கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மட்டக்களப்புப் பிரதேசச் சாகித்திய விழா நினைவு மலர் 1993

Page 1
மட்டக்களப்புப் சாகித்திய
ഞങ്ങ് ഖ
3 $
மட்டக்களப் புப் பிரதேச
அமைப்புக்
CAD LŠS JAG Gm
9, 10 ஆவண
 
 
 
 
 
 

ச் சாகித்திய விழா (35 (9. նւլ:
- 1993.

Page 2


Page 3
மட்டக்களப்பு J-Ijjj.
நினை6
மட்டக்களப்புப் பிரதே
அமைப்ட
மட்டக்க
9, 10 ஆவ

ப் பிரதேசச் ப விழா
)] LDG) i
Ingrflui:
மலநாதன்
தசச் சாகித்திய விழா
புக் குழு,
களப்பு.
|ணி - 1993,

Page 4


Page 5
மட்டக்களப்பு, யூனி இ
சுவாமி ஜீவனான
ஆசிச்
தமிழ்க் கலையைப் பேணிக்காக்கும்
உழைக்கும் மட்டக்களப்புப் பிரதேசத் தமி வெளியிட விழைவது குறித்து மிக மகிழ்
ஒரு சமுதாயத்தின் பாரம்பரியப் கலைகள். நம் முன்னோரளித்த அருஞ் புதியன படைத்தலும், படைப்பாளிகள் கடமைகள். மட்டக்களப்பு மாநிலமானது வாழையாக வளர்த்து வரும் நாடு என்
வருகின்ற அனைவருக்கும் எமது பாராட
அவர் தம் அயராப் பணியால் ம நறுமணம் பரப்பி எமது சமுதாயத்திற்கு

ராமகிருஷ்ண மிஷன் ாந்த அவர்களின்
செய்தி
சீரிய பணியிலே துடிப்புடன் ஈடுபட்டு
ழ் சாகித்திய விழாச்சபை மலர் ஒன்றினை ம்ச்சியடைகிறோம்.
பண்பாட்டுக் களஞ்சியமாக விளங்குவன செல்வங்களாகிய அவற்றைப் பேணலும், ளை ஊக்குவித்தலும் நமது சமுதாயக் து இவ்வகைக் கலைகளை வாழையடி பதை மெய்ப்பிக்கும் வகையில் உழைத்து ட்டுக்கள் !
லரவிருக்கும் " சாகித்திய விழா மலர்
நன்மை பயப்பதாக!
இங்ங்ணம்,
சுவாமி ஜீவனானந்த

Page 6
திருமலை - மட்டுநகர் அதி. வண. ஜோசப் கிங்சிலி
ஆசிச்
மட்டக்களப்புச் சாகித்திய விழ பெருமகிழ்ன் டைகிறேன்.
அண்மைக் காலங்களிலே கலை,
ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டு வருவதை
வெளியீடுகள், மலர் வெளியீடுகள் ஆ இவை யாவும் தரமான கலாசாரப் ஐயமில்லை. இவையாவும் இங்கு வாழு களில் ஆழமாக வேரூன்றி, புதியதொரு அடைதல் வேண்டும்; மாறிவரும் உ வேண்டும். வெறும் உணர்ச்சிப் பிரவாக மட்டக்களப்பின் இன, மத ஒற்றுமை வேண்டும்.
இதுவரை நிலவி வரும் அந்த பாதுகாக்கப்படல் வேண்டும். நமது கை சமைத்தல் வேண்டும்.
இவ்வாண்டு இங்கு நடைபெ நிகழ்ச்சிகள் மேற்படி மேலான உணர் வாழ்த்தி இறையருள் வேண்டி நிற்கிறே

மறைமாவட்ட ஆயர்
சுவாம்பிள்ளை அவர்களின்
செய்தி
2ா மலருக்கு வாழ்த்துரை வழங்குவதிலே
கலாசார, வரலாற்று முயற்சிகளிலே
அவதானிக்க முடிகிறது ஆங்காங்கு நூல் கியன அடிக்கடி இடம் பெறுகின்றன. பிரசவத்தின் முன்மொழிவுகள் என்பதில் ம் சகல இன, மத மக்களின் பண்பாடு ந சிந்தனா உலகை நோக்கி வளர்ச்சி லகின் சவால்களுக்கு முகங்கொடுத்தல் :த்தினால் வேற்றுமைகளை வளர்க்காது க்கும் புரிந்துணர்வுக்கும் வழி வகுத்தல்
மேலான உணர்வுகள் உருக்குலையாது லை கலாசார முயற்சிகள் அதற்கு வழி
றும் மட்டக்களப்புச் சாகித்திய விழா வுகளை வளர்க்கப் பயன்படுமாக! என }ன்.
ண ஆயர் ஜோ. கிங்சிலி சுவாம்பிள்ளை திருமலை - மட்டக்களப்பு ஆயர்

Page 7
காத்தான்குடி ஜாமிஅதுல் பலா மெளலானா மெளலவி அல்ஹ எம். ஏ. முஹம்மது அப்துல்லாஹ்
ஆசிச்
'இஸ்லாம் எங்கள் வழி, இன்பத் தt இலட்சியமாகக்கொண்டு இனிய தமிழ் முஸ்லிம்கள் இஸ்லாமிய வழி நின்றுஇன்ப ஆக்கித் தந்துள்ளனர் இவர்கள்.
இஸ்லாமியச் சமயப் போதனைகள், ச பேசும் முஸ்லிம்கள் தமிழ்மொழியிலேயே லிம்களின் வேதநூலான அல்குர்ஆன் அறி அம்மொழியையும் அவர்கள் அறிந்திருப்ட அறிந்துள்ள தமிழ்ப்பேசும் முஸ்லிம்கள், தமிழை எழுதும் புதிய ஒரு முறைை அறபுத்தமிழ்" என்னும் ஒரு புதிய வடிவம் மொழியுடன் எவ்வளவு பிணைப்பைக் உணர்த்துகிறது.
தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் இe பெறும் தமிழ் சாகித்திய விழா, இரு இன பிணைப்பையும் வலுவடைய வழிசமைக்கு யொட்டிய சிறப்பு மலருக்கு எனது ந மகிழ்கிறேன்.
விழா சிறப்புடன் நிறைவுற எனது
நன்றி.

ஹ் அறபுக்கல்லூரி அதிபர் ாஜ் 'ஷைகுல் பலாஹ்" ற ஆலிம் (றஹ்மான்) அவர்களது
செய்தி
மிழ் எங்கள் மொழி’ என்பதைத் தமது மொழியை வளர்த்து வருகின்றனர் த் தமிழ் மொழியில் அரிய நூல்களை
மயப்பிரச்சாரங்களையெல்லாம், தமிழ் சிறப்பாகச் செய்துவருகின்றனர். முஸ் ரபுமொழியில் அருளப்பெற்றுள்ளதால், து அவசியமாகும். அறபு மொழியை அறபு எழுத்துக்களைக் கொண்டு யயும் கையாள்கின்றனர். இதனால், தோன்றியது. இது, முஸ்லிம்கள் தமிழ் கொண்டிருக்கிறார்கள் என்பதை
ணைந்து வாழும் மட்டக்களப்பில் நடை
மக்களுக்கிடையிலும் இணைப்பையும், ம் என்று நம்புகிறேன். இவ்விழாவை 5ல்லாசிகளை வழங்குவதில் பெரிதும்
நல்வாழ்த்துக்கள்.
முஹம்மது அப்துல்லாஹ் ஆலிம்
அதிபர்

Page 8
மெதடிஸ்த திருச்சபை வடக்குக் ! அருட்டிரு ஜே. விே
ஆசிச்
Dட்டக்களப்புப் பிரதேசத் தமிழ் டப்படும் சிறப்பு மலருக்கு ஆசிச் செ அடைகின்றேன்,
இவ்விழாவினைச் சிறப்பிக்கும் முகம நடைபெறவுள்ளன. பொருத்தமான தி றுக்கான பொறுப்புக்கள் ஒப்படைக்கப் அமையும் என்பதில் ஐயமில்லை. அமைய மொழி, கலை, கலாசாரம் பண்பாடு கும், மனுக்குலத்தின் மேம்பாட்டுக்காக பட்டுள்ளன, தன் இனத்தின், சமுதாயத் படுத்திய அதே வேளையில் ஏனைய இன பாடு ஆகியவற்றை மதித்துப் போ, இருந்துள்ளது. மட்டக்களப்புப் பெற்று விளங்கி வந்துள்ளது என்பதற மொழி, கலை கலாசாரங்களை வளர்த் பெரியார்கள், கலைஞர்கள் இதற்கு சான், பல்வேறு காரணங்களால் மங்கியநில கலாசார, பண்பாட்டுக் கூறுகள் இச் பெற்றுச் சுடர் ஒளிபரப்ப வேண்டும். இவை இனங்களிடையே புரிந்துணர்வையு ஏற்படுத்திச் சமுதாயத்தின் மேம்பாட்( இதற்கு இச்சாகித்திய விழா பெரிது களையும் வழங்க இறைஞ்சுகின்றேன்.

ழேக்கு மறை மாவட்டத் தலைவர்
வகநாதன் அவர்களின் செய்தி
tச் சாகித்திய விழாவினை ஒட்டி வெளியி ப்தி வழங்குவதையிட்டுப் பெருமகிழ்ச்சி
ாகப் பல்வேறு கலை, கலாசார நிகழ்வுகள் றமைமிக்க அமைப்பாளர்களிடம் இவற் பட்டுள்ளன. எனவே இவ்விழா சிறப்புற
வேண்டுமென்பதே எமது பேரவா. என்பன இறைவனின் அருட்கொடைகளா இவை மனிதனுக்கு இறைவனால் அருளப் தின் மேம்பாடடுக்காக அவற்றைப் பயன் ாங்களின் மொழி, கலை, கலாசாரம், பண் ற்றுவது தமிழ் இனத்தின் நாகரிகமாக பிரதேசம் இதில் தனித்துவம் ற்கு மட்டக்களப்பு மண்ணிலே தோன்றி ந்து அரும் தொண்டாற்றிய அறிஞர்கள், றாகவுள்ளனர். லையில் இருக்கும். எமது மொழி, கலை Fாகித்திய விழாவினாலே தூண்டுதல் இறைவனின் அருட் கொடைசளாகிய ம், ஒற்றுமையையும், சமாதானத்தையும், நிக்கு உறுதுணையாக அமைய வேண்டும். ம் பயன்பட இறைவன் எல்லா நல்லாசி
அருட்டிரு ஜே. விவேகநாதன்
மெதடிஸ்த திருச்சபை வட கிழக்கு மறைமாவட்டத் தலைவர்.

Page 9
இந்து சமய கலாசார இராஜா பி. பி. தேவ
ஆசி
இந்து சமய கலாசார இராஜாங்க யோடு நாட்டின் பல பாகங்களிலும் நன விழாக்களின் ஓர் அம்சமாக மட்டக்கள வினையொட்டி வெளியிடப்படும் சிற தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்ச்சியடைகின்
இவ் ஆண்டின் தேசிய தமிழ் சா நடைபெறும் பிரதேச சாஹித்திய விழ பெருகச் செய்வதே நோக்கமாகக் கொள்
இவ் ஆண்டு விழாவின் பிரதான பட்டுள்ள நாட்டார் வழக்காற்றியல் மக்களின் வாழ்வுயர் பண்புகளைப் போ,
அவ்வகையாகப் பிரதேச விழாக்கள் பற்றிய சிந்தனைகளை வளர்ப்பதையு இலக்காகக் கொண்டுள்ளது.
மட்டுதகரைச் சூழ உள்ள கிராம வளத்துடன் திகழ்கின்றது. நாட்டார் பாடல்களும் இப்பிரதேசத்தில் செறிந்து
மட்டுநகர் பிரதேச தமிழ் சாஹித்திய முன் நிறுத்துவதோடு புதிய ஆய்வுச் கொடுக்கும் என எண்ணுகின்றேன்.
மீன்பாடும் தேன் நாட்டில் நிகழும் முன்னின்று உழைக்கும் அதிபர், ஆசிரிய குழுவினர் அனைவரையும் மனமார வா
முத்தமிழ் வித்தகன் சுவாமி விபு நடனப் பணிபுரியும் விபுலானந்த இை எனக்கு மேலும் மகிழ்ச்சி தருகின்றது.
Ig

ங்க அலுவல்கள் அமைச்சர்
ராஜ் அவர்கள் வழங்கிய
16)
அலுவல்கள் அமைச்சின் அனுசரணை டபெற்று வருகின்ற பிரதேச சாஹித்திய ப்பு தமிழகத்தில் நடைபெறும் விழா ப்புமலருக்கு எனது வாழ்த்துக்களைத் ன்றேன்
ஹித்திய விழாவிற்கு முன்னோடியாக
ாக்கள் தமிழ் உணர்வும், கலைவளமும் *ண்டவை.
கருத்தோட்டமாக அறிமுகம் செய்யப் என்னும் ஆய்வுத்துறை நாட்டுப்புற ற்றும் நோக்குடன் அமைக்கப்பட்டுள்ளது.
அவ்வப் பிரதேச இலக்கிய மரபுகள் ம் அக்கலைகளைப் பேணுவோர்க்கும்
ங்களில் கிராமிய இலக்கியம் மிகவும் பாடல்களும், நாடகங்களும், கதைப் கிடக்கின்றது.
ப விழா இப் பிரதேசத்தின் செழுமையை சிந்தனைகளுக்கும் தளம் அமைத்துக்
இவ் விழாவை வெற்றிமிக்கதாக்குவதில் ர், விழா அமைப்புக் குழுவினர், மலர்க் ழ்த்துகின்றேன்.
லானந்தரின் நாமம் கொண்டு இசை ச நடனக் கல்லூரியில் நடைபெறுவது
P. P. Gig5hu U Tgiġ
]ந்து சமய இந்து கலாசார இராஜாங்க அலுவல்கள் அமைச்சர் 1

Page 10
வர்த்தக வான ஜனாப் ஏ. ஆர். ஏ. ம6
6. yps
ஆசிச்
சாகித்தியம் என்பது மனித உளப்ப மியங்களை மேம்பாடு அடையச் செய்யு
சாகித்திய விழா மூலம் தொன்மைய பரிய கலை, கலாசார பண்பாடுகள் உ
பண்பு நெறி பரப்பும் சாகித்தியத் யிடுவதும் போற்றற்கரிய பெரும் பணிய
முத்தமிழ் வித்தகர் உயர்திரு விபுலா அமைந்த மீன்பாடும் தேனாடாம் மட் நடப்பது சாலவும் பொருத்தமே.
அடிகளார் சாகித்திய மண்டலத்தி வழிகாட்டலில் உங்கள் முயற்சி உயர்ச்சி
விழா சிறக்கவும், மலர் சிறப்பு கிடைக்கவும் எனது மனமார்ந்த நல்லா

mரிப அமைச்சர் ன்சூர் - எம். பி அவர்கள்.
செய்தி
ாங்கினை வளப்படுத்தி அவனது விழு
o opus) p6ll-d5l DTGjLD.
ம், கீர்த்தியும் நிறைந்த தமிழ்ப் பாரம் லகறியச் செய்யப்படுகின்றன.
துக்கு விழா எடுப்பதும், மலர் வெளி ாகும்.
னந்தரின் சாகித்திய சேவைக்குக் களமாய் டுநகரில் அவர் வழி நின்று செயற்பட
ல் பதித்த ஜெ7லிக்கும் முத்திரையின்
பெறுவதாக,
றவும் சாகித்தியத்தினால் நற்பேறுகள் சிகள்!
இவ்வண்ணம், ஏ. ஆர். ஏ. மன்சூர் - எம். பி.
வர்த்தக வாணிப அமைச்சர்.

Page 11
இந்துசமய கலாச திணைக்களப் ட
ஆசிச்
மட்டக்களப்புப் பிரதேச முன்னிட்டு வெளிவரும் அனுப்புவதில் மகிழ்ச்சியடை கலை இலக்கிய வளர்ச்சிக்கா ஞர்கள் எழுத்தாளர்களின் இம்மலரினைச் சிறப்புறத் விழாக்குழுவினர் பாராட்டிற்கு வாழ்த்துகின்றேன்.

TJ அலுவல்கள் பணிப்பாளரின்
செய்தி
சாகித்திய விழாவினை மலருக்கு இச்செய்தியை .கின்றேன். இப்பகுதியின் க உழைத்து வரும் கலை ஆக்கங்களைத் தாங்கிவரும்
தயாரித்து அளித்துள்ள குரியவர்கள். விழா சிறப்புற
க. சண்முகலிங்கம் பணிப்பாளர்.

Page 12
இந்துசமய கலாசார தமிழ் J963) LDë
திரு கா.
ஆசிச்
தமிழை இயல், இசை, நாடகம் எ பெருமை தமிழர்களுக்குண்டு. சங்ககால வளர்ச்சி பல்வேறு துறைகளில் பரிணா அலுவல்கள் இராஜாங்க அமைச்சும் த களை மேற்கொண்டு வருகின்றது.
பத்தாண்டுகளுக்குப் பிற்பாடு கண்ட 1991ம் ஆண்டு மிகவும் கோலாகலமா, விழா கொழும்பில் இடம் பெற்றது. பிரதேசங்களை இணைத்து விழாக்கோள் விழாவாக நடைபெற ஏற்பாடாகியுள்ள
முத்தமிழ் வித்தகர் விபுலானந்தா மட்டக்களப்பில் பிரதேச சாகித்தியவிழ உள்ளம் பூரிக்கின்றேன். இதற்காகக்கலாக ஆய்வுரை என்பவைகள் நடைபெறுவது விருப்பது பாராட்டிற்குரியது. இவை கூட்டும் என்பதில் ஐயமில்லை.
பிரதேச சாகித்திய விழாவை ஒழு தாரப் பாராட்டுகின்கிறேன். இனிதே இ நல்லாசிகளைத் தெரிவித்துக் கொள்கின்(

அலுவல்கள் இராஜாங்க சின் செயலாளர்
தயாபரன் அவர்களின்
O G} til
ன முத்தமிழாக வகுத்து, தமிழ் வளர்த்த ம் முதல் இக்காலம் வரை, முத்தமிழின் மம் கண்டுள்ளது. இந்துசமய கலாசார மிழின் வளர்ச்சிக்கு தன்னாலான பணி
டியில் முதன்முறையாகச் சாகித்திய விழா க நடைபெற்றது. சென்ற ஆண்டு இவ் இவ்வாண்டு சாகித்திய விழா பல்வேறு 9ம் பூண்டு, இறுதியில் மாபெரும் சிறப்பு
gil.
ர் பிறந்த மண்ணின், தலைநகரான ா சிறப்புடன் அமைவது கண்டு நான் Fாரப்போட்டிகள், கண்காட்சி, பண்பாட்டு டன் சிறப்பான மலர் ஒன்றும் வெளியிட முத்தமிழ் வளர்ச்சிக்கு மேலும் மெரு
pங்கு செய்த அனைவரையும் நான் மன இவ்விழா நடந்தேற என் இதயம் கனிந்த றேன்.
கா. தயாபரன் செயலாளர்.

Page 13
மட்டக்களப்பு மாவட்ட அர
ஆணையா
திரு. இ. மோனகுரு
ஆசிச்
கலை இலக்கியப் பிணைப்பு மனிதன் வது வரலாறு. கிராமத்திற்குக் கிராமம் குலையாது காக்கப்படலாம். ஆனால் மீ: களை நினைக்கும் போதே இனிக்கும். ெ காவடியாட்டம், கும்மி, கொம்பு விளைய கள் நமது மக்களின் வெள்ளையுள்ளத்திை வாங்கு வீரவாழ்க்கை வாழ்ந்தார்கள் என் எமது இஸ்லாமியச் சோதரர்கள் மிகவும் விளையாட்டு, நாட்டுப்பாடல் போன்றை வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை எடுத்து
காலம் மாறலாம். மக்களின் கஷ்டங் கள் கசங்கிவிடாது காக்கப்பட வேண்டும் சாகித்திய விழா, மக்கள் இதனை வரவே

சாங்க அதிபரும் மாவட்ட 1ளருமான
சாமி அவர்கள் வழங்கிய
O செய்தி
தோன்றிய நாள்முதல் இணைந்து செல் மாவட்டத்திற்கு மாவட்டம் கலை நிலை ன்பாடும் தேன்நாட்டுக் கலை இலக்கியங் நஞ்சம் நிறைவு பெறும். நாட்டுக்கூத்து, பாட்டுப் போன்ற நம் பரம்பரைக் கலை னப் பிரதிபலிப்பதுடன், அவர்கள் வாழ் பதையும் நிரூபிக்கின்றன. இதே போன்று போற்றிக் காக்கும் கோலாட்டம், வாள் வை அம்மக்கள் எவ்வளவு உற்சாகமாக க் காட்டுகின்றன.
கள் குவியலாம். ஆனால் கலை இலக்கியங் ). இதன் முதற்படியே மட்டக்களப்பு ற்க வேண்டுமென வாழ்த்துகிறேன்.
இ. மோனகுருசாமி
அரச அதிபர் மட்டக்களப்பு.

Page 14
14.
5.
6.
பொரு
பாரத அம்மானை.
என்ன கா சின்னத்தங்கம்.
16ஆம் நூற்றாண்டில் மட்டக்களப் மட்டக்களப்புப் பிரதேசத்தின்.
*அரங்கநாயகி".
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரு? கன்னித் தமிழ் அணங்கே.
மட்டக்களப்புத் தமிழும் மலையாள
மட்டக்களப்புத் தமிழகத்தில் முதல்
வைத்திய இரகசியம்.
மட்டக்களப்பின் நாடக அரங்கம்
19ம் நூற்றாண்டில் மட்டக்களப்பு
மட்டக்களப்புப் பகுதி நாடக முய
அழுகிறது சிரிப்பு.
& GDCA - e o . . . . . . ss.
முக்குகர் வரலாறு.

)ளடக்கம்
H. e e : e o esse e ».
b.
கிவரும்.
Tpth............
முஸ்லிம்.
P. ooooo see . . .
láid. -- · · · · · · · ·
ற்சிகள்.
2
ዘ 3
3
35
4 O
4
5
58
9
6 :
65
70
7

Page 15
ன்
முன
Dட்டக்களப்பில் நடைபெறும் பிரே
- னமாக இம் மலர் வெளிவருகிறது.
இன்று இப்பிரதேசம் எங்கும் புதிய வதை ஆய்வாளர் அறிவர். ஆக்க இலக் கவிதைத் தொகுதிசளும் மலர்களுமென வெளிவருகின்றன. இவையாவும் வரவிரு களாகக் கொள்ளலாம்.
1976 ஆம் ஆண்டு அனைத்துலகத் த பெரும்பேராசிரியர் சு. வித்தியானந்தன் நினைவு மலர்" ஒன்றினை வெளியிட்டது கூறப்பட்டுள்ளது.
“மட்டக்களப்புப் பற்றி ஆக்கபூர்வ இயன்றளவு தருவதற்கு இவ்வெளியீட்டிே மேற்படி கருத்தின் தொடர் வளர்ச் F, X, C, நடராசா அவர்களைத் தொகு மக்கள் வளமும் வாழ்க்கையும்' என்ற வளர்ச்சியாக மட்டக்களப்புப் பிரதேச
முயற்சியில் மிக இக்கட்டான சூழ்நிலை
இச் சந்தர்ப்பத்தில் ஒரு விஷயத் ஆய்வுகள் எவ்வளவு தூரம் வளர்ந்துள்ள
இன்றைக்கு நூறாண்டுகளுக்கு முன் தியோகத்தர் ஒருவர் மட்டக்களப்பின் பயனுள்ள ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளா சம்மாந்துறைக் கல்வெட்டு, வெருகல் ே புகள் மட்டக்களப்பின் பழைய நாடாக வெளிக் கொணர்ந்தார், இதுவரை கால நிகழ்த்தவில்லை. இக்கல்வெட்டுக்களில் நிரப்பப்படவில்லை. காலத்துக்குக் காலப் பிலேயேயுள்ளன.
மட்டக்களப்பில் வழங்கிய ஆணைக மட்டக்களப்பில் வதனமார் வழிபாடு,

றுரை
தச சாகித்திய விழாவின் நினைவுச் சின்
தோர் விழிப்பும் துடிப்பும் ஏற்பட்டு வரு கிய நூல்களும், ஆராய்ச்சி நூல்களும், இன்னோரன்ன படைப்புகள் அடிக்கடி }க்கும் நற் பிரசவம் ஒன்றின் அறிகுறி
iமிழாராய்ச்சி மன்றத்து இலங்கைக் கிளை தலைமையில் மட்டக்களப்பு மகாநாட்டு 1. அதன் பதிப்புரையிலே பின்வருமாறு
மான ஆய்வுகளையும், தகவல்களையும் ல ஒருசில முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன சிபோல 1980ஆம் ஆண்டில் வித்துவான் ப்யாசிரியராகக் கொண்டு **மட்டக்களப்பு நூல் வெளிவந்தது. இவற்றின் தொடா சாகித்திய விழா மலர் மிகக்குறுகிய கால பில் வெளிவருகிறது.
தை ஞாபகப்படுத்தக் கூடுமாயின் நமது னவென்பதைக் கோடிட்டுணர முடியும்.
பே திரு. ஹியூநெவில் என்னும் உயர் உத் மூலை முடுக்குகளெல்லாஞ் சென்று பல ர், நாடுகாட்டுப் பாவணிக் கல்வெட்டு, கோயிற் கல்வெட்டு, உகந்தமலைக் குறிப் அமைவு ஆகிய பலவற்றை முதன் முதலில் ம் நாம் அவைபற்றி ஆழமான ஆய்வுகளை அழிந்துபோன இடைவெளிகள் ஆராய்ந்து அவை மறு பிரசுரஞ் செய்யப்படும் நிலை
ட்டுங் காவியம், புறாவணக்க வரலாறு, பட்டிருப்பு அம்மன் கோயிலில் வழங்கிய

Page 16
ஐவர் காவியம், "தங்கையைக் கொல்லி"
தீக்குளித்தல் போன்ற பல விஷயங்கள் நூ யப்பட்டன. அதிகம் போவானேன், மட் வழங்கிய நீண்ட நாட்டுப் பாடல்கள், அ டுமன்றி நம்மவர் ஒரு காலத்திற் காது அவரால் ஆராயப்பட்டன. ஆனால் நா கொள்வதிலே சற்றுப் பின்தங்கிவிட்டோ
இது மட்டுமன்றி இங்கு மறைந்துள் னைகள், இராமர் அம்மானை, வசன நை வசனநடையிலான சுருதி விளக்கம், வைத்
இவைபற்றிய ஆய்வுகளும் பதிப்புகளு ஒரு கூட்டு முயற்சியாக நிறுவன ரீதியாக இதற்கு நாம் தயாராக வேண்டும். இன்று முன்வைக்க விரும்புகிறோம்.
இம் மலரிலே இயன்ற அளவு ஆய்விய உள்ளோம். மேற்படி நோக்கத்துக் கமை படைப்பாளிகளுக்கும், ஆசியுரைகள் தந்து எமது அரசாங்க அதிபர் திரு. ஆர். ே பாளர் திரு. காசிபதி நடராசா, இவர்க கொண்ட விழாக்குழு உறுப்பினர், அவ் உதவிய மலர்க்குழுவினர், வளர்மதி அச் நிகழ்ச்சி, பல்வேறு போட்டிகள் ஆகியவ, கொண்டவர்களுக்கும், இவ்விழா சிறப் விபுலானந்தர் இசைநடனக் கல்லூரி, செயலகம், மாநகர சபை, சமய நிறுவ திணைக்களங்கள். கூட்டுத் தாபனங்கள் மன்றங்கள், செய்தியாளர்கள், பொரு சகலருக்கும் எமது நன்றி.
O - 08 - 93

பற்றிய சுவையான கதைக் குறிப்புகள், று வருடங்களுக்கு முன்பே இவரால் ஆரா டக்களப்பிலே போர்த்துக்கேயர் மத்தியில் வர்தம் திருமணச் சடங்கு முறைகள் மட் குத்தித் துளைபோட்ட விபரங்கள் கூட ம் இவ்வாய்வுகளைத் தொடர்ந்து மேற் LD
ா ஏட்டுச் சுவடிகள் பல, பாரத அம்மா டையிலான இராமர் கதை, பிரமபுராணம் ந்திய ஏடுகள் என்பன அவற்றுட் சிலவாம்.
iம் தனிமனித சக்திக்கு அப்பாற்பட்டன. ; மேற்கொள்ளப்பட வேண்டிய தொன்று. இச்சிந்தனையையும் வேண்டுகோளையும்
ற் கட்டுரைசளுக்கு இடமளிக்க முயன்று வாகக் கட்டுரை, கவிதை தந்துதவிய து எம்மை ஊக்குவித்த பெரியார்களுக்கும், மானகுருசாமி, அயராதுழைத்த அமைப் ள்தம் தலைமையில் ஒழுங்குகளை மேற் வப்போது அறிவுரை நல்கி வழிநடத்தி சகத்தார், ஆய்வரங்கு, கண்காட்சி, கலை ற்றை ஒழுங்கு செய்தவர்களுக்கும், கலந்து புற நிகழப் மெரும் பணியாற்றிய சுவாமி
கிழக்குப் பல்கலைக்கழகம், மாவட்டச் னங்கள், பிரதேசச் செயலகங்கள், அரச ா, தனியார் நிறுவணங்கள், இலக்கிய ள்நனி கொடுத்தோர், விழாக்குழுவினர்
சா. இ. கமலநாதன்

Page 17
நாடறியா ஏடு
பாரத அ
வித்
மட்டக்களப்புத் தமிழகத்தில் அச்ே மறைந்து கிடக்கும் இலக்கியச் செல்வங்க ஒன்று. மட்டக்களப்பிலே சிறிதும் பெரிது இரண்டு பாரத அம்மானைகள் வழக்கில் அடிகளைக் கொண்ட அகவற் பாவால் பின்வருமாறு காணப்படுகிறது.
*ககூ0உ ஆம் ஆண்டு ( 1902 ) அம்மானை ஏடு எழுதி நிறை ♦ 60 0 0 0 0. குறித்த இந்த ஏட்டை எழு சேர்ந்த மகிழுரி சின்னத்தம்பிப் ( கண்ணுப்போடி . . இதை கதிர வண்ணான் மூத்த வண்ண - கிரயம் ரூபாய் ஏழு- சதம் ஐ
மேற் சொன்ன திக குறிப்பிடாது. ஏற்கெனவே வழக்கில் இரு திகதியையே குறிக்கும்.
எமக்குக் கிடைத்துள்ள பிறிதொரு 24000 அடிகளைக் கொண்டது. வில்லி இன்று நமக்குக் கிடைப்பவை ஏறத்தாழ அடிகள். பழைய பாடல் ஒன்று வில்லி தாகக் கூறுகிறது.
"கலியுக வியாதன் சொல்லக் கணப பொலிவுறு தமிழி லாறா யிரமென சலிவற வில்லி புத்து ரிறைவனாஞ்
னொலிகெழு மறையோர் கோமா !
மேற்படி செய்யுளின்படி வில்லிட தென்பது தெளிவு. மட்டக்களப்பில் எம மானை இன்றுகூட 24000 அடி களைக் ெ

Ze>I->I->SI<>IS SZDSZYMSMZIME
ம் மானை
துவான் சா. இ கமலநாதன் B. A.
சற்றப்படாது ஒலைச் சுவடிகளா க ள்பல. அவற்றில் பாரத அம்மானையும் துமாக வெவ்வேறு பட்ட அமைப்பிலான இருந்தன. சிறிய அம்மானை 9360 ஆனது. இந்த ஏட்டின் ஆரம்பத்திற்
கீதை மாதம் 7ந் திகதி இந்தப் பாரத வேற்றப்பட்டது. . தி நிறைவேற்றியது எருவிற் பகுதியைச் போடியுடையார் புத்திரன் பாரபரிப்புக்
க் கிாயமாய்க் குறுமன்வெளியிலிருக்கும் னானுக்கு என்னால் கொடுக்கப்பட்டது
2ம்பது?
தி அம்மானை - பாடப்பட்ட திகதியைக் ந்த ஒன்றை ஏடெழுதுபவர் பிரதி செய்த
அம்மானை அளவில் மிகப் பெரியது. இது
புத்தூராழ்வார் எழுதிய பாரதத்தில்
p 4300 பாடல்களே. அதாவது 17200 புத்தூராழ்வார் 6000 பாடல்கள் பாடிய
தி யெழுது பாடல்
விருத்தம் போற்றிச் சார்வ பெளம
ணுயர்ந்தவ ருவப்பச் செய்தான்'
ாரதம் 24000 அடிகளைக் கொண்டிருந்த க்குக் கிடைத்துள்ள பெரிய பாரத அம் காண்டுள்ள தென்பது நோக்கற்பாலது.

Page 18
மக்கள் இலக்கியம்
இப்பெரிய அம்மானை மூல ஏ படியெடுக்கப்பட்டது. சித்தாண்டிக் குடி தம்பிமுத்துவின் மகன் சுப்பிரமணியம் 6 போடி வினாயகம் பிள்ளையினுடைய ஏ
பங்குனி மாதம் வெள்ளிக்கிழமை எட் அறிய முடிகிறது.
கடதாசி பேனா அறிமுகமாகிய ஒரு மரபு அண்மைக்காலம் வரை மட் நாம் இதிலிருந்து அறியமுடியும். அத்தே சலவைத் தொழிலாளிகளும் படித்து மட்டக்களப்புக் கிராமங்கள் தோறும் நீ மக்கள் இலக்கியமாக வீட்டுக்கு வீடு கொள்ள வேண்டியதோர் அம்சமாகும்.
மட்டக்களப்பு மக்களின் பேச்சு இந்த இரண்டு பாரத அம்மானைகளும்
இன்று நமக்குக் கிடைக்கும் இரு நிலையில் இருந்து பல .ாற்றங்களைப் இவை எங்கு எக்காலத்திற் படிக்கப்பட் யிலே பல இடைச் செருகல்களையும் ெ மனநிலைக்கேற்ப கதை நிகழ்வுகள் அழு வழங்கி வந்த கதைகளும் இடம் பெற் வோம்.
காப்புச் செய்யுள்
இரண்டு அம்மானைகளுமே தமது * நீடாழி யுலகத்து மறைநா என ஆரம்பிக்கும் வில்லிபாரதக் கா சிறிய பாரத அம்மானை இதை மட்டுே பெரிய பாரத அம்மானையோ வில்லிபார அப்படியே எடுத்தாளாது வினாயகர்மீது கிறது. மேலும் சுப்பிரமணியர் துதி, க செய்யுள்களை மேலதிகமாகத் தருகிறது பட்ட ஒரு போக்காகும்.

ட்டிலிருந்து மிக வண்மைக் காலத்திற் யைச் சேர்ந்த வள்ளுவருடைய பேரன் ான்பவர், அதே ஊரைச் சேர்ந்த பாலிப் ாட்டை 1969 ஆம் ஆண்டு கீல வருஷம் டாந் திகதி எழுதி நிறைவேற்றியதாக
பின்னருங்கூட ஒலையில் எழுதிப் படிக்கும் டக்களப்பில் நிலவி வந்தது என்பதை நாடு போடியார், உடையார் தொடங்கி இன்புறும் ஒன்றாகப் பாரத அம்மானை லவி வந்துள்ளது. அதாவது இது ஒரு வழங்கி வந்துள்ளதென்பது கவனத்திற்
வழக்குத் தமிழை அறிய முற்படுவோர்க்கு
பேருதவி புரியக்கூடும்.
ந அம்மானைசளும் அவற்றின் ஆரம்ப பெற்றிருக்க வேண்டும்போற்றெரிகிறது. டதோ அவற்றுக்கேற்ப மொழித்துறை பற்றுள்ளன. அதேபோற் கலைஞர்களின் ழத்தம் பெற்றதோடு கர்ணபரம்பரையாக றுள்ளன. இவற்றைப் பின்னர் ஆராய்
து காப்புச் செய்யுளாக, லொ டைந்தொன்று நிலைநிற்கவே ”* ப்புச் செய்யுளையே எடுத்தாள்கின்றன. மே காப்புச் செய்யுளாகப் பயன்படுத்த தத்தின் ஏனைய இரண்டு செய்யுள்களையும் மேலுமிரண்டு புதிய செய்யுள்களையும் தரு லைமகள் துதி, சரஸ்வதி துதி என மூன்று . இது வில்லிபாரதத்தில் இருந்து மாறு

Page 19
அவையடிக்கம்
வில்லிபாரதம் சிறப்புப் பாயிரத்தி
ஆறு கவிதைகளில் அவையடக்கமாக,
“எண்ணிலா நெடுங்கான விண்ணி லாதவன் வி கண்ணி லாதவன் கேட் என்றும், "...மாபெருங் காப்பி − தென்சொ லாலுரை ( புன்சொலாயினும் பொ என்றும் மிகச் சுருக்கமாக அவையடக்க அம்மானையோ 75 அடிகளில் மிக விரி
"என்னவிதந் தானென்
பண்ணுதமிழ்ப் பாவல செந்தமிழீர் உங்களுை என்றலைமே லென்று பூவுலகோர் முன்புசிவ பாவலரே யுங்களுடை என்பேர் தனக்கெழு முன்பு பெரியோர் ெ
அன்பாக இக்கதையை
"பாரதத்தை நாயடியே பாரதனில் ஒடும் வாய எண்ணாமல் சிற்றெறு யுண்ண மனத்தினிலே கான மயிலாடக் கண் தானுஞ் சிறகைவிரித் பாசமுள்ள ஈசர்முன்ே
மட்டுறையுஞ் செங்கழு கொட்டிகளும் பூத்தெ மற்பயிலுந் திண் புவியி அற்பமுள்ள மன்ன ர புத்தியுள்ள வண்மைப்
பாடியவர் யார் ?
மேற்படி அவையடக்கத்திலே பாடுவதாகவும் தன்னைத் ‘தணியுண்ணா அத்தோடு தனது ஆசிரியர் பற்றி,
"பேராளன் புத்தூர் டெ
சிற்றடி வாமநல் சீஷ

ல் காணப்படும் 24 அடிகளைக் கொண்ட
தயை யானறிந் தியம்பல் ளங்குநீ டெல்லையை யூமன் ட்டலுங் காண்டலுங் கடுக்கும்" யந் தன்னைத் செய்தலிற் செழுஞ்சுவை யில்லாப் ாறுத்தருள் புரிவரே புலவோர்’ ம் கூறப்படுகிறது. ஆனால் சிறியபாரத வாக அவையடக்கங் கூறுகிறது. று எண்ணாம லிக்கதையைப் பர்முன் பாடத் துணிந்தேனே டத் திருத்தாழிற் சப்பாணி மிருக்குஞ் சிறியேன்காண் பக்கியற்ற நாயடியேன் ப் பாலகன்காண் அம்மானை த் தித்தனை யென்றறியேன் மாழிந்த மொழியறியேன்
அவையடக்கம் பாடுகிறேன்”*
எனத் தொடங்கி, ன் பாடத் துணிந்தேனே ப்க்கால்நீ ரொத்ததுவே ம்பு ஏழு சமுத்திரத்தை
ஒருமித் ததுபோல டிருந்த வான்கோழி
தாடலுற் றதுபோல ன மதனன்போ ரேற்றதுபோல
நீர் வண்கமலப் பூவுடனே ாக்கக் குளந்தனிலே நிற்கலையோ ல் வாழும் பெரியோரும் ரசாண் டிருக்கலையோ
புலவோர் பொறுத்தருள்வீர்! "
எனக் கூறிச் செல்கிறார்.
நான் இப் பாரதத்தைக் கலியுகத்திற் ன் தன்மதலை’ எனவும் குறிப்பிடுகிறார்.
பரியதேவன் சுமதி ன்காண் அம்மானை" என்று

Page 20
கூறி தனது ஆசிரியர் பெயர் பெரியதே சீஷன் எனவும் குறிப்பிடுகிறார். சுமதி பொருள் கொள்ளும்.
திருகோணமலை ஸ்தலபுராணத்தி ஒரு பெயர் காணப்படுகிறது. குளக்கே அழைத்து வரப்பட்ட வரிப்பத்தார், த6 தகராறுகளைத் தீர்த்து வைப்பதற்காகக் பூபாலன் என்பான் திருகோணமலைக்கு அ என்பது தனிப்படட ஒருவரின் பெயரல் பொதுப் பெயர். இவர்கள் திருகோணம வாகம் நடத்திய இராஜபுட் வம்சத்ை கிறது. * -
அடுத்ததாக "இலங்கையிற் புறா
தேர் குறிபபுங் காணப்படுகிறது. இது பட்டது. அதன்படி சீதவாக்கையில் இட கப் பெண்துறவி ஒருவர் கண்ணகி சிை திருக்கோயிலுக்கு வந்திருக்கிறார். இது கும். இவர், ஏற்கனவே இராஜ புத்த திருக்கோயிலில் வாழ்ந்த மங்கலப்போடி கூறப்படுகிறது. *
இதுவரை நாம் கூறியவற்றில் இ கோணமலை, ஸ்தல புராணத்தில் குறிக் புத்திர வம்சத்தைச் சேர்ந்தவர். "தனியுண் ஒரு குறிப்பிட்ட குழுவினருக்கான அடை அம்மானையைப் பாடியவரின் தந்தை தியைக் கொண்டிருப்பதால் இவரும் மேற் தாக திருக்கோயிலில் வாழ்ந்த மங்கல குடிபெயர்ந்து வந்தவர்களில் ஒருவர் எனக் வரையும் மேற்படி வம்சத்தவரின் தெ பட யுள்ளது என்பதும் புலனாகும்,
மேலும், போர்த்துக்கேயர் காலத்து பட்டது. என நாம் கருதும் 'நாடுகாடு ப. களில் ஒருவராக மங்கலப்போடி 5 என்னு ணகி சிலையுடன் திருக்கோயிலுக்கு வந் லப்போடியின் வழிவந்தவராக இவர் இ கேயர் காலம் வரையிலும்கூட இரஜபுத் அவர்தம் வழிவந்தோரும் மட்டக்களப்பு

வன் சுமதி எனவும் தான் அவருக்குச் தி என்பது நற்குணன், தன்மதி எனவும்
ல் தனியுண்ணான் பூபாலன்" என்னும் ாட்டு இராமனாற் காரைக்காவிலிருந்து னத்தார் என்பாருக்கிடையே உண்டான
காரைக்காலில் இருந்து தனியுண்ணான் அழைத்து வரப்பட்டான் .1 "தனியுண்ணா" 1ல. இது ஒரு குடும்பத்தைக் குறிக்கும் லைப் பகுதியிற் சிற்றரசர்களாக 2 நிர் தச் சேர்ந்தவர்கள் எனவும், கூறப்படு
வணக்கம், என்னும் கட்டுரையிற் பிறி ஆண்ணகி வணக்கத்தோடு தொடர்பு .ம்பெற்ற சில நிகழ்ச்சிகளின் ஆாரணமா லயுடன் மட்டக்களப்பின் தென்பாலுள்ள நிசழ்ந்தது கி. பி. 1078 ஆம் ஆண்டா ானத்தில் இருந்து குடிபெயர்ந்து வந்து என்பவரைத் திருமணஞ் செய்ததாகவும்
ருந்து பின்வரும் முடிவுக்கு வரலாம். திரு கப்பட்ட ‘தணியுண்ணா பூபாலன்" இராஜ ண்ணா" என்பது மேற்படி வம்சத்திலுள்ள -மொழி. எமக்குக் கிடைத்த சிறிய பாரத
"தனியுண்ணா" என்னும் அடைமொழி படி வம்சத்தைச் சேர்ந்தவர். அடுத்த ப்போடி இராஜபுத்தானத்தில் இருந்து க் கூறப்படுவதால் கி. பி. 1078 ஆம்ஆண்டு ர்பு மட்டக்களப்புப் பிராந்தியத்தில் நிலவி
க்கும், டச்சுக்காரர் காலத்துக்கும் இடைப் ரவணி' கல்வெட்டிற் காணப்படும் போடி லும் ஒரு பெயருங் காணப்படுகிறது. கண் த பெண்துறவி திருமணஞ் செய்த மங்கி ருக்கலாம். இவற்றிலிருந்து போர்த்துக் தானத்தோடு தொடர்பு கொண்டோரும், ப் பகுதியில் வாழ்ந்திருக்கிறார்கள்.

