கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: காலத்தை வென்ற கமலம் கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதன் மணிவிழா மலர் 2007

Page 1


Page 2
Ejio
៣ថ្ងៃ ២៣ធ្លាប់ Biji U liigivoluuj infigTTIIN UITÚUTUI
 


Page 3


Page 4


Page 5


Page 6
மலரின் பெயர் - "காலத்ை வெளியிடும் அமைப்பு - கலாநி
கமலந
முகவரி - யாழ்ப் கோப்
மலர்க்குழு - திரு.எ
பேரா
திரு.ஆ
திரும!
பதிப்பு - 2007 as
அச்சுப்பதிப்பு - கரிகை
424, க.
யாழ்ட
Name of the Magazine - "Kala PublisherS - Dr.T
Felic
Кор:
Editors - Mr.S
Prof
Mr.A
Mr.E
Mrs.
1 Edition - Jan
PrinterS - Hari

ஆத வவன்ற கமலம்" தி திருநாவுக்கரசு ாதன் மணிவிழா அமைப்பு பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரி. பாய், யாழ்ப்பாணம். ஸ்.கே.யோகநாதன் சிரியர் அ.சண்முகதாஸ் யூறு திருமுருகன் ா.தனபாலன் தி ஞா.கணேசநாதன்
த
என் பிறிண்டேர்ஸ், ாங்கேசன்துறை வீதி,
ப்பாணம்.
aththai Venra Kamalam" hirunaVukkarasu Kamalanathan
itation Committee.
ay , Jaffna. .K.Yoganathan A.Shanmugathas ru.Thirumurugan
Thanabalan
G. Ganeshanathan
lary 2007 Kanan Printers, S. Road, Jaffna.
ii

Page 7


Page 8


Page 9
தான தனத்ததைாதை வாழ்க நிரந்தரம் வாழ்க த வாழிய வாழியவே வானமளந்த தனைத்தும் வண் மொழி வாழியவே! ஏழ்கடல் வைப்பினுந் தன் இசை கொண்டு வாழிய6ே எங்கள் தமிழ்மொழி எங்க என்றென்றும் வாழியவே! சூழ்கலி நீங்கித் தமிழ்மொ துலங்குக வையகமே ! தொல்லைவினை தரு தொ சுடர்க தமிழ்நாடே! வாழ்க தமிழ் மொழி வா வாழ்க தமிழ்மொழியே! வானம் அளித்த தனைத்த வளர்மொழி வாழியவே!
lク
حے سے
-மகாகவி சுப்பிரி
ܬ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆத்தவுதான அந்த அந்தன. மிழ்மொழி
அளந்திடும்
மணம் வீசி
ள் தமிழ்மொழி
ழி ஒங்கத்
ால்லை யகன்று
ழ்க தமிழ்மொழி
தூம் அறிந்து
黏
- دو پیسہ پہچشتif
觀
iii

Page 10
Sigua தேசியக் பிதாமகனும் முத கலாநிதி திருநாவு அவர்களின் ம6
தலைவர் :- திரு.எஸ்.கே. யோக யாழ்ப்பாணம் தேசி உப தலைவர் - சிவநெறித்தவமகன்
ஆறு.திருமுருகன்
உப அதிபர்- யாஸ் செயலாளர் :- கருமத்திருதி வைத் உபசெயலாளர்- திரு.பா.தனபாலன்
யாழ்ப்பாணம் தேசி பொருளாளர் - திரு.S.R.சத்தியேந்தி (உபபீடாதிபதி-நிதி சிரேஷ்ட ஆலோசகர் குழு- பேராசிரி (யாழ்ப்ப
பேராசிரி
(யாழ்ப்ப
திரு.வை
(பதிவாள
திரு.க.டே
(பீடாதிய
(யாழ்ப8
கலாநிதி.
(யாழ்ப்ப் செயற்குழு உறுப்பினர்கள்:- திருமதிெ திருஇ.கு திரு.இ.சி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

sa ..? கல்வியியற் கல்லூரியின் ல் பீடாதிபதியுமான க்கரசு கமலநாதன் Eவிழா அமைப்பு நாதன் (பீடாதிபதி) யக் கல்வியியற் கல்லூரி ா செஞ்சொற்செல்வர்
கந்தவரோதயக் கல்லூரி திய கலாநிதி, லயன்.வை.தியாகராஜா (உப பீடாதிபதி - கல்வி) சியக் கல்வியியற் கல்லூரி.
நிரம்பிள்ளை
நிர்வாகம்)
யர் அ.சண்முகதாஸ் ாணப் பல்கலைக்கழகம்) யர் சபா.ஜெயராசா ாணப் பல்கலைக்கழகம்) வைத்தியகுமார்
ார். யா.தே.க.க)
ானார்ட்
தி, வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி) யர். எஸ்.சிவலிங்கராசா
ல்கலைக்கழகம்)
கி. விசாகரூபன்
ாணப் பல்கலைக்கழகம்)
ஜ.தியாகலிங்கம்
கதாஸன்
ரீகந்தபாலன்

Page 11
அருளாகி வாழ்த்துப்பா
§ அவர்களால் ப
 


Page 12


Page 13
தனது வரலாற்றை அறியாத சமு. மனிதனுக்குச் சமமானது. அவ்வாறே ஆதாரமாகக் கொண்ட கடந்தகால வர எதிர்கால வாழ்க்கைக்கு வழிகாட்டியா சாதனையாளரும், யாழ்ப்பாணம் தேசி பீடாதிபதியுமான பிதாமகன் கலாநிதி
சாதனைகளின் காவியமாக, யாழ்ப்பான எழுச்சி அடைந்துள்ளாள். அவ6ை அவர்களின் மணிவிழா மலராக இம்ம6
எமது தமிழர் தம் பண்பாட்டு மரபில் சாதனைகளைப் பிரதிபலிக்கும் வன படுகின்றன. இவற்றில் மணிவிழா மி வாழ்வு - பணி பற்றியும் அவற்றின் ஏனையவரை உணர வைக்கவும் எதி உதவும். இம்மணி விழாவைக் கண்டு அத்தகையோரிற் கலாநிதி திருநாவுக்கர மிகையாகாது. அவர் யாழ்ப்பாண மண் கல்லூரியை நிறுவியமைக்கான நன்றிய
கொண்டாடப்படுகின்றது.
"காலத்தை வென்ற கமலம்" எ கொண்டுள்ளது. முதலாவது இயலில் இயலில் கலாநிதி திருநாவுக்கரசு கமல தொடர்பான ஆய்வுப் பிரதிபலிப்புக் யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல் துவம் சார்ந்த கல்வியியல் ஆய்வுக் கட் திருநாவுக்கரசு கமலநாதன் அவர்களை ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன.
 
 
 

ாயிலில்.
தாயம் நினைவாற்றலை இழந்துவிட்ட கல்விச் சாதனையாளர்களின் வரலாற்றை லாற்றுச் சாதனைகள். எமது இன்றைய - க இருக்கின்றன. இவ்வகையிற் கல்விச் பக் கல்வியியற் கல்லூரியின் முதலாவது திருநாவுக்கரசு கமலநாதன் அவர்களின் எம் தேசியக் கல்வியியற் கல்லூரித் தாய் ா வளர்த்த தந்தையின், கமலநாதன் 0ர் உங்கள் கைகளில் தவழுகிறது.
ஒருவரது முழு நிறைவான வாழ்க்கைக்கு கயிற் பல விழாக்கள் கொண்டாடப் க முக்கியமானது. இவ்விழா ஒருவரது சாதனை பற்றியும் அவரே உணரவும். ர்கால சந்ததியினருக்கும் வழிகாட்டவும் மாண்புறும் பேறுடையோர் ஒரு சிலரே. சு கமலநாதன் அடங்குகின்றார் என்றால் Eல், யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் றிதல் விழாவாக இம் மணிவிழா எம்மாற்
‘ன்ற இம்மலர் நான்கு இயல்களைக் வாழ்த்துச் செய்திகளும் இரண்டாவது நாதன் அவர்களின் வாழ்வும் பணியும்
கட்டுரைகளும், மூன்றாவது இயலில் லூரிக் கல்வியியலாளர்களின் ஆசிரியத் டுரைகளும் நான்காவது இயலில் கலாநிதி ப் பற்றிப் பல்வேறு தரப்பினரின் இயல்பும்

Page 14
ஒரு கல்வி வரலாற்று நாயகனின் ஈழத்தமிழர் கல்வி வரலாற்றில் ஆ நிலையில் யாழ்ப்பாணம் தேசியக் க படைப்பாக்கத்தைத் துணிந்து திருநாவுக்கரசு கமலநாதன் அவர்ச ஆய்வுகளையும் வெளியீடுகளைய
ஏற்பாடாக உள்ளது.
இம் மலரை ஆக்க உதவிய, ஒ மலர்க்குழுவினராகிய நாம் நன்றி. வாழ்த்துரைகளையும் ஆக்கங்க6ை தலைவர் யாழ்ப்பாணம் தேசியக் பீடாதிபதி எஸ்.கே.யோகநாதன், வை. தியாகராஜா மற்றும் மணிவிழ மற்றும் அச்சுச் சரிபார்த்த கல் திரு.த.சிவகுமார். திரு.S.முகுந்தன் சிறப்பாக அச்சிட்டுத் தந்த கரிகணன் இதயபூர்வமான நன்றிகளைத் தெரி:
O1.01.2OO7
 

காவியமாகவே இம்மலர் மலர்ந்துள்ளது. அழிவுகளும் தடைக்கற்களுமே நிறைந்த ஸ்வியியற் கல்லூரி என்ற மிகப் பெரிய ஒரு உருவாக்கிய சாதனையாளர் கலாநிதி ளின் கல்விச் சாதனைகள் பற்றி மேலும் ம் செய்ய இம்மணிவிழாமலர் ஆரம்ப
ஒத்துழைத்த அனைத்து உள்ளங்களுக்கும் களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ாயும் தந்தவர்கள், மணிவிழா அமைப்பின் கல்வியியற் கல்லூரியின் தற்போதைய செயலாளர், வைத்திய கலாநிதி, லயன் ா அமைப்பின் நிதி ஆதரவு நல்கியோர் ) வியாளர் திருமதி கெளரி சுரேசன், ஆகியோருக்கும். இம்மலரை வெகு பிறிண்டேர்ஸ் நிறுவனத்தினருக்கும் எமது வித்துக் கொள்கின்றோம்.
நன்றி"
மலர்க்குழுவினர்
கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதன் மணிவிழா அமைப்பு.
viii

Page 15
யாழ்ப்பாணம் தேசிய
 


Page 16


Page 17
கமலத்தினுள்ளே.
தமிழ்மொழி வாழ்த்து
மணிவிழா அமைப்பு
H அருளாசியும் வாழ்த்தும்
நுழைவாயில்
இயல் ஒன்று
அருளாசிச் செய்திகள் .
இயல் இரண்டு
 ெகலாநிதி தி. கமலநாதன் அ
இயல் மூன்று
 ெகல்வியியல் ஆய்வுக் கட்டுை
இயல் நான்கு
 ெகல்விக்கு ஒரு கமலநாதன்.
 

iii
iv
V
Vii - viii
O3 - 25
28 - 62
வர்கள் பற்றி .
65 - 241
ரைகள் .
244 - 264

Page 18


Page 19


Page 20


Page 21
囊-|-|-
习[\s\\s|^ Isfil|IAIINIAI.
 
 
 

qos||goolmssoo (ĝus)? 'so(SITIŴmg@ -0,99%)? 'sposofi) ngo ()? 呂gā白圈的雪爾ugg 白函官mgsgè ugg 皇宮gungéun白函長函lda邑由uG 函m皇: @-p)In雪 滬由曾曾爾昌都曾通信函邑的m函由Qugg 白函尼昂的m官由司宣是ITQuélam函己o長ms 函爵ug由 m函oo @-9)Inn皇

Page 22


Page 23
அன்புசால் பெரு
யாழ்ப்பாண முதலாவது பீடr கலாநிதி திருந மணிவிழா எடுத் யடைகின்றேன். யாழ்ப்பாணக் கல்விச் செல்லும் வகையில், தேசியக் கல்வியிய பாராமல் உழைத்த பெருமைக்குரி போற்றப்பட்டவர். விடாமுயற்சி எடுத் செயற்றிறன், கட்டுக்கோப்பான ஒழுங் தையும் கல்வியியற் கல்லூரியின் கமலநாதனைச் சாரும். கல்லூரிக்கு 6ே வாகன ஊர்திகளையும், கல்லூரியை ஆ ஆலயமும், இப்படிப் பாரிய பணிகை பெருமை பீடாதிபதிக்கு உரித்தாகு வரப்போகின்ற பீடாதிபதிகளுக்கு இனிமையான பேச்சு, சீரான உடை பக்தி, எடுத்த காரியத்தை செவ்வன நிறைவாகக் கொண்ட திருநாவுக்கரசு க வாழ்ந்து.மக்களுக்கு வேண்டிய ஆ இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். ஆசீர்வதிப்பாராக.
"உழிதலுவமுடன்
ക06Vá ിഖരിത്ര കഠടg
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆதீனமுதல்வர் அவர்களின்
மசிச் செய்தி
நந்தகையீர்!
ாம் தேசியக் கல்வியியற் கல்லூரியின் ாதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெறும் ாவுக்கரசு கமலநாதன் அவர்களுக்கு துச் சிறப்புச் செய்வதையிட்டு மகிழ்ச்சி சமூகத்தின் பெருமையை மேலெடுத்துச் ற் கல்லூரியின் வளர்ச்சியில் இரவுபகல் ய பீடாதிபதியாக அனைவராலும் த விடயத்தை செவ்வனே ஆற்றுகின்ற வ்குமுறை, இறை நம்பிக்கை அனைத் ஊடாக மிகைப்படுத்திய பெருமை வண்டிய நிறைவான கட்டிடங்களையும். பூசீர்வதிக்க வித்தக விநாயகருக்குத் தனி )ளக் குறுகிய காலத்திற் செயற்படுத்திய ம். இவருடைய வாழ்க்கை முறை எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. நல்லூர் முருகப்பெருமான்மேல் அபார வாற்றும் மனத்திறன் அனைத்தையும் மலநாதன் அவர்கள் பல்லாண்டு காலம் அனைத்துப் பணிகளையும் செய்ய
மணிவிழாக் குழுவினரை இறைவன்

Page 24
யாழ் கல்வி
தனித்துவம் உ பெருமை ஓய்வு உண்டு. இக்க வளர்ச்சியிலும், பயிற்சி பெற்ற மாணவர்களை நல்ல
திருகமலநாதன் ஆற்றிய சேவை மிகமி
சிரித்த முகமும், செந்தண்மை மிக் * இவர் ஆரம்பத்தில் யாழ் இந்துக் கல் கல்விக்குத் தன்னை நெறிப்படுத்த கல்லூரியில் இவருடைய சேவை சி பாராட்டுக்கு உரியதாக விளங்கியது. திருதிகமலநாதன் யாழ் கல்வியியற் க பதவி ஏற்றார். அங்கு இப்பெரியார் ஆ எனக்கு வார்த்தைகள் இல்லை. குறி மாணவர்களிடையே ஒற்றுமையையுL சேர்த்தவர் இவர் என்று கூறினால் அதி பதவி வளர்ச்சியும் கல்லூரி மாணவு அரியதொரு உயர்ச்சியைக் கண்டமை முடிந்தது. பொறுமையும் சகிப்புத் தன் காரணம் எனலாம். கோப்பாய்ப் பகு விளங்கிய பாலைவனத்தை, ஒரு ( சோலையினால் இந்த வளாகம் எழி சோலையினால் இந்த வளாகம் யாழ் உணர்த்தி நிற்கின்றது. எங்கும் எதிலும் ஓங்கி உயர்ந்து காட்சி அளிக்கிறது. தனி
കnഒഴ്ച 9ഖഴ കഥകg
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விதங்கம்மா அப்பாக்குட்டி
அவர்களின்
ழத்துச் செய்தி
யியற் கல்லூரிக்கு ஒரு மகத்துவமான ά ண்டு. இதனை வளர்த்துப் பேணிய
பெற்ற பீடாதிபதி டாக்டர் கமலநாதனுக்கு Z
ல்லூரியின் அமைப்பிலும், கட்டட வழிபாட்டுத்தலத்தை நிறுவியதிலும்
>படி உருவாக்கி வெளியேற்றியதிலும்
கப் பாராட்டுக்குரியது.
க வாழ்வும், செயற்றிறனும் கொண்டவர் லூரியின் மாணவனாக இருந்து, உயர்
நியவர். கோப்பாய் ஆசிரிய பயிற்சி 浣
ல காலம் அமைந்து கற்றோருடைய
இந்தப் பெருமைகளின் காரணமாக /
ல்லூரியின் முதலாவது பீடாதிபதியாகப்
பூற்றிய சேவையை விதந்து கூறுவதற்கு S ப்பாகச் சொல்லப் போனால், கல்லூரி
b, கடவுள் நம்பிக்கையையும் ஒன்று
ல் மிகையொன்றுமில்லை. கமலநாதனின்
Iர்களின் புலமை வளர்ச்சியும், சேர்ந்து
என் போன்றோரால் நன்கு அவதானிக்க ாமையும் இவருடைய வெற்றிக்கு ஒரு
தியிலே பரந்த வெட்ட வெளியிலே, சோலை வனம் ஆக்கினார். மாமரச் ல் பெற்றது. சுற்றி நின்ற பனைமரச் > மண்ணிற் கற்பகதருவின் சிறப்பை
வளர்ச்சிபெற்ற கட்டடங்களாற் கல்லூரி
மனிதன் ஒருவனாற் குறுகிய காலத்தில் 隔

Page 25
நிறைந்த முன்னேற்றத்தை அடைந்தது பயிலுகின்ற இளைஞர்களும், யுவதிச தோடும் கல்வி சார்ந்த பெருமையே அறிவினால் அலங்கரித்துக் கொண்டிரு
கடந்த ஆண்டு ஓய்வுபெற்ற இப்டெ பிரிவுபசாரவிழா எடுக்க இருப்பது ( அடைகின்றேன். அன்னாரின் மணிவி
மனப்பூர்வமான வாழ்த்தைச் சமர்ப்பித்து
"என்றும் இன்பம் ெ ஒன்று காதலித்துள் மன்றுளாரடியார்அ நின்ற தெங்கும் நிலவி
കഒഴാഴ്ച 9ഖഴ ക്രg
 
 
 
 
 
 

து இக்கல்லூரி ஆகும். இங்கு கல்வி 5ளும் கட்டுப்பாட்டோடும், ஒழுக்கத் பாடும் வெளியேறி இந்த மண்ணை க்கின்றனர்.
பரியாருக்கு இந்த உணர்ச்சி பூர்வமான குறித்து நான் பெரிதும் மனமகிழ்ச்சி ழா சிறக்கவும், வாழ்வு உயரவும் எனது
மகிழ்கின்றேன்.
பருகும் இயல்பினால் 'ளமும் ஓங்கிட புவர் வான்புகழ் வி உலகெலாம்"
சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி சமாதான நீதிபதி,
தலைவர். முரீ துர்க்காதேவி தேவஸ்தானம் தெல்லிப்பளை, முரீ லங்கா.

Page 26
யாழ் மாவ
e(
கல்விப்புலத் யாழ் மண் நிறுவனங்களுள் யாழ்ப்பாணம் முதலாவது பீட கமலநாதன் அவர்கள் மணிவிழாக் காண்
பொறிக்கப்பட வேண்டிய கல்விப் பெரு
உலகிற் பிறக்கும் ஒரு மனிதன் தை பொறுத்தே வரலாற்றிற் பதிக்கப்படுகி வரலாற்றில் இடம்பெறக்கூடிய தகைை
அளப்பரிய சேவை அவருக்களித்துள்
ஆரம்பிக்கப்பட்ட ஆறே வருடத் முன்னோடிக் கல்லூரியாய் யாழ்ப்பா6
ஆக்கிய பெருமை பீடாதிபதி அவர்கை
பல் மதங்களையும் மதிக்கும் பண்பு கல்லூரி வளாகத்தில், கிறிஸ்தவ ம சிற்றாலயத்தை அமைப்பதில் மிகவு பணிக்காலத்திலேயே அனைத்தையும் யாழ் மண்ணிற்கு வழங்கிச் சென்றுள்ளா
'திண்ணிய நெஞ்சம் வேண்டும். பாரதியின் கூற்றுக்கிணங்க உறுதியான 1
தனது பணிகளைக் கடந்து சென்றுள்ளா
ക0ഒഴ്ച 9ഖീബ്ര കഥ8vg
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்ட மறைமாவட்ட ஆயர்
அவர்களின்
ருளாசிச் செய்தி
தின் கரும வீரன் 8 ა!XX S·ა. X23 ணிற் சிறப்புற்று இலங்கும் உயர்கல்வி X T இரண்டாவது பெரிய நிறுவனமாக 兹 தேசியக் கல்வியியற் கல்லூரியின் -ாதிபதியான கலாநிதி திருநாவுக்கரசு XA னகிறார். ஈழத் தமிழர் தம் கல்விப் புலத்திற் ந்தகையாய் இவரைக் கொள்ளலாம்.
ாது சமூகத்திற்கு வழங்கும் சேவையைப் W
ன்றான். இவ்வகையில் தமிழர் கல்வி மயைக் கலாநிதி கமலநாதன் அவர்களின் தி
ளது.
தில் அனைத்து வளங்களையும் பெற்ற 湾 னம் தேசியக் கல்வியியற் கல்லூரியை
ளையே சாரும்.
வாய்ந்த கலாநிதி தி.கமலநாதன் அவர்கள் ாணவர்களின் வழிபாட்டுக்கென ஒரு € ம் அக்கறை கொண்டிருந்தார். தனது நிறைவாக்கி அரியதோர் பொக்கிஷத்தை
T.
தெளிந்த நல்லறிவு வேண்டும்." எனும் 8x. மனதுடனும் தொலைநோக்குடனும் இவர் 3

Page 27
ஆசிரியராகத் தமது பணிவாழ்வை ஆசிரியப் பயிற்சிக் கலாசாலை, வவுன ஆகியவற்றின் விரிவுரையாளராகி, இ கல்லூரியின் பீடாதிபதியாக மணிவிழ அவரது பெரும் சேவை நன்றியுடன் நிை
இனிவரும் காலங்களிலும் ஏற்ற முன்னெடுக்கவும், இகபர நலன்கை எல்லாம்வல்ல இறைவன் அருள் ஆசியை
காலத்தை 9வன்ற கலை/ே
 
 
 
 
 
 
 

ஆரம்பித்து, கோப்பாய் அரசினர் னியா தேசியக் கல்வியியற் கல்லூரி றுதியாக யாழ்ப்பாணம் கல்வியியற் pாவைக் கொண்டாடும் இவ்வேளை
னவுகூரப்படவேண்டியதாகும்.
0 வகையில் தனது சேவையை ளப் பெற்றுச் சிறப்புற வாழவும், பஅளிப்பாராக,
அதி.வண.தோமஸ் சவுந்தரநாயகம் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர்.

Page 28
(දීඝාඌනී /?ස්ත්‍රීක්‍ෂද් ers Frisk eskillDT SIÚ. Governameri Agent o
రజాడ E. 02 ] -222 ;
ekepeae
fests
பக்ஸ் I-222 F独》 tE-mail: gajafina(gsli
sXX3 0xbx எனது rண் GA/JF。 My No.
அரசா
ଘ
மனிதன் பட்டறிவும், படிப்பறிவும் எனலாம். சூழலில் இருந்து விடுபட்டு, தன்ன தருணம் பாடசாலைகளிலேயே ஆர அன்பால் அரவணைத்து அறிவு புகட்
ஆசிரியர்கள் வாண்மை விருத வல்லமையை வழங்குவது முகிழ்நி பயிற்சியான இக்கற்கை நெறியில் பிரச்சினைகளையும், தோள் கொடுத் கல்லூரியைச் செவ்வனே நிர்வகித்தவ
முகிழ்நிலை ஆசிரியர்களின் கொணரவும், வளர்க்கவும், களம் நடாத்தப்பெற்ற "அழகெழல்" போட் பயன்பெறுவதற்கு வகை செய்தார்.
"தக்கார் தகவிலர் எ எச்சத்தால் அறிய என்கிறார் வள்ளுவர். அவர் வா ஆசிரியர்களால், இளஞ் சந்ததியான வாழ்த்துவதோடு, மணிவிழா நாயக சமூகத்திற்குச் சேவையாற்றும் வகை காலம் வாழ வாழ்த்துகிறேன். வாழ்க.
ക0ഒഴഞ്ഞുഴ ിഖരാഗ്ര കഷ്യൂg
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

డజాబ్ ఖిdజిలి బాటీంనుcండి, వీరికిణాంచి, 233Fமாவட்ட விசயலகம், யாழ்ப்பாணம். net, lk District Secretariat, Jaffna.
&axa 翰2 உமது எள் E} 23.03.2008
'eu Date
ங்க அதிபர் அவர்களின் வாழ்த்துச் செய்தி
"மாதா பிதா குரு தெய்வம்"
மனிதனாக வாழ்வதற்கு வழிகாட்டுபவை / ஒவ்வொரு குழந்தையும் தனது குடும்பச் னெத் தான் அடையாளப்படுத்தும் முதற் ம்பமாகின்றது எனலாம். இங்கு அவர்களை டுபவர்கள் ஆசிரியர்கள்.
த்திக்குரிய சேவையை ஆற்றுவதற்குரிய லை ஆசிரியர் பயிற்சிக்காலம். வதிவிடப் பயிலும் மாணவர்களின் பல்வேறுபட்ட துதவும் தோழனின் பாங்கிற் கேட்டறிந்து A பர் கலாநிதிதிகமலாநாதன் எனலாம்.
பன்முகப்பட்ட திறன்களையும் வெளிக்
அமைத்துக் கொடுத்ததோடு வருடாந்தம் o டிகள் ஊடாகப் பாடசாலை மாணவர்களும்
ான்பது அவர்தம் ப்படும்" x8 க்கிற்கு ஏற்ப, இங்கு பயின்ற முகிழ்நிலை 7 மாணவ சமூகத்தின் வாண்மை விருத்தியுற னான கலாநிதி தி.கமலநாதன் மென்மேலும் து பில் நல்ல ஆரோக்கியத்தோடு பல்லாண்டு
திரு.க.கனேஸ் அரசாங்க அதிபர்,

Page 29
அன்னையின் அழு அடியவர்க்கு அன்பr
அகில புவன மாதாவாகிய அன்ே அம்பாள் நல்லாட்சி புரியும் யாழ் திருநாவுக்கரசு அமிர்தவல்லி தம்பதிதம் அவர்கள். யாழ்ப்பாணத்தில் முதன்மு கல்லூரியை உருவாக்கிய பெருமை மக்களின் கல்வி வளர்ச்சிக்காகவும். சமூக இத்தகைய கல்லூரியை உருவாக்கிப் ப6 களை உருவாக்கித் தந்துள்ளார். அவ சேவையில் இருந்து ஓய்வு பெற்றாலும், மறக்க முடியாது. அவரின் சேவை தொ வழிகாட்டியாக இருக்க வேண்டும் ஆலயத்தின் சிறந்த தொண்டனாகவும் உ6
" தாம்இன்புறுவதுஉ காமுறுவர் கற்றறிந்
என்ற திருவள்ளுவரின் வாக்குக்கமை எல்லாம் வல்ல அன்னை பூரீ இராஜராே கமலங்களை வேண்டி, அவருக்கும் நல்லாசிகள் கூறி மகிழ்வதோடும், அ மணிவிழா மலரும் சிறந்து வையகத்தில் ம வழங்குகின்றேன்.
öfloICUí பிரதமகுரு, ழுநீ இராஜ
കേഴ്ച 9യ@ഗ്ര കഷ്യൂg
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நளால் அவர்தம்
 ைஅருள் ஆசிகள்
னை பூரீ இராஜராஜேஸ்வரி (பேச்சி) நாயன்மார்க்கட்டு கிராமத்தில் ) புதல்வனாக உதித்தார் கமலநாதன் தலாக ஒரு தேசியக் கல்வியியற் அவருக்கே உரித்தாகும். எம்தமிழ் த்தில் நல்லாசான்களை உருவாக்கவும் லவிதமான கல்விவிதான ஆசிரியர் Iர் இப்பொழுது மணிவிழாக் கண்டு அவரைக் கல்வி உலகம் ஒருபோதும் ாடர வேண்டும். எம்மக்களுக்கு ஒரு
என்று கூறுவது மட்டுமல்ல எம்
ள்ள அவரின் பணியானது
லகுஇன் புறக்கண்டு
தார்"
>ய வையகத்தில் வாழ்ந்து மேலோங்க ஜேஸ்வரி (பேச்சி) அம்பாளின் பாதக் , அவர்தம் குடும்பத்தினருக்கும் |வர் சேவை குறித்து வெளிவரும்
>லர வேண்டும் என்றும் நல்லாசிகளை
நீ.சதா.ச.மகேஸ்வரக்குருக்கள்.J.P ராஜேஸ்வரி (பேச்சி)அம்பாள் ஆலயம் நாயன்மார்க்கட்டு, நல்லூர்,

Page 30
நாயன்மார்க்கடிடி
Oெது ந6
மணிவிழாக் கண்ட யா/கல்வியி திருநாவுக்கரசு கமலநாதன் அவர்கை இல்லை என்பதுபோல, கல்வி கற் பெருமையையும் பண்பையும் போற்ற பெரியவர்களுடனும் மாணவர்களு பேணிநிற்கும் ஒரு சிறந்த ஆசான். எங் அவர்கள்.
கற்றல் , கற்பித்தல் இரண்டையும் அதன் விளைவாகப் பல மாவட அனுபவங்களையும் வாழ்நாளிற் கல்வியியற் கல்லூரியை நிறுவித்து, அ; பல மாவட்டங்களிலிருந்து மாணவர்க ஆசானாக வெளி வருகின்றார்கள். பீடாதிபதி கமலநாதன்.
பீடாதிபதி என்று சொல்வதை விட பிதாமகர் என்று கூறுவது மிகப்பொருந் கல்லூரி மாணவர்களை, தமது பிள்ை
கல்வியியற் கல்லூரியின் செயற்பாடுகை
"தம்மின்தம் மக்கள் அறிவுடை மன் உயிர்க்கு எல்லாம் இனி.
தம்மைவிட தம் மக்கள் அறிவுை
நினைக்கும் பெற்றோர்போல் வாழ் திருநாவுக்கரசு கமலநாதன்.
ക06\ഴ്ച 9ഖഭഴ കയ്പൂd
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

}ன் பெருமகனிற்கு ல்லாசிகள்
யற் கல்லூரியின் முதற் பீடாதிபதி )ள அறியாத கல்விசார் ஆசான்கள் )கும் மாணவ சமூகமும் இவர்தம் ாதவர்கள் இல்லை. அந்த அளவிற்குப் டனும் பழகுவதில் தனித்துவத்தைப் கள் ஓய்வுபெற்ற பீடாதிபதி கமலநாதன்
தனது வாழ்நாளில் மிகவும் விரும்பி, ட்டங்களிலும் கல்வி கற்பித்து, பல பெற்று இன்று யாழ்ப்பாணத்திற்குக் தன் முதற் பீடாதிபதியாகப் பணிபுரிந்து, ள் இங்கு வந்து கற்று. பயிற்றப்பட்ட இதன் பெருமைக்குரியவர் எங்கள்
யா தேசியக் கல்வியியற் கல்லூரியின் தும். தாமும் தமது குடும்பமும் போன்று, ளகள் என்று மனதில் நிலை நிறுத்தி, hள நெறிப்படுத்தி,
மை மாநிலத்து து"
டயவராக இருத்தல் வேண்டும் என்று
ந்து காட்டியவர் நாயன்மார்க்கட்டு

Page 31
எமது நாயன்மார்க்கட்டிற்குப் பெரு வாழ்த்துவதில் நாம் பெருமகிழ்ச்சியடை கல்விப்பணி, சமய, சமூகப் பணிகளைச் இவரும் இவர்தம் குடும்பத்தாரும், இவர் ஆசான்களும், சீரும் சிறப்போடும் வாழ
மனதார வேண்டி நல்லாசிகள் கூறுகின்ே சிறப்பாக வெளியிடும் மலர் வெ பாராட்டுக்களையும் தெரிவிப்பதில் மகிழ்
s
2Ꭹ 'കഅ
A. žša a fo)IUMŠ. *。
8. ring
കnഒഴ്ച 9ിയരഗ്ര കഷ്യൂg
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மை சேர்த்த பெருமகனாரை மனதார உகின்றோம். எதிர்காலத்தில் இவர்தம் சிறப்பாகத் தொடர வேண்டும் என்றும் தம் மக்கள் போன்று நேசித்த மாணவ எம் குல தெய்வம் அரசடி விநாயகரை றோம். அத்தோடு மணிவிழா மலரைச் ளியீட்டாளருக்கும் நன்றியையும் }ச்சியடைகின்றேன்.
സ്ക്ര’
சதா.ச.மாகாலிங்கக்குருக்கள்.J.P. தமகுரு, அரசடிப்பிள்ளையார்ஆலயம்,
நாயன்மாக்கட்டு, நல்லூர், யாழ்ப்பாணம்.

Page 32
G)
யாழ்ப்ப முதலாவது திருநாவுக்கரசு வாழ்த்துச் செ அடைகின்றே6 வளர்ச்சிக்கும். எழுச்சிக்கும் அர்ப்பன மான காலத்திலிருந்து, இன்றைய வளர் வெற்றிகள், வேதனைகள். கடுமையா செயலாற்றுகைகள் அவரை உயர்ந்த க
அவருடைய அர்ப்பணிப்பான
களையும் கெளரவித்து. மணிவிழா ஒன் ஒரு அங்கமாக இம் மணிவிழா மலர் தி.கமலநாதன் அவர்களுடைய வா ஆக்கங்கள், மற்றும் முகிழ்நிலை களுக்கு உதவும் கல்வியியல் ஆட இவற்றை எல்லோரும் படித்துப் பயன்ே
மேலும் இம் மலரை ஆக்க நன்றியறிதல்களைத் தெரிவித்துக் முதலாவது பீடாதிபதி கலாநிதி தி.கமெ இம்மலர் சிறப்புற வெளிவருகின்றமை அவருடைய கல்விச் சேவை தொட எல்லாச் செளபாக்கியங்களையும் ஆ தெரிவித்துக்கொள்கின்றேன். மேலு இறையருளை வேண்டுகின்றேன்.
- காலத்தை 9வன்ற கலைve
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த் தலைவர் அவர்களின் ாழ்த்துச் செய்தி
ாணம் தேசியக் கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி ஒய்வு பெற்ற கலாநிதி
கமலநாதன் அவர்களின் மணிவிழாவுக்கு
ப்தியை வழங்குவதிற் பெரும் மகிழ்ச்சி S.
ன். கலாநிதி தி.கமலநாதன் இக் கல்லூரியின் T சேவையாற்றியுள்ளார். கல்லூரி ஆரம்ப ச்சி நிலைவரை அவர் சந்தித்த சவால்கள்,
ான உழைப்பு விடாமுயற்சி, உறுதியான
ல்விச் சேவையாளராக்கியுள்ளன.
கல்விச் சேவையையும் சமூகப் பணி
ாறை நடாத்தத் தீர்மானித்துள்ளோம். இதன்
வெளிவருகின்றது. இம் மலரிற் கலாநிதி ழ்வும் பணியும் தொடர்பான பன்முக ஆசிரியர்கள், அதிபர், கல்வியியலாளர்
ப்வுக் கட்டுரைகளும் அடங்கியுள்ளன.
பெற வேண்டும் என்பதே எமது அவா.
ஒத்துழைத்த அனைவருக்கும் எனது
கொள்கின்றேன். எமது கல்லூரியின் நாதன் அவர்களின் வரலாற்றுப் பதிவாக க்கு இறையருளைப் பிரார்த்திக்கின்றேன்.
ர்ந்து எமது சமூகத்திற்குக் கிடைக்கவும், 米
அவர் பெறவும் எனது வாழ்த்துக்களைத்
Iம் அவர் சமூகத்திற்குச் சேவையாற்ற Χ
திரு.எஸ்.கே.யோகநாதன்
FLITSILIS, VN
ழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரி.

Page 33
யாழ்ப்பாணம் தேசியக் பதிவாளர் திரு.வை.வை
எமது யா! கல்லூரியின் மு தி.கமலநாதன் அ வாழ்த்துச் செt பெருமகிழ்ச்சியடைகின்றேன். 2000 ஆரம்பித்து அதன் வளர்ச்சிக்குப் பல 6 கலாநிதி தி.கமலநாதன் அவர்கள்.
இலங்கையில் உள்ள தேசியக் க இடத்தை இன்று வகிக்கும் யாழ்ப்பாணL நோக்கு. ஒழுங்குமுறை, செயலாற்று படைகளை இட்டவரும் அவரே. சிறந்: ஊடாகப் பாடசாலைச் சமூகத்துக்கு அ உயர்வடைய, எமது யாழ்ப்பாணம் ( உன்னத செயலாற்றுகை மிக முக்கியம பயின்ற முகிழ் நிலை ஆசிரியர்கள் இ
சிரியர்களாகக் கடமையாற்றி வருகின்ற(
இவர்களின் இச்சிறப்புக்காக கல இணைந்து நானும், கல்விசாரா ஊழி அரும்பாடுபட்டுள்ளோம். எத்தனையே துள்ளோம். அவை அனைத்தும் எமது ஆகும். இவ்வகையில் 2006ஆம் ஆ6 பெறும் கலாநிதி தி.கமலநாதன் அ
ക06ഴഞ്ഞുഴ 9ഖഴ കംvg
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கல்வியியற் கல்லூரியின் த்தியகுமார் அவர்களின்
த்துச் செய்தி
ழ்ப்பாணம் தேசிய கல்வியியற் ( தலாவது பீடாதிபதி கலாநிதி புவர்களின் மணிவிழா மலருக்கு ய்தியை வழங்குவதை இட்டு ஆம் ஆண்டு இக்கல்லூரியை வழிகளில் தன்மை அர்ப்பணித்தவர் 2
ல்வியியற் கல்லூரிகளில் சிறப்பான ம் தேசியக் கல்வியியற் கல்லூரியின் கைகள் என்பவற்றிற்கான அடிப் த நல்லாசிரியர்களை எமது கல்லூரி ( ளித்து, தமிழ்ச் சமுதாயம் கல்வியில் தேசியக் கல்வியியற் கல்லூரியின் f ானதாக உள்ளது. இக் கல்லூரியிற் லங்கை முழுவதுமே சிறந்த நல்லா
50T.
ாநிதி தி.கமலநாதன் அவர்களுடன் ? யெர்களும், கல்வியியலாளர்களும் G பா சவால்களுக்கு முகம் கொடுத் து சமூகத்தின் மேம்பாட்டுக்காகவே ண்டு பீடாதிபதி பதவியிலே ஓய்வு வர்களுக்கு மணிவிழா ஒன்றை

Page 34
2A வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறு (முக்கியம் பெறுகின்றது. கலாநிதி திக கல்வியியல் ஆய்வுக் கட்டுரைகளும் மலர் சிறப்பாக வெளிவரவும். கலாநிதி AA சிறப்பான கல்விப் பணியாற்றவும் 6
Z கொள்கின்றேன்.
"ܗ
ക06Vá 9ഖഭഴ കഠഒg
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றுகின்றன. அதில் இம் மலர் வெளியீடு M மலநாதன் அவர்கள் பற்றியும், மற்றும் 2
இம்மலரை அலங்கரிக்கின்றன. இம் $ தி.கமலநாதன் அவர்கள் தொடர்ந்து ானது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் 4
திரு.வை.வைத்தியகுமார் பதிவாளர், ழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரி (

Page 35
U T
LO T 600T (o GOTT 5 G). மாணவராயும் இ 50 ஆண்டுகளாக இணைந்து செய இருந்தது. இவர் சிறந்த ஒரு கல்விமான் பேராதனை, கொழும்பு, யாழ்ப்பாணம், கல்விப் பணி ஆற்றியுள்ளார். தமக்கு கொண்டவர். அவரது குருபக்தி, கல்விக் நன்கு துலங்க வைத்துள்ளது.
சிறந்த கல்விமானும், நிர்வாகியு * இவருக்கு உற்றார். உறவினர்கள். நண் கல்வித் துறையினரும் விழா எடுப்பது மு மேலாக கல்விப்பணி ஆற்றி இருந்தாலு வைத்தாற்போல் அமைந்தது. யாழ்ப்பா அமைக்க இவர் ஆற்றிய பங்களிப்பாகுட
யாழ்ப்பாணத்திற் கல்வியியற் கொள்கை அளவில் இணக்கம் கொண்( நாட்டு நிலை காரணமாகவும், இடத் தெரிவிலும் சிக்கல்கள் தொடர்ந்தத பிரதியாகவே இருந்தது. இந்நிலையிற் ச எடுத்த முயற்சிகளும் அதனைத் தற்கால பின் நிரந்தரமாக அமைத்ததில் இவரது இது எம் பிரதேச கல்வி வளர்ச்சிக்கு ஒ என்பது மறுக்க முடியாதது.
4.16wape 94.Jgy assoeve
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிள்ளை அவர்கள் வழங்கிய
2த்துறை
ழ் இந்துக் கல்லூரியின் சக கால ம், பல்கலைக்கழகத்தில் எனது ருந்தவர் கலாநிதி தி.கமலநாதன். கடந்த அவருடன் பல்வேறு செயற்பாடுகளில் பற்படும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டி 1. நான்கு பட்டங்களைப் பெற்றுள்ளார். ஆகிய மூன்று பல்கலைக்கழகத்திலும் , க் கற்பித்த ஆசிரியர்மேல் குருபக்தி கல்லூரியில் அவரது செயற்பாடுகளை
ம், சமூகப் பிரக்ஞை கொண்டவருமான பர்கள் மாத்திரமல்லாமல் இந்நாட்டின் க்கிய கடமையாகும். 35 வருடங்களுக்கு லும், இவரது கல்விப் பணிக்குச் சிகரம் Z னம் தேசியக் கல்வியியற் கல்லூரியை s
D.
கல்லூரி அமைப்பதற்கு அரசாங்கம் டு, உலக வங்கி நிதி ஒதுக்கியபோதும் தைப் பெறுவதிலும், இட அமைவுத் ாற் கல்வியியற் கல்லூரி ஒரு நீலப் ( ல்வியியற் கல்லூரியை அமைப்பதற்கு X, கெமாகப் பல்வேறு இடங்களில் இயக்கி, பணி வரலாற்றில் இடம்பெறக் கூடியது.
ரு பெரிய பங்களிப்பைச் செய்துள்ளது

Page 36
இவற்றுள் கலாநிதி தி.கமலந
பல்வேறு வகையில் உதவியவர்கள்
யவர்கள்.
கமலநாதன் இறைபக்தி கொ6 இலங்கையில் இந்துக்களின் நிலை கு இந்துக்களினுடைய துன்பங்களைக் விழுமியங்களை நெறிப்படுத்த, அகி
பாட்டுடன் இணைந்து பல காலமாகப் ப6
கமலநாதன் தனது மாணவர் முன்னேற்றத்தில் மிகுந்த கரிசனை ஆலோசகரும் ஆவார். இன்ப துன் மையால் சமூக மயமானவராகவும் சமூக
فجمیکا
இவர் 60 வயதில் இளைப்பாறி இலங்கையில் தமிழ் மக்களின் கல்வி வ மனைவி பிள்ளைகளுடன் சீரும் சிற வேண்டும் என வாழ்த்துகின்றேன்.
anewbob 94Jgy asleeve
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாதன் எடுத்த முயற்சிக்கு அவருடன் !
அனைவரும் பாராட்டப்பட வேண்டி
ண்டவர் நல்லூர் கந்தனின் அடியவர்: f ... றித்து உணர்வு பூர்வமாகச் சிந்திப்பவர். 2
களைவதற்கு அவர்களுடைய சமய ல இலங்கை இந்துமாமன்றச் செயற் 0ணிபுரிந்து வருகின்றார்.
f
fகள், நண்பர்கள், அயலவர்களுடைய
கொண்டவர். சிறந்த வழிகாட்டியும்,
பங்களிற் பங்குகொண்டு செயற்பட்ட
ச் சொத்தாகவும் காணப்படுகிறார்.
ய பொழுதும் மேலும் பல விடயங்களில் ளர்ச்சிக்குப் பணியாற்ற வேண்டும். தனது
ப்புமாக மேலும் பல ஆண்டுகள் வாழ or
பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை முன்னாள் துணைவேந்தர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

Page 37
செஞ்சொற் செல்வர் திரு.ஆ
என்பது ஒளவையார் வாக்கு, க நல்லவற்றைக் கூறிய ஒளவையார், ெ மனதிற்கு நல்லது எனக் கூறுகின்றார். இட் கல்வித் தொண்டாற்றியவர், ஆசான் என்றால் மிகையாகாது. இப்பெருந்தகை நல்லூரான் திருவீதியில் சுவாமி காவும் இனிதே என்றும் இவரை இரசிப்ப காரியத்தையும் பரிபூரணமாகச் செய்து மு உறங்காமல், ஓயாமல் யாழ்ப்பாணம் செதுக்கிய சிற்பி. கல்லுச் சுமக்க வேண்( அன்பால் அரவணைக்க வேண்டுமோ, L எதையும் தனக்காக எனக் கருதாது வாழ்வுக்காக உழைத்த இப்பெருந்தகை நாள் இல்லை. அருட்கவி ஐயா முதல் அ ஆன்மீகத் தலைவர்கள் இவரது பண அறிவேன்.
"அறிபவற்று ளெல்லாம் அரிதே பெரிய பேணித் தமராக்கொளல்" என்பது வள் அப்பெருமகனாரின் வார்த்தைக்கு அ கல்வியியற் கல்லூரி வளாகத்துக்கு அை தமதாக்கும் இவர் பண்பு கண்டு பூரிப்பை சாதனைகளை எழுத்தில் வடித்து முடிக்க அழியாத செல்வமாகிய கல்வியை
കഒഴഞ്ഞുഴ 9ിഖരിത്ര കഷ്യൂg
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்துச் செய்தி
லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
பார் சொற் கேட்பதுவும் நன்றே - நல்லார் ாங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு னங்கி இருப்பதுவும் நன்று."
ண்ணுக்கும் காதுக்கும், நாவுக்கும் பரியவர்களோடு இசைந்து நடத்தலே பாடலுக்குப் பொருத்தமான இனியவர். கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதன் யின் ஆளுமையை, ஓயாத தொண்டை, 4. 犯
சிவப்பொலிவைக் கண்டு இன்புற்று வன், மதிப்பவன் யான். எந்தவொரு முடிக்கும் ஒப்புரவாளன். உண்ணாமல், தேசியக் கல்வியியற் கல்லூரியை டுமோ கடும் சொல் பேச வேண்டுமோ, பாதம் பணிந்து ஆசிபெற வேண்டுமோ கல்வியியற் கல்லூரியின் உன்னத யை அறிந்தவர்கள் இவரை வாழ்த்தாத புன்னை சிவத்தமிழ்ச் செல்வி போன்ற ரியை உளமார வாழ்த்தியதை யான்
ாரை
ாளுவர் வாக்கு. அமையப் பெரியார்களை நாடித் தேடி ழத்துவந்து அடி தொழுது அவர்களை X டெந்தவர்கள் பலர். இம்மனிதன் சாதித்த இயலாது. அசாதாரணச் சூழ்நிலையில் |க் காக்க கல்வியியற் கல்லூரியை

Page 38
வளர்த்தெடுத்த வரலாறு அற்புதமானது முதல் கடதாசி வரை கணினி முதல் க கனவா நனவா எனத் திகைக்கும் நி சரித்திரம் என்றும் எடுத்துரைக்கு வாழ்த்துவதற்காக எடுத்த விழாவைக் க நீங்கள், இளையவனாகிய எனக்கு ஏன இளையவரை ஊக்குவிப்பதற்குத் த வாய்ப்புத் தாருங்கள் என்ற சொற்கள் உணர்த்தியது.
"நல்லூர் முருகன் கார்த்திகைத் வேண்டும். எட்டுத் திசையில் இசை ஆலய எசமான் சொன்ன வார்த்தை நாயகன் தலைப்பட்டார். கார்த்திகை திரட்டி வீதியெல்லாம் இசை மணக்க வாழ்த்தாதவர்கள் இல்லை. எதை, எ என்ற வினைநுட்பம் தெரிந்த வித்தக மலருக்கு வாழ்த்துச் செய்தி வழங்கும் | மாக வாழ்த்துகிறேன். ஐயா நீர் செய்த
வழி என்று உரைப்பேன். நல்லன செய்த வாழ்வீர் நிறை மகன் நீவீர் நீடு வாழ்க கிடைக்க ஆசிதாருங்கள்.
"ஒருமையுடன் நினது திருமலரடியி வேண்டும்" என முருகனை நினைந்து போல் உத்தமர் உறவு மேலும் கிடைக்க
കnഒഴ്ച 9ഖരഗ്ര കഷ്യൂ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து. கல்லூரி கட்டியது மட்டுமல்ல; கதிரை டவுள் வழிபாட்டுக்குக் கோவில் வரை ങേ நிறைவேற்றிய சாதுரியத்தைச் 5ம். இப்பெருந்தகை சிறியோனை ண்டு யான் திகைத்தேன். மூத்தோராகிய ா விழா எடுக்கிறீர்கள் என்று மறுத்தேன். லைமுறையைச் சிந்திக்க வைப்பதற்கு, அவரது திட்டமிடலின் கருப்பொருளை
திருவிழா, வீதியெல்லாம் தீபம் ஏற்ற அர்ச்சனை ஒலிக்க வேண்டும்" என்ற யை மறு கணம் நிறைவேற்ற, தாமரை உற்சவ நாளில் கலைஞர்களை ஒன்று ச் செய்த இப்பக்தனின் முயற்சி கண்டு வ்வாறு, எவ்வேளை செய்யவேண்டும் ர் கமலநாதன் அவர்களின் மணிவிழா வாய்ப்பு அரியது எனக் கருதி ஆனந்த அளப்பெரும் பணிகள் யாவும் உய்யநல் நீங்கள் நாளும் நலமே பெற்று வளமாய் உங்களைப் போன்ற உறவுகள் எமக்குக்
னை நினைக்கின்ற உத்தமர் தம் உறவு து இராமலிங்க சுவாமிகள் வேண்டியது வேண்டி அமைகின்றேன்.
சாற் செல்வர் திரு.ஆறு திருமுருகன்,
அதிபர், யாழ் ஸ்கந்தவரோதயா கல்லூரி.

Page 39
Message from the (Teacher
It is a g message fort Diamond Jubi
It is very essential to Congrat dedications for establishing the Ja Since it was started in 2000.
Dr.T.Kamalanathan has been t, Pilot College in Sri Lanka. Thou
Education, Colombo it has been W. Jaffna as a result of Dr.T.Kamalan
Dr.T.Kamalanathan firmly b educational development can development of teachers' edu successes with the help of acad academic staff of the college.
I wish him for his Continuouss healthy and long life.
Finally, I thank to the Dr.Kamalanathan, which makes Functions.
Thanki
കnഒഴ്ച 9ിഖരിത്ര കഷ്യൂ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Chief Commissioner Education)
reat pleasure in giving a blessing he souvenir of Dr.T.Kamalanathan's lee Ceremony.
ulate him for his untiring efforts and ( affna National College of Education
serving as a President of one of the igh it is very far from Ministry of ell equipped and been functioning in athan's effort.
elieves that the Social economic be achieved by means of the Y cation. He has proved several S. emic and non academic and non
service to the nation and pray for his \\
Diamond Jubilee Committee of arrangement to Celebrate this
ηg You.
Mrs. D.M.Dharmanatha Chief Commissioner (Teacher Education) Ministry of Education 6
Issurupaya

Page 40
யாழ்ப்பான கோப்பாய் ம6 கலாநிதி திருந விழா மலருக்கு பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
கலாநிதி தி.கமலநாதன் அவர்களு வந்துள்ளேன். சிந்தனைச் சொல், செ சிறந்த கல்விமானாக அவர் இருந் // நற்பண்புகளுக் காகவே அவருட6 கல்வியியற் கல்லூரியைக் கோப்பாயில்
இரவு பகல் பாராது 2000 ஆம் ஆ ஒரு பகுதியில் இக் கல்லூரியை ஆரம் வங்கியின் உதவியுடன் பிரமாண்ட வளர்ச்சிவரை அவரை அறிவேன். களுக்குக் கல்வியும், தொழிலும் வழங் யடையத் தன்னை அர்ப்பணித்த மணிவிழா ஒன்றைச் சிறப்பாகச் செய் வரும் பெருமளவு ஆதரவை நல் மணிவிழா அமைப்பினர் சார்பில் என றேன்.
கலாநிதி தி.கமலநாதன் அவர்கள், 5
வாழ, இறைவனின் திருவடியை நினை
காலத்தை 9வன்ற கலை/e
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விழாச் செயலாளரின்
ழ்த்துச் செய்தி
எம் தேசியக் கல்வியியற் கல்லூரியைக் ண்ணிலே அமைத்த முதல் பீடாதிபதி ாவுக்கரசு கமலநாதன் அவர்களின் மணி த வாழ்த்துச் செய்தியை வழங்குவதிற் 2
டன் மிக நீண்ட காலமாக நான் பழகி у யலுக்கு ஏற்ப நேர்மையாக நடக்கின்ற து வந்துள்ளார். அவரது இச் சிறந்த X ன் இணைந்து யாழ்ப்பாணம் தேசியக்
அமைக்க நானும் பாடுபட்டேன்.
ண்டு கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் A பித்து. பின்னர் நிரந்தரக் காணியில் உலக -மான கட்டடங்கள் கட்டி, இன்றைய இவ்வாறாக எமது இளஞ் சமூகத்தவர் பகக்கூடிய கல்லூரியை நிறுவி, வளர்ச்சி 7 கலாநிதி தி.கமலநாதன் அவர்களுக்கு \ 1வதற்கு நாம் முனைந்தபோது, அனை }கினார்கள். அவர்கள் அனைவருக்கும்
து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்
கல சௌபாக்கியங்களுடன் பெருவாழ்வு 剔 ந்து வாழ்த்துகின்றேன்.
திய கலாநிதி லயன் வை.தியாகராஜா,
ரேஷ்ட உறுப்பினர், ஆலோசனைச்சபை, ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரி.

Page 41
நாயன்மா மண்ணின் மைந்து மாண்புற மனதார
நாயன்மார்க்கட்டு மக்களின் நலந்தீ அன்பர் திருநாவுக்கரசு அமிர்தவல்லி மாணவச் சிறார்களின் கல்வித்தர மேம்ட பேரறிஞர், பேராசிரியர்களின் சிறப்புக் போன்றவற்றை நடாத்தியதோடு மட் வாண்மையை விருத்தி செய்து, முதுக: பெற்று எம் ஊருக்குச் சிறப்புச் சேர்த்தவ கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதன் அவ
தொண்டர் திலகம் அமரர் காஇரகு அடியானாகப் பஜனைகள் பாடுவதிலும் வந்தவர். பின்நாளில் பேச்சி ஆச்சிெ இராஜேஸ்வரித் தாயினோடு, அரசடி ( நல்லூர் போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக் திகழ்ந்தவர்.
எல்லா மாவட்டங்களிலும் கல்வி கொண்டிருக்க, யாழ்மாவட்டத்தில் இக் கவலைப்பட்டவர். மிகக் கஷ்டமான மேம்பாட்டுக்காக உழைத்த அன்றைய இணுவை இரா.சுந்தரலிங்கம் காலம்மு: நிறுவவேண்டுமென்று பாடுபட்ட6 உருவாக்கப்பட்டபோது அதன் பிதாமக் பேறும் பெற்றவர். அன்று தொட்டு ஓய்வு வருடங்களுக்கு மேலாகத் தான் ே மேம்பாட்டுக்காக ஒரு பீடாதிபதியால்
2 அவ்வளவு உச்சவினைத்திறனை வழங்கி
ക0ഒഴത്ര ിയരഗ്ര കഷ്യൂ
 

னின் மணிவிழா வாழ்த்துகிறோம்
ங்கெதிலும் தோள் கொடுத்துழைத்த
தம்பதிதம் மகனாகப் பிறந்து, எம் ாட்டிற்காக பல்வேறு திட்டப் பணிகள், கருத்தரங்குகள், இராப்பாடசாலைகள் -டுமல்லாது, தானும் தனது கல்வி லை மாணி, கலாநிதி என்று சிறப்பும் பர்தான் இன்றைய மணிவிழா நாயகன்
Tg56T.
நாதன் அவர்களுடன் அம்பிகையின் ஆலயத் தொண்டுகளிலும் ஈடுபட்டு யன்று வணங்கி வந்த பூரீ இராஜ விநாயகர், வெயிலுகந்த விநாயகர்,
க ஆலயங்களினதும் தொண்டனாகத்
வியியற்கல்லூரிகள் திறக்கப்பட்டுக் கல்லூரி திறக்கப்படவில்லையே என்று
காலங்களில் எம்மக்களின் கல்வி
வடமாநிலக் கல்விப் பணிப்பாளர் தல் கல்வியியற் கல்லூரியை இங்கு பர். கல்வியியற் கல்லூரி யாழில் 5ராக, முதற் பீடாதிபதியாக அமரும் பெறும் வரைக்கும் ஏறக்குறைய ஆறு பொறுப்பேற்ற கல்விக் கல்லூரியின் ) எவ்வளவு உழைக்க முடியுமோ

Page 42
ஒப்பற்ற பல ஆய்வுக் கட்டு 6 போதனைகள், வாதனைகள், வேதை சரித்திர நாயகன். மூத்தோரை, கல்ல நடப்பதிலே முன்மாதிரியாகத் திகழ்ந்த பண்பாளர். இத்தனை சிறப்புகள் கெ யாசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்லு எடுப்பது பிதாமகர் மேல் அவர் படுத்துகின்றது. அவ்விழாவின் மகுட நாயன்மார்க்கட்டு மக்கள் சார்பில் 6 வடைகின்றோம்.
செயற்கரிய செயல் செய்து, பிறந்த L சேர்த்த பேராண்மையாளனின் ஒய்வு ச பயனுள்ளதாக அமையவும், நிறை வா
அடியிணையைத் தொழுது வணங்குகின்
நல்
முரீஇராஜஇராஜே
யா/நா. மகேஸ்வ
കോഴ്ച 9ഖഴ കയ്പൂg
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரைகள் வரைகின்ற எழுத்தாளன், னகளை வென்று சாதனை படைத்த வியாளர்களை, ஆசான்களை மதித்து வர். அறிவு,அடக்கம், ஒழுக்கம் பேணும் ாண்ட இப் பெரியாருக்கு முகிழ்நிலை லூரிச் சமூகத்தினர் இணைந்து மணிவிழா கள் கொண்ட பேரன்பை வெளிப் -மென வரும் மணிவிழா மலருக்கு, வாழ்த்துரை வழங்குவதிற் பெருமகிழ்
மண்ணுக்கும், பெற்றோர்க்கும் பெருமை காலம் சிறக்கவும், கல்விச் சமூகத்திற்குப் ழ்வு காணவும், அன்னை பேய்ச்சியின் ன்றோம்.
ன்றி
நாயன்மார்க்கட்டு மக்கள் சார்பில்
அரசடி விநாயகர் தேவஸ்தானம்,
ஸ்வரி (பேச்சி) அம்பாள் தேவஸ்தானம்,
நாயன்மார்க்கட்டு சனசமூக நிலையம்,
சைவசமய அபிவிருத்திக் கழகம்,
பாரதி சனசமூகநிலையம்,
ரிவித்தியாசாலை பாடசாலைச் சமூகம்.

Page 43
இறை ப நிறைந்த உன்ன கமலநாதன் எ அருள் நிறைந்த அமைந்த வர இவ்வூரிற் பிறந்து. கல்வியில் மிகுந் இந்துக்கல்லூரியிற் கற்று, பல்கலைக் ராகத் தன்பணி தொடர்ந்தவர். தன்னை யர்களை, கடவுளாக மதிக்கின்ற உன்
5
கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் ெ மாணவர்களின் அபிமானத்திற்குரிய கல்வியியற் கல்லூரியில் இணைந் பெருந்தகை. யாழ்ப்பாணத்தில் தே தன்னை அர்ப்பணித்து, வியத்தகு
நாயகன். எவர் உதவி கேட்டாலும் இ உதவிகளைச் செய்து அரவணைக்கும்
பெற்றுக் கல்வியியற் கல்லூரியைத் தகைமையாளரிடம் ஒப்படைத்து, பிரிய அனவரதமும் கட்டிவளர்த்த யாழ்ப்ப பயன்பெற்ற ஆசிரிய சமூகம், மதிப்ட வாழ்நாள் முழுவதும் வாழ்த்தும், ய பெயரைப் போற்றும் என்பதில் ஐயமி அதிபர் பணியை யான் ஏற்றது முத யியற் கல்லூரியையும், ஆசிரிய கலா இணைத்து, மதிப்பளித்த பீடாதிபதி வாழ்த்தக் கடமைப்பட்டுள்ளோம். மன இன்று போல் என்றும் நிறைவாக வாழ எனது வாழ்த்துக்களைக் கோப்பாய் ஆ வாழ்த்தி மகிழ்கின்றேன்.
W
കnഒഴ്ച %്വരിത്ര കഥങുg
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சாலை அதிபர் அவர்களின்
pத்துச் செய்தி
நிதியும், தலைமைத்துவ ஆளுமையும் த கல்வியாளன் கலாநிதி திருநாவுக்கரசு ன்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர். நல்லூர் திருவூரின் கிழக்கு எல்லையில் லாற்றுத் திருப்பதி நாயன்மார்க்கட்டு. த ஆர்வமுடைய மாணாக்கராக யாழ் f கழகம் சென்று, பட்டம்பெற்று, ஆசிரிய ா ஆளாக்கிய ஆசிரியர்களை, பேராசிரி னத மனோபாவமுடைய நற்பண்பாளன். பிரிவுரையாளராகப் பணியாற்றி, ஆசிரிய
நல்லாசானாக நன்மதிப்புப் பெற்றவர். து தன் பெருமையை நிலைநாட்டிய 2 தசிய கல்வியியல் கல்லூரியை நிறுவத் சாதனையை நிலைநாட்டிய வரலாற்று இல்லையென்று சொல்லாது, தன்னாலான ) பண்பாளன். அகவை அறுபது நிறைவு தன்வழியிற் சிறப்பாகத் தொடரக் கூடிய பாவிடை பெற்றுள்ளார். அல்லும் பகலும் ாணம் தேசியக் கல்வியியற் கல்லூரியாற் பார்ந்த கலாநிதி கமலநாதன் அவர்களை ாழ்ப்பாணக் கல்விப் பாரம்பரியம் அவர் ல்லை. கோப்பாய் ஆசிரிய கலாசாலை ல், நல்லாலோசனைகள் வழங்கி, கல்வி சாலையையும் சகோதர நிறுவனங்களாக யை நாம் என்றும் நன்றியுணர்வுடன் ரிவிழாக் காணும் மாண்புறு பெருமகன் . நல்லூர்க் கந்தனை வேண்டிப் பணிந்து ( ஆசிரிய கலாசாலைக் குடும்பம் சார்பாக
ஆறுமுகம் முரீஸ்கந்தமூர்த்தி
அதிபர், கோப்பாய் ஆசிரிய கலாசாலை.

Page 44
Gs
கல்விக் கல கரிய நிமிர்ந்த நி என்பது ஆன்ற மலர்ந்து. மாணவி யப் பணி அப்ப ஒரு கருமத்திருதி கற்போர்க்குக் கதிெ வளர்ச்சிப் படிகளைக் கல்விப் புலத்திற
உந்துசக்தியாய் உதவுகரம் நீட்டியவன்!
வடபுலத்தே எனது கல்விப் பை நல்லாசிரியராக வளர்கவென திருநா பசுமையாகவிருக்கிறது. முயற்சி திருவின் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளராக மகிழ்விக்கின்றது. அந்தநல்ல பயிர், பசு நினைத்த தேசியக் கல்வியியற் கல்லூரியி
நல்லதோர் வீணை நலங்கெடாது 6 * குரிய பேசாப்பொருள். புரட்சிக் கருத்துக் .புடமிட்ட பிரமா இந்தக் கமலநாதன் 1 1 7 ܐ
கண்டவர். தன்னைச் சங்கமமாக்கி அனை
இன்று தமிழரின் அழியாச் சொத் விளங்கும் தேசியக் கல்வியியற் கல்லு வடிக்க முடியாது. பல்கலைக்கழகத்தை ஆசிரிய பயிற்சி. சமூக மேம்பாட்டிற்கு முன்னோடியாக விளங்கும் மாணவ ஆசிரியர்களின் சிருஷ்டி கர்த்தா. ஆ{ கலாநிதியாகி, கர்ம வீரனாய் கண்ணியம் கல்விப் பெட்டகம், அடக்கமும் அன்பும்
ക0ഒഴഞ്ഞുഴ ിയരഗ്ര കഷ്യൂ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிப் பணிப்பாளர் அவர்களின்
ழ்த்துச் செய்தி
ங்கரைக் கலாநிதிக் கமலன் விசாலலற்
rவாகி. கல்வி கரையில கற்பவர் நாட்சில
கருத்தோவியம். கல்விப் புலத்தில் *
பப் பரம்பரையை நெறிப்படுத்தி ஆசிரி ! ழுக்கில்லாது மிளிர வைத்த கமலநாதன்
ராளி வீசிய காரிய வீரன். அவர்களது (
ற் காணும் பாக்கியம் பெற்றவன் யான். )
.68TחJ
ரிக் காலத்தில் இந்துக் கல்லூரியில் வுக்கரசு கமலநாதனை நியமித்தமை
னைக்கு முதல்வன் விதிப்படி கோப்பாய் தி
விதப்புரை செய்ததும் என் இதயத்தை
மையாய், செழிப்புற்று வடபுலத்தே வளர (
ன் பிதாமகனார்.
வையகம். பயனுற வாழ்ந்த பெருமைக்
களை மாணவ ஆசிரியர்க்கு விதைத்துப்
மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சி
னத்துக் கொண்டவர்.
தாய், அசையாதெழுந்த அசலமாய்
ரியின் கம்பீரத் தோற்றம் சொற்களில் 7 ஒத்த பல்துறை வளர்ச்சி, பாங்குடை V நல்மாணவர்களைப் பயிற்றுவித்தலில்
முத்துக்களை பார் போற்ற ஆக்கும் ளுமைப் பேறாய் முதுகலைமாணியாய்
காத்த பீடாதிபதி கமலநாதன், திருமலிந்த T
நன்றிப் பெருக்கும் நயமாய்க் கொண்ட

Page 45
நாயன்மார்க்கட்டு நம்பி, தெய்வ சிந்த சைவமும் கண்ணென வாழ்ந்த, கற்றல் கதிக்கும் ஆசையாற் குதிக்கும் தமிழ்க் வாழ்த்திநிற்கட்டும்.
"கதிரவன் வரவால் கமலம் மலரும் கமலநாதனின் வரவாற் கல்விநிய கார் மேக வண்ணனோ காத்தற் கட
பார்மிசைப் படைப்போன் பிரமப் ே
அன்னவர் ஒத்த ஆன்ற புலமை க சுரங்கம். விமலா அன்னவர் விழுமிே தி பெற என்றும்.
കnത്സു. 9ഖഴ കഠ൬
 
 
 
 
 
 
 
 
 

னையாளர், செல்வப் பேறு, தமிழும் பர் விழுங்கும் கற்பகக்கனி. எனவே கவிதை வாடாதென்றும் அவர்களை
D.
பிர்ந்தது.
டவுள
பரருள்."
லாநிதி கமலநாதன், எங்கள் கல்விச் யார் போற்ற கமலமாய் மலர்க கவின்
இரா.சுந்தரலிங்கம் னாள் வடமாநில கல்விப் பணிப்பாளர்.

Page 46


Page 47


Page 48


Page 49


Page 50
瓣鱗*壽 | | 潑溪灣壽
 


Page 51
யாழ்ப்பாணம் பிதாமகன், முதற்
8bOGOs3(
இன்று எமது யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரி பிரமாண்டமான கட்ட டத்திற் கட்டப்பட்டு, எமது மண்ணுக்கு கல்விச் சேவையை ஆற்றுவதற்கான மூல கர்த்தா கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதன் அவர்கள். அவருடைய மனிதத்துவவாழ் வும் பணியும் மகத்தானவை.
கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதன்
அவர்களின் சுயவிபரம்
půL - 1946.09.20
சொந்த இடம்:- நாயன்மார்க்கட்டு, நல்லூர்.
தந்தை:- அமரர் திருநாவுக்கரசு தாய்:- அமரர்.அமிர்தவல்லி கல்வி:- 1. யா/ நாயன்மார்க்கட்டு மகேஸ்வரி
வித்தியாலயம் 11. யா/ யாழ்ப்பாணம் இந்துக்
கல்லூரி. I1.இலங்கைப் பல்கலைக்கழகம் -
GUTTg56O60T B.A.(Cey.) IVகொழும்புப் பல்கலைக்கழகம்
Dip. in. Edu. V யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்
- M.A., Phd.
ஆசிரியர் சேவை:-
I. கமு/ஸாகிராக் கல்லூரி -
கல்முனை
ക0ഒഴഞ്ഞുഴ ിഖരിത്രകഥൂ
 

தேசியக் கல்வியியற் கல்லூமியின் பீடாதிபதி, கலாநிதி திருநாவுக்கரசு ன் அவர்களின் வாழ்வும் பணியும்
11. பண் சென்ஜோசப் கல்லூரி -
பண்டாரவளை
111.யா. யாழ்ப்பாணம் இந்துக்
கல்லூரி
ஆசிரிய கல்வியாளர் சேவை:
1. கோப்பாய் ஆசிரியர் கலாசாலை II. மட்டக்களப்பு தேசியக் கல்வியியற்
கல்லூரி. III. தேசிய கல்வி நிறுவகம் IV. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் உபபீடாதிபதி:
வவுனியா தேசியக் கல்வியியற் கல்லூரி பீடாதிபதி:
2000 யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரி
கல்வி ஆய்வுநூல்கள்:
1. சமூக அசைவியமும் சமூகக்
கல்வியும் 11. கல்வியியலும் நவீனத்துவமும் III.இடைநிலைப் பாடசாலைகளின் கல்வி வழிகாட்டல் சேவைஒப்பீட்டு ஆய்வு, (நோர்வே, இலங்கை, எத்தியோப்பியா) IV.சஞ்சிகைகள், பத்திரிகைகள் பல
கல்வியல் ஆய்வுக் கட்டுரைகள்
28

Page 52
எழுதியமை, கல்வியியல் நினை வுப் பேருரைகள், ஆய்வரங்கு களிற் பங்குகொண்டமை.
வெளிநாடுகளிற் கல்விக் கள ஆய்வுகள்:
நோர்வே, கனடா, லண்டன், பிரான்ஸ், யப்பான், இந்தியா ஆகிய நாடு களில்
குடும்பம்:1977 திருமணம் மணைவி-திருமதி க.இராஜாம்பிகை
(ஆசிரியை) பிள்ளைகள்- மகன் செழியன் (பொறியியலாளர் அவுஸ்திரேலியா) Lo85Gir: &5.gif|GTTél (CIMA2years 946)|Gio$IGUGSluLUTT)
Q
ക0ഒഴഞ്ഞുഴ 9യരിഴകംvg

மருகன் திருSஆதித்தன் (CIMA) விற்பனைமுகாமையாளர், அவுஸ்திரேலியா சகோதரர் திருதிமனோநாயகம் இளைப்பாறிய சுகாதாரப் பரிசோதகர்) சகோதரி:திருமதி கமலவேணி (பிரான்ஸ்)
மேலே சுருக்கமாக எமது யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரியின் பிதா மகனும் பீடாதிபதியும் மணிவிழா நாயகனு மான கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதன் அவர்களுடைய சுயவிபரம் தந்துள்ளோம். இதிலிருந்தே அவருடைய தனித்து வத்தை யும் ஆளுமையின் வெளிப்பாட்டு ஆற்ற லையும் காணமுடிகின்றது.
ii.දිම්ඛ
29 -

Page 53
அவித்திரமுன் திரு
திருவாழு பதிநாயன்மார்க் திருநாவுக் கரசமிர்த வ6 மெருகேறச் செய்தவத்தா மேன்மையுற வருகமல திருவேறு மாசிரிய வாண்ை திகழுகலைமாணிமுது ஒருதீப மெனஉலகோர் உ6
ஒளிருகலாநிதியானான்
ஆரம்பக் கல்விதனை அச அன்னைமகேஸ் வரிவி பேரன்பில் இடைநிலைமே பெருகுபுகழ் யாழிந்தில் வாரன்பில் பலஇடமும் படி வந்துனது இந்துவுக்கும் நேரன்பில் கோப்பாயாசிரி நிமிரவுமுன் பணியீந்த
பொருத்தமுள அறிஞர்கை பூரணைகள் தொறுமவ அருத்தமுள தலைப்புகளி ஆய்வுநிறை கருத்தரங் கருத்துநிறை கவியரங்கு ே கண்யமொடெம்மாண விருத்திபெறச் சனசமூக நி விருப்பொடுழை கம6
കnഞു 9ഖരിഴ കഥകg
 

டுப்பெயரைச் சாற்றும் திண்ணம்
இராசையா குகதாசன் செயலர், சைவபரிபாலன சபை, நாயன்மார்க்கட்டு.
ட் டூரில் ல்லி வாழ்வின் ல் மேதினியே நாதன் மேலோன் மெ சேர மாணியோடு வந்தே போற்ற ா உயர்ந்தே வாழி.
5முறையும் த்ெயாலயத்திற் கற்றாய் ) னிலைக்கல்வியை ) பொருந்த முடித்தாய் டப்பித் தேபின் > வளங்கள் சேர்த்தாய்
|ய சாலை
ாய் நீடு வாழி.
)ளப் பொறுக்கித் தேர்ந்து ரையழைத்து வந்தே ல் அறிவரங்கு காய் அமையும் பேச்சு கோளரங்காய்
வரின் கல்விச் செல்வம்
லையத்தோடு Rநாத வேந்தே வாழி.
30

Page 54
நாட்டமொடெம் மகேஸ் நம்சொக்கன் பெயரி நாட்டிலுயர் பரீட்சைபல நல்லறிஞர் குழாமத6 மீட்டிடவை வகுப்புகள மேதினியெம் சிறார் ஊட்டமது அளித்தூரை உத்தமனே வாழியநி
பந்தமொடு ஆசிரியப் ட பள்ளியொன்றை யா தந்தலையில் வினாப்டெ தடையின்றிப் பரீட்ை எந்தமது இணுவைசுந்த எடுத்துவந்த முயற்சி நிந்தனது காலமதில் நிக நீணாளுன் திருநாமப்
தந்தைவழி தொண்டுசெ தாய்ப்பேச்சி ஆச்சிய விந்தைமிகு காட்சிபல வ வீதியிலும் மாணவரா கந்தமுறு சந்தணத்தால கயிலைவருதவக்கே வந்துதொழு பூரீஇராஜர
வழங்கருளால் வாண்
கட்டிடங்கள் ஏதுமில்லை கைகொடுத்தான் திய முட்டிடங்கள் பரஞ்சோ முழுவிரிவுரையாள
asmaVozDø %WGðzz abel6Vé

வரியின் மாணவர்க்காய் லொரு பரிசும் வைத்தாய் நடக்கும் காலை ான நாடிக் கொணர்ந்தே ல் மீட்சி பெற்றே ளினை மிளிர வைக்கும் உயர வைத்த
பன்நூ றாண்டே
ான்மை யோங்கப் ழ்ப்பாணம் படைக்க வேண்டி ாதிகள் தாங்கி வந்தே சகளை நடத்தி வைத்த
காலந்தொட்டே திரு வினையை யாக்க ழ்த்தி வைத்தாய் ) நிலைத்தே வாழும்.
யும் தவப்பயனால் பவள் திருக்கோ லத்தின் விளங்கு மாறே ல் வரைந்து தந்தாய் பிஷேகித்தே ாலக் காட்சி கண்டாய் ஜேஸ்வரியாள்
ாமையொடு வாழி வாழி.
கதிரையில்லை கராசன் கருமத்திருதி
முனைவர் தந்தார். களும் முனைந்துநின்றார்
31

Page 55
தட்டிடங்கள் தோறுமுன (
தாராள உதவிதனைத் குட்டிடங்கள் கூடிடினும் ( கொண்டுனது லட்சிய
நாடிவைத்த சித்தார்த்தன்
நல்லுலக வங்கிபல சே மாடிவைத்த விரிவுரைசெ மகளிரொடு ஆடவர்க் ஒடிநித்த மாடரங்குள் பயி ஒளிருகலையரங்கென தேடிவைத்து ஓய்வுபெறுப் திருநிறையு வாழ்வதன
வல்லகுருமணிமாணவர வாண்மையுறா சிரியரு எல்லவரும் புகழுமணி எ ஒழுக்கமதின் வடிவாக நல்லவரைப் போற்றிமணி நவிலுபுகழ் நாயன்மார் கல்விதனுக்குழைத்துமன 5(566).600TLo60ofii uur735Lo6
பணமதுவே குறிக்கோளா பணியதனுக் கணியது துணிவதுவேதுணையாய் தூயபணி யதுபோற்றி அணியதுவே செய்யமணி ஆவணமாய் மலரதுவ பிணியொடுமூப்பில்லாது பிரியாவிடையுமக்கீந்
காலத்தை 9வன்ற கலைச்

தேவையறிந்தே தந்தாரில்லை தலையா உறுதி
த்துக் குழைத்தாய் வாழி.
நிலத்தையேற்று ாடி பெற்றே ய் மண்டபங்கள் காம் விடுதி வசதி
|லரங்கு ள்றே ஒப்பில் சொத்தைத் ம் திருமகனே! ரிற் திழைத்தே வாழி.
கத்து மணி நளம் வாழு மணி “ளிமை மணி
ஒளிருமணி பதித்த மணி கட்டின் மணி ம் களித்த மணி னங் கனிந்த மணி.
ய்ப் பாரோர் வாழ வாய்ப் பாரில் வாழ்ந்தாய் ப்பணி தொடர்ந்த உந்தன் த் தூம னத்தார் ரி விழாவெடுத்து ம் ஆக்கித் தந்தே வாழ வாழ்த்திப் தார் பிரிய மோடே
32

Page 56
தாளணிசெய் வித்தகவிர தாய்பேய்ச்சிஆச்சித நாளும்பணி நல்லையுை நாடுகல்விப் புலத்துல ஆளுமுன காதல்மனை
அருந்துளசி செழியன நீளுமிறை நல்லருளால் நீ நிறைவாழ்விற் கணித்த
சோதனையாயெத்தனை துவண்டுவிடாதத்தை நோதனையே பார்க்காது நுண்மான்நுழைபுலமி வேதனையே பட்டாலும்
விளைகல்விக்கல்லூ சாதனைநீமெச்சும்வகை
சரித்திரமுன்திருப்பெ
41ovsepg 94jëv aoavë

ா யகரின் வாழ்த்தும் ருதகைசால் வாழ்த்தும் ற முருகன் வாழ்த்தும் ர்கள் நயந்த வாழ்த்தும் ாஜியோடு rவர் வாழ்வைக் காக்க
ணாளின்ப
திருந்த நிலத்தே வாழி.
யோ தொடர்ந்தபோதும் னயும் தாங்கி நெஞ்சின் நுழைந்த பணிக்காய் க்கார் நுவலும் பேச்சால் விடாதுழைத்தே ரி விளங்க வைத்தாய்
சாதித் திட்டாய்
யரைச் சாற்றும் திண்ணம்.
33

Page 57
இயக்கு
யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரியின் முதற் பீடாதிபதி, கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதனை என்னுடைய மாணவனாக, பேராசிரியர் வித்தியானந் தனின் பெருங்குடும்பத்தில் ஒருவனாக, நண்பனாக, கடந்த நாற்பது ஆண்டுகளாக அறிந்துள்ளோம். கமலநாதனுடைய மிகவும் விதந்து கூறக்கூடிய உயர் குணமானது அவருடைய குருபக்தி ஆகும். ஒரு பெரிய நிறுவனத்தின் தலைவனாக வந்தபொழுது அங்குள்ள வாய்ப்புகள், வசதிகள், யாவற்றை யும் பயன்படுத்தும்போது தன்னுடைய ஆசிரியப் பெருமக்களுக்குச் சிறப்புச் செய்ய வும் அவற்றில் ஒரு பகுதியினை பயன் படுத்தினார். பேராசிரியர்களான சு.வித்தியா னந்தன், சந்திரசேகரம், கைலாசபதி, ஆகியோ ருக்கு ஆண்டு தோறும் நினைவுப் பேருரை கள் நிகழ்த்துவதற்கு ஒழுங்குகள் செய்துள் ளார். குறிப்பாக, பேராசிரியர் வித்தியானந்தன் மீது அவருக்கு இருந்த பேரன்பு, அவரு டைய குடும்பத்தினர் யாவரும் நேசிக்கின்ற ஒருவராக அவரை ஆக்கியது.
பேராதனையில் அமைந்திருந்த இலங்கைப் பல்கலைக்கழகத்தில் இற்றைக்கு நாற்பது ஆண்டு களுக்கு முன்னர் கமலநாதன் பட்டதாரி மாணவராகப் படித்துக்
கொண்டு இருந்தார். அக்காலத்திலேதான்
காலத்தை 9வன்ற கலைச்
 

கலாநிதி தி.கமலநாதன்
பேராசிரியர் அ.சண்முகதாஸ் தகைசார் வாழ்நாட் பேராசிரியர் தநர் / ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலையம் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.
பேராசிரியர் வித்தியான ந்தன் மட்டக் களப்பு
நாட்டுக் கூத்தினைப்
பேராதனைப் பல்கலைக் கழக மாணவரைக் கொண்டு நடிப்பி த்து மேடை ஏற்றி வந்தார். அவரு டைய "கன்னன் போர்" வடமோடிக் கூத்தில் இன்றைய பேராசிரியர்களான மெளனகுரு, சண்முகதாஸ், கலாநிதி தணிகாசலம்பிள்ளை, முன்னாள் வடகிழக்கு மாகாணசபையின் முதன்மைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் மட்டக்களப்பு மக்கள் வங்கி உதவி மாவட்ட முகாமையாளர், பேரின்பராஜா, வவுனியா தேசியக் கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதியாக இருந்த அழகரத்தினம் போன் றோர் பங்குபற்றினார்கள். அடுத்துத் தயாரித்த "நொண்டி நாடகம்" "வாலிவதை" ஆகிய நாடகங்களுடன் கமலநாதனுக்கும் தொடர்பு ஏற்பட்டது. கூத்திலே பக்கப்பாட்டு மிக முக்கி யமானது. நடிகர்களுடைய ஆடலையும் பாடலையும் வழிநடத்துவதாகப் பக்கப்பாட்டு அமைந்தது. கமலநாதன் இவற்றிலே பக்கப்பாட்டுப் பாடுவது மட்டுமன்றி, வித்தி யானந்தனுக்குப் பல்வேறு வகையில் இந் நாடகங்களை மேடை ஏற்றுவதற்கு உதவி யதை நாம் அறிவோம். பட்டதாரி மாண வனாகப் படிக்கும் காலத்திற் கமலநாதன்
என்னுடைய குடும்பத்துடன் நெருங்கிய
34

Page 58
தொடர்புடையவராக இருந்தார். ஒருநாள் மிக சுவாரசியமான ஒரு நிகழ்ச்சி இடம் பெற்றது. நகைச்சுவைக்காக இங்கு குறிப்பிடுகிறேன். கண்டி செல்வவிநாயகர் கோவிலுக்கு வழி பாட்டுக்குச் சென்றோம். அப்பொழுது கமல நாதனும், அங்கு வந்தார். என்னுடைய மூத்த மகள் கலைச்செல்வி "கமலநாதன் மாமா" என்று சொல்ல, கமலநாதன் அவளைத் தூக்கி வைத்திருந்தார். அந்த நேரம் அங்கு வந்த இராசலிங்கம் ( இளைப்பாறிய கமத்தொழில் திணைக்கள உதவி ஆணையாளர் கமல நாதனுக்கு அருகிலே சென்று "மச்சான் தமிழ் அவ்வளவு கஷ்டமோ" என்று கேட்டதும் நாங்கள் எல்லோருமே சிரித்தோம் அந் நாளையில் இராசலிங்கம் கமலநாதன் போன்ற மாணவர்கள் மகிழ்ச்சியுடனும் துடி துடிப்புடனும் பல்கலைக்கழகத்திலே படித் துக் கொண்டிருந்த காட்சிகள் இன்னும் என்
கண்களுக்குப் பசுமையாக இருக்கின்றன.
இவ்வாறு பேராதனைப் பல்கலைக் கழகத்திலே கமலநாதனுடன் இருந்து வந்த தொடர்பு, பின்னர் அவர் பண்டாரவளையில் ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்திலே தொடர்ந்தது. அங்கு ஏதாவது சிறப்பு நிகழ்ச்சி நடக்கும் என்றால் கமலநாதன் "சேர்
என்னையும் அக்காவையும் "
மறக்க மாட் டார். பண்டாரவளை சென். ஜோசப் கல்லூரி யில் எத்தனையோ நிகழ்ச்சிகளிற் பங்குபற்றி மகிழ்ச்சி அடைந்துள்ளோம். அப்பொழுது எல்லாம் எங்கள் குடும்பங்கள் அங்கு சென்று தங்குவதுண்டு. பதுளையிற் சரஸ்வதி வித்தி யாலயத்தில் திரு.எம்.சி.சுப்பிரமணியத்தின் மகன் சந்திரபோஸ் ஆசிரியராகப் பணி யாற்றிக் கொண்டு இருந்தார். அவர்
காலத்தை 9வன்ற கலை/ே

யாழ்ப்பாணக் கல்லூரியில் வெளிவாரிப் பட்டத்தேர்வுக்கு என்னிடமும் மனோன் மணியிடமும் படித்தவர். கமலநாதனின் சிறந்த நண்பன், இருவருமே ஆசிரியர்களை மதிக்கும் நல்ல குணமுடையவர்கள். இவர் கள் பற்றிய மலையக மாணவர்கள் பலர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் என்னி டம் பயின்றனர். மலையகத்தின் ஒரு பெரிய குடும்பம் கமலநாதன் சந்திரபோஸ் ஆகி
யோரால் உருவாக்கப்பட்டது.
1975 இல் நான் யாழ்ப்பாணப் பல் கலைக்கழகத்திற்குப் பேராதனைப் பல் கலைக் கழகத்தில் இருந்து மாற்றலாகி வந்தேன். மலையகத்திற் பணியாற்றிக் கொண்டு இருந்த கமலநாதனும் யாழ்ப்பாண இந்துக்கல்லூரிக்கு மாற்றலாகி வந்து சேர்ந் தார். இங்கு அவருக்குத் தன்னுடைய உயர் கல்வியினைத் தொடர்வதற்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டது. பேராசிரியர்களான சந்திரசேகரம், ஆறுமுகம், சபா.ஜெயராசா ஆகியோருடன் அவருக்கு நல்ல தொடர்பு ஏற்பட்டது. முதுமாணிப் பட்டத்தினையும் கலாநிதிப் பட்டத்தினையும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலேயே பெற்றுக்கொண்டார். அவர் பெற்றுக் கொண்ட இவ் உயர் பட்டங்கள் அவருடைய முயற்சிக்கு உதவின. மாணவர் களைப் பயிற்றும் பணியில் இருந்து ஆசிரி யர்களை உருவாக்கும் பணிக்கு அவர் அழைக்கப்பட்டார். வவுனியா தேசியக் கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராகச் சென்ற கமலநாதன் யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரியின் முதற் பிடாதிபதி யாக மீண்டும் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார்.
35

Page 59
யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரியின் முதல் பீடாதிபதியாக வந்த பின்னர் அவர் சொல்லொணாக் கஷ்டங் களை எதிர்நோக்கினார். யாழ்ப்பாணத்தில் இந்தக் கல்லூரி நில்ைபெற வேண்டுமென்ற ஒரே குறிக்கோளுடன் கமலநாதன் செயற் படத் தொடங்கினார். தேவையான விரிவுரை யாளர்கள், கல்லூரிக்கான இடம், பணம் ஆகியவற்றைத் தேட வேண்டிய நிலை யிலிருந்தார். உலக வங்கி பணம் ஒதுக்கீடு செய்தது. முன்னாட் பாராளுமன்ற உறுப்பி னர் திருதர்மலிங்கம் அவர்களுடைய காணி கிடைத்தது. விரிவுரையாளர்கள் சிலர் விருப்புடன் வந்து சேர்ந்தனர். பொலநறுவை விஞ்ஞானபுரத்தினூடாகச் செல்கின்றபோது அங்கு அமைந்துள்ள கலை, விஞ்ஞானக் கட்டடங்களைப் பார்த்துநான் வியப்பதுண்டு. அவற்றினுள் பொலநறுவை தேசியக் கல்வியி யற் கல்லூரிக் கட்டடம் மிகச் சிறந்த முறை யில் அமைந்திருக்கின்றது. இத்தகைய கட்டடம் யாழ்ப்பாணத்திலும் அமையுமோ என்று எண்ணுவதுண்டு. கமலநாதனுடைய அயராத முயற்சியினால் அப்படியொரு கட்டடம் யாழ்ப்பாணத்திலும் அமைந்து விட்டது. அவருக்குச் சில நல்லவர்களும் வல்லவர்களும் உதவுங்கரங்களாக அமைந் தனர். டாக்டர் லயன் தியாகராஜன் வெளியிலி
ருந்து அவருக்குப் பேருதவிகள் செய்தார்.
கமலநாதனிடம் காணப்படும் இன்னொரு மிகச் சிறந்த பண்பு விடாமுயற் சியாகும். பகீரதன் கங்கையைக் கொண்டுவர முயற்சி செய்ததுபோல, யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரியைப் பல்வேறு இடுக் கண்களிடையே இங்கு சிறப்புற
ക06ഴാഴ്ച 9യഭഴ കഥഒg

அமைக்கும் பணியிலே அவர் விடாது ஈடுபட்டதை நோக்கி எங்களது மூதறிஞர் அமரர் "சொக்கன்" கமலநாதனை "நவீன பகீரதன்" என்று ஒரு தடவை குறிப்பிட்டிருந்
தாா.
நிர்வாகத்திலே ஈடுபடுபவர்கள் ஆய்வு எழுத்துமுயற்சிகள் ஆகியவற்றிலே பின் தங்கி விடுவதுண்டு. ஆனால் கமலநாதன் அவ்வாறு பின்தங்கிவிட வில்லை. சமூக அசைவியக்கமும் சமூகக் கல்வியும், கல்வியியலும் நவீனத்துவமும், இடைநிலைப் பாடசாலைகளின் கல்வி வழிகாட்டற் சேவை என்னும் கல்வி ஆய்வு நூல்களை இவர் எழுதியுள்ளார். இவற்றுடன் பல கல்வியியல் ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். சுற்றுப் பயணஞ்செய்யும் சாதாரணமானவர்களே அறிவும் அனுபவ மும் பெறுகின்றனர். கல்வியியல் தொடர் பாகப் பயணம் செய்யும்போது அது அறிவினையும் அனுபவத்தினையும் பல்பரி மாணங்களுடன் விருத்தியடையச் செய் கின்றது. கமலநாதன் இந்தியா, ஐப்பான், நோர்வே, லண்டன், பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளார். இச்சுற்றுப் பிரயாணம் அவருக்கு நல்ல அறிவினையும் அனுபவத்தினையும் கொடுத்திருக்கு மென் பதில் ஐயமில்லை.
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆலோசனைக் குழுவிலே ஓர் உறுப்பினராக இருப்பதால் அக்கல்லூரியின் பல ஒழுங்குகளையும் மரபு களையும் நான் அறிவேன். இவ்வொழுங்கு களையும் மரபுகளையும் அங்கு ஏற்படுத்தி யவர் கலாநிதி கமலநாதன் என்பதை அங்கு கற்ற,
36 -

Page 60
கற்கும் மாணவர்களும், கற்பிக்கும் விரிவுரை யாளர்களும் நன்கறிவர். யாழ்ப்பாணத்தில் நிலவும் பல அசாதாரண நிலைப்பாடு களுக்குள்ளும் கல்லூரியைக் கட்டியெழுப்பி நடத்தி வந்த கமலநாதன் பாராட்டப்பட வேண்டியவர். என்னுடைய மாணவன் என்று எண்ணுகின்ற பொழுது எனக்குப் பெருமை
யாயுள்ளது.
கமலநாதன் எங்கள் வீட்டுக்கு
வந்தால் என்னுடைய பிள்ளைகள் அவரை
Cs
காலத்தை9வன்ற கலை/e-

மிகவும் அன்புடனும் பிரியத்துடனும் } "கமலநாதன் மாமா" என்று அழைப்பார்கள். வயது வேறுபாடின்றி நண்பர்களைப்போலப் பேசுவார்கள். அவர்களுக்கேற்ற கதைகள்,
நொடிகள், "பகிடிகள்" சொல்லுவார். ஒரே சிரிப்பொலியாக இருக்கும். இவ்வாறு எத்தனையோ விடயங்கள் கமலநாதன் தொடர்பாக எழுதலாம். எல்லாவற்றையும் எழுதிவிட்டால் நினைவுகளுக்கு மகிமை யில்லாமல் போய்விடும்.
委>
37 -

Page 61
Sa pa
பால் மணம் மாறாத பாலகராய் விளங் கிய காலத்திலிருந்து அரை நூற்றாண்டு கடந்த நிலையிலேயே பக்குவமும் முதிர்ச் சியும் மிக்க கல்வியாளராய் இன்று காணும் ஒருவர் பற்றிய நினைவுகளை மீட்டுப் பார்ப் பது என்பது இரண்டு இரண்டரை மணித்தி யாலத் திரைப்படத்திற்கு எளிதாகலாம். ஆனால் அவற்றையெல்லாம் சிறியதொரு கட்டுரை வடிவிலே வடித்துவிடுவது எளி தான செயலன்று.
யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதியான கலாநிதி தி.கமலநாதன் அவர்களோடு எனக்குள்ள நீண்ட தொடர்பின் அடிப்படையிலே அவ ரின் வாழ்வையும் சாதனைகளையும் கட்டு ரைக்க முற்படுகையில் அதிலுள்ள சிரமம் என்னைத் தயங்க வைக்கின்றது என்பதை முதலிலேயே விடுகிறேன். இந்தத் தயக்கத் திற்கு எதனைக் கூறுவது எதனைத் தவிர்ப் பது என்ற சலனம் காரணமல்ல. ஏனெனில் கமலநாதனின் வாழ்க்கையிலேயே ஒளிவு மறைவுக்கு இடமில்லை. ஆரம்ப காலத்தில் இருந்து 'உள்ளும் புறமும் ஒரு தன்மைக் காட்சியராகவே அவர் விளங்கிவருகின்றார்.
இவ்விடத்தில் சிறு வயதிலேயே நான் படித்த ஆங்கிலக் கதைதான் என்நினைவில்
காலத்தை 9வன்ற கலை/ே
 

எப்பதைச் சொல்லி. சொல்வதைச் செயற்படுத்தும் சாதனையாளர்
கலாநிதி கமலநாதனிற்கு கற்பித்த ஆசிரியர் அமரர் சொக்கன்
ஓ டி வருகின்றது . ஒவ்வொரு நாளும் பல தடவைகள் புதிய புதிய உடைகளை அணிவதால்
நாட்டையே ஒட்டாண்டியாக்கி வந்த அரசன் ஒருவனுக்குப் புத்திசாலிகள் நால்வர் பாடம் படிப்பிக்க எண்ணினர். அவனுக்கு எக்காலத்தும் அணியாத புதுமையான ஆடை ஒன்றை உருவாக்கித் தருவதாக வாக் குறுதி அளித்தனர். இதற்காக அவனிடம் பொருள் பெற்று அவன் அவ்வாடையைப் பார்க்க ஆவலோடு வரும்போதெல்லாம் ஆடை தயாரிப்பதாய்ப் பாவனை செய்து வந்தனர். உண்மையில் அ வர் க ள் எ ந் த உ  ைட  ைய யும் தயாரிக்கவில்லை. "மடையர் கண்களுக்கு நாம் தயாரிக்கும் உடை புலப் படாது" என்று அவர்களின் கூற்றை, அந்த மூட அரசன் நம்புமாறு செய்ததே அவர்களின் சாதனை.
"மாட்சிமை பொருந்திய மன்னரே, ஆடை தயாராகிவிட்டது. இன்று நீங்கள் அதனை அணிந்து கொண்டு மந்திரி, பிரதானிகள் சூழ்ந்து வர வீதிவலம் வரல்வேண்டும்." என்றதும் மன்னனுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. உடை அணிந்து ஊர்வலம் வர அவன் தயாரானான்.
புத்திசாலிகள் அவனுடைய ஆடைகளை
38

Page 62
யெல்லாம் களைந்துவிட்டுப் புதிய ஆடை அணிவதுபோலப் பாவனை செய்து முழு நிர்வாணியாக்கிவிட்டனர்! அந்த வேளை யில் அவன் தன் நிர்வாணத்தை உணர்ந் தாலும் வெளியிற் சொல்ல முடியவில்லை. சொன்னால் மடையனாகி விடுவானே!
பல்லக்கேறிப் பவனி வந்த முட்டாள் மன்னனைச் சூழ்ந்து வந்த மந்திரி, பிரதானி களும் அவனுடைய கோலம் பற்றி வாய் திறக்கவில்லை. காரணம் எவரும் மடையர்
என்று பெயர்பெற விரும்பாமையே!ஆனால்
நிலாமுற்றம் ஒன்றில் நின்று மன்னனின் ஊர்வலக்காட்சியைக் கண்ட குழந்தை ஒன்றுக்கு, வாயை மூடிக் கொண்டு தன்னை அறிவாளியாகக் காட்ட மனம் இல்லைப் போலும், "ஐயோ, இராசா அம்மணமாய் இருக்கிறார்." என்று கத்தியது. பின் நடந்தவை பற்றிச் சொல்ல வேண்டு
வதில்லை.
இந்தக் கதையை நீட்டி முழக்கிச் சொன்னதன் காரணம் 'கண்ணுக்கு புலனாகா d 60L (Invisible clothe) GT66TD 95565ushdi) வரும் குழந்தை போன்றவரே கமலநாதன் என்பதைப் புலப்படுத்தவே. அவர் நினைப் பதனைச் சொல்வார். சொல்வதைச் செயற் படுத்துவோம். அச்செயற்பாடுகளிலே ஏற் படும் வேதனைகள் சோதனைகள் அவரு க்குப் பொருட்டல்ல. எனவே திறந்த புத்தக மாக உள்ள கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதன் அவர்களின் வரலாற்றுக் குடத்து நீரைச் சிறிய குப்பியினுள் அடைத்துக் காட்டுவதாய் வரும் என்ற தயக்கமே எனக்கு உள்ளது. எனினும் "முயற்சி திருவினை
காலத்தை 9வன்ற கலை/e

ஆக்கும்" என்ற வள்ளுவத்தில் நம்பிக்கை வைத்து எழுத முற்படுகிறேன். முருகன்
காக்க.
பிறந்த மண்ணும் பெற்றோரும்
சைவத் திருத்தொண்டர் அறுபத்து மூவர் வரலாற்றினை அருளிச் செய்தவர் சேக் கிழார். தொண்டர்தம் பெருமை சொல்லவும் அரிது என்பதே பெரியோர் முடிவு. ஆனால் அந்த அடியவர்களின் ஜன்ம நட்சத்திரத்தன்று அவர்களை நினைவு கூர்ந்து குருபூசை நடத்துவது பெரும் புண்ணியச் செயலாகும். இதனை உணர்ந்து குருபூசை மடம் அமைத்துப் பூசைகள் நிகழ்த்தி நாயன்மாரைத் தமது பத்திகொண்டு கட்டியதால் எமது ஊர், நாயன்மார்கட்டு என்ற பெயரைப் பெற்றது. யாழ்ப்பாணத்தைத் தமிழரசர் ஆண்ட காலத்தில் அவர்களின் தலை நகரான நல்லூரை அடுத்த நாயன் மார்க்கட்டு பல வகைகளிலும் சிறந்து விளங்கியது. வெயிலுகந்த பிள்ளையார் கோயில், அரசடிப் பிள்ளையார் கோயில் (அரசசேகரிப் பிள்ளையார் கோயில் எனவும் வழங்கும்) ஆகியன அந்த அரசர் காலத்தி லேயே நிறுவப்பட்ட பழம்பெரும் கோயில் களாய் இன்றும் புகழ்பரப்பி விளங்குகின்றன. நாயன்மார்கட்டாரின் குலதெய்வமாய் இராஜராஜேஸ்வரி பேச்சியம்பாளும் நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு இங்கு எழுந் தருளி அருள் பாலித்து வருகின்றாள். இத்தகைய தெய்வீகச் சூழலிலே பண்டு தொட்டு முறிவு நெரிவு வைத்திய பரம்பரை ஒன்றினாலும், சோதிட பரம்பரை ஒன்றி னாலும் திசையெலாம் இசை பரப்பி வரும் நாயன்மார்க்கட்டே கமலநாதனின் பிறப்பிட
மாகும். பயிர்வளமும், மக்களின் மன
39 -

Page 63
வளமும் ஒரு சேர அமைந்து, கிராமத்தின் பொலிவோடு யாழ்ப்பாண நகரத்தின் வசதி வாய்ப்புக்களையும் பெற்றுச் சிறக்கின்ற தமது தாயகத்தின் மீது கமலநாதனுக்குப் பற்றும் பக்தியும் மிகுதியும் இருப்பதில் வியந்திட எதுவும் இல்லை.
இங்கு தொல்குடி ஒன்றின் தோன்றலான இராமலிங்கம் திருநாவுக்கரசு ஊரின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராய் விளங்கினார். நாயன்மார்க்கட்டு மக்களது இல்லங்களிலே இடம்பெற்ற நலந்தீங்குகளிலெல்லாம் கலந்து கொண்டு அவற்றைத் தலைமை தாங்கி, வழிகாட்டி நடத்தி வந்த இப்பெரியாரின் பணிகளை இன்றும் மக்கள் நன்றியுடன் நினைவுகூரத் தவறுவதில்லை. இவர் அமிர்தவல்லி என்ற செம்மனச் செல்வியைத் திருமணம் புரிந்து இல்லறம் நடாத்தியதன் பயனாகத் (1946.09.20) தோன்றிய நன்மகனே கமலநாதன். இவருக்கு மனோநாயகம் என் பவர் அன்புடை அண்ணராயும், கமலவேணி என்பவர் அரும்பெறல் தங்கையாகவும் உள்ளனர். மக்களின் உடல்நல வாழ்விற்கு உறுதுணை புரிந்திடும் உளநலம் வாய்ந்த சுகாதாரப் பரிசோதகராய் இருந்து ஒய்வு பெற்றவர் மனோநாயகம் என்பது குறிப்பிடத் தக்கதாகும். தங்கை கமலவேணி கணவரு
டன் பிரான்சில் வசிக்கின்றார்.
கலையினால் திங்கள் என்ன வளர்ந்த கமலநாதனின் ஆரம்பக்கல்வி (1951-1957)
கார்மேக வண்ணராயும் கவின்மிகும் வடிவினராயும் தோன்றி வளர்ந்து உரிய பருவத்தில் வித்தியாரம்பம் செய்யப் பெற்று. நாயன்மார்க்கட்டின் கல்விக் கோயிலாய் விளங்கிடும் மகேஸ்வரி வித்தியாலயத்தில்
ക0ഒഴ്ത്ര 9ഖരിത്ര കഷ്യൂg

கமலநாதன் தமது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். கடமையிலே தவறாமை, கண்டிப்பு ஆசிரியர்களை வழிநடத்தி அவர்களின் கற்பித்தலை மாணவர்க்கு நன்கு பயன்பெற வைத் திடும் ஆற்றல், மாணவரின் நன்னடத் தையில் மிக்க கரிசனை என்பன ஒரு பாடசாலை அதிபருக்கு இன்றியமையாப் பண்புகள் என்று கருதப்பட்ட ஒரு கால கட்டம் அது. அக்காலகட்டத்தின் முன்மாதிரி யெனக் கொள்ளப்பட்டவர்களுள் ஒருவர் அமரர் இளையதம்பி, அவரின் வழிகாட் டலில் திறம்பட இயங்கி வந்த மகேஸ்வரி வித்தியாலயத்திலே இன்று அமரர்களாகி விட்ட) அருளம் பலம் (ஆறுமுகம்), முத்தையா முதலாம் ஆசிரியப் பெருமக் களின் அரவணைப்பிற் கமலநாதனின் எதிர்கால கல்விக்குப் பலம்வாய்ந்த அடித் தளம் இடப்பட்டது. இவர்களோடு தமது ஊரவர்களாகிய நாகேஸ்வரி, அமரர் வெ.சிவசம்பு, ஆசிரியர் சிவராசா, திருநா. நவரட்ணம் ஆகியோரின் கல்வி சார் வழிகாட்டல்களையும் கமலநாதன் நன்றி
யோடு நினைவுகூருகின்றார்.
யாழ் இந்துக் கல்லூரியில் இடைநிலை, உயர்தரக்கல்வி(1957-1966)
இலங்கைத் தமிழர், பொதுவாக யாழ்ப் பாணத்துத் தமிழ்ச் சைவர்கள், சிறப்பாகவும் தமது தலைநிமிர் கலைக் கழகமாக கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஏற்றுப் போற்றி வரும் தலையாய கல்வி நிறுவனம் யாழ் இந்துக்கல்லூரி என்பதை எவரும் மறுக்கார். கமலநாதன் தமது இடைநிலைக் கல்வி யையும் பல்கலைக்கழகம் புகுதலுக்கான உயர்நிலைக் கல்வியையும் இங்கு பெறக்
கிடைத்தமை அவரின் பெரும் பேறு என்றே
40 -

Page 64
கூறல் வேண்டும். எக்காலமும் எவரும் பெருமையோடும் பெருமதிப்போடும் "இவர் கள் எம் கல்விக் கண்களைத் திறந்துவிட்ட பேராசான்கள்" என்று போற்றுதற்குரிய ஆசிரியர்களைப் பெற்று, யாழ் இந்துக் கல்லூரி கமலநாதனை கல்வி வல்லவராய் மட்டுமன்றி, சுய சிந்தனையாளராயும், கடமை வீரராயும், சாதனையாளராயும் உருப்படுத்தி விடுவதிலும் பெரும் பங்கு வகித்தது.
கமலநாதன் தன்னைக் கற்பித்த சான் றோர்கள் என்று மிகபெரியதொரு ஆசிரியட் பட்டியலைக் குறிப்பிடுவார். அவரின் நன்றி மறவா நல்லுள்ளத்தினைப் புலப்படுத்த
அப்பட்டியலைக் கீழே தருகின்றேன்.
அமரர்கள்:
கே.வி.மயில்வாகனம் (K.V.M), கே.எஸ் சுப்பிரமணியம்(K.S.S.).ஈ.எஸ்.கிருஷ்ணசாமி (E.S.K), பி.எஸ். குமாரசாமி(PS), க.சுப்பையா பரமேஸ்வரன், தசேனாதிராசா, மு.கார்த்தி கேசன், க.செல்லத்துரை, ந.சபாரத்தினம் வி.எம்.சூசைப்பிள்ளை, க.சிவராமலிங்கம்
பிள்ளை, திபூரீனிவாசன், வ. மகாதேவன்.
பல்கலைக்கழகப் பட்டதாரி ஆகின்றார் (1967-1969)
1967இல் கமலநாதன் பல்கலைக்கழக புகுமுகத் தேர்விலே சித்தியடைந்து கலை மாணிப் பட்டம் பெறப் பேராதனைப் பல் கலைக்கழகம் சேர்ந்தார். இன்று யாழ்ட் பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராய் விளங்கும் பேராசிரியர் பொன்.பால சுந்தரம் பிள்ளை, பேராசிரியர் அமீர் அலி உட்பட திறமை வாய்ந்த நல்லாசான்கள் பல
இவரின் உயர்கல்வி வளர்ச்சிக்கு வித்திட்
ക0ഒഴ്ച 9ഖഭഴ കയ്പൂg

டவர் என்பது உண்மையே. எனினும் தமிழுணர்ச்சியும் பற்றும் மிகுதியும் வாய்ந்த இவருடைய உள்ளம் கவர்ந்த பேராசான் களாய் நெஞ்சில் நிறைந்துள்ளவர்கள். பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை சார்ந்தவர்களே என்பது சிறப்பித்துக் கூறல் வேண்டுவதாகும். அவர்கள் பேராசிரியர்கள் வி.செல்வநாயகம், சு.வித்தியானத்தன், அ.சண்முகதாஸ், சதில்லைநாதன் ஆவர். இவர்களுள்ளும் இவரின் நினைவிலும் நெஞ்சிலும் நீங்கா இடம்பிடித்தோர் பேராசிரி யர்கள் சு.வித்தியானந்தன், அ.சண்முகதாஸ் ஆகியோரே, பேராசிரியர் சுவித்தியானந் தனிடம் தமிழ் கற்றதோடு அவரின் அபிமான மாணாக்கருள் ஒருவராய் அவர் தயாரித் தளித்த நாடகங்களிலே பாத்திரமேற்று நடித்த மகிழ்ச்சி நிறைந்த நாட்களையும் நினைவு கூர்ந்து பெருமிதம் அடைவது கமலநாதனின் வழக்கமாய் இருந்து வருகிறது. சு.வியின் தம்பியாரான குணநிதியின் உற்ற நண்பராய் விளங்கி ஆண்டு தோறும் பேராசிரியர் சு.வியின் நினைவைப் பயனுள்ள வகையிலே கொண்டாடுவதையும் இவர் தமது இன்றி யமையாத கடைமைகளுள் ஒன்றாகக் கொண்டிருப்பதும் குறிப்பிட்டுக் கூறவேண்டு வதாகும். அண்மையிற் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களுக்கு மணிவிழா எடுத்தபோது அவ்விழாக்குழுவின் தலைவ
ராய் கமலநாதன் விளங்கினார்.
நல் ஆசிரியர் கமலநாதன்
1969இல் கலைமாணிப் பட்டதாரியான கமலநாதன் கல்முனை சாஹிராக் கல்லூரி யிலே ஆசிரியராய் முதல் நியமனம் பெற்று அங்கு ஓராண்டு (1971-1972) பணிபுரிந்தார். அவரின் கற்பித்தற் பணிகள் பின்வரும்
41 -

