கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழ் மொழித் தினம் சிறப்பு மலர் 1997

Page 1
ஒ றப் - LD ல
காழும்பு கல்வி
 
 
 


Page 2
With Best Com
THE PRIDE
STY
தரமான திருமணப் பு நம்பிக்கைய7
ஒஷியானிக்
I 92, Jg கொழும்
திருமண பட்டுப்புடவைகளுக்
சீமா
SEEN யாழ்ப்ப
JAF
122, மின்சார
யாழ்ப்ட
 

sy=
: p lim e n ts fro m
OF TODAY'S LE
E ][i]ŭ1p1E1x]
ட்டுப் புடவைகளுக்கு ன ஸ்தாபனம்
இம்பெக்ஸ்
நான வீதி
y - II
கு கைராசியான ஸ்தாபனம்
MAT பாணம்
FINA
நிலைய வீதி,
JT600TLb.

Page 3
對
శ్లో
භී
芬
*
>
Sg:
i
S
D g
š
பிரதம வி
LOTGUÖLudgør Eiffs
முதலமைச்சர்
நேரம் : மு.ப 9.00 மணி
క్ష 7-nh
காலம் : 1997-06-30 (
இடம் : விவேகானந்தா
960)LDL
திரு. இ. சன
பிரதிக் கல்வி
ിഖ്
கொழும்புக
 
 
 
 
 
 
 
 

ருந்தினர் Ó LINGyuo 6leupiög
மேல்மாகாணம்
திங்கட்கிழமை)
கல்லூரி, கொழும்பு ~13.
ப்பாளர் JTdpě6 &FITLDII ப் பணிப்பாளர்

Page 4


Page 5
itriiii.
தமிழ் மொ
வாழ்க நிரந்தரம் வாழிய
வான மளந்த த வண்மொழி
ஏழ்கடல் வைப்பி யிசை கொண
i எங்கள் தமிழ்மொழி t என்றென்று சூழ்கலி நீங்கத் த i தலங்குக
தொல்லை வினை :
சுடர்க
வாழ்க தமிழ்மொழி வாழ்க த
வானம் அறிந்த
வளர் மொ

iiitiitiitii
ழி வாழ்த்து
வாழ்க தமிழ்மொழி வாழியவே
னைத்து மளந்திடு
வாழியவே
னுந் தண்மணம் வீசி
எங்கள் தமிழ்மொழி ம் வாழியவே! i மிழ்மொழி யோங்கத்
i
i
வையகமே
தரு தொல்லை யகன்று தமிழ்நாடே
வாழ்க தமிழ்மொழி மிழ்மொழியே
ழி வாழியவே.
iii.iii.iii.

Page 6
தமிழ் மொழித்தில்
கொழும்பு க
Sahibå
விளக்கே தமிழ்த்த வரவேற்
தலையை
குழு நட தனி நட பேச்சு
தனி நட இசை ~ நாட்டிய பிரதம வ
மலர் வெ
பரிசில் வி
வில்லுப் நன்றியுை தேசிய ச் நிகழ்ச்
 
 
 

I997 سے r 6pijpIT
ல்வி வலயம்
சிநிரல்
நாடகம் பிருந்தினர் உரை ປ6fluໃ6 பழங்கல் பாட்டு
DJ தேம் சி நிறைவு

Page 7
rל.
கல்வி, உயர்கல்வி அமைச்
ஆசிச்
மாணவர்களின் மொழி அறிவைய மேல் மாகாண கொழும்பு கல்வி வல தின விழாவையொட்டி வெளியிடப்படுகி தெரிவிப்பதில் பெரு மகிழ்வெய்துகின்ே
உலகில் உள்ள மொழிகளுள் எமது மொழி இளமைப் பொலிவுடனும் உ இந்நாட்டில் ஆரம்பக் கல்வி தொடக்கம் பல தமிழ் மொழி இருக்கின்ற காரணத்தினால் அடைவதற்கு ஏதுவான வசதிகள் இரு
இவ்வசதிகளைப் பயன்படுத்தி இ ஒழுங்கு செய்யப்படுகின்ற பல்வேறு மட்ட புதைந்து கிடக்கின்ற திறமைகளை வெ: தமிழ் மொழித்தின விழா மூலம் ஏற்படு
பிற்காலச் சந்ததியினருக்கும், தமி இன்றி உலகில் பல்வேறு பாகங்களிலு பயன் எய்துவதற்கும் ஏதுவாகச் சிறந்த மூலம் மொழி அபிவிருத்திக்குப் பங்களி
விழாவின் நோக்கம் நிறைவெu ஆசிகளைத் தெரிவித்துக் கொள்கின்றே

சின் மேலதிகச் செயலாளரின்
செய்தி
|ம், திறனையும் மேம்படுத்தும் நோக்குடன் பத்தினால் எடுக்கப்படும் தமிழ் மொழித் ன்ற மலருக்கு எனது வாழ்த்துக்களைத்
361.
பழமை வாய்ந்ததொன்றாகக் கருதப்படும் உயிர்த்துடிப்புடனும் விளங்கி வருகின்றது. oகலைக்கழகம் வரை போதனா மொழியாக பல துறைகளிலும் அம்மொழி அபிவிருத்தி க்கின்றன.
பல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழிலும் ப் போட்டிகளிலும் இலை மறை காயாகப் ளிக் கொணரக் கூடிய சாத்தியக் கூறுகள் கின்றது.
ழறிவை பெறுவதற்குப் போதிய வசதிகள் லும் பரந்து வாழ்கின்ற நம் இனத்தவர் 5 ஆக்கங்களை வெளிக் கொணர்வதன் ப்புச் செய்யலாம் என நான் நம்புகிறேன்.
ப்துவதற்கும், சிறப்புறுவதற்கும், எனது |ன்,
இ.யோகநாதன் மேலதிகச் செயலாளர், கல்வி உயர்கல்வி அமைச்சு, "இசுறுபாய' மறீ ஜயவர்தனபுர கோட்டே, பத்தரமுல்ல.

Page 8
With Best Com
Kondy Bot
109, 3rd Cr Colom
Te: 3
With Best Com
(Dr. M. SÍ
Justice
(All I
Para krama M
126, Parakrama Road, Colomo - 14. T' Phone: 435974

"... SN plim ents from
Eick Centre
'oss Street, bO —1 1.
29661
= ! p lim e n ts Fʼro m
Ramajeyam
Pe
edical Centre
Residence: 122, Parakrama Road, Colombo -14.
T.P.: 435974

Page 9
மேல் மாகாணக்
பிரதிக் கல்வி
ஆசிசி
மேல் மாகாணத்தில் கடந்த அ போட்டிகளும், விழாவும் மலர் வெளியீ இடம்பெற்றன. மாணவர், ஆசிரியர், செயற்பட்டனர். இவ்வாண்டும் இந்நிகழ் அறிந்து மகிழ்ச்சி அடைகின்றேன். தமி மொத்தம் 42 போட்டிகள் உள்ளடங்கு பாடசாலைகளை உள்ளடக்கிய கொழு செய்வதும் செயற்படுத்துவதும் மிகவு வெளிப்படையாகும். எனவே இவற்ை பணிப்பாளர் ஆர். சண்முகசர்மா அவ செயலாளர்களான தி. கணேசராஜா, ! ஏனைய செயற்குழு உறுப்பினர்களும் வேண்டியவர்களுமாவர்.
கல்வி உயர்கல்வி அமைக் இந்நிகழ்ச்சித் திட்டம் மாணவரின் மெ இணைந்ததான எழுச்சிப் பண்புகள் ஆகியவற்றை விருத்தியாக்கும் ரே இவற்றைமாணவர் பெறச் செய்வதே சகலரும் கருத்திற் கொள்ள வேண் நடத்தைப் பண்புகளை நோக்கும்பே பலதரப்பட்ட விருத்திப் பண்புகளைப் ெ தமிழ் மொழித் திறன் விருத்தி தொட நோக்கும்போது மாணவர் மொழியா பண்புகளைப் பெறவேண்டிய அவசிய விருத்தி தொடர்பான இந்நிகழ்ச்சித் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் என்ட
விழாவும் மலர் வெளியீடும் சி
G