Page 21
மட்டக்களப்பில் பூபால கோத்திரம் பல வரலாற்றுண்மைகளைக் கொ பங்கு தடுக்கும் முறையைக்கூறும் வகை பிற் சில தகவல்கள் தரப்படுகின்றன. .
* பூபால கோத்திரத்தின்
பூபாலன்போ லெழு பாவலர்கள் கவிபாடி ை படையரசு புரிந்தெ தேவதன தானமெங்கே ". களின் மூலம் சில உண்மைகள் புலப்படுகி என ஒன்று மட்டக்களப்பில் வாழ்ந்தெ கோணமலை ஸ்தல புராணத்தில் குள பட்ட "தனியுண்ணாப் பூபாலன்" என் இருக்கலாம் என்பதுமாம். 'பாவலர்கள் க மூலம்இவர்தம்பரம்பரையினர் கவிபாடிய கள் பூபால கோத்திரத்தைச் சார்ந்த பாடிய விபரங்களைத் தெரிந்தவர்களாய் பட்டது. இவற்றையெல்லாம் கருத்திற் அம்மானையைப் பாடிய புலவனாகிய படுபவன் மட்டக்களப்பில் வாழ்ந்த பூபா நிறுவப்பட்ட ஒன்றாகலாம். தனியுண்ண வழங்கப்பட்ட ஓர் அடைமொழி என்பது
மட்டக்களப்பிலே பாரதம்
அடுத்த அம்சமாக மட்டக்களப்பு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிக முடையதாகும். இதற்கு மட்டக்களப்பு படுகிறது. இந்தியாவில் இருந்து வந்த ந கள் காணப்படுகின்றன. இதன்படி அவ கொண்டு மட்டக்களப்புக்கு வந்ததாகவு
'கோங்கு நகர்மேவும் கோவசி பாங்குடனே நானுதித்துப் பார வங்கம் கலிங்கம் மலையாள பு அங்கங்கு சென்று அரியோன் காட்டியபின் தென்னிலங்கைக் சூட நினைவுகொண்டு துளசிம வந்தேன். ** எனக் போது "மடலில் வரைந்து" கொண்டு அவன் "மட்டக்களப்புக்கு வந்து நாகர்

ண்டுள்ள மட்டக்களப்பு மான்மியத்திலும் பிலே பூபாலகோத்திரம்" என்ற தலைப்
தாவது
புகழைக்கூறப் புவியதனில் ந்துவந்தீர் நில்லுநில்லு
வத்த தெங்கே
ந்த மதத்தில் நின்றோன் ?" எனக் கேட்கப்படுகிறது. இந்த வினாக் ன்றன. முதலாவது "பூபால கோத்திரம்" நன்பதும் நாம் முன்னர் குறிப்பிட்ட திரு க்கோட்டு இராமனால் அழைத்து வரப் ாபவனுடைய பரம்பரையாக இவர்கள் விபாடி வைத்ததெங்கே?' எனக்கேட்பதன் பாவலர்களாய் இருத்தல்வேண்டும். இவர் வர்களாயிருப்பின் தம் இனத்தார் கவி இருத்தல் வேண்டுமென எதிர்பார்க்கப் கொள்ளும்போது நமது சிறிய பாரத தனியுண்ணான் மதலை" என அழைக்கப் ல கோத்திரத்தைச் சேர்ந்தவன் என்பது ா" என்பது பூபால கோத்திரத்திடையே தும் நினைவு கூரத்தக்கது.
ப் பகுதியில் பாரதக் கதையைப் பரப்ப ளையும் சேர்த்து ஆராய்தல் பொருத்த மான்மியத்திலே ஒரு குறிப்பு காணப் ாதன் என்பானின் கூற்றாகச் சில வரி ன் பாரதக் கதையை ஏட்டில் எழுதிக் ம் காணப்படுகிறது.
பர் தன்குலத்தில் தமென் றோர் மதத்தை
த்திபுரம்
அடியார்க்குக்
கலிங்கர் குலத்தோர்க்கு ணிை மலையிட்டு
கூறும் நாதன் என்பான் தான் வரும் வந்ததாகவும் கூறுகிறான். அத்தோடு முனைத்-திருக்கோயிலைக் கண்டு தெரி
5

Page 22
சனை செய்து மகாபாரத இதிகாசத்தை றும் மான்மியம் கூறுகிறது. இது கிட்ட முற்பகுதியாய் இருக்கலாம். அவ்வாறா எழுந்த பின்னரே இடம் பெற்றதெனல படும் ஏடுகள் வில்லிபாரத ஏடுகளாக அ லாம். ஆயினும் நாம் குறிப்பிடும் பr நாட்டில் எழுதப்பட்டன என்று கூறமுய
மொழி நடை, (சிறிய பாரத அம்ப இதன் மொழி நடை இது மட்டக்களட் மென்பதை வலியுறுத்துகிறது. இங்கு க பகுதியில் மட்டும் வழங்குவனவாகும்.
* கொம்பல், கொம் பெருஞ் சத்தமாய் ஏசுதலைக் குறிக்கும் ** அம்பை எடுத்துக்கொண் ட கொம்பாதே வாரு மென்று ே
" வியழம் ' என்ற னும் பொருளில் மட்டக்களப்பில் வழங் * அந்த வியழங்கேட்டு ஆனதிர் வென்றியுள்ள ஊரின் வியழ * ஏராது ” என்ற ே பொருளில் வழங்குகிறது.
* தேவ குமாரத்தி அடியேற்குத் மூவர்முதற் கேராது முறைை *" விதறு ' என்ப பொருள்களில் வ்ழங்கி வருகிறது.
** அனுமார் பிராமணனாய் அ மனுப்போம் வழிதனிலே வr வீமசேனன்கண்டு விதறி யரு ' மங்கு ”” என்னும் இங்கு வழங்கி வந்தது. இன்று கூட சி என மக்கள் அழைப்பர்.
* மங்குப் பட்ைகளெல்லாம் மய
ஒரு காலத்தில் மட் கற்றதுமான ஒரு சொல் " சிலுக்கு ‘.’ பொருளுடையது.8 நடுங்கு, விரைவு என்னு என்னும் சொல் ‘* இடு ' என்னும் வி கிட்டார் என வழங்கிய துண்டு.

அவ்வாலயத்தில் போதித்தனன்' என் த்தட்ட கி. பி. 16ஆம் நூற்றாண்டின் பின் தாதனுடைய வருகை வில்லிபாரதம் ாம். இவன் கொண்டு வந்ததாகக் கூறப் புன்றேல் அதைத் தழுவியனவாக இருக்க "ரத அம்மானைகள் இரண்டும் தமிழ்
tung.
)ானை)
புப் பகுதியில் எழுதப்பட்டிருக்க வேண்டு ாணப்படும் சொற்கள் சில மட்டக்களப்புப்
புதல்’ என்னும் சொற்கள் பிறருக்குப்
நச்சுனன் தன் பிறகே கொடுபோனான்.'
சொல் விஷயம், செய்தி, சங்கதி என் குகிறது.
யோதனனும்
ம் உரையுமென்றார்’ சொல் இயலாது, பொருந்தாது என்ற
; தங்கையல்லோ மைகெட்ட வார்த்தை சொன்னீர் s
து சிதறு, நடுங்கு, பயப்படு என்னும்
வ்வழியில் தானிருந்து ாலை நீட்டியே யிருந்தார்
கில் வந்து நின்று '
சொல் * சிறிய ' என்ற பொருளில் ரிய சூடை மீனை ‘ மங்குச் சூடை
டந்ததுவே அம்மானை **
டக்களப்பில் வழங்கியதும் இன்று வழக் என்பது. இது “ சிலும்பு ** என்னும் ம் பொருள்களுமுண்டு. இச் " சிலுக்கு ** னையுடன் சேர்ந்து சிலுக்கிட்டான், சிலுக்

Page 23
‘ என்ற மொழிகேட்டு எழிலர சென்று மறித்துச் சிலுக்கிட்ட * சிலைவேட னெய்த அம்பு சி
வாளபிமன்யுவை மட வழங்குவர். அபிமன்யுவைப் பல இடங் குறிப்பிடுகிறது. இங்கு '' வாளவீமன் அழைக்கப்படுகிறது. மட்டக்களப்புப் டே போது எகரமாவதுண்டு கருடன் > கெழு கெர்ச்சனை: பலி > பெலி
*" தப்பாமலே பெலிதான் தருவி ஊட்டுப் பெலிதரு வேன் உ
இது போன்ற உதாரணங்கள் பல ஏரா விடுகிறோம்.
பாரத சமூகத்தைத் தமிழராக்கல்
இச் சிறிய அம்மானை வில்லி என்பதற்குப் பல ஆதாரங்கள் நூலிலே நேரத்தில் சுவைஞர்களின் எதிர்பார்ப்பு மாற்றங்களையும் அடைந்துள்ளது. த பாரதம், வில்லிபாரதத்தில் அடைந்த மா களும் பயிலப்பட்ட மக்களின் மன நிை துள்ளன. சுருக்கமாய்ச் சொன்னால், ப களாகக் காட்ட எத்தனித்துள்ளன; பாண் முயன்றுள்ளன.
பரராச முனிவரைப் ' பண்ணு தமிழ் வ தருமரை.
* தண்டமிழ் நூல்வல்ல தன் மரு * தண்டமிழ் நூல் வில்விசையன் தானெ பாண்டவர் ஐவரையும் ஒருசேர, ** தெ சொல்லுமென்றார் ‘’ எனவும் கூறுவது
* விதுரனுடை மாதாவின் மிக் ஒது தமிழ் வாணர் முன் உள் எனவும் கூறுவது நோக்கற்பாலது.
கதை வேறு பாடு
அடுத்ததாக மேற்படி பாரத அ படும் ஒரு சில இடங்களை நோக்குவோ

Fன் சேனையெல்லாம் டார் அம்மானை ""
லுக்காகத் தைத்ததுவே ட்டக்களப்பில் ** வாளவீமன் ' என்றே 5ளில் ‘* வாளவீமன் ' என்று இந்த ஏடு ’ நாடகமென ஒரு நாட்டுக் கூத்தும் ச்சுத் தமிழில் மொழிமுதல் அகரம் சில நடன்; கங்கை > கெங்கை, கர்ச்சனை >
9 p.
விக்கி றேனெனவே ந்தனுக்கு என்று சொல்லி **
ளமாகக் காணப்படுகின்றன. விரிவஞ்சி
பாரதத்தைத் தழுவியே எழுந்துள்ளது
நிறையக் காணப்படுகின்றன. அதே களைத் திருப்தி செய்வதற்காகப் பல மிழர் தம் பண்பாடுகளுக்கேற்ப வியாச "ற்றங்களைப் போலவே இந்த அம்மானை லக்கேற்பப் பல மாற்றங்களை யடைந் ாரத கதாபாத்திரங்களைக் கூட தமிழர் டவர்களைத் தென்நாட்டவராகக் காட்ட
1ல்லார் பரராச மாமுனிவர் ' என்றும்,
டன் பிறந்தான் ‘’ எனவும் அருச்சுனனை,
ாடுத்தே கொடுத்தான்' எனவும் பஞ்ச
ன்னவர்கள் ஐவரையும் செயிக்கும் வகை
மாத்திரமன்றி,
கவர வாறு தன்னை ரைத்தனர்காண் அம்மானை **
ம்மானை வில்லிபாரதத்தில் இருந்து மாறு ”ம்,

Page 24
வில்லி பாரதத்தின் முதற் சருக்க கதை கூறப்படுகிறது. தன்னை விவாக டபோது அவள் சந்தனுவிடம் பின்வரு
*இருந்து மெய்ந் நடுங்கிட யாதி புரிந்தது பொறுத்தியேற் புணர் பரிந்தெனை மறுத்தியேற் பரிsெ பிரிந்தகன் றிடுவனிப் பிறப்பு ம
அதாவது தான் எதைச் செய்தாலு வும் அவ்வாறு பொறுக்காவிட்டால் சந் கூறுகிறாள். அதனைச் சந்தனு ஏற்று தான் பெறும் பிள்ளைகளைக் கொன்று அதை ஏற்றுக் கொள்ளவுமில்லை. ஆனா பிள்ளைகளைக் கொன்று விடுவதாகச் றாள்.
*வல்லவனே எந்தன் வயிற்றி g கொல்லுவே னுண்மையிது கொ ஒப்பி மணம்புரிவே னுத்தமனே. "அப்பொழுது சந்தனுவும் ஆர6 பின்னே வரும்பலனைப் பேதைத் முன்னே கைகொடுத்தே முத்துச் கங்கையொடு மன்னன் களித்தே மங்களமாய்ச் சென்றே மணமுடி னையிற் கறப்படுகிறது.
ஏழாவது பிள்ளையைக் கங்கை ெ விடாது சந்தனு தடுக்கிறான். அவன் த அனுமதிபெற்றுப் பிள்ளையைத் தான் வ திற் சந்தனுவிடம் ஒப்படைப்பதாக வ றாள். ஆனால் சிறிய பாரத அம்மாை தொரு செய்தியைத் தருகிறது. சந்தனு தாதிமாரிடம் கொடுத்து வளர்த்ததாக பயிற்றியதாகவும் கூறுகிறது.
“. . . . . . . . . . ........ மன்னவனும் பா6 பக்தியுடன் வளர்த்துப் பாங்கா றுற்ற புதல்வனுக் குயர்நாம (பு பரசிராம ரிடத்திற் பல்தொழிலு குந்திதேவி கன்னியாய் இருக்கும்ே களில் ஒன்றைச் செபிக்கக் கருணன் ட ஆனால், சிறிய அம்மானையேடு பி பிண்டங்களைக் குந்திக்குக் கொடுத்தத

மாகிய குருகுலச் சருக்கத்தில் சந்தனுவின் ந் செய்யுமாறு சந்தனு கங்கையைக் கேட் மாறு கூறுகிறாள்.
யாதுநான் வ லுன்புயம்
ா டன்றுனைப் ாற்றியே’ லும் பொறுத்துக் கொள்ள வேண்டும் என தனுவைப் பிரித்து அகன்று விடுவதாகவும் க் கொள்கிறான். எந்த இடத்திலாவது விடுவதாக அவள் கூறவுமில்லை, சந்தனு ற் பாரத அம்மானையிலோ தான் பெறும் சந்தனுவிடங் கூறிச் சத்தியமும் பெறுகி
லுதிப்பவரைக்
ற்றவனே கைகொடுத்தால்
ge e si e o 4 P 4G "" என்று அவள் கூறுகிறாள் ணங்கி னாசையினால்
தா னெண்ணாது
சிவிகைதனில்
றி யேநகரில் த்தா ரம்மானை" எனப் பாரத அம்மா
பற்றபோது அப்பிள்ளையைக் கொல்ல டுத்ததும் கங்கையானவள் சந்தனுவிடம் ளர்த்துப் பல்கலையும் பயிற்றி உரிய காலத் ாக்குப் பண்ணி மன்னனைப் பிரிந்து செல்கி னயோ இதற்கு முற்றிலும் மாறான பிறி பிள்ளையைக் கங்கையிடம் கொடுக்காது வும் பரசுராமரைக் கொண்டு பல்கலையும்
66
பநாமங் காங்கேயரென்
ஞ்சாற்றி துந் தான்பயிற்றி" எனக்காணப்படுகிறது. பாது முனிவர் கொடுத்த ஐந்து மந்திரங் பிறந்தானென வில்லி பாரதம் கூறுகிறது. றிதோர் கதை கூறுகிறது. முனிவர் ஐந்து iாகவும் அவள் அவற்றிலொன்றை விழுங்
8

Page 25
கியதாகவும், அதைக் கண்ட சேடியர் அ தாகவும் அதன் காரணமாக அவளது க வும் கூறுகிறது. இதனைக் குந்தியே பால பாடல் அமைந்துள்ளது.
"அந்நேரம் நான்றான் ஆதித்தன வேண்டி ஒருபிண்டம் விழுங்கினே பூண்ட புகழ்ப் பாங்கியரும் புகழ்ெ கண்டே யெனைச் சினந்து. இன்றே யிப்பண்டம் விழுங்கினா தொண்டை தனையிறுக்கித் தோ தண்டமிழ்நூல் வல்ல தலைவரே எண்டிசையுந் தோன்ற இயல்சே மின்னொளிசேர் குண்டலமு மிக்க கன்னம் மிகவெடித்துக் கன்னன் விராட மன்னனிடம் விரதசாரணி திரெளபதியைக் கண்ட கீசகன் அவள்ப அவளைக் கெஞ்சியதாக வில்லிபாரதம்
'உருகு கின்றவக் காளையு ந
**இருபதங்களில் வீழ்ந்தென தாவி ஆனால் சிறிய பாரத அம்மானையோ மாறாக கீசகன் அவளுடன் நேராக 6 தனது விருப்பத்தைத் திரெளபதியிடம் ( கவே சிந்தித்து அவனைக் குறிப்பிட்ட இ வீமனிடங் கூறி அவனைக் கொலை செ கீசகனின் மேற்படி செயலை விராடனி டமோ முறையிட்ட செய்தியும் கூறப்ப
"மங்கை தனைக்கண்டு மனமுருகி சிந்தைமையல் கொண்டெழுந்து தூதுவன் தான்சென்று துரோபல் தாதுபயில் மார்பன் தரணியாள் கன்னல் மொழியாரே கமலத் தி( அன்ன நடையாரே யாபிளையே பத்தைக் கூறியதாகவும் அதற்கு அவள் “தூதுவனே நான் வருவேன் துய் நீதியுடனே யிரவில் நீகொடுவா வும் கூறப்படுகிறது, அது வில்லிபாரதக் தனது திட்டத்தை வீமனுக்குக் கூற, வீ வில்லிபாரதத்திலோ வீமனே திட்டம் காணப்படுகிறது.

வளது தொண்டையை நெருக்கிப் பிடித்த ன்னம் வெடித்துக் கருணன் பிறந்ததாக ண்டு மன்னனுக்குக் கூறுவதாகப் பின்வரும்
ன நினைந்து ன் கண்டீரே, பரிய மாதாவும்
யென்று சொல்லி rகையர்கள் தான்பிடிக்க
யப்பொழுது ரொளியாக 5 சுகந்தமுமாய்க் மிகப்பிறந்தான்"
என்ற பெயருடன் மறைந்து வாழ்ந்த துே காமுகனாகி அவள் காலில் விழுந்து கூறுகிறது. ாணமுற் றொடுங்கி நின்ற வுயர்தவப் பாவைதன் நீயென்று மீளவு மெத்தனை கூறினான்" இவைபற்றி எதையும் குறிப்பிடவில்லை. எதையுங் கதையாது ஒரு தூதுவன் மூலம் தெரித்ததாகவும் உடனே அவள் தானா டத்துக்கு வரச்சொல்லி, பின்னர் அதை ய்யத் தூண்டியதாகவும் கூறப்படுகிறது. டமோ, அவன் மனைவி சுதேட்டினையி டவில்லை.
க்ெ கீசகனும் சொல்லிவிட்டார் தூதுவனை தையோ டேதுரைப்பான்
மன்னவனார்
நமகளே கேட்டருளாய்" எனக் கீசகனின் விருப்
யதொரு கீசகனை
காவிடத்தே" எனக்கூறி அனுப்பியதாக கதைக்கு முற்றும் மாறுபட்டது, பின்னர் மன் கீசகனைக் கொல்கிறான். ஆனால் வகுத்து திரெளபதிக்குக் கூறியதாகவும்

Page 26
வியாச பாரத அறிவு.
நாம் முன்னர் குறிப்பிட்ட 24000 மானையும், வில்லிபாரதத்தையே தழு பாடியவர்சள் வியாச பாரதக் கதைகை குப் பல அகச் சான்றுகள் காணப்படுகி
கிருஷ்ணன் தூதுசென்ற சருக்கத்தி பிராயத்தைத் தெரிவிக்கும்போது
“முந்தூர்வெம் பணிக்கொடியோ நந்தூரும் புனனாட்டின் றிறம் ( ஐந்துார்வேண் டவையிலெனி ை
என்கிறார். இங்கு தருமர் “ஐந்துரர் ே வூர்களின் பெயர்களைக் குறிப்பிட வில் ஐந்துரர்களின் பெயர்கள் தரப்படுகின்ற மேற்படி ஊர்கள் குறிக்கப்படுகின்றன. தையும் தெரிந்திருந்தனர் என்பதற்குத் "கண்ணனே யானும் கழறுவதை அஸ்தினா புரிசென்று அரவக் ெ விஸ்தார மாய்நீரும் விளம்பியே பெரியோ ருரைப்படியே பேர்பா அறியவே கேளும் அதுவு மில்லை இந்திரப் பிரசித்தம் ஏமப்பிர சி, மந்திர வாரணாபுரி மன்னர்வா பூ வீமா புரியுடனே விளங்கின ஐந் நேயமாய்க் கேள் . P. e. 4 e மேலும் பிறிதோர் உதாரணத்தை னின் அம்பு துளைத்து வீழ்ந்தார். அப்ே களை நோக்கி, “என் தலை தொங்கு யொன்று கொண்டு வாருங்கள்" எனக் பல தலையணைகளைக் கொடுத்தன அருச்சுனனிடம் கேட்டார். அவன் மாகத் தொடுத்து அதில் வீஷ்மருடைய வில்லிபாரதத்திலுமுண்டு, வியாசர் பா தனனாதியாரிடம் கேட்ட கதை வியா பெரிய அம்மானையிலுங் காணப்படுகி
அடுத்தநாள் வீஷ்மருக்குத் தாகம் எடு அவன் காண்டீபத்தை எடுத்து நாணே! ஒரு அம்பை விட்டான். பூமி பிளந்து தி: கியது. அந்த நீரைப் பருகி பீஷ்மர் தாக

அடிகளைக் கொண்ட பெரிய பாரத அம் வி எழுந்துள்ளது. எனினும் இவற்றைப் ாயும் நன்கு தெரிந்துள்ளார்கள் என்பதற் ாறன.
ல் தருமர் கிருஷ்ணனிடம் தனது அபிப்
ன் மூதூரி னடந்துழவர் முன்றி றோறு வண்டு நாடொன்று தல்கா னாகில் Uந்நிலம்வேண் டவைமறுத்தா லடுபோர்
- வேண்டு”* வண்டு’ எனச் சொல்கிறாரேயன்றி அவ் லை. வியாசர் பாரதத்தில் மாத்திரமே ன. நாம் குறிப்பிடும் பெரிய பாரதத்தில் இது ஒன்றே அவர்கள் வியாசர் பாரதத் தகுந்த சான்றாகும். க் கேளும் காடியோனிடம்
சங்கதியைப் தித் தேசமதை Uயென்றால் த்தமொடு முஸ்தினாபுரி தூரை
யும் நோக்குவோம். வீஷ்மர், அருச்சுன பாது அவர் துரியோதனன் முதலானவர் வதால் அதைத் தாங்கத் தலையணை கேட்டார். உடனே அவர்கள் மெல்லிய ார். அவர் அவற்றை மறுத்து விட்டு மூன்று அம்புகளை எடுத்து ஆதார தலை நிற்குமாறு செய்தான். இக்கதை "தத்திலுமுண்டு. ஆனால் வீஷ்மர் துரியோ ர் பாரதத்தில் மாத்திரம் உண்டு. இது Sële
த்தது: வீஷ்மர் அருச்சுனனிடம் கேட்க, றி வீஷ்மருக்கு வலது பக்கத்திற் பூமிமீது வியமான நீர் பெருக்கெடுக்கத் தொடங் சாந்தி செய்து கொண்டாரென வியாச
O

Page 27
பாரதம் கூறுகிறது. வில்லி பாரதத்தில் இ பாரதத்திலும், பெரிய பாரத அம்மானை அம்புகளை எய்து தருப்பை பெற்று, சயணி ஆக்கியளித்தான் எனப் பெரிய அம்மா6ை தத்திலோ, வியாசர் பாரதத்திலோ கா மட்டும்,
*அப்போ விசைய னாறு கணைெ தப்பாது சொல்லிவிடத் தர்ப்பை ஆசனமாய்ச் செய்து ஆகாயந் த6 பாசமாய் வீஷ்மரையும் படுக்கவே இவற்றிலிருந்து இந்த இாண்டு அர்மான தத்தைமட்டு மன்றி வியாசர் பாரதத்தி கருணபரம்பரைக் கதைகளையுந் தெரிந்
மேற்படி இரு அம்மானைகளும் அச் மலும் பல சுவையான ஆய்வுகளை மே
அடிக்கு
l. The Kalvetty or Chronicle of T
2. மேலது - பக் 173 மேலது - už 1 75 4. I. Pigeon Worship in Ceylon -
11 பொற்புறா வந்த காவியம் - சி. 5. நாடுகாடு பரவணி கல்வெட்டு - டே களப்பு மகாநாடு நினைவு - மலர் - Luji sub 88 மட்டக்களப்பு மான் மியம் - வித்துவா மேலது தாதன் கல்வெட்டு பக்கம்
ஜுபிலி தமிழ்ப் பேரகராதி.

ந்த நிகழ்ச்சி இல்லை. ஆனால் வியாசர் யிலும் உண்டு. பின்னர் அருச்சுனன் ஆறு ப்பதற்குத் தருப்பையினால் ஒரு படுக்கை ா கூறுகிறது. இந்த நிகழ்ச்சி வில்லிபார ணப்படவில்லை. எமது ஏட்டுப் பிரதியில்
தாடுத்தே
பது கொண்டுவந்தும்
ன்னிலே
வைத்திடவே" எனக்காணப்படுகிறது. னகளையும் பாடியவர்கள் வில்லி பார ல் வரும் கதை நிகழ்ச்சிகளையும் பல
தவர்களாகத் தென்படுகின்றனர்.
சுப் பிரதியாக வெளிவரக் கூடுமானால் ற்கொள்ள முடியும்.
றிப்பு
rincomalai the Taprobanian - Pg 73
Pg 21
கணபதிப்பிள்ளை பதிப்பு - பக்கம் 102
பராசிரியர் எஸ். பத்மநாதன் மட்டக் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம்
ன் F. X, C. நடராசா பதிப்பு - பக்கம் 105 81

Page 28
என்னகா சின்
ఢళల్లో
"என்னகா சின்னத்
"இஞ்சாலப்"
உன்னநான் கண்டு
*ஊர்ப்பட்ட" க
பொன்னண்ணன் வி
பொட்டையும்
"பொண்டுகள் எல். பாராளத் தொ
வயல்வெட்டை எல்
வராதாகாபின் உயிரோடு குமர்கள் உரமாகச் செத்
"கிறுகி" நீ நிண்டுப கிட்ணரின் பெ
உறுமிடப் பறந்து
ஓ.மாரித்தாடே
அச்சமும், மடமும், அதுயிது என்ப கொச்சையாய்ப் ே குமராரு சொல்
வாய் திறந்தால் ஆ
வயதறிவை ஆ
காய்ந் தோலையை
குருத்தோலை
"அயினைக்கு வந்து ஆசைதான் இ பயணத்தை நினைக்
புளிக்கரைக்கு
'புறகொரு காலம் போர் சண்டை மறுகா நாம் கத் மகிழலாம் பெ
−ത്തി. --

ன்னத்தங்கம்!
-డబ్-డబ్-డిజి Y•
- செ. குணரத்தினம் -
தங்கம் பக்கம் வாறா? Gug
ாலமாச்சே!
தானையாரின் பொலிசாம் Guduiluuium ? லாமின்று rLiSall-Irst
லாம் பேயாம்! ன அங்கே
குஞ்சு துப் போனால்
frgrsér ft Gol Ffrafi வாறா ! L éT画é!,
நாணம் தெல்லாம் பாச்சிதின்று ல்லுகா நீ!
பூபத்து! ர்மதிக்கா! மதிக்கும் எங்கிருக்கு?
போக ந்த நாளில் க்கத்தானே தென் வயிறு
பாப்பம்! முடிஞ்சிரட்டும் ச்சிப்பேசி ாயித்துவாகா
്വത്തി-ബി.
2

Page 29
16-ஆம் நூற்றாண்டி
ఆ22త్త2
போடி கல்வெட்டு, போத்து ஓர் ஒப்பீ
மட்டக்களப்பின் வரலாற்றை ஆராய்ந் தறிவதற்குப் போடி கல்வெட்டும் " ஒரு முக்கியமான ஆதாரமாகும். இது வித்து நடராஜர் அவர்கள் பதிப்பித்த மட்டக்களப்பு மான்மியத்தின் பின் இனைப் புகளில் ஒன்றாகக் காணப்படுகிறது. இக் கல் வெட்டின் சில கையெழுத்துப் பிரதிகள் மட்டக்களப்பில் சிலரிடம் உண்டு. இதனை மட்டக்களப்பின் வரலாற்றைப் பிற சரித்திர மூலங்களுடன் ஒப்பு நோக்கி ஆராய்தற் குரிய ஒரு அகச் சான்றாகக் கருதலாம்
பிற நாட்டார் ஆவணங்கள்:-
மட்டக்களப்பிற்கும் போத்துச்ஈேருக்கம் கோட்டை இராச்சியத்தின் காலத்திலேயே (1546) தொடர்பு ஏற்பட்டு விட்டதென் பதையும் அக்காலகட்டத்தில் மட்டக்களப்பு ஒரு தனி இராச்சியமாக இருந்திருக்கிறதென் பதையும் இக் கல்வெட்டையும் வேறு புற ச் சான் று க  ைள யு ம் ஒப்புநோக்கி ஆராய்கையில் புல னா கி றது. மட்டக் களப்பின் பாரம்பரிய வரலாற்று மூலங்களில் காணப்படும் தகவல்களை வேறு வரலாற்றுச் சான்றுகளுடன் ஒப்பு நோக்கி ஆராய்கை யிலேயே இப்பிரதேசத்தின் வரலாற்றை ஓரள வேனும் நிச்சயப்படுத்திக் கொள்ளலாம். தமிழக, போத்துக்கீச, ஒல்லாந்த ஆங்கில வரலாற்று மூலங்களில் (Sources ) கிழக்கு இலங்கையின் சமூகம், அரசியல், சமயம் பற் றிய தகவல்கள் பரக்கப்புதையுண்டு கிடக் கின்றன. இவற்றை ஒரளவேனும் தேடிக் கண்டு பிடித்து வகுத்தும், தொகுத்தும், பாரம்பரியச் சான்றுகளுடன் ஒப்பு நோக்கி யும் ஆராய்வது மட்டக்களப்பைப் பற்றிப் புரிந்து கொள்ள உதவும். மட்டக்களப்பைப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மட்டக்களப்பு
లో2-త్రశాe">త్తాడ-త్రాడ-త్రా
க்கீச ஆவணங்கள் பற்றிய ட்டாய்வு
(த. சிவராம் )
பற்றிய பல போத்துக்கீச ஒல்லாந்த ஆை ணங்கள் இன்னும் மொழி பெயர்க்கப்படா மல் இருப்பது இவ்வாறான முயற்சிகளுக்குப் பெரும் தடைக்கல்லாகவே இருக்கிறது. இத னால் கிழக்கிலங்கை பற்றிய பல புதிர்கள் அவிழ்க்கப்படாமற் தேங்குவனவாயின, போர்த்துக்கீச, ஒல்லாந்த ஆங்கிலேயே வர லாற்று மூலங்களை, மட்டக்களப்பின் பாரம் பரிய வரலாற்று மூலங்களுடன் ஒப்பு நோக்கி ஆயும் வழிவகைகளையும் இக்கட்டுரை கோடிட்டுக் காட்டும். -
போடி கல் வெட்டின் காலம்:
அறுமக்குட்டிப்போடி மண் மு ைன ப் பகுதிக்குத் தலைமைப் போடியாக நியமிக் கப்பட்டதும், அதற்குரிய பொருத்தனை எழு தியதும் போடி கல்வெட்டில் கூறப்படுகிறது. அறுமக்குட்டி நியமிக்கப்பட்டது 1766இல் ஆகும். இவ்வாண்டிலேயே கண்டி மன்னணு டன் ஒல்லாந்தர் இலங்கையின் கரையோரங் கள் பற்றிய ஒரு உடன்படிக்கையை மேற் கொண்டனர். இதன்படி மட்டக்களப்பினு டைய பரிபாலனத்தின் முழுப் பொறுப்பு ஒல் லாந்தர் வசமாயிற்று. ஒல்லாந்தர் காலத் தில் நடைபெற்ற அறுமக்குட்டிப் போடியின் நியமனம் பற்றி எடுத்துக்கூறி, அவருடைய காலிங்கா குல மரபில் வந்தவன் நான் என ஒருவன் எடுத்துக்கூற அவனை "ஆட்சியார் வன்னிபமாய் வைத்தனர் எனக் கல்வெட்டு கூறுகிறது. ,
13

Page 30
'' . . . . . . இருமரபில் எழுத்து நானோதினேனிது முறையல்லால் ஒழிந்தது தானில்லை உத்தம அரசே எனக்குகனோத ஆட்சியார் தாமும் மனக்களிப்புடனே வன்னிமை மரபாய் வைத்தனர் மட்டமாநகர் தன்னில் வித்தகக் குகன் முறை விளம்பினனறிந்தே(1)
ஒல்லாந்தர் காலத்தில் நடைபெற்ற நிய மனம் பற்றி ‘ஆட்சியார்க்கு" தெரிவிக்கின்ற காரணத்தால் இங்கு குறிப்பிடப்படும் அரசு ஆங்கில அரசே என்பது பெறப்படும். ஆங்கிலேய ஆட்சியின் எக்கால கட்டத்தில் இது எழுதப்பட்டிருக்கலாம் என்பதைத் தீர் மனிக்கப் பின்வரும் விடயங்களை நோக்
enri.
புரட்சி
1796 இல் மட்டக்களப்பைக் கைப்பற்றிய ஆங்கிலேயர் ஒல்லாந்த நிர்வாக ஒழுங்கு களை மாற்ற முற்படவில்லை, ஒல்லாந்தரின் கீழ் தலைமைப் போடியாய் இருந்தவர்களே புதிய ஆட்சியின் கீழும் தொடர்ந்து இருந்து கடந்தனர். 1796 - 97ல் மட்டக்களப்பினு டைய ஒல்லாந்த நிர்வாக அமைப்பில் பிர தான பதவியான நில விதானை(Land Vidhan) என்னும் உத்தியோகத்தை வகித்து வந்த அருமைப் பெருமாள் என்பவர் முஸ்லீம் களுடன் சேர்ந்து ஆங்கில ஆட்சிக்கு எதிராக பெரும் கிளர்ச்சி யொன்றில் ஈடுபட்டார். இக்கலகத்தின் போது நற்பிட்டிமுனையில் இருந்த அரச நெற்களஞ்சியம் முற்றாக எரிக் கப்பட்டது. 1796 - 1797 காலப் பகுதியில் ஆங்கிலேயரால் மட்டக்களப்பில் (இன்றுள்ள அம்பாறை மாவட்டத்தையும் உள்ளடக்கிய பிரதேசம்) எவ்வித வரியும் அறவிட முடியாத நிலை இக்கிளர்ச்சியால் ஏற்பட்டது அருமைப் பெருமாளை ஆங்கிலேயர் கைப்பற்றிக் கிளர்ச்சியை அடக்கினர். சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட கைதியாக அருமைப்பெரு மாள் கொழும்பில் சிறை வைக்கப்பட்டார். (2) ஐரோப்பாவிலும், இந்தியாவிலும் பிரஞ்சு இராச்சியத்தின் அச்சுறுத்தலையும். இலங் கையில் கண்டியின் அச்சுறுத்தலையும் எதிர் நோக்கியிருந்த ஆங்கிலேயர் உள்ளூர்க்கிளர்ச்சி

களை (Insurrections) - குறிப்பாக அக்கால கட்டத்தில் கேந்திர முக்கியத்துவம் பெற்றி ருந்த கிழக்குப் பிராந்தியத்தில் எதிர் கொள்ள விரும்பவில்லை. தம்முடைய படை பலத்தை இவற்றை அடக்கவெனப் பயன்படுத்தவும் இந்நிலையில் அவர்களால் முடியாதிருந்தது.
எனவே மட்டக்களப்பின் தலைவர் களோடு பெரிதும் முரண்பட ஆங்கிலேயர் விரும்பவில்லை இதன் காரணமாக அவர்கள் அருமைப்பெருமாளையும் நீண்ட காலம் சிறையில் வைத்திருக்க வில்லை. ஆயினும் அருமைப்பெருமாளும் மட்டக்களப்பின் தலை மைப் போடிகளும் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடி மட்டக்களப்பைத் தம்வசப்படுத் தவே சந்தர்ப்பம் பார்த்திருந்தனர். சென் னையிலிருந்து கிழக்கிந்தியக் கம்பனியார் (East India Company 1802 Qabu gaviaos கம்பனியின் நிர்வாகத்தின் கீழ் இருந்தது) மட்டக்களப்பிற்கு வரியிறுப் ப த ந் கென அனுப்பி வைத்த அமில்தார் ( Hamildar ) எனும் உத்தியோகத்தரின் அடாவடித்தனங் களாலேயே இந்நிலை உருவாகியது என அந்நேரம் தேசாதிபதியாய் இருந்த பிரடறிக் நோத் குறிப்பிடுகிறார்.
1803 இல் அருமைப்பெருமாளின் சகோதர ரான தியாகப்பர், மற்றும் வள்ளியப்பர். மட்டக்களப்பின் தலைமைப் போடிகள், முஸ்லீம் அதிாரிகள் ஆகியோர் ஊவாப் பகுதியின் திக்கதிபனது (Disava) ganecorup-sir ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு புளியந் தீவு தவிர்ந்த மட்டக்களப்பின் ஏனைய பிர தேசங்களைத் தம் கட்டுப்பாட்டின் கீழ் கொணர்ந்தனர். (3) புளியந்தீவு வாசிகளான தொன் பிலிப்புராசகாரிய பாஸ்க்கால் முதலி யாரும் பிறரும் ஆங்கிலேயருக்கு விசுவாச மாகச் செயற்பட்டமையால் புளியந்தீவை
மட்டுமே ஆங்கிலேயர் காப்பாற்றக் கூடிய
14
தாயிற்று. (4) இது நடந்து சில மாதங்களின் பின் ஆதர் யோன்ஸ்ரன் (Captain Arthur Johnston) என்னும் தளபதியின் கீழ் ஆங்கி லேயரின் 19ம் படைப் பிரிவின் (19th Rogi ா9ா)ே ஒரு பகுதி மீண்டும் மட்டக்களப்பை கைப்பற்றியது. இதனால் கிளர்ச்சியில் ஈடு பட்ட மட்டக்களப்பின் தலைமைப் போடிகள்

Page 31
அனைவரும் கண்டிக்குப் பின் வாங்கிச் செல்ல வேண்டியதாயிற்று. ஆங்கில இராணு வம் இவர்களுடைய உடமைகளையும் சொத் துக்களையும் பறிமுதல் செய்தது,
ஆங்கிலப் படைகளுக்கு இக்காலகட்டத் தில் விசுவாசமாக இருந்த ஒருசிலரையும், போரில் ஈடுபடாமல் இருந்த சிறு போடி களையும் மட்டக்களப்பில் அப்போது பிர கடனப்படுத்தப்பட்டிருந்த இராணுவச் சட் டத்தின் கீழ் (Martial Law) மாகாணத் தலைமைப் போடிகளாக ஆதர் யோன்ஸ்ரன் நியமித்தான். ( 5 ) ( மட்டக்களப்பு பற்று கள் ஒல்லாந்தராலும் ஆரம்பகால ஆங்கில அதிகாரிகளாலும் மாகாணங்கள் -Provinces. எனவே குறிப்பிடப்படுகின்றன.) இதன் பின் னர் கோல்புறுாக் - கமறோன் ஆணைக்குழு 1833இல் இலங்கையின் ‘சிவில் நிர்வாகத் தைத் திட்டம் செய்யும் வரை பல்வேறு காரணங்களுக்காக மட்டக்களப்பின் போடி கள் பலர் மாற்றப்பட்டுப் புதியவர்கள் நிய மிக்கப்பட்டனர். கிளர்ச்சி செய்வார்களோ என்ற சந்தேகமும், அரசாங்கத்திடம் பெற்ற விதை நெல்லை மீளச் செலுத்தாமையுமே இவற்றில் முக்கிய குற்றச்சாட்டுகளாக ஆங் கிலேயருக்கும் அவர்களுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமாகச் செயல்பட்டுவந்த கச்சேரி முதலியார் பாஸ்காலுக்கும் பயன்பட்டன.
குலத்தொன்மையும்
நியமனங்களும் :- இங்ங்ணம் பதவி நீக்கம் செய்யப்பட்ட பலர் கொழும்பில் இருந்த தேசாதிபதிக்கு
Governor) LDg) போட்டனர். இது தொடர்பாக 1812இல் நடைபெற்ற விசா ரணையில் மட்டக்களப்பின் கலெக்டர்
( Collector) and pair Gartarioio (Simon Sawers ) சமர்ப்பித்த அறிக்கையில் கரவாகுப் பற்றுக்குத்தான் புதிதாக நியமித்த தலை மைப் போடி மிகப் பழமையான ஒரு முக் குவக் குடும்பத்தைச் சேர்ந்தவர், எனவே புதிய தலைமைப் போடியின் நியமனம் செல் லுபடியாகும் எனக் கூறுகிறார்.
(6) எனவே இக்காலகட்டத்திலும் ஆங்கி Gauri pist G6 páish ( Count rv Custom ) குலத்தொன்மை ( lineage ) ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டே நிப்மனங்கள்ைச் செய்தனர் என்பது தெளிவு. அரசியல் நில

மையை சுமூகமாகப் பேணுவதற்கு இது மட்டக்களப்பில் அன்று ஆங்கில அரசுக்கு அவசியமாயிற்று. புதிய நியமனம் கோரியவர் கள் தம் குலத்தொன்மையையும் இராஜவிசு வாசத்தையும் கூறும் ஆவணங்களை சமர்ப் பிக்க வேண்டிய ஒரு தேவை இதனால் உரு வாயிற்று, 1833இல் கோல்புறுரக் ஆணைக் குழு அறிமுகப்படுத்திய நிர்வாக மாற்றங் களின் பின்னரே நியமனங்களின் அடிப்படை கள் சிறிது சிறிதாக மாற்றப்பட்டன.
7 ) * கல்வெட்டு ஆங்கிலேயர் வன்னிபu
எனும் பதவியைக் கொடுத்தனர் எனக் கூறுகிறது. ஆனால் 1812இலும் தலைமைப் போடிகள் தம்மை நிலமை " என்றே குறிப்பிடுகின்றனர்.
( 8 ) நிலமை எனும் பதவி கோல்புறுக் காலத்தின் பின்னரே வன்னிபம் எனும் சம் பள உத்தியோகமாய் மாறியது. "கல்வெட்டு" வன்னிபமாய் நியமனம் பெற்றவரின் முன் னோர் நிலமை உத்தியோகம் பெற்றனர் எனக் கூறுவதும் இங்கு நோக்கற்பாலது. இவற்றிலிருந்து 1833 அளவில் மண்முனைப் பற்றுக்கு வன்னிபமாக நியமிக்கப்பட்ட காலிங்கா குலப் போடி ஒருவரால் தம் குடிப்பழமையை நிறுவ எழுதிவிக்கப்பட்ட ஒரு ஆவணந்தான் இப் போடி கல் வெட்டு” எனத்துணியலாம்.
போர்த்துக்கீசர் வருகை:
* போடி கல் வெட்டில் " ஒல்லாந்த அர சுக்கு கலிங்க குலத்தவர் கூறுவதாக பின்வ ரும் விடயம் கூறப்படுகிறது. மண்முனைக் கதிபனாக பங்குடாவெளியில் இருந்த கண்ண னென்டான் வாழ்ந்து வரும் நாளில் மட்டக் களப்பு மன்னன் ஒருவன் ( குகன் நகர்) முடியைச் சூட்டென பறங்கி மன்னனிடம் கூறித் தன் இடர்களைக் எடுத்தோத அம்மன் னும் மகிழ்ந்து, இலங்கையின் வளம் கண்டு போருக்கெழுந்து இடிபோல் வெடியை இட் டிட விசையவாகு எதிர்த்து இறந்தான்") ( பட்டான் ) என்கிறது. " கல் வெட்டு, மேலும் கண்டியால் பெயர்குறிப்பிடப்படாத ஒரு திறத்தினர் அகற்றப்பட்டதும், கரை யோரப்பகுதிகள் (போத்துக்கீசருக்குக்
5

Page 32
கைவசமாக" கொடுத்துக் கப்பம் பெறப்பட்ட தும், கலிங்க குலத்தவரை "போத்து நாட்ட ரசன், (போர்த்துக்கீச மன்னன்) மட்டக்களப் புக்கு நிலமையாய் வைத்தான் என்பதும் கூறப் படுகிறது. போடி கல் வெட்டில் வரும் விசய வாகு யார்? விசயவாத என்ற பெயருடன் இலங்கையில் 6 மன்னர்கள் ஆண்டுள்ளனர், இவர்களில் 6ம் விசயவாகுவே போர்த்துக்கீச காலகட்டத்தில் வாழ்ந்தவனாவான். இவன் கோட்டை இராச்சியத்தின் மன்னனாக 1513 இல் முடிசூட்டிக் கொண்டான். 1505 இல் போர்த்துக்கீசர் முதன் முதலில் கொழும்பில் வந்திறங்கி அக்காலகட்டத்தில் கோட்டையை ஆண்ட மன்னனாக தர்ம பராக்கிரமபாகு வுடன் (1489-1513) கறுவா திறையாகப் பெறவும். முஸ்லீம் வர்த்தகர்களின் ஏக போகத்தை இலங்கையில் தகர்க்குமுகமாக கொழும்பில் கோட்டை கட்டவும் ஒரு உடன் படிக்கையை மேற்கொண்டிருந்தனர். போர்த் துக்கீசரிடம் இருந்த பீரங்கிகளும், துப்பாக்கி களும் கோட்டை இராச்சியத்தின் உட்சிக்கல் களில் ஈடுபட்டிருந்தோர்க்குத் தேவையாயி குந்தன. விசயவாகுபட்டங்கட்டுமுன் அரசனா பிருந்த அவனது சகோதரன் தர்ம பராக்கிரம பாகு தனது எதிரிகளுக்கு எதிராக போர்த்துக் கீசரின் உதவியை நாடி இருந்தான். விசயவாகு வின் காலத்தில் (1318இல்) போர்த்துக்கீசர் கொழும்பில்கோட்டைகட்டி முடித்தனர். 1511 இல் கோட்டையின்கீழ் ஒரு குறுநில ஆட்சியாக இருந்த கண்டி தனித்தியங்க முற்பட்டு, தர்ம ராக்கிரமபாகுவின் இளைய சகோதரர்க ளான சிறிராஜசிங்கன், சகல கலா வல்லபன் ஆகியோரால் இருமுறை அடக்கப்பட்டது. 15ம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்தே உட ரட்ட எனப்பட்ட (பின்பு கண்டி இராச்சிய மாகிய) நிர்வாகப் பிரிவுக்கு கோட்டை இராச்சியத்தின் அதிகாரிகளாக நியமிக்கப் பட்டிருந்தவர்கள் தம்மைக் குறுநில மன்னர் களாக நிலைநிறுத்திக் கொள்ளும் நோக்குடன் கலகம் விளைத்து வந்தனர்.
காலத்துக்குக் காலம் இவர்கள் அடக்கப் பட்டிருந்தாலும் தம் எண்ணத்தை அவர்கள் கைவிடவில்லை.
எனவே 1511 இல் கண்டிக்குத் தலை வனாக இருந்த சேனாசம்பட்ட விக்கிரமபாகு (1469 - 1511) அடக்கப்பட்ட பின் சந்தர்ப்

