கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர் 1995

Page 1
மத்திய மாகாண
 

கால்நடை அபிவிருத்தி, உணவு வர்த்தகம்
இந்துக் கலாசார அமைச்சு

Page 2


Page 3
வர்த்தகம், வாணிப சுற்றுலாத்து
LqL L L L L L L L L L L L L L L L L L L L L L L L
1g KKKKKKKKKKKKKKKKKKKKKKK
மத்திய மாகாண கல்வி (தமிழ்) கைத்ெ
ん員員員Hrv
, ※
'w
+
释
 
 

繆
தொழில் கால்நடை அபிவிருத்தி, உணவு
1றை இந்துக் கலாசார அமைச்சு
LLLLLLL LLLL L LLLLL LL LLL LLL LLLL LL LLL LLL LLLL LLL LLLLL LLLL L LLLSL
KKKKKKKKKKKKKKKKKKKKK Ý
Ld 600

Page 4
l
சர்வதேச தியான நிலையம் 2
(காயத்திரி பீடம், நுவரெலியா)
3 சிவநெ
தலைவர்
கண்டி .
A
திரு. திரு. திரு. திரு. திரு. திரு திருமதி சிவபாக்கியம் குமாரவேல்
திரு
சக்தீ பாலையா க.ப. சிவம்
எம்.பி. வேல்சாமிதாசன் குறிஞ்சி தென்னவன் ஈழக்குமார்
. பி. எம் . புன்னியாமீன்
. ஸி. எஸ். காந்தி
 
 

சிவநெறிச் செல்வர் ழரீ. த. மாரிமுத்து செட்டியார் தலைவர் பூரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் மாத்தளை
றிச் செல்வர்
துரைசாமிப்பிள்ளை
, மத்தியமாகாண இந்துமா மன்றம்,
திரு
திரு. திரு. திரு. திரு. திரு. திரு. திரு.
. இரா. ஐசெக் (மலைத்தம்பி)
க.ப. லிங்கதாசன்
எம். பச்சைமுத்து எஸ். இராமச்சந்திரன் மாத்தளை வடிவேலன்
எஸ். எம். ஏ. ஹசன் பண்ணாமத்துகவிராயர்
பேராதனை ஓ.ஈ. ஜுனைதீன்

Page 5
மலையகத்தில் யைச் சேர்ந்:
கெளரவிக்கும் "தமிழ் சாகித் மகிழ்ச்சியடைகி
மலையகத்தில் திறமைமிக்க எத்த அனைவரும் தகுந்த முறையில் கெளரவ யாகவே இருந்து வந்துள்ளது.
அந்தக்குறையைப் போக்கும் வித இந்துக் கலாசார அமைச்சர் வீ. பு ஏற்பாடு செய்துள்ளமை வரவேற்கத்த
மேலும் மத்திய மாகாண தமிழ் “சிறப்பு மலர்’ ஒன்றும் வெளியிட
குறிப்பிடத்தக்க சம்பவமாகும்.
ஒன்றரை நூற்றாண்டு காலமா எமது சமூகம் அரசியல் ரீதியில் முன் தான், இத்தகைய வாய்ப்புகள் கிை மத்தியில் ஒற்றுமையும் கட்டுப்பாடும் இரு அடையமுடியும், என்பதை நாம் உன
எனவே விழாவில் கெளரவிக் கெளரவம் கிடைத்துள்ளதைப் போல த வகையில் தமது பணிகளைச் சிறப்பான
தொடர்ந்து மத்திய மாகாணத்த பல்வேறு திட்டங்களும் ஏற்படுத்தப்பட காணவேண்டும் என்றும் சாகித்திய வ வாழ்த்துகிறேன்.
எஸ். ெ
கிராமிய
= ܬ
 

ாபு மிகு அமைச்சர்
தொண்டமான் அவர்களின்
ாழ்த்துச் செய்தி
கலை இலக்கிய ஆன்மீகத் துறை த, முன்னோடிகள் பலரையும் விதத்தில் மத்திய மாகாணத்தில் திய விழா” நடைபெறுவதையிட்டு
றேன்.
தனையோ பேர் இருந்தும் அவர்கள் விக்கப்படாமல் இருந்தது பெருங்குறை
ரத்தில் மத்தியமாகாண கல்வி (தமிழ்) த்திரசிகாமணி சாகித்திய விழாவை
5க்கது.
ம் சாகித்திய விழாவை முன்னிட்டு டப்படுவது மலையக வரலாற்றில்
க ஒதுக்கப்பட்ட நிலையில் இருந்த ன்னேற்றம் கண்டுள்ள காரணத்தால் டத்துள்ளன. இதன் மூலம் எமது தந்தால்தான். மென்மேலும் அபிவிருத்தி னர்ந்து கொள்ள வேண்டும்.
கப்படும் ஒவ்வொருவரும் தமக்கு ாம் வாழும் சமூகம் கெளரவிக்கப்படும் r முறையில் மேற்கொள்ள வேண்டும்.
Fல் எமது மக்களின் நலன்காக்கும் ட்டு அதன் மூலம் சமூகம் மேம்பாடு பிழா சிறப்படைய வேண்டுமென்றும்
தொண்டமான்.
தொழிற்துறை அபிவிருத்தி அமைச்சர்
പ

Page 6
மாண்புமிகு கலாசார, சம அவர்களின் வா
MESSAGE FROM HON.
MNSTER OF CULTURAL,
The Tamil Sahitya Vizha whic 23.12.1995 and Nuwara Eliya on significance for the Tamils who had the last 170 years or so.
When they came to Sri Lar traditional art forms like Kummi, K. "Aruchunan Thapas" etc. Though t modified to suit the local environme character. Most of these art form succeeding generations in oral u continued till 1920 when their feel in print. So much so in the first e in 1963 which contained poems of Velupillai was the only Tamil Poe
In the 60s there was a unpre literature due to influence flowing prominent literary figures turn out depict the life in the Hill Country,
As a matter of policy my M support for the promotion of arts ar present Sahitya Vizha organised by no doubt complement and supplem respect. I congratulate Hon. Puthir for his great efforts in the organis
I wish the Vizha all success.

ய அலுவல்கள் அமைச்சர் ‘ழ்த்துச் செய்தி
LAS IMAN AAODY
8, RELIGIOUS AARS
h is due to take place at Hatton on 24.12.1995 is an event of great been living in the Hill Country for
hka they brought with them their plattam, Karakam, "Ponnar Sangar", hese forms have been altered and nt they still retain a vibrant unique is have been handed over to the nwritten literature. This situation ings and thoughts began to appear 'dition of the Anthology of Poems 70 poets from ten countries C.V. t included in the Anthology.
:cedented upsurge in Hill Country from Tamil Nadu. Today several novels, short stories, plays which
finistry will always extend special ld culturre in the Hill Country. The the Central Provincial Council will lent efforts of my Ministry in this asigamoney the Provincial Minister ation of this Vizha.
akshman Jayakody
inister of Cultural & Religious Affairs

Page 7
மாண்புமிகு மத்
ஆளுநரின் வா
HON. GOVERNC
I wish to congratulate the Mir
the Central Provincial Council for o
which should serve to develop Ta
activities in the Central Province. Thi
of the younger generation because
certainly help the youth with creativ
Another important aspect of this kin
the common cultural and religious t
with the Sinhala Buddhists of this C
in the two great cultural traditions very thankful to Hon. V. Puthirasiga
Affairs of the Central Provincial Col
for organizing this significant event
is uppermost in the minds of ever
 
 

நதிய மாகாண ழ்த்துச் செய்தி
DRS MESSAGEC
istry of Hindu Cultural Affairs of
irganizing a "SAHITHYA VIZHA"
mil literature and Hindu Cultural
S festival should attract the attention
2 programmes of this nature can 'e talents to improve their abilities. d of activity would be to high-light raditions Hindus in Sri Lanka have :ountry. There are so many aspects which are common to both. I am
money, Minister of Hindu Cultural
uncil and his officials and assistants
at a time when peace and harmony
citizen of Sri Lanka.
Stanley Thilakaratne

Page 8
மாண்புமிகு ம முதலமைச்சர் அவர்
HON. CHEF MAN
I am glad that the Ministry
Livestock Development, Trade &
Cultural Affairs of the Central P
"SAHITHIYA VIZHA" in HattOn
eventually serve the development of
Cultural work in the Central Provinci
are integral parts of the Sri Lankan lit
Buddhist culture and Hindu cultu
influenced each other is well illustra
also in customs and traditions of
cultural traditions on each other v
consider it to be something very bene taken by Hon. V. Puthirasigamone Industries, Livestock Development,
Hindhu Cultural Affairs of the Centra
of Hindu Culture and Tamil litera
Ministry officials and others who ar.
SAHITHYA WIZHA" a Success.
 
 
 
 

ந்திய மாகாண களின் ஆசிச் செய்தி
STERS MESSAGE
of Education (Tamil), Industries,
Commerce, Tourism and Hindu
rovincial Council has organized a and Nuwara Eliya which should f Tamil literary activities and Hindu
2. Tamil literature and Hindu Culture
terature and culture. Fact that Sinhala
Ire, for thousands of years, have ted in literature, music, dancing and our people. Influence of these two
vill continue even in the future. I
aficial. In the circumstances the steps
:y, Minister of Education (Tamil),
Trade & Commerce, Tourism and
l Province to assist the development
ture is commendable. I thank the
2 making arrangements to make this
W.P.B. Dissanayake,
Chief Minister,
Central Province.

Page 9
மத்திய மாகாணசபையின்
கிராம அபிவிருத்தி முடி
கெளரவ ஆலிஜனாய். எம். எச். அன்புடன் அ6
மத்திய மாகாணசபையின் தமிழ் கல சாகித்திய விழாவின் நிமித்தம் வெளியி ஆசிச்செய்தியை வழங்குவதில் பெரிது மார்கழித்திங்களில் இரண்டு தினங்களுக் விழாவிலே மத்திய அரசாங்கத்தின் ப அரசின் கெளரவ அமைச்சர்களும் கலந் விழாவின் மேம்பாட்டை உறுதிசெய்கின் சிறுகதை, கவிதை, நாவல் போன்ற ஆ பெற்றோருக்குப் பரிசுகளும், பொ செய்யப்பட்டுள்ளன. இவ்வரிய கைங்கர பங்களிக்க வாய்ப்புக் கிடைத்தமை தமிழ் மட்டுமன்றித் தமிழின் சிறப்புக்கும் அம்மெ பாடுபடும் ஒருவன் என்ற கோதாவிலு அதிகரிக்கச் செய்து விட்டது என்பதில் விளக்கம் போன்றது. காலத்தால் அழிய
தமிழ்மொழியின் சிறப்புக்கும், அ மட்டுமன்றி, தமிழின் கலைக்கும் பணி நடைபெறும் இந்தவிழா இந்நாட்டி பன்மொழிச் சமூகங்களின் புரிந்துணர் புத்தொளியூட்டக் கூடியதாக அமைய ( யாகும். தமிழ் மொழிக்கும் தமிழ்க்கலை பண்பாட்டுப் பாரம்பரியங்களுக்கும் தமிழ அளப்பரிய தொண்டுகளை ஆற்றியுள்ள நல்கியுள்ளனர். வடக்கு கிழக்கு தவிர் மாகாணத்திலேதான் தமிழின் சிறப்பும், வருகின்றது. இங்குவாழ் தமிழர்களும் வளர்ப்பதில், தமிழ் மொழியைப் பே வருகின்றனர். இந்த நிலைமை தொடர் இனிய அழகிய தமிழ்மொழியைத் த கலைகளையும், பண்பாட்டையும் எவ் மேம்படுத்தப்பாடுபடுவதோடு, அதனைட் அனுபவிக்கவும் வசதிகளையும், வாய்ப்பு ஒன்றிணைந்த இச்செயல்கள் தான் புரிந்துணர்வை ஈர்க்கும். இன்றைய தேவை நாம் அனைவரும் எதிர்பார்க்கும் சாந் சுபீட்சம், ஒற்றுமை என்பவற்றைப் ெ அனுபவிக்கவும் இந்தச் சாகித்திய விழா பங்கினை ஆற்றிடவேண்டும். இதுவே 6
இவ்விழாவின் வெற்றிக்குழைக்கு நண்பர் கெளரவ அமைச்சர் திரு, புத் ஒற்றுமைக்காகப்பாடுபடும் எனது முத அவர்களுக்கும் எனது நன்றியும் பார சிறப்புக்கு எனது ஆசிகள்
 

சுகாதார, மகளிர் விவகார, ஸ்லிம் கல்வி, கலாசார அமைச்சர்
ஏ. ஹலீம் அவர்கள் ரிக்கும் செய்தி
ாசாரப்பிரிவு, இவ்வாண்டு கொண்டாடும் டப்படும் இந்த மலருக்கு என்னுடைய ம் மகிழ்ச்சியடைகிறேன். இவ்வாண்டு கு நடைபெறவிருக்கும் இந்தச் சாகித்திய மாண்புமிகு அமைச்சர்களும், மாகாண துகொள்ள இருப்பது, உண்மையிலேயே றது. இது மட்டுமன்றி இவ்விழாவிலே ஆக்க இலக்கியப்போட்டிகளில் வெற்றி ற்கிழிகளும் வழங்கிட ஏற்பாடுகள் fயத்தின் பொருட்டு எனது அமைச்சும் பேசும் அமைச்சர் என்ற தோரணையில் ாழியின் மேலாம்பரத்துக்கும் எப்போதும் ம் எனது மகிழ்ச்சியைப் பன்மடங்காக ம் ஐயமில்லை. இம்முயற்சி கலங்கரை figgy.
தன் பெருமைக்கும் எடுத்துக் காட்டாக ன்பாட்டுக்கும் மெருகூட்டும் வகையில் டலே வாழும் பல்லின, பன்மத, 'வுக்கும் புதிய ஆரோக்கியத்துக்கும் வேண்டுமென்பதே எனது பிராத்தனை க்கும், தமிழின் மேம்பாட்டுக்கும் அதன் ள் மட்டுமன்றி இந்த நாட்டுமுஸ்லிம்களும் னர். எல்லையில்லாப் பங்களிப்புக்களை ந்த ஏனைய மாகாணங்களில் மத்திய அதன் தகுதியும் பெரிதும் பேண்ப்பட்டு முஸ்லிம்களும் தம்மொழியைப் பேணி ாற்றிவளர்ப்பதில் என்றும் பாடுபட்டு ந்து பேணப்படவேண்டும். அமிழ்தினும் ாய்மொழியாகக் கொண்ட நாம் நமது வித இன, மத வித்தியாசமுமின்றி பெரும்பான்மைச் சமூகமும் அறியவும், க்களையும் நல்கிடவேண்டும். ஒருமித்த, எம்மிடையே புதுமையைச் சேர்க்கும். பயும் இதுவேதான். இதன் மூலமாகத்தான் தி, சமாதானம், அமைதி, நல்வாழ்வு, பறமுடியும். இவற்றைப் பெற்றிடவும் பெரிதும் உதவிட வேண்டும். உயர்ந்த ானது ஆசையாகும்.
ம் அனைவருக்கும், சிறப்பாக எனது திரசிகாமணி அவர்கட்கும் இனங்களின் லமைச்சர் கெளரவ W.P.B.திஸநாயக்க ாட்டுக்களும் என்றுமுண்டு. விழாவின்
எம்.எச்.ஏ. ஹலீம் கெளரவ அமைச்சர் செயலகம். கண்டி.

Page 10
மத்திய மாக
பிரதம செ
ஆசிச்(
மத்திய மாகாண சபையின அமைச்சினால் தமிழ் சாகித்த
பயனுள்ள ஒரு செயலாகும். இலக்கியமும் மத்திய மாகாண முடியாதவுைகள். எனவே இை சபையின் மூலம் கிட்டக் கூடிய
செயலாற்றுவதற்கு எப்பொழுதுப்
வருகின்றன.
இந்த சாகித்திய விழா மி
செய்யப்பட்டமை குறித்து, அது
அனைவரும் பாராட்டுக்குரியவர்
 

5 IT (oÖÖT cJF(oÖ) /
யலாளரின்
செய்தி
இந்து கலாசார அலுவல்கள் ய விழா நடத்துவது மிகவும் இந்துக் கலாச்சாரமும், தமிழ் ா மக்களின் வாழ்வில் பிரிக்க
வகளின் உயர்வுக்காக, மாகாண ப வளங்களின் அடிப்படையில்
ம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு
கக் குறுகிய காலத்தில் ஏற்பாடு
| தொடர்பாக செயலாற்றுகின்ற
Tகள்.
ஸ்.எம்.தென்னக்கோன்
த்திய மாகாண பிரதம செயலாளர்
TESTGOOIT GossFuuavh
ண்டி.

Page 11
மத்திய மாகாண கைத்
உணவு, வர்த்தக, வான
இந்துக் கலாசார அை
அவர்களின் வா
ஹட்டன், நுவரெலியாவில் விழா மத்திய மாகாண தமிழ் இலக் முக்கிய பங்கு வகிப்பதால் இ; சந்தர்ப்பம் என்பதை மிக விருப்பு விரும்புகின்றேன். இத்தகையதெ இந்த வகையில் நடைபெற்றத போன்ற பணிகளைச் செய்வதனால் தமிழ் இலக்கியம் தொடர்பாக ஆ என்பது எமது எதிர்பார்ப்பு. அத்த கொண்டு இலக்கிய கலாசார
அடிப்படையாகின்றது.
இந்த தமிழ் சாகித்திய விழ ஆர்வத்துடன் பணியாற்றுகின்ற அ கொள்கிறேன்.
எஸ். பி.
செயலாளர்
மத்திய மாகாண
கால்நடை, உை
உல்லாசப் பய
 

த்தொழில், கால்நடை, னரிப, உல்லாச பயன,
மச்சன் செயலாளர்
ழ்த்துச் செய்தி
நடைபெறும் தமிழ் சாகித்திய கிய கலாச்சாரம் ஆகியவற்றில் மிக து மிகவும் முக்கியமானதொரு பத்துடன் தெரிவித்துக் கொள்ள நாரு நிகழ்ச்சி இதற்கு முன்பு ாக தெரியவில்லை. இதைப் b மத்திய மாகாண இந்து கலாசார ஆர்வமும் உற்சாகமும் ஏற்படும் கைய உற்சாகத்தை காரணியாகக் பணிகள் மேலோங்குவதற்கு
ாவை ஒழுங்கு செய்வதற்கு மிக னைவருக்கும் நன்றி தெரிவித்துக்
ராஜபக்ச
எ கைத்தொழில்
னவு, வர்த்தக வாணிப
ண இந்துக் கலாசார அமைச்சு.

Page 12
மத்திய மாகாண விழாவிை கலாசார சமய வி மேலதிக (
திரு இ.யோகநாதன்
ஆசிச்
ஏறக்குறைய நூற்றெழுபது ஆ
கொண்ட மலையக மக்கள் இ
கட்டியெழுப்புவதில் பெரும் பங்கா அடிநாதமாகக் கொண்ட இம்மக்கள்
வழிபாட்டிலும் அதனோடு ஒட்டிய சட
போற்றி வளர்ப்பதில் தலை சிறந்த
இம்மக்களின் உழைப்போடு
முதலான வாத்தியக் கருவிகள் தலை
சங்கள் கூத்து அருச்சுனன் தபசு
வல்லமை பெற்றவர்கள். மலையக
நாட்டார் பாடல்கள் நயமும் செழுை
சம காலத்திலும் நாவல், சிறு
புனைகதைத் துறைகளிலும் சாத்தியம எழுத்தாளர்கள் ஈழ்த்து உலகில் தன்
கெளரவ அமைச்சர் வி. புத்திரசி
வழிகாட்டலுக்கமைய எடுக்கப்படுகி தனித்துவம் வாய்ந்த இக் கலையு
வளரவேண்டுமென வாழ்த்துகின்றே
II. 2. 95

தமிழ் சாகித்திய னயொட்டி வகார அமைச்சின்
செயலாளர் அவர்கள் விடுத்துள்ள செய்தி
ண்டுகால வரலாற்றுப் பூர்வீகத்தினைக் இந்நாட்டின் பொருளாதாரத்தைக் ற்றுகின்றனர். அயரா உழைப்பையே ர் கலையுணர்வு மிக்கவர்கள். தெய்வ ங்கு முறைகளையும் பக்தி சிரத்தையோடு
வர்கள்.
ஒட்டிய கலைகளில் தப்பு, உருமி சிறந்தவை. காமன் கூத்து, பொன்னர் முதலான அருங் கலைகளை ஆடும்
மக்களின் வாழ்க்கையோடு பிணைந்த
மயும் மிக்கவை.
றுகதை, நாடகம், கவிதை விமர்சனம் ான பங்களிப்பை செய்துள்ள மலையக
E இடத்தைப் பெற்றுள்ளனர்.
காமணி அவர்களின் உயிர்த்துடிப்புள்ள ன்ற தற்போதைய சாகித்திய விழா ருவங்களுக்கு பேரூக்கமளித்து ஓங்கி
ன்
இ. யோகநாதன்

Page 13
மத்திய மாகாண தமி
கலை இலக்கி
மதியுரைக் குழு ஆசிச்ே
மத்திய மாகாண கல்வி (த ஏற்பாட்டில் நடைபெறும் தமிழ் சாகித் நான் மகிழ்ச்சியடைகின்றேன். இவ்வ முன் வந்த மாண்புமிகு அமைச்சர் வீ. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
எமது கலை இலக்கிய கலாசாரக் இக்குழுவினரின் வழிநடத்தலில்தான் இவ தலைவர் என்ற முறையில் இவர்கள்
பட்ட்வன் நான்.
மலையகத்தில் இன்னும் ஆற்றலு இருப்பதை நாம் அறிவோம். அவர்
நாங்கள் கெளரவிப்போம். அத்து
கெளரவிக்குமுகமாக சிறப்பு மலர்
என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தரு
இவ்விழா - சிறப்படைய எல்ே
pf)
நன்றி, வணக்கம்.

ழ்ெ சாகித்திய விழா
ய கலாசார
த் தலைவரின்
செய்தி
தமிழ்) இந்துக் கலாசார அமைச்சின் நதிய விழா மலருக்கு ஆசி கூறுவதில்
பிழாவினை, மிகச் சிறப்பாக நடத்த புத்திரசிகாமணி அவர்களுக்கு எனது
குழு திறமையும் ஆற்றலும் கொண்டது. ப்விழா நடைபெறுகின்றது. இக்குழுவின் அனைவருக்கும் நன்றிக்கூற கடமைப்
ள்ள பல எழுத்தாளர்கள், கலைஞர்கள் களை அடுத்த சாகித்திய விழாவில் |டன் மலையக எழுத்தாளர்களை
ஒன்றும் வெளியிடப்படுகின்றது
நகின்றேன்.
லாரது? சமூயற்சிக்கும் ள்ங்கஞ்ன்ட்ய்"
டி.வி. மாரிமுத்து

Page 14
சிவநெறிச்
த. மாரிமுத்துச் (
அவர்களின்
தலைவர், இந்து கலா மத்திய மாகாண கல்6
மத்திய மாகாண சாகித்திய ஏற்பாடுகளை நுண்கலை - நாட்ட மதியுரைக் குழு செய்து வருவதைக் தமிழிலக்கிய கலாசார வரலாற்றில் பல மலையகம் செய்திருக்கின்றது.
நாவல் சிறுகதை, கட்டுரைத் நாடகம் மற்றும் விமர்சனத்துறைகள் ஆளுமைமிக்க முத்திரையைப் பதித்து பெற்றிருக்கிறார்கள். மலையக இல படிக்கின்ற போது ஒரு தனித்து மொழிநடை, வடிவ அமைப்பு, வாழ அனைத்திலும் புது இயல்புகளைக்
மலையகத் தமிழர்கள், இலங் தமிழர்களைப் போன்றல்லாது, தங்க மாற்றம் செய்யவில்லை இன்றும் புரா நெறிமுறைகளில் காணப்படுவதைக் பாராட்டுகின்றனர்.
நூற்றாண்டு காலமாக பிரித்த களுக்குட்பட்டவர்களாக வாழ்ந்திருந்த நாகரிகத்திற்குட்பட்டவர்களாகவோ அ அன்றி தனித்துவமாகவே மிளிர்கின்ற இலக்கிய கலை சிறப்புகளை எடுத்து வருங்கால சந்ததியினருக்கு இக்க இயம்புவதாக இருக்குமென நம்புகின்
நமது இளம் அமைச்சர் பூரீ வ.பு: இயங்கிவரும் விழாக்குழு தன்மீதுள்ள பட்டு வருவது காலத்தால் கெள அமைச்சர் தமிழ் ஆர்வம் கொண்ட வல்லமை படைத்தவர். இவரது ஆ வழிநடத்தும் என்று நம்பி மாத்தளை கமலங்களைப் பணிகின்றேன்.
இவரது பண சாகித்திய விழா வெற்

செம்மல் செட்டியார் ஜே.பி.
வாழ்த்துரை
சார மதியுரைக் குழு, வி கலாசார அமைச்சு.
விழா சிறப்புற நடைபெறுவதற்கான ாரியல், கலை, கலாசார இலக்கிய கண்டு நான் பெரு மகிழ்வடைகிறேன். Uராலும் போற்றப்படும் பங்களிப்பினை
துறைகளில் மட்டுமல்ல கவிதை, ரிலும் மலையக எழுத்தாளர்கள் தம் கடல் கடந்த நாடுகளிலும் கெளரவம் க்கிய கர்த்தாக்களின் சிருஷ்டிகளைப் வம் காணப்படுவது இயல்பாகும். ஒக்கை சூழலை எடுத்துக் கூறும் முறை காணக்கூடியதாக இருக்கும்.
கையின் பிறபகுதிகளில் வாழ்கின்ற ள் வாழ்வியலின் சிறப்பு அம்சங்களை தன சிறப்புகள் இவர்களது வாழக்கை 5 கண்டு தமிழகத்தினரே வியந்து
ானியர்களின் நிர்வாக அணுகு முறை தாலும் பெருமளவில் அவர்களுடைய ல்லது அந்நிய மயப்பட்டவர்களாகவோ )னர். எனவே மலையகத் தமிழர்களின் துக் கூறுகின்ற சாகித்திய விழா மலர் ால வளர்ச்சிக் கட்டத்தை எடுத்து ன்றேன்.
த்திரசிகாமணி அவர்களின் தலைமையில் பெரும் பணியினை உணர்ந்து செயல் ரவிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். வர், ஆழ்ந்த சமூக உணர்வுமிக்கவர், ளுமை மலையகத்தை எதிர்காலத்தில் பூரீ முத்துமாரியம்மையின் திருப்பாத
ரி! வளரட்டும்! றிவிழாவாக மலரட்டும்!
த. மாரிமுத்து செட்டியார்

Page 15
சாகித்தியவிழா பங்கள்
சாகித்திய விழாக்கள் தேசிய இப்போது நடைபெற்று வருகின்றன. படைப்பாளிகளுக்கும் தக்கபரிசுகளு கெளரவிக்கப்படுகின்றனர். இவ்வாற ஊக்குவித்து படைப்பிலக்கியங்களை என்ற வடமொழி சொல்லுக்கு இல பொருள் கொள்ளலாம்.
மலையக சாகித்திய விழாக்கள் அவர்களது படைப்புக்காகவும் சேவை கலைஞர்களின் படைப்புக்கள் மேலும் அவசியம். பல்வேறு துறைகளிலு மேம்பாட்டுக்காக படைக்கும் இல வாசகரும் சுவைஞர்களும் கவிஞர்க வேண்டும்.
எழுத்தாளர்களின் ஆக்கங்கள் வெளிவரும் போது அவற்றை ஒவ்ெ படிக்க வேண்டும். நூலாசிரியர் விற்பனையாகும் போது அவர்கள் படைப்புக்களை வழங்குவர்.
சாகித்திய விழாக்கள் கொண்டாட பங்களிப்புபற்றி நாம் சிந்திக்க வேண் விழாக்களில் பாடசாலைகளின் பா வாகவுள்ளது என்ற கருது கோலை இ பாடசாலைகளுக்குள்ள தென்பதை L
பாடசாலைகளிலும் கல்லூரிகளி “மாணவர்களின் உள்ளார்ந்த திறை என்று கருதுகின்றனர். மாணவர்க் கிடக்கும் ஆற்றல்களை வெளிக் ெ பொறுப்பும், கடமையுமாகும்.
மாணவர்கள் கதை - கவிதை ஆற்றல் கொண்டவர்கள். பல்வேறு பாடசாலையானது இவ்வாறான மா6 திறமைகளை வளர்க்க வேண்டும். அவற்றை மேடையேற்றுவதிலும்
 

வும் பாடசாலை ரிப்பும்
மட்டத்திலும் மாகாண மட்டத்திலும் இவ்விழாக்களில் சிறந்த ஆக்கங்களுக்கும் ம் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு ான விழாக்கள் மேலும் கலைஞர்களை உருவாக்க வகை செய்கிறது. சாகித்தியம் }க்கியம் அல்லது இலட்சியம் என்று
ரில் எழுத்தாளர்களும், கலைஞர்களும் பக்காகவும் கெளரவிக்கப்படுகிறார்கள். ம் தரமுள்ளாதாக்க புறத் தூண்டல்கள் ம் எழுத்தாளர்கள் ஈடுபட்டு சமூக க்கியங்களை நமக்குத் தருவதற்காக ளும் தமது பங்களிப்பினைச் செய்ய
அல்லது படைப்புக்கள் நூல்களாக வாருவரும் பணம் கொடுத்து வாங்கி களின் படைப்புக்கள் அமோகமாக * உற்சாகமடைந்து மேலும் புதிய
டப்படும் இவ்வேளை, பாடசாலைகளின் டியவர்களாக இருக்கிறோம். சாகித்திய ங்களிப்பு இல்லை அல்லது குறை Iல்லாமற் செய்ய வேண்டிய பொறுப்பு மறந்து விடக் கூடாது.
லும் சிறந்த படைப்பாளிகள் உள்ளனர். மகளை வெளிக் கொணர்வதே கல்வி 5ளிடம் இயற்கையாகவே உறைந்து காணர வேண்டியது ஆசிரியர்களின்
- கட்டுரை என்பனவற்றை எழுதும் கலைகளில் ஆர்வம் உள்ளவர்கள், ணவர்களை இனம் கண்டு அவர்களின்
நாடகப்பிரதிகளை தயாரிப்பதிலும் அவர்கள் வல்லவர்கள் என்பதை

Page 16
பாடசாலைகளில் நடைபெற்றுவரும் கிறோம். இவர்களுக்கு புறத்தூண்ட மேலும் பிரகாசிப்பார்கள் என்பது
மாணவர் ஆக்கங்களுக்கும் வ என்பன நிறைவான இடத்தை தர் ஆக்கங்களான சிறுகதை, கவிதை படுகின்றன. பத்திரிகைகளும் சஞ்ச மாணவர்கள் உற்சாகமடைந்து மே பாடசாலைகளில் தூண்டுதல்கள் இ உள்ளது என்பதைக் கூறி பலர் க.
பாடசாலை ஆசிரியர் அணிய எழுத்தாளர்களும் இருக்கலாம். அவர் இவர்கள் இலக்கிய மன்றம், நாடக அரங்கம் என்பனவற்றை அமைத் கொடுத்து அவர்களின் ஆற்றல்க மாணவர் இலக்கிய ஆற்றலும் பை
மாணவர்களை சிறந்த கலை ஓவிய கண்காட்சிகள், விவாத அர நிகழ்ச்சிகள் என்பனவற்றுக்கு அழைத் பசிக்கு விருந்து கொடுக்கலாம். நுணுக்கங்களையும் அறிவையும் வ6
மாணவர்களின் படைப்புச் வெளிக்கொணருவதற்கும் கல்விய போட்டிகளை பாடசாலை கோட்ட இறுதியாக தேசியமட்டத்தில் ஒழுங் பரிசும் சான்றிதழும் தங்கப்பதக்கமுப் ஊக்குவிப்பது சிறந்த முன்மாதிரிய
மலையகத்தில் சாகித்திய வி மாணவரது ஆக்கங்கள் - படைப்பு பாடசாலை மாணவர்கள் பங்குபற்றிட கதை, கவிதை, நாடகம், என்பவற்ை
எதிர்காலத்திலாவது இவ்வென எடுக்கப்பட வேண்டும். பாடசாலை முழுமையான பங்களிப்பினை வழங் லும் கொண்ட மாணவர்கள் கெளர சாகித்திய விழாவை நிறைவானதாக்

கலைவிழாக்களில் கண்கூடாகக் காண் ஸ்கள் செம்மையாகக் கிடைக்குமெனில் திண்ணம்.
ானொலி, பத்திரிகைகள், சஞ்சிகைகள் துள்ளன. வானொலியில் அவர்களது , கட்டுரை என்பன ஒலிபரப்பப் கைகளும் பிரசுரிக்கின்றன. இதனால் லும் மேலும் எழுதுகின்றனர். ஆனால் ல்லாமலோ அல்லது குறையாகவோ வலை தெரிவிக்கின்றனர்.
வில் ஆற்றல் படைத்த கலைஞர்களும் களும் இலைமறை காயாகவே இருப்பர். மன்றம், விவாத மன்றம், சொற்போர் து, மாணவர்களுக்கு ஒரு களமாகக் ளை வளர்க்கலாம். இதன் மூலம் டப்புத்தன்மையும் மேலும் வளரும்.
விழாக்கள். நடன நிகழ்ச்சிகள் சித்திர ங்கு, சிறந்த் சொற்பொழிவாளர்களின் த்துச் சென்று அவர்களின் கலையார்வப் இதன் மூலம் மாணவர் பல்வேறு ளர்த்துக் கொள்வர்.
கும், அவர்களின் ஆற்றல்களை மைச்சு வருடந்தோறும் தமிழ்த்தின டம், மாவட்டம், மாகாணம் பின்னர் கு செய்து சிறந்த போட்டியாளருக்கும் ) வழங்கி கல்வியமைச்சு மாணவர்களை ாகும்.
ழாக்கள் எடுக்கப்படும் இவ்வேளை க்கள் இடம் பெற்று கெளரவிக்கப்பட பிரதேச ரீதியான கலைவடிவங்களையும், ற வழங்க சந்தர்ப்பமளிக்க வேண்டும்.
எணத்தை நிறைவேற்ற நடவடிக்கைகள் களும் சாகித்திய விழாவுக்கும் தமது கி ஆர்வமும் படைப்பிலக்கிய ஆற்ற விக்கப்பட நடவடிக்கை எடுப்பதுடன் க வேண்டும்.
எஸ். தேசோமயானந்தம்
உதவிச் செயலாளர் மா. கல்வி அமைச்சு (தமிழ்) மத்திய மாகாணம்

Page 17
அமைச்சர் புத்திரசிகாமணிக்கு
தமிழ்மணி - கவிம6
அஞ்சாத நெஞ்சமும்
அமைந்திட்ட புத்திர
நெஞ்சார மகிழ்ந்திட அன
நிகழ்த்திடும் :ெ
இலக்கிய வாதிகளும்; இ
ஈடேற உதவி ெ
துலக்கிடும் திட்டங்கள்
தொண்டாற்றும் ஆ
மலையகத் தமிழர்களின்
மத்திய மாகாண ( கலைகளும் இலக்கியமு
களிப்புடன் ப
திக்கற்ற மக்களாய்
திண்டாடும் குழப்ப
இக்கெட்டை நீக்கிடும்
எழுச்சிபெறும்
தொழிலாளர் தோழனாய்
தோல்வியால் துவன
மொழிநலம் காக்கும்
முத்தாரம் குட்

முத்தாரம் துட்டிடுவோம் ண - தமிழோவியன்
அரசியல் ஆற்றலும்
ாசிகாமணி - மக்கள்
மைச்சராய் பொறுப்பேற்று
தாண்டு வளர்க!
லட்சியக் கலைஞர்களும்
சய்யும் - நன்மை
தொடர்ந்து செயல்பட
அமைச்சர் வாழ்க!
இதயமாய் விளங்கிடும்
மெங்கும் - தமிழ்க்
ம் கட்டின்றி வளர்ந்திட
னிகள் செய்க!
தோட்டத் தமிழர்கள்
நிலையில் - வந்த
அமைச்சராய் சிகாமணி
சேவை செய்க!
1, ஆசிரியர்கள ண்பனாய் ண்டிடாமல் - இனம்
புத்திரசிகாமணிக்கு
டி மகிழ்வோம்!

Page 18
物须 al
豬
“இலங்கைத் தமிழ் இலக்கியத்திற்கு மலையக இலக்கியம் புது ரத்தம் பாய்ச்சியது" என்றார் பேராசிரியர் அமரர் சைலாசபதி. அத்தகைய தனித்துவமிக்க மலையக இலக்கிய வளர்ச்சிக்கு, பத்திரிகைகள், சஞ்சிகைகள், ஆய்வரங்குகள் இலக்கிய விழாவரில் உந்து சக்தியாக இருந்துள்ளன.
தேசிய மட்டத்தில் சாகித்திய விழாக்கள் நடத்தப்படுகின்றன. பிரதேச மட்டத்திலும் நடைபெற்றதுண்டு.
ஆனால் இப்படி நடைபெறுகின்ற விழாக்கள் “காற்றோடு கலந்த" கதையாகி விடாமல், தொடர்ந்து வரும் தலைமுறையினர்கள் வரலாற்று உண்மையை எடுத்துச் சொல் வதற்கு ஆவணமாக அமைவது, இலக்கிய விழாவின் சிறப்பு மலர்கள் தான்.
மத்திய மாகாணத்தில் கலாசார அமைச்சராக கெளரவ வீ. புத்திர சிகாமணி அவர்கள் பொறுப்பேற்றவுடன் மத்திய மாகாணத்தில் கலை இலக்கிய சமய வளர்ச்சிக்காக செயற்திட்டங்களை உருவாக்கினார். அதில் மிக முக்கியமான தமிழ் கலாசார மதியுரைக் சபையின் முதல் கூட்டத்திலே தன் ஆசைகளையும் அபிலாஷைகளையும் அமைச்சர் வெளியிட்டார். அதன் பிரதிபலிப்புதான் தமிழ் சாகித்திய விழா. எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு விருது, கலை இலக்கிய பணியாளர்களுக்கு விருதும் பொற்
 
 
 
 
 
 
 
 

கிழியும் அது மாத்திரமல்ல இலக்கிய சிறப்பு மலர் தமிழ் சாகித்திய விழாவுக்கு பத்து நாட்கள் இருக்கும் பொழுதே, மிகக் குறுகிய காலத்தில்
தயாரானது.
சிறப்பு மலர் ஆலோசனைக்குழுவில் ஒத்துழைக்க சாரல் நாடன், கவிஞர் முரளிதரன், கலாநிதி துரை. மனோகரன் ஆகியோர்க்கு
நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
எமது பணிகளுக்கு துரிதமாக நடைபெற உற்சாகமூட்டிய மதியுரை சபை தலைவர் டி.வி. மாரிமுத்து அவர்கட்கும் அடிக்கடி அனைத்து பணிகளும் சிறப்பாக நடை பெறுகிறதா?என்று அவதானித்து ஆர்வமூட்டிய அமைச்சர் வீ. புத்திரசிகாமணிக்கும், இரவு,பகல் பாராது மலர் பணிகளை செய்த றோயல் அச்சகத்தினருக்கும் என இதய நன் றிகளை தெரிவிக்க
கடமைப்பட்டுள்ளேன்.
சிறப்பு மலர் பொறுப்பைன்ன்னிடம் நம்பிக்கையுடன் ஒப்படைத்த தமிழ் கலாசார மதியுரை சபையினருக்கு எனது இதய நன்றிகள்.
சிறப்புமலரின் சிறப்புக்கு காரணமான படைப்பாளிகளுக்கும், வாழ்த்துச் செய்தி வழங்கியவர்களுக்கும், நன்றி. இனி வரும் காலத்திலும் இந்த இலக்கியப்பயணம் தொடர வேண்டும்.

Page 19
\S
மத்திய மாகா
கெளரவ உ
960)
கெளரவ வீ. பு
ர். தங்கவேல்
கெளரவ ஆ
WS
 
 

த்திரசிகாமணி
ச்சர்
கெளரவ ஏ. கதிரேசன்
//

Page 20
S
역
đề
 
 
 

o qolo no úlooso)
uổusohnதிர
uổuí-lo, o quo resuso(o)
Q919 no 119oC9
T-----

Page 21
r
கெளரவ வி. விமலவன்
கெளரவ சிங்கா
\S
 
 

rio Glurr6ör60p60Turto
எஸ். வெள்ளையன்

Page 22
எமது கெளரவ
உறுப்பி
கெளரவ ஆறுமுகம் தொண்டமான் பொதுக் காரியதரிசி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
கெளரவ எஸ். சதாசிவம்
ܒܓܼ
 
 

பாராளுமனற
னர்கள்
சிவலிங்கம்
ün
கெளரவ எ
ட்னம்
கெளரவ எஸ். இராஜரெ
༽།

Page 23
部uns闽) 与 Un94999199ổu soumo) · Isso no úloose)宮4aa@4函a可fó ŋusolo|
 
 

点与点由9,96 n94999199ổus · 61 · 0,119 · 19fontsoo,
( II : Nongoos@> INos úIII Y

Page 24
6 TLog5 6T60D6OTu உறுப்பி
கெளரவ வி. வேலாயுதம்
 
 

LDITEST 600TEF 6ODL
6OTitts 6t
கெளரவ எம். சுப்பையா பிரதி தலைவர்
திருமதி எஸ். வேலம்மாள்

Page 25
:ே
ܒ
Ca
 
 
 
 
 
 
 
 

(909முஒை109| ஏ |ா)(90909Ųsso?-los so g-in) umộs storios|199ŲīņIỮ: HỌ9 o 1,9 ugugi urtensa Įmong) sẽ úŲi1995 ugĪounog)역n8% n80u998
199@@ 109 uortog)Ļ9 - ??) 19úlool9)
(asooqglŷ9??--109 lo q-Irl) sự looŋiņIŪ-3 · 6 · 1101 rođĩ)offrio gimų999ơısıyıryono uno Q.919R944999
忘函湖augé noso oog), si rođì) origiloImŲ9 (1919 sĩ巨909坝坝um 1Ịrtonotos@亡n3099則 nosa與ó4Un(os o úogĪLIGT Ļrtorgoñófi)1299,09 IĜ
ino surtonio Gocessoida · aio la ria a un caia.- _ _ _ _ _ _ _ _ ^ _ _ _ _ _ ) ) )ar lan i 16:Y Nova i o ları ılı arfod: „No Nova a luaraia,

Page 26
தமிழ் இனம் எப்போது தோன்றியது என்று இது வரை யாரும் வரையறுத்துக் கூறியதில்லை. அது போலவே உலகில் தோன்றிய பலவகை இலக்கியங்களிலும் தமிழ் இலக்கியம் பழமை வாய்ந்தது எனலாம். வடமொழி, சமஸ்கிருதம், லத்தீன் போன்ற பல மொழிகள் இன்று பேச்சுவழக்கில் இல்லாது போனதை நாம் அறிவோம். ஆனால் தமிழ் மொழியும், தமிழ் இலக்கியமும் என்றும் மேலோங்கி நிற்பதை நாம் கேட்டும், காணக்கூடியதாகவும் உள்ளது.
ஓர் மொழியின் அணிகலன் அதன் இலக்கியமே, இலக்கியம் அற்ற மொழி முழு ஆடையற்ற மனிதனையோ வாசமில்லா மலரையோ போன்றதே. எம் மொழியின் "காதல் இலக்கியம்' ஆன்மீக இலக்கியம் "அறிவு இலக்கியம்" உணர்ச்சி இலக்கியம் நாட்டாரியல் வாய்மொழி இலக்கியம், இப்படி கலை பல்வேறு வகைப்பட்ட இலக்கியங்களே தன்னகத்தே கொண்டுள்ளதோடு மனித பண்புகளுக்கும், கலாசாரத்திற்கும், ஏற்ற நாடகங்கள், நாட்டியங்கள், கூத்துகளும், தமிழில் அமையப் பெற்றிருப்பதும் பெருமைக்குரிய விடயமாகும்.
இந்நிலையில் கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்னால் இலங்கைக்கு வந்த எம் மக்கள் பாரம்பரிய கலை இலக்கியங்களையும் சமய வழிபாட்டு முறைகளையும் தம்மோடு இந்நாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். தமிழகத்திலே தாம் வாழ்ந்த பிரதேசங்களையும் குல வழக்கங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தெய்வங்கள், குலதெய்வங்கள், காவல் தெய்வங்களையும் தம்மோடு அழைத்து வந்ததோடு இங்கும் தமது தேவைகளுக்கு ஏற்றவாறு புதிய தெய்வ வழிப்பாட்டு முறைகளையும் அமைத்துக் கொண்டுள்ளனர்.
உதாரணத்துடன் நோக்கினால் சின்டாகட்டி, ரோதைமுனி, கவ்வாத்து முனி, முனியாண்டி, மாடசாமி போன்ற தெய்வங்களையும், காமன் கூத்து, அர்ச்சுனன் தபசு , பொன்னர் சங்கரர்,மதுரை வீரர் போன்ற கூத்துக்களும், தப்பு, உடுக்கு உறுமிமேளம், சங்கு, சேகண்டி போன்ற பலவகையான வாத்திய கருவிகளையும், அத்தோடு பிள்ளையார் பந்து, கிட்டி, சடுகுடு, பல்லாங்குழி, கிளியாட்டம் போன்றவைகளும் கோலாட்டம், கும்மி, கரகாட்டம் காவடியாட்டம் போன்ற ஆட்டங்களும், பஜனைப் பாடல், கோலம் போடல் மஞ்சள் நீர் ஆடல், அக்கினி சட்டி, தீ மிதிப்பு போன்ற கலாசார நிகழ்ச்சிகளும் இன்றும் நம்மிடையே நிகழ்த்துவது போற்றத்தக்கது.
சங்க காலத்திலே கவிஞர்களும், புலவர்களும் தாம் எழுதிய கதைகளிலும், பாடல்களிலும் ஆக்கங்களிலும் எடுத்துக் கொண்ட கருவையோ, காரணத்தையோ வைத்து
 

அவர்களுக்கு பெயர் சூட்டப்பட்டது. காகத்தை வைத்துபாடியவர் காக்கை பாடினியார் என்றும் அணிலைப் பற்றி பாடியவர் 'அணிலை முன் நிலார்'என்றும் கோழியைப் பற்றி பாடியவர் “குப்பை கோழியார்” மற்றும் தொல்காப்பியனார், சீத்தலைச் சாத்தனார் போன்றோருக்கு அக்காலத்தில் இருந்தது போலவே, இக்காலத்திலும் மலையகத்தில் 'மலைத்தம்பி", ‘சாரல் நாடன்', 'குறிஞ்சி தென்னவன்', 'குறிஞ்சி நாடன்', ‘மலைச் செல்வன் போன்ற நாமங்களை கொண்டவர் களையும் காணக் கூடியதாக உள்ளது.
இலக்கிய இலக்கணத்துறையிலே பேச்சு வழக்கை நோக்கின் கிராமங்களிலே இலக்கணப் பிழை இல்லாமையும் நகரங்களில் நாகரீக மாற்றத்தினால் இலக்கணப் பிழை ஏற்பட்டிருப்பதையும் காணக்கூடியதாகவே உள்ளது. உதாரணமாக கிராமத்தில் அவள் ஒருத்தி என்பது நகரத்தில் அவள் ஒருவள் என்றும் பத்து மரம் என்பதை பத்து மரங்கள் என்றோ என் குரு, எனது குரு போன்று கிராம, நகர பகுதிகளில் மாற்றிப் பேசுவதை காண்கின்றோம்.
பலர் இதே போல் “கெச் பிடித்தேன், நடு செண்டர் போன்ற பிழையான சொற்பிரயோகங்களை நகரங்களிலும் நட்டநடு, பிடி என்று கிராமங்களில் சரியாக பேசுவதையும் காணலாம். பாரம்பரிய கலை வளர்ப்பிலும் இதே சூழ் நிலையை கிராமத்திற்கும், நகரத்திற்கும் பாரிய வித்தியாசத்தை காணக்கூடியதாக உள்ளது.
ஒரு மொழியின் மாட்சிமை அம்மொழி வேற்று மொழிகளில் ஏற்படுத்துகின்ற தாக்கத்தை வைத்து கணக்கிடலாம். இவை வியாபாரத்திலோ அல்லது ஆட்சி மொழியாகவோ இருப்பதேயாகும். அவ்வகையில் தமிழ் மொழி தேக்கு (டீக்) சந்தனம் (சென்டல்) கட்டு மரம் (கெட்டமராங்) போன்ற சொற்கள் ஆங்கிலத்திலும் அரிசி (ஒர்சி) ஹீபுரு மொழியிலும் இன்னும் பல சொற்கள் இந்தோனேசிய, தாய்லாந்து மற்றும் ஜப்பானிய மொழிகளிலும் தமிழ் மொழி கலந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், எமது நாட்டில் தமிழ் மொழியிலே சிங்கள மொழி ஊடுறுவுவதை காணக் கூடியதாக உள்ளது. உதாரணமாக ரூபவாஹினி, செவன, மாஜன சம்பத்த, சனிதா வாசனா, சமூர்த்தி போன்ற சொற்பிரயோகங்களை காணலாம்.
எது எப்படியாயினும் மலையகத்தின் தனி பெரும் கலை இலக்கிய பாரம்பரிய கலாசாரம் பேணி பாதுகாக்கப்படுவதற்கு நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து செயற்பட வேண்டும்.

Page 27
கார்த்திகேசு
முதுதமிழ்ப் uTg U6ēs
"மலையக இலக்கியம்’ எனும் தொகுதி இன்று ஈழத்தமிழிலக்கியத்தின் முக்கிய அங்கமாகப் போற்றப்பட்டு வருகின்றது. இலக்கியத்திற் சனநாயகமயப்பாடு வளர வளர இந்த வளர்ச்சிப்பரிமாணம் தவிர்க்கப் படமுடியாத ஒன்றாகவே உள்ளது. நமது நாட்டின் தமிழ்பேசும் மக்களில் பெருந்தோட் டத் துறையினர் கணிசமான தொகையினர். அந்த அளவில் அவர்களது சுகதுக்கங்கள், ஆசை அபிலாசைகள் இலக்கியமாதல் இயல்பே.
இந்த "மலையக’ அநுபவங்களை இருநிலைப்பட்டோர் இன்று இலக்கிய மாக்கி வருகின்றனர்.
மலையகத்தினுள்ளிருந்து அந்த வாழ்க்கை அநுபவங்களினூடாக மேற்கிளம்புபவர்கள்
2 மலையகத்தை மிக அந்தியோந்நியமாக
அறிந்து அதன் பால் மானுட நேச அடிப்படையிற் கவரப்பட்ட மலைய கத்தோறல்லாத சிலர்.
இந்த இரண்டு வகை எழுத்தாளர் களிடையேயும் சிற்சில வேறுபாடுகள் கண்டு கொள்ளப்படத்தக்கனவாய் உள்ளன என எடுத்துக் கூறப்பட்டுள்ளது, மலையகத்தின் வரலாற்றையும் அதன் "அபிவிருத்திகுன்றிய" நிலையையும் நோக்கும் பொழுது இத்தகைய ஒரு நிலை ஒருவகையிலே தவிர்க்கப்பட முடியாதது என்று கூடச்சொல்லலாம்.
இதில் உள்ள ஒருமுக்கியமான வினா
 

பேராசிரியர்
லைக்கழகம்
யாதெனின் "மலையக எழுத்துக்களின் வாசகர்களுள் மலையக வாசகர்களின் அளவு யாது" என்பதாகும்.
இந்த வினா முக்கியமான வேறு சில வினாக்களுக்கு எம்மை இட்டுச் செல்கின்ற து. அவையாவன l பொதுவான இலக்கியம் பற்றிய மலைய
கத்துவாசகர்கள் யார்?
2 அவர்களுக்கு மலையகத்து இலக்கியம்
பற்றிய விசேட சிரத்தையுடைய வாசகர்கள் யார் P
என்பனவாகும்
இலக் கரியம் என பது மானுட ப் பொதுவானது என்பது உண்மையே. ஆனால் அதுவும் ஓர் உற்பத்தி பொருளே. உற் பத்தி எனும் பொழுது உற்பத்தியாளர்கள் யார், நுகர்வாளர் யார், விநியோக முறை மைகள் யாவை, வாசகக் கவர்ச்சிகள் யாவை எனப்பல வினாக்கள் எழும்.
இலக்கியத்தைச் சமூகமேம்பாட்டுக்கான ஒரு கருவியாகக் கொள்கின்றபொழுது, இலக்கியம் என்னும் இந்தக் கலைவடிவம் , அந்த இலக்கியத்தின் தளமாக அமையும் மக்களுக்கு என்ன பயன்பாட்டையுடையது என்பது முக்கியமான வினாவாகும்.
மலையக இலக்கியத்தை வளர்க்க வேண்டுமென்ற கோஷம், உலகத்தில் எங்கோ ஒரு மூலையிலிருக்கிற யாரோ ஒரு வாசகருக் காக முன்வைக்கப்படுகின்றதா அன்றேல், இந்த இலக்கியம் சம்பந்தப்பட்ட மக்களைப்

Page 28
பொறுத்தவரையில் ஏதோ ஒரு பிரக்ஞைக்காக அன்றேல் "உணர்கை”க்காகவும் படைக்கப் படுகின்றதா என்பனவற்றுக்குப் பதிலைக் கொண்டிருத்தல் வேண்டும். ر
இலக்கியத்துக்குச் சமுதாயப் பணி உண்டென்ற கருத்துநிலையினையுடையோர், அந்த இலக்கியத்தின் வாசகர்கள், வாசிப்பின் காரணமாகப் பெறும் சமூக விளக்கங்கங்களும் தொழிற்பாடுகளும் மிக முக்கியமானவை என்பதை ஒத்துக்கொள்வர்.
கலையின் ஒரு முக்கிய பெறுமானம் அது நம்மைச் சிலவற்றைப் "பார்க்க நோக்க" வைக்கின்றது என்பார் அல்துTஸர். இது ஒரு முக்கியமான உண்மை . என்னைப்பற்றி நான் புரிந்து கொள்வதற்கு என்னைப் பற்றிய, என் சம்பந்தப்பட்டவை பற்றி எழுதப்படுவனவற்றை நான் அறிந் திருத்தல் வேண்டும். அப்பொழுது தான் ஒரு சமூகத் தொழிற்பாடு ஏற்படும்.
இலக்கியத்தின் சமூகப் பயன்பாட்டில் நம்பிக்கை கொண்டுள்ள ஒவ்வொருவரும் இவ்வுண்மைைைய ஏற்றுக்கொள்வர்.
இந்த உண்மையை இலக்கியம் சமுதாய மாற்றச் சக்தியாகத் தொழிற்பட்ட வரலாற்று வேளைகளை அறிந்து கொள்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இலக் கரியம் வகித்த பங் கினையோ, யாழ்ப்பாணத்துச் சமூக சமத்துவத்துக்கான போராட்டத்தில் இலக்கியம் வகித்த பங்கினையே அறிந்தால் இந்த உண்மை நன்கு விளங்கும்.
உதாரணத் துக் கு 1960 களில் யாழ்ப்பாணத்தில் முற்போக்கு இலக்கிய இயக்கம் ஏற்படுத்திய தாக்கத்தினை நோக்குவோம். அங்குள்ள சமூக சுகவீனங்கள் மாற்றநோக்குள் சித்திரிக்கப்படத்தொடங்க அது அந்தச் சமூகத்தினிடையே ஒரு முக்கிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துகின்றது.

இலக்கியத்தின் மரபு பற்றிய சிரத்தை ஒருபுற மாகவும், இலக்கியத்துக்கும் அரசியலுக்கு முள்ள தொடர்பு மறுபுறமாகவும் பெருத்த வரி வாதங் கள் ஏறி பட்டன. இவை எழுத்தாளர்கள் நிலையிலே மாத்திரம் ஏற் பட்டவையன்று: வாசகர் மட்டத்திலேயும் கிளப்பப் பெற்றவை.
மலையக இலக்கியம் பற்றி ப் பேசும் பொழுது அதற்கான மலையக வாசகர்கள் பற்றிய சிரத்தை இருத்தல் வேண்டும்.
இவ வாறு நோக்கும் பொழுது மலையகத்தின் எழுத்தறிவும், வாசகவட்டமும், வாசிப்புக்கான வசதிகளையும் பற்றிச் சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது.
L D G60) Go) UL 55 மக் கள் எ னர் று சொல்லப்படுவோரிடையே 70% விகிதத்தினர் தோட்டத் தொழிலாளிகளே என்றும், தோட்டத் தொழிலாளார்களாக இல்லாதவர்கள் 30% வீதமென்றும் கணக்கெடுக்கப்படுகின்றது.
மேலே குறிப்பிட்ட 70% விகிதத்தினரின் எழுத்தறிவு, வாசிப்பு மட்டம் யாது?
கண்டி, பதுளை, நுவரெலியாவுக்கெனத் தரப்பட்டுள்ள எழுத்தறிவு விகிதாசாரத்தி னைப்பார்க்கும் பொழுது நிலைமை உற் சாகம் தருவதாக இருக்கலாம் இந்த மூன்று பெருந்தோட்டச் செய்கை மாவட்டங்களுக்கு மான இந்தியத் தமிழர் களுக்குமான எழுத்தறிவு வீதத்தை
பெண்கள் - 59ሄ ஆண்கள் 80ሄ எனத் தொகுத்துக் கூறலாம் (1981).
ஆனால் இந்தப் புள்ளிவிவரத்துடன் தோட்டத்துறையிற் பாடசாலைக்குச் செல்லும். மாணவர் பற்றிய புள்ளி விவரத்துடன் ஒப்பு நோக்கும் பொழுது, இந்த எழுத்தறிவின் மட்டம் வெறுமனே பெயர் எழுதவாசிக்கத் தெரியும் ஒரு நிலையே என்பது தெரியவரும்.

Page 29
தோட்டத்துறையில் பாடசாலை செல்லும் மாணவர் தொகை (1969/70 மட்டத்தில்)
பள்ளிக்குச் செல்லாதோர் 38ሄ
ஆரம்பப்பாடசாலை 51ሄ இடைநிலையில் வகுப்புக்கள் 8.8%
5. (οι μπ. Φ. (σπ., 5) 1.3%
க. பொ.த. (உ.த) 0.0.
இருபது வருடங்கள் கடந்த இன்றைய நிலையில் 20 - 25% வீத வளர்ச்சி இருக்கு மென்று கொண்டாலும். தோட்டத் துறை யிலுள்ளவர்களின் இடை நிலை, உயர்வகுப்பு மட்டத்துக்கு வருவது வெகு சிலரே.
இலக்கிய வாசிப்புக்கான எழுத்தறிவுத் திறனுக்குக் குறைந்தது இடைநிலை வகுப்புகள் வரை வருதல் வேண்டும் (7,8,9)
மேலும் ஒரு சிக்கலுள்ளது, பாடசாலை க்குப் பின்னர் நீண்ட காலத்துக்கு எழுத்து வாசிப்புப் பயிற்சியில்லையேல், எழுத்தறி வை இழப் போர் பலருளர்.
தோட்டங்களிலுள்ளோாருக்கான பொது வாசிப்பு வாய்ப்புக்கள் யாவைP மிக மிகக் குறைவான வாய்ப்புக்களே உள்ளன. தோட்டத் துறையிலிடுப்பட்டுள்ள சமூகசேவையாளர் பலர், அவ்வாய்ப்புகள் இல்லையென்றே கூறுகின்றனர்.
அப்படியாயின் மலையக மக்களிடையே குறிப்பாகத் தோட்டத்துறை மக்களிடையே வாசிப்பைப் பெருக்குவதற்கு செய்யப்பட வேணி டியவை அணி மைக் காலத் தரில்

வாசிகசாலைகள் திறக்கப்பட்டு வருகின்றன என்று கூறப்படுகின்றது. இவற்றுட் பெரும் பாலானவை வெறும் காட்சிக் கூடங்களாகவே இருப்பதாகச் சிலர் கூறுகின்றனர்.
மலையக மக்களிடையே உண்மையான சமூக விழிப்பும், தங்கள் பிரச்சினைகள் பற்றிய உணர்கையும் தெளிவும் ஏற்பட வேண்டுமெனில் அவர்களிடையே வாசிப்புப் பழக்கம் வளர்க்கப்பட வேண்டும். தங்கள் பிரச்சினைகள் பற்றிய இலக்கியங்களைத் தாங்கள் வாசிக்கத்தக்கவர்களாயிருத்தல் வேண்டும்.
மலையக இலக்கிய வளர்ச்சிக்கெனச் செயற்படுவோர் இத்துறையில் மிக்க பொறுப் புணர்வுடன் கடமையாற்றல் வேண்டும்.
எழுத்திலக்கியம் மூலம் ஏற்படும் பிரக்ஞையை வளர்க்கும் அதே நேரத்தில் அவர்களின் வாய்மொழி இலக்கியப்பரம் பாரியத் தையும் சமூகப் பரிரக் ஞையுடன் கையாளும் வழிவகைகளை வளர்த்தல் வேண்டும்.
மலையக இலக்கிய வளர்ச்சியின் மறுபக்கமான அதன் வாசிப்பு வளர்ச்சி உயரல் வேண்டும்.
அவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை
வளர்த்தல் வேண்டும்.
இந்த முயற்சி நன்கு திட்டமிடப்பட்ட முறையிலே மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.