Page 65
கல்லூரிகளில் தொடர்ந்தன. இக்காலப்
பகுதியினுள் 1979- 1980வரை கொழும்பு
பல்கலைக்கழத்திலே கல்வி டிப்புளோமா
பயிற்சி பெற்றதும் அடங்கும்).
1. பண் பண்டாரவளை புனித சூசையப்பர்
கல்லூரி 1972-1979
2. யாlயாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி 1980 -
1990
காதல் இருவர் கருத்தொருமித்தனர்
கல்வித் துறையிலே கடமை வீரராய் ஒளிவிட்ட கமலநாதன் காதற் சோலையிலும் உலாவரத் தவறவில்லை. பண்டாரவளை யிலே ஆசிரியையாய் இருந்த காலத்திலே அங்கு ஆசிரியராய் பணிபுரிந்த செல்வி இராசாம்பிகை விரைவில் திருமதி கமலநாதன் ஆகிய இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தி 1979 இல் தம்பதி ஆயினர். இந்த அன்புத் தம்பதி தமக்கு இரு கண்மணிகளாய்ச் செழியன் (அவுஸ்திரே லியா), துளசி (அவுஸ்திரேலியா) ஆகியோர் உள்ளனர்.
ஆசிரியர்க்கு ஆசிரியர்
மாணவரைக் கற்பித்து மாட்சிசார் நன்மக்களாய் ஆக்குவதோடு மனநிறைவு காணாத கமலநாதன் கற்பிக்கும் ஆசிரியருக் கான கற்பித்தல் முறைமைகளையும் ஆசிரிய வாண்மையையும் வளர்த்தெடுக்க விளைந்து கோப்பாய் ஆசிரிய கலாசாலையிலே விரிவு ரையாளராக இணைந்து கொண்டமை அவரின் வாழ்க்கையிலே திருப்புமுனை யென்றே கூறவேண்டும். இத்திருப்பு முனைக்கு அடிகோலியவர் அந்நாட் கல்விப் பணிப்பாளர் திரு.இரா. சுந்தரலிங்கம் ஆவர். 1990 - 1995 வரை இப்பணி நிகழ்ந்தது. அதுவே நிலையாகி மட்டக்களப்பு ஆசிரிய
காலத்தை9வன்ற கதவும்

கலாசாலையிலும் தொடர்ந்தது. (1995 - 1996) இக்காலகட்டத்தில் யாழ்ப்பாணம் தேசியக் கல்வி நிலையம், மகரகம தேசியக் கல்வி நிலையம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் பணிபுரிந் தமை சிறப்பித் துக் கூறுதல் வேண்டுவதாகும்.
கல்வியியல் முதுமாணி ஆகின்றார்
"யாதானும் நாடாமால் ஊராமால்
என்னொருவன் جی சாந்தொருவன் கல்லாதவாறு"
என்ற வள்ளுவன் வாய்மொழியின் உண்மையை உணர்ந்து வாழ்விலே செறியச் செய்து கொண்டவர் கமலநாதன். தமது தொழில்சார் வாண்மையை மேலும் வளர்த் தற் பொருட்டு அவர் யாழ்ப்பாணப் பல்கலை க்கழகத்திலே பேராசிரியர் பசந்திரசேகரம், பேராசிரியர் வ.ஆறுமுகம் ஆகியோரின் வழிகாட்டலிலும் கலாநிதி.சபா ஜெயராசா அவர்களின் உறுதுணையிலும் கல்வியில் (upg|LDITGoof-96 Tit. (M.A. in Education) (19821986) வவுனியா தேசியக் கல்வியியற் கல்லூரி யின் உபபீடாதிபதி.
இலங்கையின் கல்வியியல் வரலாற் றிலே, தேசியக் கல்வியியற் கல்லூரிகளின் தோற்றமானது புதியதொரு சகாப்தத்தின் விடிவெள்ளி என்பதை எவரும் மறுக்கார். ஆசிரிய வாண்மையை முழுமையாக்கி இளமையும் துடிப்பும் ஆற்றலும் அமைந்த வர்களும், ஒழுக்கம், கட்டுப்பாடு ஆசிரியத் துவம் என்பவற்றைப் பேணுபவர்களுமான ஓர் ஆசிரிய சமூகத்தினை உருவாக்கு வதிலே இத்தேசியக் கல்வியியற் கல்லூரி
42

Page 66
கள் முனைப்புடன் பணியாற்றத் தொடங்கி
யுள்ளன.
ஆசிரியத் தொழிலின் புனிதத்துவத்தில் தளராத நம்பிக்கையும் அதில் ஈடுபடும் தமிழ் இளைஞர்களை நன்கு நெறிப்படுத்த வேண் டும் என்ற ஆர்வமும் மிகுதியும் கொண்ட கமலநாதன் வவுனியா தேசியக் கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராய் இணைந்து கொண்டதும், தமது திறமையாலும் கடமை யுணர்வினாலும் அதன் உபபீடாதிபதியான தும் வியப்பிற்கு உரியனவல்ல. பீடாதிபதி, சக விரிவுரையாளர், ஆசிரிய மாணவர் ஆகிய அனைவரதும் மதிப்பிற்கும் அன்பிற்கும் அவர் உரித்தானது அவரது தன்னலமற்ற அர்ப்பண சேவைக்குக் கிடைத்த சன் மானமே ஆகும் என்பதில் எவ்வித தவறு மில்லை.
யாழ்ப்பாணத்திலே தேசியக் கல்வியியற் கல்லூரிநிறுவப்பகீரதப்பிரயத்தனம்
மட்டக்களப்பு, வவுனியா முதலாம் தமிழ்ப் பிரதேசங்களிலெல்லாம் தேசிய கல்வியியற் கல்லூரிகள் நிறுவப்பட்டு இயங்குகையில், இலங்கைத் தமிழர் தம் இதயத்தானமான யாழ்ப்பாணத்திலே அத்த கையதொரு கல்லூரி நிறுவப்படாமை கல்வி மான்களின் நெஞ்சங்களை நீண்டகால மாக உறுத்தி வந்தமை உண்மைதான். அவர்கள் கல்வியமைச்சு ஆசிரிய கல்விக்குப் பொறுப் பான திணைக்களம் என்பவற் றிற்குத் தமது கோரிக்கையை வன்மையாக அடிக்கடி எடுத் துரைத்தமையையும் மறுத்தல் இயலாது. யாழ்ப்பாணத்தின் அசாதாரண நிலைமைகள், நெருக்கடிகள் என்பவற்றைச் சாக்கிட்டு
இவர்களின் கோரிக்கைகள் பின்தள்ளப்
ക0ഒഴആഴ്ച 9ിയരിത്ര കഷ്യൂ

பட்டோ, பின்போடப்பட்டோ வந்தன. கோரி க்கை விடுத்தவர்கள் "நமக்கு ஏன் வம்பு என்று காலப்போக்கில் மெளனிகளானதும், துணிந்து மேற்கொண்டு நடவடிக் கைகளில் இறங்காமையும் வரலாற்றுப் பதிவுகளாகி
விட்டன.
ஆனால் கமலநாதன் வாளா இருக்க வில்லை. தேசியக் கல்வியியற் கல்லூரி களுக்குப் பொறுப்பாளரான ஆணையா ளரை இடைவிடாது நச்சரித்து, யாழ்ப் பாணத்திற்குத் தேசியக் கல்வியியற் கல்லூரி யைக் கொண்டு வருவதிலும், அதன் பொறுப் பினை ஏற்றுப் பீடாதிபதியாவதிலும் அவ ருக்கு வெற்றி கிடைத்தது.
பீடாதிபதியானார்
யாழ்ப்பாணத்தில் ஒரு தேசியக் கல்வியியற் கல்லூரியை ஆரம்பித்து விடவேண்டும் என்று மிகுந்த ஆர்வத்துடனி ருந்த கல்வியமைச்சின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி பு:இராமகிருஷ்ணா அவர்களதும், தமிழ்த் தேசிய உணர்வு கொண்ட வவுனியா தேசியக் கல்வியியற் கல்லூரிப் பீடாதிபதி திரு.எஸ்.அழகரத்தினம் அவர்களதும் ஊக்குவிப்பும் இன்றைய புனர்வாழ்வு அமைச்சரும், அன்றைய யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, கெளரவ டக்ளஸ் தேவானத்தாவின் பங்களிப் பும் சேர்ந்து தேசியக் கல்விக் கல்லூரிகளின் பிரதம ஆணையாளர் திரு. நிஹால் ஹேரத் மற்றும் கல்வியமைச்சின் செயலாளரின் முன்னிலையில் பீடாதிபதிக்கான நியமனக் கடிதம் அன்றைய கல்வியமைச்சர் கெளரவ ரிச்சட்பத்திரானா அவர்களாற் கமலநாத னுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் மூலம் யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரி
43 -

Page 67
யின் முதற் பீடாதிபதியாகும் பேற்றினை திருதிகமலநாதன் பெற்றுக்கொண்டார். நிய மனக் கடிதத்தோடும் யாழ் மாவட்ட வலயக் கல்விப்பணிப் பாளர்களின் அனுசரணை யோடும் விரிவுரையாளர்களையும், பாராளு மன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மூலம் கல்வி சாரா ஊழியர்களைப் பெற்றுக் கொள்ளுமாறும் ஏனைய ஐந்து தேசியக் கல்வியியற் கல்லூரிகளும் தொடங்கப்படும் தினமான 2000ஆம் ஆண்டு வைகாசி மாதம் 02ஆம் திகதி கல்லூரி ஆரப்பிக்குமாறு அறிவுறுத்தல் பெற்றுக்கொண்டு அமைச்சு அலுவலக்த்தை விட்டு வெளியே வந்த இவருக்குத் தாம் தனியொரு மனிதனாக நின்று கல்லூரி ஆரப்பிக்க முடியுமா? என்ற ஆதங்கம் அவ்வேளையில் எழுந்ததில் வியப்பில்லை. ஏனெனில்.
கல்லூரி ஆரம்பிக்க தற்காலிக இடம் வேண்டும். கற்பித்தல் உபகரணங்கள் வேண்டும். மாணவர் இருக்கை மற்றும் தளபாடங்கள் வதிவிட கல்வியூட்டல் என்பதாற் சமையற் பாத்திரங்கள் வேண்டும். இவ்வாறு வேண்டும் பட்டியல்கள் பல.
தனிமரத்தைத் தோப்பாக்க முடியுமா? என்று சிந்தித்த வேளை. இது போன்ற பல சவால்களை எதிர்கொண்டு வெற்றிகண்ட மேலதிகச் செயலர் திரு.தில்லைநடராஜா அவர்கள் "யாழ் இந்துவிற் பயின்று, பயிற்று வித்த எமக்கு இது ஒரு பொருட்டல்ல துணிந்து நின்று இச்சவாலை - வெற்றி கொள்ளும்" என்று கொடுத்த ஊக்கம், இலங்கையிலுள்ள கல்வியியற் கல்லூரி களின் பீடாதிபதிகளிற் சிரேஷ்ட தரத்தி லுள்ள வவுனியா கல்வியியற் கல்லூரி பீடாதிபதி திரு. எஸ்.அழகரத்தினம் "தேதியைப் பிந்தவிடாமல் இரண்டாம்
ക06ഴ്ച %്വരത്ര ക്രvg

திகதியே ஆரம்பியுங்கள். மிகுதியைப் பின்னர் பார்க்கலாம்" என்று கொடுத்த தூண்டல், கல்வியமைச்சின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி பு:இராமகிருஷ்ணா தேவையான நிதி, பொருட்கள், பாடத்திட் டங்கள் போன்றவற்றைப் பெறக்காட்டிய வழிகாட்டல், தேவையான நிதியை வ.கி.மா. கல்வி அமைச்சின் கணக்காளர் மூலம் அனுப்பிய கல்வியமைச்சின் கணக்காளரின் உதவி, இக்கல்லூரி தற்காலிகமாகச் செயற்பட உகந்த கட்டிடத் தொகுதியை தம்மிடர்களைப் பொருட்படுத்தாது. கோப்பாய், ஆசிரிய பயிற்சி கலாசாலை அதிபர், உப அதிபர், விரி வுரையாளர்கள், மாணவர்கள் வழங்கிய தாரா ண்மை, விரிவுரையாளர்களைத் தெரிவு செய் வதில் உதவிய பேராசிரியர் கசின்னத்தம்பி அவர்களின் ஒத்துழைப்பு.
பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளில் 'அஞ்ச வேண்டாம் நாம் இருக்கின்றோம்" என்று தோள் கொடுத்து உதவிய சமூக சேவையாளர், வைத்திய கலாநிதி விதியாகரா சாவும் அவர் வழி நடாத்தும் அன்பர்களும் கொடுத்த பேரூக்கம், பேருதவி, ஆண்கள் மலசலகூடம் அமைக்க பணம் தந்துதவிய கல்வியமைச்சின் பாடசாலை வேலைப் பகுதிப் பணிப்பாளர் திரு. முருகேசு அளித்த நிதி உதவி, இவ் வாறாக முன்வந்து ஒத்துழைத்த நல்ல உள்ளங்கள் தந்த உற்சாகத் தாலும் பல்வேறு இடரிலும் தளர்வுறாது உறுதியான மனத்தோடு வெற்றி காண வேண்டும் என்ற வெறியில் மிகக் கடுமை யாக உழைத்ததாலும் அப்போது கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை விரிவுரை யாளர்களாக இருந்த திருவாளர்கள் கே.கணபதிப்பிள்ளை, பா.தனபாலன், எஸ்.செந்தில்மணி, ஐபுவனேந்திரம் ஆகி யோரின் ஏற்பாட்டில்,
44

Page 68
மங்கல இசை வழங்க, யாழ்தேசியக் கல்வியியற் கல்லூரி அமைய வேண்டு மென்ற கருசனையுடைய ஓய்வு பெற்ற அதிபர் திரு.கே.ஆர். குமாரசாமி பேர்ப்பல கையை திரைநீக்கம் செய்ய, குறித்த 02.05.2000 ஆம் ஆண்டு அன்று குறித்த சுபநேரத்தில் "தான் ஏற்றும் இந்தக் கொடி மேலே ஏறுவது போல் கல்வியியற் கல்லூரி யும் தனது பணியில் ஓங்கி உயர்ந்து வளர அருள் செய் இறைவா" என்ற பிரார்த்தனை யோடு கல்லூரிக் கொடியை ஏற்றி வைத்ததன் மூலம், யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரி என்ற குழந்தையைப் பிரசவித்து கல்வியுலகுக்கு ஒரு புது அத்தியாயத்தை தி.கமலநாதன் தொடக்கி வைத்தார்.
தளிர்நடை கண்டு மகிழ்ந்தவர்
"விடுதியிலேயே தங்கி மாணவர் களுக்கு வழிகாட்டி ஓர் இலட்சிய பூர்வ ஆசிரியர் பரம்பரையை உருவாக்குவோம்' என்ற சத்திய வாக்கின் அடிப்படையில் தெரி வான விரிவுரையாளர்கள் பலர், காலட் போக்கில் இலட்சியத்தை மறந்து கல்லூரியை விட்டுப் போனாலும் இன்று எம் சமூகத்துச் குத் தேவைப்படும் அயராத உழைப்பு அர்ட் பணிப்புணர்வு, தியாகம் ஈடுபாட்டோடு செயற்படுதல் ஆகிவற்றோடு செயற்படும் கல்வியின் பெறுமானம் உணர்ந்த உட பீடாதிபதி திரு.பா.தனபாலன் கல்வியாளர் எஸ். சுகந்தினி, கே.கிரிஜா ஊரடங்கு நேரத்திலும் ஊடறுத்து வந்து விரிவுரைகளை தவறாது ஆற்றிய திருமதி.ஞா.கணேசநாதன் திருமதி.வி.நரேந்திரா போன்ற பல விரிவுரை யாளர்களது தன்னிகரில்லாச் சேவையாலும் கல்வி சாரா ஊழியர்கள் பலரது கடும் உழைப்பாலும் கலாநிதி திரு.கமலநாதன் அவர்களது வேகமான சிந்தனைக்கும் செயற் பாட்டிற்கும் ஈடுகொடுத்து உத்வேகத்துடன்
ക0ള്ളെ ിഖരിത്ര കഷ്യൂg

உழைப்பவர்களது ஆதரவாலும் கல்லூரிக்
குழந்தை தவழ்ந்து நிமிர்ந்து தளிர் நடை பயிலக் கண்டவர்.
பல இக்கட்டான சூழ்நிலைகளுக்கு இடையிலும் நூலக வாரம் ஒன்றை ஆரம் பித்து, பல அரிய நூல்கள் கல்லூரி நூலகத் திற்குக் கிடைக்கச் செய்தவர் கமலநாதன் என்பதும் நினைவுகூரத் தக்கதாகும். சுற்று நிரூபம் முறையாக அனுப்பப்பட்டிருந்தும் பல மாதங்களாக திணைக்களம் சம்பளம் வழங்காதிருந்தபோதும் அரச அதிபரின் உதவி பெற்று, விரிவுரையாளர்கள் சம்பளங் களை வழங்கி உதவியமையும் கமலநாதனின் சாதனைதான். பேராசிரியர் சு.வித்தியானந்தன், பேராசிரியர்.அ.துரைராஜா, பேராசிரியர் ப.சந்திரசேகரம், பேராசிரியர் கைலாசபதி என்ற இறவா நால்வர் பெயரில் இல்லங்களை ஏற்படுத்தியதும் சிறப்பித்துக் கூற வேண்டி யதே. இவ்வாறு பல கஷ்டங்கள் மத்தியிலும் குழந்தையை வளர்த்து எழுச்சி கண்டு வரும் கல்லூரியின் உயர்வைக் கண்டு இன்று கல்விச் சமூகமே பெருமிதம் கொள்கின்றது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.தர்மலிங்கம் அவர்களின் பெயரால் அவரது மகன் த.சித்தார்த்தன் 15 ஏக்கர் நிலத்தைக் கல்வியியற் கல்லூரிக்கு அன் பளிப்பாக வழங்கி, உலக வங்கியின் 470 மில்லியன் ரூபாவில் மிகப் பெரிய கல்வியி யற் கட்டடத்தொகுதியைக் கட்டிய பெருமை கலாநிதி தி.கமலநாதன் அவர்களையே சாரும்.
பீடாதிபதி கலாநிதி ஆகிறார்
அல்லும் பகலும் அனவரத மும் அயராது உழைத்து, யாழ்ப்பாணம் தேசியக்
45 -

Page 69
கல்வியியற் கல்லூரியினை ஒரளவு நிலைப் படுத்தி அதன் ஓராண்டு நிறைவினையும் வெற்றிகரமாகக் கொண்டாடிய கமலநாதன் இவற்றினிடையே தமது கற்றலாய்வுகள் ஆகியவற்றையும் கைநெகிழ்க் காது தொடர்ந்தமை உண்மையிலே பாராட்ட வேண்டிய ஒன்றேயாகும்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியி யற்றுறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சபா ஜெயராசாவின் ஆலோசனை, மேற் பார்வை அனுசரணை என்பவற்றோடு, "சமூக விஞ்ஞானங்களின் ஒன்றிணைப்பும், இலங்கையிற் சமூகக் கல்வி, கலைத்திட் டத்தின் அமைப்பும் 1972ஆம் ஆண்டிற்குப் பின் வெளிவந்த சமூகக்கல்வித் தமிழ் பாட நூல்களில் அவற்றின் பொருத்தப்பாடும்" என்ற பொருளிலே ஆய்வு மேற்கொண்டு கலாநிதிப் பட்டமும் அவருக்குக் கிடைத்தது. இவ்வகையிற் கலாநிதி சபா.ஜெயராசாவின் உற்றுபூழி உதவிய பெரும் தன்மை கமலநாத னின் உள்ளத்தில் நிலையான பேரிடத்தை வகிப்பதில் வியப்பில்லை. தமது கல்வியியற் றுறை வளர்ச்சிக்கும் ஆய்வுக்கும் தூண்டு கோல்களாய் ஏற்கெனவே அமைந்து வழி காட்டிய பேராசிரியர்கள் சோ.சந்திரசேகரம், க.சின்னத்தம்பி ஆகியோரையும் கமலநாதன் நன்றியுடன் நினைவுகூருகின்றார்.
சமய, சமூகப்பணிகளும் வழிகாட்டிகளும்
இளமைக் காலம் முதல் தாம் பிறந்த மண்ணையும் மக்களையும் மனப்பூர்வமாக நேசித்து வருபவர் கமலநாதன் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். நாயன்மார்க்கட் டில் நடைபெறும் எந்த நிகழ்விலும் கணிச மான பங்கு அவருடையதாகவே இருக்கும் என்பதை மறுத்தற்கில்லை. சமூகத்தின் தேவைகளை உணர்ந்து அவற்றை நிறை
ക06ഴഞ്ഞുഴ 9ഖരിഴ കഷ്യൂ

வேற்ற, மூத்தோரையும் தூண்டிப் பக்கத் துணையாய் நின்று செயலாற்றுவார். நாயன் மார்க்கட்டுச் சனசமூக நிலையம் அவரின் சேவையைக் கணிசமான அளவு பெற்றுள் ளது. அசம்பாவிதங்கள் நிகழ்ந்து ஊரின் அமைதி குலைந்து மக்கள் புலம் பெயர்ந்து செல்வதற்கு முன்பு, இச்சனசமூக நிலையத் தில் மாதாந்தக் கருத்தரங்குகள், சிறப்புக் கூட்டங்கள் என்பன நடைபெற அனைத்து ஒத்துழைப்பும் வழங்கியவர் அவர் கா.பொ.த. (சாதாரண) பரீட்சைக்குத் தோற்றிய மாணவர் குழாம் ஒன்றுக்கு இலவச வகுப்புகளை ஒழுங்கு செய்து ஊரவரான ஆசிரியர் சிலரின் அனுசரணையோடு நடத்தியதும் நினைவுகூர வேண்டியது. 'சொக்கன் மணி விழா நினைவுக்குழு அமைத்து அதற்கான நிதியினை நிரந்தர வைப்பாக வங்கியில் இட்டு ஆண்டு தோறும் அதன் வட்டியி லிருந்து மகேஸ்வரி வித்தியாசாலையில் அவ்வாண்டு புலமைப் பரிசிற் பரீட்சை யிலும், க.பொ.த.சாதாரண) பரீட்சையிலும் சிறப்புத் தேர்வு பெற்றோருக்கும் பரிசில் வழங்குவதிலும் கமலநாதனுக்கு முக்கிய பங்குண்டு. இக்குழுவின் தலைவரும் இவரே. சமூக, சமய சேவைகளிலே இவரின் இளமை தொட்டு இவருக்கு வழி காட்டிய நல்லோர் என இவர் நன்றியுடன் பாராட்டுபவர்கள் திருவாளர்கள் கா.இரகுநாதன், வே.பூவிலிங் கம் ஆகியோரும் அமரர். சு.பரநிருபசிங்க மும் (பரமேஸ்வராக் கல்லூரி முன்னாள் அதிபர் ஆவர்.
பக்தி வலையிற் படுவோர்
நாயன்மார்கட்டுப் பேச்சியம்பாளை "எங்கள் கிழவி' என்றும், "பேச்சி அத்தை" என்றும் ஆதரித்ததுடன் அழைத்து அவருக்கே தம்மை ஆளாக்குவது நாயன் மார்க்கட்டாரின் வழக்கம். அந்த வழக்கிற்கு
46 -

Page 70
கமலநாதன் விலக்கல்லர். எங்கிருந்தாலும் அம்பாள் திருவிழாக் காலங்களில் ஊர் வந்து ஆலயத் தொண்டுகளிலும் திரிகரண சுத்தி யோடு ஈடுபடுவது யாவரும் அறிந்ததே. அடுத்து நல்லூர் முருகப் பெருமான் மீதும் அவருக்கு அளவு கடந்த பக்தி உண்டு. இவ்விரு ஆலயங்களிலும் வாகனம் காவிக் காவி, அதன் அடையாளமாகக் கழுத்திற் பந்து போன்ற வீக்கத்துடன் அவர் காணப் படுகின்றார்.
பண்பாளர் கமலநாதன்
"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று".
என்ற திருக்குறட் கருத்தை வார்த் தைக்கு வார்த்தை உறுதியாகக் கடைப்பிடித்து வருபவர் கமலநாதன் என்றால் அது மிகையுரை அன்று.
தம்மைக் கற்பித்த ஆசிரியர்கள், மூத்தோர், உற்றார் உறவினர்களிலெல்லாம் மிகுந்த மதிப்புடன் கூடிய உள்ளார்ந்த அன் பினைச் செலுத்துவதும், நண்பர் குழாத்தை நயந்து கூடி உறவாடுவதும் கமலநாதனின் நயத்தகு பண்புகளாகும். கண்டிப்பை முக மூடியாய்த் தரித்த கனிவான நெஞ்சினர் என்று கமலநாதனைச் சொல்வது முற்றிலும் பொருந்துவதே. இன்று அவர் மேற்கொண் டுள்ள பணி புனிதமானது, மகத்தானது, தமிழ்
G221616
காலத்தை9வன்ற கலைச்

இளைஞர்க்குப் பிரகாசமான எதிர்காலத்தை வழங்குவது. இவற்றை உணர்ந்தவராய்க் கமலநாதன் தம்மைக் கண்டிப்புள்ளவராய்ப் புறத்தே காட்டி வருகின்றார். இத்தாலியை ஒற்றுமை பூண வைக்க அர்ப்பண உணர் வுடன் செயற்பட்ட மாவீரன் கரிபால்டி தன் நாட்டு மக்களைப் பின்வருமாறு அறை கூவி அழைத்தான்.
"என்நாட்டு மக்களே, நான் மேற்கொண் டுள்ள குறிக்கோளினை நிறைவேற்றிட உங்களை அழைக்கின்றேன். என்னுடன் கூடி வரும் உங்களுக்கு, பசி, நெடும் பயண இடர்கள், சிலவேளைகளில் சாவு என்பவற் றையே என்னால் உத்தரவாதம் செய்ய முடியும். நாட்டின் மீது உண்மையான பக்தி பூண்டவர்கள் என்பின் வாருங்கள்." கரி பால்டி போலக் கமலநாதனின் அழைப்பிலே சாவுக்கு இடமில்லை என்பது நிச்சயம். ஆனால் இதய பூர்வமான அர்ப்பண உணர்வுடன் கூடிய கடினமான உழைப்பு ஒன்றை அவர் வேண்டி நிற்கிறார். ஈழத்துத் தமிழ் இளைஞர்களதும் எதிர் கால சந்ததியினரதும் கல்வியானது கதிரவன் போன்று ஒளி கான்றிட வேண்டுமென்ற வேண வாவே அவரின் உழைப் பின் தொனிப்பொருள் யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரியுடன் தொடர்புடை யோர் இதனை உணர்வர் என்பதற்கு ஐய மில்லை.
DGS > K2O
47 -

Page 71
UnipüUnaOC பீடாதிபதி A அவர்கள் பற்றி அ
நல்ல மாணவர்
"நல்லம் யாம் என்னும் நடுவுநிலைமையால்
கல்விஅழகே அழகு" - நாலடியார்
மிகச் சாதாரண விவசாயக் குடும்பத்திற் பிறந்து ஆரம்பக் கல்வியை யாlநாயன்மார்க் கட்டு மகேஸ்வரி வித்தியாலத்திலும், இடை நிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக்கல் லூரியிலும் கலாநிதி தி.கமலநாதன் அவர்கள் பயின்றபோதே அவரிடம் எதிர் காலத்திற் குரிய கல்வித் தலைவர் ஒருவர் உருவாக்கத் திற்கான அடிப்படைகளைக் காண முடிந்தது. அவருடைய பிற்கால ஆளுமை வளர்ச்சி யில் அவரது இளைமைக்கால வாழ்க்கை
முக்கியபங்கு வகிக்கின்றது.
அது கடுமையான போராட்டமும் கஷ்டங்களை எதிர்கொண்டு சுய நம்பிக்கை கொண்ட தனியாள் விருதிக்கான அடித்தள மாகவும், தோல்விகளைக் கண்டு மனம் தளராமல் நிமிர்ந்து நிற்கவும் வழி வகுத்தது. இதற்கு முன்னுதாரண புருஷர்களாக அவரது தந்தையும் தாயும் திகழ்ந்தார்கள். சுய கல்வி - சுய வலுவூட்டல் என்பவற்றினூடாக ஆசிரி யர்களின் வழிகாட்டலிற் சிறந்த நல்ல மாணவராக இருந்து தனது கல்வி வாழ்வைப் புடம்போட்டுக் கொண்டார். அது ஓர் தொலை
കnഒഴാഴ്ച 9ഖരഗ്ര ക്രg
 

ம் தேசியக் கல்வியியற் கல்லூரியின் , கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதன் வயிடம் கற்ற மாணவன் எழுதுகிறார்.
மாணவன் திரு.பா. தனபாலன் உப பீடாதிபதி.
நோக்குடன் கூடிய ஆளுமையும் உள் ளார்ந்த வளர்ச்சிச் செயன்முறையாகவும்
மலர்ந்தது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு உயர்தர வகுப்புவரை நாயன்மார்க்கட்டு கிராமத்திலிருந்து கால்நடையாகவே சென்று வந்தார். இடையில் நல்லூர் முருகப்பெரு மானைத் தரிசித்து ஆன்மீக ரீதியில் மிக வலுவான உயர் பெறுமானத்தை மாணவனாக இருந்த காலத்திலேயே அனுபவக் கல்வியி னுாடு பெற்றுக் கொண்டார். இங்கு கல்வி யானது கல்லுதல் என்றதிலிருந்து பிறந்தது. கல்லுதல் என்பதன் பொருள் தோண்டுதல் "கல்" என்னும் அடிச் சொல்லிலிருந்து கலப்பை என்ற கருவிப் பெயரும் கல்வி என்ற பண்புப் பெயரும் வந்தன. நிலத்தைக் கிளறுவதற்குக் கலப்பை பயன்படுகின்றது. கல்வி கல்லுதல் என்பது மனதைக் கிளறிப் பண்படுத்துவதாகும். எனவே கல்வி மன தைச் சீர்படுத்தும் பணியைச் செய்கின்றது. இதற்கு உதாரணமாக நன் மாணவராக கலாநிதிதி.கமலநாதன் திகழ்ந்தார்.
தொடர்ந்து உயர்கல்வியைப் பேராத னைப் பல்கலைக்கழகத்தில் பெற்றபோது கலாநிதி தி.கமலநாதன் அவர்கள் தனது எதிர்கால வாழ்வு தொடர்பான ஒரு கோட்
48

Page 72
பாட்டை அமைத்துக் கொண்டார். இதற்கு அவருக்குக் கற்பித்த பேராசிரியர் வித்தி யானந்தன் தொடக்கம் பேராசிரியர் செல்வ நாயகம் வரை இலக்கணமாக இருந்தார்கள். காலனித்துவ ஆதிக்கத்தின் தாக்கங்களுக் கும் தமிழினம் எதிர்நோக்கும் சவால் களுக்கும் அரசியல் விடுதலை வேண்டும். எம் நாட்டு மாணவர்கள் சுயமாக நிற்றல், உயர்கல்வியினை, தொழில் பெருமிதம், முழுமையான ஆளுமை, வளர்ச்சி ஆகிய வற்றை வளர்க்க, தமது சொந்த கலாசாரத்தை மீளவும் உறுதிப்படுத்த வேண்டும் என்ற தமிழ்ப் பற்றாளர்கள் கொள்கைகளுடன் தனது கோட்பாடுகளை இணைத்துக்
கொண்டார்.
தமிழ்மொழிப்பற்றாளர்
"ஒருவன் தன் தாய்மொழியை நேசியாவிடின்
வேறு ஒன்றையும் நேசியான்"
- மூதறிஞர் சொக்கன்கலாநிதி தி.கமலநாதன் அவர்கள் இளைஞராக இருந்த காலத்தில் யாழ்ப்பாணத் தில் நான்காம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டை பல்வேறு சோதனைகள், எதிர்ப் புக்களினூடு பேராசிரியர் வித்தியானந்தன் நடாத்தினார். இது 1974ஆம் ஆண்டு தை மூன்றாம் திகதியிலிருந்து 09ஆம் திகதி வரை நடைபெற்றது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து தமிழ் மொழி, தமிழினம், தமிழ் இலக்கியம். தமிழ்க் கலைகள் ஆகியவை பற்றிய 15 ஆய்வுகள் அங்கு சமர்ப்பிக்கப் பட்டன. தென்வட இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, கனடா, சுவிற்சர் லாந்து, இத்தாலி, இங்கிலாந்து முதலிய நாடுகளிலிருந்து பல அறிஞர்கள் கலந்து
காலத்தை 9வன்ற கலை/ே

கொண்டனர். இம் மகாநாட்டில் ஏற்பாட்டாளர் களில் ஒருவராக இளைஞர் அணி அங்கத்த வராக இருந்து, தமிழ் மொழியில் பற்றுக் கொண்டு, அர்ப்பணிப்புக்களை கலாநிதி தி.கமலநாதன் மேற்கொண்டார்.
இலங்கை காலணித்துவ தாக்கங்களால் அரசியல் புற்றுநோய்க்கு ஆளாகி இருப் பதை பிரக்ஞை பூர்வமாக அவர் உணர்ந் தார்.இதிலிருந்தும் அடிமைத்தனத்திலிருந் தும் விடுதலை பெறுதல் கல்வியினூடாகவே அமைய முடியும் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார். கல்வி இல்லாவிட்டால் இனத்துவ தேசிய விழிப்புணர்ச்சியையும் தேசப்பற்றையும் ஏற்படுத்த முடியாது. கல்வி யானது தேசிய விழிப்புணர்ச்சிக்கு அடிப் படையானதும், அறியாமை என்ற நச்சு வட்டத்திலிருந்தும் தப்பிக்க உதவும் கருவி என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்ட தால் ஏனைய பல வேலைகளுக்கு வாய்ப்புக் கிடைத்தும் அவைகளை விடுத்து ஆசிரியர் பணிக்கு விரும்பிச் சென்றார்.
ஆசிரியராக இருந்த காலத்தில் கமு! சாஜிராக் கல்லூரி, பண்/சென்ஜோசப் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் தமிழ் மொழியை மாணவரிடையே வளர்க்க பல புதிய செயற்றிட்டங்ளை நிறைவேற்றி னார். பல தமிழ் விழாக்களைப் பல்கலைக் கழப் பேராசிரியர்கள். தமிழ்ப் பற்றாளர்ளைக் கொண்டு சிறப்பாக நடாத்தினார். உலகில் இரு புனிதமான இடங்கள் உள்ளன. ஒன்று தாயின் கருவறை, ஆசிரியரின் வகுப்பறை, தாயின் கருவறையில் ஒருவன் உயிரைப் பெறுகி றான். வகுப்பறையில் ஒருவன் அறிவைப்
49 -

Page 73
பெறுகிறான் என்ற வகையில் கலாநிதி. தி. கமலநாதன் நல்லாசிரியராக இருந்த வகுப்பறைகள் உயிர்த் துடிப்பானவையாக இருந்தன. இதற்கு அவரது மாணவர்களே எடுத்துக்காட்டுக்களாக உள்ளனர். இவர் தமிழுணர்வுள்ள பல நாடகங்களை எழுதி மேடையேற்றியுள்ளார். இத்தமிழுணர்வே யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூ ரியை நிறுவ ஆரம்பகால உந்தல்களாக இருந்
5g).
நல்லாசிரியர்
ஒரு நல்லாசிரியர் ஆயிரம் மத
(5(5LDITsia),(GIB565& JLD b. (One Good School -
Masteris wortha Thausand Priests)
- பேரறிஞர் இங்கர்சால்
"எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்" என்ற முதுமொழி தமிழர் தம் பொதுமொழி. எழுத்தறிவித்தல் என்பது கல்விக் கண் களைத் திறந்து வைத்தலே ஆகும். இவ்வகை யிற் கடமை உணர்ச்சியுடன் கருணைப் பெருக்குடன், கண்டிப்புடன், சத்திய நாட்டத் துடன், தேச பக்தியுடன், தெய்வ பக்தியுடன் கலாநிதி தி.கமலநாதன் அவர்கள் நல்லாசிரி யப் பணியை ஆற்றினார். ஒரு நல்லாசிரி யரை மதிப்பிடும் முதற்தர மதிப்பீட்டாளர்கள், அவர் கற்பிக்கும் மாணவர்களே ஆவர். அவ்வகையிற் கலாநிதி தி.கமலநாதன் அவர் களுடைய மாணவர்கள் அவரைப் பற்றிப் பின்வருமாறு தெரிவிப்பர்.
"கற்பிக்கும் வேளையிற் கல்வியை ஒட்டிய தொடர்பு, நெருங்கிப் பழகிடும் வேளையில் நட்புச் சார்ந்த
தொடர்பு மாணவரின் வாழ்க்கை
காலத்தை 9வன்ற கலைச்

தொடர்பாக, கருத்திற் கொள்ளும் வேளையில் தந்தை பாசத்துடன் தொடர்பு, மாணவனிடம் அன்பு, கொள்ளும் வேளையில் தாய்ப்பா சத்துடன் தொடர்பு, மாணவனோடு விளையாடும் வேளையில் சம
வயதினரான தொடர்பு"
என்றவாறான பண்புகளைக் கொண்டு நல்லாசிரியருக்கு இலட்சிய வடிவமாகத் திகழ்ந்தார். இன்றைய நவீன கல்வியியலில் ஆசிரிய - மாணவ உறவிலிருந்தே கல்வி உருவாகின்றது. என்ற கருத்தியல் உறுதி பெற்றுள்ளது. ஆசிரியர் திறம்படக் கற்பிக் கவும் மாணவர் செம்மையுறக் கற்றிடவும் வகுப்பறையில் மாணவர்களுக்கும் ஆசிரி யர்களுக்கும் இடையே நிலவும் நல்லிணக்கச் சூழலே ஆசிரியர், மாணவர் உறவு (Teachers, Students Relations ship) GT60TLJGépg). இதனுடாகவே உயிர்ப்பான கல்வியை வழங்க் முடியும். என நம்பிச் செயற்பட்டு உதாரண புருஷராக வாழ்ந்து காட்டியவர் கலாநிதிதிகமலநாதன்.
அதனாலேயே அவரை ஆசிரியருக்கு ஆசிரியராக இருந்து பட்டப்பின் கல்வி டிப்ளோமா பாடநெறியைக் கற்பிக்க வாய்ப்புத் தேடி வந்தது. சிரேஷ்ட விரிவுரை யாளராக இருந்து, தன்னைவிட வயதான ஆசிரியர்களுக்கும் கல்வி உளவியலைப் போதித்தார். தொடர்ந்து கோப்பாய் ஆசிரிய ᏧᏌ5Ꭷu)fᎢᎦITᎶᏈ0ᎶᎸᎩ விரிவுரையாளராகவும், மட்டக் களப்பு, வவுனியா தேசியக் கல்வியியற் கல்லூரிகளிலும் பின் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியை ஆரம்பித்து கட்டங்
50

Page 74
களைக் கட்டி அதன் பிதாமகனாக உயர்ந்
துள்ள மாபெரும் சாதனையாளரானார்.
படைப்பாக்கத்திறனும் தரிசன நோக்கு UpaDLulalf
"புதியன புனைதல், மாற்றிய மைத்தல், வெளிப்பாட்டுத்திறன், முழுமை யாக்கல் என்பன படைப்பாக்கற் தேர்ச்சிக் கூறுகள்." கல்வியியலாளர் ஜே.பி. கில்போட் தான் பெற்ற கல்வி அனுபவங்கள், சவால்கள் என்பவற்றைப் பாடமாகக் கொண்டு யாழ்ப் பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரி நிர் மாணம் என்ற தனது தீர்க்க தரிசனத்தை முழுமையாக யாதார்த்தமாக்குவதில் வெற்றி யடைந்த கலாநிதி தி.கமலாநாதன் அவர்கள் சிறந்த படைப்பாக்கத் திறமையுடையவர். மேலும் படைப்பாக்கத்துடன் புரட்சிகரமான தனது ஆற்றலை யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரியாக நிறுவன மயப் படுத்தினார்.
இவ்வாறு அவர் செய்தபோது, சமூக ரீதியாகவும், ஒரு பாரிய சிந்தனை உருமாற் றத்தை ஏற்படுத்தினார். ஒரு புதிய கல்விச் செயலாற்றுகைப் போக்கையும், நேர்மை யுடனும், விசுவாசத்துடனும் பணிபுரியும் ஒரு கல்வியியலாளர், ஊழியர் குழுவையும் உருவாக்கினார். இதனை அவர் செய்வ தற்குக் கண்டிப்பும் ஒழுக்க ரீதியான மன வலிமையும் தேவைப்பட்டது. இத்தகைய பின்புல த்தில் இத்தகைய பல சவால்கள், எதிர்ப் புக்கள் மத்தியில் யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரியை 2000ஆம் ஆண்டு நிறுவினார். இது யாழ்ப்பாணக் கல்விப் பாரம் பரியத்திற் பாரிய ஒரு
காலத்தை 9வன்ற கலை/e

தாக்கத்தையும் எழுச்சியையும் ஏற்படுத்தி
U5).
கலாநிதி தி.கமலநாதன் யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரி யை நிர்மாணித்த போது மிகப் பல சவால்களை வெற்றிகொள்ள வேண்டியிருந்தது. சமகால சமூக அரசியல், உளவியல் யதார்த்தங்களை அவர் நன்கு அறிந்திருந்தார். அதன்மூலம் எவ்வாறு போராட வேண்டும் என்பதையும் எவ்வாறு தாக்குப்பிடிக்க வேண்டும் என்ப தையும் விளங்கிக் கொண்டிருந்தார். கூரிய அறிவாற்றலும் படைப்பாக்கத் திறனும் அவற்றிற்குச் சமமான பகுப்பாய்வுத் திறனும் தனது கருத்துக்களைத் தீர்க்கமாக முன்வைக் கும் பேச் சாற்றலும் அவருக்கு இருந்தன. இதன் மூலம் சமூக எதிரிகளுக்கு எவ்வாறு முகங் கொடுக்க வேண்டும் என்பதையும் அறிந்து வைத்திருந்தார். ஒரு நாளும் அவர் தன்நிலைப் பாட்டைவிட்டுக் கொடுத்த
தில்லை.
அவரிடமுள்ள அடுத்த வல்லமை அவர் பற்றிப் பிடித்த விழுமியங்களும் ஒழுக்கமும் அவரது சிந்தனை சொல், செயலில் வியாபித்து நின்றபோது இவற்றை அவர் இளமையிலே உள்வாங்கித் தன்மயமா கிக் கொண்டிருந்தார். இதனால் அவரை உந்தித் தள்ளிய அவரது சிந்தனையிற் கண்ணியமும் நம்பகத் தன்மையும் நிறைந் திருந்தன. தனது முகிழ் நிலை ஆசிரியர் களுக்கும், கல்வியாளர்களுக்கும், கல்வி சாரா ஊழியர்களுக்கும வகை கூற வேண்டும் என்ற நற்பண்பைத் தனது உள்ளார்ந்த உணர்
வாகக் கொண்டிருந்தார்.
51 -

Page 75
இவர்களுடன் அவர் கொண்டிருந்த ஆத்மார்த்தமான உறவினால் பலத்தையும் ஆர்வத்தையும், ஆற்றலையும் பெற்றுக் கொண்டார். எதிரான முகங்களுக்குக் சவால் விடும் ஆத்ம பலம் அவருக்கு இதிலிருந்து தான் கிடைத்தது. தோல்வியையும், எதிர்ப் பையும் கண்டு அவர் இம்சித்தும் அஞ்ச வில்லை. இவையாவும் அவரது மன வலிமையை மேலும் அதிகரித்தன. இக் குணங்கள் யாவும் அவரிடம் ஆழ்ந்து வேர் விட்டிருந்தன. அவருக்குத் தான் என்ற அகம்பாவம் இருந்ததாகப் பலர் விமர்சித் தனர். அவர் அதைக் கொண்டு தனக்காக எதையும் சாதிக்கவில்லை. அவர் அடிப் படையிற் காந்தியவாதி. அவர் இளமையில் ஏழ்மை நிறைந்த பின்னணியைக் கொண்டி ருந்தபோது அவர் உள்ளத்தில் நிறைந்திருந்த தர்மம், அவருக்கு பிற்காலத்திற் சுய நம்பிக் கையைத் தந்தது. அவர் மிகுந்த உயர்ந்த கொள்கைகளையும் இலட்சியங்களையும் கொண்ட கல்வியியல் மேதையாக, செயற் பாட்டாளராக எல்லோராலும் கருதப்பட்டார்.
இதற்குக் காரணம் இரவு பகல் பாராத, வயது
cs
ക06ഴ്ച 9ഖരഗ്ര കഷ്യൂ

பாராத அவரது உழைப்புத்தான். மற்றும் தனக்குக் கற்பித்த ஆசிரியர்களையும் எம் மண்ணில் அர்ப்பணச் சேவையாற்றும் ஆசிரியர்களையும் உயர்வாக மதிப்பதுடன் அவர்களின் கால்களைத் தொட்டு வணங்கி ஆசிபெற்றுவிடும் கலாநிதி தி.கமலநாதன் அவர்களின் நடத்தை எல்லாவற்றையும் விட உயர்ந்த பலமான விழுமியமாக இருக்கின்றது.
தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவின் குருவுருச் சிந்தித்தல்
தானே -திருமூலர் திருமந்திரப் பாடல் 138
இவ்வகையில் ஆசிரியரையும் ஆண்ட வரையும் ஒன்றாகவே கருதிப் போற்றுகின்ற உயர்மரபைத் தனது செயலாற்றுகை மூலம் யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரி யின் மரபுரிமையாக்கிய பிதாமகனாகப் பெரு
மனிதராக கலாநிதி தி.கமலநாதன் திகழ்கிறார்.

52

Page 76
8b0bn
"எவை இல்லையோ அவற்றை உருவாக்குதலே ஆசிரியத்துவ நெறியினதும் கல்வி முகாமைத்துவ முன்னெடுப்பினதும் பணி" என்பதை நடப்பியல் நுழைவாயில் களிலே காட்டி வருபவர். அன்புக்குரிய கலாநிதி தி.கமலநாதன் அவர்கள். அமரர் கலாநிதி சொக்கனுடைய மொழிகளிலே கூறுவதானால் "நினைப்பதைச் சொல்லி சொல்வதைச் செயற்படுத்தும் சாதனையாளர் திருநாவுக்கரசு கமலநாதன்" நீள்பதிகை (Profile) நோக்கில் இவர் சாதனைகளை
நிரற்படுத்திநிற்பவர்.
முகாமைத்துவ முகிழ்ப்பு
கல்வி முகாமைத்துவத்தில் தொலை நோக்குத் தரிசன அணுகு முறையினைக் (Visionary Approach) Q5T6öTq-(5556).Jñ.9)j55 முழுமையான தரிசனமே இவரது வெற்றி களுக்கு விசை வழங்கியது. தோல்விகளைப் புறந்தள்ளி அவற்றுக்கு மேலாகப் பாய முடிந்தது. எதிர்பார்த்த எல்லைகளையும் மீறிய ஆற்றுகைகளை உருவாக்குவதற்கு இயைபான எண்ணக் கருவாக்கத்திறன் களும் உயர் நிலைக் கோட்பாட்டுச் சட்டங் களை அடிப்படையாகக் கொண்ட சிந்த னைகளும் இவருக்கு உதவி நின்றன. கல்வி நிர்வாகத்தைப் பொறுத்தவரை, படைப்பாக்க மலர்ச்சி நிலையில் ஆபத்துக்களைத் 5Tris(560TUT5(Creative Risk Taker) gait
കnഞു ിയരഗ്ര കംg
 

நிதி தி.கமலநாதனின் நீள்பதிகை
பேராசிரியர், கலாநிதி. சபா ஜெயராசா
விளங்கினார். இதன்
அனுகூலங்கள் முழு  ைம யாக விரிவுரை
யாளர்களுக்கும் மாணவர் களுக்கும் கிடைக்கப்பெற்றன. இடர்களின் நீக்கல் விசைகளை மாணவர் களும் விரிவுரையாளர்களும் அனுபவிக்க லாயினர். கலாநிதிதிகமலநாதனின் தனித்துவ மான ஆளுமைப் பரிமாணங்களுள் ஒன்றாக கல்வி முகாமைத்துவப் பணிகள் அமைந்தன. செயலாற்றுகையின் பலமான கூறுகளையும் பலம் குன்றிய கூறுகளையும் இணைத்து இயக்கும் திறன், கல்வி முகாமைத்துவத்துக்கு அடிப்படையானது. பலங்குன்றிய கூறு களைப் புறந்தள்ளி, இவர் தமது முகாமைத்து வத்தை முன்னெடுத்துச் செல்லவில்லை. மாறாக பலம் குன்றிய கூறுகளை வலுவூட்டி நிர்வாகச் சங்கிலியின் இயக்கத்தை விசை கொள்ளச் செய்தார்.
கல்வியின் பயன் நுகர்வோரைக் "கூட்டு மொத்தப்படுத்தல்" (Totalising) நிலைக்கு உட்படுத்தாது. ஒவ்வொருவரது தனித் தனி ஆளுமைக் கோலங்களையும் தனியாள் வேறுபாடுகளையும் நுணுகி நோக்கிச் செயற்படவைத்தவர்.
சமூக நடப்பியலை நோக்காத இறுகிய மரபு வழிக் கல்வி முகாமைத்துவக் கட்டமைப்பின் உட்பொருளை "மையத்தில்
53

Page 77
இருந்து அகற்றும்" (Decentering) நவீன சிந்தனைகளுக்கு இடமளித்தவர். எதிர் மறைகளினாற் கட்டுமானம் செய்யப்பட்ட கல்வி முகாமைத்துவ உரைக் கோவையைச் சமூக நலன்கருதி மீள்வாசிப்புக்கு உட்படுத்தி யவர். முழுநிலைத்தர முகாமைத் துவத்திற்கு கல்வியில் எடுத்துக்காட்டாளராக விளங்கி யவர்.
"கல்வி நிறுவனங்களை மீள்வலுவுக்கு உட்படுத்தல்" என்ற அறிகைப்பொருள் அண்மைக்காலமாகப் பேசப்பட்டு வருகின் றது. பன்முக நுட்பங்களைப் பயன்படுத்தி முகாமைத்துவ நிலையிலும் ஆற்றுகை நிலையிலும் வினையாற்றல்களை மேம்படுத் தலே இந்த எண்ணக்கருவின் கருத்து வினைப்பாடாக இருந்து வருகின்றது.
யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரியின் ஆக்கத்திலும் இயக்கத்திலும் முன்னோடியாக விளங்கிய இவர், இதன் செயற்பணிகளை நவீன கல்வியியற் கோட் பாடுகளைப் பயன்படுத்தி வலுவூட்டியும் வளமூட்டியும் வந்துள்ளார்.
நிறுவனத்துக்குரிய முழு நிலைப் பணிகளை அனைவரும் ஒன்றிணைந்து வழங்குதல் கீழிருந்து மேல்நோக்கிச் செல் லும் (Bottom Up) கல்வி நிர்வாக முறையைச் செயற்படுத்துதல். சராசரி நிலைத் தொழிற் பாடுகளை உயர்நிலைத் தொழிற் பாடுகளாக மாற்றுதல். மாணவர்களுக்கும் விரிவுரை யாளர்களுக்கும் பன்முக ஆற்றுகைச்சந்தர்ப் பங்களை வழங்குதல். உறைந்த வரம்புகளை மீறி ஆக்க மலர்ச்சியைச் செயற்பட வைத்தல், எல்லை நிலைச் சிந்தனைகளைப் புலமை நிலைச் சிந்தனைகளாக நிலை மாற்றம் பெறச் செய்தல். முதலாம் செயற்பாடுகள் இவரால் வினையாற்றல் விசைகளுடன் வளர்த் தெடுக்கப்பட்டு வந்தன.
&mavexos%queóv éeavé

இவற்றால் யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரியின் வளர்ச்சி, ஒடுங்கிய கட்டமைப்பைக் கடந்தும் பெருக் கலைக் கோபுரமாக விரிவாக்கம் பெற்றது.
மாணவர்களதும், விரிவுரையாளர் களினதும் செயற்றிறன்களையும் அறிகை நடத்தைகளையும் நேர்முகமாகவும் இசை வாக்கம் உள்ள வகையிலும் வளர்த்தெடுப் பதற்குப் பயன்மிக்க வினையீடுகள் (interven tions) இவரால் மேற்கொள்ளப்பட்டன. இந்தச் செயற்பாடு அவர்களிடத்து புதைந் திருந்த நல் விழுமியங்களை மேலுயர்த்து வதற்குத் துணை நின்றன. ஆலயமும், அரங்கும், நூலகமும், மெய்வலிமைக் களமும் விழுமிய விசைகளின் இதழ்களை விரிக்கச் செய்தன.
அறிகை நிலையிலும் எழுச்சி நிலை யிலும் மேலுயர்த்தி வைக்கப்பட்ட தன்னி லைப் படிம வளர்ச்சியை எய்திய ஆசிரிய மாணவர்கள் வினையாற்றல் மிக்க ஆசிரியர் களாகப் பாடசாலைக் களங்களிலே தொழிற் படலாயினர். சமகாலச் சமூகம் ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கும் ஆசிரிய வாக்கத்தின் சுவடுகள் பாடசாலை நுழைவாயில்களுக்குச் செல்லத் தொடங்கின. கலாநிதி தி.கமலநாத னும் அவரோடிணைந்த துணைப் பீடாதி பதிகள் மற்றும் விரிவுரையாளர்கள் அனை வரும் இந்த செயல் நிலை மலர்ச்சியின் பாராட்டுக்கு உரியவர்கள்.
வளர்ச்சிப்பின்புலம்
சைவம் சிறக்கும் நாயன்மார்க்கட்டுக் கிராமத்தில் 1946 இல் திருஇ. திருநாவுக்கரசு திருமதி திஅமிர்தவல்லி ஆகியோருக்கு மைந்தராக இவர் அவதரித்தார். யாழ்ப் பாணத்துக் கிராமிய வாழ்வைக் கல்வியுடன் ஒன்றிணைத்த கிராமங்களுள் ஒன்றென எழும் நாயன்மார்க்கட்டில் அறிவு வளத்
S4

Page 78
தையும் ஆன்மீக வளத்தையும் ஒன்றி ணைக்கும் குறியீட்டின் வெளிப்பாடாக நிற்பவர் கலாநிதி தி.கமலநாதன். மரபு வழித் தமிழர் மருத்துவம், தொல்சீர் கணிதக் கலையுடன் தொடர்பு கொண்ட சோதிடம் தமிழர் அழகியலின் அடிச்சுவடுகளைத், தொட்டு நிற்கும் பண்ணிசை மரபு, யாழ்ப் பாணத்து அரசர் காலத்திலிருந்தே நிலை பேறு கொண்டிருந்த மடாலய உயர் கல்வி மரபு முதலாம் சிறப்புக்களை உள்ளடக்கிய கிராமத்து அறிவின் தடாகத்தி லிருந்து இவர் மேலெழுந்தவர்.
நாயன்மார்க்கட்டு மகேஸ்வரி வித்தி யாலயம் ஏடறிந்த சான்றோர்களை உருவாக் குவதற்குத் தளமிட்ட அறிவாலயம். மருத நிலத்து மாஞ்சோலையில் அடிப்படை அறி வுத் திறன்களைப் பழுதின்றி வழங்கிவரும் கலைக்கூடம். இந்த அழகிய அறிவுச் சூழலிலே இவரது ஆரம்பக் கல்வி 1951ஆம் ஆண்டிலே தொடக்கமுற்றது. கிராமத்துப் பாடசாலைகளிலே பணியாற்றிய நல்லாசிரி யர்களின் அறிவுக் கையளிப்புப் பற்றிய புரிதலும் ஆய்வுகளும் எத்துணை முக்கிய மானவை என்பது நாயன்மார்க்கட்டு மகேஸ்வரி வித்தியாலயம் பற்றிய மீளாய்வு பளிச்சீடு கொள்ளச்செய்தலை இவ்வே ளையிற் குறிப்பிட வேண்டியுள்ளது. இவ்வித் தியாலத்தில் பணிபுரிந்த மேதகு ஆசிரியர்க ளான அருளம் பல உபாத்தியாயர், முத்தையா உபாத்தியாயர் முதலியோர் இவருக்கு அமைத்துத் தந்த அறிகைத் தளம் உயர்ந்து மேலெழும் அசைவியத்துக்கு அரணாயிற்று. சமகாலக் கல்வி பன்மை நிலை நோக்கி நகர்ந்து சென்று கொண்டிருத்தலை இவருக்கு ஆரம்பகாலக் கல்வி வழங்கிய ஆசிரியர்கள் ஆகிய இ.நாகேஸ்வரி, வே.சிவசம்பு, நா.நவரட்ணம், எஸ்.சிவராசா
ക06ഴ്ച 9ഞ്ചരിത്ര കംvg

முதலானோரின் ஆற்றுகைகளோடும் ஆற் றுப்படுத்தலோடும் தொடர்புபடுத்திப் பார்க்க லாம். அக்காலத்தேய ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் "கற்பித்தலுக்கென மாளாது gd 60 pés(5ud" (Labouring to Teach) LDTGốoTLIGOU யோராய் விளங்கியமை மீளாய்வுகளிலேயே தெரிய வருகின்றது. பல வகைப்பட்ட பன்மைத் திறன்களை அவர்கள் தமது மாண வர்களிடத்து வளர்த்து வளம் படுத்தினர்.
யாழ்ப்பாணத்து இடைநிலைக் கல்வி இயக்கத்தின் குறியீடாக விளங்கும் யாழ்ப் பாணம் இந்துக் கல்லூரியில் இவரது இடைநிலைக் கல்வி 1957ஆம் ஆண்டு ஆரம்பித்தது. "இந்துவிற்படி, உந்தலை அறி" என்பது சமகால மொழி. இந்துவின் அக்கால த்தைய அறிவு வளங்களைப் பயன்படுத்திப் பேராதனைப் பல்கலைக்கழகம் நோக்கி நகர்ந்தார். இந்துவின் அக்காலத்தைய சான்றோர்களாக விளங்கிய திருவாளர்கள் கே.விமயில்வாகனம், கேஎஸ்.சுப்பிரமணியம், ஈ.எஸ்.கிருஷ்ணசாமி, பி.எஸ்.குமாரசாமி, க.சுப்பையா, எஸ்.பரமேஸ்வரன், தசேனாதிராசா, மு.கார்த்திகேயன், க.செல் லத்துரை , ந.சபாரத்தினம், வி.எம்.சூசைப்பிள்ளை, க.சிவராமலிங்கம்பிள்ளை. திருபூரீனிவாசன், வ.மகாதேவன், முதலாம் ஆசிரியர்களின் அறிவுப் பலம் இற்றையநாளில் மீள்நோக் குதலுக்குரியது. இவர்கள் பாடசாலை எல்லை களையும் கடந்த பல்கலைக்கழக அறிவு உன்னதங்களைக் கொண்டவர்கள் பல் கலைக்கழக நிலையிலும் கற்பிக்கும் அறிகை ஆற்றல் மிக்கவர்கள். பன்மொழிப் புலமை மிக்கவர்கள். இவர்களது பணிகளை மீளாய்வு செய்கையிற் சமகாலக் கல்வி முன்னெடுப் பில் "பழைய ஆசிரியர்களை நோக்கித் flођtbЦsao" (Back to old Teachers) стотр
55 -

Page 79
அறிதலைப்பு ஒருவகையிலே பயனுடைய தாக இருக்கும்.
இலங்கையின் புகழ் பூத்த உயர் கல்வி நியமமாக விளங்கிய பேராதனைப் பல் கலைக்கழகத்தில் 1967ஆம் ஆண்டி லிருந்து 1969ஆம் ஆண்டு வரை தமது உயர் கல்வியைப் பெற்றார். பேராசான்களாகிய வி.செல்வநாயகம், சு.வித்தியானந்தன், அ. சண்முகதாஸ், ச. தில் லைநாதன், சோ.செல்வநாயகம், பொன் பாலசுந்தரம் பிள்ளை, ந.பாலகிருஷ்ணன், அமீர்அலி முதலானவரிடத்துக் கற்கும் வாய்ப்பைப் பெற்றார். உயர்கல்வி மாணவர்களைப் பொறுத்தவரை இக்காலப்பகுதி "பொற் காலம்" என்று கூறப்படும். ஏனெனில் யாழ்ப்பாணப் பல்க லைக்கழகம் உள்ளிட்ட வேறு பல்கலைக் கழகங்கள் தோற்றம் பெற பேராதனையிற் குவிந்திருந்த அறிவுக்கூடல், பங்கீடு செய்யப்படலாயிற்று.
பேராசிரியர் சு.வித்தியானந்தன் தனது செறிவான ஆளுமை வீச்சுக்குள் இவர் வந்தமை உயர்கல்வி வாழ்க்கையின் நேர்விசை கொண்ட திருப்பு முனையாக அமைந்தது. மாணவர்களை நேசிப்பதில் மனிதாபிமானமும் அறிவுத் திரட்டலில் விடாப்பிடியான கண்டிப்பும் கொண்டவர் பேராசிரியர் சு.வித்தியானந்தன். இந்தப் பரிமாணங்களே கலாநிதி கமலநாதனின் பீடாதிபதி வாழ்க்கையை மேலெழச் செய்ய விசைகளாக அமைந்தன. வேறு சிலரைப் போன்று பேராசானை மறந்து ஆழியில் அமிழ்ந்து விடாது பேராசானது உடன் பிறப்பாளராகிய சு.குணதியுடன் ஒன்றிணை ந்து கலாநிதி தி.கமலநாதன் அவர்கள் அழியா அறிகைப் படிவங்களை அவர் நினைவாக உருவாக்கி வருகின்றார்.
ക0ഒഴ്ച 9ഖഭഴ കമ്മ്യുg

வாண்மைக் கல்வி
இவரது வாண்மைக் கல்விக்குரிய நெடும் பயணத்தைப் பேராசான்கள் பசந்திர சேகரம், வ.ஆறுமுகம், ச.முத்துலிங்கம், க.சின்னத்தம்பி ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர். இவரது முதுமாணிப் பட்டம், கலாநிதிப் பட்டம் முதலியவற்றுக்கு மேற்பார்வையாளராயும் ஆற்றுப்படுத்து னராயும் இருந்த எனக்கு முன்னர் அறிந் திராத அனுபவங்கள் கிடைக்கப்பெற்றன. ஐம்பதுக்கு மேற்பட்ட அதி உயர் பல்கலைக் கழகப் பட்டப்படிப்பிற்கு மேற்பார்வையா ளராகவும், வெளிநாட்டுப் பல்கலைக்கழக அதியுயர் பட்டங்களுக்கு மதிப்பீட்டாளராக வும் இருக்கும் எனது செயற்பாடுகள் சில சமயங்களில் மாணவர்களைத் தத்தளிப்புக்கு உள்ளாக்குதல் உண்டு. மூல நூல்களையும் அடிப்படை ஆவணங்களையும் முதல் நிலைத் தரவுகளையும் தேடும்படி அறிவு ஆழியிலே மாணவர்களைத் தள்ளிவிடும் செயற்பாடுகளை மேற்கொள்ளும் பொழுது சில மாணவர்கள் தம்மை வேண்டுமென்றே நாங்கள் துன்புறுத்துகின்றோம் என்று எண்ணுதல் உண்டு. எளிதாக உயர்நிலைப் பட்டங்களைப் பெறலாம் என்று புகுந்தோர் எமது செயற்பாடுகள் கொடிதெனக் கண்டு இடை விலகல் செய்தனர். ஆனால் கலாநிதி தி.கமலநாதன் அவர்கள் தாம் திரட்டிய முதன்நிலைத் தரவுகளையும் தகவல்களை யும் உள்நாட்டுப் போரிலே இழந்த நிலை யிலும் தளராது துஞ்சாது மீண்டும் தொடங் கும் மிடுக்குடன் ஆய்வுக் களத்திலே நுண்மதிச் சோர்வின்றிப் புகுந்தமை எனது கவன ஈர்ப்பை மேலும் துல்லியப்படுத்தியது. நான் கடுமையாகச் சுமத்திய ஆய்வுப் பணிகளை அறிகைச் சுவையுடன் இவர்
ஏற்றுக் கொண்டார்.
56

Page 80
வாண்மை வாழ்க்கை
தளராத புலமை அனுபவங்கள் அவரது வாண்மை வாழ்க்கை முனைப்புக்களை வளம்படுத்தி வந்திருக்கின்றனர். ஆசிரி யராக, ஆசிரிய ஆலோசகராக, ஆசிரிய கலாசாலை விரிவுரையாளராக, தேசியக் கல்வி நிறுவக வருகை விரிவுரையாளராக, வவுனியா தேசியக் கல்வியியற் கல்லூரித் துணைப் பீடாதிபதியாக, யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரிப் பீடாதிபதி யாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வருகை விரிவுரையாளராக பல நிலைகளில் தமது அறிகை யாற்றல்களை வெளிப்படுத்தினார். ஆய்வு நிலையில் இவர் வெளியிட்ட நூல்களும் கட்டுரைகளும் புலமை தர உறுதிப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றன. "அறிகை நிலைப் பொருத்த மான செயல் 560GT 63g)GITGS 5(5ub" (Cognition Results in Appropriate Actions) GT6TD 56)6SGLDITSgouj கலாநிதி கமலநாதன் அவர்களின் ஆற்றுகை களும் நூலாக்கங் களும் வெளிப்படுத்திய
வண்ணம் உள்ளன.
அகவாழ்க்கை
கல்விக்கென தொழிற்படுதலே தமது வாழ்க்கை எனக்கொண்ட இவரது அக வாழ்க்கை மிக இனியது. தந்தையார் இராமலிங்கம் திருநாவுக்கரசு அவர்களும் தாயார் அமிர்தவல்லி அவர்களும் இனிய இல்லச்சூழலை வழங்கினர். உடன் பிறப்புக் களான திரு.மனோநாயகம் அவர்களும் திருமதி கமலவேணி அவர்களும் இனிதாக வும் கண்டிப்பாகவும் நடந்து இவரது வளர் இளம் பருவத்துக் கல்வி அனுபவங்களை வளப்படுத்தினர். இவரது துணைவியார் திருமதி க.இராசாம்பிகை வெற்றிகளின் பின்புலத்தில் இயங்கும் விசைதரும் அன்ன மணிக்கையாக விளங்குகின்றார். மகன் செழியனும் மகள் துளசியும் மருமகன்
காலத்தை 9வன்ற கசல/e

ஆதித்தன் அவர்களும் இனிய இல்லத்தின் வெற்றிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த வெற்றிகளின் பின்புலத்தில் நாயன் மார்க்கட்டுப் பேச்சியம்பாளையும் நல்லூர்க் கந்தனையும் காணுதல் இவரது தெய்வீக ஆளுமை.
நிறைவு
ஆங்கிலப் பண்பாட்டில் "வாழ்க்கை தழுவிய மானிடவாக்கம்" (Life Man Ship) என்ற ஓர் எண்ணக்கரு வழக்கிலிருந்து வருகின்றது. ஒவ்வொரு மனிதனையும் உயர்வு நோக்கி உயர்த்திச் செல்லலே இதன் உட்பொருள். தமிழ் மரபில் இதே எண்ணக் கரு" வையத்துள் வாழ்வாங்கு வாழ வைத் தல்" என்பதனாற் புலப்படுத்தப்படும். தம்மைச் சார்ந்த அனைவரையும் உயர்வு நோக்கி உயர்த்திநிற்றல், கலாநிதி கமலநாதனது ஓங்கி உயர்ந்த மானிடப்பண்பின் உள்ள டக்கம்.
நிறைவேற்றி வைக்கப்படாத ஓர் ஆசிரிய வாண்மைக் கல்வித் தேவையை தனிச்சுமை ஏற்று நிறுவி வைத்தவர். அன்புக் குரிய எனது மாணவர் கலாநிதி திருநாவுக் கரசு கமலநாதன் அவர்கள். அயராது, தளராது எதிர்விசைகளுக்கு முகம் கொடுத்தும் எதிர் விசைகளை நேர்விசைகளாக்கியும் யாழ்ப் பாண மண்ணில் தேசியக் கல்வியியற் கல்லூரியை மலரச் செய்த இவரது கல்விப் பணிகள் தனித்து ஆராயத்தக்கவை.
கல்விக்குரிய கவிநிலையை உருவாக் கும் கட்டமைப்புக்களும் முருகியல் ஒழுக்க மும் புனிதமான பராமரிப்பும் ஏனைய உயர் கல்வி நிறுவனங்களிலும் செல்வாக்கு
57 -

Page 81
விளைவிக்கப்படக்கூடிய அழகிய விசைக ளாக இவரால் உருவாக்கம் பெற்றன. ஆசிரிய மாணவரிடத்தும் விரிவுரையாளர்களிடத்தும் காணப்பட்ட "புலமைச் சோர்வு " அல்லது "அறிகைச் சோம்பேறித்தனம் (Cognitive lethrgh) என்ற தோற்றப்பாட்டை ஒழிப்பதற்கு இவர் முயற்சிகளை மேற்கொண்டவேளை எழுந்த எதிர்ப்புக்கள், கல்விச் சமூகத்தின் கவனிப்புக்குரியவை. பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் இந்தத் தோற்றப் பாட்டினை ஒழிக்கும் பொழுதுதான் கல்வித் தர மேம்பாட்டினை எட்ட முடியும். வேக மாகப் பரவிக்கொண்டிருக்கும் அறிகைச் சோம்பலுக்கு உள்ளானவர்களிடம் கருத்து நிலையில் நேரடியாக மோதியவர் கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதன்.
அறிவு முகாமைத்துவம், அறிவுக் கைய ளிப்பு வினைத்திறன் மிக்க " ஆசிரியத்துவ ஆற்றுகை" (Performativety) முதலியவற்றை மேம்படுத்துவதற்குரிய செழுமையான கலைத்திட்டச் செயற்பாடுகளையும் இணை ந்த கலைத்திட்ட செயற்பாடுகளையும் வள மாக வடிவமைத்து வழங்கியமை இவரது கலாநிதி பட்டத்தின் ஆய்வின் செயன்முறை வெளிப்பாடுகளாக அமைந்தன.
கல்வி வளர்ச்சிக்குரிய அடிப்படையான செயற்பாடுகளுள் ஒன்றாக விளங்குவது
؟3ܓܘ
ക0ഒഴ്ച 9യഭഴ കംg

கருத்து வினைப்பாடு (Discourse) இச் செயற்பாட்டினை ஆசிரிய மாணவரிடத்தும், விரிவுரையாளர்களிடத்தும் வளர்த்தெடுப் பதற்குரிய நூலகம், இணையம். அரங்குகள், செயலமர்வுகள் முதலியவற்றினூடாக மேற் கொள்ளப்பட்ட ஆளுமை, கட்டமைப்பாக்க நடவடிக்கைகள் கல்வியாளர்களின் கவன ஈர்ப்பைப் பெற்றன.
ஆசிரிய ஒழுக்கம், மாணவ ஒழுக்கம் மற்றும் ஏற்புடைய விழுமியங்கள் முதலி யவை தொடர்பாக உருகும் நிலை (melting) ஏற்பட்டுள்ள சூழமைவில் நேர் நடத்தை களை மீள வலியுறுத்துவதற்கு மேற்கொள் ளப்பட்ட நடவடிக்கைகளும் ஆற்றுகை களும் கலாநிதி தி.கமலநாதனின் அறிவொழு
க்கப் பரிமாணங்களைப் புலப்படுத்தும்.
இவர் ஒரு நிர்வாகியாக மட்டுமன்றி வளமான அறிவாற்றுனராகவும் (mentor) விளங்குதலைச் சுட்டிக்காட்ட வேண்டி யுள்ளது. கலாநிதி கமலநாதன் ஓய்வு பெறலாம். ஆனால் கல்விச் சமூகத்தில் அது ஓய்வாகக் கருதப்படமாட்டாது. கோப்பாயின் காற்று வெளியும், கோபுரமாய் நிற்கும் மாடங்களும், ஊற்றெடுக்கும் வாண்மைக் கல்வியும் நேற்றைய சுவடுகள் நாளைய நம்பிக்கைகள் இந்நிலையில் ஓய்வும் ஓய்வின்றித்தடம் பதிக்கின்றது.
>
58

Page 82
The National
Evolution
Ce
Colleges of education play a very important role amongst the institutions providing Teachers training in the country. The teachers who undergo training in these colleges of Education can become the chief Contributors in formulation an efficient Curriculum in the Schools and give vigour for the advancement of education in the Schools. Because their schemes are very much demonstrative, modernized and disciplined.
From 1985these esteemed colleges
of Education were founded in many parts of SriLanka. Request for establishing one of such College of Education in Jaffna was put forward by many people. The Ministry of Education accepted this proposal. As the first step to establish a College of Education, the ministry was left with the need to appoint an eminent person as the President. Because the prospective President appointee had to begin from zero and bring each and every activity to functional stage.
The ministry of Education was of opinion that Dr. T.Kamalanathan
காலத்தை9வன்ற கலைச்
 

College of Education of Jaffna of Grove from a Solitary Tree
Mr.S.R.Sathiyendrampillai, B.A., B.com H.N.D.A., Dip.in. Ed (Merit), MEd. rtin. Dissaster Rislo. Management (New Delhi) Vice President (Administration & Finance) Jaffna National College of Education.
VicePresi dent of the National College of Education, Vavuniya, as the most Suitable person for the post and after followed the ministry procedure issued him the appointment letter and dispatched him to Jaffna to start the Jaffna National College of Education.
Kamalanathan, when he came to Jaffna neither had the land, building furniture nor the Personnel at his disposal to start the College of Education. Equiped only with a push Bicycle he had to pedal from place to place in his search to procure each one the Resources.
His ceaseless efforts and hard work paid him the dividends. Many people from community came forward to help his noble causes. The Principal of Kopay Teachers College gave a portion of his college buildings to be used temporarily. The diocese of the Church of South India and the Jaffna District Co-operative Federation provided the furniture. with a team of lecturers comprising of the best
59

Page 83
Teachers drawn from Jaffna Schools and sixty Seven students as the first batch of intake he officially inaugurated the Jaffna National College of Education on 2"May 2000.
infrastructure Facilities
Dr.T.Kamalanathan interacted very closely with the local society. This became the basic reason for his SucCeSS
at the head of the institution.
His concept was a smooth inter relationship maintained between the College of Education and the local Society given support for the development of both and functioned accordingly. He built the infrastructure facilities based on this concept.
His relates hard-work and dedication to bring forth the beautiful palatial building and the ground sin immeasurable.
In a situation similar to the One prevailing now a sum of Rs. 465 million allocated by the world bank for Construction of building in 2000 was about to be called back due to the non availability of raw materials and COntractors as a result of the closure of access by land to Jaffna.
Realising the gravity of the situation he acted promptly by mustering the Support of Community leaders and intellectuals and has discussions with the
ക06ഴഞ്ഞുഴ %്വഭഴ കഠഒg

representatives of the world bank. Thereby he contributed immensely in putting up semi permanent structures first and the subsequent contributed of permanent building complexes.
Bringing into existence a playground together with a stadium for the College of Education is praiseworthy historical achievement. The government did not provide any funds for the purchase of land for the play ground. A very large sum of Rs.2.6 Million was needed for this purpose. Without being concerned about the personal hazards he may encounter he had in mind only the welfare of the prospective tea Chers and he accomplished this task successful with the help of the parents and other benefactorS.
Educational Opportunities
His efforts were very rapid in the enhancement of education a opportunities for the Tamil students. The number increased many times in the annual intake of students fortraining. He increased the courses also. Instead of deciding the number of intakes dependant on the availability of basic facilities, he admitted the maximum possible number and later increased the basic facilities.
Professional Development
For the improvement of the
prospective teachers and the Teacher
Educators diverse opportunities were
60

Page 84
created by him. In he absence of travel by land form Jaffna he found opportunities for Teachers to participate in competitions and other programs and exhibit their talents. During this period the National College of Education of Jaffna was selected a one of the premier institutions of Srilanka.
Discipline
Dr.T.Kamalanathan was very keen in maintaining discipline in the College. He earned a name as a strict disciplinarian. But this college being an institution for training teachers it is very essential that strict discipline should be maintained here. Still then he was never
vindictive.
Far Sightedness
He was endowed with an aptitude to assess in advance the future needs and plan the appropriate actions. Owing to this capability he was able to bring numerous benefits to the college and avert any ill effects.
At present there is a big demand for English medium teachers in the schools. He envisaged this demand and three years back he had begun the English medium Courses. In addition he also
started a new Scheme of education that could provide guidance to children affected by the War and Tsunami.
ക0ഒഴ്ച ിയരിത്ര കഷ്യൂ

Student Welfare
In matter related to the college Dr.T.Kamalanathan the President thought more about the welfare of the students and functioned accordingly.
He was very much concerned about providing hygienic and nutritious food for the prospective teachers. He also part took of the same meals eaten by the students. He was very firm that equality amongst prospective teachers.
Teachers prevailed without any form of discrimination between gender geographical division or religion and keeping in line with the college motto mind-word and action the prospective teacher behaved as the children of the college.
Tami Tradition
He was very keen that his College of Education should be an institution that would preserve the traditions of the Tamils. By starting the fine arts stream he wished to bring forth the artistic Creations of the Tamils. He opined that by preserving the cultural heritages in the college the society will come know of them.
Now when entering the college one will have the sensation of entering a Cultura Center of the Tamils. Relics of the Tamil Culture, wall painting narrating
61 -

Page 85
stories, and artistic images make one to think about the Tamil Culture.
Dr.T.Kamalanathan has skill to put into operation new schemes for the benefit of the college.
In 2000 daring the displacement and now under the Current tense situation he stayed together with the students and not only did he give the fatherly protection but also provided them the necessary facilities under trying conditions. These contributions are worth remembering in the history of the college.
cs
காலத்தை 9வன்ற கலைச்

Dr.T.Kamalanathan came here as solitary individual and with the help of the Community established the college of Education as a perfect and unique teachers Training institution.
Dr.T.Kamalanathan desire is to see the Jaffna National College of Education glittering as a center for protecting Tamil traditions and producing talented and patriotic teacher.
The best and only way to honours his is to Continue these services for ever.
ad
62

Page 86


Page 87


Page 88


Page 89
G வினைத்திற6
இன்றைய உலகின் அனைத்துச் செயற்பாடுகளிற்கும் அறிவே முதலீடாக அமைகின்றது. அறிவை வழங்குகின்ற ஆரம்பக்கட்ட நிறுவனங்களாகப் பாடசாலை கள், விரும்பத்தக்க கற்றற் சூழலை, வசதி களை, ஊக்கத்தை வழங்குவதற்கான நிறு வனங்களாகும். இங்கு இலக்குக்குரியவர்கள் மாணவர்களே. எனவே ஒழுக்கமான, திறமையான, தேசப்பற்றுள்ளவர்களை, புத்தி ஜீவிகளை உருவாக்க வேண்டியது பாட
சாலையின் பொறுப்பாகும்.
மாறுகின்ற இவ்வுலகிற் புதிய புதிய கோட்பாடுகள் தோன்றும்போது அவற்றின் எதிர்பார்ப்புக்கிணங்க ஆசிரியர்கள் செயற் பட வேண்டியது காலத்தின் தேவையாகும். கல்வி அறிவியல் துரிதமாக வளர்ந்துவரும் ஒரு துறையாகும். இத்துறையிற் பிரதான மாகப் பங்கெடுப்பவர்கள் ஆசிரியர்களும் மாணவர்களுமே ஆவர். நல்லாசிரியத்துவப் பண்பு நிறைந்தவர்களின் கைகளிலேயே சமூகத்தினதும் மாணவர்களினதும் முன் னேற்றம் தங்கியுள்ளது.
1999gQ6ão GiggsT6ST GUITGaoGof (John Polani)
(இரசாயனவியலுக்கான நோபல் பரிசு
ക0ഒഴ്ച 9ഭ്വരഗ്ര കഷ്യൂg
 
 

குப்பறைக் கற்றல், கற்பித்தலை ாைக்கும் ஆசிரிய முகாமைத்துவ நுடீபங்கள்
S.KGшпаъльп5óї
B.A(Hons.) Dip. in Ed. (merit) M.A.(Teacher Education) - SLTES 2 I பீடாதிபதி யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரி
பெற்றவர்) என்பவர் "கற்றல் என்பது எம் மைச் சுற்றியுள்ள உலகின் கோட்பாடுகளைப் பார்த்தலாகும். கற்பித்தல் என்பது எமது கூட்டான புரிந்துணர்வின் மூலம் மாண வர்கள் தாம் அறிந்த கோலங்களைப் பார்க்கச் செய்வதற்கான நிலைமைகளை உருவாக்கு
தலாகும்" என்றார்.
ஹேபோட் ஸ்பென்னர் அவர்கள் "கல்வி என்பது முழுமையான நிறைவுபெற்ற வாழ்க்கைக்குப் பிள்ளையை ஆயத்தப் படுத்தல்" என்றார். எனவே ஆசிரியத் துவத்தின் அடிப்படைப் பண்பாகவும் கற்பித் தலின் முக்கிய பணியாகவும் கொள்ள வேண் டியது. பிள்ளையின் அறிவுசார் அம்சங் களைப் புதிய தகவல்களுடன் இணைத்து விடுதலாகும்.
இன்றைய மாணவ சமூகத்தினர் தகவல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சியினால் அறிவுத் துறையிற் பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளனர். தகவலானது வலைப் பின்னல் வழியாக வியாபித்துள்ளது. இத்தகைய சூழலிலே மாணவர்களிற்கான சீர்மியத்தை வழங்கும் பொறுப்பு ஆசிரியர் களுடையதே.
65

Page 90
சிறந்த முகாமைத்துவமும், கற்பித்தல் நுட்பங்களும் பாடசாலையிற் பிரச்சினைகள் எழுவதைத் தவிர்க்கும். ஒரு பாடசாலையில் எவ்வளவு வளங்கள் இருந்த போதிலும் அவற்றை ஒழுங்குபடுத்தி, நெறிப்படுத்தி இலக்கினை வெற்றிகரமாக அடைவதற்குச் சிறந்த முகாமைத்துவம் இன்றியமையாதது. முகாமை என்பதற்கு Peterdrucker என்பவர் கூறிய வரைவிலக்கணம் "நிறுவனத்தின் இலக்கினை அடைவதற்காக உதவும் ஒரு கருமம்" முகாமைத்துவம் என்றார். இதன்
அடிப்படையில்
1. திட்டமிடல் - Planning 2. 69(pril 566 Log56) - Organizing 3. வழிநடத்தல் - Direction 4. 5 (Guju(6.556) - Controlling
ஆகிய நான்கு தொழிற்பாடுகளையும் எந்த ஒரு கருமம் நிறைவேற்றுமோ அது முகாமைத்துவமாக அமையும் எனக் கூறப்படுகின்றது.
கல்வி முகாமைத்துவத்தினுடைய எந்தவொரு நடவடிக்கையும் அதன் முக்கிய இலக்காக "கற்றல் - கற்பித்தல்" நடவடிக்கை களை மேம்படுத்துவதை ஒட்டியதாகவே இருக்க வேண்டும்.
பாடசாலை என்ற சமூக நிறுவனத்தின் மையச் சக்கரமாகச் செயற்படுபவர்கள் ஆசிரியர்கள். கல்வி அமைச்சு, தொழிற் சங்கங்கள், பெற்றோர், பாடசாலை முகாமைத் துவம், மாணவர்கள் போன்ற பலதரப்பட்ட பொறுப்புமிக்கவர்கள் பாடசாலையின்
தொழிற்பாடுகளிற் பங்கேற்கின்றனர்
കØ, 9ലഭഴകംg

எனினும் அவர்கள் அனைவரையும் விட ஒரு படி உயர்ந்தவர்களாக ஆசிரியர்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றனர். (மாசின்னத்
தம்பி - ஆசிரிய முகாமைத்துவம் )
பாடசாலை செயற்பாடுகளில் அச்சாணி யாகத் திகழ்பவர்கள் ஆசிரியர்கள். ஆசிரியரின் கல்வி வழங்கும் பொறுப் பிலிருந்து ஏனைய பொறுப்புக்கள் விரிவ டைந்து செல்கின்றது. ஆசிரியர்கள் கல்வி முறையின் மைய விசைச் சக்கரம் போன்ற வர்கள். எனவே பாடசாலை முகாமைத்துவத் தில் தமக்குரிய குறிக்கோள்களை விளங்கிக் கொண்டு பொருத்தமான ஒழுங்கமைப் பையும், செயலமைப்பையும், நிர்வகித்து வினைத்திறனான செயற்பாடுகளை உறுதி செய்யும் வகையிற் பாடசாலைத் தொழிற் பாடுகளை நிறைவேற்ற வேண்டும். அதற்குப் பொருத்தமான (வகுப்பறைச் செயற்பாடு களில்) உபாயங்களையும், கற்றல் - கற்பித்தற் செயற்பாடுகளையும் கையாள்வது அவசிய
LDITG5b.
வகுப்பறை முகாமைத்துவம்
வகுப்பறை என்பது பாடசாலையின் சிறுகூறாகும். ஆனால் இங்கு இடம் பெறும் செயற்பாடுகள் பாடசாலையின் குறிக்கோள் களுடன் வெளியீடுகளை ஒன்றிணைக்க வேண்டும். வகுப்பறையை எந்நேரமும் ஆக்கத்திறனும், தொழிற்பாடும் உடையதாக வைத்துக் கொள்வதும், மாணவர் மூலமாக ஆகக் கூடிய சாதனையை ஏற்படுத்தவும், வகுப்பினை முன்மாதிரியாக வைத்துக் கொள்ளவும் வினைத்திறன் மிக்க ஆசிரியர் ஊக்குவிக்கும் நுட்பங்களைக் கையாள
வேண்டும்.
66 -

Page 91
வகுப்பறை முகாமைத்துவம் என்ப தனைப் பின்வருமாறு வரையறை செய்ய லாம். "வரையறுக்கப்பட்ட பெளதீக வளங்க ளையும் மனித வளங்களையும் பயன்படுத்தி பாடசாலை தனது நோக்கத்தை அடைந்து கொள்ள வகை செய்யும் கருமம் எதுவோ அதுவே முகாமை" எனலாம். பொதுவாக முகாமை என்பதற்கான வரைவிலக்கணம்
எனினும் பாடசாலை வகுப்பறை முகாமைத் துவத்திற்கும் இதனைப் பயன்படுத்த முடியும்.
கட்டுப்பாடின்றி, தெளிவான அறிவுறுத் தல்கள் இன்றிச் செயற்படும் வகுப்பறைகளிற் கற்றல் வினைத்திறன் குன்றியதாக இருக்கும். எனவே வகுப்பறை முகாமையாளரான ஆசிரியருக்குப் பின்வரும் திறன்கள் இருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. 1. GTGT600T55(555p66T - Conceptual skill 2. மானிடத்திறன் - Human skill 3. தீர்மானமெடுக்கும் திறன் -Decision
making skill
4. தொழினுட்பத்திறன்-Technicalskil 5.Qg5TLsfuTL6) SpóT - Communication skill 6. பகுப்பாய்வுத் திறன் - Analyticalskil 7. (BfG) IT555p6T - Administrative skill
மேற்கூறப்பட்ட திறன்களைக் கையாள் வதிலும் ஆசிரியர்களின் வினையாற்றல் தங்கியுள்ளது. மாணவர்களின் கல்வி யடைவை மேம்படுத்த ஆசிரியர்கள் பல் வேறு நுட்பங்களைக் கையாளவேண்டும். வகுப்பறையின் வெளியீட்டு மட்டத்தை உச்சப்படுத்துவதற்கு வகுப்பறை முகாமைத் துவ அணுகுமுறைகள் பல உள்ளன. எனினும் நவீன கல்வியியலாளர்களால்
காலத்தை 9வன்ற கலை/ே

முன்வைக்கப்பட்ட சில முகாமைத்துவ அணுகுமுறைகள் ° உறுத்துகை அணுகுமுறை * தொழில்நிலைப் புலமை அணுகுமுறை * நடத்தை செழுமைப்படுத்தல் அணுகு
முறை * குழு முகாமைத்துவ அணுகுமுறை * முற்றறுத்தல் உபாயம் * அசைவு முகாமைத்துவம் * குழு ஆற்றுகைப்படுத்தல் முகாமைத்
துவம * அங்கீகரித்தல் முகாமைத்துவ அணுகு
முறை * வெற்றி அணுகுமுறை இவற்றுடன் * முழுமைத்தர முகாமைத்துவம் (TQM) ° 5Eஅணுகுமுறை * 5S அணுகுமுறை
போன்றவற்றின் சிறப்பம்சங்களும் நோக்கப்படுகின்றது.
உறுத்துகை அணுகுமுறை (Assertive Approach)
விதிகள், நடத்தைகள், விளைவுகள், முதலியவற்றை ஆசிரியர் வலியுறுத்திச் செயற்படுவதைக் குறிக்கும். பாரம்பரிய உளவியலாளர்கள் இந்த அணுகுமுறையை அழுத்தி ஒடுக்கும் முறை என்றும் எதேச் சதிகார முறை எனவும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இன்றைய மாணவ சமூகத்தினரி டையே ஒழுங்கீனங்களும், அலட்சியப் போக்கும், கீழ்ப்பணியாமையும், கற்றல் புறக் கணிப்புக்களும் மலிந்து காணப்படும் நிலையில், இந்த அணுகுமுறை தேவை என்பதை உணரத் தொடங்கியுள்ளனர்
67

Page 92
இவ்வணுகு முறையானது பல சிறப்பான பண்புக் கூறுகளையும் தன்னகத்தே கொண் டுள்ளது. எதிர்பார்ப்புக்கள் தெளிவாக வரை யறுக்கப்பட்டிருத்தல், திட்டவட்டமாகக் கூறுதல், கடினமான தொனியில் ஆசிரியர் பணிப்புரை இடல், நேர்மையான முறையில் வெகுமதி கொடுத்தல், மாணவர்களிடம் முன்வைக்கும் கட்டளைகளையும், அறிவு றுத்தல்களையும் தீவிரமாக முன் வைத்தலும் நடைமுறைப்படுத்தலும், நிதானமான போக்கைப் பின்பற்றுதல், மாணவர்களைப் பற்றி நேர்மனப்பாங்கைக் கொண்டிருத்தல், கடுமையான பிழைகளையும் ஆசிரியர் நம்பிக்கையுடன் அணுகுதல் என்பனவாகும்.
தொழில்நிலைப்புலமை அணுகுமுறை (Business-Academic Approach)
நவீன முகாமைத்துவச் செல்நெறி களிற்கு உட்பட்ட அணுகுமுறையாகும். கற்போனுக்கும் கற்பிப்போனுக்குமிடையே ஒருமித்த இலக்கு பற்றிய தெளிவு இருத்தல் அவசியம் என்னும் அடிப்படையில் உரு வாக்கப்பட்டது. வேலை ஒப்படைகளையும் தரத்தையும், வழிமுறைகளையும் நன்கு ஒழுங்கமைத்துச் செயற்படும் அணுகுழுறை. இன்று அநேகமான வகுப்பறைகளிற் கடைப் பிடிக்கப்படுகின்றது.
நடத்தைச் செழுமைப்படுத்தல் அணுகுமுறை (Behaviour Modification)
இவ்வணுகு முறையில் நடத்தையை வெளிப்படுத்த உடனடியாக மீளவலி யுறுத்தல் வழங்கப்படும். அதாவது எளிமை யான பரிசில்கள் கொடுத்தல், பாராட்டுதல், விரிவான பயிற்சி வழங்கல், ஒரு செயற் பாட்டை அதிகரித்தல், குறைத்தல், வலு
காலத்தை9வன்ற கமல/ே

விழக்கச் செய்தல் முதலியன இடம் பெறும். மீளவலியுறுத்தற் செயற்பாடானது நடத் தையை வலுவுள்ளதாக்கும். பார்த்துப் பின்பற் றக் கூடிய ஆற்றல் உள்ளவர்களை முன்மா திரியாகக் கொண்டு மாணவர்கள் தமது நடத்தையைச் செழுமைப்படுத்த முடியும். முன்மாதிரியும் பின்பற்றலும் என்னும் சமூக மயமாக்கும் நுட்பம் இங்கு செல்வாக்குச்
செலுத்துகின்றது.
குழுமுகாமைத்துவ அணுகுமுறை (Group Managerial Approach)
அண்மைக் காலங்களில் வகுப்பறை முகாமைத்துவத்திற் பிரபல்யமானதாக வளர் ச்சி பெற்றுவரும் ஓர் அணுகுமுறை யாகும். இங்கு மாணவர்கள் நடத்தை, ஆசிரியரது முகாமைத்துவ நடத்தைகள் என்பன சிறப் பிடம் பெறுகின்றன. ஒரு மாணவன் கற்றலில் விடும் தவறினைக் கவனமெடுக்காது விடுவா ரேயாயின் அக் குழு முழுவதையுமே அத் தவறு பாதிக்கும். எனவே உடனுக்குடன் மாணவனின் கற்றல் புறக்கணிப்பை, தவறினை இனங்கண்டு ஆசிரியர் திருத்துதல் அவசியமாகும்.
முற்றறுத்தல் உபாயம் (Desist technique)
தவறான நடத்தைகளைப் போக்கு வதற்கு முற்றறுத்தல் உபாயம் பின்பற்றப் படுகின்றது. இதிற் குறித்த இலக்கை நோக்கிய தெறிப்பு, பொருத்தமான மாணவனை மைய மாகக்கொண்ட தெறிப்பு, ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்களை அவ தானித்தல் என்பன இடம்பெறும். தவறான நடத்தைகளை ஆரம்பத்திலேயே இல்லாமற் செய்வதன் மூலம் மாணவன் தவறான
68

Page 93
செயற்பாடுகளில் இருந்து பாதுகாக் கப் படுகின்றான்.
ଓ୭୩DଥFର முகாமைத்துவம் (Movement Management)
இன்று ஆசிரியர்களால் மிகவும் கவனஞ் செலுத்த வேண்டியுள்ள முகாமைத் துவ அணுகுமுறையாகக் கொள்ளப்படு கின்றது. மாணவர் கற்றற் செயற்பாடுகளில் உற்சாகத்துடன் தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் போது தலையிடாதிருப்பது. ஒரு ஒப்படையை வழங்கினால் அதனைச் செய்து முடிக்கும்வரை வேறு ஒப்படைகள் வழங்காதிருப்பதும், ஒரு செயற்பாட்டைத் திடீரென முடித்துவைக்கா திருப்பதும், மாணவர்கள் செயற்பாடுகளில் ஈடுபடத் தயாராக இல்லாத நிலையில் அவர்களை பணிகளைச் செய்யும்படி கேட்டலும் கூடாது. அத்துடன் குழு வேலைகளை வழங்கும் போது மகிழ்ச்சியானதாகவும், புதுமையான தாகவும் இருப்பதை ஆசிரியர் கருத்திற் கொள்ள வேண்டும். புது விடயங்களைச் செயற்படுத்தும்போது வகுப்பறை ஒழுங்கு, அமைதி என்பன பேணப்படும்.
குழு ஆற்றுப்படுத்தல் முகாமைத்துவம் (Group Guidance Approach)
அண்மைக் காலமாக வளர்ச்சிபெற்று வரும் வகுப்பறை முகாமைத்துவ அணுகு முறைகளிற் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க தாகும். மாணவர்களிற்குச் சீர்மியத்தினை மேற்கொள்ளும் வகையில் உருவானதாகும். பல்வேறு காரணங்களினால் வகுப்பறையில் ஒழுங்குக் குலைவுகள் ஏற்படுகின்றன. அவற்றுட் சில வருமாறு: வகுப்பறை வேலைகளில் திருப்தியின்மை, பாடத்திற்கு
காலத்தை 9வன்ற கலை/ே

அடிக்கடி ஆசிரியர்களை மாற்றுதல், மரபு ரீதியான கற்பித்தல் முறைகள், உரிய நேரத்தில் ஆசிரியர் பாடத்திட்டத்தினைப் பூர்த்தி செய்யாமை, அடிக்கடி லீவில் நிற்றல், ஆளிடைத் தொடர்புகள் குறைவாயிருத்தல் போன்றனவாகும்.
இதனாற் கற்பிக்கும்போது ஆர்வ மின்றி இருத்தல், குறுக்கீடு செய்து திசை திருப்புதல், குழுவாகச் சேர்ந்து முரண்படல், ஒத்துழையாமை என்பன இடம் பெறும். இந் நிலையில் ஆசிரியர் பொறுமையாகச் செயற் பட்டு ஒழுங்கை நிலைநாட்டவேண்டும்.
அங்கீகரித்தல் முகாமைத்துவ அணுகுமுறை (Acceptance Approach)
இன்றைய மாணவர்கள் ஒவ்வொரு வரும் கவன ஈர்ப்பை வேண்டி நிற்கின்றனர். அவர்களிற்குரிய இடம் கிடைக்காவிடின் பிரச்சினைகளை உருவாக்குவோராக மாறி விடுகின்றனர். மாணவர்கள்மீது ஆசிரியர் கவனஞ் செலுத்தாது விடுவாரே ஆயின் சிறுபிரச்சினைகளும் பிரமாண்டமானதாக உருப்பெற்றுவிடும். எனவே ஆசிரியர் அவர்களின் சரியான நடத்தையை இனங் கண்டு ஊக்குவிக்க வேண்டும். மாணவ னிடம் காணப்படும் பலவீனங்களை நீங்கி பலத்தினை மேலும் வலுப்படுத்த வேண்டும். தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ளும் மனப்பாங்கினையும் உருவாக்க வேண்டும். மாணவர்கள் மீது நம்பிக்கை வைப்பதுடன் அவர்களது திறமைகளையும் நேர்மனப்
பாங்குகளையும் ஊக்குவிக்க வேண்டும்.
ஆசிரியர் மேற்கொள்ள வேண்டிய அங்கீகரித்தல் உபாயங்களாகப் பின்வருவன வற்றைக் குறிப்பிடலாம்.
69

Page 94
1. கருத்துக்களை எதிர்மறையாகக் கூறாது
நேர்படக் கூறுதல். 2. மேலும் முன்னேற்றம் பெறுமாறு மாணவர் களிற்கு உற்சாகம் தர வேண்டுமேயன்றி அனைத்தும் சரியாகவும் செப்பமாகவும் இருத்தல் வேண்டுமென வலியுறுத்த வேண்டியதில்லை. 3. முயற்சிகளிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். விளைவுகள் பற்றி அதிக கவலை கொள்ளக்கூடாது. 4. பலத்துக்கு வலுவூட்டலும், பலவீனங்களை
வலுவிளக்கச் செய்தலும், 5. தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ளும்
மனப்பாங்கை வளர்த்தல். 6. மாணவர் ஆற்றல்களில் ஆசிரியர்
நம்பிக்கை வைத்தல் 7. மாணவர்கள் எதிர்கொள்ளும் தடை களைத் தாண்டுவதற்குரிய ஆற்றல்களை வளர்க்க ஆசிரியர் உதவுதல். 8. மாணவரிடையே கூட்டுமனப்பாங்கை
வளர்த்தல். 9. ஆசிரியர்கள் தெளிவான பணிப்புரை
களை மாணவர்களிற்குத்தருதல் வேண்டும். 10.மாணவர் அனைவர் மீதும் நம்பிக்கை வைத்து அனைவரையும் சமமாக மதித்துப் பாராட்டல் வேண்டும். (சபா ஜெயராசா, ஆபத்துவிளிம்பில் கற்போர். 85-86)
வெற்றி அணுகுமுறை
(Success Approach)
நல்ல நடத்தைகள், நல்ல தெரிவி
லிருந்தே தோற்றம் பெறுகின்றன. எனவே
மாணவர்கள் சரியான விடயங்களைத் தெரிவு
செய்யவும் தீயனவற்றை இனங்கண்டு
நீக்கவும் கற்பிப்போன் வாய்ப்புக்களை
ക0ഒഴ്ച 9ഖഭഴ കഥഒg

உருவாக்கிக் கொடுக்க வேண்டும். மாணவர்கள் தவறான விடயத்தைத் தெரிவு செய்யும் பட்சத்தில் அவற்றுக்கான மாற்று நடத்தைகளையும் எவை எனவும் புரியக் கூடியவர்களாக்க வேண்டும். மானிடவிய லாளர்களால் முன்வைக்கப்பட்ட அணுகு
முறைகளில் இதுவும் ஒன்றாகும்.
போதிய வளங்கள் இல்லாத நிலையும் வளப்பகிர்விற் சமமின்மையும் (ஏற்றத் தாழ்வு) மாணவர்களிடத்தும் ஆசிரியரி டத்தும் மனமுறிவுகளையும் ஏற்படுத்துகின் றன. விரக்தியடைந்த நிலையில் மாணவர் ஒழுக்கப் பிறழ்வான நடவடிக்கைகளில் ஈடுபட முனைவர். எனவே வளமாக்கற் செயற்றிட்டங்கள் மூலம் தடைநிலைகளை நீக்கிவிடலாம். மாணவர்களின் விருப் பத்தைத் தூண்டிக் கற்றலில் வினைத் திறனுடன் செயற் படவும் சிறந்த பெறுபேறு களை அடையவும் வளமாக்கற் செயற்றிட்
டங்கள் துணைபுரியும்.
5E அணுகுமுறை
வகுப்பறைக் கற்றல் - கற்பித்தல் முகாமைத்துவத்திற்கோர் புதிய அணுகு முறையாகக் கொள்ளப்படக் கூடியது. இன்றைய எமது கல்விமுறையின் மாணவர் மைய மகிழ்ச்சிகரமான செயற்பாட்டினை உறுதி செய்யும் வகையில் அமைகின்றது. மாணவர்கள் வகுப்பறைக் கற்பித்தலிற் சுயமாகப் பாட அலகுகளையும் புதிய விடயங்களையும் விளங்கிக் கொள்ள பயனுறுதி வாய்ந்ததாக அமைகின்றது. 5E மாதிரி விஞ்ஞான பாடத்துடன் தொடர்பு பட்டதாக ஆரம்பத்தில் அறிமுகம் செய்யப் பட்டாலும் அதன் பயனுறுதித் தன்மையி
70 -

Page 95
னால் ஏனைய பாடங்களிற்கும் பிரயோகிக்
கப்படுகின்றது.
இந்த 5E மாதிரியைக் கற்றல் வட்டப் Gurg56060T Lostgrf (Learning Cycle Instruction Model) எனவும் அழைப்பர். பயனுறுதி மிக்க கற்றற் சூழலையும் சிறந்த முகாமைத்துவத் தையும் ஏற்படுத்த வகுப்பறையில் 5E மாதிரியைப் பயன்படுத்தி பாடத்திட்ட
மிடலை மேற்கொள்ளலாம்.
1. Engage - ஈடுபடல்/தொடர்புறுத்தல் 2. Explore - கண்டறிதல்
3. Explan - விளக்குதல் 4. Eloboratad - விரிவுபடுத்தல் 5. Evaluate - மதிப்பிடல்
REGULóid (Engage )
ஆசிரியராற் கற்பிக்கப்படவுள்ள பாடத்தின் கவனத்தை ஈர்ப்பதே நோக்க மாகும். புதிதாகக் கற்பிக்கப்படவுள்ள பாட விடயம் தொடர்பாக மாணவரிடையே நன்கு ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் அவ ற்றை இனங்காண்பதைத் தூண்ட வேண்டி யிருக்கும். இதனாற் குறிப்பிட்ட கற்பித்தல் முறையில் ஈடுபாடு காட்டுவார்கள்.
கண்டறிதல் Explore
பொருத்தமான செயற்பாடுகளை முன் கூட்டியே கற்பிப்போன் திட்டமிட வேண்டும். மாணவர்கள் செயற்பாடுகளில் தாமாகவே ஈடுபட்டுக் குறிப்பிட்ட விடயம் தொடர்பான அனுபவங்களை வளர்த்துக் கொள்ள வேண் டும். இச் செயற்பாடுகளில் மாணவர்களை 960tfisGITTs (Team) குழுக்களாக (Group) விடுதல் வினைத் திறனானது. மாணவர்கள் சேர்ந்து இயங்குவதால் தொடர்பாடல்
ക0ഒഴ്ച 9യഭഴ കംvg

ஏற்பட்டு கற்றல் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள முடிகின்றது.
விளக்குதல் Explain
கருத்தியல் ரீதியாக பெற்ற அனுபவங் களைத் தொடர்பாடல் முறைக்குட்படுத்து வதன் மூலம் மாணவர்கள் பல்வேறு வழிகளில் விமர்சிப்பர். அவர்கள் அபிப்பிரா யங்கள், அவதானிப்புக்கள், வினாக்கள் என்பவற்றை வெளிப்படுத்துவதால் தாம் பெற்ற விளக்கத்தினை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வர். இங்கு மாணவர் இனங் கண்டவற்றிற்குச் சரியான மொழிப் பிர யோகம், பின்னணி, வரலாறு போன்ற வற்றை ஆசிரியர் எடுத்துக்காட்டி விளக்கலாம்.
afirflaqu(Big556ão Elaborate
மாணவர் கற்றுக் கொண்ட விடய எண்ணக்கருக்களை மேலும் விளங்கிக் கொள்வர். கற்றுக்கொண்ட எண்ணக்கருக் களைப் பாட அலகுடனும், ஏனைய எண்ணக் கருக்களுடனும் தொடர்புபடுத்திப் பிரயோ கிப்பர்.
மதிப்பிடல் Evaluate
பாட அலகினை மாணவர் கற்கத் தொடங்குவதில் இருந்து குறித்த பாடம் தொடர்பான அறிவினை, எண்ணக் கருக் களை விளக்குகின்றார்களா எனத் தீர்மானிக் கும் செயற்பாடு. இச்செயற்பாட்டின் போது ஆசிரியர் மதிப்பீட்டு / கணிப்பீட்டு உப கரணங்களை ஏற்கனவே திட்டமிட்டுத் தயாரித்தல் அவசியம். கணிப்பீட்டு, மதிப் பீட்டுப் பெறுபேறுகளின் மூலம் ஆசிரியர் தன் பாட அலகுத் திட்டமிடலை வலுவுள்ள தாக்க உதவும்.
71

Page 96
அண்மைக்காலங்களில் வகுப்பறைக் கற்றல், கற்பித்தலிற் பயன்படுத்தப்படுப் மாதிரிகளில் 5E அணுகுமுறை அதிகப் கவனத்திற் கொள்ளப்படுகின்றது. மாணவ கள் உற்சாகத்துடனும், மகிழ்வுடனுப் கற்றலை அதிக பங்குபற்றுதலுடன் முன்னெ டுத்துச் செல்லவும் வகுப்பறை முகாமைத்து வம் பேணவும் உயிரோட்டமுள்ளதாக்கவுப் 5Eஉதவுகின்றது.
யப்பானிய5S முறைமை (Japanese 5S System)
இன்று வகுப்பறைச் செயற்பாடுகளிற விளைதிறனை மேம்படுத்துவதற்கு முக மைத்துவச் செயற்பாடுகளிற் பிரபல்யப் பெற்றுவரும் யப்பானிய 5S முறை பயன் படுத்தப் படுகின்றது. பணியிடம் ஒன்றின் தொடர்ச்சி யான உற்பத்தி அதிகரிப்பையும் g5D 996Sc(b556Ou Juf (Quality Improv ment) ஏற்படுத்தவல்ல சிறப்பான பின்பற்று தலுக் குரிய செயற்பாடுகளாக ஜப்பானி லிருந்து பெறப்பட்ட 5S எண்ணக்கரு காணட படுகின்றது. இத்தகைய தொடர்ச்சியான மேம்பாட்டுத் திட்டம் ஜப்பான் மொழியில் KAZEN எனப்படும். அதாவது KA1 - மாற்றம் ZEN - நன்மைக்காக, இந்தவகையில்
நன்மைக்கான மாற்றம் எனப் பொருள்படும்.
SEIRI - செயிறி- அநாவசியமான
வற்றை அகற்றல்
SEITON - செய்ரோன்-ஒழுங்கமைத்தல்
SEISO - செய்சோ - சூழலை மெரு
கூட்டல்
SEIKETSO - செய்கெத்சோ - தரநிர்ணயப்
செய்தல்
SHITSUKE - ġ L' 5 G3 95 - Lu u S gib papi Li
ஒழுங்காற்றலும்
ക0ഒഴ്ച 9ഖരഗ്ര കഷ്യൂ

இவ்வணுகு முறையைப் பின்பற்று வதன் மூலம் பாடசாலையானது தூய்மை யானதாகவும் சிறந்த ஒழுங்கமைப்பு உடைய தாகவும் மாறும். பாடசாலையை / வகுப் பறையை இயக்குவது இலகுவானதாகவும் பாதுகாப்பானதாகவும் கட்புலனாகக் கூடிய சிறந்த பெறுபேறுகளை அவதானிக்கக் கூடியதாகவும் இருப்பதுடன் பாடசாலையிற் புத்தாக்க முயற்சிகளை முகிழ்ந்தெழச் செய்யும். பாடசாலை தொடர்ச்சியாக விளை திறனில் உயர்வடைந்து செல்லும், பாட சாலையில் ஆசிரியர்கள். மாணவர்கள் மகிழ் வடைவர். அத்துடன் நேரவிரயம், பண விரயம்போன்ற அனைத்து விரயங்களும் குறைவடையும், தரமான வெளியீடு, நம்பிக்கை, உற்பத்தித்திறன், சிறந்த திட்ட மிடல், ஊக்கப்படுத்தல், பாதுகாப்பின் பெறுமதி போன்றவற்றையும் அதிகரிக்கச் செய்யும்.
முழுத்தரமுகாமைத்துவம் (Total Quality Management)
பாடசாலையின் வாடிக்கையாளர்களது
திருப்தியை நோக்காகக்கொண்டு குவியச் செய்யப்படும் அந்நிறுவனத்தின் அனைத் துக் கூறுகளிலும் தொடர்பான தரமேம் பாட்டுடன் தொடர்புடைய முகாமைத்துவ எண்ணக்கரு முழுமைத்தர முகாமைத்துவம் எனப்படும்.
இலங்கையிலுள்ள பாடசாலைகளின் செயலொழுங்கு தொடர்பிற் பல விமர்சனங் கள் எழுந்துள்ளன. பாடசாலைக்கு மாணவர் சேர்வு வீதம் குறைவடைதல், இடை விலகல் உயர்வு, பொதுத்தேர்வில் மாணவர் பெறு பேறுகள் வீழ்ச்சி, பட்டதாரிகளைத் தனியார்
72 -

Page 97
துறையிற் வேலைக்கு அமர்த்துவோர் அவர்களிடம் போதியளவு திறன் இல்லை எனக் குறைகூறல். இந்நிலையில் பணிநிலை தத்துவத்திற்கு அமைவாக நிர்வாகம் செய்யப் பட்டு வந்த எமது பாடசாலைகள் தமது செல் நெறியை மாற்றியமைப்பதற்கான கட்டாய
தேவை எழுந்துள்ளது.
எனவே பாடசாலைச் செயலொழுங் கின் முதன்மை வாடிக்கையாளர்களாகிய மாணவர்களை நோக்கிக் குவியப்படுத்திய (Customer - Focused) புதிய முகாமைத்துவ அணுகுமுறையாக முழுத்தர முகாமைத் துவம் (TQM) படிமலர்ச்சி பெற்றுள்ளது.TQM இனை வகுப்பறைகளில் அமுலாக்கு வதன் மூலம் தரம் மேம்படுவதுடன் வகுப்பறை முகாமைத்துவமும் பேணப்படும்.
வகுப்பறைச் செயற்பாடுகளை வினைத் திறனுள்ளதாக மாற்றுவதற்கு இலக்குகள் ஸ்மாட் (Smart) ஆக அமைக்கப் படல் வேண்டும்.அதாவது இலக்குகள் S - Speatic - குறிப்பிடத்தக்கது M- Measurable - 9|GTGSL-5555g) A - Achievalite - அடையக்கூடியது R - Resbonsibility - bubus Long Tg) T - Trant-காலத்துடன் பொருந்தக்கூடியது
இவ்வகையில் வரையறுக்கக் கூடிய இலக்குகளை வகுப்பறையில் வினைத் திறனை எய்துவதற்கு ஆசிரியர் ஒவ்வொரு Q&uujju TLlq6T GUTg b SWOT analysis இதனை (ஸ்வெட் பகுப்பாய்வை) மேற் கொள்ள வேண்டும். அதாவது வகுப்பறைச்
asmeAVaspa obaucắpm2 ale AVc