பம் பாத்திருந்த அவனது வாரிசான ஜயவீர பண்டாரம் எனும் விக்கிரமபாகுவிற்கு தக்க சூழ்நிலை 1520 இல் உருவாயிற்று, 9 அவ் வாண்டில் கோட்டை மன்னனான 8ம் விஜயபாகு கொழும்பிலிருந்த போர்த்துக்கீசரு டன் மோதியபோது. லோப்போ டி. பிரிட்டோ Lopo de Britto) 67goli seruS Qsrtá suo லிருந்து (cochin) உதவி பெற்றுக் கோட்டைப் படைகளை முறியடித்தான். சிங்களப் படை களால் போத்துக்கீசரின் பீரங்கிகளை எதிர் கொள்ள முடியவில்லை. இராஜவாளிய என் னும் சிங்கள நூல் அவை இடியை விடப் பேரொலி எழுப்பின எனக் கூறும். விசயபாகு விற்கு எதிராக போத்துக்கீசரின் பீரங்கிகள் **இடிபோல் வெடியை இட்டதாக" போடி கல்வெட்டுக் கூறும். 1520 இல் 6ம் விசய பாகு போத்துக்கீசருடன் மோதியதையே *போடி கல்வெட்டு" கூறுகிறது. என்பது தெளிவு.
திருகோணமலையில் வியாபாரக் கேந்திரம்
1521 இல் 6ம் விசயபாகுவிற்கு எதிராக அவனது மூன்று புதல்வர்களும் கிளர்ந்தெழுந் தனர். இவர்களில் ஒருவனான மாயாதுன்னை கண்டியின் உதவியை நாடினான். விசய பாகுவை வீழ்த்த உதவினால் தன்னுடைய உடரட்டப் பகுதியை தனி இராச்சியமாக நிலை நிறுத் தி க் கொளளலாமெனக் கருதிய விக்கிரமபாகு மாயாதுன்னைக்கு வேண்டிய உதவிகளை வழங்கினான். 1521 இல் விசயபாகு அவன் புதல்வரால் கைப் பற்றப்பட்டுக் கொலை செய்யப்பட்டான்.
இதன் பின் கோட்டை மூன்று இராச்சி யங்களாக விசயபாகுவின் புதல்வர்களிடையில் பங்கிடப்பட்டது.
முடி சூடிய பின் விசயபாகுவின் புதல் வர்களான புவனேகபாகுவும் (கோட்டை அரசன்) மாயாதுன்னையும் (சீத்தா வாக்கை அரசன்) மீண்டும் உடரட்ட எனப்பட்ட கண்டிப் பகுதியை கைப்பற்ற முனைந்தனர்.10 இந்நிலையில் அதன் குறுநில அதிபதியா யிருந்த விக்கிரமபாகுவிற்கு போத்துக்கீசரின் இராணுவ உதவியை நாடுவதைந் தவிர தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேறு வழி
16

Page 33
இருக்கவில்லை. கண்டி அதிபன் இவ்வாறு உதவி நாடுவதை அறிந்த நனோ அல்வாரஸ் Qusurrrr... (Nuno Alvares Pereira) s7gpub நீர்கொழும்பில் இருந்த போத்துக்கீச வீரன் ஒருவன் உதவி பெறத் தன்னால் ஆவன செய்ய முடியுமெனக் கூறி விக்கிரம பாகுவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவனாகக் கண்டி பில் சென்று தங்கியிருந்தான். பெரைராவின் உதவியுடன் விக்கிரமபாகு இந்தியாவில் போத்துக்கீசரின் பிரதான கேந்திரமாக இருந்த கோவாவின் (Goa) போத்துக்கீச ஆளுநர்க்கு (Governor) ஒரு ஒலையும் பரிசு களும் அனுப்பி, திருகோணமலையில் ஒரு வியாபாரக் கேந்திரம் (Feitoria) அமைக்கும் படியும் அதற்குப் பிரதியீடாக தனக்கு இராணுவ உதவி வழங்கும் படியும் கேட்டுக் கொண்டான்.
கோவாவில் இருந்த போத்துக்கீசத் தலைமைப் பீடத்தினால் விக்கிரமபாகுவின் திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு 1543 இல் திருகோணமலைக்கு ஒரு குழு வியாபார கேத்திரம் அமைக்கும் நோக்குடன் புறப்பட் டது. திருகோணமலையில் தனித்தியங்கி வந்த ஒரு சிலரின் எதிர்ப்புக் காரணமாக இம் முயற்சி வெற்றியளிக்கவில்லை. 34/1545இல் மீண்டும் ஒரு கடிதம் கோவாவிற்கு அனுப் பப்பட்டது. இதில் விக்கிரமபாகுவின் அரச சபையில் திருகோணமலையின் வன்னியர்கள் வத்திருப்பதாகவும் அவர்கள் தம் குடி மக்கள் 3000 பேருடன்கிறிஸ்தவராக விரும்பி இருப்ப தாகவும் தெரிவிக்கப்பட்டது.
முதலாவது கத்தோலிக்க அரசன்
போத்துக்கீசரின் இராணுவ உதவிக்குப் பிரதியீடாக விக்கிரமபாகுவும் அவன் மகன் கரலியத்த பண்டாரவும் கத்தோலிக்கராக மதமாற்றம் பெறத் தயாராக இருப்பதாகவும் இக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந் தது. கிறிஸ்தவனாகி விட்டால் எப்படியாவது இராணுவ உதவி பெற்று விடலாம் என்ற தம்பிக்கையில் விக்கிரமபாகு 9| 3| 1546 இல் Qsrrub logo Gauá (Dom Manoel) Freigh பெயரில் இரகசியமாக ஞானஸ்நானம் பெற். றுக்கிறிஸ்தவனானான்.இந்நிலையில் இலங்கை பின் முதலாவது கத்தோலிக்க அரசனுக்கு எவ்வாறாயினும் உதவ வேண்டும் என்ற

முயற்சியில் பிரான்ஸிஸ்கன் (Franciscan) சபைக் கத்தோலிக்கக் குருமார் தீவிரமாக ஈடுபட்டனர். இதன் பயனாக கோவா விலிருந்து ஆந்திரே டிசூசா என்னும் போத்துக் சே வீரனும், சைமாவோ டி கோய்ம்பரா (Symao de Coimbra) Srgph Lungfurrib கண்டி செல்வதற்காக இலங்கையை நோக்கிப் பயணமாயினர். கண்டியை அடைந்த டிசூசா கோவாவிலிருந்த ஆளுநர்க்கு 275/1546 இல் எழுதிய கடிதத்தில் “இங்கு (கண்டி அரச சபையில்) மட்டக்களப்பு மன்னனுடைய தூதுவர்களும் திருகோணமலை மன்ன னுடைய தூதுவரும் வந்துள்ளனர். அம்மன் னர்கள் கிறிஸ்தவராக விரும்புகின்றனர். நாம் குறைந்த அளவினராக இருப்பதால் இந்த விடயத்தைத் தற்போது கவனிக்க முடியா துள்ளது' என்று குறிப்பிடுகிறான்.
ஆயினும் போத்துக்கீசரின் இராணுவ உதவி கோவாவிலிருந்து வரத் தாமதமாகிக் கொண்டிருந்தது. இதனால் சைமாவோ டி கொய்ம்பரா பாதிரியார் 1546 ஆறாம் மாதம் கண்டியிலிருந்து கோவாவிற்குப் புறப் பட்டுச் சென்றார்.
சைமாவே பாதிரியாரும் மட்டக்களப்பு மன்னனும்
இலங்கையில் மேற்குக் கரையோரத்தின் பருவப் பெயர்ச்சிக் காற்று கடுமையாக இருந்த தால் சைமாவோ பாதிரியார் மட்டக்களப்பு இராச்சியத்தை நோக்கிச் செல்ல வேண்டிய தாயிற்று. அங்கு நடைபெற்றவற்றைப் போத்துக்கல் மன்னனுக்கு அவர் 25/12/1546 இல் கோவாவிலிருந்து எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். "நான் இந்தி யாவிற்கு வரும்போது மட்டக்களப்பு இராச் Suggsbey ('the Kingdom Batticaloa '') செல்ல வேண்டியிருந்தது. இவ்விடம் ஒரு துறைமுகமாக இருந்தமையால் இங்கிருந்து சாம்தோம் (Sam Tome, சென்னை மயிலாப் பூரிலிருந்த போத்துக்கீசக் கோட்டை இன்று சாந்தோம் என அழைக்கப்படுகிறது.) செல் வதற்காகவும், மட்டக்களப்பு மன்னன் கண்டி மன்னனுக்கு நண்பனாதலாலும்,இருவருடைய இராச்சியங்களும் அடுத்தடுத்து அமைந்திருப் பதாலும், நான் மட்டக்களப்பினுாடு பிரியர் ணம் செய்யலாமெனக் கருதி அங்கு சென்றேன்.

Page 34
என்னைக் கண்ட உடனேயே மட்டக்களப்பின் மன்னர் என்னை மிகவும் மதித்து உபசரித் தார். எனது கையில் இருந்த சிலுவையை நோக்கி அது என்ன பொருள் என அவர் வினவினார், இறைவன் எவ்வாறு என்னை வழி நடத்துகிறார்" என்பதையும், சிலுவை யானது எவ்வாறு 'தங்களது அரச இலச் சனையில் காணப்படும் சின்னம் என்பதையும் அவ்ருக்கு நான் விளக்கிய அதே வேளை தங்களது (போத்துக்கல் மன்னன்) பராக்கிர மத்தையும், புகழையும் அவருக்கு எடுத் துரைத்தேன். நான் இவ்வாறாக அவரிடம் கூறிய பல விடயங்கள் அவரை அதிசயிக்க வைத்தன. இதன் பின்னர் கண்டி மன்னன் கிறிஸ்தவனாகியுள்ளதால், தானும் பட்டத்து இளவரசனாகிய தன் மகனும் அதே போலக் கிறிஸ்தவராக விரும்புவதாக மன்னர் கூறி னார். இது தொடர்பா + அவருக்குத் தேவை :பான விடயங்களைப் போதித்தேன். ஆனால் இறுதியாக அவர் கிறிஸ்தவராக மதமாற்றம் பெற இருந்த வேளையில் அவருடைய மாமி யார் ஒருத்தி அவர் மீது போர் தொடுத்தாள். இச் சூழ்நிலையில் தான் கிறிஸ்தவனாக முடி யாதிருப்பதாகவும், எனினும் பட்டத்து இள வரசனான தன் மகனைக் கிறிஸ்தவனாக்க விரும்புவதாகவும், நம் தேசாதிபதி இங்கு வந்தாலோ, அல்லது யாரையாவது அனுப்பி வைத்தாலோ தானும் தன் குடிமக்களும் கிறிஸ்தவராவோம்எனவும் மன்னர் என்னிடம் கூறினார். இதன் பின்னர், அவருக்குத் தேவையென எனக்குத் தோன்றியதைப் போதித்ததோடு, அவரது மகனையும், பிர தான அமைச்சரையும் (Regedor) கிறிஸ்த வராக்கினேன்.”*
இவ்வாறு எழுதிச் செல்லும் கோய்ம்பரா பாதிரியார், மட்டக்களப்பு மன்னன், போத் துக்கல் மன்னனுடைய நண்பன: கி விரும்பி யதாக கூறுகிறார். மட்டக்களப்பின் மன்ன னுக்குஎழுபது வயதென்றும், அவன் வேட்டை யாடுவதில் மிகவும் திறமை மிக்கவன் என்றும் அவன் நீதி நெறி பிறழாதவன் என்றும் குறிப் பிடும் கோய்ம்பரா, மட்டக்களப்பு மன்னன் தன்னிடம் இரு உயர்ரக வேட்டை நாய்கள் மட்டுமே. தான் திரும்பி வரும்போது கொணர்ந்து தரும்படி கேட்டுக் கொண்ட தாகவும் தம் கடிதத்தில் எழுதியுள்ளார்.

மட்டக்களப்பின் இளவரசனுக்குப் பின்னி ரண்டு வயதென்றும் ஒரு நல்ல கிறிஸ்தவண்ா வதற்கு அவனுக்கு அது சரியர்ன் வயது என் றும்." இள்வர்ச்ன் தன்' கையில் இருந்த சிலுவையை ம்ட்டுமே கேட்டுப் பெற்றுக் கொண்ட்தாகவும் கோய்ம்பரா போத்துக்க்ல் மன்னனுக்கு எழுதிச் செல்கிறார்.
மட்டக்க்ளப்பு இளவரசன் தொம் உலுயிஸ் ஸ்ன்னும் பெயரில் கிறிஸ்தவனா னர்ன். மட்டக்களப்பு இராச்சியத்திற்கும், சீத்தாவாக்கை இராச்சியத்திற்கும் இடையில் யாள (Yala) இராச்சியம் அமைந்திருந்த தென்றும், அவ்விராச்சியத்தை " ஒரு அரசி ஆண்டு வந்தாளெனவும், மட்டக்களப்பு இள வரசன் அவளுக்கு மருமகன் ஆவான் எனவும், ஆகவே அங்கு நிலவிய முறைப்படி யாள இராச்சியமும் அவனுக்கே உரியது எனவும் கோய்ம்பரா எழுதியுள்ளார்.
மட்டக்களப்பு மன்னன் போத்துக்கீசரின் இராணுவ உதவியை நாடி, கோவாவிலிருந்த போத்துக்கீசத் தளபதிக்கு கோய்ம்பரா பாதிரி யார் மூலமாக ஓர் ஓலை கொடுத்தனுப் பினான். அவர் அவ்வோலையின் பிரதி ஒன் றைப் போத்துக்கல் மன்னனுக்குத்தாம் அனுப் பிய கடிதத்தில் இணைத்துள்ளார். அதன் ஆங்கில மொழி பெயர்ப்பு வருமாறு:
மட்டக்களப்பு மன்னனின் ஒண்ல் Senhor Governor,
Your Lordship will know how the Padre Frey Symao de Coimbra came here to cross to India to give you an account of what was done. He informed, me of the truth and of your holy catholic faith, a matter which I was desiring much for so long a time, both to save my soul as also to make 'myself a brother in arms and faith with the King of Portugal. Nevertheless I remain much disappointed as I did not receive the water of Baptism so as to be able to call mysclf a Christian, although I am already that in the faith which remains in my heart; and therefore I am not failing to be one through lack of will, but through not knowing the

Page 35
conditions of my Kingdom. However made the Prince my son, thc heir of my Kingdom, whom they call Dom Luis; and I am waiting to become one when
your Lordship of your son comes, together
with the whole of my household, and the rest of the pcople whom I rule; for I
hopo in holy Maria that with your coming,
this your holy faith will be spread; and
therefore, Senhor, I beg you, on the
part of God and of holy Maria, that you
should come or send to make the Princ of Camde and me . Christians, because from this time forward my son, who
already is, and I who hope to be, place ourselves in the hands and under the protection of the King of Portugal. And
1 beg your Lordship to help and protect
me as a Christian Wassal and a friend in arms of the King of Portugal, for from now onwards he can make use of me and my Kingdom as if they were his own property, and he can also order to built in my port naos, navious, gallions and catures, and for everything I sha give him as much timber as he wants if he wishes to lear is more about me, he can ask this padre since I told him all that he will say, in order that he might iay it. God give you much health.
மன்னனின் ஒலையுடன் மட்டக்களப்பில் இருந்து புறப்பட்டுக் கோவாவைச் சென்ற டைந்த கோய்ம்பரா பாதிரியாரின் முயற்சி பால் 1547 பங்குனி மாதம் அந்தோனியோ Guoresfoi url "G-fr (Antonio Moniz Barretto) என்னும் போர்த்துக்கீசப் படைத் தலைவனின் ஆணையின் கீழ் கிழக்கிலங் கையை நோக்கி கோவாவிலிருந்து கடல் மார்க்கமாக ஒரு குழு புறப்பட்டது. வழியிலும் மேலதிகமாகச் சில படை வீரரைத் திரட்டிக் கொண்டு பரட்டோ நூறு பேருடன் மட்டக் களப்பில் வந்திறங்கினான். கோமஸ்டா fiáveur (Gomes da Silva) 6tgoi gairocorro போர்த்துக்கீச வீரன் மட்டக்களப்பில் பரட் டோவின் வருகைக்கான ஒழுங்குகளை முன்
19

கூட்டியே செய்திருந்தான். இலங்கையின் பிரான்ஸிஸ்கன் திருச்சபைப் பிரதம குருவான 1. Glassroor (Joham de Villa de Condo) என்பவரும் வேறு சில பாதிரிமாரும் பரட் டோவுடன் வந்திருந்தனர். தான் கோரிய உதவி வந்ததைக் கண்டு மட்டக்களப்பு மன் னன் தன் குடிமக்கள் பலருடன் கிறிஸ்தவ மதத்தைத் தழுவினான். (** We converted the king of Batticaloa with his people' - de Conde to Governor. 11 - 10 - 1547) sí5560)6Orů (Benachym Bintenne) uláš தரசியும் இவர்களுடன் சேர்ந்து மதம் மாறிய தாகத் தெரிகிறது. மட்டக்களப்பிற்கு வந்த பரட்டோ என்னும் படைவீரனே 1573 இல் போத்துக்கீசரின் கீழைத்தேய கேந்திரங்களுக் கும், குடியேற்றங்களுக்கும் பொறுப்பான பிரதம தளபதியாக நியமிக்கப்பட்டவனா வான்.
கோய்ம்பராவின் கடிதமும் போடி கல்வெட்டின் செய்தியும்
போடி கல்வெட்டில் கூறப்படும் காலிங்கா குடி முன்னோனே கோய்ம்பரா பாதிரியார் கண்டு பேசிய மட்டக்களப்பு மன்னனாக இருக் கலாம் என்பதற்குப் பின்வரும் விடயங்கள் ஆதாரமாய் உள்ளன. (அ) கல்வெட்டின் படி மட்டக்களப்பின் அதிபன் தன் இடங்கள் பற்றிப் பறங்கி பன்னனுக்குக் கூறிய காலம் 16ம் நூற் றாண்டின் முற்பகுதி என்பதை விஜய பாகு போர்த்துக்கீசருடன் மோதிய செய்தி அதில் காணப்படுவதைக் கொண்டு தீர்மானிக்கலாம்.
(ஆ) மட்டக்களப்பு அதிபனின் "இடர்’ கோட்டை மன்னன் விஜயபாகுவினால் உருவாகியது என்பதும், அதன் காரண மாகவே, பறங்கி மன்னன் மட்டக் களப்பு மன்னனுக்கு உதவுமுகமாக விஜயபாகுவுடன் போர் தொடுத்தான் என்பதும் போடி கல்வெட்டிலிருந்து கிடைக்கும் செய்திகள். போர்த்துக்கீச ஆவணங்களையும், அன்றைய வரலாற் றையும் நோக்குகையில் மட்டக்களப்பு udså Soreår கோட்டை அரசர்களது இராச்சிய விஸ்தரிப்பு நடவடிக்கை களை எதிர்ப்பதற்காகலே போர்த்துக்

Page 36
போர்துக்கீசரின் இராணுவ, கடற்படை உதவியை கோய்ம்பரா மூலம் நாடி னான் என்பது தெளிவு.
எனவே போடி கல்வெட்டுக் கூறும் காலிங்கா குலத்து மண்முனைத் தலைவன் கண்ணனின் காலத்தில் மட்டக்களப்பில் "மன்னர்க்கதிபனாக இருந்தவனே கோய்ம் பரா பாதிரியார் சந்தித்த மன்னன் என்பது இதனால் பெறப்படும். 1546 இல் எழுபது வயதான மட்டக்களப்பு மன்னன் 6ம் விசய பாகுவின் (ஆண்ட காலம் 1513 - 1521) சம காலத்தவன் என்பதில் ஐயமில்லை.
மட்டக்களப்பு மான்மியம் கூறும் வருடக் கணக்குகளை நோக்கும்போது, இம் மன்னன் மான்மியத்தில் கூறப்படும் மாருதசேனனாக இருக்கலாம் எனக் கருதக் கூடியதாய் உள் ளது. 12 இவன்மத்திய நகரத்தை(கோட்டை?) எதிர்த்துச் சுதந்திர மன்னனாக இருந்தான் என 'மான்மியம் கூறுகிறது. எனினும் இவன் போத்துக்கீசரின் உதவியை நாடிைைதயோ, கிறிஸ்தவனானதோ மான்மியத்தில் கூறப் படவில்லை. எனினும் மட்டக்களப்பின் பல திக்கதிபர்கள், போத்துக்கீசர் மன்னார், யாழ்ப்பாணம் ஆகியவற்றைக் கைப்பற்றி யதை (1560) அறிந்து மாருதசேனனின் ஆட்சி யின் கீழ் தம்மை இணைத்துக் கொண்டனர் என மான்மியம் கூறுவது நோக்கற்பாலது. மாருத சேனனின் போத்துக்கீசத் தொடர் பினை கண்டஞ்சியே அவர்கள் அங்ங்ணம் செய்தார்கள் என்பதே மான்மியத்தின் கருத் தெனக் கொண்டு நோக்கினால் கோய்ம்பரா வும், போடி கல்வெட்டும் குறிப்பிடும் மன்னன் மாருதசேனனே எனக் கொள்ளலாம். ஆயின் மான்மியம் ஏன் மாருதசேனன் கிறிஸ்தவ னாகிய சம்பவத்தைக் கூறவில்லை.
மான்மியத்தை ஆராயப் புகுவோர்க்கு அது மட்டக்களப்பை ஆண்டவர்களை “தமிழ் மதத்தின் (சைவத்தினை இவ்வாறே மான் மியம் குறிப்பிடும்) காவலர்களாகச் சித்தரிக் கும் நூல் என்பதும் புலனாகும். கிறிஸ்த வத்தின் பரம்பலை பிற்காலத்தில் மட்டக் களப்பு நிலமைகள் எதிர்த்ததையும். அது சித்தரிக்கும். 13 எனவே அது மாருதசேனனின் மத மாற்றத்தை க் கூறிற்றிலது. எனல் பொருந்தும்.

இனி, 6ம் விசயவாகு இறந்த ஆண்டிற் கும் (1521) மட்டக்களப்பு மன்னன் ஒலை அனுப்பிய ஆண்டிற்கும் (1546) 25 வருட இடைவெளி காணப்படுகிறது. ஆனால் ‘போடி கல்வெட்டு மட்டக்களப்பு மன்னன் போர்த் துக்கீசரின் உதவியை நாடிய பின்னரே விசய வாகு இறந்தான் எனக்கூறும்.
மான்மியத்தில் காணப்படும் சம்ப வ. மறைப்பு போடி கல்வெட்டில் காணப்படும் "சம்பவக் கலப்ப" ஆகியவற்றைப் புரிந்து கொள்ள பாரம்பரிய வரலாற்று ஆவணங் களின் ஒப்பாய்வு இன்றியமையாததாகும்.
மறவர் வம்சாவளிகள்
தமிழகத்தின் தென்பகுதியில் இருக்கின்ற போர்வீரர் சாதியான மறவர் (தேவர்) வகுப் பைச் சேர்ந்த பாளையக் காரர்களின் பாரம் பரிய வரலாற்று ஆவணங்களான வம்சா வளிகள் பற்றி ஆய்வு செய்த நிக்கலஸ் டேக்ஸ் (Nicholas Dirks) 6T 687 u Gurf singpy GasTpo 6îlயங்கள் போடி கல்வெட்டில் காணப்படும் *சம்பவக் கலப்பு தொடர்பான பிரச்சனையை குறிப்பாகவும் மான்மியம் போன்ற பாரம் பரிய வரலாற்றுச் சான்றுகளை அணுகும் முறையை பொதுவாகவும் புரிந்துகொள்ள உதவும், மறவர் வம்சாவளிகளை அவர் பாரம்பரிய வரலாற்று ஆவணமாக (Ethno - history) வரையறுக்கிறார். இவ்வகை ஆவ ணங்கள் வரலாற்றுக் காலத்தை நேர்கோட் டியக்கம் கொண்டதாகப் பார்ப்பதில்லை, இவ்வகையான பார்வை நவீன மேற்கத்திய வரலாற்றுக்கே உரியது. மறவர் வம்சாவளி களும் வரலாற்றையே இயம்புகின்றன எனி னும் அவை கையாளும் சொல்முறை (Nurative device) ` Isst Guğ) Gör i G35 i G35ÍTag-uuẩ: கத்தை அடிப்படையாகக் கொள்ளாமல் வேறு அடிப்படையில் செயல்படுகிறது. எனவே ம்ற வர் வம்சாவளிகள் போன்ற பாரம்பரிய வந் லாற்று ஆவணங்களை (Ethnohistories) இந் நோக்கில் ஆராய்வதாலேயே அவை உருவா கும் சமூகத்தைப் பற்றியும் அதன் வரலாற் றைப் பற்றியும் சரியாகப் புரிந்து கொள்ளலாம் என்பது டேக்ஸ் இன்வாதம். 14 இது பயனுள்ள ஒரு அணுகு முறை எனக் கொள்ளலாம். ஏனெனில் வம்சாவளிகள் தமக்கே உரிய சொல்முறையினூடாகக் கோடிட்டுக் காட்டிய விடயங்களை 18ம், 19ம்
20

Page 37
நூற்றாண்டு ஆங்கில ஆவணங்களுடனும் கள ஆய்வின் தகவல்சளுடனும் ஒப்பிட்டு ஆாாய்ந்த வேளையிலேயே காலனியாதிக்கத் திற்கு முற்பட்ட தமிழ் அரசமுறையின் (Tamil Kingship) சமூக அரசியல் பரிமாணத்தை சரியான கோணத்தில் பகுத்தாய்வு செய்யக் கூடியதாயிற்று.
எனவே விசயவாகுவின் காலந்தொடர் பாக போடிகல்வெட்டில் காணப்படும் சிக் கலை இவ்வடிப்படையில் ஆராய்வோமேயா னால் ஒன்று புலப்படும், அதாவது அது எழுது விக்கப்பட்ட காலத்து அரசியல் தேவைகளை மையமாக வைத்தே போடிகல்வெட்டி னுடைய சொல்முறையின் தொடர்ச்சியும் (Narative sequence) சம்பவங்களின் வைப்பு முறையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
போர்த்துக்கீசரின் உதவியை թ5ո՞ւգஇலங்கை மன்னன் ஒருவனின் வீழ்ச்சிக்கு வழி வகுத்தமையும், பின்னர் அவர்களால் நில மைப்பதவியும் அதன் பின் ஒல்லாந்தரால் போடிப் பதவியும் பெற்று சிறப்புடன் இருந்தமையையுமே போடி கல்வெட்டு தன் சொன் முைைறக் கருவாகக் கொண்டுள்ளது. இது அரசியல். இது எழுதப்பட்டது, இராஜ விசுவாசத்தை முன்னிறுத்தி பாரம்பரியத்தை எடுத்தோதிப் பதவிபெற வேண்டிய சூழ்நிலை நிலவிய காலம் என்பதை முன்னர் கண்டோம். ஒல்லாந்த தேசாதிபதியான வான் கூன்ஸ் (Van Goens) 55 FT GMPö366) Grip Tigrif Gut Gör Gofilulu னான இளஞ்சிங்கன் தவிர ஏனைய மட்/ வன்னியரும் அவர்களுடைய குடும்பங்களும் சிறைப்பிடிக்கப்பட்டமையோ, 19 1675 இல் ஒல் லாந்தருக்கெதிராக மட்டக்களப்பில் போடி கள் கிளர்ச்சியும் கலகமும் விளைத் ததையோ, 1785 இல் ஒல்லாந்தரின் நெல் வரிக்கெதிராகக் கிளர்ந்தெழுந்து போராடியதையே 16 1803 இல் மண்முனைப் போடியும் ஏனைய தலை வர்களும் ஆங்கிலப் படைகளை முறியடித்து மட்டக்களப்பைக் கைப்பற்றி மூன்று மாதம் ஆண்டதையோ போடிகல்வெட்டு 3η Ο வில்லை. இக் "கல் வெட்டு மண்முனைக் கதிபர்களாக இருந்த காலிங்க குலப் போடி கள் வம்சத்தைப் பற்றியே கூறுகிறது. எனி னும் போத்துக்கீசருக்கும் ஒல்லாந்தருக்கும் இராஜ விசுவாசிகளாக அவர்கள் இருந்தமை மட்டுமே காட்டப்படுகிறது. கிளர்ச்சிகளுடன்
2.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சம்பந்தப்பட்டமையோ, கண்டி மன்னனுடன் தொடர்பு கொண்டு இருந்தமையோ கூறப் படவில்லை.
இவ்வாவணத்தின் சொன்முறையைத் தீர் மானித்திருப்பது காலனித்துவ ஆட்சிமீதான இராஜ விசுவாசத்தை வெளிப்படுத்த வேண் டிய தேவையேயாகும். எனவே விசயபாகுவின் மரணம், மன்னனின் உதவிகோரல் ஆகிய இருசம்பவங்களின் வைப்பு முறை (Sepuence) இத் தேவையை ஒட்டியே இவ்வாவணத்தில் இயல்பாக மாறி அமைந்து விட்டன எனக் கொள்ளலாம்,
கொண்டையம் கோட்டை மறவரான ஊத்துமலைப் பாளையக்காரரிடம் (பின்னர் ஜமீன்தார்) ஆங்கிலேயர் அப்பாளையத்தின் வம்சாவளியைக் கோரிய போது ஊத்துமலை ஜமீன்தாரின் இராஜ விசுவாசத்திற்குக் குந் தகம் விளைவிக்காத முறையில் அவ்வம்சா வளியில் மாற்றங்கள் செய்யப்பட்ட பின்னரே, இது ஆங்கிலேயரிடம் கையளிக்கப்பட்டது. ஊத்துமலை வம்சாவளியின் பிற்பகுதிகள் அப் பாளையக்காரர்கள் அந்நிய ஆட்சியாளருக்கு விசுவாசிகளாக இருந்தமையையே சித்தரிக்
கிறது.17
போடி கல்வெட்டு காலிங்க குலத்தை "இராச குடும்பமாய்' வைத்து போத்துக் கீசர் ஆதரித்ததையும் கூறும், கல்வெட்டின்" நிகழ்ச்சிப் போக்கின்படி பார்க்கையில் இது 1546ஐ தொடர்ந்து வந்த ஆண்டுகளில் நடை பெற்றிருக்க வேண்டும். ஆனால் மட்டக் களப்பை 16:22இலேயே போர்த்துக்கீசர் கைப் பற்றினார்கள் என வரலாறு கூறும், ஆனால் கீழ்க்காணும் விடயங்களின் அடிப்படையில் 1546 இன் பின்னரும் மட்டக்களப்பில் தொடர்ச்சியாக போர்த்துக்கீசச் செல்வாக்கு பல்வேறு அளவுகளில் இருந்துள்ளது. என தெரிகிறது.
(அ) 1582 - 1597 காலத்திற்கான போர்த்துக்கீச நிர்வாக ஆவணமொன்றில் (Regimentos) மட்டக்களப்பு அதிபன் போர்த் துக்கீசருக்கு ஆண்டொன்றுக்கு 300 அவனம் நெல் கொடுத்து வந்ததாகப் பதியப்பட்டுள் ளது.18
@@ir(12%"}"|

Page 38
(ஆ) கி.பி. 1602 இல் மட்டக்களப்பில் வந் Spä6)u Gaul" (Sebalt de Weert) 6róór 39 ch ஒல்லாந்தத் தளபதி, மட்டக்களப்பு வன்னி யன் இரகசியமாகப் போர்த்துக்கீசருடைய நண்பனாக இருந்தானென்றும், கண்டி மன் னனின் பல்த்திற்கு அஞ்சியே தன்னுடைய தொடர்பை வெளிப்படுத்தாமல் இருக்கிறான் என்றும் தனது பதிவேட்டில் குறிப்பிடுகிறான். போர்த்துக்கீசரிடம்படைத்தலைவனாகதொன் ég van 65 6ú s6y6ñ56fut (Don Juan Of Austria) எனும் பெயருடன் வேலை செய்த கத்தோலிக்கனான ஜெயவீர பண்டார, சிதறிக் கிடந்த கண்டிக்குறுநில அரசைத் தனி இராச்சியமாக உருவாக்க, 16ம் நூற்றாண்டின் கடைசிப பகுதியில் முயற்சித்த போது அவ னுக்கு மட்டக்களப்பும் அதன் துறைமுகமும் இன்றியமையாமல் இருந்தன. (இவனே விமல தருமன் எனச் சிங்கள வரலாற்றாசிரியரால் புகழப்படுபவன்). எனவே மட்டக்களப்பில் அவன் தன் செல்வாக்கை நிலை நிறுத்த கி.பி.1600 அளவில் முயன்று கொண்டிருந்தான் அங்கு கோட்டை இல்லாத காரணத்தால் போர்த்துக்கீசருக்கும் இதைத் தடுக்க முடிய வில்லை. நீண்ட காலத்திற்கு முன்னரே மட்டக்களப்பில் ஒரு கோட்டை கட்டும்படி போர்த்துக்கல் மன்னன் ஆணையிட்டிருந்த தாகவும் ஆனால் பல்வேறு காரணங்களால் இது சாத்தியப்படவில்லை எனவும் குவை ரோஸ் பாதிரியார் கூறுகிறார்.
கி.பி.1616 இல் மட்டக்களப்பிற்குக் கோட் டை கட்ட இடம் பார்க்கவும், அவ்விட நில வரங்களை ஆராயவும் வந்த போர்த்துக்கீசத் தளபதிகொன்ஸ்ரான் டீ சா,கண்டியை அடக்கு வதற்கு மட்டக்களப்பைப் பலப்படுத்துவது இன்றியமையாதது என ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்தான். எனவே கி. பி. 1616 இலும் போர்த்துக்கீசருக்கு மட்டக்களப்புடன் பழைய தொடர்பு இருந்து வந்தமை புலப்படும்.
மட்டக்களப்பு அரசின் சிதைவு
வீழ்ச்சியடைந்து போர்த்துக்கீசரிடம் முழுமையாகச் சரணடைந்து விட்ட விக்கிரம பாகுவின் பேரனான தொன் பிலிப்பு விடம் இருந்து கண்டியை அபகரித்துக் கொண்ட தொன் ஜுவான் (பின்னர் விமலதருமனாகிய) நீண்டகாலம் போர்த்துக்கீசருக்கு வேலை

பார்த்தவனாகையினால் அவர்களுடைய பலங்களையும் பலவீனங்களையும் தெளி வாகத் தெரிந்து வைத்துக் கொண்டிருந்தான். அத்துடன் அவர்களுடைய நவீன போர்த் தொழில் நுட்பத்தையும், தந்திரோபாயங் களையும் நன்கு தெரிந்து வைத்திருந்தான்.22 கண்டி மன்னனாகத் தன்னை நிலை நாட்டிக் கொள்ள இவையே அவனுக்கு உதவின. எனவே 1602 இல் மட்டக்களப்பை ஆட்சி செய்து கொண்டிருந்தவன் விமலதருமன் எனப் பட்ட தொன் ஜூவானின் இராணுவபலத்தை வெளிப்படையாக எதிர்க்க முடியாதவனாய் இருந்தான். 1546 இல் போர்த்துக்கீசருடன் ஏற்பட்ட தொடர்பைத் தொடர்ந்தும் மட்டக்களப்பின் அதிபர்கள் பேணி வந்தி ருந்தாலும், மட்டக்களப்பில் போர்த்துக் கீசரால் ஒரு கோட்டையைக் கட்டி தம் இரா ணுவ, கடற்படைப் பலத்தை நிலை நாட்டிக் கொள்ள முடியாதிருந்ததாலேயே, 1602 இல் விமலதருமனை வெளிப்படையாக எதிர்த்துக் கொண்டு மட்டக்களப்பு அதிபனால் இயங்க முடியவில்லை எனக் கூறலாம். அதே வேளை விமலதருமனாலும், மட்டக்களப்பு அதிபன் தன் பகைவர்களான போர்த்துக்கீசருடன் தொடர்பு கொண்டிருந்ததைத் தடுத்து மட்டக் களப்பு மீது தன் செல்வாக்கை முழுமையாகச் செலுத்த முடியவில்லை. விமலதருமன் பதவி யைக் கைப்பற்றிக் கொண்டது 1592 இல், அவனை அழித்தொழிக்க 1594 இல் கண்டிக் குப் படையெடுத்துச் சென்ற போர்த்துக் கீசருக்கு 1597 இலும் 300 அவணம் நெல் கொடுத்து மட்டக்களப்பு அதிபன் உதவி வந்துள்ளான். 1546 இல் கோட்டை அரசின் விஸ்தரிப்புக்கு எதிராகவும், பின்னர் 1592 இல் தலை நிமிர்த்திய கண்டிக்கு எதிராகவும் தன் தனித்துவத்தைப் பேணவே மட்டக் களப்பு அரசு போர்த்துக்கீசரின் தொடர்பை மேற்கொண்டு வந்தது என்பது மேற் கூறிய வற்றால் பெறப்படும். 16ம் நூற்றாண்டில் கண்டிக்கு மட்டக்களப்பின் மீது எவ்வித உரிமையும் இருக்கவில்லையென்பதும் வெள் ளிடை மலை. 5 | 10 / 1545 இல் கண்டியில் தங்கியிருந்த அன்ரோனியேபெரைரா(Antonio Ferreira) என்பவர் கோவாவிற்கு எழுதிய கடிதத்தில், மட்டக்களப்பு கண்டி மன்னனுக்கு உரியதல்ல எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள் Giririi. (One cannot send him - the king
22

Page 39
of Kandy -a message by sea except through Batticaloa which does not belong to him' Document 7 Pieris Fitzler) i 54 6 góão passjbj ததாகக் கொய்ம்பரா கூறும் உன்னரகிசுரி (யாள) அரசுக்கும் மட்டக்களப்புக்குமிடை யிலான் குடும்ப யுத்தங்களால் மட்டக்களப்பு அரசு 16ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல
மிழக்கலாயிற்று எனலாம். இதனாலேயே
மட்டக்களப்பு மான்மியம் மக்கம் 87
2. Simon Sawers (acting Collector of Battical
18 l2. no date 3. ibid 4. Petition of the inhabitants of Poliantivu
Commerce Batticaloa) to John Rodney. 5. Report of Simon Sawers 1812. Frederic
Secretary. 1 || 1 | 1804. 6. Report of Simon Sawers. 1812. P. 47 7. The History of Ceylon Civil Service 180
Chapter VII 8. Petition of Eleya Pody to Governor 9. Ceylon : The Portuguese Era. P. E. Pic A History of Sri Lanka K. M dc S 10, ibid
.
இவ்வாய்வில் எடுத்தாளப்பட்டுள்ள 16ம் நு கள் பேர்த்துக்கல் நாட்டின் தவைநகரான (Arquivo da Torre do Tombo and Bibi Pieris GT6ör Luau prir6yib M A H Fitzler 6. கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியி வானவாகும்.
இக்கடிதங்களின் மூலப்பிரதிகள் 1988 இல் இ என்பவராலும் E. A Voretzsch என்பவ 1539 - 1552 காலப்பகுதியில் இலங்கை ெ &s.g5 iš 35GLib D. GirGYrGDr. Pieris and Fitzler விட்டது
(a) Ceylon : Zur Zeit Konigs Bhuvanek - G Schurhammer und E. A. Voretz
(b) Ceylon and Portugal Part I. P
Asia Major Leipzig 1927

600 அளவில் விமலதருமனுக்கும் மட்டக் களப்பில் ஓரளவு ஊடுருவும் வாய்ப்பு ஏற் பட்டது. இத்துடன் மட்டக்களப்பு அரசும் சிதைவடைந்து போகலாயிற்று.எனினும் 1803 வரை எவருடைய மேலாண்மையையும் மட்டக் களப்பின் போடிகள் முற்றாக ஏற்றுக் கொள்ளவில்லை;
றிப்புகள்
a) to John Rodney Secretary to Governor.
in Joseph Smitz (Agent of Revenue and 9 || 4 | 1809 k North to Lord Robert Hobart - Colonia
2 - 1833. P. D. Kannangara. 1965. Colombo. .
1812. no date eris Vol I. Chapters i E, II, IV lva 1981. P 87 - 100
ாற்றாண்டைச் சேர்ந்த போத்துக்கீசக் கடிதங் லிஸ்பனிலுள்ன (Lisbon) சுவடியகங்களிலிருந்து ioteca Nacional) Gig5-QuGástul"(o Paul E “ன்னும் பெண்மணியாலும் 1927 இல் ஆங் டப்பட்ட கடிதத் தொகுப்பினுள் காணப்படு
| unr srišu 35 GMT nt 5 au6oor. Sg5 T G Schurhammer ராலும் வெளியிடப்பட்டன. இந்நூலிலேயே தாடர்பாக போத்துக்கீசர் எழுதிய அனைத்துக்
இன் தொகுப்பு முதல் பாகத்துடன் நின்று
a Bahu und Franz Xavers 1539 - 1552 sch. Verlag Der Asia Major Leipzig 1928
B Pieris and M A H Fitzler Verlag Der
3

Page 40
E 6
'7
T8
9
20
21
22
கோய்மபரா பாதிரியாரினுடைய கடிதத்தி 3963)Lu gp6)6)6)L “ Ola que el Rey என்றே குறிப்பிடுகிறார் Rey என்னும் வும் பயன்படுத்துகிறார். இதனால் மட் | இறையாண்மை கொண்டவானக இருந்தி
மட்டக்களப்பு மான்மியம் ப 56 - 57
e o. Lort uj: 35 b 6-5
The Hollow Crown : The Ethnohistor Cambridge Univ Press 1987 P P 9
Memoir of Van Goens April 1675. t P 44
Dutch Political Council Minutes 2
Dirks op cit P 77
Portugese Regimentos on Sri Lanka - National Archives ( year not given )
Letter of Sebalt de Weert 28 / 11 || 16 (Kandy)
Temporal and Spiritual Conquest of (
Portugese Regimentos op cit P. 50
A History of Ceylon. Rev S G P
2

ன் மூலப்பிரதியில் அவர் மட்டக்களப்பு மன்ன te Battecalou ” அதாவது மட் / அரசனது ஒலை சொல்லையே கோட்டை மன்னனைக் குறிப்பிட
மன்னனும் கோட்டை அரசனுக்குக் குறையாத ருக்கறான் என்பது புலப்படும்
y of an Indian Kingdom - Nicholas Dirks 4 - 96, 106 - 107
rans E. Riemers, Govt Press, Colombo 1932
5 || 6 | 1785 - 2 | 8 || 1785
translated by Tikiri Abeyasinghe, Dept Of
P 8 - 9
102 translated in “ The Orientalist ”” Vol : III
ceylon. Fernao Queyroz P 74
erera, P 63

Page 41
PRE- HISTORIC SOURC மட்டக்களப்பு பிரதேசத்தின் காலத் தடயங்கள்
தமிழகத்தின் ந்ாகரீகம் பெருங்கற்கா போலவே, ஈழநாட்டின் நாகரீகமும் பெரு ஆகவே ஈழத்தின் கிழக்குக் கரையின் வரலாறு எனினும் முழுமையான துருவி ஆராய்தலோ ( இப் பிரதேசத்தில் "மேற்கொள்ளப்படாத படி முடியாதுள்ளது. இலங்கையில் இதுவரை மே ஒருசில கருத்திற்கொள்ள முடியும்.
தொல்பொருளியல் (Archeologica) அ மிடத்து அத8 ன மூன்று காலப்பிரிவுகளாக வ
அவையாவன:
1. வரலாற்றுக்கு முற்பட்ட கா6 2. வரலாற்றுக்கு இடைப்பட்ட 3. வரலாற்றுக் காலம்
இவ்வடிப்படையிலே மட்டக்களப்புப் ஆராயலாம்.
பண்டு மட்டக்களப்பு என்று கருதப்ப தினையும் உள்ளடக்கிய பிரதேசமாகும். இத லாற்றுக்கு முற்பட்ட காலத் தடயங்களை நே
1. கிழக்கிலங்கையின் தொன்மை :
ஏற்கனவே குறிப்பிட்டது போல், கிழ சம்பந்தம்ான ஆய்வுகள், "எதுவுமே ஒழுங்கா கிடைக்கும் ஆதாரங்களோ மிகவும் குறைவு. தொடர்புபடுத்தியே கிழக்கிலங்கையின் வரல வேண்டும். இலங்கைத்தீவானது குமரிக்கண்ட வரலாற்று ஆய்வாளர் கருத்தாகும். மண்ணிய யுறுத்தியுள்ளனர்" 2குமரிக்கண்டம் என்பது வி மண்ணியலாளர்களால் ' கொண்டு வானாலா வான்ால்ாந்திலிருந்து பிளவுபட்ட நிலத்திணிவு ஒன்பது பகுதிக்கு மேல் தொல்காலப்பாறைகே கேம்பரியன் (Cambrian, யுகத்திற்கும் முற்பட்ட உட்படும் போது பளிங்குப்பட்டைப் பாறைகள் பகுதிகள் இப்பளிங்குருப்பாறைகளைக் கொண் தகைய பழமை வாய்ந்ததோ அத்தகைய பழன கொள்ளலாம்.
2:

ES IN BATTICALOA.
வரலாற்றுக்கு முற்பட்ட
க. தங்கேஸ்வரி B.A. (Hons.)
லப் (Megalithic) பண்பாட்டுடன் ஆரம்பமாவது ங்கற்காலப் பண்பாட்டுடனே ஆரம்பமாகிறது . ம் அத்தகைய தொன்மை வாய்ந்தது எனலாம்" Exploration) sysıbır grtüğ6RGurt (Excavation) பினால் திட்டவட்டமான நிருபணங்களைப் பெற ற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில்
டிப்படையிலே ஓரிடத்தின் வரலாற்றினை ஆராயு குத்துக் கொள்வதுண்டு.
oth (Pre - Historic pe iod) Staub (Proto - Historic period) (Historic period)
பிரதேசத்தின் பண்டைய வரலாற்றினை
Iட்டது, தற்போதைய அம்பாறை மாவட்டத் நற்கமைய மட்டக்களப்பு பிரதேசத்தின் வர ாக்கலாம்.
க்கிலங்கையில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் ன முறையில் இதுவரை நடைபெறவில்லை.
எனவே இலங்கைத் தீவின் வரலாற்றுடன் 2ாற்றுக்கு முற்பட்ட காலப்பகுதியை ஆராய த்திலிருந்து பிரிவுற்ற ஒரு நிலத்திணிவு என்பது 1லாளர்களும் (Geologists) இக்கருத்தை வலி லங்கியலாளர்களால் * லெமூரியா " எனவும்: ‘ந்து " எனவும் அழைக்கப்பட்டது. கொண்டு 1ான இலங்கைத்தீவின் நிலப்பரப்பில் பத்தில் ள அமைந்துள்ளன. இத் தொல்காலப்பாறைகள் டன. தொல்காலப்பாறைகள் உருமாற்றத்திற்கு ( Greiss) ஆகின்றன. கிழக்கிலங்கையின் பெரும் டமைந்தவை.3 எனவே இலங்கைத் தீவு எத் ம வாய்ந்தது மட்டக்களப்புப் பிரதேசம் என்று