கல்வித் திணைக்கள, 'ப்பணிப்பாளரின்
செய்தி
ஆண்டும் தமிழ் மொழித் தினம் தொடர்பான டும் கொழும்பு வலயத்தில் மிகச் சிறப்பாக அதிபர் அனைவரும் மிக ஆர்வத்துடன் pச்சிகள் சிறப்பாக இடம்பெற்று வருவதாக ழ்த் திறன் விருத்தி தொடர்பாக எல்லாமாக கின்றன. அறுபது வரையான தமிழ் மொழிப் ழம்பு வலயத்தில் இப்போட்டிகளை ஒழுங்கு ம் கஷ்டமான கைங்கரியமென்பது மிகவும் ற நடைமுறைப்படுத்தும் பிரதிக் கல்விப் ர்களும், இந்நிகழ்ச்சிக்கான செயற்குழுவின் ஜனாப் ஏ. என். அமானுல்லா அவர்களும், பாராட்டப்படுவதுடன் உற்சாகப்படுத்தப்பட
Fசின் கொள்கைக்கமைய இடம்பெறும் ாழித் திறன் ஆற்றல்களையும், அவற்றுடன் சமூகத்திறன்கள் ஆளுமைப் பண்புகள் நாக்கிலேயே தோற்றுவிக்கப்பட்டதாகும். இந்நிகழ்ச்சித் திட்டத்துடன் தொடர்புடைய டிய விடயமாகும். இன்றைய மாணவரின் ாது மாணவர் மொழியாட்சி தொடர்பான பறவேண்டிய அவசியம் உணரப்பட்டுள்ளது. ர்பான பலதரப்பட்ட விருத்திப் பண்புகளை ட்சி தொடர்பான பலதரப்பட்ட விருத்திப் ம் உணரப்பட்டுள்ளது. தமிழ் மொழித்திறன் திட்டம் இவற்றைக் கருத்திற் கொண்டே து எனது எதிர்பார்ப்பாகும்.
றப்புற அமைய எனது வாழ்த்துக்கள்!
ாஸ். நல்லையா எம். ஏ. கல்வியியல் ரதிக் கல்விப்பணிப்பாளர் மல் மாகாணக் கல்வித் திணைக்களம், காழும்பு 07,

Page 10
With Best Com
GLO PACK SERW
No: 23, Polhe
Colomb
Te: 82853
wo
With Best Com
MCIL//
41, MUDALIG] COLOMI

I. p lim e n ts fro m
BAL AGING 7ICES
ngo da Road, 0 - 05.
8,828471
plim ents From
ShOP
E MAWATHA, BO - 01,

Page 11
rל.
MESS From the Director of Ed
It gives me great pleasu annual souvenir publication Colombo Zone Tamil Mediu
The Tamil Day Celebrat music, prose, verse and dram ous skills in language from venture of this nature is nece knowledge but also gives the ness in their customs and va styles. The unique feature in pation of Sinhala students in bring better understanding a ties fostering peace and harm
I wish this celebration a

SAGE ucation - Colombo Zone
re to send my greetings to the of Tamil Day Celebration of m Schools.
ion is an assortment of dance, na; and competitions in variyear 4 to year 13 students. A SSary, as it not only brings out m a chance to portray the richalues of their traditional lifethis celebration is the particithe competitions which will mong the different communiony among them.
SUCCESS.
drani Kariyawasam
rector lombo Zonal Education Office.
פר

Page 12
With Best Com
WAS
COMMUN
FOR INTERNATIONAL
LOCAL
FAX, T
TYPNG & PHOTC
No: 2, 8 Wasala Roa Colom
With Best Com
STYLE
FOR QUALITY TEXT
FANCY
No: 110, Justice A Colom
 

plim ents from
ALA
CATIONS.
IRECT DRALING CALLS CALLS
ELEX
) COPY SERVICE
th Lane, id, Kotahena, bo —13.
2 lim ents From
TX
TLE GIFT TEMIS K GOODS
kbar Mawatha, )0 - 2.

Page 13
கொழும்பு கல்வி வலய மேல
8Pê
தமிழ் மொழித் தினத்தையொட்டி ஆ தேசிய நிலைகளில் போட்டிகள் நடத்த திறன்களை வளர்ப்பதற்கு, வெளிப்படுவத
இவ்வாண்டு கொழும்பு வலயத் இப்போட்டிகளில் பங்குபற்றி இருப்பது மாணவர்களின் ஆர்வமும், அவர்களை 6 பாராட்டத்தக்கது.
இப்போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பரிசில்களும் வழங்குவதும் மேலும் அவர்
ஆண்டு தோறும் நடத்தப்படும் இட் அத்தினத்தில் சிறப்பு மலர் ஒன்று வெளியி எடுக்கப்படும் விழாவின் சிறப்பு மலருக்கா அளிப்பதுடன் விழாவும் சிறப்பாக அமைய ( தெரிவித்துக் கொள்கிறோன்

திகக் கல்விப் பணிப்பாளரின்
செய்தி
60öOB (BESTAD UTILGHT606) 6J6Wu, LDTEEJT600T, வதன் மூலம் மாணவர்களின் மொழித் ற்கும் சந்தர்ப்பம் அளிக்கக்படுகிறது.
ந்தில் பெரும்பாலான பாடசாலைகள் மிகவும் வரவேற்கத்தக்கது. மேலும் வழிநடத்தும் ஆசிரியர்களின் முயற்சியும்
பீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் களை ஊக்குவிப்பதாய் அமைகிறது.
போட்டிகளின் பின்னர் விழா எடுப்பதும், பிடுவதும் சிறப்பம்சங்களாகும். அவ்வாறு ன வாழ்த்துச் செய்தியை மகிழ்ச்சியோடு வேண்டும் என்று எனது வாழ்த்துக்
D. A. இராம நாயக்க மேலதிக கல்விப்பணிப்பாளர் கொழும்பு கல்வி வலயம்.

Page 14
With Best Co
HAMPDEN
Tasty Food ten
No: 65, Hal Colom
With Best W
M. K.

a pliments from
TEA CAFE
ns & Soft Drinks
mpden Lane, .bo — 06.
7 ish es From
R. W

Page 15
கொழும்பு கல்வி வலய தமிழ்
பொறுப்பான பிரதிக்
வாழ்த்த
தமிழ் மொழியிலே மாணவர்கள் த தமிழ் மொழித் தினப் போட்டிகள் நடைே
இம்முறை கொழும்பு வலயத்தி பங்குபற்றியுள்ளன. ஆயிரத்துக்கும் மே உட்பட இம்முறை பங்குபற்றியமை இ ஆர்வத்தைப் புலப்படுத்துகின்றது.
வழமைபோல் இம்முறையும் இ ஆக்கங்களைக் கொண்டு சிறப்பு மலர் ஒ
தமிழ் மொழித் தினப் போட்டிக உதவிய அதிபர்கள், ஆசிரியர்கள், பெற் நடுவர்களாக கடமையாற்றியோர், செயற்கு இணைப்பாளர் என்ற வகையிலும் பிரதி நன்றியைத் தெரிவிப்பது எனது கடமைu
விசேடமாக விழாவுக்கான மலர் இங்கு இதயங்கனிந்த நன்றிகளைத் தெ
இ
கெ
கெ

மொழிப் பாடசாலைகளுக்குப் கல்விப் பணிப்பாளரின்
ரிச்செய்தி
பெறுகின்றன.
ல் 54 பாடசாலைகள் இப்போட்டிகளில் ற்பட்ட மாணவர்கள் சிங்கள மாணவர்கள் இப்போட்டிகளில் அவர்கள் கொண்டுள்ள
}வ்விழாவையொட்டி அறிஞர்கள் பலரின் ஒன்றும் வெளியிடப்படுகிறது.
ளையும் விழாவையும் சிறப்பாக நடத்த றோர்கள், நலன்விரும்பிகள், மாணவர்கள், ழு உறுட்பினர், ஆகியோருக்கும் வலயத்தின் க் கல்விப்பணிப்பாளர் என்ற வகையிலும்
T(5 D.
வெளியிடுவதற்காக உதவிய சகலருக்கும் ரிவித்துக் கொள்கிறேன்.
சண்முகசர்மா, ாழும்பு வலய இணைப்பாளரும், ாழும்பு வலய பிரதிக் கல்விப்பணிப்பாளரும்.