Page 30
அமரர் வி. வி
சரி நர் கள புட் பகம் போனர் ற தீவகங்களிலும் துாரத்தேயுள்ள சீனாவிலும் தமிழர்கள் புலிக் கொடியையும் , மீன் கொடியையும் நாட்டியதாகச் சொல்லப் படுகிறது. அன்று அவர்கள் கடல் கடந்து சென்று அமைத்த ராஜ்யங்களை புல்லும், கல்லும் கொண்டு போய்விட்டன. எனினும் கலைத்துTதுவர்களாக யாழ் பிடித்து ஈழம் வந்த பாணர்களின் சந்ததியில் தோன்றிய திரு. தாமோதரம் பிள்ளை, சுவாமி விபுலானந்தர் சுவாமி ஞானப்பிரகாசர் போன்ற பெரியார் கள் தமிழ் இலக்கியத்தைச் செழிப்புறச் செய்தனர். ஆனந்தக் குமாரசாமி, தனிநாயக அடிகள் , தம்பரிமுத்து ஆகியோர் மீன் கொடியையும். புலிக்கொடியையும் உலக இலக்கிய அரங்கில் நாட்டி விட்டார்கள். பாணர்களை அனுப்பரிய தமிழ்நாடு 150 ஆண்டுகளுக்கு முன் பல்லாயிரக்கணக்கான மக் களை தொழரில அடி  ைமகளாக தென்னாப் பரிரிக்காவுக்கும் , மேற்கத்திய தீவுகளுக்கும், பீஜித்தீவுக்கும், இலங்கைக்கும் அனுப்பரியது.
"கூடைதலை மேலே குடி வாழ்க்கை கானகத்தில்’
என்ற நிலையில் அவர்கள் பயிறந்த பொன்னாடும் வளர்ந்த திருநாடும் வெறுத்து ஒதுக்க, அடிமைகளாய் 150 வருட நீண்ட
கொடிய ஆண்டுகள் வாழும் வாழ்க்கை கணி ன" ரா ல எழுதப் பட் ட ஒரு பெருங் காப் பபியம் , அ டி மைத்
தொழிலாளர்களாய் அன்றும் , நாடற்ற அனாதைகளாய் இன்றும் அவர்கள் படும் கஸ் ட்ங்கள், சகிக்கும் அவமரியாதைகள் மனதைத் தொடும் கதைக்கு வரித்து. இச்சூழ்நிலையில் வாழும் மக்களது இலக்கிய முயற்சி சொற்பம் என்றாலும் கடந்த 15 ஆண்டுகளாக மலைநாட்டு எழுத்துக்கள்
 

. வேலுப்பிள்ளை
கவிதை, கட்டுரை நடைச் சித்திரம், சிறுகதை நாவல், நாடகம் ஆகியன அடிக்கடி பத்திரிகை களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சில ஆண்டுகளாக இவை வெளிவருகின்ற போதும், ஒரு அருவியாக ஊற்றெடுப் பதற்கு சுமார் 50 வருடங்கள் பிடித்தன.
பரந்த அடிப்படையில் நாம் இவற்றை நோக்கினால் தமிழ் நாட்டிலிருந்து எப்போது மக்கள் இங்கு குடியேறினார்களோ, அன்று தொட்டே தமிழ்க் கலை, கலாச்சாரம் இலக்கியம் ஆகியன இங்கு வளரத் தொடங்கின.
1930க்கு முன் மலை நாட்டில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் பணவசதி மிக்க ஒரு தனிப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். அரசாங்க பாடசாலைகளிலும் தங்கள் உயர் கல்வியை மேற்கொள்வதற் கான வசதி இவர்களுக்கு இருந்தன. எனவே இவர்கள் ஆங்கிலத்தையும் தமிழையும் கற்றபடியால் வெளிநாட்டு இயக்கங்களால் வெகுவாக உந்தப்பட்டனர்.
1930ம் ஆண்டுக்கு முன்னர் இலங்கையில் செய்தித்-தாள்கள், சஞ்சிகைகள் தமிழில் சொற்பம், தமிழ் நாட்டிலிருந்து பிரபல சஞ்சிகைகளான லோகோபகாரி, அமிர்தகுண போதினி, ஆனந்தபோதினி, மகாவிகட தூதன், நவசக்தி, மொடன் ரிவியூ, இந்தியன் ரிவியூ ஆகிய சஞ்சிகைகள் மலைநாட்டிலுள்ள பணம் படைத்த வீடுகளுக்கு வருவதுண்டு. சுதேசி இயக்கத்தைப் பற்றியும் சுதந்திரத்தைப் பற்றியும் தாகூர், சரோஜினி, பாரதி, நாமக்கல் கவிஞர் ஆகிய பெரும் கவிஞர்கள் உணர்ச்சி பிறக்கும் வகையில் அவ்வப்போது பாடி வந்தார்கள். இது தவிர பாஸ்கரதாஸ் போன்ற பாடகர்கள், கீர்த்தனங்கள் மூலமாக சுதேசி இயக்கத்தைப் பற்றியும் தலைவர்களைக்

Page 31
குறித்தும் பாடல்கள் இயற்றிப்பாடி வந்தனர். இவைகளின் உத்வேகம் இங்குள்ளவர்களை தாக்கியது. இதே வேளையில் வேதநாயகம் பரிள்ளை, சங்கரதாஸ் சுவாமி, உடுமலை முத்து சாமிகவரிராயர் ஆகியோர் களின் படைப்புகளும் மலைநாட்டை எட் டித் தொட்டன. பொதுவாக உரைநடைச் சித்திரம் வந்த காலமது. புதிய நவீனங்கள் இங்கு வரவில்லை. சாதாரணமக்கள், ஆயிரம் தலை வாங் க அபூர்வ சரிந்தாமணி, மின்சார மாயவண் , இராஜா தேசிங்கு, பாண்டவர் வனவாசம் , நள மகராஜன் , மன்னன் சின்னாண்டி ஆகிய கதைகளையும், மாரியம்மன் தாலாட்டு, பதினெண் சித்தர் பாடல்கள் ஆகியவற்றையும் மிக ரசனையோடு பாடியும் வந்தார்கள்.
மலைநாட்டில் உள்ளவர்கள் எழுத் தறிவில் குறைந்தவர்களாய் இருந்த போதிலும் “பெரிய வீட்டில்" இருந்தவர்களுக்கு எழுத, படிக்க வாய்ப்புகளும், சாதாரண மக்களுக்கு பல ரகமான இலக்கியத்தை ரசிக்கும் தன்மையும் இருக்கவே செய்தன.
1939க்கு முன் இலங்கைக்கும் இந்தியா வுக்குமிடையே தங்கு தடையின்றிப் பிரயாணம் செய்வதற்கான வசதிகள் இருந்தன. அப்போது மதுரை திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான புலவர்கள், கவிஞர்கள், அறிவாளிகள், கதர் காமம் , சரி வனொளிபாத மலை , யாத்திரையை மேற்கொண்டு இங்கு வந்தனர்.
இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு தனிப் பட்ட துறையில் பாண்டித்தியம் பெற்ற வர்கள். பாரதம், இராமாயணம் பாடும் புலவர், திருப்புகழ் கவிராயர், காவடிச் சிந்துப் பாடகர், தியாகராஜர் கீர்த்தனங்களை இசைக்கும் சங்கீத வித்துவான்கள் ஆகியோர் தமது யாத்திரைக் காலங்களில் பெரிய வீடுகளுக்குச் சென்று பாடி சன்மானம் பெற்றுப் போவதுண்டு, இவர்கள் வருகை இலக்கிய உணர்ச்சியை வளர்த்தது. அந்தக் காலத்தில் சினிமா இல்லை. மலை நாட்டில் சில முக்கிய பட்டினங்களில் நாடகங்கள் நடைபெற்றன. லங்கா தகனம், இராமாயணம், குலேபகாவலரி, அரிச் சந்திரன் மயான காண்டம். கண்டிராசன் கதை, சத்தியவான் சாவித்திரி ஆகிய நாடகங்கள் பிரக்கியாதி பெற்றவை.

இவைகளின் பரத பலப் பாக தோட்டங் களில் அாரிச் சுனனி தபசு , அரிச்சந்திர விலாசம், நந்தன் சரித்திரம், ஓட்ட நாடகம், மருதை வரன், பெப்ான்னர் சங்கர் ஆகிய நாடகங்கள் மேடையேற்ற ப்பட்டு வந்தன. இதைத் தவிர ஏனைய கிராமிய ஆடல், பாடல்களும் மலிந்திருந்த காலமது. இவற்றிலிருந்து மலை நாட்டில் 1930 க்கு முன்னரும் உயர்ந்த ரக கலாச்சாரமும், இலக்கியமும் வேரூன்றி வளர்வதற்கான வித்துக்கள் இடப்பட்ட தென்பது தெளிவாகும்.
பணவசதியுள்ள வீட்டுப் பிள்ளைகளுக்கு ஆங்கிலமும், தமிழும் படிக்கக்கூடிய வசதிகள் இருந்ததென்று முன்னர் குறிப்பிட்டிருந்தோம். இத்தகைய வசதிகளைக் கொண்டவர்களில் காலம் சென்ற ஸ்ரி. சுப் பரிரமணியம், ஆர். ராமையா ஆகியோர் அமிர்த குணபோதினி, போன்ற தமிழ் சஞ்சிகைகளுக்கு தமது படைப்புக்களை ஆக்கியளித்து வந்தார்கள். இவர்களுடைய படைப்புகள் பெரும்பாலும் கவரிதைகளாகவும் , கட்டுரைகளாகவும் இருந்தன, இந்த எழுத்தாளர்கள் டிம்புளைப் பகுதியைச் சேர்ந்தவர்கள். இதற்கு முன்னர் அதாவது பின் கோப்பி காலத்தில் மாத்தளைப் பகுதியில் அருட் கவி அப்துல் காதிருப் புலவர் தோன்றினார். இவர் தனிப்பெரும் கவிராயர். இந்திய தேசிய இயக்கத்தில் பங்கு கொண்ட தலைவர்களின் தியாகம், பெருமை, ஆற்றல் ஆகியவற்றைப் புகழ்ந்து மதுரை பாஸ்கரதாஸ் பாடிய கீர்த்தனங்களும் மலைநாட்டில் ஒரு தனி இடத்தை வகித்தன என முன் குறிப்பிட்டோம். பாரதியின் அதரி முக் கரிய பாடலான " " கரும் புத் தோட்டத்திலே’ என்ற பாடலும், அண்ணா மலை ரெட்டியார் காவடிச் சிந்தும் இங்கு எதிரொலித்தது. இவற்றைப் பின்பற்றி சரிவனொளிபாதம் கதிர் காமம் ஆகிய ஸ்தலங்களைப் பற்றியும் பேராதனை , ரதாளை, நுவரெலியா ஆகிய இடங்களைப் பற்றியும் அரசியல் சம்பவங்ககைப் பற்றியும், நாவலப்பிட்டி பெரியாம்பிள்ளை; எஸ். எஸ். நாதன், கந்தசாமி கணக்கப்பிள்ளை, எம்டன் ஏ. விஜயரட்ணம் ஆகியோர் பாடல்களைப் புனைந்தனர். அவற்றைப் புத்தகங்களாக வெளியிட்டு மக்கள் மத்தியில் பாடியும் வந்தனர்.
தாகூர் சரோஜினி போன்ற இந்தியக் கவிகளின் படைப்புகளும் மொடன் ரிவரியு

Page 32
இந்தியன் ரிவியு ஆகிய சஞ்சிகைகளும் “பெரிய வீட்டுப்' பரிள்ளைகளை மிகவும் கவர்ந்தன. இந்த உந்துதலில் ஆட்பவர்களில் கே. கணேஷ் ஸ்ரி.வி. வேலுப்பிள்ளை ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். திரு. கணேஷ் தமிழில் மொழி பெயர்த்த திரு. முல்க்ராஜ் ஆனந்தின் ஆங்கில நாவலும், ஸ்ரி.வி.வேலுப்பிள்ளை ஆங்கி லத்தில் எழுதிய "பத்மாஜினி” என்ற கவிதை நாடகமும் மலை நாட் டி ல் இருந்து வெளிவந்தன. 1934ம் ஆண்டு கவரி. சிதம்பரநாத பாவலர் பெளத்தாயன என்ற பெயரில் புத்த பெருமானின் சரித்திரத்தை கவிதைகளாகப் படைத்து வந்தார்.
இந்தக் காலத்தில் வீர கேசரியில் ஆசிரியராகக் கடமையாற்றிய காலம் சென்ற திரு. எச். நெல்லையா அவர்கள் வேலுப்பிள் ளையின் கட்டுரைகளை அடிக்கடி கேசரியில் பிரசுரித்து வந்தார். 1940க்குப் பின் மலை நாட்டில் கல்வி எல்லோருக்கும் உரிய சொத்தாக மாறியது. அதோடு தமிழகத்தில் மணிக்கொடி சகாப்தம் உதயமாயிற்று. இதன்தாக்கம் மலைநாட்டை எட்டியது. 1948ம் ஆண்டில் ஸரி. வி. வேலுப்பிள்ளையின் "வழிப்போக்கன்” என்ற ஆங்கில வசனக் கவிதை வெளிவந்தது.
இதற்குப்பின் மலைநாட்டில் சிறுகதை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. வேலுப் பிள்ளையின் “தேயிலைத் தோட்டத்திலே’ என்ற தொடர் நடைச் சரித்திரங்கள் இக்காலத்தில்தான் வெளி வந்தன. தேயிலைத் தோட்டத்தை முதன் முதலாக பெருமையோடு "மலைநாடு’ என்று குறிப்பிட்டது இந்தக் கட்டுரையில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
1950ல் கலாநிதி கே. கைலாசபதி தினகரனின் ஆசிரியராக இருந்தபோது புதுமை இலக்கியம் உதயமாக பெரும் ஆதரவாக இருந்தார். மலை நாட்டில் உத்வேகம் பிறக்கத் தொடங்கியது. தேயிலைத் தோட்டத்து வாழ்க்கையை நிலைக்களனாக வைத்து திருவாளர்கள் பொ. கிருஷ்ணசாமி, செந்தூரன், ரஃபேல், எம். எஸ். ராமையா, தியாகராஜா, பன்னிர்ச் செல்வம், தெளிவத்தை ஜோசப் , தமிழோவியன் ஆகியோர் சிறுகதை களையும் படைத்தார்கள். வேலுப்பிள்ளையின் “வாழ்வற்ற வாழ்வு’ என்ற நவீனமும்
நன்றி : “மக்கள் மறு

தினகரனில் வெளிவந்தது. இது தேயிலைத் தோட்டத்து வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டது.
இக்காலத்தில் டி. எம். பர்முகமது எழுதிய "கங்காணி மகள்" என்ற புத்தகமும், அப்பாஸ் சிருஸ் டித்த “ஒரு துளிக் கண்ணிர்’ என்ற நூலும் வெளிவந்தன. ஆரம்ப காலத் தரி ல பாடல் களில் மட் டு பம் ஈடுபாடுகாட்டி வந்த எஸ்.எஸ் . நாதனும், காலஞ்சென்ற பெரிய சாமியும் கவிஞர்களாய்
மாறினர். சக்திபாலையா கவி, சித்திரப்படைப்
பில் ஈடுபட்டிருந்தார். கந்தசாமி கணக்கப் பரிள்ளை பரிரஜாவுரிமை கெடுபடிகள் குறித்துப் பாடினார். இலங்கை வாழ் எட்டு லட் சம் மக் களரினர் அவலக் குரலை வேலுப்பிள்ளை “தேயிலைத் தோட்டத்திலே’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் கவிதையாகப் படைத்தார். இக்கவிதைகள் நூலுருவில் வந்த போது இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள விமர்சகர்கள் இதை பாராட்டி வரவேற்றனர்.
1960க்குப் பின்னர் இளம் எழுத்தாளர் குழு ஒன்று தோன்றியது. இக்குழுவினர் அதிகமாக சிறுகவரிதை, கட்டுரைகளை எழுதுவதல் ஈடுபட் டி ருக் கிறார் கள் . தென்னவன், குமரன், இராம சுப்பிரமணியன், மு. சிவலிங்கம், சிக்கன் ராஜ், மல்லிகை குமார், காந்தி, ஐசேக் ஆகியோர் இவர்களில் முக்கியமானவர்கள். இரா. சிவலிங்கம் கார் மேகம், விஸ்வரத்தினம், கு.இராமச்சந்திரன், சாரல் நாடன் ஆகியோர் உரை நடையிற் கவனம் செலுத்துகின்றார்கள்.
அண்மையில் வெளிவந்த முக்கிய மலைநாட்டு படைப்புகள் குறிஞ்சிப் பூ, குறிஞ்சி மலர், தூவானம், தாயகம், மலை நாட்டு சிறுகதைத் தொகுதி என்பன. உழைக்கப் பிறந்தவர்கள், துாரத்துப்பச்சை என்னும் நூல்கள் சமீபத்தில் வெளி வந்தவைகளாகும்.
மலைநாட்டில் நடக்கின்ற இலக்கிய முயற்சிகளை புத்தக ரூபமாக வெளியிடு வதற்கான சாதனங்கள் இருந்தால் அதுவே ஒரு தனிச்சரித்திரமாய் வnைாபம்
வாழ்வு சென்னை 1987??
6

Page 33
சமூக விஞ்ஞான கல்வித் துை
Ա60&ւնւյ6Սմ)
1830ஆம் ஆண்டு தொடக்கம் தமிழ் பெருந்தோட்டத் தொழிலாளர் இலங்கையில் குடியேறிய போதிலும், அவர்களின் கல்வி வளர்ச்சி தொடர்பான சட்ட ஏற்பாடுகள் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே செய்யப்பட்டன. 1905 ஆம் ஆண்டில் அவர்களின் கல்விப் பொறுப்பு பெருந்தோட்ட நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலை அண்மைக்காலம் வரை நீடித்தது. இதனால் பெருந் தோட் டப் பபிள்ளைகளுக் கான பாடசாலை முறை தேசியக் கல்வி முறை மையுடன் இணைப் பற்ற முறையில் அதற்கு வெளியே செயற்பட நேர்ந்தது.
19ஆம் நூற்றாண்டில் பிற்கால தேசிய கல்வி முறையின் வளர்ச்சிக்கான அடித்தளம் இடப்பட்டது. எடுத்துக்காட்டாக
苓 அரசாங்கமும் கிறித்தவ சமயக் குழுவி னரும் கல்விக்குப் பொறுப்பேற்றிருந்த
560) avao)D (CduOl COnfrO)
உதவி பெறும் சமயக்குழுப் பாடசாலை களுக்கு அரசாங்க உதவி நன்கொடை (GrCant in Caid) 6 upsi (guib (p6op
参 சுயமொழிக்கல்வி விரிவு பெற்றிருந்த
நிலைமை
 ே1868இல் பொதுப் போதனைத் திணைக்
களம் அமைக்கப்பட்டு பாடசாலை முறை அரசாங்க மேற்பார்வையில் கொண்டு வரப்பட்டமை
 ேஇந்துசமய எழுச்சியின் விளைவாக
இந்துப் பாடசாலை ஒன்று உருவாகி விரிவு பெற்றமை
 

நிரசேகரன் லவர் ற, கொழும்பு பல்கலைக்கழகம்
இத்தகைய முக்கிய வளர்ச்சிகள் எவையும் மலையகப்பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டில் முக்கிய தாக்கம் எதனையும் ஏற்படுத்தவில்லை. நாட்டின் கல்விமுறை யைத் திருத்தியமைக்கும் நோக்குடன் விதந்துரைகளை வழங்கவென நியமிக்கப்பட்ட பல குழுக்களும் ஆணைக்குழுக்களும் கூட, மலையக மக்களின் கல்விமேம்பாட்டைக் கருத்திற்கொள்ளவில்லை.
எடுத்துக்காட்டாக 19 ஆம் நூற்றாண்டில்
* 1830 இன் கோல்புறுாக் குழுவின்
விதந்துரைகள்
※ 1867 ஆம் ஆண்டின் மோர்கன் குழு
விதந்துரைகள்
20ஆம் நூற்றாண்டில்
※ 1943 ஆம் ஆண்டின் விஷேட கல்வி
ஆணைக்குழு
* 1960 ஆம் ஆண்டின் தேசிய கல்வி
ஆணைக்குழு
SYN 1960 ஆம் ஆண்டின் கல்வி வெள்ளை
அறிக்கை
இலவசக் கல்வியுைம் ஆரம்ப நிலையில் தாய் மொழிக்கல்வியையும் 1943 ஆம் ஆண்டின் ஆணைக்குழு விதந்துரைத்தது. இதனால் பெருந்தோட்டப் பிள்ளைகள் புதிய நன்மை களைப் பெறவில்லை. ஏனெனில் அவர்கள் ஏற்கனவே மிக எளிமையான ஆரம்பக் கல்வியைத் தாய்மொழியில் பெற்று வந்தனர். பிற இரு அறிக்கைகளும் (1960, 1964) வலரிந்து கூறிய ஒருவரித வரிதந்துரை: சுருங்கக்கூறின், மலையகத்தமிழ்ப் பிள்ளை

Page 34
களின் போதனாமொழி சிங்களமாக இருத்தல் வேண்டும் என்பதாகும். கல்வித்துறை புதிய நன்மை எதனையும் வழங் காததுடன் , பாதகமானதாயும் மலையக மக்களின் மொழி, பண்பாட்டு தனித்துவத்தைப் பேணுவதற்கு எதிராகவும் காணப்பட்டது.
சுதந்திரத்தின் பின்னர் ஏற்பட்ட தேசிய ரீதியாக கல்வி வளர்ச்சி, மலையக மக்களை உள்ளடக்கியதாய் இருக்கவில்லை. 1960 களில் ஆசிய பிராந்தியத்தில் கல்விவளர்ச்சியில் ஜப்பானுக்கு அடுத்த இடத்தைப் பெற்றது. எழுத்தறிவு வளர்ச்சி பாடசாலைமாணவர் சேர்வு வீதம், இடைவிலகல் வீதம், தேசிய ரீதியான கல்வி முறை, பல்வேறு வகைப்பட்ட சமூகவகுப் பினர் கல் வரிவாய்ப்புகளைப் பெற்றமை, உயர் இடைநிலைக் கல் வரி (க.பொ.த. உ/ நிலை) மற்றும் உயர் கல்வி நிலையில் தாய் மொழிக்கல்வி, ஆரம்ப இடைநிலை உயர்கல்வி வாய்ப்பு, கல்வி விரிவு, கல்விமுறைக்குக் கூடிய நிதி ஒதுக்கீடு கல்வி நிர்வாகம் பன்முகப் பபடுத்தப்படலாம் . உயர் கல் வரி நிலையில் மஹாப் பொல புலமைப் பாரி சரி ல் , பாடசாலை களில் இலவச நுால வரிநியோகம் என்னும் அம்சங்களை உள்ளடக்கிய கல்விவளர்ச்சி, மலையகப் பிள்ளைகளுக்கு நன்மை தருவதாய் இருக்கவில்லை. இதன் காரணமாக கல்வி வளர்ச்சி பற்றிய புள்ளி விபரங்கள் யாவும் மலையகப் பிள்ளைகள் பிறசமூகங்களைச் சேர்ந்தவர்களை விட கல்வியில் பின்தங்கிய வர்களாக இருப்பதையே எடுத்துக் காட்டும்.
சுதந்திர காலப்பகுதியில் வழங்கப்பட்ட வரி ரிவான கல் வரி வாய் ப் புகளை பர் பயன்படுத்திப் பிற சமூகத்தவர் மத்தியில் ஏற்பட்ட சமூகநகர்வு (Sociol Mobility) மலையக மக்கள் மத்தியில் ஏற்படாமைக்கு அவர்களின் பின்தங்கிய கல்விநிலையே காரணமாகும், உயர் சமூக அந்தஸ்து, உயர் நிலை வேலைவாய்ப்பு என்பன நவீன சமுதாயத்தில் கல்வித்தகுதிகளைக் கொண்டு வழங்கப்படுவன. மருத்துவர் , பொறி யரிலாளர் , அரசாங்க உயர் நிர்வாகி, கல்வித்துறை, உயர் அதிகாரி, வங்கி

உயர்நிலை அதிகாரி, பல்கலைக் கழக வரிரிவுரையாளர் எனும் உயர் கல் வரித் தகுதரிகளை க் கோரும் பதவபிகளில மலையகத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு சிலரே உள்ளனர்.
மலையக மக் களின் வரலாறு, சமூக வரிய ல , இலக் கரிய வளர் ச் சரி, பொருளாதார நிலை, புவியியல் பரம்பல், அரசரியல் என்னும் பல்வேறு சமூக அறிவியல், மனிதப் பண்பியல் (SOCial Science Cind humonities) gaopselflat முறையான ஆய்வுகளை நடாத்தி, அவர்களின் மேம்பாட்டுக்கான கொள்கைகளைத் திட்டமிட உதவக் கூடிய ஆய்வறிஞர்கள் அவர்கள் மத்தியில் போதியளவு தோன்றவில்லை, காலங்காலமாகப் பின்தங்கிய நிலையில் இருந்துவரும் அவர்களுடைய கல்விநிலையின் நேரடி விளைவு இதுவேயாகும்.
க.பொ.த. சா/நி பரீட்சையில் செயலாற்றம்
அண்மைக் கால (க.பொ.த. சா/நி), க.பொ.த. உ/ நி சித்திகளை, பல்கலைக் கழகங்களில் மாணவர் சேர்வு எனும் குறிகாட்டிகளை வைத்து நோக்குமிடத்து மலையக மாணவர் களின் பின்தங்கிய நிலை நன்கு விளங்கும்.
க.பொ.த. சா. நி சரித்தரிகளைப் பொறுத்தவரையில் 1990ம் ஆண்டின் பரீட்சைத் திணைக் கள தரவுகளின் படி உயர்தர சித்திபெற்ற 43 பாடசாலைகளில் மலையக தமிழ்ப்பாடசாலை எதுவும் அடங்க வில்லை, உயர்சித்தி பெற்ற பாடசாலைகளின் க.பொ.த. பாடசாலைச் சுட்டெண் 85 - 67 வரை அமைந்தன; பண்டாரவளை மாவட்டத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளின் பாடசாலைச் சுட்டெண் 43 - 23 வரை மட்டுமே அமைந்துள்ளது. இதில் வெலிமடை, அப்புத்தளை தமிழ் மகாவித்தியாலயங்கள் முன்னணியில் வருகின் றன. கண் டி மாவட்டத்தில் இச்சுட்டெண் 47 - 31 வரையே அமைந்துள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 22 பாடசாலைகளைப் பொறுத்த வரையில் இச் சுட்டெண் 47 - 27 வரை அமைந்தன. இப்புள்ளிவிபரம் தேசிய ரீதியாக

Page 35
முன்னணியில் நிற்கும் பாடசாலைகளிலிருந் மலையகத் தமிழ் பாடசாலைகள் எந்த விற்குப் பின்தங்கி உள்ளன. என்பதை காட்டும். இம் மூன்று மாவட்டங்களி முன்னணியில் உள்ள பாடசாலைகளின்
சுட்டெண் .
பண்டாரவளை - 65
கண்டி O 66 நுவரெலியா - 56
1992ம் ஆண்டின் க.பொ.த. சா/ சித்தி புள்ளி விபரங்களின்படி இலங்கையி 47 பாடசாலைகள் 86 - 70 வரையிலா? உயர்தரமான பாடசாலைச் சுட்டெண்ணை பெற்று முன்னணி வகித்தன. இவற்றில் ஒ மலையகத் தமிழ் பி பாட சாலை யு அடங்கவில்லை. மலையக மாவட்டங்களி வாழும் தமிழ்மக்கள் தொகையுடன் ஒப்பிடு போது மிகக் குறைந்த தொகையா மாணவர்களே க.பொ.த. உயர்நிலை, பரீட் சைக்கு அமர்வதையும் குறிப் பரி வேண்டும். (பார்க்க பின்னிணைப்பு)
க.பொ.த. சா/ நி தேர்வுகளி தனிப்பட்ட பாடங்களில் மாணவர் சித் பற்றி சில நிலைமைகளை அவதானிக் முடியும், குறிப்பாக சா/ நிலையில் (199 ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் ஆகி பாடச் சித்தி சுட்டெண்களை நோக்குவோட
நாட்டில் உயர்|பண்பாரவளைபண்டாரவளை சித்தி மாவட்ட மாவட்ட தமிழ் unt Lyrraoalasoflair-" பாடசாலைகளின் சுட்டெண் *il-©l-“s” li GQ assir
ஆங்கிலம் 65 34, 37, 30, 36, 2 79 - 45 வரை 34, 28
கணிதம் 65 4I, 44、52。44。44 36 - 67 வரை 38
விஞ்ஞானம் 72 37,35,42,3丑,34 86 - 66 வரை 32, 30

2.
ཨ་
2.
O)
பணி டா ரவ  ைள LD IT 6) L தமிழ் ப் பாடசாலைகளின் நிலை நாட்டின் உயர் சரித்தரி பெற்ற பாடசாலைகளுடனும் பண்டாரவளை மாவட்டத்தில் உயர்சித்தி பெற்ற பாடசாலையுடனும் சற்றேனும் ஒப்பிடக்கூடியதாக இல்லை, ஏழு தமிழ் பாடசாலைகளும் ஆங்கிலம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களை விட கணிதத்தில் சிற ப்புற பணியாற்றியுள்ளதை இவ்விபரங்கள் காட்டுகின்றன.
தமிழ்மொழி, சமூகக்கல்வி போன்ற பாடங்களிலும் மலையகத் தமிழ் பாடசாலை களின் சித்தி குறைவாகவே உள்ளன. நாட்டில் உயர் சித்தி பாடசாலைகளின் தாய்மொழிப் பரீட்சைப் பெறுபேறு சுட்டெண் 84 - 61 வரை இருந்தவிடத்து பண்டாரவளை மாவட்ட தமிழ் பாட சாலைகளினி சு ட் டெணி இப்பாடத்தில் 43, 56, 41, 42, 48, 41, 40 (7பாடசாலைகளில்) என்ற முறையில் அமைந்தன, உயர் சித்திபெற்ற மாவட்டப் பாடசாலையின் சுட்டெண் 61 ஆகும் , நுவரெலியா மாவட்டத்தின் முதல் 7 தமிழ் பாடசாலைகளுக்கான சுட்டெண் 39, 44, 48, 39, 42, 33, 39, என்ற முறையிலேயே அமைந்துள்ளது. எனவே தமிழ்மொழிக் கல் வரியிலும் கூடிய கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
ச.கல்வி பாடத்தில் நாட்டில் உயர் சித்தி பெற்ற பாடசாலைகளின் சுட்டெண் 87 - 67 வரையிலுமாகும். இப்பாடசாலைகள் பிற எல்லாமாவட்டங்களையும் வரிட சமூகக் கல்வியிலேயே உயர்தரமான சித்தியைப் பெற்றுள்ளன, என்பது குறிப்பிடத்தக்கது. பண்டாரவளை மாவட்டத்தில் உயர் சித்தி யடைந்த பாடசாலையின் சமூகக் கல்விப் பெறுபேற்றுச் சுட்டெண் 68 ஆகும். ஆயினும் இம் மாவட்டத்தின் முக்கிய 7 தமிழ் பாடசாலைகளின் சுட்டெண் முறையே 47, 39, 37, 38, 27, 39, 28 மட்டுமேயாகும். நுவரெலியா மாவட்டத்தில் முதல் 10 சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற பாடசாலைகளின் சமூகக்கல்விப் பாடபெறுபேற்றுச் சுட்டெண் முறையே 39, 57, 43, 51, 40, 38, 35, 38, 38,

Page 36
40 ஆகும். எனவே சமூகக்கல்வி கற்பித்தலிலும் விஷேட கவனம் செலுத்தப்படவேண்டிய அவசியம் ஒன்று உள்ளது.
மலையக தமிழ்ப் பாடசாலைகளின் க.பொ.த. (சாத) சுட்டெண் 1992.
Ad/76/4. A lab சுட்டெண்
பணி டாரவளை 55 - 32 வரை கண்டி 65 - 36 6.160)ij நுவரெலியா 45 - 33 6ն609Մ
கண்டி மாவட்டத்தில் நகர்புறம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் க.பொ.த. சா/ நி வகுப்புக்களைக் கொண்ட பாடசாலைகள் மிகக் குறைவாக உள்ளன.
க.பொ.த. உ/ நி பரீட்சையில் செயலாற்றம்
க.பொ.த. உ.நி பரீட்சை பெறுபேறு களைப் பொறுத்த வரையில் 1992ம் ஆண் டிற்குரிய விபரங்களாவன. விஞ்ஞானத் துறை யில் சிறந்த சித்திபெற்ற முதல் 36 பாடசாலை களில் மலையகப் பாடசாலைகள் ஒன்றுகூட இல்லை, இது கலை, வர்த்தகவியல் துறை களுக்கும் பொருந்தும்.
விஞ்ஞானத்துறையில் உயர்சுட்டெண் 66 - 56 கலை, வர்த்தகத் துறையில் உயர் சுட்டெண் 72 - 60
பண்டாரவளை, கண்டி , நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் ஒரு தமிழ்ப் பாடசாலை மட்டுமே விஞ்ஞானத்துறையில் 43 சுட்டெண்களைப் பெற்றுள்ளது, தமிழில் க.பொ.த. உ/ நி விஞ்ஞானப் பாடநெறி யைக் கொண்ட பிற மலையகப் பாடசாலைகள் இரு மொழிப்பாடசாலைகளாகும். எனவே தனித்து தமிழ் மாணவர் தேர்ச்சியைப் பிரித்தறிய முடியாதுள்ளது.
க.பொ.த. உ.நி விஞ்ஞான பாடப் பரீட்சைக்கு மலையகத் தமிழ் பாடசாலைகள் பெரும்பாலும் 20 க்கு குறைவான மாணவர் களையே அனுப்பி வைத்துள்ளன. மாவட்ட ரீதியாக அப்பாடசாலைகள் பெற்ற சுட்டெண் பின்வருமாறு:
 

10
மாவட்டம் பாடசாலைகளின் விஞ்ஞானபாடப்
தொகை பிரிவு சுட்டெண்.
usair LTU660) 6T 2 47, 30
கண்டி 38
மாத்தளை 42
நுவரெலியா 2 (-1) 40,33, 41
குறிப்பு : (-) எனும் பாடசாலை பரீட்சைக்கு அனுப்பிய மாணவர் தொகை 51
கலை, வர்த்தகவியல் துறையில் நாட்டின் உயர் சித்திச் சுட்டெண் 72 - 60 வரை இருந்தவரிடத்து அச் சுட்டெண் மலையக மாவட்டங் களை பொறுத் தவரை யரில் பின்வருமாறு அமைந்தது.
மாவட்டம் பாடசாலைகளின் கலை, வர்த்தகவி
தொகை யல் பாடப் பிரிவுச்
சுட்டெண்
பண்டாரவளை 5 54, 41, 52, 40, 30
கண்டி 4. 41, 56, 50, 46
மாத்தளை 3 52, 48, 56
நுவரெலியா 5 53, 44, 54, 48
தேசிய சராசரியை எட்டிப் பிடிக்க மலையகப் பாடசாலைகள் மேலும் முயற்சி செய்ய வேண்டிய அவசியத்தை இவ்விபரங்கள் காட்டும்.
க.பொ.த. உயர்நிலைப் பாடங்களில் மலையக மாணவர்கள் பெற்ற தேர்ச்சி பற்றி சுருக்கமாக நோக்குவோம்.
விஞ்ஞான பாடங்கள்
நாட்டில் உயர் சித்தி பெற்ற பாடசாலை களின் உயர் சுட்டெண்

Page 37
பாடம் சுட்டெண்
தூய கணிதம் 67 பிரயோக கணிதம் 66 பெளதீகவியல் 70 இரசாயனவியல் 68
தாவரவியல் 69 விலங்கியல் 7 Ο
மலையகப் பாடசாலைகளின் சுட்டெண்
Οπου ι-ιο UTLSFT606 சுட்டெண்
களின் தொகை தூய பிர பென இரச தா | வில
பண்டாரவளை 70 7541 48 4046 26 23253531 23
கண்டி 47 40 38 4532 26
நுவரெலியா 37 4131 28 28, 30
- - 32 43 45 33 43 4242 45 37 30
ஏழு தமிழ் பாடசாலைகளின் பாடவகைப் படியான சுட்டெண் இவ்வட்டவணையில் தரப்பட்டுள்ளது. பண்டாரவளை மாவட்டப் பாடசாலை ஒன று இரு கணிதப் பாடங்களிலும் நாட் டி ல் உயர் சரித்ததி பாடசாலைகளை விட அதிகமான (70 - 75) சுட்டெண்களைப் பெற்றிருப்பது குறிப்பிடத் தக்கது. குறிப்பிட்ட ஆசிரியர்களும் மாணவர் களும் பாராட்டுக்குரியவர்கள். பிற எல்லாப் பாடசாலைகளும் சகல வரிஞ் ஞான பாடங்களிலும் பரின்தங்கியுள்ள நிலமை அட்டவணையில் தெளிவாகத் தெரிகின்றது.
கலை, வணிகவியல் பாடங்கள்
நாட் டி ல் உயர் சரித் தி பெற்ற பாடசாலைகளின் உயர் சுட்டெண்
Lumrlo சுட்டெண்
புவியியல் 90
பொருளியல் 74
வர்த்தகவியல் 73
கணக்கியல் 75

இந்நான்கு பாடங்களில் எட்டு மலையகத் தமிழ் பாடசாலைகள் பெற்ற சுட்டெண்ணை நோக்குவோம்.
Duit 156ou un Lissoir
Tell) USFS) புவி பொரு வர்த்
57 58 50 56 2 46 42 34 43
67 | 51 | 43 | 39
1.
பண்டாரவளை
கண்டி 1
மாத்தளை 1 64 48 52 40 2 58 46 41 31
நுவரெலியா 1 - 48 45 2 60 58 46 46 3 52 48 37 38
உயர் சித்தி பெற்ற பாடசாலைகளின் தராதரங்களை எட்ட மலையகப் பாடசாலை கள் மேலும் கடுமையாக உழைக்க வேண்டி யுள்ளதை இவ்வட்டவணை காட்டும். சுட்டெண் 60 ஐ ஒரு எல்லையாகக் கொண்டால் கூட ஓரிரு சந்தர் பங்களில் மட்டுமே உயர் சுட் டெண் னைக் காண முடிகின்றது. மேற் கணி ட அட் டவணையரில Li f Coll) பாடசாலைகள் பல பாடங்களில் பெற்ற சுட்டெண் 50க்கும் குறைவாக உள்ளது.
கடந்த 10 ஆண்டு காலப்பகுதியில் மலையகத்தில் கல்வி வளர்ச்சிக்காகச் செய்யப் பட்ட பல்வேறு முயற்சிகள் - ஆசிரியர் நியமனம், ஆசிரியர் பயிற்சி, ஆரம்பப் பாடசாலைகளுக்கு வெளிநாட்டு உதவரி போன்றன காரணமாகவே இந்த அளவு முன்னேற்றமாவது ஏற்பட்டது என்பதைக் கருத்திற் கொள்ள வேண்டும்.
பல கலை கழக கல வரியைப் பொறுத்தவரையில் ஏறத்தாழ 30.000 பல்கலைக்கழக மாணவர்களில் குறைந்த பட்சம் 1500 பேராவது மலையகத்தைச் சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். இவர்களுடைய தொகை ஒரு சில நூறாகவே (200?) இருக்கக் கூடும். பல்கலைக்கழக மானியங்களில் அறிக்கை வகைப்படியான தகவல்களைத் தந்தாலும் மலையக மாணவர் பற்றிய விபரங்களை இந்தியத் தமிழர் என்று

Page 38
பிரித்துத் தருவதில்லை. மலையகத்திலிருந்து யாழ் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்
படுவோர் அங்கு செல்ல விரும்பாது
உயர் கல்வியைக் கைவிடுகின்றனர். பெரும்
பாலும் பெண்கள் இதில் அடங்குவர்.
க.பொ.த. சா/ நி, உயர் நிலை தகுதரிகளை உடையோர் ஆசாரியர் பதவிகளையும் பெறக் கூடியதாக இருப்பதும் உயர் கல்வி பெறுவதற்கான ஒரு ஊக்கத்தடை 6T60Taunt Lib.
இந்நிலை நீடிக்கும் போது அடுத்த 5 ஆண்டு காலப்பகுதியில் மலையகத்தில் ஒரு சில நூறு பட்டதாரிகள் தோன்றுவதும் ஐயத்திற்குரியதாகும்.
இந்நாட்டில் உயர்நிலைப் பாடசாலைக் கல்வி விரிவடையாத நிலையில் ஒரு பல்கலைக்கழகமே போதுமானதாக இருந்தது. ஆனால் பாடசாலைக் கல்வி விரிவடையத் தொடங்கியதும் பல்கலைக்கழகக் கல்விக்கான தேவை அதிகரித்ததுடன், அவ்வப் பிராந்திய உயர் கல வரி வள ர் சி சரியை க் கருத யாழ்ப்பாணம், ருகுணை, மட்டக்களப்பு ஆகிய இடங் களில பல கலைக் கழகங் களி தொடங்கப்பட்டனர் இன்று தென் கிழக்கில் ஒன்றும் பிராந்திய ரீதியாக மேலும் இரு பல்கலைக் கழகங்களும் உருவ்ாக்கப்பட வுள்ளன. அவ்வப்பகுதிகளில் பாடசாலைக் கல்வி வளர்ச்சியடைந்து க.பொ.த.சா/ நி, உ/நி தகுதிகளை உடையோர் தொகை அதிகரிக்கும் போது, அங்கு பல்கலைக்கழகக் கல்வரிக்கான, ஓர் அரசியற் கோரிக்கையாக முன்வைக்கப்படும் போது அரசாங்கம் அதனை உடனடியாகவோ தாமதித்தோ ஏற்க வேண்டியுள்ளது. இலங்கையின் பிராந்தியங்களில் பல பல்கலைக் கழகங்கள் உருவாவதற்கு இந்நிலைமையே பின்னணியாக அமைந்தது . மலை ய கத் தமிழ் பாடசாலைகளில் க.பொ.த. சா/ நி, உ/ நி மாணவர் தொகை, அவர்களுடைய பாடப் புள்ளிகள் அல்லது சித்தி நிலை என்பன வற்றை வைத்து நோக்குமிடத்து இலங்கையின் பிற பிராந்திய மக்கள் முன்வைத்தது போன்று

பல்கலைக்கழக கோரிக்கையை மலையக மக்கள் முன்வைக்கப் போதுமான அளவுக்குப் பாடசாலைக் கல் வரி வளர்ச் சரியுறாமை வருந்தத்தக்கதாகும். இன்று பிராந்திய ரீதியாகப் பல்கலைக்கழகங்கள் பெருகி வருகின்றன; அவற்றின் மாணவர் தொகையும் அதரி காரித் து வ ரு கரின றது : தறந்த பல்கலைக்கழகமும் பல உயர் நிலை பயிற சரி நெறிகளை நடாத்தி வருகின்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் கீழ்வரும் உயர் தர தொழில் நுட்பக் கல்லூரிகளும் உள்ளன. இவற்றில் மலையக மாணவர்கள் சேர்வு வீதம் என்ற ஒன்றில்லை. மேற்கண்ட முறையில் உயர்கல்வி வளர்ச்சியுறும் போக்கினை நோக்குமிடத்து கி.பி. 2000ம் ஆண்டளவில் இலங்கையின் பல்வேறு பிராந்தியங்களும் சமூகத்தவர்களும் அடையும் உயர் கல்வி, சமூக, பொருளாதார அந்தஸ்திலிருந்து மிகவும் பிற்பட்ட நிலையி லேயே மலையக மக்கள் இருக்க வேண்டி வரும். இன்று மலையக மக்களுக்கும் பிற சமூகத்தவருக்கும் கல் வரித் துறையில் இன்றுள்ள சமத்துவமின்மை எதிர்காலத்தில் பாரதூரமாக விரிவடையக் கூடும் என்பதையே இன்றைய கல்வி முறையின் போக்குகள் காட்டுகின்றன.
மேலும் சில அண்மைக்கால குறிக் காட் டி கள் மலையக பள்ளைகளின் பரின்தங்கிய நிலையைக் காட்டுகின்றன. 1990ஆம் ஆண் டி ல் பெரும் தோட்டப் பாடசாலைகளில் திரும்பக்கற்றல் வீதம் 15.5 ஆக இருந்த விடத்து ஏனைய அரசாங்கப் பாடசாலைகளில் இவ்வீதம் 10.4 ஆக இருந்தது. குறிப்பாக பெரும் தோட்ட ஆரம்பப் பாடசாலை நிலையில் இது 16 வீதம்; அரசாங்கப் பாடசாலைகளில் 8 வதம்.
அவ்வாறே பெரும்தோட்டப் பகுதியில் பாடசாலைக் கல்வியைத் தவிர்ப்போர் வீதம் கிராமப்புறத்தையும் (11வதம்) நகள் புறத்தையும் (7 வதம்) விட மிக அதிகமானதாக, 35 வரீதமாக உள்ளது.
அண்மைக்கால மதிப் பரீடுகளின்படி

Page 39
1992) பெரும் தோட்ட மக்களின் எழுத்தறிவு வீதம் பிற துறைகளுடன் - கிராமப்புறம் 87 வீதம், நகர்புறம் 92 வீதம் - ஒப்பிடும் போது மிகக்குறைவாக, 66 விதமாக உள்ளது.
ஏற்கனவே பொதுத் தேர்வுகளில் மலையக மாணவர்களின் சரித்தி பரிற பிரிவினரைவிட மிகவும் பின்தங்கியிருப்பது எடுத்துக் காட்டப்பட்டது. மேற்கண்ட மூன்று குறிகாட்டிகளும் இதனோடு இணைந்து மலையக மக்களின் கல்வி நிலைக்கும் பிற பிரிவினரின் கல்வி நிலைக்கும் இடையில் உள்ள இடைவெளியை நன்கு எடுத்துக் காட்டும்.
மலையக மக்களின் கல்வி மேம்பாடு குறைந்த பட்சம் பிற பிரிவு மக்கள் ஏற் கனவே அடைந்துள்ள தராதரங்களை எட்டிப் பிடிப்பதை நோக்கமாகக் கொண்ட கல்வித் திட்ட செயற்பாடு டொன்று அவசியம் என்பதை வலியுறுத்துகின்றோம்.
மலையக மக்களின் கல்வி நிலை பற்றிய தரவுகள் ஆங்காங்கு சிதறிக்கிடக்கின்றன. இவற்றை தனியாட்கள் தொகுப் பது கடினமான பணி. இவர்களின் தற்போதைய கல்வி நிலை அதன் குறைபாடுகள், குறை பாடுகளின் பரின் னணி, காரணங்கள் எதிர்காலத்துக்கான நடவடிக்கைகள் என்பன பற்றி முறையாக ஆராய்வதற்கான ஒரு பணிக்குழு (Tosk Force) ஒன்றின் நியமனம் வலியுறுத்தப்படுகின்றது.
கி.பி. 2000, 2010 ஆம் ஆண்டளவில் இலங்கையின் தேசியக் கல்வித் தராதரங்கள் எந்நிலைமையில் இருக்கும், நாட்டின் பிற பிரிவினர் அடையவிருக்கும் கல்வி மட்டங்கள் என்ன என்பதைப் பற்றி எதிர்வு கூறி, மலையக மக்கள் அத்தராதரங்களை அடையும் வகையில் இப்பணிக் குழு விதந்துரைகளைச் செய்ய வேண்டும் , இந் நோக்குடன் செயல்படல் வேண்டும்.
கல்வியில் பின் தங்கிய பிரிவினர் எனும் அங்கீகாரத்தை பெற்று அவர்களுக்கு வழமையாகச் செய்யப்படும் ஒதுக்கீடுகளை விட மேலதிகமான வள ஒதுக்கீட்டைப் பெறும் முயற்சி இவ்விடத்து முக்கியமானது. உள்நாட்டு நிதி ஒதுக்கீட்டுடன் வெளிநாட்டு உதவரித் திட்டங்களை ஒன்றிணைத்து எதிர்கால முன்னேற்றத்திற்கான ஒரு வள அத் திவாரத் தைக் கட் டி யெழுப் புதல் வேண்டும்.

மலையகக் கல்வி தொடர்பான முறை யான ஆவணப்படுத்தற் செயற்பாட்டினுாடாக அரசாங்க உயர் மட்டத்தின் கவனத்தை மலையக மக்களின் கல்வி நிலையின் மீது ஈர்க்க வேண்டும்.
மாவட்ட ரீதியாக அல்லது பெரும் தோட்டங்களுக்கு அண்மையிலுள்ள க.பொ.த. சா/ நி, உ/ நி வகுப்புக்கள் உள்ள பாடசாலைகளை இனங்கண்டு அவற்றின் ஆசிரிய வளம், பெளதீக வளம் என்பவற் றை வலுப்படுத்தும் முயற்சி தேவை.
இவர் வகுப் புகளில கறி பபிக் கும் ஆசிரியர்களுக்கு மேலதிக ஊக்குவிப்புகளை ஏற்பாடு செய்தல் முக்கியமானது. எக்காரணம் கொண்டும் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை முற்றாக தவிர்க்கப்படல் வேண்டும்.
சிறந்த ஆசிரியர்களை இனங்கண்டு அவர்கள் பிற பாடசாலைகளில் மேலதிக ஊக்கு வரிப் புகளுடனர் பகுத நேர ஆசிரியர்களாகச் சேவையாற்ற வழிவகை செய்தல் வேண்டும்.
சிறந்த ஆசிரியர்களுக்கான ஊக்குவிப்பு கள் வருவாய் மட்டுமன்றி விருதுகளாகவும் பாராட்டுகளாகவும் அமையலாம்.
வகுப் ப சரிரியர் களினி கற் பரித்தல் தகுதிகளை மேம்படுத்துவதுடன் மேற்பார்வை மற்றும் ஆலோசனை சேவைகள் நடை பெறல் வேண்டும்.
ஆசிரியர்களின் கற்பித்தலுக்கு உதவும் மேலதிகத் துணைச் சாதனங்களை வழங்குதல் பயனுடையது.
பெற்றோர் மத்தியரில் கல் வரியரின் முக்கியத்துவம் பற்றிய பயனுள்ள மனப்பாங்கு வளர்ச்சிக்கு ஆவன செய்தல் வேண்டும். மாணவர்கள் இடைவிலகலைத் தவிர்க்க உதவும்.
திரும்பக் கற்றல் வீதத்தைக் குறைக்க விஷேட கற்பித்தல் ஒழுங்குகளைச் செய்யும் போது தனியாள் முறை கற்பித்தலுக்குக் கூடிய முக்கியத் துவம் வழங்கப் படல் வேண்டும். பிள்ளைகளின் கல்வித்தேர்ச்சி தொடர் ச் சரியாக மதப் படப் பட் டு அவ்வப்போது குறைகளை இனங்கண்டு களைத்தால் திரும்பக்கற்றலைத் தவிர்க்க முடியும்.

Page 40
後
Z 缀须
"கல்யாண வீடு. முகூர்த்தம் நிறைவேறி, எல்லோரும் சாப்பிட்டு விட்டுக் களைப் பாறிக் கொண்டிருந்தார்கள். நடுக்கூடத்தில் சில பெண்மணிகள் தாம்பூலம் போட்டுக் கொண்டுப் பேசிக் கொண்டிருந்தார்கள். வயதான ஒரு அம்மாள் தன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஸ்திரியிடம் “ஏண்டி ராஜம்மா நீ நன்றாப் பாடுவியே, ஒரு பாட்டுப் பாடேன். நாங்கள் கேட்கணும்' என்றாள். ராஜம்மாள் முதலில் சங்கோஜப் பட்டாலும், அது உறவுப் பெண்கள் கூட்டம் தானே என்ற தைரியத்தில் ஒருபாட்டுப் பாட ஆரம்பித்து, அனுபல்லவி மட்டும் வந்து விட்டாள்.
கூட்டத்தை ஒட்டிய அறையிலிருந்து ஒரு பெரியவர் வெளியே வந்தார். "யாரது பாடறது? என்மாட்டுப் பெண் ராஜம்மாவா! அவமானம். அவமானம். நிறுத்து உடனே. பொது இடத்தில் இப்படிப் பாடுவதை நிறுத்தி விட்டு உள்ளே போ!' என்று இடிமுழக்கம் செய்தார். அவ்வளவுதான் - ராஜம்மாள் துக்கத்தை அடக்கிக் கொண்டு உள்ளே ஓடி மறைந் தாள். கூடியிருந்த மற்ற ஸ்திரிகளும் மூலைக்கொருவராகச் சிதறி கூடத்தைக் காலி செய்தனர்.
“ஆம் அப்படி ஒரு காலம்! பெண்கள் அதிலும் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பத்துப் பேர் முன்பு பாடுவது என்பதை ஒப்புக் கொள்ளாத சமூகம்’ என்று வி. என். சுந்தரராஜன் தமிழ்நாட்டின் பிராமண சமூக நிலைமையை விபரித்துச் சொல்கிறார்.
பெண்கள் பாட்டுக் கற்றுக் கொள்வது கூட பெண் பார்க்க பிள்ளை வீட்டார் வரும் போது அவர்கள் முன்னிலையில் தங்கள்
பெண் தான் ஊமையல்ல, திக்கு வாயுமல்ல
 

乡%%乡须 變
2.
须
ク ク2 ク /ク 须
纷
மு. நித்தியானந்தனி
என்று நிரூபிக்கத் தான் என்ற நிலை நிலவிய போது பொதுமக்கள் முன் - அதுவும் சமூகத்தின் கடைத்தட்டில் நின்ற மக்களின் முன்னால் மேடையில் நின்று அரசியற் கிளர்ச்சிப் பாடல்களை இசைக்க ஒரு பெண்மணி முன்வருவது, மாதர் தம்மை இழிவு செய்யும் மடமைத் தீயைக் கொளுத்தும் கைங்கரியத்தின் அற்புதமான சகுனமல்லவா?
ஆக்ரோஷக் காரி
மலையகப் பெண்கள் சமூகத்தின் சரித்திரத்தில் அரசியல், சமூக, இன, ரீதியான சகல ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகக் குரல் கொடுத்த முதல் பெண்மணியாக மீனாக்ஷரி
அம்மாளைத் தான் நாம் காண்கிறோம்.
எழுத்துச் சரித்திரம் காட்டும் நிரூபணம் இது. தனது கணவர் நடேசய்யரோடு சேர்ந்து தோட்டம் தோட்டமாகச் சென்று கூட்டங்கள் போட்டுப் பேசுவதிலும் அகவியல் பாடல் களைப் பாடுவதிலும் இவர் முன்னோடியாகத் திகழ்ந்திருக்கிறார். பாடல்கள் எழுதவும், கட்டுரைகள் எழுதவும் திறமை பெற்றிருந்த மீனாக்ஷரி அம்மாள் மேடையிற் தோன்றிப் பேசவும் பாடவும் கூடிய ஆற்றலையும் துணிவையும் கொண்டிருந்தது மிகவும் அரிதான திறமைகளின் கலவையை கோடியிடு கிறது. அரசின் ஒடுக்குமுறைக் கரங்கள் எங்கெல்லாம் நீண்டனவோ அங்கெல்லாம்
இவரைக் காண் கண் றோம் . தோட்ட மைதானங்களில் தோட்டத் தொழிலாளர் களுக்காக மட்டுமல்ல, கொழும்புக் காலிமுகக் கடலில் பிறேஸ்கேர்டிலுக்காகவும் (BrCCegirdle) குரல் கொடுக்கும் தூரநோக்கும் தீட்சண்யமும் இவர்டம் இருந்திருக்கிறது.
இலங்கை வாழ் இந்தியர்களின் நிலைமை வரவர மிகவும் மோசமாகிக்

Page 41
கொண்டே வருகின்றது. இலங்கை வாழ் இந்திய மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களது உரிமைகளை நிலை நாட்டுவ தற்காக தீவிரமுடன் போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது. இந்திய மக்களுக்கு எதிர்காலத்தில் வரவிருக்கும் ஆபத்தை உணர்த்தி அவர்களிடையே அதிலும் முக்கியமாக இந்தியா தோட்டத் தொழிலாளர் களிடையே பரிரச்சாரம் செய்ய வேண்டியது மிகவும் அவசியாகும். அத்தகைய பிரச்சாரம் பாட்டுகள் மூலமாகச் செய்யப்படின் அதிக பலன் அளிக்கும். இதை முன்னிட்டே இன்று இலங்கை வாழ் இந்தியர்களின் நிலைமையைப் பாட் டு கள் மூலம் எடுத் துக் கூற முன்வந்துள்ளேன். இந்தியர்களை தூக்கத்தில் ஆழ்ந்து விடாது தங்களது உரிமைகளை நிலைநாட்டுவதற்கு தீவிரமாகப் போராடும் படி அவர்களை இப்பாட்டுகள் தட்டியெழுப்ப வே ணி டு மெனி பதே எ னது 9 of IT "இந்தியர்களது இலங்கை வாழ்க்கையின் நிலைமை” என்ற தலைப்பில் எழுதிய பாட்டுப் புத்தகத்தின் முகவுரையில் கு.ந.மீனாக்ஷரி அம் மாளி எழுதயபிருப் பதை நாம் கருத்துான்றி நோக்க வேண்டும்.
பாடல களை எழுதயதுடன் மட்டுமல்லாமல் இவற்றை தோட்டங்களில் கூட்டங்களில் தொழிலாளர் முன் பாடிய செய்முறை மீனாக்ஷரி அம்மாளை மகத்தான மனுகூரியாக்கிக் காட்டுகிறது.
தேயிலைத் தோட்டத்தை நினைத்தால் என் மனதில் பளிச்சிடும் விஷயம் யூனியன் ஹாஸ்டலிலே என் சக மாணவன் ஒருவன் அடிக்கடி முணுமுணுக்கும் “தேயிலைத் தோட்டத்திலே’ எனும் பாடலாகும். பாரதியின் “கரும்புத் தோட்டத்திலே . " என்னும் கவிதையைப் பின்பற்றி மீனாஷியம்மாள் என்பவர் இந்தப் பாடலை இயற்றினாராம் “தந்திர முதலாளிகள், தரகர், கங் காணிகள் தன்நலம் கருதுதல் குறைத்திடுவோம்’ என்ற பாணியில் அமைந்த இந்தப் பாடலை, மீனாட்சியம்மாள் தனது கணவரும் தோட்டத் தொழிலாளர் மத்தியில் தொழிற்சங்க இயக்கம் கிளைத் துப் படர வழிவகுத்தவர்களில்

15
ஒருவருமான நடேசய்யரின் கூட்டங்கள் துவங்கும் முன்னர் பாடுவாராம். இந்த பாடலின் முழுப் பகுதியையும் பெற எவ்வளவோ முயன்றேன். நாளது வரை எனக்கு எட்டவில்லை. எட்டியதெல்லாம் இதே மீனாக்ஷரியம்மாள், 1931 ல் இயற்றிய "இலங்கையில் இந்தியத் தொழிலாளார் அந்தரப்பிழைப்பு" என்னும் சிறிய செய்யுள் நூல் ஒன்றே" என்று ஏ.எம்.ஏ.அளபீஸ் "கிழக்காபரிக்கக் காட்சிகள்" என்ற தனது பிரயாண நூலில் குறிப்பிடுகிறார்.
இலங் கை யரில தேயபி ைலத் தோட்டங்களில் பணியாற்றிய தொழிலாளார் களினர் இயக் கங் களில் தவர பங்கு கொண்டிருந்தவர்களின் காரணமாகவே இக் கவிதை மிகுந்த பிரசித்தி பெற்ற தெனலாம். இதனாலேதான் போலும், நான் அறிந்தவரையில் பாரதியார் “தேயிலைத் தோட்டத்திலே’ என்னும் தலைப்பரில் பாடல் எதனையும் இயற்றாத போதிலும் பலர் அவர் அத்தகைய பாடலை இயற்றியுள்ளார் என்று நம்பி வருகிறார்கள்; எழுதியும் இருக்கிறார்கள்" என்றும் ஏ.எம்.ஏ.அஸரீஸ் அவர் கள் குறிப் படுவதல் இருந்து மீனாக்ஷரியம்மாள் இந்தப்பாடலை எவ்வளவு பிரசித்தி பெறச் செய்திருக்கிறார் என்பது புலனாகிறது.
பாரதி உண்மையில் தனது கவிதைக்கு "கரும்புத் தோட்டத்திலே’ என்று தலைப்பு வைக்கவில்லை. பாரதி பிரசுராலயத்தாரின் “தேசிய கீதங்கள்" என்ற தொகுப்பில் இக் கவிதை "பிஜித் தீவிலே இந்து ஸ்திரிகள்" என்னும் தலைப்பின் கீழேயே வந்திருக்கிறது. பின்னால் வந்த பதிப்புக்களில் இந்த தலைப்பு மாற்றப்பட்டு "கரும்புத் தோட்டத்திலே" என்ற
புதிய தலைப்பு இடப்பட்டு விட்டது. பிஜித்
தீவரின் கரும்புத் தோட்டத்திலே துயருற்ற இந்தியப் பெண்களின் அவல நிலையை சித்தரித்து பாரதி எழுதிய பாடல்தான் இது.
சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தின் சகல மூலைகளுக்கும் ஒப்பந்தக் கூலி அடிமைகளாய் கடத்திக் கொண்டு செல்லப்