Page 42
உலகில் காலத்திற்குக் காலம் ஏற்பட பல கண்டங்களும் தீவுகளும் உருவாகின. க வர் வடக்கேயும் வேறு இடங்களுக்கும் இடம் தங்கினோர் தனித்து விடப்பட்டனர், வட தோமிய நாகரீகங்களை உருவாக்கினர். நாக களே இலங்கைத் தீவிலும் தங்கியிருந்தனர்.4 வும், ஆய்வுகள் மூலமும் அறிய முடிகிறது.9
2. மட்டக்களப்பு பிரதேசத்தின் கற்
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் கற்காலம் (Paleolithic), இடைக்கற்காலம் ( கற்காலம் ( Microlithic) எனப்பல காலப்பிரி வேறுபடும். எனினும் பொதுவாக, கற்காலம் கொள்ளப்படும். இக்காலக்கற்கருவிகளும், Cla tonian, Pevelocian, Auringanesian, Ma வகைப்படும்.
இலங்கையிலே இரத்தினபுரி, பலா கதகத்தான (Gatahatara) கலவான, குரு பிட்டிகல, இப்பன்கட்டுவ போன்ற பல இடங்க வகையான கற்கருவிசள் கண்டுபிடிக்கப்பட் அவனால் உபயோகிக்கப்பட்ட பல்வேறு பொ பிடிக்கப்பட்டுள்ளன, இவைகள் நர்மதா நதிச் யாவா போன்ற இடங்களில் கிடைக்கப்பெற்ற கின்றன. யாழ்ப்பாணத்திலும் கி.மு 10,000 படும் சிறுகற்காலத்துக்குரிய கல்லாயுதங்கள்
குமரிக்கண்டத்திலிருந்து பிரிவுற்ற இ ஆதிமனித எச்சங்கள் மட்டக்களப்பு பிரதேச பட்ட காலத்தின் ஒரு பிரிவான பிந்திய கற்க காணப்படுவதாக அறிகின்றோம். 8 புதிய கற் கருவிகள் மட்டக்களப்பு பிரதேசத்திலே காண யினரே இன்றும் மட்டக்களப்புக் காட்டுப்பிரே முடிகிறது. இவ் வேடர்களின் மூதாதையினரே வும் கொள்ள முடியும். இவர்களை, மானுட மக்கள் என அழைப்பர்.9
மஜும் தார், சட்டர்ஜி போன்ற பி காணப்படும் திராவிடர்களுக்கு முற்பட்ட இவ் குறிப்பிடப்படுவோர் என்று கூறியுள்ளதும் கவ (கி.மு 543) விஜயன் இலங்கைக்கு வந்தபோ படும் இயக்கர், நாகர் என்போர் இங்கு வா artarpinar Qatafaig Loair ( S. G. Sheligmen)
மட்டக்களப்புப் பிரதேசத்திலே கா Quapallursiv, Wayland, S. v. 9. Gasprossfiuuasa G3 alavafiá8ášAJááságy.12

ட கடற்கோள்களினால் குமரிக்கண்டம் சிதைந்து -ற்கோள்களின் போது மாண்டவர் போக மீண்ட பெயர்ந்தனர். துண்டிக்கப்பட்ட இலங்கைத்தீவிலே $கே இடம்பெயர்ந்தோர் சிந்துவெளி, மெசப்பத் ர் அல்லது ஆதி திராவிடர் எனப்படும் இவர்
இதனைப் பல்வேறு இலக்கியங்கள் வாயிலாக
pas T Gvúd (Stone Age )
முதலிடம் வகிப்பது கற்காலமாகும். இது பழங் Mesolithic), Lisuasiban alth (Neolithic), gay வுகளைக் கொண்டது. சற்காலம் இடத்துக்கிடம் என்பது கி.மு 35,000 - கி.மு 5,000 எனக் Abbablian, Acheulian. Amyathian, Chilean, gdalenian, Mountanion Solutramian, GT67'Luou
ங்கொடை, பதவிகம்பொல, எம்பலிப்பிட்டிய, விந்த, கேகால, வம்பறகல, லுணுகல, உடுப் களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் பல டுள்ளன.6 ஆதிமனிதன் வாழ்ந்த குகைகளில் ருட்கள், மிருக எலும்புகள் போன்றனவும் கண்டு ந்கரை, அவுஸ்திரேலியா, இத்தாலி, சிசிலி. கீறீற். 0 ஆதிமனித எச்சங்கள் போன்றே காணப்படு - கி. மு 700 காலப்பகுதிக்குரியதெனக் கருதப் கண்டுபிடிக்கப்பட்டன.7 s
லங்கைத்தீவின் ஏனைய பகுதிகளில் காணப்பட்ட த்திலும் இருக்கவேண்டும். வரலாற்றுக்கு முற் ாலத்துக்குரிய (Neolithic) எச்சங்கள் இங்கும் காலத்துக்குரிய பிளேக் (Plaka) எனப்படும் கற் ாப்படுவதையும் அக்கால ஆதிக்குடிகளின் சந்ததி தசங்களில் வாழும் வேடர்கள் என்பதையும் அறிய "ஒஸ்ரிக்" மொழி பேசும் கூட்டத்தவர் என வியலாளர் ஒஸ்ரலோயிட் (Austroloid) இன
பிரபல ஆய்வாளாகள் கிழக்கு மாகாணத்திலே வேடர்களே இயக்கர் நாகர் என இதிகாசங்களில் னிக்கத்தக்கது 19 ஆகவே கி.மு 6ம் நூற்றாண்டில் து இலங்கையின் ஆதிக்குடிகள் எனக் கருதப் ழ்ந்தனர் என்பது வரலாறு. பிரபல தொல்லிய
இதனையே வவியுறுத்தியுள்ளார்."
னப்படும் கற்காலத்தடயங்கள் பற்றி ஜி. சி. பசன்ற பிரபல ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளதும்
26

Page 43
3. மட்டக்களப்புப் பிரதேசத்தின்
(Proto Historic period)
வரலாற்று இடைக்காலம் என்பது பெ பாகும். மட்டக்களப்புப் பிரதேசத்தின் வரலா கொள்ளப்படாத ஒரு காலப்பகுதியாகும், என் மூலம் சில தகவல்களைப் பெற்றுக்கொள்ள மு இயக்கர் என்போரை பெரும்பாலான ஆய்வாள அமானுஷ்ய சக்தி படைத்தவர்கள் என்றே ( அவர்களை மனிதர்களை உண்டுசீவிக்கும் ராட்
நாகர்கள் பற்றிய கருத்துத் தெரிவி யோரம், வடபகுதி, போன்ற பகுதிகளில் வாழ் வேறு இலக்கியங்கள் வாயிலாகவும் அறிய முடி லே முக்கியத்துவம் பெறும் ஓர் இடம் நாகர் ப்குதி. இப்பகுதியில் நாகர் வாழ்ந்ததால் இது இது போன்றே இந்தியாவில் பாண்டிநாடு சே தமைக்கான சான்றுகள் ஏராளம் உள14 இல இடங்களில் நாகர் எச்சங்கள் உள.
குமரிக்கண்டத்திலே வாழ்ந்த மக்களே யின் கிழக்குப் பகுதியில் மட்டுமல்லாது நாட்டி வாழ்ந்தனர் என்பதும்தெளிவாகிறது. துண்டா பட்ட மக்கள், தாம் ஏற்கனவே இருந்த நாகரீக பட்டிருக்கலாம். பெரிய உருவைக் கொண்ட ( ஆய்வாளர்கள் குறிப்பிட்டதிலும் ஆச்சரியமில்ை
விங்க வழிபாடு, மரவழிபாடு, நாகவ சிந்துவெளி மக்களிடையே காணப்பட்ட வழி பரவலாகக் காணப்படுகின்றன. இன்றும் இப்ட பாடு, நாகவழிபாடு முதலியன இக்கருத்தினை
4. மட்டக்களப்புப் பிரதேசத்தின் ெ
வரலாற்றுக்கு இடைப்பட்ட காலம் எ பெருங்கற்காலமாகும். இது புதிய கற்காலத்து காலப்பகுதி ஆகும். சிந்துவெளி, மெசப்பத்தே யெழுப்பப்பெற்ற காலப்பகுதி இதுவேயாகும். எனக் கொள்வர். பிணங்களைப் பெரிய தாழிக நினைவுச் சின்னங்களை அமைத்தல் முதலியன u Dirg54b.
எனவே, பெருங்கற்காலப் பண்பாடுகள் கள் என்பனவாகும். இலங்கையில் பொன்பரிப் பிரதேசம் முதலாம் பல்வேறு இடங்களில் ஈம எனினும் நடுகல் வணக்கமுறை காணப்பட்டது லாகும். இவைகளைப் பரணவிதான அவர்கள் படையெடுத்த வேம்பு என்னுமிடத்திலே கற்ச கற்களை நீள்சதுர சலாகைகளாக வெட்டியெ(

வரலாற்று இடைக்காலம்
ாதுவாக கி. மு 8000 - கி.மு 5000 காலப்பகுதி ற்று இடைக்காலமும் தகுந்த ஆய்வுகள் மேற் ானும் ஒரு சில துருவி ஆய்வுகள் (Exploration) டிகிறது. இலங்கையின் ஆதிக்குடிகளான நாகர் ார்கள் மனிதர்களாகக் கருதவில்லை. அவர்களை தறிப்பிடுகின்றனர். பேராசிரியர் பரணவிதான சதர் என்றே கூறியுள்ளார்.13
க்கும் பலர் அவர்களைத் தென்கிழக்குக் கரை ழ்ந்ததாகக் குறிப்பிடுகின்றனர். இதனைப் பல் டிகிறது. மட்டக்களப்பின் பண்டைய வரலாற்றி முனை என்பது, இது இன்றைய திருக்கோவில் நாகர் முனை எனப்பெயர் பெற்றிருக்கலாம். ரநாடு முதலாம் பல இடங்களில் நாகர் வாழ்ந் ]ங்கையின் வடபகுதியில் நயினாதீவு போன்ற
இயக்கர், நாகர் என்பதும் இவர்கள் இலங்கை -ன் பெரும்பாலான இடங்களில் ஆதிக்குடிகளாக "டப்பட்ட இலங்கைத் தீவிலே தனிப்படுத்தப் சு நிலையில் இருந்து குறைந்த நிலைக்குத் தள்ளப் இக் குமரிக்கண்ட மக்களை இராட்சதர்கள் என 0.
ழிபாடு. தாய்த்தெய்வ வழிபாடு போன்றவை
பாடுகளாகும். இவையே கிழக்கிலங்கையிலும்
பகுதியில் வேரூன்றி நிற்கும் தாய்த்தெய்வ வழி
மேலும் வலியுறுத்துவதாக அமைகின்றன.
ц (5 tisii)3, п.60 it (Megalithic Period) ான்பதிலே முக்கியம் பெறும் ஒரு காலப்பகுதி க்கும் வெண்கல காலத்திற்கும் இடைப்பட்ட ாமியா போன்ற புகழ்பெற்ற நாகரீகங்கள் கட்டி இதனை ஏறக்குறைய கி.மு 5000 - கி.மு 2000 ளில் அடைத்துப் புதைத்தல் (ஈமத்தாழிகள்) இக்காலப்பகுதியில் பரவலாக நிலவிய வழக்க
ரில் முக்கியம் பெறுவன இடுகாடுகள், ஈமத்தாழி பு, புத்தளம், யாழ்ப்பாணம், புதுகல, கதிர்காம த்தாழிகள் பெருமளவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பின் கதிரவெளி என்னுமிடத்தி பதிவு செய்துள்ளார். கதிரவெளியிலே குரங்கு லாகைகள் இங்குமங்குமாகக் காணப்படுகின்றன. டுத்து பூமியில் பதித்து வைத்துள்ளனர். இது

Page 44
பக்க வழிபாட்டுடன் தொடர்புபட்டது என் பது பேராசிரியர் பரணவிதான கருத்தா கும் 15
தெந்Cைந்தியாவிலே இத்தகைய கற்சலா கைகள். மூலம், நடுகல் வணக்கம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இங்கு பெருங்கற்காலப் பிரேதக்குழிகள் பலவிதமான அமைபுக்களு டன் காணப்பட்டன. கி. மு. 3000 அள வில் மெசப்பத்தேமியா பாரசீகம். சிரியா, எகிப்து போன்ற இடங்களில் கல்லறைகளில் பிரேதங்களை மூடிக் கட்டும் வழக்கம் வெவ் வேறு விதமாக இடம்பெற்றது. சைபிரஸ் முதலாம் மத்தியதரைக் கடற் பிரதேசங் களிலும் இவ்வழக்கம் காணப்பட்பட்டது.
தென்னிந்தியாவிலே பல இடங்கனில், ஆதிச்சநல்லூர் செங்கல்பட்டு மாவட்டம் மைசூர், பிரமகிரி, புதுக்கோட்டை முத லாம் பல இடங்களில் பிணத்தைத் தாழி களில் புதைக்கும் வழக்கம் காணப்பட்டது. இத்தாழிகள் புதைக்கப்பட்ட இடத்திலே
பெரிய கற்கள் குவிக்கப்பட்டன. 16 இத னையே புறநானூறு போன்ற நூல்களும் குறிப்பிடுகினறன. இவை முதுமக்கள் தாழி, ஈமத்தாழி எனவும் இவ்விடங்கள் * புறங்காடு *’, ** இடுகாடு ** எனவும் அழைக்கப்பட்டன. 17 சில இடங்களில் இதனை * குரங்குப்படை ’ "* குரங்குப்
பட்டடை ' என்பர். 18 இதுவே கதிரவெளி யில் *" குரங்குப்பட்டடை ' என்றாகி பின் னர் குரங்குப்படை எடுத்த வேம்பு ஆயிற்று எனலாம்,
இவ்வழக்கம் பின்வரும் வழிகளில் இடம் பெற்றிருக்கலாம்.
அ. தென்னிந்தியாவிலிருந்து வந்த குடி களே இவ்வழக்கத்தைக் கைக்கொண் டிருக்க வேண்டும். அல்லது
ஆ. இப்பகுதியில் தமிழர் குடியேற்றம் ஒன்றிருந்திருக்க வெண்டும்" அல்லது
இ. இவ்விடங்களில் போர் வீரர்கள்
புதைக்கப்பட்டிருக்கலாம்,
எவ்வாறாயினும் கி. மு. 5ம் நூற்றாண்டுக் கும் கி. மு. 2ம் நூற்றாண்டுக்கும் இடைப்

காலப்பகுதியில் மட்டக்களப்புப் பிர تاتال தேசத்திலே சிறந்த ஒரு நாகரீகத்தையுடைய மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பது இதனால் தெளிவாகிறது.
சுடுமண் உருவங்கள்
( Terracotta Figures) மட்டக்களப்பு பிரதேசத்தில் சுடுமண் உருவங்கள் பல இடங்களில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. இவை லிங்கம், பெண்தெய்வம் குதிரை, யானை முதலிய உருவங்களாகும். இவை கிழக்கு மாகாணத்திலே தப்போவா, மருதமடு, நவக்கிரிநகர், கதிர்காமத்தை அண்டிய பிரதேசம், அம்பாறை போன்ற இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டன. அண்மை யில் பெரியநீலாவணையிலும் இத்தகைய உருவங்கள் அடங்கிய குடம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டதாக அறிய முடிகிறது.
இப்பெண் தெய்வ உருவங்கள் ஈழத்து Lyeö7602L-eu வழிபாடுகளில் தாய்த்தெய்வ வழிபாடு ஒரு முக்கிய அம்சமாக விளங்கி யதைக் காட்டுகிறது, 1° உலகில் ஆதிவர லாறுகளில் தாய்த்தெய்வ வழிபாடு முதன் மையானது, இது திராவிடருக்கே உரிய சிறப் பான வழிபாடும் மிகப் பழமையானதுமாகும். ஆகவே இங்கு காணப்பட்ட சுடுமன்உருவங்கள் பழமையைபறைசாற்றுவனவாய் அமைகின்றன, இவ்வுருவங்கள் பல்வேறு முகுர்த்தங்களைக் காட்டுகின்றன. இவ்வழிபாடே பின்னர் இ. பி. 113ல் ஈழத்திற்கு வந்த கண்ணகி வழிபாட்டோடிணைந்து கொண்டது.இன்னும் மட்டக்களப்புப் பிரதேசத்தில் தாய்த்தெய்வ வழிபாடு முக்கிய இடம் வகிப்பது இதற்குச் சான்றாகும். சிலப்பதிகாரம் கூறும் இத்த வழி பாடும் இதுவேயாகும். எனவே மட்டக் களப்பு வரலாற்றின் பழமைக்கு-இச்சுடுமண் உருவங்களும் சான்றாக அமைகின்றன.
கிறிஸ்துவுக்கு முற்பட்ட 6 SM) பிராமிக் கல்வெட்டுக்கள் கிழக்குப் பிரதேசத்திலே காணப்படும் குகைகளிலே பல Grmt få கல்வெட்டுக்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன, இவற்றையெல் லாம் பரணவிதான அவர்கள் வாசித்து விளக்கம் வெளியிட்டுள்ளார். * குசலான் கந்த தொடக்கம் போவத்தகல a6 g uÄ
28

Page 45
உள்ள பகுதியில் கி. மு. கால பிராமிக்கல் வெட்டுக்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை எல்லாமே குகைக் கல்வெட்டுக்களாம். பெரும்பாலானவை " அபய ** 'நாக" * தேவநம்பிய ', ' கமினிதிச ' போன்ற அரச பெயர்களைக் கொண்டவர்களால் வழங்கப்பட்ட நன்கொடை பற்றிக் குறிப்
பிடுகின்றன. * சங்க ??, * பருமக ** * தேரக ** போன்ற சங்கப் பெயர்களைக் குறிப்பன சில. 8 நாக ", “ “ gjuuu...”, i 1 திச அபய ', ' கண " போன்ற சிற்றர
சர்களைக் குறிப்பன சில. இவற்றில் பெரும் பாலானவை கி. மு. 3ம் நூற்றாண்டு தொடக்கம் கி. பி. 1ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டவையாகும். இவை நன்கொடை களையே பெரும்பாலும் குறிக்கின்றன. இவை கி.மு. கால சமய நடவடிக்கைகளை யும் திராவிட முறையிலிருந்து எவ்விதம் பெளத்த நடவடிக்கைகள் மேலோங்கின என் பதையும் உணர்த்துகின்றன.
7. தொகுப்பு
மேற்கண்ட தகவல்களிலிருந்து மட்டக் களப்புப் பிரதேசத்தின் தொன்யை நன்கு நிரூ பணமாகின்றது. பின்வரும் ஆதாரங்கள் அதற்குத் துணைபுரிகின்றன.
அடிக்கு
1. i) Lemuria the lost continent of Pacif ii) The Story of Atlantis and the Los ii) குமரிக்கண்டம் அல்லது கடல்கொண் 2. E. K. Cook - Ceylon in Geomy P. 6 3. இலங்கையின் புவிச்சரிதவியல் - க. குணரா 4. தமிழ்நாட்டு வரலாறு - இறையரசன் 198 5. The Lost Lemuria - by Scott Eliot
காலவாராய்ச்சி - டாக்டர் இராசமாணிக்க வரலாற்றுக்கு முற்பட்ட வடக்கும் தெற்கு 6. Ancient Ceylon - Journal of the Archa
Chapter I, III 7. வீரகேசரி வாரவெளியீடு 5 - 2 . 1984 8. A. S. C. A. R. S. G. Taylor - Bedward
9. சிந்தனை - ஆடி 1983 கலாநிதி சிற்றம்ப

1) குமரிக்கண்ட காலத்து நாகரீகத்தின் தொடர்ச்சியாக இயக்கர், நாகரி என் னும் பழங்குடிகள் மட்டக்களப்பு பிர தேசத்தில் வாழ்ந்துள்ளனர். இவர் களின் சந்ததியினரே இன்றுள்ள வேடர் கள்,
2) பழைய கற்கால, இடைக்கற்கால பெருங் கற்காலத்துச் சான்றுகளும் இங்கு புதை யுண்டு காணப்படுகின்றன,
3) பெருங்கற்காலத்துச் சான்றுகளான ஈமத் தாழிகள், சுடுகாடுகள், சுடுமண் உரு வங்கள் இப்பிரதேசத்தில் கண்டுபிடிக்
கப்பட்டுள்ளன.
4) கி மு. கால பிராமி குகைக் கல்வெட்டுக்
கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
5) முறைgான அகழ்வாராய்ச்சிகள் மேற் 4ொல் எப்பட்டால் திராவிடர் நாகரீக மும் பழந்தமிழர் பண்பாடும் மிகவும் தொன்மையான காலத்தே மட்டக் களப்பு பிரதேசத்தில் நிலைந்திருந்த மைக்கு வலுவான சான்றுகளைப் டெற் பூக்கொள்ள முடியும்.
úť Lor, Gir
ic
N. S. save P. 6.
it Lirhuria by Scott Eliot P. 18 - தென்னாடு - அப்பாத்துரை க
3.
”FT'
Iš. 16
3 சென்னை பக், - 33
56arrrr u uš. - 45 தம் - அ. மு. பரமானந்த சிவம் பக். - 13 cological Survey of Ceylon 1971 January
;/ , ,
% 8 ر.
Primitive Culture - 1946 December பக் - 48
லம் - கட்டுரை ஈழத்து யக்ஷநாக வழிபாடுகள்
29

Page 46
10 .
ll.
翼2。
13.
14.
5.
16,
7.
8.
9.
20.
The History and Culture of Indian
by Majudar
Heritage and lifc of Ceylon editor
Culcutta - 1946 P
The Wadda - by C. G., Shligmcn
Cambridge - 1911
The Early History of Ceylon G. C Culcutta - 1948 P;
J. R. R. S. C. B (NS) VII PP 181 - "The Ariyakingdom in North Ceylo
***
ف شدن iنان زذ iس ذات نهٔ دف ممسنت ، ، ، ، b و نافهٔ ف by Chritaph Von. London P. 82 The Serpent Worship - James Fergu Edition 1873 - PP - 64
Ceylon Journal of Science Vol. II
1933 February - PP 94 -
Ancient. India 9, 1953 Merga
புறநானூறு பாடல் 2 - 28
Ancient India - Mergalatic Burials Lierature and Tradition - No. 2 19
சிந்தனை - 1983 சூடி பக் 48. பண் பேராசிரியர் சிற்றம்பலம்
Inscription in Ceylon - S. Paranav கல்வெட்டு இல: 308 - 549,

People
uš - 8, 49
Pusadar
age 235
Page 419, 430
. Mendis age 3,45
2, 1961 in Paranavitana
i
1943 Soon and
1928 December 9S
latic
and Urn fields of South India in the Tamil 45 January.
rடைய ஈழ யக்க நாக வழிபாடு கட்டுரை
itana Page 30 - 40
30

Page 47
*அரங்கநாயகி”
ma D.
தமிழின் முதல் நாவல் 1879ல் வெளியான பிரதாப முதலியார் சரித்திர மாகும். இலங்கையின் முதல் நாவலாக 1856ல் வெளிவந்த காவலப்பன் கதை யை ஒரு சிலர் கருதுவர். அவ்வா றெனில், தமிழின் முதல் நாவலும் அதுவெனப் பெருமைப்படமுடியும். ஆயினும், அது மேலைத்தேயச் சமயக் கதைகளுள் ஒன்றென்பதே பொருத்த மானது. அதே வேளையில் 1885ல் வெளியான ஆசன்பே சரித்திரம் இலங் கையின் முதல் நாவலாகக் கருதப்படு வதில் பலருக்கும் உடன்பாடுள்ளது. திருக்கோண்மலையின் முதல் நாவல் 1891 ல் வெளியிடப்பட்ட ஊசோன் பாலந்தைக் கதை ய ர கு ம். யாழ்ப் பாணத்தின் முதல் நாவலாக 1905ல் வெளிவந்த "வீரசிங்கன் அல்லது சன் மார்க்க விஜயம் ' என்பதனைக் கொள் ளலாம். இவ்விதத்தில் மட்டக்களப்பின் முதல் நாவலாக (இன்று வரையிலான ஆய்வின்படி) அமையக் கூடியது 1934ல் வெளியான அரங்க நாயகி.
அரங்கநாயகியை எழுதியவர் மட்டக்களப்பு தாமரைக்கேணிப் பகுதி யைச் சேர்ந்த வே, ஏரம்பமுதலி என்பவராவார். இவர் நீண்ட கால மாக நீர்ப்பாசன இலாகா மேற்பார் வையாளராகவும் சில காலமாக ஆசிரி பராகவும் பணிபுரிந்தவரென அறிய
31
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டக்களப்பின் முதல் நாவல்.
செ. யோகராசா, எம். ஏ.
முடிகிறது. பெருமாள்பிள்ளை வேலுப் பிள்ளை என்பவரது மகனாகப் பிறந்த இவர் அரசடி சாதனா பாடசாலையில் ஆரம்பக் கல்வி பயின்று பின் உவெஸ்லி பன் மிஷன் மத்திய ஆங்கில கலா சாலையில் கேம்பிறிச் சீனியர் வகுப் பில் சித்தி எய்தி கொழும்பில் உயர் கல்வி கற்றவராகத் தெரிகிறது.
அரங்கநாயகி, ஆங்கில நாவலாசிரியரான வால்ரர் ஸ்கொட் என்பர் 1811ல் எழுதிய கெனில் வேத் என்ற ஆங்கில நாவலின் தழுவாகக் காணப்படுகின்றது. இந்நாவல் ஏாம்ப முதலி கல்வி கற்ற போது கேம்பிரிஜ் சீனியர் பரீட்சைக்கு ஒரு பாட நூலாக வைக்கப்பட்டிருந்தது.
அரங்கநாயகி 1934ல் வெளி வந்தமை, தமிழ் நாட்டிலோ, இலங்கை யின் பிற பிரதேசங்களிலோ நாவல்கள் வெளியாகிப் பல வருடங்களுக்குப் பின் னரே மட்டக்களப்பில் நாவல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதைப் புலப்படுத்துகிறது. இதற்குக் காரணம் யாது ? நாவல் என்ற இலக்கிய வடி வம் மேலைத்தேயத்திலிருந்து தமிழிற்கு வந்த நவீன இலக்கிய வடிவமென்பது யாவருமறிந்ததே. ஆங்கில ஆட்சி யினால் தமிழ் நாட்டில் உருவான சமூக, அரசியல், பொருளாதார மாற் றங்களின் அறுவடையே அது. இத்

Page 48
தகைய மாற்றங்கள் சற்றுப் பின்னரே சிற்சில ஏற்ற இறக்கங்களுடன் இலங் கையின் பிற பிரதேசங்களில் குறிப் பாக யாழ்ப்பாணத்தில் நிகழ்கின்றன. மட்டக்களப்பில் மேலும் சற்றுப் பின் னர் ஏற்படுகின்றன. (அவையும் முழு மையாக ஏற்படவில்லை) இதனாலேயே முதன் நாவலின் பிறப்பு பிந்திவிடுகிறது.
மட்டக்களப்பிலே முதன் . நாவல் 1934ல் வெளிவரும் போது அதாவது முப்பதுகளில் - தமிழ் நாவல் வளர்ச்சிப் போக்கு எத்தகையதாகக் காணப்படு கிறது? அவ்வேளை தமிழ் நாட்டின் தமிழ் நாவல் வளர்ச்சி இரண்டாவது காலகட்டத்தை அண்மித்துக் கொண் டிருக்கிறது. துப்பறியும் நாவல்களும், மர்ம நாவல்களும், மொழி பெயர்ப்பு நாவல்களுர், தழுவல் நாவல்களும் பெருமளவிற் குவியத் தொடங்கு கின்றன. வடுவூர் துரைசாமி ஐயங் கார், ஆரணி குப்புசாமி முதலியார், ஜே. ஆர். ரங்கராஜ" முதலியோர் இத்தகைய எழுத்தாளருள் குறிப்பிடத் தக்கவராகின்றனர். இலங்கையிலும் எச். செல்லையா முதலானோர் இக் காலப் பகுதியில் இத்தகைய நாவல் களை எழுதி வருகின்றனர். இவ்வாறு நோக்கும் போது அரங்க நாயகியும் சமகாலத் தமிழ் நாவலின் பொதுவான போக்குடன் ஒத்ததாக விளங்கு கின்றமை புலப்படுகின்றது.
இவ்விடத்தில் இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது. தமிழ் நாவல் வளர்ச்சியின் முதற் கால கட்டம் சமூ கச் சீர்திருத்த நாவல்களுக்குரியது. தமிழ் நாட்டிலும் இலங்கையில் யாழ்ப் பாணத்திலும் அத்தகு நாவல்கள் பல வெளிவருகின்றன. மட்டக்களப்பில் அத்தகு நாவல்கள் எவையும் அக்காலப் பகுதியில் வெளிவரவில்லை. இதற்குக்

காரணம் யாது? நாவலின் பிறப்பு மட்டக்க்ளப்பில் பிந்தியமைக்கு மேலே கூறப்பட்ட காரணம் இவ்விட்த்திலும் பொருந்துகிறது. இன்னும் நுணுகிக் கவனிப்போம். இலங்கையில் குறிப்பாக யாழ்ப்டாணத்தில் ஏற்பட்ட தீவிர மதமாற்றமும், அது தந்த எதிர்ப்புணர் வும், மத்திய தரவர்க்கத்தின் தோற்ற மும், கல்வி வளர்ச்சியும், சீர்திருத்த வேட்கையுணர்வும் மிகப் பிர் தியே மட்டக்களப்பில் ஏற்படுகின்றன. மேலும், இங்கு மத்திய தரவர்க்கத்தி னர் மத்தியில் நவீன இலக்கிய வேட்கை தீவிரமாகக் காணப்பட்டது என்றும் கூறமுடியாது. இத்தகைய நிலையில் மட்டக்களப்பு பிரதேச நாவல் வளர்ச் சியின் ஆரம்பம் சமூக சீர்திருத்த நாவலாக அமையாமல், தழுவல் நாவ லாகவும், மர்மநாவலாகவும் அமைவது தவிர்க்க இயலாததாகிவிடுகிறது!
ஏரம்பமுதலி அவர்கள் அரங்கநா யகியை எழுதியமைக்கான அகத்தூண் டுதல் யாது? அவரே சொல்கின்றார்.
"இக்கதையை நான் ஏன் எழுதி னேன் என்பன்த் இங்கு சொல்லவேண் டியிருக்கின்றது. ஆங்கிலத்திலுள்ள *கெனில்வோர்த்’ என்னும் புத்தகமா னது 1914ம் ஆண்டு சேம்பிரிச் சீனியர் பரீட்சைக்கு ஓர் இலக்கிய பர்டமாக என்னால் வாசிக்கப்பட்ட்து. அப்ப்ேர் அக்கதையின் சுவையும், ஆசிரியர் அவர் களின் பாஷப வன்மையும் கதையிலே காணப்பட்ட அரிய படிப்பினைகளும் என் மனதைக் கவர்ந்தன. ஆகவே, பாடசாலையைவிட்டு விலகிய பின்பும்" சில சமயங்களில் அக்கதையை வாசிக்க லானேன்.
பின்னர் 1919ம் ஆண்டு சிறிது காலம் உபாத்திமைத் தொழிலில்

Page 49
அமர்ந்திருந்தபோதும் நேரப்போக்கிற் காக அக்கதையைச் சிலவேளை வாசித் ததைக்கண்ட எனது மனைவி அதைத் தமிழில் மொழிபெயர்த்தால் ஆங்கிலம் அறியாதாரும் வாசித்தறியலாமே என வேடிக்கையாகச் சொல்லவே வேலை பற்றிருக்கும்போது விளையாட்டாய் இக்கதையை எழுதலானேன்."
நோக்கம் எதுவாயினும் ஆசிரியரது நாவல் இலக்கிய முயற்சி பாராட்டத் தக்கது, அதேவேளையில் தமிழ் முதல் நாவலா சிரியர்களுக்கிருந்த இலக்கிய நோக்கும், சமூக நோக்கும் ஏரம்ப முதலியிடம் காணப்படவில்லையென்ப தும் கவனிக்கத்தக்கது.
நாவலின் மூலக்கதை இங்கிலாந் தில் இரண்டாம் எலிசபெத் இராணி யின் காலத்தில் நடந்த உண்மைச் சம் பவங்களைத்தழுவி எழுதப்பட்டதாகும். அரங்கநாயகி என்பவளே நாவலின் கதாநாயகி. அவள் திருமணமானவள். ஒரு பிரபுவின் மனைவி. சூழ்ச்சியினால் மரகதமாளிகையில் சிறைவைக்கப்பட் டிருக்கிறாள். அவள் விடுவிக்கப்படும் வரை அவளைச் சுற்றிச் செல்கிறது கதை. வீரதீரச் செயல்களும், சூழ்ச்சிக ளும் அதிகமிடம் பெறும்நாவலின் அடி நாதமாக இழையோடுவது மர்மமே. தமிழ் நாட்டுச் சூழலுக்கும் பண்பாட் டிற்குமேற்ப மூல நாவலின் சில பகுதி கள் தவிர்க்கப்பட்டுள்ளன. தழுவியே அமைந்த இந்நாவல் தமிழ் நாட்டில் நடப்பது போன்றே காணப்படுகின்றது. இடையிடையே வரும் செய்யுள்கள் கூட தமிழ்ச் செய்யுள்களாகவே அமைகின் றன. ஓரிடத்தில், அம்பிகாபதி இயற்றிய "சற்றே. தலையலங்காரம் புறப்பட் டதே' என்ற செய்யுள் இடம் பெறுவது இவ்விடத்தில் நினைவுக்குவருகிறது.
33

அதே வேளையில் நாவல் தமிழ்ச் சூழலில் நடப்பதாக விருந்தாலும் அச் சூழல் தமிழ் நாட்டிற்குரியசூழலே தவிர இலங்கைக்குரிய தமிழ்ப் பிரதேச (அல் லது மட்டக்களப்பு பிரதேசச்) சூழலுக் குரியதல்ல என்பது மனங்கொள்ளத்தக் கது. நாவலின் உள்ளடக்கமும் தமிழ் நாட்டு நாயக்கர் காலச் சூழலுக்கே ஏற்புடையதென்பதுமுண்மையே.
தமிழில் அக்காலப்பகுதியிலே வெளி வந்த மர்மநாவல்கள், துப்பறியும் நாவல்கள், மொழிபெயர்வு நாவல்கள், தழுவல் நாவல்கள் எவையாயினும் அவை நீதி போதனை நிகழ்த்துவதை முக்கிய நோக்கங்களுள் ஒன்றாகக் கொண்டுசெயற்பட்ட ன.நாவலாசிரியன் விரும்பினாலென்ன விரும்பாவிட்டா லென்ன தனது நாவல் "அறிஞர்’களின் அங்கீகாரம் பெறவேண்டுமாயின் அவன் அறப்போதனையாளனாகத் தி க ழ வேண்டியிருந்தது. அரங்கநாயகி ஆசிரி யரும் இதற்கு விதிவிலக்கானவரல்லர்.
அரங்கநாயகியிலும் பலபோதனை கள் இடம்பெற்றுள்ளன. தீயநட்பின் தீமை, வாய்மையின் வெற்றி, பெண் னின் மேம்பாடு, கடவுளை நம்பி னோர் எய்தும் சிறப்பு, வாழ்க்கைத் தூய்மையின் அவசியம் முதலியன இவற் றுட் சிலவாம். கதா பாத்திரங்கள் இவற்றைக் கூறுவது மட்டுமன்றி, நாவ லாசிரியரும் ஏற்ற இடங்களிற் கதையை நிறுத்தி வாசகரை விளித்து இவற்றை எடுத்துரைப்பார். இவ்வாறே பாத்தி ரங்களின் உரையாடல்களினூடாகவும் பழமொழிகளும் நீதிவாக்கியங்களும் அடிக்கடி வெளிப்படுவதைக் கவனிக்க லாம். இவ்வியல்புகள் கதைப்போக்கிற் கும் பாத்திரங்களின் இயல்புகளுக்கும் இடையூறு செய்யும் என்று அக்கால

Page 50
நாவலாசிரியர்களால் கருதப்படுவ தில்லை.
சாதாரண வாசகரையும் மனங் கொண் டு நாவல் எளிய நடையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (அதே வேளையில் பழந்தமிழ் இலக் கியச் சொற்கள் ஆங்காங்கே கையாளப் படுவதையும் அவதானிக்கின்றோம் ) மேலும் அத்தகைய வாசகரின் வியப் பார்வத்தைத் தூண்டும் விதத்தில் கதா பாத்திரங்களின் செயல்களும் சிருஷ்டிக்கப்பட்டுள்ளன. அரங்க நாயகி யின் குருட்டுக் காதலும், சந்திர சேகரனின் சாமர்த்தியமும் கமல நாதனின் சட்டசூழ்ச்சியும் இராச நாய கத்தின் புத்திக் கூர்மையும் இரு பிரபுக் களின் பகைமையும் வீரசிங்கனின் பிர
نحو
餘
பண்ணின்
ஆடா தோடையோ டை! வாடா நெல்லி வசம்பு க கோடாத் தேனில் குழைத் பாடா மிடறும் பண்ணிை
வே
சுக்க டாகடுக் காயொடு
வக்கடா வாலு முவைவ நொக்கடா வொரு மண்ட யக்கடா குர லாரியம் பா( ( மட்.க்களப்பில் வழக்கிலிரு 67 L.
リ
3
s

மிப்பூட்டும் கருமங்களும் அத்தகைய னவே.
சுருங்கக் கூறின், மட்டக்களப்பின் முதல் நாவலானது சமகாலத் தமிழ் நாட்டு, நாவல் போக்கிற்கமையவும் சமகால இலங்கையின் குறிப்பாக யாழ்ப் பாணப் பிரதேச நாவல் போக்கிற் கமையவும் மர்ம நாவலாகவும், தழுவல் நாவலாகவும் விளங்குகின்றமை புலப் படுகின்றது.
அது மட்டுமன்று (முதற்பந்தியிற் கூறியவாறு) ஏனைய பிரதேசங்களின் முதல் நாவல்களுக்குரிய பண்பினையும் (இரண்டாவது காலிகட்டமாயினும்) மட்டக்களப்பின் முதல் நாவல் பெற் றுள்ளது.
*॥ಘೆಳ್ಗೆ shF II u ITL ! s issary. 泌 ந்து மிளகு s டுக்காய் S. ந்து விழுங்கப் 怒 ச பாடும் S. று s
(ஆரியம் பாட! s திப்பிலி 张 சம்புடன் உலந் தேனிலே டுமே ! 然 நந்த பழைய ஓலைச் சுவடியிற் °ሉY” -து. )
######
4.

Page 51
மட்டக்களப்பு மாவட முஸ்லிம் திருமண
ஜனாப். எம். உதுமாலெவ்லி
அதிபர், மட்/மீரா பாலிகா மகா
முஸ்லிங்களைப் பொறுத்தவரையில் திரு மணம் " சுன்னத் " எனப்படும் முகம்மது நபி (ஸல்) அவர்களின் நடைமுறைகளைப் பின்பற்றியதான, இக பர நன்மை தரும் நற்கருமங்களில் ஒன்றாகும். இஸ்லாமியத் திருமணம் மிகவும் எளிதானது. பெண்ணின் தகப்பனோ அல்லது உரித்துடைய சகோ தரனோ " வலி " காரனாக இருந்து, இரு சாட்சிகள் முன்னிலையில் * ஆலிம் ' (மார்க்க அறிஞர்) ஒருவர் * நிகாஹ் " என்னும் திரு மண ஒப்பந்தத்தைப் பூர்த்தி செய்து, மண மகளுக்கான மகர் தொகையைக் கைய ளிப்பதுடன் திருமணம் முடிந்துவிடும்- மண மகன், தனது திருமணத்தை யொட்டி தனது வசதிக்கேற்ப " வலிமா விருந்து வழங்கு eant y fft.
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிங்களி டையே மேற்கூறிய சமய நிகழ்வுகள் குறை வின்றி நடைபெறுகின்றன, எனினும், இவற் றுக்கும் மேலாகக் காலாகாலமாகக் கைக் கொள்ளப்படும் பல்வேறு திருமண சம்பிர தாயங்கள் நடைமுறையில் இருந்துவந்துள் ளன. இவற்றுள் சீதனம், கூறை, தாலி, மேளதாள வாத்தியங்கள் என்பன தாம் வாழும் சூழலில் காணப்பட்ட இந்துமத மக் களின் நடைமுறைகளிலிருந்து பின்பற்றலாக வெகுகாலமாக இப்பகுதி முஸ்லிங்களிடையே வழக்கில் இருக்கின்றன. அன்றியும் மாப் பிள்ளை வீட்டாருக்கும் பெண் வீட்டாருக் கும் இடையே பல்வேறுவிதமான சீர்வரிசை களும் இடம்பெறும். இவ்வகையான சம்பிர தாயங்கள் பல தற்கால சமூக பொருளா தாரக் கட்டமைப்பு மாற்றங்களாலும் சம யப் பிரச்சாரங்களாலும் நலிவடைந்தும் முடி வடைந்தும் விட்டன. இவ்வாறு அருகிவரும் வழக்கங்களையும் அவை அருகி வருவதற்கான அடிப்படைக் காரணங்களையும் தொட்டுக் காட்டுவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
3

ட்டத்தில் அருகிவரும் ா சம்பிரதாயங்கள்
56), B. A., Dip-in-Ed. வித்தியாலயம், காத்தான்குடி,
* உங்களுடைய திருமணங்களைப் பிர பலமாக்கிக் கொள்ளுங்கள்." என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்த அடிப்படையில் திருமண வைபவங்களில் கடந்த இரு தசாப்தங்களுக்கு முன்னர் பெண்களிடையே பிரபல்யம் பெற்றிருந்தது *குரவை ஆகும். நடுத்தர வயதுடைய பெண் கள் பலர் வளைத்து நின்று, வலது கையினால் வாயை மறைத்தவர்களாக நாக்கைப் பக்கங் களுக்கு அசைத்து ஓசை எழுப்புவர். இவ் வோசை பல்வகையான தாளலயங் களுடன் எழுப்பப்படும். மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிங்கள் மட்டுமன்றி அம்பாறை, திருமலை மாவட்ட முஸ்லிம் பெண்களாலும் இக் குரவை ஒலிக்கப்பட்டது. இன்று முற்றா கவே கைவிடப்பட்டுப்போன இக்குரவை அரா பிய பாரம்பரியத்தை அடியொற்றி யெழுந்த தொன்றென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது
கல்யாணப் பேச்சு உட்பேச்சாக ஊசாடி" கொடுக்கல் வாங்கல் பேரம் நடைபெற்று, உறவினர்களையும் அல்லசல் காரர்களையும் அழைத்து ஆலிம் ஒருவரினால் "பாத்திஹா" (பிரார்த்தனை) ஒதப்பட்டால் திருமணம் நிச்ச யிக்கப்பட்டுவிடும். இந் நிச்சயதார்த்தம் மணமகனின் இல்லத்தில் "இஸா’ தொழுகை யின் (இரவுத் தொழுகை) பின் நடைபெறும், மறு நாள் "அஸர்" (பிற்பகல்) தொழுகையின் பின் மணமகளில்லத்தில் கூடும் மணமகளின் உறவினரான பெண்கள் ஒன்று சேர்ந்து "பெட்டி கொண்டு செல்வர். "பெட்டி என்பது மணமகள் இல்லத்தார் மணமகனின் குடும்பம் உறவினர் நண்பர்களுக்குப் பங்கிடக் கூடிய அளவு சீனி, பழவகைகளைக் கொண்டு செல்வதைக் குறிக்கும். பெரும்பாலும் இரு நூறு இறாத்தலுக்கும் மேலான சீனி இவ் வாறு கொண்டு செல்லப்படும். " பேச்சுப் பெட்டி கொண்டு செல்ல அனைவரும் கூடி

Page 52
விட்டதை அயலவர்களுக்கு அறிவிப்பதற்குக் குரவை எழுப்புவர். இவ்வாறே திருமணத்தின் முக்கிய நடைமுறைகள் ஒவ்வொன்றும் குர வையாற் சிறப்புறும். 'காவின்' (திருமண ஒப்பந்தம்) நடைபெறப் போகிறது. மாப் பிள்ளை ஊர்வலம் புறப்படப் போகிறது. தாலி கட்டப்படுகிறது. என்பன போன்ற செய்திகளை அனைவருக்கும் அறிவிக்கும் ஒரு மங்கல ஒலியாகவும் இது அமைந்திருந்தது. எனினும், தற்கால முஸ்லிம் யுவதிகள் குரவையை முற்றாகவே கைவிட்டுவிட்டனர்,
திருமணத்தையோ “சுன்னத்துக் கலியா னம்’ என வழங்கும் விருத்தசேதன வைப வத்தையோ சிறப்பித்துப் பிரபலப்படுத்த நடைமுறையிலிருந்து தற்போது முற்றாகவே
கைவிடப்பட்டுப்போன மற்றுமொரு வழக் கம் மேளம் கொட்டுவதாகும். நாதஸ்வரக் " ச்சேரியினருக்கு நமது முஸ்லிம் மக்களால் வழங்கப்படும் சொற் பிரயோகம். மோள காரர் "அல்லது நட்டுவன்" என்பதாகும். திரு மணத்திற்கு முதல்நாள் பெண்கள் மருதோன்றி கொண்டுபோவர். மாப்பிள்ளை வீட்டார் மருதோன்றி அரைத்துக் கொண்டு பெண் ணுக்கு மருதோன்றி கொண்டு செல்வர். மணமகனின் சகோதரியை அலங்கரித்து அவ ருடைய கையில் மருதோன்றிப் பீங்கானைக் கொடுத்து, வெள்ளைச் சீலையினால் போர்த் தப்பட்ட கறுத்தக்குடையின் கீழ் அவர் நடந் துவர மேளவாத்தியத்துடன் பெண்கள் வீதி யில் வர, இன்னுமொரு குடையை பெண்வீட் டார் அலங்கரித்துக் கொண்டு எதிர்கொண்டு வருவர். இடைநடுவில் இருகுழுவினரும் சந் தித்துமருதோன்றிபிசகுவார்கள். மருதோன்றி பிசகுவதென்பது இருவீட்டுக் குடைகளை யும் மருதோன்றி வைத்துள்ள பெண்ணின் தலைக்குமேல் சுற்றிக் கொள்வதாகும். அப் போது "கெட்டிமேளம் இசைக்கப்படும். சீன வெடிவானைப் பிளக்கும். குரவை போட்டி போடும். மாப்பிள்ளை வீட்டுப்பெண்கள் ?○ புறமும் பெண் வீட்டுப் பெண்கள் ஒருபுறமும் நின்று பல்வேறு இராகமெடுத்துக் குலவஉடு வாக, மடமடத்த பட்டுச் சேலைகள், வண்ண வண்ணச் சோமன்கள், வடிவான சீத்தை கள், பளிச்சென்றவெள்ளை அறக்ஸ்’ பிட வைகள், வாய்நிறைந்த வெற்றிலையுடன் "காரிக்கன்" காரிகள். மருதோன்றிவந்தால் ஆண்கள் வீதியை மாற்றிக்கொண்டு சென்று விடுமளவுக்கு பெண்கள் நிறைந்துவருவர்.