Page 16
(2
With Best Com
MV HOOe
Guest
Propriter:- N. Vi
110/2/8, Ꭰa Colomb
T'Phone: 07
தங்குமிட வசதி
தமிழ் மொழித்தின விழ évupg5 aJ/sub
றுநீ கதிரே
Ꮺ6001Ꮭ)Ꮣ/ f6iᎼ
Lillful IT6007 62 வெளிநாட்டு உள்நாட்டு
(D/76if IDT25
48/2, பூரீ கதி
கொழும் தொலைபேசி: 3310
தமிழ் மொழித்தின விர் எமது வாழ்
\S

p lim en ts fr0 m
nayahamoorthy
am Street, 0 - 12,
70-716901.
திகள் உண்டு
pst dossüusta) esoupus த்துக்கள்
சன் இன்
6/995,
/ாகனவசதி,
தொலைபேசி வசதி 62/ITZ 6Oét5)
ரேசன் வீதி,
- 13. 38,334219.434146.
Dт čijБffштањ SжошDIJ த்துக்கள்.

Page 17
நிதிச் செயலாளரின்
இதய
அறுபதுக்கும் மேலான எண்ணிக் கொழும்பு கல்வி வலயத்தினால் நடாத் போட்டிகளுக்கும், அதனைத் தொடரும் செயலாளராகச் சேவையாற்ற பெருமகிழச்சியடைகிறேன்.
“எம் கடன் பணி செய்து கிடப்ப
எமது அமைப்புக் குழுவுக்கு, இ.சண்முகசர்மா அவர்களின் தலைமைத் செயலாற்றலும், எம் வலயத்துள் அட அதிபர்களின் ஒத்துழைப்பும் மற்றும் போட் செலுத்தியுள்ள, ஒழுங்கமைப்பாளர்கள், இ மாணவிகள், நலன்விரும்பிகள் அனைவர இன்றிமையாததே.
"பொருளில்லார்க்கு இவ்வுலகம்
அருளில்லார்க்கு அவ்வுலகம் இ நாம் மேற்கொள்ளும் சிறப்புப தயக்கமின்றி விளம்பரங்கள் தந்துத நலன்விரும்பிகளுக்கும் எனது இதயங்கனி
வெற்றியாளர்களுக்கான பதக்க
கழகத்தைச் சேர்ந்த (மாவட்டம் 306 பி)
திரு. எஸ். ஆரோக்கியநாதர் அவர்களு வெற்றிக் கேடயங்களையும் சகாய
மெட்டல் வெயார்” நிறுவனத்தாருக்கு
கடமைப்பட்டுள்ளேன்.
இன்றைய விழா ! தெரிவித்துக்ெ

த்திலிருந்து.
கையான பாடசாலைகளைக் கொண்ட தி முடிக்கப்பட்டுள்ள தமிழ் மொழித்தினப் தமிழ் மொழித்தின விழாவுக்கும் நிதிச் சந்தர்ப்பம் கிடைத்தமைக் காக
தே"
பிரதிக் கல்விப்பணிப்பாளர் திரு. ந்துவமும், திறன்மிக்க உறுப்பினர்களின் டங்கும் அனைத்துப் பாடசாலைகளின் படிகளுக்கும், விழாவுக்கும் பங்களிப்பைச் இணைப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவ தும் ஒத்துழைப்பும் மேற்படி நிகழ்சிசக்கு
இல்லை;
இல்லை" என்பார்கள். )லர் வெளியீட்டிற்கு சிறிதளவேனும் விய வர்த்தகப் பெருமக்களுக்கும், ந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதோடு
ங்களை அன்பளிப்பு செய்த லயன்ஸ் திரு. பி. மகேந்திரன் அவர்களுக்கும், நக்கும், வெற்றிக் கிண்ணங்களையும் விலையில் வழங்கிய “நிவ் சித்திரா ம் நன்றியை தெரிவித்துக் கொள்ள
சிறப்புற வாழ்த்துக்கள்ை? காள்கின்றேன்!
இரா. சிவநாதன்
அதிபர், இந்துக்கல்லூரி முகத் լD, கொழும்பு 15.
11

Page 18
With Best Co. m.
ThalRasha | New Thaksha C.
IDD & HDD CONN
ΕΑ
LOCAL PHOTOCOPY, ARTIC
VAN FO
148, Centre Roa Colombo - 1:
Tel: 523731,5
Fax: 94-1
Hotline: 0
With Best Com
நலன
S. Man
No: 29, Dan Gale

pliments from
Pharmacy bmmUnications
ECTING CALLS
X
CALLS
LAMINATING
KETING
R HIRE
d,Mattakkuliya, 5, Sri Lanka.
27482, 526546, -523731, 71-36763.
p lim e n ts fro m
விடும்பி
n bulla Road
wala.
ク

Page 19
உதவி இணை ெ
வாழ்த்த
அகில இலங்கை ரீதியான தமி மட்டத்தில் இருந்து போட்டிகள் மூலம் ம இதனால் மாணவர்கள் இடையே வெளிக்கொண்டு வரப்படுவதோடு தன் உணர்வு, வெற்றி தோல்விகளை ஏற்றுக் அறிவுத் தேடல் சமூகப் பொருத்தப்பா( உதவுகின்றது.
தமிழ் மொழியில் காணப்படும் இ காண்பது அரிது. தமிழ் மொழியின் இ உடைய இலக்கியங்கள் காரணமாக அ மொழியாக வளம்பெறச் செய்வதில் காலகட்டத்தில் முக்கிய ஒரு கருவியா அறுபத்தொரு தமிழ் மொழி கல் பெரிய வலயமாக கொழும்பு வல போட்டியொன்றை நடாத்துவதில் உ செயல்படுவது எத்துணை கடினமா உணர்ந்துள்ளோம். போட்டிகளை நடா செய்தல், போட்டிகளுக்கான நடுவர்கை போன்றவை குறிப்பிடத்தக்கவை.
எனினும் பிரதிக் கல்விப் பணிப்ப சிறந்த ஆலோசனையுடன் கூடிய வழிக சிறப்பாக நடாத்தப்பட்டு, இன்றைய நிை பெருமகிழ்வு அடைகின்றோம்.
த.சிவத

சயலாளர்களின்
ச் செய்தி
Sழ்மொழித் தின விழாவிற்கு பாடசாலை ாணவர்கள் தெரிவுசெய்யப்படுகின்றார்கள். காணப்படும் உள்ளார்ந்த திறன்கள் னம்பிக்கை, நல்லொழுக்கம், அழகியல் கொள்ளும் மனப்பாங்கு, சமூக ஊடாட்டம், டு போன்றவை வளர்ச்சியடைய பெரிதும்
}லக்கிய பரப்புப்போல் வேறு மொழிகளில் இத்தகைய பெருமைக்கு இறவாப் புகழ் அமைந்துள்ளது. தமிழ் மொழியை வாழும் தமிழ் தினப் போட்டிகள் இன்றைய க அமைகின்றது என்பது தெளிவாகும். வியுள்ள பாடசாலைகளை உள்ளடக்கிய
)யம் விளங்குகின்றது. தமிழ்த்தினப்
ள்ள வேலைத்திட்டப் பளுவை ஏற்று “னது என்பதனை அனுபவரீதியாக த்த பொருத்தமான இடங்களை தெரிவு ள தெரிவு செய்வதில் உள்ள சிரமங்கள்
ாளர் திரு. ஆர். சண்முகசர்மா அவர்களின் ாட்டலின் கீழ் வலய மட்டத்தில் போட்டிகள் றவு விழாவில் இம்மலரை வெளியிடுவதில்
நாசன் ~ க.சணர்முகானந்தன் உதவி இணை செயலாளர்கள்