Page 42
பட்ட லட் சோப லட் சக் கணக் கான இந்தியர்களின் மிக மோசமான அவல வாழ்க்கையின் நிதர்சனத்தை பிஜித் தீவின் ஸ்துால - பிராந்திய எல்லையை மீறி அவனது மந்திரச் சொல்லிலே தகித்து வெளிப் படுத்தியதிலே தான் அந்த மகா கவிஞனின் உணர்வு நலன் வெளிப்படுகிறது.
தேயிலைத் தோட்டத்திலே
பாரதியின் “கரும்புத் தோட்டத்திலே’ மெட்டைப் பின்பற்றி மீனாக்ஷரியம்மாள் பாடி யதாக க் கூறும் தேயரி ைலத் தோட்டத்திலே’ பாடல் எதுவென்று நமக்கு இன்னும் தெரியவில்லை.
"தமிழகத்தில் சென்ற தலைமுறையின் தேசபக்தி மிகுந்த நாடக நடிகராக விளங்கிய விஸ்வநாததாஸ் "கரும்புத் தோட்டதிலே’ என்ற இந்தப் பாடலையும் மேடைகளிற் பாடி வந்தார். அத்துடன் இலங்கையிலும் மேலை மலைக்காடுகளிலும் உள்ள தேயிலைத் தோட்டங்களில் பாடுபடச் சென்ற தமிழ் மக்களைக் குறித்து அவர் இதே மெட்டிலும் பாணியிலும் “தேயிலைத் தோட்டத்திலே " என்ற பாட்டை இயற்றிப்பாடி வந்தார் என்றும், அப்பாட்டு அந்தக் காலத்தில் மேடையில் மிகவும் பிரபலமாக இருந்தது என்றும் நாம் அறிய வருகின்றோம். மேலும் தமிழில் யதார்த் தவாத ச் சரிறுகதை இலக்கியத்தின் முன்னோடியாக விளங்கிய "புதுமைப்பித்தன்” இந்த இரு பாடல்களாலும் கவரப் பட்டார் என்பதையும் , அவரது "துன்பக் கேணி" என்ற நெடுங் கதை அந்தக் கவர்ச்சியரில் எழுந்த உணர்ச்சிகரமான படைப்புத்தான் என்பதையும் நாம் அறி யலாம்" என்று ரகுநாதன், "பாரதி சில பார்வைகள்" என்ற நூலில் தரும் தகவல்கள் நமது அவதானத்திற்குரியவை.
"தேசவிரோதப்பாடல்கள் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம் பெற்றவர்" என்ற பிரிட்டிஷ் அரசினால் முத்திரை குத்தப் பெற்றிருந்த என்.என். விஸ்வநாத தாஸ் பாடிய "பஞ்சாப் படுகொலை பாரினில் கொடியது" என்ற பாடல் தமிழகத்தின்

16
மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்து தமிழக மக்களை ஆங்கிலேய அரசுக்கு எதிராக கிளர்ந்து எழச் செய்தது. "போலிஸ் புலிகூட்டம் - நம் மேல் போட்டு வருது கண்ணோட்டம்" என்று வெங்கலக் குரலில் விஸ்வநாததாஸ் மேடையேறிப் பாடியபோது கூட்டம் கொதித்துப் போய் நின்றது. 1940இல் மேடையில் பாடிக் கொண்டிருக்கும் போதே இறந்து போன காங்கிரஸ் தீவிரவாதியான விஸ்வநாததாஸ் இயற்றிப் பாடியதாகக் கூற ப் படும் “தேயரிலைத் தோட்டத்திலே " பாடலுக்கும் மீனாக்ஷரியம்மாள் இயற்றிப்பாடி யதாகக் கூறப்படும் பாடலுக்கும் உள்ள தொடர்பு நமக்குத் தெரியவில்லை.
அக்காலத்தில் தமிழகத்தில் பாமரமக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாய் இருந்த வெள்ளைச் சாமித் தேவர் எனப் படும் பாஸ்கரதாஸரின் பாடல்கள் தமிழகத்தின் குக் கிராமத்திலும் கூடப் பரவியிருந்தது. பாஸ்கரதாஸரின் பாடல்களை மேடையில் உணர்வு பூர்வமாகப் பாடுபவர் களில் விஸ்வநாததாஸ் முக்கியமானவர்.
"இந்தியாவுக்கும் இலங்கைக்கும் பிரயாணத்தடை இல்லாத அந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து கதிர்காமம், சிவனடி பாதை யாத்திரையை மேற்கொண்டு கவிராயர் கள் பெரிய கங்காணி வீடுகளுக்கு வந்துபாடு வார்கள். தோட்டத்து வாலிபர்கள் இவைகளைக் கவனித்துக் கேட்டு தோட்டங்களில் பாட்டுக் கச்சேரிகள் நடத்துவார்கள். பாஸ்கரதாஸ் கீர்த்தனங்கள், அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து பாடுவதுடன், பாரதியின் "கரும்புத் தோட்டத்திலே’ பாடலையும் “தேயிலைத் தோட்டத்திலே" என்றும் பாடுவார்கள் என்று சி.வி. வேலுப்பிள்ளை குறிப்பிடுகிறார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் 1930களில் தமிழ் நாட்டில் தூள் கிளப்பரிய முசிரி சுப்பிரமணிய ஐயரின் இசைத் தட்டுக்களை அன்று கேட்டு உருகாதவர்கள் யாரும் இல்லை எனலாம்.
'நல் ல தமிழ் ப் Lu ni L aj 5 60) 6II உருக்கமாகப் பாடியதுடன், தியாகராஜரின்

Page 43
உற்சவ சம்பரிரதாய கீர்த்தனைகளையும் பக்தி மணக்கப் பாடினார். "எந்த வேடுகோ' "நீரஜாக்ஷரி” “காமாக்ஷரி" "இகபரசுகம்" "ராம ராமராம". என்று எத்தனையோ பாடல்கள் அவரால் பிரசித்தி அடைந்தன. “தேயிலைத் தோட்டங்களிலே’ என்று அவர் பாடிய பாடல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய வம்சாவளியினர் இலங்கையில் தேயிலைத் தோட்டங்களிலே அடைந்து வந்த இன்னல்களைப் பற்றிய பாட்டு, முசுரியின் பெயர் பரிரபலமாக அது கணிசமாக உதவிற்று என்று சு.ரா. தனது "இருபதாம் நூற்றாண்டின் சங்கீத மேதைகள்’ என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.
அவருடைய இசைத் தட்டுகள் ஒகோ என்று எப்படி விற்பனையாகின என்பதற்கு ஒரு உதாரணம் தரலாம். கொலம்பியா ரெகார்டுகளில் அவருடைய பல பாடல்கள் பதிவாகி வெளியிடப்பட்டன. பாட்டுக்காக அவருக்கு மொத்தத் தொகையாகக் கொடுக்க விரும்பினார் ஏ.வி. மெய்யப்பன் அவர்கள். ஆனால் முசிரி "ரோயல்டி" யாகக்கேட்டார். 10% ரோயல்டி! “மொத்தத் தொகையானால் அதிகப் பணம் உடனே கிடைக்கும் ரோயல்டி அப்படி இல்லையே" கூடச் சொல்லிப் பாார்த்தார் ஏ.வி. எம். ஆனால் முசிரி அசாத்திய தன்னம்பிக்கையுடன் ரோயல்டியே போதும் என்று கூறிவிட்டார்.
கடைசியில் அவருடைய நம்பிக்கையே சரியானது என்று நிரூபரிக்கப் பட்டது. மொத்தப் பணமாக வாங் கியிருந்தால் கிடைத்திருக்கக் கூடியதை விட நாலு மடங்கு தொகை அவருக்கு ரோயல்டி மூலமே கிடைத்ததாக ஏ.வி.எம் சொல்லியுள்ளார். (அந்த முப்பது - முப்பதைந்துகளில் அவர் பெற்ற தொகை சுமார் ரூ 40 ஆயிரம்! அதே கட்டுரையில் ஏ.வி.எம் வேறொரு தகவலும் தந்துள்ளார். 1950ல் "பூகைலான்’ படத்தை ஏ.வி.எம் தயாரித்த போது முசிரி அதன் பாகஸ்தராக இருந்தாராம்) “ஒரு வித்துவான் சினிமா படப் பங்குதாரராக ஆவதென்பது அந்த நாளில் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

முசிரியின் இசைத் தட்டுகளில் இருந்தும் விஸ்வநாததாஸ் பாடல்களில் இருந்தும் “தேயிலைத் தோட்டத்திலே பாடலைத் தேடிப் படிப் பது சாத் தரியமெனினும் மீனாக்ஷரியம்மாள் பாடிய பாடல் பற்றி முடிந்த முடிவாக எதுவும் கூறுவதற்கில்லை.
அரசியல் அந்தகாரத்தில் - துனியமே சகலது மாய் வரியாபகம் கொண்டிருந்த சூழலில் மலையக மக்களை அரசியல் மயப் படுத் தும் மகத் தான பணியில் மீனாக்ஷரியம்மாள் தேர்ந்தெடுத் திருந்த வழிமுறைகள் த கித்தும் மனிதார் ந்த கொடூரத்தின் நிதர்சனத்தின் பின்னணியில் அவரை நடைமுறை காரிய சித்தி சார்ந்த மனுஷியாக நிலைநிறுத்துகின்றது. கல்வி யறிவில்லாத தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் - வாய்மொழிப்பாடலின் வளம் மதார்த்த மலையக மண்ணில் எளிய மெட்டுகளில் அமைந்த பாடல்கள் எத்துணை வீரியமாக செய்திகளை கொண்டு செல்ல வல்லன என்பதை மீனாக்ஷரியம்மாள் நாடிபிடித்து அறிந்திருக்கிறார். தமிழகத்தின் அரசியல் மேடைகளில் சுதந்திரப் போராட்டப் பாடல்கள் வகித்த முக்கியத்துவத்தையும் அதன் பின்னணியையும் வரிளங்குவது மீனாஷியம் மாளின் அரசியல் மேடைப் பிரதேசத்தில் மேடையில் பாட்டு இசைத்தலின் முக்கியத்துவத்தைத் தெளிவு படுத்தத் துணை ւյrflպւb.
ஆங்கிலேய அரசுக்கு எதிராக தேசிய எழுச்சி இந்தியாவில் அலை அடித்துக் கொண்டிருந்த போது, "தமிழ் ஜாதிக்குப் புதிய வாழ்வு" வேண்டி நின்ற பாரதி எளிய பதங்கள், எளிய நடை எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு, ஓரிரண்டு வருஷத்து தமிழ் மக்கள் எல்லாருக்கும் நன்கு பொருள் விளங்கும் படி எழுதப்பட்ட கவிதைகளுடன் தமிழ் மண்ணில் பாவிசைக்க வந்தவன்.
தெருவில் ஊசிகள், பாசிமணிகள் விற்கும், பிச்சை எடுக்கும் பெண்களின் பாடல்களில், பாம்பாட்டி , வண்ணான்,

Page 44
நெல்குத்தும் பெண்கள், செம்படவர்கள், உழவர்களின் நாடோடிப் பாடல்களில், ரயிலில் பரிச்சைக்காரப் பெண்ணொருத்தி பாடிய இந்துஸ்தானிப் பாடலின் மெட்டி லெல்லாம் மனம் தோய்ந்து போய் நின்றிருக்கிறாான்.
"பார்க்கப் பார்க்கத் திகட்டுமோ - உந்தன் பாத தரிசனம்'
என்ற நந்தனார் சரித்திரக் கீர்த்தனையை மனமுருகப் பாடியவன் "ஒரு அரை நூற்றா ண்டுக்கு மேலாக தமிழகத்தின் சகல இசை நாடகங்களிலும் கட்டாயமாகி' போய்விட்ட கிளிக் கண்ணியிலும் காவடிச் சிந்திலும் மனதைப் பறிகொடுத்தவன் பாரதி.
பரந்த மக்கள் இசையை மட்டும் ரசித்தவன் என்பது மட்டுமல்ல, சாகித்திய கர்த்தனாக தனது பாடல்களை கம்பீரமாக வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தவன் "அவர் பாடும் போது கேட்கவேண்டும். அது என்ன மனிதன் குரலா? இல்லை இடியின் குரல், வெடியின் குரல், ஒஹோஹோ என்ற லையும் ஊழிக்காற்றின் உக்கிரக் கர்ஜனை; ஆனால் அவைகளைப் போல் வெறும் அர்த்தமல்லாத வெற்றோசையல்ல; அர்த்தப் புஷ்டி நிறைந்த அசாதாரண வீரியத்தோடு கூடிய வேதக்கவிதையின் வியப்புக் குரல்.
‘ஐயமுண்டு பயமில்லை மனமே - இந்த ஜன்மத்திலே விடுதலையுண்டு நிலையுண்டு”
ஆம்! இந்தப் பாடலைத் தான் நான் முதல் முதலாக அவர் வாய் மூலம் கேட்டேன். அதன் முத்தாய்ப்புக்கு மேல் முத்தாய்ப்பான, ஜாஜ்வல்ய ஜங்காரத்வனி, மூர்ச்சனாக்ரமம் தவறாது மூர்க்காவேச முழக்கமான மூர்த் தண்யம், அண்ட கண்டங்களையெல்லாம் துண்டு துண்டாய் உடைத்து உருட்டுவது போன்ற உத்தண்ட சண்ட மாருத வீர்யம், அன்று போலவே இன்றும் என் நெஞ்சில் தனல் மூட்டுகிறது" என்று பாரதியின் பாடலை நேரில் அவர் பாடக் கேட்ட ச.து. சுப்பிரமணிய யோகியார் தனது அனுபவத்தை விபரிக்கிறார்.

முன்னோடி பாரதி கவிதையை எழுதியும் பாடிப் பரவசமும் அடைந்த பாரதி தான் அரசியலில் கவிதையை அநாயாசமாகப் பிரயோகித்து வெற்றி கண்ட மகாகவியாக மிளிர்கின்றான். பாரதி முதன் முதலாக பாடிய தேசிய எழுச்சிப் பாடல் 1905இல் சென்னைக் கடற்கரையில் நடந்த சுதேசிய மாணவர் கூட்டத்தில் பாடிய "வங்கமே வாழிய" என்ற கீதங்கள் தான். மக்களுடனான அரசியற் பரிவர்த்தனையின் சக்தி மிக்க கருவியாக கவிதையின் வலுவை பாரதி எடைபோட்டு வைத்திருந்ததை இது காட்டுகின்றது.
ஆங் கிலேய ஆட் சரிக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தை அடுத்தே தமிழகத்தில் தீவிர தேசிய எழுச்சி உருப் பெற்றது. மேடைகள் நாடக அரங்குகள், பாடல்கள், பத்திரிகைகள் அனைத்தும் வெவ்வேறு அளவிலும், வடிவிலும் தேசிய எழுச்சியின் செய்திகயை மக்களிடம் கொண்டு செ ல வ தரி ல முனைந் து நரின றன . எளிமையான மெட்டுகளில் அமைந்த ஜனரஞ்சக பாடல்கள் இந்த அரசியல் எழுச்சிக் கட்டத்தில் பரவலாக எழுந்தமையை நாம் அவதானிக்க வேண்டும். தேசியம், தேசாபிமானம், கதர் ராட்டை, தேசசேவை, மதுவிலக்கு, சமூக சீர்திருத்தம், விடுதலை, அந்நிய ஆட்சி எதிர்ப்பு போன்ற பல்வேறு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்த பாடல்கள் மக்களை வெகுவாக ஆகர்ஷித்தன. அன்றாட அரசியல் நடைமுறை களைச் சார்ந்து இந்தப் பாடல்கள் அமைந்தன. ஜாலியன் வாலாபாக் படுகொலை, ரெளலட் சட்டத்திற்கு எதிர்ப்பு, காந்தியின் தலைமை போன்றன இவர்களின் பாடு பொருளாயின. இந்தப் பாடல்களை எழுதியவர்கள் தீவிர தேசபக்தர்களாக இருந்தனர் என்பதுதான் அக்கறையுடன் கவனிக்கத்தக்கது. இவர்களின் கவித்துவ வெற்றி தோல்விகள் நமக்கு இங்கு பொருளில்லை. அத்துணை இலக்கியப் பயிற்சி அற்றவர்களும் கேட்டறிந்ததை வைத் துக் கொணி டு பாட ல களை எழுதினார்கள்.

Page 45
மேடைகளில் பாடத் தோன்றிய பாடகர் களும் சாஸ் திரிய சங்கீதப் புலமை கொணி டவர் களும் இல லை . "கே.பி.சுந்தராம்பாள், என்.ஜி. கிட்டப்பா, எம்.கே. தியாகராஜபாகவதர் போன்றோர் சாஸ்திரிய இசைப் பயிற்சி இல்லாதவர்களாக இருந்த போதும் அவர்களது. பாடல்கள் இன்றும் ரசிகர்களின் நெஞ்சில் ஒலித்துக் கொணி டிக் கன றன " " என நூறு எம் . அருணாசலம் குறிப்பிடுகின்றார். "சிறை வாயில் நின்றழுதாள் பாரத மாதா” என்ற கே.பி. சுந்தராம்பாளின் பாடலைக் கேட்டு நெஞ்சுருகி நிற்காதவர்கள் யார்?
1933லரிருந்து தொடர்ந்து ஐம்பது ஆண்டுகள் பாடியவர்கள் என்ற முறையில் 1983ல் பரிசு பெற்ற மூவரில் கே.பி. சுந்தராம்பாளும் ஒருவர். 1939 ல் "தியாக பூமி’ படத்தில் "பந்தமகன்று நம் திருநாடு உய்ந்திட வேண்டாமோ? என்ற தேசியப் பாடலின் மூலம் பிரபல்யமான டி.கே. பட்டம் மாளும் ஒருவர். அரசியல் உள்ளடக்கத்துடன் சங்கீதத் தரத்தையும் பேணி மிகப் பரந்த மக்களை மேடைகளில் சந்தித்த கே.பி. சுந்தராம்பாள் மிக முக்கியமான பாடகியாவார். ஒத்துழையாமை இயக்கத்தின் போதுதான் இத்தகைய பாடல்கள் காத்திரமான தாக்கத்தை ஏற்படுத்தின. சினிமாத் தியேட்டர்களில் வரிற் கப் படும் சரி னரி மா டப் பாட் டு ப் புத்தகங்களைப் போல அமைந்த இந்தப் பாட்டுப் புத்தகங்கள் 1932ல் பல்கி உச்சக் கட்டத்தை அடைந்தது என்கிறார் தியேடோர் பாஸ்கரன். 1928ல் பாரதியாரின் "சுதேச கீதங்கள்" ராஜதுரோகமான விஷயங்களைக் கொண்டுள்ளன என்ற குற்றச்சாட்டின் பேரில் அரசாங் கத்தால் தடைசெய்யப்பட்டது. "செப்டம்பர் 20ம் திகதி சென்னைப் பொலிஸார், இந்தி பிரசார சபையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுதேச கீதங்களை சுமார் 2000 பிரதிகளை பறி முதல் செய்தனர் . பிரதமபரி ரசிடன் சரி மா ஜூஸ் ரேட் டி ன உத் தரவு படி எஸ்பிளனேடில் இருந்த தண்டபாணி பிள்ளை கம்பனியை சோதனை செய்து 12 பிரதிகளை கைப்பற்றினர்"
அரசின் தடை
இந்நிலை தொடர்ந்து அரசுக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கம் மூர் க் கம் கொண்டிருந்த போது 1931ல் தேசவிரோதக் கருத்துக்கள் கொண்ட பாட்டுப் புத்தகங்களை

இந்திய அரசு தடை செய்தது.
இந்தியாவில் பாட்டுப் புத்தகங்கள் வெளியிடுவதில் பாரிய கஷ்டங்கள் ஏற்பட்டதும் இந்தப் பாட்டுப் புத்தகங்கள் கொழும் பரில் அச் சரிடப்பட்டு, கப்பல் பயணிகளினர் பொதரிகளைப் போல தனுஷ்கோடி க்குக் கொண்டுவரப்பட்டது. "உக்கிரமான தேசவிரோதக் கருத்துக்களைக் கொண்ட வெளியீடுகள் தமிழில் கொழும்பில் அச்சிடப்பட்டு இலங்கையிலிருந்து பிரிட்டிஷ் இந்தியாவிற்குள் வந்து நுழைந்கின்றன’ என்று இந்திய அரசு இலங்கை அரசிற்கு அனுப் பரிய கடிதத்தை மேற் கோள் காட்டுகிறார் தியேடோர் பாஸ்கரன். அவர் தரும் தடை செய்யப்பட்ட தேசிய பாட்டுப் புத்தகங்கள் 41 இனது பட்டியலைப் பார்த்தால் அவற்றில் கொழும்பரில் அச்சிட்ட பாட் டு ப் புத் தகங் கள் மூனர் றும் உள்ளடங்குகின்றன. 1) கே.என். அப்துல் ரசாக் எழுதிய
2) கே.என். அருணகிரிநாதன் எழுதிய
"பாரத மாதா பக்திரச பாசுரம்" (1928)
3) ரி. கே. எம். ஜப்பார் எழுதிய
“மதுவிலக்கு மணி’ (1930)
இலங்கையில் இத்தகைய பாடல் புத்தகங்கள் நன்கு அறியப்பட்டிருந்தன என்று கொள்வதில் தவறில்லை. கிராமபோன் தட்டுகள் வந்ததும் அதற்குத் துணையாக பாடல் புத்தகங்களும் பெருகின.
"1921 - 1935 வரை பெரிய கங் காணி வfடுகளிலும் , கடைகளிலும் பாட்டுப் பெட்டிகள் பாடும். பெரிய கண்காணிகளின் வீட்டு மேட்டில், பள்ளத்தில் இருந்து தொழிலாளர்கள் கேட்டு ரசிப் பார்கள் . இதற்குப் பின் டுரிங் டாக்கிஸ், பயஸ் கோப் கூடாரம் மலைநாட்டுப் பட்டினங்களுக்கு வந்தன. “சிந்தாமணி படம் மலைநாட்டை ஒரு ஆட்டு ஆட்டி விட்டது. பாபநாசம் சிவம் இயற்றிய அந்த ரசமான பாடல்களை தோட்டத்துக் காளையர்கள் அங்குள்ள பெண்மணிகள் சொக்கும்படி பாடுவார்கள்" என்கிறார் ஸ்ரி.வி. வேலுப்பிள்ளை.
இந்தப் பரின்னணியில் மீனாக்ஷரியம் மாளின் பாட்டுப் புத்தகத்தை வைத்து நோக்கினால் தான் அதன் அரசியற் பரிமாணத் தை , சமூகத் தாக் கத் தை

Page 46
உணரமுடியும். நான் இதை "பாட்டுப் புத்தகம்’ என்ற மலிந்த அர்த்தத்தில் பாவிக்க வில்லை.
கலாச்சாரப் பீலி சுவரிடிஷ் மொழியில் "Kulturborer" என்ற ஒரு சொல் இருக்கிறது. இதை ஒரு மாதிரி "CULTURE BEARER" stadt D. Gudits)
பெயர்த்துக் கொள்ளலாம். “கலாச்சாரப் பீலிகள்” என்று தமிழில் கொஞ்சம் சொல்லிப் பார்க்கலாம் . கலாச் சாரப் பfலரிகளாக
அமைகின்ற இந்தப் புத்தகத்தின் பொதுவான அம்சங் கள் எ ல் லாவற் றையும் நாம் கருத்திற் கொள்ளத் தேவையில்லை. ஆனால் இந்த வகையறாப் புத்தகங்கள் கலாச்சார விழுமியங்களுக்கு சவாலிடுகின்றன.
“இந்தியர்களது இலங்கை வாழ்க்கை யின் நிலைமை" என்ற பிரதான தலைப்புடன், "இந்தியரை விரட்ட வேண்டுமென் கிற இலங்கை மந்திரிகளுக்கு எதிர்ப்பு" என்ற உபதலைப்புடன் 1940ல் வெளியாகி இருக்கிற து. "இலங்கை சட்டசபை அங்கத்தினர் திரு. கோ. நடேசைய்யர் அவர்கள் மனைவியார் திருமதி. கோ. ந. மீனாக்ஷரியம்மாள் எழுதிய பாடல்கள்” என்று முன்னட்டையிலேயே போட்டிருக்கிறது. எட்டுப் பக்கங்களில் ஒன்பது பாடல்களை எழுதியிருக்கிறார்.
இந்தப் பாடல்கள்
1) காந்தி மகானின் கொள்கை
2) இலங்கையில் இந்தியர்கள் கஷ்டப்பட்டு
உழைத்தமை
3) இலங்கையர்கள் இந்தியர்களை விரட்ட வேண்டுமென்று சொன்னதற்கு எதிர்ப் பும் எச்சரிக்கையும்
4) தோட்டத் தொழிலாளர்களின் ஒற்றுமை
ஆகிய முக்கிய அம்சங்களைப் பற்றி பேசுகின்றது.
இது போன்ற பாட்டுப் புத்தகங்களின் முக்கியமான குணாம்சம் அது பாமர மக்களுக்கு விளங்குகிற - அவர்கள் புழங்குகிற மொழி வழக்குகளை இயல பாகக் கையாள்வதாகும்.
அரஸ் டு, ராஜபார்டு, லெக்சர் என்ற ஆங் கரி லச் சொற் கள் அப் படி யே இப்பாடல்களில் வழங்கும்.

அன்ராசபுரம் (அநுராதபுரம்), ஷோக்காய், விஸ்கி, பிராந்தி, கவர்னர் துரை போன்ற பதங்களை மிக இயல்பாக மீனாக்ஷரியம்மாள் இப்பாடல்களில் கையாண்டிருக்கின்றார்.
தீட்டின மரத்தில் கூரு பார்க்கிறீர்களா? வெருவாய்க்கு அவல் போல் மெல்லுரீர், சேதியொன்று சொல்ல வேணுமிப்போ, கட்டைக்கு உயிர் கொடுத்தால் போலே
என்று சாதாரண மக்களின் பேச்சு மொழியை
அப்படியே பிரயோகிக்கிறார்.
கருத்துகள் நேரடியாக - சிக்கல் எதுவும்
இல்லாமற் பளிரென்று பாமர மக்களுக்கும்
விளங்கத்தக்க வகையில் சொல்லப் பட வே ணி டிய தேவை பரபூரணமாக உணரப் பட்ட தனி மை துல் லரியமாய் பாடல்களில் தெரிகின்றது. "இந்தியர் இலங்கையைச் காண்டுகிறார் என்று எக்காளம் கொட்டிடும் இலங்கையர்கள் சிந்தனை செய்யாது பேசிடும் பேச்சுக்கு சேதியொன்று சொல்லவேணும் இப்போ'
என்று, தான் நிறுவ வேண்டிய வாதத்தை ஸ் படிகத் தெளிவுடன் முன்வைத்து தர்க்க பூர்வமாக எதிர்வாதத்தை பிரகடனம் செய்கிறார்:
"நூறு வருஷங்கள் முன்னாலே யிலங்கையின் நேர்த்திதா னெப்படி யிருந்ததென்று பாருங்கள் பங்களா தோட்டங்கள் தேட்டங்கள் பண்பா யமைந்து விளங்குவதை"
என்கிறார் மீனாக்ஷரியம்மாள். இந்தப் பாடல்களுக்கு மிகச் சாதாரண மெட் டு பம் போட் டு மேடை களரி ல இசைத்திருக்கிறார்.
நந்தவனத்தில் ஒர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு வந்தானொரு தோண்டி - அதைக் கூத்தாடிக் கூத்தாடிக் போட்டுடைத்தாண்டி’
எ னி ற ஜன ரஞ் சக மெட் டி ல பாட்டிசைத்து அரசியல் சேதிகளை மலையகத் தொழிலாளருக்கு சொல ல வந்த மீனாக்ஷரியம்மாளின் யுக்தி இன்றும் கூட வ்ெவேறு வடிவங்களில் நாம் கைக்கொள்ளத்
தக்கது தான்.

Page 47
இனப் புரிந்துணர்வு பற்றிய சில சிந்தனை
இனப் புரிந்துணர்வு என்பது மனித நேயம் சார்ந்த பல்லின மக்கள் வாழ்கின்ற ஒரு நாட்டில் அல்லது சமூகங்கள் ஒரு இன மக்களை சகோதரர்களாகவும், மனித பண்பு களுடன் பார்ப்பது முக்கியமானது. ஒரு இனத்தின் மொழி, பண்பாடு, கலாச்சாரம், அரசரியல் , பொருளாதாரம் போன் ற அம்சங்களை அங்கீகரிப்பதும், அவர்களின் உரிமைகளை மதிப்பதும் அவற்றைப் பேணுவதும் அவசியமான ஒன்றாகும். பல்லின மக்கள் என குறிப்பிடும் போது அவர்கள் பெரும்பான்மையினமாகவோ, சிறுபான்மையினமாகவோ இருக்கலாம். ஒவ்வொரு சமூகத்திலும் காணப்படுகின்ற அக,புற முரண்பாடுகளை தெளிவாக உணர்ந்துக் கொள்ளுதலும் அவசியமாகும். பல்லின மக்கள் இருக்கின்ற நாடுகளில் பிரச்சினைகள் தலைதுாக்குவது இயல்பே. இப் பரச் சனைகள் பெரும் பாலும் பொருளாதார, சமுக அரசியல் விடயங்கள் காரணமாகவே தோன்றுபவை.
இப்பிரச்சினைகளுக்கு தீர்வு என்பது ஒவ்வொரு இனமக்களின் சுயநிர்ணய உரிமைகளை மனிதாபரிமான ரீதியரில் அங்கீகரிப்பதனுாடாக அப்பிரச்சினைகளுக்கு ஊடாக ஒரு சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதா? அல்லது இனப்பிரச்சினை களுக்கு ஊடாக தீர்வுகளை காண்பதா? என்பதும் ஒரு நாட்டின் பரிரத்தியேக சூழ்நிலைகளுக்கு ஏற்பவும் நடைமுறை அனுபவங் களை செழுமையாக்குவதன் மூலமும் தீர்வுகளை காண முடியும். மனித குலம் தன அடிமை தளைகளை அறுத் தெறியவும், சுரண்டலற்ற சமுக அமைப்புக்கு தன்னை நகர்த்திக் கொள்வதற்கும் சமுக விழுமியங்களை பேணுவதற்கும், மனித நேய உணர்வுகளை வளர்ப்பதற்கும் இனப்புரிந்து ணர்வு என்பது அவசியமாகும்.
 

ஜெ. சற்குருநாதன்
T56
வரலாற்றில் ஒரு நாட்டு மக்களின் தேவைகள் , அவர்களின் உள்ளார்ந்த அம்சங்கள், உணர்வுகள், புலம் பெயரும் தன்மைகள் , பொருளாதார தேவைகள் அரசியல் எண்ணக்கருக்கள் என்பன எல்லாம் இனப்புரிந்துணர்வின் அடிப்படை அம்சங்கள் இவைகள் இலக்கிய வடிவங்களான கவிதை, நாடகம், நாவல், சிறுகதை, கட்டுரை போன்று பல அம்சங்கள் அந்தந்த சமூக சக்திகளி னுாடாக வெளிவருவது இயல்பானதே.
மலையகம் ஓர் அறிமுகம்
19ஆம் நூற்றாண்டில் தென்னிந்தி யாவில் தோன்றிய பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க முடியாத மக்கள் பல்வேறு நாடுகளுக்கு புலம் பெயர்ந்தனர். இவர்கள் புலம் பெயர்ந்த நாடுகளுள் இலங்கையும் ஒன்றாகும். இவர்கள் மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர். இங்கு காணப்பட்ட பெளதீக காலநிலை சூழ்நிலை என்பன பெருந்தோட்டப் பயிர்களுக்கு வழி வகுத்தன. இந்த பெருந்தோட்டப் பயிர்களை உற்பத்தி செய்யவும் அவற்றை பராமரிக்கவும் இவர் கள் ஏகாதரி பத் தய வாதிகளால பயன்படுத்தப்பட்டனர். மலையகத்தில் புதிய சமுக பொருளாதார அடித்தளத்தை கட்டியெழுப்பியவர்கள் இந்த மலையக மக் களே . இரு ண ட லய தோட் ட வாழி க் கையபினை இவர் களி வாழ வேண்டியிருந்தது. ஆரம்ப காலங்களில் இவர்களை பல்வேறு ஆசை வார்த்தைகள் கூறி கங்காணிமார்கள் ஊடாக ஏகாதிபத்திய வாதிகள் அழைத்து வந்தனர். பெருந்தோட்ட பகுதிகளில் வேலை செய்வதற்கு விரும்பாத சிங்கள மக்களே இவர்கள் வருகைக்கு காரணமாக இருந்தார்கள் என்பது பற்றியும் கூடுதலாக எண்ணிக் கொள்ள வேண்டிய தேவைகளும் உள்ளன.
21

Page 48
ஆரம்ப காலங் களில் தங் களது வாழ்க்கையின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத பரிதாபநிலையிலே இங்கு வந்தனர். கங்காணிமார்களின் தலைமைத் துவம் ஒரு புறமும் மோசமான நெருக்கடி ஒரு புறமும், பிரித்தானிய ஏகாதிபத்திய வாதிகளின் கண்மூடித்தனமான நேரடி மறை முக அடக்குமுறை ஒரு புறமாகவும் இருந்தது. மறுபுறத்தில் இந்த நாட்டில் இம் மக்கள் என்று காலடி வைத்தார்களோ அன்றே இவர் கள் வேண் டத் தகாதவர்களாக கணிக்கப்பட்டனர். ஏனைய இன மக்களில் காணப்பட்ட விரோத உணர்வு, இவர்கள் மீதே கட்டவிழ்த்து விடப்பட்டது. இன மேலாதிக் கம் இனவாதம் என்பவை ஆரம்பகாலம் தொட்டே இவர்கள் மீது கட்டவிழ்த்து வரிடப்பட்டு வந்துள்ளது. இனி று வரை இவர் வாறான போக்கு நீடித்துள்ளதை நடைமுறைச் சம்பவங்கள் ஊடாக நாம் அறிகின்றோம்.
மலையக கவிதை இலக்கியம்
மலையக மக்கள் தங்களது புலப் பெயர் வுகளின் போது தனியே தமது உழைப்பினை மட்டும் மூலதனமாகக் கொண்டு வரவில்லை. மாறாக தங்கள் கலைகளையும், மரபுகளையும் கலாச்சார தன்னடையாளங்களையும் கொண்டு வந்தனர். இவர்கள் ஆரம்ப காலங்களில் இங்கு கொண்டு வந்தது தென்னிந்திய கலாச்சாரமாகும். ஆனால் தென்னிந்தியாவில் நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமைத்துவ நிழலிலிருந்து இங்கு வந்ததும் பரந்த தொழிலாளர் வர்க்கமாக மாற்றப்பட்டதால் இவர்கள் இலக்கிய செயற்பாடுகளில் தனித்துவமான நிலையினை நோக்கி நகரத் தொடங்கினர். ஆரம்ப காலங்களில் தங்களது எண்ணங்களை, வாழ்க் கையில் பட்ட வேதனைகளை வாய் மொழிப் LJ IT L- aaj 65 6i GD&OITI L - ff &95 வெளிப்படுத்தினர் உலக இலக்கியங்களுக்கு எ ல் லாம் அடிப் படை இலக் கியமாக வாய்மொழி இலக்கியம் இருந்ததோ அதே போல மலையக கவிதை இலக்கியத்திற்கும் வாய்மொழி இலக்கியமே அடிப்டையாக இருந்தது எனலாம். என்று இங்கு வந்து இம் மக்கள் குடியேறினார்களோ அன்றிலிருந்தே இம் மக்களின் கலை இலக்கிய, பண்பாட்டு அ பற் சங் கள் தொடங் கியன அதில் முக்கியமானது, கவிதைத் துறையாகும்.

'றப்பர் மரமானேன் நாலுபக்க வாதானேன் எரிக்க விறகுமானேன் இங்கிலீசு காரனுக்கு ஏறிப் போகக் காரானேன்"
போன்ற வாய்மொழி பாடல்கள் ஊடாக தங்கள் எண்ணங்களையும் தேவைகளையும், எதிர்ப்புணர்வுகளையும் வெளிப்படுத்தினர். ஆரம்பகால வாய் மொழிப் பாடல்களில், எமக்கு கிடைத்தவரை ஏனைய இனங்களுக்கும்
எதிரான வன்மமும் அல்லது வக் கிர
உணர்வே இல்லாமல் தங்களது மன உணர்வுகளையே வெளிப்படுத்தி வந்துள் ளனர். வாய்மொழிப் பாடல்கள் ஊடாக தோன்றிய மலையக கவிதை இலக்கியம் படிப்பறிவு அற்ற ஒரு சமூக கூட்டத்தின் கூட்டு உழைப்பினை வெளிப்படுத்துவதாக இருந்து வந்துள்ளது. இம் மக்கள் மத்தியிலிருந்து கங்காணிமார்களின் பிள்ளை களில் அனுதாபம் கொண்ட சிலர் தமது கல்வியறிவரின் வரிளைவாக 1920 களில் சில கவரிதைகளை பாடி யுள் ளனர் . இது பெரும் பாலும் இந் தரிய தே சரியவாத தன்மைகளையே பிரதிபலிப்பதாக இருந்த து. அதற்கு முன்னரே பாரதியார் தமது கரும்பு தோட்டத்திலே’ என்ற கவிதையில் புலம் பெயர்ந்த மக்களின் வாழ்க்கை நிலையை வெளிப்படுத்தியிருந்தார். 1920 களில் எழுந்த கவிதைகளில் இனரீதியான அம்சங்களை விட இம்மக்களின் அனுதாப உணர்ச்சிகளே வெளிப்பட்டிருந்தன. இதுவே 1940 வரை தொடர்ந்தது எனலாம். இக்காலத்தில் இம் மக்கள் மத்தியில் எழுந்த கவிஞர்கள் விரல்விட்டு எண்ணக் கூடியவர்கள் சிலரே.
ஏனைய இலங்கை தமிழ்க் கவிதை இலக்கிய பரப்புகள் இக்கால பகுதியில் பொது மக்கள் சார்ந்த கவிதை மரபுகளுக்கு அடித்தளமிட்டுக் கொண்டிருந்தன. இவ் வாறான சூழ்நிலையில் மலையக தமிழ் கவிதை இலக்கியம் ஏனைய தமிழ் கவரிதை பரப்புகளிலிருந்து தனித்துவ திசையில் செல்லத் தொடங்கின. இவர்கள் புலம் பெயர்ந்து வந்த தன்மை, அரசியல் சமுக பொருளாதார சமூக கட்டமைப்பும், இன வர்க்கரீதியாக அடக்கப்பட்டமை போன்ற காரணங்களின் வரிளைவாக இவர்களது

Page 49
கவிதை இலக்கியம் தனித்துவ அம்சங்களுடன் நடை போடத் தொடங்கியது. இவ்வகையில் மக்கள் சார்ந்த விடயங்களை தனித்துவமான முறையில் முன்னெடுத்த பெருமை கவிமணி, மக்கள் கவி சி. வி. வேலுப்பிள்ளையினையே சாரும். மலையக மக்களை ஒரு வர்க்கப் பார்வையினுரடாக, ஒரு அனுபவ வாயிலாக தமது கவிதைகள் மூலம் இனப் புரிந்துணர்வை முன் வைக்கின்றார். எனினும் இவரது பெரும்பாலான கவிதைகள் இம் மக்கள்படும் துன்ப, துயரங்கள், போன்ற பிரச்சினை களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப் பட்டிருப்பதையும் வலியுறுத்த வேண்டும்.
1956 களுக்கு பரின்னரே மலையக இலக்கியம் பற்றி நாடளாவிய ரீதியில் ஒரு அறிமுகம் கிட்டியது. மலையக மக்களின் அரசியல் சமூக பொருளாதார விடயங்களை பற்றி ஏனைய இன மக்கள் அறிய முற் பட்டனர் இக்காலப்பகுதியில் இலங்கையில் இருந்த அரசியல், சமூக ரீதியான துறை மாத்திர மின் றி கலாச்சார பண்பாட்டு வரிடயங் களுக்கு அழுத்தம் கொடுத்த வேளையில், தேசியவாத சிந்தனை தலை தூக்கியது. மண்வாசனை, சோசலிச சித்தாந்த இலக்கியம் போன்ற நிலைப் பாட்டில் இலங்கை இலக்கியம் இயங்க தலைப்பட்ட போதே மலையக இலக்கியமும் தமது தேசிய செல்நெறியினை நோக்கி தனது ஆரம்ப அடியினை எடுத்தது. இக்காலப் பகுதியில் ஏற்பட்ட சிந்தனை மாற்றமானது மலையக கவிதை இலக்கியம் பற்றிய சிந்தனைகளை நாடளாவிய ரீதியில் அறியப்பட வாய்ப்பினை ஏற்படுத்தியிருந்தன. இனப்புரிந்துணர்வுக்கான அடிப்படை விடயங்களுக்கான கவிதைகள் படைக்கப்பட்டாலும், இக்காலப் பகுதியில் திராவிட இயக்க பார்வையினுாடாக இனப் புரிந்துணர்வுகளை முன் வைத்தனர்.
1965 இல் வெளிவந்த 'குறிஞ்சிப்பூ என்ற கவிதை தொகுதியில் வெளிவந்த கவிதைகளை திராவிட இயக்க பாணியில் படைத்தனர் எஸ்.பி.ஆர். பெரியசாமி, எஸ். எஸ். நந்தன் ஜெயம், சி. நடேசன், தாகோ, குமரன் வெண்சங்குவேள், தமிழ்ப்பித்தன் போன்ற பல கவிஞர்கள். இக்கவிதைத் தொகுதியே மலையகத்தில் திராவிட இயக்க பாணியில் அமைந்த கவிதை தொகுதியாகும். "சப்பில்லா ஆட்சிக்கு அடிப் பணிந்திடவா செந்தமிழ் மரபில் வந்து நாம் உதித்தோம்

எப்போதும் இது போன்று இழிவான வாழ்வு எந்த தமிழ் இனத்திற்கும் இருந்ததே இல்லை செப்பவும் பெரும் வெட்கம் என்ன நாம் செய்தோம் இழி கொண்ட வாழ்வு என்று தான் நீங்கும்"
என தமிழ்ப்பித்தன் திராவிட பார்வை யில் பாடிய பாட்டு இதற்கு தக்க சான்றாக அமைகின்றது. மலையக மக்கள் என்ற அடிப்படையில் திராவிட இனம் பற்றிய பார்வை அறுபதுகளில் காணப்பட்டாலும் ஒரு விதமான இனப் புரிந்துணர்வு தான் இக்கவிதைகளுடாக வெளிப்பட்டது.
1970 களுக்கு பின்னர் ஏற்பட்ட நாட்டின் நிலை முக்கியமானது. எந்த ஒரு கலை இலக்கிய நிகழ்வும், பொருளாதார சமுக அரசியல் விளைவுகள் ஊடாகத் தான் எழ முடியும். 1972ம் ஆண்டு பதவிக்கு வந்த ஐக்கிய முன்னணி அரசாங்கம் கம்பனி தோட்டங்களை தேசிய யுட்மையாக்கியது. பல காணிகள் சுவீகரிக்கப்பட்டன. இதன் விளைவாக மலையக மக்கள் கம்பனிகளிட மிருந்து வரிடுபட் டு அரசரினர் கழ் தொழிலாளர்களாக வாழத் தலைப்பட்டனர். ஆனால் மலையக மக்கள் எதிர்பார்த்த எந்த மாற்றங்களும் கிடைக்கவில்லை. பெருந் தோட்டக் காணிகள் பல சிங்கள மக்களுக்கு பரிாரித்துக் கொடுக் கப் பட்டன . பல கொலனிகளாக மாற்றப்பட்டன. பலர் சிறிமா சாஸ்திரி ஒப்பந்தங்கள் விளைவாக நாடற்ற வர்களாக ஆக்கப்பட்டனர். நாட்டின் மூடிய பொருளாதார கொள்கையின் விளைவாக பலர் பஞ்சத்தில் வாடினர்; மடிந்தனர். இன மேலாதிக்க உணர்வு நிலைகள் இம் மக்களை நோக்கி நகரத் தொடங்கியிருந்தன. இவ் வாறான சூழ்நிலையில் மலையக கவிதைகள் சில இன அடிப்படையில் எழுந்தன. இவைகள் பெரும்பாலும் 80ற்கு பிற்பட்ட காலங்களில் எழுந்தன. இனபுரிந்துணர்வு என்ற அடிப்படையில் இரண்டு வகையான கவிதைகளுள் இவர்களை அடக்கலாம்.
I இன ஒற்றுமையோடு கூடிய அனுதாப
உணர்வினை வளர்த்தவர்கள்.
2 தீவிரமாகவும், வர்க்கப்பார்வையூடாகவும், இனப் புரிந்துணர்வை முன் வைத்தவர்கள்.
முதலாவது வகையில் குறிஞ்சித் தென்னவன், பானா தங்கம், லிங் கதாசன்,

Page 50
மொழிவரதன், இஸ்மாலிக்கா, குறிஞ்சிநாடன் தமிழோவரியன் போன்ற கவிஞர்களை உள்ளடக்கலாம்.
இரண்டாவது வகை கவரிஞர்கள் மல்லிகை சி.வி. குமார் (தீவிர பார்வை) எம் மூக்கன், சிவ. இராஜேந்திரன், இ. தம்பையா, சு. முரளிதரன் போன்றோரும் மலையகத்தை சார்ந்த இப்பார்வையூடாக கவிதைகளை படைத்துள்ளனர். மலையக மக்கள் இனரீதியாக ஒதுக்கப்படுவதை நேரடியாக கூறாமல் தமது அனுதாபங்களை தெரிவித்துக் கொண்ட வர்கள் தீவிர எண்ணங்களை வெளிப்படுத்திய கவிஞர்கள் மிகச் சிலரே. இவ்விரண்டு வகுப்பினரும் தமது கவிதைகளில் மரபு, புதுக்கவிதை ஊடாக இதனை வெளிப்படுத்தி யுள்ளார்கள்.
இனப்புரிந்துணர்வை திரும்பி பார்க்க வேண்டியதன் அவசியம் 1983 இல் இலங்கை யில் ஏற்பட்ட கொடூரமான இனக்கலவரமாகும் மலையக மக்கள் என்றுமே இல்லாதவாறு அடித்து வதைக் கப்பட்டனர். அவர்கள் வாழும் இடங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன இன ஒடுக்குமுறையும் அடக்கு முறையும் இவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டனர். சிலர் இந்தியாவுக்கும், பலர் வடக்கு கிழக்கு பகுதிகளிலும் குடியேறினர். வடக்கு கிழக்கிலே ஏ றி பட் ட போ ராட் ட அ  ைலகள் மலையகத்திலும் வீசத் தொடங்கின. இதனது அக, புற தாக்கங்கள் கவரிதைகளில் பிரதிபலிக்கத் தொடங்கின. பல்கலைகழகங் களுக்கு சென்ற பல இளைஞர்கள் தமது மக்களின் நிலைகளை தமது கவிதைகளில் படம் பிடித்துக் காட்டினர். தீவிர முன் எண்ணங்களையும் வெளிப்படுத்துகின்ற போக்கு சில இளைஞர்கள் மத்தியில் காணப் பட்டது மறக்க முடியாதுள்ளது.
1985 இல் வண்ணச் சிறகுகள் என்ற கவிதை தொகுதி ஒன்று வெளிவந்தது அக் கவிதை தொகுதி இந்தியாவுக்கு சென்ற வரால் எழுதப்பட்டது. இந்திய மண்ணில் வாழ (UD L9- uLu fT ğ5 நரி ைலயரிலும் அங்கிருந்து மலையக மக்களின் நிலைகளை தனது கவிதைகள் மூலமாக ஈழமக்களின் வர்க்க உணர்வுடன் ஒன்றுபட்டு போராட வேண்டிய நிலையினை வலியுறுத்தினர். இக் கவிதை தொகுதியில் மலையகத்திலிருந்து பிரிந்து சென்று தமிழக மண்ணில் வாழ

முடியாத நிலையையும் அங் கிருந்து இம் மக்களை பற்றிய செய் திகளை கவிதைகளில் பாடியுள்ளார்கள். இக்கவிதை கள் பெரும்பாலும் வர்க்கம், சமரசம், ஏக்க உணர்வுகள் போன்ற இன உணர்வு அடிப்படையில் காணப்படுகின்றன.
1986ற்குப் பின்னர் வெளியிட்ட சு. முரளிதரனின் தியாக இயந்திரங்கள் என்ற கவரிதைத் தொகுத முக் கியமானது. இக்கவிதையின் ஊடாக வர்க்கப்பார்வையுடன் இன ஒற்றுமையினை சில இடங்களில் வலியுறுத்தி உள்ளார். இக் காலப் பகுதியில் வந்த மற்றொரு தேசிய கலை இலக்கிய பேரவையின் வெளியீடான குன்றத்துக் குமுறல் இன ஒற்றுமையின் கூறுகளை வர்க்க அடிப்படையில் பார்த்து வெளிப்படுத்தி நிற்கின்றது. சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுடன் சேர்ந்து வர்க்க ஒற்றுமையுடன் கூடிய போராட்ட நிலையினை எடுத்துக் கூறிய கவிதை தொகுதிகளில் இவ்விரண்டும் முக்கியமானவை.
பெரும் பாணி மை இனம் என ற அடிப்படையில் நோக்கும் போது இம் மக்கள் தேசிய இன சுயநிர்ணய உரிமைகளை அங்கீகரிப்பதும் அதன் ஊடாக அவர்கள் மத்தியிலுள்ள கவிஞர்களை வளர்ப்பதும் அவசியமான ஒன்றாகும். மலையக மக்கள் எந்த வேளையிலும் கொண்டுள்ள ஐக்கிய உணர்வினை சிங்கள கவிஞர்களும் உடன்பட வேண்டிய நிலையில் உள்ள போதே இனப் புரிந்துணர்வுக்கான கவிதைகளை நாம் காணக் கூடியதாயிருக்கும். சிங்கள மக்கள் மத்தியிலும் ஏனைய தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியிலும் அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட இனங்களுடன் வர்க்க ரீதியாக ஒன்றுபட விளையும் போது மலையகம் இனப் புரிந்துணர்விற்கான கவிதைகள், ஆக்கமும், ஊக்கமும் பெற முடியும். ஆனால் முதலாளித்துவ சமூக அமைப்பரில் இன மேலாதிக்கத்தினை திணிக்கும் எண்ணங்களை இவர்கள் மீது ஏவிவிடப்பட்ட நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என்ற அடிப்படையி லேயே மலையக கவிதைகளில் இனப் புரிந்துணர்வு தங்கியுள்ளது எனலாம்.

Page 51
கோப்பி யுகத்தின் முதல் நூலான கோப்பிக் கிருஷிக் கும் மியில் இருந்து மலையக இலக்கியத்திற்கு 125 ஆண்டு கால இலக்கிய மரபு சாத்தியமாகி இருக்கின்றது. அ.ஜோசப், நடேசஐயர், சி.வி. வேலுப்பிள்ளை, தெளிவத்தை ஜோசப், ஆகியோருக்கூடாக இந்த இலக்கிய மரபு தாகத்தோடு மேற்கிளம்பரியும் சில வேளைகளில் மாந்தித்தும் மதாளித்தும் ஒரு தொடர்ச்சியான இலக்கிய பாரம் பரியத்தைப் பேணி வந்துள்ளது.
மலையக மண்ணின் மாந்தர் தாம் படும் வேதனைகளை, அவலங்களை, சமூக ஒடுக்கு முறைகளை, இனத் தனித்துவத்துக்கான தேடல்களை, வர்க்க ரீதியான் புன்மைகளை, புரையோடிப் போயுள்ள இழிமை, சிறுமைகளை தமது சொந்த அனுபவ உக்கிரப்பரின் வெளிப்படையாக இலக்கியத்தில் வடிக்கும் வேகம் இப்பொழுது புதிய உத்வேகம் பெற்றுக் காணப்படுகின்றது.
நூற்றாண்டுகளாக "லயத்துக் கூடங்களில் சிறையிடப்பட்ட அவர்கள் விம்மி விம்மி அழும் குரல் வெளி உலகுக்கு எட்டாவண்ணம் மூடுண்ட நிலையில் வைக்கப்பட்டிருந்த ஒரு குரூர யதார்த்த சமூகப் பின்னணியில் வைத்து நோக்கும்போது இன்று அவர்களின் மெளனங்கள் சர்வதேச ரீதியில் வெஞ்சினத்தை உமிழுகின்றன. அவர்களின் கருத்துக்கள் உலக மூலையெங்கும் முரசறைகின்றன. மூடுண்டு கிடந்தவர்களின் நெஞ்சங்களின் மனச்சாட்சியை சம்மட்டி கொண்டு தாக்குகின்றன.
ஐரோப்பாவில் மலையக இலக்கியப் பிரக்ஞை இன்று வேரோடி நிற்கின்றது. சொந்த
 

25
வ. தேவராஜ் துணை ஆசிரியர் - வீரகேசரி
மண்ணிலே நடேச ஐயரின் நினைவுகள் அவர் மலையக சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள், பங்களிப்பென்பன மறக்கப்பட்ட நிலையில் ஜெர்மனியில் “நடேசஐயர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டமையும், மலையகச் சிறுகதைச் சிற்பியான என்.எஸ்.எம். ராமையா நினைவுப் பேருரை பாரிசில் அரங்கேறியமையும் ஐரோப்பிய இலக்கியச் சந்திப்புகளில் மலையகத் தமிழர் தொடர்பான வரி சாரம் கூர் மையான அவதானிப்புக்கு உள்ளாகியமையும் மலையக எழுத்துக்கள் ஜெர்மன் மொழியில் கொண்டு செல்லப் பட்டமையும் மலையக இலக்கியம் சர்வதேசப் பரிமாணம் பெற்றுவிட்டதின் ஆழமான தடயங்களாகும்.
குறிஞ்சித்தென்னவனின் கவிதைகளை அடியொற்றி இலண்டன் தமிழ் அவைக் காற்றுக் கலைக் கழகம் இங்கிலாந்தில் மேடை யேற்றிய 'காளி எழுந்தாள்" என்ற மலையகச் சித்திரமான நாட்டிய நாடகம் நிகழ் கலைக்கு மலையக இலக் கியத் தனி சர்வதேச பரிமாணத்துக்கு மற்றுமொரு புதிய வீச்சாகும்.
கலை ஒளி முத்தையா பிள்ளை நினைவுக் குழு மலையக இலக்கியத்தின் இச்சர்வதேச செல்நெறிக்குக் காத்திரமான பங்களிப்பைச் செய்துள்ளது. மலையகப் பரிசுக் கதைகள் ஜெர்மன் மொழியில் வெளிவர உள்ளதாகத் தகவல்கள்
கிடைத்துள்ளன. இத்தகவல்கள் மலையக
இலக்கியத்தின் இந்த சர்வதேச வியாபகத்துக்குப் புதிய பரிமாணத்தைச் சேர்க்கிறது. இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மு.நித்தியானந்தன், புகலிட ஆய்வாளர் என். சுசீந்திரன் ஆகியோர் மேற் கொண்டு வருகின்றனர்.

Page 52
பாரிஸ், லண்டன், கனடா,நெதர்லாந்து என்று தொடர்ச்சியாக ஐரோப்பாவில் நடை பெற்றுவரும் மலையகப் பரிசுக் கதைகள் நூல்வெளியீட்டு விழாக்களும் மற்றும் மலையக இலக்கியம் தொடர்பான சந்திப்புகளும், ஆய்வுரை, நினைவுப் பேருரைக் கூட்டங்களும் வெறுமனே ஒரு சம்பிரதாய பூர்வமான வைபவங்களாக அல்லாது ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் எழுச்சிக் குரலாகவும் பரிணமிக்க வேண்டும் என்ற ஆத்மார்த்த ஆதங்கத்திலேயே நடத்தப்படுகின்றன. குறிப்பாக மலையக இலக்கியங்கள் மொழி பெயர்ப்புக்களாக ஐரோப்பிய மொழிகளில் பிரசவமாவதும் அ.ஜோசப், கோ.நடேசஐயர், சி.வி. வேலுப்பிள்ளை, என்.எஸ்.எம். இராமையா, தெளிவத்தை ஜோசப் என மலையக இலக்கியமரபு மேனாட்டிலும் பரவுவதுமானது மலையக இலக்கியத்திற்கு மாத்திரமல்ல அம்மக்களின் அமிழ்ந்துபோன ஆழக்குழி வெட்டிப் புதைக்கப் பட்ட பிரச்சினைகளுக்கும் ஒரு சர்வதேச பரிமாணத்தை வடிவமைத்துக் கொடுப்பதாகவே அமைகின்றது என்று கூறினால் மிகையாகாது.
ஐரோப்பிய புகலிட கர்த்தாக்களும், ஆய்வாளர்களும் மேற்கொள்ளும் இத்தகைய காத்திரமான புனிதப் பணியானது மலையக வரலாற்றில் ஒரு முத்திரையைப் பதித்ததாக அமையும்.
புகலிட இலக்கியம் ஈழத்தில் கொழுந்து விட்டெரியும் இனத் "தீ நாக்குகளின்ாலும் அடக்கு ஒடுக்கு முறை களினாலும் துரத்தப்பட்டு மேற்குநாடுகளில் தஞ்சமடைந்துள்ளவர்களின் இதயதாகமே இந்த ‘புலம் பெயர் இலக்கியம்’.
வடக்கு - கிழக்கு மண்வாசனையுடன் தகிக்கும் விடுலை உணர்வும். ஏக்கப் பெருமூச்சும், புகலிட வாழ்வின் புதிய அனுபவங்களும் பேனர் முனையில் பீறிட்டு எழுந்து புதிய இலக்கிய உலகை சிருஷ்டித்துள்ளன.
இப்புதிய மரபு ஈழத்து இலக்கிய உலகுக்கு மாத்திரமல்ல உலகளாவிய தமிழ் இலக்கிய

26
மரபிலும் புதிய வீச்சாக விழுந்துள்ளன.
இப்புதிய வீச்சுக்களில் வடக்கு - கிழக்கின் பனங்கூடலும், செம்பாட்டான் மண்ணும், கறுத்தக்கொழும்பான் மாத்திரமல்ல, அதற்கும் அப்பால் மலையகத்தின் அவலங்களும் அம்மக்களின் விடுதலை குறித்த அவசியமும் ஆழப் பதிந்துள்ளதைக்காண முடிகின்றது. புலம் பெயர்ந்தோர், புலம் பெயர் இலக்கியம் என்ற வரையறைக்குள் சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம், மற்றும் 1977, 1983 இனக்கலவரங்கள் போன்ற
ன காரணமாக மலையகத்தில் இருந்து இந்தியா
நோக்கி புலம் பெயர்ந்தோரும், அவர்கள் சார்ந்த இலக்கியமும் அடங்கும்.
ஆனால் இவ்வாறு புலம் பெயர்ந்தவர்கள் தமிழக மண்ணுடன் தம்மை இணைத்துக் கொள்ளும் பெரும் போராட்டத்தில் தம்மைதாமே இணைத்துக் கொள்ள வேண்டிய கட்டாய தேவை இருந்ததினால் மலையகம் குறித்து தமது ஆழமான ஈடுபாட்டுக்குத் தடைக்கல்லாக இருந்துவிட்டன.
ஆனால் மேற்கு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தோர் நிலை வேறு. அவர்கள் அங்கு வாழலாம். ஆனால் அவர்கள் உளரீதியாக இலங்கையில்தான் வாழ்ந்து வருகின்றனர். அவ்வகையிலேயே மலையக மக்கள் பற்றிய கரிசனையும் ஆத்மார்த்தமாக அவர்களது எண்ணங்களில் கருக்கட்டியுள்ளன.
புகலிட ஆய்வாளர் நா. சுசீந்திரன் பாரிசில் நடைபெற்ற மலையகப் பரிசுக் கதைகள் வெளியீட்டு விழாவில் கூறியதை இங்கு குறிப்பிடுதல் பொருந்தும்.
‘புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு மலையகத்தின் எழுத்துப் பதிவுகள் புதிய அர்த்தம் தருகின்றன. இலங்கையில் மலையக மக்கள் பெற்ற அதே அனுபவங்களைத்தான் புகலிடங்களில் இன்று ஈழத் தமிழர்கள் அனுபவித்து வருகின்றனர்.