செயற்பாடுகளில்,
S - Strength - UGob W- Weakness - Ua GSaOTf O- Opportunity - 6). Tuylls&56ir T - Threats - 93.3 g).556)
என்பனவற்றை இனங்கண்டு செயற் பாடுகளை வடிவமைத்தல் வகுப்பறை முகா மைத்துவம் பேண உதவுவதுடன் வினைத் திறனான கற்றலையும் மேம்படுத்த உதவும்.
மேற்கூறப்பட்ட அணுகுமுறைகளு டன் கற்பித்தலைத் திட்டமிடும் ஆசிரி யர்களிற்குக் கல்வியின் இலக்குகள், பாட இலக்குகள், மாணவரின் உளநிலை, போதனை நுட்பவியல்கள் போன்றவற்றில் தெளிந்த அறிவும் சமகால விசைகள் பற்றிய உணர்வும் இருக்க வேண்டும்.
இன்று கல்வியில் முகாமைத்துவச் செயற்பாடுகளின் தேவை உணரப்பட்டு கல்வி நிர்வாகத்தின் அடித்தளமாகிய வகுப்பறைகளிற் செயற்படுத்தப்படுகின்றன. இன்றைய கல்வியியலாளர்களால் மாணவர் பாடசாலையின் சொத்தாகவும் வளமாகவும் மதிக்கப்படுகின்றனர். எனவே வகுப்பறைச் செயற்பாடுகளிற்கு உயிரோட்டத்தை ஏற் படுத்தும் ஆசிரியர்கள் சிறந்த முகாமைத் துவ நுட்பங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் கற்றல் - கற்பித்தலில் வினைத்திறனை மேம்படுத்த முடியும், வகுப்பறைச் செயற் பாடுகளின் வெற்றி சிறந்த முகாமைத்து வத்திலேயே தங்கியுள்ளது.
T

Page 98
உசாவியதுணைநூற்பட்டியல்
1. சின்னத்தம்பிமா (2004) ஆசிரிய வகுப்ப
யாழ்ப்பாணம் 2 அன்டேசன் யலொறின் (1999) ஆசிரிய வில்
அதிகார சபை, கொழும்பு. 3. ஜெயராசா.சபா (2004) ஆபத்து விளிம்பிலுவ
கல்லூரி, கோப்பாய். 4. முகாமைத்துவப் பயிற்சி நெறித் தொகுப்பு
யாழ் பல்கலைக்கழகம். 5. புலமை (2004) மலர்01 ஆடி, கல்வியியற் கா 6. முழுமைத்தர முகாமத்துவம், கையேடு (200 மான பிரிவு, மாகாணக் கல்வித்திணைக்கள 7. Allan A.Glatthorn (1987). A New concept of S
eSé
ക0ഒഴ്ച 9ഖഭഴ കഠഒg

றை முகாமைத்துவம், விஸ்ரம் பப்ளிகேசன்ஸ்,
னைதிறனை அதிகரித்தல், தேசிய ஆசிரிய கல்வி
iள கற்போர், யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற்
(2004) முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடம்,
லாண்டிதழ். 26) முகாமைத்துவத்திற்கும் தர உறுதிப்பாட்டிற்கு ாம் - வடக்கு, கிழக்கு மாகாணம்.
Supervision, Educational Horizons winter, U.S.A
്â
74 -

Page 99
பாடசாலைகளிற் 8
Gab
B.A. (Cey Certin.Vocationa
ஆய்வு அறிமுகம்
மனித வரலாற்று வளர்ச்சியுடன் ஆய்
வியல் கலாச்சாரமும் ஆரம்ப காலத்தி லிருந்தே பின்னிப் பிணைந்ததாகவுள்ளது. தனது தேவைகளை நிறைவேற்றப் புதிய ஆயுதங்களையும், உத்திகளையும் மனிதன் கண்டுபிடிக்கத் தொடங்கியதிலிருந்தே ஆய்வு என்ற கருப்பொருள் வளரத் தொடங் கியது. இது ஒழுங்கமைக்கப்பட்ட ஆழமாக வும். கவனமாகவும் பரிசீலிக்கப்பட்டுப் பகுப் பாய்வு மூலம் விஞ்ஞான ரீதியாகப் பிரச் சினைகளைக் கண்டறியும் செயன் முறை யாகும். அறிவைத் தேடுதலே ஆய் வாகின்றது. அறிதொறும் அறியாமை புலப் படுவதால், ஆய்வு என்பது தொடர்ச்சி யான செயன்முறை ஆகின்றது. புதிய அறிவைத் திரட்டுவதற்குரிய ஒழுங்கமைந்த செயன் முறையே ஆய்வில் முன்னெடுக்கப் படுகின்றது. ஆய்வானது ஒழுங்குபடுத்தப் பட்ட அறிவுத் தொகுதியைத் தேடுவதற்கும். அபிவிருத்தி செய்வதற்கும் உரித்தாகின்றது.
உறுதியான அவதானங்களை முறை யாக விளங்கி அறிமுகப்படுத்தல் ஆய்விய லின் முக்கிய பண்பாகும். உண்மை யைக்
கண்டறியும் செயன் முறையான ஆய்வுகள்
കnഒഴ്ച 9ഖരഗ്ര കഷ്യൂ
 
 

ல்வி ஆய்வுகளை அடிப்படையாகக் 1ண்ட கற்பித்தலும் பிரயோகங்களறம்
திரு.பாலசுப்பிரமணியம் தனபாலன்
PGDE. (merit), Dip, in Psychology, 1st class Guidance (Singapore) M. Phil. in Education உப பீடாதிபதி, கல்வியும் தரமேம்பாடும் யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரி நிபுணத்துவ ஆலோசகர் - கல்வி வழிகாட்டல் ,லோசனைச் சேவை நிலையம் - யாழ்ப்பாணம்.
உண்மையில் அவதானிக்கக் கூடியவை யாகவும். பரீட்சித்துப் பார்க்கக் கூடியவை யாகவும் இருத்தல் அடிப்படையானது. நம்பிக்கைகள், எதிர்வு கூறுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதில்லை. ஆய்வுகள் பக்கம் சாராதவை யாகவும், தர்க்க ரீதியானதாகவும். சேகரிக்கப்பட்ட தீர்மானங்களை எல்லா வகையிலும் நிரூபிக்கக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். இவ்வாய்வியலானது வரலாறு, விவரணம், பரிசோதனை, செயல் நிலை, பங்கேற்றல் எனப்பலவகையாக மேற்
கொள்ளப்படுகின்றன.
இன்று அபிவிருத்தி நோக்கிய பங்கேற்பு ஆய்வுகளுக்கே (Participatory) முக்கியத்துவமளிக்கப்படுகின்றது. இதன்படி புதிய அறிவை உருவாக்குபவர் ஆய்வாளர் மட்டுமல்ல, அவரது ஆய்வில் தொடர்பு டையவர்களும். பயன் பெறுபவர்களும் அப் புதிய அறிவை உருவாக்குபவர்களாகச் செயற்படுவர். இவ்வாறான ஆய்வுகளை வடிவமைப்பதிற் களநிலைகள், பிரச்சினை கள், ஏற்கனவே நடந்த சம்பவங்கள் செல்வாக்குச் செலுத்துகின்றன. பாடசாலை தொடர்பான கல்வியியல் ஆய்வுகள்
பொருத்தமானவையாகவும், செயன்முறை
75 -

Page 100
சார்ந்ததாகவும் இருக்க வேண்டும். மேலும் இவற்றை ஆராய்வதற்குப் போதிய மூலகங் கள் இருத்தலுடன் ஆய்வைத் தெரிவுசெய்ய பின்வரும் செயற்பாடுகள் அவசியமாகும்.
I.
(p66T guy 6 (Pilot Study) g66T60s) மேற்கொள்ள வேண்டும். இது பொருத் தமான ஆய்வுப்பிரச்சினைகளை இனம் காணவும் ஆய்வு தொடர்பான முன் அனுபவத்தையும் வழங்கும்.
11. ஆய்வு தொடர்பான முன்மொழிவு
(Proposal) ஒன்றைத் தயாரித்தல் இதன் மூலம் ஆய்வின் எல்லாக் கட்டங்களுக் குமான உரிய முன் ஆயத்தங்களை மேற் கொள்ளலாம். இதில் உள்ளடக்க வேண்
டியவை
பிரச்சினையை இனம் காணலும் தெளி வான விளக்கமும் ஆய்வின் பொருத்தப்பாடும் ஆய்வு வினாக்களும் (நோக்கத்துடன் இணைந்த தாக ஆய்வு முறையியல், தெரிவு செய்யட் படும் மாதிரிகள் ஆய்வைக் கட்டியெழுப்பும் கருது கோள்கள்
பயன்படுத்தப்படும் எண்ணக்கருக்களும்
பிரயோகங்களும்
6. எடுகோள்களும் அதன் எல்லைகளும்
7. தகவல்களும் தகவல் சேகரிப்பும்
ஆய்வை உரிய காலத்தில் நடாத்துதல் தொடர்பான திட்டம் தேவையான வளங்களையும் பணத்
தினையும் தீர்மானித்தல்
இங்கு முக்கியமாகக் கருதுகோள்கள்
முன் வைத்தலின்போது ஏற்றுக் கொள்ளட்
ക06vഴ്ച 9ഖഭഴ കഥകg

பட்ட புள்ளிவிபரவியல் அல்லது விஞ்ஞான முறையில் ஆராயக்கூடியதாக இருத்தல் வேண்டும். அத்துடன் கருதுகோள்களின் பண்புகள் காரணங்களுடன் கூடியதாக, ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடுகளுக்குப் பொருத்தமான, ஆராய்ந்து பார்க்கக்கூடிய தாகவும் எளிமையான சொற் பிரயோகங் களையும் கொண்டிருத்தல் சிறந்தது. பிரச் சினைக்குரிய தீர்வாக உத்தேசிக்கப்படும் கூற்றே கருதுகோள் எனப்படும். இது ஆய்வுக்குரிய தீர்வாக இருக்கலாம் அல்லது உரிய தீர்வாக இல்லாது போகலாம். ஆய்வு மூலம் உறுதிப்படுத்தப்படும் தகவல்களின் அடிப்படையில் இதனை ஏற்றுக் கொள்ள லாம் அல்லது இரத்துச் செய்யலாம். இவ்வ கையில் ஆய்வுகள் பல பரிமாணங்களில், பல வகைகளில் தேவைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது கல்வி யியல் ஆய்வுகளிற் செயல் நிலை ஆய்வுகள் மிகுந்த பயனுடையவைகளாகக் காணப் படுகின்றன. "கல்வியமைப்புக்களில் வினைத்திறன்களை ஏற்படுத்தும் ஆய்வுக ளில் செயல்நிலை ஆய்வுகளே முதன்ம்ை பெறுகின்றன. பாடசாலைகளில் வினைத் திறன்களை அதிகரிக்க இவ் ஆய்வுகள் பெரிதும் பயன்படுகின்றன.
பாடசாலைகளில் ஆய்வுகள்
பாடசாலைகளை ஆதாரங்களாகவும், மையங்களாகவும் கொண்ட "ஆசிரியர் ஆய்வுகள்" மற்றும் செயல்நிலை ஆய்வுகள் இன்று கற்பித்தலை வினைத்திறனாக்கவும், ஆசிரிய வாண்மையை உயர்த்தவும், மாண வர்களின் கற்றல் அடைவுகள் மேம் படவும் பேருதவி புரிகின்றன. ஆய்வா ளர்கள்
76 -

Page 101
கல்வி அமைப்புக்களிற் செயற்பாட்டு ரீதியான நிலைமைகளில் அபிவிருத்தியை ஏற்படுத்த செயற்பாடுகளை மையமாகக் கொண்ட ஆய்வுகளை மேற்கொள்வதே பொருத்தமானதாக இருக்கும். இதற்கு ஆசிரியர்கள் வகுப்பறை நிகழ்வுகளைக் கிரமமாக அவதானித்து, நினைவுக் குறிப் பேட்டில் எழுதி வைத்து, அந் நிகழ்வுகளை ஆழமாக மீளாய்வு செய்வதன் ஊடாக, பிரச் சினைக்குரிய அம்சங்களையும் பலவீனங் களையும் தேடி இனம்கண்டு தீர்த்துக் கொள்ளவே இவ் ஆய்வுகளின் நோக்கமும் அடிப்படைகளாகவும் இருக்கும். வளர்ச்சி யடைந்த நாடுகளில் பாடசாலைகள் தொடர் பான வகுப்பறை ஆய்வுகள் ஆசிரியர்களி னாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. இவ் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்ட கற்பித்தலை ஆசிரியர்கள் மேற்கொள்கின்ற போது வகுப்பறைக் கற்றல், கற்பித்தல் செயன்முறைகள் வினைத்திறன்களாகின்றன.
இவ்வகையில் எமது நாட்டில் ஆசிரி யர் ஆய்வுக்கலாசாரம் வாண்மைத் துவ நோக்கில் கட்டி எழுப்பப்பட வேண்டிய தேவை இன்று எழுந்துள்ளது. இதுவரை காலமும் ஆசிரியர்களுக்கு இவ்வாறான ஆய்வை மேற்கொள்ள ஊக்கமோ, வழிகாட் டலோ கிடைக்கவில்லை. பல்கலைக் கழகங் களில் தமது பட்டங்களுக்காகவே ஆசிரி யர்கள் ஆய்வுகளை மேற்கொண்டனர். அவை ஆய்வேடுகளாகவே செயன் முறையற்றுக் காணப்படுகின்றன. இந்நிலை களில் இருந்து விடுபட்டுப் பாடசாலை களையும், வகுப்பறைகளையும் அடிப்படை
களாகக் கொண்ட ஆய்வுகளையும்,
காலத்தை 9வன்ற கலை/e

செயல்நிலை ஆய்வுகளையும் கல்விய மைச்சும், தேசியக் கல்வி நிறுவகமும், மாகாணக் கல்வியமைச்சும், தேசியக் கல்வி யியற் கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் தற்போது தீவிர நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றன. இலங்கையில் முதல் முறையாக ஆசிரியர்களுக்குப் பண ஊக்கு விப்புக்களுடன், பாடசாலைகளை மைய மாகக் கொண்ட ஆய்வுகள் 1996ஆம் ஆண்டு கல்வியமைச்சும், தேசிய கல்வி நிர்வாகமும் இணைந்து ஆரம்பித்தன.இதன் முதலாவது ஆய்வு ஏ.ஆர்.கே.தேனுப் பிட்டிய என்ற ஆசிரியரால், "மாணவர் களைக் கல்வியின்பால் வழிப்படுத்துவதில் தலையிடல் என்ற ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. தொடர்ந்து.
* "ஆண்டு 6 மாணவர்களில் மொழிப்பாடு உச்சரிப்புப் பிழைகளை நிவர்த்தி செய்வ தற்குப் பொருத்தமான ஒரு பணி ஒழுங்கு" - சுசீலா விக்ரமசிங்க * "தீபத்தினால் ஒரு தீபமேற்றுதல் ஆசிரியரே ஒரு ஆய்வாளராவார்" - கே.பீ.டிநந்தசிறீ * "நான் கற்கின்றேன். மாணவ மாணவியர்
கற்பதற்கு உதவுகின்றேன்"N.M.நந்தசீலி * "பாடசாலைக் கற்றல் கலாச்சாரமும் அதில் அடங்கிய உப கலாச்சாரங்களும்" - ஏ.கே.எஸ்.காரியப்பெரும ° முதலாம் தரத்துக்கான புதிய பாடத்திட்ட அமுலாக்கம் (முதலாம் கட்டம், கம்பஹா மாவட்டம் தொடர்பாக ஆசிரியை ஒரு வரது கண்காணிப்பு" - குமாரி விஜயசிறி
இவை சிங்கள மொழி மூல ஆய்வுகள் தமிழ்மொழிமூலம் முதலாவது ஆய்வு
77

Page 102
"ஒரு பெருந்தோட்டப் பாடசாலையில் நடந்தேறிய நிகழ்வுகள் மீதான மனப் பதிவுகள் - க.சண்முகநேசன்
என்ற ஆசிரியர் தனது பாடசாலையான நுவரேலியா டெரிகிளயர் தமிழ் வித்தியால யத்தில் 1998ஆம் ஆண்டு மேற்கொண்டார். மேலும் பல ஆய்வுகள் இவ்வாறு நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
தேசியக் கல்வியியற் கல்லூரிகளில் செயன்நிலை ஆய்வுகள், இரண்டு வருட
கட்டங்கள்
1. செயல்நிலை ஆய்வுக்கான தெரிவுகள்
2. செயல் நிலை ஆய்வு மற்றும் வகுப்பறைப் பிரச்சினைகளை இனம் காண்பதற்கான
ஆசிரியர்களுக்கான செயலமர்வுகள்.
3. வகுப்பறை சார்ந்த பிரச்சினைகளைக் குறிப்பாக இனம்கண்டு, கண்டுபிடிக்க வளவாளர்கள், ஆய்வு பங்குபற்றுநர்கள்
ஆய்வுக்களங்களுக்குச் செல்லல்.
காலத்தை 9வன்ற கலை/e

வதிவிட ஆசிரியர் பயில்வை நிறைவு
செய்தவர்கள். ஒரு வருடத்திற் பாடசாலை
களில் உள்ளகப் பயிற்சியை மேற்கொள்ளும்
போது மேற்கொள்ள வழி காட்டப்பட்டது.
இவ் வகையில் "ஆசிரியரே ஆய்வாளர்"
என்ற நடிபங்கை இளம் ஆசிரியர்கள் பெற இச் செயன்முறை வழி வகுத்தது. இச் செயல்நிலை ஆய்வு வாண்மை விருத்திப்
பயில்வுகள் பின்வருமாறு திட்டமிட்டு
அமைக்கப்படுகின்றன.
செயற்பாடு சார்ந்த பழமுறைகள்
4.
5.
வலயக் கல்விப் பணிப்பாளர், அதிபரு டன் கலந்துரையாடல் வெளிக்களச்சுற்று 1 - பாடசாலைக்
பாடசாலைகளைத் தேர்ந்தெடுத்தல்
கழகங்களுக்குச் செல்லல் - வகுப்பறை நிலைமைகளை அவதானித்தல். ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்தல் முற்சோதனையும், கணிப்பீடும் 1
செயலமர்வு
1.
மீள்நோக்குக் குறிப்பு எழுதுதல்
பாடசாலை கற்றல் - கற்பித்தல் சார்ந்த
இவற்றிற்கான கையேடுகளைத் தயாரித்
கல்வியியல் ஆய்வுகள் அறிமுகம் - அதில் செயல்நிலை ஆய்வுகளின் பிரயோகங்கள்
பிரச்சினைகளைப் பகிரல்
தலும் பயன்படுத்தலும் - ஆய்வு முன்மொழிவு, கணிப்பீடு II
அடிப்படைத் தகவல்களைத் திரட்டல் பாடசாலை அதிபர், ஆசிரியர்,
வகுப்பறைப் பிரச்சினைகளைச் சரியாக
வெளிக்களச் சுற்றுலா 11
மாணவர்களுடன் கலந்துரையாடல், தகவல்களை உறுதிப்படுத்தல் ஆலோசனைகளைப் பெறல் - வழங்குதல்
இனம் காணல். கணிப்பீடு-11
78

Page 103
4. ஆய்வு தொடர்பான பிரச்சினைகளை ஆசிரிய ஆய்வாளருடன் கலந்துரை யாடல். ஆய்வுகளை வடிவமைக்க
உதவுதல்
5. ஆய்வு மூலம் கண்டறியப்பட்ட பிரச்சினைத் தீர்வுகளை நடைமுறைப் படுத்தல்.
2
6. ஆய்வு அறிக்கை தயாரித்தல்
மீள்நோக்குக் குறிப்பேடு (Reflective Journal)
எந்த ஒரு நல் ஆசிரியரும் தனது கற்பித்தல் நடவடிக்கையின் போது ஏற்படும் சவால்களை, பிரச்சினைகள், பலவீனங்கள், நல் விளைவுகளை ஞாபகத்தில் வைத்திருப் பதுடன் அவ்வகையில் ஒவ்வொரு நாளும் தனது வகுப்பறையில் நடைபெறும் கற்றல் - கற்பித்தல் சார்ந்த இவ்வியக்கங்களைளழுதி குறித்த காலத்தில் மீள்நோக்குகின்ற போது பதிவு செய்தவற்றில் தீர்க்கப்படாத, மனதை
കഒഴാഴ്ച 9ഖഭഴകംvg

செயலமர்வு 11
ஆய்வு வடிவமைப்டை ஒழுங்குபடுத்துதல் 2.ஆய்வுச் சுருக்கத்தை எழுதுதல் 5.ஆய்வுச் சுருக்கச் சமர்ப்பிப்பும் திறனாய்
வும் - கணிப்பீடு IV ஆய்வைச் செயல்நிலை ஆய்வுச் சுற்றுக்கு அமைய மேற்கொள்ள வழிகாட்டல்
இனம் காணப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க ஒழுங்கமைந்த திட்டமிடல் 2. சரியான கால - நேர பகிர்வுக்கமைய
நடைமுறைப்படுத்தல் 5. வளப் பிரயோகமும் பயன்பாடும்
முறையான கண்காணிப்பும் 1. ஆய்வை நடைமுறைப்படுத்தும்போது எதிர்நோக்கிய சவால்களைச் சரிசெய்தல் கணிப்பீடு V செயலமர்வு III 1. ஆய்வு அறிக்கை தொடர்பான விளக்கம் 2. ஆய்வு அறிக்கையை ஒழுங்குபடுத்தலும்
மேற்பார்வையும் வழிகாட்டலும் 3. இறுதி அறிக்கை தயாரித்தல் - பதிப்பித்
தலுக்கான அனுமதி 4. சபையோருக்குச் சமர்ப்பிப்பு 5. ஆய்வு அனுபவம் தொடர்பான நேர்முகம் முழு ஆய்வு தொடர்பாகவும் ஒரு ஆய்வுக் கட்டுரையை எழுதுதல் - வெளியிடல்
உறுத்துகின்ற முக்கிய பிரச்சினைகளை இனம் கண்டு அவற்றில் மிக முக்கிய மானதைத் தீர்க்க, செயல் நிலை ஆய்வை
மேற்கொள்ளலாம். வகுப்பறை மாணவர்கள் கற்றல் மற்றும் வினாக்களுக்கு விடையளிக்க ஊக்கமளித்தல் தொடர்பாகக் கல்வி உளவி யல் ஆய்வுகள் பயன்படுகின்றன. ஒரு வினா வுக்குப் பிள்ளைகள் வழங்கும் விடைகள் மாணவர்களின் சிந்தனை அடைவுகளுக் கேற்ப அமைவதாகப் பியாஜே குறிப்பிடு
கின்றார். வகுப்பறையில் மாணவர் விடை
79 -

Page 104
யளித்தல் தொடர்பாக ஒரு நல்லாசிரியரின் மீள் நோக்குக் குறிப்பேட்டிலுள்ளதை உதாரணமாகத் தரப்படுகின்றது. 0 யார்-தரம் 4 மாணவர்கள் e எங்கு- வகுப்பறையில் e எப்போது - திகதி, நேரம், ஆங்கிலபாடம் -
சொல்வதெழுதல் e என்ன நடந்தது - மாணவர்களுக்குச் சொல்வதெழுதல் ஆங்கிலத்திற் பத்துச் சொற்கள் கொடுத்த பொழுது முப்பத் திரண்டு மாணவர்களில் ஒருவரே எல்லா வற்றிற்கும் சரியாக விடை எழுதி இருந்
இம்மீள்நோக்குக் குறிப்பேட்டிலிருந்து ஆங் நோக்கும்போது
தரம் ஒன்றிலிருந்தே பாடத்திட்ட செயற்பாடுகள் பூரணப்படுத்தாமை
கற்பித்த ஆசிரியர்களின் ஊக்கம் போதாமை
பெற்றாரின் வறுமையால் பிள்ளைகளின் அடிப்படைத்
தேவைகள் பூர்த்தியாகாமை N
கற்றல் - முறையான வழி கவின் நீ காட்டலோ ஆங்கி மேற்பார்வையோ ജൂൺഖtഞഥ
எழுத்துக் கூட்டி சொற்களாக்கும் திறன் அற்ற நிலை
பெற்றார் - ஆசிரியர்
தொடர்பாடல் G போதாமை Gol
காலத்தை 9வன்ற கலை/e

தார். மூவர் ஐந்திற்கு மேலும், எழுவர் ஒன்றுக்கும் ஐந்திற்கும் இடையிலும் மிகுதி இருபத்திஇரண்டு பேரும் பிழையாக எழுதி இருந்தார்கள்.
e எனது கருத்து-நான் புதிதாக இவ்வருடமே இப்பாடசாலைக்கு வந்தேன். ஆங்கில எழுத்துக்களைக் கூட்டிச் சொற்களாக எழுதும் தேர்ச்சி அற்று உள்ளனர். இதற் கான காரணங்களை உணர்ந்துள்ள நான் இது தொடர்பாக ஏனைய ஆசிரியர் அதிபர், மாணவர்களுடன் இன்னும்
கலந்தாலோசிக்க வேண்டியிருக்கின்றது.
கில பாடம் கற்றல் - கற்பித்தற் சூழ்நிலைகளை
பாடசாலைச் செயற் றிட்டங்களை அமுலாக்குவோரின் மாணவர்களுக்கு
குறைபாடு ஆங்கில எழுத்துச்
தேர்ச்சி இன்மை
பயிற்சி பெற்ற ஆசிரியர் வளம் போதாமை
- கற்பித்தல் பெற்றார்களின் லைச்சூழல் அறியாமை லெ பாடம் கவனிப்பின்மை
பெளதீக வளங்கள் பற்றாக்குறை
எழுத்துக்கள் 2 gUUGoLpu சொற்களுக்கான இல்லை பாருள் தெரிந்தும் ழுதத் தெரியாமை
80 -

Page 105
இவ்வாறு பல்வேறு பரிமாணங்களில் தொடர்புடைய அனைவருடனும் கலந்து ஆராய்ந்து அவர்களுடைய உதவிகளைப் பெறுதல் செயல்நிலை ஆய்வின் முக்கிய செயற்பாடாக உள்ளது. பல்வேறு வகையான பிரச்சினைகளை இனம்கண்டு ஆய்வு தொடர்பான செயற்பாடுகளில் ஆய்வாளர் தனித்தும், குழுவாகவும் இயங்கும்போது ஆய்வுப் பயன்கள். அதிகரிக்கும். இவ்வகை யில் மேற்குறிப்பிட்ட வகுப்பு மாணவர்களின் ஆங்கில பாடம் தொடர்பான பிரச்சினைகள் இனம் காணப்பட்டு தரவுகள் மூலமும் முற் சோதனைகள் மூலமும் நிலைமை உறுதிப் படுத்தப்பட்டு இது தொடர்பான ஒரு செயன் நிலை ஆய்வை மேற்கொண்டு, பின்வரும் படிகளில் நடைமுறைப்படுத்தலாம்.
1. ஆய்வு வினாக்களை ஆக்கி, மாற்றம் தேவைப்படும் நிலைமையை மீள்நோக்கி நிலைமை தொடர்பான பின்னணியை மேலும் உறுதிப்படுத்தத் தரவுகளைச் சேகரித்தல், தரவுகளைச் சேகரிக்க - நேர்காணல், சரியீட்டுப் பட்டிகள், கணிப்பீட்டு ஆவணங்கள், விடய ஆய்வு, அவதானித்தல், ஏடு, புகைப்படங்கள், ஒளி,
ஒலிநாடாக்கள் என்பவை பயன்படும்.
செயல்வழி
|ழிள்நோக்கல்
M அவதானித்தல்
ற்படல்
காலத்தை 9வன்ற கலை/e
 

2. நிலைமையை மாற்றும் செயற்பாடுகளுக் கான நடவடிக்கைகளைத் திட்டமிடல் திட்டமிடும்போது கருத்திற் கொள்ளப்பட வேண்டிய அம்சங்களில், அடைய வேண்டிய குறிக்கோள்கள், செயல்கள் பயன்படுத்தப்படும் முறைகள், யார், யார் எவ் வேலைகளைச் செய்தல், தேவையான வளங்கள், எதிர்பார்க்கப்படும் பெறு
பேறுகள், செயலின் முன்னேற்றங்கள்
காலம் கவனிக்கப்படல் வேண்டும்.

Page 106
மேற்படிச் சுற்றினூடாக ஒரு கட்டம் பூர்த்தியடைந்ததும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துதல் ஆசிரியரின் முக்கிய கடமை யாகவுள்ளது. பாடசாலைகளின் கற்றற்கற்பித்தல் சார்ந்த பிரச்சினைகள், நிலை மைகள் செயற்பாட்டாய்வின் பொருளா கின்றன. அதன் நிமித்தம் கல்வி மார்க் கத்தைச் செப்பனிடல், மாணவர்களின் கற்றற் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஆராய்ந்து வழங்கப்படும் உதவிகள், வழிகாட்டல்கள் என்பன ஒர் ஆசிரியரின் வாழ்வினைப் பிரகாசிக்கச் செய்யும். இன்று உலகளாவிய ரீதியிற் கல்வி, மருத்துவம், விஞ்ஞானம், வர்த்தகம், முகாமைத்துவம் என எல்லாத் துறைகளிலும் செயல்நிலை ஆய்வுகள் மேற் கொள்ளப்படுகின்றன. இது செயல் சார்ந்த தாக, பிரச்சினைகளைத் தீர்ப்பதாக, தொழில் வாண்மை விருத்திக்கு வழிகாட்டுவதாக அமைகின்றது.
கல்வித் துறையிற் குறிப்பாகப் பாட சாலை கற்றல் - கற்பித்தல் நிலைமைகளிற்
அடிக்குறிப்புகள்
1. பேராசிரியர்சபா.ஜெயராசா-(2005)- ஆய்வு
பக்கம்
2. RanjitKumar - (1999) - ReSe.
Lonc
3. Christoph Edelhof- (1991) - Actic
Univ
4. Suzannehood Berry may all and sandyoli
ReSe
Phila
5. Cambridge Education (1999) - Natic
Lank
for Ir 6.John W.Best and James V.kahn (2000)
India
7.பா.தனபாலன் (2003) - நவீன
விநா
8. B.Thanabalan (2004) — Adya
Colle
காலத்தை9வன்ற கலை/e

புதிய பிரவேசங்களை இச் செயல் நிலை ஆய் வு கள் ஏற் படுத் தி யு ள் ள ன . வினைத்திறன் பொருந்திய பாடசாலை களைக் கட்டி எழுப்புவதற்காக செயற்பாட் டாய்வுப் பின்னணியானது, நவீன கல்விச் செயன்முறை, பாடசாலை நிர்வாகச் செயன் முறை நோக்கில் புதிய பிரவேசங்களை இனம்காண உதவும். எதிர்காலக் கல்வி தொடர்பான புத்தாக்கங்களின்போது பாட சாலை மட்டத்திற் செயற்பாட்டாய்வுகளை நடைமுறைப்படுத்தும் தேர்ச்சி படைத்த வர்களாக எல்லா ஆசிரியர்களை யும் உருவாக்க வேண்டும். மேலும் உயர்த்திக் கொள்ள ஆய்வு தொடர்பான தேர்ச்சிகளும், செயல் நிலை ஆய்வுகளும் உதவுகின்றன. பாடசாலை அதிபர்கள், முதன்மை ஆசிரி யர்கள், கல்விப்பணிப்பாளர்கள் தத்தம் துறைகளில் முதன்மை செயல்நிலை ஆய்வு களை மேற்கொண்டு தமது வாண்மைத் தத்துவத்தை விருத்தியாக்கும் போது கல்வி அபிவிருத்தி விரைவாக ஏற்படும்.
பு முறையியல் விஞ்சு வெளியீட்டகம், வவுனியா - O2
arch Methodology Sage Publications lon-Thousand, Oaks-New Delhi. Page-86 on Research for Educational Change Open ersity Press Philadelphia. Page-28 ver (1999) - Critical Issues in Social arch open University Press, Backingham. dephia Page-38 nal Basic Mathematics Survey - Report Sri a Primary Mathematics Project. Department ternational Development - UK page - 64 - Research in Education. Prentice Hall of . New Delhi. Page-31
கற்றல் - கற்பித்தல் முறையியல்கள் கற்பக பகர் அச்சகம், யாழ்ப்பாணம்.பக்கம் -87 pana Chinthana - Journal of the Nationa: ge of Education; Volume - 7 page - 15.
82 -

Page 107


Page 108


Page 109
கல்வி
அறிமுகம்
இன்றைய கல்வி முறைமையானது
நான்கு பெரும் புரட்சிகரமான மாற்றங் களினூடாகக் கட்டியெழுப்பப்பட்டு வந்து ள்ளது எனVRIC ASHIBY குறிப்பிடுகின்றார்.
முதற்புரட்சி, கல்விக்கெனப் பாடசாலை கள் எனப்படும் சமூக அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, கல்விக்கான பொறுப்பு பெற்றோர்களிடமிருந்து ஆசிரியர்களுக்கு
மாற்றப்பட்டது.
இரண்டாம் புரட்சியில் வாய்மொழி மூலமாக வழ்ங்கப்பட்டு வந்த கல்வி, வாய்மொழியுடன் எழுத்தும் வகுப்பறை
களிற் சேர்த்துக்கொள்ளப்பட்டன.
மூன்றாம் புரட்சியில் அச்சுக் கலைத் தோற்றத்தோடு அச்சடிக்கப்பட்ட பாடநூல் முறைமை கல்வியிற் புகுத்தப்பட்டது.
நான்காம் புரட்சியில் மின், இலத்திர னியல் சாதனங்களின் வியத்தகு வளர்ச்சி யால் கல்வித் துறையிற் பல்வேறு நுண் முறைகளும் கருவிகளும் பயன்டுத்தப் பட்டன. விஞ்ஞான தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியும் முன்னேற்றமும்
ക06ഴഞ്ഞുഴ %്വഭഴ കഠഒg
 
 

வித் தொழிநுடீபமும் ஆசிரியரும்
திரு.க.கமலநாதன் B.Sc (Spe. in Maths). Dip in Ed உப பீடாதிபதி (நிர்வாகம்) யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி.
வளர்ச்சியடைந்த, வளர்ச்சியடையாத சமூகங்களின், சமூகக் கட்டமைப்பின் வளர்ச் சிக்கும் முன்னேற்றத்திற்கும் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கின. இதன் பயனாகக் கற்றல் - கற்பித்தற் செயற்பாட்டில் விஞ்ஞான தொழில்நுட்பம் செல்வாக்குச் செலுத்தலா யிற்று. கற்றல், கற்பித்தற் செயற்பாட்டில் இத் தொழில்நுட்பத்தின் பங்களிப்புப் பற்றிய அறிவு, கல்வித் தொழில்நுட்பம் எனப் பெயர் பெறலாயிற்று.
Prtcival + Eliugton (1988) GT67(3UTi கல்வித் தொழில்நுட்பம் எனப்படுவது கல்வியில் தொழில்நுட்பம் (Technology in Education) கல்வித் தொழில்நுட்பம் (Technology of Education) -95u SC. கூறுகளும் இணைந்ததே. நாம் இன்று பயன் படுத்தும் கல்வித் தொழில்நுட்பம் (Education Technology) at 66T56TD60Ts.
கல்வியில் தொழில்நுட்பம் (T.I.E) எனப்படுவது கல்வி நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படும் சகல தொழில்நுட்ப உபகரணங்களையும் ஊடகங்களையும் குறித்து நிற்கின்றது. இது கல்வித் தொழில் நுட்பத்தில் வன்பொருள் அணுகு முறை யைக் குறிக்கின்றது. அதாவது ஆரம்பகால
83

Page 110
TN, ONP, Multimedia, Model GUTGöTip வன்பொருள் சாதனங்களைப் பற்றிக்
குறிப்பிடுகின்றது.
கல்வித் தொழில்நுட்பம் என்பது கற்றல், கற்பித்தலோடு தொடர்புடையது அதன் தரத்திற்கும் பயன்படு தன்மைக்கும் கல்வித் தொழில்நுட்பமே (TO.E) உதவுகின்றது. அதாவது கல்வி, தொழில்நுட்பத்திற்கான உள்ளடக்கம், மதிப்பீடு, உளவியல், சமூக வியல், முகாமைத்துவம் முதலியன. இது மென்பொருள் அணுகுமுறையைக் குறிக்கும்.
மனித நடத்தையில் தேவைப்படும் மாற்றங்களைத் திட்டமிட்டு, தோற்றுவித்த B.F.Skinner இன் கற்பித்தல் உபகரணமே கற்றல், கற்பித்தலில் உபகரணப்பயன் பாட் டிற்கும் அதனூடாகக் கல்வித் தொழில் நுட்பத்திற்கும் வழிவகுத்தது எனலாம். இன்று விஞ்ஞானத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாகக் கல்வித் தொழில்நுட்பம் பெருமளவு வளர்ச்சி கண்டுள்ளது.
வரைவிலக்கணம்
கல்வித் தொழில்நுட்பத்திற்குப் பல வரை விலக்கணங்கள் கொடுக்கப்பட்டுள் ளன. இங்கிலாந்தின் கல்விக்கும் விஞ்ஞானத் 5 i (5LostgOT 560LJ "Educational Technology in the development, application, and Evaluation of systems, techniques and aids in the fields of human leaving " GT60T5, 56.63.5 G5ITSldi) நுட்பத்தை வரையறுத்துள்ளது. அதாவது மனிதக் கற்றல் செயன்முறையை மேம்படுத் துவதற்காக வெவ்வேறு முறைமைகளையும், நுட்பங்களையும் அபிவிருத்தி செய்தலும் பிரயோகித்தலும் மதிப்பீடு செய்தலுமே கல்வித் தொழில்நுட்பம் ஆகும்.
446MBop. 94Jay 4.66we

இங்கிலாந்தின் கல்வித் தொழில்நுட்பத் திற்கான தேசிய சபை"Educational Technology in the development, application, and Evaluation of systems, techniques and saids in the fields of human leaving" GT60T3, குறிப்பிட்டுள்ளது. அதாவது கல்வித் தொழில்நுட்பம் என்பது மனிதனின் கற்றற் செயற்பாட்டை மேம்படுத்திக் கூர்மை யாக்குவதை அடிப்படையாகக் கொண்ட ஒரு சொற்கிரமம், நுட்பமுறைகள், மதிப்பீடு
என்பவையாகும்.
பொதுவாகக் கூறுவதாயின் சிறப்பு நோக்கங்களின் அடிப்படையிற் கற்றல் கற்பித்தல் செயற்கிரமத்தை வடிவமைத்து அமுல்படுத்தி மதிப்பீடு செய்வதே கல்வித்
தொழில்நுட்பம் எனக் கூறலாம்.
கல்வித் தொழில்நுட்பத்தின் தேவை
இன்று நாளாந்தம் பல்வேறு கற்றல் துறைகளிலும் புதிய அறிவும் தகவலும் பிரவாகம் எடுத்துச் செல்கின்றன. இதனால் இத்தகவல்களைப் பெற்று, கிரகித்துக் கொள் வது ஒரு சிக்கல் நிறைந்த நடவடிக்கையாக அமைகின்றது. மேலும் சனத்தொகைப் பெருக்கத்தின் காரணமாக இச்சனத் தொகை க்குக் கல்வி வழங்குவது எவ்வாறு என்ற கேள்வி இன்று எழுந்துள்ளது. இப்பிரச் சனையைத் தீர்ப்பதற்கு நாம் சில கல்விமுறை களையும் தொழில்நுட்பங்களையும் பயன் படுத்த வேண்டியுள்ளது. இதன் காரணமாக இன்று கல்வித் தொழில் நுட்பம் தேவை LS5/55 66TDIT5 dGirG|Tg. I hear forgot see remember, I do under stand GTs) b 360T பழமொழிக்கு அமைய மாணவருக்குச் செயன்முறைக் கல்வியை வழங்கக் கல்வித் தொழில்நுட்பம் அவசியமான ஒன்றாக உள்ளது.
84 -

Page 111
பண்புகள்
கல்வித் தொழில்நுட்பம் பின்வரும் வழிகளிற் செயற்படுவதாகக் கல்வியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
1. கல்வித் தொழில்நுட்பம், தகவல் பரப்பும்
ஓர் ஊடகமாகச் செயற்படுகின்றது. 2. கல்வித் தொழில்நுட்பம் மாதிரியாகத்
தொழிற்படுகின்றது. 3. கல்வித் தொழில்நுட்பம் குறித்த திறன்
களைப் பயிற்சிசெய்ய உதவுகின்றது 4. கல்வித் தொழில்நுட்பம் கற்பித்தலில்
தரத்தை மேம்படுத்தும் 5. கல்வித் தொழில்நுட்பம் தொடருறு கல்வியையும், ஆயுட்காலக் கல்வியையும்
மேம்படுத்தும்.
பழநிலை வளர்ச்சி
இன்றைய கல்வித் தொழில்நுட்பம் பற்றிய அறிவு பல படிகளைத் தாண்டி வந்துள்ளது. ஆரம்பத்திற் கல்வித் தொழில் நுட்பமானது பலவகைகள், வரைபடங்கள், அட்டவணைகள், வரைபுகள், மாதிரிகள் காட்டுருக்கள் என்பவற்றுடன் தொடர் புடையதாக இருந்தது. இது கல்வித் தொழில் நுட்பத்தின் முதற்படி எனலாம். இரண்டாம் படியில் இலத்திரனியல் புரட்சியுடன் வன். மென் பொருட்களைத் தன்னோடு சேர்த்துக் கொண்டது. இங்கு படமெடுக்கும் கருவிகள், ஒலிப்பதிவுக் கருவிகள், வானொலி, தொலைக்காட்சி என்பன கல்வித் தொழில் நுட்பத்தில் இணைந்து கொண்டன.
மூன்றாம் படியில் தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியோடு கணினி பல்லூடக
எறிய என்பவற்றையும் தன்னுள் ஈர்த்துக்
காலத்தை 9வன்ற கலை/e

கொண்டது. இதன் காரணமாகச் சுயகற் றலுக்கு வழி அமைக்கும் வகையிலான மென் பொருட்கள் வடிவமைக்கப்பட்டு நிராகரித்த கற்றற், கற்பித்தலுக்கான சாதனங்களாக உரு மாற்றற். பெற்றும் கல்வித் தொழில்நுட்பத்தை மேலும் வளப்படுத்தியுள்ளன.
கல்வித் தொழில்நுட்பத்தின் பயன்கள்
கல்வித் தொழில்நுட்பத்தின் பிரதான பணிகளாகப் பின்வருவனவற்றை நாம் குறிப்பிட முடியும், 1. மாணவர்களின் அனுபவப் பயிற்சிகள்
குறையும் நிலையில் ஏதேனும் தெளிவான . விளக்கத்தைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம் கற்றல், கற்பித்தலை இலகுவாக்கும். 2. கற்றல், கற்பித்தற் செயற்பாடுகளின்போது ஆசிரியர், மாணவர் இடைவினையை அதிகரிக்கச் செய்யும். 3. மாணவரிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி
அனுபவங்களை வளமுள்ளதாக்கும். 4. மாணவர் கவனத்தைத் கற்றலின்பால் ஈர்த்து விளங்கிக்கொள்ளும் தன்மையை இலகுவாக்கும். 5. சிந்தனை, எண்ணக்கரு, பிரச்சனை தீர்த் தல், ஆகிய அறிவுசார் செயலொழுங்கு களை நோக்கி மாணவர்களை வழிப்படுத்த வும் அதில் உறுதிப்படுத்தவும் உதவும். 6. கற்றல் அனுபவங்களை கருத்துள்ள தாகவும் வினைத்திறன் உள்ளதாகவும் மாற்றிச் சமூகச் செயற்பாடுகளுடன் தொடர்பு படுத்த உதவும்.
yDel2ର୩pt
எனவே இன்றைய கல்வித் தொழில் நுட்பம் ஆசிரியருக்குக் கற்பித்தலை இலகு வாக மேற்கொள்ளவும், மாணவனுக்கு வழங்கவேண்டிய தகவல்களை இலகுவான
85

Page 112
முறையில் வழங்கவெனவும் பல சாதனங் களையும், நுட்ப முறைகளையும் தந்துள்ளது. ஆசிரியர்கள் இவற்றை தகுந்த முறையில் தகுந்த சந்தர்ப்பத்திற் பயன்படுத்தி, கற்பித் தலை இலகுவாகவும், வெற்றிகரமாகவும் மாற்றிக்கொள்ள முடியும். கல்வித் தொழில் நுட்பத்தை சிறந்தமுறையிற் பயன்படுத்து வதற்கான பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்படவேண்டும்.
பாடசாலைகளிற் பல நவீன சாதனங் கள் பயன்படுத்தப்படாமற் பாதுகாப்பாக உள்ளன. இவற்றைப் பயன்படுத்திக் கற்பித் தலை மேற்கொள்ள அதிபர்கள், ஆசிரியர் கள் முன்வரவேண்டும். பல ஆசிரியர்கள்
உசாத்துணை நூல்கள்
1.J.C. Agerwall - Principles of Meth 2.J.C. Agerwall - Essential of Educa
3.பேராசிரியர் எஸ் சந்தானம் - வளரும் இந்:
4. Ramesh Varma - Modern Tends 14
Suresh Sharma - Teaching Technolc
5.சு.பரமானந்தன் - கல்வித் தொழில்நுட்
ക06vരാഴ്ച 9യഭഴ കഥഒg

கற்பித்தல் உபகரணங்களைப் பயன்படுத்தி கற்பித்தல் மேற்கொள்ளும் மனோபாவத்தை கொண்டிருப்பதில்லை. இக்கருவிகளைக் கற்பித்தலுக்குத் தயார் செய்வதற்கான நேரத் தைச் செலவிட இவர்கள் விரும்புவதில்லை. மேலும் கற்பித்தற் சாதனம் பயன்படுத்தி கற்பிப்பது தொடர்பாக நேர் மனப்பான்மை யைக் கொண்டிருப்பதில்லை. இதன் காரண மாகப் பெரும்பாலான ஆசிரியர்கள் Chalk Talk முறையையே இன்னும் பின்பற்றி வருகின்றனர். இந்நிலையை மாற்றிக் கற்பித்த லின் நவீன சாதனங்களைப் பயன்படுத்து வதன் மூலம் கற்றல், கற்பித்தலை இலகு வாகவும் வெற்றிகரமாகவும் மேற்கொள்ள முன்வரவேண்டும்.
nods and Technique of Teaching tion Technology: Teaching Leaving
தியாவில் கல்வி மேலாண்மை
}gy
-LJLib
86 -

Page 113
மனிதத்துவ கல்வியின் கோட
Dip.
கலைகளும் சமயமும் ஆன்மீகச் சூழ்நிலையின் எழுச்சிக் கூறுகளாக அமை கின்றன. இவை மனிதனது மனவெழுச் சிகளின் (Emotion) உயர் வடிவங்களாகவும் உன்னதப் படைப்புக்களாகவும் திகழ் கின்றன. இவற்றின் அடிப்படை, எழில் (Beauty) அல்லது அழகாகும்.
அழகுப் பொருள்கள் பண்பாட்டின் முக்கிய பகுதிகளுள் ஒன்றாகத் திகழ்கின்றன. இத்தகைய "அழகு" என்னும் சொல் தமிழில் கண்ணாற் கண்டுகளிக்கும் தன்மை பற்றிய தாகவே இருக்கின்றது. இயற்கையை அழகெனக் கருதி ஆனந்திக்கும் போக்கு, பழமையான காலம் தொட்டு இருந்து வரு கின்றது.
"கைப்புனைந்தியாற்றக் கவின் பெறுவ னப்பு" எனப் பாராட்டுகின்றார் நக்கீரர். சங்க இலக்கியங்கள் இயற்கை அழகைப் பின்னணியாகக் கொண்டே எழுதப்பட் டுள்ளன. சங்கப் பாடல்களிலும் இயற்கை
யழகை இரசிக்க முடியும்.
"முருகு" எனும் பழந்தமிழ் சொல் அழகு என்னும் பொருளிலும் குறிஞ்சிக் கடவுளான 'முருகன் என்ற பொருளிலும்
ക0ഒഴ്ച 9യഭഴ കഠഒg
 

வத்தை விருத்தியாக்கும் அழகியல் உபாடுகளறம் செயலாற்றுகைகளிரும் தொடர்பான ஆய்வியல் நோக்கு
திருமதி ஞானசக்தி கணேசநாதன் n Dance, B.A. Dip.in Ed. (merit), M.A. (Culture) நடனத்துறைக் கல்வியியலாளர் யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரி.
வழங்கி வந்துள்ளமையைக் காணலாம். மேலும் அழகு என்னும் பொருள் பற்றி நுண்கலை வல்லுநர்கள், மெய்ப்பொருளி யலாளர்கள், இலக்கியப் பேரறிஞர்கள் போன்றோர் பல ஆராய்ச்சிகள் செய்துள் ளனர். அழகியற் கலைகளின் தோற்றம் அழகின் அடிப்படையில் அமையப் பெற்றது என்றும், வரலாற்றுத் தொடக்க காலத்தில் வாழ்ந்த மக்கள். தாம் வாழ்க்கையிற் பயன் படுத்திய அடையாளங்களும் முறைகளும் அழகியற் கலைகளாக மாறியுள்ளன என்று
சமூகவியலாளர்கள் கூறுகின்றனர்.
"அழகியல்" என்னும் சொல் பரந்து பட்ட விரிந்து பொருள்தரும் சொல்லாக விளங்கி வருகின்றது. "அழகியல்" என்பது ஆங்கிலத்தில் "Aesthetics" எனப்படுகின்றது. "Aesthetics" என்னும் சொல் உணர் திறன் புலன்களின் வாயிலாக உணரும் திறன் என்ற GUTC5 (G) 560Lulu "Aesthetikos" GT6Tg) b கிரேக்கச் சொல்லிலிருந்து பெறப்பட்டது. பிரடிக் றெல்ப் என்னும் பிரெஞ் தத்துவ ஞானியின் மாணாக்கரும் ஜேர்மன் கலைக் கொள்கையாளருமான அலெக்சாண்டர் பாம்கட்டனால் இச்சொல் ஒரு குறிப்பிட்ட அறிவின் துறையைக் குறிப்பிடும் வகையில் முதன் முதலிற் பயன்படுத்தப்பட்டது. அவர்
87

Page 114
"Aesthetica" என்னும் நூலை எழுதினார். அதில் இருந்து இச்சொல் விஞ்ஞான அறிவின் ஒரு துறையைக் குறிக்கும் சொல் லாகப் பயன்படுத்தப்பட்டிருந்தது. ஆயினும் விஞ்ஞான ரீதியான அழகியல், பாம்கார்ட் டன் காலத்திலிருந்துதான் தொடங்கியது என்று பொருள் கொண்டுவிடக்கூடாது. அதன் தொடக்கம் புராதன காலத்திற்கே அழைத்துச் செல்கின்றது என்று. அவனர் ஜிஸ் தமது நூலிற் குறிப்பிடுகின்றார்.
புராதன காலத்தில் இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலேயான போராட்டங் களில் மனிதனே இயற்கையை தன்வயப் படுத்திக் கொண்டான். இத்தகைய போராட் டத்தில் அவனது அனுபவமே இயற்கை விஞ்ஞானமாக மிளிர்கின்றது.
சான்றாக ஆரம்ப காலத்தில் விலங்கு களைக் கண்டு அஞ்சி ஒடி ஒழித்த மனிதன் பின்னர் கற்களாலும் பிறவற்றாலும் ஆயுதங் கள் செய்து அவ்விலங்குகளை வேட்டை யாடி வெற்றிவாகை சூடுகின்றான். பச்சை யாகக் காட்டிற் கிடைத்த கனிகளை உண்டு வந்தவன் நெருப்பின் பயனை அறிந்து கொண்டு சமைத்துண்ணப் பழகினான். குகைகளில் இயற்கையாகக் கிடைத்த மறை விடங்களில் வசித்தவன், ஆடு, மாடுகளை மேய்த்து நாடோடியாய் வாழ்ந்தவன், உலோ கங்களின் பயனை அறிந்து வீடுகட்டிக் கொண்டு பயிர்த் தொழில் செய்ய ஆரம் பித்து அதில் வெற்றியும் அடைந்தான். இவ்வேளையில் இயற்கைக்கும் மனித னுக்கும் இடையேயான இந்தப் போராட் டங்கள் வெற்றியடைய மனிதனுடைய
முழுமையான உழைப்பும் அறிதற் சிந்த
ക0ഒഴ്ച 9യഭഴ കഠഒg--

னையும் பயன்பட்டிருக்கிறது. இப்படி அறிவு பூர்வமாக இயற்கையை அறியத் தொடங்கிய நாளினை அழகியல் ஆய்விற்கான ஆரம் பம் என்பர். அழகியலின் அடிப்படைகள் நாட்டிற்கு நாடு வேறுபடுகின்றது. அழகியல் பற்றி பல்வேறு கால கட்டங்களில் வெவ் வேறு அறிஞர்கள் தமது கருத்து நிலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
அழகியல் பற்றிய அறிஞர்கள் கருத்துநிலை
மனித வாழ்வியலில் அழகு பற்றிய உணர்வும் சிந்தனையும் தோன்றிய அன்றே அழகியற் கல்வி மனித வாழ்வியலுடன் பின்னிப் பிணைந்துவிட்டது. அழகியலானது மனிதனின் அடிப்படை உணர்வுகளில் ஒன்று Gg5 TLDGiv segjësá$60TTGño (Thomas Aquinas) என்பவர் புலன்கள் அல்லது மனதை இன்புறுத்துவது அழகு என்கிறார். பிரஞ்சு நாவலாசிரியர் ஸ்டென்டால் (Stendhal) என்பவர், அழகானது மகிழ்வூட்டக்கூடியது (The Promis of happiness) GT6TpTiff. fius; (John Keats) 6T6ôTjD GuJól65ñ 2-6öT65)LDGuu அழகு (Truthis beauty) என்றார். பிளேட்டோ என்ற தத்துவஞானி அழகு என்பது அழகற்ற கூறுகளையும் உள்ளடக்கியது என்கிறார். சோக்கிரட்டீஸ் என்ற தத்துவ இயலாளர் பயனுள்ள ஒரு பொருளிற்றான் அழகைக் காணமுடியும் என்கின்றார் காந்தியடிகள். கலை, நன்னெறியை வளர்ப்பதற்காக இருக்க வேண்டும் என்கிறார் இரவீந்திரநாத்தாகூர். பயனையே கருத்திற் கொண்டு பார்க்குமிடத் தில் கலையழகிற்கு இடமில்லை என்கிறார். டிரைடன் (Dryden) என்ற திறனாய்வாளர் சிறந்த கவிதைத் தலையாய பயன் இன்பம் பயத்தலே, அறிவுறுத்தலை இரண்டாம் நிலையாகத்தான் கொள்ளலாம் என்கிறார்.
88 -

Page 115
"மம்மடபட்டர்" அனைத்தையும் இணைத் துக் காவியமானது புகழ், பொருள், உளவிய லறிவு மேலான இன்பம் ஆகியவற்றை அளிப்பதுடன் பல கருத்து, தீமையை விளக்கியும் அறிவுறுத்தியும் நலம் பயக்கிறது என்றார். இவ்வாறு பல அறிஞர்கள் பல கருத்து நிலையை வெளிப்படுத்தியமை அழகியல் என்ற எண்ணக் கருவிற்கு மேலும் வலுசேர்ப்பதாக அமைகின்றது.
அழகியற் கல்வி
இன்று பல நாடுகளிலும் அழகியற் கல்விக்குக் கல்வியமைப்பில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மனிதனின் பூரண மான வளர்ச்சிக்கும் உளநிறைவிற்கும் உடற் கல்வி போன்று அழகியற் கல்வியும் அவசிய
மானதாகும்.
குழந்தையின் மனதிற் குடிகொண் டிருக்கும் ஆற்றல்களையும் கற்பனைகளை யும் வெளிக் கொணர்வதற்கு அழகியற் கல்விமுறை உதவியாக அமையும், ஆடல், பாடல், வரைதல், தீட்டுதல், செதுக்குதல் போன்ற செயற்பாடுகள் மூலம் பல்வகை உள்ளார்ந்த உணர்ச்சிகளும் எழுச்சிகளும், கற்பனைகளும் வெளிக்கொணர்வதன் மூலம் சமூகமும் நாடும் நன்மை காணவும் அழகியற் கல்வி உறுதுணையாக அமைகின்றது.
பண்டைய கிரேக்க, உரோம கல்வி முறையிலும் கீழைத்தேய வேதகாலக்கல்வி முறையிலும் அழகியற் கல்வி முக்கிய்த்துவம் பெற்றிருந்தன என்பதை அறியக் கூடியதாக உள்ளது. மற்றும் சுவாமி விபுலானந்தரின் கல்விச் சிந்தனைகளில் அழகியற் கல்விக்கு ஒர் உயரிய இடம் வழங்கப்பட்டமை சிறப்பு
அம்சம் ஆகும்.
ക0ഒഴ്ച 9ഖഭഴ കേ

கல்வி உளவியலின்படி அறிவு, திறன், மனப்பாங்கு சமமாக விருத்தியடைவதற்கு அழகியற்கல்வி அடிப்படையாக அமை கின்றது என்று உளவியலாளர்கள் கூறுகின் றனர். அழகியல்கலைகளைப் பயில்வதன் மூலம் மாணவர்களிடையே இரசனைத்திறன். கற்பனைத்திறன், ஆக்கத் திறன் தொடர் பாட ற்றிறன், விமர்சிக்கும்திறன் போன்றன ஏற்படு கின்றது. இதனைக் கருத்திற் கொண்டே இலங்கையின் புதிய கல்விச் சீர்திருத்தங் களின் பிரயோகத்தில் ஆரம்பக் கல்வி மாணவர்கள் விருப்போடும் மகிழ்வோடும் கற்பதற்கு ஏற்ப விளையாட்டுடன் கூடிய கற்றல், அழகியல் மூலம் கற்றல் போன்ற கற்றல் முறைகளும் பின்பற்றப்பட்டுள்ளது. மேலும் ஆறாம் தரத்தில் சங்கீதம், சித்திரம், நடனம், நாடகம், சிற்பம் ஆகிய கலைப் பாடங்கள் ஒன்றிணைக்கப்பட்டு அழகியற் பாடமாகக் கற்பிக்கப்பட்டு வந்தது. தற்பொ ழுது புதிய கல்விச் சீர்திருத்தத்தில் தரம் 6இல் இருந்தே தெரிவுக்குரிய பாடமாக அழகியற் பாடங்கள் விளங்குகின்றது. அத்தோடு நயத்தற் பண்பாட்டு அம்சங்களும் அறி முகப்படுத்தப்பட்டுள்ளது.
அழகியற் கல்வியானது, பொதுக் கல்விக்கு முக்கியமான காணல், கேட்டல் ஆகியவற்றின் தன்மையை வளமாக்கு வதாற் கலையானது உலகியல் அறிவை வளர்ப்பதற்கும் மேற்கொள்வதற்கும் தேவை யான முன்னறிவைக் கொடுக்கின்றது.
பொருளியல் உற்பத்திச் சாதனங்கள் மாத்திரமன்றிக் கலையுணர்வுச் செல்வம் மக்களிடையே பருவ ஆக்கமும் ஊக்கமும்
அளித்த "லெனின்" ஆசிரியர்களிற்கு
89 -

Page 116
நிகழ்த்திய ஓர் உரையில் "சிந்தனையானது முன்னர்பெற்ற கலையுணர்வைக் கூற்றின் கருப்பொருளைக் கொண்டு ஆக்கப்படும் உருவ அமைப்பாகும்" என்கிறார். அது எல்லாவகையான ஆக்கபூர்வ செயல்களில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கின்றது. எவ் வகைக் கல்வியியலாயினும் மனக்கண் நோக் கத்திற்கு (கற்பனைக்கு) உரிய இடத்தை கொடுக்காது விடுவது தவறான செயலாகும். விஞ்ஞானத்தின் அடிப்படை அமைப்பிலே கூட அது முக்கியமானதாகும். வகையீட்டு நுண்கணிதம், முழு நிறைவான நுண்கணிதம் ஆகியவற்றை ஒன்றிணைப்பதற்குக் கூட கற்பனை, சிந்தனை ஆகியவற்றின் உதவி யின்றியாதும் செய்ய முடியாது.
உண்மையில் விஞ்ஞானியின் ஆக்க பூர்வச் சிந்தனை, கற்பனைச் சிந்தனை யிலேயே மேலோங்கிக் காணப்படுகின்றது. ஆகவே மாணவர்களிடையே அழகியற் கலைகளின் ஊடாக ஏற்படும் திறன்களை வளர்த்தெடுப்பதன் மூலம், சிறந்த நல்லறி வுடைய மாணவ சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்பது யதார்த்தமாகும். எனவே மாணவர்களிடத்தே "முருகியல்" ஆக்கங் கள் ஆரம்பகாலத்தில் இருந்தே இயன்ற வரையில் வாழ்க்கையுடன் இணைக்கப்பட வேண்டும். கலைக்கும் வாழ்க்கைக்கும் இடையே உள்ள பிணைப்பாற் போற்றப் படும் கலை உலகினைக் காணும் ஒரு வழியாகவும் அமைகின்றது. அது வாழ்க்கை யைக் காணும் ஒரு சாரளமாகவும் அமைதல் வேண்டும். அது வாழ்க்கையில் ஒருவனுக்கு ஏற்படக் கூடிய அனுபவங்களைப் பிரதி பலிப்பதாகவும் விளங்கிக் காட்டக் கூடிய
காலத்தை 9வன்ற கலை/e

தாகவும் இருத்தல் வேண்டும். ஆகவேதான் கல்வியமைப்பில் அழகியற் கல்வியானது பொதுக் கல்வியில் ஒரு அங்கமாக இருத்தல் வேண்டும் என்பதைக் காட்டுகின்றது. ஆரோக்கியமான மனித வளத்தின் மூலம் சக்தி யுள்ள சமுதாயத்தை உருவாக்கு வதற்குக் குரோதம், பகைமை அற்ற தர்மசிந்தை மிக்கவர்கள் உருவாகுவதற்கும், உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கும், உடல் உறுப்புக்கள், தசைநார்த் தொகுதிகள், நரம்புத் தொகுதி களிற்கு இடையே சமநிலை பேணுவதற்குப் போசாக்கான உணவு, பயிற்சி இன்றியமை யாதது. இத்தகைய செயற் பாட்டை வழங்கு வதற்கு அழகியற் கலைக ளான இசை, சித்திரம்,நடனம்,நாடகம், சிற்பம் போன்ற கலைகளைப் பயிலுவதன் ஊடாக சுவாசத் தொகுதி, நரம்புத் தொகுதி, கழிவ கற்றும் தொகுதி போன்ற பல்வேறு தொகுதி கள் சிறந்த முறையில் இயங்குவதற்கு உதவு கின்றது. அதாவது இசையின் மூலம் குரல் தொகுதி, சுவாசத் தொகுதி போன்றனவும் சித்திரம், நடனம், சிற்பம், நாடகம் போன்ற கலைகள் மூலம் கையின் தசை நார்கள். காலின் தசைநார்கள், குருதிச் சுற்றோட்டம் என்பன சீராக நடைபெற உதவுகின்றது.
இவ்வாறு உளவளர்ச்சி (அறிவுசார் வளர்ச்சி) ஏற்படுவதற்கு அழகியற் கலைகள் தர்க்க ரீதியாக சிந்திக்கும் ஆற்றலை வளர்க் கின்றது. உடல் இயக்க அசைவில் லயம், காலப்பிரமாணங்களிற்கு ஏற்றவாறு அசைவு கள் இடம்பெறும் பொழுது, அறிவுசார் வளர்ச்சியுடன் கணிப்பீட்டு முறையைக் கணிக்க உதவுகின்றது. இவற்றின் மூலம் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, உளமன
90

Page 117
வலிமை போன்ற உளவளர்ச்சி ஏற்படும். இவ்வாறு ஒருவர் தனது மனவெழுச்சி தொடர்பான விடயங்களிற் சீர்மியம் பெறு வதற்கு அழகியற்கலைகள் சிறந்த ஊடகமாக இருக்கின்றது. ஒரு அழகியற் கலைஞனின் ஆற்றுகைகள் மூலம், உணர்ச்சி வெளிப்பாடு அமையும். அப்பொழுது மனவெழுச்சி அற்ற சிறந்த ஒழுக்கம், விழுமியம் பேணும் சமுதாயத்தை நாம் கட்டியெழுப்ப முடியும். ஆகவே அழகியற் கல்வியைப் பயிலுவதன் மூலம் ஆளுமைமிக்க இளம் சந்ததியினரை சமூகத்திற்குக் கையளிப்புச் செய்ய முடியும்.
அழகியல்சார் உளவியல்
இயற்கையிலும் கற்பனையிலும் அழகிற்கு அடிப்படையாகும் காரணிகளை யும் எத்தகைய கலைப்படைப்புக்கள் மக்களை மகிழ்விக்கவல்லன என்பதையும் அறிவியல் முறையில் ஆராய்வது அழகியல் g Tri 2-6TGSugi) (Aesthetic Psychology) ஆகும். உலகிற் காணப்படும் காட்சிகளின் அழகினை உய்த்துணர்தலே அழகியலுக்கு அடிப்படை என்ற கிரேக்க அறிஞர் பிளேட்டோ (Plato) கருதினார். அழகினை எடுத்துக் காட்டும் பொருள்கள் எல்லாவற்
றிற்கும் ஒரு பொதுவான நல்லியல்பு உள்ளது.
மனிதன் அழகுடைய பொருட்களில் ஈடுபட்டபின் அழகிய அமைப்புக்களில் ஈடுபடுகின்றான்.
மகிழ்ச்சியை ஒரு பொருளில் எழுத்தில் அல்லது ஒலியில் சித்திரிப்பது கலைஞனின் குறிக்கோள் ஆகும். பொருள், மனிதன், நிகழ்ச்சிகள் போன்றவற்றை நுட்பமாக மெய்
காலத்தை 9வன்ற கலைச்

போல் படைப்பதே கலை ஆகும். இதிற் பார்த்துச் செய்தலின் (போலச் செய்தல்) கூறுடன் இருந்த போதிலும் ஒரு பொதுவான முழுமைத்துவம் இருத்தல் வேண்டும். இக் கருத்தையே அரிஸ்டோட்டிலும் (Aristote) வற்புறுத்தினார்.
கான்ட் (Kant) எனும் சிந்தனையாளர் பொருள்களால், எழுத்துப்படைப்பால், காட்சி யால் மக்கள் உள்ளத்தில் எழுவதே அழகு என்றும், அறிவிற்கும் கற்பனைக்கும் பொருந் திய நிலையில் இருக்கும் பொருளுடனே அழகுடையனவாகக் கருதப்பட்டது. அழகி யல் சார் அனுபவம் மகிழ்வு தரக்கூடியதாக இருக்கவேண்டும் என்பது இன்பவாதக் (Hedoniostic) கோட்பாடு ஆகும்.
அழகை உணரும் பொழுது உள்ளத்தில் எழும் மனவெழுச்சியே மகிழ்ச்சியாகின்றது. அழகும் மகிழ்ச்சியும் இணைபிரியாதன வாகும். ஆயினும் இன்பியல் மட்டுமே அழகுணர்விற்கு அடிப்படையென்று திட்ட வட்டமாகக் கூறமுடியாது. அழகியல்சார் மகிழ்ச்சி, மேம்பாடற்ற மகிழ்வுணர்வைக் குறிக்கின்றது. பிராய்டைப் (Freud) பின் பற்றும் உளப்பகுப்பியலாளர்கள் நிலையை உண்டாக்குவதற்கும் துய்ப்பதற்கும் பால் (Sex) உந்தலே அடிப்படைக் காரணம் என்று கருதி னார்கள். பொருத்தமில்லாத தொடர்பு களை நீக்கிவிட்டுப் பொருத்தமான தொடர்பு களைக் காண்பதே கலை ஆக்கத்திற்கும் அனுபவத்திற்கும் அடிப்படையென்று கூறுகின்றார். உளவியல் அறிஞனை சிக்மன் பிராய்ட் "கலை மிகப் பெரும்பான்மையும்
கெடுதலற்றது, பயன் தருவது, மாயத்
91

Page 118
தோற்றத்தைத் தவிரவேறு ஏதாக இருக்கவும் அது ஆசைப்படுவதில்லை. யதார்த்தத்தில் அத்துமீறி நுழைய அது துணிவதே இல்லை' என்கிறார். ஏட்வேட் ஜிபாலட் என்னும் அமெரிக்க விமர்சகர் கருத்து முதல்வாத அழகியலின் அடிப்படையில் "கலை யதார்த் தத்தைப் பிரதிபலிக்கவில்லை. தனிமனித னுடைய சுய வெளிப்பாட்டிற்கு ஒரு சாதன மாக மட்டுமே அது அமைகிறது" என்கிறார் கலை தனிமனிதனின் சிந்தனைகளை வெளி யிடுவதற்கான சாதனம்.
அழகியலும் ஆசிரியரும்
அழகியற் கல்வியைப் புகட்டும் ஆசிரியர்கள் அடிப்படையிற் பொதுவியற் கல்வி ஆசிரியர்களாகவும் இருத்தல் வேண்டும். அத்தோடு ஏனைய துறைசார்ந்த ஆசிரியர்களும் தங்கள் கற்பித்தல் முறை களில் அழகியற் கல்வியானது ஒரு முக்கிய மான அங்கமாக இருக்கக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று "லெனின்' கூறுகின்றார். இவரது கூற்றை நோக்கும் பொழுது கற்றல் - கற்பித்தற் செயற்பாட்டில் அழகியல் அம்சங்களைப் பிணைத்துக் கற்பிக்கும்பொழுது, மாணவர்கள் கற்றெை ஒரு சுமையாகக் கருதாது, இலகுவான முறையிற் கற்பதற்கு வழிசமைக்கப்படுகின் றது. ஆகவே ஒவ்வொரு ஆசிரியர்களிட மும் அழகியல் அனுபவம் மேலோங்கிக் காணப்படும்பொழுது கற்றல், கற்பித்தல் செயற்பாடு சிறப்பாக அமைகின்றது. ܀
அழகியல்சார் ஆற்றுகைகள்
"ஆற்றுகை" என்பது கல்வியலிலுப்
அழகியலிலும் உளவியலிலும் விரிந்து
ஆழ்ந்த ஆய்வுகளுக்கு உட்படுத்தப்
കnഒഴ്ച 9ബഴ കയ്പൂg

படுகின்றது. மொழிக்கும் செயலுக்கும் இடை யே இணைப்பை ஏற்படுத்துவதும் எவற்றை வெளிப்படுத்த எண்ணுகின்றோமோ அவற்றை வெளிப்படுத்தி நிற்பதும் ஆற்று கையாகும்.
சமகால அழகியற் கல்வியில் ஆற்று கைகளுக்கான வசதிகளும் வாய்ப்புக்களும் விருத்தியுற்று வருவதனை அவதானிக்க முடிகின்றது. பாடசாலையில் அழகியற் கல்விக்கான கலைத்திட்டங்களிலும் இணைப் பாடவிதான செயற்பாடுகளிலும் அழகியற் கல்விக்கான ஆற்றுகைகளின் பங்கும், பரிமாணங்களும் நவீன தொழிநுட்பப் பொரு ளாதார விருத்திகளுடன் தொடர்புறும் வகையில் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த வகையிற் பாடசாலைக் கலைத்திட்டக் கட்ட மைப்பில் செய்முறைப் பரீட்சை, செயற் றிட்டம், அரசாங்க ஆற்றுகைகள், ஒப்படை கண்காட்சி, களச்சுற்றுலா, அழகியல் சார் போட்டிகள் போன்றவற்றின் ஊடாக ஆற்று கைக்கான வாய்ப்புக்கள் விரிவாக்கப்பட்டு
மேம்படுத்தப்படுகின்றது.
அழகியல்சார் ஆர்வம்
அழகியல் ஆர்வம் என்ற வகையில் தற்கால இயந்திரமயப்பட்ட வாழ்க்கை முறைமையிற் பொருளாதார சுபீட்சங்களை நோக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் மனித முயற்சிகள், மனிதர்களது ஆன்ம நலன்களிற்கு முரண்பாடான ஒரு போக் கினைக் காட்ட முற்படும் நிலையில், மனித குலம் ஆன்ம திருப்தியையும் பொருளாதார சுபீட்சத்தையும் அனுபவிக்கவல்ல வாழ்க் கைப் பாங்கை உறுதிசெய்வதற்கு இன்றைய காலகட்டத்தில் முன்பள்ளி, ஆரம்பப் பாடசா
லைகள், இடைநிலைப் பாடசாலைகள் என்ற
92 -

Page 119
வெவ்வேறு கல்வி மட்டங்களிலும் அழகியற் கல்வியின் முக்கியத்துவம் உணரப்பட்டு, அவை கலைத்திட்டங்களில் உள்ளடக்கப் படுவதோடு, மாணவர்கள் தத்தமது விருப்பத் திற்கு ஏற்ப அழகியற் கல்வி அனுபவங் களைப் பெற்றுக் கொள்வதில் இன்றைய காலகட்டத்தில் ஆர்வமும் ஈடுபாடும் காட்டு கின்றனர். இதற்கு ஆதாரமாகப் பெற்றோரும் சமூகமும் அழகியற் கல்வி தொடர்பான விழிப்புணர்வோடு எதிர்கால சந்ததியின் சமநிலை ஆளுமை விருத்தியில் அழகியற் கல்வியின் பங்கையும் பயனையும் அறிந்து கொண்டு, மாணவர்களினது விருப்பார் வத்தில் ஆதரவையும் அனுசரணையையும் ஆர்வமூட்டி வருகின்றன.
மேற்படி கருத்துக்களைத் தொகுத்து நோக்கும்பொழுது அழகியற் கல்வி பற்றிய கோட்பாடுகளும் செயல் ஆற்றுகைகளும் தொடர்ச்சியாகவும் படிப்படியாகவும் விருத்தி யுற்று வந்திருப்பதனை நாம் அவதானிக்க முடிவதோடு இவற்றின் பலாபலன்கள் என்ற வகையில், மனிதகுல விருத்தியிற் பெளதீக மாற்றம் ஆன்மீக அம்சங்களில் அழகியற் கல்வி, காத்திரமான பங்களிப்பை நல்கி இருப்பதோடு, சமநிலை ஆளுமை விருத்தி யில் அழகியற் கல்வியின் பங்கு மிகவும்
உசாத்துணை நூல்கள் 1. மீனாட்சி முருகரெத்தினம் அழகியல்-1991 தாமரைச் செல்ல
3. சுப்பிரமணியன்.த இந்தியச் சிந்தன
கெளசல்யா.சு சவுத்தேசியன் ட 4. கிருஷ்ணராஜாசோ அழகியல் -1998 5. ஜெயராசா.சபா ஆடல் அழகிய 5. ஜெயராசா.சபா அழகியற் கல்வி 7. பத்மாவதிசி அழகியலும் இ6
சென்னை.
8. கணேசலிங்கம்.செ அழகியலும் அ
காலத்தை 9வன்ற கமல/ே

காத்திரமானதாகவும் அமைந்திருப்பதை உலக சமுதாயம் உணர்ந்திருக்கின்றது. அதனால்தான் தொழில் நுட்ப ஆற்றலினாற் பொருளாதார மேம்பாட்டைப் பெற்றிருக் கின்ற மேலைத்தேச நாடுகள் தமது மனித சக்தியின் ஆன்மீக அம்சங்களின் புறக் கணிப்பை உணர்ந்திருப்பதோடு, கீழைத் தேய நாடுகளின் அழகியற் கல்வியின் ஆன்மீகப் பலத்தினைக் கண்டு வியப்ப தோடு, இவற்றைத் தமது கல்விப் புலங்களில் அதிக முக்கியத்துவம் வழங்கி முன்னெடுப் பதற்கும் இன்று பாரிய பிரயத்தனங்களை மேற்கொள் கின்றன. இவ்வாறே கீழைத்தேய நாடுகள் அழகியற் கல்வியில் தாம் கொண்டி ருக்கின்ற அனுகூலங்களை மேற்கொள் கின்றன. பின் அவற்றை மூலதனமாக்கிக் கொண்டு அவற்றை நவீன தொழில்நுட்ப பிரயோகங்களுடன் இணைத்துப் பொருளா தார சுபீட்சத்தினை விருத்திசெய்யும் முயற்சி களில் ஈடுபட்டிருக்கின்றன. எனவேதான் அழகியற் கல்வி பூரணத்துவமான மனிதகுல விருத்திக்கும் ஈடேற்றத்திற்கும் பலமிக்க ஆதாரமான அம்சமாக அமைவதினை இன்று அனைவரும் ஏற்றுக் கொண்டி ருக்கின்றனர்.
2. இந்திரன் தமிழ் அழகியல்-1993 பி பதிப்பகம், சென்னை ன மரபு-1996
|க்ஸ் வெளியீடு 5. தேசிய இலக்கியப் பேரவை, ல், பொஸ்கோ
- 2003 Uட்சியமும் -2003.உதயம் ஆப்செட்
றமும் -2004 குமரன் பதிப்பகம்,கொழும்பு.
93

Page 120
நற்பயன் அளிக்கக்கூடிய கற்பித் தலுக்கு ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையிலான தொடர்புகள் அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த தொன்றாகும். ஆசிரியருக்கும் மாணவர்களுக்குமிடையில் ஆரோக்கியமான தொடர்புகள் இரண்டு நற்பண்புகளின் (Qualities) அடிப்படையில் அமைகின்றது.
1. ஆசிரியரின் அதிகாரம் மாணவர்களால்
ஏற்றுக்கொள்ளப்படுதல் 2. மாணவர்களின் கற்றற் செயற்பாடுகளை
ஒழுங்கமைத்து நிர்வகித்தல்.
மேற்குறிப்பிட்ட அம்சங்களை ஒருங் கிணைத்து நிர்வகிக்கும் ஆசிரியரின் அதி காரத்தை மாணவர்கள் ஏற்றுக்கொள்ளாத விடத்து வினைத்திறன் கற்பித்தல், பலவீன மடையக்கூடிய சூழல் உருவாகும். ஆரோக் கியமான தொடர்புகளுக்குத் தேவைப்படும் நற்பண்பு ஆசிரியருக்கும் மாணவர்களுக்கு மிடையிலான பரஸ்பர மரியாதையும் புரிந்து ணர்வுமாகும். இது ஆசிரியரும் மாணவர் களும் தனிப்பட்ட முறையில் ஒருவரை யொருவர் அங்கீகரித்தல், மதிப்பு வைத்திருத் தல், அம்மதிப்பைத் தொடர்ந்து பேணுதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
ക06ഴ്ചതുമ്ര ിയരിത്ര കഷ്യൂ
 

னைத்திறனான கற்றல், கற்பித்தல் லொழுங்கில்ஆசிரியர் - மாணவர் இடைவினை உறவின் பங்களிப்பு
திருமதி ஜெயமலர் தியாகலிங்கம் B.A., Dip. in Ed,M. Phil. (Edu.) SLTES-III கல்வியியலாளர்
யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரி.
1. ஆசிரியரின் அதிகாரம்
ஆசிரியரின் அதிகாரத்தின் முக்கியபகுதி வினைத்திறனுள்ள கற்பித்தலாகும். இதனைப் பலவழிகளில் நடைமுறைப்படுத்த முடியும். ஒருபுறம் ஆசிரியரின் தோற்றம், குணம், மற்றும் பொதுவான அணுகுமுறை என்பவற் றிலும், மறுபுறம் சந்தர்ப்பம் (உதாரணமாக மாணவரின் மாதிரி (Type), விடயத்தின் QUT(C56ÍT (Subject Matter), UITLEFT GOOGDuŚl6óT épu Sud) (School Ethos) GT6öTUGuiboop பிரதிபலிக்கும். ஆசிரியரின் அதிகாரத்தை நிறுவுவதிலும் பேணுவதிலும் நான்கு முக்கியமான காரணிகள் பங்கேற்கின்றன.
1. தராதரம்/அந்தஸ்து i. கற்பிக்கும் திறமை/தகுதி i. வகுப்பறையிற் கட்டுப்பாட்டைச்
செயற்படுத்தல் iv. நன்நடத்தைக்கான கட்டுப்பாட்டைச்
செயற்படுத்தல்
இம் மூல காரணங்கள் ஒன்றோ டொன்று சில விடயங்களிற் சம்பந்தப்பட்டி ருப்பினும் ஆசிரியரின் அதிகாரத்திற்கும் அவை ஒவ்வொன்றும் வெவ்வேறானதும் இனங்கண்டுகொள்ளக் கூடியதுமான பங்
களிப்பைச் செய்கின்றன.
94 -

Page 121
1. தராதரம்/அந்தஸ்து:
பாடசாலை மட்டத்தில் ஆசிரியர் களின் தரம் அவர்களது பதவி நிலையை ஒட்டியதாக இருக்கும். அதிபர், உயர்பதவி அணியினர், சேவை மூப்புள்ளோர் கூடுத லான அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் பிரயோகிக்க முடியும் என்பதை மாணவர்கள் அறிவதுடன், கூடுதலான இணக்கப்பாட்டு நடத்தைக்கும் ஊக்கு விக்கப்படுவர். 1996ஆம் ஆண்டு றொபேட்சன் என்பவர். ஆசிரியர்கள் தங்கள் அதிகாரத்தை நிறுவு வதற்கும், தமது தரத்தினை முக்கியத்து வப்படுத்துவதற்கும் பின்வரும் நடத்தை களை உதாரணங்களாகக் கூறியுள்ளார்.
* பரபரப்பற்ற முறையிலும் தன்னம்பிக்
கையுடனும் காட்சியளித்தல்
* தரத்தின் உரிமைகளைப் பிரயோகித்தல்
* ஒருவரின் நோக்கத்தை அதிகார பூர்வமாக எதிர்பார்ப்பதை அறிவித்தல்
வகுப்பறையில் ஆசிரியர் ஒழுக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை அடிக்கடி அணுகவேண்டிய தேவையானது அதிகாரக் குறைபாட்டைக் குறிப்பிடுவதனை உணர்த்து கின்றது. வினைத்திறனுள்ள ஆசிரியர்கள் அவ்வாறான நடத்தை சம்பந்தமான விடயங் களை ஆரம்பத்திலேயே தீர்ப்பதிற் கைதேர்ந் தவர்களாக இருப்பதால், அவர்கள் சிரமங்
களுக்கு உட்படுவதில்லை.
i. கற்பிக்கும் திறமை/தகுதி
ஆசிரியரின் அதிகாரத்திற்குக் கற்பிக்
கப்படும் தகுதி தொடர்பாக மூன்று முக்கிய
காரணிகள் பங்களிப்புச் செய்கின்றன.
* பாட விடய) அறிவு
ക06ഴാഴ്ച 9ിഖരിത്ര കഥഒg

* பாட விடய) த்தில இருக்கும் அக்கறை
யும் ஆர்வமும் * வினைத்திறனுள்ள கற்றல் அனுபவங்
களை உருவாக்கும் தகுதி.
தனது கற்றலை ஒருங்கிணைத்து
நிர்வகிக்கும் ஆசிரியரின் அதிகாரத்தைப் பல மாணவர்கள் ஓரளவு ஏற்றுக்கொள்வர். ஏனெனில் ஆசிரியர், தனது பாடம் சம்பந்த மாக நிபுணத்துவம் உடையவர் என்பதை அவர்கள் அறிவர், எனவே பாடத்தில் நம்பகத்தன்மையை நிலைநாட்டுவதற்கு நியாயமான அளவு நிபுணத்துவம் முக்கிய மாகின்றது.
அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கு பாடத்திலுள்ள அக்கறையும் ஆர்வமும் முக்கியமாகும். கடந்தகாலங்களில் வெற்றி யளித்த கற்பித்தல் முறைகளும் விடய உள்ள டக்கங்களும் தற்போது ஏற்றுக் கொள்ளத் தகாதவையாக இருக்கக்கூடும். ஏற்கனவே ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டுள்ள கற்றல் அனுபவங்கள் தற்கால மாணவர் களுக்கேற்ப மாற்றியமைக்கப்படல் வேண் டும். அல்லாவிடில், பாடசாலை காலத்திற் கொவ்வாத, போலியான அனுபவங்களை யுடைய ஒரு நிலைக்கு உள்ளாகும். மாணவர் களிடமிருந்து கிடைக்கக்கூடிய அக்கறை, உந்துசக்தி (Molivation) ஆகியவை இல்லாத விடத்து கற்றல் அனுபவங்களுக்கும், மாண வர்களின் தேவைகள், எதிர்பார்ப் புக்கள் என்பவற்றிற்கும் இடையிலான சமத்துவ
மின்மை காணப்படும்.
கற்பிக்கும் தகுதியை ஓர் ஆசிரியர் ஒரே முறையில் அடைந்து விடுவதில்லை
95

Page 122
அம்முறையை அவர்கள் தொடர்ச்சியாகப் பேணிக்கொள்வதுமில்லை. அது அவர் களின் தொழில் மேம்பாடு, அவர்களின் கற்பித்தல் பற்றிய ஆய்வு ஆகியவற்றின் அடிப்படையில் தொடர்ச்சியான மாற்றத் தேவைகளைக் கொண்டுள்ளது. மாணவர் களின் கல்வி முன்னேற்றத்தைச் செயற் படுத்தி மதிப்பிடுவதில் ஆசிரியர்கள் காட்டும் வேகம், மற்றும்கவனம் என்பவற்றில் மாணவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுபவர் களாக இருப்பர். எழுத்து மூல விடைகளைக் கவனமாகவும் விரைவாகவும் திருத்திக் கொடுப்பது, மாணவர்களின் புரிந்துணர்வை அதிகரிப்பதில் திறன் மிக்கதாக இருப்பது மட்டுமன்றி, அவர்களுடைய செயற்பாட்டில் ஆசிரியருக்குள்ள கரிசனையையும் மாண வர்களுக்கு எடுத்துக்காட்டுகின்றது.
i.வகுப்பறையிற் கட்டுப்பாட்டைப் பேணுதல்
ஓர் ஆசிரியரின் அதிகாரத்தின் முக்கிய மான பகுதி, வகுப்பறை நடவடிக்கைகளில், அவர் வைத்திருக்கும் கட்டுப்பாடாகும். சுமுகமான கற்பித்தலுக்குப் பல ஒழுங்கு நடைமுறைகளைப் பேண வேண்டியது அவசியமாகும். வகுப்பறை முகாமைத்துவம் Qg5TLffu5 Smith & Lasett (1992) என்பவர்கள் "அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள், அவர்களை வெளியே அனுப் புங்கள், அதனோடு சேர்ந்து செல்லுங்கள், அவர்களுடன் சேர்ந்து செல்லுங்கள்" என்னும் நான்கு முக்கிய விதிகளை அடை
யாளம் கண்டு கூறியுள்ளனர்.
பாடங்கள் எவ்வாறு ஆரம்பிக்கப்பட்டு
முடிவடைய வேண்டும் என்பது அதி
காரத்தை நிறுவுவதற்கு மிகவும் முக்கிய
കnഒഴഞ്ഞുഴ %്വഭഴ കഠ൬

மாகும். மாணவர்கள் வகுப்பறைக்குள் வரும் பொழுது ஒழுங்காகவும் ஓரளவு அமைதி யாகவும் வருவதை உறுதி செய்வதற்கு, அந்நேரங்களில் ஆசிரியர் வகுப்பறையில் இருப்பது நன்மைபயக்கும். ஆசிரியரின் அதிகாரத்தைப் பரீட்சித்துப் பார்ப்பதற்கு மாணவர்கள் தமது இருப்பிடங்களுக்காகச் சண்டையிடும் சந்தர்ப்பங்களை அடிக்கடி பயன்படுத்துகின்றனர். இவ்வாறான நிலை மைகளை விரைவாகவும் உறுதியாகவும் செய்துமுடிக்க வேண்டிய தேவை ஏற்படு கின்றது. மாணவர்களுக்கும் ஆசிரியருக்கு மிடையில் பரஸ்பர உறவுகள் நல்ல தொடர்பு களை ஏற்படுத்துமாயினும், ஆசிரியர் விரைவாக ஒழுங்கு முறையை ஏற்படுத்தி, உடனடியாகப் பாடத்தை ஆரம்பிப்பதற்கு முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். பாட முடிவில் ஆசிரியர் சொல்லும் சில வார்த்தை கள் உறுதியானவையாகவும், நல்ல செய்கை யைக் குறிப்பிடுவதாகவும், எதனைப் படித் தோம், எதனைச் சாதித்தோம், என்ப வற்றை உள்ளடக்கியதாக இருப்பதோடு பரஸ்பரம் ஒருவரையொருவர் பிரிந்து செய்கையில் எதிர்மாறான எண்ணத்தைக் கொள்ளக் கூடியதாக இருத்தலாகாது.
iv. நன்நடத்தைக்கான கட்டுப்பாட்டைச்
செயற்படுத்தல்
செயற்றிறன் மிகுந்த கல்விக்குத் தேவையான ஒழுங்கையும் அதிகாரத்தையும் பேணுவதே நல்நடத்தையாகும். தாம் மேற் கொள்ளும் கல்வி சம்பந்தமான கவனித்தல், உரையாடல் ஆகியவற்றில் ஆசிரியர் எதிர் பார்க்கும் மாணவர்களின் ஒழுக்கமே நல் நடத்தை என்பதன் சாராம்சமாகும். உண் மையில் நல்நடத்தை என்பது மாணவர்களின்
கவனத்தையும் நோக்கத்தையும் வாய்மொழி
96 -

Page 123
மூலம் ஆசிரியர் தூண்டும் விதத்திற் கற்றல் அநுபவங்களை நன்கு திட்டமிடல், முன் வைத்தல், மற்றும் செயற்படுத்தல் மூலம் தவறான நடத்தைகள் ஏற்படுவதைக் குறைத் துக் கொள்வதற்காகும். எவ்வாறாயினும் ஆசிரியர் தவறான நடத்தைகளை முன் கூட்டியே இல்லாமற் செய்வதற்கும் அதனை அணுகுவதற்கும் நுட்பமான முறையொன் றைத் தேர்ந்தெடுத்துக் கையாளல் வேண்டும்.
பிள்ளைகளை ஊக்கமிழக்கச் செய்தலின் சாத்தியமான மூலகங்கள்
0 மிகையான பாதுகாப்பு
9 அதிக ஈடுபாடு
9 நிராகரிப்பு
9 அதிகார வழிமுறைகள்
0 அளவுக்கு மீறிய நியமங்கள்
0 இரக்கம் காட்டுதல்
9 மாறும் தன்மையுள்ள ஒழுக்கவிதிகள்
9 நம்பிக்கையின்மை
9 கீழாக மதிக்கப்படுதல்
9 உணர்ச்சிகளை மறுத்தல்
0 போட்டித்தன்மை
காலத்தை 9வன்ற கமல/e

மாணவர்களின் செயற்பாடுகளைத் தொடர்ந்து செயற்படுத்துவதும். அக்கறை குறைந்த மாணவர்களை செயற்பாட்டில் ஊக்கப்படுத்தும் கற்பித்தல் தொழிலுக்குப் பெரும் சவாலாக அமைகின்றது. கற்றற் செயற்பாட்டில் ஊக்கமிழக்கச் செய்தலின் சாத்தியமாக மூலங்களின் தொகுப்பும், மாண வர்கள் மீது அது ஏற்படுத்தக் கூடிய விளைவு களும் பின்வருமாறு காட்டப்பட்டுள்ளன.
சாத்தியமான விளைவுகள்
9 பொறுப்பினை ஏற்பதற்குப் பிள்ளை கற்றுக்
கொள்வதில்லை 9 "பெற்றுக் கொள்கின்ற" பிள்ளையாகவும்
பொறுப்பற்றதாகவும் ஆகின்றது 9 தனது பெறுமதி குறித்து பிள்ளை ஊக்க
மிழக்கின்றது 9 ஓர் அதிகாரத்திற் பிள்ளை தங்கியிருக்கின்றது.
அதனைத் தோற்கடிக்க முயல்கின்றது. 9 தனது ஆற்றல் குறித்து பிள்ளை ஊக்க
மிழக்கின்றது. 9 தன்னைப் பற்றிய அனுதாப உணர்வினைப்
பிள்ளை பெற்றுக்கொள்கின்றது. 9 நம்பிக்கையிழக்கின்றது. வாழ்க்கை ஏதேச்
சையானதெனக் கருதுகின்றது 9 நம்பிக்கையின்மை உணர்வுகள் விருத்தி
யடைகின்றன. 9 வாழ்வின் துன்பமான பக்கத்தினைக்
காண்கின்ற பிள்ளையாக ஆகின்றது
• உணர்ச்சிகளை "மூடி மறைப்பதற்கு அல்லது தவிர்ப்பதற்கு" கற்றுக்கொள் கின்றது
• சிறந்ததை அடைய முயலும் ஆவலுள்ள பிள்ளையாக ஆகின்றது. அல்லது அது சாத்தியமற்றதாகத் தோன்றுமாயின் மிக மோசமான பிள்ளையாக மாறுகின்றது.
97

Page 124
எனவே ஆசிரியர் மாணவர்களைச் கவனமாக ஊக்குவித்துத் திறமையான முறையில் நன்னநடத்தை அதிகாரத்தை நடைமுறைப்படுத்த எடுக்கும் பிரயத்தனம் செயற்றிறன் மிக்க கற்பித்தலுக்கு மிகுந்த பயனளிக்கும் ஆசிரியரின் அதிகாரம் பற்றி மேற்குறிப்பிட்ட நான்கு அம்சங்கள் ஒவ்வொ ன்றும் ஆசிரியரின் திறமை மூலம் மாணவர் களிடமிருந்து மரியாதையைப் பெற்றுச் கொள்வதற்கு உதவியளிக்கும் ஆசிரியர்கள் பற்றியும் அவர்களின் கற்பித்தல் பற்றியும் மாணவர்களின் கருத்தில், ஆசிரியர்களின் பாத்திரம் என்ன? என்பதில் தெளிவான கருத்தையும் செயற்றிறன்மிக்க அவர்களின் பங்கில் இருக்க வேண்டியதும். தாங்கள் பெற்றுக் கொள்ள வேண்டியதுமான தேவை கள், எதிர்பார்ப்புக்கள் என்ன? என்பவை பற்றியும் அவர்கள் தெளிவாக இருப்பதைக் காட்டுகின்றது. உண்மையில் மாணவர்களின் தவறான நடத்தைகள் செயற் றிறன் அற்ற ஆசிரியரின் கற்பித்தலாலும் நியாயமற்ற முறையில் அவர்கள் நடக்கின் றனர் என மாணவர்கள் உணர்வதாலும் ஏற்படுகின்றன (பிரதிபலிக்கின்றன)
ஆசிரியருக்கும் மாணவர்களுக்கு மிடையிலான தொடர்பாடலானது மூன்று விஷேட தன்மைகளை அடிப்படையாக
கொண்டுள்ளது.
1. ஒவ்வொரு மாணவரினதும் முன்னேற்ற தில் உண்மையான கவனத்தை ஆசிரிய காட்டுதல்
2. மாணவர்கள் கற்பவர்கள் என்ற ரீதியில்
மரியாதையை ஆசிரியர் காட்டுதல்
3. தனிப்பட்டவர்கள் என்னும் ரீதியின்
കnഒരാഴ്ച 9ഖഭഴ കഠഒg

மாணவர்களுக்கு ஆசிரியர் மரியாதை காட்டுதல்
ஆசிரியருக்கும் மாணவருக்குமிடை யிலான சிநேகயூர்வ உறவுமுறை மிகவும் கவனமான முறையிற் கையாளப்பட வேண்டியது முக்கியமாகும். நல்ல தொடர்பு மேம்பாடுகள் ஆசிரியரின் செற்றிறன்மிக்க கற்பித்தலிலிருந்து ஓரளவு தூரம் ஒதுக்கி வைக்க வேண்டிய தேவையை உண்டாக்கு கின்றது. கற்பிக்கும்பொழுது ஆசிரியர்கள் செயற்றிறன்மிக்க கற்றற் சூழலைப் பேணு வதற்கு வகுப்பறை நடவடிக்கைகள் மற்றும் நடத்தை ஆகியவற்றின்மேல் காலத்திற்குக் காலம் தொடர்ச்சியாக அதிகாரத்தைப் பிரயோகித்தல் வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆசிரியர்கள் மாணவர் களைச் சற்றுத் தூரத்தில் வைத்துக்கொள்ள வேண்டிய தேவை தவிர்க்க முடியாத தாகின்றது. இதற்காகச் சில ஆசிரியர்கள் குறிப்பிட்ட சில சம்பிரதாயங்களைக் கையா ளுகின்றனர். மாணவர்கள் ஆசிரியர்களை அழைக்கும் பொழுது அவர்களை "சேர் (Sir)" அல்லது "மிஸ் (miss)" என அழைத்தல் சம்பிரதாயம் பற்றிப் பரந்தளவிற் கையாளப்
படும் ஓர் உதாரணமாகும்.
வகுப்பறைச் சூழல்
கற்றற் செயற்பாடுகளில், ஒழுங்கமைத் தலிலும் நிர்வகித்தலிலும் எவ்வாறு ஆசிரிய ருடைய அதிகாரத்தை மாணவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர் என்பதே செயற்றிறன்மிக்க கற்றற் சூழ்நிலையாகும். Carl Rogers என் பவர் மனிதாபிமான கற்றற் சூழ்நிலைக்குப் பின் வரும் நான்கு அணுகுமுறைகளைக் குறிப்பிடுகின்றார்.
98 -

Page 125
1. முழுமையான முறையில் ஒருவருக்கு முக்கியத்துவம் கொடுத்தல் (மனம், உடல் மற்றும் உணர்வு ஆகியவற்றை இணைத்த வகையில்)
2. தனிப்பட்ட வளர்ச்சிக்கு முக்கியத்துவம்
(சுகாதாரம், ஆக்கம் மற்றும் தானாக நிறைவேற்றும் செயல்களை உயர் படி நிலைக்கு இட்டுச் செல்லும் செய்கை களுக்கு
3. ஒருவருடைய விழிப்புணர்விற்கு முக்கி
யத்துவம் தன்னைப்பற்றியும் உலகத்தைப்பற்றியும் ஒருவருக்குத் தானாகவே மனதில் உரு வாகுவது)
4. தனிப்பட்ட செயலுக்கு முக்கியத்துவம்
(தேர்ந்தெடுத்தலிலும் பொறுப்பெடுப் பதிலும் உள்ள திறமை)
மனிதாபிமான வகுப்பறைச் சூழல் ஆசிரியர் மாணவர்கள் உடன்படும் வகை யில் அவர்களை மதித்து நடந்து, சுறுசுறுப் பான கற்றல் முறையை உபயோகித்து அதனூடாக அவர்கள் கற்றல் மேற்குறிப்பி டத்தக்க அளவு அதிகாரத்தைக் கொடுப்பதை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.
வகுப்பறைச் சூழலுக்கு வகுப்பின் வெளித்தோற்றம் மற்றும் அதன் அமைப்பும் முக்கிய செல்வாக்கைச் செலுத்துகின்றன. பாடசாலைகளிற் சம்பிரதாயமற்ற கூடுதலான கற்பித்தல் முறைகள், குறிப்பாக, ஆரம்பப் பாடசாலைகளிற் குறிப்பிடத்தக்க விளைவு களை உண்டுபண்ணுகின்றன. மாணவர்க் கான கண்டுபிடிப்பு, மற்றும் ஆராய்ச்சி ஊடான கற்றலுக்கும் குழுவேலைகளுக்கும்
ക0ഞു ിയമഗ്ര കഷ്യൂg

கொடுக்கப்படும் முக்கியத்துவம், வகுப் பறைக்குள் பலதரப்பட்ட செயற்பாட்டு உப யோகங்களையும் மாணவர்கள் தனித்தனி யாக நிரையாக இருப்பதை விடுத்து மேசை களை குழு வேலைக்கு உகந்தவாறு வைத்து, கல்வி உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு இலகுவாகச் சென்று வரக் கூடிய முறையில் வகுப்பறைக்குள்ளேயே பலவித தொழிற்பாடுகளைச் செய்துகொள் ளக் கூடியதனைக் காட்டுகின்றது. அத்துடன் மாணவர்களின் ஆக்கங்களைச் சுவர்களிற் காட்சிக்கு வைப்பது, பாடங்களில் அவர் களுக்குப் பெருமையைபும் கீர்த்தியினையும் அளிப்பதற்குகந்த சூழ்நிலைக்கு உதவி யளிக்கின்றது.
வகுப்பறைச் சூழலுக்கு அடுத்துத் தேவைப்படுவது ஆசிரியர்களாலும் மாண வர்களாலும் பயன்படுத்தப்படும் "பேச்சுப்" பாதையாகும். வகுப்பறை ஆசிரியரின் பேச்சதிகாரத்திற்குச் சார்ந்திருக்கும் Barnes என்பவரின் கருத்தின்படி மாணவர்களின் ஈடுபாட்டிற்கும் விமர்சனம்மிக்க யோசனை களுக்கும் ஊக்கமளிப்பதற்காக ஆசிரியர்கள் கூடிய செயற்றிறன்மிக்க வாய்மூல தொழிற் பாடுகளுக்கு வேண்டிய வழிமுறைகளில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டு மென்பதாகும். அத்துடன் கற்பித்தல் ஆசிரி யர் உறுதித்தன்மையுடைய நடத்தைகளைப் பயன்படுத்துபவராக விளங்கவேண்டும். இவ் உறுதித்தன்மைக்கு அடிப்படையான மூன்று மூலக்கூறுகள் உள்ளன. அவையாவன:
1. பிரச்சினை அல்லது குறித்த விடயம்
பற்றிய தெளிவான ஒரு கூற்று
99

Page 126
2. L6GLDITS (Body Language) 3. பொருத்தமான நடத்தையையும் பிரச்சி
னையின் தீர்வையும் வலியுறுத்தல்
எனவே ஒரு பாடசாலையின் சிறப் பியல்பு அப்பாடசாலையிலுள்ள ஆசிரியர் களினதும் மாணவர்களினதும் எதிர்பார்ப் புக்களிலும் தரங்களிலிருந்தும் பெறப்படு கின்றது. உறுதியான பாடசாலையின் சிறப்பி யல்பு செயற்றிறன்மிக்க கற்பித்தலுக்கு உதவத்தக்க பாரிய அளவிலான உதவியை உண்டுபண்ண முடியும். அதனுள் திடமான எதிர்பார்ப்புகளுடன் நல்ல முறையிற் செயற் பட உதவுவது. ஆசிரியர்களும் மாண வர்களும் பரஸ்பரமாக ஒன்றுபட்ட நிலை யாகும். மாறாக திடமற்ற எதிர்மறையான பாடசாலைச் சூழல், செயற்றிறன்மிக்க கற்பித் தலுக்கும் மாணவர்களின் செயற்பாடுகளுக்
கும் தடையாகச் செயற்படும்.
மாணவர்நலனில் ஆசிரியரின் அக்கறை
கடந்த பல வருடங்களாக, பாடசாலை களில் மாணவர்களின் நலன் மீது ஆசிரியர் அக்கறை கொள்வதன் முக்கியத்துவம் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. பாடசாலை வழங்க வேண்டி யுள்ளவற்றிலிருந்து ஒவ்வொரு மாணவனும் அனுகூலம் பெறக் கூடியதான நிலையை இவ் அக்கறையானது உறுதிப்படுத்த முனை கின்றது. அத்துடன் பாடசாலை செல்வதன் நான்கு முக்கிய அம்சங்கள் சம்பந்தப் பட்டதாகவும் உள்ளது. * கல்வி சார் முன்னேற்றம் * பொதுவான நடத்தையும் மனப்பாங்கும்
° தனிப்பட்ட மற்றும் சமூக அபிவிருத்தி
കഒഴആഴ്ച 9യഭഴ കംvg

* தனிப்பட்ட மாணவர் தேவைகள்
சகல ஆசிரியர்களுக்கும் மாணவ நலன் கவனிப்புக் கடமை உள்ளது. அறி வூட்டல் மற்றும் மாணவ நலன் கவனிப்புப் பணிகள் ஆகிய இரண்டினையும் உள்ளடக் கும் வகையில் மாணவர்களுடன் தமது உறவை விருத்தி செய்வது விளைவுத் திறனுடைய கற்பித்தலின் ஒரு பகுதியாகும். உண்மையில் நெறி பிறழ்வுக்காகப் பாட சாலைகளிலிருந்து விலக்கப்பட்ட மாண வர்கள் குறித்து ஆய்வுகள் தெரிவிப்பதாவது, மாணவர்களைக் கையாள்வதில் ஒரு குருத் துவ, அக்கறை காண்பிக்கும் ஆசிரியர் உள்ள பாடசாலைகளில் விலக்கல் வீதம் மிகக்
குறைவாக இருக்கின்றது என்பதாகும்.
குருத்துவ கவனிப்பின் (Pastoral Care) இன்னொரு முக்கிய அம்சம் யாதெனில், பாடசாலையில், பாடசாலைக்கு உப - கலாச்சாரமொன்று மாணவர் குழுவினால் உருவாக்கப்படுவதைக் குறிப்பாகத் தடுப்ப தாகும். பாடசாலைக்குச் சமுகமளிப்பதில், நேர்க்கணியமான மனப்பாங்குகளை மாண வர்களிடம் ஊக்குவிப்பதற்கு உளவளத் துணையைப் பயன்படுத்துவதுடன் வெவ் வேறு வகுப்புகளுக்கு முக்கிய மாணவர் களை மாற்றுவதன் மூலம் அவ்வாறான குழுக்களை உடைப்பதற்கும் குருத்துவப் UGoofur G|Tifesgir (Pastoral staff) Uris, ITsip முடியும். கலப்பு ஆற்றலுள்ள வகுப்புக்கு ஆதரவான ஒரு வாதம் யாதெனில் இவ் வாறான, பாடசாலைக்கு எதிரான குழுக் களின் விருத்தியை அழிப்பதற்கு அது உதவுவதாகும்.
100

Page 127
கல்விசார் பெறுமதி மற்றும் முன்னேற் றத்திலிருந்து பொதுவாகப் பாடசாலை வாழ்வின் தேவைகளைச் சமாளிப்பது வரை யான, மாணவர்களின் கவலைகள் மற்றும் ஏக்கங்களைக் கையாளுவதற்கு குருத்துவக் கவனிப்பு எவ்வகையில் உதவக்கூடியது என்பதிற் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. ஒரு புதிய பாடசாலையில் மாணவர்கள் சேரும்போது குறிப்பிட்ட கவலைகள் உருவாகின்றன. கடந்தகாலத்தை விட இது அதிக மனக்குழப்பத்தை ஏற்படுத் தாத வகையில் இருப்பதை உறுதி செய்வதற் காக அநேகமான பாடசாலைகள் அதிக முயற்சிகளை மேற்கொள்கின்றன. கற்கை நெறியின் காலக்கேடு மற்றும் பரீட்சை நெருக்கீடு ஆகியவற்றைச் சிறந்த முறையிற் சமாளிப் பதற்கு மாணவர்கள் தம்மை ஒழுங்கமைப் பதற்குப் பல பாடசாலைகள் உதவுகின்றன. வீட்டுப் பிரச்சினைகளாவோ,
பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட
உசாத்துணை நூல்கள்
1. Chris Kyriacou, Effective Teaching in s
by Raplika press Pvt Ltd, India.
2.Maurice Balson, Understanding Class
publishing company, USA, 1996
3. Edmund TEmmerietal, classroom Man edition A Person Education Company, 2
ക06vá, 9യരിത്ര കഷ്യൂg

பிரச்சினைகளாகவோ, மாணவர்களின் கவலைகளும் ஏக்கங்களும் இருக்கலாம். இவ்வாறான கவலைகளில் இருந்து எழுகின்ற பிரச் சினைகள் பற்றி ஆசிரியர்கள் தொடர்ந்து விழிப்புடனிருக்க வேண்டும். இந்த வகை யில் கவலைக்குக் காரணமான விடயத்தை இனங்காண்பதில் வகுப்பாசிரியர் முக்கியமான இடம் வகிக்கின்றார். ஆசிரியமாணவ உறவின் முக்கியத்துவத்தின் ஒரு பகுதியானது, அதிக கவலையின் காரணமாக மாணவரின் நடத்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆசிரியர்கள் அறிந்து கொள் வதற்கு வகை செய்வதாக உள்ளது.
எனவே பொருத்தப்பாடுடைய மாணவ சமுதாயத்தின் உருவாக்கத்திற்கும், கல்விக் குறிக்கோள்களின் அடைவிற்கும் அச்சாணி யாக அமைவது, சிறந்த ஆசிரிய மாணவர் இடைவினை உறவின் பங்களிப்பு என்பதை உணர்ந்து செயற்பட வேண்டியது நல்லா
சிரியர் கடமையாகும்.
chools second edition. Printed and bound
Room Behaviour, Third edition. Ashgate
agement for secondary Teachers; fifth 000.
101

Page 128
ஆசியிய வாண்மை Ꮆ8©ᎧᎧ
இன்றைய காலகட்டத்திற் சமூக, பொருளாதார, கலாசார, அரசியல், விஞ்ஞான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இம் மாற்றங்களுக்கு ஏற்பத் தம்மை இயைவு படுத்திக்கொள்ள வேண்டிய பொறுப்பு மாணவர்களிற்கு அவசியம். ஆயினும் சில மாணவர்களிற்கு இத்தகைய மாற்றங்களிற்கு ஏற்பத் தம்மை ஆயத்தஞ் செய்துகொள்ளும் சந்தர்ப்பத்தில் பிறரின் உதவியையும் ஆலோ
சனையையும் நாடுகின்றனர்.
சீர்மியம் அல்லது உளவளத்துணை என்பது எப்பருவத்தினருக்கும், எந்தத் தொழில் புரிவோருக்கும் வேண்டப்படும் ஒரு தேவையாக மாறி வருகின்றது. உளநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கே சீர்மியம் என்பது தவறானதும் வழுவானதுமான கருத்தாகும். அனைவருக்கும் உரியதே சீர்மியம் என்பது நவீன கருத்தாகும்.
சிந்தனைத் தூண்டல்களாலும், சிந்தனைக் கிளறல்களாலும் ஒருவர் தமது உள்ளத்தை வளம்படுத்தலும், உள அபிவிருத்தியை முன்னெடுத்தலும் சீர்மியத்தின் செயற் பாடாகும். உள்ளம் வளம்பெறும்போது
உடலியக்கமும், மனவெழுச்சிக் கோலங்
കഒഴത്ര ിയരിഴ കയ്പൂg
 

Dயில் கல்வி வழிகாடிடல் ஆலோசனைச் பயின் பயன்பாடுகளடும் பிரயோகங்களும்
திருமதி கெளரி சுரேசன் Sp.Trd, B.A., Dip. in Ed. (Merit)M.Ed.
கல்வியியலாளர் யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரி
களும் வளம்பெறும். உடலும் மனவெழுச் சிகளும் வளம்பெறும்போது உள்ளமும் வளம்பெறும் இதற்கு சீர்மியம் துணை நிற்றல் வேண்டும். இது மட்டுமன்றி சூழலின் கேள்வி களுக்கும் மனிதரின் உடல், உள்ளம், மன வெழுச்சி வளங்களுக்கு மிடையே சம நிலையை ஏற்படுத்த வேண்டும்.
வாழ்க்கையிற் சிறந்த பொருத்தப் பாட் டையும், மனநலத்தையும் பெற்று மனநிறை வுடன் வாழ மனிதர்களுக்கு உதவும் துறைக ளாக ஆற்றுப்படுத்தலும் (Guidance) சீர்மி uJ(pub (Conselling) 9d _GiTGITg5j.
eipp LIGisabi (Guidance)
ஆற்றுப்படுத்தல் என்பது வழி காட்டுதல் என்றும் அழைக்கப்படும். வாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங் களிலும், சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுயதிறன்களை விருத்திசெய்யவும் பொருத்த மான தெரிவுகளையும் தீர்மானங்களை மேற்கொள்ளவும் உளவியல் அணுகுமுறை அடிப்படையிற் பயிற்சி பெற்றவர்கள் வழங்கப்படும் உதவி, ஆற்றுப் படுத்தல் எனப்படும்.
102 -