Page 20
9ീZ മു 6), ലല്ല്ല
ZAKKY
CScreen 72-in/rn
S/ex//e, Ae/Aer, Õooo, Ze/a/, 77asfc,
76ery/
Zakky
765/.432
MALIGA
COLOM
"Our Best Wishes For The Suc
ベ محبر
BRGH H.
General Hardware Merch, Electrical Goods,
C
89, St. M. Mattal
Colom Te:
ܓܰܠ

ഗ്ഗമല്ലേ ല്ല 2 മല്ലേe
$CREENS
7 cSpecia/s/s fr2 75ασάness άβ coedosny Gaross Sficers dé 755 δ/c.,
Screens, , N.H.S, WATHA, BO — 1 0.
cess of Tamilday Celebration " .
KM.
AR DIMAR:
ants, Dealers in Hardware, Paints će” Cement
)ntact:
ary's Road, kuliya, bo - 15. 626796
三ク

Page 21
தமிழ் மொழித்தின்
கொழும்பு க
அமை
திரு. இ. சண்முகசர்மா, தலைவ பிரதிக் கல்விப் பணிப்பா
திரு. தி. கணேசராஜா, இணைச் அதிபர், கொழும்பு தொன
ஜனாய் ஏ. என். அமானுல்லா, இ அதிபர், கொட்டாஞ்சே6ை
திரு. இரா. சிவநாதன், நிதிச் ெ அதிபர், முகத்துவாரம் இ
திரு. த. சிவதாசன், உதவி இை ஆசிரியர், புனித அந்தோ
திரு. க. சண்முகானந்தன், உத உப அதிபர், கொ/புளுெ
ஜனாப் எம். ஜ. சாஹல் ஹமீத், ஆசிரியர், அல் ஹிதாயா
 
 

л 6ìрт — 1997
ல்வி வலயம்
ப்புக்குழு
f
5IIII
செயலாளர் ன்டர் வித்தியாலயம்
னைச் செயலாளர் ன முஸ்லிம் வித்தியாலயம்
3Fuj6) T6Tf ந்துக்கல்லூரி
ணச் செயலாளர்
னியார் ஆண்கள் வித்தியாலயம்
வி இணைச் செயலாளர் மன்டால் தமிழ் வித்தியாலயம்
உதவி நிதிச் செயலாளர் முஸ்லிம் மகா வித்தியாலயம்

Page 22
With Best
S. S. K. HA
99 SECOND C
COLOM 舍 :3242
T'grams : Telex : 21 726 TATA
With Best Con
UNIQUE A
IMPORTERS, EXPORTE REPRESENTATIVES
1542/1, WOLFE)
COLOM TEL: 433064,
 
 

Compliments
IAR & CO.,
ROSS STREET
BO - 11.
26 - 4362OO
Machatiram
\ CE, Fax : 449111
pliments From
)
GENCIES
RS, MANUFACTURERS
& DISTRIBUTORS
NDHAL STREET, BO - 13.
FAX: 338324

Page 23
தமிழ் மொழித்திை கொழும்பு க உறுப்பி
திருமதி கு. சிவகுருநாதன் ܗ
திரு. ரீமுத்துக்குமாரசாமி ل
ஜனாப் எப்.ஜிரம்பதி ل
திருமதி. ஞா. பாலச்சந்திரன் ل
சகோதரி எஸ். வில்பிரட் d
ஜனாப் எம். வை. எம். இப்றாஹிம் 9.
திருமதி. எஸ். பாலசுந்தரம்
ஜனாப் எம். ஏ. சி. பலீல் ئ
சகோதரி மேரி கமலா ئ
திரு. ஆர். இராசரத்தினம் ل
சகோதரி மேரியூபிறேசியா d
திரு.ஐ. சற்குணம்
ஜனாப் எம். எஸ். எம். நாசிம் d
திரு. ச. பாலசந்திரன் c
திரு. ஆ. தில்லைநாதன் c
திருமதி. மா. சிவகுமார் e
திருமதி. இ. கே. மகேந்திரா (பிரதம பதிவாளர்) :
ஜனாபா என். யூ. எம். ஏ. காதர் c:
ஜனாபா இசட். எவ். நிஷாம்மன் c
 

6.jps - 1997
ல்வி வலயம்
னர்கள்
9திபர், இராமநாதன் இந்த மகளிர் கல்லூரி
அதிபர், இந்துக் கல்லூரி
9திபர், முஸ்லிம் மகளிர் கல்லூரி
9திபர், சைவமங்கையர் வித்தியாலயம்
அதிபர், பம்பலப்பிட்டி றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்
உப அதிபர், இசப்பத்தான மகா வித்தியாலயம்
9திபர், விவேகானந்த கல்லூரி
அதிபர், ஹமீட் அல் ஹசைனி கல்லூரி
அதிபர், புனித அன்னம்மாள் பெண்கள் மகா வித்தியாலயம்
அதிபர், புனித அந்தோனியார் ஆண்கள் மகா வித்தியாலயம்
அதிபர், நல்லாயன் அரசினர் பெண்கள் வித்தியாலயம்
அதிபர், கொட்டாஞ்சேனை தமிழ் வித்தியாலயம்
அதிபர், சேர். ராசீக் பரீட் முஸ்லிம் வித்தியாலயம்
அதிபர், புளுமென்டால் தமிழ் வித்தியாலயம்
அதிபர், கணபதி வித்தியாலயம்
அதிபர், விபுலாநந்த மகா வித்தியாலயம்
அதிபர், கொள்ளுப்பிட்டி மெதடிஸ்ட் வித்தியாலயம்
அதிபர், அல் ஹிதாயா முஸ்லிம் வித்தியாலயம்
}திபர், கைரியா முஸ்லிம் மகா வித்தியாலயம்.

Page 24
dith 1/gest (
SAFRANG
120, HULTSD COLOM SR L. TE: 4
( YASEEN
House of
Specialist in Brochures, Catalogues, F Collar Bands, Visiting Cards, Stickers,
1 7 / 1 , H u lts
C o lo m
Tel: 345925,
E a X και

Compliments
0RF STREET, B0-12. ANKA.
36238
m pliments From
(P)
PRINTERS
osters, Lables, Hang Tags, Body Cards, Letter Heads, Business forms & Leaflets
dorf Street, bo - 12.
422791,343.279 4227.91
2)