Page 53
ஆனால் மலையகத் தமிழர்களின் வாய்மொழி மற்றும் இலக்கியப் பதிவுகள் போல புகலிடங்களில் அத்தகைய பதிவுகள் உருவாகவில்லை. மலையகத்தின் இத்தகைய செழுமையான எழுத்துப் பதிவுகள் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு முன்னுதாரணமாக அமையலாம்.
புலம் பெயர்ந்தோரில் இன்னொருவ ரான மோகனதாஸ் ந்ெதர்லாந்தில் நடை பெற்ற 'பரிசுக் கதைகள் வெளியீட்டு விழாவில் கூறியதையும் பார்ப்போம்.
"புலம் பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழும் தாம் சட்டபூர்வமாக தேசிய அந்தஸ்த்தைப் பெற்றுக் கொண்டாலும் இவை நமது நாடு என்று எப்படிக் கூறிக் கொள்ள முடியாமல் இருக்கின்றதோ அது போன்ற நிலையிலேயே மலையகத் தமிழர்களும் இனவாத அரசியலின் மத்தியில் இன்றும் வாழ்ந்து வரும் சோகத்தை அவர்கள் சார்ந்த இலக்கியங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன".
மேற்கு நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் பெரும்பாலான ஈழத்து தமிழர்களுக்கு மலையகம் பற்றி தெரியாது. மலையகத்தைக் கண்டிராதவர்களும் பலர் உள்ளனர். ஆனால் இவர்கள் மலையகத்தை இம் மண்ணை மக்களை இலக்கியங்களுக்கூடாகத் தான் தரிசிக்கின்றனர்.
இலக்கிய துாதாக நித்தியானந்தன் இவ்வாறு புலம் பெயர்ந்தோர் மத்தியில் மலையகம் பற்றிய ஒரு பிரக்ஞையை ஏற்படுத் துவதிலும் முன்னெடுத்துச் செல்வதிலும் பதுளை மு. நித்தியானந்தனின் பங்களிப்பு அளப்பரியதாகும்.
"தவத்திரு தனிநாயகம் அடிகளார் தமிழர் இலக்கியத்தை உலகமெங்கும் பரவுவ தற்கு எத்தகை முயற் சரிகளை மேற் கொணி டி ந் தாரோ அது போலவே மலையகத்தின் முதன்மையான ஆய்வாளரும் விமர்சகருமான மு:நித்தியானந்தனும் யாழ்.

பல்கலைக்கழகத்தில் வாழ்ந்த போதும் சரி ஐரோப்பாவில் வாழ்ந்த போதும் சரி தமிழகத்தில் வாழ்ந்த போதும் சரி மலையக இலக்கியத்தை அறிமுகப்படுத்திப் பரப்பு வதற்கு வழிவகைகள் மேற்கொள்ளும் மலையகத்தின் இலக்கியத் துTதாகத் திகழ்கின்றார்.
மலையக இலக்கியம் பற்றியும் மலையக மக்கள் பற்றியும் அவர் ஐரோப்பாவில் ஆற்றிய ஆழ்ந்த ஆராய் ச் சிச் சொற் பொழிவுகள் இங்கு வாழ்கின்ற புலம் பெயர் மக்கள் மத்தியில் மலையகம் பற்றிய உற் F 5 DIT 60 வழிப் புணர் வை ஏ ற் படுத்தியுள்ளது" என புகலிடத்தின் முன்னணி எழுத்தாளரும் அ, ஆ, இ, சஞ்சிகையின் ஆசிரியருமான சாள்ஸ் குணநாயகத்தின் கணிப்பும் சரியானதே.
(15 ஒக்டோபர் 1995 இல் நெதர்லாந்தின் ட்ரிபேர்கன் நகரில் நடைபெற்ற மலையகப் பரிசுக் கதைகள் ஹெளியீட்டு விழாவில் அவர் ஆற்றிய உரை)
அந்த வகையில் மலையக இலக்கியம் சர்வதேச பரிமாணத்தை அடைந்து கொள் வதற்கும் புகலிட இலக்கியத்தில் முக்கியத் துவம் பெறுவதற்கும் மு.நித்தியானந்தனின் உழைப்பு அளப்பரியதாகவே உள்ளது. பாரிசில் இருந்து அவர் எழுதும் கோப்பிக் கிருகூரிக் கும்மி, கூலித் தமிழ், தோட்டத்து ராஜ்யத்தில், அப்புத்தளை தொழிலாளி வீர முத்துவின் கிளர்ச்சி, பதுளைக்காரனின் இலக்கியப் பதிவுகள் போன்ற பல்வேறு ஆக் கங் கள் இலங்கையரின் தே சரிய நாளிதழ்களுக்கூடாகவும், சஞ்சிகைகளுக் கூடாகவும் ஈழத்து இலக்கியப் பரப்பில் மாத்திரமல்ல புகலிட இலக்கிய உலகிலும் மலையக இலக்கியம் தொடர்பாக புதிய சிந்தனைகளை விதைத்துள்ளதுடன், புதிய ஒரு போக்கினையும் உருவாக்கிவிட்டுள்ளது என்று கூறின் மிகையாகாது.

Page 54
புகலிட இலக்கியத்தில் மலையகம்
மலையக இலக்கியத்தின் ஆத்மார்த்தமான குரலை ஆங்கிலக் கவிதைகள் மூலம் உலக அரங்கிற்கு சி.வி. வேலுப்பிள்ளை எப்போதோ எடுத்துச் சென்றுவிட்டார். புலம்பெயர்ந்தோர் இதற்கு ஒரு படி மேல் போய் மலையக இலக்கிய ஆத்மாவை ஜெர்மன் மற்றும் பல மேற்கத்தைய மொழிகளில் உலவ விடுவதற் கான அடித்தளத்தை இட்டுள்ளமை மலையக மக்களுக்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதமாகும்.
புலம் பெயர்ந்தோர் இலக்கியத்தின் நிகழ்ச்சி நிரல்களில் மலையகம் தொடர்பான ஆக்கங்கள் கூடுதலான அளவில் இடம் பிடித்து வருகின்றன.
மலையகப் பரிசுக் கதைகளின் வெளியீட்டு விழாக்களும் அறிமுக விழாக்களும் இலங்கையை விட மிகக் கூடுதலாகவே மேலை நாடுகளில் நடைபெற்று வருகின்றன. பாரிஸ், இலண்டன், நெதர்லாந்து, கனடா எனப் பல்வேறு நாடுகளில் நடை பெற்ற விழாக்களே இதற்குச் சான்றாகும்.
g-6ör 60 g 6ni (SUNRISE) 6) i TG)60TTaufløb மலையக ஆக்கங்களுக்கு நிறையவே இடம் கொடுக்கின்றனர். அண்மையில் மல்லிகை சி. குமாரின் 'மாடும் வீடும், பண்டாரவளை அன்புச் செல்வன் எம். சண்முகநாதனின் வாழவா தோழா ஆகிய இரு கவிதைத் தொகுதிகள் பற்றிய குறிப்புகள் ஒலிபரப்பப்பட்டன. அத்துடன் லண்டன் "சன்ரைஸ் தமிழ் வானொலி 1994 இல் மு. நித்தியானந்தனை பேட்டி கண்டது. இந்த வானொலியரின் இணைப் பதகாரியும் வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவருமான கலாநிதி இரத்தினம் நித்தியானந்தன் இப்போட்டி பற்றிக் குறிப்பிடுகையில் 'மலையக இலக்கியம் பற்றி அவர் தெரிவித்த தகவல்களும் கருத்துக்களும் எம் போன்றவர்களுக்கு ஒரு புதிய இலக்கிய உலகின் ஆற்றல்களை எடுத்து விளக்கின.
வட - கிழக்கு, மாகாணங்களைச் சேர்ந்த நாங்கள் இது காலவரை அறிந்திராத - அறிய அக்கறைகாட்டாத மலையகத்தின் சகோதர சகோதரிகள் பற்றி எமது கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது என்று கூறியுள்ளமை குறிப்பிடக்கூடியது. இந்த வட்டுக்கோட்டைக்

கலாநிதி ஒரு இரசாயனவியல் விஞ்ஞானியாவார்.
இதன் பிறகே மலையக ஆக்கங்களுக்கு இந்த வானொலி நிறைய இடம் கொடுத்தது. லயத்துச்சிறைகள் - நாவல்; (தி. ஞானசேகரன்) மலையகப் பரிசுக்கதைகள் - எஸ். நடேசன் "மலையகத் தமிழர் வரலாறு" போன்ற நூல்கள் பற்றிய குறிப்புகள் லண்டன் சன்ரைஸ் வனொலி தமிழ்ச்சேவையில் ஒலிபரப்பியதுடன் மலையகம் தொடர்பான இலக்கியப் படைப்புகள், ஆக்கங்கள் போன்றவற்றை ஒலிபரப்புக்கென அனுப்பி வைக் கும் படி யும் கேட் டி ருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
புகலிட சஞ்சிகைகளிலும் மலையக ஆக்கங்கள் பல வெளிவந்துள் ளன. உதாரணத்துக்கென சிலவற்றை இங்கு குறிப்பிடுதல் பொருத்தமாக அமையும்.
l. லண்டன் தமிழோசை (ஜனவரி 94)
தெளிவத்தையின் ‘மலையகத்தில் சிறுகதை’ என்ற கட்டுரையைத் தொடர் கட்டுரையாக மறுபிரசுரம் செய்தது.
2. நெதர்லாந்து அ ஆ இ (தை 94)
இதழில் மல்லிகை, சி. குமாரின் 'அந்த ஜானகியைத் தேடி என்னும் சிறுகதை பிரசுரமாகியது.
3. தாகம் (லண்டன் ஜனவரி 94) இதழில்
மு. சிவலிங்கத்தின் ‘இனி எங்கே? சிறுகதை பிரசுரமாகியது.
மலையகப் பரிசுக் கதைகள் தொடர்பாக நாழிகை இதழில் (மே 1995) மு. புஷ்பராஜனும், தாயகம் (10 - 2 - 1995) சஞ்சிகையில் யமுனா ராஜேந்திரனும் பதிவு செய்துள்ளனர். மாத்தளை சோமுவின் 'எல்லை தாண்டா அகதிகள்", அவர்களின் தேசம்’ ஆகிய இரு நூல்களுக்கும் அவுஸ்திரேலியாவில் வெளியீட்டு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன.
புலம் பெயர்ந்தோர் மத்தியில் ஐரோப்பாவில் வேரோடிப் போயுள்ள மலையக இலக்கிய பிரக்ஞையின் வெளிப்பாடாகவே மறைந்த எழுத்தாளர் என்.எஸ்.எம். ராமையாவின் குடும்பத்துக்கென இலக்கிய நிதி சேகரித்து கையளிக்கப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Page 55
/ 24%
Z Z2 2 7 森 クリ久 /グ / 须 须
இலங்கையும் இந்தியாவும் வெகு நெருக்கமான உறவுகளைக் கொண்ட அண்டை நாடுகள். இதனால் இலங்கையின் அரசியல் பொருளாதார கலை இலக்கிய முயற்சிகளில் இந்திய செல்வாக்கு இருப்பது தவிர்க்க முடியாததே.இலங்கையின் தமிழ், சிங்கள, ஆங்கில இலக்கியங்கள் மூன்றிலும் இச் செல்வாக்கை கண்டு கொள்ள முடியும், இச் செல்வாக்கு இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்து வந்த இந்திய வம்சாவளியினரின் இலக்கிய முயற்சிகளில் எவ்விதம் பாதித்துள்ளது, எத்தகைய வளர்ச்சிக்கு அடிகோலியது என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இலங்கையும் இந்தியாவும் பிரித்தானிய குடியேற்ற நாடுகளாக இருந்த காலம் வரை இந்தியாவின் செல் வாக்கு இலங்கையில் அதிகமாயிருந்தது.
இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணம் தமிழர் செறிந்து வாழும் பிரதேசம். இந்தியாவில் தென்கோடியில் செறிந்து வாழ்ந்த தமிழர்கள் இவர்களுக்கு இடையில் கடல் பிரித்தாலும் மிக அண்மையில் வாழ்ந்த அண்டை நாட்டவராவர். எனவேதான் இந்தியாவைத் தாயகமாகக் கருதும் பழக்கம் மரிகச் சமீப காலம் வரை இலங்கையிலிருந்தது. கலாயோகி ஆனந்தக்குமார சுவாமி போன்றவர்கள் ஐரோப்பிய நாடுகளைவிட இந்தியாவுடனேயே இலங்கைத் தனது தொடர்பை அதிகாரித்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இலங்கைச் சமூக சீர்த்திருத்த சபையின் 1907 ம் ஆண்டு கூட்டத் தலைமையுரையில் இதனை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்தியாவின் தென்கோடித் தமிழர்கள் பெருந்தோட்ட முயற்சிகளில் ஈடுபடுவதற்காக இங்கு அழைத்து வரப்பட்டு ஏராளமாக இலங்கையின் மத்திய மலைநாட்டில் குடியமர்த்தப்பட்டார்கள். இவர்கள் மலையக மக்கள் என்றும் குறிஞ்சிநில மக்கள் என்றும் இன்றும் இனம் காட்டப் படுகிறார்கள் . இவர்களைப் பற்றியதும் ,
ع
 
 
 
 
 
 
 
 
 
 

2
%
徐 2 V %%%須須ク 份侏形% %公勾公
அந்தனிஜீவா இம் மக்களிடையே தோன்றிய இலக்கியப் படைப்பாளிகளின் ஆக்கங்களும் 'மலையக இலக்கியம்' என்று குறிக்கப்படுகின்றது. இவ்விதம் வரையறுத்துக் குறிக்கப்படுவது இலங்கை தமிழ் இலக்கியமே.
இந்திய மண்ணில் வாழ்ந்து பழகிய இம்மக்கள் இலங்கையில் குடியேறிய பின்னர் சூழ்நிலை மாறத் துக்கு ஏற்ப புதிய புதிய அனுபவங்களைப் பெற்றார்கள். இந்திய மண்ணின் தொடர்பை முற்றாக அறுத்துக் கொள்ளாமல், அத் தொடர்பை குடியேறிய புதிய இடத்தில் தங்களின் புதிய முயற்சிகளுக்கு உதவுகிற விதத்தில் பயன்படுத்திக் கொண்டார்கள். இதுவே இவர்களின் முதற் பங்களிப்பாகும்.
இந்திய வம்சாவளியினரான மலையக மக்கள் இலங்கையில் 160 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்கின்ற னர். 1824ம் ஆண்டு 14 குடும்பங்களின் வருகையோடு இவர் களின் குடியேற்றம் இலங்கையில் ஆரம்பமானது. இவர்களின் ஆரம்பகால இலக்கிய வெளிப்பாடுகள் வாய்மொழி இலக்கியமாகவே அமைந்தன.
கிராமிய பாடல்கள், நாட்டார் பாடல்கள், நாடோடிப் பாடல்கள், தோட்டப் பாடல்கள், கதைப்பாடல்கள், தெம்மாங்குப் பாடல்கள் என்றெல் லாம் இவ்வாய்மொழி இலக்கியம் வகுக்கப்பட்டும் தொகுக்கப்பட்டும் இருக்கின்றது. இலங்கையின் ஏனைய பிராந்திய வாய்மொழி இலக்கியம் அம்மக்களின் சமூக வாழ்க்கை முறைகளையும், பழக்க வழக்கங் களையும் வெளிப்படுத்தியும் அமைகின்றபோது, இந்த மலையக மக்களின் வாய்மொழிப் பாடல்கள் அம்மக்களின் வரலாற்றின் பல நெளிவுசுளியுகளை வெளிப்படுத்தி இருக்கின்றதையும் கண்டு கொள்ளலாம். இது இலங்கை இலக்கியத்துக்கு இந்த மக்களின் இன்னொரு பங்களிப்பாகும்.
எனினும், ஆரம்பகால குடியேற்றமும் அதை ஒட்டிய வாழ்க்கையும் கரடு முரடானதாக இருந்தது. இம்மக்களின் கனவுகளையும், நினைவுகளையும்,

Page 56
ஆசைகளையும், நிராசைகளையும், நிச்சயமற்ற ஒரு வாழ்க்கைப் பாதையை அமைப்பதற்கு உதவின. இலக்கிய மனப்பாங்கு இவர்களிடையே தோன்று வதற்கு பல காலம் பிடித்தது. இவ்விதம் தோன்றியபோது மேலும் அது கவிதை வடிவிலேயே அதிகமாக வெளிப்பட்டது. அதற்கு இந்த பாரம்பரியமே பாரிய காரணம் என்று கூறலாம்.
கடந்த அறுபது ஆண்டுகால இடைவெளியில் பெருந்தோட்ட சமுதாய அமைப்பு முறையில் ஏற்பட்ட மாற்றங்கள், புதிய பொருளாதார உறவு களையும் புதரிய சமூக உறவுகளையும் ஏற்படுத்தியுள்ளன. இப் புதிய உறவுகளை வெளிப்படுத்துவதற்கு வாய்மொழி இலக்கியம் வலு வற்று இருந்தது. புதிய ஆக்க இலக்கிய முயற்சிகள் பிறக்க வேண்டிய சூழ்நிலை உருவானது.
தமிழிலும், ஆங்கிலத்திலும் பரிச்சயம் பெற்ற இந்திய வம்சாவளியினர் இத்துறையில் தங்கள் கவனத்தை செலுத்தினர். உண்மையிலேயே இவர்கள் இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர்கள், இந்தியாவிலேயே கல்வி கற்றவர்கள், இந்தியப் பண்பாட்டில் ஊறியவர்கள். இலங்கையில் 1930ல் வீரகேசரியும், 1932ல் தினகரனும், பின்னர் சுதந்திரனும் செய்திப் பத்திரிகையாக வெளிவரத் தொடங்கியபோது இவர்களில் பலரும் இதில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றனர். w
இலங்கையின் தமிழ் நாளிதழின் முன்னோடி யாக கோ. நடேசய்யர், பாரதியின் சீடரான வ. ரா. எச். நெல்லையா, கே. வி. எஸ். வாஸ்,நாகலிங்கம், லோகநாதன் ஆகியோர் இவர்களில் 'குறிப்பிடத் தக்கவர்கள்.
இப்பத்திரிகைகளில் நிறைய எழுதிய இந்திய எழுத்தாளர்களின் படைப்புகள் இந்திய வாழ்க்கையை வெளிப்படுத்தின. இலக்கியக் கூட்டங்களுக்கும், அரசியல் நிகழ்ச்சிகளுக்கும் இந்தியத் தலைவர்களின் வருகை அவசியமாகக் கருதப்பட்டது. கடல் கடந்து குடியேறிய எல்லா நாடுகளிலும் மலேயா, பிஜி, மொரிஸியஸ், அந்தமான், தென்னாபிரிக்கா ஆகிய அனைத்திலும் இந்த உண்மையைக் காணலாம்.
ஆரம்ப காலங்களில் இவர்கள் எழுதிய ஆக்க இலக்கிய முயற்சிகளில் மலைப்பிரதேசங்களில் வாழ்ந்த மக்களைப் பற்றி குறிப்பிடப்படவில்லை. அந்நேரத்தில் தங்கள் படைப்புகளில் இந்த மக்களின் பிரச்சினைகளை ஒரளவேனும் தொட்டுக் காட்டிய கோ. நடேசய்யர், சிதம்பரநாத பாவலர், எம். ஏ.

அப்பாஸ், டி. எம். பீர்முகம்மது ஆகியோரை குறிப்பிட்டே ஆகவேண்டும். இவர்களில் கோ. நடேசய்யர் பத்திரிகை தொடர்போடு, இந்த மக்களின் துன்பதுயரங்களிலும் பங்காளியானார். இந்த மக்களுக்காக முதன் முதல் தொழிற்சங்கம் அமைத்தவர். அடிமைகளைப் போல வாழ்ந்த மக்களை தட்டியெழுப்பியவர். பாரதி பாடல்களை துண்டுப்பிரசுரமாக அச்சிட்டு விநியோகித்தார். இவரே மலையக ஆக்க இலக்கியத்தின் முன்னோடியாவார்.
இந்நூற்றாண்டின் நடுப்பகுதியில் அதற்கு அடுத்த இரண்டு தசாப்தங்களிலும் இலங்கையின் அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன. இம்மக்களின் குடியுரிமையும், வாக்குரிமையும் பறிக்கப்பட்டதால் அரசியல் அனாதைகளாக்கப்பட்டார் கள், மிகப்பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
இந்நிலையின் தாக்கத்தில் உருவான ஓர் இலக்கிய கலைஞனே சி.வி. வேலுப்பிள்ளை. இவர் இந்திய வம்சாவளி தமிழர். இந்த மக்களிடையே வாழ்ந்து, அவர்களின் துன்பங் களையும் துயரங்களையும் கவிதைகளின் மூலம் துலாம்பரமாக வெளிப்படுத்தினார். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி வரப்பட்ட இவரது படைப்புகள் இந்திய வம்சாவளி மக்களின் இன்னல் நிறைந்த வாழ்வை வெளியுல கிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.
அகில உலகின் அனுதாபப் பார்வையும் இம்மக்களை நோக்கி செலுத்தப்பட்டமைக்கு இவரது 'In Ceylon's Ted GOrden' 6tadtp so fang, st(3a) மூலகாரணம் என்பது உலகறிந்த உண்மையாகும்.
1963ல் ஆசிய ஆப்பிரிக்க கவிதைகளின் முதலாம் தொகுப்பு வெளிவந்தபோது இலங்கை, இந்தியா, சீனா, கொங்கோ, இந்தோனேஷியா, கொரியா, சூடான், தங்கனிக்கா, ரஷ்யா, வியட்நாம் ஆகிய பத்து நாடுகளைச் சேர்ந்த எழுபது கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றன. இதில் இடம் பெற்ற ஒரே தமிழ் கவிஞரின் கவிதை இந்திய வம்சாவளியினரான சி. வி. வேலுப்பிள்ளையுடையதாகும்.
இலங்கை தமிழ் இலக்கியத்தில் இந்திய வம்சாவளியினரின் பங்களிப்பில் பெரும் பகுதி இவருடையதே எனலாம். அது மாத்திரமல்ல படைப்பாளிகள் பரம்பரையை வழிநடத்திய பெருமை இவரையே சாரும். பல்கலைக்கழகப் பட்டம் பெற ாத எழுத்தாளர்களை உதாசீனப்படுத்திய விமர்சன உலகில், இவரது ஆளுமை இந்த உதாசீனத்தை விஞ்சி வளர்ந்து நின்றது.

Page 57
அறுபதுகளில் இந்த மக்களிடையே ஓர் இலக்கிய ஆர்வம் வெறிகொண்டது. கடல்கடந்து நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று சமூகப் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் எழுத்துகளை வெளியிட்டு மலையகத்திற்கும் இலங்கை இலக்கி யத்திற்கும் பெருமை சேர்த்தனர். தமிழகத்து ‘கல்வி யில் வெளியான திருச்செந்தூரனின் ‘உரிமை எங்கே" சிறுகதை இச்சிறப்பைப் பெற்றது. மலையக மக்களைப் பற்றிய ஆக்க இலக்கியங்கள் நூல் வடிவில் வெளிவந்து பலரின் பார்வைக்கு உள்ளாயிற்று. புனைக்கதை நூல்கள் இலங்கையின் அதியுயர்ந்த சாகித்திய அகடெமி பரிசில்களைப் பெற்றிருக்கிறது.
இந்திய வம்சாவளியினரான கோகிலம் சுப்பையா, சி. வி.வேலுப்பிள்ளை, சிக்கன் ராஜு, தெளிவத்தை ஜோசப் ஆகியோரின் நாவல்கள் நூல் வடிவில் வெளிவந்திருக்கின்றன.
இந்திய வம்சாவளி மக்களைப்பற்றி நந்தி (டாக்டர் சிவஞான சுந்தரம்) தி. ஞானசேகரன், புலோலியூர் சதாசிவம், யோ. பெனடிக்ற்பாலன், கே. ஆர். டேவிற் முதலானோர் தமிழிலும், ராஜா புரக்டர் ஆங்கிலத்திலும் நாவல்களை தந்திருக்கின்றனர்.
ஆக்க இலக்கிய முயற்சிக்கு மாத்திரமன்றி மலையக மக்களின் நிர்மாண சிற்பியான கோ. நடேசய்யர் பற்றிய "தேசபக்தன் கோ. நடேசய்யர்' என்ற ஆய்வு நூலை எழுதி 1986ம் ஆண்டிற்கான சாகித்திய விருதை எழுத்தாளர் சாரல் நாடன் பெற்றுள்ளார்.
மலையக தமிழ் நாவல்களில் குறிப்பிடத்தக்க ரம்சம் இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் வேறெ ங்கும் காணமுடியாத அளவில் இந்தியத் தமிழரின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்ற தொழிற்சங்க நடவடிக்கைகளாகும். இந்திய வம்சாவளித் தமிழரின் சிறப்பான குணாம்சமாக எண்ணப்படும் அளவுக்கு இந்த நடவடிக்கைகள் எல்லா நாவல்களிலும் குறிக் கப்படுகின்றனர். இன்று நாட்டு அரசு அவர்களின் தோட்டத் தொழிலுக்கு ஒரு முதலாளியாக மாறி விட்டிருக்கின்றது. குடியுரிமை இழந்த இந்த மக்களுக்கு இந்த நிலையில் தொழிற்சங்க நடவடிக்கைகள் அர்த்தமுள்ளதாக ஆகிவிடுகின்றன. இந்த நாவல்கள் எல்லாவற்றிலும் தொழிற்சங்க நடவடிக்கைகள் பேசப்படுவதன் காரணம் அதுவே எனலாம்.
இந்த நடவடிக்கைகள் பல்கிப் பெருகி தேசிய உணர்வையும் வர்க்க உணர்வையும் வளர்த்தெடுக்கும் நிலைக்கு வரும்போது மொழி இனம் கடந்த தொழிலாளர் உலகம் உருவாகிது.
நந்தியின் "மலைக்கொழுந்து" நாவலில் வள்ளி என்ற தமிழ்ப்பெண் எதிர்வீரசிங்க சிங்கள வாலிபனை

காதலிப்பதையும், தி. ஞானசேகரனின் "குருதிமலை'யில் செந்தாமரையைக் காதலித்துப் பரியசேனா மணப்பதையும் காணலாம். "இனி படமாட்டேன்" என்ற சி.வி. வேலுப்பிள்ளையின் நாவலில் இன்னும் ஒரு படி மேலே நின்று தமிழ்த் தாய்க்கும், சிங்கள தந்தைக்கும் பிறந்த ஒரு வாலிபன் தமிழ்ப் பெண்ணைக் காதலித்து மணம் முடிக்கும் கதை பேசப்படுகின்றது.
பிறந்ததிலிருந்து இறக்கும் வரை துயரம் மிகுந்த இம்மக்களின் வாழ்க்கை. இவர்களைப் பற்றிய இலக்கியங்களில் இதைக் காணலாம். தொடர்ந்து நித்தியம் இல்லாமை தங்களின் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க இவர்களுக்குப் போதிய பலத்தை கொடுக்கவில்லை. எனவே இப்படைப்புகளில் மனிதன் துயரப்படுவதற்கென்றே பிறந்ததாகச் சித்தரிக்கப் படுவதே அதிகமாகவே காணலாம். மனித நேயம் பாடுவதாக அமைந்த எழுத்துக்களே அதிகம்.
பரச் சனைகளை இனம் காட் டவும் பிரச்சினைகளைத் தீர்க்கும் மார்க்கமும் காட்டுவதான படைப்புகளை இவர்கள் எழுதவில்லை. அத்தகு முயற்சிகளில் இவ்விந்திய மக்களைப் பற்றி எழுதிய வடபுலத்து எழுத்தாளர்கள் ஓரளவுக் குச் செய்திருக்கின்றனர். அச் செயலில் அவர்கள் இம்மக்களைப் புரிந்து கொண்ட அளவுக்கு வெற்றியும் பெற்றிருக்கின்றனர். ஆனால் அவைகள் யதார்த்தத்தை மீறிய கற்பனைக் கதைகளாக உருவெடுக்கும் அளவுக்கு நீண்டு விடுகின்றன.
விமர்சன வட்டத்தின் மீறிய செல்வாக்கு வட புலத்து எழுத்துக்களை வழிநடத்தி வந்திருக்கின்றது. எனவே இது தவிர்க்கமுடியாதது. இதிலும் இந்திய வம்சாவளித் தமிழ் இலக்கிய கர்த்தாக்கள் வேறுபட்டு நின்று தம்பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்.
மலையக இலக்கியம் விமர்சன கட்டுப்பாட்டுக்கு உட்பட்டிருக்கவில்லை. முறையான பட்டப்படிப்பு இல்லை என்ற காரணம் காட்டி இவர்களை விமர்சகர்கள் ஒதுக்க முனைந்த பொழுது, அதுவே சுதந்திர போக்கில் அவர்கள் வளர்வதற்கு வழிவகுத்தது.
"இலங்கையின் தமிழ் இலக்கியத்திற்கு புதிய ரத்தம் பாய்ச்சுவது மலையக இலக்கியமே" என்று போராசியரியர் க. கைலாசபதி கூறியது இதனாலேயாகும்.
(இந்தியாவில் ஆந்திரபிரதேசத்திலிருந்து வெளிவந்த "கனவு" சஞ்சிகை இலங்கை சிறப்பிதழில் வெளிவந்த கட்டுரை)

Page 58
2 须
Z Z %
(பிரதி அதிபர் - அரசினர் ஆசி
ஒரு கதை எந்த இடத்தில் நடப்பதாக காட்டப்படுகின்றதோ அந்த இடத்தை தவிர வேறு இடத்தில் அது நடந்திருக்க முடியாது என்றும் அந்த குறிப்பிட்ட இடத்தில் வாழ்ந்திருப்பவரன்றி பிறிற்தொருவர் அதை எழுதி இருக்க முடியாது என்றும் கருதுகின்றா போல் அந்த கதையின் இழையவமைதியும், பின்னணியும் அமையுமானால் அக்கதை வட்டார வண்ணம் உடையது எனும் ஹோம்ளின் கார்லன்ட் பிரதேச (மண்வாசனை) நாவல் தொடர்பாக வைக்கும் வரைவிலக்கணத்தோடு இன்றுவரை பிறந்திருக்கின்ற மலையக மண்வாசனை நாவல்களை ஒருங்கே நோக்கும் போது அவையனைத்தும் பிரதேச வகைப்பாட்டுக்குள் அடக்கக் கூடிய குணாம்சங்களை வெகுவாக கொண்டிருக்கிற பாங்கு அவற்றின் தனித்துவ தன்மைக்கு வெளிச்சம் போடுவதாக அமைந்திருக்கின்றது.
சமுதாயத்தில் உள்ள குற்றங்கள், குறைகள், அழகுகள், விகாரங்கள், பெருமைகள், சிறுமைகள் அனைத்தையும் எவ்விதமான தணிக்கைக்கும் இடமின்றி நுணுக்கமாக எடுத்துரைப்பது சமூகநாவல்களில் பண்பாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் மலையக நாவல்கள் இன்றும் பலபடிகள் மேலே சென்று சமூகப் பொறுப்புகள் மிகுந்த படைப்பாளிகளிலிருந்து பிறந்தவைகளாகவும் காலமாற்றங்கள் நிகழும் காலகட்டங்களை உள்வாங்கிக் கொண்டவையாகவும் அமைகின்றன. எனவே சமுதாய வரலாற்றினை படம் பரிடிப்பது என்பது அவர் களின் இழையோட்டமாக அமைத்து பெற்றிருக்கின்றன.
இப்போக்கு நாவல்களில் மாத்திரம் அவதானிக் கப்படுவதென்பதில்லை. சிறுகதைகள் பலவும் மலையகத்தின் இந்நோக்கத்தின் பால் பிறந்துள்ள மையை அறியக் கூடியதாக இருக்கின்றது என்றாலும் நாவல்களில் வரலாறு பதிந்த அருத்தமும் தெளிவும் சிறுகதைகளுடாக வெளிப்படுத்தப்படவில்லை என்பது உண்மையாகும்.
 

须
%
% % 久公 須須
“ளிதரன்
ரியர் கலாசாலை, கொட்டகலை)
இந்த புலம் பெயர்ந்த வாழ்க்கைக்கான மக்களின் கதையைக் சொல்லும் இலக்கியப் பாங்கு எங்கே ஆரம்பமாகின்றது என்பதைப் பார்க்கும் போது, பளிச்சென்று மலையக நாட்டார் பாடல்கள் நம் ஞாபகத்துக்கு வருவது தவிர்க்க முடியாதவாறு அவற்றின் பங்கு ஆழமாக இனங்காணப்பட்டுள்ளது.
"ஆளுக்கட்டும் நம்மசீமை அரிசிபோடும் நம்மசீமை சோறுபோடும் கண்டிச்சீமை சொந்தமினு எண்ணாதீங்க”
சுமார் நூற்றறுபது ஆண்டுகளுக்கு முன்னர் வந்தேறு குடிகளாக இங்கு வந்து சொந்த நாட்டு மக்களே செய்யாத வேலைகளை தாமேற்று உடலையும் உயிரையும் இலங்கைக்கே அர்ப்பணிக்கும் மலையக மக்கள் 1825ம் ஆண்டு கோப்பிப்பயிர்ச் செய்கைக்காக இலங்கை வரும் போது இப்பாடலைத்தான் பாடி வந்தார்கள். தாம் உழைக்கப்போகும் மண் தமக்குச் சொந்தம் இல்லை என்ற எண்ணத்தோடு வந்தவர்கள்,
"பாதையிலே வீடிருக்க பழனிச்சம்பா சோறிருக்க எருமே தயிரிருக்க ஏன்டி வந்த கண்டிச்சீமைP. என்று கேட்டுக் கொண்டார்கள். “ஊரான ஊரிழந்தேன் ஒத்தப்பனை தோப்பிழந்தேன் பேரான கண்டியிலே பெத்த தாயே நாமறந்தேன்"
என தமது துயரங்களை சொல்லி அழுதார்கள். எத்தனை எதிர்பார்ப்புகளோடு இலங்கை வந்து சேர்ந்தவர்களின் கனவுகளில் பாரக்கல்லை போட்டு நைத்தது வெள்ளையரின் தோட்ட நிர்வாகம்.

Page 59
இப்படித்தான் மலையக இந்திய வம்சாவழித் தமிழரின் சோக வரலாறு ஆரம்பமாகின்றது. இந்த சோக வரலாற்றை சொல்ல, முதலில் கோ. நடேசய்யர் என்ற இந்த மக்களின் துயர் துடைக்க நினைத்த பெருமனிதர் “தொழிலாளர் அந்தரப் பிழைப்பு நாடகம்” எனும் வசனமும் பாடலும் கலந்த நாடகத்தை வெளியிட்டு மலைநாட்டின் படைப்பிலக்கியத்துக்கு அடியெடுத்துக் கொடுத்தார். அதனில் தொடங்கிய மலையக இலக்கிய யாகம் காலந்தோறும் புதுப்புதுப்படைப்புகளை தந்தது.
யாழ்ப்பாணம், கிழக்கிலங்கை, தென்னிலங்கை, வன்னி என பிரதேசங்களை முனைப்பாகக் கொண்டு, மண்வாசனை நாவல்களை நாற்பதுகளிலேயே இலங்கை தரத்தொடங்கி தமிழ்கதை இலக்கியப் பரப்பில் தனித்துவ முத்திரை குத்தத் தொடங்கிய காலத்திலேயே, ஒரு குறுகிய கால வரலாற்றைக் கொண்டிருந்த மலையக மக்களிடையே தோன்றிய எழுத்தாளர்களும் அதையொட்டி செயற்படத் தொடங்கினர்.
இன்னும் தாம் விட்டுப் பிரிந்து வந்த பூமியை பிரித்துப் பேச முடியாத இணைப்பு: வறுமையே வடிவாகிப்போன வாழ்நிலை; துரைத்தனம் - கங்காணித்தனம் 'கணக்கப் பிள்ளைத்தனம் எனும் ஒடுக்கு முறைக்காடுகளிடையே அடங்கிப் போகும் வாழ்வு; பாலியல் வக்கிரங்களுக்கு பலியாதல்; அரசியல் மாற்றங்களுக்கும் தமக்கும் எட்டாத தூரம் என எண்ணிக் கொள்ளும் மனப்பாங்கு இன்னோரன்ன இந்த சமுதாயக் கட்டமைப்புக்கே உரித்தாகிப் போன குணாம்சங்கள் இவர்களை இலங்கையின் ஏனைய தமிழ் மக்களினின்று பிரித்தறிய பெரிதுமுதவும். அத்தகு இயல்புகளே இவர்களின் மண் வாசனை அட்டைக்கடிபடுவோர் எனப்படும் அற்புதமான குறியீட்டு முத்திரை இன்றும் தாம் வாழும் தோட்டத்தை விட்டு வெளியே என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளாத கிணற்றுள் இயங்கும் இயந்திரங்கள் மலிந்த பூமியில் இலட்சியத் துடிப்போடு -மலர்ந்த எழுத்தாளர்கள் இம்மக்களின் சோகத்தை கவிதைகளாக, நாவல்களாக சொல்லியிருக்கின் றார்கள். இவர்கள் குறித்து எழுந்த நாவல்கள் சிலவற்றில் எவ்வாறு இவர்களின் அவல வரலாறு அழுத்தம் பெறுகின்றது என்பதை தொகுத்துப் பார்க்கும் போது உண்மை வரலாறொன்று இன்னும் இவர்களைக் காட்ட எழுதப்படவில்லை என்ற ஆதங்கத்தை சற்றே தணிக்கக் கூடியதாக இருக்கும்.
இலங்கையில் ஆங்கிலேயர்களால் பெருந் தோட்டங்கள் அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப் படுகின்றது. சிங்கள மக்கள் சொந்த நாட்டிலே தாங்கள் கூலிகளாக பணிபுரிய மாட்டோம் என வெகுள்கின்றனர். வெள்ளையர்களுக்கு அது போதும்,

ஆபிரிக்கத் தொழிலாளர்களை வைத்து அமெரிக்காவை கொழிக்கச் செய்தவர்கள் - பிஜித்திவிலே கரும்புத் தோட்டத்திலே வியர்வையையும் கண்ணிரையும் சீனியாக்கியவர்கள் அவர்கள். -ஏகாதிபதியத்துக்கு சொந்த நாட்டுத் தொழிலாளர்களை வேலை கொள்வதிலும் பார்க்க இறக்குமதித் தொழிலாளர்களை வைத்து அவர்களில் சுதந்திர உணர்வு கிளராமல் வேலை வாங்கிக் கொள்ளத் தெரியும்.
தென்னகத்தில் அக்காலத்தே தலை விரித்தாடிய பஞ்சத்தால் தமிழர்கள் நிலை குலைந்து போயிருந்தனர். சாதிய அடக்குமுறை அவர்களில் பலரை எந்தப் பாலைவனத்துக்கு போனாலும் பரவாயில்லை என்ற நிலைக்கு தள்ளிவிட்டிருந்தது. இந்த நிலையில் இலங்கையில் தேயிலைத் தூள்களின் கீழ் மாசியும் தேங்காயும் விளைகிறது வாருங்கள்! வாருங்கள்! என்னும் ஆசை வார்த்தை பேசி ஆள்கட்டும் கங்காணிகளுக்கு கேட்கவா வேண்டும். இந்திய கிராமங்கள் இலங்கையின் மலைப்பகுதிக்கு இடம் பெயர்ந்தன.
இந்த வரலாற்றின் ஆரம்பத்தை புதுமைப் பித்தன் தனது "துன்பக் கேணி எனும் நெடும் சிறுகதையில் அவலச் சுவை ததும்ப கூறுகின்றார். அக்கதையை அடியொன்றில் எழுந்த "தூரத்துப் பச்சை” யெனும் நாவல் (1964) முதல் மூன்று தலைமுறையின் கதைகளை அற்புதமாகச் சொல்லுகின்றது.
"அவன் கற்பனையெல்லாம் இலங்கை போய் பணத்தை குவித்துக் கொண்டு வந்து இங்கே பெரிய வீடு வாசல் கட்டிக் கொண்டு, நிம்மதியாக வயது சென்ற காலத்தில் வாழ வேண்டுமென்பது தான். அன்றியும் அங்கு போய் நிம்மதியாக பசி பட்டினி யின்றி இன்பமாக அடிக்கடி திரும்பி ஊருக்கு வந்து போவதாகவும் அவன் உள்ளத்தில் கற் பனைகள் சுற்றி வட்டமிட்டன. எத்தனை எத்தனையோ இன்பக் கனவுகள் அதாவது தேயிலைக் காப்பிச் செடிகளின் துார்களில் பொற்காசுகள் குவிந்து கிடப்பதாகவும் அதை அள்ளி அள்ளி ஊருக்கு கொண்டு வருவது போலவும் சேந்தூர் கிராமத்தில் எல்லோரும் இவனை அதிசயத்தோடு பார்ப்பதாகவும் இவனுக்குத் தனியே மரியாதை அளிப்பதாகவும் வள்ளியை நல்ல இடத்தில் மணம் முடித்து நல்ல நிலையில் கண்டு களிப்பதாகவும் அவன் எத்தனை எத்தனையோ கற்பனைக் கனவுகள் கண்டு வந்தான்”
இப்படி தூரத்துப் பச்சை நாவலாசிரியர் கோகிலம் சுப்பையா, ஆசை வார்த்தை கேட்டு, மனதில் அலைபாயும் எண்ணங்களை வேலன் எனும் பாத்திரத்தினூடு கூறுகின்றார். இந்த வேலன் சிறுமியான தனது மகளோடு இலங்கை வருகின்றான்.

Page 60
அந்த சிறுமி வள்ளிதான் நாவலின் பிரதான பாத்திரம். இந்தப்பாத்திரத்தினூடாக தமிழகத்தை விட்டு இலங்கை வரும் போது அனுபவித்த துன்பங்கள், தோட்டப் பகுதியில் தமது வாழ்க்கையை நிலைப்படுத்திக் கொள்ள முகங் கொண்ட சங்கடங்கள். தோட்ட வாழ்க்கை உழைப்பு - உழைப்பு என்பதை விட எவ்வழிகளில் தூயரச் சிலுவையாக தோளில் அமர்கின்றது என்பதை காட்டுகிறார்.
*கங்காணியின் கனல்பாயும் கண்கள் அவளை அடிக்கடி ஊடுருவுவது அவனுக்குத் தெரியும். கணக்கப்பிள்ளை கை நடுங்க தொடை சொறிந்து கொண்டே புடைக்கும் நரம்புகளை தளர்த்த முயன்று விம்மிப் பொருமிப்பெருமூச்சு விட்டு, பசிதீர உணவருந்த விரும்பும் மனிதனைப் போல அவளை கண்கொட்டாது பார்த்துக் கொண்டு நிற்பதும்.?
என நாவலாசிரியை இளம் பெண்கள் அதிகாரிகளால் பாலியல் ரீதியில் ஒடுக்கப்படுகின் றார்கள் என்பதை சிவகாமி எனும் பாத்திரத்துடு காட்ட முனைகின்றார். அது மட்டுமல்லாமல் தன்மானத்தோடு எவ்வாறு பெண்கள் துயரப்பட்டு வாழ்ந்து காட்டுகிறார்கள் என்பதையும் அவர் சுட்டிக் காட்டத் தவறவில்லை.
இந்த நாவல்கள் தொழிலாளர்களின் பன்முகப் பட்ட பிரச்சனைகளை அல்சி இறுதியில் சங்கம் அமைக்கும் முயற்சியில் தொழிலாளர்கள் ஈடுபடுவது வரை காட்டி நிறைவடைகின்றது. சுதந்திரத்துக்கு முன்னரான பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நிலை அறிந்து கொள்ள இந்த நாவல் பெரிதுமுத வுகிறதெனலாம்.
இந்த மக்களின் வரலாற்றில் இரண்டாவது கட்டமாக கொள்ளப்படத்தக்கது: அவர்கள் தொழிற்சங்கங்களை அமைத்து தமது நலவுரிமைகளை பேணிக் கொண்டமையாகும். அப்பப்பா! அதற் காகத் தான் எத்தனை எத்தனை போராட்டங்கள் - உயிரிழப்புகள். இதற்காக தம்மை அர்ப்பணித்த தியாகிகளின் கதை விரிவாக ஆராயப்படவேண்டிய தொன்றாகும். இவ்வாறு தொழிற் சங்கம் அமைப்பதோடு தொடர்பான சம்பவங்களை கருவாக்கி எழுந்த நாவல்களுள் சிறப்பானது சி.வி. வேலுப் பிள்ளையின் "வீடற்றவன்' என்பதாகும்.
1962 இல் வீரகேசரியில் தொடர் நவீனமாக வந்து 1981 இல் இது நூலுரு பெற்றது. சி. வி. ஒரு பழுத்த தொழிற்சங்கவாதி - சிறந்த இலக்கிய கர்த்தா - இந்த இரு பரிமானங்களும் இணைந்ததன் வெற்றிதான் "வீடற்றவன்'.

இராமலிங்கம் இந்த நாவலின் கதாநாயகன். தொழிற் சங்கத்தை தோட்டத்தில் அமைப்பதற்கான நடவடிக் கைகளால் நிர்வாகத் தரினரால் குழப்பக்காரனென முத்திரை குத்தப்பட்டு, அவன் அலைக்கழிக்ப்படுவது நாவலின் இழையோட்டம்.
பதினொரு மணிக்கு ஆண்டிமுத்துக் கணக்கப் பிள்ளை கத்திக் கொண்டு கவ்வாத்துக் காட்டுக்கு வந்தானி; வயது 28 இருக்கும். நடுத்தர உயரம். மல் வேஷ்டி, டுயிட் கோட்டு. வெள்ளை கமிஸ், தலையில் தும்பைப்பூ போன்ற கணக்கப்பிள்ளை முண்டாசு அணிந்திருந்தான். சின்னத்துரை நடப்பது போல ஆடி ஆடி நடந்து வந்து நின்று கவ்வாத்து கங்காணியைக் கூப்பிட்டான். அவன் பேசும் பேச்சு வெள்ளைக்காரன் தோரணையில் அமைந்திருந்தது.
"ஹேய் கங்காணி, ஹெங்கே வேலை எப்படி"
“நல்ல இருக்குதுங்க” ராமலிங்கம் வெட்டும் நிரையைப் பார்த்து,
"ஹெந்த நெரை யார் கெங்காணி" என்று கேட்டான் ஆண்டிமுத்து. "ஏய் இது யாரப்பா? எனக் கூச்சல் போட்டான் கங்காணி.
"மடப்பயல், மடப்பயல் இந் மாத்ரீ வேலே கெட் வேலே, இது நாட் தோட்மிலே" என்றான் ஆண்டிமுத்து.
"ஏய் இந்த நெரை யாரப்பா?” எல்லாத் தொழிலாளர்களும் நிமிர்ந்து நின்றார்கள்; அதோ ராமலிங்கமும் நிமிர்ந்தான்.
“என் நெரைங்க" என்றால் ராமலிங்கம்.
அநேகமாய் அவன் கணக்கப்பிள்ளையின் உள்கருத்தை உணர்ந்து கொண்டான். “மிச்சம் மோஸ்மான வேலே ராமலிங்கம். கவ்வாத் வெட்டத் தெரியாதா?”
"ஏன் தெறியாதுங்க பதினஞ்சி வருசமா கவ்வாத்து தானுங்க இங்கே வந்ததுலே இருந்து கவ்வாத்து வெட்டுகிறேன்" "மிச்சம் பேச வேண்டா ராமலிங்கம்"
என் வீணே சீண்டலுட்படுத்தப்படுகின்ற ராமலிங்கம் பல சந்தர்ப்பங்களில் அவஸ்தை
யுறுகின்றான். இறுதியில் முக்கியமில்லாத ஒரு சிறு
34

Page 61
காரணத்துக்காக வேலை நிறுத்தப்பட்டு துரத்தப்பட்ட பின் அவன் வேலை தேடி தோட்டம் தோட்டமாக கற்றி வருகின்றான்.
“போகும் இடத்திலே எந்தத் தோட்டத்தில் உனக்கு வேலை காத்திருக்கிறது” என்ற கேள்வி திடீரென்று அவன் மனதில் எழுந்தது. எனக்கு எப்படித் தெரியும் என்று தயக்கமான, அல்ல ஏமாற்றமான பதில் அவன் உள்ளத்தில் தொனித்தது. இடி விழுந்த மரம் போல் அவன் ஆத்மா தகர்ந்து புரண்டது. கடவுளே எனக்கு போக வழி தெரியவில்லையே, எனக்கு ஒரு எடமில்லையே, என்று வாய்விட்டு புலம்பினான். அவன் தன்குரலைக் கேட்டுத் திரும்பினான். அவன் இரும்பு நெஞ்சம் கரைந்து விட்டது. அந்தக் கட்டத்தில் தாயைப் பிரிந்த குழந்தையைப் போல் நடுக்காட்டில் திகைத்தான் மனக்கொதிப்பை அவனால் சகிக்க முடியவில்லை. பக்கத்தில் கிடந்த கல்லின்மேல் தொப்பென்று உட்கார்ந்து முகத்தை இருகைகளாலும் மூடிக் கொண்டு விம்மி விம்மி அழுதான். விரல் சந்துக்கள் வழியாய் அவன் கண்ணிர் மண்ணில் கலந்தது. அவன் விம்மியழுத குரல் காட்டின் நிசப்தத்தை குலைத்தது.”
என கதாநாயகனின் நிலையை சி.வி. சித்தரிக்கின்றார். வீடற்றவனைப் போலவே தொழிற் சங்கப் போராட்டத்தை சித்தரிக்கும் மற்றொரு நாவல் யோ. பெனடிக்ட் பாலனின் “சொந்தக்காரன்." இந்த நாவலில் இடதுசாரிதொழிற் சங்கத்தை தோட்டத்துக்குள் அமைத்தல் கருவாக இருந்தாலும் இதுவும் தோட்ட மக்கள் வாழ்வியலை சரியாகச் சொல்லாமாலில்லை.
“தானே தன் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ள முனையும் நாட்களில் தனக்கேற்படும் கஷ்டத்தையும் மற்றலயங்களில் உள்ளவர்களின் அநுபவங்களையும் அவை ஏற்படுத்தும் மன நிஷ்டூரங்களையும் அவன் அறிவான். அந்த காம்பராவில் வீரமுத்துவும் கல்யாணம் முடித்து வந்தால். பருவமடைந்த பொட்டு, நட்சத்திரம், வயது வந்த பயலுகள். ஏற்படுத்தும் அவஸ்தைகளை யும் சங்கடங்களையும் அவனால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை."
இவ்வாறு 'லயக்காம்பரா என அழைக்கப்படும் ஒற்றை அறையில் குடும்பஅங்கத்தினர் எல்லோரும் வாசம் செய்ய வேண்டிய அவல நிலையை காட்டு கிறார் நாவலாசிரியர்.
புதிதாக லயக்காம்புரா கிடைக்காத பட்சத்தில் சின்னக்கலப்பன் புதுக்காம்புரா கட்டுகிறான். இதை எதிர்க்கும் துரையோடு ஏற்படும் போராட்டத்தில் விளையும் நிலைமைகளை கொண்டு நாவல் நகர்த்தப் படுகின்றது.

நந்தியின் 'மலைக் கொழுந்தும் இவ்வாறே தொழிற்சங்கப் பிரச்சனையையும் தனது நாவலின் பிரதான அம்சங்களிலொன்றாக கொண்டிருக்கின்றது.
ஒருவாறு தொழிற்சங்க சுதந்திரம் கிடைத்து, இந்த மக்கள் நிமிர்ந்த போது இவர்களை நோக்கி அடுத்த கல்வீசப்படுகின்றது. அது தான் இந்த நாட்டுக்கு தம்மை தத்தம் செய்த மக்களுக்கு கிடைத்த பரிசான குடியுரிமை பறிப்பு குடியுரிமை பறித்த பின் இம்மக்கள் வாக்கை அடிப்படையாகக் கொண்ட அரசியல் 'இயக்கங்களின் பார்வையினின்றும் ஒதுக்கப்பட்டார்கள். இந்த நாட்டுக்கு ஒரு சுமையானார்கள்! இந்த சுமையை எங்கே எறிவது? மறுபடியும் அவலம் - இந்தியாவும் இலங்கையும்
இவர்களின் மனங்களை கருத்திற் கொள்ளாமல்
பண்டங்களாக கருதி பேச்சுவார்த்தை நடத்தின. பூரீமா-சாஸ்திரி ஒப்பந்தம், பூரீமா - இந்திரா காந்தி ஒப்பந்தம் இப்படி மேல் மட்டப் பேச்சுவார்த்தைகளின் விளைவுகளால், தாயகம் திரும்புதல் என்ற போர்வையில் மீள இந்தியாவுக்கு பலர் நாடு கடத்தப்பட்டனர்.
அந்த சோகக்கதையை குறுநாவலாக காட்டுகிறது. தொ. சிக்கன் ராஜூவின் 'தாயகம்" (1969).
"நான் அவளை வருங்கால மனைவியாகவும் அவள் என்னை வருங்கால கணவனாகவும் மனதில் வரித்துக் கொண்டு வாழ்கின்றோம். அப்படிப்பட்ட எங்களுக்கு அந்தப்பிரிவு ஏற்பட்டால் எப்படியிருக்கும். அவள் இன்னும் மூன்று மாதங்களில் இந்த நாட்டை விட்டு போய்விடுவாள். நானும் அவளைப் போல் இந்த நாட்டை விட்டு அந்த இந்திய பூமிக்கு போய் விட்டால் எங்கள் கனவு நனவாகலாம். ஒரு வேளை நான் அப்படிப் போகாமல் இந்த நாடே. என்று உரிமை பெற்று வாழத் தொடங்கி விட்டால் அந்த கனவு கனவாகவே என்னுள் அமுங்கிப் போய்விடும், நினைவுகளாகவே ஆகிவிடும். அதை நினைக்கவே பெரும் திகிலாக இருக்கின்றது எனக் காதல் இடையிட்ட இருவர் வாழ்வில் தாயகம் திரும்புதல் ஏற்படுத்தும் உள உளைச்சலை காட்டுகின்றார் - நாவலாசிரியர்.
"சட்ட மென்ன சட்டம்? ஒவ்வொருவருடைய உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்துவது தானே சட்டம். அந்த சட்டம் எல்லோருக்கும் சாதகமானது இல்லையே. அதிலே சிலருக்கு நன்மையாகவுமிருக்கும்; பாதகமாகவும் இருக்கும். சட்ட மென்ற ஒன்று இருப்பதால், நான் இந்த மண்ணில் பிறந்தேன் என்பதை மறுக்க முடியுமா? அல்லது மறைக்க முடியுமா? சட்டம் மறுத்து விடலாம். ஆனால் என் மனச்சாட்சியின் குரலை மறைக்க முடியாது; மறுக்க முடியாது. ஒரு வேளை இந்த சட்டம் என்னை

Page 62
நாட்டை விட்டு துரத்தி விட்டுப் போகட்டும், நான் இந்த மண்ணில் பிறந்தேன்; வளர்ந்தேன்; வாழ்ந்தேன்; வாழ்கிறேன். அதனால் இந்த மண்ணின் மீது எனக்குள்ள கடமையுணர்ச்சியை காட்டியே தீருவேன்"
என இந்நாவலின் பாத்திரம் கூறும் போது, "சொந்தமுனு எண்ணாதீங்க" என்று வந்தவர்கள் வேரூன்றி விருட்சமாகும் போது வெளியேறப்படும் நிலையில் அவர்களிடையே இருந்த உயிர்த்துடிப்பு வெளித் தெரிகின்றது.
இதற்கு பின் வெளிவந்த மலையக நாவல்களில் காலங்கள் சாகவில்லை (தெளிவத்தை ஜோசப்), வரலாறு அவளைத் தோற்று விட்டது (டேவிட்), குருதிமலை (தி. ஞான சேகரன்), மூட்டத்தினுள்ளே (சதாசிவம்) இனிப்படமாட்டேன் (சி.வி)அந்த உலகத்தில் இந்த மனிதர்கள் (மாத்தளை சோழ) கண்ணான கண்மணிக்கு கதைபேச நேரமில்லை (ராஜகோபாலன்) லயத்துப் சிறைகள் (தி. ஞான சேகரன்) எல்லை தாண்டாத அகதிகள் (மாத்தளை சோமு) வழிபரிறந்தது (மாத்தளை கார்த்திகேசு) என்பவை குறிப்பிடக் கூடிய வைகளாகும்.
இவை வெளிவந்த காலப்பகுதியை தவிர்த்து வரலாற்று பதிவுகளின் காலத்தோடு சில நாவல்கள் ஒருங்காக்கம் செய்து பார்க்கத்தக்கனவாகும்.
தரி. ஞானசேகரனரினி குரு தரிமலை தூரத்துப்பச்சைக்கு இணையான நவீனமாக கொள்ளத் தக்கது. எழுபதுகளின் பிற்பகுதியில் இம்மக்களின் வாழ்வில் இடியெனப் புகுந்து இனவாத நிகழ்வுகளை அரசாங்க ஒடுக்கு முறைகளை துணிச்சலாக வெளிப்படுத்திய முக்கிய ஆவணமாக இது அமைகின்றது. டெல்டா, சங்குவாரி தோட்டங்களில் காடையர்களின் அணிவகுப்பு மலையக மக்களின் வரலாற்றில் ஓர் இரத்தக் கீறலை ஏற்படுத்தியது என்றால், தோட்டக்காணிகளை வேறு மக்களின் குடியிருப்புக்கு கொடுப்பதற்கான அரசாங்கத்தின் தேர்தல் தந்திரத்துக்கு எதிராக இணைந்த மக்களின் மீது பாய்த்த வேட்டில் சிவனு - லெட்சுமணன் பலியானது மரண குத்து விழுந்ததற்கு சமானம். இந்தச்சம்பவங்களை பிரக்ஞை பூர்வமாக உள்வாங்கி வரலாற்றாசிரியர்களின் பங்களிப்புக்கு மேலாக படைப்புத் திறனாலும் பாத்திர வாய்ப்புகள் ஊடாகவும் உண்மைகளை இந்நாவலாசிரியர் முன் வைக்கின்றார். மற்றுமொரு நாவலான சி.வி. வேலுப்

பிள்ளையின் ‘இனிப்படமாட்டேன்" (1984) இதே வகையான இனவாத நிகழ்வோடு தொடர்புறுத்தி பார்க்கப்பட வேண்டியதொரு நாவலாகும். 'இனிப்படமாட்டேன்’ நாவலில் வரும் ஜான் தமிழ்த் தந்தைக்கும் சிங்களத் தாய்க்கும் பிறந்தவன். இலங்கையில் வெறியாட்டம் போட்ட வன்செயலின் பின் தமிழகம் போய்விடலாமா? என யோசிக்கிற வன். அப்படியே அங்கு சென்று அங்குள்ள நிலைமைகள் தனது போக்குக்கும் சிந்தனைக்கும் ஒத்துக் கொள்ளாமல் மீண்டும் இலங்கைக்கே வந்துவிடுகின்றான். இந்த நாவல் இலங்கையா? இந்தியாவா? என இலங்கையின் பாதக நிலைமைகளைக் கண்பித்துள்ளது. அந்தரப் பட்டிருக்கும் மக்களுக்கு இலங்கையே அவர்கள் பூமி இங்கேயே காலூன்றி எதிர்கொள்ள வேண்டுமென்று தீர்வு கொள்வதாக நாவல் அமைகிறது.
இலங்கை இந்திய வம்சாவளித் தமிழ்மக்களின் அவலநிலைப்பற்றிய புதினம் என்ற விளக்கதோடு வந்த இந்நாவலில் முன்னுரை தந்த ரகுநாதன், இக்கதை அடக்கமும் அமைதியும் கொண்டது என்றாலும் கொதிநிலையை எட்டாத நீரும் எனும் குமுறாத் தொடங் காத எரிமலையிலும் குடி கொண்டிருக்கும் அமைதியென அதை வர்ணிக்கின்றார்.
இவ்வாறு எண்பதுகளின் நடுப்பகுதியிலான மலையக மக்களின் வரலாற்றை நாவல்களூடாக தரிசித்தபின் அதற்குப் பின்னான தொழிலாளர் வாழ்க்கையின் தீக்குளிப்புகளும் திருப்பங்களும் எத்தனை எத்தனையோ நிகழ்ந்து விட்டன. பிரசாவுரிமை நிலை, தனியார்மயமாக்கமென பிரச்சினைகள் நீளுகின்றன.
அண்மையில் வெளிவந்த தி. ஞானசேகரனின் "லயத்துச் சிறைகள்' நாவல் மலையகத்தின் அண்மைக்கால சமூக பெயர்வுக்கான சாத்தியங்கள் குறித்து கருத்துக்களை சொல்வதாக அமைந்துள்ளது. இந்நாவலாசிரியரின் தனித்துவமான சிந்தனை இம்மலையக மக்களுக்கு விடிவை ஏற்படுத்த தயங்கி நிற்கும் கலாசாரம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதாக அமைகின்றது.
இவ்வாறு நோக்கும் பொழுது இந்நாவல்கள் மலையகத்தின் சரியான வரலாறு எழுதப்படும் வரைக்கும் ஏற்றுக் கொள்ளக்கூடியஆவணமாக போற்றப்படுதல் தவிர்க்கப்பட முடியாததாகின்றது.