Page 129
நோக்கம்
ஆஜே.ஜோன்ஸ் (A.J.Jhons) என்பவர் ஒருவர் வாழ்க்கையில் தனக்குத் தேவை யானவற்றைத் தெரிவு செய்யவும், பொருத்தப்பாடு காணவும் இக்கட்டான காலகட்டங்களிற் பிரச்சினைகளிற்குத் தீர்வு காணவும், ஒருவர் மற்றொரு வருக்கு ஆற்றும் உதவியே வழி
காட்டல் எனச் சுட்டிக் காட்டியுள்ளார்.
வழிகாட்டல் என்பது பரந்த நோக்கத்தை உடைய ஒரு பரப்பாகும். அதன் மையச் செயல் நுட்பமாக விளங்குவதே ஆலோ சனை. வழிகாட்டலின் முக்கிய செயற்பாடு ஆலோசனை என்பது கூமலின் (Hummel)
கருத்தாகும்.
/ ஆற்றுப்படுத்தல் / வழிகாட்டல் - N வாழ்க்கையைச் சீரமைத்துக் கொள் வதற்கு உதவி தேவைப்படும் ஒருவ ருக்கு அதற்கான தகைமையுள்ள ஒருவரினால் அளிக்கப்படும் உதவி வழிகாட்டல் எனக் குரோ - குரோ (Crow and Crow) GTg)b 2 GTGSu
أر .லாளர் தெரிவிக்கின்றார் ܢ
affilifuti (Conselling)
சீர்மியம் என்பதை உளவளத்துணை என்றும் அழைப்பர். சீர்மிய நாடி (ஆலோ சனை பெறுபவர் மீது சீர்மியம் (ஆலோ சனை வழங்குபவர் தமது கருத்துக்களை ஏற்றி வைத்தல் உளவளத்துணையாகாது. சீர்மியம் ஒரு பணிப்பு நடவடிக்கையன்று ஒருவரது மனச்சுமையை இன்னொருவர் மீது திணித்து விடுதலும் சீர்மியமாகாது. ஒருவர் தாமே தெளிந்த தீர்மானங்களை எடுப்ப
ക0ഒഴ്ച 9ഖഭഴ കഥഒ

தற்கும், தமக்குத் தாமே இசைவான கருத் தேற்றம் செய்வதற்கும் தாம் சுமக்கும் மனச் சுமைகளை எளிதாக்கி இதமாக்கவும் உதவு வதே சீர்மியமாகும்.
சீர்மியத்தின் முக்கியத்துவம் 1. ஒருவர் தமது நடத்தை, செயற்பாடு, எதிர் காலம் என்பனவற்றை சாதுரியமாகவும் நிதானமாகவும், வளமுள்ளதாகவும் உரு வாக்கிக் கொள்ள உதவுதல். 2.தமது நிலையையும் பலத்தையும் சுகத் தையும் தாமே அறிய வைத்தல் சீர்மிய மாகும். 3. முரண்பாடுகளை அறிதலும், முரண் பாடுகளின் இணக்கத்தையும் பிறழ்வு களையும் விளங்கிக் கொள்ளல். 4.ஒருவர் தம்மைத்தாம் புறநிலையில் நின்று மதிப்பீடு செய்யவும், திடத்தையும் உபாயங் களையும் வளர்ப்பதற்கு உதவுதல். 5. உள்ளத்தை மலர்விக்கச் செய்யும் ஒரு
நடவடிக்கை. 6.புதிய கருத்துக்களையும், உணர்ச்சிகளை யும் புதிதாகச் சேர்த்துக்கொள்ளும் திறனை வளர்த்தல். 7. வாழ்வின் நேர்முக, எதிர்முக அழுத்தங்
களையும் அது உணரவைக்கின்றது.
ஆற்றுப்படுத்தலிலும் சீர்மியத்திலும் ஒரு வரின் தன் ஆற்றலை உணரச்செய்தல், தன் னிடம் பொதிந்துள்ள வளங்களை அறியச் செய்தல் உள்மனிதம் கண்டு பிடித்தல் (Self Discovery) ஆகியவை சிறப்பார்ந்த இடங் களைப் பெறுகின்றன. உள்மனிதம் பற்றிய எண்ணக்கருவே ஒருவரது நடத்தையை உருவாக்கும் பலம்மிக்க காரணியாக உள்ளது.
இதனை3 கூறுகளாக நோக்க முடிகிறது.
103

Page 130
இதன் அடிப்படையில் ஒருவர் தம்மைப் பற்றிய காட்சியையும் தற்படிமத்தையும் உருவாக்கிக் கொள்வதாகக் கருதப்படு கின்றது. தன்மம் என்பதோடு இன்னோர் எண்ணக்கரு உள் மனித இனங்காணல் (Self Identity) என்பதாகும். தன்னை இனங்காணல் என்பது ஒருவரது வளர்ச்சியில் இடம்பெறும் ஒரு தொடர்ச்சியான செயன்முறை. இச் செயன் முறையில் உதைப்பும், உடைவும் ஏற்படும்பொழுது உறுதி குலைந்து உளத் தளம்பல் ஏற்படுகின்றது. சமூக வாழ்க்கையி லும் குழு வாழ்க்கையிலும் கிடைக்கும் அங்கீகாரம் தன்னை இனங்காணத் துணை
புரியும்.
குழுநிலை ஆற்றுப்படுத்தல்
குழுநிலை ஆற்றுப்படுத்தலானது தொடர் பாடலுக்குக் கூடுதலான சந்தர்ப்பங்களை வழங்கும் வேளையிற் பன்முகப்பட்ட கருத் துக்களைப் பெறுவதற்குரிய வாய்ப்புக்களும் மேலோங்கி நிற்கும். புதிய கல்வியைப் பெறு வத்ற்கு முன்னரும், புதிய தொழில் ஒன்றைப் பொறுப்பேற்பதற்கு முன்னரும் ஒருவர் தமது நடிபங்குகளைத் தெளிவு படுத்துவதற்கு முன்னரும், குழுநிலை ஆற்றுப்படுத்தல் சிறந்த முறையியலாக அமைகின்றது.
484evade 9ajday 4eeve
 

கல்வி ஆற்றுப்படுத்தல்
மாணவரையும் கல்விச் செயற்பாடுகளை யும் இணைக்கும் ஒரு செயன்முறைக் கல்வி ஆற்றுப்படுத்தலாகும்.இதன் மூலம் * பாடங்களைத் தெரிவுசெய்தல் * அனுபவங்களை வழங்குதல் * கற்கும்பழக்கத்தைவினைத்திறன்படுத்துதல்
கல்வி ஈடுபாட்டினை மேம்படுத்துதல்
岑
* பாடசாலை வாழ்க்கைச் சீராக்கத்தை
வளர்த்தல்.
岑
அறிவாற்றலைத் தொடர்ச்சியாகவும் உணர்வுபூர்வமாகவும் முன்னெடுத்தல்.
岑
எதிர்பார்க்கப்படும் பிரச்சினைகளிற்கு தீர்வுகாண உதவுதல். * பாடசாலைகளில் தொழில் வழிகாட்டலிற்கு
வழிப்படுத்தல்.
சிறுவர் உளநலம்
உளநலம் உள்ள பிள்ளைகள் அவர்களின் வயதிற்கு ஏற்றதாகவும், சம்பவங்களுக்கு ஏற்றதாகவும், துலங்கலை வெளிப்படுத்தித் தமது நாளாந்த வாழ்க்கைச் செயற்பாடு களைச் சிறப்பாகச் செய்யக் கூடியதாக இருப்பதோடு, இயல்பு வாழ்க்கை வாழக் கூடியதாகவும் இருக்கும்நிலை சிறந்த, உளநலம் எனலாம்.
உளநலம் உள்ள சிறுவர்களின் இயல்புகள் * சமவயதுக் குழுக்களுடனான செயற்
பாடுகள். * உணர்வுகளை வெளிக்காட்டும் தன்மை * உற்சாகம் * அக்கறையுடன் தொழிற்படல் * நம்பிக்கைக்குரியவராக இருத்தல். * பிறரிற்கு உதவி செய்தல். * ஆரோக்கியமான விதிகளைப் பேணி
மதித்து நடத்தல்.
104 -

Page 131
சிறுவர் உளநலத்தை நிர்ண
கல்வி »ܘ முன்பள்ளி 芭 TSF6) த வகுப்பறை 巴开 ஆசிரியர் மாணவர் வி நிறுவனங்கள்
சிறுவர் உளந6 நிர்ணயிக்கும் (
காரணிக
வழிபாடு போசாக்கு ஒழுக்கம் ஆளுமை விழுமியம் பரம்பரை அல ᏧᎾ5ᎧᏈᎠᎧhᎧ நோய்
உறவு விவேகம் மனிதநேயம் சூழல்
←። உறவுகள்
பரம்பரையும்
விருத்தியும்
பாடசாலைகளிற் கல்வி வழிகாட்டல் ஆலோசனைச் சேவையின் அவசியம்
திருப்தியான வாழ்க்கைக்கு வழி
ക06ഴാഴ്ച 9ഖരഗ്ര കഷ്യൂg
 
 
 
 
 
 
 
 
 

பிக்கும் முக்கிய காரணிகள்
டும்பம்
ந்தை Tuoj கோதரர் றவினர். iட்டுச்சூழல்
சமூகஅமைப்புக்கள் தொடர்புசாதனங்கள் சமூகநிலை 0த்தை பொருளாதாரநிலை முக்கிய கலாசாரநிலை T கலைநிகழ்வுகள்
சகபாடிக்குழு அன்பு முதியோர். சமூகம் காபபு கு கணிப்பு,
சுகாதாரம் போசாக்கு இயற்கை அனர்த்தங்கள் கல்வி
அடிப்படைத் கேவைகள்
எங்கள் சமூகத்திலுள்ள பிள்ளைகள் நலமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதையே நாம் அனைவரும் விரும்புகின்றோம். சிறுபிள்ளைகளது வயது அதிகரிப்புடன் உடல், உள வளர்ச்சிக்கும் விருத்திக்கும் உணவு, உறையுள், உறவு, அன்பு, ஆதரவு காப்பு, கவனிப்பு, கணிப்பு, கற்றல் வாய்ப்புக்கள் ஆகியன அவசியமாகின்றன. இதுமட்டுமன்றி தனிப்பட்ட இயல்பு களையும் ஆற்றல்களையும் உடைய பிள்ளை களை வளர்த்தெடுத்து வழிநடத்தும் பொறு ப்பு ஆசிரியர்களையும், பெற்றோ ரையுமே சாரும், பிள்ளைகளிடையே மறைந்திருக்கும்
105

Page 132
ஆற்றல்களை வெளிக்கொணர்ந்து அவ களை உளநலம் உடையவர்களாக மாற்றுப் பாரிய பொறுப்பு பெற்றோரிற்கும், முன்பள்ளி ஆசிரியர்களிற்கும், பாடசாலை ஆசிரிய களிற்கும் உண்டு.
மாணவர்கள் கல்வி நடவடிக்கைகள் சார்ந்தெ ଗtနှီ<) தனிப்பட்டவை பிரச்சினைகள் வீட்டுச்சூழல் தொடர்பானவை எனும் முக்கிய 3 பிரிவுகளாக மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வகுத்து நோக்கலாம். இப்பிரச்சினைகளிற்குரிய பிரதான காரணிகளாவன Producers * புராதன சமூகம் * குடும்பம்
tis Ld T8FT68) 6) * சமூக, பொருளாதார, கலாசார மாற்றங்கள் * சமூக மாற்றங்கள் * பிள்ளை, பெற்றோர் தொடர்பு குறைதல், * பிளவுபட்ட குடும்பம் * பெற்றோரது மேற்படிப்பு * உத்தியோகம், குடும்ப விழுமியங்கள் * எப்போதும் பிரச்சினைக்கு உட்படும் குடும் பத்திலிருந்து பிள்ளை பாடசாலைக்கு வரல்,
பிள்ளைகளுக்குப் பெற்றோரிடமிருந்து தேவைப்படுபவை.
abmeAVozDø 29awcổzz abel6V
 

|ରU।
போர் அனர்த்தங்கள்
இலங்கையில் தற்போது இருபது ஆண்டு களாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் உள் நாட்டு யுத்தம் எமது பிரதேசத்தில் உள்ள எல்லோரிலும் ஏதோவொரு விதத்தில் தாக்க த்தை ஏற்படுத்தி இருக்கின்றது. வளர்ந்தோர், சிறுவர் ஆகியோரது மனங்களிற் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல சந்தர்ப் பங்களிற் போர் தொடர்ந்து கொண்டு அனர்த் தங்களைத் தொடர்ந்து உருவாக்கிய வண் ணம் இருக்கின்றமையால் அதிலிருந்து மீண்டு எமது பழைய வாழ்க்கைக்குத் திரும்ப முடியாதுள்ளது.
நாம் சூழலிலுள்ள புதிய பிரச்சினை களிற்கு முகங்கொடுக்கின்றபொழுது அவை எங்கள் உள்ளத்திலும் உடலிலும் நெருக்கீடு களாக உணரப்படுகின்றது. சிலவகையான கொடூர நெருக்கீடுகள், கடுமையான தாக்கங் களை ஏற்படுத்தவல்லன. இவற்றை விட சாதாரண வாழ்வியல் அனுபவங்களுக்குள் வராத பேரழிவுகள். உயிரிழப் புக்கள், எதிர் பாராத வகையில் ஏற்படுகின்ற, எங்களது கட்டுப்பாட்டிற்குள் இல்லாத நெருக்கீடுகள் பெரும் பாலானோரில் தாக்கத்தை ஏற்படுத்து கின்றன. உதாரணம் : சுனாமி, சூறாவளி, நிலநடுக்கம், வெள்ளப்பெருக்கு, எரிமலை.
போர்ச்சூழலும் நெருக்கீடுகளும்
* போசாக்கின்மையும் வறுமையும் * இழப்புக்கள் * நோய் வாய்ப்பட்டநிலை * இடப்பெயர்வு * வன்முறைகளைக் காணுதல்
106 -

Page 133
நெருக்கீடுகளைத் தவிர்க்கும் வழிமுறைகள் * கதைத்தல்
* வெளிப்படுத்தல்
* காலம்
* செயற்பாடுகள்
* சாந்தப்படுத்தல்
* அர்த்தம் காணல்
* புனர்நிர்மாணம்
* குழுக்கள்.
திரும்பத், திரும்ப நடைபெறுகின்ற தொடர்ச்சியான யுத்த சூழ்நிலையால் தனி மனிதர்களோடு, ஒரு சமூகத்தையே ஒட்டு மொத்தமாகப் பாதிக்கின்றது. பாதிப்புக்குள் ளான சமூகம் அதற்கெனப் பல இயல்பு களைக் காட்டி நிற்கும். மந்தை இயல்பூக்கம், மறுப்பு நிலை, நியமங்களின் சிதைவு, சமூக முன்னேற்றத்திற்கான உற்சாகமின்மை, சமூக விழுமியங்கள், சமூகச் சீரழிவுகள் என்பன இவற்றுள் சிலவாகும். இப்படியான சமூக நிலைமைகள் நோயுற்ற சமூகம் எனவும், சமுதாயவடு எனவும் அழைக்கப்படுகின் றன. இவை சிறுவர்களை மட்டுமன்றி அடுத்து வரும் சந்ததியினரையே அழிக்கக் கூடிய
வையாகும்.
பொதுவான நெருக்கீடுகளைக் குறைப் பதிற் கலாசார ரீதியான சடங்குகள், திரு விழாக்கள், கலியாணவீடு, செத்தவீடு போன்ற சமூக ஒன்றுகூடல்கள் என்பன மக்கள் சந்தித்துத் தங்களுடைய உணர்வு களைப் பகிர்ந்து கொள்ளவும் உதவுகின்றது.
இவற்றைவிட ஆரம்பக்கல்வி மாணவர் களிற்கு * கதைசொல்லல் - கேட்டல் * விளையாட்டு * ஆடிப்பாடுதல்
കnഒഴ്ച 9ഖഭഴ കഠഒg

* கூத்து
* நாடகம்
* பட்டிமன்றம்
* விழாக்கள்
போன்றனவும் சமூக மட்டத்தில்
உணர்வுகள் வெளியேறி நெருக்கீட்டைக்
குறைத்து விடுகின்றன.
மாணவர்களிற்கு நெருக்கீடுகளின் தாக்கங்கள் தீவிர பாதிப்புக்களை ஏற்படுத்தி விடுகின்றன. இவ்வாறான நிலைமைகளில் அவர்களிற்கு தகுந்த உதவி செய்தல் அவசியம் தேவைப்படின் தகுந்த இடங் களுக்கு அவர்களை வழிப்படுத்த ஆசிரியர் சிறந்த பங்களிப்பை வழங்கிப் பிரச்சினை SGT ஆரம்பத்திலே அடையாளம் கண்டு
உதவியளித்தலே சாலச் சிறந்ததாகும்.
ஆசிரியர்நடிபங்கு
ஆசிரிய வாண்மையில் ஈடுபட்டுள்ளோர் தவறாது மேற்கொள்ள வேண்டிய நடிபங்கு களுள் ஒன்றாக அமைவது சீர்மியராகத் தொழிற்படுதலாகும். ஆசிரியத்துவம் என்பது ஒரு தொழிலின் பொறுப்புவாய்ந்த பயன்தரு செயற்பாடாகும். ஆசிரியர் ஒரு சீர்மியராக இருந்து மாணவர்களை நன்னெறிப்படுத்தி பிரச்சினைகளிலிருந்து விடுபடச்செய்து சிறந்த நற்பிரஜைகளை உருவாக்குகின்றார். இந்த வகையில் ஆசிரியர் பல நடிபங்குகளை ஏற்றுச் செயற்படவேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. அவையாவன: * வகுப்பறை முகாமையாளர் * தீர்மானம் மேற்கொள்பவர் * செயற்படுத்துபவர் * ஆலோசனை கூறி வழிகாட்டுபவர்
* குழுப்பொறுப்பாளர்
107 -

Page 134
* திட்டமிடுபவர் * அழகியலுணர்வுள்ள கலைஞன் * நிபுணர்
* நண்பர்
* நம்பிக்கையாளர் * மதிப்பீடு செய்பவர் * சுறுசுறுப்பானவர் * தியாகவுணர்வுடையவர் * ஒழுக்கம் பேணுபவர் * சமூக மருத்துவர் * கல்வியூட்டுபவர் * மகிழ்ச்சியூட்டுபவர் * இணைப்பாளர் * பாதுகாவலர் * பொதுசன ஊழியர் * சிறப்பறிஞர் * புதுமைபடைப்போர் * பெற்றோர்களுக்கான பிரதியீட்டாளர் * சேவையாளர்
* சமூகமாற்ற முகவர் * சட்டத்திற்கு அமைவானவர் * நீதிபதி
* துணிவுள்ளவர் * முன்மாதிரியானவர்
* துப்பறிபவர்
மேலும் ஆசிரியரது ஆளுமை பல்வேறு
பரிமாணங்களைக் கொண்டதாகக் காணப் படுகின்றது. இப்பரிமாணங்களில் எவை சீர்மிய நாடிக்கு நடைமுறையிற் கூடிய பயன்தரும் என்பதை இனங்கண்டு நேர்மை யாகவும் உண்மையாகவும் உள்ளொன்று வைத்துப்புறம் ஒன்று இணைக்காமலும் நடந்து கொள்ளல் வேண்டும்.
சீர்மிய நாடியின் அந்தஸ்து நிலைகளைக்
കേഴ്ച 9ബീബ്ര കഷ്യൂ

கருத்திற் கொள்ளாது அனைத்து மாணவர் களையும் சமமாகவும் ஏற்றத் தாழ்வின்றியும் மதிப்போடு அவர்களது கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் அங்கீகரித்தல் வேண்டும். * சீர்மிய நாடியின் நம்பிக்கையை வென்றெ
டுத்தல் * அனைத்துச் செயற்பாடுகளையும் ஒன்றி ணைத்து ஆற்றலுடனும் சத்தியத்துடனும் செயற்படல். * உடலும் உள்ளமும் ஒன்றித்த வகையில்
பிரச்சினைகளைச் செவிமடுத்தல் * துணை தருகை (Attending)
உளத்தாக்கம் அடைந்தவருடன் உடனி ருந்து ஒத்தாசை செய்யும் ஒரு துணைவராக ஆசிரியர் செயற்படல். * செயலூக்கச் செவிமடுத்தல் (Active Listening) சீர்மிய நாடி தனது மன அலை களை வாய்மொழி வாயிலாகக் கூறுவதால் அதற்கு செயலூக்கச் செவிமடுத்தலை மேற்கொள்ளல் * சீர்மிய நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரி யர்கள் ஆற்றல் மிக்க இசைவுதல் தருநராய் g(b556) (Responding) * சீர்மியநாடியின் கருத்தோடும், உணர்ச்சி யோடும் ஒத்துச் செல்லல், சீர்மிய நாடியின் உணர்ச்சிகளுக்கு விளக்கமும் வியாக்கி யானமும் கொடுத்தல், சீர்மிய நாடியின் துடிப்புக்களுக்குத் தீர்ப்புக் கூறுதல் * எதிர்மறைப் பண்புகளைத் தவிர்த்துக்
கொள்ளல்
* குவிபதிகை (focusing) சீர்மிய நாடியின் தத்தளிப்பை நீக்கிக் கருத்தை இலகுவாக வெளிப்படுத்த உதவியாக இருத்தல். * செயற்கூவல் விடுத்தல் (Challenge)
மாணவர் நடப்பியல் நிலவரங்களை ஏற்க
108 -

Page 135
மறுக்கும் பொழுதும், சொல்லுக்கும் செயலுக்குமிடையே முரண்பாடு ஏற்படும் பொழுதும் செயற் கூவல் விடுக்கும் நடவடிக்கைகளை வழிகாட்டும் ஆசிரியர் மேற்கொள்ளல். * பிரச்சினைக்குரிய மாணவரைச் சாந்தப்
படுத்தல் * அறிகை நிலைகளிலே தளம்பலற்ற தன்மை களை ஏற்படுத்தும் வாண்மை நிலை உள்ளவராக இருத்தல். * மாணவரை இலக்கு நோக்கிய செயல்களில்
ஈடுபடுத்த முயல்பவர்.
எனவே பாடசாலைக்கு வரும் பிள்ளை
கள் ஒவ்வொருவரையும் நலம் மிக்க ஒருவ
உசாத்துணைநூல்கள்
1. கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதன் "சமூக அ தேசியக் கல்வியியற் கல்லூரி, யாழ்ப்பாணம் - 2. பேராசிரியர்.சபா.ஜெயராஜா"கல்விச் சீர்மியப் 3. கலாநிதி சபா.ஜெயராஜா"ஆற்றுப்படுத்தலும்
விருத்தி அமைப்பு-1997 4. வைத்தியகலாநிதி சா.சிவயோகன், திருமதி
சோமசுந்தரம் - "சிறுவர் உளநலம்"ஜீரீஇசட் 2002 5. பாலசுப்பிரமணியம் தனபாலன் "கற்பிக்கும்
அச்சகம், யாழ்ப்பாணம்-2003 a· 6. Colin Feltham - "What is counselling? SA Oaks New Delhi - 20006. Asha Bha: Counselling" Volume II-A Practical Ap
காலத்தை 9வன்ற கதவும்

ராக வளர்த்தெடுக்கும் பொறுப்பு ஒவ்வொரு ஆசிரியரிற்கும் கட்டாய பங்களிப்பாக அமைகின்றது. அந்த வகை யில் நலம்மிக்க ஒருவர், உடல் நலம்மட்டு மின்றி, உளநலம் மனவெழுச்சி நலம், ஆன்மீகப்பலம், சமூக ஒருமைப்பாடு முதலியவற்றிற் பூரணத்துவம் கொண்டவராக இருத்தல் வேண்டும். நலம் மிகு சமூகக் கட்டமைப்பு இன்றி, நலம்மிகு தனிமனிதரை உருவாக்குதல் எளிதன்று அந்தவகையில் ஒவ்வொரு ஆசிரியரும் உடல், உள்ளம், பாடசாலை, வீடு, சமூகம் முதலியவற்றிற் கிடையே இணக்கத்தையும் ஒன்றிணைப் பையும் வலுப்படுத்துவதே இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் சாலச் சிறந்ததாகும்.
அசைவியமும் சமூகக்கல்வியும்" யாழ்ப்பாணம் - 2003
>" போஸ்கோ வெளியீடு,நல்லூர்.2002
சீர்மியமும்" பட்டதாரி ஆசிரியர் வாண்மை
கோகிலா மகேந்திரன். பேராசிரியர் தயா
"பீகெயர், வவுனியா சாந்திகம், யாழ்ப்பாணம் -
கலை புதிய பிரவேசங்கள்" கற்பக விநாயகர்
GE Publications Ltd; London, Thousand
tnager Nirmala Gupta "Guidance and procach
109

Page 136
கலைத்திட்டம் என்பது பாடசாலை
மாணாக்கர்களின் எல்லாக் கற்றல் அனுபவங் களையும் உள்ளடக்கிய ஒரு திட்டமாகும். ஜோன் டூயியின் கருத்துப்படி "அனுபவங் களின் தொகுப்பே கலைத்திட்டம்" என்றார். "பாடசாலையினால் திட்டமிடப்பட்டுச் செயற் படுத்தப்படும் எல்லாக் கற்றற் செயல்களும் பாடவிதானமாகும். இவற்றைப் பாடசாலை களில் உள்ளே அல்லது வெளியே மாணாக் கர் தனித்தனியாகவோ அல்லது குழுவா கவோ செய்யமுடியும்" என ஜோன் எங்கர் என்பவர் பாடவிதான மாற்றம் என்ற தனது நூலிற் குறிப்பிடுகின்றார். டேவிட் வோர்விக என்பவர் "மாணவர்களின் உளவியல் தேவைகள், இருக்கும் வளங்கள், பண்பாட்டு விழுமியங்கள் ஆகியவற்றுக்கேற்ப பாட சாலையினால் திட்டமிட்டப்பட்டுள்ள கல்விச்
செயற்பாடுகள் அனைத்தும் பாடவிதானம்
காலத்தை 9வன்ற கமல/e
 
 

னவர்களின் கற்றல் செயற்பாடிடில் தான கலைத்திடீட நடைமுறைகள்
செல்வி. கிரிஜா கந்தசாமி S.P. Trd. (Physical Education) உடற்கல்விக் கல்வியியலாளர் யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரி.
ஆகும். என்றார். லோரன்ஸ் ஹவுஸ் என்பவர் " வெற்றிகரமாகச் செயற்படுத்தக் கூடியதும் விமர்சன நோக்குடன் பரீட்சிக்கக் கூடியதுமான வடிவிற் கல்வி ஆலோசனை களை உள்ளடக்கிய கோட்பாடுகளும் இயல்புகளும் கொண்ட வெளியீடேபாட
விதானம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
கல்வியியலாளர்களின் கருத்துக்களின் படி நோக்குகின்றபோது பாடவிதானம் என்பது பின்வருமாறு அமையும் எனக் குறிப்பிட்ட மாணவ சமுதாயத்திற்காகப் பரந்த நோக்கங்களையும், விசேட குறிக் கோள்களையும் அடிப்படையாகக் கொள் ளும் எதிர்பார்ப்போடும் கற்றற் சந்தர்ப் பங்களை ஏற்படுத்துவதற்காக ஒழுங்கமைக் கப்பட்ட ஒரு திட்ட வடிவமே கலைத்திட்ட மாகும்.
இன்று இலங்கைப் பாடசாலைகளில் ஆரம்பப் பாடசாலை (1-5) ஆரம்பக் கலைத் திட்டமும் தரம் 6-9 வரைக்குமான கனிஷ்ட இடைநிலைத் திட்டமும் தரம் 10 -11 வரைக்குமான சிரேஷ்ட இடைநிலை 1 ஒன்றிற்குரிய கலைத்திட்டமும் தரம் 12 - 13 வரைக்குமான சிரேஷ்ட இடைநிலை II ற்கு முரிய கலைத்திட்டமும் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.
110 -

Page 137
கலைத்திட்டம் திட்டமிடும்போது சமூகம் பற்றியும். மாணவர்கள் பற்றியும், சமூக வளங்கள் பற்றியும் கவனத்தில் எடுக்கப் படுவது அவசியமாகும். கலைத்திட்டம் பற்றிய அறிவானது ஆசிரியர்கள், கல்வி நிர்வாகிகள், கல்வியை திட்டமிடுபவர்கள்
ஆகியோருக்கு அவசியமாகும்.
பூரண கலைத்திட்டமானது முறைசார் 566)55u Li (Formal Curriculum), (p60D uS) 5606055u Lib (Informal Curriculum), முறை சாரா கலைத்திட்டம் (Non Formal Curriculum) என மூன்று அமைப்புக்களின் தொகுப்பாகக் காணப்படுகின்றது.
முறைசார் கலைத்திட்டம் என்பது கல்வி அமைச்சினால் விதந்துரைக்கப்பட்ட பாட சாலைகளிற் கற்பிப்பதற்கென ஒழுங்கமைக் கப்பட்ட முறையான செயற்பாடுகளை
உள்ளடக்கிய ஒரு திட்ட வரைபாகும்.
திட்டமிடப்படாத வரையறைக்கு உட் படாத தொடர்ச்சியாக மாணவர் வாழ்க்கை யின் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பெறப்படு கின்ற அனுபவங்களின் தொகுப்பாகவும் பூரண மனிதனை உருவாக்கும் கலைத் திட்டம் முறையிற் கலைத்திட்டமாகும்.
புறக்கலைத்திட்டம்
பாடசாலையின் கற்றல் - கற்பித்தற் செயற்பாடுகளை வினைத்திறனாக்க கையா ளப்படும் இணைப் பாடவிதானச் செயற் பாடுகள், கலைத்திட்டம் எனப்படும். புறக் கலைத் திட்டத்திற்கும் முறையிற் கலைத் திட்டத் திற்குமிடையே ஒரு தொடர்பை
ക06ഴആഴ്ച 9ിര്വഭഴ കഠഒg

ஏற்படுத்துவதாகும். பாடசாலைகளிற் கற்றல், கற்பித்தல்களை வினைத்திறனாக்க ! வளப்படுத்த பல்வேறு கலைத் திட்டங்கள் பாடப் புறக்கலைத் திட்டத்தின் ஊடாக நடை
முறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
மாணவர் மன்றங்கள் பாடசாலை இல்ல விளையாட்டுப்போட் டிகள்
சாரணர் இயக்கங்கள் கல்விச் சுற்றுலாக்கள் பாடசாலை வாரம் தமிழ்த்தினப் போட்டிகள் சைவத்திருமுறை விழாக்கள் ஆங்கிலத்தினப் போட்டிகள் வானியல் ஆய்வுக்கழகம் செயற்றிட்டங்கள் பரிசளிப்பு விழா நிறுவுனர் விழா நினைவுப் பேருரைகள் மரம் நடுகை வாரம் சுகாதாரவாரம்
காலைக் கூட்டம்
முதலுதவிச் சங்கங்கள்
கலை, இலக்கிய மன்றங்கள்
இயல், இசை நாடக விழாக்கள்.
111

Page 138
போன்றன. பாடசாலைகளினதும், கல்வி யியற் கல்லூரிகளினதும் கற்றல் - கற்பித்தல் வேலைத்திட்டங்களாகும்.
புறக்கலைத்திட்டத்தினாற் பாடசாலை கற்றல் - கற்பித்தற் செயற்பாடுகளில் ஓர் அபிவிருத்தி ஏற்படுவது இயல்பு வகுப் பறைச் செயற்பாடுகளில் மட்டும் மூழ்கியி ருக்கும் மாணவ வளமானது, பாடசாலைச் சூழலை அல்லது நாட்டின் பல்வேறு பகுதி களைப் பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்படும், மாணவரிடையே இலைமறை காய்போல் மறைந்து காணப்படும் உள்ளார்ந்த ஆற்றல் கள் வெளிக்கொணரப்படும் மாணவர்கள் இச் செயற்பாடுகளில் இணைந்து, விட்டுக் கொடு த்துச் செயற்படுவதால் அறிவு, திறன், மனப் பாங்குகளில் வளர்ச்சியும் மாற்றமும் ஏற் படும்.
பொறுப்புக்களையும் ஆபத்துக்களையும் ஏற்கும் தன்மை, விட்டுக்கொடுக்கும் மனப் பாங்கு, சகிப்புத்தன்மை, பக்கச்சார்பின்மை, பிறர் தன்னை உதாரணம் காட்டிப் பின்பற்றக் கூடியவராய் நடத்தல், தொடர்பாடற்றிறன், தொழில் நுட்பத்திறன் போன்ற தலைமைத் துவப் பண்புகளை வளர்ப்பதற்குப் புறக்
கலைத்திட்டச் செயற்பாடுகள் உதவுகின்றன.
புறக்கலைத்திட்ட செயற்பாடுகளிற் பல போட்டி நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. இந்தப்போட்டி நிகழ்வுகள் மாணவர்க ளிடையே வெற்றி தோல்வியைச் சமமாக மதிக்கும் பண்பை வளர்க்கின்றன. இதனால் விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு வளர் வதுடன் சகோதரத்துவ உணர்வும் மாணவர்
களிடையே ஏற்படுகின்றது. உதாரணமாகப்
காலத்தை 9வன்ற கமல/ே

பாடசாலைகளில் நிகழும் போட்டி நிகழ்விற் சிலர் வெற்றி பெறுவர். சிலர் தோல்வி அடைவர். தோல்வி பெற்றவர் தனது தோல்வியைச் சமாளிக்கப் பழகுவர். வெற்றி தோல்விகளின் கலவைதான் வாழ்க்கை என்பதை உணர்ந்து சவால்களை எதிர்
கொண்டு வாழப்பழகுவர்.
மாணவர்களிடையே பேச்சாற்றல், எழுத் தாற்றல், கற்பனாசக்தி, மனனஞ் செய்யும் ஆற்றல் போன்றன வளர வழிகாட்டு கின்றன. உதாரணமாகத் தமிழ்த் தினப் போட்டி போன்றவற்றின் மூலம் தனிமனித ஆளுமை கொண்ட ஒரு சமுதாயம் தோற்றம் பெற்று சமநிலை ஆளுமை கொண்ட மாணவர்கள் நாட்டில் தோன்ற வாய்ப்பேற்
படும்.
மாணவர் புலன்கள் நல்லவழிகளில் திசை திருப்பப்படுவதால், தீய பழக்கங்கள்
இல்லாமற் போகின்றது.
ஆரோக்கியமான மாணவர் சமுதாயம் தோற்றம்பெற புறக்கலைத்திட்டச் செயற் பாடுகள் உதவுகின்றன. அதாவது மாணவர் களின் உடல், உள உறுதி ஏற்படுவதுடன் வினைத்திறன் மிக்க ஊழியர் படையொன்று
தோன்றவும் வழிவகுக்கும்.
இன்றைய நவீன சீர்திருத்தற் செயற் பாட்டில் முன்வைக்கப்பட்ட அடிப்படைத் தேர்ச்சிகளில் ஒன்று விளையாட்டும் ஓய்வும் புறக்கலைத் திட்டத்தினூடாக முதன்மைப் படுத்தப்படுகின்றது. அதாவது புறக்கலை திட்டம், செயற்பாடுகள், ஒய்வு நேரத்தைப் பய னுள்ள வழி களிற் செ ல விட
112 -

Page 139
மாணவர்களிற்கு வழிகாட்டுகின்றன. ஆரம்பக் கல்விக்கான கலைத்திட்டத்தில் முதன்மை நிலை 1 இல் 1 மணி 15 நிமிடமும், முதன்மைநிலை 2இல் 2மணி 30 நிமிடமும் முதன்மை நிலை 3இல் 21ဝုစေ၏ 30 நிமிடத் தையும் ஓய்வுக்காகச் செலவிடுகின்றன. இந்த ஓய்வு நேரத்தைப் பாடசாலைகளில் இணைப்பாடச் செயற்பாடுகளில் ஈடுபடுத்து
வதைக் காணலாம்.
புறக் கலைத்திட்டச் செயற்பாடுகள் மாணவர்கள் குழுவாகச் சேர்ந்து செயற்படு வதற்கு ஊக்கப்படுத்துகின்றன. இது மாணவர் களிடையே ஒரு புரிந்துணர்வை, அந்நி யோன்யத்தை ஏற்படுத்துகின்றது. இத்தன்மை ஒற்றுமையுணர்வு ஏற்படக் காரணமாகின்றது. தொடர்பாடற் தேர்ச்சியினை வளர்த்துப் புதிய கல்விச் சீர்திருத்தத்தினை மேலும் வளம் படுத்துவதாக அமைகின்றது. மெல்லக் கற்கும் மாணவர்களிடையே தாழ்வுச் சிக்கலைப் போக்கி, இணைந்து செயற்பட
வழிவகுக்கின்றது.
இச்செயற்பாடுகள் எல்லாம் சமூகத்திலே
மாணவர்கள் பொருத்தப்பாடுடையவர்களாக சமூக மயமாக்கலுக்கு உட்பட்டு வாழ வழியேற்படுத்தும்.
ക06ഴ്ച 9ഭ്വഭഴ കയ്പൂg
 

இலங்கையின் கல்விச் சீர்திருத்தங்களில் இன்று புறக்கலைத் திட்டத்திற்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது. புறக் கலைத்திட்டச் செயற்பாடுகள், பாடம் சார் அறிவினை மேம்படுத்தும் வகையிலும் பல்வேறு திறன்களைக் கொண்ட சமநிலை ஆளுமைமிக்க மாணவர்களை உருவாக்கும் வகையிலும் செயற்படுத்தப்பட வேண்டும் எனக் கல்வித்திட்டமிடுபவர்களால் எதிர் பார்க் கப்படுகின்றது. ஆயினும் நடைமுறை யிற் பாடசாலை தொடர்பான சமூகப் பார்வையை உயர்த்தும் ஒரு நடைமுறை யாகப் புறக்கலைத் திட்டச் செயற்பாடுகள் கல்வி நிர்வாகிகளாலும் அதிபர், ஆசிரியர்க ளாலும், பெற்றோர்க ளாலும், ஏனைய சமூக உறுப்பினர்களாலும் நோக்க்ப்படுவதாலும் அதன் உண்மையான நோக்கம் புறந்தள்ளப் படப் பாடசாலைகளிடையேயும், பாடசா லைக்குள் ஆசிரியர்கள் மாணவர்களிடை யேயும் போட்டி நிலைகளை, உயர்வு தாழ்வு களை உருவாக்கும் ஒரு போட்டிக் கலைத் திட்டமாக புறக்கலைத் திட்டச் செயற்பாடுகள் அமைகின்றன. இந்த நிலைமைகளில் பிரதிகூலமான விளைவுகள் அதன் அனு கூலங்களைக் குறைத்து மதிப்பிடு வதற்கு வழிகோலுவதன் காரணமாகப் பாட சாலை மட்டத்திற் புறக்கலைத்திட்ட ஏற்பாடு கள் கற்றல் - கற்பித்தலிற் பாதகமான விளை வுகளை ஏற்படுத்துகின்றன எனும் கருத்தும் ஆய்வுக்குரியதாக அமைகின்றது.
உண்மையிற் கலைத்திட்ட வடிவமைப் பாளர்கள் முறைசார் கலைத்திட்ட மாற்றங் களை அறிமுகம் செய்யும் வகையிற் பயிற் சிகள், கருத்தரங்குகள் போன்றவற்றை நடைமுறைப்படுத்துவது போன்று புறக்
l13 -

Page 140
கலைத்திட்டம் தொடர்பான நோக்கங்களை அதிபர், ஆசிரியர்களுக்குத் தெரியப்படுத்து வதற்கான செயற்திட்டங்களை மேற்கொள் வது அவசியமானது. அதுமட்டுமன்றி ஆசிரி யக் கல்வி ஆலோசகர்கள் (ISA), உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் (A.D.E.) போன்ற வர்களைப் பாடம் சார்பாக நியமித்தது போன்று புறக்கலைத்திட்டச் செயற்பாடு
உசாத்துணை நூல்கள்
1. எஸ்.சந்தானம் - வி.கணபதி 2. கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதன் -
3. Prof.S.Santhanam
4. வைத்திய கலாநிதி சா.சிவயோகன்
திருமதிகோகிலா மகேந்திரன் -
பேராசிரியர் தயா சோமசுந்தரம்
5. லொறின் W. அன்டேசன் A
കഒഴ്ച 9ഖഭഴ കമ്മ്യു
1
1

களை அமுல் படுத்த வழிகாட்டும் வகை யிலும் நியமிக்கப் படுமிடத்தும் மேற்பார்வை நடவடிக்கைகளில் ஈடுபடும் கல்வி நிர்வாகி கள் புறக் கலைத்திட்ட நடவடிக்கைகள் பாட சாலை மட்டத்திலும் நடைமுறைப்படுத்தலை யும் கண்காணிப்புக்கு (Monitoring) உட் படுத்துவதன் மூலம் புறக் கலைத்திட்டச் செயற்பாடுகளை வினைத்திறனாக்க முடியும்.
2004) கல்வி உளவியல்
இராஜப்பேட்டை சென்னை - 600014 003 (சமூக அசைவியமும் சமூகக் கல்வியும்) பா தேசியக் கல்வியியற் கல்லூரி. 992 (Teacher and Learners) Shantha
ublishers Madras - 14 002(சிறுவர் உளநலம்) இலங்கை ஜேர்மன் அபிவிருத்தி ஒத்துழைப்டகம் கல்வியமைச்சு, தேசியக் கல்வி நிறுவகம். I999) ஆசிரியர் வினைத்திறனை அதிகரித்தல், தேசிய ஆசிரியர் கல்வி அதிகார சபையினது வெளியீடு.
114

Page 141
கல்வி உளவியலி
தனியாள் விருத்தி சமூக, விருத்தி இரண் டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. இவற் றிற்கு அடிப்படையாக அமைவது கல்விச் செயன்முறை. கல்வி உளவியலானது கல்விச் செயன்முறையை விளக்குவதற்கும் அதன் விளைவுகளை உயர்நிலைக்கு இட்டுச்செல்ல வும் பல்வேறு கருத்துக்களையும் கோட்பாடு களையும் உள்வாங்கி வளர்ச்சிபெற்று வரு கின்றது. கல்வி உளவியல் அறிவு ஆசிரிய முன்சேவைப் பயிற்சியாலும், சேவைக் காலப் பயிற்சியிலும் வழங்கப்படுவதனால் ஆசிரி யத் தொழிலை வாண்மை நிலைக்கு இட்டுச் செல்ல உதவுவதுடன், தனிப்பட்ட வாழ் வினை நன்கு சீரமைத்துக் கொள்ளவும் உறுதுணையாக விளங்குகின்றது. இதன் பிரதான ஆய்வுப் பரப்புக்களாக வளர்ச்சி, கற்றல், பொருத்தப்பாடு காணல் என்பன விளங்குகின்றன. வளர்ச்சியானது கற்றலுக் கும் பொருத்தமான முதிர்வினையும் ஆயத் தத்தையும் வழங்கும் அதேவேளை சமூகப் பொருத்தப்பாட்டினைப் பெற்று வாழ்வதற் குக் கற்றல் துணைபுரிகின்றது.
கற்றல் என்பது மிகப் பரந்து விரிந்து பட்டதொன்று. அனைத்து உயிரிகளிலும் சிறிய அளவிற் காணப்படுகின்ற கற்றல் திறனானது மனிதரிடம் மட்டும் மிகச்
ക0ഒഴത്ര ിര്വഭഴ കഥൂ
 

ல் கற்றல் கொள்கைப் பிரயோகங்கள்
திருமதி சுகந்தினி அன்ரனி தவச்செல்வம் B.A.(Hons.), Dip. in Ed. (merit) M.Ed.
கல்வியியலாளர் யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரி.
சிறப்பாக வளர்ச்சி பெற்றுள்ளமைக்கான அடிப்படை, மனிதரிடம் காணப்படுகின்ற நுண்மதி. அத்துடன் மானிடக் கற்றலுக்குக் துணையாக விளங்குவது மொழியாகும். கற்றல் என்பது அறிவு, திறன், மனப்பாங்கு என்பவற்றைப் பெற்றுக் கொள்வதாகும். புதிய சூழ்நிலைக்கு ஏற்ப பொருத்தப்பாடு காண விளைகின்றபோது கற்றல் இடம் பெறுகின்றது. "அனுபவத்தின் விளைவாக ஏற்படுகின்ற நடத்தை மாற்றம் கற்றல்" எனக் குறோன்பக் குறிப்பிடுகின்றார். இம் மாற்றம் நீண்டகாலம் நிலைத்திருக்க வைத்தல் நடத்தையில் மாற்றங்களை ஏற்படுத்தல், உரு வாகுதல் என்பவற்றுக்கூடாக வகுப்பறைக்
கற்றலை சிறப்பாக மேற்கொள்ளலாம்.
கற்றற் கொள்கைகள்
உளவியலாளர்கள் கற்றல் எவ்வாறு நடை பெறுகின்றது என்பதனை விளக்க மிக நீண்ட காலமாக ஆய்வுகளை மேற்கொண்டிருந்த னர். இவ் ஆய்வுகளின் விளைவாக கற்றற் கொள்கைகள் பிறந்தன. இக்கற்றற் கொள்கை களை இரண்டு பெரும் பிரிவுகளாக வகைப் படுத்தி நோக்கலாம். அவையாவன,
1.தூண்டல் துலங்கல், கற்றற் கொள்கைகள்
2. கள அறிகைக் கற்றற் கொள்கைகள்
115

Page 142
இவ்விரு கொள்கைகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்தும் முரண்பட்டும் வேறு பட்டும், கற்றலுக்கான பல்வேறு விளக்கங் கள் முன்வைக்கப்படுகின்றன. இக் கொள் கைகள் மிருகங்களைப் பரிசோதனைக்கு உட்படுத்தியும் பிள்ளைகளில் அவதானிப்பு ஆய்வுகளை மேற்கொண்டும் விஞ்ஞான அடிப்படையிலான ஆய்வுகளிலிருந்து மற்றும் பல்வேறு அணுகு முறைகளிலி ருந்தும் தோற்றம் பெற்றுள்ளன. முதன் முதலிற் கற்றல் தொடர்பான கொள்கையை வெளியிட்ட E.L. "தோண்டைக்" பூனை களையும். கோழிக்குஞ்சுகளையும் பிரச்சி னையிலிருந்தும் தப்பித்துக் கொள்வதைக் கட்டுப்படுத்த அவதானிப்புடன் கூடிய ஆய்வு வழியாகப் புதிய சிந்தனைகளை ஏற் படுத்தியுள்ளார்.
புதியதொரு நிலைமையை எதிர்கொள் ளும் சந்தர்ப்பத்தில் ஊக்கம் கொண்ட மிருகம், பல தடவை முயன்று திருப்தியை அடைய எத்தனிக்கின்றது. இச்சந்தர்ப்பத்தின் பின் இவ்வாறு முயலுகின்றபொழுது தற்செய லான துலங்கல்கள் இலக்கை நிறைவேற்று கின்றன. இலக்கு உடனடியாக நிறைவேற்றப் படுகின்றமை குறித்த துலங்கல் ஏனையவற்றி லும் பார்க்க வலுவைப்பெறும் சரியான துலங்கல்கள் மீளவலியுறுத்தலால் வலிமை யடை கின்றன. கற்றற் செயற்பாட்டை விளக்க மீள வலியுறுத்தல் எனும் பதம் கற்றற் கோட்பாடுகளில் முதன்மை வகிப்பதை அவதானிக்க முடிகிறது. பவ்லோ வாட்சன் ஆகியோர் தொடர்புகளை ஏற்படுத்துவதன் மூலம் கற்றல் நடைபெறுகின்றது என்பதனை நிலைநாட்ட முற்பட்டனர். இதற்கு மாறாக அகக்காட்சிக் கொள்கையாளர்கள் புலக்
കnങുഴഞ്ഞുഴ ിയരിഴ കഷ്യൂ

காட்சியையும் அனுபவங்களையும் ஒழுங்க
மைத்தலை வலியுறுத்துகின்றனர்.
சமகாலக் கற்றற் கொள்கைகள் மேற்கூறப் பட்ட கொள்கைகளிலிருந்து விலகிச் செல் லாமல் ஒரு விடயத்தைக் கற்று, நிலை நிறுத்து வதற்கான தகவல் ஒழுங்கு முறையை வலியு றுத்துகின்றன. இவையாவும் கற்றல்- கற்பித்த லிற் செல்வாக்குச் செலுத்துகின்றன.
தூண்டல், துலங்கல் கற்றற்கொள்கைகள்
ஓர் உயிரின் நடத்தையாகக் காணப்படும் சிறுசிறு துலங்கல்கள் ஒன்றிணைந்து கற்றல் நடத்தையை உருவாக்குகின்றன என தூண் டல் துலங்கற் கொள்கையாளர் கருதுகின் றனர். இதிற் பின்வரும் கொள்கைகள் முக்கி யத்துவம் வாய்ந்தவையாகக் காணப்படுகின்
றன. * E.L தோண்டைக் -இணைப்புவாதக்
கொள்கை
(Theory of Connection) * I.P.பவ்லோ - பழைய நிபந்தனைப்
பாட்டுக் கொள்கை (Classical Conditioni ngds Theory) * J.B. வாட்சன் - நடத்தைவாதக் கொள் 605 (Theory of Beha viourism) Xx E. R. (55ğ5rf - அ டு த் த  ைம வுக் Q5TGT605 (Theory of Contiguity) * Lலாறல் - தேவை தணிப்புக் Gld, TGirg05 (Reduction Theory) * B.Fஸ்கின்னர் - தொழிலில் நிபந்த னைப்பாட்டுக் கொள் 60) 5 ( O p e r a n t conditioning Theory).
116 -

Page 143
நடத்தை அவதானிப்பிலிருந்து நடத்தை யாளரின் கற்றற் கொள்கை தொடர்பான ஆய்வுகள் ஆரம்பிக்கின்றன. இதன்படி நடத்தைவாத அணுகுமுறையைப் பின்பற்று பவர்கள், பிள்ளைகள் எதனைச் செய்கின்றார் கள், என்பதிற் கவனம் செலுத்துகின்றார்கள். ஒவ்வொரு மனிதரதும் விலங்கினதும் செயல் தூண்டலினால் ஏற்படும் துலங்கல்களாகவே அமைகின்றன. என்பது நடத்தையாளர்க ளின் கருத்தாகும். சூழலின் செல்வாக்கே நடத்தையென நடத்தையாளர்கள் சிந்திக்கின் றனர். இங்கு சூழல் எனும்போது பெளதீக சமூக விளைவுகளைக் கருதிக்கொள்வது முக்கியமாகும்.
சகல நடத்தைகளும் கற்கப்பட்டவை எனக் கருதுகின்றனர். சூழலின் இடைத் தாக்கத்தினால் ஒரு தனியாளில் இது நடைபெறுகின்றது. கற்றலை இவர்கள் நடத்தை மாற்றமாகக் கருதுகின்றனர். நடத்தை மாற்றங்கள் விளைவுகளால் தோன் றுகின்றன. சகல நடத்தைகளும் தூண்டல், துலங்கல் சந்தர்ப் பங்களின் அடிப்படையாக நிகழுகின்றன. சூழல் விளைவுகளுக்கும் நடத்தை விளைவு களுக்கும் இடையேயான தொடர்புகளை முதன்மைப்படுத்துகின்றனர். நடத்தைக் கோல்கள் நேரடியாகச் சூழலுடன் தொடர் புடையவை என்பதை ஆசிரியர்கள் அறிந் திருத்தல் அவசியம் சூழற் செல்வாக்கினை ஆசிரியர்கள் நேர்முகத் தலையீட்டினால் திருத்திட அல்லது மாற்றக் கூடியதாக இருக்கும்.
கள அறிகைக் கற்றற் கொள்கைகள்
தூண்டல், துலங்கல் என்பவற்றுக்கிடையி லான தொடர்பை உள்ளடக்கிய ஒரு பொறி முறைத் தொழிற்பாடாகவே முன்னைய கொள்கையாளர் கற்றலை உருவகப்படுத் தினர். ஆனாற் கற்றற் பொறிமுறைகளை
കഒഴ്ച 9ഖരഗ്ര കഷ്യൂ

மட்டும் உள்ளடக்கியதன்று இவற்றிற்கு அப்பாற்பட்டது. அகக்காட்சி, சிந்தனை, நியாயித்தல் ஆகிய உளத் தொழிற்பாடுகள் எனக் கருதிய உளவியலாளர்களின் கருத்திய லாகக் கள அறிகைக் கொள்கைகள் உரு வாகின.
கற்போனின் நோக்கு, புலக்காட்சி என்ப வற்றை ஒழுங்கமைத்தல் கற்றல் எனவும் கற்போனிடத்தில் அகக்காட்சி அல்லது விளக்கத்தினை ஏற்படுத்துவது கற்பித்தல் எனவும் கள அறிகையாளரின் கருத்துகளைச் சுருக்கமாகக் குறிப்பிடலாம். இவ்வகையிற் பின்வரும் கொள்கைகள் முதன்மையான
6ნ)6) J.
கேட்லூலின் - களக் கொள்கை
(Field Theory)
E.C.ரோல்மனி - குறிகற்றற் கொள்கை
(Sign Learning Theory)
K.கொல்வா
W. GG5PT Gaof - ஹெஸ்ரால்ட்கொள்கை
M.வேதிமா (Gestalt Theory)
கள அறிகைவாதிகள் பிரச்சினைகளை விடுவிப்பதற்கு விபரங்கள் பெறும் முறையி யல்கள் ஒழுங்கமைத்தற் களஞ்சியப் படுத்தப் பயன்படுத்தல் என்பவற்றிற் கவனம் செலுத்தி னர். அறிவுசார் உளவியலின் ஆரம்ப ஆதரிப்பாளர்கள், கெஸ்ரோல்ட்வாதிகள் பயனுள்ள ஒழுங்குகளைக் கொண்ட புலக் காட்சிக்குத் துலங்கும் உயிரிகளின் முழுமை யான நடத்தையினை வலியுறுத்தினர். இவ் ஒழுங்கினை உணர்ந்தறியும் உயிரி அகக் காட்சி பெறும் ஒரு குறித்த நேரத்தில் ஒருவன் இருக்கும் முழுமையான சூழல் அமைப்பை கேட்லூலின் வலியுறுத்துகின்றார்.
மேற்படி இரு கொள்கைகளிற்கும் இடையேயான வேறுபாடுகளை அட்ட
வணை சுட்டிநிற்கின்றது.
117

Page 144
அட்டவணை : கற்றற் கொள்கைக்
தூண்டல் - துலங்கல் கொள்கை
தூண்டல்-துலங்கற் பிணைப்பினை ஏற்படுத்துவது கற்றல்.
பகுதிகளின் வெறும் இணைப்பு
புறத் தூண்டல்களின் தன்மைக்கு ஏற்ப கற்றல் நிகழும்
கற்றல் ஒரு பொறிமுறைத் தொழிற்பாடு
வெளிப்படையான கற்றல் விளைவுகளை தெளிவுபடுத்துகின்றது.
மீள வலியுறுத்தலை வலியுறுத்துவன
எளிமையான கற்றலை விளக்குவது
குறித்ததொரு நிலைமையில் ஓர் உயிரி பெறும் அனுபவத்தின் விளைவாக ஏற்படும் மாற்றம் கற்றல்
B.F.Skinner ஒரு துலங்கலுக்கு வழங்கப் படும் மீள்வலியுறுத்தல் மூலம் கற்றல் இடம்பெறும்.
மாணவர்களின் கற்றற் செயற்பாடுகளை
ஊக்குவிக்க உளவியலறிவு அவசியம்
உதவுகின்றது. கற்போன், கற்றற் செயற்பாடு, மதிப்பீடு, கணிப்பீடு, ஆகிய செயற்பாடுகள்
யாவும் உளவியல் எல்லைக்குட்பட்டவை.
மாணவர்களது விருத்திசார் கற்றல் இயல்
புகள் ஆசிரியரின் கற்பித்தல் முறைகள்,
பிள்ளைகளின் பிரச்சினைகள், உளநலம்,
கற்றலின் அளவீடு வகுப்பறையிற் பொருத்
ക0ള്ളെ %്വഭഴ കഥഒg

ளுக்கிடையேயான வேறுபாடுகள்
கள அறிகைக் கொள்கை
புலக்காட்சி அடிப்படையில் முழுமைப் பொருள் கொண்ட அனுபவங்களைப் பெறல் கற்றல். பகுதிகளிற் காணப்படாத பண்புகள் முழுமையிற் காணப்படும்.
புலக்காட்சி அனுபவங்கள் கற்றலுக்கு ஏதுவாகும்.
உயர் உளத் தொழிற்பாடுகளான அகக் காட்சி, சிந்தித்தல், தர்க்கித்தலுடன் தொடர் .لیgللاا(60|ا
உள்ளார்ந்த கற்றல் விளைவுகளைப் புலப்படுத்துகின்றது.
அகக் காட்சியினை வலியுறுத்துகின்றது. சிக்கலான கற்றற் செயற்பாடுகளை விளக்
குவது.
சிக்கலான கற்றற் செயற்பாடுகளை விளக்குவது
குறித்ததொரு நிலைமையில் ஓர் உயிர் பெறும் அனுபவம். காரணமாக புலக் காட்சி ஒழுங்கமைப்பில் ஏற்படும் மாற்றல் கற்றல். ரோல்மன் - புறத்தூண்டல்களினுடனான அனுபவத்தின் விளைவாக அறிவில் ஏற்படும் மாற்றம் கற்றல்.
தமான கற்றல் நிலைமையை ஏற்படுத்த உதவுபவை. மேலும் கற்றலுக்கான ஊக்கல், ஞாபகம், பயிற்சி, கற்றல் இடமாற்றம், பயிற்சி போன்ற வகுப்பறைக் கற்றலூடாக எதிர்பார்க் கப்படுவன. அனைத்து விடயங்களையும் இரு பெரும் கற்றற் கொள்கைகளுக்குத் தெளிவாக விளக்குகின்றன. இதனை ஒவ் வொரு கற்றற் கொள்கைகளுக்கான விளக்க அட்டவணைகள் புலப்படுத்திநிற்கின்றன.
118

Page 145
‘qit!) loĝ9f9;) (9-Trīņos ĢIJIFUÐ gotoşıldığ) TỰ-3 TU909ųJ139||Tig) (sol#ụTI 6)Ilısırı hesgos, Hips@e offieldirmişrolo poạÎnçerto legi que f) பeeஒரrெee ஓெeெgrefகி ம9பரஇேபொகு ஏடு)யஐ ழா919பர 'qi@ıyorlog) ~ırıņ@@@nigomrī 19ęņ109$le ș1009091$ -TIITIĜIeş),prī Tioșụo@s@ @ @o@rto yoso 199ųore logo uqi qi@Tīrī£$@rīgs so Hırırmırto qisÌrie, giginee, golfmootoogs @& Nortell@o. Ĝung)g(@rīņoạongo orgiốī)& gusēm?ęuqig) qilgotno sĒĢ@Ệ Qolş9@dosẽ qinonsējo qøająĵo qıfleol/ormtrog șşșųoło rmuotęșđì?ơi qofi@ 1291?şIĜająĵo 19-Isrāņ@Ġ quậ1,9 ugi@@@LTTE) Q@ęșco șđầure --Tlogo usoe) 1196)||ne, sporgrens@ko (gająĵo qi@ươırmışfeito spoặơngeorgiốī)& யாழ* ப99ஓடுபnர்rnee) (9greயின் ஒரஒெழிப9 ெேஓடிெயா919பரத
= + 0yı is. sus svo se svwvwo a es wuyiji i uxz uws: ± 0) + √ ir sı -luoso quegemon sihrugogosẽ sẽurīg)gihn–Igore IỆre Fısı 100909$ ȘI-S (911@melploe)ąjơng) 1991 logi - 09TITIŴmoe) @& - Ÿ tạąjįEnrı,..., ரஒெருoஒெ19ே de 09 Gjąjo qiqe (fi) qø og sự li flog)-a ĝojo ĝ=īgi mộH federī@$ $moeloe(pusēs) / @s@@@> qisỆĝo) FıņIĜfe do 09@jąjo 19 o giwo ɖe ɖo gï ஏன்ெ ஒm09ரரree ஒரபிஇ -ஒருe heய99ருe. 'loreum nogoko q1@LGİış9đfi}lposỹış9 1091;$ú5||
moooooš!!!??)guru
ஒ(99பகுை கிரிகுபூ9reகு (998ரிடி9திரி oIITŲ TIẾto) 09@jąjo (6+61-sz8I) gasso (±(√319Loo)' + s) (809191&olo) q90Írloo [ĵigornfi) otopuose) șúurto Hņ1,909$ ĮLoucemiş919-a șęụGIÐIG> Ə>{!puolųL “I pue^^) op Jos:91ợ911@g)-qs19 JJU997119
IporțJourn@IIŲı q, quiqso -qodīqī£
IpogDun-luo?) /ıpogotye neuonųı
ogæıpılæse qÍCŮqĵo
(Ipoogelpuose qÍGÚqĵo pouseos@os1@Ī) Ipoogelpuose qÍCŮQĵo qsoņuaes@ - qe liqeusē
ക06ഴരാഴ്ച 9യഭഴ കയ്പൂg

TÊ199ųJimsoofi) oŲ. qĝệmoÈ* @ęIĜĢĢışıąję - opcjąjo -qoqĪĢo ș@jwoTīņ@re syre@no), 199—ıHņ@ış9 greideligi qølge@jąjo @15nı909193) qi@1999-a moon209$3) 1,9 ușąjąặre-igor@> oveșteổ quae&#@n-ı-ā回增ogg取飒m书 qegeぬ戦Qコ@E esafns ss@Lコamsg Quコ寸9 *母モEコモge EeeIpolyurteucrișormoso soucnusē Ļrto 1999 LG, ‘qi@loĝorlog) opgąją)Ġ şuqiĝșrmoÈ QşIĜająĵo ĉewegue-a '02--→ 1s2lyriologougi), q白ueneqg@99dge則函定901的出49% opostourno) 15, 19-IsĒrısıụo@s@ (????IIII@ Ipolșąjį5nrī (sigolir iş) 占9寸寸ung)运999@@引占9@@4闽潮自由运9999占9%围un99 ரடி909-101 ppeடி9ழா ர9ழ9ா9ஐ (9ர்ேபூelன் ஏn)ழகீர்வி șęș și m3) 65ı sı909 grįım-ıl59 ĝğlyse) 'quidoosốîre șĝlonn golynųortos@-109$ mello -IIIĘısıĝjo) șoș0909@j qol591909.gs retoriĝo @@@rtoloseuon 199—ıs@@@> oặșų9ło tęąjį5nrı sırıqi@$$riqi@@ q2\sqrtelsen14919 spologis? '|por||Tons@s@ a9@@jo 199ųooļitologouqi.e.
|-_^»
→ → → →----
$ 59909ĪĢIIGI–IĜIĜhụ-luoto) ... 硕g999增ummu99喻晚嘲é》
ஒருeடு யார்ரீயகிகுசிரீகி த
இருeயொப9 தே
$ış9 (porţites@-T-Trīņotor eqorı. )
-:Igoreusmrtowoł@ (193-T-III
19ழா99 டிeரி (eயம9ஓஓ 19டிeயகிஐ ஏஒெஒருer) ே
·qiHmongolo sous 1919-a 1990ĪĶặigogolgo qisĜqĪĢjo -qıHmongolo sgum 1909rī@Ģ Ģņ@$ 1996).UTIąjmos) qi@rīņ19 |plotos@jong) sỆung)gi@Fısıldwello dowosi Norm?
巨949@@n9了Q9可。9990圆七é-领g9闽潮m肃Ps 'qihoặ-æ
aoao G\ -n- aoisĩ-> oo, nortłnoce, , oasir-n- lao wanao:G\~~~ ~~~.Hr.
IỆaĵigololpuose) șIŪqing) sır(8091099-æ 巨99f 圆圈目通谕己999塔g长圆 (emeகு னிர்டிemn ரீருmஓரிரு கிர்டிeழு |-ıııoğlg) so)uriąjmose) șĞ qi@ı,9|Jose) șŮąjne) sır(8091289-a qi@rīņ1,9 ug mg)ụorlog) qi@rīņoșGiố hoặco șollo mẹ@@@ ĶĒurīg)qihnīnęte) (q3@ĝ-bio 3ぬEq) egnEコ) useseコsg ர்ேடி9mn 19ழு9ரி கிmண்டி ஒழஒSே gnOIH니크에 h8的s 劇Cius황G)그녀1T정 upt홍5nt의니m그6 usof 「크니극Trm그드그城)
|199th-ın ‘ı99 JG109@ a9-T-a
119

Page 146
'q10)(59Ụugi (qo@fikā”) olirms@djon qoffourīg) sicello 149tīņos@uoqoố qi@ış9193) –īrīņorgiốfino q9$$IŪhmộøre 19g. IỆung)giữne)-loogi goqjąję leucelonajgorfi) @@-ıgie) - qi@șụoĝio Hīņrn urte 1,9 ugęsẽ gặ@rı I 1990-9#ąİFTÇİ q21.109$res@rasiorgiớir 9 golynųørtee)-noos do uso @ @ @ @ @ @ ệ sĩ Hilçe fologi og sợ sặ1,9 llog) son oqi use §§ @nqiong)(ဇဖဖf@jမ္ဘာ့qino (fi) 192 @noong đỉno 1,2–1%)ęs@-ı-ā 109Fuq919 qiú jog gif@> 'Hıriuosegerie sło oặięH '(?)-III/III. TI@@@@@ırıĢĪTmolo) Įrto 10091.g. ‘Juaĵ1,9(?Inose) 中uurmé gmieusus giG)長978%),「irTra편(fre %%브해 85muen88
ய9டு (eயவி திேரடு 'யூயார்டி9ழுஒெப9டுe (ரரnரmழஓரி)
qĪTe) @loĝș@rısı9909$qirīgs ($#@smsøfte uogi udogorsørī -2,
199 urmmg)--109 so sự gio) soti 1999 ||so (uoque u suussɔsỊd wȚnuņS 09ĝĝųíUJIÚŤrog) đLIąoisso ), IỆrtos@@@rīgs so C8099교 Ce 關 q19的) 용t크노長9트國 內) uCT6)rs 院) 围圈gu哈可。G增tu9J副—n习啦啦On门后99钢 qing sẽreligio Nortos@@@HỤso degeorgicos? sg)é spotilagolsẽ sẵș& (uoŋɛzɩIeuauəO snį nuŋS) ogoșiirnuidoos@ırı(9 ņðIIợ911@ _z, 'qi@rī sī£§@rısı,909@qİFTÇİ q9orgloosĩ Ệung)gissĒĢIÚNonserto legi 119ore09-1$ aprī rībingels? Gjigotos@@@nigomrī rīmīngle) șoș 트s홍용에 / 國朝G)그 그 행ne nus南宮城TE T5 TIŲjo) (snuoueologuļa(I) opg{{#IÓNoortologi a, 'qi@useloom-igo@ırılgofnrı Juo googoo (G) IỆgsố qoụoo@LIT-Tlusog) 1959 UQ93)(pri
யூயாழஒருiரடு ஒழ919-ஸ்டிeபகி-1,n)ம99 @qİrīgs spéė lygoon ‘oporņides@ @ @@@rīņ1909 Ģqirīgi ņĝ ĥşi-a “buggelsỂ $1$$@rīṇigesos Įrīgs helae-æ ogė@rnē sēriņáoມຢູ່ທີ່ີ່ີ່ີ່ຜູກ G 國u그%)gn的)편(frs H808에 院制T니극극(國都心Durm3 Inuđi@ qiaodfò gwo ?!?!? Nosso gjį5n+0919 ஏஒெழஐசிஐ) புgரிர பூேபம9த்திடுா)வி ஒழ998 LogolųTI FIGŪ09.199& Inugi 1991. Giáĝoğuo Tổ
xeotegutsegogin
9ɛ61 - 6ț781 -: giao1o ஒழ9eயழகு ஒடு)யா (1995ர் grnder) 'yıplaşmış919-3 mësos Ao|Aea qɔļAouņɔa ueA I suasorsori paes1/19ạirių9 1991 asố
ക0ഒഴ്ച 9യഭഴ കഠ൬

'quido@@@Fiqiong) muoff???IIII@qleef) 1,9$resẾș@FTQĵo Fiqi@$ $riqi@@ Hīņ1,9095] qøorgados q9–11999||ổ qiaoxfò ŋoolșąjį5nrı (1990Î199ựș[$1|rī siceo,9ająĵo 199ų,99||R$ 1099||G. 199II1919 Isoo-103@@@@> 'Ipogo-Iloĝ9||ĒĢGİH Teosom-ngohụ-luğe, 19–ī£șorius@ l'origolo sợ gì ựzığ
2&e的已o函因白iég與匈iégégle到「nnnueue與白nge
குேடு riqi so gorgoesẾ 199-TIẾTm|Qjıqe u@g) bilogolff 「그니nrnrmu909制道irTig L851 -95nU-3T88)TC983 como sąžųj@ ựīgi ņsīgs 1ọoloogpigioossẽ gặgĪĢIG> qi@nąjso (posisão qouloștilogo|NoặGİH tilçelsĒ Ģęło qi@ęış91øvelse qioșug IỆreling) sẽuaeqos, oporgloosĩ qølløgtinggolff qiqjf, ġġIĜhmọørte logi – (uoŋɔuụxã opgắiĝiso ogorgioos@-IIIIIIIoooooĝqirīgi �ająĵoŘè qisms@@ų,5) ajogo giron 1919 til 1999||No aj gjrn (§§ sĩHnuço T3 legi tilgsels 1919–īHn&#Nomoro uogi Ệrtos@@@rıņ10909@qing dowoso sąjaos@@TIąjso QQgs gs beg@」コQno)
小心
@围圈4的运争g动) q9org/abs@.(qī£?ųortolo) 「ココgg@コ(bugo||Ế) 反ue與白ng不—「nn己的與9n己反ue的白ng useu, rođızılımıylege@gsritgÍ ‘e she 1999-a) (安國制(中七福神IOT-여) 本1 taus통「T니극Trmg (quo?ų9190) 89편Co府副 「TT극Trmg 本1 th長9통制「TT극Trmg qırıņņ@gse oogsg)riņiewe@gfrīgi “z ( 安國劇05 는道總kT어)(qī£?ų9F90) &a편Co高制制는「극T그g 本1tau長9통制制트「극m그mg (七福神TOT니예)(qeșụorlog) 《8683) 정a편Co國全1 trus통制的는「극Trmg
ışefò oiseu, rođızılırī ņirectesqÍrīgsor
120

Page 147
șterpone, 1,2-issēnosỆ@rīņģīÎā (9090ĪĢjo oqiaof) 199$re @ņđfire 1909ęgęIBæ Œiqoprio) ĝơi@rlog) HIIŲ,9% sẽırış) qisĒĢ@nrıyorlog) (309&officos qi@rıņęșụLIŲĝ19 JR91,9 ugi
'qirmişmes@o qosraelgof) ựrnŲsoofsooșurtos@-3 decoño) (ĝGjąjo 199||Gnúolș șđựơi qi@logoriog) ofại1959 ou únormt voo@@@rīņolloqi-a dɔwɔɑjąjo 199ų9ę įrto 1999 JG1 過戦モgg gdeae@ gEssg」ココqeQ)* (plynoldeligi reg)199.19 (1991 resûılgı ollqortoqiqj-ııırısı@@@ırıs) się fiù o qìgnĝIĜĠ op-inąjo HņIỆree, Nogieselle-lun 'Hırısree, Nogiqi-uri 19-iffresĒĢ@nąjo ngərīsree, Ễgi ymyl???, ?)ę@relaeuq notoqsipung) qiourn@ú51 1கிம9ழியா9 வீரர$டுபாகு (prineகு (org) ஒஓபரerமிழr)
'1909-11ņ9$ qi@ıpuose)ąjơış) ymysg‘s’ (puműworīņ@no
小沙
从口
199-1@@ırī£) si@-ıurm190.959 sỆqi@jee.g. ırıąjoQTU5mu909L85:@LGT1099 (IIIẾ Ở−חוחתc
·ą9$ĝisfiệ sầuegosẽ tegoorņicesẾ Gjąjơn 的城邑)urme) 「T니극ngis a트Reus(853 용tm니nu그 Qugogo@qİrīgs -:q9oqogs -koo-uuriņuooooooĝqİngi
·ơng9-ı-āriqsso 19(ת}חחחח9)t9$): חוחת) הן 9g919עnטרוGי 反eé499mn @g巨ee圆9了动mā ignus0u的)에 qnG)그rmusus Q9的制G)rnrmu909的 温ng 爵R9@ng@ 99@@@喻岛增寸与9与剑 பெர்குா93) டிேeழபிா9 கிஜிடி99டு டி9"T
tugelsĒ Ģ@liote) @& -:09@@@riņuooooogogingi ... ,
—ılımı 909199 1,9-linti-io)ąjmới) 1990 oriesībę qis@19 -ITIÐlgo q2 & - yn 9-ilogo uos@qjơng) 1,9% hernosẽ lỡ@rī 1,9oqosorgudesỆ ĝiĝșđòrtolo) 199GT 199ụoo1909ų951 ysto-ilogo uolo)ąjơışÐ 1909? Horno, Nog spologo1951 Ĝtę (199@ņIdolo
'jfelgolImgl09 1994,f) ogụleum@gooặ-igi otopuose) -I-IFTI-ą
ர்ெgஓஒஒ?ன் டு யாயமஐ) டி9ருeய(9ஐா9ா
8961- 8/8I –: qiaolo oposissioloog), Juriņ1çscowoğ@srig
UOS) BAA’ŒI’s
1999Juris (grấog)
കnഒഴ്ച 9ഖഴ കഠ൬

gடுமpreஐ (98rெதுசீreஒஓடு துெரிஞ் 199şFırırnurie 199 ușqj@rtos@rīgi so oporțioes? QJ199|?@-lo ஒாடி9ரர்reகு நிதிவிடி9டு ஓய909ஓடுபrறிmeகு பேடிடியூ9mர்ர்roகு த 'quab-i-Illossfir 9 @ęIĜŌōjo 199ươn@@@une) rī£ęg 1909ĝo sĒırış)(jigos?đẹ@ 02@jąĵo 1991 mðĥ0951 m3).--TwoŋTelugouqi qiaof) 149ti-Turīņ1909$ķirīgs ... “gлшсеп
ņồrneybrī£ maeș09ęIĘiq,qi smo q-IŲrelogouqi qi@@jo
'q2-ılırmı909|59
副dg@@n习困增唱 q9@@rīqīmn ŋ@ęIỆrmófi) 1909ų95ì sẽqĪGjeo@ qigon glimtīnsıtırı ‘s@@jigolo@rīņoșTogo mong@@@@@mdP 99博与9占g 1194?-1@urīte) sı6)-Turm1909159 1991 JTrīņ@ış9 G@@ 119 go 1,9 UGI · @-ırısı-159 TỪ LUTHnų $ to) 喻G增leue占g gmāgun习可。9塔h习9闽 1995ı sĒĢđì), 1909195) qisung) mbi-ulo șoewermófi) Qigos; seổ sầ-IȚırısınıņđù19 tạo ở sorgirmrī Ēurīg)qi@use, ștegorm(f) (jooɗɓoɔrı 融gy-u闽9 副坝6命。它围圈mn Bu995 - 홍ü용學G)그녀극크너(F)-9 정& Ja편urm그 너IG)니O형
121

Page 148
gn:9 편(3 (89편surn院).u-51 %%%니nC&는院9드仁陵) '는C9院)「3그)23 ரeெழeஒன greழ*ம9யழஒாேர், geரி 19rேeடு) sięņđỉno 19-a (possingøre logi ©ęsĜorĝidos Įrelaeuqi ..., ”ფII(9)|909r'9უ) 宿—n习钢圈司的9 guen99@@@虽 gu99硕潮司hgre Bg 1990esĒ qolqo@$5īąjo – qodjąjo No-ugolio(9) 199Tmn sicello-lÇoğ TÊU-T-ILGIrm-igor 9@wogj glirmtlige-I-a spojąjo 199ųooyrtologouqi, ), 'qi@lgorio?) 09@@@@@@@ 0209@Hqırmỗ199ų9f9 1,2 ugi qi@șųomŲqİRose) –īrīņmrmoloģșųfi ŋuɔwoordowoso) @LITIQÛrmae) qį99$$ışıąjo 'qo@jąĵo (1990Ī1995??Ų9@şIEā (1990Ī1995? ĶĒĢI@HỢre —ırıąjmoe, qooqs-a ‘quidooșụoĝlo qooqi-a 1991.??IĜŌōjo sỆung)qi@ș-igos? 19:#f909$$) qi@logorog) (p-ırırımInose) $ĝųfĩ qİlçoğófi) por 909$3) golyɔrɔ lɔɔlig' TmGT09ko olls-ilogo Jose) 1990 #$10909059 @ Ungirniog) gjająĵo. ~
gעה רוqי lolo@@rīņ@& (pg|l-iriĝo qıfeleg. 19-TË 「T니극ng6 &rmU역에 89편Co홍 U德, 的制石高) uoņ\qquỊ əAųɔɛəYH -:-1009@ĝoq?IIĢģņĝ19 ) நிதியடி șụş ış9-ı-ā mœrego@@ 09$$IĜhmisertologi q@n己的已dine 函增部ugqqeu的母9亡出自寸 -Tungjrmøte) @@ -:09@@1(ĪİIĮĮqofologi loooooo @ : qi@rgi-iko q融舰巨99可。919将在喷咀的巨m寸巨9了动 1909 ortogo@@ -:09ĢģĶĪfnƯỢorto Ilogi oogstfī) ... תucהררu$). —If 1(ife (19ඉ[3]09% (jශ්‍රශ්‍රි (9%g|"ග ශ්‍රීඝ්‍ර #919 අ gn:Tsu的統) gT5mU일구어 sus高制reG)rnG)臣 opti·nırıąjmose) @& (3.AJO) 09@qiza ...,
+ + ~ ~ ~ ış---- Uy · · · ĜIĜế qĪrie:GÌ Qunqirmose, sĒąjį-Tu@
qi@lpuose) șIĜqğrıs) sırewolwo-a. Ĝqjųĝi Ĝąjæ09ko 1,9%)ęGjøorgoșeș qi@rīņoșilowo Ħologo-a qel59thófi) qi@rīņ–159 lọ919 golĘn lyolpH II??-1]]$to) 1995műĺworlooșt? -TIITņo
~~ ~ ~ ~ ~ ~ ~ upo : ~~~~ <> uo,
șơ109f9tırı9 og udel59q3(ĪŠ -: neqeou osoụın 'quidooşıyou@floko@tserles@rısı)olo 岛语与9@电99写的硕99h949999与9母 ș-Teoloģ911@g) (so)urīņ13909@gÍrīgs 1,959|16eg)ąørī ZS61 - †788I –:ga9ilo ocesųsuolo ofıņJogoo fwcwsog) yıısırasın sous-æ oốioopascosoqon ase), ||nHT|X|JeƏ|O
q90īữog19 op 1/1199
காலத்தை 9வன்ற கமல/e

'qi@ışoreş) (9-TŲJossfire @@@@@@jon obvodjąjo 1991 m đơ95] ©īrī@ae golygo@un@mose) 1991 GIẾș@LTTE) Qolim bildo-To 199tırıąjo qø@@jo 1991 mỗootsi Img)-nơ9ųỊrto 1999||J. qQereQQ的過9nn函司司 G),극nrma편(frs LeaG)는극ngirma8) 도surmm88制球) 中學uregDT에 1909$stā” (@09ș-TQİ) uJig)]]Gig)1991?ș pırıųỆı9 10909@19 (plomongooogogj qos@jo Q)]]$9$ĝiĝo) qi-Tự9f91,9 ugi "grnழாeiன் முர்ருhn m 19ர்ேஇழ99ரு9 q2(Nojo -qı@ 1ųorlog) qø-Trīņogļņos@lęąjį5nrı biętę biko opus mụlęffo ?) ș@re10091.J. (pupoo@urismose) @@@jo știqıñosẽ g場Qgueggeg ココeコBe@ g-sコq』* シコ (199ஞ ஏrெe நிற்று யகுே கிர்டி9ழரி குர டு (pார்? (eஒருhroug-16 (pதிரி) ஏrெe நிர்ம99ஞ (prதுலகி ஸ்டிeபகி
-09ająję reş)so (Log)199 umỗ09||5. 'Log),199 umųo) u.1993) UGI 19ஓர்டி ஒ9ே19 (9ரு(ை99g ஓேரகி 8ெ ஆ 'qi@rīgs (9 UQ909]|$)) qi@loạogi 199ų919 99091;$3) qisms@rose) qi@logi 199ų919 ĝiĝros) 'q'IĜış9]|$)) qi@logogi Qomolo) -ı-āriqs o golonontologosto oŲn dolço-IlgelsĒ 2, 'qisney-Iweqi qodjąję dog) smrtogo-1$ @@ófi) qi@1,9193) (pâine) qi-IỆ qoỹ$sql?) (13)& ; qoşığıdøsẾ – til golff ~2, qi@n@j so sự9ĝ–īgi migoqelqof) 역G)長egn 的法學thuge토國 國城)에, 용결그6역「6 9ேஓ-1ஏ நிர பகுே ஒmழ9gயெகுே ஒbடி9|கி ,
'q1@I-III-I qjrnog) @Use)1991 doost? qihooŲi qosqjo ...
’dø0,209|59-15IIIÇé
ĢjąÎn qirmişT9ło 1ņos@florīış919 Ĝơn@rlog) @取唱动“宿取飒司h云9弓与弩“@的增目
(9961 – 9881) gja91;o occ9/1919,9 pslogiososẽĝ9)f£? ĮJĮųļno)''}}'E yoğ@"\s*:4
副nnedD坝坝Dung
ரபுெeபஐகு ஒரேrg) (19919  ே(eஒஒப்பிஐ)
aortsats, ao@Y maena,,--!-n—waaroß\r-o roinn fo | ~ ~~~~
122

Page 149
+ \,. --~~~ ~~~~--~~~~ ~ ~ ~ ~ · · · · · ~ tri • ~~~~ ~ ~ ~ ~ ~
'quidoogos*$)ęcegos įrn-a deos@sqjo ụreldwellqi qiaof)
19@nes@@@rugomrī ļrnųjį?“No rīqī£9 @@@rıņơngeorgif)&.
��ışıąję opaïqję sęđơonsore pogo@@@Hnçertolog qi@rı sięșRevolgođfi) (puslootges@ap sĒCĪış9&oluoso (possĩĦIŲorto logi gude-Tillossfire șğışırı 13-IỆso qi@umeș șĪsā sēĝoję qisỆne@nrsorgiống QJ1991 ĝqiu@telio Ipolyolph III2909@log) 'qnG)長官n8%) 81크그녀19學us-6에 長병TnhermQi(長安트的統) 南09홍그田 டிeபmழகி 19ர்டிeபng) ஒரrெee hrழ9ழு இயம்பா) ஓெவிெ இயmர்ாகிகு பreழ9பர ஏஒெழஒழின் (998ஒ196 (91)பழே9டு Totoons@@@rīąjso ( 909&#IBæ gospodjąjo Rossosẽ Togo-ugoliolo) 1,9mnqi@rīg) 1990)|III-Illog) 1991Irely 59 109 urių-ı uolo) ợ gặsĩHmløre legi qi@rīņoșnego 19 f)q2 || 1109 isotoop
os@soumonwelge@fi) çoğ ĢolImg)15. (poġġışıąjo – ąjąjąjo (purmongo-Trīņ19191 o@@Jig)
pohormos, (plynoqorto qisĒĢ@rıņIỆrie 09090ĵąjo șTŲ9||G. ),
gD
sięfại đỉne sĒĢj 1,909$ış9-ihm@@@Hmlçørte legi sposófi) –:09&#fffnçoito ilogi looooooß · ortogons@@@rıņIĜre 「nos 劇C9홍그9i 그nt크는長9rs 的) 田地는 53的 qi-lÇmų[5m-ā Ļ& –:q9oĝĝi@mqorto Ilogi sığı9 ..., qQコ filolo ĝğÎngere logi įgig) “buļļolff qisē 홍G)rm너 장3rs 985m디rmuns 9us高制rsGDrng6 q9oņudos? -:q9oğĝIÚŤfnssono Ilogi įgig) ... 'qi@rīrī£(9919 @ıņ96$ qooqishmişortologi ipo@ırı@irmos) qisninge) șoșụo@s@ 1990eŲısırmırto 1991? qj@rte@rıąjso (porquesỆ -:q9oĝĝisīÎnsÇoro Ilogi ... fƯỢ(£9,091||Jf]] on os 1ęs sĩ đĩ) qșJ1999) ırı: 1,9 g) !! U oss qoo
qollog) nqisuso) qiŲTTŲ la qoyooŲurių moto) Î193)(pri lọ919 qi@TTTT-TUȘ9 UQ219 -11 gololotęTT .usC홍5nt의니극T6 usu용g황(安 「T니극n너9學onuerstans og Lú1991ņotsaso įrto-ilogo uos@@jơng) 1909+19909 கியeஐழா) ஏழோ919யர 9ேஐre) நிதியூ யகுே qisĜỰąjronigo 19,919 sugih qi@$riqıñoso mɔgɔ su pogun
0661 – 0ɛ6] - Q}(\91'o
“ዌCQ9I!9Lዌሀ9 49) Juri ņ199œ95@ng (4/1/paes@so) 99ĝī1,9 Į1191 oorsi sous-ā spop ygų9f@
JƏuuļXS'H'8
!1991gogoaso'1,919' sı
காலத்தை 9வன்ற கலை/e

'qirmişmes@ (poġġ@rīņĝIĜ-ā Ļmụlậoso 1995reநிதிதிெ டி9-1ஒெ-ே1 e pஓரிoல் 'ரம9டி9ரடிப9ருe 199ų9ę įro 1,9 ugn -qı@ęŲoĝlo qofteg) (96Jąjo sỆurig) ghழகுே ஒரர் ரார்ம9ஐடி9ரி கிoஒேஇாrng))? (பாமுழு? ‘yfeloseuon) 1.909$@LTIąjmoto) șcello!!!$19 qi@1099193) qø-Trī rna편ufins 9.1n的)學兵制T)에 81크니도(制us5m usu田地9的)sunsusucn 'qiĦT-109T 9IĞrto qisoriu@s@ung) qi@@ję sporgı-Turā smṛṣH Qoll-ils@@@reố ‘qūsīrī£)-nơogÍ qo@jąjo 6)|ąoloog) (1,9os@) 1,93-109]] e qi@15īIIŲj@ ự1991g9loop qi@loĝoreg) (posąžųøkā” பூmழழ* 9ேஓஐஓப9ருe விடி9ாகுா9919 ப9ஓடுபார்rnee) mụ@ș1909-ış9$ $@ș@oụrto 1999 JGI TĪış9m(#ĝIĜhmộerto legi 1909-ış9ĝoqi@ę@resire–in@moe, șoufflo Iso-isĒresỆ
G3:G\r-nofs so i sou no cortico.cc uqoq3 , so-a, r-nos-it nos imrio, inno sırrı imot no-i inno@
·ą9@@FTQ (o qøorg/abs@. IỮurto(jQŪso @saaes QuコDahjeg強e ss til golff -TIITąjơng) @șTĪış9& -:6uņeusuuļuɔ ssq snỊnuņS 09@ĝųíUJIỮrog) ởilopols@ _z, 공홍rnm%rs gn그(3rm等學d") (plodiĝoos@rm-ıge@sun199rnrı yrn-a iĝos ஒg ஓயmbம9-1 e (9 படிே9ர rேefகிஓடு sırn@jho Qș@reko mgongodowegį leuri Į TIẾe) qormes) 199ụRo@& -: qợTELIĢiņ9Ų ), q9oung) Ĝuĉeopsẽ guɑsɑjefi) (gorĝosĝ ĝşılmışIĠĠ Îqhologi (gorgides 19tırıņșştığ Gigoloīrī ņ$$IĜhmore 19g, -:uoŋɔuņxɔ ɖ9ĝiĝis? ... “trượ9||Ệ qi@rī
பூயல்டி9ழஒா99டி9f) ய99ஓடுயா]]யrg) IỆreş) çori o ucelsmurto 199$resĒĢ@ną, o Esesadgua egョBegus)モコ g国コQ Firewolowo-a șștfi), dogolo3)Hqiqje, sầurīg) qi@rısınowoso) hologo-3 golĘnĝIĠĠ qi@ę-noot? H91.09-3 sẽ u rng) qi@rısı o ş (fi) so go llog) Hiq qig) søl» qi@logi qi@ș~igos? helaeo-3 85mnuermu中線) 역GD니on 制u그城)gnGDrTras%CD-6,
123

Page 150
ș1909 sorglog? Ugig)HTIGjeç Intılıyorlog) Tm-109,5° įrto 1999||GT), (gornog) (juomú0øre ĝwoĝúgig). „ og@rn.glo stogígặto ĝĢooĝ-IIIII
வீடிef)துெசி)3 1,9 ugęsĜająjo sūnų9& qi-uri ąjurnajosofi) -I-ığșụqig) » HIIUIcooročistolooooooĝIIIīgo ĢĢiņosígi ----'qimișsoko IỆnes@@@rīņojuef)–109@I (ĝșiyumo Įmụ#ffo ou@sellon @@@ung) sı@șơnooooooo loĝğ-ııırı (so)urāqirmaeg) yno 10091.J. 'Hıris@rto qi@@ĵo (19şığı-TI@ §helelo q9$$IĜhmộ919 logi ..., 'qi@șulgoqjs􊖏 a9090jąjo oqosorğıđỉno qo-T-IIIÊ1951 'qoĝĝIĜhnçerto legi qi@ąs-noore@gog qi@celo 그에 9Dun8683 qG)長ans%) 정「극Tris행51原守 李G)니극n日出地U5 习的后9@@可。n-创与占马岛撤y可。9Go可。自与999és
1,9ørg-IJşoğftsush@ a95@sūfijgsres 1199)
19ழ9 டி96ரrேeஒெg 1909,osi(Non sorologi 1991.gırısı@ış9 @șų gnd Qe@ココgafe Bugggnog戦言g Image@g9ș-īgi ©1@e)no.11@@ -:Iooooo-liopogē .ae, os@no@@ ș-IIae șoldborglobĩ Qume) ự9$ ĶĒąjiosoqosẽ op 5m de to gj qj qing) on œ đì) (fi) 1,9 os@vg døTI 199ų,99$09ș-ngi –:ƯỢogorse gjorgioossẽ ... ダ融ng融 ĢĪhmigere qi@-IG. 1909@@> IỆrnoe) heụ@e) qi@-Zigilogo?Homể delę 1,915nĝ09$-ngi $$@ @ @& -:09&#ųíŲs@rlog, oporțiooß ·
ക06൧ഴ്ച 9ഖരിത്ര കഷ്യൂ

'qisimbiófi) mrmoe, &#@ış9 mœơngo@so @ņılırīņofi) gørī 199ųore 1999||Gn 1,9–ī£rīņ@rtosire quh9oqjo ார்டு நீெதிமன்று gleார்டு ரெSreஐ ஏரெr gle-nடு: qolqoqjąjo 199 urnajoodfi)199 moto) įrto 10091101Gjø9 (fi) qiế}_2, (qG)長978%),「극T日出地onues 편守)% qi?#1.959 1991 ogjortelpusoe) ș@@@@ poÎrloo / Ipođơ951 ņHırī@re prologo ugi olqosyo 19 Hıriongos@o -ī-IỆąjuodos?..... IỆ1991.Gırns??(fi) 공制그녀19Dt크니극Tra:歌劇G)rn的)편(FD3 uss-HC858 &us(道制rnrnuurnU山 홍on的 qmGD정s uneusuon C용홍城中學「트的6) 長35mtm그 的論G)에』 *grmars에q9$@rgiốire புeஒழர்டு) ம9யriபு பகிகு கிள் டிeடுர்ர்r ஏhtm பொeஅா9ஞ் து (qi@ıyorlog) ngoạơnger@gulssohetārī Ō)]]Roergo None suLea的)QoS에 그「여 원용 원통改) gma용그u3(용어 rmTO형 Leu용iss(高帝).9 &e-TU어TTCIS)
gr「T니m城城ueusi행 있 qr「T니m홍城는白線) 1 owere @1ņ96ĜHĤIJigoretiro 드us的u그城) 는uaCiCed"DCiu그6 T니극T너s道onus orgốī)& şuoqj@rtos@ne) sı9099139Imrī oặurm -bidî) Gİng, qiu-i-unỢrmoe, șajoorīṇorte 199 um Glogo đifo -: Inocoogểurīg) gặgặsqofígi ..., -:Ųr TīgặgặstoIos@gogolgo quỐIIUI „, -:qr rūgžģītoII9K? gầg?Ugo loolimooooogi ..., -:ųTTIgogostonoogsgago (z qITIgỗ gặfolioso ooligo quốĪuui as qITIgžģītoluoso oolio 109III mooooogi -2,
qr-rigsskomoso ooligo “I
124

Page 151
işIIGI IIŲorts- Igouyourīg)ụo (ųooo/I#IJŲeo sự Lot) iporių, Illot) olpo@wođfi) fire (199Ų@) qigoạ1959 mŲąjn qi-insięgosło „, quidoosgiốirto 1909ų9? işçilĘmn don (qihm-igorısı bilo 1909@log) yn sjająĵo q-IĠ)..., m-isotooɗo golo3'qi@loĝoreg) !pgs ș@uose) sērnge) șwofessfire 1191,91|oĐIỆąjsko gnoloeuon os@snee) heụșe) șđưeqÌrelsel Gi@@@ırīs) sı(İng) 'qī£19.59 1991 resyo@e) mỰỢrı sı@ș09$ ựrmụựso qiHmongoko soloeso? Ba qolloqs)Ġ qışș1959 1991 reų9$9 mỡ@rı sı@ę09$ (90jq;se ș@ę@nelaeuon reg)12919 qi@ı-ııırıỘrmee) (Tm-109@şı giş) —ış9uose) ĝ@ @@@@....
rேeடு ] யஐஓபூereகுகிய ஐ qi@nąjo qırısıụ@ąję os@usmrtnofi) 1999 Jo çourm -icon siųsortee) m&ơigololps@qine, qi-IĠ q96JŲo (6uļuueəT Įuəļe) –:02@jąĵo (joon
offrīqję sąjsko ajge@renigolo @șteĜ spaj@jo po@jooɗi),fire 1991. gọsĜōjōjo (6uļuueəTəoelas) –:09@jąjo q.' Tổ
o091|9|Jose) 199urtos@-a opusē
コeeeeegoJusdeges gsge」sugg
ș$urloĝosĝ-iqi qoyoosoɛ șęgosło owo
仁德us8) 그니n그녀9道G)的6홍는uens &Qorml정eue-여 ouestolpo (ĝ1,9@reş) çoğĝoŝure ș09ĝ–īgi
6961 – 9881 – gaolo
owolsolo,9 @@@@ @@
ueuuļoloo o pueMeĘ
1990iqș1.190 · J1097119
Iporąjourn@ngu qyqoqogiqso -qoqiqja?
1999@ınızıljopą) /ipogosyo 1,9 ugonųı
ஒருபுeபஐe றாரஐ
(ipoogelpuose qÍGÚqĵo pogosūúgy leo) ipoogelpuose qĪCĪQŪo yıl piesūs@
- കള്ളെ 9ഖഭഴ കംvg

T909@g) quaereo qī£6): 'Quaeso?@ırı sı99&oqī£ ஒழ99ருe (9ரேe pegarெeகு வீரonதிேயொகு நிதி ருoகிய n Ķīmīng!) he@joesj Hırığınųĝ19 qi@1ğerleş) (p-IIIIIorgıđỉre $1$ają|(9 @ęHņųLTIJĘ19 139 yooyre 1999||Gn 1,9% sốJI@res). „ qımişrolo spoġơnwoorg/ss)& qøısmų tęso upo?H nơngeorgiốī)& oặ@rısıųoree, 1909ę09ająff, lepsąsajoogi 'qisĜuĝrısı6)ușe) ș@@@riĝo degeđi@ęGİH queófi) 19@rīrīdīgo osuđù& 09.5najoor-IIIĜIS 1909830)||rīąjmose) 1991 GIẾș@unto) · 'quico-insięņıđỉre (pusmų tęsão Ệĝơiųoorgif)& Ipo@In@moe) 199uoşIĜ$$@FīņThurms@j eggge@geコeeeg地ng qg場ueQgs」e」es Eeus o@unąjįsiuose) $19-a șşuĝigourmon09đì)(f) qø$$ışıąjo 'qoqoqo ..., "TIG)長安ans%),8「극극(9편lón8qh9的)中學Q5m그「니극T너10的Corn Ģ1,99 €)-Ion Ipolyo(j)? 'Ipoŝ09ĝ-ngi dolç 1991 ogjorte-look@ ஒழு9ஒ(9டூ ம9யரmழஓரி ஐஓபிஇஓreழ9 (egfrய9 ப998
--→ • ~~→„~ ~ ...**--->
IỆrtos@rīąjso grrசிகி டிetண்டுoகிய-negரிகு ஒரrெeகு Ệung) qisÌrie)-109@ 09Gİąję sęsĒĢĻuņụĝ19 Tmosqi@roso) (6uļuueəT Įueļoədx= pueMɔy}) (pojąjo șos:9șųUTŲẾ19 ĝơi@rose)
odolpuose) qi@rı
习9塔up可。 gre副坝m呼博dp @塔动的增同创
(高1T형官營「6 1919 đư21,2& qi-Irāņogosło 1,9 urių-suose) 109 Joe??!? qıHm-109@139 #19) șỤış9Ųeorgı-To § 109 09 [5m lụo lp H II se ta đfi) 199 (5m aj to re oștỷ soumộsẽ 'qisĩTIE) Isiqoqel591029-a ĝigo?!) gjurmowolin sreș) (19tırıąjso –īgog sung) qisĜąoge, rng) ffîre școlin @& IỆıpıp-æ Œ œ

Page 152
ųjų/1099193) -IIIIIIIolo uoso) (Jeff?&])? Rogostoj qolqe@ĝişiąję – opaïqję sẾU-Too qoỹ@Ġ qi-TIỚI HIŲuriųĝ12 19ụmụsoof, ureş)our 96,9%) șosợi sẽaocpio@> Uno@oudeG (3) @@@@-n-ıql HTIQUŞ9 139 yoo ŋtɔ 1009 Jon (q0) logosto?) (pl.olpuose) qi&##@so qi-TIGI JR9|ấ”) HIT@59 149ų9oyrtologouqi ... 'qimișTok@ 02@onwoio ou@rtos@@@ung) sī£)ę0909@19-a 巨9己949占90年9占动 4圈“长电目uef g坝坝可归因
·HTIGTŲ9șigiốī)& (evegs 1,259$ șGjuonsi@rto 'ip@l1ne)ņ–īırı ... 'quidem-igolo 1990er#ş09$ ĢĢųırıụĘ19 Ĝırış) gi@rīņoșơnuoretirio (pl. úmysg ffo Qrğıĥ)& tørmee) ĢĢIĘiĝo – 02@jąjo @ış9 Joe) @@@@@ șÚ09ğre109T1,919 posmos) se·lposĜvo?ųoreg) ocoșđầuño -qıml?ressão (9șangoso qofi@ qÌrmış919-a ĝişnęųorte qisĒĢ@nqiong) (et)o(jso
'q1@ofèssère solo regeri@ņ|19|59 的巨m丁999@奥re—19可。哈9增0圆 IỆúrto@& -:(əɔuəỊeA əaņe6əN) IẾrtoņ($19. .giGDrTrusus 작的neu宮城)長95 TI@tıląeuolo) șTmơoș09.59 oșmĠ doqofte oșļae soort2@& TV909@1991 ngÐ 199$ų9ơi ,는長99니19Du그6) gTG)그녀1長9드中 (85nU9r98) ș09șổurto (əouə|eA əaỊsoas) TẾrto įsig) os@resỆặ@riheų9@e) gjųoĝre Fış919 q994?IBæ ortogo@g) @199f9@& – Norto Tegodoqofte oặIĜose) ș@șurteopoe) Nog stoĝ-lÇİ qi@oụsesuo 學制制1986, 역GOrmmu&us C道的制ues rm的09 urīg)ąją; 1,9–ī£ĝo “gắ? qÌrnų,5m-a (19-a gueQs geugs qQuees qQシ கிேகு ஓடிெயா99மிகு ரருமே9ஓ 1 (eஒழிப்பிஐ) ĢĢĢĞÇ) @& (əoeds əỊT) ự9f9f9f909șđầurto
홍「ng 「Thrmine%)gm쟁홍us-5는「크u的8) 홍中Cened") os@@@-igos? qiftensēs@> 09-Noujosire qisẾúrefi) q@ęłeĥ)@ @life.org& aereof, greqiqjrıylię 'siĝure omugĪ1998 olyloĝureļg qi@nof) !poo Į191 smrtəgəųırıąjơng) · Ľ99@$r309 -TETŐ), qoyoo @ırıąjmoto) ș@ęung)ĶĒđìLTTE) QL909$1,909||9||5|| logosso Normrtell 12909@log)ụrı 199ųng-usēts) cocogs 19ųodoqi of) o £199 umgidolgosófi) Leegus)にココ」gusCQq) g Be@ qisqfijnde gif@gelsĜ-ięg) -: newborou pogin 1961– SZ61-: 01091;o
owolsovo,9 puso
uỊAAəT junŞI
1ț¢ £1,57199
ക0ഒഴാഴ്ച 9ിയരിത്ര കഷ്യൂg

Juars高城府Don 制홍「OnGDrn너ususuesGDu그CIC9的) qmG)長ane%) qo@@@(5ml?ņ|19|59 ouroyo@g) și@sqjrı&)unąjįsfilsēto) 199ụ9€13903FT 19ų9ęyre 1,9 ugl ymụsoosì» o non-i-Ig qi@fs) qi@offo ஓர்டுhrloh (pஒேழப9ா9 1909gே gமெ9  ேப9டி9டிடுய 9ே8) t|1ņols (qırmışfeso qoĝĝųolo qıfløsỆệmiş şefi) @șișąjį5nrıņasH , ... ரபொழ9nnர09டி9திவி டீயஐஓmெழழ*கிeறeகுgடியா r_Gigolo IĜIstormt voș1009113 șo|Imgl09ốfi),fi) 19909@s@ @-In ŋooŋooŋfƆ& @199.gf qım-ıl59 Lølph9oș|51ąjo @@@telpuose) șiș și 1959 op 5mű09 (fi) 1919 Ĝmri yne 1,9 ugl o yuḍigos? @15īņŲ@ ựơIỆrog) 1919 qirmişteko @UTTIIaeg) - (pusapoole) @@@rtođẹ@j —ırıqlajs@ @ırıąjmoe) · @@@ışıąjo – qodjąĵo »,
TG)rn日出Cen89DC3 Ipolys» suo m-109H ự~ıljoe) 1,9-ihmișTIL??(bh glஇா ம919 முயeஒ(eh (கிmபூ9ரடிப9ருe 与Gedi @@@@@@后949 等地七总司oh Ệrto qo o sg) @ ș1909 (fi) o 11-14E) ? Hiqi úgi 도9989rss的 gnG)그rna편트그949~여 8uL99%h그 IIIĜIĜæH (uoņdəɔJəa) ș-i lo șco H. ae os@rm-logo.HỊ-Tuấe, 19-ihmiş-ışçdohoto-Illo șęło sỆresûrī£) (qışçı959 ĝ09ĝ–īgi, Roņ1,9 @ų9-, 1991 Tig)(jo onqossui - tŷTuloșos@o_ae
']-1്വd 「n그(高6 %니nu的 思ské Qii용3 5니nus%C3H os@–TIHHỊ-Loĝe) 1,9-limiș-Illoģceh (Normış919-æ Topus apos) yanĝreg) a eșơi „formĢș@rīņofi) K환궁에 정Q9的6) sosupus8) 學용니nus 地ss, ogs/solo 9 JQ9||fíaļ99,9 !1191 asin sous-ē sīļosuissãog) (£#61 - 0881) (6961-6881) (1ł761 - †881) (sjaolo (JouyòųưeAxeW) !!0/$ftog) – tų990ī (leqųoX oueãJIoA) paolos) sĩųo si T (ex{Jox{\ln(X) ‘I’ossovo,97199
os@rto–Igołoșeșteẽrm(5)
qi@Ų9 1991, 199f9@& -; hoyoqj qormŲ919-) ...,
IỆresne, qıflesĒĢorņikā,
(prefடு ஒde டிere8ெ -leயeர் ஒரிe ,
முடி9$டு)
Illuostoso, 1194?1,909||9||Kı nı 9099&s=1091]og) ogĒ09 -B)占85T 「·-
126

Page 153
Jiųouvu v 1919.JŲoșụrtā- qiluissollToE)1989 oșTŲTUUTTI1999]]? șşıoğlgourley,59 @tejo 'g101,9193)sposiçiqiss, §weș—ılın 19-ihmongo@fi) 1919đĩ)Ęążyło 1,2-issēriņ@bi-Trīņoșụero @@@re 1999||Gn qışçıpış9 1091|ng-iloše) @ę09$ 02@jąĵo gடுடிere) (969ரrngாஜtrreடி9ரி ஏழெ Işım-ış9 sĒĢ1990eko 1991 rių–Lusse) qi-Tun uolpheo?[5īĝo 1990eqortos, qıHmmɑsɑnɑođì)(f) quhm@09șoș1959 109 urteų9@lg) 19-IsĒresỆệ@rīņơiqođì)(f) 09090ĪĢję poỆış9 tạTugęceH 'quae@@@riheyo@e) șæge@jąjo ge3 egregg@コにもココnoeg@ @s3g@aae Hņ@use, qoỹệrm-ış9 1991.Gırn??(fi) qi@ląorto?) 02-Trīņs
Ģ@rıış9mri qilçɔɑjąjo șGjørısı@rto upo1091995, ‘qıño@-æ æ,
'qi@logorog) (p-ırısıęșơnwoorĝiĉ)& @ırıąjmos) qi@$ışıąjo “tīrīqi@rı qÌrmee, qi@ęșHņIĜIĜceh sĩ sẽ1990eko Ệung) 1,2-bi-uri qjrnog) çoğuşiąję – spajqiq qi@lự9f9;) (9-T-Illossfirio -IIIĞİ
vŷ Gr + ' | | rw | sv su Iso
பகிஐ) ஒவியாழ9ம9டி9டு đư9đĩ) [ĵon Ĥriņ@Ġ și Girls@-a ajoods) @@ ». punojĐxɔeguəunồ|-||9,91091395] qino@-ē.)
·lgomgos, Lea홍영s 왕니us%C3H U長9995 gnnegD,여 'qiretire (199ơn@rı 199ų9@une) ·lposą|1999 4巨取动与9no时嘲动的9油9岭un999@曲的un仁由 grmTO형 / 199Du그6 홍u그院) 85m왕니는中道(8H (suoỊoe-, əaņoə[qO) 119ousso suo omnogih z T9090; 199ung) Hıņụırıụ($19 (1,99 rģionongs ofi)ę orglunsilio-3 qıfles@s@ 'quae fillsē-ā sēriņi,591.90259 qī£?us IpohọrmĜ Eegコg g蹴g@ Quコ) egngコusseコ suoļoe-, əaņoə[qnS - Ipolyses soormreos@ol
@Iris), (gyootoğrnđi) đĩąjigomrī sūreş)on rெமஓெகிழ90 (eய ஐடி99கியeஐழா rேeட scowoolle@gri ņ&ışırıų9ņ@șQig
교통「그는長99 ș1,909|59|s} [ĵqìng) $39șđỉrı sgïo Noĝ@19 rnustm니극m3 홍道公D&385m(eusdf)長용5 us홍홍(石城) கிரமு நிதிதிரடி கிரடுெ (eருm99ரி ஏபிஐ) Îąję tegoɖoŋ9şș–īgos? qđìn qisỆrmose) iş@rmófi) Î193)(pri oqi@rısı-ış9şığı uște) qoỹĝńrm-a பே-1119 ரசிmரசிய9யா9 கிவிடி9ஓடுm-lருe (ethn"ஐ ஒழ9ழ9யேeஐழா துெமஒெழே90
·10909@usog) ynı sırtı-ITTORIŲ9@ | IŪuqi@re @1921@revolgouqimișşđfi)
与Qsseg」もDモコeコーksggusQ」n
കേഴ്ച 9ഞ്ചരിത്ര കഷ്യൂ
 

'qis@@@rī @æể tewe@ąję sỆrısı,şıąję ș@@@rıHų-luoto) 1,9-11) orĝistoris@s@ 1996) ĝurīg)g'(?)?|5īąjo ș19œsoņI-IIIII msh மே9யhரழேகிeபeயஐகு go)499996é巨9巨塔自啦ng的七n9巨日 919点g qi@ışægı gırnişteko posĒĢI-IG 0-ışı Tığ olpo@şı rmuss Lea%행5m그 r19高城용3 qm통城GDrnm(3re g국nrnus城地9 șnu@ cello —ugog op@sqjo louise-isĒĢoș1959 'quidooșğ que fiù posjæđî)@@@> mongo yno 1999||G. 1990)ļ9ų9-a (1? 巨9uq取逾目ung习的增后g3 9ureu9围B 90点rep 9的湖七99奥 ĢĢwerte@rīąjo tę III??œH 1991 Tmỗcolsi m3).-109ųño 1989||J. 'q13)lsportog) op-Trīņoșų9ło 1989-igello spoorlog@s q2.5m-luorī tīrersosố sĩ1991.g.1091;$1[5] eg@aane @s3d」eEq sues@es。コd suコ
5니m트中道HU城2
φ59 σιω9διδάi) 9
ഴ്സg ♔99ഠി'g
函99tf油气ugby
$59||gęJło og
$ış9 onưeHņ& z
函g909长可 -TỈIIGIØrlo Loosolo tỷ-uloș09h : offigourmonwelgoodfi) qølgomɛɛ, ɖʊɖɛ sĒĠ கிர்டிஅழtரி ஒஒழ9யகி reso@were [ĵigo 1@g) qiqjąjuĝo) 1995ntılış ș fi ɑ wɔ đĩ) sĩ ơi ஏசி)ஓரி) போகு 8ெ
ro? -... ro ......
~~ ~o ~o – –
해別部司티미히코利해리체判위司리 (909பஐஐ டூெ ரடு10 (eபடி9grமகி ஓர் ựeơi 19ųohnĝquņosĩ „m-a ocetogolsomtidî)
—ırıąjmose, qıfĜılı99ųoo@rg. 4@ şuaeqolo
qølgomote) șĠ :19909@ufogÐųn q2 Loog)gồsố 2.
TÊająïne) sığơ9șđìn qğurmış9ș-a 996 的函Q4。CoCo亡的) 白兔湖4白的) 马自由地硕瑜马g 99闽可。9寸n@u gu99 @unąjmoe) Noreg)ọn qi@ș@tı-ırısıę șroto opuso?) 1991/9-a 199 bl-Ivg qi@@@-bi-III
IT-TUȘ9şığıuose, q2(5mųorete) @ąjtīIto qıđỉrı
Tổool To sorğıố -:19909@log)Ųn qÍLo?)?\p3@_2,
融qiāng闽ue坝fn习融潮reQ9丽增0可 usClest크어n그8) rnG)녀n그G)正 Q35m909南道兵3
127