Page 25
2.
5
O.
பாட்
வாசிப்பு/ எழுத்து
கட்டுரையாக்கம்/ தமிழியற் கட்டுர்ை/ திறனாய்வு ஆக்கம்
குறுநாடகம்/
கவிதையாக்கம்/ சிறுகதையாக்கம்
பேச்சு
பாவோதல்/
இசை (தனி)/ இசைக்குழு நடனம் (தனி)/ நடனம் (குழு)
நாட்டிய நாடகம்/ இலக்கிய நாடகம்
வில்லுப்பாட்டு/ நாட்டார் பாடல்
விவாதம்
தமிழறிவு வினாவிடை
முஸ்லிம் நிகழ்ச்சி, தமிழ் வாசிப்பு/ தமிழ் எழுத்து
சன்றிதழ்க் குழு
4.
பதிவு செய்தல் வழிகாட்டல்
|ர். போல்ராஜ்
ஜோசப் 3. திருமதி. ஏ. நகுலேந்திரா
.
2
4.
ஜனாப் ஏ. எம். ஏ. நஜாத்
செல்வி. கிருஷ்ணவேணி 3. செல்வி ஏ. ஜே. வேதமுத்து
செல்வி. அந்ததி
திருமதி. ஆர். திருமதி. ஏ. என்
ஜனப் சுஜாகுடின்
ங்கமைப்பாளர்க
திரு. கே. சிவநாதன் திருமதி. கே. குலரஞ்சன் திருமதி. உ. சிவதாசன் திருமதி. எஸ் கதிர்காமநா செல்வி. ரஹிமா திருமதி. டி. சி. சாள்ஸ் திரு. கே. நரேந்திரன் திரு. கா. சந்திரலிங்கம் திரு. எம். இராஜேந்திரன் செல்வி. ஆர். இராஜசுலோக திரு. ஏ. இராசநாயகம் திரு. க. ரமணிகரசர்மா திரு. தவநேசன் செல்வி. சாந்தி சபாரத்தின திருமதி. வை. பாலேஸ்வர செல்வி. புவனா இரத்தினம் திருமதி. இ.இராமசாமி திருமதி. சிதம்பரநாதன் செல்வி. என். ஜெயகெளரி திருமதி. தி. மாணிக்கராஜ திரு. கே. சற்குருநாதன்
செல்வி. எஸ். நிர்மலா
திரு. விக்டர் திருமதி. கு. ரொசபெல் செல்வி. மாலதி முத்தைய திரு. மோகன் திரு. கே. விக்னேஸ்வரன் திரு. க. சிவஞானசுந்தரம் திரு. ரீகாந்தன் திரு. வி. என். உதயசந்தி திருமதி. ச. ஹேமலதா திருமதி. செ. சற்குருநாதன் ஜனாப் எம். ஐ. சாகுல் ஹ செல்வி. சஹ"பான் செல்வி. எம். எம். சஹதிய
e54g
5. திருமதி. வை. யோகேஸ்வரன்
* திருமதி. ரா. பளில்டின்
பிரதம பதிவாளர் உதவி பதிவாளர் .
.
l.
2.
திரு. இ. ஜே. மகேந்திரா திரு. த. சிவதாசன் செல்வி. ஆர் நகுலேசப்பிள்

ளும், இணைப்பாளர்களும்
6T
ஆசிரியர், வனாத்தமுல்ல றோ. க. த. ம. வி ஆசிரியை, அல் ஹிதாயா மு. ம. வி ஆசிரியை, புனித அன்னம்மாள் ம.வி ஆசிரியை, கொள்ளுப்பிட்டி மெதடிஸ்ட் வி. ஆசிரியை, பாத்திமா முஸ்லிம் வி. ஆசிரியை அல் ஹிதாயா மு. ம. வி. ஆசிரிய ஆலோசகர் உப அதிபர், தொண்டர் வித்தியாலயம் ஆசிரியர், கணபதி வித்தியாலயம் ஆசிரியை, இந்து கல்லூரி, முகத்துவாரம் ஆசிரியர், மாதம்பிட்டி சாந்த அந்தோனி வி. ஆசிரியர், ஒபயசேகரபுர தமிழ் வி. ஆசிரியர், ஒபயசேகரபுர தமிழ் வி. ஆசரியை, பம்பலப்பிட்டி றோ. க. த. வி. ஆசிரிய ஆலோசகர் ஆசிரியை, பம்பலப்பிட்டி றோ. க. த. வி. ஆசிரியை, பாத்திமா மு. ம. வி. ஆசிரிய ஆலோசகர் ஆசிரியை, விபுலானந்த வித்தியாலயம் ஆசிரியை, வுல்வென்டல் மகளிர் ம. வி. ஆசிரியர், இந்துக் கல்லூரி - முகத்துவாரம் ஆசிரியை, கொள்ளுப்பிட்டி சா.அந்தோனி வி. ஆசிரியர், ஹம்சா முஸ்லிம் வி. ஆசிரியை, மாதம்பிட்டி புனித அந்தோனியார் வி. ஆசிரியை, கொட்டாஞ்சேனை மெதடிஸ்ட் த.வி. ஆசிரிய ஆலோசகர்
ஆசிரிய ஆலேசகர்
ஆசிரிய ஆலோசகர் ஆசிரியர், கொட்டாஞ்சேனை த.வி ஆசிரியர், விவேகானந்தா கல்லூரி ஆசிரியை, வுல்வென்டால் மகளிர் ம. வி. ஆசிரியை, இராமநாதன் இந்து மகளிர் க. ஆசிரியர், அல் ஹிதாயா மு. ம. வி. ஆசிரியை, அல் இக்பால் மு. ம. வி. ஆசிரியை, கொட்டாஞ்சேனை மு. வி.
ஆசரியர், கெர்டாஞ்சேனை மு. வி. ஆசிரியை, விவேகானந்தா கல்லூரி ஆசிரியை, விபுலானந்த வித்தியாலயம் நிர்வாக உத்தியோகத்தர், கொட்டாஞ்சேனை த.வி.
ஆசிரியை, நல்லாயன் பெண்கள் அ. த. வி. ஆசிரிய ஆலோசகர்
ஆசிரிய ஆலோசகர் ஆசிரியர், சென் ஜோன்ஸ் ம. வி. ஆசிரிய ஆலோசகர்
ஆசிரிய ஆலோசகர்
அதிபர், கொள்ளுப்பிட்டி மெதடிஸ்ட் வி. ஆசிரியர், புனித அந்தோனியார் ஆ. ம. வி ஆசிரியை, கொட்டாஞ்சேனை மெ. த. வி.

Page 26
2am
With Best Com
(SUPER RECRur
2/5, 2ND 478, MODEF MARADAN
COLOME
With Best Com
Akram Lea 1
58, Maliba
Colomb
T.P. 4
ܒܔܠ
 

plim ፀ ከ t§ from
MENT (PVT) LTD
FLOOR, RN PLAZA, A ROAD, BO - 1 0.
ther Stores
an Street,
) o - 11.
23.633

Page 27
வலய மட்டத்தில் முதலாவது இட
ffa 1 நிகழ். நிகழ்ச்சி இலக். 4.1 வாசிப்பு
4.2 எழுத்து /ஆக்கம்
4.9 (8Ltઇં8i 4.0 L (86. Tg56)
4.13 நடனம் (தனி)
பிரிவு 2 4.1 வாசிப்பு
4.3 கட்டுரை /ஆக்கம்
49 பேச்சு 4.10 பாவோதல் 4.11 இசை (தனி)
4.13 நடனம் (தனி)
பிரிவு 3
4.3 கட்டுரை /ஆக்கம்
49 பேச்சு 4.10 பாவோதல்
4.11 இசை (தனி)
4.13 நடனம் (தனி)
பிரிவு 4 4.4
கட்டுரை /ஆக்கம்
சுருக்கம் எழுதுதல்
விளம்பரம் ஆக்கல் 4.7 கவிதை ஆக்கம் 4.8 சிறுகதை ஆக்கம்
49 பேச்சு 4.10 பாவோதல் 4.11 இசை-(தனி)
4.13 நடனம் (தனி)
பிரிவு 6
4.5 தமிழியற் கட்டுரை
திறனாய்வாக்கம்
4.7 கவிதை ஆக்கம்
4.8 சிறுகதை ஆக்கம்
4.9 (ILöfgh 4.10 பாவோதல் 4.11 இசை (தனி)
4.13 நடனம் (தனி)
திறந்த போட்டி 4.6 குறு நாடகம் 1.
பிரதியாக்கம்
4.12 இசை (குழு) 4.21 முஸ்லிம்
நிகழ்ச்சி
422 தமிழ் (ரிங்கள மாணப்கள்)
6T
4.23 தமிழ் உறுப்பெழுத்து
(பிங்கள மாணவர்களுக்கு)
4.17 வில்லுப்பாட்டு
4.18 விவாதம்
4.19 தமிழறிவு வினாவிடை 4.20 நாட்டார் பாடல்
போட்டியாளர் 6
செல்வி. ரா. ஏஞ் செல்வி. சபுகிஜிடி செல்வன். த. பூரீர செல்வி. ஆ. கை செல்வி. சுந்தரான
செல்வி. மே. இந் செல்வி. இ. கோட செல்வி ப. ஆஷா செல்வி. கி. பவித் செல்வி. சு. ஹேப செல்வி. ல, மோ8
செல்வி. ரா. ஹனு செல்வி பு சுலக் செல்வன். செ. இ கிருபானந்தமூர்த்தி செல்வி. கு. நித்தி செல்வி, த. செந்:
செல்வி, தே. மதி
செல்வி. பொ. பூங் செல்வி. யஜ்னா
செல்வன். ஜெகந செல்வி. சி.ஜெய6 செல்வன். ச. வித் செல்வி. காயத்தி
செல்வி. நிருபா கு
செல்வன். ஆ இ செல்வி. மு. வணி செல்வி, நிஸ்மிய செல்வி. சித்திரா
செல்வி கே. பிரப செல்வி. இரா. இர
செல்வி. ஏ. பாத்த 2. நித்தியா குழந் 3. பவித்ரா கிருபா மாணவிகள் செல்வி. கே. பாத் றம்ஷாவி புத்திக்கா சுரஞ்சன்
* (BUDDHIKA SURANJ
லியனகே உஜித
(UCHITHIA WICKREMES மாணவர்கள் மாணவிகள் LDT6006 regit மாணவிகள்