பெண்வீட்டில் வந்தவர்கள் அனைவருக்கும் ஏழு வெற்றிலையும் பாக்கும் வழங்கப்படுவது டன் கூட்டம் கலைந்துவிடும். பெண்வீட்டார் தொடர்ந்திருந்து "இரட்டை மொக்காடு, போட்டு, கைநிறைய கழுத்து நிறைய தங் கத்தால் சோடிக்கப்பட்டு இருத்தி வைக்கப் பட்ட பெண்ணின் வலக்கரத்தில் மருதோன்றி இடுவர் வெகு நீண்ட காலத்துக்கு முன்னரே மேளவாத்தியங்கள் முஸ்லிம் கலாச்சார வாழ் விலிருந்து விடைபெற்று விட்டன. மார்க்க அறிஞர்களால் இடைவிடாது எதிர்க்கப்பட்டு வந்த மருதோன்றிக் கலியாணமும் முடி வுத் தறுவாயை அண்மித்து விட்டதெனலாம்" எனினும், மாப்பிள்ளை வீட்டின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே மருதோன்றியைக் கொண்டுசென்று பெண்ணுக்குப் போடுகிறார் கள். தற்காலத்தில் திருமணத்தின் முதல் நாள் பெண்கள் தத்தமது வசதிக்கேற்ப திருமண வீட்டிற்குச் சென்றுவருகின்றனர். இதற்கும் "மருதோன்றிக்குப் போதல்" என்பதே பெய ராக உள்ளது. ‘ஒரு தத்தி மோளமாவது இல் லாம என்ன கலியாணம்" என்றிருந்த காலத் தில் பிற்பட்டு வந்த ஒன்று ‘சூழல்" கடந்த இரு தசாப்தங்களுக்கும் முன்னரே மேளம் நின்று போய்விட்ட தெனினும், மாப்பிள்ளை பெண்வீடுகளில்ஒலிபெருக்கிகளைத் தென்னை மரங்களில் கட்டி சினிமா இசைத்தட்டுக் களை இரவும் பகலும் "புள் சவுண் டில் இசைக்க விடுவதை எல்லோரும் சகித்துக் கொள்ளும் மரபு ஒன்று ஏற்பட்டது எல்லா வீடுகளிலும் எல்லோரும் கொண்டாடுவோம் அல்லாவின் பேரைச் சொல்லி’ என்ற டி. எம். செளந்தரராசனுடைய LunTGதொடக்கப்பாட்டாக இருந்ததும் உண்டு. இந்த வழக்கம் தற்போது வீடு அடங்கிய இசையாக மாறி, வழக்கத்தில் இருப்பதைக் காண்கிறோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக திருமணங்களை நிச்சயிப்பதில் காத்தான்குடிப் பெண்களிடையே மாதங்களுக்கான நாமா வழி யொன்று நடைமுறையிலிருந்தது. அது பின்வருமாறு. -
தலக்கந்திரி, கடக்கந்திரி,முகைதீன்கந்திரி, மீராகந்திரி, தோவத்து, விராத்து, நோன்பு, நோன்புப் பெருநாள, இடையுட்டமாசம்,

Page 53
ஹஜ்ஜ". நெய்னார் (நபிகளாரைக் குறிக் கும்) முடைகிடந்த மாசம், கொண்டாட்டம்.
இைைவ சந்திரமாதங்களுடன் கணக் கிடப்படுவதால் ஆங்கிலமாதங்களுடன் ஒத்து வராது. முஸ்லிங் குடும்பங்களைப் பொறுத் தவரையில் திருமணம், 'கத்னா", புதுமனை குடிபுகுதல் போன்ற விடயங்களில் பெண்க ளின் கை எப்போதும் ஓங்கியிருக்கும். எனவே இந்த மாதங்களை அடிப்படையாகக்கொண்டு திருமணத் தினங்கள் தீர்மானிக்கப்படும். அவ் வாறு தீர்மானிக்கும் போது பிறை 14, பெளர்ணமி தினங்களே தேர்வு செய்யப்படும் அதிலும் ஹஜ்ஜு, கொண்டாட்டம் ஆகிய மாதங்கள் கல்யாண மாதங்களாக இருக்கும்.
அக்காலத்தே பெண்கள் பாடசாலை களுக்குச் செல்வதைப் பெற்றோர் விரும்புவ தில்லை. அன்றியும் பிதிரார்ஜித சொத்துக் கள் பிரிந்துவிடாதிருக்க முறைப் பையன் களையே மாப்பிள்ளை சளாகத் தேர்ந்து கொள்வர். இதனால், ஐம்பதுகளில் பாலிய விவாகம் முஸ்லீங்களிடையே ஒரு பிரச்சினை பாகவே இருந்தது. அதிகரித்த கல்வி வேட்கை காரணமாக பாலியவிவாகம் தற்போது முற் றாக மறைந்துவிட்டது. இங்கு குறிப்பிட வந்த விடயம் அதுவல்ல; அக் காலப் பெண் கள் நாட்களைக் கணக்கிடக் கையாண்ட எண்ணல் முறையையே கூறவிரும்புகிறேன்.
சுப காரியங்களுக்கு நாட்களைக் கணக் கிட்டமுறை சுவையானது. சில உதாரணங்கள் **வெள்ளியோட வெள்ளி எட்டு, சனி ஒன்பது, நாயறு பத்து . இண்டைக்கித் திங்கள், இப்ப புற நாலுலவா? மூணு திங்கள் பதினஞ்சு, அப்ப இந்த நாயறு உட்டு அடுத்த நாயறு புறை பதினேழு எல்லாரும் நிக் கிற நாள்' 'அஞ்சு புதன் ஒண்டு கறைய முப்பது, வியாழன் நிறம்ப முப்பது வெள்ளிக்கிழமை தலப் புறகாசவருமாதம் தொடங்கிரும், அதுக்கு முந்திக்க வேணும். இல்லாட்டி கொண்டாட்ட மாதம் வைப்பம்"
திருமணப் பேச்சின் போது ‘ஆலவீட்டுப்" பக்கம் திகதி நிர்ணயிப்பதைக் கேட்க நமக் குத் தலை சுற்றும். அக்காலப் பெண்கள்
A

அவ்வளவு வேகமாகப் பிறையைக் கணக் கிட்டனர். ஆனால், வெளிநாட்டிலிருந்து ‘வெக்கேசனில் வந்த மாப்பிள்ளை போவ தற்கு முன் திருமணங்கள் நிச்சயிக்கும் இக் காலத்தில் வளர்ந்து வரும் இளைய தலை முறை இவற்றை அதிகமாகக் கருத்துக் செடுத்துக் கொள்வதாகத் தெரிய வில்லை என்பதுடன் இவற்றில் பரிச்சய மில்லாதவர் களாகவே வாழ்ந்து வருகின்றனர்.
முஸ்லீங்கள் கல்வித் துறையில் பின்தங்கி யிருந்தாலும் வர்த்தகத்திலும் விவசாயத் திலும் கொடிகட்டிப் பறந்த நாட்கள் அவை அக் காலத்தே திருமணங்கள் நீண்ட நெடும் பெருநாட்களாக இருந்தன. வியாபாரிகளைப் பொறுத்தவரை வருடத்தின் பல மாதங்கள் அவர்களுடைய பரிபாசையில் "போத்தல் மாதங்களாக" இருந்தன. வியாபாரம் மந்த மான காலத்தை இவ்வாறு குறிப்பிட்டனர். விதைப்புக்குப் பின் அறுவடையை எதிர் நோக்கியிருந்த மாதங்கள், அறுவடையை உடன் அடுத்துவரும் மாதங்கள், சிங்கள, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ திருநாட்களை அடுத்துவரும் மாதங்கள் இவை. இக்காலத்தே வியாபாரிகள் மட்டுமன்றி விவசாயிகளும் ஓய்வ. க இருந்தனர். இம் மாதங்களிலேயே இஸ்லாமியக் குடும்பங்களில் திருமணங்கள் நிச்சயிக்கப்பட்டன, வானொலி, சினிமா, தொலைக்காட்சி, மினசாரம் ஆகியவை திற்காலத்தைப் போன்று சமூகத்தின் எல்லா மட்டங்களுக்கும் ஊடுருவி யிருக்கவில்லை. எனவே, திருமணங்கள், விருத்தசேதனம், என்பன சமூகத்தின் பொழுது போக்குடன் இணைக்கப்பட்டவையாகவே சம்பிரதாயங் கள் அமைந்து நடைமுறைப்படுத்தப்பட்டன.
ஒரு திருமணம் தொடங்கி சீர்வரிசைகள் முடிவடைய மாதக்கணக்கிலும் எடுக்கும். ஒவ் வொரு நிகழ்ச்சியுடனும் சாப்பாடு, விருந்து, வேடிக்கை என்பன இரண்டறக் கலந் திருக் கும். அவைகளில்,
கலியாணம் பேசுதல் பேச்சுப் பொட்டி அனுப்புதல் பெண் பார்க்கச் செல்லுதல் திருமணத்திற்கு அழைத்தல் ( வட்டா - வைத்து அழைத்தல் )

Page 54
மதுரோண்டி போடுதல் காவின் எழுதுதல், காவின் தண்ணி - வார்த்தல், பந்தற் கால் நாட்டுதல் பரிசப் பெட்டி கொண்டு போதல் பிட்டுப் பெட்டி கொண்டு போதல் மாப்பிளை வீட்டாருக்கு உள்வீட்டுச் - சாப்பாடு கொடுத்தல் மாப்பிளைச் சாப்பாடு கொடுத்தல். (மாப் - பிளைச் சாப்பாடு கொடுக்கும் (p60p தற்போது காத்தான்குடிப் பள்ளிவாயில் களால் கட்டாயமாகத் தடுக்கப்பட்டுள் ளது. மிக வளமான குடும்பங்களில் இச் FITil ItrG நூற்றுக்கணக்கானவர்களுக்குக் கொடுக்கப்படும். விருந்தில் Glass மாமிசங்கள் கறிவகைகள் என ஒவ்வொரு விருந்தினருக்காகவும் பல நூறு ரூபாய்கள் செலவிடப்படும். இவ் விருந்தில் கலந்து
கொள்ளும் ஒவ்வொருவரும் தமது 应色。
திக்கேற்ப பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லவேண்டும். வீட்டுத் தளபாடங்கள், மின்சார உபகரணங்கள், வானொலி, தொலைக்காட்சிப் பெட்டிகள் என்பன வும் வெகுமதிகளாகக் கொடுக்கப்படும். மணப்பெண்ணுக்கு மோதிரம்போடுதல். பெண் கூட்டுதல் உமல் கட்டுதல் கால் மாறிப் போதல் என அதிகமான சம்பிரதாயங்களைப் ւմ:8 றிப்பக்கமாக எழுதலாம். இவற்றுள் பல, நுட்ப மான சம்பிரதரயங்கனளக் கொண்டிருந்தன எந்த நிகழ்ச்சியில் யார் யாருக்கு எத்தகைய, மூக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என் பதெல்லாம் எழுதாத சட்டங்களாகவே நடை சிேறையிலிருந்தன. அவை புறக்கக்கணிப் படும்போது ல்யாணங்கள் குலைந்து போயின, இன்றும் இவற்றில் அனேகமானவை நடை முறையில் உள்ளன எனினும் அக்காலத்தே கைக்கொள்ளப்பட்ட கலாசார மரபு இப் போது அவ்வளவாகக் கடைப்பிடிக்கப்படு வதில்லை,
தற்காலத் திருமணங்களில் இவை அடை யாளப் படுத்தக்கூடியதாக மட்டும் அருகிவரு வதற்குக் காரணம் எமது பாட்டன் 637-سا-ال மாருடைய வாழ்க்கை வசதிகளுக்கும், வாழ்க் கையின் எதிர்பார்ப்புகளுக்கும் தமது தலை
3S

முறையினரின் இலட்சியங்களுக்கு மிடையே காணப்படும் வித்தியாசமெனலாம்.
அன்றைய மக்கள் தமது திருமணங்களை தமது பிள்ளைகளின் திருமணங்களை, தமது உறவினர்களின் திருமணங்களை பெரு விருப்போடு எதிர் கொண்டனர், அத் திரு மணங்களினூடே தமது கலை இலக்கிய விழு மியங்களைப் போற்றிப் பாதுகாத்தனர். அவர் களுடைய திருமண, கத்னா மாப்பிள்ளைகள் ஊர்வீதிகளினூடாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது, கிளிக்கம்பு, சீனடி, சிலம்படி என்பன இடம்பெற்றன. அதில் ஈடுபட்டோருக்கு நல்ல வருவாய் கிடைத்தது. இதனால் அக்கலைகள் செழித்து வளர்ந்தன. ஆனால், அவை இன்று வெகுவாக அருகிவிட்டன. அன்றியும் திருமணங்கள் அவர்களுடைய ஒய்வுகாலங்களில் நடை பெற்றன. ஒவ்வொரு நிகழ்ச்சியம் பெரிய பெரிய ரொட்டிகளைச் சுட்டு,கோழி, ஆடு கறி சமைத்து, தயிர், வாழைப்பழம் பரிமாறி விருந்துகளுடன் கூடியவையாகவே இருந்தன வயலிலிருந்து நெல்வந்தது. கலியாண வரவை புகாரி நார்சா வரவை, கந்தூரி வரவை என விதைக்கும்போதே வகுத்து விதைத்தனர் முதலாளிமாருடைய வீட்டுக்குக் குத்தகை நெல்லும் புதிருக்கோட்டமும் வந்துசேர்ந்தன. மந்தைகள் வயல் வரம்புகளத்தில் வளர்ந்து வந்தன. வீட்டுவளவில் தென்னைகள் குலை கட்டிக் காய்த்தன. கிணற்றடியில் வாழையும் கமுகும் கரும்பும்பலாவும் சோலையாகக் காணப்பட்டன. அவர்கள் பெளர்ணமி தினங் களை ஆவலோடு காத்துக்கிடந்தனர். அத் தினங்களில் திருமணங்கள் கொண்டாட்டங் களின் தாய்க் கொண்டாட்டமாக அமைந்தது.
இன்று நிலமை முற்றிலும் மாறிவிட்டது முஸ்லீங்களிடையே குடும்பங்களைப் பிரித்து பரந்து குடிபெயர்ந்து செல்லும் நிலை காணப் படவில்லை. பிறவூர்த் திருமண உறவுகளும் பெருமளவு காணப்படவில்லை. இதனால் மட்டக்களப்பு முஸ்லிங் கிராமங்கள் விரை வான நகரவாக்கத்துக்குட்பட்டன. நிலத்தின் விலை விரைவாக அதிகரிக்கத் தொடங்கி யது. பெண்களிடையே மிகவிரைவான கல் விப் பெருக்கம் ஏற்பட்டுவருகிறது, நாட்டில் ஏற்பட்டுவரும் தொடர்ந்தேர்ச்சியான விலை

Page 55
வாசி உயர்வுகள் மேலதிக செலவுகளுக்கு இடத்தருவதாக இல்லை. மேலும், உலக நாடுகளில் முஸ்லீம்கள் அடைந்து வரும் ஒர வஞ்சமான தாக்குதல்கள் அவர்களிடையே வினிப்புணர்வைத் தோற்றுவித்து வருகிறது. காழ்க்கையின் எல்லாத்துறைகளிலும் இஸ்லா கிய நடைமுறைகளை இறுக்கமாகப் பின்பற்ற வேண்டுமென்ற உணர்வு மக்கள் மத்தியில் தல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இதனால் முஸ்லீங்கள் தங்கள் கலை, கலாச்சாரங்களை இஸ்லாமிய "சரீஆ வுடன் சுயவிமர்சனம் செய்யத் தொடங்கிவிட்டனர். விரைவாக முன்னேறிவரும் உலகில் மக்களுக்கு நேரம் அருமையாகிக் கொண்டு வருகிறது,
இளைய தலைமுறையினர் திருமணம் ஒரு தேவை மட்டுமே எனக் கருதத் தலைப்பட்டு விட்டனர். முஸ்லீம் பெண்களிடையே வெளி வட்டாரப் பழக்கங்கள் அவசியமாகி விட்டன. பாடசாலைகள், காரியாலயங்கள், தொழிற் சாலைகள், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் என அவர்கள் சுயதொழில் முயற்சிகளில் பெருமளவு ஈடுபடத் தொடங்கிவிட்டனர். கேளிக்கைகளும் விருந்து வேடிக்கைகளும் தவிர்க்கப்பட ஏதுவாகப் பள்ளிவாயல்களில் திருமணத்தைச் செய்துகொள்ளும் இஸ்லாமிய "சுன்னா மக்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. கைக்கூலி வாங்குவது அவமான
ଝୁଣ୍ଣ
மயிர் வளர ;
叛
மயிரும் வளரும் ப
影 மாதே மெத்த
எயிலு மெருமைப் No நாளி தனிலோ Aç பயிலு மெண்ணெய் c பைய வெந்து 藻 தெளியத் தெளியத் மயிரும் வளரு 慈 (மட்டக்களப்பில் வழக்கி 冷 சுவடியிற் ›Óሩmሩmሩmሩ>ሩöሩmሩmሩQሩ2ሩöሩmፏpሩ

மாகவும் சமூகத் துரோகமாகவும் கணிக்கப் பட்டுப் பெருந்தனவந்தர்களிடையே மட்டும் 'கள்ளச் சந்தை'யாகத் தன் இறுதி மூச்சை விட்டுக்கொண்டிருக்கிறது. பெண் என்ன கொண்டு வருகிறாள் என்பதைவிட, என்ன படித்திருக்கிறாள் என்பது நோட்டமிடப்படு கிறது. இப்பிரதேச முஸ்லீம்களின் நெருக்க மான குடியடர்த்தி திருமண அழைப்புக் களைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு சமூகக் காரணியாகி விட்டது. நமது மாவட்டத்தில் கடந்த ஒரு தசாப்தகாலமாகத் தொடர்ந்து வரும் ஆயுதப் போராட்டம் சகல சமூகங் களிடையேயும் பொருளாதாரச் சீரழிவை ஏற்படுத்தி விட்டது மொய் எழுதுதல் என்று பண்டை இலக்கியங்களில் சிறப்பித்துக் கூறப்பட்ட வெகுமதி முறை தன்னுடைய சமூகத் தார்மீகக் கடமைப்பாடுகளுக்குமப் பால் சென்று, சமூக அந்தஸ்த்தைக் காப் பாற்றுவதற்காகக் கடன்படுநிலையை உரு வாக்கி விடுங்கட்டத்திற்குச் சென்றுவிட்டது. இதனால் காத்தான்குடிக் கல்யாணங்களில் வசதி படைத்தவர்களும் வசதி குறைந்தவர் களும் அன்பளிப்புக்களைத் தவிர்த்துக் கொள் கின்றனர். எனவே, இன்னும் ஓரிரு தசாப் தங்களில் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் களின் வளம்பெற்ற திருமணசம்பிரதாயங்கள் மேலும் மருவிடுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை எனலாம்,
Ş6
fy
மயிர் கறுக்க
茨
கக்கறுக்கும் 慈
வருந்தாதே பாலிலிரு g ர்நெல்லிப் பழச்சாறும் Aç இருநாழி Aç பதத்தில்வடித்துத் 冷
தேய்த்திடுமே
கறுத்திடுமே!
ருந்த பழைய ஓலைச் 添 கண்டது ) 茨 c
5%
4m حه برخه 6%.65%.53%.5%5%5%%53.6%

Page 56
கன்னித் தமிழ்
கன்னித் தமிழணங்கே
உன்னைத் தினம் தினமும் எண்ணி யுயர்ந்தவர்கள் கோடி -
பண்ணில் மகிழ்ந்திடுவேன் திண்ணையிலே கால்கள் நீட்டி
சின்னஞ் சிறிசி கட்கு வண்ணக் கதைகள் சொன்ன பாட்டி கன்னல்மொழி என்றாள்த
சிதையையும் ராமனையும்
கோத மறக்கூறி நயம் மேதினியில் ' பா" ரசத்தை விதை சாதனையில் யாரவனை மி வேதமறை வானிறங்கி
தூதர் நபி நாயகத்தின் காதையினைக் கூறி வைக்கும் ** ଛn காவியமாய் நின்றாய். புகழ்
கூத்தனையும் சாத்தனையும்
கச்சியப்பன் கம்பனையும் சேர்த்தனைத்துக் கவிகளெனக் கொ நேர்த்தியினைப் பார்த்தழன நாட்டுவளம் வீட்டுடமை
அத்தனையும் தோற்றுவிட்டு காட்டுவழி சென்ற நளன் தன்னை ! காட்டுவதே புகழேந்தி வெ
முப்பாலை செப்பமுற
இப்புவியில் ஈரடிக்குள் தப்பாது குறளாக வைத்தாய் - சய அரணாக பொது மறையாய் ஒப்பரிய உன்னொளியில்
செப்பரிய செல்வமெலாம் நற்பெரியராகி நலம் பெற்றார் - ந சொற் பெருக்கராகிக் களிப்
புவி வேந்தர் மண்டபத்தில்
கவி வேந்தரை அழைத்து அவை வேந்தராக்கி அக மகிழ்ந்தாய் உனக்காக அன்னாரைப் புச கன்னற் சுவை இன்னமுதம்
உன்னிதழில் ஊற்றெடுத்து எந்நேரமும் பாய்வதனை மாந்தி !
பெற்றார்கள் உன்னருளால்
40

அணங்கே
WWwwwww.ww.
* அவைவேந்து ’
(ஐ.எல். எம். யூசுப்)
அதைப்
பாடி - வெளித்
டி - உன்னைக் fir horris.
நத்தாய் ! - கம்பன் கைத்தார் - இறை
T ' - possir மாறா.
"ண்டாய் ! - அந்த கக் கண்டாய் ! - ஒன்றாய்
- அழகுபட Gari r.
ரசத்தின் த் தொடுத்தாய் - உலகோர்
is)
புற்றார்.
I ! - sesuGsmrti ழ்ந்தார் 1 - உந்தன்
- கீர்த்தி
சாந்தி

Page 57
மட்டக்களப்புத் தமி
பேராசிரியர் கலாநிதி
மட்டக்களப்புத் தமிழுக்கும் மலை மட்டக்களப்புத் தமிழகம் என்னும் நூலி
இங்குள்ளாரது பேச்சின் ஒலிவகைய உள்ளதைப் போன்றதேயாகுமென கூறக்கேட்டுள்ளேன். பழமையான ( மொழியில் இருப்பதாக தமிழறிஞர் மட்டக்களப்புத் தமிழகத்தாரது பேச் இங்கு வந்து சென்ற மலையாளநா - ளார்கள்.”
மட்டக்களப்புத் தமிழ் இலங்கைத் ஒன்றாகும். இலங்கைத் தமிழ் தென்னிந் படுகிறது. இந்தியத் தமிழ் பல கிளைபெ கிளைமொழி பிரதேச அடிப்படையிலான அடிப்படையிலான வேறுபாடுகள் (Social வேறுபாடுகள் (Stylistic dialects ) என்று ட இந்த நோக்கில், இந்தியத் தமிழறிஞர் யாகக் கொள்கின்றனர். அவ்வாறு கொடி பாணத்தமிழ் முதலியவற்றை உபகிளை ே வேண்டும். ஆனால், கிளைமொழி என்பது படவில்லை. மொழியியலார் இச்சொல்ை இன்றைய மொழியியல் ஆராய்ச்சியில் அதீத முக்கியத்துவம் பெற்றுவரும் போ: தான் இருக்கவேண்டும் என்று கூறமுடிய தமிழைக் கிளைமொழி என்றே கொள்ள
இலங்கைத் தமிழ் என்பது இலங்கை என்று சிறப்பித்துக் கூறப்படுவோர் பேசும் வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு, தென்கி குடிகளாக நீண்ட காலமாக வாழ்ந்து 6 அடிப்படையிலான மொழி வழக்குகள் கிழக்குப் பகுதித் தமிழே மட்டக்க மட்டக்களப்புத் தமிழ் இன்றைய மட்ட பேசப்படுகிறது, இம்மாவட்டங்களிலுள் முஸ்லீம்களும் இக்கிளை மொழியைப்

(քւք D6)6) ாளமும்
ஆ. வேலுப்பிள்ளை
யாள மொழிக்கும் உள்ள உறவு பற்றி ல் மேல்வரும் குறிப்புக் காணப்படுகிறது.
பும் மலையாளத்தில் உள்ளாரது பேச்சில் இந்தியத் தமிழகத்து அறிஞர் பலர் செந்தமிழ்ச் சொற்கள் பல மலையாள
கூறுகின்றனர். அதே சொற்கள் சுத் தமிழிலும் காணப்படுகின்றனவென்று ட்டு அறிஞர் பலர் எடுத்துக்காட்டியுள்
தமிழின் கிளைமொழி ( Dialect) களுள் தியத் தமிழிலிருந்து சில கூறுகளில் வேறு மாழிகளாக ஆராயப்பட்டு வருகிறது.
Gaul. In Gs it ( Regional dialects)- yelps dialects) மொழிநடை அடிப்படையிலான பல வகையாக வகுத்து ஆராயப்படுகிறது.
இலங்கைத் தமிழை ஒரு கிளை மொழி ண்டால், மட்டக்களப்புத் தமிழ், யாழ்ப் மொழிகள் (Sub - dialects) என்று கொள்ள தற்கு வரைவிலக்கணம் இன்னும் வகுக்கப் லப் பரவலாகப் பயன்படுத்தியபோதும் கிளைமொழி ஆராய்ச்சி (Dialectology, ) தும் கிளைமொழி என்பது இப்படியாகத் ாமலிருக்கிறது. எனவே, மட்டக்களப்புத் "6PfTub.
கயின் பூர்வகுடிகளான இலங்கைத்தமிழர் மொழியையே குறிக்கிறது. இலங்கையின் ழக்கு என்னும் பகுதிகளிலே தமிழர் பூர்வ வருவதால், அவ்வப்பகுதிகளிலே பிரதேச
தோன்றியுள்ளன. இலங்கையின் தென் ளப்புத் தமிழ்க்கிளை மொழியாகிறது. க்களப்பு, அம்பாறை மாவட்டங்களில்ே ‘ள இலங்கைத்தமிழர்களும், இலங்கை பேசி வருகின்றனர். 2 மட்டக்களப்புத்
41

Page 58
தமிழ்ப் பிரதேசம் இலங்கையின் பிற தேச காட்டாலும், கடலாலும் பிரிக்கப்பட்டி காலம்வரையிலே பிற பகுதி மக்களோடு முறையில் வாழ்ந்துவந்ததால்அவர்கள் டெ விளங்குகிறது. மட்டக்களப்புத் தமிழின் களப்புத் தமிழகம் என்ற நூலின் ஆசிரிய வழக்குகளில் ஒரு பகுதி யாழ்ப்பாணத் த வடகிழக்குப் பிரதேசங்களில் பேசப்படும் இத்தகைய உறவு இருக்கவேண்டும் என 6 கைத் தமிழின் கிளைமொழி மட்டக்கள
இலங்கைத் தமிழ் முழுவதற்கும் உள் களப்புத் தமிழகம் என்னும் நூலின் ஆசிரி (Intonation) யாகும். இக்கட்டுரை ஆகி கேரளத்தின் தலைநகராகிய திருவனந்தபு மையை உணர முடிந்தது. மலையாளிகள் போது, பேசிக்கொண்டு போபவர்கள் இ எழுகிறது. அவர்கள் பேசிக்கொண்டு டே தாலே, அது வேறுமொழியான மலைய பலர் எடுத்துக் கூறிய ஒன்று இக்க இவ்விடத்திலே எடுத்துக்கூறல் தகும். பலமுறை சம்பாஷிக்க முயன்றபோது ‘நீ தைக் கண்டார். எனவே “பேச்சின்" ஒ: மலையாளத்துக்குமான ஒற்றுமை இலங்ை யிலான ஒற்றுமையேயெனலாம். இது மட் தன்மையெனக் கொள்ளமுடியாது.
மலையாளப் பேச்சில் ஒலிவகை, ( மாவட்டத் தமிழிலும் காணப்படுகிறது. இந்நிலை காணப்படுவதற்குப் புவியியல் னியாகுமரி மாவட்டம் கடந்த சில நூ ஆட்சியின் கீழ் இருந்தது. அம்மாவட்டத் பட்டது. இப்பிரதேசம் கேரள நாடுபே டிலிருந்து பிரிக்கப்பட்டிருந்தது. இத்த தமிழ், "மலையாளத் தமிழ் ஆகமாறியை தமிழ் மலையாளச் செல்வாக்குப் பெற் முடியவில்லை.
மொழித்துறையில் மட்டுமல்லாது ட களிலும் இலங்கைத்தமிழர்கள் தென்னி பட்டு கேரளத் தொடர்பு உள்ளவர்கள் கூட, இலங்கைத் தமிழர்களுக்குக் கேரள மட்டக்களப்புத் தமிழர்களுக்குச் சிறப்ப வழிபாடு சேரநாட்டிலே செங்குட்டுவனா

Fங்களிலிருந்து ஆற்றாலும், மலையாலும், நந்தது. மட்டக்களப்புத் தமிழகம் சமீப நெருக்கமான தொடர்பு கொள்ளாத மாழி தனியியல்புகள் சிலவற்றைக்கொண்டு சிறப்பு வழக்காறுகள் பலவற்றை மட்டக் ர் தொகுத்துத் தந்துள்ளார். அச்சிறப்பு தமிழிலேயும் காணப்படுகிறது. வடமேற்கு தமிழுக்கும் மட்டக்களப்புத் தமிழுக்கும் ாதிர் பார்க்கலாம். இவற்றிலிருந்து இலங் ப்புத் தமிழ் என்பது பெறப்படும்.
‘ள இன்னொரு பொதுத்தன்மை, மட்டக் யர் குறிப்பிட்டுள்ள "பேச்சின் ஒலிவகை" சிரியர் ஒராண்டு காலத்திற்கு மேலாகக் ரத்திலே தங்கியிருந்தபோது இந்த உண் தங்களுக்குள் பேசிக்கொண்டு போகும் லங்கைத் தமிழர்களா என்ற சந்தேகம் பாவது என்னவென்று நின்று அவதானித் ாளம் என்பது புலப்படுகிறது. வேறு ட்டுரையாசிரியருக்கும் ஏற்பட்டமையை,
தமிழ்நாட்டிலே இக்கட்டுரையாசிரியர் ங்க மலையாளமா?’ என்று வினா எழுந்த லிவகையில் மட்டக்களப்புத் தமிழுக்கும் கைத்தமிழுக்கும் மலையாளத்திற்குமிடை ட்டக்களப்புத் தமிழுக்குமட்டுமுள்ள தனித்
தென்னிந்தியத் தமிழிலே கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டத் தமிழிலே வரலாற்றுக் காரணங்கள் கூறலாம். கன் ற்றாண்டுகளாக மலையாளி அரசர்களின் தில் மலையாளமொழிக் கல்வி போற்றப் ால, மலைகளாலே மிகுதித் தமிழ் நாட் கைய சூழலில்வாழ்ந்த மக்கள் பேசிய மயைச் சுலபமாக விளக்கலாம். இலங்கைத் றமையை அவ்வாறு சுலபமாக விளக்க
1ண்பாடு, சமுக அமைப்பு முதலிய துறை ந்தியத் தமிழர்களிலிருந்து ஓரளவு வேறு போலக் காணப்படுகிறார்கள். இங்கு மக்களோடு பொதுவாக உள்ள தொடர்பு ாக அமைந்து காணப்படுகிறது. கண்ணகி ல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடல் சூழ்
42

Page 59
இலங்கைக் கயவாகு ம்ன்னன் அவ்வழிட் எனச் சிலப்பதிகாரம் கூறும். இலங்கையெ போதும் மட்டக்களப்பிலே தான் கண் ஊகிக்கும் வண்ணம் கண்ணகி கோயில் அவ்வழிபாட்டு முறையும் இப்பகுதியிே கயவாகு மன்னன் இலங்கையை ஆண்ட டாகும். அக்காலத்திலேயே இலங்கைக்கு பிருந்தமையை இச்செய்தியிலிருந்து உண திலே சேரநாட்டு மக்கள் குடியேற்றம் இ கோறளையிற் குடியேற்றப்பட்டோர் ம ரென்றும் மட்டக்களப்புத் தமிழகம் எல் வம்சம் கூறும் வரலாற்றை இலங்கை அனுராதபுரியிலிருந்து இலங்கையை முத கூத்திகன் முதலிய குதிரைப்படை வீரர என்று கூறும் மட்டக்களப்புத் தமிழக யிலே சேரநாட்டார் குடியேறியிருக்க ே
சமூக அமைப்பையும் பழக்க வ பிட்டு நோக்கும் போதும் பழைய சேர யாளக்கரையிற் காணப்படுவன சில, இ சிறப்பாக மட்டக்களப்புத் தமிழரிடையே கட்டாய முறையின் சில கூறுகள் - ம6 மகளை அவள் கணவனுடன் தம் வீட்டி கைத் தமிழரிடையே காணப்படுவதைக் கு உண்ணும் பழக்கமும் இவ்வாறே. மந்தி எண்ணெய் பூசுதல், மங்கல நிகழ்ச்சிகளி நிகழ்த்தல், தாய்வழிக்குடியே பிள்ளையி மட்டக்களப்புக்கும் உள்ள சிறப்பான ஒ
சேரநாட்டிலிருந்து பெருந்தொகை தமைக்கோ அல்லது சேரநாட்டு மன்னர் பற்றி ஆண்டதுக்கோ சான்றில்லை. இல் குடியேறினர் என்றும் காட்ட முடிெ கிட்டத்தட்டக் காற்பங்கினராக ஈழவர் எ தென்னையோடு கேரளத்திற்கு வந்து கு
கேரளமக்களுக்கும் சிங்கள மக்களு காட்டப்படுகின்றன.4 மொத்தமாகப் பா பிலும் ஒருவகைப் பண்பாடு. ஒரு காலத் ஏற்பட்டபோது, சிலசில கூறுகள் வெவ்வே என்று கொள்ள வேண்டும் போலத் தெ
4

படை இலங்கைக்கு கொண்டு வந்தான் ங்கும் கண்ணகி வழிப்ாடு காணப்பட்ட னகி வழிபாடு நிறுவப்பட்டதோ என்று ளும் பண்டைய வழக்கத்தைத் தழுவிய }யே மிகுந்த இன்றுங் காணப்படுகிறது.
காலம் கி. பி. இரண்டாம் நூற்றாண் ம் சேரநாட்டுக்கும் நெருங்கிய தொடர் "ரக் கூடியதாகியுள்ளது. கயவாகு காலத் }லங்கையிலே நிகழ்ந்ததென்றும் அழுத்துக் ட்டக்களப்பாரோடு இணைந்து விட்டன ானும் நூலின் ஆசிரியர் கூறுவர். மகா பின் பூர்வீக வரலாறென்று ஏற்றால், ன் முதல் ஆண்ட தமிழ் மன்னர் சேனன், ாகும். இவர்களும் சேரநாட்டு வீரர்களே ஆசிரியர் இவர்கள் காலத்திலும் இலங்கை வண்டுமென்பர்.
ழக்கங்களையும் பிரதேச வாரியில் ஒப் நாட்டிலிருந்தனவாய், இன்றைய மலை லங்கைத் தமிழரிடையே, அவர்களுள்ளும்
காணப்படுவதைக் குறிப்பிடலாம். மரும ணம் முடித்த பின்னரும் பெற்றோர் தம் லேயே வைத்திருத்தல் முதலியன - இலங் குறிப்பிடலாம். தேங்காய் கலந்த உணவை ரப் பயிற்சிகள், தலைக்குத் தேங்காய் ற் குரவை இடுதல், நாட்டுக்கூத்து ன் குடியாதல் முதலியன கேரளத்துக்கும் ற்றுமைகளாம்.
யான மக்கள் இலங்கைக்குக் குடிபெயர்ந் இலங்கையின் எப்பகுதியையாவது கைப் pங்கை மக்கள் சேரநாட்டிற்குச் சென்று தில்லை. ஆனால் மலையாளிகளிலே ன்ற சாதியினர் தாம் ஈழ நாட்டிலிருந்து டியேறியதாகக் கூறுகின்றனராம்.
க்கும் உள்ள பல ஒற்றுமைகள் எடுத்துக் ர்க்குமிடத்துக் கேரளத்திலும் இலங்கை தில் வழங்கி பிற்காலத்தில் மாற்றங்கள் று பகுதிகளிலே, பாதுகாக்கப்பட்டுள்ளன ரிகின்றது.
3

Page 60
மட்டக்களப்புத் தமிழ்ச் சொற்கள் ளனவா வென ஆராய்வதே இக் கட்டுை மும் திராவிட மொழிக்குடும்பத்தைச் குடும்ப மொழிகளுள்ளும் தமிழோடு ம தாக இருப்பதனாலும், சொல்வடிவங்க ஒற்றுமையுள்ளனவாகக் காணப்படுகின்ற சிறப்பாக உரிய சொல் வடிவங்களாக ஆசிரியர் ‘செந்தமிழ்ச் சொல்வளம்" எ ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு படுகிறது. கிளைமொழிச் சொற்களையு காட்டும் தமிழ்ப் பேரகராதி எழுந்தாே பாக உரிய சொற்களைக் கண்டுபிடிப்ப கிளைமொழி ஆராய்ச்சி விரிவாக நட மொழி ஆராய்ச்சி குழந்தைப் பிராயத்தி களப்புத் தமிழுக்கும் மட்டும் சிறப்ப அடித்துச் சொல்ல முடியாமற் போகி மட்டக்களப்புத் தமிழகம் என்ற நூ வைத்துக்கொண்டு ஆராய்தல் தகும். ப குண்டர்ட் (Gundert) எழுதிய அதிரா! உயிரெழுத்தை முதலாகவுடைய மலை வந்துள்ள மலையாளப் பேரகராதியின் பட்டுள்ளன. மலையாளப் பேரகராதியி பெற்றிருக்கக் கூடும். குண்டர்ட்டின் அ
இவ்வாறு மட்டக்களப்புத் தமிழச் ளையும் ஒப்பிட்டு நோக்கிய போது ட யாளத்தில் மட்டும் வழங்குவது கண்டு களை ஒத்த மலையாளச் சொற்கள் சி தமிழிலும் அதே வடிவத்தோடு வழங்கு துள்ளன. அச்சொற்கள் தமிழ்கிளை ெ அல்லது தமிழகம் முழுவதற்கும் பொது முடியவில்லை. சில சொற்கள் , தமிழ் - பிற திராவிட மொழிகள் சிலவற்றுக்கு கள் சிலவற்றிற்கும் பொதுச் சொற்கள யல்கள் நீண்டு செல்வதால், உதாரணங்
1. மலையாளத்தில் மட்டும் அதே சொ ஏமம்: மட்டக்களப்புத் தமிழில் யாட இப்பொருளில் வழங்குவதை ம:

மலையாள மொழியிலும் இடம் பெற்றுள் ரயின் நோக்கமாகும். தமிழும் மலையாள சேர்ந்தவையாக இருப்பதனாலும், அக் லையாளம் மிக நெருங்கிய தொடர்புள்ள ள் பல, தமிழிலும் மலையாளத்திலும் ன. இக்கட்டுரையிலே, மட்டக்களப்புக்குச் மட்டக்களப்புத் தமிழகம் என்னும் நூலின் ன்னும் பகுதியிலே காட்டுவன மட்டும் ள்ளன. இங்கு ஒரு விளக்கம் தேவைப் ம் அவற்றின் பொருளையும் தெளிவாகக் ல, ஒவ்வொரு கிளை மொழிக்கும் சிறப் து இலகுவாகும். இந்த நிலை ஏற்படக் .த்தப்பட வேண்டும். தமிழிலே கிளை லேயே இருக்கின்றது. அதனாலே, மட்டக் ாக உரிய வழக்குசள் இவை என்று, றது. எனினும், இன்றுள்ள நிலையிலே, லின் ஆசிரியர் தந்துள்ள சொற்களை மலையாளச் சொற்களை ஒப்பிடுவதற்கு தி பொதுவாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. பாளச் சொற்களுக்கு இதுவரை வெளி முதலிரு பாகங்களும் பயன்படுத்தப் லே, மலையாளச் சொற்கள் யாவும் இடம் கராதி பூரணத்துவம் உள்ளதன்று.
சொற்களையும் மலையாளச் சொற்க மட்டக்களப்புச் சொற்களில் சில மலை பிடிக்கப்பட்டது. மட்டக்களப்புச் சொற் ல காணப்பட்டன. வேறு சில சொற்கள் வதாக மலையாள அகராதிகள் குறித் மாழிகள் சிலவற்றின் சிறப்பு வழக்குகளா வழக்குகளா என்பதை நிச்சயப்படுத்த மலையாளம் என்பவற்றில் மட்டுமல்லாது; ம் திராவிட மல்லாத பிற இந்திய மொழி ாகக் காணப்படுகின்றன. சொற் பட்டி
கள் மட்டும் தரப்பட்டுள்ளன.
s).
மத்தைக் குறிக்கிறது. மலையாளத்திலும் லையாளப் பேரகராதி குறிக்கிறது.
44

Page 61
தலகாணி: தலையணை என்ற பொருள்
அலுவல்: தொழில், காரியம், யாழ்ப்பா
ஜோலி, கிருதயம், தொழில்
எத்தாப்பு: பெண்கள் மார்பை dրգեւ
ஸ்திரீகள் மார் மறய்க்கான் கராதியின் விளக்கம்.
ஏலா இயலாது என்பதன் திரிபு. மை என்னும் கிரியையுடை நிஷேதரூ ஒளி மறைவு, வேட்டைக்காரர் மிருக யாளப்பேரகராதி ‘நாயட்டகார் ம ஒளிக்குடில், ஒளிப்பள்ளி, ஒளிமை சிறு/கெறு: செருக்கு பெலம், மதம்.
W *கெறு கெட்டிருக்குன்ன ! மூக்கின் மேல் கெறுவுள்ளவ குண்டன்: கோள் சொல்லுதல் D66CD Go). சகதி: நெருக்கம், நீரும் மண்ணும் கல! அதே பொருள். "கங்கையுட ச உதாரணம்
சிம்புளி: அதிகமாகக் கண் இமைத் சிம்புக என்றால், கண் இன கண்ணுகள் தங்ங்ளெ சிம்புக மிழிச்சாள் என்பன உதாரண செகிடன்: செவிடன் யாழ்ப்பாணத்தமிழ் அதே வழக்கு. ஆனால், செக் தைக் குறிப்பதற்கு மலையாள செத்தை ஒலையாற் கட்டப்பட்ட வே செத்த/செற்ற என்பது அப்ெ தெண்டித்தல்: விடாது முயலுதல். ம
அதே பொருள். பெறுவார் கொண்டு வந்து என்பன ம நடப்பு: செல்வாக்கு. யாழ்ப்பாணத்தமிழ் நடப்புக்காரன் என்பது ெ நட்டுவக்காலி: தேள், மலையாளத்தில் மினக்கேடு: வீண்நேரச் செலவு. யா
யாளத்தில் மினக்கெடுக எ "நித்யம் ஈவண்ணம் மின்
உதாரணம்.