Page 154
மேற்படி இரு கற்றற் கொள்கைகளில் எது முதன்மையானது என்ற விவாதத்தில் ஈடுபட வேண்டியதில்லை. ஆசிரியர்கள் எல்ல வகையான கற்றல் கொள்கைகளையும் தெளி வாகக் கற்று, அவற்றை வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் நிலைமைகளிற் பயன்படுத்து வதன் மூலம் மாணவரிடம் இருந்து நல்விளை வுகளை விருத்திசெய்துகொள்ளலாம் ஒவ்வொரு வகுப்பறைச் சூழ்நிலைக்குட் பொருத்தமான கற்றல் முறையைக் கையாளு கின்றோம். ஜோன்டூயி குறிப்பிடுவது போல "உண்மையான கல்வி மாணவரின் சமூக தேவைகள் நிறைவுற அதன் திறமைகள் தாண்டப்படுதலின் விளைவாக ஏற்படும்
9
F
ாத
35
6)
6
து
6)
GT
பேராசிரியர் க.சின்னத்தம்பி அறிகைத் MOE - G.T.Z. ÉLULô, 556d6Ś D u uff560GS) திறந்த பல்கலைக்கழகம் E.S.P. - 1306 கள் தேசியக் கல்வி நிறுவகம் - கல்வி உளவி கலாநிதி சபா ஜெயராசா - கல்வி உளவிட கலாநிதி ச. முத்துலிங்கம் - கல்வியும் உ6 பேராசிரியர் எஸ்.சந்தானம். கல்வியில் ம
பேராசிரியர் எஸ்.சந்தானம், பேராசிரியர் குழந்தைக் கல்வியும். பா.தனபாலன் - பிரயோக உளவியல் 1
G)
A.Bundura - Behavioural Psycholog A.P. Pinser Nsent - The Principles o B.F.Skiner - About Behaviourism
C.M.Fieming - Teaching A Psychol Paul.E.Johnson - Psychology of Sch Morrisl. Bigce & Maurice. PHuntProf. S.Santhanam - Teacher & Leal
காலத்தை9வன்ற கமல/e

பயனாகும்." கற்றற் கொள்கைகளும் பரிசோதனைகளும் அதன் விளைவாகக் கிடைத்த கல்விசார் கருத்துக்கள் (கோட் பாடுகள், விதிகள்) வகுப்பறைக் கற்றல் - கற்பித்தற் பிரயோகத்திற் பங்களிப்பன. இவை பற்றிப் பல்வேறு கருத்தியல்களைக் கற்றற் கொள்கைகள் வழங்கியுள்ளன. இவற்றை ஒட்டுமொத்தமாக நோக்குகின்ற போது ஒரு நல்லாசிரியர் மிக அவசியமாகக் கற்றுணர்ந்து பாடசாலைகளிற் கற்றற் சூழலை சீராக்கவும், கற்பிக்கும் முறைகளை உயர் நிலைப்படுத்தவும் பிரயோகிக்கக்கூடிய முழுமையான விடயங்களை உள்ளடக்கி
உதவியுள்ளன என்பது தெளிவாகின்றது.
தொழிற்பாடுகளும் ஆசிரியரும். அமைச்சு. கைந்நூல் கல்வி உளவியல் பாகம்1 வி உளவியல் துண்டம் -2
யற் பின்னணி பகுதி !
பற் கருத்துக்கள்
ாவியலும், பகுதி II
னையியல்
வி.கணபதி, கல்வி மனையியலும்
у
Teaching - Methods
ogical Analysis
ool Learning Psychological Foundations of Education. ՈՇrS.
128 -

Page 155
இருபதா இசைத்துறை வெ
ஈழத்து இசைத்துறை வளர்ச்சியில் யாழ்மாவட்டத்தில் தோன்றிய இசைத்துறை சார் நிறுவனங்களின் பங்களிப்பு மிகவும் முதன்மையானது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழகத்து இசைக் கலைஞர் கள் யாழ்ப்பாணத்திலுள்ள ஆலயங்களிலும் வேறு விழாக்களிலும் பங்குபற்றுவதற்காகப் பல்வேறு குழுக்களாக, யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்தனர். குறிப்பாக அக்குழுக்களில் அங்கம் வகித்தவர்கள் நடனக் கலைஞர்க ளுக்குப் பாடகர்களாகவும் இசையைப் பாடி அரங்கில் நடிக்கும் நடிகர்களாகவும் பங்கு கொண்டனர். தென்நாட்டில் விஜயநகரப் பேரரசர் காலத்தின் பின்பு தமிழர் மத்தியிற் கர்நாடக சங்கீதம் பரவியுள்ளதை வரலாற் றாய்வாளர்கள் கூறியுள்ளனர். தமிழிசைப் பாரம்பரியத் தோடிருந்த தென்நாட்டு கலை மரபு நாயக்கர் கால ஆட்சியோடு கர்நாடக சங்கீத மரபைத் தென்னாடு அனுபவிக்கத் தொடங்கியது. தென்னாட்டை ஆண்ட மன்னர்கள் கர்நாடக இசைத்துறையிற் கொண்ட ஆர்வத்தின் விளைவாக ஆலயங் களிலும் மன்னர்களின் சபாக்களிலும் கர்நாடக சங்கீதத்தைப் பயில்வதும் இரசிப் பதும் கெளரவமாகக் கருதப்பட்டது. இத்த கைய வளர்ச்சிப் போக்கே பிற்காலத்தில்
அண்ணாமலை இசைப்பல்கலைக்கழம்
കമഴ്ച 9ഖഭഴ കല്പെg
 

b நூற்றாண்டில், ஈழத்தின் கர்நாடக ர்ச்சியில், யாழ்ப்பாண மாவடீடத்து இசை நிறுவனங்களின் பங்களிப்பு
திருமதி விக்னேஸ்வரி நரேந்திரா Dip. in Music, Dip. in Ed, Kalavithagar. சங்கீதத்துறைக் கல்வியாளர், யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரி.
உருவாகுவதற்கு வித்தானது. தென்னாட்டில் ஏற்படுகின்ற எவ்வித கலாசார தாக்கங்களும் ஈழத்திற் பாதிப்பை ஏற்படுத்துவது தவிர்க் முடியாதது. குறிப்பாக நாதஸ்வர, தவில் இசைக்கலை 16ஆம் 17ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியிலேயே தமிழ்நாட்டுக் கோயில் களுக்கு அறிமுகமானது. அவ்வறிமுகம் காலப்போக்கில் இந்தியாவோடு தொடர் புடைய யாழ்ப்பாணத் திருக்கோயில்கள்
சிலவற்றில் அறிமுகப்படுத்தப்பட்டது.
19ஆம் நூற்றாண்டின் பிரித்தானிய ஆட்சி இலங்கையில் நிலவியபோது மத சுதந்திரம் ஓரளவு சுதேசிகளுக்கு வழங்கப் பட்டது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆட்சி செய்தபோது யாழ்ப்பாணத்தின் கலைகளின் கருவூலமாக விளங்கிய ஆலயங்கள், மடங் கள், முற்றாக அழிக்கப்பட்டன. ஆங்கி லேயர் ஆட்சிக்கு வந்தபின், ஆங்கிலே யரும் தமக்குச் சாதகமான கலை, கலாசாரங் களை மக்களிடையே பரப்ப முயற்சி செய்தனர். எனினும் யாழ்ப்பாண மக்களி டையே கலை வடிவங்கள் அழிந்தொழிந்து போகாமல் மரத் தோப்புகளுக்கிடையிலும் வயல்களிலும், நிலா முற்றங்களிலும் காப்பாற்றப்பட்டு வந்தது. தமிழர் பண்பாட்டு மரபு இசைக் கலை வடிவங்கள் மக்களி
129

Page 156
டையே நிலைபெற்றன. ஆங்கிலேயரது ஆட்சிக் காலத்திற் சைவ ஆலயங்கள் எழுப்பப்பட்டவேளை ஆலயங்களிற் புரோகிதரர்களாகக் கடமையாற்றிய சிவாச் சாரியார்கள் இந்தியாவில் உறவுத் தொடர்பு உடையவர்களாக விளங்கிய காரணத்தினாற் கர்நாடக சங்கீதம் அவர்களூடாக ஆரம் பத்தில் யாழ்ப்பாணத்தில் மெல்ல அறிமுக மாகியது. இதே சம காலப்பகுதியில் இந்திய வாணிபத் தொடர்புடைய செட்டி மார்கள் யாழ்ப்பாணப் பட்டணத்திலும், பருத் தித்துறையிலும், கொழும்புத்துறையிலும் குடிகொண்டு செல்வாக்கு உடையவர்களாக விளங்கினர். இவர்களூடாக கர்நாடக சங்கீதம் யாழ்ப்பாணத்தில் அறிமுகமாகும் வாய்ப்பு ஏற்பட்டது. எனினும் இவர்க ளூடாக யாழ்மாவட்டத்திற் கர்நாடக சங்கீதத் துறையில் வளர்ச்சி பெற்றதெனக் கூறமுடி யாது. மாவிட்டபுரம், கீரிமலை, அளவெட்டி, வண்ணார்பண்ணை, கல்வியங்காடு போன்ற ஊர்களிற் குடியேறிய மங்கலவாத்தியக் கலைஞர்கள் ஆலய உற்சவங்களுக்காக ஈழத்திற்கு வருகை தந்து வாத்தியங்கள் ஊடாக, கர்நாடக சங்கீதத்தையும் பாமர மக்களையும் இரசிக்க வைத்தபோதிலும் அவர்களிடம் யாழ்ப்பாணத்து மக்கள் அக் கலை வடிவத்தைக் கற்பதில் அக்கறைகொள் ளவில்லை. எனினும் கர்நாடக சங்கீதத்தை இக்கலைஞர்கள் ஊடாக இரசித்தனர். 19ஆம் நூற்றாண்டில் இந்நிலை யாழ் மாவட்டத்தில் தொடர்ந்து கொண்டிருந்தது. இசைநடன நாடகக் குழுக்களாக, யாழ்ப்பாணத்தில் நிகழ்ச்சிகளை நடாத்த வந்த இந்தியக் கலை ஞர்கள் தமிழிசைப் பாடல்களையும், கர்நாடக சங்கீதத்தையும் அரங்குகளிற் கலந்து வெளிப்படுத்தினர். நல்லைநகர் நாவலப்
காலத்தை 9வன்ற கலை/e

பெருமான் போன்ற ஆசார சீலர்கள் ஆல யங்களிற் கூத்து, நடன நாடக நிகழ்ச்சிகளைக் கட்டுப் படுத்த முனைந்தனர். இதனால் யாழ்ப் பாணத்து மக்களிடையே கர்நாடக சங்கீதம் சீரிய வளர்ச்சியை எட்ட முடியவில்லை. நடன, நாட்டிய, இசைக் கலைஞர்களைச் சமூகம் மதிக்கும் தன்மைகூட இக்காலத்தில்
தளர்ச்சி அடைந்தது.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திற் கர்நாடக சங்கீதம் கெளரவத்திற்குரிய இசைக் கலைவடிவமாக யாழ்ப்பாணத்தில் மதிக்கத் தக்க வகையில் செல்வாக்குப்பெறத் தொடங் கியது. இந்தியாவிற் செல்வந்தர்கள் பெரிய சபாக்களை அமைத்துக் கர்நாடக சங்கீதக் கச்சேரிகளை மனமுவந்து இரசிக்கத் தொடங் கியமையும் நாட்டுக்கோட்டைச் செட்டிமார் மிக முக்கியமான வைபவங்களிற் சங்கீதக் கச்சேரிகளை நடாத்தியமையும் அண்ணா மலைப் பல்கலைக்கழகம், இசைத்துறைக்கு உன்னத அந்தஸ்து வழங்கிய மையும் ஈழத்துப் பெரியார்கள் இந்தியா சென்று. உயர் பட்டப்படிப்பைப் பெறுகின்ற வாய்ப்பு ஏற் பட்ட மையால் அவர்கள் கர்நாடக சங்கீ தத்தை மதிக்கத்தொடங்கியமையும் ஈழத்திற் கர்நாடக சங்கீதம் மறுமலர்ச்சிகாண வித்திட் டது. சேர்.பொன்னம்பலம் இராமநாதன் போன்ற தனவந்தர்கள் இந்தியாவில் தமிழ் விழாக்கள், கர்நாடக சபாக்களின் விழாக் களில் பங்குபற்றும் வாய்ப்பு ஏற்பட்ட காரணங்களினால் அவர்களும் யாழ்ப்பாணத் திற் கர்நாடக சங்கீதத்துறை வளரவேண்டு மென ஆர்வம் கொண்டனர். இதன் விளை வாக 1913ஆம் ஆண்டு உருவாக்கப் பட்ட இராமநாதன் கல்லூரியிலும் அதனைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட பரமேஸ்வராக்
130 -

Page 157
கல்லூரியிலும் அதனை இந்தியாவைச் சேர்ந்த பேராசிரியர்கள், கல்விமான்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டார்கள். கல்விப் பணியாற்ற வந்தவர்களிடையே கர்நாடக சங்கீத அறிவு ஆர்வம் மிகுந்து காணப்பட்டது. இதனால் இராமநாதன் கல்லூரியில் கற்பிக்கப்பட்ட கலைத்திட் டத்திற் பண்ணிசையும், கர்நாடக சங்கீதமும் ஆரம்பகாலத்திலேயே போதிக்கப்பட்டன. இராமநாதன்துரை சங்கீதத்திற்குக் கொடுத்த முதன்மை, வசதி படைத்த கல்விமான்கள் , செல்வந்தரிடையே கர்நாடக சங்கீதத்தை இரசிப்பது, கற்பது மதிப்பிற்குரியதாகப் பரவத் தொடங்கியது. இதே காலப்பகுதியில் யாழ் குடாநாட்டிலுள்ள ஆலயங்களிற் கர்நாடக சங்கீதக் கச்சேரிகள் சிறப்புப்பெறத் தொடங்கின. ஆரம்பத்தில் இந்தியாவிலி ருந்து வந்த சிவாச்சாரியர்களும், மங்கள வாத்தியக் கலைஞர்களும் இத்துறையில் நாட்டங் கொண்ட நிலைமாறி, கெளரவத்திற் குரிய குடும்பத்தவரிடையே இசை பயில வேண்டும் என்ற எண்ணம் விரிவடைந்தது. யாழ்ப்பாணத்திற் பல தனவந்தர்கள் கல்விச் சாலைகளைத் திறந்து இந்தியாவில் இருந்து ஆங்கிலம், வடமொழி, கணிதம், பூமிசாஸ் திரம் போன்றவற்றைக் கற்பிப்பதற்கு ஆசிரி யர்களை வரவழைத்தனர். அவர்கள் யாழ்ப் பாணத்திலுள்ள பிரபல கல்லூரிகளில் மாணவரிடையே கர்நாடக சங்கீதம் பற்றிய ஆர்வத்தைத் தூண்டினர். இந்நிலையிலே கர்நாடக சங்கீதத்துறை ஈழத்திற் பிற்கால உன்னத வளர்ச்சிக்குக் கால் கோளாக அமைந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. சேர். பொன்னம்பலம் இராமநாதன் அவர்களால் இருபெரும் கல்லூரிகளில் நடாத்தப்பட்ட பிரமுகர்களின் உபசார
ക0ഒഴആഴ്ച 9ഭ്വഭഴ കഥg

விழாக்களில் கர்நாடக இசைத்துறை சார்ந்த மகாவித்துவான்கள் அழைக்கப்பட்டுச் சிறப்புச் செய்யப்பட்டனர். இதனால் கர்நாடக
சங்கீதம் செல்வாக்குப் பெற்றது.
சேர். பொன். இராமநாதன் வழியில் அவரது மருகராகிய திரு.சுநடேசபிள்ளை அவர்கள் கர்நாடக சங்கீதத்தின் வளர்ச் சிக்குப் பெரிதும் உழைத்தார். இவரது முயற்சியின் பயனே இன்று இராமநாதன் நுண்கலைக்கழகம் உருவாக வித்திட்டது. ஈழத்து இசைத்துறை வரலாற்றில் ஏழாலை எம்.எஸ்.பரம் (1884-1947) அவர்கள் ஆற்றிய பங்களிப்புச் சிறப்புக்குரியது. நிறுவன ரீதி யாக இசைத்துறை மேம்பாட்டிற்கு உழைத்த பெருந்தகை இவர். 1931 இல் வட இலங்கைச் சங்கீத சபை நிறுவுவதற்கு மூலகர்த்தாவாக இவர் விளங்கினார்.
யாழ் மாவட்டத்திற் கர்நாடக சங்கீதத் துறையின் வளர்ச்சியிற் பங்குகொண்ட நிறுவனங்கள். 1 யாழ்ப்பாணம், லயநிலையம், கலைப்
புரவலர் க.நவரத்தினம் -1930 வடஇலங்கைச்சங்கீதசபை,மூசிபரம்-1931 யாழ்ப்பாணம் சங்கீத சமாசம் அகில இலங்கை இசைத்தமிழ் மன்றம் உடுவில், ந.சண்முகரத்தினம்-1948 யாழ். ரசிகரஞ்சன சபா கே.விதம்பு-1952 தெல்லிப்பழை பாலர் ஞானோதய சபை - வ.செல்லத்துரை-1965 7. அகில இலங்கைச் சங்கீத சபை
பேசந்திரசேகரம் -1957 8. இராமநாதன் இசைக்கல்லூரி - மருதனார்
மடம்- எஸ்.நடேசபிள்ளை -1960-1970 9. யாழ். நுண்கலைப்பல்கலைக்கழகம் யாழ்ப்பாணம். சி.சே.முத்துக்குமார்-1964
131

Page 158
10.
யாழ். அண்ணாமலை இசைத்தமிழ் மன்றம் -விநமச்சிவாயம், எஸ்.பாலசிங் 95 - 1959
11.இலங்கை இசைச்சங்கம் - எஸ்.செல்வ
12.
13.
15.
16.
18.
19.
2O.
21.
22.
23.
24.
25.
26.
27.
நாயகம்-1962 வட்டுக் கோட்டை கலா மன்றம் - க.கைலைநாதன்-1962 அளவை இசைக் கலை மன்றம் - வ.க.நடராஜன்-1962
நந்தி இசைக்கலைமன்றம், திருநெல்
வேலி - எம்.என்.செல்லத்துரை-1968 நல்லை, ஞானசம்பந்தர் ஆதீனம் - சீ.எஸ்.மணிபாகவதர்-1966 நாரதகானசபா - கொக்குவில் கிழக்கு. மா. பூரீரங்கநாதன்-1997
அகில இலங்கை இசையாளர் சங்கம்,
இணுவில், விதட்சணாமூர்த்தி -1972 மிருதங்க வித்தியா பீடம், நாச்சிமார் கோயில்.வே.அம்பலவாணர் இசை ஆசிரியர் சங்கம், யாழ்ப்பாணம். சந்திரசேகரம் -1948-1957 யாழ். திருமறைக்கலாமன்றம் நீ.மரியசேவியர் அடிகள்-1966 இணுவில், இசை நடனக் கிராமியக் கல்லூரி - எஸ்.எஸ்.ஆனந்தன்-1969 கோப்பாய் ரசிக கலா மன்றம் - ஜி.வைத்தியலிங்கம் -1964 அகில இலங்கை இளங்கலைஞர் மன்றம் - நல்லூர் பொன். சுந்தரலிங்கம் -1971 மண்டைதீவு தமிழிசைச் சங்கம் Lost.56OTSGS 5b - 1970 குருநகர் நடன நல்லிசைக் கலாமன்றம் யாழ்ப்பாணம். யாழ்பல்கலைக்கழகம் நுண்கலைப்பீடம், மருதனார்மடம்-1974 இலங்கை பண்ணிசை மன்றம், யாழ்ப்
LJT600TLb - 1974
ക0ഒഴഞ്ഞുഴ, 9ഖരഗ്ര കഷ്യൂg

28. தெல்லிப்பழை கலாரஞ்சன சபா.பொன்.
முத்துக்குமாரு-1966
மேற்குறித்த நிறுவனங்கள், கழகங்கள் இசைத்துறை வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்புக் குறித்து, ஈழத்துக் கலைத் துறைப் பதிவுகள் என்ற நூலிற் சங்கீத கலாவித்தகர் எஸ்.சிவானந்தராஜா அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இவரது நூல், ஈழத்து இசை வரலாறு பற்றிய ஆய்வுக்குப் பெருந்துணை செய்து வருகின்றது.
நிறுவன ரீதியாக இசைத்துறை வளர்ச்சிக்கு பெரும்பங்கு வகித்த நிறுவனங்கள் வடஇலங்கை சங்கீத சபை
1931ஆம் ஆண்டு ஆவணித் திங்கள் யாழ் மண்ணில் வட இலங்கை சங்கீத சபை உருவானது. ஈழத்துக் கலைஞர்கள் இசை பயில்வதற்குத் தென்னிந்தியா சென்று கலை பயிலும் நிலையிலிருந்து மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கோடு இச்சபை உருவாக் கப்பட்டது. இச்சபையின் தலைவராக வித்தி யாதிபதியிருத்தல் வேண்டுமென சபை தீர்மானித்தது. இச்சபை ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியிற் பிரித்தானியருடைய ஆட்சி நிலவியது. இதனால் சபையின் முதலாவது தலைவராக கலாநிதி Fசாண்டிமன் என்ற பிரித்தானியர் நியமிக்கப்பட்டார். உப தலைவராக திரு.WN.குமாரசுவாமி. அவர் கள். விளங்கினார்கள், திரு.M.S. பரம் அவர்கள் செயலாளராகவும் திருAஅண்ணா, சாமிப்பிள்ளை பொருளாளராகவும், பணி செய்தனர். 1948ஆம் ஆண்டு சபையின் புரவலராக திரு.க.சி. அருணந்தி பணியாற்றி னார். இவரது காலத்திலேயே இச்சபையால்
132 -

Page 159
வழங்கப்பட்ட சங்கீத ஆசிரிய தராதரப் பத்திரம் உடையவர்களுக்குச் சம்பளம் நியமிக்கப்பட்டது. வாய்ப்பாட்டுடன் வயலின் வீணை புல்லாங்குழல், மிருதங்கம், நடனம் எனப் பல துறைகள் சங்கீத சபையினால் பரீட்சைகள் நடாத்தப்பட்டு இசைத்துறை வளர்ச்சி மேம்படுத்தப்பட்டது. 1949ஆம் ஆண்டு 209 பரீட்சார்த்திகள் தோற்றியுள் ளனர். 1976ஆம் ஆண்டு முதல் நாடகமும் சங்கீத சபையின் பரீட்சைக்குரிய பாடமாக
அங்கீகரிக்கப்பட்டது.
1990ஆம் ஆண்டில் பரீட்சைக்குத் தோற் றிய மாணவர் தொகை 6534 பேராகும். 1991 ஆம் ஆண்டு சபை வைரவிழாக் கண்டது. ஆசிரிய தராதரம்பெற்ற அனைவருக்கும் கலாவித்தகர் பட்டம் வழங்குவதெனத் தீர்மானிக்கப்பட்டது. தற்போது வட இலங்கைச் சங்கீத சபையின் பரீட்சைகள் இலங்கைக்கு வெளியேயும் புலம்பெயர் நாடுகளிலும் நடாத்தப்பட்டு வருகின்றன.
இரசிகரஞ்சன சபா
1952 ஆம் ஆண்டு இச்சபை உருவாக்கப் பட்டது. இந்தியாவில் இசை பயின்ற ஈழத்துக் கலைஞர்களாலும் கலா ரசிகர்களாலும் உருவாக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பெரு மாள் கோயில் வீதியில், சிறப்பு மண்டபம் உருவாக்கப்பட்டு, இசை வகுப்புக்களும் இசைவிழாக்களும் நடாத்தப்பட்டு வந்தன. 1980வரை இச்சபை இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பு மெச்சத்தக்கது.
அண்ணாமலை இசைத்தமிழ் மன்றம்
ஈழத்து இசைக் கலைஞர்கள் அண்ணா மலைப்பல்கலைக்கழகம் சென்று பட்டம்
பெற்றுச் சிறப்புற்று விளங்கிய காலத்தில்
காலத்தை 9வன்ற கலைச்

இச்சபை உருவாகியது. 1959ஆம் ஆண்டு திரு.வி.நமசிவாயம். திரு.எஸ்.பாலசிங்கம் போன்ற இசைக் கலைஞர்கள் முன்னோடி களாக இருந்து இந்நிறுவனத்தை உருவாக் கினர். யாழ் குடாநாட்டிற் பல இடங்களில் இசை வகுப்புக்களை நடாத்தியதோடு அண்ணாமலையின் இசைவிழா நடை பெறும் காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திலும் இசை விழாவை நடாத்தினர். இசை ஆர்வத்தை இளைய தலைமுறையினரிடம் ஊக்குவிப்பதில் அண்ணாமலை இசைத் துறையினரின் பங்களிப்புச் சிறப்புக்குரிய தாகும்.
அளவை இசைக்கலைஞர்மன்றம்
1962ஆம் ஆண்டு திரு.வ.க.நடராஜா அவர்களால் இம்மன்றம் ஆரம்பிக்கப்பட்டு மாணவர்களுக்கு இசை போதிக்கப்பட்டு வந்தது. இன்று இசைத்துறையிற் பிரபல்யம் பெற்று விளங்கும் இசைக்கலைஞர்கள் இம்மன்றத்தினூடாக அறிமுகமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம்
1966ஆம் ஆண்டு சீ.எஸ்.எஸ். மணி பாகவதர் அவர்களால் ஆரம்பிக்கப் பட்டு ஆத்மீகத் துறையோடு இசைத்துறை வழங் கப்பட்டு வருகின்றது. ஆண்டுதோறும் இசை விழாக்கள் நடாத்தப்பட்டு, கலைஞர்களுக் குக் கெளரவ விருதுகளும் வழங்கப்பட்டு வருகின்றது. ஆதீனத்தைத் தொடர்ந்து இசை வகுப்புக்கள் இன்றுவரை நடைபெற்று வருகின்றது.
யாழ் திருமறைக்கலாமன்றம்
1966ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட
மேற்படி மன்றம் வணக்கத்துக்குரிய
133

Page 160
என்.மரியசேவியர் அடிகளார் அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்டது. நாடகத்துறையில் மிகுந்த ஆர்வம் காட்டிவந்த மேற்படி மன்றம் 1990களுக்குப் பின் இசை, நடனத் துறையில் ஆர்வம் காட்டி வருகிறது. விசேட இசை வகுப்புகளை நடாத்தி, இளங்க கலைஞர்
களை உருவாக்கியுள்ளது.
இராமநாதன் அக்கடமி
சேர்.பொன்.இராமநாதன் அவர்களின் மருகர் திரு.சுநடேசபிள்ளை அவர்களால் இராமநாதன் கல்லூரிக்கு அருகில் 9,10, 1969ஆம் அண்டு ஆரம்பிக்கப்பட்டது. அண்ணாமலை பல்கலைக்கழகத் துணை வேந்தராகவும், சென்னை தமிழிசைச் சங்கப் புலவர்களில் ஒருவராகவும் விளங்கிய திரு.நாராயணசுவாமிப்பிள்ளை அவர்கள் இக்கல்லூரியை சம்பிரதாய பூர்வமாக ஆரம் பித்து வைத்தாார். மகாராஜபுரம், விஸ்வநாத ஐயர் அவர்கள் கடமையாற்றியுள்ளார். இவரைத் தொடர்ந்து மகாராஜபுரம் சந்தானம் அவர்கள் அதிபராகவும், இசைத்துறை விரிவுரையாளராகவும், பணியாற்றியுள்ளார். முப்பது மாணவர்களோடு ஆரம்பிக்கப்பட்ட அக்கடமி ஒரு சில ஆண்டுகளிற் பெரு வளர்ச்சி கண்டது. நான்கு ஆண்டுகாலம் கொண்ட முழு நேர கற்கை நெறியாக இசையும், இசை சார்ந்த பாடங்களும் போதிக்கப்பட்டு வந்தது. 1965 ஆம் ஆண்டு இங்கு கற்றுத் தேறிய மாணவர்க்குச் சங்கீத ரத்தினம் என்ற பட்டம் வழங்கப்பட்டது. 1966ஆம் ஆண்டு சுநடேசபிள்ளை அவர் களும் காலமானார்கள். அவரது மறைவுக்குப் பின்னர் அக்கடமி நிர்வாகத்தினை ஒரு நிர்வாகக் குழு பொறுப்பேற்றது. இதன் தலைவராக திரு.ஜெயரட்ணம் அவர்களும்
ക0ഒഴ്ച ിഖരിത്ര കഷ്യൂ

செயலாளராக திரு.செ.பரமநாதன் அவர் களும் பணி செய்தனர். திரு.சுநடேசபிள்ளை அவர்களும் அவர்களது பாரியாரும் வாழ்ந்த இல்லம் அக்கடமியாக மாற்றம் பெற்றது. இராமநாதன் அக்கடமியிற் கற்கும் மாணவர் தொகை படிப்படியாக அதிகரித்தது. இராமநாதன் கல்லூரி விடுதிச்சாலையில் ஒரு பகுதி அக்கடமியிற் கற்கும் மாணவர்களுக் காகவும் விரிவுரையாளர்களுக்காகவும் ஒதுக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து சில விரிவுரையாளர்களும் ஈழத்து விரிவுரை யாளர்களும் இணைந்து இசைப்பணியாற் றினர். பேராசிரியர் எம்.ஏ.கல்யாணகிருஸ்ண பாகவதர், ஏ.வி.ஐயாக்கண்ணு தேசிகர், செல்வி.தனதேவி சுப்பையா, திருமதி.ரி. பரந்தாமன், திரு.ஏ.எஸ். இராமநாதன், திரு.எஸ்.கனகசுந்தரம், திரு.சங்கரஐயர் இசை மன்னர் சித்தூர் சுப்பிரமணியம்பிள்ளை, சங்கீதபூஷணம், திரு.என்.சண்முகரட்ணம். ஆகியோர் பணியாற்றியவர்களில் மிக
முக்கியமானவர்கள்.
1973இல் சங்கீதம், பண்ணிசை, வீணை, மிருதங்கம் என்பவற்றுடன் நடனமும் சிறப் புப் பாடமாகக் கற்பிக்கப்பட்டது. போதனா சிரியராக செல்வி கிருஷாந்தி சேனாதிராஜா ஜெயதாம்பிகை, கிருஸ்ணானந்த சிவம் போன்றவர்களும் இக்காலத்தில் பணியாற் றினர். 1974ஆம் ஆண்டு இலங்கை அரசாங் கம் இக்கல்லூரியைப் பொறுப்பேற்றது. இராமநாதன் கல்லூரி முதல்வர்.திருமதி. அருணாசலம் இக்கல்லூரியின் நிர்வாகத் தலைவராகப் பதவியேற்றார். இப்பாடசாலை இராமநாதன் அரசினர் நுண்கலைக் கல்லூரி என்ற பெயரிற் செயற்படத் தொடங்கியது. அரச பாடசாலைகளில் இசை ஆசிரியராக
134 -

Page 161
இருந்த சிலர் இங்கு விரிவுரையாளர்களாக நியமிக்கப்பட்டனர். திருமதி சரஸ்வதி பாக்கியராஜா இவர்களில் முதன்மையான வர். நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்களோடு எவ்வித பண அறவீடும் இல்லாத இசைக்கல் லூரியாக, இக்கலைக் கல்லூரி சிறப்புப் பெற்றது. 06.10.1974இல் இக்கல்லூரியை உயர் கல்வி அமைச்சுப் பொறுப்பேற்றது.
அகில இலங்கை இளங்கலைஞர்மன்றம்
1971ஆம் ஆண்டு கார்த்திகை 21ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்டது. இசைவேந்தர் பொன். சுந்தரலிங்கம் அவர்களால் ஆரம்பிக்கப் பட்ட இம் மன்றம் பல கலைஞர்களை இம்மண்ணுக்கு உருவாக்கியுள்ளது. நல்லூர் சட்டநாதர் வீதியில் மன்றத்திற்குச் சொந்த மாக மண்டபம் அமைக்கப்பட்டு இசை வகுப்புகள் நடாத்தப்பட்டு வருவதோடு இசை விழாக்களையும் நடாத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இணுவில் கந்தசுவாமி கோயில் இளந் தொண்டர் சபை
1978ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சபை இசை, நடன வகுப்புகளை நடாத்தி வருகின் றது. பல மிருதங்க வித்துவான்களைக் கடந்த மூன்று சதாப்தங்களாகக் கலை உலகிற்குத் தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அகில இலங்கைக் கம்பன் கழகம்
இக்கழகம் 1982 ஆம் ஆண்டு கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களால் ஆரம்பிக்கப் பட்டது. இயற்றுறை சார்ந்த இக் கழகம் இசைத்துறை வளர்ச்சிக்கும் பெரிதும் பங்களிப்பு வழங்கியுள்ளது. ஆண்டுதோறும் இசை விழாவையும் தியாகராஜ சுவாமிகள்
காலத்தை 9வன்ற கலை/e

உற்சவத்தையும் நடாத்தி இசையார்வத்தை மக்களிடையே வளர்த்து வந்துள்ளது. இக்கழகம் ஆண்டுதோறும் மூத்தகலைஞர் களுக்கு இசைப்பேரறிஞர் விருது வழங்கி யமையும் குறிப்பிடத்தக்கது. 1995 இற்குப் பின், கழகச் செயற்பாடுகள் கொழும்பில் முக்கியத்துவம் பெற்றுவருகின்றது.
கர்நாடக இசை வளர்ச்சியில் அரசாங்க நிறுவனங்களின் பங்களிப்பு
ஈழத்தின் கர்நாடக இசைத்துறை வளர்ச்சியிற் பல்வேறு தனியார் நிறுவனங் களும், தனியாரும் பாரிய பங்களிப்புக்களை நல்கியபோதும் அரச அங்கீகாரம் பெற்ற பின்பே பலரும் தேடிக்கற்கும் துறையாக கர்நாடக இசைத்துறை மேன்மையுற்றது. தம் சொந்தப் பணத்தைச் செலவிட்டுக் கர்நாடக இசையைத் தனியார் நிறுவனங்களிலோ தமிழ்நாட்டுக் கல்லூரிகளிலோ கற்றுத் தேர்ந்த இசைக் கலைஞர்கள் நிரந்தர வருமானம் பெறமுடியாத நிலையில் தம் கலையின் பெருமையைப் பேண முடியா திருந்தனர். இந்நிலையில் 1950களில் அரசாங்கம் அழகியல் பாடத்தை ஆசிரியக் கலாசாலைகளில் துணைப் பாடமாக அறிமுகப்படுத்தி இசை வல்லுனர்க்கு, விரிவுரையாளர் நியமனங்களையும் வழங் கியது. 1952ஆம் ஆண்டிலிருந்து இலங்கை பாடசாலைகளில் அனைத்து அழகியல் கல்விப் பாடங்கள் போதிக்கப்பட்டன. ஆயினும் பொதுப் பரீட்சைக்குரிய கட்டாய பாடங்களாக அங்கீகாரம் பெற வில்லை. தரம் 06 தரம் 08 வரை விருப்பத்திற்குரிய முறையிற் கர்நாடக சங்கீதம், நடனம், சித்திரம் ஆகியவற்றுள் ஒன்றைக் கற்கும் வாய்ப்பு மட்டும் காணப்பட்டது. யாழ்ப்பாணப்
பாடசாலைகளிலும் கர்நாடக சங்கீதம்,
135

Page 162
நடனம் போன்ற பாடங்களிற்கு ஆசிரியர் களை நியமிக்கும் வாய்ப்பான சூழ்நிலை ஏற்பட்டது. அக்கால வடமாநில கல்வி வித்தியாபதி எம்.எஸ்.அருணந்தியின் பெரு முயற்சியால், யாழ்ப்பாணப்பாடசாலைகளில், கர்நாடக இசை ஆசிரியர்கள் நியமனம் பெற்றனர். அரச நியமன வாய்ப்பு கர்நாடக இசை வளர்ச்சியில் ஒரு முக்கிய படிமுறை வளர்ச்சியாகும். 1952ஆம் ஆண்டு முதல் இலங்கைப் பாடசாலைகளிற் கர்நாடக இசை கற்பிக்கப்பட்டபோதும் 1962ஆம் ஆண்டு மார்கழி மாதம் நடைபெற்ற க.பொ.த. (சாதாரண தரப் பரீட்சையிலேயே கர்நாடக சங்கீத பாடம் பரீட்சைக்குரிய பாடமாக இணைக்கப்பட்டது. 1966 இல் தான் க.பொ.த. உயர்தரப் பரீட்சையிற் கர்நாடக சங்கீத பாடத்திற்கு தோற்றும் வாய்ப்புக்கிட்டியது. எனினும் பல்கலைக்கழக அனுமதிக்குரிய பாடமாக அன்று கர்நாடக இசை அங்கீகரிக் கப்படவில்லை. 1972ஆம் ஆண்டின் கல்வி யின் புதியபாதை சீர்திருத்தத்துடனேயே கர்நாடக சங்கீதம் பல்கலைக்கழக அனுமதிக் குரிய பாடமாக அங்கீகரிக்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டின் கல்விச் சீர்திருத்தம் அழகியல் பாடத்தைக் கட்டாய பாடமாக்கிய தால் கர்நாடக இசைத்துறை அரச அரவ ணைப்பில் துரித வளர்ச்சி கண்டது. செல்வந் தர்களால் மட்டும் கெளரவத்திற்குரிய கலை யாகக் கற்கப்பட்ட நிலைமாறி பாடசாலைகள் ஊடாக அனைத்து மாணவரும் கர்நாடக இசையைக் கற்கும் வாய்ப்பு ஏற்பட்டது. ஆர்வமும் ஆற்றலும் மிக்க மாணவர்கள், பாடசாலைக் கல்வியிலிருந்து பல்கலைக் கழகப் பட்டம்வரை கர்நாடக இசையை இலவசமாகக் கற்றுத் தேர்ந்து இசைத்துறை ஆசிரியர்களாகப் போதனாசிரியர்களாக, விரிவுரையாளர்களாகப் பல்கலைக்கழகத்
காலத்தை 9வன்ற கலை/ே

தலைவர்களாகப் பணியாற்றும் வாய்ப்புக் களையும் பெற்றுள்ளனர். இந்தவகையில் அரசசார்புள்ள நிறுவனங்களாகப் பாடசாலை கள் ஆசிரிய கலாசாலைகள், பல்கலைக் கழகங்கள், தேசிய கல்வியியற் கல்லூரிகளின் பங்களிப்புகள் ஈழத்து கர்நாடக இசை வளர்ச்சியிற் கணிசமானவை யாகவும்
மகத்தானவையாகவும் உள.
ஈழத்து கர்நாடக இசை வளர்ச்சியில் அரச சார்புள்ள நிறுவனங்களின் பங்களிப்புகள் ஆசிரியர் கலாசாலைகள்
1950களிற் பாடசாலைகளில் அழகியற் கல்வி கற்பிக்கத் தொடங்கியதும், பொது வான முறையில் ஆசிரியர் கலாசாலை களிலும் அவைபற்றிய ஆரம்ப அறிவும் பயிற்சியும் வழங்கப்பட்டு வந்தன. இன்று வரை எல்லாக் கற்கை நெறியினர்க்கும் அழகியற் கல்விப் பாடங்கள் ஆசிரிய
கலாசாலைகளிற் போதிக்கப்படுகின்றன.
1972ஆம் ஆண்டு சீர்திருத்தத்தின் பிரகாரம், அழகியற் பாடங்கள் கலாசாலை களில் சிறப்பு நெறிகளாகப் போதிக்கப்பட்டு வருகின்றன. பலாலி ஆசிரியர் கலாசாலை யிற் கர்நாடக சங்கீத சிறப்பு நெறியாக 1972இன் பின் ஆரம்பிக் கப்பட்ட போது பொன்.முத்துக்குமாரு பொன்.தெய்வேந் திரம், ஆகியோர் இசை விரிவுரையாளர் களாக பணியேற்றனர். 1977 ஜனவரியிற் பலாலி ஆசிரிய கலாசாலை இயங்கிய அழகியற் கல்வி சிறப்புப் பகுதிக் கோப்பாய் ஆசிரிய கலாசாலைக்கு மாற்றப்பட்டது. அன்றிலிருந்து இன்றும் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை கர்நாடக இசையினைக் சிறப்பு நெறியாகப் போதிக்கின்றது. இன்று ஈழத்து ஆசிரிய கலாசாலைகளில் தமிழ்
136

Page 163
மொழி மூலம் கற்போர்க்குக் கர்நாடக இசையைச் சிறப்பு நெறியாகப் போதிக்கும் ஒரேயொரு கலாசாலையாக கோப்பாய் கலா சாலை விளங்குகின்றது. பலாலியிலிருந்து கர்நாடக இசைத்துறை, கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு மாற்றப்பட்ட வேளை பொன். தெய்வேந்திரம், கோப்பாய் ஆசிரியர் கலா சாலை விரிவுரையாளரானார். ஏற்கனவே திருமதி.பத்மநாதன், கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் விரிவுரையாளராக இருந்தார். அவரைத் தொடர்ந்து திருமதி சிதம்பரநாதன், பணியாற்றி ஓய்வு பெற 1998இல் இருந்து சங்கீத பூஷணம் செ.குமாரசாமி இசை விரிவுரையாளராக இன்றுவரை பணியாற்று கிறார். ஆண்டு தோறும் இலங்கை முழுவதி லிருந்தும் கணிசமான ஆசிரிய மாணவர்கள் கோப்பாய் ஆசிரிய கலாசாலைக்கு வந்து கர்நாடக இசை யையும் சிறப்பு நெறியாகக் கற்றுக் கொண்டு வெளியேறுகின்றனர். இவர்கள் நாட்டின் பல பாகங்களிலும்
கர்நாடக இசைப் பணியை ஆற்றுகின்றனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைக்கழகம் ·
1974ஆம் ஆண்டு யாழ்ப்பாண வளாகத் தின் ஒரு பிரிவாக ஆரம்பிக்கப்பட்ட இராமநாதன் நுண்கலைக்கழகம், கர்நாடக சங்கீதத்துறை வளர்ச்சிக்கு இன்றுவரை பெரும் பங்காற்றி வருகின்றது. க.பொ.(சாத) பரீட்சையிற் சித்திபெற்ற மாணவர் ஆரம்பத் திற் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். பின்பு க.பொ.த.உத பரீட்சையில் சங்கீதத்தை ஒரு பாடமாகக் கற்ற மாணவர் நேர்முகப் பரீட்சையினூடாகத் தேர்ந்தெடுக்கப்பட் டனர். இன்று இப்பல்கலைக் கழகத்தில் இசைத்துறைப் பட்டதாரிப் பிரிவு ஆரம்பிக் கப்பட்டு இசை டிப்ளோமா, இசைப் பட்டதாரி
ക0ഒഴഞ്ഞുഴ, 9യഭഴ കഠ൬

என்ற இருவேறு பட்டங்கள் வழங்கும் நிறுவனமாக வளர்ச்சிபெற்றது. தற்போது பல்கலைக்கழக அனுமதிப் பரீட்சையில் அடிப்படைச் சித்திகள் பெற்று நேர்முகப் பரீட்சையிலும் சித்தி பெற்றவர் களே அனுமதிக்கப்படுகின்றனர். ஆயிரக் கணக் கான மாணவர் இராமநாதன் நுண் கலைக் கழக இசைத்துறையிற் கற்று, நாடு முழுவதும் இசைப்பணியாற்றி வருகின்றனர். இங்கு கற்ற பலர் கடல் கடந்த நாடுகளிலும் இசை ஆசிரி யர்களாகச் சேவையாற்றி வருவது குறிப்
பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரி
யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரியானது 02.05.2000 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இங்கு சங்கீதம், நடனம், சித்திரம் போன்ற அழகியற் பாடங்களுக்கான சிறப்புப் பயிற்சிக் கல்லூரி ஆரம்பிக்கப் பட்ட நாள் முதல் இன்றுவரை வழங்கப்பட்டு வருகின்றது. சங்கீதத் துறையில் 2000 ஆம் ஆண்டு 5 மாணவரும் 2001 ஆம் ஆண்டு 9 மாண வரும் 2002ஆம் ஆண்டு 14 மாணவரும் 2003 ஆம் ஆண்டு 30 மாணவரும் 2004ஆம் ஆண்டு 20 மாண வரும் 2005ஆம் ஆண்டு 20 மாணவரும் இசைத்துறை ஆசிரியராகப் பயிற்சிபெற்றனர். இவை தவிர ஏனைய நெறி மாணவர்களுக்கும் அழகியற் கல்வி என்ற பாடத்தின் கீழ் சங்கீதம் ஒரு பாடமாகக் கற்பிக்கப்பட்டு வருகிறது. இவை தவிர நடனத்துறை ஆசிரிய மாணவர் இசையைக் கட்டாய துணைப்பாடமாகக் கற்கும் நடை முறை உள்ளது. சித்திரத்துறை, நாடகத்துறை மாணவர் இசையை அல்லது நடனத்தை துணைப் பாடமாகக் கற்கும் நடைமுறை யுள்ளது.
137

Page 164
ஈழத்து இசைக்கலை வரலாற்றில், யாழ் மாவட்ட வளர்ச்சிப் பாதையிற் சில தரவு களை இங்கு குறிப்பிட்டுள்ளேன். இருபதாம் நூற்றாண்டிற் பல்வேறு நிறுவனங்கள் தோன்றி சில குறிப்பிட்ட வருட காலப் பகுதியில் மட்டும் இங்கு அமைதி பெற்று விட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. நிலைபெற்று நிற்கும் நிறுவனங்கள் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. 21ஆம் நூற்றாண் டில் ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரியின் இசைத் துறை வளர்ச்சியும் இங்கு குறிப்பிட்டுள்ளது. இசைக்கலை வளர்ச்சியில் வாத்தியக் கலை பற்றிய ஆய்வு தனித்துவமாக ஆராயப்பட வேண்டியதாகும். குறிப்பாக இக்கட்டுரையில் வாய்ப்பாட்டுத்துறை விசேடமாகக் குறிப் பிடப்பட்டுள்ளது.
ஈழத்து கர்நாடக இசைத்துறை வளர்ச்சியில் அரச நிறுவனங்களும் மட்டுமன்றி தனிப்
உசாத்துணை நூல்கள்
இலங்கையில் கலை வளர்ச்சி - கலைப்புல வட இலங்கை சங்கீதசபை வெளியீடுகள் ஈழத்துக் கலைத்துறைப் பதிவுகள். எஸ்.சிவ இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து இசை முை அநா.சோமாஸ்கந்தசர்மா
5.
தமிழர் குழுவியல் - பாகம் 1 சி.மகேந்திரன் மீரா
ஈழத்தமிழர் இசைமரபுகள் - பேராசிரியர் ெ இலங்கைக் கலைச் சஞ்சிகை - சோ.நடரா
கல்யாணி - அவைக்காற்றுகை கழக வெளி
இசையருவி கலையருவி - நல்லைக்குமர6
காலத்தை 9வன்ற 4 see-Ves

பட்ட இசைக்கலைஞர்களும் மகத்தான பங்களிப்புகளைச் செய்துள்ளனர். சுதந்திரத் திற்குப்பின் துரித வளர்ச்சி கண்ட நம்நாட்டு கர்நாடக இசைத்துறையானது, கடந்த இரண்டு தசாப்தங்களாக நாட்டின் யுத்தச் சூழ்நிலை யாற் பாதிக்கப்பட்டுள்ளமை வருந்தத்தக்க விடயமே. இனிய இசையை அனுப விக்கத்தக்க இன்னிசை விழாக்கள் வழக் கொழிந்து அமைதி பெற்றுள்ள அரச பாடசாலைக் கலைத்திட்டத்தில், அழகியல் கட்டாய பாடம்ாக விளங்குவதாற் கர்நாடக இசை, அரச நிறுவனங்களினாற் பராமரிக்கப் படுகின்றது. தனியார் நிறுவனங்கள் மீண்டும் புத்துயிர் பெற்று உயிர்ப்புடன் முனைந்தால் உன்னத வளர்ச்சியை நம் கர்நாடக இசைத் துறை பெறலாம். இயல்பு வாழ்வு மலர்ந்து, இசைத்துறை மேம்பட யாவரும் இசைபட
வாழலாம்.
வர். க.நவரட்ணம்
ானந்தராஜா ன்னோடிகள் பிரம்மபூரீ.
பி.சிவசாமி
:ன் யீடு - யாழ்ப்பாணம்
ா, கோப்பாய்.
138

Page 165
செவிச் செல்வமும்
கேட்டற்றிறனை அடிப்படையாகக் கொண்டு தமது மொழியை வளர்த்துக் கொள்ள முடியாத நிலைமை, கேட்டற் சிரமம் எனப்படும். கேட்டல் சிரமத்திற்கு உட்படு பவர் கற்றலிலும் சமூகத் தொடர்பாடலிலும் ஏனைய பல விடயங்களிலும் பெரும் சவால் களை எதிர்நோக்குகின்றனர். இவர்களி டத்தே எண்ணக்கரு உருவாக்கம் போன்ற வற்றை ஏற்படுத்துவதும் கடினமாகவே உள்ளது. இன்று பிறக்கின்ற குழந்தைகளிற் கணிசமான தொகையினர் பூராகக் கேட்டற் குறைபாடுடையவர்களாகவும், வாய் பேச முடியாதவர்களாகவும் காணப்படுகிறார்கள். அத்துடன் பிறப்பிலே கேட்டற் குறைபா டின்றிப் பிறந்த குழந்தை சூழற் காரணிகளின் தாக்கங்களினால் தனது செவிப்புலன்களை இழக்கின்ற துர்ப்பாக்கிய நிலையும் ஏற்படு கின்றது. எனவேதான் எதிர்காலத்திற் கேட் டல் சிரமம், கேட்டல் குறைபாடு ஏற்படுவதை இயன்ற அளவு குறைத்துக் கொள்வதற்கான முன் ஆலோசனை, பரிகார நடவடிக் கைக ளில் ஈடுபட வேண்டியவர்களில் விசேட கல்வி ஆசிரியர்களுக்கும் தலையாய பணி உண்டு. ஆகவே கேட்டலுடன் தொடர் புடைய சில விடயங்கள் இக்கட்டுரையில்
ஆராயப்படுகின்றன.
ക06ഴ്ച ിര്വഭഴ കം
 
 

அதனைப் பேணிக்கொள்வதற்கான சிறப்பார்ந்த வழிமுறைகளும்
செல்வி. இந்திரா செல்வநாயகம் B.A.(Hons) Dip, in Ed. (merit), Dip.in SP. Ed, SP. Trd. (Pri), M.Ed. விசேட கல்வித்துறைக் கல்வியியலாளர் யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரி.
மனிதன் வெளி உலகுடன் தொடர்பு கொள்ளும் ஒரு புலனுறுப்பாக காது அல்லது செவி அமைகின்றது. காதின் முக்கிய பணிகளில் 1. கேட்கும் பணி 2. உடலின் சமநிலையைப் பேணுதல் போன்
றன குறிப்பிடத்தக்கன.
ஒலி அலைகளைச் செவியின் புறச் சோணை சேகரித்து ஒலி அலைகளாக புறக்காது கால்வாயினுள் செலுத்துகின்றது. புறக்காதினுடாகச் செல்லும் வளி, ஒலி அலைகள் செவிப்பறை மென்சவ்வில் மோத செவிப்பறை அதிர்கின்றது. இதன்போது அதனுடன் தொடர்புள்ள நடுச்செவியிற் காணப்படும் மூன்று செவிச் சிற்றென்புகளும் அதிர்வதன் மூலம் உட்காதிற்குக் கடத்தப் படும். இங்கிருந்து புலன் நரம்புக் கலன்கள் மூலம் மூளைக்குக் கடத்தப்படும். இவ்வாறு செவியுடன் தொடர்புடைய உறுப்பு களில் ஒலியைக் கடத்துவதில் ஏற்படும் பிரச்சினை கள் தடைகளாற் கேட்டற் சிரமம் ஏற்படு கின்றது. படம் செவியின் அமைப்பு படம் I மூளையிற் கேட்டல் பரப்பு
மேற்படி கேட்பு உறுப்பாலும் அதனுடன் தொடர்புடைய உறுப்புக்களாலும் ஒலிகளை
139

Page 166
கடத்தும் பகுதிகளின் சகஜமான பணியினா கேட்கும் பணி முழுமையாகச் செயற்ப கின்றது.
பார்வைப்பரப்
கவைப்பரப்பு கேட்டற்பரப்பு
ULLb 2
காதுகேளாமையின் வகைப்பாடு
காது கேளாமையினை வகைப்படுத்து வதற்குக் கேட்கும் திறன் அளவிடப்பட வேண்டும். இதனை இரண்டு முறைகளி மேற்கொள்ளலாம். 1. அனுமானித்தல் முறை 2. முறையான பரிசோதனை செய்தல்
அனுமானித்தல் முறையில் ஆசிரிய பிள்ளையை பின்வருமாறு கணிப்பிடலாட அதாவது பிள்ளை அமர்ந்து விளையாடு
போது தலைக்கு மேலாக கைகளை
ക0ഒഴഞ്ഞുഴ %ഞ്ചരിത്ര കഷ്യൂ
 

தட்டுதல், காதின் பின்புறமாக விரல்களாற் சுண்டுதல், 16, 17, 26, 27,76,77 போன்ற எண்க ளின் உச்சரிப்பைத் தாழ்ந்த ஒரே நிலையான குரலில் பன்னிரண்டு அடி தூரத்தில் நின்று ஒலித்தல். அடுத்து அமைதியான இடத்திற் பிள்ளையை அமர வைத்துக் காதிற்குக் கிட்ட வாக வாயை வைத்து மெல்லிய குரலிற் ஒரு சொல்லைக் கூறி பின்னர் 30, 100, 300 சென்ரி மீற்றர் தூரங்களில் நின்று அதேசொல்லைக் கூறுதல். வாயை மறைத்துக் கொண்டு அம்மா, அப்பா, பாபா போன்ற இலகுவான சொற்கள் சிலவற்றை கூறி, அவற்றை மீளக் கூறுமாறு கேட்டல். மற்றும் சலங்கை, காசு, சோடா மூடி, சிரட்டை போன்ற சத்தங்களை எழுப்பக் கூடிய பொருட்களைப் பயன்படுத்தியும் கேட்கும் திறன் மட்டங்களை உத்தேசமான
முறையில் அனுமானிக்கலாம்.
முறையான பரிசோதனை முறையிற் காற்றழுத்தக் காது உள்நோக்கி, ஒலி அசைவுக் கருவி (Audio meter) ஆகியவ ற்றின் மூலம் அளவிடலாம். கேட்கும் ஒலி அல்லது சத்தம் DBடெசிபல்(d) போடவும் என்ற அலகினாற் கணிக்கப்படுகின்றது.
கேட்டல்திறனும் கேட்டல் சிரமமும்
கேட்டற் திறனும் சிரமமும் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன.
 ேசாதாரணம் 0-15 dB சி மெல்லிய கேட்டற் குறைபாடு 15-25 dB
மிகக் குறைவான பாதிப்பு26-40dB குறைந்தளவான பாதிப்பு 40-55 dB
○千
* சற்று அதிகமான பாதிப்பு56-70 dB * மிகவும் அதிகமான பாதிப்பு71-80dB
〔g=
பூரணமான கேட்டல் குறைபாடு 90>dB
140 -

Page 167
25dBக்கு குறைந்த ஒலிகளைக் கேட்க முடியாதோர், கேட்டற் குறைபாடுடைய வர்களாகக் கருதப்படுகின்றார்கள். 15-25 dBக்குக் உட்பட்ட கேட்டல் திறனுடை யோர் கேட்டல் குறைபாடுடைய
வர்களாகக் கருதப்படுவதில்லை.
கேட்டற் குறைபாடு ஏற்படுவதற்கான
காரணங்கள்
கேட்டற் குறைபாடு, குறிப்பிட்ட நபருக்கு
மூன்று சந்தர்ப்பங்களில் ஏற்பட வாய்ப்
புண்டு.
* பிறப்பிற்குமுன் (கருவுற்றிருக்கும்போது) * குழந்தை, பிரசவத்தின்போது * குழந்தை, பிறந்தபின்
மேற்படி சந்தர்ப்பங்களிற் பின்வரும் காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன.
பிறப்பிற்கு முந்திய காரணிகள் * பரம்பரையாக வரும் செவிட்டுத்தன்மை * வைரஸ் நோய் ஜேர்மன்சின்னமுத்து
பெரியம்மை, கன்னத்தில் ஏற்படும் கட்டி * கர்ப்பமுற்றிருக்கையில் ஏற்படும் எதிர்
பாராத விபத்து * முறையற்ற கருச்சிதைவு * தொடர்ச்சியான கருச்சிதைவு * வைத்தியரின் ஆலோசனையின்றி அதி
சத்திவாய்ந்த மருந்துகளைப் பாவித்தல் * மந்த போசனையாற் பாதிக்கப்படல் * இரத்தப்பெருக்கிற்கு உட்படுதல் * இரத்த உறவினரிடையே திருமணம்
செய்தல்
காலத்தை 9வன்ற கமல/e

* Ray Scan GT()ä56)
* மாதவிடாய்த் தடைக்கான மாத்திரை
பாவித்தல்
* தொண்டைக் கழலை
* தாய்க்கு வலிப்பு வருதல், மூச்சு திணறல்
* தாய் தந்தை மதுபோதைகள் பாவித்தல்
பிறப்பின்போது ஏற்படுகின்ற காரணிகள் * அசாதாரண நிலையிற் பிறப்பு சம்ப
வித்தல் * தாய் சமூக நோய்களினாற் பீடிக்கப்பட்
டிருத்தல். * பிறப்பின்போது குழந்தைக்குத் தேவை யான அளவு பிராணவாயு கிடைக்காது போதல் * பிறப்பின்போது பாவிக்கும் உபகரணங்
கள் பாதிப்பு
* பிரசவத்திற்கு நீண்ட நேரம் இருத்தல்,
பிறப்பிற்கு பிந்திய காரணிகள் * எதிர்பாராத விபத்திற்கு உள்ளாதல் * பிள்ளைகளிற்கு ஏற்படும் வைரஸ்
நோய்கள் * காதில் ஏற்படும் நோய்கள் (நெருப்புக் காய்ச்சல், மூளைக்காய்ச்சல், சின்ன முத்து * நீண்டகாலம் அதிசத்தத்தினால் காது (அம்மைநோய், கன்னத்திலேற்படும் கட்டி) பாதிக்கப்படல்.
கேட்டற் குறைபாட்டினைக் குறைத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் * குழந்தை பிறப்பிற்கு முன்பும், பிறக்கின்ற போதும், பிறந்த பின்னரும் பாதிப்பினை ஏற்படுத்தும் காரணிகளைத் தவிர்த்து,
141 -

Page 168
வைத்தியரின் ஆலோசனைகளை நாடி அவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் பொதுவாகக் கேட்டற் குறைபாட்டைக் குறைத்துக் கொள்ள முடியும். * விளையாடும்போது சிறிய பொருட்களை காதிற் செருகுதல் 2- 8 வயதுக் குழந்தைகளில் அதிகம் காணப்படு கின்றன. செவியிலிருந்து அயற் பொருட் களை அகற்ற முறையற்ற முறையில் வைத்தியரின்றி முயற்சிகள் மேற்கொள் ளப்படுவதாற் புறச் செவியின் துளையிற் சுய அழற்சியும் சிலவேளைகளிற் செவிப் படலம் கிழிந்தும் விடுகின்றன. நடுச் செவியில் தீவிர அழற்சியும் உண்டாகின் றது. எனவே முறையற்ற முயற்சிகளைத் தவிர்த்து வைத்தியரை நாடுவதன் மூலம் தாக்கத்தைக் குறைத் துக் கொள்ள முடியும். * பாரிய அதிர்வு காரணமாகவும், கூரான ஆயுதங்களினால் தாக்குதல், காதைப் பொத்தி அடித்தல், தலையின் பிற்பகுதி யில் அடித்தல், வேறு முறைகளால் தாக்கப்படுதல் போன்றவற்றால் சிலவே ளைகளில் செவிப்பறை கிழிவதுடன் செவி நரம்பு பாதிப்படைந்து மூளையின் கேட்டல் பிரதேசம் பாதிப்படைகின்றது. ஆகவே, இவ்வாறான சந்தர்ப்பங்களை தவிர்த்தல் மிகவும் அவசியமாகும். * புறச் செவித்துளையின் சருமத்தில் உள்ள குறும் மிச் சுரப்பிகளின் மிகுதியான சுரப்பாற் செவிமெழுகு தேங்கி, கட்டி யான குறும்பி உண்டாகின்றது. கட்டியான குடம்பி நீராடிய பின்னரோ அல்லது காதினுள் நீர் சென்றவுடனோ வீக்க
ക0ഒഴ്ച 9ിജ്വഭഴ കയ്പൂg

மடைந்து செவிகளால் வாயை அடைத்து விட்டால், கேட்கும்திறன் குறைகின்றது. ஆகையால் அவற்றை வைத்திய உதவி யுடன் அகற்றுதல் நன்று. * நடுச் செவியின் தீவிர அழற்சி (காதுக் குத்து) காரணமாகக் கேட்புக் குழல் வழியாக செவிப்பறைப் படலம் பாதிக்கப் படுகின்றது.இதன்போது சிறந்த வைத்திய நிபுணரை நாட வேண்டியதற்குப் பதிலாக தமக்குத் தெரிந்த வகையிற் காதினுள் மருந்துகள் விடுதல் மாற்று வழிமுறை களைக் கடைப்பிடித்தல் போன்ற முயற்சி களால் மேலும் மேலும் கேட்புத் திறன் குறைகின்றது. எனவே விழிப்புணர்வுடன் இருத்தல் நன்று. * சாதாரணமாக 90 db டெசிபல் சத்தத்தை கேட்க வேண்டிவந்தால் 8மணி நேரம் கேட்கலாம். தவிர்க்க முடியாமல் 100 db சத்தத்தைக் கேட்கவேண்டி வந்தால் 2 மணி நேரத்திற்கு மேற் கேட்கக் கூடாது. 115 db சத்தத்தை கேட்க நேரிட்டால் 15 நிமிடத்திற்கு மேல் கண்டிப்பாகக் கேட்கக்கூடாது. ஆகவே, தொழிற்சாலை களிற் பணிபுரிவோர் காதடைப்பானைப் பொருத்திக் கொள்ள வேண்டும். * தொடர்ச்சியாக வாக்மேன் கேட்பதை
தவிர்க்க வேண்டும். * வெடி வேட்டுப் போன்ற ஓசை எழுப்பும் சூழ்நிலைகளிற் கல்லுடைக்கும் மலைப் பிரதேசங்களிற் காதடைப்பானை அணி தல் மிகவும் அவசியம். * வீட்டில் வானொலி ரீவி. போன்றவற்றில் அதிக சத்தத்துடன் நிகழ்ச்சிகளைப் பார்ப் பதைத் தவிர்க்கப் பழகவேண்டும்.
142

Page 169
* பொது இடங்களில், வாகன ஓட்டிகள், அதிக ஓசையை எழுப்பக் கூடாது. பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ளல் நன்று.
g பொதுக்கூட்டம் விழாக்களின் போதும் நிகழ்ச்சிகளின்போதும் கோன்புனல் வடிவ ஸ்பீக்கர்களைக் கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது.
* குழந்தையின் காதுகளிற் பெரியவர்கள் திடீரென்று சத்தம் போடுவதோ, அதிக சத்தமுள்ள இடங்களிற்குக் குழந்தை களை அழைத்துச் செல்வதைத் தவிர்த் தல் வேண்டும்.
* மருத்துவ பரிசோதனையின் பிரகாரம் ஹியரிங் எயிட் (கேட்டல் கருவி) பயன் படுத்திக் கேட்புத்திறனைப் பெற்றுக் கொள்ள முடியும்.
* உணர்வு பாதிப்பு மட்டுமே இருக்கு மாயின் காக்னியர் என்ற செயற்கை உறுப்பை பொருத்துவதன் மூலம் மீண்டும் கேட்டல் திறனைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆயினும் பேச்சாற்ற லுடன் இருந்தவர் இடையிற் காதுகேளா மற் போனவர்கள் குறிப்பிட்ட ஆறு
உசாத்துணை நூல்கள்
1. D.J. Taylor, N.P.O.Green, G.W.Stout Biological 2. M.P.செல்லவேல் (2000) க.பொ.த. உயர்தர வ
Educational Publication. 3. விசேட கல்வி, பெருந்தோட்டப் பாடசாலை
(2003) விமலா கிருஷ்ணபிள்ளை (2003) வழிகாட்ட 5. செவிலியர் பாடநூல்.
ക06ഴാഴ്ച 9ിയരിഴ കഥകg

ஆண்டுகளுக்குள் கண்டு பிடித்துப் பொருத்துதல் மிகவும் பயனுடையதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சி ஹியரிங் எயிட் காச்னியர் மூலமும் பயன் அளிக்காதவர்கள் சைகை மொழியைக் கற்பதன் மூலம் தமது கல்வியையும் தொடர்பாடல்களையும் ஏனைய விடயங் களையும் பெற்று மகிழ்ச்சியாக வாழ் வதற்கு ஏற்ற நடைமுறைகள் எம் நாட்டில் உருவாகி வருகின்றது. ஆகவே கேட்டல் குறைபாடுடையோர் கவலை அடைய
வேண்டிய அவசியமில்லை.
இவ்வாறு நோக்குகின்றபோது எதிர் காலத்தில் விசேட கல்வி ஆசிரியராகப் பணி புரிவோர். கேட்டற்றிறன் குன்றியோருக்கும் வழிகாட்டிக் கல்வி வழங்குபவராகவும், மேலும் இவ்வாறு பிறக்கின்ற குழந்தைகள் பிறந்த பின் ஏற்படுகின்ற தாக்கங்களிலிருந்து பாதுகாத்து, விழிப்புணர்வைச் சமுதாயத்தில் ஏற்படுத்த வேண்டியவராகவும் உள்ளார்கள். அந்த வகையில் இவை தொடர்பான அடிப்படைத் தேர்ச்சிகளையாவது பெற்றுக் கொள்வதற்கு இக்கட்டுரை துணையாக
அமையும் என்பதில் ஐயமில்லை.
Science Editor - R. Sober Cambridge University. குப்புக்கான உயிரியல் பகுதி - 2 (B) Sai
களின் கல்வி அபிவிருத்தி வேலைத்திட்டம்
லும் ஆலோசனையும், கொழும்பு - 03
143

Page 170
நெருக்கீட்டிற்குள் அமிழ்த்தப்படுகின்ற பிள்ளைகள் அதிலிருந்து மீண்டெழ முடியாத விடத்து அவர்களுடைய கற்றல், கற்பித்தற் செயற்பாடுகள் பாதிக்கப்படுகின்றது. நெருக் கீடு என்பது எதிர்மறையான மனவெழுச் சிகளைத் தூண்டி, மனத்தாக்கங்களை ஏற்படுத்துவதனால் ஒருவரது செயற்பாடுகள் எதிர்வினைப்படுத்துகின்றது.
குடும்பத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள், பாடசாலைகளின் சூழல், வகுப்பறையின் கவின் நிலை, ஆசிரியர்களது அணுகு முறைகள், சகபாடிகளது தொழிற்பாடுகள் முதலியன தமக்கு ஆபத்தை விளைவிக்கு மென ஒருவன் புலக்காட்சி கொள்ளும்போது அவனை யறியாமலே நெருக்கீடுகள் அவனை வருட ஆரம்பித்துவிடுகின்றன
எனலாம்.
ക0ഒഴ്സൈ 9ഖരിഴ കഥഒg
 
 

நவையுடையோர் எதிர்கொள்ளநம் நெருக்கீடுகள்
திரு.த.சிவகுமார் National Dip. in Teaching. Dip. in Psy, B.A. விசேட கல்வித்துறை விரிவுரையாளர் யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரி
குடும்பத்தில், பாடசாலையில் நாளாந்தம் நிகழும் சிறுசிறு வெறுப்பூட்டும் சம்பவங்கள் ஒருவரது கற்றலை எவ்வளவு பாதிக்கின்றது. உளநலனை எவ்வாறு பாதிக்கின்றது. ஆசிரி யரது செயற்பாடுகளை எவ்வாறு பாதிக் கின்றது முதலியவை அண்மைக் காலம் வரை ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருகின்றன.
நெருக்கீடுகள், உடலியக்கம், உடல்நிலை முதலியவற்றிலே பாதிப்புக்களை ஏற்படுத்து கின்றன. சுவாசித்தல் அதிகரிப்பு, தசை நார்களுக்குக் கூடுதலான இரத்தம் வழங்கல் ஏற்படல், உடலில் சேமித்து வைக்கப்பட்ட வலுவின் வெளிப்பாடு அதிகரித்தல், என்ப வற்றினால் நெருக்கீடுகள் தொடரும் பொழுது உடலின் நோய் எதிர்ப்புவலு வீழ்ச்சி யடையத் தொடங்கும். உளச் செயன்முறை. நரம்பியல் இயக்கங்கள், நோய் எதிர்ப்புத் திறன் ஆகிய மூன்றிற்கும் உள்ள தொடர்புகள் விரிவானஆய்வுக்கு உட்படுத் தப்படுகின்றன.
மாணவர்களிடையே நெருக்கீடுகளை
ஏற்படுத்தவல்ல காரணிகளை மூன்று பெரும்
பிரிவுக்குள் உள்ளடக்கலாம்.
144

Page 171
அவையாவன:
1. சமூக ரீதியான காரணிகள் 2.போர்வன்செயல் சார்ந்த காரணிகள்
3. ஏனையவை
நெருக்கீடுகளை ஏற்படுத்தும் காரணிகள் 1. சமூக ரீதியானவை
* வறுமை * வசதியீனம் * குடும்பத்தில் அதிக பிள்ளைகள் * நோய் வாய்ப்படுதல் * கடன் தொல்லை * அக்கறையற்ற பெற்றோர் * சமூகப் பாகுபாடு * பெற்றோர் மணமுறிவு/மனமுறிவு * தாய், தந்தையைப் பிள்ளை பிரிந்
திருத்தல் * சாதிப்பாகுபாடு
2. போர்/வன்செயல் சார்ந்தவை
* பெற்றோர், உறவினர்களை இழத்தல் * பெற்றோர், உறவினர்கள் காணாமற்
போதல் 次 அகதியாகுதல் * வீடு,சொத்துக்களை இழத்தல் * யுத்தத்துக்கு உட்படல்
-- ക0ഒഴ്ച 9ഖഭഴ കഠഒg
 

* விமான இனரச்சல் * சுற்றிவளைப்புக்கள் * கைதுசெய்யப்படுதல் * குண்டு வெடிப்புக்கள் * பட்டடினி * கல்வியை இழத்தல் * அங்கவீனமடைதல் * உளரீதியான தாக்கம் * இடம்பெயர்தல் * குடும்பப் பிரிவு
3. ஏனையவை
* பெற்றோர் போதைப் பொருளுக்கு
அடிமையாதல் * தாய் தந்தை வெளிநாடு செல்லல் * சிறுவர் துஷ்பிரயோகம்
s
சிறுவர் வேலைக்கு அமர்த்தப்படல் * வளர்ப்புப் பெற்றோரின் துன்புறுதல் * சமூகக் கண்ணோட்டம் * சுற்றாடல் மாசடைத்தல் * வெறுப்பூட்டும் அனுபவம் * பாதுகாப்பின்மை
* உறைவிடமில்லாமை
1. குடும்பக் காரணிகள்
ஒரு பிள்ளையின் ஆளுமையானது அதன் குடும்பத்தில் நிலவும் உணர்வுபூர்வமான சூழ் நிலையின் தன் மை யைப் பொறுத்து மாறுபடுகின்றது.
உளச்சமூகப் பிரச்சினையாற் பாதிக்கப் பட்ட குடும்பங்களில் வாழும் பிள்ளைகளின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படு
வதில்லை.
பிள்ளையின் வளர்ப்பு முறைகள், முன் மாதிரிகள், தவறான விழுமியங்கள் போன்
145

Page 172
றவை பிள்ளையைப் பிறழ்வான பாதைக்கு இட்டுச்செல்லும்.
2. சிறுவர் துஷ்பிரயோகம்
* அடிப்படைத் தேவைகளை உரிய
முறையில் வழங்காதுவிடல். * உடல்ரீதியாகக் காயப்படுதல் * குற்றச் செயல்களில் ஈடுபடுதல் * அவசியமின்றி அதட்டுதல் * பிள்ளைகளின் நம்பிக்கையை இழக்கச்
செய்தல். * பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்
துதல். * சரீரதண்டனை வழங்குதல் * பிள்ளைகளின் கருத்துக்களுக்கு மதிப்
பளிக்காமை
* போரில் ஈடுபடுத்தல் * தொழிலில் ஈடுபடுத்தல் / தொழில்
செய்வோர் அடக்குதல் * கைவிடுதல்
3. வறுமை
* வறுமையில் வாழும் பிள்ளைகள் அடிப் படைத் தேவைகள் மற்றும் கவனிப்புத் தேவைகளை உரிய முறையிற் பெற்றுக்
கொள்வதில்லை.
കnത്സു ിഖഴ കഠഒg
 

* இத்தகைய பிள்ளைகள் மிகக் குறு கிய இடவசதி, சுதந்திரமான செயற் பாட்டுக் கான வாய்ப்புக்கள் குறைவாகக் காணப்
LJL-6).
* உணவு, உடை முதலியவற்றைப் போதி
யளவு பெறமுடியாதிருக்கும்
* சாதாரண செயற்பாடுகள், கலாசார வாழ்க்கை, அன்றாட வழமையான எதிர் பார்ப்புக்கள் போன்றவற்றின் இழப்புக் களால், எதிர்காலம் பற்றிய நிச்சய மின்மையைத் தோற்றுவிப்பதுடன் விரக்திநிலைக்கு இட்டுச் செல்லும்.
4. GBL ITňr
* உள்நாட்டில் இடம் பெற்றுவரும் போரி னால் பிள்ளைகள் எதிர்கொள்ளும் அவலங்கள் * குடும்ப சமூக இணைப்புக்களை இழந்து புதிய சூழலில் தனிமைப்படுத்தப்படுகின் றனர். * தாங்கள் பழகிய சூழலிலிருந்து தனிமைப்
படுத்தப்படுகின்றனர். * அகதி என்ற நிலையிற் புதிய மொழிக் கலாசாரத்தைக் கற்க வேண்டிய நிலைக்
ா க் கள்ளப்படுகின்றனர்.
146 -

Page 173
* நெருங்கியவரின் / தெரிந்தவரின் கொலை. சித்திரவதை / பயமுறுத்தலை நேரடியாகக் காண்கின்றனர். * நேரடியாக வன்செயல்களாற் பாதிக்கப்
படுகின்றனர். * உடலியற் காயங்களுக்கு ஆளா
கின்றனர். * தமது விருப்பத்திற்குரிய செல்லப் பிராணிகள், விளையாட்டுப் பொருட்
களை இழக்கின்றனர்.
நெருக்கீட்டுக்கு உள்ளான பிள்ளைகளின் இயல்புகள்
*அமைதியின்மை
o LD60T2-60.p6) s's UGOT55.TDub * ஏக்கம்
ᎦᏑ #5Ꮆ) JᎧᏈ0Ꮆul
* அச்சம் * கற்றலில் ஆர்வமின்மை * பதகளிப்பு * மனச்சோர்வு * பிற்போக்கு * தாழ்வுச்சிக்கல் * விரக்தி * இறுமாப்பு
* உளப் பலவீனம்
நெருக்கீடுகளுக்குள்ளான பிள்ளைகளின் நடத்தை மாற்றங்கள்
*திக்கிப்பேசுவார் *தனிமையிலிருந்து கதைப்பார் * பயங்கரகனாக்கண்டு அதிர்ச்சியடைவர்
* கற்றலில் இடர்படுவர்
காலத்தை 9வன்ற கமல/ே

* கற்றவற்றை விரைவில் மறந்துவிடுவர் * மற்றவருக்குத்தொல்லை கொடுப்பார் * வன் செயலில் ஈடுபடுவர் * ஒதுங்கியிருப்பார் * பேசமறுப்பார் * நகங்களைக் கடிப்பார் * எதையோ பறிகொடுத்தவர் போலிருப்பார். * ஏமாற்றத்திற்குள்ளானவராக இருப்பார் * களவெடுப்பார் * பொய் கூறுவார் * பிள்ளைகளுக்கு அடிப்பார் *இலகுவில் அழுவார் * இயல்புக்கு மாறாகக் காணப்படுவார் * முரண்டுபிடிப்பார் * எந்த வேலையையும் பூர்த்திசெய்யார் * எதிலும் நாட்டம் காட்டார் * ஏனையோரிடமிருந்து ஆதரவை
விரும்புவார். * பெரியோரை கனம் பண்ணார் * அதிகம் கோபம் கொள்வார் * தனிமையை நாடுவார் * வகுப்பறைச் செயற்பாடுகளில் கவனம்
செலுத்தார் * வகுப்பறை வேலைகளிலிருந்து இலகு
வாகத் திசைதிருப்பப்படுவார் *தன்னைத்தானே துன்புறுத்துவார் * மற்றவர்களைப் பயமுறுத்துவார் * ஏனைய பிள்ளைகளைப் பற்றிக் கூறுவார் * போட்டியிடுதலைத் தவிர்ப்பார் * உரத்துப் பேசுவார் * பலவீனமாக இருப்பார் * எதிலும் கவனம் செலுத்தார் * ஏனையோர் கூறுவதைக் கேட்கமாட்டார்.
* மற்றையோர் கவனத்தை ஈர்ப்பார்
147

Page 174
நெருக்கடிக்குள்ளான பிள்ளைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள்
* மனதை ஒருமுகப்படுத்த முடியாமை
மாணவர்கள் அமைதியற்ற நிலையிற் கிரகிப்பதற்கும், சிந்திப்பதற்கும். மனதை ஒருமுகப்படுத்துவதிலும் தத்தளிக்கின்றனர். இவர்கள் கற்றவற்றை ஞாபகப்படுத்த முடி யாமல் மறக்கின்ற தன்மையும் எண்எழுத்து ஆற்றலிற் குறைபாடும் காணப்படும்.
எல்லோருக்கும் பயம் என்ற உணர்வு வருவது இயல்பான ஒன்றாகும். இது ஆபத்தானவற்றைத் தவிர்த்து தப்புவதற்கு உதவும். ஆனால் நெருக்கீட்டுக்குள்ளான வர்கள் எல்லாவற்றிற்கும் பயப்படுவர். இத னால் இவர்களது நடத்தையிற் பின்வரும் மாற்றங்கள் காணப்படும்.
* தடுமாற்றம். * திக்கிப் பேசுதல். * தனது ஆற்றலை வெளிப்படுத்த
முடியாமை. 如 பதற்றம்.
சமாளிக்க முடியாமை.
岑
* விட யங் க  ைள த் தொகுத் து ச்
சொல்லாமை.
* பாடசாலைக்குச் செல்லமறுத்தல் * பாடசாலைக்கு முதலிற் செல்வது * பாடசாலைக்கு புதுமுகம் * ஆசிரியரின் புதுமுகம் * ஆசிரியரது செயற்பாடுகள் * சகமாணவர்களது அச்சுறுத்தல் * தனிமையான பாதை * கடிக்கும் நாய் * போர் நடவடிக்கைகள்
பாடசாலையிலிருக்கும் மேற்குறிப்பிட்ட
ക06vá, 9ഖരഗ്ര കഷ്യൂg

அச்சுறுத்தல் அம்சங்களால், போகும் வழியில் ஏற்படும் கஷ்டங்களால் மாண வர்கள் பாடசாலைக்குச் செல்ல மறுக்
கின்றனர்.
கற்றலில் இடர்பாடு
* பிள்ளைகளுடைய அடிப்படைத் தேவை
கள் நிறைவேற்றப்படாமை * பிழையான சமூகமயமாக்கல் * ஆசிரியர் மாணவர்களுக்கிடையே
காட்டும் பாகுபாடு * பிள்ளைகள் திறன்களை வெளிப்
படுத்தும் போது பாராட்டாது விடல். * பிள்ளைகளை அதிகம் தண்டித்தல் போன்ற காரணங்களால் கற்றலில் இடர்படுவ தோடு, தாழ்வு மனப்பாங்கு, கோபம், விரக்தி போன்ற உணர்வுகளைத் தோற்றுவிப்பதுடன், அவர்களைப் பொய்கூறல், களவாடுதல், வன்முறையில் ஈடுபடுதல் போன்ற பிறழ் வான நடவடிக்கையில் ஈடுபடவாய்ப்பு
ஏற்படுகின்றது.
* சோதனை அழுத்தம்
அதிகரித்த சோதனை அழுத்தங்கள் மாண வரின் கற்றலில் இடர்பாடுகளை ஏற்படுத்து கின்றது. இன்றைய கல்வி முறைமை பரீட்சை யையும் சிறந்த பெறுபேறு களையும் முக்கி யத்துவப்படுத்துகின்றது தரம் 1 - 5,11,13 என மாணவர்கள் பரீட்சையினால் உளத்தாக்க
மடைவதோடு இடை விலகலையும் ஏற் படுத்துகின்றது.
* பேச்சில் சிரமம்
மாணவர்கள் பயவுணர்வு, பதகளிப்பு காரணமாகக் கதைக்கும்போதும் வாசிக்கும் போதும் சொற்களை உச்சரிக்கக் கஷ்டப் படுவர். கொன்னை தட்டுதல், திக்கிப்பேசுதல்.
148 -

Page 175
இப்பிரச்சினை மற்றவர்கள் மத்தியிலும் தொடர்ந்து அவரை அவதானிக்கும் போதும் அதிகரிக்கும்.
* கூட்டாகச் செயற்படுவதில் இடர்படல்
* குடும்பத்தில் தனி ஒருவராக வளர்ந்த
பிள்ளைகள்
* வெளித்தொடர்புகள் இல்லாது வளர்க்கப்
பட்ட பிள்ளைகள்
* சம வயதுக் குழந்தைகளுடன் பழக சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள், பாட சாலைச் சமூகத்திற் குழுக்களாக இணை ந்து செயற்பட முடியாதவர்களாக இருப் பர். இவர்கள் பெற்றோர்களில் அல்லது ஆசிரியர்களில் தங்கியிருப்ப வர்களாகக்
காணப்படுவர்.
* தாழ்வுமனப்பான்மை
உற்சாகமுடையவர்கள், துணிச்சலுடன் செயற்படுபவர்கள், சுதந்திரமாகச் சிந்தித்துக் கருத்துக்களை வெளிப்படுத்தக் கூடிய வர்கள், சமூகத்தைத் தலைமைதாங்கி வழி நடாத்தக் கூடியவர்களாகவும் புதிய கண்டு பிடிப்பாளராகவும் விஞ்ஞானிகளாகவும் உருவாகுவர். இதற்கு எதிர் மறையாகப் பெற்றோரின் குழந்தைவளர்ப்பு, பாடசாலைச் சமூகத்தின் செயற்பாடுகளினாற் பிள்ளை உற்சாகமற்று ஊக்கம், ஆர்வம் இல்லாமற் கற்பனை ஆக்கத்திறன் அற்றவர்களாக கருத்துக்களை வெளிப்படுத்த முடியாத வர்களாக உடைந்த உள்ளங்களோடு வாழ் கின்றனர்.
* புலன் உறுப்புக்கள் குறைபாடு
புலன் உறுப்புக்களிற் குறைபாடு உடைய பிள்ளைகள் அடையாளம் காணப்படா
விட்டால் அவர்கள் ஒதுக்கப்பட்டுப் பிரச்சி
காலத்தை 9வன்ற கதவும்

னைக்குரிய பிள்ளைகளாக மாறுவர். அதாவது கண்பார்வை, காது கேளாதவிடத்து பிள்ளையின் செயற்பாடுகள் தாமதமாக கற்றலிற் பாதிப்பை ஏற்படுத்தும்.
பாரிய நெருக்கீடுகளுக்கு உள்ளான பிள்ளை களின் பிரச்சினைகள்
* அதீதசெயற்பாட்டுநிலை
எந்த நேரமும் ஏதாவது ஒன்றைச் செய்து கொண்டும் ஒரு செயலிலிருந்து இன்னொரு செயலுக்குப் பாய்ந்து கொண்டும் ஒரு செயலை முடிக்காமல், சக மாணவர்களுக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பவர்கள் அதீத செயற்பாடு கொண்டவர்கள். * கதிரையை விட்டு எழுந்து திரிவது * வெளியில் ஒடுவது * பொருட்களை விழுத்துதல் * விபத்துக்குள்ளாதல்
* அதீத முரட்டுத்தனம்
முரட்டுத் தனமாகச் செயற்படும் பிள்ளை கள் பகைமையான உணர்வுகளைக் கொண்டிருப்பார்கள். இப் பகைமை உணர்வு பல்வேறு காரணங்களினாலும் ஏற்படலாம். அெைபயாவன, * குடும்ப ஒழுக்கப்பாடு குறைவு * சீரான சமூகமயமாக்கல் நடக்காமை * பிறழ்வான முன்மாதிரிகள் * விபத்துக்குள்ளாதல்
* அதீத பயம்
சாதாரண சிறுவர்களிடம் அவதானிக்கப்
படுகின்ற அதீத பயங்கள்
* உயரமான இடங்கள்
* பாம்பு
* விஷப்பூச்சிகள்
* புதிய மனிதர்
149 -

Page 176
* ஆட்கடத்தல் * வாகன விபத்துக்கள் * போர் அனர்த்தங்கள் * சுனாமி
* இருட்டுப் பயம்
* பிரிவுப்பதகளிப்பு
பிள்ளைகள் தமது பெற்றோரிடமிருந்து விசேடமாகத் தாயிலிருந்து பிரிவதற்கு கஷ்டப்படுவர். இவ்வாறான பிள்ளைகள் தமது பெற்றோரிடமிருந்து முன்பு பிரிக்கப் படாதவராக அல்லது நெருக்கீடான சூழ் நிலையில் (போர் அனர்த்தம், இடம்பெயர்வு) வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்டவராக
இருக்காமை.
* ஒதுங்குதல்
வெட்கம், அச்சம், கீழ்ப்படிவு ஒதுங்கிப் போதல், தனித்துப்போதல், அசிரத்தை, அமைதி என்பவற்றை அதிகம் கொண்டிருப் பதனால் தமது சாதாரண உணர்வுகளை வெளிப்படுத்த முடியாது இருப்பர்.
* இவர்களுக்குச் சொற்ப நண்பர்களே
இருப்பர். * கூட்டு விளையாட்டுக்களைத் தவிர்த்தல். * மற்றவர்களே முதலில் அன்பைக் காட்ட
வேண்டும். * ஆசிரியர்கள் / மாணவர்களுடன் உரை
யாடத் தயங்குதல் * கேள்விக்கான பதிலை உரத்துக் கூற வெட்
கப்படுவர்
* மனச்சோர்விற்கான காரணங்கள் * பாரிய இழப்புக்கள்
* குடும்ப உறவினர்களின் மரணம்
* மனச்சோர்வு
மனச்சோர்வின் அறிகுறிகள்
ക06ഴഞ്ഞുഴ ിയരിഴ കയ്പൂg

* எளிதில் அழுதல் *ஆர்வமின்மை * ஒதுங்குதல் * செயற்பாடுகளில் தாமதம் * பசியின்மை
* பலவீனம்
* இழவிரக்கம்
அன்புக்குரியவரின் இழப்பினைத் தொடர் ந்து வருகின்ற வருந்தும் நிலையை இழவிரக்கம் என்று குறிப்பிடுகின்றோம். இயற்கை அனர்த்தங்கள், யுத்தங்கள் காரணமாக அன்புக்குரியவர்களை இழந்து வாழும் நிலையாகும்.
நெருக்கீடுகளில் இருந்து மாணவர்களை
மீட்டெடுப்பதற்கான உபாயங்கள்
1. எதிர்மறையான தாக்கங்களும் தோல்வி களும் தற்காலிகமானவை என்றும் உறுதியற்றவை என்றும் உணர்த்துவதற் கான நடவடிக்களை மேற்கொள்ளல்.
2. எதிர்மனவெழுச்சிகளை நேர்மனவெழுச் சிகளாக மற்றும் திறன்களை வளர்த்தல். உ+ம் கோபம், பயம் முதலிய மனவெழுச் சிகளை ஆடல், பாடல், கலையாக்கம் முதலிய செயற்பாடுகளிலே ஈடுபடுத்தும் போது அம்மனவெழுச்சி களின் எதிர்ப் பண்புகள் வீழ்ச்சியடையத் தொடங்கும்
150

Page 177
பிரச்சினைகளுக்கு அகநிலை விளக்கம் தராது புறநிலை விளக்கத்தைத் தருதல். அதாவது பிரச்சினைகளுக்குத் தன்னைத் தானே நொந்து கொள்ளாது மாற்றியமைக் கப்படத்தக்க புறச்சூழல் மீது கவனம் செலுத்துதல். தனது உடல் பற்றியும், உள்ளம் பற்றியும் ஆற்றல்கள் பற்றியும் உயர்வான எண்ண ங்களை வைத்திருத்தல். ஆசிரியர் தம்மீது நம்பிக்கையும் அன்பும் வைத்துள்ளார் என்பதை மாணவர்களை உறுதியாக நம்பச் செய்தல். பாடசாலை தமது முன்னேற்றத்தில் தொடர்ந்து அக்கறை செலுத்தும் என்ற உணர்வை ஏற்படுத்தல். உயர்கல்வி வாய்ப்புக்களும் தொழில் வாய்ப்புக்களும் உறுதி என்ற நம்பிக் கையை ஏற்படுத்துதல்.
நெருக்கீடுகளுக்குள்ளான மாணவர்களின்
பயம், விரக்தி, கவலை, கோபம் போன்ற உணர்வுகளை நீக்குதல்
1.
மகிழ்ச்சிகரமான பிள்ளைகளின் படங்கள். கவர்ச்சியான பூக்கள், பூஞ்சோலைகள், இயற்கைக் காட்சிகள் போன்ற படங்
களைப் பார்க்கச் சந்தர்ப்பமளித்தல்.
சிரிப்பும் நிறைந்த, விநோதமும் நிறைந்த
கதைகளைக் கூறுதல்.
வியப்பூட்டும் செயற்பாடுகளை முன்
வைத்தல்.
மகிழ்ச்சியூட்டும் விளையாட்டுக்களிலும்,
செயற்பாடுகளிலும் ஈடுபடுத்தல்.
மனதை ஒருமுகப்படுத்தக் கூடிய ஆக்க
பூர்வமான செயற்பாடுகளில் ஈடுபடுத்தல்.
வெற்றி வாய்ப்புக்களை அடையக் கூடிய
விளையாட்டுக்களைப் போட்டிகள் மூலம்
ஏற்படுத்தல்.
ക06Vá 9ഭ്വരിത്ര കഷ്യൂ

7. இறைவன், ஞானிகள் போன்றோரது உதவிசெய்தல், பெரியோர் உதவி செய்தல்
தொடர்பான கதைகளைக் கூறுதல்.
நெருக்கீடுகளுக்குள்ளான பிள்ளைகளுக் கான கற்றல், கற்பித்தல் அனுகுமுறைகள்
* தாளத்துடனும் இசையுடனும் பாடுதல், ஆடுதல், சிறுவர் நாடகம், பொம்மலாட்டம் போன்ற அழகியற் செயற்பாடகளில் ஈடுபடுத்தல் * வெளிக்களச் சுற்றுலாக்களில் ஈடுபடுத்தல். கோயில், தொழிற்சாலை, பூங்கா, கடற்கரை, விவசாயப் பண்ணைகள் போன்றன.
* விருப்பமுள்ள ஒத்துவயதுடைய பிள்ளை களுடன் மனம் விட்டுப் பேசுவதற்கான சந்தர்ப்பம் வழங்குதல். *துன்பமான செய்திகளைச் செவிமடுப் பதையும், பார்வையிடுதலையும் தவிர்த்தல் *நுட்பமான செயற்பாடுகளில் ஈடுபடுத்தல். * விளையாட்டுக்கள், விடுகதைகள், புதிர்
கள், போன்றவற்றில் ஈடுபடுத்தல். நெருக்கீடுகளுக்குட்பட்ட பிள்ளைகளை அனுகும் முறைகள்
* பிள்ளைகளுடைய அவலங்களையும் அதனால் ஏற்பட்ட தாக்கங்களையும் இனங்காணுதல். * பிள்ளைகள் தமக்கேற்பட்டுள்ள அவல நிலையைத் தயக்கமின்றி ஆசிரியர்
151

Page 178
களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தல். * பிள்ளைகளுக்கு ஏற்பட்டுள்ள உண்மை யான பாதிப்பு நிலைகளை உணர்வு பூர்வமாகக் கேட்டு அவர்களை இயல்ட நிலைக்குக் கொண்டுவர முயற்சித்தல், * ஆசிரியர் பிள்ளைகளுடன் பரிவுடனும் நேசத்துடனும் நடந்து கொள்வதன் மூலம் அவரிடத்திற் பிள்ளைக்கு நம்பிக்கையை ஏற்படுத்தல். * பிள்ளைகளுக்குப் பாதுகாப்புக் கிடைக் கின்றது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தல் * சக மாணவர்களுடன் மகிழ்வோடு கலந்து
ரையாடச் சந்தர்ப்பமளித்தல். * வாசித்தல், சித்திரம் வரைதல், ஆக்குதல் பாடுதல், ஆடுதல், நாடகம் நடித்தல், கதை கூறல், போட்டி நடத்தல், பாராட்டிட்
உசாத்துணை நூல்கள்
1 போரால் ஏற்படும் நெருக்கீடுகளைக் கைய 2. ஆபத்து விளிம்பிலுள்ள கற்போர் - பேராசி 3. சிறுவர் உளநலம் - சாந்தியத்தின் அனு
திட்டத்தினால் தயாரிக்கப்பட்டது. 4. மகிழ்ச்சிகரமான கற்றல்-ஆசிரியர் சேவை 5. Education-Special Needs Education An Introd
காலத்தை 9வன்ற கலை/e

பரிசுகள் வழங்குதல் போன்றவற்றில் ஈடு படுத்தி இதன் மூலம் அவற்றிற் கூடிய நாட்டம் ஏற்பட வழிநடத்தி அவர்களின் பாதிப்பு நிலையைப் படிப்படியாகக் குறைத்து, இயல்பு நிலைக்கு அவர்களை மீளச் செய்தல்.
* அவல நிலையினால் ஏற்பட்ட தாழ்வு மனம்பான்மையைப் போக்குவதற்கு பாதிப்புக்குள்ளான பிள்ளைகளை முதன்மைப்படுத்திச் செயலாற்றுதல்
* பாதிப்புற்ற பிள்ளைகளை வகுப்பில் ஏனைய பிள்ளைகளுடன் சுயமாகவும் உற்சாகத்துடனும் செயற்பட வழிகாட்டல்.
* பிள்ளைகளின் கற்றலுக்கும் போஷாக் குக்கும் வேண்டிய தேவைகளை அறிந்து பூர்த்தி செய்தல்.
ாளப் பிள்ளைகளுக்கு உதவுதல் (UNICEF) ரியர் முனைவர் சபா ஜெயராசா
|சரணையுடன் அடிப்படைக் கல்வி நிகழ்ச்சித்
க்காலச் செயற்றிட்டம் (TIP/GTZ)
uction - Berit H.Johnsen and Miriam D.Skjorten
152 -

Page 179
பிள்ளை நேய
1.0 அறிமுகம்
ஆரம்பக் கல்வி உலகளாவிய ரீதியில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது. ஒட்டு மொத்தமான கல்வி விருத்தியின் அடித்தளம் ஆரம்பக் கல்வி என்பதால் உலக வங்கி உட்படப் பல்வேறு சர்வதேச அமைப்புக்கள் நாடுகளின் ஆரம்பக் கல்வி விருத்திக்குப் பல வழிகளில் உதவி வருகின்றன. அடிக்கட்டுமான வசதிகளின் மேம்பாடு, ஆசிரியர்களின் வாண்மைத்துவ உயர் நிலை, பாடசாலை முகாமை, பாடசாலை மேற்பார்வை, போதனா சாதனங்களை வழங்கலும் அவற்றின் தரம் பேணுகையும் முதலான பல பரப்புகளில் இவற்றின் உதவிகள் தொடர்கின்றன.
ஆயினும் ஆரம்பக் கல்வியில் மாண வரது சேர்வு நிலையும் தேர்ச்சிகளின் எய்து கையும் விமர்சனத்திற்குரியனவாகவே உள்ளன. * ஆரம்பக் கல்விக் காலத்தைப் பூர்த்தி செய்யும் முன்னராக மாணவரது இடை 6Sou56) (drop-out) '> உரிய தேர்ச்சி மட்டத்தை அண்மிக் காமலே இடைநிலைக் கல்விக்கு நிலை மாறுதல்
காலத்தை 9வன்ற கலைச்
 

பாடசாலை - அர்த்தப்படுத்தலில் ஆசிரியர் பங்கு
Glefdog. N.5Go60)6OuJIT B.A.(Hons.) Dip. in Ed. (merit), M.Phil.Ed, SLTESIII.
கல்வியியலாளர் யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரி.
ஆகியன சமூக நோக்கிற் பாரதூரமான பின்விளைவுகட்குக் காரணமாக அமையும். இந்நிலைமைகள். ஆரம்பப் பாடசாலை களின் அமைப்பியலிலான மாற்றத்தை வலியு
றுத்துவனவாக உள்ளன.
தனியாள் - சமூக வேறுபாடுகளுடன் பாடசாலைக்குவரும் பிள்ளையை ஏற்று அங்கீகரிக்க வேண்டியது பாடசாலையின் பொறுப்பாகும். * பாடசாலை தனது சூழலிலிருந்து அந்நியப்பட்டுள்ளது. பாடசாலைச் சூழல் தனது அனுபவங்களுக்கு அப்பாற் பட்டது. பாடசாலையிற் பயன்படுத்தும் மொழியமைப்புத் தனது மொழிச் சூழலி னின்றும் வேறுபட்டது. * பாடசாலையில் எல்லாப் பிள்ளைகளும் சமமாக மதிக்கப்படுவதில்லை. ஒரு சில ரே ஆசிரியரது கவனத்தைப் பெறுகின் றனர். சிலருக்குத் தேவையற்ற விதத்தில் முக்கியம் அளிக்கப்படுகின்றது.
எனும் கருத்துக்களின் சாராம்சம் ஒரு பிள்ளையில் தொனிக்குமானால் அது அப்பிள்ளையின் பாடசாலை பற்றிய நேர்
மனப் பாங்கு, கல்வி அடைவிலான
153

Page 180
முன்னேற்றம் ஆகியவற்றில் எதிர் விளைவு களையே ஏற்படுத்தும்.
இத்தகைய பாடசாலைசார் நிலைமைகள் மட்டுமன்றி பெற்றோரின் வறுமை நிலை, அறிவின்மை, வசதிகளற்ற வாழ்விடம், யுத்த அனர்த்தங்கள், இயற்கை அனர்த்தங்கள், தொடரும் இடப்பெயர்வுகள், குடும்ப அமைப்புக்களின் சிதைவு, நோய்கள் ஆகியனவும் பிள்ளைகளின் கற்றலில் தாக்கம் செலுத்து வனவாக உள்ளன. இத்தகைய தாக்கங்களுக் குட்பட்ட பிள்ளை களும் ஏனைய பிள்ளைகள் போன்று சமமான கல்வியைப் பெறுதலை உறுதி செய்தல் எனும் ஐக்கிய நாடுகள் சிறுவர், நிதியத்தின் (unicef) சிந்தனை யின் விளைவே "பிள்ளை நேயப் பாடசாலை
ஆகும்.
2.0 பிள்ளை நேயப் பாடசாலை
(Child friendly School)
பாடசாலைச் சூழல் ஆனது எப்பொ ழுதும் பிள்ளைநேயமாக அமைதல் வேண் டும். பிள்ளையினது ஆரோக்கியம், வசதி வாய்ப்புக்கள் என்பவற்றை மேம்படுத்து வதன் ஊடாகப் பிள்ளையின் கல்வியிலான உயர் அடைவுமட்டத்தை ஊக்குவிப்பன வாகப் பிள்ளைநேயப் பாடசாலைகள் அமையும். ஐக்கிய நாடுகள் சிறுவர் உரிமைச் சாசனமானது. கல்வி ஒவ்வொரு பிள்ளை யினதும் அடிப்படை உரிமை என்பதை மட்டும் வலியுறுத்துவதில்லை. அந்த அடிப்படை உரிமையைப் பெறும் வகையி லான கல்வியின் உள்ளடக்கம், உள்ளடக்
கத்தை வழங்குவதற்கான செயன்முறைகள்,
കnഒഴഞ്ഞുഴ 9യരിഴ കംvg

அச்செயன்முறைகள் இடம்பெறுவதற்குப் பொருத்தமான கற்றற் சூழல் ஆகியனவும் பிள்ளையின் கற்கும் உரிமையுடன் தொடர்பு பட்டவை எனக் காட்டுகின்றது. இவ்வகை யில் பிள்ளையினது கல்விக்காய உரிமையு டன் தொடர்புபட்ட சகல அம்சங்களையும் நிறைவேற்றுவனவாகப் பிள்ளைநேயப் பாட
சாலைகள் உள்ளன.
இங்கு பாடசாலையில் சேர்ந்து கற்பதற் கான சந்தர்ப்பம் வழங்கப்படுவதுடன் கல்விப் பூர்த்தியும் உறுதிப்படுத்தப்படும்; பிள்ளையின் சுகாதாரம், போசாக்கு முதலான நலன்கள் மேம்படுத்தப்படும் பாதுகாப்பான இடமாகப் பாடசாலை விளங்கும் கல்வியிற் சமுதாயப் பங்களிப்பிற்கு இடமளிக்கப் படுவதுடன் சமூகத்திலும் பிள்ளையின் பங்களிபபிற்கான ஊக்குவிப்புக்களும்
வழங்கப்படும்.
2.1 பிள்ளை நேயப் பாடசாலையின் இலக்குப்
பரப்புக்கள்
உட்படுத்தல் (inclusive)
QayuippgóT (Effective)
ஆரோக்கியம் (Healthy)
பாதுகாப்பு (Protection)
பால்நிலை ஏற்புடைமை (Gender Sensitive)
குடும்ப சமுதாயம் என்பவற்றையும் ஈடுபடுத்துதல்.
2.1.1 fairaD6T56061T 2 'LIGijóo
மாணவரைப் பாடசாலையில் உள்ளெ டுத்தலில் இன, மத, சமூக வகுப்பு, அந்தஸ்து, வாழ்க்கை வசதிகள், ஆற்றல் மட்டங்கள்
முதலான வேறுபாடுகள் எவையும் கருத்திற்
154 -

Page 181
கொள்ளப்படாது. அவரவர் நிலைமைகட்கு மதிப்பளிக்கப்படுவதுடன், கல்வியிற் சம சந்தர்ப்பமும் வழங்கப்படும். பிள்ளைகளின் கற்றலை உறுதிப்படுத்தும் வகையிற் கட் டாயக் கல்வி, இலவசக் கல்வி ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், அவை பிள்ளைகட்கு ஏற்புடையதாக அமையும். வகையிலான செயற்பாடுகளும் முன்னெடுக் கப்படும்.
2.1.2 செயற்றிறன்
மாணவர் மையக் கலைத் திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவ துடன் பிள்ளைகளின் விருத்திப்படி நிலை கள் ஆற்றல் மட்டங்கள், கற்றற் பாங்குகள் (learning styles) 6T6TLJGui)&(5u GuT(555 மான கற்றல் - கற்பித்தல் முறைகளும் பயன் படுத்தப்படும்.
அடிப்படைத் தேர்ச்சிகளான எழுத்தறிவு, எண்ணறிவு, வாழ்க்கைத் தேர்ச்சிகளான சமாதான மனப்பாங்குகள், ஜனநாயகத் தன்மை ஆகியனவற்றை விருத்தி செய்தலும் தேர்ச்சிகளின் உயர்நிலை நோக்கிய கற்கக் கற்றலும் அதாவது எப்படிக் கற்றல் என்ப தைக் கற்றுக் கொடுத்தலும் இங்கு இடம் பெறும்.
பிள்ளைகளின் கற்றலுக்கு வசதி செய்யும் வகையில் ஆசிரியர்களின் தகுதிநிலை, ஒழுக்கம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை விருத்தி செய்யும் வகையிலான வாண்மை விருத்திச் செயற்பாடுகளும் அவர்களது வருமானம், அந்தஸ்து என்பவற்றை மேம்
കഒഴാഴ്ച 9ഭ്വഭഴ കംvg

படுத்துவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள் ளப்படும் இந்நிலையில், இப்பாடசாலைகள் பிள்ளை நேயமாக மட்டுமன்றி, ஆசிரியர் நேயமாகவும் திகழும் நிலை உருவாகும்.
2.1.3 பிள்ளைகளுக்கான பாதுகாப்பு
துஷ் பிரயோகங்களில் இருந்தும் துன்புறுத்தல்களில் இருந்தும் பாடசாலைக்கு உள்ளே பிள்ளைகள் பாதுகாக்கப்படுவர். பாடசாலைக்கு வெளியேயும் அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் பால் நிலை வேறுபாடுகளின் அடிப்படையிற் சம சந்தர்ப்பம் இழக்கப்படுதல் அனுமதிக்கப் படாது. அனர்த்தங்களினாற் பாதிக்கப்பட்ட உடல், உளக் குறைபாடுகளுடைய சகல பிள்ளைகட்கும் கல்விக்காய சந்தர்ப்பம்
வழங்கப்படும்.
21.4 குடும்பம், சமுதாயம் என்பவற்றையும்
ஈடுபடுத்தல் JGOOTLost 60T Sgit 60GT (whole child)
என்பதற்குத் தேவையான உடல் நலம், போசாக்கு, ஏனைய பொதுவான நலன்கள் தொடர்பாகப் பிள்ளை பாடசாலைக்கு வரு முன்பும் பாடசாலையில் இருந்து சென்றதன் பின்பும் அதாவது பாடசாலை நேரம் அல்லாத நேரத்தில் நடைபெறுவன யாவை என்பதை விளங்கிக் கொள்ளும் வகையில், பெற்றோருடனும் சமுதாயத்துடனும் நல்ல இடைவினை உறவுகள் மேம்படுத்தப்படும். பாடசாலை மட்ட முகாமைத்துவத்திற்குப் பெற்றோரினதும் அயற் சமூகத்தினதும் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கான முயற் சிகள் எடுக்கப்படும்.
155

Page 182
3.0 பிள்ளை நேயப் பாடசாலைகளும்
ஆசிரியரும்
பிள்ளைகளின் பாடசாலைச்சேர்வை மட்டு மன்றி, அவர்கள் தமது ஆரம்பக் கல்விச் சுற்றினைத் தரமான வகையிற் பூர்த்தி செய்தலை உறுதிப்படுத்துவதும் பிரதான மானது. பாடசாலை அமைப்பியலும் ஆசிரி யர்களது மனப்பாங்குகளும் பிள்ளைகளின் விசேட தேவைகளைக் கருத்திற் கொள்ளா தனவாக, பால்நிலைசார் பாகுபாடுகளைக் கொண்டவனாக, உடல், உள ரீதியாக மாண வரைத் துன்புறுத்துவனவாக, தரமற்ற கல்வி யை வழங்குவன வாக, வழங்கும் முறையிற்
பாகுபாடு காட்டுவனவாக அமையலாம்.
மொத்தத்தில் ஆரம்பப் பாடசாலை யொன்றைப் பிள்ளைநேயப் பாடசாலையாக மாற்ற வேண்டுமெனில், முதலில் அதற்காகத் தயார்ப்படுத்தப்பட வேண்டியவர்கள் ஆசிரி யர்களே. தொழில் நுட்பவியலின் வேகமான முன்னேற்றம் பல நவீன சாதனங்களைக் கல்வித் துறைக்கு அளித்தாலும், ஆசிரியர் களற்ற கற்றல் - கற்பித்தல் என்பது நடை முறைச் சாத்தியமற்றது.
பாடசாலை நேரத்தில் மாணவர் களிடையே கற்றல் இடம்பெற்றமையை உறுதிப்படுத்தல், வழங்கப்படும் கல்வியின் தரம் பேணுகை ஆகிய இரண்டு அம்சங் களினதும் வெற்றி, தோல்வியைத் தீர்மானிப் பவர்கள் ஆசிரியர்களே.
3.1 மாணவரிடையே கற்றல் இடம் பெற்
றமையை உறுதிப்படுத்தல் மாணவரிடையே கற்றல் இடம்பெற்ற
மையை உறுதிப்படுத்துவதற்கான வழிகளில்
ക0ഒഴ്ച 9ിയരിത്ര കഥൂ

ஒன்று, அவர்கள் உண்மையாகவே கற்றலில் ஈடுபட்ட நேரத்தைக் கணிப்பிடுதலாகும். கற்றல் நேரத்தை முகாமை செய்தல் என்பது சிக்கலானதும் கடினமானதுமான செயலாகும் எனக் குறிப்பிடும் RTArends அவர்கள் அதனைப் பின்வரும் பிரிவுகளின் கீழ் விளக்கியுள்ளார்.
* மொத்த நேரம்: குறிப்பிட்ட ஆண்டிற் கான பாடசாலை நாட்களின் பாடசாலை நேரம்
> Fepasinolfijss (SBJih (Attended time): மாணவர்கள் பாடசாலைக்குச் சமூக மளித்த நாட்களின் பாடசாலை நேரம்.
> &ooLiasisoolgul (&BJih (Available time): மாணவர் பாடசாலைக்குச் சமூகமளித்த போதும் விழாக்கள், விருந்துபசாரங்கள் போன்ற மேலதிக கருமங்களுக்காக ஒதுக்கப்படும் நேரம்.
'> கல்விக்காய திட்டமிடும் நேரம் (Planned Acadamic Time), sgálhuff 5LD5) பதிவுகள் தொடர்பான வேலைகளில் ஈடுபடும் நேரம்.
* கல்விக்காக உண்மையிற் செலவிடும்
(3BJih (Actual Academic time): ஆசிரியர்கள் உண்மையில் கற்றல் - கற்பித்தற் செயற்பாடுகளில் ஈடுபடும் நேரம். இது ஒதுக்கப்பட்ட நேரம் (Allocade time) GT6076 b, 5ful jugs55.T60T 6) ITujjL (Opportunity to learn) GT60T6, b குறிப்பிடப்படும்.
> FFGLIGih (&BJih (Engaged time):
மாணவர்கள் கற்றற் செயற்பாடுகளிற் பங்குபற்றும் நேரம். செயற்பாடுகளின் போது கவனத்தை ஒருமுகப்படுத்தாமை, விடயத்திற்குப் புறம்பாகக் கதைத்தல்,
156