த்தைப் பெற்ற மாணவர் விபரம்
பெயர்
Fலின் த் கோனாஸ் மணன்
லமதி ந்தா சுகிலனி
துவடிா பிகா
LTg) திரா முசுதா கனப் பிரியா
ஷாயினி ஷிணி ராகவன்
யா தூரி
வதனி
கோதை
ாதன்நிரஞ்சன் லக்ஷிமி தியாசங்கர்
ரி மகாதேவன்
தகபாலன்
பாடசாலைப் பெயர்
சாந்த கிளயர் விெகள் )க விந்தியாலயம் நல்லாயன் கன்னியர் Dம் இந்துக் கல்லூரி, கெடுப்பு 4. விவேகானந்த கல்லூரி சைவ மங்கையர் வித்தியாலயம்
தம்பிட்டி புவித ந்ேதேவியார் தமிழ் விந்திய/லயம் சாந்த கிளயர் I)களிர் வித்தியாலயம் புனித அன்னப்பாள் பெண்கள் தமிழ் விந்தியாலயம் இராநாதன் இந்து Iகளிர் கல்லூரி விவேகானந்த கல்லும் நல்லயன் பெண்கள் அரசினர் தமிழ் விந்தியாலயம்
நல்லயன் கன்னியர் (1ம் |Alþ cxb6þI DÈLE: ii ) hâlli hlıEIN. LIið இந்துக் கல்லுமி, கொடும்பு- 4.
இரIநநண் இந்து களிர் கல்லூரி இரIநநண் இந்து களி கல்லூரி
கொள்ளுப்பிட்டி மெதடிஸ்ற் நமிழ் வித்தியாலயம்
விவேகானந்த கல்லூரி பிஷப் கல்லூரி II nëpThai dylbi liri,f.9)a. இராநாதன் இந்து மகளிர் கல்லூரி இந்துக் கல்லூரி, கொடும்பு-4. இரIநதன் இந்து Iகளிர் கல்லூரி
Hì} ơj6}loìIIIi nhâffi sìjj}IIlạlñ
வாமலோசனன் இந்துக்கல்லூரி கொடுப்பு 4
தா
ா ராசிக் சதானந்தன் ானந்தன்
TD6,
AN) ா பன்னித
IMGHE)
நல்லயன் கன்னியர் ப் டுஸ்லிம் )களிர் கல்லூ இரIநதன் இந்து Inhளிர் கல்வி றோயல் கல்லூரி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி
பத்தி டுஸ்லிம் மகளிர் வித்தியாலயம்
இரIநாதன் இந்து மகளிர் கல்லூரி ாத்தி டுஸ்லிம் 0களி கல்லூரி
பூேவந்த கல்லூரி
பூேவந்த கல்லூரி
க்கிரமசிங்க
இந்துக்கல்லூரி, கொடும்பு- 4, நல்லயன் கண்வியர் I)ப் இந்துக்கல்லூரி, கெடுப்பு- 4, இரIநாதன் இந்து களி கல்லு)

Page 28
With Best Co
Shan
DEALERS IN 22 kt.
123A/5, Sea Street,
Te: O74
O - JF6OOT og
123A/5, (U
செட்டிய கொழு
With Best
|BHAVT
135, WOLFEN COL OM
 

plim ents from IoWals
GOLD JEWELLERY
'irst Floor, Dolombo - 11,
- 719505
வெல்ஸ்
)தலாவதுமாடி
ார் தெரு, DL - 11.
zoy isb es fro m
HT THIRRA
DHAL STREET, BO - 13.

Page 29
தமிழ் மொழித் தினப் போட்டி
GT/ 60BuJT LD56 DT 6öguTGoub, கொ/ டி. பி. ஜாயா மகா வித்தியாலயம், கொ/ அல். இக்பால் மகளிர் மகா வித்தியாலயம், கொ/ தாருஸ்ஸலாம் முஸ்லிம் மகா வித்தியாலயம், கொ/ ஹோலி றோசரி த. வித்தியாலயம், கொ/ தொண்டர் வித்தியாலயம், கொ/ அல் நாஸர் முஸ்லிம் ம. வித்தியாலயம், கொ/ பாத்திமா மகளிர் ம. வித்தியாலயம், கொ/ சென் செபஸ்தியன் முஸ்லிம் ம. வித்தியாலயம் கொ/ கணபதி வித்தியாலயம், கொ/ விவேகானந்த கல்லூரி, கொ/ ஹமீத் அல் ஹசைனி கல்லூரி, கொ/ அல்- கிதாயா முஸ்லிம் மகளிர் வித்தியாலயம் கொ/ மிகுந்து மாவத்தை முஸ்லிம் மகா வித்தியாலய கொ/ கொட்டாஞ்சேனை முஸ்லிம் வித்தியாலயம், கொ/ கொட்டாஞ்சேனை தமிழ் வித்தியாலயம், கொ/ புனித அன்னம்மாள் மகளிர் ம. வித்தியாலயம், கொ/ புனித அந்தோனியார் ஆமகா வித்தியாலயம், கொ/ மட்டக்குளிய சாந்த ஜோன் ம. வித்தியாலயம், கொ/ சேர் ராசிக் பரீட் முஸ்லிம் வித்தியாலயம், கொ/ மாதம்பிட்டி புனித அந்தோனியார் ஆண்கள் வி கொ/ புளுமென்டோல் தமிழ் வித்தியாலயம், கொ/ ஹம்ஸா முஸ்லிம் மகளிர் வித்தியாலயம், கொ/ புனித லூசியாஸ் வித்தியாலயம், கொ/ நல்லாயன் பெண்கள் தமிழ் வித்தியாலயம், கொ/ கொட்டாஞ்சேனை தமிழ் வித்தியாலயம், கொ/ கொட்டாஞ்சேனை மெதடிஸ்த் தமிழ் வித்தியால கெ/ முகத்துவாரம் இந்துக் கல்லூரி , கெ/ மகாவத்தை தமிழ் வித்தியாலயம், கெ/ இசப்பத்தான கல்லூரி, கொ/ புனித கிளயர் ம. வித்தியாலயம், கெ/ வெள்ளவத்தை தமிழ் வித்தியாலயம், கென்/ கிருலப்பன றோ. க. தமிழ் வித்தியாலயம், கெ/ இந்துக் கல்லூரி, கெ/ இராமநாதன் இ. ம. கல்லூரி, கொ/ முஸ்லிம் பெண்கள் கல்லூரி, கொ/ பம்பலப்பிட்டி றோ. க. த வித்தியாலயம், கொ/ புனித அந்தோனியார் பெ. வித்தியாலயம், கெI/ கொள்ளுப்பிட்டி மெதடிஸ்த, தமிழ் வித்தியாலய கென்/ அல் அமீன் முஸ்லிம் வித்தியாலயம், கொ/ றோயல் கல்லூரி, கொ/ டீ. எஸ் செனநாயக்க கல்லூரி, கெ/ விபுலானந்த ம. வித்தியாலயம், கொ/ அல் ஹிஜிரா முஸ்லிம் வித்தியாலயம், கெ/ வனத்தமுல்ல றோ. க. த. வித்தியாலயம், கெ/ ஆனந்தா கல்லூரி, கெ/ வூல்வெண்டால் மகளிர் மகா வித்தியாலயம், தனியார் பாடசாலை கெ/ இந்து மகளிர் கல்லூரி, கெ/ திருக்குடும்ப கன்னியர் மடம், கெ/ பிஷப் கல்லூரி, கெ/ சென் ஜோசப் (சூசையப்பர்) கல்லூரி, கெள நல்லாயன் கன்னியர்மடம், Gus/ uf (8gTLDT6Saöi 856ä69. LTLgT6oa) Ch/ O GASGioGð a56üTs,