Page 63
இலங்கை அரசியலிலும் வரலாற்றிலும் தமிழர் இரு வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர் என்ற இந்த வகைப்படுத்தல் 1911க்குப் பிறகே ஆரம்பிக்கப்பட்டது. அதுவரையிலும் இந்த வகைப்படுத்தல் இல்லாதிருந்ததோடு இந்தியாவுடன் இலங்கைத் தமிழர்களின் தொடர்பும் அதிகமாகவே இருந்த தெனலாம்.
நில, இன, மத, மொழி. கலாசாரத் தொடர்புகளால் இந்தியாவின் இலங்கைக்குள்ள இத் தொடர்பினை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதையே கற்றறிந்த அறிஞர்கள் பலரும் வலியுறுத்தி வந்திருக்கின்றனர்.
உண்மையில் மேற்கத்திய நாடுகளை விட, இந்தியாவுடன் நீடிக்கும் தொடர்பையே இலங்கையினர் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் அப்போது மேலோங்கியிருந்தது. கலாநிதி ஆனந்தா குமாரசுவாமி போன்ற ஆய்ந்தடங்கிய அறிஞர்கள் இதை வெளிப்படையாகவே கூறினர்.
1906ம் ஆண்டு யாழ் இந்துக் கல்லூரியில் உரை நிகழ்த்தும் போது இந்தக் கருத்தை வெளிப்படுத்தினார். 1907ம் ஆண்டு இலங்கை சமூக சீர்திருத்த சபையினர் யாழ்ப்பாணத்தில் நடத்திய விழாவின் போது அந்த விழாவுக்குத் தலைமைவகித்த ஆனந்தா குமாரசுவாமி அவர்கள் தனது தலைமையுரை யில் இதை அதிகமாகவே வலியுறுத்தினார்.
எனவே, இலங்கையிலிருந்த தமிழர்களின் மொழி, பண்பாடு, கலை, கலாச்சார உணர்வுகள் பெருமளவில் இந்தியாவின் செல்வாக்குக்குட் பட்டிருந்தது என்பது இலகுவில் விளங்கிக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றே.
 

சாரல் நாடன்
அதிலும், மலையகத் தமிழர் என இன்று இனம் காணப்படுகின்ற இந்திய வம்சாவளியினரின் பண்பாட்டுணர்வுகள் தென்னிந்திய கலாச்சாரத்தின் மறு பதிப்பாகவே இருந்து வருகின்றது எனலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் மூன்றாம் தசாப்தத்தில் இங்கு குடியேற ஆரம்பித்தவர்களின் தொடர் குடியேற்றச் சந்ததியினரான இந்த மலையக மக்கள் இந் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை அந்தப் பாதிப்பிலிருந்து விடுபடவே இல்லை எனலாம்.
இலங்கை பிரித்தானிய ஆட்சியினரிடமிருந்து சுதந்திரம் பெற்றுக் கொண்டதன் பின்னால் இந்தப் பாதிப்பு குறைய ஆரம்பித்தது. இது நடந்தது 1948ல் என்றாலும் இதற்கான எண்ணங்கள் வேர்விட ஆரம்பித்தது. டொனமூர் ஆணைக்குழுவினரின் சிபார்சுகள் மேற்கொள்ளப்பட்ட 1930களின் ஆரம்ப காலப் பகுதியில் எனலாம்.
இந்தக் காலப்பகுதியில் மலையகத் தமிழரின் குரலை உரத்து ஒலித்தவர் கோ. நடேசய்யர் ஆவார்.
தனது தெளிவான சிந்தனையாலும், துணிவான அரசியல் நடவடிக்கைகளாலும் ஒழுங்கு படுத்தப்பட்ட தொழிற்சங்கப் பணிகளாலும் இந்திய வம்சாவளி மக்களின் மனோ பாவத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி, இலங்கைத் தமிழரைப் போல அரசாங்க உத்தியோகங்களில் பங்கேற்கவும் சிங்களவரைப் போல அரசியலில் பங்கேற்கவும் வேண்டுமானால் இலங்கை மண்ணை தாய் நாடாக கருதும் மனோபாவம் அவர்களிடையே வளர வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். இந்த வலியுறுத்தலை மகாத்மாகாந்தி (1927), ஜவகர்லால் நேரு (1939) ஆகியோரின் இலங்கை விஜயத்தின் போது - இந்தியத் தலைவர் களை மாத்திரம் நம்பி நாம் வாளா இருப்பதில் பிரயோசனமில்லை, நம்மிடையேயிருந்து தலைவர்கள் தோன்ற வேண்டும். நமது காலில் பலத்தில் நாம்

Page 64
நிற்பது அவசியம் என்று அரசாங்க சபையில் பேசியும், பத்திரிகைகளில் எழுதியும், நூல்களில் எடுத்துக் காட்டியும் பலவிதங்களில் மேற்கொண்டார்.
1931ல் “அகில இலங்கை இந்தியத் தோட்டத் தொழிலாளர் சம்மேளனம்" என்ற பெயரில் அவரால் ஆரம்பிக்கப்பட்ட இயக்கமே இந்த மக்களை ஓர் அணியில் திரட்டி செயல்படத் தூண்டிய முதல் தொழிற் சங்கமாகும். அது சமூகப் பணிகள் ஆற்றி மக்களின் பண்பாட்டை உயர்த்துவதில் பெரும் பணி ஆற்றியது. (தேசபக்தன் கோ. நடேசய்யர் - சாரல் நாடன) அவர் பல பத்திரிகைகளைத் தோற்று வித்தார். ஆங்கிலத்திலும், தமிழிலும் அவைகள் வெளியாயின. அவைகளில் குறிப்பிடத்தக்கவை தேசநேசன் 1921, தேசபக்தன் 1924, தோட்டத் தொழிலாளி என்பவைகளாகும். அவரால் எழுதி வெளியிடப்பட்ட பதினான்கு புத்தகங்களில் மூன்று தமிழ் புத்தகங்கள் (தொழிலாளர் அந்தரப் பிழைப்பு நாடகம். இந்தியா - இலங்கை ஒப்பந்தம், தொழிலாளர் சட்டப் புத்தகம்) முழுக்க முழுக்க மலைநாட்டு மக்கள் சம்பந்தப்பட்டவைகளாகும். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பிளாண்டர் ராஜ், த சிலோன் இண்டியன் கிரைஸிஸ் என்ற இரண்டு நூல்களும் அந்த மக்களின் சமூக, பண்பாட்டு, அரசியல் குறித்தெழுதப் பட்ட ஆய்வு நூல்களாகும்.
இலங்கையைத் தாயகமாக வுரிக்கும் இந்த மனோபாவத்தில் ஒரு மாற்றம் ஏற்படத் தொடங்கியது. அதற்கு அடி கோலியது டொனமூர் சிபார்சின் பேரிலமைந்த அரசாங்க சபை காலத்திலேயாகும் (193-1947) அதன் உச்சகட்ட நிகழ்ச்சியாக அமைந்தது 1949ல் பிரதமமந்திரி டி. எஸ். சேனநாயக்காவால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்திய - பாகிஸ்தானிய பரிரஜாவுரிமைச் சட்டமாகும் . சாத்தியமற்ற நிபந்தனைகள் சிலவற்றைக் கொண்ட அந்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமைக்கு விண்ணப்பித்த எட்டு லட்சம் பேரில் ஒரு லட்சத்து முப்பத்து நாலாயிரத்து முன்னுாற்றியிருபது பேருக்குக் குடியுரிமை வழங்கப்பட்டது. பெரும்பான்மையினரான இந்திய வம்சாவ்ளி மலைநாட்டுத் தமிழர்கள் குடியுரிமை அற்றவர்களாக, இலங்கைத் தீவினதோ, இந்திய உபகண்டத்தினதோ குடிகளாக ஏற்கப்படாதவர்களாக நட்டாற்றில் விடப்பட்டனர்.
இலங்கை சிங்கள அரசியல்வாதிகளால் ஒதுக்கப்பட்டும். இலங்கைத் தமிழ் அரசியல் வாதிகளால் வஞ்சிக்கப்பட்டும் செய்வதரியாது திகைத்து இந்தியாவின் உதவியை நாடிய இந்த மக்கள் கூட்டத்தினர் அப்போது ஏமாற்றத்தையே கண்டனர்.

மலையகத் தமிழரின் பிரசனத்தை இந்த நாட்டில் அதிகமாக வெறுத்தவர்கள் கண்டிய விவசாயிகளே ஆவர். அரசியலில் தீவிர இடதுசாரிக் கட்சிகளை ஆதரித்த (அதற்கும் இந்தியத் தொடர்பே பெரும் காரணமாயிருந்தது). நிலைப்பாட்டால், கண்டிச் சிங்களவரின் வெறுப்பை இவர்கள் பெருவாரியாகச் சம்பாதித்துக் கொண்டனர்.
மனிதாபிமான நோக்கில் இந்த மக்களை ஆதரித்து நின்ற சிங்களத் தலைவர்கள் கூட பின்னர் இந்த மக்களுக்கு எதிராகப் பேசத் தலைப்பட்ட ஒரு
நிலைமையை இலங்கை அரசியல் வரலாற்றில்
38
காணலாம் எஸ்.டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவையும் கன்னங்கராவையும் இதற்கு மிகச் சிறந்த உதாரணமாகக் கூறலாம். கறுப்பர்களின் குடியுரிமை நிலைபாட்டில் அமெரிக்காவிலும் இப்படியான நிலையே உருவானது.
1947ல் இந்திய பிரஜாவுரிமைச் சட்டத்தின் போதும். காலந் தாழ்த்தியெனினும் 1952ல் அந்தச் சட்டத்தை எதிர்த்து இலங்கை இந்தியன் காங்கிரஸ் சத்யாக்கிரகப் போராட்டம் நடத்தி எதிர்ப்புக் காட்டத் தொடங்கிய போதும் பெரும்பான்மைக் கட்சிகள் இந்த மக்களின் உதவிக்கு வரவில்லை: வட புலத்து மேல்மட்ட தமிழ் அரசியல் வாதிகளும் இந்த மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு காட்டவில்லை. அந்த மக்களைப் பற்றிய தமது மனிதாபிமான புரிந்துணர்வை தங்களது மனச் சாட்சியின் அடித்தளத்தில் அந்தத் தலைவர்கள் புதைத்துக் கொள்ளத் தலைப்பட்டனர். அமெரிக்க வரலாற்றிலும் கறுப்பின மக்களின் உரிமைகள் சம்பந்தப்பட்ட விதத்தில் இதேவித நிலைமைதான் என்று பேஜ் ஸ்மித் (டிசென்டிங் ஒப்பீனியன்ஸ்) குறிப்பிட்டுள்ளார்.
மொழியாலும் மதத்தாலும் ஒன்றாக இருந்தாலும் தாம் வேறுபடுத்தப்பட்டிருப்பதை உணர்ந்த இந்த மக்கள் "இந்திய உணர்வை தம்மிடையே வளர்த்துச் கொள்ள ஆரம்பித்தனர். அந்த உணர்வை பயன்படுத்திய தொழிற் சங்கங்கள் வளர்ந்து வேரூன்றின.
1956ல் "சிங்களம் மட்டும்" மசோதா எழுப்பிய மொழியுணர்வின் தாக்கத்தை மலைநாட்டுத் தமிழர் பூரணமாக உணர்ந்து செயல்படுத்த முடியாத அளவுக்கு 1952ல் சத்தியாக்கிரகப் போராட்டச் செயல்பாடுகள் அமைந்திருந்தன. அந்தச் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது வடபுலத்து உயர் மட்ட அரசியல்வாதிகள் காட்டிய அலட்சியப் போக்கு மலைநாட்டுத் தமிழர்களிட்ம் மாறாத வடுவை ஏற்படுத்தியிருந்தது. அதையும் மீறி அரும்ப ஆரம்பித்த

Page 65
உணர்வுகள் அதிகார பலத்தாலும். நியமன பதவி களாலும், ஆசை வார்த்தைகளாலும் மழுங்கடிக்கப் பட்டன. எனினும், இந்து சமயமும். தமிழ் மொழியும் யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களின் விழிப்புணர்வுக்கு உதவியதுபோல இந்திய உணர்வும் தமிழ் மொழியும் மலையகத்தில்-விழிப்புணர்வுக்கு உதவி இருக்கின்றது.
தென்னிந்திய முக்கியத்துவத்தைக் குறைத்துச் சிந்திக்கும் போக்கு யாழ்ப்பாணத்திலும் , இலங்கையிலேயே தமது நிலைபாட்டை வேறுபடுத்தி வளர்க்கும் போக்கு மலையகத்திலும் மலர ஆரம்பித்தன, 1956ல் இலங்கை அரசியரில் மெளனப் புரட்சியாகக் கருதப்படும் நிகழ்ச்சி அதன் தாக்கத்தை இவ்விதம் இரண்டு வகைப்பட்ட தமிழர்களிடையேயும் விட்டுச் சென்றிருக்கின்றது. என்றாலும், இதையும் மீறிய ஒரு தாக்கத்தை கோ. நடேசய்யரின் பக்களிப்புச் செய்திருப்பதை நோக்குதல் அவசியம்.
யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் தமிழ் வளர்த்துப் பெருமைக்குரியவர்கள் - பிரசங்கம் பண்ணுவதிலும், புத்தகங்கள் அச்சிடுவதிலும் பணியாற்றிய பல தமிழ் சான்றோர்கள் தென்னிந்தியாவிலேயே அதிக நாட்கள் வாழ்ந்து, தொழில் புரிவதிலும் கவனம் செலுத்தியிருக்கின்ற னர். ஆறுமுகநாவலர், விபுலானந்த அடிகள், ஞானப்பிரகாச சுவாமிகள், வி. கனகசபைப்பிள்ளை, தி. கனகசுந்தரம்பிள்ளை என்று பலரை இதற்கு உதாரணமாகக் காட்டலாம். இதற்கு நேர்மாறாக, தென்னிந்தியாவில் பிறந்திருந்தாலும், இலங்கையில் குடியேறி தமிழ் வளர்க்கவும், பிரசங்கம் பண்ணவும், நூல்கள் வெளியிடவும், பத்திரிகைகள் அச்சிடவும் முனைந்தவராக மிளிர்பவர் கோ. நடேசய்யராவார். பத்திரிகைப் பணியில் எச். நெல்லையா, வ. ரா. என்ற தென் இந்தியர்கள் இலங்கையில் ஆற்றி பதிலும் பார்க்க நடேசய்யர் சிறப்பாகச் செய்திருக்கின்றார். அவர்கள் இருவரும் பணியாற்றிய "வீரகேசரி" நிறுவனம் தனிப்பட்ட ஒரு முதலாளிக்குச் சொந்தமாயிருந்ததும், அதன் கட்டுப்பாட்டுக்குள் அவர்கள் பணியாற்ற நேர்ந்ததும் அதற்குக் காரணமாயமைந்தன. வீரகேசரியில் சேர்ந்து பணி யாற்றிய ஆசிரியர்கள் இந்தியாவிலிருந்து தேயிலைத் தோட்டத்துக் கூலியாட்களைச் கங்காணி ஆள் பிடித்துக் கொண்டது போல சேர்க்கப்பட்டார்கள் என்று புதுமைப் பித்தன் கூறியது இதனாலேயாம் (புதுமைப்பித்தன் ரகுநாதன)
இலங்கையில் தமது நிலைப்பாட்டை வேறுபடுத்தி வளர்க்க முனைந்த மலையகத் தமிழர்களிடையே நடேசய்யரை ஒத்த ஆற்றல் மிகுந்த

இன்னொருவர் இல்லாத நிலையில் (1947 ல் அவர் மரணமாகியிருந்தார்) தென்னிந்தியாவிலிருந்து வெளி வருகின்ற சஞ்சிகைகளும், புத்தகங்களும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின. தென்னிந்தியாவில் விசாலித்து வளர்ந்த திராவிட இயக்கத்தினரின் கருத்துக்களும் படைப்புக்களும் இலங்கைத் தமிழர் பலராலும் ஆதரிக்கப்பபட்டன.
1956ல் அறிமுகப்படுத்தப்பட்ட தாய்மொழி மூலக் கல்வியின் காரணத்தால் இயல்பாகவே இலங்கையில் தமிழில் ஆர்வம் காட்டுபவர்களின் தொகையும் வளர்ந்தது. இலங்கை மலைத் தோட்டப் பகுதிகளில் திராவிடக் கருத்துக்களில் லயித்தவர்கள் உருவானர்கள். தமிழில் ஈடுபாடு காட்டும் மனிதர்களும், மன்றங்களும் ஏடுகளும் தோன்றலாயின. ஐம்பதுகளில் மலை நாட்டில் ஏறக்குறைய முப்பது பத்திரிகைகள் தோன்றி மறைந்ததாகக் கூறக் கூடியதாயிருக்கின்றது. இதில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய அளவுக்கு பாரிய பணி ஆற்றியவர் டி. எம். பீர்முகம்மது என்பவராவார்.
தோட்டப் பகுதிகளில் தொழிற் சங்கத் துறை யில் ஆதிக்கம் செலுத்திய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரசார பீரங்கியாக வர்ணிக்கப்பட்ட இவர் எழுத்திலும். மேடைப் பேச்சிலும் தென்னிந்திய திராவிட முன்னேற்றக் கழகத்தினரினைப் பல வழிகளிலும் பிரதிபலித்தார். அவர்களது சமூக, சமூதாயக் கருத்துக்களை அதே வேகத்தில் தோட்டப்புறங்களில் பரப்புவித்தார்.
மலைநாட்டில் புத்தக உருவில் வெளி வந்த முதல் குறுநாவல் இவர் எழுதிய "கங்காணி மகள்" என்ற படைப்பே ஆகும். இவரது தொழிற் சங்கப் பிரசாரம் தோட்டங்களில் நடைபெற்றது. மலைநாட்டு நகரப் பாடசாலைகளில் அப்போது மிக விமரிசையாகக் கொண்டாடப்படும் தமிழ் விழாக்களில் இவர் பிரதம பேச்சாளராக அழைத்துக் கெளரவிக்கப்பட்டார். மு. கருணாநிதி, வி. ஆசைத்தம்பி, அண்ணாதுரை ஆகியோர் எழுதிய நாடகங்கள் தோட்டங்களில் விரும்பி மேடையேற்றப்பட்டன. போதாதற்கு அதே பாணியில் அமைந்த நாடகங்களை இலங்கையில் எழுதுபவர்களும் அரவணைக்கப்பட்டார்கள். எம். ஏ. அப்பாஸ் "கள்ளத்தோணி" "துரோகி” என்ற நாடகங்களை எழுதினார். கள்ளத்தோணி முதற் பதிப்பு அச்சாகி ஒரே மாதத்தில் முழுவதும் விற் பனையாகி சரித்திரம் படைத்தது. இரண்டாம் பதிப்பு மூன்றாம் பதிப்பு, நான்காம் பதிப்பு ஆகிய அனைத்தும் ஒரே வருடத்தில் வெளியானது. இப்போது நினைத்தால் நம்பமுடியாத ஒரு நிகழ்ச்சியாகும்.

Page 66
மலையகத்தில் நாடகத்துறையில் குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி ஏற்பட்டது இந்தக் காலப்பகுதியில் தான். நவீன முறைகளில் நாடகத்துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை மலையகத்திலுள்ளவர்களும் கையாளத் தொடங்கினர். படிப்பறிவு குறைவாக இருந்த மலையகத்தில் வெகுநீண்ட காலமாக பார்த் தறிவு மக்களின் பரிபூரண ஆதரவைப் பெற்றிருந்தது. தங்களது சமய புராண சம்மந்தமான நாடகங்களைத் தோட்டங்கள் தோறும் கற்று வந்திருக்கின்றனர். இரண்டாம் மகாயுத்தம் நடைபெற்ற காலகட்டத்தில்கூட மாத்தளை பகுதியில் வாழ்ந்தவர்கள் மாத்தளை ஸ்டார் தியேட்டரில் ஒரு நாடக விழாவையே ஏற்பாடு செய்திருந்தனர். பல தோட்டங்களிலிருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர் என்று இந்த முயற்சிகளுக்கு ஆதரவாக இருந்த தோட்ட நிர்வாகி ஒருவர் கூறியிருப்பதைக் காணலாம்.
இக்காலப் பகுதியில் பொதுவாகவே இலங்கையின் பல பகுதிகளிலும் மரபு ரீதியாக ஒதுக்கப்பட்டிருந்தவர்களும் இலக்கிய முயற்சிகளில் ஈடுபடலாயினர். கல்வி தராதரத்தைப் பற்றி கவலைப்படாத அளவுக்கு கம்யூனிஸ் சித்தாந்தம் அவர்களுக்கு தைரியமூட்டியது. மொழி வழியாகத் தெரிந்தது வைத்திருந்த தி.மு.க. கொள்கைகளும் கட்சி ரீதியாக அறிந்து வைத்திருந்த் கம்யூனிசக் கொள்கைகளும் தோட்டப் புறங்களில் ஒன்றாக இணைந்து செயல்பட்டன.
மொழியின் பேராலும், கவிஞர்கள் பேராலும் மன்றங்கள் தோற்றுவிக்கப்பட்டன. சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன நாவலப்பிட்டி, மாத்தளை, ஹட்டன், கண்டி, நுவரெலியா, பண்டாரவளை, இரத்தினபுரி, பதுளை, எட்டியாந்தோட்டை, கேகாலை ஆகிய நகரங்களில் இதன் பிரதிபலிப்புகள் தெட்டெனத் தெரிந்தன. பதுளையில் பாரதிகல்லூரி ஒன்று தோற்று
(நன்றி! மல்லிகை வுெ

விக்கப்பட்டது. சுப்பிரமணிய பாரதியாரின் பேத்தி விஜயபாரதி தனது கணவர் சுந்தரராஜனோடு இலங்கை வந்திருந்த போது (18 - 9-1967) கண்டியில் மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் நடத்திய புதுமைப்பித்தன் விழாவில் கலந்து கொண்டு 'பாரதியின் பெயரால் ஒரு கல்லூரி நடத்துவது தன்னைப் பொறுத்தவரையில் ஒரு புதினமாகும். என்று குறிப்பிட்டு மகிழ்ந்தார். 'பாரதி என்ற பெயரில் ஓர் இலக்கியச் சஞ்சிகையை 1964ல் இலங்கையில் நடத்த முன்னின்றவர் கே. கணேஷ் என்ற மலைநாட்டு இலக்கிய கர்த்தாவே என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
1960ல் இந்த உணர்வுகள் - நகள்ப் புறங்களில் கல்வி பெற்றதால் பெற்ற அநுபவங்களும், நகள்புறங்ளில் ஏனைய தோட்ட மக்களோடு இணைந்து பெற்ற அநுபவங்களும் உத்வேகம் பெற்றன. தமிழகத்துப் பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்று திரும்பியிருந்த மலையகத்து இளைஞர்கள் இதற்கு வழிகாட்டினர்.
தமிழகத்துணர்வுகளை பத்திரிகைகளில் மாத்திரமே கண்டு வந்த பலர், அந்த உணர்வுகளில் திளைத்து வளர்ந்து வந்தவர்களின் பின் அணி திரள்வாராயினர். மலை நாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கம் என்ற ஓரியக்கம் இவர்களை ஒன்றிணைத்தது. அதனோடு இணைந்து பணியாற்றிய பலரும் பல்வேறுபட்ட அரசியல் அணிகளில் பிரிந்திருந்தனர் எனினும் சமூக நல்வாழ்வுக் கண்ணோட்டத்தில் அவர்களை ஒன்றுசேர்ந்து பணியாற்றினர்.
இந்த விழிப்பால் உந்தப்பட்டவர்கள் அறுபதுகளில் மலைநாட்டின் விழிப்புணர்ச்சிக்குப் பல விதங்களிலும் பணியாற்றத் தொடங்கினர். அறுபதுகளில் ஏற்பட்ட எழுச்சி இப்படி மலர்ந்த ஒன்றேயாகும்.
பள்ளி விழா மலர் 1990)
40

Page 67
கலாநிதி க.
தலைவர், தமிழ்த்துறை, டே
புண்பூத்தமேனி புகைமூண்ட உள்ளமடா-அவள் மண்பூண்டபாவம் நம்மதிபூத்த கோரமடா!
சுமார் ஆறுதசாப்தங்களுக்கு முன்னர் சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன் தாம் எழுதிய "துன்பக்கேணி என்னும் சிறுகதைக்கு மகுடமாக இட்ட பாடலடிகளே இவை. தொழிலாளப் பெண்களின் இருள் சூழ்ந்த பரிதாபகரமான வாழ்க்கை நிலையை இப்பாடலடிகள் இரத் தினச் சுருக்கமாகக் காட்டுகின்றன. புதுமைப்பித்தன் காட்டிய மருதிகளும் வெள்ளைச் சிகளுமே சிற்சில மாற்றங்களுடன் இன்றும் மலையகத் தோட்டங்களில் வாழ்க்கைப் போராட்டம் நடாத்திக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மலையகத் தொழிலாளர் பற்றிய மிகச் சிறந்த முதலாவது சிறுகதை என்னும் புகழைப் பெற்ற அச்சிறுகதையில் ஏனைய விடயங்களிலும் பார்க்கத் தொழிலாளப் பெண்கள் பற்றிய பிரச்சினைகளும் அவர்களது அவலங்களும் சிற்றுாழியர்கள் தொடக்கம் தோட்டத்துரை வரை ஆண்கள் அவர்களுக்குச் செய்த சொல் லொணாக் கொடுமைகளுமே முக்கியத்துவம் பெற்றுள்ளமை விண்டுரைக்கத்தக்கது. இதேபோன்று கடல் கடந்த தொழிலாளர்களின் துயரங்களையும் அவலங்களையும் கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் வடித்த நவயுகக் கவிஞன் பாரதியார், 'பிஜித்தீவுக் கரும்புத் தோட்டத்திலே என்னும் கவிதைப் பகுதியில், விம்மியழவும்: வலுவற்ற நிலையிலிருந்த தொழிலாளப் பெண்களின் துயரங்களையும் அவலங்களையும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையுமே கல்நெஞ்சையும் கரைய வைக்கும் வகையில் வெளிப்படுத்தியுள்ளமை ஊன்றிநோக்கத்தக்கது.
வரலாற்றறிஞர்களும் சமூகவியலாளர்களும் சமூகங்களின் வரலாற்றினை ஆராயும் போது ஒவ்வொரு கால கட்டத்திலும் வாழ்ந்த பெண்களின் நிலைபற்றித் தனிப்பகுதியாக ஆராய்ந்துள்ளனர்; ஆராய்ந்து வருகின்றனர். அதே போன்று ஆண்களின்
 

அருணாசலம்
፥-!
ாதனைப் பல்கலைக்கழகம்
நிலைபற்றித்தனிப்பகுதியாக ஆராய்ந்ததில்லை என்பது சிந்தித்தற்குரியது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஆணாதிக்கம் மேலோங்கி வந்துள்ள சமூகங்களிற் பொதுவாகப் பெண்கள் பலவகையிலும் கொடூரமாகப் பாதிக்கப்பட்டிருப்பினும் சமூகத்தின் மேல்மட்டத்துப் பெண்கள், செல்வக்குடும்பத்துப் பெண்கள், நகரப் புறத்துப் பெண்கள் முதலியோரிலும் பார்க்க மிகவும் பரின்தங்கிய நிலையில் வாழும் பெண்களே, குறிப்பாக அறியாமையும், கொடிய வறுமையும் இரட்டையர்களாகக் குடிகொண்டுள்ள குடும்பத்துப் பெண்களே குரூரமாகப் பாதிக்கப்படுவதையும் அவர்களுக்கு வாழ்க்கையென்பது தாங்கொணாச் சுமையாக விளங்குவதையும் அவதானிக்கலாம். தொழிலாளப் பெண்களின் நிலை மேற்கண்ட பெண்களின் நிலைமைகளிலும் பார்க்க மிகமிகப் பரிதாபகரமானதொன்றாகவே நூறாண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்துள்ளது: நிலவி வருகின்றது.
மலையகத் தோட்டத் தொழிலாளரதும் அவர்களது மூதாதையர்களதும் இன்பதுன்பங்களையும் அவலங்களையும் பிரச்சினைகளையும் கவிதைகளா கவும் சிறுகதைகளாகவும் நாவல்களாகவும் நாடகங்களாகவும் உரைநடைச் சித்திரங்களாகவும் வடித்தவர்கள் பலரும் தம்மையுமறியாமலே தொழிலாளப் பெண்களின் இருள் சூழ்ந்த, இன்னல்கள் நிறைந்த விர்ழ்க்கைப் 'போராட்டங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் முதன்மையளித்துள்ளமையை அவதானிக்கலாம். நவயுகக் கவிஞன் பாரதியார், நடேசையர், சி.வி. வேலுப்பிள்ளை, குறிஞ்சித் தென்னவன் முதலிய கவிஞர்கள் தொடக்கம் ம.சண்முகநாதன் முதலிய இன்றைய இளங்கவிஞர்கள் வரை, சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன், தெளிவத்தை ஜோசப், என். எஸ். எம். இராமையா முதலிய சிறுகதை ஆசிரியர்கள் தொடக்கம் மாத்தளை சோமு, மாத்தளை வடிவேலன், மலரன்பன், மொழிவரதன் முதலியோரூடாக இன்றைய இளம் எழுத்தாளர்கள் வரை, தூரத்துப் பச்சை முதலிய

Page 68
நாவல்கள் தொடக்கம் லயத்துச் சிறைகள் முதலிய நாவல்கள் வரை முரளிதரன், மல்லிகை சி. குமார், நித்தியானந்தன் முதலிய புதுக் கவிதையாளர்கள் தொடக்கம் இப்னு அஸ"மத், ப. ஆப்டீன், வெளிமடை ரபீக், கலைமகள் ஹிதாயா, ரஷீத், எம். றியாழ் முதலியோர் வரை பலரும் தோட்டத் தொழிலாளப் பெண்களின் அவலங்களுக்கும் இன்பதுன்பங்களுக்கும் பலவகைப் பிரச்சினைகளுக்கும் அதிகமுக்கியத்துவ மளித்துள்ளமை மனங்கொளத்தக்கது.
பெண்விடுதலை பற்றிய கருத்துகளும் பெண் உரிமைப் போராட்டங்களும் பலதுறைகள் சார்ந்த பெண்களின் முன்னேற்றமும் மிகத் தீவிரமடைந்து வரும் இற்றைய நாளில் மலையகத் தொழிலாளப் பெண்களின் இரங்கத்தக்க வாழ்க்கை நிலையிற் குறி ப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா? மலையகச் சிறுகதைகள் இத்தகைய மாற்றங்களுக்கு உந்து சக்திகளாக விளங்குகின்றனவா? தொழிலாளப் பெண்களின் வாழ்க்கைப் போராட்டங்களுக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும் எந்த அளவிற்கு அவை முக்கியத்துவம் அளித்துள்ளனP பெண் தொழிலாளர்களின் எவ்வெப் பிரச்சினைகளுக்குக் கூடிய அழுத்தமும் முக்கியத்துமும் கொடுத்துள்ளன? பெண் தொழிலாளர்களின் பல்வகைப்பட்ட பிரச்சினைகளையும் அவற்றுக்கான காரணங்களையும் எந்த அளவிற்கு யதார்த்த பூர்வமாக அணுகியுள்ளன? அலசியுள்ளன? பிரச்சினைகளுக்கு அவை காட்டும் தீர்வு மார்க்கங்கள் யாவை? மேற்கண்ட விடயங்கள் குறித்த ஆண் எழுத்தாளர்களது சிறுகதைகளிலிருந்து பெண் எழுத்தாளர்களது சிறுகதைகள் எவ்வெவ் வகையில் வேறுபடுகின்றன? இத்தகைய வினாக்களின் அடிப்படையில் மலையகச் சிறுகதைகளை நோக்கலாம்.
நவீன தமிழ் இலக்கியத்தின் பொதுவான வளர்ச்சிப்போக்கினை ஒத்ததாகவே மலையக இலக்கிய வளர்ச்சிப் போக்கும் காணப்படுகின்றது. மலையக இலக்கிய உலகில் ஏனைய ஆக்க இலக்கியங்களிலும் பார்க்கச் சிறுகதை இலக்கியமே மனநிறைவு கொள்ளக் கூடிய வகையில் வளர்ச்சியடைந்துள்ளது. மலையகச் சிறுகதைகளுள் கணிசமானவை இன்னும் தொகுதிகளாக வெளிவராவிடினும் கதைக்கனிகள் முதல் நிஜங்கள், மலைக் கொழுந்தி, முதலியன வரை பல தொகுதிகள் வெளிவந்துள்ளமை மகிழ்ச்சிக்குரியதாகும். இச் சிறுகட்டுரையிற் பெண் தொழிலாளர்கள் பற்றி வெளிவந்த முக்கிய சசிறுகதைகள் எ ல லாவற்றையும் பற்றி
நோக்குவதற்கிடமில்லை. வகைமாதிரிக்காக ஒன் றிரண் டு குறிப் பரிடப் படும் . பெண் தொழிலாளர்களின் LJ 65 6) J 60» é95 Lj L J L ' _
பிரச்சினைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் சிறுகதைகள், 'பத்தோடு பதினொன்றாக என்பது போல் வேறுபல பிரச்சினைகளுடன் பெண் தொழிலாளர்களின் பிரச்சினைகளை நோக்கும்

சிறுகதைகள் எனப் பெண் தொழிலாளர்கள் பற்றிய மலையகச் சிறுகதைகளை இரு பிரிவுகளாக வகுத்து நோக்கலாம்.
QT 60) 60T I சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்குரிய பொதுவான பிரச்சினைகள் பலவற்றுடன் மலையகத் தோட்டப்புறங்களுக்கேயுரிய பிரத்தியேகப் பிரச்சினைகள் பலவற்றையும் கொண்டவர்களாக மலையகப் பெண் தொழிலாளர்கள் வாழ்க்கைப் போராட்டம் நடத்திவருகின்றனர்.
மலையகத் தோட்டத் தொழிலாளர் சமூகத்தைப் பொறுத்த வரை வறுமைக் கொடுமை, கடன்தொல்லை, கடினஉழைப்பு, மிகக் குறைந்தவருவாய், சிறுதுண்டு நில மேனும் சொந்தமாக இல லாமை வதிவிடப்பிரச்சினை முதலியன அவர்களை ஆட்டிப்படைக்கின்றன.வயது வந்த குடுப்ப அங்கத்தினர்கள் எல்லோரும் நாள் முழுவதும் மாடாக உழைத்தாலே அன்றன்று அடுப்பெரியும். இந்நிலையிற் குடும்பப் பெண்கள், கன்னிப்பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் மூப்படைந்த பெண்கள், நோயாளிகள் என்றவேறுபாடுகளின்றி பெண்கள் உழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஒருபுறம்; மறுபுறம் நாளாந்தம் குடும்பக்கடமைளை ஒழுங்காகக் கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தம், சிற்றுாழியர்கள் முதல் பெரிய துரை வரை தோட் டத்து ஆண் களின் திமிர்த்தனத்துக்கும் வக் கரித்த பாலியற் சுரண்டல்களுக்கும் அதனடிப்படையிலான பல்வேறு பட்ட பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம்; தோட்டத்து அதிகாரிகளைத் திருப்திப் படுத்த வேண்டிய கட்டாயம் இவை ஒருபுறம்: தன்குடும்பத்தைக்காக்க வேண்டும், முன்னேற்ற வேண்டும் என்ற எவ்வித பொறுப்புணர்ச்சியுமற்ற கணவன்மார், தமது சொற்பமான உழைப்பை மட்டுமன்றி மனைவியரின் உழைப்பையும் பிள்ளைகளின் உழைப்பையும் கூட குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி ஊதாரித்தனமாகச் செலவழித்துச் செய்யும் கொடுமைகளைச் சகித்துக்கொள்ள வேண்டிய பரிதாபநிலை மறுபுறம்; இத்தியாதி பிரச்சினைகள் மலையகச் சிறுகதைகள் பலவற்றிலும் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளமை ஊன்றிக் கவனிக்க வேண்டிய தொன்றாகும்.
தொழிலாளர்களின் சீரழிவுக் குக் கொடிய வறுமை, ஈவு இரக்கமற் றகரண் டல் , உழைப் புகேற்ற ஊதியமின்மை முதலான பல காரணங்கள் இருப்பினும் அவர்களிடம் நிரந்தரமாகக் குடிகொண்டு விட்ட குடிப்பழக்கமும் அதனடி யாகத் தோன்றும் பல்வேறுபட்ட பிரச்சினைகளும் அவர்களை மீளா அடிமைகளாக்கி விடுகின்றன. இதனால் குடும்பப் பெண்களே மிக (34 DfT 4FDT 5 j பாதிக் கப் படுகின் றனர் . பொறுப்புணர்ச்சியற்ற குடிகாரக் கணவன்மாரால் நரகப் படுகுழியில் தள்ளப்பட்டு வேதனையால்
2.

Page 69
வெந்துதுடிக்கும் பெண்கள் பொறுமையிழந்து கட்டிய கணவன் என்றும் பாராது,குடிகாரமொட்டை, நீ நாசமாய்ப் போறன்னைக்குத்தான் நான் கொழந்தை குட்டிகளோடு பசியாறச் சாப்பிடுவேன் எனச்சபிக்கச் செய்கிறது. குடிப் பழக்கத்தால் சீரழியும் தந்தையாரையோ கணவன்மாரையோ தமது துணிகரமான செயல்களால் திருந்தச் செய்யும் குழந்தைகளையும் மனைவியரையும் பல சிறு கதையா சரிாரியர் கள் ğ5 LD ğ5J கதைகளில் விண்டுகாட்டியுள்ளமை மனங்கொளத்தக்கது.அதே சமயம் பெண் தொழிலாளர்கள் மத்தியிற் படிப்படியாக விழிப்புணர்ச்சி ஏற்பட்டு வருவதையும் தாமும் முன்னேறவேண்டும்; எப்பாடு பட்டாயினும் தமது குழந்தைகளைக் கல்விகற்கச் செய்தல் வேண்டும்; உத்தியோகம் பார்க்கச் செய்தல் வேண்டும் எனத்துடிப்பதையும் இவ் ஆர்வம் கணவன்மாரிலும் பார்க்க மனைவிமாரிடமே அதிகம் காணப்படுவதையும் பல சிறுகதைகள் புலப்படுத்துகின்றன.
வதிவிடப்பிரச்சினை, அதனடியாகத்தோன்றும் தாம்பத்திய உறவுப் பிரச்சினை, சூழ்நிலை நிர்ப்பந்தங்கள் காரணமாகப் பெண்கள் சிலர் ஒழுக்கப் பிறழ்வுகளுக்குள்ளாகித்தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுதல், சாதிஏற்றத்தாழ்வு, பொருளாதார ஏற்றத்தாழ்வு குடும்பப் பொறுப்புகள் முதலியன பெண்களின் காதலுக்குத் தடையாக அமைதல், தோட்ட பகுதிகளில் போதியளவு நீர்வசதி செய்து கொடுக்கப்படாத நிலையில் தண்ணிர் எடுப்பதற்காகப் "பீலியடியில் பெண்களுக்கிடையில் இடம் பெறும் சண்டை சச்சரவுகள், அதனடியாக ஏற்படும் ஆண்களுக்கிடையிலான மோதல்கள், சம்பள நாட்களிலும் தோட்டங்களில் வரட்சி நிலவும் காலங்களிலும் குடும்பப் பெண்கள் அனுபவிக்கும் அவலங்கள், பெண் தொழிலாளர்களே பெண் தொழிலாளர்களைக் கொடுமைகளுக்குள்ளாக்கும் போக்கு, வதிவிடப் பிரச்சினையால் ஏற்படும் மாமிமருமகள் சண்டை, பெண்களின் கவலைக்குரிய காரணங்களைக் கண்டறிய முயலாது அறியாமை காரணமாகப் பூசாரிகளாலும் பேயோட்டிகளாலும் சித்திரவதைக்குள்ளாகி மரணத்தைத் தழுவிக் கொள்ளுதல் முதலிய பிரச்சினைகளும் கணிசமான சிறுகதைகளில் அலசப்பட்டுள்ளன.
மலையகச் சிறுகதையாசிரியர்கள் பலராலும் பெண் தொழிலாளர்கள் தொடர்பாக முனைப்புடன் வெளிப் படுத்தப் பட்ட பிரச்சினைகளுடன் வயோதிபப் பெண்களின் இரங்கத்தக்கநிலை, விதவைகளின்நிலை, தொழிலாளர் தொடர்பாக இலங்கை - இந்திய அரசுகளுக்கிடையே காலத்துக்கு காலம் இடம்பெற்ற உடன்படிக்கைகளால் பல நிலைப்பட்ட பெண்தொழிலாளர்களும் ஆதரவின்றி அனாதைகளாக் கப்பட்டமை ஆகியனவும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

பொதுவாக நோக்குமிடத்து மலையக சிறுகதைகள் பெண் தொழிலாளர்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகளையும் சித்தரித்துக்காட்டியுள்ள அளவிற்கு பிரச்சினைகளுக்கான காரணிகளையோ தீர்வு மார்க்கங்களையோ விண்டு காட்டுவதில் கூடியகவனம் செலுத்தவில்லை என்பது புலப்படும். மலையகத் தொழிலாளர் சமுதாயமுமே இன்றும் அரை அடிமை நிலையில் இருக்கும்போது பெண் தொழிலாளர்கள் மட்டும் எவ்வாறு விடுதலை பெறமுடியும் என அவநம்பிக்கை கொள்ளாது விடுதலைக்காக முயலவேண்டியதவசியமாகும்.
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மேலாதிக்கம் செலுத்திவந்த ஆண்திமிர் குறுகிய காலத்தில் முற்றாக அகன்று விட போவதில்லை. பெண்களின் இடையறாப்போராட்ட மூலமே அதனை அகற்ற முடியும். பெண்களின் தாழ்வு மனப்பான்மை அகலவேண்டும்; பெண்களின் பிரச்சினைகள் தொடர்பாகத் தொழிலாளர் சமூகத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த முனையவேண்டும். பெண்களின் விடுதலைக்கான போராட்டத்தைப் பெண்களே முன்னெடுத்து செல்லவேண்டும். உலக நாடுகள் பலவற்றில் பெண்கள் இயக்கங்கள் பல தோன்றி முனைப்புடன் செயற்பட்டு வருதலைப் பெண் தொழிலாளர்களுக்கு உணர்த்தவேண்டும்; இவ்வகையில் பெண் தொழிலாளர்களுக்குத் தூண்டுதளிக்கும் கருத்துக்களை வற்புறுத்த வேண்டும். பெண் குலம் முழு அடிமையாகவோ அரை அடிமையாகவோ இருந்தபோதே பாரதி புதுமைப்பெண்னைப் படைத்தமை சிந்திக்கத்தக்கது.
மலையகத் தொழிற் சங்கங்கள் பற்றியெல்லாம் பன்னிப்பன்னிக் கூறும் மலையகப் படைப்புகள் “மாதர்சங்கம்” அல்லது "பெண் தொழிலாளர் இயக்கம் தொடர்பான கருத்துகளுக்கு முக்கியத்துவமளிக்கத் தவறியுள்ளன. 'மாதர்சங்கம்" என்ற பெயரில் இடையிடையே கூடிக் கும் மாள மடித் து விருந்தாட்டங்களுடன் தமது திருப்பணிகளை முடித்துக் கொள்ளாது பெண் தொழிலாளர்களின் விடுதலைக்காக முழுமனதோடும் தியாக உணர்வோடும் செயற்படவேண்டும். மலையக இலக்கிய உலகிற் பெண்கள் போதியளவு பங்குகொள்ளாமை துரதிஷ்டமே.
சீனா வரை சென்று வெற்றிக்கொடி நாட்டிவிட்டுப் பெருமிதத்துடன் திரும்பியுள்ள எமது பெண் விடுதலைப் போராளிகள், உலகின் அதல பாதாளத்துத் துன்பத்துள் உழன்று கொண்டிருக்கும் மலையகப் பெண் தொழிலாளர்கள் மீதும் சிறிதுகவனம் செலுத்துதல் விரும்பத்தக்கது.

Page 70
கலாசார உத்
“பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு நாமெமது தமிழரெனக் கொண்டி ங்கு வாழ்ந்திடுதல் நன்றோ" எனக்கேட்டான் புரட்சிக்கவி பாரதி. பிறநாட்டு நாகரிகவேஷம், ஆங்கில மொழி கலந்து பேசும் தோஷம், இதனால் எம்மொழிக் கேற்பட்டது மோசம். கற்காலம் நோக்கி கற்றவரை ஒட்டுவதே தற்கால நாகரிகம் எனக் கவிஞன் நோக தமிழுக்காக வென்றே சிலர்சாக, தமிழுக்காக உயிர் கொடுங்கள் என அறிஞர் உள்ளம் வேக, இச்சந்தர்ப்பத்தில், சாகித்திய விழாவும் இம்மலரும் பாலைவனத்தில் நீரைப் போலப் பயனுள்ளதே.
தமிழ்மொழியும் பண்பாடும் நீண்டகால பாரம்பரியத்தைக் கொண்டுள்ளன. அவற்றைப் பேணிப்பாதுகாக்கும் பணி ஒவ்வொரு தமிழரினதும் தல்ையாய கடனாகும். பொதிகையில் பிறந்தவள், பொன் என மிளர்ந்தவள், முச்சங்கம் வைத்து வளர்த்து மூவேந்தர் மடிதன்னில் தவழ்ந்து, அறிஞர் களால் அரியாசனம் ஏற்றப்பட்டவள் கம்பனாம் இளங் கோவை எமக்களித்து காவியம் படைத்தவள். குண்டலகேசி. வளையாபதி, மணிமேகலை, சரிலப் பதரிகாரம் , சரிந்தாமணி எனும் அணிகலன்களுடன், சான்றோர் துணையுடன் தன்வழி செல்ல காலமெனுங் கள்வன் வழிமறித்து அவள் அணிகலன்களைக் கவர்ந்து செல்ல முனைகிறான். இந்நிலையில் சிலரே அவளைப் பாதுகாப்பதற் காகக் காலக் கள்வனுடன் மோதுகின்றனர். மற்ற வர்கள் வாய்ப்பிருந்தும் பயன்படுத்தா வக்கற்ற நிலையில் தம்மை தமிழரெனச் சொல்லவும் நாணித் தாய் மொழியைத் தாரை வார்த்துள்ளனர்.
இந்நிலையில் மத்திய மாகாணசபையின் வரலாறு படைக்கும் முதற் சாகித்திய விழா
 

சுப்பையா நதியோகத்தர்
நடைபெறுகிறது. இது பொன் எழுத்துக்களாற் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வு. கம்பன் கவி அரங்கேற குலோதுங்க சோழனும், சடையப்ப வள்ளலும் ஆதரவு நல்கியது போல இக்கலாசார விழா அரங்கேற்றத்திற்கு மத்திய மாகாண கல்வி (தமிழ்) இந்துக் கலாசார அமைச்சர் கெளரவ புத்திர சிகாமணி அவர்களின் வழிகாட்டலும், விடாமுயற்சியுமே காரணமெனில் அது மிகையாகாது.
திட்டமிட்டுச் செயலாற்றும் அன்னாருடைய திறமை எதிர்காலத்தில் இது போன்ற பல விழாக்களை நடத்தும் என்பது திண்ணம். இவ்வாறான முயற்சிகளை நெறிப்படுத்துவதற்காக, ஆன்மீகத் துறையில் ஈடுபாடுடைய சமூகப்பற்றுடன் சேவையாற்றும் உணர்வுடைய இந்துக் கலாசார மதியுரைச் சபை ஒன்றை நியமித்துள்ளமையை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். கலை கலைக்காகவே, விலைக்காக அல்ல" என்ற உணர்வுடைய கலை இலக்கிய மதியுரைக் குழுவொன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்விரு குழுக்களையும் நியமித்தமை, அமைச்சர் அவர்களின் மதியுகத்திற்கு ஓர் எடுத்துக் காட்டாகும்.
தடைக்கற்கள் பல வந்த போதும் தம் பெரு விரலால் அவற்றை உருட் டிவிட்டு மடை திறந்தாற் போன்ற பெரும் சனத்திரள் வெள்ளத்தினோடு இவ்விழாவை வெற்றிகரமாக நடத்துவது அமைச்சரின் சாணக்கியத்துக்குச் சான்று பகள்கிறது. கலைஞர்களின் கனதியும் காத்திரமான பங்களிப்பும், இம்மலரில் பதிவாகியுள்ளது. இம்மலர் வற்றாத நதியாக வேண்டும். சாகித்திய விழா அரங் கேற்றத்தில், கலை இலக்கியப் பணியில் அயராது உழைத்து அரும் பாடுபடும் அனைவரையும் கெளரவிக்குமுகமாக விருதுகளும் பணமுடிப்பும்

Page 71
வழங்கப்படுகின்றன. புவிச்சக்கரவர்த்தி அவன் கவிச்சக்கரவர்த்திகளை கெளரவிப்பது சாலவும் பொருத்தமானதே. கலைஞர்களுக்கு சமூக அந்தஸ்து வழங்கப்படுவதுடன், அவர்களது கலை ஈடுபாடு மேலோங்குவதற்கு இது உதவும் என்பதில் ஐயமில்லை. மேலும் இலைமறை காயாகக் கலைஞர்கள் இருப்பின் அவர்களுக்கு இவ்விழா ஓர் உந்து சக்தியாக அமையும் எனில் அது மிகையாகாது.
தமிழர்கள் செறிந்து வாழும் தமிழ் மணங்கமழும் அட்டனிலும், நுவரெலியாவிலும்
ஒடுக்கப்பட்ட எழுச்சிக் குரலா
எஸ். அரு (பிரதம ஆசிரி
இலங்கையின் தமிழ் இலக்கியப் பரப்பில் மலையகத்திற்கு என்று தனியிடம் உண்டு. வெறுமனே கலைத்துவ படைப்புகளைப் பிரசவிக்காமல் அந்த மக்களின் வாழ்வையும், போராட்டத்தையும் பிரதிபலிக்கும் வகையில் வெளிவந்த மலையக இலக்கியம், இலங்கைத் தமிழ் இலக்கிய முயற்சி களைப் பொறுத்தவரை ஓர் கற்துாண் என்று கூறலாம்
கடந்த ஒன்றரை நூற்றாண்டு காலமாக அடக்கியொடுக்கப்பட்டு வரும் பெருந்தோட்டத் துறை பாட்டாளி மக்களின் விடிவுக்கான வேட்டுக்களாக இந்த இலக்கிய முயற்சிகள் இன்னமும் பணி புரிகின்றன. இந்த வகையில் மத்திய மாகாண அமைச்சு நடத்தும் மலையகத் தமிழ் சாகித்திய விழா ஒரு திருப்பு முனையென்று கூறலாம். 1970களில் மலைமுகடுகளில் எதிரொலித்த அந்த இலக்கிய வீச்சு, மீண்டும் பரிணமிப்பதை இப்போது காணலாம்.
ஏப்ரகாம் ஜோசப், நடேசய்யர், சி.வி. வேலுப்பிள்ளை, இரா. சிவலிங்கம், கலையொளி முத்தையாபிள்ளை, எஸ். எம். கார்மேகம் ஆகியோரின் அடிச்சுவட்டில் காத்திரமான இலக்கியப்படைப்பு களை மலையக எழுத்தாளர்கள் வெளி கொணருகிறார்கள்.
தோட்ட லயக் காம்பராக்களில் முகிழ்த்த மலையக எழுத்துக்கள் இலங்கையின் வரம்பைத் தாண்டி, வெளிநாடுகளிலும் தமது பரிணாம வளர்ச்சியைக் காட்டுகின்றன. புலம்பெயர்ந்து மேற்கு நாடுளில் வாழும் இலங்கையர்கள் தோட்டப் பாட்டாளிகளைக் கருப் பொருளாக கொண்டு

சாகித்திய விழிநேன்.ருேகிதுல்விெடுத்தம்iனதே. தமிழின் சிறப்பை வெளிக்கொணரும் பெருவிழா இது. தமிழின் சிறப்பை ஒவ்வொரு தமிழனும் உணரவேண்டும். தமிழர் அறியாத இன்பத் தமிழை வேற்று மொழியினர் மொழி பெயர்த்து உணருகின்ற னர். எத்தனை தலைமுறையாக வளர்ந்தது நம் இன்பத் தமிழ் மிகச்சிறந்த இலக்கிய வளமிக்க மொழியின் குழந்தைகள் நாம் எனப் பெருமைப் படுவதற்கு இவ்வாறான விழாக்கள் அவசியமே. மத்திய மாகாணத்தில் ஏனைய மாவட்டங்களிலும் இவ்விழாக்கள் தொடரவேண்டும் என்பதே எனது
S96 IsiT. -
- சமூகத்தின் க அமையட்டும்
ளானந்தம் யர், தினகரன்)
படைக்கும் இலக்கியங்கள் இன்று உலகெங்கும் எதிரொலிக்கின்றன.
125 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஆபிரகாம் ஜோசப் இயற்றிய "கோப்பிக் கிருஷிக் கும்மி" என்ற மலையகத்தின் முதல் நூலைப் பற்றிய மு. நித்தியானந்தனின் ஆய்வு தினகரனில் எழுதிய, நடேசய்யரின் "தோட்டத் துரைமார் ராஜ்யத்தில் ஒரு பொருளாதார பரிசீலனை என்ற ஆய்வுத் தொடர், மலையக இலக்கிய வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்திருக்கின்றன. அவரது அயராத ஆராய்ச்சித் தேடலும் பல்வேறு சான்றோர்களின் துணையுடன் அவற்றை அவர் பரிசீலனை செய்யும் ஆராய்ச்சிக் கோணமும் இலங்கையின் தலையாய விமர்சகராக அவரை நிலைப்படுத்தியிருக்கிறது.
நித்தியானந்தனைப் போல் எத்தனையோ ஜீவத்துடிப்பு மிக்க மலையக எழுத்தாளர்கள் இன்று இலங்கைத் தமிழ் இலக்கியப் பரப்பரில் முன்னோடிகளாகச் செழித்து நிற்கிறார்கள்.
வடக்கு, கிழக்கு மக்களை விட முற்றிலும் மாறுபட்ட சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளைச் சந்திப்பவர்கள் மலையக மக்கள். அந்த மக்களின் வாழ்வை அவலத்தை போராட்டத்தை வெளிக்கொணரும் கலை, இலக்கிய முயற்சிகள் மென்மேலும் வெளிவரட்டும். மத்திய மாகாண சபை நடத்தும் தமிழ் சாகித்திய விழா இதற்கு ஓர் உந்துசக்தியாகத் திகழட்டும். ஒடுக்கப்பட்ட சமூகத்தின் எழுச்சிக் குரலாக அமையட்டும்.

Page 72
Z ZZZZZZZZZZZZZZZZZZZZZZ
ஆத்மார்த்த விழிப்
ہے تھے
ZZZZZZZZZZZZZZZZZZZZZ
96T6)IIT LDITUT600T g5I
2
அப்புத்தளையில் ஒக்டோபர் மாதம் 13,14,15ம் திகதிகளில் நடைபெற்ற 3வது தமிழ் சாகித்திய விழா, இலக்கிய கலாச்சார விழாவாக மட்டுமன்றி, ஈழத்து தமிழ் இலக்கியத்தின் கட்டமைப்புப் பற்றிய சிந்தனையில் புதிய பரிணாமத்தைச் சேர்ப்பதாயும் அமைந்திருந்தது.
ஈழத்து இலக்கியம், தேசிய இலக்கியம் என்று இதுகால வரை அறியப்பட்டு வந்த இலக்கிய உணர்வு பற்றியும், அதற்கு பின்னால் அமைந்துள்ள கருத்தியல் பற்றியும் மலையகத்தில் புதிய வாதங்கள் முன்வைக்கப்பட்டுவருவதை அப்புத்தளை விழா மேலும் ஒரு படி வலியுறுத்தியது.
ஈழத்தின் பொது இலக்கிய வரலாற்றின் கவனத்திற்குள் வராத பிராந்திய ரீதியிலான கலை இலக்கியம் - கலாச்சாரச் செயல்பாட்டினை பற்றிய
உணர்வு மலையகத்தின் இளைய தலைமுறை
யினரிடமிருந்து கிளர்ந்தெழுந்து வருகிறது. இதுகால வரை அழுத்தம் பெறாத மலையகத்தின் இலக்கியப் பாரம்பரியம் இன்று மலையக ஆய்வாளர்களால் விதந்துரைக்கப்பட்டு வருகிறது. தாம் தனித்துவமான குணாம்சங்கள் கொண்ட தேசிய சிறுபான்மையினர் என்ற உணர்வுடன் தமது வேர்களைத் தேடும் வேட்கை அவர்கள் மத்தியில் வேகம் பெற்றுள்ளது.
நமது மத நம்பிக்கைகள், சமய வழிபாடுகள், பாரம்பரியக் கலைகள், கூத்துக்கள், இசைமரபுகள், வாய்மொழி இலக்கிய மரபுகள் ஆகியன பேணப்பட வேண்டும் என்ற உணர்வு வேரூன்றி வருகின்றது.
46

ZZZZYZZZZZZZZZZZ7777 244242
6OL ஏற்படுத்திய
எச். எச். விக்கிரமசிங்க.
இப்புதிய சிந்தனையின் செயற்பாட்டினை அப்புத்தளை சாகித்திய இலக்கிய விழா தெளிவாக பிரதிபலித்தது. தங்களின் கலை, இலக்கிய முன்னோடிகளான என். எஸ். எம். ராமையா, கலை ஒளி முத்தையாபிள்ளை ஆகியோர் நன்முறை யில் கெளரவிக்கப்பட்டார்கள்.
இப்புதிய சிந்தனையின் செயற்பாட்டினை அப்புத்தளையில் நடைபெற்ற சாகித்திய விழா தெளிவாகப் பிரதிபலித்துள்ளது. ஊவா மாகாணத்தின் பாரம்பரியக் கலைகளுக்கு முதன்மை வழங்கப்பட்டது.
இவ்வாறே வெவ்வேறு பிராந்தியங்களும் தத்தம் பாரம்பரியக் கலை இலக்கிய மரபைப் பேணு வதற்கும் அப்புத்தளை விழா சிறந்த முன்மாதிரியாக அமைந்து இருக்கிறது.
மலையகத்தின் புதிய சிந்தனை போக்கினை நன்குணர்ந்து விழா வெற்றி பெற பூரண அர்ப்பணிப்புடன் செயல்பட்ட ஊவா மாகாண இளம் அமைச்சர் மாண்புமிகு எம். சச்சிதானந்தன் பாராட்டுக்குரியவர்.
இந்த சாகித்திய விழா அர்த்தபுஷ்டி நிறைந்த வரிழாவாகப் பூரணத்துவம் பெற்ற தனி முழுப்பெருமையும் அவரையேச் சாரும். இவரது சமூகப் பணி தொடர வேண்டும் என்று வாழ்த்துவதோடு இத்தகைய விழாக்கள் மலையக மக்கள் மத்தியில் ஆத்மார்த்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

Page 73
எம். வா B.A. (Hons) MA, M.Phil. Lussafiulumts
அறிமுகம்
இலங்கை, சமூக அபிவிருத்தியில் அடைந்துள்ள பெறுபேறானது, அதனை சர்வதேச மட்டங்களுக்கு ஒப்பிட வைத்துள்ளது. இந்த சாதனைக்கு ஒரு கறை யாக திகழ்வது தோட்டத் துறையின் சமூக அபிவிருத்தியாகும். அட்டவணை 1 இல் காட்டப்பட்டுள்ளவாறு, சமூக அபிவிருத்தியின் பொதுவான குறிகாட்டிகளான, கல்வியறிவு வீதம், சிசுமரண வீத்ம், தாய்மார் இறப்பு வீதம், போன்றவை தோட்டத்துறையைப் பொறுத்தவரை நாட்டினதோடு ஒப்பிடுகையில் குறைவாக இருந்து, இக்கறையை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது
SSS LS S S S S S S S L
N
அட்டவணை 1 சில சமூக அபிவிருத்தி குறிகாட்டிகள் (1991)
முழு இலங்கை தோட்டத்துறை
1. வயது வந்தோர்
கல்வி அறிவு வீதம் 86 ገ0
சிசுமரண வீதம் 1ሽ. 2 29.4
3. தாய்மார் இறப்பு வீதம் 0.3 1.8
மூலம் குடும்பசுகாதார பணிமனை
ஆண்டறிக்கை 1993
கல்வியமைச்சு
குறிப்பு : பல சமூக குறிகாட்டிகள், தோட்டத் துறையைப் பொறுத்து தனித்து மதிப் படப்படவில்லை. கிராமத்துறையோடு .சேர்த்தே காட்டப்படுகின்றன ܓܠ SS SS LLSSS SS SS L L S L S L
தோட்டத்துறையைப் பொறுத்து குறைவாக காணப் படும் பல் வேறு குறிகாட் டி களை நாட்டினதோடு ஒப்பிடத்தக்கவகையில் உயர்த்துவதே இத்துறையின் பிரதான தேவையாக திகழுகின்றது.
 