Page 183
செயற்பாடுகளில் ஈடுபடுவதுபோல காட்டிக்கொண்டு ஈடுபடாதிருத்தல், ஆகியனவும் இந்நேரத்தில் இடம் பெறலாம். » asóoofin a figh (pyth (Academic learning time): LDTGOOTGJff d6ởTGOLDUUTTG, GGJ JG5ÖD நேரம். அதாவது இலக்கு நோக்கிச் செயற்பட்டுத் தேர்ச்சியடைந்த நேரம்.
நேரத்தை முகாமை செய்யும்ஆசிரியர் ஒருவர். தொடர் கணிப்பீட்டுச் செயன் முறைகள் ஊடாக ஒவ்வொரு பிள்ளையும் உண்மையாகக் கற்ற நேரத்தைக் கணிப்பிடு வராயின், பரீட்சைப் பெறுபேறுகள் கிடைப் பதற்கு முன்னரே, பிள்ளைகளின் தேர்ச்சி நிலையை எதிர்வு கூறமுடியும்.
மாணவரிடையே கற்றல் இடம்பெற்ற மையை உறுதிப்படுத்தும் வகையிற் கற்றல், கற்பித்தலின் போதான அவதானிப்பு, வினாக் கேட்டல், உருவாக்க மதிப்பீடு (Summative Assessment) முதலான பல உத்திகளைப் பயன்படுத்த முடியும். இவை யாவும் மாணவர் கல்வி கற்கும் நேரத்தைக் கணிப்பிடும்போது உள்ளடக்கப்படும் என்பது குறிப்பிடத்
தக்கது.
3.2. வழங்கப்படும் கல்வியின் தரம்
பேணுகை
ஒரு சிறப்பான ஆதரவான கற்றற் சூழலானது, பிள்ளையின் அடைவுமட்ட உயர்வுக்குப் பலமான ஊக்குவிப்பை வழங் கும். கற்றற் சூழல் என்பது பெளதீகச் சூழல், உளவியல் சூழல் இரண்டையும் குறிக்கும். ரஷ்ய உளவியல் அறிஞரான விகொட்சி
காலத்தை 9வன்ற கலைச்

(Vigotsky) அவர்களின் அண்மை விருத்திக் 5T60T G Jaduulf (Zone of Proximal Develop ment) pgpg|60600T LDTgpj6055 (Scaffolding) ஆகிய கருத்துக்கள் இவ்விரு வகைச் சூழலிற்கும் பலம் சேர்ப்பன.
3.2.1 அண்மை விருத்திக்கான வலயம்
அண்மை விருத்திக்கான வலயம் ஒரு பிள்ளையின் உண்மையான விருத்தி மட்டம். எதிர்பார்க்கப்படும் விருத்தி மட்டம் ஆகிய இரண்டு நிலைகளுக்குமிடையிலான ஒரு கருத்தாகும். உண்மையான விருத்தி மட்டம் வரை சுயமாக இயங்கும் பிள்ளை, எதிர் பார்க்கப்படும் விருத்திமட்டத்தை அடை வதற்கான, பொருத்தமான , ஆதரவான அண்மை விருத்திக்கான வலயத்தில் வேலை செய்யும் இவ்வலயத்தில் உள்ளவர்களுடன் சேர்ந்து இயங்குவதன் ஊடாகப் பிள்ளை எதிர்ப்பார்க்கப்படும் தேர்ச்சி மட்டத்தை இலகுவாக நெருங்கும். இக்கருத்தை முன் வைத்த விகொட்சி அவர்களின் பார்வையில் sérfluff ge(5 Sage on the Stage" s glabGpři
96 it (5' Guide on the side'96 ft.
3.2.2 அண்மை விருத்தி வலயத்திற்குப் பொருத்தமான கற்றல், கற்பித்தல் முறைகள்
கற்பித்தல் என்பது அறிவைக் கடத்துவதன் (transation) ஊடாக மாணவர்களைத் தகவற் களஞ்சியங்களாக ஆக்குவதற்குரியதல்ல. மாணவரிடையே விடயம் தொடர்பாகச் சிந்திக்கும் வழிமுறைகள், அறிவைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள், பெற்ற அறிவைட் பிரயோகிக்கும் திறன்கள் ஆகிய வற்றை விருத்தி செய்வதற்குரியது.
157

Page 184
எண்ணக்க அண்மை விருத்திக்க
LDT600Touf – இலக்குகளிற்குச் عالا-)LD)
அண்மை விருத்திக்கான வலய
மாணவன் இலக்குகளி عالا-)LD6 அவிவலயம் ? ற்குச் செவி 二> களை மடுத்தல் விளங்
efter * مح عم- عهم
V
V
W.
W.
« Wa
உறுதுண்ணுமாறுகை
~
കØതുമ്ര %്വഭിത്ര കംvg
 

ரு மாதிரியுரு ான வலயம் அற்ற நிலை
றைகளை
ங்குதல்
ゴ>
செயற்படல்
சில
பகுதிகள் விளங்காமை
கற்றலுக்கான
தடை
N
தேர்ச்சி
இன்மை
இடை
விலகல்
ம் (அ.வி.வலயம்) உள்ள நிலை
செயற் சில பகுதி
படல் Flவிளங்காமை
உதவிதீட்ல்
தடை இலக்கு நீங்கல் FC நிறை
வேறல்
கல்வித் Jiu JLDT35& தேர்ச்சி|தொடர்ச்சி செயற்படும்
ஆறறல
158

Page 185
ஆரம்பக் கல்விக்காய முறையியல்களின் பிரதான இலக்காக அமைய வேண்டியது கற்றலை விருப்புடைச் செயலாக மாற்றுதல் ஆகும். எண்ணக்கருக்களைக் கட்டியெழுப் புதலில் தனியாகச் செயற்படும்போது விளக்க மின்மை காரணமாக ஏற்படும் சோர்வு. ஏனைய மாணவர் விரைவாகச் செயற்படு மிடத்து ஏற்படும் தன்னம்பிக்கைக் குறைவு, ஆசிரியரது ஆதரவை உரிய நேரத்திற் முடியாதபோது ஏற்படும் வெறுப்பு ஆசிரி யரை அணுகுவதற்கான தயக்கம் ஆகியன பார்த்து அல்லது கேட்டு விடை எழுதுதல் அல்லது செயற்பாடுகளை விளக்கமின்றிப் பூர்த்தி செய்தல் என்ற வகையிலான முடிவுச் செயற்பாடுகளாக அமையலாம். படிமுறை ஒவ்வொன்றும் விளங்காத நிலையிற் செயற் பாட்டைப் பூர்த்தி செய்தல் கற்றலில் பின்தங் கிய நிலைக்குக்காலாகும். அண்மை விருத் திக்கான வலயம் ஒன்றில் வேலை செய்வதன் ஊடாக உரிய நேரத்தில் தயக்கமின்றிச் சந்தேகங்களைத் தீர்க்க முடியும். ஒவ்வொரு படிமுறையையும் சரியாக விளங்கிக்கொண்டு உரிய முடிவை எட்ட முடியும். இந்நிலையிற் கற்றல் விருப்புடைச் செயலாக மாறும். இதற்குப் பொருத்தமான முறையியல்களில் & 5Uniq-5 5fpgo (Peer tutoring), Jo, LLT55 கற்றல் (Cooperativelearning)ஆகியன குறிப் பிடத்தக்கன.
இலங்கையில் ஆரம்பக் கல்விப் பருவ மானது முதன்மை நிலை 1 தரம் 1.2 முதன்மை நிலை 2, தரம் 3.4 முதன்மை நிலை 3, தரம் 5
ஆகிய மூன்று பிரிவுகளாகப் பகுக்கப் ULL GS60GTUTL (655 Git (Guided plays)
ക0ഒഴത്ര ിയരിഴ കഠടvg

செயற்பாடுகள் (Activities), மேசை (36), 606) 3. Git (Desk work) –ę śluUGT குறிப்பிடப்பட்டுள்ளன. முதன்மை நிலை 1 ல் வழிகாட்டப்பட்ட விளையாட்டுக்கள், செயற் பாடுகட்குக் கூடிய முக்கியத்துவமும், மேசை 2இல் இவை மூன்றும் சம அளவிலான கணிப்பைப் பெறும். முதன்மை நிலை 3இல் மேசை வேலைகட்குக் கூடிய இடமும் வழிகாட்டப்பட்ட விளையாட்டுக்கள், செயற்பாடுகளை மேற்கொள்ளல் கடினம். முதன்மை நிலை 1இல் இருந்தே அண்மை விருத்திக்கான வலயம் சிறப்பாக அமையு மிடத்து முதன்மை நிலை - 1இல் மேசை வேலைகளைத் தனியே செய்யும் ஆற்ற லைப் பிள்ளைகள் பெற்றுக் கொள்வார்கள். "ஒரு பிள்ளை ஏனையோருடன் சேர்ந்து இன்று செய்யும் வேலையை நாளைதானே தனியாகச் செய்ய முடியும்." (விகொட்சி,1962)
3.2.2.1 சகபாழக்கற்றல்:
கற்றலில் உதவி தேவைப்படும் பிள்ளை, உதவி அளிக்கக் கூடிய பிள்ளை ஒன்றின் உதவியுடன் கற்றலில் ஈடுபடும். இங்கு ஆசிரியரிடம் ஒரு வழிகாட்டியாகச் செயற் படுவார். ஆசிரியர் தமது இயலாமையை, விளக்கமின்மையை வெளிக்காட்டப் பிள் ளைகள் தயங்குவர். மாறாக சகபாடியிடம் கேட்பதில் தயக்கம் இருக்காது. இந்நிலையில் இயல்பாக ஒரு சமூகச் சூழலிற் கற்றலில் ஈடுபடுவதற்குச் சகபாடிக் கற்றல் உதவும். 20, 30 பிள்ளைகள் உள்ள வகுப்பில் எல்லாப் பிள்ளைகட்கும் தனித் தனியாக வழிகாட்டல் கடினமானது. மீத்திறன் மாணவர்கள் தமக் கான செயற்பாடுகளை விரைவாக முடித் ததன் பின் வகுப்பைக் குழப்பும் செயல்களில்
ஈடுபடலாம். அல்லது தமக்குச் சவாலாக
159

Page 186
அமையும் வேலைகள் அற்ற நிலையிற் சலிப்பு அடையலாம். பின்தங்கிய அல்லது கற்றலில் உதவி தேவைப்படும் பிள்ளை கட்கு உதவ வழிகாட்டுவதனூடாக இவ்விரு நிலைமைகளையும் தவிர்க்க முடியும். போட்டி, மைய மனப்பாங்குகளிலிருந்து விடுபட்டு எல்லோரும் இணைந்து தொழிற் படுவதற்கு இம்முறை உதவும்.
சகபாடிக் கற்றல் உதவியளிக்கும் பிள்ளை யைப் பொறுத்த வரையிலும் பயனுடையது. தான் கற்றவற்றை இன்னொருவருக்கு விளைவிக்கும்போது, விடயம் தொடர்பான பூரண விளக்கம், இடர்பாடுகளைத் தீர்க்கும் முறைகளை இனங்காணும் ஆற்றல், தன்னி லும் ஆற்றல் குறைந்தவர்களை ஏற்று அங்கீ கரிக்கும் பண்பு, இயல்பாக, தெளிவாகப் பேசும் திறன் ஆகியன விருத்தி செய்யப் படும்.
3.2.2.2 ansaioLiTabis 35řbspeão
கூட்டாகக் கற்றலானது பிள்ளைகளின் கல்வி அடைவை மேம்படுத்தக்கூடிய பலம் வாய்ந்த முறையாக இருப்பினும் பாடசாலை களிற் பயன்படுத்தப்படும் கற்றல் - கற்பித்தல் முறைகளில் மிகக் குறைந்த இடத்தைப் பெறுகின்றது. ஆரம்ப வகுப்பறைகளில் மாணவர் இருக்கைகள் குழுவாக ஒழுங் கமைக்கப்பட்டுள்ளன. ஆனால் செயற்பாடு களில் தனியாள் இயல்புகளே மேலோங்கி யுள்ளன. குழுசார் பொறுப்புடைமை, குழு அங்கத்தவர்களுடன் சேர்ந்தியங்கும் நிலை, ஒருவருக்கொருவர் உதவும் பண்பு ஆகியன கீழ்நிலையில் உள்ளன. குழு ஒழுங்கமைப்பு பெறுமதி மிக்கதாக அமைவதற்கு பயன்படுத்
தக்கூடிய மிகச் சிறந்த நுட்பம் கூட்டாகக்
காலத்தை 9வன்ற கமல/ம்

கற்றல் ஆகும். இம் முறையின் ஊடாக '> தம்மைப் பற்றித் தாக்க ரீதியாகச் சிந்திக்கவும், மற்றவர்கட்குத் தமது இய லுமைகளை வெளிப்படுத்தவும் கற்றல். '> எவை பெறுமதிமிக்கன எனக் கருதுகின்ற னரோ அவற்றை மற்றவர்களிடமிருந்து கற்கக் கற்றல். * குறிக்கப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட நேரத்தில் எதிர்பார்த்த இலக்கை அடையும் வகையில் திட்ட மிடக் கற்றல், - * வேறுபாடுகளை ஏற்று அங்கீகரிக்கவும், ஒருவருக்கொருவர் உதவவும் கற்றல் Y, '> இலக்கு நோக்கிச் செயற்படக் கற்றல்
ஆகியன விருத்தி செய்யப்படும். மேலும் கூட்டாகக் கற்றலானது பிரச் சினை விடுவித்தல் திறன் குறைந்த மாணவர்களும் தம்மைப் பற்றிய குறை வான கணிப்பிலிருந்து விடுபட உதவும். அவர்கள் தமது சகபாடிகளில் ஆற்றல் மிக்கோர் சில பிரச்சினைகளை விடுவிப் பதில் இடர்ப்படுவதைப் பார்த்து இடர் பாடுகள் பொதுவானவை என்பதை
உணர்வர்.
கூட்டுக்காகக் கற்றலின் படிமுறைகள்
* ஆசிரியர் குறிக்கோள்களைத் தெரியப்
படுத்தல்
* செயற்பாடுகள் தொடர்பாகக் கலந்துரை யாடி ஒவ்வொரு படிமுறைகள் தொடர் பாகவும் விளக்கமளித்தல்
'> தேவையான கற்றற் சாதனைகளை
வழங்குதல்.
'> மாணவர்கள் தனித்தனியாகச் செயற்பாடு
களில் ஈடுபடல்
160 -

Page 187
* விளக்கமற்ற இடங்களிற் குழுவின் உதவி
பெறல்.
'> செயற்பாடு முடிவடைந்ததும் தமக்குள்
கலந்துரையாடல்
' குழுவினர் கொப்பிகளை செயலட்டை
களைத் திருத்துதல்.
* எல்லோரும் விடயத்தைப் பூரணமாக விளங்கியுள்ளனர் என்ற நிலையில் ஆசிரியரிடம் திருத்துவதற்காகக் கொடுத் தல.
இங்கு தனியாள் செயற்பாடுகள் இடம் பெறும்போதே தேவைப்படும் இடங்களிற் குழுக்கலந்துரையாடல்கள் இடம்பெறும். படிமுறைச் செயற்பாடுகளின்போது ஆசிரி யர் ஒரு வழிகாட்டுநராகச் செயற்படுவார்.
கற்றலின் போட்டி நிலை என்பது தவிர்க்க முடியாதது. ஆயினும் தனியார்களுக்கிடை யிலான போட்டிகள், சமூக உணர்வுக்குத் தடை என்ற வகையிற் குழுக்களுக்கிடையி லான போட்டிகள் ஊடாக மாணவர் செயற் திறனை உச்சப்படுத்துவதாகக் கூட்டமாகக் கற்றல் உள்ளது. இக்கற்றல் முறையிற் குழுவி லுள்ள ஒவ்வொருவரும் குறிக்கோள்களை அடைந்த நிலையிலேயே அக்குழு வெற்றி பெற்றதாகக் கருதப்படும். ஆகையாற் குழு உறுப்பினர்கள் தமது கற்றலுக்கும், தமது குழுவினரது கற்றலுக்கும் பொறுப்புள்ள வராக விளங்குவர். மாணவர் தமது கற்றலுக்குத் தாமே பொறுப்பேற்கும் வரை கல்வியிலான இலக்குகளை அடைதல் கடினம். தமது கற்றலுக்கு ஆசிரியர்தான் பொறுப்பு எனும் நிலையில் இருந்து விலகி, தம்மைத் தாமே பொறுப்பாளர்களாக
ക06ഴ്ച 9ഖരഗ്ര കഥഒg

ஆக்குவதற்கான செயல்வழிகள் கூட்டுக்
கற்றலில் உள்ளன.
கூட்டாகக் கற்றலின் வெற்றியிற் குழுவின் பருமன், குழுவாக்கல் உத்திகள், குழுவின் தொழிற்பாடுகள், குழுவின் முகாமைத்துவம் என்பன செல்வாக்குச் செலுத்தும். ஆசிரி யரது வகிபாகம் (role) வசதிப்படுத்துனராக (facilitator) அமையுமிடத்து இவற்றைச் சிறப்புற மேற்கொள்ள முடியும்.
3.2.3.அண்மை விருத்திக்கான வலயமும்
பெற்றோரும்
பிள்ளைகளின் கல்வி அடைவில் அவர் களது குடும்பம் கல்விக்கான அடிப்படை அமைப்பு என்ற வகையிற் செல்வாக்குச் செலுத்துகின்றது. கற்றல் ஒரு வாழ்நாள் தொழிற்பாடு என்ற வகையில் வீட்டிலும் கற்றல் இடம் பெறுவதற்குப் பெற்றோரை பாடசாலைச் செயற்பாடுகளிற் பங்குபற்று
நர்களாக்குதல் வேண்டும்.
ஆரம்ப பருவப் பிள்ளைகளுககுப் பெற்றோர் கற்றலில் உதவ வேண்டுமாயின் ஆரம்பக் கல்விக் கலைத்திட்டம் தொடர் பான அடிப்படை விளக்கம் தேவை. இந் நிலையிலேயே பிள்ளைகளின் கற்றலுக்குத் துணைக் கட்டு அமைக்க அவர்களால் முடியும். அண்மை விருத்திக்கான வலையத் தினை அமைக்க முடியும்.
பெற்றோர். பாடசாலை இணைவு - பிள்ளையின் கற்றலுக்கு வழிகாட்டும் நோக்கில்; * பிள்ளையை அறிவோம் செயற்பாட்டிற்
பெற்றோரையும் ஈடுபடுத்தல்.
161 -

Page 188
* ஆசிரியரும் பெற்றோரும் இணைந்து பிள்ளைகளின் தனியாள் கற்றலுக்கான திட்டம் வரைதல். * பாடசாலைக் கலைத்திட்டம் தொடர்பாக
விளக்கமளித்தல். * கற்றற் சாதனங்கள் தயாரித்தலிற்
பெற்றோரை ஈடுபடுத்தல். * செயலட்டைகளை ஒவ்வொரு மாண வர்க்கும் வழங்கும் வகையிற் பெற்றோர் களைக் கொண்டு பிரதிபண்ணுவித்தல். * பிள்ளைகளின் பயிற்சிகளைத் திருத்துத
லிற் பெற்றோரை ஈடுபடுத்தல். * வீட்டிற் கற்பதற்கு உதவும் வகையிற் பெற்றோர்க்கு ஆலோசனை வழங்கல். தேவைப்படின் பயிற்சி வழங்கல்.
பிள்ளைகளின் கற்றற் செயற்பாடுகளிற்
பெற்றோரை ஈடுபடுத்தல் ஊடாக ஆசிரியர் களின் வேலைப்பளுவைக் குறைக்க b. அத்துடன் ஆரம்பக் கல்விக்ا| لاہوpl) கலைத்திட்டம் தொடர்பாகப் பெற்றோர் விளக்கம் பெறவும். உணர்வு பூர்வமாக ஆதரவு அளிக்கவும் இச்செயற்பாடுகள் உதவும்.
உசாத்துணை நூல்கள் 1. ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (2006) உ 2. ஜெயராசா சபா. (2005) விருத்தி உளவியல் 3. BESP - MOTU (2005) gTLÜJQLDT) – git
விரிவுரையாளருக்கான கலைத்திட்டச் சr 4. Ariends R.I (1998) Learning to Teach (4th ec Dhand H(1990) Techniques of teaching, Ash 6. Marlow Ediger & Digumarti Bhaskara Rao (
Discovery Publishing house, New Delhi. 7. Salavin. R.E. - Cooprative learning, Internati
Education. (2nd Edition)
8. WWW. Unicef.org/pdeduc/education/child 9. WWW. Chancery.com/ corporate / me/p/ ht
5
കnഒഴഞ്ഞുഴ ിജ്വരത്ര കഷ്യൂ

நிறைவு
"கற்கும் நடைமுறையிற் பிள்ளைகள் முழுமையாகப் பங்கு பெறக்கூடியதாக இருத்தல் அவசியம். அவர்கள் பாடசாலை யிற் கெளரவமாக நடத்தப்படல்வேண்டும். வாழ்நாள் முழுவதும் கைகொடுத்து உதவக் கூடிய வகையில், தம் அநுபவத்தின் ஊடாக சுய மதிப்பு, சுய கட்டுப்பாடு மற்றும் கல்வி பயில்வதில் ஆனந்தம் ஆகியவற்றை அவர்கள் வளர்த்துக் கொள்வதற்கு இடம ளித்தல் வேண்டும் என்பது ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் எதிர்பார்ப்பாகும். இந்த எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்யும் வகையில் முன்வைக்கப்பட்ட பிள்ளை நேயப் பாடசாலை எனும் எண்ணக்கருவின் அனர்த்தப்படுத்தலில் ஆசிரியர்கள் பிரதான இடம் பெறுகின்றனர். பிள்ளைநேயப் பாடசாலைகளின் இலக்குப் பரப்புகளில் ஒன்றாகிய 'செயற்றிறன் ஆசிரியர்களி லேயே தங்கியுள்ளது. அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், வளர்ந்தோர். சகபாடிகள் முதலானோரை உட்படுத்திய அண்மை விருத்தி வலயத்திற் கற்பதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்குவதன் ஊடாக செயற்றிறன்' எனும் இலக்கை அடைய (Մ)ւգեւյլԻ.
லகச் சிறுவர் நிலை ஸ், சண்சைன் கிரபிக்ஸ், இணுவில். மிழ், தேசிய கல்வியியற் கல்லூரி தனங்கள்.
lition) Mcgraw Hill.
ish Publishing house, New Delhi. 2003) Teaching Science in Elementary Schools,
onal Encyclopeadia of Teaching and Teacher
hlm. 22.5.2003 m. 22.5.2003.
l62 -

Page 189
ஈழத் தமிழர் ஓவி ଗ୍ରଥ୍
B.(
இலங்கைக் கலை வரலாற்றில் ஒவியக் கலைக்கெனத் தொன்மையான வரலாற்றுப் பாரம்பரியம் உண்டு. இது அங்கீகரிக்கப்பட்ட கலை வளர்ச்சிக் காலங்களான அநுராதபுரக் காலம், பொலனறுவைக்காலம், கண்டிநகர் காலம் இருபதாம் நூற்றாண்டுக் காலம் என்ற நான்கு வகைக் கால கட்டங்களினூடாகச் சிறப்பாக வளர்த்தெடுக்கப்பட்டு ஆரோக்கிய மான சூழலிற் காணப்படுகின்றது. அதே வேளை ஈழத் தமிழ் ஓவியக்கலை தொடர் பாகக் கலாகேசரி தம்பித்துரை அவர்களின் யாழ்ப்பாணத்துச் சுவரோவியங்கள் என்ற நூல் மட்டுமே உண்டு. வடக்குக் கிழக்கில் தொல்பொருள் ஆய்வுகள் எதுவும் நிகழ்த்தப் படாத நிலையில் ஈழத்தமிழர் தம் ஓவியப் பாரம்பரியம் பற்றி அதிகமாக எதையும் அறிய முடியாதுள்ளது. தென்னிலங்கை ஓவியக் கலையின் வளர்ச்சி பற்றிப் பேசுவது ஈழத்தமிழர் ஓவியக் கலையின் பின்ன டைவை விளங்கிக் கொள்வதற்கு வசதி யானது என்ற வகையில் தென்னிலங்கை ஓவியக் கலையின் வளர்நிலை பற்றி நோக்குவது அவசியமானதாகும்.
அந்நியர் ஆட்சிக்குட்பட்ட காலத்திலும் தென்னிலங்கை ஓவியக் கலையானது உரிய முறையில் மாற்றங்களை உள்வாங்கி வளர்த்
தெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சமகால
காலத்தை 9வன்ற கலைச்
 

வியக் கலையின் பின்னடைவிற்கான துக்களரும் சாதகமான மாற்றுக்களடும்
திருமதி பப்சி. மரியதாசன் Com. Dip in Ed (merit), Sp. Trd (Art). MEd சித்திரத்துறைக் கல்வியியலாளர் பாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரி.
காண்பியற் கலை நடைமுறைகளும் தொண்ணுறுகளின் போக்கும் எனும் ஜகத் வீரசிங்க அவர்களின் கட்டுரையில் 20ஆம் நூற்றாண்டில் தென்னிலங்கையிற் காணப் பட்ட பின்வரும் மூன்று கருத்தியல் நிலைகள் பற்றி விதந்துரை செய்யப்பட்டுள்ளது.
1. பரீஸ் ஓவியப் பள்ளியின் ஓவிய அணுகு முறைகள் மற்றும் அழகியற் பயிற்சிகளின் ஊடாக உருவாகிய 43 குழுவின் அணுகு முறைகள்.
2. இரவீந்திரநாத் தாகூர் மற்றும் சாந்தி நிகேதன் கலைப்பணியின் கண்ணோட் டத்துடன் கூடிய தேசியவாத அணுகு
முறை.
3. மிகக் கடுமையான பெளத்தம் மற்றும் சமய நீதியான கருத்துக்களுக்குள் முன்னிறுத்தப்பட்டுள்ள H.A. கருணாரத் னாவின் நியூயோர்க் ஓவியப் பள்ளியின் எழுதுக்களால் உருவாகிய அணுகுமுறை.
இத்தகைய ஆரோக்கியமான வளர்ச்சி நிலைகள் தென்னிலங்கையில் இனங்காணக் கூடிய வகையிற் கலாநிதி, ஸ்டான்லி அபேசிங்க, திஸ்ஸ ரணசிங்க H.A. கருண ரட்ண சோவியஸ் மெண்டிஸ் ஜோர்ஜ் சீற். டேவிட் பெயினரர் போன்ற ஒவியர்கள்
காணப்படுகின்றனர். இவர்கள் அனைவரும்
163

Page 190
இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடு களில் ஒவியக்கலை தொடர்பான உயர்கல் வியைப் பெற்றுத் தேர்ந்த ஓவியக் கலைஞர்க ளாகவே பரிணமித்துள்ளனர். இவர்களால் முன்னெடுக்கப்பட்ட தென்னிலங்கை ஓவியக்கலை இன்று ஜகத் வீரசிங்க நிமல், மென்டிஸ், சந்திரகுப்த தேநுலர போன்றோர் இணைந்த அழகியற் செயற்பாட்டுப் பணிக ளால் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. 1990 களின்பின் குறிப்பிடத்தக்க பாரிய மாற்றங் களை உள்வாங்கிப் புதுப் பொலிவு பெற்று வளர்த்தெடுக்கப்படுகிறது.
அதேவேளை ஈழத்தமிழர் ஓவியக்கலை யில் ஐரோப்பியர் கால கம்பனி ஒவியங் களுக்குப் பின் "வின்சர் ஓவியக் கழகம்" என்பது ஓர் ஆரம்பப் புள்ளியாக உள்ளது C.F. வின்சர் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட இக் கழகம் தென்னிலங்கையின் 43 குழுவின ருடன் தொடர்புபட்டிருந்தது. S.R. கனகசபை அவர்கள் இத் தொடர்பை வலிமைப் படுத்தியுள்ளார். இவர்கள் தமது ஓவியக் கண்காட்சியை 1940 மார்ச் 20 ஆம் திகதி நடாத்தினர் இது ஈழத்தமிழ் ஓவியக்கலை யில் இடம்பெற்ற முதலாவது ஓவியக் கண் காட்சியாக வரலாற்றிற் பதிவாகியுள்ளது. 1959 இல் "விடுமுறைக்கால ஓவியர் கழகம்" உருப் பெற்றுள்ளது. இவர்களால் 1962 ஆம் ஆண் டில் ஓவியர் கண்காட்சி ஒன்று நடாத்தப்பட் டுள்ளது. விடுமுறைக்கால ஓவியக் கழகச் செயற்பாட்டில் ஒவியர் மாற்கு அவர்களின் பணி குறிப்பிடத்தக்கது. நவீன ஓவியக்கலை எனும் எண்ணக் கருவை தமிழுலகிற்கு அறிமுகப்படுத்தியவராக இவரைக் கொள்ள முடியும். அதன் தொடர்ச்சியாக இன்று யாழ் பல்கலைக்கழக நுண்கலைத்துறையினரின்
கலை வட்டம் என்று அமைப்பு ஓவியக்
കØഴ്ച 9ഖഭഴ കഠഒg

கலையின் ஆராக்கியமான வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதை அவதானிக்க முடியும். சமகாலத்தில் திருமறைக் கலா மன்றத்தினரின் ஓவியர் வட்டம் என்ற அமைப்பும், ஓவியக் கண்காட்சிகளையும் ஓவியப் பட்டறைகளையும் நடாத்தி வரு கிறது.
அடுத்து, ஈழத்தமிழர் மத்தியில் ஓவியர் கள் எனும் வரிசையை நோக்குகையில் 1940 களின் பின்பே ஒரு தொடர்ச்சித் தன்மை பேணப்பட்டு வந்துள்ளமையை அவதானிக் கலாம். பேராசிரியர் சோ.கிருஷ்ணராஜா அவர்களின் தற்கால யாழ்ப்பாணத்து ஓவியர் கள் எனும் நூல் 1942 தொடக்கம் 1992 வரையான காலப்பகுதியில் இனங்காணப் பட்ட ஓவியர்கள் எனப்பலரைக் குறிப்பிடு கின்றது. S.R.கனகசபை, கானா என அழைக் கப்படும் செ.சண்முகநாதன், கிரிதரன், சிவஞான சுந்தரம், பிரதிமைக் கலை இராசரத்தினம், அ. இராசையா, மனப்பதிவு ஓவியர் மு.கனகசபை, நவீன ஓவியர் மாற்கு, ஓவியர் ரமணி என அழைக்கப்படும் சிவசுப்பிரமணியம், இயற்பண்பு ஓவியர் ஆசை இராசையா, கோ.கைலாசநாதன் போன்றோர் இவர்களில் ஈண்டு குறிப்பிடத் தக்கவர்கள். அதேவேளை 2004 ஆம் ஆண்டு யாழ். பல்கலைக்கழக நுண்கலைத் துறையின் கலைவட்டம் நடாத்திய "யாழ்ப் பாணம் 13 ஒவியர்களின் கண்காட்சி" எனும் கண்காட்சி இளம் ஓவிய பரம்பரையை அறி முகப்படுத்தியுள்ளது. சிவரூபன், சனாதனன், வாசுகி, நிலாந்தன் ஆகியோரும் புலம் பெயர்ந்த ஒவியர்களாக அருந்ததி, வைதேவி, கருணா, நந்தா கந்தசாமி, அனுசியா போன் றோரும் இவ்வாறு இனம் காட்டப் பட்டுள்ளனர்.
64 -

Page 191
யாழ்ப்பாணத்திற்கு வெளியேயான தமிழ் ஒவியர்களின் வரிசைகளை நோக்குமிடத்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கிக்கோ, குலராஜ் நிர்மலவாசன் ஆகியோர் குறிப் பிடத்தக்க கண்காட்சிகளை நடாத்தி, ஒவியர்களாக இனங் காணப்பட்டுள்ளனர். திருமலை மாவட்டத்தில் ஒவியர் கோபால் அவர்களும் மன்னார் மாவட்டத்தில் ஒவியர் விமலன் அவர்களும் ஒவியங்களைப் படைப்பதில் ஆர்வத்துடன் செயற்பட் டோராக அறியக் கூடியதாக உள்ளது. ஈழத் தமிழ் ஓவியர்கள் வரிசை பற்றிய ஓர் ஆய்வு அவசியம் என்பது ஏற்றுக் கொள்ளப் படுவதுடன் அது பற்றிய ஆவணப்படுத்தலின் தேவையும் வலியுறுத் தப்படவேண்டிய விடயமாகும்.
இத்தகைய ஓவியப்பரம்பரை பற்றிய அறிமுக வரிசையில் எழக்கூடிய சர்ச்சை பற்றியும் குறிப்பிடல் அவசியமானது. ஒவியம் என்றால் என்ன? யாரை ஓவியர் களாகக் கொள்ள முடியும்? என்ற வினாக்கள் தனிப்பட்ட கருத்தாடல்களை உருவாக்கி யுள்ளன. சாதாரணமாக ஒவியத்திற்கும் படம் வரைதலுக்கும் இடையிற் காணப்படும் இடைவெளி, இச் சர்ச்சையை ஏற்படுத்தும் பிரதான காரணி எனலாம். படம், ஓவியம் ஆகிய இரண்டும் அடிப்படையில் ஒன்றல்ல. பட வரைஞர்கள் எல்லோரும் ஓவியர்கள் அல்ல என்ற கருத்தும் இங்கு கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.
இதற்கப்பால் மேற்கூறப்பட்ட ஓவியர் வரிசையில் அவதானிக்கக் கூடிய முக்கிய விடயம் என்னவெனில், மூத்த தலைமுறை ஒவியர்கள் அனைவரும் சித்திர ஆசிரியர்க ளாகவோ, சித்திர வித்தியாதரிசிகளாகவோ
காணப்பட்ட வர்கள் ஆவர். பெரும் பாலா
காலத்தை 9வன்ற கலை/ே

னோர் கொழும்பு நுண்கலைக் கல்லூரியிற் சித்திரக் கல்வி பயின்று, சித்திர ஆசிரியர் என்பதைத் தொழிலாகக் கொண்டவர்கள் இவர்களின் வழி காட்டலில் உருவான மாணவ பரம்பரை அடுத்த ஓவிய வளர்ச் சிக்கு முதற் காரணியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படியான தொடர்ச்சி காணப்படாமையானது, ஓவியக் கலையின் பின்னடைவிற்கான பிரதான காரணியாகிறது. இதற்குப் பல காரணங்களை முன்வைக் கலாம். இலங்கை நுண்கலைக் கல்லூரி களனிப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப் பட்ட செயற்பாடானது, ஈழத் தமிழ் மக்கள் ஒவியத்தில் உயர்கல்வி பெறக் கூடியாதாக இருந்த ஒரேயொரு வாய்ப்பையும் இழக்கச் செய்தது. 2000 ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக நுண்கலைப்பீடத்தின் சித்திர மும் வடிவமைப்பும் துறை ஆரம்பிக்கப் படும் வரை ஓவியம் தொடர்பான உயர் கல்வி
வழங்கும் நிறுவனம் எதுவும் இருக்கவில்லை.
முன்பே குறிப்பிட்டது போன்று எது தரமான ஒவியம் என்ற பிரங்ஞை. ஈழத்தமிழ் சமூகத்தில் வளர்த்தெடுக்கப்படாமை மற்றுமோர் குறைபாடாகும். கோவில்களின் வரையப்பட்ட படங்களையும், வியாபார ரீதி யான படங்களையும் சினிமா கட்டவுட் களையும், போராட்டப் பின்புலங்களைக் கொண்ட படங்களையும், மட்டுமே மக்கள் காட்சிகளாகப் பார்வையிடக் கூடியதாக இருந் தமையால் ஒவியம் என்பதற்கான எண்ணக் கரு விளக்கம் சுருங்கியதாக இருந்ததே யொழிய, தரமான ஓவியக் கண்காட்சியைப் பார்த்து நயக்கும் திறனோ, அவை கூறும் செய்திகளை நுகரும் திறனோ மக்களிடம் உருவாக்கப்படவில்லை. ஓவியக்
கலையின் வியத்தகு நுகர்ச்சிப் பெறுமான
165

Page 192
ங்கள் மக்களை நோக்கி நகர்த்தப்பட வில்லை. 1990 களின் பின் தென்னிலங்கை ஓவியக்கலை புதுப்பரிமாணம் பெற்று, சாதா ரண மக்களுக்கு உரிய ஒன்றாக மாற்றப் பட்டுள்ளது. ஆனால் இத்தகைய முன்னெ டுப்பு, ஈழத் தமிழ் ஓவியக்கலையிற் காணப்
படவில்லை.
அடுத்து, எமது சமூக மனப்பாங்கு, சமூக அந்தஸ்துப் பெறும் தொழில்களான வைத் தியர், பொறியியலாளர், கணக்காளர், என்ற இலக்கு நோக்கியதாக இருந்தமையாற் அதற்காக அதிக பணத்தைச் செலவிட்டு உயர்கல்வி பெறத் தயாராக இருக்கும் சமூகம், ஓவியக்கலைப் பயில்வு தொடர்பாக அத்த கைய மனப்பாங்கைக் கொண்டிருக்க
உசாத்துணை நூல்கள்
1. சபா ஜெயராசா "கலையும் ஒவியமும்" டெ 2. சோ.கிருஷ்ணராஜா " திருநெல்வேலி-1997
3. ஜகத் வீரசிங்க-பிரதான ஆசிரியர்
தற்கால யாழ்ப்பாணத்
அனோலி பெரேரா - முகாமைத்துவ ஆசிரி
திஸ்ஸ குமார
தாசனாதனன்
பாக்கியநாதன் அகிலன் Art Lab - 2005 4. கலை மற்றும் பேறு தொடர்பான வெளியீடு5. AM அன்வர். "ஆக்கச் சிறப்புடைய
கலைஞர்களும்" மட்டக்களப்பு -2001
6. தாசனாதனன் "கேள்வி பதில்" அகவிழி-(
കഒഴ്ച 9ഖഴ കേ

வில்லை. அது மட்டுமன்றி ஓவியக்கலை தொடர்பான ஊடகங்கள் அதிக செலவுடைய தாகவும் காணப்பட்டது. ஒரு ஓவியத்தைப் படைப்பதற்குப் பொருத்தமான ஊடகங் களைப் பெறுவதில் உள்ள தடைகள், இவற் றின் மத்தியில் ஒவியத்திற்கான அங்கீகாரம் கிடைக்கப் பெறாமை போன்ற காரணங்கள் ஒவியனின் ஆர்வத்தைக் குன்றச் செய் கின்றன. இலங்கை, இந்திய சர்வதேச ஒவியங் களைப் பார்த்துத் தயங்கும் வசதி இல்லாமல் இருப்பது மற்றுமோர் காரணியாகும். இவ் வாறான பல காரணங்களால் ஒவியம் பற்றிய ரசனை உணர்வு மக்களிடையே வளர்க்கப் படவில்லை போதிய தூண்டல்கள் இன்மை யால் ஓவியக்கலை வளர்ச்சி, பாரியதாக
அமையவுமில்லை.
பாஸ்கோ பதிப்பகம்.நல்லூர் -1999
ந்து ஓவியர்கள்" யாழ்ப்பாண பல்கலைக்கழகம்,
JJŤ
: 2OO4
தேசியக்கலை/ஆக்கங்களும் சித்திர சிற்பக்
செப்ரெம்பர்-2005
166 -

Page 193
UO
கலையானது "தன்னலமும் பழிவாங் கலும் நிறைந்த உலகை விட்டு எம்மை உன்னத உலகிற்கு அழைத்துச் செல்ல வல்லது" என்கிறார் கலைஞானி ரவீந்திரநாத் தாகூர், நடனக் கல்வியின் நோக்கம் "அன்னிய மாதலை ஒழித்தலாகும்." நடனக் கல்வியின் மூலம் ஒரு மாணவர் அறிவு, திறன், மனப்பாங்கு விழுமியங்களை விருத்தி செய்ய முடியும். பரதநாட்டியமானது இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் ஆகியவற்றி லிருந்து முறையே நாட்டியம், அபிநயம், இசை, ரஸம் ஆகியவற்றை எடுத்துத் தொகுத்து 5வது வேதமாக நாட்டியக்கலை உருவானது. இது மக்களிடையே இறைபக்தி, தன்னம்பிக்கை, அன்பு, விட்டுக்கொடுத்தல், தியானம், இரங்குதல், அடக்கம் போன்ற
நற்பண்புகளை வளர்க்கக்கூடியது.
இந்துப் பண்பாடு பற்றி ஆராய முற்படும் போது "பண்" என்பது செம்மைப்படுத்தல். மனிதனைப் பொறுத்தமட்டில் இது உள்ளச் செம்மையைக் குறிக்கின்றது. இது காலம் குறிப்பிட முடியாத வகையில் நாம் பின்பற்று கின்ற ஒழுங்குகள். நடைமுறைகள் யாவும் மரபின்பாற்படும். எடுத்துக்காட்டாக, நாம் நெற்றியில் இடுகின்ற திலகத்தை எடுத்துக் கொண்டால், திருமணம் முடித்த பெண்
ക06Vá ിയരിത്ര കഷ്യൂ
 

தநாடீடியக் கலையின் பண்பாடிடுப் பல்பரிமாணங்கள் ஒரு நோக்கு
திருமதி புவனா வேல்நிதி Dip. in Dance, B. Dance, Dip. in Ed, நடனத்துறை கல்வியியலாளர் யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரி.
இட்டுக்கொள்கின்ற குங்குமம் மங்கலத் தையும் ஆலயங்களில் இடும் திலகம் இறை வனுடைய நாமத்தையும் குறிக்கின்றது. இவ்வாறு மக்கள் இடும் திலகத்திற்குப் பல்வேறு உட்பொருட்களும், உண்மைகளும் உண்டு என்பது புலனாகிறது. பண்பாடு பற்றிய அறிவினால் ஒருவரின் உள்ளம் பக்குவம் அடைவதோடு, சீர்மை அடை கின்றது. மனிதன் வாழ்நாளில் உயர்வுபெற வேண்டுமாயின், அவன் உள்ளம் உயர் வடைய வேண்டும். ஒருவன் வாழும் சூழல், சமூகம், உள்ளம் ஆகிய மூன்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்
துள்ளது.
திருக்கோவில் என்பது பண்பாட்டின் உறைவிடம். இந்துசமயம், தத்துவம், இந்துக் கலைகள் ஆகிய மூன்றும் தனித்தனிக் கூறுகளாகப் பிரிக்கமுடியாதவாறு பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன. வேத இலக்கி யங்களிற் வேள்வியிற் வேத மந்திரத்துடன் இசையும் நடனமும் இடம் பெற்றன. தெய் வங்கள் நடன விற்றபனராயினர். நாட்டிய சாஸ்திரத்திலே நான்கு வேதங்களின் சார மாகவும் ஐந்தாவது வேதமாகவும் இந்நாட்டிய வேதம் கொள்ளப்படுகின்றது. இந்திய நடனப் பாரம் பரிய ம் சிவ னிட மிருந் தே
167

Page 194
ஆரம்பிக்கின்றது. சிவன் ஆடிய ஆடலை நாட்டிய வேதமாக, பிரம்ம தேவன் பரத முனிவருக்குப் போதித்தார். பரத முனிவர் காந்தர்வர், வேதமாதர் ஆகி யோருடன் சிவன் முன்பாக நடனம் ஆடினார். ஆடல் அரசனான சிவபிரான் பரத முனிவரின் நாட்டியத்தில் இடம்பெற்ற லாஸ்யத்தை பார்வதிதேவி மூலமும், தானாடிய தாண்ட வத்தைத் தண்டு முனிவர் மூலமும் கற்றுக் கொடுக்கச் செய்தார்.
"கலை என்பது நிலைத்திருப்பதன்று" வளர்ந்துகொண்டே இருப்பது, கலையும் கலைஞனும் ஒன்றுதல் வேண்டும் என்று இந்துக்கள் கூறுவர். இந்துப் பண்பாட்டின் சிறப்பான அம்சமான கலை. வெறும் புறவியல் சார்ந்ததாக அல்லாமல் ஆன்மீக உள் அனுபவத்தையும் வெளிக்காட்டுவதாக அமைவதாகும். கலை கலைக்காக மட்டு மன்றி அதற்கொரு நோக்கமும் பயனும் உண்டு என்பது இந்துக் கலைகளினுடைய தனித்துவமான சிறப்பாகும். உள்ளத்தில் அலைமோதும் கருத்துக்கள் செவி கேட்க,
கண்காண, கலைகளாக மிளிர்கின்றன.
பண்பாடு விரிவடைகின்றபோது கவின் கலை வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி, உளவியல் சார்ந்த விழுமியங்கள், சமய ஒழுக்கம் எல்லாம் பண்பாடாகின்றன. இவற்றைப் பற்றிக் கற்கும் நெறி பண்பாட்டுக் கல்வி என்று சொல்லப்படுகின்றது. இக்கல்வி முறையிலேயே மொழி, சமயம், வரலாறு இலக்கியம், இசை, நடனம், சிற்பம், ஓவியம் போன்ற இன்னோரன்ன விடயங்கள்
உட்பொருளாக அமைகின்றன. எனவே
ക06ഴഞ്ഞുഴ ിഖരിത്ര കഷ്യൂ

இந்துப் பண்பாட்டில் ஆய கலைகள் அறுபத்து நான்கு என்ற கல்வி மரபு உருவத் திற்கு வழி வகுத்தன. இக்கலைகளில் சிறப் பாகக் கருத்தப்படும் ஒரு தன்மை அநாம தேயமாகும்.
தென்னாசியா அனைத்திற்கும் பொது வான ஒரு சாஸ்திரிய மரபு, நாட்டிய சாஸ்திரத்தின் அடிப்படையில் உருவாகிப் பின் பிராந்திய ரீதியில் நடைபெற்ற நடனங்கள் சிலவற்றிற்குப் புதுப்பொலி வையும், செம்மையும் அளித்து, அவை தனித்தனி சாஸ்திரிய நடனங்களாக வளர்ந் தது. இவ்வகையில் நோக்கும்போது, தமிழ் நாட்டிற்குரிய பரதம், கேரளத்திற்குரிய கதகளி, ஆந்திராவிற்குரிய குச்சுப்புடி, மைசூரிற்குரிய யக்ஷகானம், ஒரிசாவிற்குரிய ஒடிசி முதலிய நடனங்கள் குறிப்பிடற்பாலன. இந்நடனங்களில் இந்துப் பண்பாட்டின் செல்வாக்குக் காணப்படினும் பரதநாட்டி யத்திலேதான் இவற்றின் செல்வாக்கு அதிகம் காணப்படுகின்றது எனலாம். இவற்றை நோக்கின் சாதாரணமாக நடனக் கலை பற்றிய ஆராய்ச்சி பரத சாஸ்திரத்தில் ஆரம்பிக்கப் பட்டபோதும், பரதருக்கு முற்பட்ட புராண வரலாற்றை அறிவதன் மூலம் அதனுள் அடங்கிய தெய்வீகக் கலையையும் சங்கள் பற்றி அறிய வாய்ப்பளிக்கின்றது. பரதக் கலையானது மறைபொருள் தன்மை உடை யது என்பது குறிப்பிடத்தக்கது. எடுத்துக் காட்டாக நடராஜத் திருவுருவம், சமயம், தத்துவம், கலை ஆகிய மூன்றும் இணைந்து காணப்படுகின்றது. இந்நடராஜத் திருவுரு ஆடற் கலையையும், ஐந்தொழிலையும் செய்வதுடன் இறைவனின் ஆட்சியி
168 -

Page 195
னாலேயே இந்த உலகமும் உயிர்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. என்ற தத்துவக் கருத்தைச் சுட்டி நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
யோகிகள் மூச்சை அடக்கியும், காயக்கி லேசம் செய்தும் தங்கள் மேனியையே தெய்வீகத் திருமூர்த்தம் ஆக்கிக்கொள்கின் றனர். ஒரு நடிகை ஆனவள் லயத்தாலும் பண்ணாலும் எந்த அளவிற்குக் கருத்தூன்றி ஐக்கியப்பட்டிருக்கிறாளோ அந்த அளவிற்கு ஆடல் புரிகின்ற அக்காலத்தில் மட்டுமாவது தன் உடலைத் தெய்வீக ரஸானு பவங்களின் கருவியாக்கிக் கொள்கின்றாள். இதை நாம் "சம்பிரதாய பரதகச்சேரிக் கிராமத்தில் தெளி வாகக் காணலாம்" என்பது அபிநய அரசி பாலசரஸ்வதியின் கூற்று. பரதநாட்டியக் கச்சேரியில் முதல் இடம்பெறும் அலாரிப்பு என்ற கோபுரவாசல் வழியே பிரவேசித்து, அலாரிப்பை அடுத்து வரும் ஜதீஸ்வரத்தில் அர்த்தமண்டபத்தை அடைந்து, அடுத்து சப்தம் என்ற உருப்படியில் மகர்மண்டபத் தைக் கடந்து வந்தால், புனிதத்திலும் புனித மான தெய்வ சந்திதானத்தில் வர்ணம் வருகின்றது. இதில் லய ஜதிகள் கொட்டவும், பாவ அபிநயங்கள் பொழியவும், விஸ்தார மாக ஆட இடம் கொடுக்கும் வர்ணம் வருகின்றது. வர்ணத்தைத் தொடர்ந்து வரும் பதங்கள் சந்தியில் இருந்து கர்ப்பக்கிரகத்திற் குள் புகுந்தவுடன் ஏற்படும் ஓர் அடக்கம், குளிர்ச்சி, அமைதி என்பன பதத்தில் அபிநயம் செய்யும்போது ஏற்படுகின்றது. மேலும் தீபாராதனைகள், மேளதாளம் என்பன நின்று, மறை மந்திரம் மட்டும்
ஒதப்படும் நிலையைப் பதங்கள் கொடுக்
ame/bode 9ajgy aeeve

கின்றது. பதத்தை தொடர்ந்து ஆரவார மணி ஒலியுடன் கற்பூர ஆரார்த்தி காட்டுவது போன்று தில்லானா இடம்பெறுகின்றது. அதன்பின் இறைவன் மனதிலிருந்து பக்தி உணர்வுடன் கூடிய விருத்தம் இடம்பெறும். இவ்வாறு நாம் பின்பற்றி வருகின்ற நடனக் கச்சேரி அமைப்பே, ஒரு கோயிலாக விளங் குகின்றது.
ஆலயங்களில் நடனம் வளர்ந்தமையை காரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாதியிற் பிரபஞ்ச தாண்டவக் காட்சி அனுபூதி நிலையையே காட்டுகின்றது. "இறவாத இன்ப அன்பு வேண்டி.." என்ற பாடலின் இறுதி அடியில் "அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க" என்கிறார். இறைவனை உருவ நிலையிலும் அருவ நிலையிலும் காணும் பண்பு பரதநாட்டியத் தின் ஒரு பரிமாணமாகும்.
இன்று ஆலயங்களிற் சோடச உபசாரத் தில் நிருத்திய உபசாரம் இடம்பெறுவது என்பது "நிருத்தியம், கார்யாமி" என அந்தணர் கூறும் குறிப்பில் இருந்து அறிய லாம். கேள்வி, யாகங்கள் என்பவற்றின் இசையுடன் பாவனை முத்திரை என்பன பயன்படுத்தப்படுகின்றது. மேலும் தேவாரங் களிலே "முழுவதிர நடமாடும் பதி, "குனித்த புருவமும்", "உலகெலாம் உணர்ந்து" போன்ற பல பாடல்களில் நடனம் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இறைவன் நடனப் பிரியன் என்பதை அவனுக்கு வழங்கும் பெயர்களே குறிக்கின்றன. எடுத்துக்காட்டாக, ஆடலர சன், கூத்தப்பிரான், நர்த்தன கணபதி, நடன முருகன், ஆடல் வல்லான், நடராஜன் போன்றன.
169 -

Page 196
கலைகளின் இறுதி உணர்வு குறியீட்டுத் தன்மை வாய்ந்தது எனச் சொல்லமுடிகிறது. இந்தக் குறியீட்டை நாம் ஆலயங்களிற் காணும் விக்கிரகங்களிற் காண முடிகிறது. எடுத்துக்காட்டாக தட்சணாமூர்த்தியின் திருவுருவத்தினை எடுத்துநோக்கும் போது, அவர் கையிற் பிடித்திருக்கும் "சின்" முத்திரையானது பல கருத்துக்களை குறி யீட்டின் மூலம் உணர்த்துகின்றது. அதாவது ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங் களில் இருந்து பசுவாகிய ஆண்மாவை விலக்கிப் "பதி" ஆகிய இறைவனைச் சேர்தல் வேண்டும் என்ற கருத்தினை உணர்த்தி நிற்பதனை காணமுடிகின்றது. பரதநாட்டியத்தின் த்யானஸ் லோகத்தில் "சாத்விகம்" அதாவது பரிசுத்தமான என்ற கருத்தைப் புலப்படுத்த "சின்முத்திரை" பயன்படுத்தப்படுகின்றது.
மேலும் பரதக்கலையின் தொன்மையை நோக்கும்போது சிந்துவெளிநாகரிக காலத்தி லேயே நடனம் முக்கியமான ஓர் இடத்தை வகித்திருக்கலாம் என்பதற்கு மொகஞ்சதா ரோவிற் கிடைத்த படிவங்களில் வெண் கலத்தை உருக்கி வார்த்துச் செய்யப்பட்ட "கூத்தமகள்" சிலையே சிறந்த எடுத்துக் காட்டாகும். ஹரப்பாவிலும் நாட்டிய மகளைக் குறிக்கும் இரு வெண்கலச் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. இந்த ஆடல்மகள் சமகால மத்திய கிழக்கு நாகரி கங்களிலிருந்து வரும் பிற்கால இந்துப் பண்பாட்டிற் சிறப்பான ஓரிடத்தைப் பெற்றி ருந்த கோயிலில் நடனம் செய்யும் தேவரடி யார் மரபிற்குரிய ஒன்றான சில அறிஞர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ക0ഒഴഞ്ഞുഴ 9ഖഭഴ കeഒg

வேதகாலத்தில் நடனக் கலையானது மலர்ச்சியுற்ற நிலையிலே கோயில்களில் இருந்ததாகத் தெரிகிறது. ஆகம விதிப்படி அபிடேகம் முதலியன முடிந்தபின் இறுதி நிகழ்ச்சியாக நடனம் இறை அர்ப்பணமாக ஆடப்பட்டது. இதனைத் தொடர்ந்தே கோயி ல்களில் நவசந்தி நாட்டியம் இடம்பெற்றது. வேதகாலத்தில் நடனம் பற்றிய குறிப்புக்கள் ரிக், யசுர், சாம, அதர்வண வேதங்களிற்
காணப்படுகின்றது.
அடுத்துவந்த மெளரியர் காலத்திற் பரதக் கலை அரசியற் காரணங்களுக்காகப் பயன்
படுத்தப்பட்டது.
மெளரியரைத் தொடர்ந்து குப்த பேரரசுக் காலம் இக்கால நடன சிற்பங்கள் மூலம் நடனம் பெற்றிருந்த சிறப்பை அறியலாம். குவாலியரிலுள்ள பவய என்னுமிடத்தி லுள்ள சிற்பங்களிலே நடனக் காட்சிகள் உள்ளன. இக்காட்சிகளில் ஒன்று தற்கால நடனக் கச்சேரியை நினைவூட்டுகின்றது. அத்துடன் தியோகட்டிலும், சார்ணாத்திலும், அஜந்தாவிலுமுள்ள நடனக் காட்சிச் சிற்பங் கள் குறிப்பிடத்தக்கவை. எலிபத்தாவிலே நேர்த்தியான லலித நிலையிலுள்ள நடராஜர் சிலையும், பரல் என்னும் இடத்தில் ஏழிசை மயமான கூத்தப்பிரானின் வடிவம், கணங்கள் சூழ்ந்து வாத்தியம் இசைக்கும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலைகள் மூலம் நடனக்கலை அக்காலத்தில் பெற்ற வளர்ச்சி யினை நாம் அறியக்கூடியதாக உள்ளது.
அடுத்து பல்லவர் காலத்தை நோக்கின்,
பல்லவர் - பாண்டியர் காலத்திலே ஏற்பட்ட
170 -

Page 197
வைதீக சமய, பண்பாட்டு மலர்ச்சியினாலும் மன்னர்களின் பேராதரவினாலும் கலைகள் நன்கு வளர்ச்சி அடைந்தன. அரசர்களிற் பலர், கலை விற்பனராக விளங்கினர். மகேந்திரவர்மன் என்னும் பல்லவ அரசனது காலத்தில் நடனக் கலை மிக உன்னத நிலையை எய்தியதென்பதற்குப் புதுக்கோட் டைச் சீமையிலுள்ள கல்வெட்டுக்களும் சித்தன்னவாசல் குகை கோயிலிலுள்ள காரைச் சுவர்க்கோலங்களும் இம்மன்னன் "மத்தவிலாசம்" என்னும் நூலிற் சிவனின் தாண்டவ நடனங்களை விளங்கியுள்ள மையும், அவற்றைச் சிற்ப வடிவில் அமைத் துள்ளதில் இருந்தும் அறிய முடிகிறது. இலக்கணப் பண்புகளை நன்குணர்ந்த பல்லவ அரசர்கள், நடனத்திற்குத் தெய்வீகத் தன்மையைக் கொடுத்தனர். இக்காலகட் டத்தில் இருந்து நடனக் கலை ஒரு பக்திக் கலையாக மாறத் தொடங்கியது. இக்காலத் திலே நடனமாதர் கோவில்களுடன் இணைக் கப்பட்டனர். கி.பி.9ஆம் நூற்றாண்டிலே காஞ்சியிலே ஆட்சி செய்த இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் மூர்த்தீஸ்வரர் கோவில் கல்வெட்டின்படி முதலில் 32 அடிகள்மாரும் நடனமாதர்), பின்னர் 12 அடிகள்மாரும் சேர்க்கப்பட்டு 44 நடனமாதர் கலைப் பணியும், சமயப் பணியும் செய்தார் கள் என அறியப்படுகிறது. பல்லவர், பாண் டியர் காலங்களில் நாட்டிய சாஸ்திர மரபுகள் நன்கு நிலவியதற்குச் சைவ, வைஷ்ணவப் பக்திப் பாடல்கள் மட்டுமன்றி அக்கால சிற்பங்களும் ஒவியங்களும் தக்க சான்றாக விளங்குகின்றன.
பல்லவரைத் தொடர்ந்து, தமிழ் நாட்
டினைச் சோழர்கள் ஆண்டார்கள். இவர்கள்
കnഒഴ്ച 9ഖഴ കഠഒg

காலத்தி லும் நடனம் சிறப்புற்றுக் கோயில் களில் மிளிர்ந்தன. கோயில்களில் தமிழ்க் கூத்து, ஆரியக் கூத்து, சாந்திக்கூத்து ஆடப் பட்டன. கோயிற் பணிகளைக் குறைவறாது செய்வதற்குப் பல இடங்களில் இருந்து தேவரடியார்கள் நியமிக்கப்பட்டனர். தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் 400 தேவரடியார் இருந்தனர். அவர்களுடைய பெயர்களும் கல்வெட்டுக்களால் அறியப் படுகின்றன. மேலும் காஞ்சியூர் அருளப் பெருமான் கோயிலிலே மூன்றாம் குலோத் துங்கன் 200 மகளிரைத் " திருப்புவன வீரபதியிலார்" என்ற பெயரிற் குடியிருக்கச் செய்தான் என ஒரு கல்வெட்டு கூறுகின்றது. திருவாவடுதுறையில் உள்ள திருக்கோயில் ஒன்றிலே "நானாவித நடனசாலை" ஒன்று இருந்ததாக முதலாம் குலோத்துங்கன் காலச் சாசனம் ஒன்று கூறுகின்றது. இக்கால நடன ஆசிரியர் கூத்தரசன், நிருத்தப் பேரரையன், நட்டுவ ஆசான் எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்டனர். கோயில்கள் நடனக் கலையின் களஞ்சியங்களாகவும், நிலைக் களங்களாகவும், அரங்குகளாகவும் துலங் கின.
அடுத்து பாண்டிய, விஜயநகரப் பெரு மன்னர் காலத்தை நோக்கின் இக்காலத்தில் இருவகையான நடனமாதர் இருந்தனர் என அறியப்படுகின்றது. ஒரு சாரார் தலைநகரிலே சமூக வைபவங்களிலும் அரச அவையிலும் நடனம் புரிந்து, மன்னரின் ஆதரவு பெற்றிருந்தனர். இன்னொரு சாரார் கோயில் களில் சமயப்பணி புரிந்து நித்திய, நைமித் தியக் கிரியைகளில் நடனம் புரிந்து வந்தனர். நவராத்திரி விழாவின் போது அரசவை நடன மாதரும், கோயில் நடனமாதரும் ஒன்பது
171

Page 198
நாட்களும் காலையிலே தெய்வத்தின் சிலைக்குமுன் நெடுநேரம் நடனம் புரிந்தனர் என அறிய முடிகிறது. '
இலைங்கையிற் பழைய காலம் தொட்டு நுண்கலைகள் பல்வேறு வகையிலும் வளர்ந்து வந்துள்ளன. யாழ்ப்பாணத்தில் ஆட்சிபுரிந்து வந்த தமிழ்மன்னர் பரதக் கலையினை ஆதரித்து வளர்த்து வந்தனர். கந்தளாயிலிருந்த விஜயராஜேஸ்வரம் எனும் சிவாலயத்திலே ஏழு தேவரடியாரும், தேவந்துறையில் பெரிய விஷ்ணு ஆலயத் திற் 500 தேவரடியாரும் இருந்து கலைப்பணி செய்ததாக அறியப்படுகின்றது. கி.பி.19ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம், வண்ணை வைத்தீஸ்வரர் கோயிலில் கனகி எனும் தேவதாசி ஒரு நர்த்தகியாக விளங்கினாள். இவளைப் பற்றி நட்டுவச் சுப்பையனார் "கனகிபுராணம்" எனும் நூலினை அங்கதச் சுவை ததும்ப இயற்றியுள்ளார். இவ்வாறு காலம் காலமாக ஆலயங்களில் இறை பணியும், கலைப்பணியும் செய்துவந்த தேவரடியார்களிற் சிலர் ஒழுக்கமற்றவர்க
உசாத்துணை நூல்கள்
"நாட்டிய வரலாறு:- தொலைக்கல்வித்துவ "நாதவாஹினி" - கவின்கலை மன்றம் -
பரதக் கலை - பேராசிரியர் வி.சிவசாமி -
அழகியற் கல்வி - பேராசிரியர் சபா ஜெ
காலத்தை 9வன்ற கலைச்

ளாகக் காணப்பட்டதன் விளைவாக தமிழ்நாட்டிலே 1947ஆம் ஆண்டு தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் நிறைவேறியதைத் தொடர்ந்து, கோயில்களிலே தேவதாசிகள் ஆடுதல் தடைசெய்யப்பட்டது. இதன் விளை வாகப் பரதநாட்டியம் பொதுமன்றங்களிலும், அரங்குகளிலும் இடம்பெறலாயிற்று. இப் போக்கு தமிழ்நாட்டில் மட்டுமன்றி இலங்கை யிலும் ஏற்படலாயிற்று.
தொடர்ந்து பரதக் கலை மலர்ச்சியானது தனிப்பட்ட கலைஞர் கலைக்கூடங்களிலும், அரசினால் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு கலைநிறுவனங்களிலும் பரதக் கலை இன்று வளர்க்கப்பட்டு வருகின்றது. இலங்கையை எடுத்துக்கொண்டால் நிறுவனரீதியாக யாழ்ப் பாணப் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த நுண்கலைக்கழகம், வட இலங்கை சங்கீத சபை, மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி, கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, யாழ்ப்பாணம் கல்வியியற் கல்லூரி, கொட்டகலை சிறியாதாக் கல்வியி யற் கல்லூரி முதலியன குறிப்பிடற் பாலன.
றை தேசியக் கல்வி நிறுவகம். யாழ் பல்கலைக்கழகம்
2ஆம் பதிப்பு
JJTFT
172 -

Page 199
இலங்கை ஒரு ஜனநாயக நாடு. இங்கு காலத்திற்குக் காலம் நடைபெறும் தேர்தல் களாற் பல்வேறு கட்சிகள் நாட்டை ஆட்சி செய்து வருகின்றன. இக் கட்சிகள் நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார மாற்றங் களுக்கு ஏற்றவகையிற் கல்வியிலும் புதிய புதிய சீர்திருத்தங்களை ஏற்படுத்திவருகின் றன. அந்த வகையில் மாணவர்களின் கற்றலின் அடைவை அளவிடுவதற்குக் காலத்திற்குக் காலம் பல்வேறு மதிப்பீட்டு முறைகள் பின்பற்றப்பட்டு வந்துள்ளன. ஆரம்ப காலங்களிற் பாடசாலைகளின் மூன்று தவணை களின் இறுதியிலும் ஒவ்வொரு பாடங்களுக்கும் மதிப்பீடுகள் பாடசாலை மட்டத்தில் இடம்பெற்றன. தரம் 5, தரம் 11. தரம் 13, ஆகிய வகுப்புகளில் தேசிய மட்டத்திற் பொதுவான மதிப்பீடுகள் இடம்பெற்று, மாணவர்களின் அடைவுகள்
தரப்படுத்தப்பட்டன.
1986 ஆம் ஆண்டின் தொடர் மதிப்பீடு
வழமையாகப் பின்பற்றப்பட்டு வந்த மதிப்பீட்டு முறையிற் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் 1986 ஆம் ஆண்டு அறிமுகஞ் செய்யப்பட்ட தொடர் மதிப்பீடு அமைந்தது. இரண்டு அல்லது மூன்று வருடங்களின் முடிவில் நடாத்தப்படும்
ക06ഴഞ്ഞുഴ ിഖരഴ കഠങുd
 
 

iரும் மதிப்பீடும் அண்மைக்காலப் போக்குகள்
திரு.கி.கிருஸ்ணயோகன்
B.Sc.Dip. in Edu. (merit) M.Ed. கணிதத்துறை கல்வியியலாளர்
யாழ்ப்பாணம் Gg5dius கல்வியியற் கல்லூரி
க.பொ.த. (சாதப் பரீட்சையினூடாக மட்டும் மாணவ மாணவியரின் விதியை நிர்ணயிக்க முடியாது. இப்பரீட்சைக்கு மேலதிகமாக கற்பிக்கும் போதே தொடர்ச்சியாக மாணவர் கள் மதிப்பிடப்படல் வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. இதுவரை காலமும் பெருமளவிற்குப் பரீட்சையை மட்டுமே இலக்காகக் கொண்டிருந்த கல்விக் கோலத் திற்குப் பதிலாகச் செயற்பாடும் உயிர்ப்பும் மிக்க கல்வி நோக்கங்களைப் பூர்த்தி செய்கின்ற புத்துயிர் ஊட்டும் கல்வி இம் மதிப்பீட்டினூடாகப் பிறக்கும் என்பதிற் சந்தேகமில்லை என இத்தொடர் மதிப்பீட்டுத் திட்டம் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. இத்தொடர் மதிப்பீட்டில் தேர்ச்சிக் கற்றல், உடனடி பரிகாரம் காணல், பரீட்சைக் கருவிகளின் பலவிதத்தன்மை, தனியாள் வேறுபாடுகளைக் கண்டறிதல், ஆளுமை அபிவிருத்தி, நெகிழ்ச்சித் தன்மை, பின் னுாட்டல் பண்புடைமை ஆகிய சிறப்பம்
சங்கள் இடம்பெற்றிருந்தன.
இவ்வாறான நல்ல பல அம்சங்களுடன் முன்னெடுக்கப்பட்ட தொடர் மதிப்பீடு, மாணவர்களுக்குச் சுமையாகிவிட்ட தென்ற விமர்சனங்களால், கண்டனங்களால்
நடைமுறைக்கு வந்த இரு ஆண்டுகளி
173

Page 200
லேயே குற்றுயிராகி, மதிப்பீட்டு முறையில் இருந்து மறக்கப்பட்டுவிட்டது. இதன் பின்னர் 1997 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி வரை வழமையான மதிப்பீட்டு முறைகளில் எவ்வித பாரிய வேறுபாடுகளும் மேற்
கொள்ளப்படவில்லை.
பாடசாலை மட்டக்கணிப்பீட்டின் அறிமுகம்.
1998 ஆம் ஆண்டில் இருந்து மாணவர் அடைவை மதிப்பிடுவதிற் பாடசாலை மட்டக் கணிப்பீடு என்ற அம்சம் முக்கியம் பெற்றது. இம்முறையானது அடைவு மதிப் பீட்டில் ஒரு புதிய அத்தியாயமாக அமைந் தது. இப்பாடசாலை மட்டக் கணிப்பீடு முறையைத் தேசியக் கல்வி நிறுவகமே அறிமுகம் செய்தது. இக் கணிப்பீட்டு முறையின் அறிமுகத்தின்போது, இம்முறை யால் அடையப்பட வேண்டிய குறிக் கோள்கள் நான்கு முன்வைக்கப்பட்டன. 1. மாணவர்களின் பயிலும் செயன்முறையை
விருத்தி செய்தல். 2. ஆசிரியர்களின் பயிற்றும் செயன்
முறையை மேம்படுத்தல். 3. கற்றல், கற்பித்தற் செயன்முறையானது செயற்றிறன் மிக்கதாகவும் தாக்கமான தாகவும் இருந்து வரும் பொருட்டு கணிப்பீட்டு முறையை விருத்தி செய்தல். 4. பாடசாலை மையச் சூழ்நிலையை மதிப்பீட்டுக் கலாசாரத்திலிருந்து கணிப் பீட்டுக் கலாசாரத்திற்கு நிலைமாற்றம் செய்தல்.
இக் குறிக்கோள்களின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட பாடசாலை மட்டக்
கணிப்பீட்டில், திறந்த தன்மை, ஏற்ற
ക0ള്ളെ ിബഴ കഥകd

பின்னூட்டல்களைப் பெற்றுக் கொள்ளல், பலவகைக் கணிப்பீட்டுக் கருவிகள், தனி யாள், வேறுபாடுகள் கவனத்திற் கொள் ளப்படுகின்றமை, தேர்ச்சிமிகு கற்றல், சமநிலை ஆளுமை விருத்தி போன்ற சிறப்பான அம்சங்கள் உள்ளடக்கப்பட் டுள்ளன. ஆரம்பத்தில் தேசியக் கல்வி நிறுவ கத்தால், இடைநிலை வகுப்புக்களில் அறி முகம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஆரம்ப வகுப்புகளிலும் அறிமுகஞ்செய்யப்பட்டது. இவ்வாரம்ப இடைநிலை வகுப்புகளுக்கான கணிப்பீட்டு முறைகள் வித்தியாசமான வையாக அமைந்திருந்தன.
இக் கணிப்பீட்டுக்கான கருவிகளைத் தயாரிக்கும்போது, பின்வரும் அம்சங்கள்
கவனத்திற்கொள்ளப்பட்டன.
1. இலங்கைப் பரீட்சைத் திணைக்கள மதிப்பிடல் நோக்குக்காகவன்றி வகுப் பறையில் எழும் தேவைகளுக் கேற்ப அமைக் கப்பட்டது. 2. அடைவுப் பரீட்சை குறிக்கோள்களுக் காகவன்றி முன்னேற்ற ஆற்றுகைப் பரீட் சைக் கோட்பாடுகளுக்கமைய அமைக் கப்பட்டது. 3. நியமம்சாராத, நியதிமுன்னடைவு சார்ந்த
ஒழுங்கு முறைகள் பின்பற்றப்பட்டன. 4. சான்றிதழ்ப் படுத்தற்காகவன்றி, நெறிப் படுத்தலுக்கு கூடிய கவனம் செலுத்தப் Ull-gil. 5. அறிதல் ஆட்சித்திறன்களுடன் மன வெழுச்சிப் பண்புசார் உளவியக்கச் செயற் பாடுகள், சமூகமயத்திறன்கள், கற்றலோடு இணைந்த ஆளுமைப் பண்புகள்
174 -

Page 201
போன்றவையும் கவனத்திற் கொள்ளப் பட்டன.
6. மாணவரைத் தனித்தனியே மனனஞ் செய்ய ஊக்குவிப்பதை விடுத்து. குழுச் செயற்பாட்டிற்கு வழிவகுப்பதாய் அமைந் துள்ளது.
இவ்வாறான அம்சங்களை உள்ளடக்கிய தாக அமையும் கணிப்பீட்டுக் கருவிகளின் வாயிலாகக் கணிப்பீட்டை முன்னெடுக்கும் போது, இது தவிர வேறு மதிப்பீட்டுப் பரீட்சைகள் எவையும் தேவையில்லை என ஆரம்பநாட்களில் வலியுறுத்தப்பட்டது. தரம் 9 இன் முடிவில் மாகாண மட்டத்தில் ஒரு பொதுப்பரீட்சை மாகாணக் கல்வித் திணைக் களத்தால் நடாத்தப்படும் என அறிவுறுத்தப் பட்டிருந்தது. ஆனால் நடைமுறையிற் பாடசாலைகள், மற்றும் பிராந்திய வலயக் கல்வி அலுவலகங்கள் இக் கணிப்பீட்டிற்கு மேலதிகமாகத் தவணைப் பரீட்சைகளை
நடத்திவருவது கண்கூடு
வகுப்புக்களும் பாடசாலை மட்டக் கணிப்பீடும்
தற்போதைய நிலையிற் பாடசாலை மட்டக்கணிப்பீடானது நான்குவகையாக
மேற்கொள்ளப்படுகின்றது.
ஆரம்ப வகுப்புகளின் கணிப்பீடு
ஆரம்ப வகுப்புகளில் தேர்ச்சிகளை (பாண்டித்தியம்) மையமாகக் கொண்டு கணிப்பீடு மேற்கொள்ளப்படுகின்றது. ஒவ் வொரு பாடத்திலும் மாணவர்கள் செய்ய வேண்டிய கல்வித் தேர்ச்சிகள் இனம்காணப் பட்டு உரிய அத்தேர்ச்சிகள் அம்மாண
வரிடம் இருந்தால் ( V ) என்ற அடையாள
കnഒഴാഴ്ച 9ിയരിഴ കഠ൬

மும் தேர்ச்சிகள் இல்லாதவிடத்து (*) என்ற புள்ளியும் இடப்படுகின்றது. இல்லாத தேர்ச்சிகளைப் பரிகார நடவடிக்கைகளின் மூலம் மாணவரில் ஏற்படுத் துவது அவசிய மாகும். அது மட்டுமன்றி தரம் ஒன்று முதல் ஐந்து வரை தொடர்ச்சியாகத் தேர்ச்சிகள் மதிப்பிடப்பட்டு ஒரே கணிப்பீட்டுத் தேர்ச்சி அறிக்கை வெளியிடப்படுகின்றது. தவிர ஒவ்வொரு முதன்மை நிலையிலும் மாண வர்கள் அடைய வேண் டிய அத்தியாவசிய கற்றல் தேர்ச்சிகளும் இனம் காணப்பட்டு அவை தனியாக அறிக் கைப்படுத்தப் படுகின்றது.
இடைநிலை வகுப்புகளிற் கணிப்பீடு
தரம் 6-9 வரையான இடைநிலை வகுப்புக் களில் தேசிய கல்வி நிறுவக வழிகாட்டலுக் கமைவாகக் கணிப்பீடுகள் மேற்கொள்ளப் படுகின்றன. இங்கும் மாணவர்கள் அடைய வேண்டிய தேர்ச்சிகள் இனம் காணப்பட்டு, அத்தேர்ச்சிகள் குறித்த மாணவரிடம் உண்டா அல்லது இல்லையா என்பதைச் சோதிப்பதற் காகக் கணிப்பீடு அமைந்துள்ளது. ஆனால் இவ் தேர்ச்சிகளை உறுதிப்படுத்த மதிப்பெண் கள் பயன்படுத்தப் படுகின்றன. மாணவர் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்களின் தேர்ச்சிகள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன.
A: 81-100 தேர்ச்சிமட்டத்தை அண்மித்த
- மிகநன்று B 61-80 தேர்ச்சிமட்டத்தை அண்மித்த
- நன்று C : 41-60 தேர்ச்சிமட்டத்தை அண்மிக்காத
- சாதாரணம்
175 -

Page 202
D:21-40 தேர்ச்சிமட்டத்தை அண்மிக்காத
– குறைவு E100-20 தேர்ச்சிமட்டத்தை அண்மிக்காத
- மிகக்குறைவு
இங்கும் ஒன்பதாம் தர முடிவிற் கணிப்பீடு களின் தேர்ச்சிகளை உறுதிப்படுத்திய தகைமைச் சான்றிதழ் ஒன்று. வலயக் கல்வி பணிப்பாளர், அதிபர் ஆகியவர்களா6 ஒப்பமிடப்பட்டு வழங்கப்படுகின்றன. இத் கைமைச் சான்றிதழுக்கு மாணவர் ஒருவ தரம் 6-9 வரையான வகுப்புகளிற் பெற் கணிப்பீட்டுப் புள்ளிகளின் சராசரிகளை கொண்டே தேர்ச்சிகள் வகைப்படுத்த! பட்டன. ஆனால் 2004 ஆம் ஆண்டிலிருந்து தரம் 9 இற் பெற்ற கணிப்பீட்டுப் புள்ளிகளை மட்டும் கவ்னத்தில் கொண்டாற் போது மானது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத் கைமைச் சான்றிதழ்களிற் பாடசாலை மட்ட கணிப்பீட்டுச் சந்தர்ப்பங்களிற் பெற்ற தரங் களும் அடைவுப் பரீட்சைகளிற் பெற்ற தரங்களும் தனித்தனியாக இரண்டு நிரல் களிற் காட்டப்பட்டுள்ளன.
க.பொ.த. (சாதாரண தர வகுப்புகளின் கணிப்பீடு
இவ் வகுப்புகளில் மேற்கொள்ளப்படுப கணிப்பீட்டு நடைமுறைகள் இலங்கைL பரீட்சைத் திணைக்களத்தினால் மேற்கொள் ளப்படுகிறது. இவ் வகுப்புகளிற்குக் கணிL பீட்டு முறைகள் அறிமுகஞ் செய்யப்பட்ட போது ஆரம்பத்தில் நூறு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டே மாணவர் தேர் சிகள் கணிக்கப்படன. இது தவிர தரம்1இறுதி
யில் இலங்கைப் பரீட்சைத் திணை
ക0ഒഴ്ച 9ഖരിത്ര കംvg

களத்தால் பொதுவான தீவளாவிய ரீதியிற் பொது வான மதிப்பீடு ஒன்று நடத்தப் படுகிறது. அதிற்பெறும் புள்ளிகளின் அடிப் படையில் மாணவர் சித்தித் தரங்கள் தீர் மானிக்கப்படுகின்றன. மாணவர் பெறுபேற்று அட்டவணையிற் மதிப்பீடு, கணிப்பீடுசார்ந்த இரு தேர்ச்சிகளும் குறிப்பிடப் படுகின்றன. மாண வர் மதிப் பீட்டுப் பரீட்சையிற் பெற்ற புள்ளி கள் A, B, C, D, E என்ற ஐந்து தரங்களிலும் கணிப்பீடு சார் தேர்ச்சிகள் 1,2,3,4,5 என்ற இலக்க ஒழுங்கிலும் குறிக்கப்படுகின்றன.
கணிப்பீட்டுக்கான தேர்ச்சிகளை வழங் கலில் 2003 ஆம் ஆண்டிலிருந்து புதிய நடை முறையொன்று பின்பற்றப்படுகின்றது. சான்றி தழ்ப்படுத்தலின் நம்பகத்தன்மை உறுதிப்பாடு ஆகியவற்றையும், ஆசிரியர்களின் செயற் பாட்டு வசதி கருதியும் 10 புள்ளிகளை அடிப்படையாகக் கொண்ட புள்ளிப் பதிவு களைப் பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டது. புள்ளிகளும் ஐந்து நியதிகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு நியதிக்கு 4 புள்ளிகள் என்ற அடிப்படையில் 20பள்ளி கள் வழங்கப்பட்டு, அவை இரண்டால் வகுக்
கப்பட்டு 10 புள்ளிகள் பெறப்படுகின்றது.
மாணவர் பெற்றுக்கொள்ளும் புள்ளி களின் அடிப்படையிலேயே தேர்ச்சிகளும் குறிப்பிடுகின்றன புள்ளிகள் தேர்ச்சிஇலக்கம் தேர்ச்சி மட்டம்
9,10 1 விசேடதேர்ச்சிமட்டம் 8 2 உயர்தேர்ச்சிமட்டம்
6.7 3 திறமைத்தேர்ச்சிமட்டம் 45 4 கிட்டியதேர்ச்சிமட்டம் 12.3 5 தேர்ச்சிமட்டத்தை
176 -

Page 203
அண்மிக்காத நியதிகள் அடிப்படையில் அவ்வவ் மாணவர்கள் பெற்ற புள்ளிகளைக் கூட்டி இரண்டால் வகுத்து 1-10 பரிமாண அளவில் இறுதிப் புள்ளிகளைக் கணித்தல் எளிய, நியாயமான, இலகுவான ஒரு முறை யாக இருக்கும் எனக் கருதப்படுகின்றது.
மாணவரின் உயர்கல்வி, மற்றும் தொழில் வாய்ப்புக்களைப் பொறுத்து க.பொ.த. (சாதார ணதர) பொதுப்பரீட்சை அடைவுகளே கவன த்திற் கொள்ளப்படுகின்றன. ஆனால் க.பொ. த.உயர்தர வகுப்புக்கு அனுமதியைப்பெறும் விடயத்திற் பிரதான பாடங்களான கணிதம், முதல்மொழி தவிர்ந்த ஏனைய பாடங்களிற் பெறவேண்டிய திறமைச் சித்திகளில் ஒன் றாகப் பாடசாலைமட்டக் கணிப்பீட்டைக்
கொள்ளலாம்எனக் கூறப்பட்டுள்ளது.
க.பொ.த. சாதாரண உயர்தர வகுப்புக் களுக்கு ஒரேவகையான கணிப்பீட்டுக் கருவிகளைப் பயன்படுத்தலாம். என அறிவு றுத்தப்பட்டுள்ளது. ஒப்படை செய்ற்றிட்டம், ஆய்வு, புலனாய்வு, அவதானிப்புச் செயற் பாடு, கண்காட்சி, களப்பயணம், குறுகிய எழுத்துச் சோதனை, ஆக்கச்செயற்பாடு கேட்டற் சோதனை, சுய ஆக்கத்தொகுப்பு, குழுச் செயற்பாடு, எண்ணக்கரு விளக்கப் படம், இரட்டைப்பதிவு நாட்குறிப்பு என்பன அவற்றுள் சிலவாகும்.
க.பொ.த.(உயர்தர)வகுப்புக்கள்
பாடசாலை மட்டக்கணிப்பீட்டு வேலைத் திட்டம் 2003ஆம் ஆண்டில் 12ஆம் வகுப்பில் ஆரம்பித்து நடைமுறைப்படுத்து வதற்கும், அவ் வேலைத்திட்டத்திற்கேற்ப மாணவர்கள் பெற்றுக்கொள்ளும் தரங்கள் 2005 ஆம் ஆண்டிலிருந்து க.பொ.த (உயர்தர) பரீட்சையின் பொருட்டு வெளி யிடப்படும் சான்றிதழில் உட்படுத்தப் படுவ
காலத்தை 9வன்ற கலை/ம்

தற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இங்கும் க.பொ.த. சாதாரண தரத்தில் பயன்படுத்தப்படும் கணிப்பீட்டுக் கருவி களே பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் செய்முறை வேலைகள் கட்டாயமாக்கப் பட்டுள்ளன. பெளதீகவியல், இரசாயன வியல், விவசாய விஞ்ஞானம், உயிரியல், மனைப்பொருளியல், நடனம், சங்கீதம் ஆகிய பாடங்களுக்குத் தவணையொன் றிற்கு மூன்று செய்முறைகள் கட்டாயம் செய்யப் படவேண்டுமென வலியுறுத்தப் பட்டுள்ளது. ஒரு கணிப்பீட்டு வகையானது. பலசந்தர்ப் பங்களைக் கொண்டிருப்பதோடு, அக்கணிப் பீட்டுச் சந்தர்ப்பங்கள் யாவற்றி னதும் புள்ளிக ஞடையசராசரி அக்கணிப் பீட்டு வகைக்குரிய புள்ளியாகக் குறிப்பிடப் படுகிறது.
இவை தவிர, க.பொ.த.உயர்தர கல்வி ஆண்டிற்குள் தனியாள் செயற்றிட்டம் குழுச் செயற்திட்டம் என இரு செயற்றிட்டங்கள் செய்துமுடிக்கப்படல் வேண்டும். இச் செயற் றிட்டங்கள் இரண்டினதும் புள்ளிகளுக் கிணங்கத் தீர்மானிக்கப்படும் தேர்ச்சிமட்டம் 2005ஆம் ஆண்டின் க.பொ.த.உயர்தர) பரீட் சைச் சான்றிதழிற் சேர்த்துக் கொள்ளப்படும்.
பாடசாலை மட்டக்கணிப்பீடு, பொது வான மதிப்பீடு, இரண்டிலிருந்தும் இடையில் தொடர்புகள் இருக்க வேண்டும். பாடசாலை மட்டக்கணிப் பீடானது மாணவர்களின் கற்றலை, ஆசிரியர்களின் கற்பித்தலை மேம்படுத்த வேண்டுமென எதிர்பார்க் கப்பட்டது. இதில் ஓரளவு வெற்றிகிடைத் துள்ளது. க.பொ.த. (சாதாரண தர) பரீட்சை அடைவுகள் அண்மைக்காலங்களில் அதிக ரித்துள்ளமையை இலங்கைப் பரீட்சைத் திணைக்களப் புள்ளி விபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
177

Page 204
G.C.E (O/L) Exa
Year NoSat Qualified for (AIL)
No %
1999 346796 130892 37.7
2000 3494.64 1292.42 36.9
2001 34.7315 127741 36.8
2002 305518 126812 415
2003 300205 132107 44.01
பாடசாலை மட்டக்கணிப்பீட்டின் வினைத் திறனை அதிகரிப்பதற்காக பாடத்திட்டத் திலும் கற்றல்-கற்பித்தல் முறைமைகளிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் 2007 முதல் தரம் 6. தரம்10இல் அமுல்படுத்தப்படும் பாடத்திட்டத்திற்கு ஏற்றவகை யில்-கற்பித்தல் முறைமைகளைத் தீர்மானிக்கும் போதுஆய்வுகளை அடிப் படையாகக் கொண்டதாக மாணவர்களிடத் திற் தேர்ச்சிகளைத் திட்டமிடுவது தொடர் பாகக் கவனஞ் செலுத்தப்பட வேண்டும் என
எதிர்பார்க்கப்படுகின்றது.
தேர்ச்சிமட்டக் கல்விக்கு ஆசிரியர் பங்கில் ஏற்படும் மாற்றம்
கடந்த காலங்களில் வகுப்பறைகளிற் பரவலாகச் செயற்பட்டு வந்த "ஊடுகடத்தும் Uij5Gifu ju" (TransmissionRole), Sl6T6Ti அறிமுகப்படுத்தப்பட்ட "கொடுக்கல் வாங் 5p Uij5Gifu ju" (Transaction Role) GT6TU வற்றுக்கு மேலதிகமாக தேர்ச்சிமட்டக் கல்வி யில் மாணவர் செயற்பாடுகள் வலுவான, இடத்தைப் பெறுவதோடு வகுப்பிலுள்ள ஒவ்வொரு பிள்ளையும் அந்தந்தத் தேர்ச்சி மட்டங்கள் தொடர்பாகக் குறைந்தது அண் மிய தேர்ச்சிமட்டங்களையாவது பெற்றுக்
4.16wade 9ajgy aeeve

mination 1999-2993
Gualified for (A/L) With SBA Credit Level achievement
4978 1.63 131790 43.13
5124 170 137231 45.71
கொள்வதற்கு ஏற்றவகையில் ஆசிரியர் பங்களிப்பு அமையவேண்டும். இதற்காக கற்றலுக்குத் தேவையான உபகரணங்களும் மற்றும் வசதிகளும், கொண்ட கற்றற் சூழலொன்றைத் திட்டமிடுதல், மாணவர்கள் கற்கும் விதத்தை அருகிலிருந்து அவதானித் தல், மாணவர்களின் இயலும், இயலாமை என்பவற்றை இனம் காணல், தேவையான முன்னூட்டல், பின்னூட்டல் என்பவற்றை வழங்கல் மூலம் கற்றலை விருத்தி செய்வ தோடு, வகுப்பறைக்கு வெளியிலும் மாண வர்கள் கற்பதற்கும், கற்பனையைத் தூண்டு வதற்கும் உரியவாறு கற்றல் உபரணங்களைத் திட்டமிடுவதும் ஆசிரியரது அடிப்படைக் கடமைகளாகும். இவ்வாறான ஆசிரியர் பங்க ளிப்பு "உரு மாற்றப்பங்களிப்பு" (Transmiss ion Role), GTGOT'JU(Bub.
புதிதாக அறிமுகஞ் செய்யப்படவுள்ள பாடத்திட்டத்தை அமுல்படுத்தும்போது பயன்படுத்தும் செயற்பாடுகள் ஒவ்வொன் றும் குறைந்தது மூன்று படிகளைக்கொண்ட தாக விருத்தி செய்யப்பட்டுள்ளன.
முதற்படியில் மாணவர்களைக் கற்ற லுக்குத் தயார் செய்வதில் ஈடுபடுத்திக்
178 -

Page 205
கொள்வது எதிர்பார்க்கப்படுகிறது. இது FF(6U(6)55jLbULq ( Engagement Step) எனப்படும். முதலாம் படி பின்வரும் மூன்று நோக்கங்களையும் நிறை வேற்றிக்கொள் வதை அடிப்படையாகக் கொண்டதாகும். * வகுப்பு மாணவர்களின் கவனத்தை ஈர்த்துக்
கொள்ளல். * தேவையான முன்னறிவை மீட்டிக் கொள் வதற்கு மாணவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்குதல். * செயற்பாட்டின் இரண்டாம் படியில் மாண வர்களிடம் எதிர்பார்க்கப்படும் ஆய்வு முறையான கண்டுபிடிப்புகளுக்குத் தேவை யான ஆரம்ப விடயங்களை வழங்குதல்.
இரண்டாம் படியில் மாணவர்களுக்கு ஆய்வு ரீதியான பேறுகளை கண்டு பிடிப்பதற்கு (Explaration) சந்தர்ப்பம் வழங் கப்படுகிறது. இப்படியில் மாணவர்கள் விடய ங்களை ஆராயும் போது, கணிப்பீட்டை (Assessment)ஆசிரியர் மேற்கொள்ளலாம்.
மூன்றாம் படியில், கண்டு பிடிப்புக் களையும் பேறுகளையும் வகுப்பிற் சமர்ப்பிப் பதற்கு ஒவ்வொரு மாணவர் குழுவுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது. இப்படியிற் கண்டு பிடிப்புக்களுக்கான விளக்கமளித்தல் (Explanation) முக்கியமாக எதிர்பார்க்கப் படுகிறது. இப்படியிற் கண்டுபிடிப்புகளையும் பேறுகளையும் மேலும் விருத்தி செய்து ஆழ மாக விளங்கி கொள்வதற்கு (Eleboration) மாணவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்க வேண்டும். மூன்றாம் படியில் மாணவர்கள் அவர்களது பேறுகளை விளக்கும் போது கணிப்பீட்டோடு சார்ந்த மதிப்பீட்டையும் (Evaluation) நிகழ்த்துவதற்கு ஆசிரியருக்கு வாய்ப்பு ஏற்படுகிறது.
കോഴ്ച 9യരിഴ കevg

கணிப்பீடும் மதிப்பீடும்
கற்றல் - கற்பித்தற் செய்கையின் மூலம் எதிர்பார்க்கப்படும் கற்றற் பேறுகளைப் பெற்றுக்கொள்வதற்கும் மாணவர்கள் எதிர் பார்க்கப்படும் தேர்ச்சி மட்டத்தை பெற்றுக் கொள்வதற்காக வகுப்பறையில் இலகுவாகச் செயற்படுத்த முடியுமான, ஒன்றுக்கொன்று தொடர்புபட்ட வேலைத்திட்டங்களாகக் கணிப்பீட்டையும், மதிப்பீட்டையும் கருத லாம், கணிப்பீடு சரியான முறையில் நடை பெறுமெனின், வகுப்பிற் கற்கும் ஒவ்வொரு பிள்ளையும் உரிய தேர்ச்சியின் அண்மிய மட்டத் தையாவது பெற்றுக் கொள்வது கடின மல்ல மதிப்பீட்டின் மூலம் எதிர்பார்க்கப் படுவது பிள்ளைகள் பெற்றுக்கொண்ட தேர்ச்சி எம் மட்டத்தில் காணப்படுகிறது. என்பதைக் கண்டுகொள்வதாகும். கணிப் பீட்டைச் செயற்படுத்தும்போது ஆசிரியர் மாணவர்களுக்கு இரண்டு விதமாக வழிகாட் டல்களை வழங்கலாம்.
fairgTLói (Feed Back)
மாணவர்களின் பலவீனம், இயலாமை
என்பவற்றை இனங்கண்டுகொண்டபின்
கற்றல் தொடர்பான பிரச்சினைகளை நீக்கிக்
கொள்வதற்குப் பின்னூட்டலை வழங்கலாம்.
முன்னோக்கிய ஊட்டல் (FeedForward)
மாணவர்களின் பலம், இயலாமை என்பவற்றை இனம் கண்டு கொண்டபின் அவற்றை மேலும் விருத்தி செய்து கொள் வதற்கு முன்னோக்கிய ஊட்டலை வழங்
கலாம்.
புதிய பாடத் திட்ட மறுசீரமைப்பில் செயற்பாடுகளின் ஊடாக செயற்படுத்தப்
படும் பாடத் திட்டமானது கற்றல் -
179

Page 206
கற்பித்தலை கணிப்பீடு, மதிப்பீடு என்பவ றோடு ஒன்றிணைப்பதற்கு முயற்சி எடுக்கட் பட்டுள்ளது. ஒவ்வொரு செயற்பாட்டிலுப் மாணவர்கள் குழுவாக ஆய்வில் ஈடுபடுப் போது அவர்களைக் கணிப்பீடு செய்வதற் கும் மாணவர்கள் தமது கண்டு பிடிப்புக்கள் பேறுகள் என்பவற்றைச் சமர்ப்பிக்கும்போது மதிப்பீடு செய்வதற்கும் ஆசிரியருக்கு முடிய மாகின்றது.
கணிப்பீடு, மதிப்பீடு என்பவற்றை இலகு வாகச் செய்து கொள்வதற்கு ஐந்து பொது நியதிகள் முன்வைக்கப்படுகின்றன. இந் நியதிகளில் முதல் மூன்று நியதிகளும் உரியதேர்ச்சி மட்டத்தோடு தொடர்பான அறிவு, திறன், மனப் பாங்குகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டதாகவும் அடுத்த இரண்டு நியதிகளும் வாழ்க்கைக்குத்
உசாத்துணை நூல்கள்
1. விஜேமான, ஈ.எல் (1987) தொடர் மதிப்பீடு தேசிய கல்வி நிறுவகம், இலங்கைப் பரீட்6 2. ஜெயராசா, ச.(1998) கல்வியிற் புதிய சீர்திரு பட்டதாரி வாண்மை விருத்திஅமைப்பு, u 3. நவரத்தினம், ஏ.ஏ.(2000) பாடசாலை மட்ட
தேசிய கல்வி நிறுவகம், மகரகம 4. அமரக்கோன், ஏ.எம்.ஆர்.பி.(2001) பாடச இலங்கைப் பரீட்சைத் திணைக்களம், பத்த 5. புதிய கல்விச் சீர்திருத்த வேலைத்தி
அமைச்சு, பத்தரமுல்ல.
ക06ഴഞ്ഞുഴ %്വഭഴ കഠഒg

தேவைப்படும் முக்கியமான இரண்டு திறன் களை விருத்திசெய்து கொள்வதற்கான தாகவும் இருத்தல்வேண்டும். இந்த ஐந்து நியதிகளுடன் இணைந்ததான நடத்தை மாற்றங்கள் வகுப்பறையில் மாணவர்களிடம் காணப்படுகின்றதா என்பதைக் கண்டு கொள் வதற்கு ஆசிரியர் முயற்சி எடுக்க வேண்டிய தோடு, கணிப்பீட்டின் மூலம் கண்டு கொள் ளப்படும் மாணவர்கள் பெற்றுள்ள இத்திறன் களின் அளவை மதிப்பீட்டின் மூலம் ஆசிரியர் அளந்து கொள்ள வேண்டும்.
பாடசாலை மட்டக் கணிப்பீடானது உரிய முறைப்படி நடைமுறைப்படுத்தப் படின் அதன் கற்றல் விளைவுகள் திருப்திகர மானதாக அமையும். இதற்குச் சகல கல்விச் சமூகத்தினரது ஒத்துழைப்பு அத்தியாவசிய fost(5Ls).
சைத் திணைக்களம் நத்தங்கள் ஒரு விளக்கநிலை நோக்கு. பாழ்ப்பாணம்,
க் கணிப்பீட்டு நிகழ்ச்சித் திட்டம்
ாலையை அடிப்படையாகக் கொண்ட கணிப்பீடு
ரமுல்ல ட்டம். க.பொ.(உத (1998) கல்வி, உடற்கல்வி
180 -

Page 207
உலகம் வேகமாக மாறிக்கொண்டி ருக்கும் இவ்வேளை, அந்த மாற்றங்களிற்குக் கல்வித்துறையும் இணைந்து கொள்ள வேண்டிய தேவையுள்ளது. இதற்கேற்ப கல்வித்துறையும் உலகமயமாக்கலுடன் இணைந்ததாகத் தன் செயற்பாடுகளை முன் னெடுப்பது காலத்தின் தேவையாகும். அவ்வகையிற் கல்விப்புலத்திலே கல்விச் சீர்திருத்தங்களும் காலத்திற்குக் காலம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இலங்கையில் 1997 இல் அறிமுகஞ் செய்யப்பட்ட புதிய கல்விச் சீர்திருத்த மானது. பாடசாலை மட்டக் கணிப்பீட்டிற்கு முதன்மை வழங்கியிருந்தமையை அவதா னிக்கலாம். கற்றல், கற்பித்தற் செயன்முறை களில் தேர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட கணிப்பீட்டிற்கு இந்த அறிமுகம் வழிகோலி ug (Generi Education Reforms 1997).
இன்றைய பாடசாலை மட்டக் கணிப் பீடானது தேர்ச்சிகளை மையமாகக் கொண்ட நியதிகளின் அடிப்படையிலான கணிப்பீட்டு முறையாகும். எனவே கோட்பாட்டு விடயங்களைச் செயன்முறையாகக் கற்ப தற்கு இடமேற்படுத்தி ஒவ்வொரு மாண வனும் வெளிப்படுத்தும் தேர்ச்சிகளை
കഒഴ്ച 9ഖഭഴ കഠ൬
 

கக் கணிப்பீடிடின் வினைத்திறன் மிக்க கணிப்பீடீடுக் கருவியாக மாணவர் செயலடைவுக் கோவை திருமதி ஜெஉதயகுமார் A. Dip. in Ed. (merit), Sp.Trd (Pri)M.A. (Culture)
கல்வியியலாளர் யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரி
நியதிகளின் அடிப்படையிற் கணிப்பீடு செய்வதுடன் இக் கணிப்பீடுகளிற்காக பல்வேறு கணிப்பீட்டுக் கருவிகள் பயன் படுத்தப்படுகின்றன. தேர்ச்சி என்றால்
@T6া60া?
தேர்ச்சி என்பது ஏதாவது ஒரு விடயத் திற் பெறும் அறிவு, திறன், மனப்பாங்கு மற்றும் விழுமியம் போன்றவற்றின் மொத்தப் பெறுபேறாக மனிதன் ஒருவனில் ஏற்படும் ஆற்றலைத் தேர்ச்சி எனலாம். தேர்ச்சி என்பதனை இவ்வாறும் வரையறை செய்ய லாம். கஸ்ப் அதாவது KASP
K-Knowledge A-Attitute S- Skill
P- Practice கற்றல் - கற்பித்தற் செயலொழுங்கில் அறிவு, திறன், மனப்பாங்கு பயிற்சி போன்றவற்றை வழங்க கூடியதாகச் செயற்பாடு அமையுமாக இருந்தால், அது தேர்ச்சிமையமான கற்ற லாகக் கருதப்படும். அடிப்படைத் தேர்ச் சிகளாவன:
1. தொடர்பாடல் தேர்ச்சிகள் 2. ஆளுமை விருத்தி தொடர்பான
தேர்ச்சிகள் 3. சூழல் தொடர்பான தேர்ச்சிகள் 4. வேலையுலகிற்குத் தயார் செய்தல்
181 -

Page 208
தொடர்பான தேர்ச்சிகள் 5. சமயமும் ஒழுக்கலாறும் தொடர்பான
தேர்ச்சிகள் 6. விளையாட்டும் ஒய்வு நேரப் பயன்
பாடும் தொடர்பான தேர்ச்சிகள் 7 கற்றலுக்காகக் கற்றல் தொடர்பான
தேர்ச்சிகள்.
பாடசாலை மட்டக் கணிப்பீட்டில் உயர் மட்ட அடைவைப் பெறவேண்டுமாயின், தேர்ச்சிவிருத்தி ஏற்பட வேண்டும். மாணவர் களின் அறிவைப் பரீட்சிக்கும் எழுத்துப் பரீட்சைகளில், உயர்மட்ட அடைவை அள விட முடியாது அதனால்தான் இன்று ஆற் றுகைக் கணிப்பீடுகளும் பெரும் செல்
வாக்குப் பெற்றுள்ளன.
ஆற்றுகை நிலைக் கற்பித்தல் (Perfor mance BasedTeaching) GT GÖTUgl sg) sóg5 556ės (Competency Based Education) 566S என்றும் குறித்துரைக்கப்படும் அறிதகவு ஏற்படுதலும் பொறுப்பியமும் (Accounta bity) இந்த முநையிலேயே சிறப்பிடம் பெறு கின்றது. (புதிய கற்பித்தலியல் சபா ஜெயராசா) ஆற்றுகை நிலைக் கற்பித்தலைப்போல் ஆற்றுகைக் கணிப்பீடும் இன்று முக்கியம் பெறுகின்றது. அறிவை அளப்பதற்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்ட எழுத்துப் -ரீட்சையினால் அளவிடமுடியாத மாணவர் தேர்ச்சிகள், திறன்கள், வலிமைகளைப் --டசாலைச் சுற்றாடலினுள் நிலையான * எரிப்பீட்டிற்கு உள்ளாக்குவதன் மூலமாக *ற்சியுறச் செய்யமுடியும். மாணவர்கள் எ டேருமே ஒரு விடயத்தில், ஒரே சமமான
ஆற்றல்களை வெளிக்காட்டமாட்டார்கள்.
காலத்தை 9வன்ற கமல/e

ஒவ்வொரு மாணவனும் பல்வேறு திறன்கள், ஆற்றல்களில் முன்னேற்றமடைவர். அந்த மாணவர்களின் அத்தகைய முன்னேற்ற இயல்பான ஆற்றல்களை உச்சத்திற்கு இட்டுச் செல்லல் இங்கு மற்றொரு குறிக் கோளாகின்றது (பாடசாலை அடிப்படை யிலான கணிப்பீட்டு வேலைத்திட்டம், ஆய்வு அபிவிருத்திக் கிளை). எனவே மாணவர் தேர்ச்சி விருத்தியில் ஆற்றுகைக் கணிப்பீடு சிறப்பிடம் பெறுகின்றது. ஆற்றுகைக் கணிப்பீடு, * செயற்பாடுகள் உலகத்தோடு ஒத்ததாக, உண்மைத் தன்மையுள்ளதாக இருக்கும். * செயற்பாடுகள் சிக்கல் நிறைந்ததாகவும் சிந்தனையைத் தூண்டுவதாகவும் இருக்க வேண்டும். * கணிப்பீட்டிற்குக் கூடுதலான நேரம் தேவை (செயற்பாடுகளை உருவமைக் கவும் விளைவுகளை மதிப்பிடவும்). * புள்ளியிடும்போது நடுநிலைத் தன்மை கூடுதலாகப் பேணப்பட வேண்டும். (சுயமாகத் தொழிற்படுகின்றார்களா? விடைகளின் பொருத்தப்பாடு, சுயமாக வெளிப்பாடு போன்றன கவனிக்கப்பட
வேண்டும்)
ஆற்றுகைக் கணிப்பீடுகளைப் பலவடி வங்களில் காணப்படலாம், பலகுறிக்கோள் களைக் கொண்டதாகவோ அமைக்கப் படலாம். உதாரணமாக ஒருபரிசோதனையை நடாத்துதல் சம்பந்தமான ஆற்றுகையில் எப்படித் திட்டமிடல், அறிக்கை, எழுதுதல், முன் வைத்தல், முடித்து வைத்தல் போன்ற விடயங்களைச் சரியாக முறையில் வெளிப்
படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆற்றகைச்
182 -

Page 209
செயற்பாடு இருமுறையில் மேற்கொள்
ளலாம்.
1. விரிவுபடுத்தப்பட்ட ஆற்றுகைச் செயற்
பாடு.
2. கட்டுப்படுத்தப்பட்ட ஆற்றுகைச் செயற்
LIT(Б)
கட்டுப்படுத்தப்பட்ட ஆற்றுகைச் செயற்பாட்டிற்கு உதாரணமாக விஞ்ஞான வெளிக்களச் சுற்றுப் பயணத்தை ஒரு பக்கத்தில் எழுதுமாறு மட்டுப்படுத்துதல். அதேபோல அதனை இரண்டு நிமிடத்திற் குள் பேசச் சொல்லி மட்டுப்படுத்தலாம்.
விரிவுபடுத்தப்பட்ட ஆற்றுகைச் செயற் பாட்டில் மாணவர்களின் திறன்களைப் பற்றிய தகவல்களையும், பிரச்சினை களையும் இனங்கண்டு தீர்ப்பது பற்றிய விடயங்களையும், சுயமாகப் பொருத்தமான முடிவுகளோடு முடிப்பது போன்ற திறன் களையும் அறிந்து கொள்ளமுடியும் மாண வர்கள் பல திறன்களையும் எப்படி ஒன்றி ணைத்து வேறுபட்ட பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என்பதற்கு இது உதவும். இப்படி யான செயற்பாடுகள் பிரச்சினை தீர்த்தல். தொடர்பாடல் திறன். விளைவை வெளிப் படுத்தக் கூடிய உளவியக்கத் திறன் மூன் றையும் ஒருங்கே கொண்டிருக்கும் எனவே ஆற்றுகைக் கணிப்பீடானது மாணவர்களது பல்வேறு ஆற்றல்களையும் திறன்களையும் வெளிக்கொண்டு வருவதற்கு மிகவும் பொருத்தமான ஒரு கணிப்பீட்டு முறை யாகும்.
ஆற்றுகைக் கணிப்பீட்டினைச் செய்யும் போது கவனத்திற் கொள்ளவேண்டிய
காரணிகள்
കnväാഴ്ച 9യരിഴ കയ്പൂ

1. ஆற்றுகையின் விளைவைத் தெளிவாகச் QFT 6id%a) GGJ 6ởT (Gud. (Specifying the Performance out Comes) 2. கணிப்பீட்டில் எதைமுக்கியமாகக் கருத வேண்டும் என்பதைக் கருத்திற்கொள்ள C36J608T(GLib (Selecting the Focus of the assessment) (செய்முறையா/விளைவா/இரண்டுமா?) உ+ம்:நடனம் - செய்முறை
கைவேலை - விளைவு 3. உண்மைத்தன்மையின் பொருத்தப்பாடு
(Selecting an appropriate degree of realism) 4. ஆற்றுகையின் நிலைமையைத் தெரிவு Gls Ligó) (Selecting the Performance Situation) 5. என்ன முறையில் அவதானித்தல், பதிவு செய்தல், அளவுத் திட்டம் பயன்படுத்தல் (Selecting the method of observing recording and scoring)
கற்றல் - கற்பித்தல், கணிப்பீடு யாவும் ஒரே செயன்முறையாகும் பாடசாலையை மகிழ்ச்சி மிகு கற்றல் அனுபவங்களைப் பெற்றுத் தரும் ஒரு இடமாக மாற்றிய மைப்பதும், மாணவர் களின் இனங்காணப் பட்ட தேர்ச்சிகளை அபிவிருத்தி செய்வதும், பாடசாலையினுள் அவர்களது அடைவு மட்டங்களை மேலும் முன்னேற்றுவதும் ஆற்றுகை கணிப்பீட்டின் மூலமாக எதிர்
பார்க்கப்படுபவையாகும்.
செயலடைவுக்கோவை (Portp0li0S)
ஆற்றுகைக் கணிப்பீட்டின் ஒரு முறை
யாகப் பாடசாலைகளிற் செயலடைவுக்
(357TGOGOJ (Port PoliòS) LIITGŚlšGuð g56óTGOLD
காணப்படுகின்றது. செயலடைவுக் கோவை
183 -

Page 210
மாணவர்களது அனைத்து அடைவு களையும் ஆற்றல்களையும் தொகுத்துக் காட்டும் ஆவணமாகும். இது மாணவர்களது வேலையினுடைய தொகுப்பாகும். இது மாணவருக்கும் ஆசிரியருக்கும் மாண வர்கள் குறித்த கல்வியின் முன்னேற்றம் பற்றிய தீர்மானங்களை எடுக்க உதவும் நல்ல விடயங்களைச் சேகரித்து மற்றவர்கள் பார்
வைக்காக வைத்தலாகும்.
செயலடைவுக் கோவையிற் பேணப் படுவன யாவை? செயலடைவுக் கோவை யில் ஒப்படையின் பிரதிகள், முன் வைத் தலுக்கான கணிப்பீடு (Assessment of Presentations) சில செயற்பாடுகளைச் செய்வதற்கான கணிப்பீடு (Assessment of Performence of skills and processes) வினாடிவினா பரீட்சை அவதானிப் புக்கள், ஆசிரிய மாணவர் மாநாடு சம்பந்தமான விபரங்களின் குறிப்புக்கள், மதிப்பீடு இவற்று டன் மாணவர் முன்னேற்றம் சம்பந்தமான விபரங்கள் சுய கணிப்பீட்டின் பிரதிகள், என்பனவும் செயலடைவுக் கோவையில் அடக்கப்படலாம் எனவே மாணவர் செயல 60)L6|ë (35 T 606 (Student Protpolios) என்பது ஒரு குறித்த காலப் பகுதியில் மாண வர்களால் தயாரிக்கப்பட்ட சாதனங்களின்
(Materials) தொகுப்பு என்று கூறலாம்.
மாணவர் செயலடைவுச் கோவை பாவிப்பதனால் மாணவர்களிடையே ஒரு சீர்திருத் தத்தைக் (மாற்றத்தை கொண்டு வரும் நோக்கத்தோடு அறிமுகப்படுத்த ப்பட்டது. இது கற்றல் கற்பித்தலை அறிக் கைப் படுத்தலை மீண்டும் சிந்திக்கவைப்
காலத்தை 9வன்ற கமல/ே

u5T(5ub Johnson (1996) என்பவர் Portpolios கணிப்பீட்டின் பாவனை பாடசாலையோ ! நிறுவனமோ சம்பந்தமான கற்றல், கற்பித்தல் மீள் சிந்தனையை வேண்டிநிற்பது என்றார்.
இது மாணவர்களின் வேலைகளின் மாதிரிகளை மதிப்பிடுதல், சேர்த்தல், ஒழுங் கமைத்தல், என்ற ஒரு முறையில் மிகவும் பயனுறுதிஉள்ள ஒரு முறையாக உள்ளது. மாணவர்களின் மீள் சிந்தனையைத் தூண்டக் கூடியது. இதில் உள்ள வேலை மாதிரிகள் கற்றலில் ஏற்பட்ட முன்னேற்றத்தை மதிப்பிடு வதற்கு அடிப் படையாக உள்ளன. மாணவர் களின் கற்றல் முன்னேற்றம் பற்றி மாணவர், பெற்றோர், ஏனைய இது சம்பந்தமாக அறிய விரும்புவோருக்கும் அறிவிப்பதற்கும் இது உதவுகின்றது. மாணவர் சுயகணிப்பீட்டினை வளர்க்கின்றது. மாணவர்கள் தாம் ஆரம் பத்திற் செய்த செயற்பாடுகளுடன் பின்பு செய்த செயற்பாடுகளை ஒப்பிட்டுப் பார்ப் பதன் மூலம், தம் பலவீனங்களை அறிந்து நீக்கி, தரமான அடைவினை அடைவதற்கு உதவுகின்றது. அதேபோல. ஆசிரியர்களும் மாணவர்களின் முன்னேற்றங்களை அறிவ தற்கு அதாவது நிர்ணயிக்கப்பட்ட அறிதலை மாணவர் பெற்றுக்கொள்ள முடியாது இடர் களை எதிர்நோக்குவார்களாயின் பிணி நீக்கும் கற்பித்தல் உபாயங்கள் பொருத்த மான முறையில் மேற்கொள்ளவும் மாணவர் களிற்கு வேண்டப்படும் வழிகாட்டல் உபா யங்களும், சீர்மியமும் உரிய நேரத்தில் வழங்குவதற்கும் இந்த ஆற்றுகைக் கணிப் பீட்டுக் கருவியான மாணவர் செயல
டைவுக்கோவை மிகவும் உபயோகமானதாக ஆசிரியருக்கு இருக்கின்றது.
184