மலையாளத்தில் தலக்காணி, தலங்காணி rணத்தமிழிலும் உண்டு. மலையாளத்திலே
என்பன பொருள். ணியும் மேலாடை, முன்காலங்களில் உத்தரீயம்' என்பது மலையாளப் பேர
லயாளப்பேரகராதி கூறுவதாவது ‘ஏலுக Luli. ஏலுகயில்ல'
ங்களை கொல்ல மறையுமிடம். மலை றஞாஞரிக்கான் தயாராக் தன்ன ஸ்தலம், ற" மலையாள வழக்கு கிறு/கெறு/ கெறுவ ராவணன் சீதையைக் கட்டு’ எனவும் பன்" எனவும் உதாரணங்கள். ாளத்தில் அதே பொருள். ந்துள்ள சேற்றுப்பாங்கு. மலையாளத்தில் கதி வாய்க்ககத்து செல்லும்" என்பது
தல், கண்கூசும் நிலை, மலையாளத்தில் மக்க, கண்மூட என்பன பொருள்கள் னிது சிலர் நேத்திரங்கள் சிம்பிதரஸா எங்கள். மிலும் அதே பொருள். மலையாளத்திலும் கலே மய்யலே என்பது உதய நேரத் ாத்தில் வழங்குகின்றது. லி அல்லது சுவர். மலையாளத்திலும் பாருளிலும் பிற பொருளிலும். லையாளத்தில் தெண்டிக்க என்பதற்கு தெண்டிக்க' 'முனாழியரி தெண்டிச்சு லையாள உதாரணங்கள். மிலும் அதே பொருள். மலையாளத்தில் சல்வாக்குள்ளவனைக் குறிக்கிறது. நட்டவக்காலி என்ற வழக்கு உண்டு. ழ்ப்பானத்தமிழிலும் இவ்வாறே. மலை ான்பது அதே பொருளில் வழங்குகிறது. று கெட்டிருந்தது" என்பது மலையாள
45

Page 62
வெள்ளாண்மை: வெள்ளாண்மை. யாளத்தில் வெள்ளாய்ம என்ற மக்கார் என்று சொல் விவச 2. மலையாளத்தில் அதைப் போன்ற ெ படுவான்கரை: மேற்கு, சூரியன் மன கடற்கரும்பு: மீன் மலையாளத்
மீன் வகைகளையும் கடல்மகள்
என்பது திருமாலையும் குறிக்கி
{ềLurr tg_ụ Jrrri: நிலச்சொந்தக்காரர்.
அனுபவிப்பவர், உடமையாளர் என் அறுதோசி: குற்றம் அற்றவன். என்பர் யாழ்ப்பாணத்தமிழிலே அ இராவு: கடந்த இரவு. மலையாளத் எழுவான்: கிழக்கு சூரியன் எழு கடைக்குட்டி: ஆக இளைய பிள்ை
மலையாளத்திலே குட்டி, குஞ்சு வழங்குகின்றன. ஆனால், மலை முட்டையின் ஒட்டைக் கடைசியா குறிக்கிறது. மலையாளத்திலே, கம் கடவள்ளம் என இத்தகைய தொகூ குஞ்சப்பு: சிறிய தந்தை. யாழ்ப்பான
குஞ்ளுச்சன். குஞ்சரத்தை; சிற்றன்னை. யாழ்ப்பா
ல் குஞ்சம்ம. சள்ளு. தொந்தரவு மலையாளத்திலே செவிட்டை: கன்னம். யாழ்ப்பாணத்
செவிடு என்றால் காது என்பது சோக்கு: அழகு. மலையாளம் தமிழ் மொழிகளிலே சொக்கம் அழகு சொக்கனாமன் என்பது மதுரைச் சொக்கச்சி என்பது அழகியையும் துடியன்: சற்றுப் பெரியது. மலையா
நீட்டிக் கொண்டிருக்க என்பது நீக்ரோவின் வாயிதழைக் குறிக்கி கண்ணு' எனப்படும். கண்ணும் மு துடிக்க" என்பர். 3. தமிழிலும் மலையாளத்திலும் அதே கப்பி; குறுணல் போன்ற அடிப்பாகம்.
4.

யாழ்ப்பாணத்திலும் அவ்வாறே. மலை சொல் வெள்ளாண்மையும் வெள்ளாய் ாயிகளையும் குறிக்கிறது.
சால்: றயும் திசை, மலையாளத்தில் படிஞ்ஞாறு Gலே, கடல்பூச்ச, கடல்பூச்சூடி என்பன ான்பது இலக்குமியையும் கடல்வண்ணன் ாறன.
மலையாளத்தில் போக்தா என்பது ற பொருள்களில் வருகிறது. மலையாளத்தில் விதவையை அறுதாலி றுதலி என்பது அறுதாலி என்பதன் திரிபு. தில் பொதுவாக இரவைக்குறிக்கின்றது. ம் திசை. மலையாளத்தில் எழுஞாயிறு ள. யாழ்ப்பாணத் தமிழிலும் இவ்வாறே. என்பன சிறுவர்களைக் குறிக்கவும் யாள வழக்கில், கடக்குட்டி என்பது க உடைத்து வெளிவந்த கோழிக்குஞ்சைக் உக்கெண்ணி, கடக்சீப்பு, கடதல, கடவழி ர்கள் பலவழங்குதலும் கவனத்திற்குரியது எத்தமிழிலே குஞ்சியப்பு, மலையாளத்தில்
ணத்தமிழிலே குஞ்சியம்மா. மலையாளத்
பிடித்தலைச் சுட்டுகிறது. நமிழிலும் அவ்வாறே. மலையாளத்தில் பொருள்.
கன்னடம் தெலுங்கு, துளு முதலிய என்ற பொருளில் மலையாளத்திலே சொக்கனாதராகிய சிவபெருமானையும் குறிப்பன. ாத்திலே முடிக்க என்றால் வெளியிலே பொருள். துடிச்ச அதரம்” என்பது ண்றதும் அரக்கனுடைய கண் துடிச்ச மகமும் வீங்குதலைக் கண்ணும் முகவும்
சொல். தமிழ் -மலையாளத்திலே அதே பொருள்

Page 63
உச்சானி: ஆக உயர்த்த தலைப்பு,
யாளம் இரண்டிலும் அவ்வாறே. உமல் பனை ஓலையாற் செய்யப்பட லும் "பன்னாற் செய்யப்பட்ட ச உணத்துதல்: காய வைத்தல் அல்லது உணக்குதல். மலையாளத்தில் உ தாக்குக, வரட்டுக எனப்பொருள் எத்துதல்: ஏமாற்றுதல். தமிழில் அ என்றால் ஏமாற்ற மோசடி சுெ உவட்டு: பெருக்கு. தமிழில் உவட்டுத "வர்த்திக்குக, தடிக்குக" என அே ஒல்லி தேரை என்னும் நோய் பிடித் வழக்கு. தமிழில் ஒல்லித் தேங்கா கோடி புதிய உடை. தமிழிலும் மை பழையதும், மந்திரக்கோடி என்ப 3FIT600tness: சாணி. தமிழிலும் மலைய வழக்காறுகள் யாழ்ப்பாணத் தமி பருமாறுதல்: நடந்துதிரிதல், தமிழ்,
அதே பொருளில், மேய்தல்: வேய்தல் தமிழ். மலையாள
புல்லு மேஞ்சு என மலையாள வடிவு: அழகு. தமிழ், மலையாளத்திலு வடிவினோடு வந்து என்பன மை சேரி குலங்கள் வகை. வடசேரி,
மக்கட் கூட்டங்கள் வாழும் பகுதி சொல். படைவீரர் பகுப்புக்கும் பூ குடிகளுக்கும் வழங்குகிறது.
இறுக்குக: கெட்டியாக. தமிழில் இவ
என்றால் "இட தீர இல்லாதாகத் எனப் பொருள்
குடுகு/குடுக்கை உட்குழிந்த பாத்திரம்.
என்ற வழக்கு. மலையாளத்தில் ‘நெ தமிழிலும் கேரளத்தின் வடவெல்ல பாத்திரத்தைக் குறிக்கிறது.
4. பலமொழிகளில் அதே சொல்.
Asarb: சூடுமிதிக்கும் இடம். இச்செ

உயரத்தில் இறுதி எல்லை. தமிழ், மலை
கூடை தமிழ் - மலையாளம் இரண்டி 60L.'
தலையை ஈரம் துடைத்தல். தமிழில் ணக்குக என்றால் ஜலாம்ஸ்ம் இல்லா
r.
தே வழக்கு. மலையாளத்தில் எத்துக ய்ய களவெடுக்க எனப் பலபொருள். ல். மலையாளத்தில் உவட்டுக என்றால் த பொருள். த தேங்காய். மலையாளத்திலும் அதே ப் என்ற வழக்கு. லயாளத்திலும் அதே பொருள். கோடியும் ன மலையாளத்தில் உதாரணங்கள் பாளத்திலும் சாணகம். சாணம் என்ற Nலும் சாணாகம்
மலையாளந்திலே, பரிமாறுக என்பது
ாத்திலும் அதே வழக்கு, ‘ஒலகெட்டி’ உதாரணம். pம் அதே பொருள் "வடிவாயி உடுத்து லயாள உதாரணங்கள்.
தென்சேரி என்பன. தமிழ்நாட்டிலே கள். மலையாளத்திற் பயின்று வழங்கும் பூதர், கிறித்தர் முதலிய பிற நாட்டுக்
வ்வளக்கு. மலையாளத்தில் இறுக்குக, தக்க வண்ணம் அடப்பிக்குக, அடப்க்குக
தமிழ், மலையாளத்தில் குடுக்கை/குடுக்க iய்க்குடுக்க" என உதாரணம். உதாரணம் லையிலும் குடுக/குடுவ என்பது சிறிய
ால் தமிழ் மலையாளம் தெலுங்கு
7

Page 64
கன்னடம் முதலிய திராவிட மெ முதலிய மொழிகளிலும் காணப்ட கருக்கு, வாலின் பல்போன்று வரிசைய தமிழ், மலையாளம், கன்னடம், லும் இதே வழக்கு. ஒய்யாரம் எழில், அழகு, சங்கத மொ
தெலுங்கில் ஒய்யாரம் ஆகியது. மொழிகளிற் புகுந்தது. தமிழில் ( றில் ஒய்யார மலையாளத்தில், ‘கு சந்தம், செளந்தரீயம்' என விளக் தண்டியல்: வலைஞர் தலைவன் தமிழ் காரி தண்டல் எனக்குறிக்கப்படுவ கும் உண்டு, தெலுங்கிலும் இந்:ே மராட்டியிலும் தண்டேல் என். குறிக்கிறது. திண்ணை விறாந்தை, தமிழ், மலையா திண்ண|திண்ணை. கன்னடம், ெ வும் வழக்கு. படிக்கம்: எச்சிலை உமிழும் பாத்திரம் யாளம் முதலியவற்றில் இதே வழி பட்டி: கூட்டம். ஆட்டுப்பட்டி, சனி திலே இதே பொருள். "படிக்கட்டுக் பொத்துதல்; துவாரம் அடைத்தல், :ை பிடித்துக்கொள்ளுதல். தமிழ், ட பொருள். மூளி: அங்கக்குறைவுடையது. தமிழ் தெ மொழிகளிலே ஒரு கழுத்தை இ தமிழ்போல, மலையாளத்திலும் காரன். மூளிக்கோப்ப (கழுத்தை கள் சான்று. வாருதல் அள்ளுதல், தமிழ், மலைய வழக்கு. மட்டக்களப்புத்தமிழகம் புத்தமிழின் சிறப்பான ஒலிமா இவ்வொலி மாற்றங்களிலே சில, வதற்கும் பொதுவானவை ஒருசில சில ஒலி மாற்றங்கள் மட்டக்க: பேச்சுத்தமிழிலும் எங்கும் இல்ல உரிய ஒலிமாற்றங்கள் மட்டக்களப்புத் தமி அதனால், அப்பகுதி ஆராய்ச்சிக்கு எடு

ாழிகளில் மட்டுமன்றி, இந்தி, வங்காளி,
டுகிறது.
ாக கூரிய முள், பனைமட்டிையின் கருக்கு. தெலுங்கு முதலிய திராவிட மொழிகளி
ழி உபசாரம் ஒசாரம் எனத் திரிந்து நாயக்கர் ஆட்சிக்காலத்தில், பிற திராவிட இதேவழக்கு. கன்னடம், துளு என்பனவற் னுங்கிக் குனுங்கியுள்ள நட்பு, நட்பின்ரை க்கப்படுகிறது.
மலையாளத்திலே சுதேசிக்கப்பல் அதி ர். மலையாளத்தில் திண்டல் என்ற வழக் தா ஆரியமொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பது மாலுமி அல்லது ஒடக்காரனைக்
ாளம், கன்னடம் முதலிய மொழிகளிலே தலுங்கு முதலிய மொழிகளிலே தின என
தமிழ், பழைய கன்னடம், தென் மலை மக்கு. ப்பட்டி, தமிழ், மலையாளம், கன்னடத் க’ என்பது மலையாள உதாரணம்.
கக்குள் ஒரு பொருளை வைத்து இறுக்கிப் மலையாளம், துளு முதலியவற்றில் இதே
லுங்கு, மலையாலம், கன்னடம், முதலிய ழந்தவரைக் குறிக்கிறது. மட்டக்களப்புத் பரந்த பொருளில் வழங்குவதற்கு மூளிக் இழந்த பாத்திரம்) முதலிய உதாரணங்
ாளம், தெலுங்கு மொழிகளில் அதே என்னும் நூலின் ஆசிரியர் மட்டக்களப் ற்றங்களையும் எடுத்துக்காட்டியுள்ளார் . இலங்கை இந்தியப் பேச்சுத்தமிழ் முழு ), யாழ்ப்பாணத்தமிழிலே காணக்கூடியன. ாப்புத் தமிழுக்கே சிறப்பாக உரியன. ாததாய், மலையாளத்திற்குச் சிறப்பாக ழிலே நடந்துள்ளனவாய்த் தெரியவில்லை. த்துக்கொள்ளப்பட வில்லை.
48

Page 65
இவையாவற்றையும் நோக்கும் போ இடையிலான ஆழமான தொடர்பு. மை விளங்க முன்பு எழுந்துள்ள தொடர்பு ( மலையாளமொழியின் இன்னொரு பண்பு பூதிரிகள் என்னும் பிராமணர் கேரள சமூ ரென்றுங் கூறலாம். மலையாள மொ வீலாதிலகம் சங்கத மொழியில் எழுதப்ப கலந்த மணிப்பிரவாள நடையையே மலை ணம் கொள்கின்றது. உயர்ந்த நடையிற் யாளச் செய்யுளடிகளிலே நூற்றுக்கு எண் படும் என்று மலையாள அறிஞர் ஒருவர் நிலை இதற்கு நேர் விரோதமான தென் திலே, பிராமணர் செல்வாக்கு மிகவும் குள்ள கோவில்களிலே பூசகர்கள் கூட, வழிவந்தோருமான கப்புகனார்களுமே வருகிறது.
மட்டக்களப்புத் தமிழுககும் மலையான இருந்து வந்திருக்கக் கூடுமாயினும் கடந் மொழிகளின் வரலாற்றை வெவ்வேறு திை கூறலாம். மலையாள மொழியின் தோ ளும் கொண்டு ஆராய்ந்தால், கிட்டத்தட டுத்தமிழ் மலையாளமாக மாறிவந்துள் தொடக்க காலத்திலே மட்டக்களப்புக்குச் முதலான தமிழினத்தார் தொடர்பு ஏற் களும் வன்னியரும் மட்டக்களப்பினை ஆ செந்தமிழாகவே நிலை பெற்றுவிட்டது.
குறிப்
1. பக்கம். 445
2- இலங்கையின் முஸ்லீம்கள் பேசும்
கொள்ள இடமுண்டு.
3. இக்கட்டுரையாசிரியர் திராவிடமெr கழக மொழியியற்றுறை ஆகியவற்றி திருவனந்தபுரத்திலே தங்கியிருந்த 1974 டிசம்பர் மாத இறுதிவரையில் 4. கேரளநாடும் மக்களும் எத்தனைே மேற் பிரதேசங்களையும் சிங்கள மக் கின்றன. இலங்கைப் பல்கலைக் கழக கலாநிதி கணநாத் ஒபயசேகரா இந் வியல் ரீதியில் மலையாளிகளுக்கும் பட வேண்டுமென இக்கட்டுரையாசி
49

ாது, மட்டக்களப்புக்கும் கேரளத்துக்கும் லையாள மொழி தனித்துவம் பெற்று எனக்கூறலாம் போலத் தெரியவருகிறது. அளவிறந்த வடமொழிக்கலப்பாகும். நம் முகத்தை "ஆட்டிப்படைத்து வந்தன ழியின் முதல் இலக்கண நூ லா கி ய ட்டது. சங்கதமும் தமிழும் சரிசமமாகக் யாள இலக்கிய மொழியாக அந்த இலக்க ட" ப், டனவாகக் கருதப்படும் மலை பது விழுக்காடு சங்கதச்சொற்கள் காணப் கூறியுள்ளார். மட்டக்களப்புத் தமிழின் று கூறலாம், மட்டக்களப்புப் பிரதேசத் குறைவாக இருந்து வந்திருக்கிறது. அங் சைவக்குருக்*ள் மாரும் அதற்குரிய குடி சமீபகாலம் வரை இருந்ததாகத் தெரிய
ளத்துக்குமுள்ள தொடர்புகள் தொடர்ந்து த ஆயிரம் ஆண்டுவரலாறு இப்பிரதேச சையிலே கொண்டுபோய் விட்டனவெனக் ற்றம் வளர்ச்சியை இலக்கியச் சான்றுக ட்ட ஆயிரம் ஆண்டுகளாகவே சேரநாட் ள தெனலாம். இந்தக்காலப் பிரிவின் சோழர் தொடர்பு பாண்டியர் தொடர்பு பட்டு அதன்பின்னும் தமிழ்ச்சிற்றரசர் பூண்டு வந்ததால், மட்டக்களப்பு மொழி
புகள்.
மொழி ஒரு தனிக் கிளை மொழியாகக்
ாழியியற் கழகம், கேரளப் பல்கலைக் லிருந்துபெற்று ஆராய்ச்சி நிமித் தம் காலம் 1973 நவம்பர் மாதத்திலிருந்து லாகும். யோ வகைகளில் இலங்கையின் தென் களையும் நினைவூட்டித் தடுமாற வைக் த்தின் பழைய சமூகவியற்பேராசிரியரான $த ஒற்றுமையைக் கண்டு வியந்து சமூக சிங்களவர்களுக்குமுள்ள உறவு ஆராயப் சிரியரிடம் நேரே தெரிவித்தார்.

Page 66
இங்கு நான்கு வகையாகப் பகுத்துத் சொற்கள் யாவும் சேரநாட்டிலிரு தற்கு இடந் தருவன.
த் - ச், ந்த் - ஞ்ச் என்னும் மா, துவம் பெற்றுக் காணப்படுகின்றன. தமிழிலும் ஓரளவு காணப்படுவன மலக்கறு (மரக்கறி) என்பதிலே கா தில் இல்லை, திருநெல்வேலித்தமிழ் படுகிறது- மண்ணு பொன்னு முத இந்தியத்தமிழில் பேச்சுத் தமிழில் தமிழிலும் உண்டு. ஏனையவும் இ
கட்டுரையாக்கத்துக்குப் பயன்ப கந்தையா, வீ. சீ. - மட்டக்களப்புத்
நினைவு வெளியீட்டு மன்றம் - யா
Gundert Rev. Malayalam and English Mission and Tract Depository - M
Malayalam Lexicon Vol I & II Univer
Subramaniam, V. I. (Ed.) Seminar on
Djscussions - Dravidian Lingui
Univeriity of Kerala- 975
Zavelebil K. Some Features of Ceylon 9.2 - Moutan - The Hague 1966
சதாசிவம், செ. சேரநாடும் செந்தமி
George, K. M. A. Survey of Malayai
சோமலே, த கன்னியாகுமரி மார்ட்
Shanmugam S. V. Dialects in inscripti
* நன்றி - அனைத்துலகத் தமிழர

தரப்பட்டுள்ள சொற்றொகுதிகளிலுள்ள து வந்திருக்கக் கூடும் என்று வாதிப்ப
bறங்கள் மலையாளமொழியிலே பூரணத் ஆனால் இவை நீண்டகாலமாகப் பேச்சுத் வே. ர - ல மாற்றம் மலையாளத்திலும் ணப்படுகிறது ழ-ள மாற்றம் மலையாளத் மிலும் முழு இலங்கைத்தமிழிலும் காணப் லியவை யாழ்ப்பாணத்தமிழில் இல்லை.
உண்டு- ற - ல மாற்றம் யாழ்ப்பாணத் வ்வாறே.
ட்ட நூல்கள்: * தமிழகம் - ஈழகேசரி பொன்னையா ழ்ப்பாணம், 1964,
Dictionary - Basol angalore. 1872
s1ty of Kerela Trivandram 1965 & 70
Dialectology. Papers and istic Association
Tamil - Indo-Iranian Journal
ழம் - சசி நிலையம் - நாகர்கோவில் 1949 am Literature Bombay 1968
டம் - பாரதி நிலையம், சென்னை 1959
onal - Tami -- Orbis XX No. I Lowanin, 1971 .
ாய்ச்சி மன்றத்து இலங்கைக் கிளை.

Page 67
மட்டக்களப்புத் தமிழக குடியேற்றமும், முற்குக கு
எம். எம். எம். மஹ்றுாப் கரீம் B. A
இலங்கை வரலாற்றில் ஆரம்ப கால அநுரதபுர ஆட்சிக் காலத்திலி ருந்தே அரேபியர்களுக்கும், அவர்களின் வழிவந்த அரேபிய முஸ்லிம்களுக்கும் நெருங்கிய தொடர்பிருந்ததைப் பல சரித்திரச் சான்றுகள் வாயிலாக அறிய முடிகின்றது.
“...சிங்கள, இலங்கைச் சோன கர்களின் நல்லுறவு 2600 ஆண்டுகளாக கி. மு. 6ம் நூற்றாண்டு இலங்கைச் சோனகர்களின் மூதாதையர்களான ஷேபிய அரேபியர்களும் ஃப்னிசிய அரேபியர்களும் வர்த்தகர்களாக வந்த காலந்தொட்டு நீடிக்கிறது". " ............ சிங்களவர்களாகிய நாம் எத்தனை ஆண்டுகள் இங்கு வாழ்ந் துள்ளோமோ அத்தனை ஆண்டுகள் இலங்கையில் சோனகர்களும் இந்நாட் டில் வாழ்ந்துள்ளனர். 9 y என முந்நாள் பிரதமர் திரு. எஸ். டபிள்யூ. ஆர். டீ. பண்டாரநாயக்கா தமது நூலில் கூறியுள்ளார்.
Ggfrf எமர்சன் டெனெட்டின் கோட்பாட்டை ஆதரித்துக் கலாநிதி பாலேந்திரா அவர்கள் இலங்கைச் சோனகர்கள் இந்நாட்டின் பூர்வீகக் குடிகள். * என்று கூறியுள்ளார்.1
புராதன இந்தியாவில் அந்நிய மக் களை சிறப்பாக அராபியர்களையும்2 * யவனர்' என்றே அழைத்தனர். இச் சொல்லினடியாகப் பிற ந் த தே * சோனகர் ? என்ற சொல் லா
5

தில் முதல் முஸ்லிம் டிமுறைத் தொடர்புகளும். Dip - in - Edu.
கும். யோனகர்கள், சோனகர்கள், துலுக்கர்கள், முகம்மதியர்கள், இஸ் லாமியர்கள் என்றும், இப்பகுதி முற் குகர்களால் * பட்டாணியர்கள்" என்றும் சிங்களவர்களால் “மரக்கலயா" என்றும் முஸ்லிம்கள் பல்வேறுபட்ட சொற்களால் அழைக்கப்படுகின்றனர் என அறிகின்றோம்.
இலங்கைக்கு 8ம் நூற்றாண்டில் அதிகமாக வந்த அரபு முஸ்லிம்கள் இந்நாட்டின் அங்கமாக வாழ்ந்தார் கள்.3 இலங்கையின் சுபீட்சத்துக்காக ஏனைய சமூகத்தவரோடு தோளோடு தோள் சேர்ந்து ஆரம்ப காலத்தி விருத்தே உழைத்து வந்துள்ளார்கள் இப்பகுதியில் வாழும் முற்குகர்கள் இந்தியாவில் இருந்து இலங்கையின் சிறப்பைக் கேள்வியுற்று ஈழத்தின் கிழக்குக் கடற் கரையோரமாக வந்து உப்பு நீர்க் களத்தினுாடே சென்ற போது மண்செறிந்த முனையாக இருந்த இடமே மண்முனை ஆகும். அப்பால் தென்திசையை நோக்கிக் களத்தினுாடே தம் ஒடங்களைச் செலுத்தியபோது மே ற் கொண் டு செல்ல முடியாது வாவியின் களப்பின் எல்லையில் வந்ததும் இது மட்டும் மட்டடா மட்டக் களப்படா என்றுகூறி ஒடம் மட்டாகத் தட்டிய இடமே மட் டக்களப்பாகும். * என்பன போன்ற தகவல்கள் வித்துவான் எப். எக்ஸ். நட ராசா அவர்களின் மட்டக்களப்பு மான்மியம் என்ற நூல் வாயிலாக அறிய முடிகின்றது.

Page 68
இம்முற்குகர்கள் யாழ்ப்பாணம், புத்தளம், ஆகிய இடங்களில் இருந்து குடியேறியவர்கள் என்ற கருத்தும் நிலவுகின்றது. மருமக்கள்தாயமுறை, தேங்காய் கலந்த உணவு சாப்பிடும் முறைகள் முதலிய பல ஒற்றுமை கருதி மலையாளத்தில் இருந்து வந்த வர்கள் என்றும் சில அறிஞர்கள் அபிப் பிராயப்படுகின்றனர். இங்கு வந்து குடியேறிய முற்குகர்கள் மட்டக்களப்பு வாவியின் மேற்குப்பக்கமாக கமத் தொழில் செய்பவர்களாக இருந்தனர் கொக்கட்டிச்சோலை (தான் தோன் நீஸ்வரர் கோயில் இருக்கும்பகுதி) இவர்களது கமத்தொழில் கிராமத்தின் தலைநகரமாக விளங்கியது.
தமிழ் நாட்டிலிருந்து வந்தவர் களே திமிலர்களாகும். முற்குகர்கள் வரும்போது மட்டக்களப்பு வாவியின் கரையோரங்களில் திமிலர்கள் மீன்பிடி வகுப்பினராகக் குடியேறி வாழ்ந்தனர். இவர்கள் வலை கட்டி பெருமீன்களை அகப்படுத்திய இடமே வலைகட்டி யிறவு, ( வலையிறவு) என்று அழைக் கப்படுகின்றது. திமிலர்கள் மட்டக் களப்பு வாவியின் மேற்குக் கரையில் குடியேறி வாழ்ந்த இடம் திமிலதீவா கும். இம்முற்குகர்களுக்கும் திமிலர் களுக்கும் கலகம் இருந்ததாகவும், முற் குகர்கள் இங்கு வந்த அரேபிய முஸ்லிம் களின் உதவியுடன் இதை முடிவுக்குக் கொண்டு வந்ததாகவும் ‘* மட்டக் களப்புத் தமிழகம் ' என்ற நூலில், பண்டிதர் வீ. சீ. கந்தையா அவர்கள் விளக்கமாகக் கூறுகின்றார்.
சேர் அலெக்சாண்டர் ஜோன்சன் என்பவரது கருத்துப்படி இலங்கையில் அரேபிய முஸ்லிம்கள் குடியேறிய 8 இடங்களில் திருகோணமலையும் ஒன்
52

றாகும். உலகின் கவனத்தை ஈர்த்த இலங்கையின் இயற்கைத் துறைமுக மாகவும், வெளிநாட்டவரின் வர்த்த கத்தலமாகவும் சரித்திரம், சமய வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற திருத்தலமாகவும் விளங்கிய திருகோண மலை ஆதிகாலந்தொட்டே அரேபிய வர்த்தகர்களின் துறைமுகமாகவும் இருந்தது. இங்கும் இதன் மறுகரையே இருக்கும் நெய்தல், மருத நிலமாகிய சரித்திரப் பிரசித்தி பெற்ற மூதூர் (மூத்து ஊர், மூத்தஊர்) கிண்ணியா போன்ற இடங்களில் அன்று அரேபிய முஸ்லிம்கள் குடியேறி இருக்கலாம்.
முதலியார் எஸ். ஒ. கனகரெத்தி னம் அவர்கள் எழுதிய "மொனகிறாப் ஒப்த பெற்றிக்கலோ டிஸ்திரிக் The Mongaraph of Batticaloa Distritic என்ற நூலில் 8ம் நூற்றாண்டில் இங்கு முஸ்லிம்கள் குடியேறி வாழ்ந்த தாகக் குறிப்பிடும் இவரது கருத்திலி ருந்து அது காத்தான்குடியாக இருக்க லாம் எனக்கருத இடமுண்டு. இலங்கை யிலும், குறிப்பாகக் கிழக்கு மாகாணத் திலும் முஸ்லிம்கள் செறிந்து வாழும் தொன்மைமிக்க ஒரு பட்டனம் காத் தான் குடியாகும். 'இலங்கையில் இஸ் லாம் நூலாசிரியர் அறிஞர் எ. எம். எ. அஸிஸ் அவர்களுக்குக் காத்தான் குடியின் மூத்த கவிஞர் அளித்த குறிப் புக்ளில் இருந்து பின்வரும் தகவலை அறிய முடிகின்றது. இங்கு முதல் முஸ் லிம் குடியேற்றம் நடைபெற்றதாகக் கூறப்படும். காத்தான்குடியின் முதல் பள்ளிவாசலில் சவ (மையித்) அடக்கத் தின்போது கண்டெடுக்கப்பட்ட மீசான் (சவம் அடக்கிய பின் கால், தலை எல் லையைக்காட்ட நாட்டப்படும் அடை யாளம்) கல் ஒன்றில் 896 என அரபு இலக்கம் பொறிக்கப்பட்டிருந்ததாக

Page 69
அறிகின்றோம். முஸ்லிங்கள் பிஸ்மி என்பதற்குப் பதிலாக் 786 என்ப தையை குறிப்பர். இங்கு குறிக்கப்பட் டிருக்கும் 896 என்பது இங்கு வந்து முதலில் குடியேறியவர் ஒருவரின் அடக் கஸ்தலத்தில் குறிப்பிட்ட ஆண்டாக இருக்க வேண்டும். இதைக் காரண மாகக் கொண்டே இம்முதல் பள்ளி வாசல் முகப்பில் இங்கு முதல் முஸ்லிம் களின் குடியேற்றம் 896 எனக் குறிப் பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
அரேபியாவின் வர்த்தகக் குழுக் களிடையே சிறப்புப் பெற்றவர்கள் அரேபியர்களின் நான்கு வர்க்கங்களில் பிரசித்தமான நூஹ் நபியின் பரம் பரையைச் சேர்ந்த கஉற்தான் வர்க்க அரேபியர்களாகும். திரை கடல் ஒடியும் திரவியந்தேடு என்ற முது மொழிக் கேற்ப உலகின் நான்கு திசைகளிலும் வர்த்தக, போக்கு வரத்துத் துறையில் பிரசித்த மாணவர்கள் இவர்களாகும், இவர்களின் வர்த்தக பாய்மரக் கப்ப லொன்று திருகோணமலையைநோக்கி போய்க்கொண்டிருந்தது. புயற்காற்றில் அடிபட்டு மட்டக்களப்புவாவியுடானாக வந்து, தற்போது காத்தான்குடியின் முதற் பள்ளிவாசல் அமைந்திருக்கும் ஆற்றங்கரையின் (வாவியின் கிழக்குப் புறம் ) அருகில் கரை தட்டியது. இவ் வாறு வந்தவர்கள் தமது மரக்கலத்தை சீர்செய்யும் வரை இங்கு தங்கி இருந் தனர். வாவியின் மேற்குக் கரைப்பக் கம் கொக்கட்டிச்சோலையைத் தலை நகராகக் கொண்டு ஆண்ட முற்குக தலைவனின் ஆதரவைப் பெற்றனர். தம்முடைய பொருட்களை வழக்கம் போல் கொள்ளையிட வந்ததிமிலர்கள் அரேபிய முஸ்லிம்களின் பொருட்களை பும் கொள்ளையிட முயற்சித்தபோது ஏற்பட்ட பிரச்சினையில் முற்குகர்கள்

முஸ்லிம்களின் உதவியோடு வெற்றி பெற்றனர். இதனால் தமது குடியி லுள்ள பெண்களை அரேபிய முஸ்லிம் களுக்குதிருமணம் செய்துகொடுத்தனர். தமது பருவப்பெயர்ச்சிக்காற்று வர்த்த கப் போக்கு வரத்தினிடையே உரிய காலம்வரும்வரை இங்குகுடிப்பகுதியாக வாழ்ந்தனர். தாம் வாழ்ந்த இப்பகு திக்கு தமது வர்க்க ஞாபகார்த்த நினை வாக ‘கஉற்தான் குடி என்று அழைக்க லாகினர். இங்கிருத்து சில குடும் பங் களை காத்தான்குடியின் நான்கு முனை களாக மண்முனை, பாலமுனை, பூநொச்சிமுனை நொச்சிமுனை ஆகிய இடங்களில் குடியமர்த்தினர்.
7முற்குகர்கள் மத்தியிலே குடிமுறை இருந்ததாகவும், தமதுகுடிகளில் உள்ள பெண்களில் மாந்தறா குடி, ஒடாவிகுடி சம்மானொட்டிகுடி, காளிங்சா குடி, உலகில்போடி ( சாயக்காரன்குடி )நெயி னாஒடாவிகுடி, மரைக்காக்லகாரக்குடி என்னும் 7 குடிகளைச் சேர்ந்த அழகி களைத் திருமணம் செய்து கொடுத்த தாகவும் அறியமுடிகின்றது. கொக்கட் டிச்சோல்ை கோயில் தேர்த்திருவிழா வில் தேர்வடத்தைப் பிடித்துத் தொடக் கிவைக்க முஸ்லிம் ஒருவருக்கு இடம் கொடுப்பதும், கோயில்களில் மடை வைக்கும்போது பட்டாணியர் மடை என்ற ஒன்று வைக்கப்படுவதும், சவக்குழி ஏலம்விடும்போது சகல நாயன் மார்களுக்கும் போற்றி கூறிவிட்டு, முற்குகர்களைக் காத்த பட்டாணியர் கள்போற்றி என்று கூறிமுடிப்பதும் இப் பகுதி முற்குகர்கள் முன்னர் முஸ்லிம் களை எவ்வாறு மதித்தார்கள் என்ப தற்குச் சான்றாக அமைகின்றன.
இங்கு வாழும் முஸ்லிம்கள் தமது கலாச்சாரங்களைப் பேணி அராபிய முஸ்லிம்களின் கலாச்சாரச் சாயலோடு வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அரே
3

Page 70
பியர்களின் வழித்தோன்றல்கள் என் பதற்கு பல்வேறு காரணிகளைக் கூற லாம். உடல் உறுப்புக்களின் உருவ அமைப்பு, விருந்தோம்பும் பண்பு திரு மண மார்க்கச் சம்பிரதாயங்கள், நபி (ஸல்) அவர்களின் பரம்பரையைச் சேர்ந்த சாதாத்து செய்யித் வம்ச மெளலானா மார்கள் வருகை, தொடர்பு, இங்கே இறையடி எய்தியது ஆகியவற்றை முக்கியமாகக் கூறலாம். இதைத்தவிர, அரேபியர்கள் கார்வான் ஒட்டகைக் கூட்டத்தை உதவியாகக் கொண்டு பல்வேறு நாடுகளுக்கு தரை மார்க்கமாகப் பிரயாணம் செய்து வியாபாரப் பொருள்களை ஏற்றி வர்த் தகம் செய்தது போல், இங்குள்ள முஸ் லிம்களும் பண்டைய மன்னர்கள் காலத்திலே ஒட்டகத்திற்குப் பதிலாக 8 தாவளமாடுகளைப் பயன்படுத்தியும் கூட்டுக் கரத்தை மாடுகளைப் பயன் படுத்தியும் கண்டி, பதுளை முதலிய மலைநாடுகளுக்குச் சென்று பண்ட மாற்று வியாபாரம் செய்துள்ளனர். அக்கால அரேபியர்கள் பாய்மரக் கப் பல்களைப் பயன்படுத்தியது போல், வள் ளங்கள் மூலம் ஆறு வாவிகளைப் பயன்படுத்தி, ஏனைய இடங்களுக்கும், வத்தை உருமூலம் கடல்வழியாக இந் தியாவிற்கும் சென்று வியாபாரம் செய் யும் ஆற்றல் வாய்ந்தவர்களாக இருக் கும் பண்பும், ஏனைய பகுதிகளிலுள்ள முஸ்லிம்களில் இருந்து வேறுபடுத்தி அரேபிய முஸ்லிம்களின் பண்புடன் நெருக்கி வைப்பதால் காத்தான்குடி முஸ்லிம்கள் அரேபிய முஸ்லிம்களின் வழித்தோன்றல்கள் என்பதை வழிப் படுத்தி நிற்கின்றன.
அரேபிய பட்டாணிய முஸ்லிம் களின் குடியேற்றத்தை அடுத்து இந் திய சிப்பாய்க் கலகத்தின் காரண்யர்க

மலையாளப் பகுதியில் இருந்து சில குடிகள் இங்கு வந்து குடியேறியுள்ள னர், என்பதை மலையாளத்தான்குடி, வல்லேவலிக்குடி, முந்திரிகைக் கொட் டைக்குடி, முதலிய குடிமுறைகள் இங் கிருப்பதில் இருந்து அறிய முடிகிறது.
வியாபார, வர்த்தக சமயக் கலா சாரத் தொடர்பால், இந்தியாவின் க  ைர யோ ர ப் பட்டணங்களான, காயல் பட்டணம், அதிராம் பட்ட ணம், கீழ்க்கரை, ஏர்வாடி கொச்சி முதலிய இடங்களில் இருந்தும் முஸ் லிம்கள் இங்குவந்து குடியேறியுள்ளனர் என்பதை வடக்கனா குடி, கொச்சிக் குடி, பெரிய ஆலிம்குடி, சின்ன ஆலீம் குடி, லெப்பைகுடி, உதுமான் பிள்ளை குடி, கச்சினாகுடி, முதலிய குடி முறைகள் இங்கிருப்பதன் மூலம் அறிய முடிகின்றது. 9
கி. பி. 1626ல் இலங்கையின் மேற்குக்கரைப் பகுதிகளில் வியாபாரம் செய்துவந்த முஸ்லிம்களைப் போர்த் துக் கேயரின் வியாபாரத்திற்கு இடை யூறு செய்வதாகக்கூறி தேசாதிபதி கொன்ஸ்டாண்டின் தீசா என்பவன் போர்த்துக்கல் மன்னனிடம் பெற்ற கட்டளைப்படி, முஸ்லிம்களை விரட் டித் துன்புறுத்தினான். போர்த்துக் கேயரால் முஸ்லிம்கள் மிகவும் இம் சிக்கப்பட்டு விரட்டி அடிக்கப் பட்டனர். இவ்வாறான முஸ்லிம் கள் கண்டிய அரசன் செனரதனி டம் ( 1805 - 1635) சரண்புகுந்தனர். அவன் அவர்களை அன்புடன் பொறுப்பேற்று, கண்டியிலும், தனது இராச்சியத்தின் கீழ் இருந்த ஏற் கனவே முஸ்லிம்கள் குடியிருந்த மட் டக்களப்பிலும் 4000 பேர்கள்வரை குடியமர்த்தினான் என அறியக்கிடக்

Page 71
கின்றது. இவ்வாறு குடியேறிய முஸ் லிம்கள் கண்டிய மன்னனிடம் மானி யமாக நிலங்களைப் பெற்று விவசா யத்தை மேற்கொண்டனர். கண்டிய மன்னன் செனரதனால் மானியமாக பள்ளிவாசலுக்கென பட்டயம் எழுதி வழங்கப்பட்ட நிலத்திலேயே காத் தான்குடியின் முதல் பெரிய மீரா ஜும்மாப் பள்ளிவாசல் அமைக்கப்பட் டது. இப்பள்ளிவாசல் 4வது முறைபா கப் புனருத்தாரணம் செய்யமட்டும், பள்ளிவாசலின் மத்தியிலேயே அரேபிய நிலத்தை நினைவுபடுத்துமாப்போல் பேரீந்து மரங்கள் நின்றது நினைவு கூரத்தக்கது.
இவ்வாறு காலத்திற்குக் காலம் இங்குவந்த பல்வேறு குடியேற்றங் களைத் தொடர்ந்து, ஆரம்பத்தில் 7 ஆக இருந்த குடிமுறைகள் 18 ஆகக் கூடியது. இங்கு வருகைதந்த முஸ்லிம் கள், இங்குள்ள முற்குகப் பரம்பரை யில் வந்த தமிழ் பெண்களைத் தமது மனைவிகளாக ஏற்றார்கள் ( சிங்களப் பகுதியில் சிங்களப் பெண்களை மணந் தார்கள்) அன்றி அரேபியப் பெண் கள் குடியேற்றம் நடைபெற்றதாக பெரும்பாலும் அறிய முடியவில்லை.
கொக்கட்டிச்சோலை தான்தோன் ரீஸ்வரக் கோயிலில் 12 நாட்களுக்குக் குடிமுறைத் தேர்த்திருவிழா நடை பெறுவது போன்று, காத்தான்குடி யின் முதல் ஜும்மாப் பள்ளி வாச லான மீரா பள்ளியிலும் 12 நாட் களுக்கு, அதே மரபை ஒட்டிதாய் வழித் தொடர்பால் வரும் 12 குடி மெளலிது ஒதிக் காணிக்கை, நேர்சை வழங்கும் மரபும் பின்பற்றப்பட்டு வரு கின்றது.
அரேபிய - முற்குக தொடர்பால் முஸ்லிம்களிடமும் தமிழ்ப் பெண்க

ளைப்போன்ற ஆபரணம், ஆடை, அணியும் வழக்கத்துடன், திரு மணச் சம்பிரதாயங்கள் பலவும் பின் பற்றப்பட்டு இன்று அருகிவரும் ஆதாரங்களாக மாறிவருகின்றன. இதேபோல் இந்திய முஸ்லிம்களின் தொடர்பாலும், மெளலிது, கத்தம். பாத்திஹா, சுன்னத், முதலான மார்க்க சம்பிரதாயங்களும். சில திரு யணச் சம்பிரதாயங்களும் பின்பற்றப் பட்டு வருகின்றன.
இங்கு தமிழர்களும், முஸ்லிம்களும் மதத்தால் வேறுபட்டாலும், மொழி யாலும் காலாசாரப் பாரம்பரியத் தொடர்பாலும் ஒன்றுபட்டவர்களாக ஒருதாய் மக்கள் போன்று வாழ்கின்ற னர். பல்லாயிரம் வருடங்களாகப் பிட் டும், தேங்காய்ப்பூவும் போல் வாழ்ந்து வரும் இவர்களை எந்த ஒரு பிரிகோ டாலும் பிரித்து வைக்க முடியாது. மட் டக்களப்புத் தமிழகத்தின் தீர்க்கதரிசிக் கவிஞரான புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளை அவர்கள் 1953ம் ஆண்டு கல்முனையில் நடைபெற்ற ஒரு தமிழ் விழாவில் குறிப்பிட்டது போன்று 10 "இருதயத்தின் ஈரிதழ்போல்
இந்து முசிலீம்யாம் ஒரு வயிற்றுப் பாலகர்போலுள் ளோம்-அரசியலிற் பேராசை கொண்டோர் பிரித்து நமை வேறாக்கி ஆராயார் செய்வார் அழிவு என்ற பாடல் எத்துணை தீர்க்கதரி சனமாக, அன்று கூறப்பட்டது இன்று நடந்து கொண்டிருக்கின்றது என் பதை நாம் உணரலாம்.
இருதயத்தின் ஒருபகுதியை வெட்டி அழித்துவிட்டு இன்னோர் பகுதியை
55

Page 72
ஒட்டியோ ஒட்டாமலோ ஒரு மனித னால் உயிர் வாழ முடியுமா? இதே போல்தான் இப்பகுதியிலுள்ள ஒரு தாய்மக்களைப் போன்று வாழும் ஒரு பகுதியினரை மற்றப் பகுதியினர் அழித்து விட்டு உயிர்வாழ எச்சமூகத் தாலும் முடியாது என்பதை அரசியல் ஆதாயம் பெறுவோர் எண்ணிப் பார்க்க வேண்டும்.
தமிழ் அன்னைக்கு அணிசெய்த இந்துக்கள்,வைஷ்ணவர்கள், பெளத்தர் கள், சமணர்கள், கிறிஸ்தவர்கள் என்ற வரிசையில் முஸ்லிம்களும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஏனைய அனைத்துப் பகு தியினரும்தமிழ்அன்னைக்குஅணி செய்த பல்வேறுவகைப் பிரபந்தங்களிலும் முஸ் லீம்கள் தமதுபங்களிப்பைச் செய்ததோடு ஏனையவர்களால்செய்யாதபுதியவகைப் பிரபந்தங்களானகிஸ்ஸா, மஸ்அலா, நாமா,முனாஜாத், படைப்போர். போன்ற புதிய துறைகளிலும் தமது
அடிக்குறிப்புகள்
1. முந்நாள் க்ல்வி அமைச்சர் கலாநி கள் சிறீலங்கா குடியரசின் முதலாவது ( 1972) அவர்களை வரவேற்றுத்த பக்கம். 6
2. அறிஞர் ஏ. எம். ஏ. அஸிஸ். பி. ** இலங்கையின் இஸ்லாம்" நூல்
3. முந்நாள் ” பதிவாளர் நாயகம் ஜனா கட்டுரை. மூதூர் முற்போக்கு வாலி விழா மலர் பக்கம் : 18
4. வித்துவான் எப். எக்ஸ் சீ. நடராசா
பக்கம் 16
5. பண்டிதர் திரு வீ. சீ. கந்தையா
மட்டக்களப்புத் தமிழகம் பக்கம்:
56

பங்களிப்பைச் செய்துள்ளனர். 300 வருடங்களில் 400க்கு மேற்பட்டபுலவர் கள் தோன்றி தமிழ் அன்னைக்கு அணி செய்துள்ளனர். 40க்கு மேற்பட்ட காப் பியங்களை அளித்துள்ளனர்.
இந்த வகையில் மட்டக்களப்புத் தமிழகத்திலும் தமிழ் சகோதரர்களு டன் சேர்ந்து முஸ்லிம்களும் தமிழ் அன்னைக்குத் தமது பங்களிப்பைச் செய் துள்ளது குறிப்பிடத்தக்கது. இது தனி யாக ஆராய்ந்து பார்ப்பது தனி ஆராய்ச்சிக்குரிய நீண்ட ஒரு கட்டுரை யாக அமையும் என்ற காரணத்தினால் தொடராது விடுகின்றேன்.
• எம். எம். எம். மஹ்றுப் கரீம் பி. ஏ. டிப்ளோமா - இன் - எட்,
கொத்தணி அதிபர்,
காத்தான்குடி,
தி பதியுத்தீன் மஹ்மூத் எம். ஏ. அவர் து பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா லைமையுரை நிகழ்த்திய வரவேற்பு மலர்
ஏ. (ஹோனர்ஸ் ) சி. சி. எஸ். எழுதிய பக்கம் 59. .
'ப் எம். இசட் எம். பாறுாக் எழுதிய பர் கர்பலா இஸ்லாமிய இலக்கிய கலை
எழுதிய மட்டக்களப்பு மான்மியம் நூல்
பி. ஓ. எல். அவர்கள் எழுதிய நூல், 39 1-392