யில் பங்குபற்றிய பாடசாலைகள்
கொழும்பு 10. கொழும்பு கொழும்பு 2. கொழும்பு 10. Glasff(L9ÜL 2 கொழும்பு 10 கொழும்பு 14 கொழும்பு 12 D, கொழும்பு 12 கொழும்பு 12 கொழும்பு 13 கொழும்பு 13 கொழும்பு 10 „Alib, கொழும்பு 12 கொழும்பு 13 கொழும்பு 13 கொழும்பு 13 கொழும்பு 13 கொழும்பு 15 கொழும்பு 15 த்தியாலயம், கொழும்பு 14 கொழும்பு 14 கொழும்பு 15 கொழும்பு 13 கொழும்பு 13 கொழும்பு 13 Jlb, கொழும்பு 15
GESTOUguba 8 கொழும்பு 14 கொழும்பு 8 கொழும்பு கொழும்பு கொழும்பு கொழும்பு Թ&T(լքtftகொழும்பு ԹՖT(քttւ கொழும்பு ltd, Թ&T(լքttւ கொழும்பு G35T(gita கொழும்பு கொழும்பு
2.
Gastr(uptita i 9 கொழும்பு 10 GՖT(քլtւ 12
கொழும்பு 6 கொழும்பு 4 கொழும்பு 2 கொழும்பு 10 கொழும்பு 13

Page 30
(2a monugu
With Best Com
Granamal
102/2, Wolfen
Colomb
Phone: 4
With Best Com
ANNA MALA
443, Grand
Colomb
Phone: 3
எல்லா வித சாப்பு சாமான்களும் எமது
கொழும்பு வலய தமி எமது வாழ்

plim ents from
arStores
dhal Street,
o - 13.
436929
) liments from
R STORES
Pass Road, 0 -14,
542 670
கடையில் பெற்றுக் கொள்ளலாம்.
ழ் தின விழாவிற்கு த்துக்கள்

Page 31
With Best Com
KARUMAR
S.54, 1st
Colombo Centra
Colomb
Te: 344229
 

pliments from
Floor,
| Super Market,
)o — 11.
Fax:333343.

Page 32
(2
With Best CO
GAN
Jewel
FOR GUARANTEE ய்கயகதுை
123, BAZAA VAVU
With Best Com
NEV RA
SPECIALISTS FO
Dealars in All Kinds C Imported Ladies, Gents, C Hand Bags, Travelling
We undertake
55B, Bauddhal Bambalapitiya, Phone: ;
ܩܓܠ

.. ത്ത് n p lim e n ts fro m
ESHA I
House
D 22 kt SOVEREIGN
TSG)as
R STREET, NIYA.
pliments From AN'S SHOES
R WEDDING SHOES
f Footwear Stockists of
Xhildren, Baby Shoes, Bata,
Bags and Belts, etc......
Repairs & Orders
oka Mawatha, Colombo - 04.
503296.

Page 33
Mascons
gegaan
175, Sri Suman Colom
PhOme: 3255
 
 

ത്ത്
plim ents from
Limited
atissa Mawatha, bo -12, 51 - 3,344672.

Page 34
With Best Com
வீன
வீணை யாழ் பல்கலைக்கழக நுண்கலைப்
பிரபல ஆசிரியையினால் வகு வட இலங்கை சங்கீத சபையினால் மாணவர்களுக்கு விசேட வகுப்புக்கள் நை *(32gîborö (SIDé
e). 4, hlbless!
With b est com
5(5LD5. Y. 6)
9lL-Iroof (8ă
28D, slf Sainugb {}EUI

pliments from
TavU[iî
வகுப்பு பிரிவில் டிப்ளோமா தகைமை பெற்ற, ப்புக்கள் நடிாத்தப்படுகின்றது.
நடத்தப்படும் பரீட்சைக்கு தோற்றும் பயிற்சி கொடுக்கப்படும். டைபெறும் இடம் தர் மண்டபம்”
மூர் வீதி, வத்தை.
plim ents from
சந்தில்வேள்
காப்பரேஷன
larITESTsig, L - 04,
GUnañ.

Page 35
With Best C 0 m
ဝဇ္ဇီဝ ဝဇ္ဇီဝ C တွိ
MAL
HARDWA
39, ABDUL JAB) COLOM
Tell : 4

p lim e n ts fro m
LIKA
RESTORES
BARMAWATHA, MBO -12.
433819.
ഞ്ഞബത്ത , =ംീ

Page 36
With Best Com
ANAND
Dealers in All Kind
D. F. 10, Ground Colombo Central Sup
Colom
Te: 3
With Best Com
Earich
CARPETS - VINYL TILES
SUSPENDED CELNG
ALUMINUM PARTTC
WALL CO
SUPPL Y - INSTAL LA T.
Henry
31 B, Hoı
Colom
Te: O74 - 71
FaX: 94-1-581183 Te

plim ents from
A TYRES
s of Tyres & Tubes
Mezzanine Floor, per Market Complex, bo — 1 1 .
47067
plim ents From
Interiors
S - PANTRY CUPBOARDS S - VERTICAL BLINDS
)NS - VVALL PAINTINGS
) VERINGS
ION - MAINTENANCE
Richard,
rton Place,
l b o - 7.
5111,500157,
leX: 23039 LINK CE
==

Page 37
Colom

MUSin loyQInn
)0 - 15.

Page 38
With Best Com
FERGASAM INDUSTRIES
154 2/6, Sri Ratnajothi S
Colom Phone: (941) 436316,43 Fax: (941) 446
With Best Com
N. V. C. B.
Importers, Exporters,
Commissi
I 2 I, 5th Cr Colom li Ph one: 4488

pliments from
GARMENT (PVT) LTD.
arawanamuthu Mawatha, bo - 13.
6846,423432&446231 859 Or 585872.
liments From
- CS CO.
General Merchants & on Agents
oss Street. o - II. '74, 434.244

Page 39
With Best Con
V. J. P. In
"Inter MO
240, Gall Wellia W
Colomb
With Best Com
Specialists in Multi-Colour Offs Computer Typesetting in Sir Manufacturers of Calendars, D
154, Wolfend Colomb Te: 32363

l
plim ents from
ernational
di BOOK"
e Road, atha, o - 06.
plim ents From
محمد ، مگر عربی) عc
et and Letterpress Printing, hala, Tamil and English, iaries and Stationery Items
hal Street,
- 13. , 328017 =)

Page 40
With Best Com
AMUHA
(A. T.
IMPORTERS 8
General Merchants 8
Manufac H. D. P. E., L. D. P., P. P. Film
Factory: 62/26-27, Sri Kalyani Gangarama Mw., Colom bo - 15.
70ith best corpsiments from
«Մ:(Z/(ZZU (Z/2(ZSZ
Dealers in:
Groceries & Indian Goods Etc.
157/2C, Sri Kathiresan Street,
Colom bo - 13.
Phone: 449092
V

plim ents from
ATTRIADCIS
PACK)
EXPORTERS Commission Agents "turers of
& Bags and Drinking Straws
Office: No: 84, Sri Kathiresan Street, Colombo - 13, Sri Lanka, Te: 423172
N. K. ENTERPRISES
140, Wolfendhal Street, Colom bo 13.