Page 211
ஒவ்வோர் அலகிலும் மாணவர்கள் பாண்டித்தியம் பெறும்போது அந்த அறிவும் ஆற்றலும் ஏனைய துறைகளிற்கும் ஊடுரு விச் சென்று கல்வித்தர மேம்பாட்டினை ஊக்குவிக்கும் ஒரு துறையிலே தெளிவு பெறும்போது, ஏனைய துறைகளிலும் தெளி வை நாடும் உளப்பாங்கு வளரத் தொடங்கும். எனவே மாணவர் செயலடைவுக் கோவை மூலம் மாணவர் பல்துறை ஆற்றலை
வளர்க்கமுடியும்.
மாணவர் செயலடைவுக் கோவையைப் பாடசாலைகளிற் பாவிப்பதால் ஏற்படும் நன்மைகள். * காலத்திற்குக் காலம் கற்றல் முன்னேற்றம்
தெளிவாகக் காட்டப்பட முடியும். * பிள்ளைகளால் ஆற்றப்படும் நல்ல வேலைகளைக் காட்சிப்படுத்தும்போது அது அவர்களிற்கு நேர் மீள்வலியுறுத்த லாக அமையும். * சுயமாகக் கற்பதற்கும், சுதந்திரமாகச் செயற்படுவதற்கும். சுயவெளிப்பாடு களிற் கும். துணை செய்யும் மாணவர்களை உற்சாகப்படுத்தவும் உதவும். * மாணவர் ஒருவரின் முன்னைய செயற் பாடுகளுடன் ஒப்பிடும்போது அது ஊக்க லாக அமையும். * சுய கணிப்பீட்டுத் திறன் அதிகரிக்கும். ஏனெனில் ஒரு பிள்ளையின் தரமான ஆக்கத்தினைத் தெரிவுசெய்யும்போது ஏனையவர்களாலும் அது நியாயப்படுத்தக் கூடியதாக இருக்கும். * மாணவரின் முன்னேற்றம் தொடர்பாக மாணவர், பெற்றோர், ஏனையோருக்கு விளக்கங் கொடுக்கக்கூடியதாக இருக்கும்.
* செயலடைவுக் கோவையினைப் பேணு
കnഒഴ്ച 9ഞ്ചരിത്ര കഷ്യൂg

வதன் மூலம் போட்டி ஒன்றிற்குச் சிறப்புத் தேர்ச்சி பெற்ற ஒருவரைத் தெரிவு செய் வது இலகுவானதாக இருக்கும். * தனியாள் வேறுபாட்டிற்கு ஏற்றதாகச்
சந்தர்ப்பம் அளித்தல் என்பனவாகும்.
இயந்திரப் பாங்காக ஞாபகம் செய்து மீள் ஒப்புவித்துப் புள்ளி பெறுதல் இங்கு ஊக்குவிக்கப்படுவதில்லை. ஞாபகத்தைக் காட்டிலும் ஆற்றுகைக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. அதாவது மாணவர் நடத்தைகள் என்ற வெளியீடுகளிற் கூடுத லாகக் கவனம் வழங்கப்படுகின்றது.
மாணவர் செயலடைவுக் கோவை சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ள ஒரு ஆற்றுகைக் கணிப்பீடாக இருந்தபோதிலும் இதனைப் பாவிப்பதற்கும் பேணிப் பாதுகாப் பதற்கும் நேரம் எடுப்பதுடன் மாதிரிகளைச் சேகரித்து வைப்பதற்கும் போதிய இடவச தியும் தேவைப்படும். அதாவது ஒவ்வொரு மாணவரினதும் ஆக்கங்களைத் தனியாகச் சேகரிப்பதற்கும் காலத்திற்குக் காலம் புதிதாக வைக்கவும் முன்னேற்றத்தை அளவிடவும் நேரம் தேவை என்பது பிரச்சினையான விடயமாகும். உதாரணமாக, தமிழ்ப்பாடத்தை எடுப்போமாயின் அவற்றிற் கட்டுரைகள், கடிதங்கள், கவிதைகள், சிறுகதைகள் என வேறுவேறு விதங்களுண்டு. இவற்றில் என்னத்தைப் பார்க்கப்போகின்றோ மென் பது கற்பித்தல் நோக்கத்திலேயே தங்கி யுள்ளது. செயலடைவுக் கோவையில் (Port Polios) என்னத்தைச் சேகரிக்கப் போகின் றோம். என்பது பாடத்திலும் என்ன நோக்கத் திற்காகப் பாவிக்கப்போகின்றோம் என்பதி
லுமே தங்கியுள்ளது.
185

Page 212
மாதிரிகளைச் சேகரித்து வைப்பதற்காகத் தெரிவுசெய்யும்போது என்ன நியதிகளை வைத்துக் கொண்டு தெரிவுசெய்யப் போகின் றோம் என்பதனை முன் கூட்டியே தெரிவிக் கப்பட வேண்டும் அளவுத் திட்டங்களைத் தெரிவு செய்யும்போதும் மாணவர்களுடன் கலந்தாலோசிப்பது வினைத்திறனான ஆசிரியரின் ஊக்கல் உபாயமாகும். செருகும் கோவைகளும் (Fle Folder) பாவிப்பது நன்று அதனை அலுமாரியில் வைத்திருப்பது சிறப்பானது.
செயலடைவுக் கோவையில் மாண வரின் தரமான வேலைகளை மட்டும் பிரதி நிதித்துவப்படுத்தபடவேண்டும். திகதி குறிப் பிடப்பட்டிருப்பதுடன் மாணவர் மதிப் பீடும் சேமித்து (மாதிரியுடன்) இணைத்து வைத் திருப்பது பொருத்தமானது. இம்முறை யானது மாணவரின் சுயகணிப் பீட்டினை அதிகரிக்கச் செய்வதுடன், சுயகற்றலையும் தூண்டும். மேற்கூறப்பட்ட விடயங்களைக் கருத்திற்கொண்டு Port Polios வடிவமைக் கப்படவேண்டும்.
மாணவர் செயலடைவுக் கோவை யினைப் பேணும் விடயத்தில் மாணவர்கள் துடிப்புடன் செயற்பட வேண்டும். ஏனெனில் மாணவரின் வேலைகளே சேகரித்துப் பேணப்படுபவையாகும். நல்ல மாதிரிகளைச் சேகரித்துப் பேணும் விடயத்தில் அவர்கள் உற்சாகத்துடன் செயற்பட வில்லையாயின் தமதில்லை என்ற உணர்வு அவர்களிற்கு ஏற்படும்.
தரமான ஆக்கங்களைச் சேகரித்து
வைப் பதனால் மட்டும் எந்தவித பயனும்
காலத்தை 9வன்ற கலை/ம்

ஏற்படப் போவதில்லை. ஒவ்வொரு தவணை யில் அல்லது வருட இறுதியில் ஆசிரிய மாணவர் மாநாடுகளை ஒழுங்குசெய்து காலத்திற்கு காலம் செயலடைவுக் கோவை மீளாய்வு செய்யும் போதுதான் அதன் மூலம் உச்சப் பயனைப் பெறமுடியும்.
பேணப்பட்ட அம்சங்கள் மீளாய்விற்கு உட்படும்போது அவர்கள் ஒன்றாக உள்ளடக் கங்களைப் பார்த்து ஒப்பிட்டு, மதிப்பிட்டு அவர்களின் முன்னேற்றத்தில் உள்ள நல்ல விடயங்கள் சம்பந்தமாகக் கலந்துரையாடி எவ்வெப்பரப்புக்களில் அவர்கள் முன்னேற வேண்டும் என்பது பற்றிக் கலந்துரையாடுவர். இது மட்டுமன்றி பெற்றார். ஆசிரியர் பங்கு பற்றும் மாநாடுகள்! நிகழ்வுகள் என்பவற்றில் மாணவர் கற்றல் முன்னேற்றம் பற்றி அறியப் படுத்த இது மிகவும் பயன்படும். மாணவரின் முன்னேற்றம் பற்றிப் பெற்றோருக்கும் தெரியப்படுத்த இதனைவிட நம்பகரமான முறை வேறு இருக்க முடியாது.
கொழும்புப் பல்கலைக்கழகத்தில் அமை ந்துள்ள தேசியக் கல்வி ஆய்வு மதிப்பீட்டு நிலையத்தின் ஆய்வு முடிவுகளின்படி கற்றலின் மாணவரின் பங்கேற்பு அதிகரிப்பு, ஈடுபாட்டுடன் கற்றல், கற்றல் மகிழ்ச்சிகரமாக இருத்தல், அர்த்தமுள்ள கற்றல், கண்டறி முறைக் கற்றல், செயன்முறைக் கற்றல், மற்றும் தீர்மானம் மேற்கொள்ளுதல் போன்ற செயற்பாடுகளில் கணிப்பீட்டுத் திட்டம் நடைமுறைக்கு வந்தபின் மிதமான மாற்றங் கள் ஏற்பட்டுள்ளன (NEREC-2003).
ஆசிரியர்கள், மாணவர்களின் தேர்ச்சி களை இனங்காண்பதும், அவற்றை விருத்தி
186 -

Page 213
செய்வதும் தேவையான கணிப்பீட்டுத் திட்டங்களைத் தயாரித்தலும், தேவையான அறிக்கை ஆவணங்களை ஒழுங்கு முறை யாகப் பேணுதலும், மாணவர்களின் சிறப்பான செயற்பாடுளைச் சேகரித்து வைத் தலும் அறிக்கைப்படுத்தலும் தரவுகளை மாணவர் பின்னூட்டலுக்காகப் பயன் படுத்திக் கொள்ளவும் வேண்டும். பெற் றோரை அழைத்து மாணவர் தேர்ச்சி விருத்தி களையும் அவர்களது முன்னேற்றங்களை
யும் பற்றித் தவணைக்கு ஒரு தடவையாவது
உசாத்துணை நூல்கள்
1. School Based Evaluation Programme C
Fsurupaya, Battaramulla. 2. Testing and Evaluation - Dr. Indradevi Sl 3, Assessment of Student Achievment - six 4. Navaratne, A.A. (1999) School Besed As 5. கல்வியிற் புதிய சீர்திருத்தங்கள் சபா ஜெயர
கொழும்பு-7 6. புதிய கற்பித்தலியல், சபா ஜெயராசா 7. மாணவர் தேர்ச்சி அறிக்கைப் புத்தகம், ஆய்வு
பரீட்சைக்குமான சேவைகள், இலங்கைப் பரீட்
ക0ഒഴ്ച 9ിയരിഴ കഥഒg

கலந்துரையாட வேண்டும். தேர்ச்சிகள், பொதுக்குறிக்கோள்கள் பற்றிப் பெற்றோரு க்கு அறிவுறுத்தல் வேண்டும். மாணவர்களை ஆற்றுகைக் கணிப்பீட்டிற்கு உட்படுத்தும் போது என்னென்ன நியதிகள் எதிர்பார்க்கப் படுகின்றன போன்ற விபரங்கள் முன் கூட்டியே மாணவருக்குக் கூறப்பட்டிருப் பதன் மூலமும் மாணவர்கள் செயற்பாடுகள் வினைத்திறனானதாக அமைய முடியும். வினைத் திறனான செயற்பாட்டின் மூலம் சிறந்த வினைத்திறனைப் பெறமுடியும்.
ircular 1998 / 04 Ministry of Education.
upramaniyam th Edition, Norman E.Gronlund sessment NIE Maharagama.
ாசா அகவொளி, 3 டொறிங்டன் அவென்யூ
புஅபிவிருத்திக்கிளை, தேசிய மதிப்பீட்டீற்கும்
சைத் திணைக்களம்.
187

Page 214
கல்வியும் அழகியலும்
கல்வியின் பரந்த நோக்கம் மனிதனின் தனித்துவ ஆற்றலைச் சமமாக அபிவிருத்தி செய்தலே. இந்த விளக்கத்தின்படி கற்றல், சமமாக அபிவிருத்தியடைய வேண்டு
மாயின், தனிமனித அறிவு, மனவெழுச்சி, உள இயக்கம் ஆகிய பரப்புக்களிற் பூரணத் துவம் கட்டாயமாக ஏற்பட வேண்டும். இதனையே சமநிலையான ஆளுமையுள்ள மனிதர்களை வெளிப்படுத்தல் எனக் கொள்கின்றோம். கலைக் கல்வி மூலம் கல்வியிற் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது கல்வியியலாளர்கள் கருத்தாகும். உயர்ந்த பண்புகளையும் ஒழுக்க விழுமியங்களையும் இக்கலைக் கல்வி மூலம் பெற்றுக் கொடுக்கலாம் என்பது உளநூல் வல்லுனர்கள் கருத்தாகும்.
அழகியல் மனப்பாங்கு விருத்தி
சமூகத்தில் தனி நபராகவும் குழுவாகவும் வாழும்போது ஏற்படுகின்ற தொடர்பினை மிகச் சிறப்பாக அமைத்துக்கொள்ள மனப் பாங்கு அவசியமாகின்றது. இனத்தினதும், சமூகத்தினதும் எதிர்காலம் பெருமளவு, ஒவ்வொரு தனி நபருள்ளும் உருவாக் கப்பட்டுள்ள மனப்பாங்கில் அமைந்திருக் கும். ஆகையால் உள்ளத்தினைச் செப் பனிடும் கூட்டுத் தொழிற்பாடான அழகியல் மூலம் சிறந்த மனப்பாங்கை அபிவிருத்தி செய்ய முடியும்.
a sevegpe 9ajgie 4eeve
 

lன் அனுகூலங்களரும் அவற்றின் கற்றல் தளங்களறம்
திரு.கரட்ணேஸ்வரன் SPTrd.(Art), B.A.Teacher Grade(NCFA) சித்திரத்துறைக் கல்வியாளர், யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரி.
சமூக எத்தனத்தின் வெற்றி, தனிநபரிலும் பொது ஒத்துழைப்பிலும் தங்கியிருக்கும் பலவித கருத்து வேறுபாடுகளுக்குள் ஒத்து வருதல், ஒரு குறிக்கோளை நோக்கி கூட் டாகவும் நல்லெண்ணத்துடனும் முன்னே றுவதற்கான தொழிற்பாட்டினை அமைத்தல். ஒவ்வொருவரது திறமைகளையும் மதித்தல், தலைமைத்துவத்தை மதித்தல், தலைமை தாங்குதல், விமர்சனங்களைச் சகித்துக் கொள் ளல் போன்ற சிறந்த மனப்பாங்குகள் பல தனிநபருள் விருத்தி செய்தல் போன்றவை அழகியற் கல்வி மூலம் எளிதாக ஏற்படுத்த முடிகிறது.
பலவிதமான திறமைகளைப் போலவே குறைபாடுகளும் நிறைந்துள்ள சமூகத்தின் பொதுவேலையில் ஈடுபட திறமைவாய்ந்த தலைமைத்துவம் அவசியமாகும். ஆகை யால் அத்தகைய தலைமைத்துவத்திற்குப் பொருத்தமானவரை உருவாக்குதல், கல்வித் தொழிற்பாட்டின் முக்கிய நோக்கமாகும். தொடங்கும் ஆற்றல் எதிர்கால தூர தரிசனம் தொடர்புபடுத்தும் ஆற்றல், அமைக்கும் ஆற்றல் என்பன தலைமைத்துவத்திற்கு அவசியமான குணநலன்களாகும். இக்குண நலன்களை அபிவிருத்தி செய்வதற்கு அழகியல் ஒரு வளம் மிக்க புலமாகும். உயர்ந்த ரசனைத் தன்மை, ஆத்மீக வளர்ச் சிக்கு இட்டுச்செல்லும். மனித நடத்தை
l88 -

Page 215
சம்பந்தமான சிறப்பு அறிவு காருண்யத்தை அபிவிருத்தி செய்யும். மனிதன் மீது மனிதன் அனுதாபப் பார்வையை செலுத்துவானா னால் அத்தகைய மனித சமூகமொன்றில் வாழ்தல் ஆறுதலளிக்கும். எல்லா மனிதருள் ளும் உயர் ரசனையும் உயர் மதிப்புத் தன்மையும் உருவாகி இருப்பதால் மட்டுமே இத்தகைய நிலை இருக்கும்.
இன்று எமது சமூகத்தின் போக்குகளை உற்று நோக்குகின்றபோது, பல்வேறுபட்ட பிறழ்வுகளை அவதானிக்க கூடியதாக இருக் கின்றது. சமூக மட்டத்தில் தோன்றுகின்ற இவ்வாறான பிரச்சினைகளுக்கு இளவய தினரே அதிகம் காரணகர்த்தாக்களாக அமை கின்றனர்.
இன்றைய செய்திப் பத்திரிகைகளை உய்த்தறிகின்றபோது நாளாந்தம் ஏதாவ தொரு வன்முறைச் சம்பவங்கள் இல்லாமல் இல்லை. பழிக்குப் பழிவாங்கல், ஆள்கடத் தல், பாலியல் வன்முறைகள், மதுபோதை என்று இவற்றை அடுக்கிக்கொண்டு செல்ல லாம். பெற்றோரை மதிக்காமை, பெரியோ ரைக் கனம் பண்ணாமை போன்ற சம்பவங் களும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் செல்கின்றது. இதற்கிடையில் தென்னிந்திய சாக்கடைச் சினிமாக்களும் உள்ளூர் தொலை க்காட்சிச் சேவைகளும் இளையோர் யுக த்தை, கற்பனைப் பெட்டகங்களாக, களி யாட்ட மன்னர்களாக உருவாக்கியுள்ள சூழ் நிலையில், வெளிநாட்டுப் பணமீதியால் ஆளுக்கொரு மோட்டார் சைக்கிலுடனும், அழகான கான்போனுடனும் வலம் வரும் காட்சி மேலும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
416Vasos 94jey aeavë

ஆகவே, இளைஞர் சமூகம் இங்கிதமாக வாழ்வதற்கு சமுதாயத்திற்கு உகந்தச் சிறந்த மதிக்கக் கூடிய மனிதனாவதற்கு, அவர்க ளிடம் சிறந்த மனப்பாங்குகள் விருத்தி யடைய வேண்டும். இன்றைய சமுதாயத் தையும் சமுதாயப் பிரச்சினைகள் பற்றியும் அனுதாபத்துடன் நோக்கும் தன்மையுள்ள மனிதனாக வேண்டும். அன்பு, தயவு, கீழ்ப்படிவு, கருணை போன்ற சிறந்த குணங் களைச் சிறுபராயத்திலிருந்தே ஊக்குவிக்க வேண்டும். சிறுபராயத்திலிருந்தே இவ்வ கையான மனப்பாங்குகளை ஏற்படுத்து வதற் கும், சிறந்த குணங்களைப் பிள்ளையின் மன துள் பிறக்கச் செய்வதற்கும் அழகியற் கல்வி வழிகோலுகின்றது.
அனுதாபமுடையதும் அழகானதுமான எண்ணங்கள் விருத்தியடைவது அழகியற் கல்வி மூலமாகும். சமுதாயத்திற்கு முரணான குரோதம், பகை, பழிவாங்கல் போன்ற கெட்ட உணர்வுகள் மறைந்து, மனித ஆதரவும் நயக்கும் திறனுமுள்ள அறிவுள்ள மனிதர் களை வெளிப்படுத்துவதற்குக் கலைக்கல்வி பேருதவியாக அமைகின்றது. மனித இனத் தின் முன்னேற்றத்திற்காகத் தன்னடக்க முள்ள நற்பண்புகளைக் கொண்ட மதசார் பான ரசனையுள்ள மனிதப் பண்புகளைப் பெறுதலானது கலைக் கல்வி மூலமே சாத்திய மடைகின்றது.
சுற்றத்தையும் சுற்றாடலையும் நேசிக் கவும் மதிக்கவும் தெரிந்த ஒருவனுக்கு இயல்பாகவே மனிதநேய விருத்தி ஓங்கு கின்றது. மனிதன் தான் வாழும் பிரதேசத் திலும் நாட்டிலும் இயற்கை எழிலையும் உரிய அழகையும் மதிக்கவும் பாதுகாக்கவும்,
189

Page 216
நிலைபெறச் செய்யவும், விருத்தி செய்யவும் அழகியற் கல்வி பெரிதும் உறுதுணை யாகின்றது.
குகை மனிதர்களின் நாகரிக வாழ்க்கை யின் ஆரம்பம், கலைகளிற் காலடி எடுத்து வைத்தல் மூலமே தொடங்குகின்றது. வேட்டுவத் தொழிலில் ஈடுபட்ட ஆதி மனிதன் தன்னுடைய பொழுதுபோக்கின் நிமித்தம் தனது இயல்புக்கெட்டிய ஆடல் பாடல்களையும் செய்தான். குகை ஓவியங் களை வரைந்தான். நீண்ட போக்கில் அவனுக்கு அது இரசனையையும் இன்பத் தையும் ஏற்படுத்தியது. கலைகளை இரசிக்கத் தெரிந்த மனிதனிடம் இயல்பாகவே மனிதப் பண்பும் காருண்யமும் ஏற்பட்டுவிடுகின்றது. ஒழுங்கான வாழ்க்கை முறையின் நியதியை அமைத்துக் கொள்ளும் பக்குவம் வந்து விடுகின்றது. இவ்வாறு அழகியல் உணர்வின் மூலம் மனிதன்” விலங்குகளில் இருந்து வேறுபட்டு வாழத்தொடங்கினான். ஆனால் இன்று அழகியல் அனுபவங்களையும் உணர்வுகளையும் தொலைத்து, விலங்கு வாழ்க்கையை மனிதன் ஆரம்பித்து விட் டான் என விமர்சிக்கப்படுகின்றது.
அழகுக் கலையில் தத்துவம்
மனிதனின் மனதில் அறிவின்மையையும் துன்பத்தையும் அகற்றி, கலையானது இன் பத்தைத் தருகின்றது. வேண்டாதவற்றைக் களைந்து வேண்டிய மகிழ்ச்சியையும் இரச ஞான உணர்ச்சியையும், அமைதியையும் வளர்ப்பதே கலை என்பர். அதனால் தான்
கலைஞானி ரவீந்திரநாத் தாகூர் சொல்கிறார்.
കnഒഴഞ്ഞുഴ, 9ഖരഗ്ര കഷ്യൂ

"கலையானது தன்னலமும் பழிபாவங் கலும் நிறைந்த உலகைவிட்டு நம்மை அப்பால் அழைத்துச் செல்ல வல்லது."
என்கிறார்.
கலை என்ற சொல், செயற்றிறமையைக் காட்டுவதும், அழகு ஏற்படும் வகையிற் செய்வதும், சுவையைப் பயக்க வல்லதும் பற்பல காரியங்களுக்கும் உதவுகின்றதுமான அழகிய பொருட்களைப் படைத்தலுக்கும் செயற்கைப் பொருட்களைச் செய்தலுக்கும் மனத்தின் கண் ஊறிப் பெருக்கெடுக்கும் அழகுணர்ச்சியை வெளிப்படுத்துவதற்கும் வழங்கப்படுகின்றது. இம் மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது.
"தான் பெறுகின்ற அனுபவங்களைப் பிறரும் அனுபவிக்கச் செய்வதே கலை" என்கிறார் எரிக் நியூட்டன். தங்களிடம் உள்ள உபக ரணங்கள் அல்லது ஓசைகளைக் கொண்டு ஐம்பொறிகளுக்கு இன்பம் ஊட் டும் இரசஞான உணர்ச்சியை வளர்க்கும் ஆற்றலைக் கலைகள் என்கின்றனர்.
கலை கருத்தின் உறைவிடம், அழகின் பிறப்பிடம். கற்பனையின் சிகரம் இன்பம் இதன் பயன்.
கலைகளின் வெளிப்பாடு காரணமாகவே நாகரிகமாகவே நாகரிகம், பண்பாடு, கலாச் சாரம் என்பன ஏற்பட்டன. எகிப்து, கிரேக்கம், றோம் பப்பிலோனிய, சுமேரிய, இந்தியா போன்ற தேசங்கள் நாகரிகத்தில் மேம்பட் டவை எனச் சொல்வதற்கு ஆதாரமாக இருப் பவை அங்குள்ள கலைச் செல்வங்களே.
ஆகவே கலைகளால் வளரும் நாகரிகமும்
190

Page 217
பண்பாடும் கலாச்சாரமுமே தலை சிறந்தவை. மொழிகளாலும், பல்வேறு பிரிவினைக ளாலும் பிரிந்து வாழ்கின்ற மக்களின் கருத்துக்களை ஒருவருக்கொருவர் வெளிப்ப டுத்துவதற்கு கலை ஒரு சர்வதேச மொழி யாகப் பெரிதும் உதவுகின்றது.
"நீ இரண்டு அப்பத்துண்டுகள் வைத் திருந்தால் ஒன்றை விற்று லில்லிப்பூ வாங்கு"
என்பது சீனப் பழமொழி. இதன் உட் கருத்து என்னவென்றால் உடம்பை வளர்ப் பதற்கு உணவு இன்றியமையாததுபோல், ஆத்மீக வளர்ச்சிக்கு அழகிய பொருட்கள் அவசியம் என்பதாகும். கலையற்ற வாழ்வு
பூரணமற்றது. அதுவோர் பாலைவனம்.
"யாதேனும் ஒருவன், கலை என்ற கொடையற்றவனோ, அவன் கொம்புகளும் வால்களும் அற்ற ஒரு மிருகம் என்கிறார் ஓர் ஆங்கிலக் கலைஞர். ஆகவே மனி தனைப் பண்புள்ள மனிதனாக விலங் கினத்தில் இருந்து பிரிப்பது அவனது அழகி யல் இரசனையே.
"கலை மேன்மைமிக்க ஆத்மாக்களின் ஆக்கம்" என்றார் றஸ்கின் என்ற அறிஞர்.
"கடவுளின் ஆனந்தத் தாண்டவத்தில் இருந்து உலகம் தோன்றியது என வேதங்கள் எல்லாம் கூறுகின்றது. இதேபோல கலை ஞனின் ஆனந்தத்தில் இருந்துதான் கலைகள் தோன்றுகின்றது. இந்த ஆனந்த நிலைதான் ஆக்கபூர்வமான சிந்தனைக்கும் அழகியல் தோற்றுவாய்க்கும் வித்திடு கின்றது. கலாநிதி சபா ஜெயராசா அவர்கள் தமது அழகியல் எனும் நூலில் அழகியல் பற்றிப் பின் வருமாறு கூறுகின்றார்.
காலத்தை 9வன்ற கலைசம்

"அழகு என்பது மூடு மந்திரமன்று
ஏனெனில் அந்த மாயமான் அறிவுத் தடத்தில் அகப்பட்டுக் கொண்டது."
அழகு என்பது ஆய்வுப்பொருள் ஆகி விட்டது. கற்பனைகளிலும் காவியங்களிலும் நியங்களிலே கொண்டுள்ள வேர்கள் ஆய்ந் தறியப்படுகின்றன. கலைஞனில் ஆரம்ப மாகிச் சுவைஞனில் முடிவடையும் தொடர் நிகழ்ச்சிகள், அழகு நிலைப்பட்ட சமூக உள வியலில் நோக்கப்படுகின்றது.
சமூக உணர்வுகளைப் புரிந்துகொள்வதும் அழகின் பரிமாணங்களாகும். சமூக உணர்வு இரண்டு பிரிவாக விளக்கத்தக்கது. ஒன்று சமூகத்துடன் இணைந்து வாழும் நடை முறைத் திறன். மற்றையது சமூக முரண் பாடுகளை விளக்கிக் கொள்ளும் கருத்து நிலை சார்ந்த திறன்.
கலைப்படைப்பை அனுபவிப்பதால், சுவைப்பவனது விளக்கம் மேம்படல், அனுப வங்கள் விருத்திபெற ஒழுக்கம் நல்லாற்று ப்படல் வாழ்வுப் பயன் மேலோங்கல் முதலி யன எழும் விளைவுகளாகும். மேற்கூறி யவை அழகியல் தொடர்பான உளவியலில்
நுழைவாயிலாக அமைகின்றது.
அழகின் வேறுபட்ட கருத்தியல்கள்
தென்னிந்தியக் கலைக் கல்லூரியிற் பேராசிரியராகப் பணியாற்றிய திருவாளர் பூரீநிவாசன் அவர்களது கருத்துக்களை இது தொடர்பாகப் பார்த்தால். "புல்லை நகை யுறுத்தி, பூவை வியப்பாக்கிப் பார்க்கும் அழகுணர்ச்சி கவிஞர்களுக்கு மட்டும் உரியதல்ல." நாம் அனைவரும் அழகுணர்ச்
191

Page 218
சியுடையவர்கள் தான். ஒரு பூ மலர்வதிலும் ஒரு குழந்தையின் மழலைச் சிரிப்பிலும் உள்ள அழகைக் கண்டு மயங்காதவர்கள் யார்? ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு செயலிலும் மிளிர்கின்ற அழகுக்கு மனதைட் பறிகொடுக்கின்ற அனுபவமும் உணர்வும் நம் அனைவருக் கும் உண்டு. நம்முடைய அழகுணர்வைப் பூர்த்தி செய்யாத பொருட் களையும் செயல் களையும் அழகற்றது என நிராகரித்து விடுகின்றோம்.
நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றையும் அழகானது, அழகற்றது எனத் தரம் பிரித் தறியும் ரசனை உணர்வையே அழகுணர்ச்சி என்கின்றோம். இந்த அழகியல் உணர்வு மனித சமுதாயம் முழுவதும் கூட்டாகத் தன்னுடைய காலம் காலமான உழைப்பில்
இருந்து பெற்றதாகும்.
உண்மையில் அழகு என்பது என்ன? நாம் காணுகின்ற அனுபவிக்கின்ற ஒவ் வொன்றையும் அழகானதென்றும் அழகற் றது என்றும் எந்த அளவில் தரம் பிரிக்கின் றோம் என ஆழ்ந்து நோக்குகையில் மனி தனின் அழகியல் இரசனைக்குள்ளானதான பொருட்கள் மனிதனுடைய கூட்டுழைப்பி னால் தோன்றியவை. இயற்கையும் கூட அவர்களின் கூட்டுழைப்பினால், அழகு பற்றிய கருத்தும் அப்போதுள்ள சமூக உறவி னாலே தீர்மானிக்கப்படுகின்றது.
அழகான ஒரு பெண் என்று சொன்னால், அதை ஒட்டி எழுகின்ற சித்திரத்திலேயே அந்தப் பெண் சிவப்பாக மின்னலாக இருப்பாள். இப்படித்தான் ஆளும் வர்க்கத் திற் கலை இலக்கியங்கள் வர்ணித்துள்ளன.
காரணம் காலங் காலமாக ஆதிக்கத்திலி
காலத்தை 9வன்ற கமல/ம்

ருப்பர்களின் நிறம் சிவப்பாக இருந்ததனால்
சமூகத்திற் சிவப்புத்தான் அழகானதாக அவர்களால் அங்கீகரிக்கப்படுகின்றன.
சாதாரண உழைக்கும் மக்களுக்கு அழகு என்பது சிவப்பு நிறமாக இருக்க முடியாது. அவர்களைப் பொறுத்தவரை அழகு என்பது உழைப்புக் கான திடகாத்திரம் தான். வெய்யிலிலும் மழையிலும் சலிக்காமல் உழைக்கும் பண்பே அழகானது.
காண்பவர் கண்களில் வர்க்கக் கண்ணோ ட்டத்தைக் குறிக்கின்றது. அதனாற்றான் தோற்றமும், அந்தத் தோற்றம் உணர்த்தும் வர்க்கப் பண்புகளுமே இந்தச் சமூக அமைப் பில் அழகானதாகக் கருதப்படுகின்றது.
அழகியலை விருத்தி செய்வது எப்படி?
இன்றைய உலகின் தேசிய இனங்க ளெல்லாம் தமது அடையாளங்களை நிலை நிறுத்த கலைகளையும் இலக்கியங்களை யுமே பெரிதும் நம்பியிருக்கின்றன. யுனிஸ் கோ நிறுவனம் அண்மைய வெளியீட்டில் தெளிவுபடுத்தியிருக்கின்றது. இதற்கமைய ஒவ்வொரு மனிதனும், சமூகமும், அவன் சார்ந்த இனமும் தனது தேசியக் கலைத்துவ அடையாளங்களைப் பாதுகாக்கவும் நிலை நிறுத்தவேண்டியதுமான முயற்சிகளை எடுக்க வேண்டியுள்ளது.
கல்விக்காக அழகியலைத் தேடிய காலங் கள் மறைந்து, அழகியலைக் கல்விக்காக உச்ச முறையிற் பயன்படுத்த முடியும் என்கிற ஆய்வுகளும் இன்று முனைப்புப் பெற்று வருகின்றன. இன்றைய சந்ததியினருக்கு மொழிவிருத்தியோடு, கலை இலக்கியக் கல்விக்கு ஊடாக, புதிய சிந்தனைகளையும்
192 -

Page 219
புத்தாக்கத் திறன்களையும் விருத்தியாக்க வேண்டியுள்ளது.
இன்றைய பாடசாலை முறைமையில் மாணவர்களின் கல்விநிலை வகுப்பறைக் குள் கட்டுப்படுத்தப்பட்டதாக, பெரிதும் காணப்படுகின்றது. பரீட்சைகளை நோக் காகக் கொண்டு பாடசாலைகளிலும் வீட்டி லும் தனியார் கல்வி நிறுவனங்களிலும் மாணவர்கள் இயந்திரங்களாக செயற்படு கின்றனர். இதனால் நீண்டகால நோக்கில் சுயநலன் கூடியவர்களாகவும் அழகியல் உணர்வற்ற மனிதத்துவப் பண்பற்றவர்க ளாகவும் மாறக் கூடிய நிலைமைகள் தோன்று கின்றன. இவற்றை நீக்கக் கல்வியிலே அழகியல் இரசனை சார்ந்த செயற்பாடுகளும் இரசனையையும் ஊக்குவித்துச் செயற் படுத்த வேண்டிய தேவை எம்மிடம் நிறை
யவே உள்ளது.
எமது தொன்மையான நாட்டார் மரபு அழகியல் கோலங்கள் மனித வாழ்வோடும், தொழிலோடும் இரண்டறக் கலந்த செயற் பாடாக விரவி வளர்ந்துள்ளது. வரன் முறை யான செயற்பாடுகளின் சமூக முறைமை களோடு ஒன்றிணைந்து வரலாயின. இத் தோடு அழகியலும் முறைமை சார்ந்தும் சாராதது மாய் வரலாயின. இதன் மூலம் எமது சமய மரபிலே
1. தெய்வீக உணர்வுகளை, அழகியல், புராண இலக்கியங்களின் விழுமியங் களை மாணவர் உள்ளங்களில் நிலை நிறுத்தல்.
2. அதனைத் தொடர்ந்து பராமரித்தல், அவற்றின் ஊடாக மானிட தர்மங் களை நிலைநிறுத்தல்.
காலத்தை 9வன்ற கமல/e

3. தர்மங்களை வழிப்படுத்தும் மன
வெழுச்சிகளை வளர்த்தல் 4. அறியாமையில் இருந்து மீண்டெ
ழுந்து தர்ம ஒளியைக் காட்டுதல் போன்ற உய்யும் உயர்வு வழிகளை அழகியற் பண்புகள் மூலம் எடுத்தாளப்பட்டுள்ளதை
அவதானிக்கலாம்.
அழகியல் ஆர்வத்தில் ஈடுபடுவதற்கு எவ்வாறு மாணவர்களைத் தூண்டுவது?
பாடசாலை மாணவர்களின் ஐம்புல னுக்கும் இதமூட்டக்கூடிய விதமாக அவர் களின் எண்ணங்கள், கருத்துக்கள், அறிவு என்பவற்றைத் தூண்டத்தக்க அழகியற் கலை ஆக்கங்களின் மதிப்பினை மாணவர்க ளுக்கு எடுத்துக்காட்ட வேண்டியுள்ளது. இரசித்தல் என்பதாற் கருதப்படுவதாவது, யாதாயினும் ஒரு நிகழ்வுப் புலன்களை வருடுவதால் ஒருவருக்குள் ஏற்படும் மானசீக மான திருப்தி இரசிப்பாகும்.
மாணவர்களில் இரசிக்கும் ஆற்றலை
மேம்படுத்த
* பிள்ளை வளர்ச்சிப்படியிற் புலன்களின் அளவுமட்டத்தைக் கருத்திற் கொண்டு முடிந்தளவுக்கு உயர்ந்த கலையாக்கங் களைப் படைப்பதற்குச் சந்தர்ப்பங்களை உண்டுபண்ணல்,
* உயர்ந்த கலையாக்கங்களைப் படைக் கவும் வழிகாட்டுவதுடன் சந்தர்ப்பங் களையும் ஏற்படுத்திக் கொடுத்தல்.
* கலையாக்கங்களிற் சிறந்த இலட்சணங் களை அறிந்து கொள்வதற்கு வாய்ப் பினை ஏற்படுத்திக் கொடுத்தல்.
* கலையாக்கங்களுக்குள் அடங்கிய கருப் பொருட்களைத் தெரிந்துகொள்ள உத வுதல்.
193

Page 220
* கலையாக்கங்கள் இணைந்த சமூக கலாசாரப் பண்புகள் என்பவை பற்றிய மதிப்பீட்டைச் செய்வதில் ஈடுபடுத்தல்.
இவ்வாறு சிறந்த இரசனை அனுபவத் தைப் பெற்ற மாணவன், கடமையை மதிப்பவனாகவும், தேசப்பற்றாளனாகவும். சமாதானப் பிரியனாகவும் மனக்குழப்பங்கள் அற்றவனாகவும் இருப்பான். இரசனை அனுபவமானது வாழ்க்கையைப் பிரகாசிக் கச் செய்யும் நல்லெண்ணங்களால் உடலும் உள்ளமும் புத்துயிர் பெறுதலே இதற்குக் காரணமாகும்.
மாணவர்களில் இரசனையை ஏற்படுத்த முதலில் ஆசிரியர் கலை ரசனை உடையவ ராக இருத்தல் வேண்டும். இதற்காக எல்லாப் பாட ஆசிரியர்களும், தங்களிடையே இருக்கின்ற கலைத்திறனை விருத்திசெய்து கொள்ள வேண்டும். புதியன ஆக்குதல், பாடல்களைப் பாடுதல், ஆடுதல், சித்திரம் வரைதல் போன்றவற்றில் ஈடுபாடும் திறனும் கொண்டிருத்தல் அவசியம் ஆகின்றது.
உதாரணமாக, ஒர் ஒவியத்தின் பண்பு களை ஒரு ஆசிரியன் எவ்வாறு உள்வாங்கிக் கொள்ளலாம். காணாதவற்றைக் காணுதலும், தெரியாதவற்றைத் தெரியப்படுத்தலும், உணராத வற்றை உணருதலும் ஒவியத்தின் பண்புகள் ஆகும். சிறந்த ஓவியம் கலை வலிமையையும், உருவத்தையும், உள்ளடக் கத்தையும் ஒருங்கிணைக்கின்றன. இக் கலைக் கட்புலக் கலையாக இருந்தாலும், ஏனைய புலன்களின் அதிர்வுகளையும் கட்புல வீச்சுக்குள் கொண்டுவந்து விடுகின்
றன.
ക0ഒഴ്ച 9യഭഴ കയ്പൂg

ஆக்கத்திறன் விருத்தி
புதியன புனைதல், ஆக்கத்திறன், புத்தாக் கம், கற்பனை செய்தல் ஆகிய சொற்கள் கலை இலக்கியங்களில் நீண்டகாலமாக இடம்பெற்று வந்துள்ளன. எமது கல்வித் துறையில் இவற்றின் ஈடுபாடு கூடுதலாக அண்மைக் காலத்திலேயே ஏற்பட்டு வரு கின்றது. ஆக்கத்திறன் தொடர்பாகப் பல்வேறு கல்வியியலாளர்கள் பல கருத்துக் களை முன்வைத்துள்ளனர். மாஸ்லோ என்ற உதவி யியலாளர் "தைரியம். துணிவு, சுய ஏற்புடைமை, சுயமான இயக்கம் முதலிய ஆக்கத்திறனில் ஒருவருடைய தனிப்பட்ட சிறப்பு இயல்புகள் என்கின்றார்."
ஆக்கத்திறனிற் புதுமை பற்றிய விடயங்கள் முக்கியம் பெறுகின்றன. * ஆக்கப்படும் விடயங்கள் புதுமை யாகவும், தனித்தன்மையாகவும். பொது வாகக் காணப்படாத ஒன்றாகவும் காணப்படல் வேண்டும். x தேவைகளுக்கும் விருப்புக்களுக்கும் பொருந்தும் தன்மையாகக் காணப்பட வேண்டும். x ஒரு விடயத்தை / பொருட்களைக் கையாளும்போது அணுகுமுறையில் ஒன்றாகும். * ஒரு விடயத்தை விரிவாக / விளக்க மாகக் கூறாமற் சுருக்கமாகக் குறியீடுகள் மூலம் உணர்தல். மாணவர்களின் ஆக்கத்திறனை அழகி யற் கலையூடாக விருத்தியாக்குவதற்கு விடா முயற்சி, ஆபத்து நிலைகளை எதிர்கொள் ளல், நுண்ணறிவு, கற்பனை, ஆர்வம், சிந் தனை நெகிழ்வு, முழுமையாக்குதல் முதலிய பண்புகள் விருத்தி செய்ய வழிகாட்ட வேண்டியுள்ளது. இதற்குத் தற்போது நடை
194 -

Page 221
முறைப்படுத்தப்படும் கலைத்திட்டச் செயற் பாடுகளைச் சிறப்பாகப் பயன்படுத்தலாம். இதற்குரிய விசேட வாண்மைத்துவப் பயிற்சிகளை எமது ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டியுள்ளது. மேலும் ஊக்கு விக்கப் பின்வரும் செயற்பாடுகளை மேற்
கொள்ளலாம்.
* வகுப்பறையைச் சுதந்திரமாக வைத் திருத்தலுடன், மாணவர்களை வினாக் கள் வினாவத் தூண்டல், புத்தாக்கங் களை ஆக்க வழிப்படுத்தல், அவற்றை அரங்கேற்றல். * மாணவர்கள் புதிய கருத்துக்களைக் கண்டு பிடிப்புக்களை முன்வைக்கும் போது அவற்றைப் பெறுமதியுடைய தாக்கலாம். , * செயற்றிட்ட வேலைகள், சுய வழிப்படுத் தப்பட்ட கற்றலுக்கு வழிகாட்டல், நூல்கள்,செயற்பாட்டறைகளை முழுமை யாகப் பயன்படுத்த வாய்ப்புக்களை வழங்குதல். * வழமையான பாடங்களுக்கு மேலதிக மான அழகியற்கலை, இலக்கிய நிகழ்வு களை ஒழுங்குபடுத்தல் * புதிய கலைப்படைப்புக்களைப் புத்தாக் கங்களை மேற்கொள்வோருக்கு உயரிய கணிப்பைக் கொடுத்தல்.
அலசிய நூல்கள் சபா ஜெயராசா தம்பித்துரை. ஆ அழகியல் இரசனை அனுபவம் சித்திரக்கலை நோக்கும் குறிக்கோளும் அழகியற் கல்வி நோக்கமும் குறிக்கோளும் விபவி செய்திமடல் கவின்தமிழ் வ.கி.மாகாணத் தமிழ் மொழித்தில்
ക06ഴഞ്ഞുഴ 9ഖരഗ്ര കഷ്യൂ

ஒவ்வொரு மாணவரும் கலைஞர்க ளேயாவர் கலைஞன் சமூகத்திற் காணப் படும் உண்மை நிகழ்வுகளில் இருந்து தான் பெற்றுக்கொள்ளும் பலவித அனுபவங் களைக் கலைவடிவமாக்கித் தருகின்றான். அவனது இரசனையும் அவன் பெற்ற அனு பவமும் கிரகித்துக் கொள்ளப்படுகின்றது. இக்கிரகித்தலே கற்றலின் மெய்ப்பெறு மானம் ஆகும்.
ஆக்கம் ஒன்று கொண்டுள்ள உண்மை களை வெளிப்படையில் இரசனை கொள் வதன் ஊடாகவும் தான் யதார்த்தத்தை உணர்ந்துகொள்ள முடியும். இந்த அறிவை மானிடர் மத்தியில் ஏற்படுத்த அழகியற் கல் வியைத்தான் சிறந்த ஊடகமாக்க முடியும். இப்படியான அழகியல் அறிவுடைய ஒருவ னால் அறிந்துகொள்ள முடியாத, உலகில் உண்மைகளை அறிந்துகொள்வது சாத்திய மாகும் என்றால் மிகையாகாது. ஆகவே அழகியல் - மனித விழுமியம் காப்பது. அழகியல் - ஆத்ம திருப்தி தருவது அழகியல் - மனித மாண்பை உயர்த்துவது அழகியல்-ஆற்றலை அறிவில் தருவது அழகியல் - மாண்பால் மகிழ்வுறுவோம். அழகியல் - கற்போம். அழகியல் - காப்போம்
அழகியல் -1989 ஒவியக்கலை -1961
N.E
N.E
N.E
யூன், யூலை -2001 ா விழா, சிறப்புமலர்-2003
195

Page 222
ஆரம்பக் கல்வி
(B.A.Sp
ஆரம்பக்கல்வி தொடர்பாக ஒதுக்
கப்பட்டுள்ள ஐந்து ஆண்டு காலம், பாட விதான அபிவிருத்தியினதும், விருத்தி யினதும் வசதி கருதி மூன்று முதன்மை நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 9 முதன்மை நிலை ஒன்று தரங்கள் ஒன்றும்
இரண்டும் 9 முதன்மை நிலை இரண்டு. தரங்கள்
மூன்றும், நான்கும், 9 முதன்மை நிலை மூன்று தரம் ஐந்து
ஆகும்.
தரம் ஒன்றிற் பிரவே சிக்கும் பிள்ளையை ஆரம்பத்திலேயே இலகுவாக இனங்கண்டுகொள்வதற்கு ஆசிரியராற் பயன்படுத்தக்கூடிய திட்டமிட்ட விளையாட் டுக்களையும் செயற்பாடுகளையும் அறி முகம் செய்தல்.
நான்காக வகுக் கப்பட்ட பாட
விடயங்களான மொழி, சமயம், கணிதம் சுற்றாடல் அடிப்படையிலான செயற்பாடுகள் இணைக்கப்பட்டு, பொருத்தமான கற்றல் கற்பித்தல் முறைகளாக * விளையாட்டும் வினோத செயல்களும் இசெயற்பாடுகள், 9எழுதும் வேலைகள் என்பன அறிமுகம்
செய்யப்பட்டுள்ளன.
ക0ള്ളെ ിഖഭഴ കeഒg
 

விகற்பித்தற் செயற்பாடிடில் நாடகம்
திரு.க.இ.கமலநாதன் ).Trd. (Primary), Kalavithagar. M.A. (Culture) நாடகத்துறை கல்வியாளர் யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரி.
ஐந்து அகவைகள் நிரம்பிய பின்னர் பாடசாலைக்கு வரும் குழந்தைகள், விளை யாட்டுப் பருவத்தினராவர். பியாஜேயின் பகுப்பின்படி முன் உளத் தொழிற்பாட்டுப் பருவத்தின் உள்ளுணர்பருவமே இப் பருவமாகும். தான் வாழும் சூழலிற் காணும் விலங்குகள், பறவைகள்போல அபிநயிக் கவும், இசைக்கவும் அசையவும் கூட்டாக எதையும் செய்யவும் ஒற்றுமையாக இருக்கும் தன்மையையும் இவ்வயதினர். இயல்பாகவே பெற்றிருப்பர். அதிலும் விளை யாட்டையே பெரிதும் விரும்புவர்.
கல்விச் சூழ்நிலையானது குடும்பச் சூழ்நிலையில் நின்றும் பெரிதும் மாறுபட்ட தாகும். புதிய சூழலில் கடுமையும் கொடு மையும் இருக்குமானால், பிள்ளைகள் அஞ்சி, கல்வியை வெறுக்கத் தொடங்கி விடுவர். ஆகவே ஆரம்பக் கல்வி வாழ்வு மென்மை யும் இனிமையும் வாய்ந்ததாக அமைதல் வேண்டும். அதற்கு நாடக வாயிலாகவும், விளையாட்டு முறையிலும், கல்வி போதித் தல் பெரும் பயன்மிக்கதொன்றாகும். ஆங்கில அறிஞரான "கால்டு வெல் குக்" என்பாரும் நாடக வாயிலாகக் கற்பித்தலே சிறந்த கற்பித்தலாகும் என வலியுறுத்தினார்.
பிள்ளைகள் மற்றவர்கள் சொல் வதைப் பார்த்து அதன்படி செய்யும் இயல்பு
196 -

Page 223
கொண்டவர்கள். வீட்டில் உள்ள பெற்றோரும் ஏனையோரும் செய்யும் செயல்களைப் பார்த்து, அவற்றைப் பார்த்து அவற்றைப் போலச் செய்து மகிழும் இயல்புடையவர்கள். எனவே, இத்தகைய ஆற்றலைப் பயன் படுத்தி, கற்றல் நடவடிக்கையை நெறிப் படுத்த நாடகம் பெரிதும் உதவுமாகையால் ஆரம்பக் கல்விக் கலைத் திட்டத்தில் நாடகத்திற்கு முக்கிய இடம் வழங்கப் படுகின்றது.
புதிய கல்விச் சீர்திருத்தத்தில் ஆரம்பக் கல்விப் பாட விடயங்கள் பெரும் பாலும் நாடகம் சார்ந்த கற்றல், கற்பித்தற் செயற்பாட்டு வடிவமைப்பிலேயே அமைந்து காணப்படுகின்றது. தாய்மொழி, தமிழ் பாடத்திற் செவிமடுத்தல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் ஆகிய மொழித்திறன் விருத்திச் செயற்பாடுகளில் நாடகம்சார் குறிக்கோள் கள் தரப்பட்டுள்ளது.
*செவிமடுத்தல்:
ல் இரசித்தலுக்காகச் செவிமடுத்தல் * கதைகளை செவிமடுத்து இரசித்துக்
கூறுவர். "ே பாடல்களை செவிமடுத்து இரசித்
துப் பாடுவர். * கதைகள் பாடல்களில் வெளிப் படுத்தும் அபிப்பிராயங்களை இரசிப்பர். * பாத்திரமேற்று நடித்தல், நடனம்,
நாட்டியம் என்பவற்றை இரசிப்பர். * வர்ணனைகள், விளக்கங்கள் முதலி
யவற்றைச் செவிமடுத்துநயப்பர். & கற்றல்-கற்பித்தல் அணுகுமுறைகள்
* கதைகளை அபிநயத்துடன் கூற வும், பாடல்களை அபிநயத்துடன் பாடவும் வழிப்படுத்துக.
കnഒഴ്ച 9ഖഭഴ കഠഒg

* அபிநயத்தலின் முதிர்ந்த வடிவமே நடித்தல் என்பதால், பாத்திர உணர் வோடு நடித்துப் பேசும்போது அது இரசனை மிக்கதாகும். எனவே பாத்திரமேற்று நடிக்கவும் இரசிக் கவும் சந்தர்ப்பம் வழங்குக. * பேசுதல்
& விருப்புடன் இயல்பாகப் பேசுதல் * நட்புறவுடன் உரையாடுவர். * கதைகளை மெய்ப்பாடுகளுடன்
கூறுவர். சி விடுகதைகள் புதிர்களை முன்
வைப்பர்.
* பாடல்களைத் தாளலயத்துடன்
பாடுவர். ஒதுவர்.
స్టైయో
நடித்துக் காட்டுவர், பாவனை செய்து காட்டுவர்.
& கற்றல், கற்பித்தல் அணுகு முறைகள்
g=
மாணவர்களை மிருகங்கள் போன் றும், பறவைகளைப் போன்றும், அல்லது தமக்கு விருப்பமானவர் களைப் போன்று நடிக்க வழிப்படுத் துக. பாவனைசெய்து பேசுவதற்கு உற்சாகப்படுத்துக.
* வாசித்தல்
&இரசித்தலுக்காக வாசித்தல்:
பல்வகைப் பாடல்கள், செய்யுள் களை வாசிப்பர்.
கதைகள்,நாடகங்கள் போன்ற உரைப்பகுதிகளை வாசிப்பர். சித்திரக் கதைகள், கேலிச்சித் திரங்கள், விகடத் துணுக்குகள் போன்றவற்றை வாசிப்பர்.
& கற்றல், கற்பித்தல் அணுகுமுறைகள்
ང་ཚོ་ཁ་
மாணவர்களுக்கு வாசிப்பதில்
ஆர்வத்தைத் தூண்டக்கூடிய நாடகங் களை வாசிக்க வழிப்படுத்துக.
197

Page 224
* எழுதுதல்
& ஆக்கபூர்வமாக எழுதுதல் * படங்கள் பார்த்து, கதைக் குறிட புகள், விளக்கம், ஆகியவற்றை எழுதுவர். சி கற்பனை செய்து சிறிய கதைகளை
எழுதுவர்.
* கற்றல், கற்பித்தல் அணுகுமுறை:
* படங்களைப் பார்த்து, அப்படம் உணர்த்தும் கருப்பொருளை
சுயமாக எழுத வழிப்படுத்துக. "ே கற்பனை செய்து சிறிய கதைகளை
எழுத வழிப்படுத்துக.
நாடகத்தின் நோக்கு
அறிவூட்டலும் மகிழ்வளித்தலுமே நாட கத்தின் அடிப்படை நோக்குகளாக உள்ளன இரண்டினதும் அளவுவீதத்தின் சமநிலை சரியாகப் பேணப்படாதவிடத்து, கலைட் படைப்பு என்ற வகையில் நாடகம் பாதிட் படையும், நாடகம் வாழ்க்கையை வெளிட் படுத்துவதையும், பிரதிநிதித்துவப்படுத்து வதையும் வாழ்வுக்கு வழிகாட்டுவதையும் தனது உயரிய பணியாகக் கொண்டிருக்கும்.
கற்பித்தல் ஊடகமாக நாடகம்
நாடகம் பற்றிய சில அடிப்படை விடயங் களை அறிவதன் மூலம் அதனை ஒரு வலிமை வாய்ந்த ஊடகமாக ஆசிரியர் கள் வகுப்றைகளிற் செயற்படுத்தலாம். செயற் பாட்டு வடிவிலான கற்பித்தலுக்கு நாடகம் எனும் ஊடகம் பயன்மிக்க தொன்றாகும்.
நாடகத்திற்குத் தேவையானவை உடலும் குரலும், கற்பனையும், வெளியும் ஆகும் வெளி என்ற மேடையிலே தன் உடலையும் குரலையும் ஊடகமாகக் கொண்டு, மனிதன்
416vapb%ugby 4.66we

கற்பனை மூலம் வெளிப்படுத்தும் புதிய அனுபவங்களே நாடகத்தின் அடிப்படை உடலும் குரலும் நிறைந்தவனே நடிகனாக மிளிர்கிறான். கற்பனையே கதைகளாக, உரையாடல்களாக வளர்கின்றன.
ஆசிரியனுக்கு உடலும், குரலும், கற்ப னையும் மிக அவசியமாகின்றது. ஆசிரி யனைப் பொறுத்தவரை வெளி என்பது வகுப்பறையாகின்றது. நல்ல நடிகனாக ஆசிரியன் தன்னை வளர்த்துக் கொள்கின்ற போது நல்ல ஆசிரியனாகப் பிரகாசிக்க (Upt-ub.
நாடகத்தில் கேட்டல், பார்த்தல், செய்தல் என்ற அம்சங்கள் உள்ளடங்கி யிருப்பதால் அதன் மூலம் மாணவர்கள் பூரணஅறிவைப் பெறும் வாய்ப்பு உள்ளது. அனுபவத்தை அனுபவித்தல். அனுபவமூலம் கற்றல் என்ற ஜோன்டூயியின் தலையாயகருத்து நாடகத் தின் மூலம் நிறைவேற்றப்படுகின்றது.
சிறுவர்நாடகங்களும் ஆசிரியர்களும்
சிறுவர் நாடகம் என்பதையும், சிறுவர் அரங்கு என்பதையும் வெவ்வேறாகக் கொள்ளலாம். சிறுவர் நாடகம் என்பது சிறுவரால் உரிய பாட வேளையில் ஆசிரிய ரோடு இணைந்து ஆக்கப்படும் நாடகத்தைக் குறிக்கும். ஆரம்ப கல்விக் கலைத்திட்டத்தில் தமிழ், சமயம் ஆகிய பாடப் புத்தகங்களிற் செயற்பாட்டு ரீதியாகப் பாத்திரமேற்று வகுப் பில் நடித்துக் காட்டுமாறு குறிக்கப்பட்டு ள்ளது.
தரம் 5, தமிழ்ப்பாடப்புத்தகத்தில்
எது திறமை?
LJTg566T செல்வம் என்பது சிந்தையின்நிறைவே.
198 -

Page 225
நல்லதையே செய்வோம்
பக்த சபரி நாடக எழுத்துரு) பொதுச் சொத்துக்கள் பேணல்
தரம் 5, சைவநெறிப்பாடப்புத்தகம்
அறுகம்புல்லின் சிறப்பு சுவாமிநாதன் பாணபத்திரனின் இறைபக்தி நல்ல பழக்கவழக்கங்கள்(உரையாடல் சைவ சமயப் பண்டிகைகள் (உரையாடல்) எனும் பாட அலகுகள் ஆசிரியரும் மாணவர்களும் இணைந்து வகுப்பறையில் நடிப்பதற்கென வழிப்படுத்தப்பட்டுள்ளன. நாடக எழுத்துரு, உரையாடல்கள் தவிர ஏனைய அலகுகளை, ஆசிரியர் கதை வடிவிற் கூறி, உரிய பாத்திரங்களை அந்த வகுப்பு மாணவர்களை ஏற்று நடிக்கவும் உரையாடல்களை அவர்களுக்கூடாகவே வளர்த்தெடுக்கவும் வழிப்படுத்தலாம். மாண வர்கள் அனைவரும் அவரவர் தன்மைக் கேற்ப இணைந்து செயலாற்றும் சுதந்திரத்தை ஆசிரியர் அவர்களுக்கு வழங்குவது அவர்கள் ஆசிரியர் மீது கொண்டுள்ள நம்பி க்கையைப் பலப்படுத்த உதவும், புத்தளிப்பு முறையிலும் வகுப்பறையில் நாடகங்களை ஆக்கலாம். கற்பித்தலைச் செயலூக்கமாக வும் மகிழ்ச்சிகரமாகவும் செயற்படுத்த ஆசிரியர் தானும் ஒருவராக பிள்ளை களுடன் இணைந்துகொள்ள வேண்டும்.
சிறுவர்களுக்கான அரங்கம் என்பது, சிறுவருக்கென அதாவது சிறுவரைப் பார்வை யாளர்களாகக் கொண்ட அரங்கினையே குறிக்கிறது. இது ஒரு நியம அரங்காகும். ஒருவரால் அல்லது ஒரு குழுவினால் திட்ட மிட்டு எழுதப்பட்டதொரு எழுத்துரு, இதற்கு அவசியம். சிறுவர் கல்வியில் அக்கறையுள் ளவர்கள் இதற்கான எழுத்துருவை எழுதுவர்.
காலத்தை 9வன்ற கமல/e

குறிப்பிட்ட பாட அலகினை உரிய பாட வேளையில் நாடகமாக நடிக்கும் மாண வர்கள் பெற்றுக்கொள்ளும் நன்மைகளாக
1. கூடிக்கருமமாற்றும் பண்பு 2. அவதானம் 3. கருத்தூன்றல் 4. தலைமைக்குக் கட்டுப்படுதல் 5. சிருஷ்டியால் வரும் இன்பம் 6. கற்பனை விருத்தி 7.தன்னம்பிக்கை 8. கருத்துப் பரிமாற்றம் 9. வெளிப்பாட்டுத்திறன் 10.பட்டறிவு 11. தன்னடக்கம் 12. ஆக்கமுயற்சியில் ஊக்கம் 13. ஞாபக சக்தி 14. பேச்சுப் பயிற்சி போன்ற திறன்களை மிக இலகுவாக அடைந்து கொள்
6TTSGT.
முதல் பீடாதிபதியும், நாடகம்சார் நம்பிக் கையும்
முதல் பீடாதிபதி கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதன் அவர்களின் முப்பது வருடங் களுக்கு மேற்பட்ட ஆசிரிய அனுபவத்தின் ஒரு வெளிப்பாடாக, யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரி 2000ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, அனைத்துத் துறைசார் முகிழ்நிலை ஆசிரிய மாணவர் களுக்கும் நாடகம் தொடர்பான அடிப்படை அறிவினைப் பெற்றுகொள்வதற்கு அழகியற் கல்வியில், நாடகமும் அரங்கியலையும் ஒரு பாடமாக இணைத்துக்கொண்டார். நல்ல ஆசிரியன் ஒருவன் சிறந்த நடிகனாகவும் இருக்க வேண்டுமென்ற அனுபவ உண் மையை கல்லூரியிற் செயற்படுத்தியதன் விளைவாக யாழ்ப்பாணம் தேசியக்
199 -

Page 226
கல்வியியற் கல்லூரியின் மாணவர்களின் செயற்பாட்டு வடிவிலான கற்பித்தல், பாடசா லைகளில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது மிகக் குறுகிய காலத்தில் முதன்மைக் கல்லூரி என்ற அந்தஸ்தினைத் தனதாக்கிக் கொள் ளவும் ஏதுவாக அமைந்தது.
്യDpബ്
மேலை நாடுகளிற் சிறுவர்கள் மிக இளம் வயதிலேயே அரங்கத்தோடும். அரங்க விளையாட்டுகளுடனும் அறிமுகப்படுத்தட் படுகிறார்கள், ரஷ்யா, அமெரிக்கா இங்கிலாந்து, ஜேர்மனி, போலந்து, செகோஸ்
உசாத்துணை நூல்கள்
1. தேசியக் கல்வி நிறுவகம் , மகரகம
2. சிவத்தம்பி. கா. பதிப்பாசிரியர்
3. சின்னத்தம்பி.க. அறிகைத் தொழிற்பாடும்
4. G.TZ மகிழ்ச்சிகரமான கற்றல்,
5. ஆரம்பக்கல்விப் பாடப்புத்தகங்கள் -
കnത്സു ിഖരിത്ര കഷ്യൂ

லாவாக்கியா போன்ற நாடுகளில் அரங்குகள் சிறுவர்களின் அறிவூட்டற் சாதனமாகப் படுகின்றது. சிறுவயதிலிருந்து இடப்படுகின்ற உறுதியான அத்திவாரங்கள். உயரிய சமூக, பொருளாதார, பண்பாடு, பாரம்பரிய மேம் பாட்டின் சிகரமாக அமைந்து காணப்படு கின்றது. இலங்கையிலும் பாடசாலைக் கலைத்திட்டத்தில் நாடகமும் அரங்கியலுக் கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டு வரு கின்றது. ஆசிரிய சேவை சார்ந்த அனை வரும் கற்றல், கற்பித்தல் அணுமுறை தொடர் பான அடிப்படை நாடக அறிவினைப் பெற்றுக்கொள்வது அவசியமாகின்றது.
பாடத்திட்டமும் ஆசிரியர் கைந்நூலும் ஆரம்பக் கல்வி 2000 கற்கை நெறியாக அரங்கு. யாழ் பல்கலைக்கழக நுண்கலைத்துறை. 1993 géfurt. Jeya International (PVT) LTD.
Bi, 51, Blomendhal Flats, George R.De.Silva Mawatha, Colombo - 13 கல்விப் பண்பாட்டலுவல் கள் விளை யாட்டுத்துறை அமைச்சு, வ.கி.மாகாணம். திருகோணமலை. ஆரம்பக் கல்வித்துறை, தேசியக் கல்வி நிறுவகம். 2000 1,2,3,4,5 தரங்கள்.
200 -

Page 227
இசைத்துறையி 8bs
நுண்கலைகளுள் முதன்மையான இசைக்கலை, கடவுள் மனிதப் பிறவிக்கு அளித்த வரப்பிரசாதமாகும். இக் கலை யை நாதத்தின் மொழி என்பர். இசைக் கலையினைச் சிறியோர் முதல் பெரி யோர் வரை, மேதைகள் முதல் ஒன்று மறியா பேதைகள் வரையிலும் அனை வரையும் தன் வயப்படுத்துவதுடன், அழும் குழந்தையையும் உறங்க வைக் கிறது. பசுக்கள் முதலிய விலங்கி னங்களும், பாம்பும் கூட இசைக்கு
மயங்கும் என்பர்.
இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் தாவரங்கள் இசையினால் வளர்கின்றன. மனநிலை சரியில்லாதவர், மூர்க்கர், கொலையாளி என்போர் குணம் மாறு வதற்கும், நோயாளிகள் குணமடை வதற்கும் இசையானது பெரும் பங்கு வகிக்கிறது. கலை, கலாசாரம், பண்பாடு இவற்றுக்கெல்லாம் வித்தாகவும், உலக அமைதி, உலக ஒற்றுமைக்கும் இசை அடி கோலுகிறது.
மனித உள்ளத்தைப் பண்படுத்தும் இசை கல்வித்திட்டத்தில் முக்கியமான
ക0ഒഴാഴ്ച 9ഖഭഴ കയ്പൂg
 
 

ல் ஆர்வத்தினை ஏற்படுத்துவதில் ம்பித்தல் நுடிய முறைகளின் பங்கு
திருமதி சிவை.குகநேசன் Dip. in Music. Dip. in Ed. சங்கீதத்துறைக் கல்வியியலாளர் யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரி
இடத்தினை வகிக்கிறது. பாடசாலை வாழ் க்கை கடினமாகவோ, அலுப்பாகவோ இல்லாமல் இனிமையாகவும், கவர்ச்சி கரமாகவும் மாணவரை வசீகரிப்பதுமாக உள்ளது கலையே ஆகும். இசை அறிவினைப் பெறுவது மாணவரின் பிறப்புரிமை என்று கூடச் சொல்லலாம். மாணவரின் அறிவு வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்படும் கல்வித்திட்டத்தில் இசை முக்கிய இடம் வகிக்கின்றது. அறிவு வளர்ச்சி என்பது உடல்வளர்ச்சி, புத்திக்கூர்மை, இரசிகத் தன்மைச் சூழ்நிலையை அனுசரிக்கும் தன்மை, பிற்கால வேலைவாய்ப்பு என்னும் பல காரணிகளை தன்னகத்தே கொண்டது. எனவே இப் பண்புகளின் உறைவிடமான இசைக்கல்வி பெரிதும் போற்றப்படுவதில் வியப்பில்லை.
இவ்வாறான இசைக் கல்வியை ஆர்வத்துடன் கற்பதற்கு வழிகாட்டுவது இசை ஆசிரியர்களின் தலையாய கடமையாகும். ஆனால் நடைமுறையில் இசை ஆசிரியர்கள் எல்லோரும் மரபு
என்பதனை மட்டும் பின்பற்றுகிறார்களே
201

Page 228
தவிர, மாணவர்களின் ஆர்வத்தினில் அக்கறை காட்டுவது மிகவும் குறை வாகவே உள்ளது. மாணவன் பாடசாலை யில் இப் பாடத்தினைக் கற்க வரும்போது அடிப்படை அறிவினையும் பெற்றுக் கொண்டவனாகவே காணப்பட வேண் டும் என்பதே இன்றைய ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு ஆகும். இங்கேதான் நாம் தவறு செய்கின்றோம். ஏனெனில் இசைப் பாடத்தினை தனது விருப்பத்திற்கு உரியதாகவே அவன் தேர்ந்தெடுக் கின்றான். எனவே விருப்புடன் கற்க வரும் பாடத்தினை ஆர்வத்துடன் கற்பதற்கான செயற்பாடுகளை நாம் மேற் கொள்ள வேண்டுமே தவிர, ஆர்வத் தினை தளர்வடையச் செய்வதற்கு நாம் ஒரு போதும் காரணமாக இருக்கக்
கூடாது.
பொதுவாக இசை ஆசிரியர், பரந்த இசை ஞானமும், ஏதேனும் ஒரு வாத்தி யக் கருவியினைக் கையாளும் திறனை யும், அறிமுறை, செய்முறை இரண்டிலும் பூரண அறிவும் பெற்றிருப்பவராகக் காணப்பட வேண்டும். மாணவரின் மன இயல்பை அறிந்தவராகவும் தவறிழைப் போரைப் பிரித்தறிந்து நெறிப்படுத்தும் ஆற்றல் பெற்றவராகவும் மிருதுவாக, இனிமையாக, அன்பாகப் பேசும் தன்மை யுடன், கம்பீரமான குரல்வளம் உடையவ ராகவும், இசை ஆசிரியர் என்ற வரை விலக்கணத்தைப் பேணும் கலை,
ക06ഴഞ്ഞുഴ ിഖരിത്ര കഷ്യൂg

கலாசார, பண்பாடுகளை தன்னகத்தே கொண்டவராகவும் நடுநிலைமை வகிப்பவராகவும் அக்கறையுடன் கூடிய கண்டிப்பினை பிரயோகிப்பவராகவும், தியாக சிந்தனையை நிறைவாகக் கொண்
டவராகவும் காணப்படுதல் வேண்டும்.
ஏனைய துறைகளிற் கற்பித்தல் - கற்றல் இடம்பெறும்போது நிறைந்த நுட்ப முறைகளைப் பயன்படுத்தும் வாய்ப் புக்கள் காணப்படுகின்றன. இதனாற் செயற்பாடுகள் மிகவும் எளிமையாக்கப் படுகிறது. தெளிவான விளக்கங்கள், கிடைக்கின்றன. இதனால் கற்றலில் ஆர்வம் அதிகரித்தல், நேரவிரய மின் மை, கற்றலுக்கான தூண்டல், துலங்கல்
என்பன ஏற்பட ஏதுவாக அமைகின்றது.
எனவே இசை ஆசிரியர்கள் ஆகிய நாம் எமது செயற்பாடுகளைத் திட்ட மிட்டு, இசை ஆர்வத்தினை ஏற்படுத்தி, நல்ல தொரு மாணவர் சமூகத்தினை எவ்வாறு வளர்த்தெடுக்கலாம் என நாம் சிந்திக்க வேண்டும். இதற்கு நிறைவான பொருத்தமான நுட்பமுறைகளைப் பயன் படுத்தல் அவசியமாகும். எம்மிடம் நிறை வான அறிவு இருப்பினும், அதனை எவ்வாறு பிரயோகிப்பது என்ற கேள்விக் கான விடைதான் நுட்ப முறைகளாகும். வகுப் பறைக் கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர் தான் எடுத்துக்கொண்ட விடயத்தை மாணவருக்கு எளிதில்
202 -

Page 229
விளங்கிக் கொள்ளச் செய்வதற்கும், மாணவர்கள் கற்பதில் ஆர்வத்தினை ஏற்படுத்துவதற்கும் பயன்படுத்தும் வழி முறையே கற்பித்தல் நுட்பமுறைகள் ஆகும். எவ்வாறான கற்பித்தல்நுட்ப முறைகளைத் தெரிவு செய்யவேண்டும். என்பதில் கவனத்திற்கொள்ள வேண்டி
եւ մՑl.
* பாடத்தினைக் குறிப்பான நோக்கங் களை நிறைவேற்றுவதற்கு உதவும் கற்பித்த நுட்ப முறையாக இருக்க வேண்டும். * மாணவர் ஆர்வத்துடன் பங்கு பற்றவும், தொடர்ச்சியாகத் தூண்டக் கூடிய முறையாகவும் இருக்க வேண் டும். * ஆசிரியரின் தனித்துவமான கற்பித்தல் நுட்பங்களைப் பயன்படுத்தும் சுதந்திர மும் கிடைக்கக் கூடியதாக வேண்டும். * கிடைக்கக் கூடிய வளங்களைப் பூரண மாகக் பயன்படுத்தக் கூடிய முறை
யாகவும் இருக்க வேண்டும்.
இவ்வாறு பாடத்திற்குப் பொருத் தமான நுட்பமுறைகளைப் பொருத் தமான நேரத்திற் பயன்படுத்தி, எமது இசைப் பாடத்தினை எவ்வாறு நடாத்த
லாம் என நோக்குவோமாயின் முதலில்
* இசைச்சூழ்நிலை (கவின்நிலை)
இசை வகுப்பறையின் பொருத்தமான
ക06ഴ്ത്ര 9ഖരഗ്ര കഥൂg

ஓர் இடத்தில், தெய்வ உருவத்தின் சிலையோ, படமோ வைத்திருத்தல், வகுப்பிற்கு ஏற்ற சுருதி வாத்தியம், மாணவர் தரையில் அமர்வதற்குரிய தரை விரிப்பு, ஆசிரியரின் இருக்கை ஆகிய ஒழுங்கமைக்கப்பட்டு, வகுப்பறையில் அவர்களின் இசை விளக்கப்படங்கள், வாக்கேயக்காரர்களின் படங்கள், இசைக் கருவிகளின் விளக்கப்படங்கள் என்பன காட்சிப்படுத்தல் வேண்டும். இவ்வாறான சூழலிற் கற்பதற்கு எல்லா மாணவர்க ளும் ஆர்வத்துடன் முன்வருவார்கள் என்பது அனுபவத்துடனான வெளிப்
பாடாகும்.
வகுப்பறையில் இசைச் சூழலை ஏற்படுத்தும்போது மாணவரின் ஆர்வத் தினைத் தூண்டுவதைப்போல், அடுத்து வகுப்பறைக் கண்காணிப்பு.
* வகுப்பறைக்கண்காணிப்பு
நாம் கற்பிக்கும் மாணவர்கள் பாட வேளைகளில் என்ன செய்கிறார்கள் என்பதனை அவதானிக்கும் திறனே இதில் முக்கியத்தும் பெறுகிறது. இதனாற் கற்பிக்கும் விடயம் சார்பாக அவர் களுடைய துலங்கலை அறிந்து கொள்ள லாம். பாடத்தில் நாட்டம். சலிப்பு, விளக் கம், மயக்கம் என்பனவற்றை மாணவர் களுடைய நடைமுறையிலிருந்து இனங் கண்டு கொள்ளலாம். அவர்களின்
நிலைக்கேற்பக் கற்பித்தலில் மாற்றங்கள்
203 -

Page 230
ஏற்படுத்தவும் உதவுகிறது. முழுவகுப் பபையும் ஆசிரியர் தனது கண்ணோட் டத்தில் அடக்க வேண்டும். தமது ஆசிரியர் தம்மைப்பற்றி அறிந்துள்ளார் தம்மைக் கண்காணித்தபடியே இருக்கி றார் என்ற எண்ணம் மாணவரை உசார் நிலையில் வைத்திருப்பதுடன் ஆர்வத் துடன் கற்கவும் ஏதுவாக அமையும் அடுத்த நுட்பமுறையாக அமைவது.
* சிந்தனையைக் கிளறும் முறை
இம்முறை இசைப் பாடத்தினில் பாட ஆரம்பம் (கவனயீர்ப்பு) என்பதன்போது பயன்படுத்துவது அவசியமாகிறது. அதா வது நாம் இன்று என்ன விடயத்தினைக் கற்கப் போகின்றோம். என்பதனைக் கதை, விளையாட்டு, வகைப்பாடல்கள் காட்சிப்படுத்தல்கள் மூலம் மாணவர்க ளின் சிந்தனையைக் கிளறுவதனால் அவர்களே தாம் என்ன விடயத்தினைக் கற்கப்போகிறோம் என அறிய வைத் தலே ஆகும். இந்த நுட்ப முறையானது ஆசிரியனைத் தூண்டியாகவும் மாண வர்கள் அளிக்கக் கூடிய எல்லாத் துலங் கல்களையும் முடிந்தவரையில் முன் வைப்பதற்கான சந்தர்ப்பத்தினையும் அளித்தலின் மூலமாகப் பாடத்தின் குறிக்கோள் மாணவரிடத்தே சிந்தனை விரிவை ஏற்படுத்துவதாக அமையும் மாணவரின் ஆக்கத்திறன், தர்க்கிக்கும் ஆற்றல், விருத்தியடையும் பிரச் சனை களைப் பகுத்தாராய்ந்து, சரியான
காலத்தை 9வன்ற கமல/ே

முடிவுகளைக் காணவும், சிந்தனையைக் கிளறும் முறை உதவுகிறது. அடுத்ததாக எமது பாடத்தின் ஊக்கத்துடன் கூடிய ஆர்வத்தினை ஏற்படுத்தும் நுட்ப முறை
யானது.
* விரிவுரையுடன் செய்து காட்டல் முறை
கற்பிக்கும் விடயத்தினை ஆசிரியர் விரிவுரை மூலம் விளக்கம் அளிப்பதை விட விரிவுரையுடன் செய்து காட்டல் முறையினூடாக, அதாவது வரைபடத் தினை, விளக்கப்படத்தினை மாதிரியுருக் களை, ஒலிப்பதிவுநாடாபோன்ற தர உள்ளீடுகளைப் பயன்படுத்தியவாறு அது தொடர்பான விளக்கத்துடன் செய்யப் படும் விரிவுரையின் மூலம் மாணவர்கள் தெளிவான விளக்கத்தினைப் பெறக்
கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படும்.
உதாரணமாக:
மாயாமாளவ கெளளையின்
ஸ்வரஸ்தானத்தைப் பற்றிச் சொல்வதை விட வரைபடத்தினைக் காட்சிப்படுத்தி விளக்கமாக எடுத்துக் கூறினால், மாண வர் தெளிவான ஸ்வரஸ்தானத்தை விளங் கிப் பாடுவதற்கு அல்லது புரிந்து கொள் வதற்கு ஏதுவாகிறது. அத்துடன் மாணவர் உயிர்ப்புடன் கற்றலில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பம் கிடைகிறது. இதனால் ஆர்வத் துடன் கற்பதற்கான வாய்ப்புகள் அதிக மாகிறது. இதேபோன்று முன்மாதிரியான நுட்பமுறை.
204 -

Page 231
* செய்காட்டல் முறை
இது மிகவும் பழமையான ஒரு முறையாக அமைந்தாலும், மாணவர்கள் பல் பரிமாணத்திறன்களைப் பெறச் சிறந்த முறையாக இம்முறை அமைகிறது. காட் டுதல், விளக்குதல், கூறுதல், காணுதல், அவதானித்தல், போலச் செய்தல் போன்ற கற்றல்ச் செயற்பாடுகள் ஒரே தடவையில் இம்முறையைப் பயன்படுத்தும்போது உபயோகிக்கப்படுகிறது.
எடுத்துக் காட்டாக:
ஒரு பாடலைப் பாடியோ, ஒலிப்பதிவு நாடாவின் மூலமோ இசையினை நயக்க வைத்து, நயத்தல் திறனை வளர்த்தல் சிறுவர் பாடல் ஒன்றிற்கு இசையமைத் துப்பாடிக் காட்டி ஆக்கத்திறனை வளர்த் தல், இதேபோல் மாதிரி உருக்களையும் அமைத்துக் காட்சிப்படுத்தல் பாடல் களைச் சிறு சிறு பகுதிகளாகப் பாடிக் காட்டி கற்பித்தலினால் செயன்முறைத் திறன்களை வளர்த்தல் போன்ற பல்திறன் களையும் பெறச் சிறந்த முறையாக விளங்குவதுடன் மாணவர்களிடம் மிகுந்த ஆர்வத்தினையும் ஏற்படுத் துகிறது. எல்லாக் கற்பித்தல் நுட்பமுறை களையும் சிறப்பித்துக் காட்டுவதும் சிறந்த கற்பித்தல் நுட்பமுறையாகவும் காணப்படுவது,
* உயரணப்பயன்பாடு (தரஉள்ளீடு)
"வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்" என்னும் முதுமொழிக்கிணங்க எமக்குக்
கிடைக்கக் கூடிய, குறைந்த சாதனங்களா
ക്കഴ്ത്ര 9ഭ്വഭഴ കമ്മ്യു

யினும் திறமையுடன் கையாண்டு கற்பித்தலை மேற்கொண்டால், மாணவர் கள் உற்சாகமாகக் கற்பதுடன் அவர் களிடம் இக்கால கட்டத்திற்குத் தேவை யான நுட்பமான திறன்களையும் மனப் பாங்குகளையும் விருத்தியடையச் செய்யலாம். மாணவர்கள் கற்கும் விடயங் கள் சம்பந்தமாக அறிவு, திறன், மனப் பாங்குகள் ஆகியவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு அனுபவ வாயிலான கல்வி தான் அவசியமாகும். எமது இசைப் பாடத்திற்கு நிறைவான உபகரணப் பயன்பாடு தேவையான, அவசியமான நுட்பமுறையாகும், பொருத்தமான விட யத்திற்கு, பொருத்தமான நேரத்திற் பயன் படுத்துவது ஒரு நுட்பமாகும் இவ்வாறு அனுபவ வாயிலாகக் கற்கும் போது.
* நல்லபுலக் காட்சியினைப் பெறக்கூடிய
தாக இருக்கும். * கற்றல் வேகமடையும். * மாணவரை ஊக்குவித்து அவர்களின்
கவனத்தை ஈர்க்கலாம். * செயலூக்கத்துடன் இயங்கச்செய்யலாம். * சிக்கலான எண்ணக் கருக்களை எளி
தில் விளங்கிக் கொள்ளலாம்.
புத்தூக்கத்துடன் பாடங்களைக் கற்பர்
岑
* நேரத்தைச் சிக்கனமாகச் செலவிட
வழியும் ஏற்படுகிறது.
எனவே இவ்வாறான நுட்பமுறை யினைப் பயன்படுத்துவதன் மூலம் நிறைந்த ஆர்வத்தினை ஏற்படுத்த முடியும். அடுத்த சிறந்த முறையாகவும்
205

Page 232
எமது இசைப் பாடத்திற்கும் ஏற்புடை
யதுமான.
* குழுமுறைக் கற்பித்தல்முறை
எமது இசைப்பாடத்தின் எந்த ஒரு விடயத்தினைக் கற்பிக்கும்போதும் இம் முறையினைப் பயன்படுத்துவதனால் கற்பித்தல் வினைத்திறனுடையதாகக் கருதப்படுகிறது. குழுச் செயற்பாட்டில் ஆர்வம், ஈடுபாடு, நட்புறவு, கரிசனை, அங்கீகாரம், அனுசரனை போன்றவற்றை பங்கு பற்றும் மாணவர்கள் உணரும் போது கற்றல் நோக்கம் நிறைவேறும். குழுச் செயற்பாட்டினை மதிப்பீடு செய்யும்போது, கற்றற் குறிக்கோள்கள், அனைத்து அங்கத்தவர்களின் உற்சாக மான பங்கேற்பு, தலைமைத்துவப் பண்பு, தொடர்பாடல் திறன்கள், இலக்கை அடைதல், நேரமுகாமை, அறிக்கை சமர்ப்பித்தல், விடயங்களின் கல்விசார் பெறுமானம், குழுஉணர்வு, கூட்டுணர்வு,
ஒத்துழைப்பு என்பன நோக்கப்படுகிறது.
இக் குழுமுறையினூடாக கற்றல் பிள்ளை-பிள்ளை மூலம் நிகழ்கிறது. அத்துடன் தனியாள் வேறுபாடு என்ற வேற்றுமை அகன்று எல்லோரும் சமமாகக் கற்கும் வாய்ப்பு இம் முறை மூலம் மாணவர்களிடையே ஏற்படுவத னால் முழுமையான ஆர்வத்தினையும் பெற்று கற்கும் இசைத் திறன்களைப் பெறுவர்.
കഒഴഞ്ഞുഴ ിയരിത്ര കഷ്യൂg

கற்பித்தல் - கற்றல் செயற்பாட்டின் போது தொடர்பாடற் திறன்களை விருத்தி செய்யும் நுட்பமுறையாகக் காணப்
படுவது
* வினாவுதல் முறை
கற்பித்தல் - கற்றற் செயற்பாட்டின் போது மாணவனிடத்தே தேர்ச்சிகள் எய்தப்பட்டுள்ளனவா? என்ன இடர்பாடு களை எதிர்நோக்கியுள்ளனர். என்பதனை அறிவதற்காகவும் வழிகாட்டுவதற் காக வும், மாணவர்களின் துலங்கலைத் தெளிவுபடுத்த நயத்தல் திறனை விருத்தி யாக்கவும் மாணவர்களது அனுபவங் களையும் கவர்ச்சிகளையும் கண்டறிவதற் காகவும் வினாவுதல் முறை சிறந்ததாகக் காணப்படுகிறது. எமது பாடத்தினில் ஆர்வத்துடன் கற்கத் தூண்டுவதற்கு சிறந்த நுட்பமுறையாகக் காணப்படுகிறது. இம்முறையின் தொடர்முறையாகக் காணப்படும் நுட்பமுறையானது குறை
நீக்கக் கற்பித்தல் (பரிகாரக்கற்பித்தல்)
இடர்பாடுடைய மாணவர்களை இனங் காணுதல், இடர்பாட்டினைக் கண்டறிதல் இதற்குப் பொருத்தமான கற்பித்தல் முறைகளைப் படிமுறையாக்கல், நடை முறைப்படுத்துதல், மீளவலியுறுத்தல், கணிப்பீடு, மதிப்பீடு, பின்னூட்டல் செயற் பாடுகளை மேற்கொள்ளல். இதனைப் பிணிநீக்கல் அல்லது பரிகாரக் கற்பித்தல் எனவும் கூறுவர். மாணவர் சிலவற்றை
206 -

Page 233
அறிந்திருக்கின்றனர்? என்பனவற்றை அறிந்து கொள்ள முடியாதிருக்கின்றனர். என்பனவற்றை அறிந்து கற்பித்தலை ஆரம்பித்தல் வேண்டும். பாதுகாப்பு உணர்வு, நம்பிக்கையை ஏற்படுத்தல் பரிவுகாட்டல், ஆதரவை உறுதிப்படுத்தல் குழுச் செயற்பாடுகள், கற்றல் விளையாட் டுக்கள் என்பனவற்றினூடாக மகிழ்ச்சி கரமான கற்பித்தல் முறைகளைப் பிர யோகித்தல் இரசணையூட்டும் நிகழ்வு களைப் பார்க்கச் சந்தர்ப்பம் அளித்தல், தாழ்வு மனப்பாங்கினைப் போக்கல் போன்றவற்றை தியாக சிந்தனையுடன் செய்தல் அவசியம். காலத்தின் தேவை யினை உணர்ந்து எமது எதிர்கால இசைச் சமூகத்தினை குறைநீக்கி, அறிவூட்டி, வளர்க்க வேண்டியது எமது கடமை யாகும். இப்பொழுது ஆர்வம் தானாக ஏற்படும். அடுத்த சிறந்த நுட்பமுறை யாகக் காணப்படுவது.
* ஒப்படைமுறை
மாணவர்களின் மொழி, எழுத்து, ஆக்கம், தேடல் என்னும் அறிவு சார் திறன்களை வளர்த்தெடுப்பதாக அமை கின்றது. எடுத்துக் காட்டாக
* "மும் மூர்த்திஸ்வாமிகளின் இசைத் தொண்டினை ஒப்பு நோக்கி ஆராய்க" என்னும் ஒப்படை
* 'இசைக்கருவிகளின் படங்களைத் தொகுத்தல்" இம் முறையினை எடுத் துக்காட்டாக வழிகாட்டி விடவேமாண வர்கள் மிகுந்த ஆர்வத்துடன் செயற் படுவார்கள் அடுத்து சிறந்த அவசிய
காலத்தை 9வன்ற கலைச்

மான முறையாகவும், அனுபவ வாயிலான முறையானதுமாக
* வெளிக்களக்கற்பித்தல் முறை
எமக்கு இசைக் கருவிகளின் பயன் பாடு என்பது மிகவும் அவசிய மானது. இதற்கு நாம் இசைக் கருவிகள் காட் சிப்படுத்தலின்போது நல்ல புலக்காட்சி யினைப் பெறுவதுடன், தகவல் பெறுதல், செய்துபார்த்தல், அனுபவம் பெறல் என்பனவற்றின் மூலம் மாணவர் களைக் கற்க வழிகாட்டும் கற்பித்தல் நுட்ப முறையாகவும் மாணவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடன் விரும்பும் கவர்ச்சி கரமான கற்பித்த முறையாகவும் இது மிளிர்கிறது.
பார்க்கிறேன் - ஞாபகமிருக்கிறது
கண்டுபிடிக்கிறேன் - அகமகிழ்கிறேன் என்னும் கல்வியை உயிர்ப்பாக்கும் மகுட வாசகங்களுக்கு உயிர் கொடுக்கும் கற் பித்தல் முறையாகவும் காணப்படுகிறது.
எனவே, இவ்வாறான சிறந்த கற்பித்தல் நுட்பமுறைகளைப் பயன்படுத்துவத னுாடாக வினைத்திறன் மிக்க ஆசிரிய ராகத் திகழ்வதுடன் நல்லதொரு மாணவர் சமூகத்தினை ஆர்வத்துடன் கற்பதற்கு வழிகாட்டுவதுடன், தொடர்ந்தும் இப் பணியினை மேற்கொண்டு எமது இசைக் கலையின்ன வளர்த்தெடுக்கும் பணி யினை மேற்கொள்ள வேண்டியதும்
எமது கடமையாகும்.
207

Page 234
உசாத்துணைநூல்கள்
* இந்திய இசை - - 1.
* வகுப்பறைக் கற்பித்தல்: VM * நவீன கற்றல் கற்பித்தல்
முறையியல்கள்
* கற்பித்தலுக்கான பயிற்சிக்கான
பயிற்சிக் கைந்நூல்
ക06ഴഞ്ഞുഴ ിഖരിത്ര കഷ്യൂ

சங்கீதவித்துவான் டாக்டர் ருக்மணி ரமணிஎம்.ஏ.பி.எச்.டி
ஜி.சந்திரிகா - எம்.ஏ. எம்.எட பேராசிரியர் வ.ஆறுமுகம்
திரு.பா.தனபாலன்
உபபீடாதிபதி, யாழ் தேசியக் கல்வியியற் கல்லூரி
ஆசிரியர் கல்வித்துறை, தேசியக் கல்வி நிறுவகம்.மகரகம.
X3 ΣΚΟ
208 -

Page 235
ՈԵՈ I
கலைப்படைப்பொன்றை படைப் பாக்கம் செய்பவருக்கு கற்பனை, படைப் பாக்க உந்து சக்தி, அவதானம் என்பன அவசியமாகின்றன. நாடகப் படைப்பாக்க மும் அவ்வாறே. நாடகத்தைப் படைப்பாக்கம் செய்பவர்களில் ஆசிரியர்கள் முக்கிய மானவர்களாகக் காணப்படுகின்றனர். அத் தகைய ஆசிரியர்களுக்கு உதவுமுகமாக, இங்கு சில விடயங்களைச் கூறிச் செல்லலாம்
என எண்ணப்படுகிறது.
நாடகமும் அரங்கியலும் பாடத்தை பயிலும் ஆசிரியரும் மாணவர்களும் மற்றும் பிறரும் நாடக உலகில் நின்று ஈடுபட்டு வருபவருக்கும் பயனுள்ளதாக இத்தகைய படைப்பாக்கம் பற்றிய கட்டுரை உதவலாம்.
ஒரு நாடகத் தயாரிப்பில் நாம் கையாள வேண்டிய படிமுறையான செயற்பாடுகள். ஒரு ஒழுங்கு படுத்தப்பட்ட நாடகத் தயாரிப்புக்கு அவசியம். நாடகம் நடிகரின் கலை எனக் கூறப்படுகின்றபோதிலும் ஒரு நாடகத் தயாரிப்பில் நெறியாளனே பிரதான மானவனாகக் கணிக்கப் பெறுகிறான். நாடகம் என்பது கூட்டுக்கலை எனக் கூறுவர் (Collective Art) ஆனால் ஓவியம், சிற்பம், இலக்கியம் எனப்பார்க்கும்போது தனி
காலத்தை 9வன்ற கதவம்
 

கப் படைப்பாக்க செல் நெறிகள்
திரு.க.திலகநாதன்
B.A. (Hon.), Dip in Ed. நாடகத்துறைக் கல்வியியலாளர். யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரி.
ஒருவனே உரிமையாளனாக இருப்பார். நாடகம் அவ்வாறு அல்ல. அது இசை, நடனம், ஓவியம், கட்டடம், இலக்கியம். சிற்பம் அனைத்தையும் இணைத்து, குழு சார்ந்த முறையில் தயாரிக்கப்படுவது ஆகும். இவற்றை இணைத்துச் செயற்படுத்துபவன் நெறியாளர் ஆவான். அவர் கையிலேயே நாடகத்தின் வெற்றி தோல்வி தங்கியுள்ளது. ஒரு நாடகத் தயாரிப்பிற்குத் தேவைப்படும் கலைஞர்களையும் கைவினைஞர்களையும் தேவைப்படுவனவற்றையும் நாம் பின்வரும் ஒழுங்கில் நோக்கலாம்.
5urfrei (Producer)
ஒரு நாடகம் தயாரிப்பதற்கான அடிப்படை, தயாரிப்பாளரிலேயே தங்கி யுள்ளது. இவர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
01. தொழில் முறைத் தயாரிப்பாளர் 02. பயில்முறைத் தயாரிப்பாளர்
03. கலைத்துவத் தயாரிப்பாளர்
தொழில்முறைத்தயாரிப்பாளர்கள் நாட கப் பண்பாடுள்ள அனைத்து நாடுகளிலும் உள்ளனர். இவர்கள் வர்த்தக நோக்கம் கொண்டவர்கள். இவர்களில் நோக்கம்
இலாபமீட்டலே இதன் மூலம் நாடகத்திற்
209

Page 236
கான அங்கீகாரமும் இவர்களால் வழங்கப் படுகிறது என்று கூடச் சொல்ல முடியும் மேற்கு நாடுகளிற் குறிப்பாக அமெரிக்கா பிரித்தானியா போன்றவற்றில் நாடகம் பார்ப்பதற்கான விற்பனவுச் சீட்டின் விலை அதிகரித்ததாக இருப்பதைக் காண முடியும் இதேபோன்ற நிலை, ஆசிய நாடுகளிற் காணப்பட்டாலும், நாடகம் பார்ப்பதற் காக அதிக பணம் செலவழிக்க வேண்டிய தேவை
குறைவு என்றே கூறலாம்.
பயில்முறைத் தயாரிப்பாளர்கள் எனும் போது அபிவிருத்தி அடைந்து வரும் நாடு களிற் குறிப்பாக எமது இலங்கை போன்ற நாடுகளில் நாடகம் செய்பவர்கள் தொழிலுக் காக அல்லாது தயாரிப்பதைக் காண முடி கிறது. அவர்களுக்குத் தொழில் என்பதை விடத் தமது நிறுவனம்தான் முக்கியமாகிறது.
கலைத்துவமாக தயாரிப்பவர்கள் தமது கலைத்துவ ஆர்வத்தை நாடகங்களைத் தயாரிக்கின்றனர். இவர்களினால் அதன் திறமான தயாரிப்பிற்கு வழிசமைத்துத் கொடுக்கப்படுகிறது.
எமது ஆசிய மரபிலே, நிறுவனங்கள் கோவில்கள், விடுதலை இயக்கங்கள் எனட் பல்வேறு விதமானவற்றில் தொழிற்படு பவர்கள், தயாரிப்பில் ஆர்வம் காட்டு கின்றனர். அவர்கள் தமது கொள்கைகள் கோட்பாடுகளை மக்களிடம் எடுத்துச் செல்ல அவர்களே நாடகத் தயாரிப்பாளர்களாக மாறு கின்றனர். உதாரணமாக "சிக்குன் குனியா பற்றிய செய்தியை நாடகத்தினூடாக காட்ட வேண்டும் என விரும்பும் சுகாதாரப் பிரிவு
കേ൧ഴ്ച 9ഖഴ കഠഒg

தாமே நாடகத்தை தயாரித்து மேடை யேற்றலாம். ஆகவே இங்கு தயாரிப்பாளர் மாவட்ட சுகாதாரப் பிரிவு என்பதாகும்.
நாடகத் தயாரிப்பாளர் என்பவர் நாடகத்திற்கான திட்டம், நாடக இயக்குனர் தெரிவு என்பவற்றிற் கவனம் செலுத்த வேண்டும். நாடகம் தொடர்பான எல்லா விடயங்களையும் இவரே கவனிக்க வேண்டும். உதாரணமாக, எழுத்துப் பிரதியை வாங்குதல் முதல் தொழில்நுட்பக் கலைஞர் தெரிவுவரை மட்டுமல்லாது அரங்கு, பார்வை யாளர் போன்ற எல்லா அம்சங்களிலும்
கவனம் செலுத்துதல் வேண்டும்.
IBITL5 enfui (Scriptwriter)
நாடகப் பிரதிகளை எழுத்துருவை சிருஷ்டிப்பவர் நாடகாசிரியர். இவர் ஒரு கலைஞன். உலக நாடக அரங்க வரலாற்றிலே சிறந்த நாடகாசிரியர்கள் பல ரைக் காண்கின்றோம். சோபோகிலி, சேக்ஸ்பியர், பேணாட்சா, இப்சன், பிறெஃட், செக்கோவ், காளிதாசன், பவபூதி, பாசன், இராமானுஜம், மங்கை, வேலு சரவணன், சுந்தரலிங்கம், கணபதிப்பிள்ளை, சங்கரதாஸ் சுவாமிகள், சம்பந்த முதலியார், சரத்சந்திரா, தம்மயா கொட, மெளனகுரு, குழந்தை சண்முகலிங் கம் . இவ்வாறு பட்டியல் நீண்டு கொண்டே போகும் அளவிற்கு, சிறந்த பல நாடகாசிரியர் கள் எம் மத்தியில் வாழ்ந்துள்ளனர். அவர்கள் யாவரும் அவர்கள் படைத்த பாத்திரங்களால் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஏன் சேக்ஸ் பியரைப் படிக்கிறோம்? ஏன் காளிதாசனைப் படிக்கிறோம்? என்றால் அந்த மனித நிலைச் சுட்டுகைக்காகவே. ஆகவேதான் அவர்கள் சிருஷ்டி கர்த்தாக்கள் ஆயினர்.
210 -

Page 237
அந்த வகையிலே நாடக ஆசிரியர் என்பவர் சிறந்த படைப்புக்களைப் படைப் பவராக இருத்தல் வேண்டும். மேலைத் தேயங்களில் அநேகமாக ஒவ்வொரு குழுவிற்கும் ஒவ்வொரு நாடகாசிரியர் இருக்கவேண்டும். அல்லது இருப்பார். அவரே நாடகம் எழுதி அங்கு ஏற்படும் சிக்கல்களைத் தீர்த்துவைப்பார்.
நாடகம் எழுதும் ஆசிரியர் சமூகப் பொறுப்புள்ளவராகவும் சமூக பிரக்ஞை உள்ளவராகவும் இருத்தல் வேண்டும். சமூகத்தைக் கூர்ந்து அவதானிக்க வேண்டும். அத்துடன் நாடக நுணுக்கங்கள் பற்றியும் அது பற்றிய தெளிவும் நாடகாசிரியருக்கு இருத்தல் வேண்டும்.
நெறியாளர்
நாடகாசிரியரால் எழுதப்பட்ட எழுத் துருவுக்கு உயிர் கொடுப்பவர் நெறியாளர். நாடகப்பிரதி எலும்புக்கூடு என்றால் தசையும் இரத்தமும் கொடுத்து நடமாட விடுபவன் நெறியாளனே.
முன்னர் கூறியதுபோன்று (Ա) (Ա) அளிக்கைக்கும் பொறுப்பு இவரே. பன்முகத் தன்மை வாய்ந்த இவரது செயற்பாட்டிற் கவனமும் இறுக்கமும் வேண்டும். கற்பனை வளமுள்ள சமூக ஆர்வம் கொண்டவராக இருத்தல் வேண்டும். வெறுமனே நேரடியான விடயத்தைக் கூறாது, புதிய வெளிப்பாடு களைப் பார்வையாளருக்குக் காட்டுதல் வேண்டும். பண்பாட்டின் வேரில் நின்று படைக்க வேண்டும். இதனாற்றான் இவனை மேடையின் படைப்பாளி என்கின்றோம்.
ക൬ 9യരിത്ര കംപ്രേg

இத்தகைய நெறியாளர் என்பவர் நாடகம் பற்றிய அனைத்து விடயங்களையும் அறிந்தவராக இருப்பார். நடிகர்களின் திறமைகளை வெளிக்கொணர்பவர் இவரே. நடிபாகமாடும் நடிகர்களுக்குரிய பாத்திரங் களைச் செவ்வனே வழங்கி, நாடகத்தைச் சிறப்புடைய தாக்குபவர். நாடகத்திற்கு வேண்டிய துணைக் கருவிகளையும், துணைச்சாதனங்களையும், துணைச்சாதனங் களை இயக்குபவர்களையும் ஒழுங்கு படுத்தும் பொறுப்பும் இவருடையதாகும். எல்லா வற்றிற்கும் மேலாக, நாடகாசிரியரின் பிரதிக்கு ஏற்றவாறு முழு நாடகத்தையும் திட்டமிட்டு அந்த எழுத்துருவுக்கு உயிர் கொடுப்பவர் எம்மத்தியில் நெறியாளரே, அனைத்து செயற்பாடுகளையும் செய்வதன் காரணமாக நாடகத்தின் வெற்றிக்கும் தோல்விக்கும் அவரே காரணகர்த்தா.
நெறியாளர் கையாளும் இரண்டு பொருட்கள் ஒன்று நடிகர், மற்றயது மேடை என்பர். நடிகன் எவ்வாறு மேடையில் அசைதல், பாவித்தல் போன்ற விடயங்களும் முக்கியமாகின்றன. நடிகனைப் பொறுத் தளவில் அவனது உடலும் குரலும் பிரதான மானவை. நடிகன் தனது வெளிப்பாட்டுக்கு நான்கு அம்சங்களைப் பயன்படுத்துகிறான் என்பர். 01. உடல்வழி வெளிப்பாடு (ஆங்கீக அபிநயம்) 02.குரல்வழி வெளிப்பாடு (வாச்சிக அபிநயம்) 03.உணர்ச்சி வழி வெளிப்பாடு
(சாத்வீக அபிநயம்) 04.காண்பிய வழி வெளிப்பாடு
(ஆகார்ய அபிநயம்)
211

Page 238
இத்தகைய வெளிப்பாட்டுக்குத் துணைச்சாதனங்கள் அவசியம் அவை
UUITGoö.
01. காட்சி
02.வேட உடை
03.ஒப்பனை 04.ஒளி 05.இசை, இசையற்ற சத்தங்கள்
இத்தகைய துணைச்சாதனங்களை நடிகனுக்கு வழங்குபவர்கள் கலைஞர்கள், கைவினைஞர்கள் ஆவர். காட்சியை வழங்குபவன் காட்சியமைப்பாளன். அதே போன்று வேட உடை ஒப்பனையாளன், ஒளி அமைப்பாளன், இசை அமைப்பாளன் எனப் பலர், நடிகனுக்குத் துணையாகச் செயற் படுவர்.
காட்சி அமைப்பு என்பது குறிக்கப்பட்ட நாடகத்திற்குரிய காட்சி அமைப்பாக அமைய வேண்டும். காட்சி அலங்காரம், காட்சி விதானிப்பு எனப் பலவாறு அழைக் கலாம். காட்சி அமைப்பினர் நெறியாளருடன் இணைந்து காட்சிகளைத் திட்டமிட வேண் டும். அப்போதுதான் நாடகத்தின் மனநிலை, அதன் பின்புலம், குறியீடுகள் என்பன புலப்படக் கூடிய வகையிற் காட்சியை வடிவமைத்துக் கொள்ளலாம். காட்சி அமைத் துக் கொள்ளும்விதம், நாடக வகைக்கேற்ப மாறுபடும். பொதுவாக மூன்று பெரும் பகுதிக் குள் அடக்குவர்.
01. கற்பிதவாத நாடகங்களுக்குரியன 02. யதார்த்தவாத நாடகங்களுக்குரியன 03. யதார்த்தமல்லாத நாடகங்களுக்குரியன.
ക0ഒഴ്ച 9ിയരിത്ര കഷ്യൂ

காட்சியைக் கொண்டு பார்வையாளன் நாடகத்தின் காலத்தை, களத்தை, பண் பாட்டை இடத்தை, மனநிலையைக் கண்டு
கொள்ளுவான்.
வேட உடைகள் கூட, வேட உடை விதானிப்பாளனாற் செய்யப்படுவது. மேற் குறிப்பிட்டவாறு நாடகத்தில் சூழலுக் கேற்ற வகையில் அதற்குரிய ஆடைகள் அணியப் படல் வேண்டும். இலக்கிய நாடகங்களுக் குரிய ஆடைகளை யதார்த்த நாடகங்களில் அணிய முடியாது. ஆகவே வேட உடை விதானிப்பாளன் அதற்குரிய ஒளி அமைப் பாளன், காட்சி அமைப் பாளனுடன் கலந் துரையாட வேண்டும். ஏனெனிற் பாத்திரத் திற்குரிய ஆடையை தீர்மானித்த பின்னர் அதற்கு மாறுபாடான (Contrast) வர்ண ஒளியைப் பாய்ச்சினாற் பாத்திரத்தின் பொருத்தப்பாடு சீர்குலைந்துவிடும்.
ஒப்பனையும் அவ்வாறே, ஒப்பனைக் கலை இன்று வளர்ந்து விட்டதைக் கண் கூடாகக் காணமுடிகிறது. பாத்திர இயல்புக் கேற்றவாறு ஒப்பனை செய்தல் பொருத்த மானது. முதியவருக்கும் குழந்தைக்கும் ஒரே மாதிரியான ஒப்பனை பொருந்தாது.
ஒப்பனையால் முதியவருக்கு நடிக்க விருக்கும் கன்னங்கள் குழிய வேண்டும். அந்த நடிகர் குழந்தையாக நடிக்க வேண்டின் அந்த நடிகரின் கன்னங்கள் சற்று வெளித் தள்ளிப் பூரிப்பாக இருக்க வேண்டும். அதாவது பார்வையாளன், நடிகனின் பாத்தி ரத்தைச் சரியாக விளங்கிக் கொள்ள, ஒப் பனை அவசியமாகின்றது. நாடக வகைக்கு
ஏற்றவாறு ஒப்பனை அமைவது அவசியம்.
212 -

Page 239
நாடகத்திற்கான ஒளி அமைப்பு என்ப தும், நடிகனுக்குரிய துணைச் சாதனங் களில் ஒன்றாகும். நாடகம் தோன்றிய காலம் தொட்டே இருந்து வந்துள்ளது. கிரேக்கத்திற் சூரிய ஒளியில் நாடகம் இடம்பெற்றது. தொடர்ந்து தீப்பந்தங்கள், விளக்குகள். gas light, மின்ஒளி எனத் தற்போது விரிந்த நிலை யில் ஒளிஅமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
நாடகத்தின் மனநிலையைத் தூண்ட ஒளி உதவும். ஒளி என்பது வெளியின் அழகியற் கோலம். ஒரு இடத்தை "காண்" பிப்பது, அதுதான். ஒளியிற் தன்மையாகும். திசை, செறிவு, வர்ணம் என்பவற்றாற் வாடி அளடிடே புலப்படும். தற்போது பல ஒளிவிளக்குகள் அறிமுகமாகி உள்ளன. பொட்டொளி, பரப்பொளி, பாத ஒளி எனப்பல. இவற்றை எல்லாம் இயக்கும் ஒளி அமைப்பாளனே பிரதானம். வேட உடை யின் தன்மை, காட்சியின் தன்மை என்பன அறிந்து ஒளியைப் பாய்ச்சினாற் போது
மானது.
நாடகத்திற்கு இசை வழங்குபவர் இசை நெறியாளர். இவன் ஒரு சிறந்த கலை ஞன்.
உசாத்துணை நூல்கள்
01. அஸ்வகோஸ் - அரங்க ஆட்டம், மங்ை 02. சண்முகம் டி.கே.நாடகக்கலை, அண்ணாம 03. சிவத்தம்பி, காமெளனகுரு.சி, திலகநாதன்.
நிலையம்,திருகோணமலை-1999 04. சிவத்தம்பிகா, பண்டைய தமிழ்ச் சமூகத்தி
கொழும்பு-2004 05. Phyllis Hartnoll - The theatre-Themes and
06. Disney Encyclopedia-Indian Express Egn
காலத்தை 9வன்ற கலைச்

ஒட்டு மொத்தமான நாடகத்தின் மன நிலைக்கும் சூழலிற்குமேற்ற வகையில் இசை அமைத்துக் கொள்வார். இசைக்கு மயங் காதவர் எவரும் இல்லை. எமது நாடகப் பாரம் பரியத்திற் கண்ணன் அவர்கள் குறிப்பிடத் தக்கவர். பாத்திரங்களின் இயக்கத்திற்கேற்ற வாறு இசை அமைக்கப்படும். இவ் விசை வாத்தியங்களாலும் வேறு சில பொருட்களா லும் ஏற்படுத்தப்படலாம். மேலும் இசையற்ற சத்தங்களும் நாடகத்திற்கு உதவுகின்றன.
மேற்குறிப்பிட்டவாறு ஒருநாடகத்தைப் படைப்பாக்கம் செய்வதற்கு வேண்டியன வற்றையும், வேண்டியவர்களையும் அறிந் திருத்தல் ஒவ்வொருவருக்கும் அவசிய மாகும். நாடகத் தயாரிப்பாளர், நெறியாளர், நாடக ஆசிரியர், நடிகர், மற்றும் துணையான காட்சி, வேட உடை ஒப்பனை, ஒளி, இசை போன்றவற்றை கையாள்பவர்கள் அனை வரும் இணைந்து உருவாக்கப்படுவதே ஒரு நாடகப் படைப்பாக்கமாகும். இந்த நாடகப் படைப்பாக்கமானது பார்வையாளர் முன்னி
லையிலே முடிவடைகின்றது.
க பதிப்பகம், சென்னை-12.1999 லைப் பல்கலைக்கழகம்-1957
க.அரங்கு ஓர் அறிமுகம், மனித வளமேம்பாட்டு
ல் நாடகம், குமரன் புத்தக இல்லம். சென்னை -
Hudson-Britain - 1968.
mont PuS-Ltd. Mumbai - 1999.
213 -