மதேவன் ார், தேசிய திட்டமிடல் திணைக்களம்
பின்னணி
தோட்டத்துறையின் இத்தகைய பின்தங்கிய நிலைமைகளுக்கு காரணங்களெவைP மிக நீண்ட காலமாக பொருளாதார மற்றும் சமூக அடிப்படையில் இத்துறை அடைபட்ட நிலையில் தனித்து இயங்கியமை
நன்கு விளங்கிக் கொள்ளப்பட வேண்டும். "தோட்டம்"
என்ற பொருளாதார அமைப்பு ஏனைய துறை களினின்றும், தொடர்புகள் குறைந்ததாய் இயங்கியது.
கல்வி, சுகாதாரம் போன்ற சமூக அம்சங்களை
பொறுத்தவரை தனியார் துறைக்கு உட்பட்டிருந்தாலும் இலங்கையின் ஏனைய துறைகளோடு ஒப்பிடுகையில்
சுதந்திரத்திற்கு முன்னைய காலத்தில் உயர்ந்த மட்டத் தில் இருந்தது ஆனால் சுதந்திர இலங்கையின் சமூக
வளர்ச்சிப் போக்கில் தொடர்ச்சியாக தோட்டத்துறை
புறக்கணிக்கப்பட்டு வந்தமை, அது தற்போதைய தாழ்நிலைக்கு பொறுப்பாக அமைந்தது. இதற்கு
பிரதானமாக பங்களித்த காரணி, தோட்டத்துறை சார்ந்தோரின் அரசியல் நிலையாகும். 1948இல் சுதந்திர இலங்கை, இந்திய வம்சாவழி LDis85606i
குடியுரிமையற்றவர்களாக்கி, அரசியல் அனாதைகளாக் கியதால் நாட்டில் ஏற்பட்ட பாரிய சமூக அபிவிருத்தி
முயற்சிகளில் அவர்கள் பங்கேற்க முடியாது போய்விட்டது. 1948 1988 காலப்பகுதி குடியுரிமையை இழந்து மீண்டும் அதனை பெற்றுச்
கொண்டமை வரை தோட்ட மக்களது வாழ்க்கை ஒரளவிற்கு இருண்ட காலமாகவே அமைந்திருந்தது குடியுரிமை பெற்றோரின் எண்ணிக்கை படிபேடியாக
கூடிவர, அதை யொட்டி, அரசியல் பிரதிநிதித்துவம்
அதிகரிக்க, அரசாங்கங்களினது சமூக அபிவிருத்தி திட்டங்கள் பாதிக்க ஆரம்பித்தது என்றாலும், அவை முழுமையானதாகவோ, பாரியதாகவோ அமையவில்லை
47

Page 74
இன்று தோட்டத்துறை சார்ந்தவர்கள் தேசிய அரசியலில் முழுமையாக பங்குபற்றுகிற நிலையில், அவர்களது பிரதிநிதித்துவம் அரசாங்கம், பாராளு மன்றம், மாகாண சபை, பிரதேச சபை என்ற பல்வேறு மட்டங்களில் பிரதிநிதித்துவம் பெற்ற நிலையில் முன்னுரிமைகள் எவை? அவற்றை அடைந்து கொள்வதில் எதிர் நோக்குகின்ற
பிரச்சினைகள் யாவைP
சொந்த வீடொன்றை பெற்று கொள்ளல்
இந்த துறை மக்களின் பிரதானமான முன்னுரிமை சொந்தமாக வீடொன்றை பெற்றுக் கொள்ளலே. இது குறித்து அனைத்து மட்டங்களிலும் ஒருமித்த எண்ணம் நிலவுகிறது. சொந்த வீடொன்றை பெறல், ஒரு தனிமனித இலட்சியத்தின் விருப்பினை நிறைவேற்றுதல் மட்டுமல்ல இது இந்த சமூகத்தை பொறுத்த வரை, பாரிய விளைவுகளை கொண்டதாக அமையும். தோட்டத்துறையினர் “ஏனைய சமூகம்’ போன்று நிலையாக வேரூன்றாமல் போனமைக்கு பிரதான தடையாக இருந்தமை சொந்த வீடில்லா திருந்தமையாகும். தொழிலில் மற்றும் வாழ்க்கை என்ற இரண்டும் வேறுபாடற்ற நிலையில், ஒன்று கலந்ததாக தோட்டப் புற வாழ்க்கை அமைந்து, முன்னேற்றத் திற்கு தடையாக திகழ்ந்தது. தோட்டத்தொழில் மாத்திரம் ஈடுபட்ட நிலையில் அவர்கள் சுயபூர்த்தி நிலையில், ஒரு குறைவு மட்டநிலையில் வாழ்ந்திருந்தார்கள். கலாசாரம் போன்றவைகள் பாதுகாக் கப் பட்டிருந்தாலும், சமூகமுன்னேற்றம் அற்ற நிலையே பெரிதும் நிலவியது. முன்னேற்றம், அபிவிருத்தி என்பவை தோட்டத்திற்கு வெளியே இடம் பெற வேண்டியிருந்தது. இதனால் இந்த சமூகத்திலிருந்து, உயர்கல்வி, வர்த்தகம் போன்றவற்றால் மேலசைவு பெற்றவர்கள், இடம் பெயருகின்ற நிலையே காணப்பட்டது. இவர்கள் நகரங்களை நோக்கி இடம் பெயர்ந்து, சமூக தொடர்பற்றிருந்தனர். சொந்த வீட்டையுடைய அல்லது சொந்த வீட்டை பெற்றுக் கொள்ள சாத்தியமுள்ள ஒரு ஏழை, உயர்கல்வி பெற்று பொருளாதார நிலையில் உயர்வு பெறுவானாக இருந்தால் சொந்த வீட்டை பெரிதாக கட்டி

அந்தவீட்டோடு, அதனோடு ஒட்டிய சமூகத்தோடு இறுக்கமான உறவுகளை வளர்த்திருப்பான். அத்தகைய நிலை, தோட்டத்துறையைப் பொறுத்த
வரை பாரிய அளவில் ஏற்படவில்லை.
இன்று, தோட்டத்துறையினருக்கு சொந்த வீடளிப்பது கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதனை நடைமுறைக்கிட பல வித முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தோட்ட அமைச்சின் கீழ் "தோட்டத்துறை வீடமைப்பு சமூக நல நிதியம்” உருவாக்கப்பட்டுள்ளது. 1993ல் தோட்டங்களின்
முகாமைத்துவம் தனியார் துறைக்கு மாற்றப்பட்ட வேளை "சமூக அம்சங்களை" கவனிக்க இந்நிதியம் உருவாக்கப்பட்டது. அத்தோடு, வீடமைப்பு நிர்மான அமைச்சின் கீழ் தோட்டத்துறை பொதுவசதிகளுக்காக
பிரதியமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதியமானது, சுய உதவி திட்டத்தின் கீழ் புதிய வீடுகளை நிர்மாணிப்பதிற்கும் பழைய வீடுகளை
கூரை மாற்றி தரமுயர்த்துவதற்கும் மற்றும் மலசல
கூடம் அமைத்தல் போன்றவற்றிற்கும் கடன் மற்றும்
நன்கொடை மூலம் நிதிவழங்கி வருகின்றது. வீடமைப்பு அமைச்சின் கீழ், 3 தோட்டங்களில் புதிய வீடமைப்பு திட்டங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. அத்தோடு
தோட்ட வீடுகளை பாதுகாப்பதற்கும் பரிபாலிப்
பதற்கும் நிதியத்தின் கீழ் தோட்டத் தொழிலாளர்
வீடமைப்பு கூட்டுறவுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இத்தகு புதிய நிறுவன அமைப்புகளுக்கிடையே தொடர்புகள் நெருங்கியதாக அமைவதோடு இப்பிரச்சினை நன்கு குவிவு படுத்தப்பட்டு அனைத்து
முயற்சிகளும் ஒரு நிறுவன ஏற்பாட்டின் கீழ் இருப்பது
சிறப்பானதாகும். இந்நிகழ்ச்சித் திட்டம் நடை
முறைக்கிடப்பட்ட நிலையில் அது நன்கு கண்காணிக்கப்பட வேண்டும். அரசு மற்றும் நன்கொடையாளர்கள். இதனை செய்தாலும், குறித்த நோக்கங்கள் எய்தப்பட்டனவா என்பதை அறிந்து
கொள்ள நடுத்தவணை ஆய்வுகளும் மதிப்பீடுகளும்
அவசியமாகும். அவற்றில் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் என்பன
ஈடுபாடுள்ளதாக இருக்க வேண்டும்.

Page 75
உயர்கல்வி
தோட்டத்துறையின் மேல் நோக்கிய “சமூக அசைவு மட்டுப்படுத்தப்பட்டிருப்பதற்கு, இத்துறை யைச் சார்ந்தவர்கள் உயர்கல்வியில் பங்கு பெறுதல் குறைவாக இருத்தல் ஒரு பிரதான காரணியாகும். pair piti) fišaoad, saiah (Tertiory Education) பல்கலைக்கழகம், தொழிற்நுட்ப கல்வி போன்ற வற்றில் இத்துறையை சார்ந்தவர்களின் பங்கு பற்றலே இங்கு கவனிக்கத்தக்கது.
தோட்டத்துறை மற்றும் ஏனைய துறைகளைச் சார்ந்த இந்தியவம்சாவழி மக்கள் மொத்த சனத்தொகையில் 5.6% மாக திகழுகின்றனர். ஆனால் மொத்த பல்கலைக்கழக அனுமதியில், இவர்களது வீதம் 1சதவீதமேனும் இல்லை. இதனை குறைந்தது 5ሄ மாக்கக் கூடிய சாத்தியங்கள் என்ன? தோட்டத்துறை யில் (மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில்) உள்ள க.பொ. த. உயர்தரப் பாடசாலைகள் 26 FtTnTFffluunt 35 3 மாணவர்கள் தொகை 30 எனக் கொண்டால் மொத்த மாணவர்க தொகை 780 ஆகும். கொழும்பு போன்ற வெளிமாவட்டங்களை யும் சேர்த்து கணக்கிட்டால் இந்த தொகை 1000 ஆக அமையும். இவர்களில் பல்கலைக்கழக அனுமதி பெறுவோர் எத்தனைபேர்P உயர் எல்லையாக 10% த்தை எடுத்துக் கொண்ட்ால் இந்த தொகை 100 ஆகவே அமையும். தற்போதைய பல்கலைக்கழக அனுமதியாக 9000ல் சனத்தொகை விகித 5.6%ற் கேற்ப இந்த எண்ணிக்கை 500 ஆக இருக்க வேண்டும். வேறு வார்த்தைகளிற் கூறினால், தற் போதைய எண்ணிக்கை குறைந்தது 5 மடங்காவது அதிகரிக்கப்பட வேண்டும்! தற்போதைய தோட்டப்புற பாடசாலைகளில் க.பொ.த. சாதாரண தர பரீட்சை
யில் எத்தனை சதவீதத்தினர் உயர்தர வகுப்பிற்கு தகுதி பெறுகின்றனர்? அட்டவணை 2ன் படி 1987 - 1991 ஆண்டு காலப்பகுதியில் பல பாடசாலைகளில் சராசரி விகிதம் 25 சத விகிதத்திற்கு குறைவாகவே
உள்ளது.

அட்டவணை 2 க.பொ.த. (சாத) பரீட்சையில் உயர் தர வகுப்பிற்கு தகுதி பெற்றோர். (வீதத்தில்) சில தெரிந்த பாடசாலைகள் - மத்திய மாகாணம் (87 - 91)
ஆண்டு
umLgroussil 1987 | 1988 | 1989 | 1990 | 1991
ை னஸ 6.5 3.3 16.6 20. 27.9 அடடன்
ஹோலிடிரின்டி || g | g | 5252 நுவரெலியா
கதிரேசன் 27.5 18.3 2.2 18.2 36.3 நாவலப்பிட்டிய
மாத்தளை இந்து 42.2 21.3 26.5 35.4 39.7
இராகலை தமிழ் 16.7 1.1 | 9.0 | 8.7 9.5 வித்தியாலயம் s
தலவாக்கலை 16.3 8.2 | 2.2 1.0 | 18.9 தமிழ்வித்தி
symsf 1ገ . 1 | 12 , 7 ! 13. 6 | 15.8 | 23. 1
மூலம் : பள்ளிக்கூட அடிப்பயிைலான அளவீடு (1992)
இந்த பெறுபேற்று வீதங்களை, அதாவது சராசரி 25% இருந்து 50%மாக உயர்த்த வேண்டும். இதற்காக
கல்லூரி மட்ட பாடசாலைகளில் விசேட தலையீடுகள்
உள்ளனவா? ஆரம்ப கல்வி மட்டத்தில் அதனுடைய தொகைப் பெருக்கத்திற்கு சீடா, ஜி.டி.இஸட்
போன்ற நன்கொடை நிறுவனங்களால் விசேட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இதனால் ஆரம்பக் கல்வி மட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் விருத்திசெய்யப்பட்டு மாணவர் மற்றும் ஆசிரியர்
தொகைகளில் ஒரு பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
தொகைகளில் ஏற்பட்ட அதிகரிப்போடு தர ரீதியான
அம்சங்களில் உயர்வு ஏற்படுகையில் உயர் கல்விக்கான கேள்வி பெருகும். இரண்டாந்தர
மற்றும் கல்லூரி மட்ட கல்விக் கூடங்களில்

Page 76
இத்தகுதிதொகை மற்றும் தர ரீதியான மாற்றங்கள் தேவைப்படுகின்றன. இதற்கான விசேட தலையீடுகள்
தேவை. கல்வி பற்றிய சிந்தனைகள் அதிகம் கலாசாரத்தில் கலக்காத தோட்டத்துறையில், முறைச்
சார்ந்த கல்வி முயற்சிகளோடு சமூகத்தினை ஈடுபட வைக்கிற முறைசாரா முயற்சிகள் தேவைப்படுகின்ற ன. முறைசார்ந்த கல்வி முயற்சிகளால் ஏற்பட்ட பெளதீக வளர்ச்சிகளுக்கும், சமூகத்திற்குமிடையிலான தொடர்புகள் நெருக்கமாக இல்லை. இத்தகைய முயற்சிகளின் பலன்களை முழுமையாகப் பெறு வதற்கு சமூக ஈடுபாடு மிகவும் அவசியம். இதற்கு &rep5 626örgog9ULLGö (Social Mobilisation) GLITGöt p
செயற்திட்டங்கள் பெருமளவில் உதவிபுரியலாம்.
தொழிற்நுட்பகல்வி, தொழில் சார்ந்த கல்வி போன்றவையும் தோட்டமக்கள் அதிகம் ஈடுபாடு
காட்டாத துறையாகவே திகழ்கின்றன. தோட்டப்புற
நகள்களான, நுவரெலியா, பண்டாரவளை, பதுளை, கண்டி போன்றவற்றில் தொழிற்நுட்ப கல்லூரிகள் இருப்பினும் இங்கு தோட்டத்துறை மாணவர்கள் எத்தனை பேர் பங்கு பற்றுகின்றனர் .
தொழிற்சார் நிறுவனங்கள் - ஹட்டன் பூல்பேஸ் போன்றவை நிறுவப் படுவதில் ஏற்பட்ட தாமதங்களுக்கு காரணங்கள் எவை? இவை போன்ற வை இன்னும் பல இடங்களில் திறக்கப்படுவதற்கு
தேவை உண்டா? என்பவைP ஆராயப்பட வேண்டும்.

முடிவுரை
இங்கு தோட்டத்துறையின் சமூக அபிவிருத்திக்
கான தேவைகள் பலவிருந்தாலும் அவற்றில் முன்னுரிமையான இரண்டு பற்றியே எடுத்துக் கூற
ப்பட்டது. அரசியல் பிரதிநிதித்துவம் பெற்றுள்ள சூழ்நிலையில் நிர்வாக மற்றும் ஏனைய துறைகளில் இந்த துறையை சார்ந்தவர்கள் பங்கு பெறவேண்டும். எந்தவொரு செயற்திட்டத்தின் பலாபலன்களும் இலக்கு குறித்த மக்களை சென்றடைய அந்த மக்களின் ஈடுபாடு இருந்தால் அது, அதிக அளவில் அமைய முடியும். அரசியல் மட்டத்தில் இது குறித்த சிந்தனையும் செயல்படுத்தலும் முன்னுரிமையாகத்
தேவைப்படுகின்றன.
பின்குறிப்பு
இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள்
எனது தனிப்பட்ட கருத்துக்கள். நான் பணியாற்றும் திணைக்களத்தினதோ வேறு நிறுவனங்களினதோ அல்ல தோட்டத்துறை கல்வி பற்றிய ஒப்பிடக்கூடிய
புள்ளிவிபரங்களை பெற்றுக் கொள்வதில் பல
சரி ர மங் கள் உள் ளன. கட்டுரை யரில்
எடுத்துக்காட்டப்பட்ட பல புள்ளிவிபரங்களுக்கும்
சில கருத்துக்களுக்கும் சீடா தோட்டப்புற
செயற்திட்ட பணிப்பாளர் திரு. சி. நவரட்னவிற்கு
எனது நன்றிகள்.
S

Page 77
1931 இல் இலங்கைக்கு அரசியல் சீர்திருத்தங்களைச்
சிபார்சு செய்யவென வந்த டொனமூர் ஆணைக் குழுவினர் இலங்கையில் வாழ்ந்த இந்திய வம்சாவளியினர் உட்பட எல்லாப் பிரித்தானிய பிரசைகளுக்கும் சர்வசன வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் எனச் சிபார்சு செய்தது. ஆனால் இதனை சிங்களத் தலைவர்கள் குறிப்பாக கண்டி யச் சிங்களத் தலைவர்கள் எதிர்த்தனர். இதனால் காலனித் துவ அரசாங் கம் இடைக் கால நடவடிக்கையாக ஒரு தீர்வினை முன் வைத்தது. இதன்படி இந்தியவம்சாவளியினர் தமது வாக்குரிமை களைப் பெற வேண்டுமாயின் தாம் இலங்கையில் ஐந்து வருடங்கள் தொடர்ந்து குடியிருந்தமைக்கான அத்தாட்சியினை நிரூபிக்க வேண்டியிருந்தது. ஆனால் 1930களின் பிற் பகுதியில் இந்திய வம்சாவளியினரை இலங்கையராகப் பதிவு செய்வதில் இலங்கை காட்டிய கெடுபிடிகள் காரணமாக 1939 இல் 225,000 ஆக இருந்த இந்திய வாக்காளர்களின் தொகை 1943ல் 168,000 ஆகக் குறைந்தது.
இந்திய வம்சாவளியினர் எதிர் நோக்கிய இத்தகைய அரசியற் பிரச்சினைகள் காரணமாக இந்தியத் தேசிய காங் கிரசின் சார்பரில் இலங்கையிலிருந்த தோட்டத் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக 1939ல் ஜவகர்லால் நேரு இலங்கைக்கு விஜயம் செய்தார். அவரே இலங்கையில் வாழ்ந்த தோட்டத் தொழிலாளர்களின்
நலன்களைக் காப்பதற்காக இலங்கை இந்தியக்
 

பராசிரியர் அம்பலவாணர் சிவராசா
காங்கிரஸ் என்ற தொழிற்சங்கம் உருவாவதற்கு உதவினார்.
மலையகத் தோட்டத்தொழிலாளர்களின் நலன்களிலும் அவர்களது தொழில் நிலைவரங்களை யுமிட்டு முதன் முதன் முதலில் ஆர்வம் காட்டியவர் சேர்.பொன். அருணாசலம் ஆவார். ஆனால் பெருந் தோட்டங்களில் முதல் தொழிற் சங்கத்தை நிறுவியவர் தென்னிந்தியாவிலிருந்து இங்கு வந்து அரசியலில் பங்கு பற்றியவரான கோ. நடேசய்யர் ஆவார். கொழும்பு நகரத்தில் தொழிற் சங்கத்தலைவராகவிருந்த ஏ. ஈ. குணசிங்காவுடன் ஒத்துழைத்த நடேசய்யர் பின்னர் தோட்டங்களில் சுதந்திரமான தொழிற் சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 1915 இல் முதலில் தனது பத்திரிகைக்கு சந்தா சேர்க்க வந்த இவர் 1920இல் மீண்டும் இலங்கைக்கு திரும்பி வந்து ‘தேசநேசன்" என்ற பத்திரிகையின் ஆசிரியரானார். அரசியல் கிளர்ச்சிக் காரர்கள் எனக் கருதப்பட்ட நடேசய்யரும் அருளானந்தமும் ஈ. வி. இரத்தினமும் சேர்ந்து சிட்டிசன் என ஆங்கிலத்திலும் ஒரு பத்திரிகையினை ஆரம்பித்தனர். இந்தியத் தேசிய வாதியும் கொம்யுனிஸ்டுமான மணிலால் அவர்களின் தொடர்பினாலேயே நடேசய்யர் பெருந் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளில் அக்கறை கொள்ளத் தொடங்கினார் என கலாநிதி குமாரி
ஜயவர்தன அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஏ. ஈ. குணசிங் காவரின் இலங்கைத்

Page 78
தொழிலாளார் கழகத்தில் உப தலைவராகவிருந்த நடேசய்யர் 1923இல் குணசிங்கவோடு கருத்து வேறுபாட்டுக்குட்பட்டமையால் குணசிங்க அவரை
தனது தொழிற்சங்கத்திலிருந்து வெளியேற்றி விட்டார்.
இலங்கை தொழிலாளர் கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நடேசய்யர் 1931 இல் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களுக்கென தோட்டத் தொழிலாளர் சம்மேளனத்தை உருவாக்கினார். ஆகவே 1931 தொடக்கம் 1948 வரையுள்ள காலப்பகுதியினை தொழிற் சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்ட காலமெனலாம். இத்தொழிற் சங்கங்கள் மலையக தமிழ்த் தொழிலாளர்களின் அரசியலில் இன்று வரையும் பெரும் பங்காற்றி வருகின்றன. இக்கால கட்டத்தைப் பிரதிபலித்து மலையகத்துக்கென தனித்துவமானதொரு இலக்கியத்துக்கு வித்திட்ட பெருமை மூவரைச் சாரும். அவர்கள் முறையே கோ. நடேசய்யர், சி.வீ. வேலுப்பிள்ளை, கே. கணேஷ் என்போராவர். இவர்களோடு திருமதி கோகிலம் சுப்பையா, நந்தி சக்தீ ஏ. பாலையா, திரு. க. ப. சிவம் நா.மு. நாகலிங்கம் என்ற மூத்த தலைமுறை எழுத்தாளர்களும் மலையகத் தமிழ் இலக்கியம் வளர உரம் இட்டவர்கள்
எனக் கொள்ளலாம்.
இவர்களுள் தொழிற் சங்க வாதியாகவும் பத்திரிகை ஆசிரியராகவும் இருந்து மலையகத் தமிழ் இலக்கியம் வளர களம் அமைத்துக் கொடுத்தவர் திரு.கோ. நடேசய்யர் ஆவார். இவரைப் பற்றி ஆராய்ந்து "தேசபக்தன் கோ. நடேசய்யர் என்ற நூலை வெளியிட்ட சாரல் நாடன் அவர்கள்
பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
1919க்கும் 1947க்கும் இடைப்பட்ட ஏறக்குறைய முப்பது ஆண்டு காலம் இலங்கையில் தொடர்ந்து வசித்து வந்த அவர் அரசாங் க சபை உறுப்பினராகவும் தெரிவானார். தனது அரசியல் செல்வாக் கைப் பயன்படுத்திக் கொண்டு எழுத்தாற் றலை ஒரு சமுதாயத்தரின் விழிப்புணர்ச்சிக்கும் கலை இலக்கிய மேம்பாட்டுக்கும் பயனர் படுத் தரியுள்ளார் . மலையக நவீன
இலக்கியத்துக்கும் வித்திட்டவர் நடேசய்யர்.

இலங்கையில் முதல் தமிழ் செய்தித் தினசரியாக "தேச நேசனை 1921ல் ஆரம்பித்த பெருமையும் அவருக்கே உரித்தானது. அவர் எழுதிய அறிவு நூல்களும், அரசியல் நூல்களும் இன்றைய வாசகள்க ளாலும் விரும்பி வாசிக்கப்படக்கூடியவை. பதினான்கு அச்சிட்ட நூல்களுக்கு ஆசிரியராகவும் 12 ஆங்கில, தமிழ் பத்திரிகைகளுக்கு பத்திராதிபராகவும் சாதனை புரிந்த இவரைப் போல் பரந்து பட்ட எல்லையில்
கால் விரித்து நடை பயின்ற இன்னோர்
52
இலக்கியவாதியை மலையகம் இது காலவரை உருவாக்கவில்லை. நடேசய்யரின் பங்களிப்பினை எடுத்து விளக்க சாரல் நாடனின் மேற்சொன்ன மேற்கோளைவிட வேறு விளக்கங்கள் தேவையில்லை.
மலையகத்துக்கு வித்திட்ட இன்னொருவர் சி. வி.வேலுப்பிள்ளை (சி.வீ) ஆவார். இலங்கையிலும் வெளிநாடுகளிலும் மிக ஆற்றல் மிக்க கவிஞனாக மதிக்கப்படும் திரு. சி.வி. அவர்கள் ஒரு சிறந்த தொழிற்சங்க வாதியாவார். பேராசிரியர் கைலாசபதி குறிப்பிட்டது போல் சுதேசிய, மேற்கத்திய வீச்சுகளினதும் யதார்த்தத்தினதும் இலட்சிய வாதத்தினதும் சேர்வைகளாக விளங்கியவர் சி.வி. ஆவார். இலங்கையின் முதலாவது பாராளுமன்றத் தில் தலவாக்கொல்லைத் தொகுதியின் பிரதிநிதியாகக் கடமையாற்றிய சி.வி. அவர்களின் "இன் சிலோன் டி காடின் என்ற ஆங்கில நூல் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் அவருக்குப் பெரும் மதிப்பை கொடுத்தது. அவரது முதலாவது நூல் விஸ்மாஜினி என்ற கவிதை நாடகமாகும். பின்பு வழிப் போக்கன் என்ற வசன கவிதையையும் நாலாவது நூலாக உழைக்கப் பிறந்தவர்கள் என்ற உரை நடைச்சித்திரத்தையும் வெளியிட்டார். இவற்றை விட சி.வி. அவர்கள் நான்கு நாவல்களையும் வெளியிட்டுள்ளார். அவற்றுள் வாழ் வற்ற வாழ்வு எல்லைப்புறம், பார்வதி ஆகிய மூன்றும் தினகரனிலும் வீடற்றவன் வீர கேசரியிலும் தொடராக வெளியிடப்பட்டன. தன்னடக்கம் மிக்க இச் சிறப்பு மிகு கவிஞர் தங்க தேவனுக்கு அளித்த பேட்டி யொன்றில் மலை நாட்டுத் தொழிலாளரைப் பற்றி முதலில் எழுதத் தொடங்கியதால் என் எழுத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றனவேயன்றி அவற்றின் தரத்தாலன்று என்று குறிப்பிட்டுள்ளார். "மலையக

Page 79
மக்களின் குடியுரிமை பறிமுதலாக்கப்பட்ட வேளையில் இ.தொ.கா. நீண்டதொரு போராட்டத்தை நடத்தியது. அப்போது சி.வி. இ.தொ.காவிலிருந்தார். நூறு நாட்களுக்கு நீடித்தது இச்சத்தியாக் கிரகம். இந்தப் GB inpfnt'L வேகமும் அதில் முன்நின்றதாலேற்பட்ட அனுபவமும் நூறாவது நாள் என்ற கவிதை அவருள் ஜனிக்கச் செய்தன. ஒரேயொரு இரவிலேயே இக்கவிதை முழுமை கொண்டதாம்.
கல்கியினால் இலங்கையின் தாகூர் எனப்
பாராட்டப்பட்ட சி.வி.யினை நாடற்ற, உரிமையற்ற எட்டு லட்சம் மலை நாட்டு மக்களின் இதய ஒலியாக கேட்பது இவரது குரல் என்று பம்பாயில் இருந்து வெளிவந்த பாரதி ஜோதி என்ற பத்திரிகை இவரைப் பாராட்டியது. "தேயிலைத் தோட்டத்திலே என்ற இவரது கவிதைத் தொகுதியிலிருந்து சில வரிகளைக் கீழே தருகிறேன்.
ஊனையும் உடலையும் ஊட்டி - இம் மண்ணை உயிர்த்தவர்கிங்கே
உளங்கனிந்ததன்பு பூணுவார் இல்லை (அவர்) புதை மேட்டில் ஓர் கானகப்
பூவை பறித்துப் போடுவார் இல்லையே ஆழப் புதைந்த அப்பனின் சிதை மேல்
ஏழை மகனும் ஏறி மிதித்து இங்கேவர் வாழ்வோ தன்னுயிர் தருவன் என்ன மனிதர் இவரே
1970 இல் வெளி வந்த இவரது இன்னொரு நூலான உழைக்கப் பிறந்தவர்கள் உழைக்கும் மலையகத் தொழிலாள சமூகத்தின் பல்வேறு
மக்களையும் பற்றியதாகும்.
மலையகத் தமிழ் இலக்கியத்துக்கு வித்திட்ட இன்னொருவர் கே. கணேஷ் ஆவார். இவர் மலையகத் தமிழரின் அரசியலைத் தனது படைப்புகளைப் பெருமளவுக்கு பிரதிபலிக்காவிடினும் தொழிலாளர் பால் பெரிதும் பற்றுடையவர். 1941 இல் இடம் பெற்ற துறைமுக தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தினைப் பின்னணியாகக் கொண்டு எழுதி நவசக்தியில் வெளி வந்த கவிதை இவரது முற் போக்கு இலட்சியத்தினையும் தொழிலாளவர்க்கத்தின்
53

மீது இவருக்கு இருந்த ஈடுபாட்டையும் வெளிப்படுத்தியது.
உதாரணமாக லாபம் மட்டும் எங்கள்
தொரைக்கு மாசம்
லட்சக் கணக்கிலே
கிடைக்கிறதாம் கோபம் வரும் நாங்கள்
தொரையிடம் கொஞ்சம் சம்பளம்
கூட்டு என்றால்
சிங்களவர் சோனகள்
இந்தியர் யாவரும் சின்ன பேதம் கூட ஒன்றுமின்றி சங்கம் ஒன்று கூட்டி
இதுக்கு என்ணாணு சர்வ விஷயமும் பேசிக்கிட்டோம்.
திரு. முக்கல் ராஜ் ஆனந்தின் ஆங்கில நாவலைத் தமிழில் மொழி பெயர்த்த இவர் ஆங்கிலத்தில் வெளியிட்ட கவிதை நூலுக்கு யப்பானியச் சக்கரவர்த்தியிடமிருந்து பாராட்டுதல்கள் கிடைத்தன. இவர் தனது மொழி பெயர்ப்புகளினூடாக மலையகத் தமிழ் இலக்கியத்துக்கு மாத்திரமல்ல தமிழ் இலக்கியத்துக்கே வளம் சேர்த்துள்ளார்.
1922 ஆம் ஆண்டு இந்தியர் வெளியேற்றத் தடைச்சட்டம் மூலம் இந்தியாவிலிருந்து பெருந் தோட்டங்களுக்கு ஆட் திரட்டுவது தடை செய்யப்பட்டமையால் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் தொழிலாளிகளின் எண்ணிக்கை யும் குறைய ஆரம்பித்தது. இதன் பின்னரே தமது அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் உரிமைகளுக்கும் போராட தொழிற் சங்கங்களை அமைக் கத் தொடங்கினர். ஆனால் இப்பணி அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. மிகக் கடுமையான போராட்டத் திற்கு ஊடாகவே இவர்கள் மத்தியில் தொழிற் சங்கங்கள் வளர்க்கப்பட்டன. இவ் அரசியல் சூழ்நிலை யினை திருமதி கோகிலம் சுப்பையா, நந்தி பெனடிற் பாலன் என்போர் தமது நாவல்களில்
காட்டியுள்ளார்கள்.

Page 80
அவுசாரி போனாலும் முகராசிவேனும் கூலிவாங்கப்போனாலும் கைராசி வேனும்
அகத்தி ஆயரம் காய் காய்த்தாலும் பொறத்தி பொறத்தித்தான்.
அவுத்த பயலுக்கு வாக்குப்பட்டு ஆயும் மகளும் அழுத கதை.
அரிக்கிர அரிசியை வச்சிட்டு சிரிக்கிர சித்தப்பனோடு போனாளாம்
அடுப்பே திருப்பதி ஆம்பளையே கொள தெய்வம்
அடுத்து வாழ்ந்தாலும் கெடுத்து வாழக்கூடாது
அடுத்த வூட்டுள ஆம்பளபுள்ள பொறந்துச்சுனு எதுத்த வீட்டுக்காரி கொழவிக்கல்ல எடுத்து வவுத்துல இடிச்சிக்கிட்டாளாம்
அதது வருத்தம் அததுக்குத்தான் தெரியும்
ஆனையும் ஆனையும் ஓரசிகிற கொசு கெடந்து நசுக்குப்பட்டுச்சாம்
 

54
ஆதாயமில்லாமலா செட்டி ஆத்த கட்டி எறைக்குறான்
ஆயிப்பாத்தான் கோயில்ல போய்ப் பாத்தாதான் தெரியும்
ஆள பாத்தா அழகுமல வேலயப் பாத்தா எழவுமல
ஆளுல்லாத தோட்டத்துல அரிசி போட்ட கணக்கப்புள்ள
ஆனகிட்டவும் போக ஆசதான் ஆனா மொழம் எட்டல
இருக்குரத குடுத்துப் புட்டு இல்லாததுக்கு தொன்னாந்த கத
ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப் பொறுக்கல
இல்லாத ஊருக்கு இலுப்பப் பூ சக்கர
ஊரான் புல்லய ஊட்டி வளத்தா தாம்புள்ள தானா வளரும்
தொகுப்பு: பசறையூர் க.வேலாயுதம்.

Page 81
பாவலர் எம்.பி.
இந்தியாவிலிருந்து வந்த சேதி கேளு இறந்துபோன பாட்டன் படகில் வந் இலங்கை நகள் ஈனுழையாக்காடு தா இருதயத்தைக் கலங்கவிடா தழித்திட் காலை மணி ஐந்துக்கெல்லாந் தப்ப கணக்குப் போலே ஆறுக்கெல்லாம் வேலையிலே யேழுக்கெல்லாம் இல்
வேலையில்லை என்றுசொல்லி விர
இன்றுமட்டும் பிழை பொருத்து கங் இறக்கம் வைத்து வேலை தாங்கள் பிள்ளை குட்டிகாரனையா கங்காணி
பிரட்டுடனே வாரேனையா கங்கான
ஏழைமுகம் பாருமையா கங்காணியா எல்லோருக்குஞ் சரணமையா கங்கா காலடியை தாழ்பணிந்து வேலைகே
கவலையுடன் நமக் கண்ணிர் சொரிற்
ஏலாதின்று வேலையில்லை நடந்திடு ஏசிடுவார் சின்னத்துரை போய்விடு வேதமுறையென்னிடத்தில் ஒதாதே (
வேலையில்லை யென்று என்னைத்
இந்த விதஞ் சொல்லி வேலையில்ை இம்சையைத் துலைக்கயிங்கே யார் சிந்தனையைப் போக்கச் சங்கஞ் சே
சிரமமதை நீக்கக் காங்கிரஸில் சேரு
பாவலன் வேல்சாமி சொல்லைத் த பரிதாபத்தை நீண்ட காலம் விட்டிட பாதகத்தைச் சாதகமாய் எண்ணிடாத
பந்தப் பேயொழிய நல்ல சிந்தை ய
 

வேல்சாமிதாசன்
ருங்கோ முன் தார் பாருங்கோ னுங்கோ - பாட்டன் டாருங்கோ டிப்பாங்கோ - வந்து பிரட்டெடுப்பாங்கோ
லாவிட்டாங்கோ - நமக்கு
ட்டிடுவாங்கோ
காணியாரே - நெஞ்சில் கங்காணியாரே யாரே - நாளை
fuumC3j
ரே - உங்கள்
னியாரே
ட்டாலும் - மனக்
5தாலும்
யென்பார் - என்னை
யென்பார்
யென்பார் - துரை
தூங்கு போயென்பார்
லை யென்பாங்கோ - நம் வருவாங்கோ சர்ந்து வாழுங்கோ - நம்
ங்கோ
ட்டிடாதிங்கோ - உங்கள் ாதிங்கோ
நிங்கோ - துஷ்ட
ாகுங்கோ (பந்தக்காரன்)
55

Page 82
{d
*
'. கதைகளே
கவிஞர் குறிஞ்
“கூடையை முதுகில் த
G8595r Tabooran of Tufu god Lasibaso uga Oio
சாடையில் வரிழிகள் நே தன்னிலை டபிறழ்ந்து ெ ஆடையைக் கரங்கள் நீ
— 9/6i76rf7G8uLu L On TřTaod J eLpD(
ao u r TaoDL u Í7aü G8 L Das oiflu u f' TL
வரையிடைக் கால்கள்
ga5 fr a Tao G3 Drrg/Išu gsfT
சில்லிடும் பனியும் சே குளிரினில் உடல் நடுக
கோதையின் கரங்கள்
தளிரினை பறிக்கும் ே
தவரிப்டரினில் அழகு ஒ(
“கலீர்” என வளைந்து
கதைகளோ அனந்தம்
梁 粗
ஒரு பிஞ்சுவி
S *மேமன்
அம்மா! நான் நாளைய அங்கங்கள் விற்கும் சிவகாசிய தங்கத் தீவிலே சின்ன இ
சிரிக்கும் "டொலர்”
எத்தியோப்பியாவில் உயிர் மட்டுமே ஊசலாடும் எலும்புக் குச்சி! அனாதை
கொழுந்து
டபிள்ளைக்
5

go O 0
அனந்தம் *
{)
சி தென்னவன்
rrif g57
எ7ந்து
5f TasG5 L fo
சென்ற
δοσότO5)
Blp
geGB to
ற்றும்
ர்ந்து
iu 495
[ÉSootổTGB)
நர்த்தித்
B L to
| GG) GF (SüvgSi2/ L D
G8-95r TL 9– . . ”
梁
ன் பிரகடனம்
T கவி3
| ss
பின் உன் மடிமட்டுமே
யந்திரம்! என் அடையாள அட்டை
நீ ஊட்டும்
பூமியிலே பால் மட்டுமே
காமராவின் என் உயிரின் சட்டை!
ஆத்மா!
6

Page 83
மெய்யாகவே நான். .
கொள்ளையழகு கொஞ்சுமிடமிது. மண்ணுலகில் ஒரு விண்ணுலகச் சொர்க்கம்போல். மலைகள் சூழ்ந்து மாந்திநிற்கும். பசுமை உடுத்திய பச்சை எழில் மரங்கள். “பல்கலைக் கழகம்” என்றவர்கள் சொல்லிநிற்பர்,
ஆனாயெனக்கிதுவோ மெய்யாகவே ஒரு "நகள்தான்”
நாள்தொறும் இச்சொர்க்கத்தை நடந்து கடக்கின்
றேன். இது எனது பகுதியில். "மலைநாடு” எனுமிடத்
திலிருப்பதால்
மெய்யாகவே நான் பெருமைமிகக் கொள்கின்றேன் எண்திசை மக்களும் இங்கு வருவதைக் காண்கையில்
மெய்யாகவே நான் இறும்பூதெய்துகிறேன்.
புத்தகப்பொதி சுமந்து. கல்விகற்கச் செல்லும் மானுடரைக் காணுகையில். அந்த மூலையில் அமர்ந்து நான் மெளனமாய் அழுகின்றேன் இதயம் வெடிக்கிறது அந்த மூலை வரை செல்லத்தான் எனக்கு அனுமதியுண்டு அந்த இடத்திலே. அங்குதான் நான். மதிய போசனப் பொதிகளை அந்த அதிர்ஷ்டசாலிகளுக்கு விற்றுப் பணம்பெறுவேன்.
இப்பொழுதும் நான் இறும்பூதெய்துகிறேன் - அது "மலைநாடு” என்ற எனது தாய்நாட்டிலிருப்பதால். இப்பொழுதும் நான் மகிழ்ச்சிமிகக் கொள்கின்றேன். குறைந்தபட்சம் எனது குழந்தையேனும் இந்தச் சொர்க்கத்திற்கு வரும். மதிய போசனப் பொதிகளை விற்கவல்ல
பட்டமொன்றைப் பெற்றுப் பட்டதாரியாகிவிட.
ஆங்கில முலம்: என். சிவகுமார் தமிழாக்கல் : ராஜ பூரீகாந்தன்
r (மலையகத்தின் பொறியியல் பட்டதாரியா கவிதைகள் எழுதிவருகிறார். மலையக க வளர்ந்து வருகிறார்.
N. . . . . . . . . . . . . . . . . . . . . . . .

BUT M REALLY PROUD,...,
What a beautiful place.... Like a paradise....
Surrounded mountains...
Beautiful trees...
They call this place "The University But for me it is really a "City"
I go passing this paradise everyday... I am really proud to say... It's in my region... called "Upcountry" I am really proud when I see .....
People of all parts coming here.
I see with glory people carrying Books.... and ... going there to study I cry... from that corner... I am allowed only up there... There the place..... where... I sell my lunch packets to those Lucky people...... But still I am proud.... It's in my homeland called "Upcountry"... But still I am happy.... At least my child will come to this Paradise... not to sell lunch packets...
But to get a degree...
N. Sivakzzmaar
irror N
ன மஸ்கெலியா என். சிவகுமார் ஆங்கில விஞர் உலகில் ‘சி.வி.யின் கவிதா வரிசாக
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 1
57

Page 84
GèL / f tgbij Líb— நிறுத்திக் கொள்ளுங்கள்: இது வரை காலமும் நீங்கள் கக்கிய நச்சுப் புகையை நாங்கள் சுவாசித்தது போதும்.
இனிமேலாவது நல்ல காற்றை சுவாசித்து எங்கள் குருதியை சுத்தப்படுத்தி(க்) கொள்வதற்கு; இப்பொழுதுதான் அறிகிறோம் நீங்கள் கக்கிய
இன
இதயமா
அமரர் கவி. அ.
(மலைநாட்டுப்
சிதறுண்டு கிடக்கின்ற மலைநாட்டுத் திரண்டொன்று படவேண்டும் தேவி( இதங்கண்டு பிணைக்கின்ற இயல்தர எம்மிடை வரவேண்டும் தேவியே!
பிளவுக்கு வரித்துான்றிப் பெருக்கத்ை பேதமைப் பேச்சாளர் குறையவும் - களவுக்குத் தமிழ்நாவை வளைக்கின் காணாமற் செய்குக தேவியே!
பிடிவாதம் தளர்ந்துனன்மை அடிகோ பேரூற்றைச் சுரக்கச்செய் தேவரியே! அடியோடு அழியுமுன் சிறிதேனும் அருள்செய்து காராயோ தேவியே! தனிப்பட்ட மனத்தாபம் பொதுமக்க சமூகத்தை இரண்டாக்கும் கீழ்மையை நனிப்பட்ட கொள்கைகள் நாட்டிடை நல்லோரைத் தோன்றச் செய் தேவ மனம்விட்டுத் தமிழ்ப்பேசி மதிசொட் மலைநாட்டார் குரல்ஒன்று கூட்டுவா இனம்சுட்டி அகம்பேசி இழிவுக்கு ' இதயத்தார் திருந்திடச் செய்குவாய்! மனம்விட்டுத் தமிழ்பேசி மதிசொட்( மலைநாட்டார் குரல்ஒன்று கூட்டுவ இனம்சுட்டி அகம்பேசி இழிவுக்கு இதயத்தார் திருந்திடச் செய்குவாய்!
கலைசொட்டும் தமிழ்ச்சாதி எனமற் கனிசொட்டும் மதுரச்சொல் கேட்கே மலைநாட்டார் நிலைஎய்த வரம்நல் வரவேண்டும் இதயமா தேவியே!
 

வாததி
நச்சுப் புகையை நாங்கள் மாத்திரம் சுவாசிக்க வரில்லை 6r6örgOj ľ மகாவலியும் &56T60ful to சுவாசித்து குருதி வெள்ளமாக கக்கியன
என்று! இனிமேலாவது 6r fil 9567 குழந்தைகள் பரிரான வாயுவை
976 ur Tóf?&*5H5CS) D.
இராகலை விஸ்வா
தேவியே!
சிதம்பரநாத பாவலர்
பெருங்கவிஞர்)
தமிழ்மக்கள் யே! - கொள்கை ங்கும் தலைவர்கள்
தக் குறைக்கின்ற
வாழ்க்கைக் ற இழிந்தோரைக்
ாளும் மனப்பான்மைப்
- தமிழர் . விழிப்பெய்த
ஸ் இடைதூண்டிச்
ப - நீக்கி
பரவச்செய்
G3u!
டும் நிலைஆய்ந்த "ய்-தத்தம் வழிகோலும்
ம்ெ நிலை ஆய்ந்த "ய்-தத்தம் வழிகோலும்
றாள் புகழ்சொல்லும் வ-எங்கள் கி ஆட்கொள்ள
53

Page 85
ஆற்றிலே போனதோர்
இராகலை
மழையே பூமியைப் பார்த்து பொறாமை கொண்டாயா!
சகாராவரில் - உன் சக்தியை காட்டியிருக்க கூடாதாP
தாகத்திற்கு தனன்னிர் கேட்டால்
5606/60a007 u st கொத்த வேண்டும்P
இன்றைய நாளில் அனாதை ஒன்றினை அழைத்துச் சென்றாய்!
மழையே அம்மாவை இழந்து. சிற்றன்னையின் கொடுங்கோல் ஆட்சியில் குடியிருந்தவளுக்கு வரிடுதலை கொடுத்தாயாP
சின்னம்மா எனும்
சிறுக்கி. பாதி ரொட்டிக் கேட்டாலே பல்லைக் கடிப்பாளாமே!
உயிரோடுயிருக்காதே என்று உதைத்து புரட்டுவாளாமே!
அம்மாவை நினைத்து இவள் அழுத வேளைகளை வானகமே நீ வாய் பிளந்து பார்த்தாயாP
சிற்றன்னைக் கெதிராய் சீற நினைத்தாயாP
S

அனாதைக் குழந்தை பன்னீர்
“வெளிக்குப்" போனவள் வெள்ளத்தில் போனாளே கங்கையில் - குஞ்சொன்று கொலையாகிப் போனதே தண்ணிரில் தங்கம் தடுமாறி விழுந்ததே!
கனன்னம்மா - நீ கங்கையில் விழும்போது என்னம்மா நினைத்தாய் - அடி என்னமாய் துடித்தாய்
அம்மாக்களை மட்டும் இழந்துவிடக் கூடாது அப்பன் இருந்தாலும் அம்மாக்களை மட்டும் இழந்து விடவேக் கூடாது “ஆதரவு கிடைக்காது’!
நாலரை வயதில் நீரில் மூழ்கிய தாமரையே....... செத்துப்போன - உன் செல்லத்தாய் தனன்னிராய் நின்று தத்தெடுத்துக் கொண்டாளே!
பக்கத்து வfடெல்லாம் நீ போனது நல்லதென்றுதான் புலம்பிக் கொண்டிருக்கிறது!
மல்லிகையே தண்ணிரை மணந்த - நீ தரணிக்கு அனாதையாயிருக்கலாம் - நீ
ஒருதாய்க்கு டபிள்ளை என்பதை மனிதர்கள் மறந்தே G8. Teotr TřTesař7 /
(தாயற்ற சிறுமி ஒருத்தி பாய்ந்து வந்த வெள்ளத்
திற்கு பலியானாள். அதனைக்கண்ட குமுறல் இங்கே வெடித்து சிதறுகிறது)
597

Page 86
LDOOOOD ULICES ODMILU
கவிஞர் மன
வாழ்க மலையகம் எ வாழிய வாழி தாழ்வு தளர்ந்து சட தாரணி வாழி
(a
அடிமைகளாக இ ஆர்த்து நாம் எழுந் இடி, மின்னல் சாடினு GJ gpoopLDoOpus LDfTs
G
கல்வி, கலை, தொழில் கரைகள் கடந் பல்வரிதமான வளம் பான்மையில் சி
() {
மலை மக்கள் நல்வா கவிஞர் ம
மலை மக்கள் நல்வாழ்வு
மனம் நிறை எண்ணங் நிலை தன்னில் தொழிலாள நினைவுகள் மலர்ந்தெம்ம கலை வளம் மழையெனப் ே கருத்தினில் நமதுள்ளம் அலையெனச் சிந்தனை ஒ அற்புதம் கண்டு நT
★
தலைமையின் தகைமைகள் த6 தன்மானச் சிறப்புகள் குலையாத ஒற்றுமை பிற குன்றத்தில் வளம் பல நிலையாக வாழ்ந்திட வை நினைப்புக்கு முறையா சிலைபோல இருந்து ந சிறிதேனும் மாற்றங்க
6

‘ழ்த்துப் பா! லைத்தம்பி.
பாழ்க உழைப்பவள் யவே........!
மத்துவம் வளர்ந்து lu jC3a) 1......... !
வாழ்க... .
ருந்தது போதும் நதிடுவோம்! இனி ம் என்றும் நடுங்கிடும் ற்றிடுவோம். ...!
வாழ்க... .
D
b துறைகள் யாவரினும்
திடுவோம்...!
பல கண்டு, நாம் றந்திடுவோம்...!
வாழ்க..
()
ழ்வு வாழ வேண்டும்! லைத்தம்பி
வாழ வேண்டும் - அந்த கள் ஓங்க வேண்டும்! ர் உயர வேண்டும் - அந்த Iல் நிலைக்க வேண்டும்! பொழிய வேண்டும் - அந்த ) திளைக்க வேண்டும்! ஒளிர வேண்டும் - அந்த ன் மகிழ வேண்டும்!
ぎ
ழைக்க வேண்டும் - அவர்தம்
விளங்க வேண்டும்! க்க வேண்டும் - அதால்
கிளைக்க வேண்டும்! ககள் வேண்டும் - அந்த ன வழியும் வேண்டும்! ாம் சிதையும் போக்கில் 5ள் மலர வேண்டும்!
Ο

Page 87
ஆற்றுமணல் பாதங்களை வறுத்தெடுத்தது. வெள்ளம் கரை புரண்டு ஓடியதாய் ஒரு காலத்தில். காய்ந்து கருகிப் போய் கிடக்கின்றது குறுமணல், குவியல்களாய்!
ஐந்தடி ஆறடி க்கு மேல் மணலfல் குழிதோண்டினால் சொட்டு சொட்டாக நீர் சுரக்கும், அதுவும் சில குழிகளில் மட்டுமே. அந்தி சாயும் நேரம் குழிதோண்டி வைத்தால் தான் விடியற் காலையில் வந்து ஒருகுடமாவது நிறைத்துக் கொண்டு போகலாம்.
இடுப்பளவுக்குத் தோண்டிய குழியில் மணலை மண்வெட்டியால் அள்ளியள்ளி மேலே வீசுகின்றான் பழனி.
"தண்ணி வருதா அண்ணா"
நிமிர்ந்து பார்க்கிறான் காட்டுக்கு மேய்ச்சலுக்கு கொண்டு போன ஐயர் வீட்டு மாடுகளுடன் வந்து கொண்டிருக்கின்றான் பழனியின் தம்பி ராமு. கோவணம் கட்டிய வெறும் மேனியுடன் குழிக்கருகில் வந்தவன் மீண்டும் கேட்கின்றான்.
"நானும் வரவா குழிதோண்ட."
“வேணாம் நீ பத்தரமா மாடுகள பத்திக்கிட்டு போயிஜயன் ஊட்டு தொழுவத்தில கட்டிட்டு 61st...'
குனிந்த தலைநிமிராமலே சொல்கின்றான்
ஆற்றோரமாய் கிடந்த கருங்கல் பாறையில் கொம்பு தீட்டிக் கொண்டிருந்த காளை மாட்டுக்கு கையிலிருந்த கருவேலம் குச்சியால் "ரெண்டு போடு போட" மற்ற மாடுகளும் வாலைச் சுருட்டிக் கொண்டு ஓடத் தொடங்கின.
 

வரிவரியாக புடைத்துக் கொண்டிருக்கும் விலா எலும்புகள் காய்ந்த தென்னை மட்டையின் அடிப்பாகமாய் துருத்திக் கொண்டிருக்கும் தொடைஎலும்புகள், தோல் போர்த்திய எலும்புக் கூடுகளாய் மாடுகள்.
ஊருக்கு அரணாய் உயர்ந்து நிற்கும் மலை குன்றுகளில் மலைஜாதி குரவர்கள் மிருகவேட்டைக்காக காட்டுக்குத் தீ வைக்கும் காய்ந்த சருகுகளைத் தின்று கொண்டிருந்த மாடுகளுக்கு இப்போது தீவனமும் இல்லை.
காட்டுப் பக்கமாக ஓடத்தொடங்கிய காளையை மடக்குவதற்காக பின்னே ஓடுகின்றான் ராமு. ஒடிய வேகத்தில் கோவணத் துண்டு கழன்று விழுகின்றது. ஒரு கணம் நின்று கோவணத் துண்டை கையிலெடுத்துக் கொண்டு ஓடுகின்றான்.
பதினாறு வயதுப் பையனாகத் தெரிய வில்லை. மாடுகளைப் போலவே தோல் போர்த்திய எலும்புக் கூடு. சிக்குப் பிடித்து சடை போட்ட தலை மயிர். பிறந்த முடி. சாமி சன்னதியில் ஐயனார் கோவில் திருவிழாவன்று “முடி இறக்குவதாக" பிறந்த வீட்டில் போட்ட நேர்த்திக் கடன். சாமி இன்னும் வழி வெட்ட வில்லை.
உடுப்பு போடாத உடம்பை வெய்யில் நன்றாக நிறம் மாற்றியிருந்தது. ஒரு துண்டு வேட்டி இல்லாமலில்லை. அதை மாடு மேய்ப்பதற்கு உடுத்திக்கொண்டால் திருவிழா காலங்களில் கோவணத்தோடு கோவிலில் போய் நிற்க முடியுமா?
"மாடுகள கட்டிட்டு வர்ரநேரம் அண்ணன் கேட்டுச்சின்னுசொல்லி, ஐயன்கிட்ட கம்பரிசி ஒரு படி வாங்கிட்டு வா. நான் அந்திக்கு வர்ரேன்னு

Page 88
ஐயன்கிட்ட சொல்லு. குடுப்பானோ என்னவோ." தலையாட்டியபடி ஓடுகின்றான்.
குழியில் தண்ணிர் கசிவதாக இல்லை. ஓராள்
உயரத்துக்கு குழி தோண்டி கரையேறிய பழனி வானத்தைப் பார்க்கிறான்.
துவைத்து உலர்த்திய பஞ்சு பொதிகளாக மிதந்து கொண்டிருக்கின்றன வெண்மேகங்கள்.
ஆற்றோரமாக நடக்கத் தொடங்கினான். ஆறெங்கும் வெறும் குழிகள், தண்ணிருக்காக ஊர்க் காரர்கள் தோண்டியது. ஆரம்பத்தில் குழி தோண்டிய போது சுரந்த நீர் இப்போது அதுவும் வற்றிக் கொண்டு வருகின்றது.
வானம் பார்த்த பூமி, மழையை நம்பி வாழும் ஊர், ஐந்து வருடமாக சரியான மழை இல்லை; இப்படியொரு பஞ்சம் இது வரை ஏற்பட்டதில்லை.
பூனாவுக்கும் மைசூருக்கும் என கூலி வேலைக்கு ஊரில் அரைவாசிக்கு மேற்பட்டோர் ஓடிப் போய்
ஆறு மாதத்துக்கு மேலிருக்கும்.
பஞ்சம் மட்டும் அதற்கு காரணமல்ல. ஒரே குடும்பத்தில் இரண்டு மூன்று பேர்கள் என ஒரே இரவில் பலரை வாந்தி பேதி கொள்ளை கொண்டு போனதும் மற்றும் ஒரே காரணம்.
வாந்திபேதிக்கு பலியானவர்களில் பழனியின் தந்தையும் ஒருவன்.
குடிசையின் கொல் லைப் புறத் தரில் மண்வெட்டியை வைத்துவிட்டு திண்ணைத்திட்டில் உட்கார்ந்தான் பழனி.
திண்ணையில் உட் கார்ந்து. கால்களை நீட்டியபடி தலையை நெருடிக்கொண்டிருக் கின்றாள் பழனியின் தாய்.
"தம்பி ஐயன் ஊட்ல இருந்து வந்திட்டானா ஆயா? ஐயன்கிட்ட கொஞ்சம் கம்பரிசி வாங்கிட்டு வரச்சொன்னேன், இரவக்கி கஞ்சி காச்சலாமின்னு."
பட்டணத்திலே படிக்கிற மகள கூட்டிக்கிட்டு வர வில்லு வண்டி கட்டிக்கிட்டு பட்டணம்
போயிட்டானாம் ஐயன்."
"தம்பி எங்க போயிட்டான் ஆயா..?