Page 73
6. காத்ததமா நகரின், மூத்த கவிஞர்,
புலவர் அப்துல்காதர் லெப்பை அவர் களுக்கு வழங்கிய குறிப்புகள். பக்கம்
7 ஈழத்து இஸ்லாமிய இலக்கிய ஆய்வா
9.
0,
அவர்கள் 2வது அனைத்துலக இஸ்ல (திருச்சி 1975, சமர்பித்த ஆராய்ச்
காத்தான்குடி முஹ்யித்தீன் மெத்தை தினபதி, 7 - 9 - 73 கட்டுரை. ஈழத்து முஸ்லிம் எழுத்தாளர் சங்க பரியம் நூல் ஆசிரியர் ஹாபிஸ். 14 - 1 - 1978 இந்திய காயல்பட்டில் ஆராய்ச்சி மாநாட்டில் சமர்ப்பித்த என்ற ஆராய்ச்சிக் கட்டுரை பக். 7
16 - 5 - 76 , 23 - 5 - 76, 30 - 5 - ஈழநாடு ஞாயிறு வெளியீட்டில் வெ ஆராய்ச்சி மாநாட்டில் சமர்ப்பித்த
புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை பக்கம். 138, கலாசூரி, இலக்கியச் செம்மல், மகா வாழ்க்கை வரலாறு. பக்கம், 11 அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி மன் 3 வது அனைத்துலக இஸ்லாமிய இ காயல் பட்டின மாநாடு 1978), 4 வது அனைத்துலக இஸ்லாமிய இ 1979) ஆகியவற்றிற்கு என்னால் ச களுக்கு இக்கட்டுரையின் சில பகுதி பட்டுள்ளது.
5

சாகித்திய மண்டலப் பரிசில்பெற்ற கள் அறிஞர் ஏ. எம். ஏ. அஸிஸ் அவர் 27
ார் ஜன்னாப் ஜே. எம். எம் அப்துல்காதர் ாமிய இலக்கிய ஆராய்ச்சி மாநாடு சிக் கட்டுரை. பக்கம் 14
;ப்பள்ளி: சல் திறப்பு விழா சிறப்பிதழ்
முந்நாள் தலைவர், முஸ்லிம் பாரம் எம், கே. செய்யதகமது அவர்களால் ன உலக இஸ்?"மிய தமிழ் இலக்கிய *கிழக்கிலங்கை முஸ்லிம் குடியேற்றம்'
8 سے
76 , 6 - 6 - 76 ஆகிய திகதிகளில் ளிவத்த 1976, மட்டக்களப்பு தமிழ் தமிழ் கட்டுரைத் தொகுப்பு.
அவர்களின் தனிப்பாடற் தொகுதி
வித்துவான் எப். எக்ஸ், ஸி. நடராசா
ாற மட்டக்களப்பு மாநாடு (1976), இலக்கிய ஆராய்ச்சி மாநாடு (இந்திய ,
லக்கிய ஆராய்ச்சி மாநாடு (இலங்கை மர்ப்பிக்கப்பட்ட ஆராய்க்சிக் கட்டுரை. கள் முன்னுரையாக எடுத்து எழுதப்

Page 74
os a w s s um « « «»a a 8 e o v w x.
மட்டக்களப்பில் வைத்திய ஏட்டுச் பரம்பரைபரம்பரையாக, தந்தை, மகன், பிறர் அறியக்கூடாதென்பதற்காக மூலி களுக்கு வேறுசொற்களை உபயோகித்த பிரதியொன்றிலே மேற்படி பெயர்களை
காணலாம்.
0.
ll.
12.
13,
4.
5
ஆனை வணங்கி
இருவேலி - வெட்
முருங்கை - ஊரு
கொடிவேலி - ரிவு
கொல்லன்கோை
சிற்றவரை - கொ
பெருங்கிழங்கு . சி
வேம்பு - நிம்பம்
சித்தாமுட்டி - ை
ஒட்டடை - புகை
ஆடுதின்னாப்பான
காயத்தூள் - பட்
மலைப்புங்கு - செ
மூஞ்சுறு - சுந்தரி
குப்பைமேனி - பூ
58

சுவடிகள் பல காணப்படுகின்றன. இவை சிஷ்யன்என்னும் மரபுவழிபயிலப்பட்டின. கைகள் சிலவற்றிற்கு வழமையான சொற் னர். எமக்குக் கிடைத்த பழைய ஓலைப் ாக் காண நேர்ந்தது. அதனைக் கீழே
- தேட்கொடுக்கு
டுவேர்
றைமுதலி
மூெலம்
வன ஆகாயக் கருடின் கிழங்கு
"ளியவரை
சிவமூலி
தவே[வெளை
யூறல்
ளை - பங்கம்பாளை
Rs.
ன்றிலஞ்சி
னைவணங்கி

Page 75
மட்டக்களப்பின் நாடக அரங்கம்
சில சிந்தனைகள்
தமிழ் நாடக வரலாறு, ஈழத்துத் தமிழ் நாடக வரலாற்றை இணைத் தால் அன்றி முழுமையாகாது. அதே போல ஈழத்துத் தமிழரின் நாடக வர லாறு மட்டக்களப்பு நாடக வர லாற்றை இணைத்தால் அன்றி முழு மையாகாது.
மட்டக்களப்பின் நாடக அரங்க வரலாறு ஆய்வாளர்களுக்கு சுவையான தும், பிரயோசனமானதுமானப் பல தகவல்களைத் தர வல்லது.
மட்டக்களப்பில் ஆடப்படும் நாடகங்கள், ஆசிய ந்ாடுகளில் ஆடப் படும் நாடகங்களின் பின்னணியில் வைத்துப் பார்க்கப்பட வேண்டியவை. 18ஆம்,19ஆம்நூற்றாண்டுகளில்ஐரோப் பிய நாடக ஆய்வாளர்களுக்கு ஆசிய நாடகங்கள் பல உண்மைகளை உணர்த் 56r. , East and Vest 676irgb Go5T GúL (BIT6ólá Leonard Pronkus, -g&u நாடகங்கள் மேலைப் புல நாடகக் காரர்களுக்கு உதவியதாகவும், நாடக ஆக்கம், நடிப்பு பற்றி அங்கு எழுந்த பல பிரச்சனைகளுக்கு ஆசிய நாடகங் கள் விடை தந்ததாகவும் எழுதியுள் erfrti.
நாடக வரலாறு பற்றிய ஆராய்ச்சி களுக்கு ஆசிய நாடகங்களே பெரிதும் உதவியுள்ளன. நாடகத்தின் புராதன

கலாநிதி சி. மெளனகுரு
நிலையான சமயச் சடங்குகள் பல இன்னும் வாழ் நிலையாக இங்கு இருப் பது அதற்குக் காரணமாகும்.
இவ் வகையில் மட்டக்களப்பு நாடகங்கள் பற்றிய ஆய்வு ஆசிய நாட கம் பற்றி ஆய்வு செய்வோருக்கும் உதவும் தகைமையது.
மட்டக்களப்பில் இன்றும் புரா தன சமய சமூகங்களின் எச்ச சொச் சங்களைக் காண முடிவதாலும் இந் தியாவின் பல பாகங்களிலிருந்தும் காலத்துக்குக் காலம் வந்து ஏறிய குடி களை இப் பிரதேசம் கொண்டிருப் பதனாலும், ஐரோப்பியத் தாக்கம் ஏற்பட்ட போதும் இன்னும் நவீன வளர்ச்சிகளை இப் பிரதேசம் அடையா மையினாலும், சமனற்ற பொருளா தார வளர்ச்சி கொண்டுள்ள பகுதிகள் அருகருகே மட்டக்களப்பில் காணப்படு வதனாலும் நாடகத்தின் பல படி நிலை களை இங்கு காண முடிகிறது.
நாடகம் சார்ந்த சமயச் சடங்கு கள். சமயம் சார்ந்த நாடகங்கள், சமயச் சார்பற்ற நாடகங்கள் ஆகிய வற்றிற்கும் சமயச் சடங்கில் நின்று நாடகம் பிரிந்தமை, வளர்ச்சி பெற்ற கலாச்சாரத்தினால் அதன் போக்கு tD nt si 6o un என்பனவற்றிற்கும் உதாரணங்கள் இப் பிரதேசத்தில் அதி
59

Page 76
கம் காணப்படுகின்றன. சமூக இயக்கப் பாட்டிற்கும் நா டி. கத்திற்கு முள்ள தொடர்பை இப் பிரதேச மரபு வழி தாடகங்கள் பிண்டப் பிரமாணமாக உணர்த்துகின்றன. இதனால் நாடக வரலாற்று மூலகங்களையும் செல் நெறி களையும் ஆராய முனைவோருக்கு மட்டக்களப்பு ஒரு சிறந்த ஆய்வுப் பிரதேசமாக விளங்குகிறது.
மட்டக்களப்பிற்கும் இந்திய அரசுக் குமிடையே நெருக்கமான தொடர்புகள் இருந்திருக்கின்றன. விசேடமாக தென் னிந்திய அரசுகளின் செல்வாக்கு மட்டக் களப்பை பாதித்துள்ளது. குறிப்பாக தென்னிந்தியாவில் வாழ்ந்த மலையாள தமிழக மக்கள் பலர் மட்டக்களப்பில் குடியேறினர் என ஊகிக்க முடிகிறது. மட்டக்களப்பில் வாழும் மக்களின் பழக்க வழக்கங்களுக்கும், வணக்க முறைகளுக்கும், சம்பிரதாயங்களுக்கும் மலையாள தமிழக மக்களின் பழக்க வழக்கங்கள் சம்பிரதாயங்களுக்குமிடை யேபலஒற்றுமைகள் காணப்படுகின்றன. :3ம் நூற்றாண்டில் யாழ்ப்பான இராச் சியம் உதயமான பின்னர் கண்டி மன் னர்கள் தென்னிந்தியாவுடன் மட்டக்க ளப்பினுரடாகவே தொடர்பு கொண் ருக்கின்றனர். இதனால் தென்னிந்திய செல்வாக்கு மட்டக்களப்பினுாடாக கண்டியையும் பாதித்தது.
காலத்துக்குக் காலம் தென்னிந்தி யாவில் நின்று மட்டக்களப்பில் குடி யேறிய கலாசாரம் இங்கு ஏற்கனவே வாழ்ந்த மக்களின் கலாசாரத்தோடு கலந்திருக்க வேண்டும். இவற்றின் இணைப்பாலேயே மட்டக்களப்புப் பிர தேசத்தின் கலாசாரம் உருவாகியிருக்க வேண்டும். நாயக்கர் ஆட்சியின் போது மட்டக்களப்பின் ஊடாக கண்டி தமி ழகத்தோடு தொடர்பு கொண்ட போது நாயக்கர் கால கலாசார செல்வாக்கிற்கு மட்டக்களப்பும், கண்டி பும் ஆளாகின. இதனால் மட்டக்களப்பு

கண்டியை உள்ளடக்கிய ஒரு பிரதேச கலாசாரம் உருவாகும் சூழ்நிலையும் ஏற்பட்டது ( கன்னட யக்ஷ கானம், கேரள கதகளி, தமிழ் நாட்டுத் தெருக் கூத்து, பாகவத மேளம் போன்ற நாடக வகைகளின் தாக்கம் மட்டக்களப்பு வடமோடி, தென்மோடி கூத்துகளில் இதனால் ஏற்பட்டிருக்கக் கூடும்.)
காலத்துக்குக் காலம் இங்குகுடியே றிய தென்னிந்தியர் கொணர்ந்த கலா சார நிகழ்ச்சிகள் சில தென்னிந்தியா வில் அற்றுப் போக அவை மட்டக்களப் பில் தொடர்ந்து பேணப்படுவதைகாண முடிகிறது. திரெளபதையம்மன் தீக்கு ளிப்பு, கண்ணகியம்மன் வழிபாட்டு முறை, சிறு தெய்வ வணக்க முறைகள் சில இவற்றிக்குச் சான்றுகளாகும் திரெளபதையம்மன் வணக்க முறை பாரதப் படிப்பும், நாடக முறையும் தென்னிந்தியாவில் இன்று அருகி விட் டன. அதே போல கண்ணகி வணக்க முறை அதையொட்டி நடைபெறும் கொப்பு முறித்தல், வசந்தன் ஆட்டம் என்பனவும் தென்னிந்தியாவில் அருகி விட்டன. தென்னிந்தியாவிலிருந்துஇங்கு வந்த சிறு தெய்வக் கோயில் சடங்கு முறைகள் வந்த காலத்திலுள்ளது போல ஒரளவு இன்றும் பேணப்படுகின் றன. ஆனால் தென்னிந்தியாவில் அவை பல மாற்றங்களைப் பெற்று விட் டன. ஆரிய மய மாக்கலினாலும் (Ariyanization) சமஸ்கிருத மய மாக் &565,607 nt alth (Sanskritization ) Gosair னிந்தியாவிலே பின் தள்ளப்பட்டு குக் கிராமங்களுக்குச் சென்று விட்ட தமி ழர்களின் புராதன வெறியாட்டு கட்டுச் சொல்லுதல் போன்ற வழிபாட்டு முறைகள் இன்றும் உயிர்த்துடிப்புடன் மட்டக்களப்பில் நடத்தப்படுகின்றன. மட்டக்களப்பு மக்களில் பிரதான
60

Page 77
முறைகளாகவும் இன்று வரையும் அவையே உள்ளன.
பார்ஷி நாடக மரபினாலும் ஐரோப்பிய தாக்கத்தினாலும் தமிழ கத்தில் மிகப் பின் தள்ளப்பட்டு விட்ட தமிழரின் கூத்து மரபு மட்டக்களப்பின் பிரதான நாடக வடிவமாக இருக் கின்றது. பண்டைத் தமிழரின் ஆடல் பாடல்களின் எச்ச சொச்சங்களை அக் கூத்துக்களில் காண முடிகின்றன. சரித்திர வளர்ச்சிப் போக்கில் தென் னிந்தியாவில் அழிந்து விட்ட அல்லது சிதைந்து விட்ட சில கலாசார கூறு கள் மட்ட்க்களப்பில் உயிர்த்துடிப்புடன் விளங்குகின்றன. இங்கு பயில் நிலை யிலுள்ளன. மரபு வழி நாடகங்களும அதற்கு விதிவிலக்கன்று. எனவே தமிழ் நாட்டு நாடக வரலாற்றுடன் மட்டக் களப்பின் கூத்து மரபையும் நாடகப் போக்கையும் தொடர்பு படுத்திப் பார்த் தல் அவசியம். இத் தொடர்பு படுத்தல் பல உண்மைகளை எமக்கு வெளிக் கொணரும்.
மட்டக்களப்பு அரங்க வளர்ச்சியை நோக்குமிடத்து அது தன்னளவில் அறாத் தொடர்ச்சியுள்ள வரலாற்றைக் கொண்டிருப்பது வியப்பைத் தருகிறது. இப் பிரதேசத்தில் மக்களின் வரலாற் றை அறியும் ஆவணமாகவும் இது பயன்படுகிறது.
மட்டக்களப்பு நாடக அரங்கியலில் மூன்று அம்சங்கள் பிரதானமானவை. !. இப் பிரதேசத்திற்கே உரிய வடி
வங்கள். 2. வெளியிலிருந்து இங்கு வந்து
சேர்ந்த வடிவங்கள். 3. இருந்தவையும் வந் த ைவ யு ம் சேர்ந்து உருக்கொண்ட புதிய வடிவங்கள்.

சமூக வளர்ச்சி நிலைக்கு ஏற்பவே அச் சமூகத்திற்கு உரியதான நாடக அரங்கும் வளர்ச்சியடைகிறது. அரங் கின் வளர்ச்சி தொழில் நுட்ப வளர்ச் சியிலும் சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியிலும் தங்கியுள்ளது. எனவே அரங்கியலை ஆராய்வது சமூக வளர்ச் சியை ஆராய்வதாகும். மட்டக்களப்ட நாடக வளர்ச்சியைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
1. சிறு தெய்வ கோயிலுக்குள்ளும் கோயில் வெளியிலும் நடத்தப்பட்ட நாடக அம்சம் நிரம்பிய சடங்குகள் (காளி, மாரி, திரெளபதை போன்ற தெய்வங்களாக அபிநயத்தலும், சூரன் போர் போன்றவையும் இத னுள் அடங்கும்.
2 கோயில் வெளி போன்ற வெட்ட வெளியில் ஆடப்பட்ட நாடகங்கள் (மகிடிக் கூத்து, பறை மேளக் கூத்து என்பன இவற்றுள் அடங்கும்.1
3. வட்ட மேடை அமைக்கப்பட்டு திறந்த வெளியில் அமைக்கப்பட்ட நாடகம்.
(மகிடிக் கூத்தின் ஒருவகை வசந்தன் கூத்து என்பன இவற்றுள் அடங்கும்.)
4. உயர்த்தி அமைக்கப்பட்ட வட்டக் கலரியை அலங்காரமாக்கி நாலு பக்கமும் தோரணம் அமைத்து நடத்தப்பட்ட கூத்துக்கள். (தென் மோடி, வடமோடிக் கூத்துக் கள் இதற்கு உதாரணங்களாகும்
5. மூன்று பக்கம் அடைக்கப்பட்ட மேடையில் (கொட்டகை சீனெறி கட்டி நடத்தப்பட்ட நாடகங்கள்.
1.

Page 78
[ கர்நாடக சங்கீத மெட்டுக்களை கொண்டதும் பார்ஷி நாடக முறையில் அமைந்ததுமான ட்றாமா மோடி என அழைக்கப்பட்ட நாடகங்கள் இதற்கு உதாரணங்களாகும் )
6. மூன்று பக்கம் அமைக்கப்பட்டதும் ஒருபக்கம் பார்வையாளர்களைக் கொண்டதுமான புறோ சீனிய அரங்கில் நடத்தப்பட்ட நவீன நாடகங்கள். (இன்று பாடசாலை களிலும், மன்றங்களிலும் நடத் தப்படும் நாடகங்களாகும்.1 7. இன்றைய நவீன அரங்கு இது ஆரம்ப நிலையில் உள்ளது.) சமயச் சடங்கினின்று நவீன நாடகம் வரை ஒரு அறாத்தொடர்ச்சி மட்டக் களப்பு நாடக அரங்கு வளர்ச்சியில் காணப்படுவதை மேற் சொன்ன தகவல் கள் காட்டி நிற்கின்றன. மட்டக்களப் பின் சமூக வளர்ச்சிக்கும் அரங்க வளர்ச் சிக்கும் நெருக்கமான தொடர்புகள் உண்டு.
புராதன நிலையிலே குழு நிலை வாழ்வைப் பிரதிபலிக்கும் சில சடங்கு களும் மட்டக்களப்பில் உள.எனவே புரா தன நிலையில் கோயிலுக்குள்ளும். கோயிலுக்கு வெளியிலும் இவை சடங் குகளை நடத்தியிருக்க வேண்டும்.
பின்னர் சமூகத்தில் நிலையாக வாழத் தொடங்கிய போது வெட்ட வெளியில் தாம் மட்டக்களப்பில் குடி யேறிய வரலாற்றை கேளிக்கையாக நடத்தியிருக்கலாம். மகிடிக் கூத்து இதன் வெளிப்பாடே, சமயச் சடங்கி லிருந்து நாடகம் பிரிந்திருப்பதனை இது காட்டுகிறது.
இன்னும் சற்று வளர்ச்சி பெற்ற காலத்தில் அம் மகிடிக் கூத்து அரங்கி னுள்ளே இரண்டு விதமான மேடை களை அமைத்து அவற்றுள் ஒன்று வட்டமேடை மேலும் விரிவு படுத்தி யிருக்கலாம்.
விவசாய பொருள்ாதாரம் ஆரம் பித்து நிலமும் வயலும் பிரதானமாக

LDrtpluu காலத்தில் வசந்தன் கூத்து பிரதானமானது. மகிடிக் கூத்தின் ஒரு அங்கமான வட்டமேடை தனியாகப்பிரிந்து வளர்ச்சி அடைந்தது. வசந்தன் கூத்து இவ்வட்ட மேடையில் ஆடப்பட்டது.
பின்னர் நிலமானிய அமைப்பு இறுக் கமாகிய காலையில் வந்து சேர்ந்த தென்மோடி வடமோடிக் கூத்துக்கள் இருந்த ஆடல் பாடல் அம்சங்களையும் இணைத்து புது வடிவமாக மாறுகை யில் அவ் வட்டக்கலரி உயர்த்தப்பட்டு அலங்காரம் பெற்ற அரங்காக மாறு கிறது.
ஐரோப்பிப வருகையின் பின் நக ரப் புறங்கள் உருவாகிய காலையில் பார்ஷிய மராட்டிய நாடக கம்பனி களின் வருசையினால் ட்றாமா மோடி வடிவம் மட்டக்களப்பிற்கு வருகிறது. சுகிர்தவிலாச சபை இதன்வெளிபப.டு. கல்லடியில் இன்றும் வழக்கிலுள்ள ட்றா மாக் கொட்டகை வளவு சுபராஜ் தியேட்டராக மாறிவிட்ட வெல்காசிம் ஹோல் என்பனவும் இன்றும் வயது போய் பழைய நிலைகளில் வாழும் விலாச நாடக நடிகக் கிழவர்களும் இதற்குச் சான்றுகளாகும்.
ஆங்கிலக்கல்வி புகுந்து பாடசாலை கள் உருவாகிய காலத்தில் நவீன நாடகம் ஆரம்பிக்கிறது. இச் சமூக மாற்றம் பாரம்பரிய நாடகங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
தனியொரு சாதியினர் கூத்தாடு தலே பழைய மரபு. சாதி கலந்து கூத் தாடுதல் மரபில்லை. ஆனால் நகரத் தோற்றமும் பாடசாலை வளர்ச்சியும் இம்மரபை நகரப்புறங்களில் தகர்த்து விட்டன.
இவ் வண்ணம் இந்திய தமிழக நாடகப் பின்னணியிலும் சமூக இயல் பின்னணியிலும் தொடரும் ஆய்வுகள் மட்டக்களப்பு நாடகங்களைப் பற்றி மாத்திரம் அன்றி மட்டக்களப்பு சமூ கம் பற்றியும் பல உண்மைகளை வெளிக்
காணரும்.
62

Page 79
19ம் நூற்றாண்டில் ம டிறாமா மோடி நாடக
தக்
g
மட்டக்களப்பில் தமிழரிடையே பிரபல்ய மான நாட்டுக்கூத்து பரவலாக வெளியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மட் டக்களப்புத் தமிழர் மத்தியில் டிறாமாமோடி எனும் நாடக வடிவமும் இருந்தமை பலர் அறியாததொன்று. 19ம் நூற்றாண்டுக் காலங் களில் இவ் 8 டிறாமா மோடி நாடகம் இருந் தமைக்குச் சான்றுகள் உள. இந்த நாடக வடிவம் பற்றி சில தகவல்களைத் தருவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.
சுமார் நூறு வருடங்களுக்கு முன் மட்டக் TTT AAA A S SS S SMTTAATTATA A AS TATAAA S AAAAA AAAA TATMAT S கடமையாற்றிய ஆங்கிலேய உயர் அதிகாரி ஒருவர் (Taprobanian") ராப்பிறோபேனியன் ஒக்டோபர் 1887 எனும் ஒரு பிரசுரத்தில் மட்டக்களப்பில் தாம் பார்த்து ரசித்த இரா மாயண நாடகம் பற்றி விரிவாக எழுதியுள் ளார். அதில் நாடக மேடை அமைப்பு பற்றியும் நடிகர்கள் யாவரும் மட்டக்களப் பைப் சேர்ந்த தமிழர்கள் என்றும், அதில் நடித்தவர்கள், சீதையுட்பட ஆண்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். அரச உடைகள் யாவும் அழகானதாகவும், முடிகள் எடுப்பும் சிறப்பும் உடையனவாக இருந்ததாகவும் குறிப்பிட்டு நாடகம் மாலை ஐந்து மணியில் இருந்து காலை ஐந்து மணிவரை நடந்தது எனவும், நாடக ஆரம்பத்திலிருந்து ஒவ்வொரு காட்சி தொடங்கும் போதும் கட்டியகாரன்கையில் பிரம்புடன் தோன்றி வரவும் விளக்கமும் கூறினான் என்றும் விளக்குகிறார்.
மேடை நிலத்தில் இருந்து நாலு அடி வரை உயரமாக அமைக்கப்பட்டு அதன் ஊடாகவும்
Ꮾ3
 

ட்டக்களப்பில்
ங்கள்
திருமதி. ஆர். சிவபாதசுந்தரம் B, A,
Dip - in - Education glia Guñg seguir S. L. E. A. S.
சுற்றியும் மரங்கள் வளர்ந்து மேற்புறம் திறந்த வெளியாக இருந்தது. பார்வையா ளர்கள் கும்பலாக மேடையின் முன் பக்கம் அமர்ந்திருக்க பின்புறம் திறந்து இருந்த து இருபக்கங்களிலுமிருந்து ஒளி விளக்குகள் முன் பக்கமாக செலுத்தப்பட்டிருந்தன. மேடை யில் ஒரு புறத்தில் இருந்த மரங்களில் இருந்து அனுமன் பின்புறமாகத் தாவிப் பாய்ந்து வந்து தென்னை மரத்தில் ஏறி, அருகில் இருந்த பலாமரத்தில் பாய்ந்து மேடையின் வலப்புறத்தில் முன்பக்க மூலை யில் இருந்த கயிற்றைப் பற்றிப் பிடித்து வேறு ஒரு மரத்தில் ஒரு பெரிய பயங்கிரக் குரங்கு போன்று வந்து குதித்தான் என் கிறார்.
இக்கலை வடிவம் நாட்டுக்கூத்தில் இருந்து சிறிது மாறுபட்டதாகவே காணப் படுகிறது. இது ஆரம்பத்தில் 'பார்சி" , நாடகம் என அழைக்கப்பட்டதாக அறி. கிறோம். பாரசீகத்தில் இருந்து வந்த நாடக முறை பின் இந்தியாவினின்று வந்த நாடகக் கம்பனிகள் வாயிலாக இங்கு புகுந் தது. பாடல்கள் உடன் கதை வசனங்களும் சேர்த்து பாவத்துடன் நடிப்பது இதன் வெளிப்பாட்டு முறை. இக்கால கட்டத்தில் சங்கரதாஸ் சுவாமிகள் போன்றோர் பல நாடக சபைகளை உருவாக்கி இத்தகைய நாடகம் வளரக்காரணமாக இருந்ததின் நாடக மரபே. பின் யாழ்ப்பாணத்தில் பிர பல்ய மாகி இந்திய நாடகக் கம்பனிகள் மூலம் மலைநாடுகளிலும், கொழும்பு ஜிந்துப்பிட்டியிலும் நிலை கொண்டு பின் மட்டக்களப் ைவந்து அடைந்தது. இவை
添

Page 80
கள் யாவும் பெரும்பாலும் புராண இதிகாச தாடகங்களாகவே அமைந்தன.
மட்டக்களப்பில் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் 'சுகிர்தவிலாஸ் சபா", என ஒரு நாடக சபை நிறுவப்பட்டது. சுவாமி விபுலானந்தரின் சீடரான சரவணமுத்தன் என்பவர்களால் இது பிரபல்யமடைந்தது. ஆனால் துரதிஷ்டவசமாகி இந்த நாடகங் களைப் பார்த்தவர்கள் எவரும் இப்போது தகவல் தர உயிரோடில்லை. இதுவே சில காலம் மட்டக்களப்பில் நாடகமாக நடந்து வந்தது. 1940ம் ஆண்டளவில் உள்ள காலங் களில், சாவித்திரி சத்தியவான், கோவலன் கண்ணகி, அல்லி அரிச்சுனா பவளக்கொடி, தூக்குத் தூக்கி என்பன நான் சிறு வயதில் பார்த்து ரசித்த நாடகங்களாகும். இந்நாட கங்களில் பங்கு கொண்டு நடத்தியவர்கள் ஒருவரே இன்னும் உயிருடன் இருக்கிறார். இவர் நாவற்குடாவில் நடந்த மேற்கூறப் பட்ட நாடகங்களுக்கு இயக்குனராகவும், இசைக் கலைஞராகவும் பங்கேற்ற அண்ணாவி கணபதிப்பிள்ளையாவார். நான் அறியாத இன்னும் பலர் வேறு இடங்களில் இருக்கக் கூடும். அவர்களின் தகவல்கள் அறியப்படு தல் வேண்டும்.
இந்த டிராமக்களில் மூன்று அல்லது நான்கு அடி உயரமான மேடையமைக்கப் பட்டு முன் பக்கம் மட்டும் திறந் திருக்க ஏனைய மூன்று பக்கங்களும் மறைக்கப்பட்டு மேலே படங்குகளால் கூரை அமைக்கப் பட்டது. மேடையின் முன் பக்கம் வர்ணத் திரைச் சீலைகளால் மறைக்கப்பட்டது. பார் வையாளர்கள் மேடையின் முன் பக்கமாக அமர்ந்திருந்தனர். கதைக்கு ஏற்ப வர்ணம் தீட்டப்பட்ட திரைகள் அமைக்கப்பட்டன. மாளிகைக் காட்சி, நந்தவனக் காட்சி, கானகக் காட்சி என்பன சித்தரிக்கப்பட்டிருந்தன. ஆண் களே பெண் வேடம் தாங்கி நடித்தனர்.
ஹார்மோனியம் அல்லது "சிறப்பினா" (Harmonium or Seraphina ) Lipja,6Tib, e di) லாரி போன்ற வாத்தியங்கள் பாடல்களுக்குப் பின்னணியாக அமைந்தன. இவர்கள் மேடை யின் உள் பக்கமாக அமர்ந்திருந்தனர். சலங் கைகள் உபயோகிக்கப்படவில்லை. இந்த நாடக முறையே சாதாரணமாக 9-கொட்ட கை " றாமா " என ஊருக்குள் வழங்கப் பட்டது. இன்றும் எங்கள் வளவுகளுள் ஒன்று * றம்மாக்கொட்டகை "" வளவு என்று
மட்டுநகரை அண்மிய நாவற்குடாவில் வதியும் கொண்டு அனுபவ ரீதியான சில தகவல்களைத் கட்டுரைப் பிரதியைத் தந்துதவிய S. E. கமல கலை மாணவன் கலாநிதி மெளனகுரு ஆகிய கள் உரித்தாகுக.
6会

தர என்னை ஊக்சப்படுத்தி "ராப்பிறபேனியன்" நாதன், காசி, நடராசா, எனது மதிப்புக்குரிய பெரியோருக்கு எனது உளம் கனிந்த நன்றி
சாதாரணமாக அழைக்கப்பட்டு வருவகுேறிப்
பிடத்தக்கது.
இதில் நடிகர்கள் நாட்டுக் கூத்துப் போன்று அலங்காரமான உடை, முடி என்பன அணிந்தனர். அரச கொலுவானால் மேடை யில் சிங்காசனமும் பூங்காவானால் மலர்ச் செடி கொடிகளும், மரக்கொம்புகளும் அமைத் தனர். பெரும்பாலும் வசன நடையினையே உபயோகித்தனர். பாடல்கள் பக்கவாத்தியங் களுடன் பாடப்பட்டன. " சதுர் ஆட்டம் " எனும் ஒருவகை நடனமும் ஆடினர். இந்த நாடகங்கள் இரவு ஏழு மணியில் இருந்து அதிகாலை ஐந்து மணி வரையில் நடந்தன. இவ்வகை நாடகங்களே காலப் போக்கில் நவீன மயப் படுத்தப்பட்டு நேரம் குறைக்கப் பட்டு நிலவ ஆரம்பித்தது.
இந்திய நாடகக் கம்பெனி ஒன்று மட்டக்களப்பிற்கு வந்து "வில்கா சிம் ஹோல்" என்று அழைக்கப்பட்ட (இன்றைய சுபராஜ் தியேட்டர்) மண்டபத்தில் தங்கி இருந்து பல புராண இதிகாச நாடகங்களை நடத்தியது சிலருக்கு இன்னும் ஞாபகமாக இருக்கலாம்.
தற்போது இந்த மேடை நாடகங்கள் பெரிதும் ஆராயப்பட்டு, உயர் கல்வி அமைப் புக்களில் கற்கை நெறியாகியுள்ளது. நாடக மும் அரங்கியலும் என்ற பாடம் இள் நு தமிழி லும், சிங்களத்திலும், களனி, யாழ்ப்பாணம், கிழக்குப் பல்கலைக் சழகம் ஆகிய உயர் பல் கலைக் கழக பீடங்களில் கற்கை நெறியாக்கப் பட்டு பயிலப்படுகிறது. மட்டக்களப்பு மண் வாசனை தோய்ந்த கலாநிதி மெளனகுரு அவர்கள் இந்நாடகக் கலை பற்றிய பாரிய ஆராய்ச்சிகளை மேற் கொண்டு ஆங்காங்கே தமதுஆய்வுகளைகருத்துக்களைறுரலாகவடித்து வரலாறு படைப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள் ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை காலமும் மட்டக்களப்பின் கலைப் பொக் கிஷங்கள் இலை மறை காயாக இருந்த நிலை மாறுவதை நாம் காணலாம். மேற் கொண்டு மட்டக்களப்பு நாடக சம்பந்தமாக நடக்கும் தேடல்கள். இங்கு நடைபெற்ற வசன நாட கங்கள் பற்றிய அறிவை எமக்குத் தரும், ஈழத்து நாடக வரலாறு எழுதுபவர்களுக்கு இத் தகவல்கள் நிறைந்த பயனைத் தரும். இத்த கவல்களை அறிந்தோரும் தெரிந்தோரும் மேற் படி ஆக்கங்களில் ஈடுபடுதற்கு, தாம் அறிந்த வற்றைத் தெரியப்படுத்துதல் விரும்பத்தக்கது.
நான் பார்த்த கொட்டகை டிராமாக்களைக்

Page 81
மட்டக்களப்புப் பகுதி
(அன்பு
1. வரலாறு :
மட்டக்களப்பில் “நாடக வளர்ச்சியை ஆராயுமுகமாக நினைவுக்கு எட்டிய தூரம் வரை எண்ணத்தை ஒடவிடுகின்றேன். அந்தக் காலத்தில் அதாவது சுமார் 1940ம் ஆண்டு அளவில் " விலாசங்கள் " என்று இந்தக் காலத்தில் வர்ணிக்கப்படுகின்ற நாடகங்கள் பலவற்றை, சிறு பையனாக விடிய விடிய கண்விழித்துப் பார்த்திருந்த ஞாபகம் வரு கிறது.
நாட்டுக் கூத்துக்கள் வகையிலிருந்து
மாறுபட்ட இத்தகைய மேடை நாடகங்கள் அந்தக்காலத்தில் பெரும் ' மெளசு ** பெற்
றிருந்தன. " அல்லிஅர்ஜூனா " , " பவளக் கொடி " , " துருவன் சரித்திரம் ', நள - தமயந்தி "" போன்ற நாடகங்கள் எனது
சொந்த ஊராகிய ஆரையம்பதியிலேயே மிகப் பிரபலமாக மேடை ஏறிய நாடகங்களாகும். இவற்றைப் பழக்கி மேடையேற்றிய சங்கீத ஆசிரியர் திரு. எஸ். கந்தையா அவர்கள் நடிப்புத் துறையிலும், சங்கீதத்திலும், மேடை உத்திகளிலும் முத்திரை பதித்தவர்.
இந்த வகையிலான நாடகங்கள் - பாட்டும் வசனமும் சரிசமமாகக் கலந்திருந்த நாடகங்கள் மட்டக்களப்பைச் சுற்றியுள்ள பல கிராமங்களிலும் அந்தக் காலகட்டத்தில் மேடையேறியிருக்கின்றன. கல்லாறு, தேற் றாத்தீவு, ஆரையம்பதி, மட்டக்களப்பு, சித் தாண்டி முதலிய கிராமங்களில் இத்தகைய நாடகங்கள் அவ்வப்போது மேடையேறியிருக் கின்றன என்று அறிகிறேன். இவையாவும் தமிழ கத்தில் பிரசித்தி பெற்றிருந்த பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் இயற்றிய நாடக பாணி யைப் பின்பற்றியவையாகும். ஒருவேளை தமிழகத்திலிருந்து அடிக்கடி சிலோனுக்கு இறக்குமதியாகிய நாடகங்களின் தாக்கத்தை அவை பெற்றிருக்கலாம். நாட்டுக் கூத்துக்கு அடுத்தபடியான நாடகக் காலமாக இதைக் கொள்ளலாம்.

நாடக முயற்சிகள் மணி)
இத்தகைய நாடகங்களின் பிள்ளி, பாட்டுக்கள் குறைந்து, நடிப்பு அம்சம் கூடிய நாடகங்கள் தோன்றின. சுமார் 1950ம் ஆண்டளவில் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்க லாம். சினிமாப் படங்களின் வரவும், "பாப்ஸ்” நாடகக் கம்பனிகளின் வரவும் இந்த மாற்றத் திற்கு உதவியாக இருத்திருக்க வேண்டும். அந்த வகையில் மட்டுநகரில் பற்பல நாடகங் கள் மேடையேறின. அவற்றுள் முன்னாள் அமைச்சர் திரு. செ. இராசதுரை குழுவினர் நடித்த 'கண்ணகி", அருளானந்தம் கோஷ்டி யினர் நடித்த " அந்தமான்கைதி " போன்ற இரண்டொரு நாடகங்கள் குறிப்பிடத்தக்
56)6.
இந்த வகை நாடகங்களின் பின்னர் ஒரு நீண்ட அமைதி மட்டக்களப்பு நாடக உலகில் நிலவுகிறது. சுமார் பத்து ஆண்டுகளின் பின்னர் மீண் டு ம் ஒரு விழிப்புணர்ச்சி தோன்றுகிறது.
சுமார் 1960க்கு சற்றுமுன் பின்னாகத் தான் மட்டக்களப்பில் நாடகப் பண்பமைந்த தரமான நாடகங்கள்-அதாவது தற்போதைய கணிப்பில் " நாடகம் ' என்று நாம் கொள் கின்ற - நாடகங்கள் தோன்ற ஆரம்பித்தன"
இவற்றுள் குறிப்பிடத்தக்கவை திரு. செ. இராசதுரை அவர்கள் (பாராளுமன்ற உறுப்பினராகிய பின்னர்) தயாரித்தளித்த * சங்கிலியன் " திரு. எஸ். பொன்னுத்துரை தயாரித்தளித்த " முதல் முழக்கம் "", திரு எஸ் டி. சிவநாயகம் தயாரித்த ஒரே இரத்தம்’ வின்சென்ட் மசளிர் ஈல்லூரி அளித்த "கடல் கண்ட கனவு ", ஆரையம்பதி கவின் கலை மன்றம் அளித்த " திரை கடல் தீபம் *. தேனமுத இலக்கிய மன்றத்தினரின் "எண்ணத் தின் எல்லை " திமிலை நளினகலா மன்றத் தின் ** முல்லைக்குமரி ", நடமாடி நாடக மன்றத்தின் " துரோகி ' ஆகியவையாகும். இவையாவும் வரலாற்றுப் பின்னணி கொண்ட நாடகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
65

Page 82
இக்காலகட்டத்தில் மட்டக்களப்பைச் சுற்றியுள்ள பல கிராமங்களிலும் அவ்வப் போது பல நாடகங்கள் மேடையேறின. இவை பெரும்பாலும் திறந்தவெளி அரங்கு களில், கோயில் திருவிழாக்களில் கும்பலோடு கோவிந்தாவாக மேடை ஏறின. என்றாலும் அவற்றுள் நல்ல நாடகங்கள் இல்லாமல் போகவில்லை.
இந்தக் காலகட்டத்தில் உண்மையான நாடகப் பற்றுடன் நாடகத் துறையில் பெரும் ஈடுபாடு கொண்டு உழைத்த பெருமை "நட மாடி" என்ற ஒருவரையே சாரும். பிரிவுக் கா ரியா தி கா ரி க ள், கச்சேரி ஒ. ஏ. போன்ற பெரும் உத்தியோகத்தர்களைக் கொண்டு நாடகம் தயாரித்ததும், மட்டக் களப்பு மாவட்டத்தில் பரந்த அடிப்படையில் ஒரு நாடகப் போட்டியை நடாத்தி 'தங்கப் பதக்கம் *" பரிசளிக்கதுவும் "நடமாடி’ என்ற தனி ந.ரின் சாதனைகளாகும். இவரைப் போலவே ஆரையூர் இளவலும் ஏராளமான நாடகங்களை மேடையேற்றி இருக்கிறார்.
மட்டுநகரில் அவ்வப்போது நாடகங் களை மேடையேற்றியதுடன், தொடர்ந்து நாடகத்துறையில் பணிபுரிந்த மன்றங்களுள் குறிப்பிடத்தக்கவை "மட்டக்களப்பு தமிழ் கலா மன்றம்’ ‘தேனமுத இலக்கிய மன்றம்”, * மட்டுநகர் இளங்கதிர் நாடக மன்றம்". ஆரயம்பதி இளைஞர் நாடக மன்றம்" ஆகி
யவைகளாகும்.
2. தமிழ் நாடக அரங்கம் பற்றிய பிரச்சனைகள் . மட்டக்களப்புப் பிரதேசம்
(1) தமிழ் நாடகம் பற்றிச் சிந்திக்கும் போது சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன் அறி முகமான விலாசங்கள், அதன் பரிமாண வளர்ச்சியான பாடல்கள் நிறைந்த மேடை நாடகங்கள் மனக்கண்முன் வரு கின்றன. சுமார் ஐம்பதாண்டுகளுக்கு முன் சங்கரதாஸ் சுவாமிகள் பம்மல் சம்பந்த முதலியார், கந்தசாமி முதலி யார், நவாப் ராஜமாணிக்கம், டி. கே. சண்முகம் சகோதரர்கள் முதலியோரது நாடகங்களே ஈழத்திலும் புகழ்பெற்றி

ருந்தன. கலையரசு சொர்ணலிங்கம், நடிகமணி வைரமுத்து முதலியோர் இத் தொடர்பில் நினைவு கூரத்தக்கவர்கள். மட்டக்களப்பிலும் இதே நிலைதான். மட்டக்களப்பின் கிராமப்புறங்களில் புகழ்பெற்றிருந்த நாட்டுக்கூத்துகள் அருகி மேற்படி மேடை நாடகங்கள் அவற்றின் இடத்தைப்பிடித்து பின் னால் வந்த சினிமாப்பாணி நாட கங்களுக்கு இடம் விட்டு ஒதுங்கிக் கொண்டன. தற்போது நாடகம் என்ற பெயரில் மட்டக்களப்பில் மேடை ஏறு பவை மேற்படி சினிமா பாணி நாடகங் களே. நாடகம் பற்றி பிறமொழிகளிலும் பிறநாடுசளிலும் தோன்றியுள்ன புதிய கருத்துக்களும் சிந்தனைகளும் இன்னும் இப்பிரதேச நாடக மேடைகளைத் தொடவில்லை. இதை ஒரு குறை என்ற வகையில் இங்கே குறிப்பிடவில்லை. ஆனால் நாடகம் பற்றிய அண்மைக் காலப் போக்குகள் பற்றிய பிரக்ஞை இங்கு ஏற்பட வேண்டுமென்பதற்காகவே இ ைத க் குறிப்பிட்டேன். இந்தப் பின்னணியில் மட்டக்களப்புப் பிரதேசத் தில் நாடக அரங்கம் எதிர்நோக்கும் பிரச்சனைகளைப் பின்வருமாறு வகைப் படுத்தலாம்.
(1) தயாரிப்பு :-
(அ) நவீன நாடக அரங்கின் அறிமுக
மின்மை; (ஆ) மரபு நாடக வடிவமான கூத்துக் கலை அடிச்சுவட்டை ஒட்டிய நாடகப்பிரதிகள் இன்மை; (இ) தொடர்ச்சியாக நாடகங்களை அரங்கேற்றக் கூடிய நாடக மன்றங்களின்மை. (ஈ) நாடகத் தயாரிப்புக்களை ஊக்கு
விக்கும் ஏதுக்கள் இல்லாமை. (உ) படித்தவர் மத்தியில் நாடக இர சனையும் ஈடுபாடும் அருகி வருதல். (2) நாடக அரங்கேற்றத்திற்கான வசதிகள்:- (அ) நாடக அரங்கேற்றத்திற்கான வசதிகளுடன் எந்தவொரு மேடையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இல்லை. (ஆ) கொழும்பு போன்ற இடங்களி லுள்ள ஒலி ஒளி வசதிகள் இல்
9tted
66

Page 83
3. நெறியாள்கை :
(A) Guntairapas dir ui d dir
Lubpau pappunrar uaufb6 anys 9apdir இல்லாமை.
(ஆ) சினிமாப்படங்களின் பாதிப்பு.
தகுந்த நெறியாள்கை செய்பவர்கள் இல்லாமையால் நடிகர்களே தெறி யாள்கையை மேற்கொள்வது.
4. sustandir :-
(அ) சினிமாப்பாதிப்பினால் இயல்பான
நடிப்பு பற்றிய பிரக்ஞை இல்லாமை
(ஆ) தடிப்புத்துறையில் தொடர்ந்து சடு
()
படும் நடிகர்கள் இன்மை.
பெண் பாத்திரங்களுக்கு நடிகை களைப் பெறும் சிரமம்.
(2) ஆலோசனிைகள் :- மேற்படி குறைகளை
(9)
நிவர்த்தி செய்வதற்
கான சில ஆலோ
சனைகள் வருமாறு : நாடகத்துறையில் விசேட பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு நாடகப் பட்டறை போன்ற பயிற்சிகளை வழங்குதல்.
(g) QorrQọthuoở Qằoonstư tưtot_sop
(a)
(V)
(a-)
களை ஒழுங்கு செய்து அதில் கலந்து கொள்வதற்காகத் தகுந்த வாக்குவிப் புக்களுடள் ஆர்வமுள்ளவர்களைத் தெரிவு செய்து பயிற்சி வழங்குதல் கிராமப்புறக் கலைஞர்களுக்கு ரூப வாஹினியிலும், இலங்கை ஒலி பரப்புக் கட்டுத்தாபனத்திலும் அதிக வாய்ப்புக்கள் கொடுத்தல். தகுந்த வசதிகளுடன் கூடிய ஒரு நாடக அரங்கை மட்டக்களப்பில் நிறுவுதல், (ஏற்கனவேயுள்ள மண்ட பங்களில் ஒன்றுக்காவது இந்த வசதி களை அளிக்கலாம்) நாடக நிகழ்ச்சிகளில் இருவழிப்பரி மாற்றம்.
(am) abguša spavao ugib, pru-ad sea
யையும், ஒரு பாடநெறியாகக் கிழக் குப் பல்கலைக்கழகத்தில் இடம் பெறச் செய்தல்,

(3) ufundżg (publłady:-
Rahasar grrullas GuDablaadb Qlub Gugub “JALL- Jarul- “” Lurrault நாடகங்களைப் பாரித்ததன் அருட்டுவாரி sfôöb Asu6y69sub 6ßa) psrTL—4S eypazu Ab6aBair அண்மைக்காலமாக மேற்கொள்ளப்படு Garpar. Yapay diraugih awanpassab அமைகின்றன.
(அ) பாட்டும் கூத்தும் கலந்த ஒருவித
நாட்டிய நாடகம்.
(g) storadu grldib
(இ) வாமம், உத்தி, உறை நிலைகள் முதலியவற்றை உள்ளடக்கிய ஒரு Góls (Abstract) sy'GivprrråLe Urraud ptl-ašsair.
இப்படியான நாடகங்களை மேடை யேற்றுவோர் தமிழ் நாடகமேடையில்புதுமை Garaiaugsmras எண்ணிக்கொள்கிறார்கள் ஆனால் உண்மையில் இவற்றை பரீட்சார்த்த முயற்சிகளாகக் கொள்ளலாமே தவிர புதுமை என்றோ தமிழ் நாடக மேடையின் முன் னேற்றம் என்றோ கூறமுடியாது. அவற்றிற் கான சாராங்கள் வருமாறு.
(s) urLGab aågib saÄ snla அமைப்பு என்பது தமது நாட்டுக்கத்தில் அடம் Guyait 8749. «Tour0ou Qs suffybsn las Guootக்குப் புதியது அல்ல.
(-g) snorsva gnr-sib Gunerg erfð கனவே பழைய சினிமாப் படங்களில் என். எஸ். கே. மதுரம் முதலியோர் சில பாடல் களில் தாளலயத்துடன் வசனங்களைப் பேசும் முறை இடம்பெற்றுள்ளது. இது அளவோடு இருந்ததால் ரசிக்க முடிந்தது. ஆனால் தான லய நாடகத்தில் நாடகம் முழுவதிலும் கேட் கும் 11 டோலக் " ஒசை பொறுமையைச் சோதிக்கும் உபத்திரவமாக மாறிவிடுகிறது.
(இ) ஊமம், உறை நிலை உத்திகள் ஏற்கனவே வசனமில்லாத அபிநய நாடகங் களில் இடம் பெற்ற உத்திகள் - நாடகத்தில் என்ன சொல்லப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியாதபடி நாடகம் அமைவதால் sonstrprear présfaseda DooF Gecrosol-u முடிவதில்லை.
67

Page 84
இவ்வாறான ரீட்சார்த்த முயற்சிகள் சொற்ப காலம் ' உயிர் வாழ்ந்து மறைந்து விடுவ்திலிருந்தே இவற்றின் ஸ்திரமற்ற நிலை தீெவிவாகிற்து.' கல்லை, இலக்கியம் மக்களுக் கழ்க என்றால், அல்வ இலகுவ்ாக மக்களைச் ச்ென்றடை யும்வசையில் அமைய வேண்டும். அன்த விடுத்து மக்க்ளுக்குப்பீரியாதபடி அவற் றை ஆக்கினால், கலையின் அடிப்படை நோக்கம் நிறைவேறாமற்போய் விடுகிறது. பரீட்சார்த்த முயற்சிகளில் இறங்குவோர், இக்கருத்தை நினைவில் கொள்ளுதல் தகும். சிங்கள நாடக உல்கின்* பிதாமகர் என்று கொள்ளத்தக்க பேரர்சிரியர் எதிரிவீரன் சரத் சுந்திர உருவாக்கிய " மணமே ' பாணியில் அமைந்த நாடகங்கள சிங்கள நாடக உலகில் ஏராளமாக உள்ளன. * நரியானா ' போன்ற நாடகங்கள தமிழிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. ஆனால் எதிர்வீர சரத்சந்திர அவர்களே, சிங்கள,நாடகங்களின் மூலவேர், தமிழ் நாட்டுக் கூத்துக்கள் தான் எனத் திட்ட வட்டமாகக் கூறியுள்ளார். எனவே சிங்கள் மேடையின் அருட்டுணர்வில் தமிழ் நாடகங் களைத் தயாரிக்கும் புதுமையாளர்கள் மேற் புடி கருத்ன்த கொள்ளுதல்,தரும்.
எவ்வாறாயினும், மேற்படி புதுமைகள் எவையும் இல்லாமல் சாதாரண மேடை நாடகங்களை, நல்ல கதை, உணர்ச்சிமயமான உரையாடல் தகுந்த நெறியாள்கை மூலம் சிறந்த நாடகங்களாகத் தயாரித்து மக்களுக்கு வழங்க முடியும். நாடகத் தயாரிப்பாளர்கள் நீட்கக் கல்ையின் இந்த அடிப்படை நோக் கங்களை"மண்தில் கொண்டு நாட்கங்கன்ஸ் உருவாக்குத்ல் 'த்மிழில் நல்ல நாடகங்களைத் தோற்றுவிக்கும்.
3. மட்டக்களப்பு நாடகமுய்ற்சிகள் சில மட்டக்களப்புப் பட்டினம்
(1) சுகிர்த விலாச சபா (1915 அளவில்)
(அ) பங்கு கொண்டார் வித்துவரன் சரவணமுத்து,ஆமீஸ்றேரங்.வில்சன், புப்பா, டேவிட், மரியசெல்வம், தம் puntain, செல்லத்துரைராமர்உடை யார், டேவிட் இளையதம்பி முதலி போர்.