Page 240
TEACHING
1.0 introduction
In general, a problem situation is any situation, where there is difficulty or uncertainly, that need some creative or logical solution. To deal with problems that arise a rational and organized approach that can be applied in developing a solution to the problem is needed. One valuable technique that is commonly used to deal with a problem is called Problem Solving. Problem Solving is not a simple or a natural process, or it is not just using "common sense". But efficient problem solving, is a technique that can be learnt, and therefore should be thought. Therefore afundamental responsibility of teachers is to impart the problem solving skills to their students, so that the student will develop the ability to think critically and act responsibly, when they meet with problems not only in mathematics but also later in their life.
2.0 Nature of Problem Solving
In problem solving, the problem will have multiple possible answers that can be derived by multiple solution methods. The focus is not on the answer to the problem, but on tie methods for arriving
ക0ഒഴഞ്ഞുഴ ിയരിത്ര കഷ്യൂ
 

LEARNING MATHEMATICAL
PROBLEM SOLVING
K. Baskaran, B.Sc, Dip. in. Edu, M.Sc. Vice President (Continuing Teacher Education) Jaffna National College of Education
at an answer. Genuine problem solving requires a problem that is just beyond the students skill level so that she will not automatically know which solution method to use. The problem should be non-routine, in that the student perceives the problem as challenging and unfamiliar, yet not insurmountable (Becker & Shimada, 1997).
In problem solving, students are responsible for making many of the decisions that, in the past, have been the responsibility of teachers and textbooks. To decide which method, or procedure, to undertake to solve a problem, a student will draw on her / his previous knowledge and experience with related problems she/he might construct her/his own procedure, trying this and that, before arriving at a solution. She will then reflect on and explain to others her/his problem-solving experience, tracing her thinking process and reviewing the strategies she attempted, determining why some worked and others didn't. This period of reflection deepens her/his understanding of the problem and helps to clarify her thinking about effective solution methods, and how the problem
214 -

Page 241
and methods she/he used relate to other problems or areas of mathematics. One of the teacher's key responsibilities is selecting and presenting "good" problem tasks. By choosing good problems, the teachersets up optimal conditions for her students to be engaged in meaningful problem solving. This means that the problem will:
y Be open-ended, in that it presents multiple solution methods and
answers, & Address important mathematics
concepts ty Challenge and interest students, ty Connect to students' previous
learning;
3.0 Why Teach Problem Solving?
To help young people be better problem solvers is to prepare them not only to think mathematically but to approach life's challenges with confidence in their problem-solving ability. The thinking and skills required for mathematical problem solving transfer to other areas of life. The Writers of the groundbreaking report Everybody Counts: A Report to the Nation on the Future of Mathematics Education put it this way:
Experience with mathematical modes of thought builds mathematical power-a capacity of mind of increasing value in this technological age that enables one to read critically, to identify fallacies, to detect bias, to assess risk, and to suggest alternatives. Mathematics empowers us to understand
കഒഴാഴ്ച ിഖരിത്ര കഷ്യൂ

better the information-laden World in which we live (National Research Council, 1989).
Learning mathematics by grappling with cha || e ng ing p r o blem s' accommodates diverse learning styles. The active and varied nature of problem solving helps students with diverse learning styles to develop and demonstrate mathematical understanding (Moyer, Cai, & Grampp, 1997). Traditional teaching approaches involving rote learning and teachercentered instructional strategies often do not meet the learning needs of many students who may be active learners or require multiple entrances into the Curriculum.
Learning through open-ended problem solving helps students to develop understanding that is flexible, that can be adapted to new situations and used to learn new things (Hiebert, Carpenter, Fennema, Fuson, Wearne, Murray, Olivier & Human, 1997). "Things learned with understanding are the most useful things to know in a changing and unpredictable world," explains Hiebert and Colleagues. Yet, usefulness is not the only reason to team with und erstanding. To learn with understanding is to also grapple intellectually with mathematics as a subject. "When we memorize rules for moving symbols around on paper We may be learning something, but we are not learning mathematics," says Hilbert. "Knowing a subject means getting inside
215

Page 242
it and seeing how things work, how things are related to each other, and why they work like they do."
When Students en Counter
mathematical ideas that interest and challenge them in an open ended problem solving context, they are more likely to experience the kinds of internal rewards that keep them engaged, says Hilbert (Hilbert et al., 1997). Students who must resort to memorizing will lack understanding and will likely feel little sense of satisfaction, perhaps withdrawing from learning altogether. In fact, he says, evidence suggests that if students memorize and practice procedures repeatedly in a rote fashion, ifs difficult for them to go back later and gain a deeper understanding of the mathematical concepts underlying those procedures. Researchers Jerry Becker and Shigeru Shimada (1997) concur "Lessons based on solving open-ended problems as a central theme have a rich potential for improving teaching and learning."
Recognizing the centrality of problem solving to mathematics learning, education leaders have made it a focal point of standards reform for the past two decades. Many states have adopted content and performance standards and assessments based on
the NCTM Standards that include an emphasis on problem Solving.
കnഒഴ്ച 9ഖഭഴ കഠ൬

4.0 The Role of Problem Solving in
SchoolMathematics
Stanic and Kilpatrick (1989) identify three general themes that have historically characterized the role of problem solving in school mathematics: problem solving as context, problem solving as skill, and problem solving as art.
4.1 Problem solving as context
Stanic and Kilpatrick divide problem solving as a Context for doing mathematics into Several Subcate gories. Problem solving has been used as justification for teaching mathema tics. To persuade students of the value of mathematics, the Content is related to real-worid problem-solving experien ces. Problem solving also has been used to motivate students, Sparking their interest in a specific mathematical topic or algorithm by providing a contextual (real-worid) example of its use. Problem solving has been used as recreation, a fun activity often used as a reward or break from routine studies. Problem solving as practice, probably the most widespread use, has been used to reinforce skills and concepts that have been taught directly.
When problem solving is used as context for mathematics, the emphasis is on finding interesting and engaging tasks or problems that help illuminate a mathematical concept or procedure. To use problem solving as Context, a teacher might present the concept of
26 -

Page 243
fractions, for example, assigning groups of students the problem of dividing two pieces of licorice so that each gets an equal share. By providing this problemsolving context, the teacher's goals are multiple: to create opportunities for students to make discoveries about fraction concepts using a familiar and desirable medium (motivation), to help make the concepts more concrete (practice)', and to offer a rationale for learning aboutfractions (justification).
4.2 Problem solving as a skill. Advocates of this view teach problem solving skills as a separate topic in the curriculum, rather than throughout as a means for developing conceptual understanding and basic skills. They teach students a set of general procedures (or rules of thumb) for solving problems-such as drawing a picture, working backwards, or making a list- and give them practice in using these procedures to solve routine problems. When problem solving is viewed as a Collection of skills, however, the skills are often placed in a hierarchy in which students are expected to first master the ability to solve routine problems before attempting non-routine problems. Consequently, non-routine problem solving is often taught only to advanced Students rather than to all students. When defining the learning objectives of a problem-solving activity, teachers will want to be aware of the distinction between teaching problem Solving as a separate skill and infusing problem solving throughout the
காலத்தை 9வன்ற கமல/e

Curriculum to develop conceptual understanding as well as basic skills.
4.3 Problem solving as art
In his bassic book, How To Solve it, George Polya (1945) introduced the idea that problem solving could be taught as a practical art, like playing the piano or swimming. Polya saw problem Solving as an act of discovery and introduced the term "modem heuristics" (the art of inquiry and discovery) to describe the abilities needed to successfully investigate new problems. He encouraged presenting mathe matics not as a finished set of facts and rules, but as an experimental and inductive science. The aim of teaching' problem solving as art is to develop students' abilities to become skillful and enthusiastic problem solvers, to be independent thinkers who are capable of dealing with open-ended, ill-defined problems.
5.0 Process of Problem Solving
George Polya (1957) identified four Phases in the process of problem Solving. They are:
ty Phase - Get to know the problem
and understand the problem. y Phase II - Develop a plan to solve
the problem. - » Phase Il- Implementing frie plan
for solving the problem. tly Phase IV - Check the solution.
These four phases have become the framework often recommended for
27

Page 244
problem solving in general and in solving problems in mathematics in particular.
Polya stresses that to know mathematics is to be able to do mathematics (1965-89), meaning solving difficult problems. The aim of schooling is to improve students' ability to think". While solving routine problems can serve to teach students how to apply specific procedures, only through the judicious use of non-routine problems " r e q u ii r i n g s o me d e g r e e of independence, judgement, originality, creativity" can they develop their problem-solving abilities. Halmos (1980) States in his article "The Heart of Mathematics," that "the mathematician's main reason. for existence is to Solve problems and that, therefore, what mathematics really consists of is problems and solutions." This view is far removed from the vision typically portrayed in School mathe matics classes, that mathematics is a static, finite (though very large) set of facts, rules, and procedures that are meant to by memorized and practiced.
6.0 Steps of Problem Solving
Technique
The problem solving technique require, Collection, application, and testing of information, for the purpose of determining an appropriate solution to an existing problem. Hence in general problem solving technique involves following steps;
காலத்தை 9வன்ற கமல/e

ldentifying and defining the problem. Determining related factors. Search for information needed. Identifying possible solutions. Evaluating possible solutions. Testing the solution reached
Teachers will want to distinguish between 1) using problem Solving as a context for teaching concepts and procedures, 2)teaching problem-solving strategies, and 3) teaching and assessing the problem-solving abilities of their students. When assessing students' problem- solving abilities, students must be presented with unfamiliar tasks, those for which they have not learned a predetermined procedure or algorithm. The tasks should be within the students' ability to solve, but difficult and challenging to them.
7.0 Strategies for Problem Solving
A wide range of strategies are available for solving mathematical problems. Hence ability to use these strategies, select appropriate ones for a given situation is an asset to the teacher as well as to the student. Students should encouraged to select and use any of these strategies for solving problems in mathematics but the teacher should highlight most appropriate strategy for a given problem. Some of the strategies commonly used ΘΓΘ --
1. Dramatizing or modeling the situation
and the solution process.
218 -

Page 245
Using pictures or diagrams. Constructing tables or chart. Looking for patterns. Moving from simple problem situations to complex situations. Doing guess work and checking Working backwards. Considering all possible outcomes. Writing open sentences and solving them.
9
Students in mathematics classes that do not emphasize problem solving
References
Ball, D.L. (1996). Teacher learning and th know and what we need to learn. Phi Delta
Ernest, P. (1988, August). The impact of b presented at the Sixth International Cong Hunaary.
Hilbert, J., Carpenter, T.P. Fennema, E., F A., Human. P. (1997). Makinci sense: understanding. Portsmouth, NH: Heinema
National Council of Teachers of Math
Recommendation for School mathematics
Polya, G. (1945). How to solve it: A New as Princeton.
Learner Material: Problem solving ; PreMaharahama (1997).
காலத்தை 9வன்ற கலை/ம்

are being deprived, as well, of the feelings of exhilaration and empowerment that come from mastering a difficult problem. They are not developing the tools and the confidence they will need to tackle the types of problems that will occur in their working and personal lives. They often fail to gain a deeper conceptual understanding that comes from constructing one's own mathematical truths through deep thinking.
he mathematics reforms: What we think we
Kappan, 77(7), 500-508.
eliefs on the teaching of mathematics. Paper
ress of Mathematical Education, Budapest,
uson, K.C., Weame, D. Murray, H., Olivier, Teaching and learning mathematics with
an.
hematics. (1980). An agenda for action:
of the 1980s. Reston, VA. Author.
spect of mathematical Method. Princeton, N,
service teacher Education programme. NIE
219 -

Page 246
) BUDGETARN
Budget is a financial statement of the estimated income from all possible resources and expenditure on all probable heads of an institutions for a definite period of time. It is an excellent instrument for financial Control. The major purpose of a budget is to limit the expenditure to income and to as sure planned spending. Among various types of budget the performance budget is one of the most discussed tool for financial control and is becoming increasingly important form of budgeting. Normally budget was considered merely as a routine Classical work.
After the October Revolution and the subsequent implementation of the Five Year Plans in the USSR and Other
Socialist Countries on One hand and the emerging role of the government as an economic power during and after the World Wars and great depreciation also the evolution in the western capitalist Countries gave a new impetus to the budgetary techniques.
Now budget is considered as an effective tool to bring out the desired economic and social goals, including the
காலத்தை 9வன்ற കഠ൬
 
 

Y TECHNOUES IN LIBRARY
MANAGEMENT
Mrs.R. Pararajasingam, Retd. Librarian, University of Jaffna. (Part time Lecturer) Jaffna National College of Education.
distribution df incomes and wealth, optimum allocation of national resources in order to achieve maximum efficiency and utilization of the available resources. Planning, programming and budgeting systems is one of the effective budgetary techniques employed both by governments and big industrial and business concerns. Budgeting has
become highly complex and technical and can be drafted only by high level economists and techno - Charts with elaborate and minutes accounting systems.
n modern time S un i VerSitieS including university library and information systems have started to apply the PPBS. Now let us examine PPBS in its general context and also its application in a Library and Information Systems.
The PPBS was designed as a means of providing policy maker with an analytical evaluations of existing and proposed activities, Supported whenever possible with quantitative measure of performance.
220 -

Page 247
Program Budgeting is an attempt to apply the economics of choice to the public decision making. Its basic assumptions is that the exploited choice among alternative courses of action leads to better results than do other methods of decision making. At the highest unique level, difficult choices must be made that involve the use of a portion of the university resources.
But the same principles apply to decision making at lower level. The problems of allocating resources within a specific field. Such as libraries, Teaching and Researches, examinations are conceptually similar to those faced in drawing up the general budget.
Program budgeting is designed to serve three objectives. The first is to classify all activities in term of goal, objective as purposes. This approach permits broad comparison among programs and encourages the examination of program inter-relationships. The second objective is to facilitate analysis of the relationship between the costs and outcomes of specific programs and thus to encourage the examinations of the possibilities of accomplishing the same objective by alternative means. The third objective is to encourage long range planning by requiring departments and agencies to project the program objective and requirements ahead for five or more years.
Program Budgeting also takes account the term dimensions in many
காலத்தை 9வன்ற கலைச்

programs. New undertakings often take time to commit operations. A typical new program may have to pass through a research and development phase and an investment constructions phase before it reaches the operating phase. Alternative programs many differ considerably in this respect. The process of choosing among alternatives frequently involves trading the present against the future.
Program budgeting should be thought of not as a method of reaching definitive Conclusions but rather as a method of organizing discussions and marshalling evidence. The program budget attempts to assign expenditure to Specific outputs. A budget constructed according to actual program would cut across departmental funds.
Program budgeting is based on function, activities and projects. It is a financial plan prepared, analyzed and interpreted in terms of the services and activities themselves. There is an emphasis on process purpose and achievement.
The aim of PPBS is to analyze expenditure in relation to purpose and to relate it with the results achieved. The question which have to be asked and answered are (1) what are the objective of the organization (2) what activities contribute to theses objectives (3) what resources are devoted to these activities (4) what is actually being achieved.
221

Page 248
PPBS - Library
1. Objectives of the University Library:
The ultimate aim of a University Library is to support the basic educational teaching and research objectives of the university by providing the necessary information. The profit of a library is thought interms of the degree to which its Services are used and satisfaction derived by the readers, students, faculty staff and other members.
2)Analyse the Activities:
In order to materialize this objective, activities should be followed. We have to analyze various activities required. The activities can be analysed as operational activities and service activities. Services activities are direct in nature. In a library Service, loan reference, CAS, SD Reprographic Services etc. come under this category. In order to provide these direct services Some other activities - technical Service and administrative services are required. This is known as operational activities.
3) Analyse the task and objective of
each activity:
Each of the above activities has its own objectives and tasks. For example acquisition's objective can be to acquire 50% of the latest Core items in the concerned field. The objectives of the technical section can be to finish all technical activities within a Week after setting the publications.
ക06ഴഞ്ഞുഴ ിയരിഴ കഥൂ

This step is also known as the analysis of the procedure. The relevant questions at the stage are why the activity is being carried out and what tasks are associated with the activity and the sequence in which they are carried Out.
PPBS-DEMONSTRATION
Activities: Operations and service Operational Activity.
1. Acquisition: Tasks Sub-activities * Selection (a) Books * Checking (b) Periodicals * Ordering (c) Patents *Receiving (d) Reports * Accessing * Payments
2. Processing: 1) Cataloguing 2) Classification 3) Indexing
3. Maintenance
Service Activity
(Current Awareness Activity)
Tasks: 1. Scanning the periodical
2.Selections of articles 3. Preparing subject heading 4.Entries for every article
4. Arranging:
SD
Tasks Abstracting
Tasks
222 -

Page 249
Preparing Trend Reports
Tasks
Tasks and objectives of each of these activities have to be analysed by Current Awareness Service. The objective of these services are to make the researcher/student aware of the latest development in the concerned field. For each task, the COst such as salary, material etc. is to be calculated.
Cost of Operational activities: Objective
Acquisition-Periodical-Subscription
Processing and maintenance - analysis of the work - calculate the Work load on the basis of a this prescribed standard - then find out the number of professional staffand non-professional staffrequired the calculate this salary.
Service costs - Objectives
SDI-Analysis of the service Loan - Costs and objectives CAS-Associated COStS
Library System - Operational Cost, Service Costs: Service Cost + Amounted
COSt.
Analysis of the cost:
As a next step of PPBS costs of each elements are worked out. The cost of men and materials are taken into account. The work load involved in every element of each of activity is to be estimated. With the help of certain standards, the number of professional
ക0ഒഴ്ച ിഖരിത്ര കഷ്യൂ

and non-professional staff for each of the activity is to be calculated. Now it is possible to convert the number of required man hours interm of money.
Suppose the library started a CAS along with other existing four services, the materials costs the equipment Costs etc; are also estimated. By these methods the cost of providing the CAS is estimated. This is the direct Cost.
As it has been seen in the analysis of activities are the operational and service activities. The cost of the each of these activities are to be calculated separately. For example, the acquisitions of 50% of the latest core publications. it includes books, periodicals reports etc., These have to processed and maintained and so on. For each activity there involves direct cost and associated COSt.
Operational activities have direct cost and as they exist only as support for the Service activities the COStS have to be transferred to the appropriate services, where they are entered as associated Costs. For the Service activities the direct COsts are totalled and then associated costs which have been transferred from the operational activities. The additions of these two figures give the full costs of the Service.
Now as periodicals articles are included in the Current awareness service, a part of the cost of the different activity connected with periodicals - acquisition processing, maintenance etc,
223

Page 250
have to be added to the CAS COSt. This is known as associated COSt.
The estimate of cost of the operational activities concerned with the periodical is done in the same way. The objective of every task is stated. The activities involved in accomplishing the task is given. The number of staff necessary are estimated by the use of standards and thus Converted into money value. The material of equipment Costs are added. This is the total operational cost for periodical literature. If the library decided to provide 5 Services based on the periodicals literature, then the operational cost or acquiring processing and maintaining periodical literature is divided by 5 and the resultant amount is added to the Cost of each of the 5 Services as associated Cost. Thus the Cost of each Service will be the Combination of Cost of the Services plus the associated cost.
Various tools which are mainly taken from economic analysis, have been employed to provide more specific Criteria for choosing among programs. Cost benefit analysis (CBA) and cost effective analysis (CEA) are the two important tools.
Cost Benefit Analysis: It is an analytical examination of the Costs and benefits of alternatives designed to meet a specified objective. It is a microscopic task at Costs in terms of these benefits. The library is a service
കോഴ്ച 9യരഗ്ര കമ്പ്രെ

oriented system which exists to provide services. There is a regular need to review and to reexamine the Services to ensure the effectiveness. This technique is used to quantify both the costs and benefits which arise from the provision of the Services.
In PPBS, we analyse the expenditure in relation to the purpose and relates it with the results achieved. This is the analysis of the cost spent over that activity to find out whether the service undertaken is worth undertaking, which is termed as cost benefit analysis. CBA is one approach to an evolution of an activity. The most important library management problem is resource allocation. Cost benefit analysis is the only tool to solve this. CBA also helps in deciding the implementation of a project. Once the objectives of the system are established CBA can be employed in aiding allocations decision. Critical path methods, PERT are also some of the sophisticated tools of CBA.
Un like the profit oriente d organization it is difficult to adopt cost benefit analysis to service oriented systems as there are difficulties in transferring the actual monetary value to Service value. A major drawback is its inability to measure the indirect benefits and other immeasurable benefits. Value cannot be judged purely in economic items for most of the value judgment and decision making in practice are done with service considerationS.
224

Page 251
Information cannot be defined easily and it is only a means to an end the end may be to solve a problem as to take a decision. Value of information is quite uncertain and unless its purpose is Served people are quite ignorant of its value.
It has been also argued that the estimates are not accurate always as they are forecasted. An effective budgeting control should beflexible. This is not always possible. It has been often assumed that introduction of the budget itself is enough to ensure successful execution. Budgeting is assumed to be a Substitute for effective management and not as a tool. Budgeting can be effective when there is an acceptable correlation between the Cost and the benefits to be derived.
COST EFFECTIVE ANALYSIS is another step ahead to cost benefit analyse. CEA is a tool of system analysis in which the cost of a project is compared to the project effectiveness. Hence Comparison is made as an aid for resource allocation by the evaluation of the project in terms of cost versus performance, CEA will determine whether the resources are allocated in the best possible way to achieve the maximum return. It relates to the measure of effectiveness the measure of COStS and determine which method is least expensive.
In measuring the performance of a University Library, the number of users,
காலத்தை 9வன்ற கலை/e

the number of materials Consulted, the total number of non-book materia supplied, the extent to which various user groups availed themselves of the service etc, are to be taken as factors. These activities are to be quantified. But only few operational activities will have quantifiable benefits and these should be transferred to service activities using the same preparation as transferred Costs. All the Service should be able to demonstrate benefits but there may be some which cannot be quantifiable which have to be shown as non quantifiable (N.O.). it is also difficult to give a value to the information supplied.
Eg. if a question is raised about the value of an abstract bulletin Or the result of a search for an information, instead of finding the cost benefit, cost effectiveness have to be studied (ie) if we do not supply a certain service what would it cost the user of that Service if he
does it for himself. insite of these difficulties, PPBS in library and information service is essential because
a field where the authorities will never be
Satisfied Or Convinced with the activities. Hence, to convince the authorities and to offer varieties of services, PPBS is necessary in our budgets as its value will be felt only in the long run. The system will provide information that can be used as justification in the forth coming budget, will indicate optimum use of capital resources in the current budget. It promotes planned approach to every activity. A planned budget is the fruit of
225 -

Page 252
combined intelligence and provide be incentive. It also facilitates an effective Coordination of activities. It makes the authorities pure vigilant as they are accountable by high-lighting the weaker sections. planned budget also indicates that the performance is planned to
G2236
காலத்தை 9வன்ற கலைச்

proceed and provide a feed back for future planning. It serves as a beacon light in indicating the direction in which performance is planned to proceed and provides a measuring rod to the actual performance there by to achieve the desired goals and objectives.
GSC)
226

Page 253
information cannot be defined easily and it is only a means to an end the end may be to solve a problem as to take a decision. value of information is quite uncertain and unless its purpose is served people are quite ignorant of its value.
it has been also argued that the estimates are not accurate always as they are forecasted. An effective budgeting control should be flexible. This is not always possible. It has been often assumed that introduction of the budget itself is enough to ensure Successful execution. Budgeting is assumed to be a substitute for effective management and not as a tool. Budgeting can be effective when there is an acceptable correlation between the Cost and the benefits to be derived.
COST EFFECTIVE ANALYSIS is another step ahead to cost benefit analyse. CEA is a tool of system analysis in which the cost of a project is compared to the project effectiveness. Hence Comparison is made as an aid for resource allocation by the evaluation of the project in terms of cost versus performance, CEA will determine Whether the resources are allocated in the best possible way to achieve the maximum return. It relates to the measure of effectiveness the measure of Costs and determine which method is least expensive.
In measuring the performance of a University Library, the number of users,
ക0ഒഴഞ്ഞുഴ %്വഭഴ കഠ൬

the number of materials consulted, the total number of non-book material Supplied, the extent to which various user groups availed themselves of the service etC, are to be taken as factors. These activities are to be quantified. But only few operational activities will have quantifiable benefits and these should be transferred to service activities using the same preparation as transferred costs. All the Service should be able to demonstrate benefits but there may be some which cannot be quantifiable which have to be shown as non quantifiable (N.O.). it is also difficult to give a value to the information supplied.
Eg. if a question is raised about the value of an abstract bulletin or the result of a Search for an information, instead of finding the cost benefit, cost effectiveness have to be studied (ie) if we do not supply a certain service what Would it Cost the user of that service if he
does it for himself. insite of these difficulties, PPBS in library and information service is essential because
a field where the authorities will never be
Satisfied or Convinced with the activities. Hence, to Convince the authorities and to offer varieties of services, PPBS is necessary in Our budgets as its value will be felt only in the long run. The system will provide information that can be used as justification in the forth coming budget, will indicate optimum use of Capital resources in the current budget. It promotes planned approach to every activity. A planned budget is the fruit of
225 -

Page 254
combined intelligence and provide be incentive. It also facilitates an effective Coordination of activities. It makes the authorities pure vigilant as they are accountable by high-lighting the weaker sections. planned budget also indicates that the performance is planned to
GS25x1SC
amaveroa 9aeiz”4oav

proceed and provide a feed back for future planning. It serves as a beacon light in indicating the direction in which performance is planned to proceed and provides a measuring rod to the actual performance there by to achieve the desired goals and objectives.
DGS > K2O
226 -

Page 255
THE EM
PROE
11-year-old Sasi becomes so violent and angry that he is excluded from mainstream school and attended a school for children with emotional and behavioural difficulties. Sasi's mother says that Sasi was violent from the moment he could walk, biting and kicking others and in particular his younger sister. Sasi says: "It's like another person coming into my body and controlling me and I can't stop".
Nowa days everybody is increasingly aware of emotional behaviour problems in children. Some children cannot sit still. Some cannot pay attention to their studies. Some do not engage in verbal, non verbal or social Communications with others. Some children seem withdrawn, depressed, angry and violentattimes. Are they really problems? Will they affect child's learning? These are some questions that need further clarification.
Some parents don't take much care of the above problems. And some others seem to be Over Worried about these problems. But they are not clear about what should be done and how
SOO.
enevéerpe 2eriedzicy eceive
 

OTIONAL BEHAVIONRAL BLEMS AND THER IMPACT ON CHILDREN
Mr.T.Mohan BA(Hon) Dip. in. Edu, (merit), SPTrd. (English.M.A., Teacher Ed) ( Teacher Education) Jaffna National College of Education
However, it is certain that the children can have emotional and behaviour problems that are real, painful and Can be called as 'disorders'. The number of children who are affected by such disorders is significant. It is estimated that as many as one in five children and adolescents may have such disorders that can be identified and requiretreatment.
The common and major types of disorders Depression
This problem may occur when the children are frustrated, disappointed or feel sad about anything in their life. According to experts even severe depression can occuratany age. Studies show that two of every one hundred children may be affected by depression.
The Common characteristics of depression:-
o Children often feel sad and they
seem to have negative feeling
about themselves. o They lose interest in school
activities.
O They may experience changes in
appetite or sleeping patterns.
227 -

Page 256
o The most depressed children not only experience great pain in their present experiences, but also foreseea life of continuing failure.
Anxiety
The children, who experience excessive fear, Worry or uneasiness may have an anxiety disorder. According to a recent study thirteen of every one hundred children have an anxiety disorder. And it is Considered to be the most frequent emotional symptom reported by individuals with learning difficulties. The anxiety disorder includes:-
O Phobias Which are un realistic and overwhelming fears of objects or situations (i.e. fears of the dark, monsters, witches, or other fantasy images).
o The anxiety disorders that cause children to demonstrate a pattern of excessive worry that cannot be attributed to any recent experience.
d The panic disorders that include physical symptoms such as rapid heartbeat and dizziness,
O Post-traumatic stress disorder that causes patterns of flashbacks and other symptoms in children (i.e. due to being witness of violence or exposure to other types of trauma such as wars or natural disaster).
Hyperactivity Disorder
The children who are unable to focus their attention and easily be
تیره ضیعه رو 20602 ویولایتهای مهم عه

distracted may be considered to have the Hyperactivity Disorder. According to the recent study five of every one hundred Children have this disorder. Most children with this disorder have great difficulty remaining still, taking turns, and keeping quiet.
Bipolar Disorder
The children who demonstrate exaggerated mood SWings that range from extreme highs and to extreme lows may have bipolar disorder. The symptoms of such disorder can be:-
o Wide rapid swings in mood.
o Rages that occur from very
minor irritantS.
o Overreaction to stress.
Causes
Rather than the genetic factors the environmental factors seem to influence the above disorders in children. Nowadays the broken family system in many of the countries has a great impact on children. The children are forced to live with either of the parents, their mother or father due to their legal separations. Owing such unhealthy family structures the children have got to face such disorders from time to time. In Some other instances the children witness quarrels between parents and this in turn has great impacts on their behaviour patters as well. The traumatic Situations like Sunami and local WarS can be the other environment related factors that Cause the same disorders. Even unhealthy classroom conditions too may cause such disorders.
228 -

Page 257
Remedy for emotional and
behaviour problems.
The disorders mentioned earlier have great impact on students' learning. Thus it is essential to take measures to minimise confusions among the young minds.
Therapy is essential for children struggling with depression so that they can be free to develop necessary academic and social skills. During therapy the child learns to express his feelings and to develop ways of Coping with his problematic situations. Researchers have found that some children respond to medications. But it should be monitored closely by a physician with expertise in this area, usually a child psychiatrist.
Some problems like phobias among children may disappear in the course of time without any treatment. In fact, few children who suffer from fears or even mild phobias get treatment. Combined treatment programmes are helpful, including one or more of such treatments as desensitization, medication, individual and group psychotherapy, and school and family consultation.
Psychotherapy or medication is not the only remedy for the above disorders. According to many researches children thrive better When adults take an interest in what they do. Children respond well to a routine to consistency of parental reaction, and to involvement in decision making as well as to explanations of the reasons for discipline.
ക0ഒഴആഴ്ച 9ലഭഴകംvg

It is essential to teach and model desired behaviours, and the benefits of positive reinforcement. Children learn best from what they see and they model their behaviour on that of their parents. Rewards may be used systematically-for example, in the form of star charts. And the adults should always remember that if good behaviour is ignored or criticised it Will not continue.
Whatever Said and done, before forming a remedy to any disorders the Counselors should remember the following golden rules
O Educate yourselves about learning disorders and their impact on day to day living. o Recognise and accept that children with a learning disorder grow up to be adults with the Same disorder. o Listen carefully to what your
children are saying. o Help the children to find out what their strengths are. Many individuals with learning disorders use their strengths to compensate for their disabilities and develop a variety of coping strategies allowing them to function in every day life. o Listen carefully when taking a history. An undiagnosed learning dis order may, in s om e individuals, represent a significant variable to explain the course of reported emotional problems. o Offer enough support ans
empathy to the client. o Provide counselling to help the
229 -

Page 258
in di v id u a l a c c e p t an d understand how their learning disorder affects their life and teach strategies and techniques to work around their disability.
Let us join hands to safeguard our children from the learning disorders
References:-
BK Laurent Claire (2005) Attentic BK Tony Waterston (2000) Giv
Medical Journal. K Sam Goldstein (2000) Soc Learning Disabilities, Interna
காலத்தை 9வன்ற கலை/ம்

that weigh heavily on their education at all levels. Timely action will certainly help these children from falling victims to Serious disorders. And the above information may help the adults and the counsellors with the ground situation of the disorders.
bn Deficit Hyperactivity Disorder (ADHD) ing guidance on Child Discipline, British
ial and Emotional Problems Related To ional Dyslexia ASSociation.
230

Page 259
PRC Eక్తి కైక్ష్ కొCNTEREDEA
 

క్స్టిక్ట్
క్ష్
姿
Ծ6ճանայ։ யாழ்ப்பாணம் தேசிய ့်`်မျို#;
கல்லூரியின் வளர்ச்

Page 260


Page 261
Tea
The terms Audio-Visual aids, audio-visual material, audio-visual media, communication technology, educational or instructional media, and learning resources, mean the same thing. Media is more specifically refers to films, filmstrips, recordings, etc., The use of newer terms Educational Technology or instructional Technology is primarily due to the dynamic expansion of programmed learning, Computer Assisted instruction and educational T.V. Programmes. This revolution in the field of Audio-Visual, education is the outcome of the development in electronics involving the Radio, Tape Recorder, Television set and Computer with multimedia facilities.
History of Using of Audio-Visual aids
1. Desiderious Erasmus (1466-1536) discouraged memorization as a technique of learning and advocated that children should learn through the aid of pictures or other visuals.
2. John Amos Comenius (1592-1670) his book, Orbis Sensulium (the world of sense objects ) which contained about 150 pictures on aspects of everyday life. This book is
കnത്സു ിഖരിത്ര കഷ്യൂg
 

ching English through Audio Visual Aids
By S.Mugunthan B.A., Dip. in.Eng., Dip. n. Edu. Lecturer, Jaffna National College of Eduction
Considered to be the first illustrated textbook for childhood education all Over the World. 3. Jean Jacus Rousseau (1712— 1778) stressed the need of pictures and other play materials. He condemned the use of words by teachers and he stressed 'things'. He pleaded that the teaching process must be directed to the learner's natural curiosity. 4. Pe stalozzi (1756 - 1827) put Rousseau's theory into action in his object method. He based instruction on sense perception. 5. The term "Visual education' was used
as early as 1926 by Nelson...Green. 6. Eric Ashby (1967) identified four
revolutions in education:
1. Education frOn home tO SChool 2. Written WordS aS tO O | Of .
education 3. Invention of printing and use of
books and
4. The revolution in the use of
electronic Media. i.e.: Radio, Television, Tape Recorder and Computer in education. When Burton says, " Audiovisual aids are those sensory objects of images which initiate or stimulate and
231

Page 262
reinforce learning". As Carter V.Gooc mentions, "Audio-visual aids are those aids which help in completing the triangular process of learning i.e. motivation, classification and Stimula tion". Good's dictionary of Education indicates that Audio-visual aids are anything by means of which learning process may be encouraged or carriec on through the sense of hearing or sense of sight.
Principle of Using Teaching Aids 1. They should suit the age-level, gradelevel and other characteristics of the learnerS. 2. They should have specific educational value besides being interesting and motivating. 3.They should be the true representa
tives of the real things. 4. They should help in the realization of
desired learning objectives.
Significance of Audio Visual Aids
These are added devices that help the teacher to clarify, to establish, to relate and to CO-Ordinate accurate concepts, interpretations and appreciations and enable him to make learning more concrete, effective, interesting, inspirational meaningful and vivid.
They help in completing the triangular process of learning. Viz., Motivation - Clarification - Stimulation. The aim of teaching with technological media is 'clearing the channel between the learner and the things that are worth learning'.
കnത്സു ിയരിഴ കഥഒd

The basic assumption underlying Audio-Visual Aids is that learning stems from sense experience. The teacher must 'show' as well as "tel'. These provide significant gains in informational learning, retention, and recall, thinking and reasoning, activity, interest, imagination better assimilation and person growth and development. The aids are the stimuli for learning: 'why', "how', 'when' and 'where'. The "hard to understand principles, are usually made clear by the intelligent use of skillfully designed instructional aids.
When Gandhi expresses on methodology of education, he stresses "True education of the intellect Come through a proper exercise and training of bodily organs- hands, feet, eyes, ears and nose". As the National Policy of Education has laid a great stress on the use of teaching aids, especially improvised aids, to make teachinglearning more effective and realistic.
Edgar Date says, ' Because audiovisual materials supply concrete basis for conceptual thinking, they give rise to meaningful concepts enriched by meaningful association, hence they offer the best antidote for the disease of verbalism".
There are some of the important values of the proper use of audio-visual aids given below:
1. Antidote to the disease of Verbal
instruction. Audio visual aids help to reduce verbalism. They help in giving clear
232 -

Page 263
concepts and thus help to bring accuracy in learning. As observed by Raym o n d Wyman (1957). "We(teacher) tell students, and we provide them with written materialso much of the time. Words are wonderful. They are easily produced, reproduced, stored and transported. But the excessive use of words can result in serious problem, chiefly the problem of verbalism (using or adopting words or phrases without considering what they mean) and forgetting".
2. Best motivators : They are the best motivators. The students work with more interest and zeal. They are more attentive.
3. Clear images: These are formed when we see, hear, touch, taste, and Smell as our experiences are direct, Con Crete and more or Ie SS permanent. Learning through the Senses becomes the most natural and consequently the easiest.
4. Vicarious experiences:
The first-hand experience is the best type ofeducative experience. But it is neither practicable nor desirable to provide such experience to pupils. Substituted experiences may be provided under such conditions. These are many inaccessible objects and phenomena. For example, it is not possible for the pupils living in Sri Lanka to see the Eskimoe. Similarly, it is not possible for an average man to Climb the Mount Everest. These are innumerable such things to which it is not possible to have direct access. So, in all such cases these aids help
S.
കഒഴ്ച ിയരിത്ര കഷ്യൂ

5. Variety : " mere chalk and talk" do not help. Audio-Visual aids give varieties of ideas and provide different tools in the hands of the teacher. 6. Freedom: When Audio-Visual aids are employed, there is a great scope for children to move about, talk, laugh and comment upon. Under such an atmosphere the students work because they want to work and do not. Because the teacher wants them to Work. 7. Opportunities to handle and manipulate : Many visual aids offer opportunities to students to handle and manipulate things. 8. Retentivity. Audio-Visual aids Contribute to increase as they stimulate response of the whole organism to the situation in which learning takes place. 9. Based on maximum of teaching
The use of Audio-Visual aids enables the teacher to follow the maximum of teaching like 'concrete to abstract known to unknown and learning by doing. 10. Helpful in attracting attention :
Attention is the true factor in learning process. Audio visual Aids help the teacher in providing proper environment for Capturing as well as Sustaining the attention and interest of the students in the classroom work. 11. Helpful in fixing up new learning:
'what is gained in terms of learning; needs to be fixed up in the minds of students. Audio-visual aids help in achieving this objective by providing Several activities, experiences, and
233

Page 264
Stimulito the learners. 12.Saving of energy and time
A good deal of energy and time of both teachers and students can be Saved on account of the use of audio-visual aids as most of the concepts and phenomena may be easily clarified, understood and assimilated through their use. 13.Realism : The use of audio-visual aids provides a touch of reality to the learning situation. By Seeing a film show exhibiting the life of the people of the Tundra region, students learn it more effectively in about 2 hours than by spending weeks by reading 14.Vividness: Audio-visual aids give vividness to the learning situation. A film on Buddha provides a vivid picture of his life and his teachings. 15. Meeting individual differences: There are wide individual differences among learners. Some are earoriented, some can be helped through visual demonstrations, while others learn better by doing. The use of a variety of audio-visual aids helps in meeting the needs of different types of students. 16. En co u ra gement to healthy
classroom interaction: Audio-visual aids, through their wide variety of stimuli, provision of active participation of the students and vicarious experiences encourage healthy classroom interaction for the effective realization of teaching learning objectives. 17. Spread of education on a mass
Scale: These aids like Radio and Television
காலத்தை 9வன்ற கமல/e-

help in providing opportunities for education to people living in remote areas. They also help in promoting Adult Education. 18. Promotion of scientific temper:
in place of listening to facts, students Ob Serve dem On Stration S and phenomena and thus cultivate scientific temper. Development of higher faculties:Verbalism promotes memorization. Use of audio - visual aids stirs the imagination, thinking process and reasoning power of the students and call for creativity and inventiveness and other higher mental activities in the parts of students and thus helps the development of higher facilities among the students. 19. Reinforcement to learners:
Audio-visual aids prove effective reinforces by increasing the probability or re-occurrence of the response associated with them and this render valuable help in the teaching-learning process. 20. Positive transfer of learning and
training: The use of Audio-visual aids helps in the learning of other concepts, principles and solving the real problems of life by making possible the appropriate positive transfer of learning training. 21. Positive environment for creative
discipline: A balanced rational and Scientific use of audio-visual aids develop motivation attracts and interests of the students and provides a variety of
Creative outlets and thus keeps busy
234

Page 265
in the classroom. In this way, the over all classroom environment becomes Conduciveto Creative discipline.
22.The Psychology of using Teaching
Aids: in addition to reading, vicarious experience can be gained from photos, pictures, films, resource perSon, simulations, mock ups, television and the like. Of Course
unless the learner realizes that he is dealing with a substitute, his learning may not be comparable to that of real life.
Besides, Research done by Cobun (1968) indicated that
1% is from the sense of Taste
2% is from the sense of Touch
3.5 % is from the Sense of Smell 11% is from the sense of Hearing 83% is from the sense of sight
Observation and research by Cobun tended to show holding time as nearly constant as possible, that people generally remember,
10% is from reading 20% is from hearing 30% is from seeing 50% is from hearing and seeing 70% is from saying 90% is from say as they do a thing
ക0ള്ളെ 9ഖരഗ്ര കഥഒd

Characteristics of Good Teaching Aids They should be
o Meaningful and purposeful
o ACCurate in every respect
e Simple
o Cheap
o Improvised
o Large enough to be properly seen
by the students
o Up to date
o Easily portable
o According to the mental level of
the Students
o They should motivate the
learners
The Blackboard
The teachers' most widely used and
most valuable tool, however, is the black board. Among its major uses, we can cite the following:
1.
When introducing a dialogue, you can sketch stick figures on the board and point to whoever is speaking, thus clarifying the changing roles of characters in the Conversation. After the students have practiced the dialogue orally, you can write on the blackboard, then read it and later refer to it as needed while it is dramatized by you, individuals or the class. Similarly, in teaching such expressions as. He's happy or I'm happy, you can draw an upward or downward curving mouth, then, pointing to it, ask for the appropriate statement or response from your students. Erasure of a stick figure will
235

Page 266
assist you in teaching responses to questions such as who was here? How many were there? Is the man Stil here? EtC.
2. Expressions such as Good morning, Good afternoon, and good evening may be taught in conjunction with a drawing ofa clock oralisting of hours appropriate to each greeting. 3. In the case of younger children, you may represent Weather by drawings ofan umbrella Orthe Sun. 4. Direction is often grasped more firmly if illustrated in diagram form on the blackboard. A Square can represent a park and lines can be drawn to demonstrate the meaning of around, through, across, near etc. Another symbol may represent a desk to clarify bigger than, longer than, shorter than, where a purely verbal explanation would often be less Successful. 5. You may also present and refer to
aspects of time in this mariner.
Past Yesterday Today Tomorrow Future NOW
6. The blackboard is also an excellent device for teaching grammatical structure. You will find it useful to place the sentences in frames so that the recurring feature of a pattern becomes immediately apparent.
One More than one
I'd like a book I'd like some
books
I'd like an egg I'd like some eggs
காலத்தை 9வன்ற கலை/ம்

8.
You can also practice simple Substitution drills at the blackboard. Similarly, more complex drills for extended oral practice, written at the band, enable the student to read Sentences across and then to make other logical combinations with other words, for example:
Mary butcher
Mrs. Smith teacher
Mr.Joh is talking to plumber
T. JOԴՌ the
Dr. Fie Clerk
The Woman Secretary
In progressive substitution drill, teachers might write the model sentence on the board and draw vertical lines under it representing the slots into which students will substitute other words. As you give Successive Word Cues, you will point to the line indicating the slot (known, verb, adjective, adverb, and so forth) into which the student will fit the Cue words. You also might find it useful to draw on the board the positions for the lipS and jaws when teaching certain elements of pronunciation. In addition you can easily and simply indicate rising and falling intonation by either lines of arrows in this way:
The boy is speak ing The boy is SPEAK ing
ls the boy speaking ? ls the boy speaking?
In teaching reading, the blackboard
is indispensable. Teachers can write on the board new vocabulary words together with their
236

Page 267
10.
equivalents or meanings as well as questions, multiple choice items, matching expressions and summaries to ensure comprehension. When guiding students' Writings, teachers may write out for the class to copy several sentences that are to be joined together by means of connecting words, even transitional sentences may be so treated. Similarly, key words and concepts within a single theme, to be sued in the writing of "free composition", may be placed on the board as guidelines for the students. Among the many other visual aids which may stim u late the imagination and encourage fuller student participation are following types. Of course teachers should keep in mind that not all are equally suitable for all age groups and for all language.
Blackboard drawings are a good way to find out whether your children know the meaning of a Word. Draw a picture of it, if you can, but don't write the word, and then ask them "what's this?"You need to repeat every word many times if your students are learn it. So they will not forget it. Blackboard drawings give us one interesting way of repeating many words we want the children to learn.
*豁然徽
a ፭ W0ITሰãዘበ a boy a giri
&aevsæø?ejebø eøsvø

麻原命急
walking running sitting riding a bicycle
-హీత్రా
sleeping flying a kite reading a book swimming
杰国
Eր
a tree a coconut tree a well a house
රතුණික්‍ෂද්
a Ca an umbrella a cloud a flower
ーリエ
birds a chicken a monkey a horse
Real Objects
When Students have Seen Or have touched some objects associated with it, they understand and retain the meaning of a work better. Therefore all teachers should make a collection of everyday objects. These should include Such items as newspapers, bus tickets, menus, flags, bottles, cans, containers and toys.
A Collection of this sort will facilitate the presentation of many language items. To illustrate, you may
237

Page 268
present articles in categories (foods, etc.) and then you may ask the students to identify them at random. Sometime later, you may place them on a table and you or a student may remove one of the objects. Another student may then name the article which has been taken away. Next use is to ask someone to close his eyes. Then he must try to guess what is missing from the table by asking his classmates questions; limited to their level of English learning such as ls it round/square? Is it food? Is it green? And SO On.
Another use is to exhibit a train ticket and map and begin a dialogue about traveling. Restaurant menus also form an excellent introduction to students to words for different kinds of food and to expressions related to eating. They may pretend they are ordering meal. Negatives can be practiced by having the students tell teachers what foods they dislike. An activity using real objects that students of all ages enjoy is the setting up of a food store or some thing like. In this context, teachers can practice all sorts of greetings and formulas, as well as concepts of sizes, brands, weights, measures and prices.
When teachers arrange pictures in categories one behind the other person, places, means of transportation, etc. and when teachers change one or more categories at a time, Students can Create numerous StatementS Or questions.
Teachers will find the picture series invaluable, since they can use the
காலத்தை 9வன்ற கமல/ே

same chart to practice structures from the simplest to the most complex forms. The fact that the vocabulary becomes increasingly familiar to the students makes then practice with greater confidence progressively more complex structures. A series of work activities, for instance, can elicit sentences ranging from He's a carpenter to 'd like to be a Carpenter to Carpenters need hammerS. To might have become a carpenter if hadn't been so poor in arithmetic.
The Flannel Board
Another visual technique is the flannel board. This inexpensive device is an excellent way to present and practice both structures and vocabulary. In the case of younger students, it can also provide an effective medium for dramatizing stories.
The flannel board Consists of a piece of low-cost flannel, pinned to, glued on, simply laid over a blackboard. On it teachers can place pictures or paper or cloth Cutouts of various items.
Teachers may use the board as a device for demonstration when teachers are telling a fairytale, or for showing role changes in a dialogue. It is very useful in illustrating various structures and vocabulary items. For example, teacher may prepare several pictures of silverware and table china. Students may then find the items and place them on the board. This might be followed with questions such as where the spoon? Eliciting the answer To the right of the plate. Not only is an experience of this
238

Page 269
kind useful in teaching agency and directions for prepositions and other vocabulary items, but it also affords an opportunity to talk about differences and similarities in table settings, meals or the use of hands, and So on.
The Pocket Chart
In demonstrating word order is the pocket chart. Teachers can make this simply by stapling four or five narrow strips of heavy paper or cardboard to a larger sheet so as to form pockets into which teachers can place cards bearing individual words and punctuation marks. Teachers can use the pocket chart for example : to teach negatives and interrogatives and to practice relative clauses.
In a base Sentence Such as John is here. Pushing apart the words is and here and inserting not dramatizes the formation of the negative. Reversing the order of John and is (Capitalization and question mark) helps to teach inverted questions. Placing do or does before a statement and making the necessary changes in a sentence appearing in the first pocket, clarifies do questions. Placing a card with Don't before a request illustrates the simplicity of negative requests. Pushing let's and a base verb apart and inserting a card with not helps to reinforce the negative "suggestion" structure. Another good technique is to insert a small picture in place of a word or at the end of a sentence. For example, I use a toothbrush instead of the Word or teachers may place the picture at the
காலத்தை 9வன்ற கலை/e

end of the sentence to illustrate the entire sentence through the mental correlation between thought and picture.
Games and Play-acting
As we already noted the age group and the methods of presentation play a major role when games are used in the classroom. Games give an excellent opportunity for the use of grammar structure and vocabulary. The game should point toward the use of specific constructions. At the beginning stage, teachers may ask students to take pre arranged objects out of the box and practice such expressions as what's in the box? What do have in my hand?....... Pieces of various materials may be used to practice requests: make a house. Now give the house to your bestfriend.
Play-Acting can also be very effective. Students acting out the roles may speak in the present tense, as I'm John and I'm working in an office. (A toy telephone, papers, and other office properties will be helpful). Then you may ask questions such as what's his name? and what's he doing? Later you may elicit the verb form John was working in an office.
The students may enact the life of a person during the day, enabling the class to practice both time of day and verb tense:- e.g., What did the doctor do in the morning? What did he eat for lunch? A large cardboard clock with movable hands is the most helpful in this type of activity.
239

Page 270
Hand puppets are an excellent vehicle for language practice and invaluable in Classrooms. Moreover their manipulation behind an improvised stage may provide the necessary anonymity for the more timid children who are too shy to stand before the class and recite.
The Vocabulary Wheel
This is another means of teaching grammatical structures and expanding vocabulary is the vocabulary wheel. This is simply a large circular piece of stiffened paper on which pictures of uniform size appear at regular intervalsthey may be related to one theme, or for review purposes, have no specific relationship. Over the circular piece is a Second circle with a small window, the size of a picture. A fastener at the center enables teacher or student to move the second circle so that different pictures appear at the window. As children spin the circle, they should identify the objects seen and be encouraged to make further statements about them.
Catalogues and Magazines
Catalogues serve as convenient illustrated dictionaries and magazines can keep the class abreast of the latest Cultural trends. Pictures from these same Catalogues and magazines can be Cut Out, mounted, and used as teaching aids. The simpler pictures can be used with beginner classes, and the more Complex pictures can be used in advanced classes. The stories in the magazines, properly Selected by the teacher, can be used as supplementary
ക0ഒഴ്ച 9ഖരഗ്ര കഥഒg

reading for intermediate and advanced students.
Menus can be made of light weight poster board or heavy paper make them simple and easy to read. Remember that the Selection of food in the menu should correspond with foods found in the average restaurant. Teach the student the names of foods that he/she would be likely to eat if he visited Café OrreStaurant.
Mock-Ups
Realism is one of the most important considerations in language training. The mock-up helps to familiarize the Student with Cultural Situations in the COuntries in which the language he is studying is used. The object of a mock-up is to duplicate as accurately is possible an object found in a common setting in order that it may be used in the teaching-learning situation.
The three mock-tups should be standard equipment in every school that teaches English, are the telephone, the clock, and the menu. Dummy telephones may sometimes be obtained from Students Or Communications. Clocks can be constructed out of plywood and should have movable hands for classroom use. The size of the clock depends on the size of the Classroom use.
Tape Recording player:
Tape recorder is also a teaching
learning aid for improving language
Conversation in the real manner. When
240

Page 271
students can make use of them for catching the acceptable pronunciation with appropriate pitch, into nation and stress in different context. The competency achieved from this devise is very powerful in improving listening and speaking very effectively and fluently. At the same time each student can check his/her own speech and try again in the expected level of competency. Teacher can easily evaluate the students gradual progress in listening and speech. This practice can give enough Confidence to speak English with great freedom.
Language Films
Language films are admittedly harder to secure and perhaps to use then the other teaching aids discussed. But they can bring to the students activities that they could not otherwise observe or become involved with. The tendency of those who view films to identify themselves with the actors and the situations makes films highly valuable for image forming and language learning. Teachers of English can use English-language films with considerable success in quite varied situations. In addition to their value for actual language learning, they break the monotony of classroom and laboratory work and provide variety to the 5 ECompetency based curriculum.
Reference: 1. Finocchiaro, M. (1975). Visual Aids ir Hunter College, City University of New 2. Fountain.R.L. (1975) Using Blackbc
lindonesia. 3. Ramirez, M.(1975). The Neglected T School, San Antonio. City University o'
- കമഴ്തൃ 9ലഭഴ കംg

When comparing the modern teaching aids like, Tape recording player, Over Head projector, Visual presenter, Multi media projector, Computer with multimedia facilities, with the conventional Teaching aids like black board, flannel board, pictures and charts, the modern teaching aids do more benefits and more effectiveness in the classroom. On the other hand in Sri Lanka it is very difficult to expect that all the schools have such facilities. The modern teaching aids cost much money and maintaining the modern facilities in the daily classroom context is impracticable within the limited timeframes. However, when English teacher often make use of simple modern teaching aids like Tape Recording Player, Television with VHS Player in the classroom atmosphere, students' interest on English Language learning will be increasing.
Considering the above details of Audio-Visual aids, teachers are expected to select and to use the teaching aids appropriately according to the context of which the students belong to. Thereby, teaching-learning process of English would be interesting and effective for both teachers and students.
Teaching English as a second languages York, Washington. bard Drawings, Gadjah Mada University,
bols can vork for you, Engish Language New York, Washington.
241 -

Page 272


Page 273


Page 274


Page 275


Page 276

3
வியியற் கல்லூரியும் பாடசாலை உ
ଛି ଛିଞ୍ଚି 箏襄

Page 277
யாழ்ப்பாண
விநாய
ஆதி பரம் பொருளே ஐங்கர சோதிவளர்தும்பிமுகச் சுந்த வெற்பில் வரைந்தவனே வித கற்பகமே நின்கழலே காப்பு
உளங்குவிந்து வழிபடுவோர் உணர்மறையின் பொருளான வளங்குளிரக் காவிரியைத்த மணங்குளிர வள்ளியின் மு: இளம்பிறையைச் சூடுபவன் இலங்கையர்கோன் கொணர் விளங்கிடும் யாழ் தேசியக் வித்தக விநாயகரே போற்றி
ஒளியுருவாய் ஒலியுருவாய் ஊறுபுரிகஜாசுரனை வென்ற தெளிவரிய பிரணவத்தின் வி சிற்பர சிவானந்த முத்தே டே வளிமுதல் ஐம்பூதமானாய் ( வல்லபையைப் பங்குடைய மிளிர்தமிழ் யாழ் தேசியக்க வித்தக விநாகரே போற்றி ே
കnഒഴത്ര 9ഖഭഴ കയ്പൂg
 

ம் தேசியக் கல்வியியற் கல்லுயி வித்தக விநாயகர் தோத்திரம்
ாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரி, Gestuntu.
கர் காப்பு
னே ஓங்காரச் ரனே-வேதமெல்லாம்
ந்தகவிநாயகனே
நூல்
துணைவா போற்றி
ா கணேசா போற்றி
ந்தாய் போற்றி
ன் வந்தாய் போற்றி
மகனே போற்றி
லிங்கம் கவர்ந்தாய் போற்றி
கல்வியியற் கல்லூரி
போற்றி.
நின்றாய் போற்றி
ாய் போற்றி
சித்தே போற்றி
ாற்றி
போற்றி
தலைவா போற்றி
ல்வியியற் கல்லூரி
பாற்றி.
244

Page 278
பாம்பொன்றை அரைக்கசை
பவளநிற விக்கினேஸ் வர:ே
காம்பிசைக்கும் கண்ணனிட
கவி ஒளவை கைலைமலை ( தேம்பிடுவல்லாளன்தனைக் தேரிறுத்த சிவமகனே விகட வேம்புயர் யாழ் தேசியக் கல்
வித்தக விநாயகரே போற்றி
அகிலமெலாம் நிறைந்த கண அடியவருக் கருளும் குணநி சகலகலை நிதிதரும்தற் பரே சாத்வீகத்தாரறியும் சுடரே ே முகிலூர்திக் கருள்புரிந்த முத முடிமன்னன் வைரவரோடம வெகுபுகழ் யாழ் தேசியக் கல் வித்தக விநாயகரே போற்றி
ஆணி மருப்பேந்திவரும் அ அன்பர்வினை அழித்தெழு! தானினைந்த விப்ரதனை அ
தங்குகற் பகவிருட்சம் அளி பேணுமுயிரெலாம் உதரம் ெ பிறங்குமா வணிச்சதுர்த்திநt வேணியின் யாழ் தேசியக்க வித்தக விநாயகரே போற்றி (
திருமுறையை உலகறியத் தர சிறுமுனிமுன் காகமாய் வந்த கருணைபொலிமோதகம் ை
கருதுநம்பி தருமுணவையுை
காலத்தை 9வன்ற கலை/e

த்த பரனே போற்றி
ன போற்றி
ர் தீர்த்தாய் போற்றி
சேர்த்தாய் போற்றி
காத்தாய் போற்றி
T போற்றி
வியியற் கல்லூரி
போற்றி.
பதியே போற்றி
தியே போற்றி
ன போற்றி
பாற்றி
நல்வா போற்றி
>ர்ந்தாய் போற்றி }வியியற் கல்லூரி
போற்றி.
அழகா போற்றி தும் அரசே போற்றி
|ணைத்தாய் போற்றி
த்தாய் போற்றி
கொண்டாய் போற்றி
டித்தாய் போற்றி
ல்வியியற் கல்லூரி
போற்றி.
ந்தாய் போற்றி
ாய் போற்றி
கக் கொண்டாய் போற்றி
ண்டாய் போற்றி
245

Page 279
அருள்முட்டை தருமயிலில் ஆ அடுசிறைவாழ் சடாயுவைமிட் விருதுறு யாழ் தேசியக் கல்வி வித்தக விநாயகரே போற்றி ே
மூலமெனும் ஆதாரத்ததிபா ( முப்பத்தீர் தோற்றங்கள் உடை காலனணு காதெம்மைக் காப்ட கருவணுகாப்பெரும்பேறு த கோலவுமை காவலனாய் இரு குழந்தைப்பிள்ளையார் எனட் வேலனின் யாழ் தேசியக் கல்ல வித்தக விநாயகரே போற்றி ே
கற்றவர்கள் தோத்தரிக்கும் கை கருதுசுழு முனைநின்ற ஒளிே உற்ற உயிர்க் குயிரான பிதானே ஓங்கார வெளிக்காட்டும் குரு( பற்றுசகஸ்ராரநடு வெளியே ( பயில்துவாத சாந்தபரசுகமே ( வெற்றிகொள் யாழ் தேசியக்க வித்தக விநாயகரே போற்றி ே
எண்ணுவார் எண்ணுவரம் செ ஏத்தாதார்க் கிடர்நிகழ்த்தும் இ பண்ணிசையாய்ப் பனுவலும பாடுவார் நாவினிலே இருப்ப கண்ணுள்ளே கருமணியாய் ஒ
கருத்தறியும் மனவிளக்குக் க
காலத்தை 9வன்ற கலை/ே

அமர்ந்தாய் போற்றி
டெடுத்தாய் போற்றி யியற் கல்லூரி
பாற்றி.
போற்றி
யாய் போற்றி
ாய் போற்றி
ருவாய் போற்றி
ந்தாய் போற்றி
பேர் பெற்றாய் போற்றி வியியற் கல்லூரி
பாற்றி.
ரியே போற்றி
ய போற்றி
வ போற்றி
வே போற்றி
போற்றி
போற்றி
ல்வியியற் கல்லூரி
பாற்றி.
ாரிவாய் போற்றி
றைவா போற்றி
ாய்ப் பயில்வாய் போற்றி
ாய் போற்றி
ஒளிர்வாய் போற்றி
ள்வா போற்றி
246

Page 280
விண்ணிகர் யாழ் தேசியக் வித்தக விநாயகரே போற்
கரவுடையார் நெஞ்சினிே
கல்விநிதி வளங்கொடுக்கு
குரவணியும் குமரனுக்கு மூ கோவிந்தன் மகிழும்மருt பிழை பொறுத்திங் கெமை விரைகமழ் யாழ் தேசியக் வித்தக விநாயகரே போற்
சுத்த சுகம் தரும் சுபானு ஆ சித்திரைச் சதுர்த்தி திதிநா
உத்தம குடமுழுக்குவந்தி வித்தக விநாயகர் விரைக
ക06gങ്ങ9, 9ഖഭഴ കയ്പൂg

கல்வியியற் கல்லூரி
போற்றி.
நில்லாய் போற்றி ம் நல்லாய் போற்றி pத்தாய் போற்றி மகனே போற்றி க்காக்கும் செல்வா போற்றி கல்வியியற் கல்லூரி
றி போற்றி.
ஆவணிச்
ள் கன்னியில்
டும் தத்துவ
ழல் சரணம்.
247 -

Page 281
வித்தக விநாயகன்
பக்தனைப்பாட
சத்தியம் செய்து சபதம் எடுக்கிறேன். நல்லைக் கந்தனின் நமஸ்காரப் பிரியனின் சொல்லொணாப் புகழை சொல்லில் வடிக்கிறேன். அருட்கவியின் ஆசிபெற்று அறிவுக் கூடம் படைத்தவனை என் சிற்கவியால் வாழ்த்துகிறேன். கவிமணியின் கீதத்தின் காவியநாயகனே-நீ கல்விச் சமூகத்தின் வெண் கொற்றக் குடை யுத்தபூமியில் உள்ளவன் செத்தா போனான் என்று மரியானா அம்மைக்கு சூழுரைத்த சூரியனே வாழ்க. சாவரினும் சாவேன், தளரேன் நான் பெற்றெடுத்த பிள்ளையே உனைக் கட்டி வளர்ப்பேன் எனக் கட்டியம் கூறியவா நீவாழி உன் புகழ் பாட இவ் ஏடு காணா
பழமைக்கும் புதுமைக்கும்
காலத்தை 9வன்ற கலை/e
 
 

கல்விக்கு ஒரு கமலநாதன்
சண்முகநாதன் கஜேந்திரன், 6ஆவது அணிமுகிழ்நிலை ஆசிரியர் யா.தே.க.கல்லூரி.
புத்துயிர் ஊட்டியவா, பாலை வனத்தைச் சோலை வனம் ஆக்கியநாதனே! உன் சொல்லாற்றலாற் பணிய வைத்தாய் உலக வங்கியை ஆளுமையின் வடிவே நீ Administration 6öfld) Glb(Ibl’ILஅலுவலக நேரத்தில் நீ ஒரு பாயும் புலி. அரங்கில் ஏறினால்
நடிக மணி. நாஇனிக்கப் புளிக்க ராஜகிழி, சத்தியமாய்ச்சொல்லுகிறேன் கல்லூரி உள்ளவரை நீ வாழ்வாய் கல்லூரி வளாகத்தில் நீ எம்முடன் ஒன்றித்த இனிய நாட்களை எண்ணுகிறேன். ஒகஸ்ட்11, A9 மூடுகிறது. கல்லூரிச் செயற்பாடு கடகடக்கிறது. மின்சாரமும் இடையிடையேதான் மின்னுகிறது. களஞ்சிய அறையும்
248 -

Page 282
கை விரிக்கிறது. தோள் கொடுத்த தோழர்கள் தனபாலன், சத்தி) உன் அருகிலில்லை.
பிக்கப்பில் நீ ஏறி
பக்கத்திற் பீடாதிபதியும் பின்னுக்கு நானும் என் நண்பனும் பிச்சைக்குத் திரிவதுபோல் கச்சேரி, சங்கக்கடைவாசலிலும்
N.G.O, பெற்றோல் செற்
காலத்தை 9வன்ற கலைச்

தெருவினிலும் எமக்காய்நீநின்றதை
மறப்பமா? பின்னேரம் என்றதும் PT.சேறின் சயிக்கிலில் நீ வீதியுலா உன் கண்ணில் அகப்பட்ட
கஜந்தப்பாக்கள்.
கல்லூரிProjectஇல் கமலநாதனுடன்.
â
249

Page 283
ஆசிரிய மாணவர்களாகிய எமக்கும். இன்றைய எம் சமூகத்திற்கும் அவருடைய ஒழுக்க ரீதியான நடத்தைகளும் வழிகாட்டல் களும் மிக அவசியத் தேவைகளாகவுள்ளன. ஒரு வரலாற்றுத் திருப்பு முனையை ஏற்படுத்தும் கல்வியியல் வழியை நோக்கி எமது சமூகத்தையே புத்தாக்கம் பெற வைக்கும் கல்வியியற் செயற்பாட்டாளராக கலாநிதி தி.கமலநாதன் அவர்கள் இன்றைய காலத்தில் திகழ்ந்துள்ளார்.
முக்கியமாக எமது கல்லூரியிற் பயிலும் முகிழ்நிலை ஆசிரியர்கள் எம் தமிழ்ப் பிரதேசம் எங்கும் நற்சேவையாற்றச் சிறந்த பயில்வை ஒழுங்கமைத்து, இரவு பகலாக உழைத்து வருகின்றார். தனித்து ஒரு திறனை மட்டும் வளர்க்காமற் பன்முகப்படுத்தப்பட்ட உன்னதங்களை வளர்ப்பதற்கு யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரியைக் களமாக் கியுள்ளார். அவரது சவால்களை வெற்றி கொள்ளும் திறன், துணிவு, நேர்மை, தியாக மனப்பாங்கு நன்றியறிதற் குணங்கள் எமது மண்ணுக்குப் பெருமை சேர்க்கின்றன.
எமது கல்வியின் நோக்கு, சமூகத்தின் கூட்டு, மொத்தமான பண்பாட்டினை அடுத்து வரும் சந்ததியினருக்குக் கையளிப்பதும்
காலத்தை9வன்ற கலை/e
 

உயர் முன்மாதிரி நடத்தையாளர் கலாநிதி தி.கமலநாதன் சேர்
திரு.த.சரத்பாபு (e, áfirfluifir) விவேகானந்தாக் கல்லூரி, வவுனியா.
மாற்ற முறும் தேவைகளுக்கு ஏற்ப எம் மாணவர்களின் வாழ்க்கை, தொழிலுக்கு வழி காட்டுவதுமாகும். இதற்கான சரியான வழிகாட்டல்களை வளர்க்க வேண்டும் என்ற பேரவாவுடன் இயங்கிவரும் எமது பீடாதிபதி கமலநாதன் சேர் அவர்கள் தனது வாழ்க்கை அனுபவங்களினூடாக வளர்ந்தவர். கண்டிப் பானவர், கல்வியினைத் தன் வாழ்க்கை அனுபவங்களுடன் இணைத்து வாண் மையை உயர்த்தியவர். ஒரு கல்வியிய லாளருக்கு இருக்கவேண்டிய சமூகப் பொறுப்பும், எதிர்கால நோக்கும். தமிழ்ப் பற்றும் உடையவர். ஒவ்வொரு ஆசிரியர் களும் தேசப்பற்றுடன் உழைக்க வேண்டும்
என அவாவுறுபவர்.
எமது பீடாதிபதியவர்களிடம் இருக்கும் அடுத்த சிறப்பியல்பு, தனக்குக் கற்பித்த ஆசிரியர்களுக்கு மிக உயர்வான மதிப் பளிப்பது. ஈழத் தமிழர் வாழ்வியலிலும், வரலாற்றிலும் இரண்டறக் கலந்த பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்களின் இலட்சிய மாணவர் இவர். அவர்மேல் அளவிட முடியாத அன்பையும் பாசத்தையும், பற்றையும் உடையவர். பேராசிரியர் உயிரு டன் இருக்கும் போது வெளிக்காட்டிய மதிப் பையும், அன்பையும் விட அவர் இறைவனடி
250

Page 284
சேர்ந்த பின்னர் காட்டிய அன்பும், மதிப்பும் மிக உயர்ந்தவை. அவரு டைய பெயரிலே நிறுவனம் ஒன்றை அமைத்து ஆண்டு தோறும் நினைவுப் பேருரைகளையும் பாரம்பரிய நாட்டுக் கூத்துக்களையும் அரங் கேற்றி பேராசிரியர் வித்தியானந்தனின் ஆத்மா ஆனந்தமடையயத் தன்னை அர்ப் பணித்து வருபவர்.
இதுபோலவே அண்மையில் இறை பதம் எய்திய தன் ஆசான் மூதறிஞர் கலாநிதி சொக்கன் அவர்கள்மீதும் அளவு கடந்த மதிப்பளித்து, எமது கல்லூரியில் அவர் நினைவாக ஒவ்வொரு வருடமும் கல்வி யியல் நினைவுப் பேருரை நடத்தி வருகின் றனர். தன் ஆசிரியர்கள்மீது எவ்வளவு விருப்பமோ, அதே அளவு தனது மாண வர்கள் மீதும் பற்றுடையவர் எமது பீடாதிபதி அவர்கள். மாணவர்களின் கல்வி அபிவிருத் திக்காகப் பல செயற்றிட்டங்களை எமது கல்லூரியில் நடைமுறைப்படுத்தி வரு கின்றனர். கண்டிப்பும் கருணை உள்ளமும் கொண்ட நல்லாசிரியருக்கு இலக்கண மானவர் எம் பீடாதிபதி. அவருடைய நற் பண்புகள், ஆற்றல்கள் மாணவர்கள் ஆகிய எமக்கும் ஏற்படும் அளவிற்கு அவருடைய முன்மாதிரிநடத்தைகள் இருக்கின்றன.
யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரிக்கு மிக உயர்ந்த நிலையையும் மரபுகளையும் கடந்த ஆறு வருடங்களில் அதாவது ஒரு குறுகிய காலத்தில் அவரால் ஏற்படுத்த முடிந்ததன் காரணம், சிந்தனை, சொல் - செயல் ஆகியவற்றின் ஒருங்கி ணைந்த செயலாற்றுகையும் தியாகமுமே
കോഴ്ച 9ഖഭഴ കേ

ஆகும். "நவீன காலத்துப் பகீரதன்" என அவரைப் புகழ்ந்தார். அவருடைய நல்லா சான், மூதறிஞர், சொக்கன். தன்னலம் கருதாது தனது நேரம், திறமை. செல்வாக்கு அனைத் தையும் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரிக்கே அர்ப்பணித்த பெரு மகனாக வுள்ளார் எமது பீடாதிபதி.
"ஆளும் திறமையும், வீரமும், கடமையும் அறிவும் கொண்டவர்கள் ஆண்கள்" எனப் பாடினார் பட்டுக்கோட்டை யார். இவை அனைத்தையும் கொண்ட தலைவராகக் கமலநாதன் அவர்களைக் காண்கின்றேன் என பேராயர் திரு.எஸ். ஜெபநேசன் அவர்கள் எமது கல்லூரி ஒளி விழாவிற் கலந்து கொண்டு உரையாற்றினார். இவ்வாறான உறுதிப்படுத்தும் பண்புகளை யும் நடத்தைகளையும் என்னால் உணர முடிந்தது. இப்பண்புகளை அவர் கொண்டி ருந்ததினாலேயே யாழ்ப்பாணம் தேசியக் கல்வியற் கல்லூரியை நிர்மாணித்து இன் றைய வளர்ச்சிக்கு உயர்வித்துள்ளது.
யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரி தொடங்கிய இக்கட்டான காலங் களில், யுத்த சூழ்நிலைகளில், ஊரடங்கு வேளைகளில் இரவு பகல் பாராது தனது உடல் நிலை சரியில்லாத சந்தர்ப்பங்களிலும், அர்ப்பண சேவையாற்றி, நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாகக் கல்லூரியை வளர்த்த எம் பீடாதிபதி, தமிழர் கல்வி வளர்ச் சிக்கு வித்திட்ட முன்னோடிகள் சேவைக்கு ஒப்பான தனித்துவமான சேவையை ஆற்றி
யுள்ளார்.
251

Page 285
சமகாலக் கல்விச் சவால்களை எதிர் கொண்டு விடாமுயற்சியாலும், நடப்பியல் தழுவிய கல்வியியல் தலைமைத்துவ முகா மைத்துவத்திறன் கொண்டவராகவும் எம் பீடாதிபதி திகழ்ந்துள்ளார். கல்வியே இயந்தி ரமாகக் கருதப்படும் இன்றைய காலத்தில், கடந்த ஆறு வருடங்களில் எத்தனையோ சோதனைகளையும், பிரச்சனைகளையும், வேதனைகளையும் கடந்து, உலக ஆசிரியர் கல்விச் செல்நெறிகளுக்கமைய எமது மண்ணில், முதன் முதலாக முன் சேவை ஆசிரிய பயில்வையும் தொடருறு ஆசிரியர் பயில்வையும் ஆரம்பித்த பெருமை எம் பீடாதிபதி, கலாநிதி கமலநாதன் அவர் களையேசாரும். எமது கல்வியியல் வரலாற் றுச் சூழமைவில் புதிய திருப்பத்தையும், அபிவிருத்தியையும் சிந்தனைகளையும் ஏற்படக் கர்த்தாவாகச் செயலாற்றிய எமது பீடாதிபதி அவர்களையே சாரும்.
cs
ക0ഒഴ്ത്ര ിഖരിത്ര കഷ്യൂ

தற்காலத்தில் தமிழர்களாகிய நாம் பிரவேசிக்க, போகின்ற எதிர்கால யுகத்திற் பல சவால்களை எதிர்நோக்க வேண்டி யுள்ளது. இதற்குத் தேவையான அனைத்துப் பலங்களையும் வழங்கும் உயர் சக்தி கல்வியிடமே உண்டு. கல்வியே ஒரு தேசத்தின் அச்சாணியாகக் கருதப்படும். இன்றைய காலத்திற் புதிய சிந்தனை செயலாற்றுகைப் போக்கை நேர்மையுடனும் கண்ணியத்துடனும், விசுவாசத்துடனும், அர்ப்பணிப்புடனும் பணிபுரியும் கல்வி யாளர்கள். ஊழியர்களின் சேவை எம் தேசத்திற்குத் தேவையாகவுள்ளது. இச் சேவையை இன்று வழங்கிவரும் முன்மாதிரி மனிதராக, சேவையாளராக எமக்கெல்லாம் வழிகாட்டி நிற்கின்றனர் கலாநிதி திகமலநாதன் அவர்கள், தற்போது ஓய்வு பெற்றுச் சென் றாலும் அவர் வாழ்வு மேலும் சிறக்க இறை யருள்துணைநிற்பதாக,
ad
- 252

Page 286
அனுபூதிமானாகிய அருணகிரியார் "வருவாய் குருவாய் குகனே" எற் கந்தவேற் பெருமானை கூவி அழைத்தார். ஒருவனை வாழ வைப்பதற்கு "நல்லகுரு" அவசிய மாகும். ஆசிரியருக்குக் கற்பித்தல் மட்டும் கடமையன்று. மாணவனை ஆளுமை மிக்க வனாக ஆக்குதல் ஆசிரியரின் நற்பணிக ளில் மற்றொன்றாகும். இவ்விரண்டு விடயங்
களையும் சிறப்பாகச் செய்தவர் என்குரு.
இந்த ஒப்பற்ற மனிதன். உண்மை மனிதன், உன்னத மனிதன் அறுபதாவது அகவை எய்துகிறார் என்னும் செய்தியால் இவ்வுலகமே இறும்பூதெய்துகிறது. "சான் றோன்" எனும் தமிழ்ச் சொல்லின் இன்றைய விளக்கமாய் விளங்கும் வித்தகர். அவர்தம் உண்மையும், விசுவாசமும் மாணவர் அனை வரையும் இவரடிமையாக்கிற்று. அன்பாகி - பின் அவரே முழுதுமென மாணவரை ஆட்கொண்டமகான். இன்ப துன்பங்கள் ஒரு வரலாற்றைச் சொல்லும். இத்தனை துன்பத் தையும் சிரித்துக் கொண்டே கடப்பதற்கு அவரைத் தவிர யாராலும் முடியாது. "துன்பம் வருங்கால் நகுக" என்ற வான்மறைக் கருத்துக்கு இலக்கியமாகத் திகழ்கிறார்.
மற்றவர்களுக்கு உதவி செய்வதில் மனநிறைவு காணும் ஒரு மானுடர்,
കØ, 9യഭഴ കഥകg
 

ஒரு தெய்வீகப் பேராசான்
கிருஷ்ணசாமி கிருபானந்தா நயினை
மற்றவர்களின் மனம் நோகப் பேசாத ஒரு மாமனிதர். எல்லோரையும் அரவணைத்து நடக்கும் இயல்புடையவர். அன்பாகப் பழக, இதமாகப் பேச, நட்புப்பாராட்ட பெருமனம்
படைத்த பெருமகன் இவர்.
வாழ்க்கைப் பாதையின் தடைக் கற்களைக் கண்டு மிரளாமல் அவற்றை முன்னேற்றத்துக்கான படிக்கற்களாக மாற்றி அமைத்த சாதுரியச் சம்பவங்கள். தோல்வி களையும் துன்பங்களையும் கண்டு துவண்டு விடாமல் தொடர்ந்து விடாமுயற்சி மூலம் ஈட்டிய வெறிவெளிப்பாடுகள், துயரங் களிடையே கற்றுக் கொண்ட படிப்பினை களுடன் விடாமுயற்சியும் தன்னம்பிக் கையும் அவரை வீரனாக மிளிரச் செய்தது.
அன்பு செய்வதைத் தவம் போற் பயிலும் அறிஞர். வயதாற் பெரியவர். உழை ப்பு அனுபவத்தால் உயர்ந்தவர். பல மாணவர் களின் வாழ்க்கைக்கு ஒரு நல்வழித் திருப்பு முனையாகத் திகழ்ந்தவர். வாழ்க்கை யிலே திருப்பங்கள் ஏற்படுவது இயல்பு. அவற்றி னால் நிகழக்கூடிய விளைவுகள் சிறியன வாகவோ அன்றிப் பெரியனவாகவோ இருக்கலாம். இத்திருப்பங்களுக்கான காரண ங்கள் துரும்பாகவோ தூணாகவோ அமைய
லாம். என்குரு தன்னை உருக்கி மாணவனை
253 -

Page 287
நல்வழியில் திருப்பிய ஒரு மகான் இளமைத்துடிப்புள்ள முதிர்ச்சி. ஆனால் முது  ைம யி ன் நிழல் கூட இவரி ன் ஆளுமையின் நிழலைத் தீண்ட முடியாது. மக்களும் மனித சமுதாயமுமே இவர்படித்த பள்ளியும் கல்லூரியும். இன்று பல பள்ளிகளும் கல்லூரிகளும் இவர் எழுத்தைப் பாடமாக ஏற்றுக் கொண்டிருக்கின்றன. இவரது பார்வையின் தூரம் மிக விரிந்தது. பிரபஞ்சத்தைப்போல் எல்லையற்றது.
ஒரு மனிதன் உதிர்க்கும் வார்த்தைகள், அவன் மனதைக் காட்டும். என் குருவின் வார்த்தைகளில் அவர் மனம் தெரிகின்றது. காலத்திற்கேற்ற மனிதனை உருவாக்க வேண்டும். காலங்கடந்த ஞானங்களைப் பேசிக் காலத்திற்கு ஒவ்வாத மனிதர்களை உருவாக்கக் கூடாது என்கின்ற அவரது கொள்கை என்றும் தேசிய மகுடத்தில் வைரமாக ஜொலித்துக் கொண்டிருக்கும்.
அவர் எந்த நிலையிலும் தன் கொள்கைகளை
GOKK GDX
കnഒഴഞ്ഞു9, 9ഖരഗ്ര കഥൂg

விட்டுக் கொடுக்காதவர். உள்ளத்தில் ஒன்று உதட்டில் இன்னொன்று என்பதே இல்லா தவர். உள்ளத்தில் உள்ளது எழுத்தில் மட்டுந் தான் என்றில்லை. மேடைப் பேச்சிலும் அப்படியே ஒலிக்கும். மனம் திறந்து பேசும் மனிதரான இவர் எதிர்ப்பு எதுவும் இல்லா தவர். எந்த நேரமும் கலகலப்பான சிரிப்பு இவருடன் கூடப்பிறந்த சொத்து. வாடா, என அழைத்துக் கூறிய ஆலோசனைகள், புத்தி மதிகள். குழப்பநேர சமாதான முயற்சிகள். இவரை என்மனம் ஏற்ற நற்குருவாக அமர்த் தியது. அசையாதோரைக் கூட அசைக்க முடியும் என்ற நம்பிக்கையும் உறுதியும் கொண்டு வடம்பிடிக்கத் தயங்காதவர். இந்த இராமருக்குத் துணையாக இலட்சுமணராக நிற்பேன். இந்தச் செயல் வீரர் இன்னும் பல சாதனைகளைப் புரியப் போகின்றார். வாழ்த்துக்கள். நிலைத்த புகழுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் பல்லாண்டு இன்புற்று இனிதே வாழ, மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
5ー○
254

Page 288
bsUL69
யாழ் மண்ணில் ஒரு
கலைக்கூடம்
கமலநாதன் சேர்இனது உருவாக்கம் கல்வியற் கல்லூரி அதன் நாமம் ஆசிரியப் பயிற்சி அதுவே நோக்கம்
கல்லூரி வளாகத்தில் முதல் நாள் கறுப்பான தோற்றத்தில் ஒரு மனிதன் மிடுக்கான பார்வையில் முழித்தோம் பீடாதிபதிநம்ம சேர் பின்னர் தெரிந்தோம்.
நேரிய நடையுடை நாயகன் நேர்வழிச் செல்லும் பெருமகன் பழக்கத்தில் நல்ல உத்தமர் சமூகத்திற் பற்றுடை சேவகன்
കോഴ്ച 9ഖരിത്ര കംvg
 
 

»GGO ର) s pab.------
S. Rajeev Ma/16/06, 2nd Year Batch 7)
காவியநாயகன் இவர் காவியம் சமைக்கையிற் காவிய சோகங்கள் வேண்டிய பேச்சுக்கள் சந்தித்த தடைகள் பெற்றிட்ட வேதனைகள் கடந்தே பிறந்தாள் நன்றே கல்லூரி மகவு
கல்லூரி வரலாற்றில், சேர் பொன்னான பேரெழுத்து கல்லூரி முற்றத்தில், சேர் விழுதுவிட்ட பெருவிருட்சம் கல்லூரிச் சுற்றத்தில், சேர் முதற் பிள்ளை எம் நெஞ்சத்தில், சேர் அணையாத் தீபமன்றோ!
மணிவிழாநாயகரே மணிவாழ்வு வாழனும் நீர் முடிசூடாமன்னவரே முழுதாய் மனதிற் குடிகொண்டீர் வேலன் அடியவரே வேண்டும் நீர் எமக்கு கல்லூரி மகவுகள் எம் வாழ்த்துக்கள் வாழி வாழி.
255 -

Page 289
ക0ഒഴ്ച ിഖഭഴ കയ്പൂd
ஈழவளநாட்டினுக்ே திலகமென விளங்கு எழில் பெருகு யாழ்ட என்ற திருவூரில்
வீழாத வளமாக ஆ மாளாத கல்வியினை வானார வளர்த்தெடு வல்லமையே வாழி சிங்காரச் சிவப்பு மன ஓங்காரச் சிரிப்பொ6 பாங்காய் உயர்ந்து நீ
கலைக் கோயில் தந் ஆண்டவன் அடியி ஆன்மீகம் பெருக்ெ ஆற்றல் மிகு ஆளு நேர்த்தியாக வளர்த்
ஏற்றமிகு மாணவை காத்திரமாய்க் கடை
கற்றவநாக்கிய கமல
 

பேராசானுக்குப் புகழாரம்
பூநீ கந்தபாலன் ஜெயராம் (ரமணன்), கல்விசாரா ஊழியர், யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரி .
HHH O
5ाrां
பபாணம்
றாகப் பெருக்கெடுத்த
த்த
பநீ
*ண்ணில்
மியாய்
ற்கும் தவனே வாழி!
னில்
கடுக்க
66)Ls)6)
தெடுத்து
J
ந்தெடுத்து
நாதனே வாழ்க.
256 -

Page 290
பேராசான் கலாநிதி திருநாவுக்க பசுமை நிறைந்த மீடீரும் அன்பு உள்ள
கலாநிதி தி.கமலநாத தேசியக் கல்வியியற் அதனை வளர்ப்பது
பான முகாமையா யாழ்ப்பாணம் தேசி
இன்றைய வளர்ச்சியு
இளம் முகிழ்நிலை ஆசிரியர்களுக்குச் சே இலட்சிய பூர்வமாக யாழ்ப்பாணம் தேசியக் யூடாக வழங்கத் தன்னைத்தியாகம் செய்தவர் ஆசிரியத்துவ பாத்திரத்தின் அனைத்துப் பரி இளம் ஆசிரியர்களுக்கு வழங்கி அதன் மூல வளர்ச்சிக்கு உதவியவர்.
קלקלקלקלקלקלקלקלקלקלקלקלקלקלקלקלקלקל
கலாநிதி தி.கமலநாதன் கல்லூரியை ஆரம்பிக் கட்டத்தில் இக் கல்லு சந்தித்துக் கல்லூரியி பணியும் மிக முக்கிய
கூறக் கடமைப்பட்டது
കnഒഴ്ച 9ഖഭഴ കഠ൬
 
 

ரசு கமலநாதன் அவர்கள் பற்றிய த நினைவுகளை ங்கள் அவர் பற்றி.
ன் செயலாற்றல் உள்ள சிறந்த பீடாதிபதி. ஒரு கல்லூரியை எவ்வாறு உருவாக்குவது, எவ்வாறு தொடர்பான தரிசன நோக்குமிக்க அர்ப்பணிப் ளர். அவரது ஆற்றலின் வெளிப்பாடே யக் கல்வியியற் கல்லூரியின் தோற்றமும் மாகும்.
நிஹால் ஹேரத் முன்னாள் பிரதம ஆணையாளர், நிபுணத்துவ ஆலோசகர், கல்விக் கல்லூரிப் பிரிவு
856,oofinu Ioniei.
קאלפאלפאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלסאלס
வைமுன் பயிற்சியை,
கல்வியியற் கல்லூரி கலாநிதி.தி.கமலநாதன். மாணங்களையும் இவ்
ம் எம் பிரதேசக் கல்வி
திரு.ப.விக்னேஸ்வரன் கல்விப் பணிப்பாளர் - வலிகாமம்
வலயக் கல்வி அலுவலகம்
எ யாழ்ப்பாண மண்ணில் தேசியக் கல்வியியற் ந்க அடிப்படையானவர் யுத்த இக்கட்டான கால ாரியை ஆரம்பித்துப் பல்வேறு சவால்களைச் ன் இன்றைய வளர்ச்சிவரை அவரது பங்கும் மானது. எமது கல்விச் சமூகம் அவருக்கு நன்றி
|.
கலாநிதி த.கலாமணி சிரேஷ்ட விரிவுரையாளர், கல்வியியற்றுறை, யாழ்ப்பாணம் பல்கலைகழகம்.
257 -

Page 291
2000ஆம் ஆண்டு ே கல்வியியற் கல்லூரி பிரதேச இளைஞர்களு போன்ற வளங்கள் கு புத்துணர்ச்சியுடன் க கலாநிதிதிகமலநாதன்
u III/
எமது யாழ்ப்பாணம் தேசியக் கல்வியிய காலத்திலிருந்து இக்கல்லூரியிற் கடமையா அனுபவங்களைப் பெற்றேன். மிக வளங்க பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நாம் கL கடுமையாக உழைத்தோம். இதற்குச் சரியான எமது கல்லூரியின் முதலாவது பீடாதிபதி கல அவர்களேயாவார். தனி ஒருவராக வந்து இ கல்லூரியின் இன்றைய வளர்ச்சிக்குக் காரண டைய கல்விச் சேவை போற்றுதலுக்குரியது கூடுதலாக உழைக்கவேண்டும் என்ற உண கல்லூரி வளர்ச்சியில் கணிசமான பங்கை தலைமைத்துவம், ஆளுமை, முகாமைத்துவ வளர்ச்சிக்குக் குறியீடுகளாக அமைந்தது. அ சேவையாற்ற இறையருள் வேண்டுகின்றேன்.
பிரதம
קלקלקלקלקלקלקלקאלקלקלקלקלקלקלקלקלקלקל
2000 ஆம் ஆண்டு
வெளிச்சிறைச்சாலை பயங்கரங்கள். வசதி கொழும்பு வெளிநா வேளை கலாநிதி திசு சொந்த வீடு அழி குடும்பத்தை விட்டுத் வந்தார். இலட்சிய ே
தேசியக் கல்வியியற் கல்லூரியை, பிரமாண்டம படைத்தவர். அப்பெருமனிதர் வரலாறு பொன்
ക0ഒഴ്ച 9ിഖരിത്ര കഥങുd
 
 

ம மாதம் 2ஆம் திகதி யாழ்ப்பாணம் தேசியக் யை இக்கட்டான சூழலில் ஆரம்பித்து, எம் ரூக்கு நல்லாசிரியப் பயிற்சியை வழங்கி, எம் ன்றிய கிராமப்புற பாடசாலை ஏழை மாணவர்கள் ற்க இளம் ஆசிரியர்களை உருவாக்கித்தந்த
அவர்களைப் போற்றுகின்றேன்.
திரு.S.வாமதேவன் அதிபர், கோண்டாவில் இராமகிருஷ்ண வித்தியாலயம்.
ற் கல்லூரி ஆரம்பித்த ாற்றும்போது பல நல்ல 5ள் குறைந்த நிலையில், டமையாற்றினோம். மிகக் வழிகாட்டிய தலைவராக, ாநிதி தி.கமலநாதன் சேர் க் கல்லூரியை ஸ்தாபித்து
ாமானவர் அவர். அவரு து. எமது மண்ணுக்காகக் ர்வை கல்விசாரா ஊழியரிடையே ஏற்படுத்தி
நாம் வகிக்க வழிவகுத்தவர். அவருடைய நுட்பங்கள், ஆற்றல், இயல்புகள் கல்லூரியின் அவர் ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து கல்விச்
திருமதி நிஷாந்த வடிாமினி எழுதுநர் - யாழ் தேசியக் கல்வியியற் கல்லூரி. קאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאל
யாழ்ப்பாணம், ஏன் தமிழ்ப்பிரதேசமே திறந்த }யாக இருண்ட நிலையில். யுத்த சூழற் திபடைத்தவர், புத்திஜீவிகள், கல்வியாளர்கள், டுகளுக்கு ஒடிச் கொண்டிருந்த அசாதாரண மலநாதன் அவர்கள், யாழ்ப்பாணத்தில் தனது க்கப்பட்ட நிலையில் வசதிவாய்ப்புக்கள், தனி ஒருவராக இக்கல்லூரியின் பீடாதிபதியாக நோக்குடன் சவால்களை வெற்றிகண்டு, யாழ் ான கட்டட வசதிகளுடன் உருவாக்கிய சாதனை
எழுத்துக்களாற் பொறிக்கப்பட வேண்டியது.
திரு.து.கிருபாகரன், 1ஆம் அணி, முகிழ்நிலை ஆசிரியர்.
258

Page 292
1ஆம் அணி முகிழ்நீ தேசியக் கல்வியியற் தி.கமலநாதன் அவர் ஆசிரிய கலாசாலையி களுக்கு மத்தியில்,
ஆசிரியர்களாக்கப்பட்
வரலாற்றுக் காவியம், !
தி.கமலநாதன் அவர்கள் எமக்குத் தொழில் வாழ்
אלקלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאל
எந்தச் சவால்களையும் எதிர்கொண்டு ஆசிரி காணும் ஆற்றல் எமக்கு யாழ்ப்பாணம் தேசிய யிற் கிடைத்த பயிற்சியினால் ஆகும். இதற்கு 6 எமது கல்லூரியை ஆரம்பித்த பிதாமகன், அவர்களாவார். அவர் நீண்ட காலம்
இறையருளை வேண்டுகின்றேன்.
אלקלקלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקלקל
யாழ்ப்பாணம் தேசிய இருந்து நாளொரு
கல்லூரியை வளர்க்க, நேரத்திலும் கடமைய எமது சமூகத்திற்கே ஒ தேசக் கட்டுமானச் சி
பீடாதிபதி,கலாநிதிதி.
ക0ഒഴഞ്ഞുഴ ിയരഗ്ര കഥഒd
 
 

லை ஆசிரியர்களாகிய நாம், யாழ்ப்பாணம் கல்லூரியை உருவாக்கிய சிற்பி கலாநிதி. களுடைய மூத்த பிள்ளைகள். கோப்பாய் lன் ஒரு பகுதியிற் பல பல வளப்போதாமை எம் பீடாதிபதி அவர்களால் இலட்சிய டோம். எம் மூன்று வருடப் பயில்வு, ஒரு இக்காவிய நாயகன் எமது பீடாதிபதி, கலாநிதி வளித்த அப்பெருமகன் பல்லாண்டு வாழ்க.
திருமதி க.நட்பிணி, 1ஆம் அணி முகிழ்நிலை ஆசிரியர்.
קאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלפאלקלל
பத் தொழிலில் வெற்றி க் கல்வியியற் கல்லூரி வழிகாட்டிய பெருமகன் கலாநிதி தி.கமலநாதன் கல்விச்சேவையாற்ற
செல்வி.வ.சிவாஜினி, 1ஆம் அணி முகிழ்நிலை ஆசிரியை.
קאלקאלקאלקאלקלקלקלקלקלקלקאלקאלקאלקאלקאלקאלפאלקאל
பக் கல்வியியற் கல்லூரி ஆரம்பித்த நாளில் மேனியும், பொழுதொரு வண்ணமுமாக இரவு பகலாக யுத்த சூழலிலும், ஊரடங்கு சட்ட ாற்றி, கல்வியலாளர்கள், முகிழ்நிலை ஆசிரியர் ஒரு முன்மாதிரியான கல்வி முகாமையாளராக, ற்பியாகச் செயலாற்றியவர் எம் அன்புக்குரிய கமலநாதன் சேர் அவர்கள்.
திரு.மு.கேசவன், 1ஆம் அணி முகிழ்நிலை ஆசிரியர்.
259

Page 293
எம் வாழ்க்கையில் ம பீடாதிபதி, கலாநிதி தி யாழ்ப்பாணம் தேசியச் யில் பயின்ற நாட்கள். ஆ களை எதிர் கொண்ட (
சிறந்த ஆசிரியரா பீடாதிபதி அவர்கள்.
கல்லூரிக்குப் புதிய விளையாட்டு மைதானம் ெ தில் மோட்டார் சைக்கிள் ஒட்டம். இனி இச்சாத
ქმc
אלפאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקלקלקילפלסלקאל
முகிழ்நிலை ஆசிரியர்கள் புத்தாக்கத் தேர்ச்சிச புதிய ஆக்கங்களையும், நூல்களையும் ெ அதற்கான களங்களை, எமக்கு அமைத்து பெருமகன். பீடாதிபதி, கலாநிதி தி.கமலநாத ஒவ்வொரு முகிழ்நிலை ஆசிரியர் இதயத்திலு விளக்காகப் பிரகாசித்து வாழ்கின்றார்.
קאלקאלקאלקאלקאלקאלקאלקלקלקלקולהלקאלקלהלילהלתליל
மனித வாழ்வின் ஆர
உயர்கல் விக்கும், உ என்றவகையில் இத்து கல்லூரியில் நிறுவிய ப செயல்நிலை ஆய்வுக் நல்லாசிரியர்களாக மு
கலாநிதிதிகமலநாதன்
காலத்தை 9வன்ற கமல/e
 
 

றக்கமுடியாத நாட்கள் கமலநாதன் சேருடன் கல்வியியற் கல்லூரி ஆரம்பத்திற் பல சவால் Tமக்கு, நல்வழி காட்டி 5 உருவாக்கியவர். அவருடன் இணைந்து ாங்க நாம் நடாத்திய பொருட்காட்ச், அந்தரத னைகளை யாராற் செய்ய முடியும்.
ந.ஞா.அன்ரனி ஞானராச், திரு.க.தயேந்திரன் இரண்டாம் அணி முகிழ்நிலை ஆசிரியர்.
קאלקאלקאלקאלקאלקאלקאלקאלהאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאל
ளைப் பெறவேண்டும். வளியிட வேண்டும். துத்தந்து வழிகாட்டிய ன் அவர்கள். அவர்
லும் வழிகாட்டும் ஒளி
திரு.ப.கஜேந்திரன், இரண்டாம் அணி முகிழ்நிலை ஆசிரியர்.
פלפלסלקלקלקאלקאלקאלקאלקאלקאלסאלסאלסאלסאלסאלסאלסאל
"ம்பக் கல்வித்துறையே இடைநிலை மற்றும்
வப்பான வாழ்க்கைக்கும் அடிப்படை றையை யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் ல்வேறு பாடசாலை சார்ந்த செயற்றிட்டங்கள், 3ளுக்கு வழிகாட்டி, இத்துறையில் எம்மை கிழ்க்க வைத்த பெருமகனார், எம் பீடாதிபதி அவர்கள்.
செல்வி.சி.வனஜா, இரண்டாம் அணி முகிழ்நிலை ஆசிரியர்.
260

Page 294
யாழ்ப்பாணம் தேசிய பிரமாண்டமான கட்
நோக்கை வெற்றிகண் அவர்கள். வெற்றி இ.
முடியும் என்பதற்கு எ
வழிகாட்டியுள்ளார்.
לקאלהאלהאלהאלקאלקאליאלפאלפאלפאליאלקאלקאלהאלקאלקאלפאלקאל
கடமை, கண்ணியம். கட்டுப்பாடு, ஒழுக்கமு உருவாக்க வேண்டும் என்ற அவாவுடன் எL கண்டிப்புடனும், அன்புடனும் வழிநடாத்தி ந6 ஆக்கிய பெருமை கலாநிதி தி.கமலநாதன் சே அவரது அயராத உழைப்பும், அர்ப்பணிப்ப என்றும் நிலைத்திருக்கும்.
ללללללללללללללללללל
சிந்தனை - சொல் - { செயற்படுத்திக் காட் இருக்க வேண்டும் எ காட்டிய எமது பீடா:
மாவட்ட மாணவர்கள்
வளர்ப்புத் தந்தையா நீடூழி காலம் சிறப்பாக
കnങുഴഞ്ഞുഴ ിഖിത്ര കഥഒd
 
 

க் கல்வியியற் கல்லூரிக்கு நிரந்தரக் காணியிற் டடம் அமைக்கவேண்டும் என்ற இலட்சிய ட பெருமையாளர் கலாநிதி தி.கமலநாதன் சேர் லக்குகளைச் சாதனைகளை எவ்வாறு படைக்க
டுத்துக்காட்டான பெருமனிதராக அவர் எமக்கு
திரு.சி.அகிலன், மூன்றாம் அணி முகிழ்நிலை ஆசிரியர்
קאלהאלקאלקאלקאלקאלקאלפאלפאלקאלקאלהאלהאלקאלקאלקאלקאלקאלקאי
ள்ள நல்லாசிரியர்களை மது பெற்றோரைப்போல
bலாசிரியர்களாக எம்மை
ர் அவர்களையே சேரும்.
ான கல்விச் சேவையும்
6F6üoofíl. GÈ. EĐJILGOOTLOT6ůÓloofl, நான்காம் அணி முகிழ்நிலை ஆசிரியை.
קאלקאלקאלקאלקאלקאלקאלקאלפאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלק
செயல் என்ற மகுடவாசகத்திற்கு ஏற்ப நடந்து - டியதுடன், சிறந்த ஒரு நல்லாசிரியர் எவ்வாறு “ன்பதற்கான உதாரணமான புருஷராக வாழ்ந்து திபதி கலாநிதி தி.கமலநாதன் அவர்கள் வெளி ளின் நலன்களை மிகச் சிறப்பாகக் கவனிப்பார். க இருந்து, எம்மை நல்லாசான்களாக்கிய அவர் 5 வாழ வாழ்த்துகின்றோம்.
செல்வி.சி.நூர்ஜஹான் முகமட், உவைஸ்,
நான்காம் அணி முகிழ்நிலை ஆசிரியை.
261 -

Page 295
எமது பீடாதிபதி, கல வளர்ப்புப் பிள்ளை பாசம், முன்மாதிரிச் நல்லாசிரியராக்கினா தனிமனிதராக வ
வேதனைகள், தியாக
காண்பதரிது.
לקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקלקלקלקלקלקלקלקל
யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லு வைத்ததிலிருந்து பத்தோடு பதினொன் சாதனைகள் செய்யவேண்டும் என என்னை தில் தேசிய ரீதியில் முதலாம் இடம் பெற்ற மு: என்ற பெருமையை நான் பெறத் தூண்டு பீடாதிபதி, கலாநிதி தி.கமலநாதன் அவர்கள். வாழ அவரை வாழ்த்துகின்றேன்.
அன்புக்கினிய தந் பயிற்சிபெறத் தன்ன
அவர்கள். நாம் பயி அப்பெருமகனின்
கல்வியியற் கல்லூரி என்றும் நிலைத்திரு போகும் அனைவரு
ക0ഒഴ്ച 9ഖരിഴ കഥൂ
 
 

ாநிதி தி.கமலநாதன் சேர் அவர்கள் எம்மைத் தம் களாகத் தத்தெடுத்து, கண்டிப்பு அன்பு, பரிவு, செயலாற்றுகைகள் மூலம், எம்மைச் சிறந்த ர், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லுரியைத் ளர்க்க அவர் பட்ட பாடுகள். துயரங்கள்,
கங்கள் பலபல இவ்வாறன இலட்சிய மனிதரைக்
செல்விது.றொக்சிவழினி, 5ஆம் அணி முகிழ்நிலை.
פאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקאלקלקלקלק
லூரியிற் காலடி எடுத்து றாக இருக்காமற் பல ஊக்குவித்து, சாரணியத் தலாவது தமிழ் மாணவன் தல் வழங்கியவர். எமது
என்றென்றும் நல்வாழ்வு
திரு.J.கேதீசன், 6ஆவது அணி முகிழ்நிலை ஆசிரியர்.
தையாய் எம்மை அரவணைத்து, நல்லாசிரியர் ]ன அர்ப்பணித்தவர், கலாநிதி தி.கமலநாதன் சேர் வின்ற காலத்திற் பிரியாவிடை பெற்றுச் செல்லும் பணி உயர்வானது. யாழ்ப்பாணம் தேசியக் ரியைக் கட்டுவித்த அப்பெருமகனாரின் சேவை }க்கும். இக் கல்லூரியிற் பயின்ற, இனிப் பயிலப் }ம் அவருக்கு நன்றியுடையவர்களாக இருப்பர்.
செல்வி.B.தாட்சாயினி, 7ஆவது அணி முகிழ்நிலை,
bafflou I.
262 -

Page 296
பீடாதிபதி தலைமைத்து
ஆசிரிய
யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரியின் முதலாம் அணி மாணவன் என்ற வகையிற் கல்லூரியின் உருவாக்கம் மற்றும் ஆரம்பகால வளர்ச்சி பற்றிய நேரடி அனுபவங்கள் ஊடாக, முதற் பீடாதிபதி யாகிய தி.கமலநாதன் அவர்களை, கல்விசார் முகாமையாளருக்குரிய ஆளுமை, பண்பு களை கொண்டவராகவே என்னாற் பார்க்க முடிகினறது. புதிதாகத் தோற்றம் பெற்ற கல்லூரியை, சிறந்த நிறுவனமாக, நிறுவன மயப்படுத்தப் பல சவால்களை எதிர்கொண் டதையும், அதற்கு ஊடாகப் பல சாதனை களை உருவாக்கியதையும் சுட்டிக்காட்ட
(Մ)tԳԱվմ).
எந்த ஒரு பணியிலும் 100% வினை திறனை எதிர்பார்ப்பது இயலாத காரியம், அதிலும் குறிப்பாக முகாமைத்துவப் பணி என்பது பல இயல்புகளுடன் நேரடிமறைமுக தொடர்புகளின் விளைவாக
41vep49eg9 aeavé
 

அவர்களின்
வப் பார்வையில்.
R பரராஜசிங்கம் இராஜேஸ்வரன், (முதலாம் அணி மாணவன்) f, u/rg66ooOT flooroon(6 (8p.5.5.5. LITLrooo, தீவகக் கல்வி வலயம்.
அமைவது. அவருடைய முகாமையின் சாதக நிலையை சமகாலத்தில் நிறுவனத்தின் விளைதிறன், வினைதிறன் உடன் ஒப்பிட்டு உறுதிப் படுத்திக்கொள்ள முடிகின்றது. இது பீடாதிபதி யின் முகாமைக்கு மைல்கல்லாக
அமைகின்றது.
"தனது துறையிற் பணியில் ஈடுபட்டுள் ளோரை முறையாக வழிநடத்தி அலுவல் களை நிறைவேற்றுகிறார். அவரிடம் திறமையும் தலைமைத்துவமும் உள்ளன. பிறர்மீது மேலாண்மை செலுத்தும் அதிகாரம் உள்ளது. (பேராசிரியர் ரெறி, முகாமைத்துவ கொள்கைகள்) இக் கருத்தினை உள்வாங்கிய வராகத் தன்னுடைய பணியை இவர் முன்னெடுத்தார். அதனூடாக ஒவ்வொரு நகர்வுகளையும் திட்டமிட்டு நகர்த்தினார்.
நிர்வாகம்சார் பணியமைப்பு செயற்
பாட்டுக்கான பதவி நிலைகள், பொதுவாகக் கீழ் காட்டப்படும் இரு நிலைகளிற் பொது வாக இடம் பெறுவதை இனங்கண்டு கொள்ள லாம்.
1. ஏற்கனவே உள்ள ஒரு நிறுவன அமைப்
புக்கு, முகாமையாளராகச் செயற்படல் 2. புதிதாக ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து
அதனை கட்டமைப்பு ரீதியில் நிறுவன
மயப்படுத்தி இயக்குதல்.
263

Page 297
முதலாவதாக அமைவது பெரும் பாலும் எல்லோருக்கும் கிடைக்கும் பதவி நிலைகளாக அமைகின்றன. இரண்டாவாதாக அமைவது ஒரு சில ஆளணியிருக்கே. இத் தகைய பின்னணியிலேயே எமது பிரதேசத் தின் கல்விசார் நிறுவனத்தின் முதல் பீடாதி பதியாகப் பொறுப்பேற்றுப் பல பணிகளை முன்னெடுத்தார். இதனாற் பல இடர்களை நேரடியாக சந்தித்தார். தன்னுடைய சுய ஆளுமை ஊடாகச் சாதகமாக மாற்றிக் கொண்டார். புதிதாக உருவாக்கப்பட வேண் டிய நிறுவனத்திற்குரிய கால கட்டுமானங் களையும், குறுகிய காலத்தில் தன்னுடைய தொடர்பாடல் வலுவினூடாக அபிவிருத்தி நோக்கி முன் நகர்த்தினார். பிரதேசத்தின் அபிவிருத்திக்கும், ஆசிரியத் தொழில்சார் மேம்பாட்டுக்கும், தொழில்சார் பெறுகைக்கும் காத்திரமான நிறுவனமாக மாற்றியமைத்தார்.
நிறுவனத்தைப் பொறுப்பு ஏற்று நடத்துபவர்க்குத் தலைமைத்துவம்சார் நிலை வலுவடையதாக அமைகின்றது. தலைமைத் துவப் பண்பு உருவாக்கநிலைகள் தனிப்பட்ட பிறப்புரிமை அடிப்படையிலும், சமூக நிலை சார் இடைவினைகளாலும் கட்டியெழுப் பப்படுபவை. பீடாதிபதியைப் பொறுத்த மட்டில் இரு நிலைகளிலும் இருந்தும் தன்னை உருவாக்கிக் கொண்டவராகவே என்னால் உணரமுடிகின்றது. விடாமுயற் சியில் ஈடுபடும் ஆற்றல் என்பவற்றின் அடிப்படையில் இவர் இயங்காற்றல் பெற்றார். ஒழுக்க உணர்வு, சுயகட்டுப்பாடு, தன்னம்பிக்கை, வகைகூறல், ஆக்கத்திறன், நேரமுகாமை ஆசிரியத்துவம்சார் திறன்கள். கட்டியெழுப்ப ஆரம்ப காலம் முதலே வசதிகள் அற்ற நிலையிலும் முதன்மைப் படுத்தி நடைமுறைப்படுத்தினார். ஏனைய
காலத்தை 9வன்ற கலை/e

ஆசிரிய பயிற்சி நிறுவனத்திற்கு முன் மாதிரி நிறுவனமாகத் திகழப் பல மாறுதல்களை மேம்பாடு நோக்கி அறிமுகம் செய்தார். அதன் மூலம் பல சிறப்புத் தன்மைகளைக் கல்லூரியின் பால் சமூகம் நோக்கக் காரண மாக அமைந்தார். ஆசிரியர்களுக்கான வாண் மைத்துவம் பரந்துபட்டதாகவும் ஆழமானதாகவும், ஆராய்வு நோக்கு உடையதாக அமையவும். எதிர்காலத்திற் பாடசாலைக் களத்திற் கையாளல்களை இலகுவாக மேற்கொள்ளவும். பல அனுபவங் களை உருவாக்கி வழிநடத்தினார். இணை பாடவிதான செயற்பாடுகளினூடான ஆளு மை விருதியில் தூண்டியாக விளங்கினார். ஆசிரியத்துவம், குருகுலக் கல்வி முறையில் மாற்றம் பெறுவதற்குரிய வடிவத்தை எமது மண்ணில் அறிமுகம் செய்தார்.
யாழ் தேசியக் கல்வியியற் கல்லூரி யில் பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் இன்று எமது பிரதேசத்திலும், எனைய பிரதேசங்க ளிலும் இப்பாடசாலைகளிலும், பணி புரிகின்றனர். எமது பிரதேச இளம் சந்ததியினர் வேலை வாய்ப்பைப் பெறவும். தமிழ்ப் பிரதேச மாணவர் களின் கல்வி மேம்பாட்டுக்கும், ஆசிரியர் புதிய பதவிகளைப் பெறவும், கல்லூரி செயற்பாடுகள் சிறப்பாக இடம் பெறவும் இவரின் முயற்சிகள் அளப்பரிது. எமது பிரதேசத்தில் ஒரு கல்வி நிறுவனம் ஆரம்பிக்கவும், படிப்படியாக வளர்ச்சி பெறவும், இன்று ஒரு நிறுவன மயப்பட்ட தன்மைக்கு மாற்றம் பெறப் பீடாதிபதி அவர்களின் செயற்பாடுகள் உயிர் நாடியாக அமைந்துள்ளது. தமிழ் கல்விச் சமூக வரலாற்றில் என்றும் இவருடைய நாமம்
உச்சரிக்கப்படும்.
26-4

Page 298


Page 299

HRUNAKKARASI KAWALANABAN
Date of Birth.
璽雲電
Nayanmaarikaddü. Nali Jaina
Education
(CD) / Nayanmarkaddu malhes Wari
Vidyalayam (ii) Hindul College (ii) Peradeniya University, B.A., Cey) V) Colombo University Dipin-Edu. V) afna University M.A.Ph.D.
eacher Service. Ö) KMZahira College, Kalmina: () BNAS Joseph College Bandawea (İ) / Jaffna Hindu College
eacher Education Services
(). Kopay Teachers raining College
(ii) Batticalo National College of
Education
(İ) Vavuniya National College of
Education
|s) Jafna University
Vice President
Vavuniya National College of Education
PeSiden
Laina National College of Education
EdTICētional Resea FC PubCatIOinS
Social Movements & Social
(i) Education and MostModern Works (ii) Educational Councelling (GAV), Magzines, Newspapers With Various
EGaona:Seas
Foreign Education Researches
Research works done inforeign Countries such as Norway, Canada, London, France, India, Japan etc.

Page 300
காலத்தை
வன்ற கமலம்
 

翡
翡