'சிலோன் கண்டி சீமையில இருந்து தோட்டத்துக்கு கூலி வேல செய்ய ஆள் கூட்டிட்டு போக பெரிய கங்காணி அவருதான் நம்ம மேட்டுத்தெரு கறுப்பையா தேவன் மகன் ராமையா தேவன் வந்திருக்காராம். என்னா வெவரமின்னு கேட்டுட்டு வ ரப்போயிருக்கான்."
தெருக்கோடியிலுள்ள பழனியின் சித்தப்பா மகன், சோனமுத்து வந்து பழனிக்குப் பக்கத்தில் திட்டில் உட்காருகின்றான். தோளில் கிடந்த துண்டால் காற்று வீசியபடி.
“பெரியாயி இனி நம்ப ஊள்ல இருந்து புரோசனம் இல்ல. நாங்க குடும்பத்தோட கண்டி சீமைக்குப் போகப் போறோம். பழனியையும் ராமுவையும் கூட்டிக்கிட்டு போறோம். கங்காணியார் முன்பணமா கொஞ்சம் சல்லி குடுப்பாரு. நீ அத வச்சிட்டு கொஞ்ச நாளக்கி காலத்த ஓட்டு. நாங்க சிலோன் தேசம் போயி சம்பாரிச்சி ஒனக்கு அனுப்புகி றோம். நீ எங்க வீட்டையும் காணியையும் பாத்துக்க."
“என்னமோடாப்பா ஊர்ல பாதி குடிச குட்டிச் சுவரா கெடக்கு. பாதி சனம் ஊரைவிட்டு போயிரிச்சி, அந்த மாரியாத்தா கண்ண தொறந்து மழபேஞ்சிச் சினா இப்படி கண் காணாத. ஊருக்கெல்லாம் அலைய தேவ இல்ல."
“மழ எப்ப பேயுறது எப்ப நம்ம வயல் உழுது வெத வெதச்சி கருதறுத்து கஞ்சி காச்சுறது."
"கடல்தாண்டி கண்காணாத தேசத்துக்குப் போறேன்னு சொல்றியே திரும்பிவர ஏலுமா..?
"பஞ்சம் பொழைக்கத்தானே போறோம். மழ பேஞ்சி ஊர் செழிப்பா வந்தோடன வந்தீர்வோம் சிலோன்லயும் நம்ம ஈந்தியாவில மாதிரி வெள்ளக்காரன் ஆட்சி தான் நடக்குதாம். நாம நெனச்ச நேரம் திரும்பி வந்திரலாமாம். கங்காணியார் சொன்னாரு. பழனிவா போய் கங்காணியாற்கிட்ட பேர குடுத்துட்டு வருவோம்."
பழனி தாயின் முகத்தைப் பார்க்கின்றான். தாயின் கண்களில் நீர் திரளுகின்றது.
கங்காணியாரின் பழைய வீட்டை உடைத்து புதிய கல்விடு கட்டும் வேலை நடந்துகொண்டிருக் கின்றது.
முற்றத்தில் குடை விரித்து நிற்கும் பூவரச மர

Page 89
நிழலில் மரத்துTரில் போடப்பட்ட திட்டில் பெரிய கங்காணியார் உட்கார்ந்திருந்தார்.
தும்பைப்பூவாய் வெளுத்த வெள்ளை வேட்டி, கறுப்புக் கோட்டு, கோட்டுப் பக்கட்டில் சங்கிலியில் தொங்கும் கடிகாரம். முறுக்கிவிடப்பட்ட ஆட்டுக்கிடாய் கொம்பு மீசை, காதுகளில் சிகப்புக் கல் கடுக்கன் தலை மயிரை வலுவலுவென சீவி கைக்கடக்கமாகப் போடப்பட்ட கொண்டை, கழுத்தில் சுற்றிய கம்பி லேஞ்சி.
மரியாதையையும் பயத்தையும் உண்டாக்கும் ஆஜானபாகுவான தோற்றம். ஊர் பஞ்சாயத்து கூடியிருப்பது போல அவரைச் சுற்றி கூடியிருந்த கூட்டத்தின் ஒரு மூலையில் போய் நின்றான் பழனி. சோனமுத்து பின் தொடர கங்காணியாரையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கின்றான் ராமு.
பல்வேறு வயதுகளுடைய ஆண்களும் பெண்களும் கூடியிருக்கிறார்கள்.
கொண்ட கட்டிய ஆண்கள். பெரிய ஓட்டையுடன் காதுகள் தொங்கும் கிழவிகள்; குத்திக் கொண்ட காதுகளுக்கு நகை இல்லாததால் ஓட்டை தூர்ந்து போகாமலிருக்க தக்கைகள் போட்டுக் கொண்ட இளம் வயது, நடுத்தர வயது காரிகள் என எல்லா பெண்களும் ரவிக்கையின்றி மாறாப்பு போட்ட சேலையுடுத்தியிருந்தார்கள்.
பக்கத்திலிருந்தவன், பவ்வியமாக சீவல் தூளாய் சிவிக் கொடுத்த பாக்குத் தூள்களை நல்ல இளம் கொழுந்து வெற்றிலையின் நடுவில் கொட்டி வெற்றிலையை லாவகமாக மடித்து, வாயில் போட்டுக் கொண்டு, ஆள்காட்டி விரல் நுனியில் சுண்ணாம்பை எடுத்து நுனி நாக்கிலும் கீழ் வரிசைப் பற்களிலும் தடவி ரசித்து வெற்றிலையை குதப்பியவாறு சொல்கிறார்.
"தாயளி வெள்ளைக்காரன் வெள்ளைக்கார தாண்டா. தேயல தோட்டத்துக்கு கோச்சி போடப் போறான். கறுத்த றோட்டு போடப் போறான் நம்ப ஆளுகளுக்குத் தங்கிறதுக்கு கல்விடு கட்டித்தரப் போறான். கண்டி சீமையில செல்வம் கொழிக்குது. லட்சுமிகரம் வெளயாடுது."
ஆள்காட்டி விரலையும் நடு விரலையும் நடு உதடுகளில் பொருத்தி "புளிச்" சென வெற்றிலை எச்சியை துப்பிவிட்டு கம்பி லேஞ்சியை எடுத்து முகத்தில் முத்துமுத்தாக துளிர்த்த வியர்வையை துடைத்தபடி,

63
"யார்ல இவன் செருக்கப் பார்க்க குடுத்தது. மேலு தெப்பமா நனஞ்சி போச்சி ஏலசெம்புல கொஞ்சம் தண்ணி கொண்டால மூதி."
வீட்டு வாசல் பக்கம் பார்த்து அதட்டினார். சித்தாள் வேலை செய்துகொண்டிருந்தவன் தண்ணிர் செம்புடன் ஓடி வருகின்றான்.
முகம் கழுவி வாய் கொப்பளித்து தொடர் கின்றாார்.
"தண்ணின்னா தண்ணி தாயளி கண்டி யூர்ல தாண்டா தண்ணி. வெள்ளிய காச்சி ஊத்துன மாதிரி அது தாண்டா தண்ணி."
"அங்க வயல் வெள்ளாம எல்லாம் இருக்கா. நெல்லெல்லாம் வெளயுதுங்களா?" கிழவன் ஒருவன் கேட்கின்றான்.
"யார்ல வெவரம் தெரியாத முண்டமா இருக்க. அரிசி,பருப்பு,மாவு,சீனி, கடல எல்லாம் வெள்ளைக் காரன் கப்பல் கப்பலா கொண்டாந்து எறக்கித் தாறான். ஆயி அப்பன தவற எல்லாம் வெள்ளைக் காரன் கொண்டார்ந்து தாறான். நம்ம என்னா செய்யிறோமின்னா வெள்ளைக்கார தொரவுட்டு தோட்டத்தில தேயில உண்டாக்குகின்றோம். அவ்வளவு தான் வெள்ளக்கார தொர வெள்ளிச்காச அள்ளிக் குடுக்கிறான். சித்த வெளகிக்க.."
புளிச் புளிச்சென்று துப்பியவர் மீண்டும் ஒரு வாய் வெற்றிலையைப் போட்டு மெல்கின்றார்.
"கடல்தாண்டி வேற ஊருக்கு போயிட்டா நம்ம ஊருக்குத் திரும்பிவர முடியுமா?"
"நம்ம ஈந்தியாவும் சிலோனும் வெள்ளைக் காரனுக்குத் தான் சொந்தம். ரெண்டு நாட்டுலயும் ஒரே ராசாங்கம் தான் நடக்குது. நம்ம என்னா ஒரேதா அங்கேயே தங்கிக்கிறவா போறம். இல்லியே. பொழைக்கத்தானே போறோம். நெனச்ச நேரம் திரும்பி வந்திரலாம். என்னா பாக்கோ பாக்குன் னாலும் பாக்கு கண்டியூர் பாக்குத் தான் ப்ாக்கு."
“ւյ6fl3, ւյ6fl&"
"அந்த ஊருக்கு போனால் திரும்பிவருவது எப்படி!” எல்லோருக்கும் இதுவே பெரிய கேள்வியாய் மனதை உறுத்த மீண்டும் இன்னொருவன் கேட்டான்.
ஒன்னிய யாரு அங்க புடிச்சி வச்சிக்கிற போறது. வேலசெஞ்சி சம்பாரிச்சி ஊருக்கு கொண்டு

Page 90
வரவேண்டியது தானே. இப்பநம்ம ஆளுக பர்மா, மலேயா, தென்னாபிரிக்கான்னு ஏழுகடல் தாண்டி போகலியா. கண்டியொன்றும் அவ்ளவு தூரம் இல்ல. சிலோன் நம்ம ஊருக்கு அடுத்த தேசம், எட்டிப்புடிச்ச மாதிரி"
"புளிச் புளிச்”
“தேயல தோட்டத்தில நாம என்னா செய்யுற துங்க.P
“வந்து பாருங்க வேல யெலாம் ரொம்ப சுளு. கஷ்டம் ஒன்னும் இல்ல. தேயல தூருக்குள்ள தேங்காயும் மாசியும் கூட இருக்குன்னா பாத்துக்கவே."
செம்புத் தண்ணிரில் வாய் கொப்பளித்தார்.
வெற்றிலை ஒரு வாய் போட்டால் தேவலாம் போலிருந்தது பழனிக்கு. கங்காணியார் ஏதும் நினைப் பாரோ என்று அந்த எண்ணத்தை கைவிட்டான்.
"வாத்தியார் வந்துட்டார் வாத்தியார் வந்துட்டார்” கூட்டம் சலசலத்தது.
“என்னால இம்புட்டு நேரம் என்னாத்த புடிங்கிட்டு இருந்திரு." சும்மா ஒரு பேச்சுக்கு கோப்ம் காட்டிய கங்காணியார் உத்தரவிடுகின்றார்.
"யாப்பா வாத்தி எல்லாரையும் வரிசையா ஒழுங்கா பேரனழுது."
'பழுப்பு காவியேறிய வேட்டி நோஞ்சான் உடம்பு. மஞ்சள் பூத்த சவரம் செய்யாத முகம். வெள்ளித் தலை 'மயிர். தோளில் துண்டு போட்டபடிவந்த வாத்தியார் மணலில் சம்பலம் போட்டு உட்கார்ந்தார்.
"ம்ம். பேரச் சொல்லு எழுதிக்கய்யா..."
'gillaOLuuntris...'
"தோளில் கிடந்த துண்டை பவ்வியமாக கம்கட்டில் இடுக்கிக் கொண்டவன் மரியாதையாக
கூனிக் குறுகி சொன்னான்,
"ஏன்னா வருணாசலம்? வயசு என்னாP மீசையை முறுக்கிக் கொண்டார் கங்காணியார்.
"பறதாப் புள்ளங்க"
"முப்பத்தஞ்சி முப்பத்தாறு இருக்குங்களா?”

“எத்தனை பேரு வாறிங்க? "நானும் எம்பொஞ்சாதி தேவான, பயலுக ரெண்டு பேரு ராமன் லெட்சுமன்."
கங்காணியார் உத்தரவிடுவது போல கூறினார். “யப்பா வாத்தி கேட்டுக்க சுப்பையான்னு எழுதாத. சுப்பன்னு எழுது கூப்புட சுலுவா இருக்கும். இன்ன சாதிங்கிறதவெவரமா எழுது வயசு தேவஇல்ல. ஒசரத்த அளந்து எழுது கவனமா. சுப்பன் இந்தா ஒன்குடும்பத்துக்கு அஞ்சி ரூவா கடன். பத்திரத்தில் கையொப்பம் போடு."
“கையொப்பம் போட படிப்பு இல்லீங்க கைநாட்டு போடுறேன்." “அடுத்தாள் பேரு”?
"சந்தனங்க”
"fig"
“பள்ளசாதிங்க”
குடும்பம் குடும்பமாக பெயர் பதிந்து கடன் பத்திரத்தில் கையொப்பம் வைத்து. 5L6d பெற்று ஆள் கட்டும் வேலை சுறுசுறுப்பாக நடக்கின்றது.
"எல சின்னான் நீ என்னால பின்னுக்கு நிற்கிற. இப்படி வா முன்னுக்கு."
சின்னான் கங்காணியார் முன் நிற்கின்றான். மனைவியும் மகளும் பின்தொடர.
கங்காணியார் பிரமித்து போய் விட்டார். இந்த பட்டிக்காட்டில் இப்படியொரு அழகாசின்னானுக்கு, இப்படியொரு மகளா!
ரவிக்கையின்றி சேலை மட்டும் உடுத்தியிருந்த அவளது இளமை மாறிப்புக்கு மேலே திமிறிக் கொண்டிருந்தது.
ம்ம. பெருமூச்சு விட்டார் கங்காணி. கண்களில் ஏக்கம். இத்தனைக்கும் அவருக்கு மூன்று
மனைவிகள் வீட்டில்
"சின்னான் நீ வெள்ளக்கார தொரைக்கு உடுப்பு கழுவு ஒன் குடும்பத்துக்கு தனி வீடு தாறன். நல்லா பாத்துக்கிறன். ஒன் தம்பி குடும்பம் தோட்டத்து ஆளுகளுக்கு வெளுக்கட்டும்”. சின்னானின் மகளின் மேனியில் வைத்த கண் வாங்காமலேயே சொன்னார்.
“என்னாப்பு நம்ம தெருக்கூத்து சோலமல.

Page 91
என்னா ஓரங்கட்டி நிக்கிற, வா இப்புடி. கங்காணியாருக்கு ஒரு திடீர் உற்சாகம்.
கிராமத்தில் நடக்கின்ற தெருக் கூத்துகளில் சோலமலையும் நடிப்பான். நன்றாகப் பாடுவான்.
“சோலமல எமதர்மன் தர்பார்ல பாடுவியே ஒரு பாட்டு அ கொஞ்சம் பாடு பாப்பம்." முகத்தை வெட்டி சின்னானின் மகளைப் பார்த்து கண் சிமிட்டினார்.
பல் லைக் காட் டியபடி நெளிந்தான் சோலமலை.
ஐயா பாடச் சொன்னதை காது கொடுத்து கேட்ட பேன்சோலமலையின் தலையைக் கடித்தது.
"சும்மா பாடுப்பா தலயசொறியாம.."
"உயர் விண்டலமும் மண்டலமும் எண்டிசை அடங்கலும் எடுப்பேன். நல்ல வேதவிதிப்படி தானே நடப்போரை மேலுலகம் விடுப்பேன்."
உச்சஸ் தாயரில் கணிரென்ற குரலரில் பாடுகின்றான்.
தெருக்கூத்தில் - எமன் தள்பாரில் - சோலமலை தான் எமதர்மன்.
பாட்டு சுகத்தில் தலையசைத்தவாறு கண்களை மூடிக் கொள்கின்றார் கங்காணியார்.
கங்காணியார் தான் இப்போது குறுநில மன்னனாம். மன்னர் பிரஜைகளின் குறைநிறைகளை அறிய திக் விஜயம் செய்ய அவரைச் சூழ மக்கள் கைகட்டி வாய் பொத்தி நிற்க.
"பாவங்கள் செய்திட்ட பாவிகள் உடலை கண்ட துண்டமாக வெட்டிடுங்கள் காக்கைக்கும் கழுகுக்கும் போட்டிடுங்கள்." பாட்டு தொடர்கிறது.
கை நாட்டு போட்டு முன் பணம் வாங்கிய மறுகணம் சரிகை கரை போட்ட வேட்டியும் சொக்காயும் அணிந்து கொண்டான் ராமு மனசுக்குள். போகப் போக சங்கிலியில் தொங்கும் கடிகாரம் ஒன்றும் வாங்கிறலாம்.
இரவு திருப்தியாக பருப்புக் குழம்புடன் சோறு சாப்பிட்டு பழனியும் ராமுவும் தூங்கி

விட்டார்கள். தாய்க்காரி விடிய விடிய தூக்கமின்றி அழுது கொண்டிருந்தாள்.
சாமிக்கு நேர்த்திக்கடன் போட்டு, கட்டிப்பிடித்து அழுது; ஊரெல்லாம் பயணம் சொல்லி சகல சடங்குகளையும் முடித்துக் கொண்டு தலையில் மூட்டை முடிச்சிகளுடன் ஒரு நாடோடிக் கும்பலைப் போல ஆரம்பமான பயணத்தில் தம்பி ராமுவுடன் நடக்கின்றான் பழனி.
கங்காணியின் கால்களில் சாஸ்டாங்கமாக விழுந்து பாதங்களை கைகளில் பிடித்து கண்ணிர் மல்க கதறுகின்றாள் பழனியின் தாய்.
"சாமி உங்கள நம்பிதான் என் புள்ளைகள அனுப்புறேன். அவர்கள பாதுகாத்து திருப்பி கொண்டு வந்து சேர்க்கிறது உங்கபொறுப்பு தான்."
“ஒன்றுக்கும் பயப்பட வேணாம். நான் கூட்டிக்கிட்டு போறவங்க எல்லாம் நம்ம ஆளுக. இனி அவங்க எல்லாம் என் புள்ளைங்க மாதிரி. அவுங்களுக்கு ஒரு குறையும் வராம பார்த்துக்கிறேன். நோய் நொடியோ எது வந்தாலும் நான் பாத்துக்குவேன். இது சத்தியம்."
வழியனுப்பவந்த கூட்டம் ஊரின் எல்லை வரை வந்து ஓ. வென ஒப்பாரி வைத்து கதறியழ இவர்களின் பயணம் தொடர்கின்றது.
அழுதுகொண்டிருக்கும் தாயை திரும்பி பார்த்துக் கொண்டே நடக்கின்றான் ராமு. அழுதழுது அவனது முகமும் பனங்காயாக வீங்கியிருக்கின்றது.
காதம்பல கால்நடையாகவே நடந்து கடலையே காணாதவர்கள். கடலையும் கடந்து தலைமன்னார் கரையை அடைந்த போதே போதும் போதும் என்றாகிவிட்டது.
கடல் பயணத்தின் போது வாந்தியயெடுக்கா தவர்கள் ஒரு நாலைந்து பேர் மட்டுமே. வாந்தியெடுத்து களைத்துப் போன ராமுவினால் எழும்பி நிற்கக் கூட முடியவில்லை.
தலைமன்னார் தட்டப்பாறையில் முட்டி வைத்து பொங்கிய முதல் சாப்பாட்டைக் கூட ராமு சரியாக சாப்பிடவில்லை. சோர்வும் களைப்பும் மேலிட வெறும் தரையில் படுத்துத் தூங்கிய தம்பியின் அருகில் கலக்கத்துடன் படுத்துக்கொண்ட பழனிக்கு தூக்கம் வரவில்லை. தம்பியையும் தாயையும் பற்றிய

Page 92
கவலை நெஞ்சையழுத்துகின்றது.
மாத்தளை பண்ணாமத்து மாரியம்மனை வேண்டிக் கொண்டு மறுநாள் காலை ஆரம்பமான பயணத்தில் கடைசி ஆளாக நடக்கின்றான் ராமு.
சிறு சிறு கிராமங்கள் குடியிருப்புகள் எல்லாம் கடந்து, பெரும் காட்டில் பயணம் ஆரம்பமான போது கங்காணியார் முன்னேற்பாடாக கொண்டு வரச் சொன்ன தப்புகள் இரண்டை நெருப்புப்போட்டுக் காய்ச்சி அடித்துக் கொண்டு இருவர் முன்னே செல்ல மற்றவர்கள் பயின் தொடர தப்பொலி காடெங்கும் எதிரொலிக்கின்றது.
“தேசிங்குராஜன் கதையை ராகம் போட்டு பாடிக்கொண்டு வருகின்றான் பச்சைமுத்து கிழவன். வழிப்பயணம் சோர்வில்லாமலிருக்க இது ஒரு உத்தி.
யானைகள் கூட்டமாக சென்றதற்கான தடயங்கள் கண்டு மிரண்டு பயணத்தை நிறுத்தியவர் களுக்கு தெம்பூட்டுகின்றார் கங்காணி.
'தப்பு சத்தம் கேட்டா ஆன மட்டுமில்ல சிங்கம் புலி கரடி கூட நாலாறு காதம் செதறி ஓடும். பயப்படாதீங்க. அடிடா தப்ப ஓரமா. எட்டிப்போடுங்க
DaodLu.'
ஏராளமான கோபத்துடன் பேயிரைச்சலாய் ஓடிக் கொண்டிருக்கும் காட்டாற்றின் கிளை யொன்றின் கரையில் பூதம்பூதமாக தவம் செய்யும் மரங்கள் அடியில் அன்றைய இரவை கழிப்பதாக (ԼՔւգ-6ւI.
மரத் தூரில் சமையல் ஆரம்பமாகின்றது தூரத்தே மிருகங்களின் ஒலம். காட்டுப் பூச்சிகள் வண்டுகள் எழுப்பும் விதவிதமான ஒலிகள்.
காய்ந்த சருகுகள் குச்சிகளைப் போட்டு தீ மூட்டி அதனருகே சிலர் உட்கார்ந்திருக்க சிலர் படுத்துவிட்டார்கள் சோர்வினால்.
சமைத்த உணவை எடுத்துக் கொண்டு படுத்துக் கிடக்கும் தம்பியின் அருகில் சென்ற பழனி திடுக்குற்றான்.
ராமுவின் உடல் அனலாய் கொதிக்கின்றது.
கண் விழித்துப் பார்த்த ராமு வாய் புலம்புகின்றான்.

66
"ஆயா எங்க அண்ணா? "ஆயா ஊருலடா தம்பி." “இந்த மரத்துக்கு பேர் என்னா?
“தெரியாது நீ எழும்பி சோறு தின்னு."
“எனக்கு வேணாம் நீ சோத்த ஆயாவுக்கு குடு.”
மறுபுறம் திரும்பி படுத்துக் கொண்டான்.
பொழுது விடியுமுன்னரே கங்காணியார் பயணத்தை ஆரம்பிக்க ராமுவை முதுகில் சுமந்து கொண்டு நடக்கின்றான் பழனி.
வேகமாக செல்கின்ற கூட்டம் மணிக்கொரு முறை பழனி வந்து சேரும் வரை தரித்து நிற்க வேண்டியிருந்தது.
பகல் சாப்பாட்டுக்காக ஒரு மரத்தடியில் உட்கார்ந்த போது இன்னும் இரண்டு பேருக்கு காய்ச்சல் வந்திருந்தது.
அன்றைய பயணம் அதோடு நிறுத்தப்பட்டது. ராமுவுக்கு அன்றைய இரவில் மீண்டும் முன்னரைவிட அதிகமான காய்ச்சல்,
காய்ச்சல் காரர்கள் தொகை கூடிவிட இன்னும் இரண்டு நாட்கள் பயணம் பின் போடப்பட்டது.
மூன்று இரவும் பகலும் நடுக்காட்டில். பெரியகங் காணியார் ஆழ்ந்த யோசனையில் இருக்கின்றார்.
இன்னொரு பொழுது விடியும் போது ராமுவை யும் பச்சை முத்து கிழவனையும் தவிர்த்து அநேகமானவர்களுக்கு காய்ச்சல் குறைந்திருந்தது.
எல்லோரையும் பயணத்துக்கு தயாராக சொல்கிறார் கங்காணி.
ராமுவின் சிறிய தாய் ஒப்பாரி வைக்கத் தொடங்கினாள் கூட்டம் சலசலத்தது. பெண்கள் முனங்கினார்கள். ஒருவரும் அங்கிருந்து நகள்வதாகத் தெரியவில்லை.
"ஏய் மனுசி வாய அடக்கிக்க. இது என்னா ஒங்க அப்பன்உட்டு ஊருன்னு நெனச்சியா.”
கங்காணியார் தானா பேசுறது! வாயடைத்துப்

Page 93
போனவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கின்றனர்.
பழனி பேச்சு மூச்சற்று கிடக்கும் ராமுவினருகில் உட்கார்ந்திருக்கின்றான். கண்களில் நீர் தாரை தாரையாக வழிய, பச்சை முத்து கிழவனருகில் ஒரு வருமில்லை.
ஒரு இலையில் சோறும் கறியும் போட்டு மரத்தடியில் வைத்து மண் சட்டியில் தண்ணிரும் கொண்டு வந்து வைக்கின்றார் கங்காணி.
"இங்க வா பழனி, பச்ச முத்து கெலவனும் ஒன் தம்பியும் இப்படியே இருக்கட்டும். சொகமான உடனே எந்திருச்சி இந்த சோத்த தின்னுட்டு வந்திருவாங்க. நீ புறப்படு, நாங்க போவோம்"
நான் என் தம்பிய தூக்கிட்டு வாரேங்க 8ցաn...”
"நீ அவன தூக்கிட்டுநடந்தா இந்த ஜென்மத்தில நாம கண்டியூர் போய்ச் சேர முடியாது. ஒனக்காக எனக்கு மத்த ஆளுகல சொனக்க ஏலுமா?"
"நான் அப்ப இவங்களோட இருந்து சொகமான உடன கூட்டிக்கிட்டு வாரன்."
"நான் சொல்றது கேளு.தனியா இந்த காட்டுல கெடந்து ஆனகிட்டயும், கரடி புலிகிட்டயும் அடிப்பட்டு சாகப்போறியாP என் மாதிரி எத்தனையோ கங்காணிமார் ஆள் கட்டிக்கிட்டு இந்த பாதையில் தான் வருவாங்க. அவங்களோட இவங்க வந்து சேர்திருவாங்க.."
"என் தம்பிய நான் தனியா உட்டுட்டு எப்படி போவேன்?"
"என்னாப்பா வெவரம் தெரியாத ஆளா

இருக்க, கடன் குடுத்த வெள்ளக்கார தொரைக்கி நான் ஆள் கணக்கு காட்டுறது இல்லியா. இப்பவே ரெண்டு பேரு கொறைவு. இன்னம் தோட்டம் போய் சேர்ற நேரம் எத்தன பேரு கொறையுமோ என்ன பாத்துகிட்டு இருக்கீங்க ம். ம் எல்லாம் நடைய கட்டுங்க.."
ஒருவரும் நகரவில்லை. “என்னாடாப்பா நடுக்காட்டுல எல்லோரும் சவுடால் பன்றிங்க. கடன் குடுத்து தானே கூட்டிக்கிட்டு வந்தாரு கங்காணி. ஒருத்தன் ரெண்டு பேருக்காக எங்க எல்லாரையும் நடுக்காட்டுல கெடந்து சாகசொல்றீங்களா. பஞ்சம் பொழைக்க வந்தமா? இல்ல நடுக்காட்டுல நாதியத்து சாக வந்தமாP வாங்க வாங்க எல்லாரும் நடப்போம்."
கங்காணியாரின் இரண்டாவது மனைவியின் தம்பி புல்லாங்குழல் ஊதினான். ஊரில் அவனது அக்காவுக்கும் கங்கானியார் தனியாக கல்விடு கட்ட வேண்டும்.
“என்னாப்பா இந்த நடு வனாந்தரத்தில் கெடந்து ஆன, கரடி, புலிகிட்ட அடிப்பட்டு சாகனுமிண்ணு ஆசயா ம்ம். நடங்க ... நட நட.” அதட்டத் தொடங்கினார் கங்காணி.
மனமில்லாமல் ஒவ்வொருவராக நகரத் தொடங்குகிறார்கள்.
"பழனி நீயும் வா. எல்லாம் விதிப்படி தான் நடக்கும் அவனவன் தலையெழுத்த மாத்த முடியுமா? ஒன் தம்பி சொகமாகிட்டா வந்து சேராம எங்க போகப் போறான். தொனக்கி பச்சமுத்து கெலவனும் படுத்துக் கெடக்கிறான் தானே."
பழனியின் கையைப் பிடித்து தரதரவென இழுத்துக் கொண்டு பெரிய கங்காணி நடக்க. பின் புறம் கழுத்தைப் பிடித்து தள்ளிக் கொண்டு நடக்கின்றான் கங்காணியின் மைத்துனன்.

Page 94
பஸ் ஸ்ரில் உட் கார்ந்த ரங்கம் மாவரிற்கு
வேர்த்துக் கொட்டியது மக்கள் கூட்டம் "ஜே ஜே!” என்று அங்குமிங்கும் விரைந்து கொண்டிருந்தது. இச் சந்தடியில் அவள் பிரமை பிடித்தவள் போல் உட்கார்ந்திருந்தாள். காலை வெயிலில் அதிக நேரம் உட்கார்ந்திருந்ததால் விண்ணென்று தலையைச் சுற்றிக் கொண்டு உலகமே இருளடைந்து போனது போல் மயக்கமாக வருமே, அதைப் போல சுற்றிலும் நடப்பது திறந்திருக்கும் கண்களுக்குத் தெரியாததாக, பேயறைந்தவளாய் உட்கார்ந்திருக்கிறாள்.
டிக்கட்டை வாங்கிய கந்தசாமி வலது கையைப் பக்கவாட்டில் நீட்டுவதைப் போல அவளது தோளின்மீது போட்ட போதுதான் அவளுக்கு உணர்வு திரும்பியது போல இருந்தது.
சூழ்நிலையை உணர்ந்தபோது அவளுக்கு ஒரு புறம் வேதனையாகவும் வெட்கமாகவும், பயமாகவும், அதே வேளையில் மனதின் ஒரு விளிம்பில் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
கந்தசாமி அவசரக் குடுக்கை. இத்தனை நாள் இல்லாத அவசரமும் துடிதுடிப்பும் அவனிடத்தில் இன்று ஏற்படுவது ஏன் தானோ.
"கட்டிய புருஷனைப் போல எவ்வளவு உரிமையோடு."
ரங்கம்மாவிற்கு நினைத்துப் பார்க்க மனம்
நடுங்கியது.
கந்தசாமியின் விரல்கள் பஸ் ஆடும் போது தற்செயல் நிகழ்ச்சியைப்போல அவளது தோளில் பதிகின்றன.
“டொ பீ.! பச்சத்துக்கு அஞ்சி..! அஞ்சி. பச்சதம். டொபீ.!"
கந்தசாமி மூன்று டொபிகளை அவளது கையுள் திணிக்கின்றான்.
 

ஒரு டொபியை வாயுள் போட்டவளுக்கு நல்ல 'இடுப்புக் கட்டிக் கயிற்றைக்” கண்டவுடன் வாங்க வேண்டும் போல் தோன்றுகின்றது.
யார் நாலு பணம். நாலு பணம். யார் நாலு பணம்.
அம்மா வாங்குறிங்களா நல்ல நைலான் கயிறு."
வெள்ளை றப்பர்ச் சீட்டைப் போல நைலான் கயிறு பளபளக்கிறது, நைந்து போன “சடம்புக் கயிற்றுக்குப் பதிலாக இந்தக் கயிற்றை வாங்கினாலும் தேவலைதான்.
ரங்கம்மாள் நினைக்கிறாள்.
“வெள்ளி அருணாக் கயிறாய் பளபளக்கும் இந்தக் கயிறு இறுக்கிக் கட்டினாலும் எடையில நிக்காது எதுதான் பலமாய் ஒரு இடத்தில் நழுவாமல் நிற்கிறது? ஒலகமே திடுதுடுன்னு ஓடும் தண்ணியைப் போல நின்ன எடத்தில நிக்காம நழுவித்தான ତୁGତ&]''
நைலான் கயிறை விற்பவனையே வெறித்துப்
பார்த்துக் கொண்டிருந்தவளிடம் கந்தசாமி ஆதரவோடு கேட்கிறான்.
"என்னா கயிறு வேணுமா?" உதட்டை நெளித்தவாறே வேண்டாமென்று தலையை ஆட்டுகிறாள்
"வாங்கிக் கொள்வோமா” என்று நினைத்து பார்த்தவளுக்கு இனி எதற்கு இதெல்லாம் என்ற எண்ணம் எழுகிறது.
இவ்வளது காலமும் எதையெதை எல்லாமோ வாங்க வேண்டுமென்று ஏங்கிக் கொண்டிருந்தாள். இப்பொழுது கைகள் நிறைய டொபி, இன்னும் இது

Page 95
வேணுமா அது வேணுமா என்ற கேள்வி வேறு என்றாலும் இப்போதைக்கு எதுவும் வேண்டாமென்ற ஒரு மனநிலை அவளிடம் எதையும் நினைத்துப் பார்த்துக் கிரகித்துக் கொள்ளும் நிலையில் அவள் இல்லை.
டிரைவர் வந்தவுடன் பஸ் நகள்கிறது.
பஸ் ஆட்டத்துக்கு அவள் குலுங்கிவிடாமல் அவளை ஆதரவாய் கந்தசாமியின் கை அணைத்துக் கொள்கிறது இதைப் போன்ற ஆதரவுக்காகத்தான் அவள் இவ்வளவு நாளும் ஏங்கிக் கொண்டிருந்தாளோ
பஸ் ஓடுகிறது. ரங்கம்மாவோடு மனிதர் கடைகள், மரங்கள் யாவும் ஒடி நிமிடத்தில் மறை கின்றன அவள் ஒரு நிமிடம் பயத்தோடு தன் வாழ்க்கை ஓட்டத்தை நினைத்துப் பார்க்கிறாள்.
புதிதாக மணமான பெண்ணைப்போல இளமை குலையாமல் தோற்றமளித்தாலும் அவள் இரண்டு குழந்தைகளின் தாய்.
மாரிமுத்துக்கு அவளைக் கட்டிக் கொடுத்த போது எத்தனையோ இன்ப நினைவுகளோடு அவள் வந்தாள். இதுதான் வாழ்க்கை என்று இல்லாத ஒன்றை மாயமாய்க் கற்பித்து "இன்ப உலகை" கட்டி ஏமாற்றும் உலகில், படிப்பறியாத, தொழிலாளிப் பெண்ணொருத்தி திருமண வாழ்க்கையோடு "சொப்பன வாழ்க்கை” தொடங்குவதாக எதிர் பார்த்ததில் தப்பு ஒன்றுமில்லை. ஆனால் இப்படித் திட்டமிட்டு ஏமாற்றும் வஞ்சக விளம்பர உலகில் தான் தனது கணவனால் ஏமாற்றப்பட்டு விட்டதாக அவள் நினைப்பது தான் பிழையானது.
தனது தோட்டத்திற்குப் புதிது புதிதாய்க் கலியாணம் பண்ணிக் கொண்டு வரும் பெண்கள் மினுமினுக்கும் கிளாஸ் நைலோன் சாரிகளைக் கட்டிக் கிழிப்பதையும் இன்னும் எப்படி எப்படி எல்லாமோ வாழ்க்கையை அனுபவிப்பதையும் பார்த்த அவளுக்குத் திருமணமானதும் இவையெல்லாம் தனக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்த்தாள். ஆனால் அவை கிடைக்க முடியவில்லை. தனக்கு எதுதான் கிடைத்தது என்ற கேள்வியே அவளிடம் ஓங்கி நின்றது.
உழைத்து உழைத்து மெலிந்ததை விட தான் கண்ட சுகம், எதுவுமில்லை என்பதை நினைத்துப் பார்த்தபோது ரங்காமாவுக்கு ஏக்கமாயிருந்தது.
என்றைக்கு மாரிமுத்து மஞ்சள் கயிறில் அரைப்பவுண் தாலியைக் கட்டினானோ அது மாற
69

வே இல்லை. ஆசைக்கு ஒரு மூக்குத்தி, டாலர் ஏதாவது ஒன்றைக்கூட வாங்கி காதிலும், மூக்கிலும் போட்டு அழகு பார்க்க இது வரை கிடைக்கவில்லை.
என்றைக்காவது பொங்கல், தீபாவளி என்று நல்ல நாள் பெரிய நாள் வந்தால் வருஷத்துக்கு ஒரு முறை ஒரு சேலை, பாவாடை புதிதாய் வாங்குவதோடு சரி. வேலைக் காட்டிற்குக் கட்டிக் கொண்டு போவதற்கே இரண்டு மூன்று சேலைகள் வேண்டும். மலைக்குக் கட்டுவதைத்தவிர வேறு இரண்டே இரண்டு சேலைகள்தான் அவளிடம் உண்டு. அவளும் எவ்வளவோ முயன்று பார்த்திருக்கின்றாள். சம்பளத்தில் ஒன்று இரண்டை எடுத்து வைத்திருக்கிறாள். கடைகளில் துணிமணி விற்கும் விலையில் அவளால் அதைக் கொண்டு ஒரு துணிகூட வாங்க முடியவில்லை குழந்தைகளுக்கு ஒரு நோய் நொடி என்றால் சம்பளத்தில் எடுத்து வைத்த பணம் தான் ஆபத்துக்கும் உதவியிருக்கிறது.
பஸ் ஒரு சந்தியில் நின்று ஆட்களை இறக்கி ஏற்றி மீண்டும் விரைகிறது. கையிலிருந்த இன்னொரு டொபியை வாயுள் வைத்துச் சுவைக்கிறாள்.
கடந்த கால வாழ்க்கையை நினைத்துப் பார்க்கப் பார்க்க அவளுக்கு ஒரு புதிய திருப்பம் தன் வாழ்க்கையில் இப்போது ஏற்பட்டிப்பதாக ஏதோ ஓர் உணர்வு ஏற்படுகிறது.
பஸ்ஸில் போகும் போது பாதையில் போகும் மனிதர்கள் ஓடி மறைவதைப் போன்று மீண்டும் மீண்டும் ஸ்தம்பித்த அவளது மனதில் பல காட்சிகள் ஓடி மறைகின்றன.
இன்றைக்கு இந்தக் கந்தசாமி கட்டிய புருஷ்னைப் போல பக்கத்தில் உட்கார்ந்து தோளை அனைத்த வாறே வருகிறார் இதற்கு முன்னர் தன்னோடு இப் படி எத்தனையோ பேர் உறவு கொண்டாட முனைந்திருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்க அவளது பெண் மனதிற்குப் இல்லாத பிரமையாக இருந்தது.
சின்னப்பிள்ளையாய் பாவாடைகட்டிக் கொண்டு லயங்களில் விளையாடிக்கொண்டிருந்த அந்தக் காலத்தில் என்னென்னவோ விபரம் தெரியாத விளையாட்டுக்கள்.
ஆயாவுக்கு மலைக்குத் தேத் தண்ணி கொண்டு போய் வரும் போதும், மிலாறுக்கு மற்றப்பிள்ளை களோடு போய்வரும் போதும் திருட்டுத் தனமாய் நடந்த எத்தனையோ சம்பவங்கள்.

Page 96
ஆளாகாததுக்குக் கொஞ்ச நாளைக்கு முந்தி அடுத்த வீட்டுப் பழனி ஒரு நாள் சொக்லெட் வாங்கிக் கொடுத்து, யாரிடமும் சொல்லாதே என்று தன்னைக் கேட்டுக் கொண்டது இப்படி எத்தனையோ சம்பவங்கள்.
லயத்தை சுற்றிச் சுற்றி வளையவந்த போது தான் அங்குமிங்கும் திருட்டுத்தனமாகப் பரவலாகக் கண்டவைகள் அவள் பிஞ்சு உள்ளத்தில் இவை யெல்லாம் "யாருக்கும் தெரியாமல் நடப்பதுதான் சரிபோலும்" என்ற எண்ணத்தைத்தான் ஏற்படுத்தி இருந்தது.
ஆளாகி "பேர் பதிஞ்சி' வேலைக்குப் போன பிறகு மலையில் இதேபோன்று எத்தனை சம்பவங்கள் வேலைக்குப் போன புதுசில் வீரன் கங்காணியும். புது சுப்பவைசரும் எத்தனை நாள் "மொட்டைப் பிடுங்கென்று" அவளை மட்டும் நிரைத்தொங்கலுக்கு இழுத்துப் போட்டு வேலை வாங்கி இருக்கிறார்கள். புது சுப்பவைசர் தனக்கு “ஞாயமா ராத்தல் சொல்லுற துக்காக" அவருக்கு எதையெல்லாம் விட்டுக் கொடுக்க வேண்டியிருந்தது.
மாரிமுத்துவுக்கும் தனக்கும் கல்யாணமா வதற்கு முதற்கிழமை தனக்கு உடம்பெல்லாம் வலி எடுத்தது. அவளுக்கு இன்னும் நன்றாக நினைவில் இருந்தது.
கல்யாணத்தின் பின்னர் வாழ்க்கையிலிருந்த ஓட்டம், துள்ளல் யாவும் மறைந்து அமைதியும் நிதானமும் ஏற்பட்டது. அவளைப் பொறுத்தவரை யில் அதிசயமான மாற்றம். இனி நான் ஒருத்தனின் "பெண் டாட் டி ' என்ற நினைவோடுதான் மாரிமுத்துவின் காம்பராவுக்குள் நுழைந்தாள்.
தன்னைப் பார்த்துக் கொள்ள தனக்கு விதவிதமாய் நகைகள் வாங்கிக் கொடுத்து, அழகழகாய் துணிமணிகள் எடுத்துக் கொடுத்து அழகு பார்க்கத் தனக்கு ஒரு புருஷன் கிடைத்துவிட்டானென்று அவளுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாய் இருந்தது.
“பொயின்ட் மீசை"யோடு, சிவந்த, வாட்டசாட்ட மான மாரிமுத்துவை அவள் கண்ணிறைந்த கணவன் என்று மனமார எண்ணினாள். அவள் தனது கணவன் என்பதில் அவளுக்கு மனது கொள்ளாத மகிழ்ச்சி.
மாரிமுத்து சோம்பேறி என்று கூறிவிட முடியாது. நல்ல "கவ்வாத்து ஆள்" என்று

தோட்டத்தில் பேரெடுத்தவன். அவனுக்குத் துரோகம் செய்ய வேண்டுமென்று ரங்காம்மா கனவிலும் நினைத்துப் பார்ததில்லை.
மாரிமுத்துவைப் போல கந்தசாமி சிவப்போ, பலமோ துடிப்போ உடையவனல்ல. எந்தவகையிலும் அவனை விட இவன் மேலானவன் என்று சொல்ல முடியாது. அப்படி இருந்தும் ரங்காம்மா கந்த சாமியை விரும்புகின்றாள்.
பஸ் ஒரு தரிப்பில் நிற்கின்றது. ஐஸ் கிரீம் விற்பவனிடம் ஒன்றை வாங்கி கந்தசாமி அவள் வாயருகே ஊட்டிவிடுபவனைப் போல நீட்டுகிறான்.
பஸ் புறப்படுகின்றது. அவளது நினைவுகள் தொடர்கின்றன.
ஆரம்பத்தில் இந்தக் கந்தசாமியிடம் சாதாரண மாகக் தான் பழக்கம் ஏற்பட்டது. மாரிமுத்துவோடு ஒன்றாகத் திரிபவன் வீட்டில் வந்து அவனோடு கதைத்துக் கொண்டிருப்பான். ரங்கம்மாவை அண்ணி என்று மரியாதையாய்க் கூப்பிடுவான். மாரிமுத்து இருக்கும் போது தாராளமாய் வருபவன். நாளடைவில் அவன் இல்லாத போதும் வந்து போய்க் கொண்டிருந்தான். ரங்கம்மாவுக்கு அவன் மேல் ஆசையோ, வேறெதுவுமோ ஒன்றுமில்லை தன் புருஷனின் கூட்டாளி என்ற எண்ணத்தோடு தான் அவனோடு ஆதரவாகப் பழகினாள். நாள் போக
போக தனது வாழ்க்கையில் மாற்றமெதுவும்
இல்லாமல் எந்தநாளும் ஒரே நாளைப் போல வாழ்க்கை ஓடிக் கொண்டிருப்பதை உணர்ந்த போதுதான் தனக்கு இன்னும் ஆதரவு தேவை அல்லது இருப்பது போதாது என்பதைப் போன்ற குறையுணர்ச்சி அவளுக்கு ஏற்பட்டது.
இந்த நேரத்தில்தான் தோட்டத்து மக்களை அரை பட்டினி போட்ட அந்தச் சம்பவம் நடந்தது. இதற்கு முன்பு மாத்திரம் அவர்கள் வயிறு நிறைய நல்ல உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் என்று சொல்ல முடியாது. என்றாலும் இரண்டு நேரம் ரொட்டியும். ஒரு நேரம் சோறும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் புதிதாய் வந்த "அரிசி வெட்டு" அந்த ஒரு நேர அரிசிச் சாப்பாட்டிலும் மண்ணைப் போட்டது. கடைகளிலோ அரிசி கொத்து ஒன்று இரண்டு ரூபாய். இதோடு போதாதென்று மற்றச் சாமான்களின் விலையெல்லாம் ஒரேயடியாய் உயர்ந்துபோய் விட்டது. ரங்கம்மாவால் குடும்பத்தை ஒட்டுவதே பெருஞ் சிரமமாய் போய்விட்டது.உணவுப் பொருட்களின் விலைதான் இப்படி என்றால்

Page 97
துணிமணிகளின் விலையும் ஆனைவிலையாய் உயர்ந்திருந்தன. தனக்கோ பிள்ளைகளுக்கோ மாற்றுத் துணி ஒன்று கூட வாங்க முடியாத நிலை.
குடும்பத்தில் பட்டினியும், வறுமையும் கூடியபோது மாரிமுத்துவால் எதுவும் செய்ய முடியவில்லை. கிழமைக்கு மூன்று நாள்தான் தோட்டத்தில் வேலை கொடுத்தார்கள். கிடைத்த சம்பளத்தைக் கொண்டு பழைய பாக்கியைக் கட்டுவதா, அரிசி வாங்குவதா, பருப்பு, மிளகாய் வாங்குவதா, துணிமணி வாங்குவதா என்று ஒன்றையுமே வாங்க முடியாது மக்கள் ஏங்கித் தவித்த போது அவர்கள் மட்டும் என்ன செய்ய முடியும்?
எப்படியாவது “ஆக்கி வைப்பது” ரங்கமாவின் வேலை. வீட்டில் சமைப்பதற்கு எதுவும் இல்லாத போது முடக்கமும், முணுமுணுப்பும் தொடங்கியது. போதாதற்கு பிள்ளைகளின் நச்சரிப்பு வேறு.
"ஆம்புளையா பொறந்த ஆளுக்கு ஒரு பொறுப்பு வேணாமா' என்ற எண்ணம் தான் ரங்கம்மாவுக்கு ஏற்பட்டது.
w துன்ப வாழ்வு மறையாதா என்று ஆதங்கப் பட்டவள். கஷ்டம் கூடக்கூட இதிலிருந்து விடுபட்டு ஓடிவிடவேண்டும் என்ற துடிப்பு அவளிடத்தில் நாளுக்கு நாள் கூடியது.
என்றும் வந்து போய்க் கொண்டிருந்த கந்தசாமி சில நாட்களில் சாம்ான்கள் வாங்கிக் கொண்டுவந்தான். சாப்பாட்டிற்கு எதுவுமில்லை என்று உணர்ந்த போது தானாகவே அரிசி, மாவு வாங்கிக் கொண்டு வந்தான். ரங்கம்மா அவனது நல்ல குணத்தை மனதில் நினைத்துப் பார்த்தாள். அவள் இல்லா விட்டாள் எத்தனை நாள் பட்டினி கிடந்திருப்போம் என்று நினைத்துப் பார்க்கையில் அவளை அறியாமலே அவன்மேல் ஒரு வித பற்றும் பாசமும் அவளுக்கு ஏற்பட்டது.
கந்தசமாமியைப் பற்றி நினைக்கும்போது அவளுக்கு இரக்கமாக இருந்தது. பாவம், கல்யாணம் பண்ணாமல் யாரையும் ஏறெடுத்தும் பார்க்கமல் எவ்வளவு நல்ல மனுஷன் என்று தான் அவளால் நினைக்க முடிந்தது.
கந்தசாமியின் உதார குணத்தைக் கண்டு ஏற்பட்ட மரியாதை கலந்த பற்றும், அவனது தனிமை ஏக்கத்தை உணர்ந்ததால் ஏற்பட்ட பாவம் என்ற அனுதாபமும் அவளுக்கு அவன் மேல் ஏற்படுத்திய பற்று நெருக்கமான பிணைப்பாய் மாறியது.

வேலையில்லாத நாட்களில் மாரிமுத்து புல்வெட்டச் செல்லும் நாட்களில் கந்தசாமி அடிக்கடி வந்து கொண்டிருந்தான்.
ரங் கம் மா புருஷனுக்கு துரோகம் செய்பவளல்ல. கூடிய மட்டும் அவனது மனம் கோணாமல் நடந்து கொண்டாள். மனதுக்கும் உடலுக்கும் எவ்வளவு வேதனை என்றாலும் அவன் விருப்பத்திற்கு எதிராக ஒரு வார்த்தை பேசாத அளவிற்கு அவள் ஒரு நல்ல மனைவி.
கந்தசாமி தான் சீட்டுப் போட்டு வருவதையும், வருகிற மாதம் அதனால் இரு நூறு ரூபாய் கிடைக்க இருப்பதையும் ஒரு நாள் ரங் கம்மாவிடம் கூறினான் இப்பொழுது அவர்களின் உறவு நெருக்கமானது.
வரவர வேலை நாட்கள் குறைந்து கொண்டு வந்தது. ஆண்களுக்கு மூன்று நாள் வேலை கிடைப்பதே நிச்சயமில்லாமல் இருந்தது. மாத முடிவில் ரங்கம்மா வால் குடும்பத்தை ஓட்டவே முடியாத கஷ்டம் ஏற்பட்டிருப்பதை உணர முடிந்தது. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு இருந்த போது கந்தசாமி சீட்டுப் பணத்தை வாங்கிவிட்டதைக் கூறினான்.
அவளிடத்தில் அச் செய்தி எந்த மாற்றத்தை யும் ஏற்படுத்தவில்லை. எதையோ எதிர்பார்த்து ஏமாந்த நிலையில் கந்தசாமி அவளிடம் ஒரு முடிவுக்கும் வந்தவனாய் பேசினான்.
"அண்ணி. இப்படியே எவ்வளவு காலத்துக்குக் கஷ்டப்படப் போறிங்க. நீங்க படுற கஷ்டத்தை பார்த்து மனம் பொறுக்காமதான் நான் சின்ன உதவிகளைச் செய்கின்றேன். ஆனால் இப்படி நான் எவ்வளவு காலத்துக்குத்தான் செஞ்சுப்புடலாம்?
அவனது கேள்வி அவளுக்கு நியாமாகவே பட்டது.

Page 98
"அதுக்கு என்னா செய்யலாங்கிறீங்க?" எதுவும் செய்வதற்கில்லை என்ற ரீதியில் பேசினாள்.
"நான் செய்யுற உதவி ஓங்களுக்கு போதுமா? நான் ஒங்களை நல்லா பார்த்துக்கனும்னு நெனைக்கின்றேன்".
மீண்டும் ரங்கம்மாவிடம் இருந்து அதற்கு என்ன செய்யலாம் கேள்வியே பிறந்தது.
கந்தசாமி உறுதியாக பே சினான்.
"ஏங்கிட்ட எறநூறு ரூபா இருக்கு. இதைவச்சி ஏதாச்சும் செஞ்சு நல்லா இருக்கலாம். எங்கூட வந்திடுங்க. எங்கயாவது போய் நல்லா இருக்கலாம்."
ரங்கம்மாவுக்கு இதைக் கேட்க பயமாக இருந்தது.
இதெல்லாம் முடியுற காரியங்களா? அவளுக்கு நம்பிக்கை இல்லை.
"ஏன் நடக்காது. நீங்க சரீன்னா ஒங்கள பத்திரமா கூட்டிக்கிட்டு போய் நல்லா வச்சிகிறது என் பொறுப்பு. நல்லா யோசிச்சுச் சொல்லுங்க."
கந்தசாமி போய்விட்டான். ரங்கம்மாவுக்கு ஒரே கலக்கமாயிருந்தது. சீ. கட்டின புருஷனையும், பிள்ளைகளையும் விட்டுவிட்டுப் போவதா. அவளுக்கு நினைத்துப் பார்க்க முடியவில்லை.
மாலையில் சோற்றுக்குப் போதிய அரிசி இல்லை, கொஞ்சம் சோறும் கொஞ்சம் ரொட்டியும்
தமிழ் சாகித்
93/94ம் ஆண்டுகளில் வெளிவ பெறு
I லயத்துச் சிறைகள் (நாவல்) தி. 2 முகவரியைத் தொலைத்தவர்கள் 3 மலைக் கொழுந்து (சிறுகதை) ச 4 மலையக தமிழ் இலக்கியம் (ஆ4
5
6
மலையக வாய்மொழி இலக்கிய
女
மாத்தளை மாவட்ட முஸ்லீம்கள்
L
a.
LS S S SSS SSSCSCSS S S SS S SS S SS S SS LS SS SS SSLSLSS S S

ந்த சிறந்த நூல்களுக்கான விருது பவர்கள்
(கவிதை) இரா. நித்தியானந்தன் ாரல்நாடன் ப்வு) கலாநிதி க. அருணாசலம் ம் (நாட்டாரியல்) சாரல்நாடன்
(வரலாறு) எம்.ஏ. பு/வாஜி
S S SLS S SSS SSSS SS SS SSS SSS SSS S SS SS SS SS SSLLLS S
72
ஞானசேகரன்
சாப்பிட்டுவிட்டு படுத்துக்கொண்டார்கள். மற்ற இரண்டு நாட்களிலும் இதே நிலைத்தான். அடுத்த நாளைக்கு ஒன்றும் இல்லாத நிலையில் கவலையோடு உட்கார்ந்திருந்த போது கந்தசாமி வந்தான். நாளைக்கு என்ன செய்வது என்ற பரிதாப நிலையிலிருந்த ரங்கம்மா பெட்டியிலிருந்த சேலையை எடுத்துக் கட்டிக் கொண்டு அவனோடு புறப்பட்டு விட்டாள்.
அவள் புருஷனுக்குத் துரோகம் செய்ய நினைக்க வில்லை. இனி அங்கிருந்தால் சாப்பாடு இல்லாமல் பட்டினியால் சாக வேண்டியதுதான். அதைத் தவிர்க்க அவள் வேறொருவனோடு, அவன் நல்ல வாழ்க்கையைத் தருவான் என்ற நம்பிக்கையில் புறப்பட்டு விட்டாள்.
கணவன் மனைவி என்ற உறவுக்கும், தாம்பத்தியம் என்ற பிணைப்புக்கும் எந்தவிதமான கட்டிச் சார்த்தினாலும், அவைக்கு போலி முலாம் பூசி கற்பனைதத்துவக் கோட்டைகள் உந்து சக்தியாய் பல எழுச்சிப் பிரவாகங்கள் அமைந்தாலும் அவற்றின் மனோகரமான நீடிப்புக்குப் பொருளும், பொருளைச் சார்ந்த மனித உறவுகளும் அடிப்படையாய் அமைந்திருக்கும்வரை ரங்கம்மா பதிக்குத் துரோகம் செய்யவில்லை என்று நினைப்பது சரியாகத்தான் இருக்கும். அவள் புருஷனுக்குத் துரோகம் செய்ய மனதாலும் நினைக்காதவள்.
பஸ் நிற்கின்றது. சட்டைப் பையில் பணம் இருக்கிறதா தடவிப் பார்த்துக் கொண்டே ரங்கம்மாவின் கையைப் பற்றி அழைத்துக் கொண்டு செல்கின்றான். பலவித எண்ணக்கோவையில் மூழ்கிப் போயிருந்த ரங்கம்மா பிரமை மறையாதவளாய் அவனோடு நடக்கிறாள்.

Page 99
ALLLLLLL L L L L L L L L L L L L LLLLL LL LLL LLLL LL LLLLL L
பெரியசாமி
f
se S
நுவரெலியா மாவட்டத்தை பிறப்பிடமாகவும், வாழ் சிறுகதை துறைக்கு பெருமை சேர்த்தவர்களில் ஒ பிரச்சினைகளையும் அவல வாழ்வையும் கடிநாதமாக இவரைப் பற்றி அறிய மாட்டார்கள். இவரது கதைத் "பெரியசாமி பீ. ஏ. ஆலிழிட்டான் என்ற கதை u (செப்டம்பர் 92) மறுபிரசுரஞ் செய்யப்பட்டது.
"நம்ம பெரியசாமி - அது தான் தொங்க காம்பரா செவனாண்டி ஊட்டுமகே. அவே டவுனுக்கு பெரிய படிப்பு படிக்க போனாயில்ல, அந்த படிப்புல அவே. தேறிட்டானா. இப்பதா கடதாசி வந்திருக்கு."
அன்று காலையிலேயே அந்தத் தோட்டம் முழுவதும் இதே கதைதான்.
எப்படியும். செவனாண்டி கொடுத்து வெச்சவேதா. பின்னே மகே பீ. ஏ. பாஸா கீட்டானா சும்மாவா. நம்ம ஊட்டுலையினு. ஒன்னு இருக்கே. பொறுக்க தின்னுயுட்டு "ரஸ்தியாதி அடிச்சிகிட்டு.
"நம்ம தோட்டத்துக்கே இது ஒரு பெருமை. பின்னே இருக்காதா என்ன? ஐஞ்சி ஆறு கிளாசோட படிப்புக்கு தோப்புக்கரணம் போட்டுக்கிட்டு மலையில பேரு பதியிறதுலையே நம்ம பயலுகட காலோ பொகுது. இப்பிடி கொஞ்சபேரு படிச்சாதாம்பா நம்ம சனங்களு உருப்படு இப்ப பாரு ஒரு கூப்பன் புஸ்தோ போம் நிரப்ப, தந்தி ஒன்னு எழுத, இங்கிலீசுல காயுதம் எழுத எத்தனை பேருகிட்ட பல்ல காமிக்க வேண்டியிருக்கு.
அன்று “மஸ்டரில் கூட இப்படி பெரியசாமி பீ. ஏ. ஆகிவிட்ட கதையும் அந்தத் தாக்கம் அந்தச் சமூக உயர்வுக்கு மக்களின் உயர்வுக்கு எங்ங்னம் பயன்படப் போகின்றது என்பதைப் பற்றியுமே எ ல லோாரின் பேச்சுக் களும் உரைத் துக் கொண்டிருந்தன.

grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr 1. )ெ.
b கிவிட்டான்
L L L L L L L L L L L L L L L L L L L L L LY
நூாரளை சண்முகநாதன்
விடமாகவும் கொண்ட சண்முகநாதன் மலையக ருவர். இவரது சிறுகதைகள் மலையக மக்களின் கொண்டது. இன்றைய இளைய தலைமுறையினர் தொகுதி வெளிவர வேண்டியது அவசியம். இவரது ல்லிகையில் வெளிவந்து மீண்டும் குன்றின் குரல்
அன்று சிவனாண்டியின் குடும்பமும் , தோட்டமும் எத்தகைய மகிழ்வை அடைந்து கொண்டிருக்கின்றதோ அதற்கு மூலகாரணம் என்று சொன்னால் அது கண்டாக்கையா முருகையா தான். அவர் மட்டும் இல்லாதிருந்தால் மற்றையத் தோட்டத்துச் சனங்களைப் போல தோட்ட ஸ்கூலோடே தன் எழுத்தறிவுக்கு 'தலையெழுத்து" என்று முழுக்குப் போட்டு விட்டு மம்மட்டியோ அல்லது மருந்து பம்பையோ தூக்கிக் கொண்டு, மலைக்குப் போய் தொங்கல் காம்பரா பெரியசாமியாகத்தான் அவனும் போய் இருப்பான். எல்லாமே அவர் முயற்சிதான். வேலை நேரத்தின் போது அந்த ஏழை ஜனங்களிடம் எத்தனை கண்டிப்போடும், கடுகடுப்போடும் அவர் நடந்து கொள்வாரோ, அந்த அளவு மதிப்பும் வாஞ்சையும் அந்தச் சனங்கள் மேல் அவருக்குண்டு. அவரைப் பொறுத்தவரை அவர்களுக்காக - அவர்களின் வாழ்வுத்தரத்தை உயர்த்துவதற்காக - தனிப்பட்ட முறையில் அவரால் எதையும் சாதிக்க முடியவில்லையாயினும் அச்சமூக உயர்வுக்காக ஏதாவது ஒரு சிறு தாக்கமாவது ஏற்படுத்த வேண்டும் என்கிற துடிப்பு அவர் உள்ளத்தில் உறுதியாகப் பதிந்திருந்தது.
"ஏய் நீ பழனி ஊட்டு மகே. இல்ல. இங்க என்னு 'புள்ளையாரு அடிச்சிகிட்டு இருக்கிறயா. அடி நல்லா அடி. இப்படியே அடிச்சிகிட்டிருந்தா நீயூ ஓங்க அப்பனாட்டோ மலையில மருந்தடிக்க வேண்டியதுதா. போயி லாம்பு வெச்சுவுட்டு பொஸ்தகத்த எடுத்துப்படி. அப்பதா நீயூ தொரமாதிரி சூட்டு கோட்டு எல்லா போடலா. எனத் தோட்டத்துப் பையன்களைக் காணும் போதெல்லாம் ஏதாவது 'நையாண்டி" யாகச் சொல்லி,

Page 100
அவர்களை எப்போதும் தட்டி விட்டுக் கொண்டே இருப்பார் இந்த நிலையில் சிவன்ாண்டியின் மகன் பெரியசாமியின் மேல் அவரின் பார்வை விழுந்து விட்டது. அதற்கேற்றால் போல் அவனது மூளையும் அமைந்து விட்டது.
ஒரு நாள் முருகையாவோடு பேசும் போது தோட்ட ஸ்கூல் "எட்மாஸ்டரும்’
"இங்க பாருங்க பெரியசாமி படிப்புல எண்டா நல்ல ஆர்வமுள்ளவனாக இருக்கிறான். நான் கூட்டிக் க்ழிக்கிறதுக்கிடையில அவன் கூட்டிக் கழிச்சி பெருக்கி யும் போடுறான் பாருங்கோ. அவனுக்கிருக்கிற ஆர்வத்துக்கு கடைசி ஒரு ஆசிரியராக ஆவது அவன் வரணும். தோட்ட ஸ்கூலோடேயே அவனது படிப்பு முடிஞ்சி மலைக்கு மம்மட்டி பிடிக்க போயிடுவானோ யார் கண்டது.
"யார் கண்டது" என்ற கேள்வியோடேயே மாஸ்டர் முருகையாவிடம் இருந்து கழன்று விட்டார். இத்தோடு அவரது பிரச்சினையும் சரி. இதேபோல் எவ்வளவோ, நல்ல ஆர்வமுள்ள மூளைகளெல்லாம் தோட்டத்தின் கான் வழிப்பதுவும். மலையில் மருந்தடிப்பதும் மாஸ்டருக்குப் பரிச்சயமாய்ப் போய் விட்ட ஓர் விசயமும் கூட. இதைவிட அவரால் எதைத்தான் கன்னித்துவிட முடியப்போகின்றது. தோட்டம் கொடுக்கும் சம்பளத்தில் குடும்பத்தை ஒட்டுவதே பிரச்சினையாக இருக்கிறபோது இல்லாத பிரச்சினைளையும் மாஸ்டர் தலையில் தூக்கிப் போட்டுக் கொள்ள விரும்பவில்லை.
மாஸ்டரின் இந்தப் பேச்சும் பெரியசாமியின் ஆர்வமும் நல்ல தன்மைகளும் இதை எப்படியாவது செயற்படுத்தியே ஆகவேண்டும் என்ற மன உறுதியைத் தான் அவருள் வளர்த்து வந்தது. அவர் செயலாக்க முனையப்போகிற செயலை தனித்து நின்று சாதிக்கும் தைரியம் அவருக்கில்லைத்தான். ஏனென்றால் அவரோ தோட்டத்தில் கையேந்தி நிற்கும் ஒரு லேபர் தானே? டவுன்புற முதலாளிகள் தெரிந்த சிலரைக் கண்டு பேசியதோடு, இதற்கான அத்திவாரத்தையும் வளர்த்து வந்தார் முருகையா.
"படிச்சி நாம என்னத்தா காண போறோ சாமி. இத்தோட தோட்டத்தில பேருபதிஞ்சிட்டா அவனு ஏதாவது சம்பாதிச்சா எனக்கு எவ்வளவோ செரமோ கொரஞ்ச மாதிரி இருக்கு சாமி
என முருகையாவிடம் பெரியசாமியின் அப்பன் சொல்லும் போதெல்லாம் அவனுக்குப் புத்தி கூறி பெரியசாமியின் படிப்புக்கு எந்தவித பாதகமும் ஏற்படாது கவனித்துக் கொண்டார். தோட்டத்திலிருந்து பஸ் ஏறி டவுன் சென்று கல்லூரியில் படிக்கத் தொடங்கி விட்டான் பெரியசாமி. எப்படியோ அரசாங்கப் பரீட்சையில் முதல் தரத்துடன் பாசாகி விட்டான் பெரியசாமி.