(b) அரங்கேறியநாடகங்கள். இவூகுசா, யயாதி, இர்ர்ழநர்டச்ம், சாவ்த்திரி சத்தியவான், வ்ள்ளிதிருமணம் மற்றும் சில சம்பந்த முதலியர்ர் நாடகங்கள். (இ) நடைபெற்ற இடம் : வில் காசி ம் ஹோல், இது. பின்னர்ஷ்வுல்சுமி ஹோல் எனவும் அதன் பின்னர் ரீகல் தியேட் டர், எனவும் பெயர் பெற்றது. தற் போது சுபராஜ் தியேட்டராகக் காட் சியளிக்கிறது. (2) சுதேசவாலிபப் சபா (1940 அளவில்)
'*ேபங்ஞ்செர்ண்டேர் :- வே தா ரண் யம், விைர்வீபிள்ளை, "கண்"பதிப் பிள் ஸ்ள, குமீரையா முதலியோர் (ஆ) அரங்கேறிய நாடகங்கள் : ய்ேதாள உலகம், கண்ணகி மற்றும் சில. (3) மீனலோசினி பாலசற்குலுசழஆ4942அலு:
வில்)இந்திய நாடகக் குழுவினர்.
அரங்கேறிய நாடகங்கள் : வேதாள உல கம், பவளக்கொடி, சத்தியவான் а тоli, திரி, ருக்மாங்கதன், அல்ஜிஆர்ஜனா, ஞானசெளந்தரி, அரிச்சந்திரன், ' (4) முனைத்தெரு நாடகக்குழு (1945 அளவில்
நாடகங்கள் : நல்லதங்காள், ஞான செளந்தரி. (5. மட்டக்களப்பு வர்லிபர் சபா (1945 அளவில்)
பங்குகொண்டேர்ர் : மயில்வாசனம், நொயல் ஜோசப், பி. வி. ஜோசேப் முதலியோர்: ' w )விபரங்கள் கின்டக்கவில்லை( ڈ: 8 نوحr L/5
நாடகங்க்ள் 'இல (9) சங்கிலியன்: செ. இராசதுரை 5 Og? 'வினர்.செ.இராசதுர்ை எம். பியான் பின்*கீட்சிநிதிக்கர்க நட்ர்த்தப்பட்ட இந் நாடகத்தில் நடித்தார். மற்றும் இரா. பத்ம்நாதன். மிாஷ்டர் சிவ லிங்கம், கா ஆன்ந்தன் முதலியோ ரும் நடித்தனர், (ஆ) முதல் முழக்கம்; எஸ்.பொன்னுத் துல் ர தயாரித்தளித்த "இந்நாடகத் தில் எஸ். பாக்கியராஜா, காசி! ஆனந் தன் முதலியோர் நடித்தனர். {@) .ಸ್ವಿಸ್ಥಿತೌಷ್ಟಿಕ್ಸ್ರ: ನೌ. ಥೇ ? * * *
மக்ளிர் ழாடசாலை.. (PF) gâgasgits லட்சங்கள் : கர்சி ஆனந்தன் (உ) திரைகடல் தியும் அன்புமணி (ஊ) சரிந்தது கொற்றம் நடமாடி
6S

Page 85
(ஈ) துரோகிகள் : பல்கலைக்கழகம் கலா
நிதி கைலாசபதி வித்துவான் கமல
நாதன் கே தியாகராசா (தற்போது ,
மாகாண கல்விப்பரிைப்பாளர்) கலா
நிதி சிவத்தம்பி முதலியோர் இந்
நாடகத்தில் நடித்தனர். 4. நாடகப் பணி
(அ) மன்றங்கள் அறுபதுகளில் நாடகப் பணியில் முனைப்பாக இருந்த சில மன்றங்கள் 1 : முத்தமிழ் நாடக மன்றம் (நடம்ாடி) 2) தேனமுத இலக்கிய மன்றம் (திமிலை
மகாலிங்கம்) 3) திமிலை நளினகலா மன்றம் (திமிலைத்
துமிலன்) 4) மட்டக்களப்பு தமிழ்கலா மன்றம் - (நவரத்தினம் 5) வளர்மதி இலக்கிய மன்றம் (ஆரையூர் இளவல்) 6) மட்டுநகர் இளங்கதிர் நாடக மன்றம்
(ஆ) மட்டக்களப்பு or6A 'L L- S66) faşFTIJ
பேரவை மாவட்ட அரசாங்க அதிபரை தலை வராகக் கொண்ட இந்நிறுவனம் கலா சார அமைச்சின் கீழ் இயங்கிய ஓர் அரசாங்க நிறுவனமாகும். இதில் மட்டக்களப்பில் கலை இலக்கிய துறை யில் ஈடுபாடு கொண்ட பதினைந்து பிரமுகர்கள் அங்கம் வகிக்கின்றனர், 1970 முதல் இப் பேரவை குறிப்பிடத்

தக்க பணியாற்றி வருகிறது. தேவ நேசன் நேசையா காலத்தில் அண்ணா வியார் மகாநாடு கூத்துநூல் வெளி யீடு மூன்று நாள் கலைவிழா முதலி யன இடம் பெற்றன
ஆண்டு தோறும் நாடகப் போட்டி கள், இலக்கியப் போட்டிகள் முதலி யனவும் நடைபெற்றன. உதவி அர சாங்க அதிபர் மட்டத்தில், போட்டி கள் நடாத்தப்பட்டு அதில் தெரிவு செய்யப்படும் நிகழ்ச்சிகள் மாவட்டக் கலைவிழாவில் இடம் பெற்றன
(இ) ஆரையம்பதியில் நாடக முயற்சிகள் :
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கிராமங்களில் கூத்து நாடகம், முத லிய கலைத்துறைகளில் முனைப்பாக இருப்பது ஆரையம்பதி 1940 முதலே மேடை நாடகங்கள் இங்கு நடை பெற்று வந்துள்ளன. சம்பந்த முதலி யார் நாடகப் பாணியில் இங்கு நாட கங்களை தயாரித்து அரங்கேற்றியவர் சங்கீத மாஸ்ரர் என அழைக்கப்படும் கந்தையா ஆசிரியர் அவர்கள் இங்கு அரங்கேறிய சில முக்கிய நாடகங்கள்
alcot fort : 1) சத்தியவான் சாவித்திரி (1940) 2) அவலி அர்ஜீனா (1942) 3) பவளக்கொடி (1943) 4) துருவன் (1945)
5) தூக்குமேடை (1950)

Page 86
அழுகிறது
ല്പം
ஊர்க்காவிற் பல உருவத்தாற் பரு எல்லாமே வேற்! என்றாலும்,
உள்ளவற்றில் ஒ உயர்வுத்தேன் ே நல்லெண்ண வலி நாடியதில் வியப் நன்மணமும் நல் பொலிவுற்ற பூே தன்னலத்தை ஒ தக்கதெனத் தே
குள்ள பலர் முன் குறுக்குவழி தே நாணயத்தின் தி நாடகத்தின் ஒத்
வெளிவெண்மைட் வேறுசிலர் முன்ே கூட்டத்திற் கெ குறுமலரின் கண் ஆட்டத்திற் கல அதனடியிற் சங் பூவல்ல, பொய்! புரிந்தவரின் ஒன மெய்க்கணக்காய் வெறுமோல மா வேஷத்தை யுய் வெள்ளியரின் ெ
அழுகிறது சிரிப்
a محسینحســـــــــــــــــــــــسے

சிரிப்பு
പ്ര>്
மருதமைந்தன் மலர்கள்
வத்தால்
றுமைதான் !
ன்றாய்ந்து சவைபெற ண்டுசில பில்லை .
லழகும் வொன்றை ரார்கள் ர்ந்தெடுக்க ,
னாகக்
Llgile ரைமறைவில் திகைகள் !
பூவதனை வைத்தார். ாந்தளிப்பு ! "சிமிட்டல்
ங்கியவர் கமிப்பு !
க்காளான் சையெலாம்! த் தேறவில்லை ய்ச்சுதங்கே ! த்துணரா சய்கைபெரும்
தாச்சு பங்கே !
7)

Page 87
கூரைமுடிகளும்
அவற்றின் வரல
மட்டக்களப்புப் பிரதேசம் எனக் ெ தொடக்கம் தெற்கே குமுக்கனாறு வை
பகுதியாகும். இப்பிரதேசத்தே வாழுகின் தையும் சிறப்பியல்புகளையும் கொண்ட6
நாட்டில் ஏனைய பகுதிகளில் இல் பினை இன்றும் பேணிக்காப்பது மட்டக் னது தொல்காப்பியர் காலத்திற்கு முன் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சாதி கள் ஆலய நடைமுறைகள், திருமணம் ப வற்றைச் சிறப்புறப்பேண வகுக்கப்பட்ட6 தொடர்பும் அதன் தாக்கமும் இம்மக்களி மறுக்க முடியாது.
இலங்கையை ஆட்சி செய்த சூரத்தீ சேர நாட்டு வீரர்கள் இலங்கையைக் கை ஆட்சி புரிந்தமையும்.இக்காலத்தே சேரந கரையில் குடியேறியமையும் மகாவம்சம் லாம். கண்டியை ஆண்ட கயவாகு மன் செங்குட்டுவன் வஞ்சிமாநகரில் கண்ணகி கொண்டு திரும்புகையில் சேர நாட்டு கு குடியேறியதையும் அவர்களுடே கண்ண புலப்படுத்தும். ஏனைய பகுதிகளை விட வழிபாடு நிலைத்திருப்பதால், இதைமேலு வழக்கு, வாழ்க்கை முறை, உணவு, பார வற்றை உற்று நோக்கின்ற போது, சே தொடர்பைஇப்பிரதேசத்தில் உணரமுடி மகள்ம் கன்திருமணஉறவு.பெண்வழிச்செ1 பெண் வீட்டில் வாழுதல் போன்றவையும் வழக்கங்களே. அத்துடன் முக்குகர் மர எனும் பெயரை கொண்ட மரபினர் சேர பகுதிகளிலும் இன்றும் பெருமளவு வா கிறது.

ாற்றுப் பின்னணியும்
வெல்லவூர்க் கோபால்
காள்ளப்படுவது வடக்கே வெருகலாறு
ரயான பரந்த நிலப்பரப்பைக் கொண்ட ாற மக்கள் தனித்துவமான பாரம்பரியத் வர்களாகவும் வாழ்ந்து வருகின்றனர்.
லாத குடிப்பிரிவு எனும் சமூக அமைப் களப்புத் தமிழகமே. குடிவழி அமைப்பா னர், இருந்தே தமிழகத்தில் நிலவியதாக ப்பகுப்புகளின் உட்பிரிவுகளான குடிவழி மற்றும் சடங்கு சம்பிரதாயங்கள் என்பன னவேயன்றி வேறல்ல. இதில் சேர நாட்டுத் டையே நெருக்கமுறக் கலந்திருப்பதையும்
சன் காலத்தே சேனன் கூத்திகன் எனும் ப்பற்றிச் சுமாா கால் நூற்றாண்டு காலம் ாட்டுக் குடிகள் புத்தளம் ஊடாக கிழக்குக் தரும் குறிப்புகள் மூலம் தெளிவு படுத்த ானன் ( கி - பி 2ம் நூற்றாண்டு) சேரன் க்கு விழா எடுத்த போது அதில் கலந்து டிகளையும் தன்னுடன் அழைத்து வந்து கிக்கு கோயில் எடுத்ததையும் வரலாறு - மட்டக்களப்பு பகுதியிலேயே கண்ணகி றும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். பேச்சு ம்பரிய சடங்கு சம்பிரதாயங்கள் என்பன ரநாட்டின் ( மலையாளம் ) இறுக்கமான பும் தாய்வழியேபிள்ளை பேணுதல் மாமன் rத்துரிமை (பெண்ணடிமுதிசம்) மணமகன் மலையாளத்தாரின் நீண்டகாலப் பழக்க பில் காணப்படும் படையாட்சி, பணிக்கர் நாட்டிலும் வடதமிழ் நாட்டின் எல்லைப் ழ்வதால் இந்தமுடிவினுக்கு வலு ஏற்படு
1.

Page 88
கும்பகுடம் வைத்து அலங்கரிக்கும் வந்திருக்க வேண்டும் அவர்களது 8 பெற்றிருப்பதோடு கொண்டாட்டங்களி அமைப்பாக அலங்காரம் செய்யும் முன கள். மதுரைப்பெருநகர் வீதியில் காணப் பில் கும்பகுடங்களை கொண்டதாகக் கா ளலாம்.கும்பகுடஅலங்காரமுறையேமட் என வழங்கப்படுவதோடுகுலவிருதாகவும் கவும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. உண்டெனினும் 14ம் நூற்றாண்டின் ட மட்டக்களப்பில் வேரூன்றத் தொடங்கி
திருமணம் (கலியாணம்)நீராட்டு விழ புத்தியறிதல் ) மரணச் சடங்கு ( க் நடக்கும் சந்தர்ப்பங்களிலேயே கூரைமுடி யைப்பேணாத குடிமரபினரை மதிக்காத தேசத்தில் இருந்தே வந்துள்ளது.
முக்குகர் வன்னிமைக் கல்வெட்டு, சாதித் தெய்வக் கல்வெட்டு போன் நிருவாகம் மற்றும் கலாசார பழக்க வழ னங்களாக உள்ளன. அதிலே சாதித் பற்றிக் குறிப்பிடுகின்றது. வீட்டில் இணைந்தாற்போல் கால்கள் நாட்டிச் மாகக் கொண்டு கூரையின் மேற்பா வரிசையாகக் கும்பகுடங்களை வைப்ப கும்பங்களை வளைந்து அழகுபடுத்துவ நேராக ஒரே நிறச் சேலை தொங்கவிட கொண்ட இருநிறைகுடங்களும் குத்துவி பாவாடை விரித்து இரு புறமும் தென்ன தொங்க விட்டு அலங்கரிப்பார்கள், கும். கம் நோக்கிக் குறைந்து கொண்டே செல் அமையும். இது பெரும்பாலும் முக் ே
கும்பவரிசை பற்றிச் சாதித் ெ கும்ப முடிகளின் தொகை வரையறுக்
எனினும் காலத்துக்குகலம் இடத்து வந்துள்ளன. அவ்வப்பகுதிகளில் எக்கு வும் செல்வாக்கு பொருந்தியவர்களாகவ லேயே இம்மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன

முறையும் சேர நாட்டிலிருந்தே இங்கு ட்டடக்சலையில் கும்பகுடங்கள் இடம் ன் போது வீட்டின் முகப்பினைத் தள றயையும் அவர்கள் கைக்கொண்டிருந்தார் படும் சேரன் வளைவானது கோபுர அமைப் ணப்படுவதை இதற்குச் சான்றாகக் கொள் டக்களப்பாரிடையில் "கூரைமுடிவைத் தல்" குலச்சிறப்பை வெளிப்படுத்தும் குறியீடா நீண்டகால வரலாறு மட்டக்களப்பிற்கு பின்னரேதா ன் கூரைமுடிவைக்கும் பழக்கம் கியிருக்கிறது,
pா ( சாமத்தியக் கலியாணம், புட்டுக்களி, Fாவீடு ) போன்ற நல்லது, கெட்டது, வைத்தல் இடம்பெறும், இந்நடைமுறை தன்மையும் அண்மைக்காலம்வரை இப்பிர
திருப்படைக் களஞ்சியக் கல்வெட்டு, றவை முன்னைய மட்டக்களப்பின் க்கங்களை ஒரளவு வெளிப்படுத்தும் சாத தெய்வக் கல்வெட்டானது கும்பவரிசை ன் முகப்புக்கு நேராக கூரையோடு
சட்டம் பொருத்தி அதைக் கீழ்த்தள கத்தே கோபுர அமைப்பில் வரிசை, ார்கள். அதன் பின் சீலைகள் கொய்து ார்கள். பின்னர் கதவின் இருபுறத்திற்கும் ப்பட்டு அதன் அடியில் தென்னம்பாளை ளக்கும் வைப்பார்கள். அவ்விடத்தே நிலப் ம் குருத்தோலை, பூக்கள் என்பவற்றைத் பகுடங்கள் கீழ்ப்பாகத்திலிருந்து மேற்பா லும், உச்சியில் பெரிதான ஒரு கும்பகுடம் காண அமைப்பில் இருக்கும்.
தய்வக்கல்வெட்டின்படி குலத்துக்குக் குலம் கப்பட்டு இருந்தன.
க்கு இடம் இம்முறைகள் மாற்றமடைந்தே டிமரபினர் எண்ணிக்கையில் அதிகமாக
ம், இருந்தனரோ அதன் அடிப்படையி எருவில், போரதீவு, கரவாகு, பாணமை
72

Page 89
ஏறாவூர், போன்ற பிரதேசங்களில் கும் போன்ற பகுதிகளில் இது குறைவடைந்து காலிங்காகுடியோடு உலகிப்போடி குடி-பல் அளித்துள்ளது. அத்துடன் முக்குகரில்
குடி, சட்டிகுடி, மாதவிகுடி என்பவற்ே திருக்கோவில் பிரதேசத்தில் வேளா ளதோடு கும்பவரிசையிலும் மாற்ற அளிக்கப்பட்டமை காலத்தின் கட்டாயத்
அண்மைக்கால நடைமுறைகளின்பட காலிங்காகுடி, உலகிப்போடிகுடி, படை கூரைமுடிகளையும் (இவர்களே தான்தே பணிக்கினார்குடி, கச்சிலா குடி, கோப்பி தலா பதினொரு கூரை முடிகளையும் செ உலகிப்போடி குடியினருக்கு ஏழு கூரை குடியினருக்கு ஐந்தும் பெத்தான் குடியின படுகின்றது. கிரான்குளம், புதுக்குடியிருட பதின் மூன்றும் படையாண்டகுடி, பன இவ்வரிசை அமைந்துள்ளது. எருவில் குடியினருக்கு இருபத்தியொன்றும் பன போடிகுடி போன்றவற்றிற்கு பதினெட்( பில் குறைந்தும் இது காணப்படுகின்றது.
பெரிய நீலாவணை, பாண்டிருப்பு சம்மாந்துறை, அக்கரைப்பற்று, கோள பணிக்கினார்குடியாரே செல்வாக்குப் பெ வரிசையிலும் உயர்வினைப் பெறு முடிகளின் எண்ணிக்கையில் இப்பகுதிக சத்துருக்கொண்டான், மயிலம்பா வெளி, பகுதிகளில் காலிங்காகுடி, உலகிப்போடி என்ற வரிசையில் சிறப்பளிக்கப்படுகின்ற பிரதேசங்களை விட திருக்கோவில் பிர நடைமுறைகளைச் சிறப்பாகப் பின்பற்று திருக்கோவில் ஆலயப்பிணைப்பும் முக்கிய
இன்றைய நாகரீக வளர்ச்சியும் இ ஏற்பட்டு வரும் கொந்தளிப்பும் தொட பாரிய அழிவுகளும் அதனால் ஏற்படும் நடைமுறைகள் படிப்படியாக அருகிக் அமைந்து விட்டன. எனினும் பழமை வ காப்பது அவ்வச் சமூகத்தின் தலையாக வனங்கள் பல இத்துறையில் இன்று ஆr

பவரிசை அதிகரிக்கப்பட கன்னங்குடா ள்ளது. கொக்கட்டிச்சோலைப் பிரதேசம் டையாண்ட குடிகளுக்கும் சமத்துவத்தை கச்சிலாகுடி, கோப்பிகுடி, பெத்தான் றாடு வேளாளரில் உபகுடியினருக்கும் ளர் குடிகள் ஏழுக்கு மேல் உள் ம் கண்டுள்ளன. கும்பவரிசை சிறப்பு தைப் புலப்படுத்துகின்றது.
டி கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்தில் யாண்டகுடியினர் தலா பதின்மூன்று ான்றிச்சரத்தின் தலைமை நிருவாகிகள்), குடி, பெத்தான்குடி, சட்டிகுடியினர் ாண்டுள்ளார்கள். கன்னங்குடா பகுதியில்
முடிகளும் காலிங்காகுடி, படையாண்ட ாருக்கு மூன்றுமாக கும்பவரிசை பேணப் ப்பு பகுதிகளில் காலிங்காகுடியினருக்குப் விக்கினாகுடியாருக்கு பதினொன்றுமாக மற்றும் போரதீவு பகுதிகளில் காலிங்கா 1. யாண்டகுடி, பணிக்கினாகுடி, உலகிப் டும் ஏனைய குடியினருக்கு விகித அமைப்
கல்முனை, சவளக்கடை, காரைதீவு, ாவில், பாணமை போன்ற பகுதிகளில் ற்றவர்களாக காணப்படுவதால் கும்ப கி ன் றார் கள் எனினும் கூரை ளிலும் வித்தியாசமே தென்படுகிறது, ஏறாவூர், வந்தாறுமூலை, சந்திவெளிப் குடி, படையாண்டகுடி, பணிக்கினாகுடி து. வேளாளரை பொறுத்தவரை ஏனைய தேசத்தில் வாழ்பவர்கள் இன்றும் இந் லுபவர்களாக இருக்கிறார்கள். இதற்குத்
காரணமாக இருக்கக்கூடும்.
}ப்பிரதேசத்தே அண்மைக்காலங்களாக டர்ந்தாற்போல் வந்து கொண்டிருக்கும் மக்களின் புலம் பெயர்வும் இது போன்ற
கொண்டு செல்வதற்குக் காரணமாக ாய்ந்த கலாசார பண்புகளைப் பேணிக்
கடமையாகும். மேலை நாட்டு நிறு ர்வமுடன் செயற்படுவதைக் காணுகின்

Page 90
றோம். குல விருதுகள் சமூகச்சிறப்புக்கும் புரிந்தே வந்துள்ளன 'கலாசார வாழ்க ஆய்வுகளை விரிவாக மேற்கொள்ளின் ப காலச் சிறப்பம்சங்களையும் வாழ்க்கை மானவற்றை மீளமைப்புச் செய்யவும் 6
es
பிற நாட்டார் கண்
டச்சுக்காரர் இலங்கையை ஆ பைத் தரிசித்த வின்டர்ஸ்கே
மரியர் மட்டக்களப்பின் ெ குறிப்பிடுகிறார்.
. . . . . . . மட்டக்களப்பானது ஒ காட்சி கருகிறது. தேவைய இங்கு பெறலாம். இங்கு கா களினூடாக ஒருவர் தொடர்பு நடந்து செல்லலாம். இத் ெ வித லமானவை."
Ġga gi tofag șir seg 55 T și T r q iš 7. řbpy:-
6 சாதாரணமாக மட்டக் களப்பில் வி நிறையுடையதாக இருந்தது. ஒவ்வொரு திெ நூற்றியிருபது தொடக்கம் நூற்றியைம்பது க. பாகங்களில் ஒரு கொக்கோவாச் செடி ஒரு கொக்கோவாவுக்கு இது சமனாகிறது. தெ பவுனாக விற்றபோது மட்டக்களப்புத் தேங்க
டேவிஸ் (Davis) என்னும் ஒல்லாந்தரின்
இலங்கையில் மட்டிக்கலோ" என்னும் பாரத்திற்குப் பெயர் போன இந்த இடத்தில் என்பவற்றால் நிரப்பலாம் என அறிந்தோம் பட்ட சேர்ச் சாஸ் கிஸ் பில் கிறிம்ஸ்" என்ற
1893ல் மட்டக்களப்பைத் தரிசித்த பேர் இலங்கையின் அருகில் காணப்பட்ட (1602)இல் நங்கூரம் பாய்ச்சியதன் காரணம் வாசிக்கிறோம். கறுவா மிகப்பழைய கால கலாம் என்பதிற் சந்தேகமில்லை. தென்னிலங்கு கின்ற ஒருவகை வெண்ணிற மணல் மட்டக் இருந்தாலும் இப்போது எவ்விடத்திலாவது வாழைச்சேனை வீதியை அடுத்து ஒரு பகுதி ! கப்பட்டது - ஆர்)

அவற்றின் கட்டுக்கோப்புக்கும் துணை பு" போன்ற நிறுவனங்கள் இது பற்றிய ட்டக்களப்புப் பிரதேச மக்களது நீண்ட முறைகளையும் அறிபவும் பொருத்த பழி பி 1) க்கும்.
எட மட்டக்களப்பு
ண்ட காலத்தில் மட்டக் கிளப் ட் (Wintesgest) என்னும் ஜெர் சழிப்புப் பற்றிப் பின்வருமாறு
ரு பூலோக சுவர்க்கம் போற் ான சகல பொருள்களையும் ணப்படும் தென்னஞ் சோலை பாக இரண்டு மணி நேரத்திற்கு தன்னந் தோப்புகள் அவ்வளவு
ளைந்த ஒரு தேங்காய் பதினைந்து இறாத்தல் நன்னை மரமும் சராசரியாக ஒரு வருடத்தில் ாய்கள் வரை காய்த்தது . இலங்கையின் ஏனைய வருடம் முற்றாகக் காய்க்கிற ஒரு அந்தர்க் ன்னிலங்கையில் ஆயிரந் தேங்க ப் இரண்டு ாய் ஆயிரம் மூன்று பவுனாக விற்பனையானது.
கூற்று: ஒரு பட்டினம் இருப்பதாக அறிந்தோம், வியா நாம் எமது கப்பல்களைக் கறுவா, ஏலம், மிளகு (1905 இல் கிளாஸ்கோவில் மொழிபெயர்க்கப் நூலில் இருந்து)
கசன்' கூற்று:
முதலாவது டச்சுக் கப்பல் மட்டக்களப்புக் கருகில் யாதெனில் கறுவா வாங்குவற்கேயென நாம் ரத்திலே மட்டக்களப்பில் உண்டாக்கப் பட்டிரிக் கையிற் கறுவாக்காட்டுப் பகுதியிற் காணப்ப9 களப்பின் பல பகுதிகளிற் காணக் கூடியதாய் அச்செடியைக் காணமுடியவில்லை (கற்குடா - கறுவாக்காடு என அண்மைக்காலம் வரை அழைக்
褒、
74.

Page 91
முக்குக
گ
திருவளர் துளப சீதரன் மருவளர் புவியினில் ம குகனெனு நாமம் குவ6 சங்குசக் கரமும் தண்ட கங்கு லகற்றும் கதிர்ெ சூலமுங் கருடத் துவசழு கொங்குவங் காளம் கே மங்குறாச் சீனம் மயிை அயோத்திமா தேசம் ஐ துய்யதோர் குடைக்கீழ் கண்ணகை யம்மன், கா, வண்ணமா நாக மணிய வந்தமி காமனை வழித தொங்கம ராடித் தோ கோவவன் தேவி கூறுச பூவுல கதனிற் புறங்கெ ஒடம தேறி ஓடியே வந் நீடி ராட்சதர் நிறைந்தி மட்டக் களப்பினில் வ கொக்கட்டிச்சோலை ( சித்திர வேலர் திருச்சந் கண்டபா ணத்துறைக்
பண்ட முடிப்புப் பவுள் பட்டா னிகளைப் பார் திமிலனை வெட்டித் தீ வன்னியப் பட்டம் வாழு இந்நிலத் தவர்கள் யா காணிகள் பூமிகள் கால அடிமைகள் குடிமைக 6 அட்டைஸ் வரியமு மை முட்டுற வாழ்ந்த முற்கு
75

வரலாறு.
ຢູ່ທີ່ຕົub
மரபில் னுவா யுதித்து லயத் தமைத்து .ா யுதமும் Fறி வாளும் மும் புனைந்து ாசலை நித்தம் ல புன்னாலை ஐம்பத் தாறும்
துரைத்தன மியற்றி ற்சிலம் பினுக்கு
து எடுக்க iனில் மறித்து ற்றிடச் செய்ததால்
பத்தல் ாடுத் தேதான்
ģ
டு லங்கையில் ந்துநா னிறங்கி தருவர மூர்த்திக்கும்
நிதிக்கும் கந்தமூர்த் திக்கும் சுறக் கட்டி வ்குறச் சேர்த்து விரித் தோட்டி நறத் தரித்து வரும் போற்ற விக ளோடு ானைத்தையுந் திரட்டி டவுறப் பெற்று தகன் நானே.

Page 92
மேலே தந்துள்ள “முக்குகர் வரலா, பெரிய கல்லாற்றைச் சேர்ந்த நிர் திரு. எஸ். பொன்னம்பலம் அவர்களிட இந்தப் பாடல் மட்டக்களப்பு மான்மிய
இதைவிட, “மட்டக்களப்பு மண்மு யும் பொ. த. செம்பக்குட்டிப் போடியார் களின் பெளத்திரன் திரு. வே. சரவணமு இருந்து தான் தொகுத்தெழுதியதாகக் நான் பார்க்க நேர்ந்தது. அது 56 அடிகை
நாம் மேலே காட்டிய கல்லாற்று
கள் எத்தகைய மாற்றமுமின்றி எழுத்துக் யனவாகக் காணப்படுகின்றன.
கல்லாற்று மைப்பிரதி தன்கூற்று што0gbl. மட்டக்களப்பு மான்மிய னுந் தலைப்பிலுள்ள பங்கு தடுக்கும் முன தன்கூற்று வசனங்களாக அமைந்துள்ளன
“பூதலத்திலுயர் கலிங்க ராசனுடன் வந்திலங்கைமுதல் குருவாய்ப் ட *காரகற்றிச் சிவபணிக்குக் காவல்ை
காரணத்தால் சிவகோத்திரக் காணப்படும் அடிகளைப்பார்க்கும்போது, 'அட்டைஸ் வரியமு மடைவுறப் ெ முட்டுற வாழ்ந்த முற்குகன் நானே
புடன் காணப்படுவது நோக்கற்பாலது. மட்டக்களப்பு மான்மியத்தில் அவை ஆ ஆசிரியப் பாவால் அமைந்துள்ளது. ஆன யதாக நாம் முன்பு குறிப்பிட்ட ஆசிரியட் அமைந்துள்ளது. இரண்டு கல்வெட்டுக்க பொதுவாக இருக்கும் போது, ஒன்று த6 கூற்று முடிவாகவும் அமைந்தது மட்டு குறைந்தும் காணப்படுவதன் காரணம்
விடை காண்பது சாத்தியமல்ல.அவை கிை ஆய்வுக்கு பெரும் பயனுடையதாய் அன
7

று' என்னும் மைப்பிரதி மட்டக்களப்புப் of S உயரதிகாரி காலஞ்சென்ற ம் இருந்து பெறப்பட்டது. த்திற் காணப்படவில்லை
னைப் பற்று கொக்கட்டிச் சோலை வதி புத்திரன்பொ. த. கந்தப்போடியார் அவர் த்து அவர்கள் பழைய ஏட்டுப் பிரதிகளில்
குறிப்பிடும் மைப்பிரதி யொன்றையும்
ளக் கொண்ட நீண்டதோர் கல்வெட்டு,
மைப்பிரதியிற் காணப்படும் இருபது வரி க் கெழுத்து இதனுடன் ஒற்றுமை புடை
வசனமாக அமைந்திருப்பது நோக்கற் ம் "பங்கு வாங்கும் விபரம் என் றை "என்னும் பகுதியில் வரும் பாடல்கள்
புகுந்தோன் நானே" எனவும்,
வத்த
காளை நானே' எனவும் கல்லாற்றிற் பெற்றபிரதியிற்காணப்படும்; பற்று
என்ற அடிகள் ஒரே வகையான பண் அதாவது தன்கூற்றாக அமைந்துள்ளன. சிரிய விருத்தத்தால் அமைய மற்றையது ால் திரு. சரவணமுத்து தொகுத்தெழுதி பாவாலான கல்வெட்டு பிறன் கூற்றாக ளிலும் 20 அடிகள் எழுத்துக் கெழுத்து எகூற்று முடிவாகவும் மற்றையது பிறன் மல்ல அடிகளைப் பொறுத்து கூடியும் என்ன? மூலப்பிரதிகள் கிடைத்தாலன்றி டக்குமாயின் மட்டக்களப்பு மானிடவியல் LDujub!
- தொகுப்பாசிரியர்.

Page 93
மட்டக்களப்பு பிரதேச தப
மாவட்ட நிலை
கலைஞர்
نکن...سنتتان
இயல் ஜனாப் கே. எம். எ இசை சங்கீத பூஷணம் எ நாடகம் : திரு. பாலிப்போடி
திரு. கதிரமலை ெ
பிரதேச நிலை
கோறளை வடக்கு திரு. புெ
கோறளை மேற்கு ஜனாப்
கோறளைப்பற்று : திரு. மா
ஏறாவூர்ப்பற்று 505. Lоп ஏறாவூர் நகர் ஜனாப்.
மண்முனை வடக்கு : திரு. எ6
காத்தான்குடி ஜனாப். மண்முனை : திரு. சி
மண்முனை மேற்கு : திரு. அ
மண்முனை தென் மேற்கு : திரு. G
மண்முனை தென் எருவில் : திரு. சி.
போரதீவுப்பற்று
திரு. ெ

மிழ் சாகித்திய விழா - 1993
கெளரவம்
__.k:భజ భజనఁజజహాజతకీ"
ம். ஷா (பித்தன்)
ன். ராஜா முதலியார்
நாகமணிப்போடி
F6i6o) 6) u n
ா, இாாமன் ஏ. எம். முஸ்தபா லெவ்வை
ரி வெள்ளக்குட்டி ரிமுத்து கந்தையா (ஓவியர் குமார்)
ஐ. எல். எம். யூசுப்
ஸ். சிவஞானம் வ. எல். முகம்மது யூசுப் புலவர்
ன்னவர் கணபதிப்பிள்ளை ழகிப்போடி சுப்பிரமணியம் வலாச்சி வல்லிபுரம்
கிருஷ்ணபிள்ளை
ஜரியர் பிரான்சிஸ்

Page 94
மட்டக்களப்பு பிரதேச த
இணைவு : இந்து சமய கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர், கொழும்பு.
திரு. இ.
(அர
துணைத் தலைவர்கள் :
ஜனாப், சாந்தி முகைதீன் (கவிஞர்) கலாநிதி சி. மெளனகுரு திரு. க. முத்துலிங்கம்
துணைப் பெ
செல்வி,
பொதுச் ெ வித்துவான் சா. இ. கமலநாதன் திரு. பொன். செல்வநாயகம்
திரு. க
ஆய்வரங் கலாநிதி
ஆசிரியர் சிரோமணி த. செல்வநாயகம் திரு. செ. யோகராசா வித்துவான் சா. இ. கமலநாதன்
கண் திரு. செழியன் ஜே. பேரின்பநாயகம்
, ஏ. எஸ். மனோகரதாஸ் , க. தங்கவேலாயுதன்
க. சிவநாதன்
திரு. (

மிழ் சாகித்திய விழா - 1993
ASASMAAMLTSMMAL ALAMASLMMALLArrALALMALAEASASALA LALEELS AqASASASAMAASAMMAAqLSLAMeLMLMLMMA AMLSMeSMLMLSLALALM MeALAMLAMAASSLAS
ஒழுங்கமைப்பு : DT a "Låt Goaruususub,
மட்டக்களப்பு.
லைவர் :
மோனகுருசாமி "ச அதிடர் )
பொருளாளர் :
திரு. டி. கிட்ணபிள்ளை
பொதுச் செயலாளர் :
திரு. காசுபதி நடராசா
ாதுச் செயலாளர் :
சயற்குழு :
திரு. சி மாமாங்கராசா ஜனாப் எம். எம். எம். மஹ்ருப் கரீம்
. நவரெத்தின்ம்
கு இணைப்பு : சி. மெளனகுரு
UT :
திரு. U Touaretorů திரு. வி. ஆனந்தன் திரு. வி. சிவசுப்பிரமணியம்
rasmu"5) :
ஜனாப் சாந்தி முகைதீன் கலாசூரி வெற்றிவேல் வினாயகமூர்த்தி திரு. பொன். செல்வநாயகம் திருமதி. இந்துமதி.
மு. பற்பராசா

Page 95
கலைஞர் கெளரவ
awara
ஜனாப் எம். எம். எம். மஹ்ரூப் கரீம் திரு. க. கனகரெத்தினம்
, 9. loTLorisyraFT ஜனாப் சாந்தி முகைதீன்
திருமதி
வித்துவான் சா. இ. கமலநாதன்
திருமதி. ஆர். சிவபாதசுந்தரம் தமிழ்மணி செ. குணரெத்தினம்
திரு. செ. புண்ணியமூர்த்தி எஸ். சேமகரன் நெல்லை நடேசன்
sy , கே. நவரெத்தினம் , க. குருநாதன் திருமதி. நிர்மலா ஜெயராசா
திரு. சா. ஜெயராம்
, க. பத்மநாதன்
எஸ். ரி. ஜோர்ஜ்
s

மும் கலாசாரப் போட்டிகளும்
exMa'ar
இணைப்பு : க. முத்துலிங்கம்
துணை :
திரு. வி. த. குமாரசாமி மாஸ்டர் சிவலிங்கம் திருமதி. ஆர். சிவபாதசுந்தரம் செல்வி க. தங்கேஸ்வரி தி. சுபா சக்கரவர்த்தி
லர் வெளியீடு :
திருமதி. ஆர். தட்சணாமூர்த்தி
ஜனாப் சாந்தி முகைதீன்
திரு. வெ. தவராசா கே. இராஜரெத்தினம்
கலை விழா :
திருமதி. ஆர். தட்சணாமூர்த்தி திரு. இ. கந்தசாமி
, , இ. பாக்கியராசா
, , க. மகேசன்
, க. தவராசா
, வெ. முருகமூர்த்தி
நிதி வழி :
திரு. ப. கிட்ணபிள்ளை
, எம். லோகநாதன்
, காசுபதி நடராசா

Page 96
விழா சிறப்புற அமைவதற்குத் துணை நின்ற
அனைத்து நெஞ்சங்க
நன்றிச

இ
ଶ୍ରେ୪୩
ளுக்கும் 5ள்
R
S
காசுபதி நடராசா பொதுச் செயலாளர்
விழா அமைப்புக் குழு

Page 97
SY0Y 0S Sk SSSA AS SSS0SS SLLSSS A AS 0S S 0SAS k SS
*ホ
வளர்ச்சிப்
மக்கள்
* மக்கள் வங்கி வழங்கும் மற்
* சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில்
* Lான பரிசில்கள்ை வெல்லுங்கள்
யிலிருந்து டிசம்பர் மாதம் : வங்கிக் கிளையிலாவது ரூ. 870/- விற்கான சேமிப்புச் சான்றிதழ்
திட்டத்தில் சேரலாம்.
1ம் பரிசு . 2,50, 2 o una ... l,00, 3b ufg. ... 50,00
* வனிதா வாசனா சேமிப்பு திட்டம்
திட்டத்தில் சேரலாம். ரூபா 500 சேமித்து ஆண்டு தோறும் பெறு
* நிலையான வைப்புக் கணக்கில் ே
குங்கள்.
பல இலட்சம் மக்களின்
மக்கள்
பிராந்திட
மட்டக்
*
*六
邻
※
ཀྱི་
*
:
令
~
●
ukas
邻
SS DuL0O DOkyDD SDSL DS0SS
(r
 

令
*らに“日: 2}シシ
t
t
s
பாதையில்
வங்கி
]றுமொரு அதிர்ஷ்ட வாய்ப்பு,
சேமிப்பதன் மூலம் பெறுமதி ா, யூலை மாதம் முதலாம் திகதி 31ம் திகதிவரை எந்த மக்கள் பெறுமதியான ஆயிரம் ரூபா ற் பெறுவோர் தாமாகவே இத்
900 ரூபா
000 ரூபா
0 e5LI T
18 வயதிற்கு கூடிய மகளிர் இத்
ஐ வைப்பிட்டு ஐயாயிரம் ரூபா வரை மதியான பரிசில்களை வெல்லுங்கள்.
சமித்து உங்கள் வாழ்வை வளமாக்
ண் வங்கி மக்கள் வங்கி
வங்கி
2 லுவலகம், ь a fı | | .
****,° 3 -; °ooooooooooooooooooo gs:
SS 0u yuS yS LSS SyS zSSSSLzs

Page 98
*
N |×
© 秀
雷霆 |
ଛି!
மதி
9ܢ
唇
နှီ F
 
 
 
 

கம், மட்டுநகர்,