74
ஆனால் அதற்குப்பின் அவனைப் படிக்கவைப் பதென்றால் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பியாக வேண்டும். ஆனால் அதற்குரிய வசதிகள், பணபலம் எல்லாம் முருகையாமுன் மலையாக நின்றன. இதை எப்படியும் சமாளித்தாக வேண்டும்.
அன்று தோட்டத்து ஸ்கூலில் இதற்கென்று தோட்ட சனங்களையெல்லாம் கூட்டி ஒரு கூட்டமே கூட்டியிருந்தார் முருகையா.
“இது “மஸ்டரில்ல" அத நாள நா ஏசுவேன்னோ
கடுகடுப்பா இருப் பேணி னோ யாரு நெனைக்கபடாது. நம்ம தோட்டத்த நெனைச்சு பாருங்க. அது அன்னையவிட இன்னைக்கு எவ்வளவோ உயர்ந்திக்கு. அது வாஸ்தவோதா. ஆனா அந்த உயர்வுக்கு காரணமா இருக்கிற நாம. நம்மலோடை குடும்பம் அன்னைக்கிருந்த லயோ, கம்பளி, ஸ்கூல், இப்படியே நம்ம வாழ்க்க
ஓடிக்கிட்டிருக்கு, நாமவாழ்ந்தது ஏதோ முடியப்
போற ஒண்ணு. ஆனா நம்ம பரின்னால இருக்கிற நம்ம இளசுகள், அதுகளையும் நாம போன பாதையிலேயே இட்டுக்கிட்டு போயி, அதுகளையும் மலை, மம்மட்டி, மருந்தடிப்பு, கொழுந்தெடுப்பு, ஒரு சாராருக்கு அடிமையாக இருந்து அவங்களு அவல வாழ்வா வாழனுமா? அதுகளையும் நம்ம வழியிலேயே விட்டு ஏதோ சரிதான்னு இருந்திடுறதா..? எல்லா கொஞ்சோ யோசிக்கணு. இப்ப இங்க நாம கூடியிருக்கிற காரணோகுப்பிலாம்பு வெளிச்சத்தில் படிச்சிகிட்டு இருக்கிற நம்ம சமூகத்துக்கு இளைய தலைமுறை கல்ல சிலதுகளையாவது நாம உயர்ந்த படிப்பு படிக்க வைக்க முயலணும். சிவனாண்டி போல ஏழை தொழிலாளிகளாலையோ அல்லது உங்களாலேயோ என்னாலேயோ தனித்து இதை சாதிக்க முடியாது. ஏனுன்னா நாமலே அன்றாடம் கஞ்சி தண்ணிக்கே பிரச்சினையாக நிக்கிறவுங்க. அதனாலேதா நாம எல்ல ஒனண்ணுசேந்து இதுக்கு நடவடிக்கை எடுக்கணும். அதுக்குமொதல் படியா நம்ம செவனாண்டி மகே பெரியசாமிய யூனிவசிட்டிக்கி அனுப்பி படிக்க வைக்கனும். அதற்கு நாம எல்லா நம்மால முடிஞ்சத செய்யறது. இது தனிப்பட்ட ஒருத்தனுக்கு செய்யற உதவியா யாரும் நெனைக்கப் படாது. இது நமது வருங்கால தலைமுறைக்கு, நம்ம சமூகத்திற்கு, அதன் உயர்வுக்கும் செய்யப்படுற உதவியாக இருக்கனும் எத்தனையோ பெரியசாமி கள் இந்தத் தோட்ட சமூதாயத்தில் இருந்து போயி, டாக்டரா, இன்ஜினியரா வரணும். அப்பதா நமக்கு நம்ம சமூகத்துக்கும் விடிவு பிறக்கும்.
முருகையாவின் பிரசங்கத்தைக் கேட்ட தோட்ட மக்கள் எல்லோரும் ஏதோ தம்மால் இயன்ற உதவரியைச் செய்யத் தவறவில்லை. அது செவனாண்டியின் மகனுக்காகச் செய்தார்களா

Page 101
அல்லது நாளைய சமுதாய விடிவிற்காகச் செய்தார்களா அல்லது கண்டாக்கையா முருகையா விற்காகச் செய்தார்களா இது அவர்களுக்குத் தான் வெளிச்சம்".
ஒரு மாதிரி பெரியசாமி பல்கலைக்கழ கத்திற்குப் பட்டப் படிப்பிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டான். சில பெரியகைகளின் உதவிகளோடு தான் நினைத்த காரியத்தைச் சாதித்து விட்டார் முருகையா. அன்று தோட்டத்தை விட்டுப்புறப்படுகை யில் பெரியசாமி தன்னை வழியனுப்ப வந்திருந்த தன் தோட்ட சகாக்களைப் பார்த்து உணர்ச்சிவசப் பட்டுப் பேசிய பேச்சுக்கள் அந்த மலைகளை முட்டி எதிரொலித்தது.
நான் இன்றைக்கு இத்தோட்டத்தை விட்டு நாளைய ஒரு சமூக விடிவிற்காக ஒளியேற்ற முடியும் என்ற நம்பிக்கையோடு போகிறேன். இந்த தோட்டம். நான் குடும்பமாக வாழ்ந்த தோட்ட ஜனங்களும், எனக்காக என் படிப்பிற்காக செய்த உதவிகளுக்கெல்லாம் நன்றி என்ற சொல்லோடு மட்டும் தான் இன்று விடை பெறுகின்றேன். நாளை, அது நமது சமூகத்தின் கதிரவனாக இருக்க வேண் டும் . நல் ல கல் வரி அறிவு அவ்வறிவால் ஜனிக்கப் போகிற கலாச்சார மறுமலர்ச்சி, அம் மலர்ச்சியில் இந்தத் தோட்டத்தில் புதுப் புது அறிவு மலர்கள் மலர வேண்டும். அம்மலர்களை மலர்விக்கும் உரமாக என் பிற்கால வாழ்வு இருக்கும். இது தான் உங்களுக்கு, என் உயர்வுக்கும் பாடுபடும் பெரியவர் முருகையாவிற்கு, இச்சமூகத்திற்கு நான் செய்யக்கூடிய நன்றிக்கடன் இன்று இங்கிருந்து ஒரு பெரியசாமி தான் போகிறான். போகமுடிந்தது. இனிமேல் கூட்டம் கூட்டமாய், அம்மாசி மகனும், மாரியாயி மகனும், பட்டம் வாங்கப் போகவேண்டும். அதற்கு இந்தப் பெரியசாமி என்றைக்குமே முதல் ஆளாக நின்று உதவுவான்’ என்று கூப்பிய கரத்தோடு தோட்ட மக்கள் மகிழ்ச்சியோடும் கரகோஷத்துடன் அவனை வழியனுப்பினர். முருகையா இக்காட்சியைக் கண்டு பூரித்து நின்றார்.
காலங்கள் தோட்டத்தைப் பொறுத்த வரை கவ்வாத்துக்களாக ஓடி மறைகின்றன. இன்று பெரியசாமி பீ.ஏ. ஆகிவிட்டான்.
பெரியசாமி வந்தவுடன் என் வீட்டில் விருந்து, என் வீட்டில் விருந்து என்று பெரிய கிளார்க் முதல் சின்னக்கங்காணி வரை நான் முந்தி நீ முந்தி என போட்டி போட்டுக் கொண்டு நின்றனர். எல்லாம் சுயநலம் தான். ஒரு பீ. ஏ. தம் மருமகனாக மாட்டானா என்கிற நப்பாசை தான்.

'அடேயப்பா நம்ம செவனாண்டி மகனுக்கு அடிச்சதுதா 'சுக்கிர தெசங்கிறது" நேத்து பய மூக்கொழுவிகிட்டு திரிஞ்சவே. அவனுக்கு வந்த மதிப்பு. பெரிய கிளாக்கருல இருந்து கங்காணி அய்யாமட்டு அவனுக்காக இல்லகாத்திருக்காக. ஏதோ நம்மலோட ஒன்னா பொலங்கிட்டு கெடந்தவே தா. ஆனா இப்ப அப்படி ஏலுமா
இப்படி பல பேச்சுக்கள் பெரியசாமியைப் பற்றியே சுற்றி வந்தது. பெரியசாமி பீ.ஏ. பட்டதாரியாகி தோட்டத்திற்கு வந்து விட்டான். அவன் பீ. ஏ மட்டும் ஆகிவிடவில்லை. ஆளே மாறிப்போய் இருந்தான்.
இறுகப் பிடித்த கால்சட்டை "பட்டிக் சேட்" காதளவு நீண்ட சைட் பேண், கையில் ஜேம்ஸ் பொண்ட் பேக். வேட்டியோடு கண்டவர்களெல்லாம் வாயிலே கைவைத்திருந்தார்கள். 'டேய். மச்சான் என தோள் மேல் கை போட்டுப் பழகியவர்களிடம் எல்லாம் எதையோ காணக் கூடாததைக் கண்டுவிட்ட மாதிரி ஒதுங்கி நடந்தான்.
ஏதோ பெயருக்குப் பிறந்து வளர்ந்த லயத்துக்குச் சென்றான். ஆனால் அதிக நேரம் அவனால் அந்தப் பழகிய சூழ்நிலையில் இருக்க முடியவில்லை. மலத்தை மிதித்து விட்டவனின் நிலை.
அடுத்த அடுத்த நாட்கள் பெரிய கிளார்க், சின்னக்கிளாக்கர் வீடுகளிலேயே கழிகின்றன. அவர்களோடு அவனால் ஒத்துப்போக முடிகிறது. வந்து ஒரு கிழமையாகி விட்டது. முன்பு யூனிவசிட்டியில் இருக்கும் போதே 'டிரை' பண்ணிய ஒரு கிளாாக் ஜொப் கொழும்பில் இப்போது கிடைத்துவிட்டதாகக் கூறி, கொழும்பிற்குப் புறப் பட்டு விட்டான் பெரியசாமி.
நாளைய ஒரு சமூக விடிவிற்காக ஒளியைத் தேடிப்போகின்றேன். என போகுமுன் பேசிவிட்டுப் போன பேச்சுக்கள் மகாவலி கங்கையோடே போய் விட்டது போலும்.
முருகையா இப்போது அதிகமாக எவரிடமும் கதைப்பது கிடையாது. இப்போது தோட்டப் பையன்கள் 'பிள்ளையார் எட்புரூஸ் அடிப்பதைப் பார்த்து 'அடிங்கடா இதுதா ஒங்களுக்கு லாய்க்கு. அப்பே மருந்தடிக்கிறா. அடுத்தா நீங்க அடிங்க. அப்பனோ ஒங்க மகேமாருங்க அடிப்பாருங்க அடிப்பானுங்க எல்லா. ஒங்களோட தலைவிதிடா. எப்படியாவது போங்க நமக்கென்ன..." என
முருகையா முனங்குவதோடு சரி.
மல்லிகை

Page 102
அவள் கதையைக் கேட்டதும் கருநாகம் தீண்டியது போல் அவன் உடலெல்லாம் விஷம் ஏறியது.
அந்த அப்பாவித் தந்தை துடித்தான். குமுறினான். சித்தம் கலங்கினான். அவனுள் கொந்தளித்த உணர்வுகள் குமிழியிட்டுச் சிதறின.
அந்த சூழ் நிலையில்,
வெறும் தேயிலைச் செடியைத் தவிர வேறு உலகமே தெரியாத ஒரு தோட்டத் தொழிலாளி நூறு மைல்களுக்கப்பால் வெளியே வந்து பாஷை புரியாத ஒரு சிங்கள நாட்டுக்குள் அகப்பட்டுக் , கொண்டால் என்ன பண்ணுவான்? அவனுக்கு கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. பெறும் ஜடமாக நின்று கொண்டிருந்த அவன் ஆத்திரம் ஆற இப்படிஒரு வார்த்தையை மட்டும் கேட்டுத் தீர்த்தான்.
“ஏண்டா வேச மகனே...! இதுக்காடா என் புள்ளைய அனுப்பி வைச்சேன்.?
இந்த ஆவேசமான வார்த்தையைப் புரிந்து கொள்ளாத அந்த மனிதனும் மூன்று பத்து ரூபாய் நோட்டுக்களை முனியாண்டியிடம் நீட்டினான். அதை 'சடக்கெனப் பிடுங்கி சுக்கு நூறாய்க் கிழித்து அவன் முகத்தில் திருப்பி அடித்தான் முனியாண்டி, ஆத்திர மடைந்த அந்த ஆள் வேகமாகத் திரும்பித் தன் காரை நோக்கிச் சென்றான்.
"இன் னைக்கு என்னா நடந்தாலும் பரவயில்லே, அவனுக்கு ஒரு அறையாவது என்கையாலே குடுக்கணும், " என்ற வெறியில் அந்த ஆசாமியின் பின்னால் ஓடினான் முனியாண்டி.
வண்டி பசக்கென இழுத்துப் பறந்தோடியது,
 

5
மு. சிவலிங்கம்
முனியாண்டி வண்டி சென்று மறையும் வரை வைத்த விழி வாங்காது பார்த்துக்கொண்டேயிருந்தான்.
அறியாத ஊரில், புரியாத பாஷையில் தெரியாத மனிதரோடு சகவாசம்.
தென்னையும் பலாவும் அடர்ந்து படர்ந்து இருள் கல்விக் கிடக்கும் அந்த நாட்டுச் சூழலிலிருந்து, மகளைக் கூட்டிக் கொண்டு, பஸ் பிடிக்க நெடுஞ்சாலைக்கு வந்தான் முனியாண் டி. கந்தானைவரை நடந்து வந்து விட்ட அவர்களை நீர் கொழும்பரிலிருந்து ஓடிவரும் கோட்டை பஸ் ஏற்றிக் கொண்டு கொழும்பை நோக்கி வந்தது.
கோட்டை புகையிரத நிலையம் தன் நெற்றி யில் பதித்திருக்கும் கடிகாரமுள்ளை ஐந்துக்கு நேரே காட்டியது.
அட்டனை கடந்து புறப்படும் பதுளை வண்டியும் நான்காம் மேடையில் காத்திருந்தது வண்டிக்குள் ஏறிய முனியாண்டி தன் மகளின் முகத்தைப் பார்க்க விரும்பாது ஜன்னலுக்கு வெளியே தலையைப் போட்டுக் கொண்டான்.
-வண்டியும் ஓடியது,
அவமானத்தை - இழிவை -மனித சேட்டையின் ஈனச்செயலை - அசுத்தத்தைக் கண்ணார, மனமார விலைக்கொடுத்து வாங்கிச் செல்லும் தனது சுயபுத்திக்கு என்ன தண்டனை கொடுக்கலாம், என்ற ஏக்க நினைப்புக்கு விடை காண முடியாதவனாய் சமைத்திருக்கும் அவனை வெகு வேகமாக "உடரட்டமெனிக்கே இழுத்துச் சென்றாள்.
"இந்த வண்டி இங்கேயே தடம் புரண்டு விடக் கூடாது, தானும் இவளும் இப்படியே அழித்த போனாலும் ஊர் உலகத்துக்கும் ஒன்றுமே

Page 103
தெரியாமல் போகும் நடந்து விட்ட பழியை விபத்தின் மேலே போட்டு மறைத்துக் கொள்ளலாம்,
முனியாண்டியின் மூளை கொதிக்கக் கொதிக்கச் செயல்பட்டுக் கொண்டிருந்தது.
அவன் வாடிக்கை வைத்திருக்கும் செலவு கடை முதலாளி செய்த சிபார்சில் வீட்டு வேலைக்காரி யாகத் தனது பதின்மூன்று வயது மகளை மாதச் சம்பளம் பத்து ரூபாய் 'ரேட்டோடு" ஜாஎலையிலிருக்கும் ஒரு பணக்காரத் துரையின் பங்காளாவுக்கு அனுப்பி வைத்திருந்தான்.
'வயசுக்கு வருவதற்கு இந்தா, இந்தான்னு இருக்கும் பொட்டைப் புள்ளைகளை இப்படி, அந்நிய வீடுகளுக்கு அனுப்பலாமா? என்று அடுத்த வீட்டு பெரிய கிழவி கேட்டது கூட அவனுக்கு நெருஞ்சிமுள் நெருடுவது போல வலிக்கவும் செய்தது.
பெற்ற தாய்க்கு அணைந்த அடுப்பைஊதிவிடக் குழல் எடுத்துக் கொடுக்கக் கூட உதவ முடியாத குழந்தைகள் அந்நிய வீடுகளுக்கு அடிமைகளாக விற்கப்படுவதைப்போல "வலும்பல் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். சீமாட்டிகளின் தீட்டுச் சேலை கழுவவும் அவர்கள் கொஞ்சிக் குலாவிய படுக்கைகளைத் துப்பரவு செய்யவும் எச்சில் கோப்பை களைச் சுத்தஞ் செய்யவும், விடிய விடியக் கிணற்று நீர் இழுக்கவும், மாடு மேய்க்கவும் அந்தச் சிறுசுகள் உபயோகப்படுத்தப்படுகின்றனர்.
காரணம்
“அவைகள் " அடிமைகளாய் அங்கு அனுப்பப்பட்டு சுதந்திரமாக அவர்களால் நடத்தப்படுகின்றார்கள்.
ஏழ்மை நிலையில் வாழ்பவர்கள் கூட தங்கள் வீடுகளுக்கு “கை உதவிக்கு" என்று வேலைக்காரர்கள் தேடுவது வழக்கமாகி விட்டது. இவர்ளெல்லாம் மலை நாட்டுத்தொழிலாளர் குடும்பங்களைத் தேடி வருவார்கள். வேலைக்காரர்கள் என்றால் அது மலைநாட்டுத் தொழிலாளர் குடும்பங்கள் தான் என்ற மனநிலை எல்லோரிடமும் ஊறி இருந்தது. இலக்கியம், நாடகம், சினிமாவில் கூட வேலைக்காரப் பாத்திரம் இந்தியத் தோட்டத் தமிழராகத் தான் சித்தரிக்கப்படுகின்றது. இந்த நிலைமை உருவாகிய தற்குக் காரணம் தோட்டத் தமிழர்கள் பொருளாதார, சமூக வாழ்வில் இதர மக்களின் வாழ்க்கைத் தரத்துக்கும் உயர முடியாமல் இருப்பதேயாகும்.

"புள்ளை வேற வூட்டுக்குப் போனா நேரத்துக்கு நேரம் பசியாற சோறு கெடைக்கும், தோட்டத்த வுட்டு வெளியே போனா, யாரும் நல்லா இருப்பாங்க" என்ற நம்பிக்கையால் - நப்பாசையால் தான் முனியாண்டி தன் மகளை அப்படி, வீட்டு வேலைக்காக அனுப்பி வைத்தான்.
இந்தக் குறுகிய இடைவெளி நினைப்பில் முனியாண்டி திளைத்துக்களைத்தான். இப்படி ஒரு நிலையில் 'ஊழியம்’ செய்யும் தன் மகளை மூன்று வருசத்திற்கு இது மூன்றாவது தடவையாக அவன் பார்க்கப்போய் நடத்துவிட்ட நாடகம் தான் இது,
தோட்டத்து மக்கள் மாரியம்மன் விழா நடத்தப்போகிறார்கள்.
"நம்ம தோட்டத்துல திருவிழா போடப் போறாங்க, போயி மகளைக் கூட்டிக்கிட்டு வாங்க, புள்ள கண்ணுக்குள்ளே கெடக்குது, என்று கரைச்சல்” பண்ணிய மனைவியின் வாஞ்சையை மடியில் கட்டிக் கொண்டு கொழும்புக்குப் பயணம் செய்த முனியாண்டிக்குத்தான் இந்தக் ‘கொடுவினை" காத்திருந்தது.
அவனது அனுபவ ரீதியில் பத்திரிகைகளின் செய்திகள் எப்படியெப் படி யெல்லாமோ பயமுறுத்தின. "வேலைக்காரிக்கும் வீட்டுக்காரிக்கும் மோதல்." வேலைக்காரப் பெண் கொலை செய்யப் பட்டாள், வேலைக்கரச் சிறுமி நெருப்புக் காயங் களுடன் கிணற்றுக்குள் இறந்து கிடந்தாள்' இப்படியான எத்தனையோ மர்மச் சம்பவங்கள் "பங்களா வாசிகளின் வரிளையாட்டுக்களில் ' நடக் கினர் றனP எ ல் லாவற் றையும் ஓடும் ரயிலுக்குள்ளேயே அசைபோட்டுக் கொண்டு செல்லும் முனியாண்டி நீண்டவொரு பெருமூச்சு விட்டான்.
“ஏழையாய்ப் பொறந்திட்டா" என்னென்ன அநியாய மெல்லாம் காத்துக்கெடக்குது பட்டினியாய்ப் போராடி நலிஞ்சாலும் மானத்தோடு வாழக்கூட எவ்வளவு எடைஞ்சலா இருக்கு." அவன் மனம் வேதனையால் வெதும்பியது. “ச்சை! இனி ஒரு ஜென்மத்துக்கு இந்த மாதிரி நடந்துக்கக் கூடாது. "முனியாண்டியின் ரத்த நரம்புகள் விண் விண்ணென்று தெறிந்தன. வீட்டையும் தோட்டத்தையும் அவனுக்கு வேண்டிய நாலு நல்ல மனுசாகளையும் நினைக்கும் போதெல்லாம் அவன் நெஞ்சில் நெருப்பெரிந்தது.
எந்த முகத்தோடு இன்றைக்கு இந்த நிலையில் மகளைக் கூட்டிக்கொண்டு வீட்டுக்குப் போவது என்று சஞ்சலப்பட்டு முடிவு காணத் துடிக்கும்

Page 104
முனியாண்டியை அதற்கு மேலும் சுமக்க மறுத்தது அட்டனுக்கு வந்து விட்ட வண்டி,
பிள்ளையைக் கூட்டிக் கொண்டு இறங்கியவன், கர்ணகடூர இருளையும் பொருட்படுத்தாமல், தனக்கு நன்கு பழகிப் போன அந்தக் குறுக்குப்பாதையில் இறங்கி நடந்தான்.
-பக்கத்துத் தோட்டத்து பவுண்டரியைப் பிரித்துக் காட்டும் சடைசவுக்கு மரங்கள் காற்றில் அசைந்து பேயாட்டம் ஆடின.
-தோட்டம் நெருங்கிவிட்டது. மாரியம்மன் கோவிலில் வெளிச்சம் தெரிந்தது. ஒலி பெருக்கி சத்தம் வானைப்பிளந்து கொண்டிருந்தது. இன்றை க்கு நாடகம் போடுகிறார்கள். முனியாண்டிக்கு நெஞ்சு திக்திக் என்று அடித்துக் கொண்டது. எல்லா லயத்துச் சனங்களும் இப்போது கோவிலில் தான் இருப்பார்கள். அந்தளவுக்கு அவன் தப்பித்துக் கொண்டான். பிள்ளையை யாருக்கும் தெரியாமலேயே விட்டுக்குக் கொண்டுபோய் ஆக வேண்டியதையும் கப்சிப் பென்று முடித்துக் கொள்ள வேண்டும்.
போகவேண்டிய பாதையை விட்டு விட்டு, கோவிலுக்கு மேலே போகும் சின்ன ரோட்டைக் கடந்து மருந்துக்காரன் லயத்து நாய்களுக்கு அகப்படாமல் பிரட்டுக் களத்துக் குறுக்குப்படியில் இறங்கும்படியாகப் போய் கொல்லைப் புறத்துக் கதவைத் தட்டினான்.
கதவு திறந்தது.
வட்டுக்குள் நுழைந்தும் நுழையாமலும் முத்தம்மா முழுகாம இருக்கிற விசயத்தை 'ஒன்னு ரெண்டாக மனைவியிடம் சொன்னான். பாம்பை மிதித்தவளாய் விளக்கு மாற்றைத் தூக்கிக் கொண்டு “நஞ்சைத் தின்னவளே! அவளே! இவளே என்று" அவள் குய்யோ முறையோ வென்று கத்தி

முடிவதற்குள் அவளைச் சமாதானப்படுத்தி நடந்த உண்மைகளை வரிளக்கமாகச் சொன் னான்
முனியாண்டி.
"செலவுக்கடை மொதலாளி சொன்ன மாதிரியே அவன் ஒரு கோட்டும் துட்டும் போட்ட தொரைத்தான். கட்டிய பொம்பளையே "சீன்னு தொரத்துற அளவுக்கு அவகாலைச் சுத்திக்கிட்டு கெடக்குற ஒரு எச்சிப் பயலாம். குடிச்சுப் போட்டு ராவு ஒரு மணிக்கும் ரெண்டு மணிக்கும் வந்து கதவைத் தட்டுவானாம். அவன் வரும் வரையும் தூங்காம காத்திருந்து கதவைத் தொறப்பதுதான் நம்ம புள்ளைக்கு வேலை. அந்தப் பாம்பு நம்ம புள்ளையையும் ஒரு ராத்திரி கொத்தியிருக்கிறது. கத்தியக் காட்டி. துவக்கைக் காட்டி அந்த எளிய ராஸ்கல் இப்படி நடத்து கொள்ள. புள்ளையும் உயிருக்குப் பயந்து. நெறி கெட்டுப் போச்சி. நல்ல நேரம் பார்த்து நான் போயும் வெஷத்தோடதான் திரும்பி வந்திருக்கேன்."
“செலவுக் கடை மொதலாளி நாசமா போக.
என் புள்ளைக்ை கெடுத்தவன் வூட்டுல இடி வுழுக!” என்று அவன் மனைவி கதறிப் புலம்பினாள்.
"மத்தவங்கள ஏசிப் பேசி என்னா பிரயோசனம்.P நம்ம மத்தியிலும் அடிமைப் புத்தியும் அடிமை மனப்பான்மையும் இருக்கிறப்போ. மத்தவங்க ஆதிக்கத்தையும் அக்கிரமத்தையும் ஒழித்துக் கட்ட முடியுமா? வயித்துச் சோத்துக்காக இந்த மாதிரி ஈனக்தொழிலுக்கு புள்ளைய அனுப்பி வைச்ச என் தலையில் ஓங்கையிலிருக்கிற வெளக்கு மாத்தால ரெண்டு சாத்து.”
சுயமரியாதையால் சுட் டெரிக்கப்பட்ட முனியாண்டியின் கண்களிலிருந்து இரண்டு சொட்டு கொதி நீர் கொட்டியது.
அவன் மனைவியும் மாமியாரும் மருந்து அரைத்தார்கள்.
k ★ ★

Page 105
"கமலா 1 கமலா !” அடுத்த வீட்டுக் கோமதி
யக்கா "படபட. படபடட" வென்று தட்டிக் கொண்டே கூப்பிடும் சத்தங் கேட்டுக் கோழித்துரக்கத்திலிருந்த கமலா கண்விழித்து "என்னாங்கக்கா" என்று பதில்
குரல் கொடுத்தாள்.
"என்னாப்புள்ள கமலா. இன்னமா தூங்குற.P தண்ணிக்கிப் போவ நேரமாச்சில்ல, எழும்பு. எழும்பு...! என்று அவசரப்படுத்தினாள் கோமதி அக்கா.
அவசர அவசரமாகப் படுக்கையை விட்டெழும்பிய கமலா, தலையை வாரி முடித்துக் கொண்டு உடுத்திருந்த சேலையைச் சரிசெய்து கொண்டாள்.மினுக் மினுக்கென்று கண்சிமிட்டிக் கொண்டு பலகைக்கட்டைக்கு மேல் இருக்கும் குப்பி விளக்கைத் தூண்டி விட்டாள்.
கோரைப் பாயில் ஆளுக்கொரு பக்கமாய் கைகால்களைப் பரப்பிப் போட்டு அமைதியாய் நித்திரை செய்யும் தனது அரைடஜன் அன்புச் செல்வங்களையும் நோட்டம் விட்டபோது, இன்றோ நாளையோ வாழ்க்கையில் போட்டி போடத் துள்ளிவரவிருக்கும் அந்தச் சிசுவும் சேர்ந்து, வீட்டைச் சந்தைக்கடைச் சலசலப்பாக்கிவிடும்
பிரசவநாளை மனதிற்குள் எண்ணிக்கொண்டாள்.
பிரபல தொழிலதிபர் வைரமுத்துவின் கடை நிருவாகப் பொறுப்பைக் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகக் கவனித்துவரும் கமலாவின்
 

க.ப. லிங்கதாசன்
கணவர் பரமலிங்கம் கடைக் கணக்கு வழக்குகளைச்
சரிபார்த்துக் கல்லாப் பெட்டிக்குத் தூப தீபங் காட்டியபின் சாவிக் கொத்தும் கையுமாய் வீடு வந்து சேர இரவு பதினொரு மணியாகி விடும்.
அன்றும் வழக்கம் போல் இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்ட அவர் தனது வாரிசுகளுக்குப் பக்கத்தே சுவ்ர் ஓரமாகப் படுத்து குறட்டையொலி எழுப்பிக் கொண்டிருந்தார். கமலா வெண்கலக் குடத்தையெடுத்து இடுப்பில் வைத்து வாசற் கதவைத் திறந்து கொண்டு முற்றத்துக்கு வந்தாள்.
அடுத்த வீட்டுக் கனகம்மாவின் சுவர்க் கடிகாரம் "டிங்.டாங் டிங்டாங்!” என்று நான்கு தடவைகள் அடித்தெழுப்பிய இனிமையான ஓசை முற்றத்தில் கூடி நின்று பேசும் பெண்களின் கலகலப்பான
குரலொலியோடு சங்கமமாகிக் கரைகின்றது.
முற்றத்தில் தண்ணிர்க் குடத்துடன் கூடியிருக்கும் அயல் வீட்டுப் பெண்களத்தனை பேரையும் மிகத் துல்லியமாக அடையாளங் காட்டும் பெளர்ணமி
நிலவின் பட்டொளியெங்கும் பரவியிருந்தது.
பொன்னம்மா, கோமதியக்கா, கனகம்மா, பூரணம், பாக்கியம் இவர்களோடு கமலாவும் கதைத்துக்கொண்டிருக்க மற்றப்பெண்களும் வந்து * 19 வரிட் டார் கள் . இன்னுஞ சில அரைப்பாவாடைகளும், முழுப் பாவாடைகளும் அங்கு வந்து சேர்ந்து கொண்டன. முற்றத்தில் ஒரே கலகலப்பு என்றாலும், வாயாடிப் பொன்னம்மாவின்

Page 106
குரல்தான் மேலோங்கி நிற்கிறது!
பொன்னம்மாவின் உரத்த சத்தத்தில் விழித்துக் கொண்ட கோமதியக்காவின் சிவப்புச் சேவல் கோழிக் குடாப்புக்குள்ளிருந்து செட்டையை அடித்துக் “கொக்கரக்கோ...! கோ..!" என்று கூவிய சத்தம் சிங்கபுரத்துக்கு நேரெதிரே நீண்டுயர்ந்து நிற்கும் சிங் கமலையின் உச்சரிவரை செனி றெதி
ரொலித்துஅமைதியைக் குலைத்து விட்டிருந்தது.
வீட்டு முற்றத்துக்கு அப்பால் குலைகள் தள்ளி நிற்கும் வாழைத்தோப்புகள் நிறைந்த அந்த வீட்டுத்தோட்டங்கள் அத்தனையும் சிங்கபுரத்துக் குடியிருப்பாளர்களுக்குச் சொந்தமானவைதான். அந்தத் தோட்டங்களைச் சுற்றி வேலியாக வளர்ந்திருக்கும் சூரிய காந்திச் செடிகளின் மஞ்சள் வண்ணப் பூக்கள் அடர்த்தியாய் மலர்ந்து கண்களுக்குப் பெருவிருந்தாய்க் காட்சியளிக்கும்.
வேலியை ஒட்டிச் செல்லும் ஒற்றையடிப் பாதை வழியே கீழிறங்கிப் போனால் புகையிரதப் பாதையில் போய்ச் சேரலாம். புகையிரதப் பாதை வழியே கூப்பிடுதூரம் நடந்தால் சிங்கமலைச்
சுரங்கத்தின் முகப்பையடையலாம்.
சுரங்கத்தின் வாயில் முகப்புக்கு முன்னே இரு பக்கங்களிலும் உயர்ந்து சுரங்கத்துக்கு வழியமைக் கடப் பிளவுபட்டு நிற்கும் கருங்கற்பாறைகளின் இடுக்குகளினின்றும் சுரக்கும் நீர்ச்சுனைகள் ஏராளம்! அவற்றுள்ளே அதிகளவு சுரந்து வரும் நீர்ச்சுனைக்கு யாரோ ஒருவர் தகரப்பீலி அமைத்து வைத்து விட்டார். இவ்வளவு காலமும் கவனிப்பாரற்று கற்பாறை இடுக்கிலிருந்த அந்தப் பீலிக்கு இப்போது செல்வாக்கு மிகுந்துவிட்டது. அந்தப் பீலியில் முத்துப்போன்ற தெள்ளியநீர் சுரந்த வண்ணம் இருக்கின்றது.
பச்சைப் பசேல் என் ற தேயிலைத் தோட்டங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள சுரங்கத்தின்மேற் பரப்பு ஒரு காலத்தில் மானாப்புற்கள் நிறைந்து காடாகக் கிடந்தது. இப்போது அந்தக் காட்டு நிலப் பரப்பை ஆக்கிரமித்துச் சொந்தம் பாராட்டிக் குடிமனைகளும், அமைத்து மா,

பலா,வாழை,முதலிய மரங்களை வளர்த்து குக்கிராமமாக்கி ஏழுெட்டுக்குடும்பங்கள் வாழ்கின்றன. அக்குடும்பங்களுக்கே உரிமைச் சொத்தாக இந்தச் சுரங்கப் பீலி அமைந்துவிட்டது.
கடந்த மார்கழியிருந்து இங்கு வரட்சியின் கொடுமை கூடிக்கொண்டே வந்து பங்குனியில் உச்ச கட்டத்தை அடைந்து விட்டது. இந்தக் குக்கிராமத்து மக்களுக்கும் இது தெரியாமலில்லை. சிங்கபுரத்து மக்கள் தண்ணிருக்காகப்படும் கஷ்டங்களை நேரில் கண்ட அம்மக்களில் சிலர் மனமிரங்கி இவர்களுக்குச் சுரங்கப் பீலியில் தண்ணீர் எடுப்பதற்கு அனுமதி வழங்கியிருந்தனர்.
வாயாடிப் பொன்னம்மா தலைமை தாங்கி முன்னே செல்ல கமலாவும் மற்றப் பெண்களும் அணிவகுத்துத் தத்தம் குடங்களை இடுப்பில் வைத்தனைத்த வண்ணம் வேலியோரத்து ஒற்றையடிப் பாதைவழியை சுரங்கப் பீலியை நோக்கிச் செல்கின்றனர். பொன்னம்மாவின் கணிரென்ற குரல் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது.
"ஏ! புள்ளைங்களா?. கவனமாப் பார்த்து வாங்கடி லேசாப்பனி பேஞ்சிருக்கு. புல்லு வழுக்கும். கவனம்! அவ. கமலாவுக்குத் தான்டி முக்கியமா சொல்லுறேன் புள்ள வாயும் வயிறுமா இருக்கா. நம்மளோட சேர்த்துக்கிட்டு அவளும் இவ்வளவு தூரத்தில இருந்து தண்ணியும் தூக்கி யாரானும். பாவம்!. கமலா கவனமா வாபுள்ள! ஏ ! புள்ளைங்களா? கமலாவ இடுக்கிக்கிடுக்கித் தள்ளிப்
புடாம மெல்லமாப் பார்த்துக் கூட்டியாங்கடி!. "
அது சரி கனகம்மா!. அங்கப் பாருடி ! காதர்மலையில இன்னம் நெருப்பு எரிஞ்சுக்கிட்டுத் தான் இருக்கு. படுபாவி பயங்க நாசமாப்போவ அவ்வளவு பெரிய காட்டயும் நெருப்பு வச்சி எரிச்சுப்புட்டானுகளே! இங்க டாங்கில தண்ணி வத்திப்போயிருமே! இங்க பைப்பில எப்பிடிடி தண்ணி வரும்?.
மலைநாட்டில தண்ணிக்குப் பஞ்சமே இல்லன்னு சொல்லி மத்த ஊருப் பொம்பளைங்க நினைப்பாங்க.
தண்ணிக்கிப் பஞ்சமில்லன்னு பேருதான்.நம்ம

Page 107
படுற பாட பார்த்தாக்க இப்ப அவங்களே சிரிப்பாங்கடி. நானும் பொறந்த காலத்தில இருந்து இங்கேயேதான் பேரன் பேத்தி எடுத்துகிட்டு இத்தன வருசமா இருக்கேன்.ஒரு காலத்தில கூட இப்பிடித் தண்ணிப் பஞ்சம் வந்ததில்லப் போ ...! இந்த வருஷம் வானம் இந்த மாதிரி ஏமாத்திக்கிட்டு இருக்கு.தேயிலை எ ல் லாங் காஞ் சிக் கருவாடாக்கெடக்குது பூமி நல்லா வரண்டுப் போச்சி! இந்த மழை எப்பத்தான் வந்து தொலையுமோ?." என்று சொல்லி முடிப்பதற்குள் கனகம்மா குறுக்கிட்டாள்.
"அக்கா.பொன்னம்மாக்கா.நம்ம வீட்டுக்கார மொதலாளி.செஞ்சி வச்சிருக்கிற வேலயப் பாத்தியாக்கா..? இந்தத் தண்ணிப் பஞ்ச காலத்திலP."
"ஆமாமா, அதப்பத்தித்தாண்டி நானும் சொல்ல வாய் எடுத்தேன். அநியாயக்காரப்பய மொதலாளியாம் மொதலாளி1.தூ!. ரோசங்கெட்டப்பய!.இவனும் ஒரு மனுசசென்மமா!...? பண்டிக்குட்டிமாதிரி பத்துப்பன்னெண்டபெத்துக்கிட்டுப் பேரன் பேத்தி எடுத்துக்கிட்ட. பெரிய மனுசனா இவன்? வாசல்ல இருந்த பைப்பக் கழட்டி தான் நடு வீட்டுக்குள போட்டுக்கிட்டானே...? மத்தவுங்க கஷ்டப்படுறதப் பத்திக் கொஞ சமாச் சும் நெனச் சரிப்
பாத்தானாங்குறேன்.P”
கொஞ்ச நஞ்சம் தண்ணி வந்துக்கிட்டு இருந்துச்சி!. இப்ப அதுவும் இல்லாமப் போச்சி!. கொஞ்சம கூட ஈவு எரக்கமில்லாதப் սա..." வீட்டுக் கூலிய மட்டும் கணக்கா வாங்கிக்குவானே..?
என்று வாயில் வந்தபடி திட்டித் தீர்த்தாள்.
சிங்கபுரத்து வீடுகள் பதினெட்டுக்கும், காலி பகுதியில் நாற்பது ஏக்கள் தென்னந்தோட்டத்துடன் கூடிய அந்தப் பெரிய பங்களாவுக்கும் சொந்தக்காரரான ஹரிசன் சில்வாவுக்கு இதெல்லாம் காதில் விழப்போவதில்லை. அப்படி விழுந்தாலும் கூட, பொன்னம்மக்காவிடம் வாய் கொடுத்துத் தப்பி விடமுடியாது. கூட்டத்தோடு கூட்டமாய்ப் பின்பக்கம் நகர்ந்து வரும் இளம் வட்டங்கள் ஏதேதோ. தமக்குள் கிசு கிசுத்துக் கொண்டு வருகின்றார்கள்

8.
பொன்னம்மக்கா தொடர்கிறாள்.
"எம்மவ. மீனாச்சிய. தண்ணி ஒரு கொடம் புடிச்சிகிட்டு வா. டின்னு அனுப்புனேன் *ஏ. புள்ள இங்க லயத்து ஆளுகளோ. தண்ணிக்கிப் பற வா பறக்குறாங்க. பீலியிலயும் தண்ணி சொட்டு சொட்டுன்னுதான் விழுகுது...! நீ வேற. கொடத்தத் துாக்கிக்கிட்டு வந்துட்டியா?. இன்னைக்கி மட்டும் புடிச்சிக்கிட்டுப் போ. நாளையில இருந்து இந்தப் பக்கம் வந்துராத. வந்தP. அப்புறம் நா பொல் லாதவன்னு சொல்ல வேணாம்" அப்படின்னு அதட்டி அனுப்பரிப் புட்டானாம் யாரோ. கருமூஞ்சிப்பய. கஞ்சனாமே அவன்" இவ்வளவையும் கேட்டுக் கொண்டே வந்த கோமதியக்கா தொடர்கிறாள். -
பொன்னம்மக்கா. முந்தா நாள் நானு, பாக்கியம், மேரி, பூரணம், பதுருநிசா எல்லாரும் சேந்து. பால்கார அம்மா. மெனிக்கா வீட்டுக்குப் போனோமா அந்த அம்மா வீட்டுஅவருகபூர் நானா தங்கமான மனுஷன் காலங்காத்தாலேயே மாட்டுக்கு புல்லறுத்துக்கிட்டு இருந்தாரா...' தண்ணி கொஞ்சமாத் தான்வருது. ஆளுக்குக் கொஞ்சமா எடுத்துக்கிட்டு எங்களுக்கும் கொஞ்சம் வச்சிட்டுப்
போங்க.."ன்னு சொன்னாரு புண்ணியவான். நல்லா
இருக்கனும். ஆளுக்கு ஒரு கொடமா அள்ளிக்கிட்டு டாங்கி கீழ எறங்குறதப் பார்த்துக்கிட்டே இருந்து வந்த மெனிக்காம்மா வந்து.
“மேஹே. வத்துர. கண்ட எண்ட. எப்பா...! அப்பிட்ட வத்துர. மதிவெனவா. மே. மினிசுங்கே ஹரி கரதரய்னே! இங்கத்தி தண்ணி எடுக்கறதுக்கு வர வேணாங்.." நாங்க தண்ணிக்கி என்னா செய்யறது? இந்த ஆளுகளுக்கு கொஞ்சங் எடங் கொடுத்தாக்க தலைக்கி மேலதான் போறது. நம்ம. மாட்டுக்குக் குடிக்கத் தண்ணி இல்லாம போறது!. இனிமே. வந்தனாக்கா. நாங்கெட்ட மாதிரித்தாங். பேசப்போறங்.." அப்பிடினு சிங்களத்துலயும், தமிழுலயும் கண்ட மாதிரி பேசிப்புட்டாங்கிறேன்.
"இந்தார். இந்த எடந்தாண்டி! தெய்வான மவன் குண்டுப்பய. ராமு இருக்கான் இல்ல.! அந்தப் பய மூச்சிமுட்ட சாராயத்தக் குடிச்சிப்புட்டு. வழுக்கி விழுந்து கால ஒடச்சிக்கிட்ட எடம்.

Page 108
கவனமாப் பாத்து வாங்கடி!.." என்று சொல்லிக் கொண்டே குறுக்குப் பாதை, தண்டவாளப் பாதையில் வந்து சேருமிடத்தை சுட்டிக் காட்டினாள் பொன்னம்மக்கா . தகரப்பீலி இன்னும் கொஞ்ச தூரத்தில்தான் இருக்கிறது.
அட்டனிலிருந்து பதுளை நோக்கிப் போகும் சரக்கு வண்டி "ஊ. ஊ.!" என்ற பேரிரைச்சலுடன் சுரங்கத்தின் வாயிலில் தலையை, வைக்க சுரங்கம் மிக வேகமாக வண்டியை விழுங்கி ஏப்பம் விடுகிற து. இரைச்சல் சுரங்கத்துக்குள் அமுங்கி அடங்கிக் கரைந்து விடுகிறது.
அத்தனை பெண்களும் குடத்தை வைத்து நீரை நிரப்பிக் கொண்டு புறப்படும் வேளையில், முரட்டுக் குணம் படைத்த தடிபண்டா மேற்சட்டை இல்லாமல் தோளில் துண்டுடன் சாரத்தைச் சண்டிக்கட்டு கட்டியபடி, ரோட்டுக்கு மேலே உள்ள திட்டின் மேல் நின்று கொண்டு.
"ஆங். எல்லாங். இப்பத்தண்ணிக்கி இங்க வந்த்தா..? நாளைக்கி இருந்து இங்க வரவேணாங்..! கொஞ்சங் கொஞ்சங் வார தண்ணி அது. நீங்க எல்லாங் கொண்டு போனாக்கா? நாங்களுக்குத் தண்ணி இல்லாம போறதுதானே! நீங்க. இனி இங்க. வந்தனாக்கா மிச். சங். கரச்.சல் வாரது..
தெரியுமா?. நான். சொன்னா சொன்னது தாங்..!"
பெண்கள் அத்தனை பேரும் "கீச்மூச்" என்று சத்தமில்லாமல் நீர் நிறைந்த குடத்துடன் புறப்பட்டு விட்டார்கள். காகங்கள் கரையும் சத்தமும், குருவிகள் பறந்து கீச்சிடுவதும் மட்டுமே கேட்கின்றது. எல்லாரும் புகையிரதப் பாதையை விட்டுக் குறுக்குப் பாதையில் ஏறும் போது பொன்னம்மக்கா வாய் சும்மாவா
இருக்கும்.?
"கேட்டுகங்கடி கதய. இனி எங்கடி போற தாம் தண்ணிக்கி..? கடவுளே. இப்பிடியா சோதிக்கனும்?. ரெண்டு நாளா மழை வார மாதிரித்தான் இருட்டிகிட்டு இருந்துச்சி. மழை

32.
வந்தாக்க ஒருத்தக்கிட்டயும் பேச்சு. வாங்க வேண்டியதில்ல. தான் யாருக்கிட்டயும் எந்தக் கரச்சலும் இல்ல. தான்! இந்தக் கஷ்டம் எல்லாம் வாரது நமக்கு நல்லதுக்குத்தாண்டி. நல்லதுக்குத்தான்.”
"புள்ள. கோமதி. யு.சி. எலக்சன் வருதுல்ல.? ஒட்டுக்கேக்க வந்தாங்க இல்ல! நேத்து..? அப்பத்தான் சொன்னாங்க. தண்ணிக்கு இனி ஒரு கரச்சலும் வராதாம். கவுருமெண்டு கணக்கில் பைப்பு போட்டு. எல்லாருக்கும் வீட்டுக்கு வீடு. தண்ணி குடுக்கப் போறங்களாம். மகராசங்க நல்லா இருக்கணுங்க நம்ம ஓட்ட எல்லாம் அவுங்களுக்குத்தாண்டி போடணும். இத்தன வருசமா. தண்ணிக்கிப் பட்ட பாடு. இந்த வருசத்தோட. தொலைஞ்சிப் போயிடும். போ..! கவலப்படாம வாங்கடி!.." என்று அவள் சொல்லி முடிக்கு முன்.
தடாங் தடாங். குபுக். குபுக்.." குடம் படிக்கட்டில் உருண்டு. நீரெல்லாம் சிந்தியபடி புகையிரதப் பாதையில் விழுகிறது. மயங்கிய நிலையில் பாதையில் விழுந்து கிடந்தாள் கமலா.
“யாரு. டி. கமலாவா..! அடப். பாவி! வழுக்கும் முன்னு சொல்லிக்கிட்டேதான வந்தேன்..! குடத்த வச்சிப்புட்டு. வாங்கடி . வாங்கடி. பொன்னம்மக்காவின் அவசரக் குரல் பலமாகக் கேட்கிறது.
எல்லோருமாகச் சேர்ந்து கமலாவைத் தூக்கிக் கொண்டு வீடு வந்தபோது இடி முழக்கத்துடன் "பளிச் பளிச்" என்ற மின்னலுடன் மழை மேகம் திரண்டு வானம் "சடசட' வெனப் பொழிய ஆரம்பித்து விட்டது.
வீட்டுக் கூரையில் விழும் மழைச் சத்தத்தில் கேட்கும் "குவா! குவா!.." சத்தம் அண்டை வீட்டார்களுக்குக் கேட்காமல் இருந்தாலும் கூட கமலாவுக்குப் பிறந்த குழந்தையின் யோகம்
நன்றாகத் தானே இருக்கிறது..?
(யாவும் கற்பனை)

Page 109
பூரணவத்தை இர தலைவர் மக்கள் கலை !
எழில் கொஞ்சும் மலையகத்தினர் தலையகமாம் நுவரெலியாத் தோட்டப் பகுதியில் தவழ்ந்து, ஓடி, ஆடி, கல்வி கற்று, மன்றம் அமைத்து, கல்வி கலாசார கலை இலக்கியப் பணிகளில் ஈடுப்பட்டு, உழைத்து படிப்படியாகத் தம்மை உயர்த்தி, தொழிற்சங்கத்தில் சாதாரண உறுப்பினராக இணைந்து, தோட்ட மக்களின் வாழ்வில் விடிவு ஏற்பட வேண்டும் என்றத் துடிப்புடன் தமது பங்கையும் செலுத்தி, அத் தொழிற்சங்கத்தில் பிரதி பொதுச் செயலாளராக உயர்ந்து, நுவரெலியா நகர சபை பிரதி மேயராக நியமிக்கப்பட்டு தமது மக்கள் சேவையால் அகில இலங்கைச் சமாதான நீதவானாக, மாகாண சபை உறுப்பினராக மக்களால் வெளிச்சம்
போட்டுக் காட்டப்பட்டார்
இவர் பாடசாலை மாணவராக இருந்த போது, சாரணர் இயக்கத் தலைவராகவும், உடற் பயிற்சிக் குழுத் தலைவராகவும் கடமையாற்றியதோடு, ஆங்கில விவாதக் குழு, எழுத்துக் கூட்டல் குழுக்களிலும் உறுப்பினராகவும் தலைவராகவும் பங்குபற்றி சிறப்பித்துள்ளார் என்பது இங்கு நினைவுக் கூரத்தக்கது.
இவர் நுவரெலியா பரிசுத்த திருத்துவக் கல்லூரி, கொமர்ஷல் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவருமாவார். இந்தியாவின் ஐதராபாத் எட்மினிஸ் டிரேடிவ் ஸ்டாப் கல்லூரி (ADMINISTRATIVE STAFF COLLEGE) யின் நிர்வாக டிப்ளோமா பட்டமும், மற்றும் எஸ். எல். ஐ. எஸ். எஸ். சி. ஒ. (SLISSCO) தொழிற்சட்டம், மற்றும் தொழில்
சம்பந்தமாக டிப்ளோமா பட்டமும் பெற்றார்.
83
 

ா.அ.இராமன் இலக்கிய ஒன்றியம்.
இளம் புலிகள் கழகம், மலையக விளையாட்டுச்
சம்மேளனம், மலையக ஐக்கிய இளைஞர் முன்னணி, சமர்ஹில் கழகம் ஆகிய அமைப்புகளில் ஆரம்பகால உறுப்பினராகவும் , தலைவராகவும் கடமை புரிந்துள்ளார். நுவரெலியா இந்து இளைஞர் மன்றம், மலையக சமூக இளைஞர் மன்றம் போன்ற அமைப்புகளில் பல பதவிகளை வகித்த இவர். நுவரெலிய லயன்ஸ் கிளப்பின் தலைவராகவும் நுவரெலியா, ஊவா பகுதியின் அக்கிராசனாகவும் கடமையாற்றியுள்ளார்.
சாரணர் இயக்கம், உதைப்பந்தாட்ட, கிரிக்கட் பந்தாட்ட அமைப்புகளில் ரதெல்ல (டி.ஏ.சி.சி) கழகத்தின் துணைத் தலைவராகவும், நுவரெலியா பூரீ முத்துமாரியம்மன் கோவில், பூரீ லங்காதீஸ்வர, பாபு சிவனாலயத்திலும் பல முக்கிய பதவிகளை
வகித்தவராவர்.
தேயிலை ஆராய்ச்சி சபை உறுப்பினராகவும், தொழிலாளர் சம்பந்தமான குழு மாதிரித் தொழிலாளர் திட்டத்தில் உறுப்பினராகவும் கடமை புரிந்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன அவர்களால் ஒரு மலையகத் தமிழர் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் இவர் என்பது
குறிப்பிடத்தக்கதாகும்.
மாகாண சபையில் தமது செயலால், திற மையால், நடத்தையால் சபையின் துணைத் தலைவராக உயர்ந்தார். அது மட்டுமா? இவரின் திறமைகளைக் கண்டு, மண்புமிகு அமைச்சர் எஸ். தொண்டமான் அவர்களின் ஆலோசனையின் பேரில் மத்திய
மாகாணத் தமிழ் கல்வி அமைச்சராக நியமனம்

Page 110
பெற்று, மலையக மக்களுக்கான சேவையில்
மெருகூட்டினார்.
ஆம், இன்று மலையகத்தில் பிரபல அரசியல் வாதியாகவும், தொழிற்சங்கவாதியாகவும், இலக்கிய ஆர்வலாராகவும், சிறந்ததொரு மேடைப் பேச்சளாராக வும், அனைவரையும் கவரும் சக்தி கொண்டவராகவும், நிமிர்ந்த நன்னடையும் நேர்மை கொண்டப் பார்வையும், எவருக்கும் அஞ்சாத நெஞ்சமும் கொண்டவருமான மாண்புமிகு அமைச்சர் வ.புத்திரசிகாமணி அவர்கள் மலையகத்தில் இன்று ஒளி வீசிக் கொண்டிருக்கிறார்.
தமிழ், ஆங்கில இலக்கியங்களைக் கற்று, இன்று இலக்கிய மேடைகளில் தமது, இலக்கிய ஆற்றலை வெளிப்படுத்தி வருவதோடு பல்வேறு ஸ்தாபனங்களால் நடாத்தப்படுகின்ற பல இலக்கிய விழாக்களில் கலந்து, பல கலை இலக்கியவாதிகளை
மதித்து, போற்றி பாராட்டி வருகின்றார்.
தமிழ்த் தேசிய பத்திரிகைகளில் இவருக்கு முக்கியத்துவம் கொடுப்பது இவரின் சிறந்த மேடைப் பேச்சுக்களும் சாதனைகளும் என்பது இவரின் உரைகளை ஊன்றிக் கவனித்து வருபவர்களுக்குத்தான் தெரியும்.
1972 ஆம் ஆண்டு பாடசாலைச் சிறுவனாகவே அர்சியல் மேடைகளில் தம்மை ஈடுபடுத்தத் தொடங்கினார். பின்னர் தொழிற்சங்கத்தில் சேர்ந்து 1978 ஆம் ஆண்டு தைப்பொங்கல் அன்று தொழிற்சங்கத்தில் துணைச் செயலாளராகத் தெரிவுச்
செய்யப்பட்டார்.
1981 ஆம் ஆண்டு முதல் 1993 ஆம் ஆண்டு 66) தொடர்ந்து. ஜெனிவாவில் சர்வதேசத் தொழிலாளர் மாநாட்டில் தொழிலாளரைப் பிரதிநிதித்துவப்படுத்திய இவர், வயதில் குறைந்த தொழிலாளர் பிரதிநிதியாக 1984 - இல் இலங்கை யைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அரசாங்கம் இவரை சிறப்பு விருந்தினராக அழைத்ததோடு, கெளரவிக்கப்பட்டு பாராட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

84
மற்றும், ஆபிரிக்கா, ஆசியா போன்ற நாடுகளின் அழைப்பின் பேரில் அங்கு விஜயம் செய்து. அந்நாட்டு மக்களோடு உரையாடி அம்மக்களின் அன்பை சுமந்து வந்தார்.
சீன மக்கள் குடியரசின் அழைப்பின் பேரில் சிறப்பு விருந்தினராகச் சென்றார் "மேலும் அங்கு அமெரிக்க “அரசியல் சாசனமும் சிறுபான்மை
மக்களும்" என்றத் தலைப்பில் ஆய்வு செய்தார்.
சர்வதேச தொழிலாளர் மாநாட்டுக் குழுவில் மூன்று வருடங்கள் பங்கு பற்றி செயலாற்றியமைக் காக அமெரிக்க நிறுவனத்தினரால் சான்றிதழ் வழங்கி
கெளரவிக்கப்பட்டார்.
அமெரிக்க இயந்திர தொழிற் சுகாதார சங்கத்தினால் இவருக்கு தொழில்நுட்ப சாதனைக்கான விருது எட்வர்ட் ஜே. பெயரினால் வnங்கப்பட் க.
மலையக ஐக்கிய முன்னணியில் தலைவராக இருந்து மலையக மக்களை தனித் தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டுமென்று அதற்கு அரசியல் உருவம் கொடுத்ததுடன் பல்கலைக் கழகங்களும், கல்வி ஒருமைப்பாடு ஸ்தாபனங்களும் அங்கீகரிக்கும்
நிலையை உருவாக்கினார்.
1988 ஆம் ஆண்டு மக்களால் தெரிவுச் செய்யப் பட்ட உறுப்பினராக மத்திய மாகாண சபைக்குச் சென்ற இவர், 1994 ஆம் ஆண்டு தமிழ்க் கல்வி அமைச்சரானார். இவரது பதவிக் காலத்தில் மத்திய மாகாண சாகித்திய விழா இனிதே நடைபெறுகின்றது. மலையகத்தைச் சேர்ந்த கல்வி, கலை, இலக்கியம் போன்றத் துறைகளில் மின்னும் பலரை ஒன்றி ணைத்துக் கலை இலக்கிய கலாசார மதியுரைக் குழுவை அமைத்து இவ்விழாவை நடாத்துகின்றார். சமயத்துறைக்கும் இந்துக் கலாசார மதியுரைக் ©(Լք அமைத்துச் சமயப் பணி ஆற்றுகின்றார். இவரின்
இப்பணிகள் காலத்தால் பேசப்படும். இன்று
கெளரவிக்கப் போகின்ற மலையகத்தின் கலை இலக்கிய மாணிக்கங்களினாலும், மத்திய மாகாணத் தமிழ்ச் சாகித்திய விழாவினாலும் இவரின் பெயர் நீண்டு நிலைத்திருக்கும் என்று கூறி அவரை வாழ்த்துகின்றோம்

Page 111
மத்திய மாகாண கல்வி (தமிழ்
மிகு வீ. புத்திரசி
மாண்பு
 
 

手于斤
அவர்கள்
ந்துக் கலாச்சார அமை
), இ
சிகாமணி ஜே.
D

Page 112


Page 113


Page 114
::::::::::::::::::::::::::::::::::::::::::: மத்திய
蔓
தமிழ் கலாசார
மதியுரைச/ை/
தலைவர்:
திரு. டி. வி. மாரிமுத்து
辫
。
翼
R
அங்கத்தவர்கள்
கெளரவ வி. விமலவன்
தி
டு
EE
ர்ர
6ს)
ந
IT
I
60
கலாநிதி துரைமனோகரன்
莊 திரு. குறிஞ்சிதென்னவன்
திரு. சு. முரளிதரன் -
திரு. ஏ. ஈ. மனோகரன்
ஃ திரு. மலைத்தம்பி
* திரு. என். தர்மநாதன்
* திரு. பானா தங்கம்
திரு. எஸ்.வி. ரஞ்சன்
: திரு. எச். எச். விக்கிரமசிங்க
* திரு. இரா. அ. இராமன் * திரு. அந்தனி ஜீவா

#ಣ್ಣೆ
மாகாண .
சார அமைச்சின் ர சபைகள்
இந்து கல/7ச/7ர மதியுரைசபை
ക്രഞഖഖ/്
திரு.த. மாரிமுத்து செட்டியார்
அங்கத்தவர்கள் கலாநிதி ஆர். கே. முருகேசு சுவாமிகள் கெளரவ து. மதியுகராஜா திரு.அ.துரைசாமிப் பிள்ளை
பூரீ லங்கா சிகாமணி
திரு. நாகலிங்கம் இரத்தினசபாபதி (அகில இலங்கை /P)
g
சிவபூரீ பிரேமகாந்தகுருக்கள்
திரு. எஸ். முத்தையா J.A திருமதி லலிதா நடராஜா தமிழ்மணி க.ப. சிவம்
திரு. ஏ. தட்சணா மூர்த்தி திரு. தேசிய துரைஅருணன் திரு. அ, ஆ , இராஜேந்திரன் திரு. கே. சதாசிவம்
திரு. எஸ். லோகநாதன் திரு. எம். சுந்தரலிங்கம்
:::::::::::::::::::::::::::::::::::::::::::::
OFFSET PRIVATE LIMITED CBo STREET, KANDY