Page 41
With Best Com
RA
GR
222/5, Bandarai
Colom
Te: 3

-ത്ത്
n p lim e n ts fro m
ME CENTRE
nayake Mawatha, bo - 12.
37923
ങ്കീ

Page 42
/2
தமிழ் மொழித்தின விழா
SJITëeerbeut e
G. C. E. (O/L) Y.
வகுப்புகள்: கணிதம் : திரு. 6 விஞ்ஞானம் : திரு. 6 வர்த்/கணக்கியல் : திரு. ே தமிழ் : திரு. 6 சமூகக் கல்வி : திரு. 6 ஆங்கிலம் : திரு. ெ
RAJESVARY
21, VANROO'
COLOM
With Best Com
Miss. Fathima
Yr.
Muslim La
Colon

சிறப்புற வாழ்த்துகிறோம்
566 enGuLO
EAR 10, YEAR 9
வீ. குமரன்
]. छांLDा மோகன்-சந்திரன் ாஸ். எஸ். ஆனந்தன் Tம். எஜ். எம். பைஷால் பொன்னம்பலம்
Y INSTITUTE YAN STREET, TIBO — 13.
a pliments from
| Zahara Zain
2A,
dies College, nbo - 4.
SSSSASASSSLSLLLLSLLLLLSLLLLLSLLLSLSLSLSLSLS SL LSLSSSLLL ク

Page 43
மூலதத்துவங்களின் இறப்பும் பின்
. கலை-இலக்கியங்கள் உட்பட சகல துறைகளிலும் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளிற்கு அனுசரணையாக மூலதத்துவங்கள் அல்லது அடிப்படைக் கோட்பாடுகள் இன்றிமையாதவை என்ற சிந்தனைப் போக்கு கடந்த சில பத்தாண்டுகளாக நிராகரிக்கப்பட்டு வந்துள்ளது. ‘விஞ்ஞானப் புரட்சிகளின் அமைப்பு’ என்ற நூல்மூலம் தோமஸ் கூன் என்ற அறிஞர் இச் செய்தியை முதன்முதலில் உலகிற்கு அறிவித்தார். மூலதத்துவங்கள் ஆராய்ச்சிக்கு இண் றிமையாதவை எண் ற சிந்தனை இறந்துவிட்டதாக ஏற்றுக்கொண்ட பின்னர் நவீனத்துவ சிந்தனையாளர்கள் அதற்கப்பால் செல்லத் தொடங்கிவிட்டனர். ஐயுறமுடியாத அடிப்படைகளிலிருந்து தர்க்கரீதியாக எமது கோட்பாடுகளைக் கட்டியமைப்போமாயின், உலகு பற்றிய உண்மையான விளக்கத்தை எம்மால் பெற்றுவிட முடியுமென மூலதத்துவ வாதம் ஏற்றுக் கொள்கிறது. பூமிக்கு வெளியே எனது நெம்புகோலின் விசை தாங்கு மையம் ஒன்றைக் காட்டுவீராயின் இந்த உலகத்தையே என்னால் புரட்டிவிடமுடியுமென ஆக்கிமிடிஸ் என்ற விஞ்ஞானி தன்னாட்டு அரசனிடம் கூறினானாம், இக் கதையை ஒத்ததாகவே மூல தத் துவவாதிகளின் வாதமும் காணப் படுகிறதென பின் நவீனத்துவச் சிந்தனையாளர்கள் குறிப்பிடுகின்றனர். பூமிக்கு வெளியே உள்ள விசை தாங்கு மையம் எவ்வாறு ஒரு கற்பனையாக இருக்கிறதோ அதேபோல விஞ்ஞானபூர்வமான ஆய்விற்கு ஆதாரமாயுள்ள அடிப்படைகள் என்ற கருத்தோட்டமும் ஒரு கற்பனையே என இவர்கள் வாதிடுகின்றனர். மூலதத்துவங்களை நிறுவும் பல முயற்சிகள் 18ம் நூற்றாண்டிலிருந்தே மேற்கொள்ளப்பட்டு வந்த பொழுதும், இம்முயற்சிகளைத் தொடர்ந்து எழுகின்ற விமரிசனங்களால் அவ்வடிப்படைகளே தகர்க் கப்பட்டுவிடுவதை ஆயப் வுத் துறை வரலாற்றிலிருந்து நாம் கண்டுகொள்ளலாம். சார்பற்ற நோக்கு நிலையிலிருந்து உலகை - அது கலை, இலக்கிய உலகமாயிருந்தாலென்ன அல்லது சமூக, இயற்கை விஞ்ஞான ஆய்வுலகமாயிருந்தாலென்ன, விளக்கக்கூடிய எடுத்துரைப்புகள் எதுவுமில்லை என்பது இன்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.
2. மூலதத் துவக் கோட்பாடு சிந்தனை

நவீனத்துவமும் - ஒரு குறிப்பு
பேராசிரியர் சோ. கிருஷ்ணராஜா
யாளர்களால் நிராகரிக்கப்பட்ட பொழுதும், கலை இலக்கியம், விஞ்ஞானம், சமூகவியல், பொருளாதாரம் ஆகிய துறைகளில் இன்றுவரை ஆதிக்கம் செலுத்துமொன்றாகவே அது காணப்படுகிறது. எவ்வாறாயினும் கலைஇலக்கியத்திலும், சமூக-இயற்கை விஞ்ஞானத் துறைகளிலும் அவ் வத் துறையின் நம் பிக் கைக் குரிய ஆயப் வாளர்கள் ”மூலதத் துவங்கள் இறந்துவிட்டன” என்ற செயப் தி யை தத் தம் துறைகளிற்கு அறிவித்துள்ளார்கள்.
மூலதத் துவங்களின் இறப்பு இன்று விவாதத் திற்கு அப் பாற் பட் டதாக , அங்கீகரிக்கப்பட்டதாக இருந்த பொழுதும் மேற்கொண்டு செயற்படவேண்டியது எவ்வாறு எனத் திட்டவட்டமாக எதுவும் புலனாகாத் வேளையில் பின் நவீனத்துவம் தனது முன்மொழிவுகளை பகிரங்கப்படுத்தியுள்ளது. மூலதத்துவங்கள்/அடிப்படைக்கோட்பாடுகள் என்பனவற்றில் நம்பிக்கை வைத்து நீண்ட காலமாகவே செயற்பட்டுவந்தோர் பின் நவீனத்தின் சிபாரிசுகளை ஏற்பதில் தயக்கம் காட்டுவது சகஜமே. இதனால் எதிர்ப்புக்குரல் பலமட்டங்களிலும் பலமாக ஒலித்துக்கொ ண்டிருக்கிறது. 3. பின் நவீனத்துவச் சிந்தனை தொடர்பாக மூன்று மரபுகள் குறிப்பிடத்தக்கன. இவற்றில் டெறிடா, பூக்கோ, லியொதார் ஆகியவர்களால் தொடக்கிவைக்கப்பட்ட பின் நவீனத்துவம் பிரெஞ்சு மரபிற்குரியது. இம்மரபின் முன்னோடிச் சிந்தனையாளராக லக்கான் காணப்படுகிறார். உளப் பகுப் பாய்வாளரான இவர் மனித நடத்தைகள் அனைத்திற்கும் அவனிடம் காணப்படும் குறையே உந்துசக்தியாகத் திகழ்கிறதென வாதிடுகிறார். ஒவ்வொருவரும் தமது பார்வைகளைத் தாமே உருவாக்கிக் கொள் கிறார்கள் 6T 60Ť Q3|LĎ , இங்கு ஒருவருக்கொருவர் இசைந்து போவதென்ற பேச்சிற்கே இடமில்லையென்றும் பிரெஞ்சுப்பின் நவீனத்துவம் ஏற்றுக்கொள்கிறது. பல்வேறு பார்வைகளில் எது ஏற்புடையதெனத் தீர்மானிப்பதற்கு சுயாதீனமான கட்டளைக்கல் (Criterion) எதுவுமில்லை. இலக்கிய விமரிசனம், வரலாறு, சமூகவியல் என்பன தொடர்பாக பிரெஞ சுச் சிந்தனையாளர்கள் புதிய

Page 44
கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்கள்.
பின் நவீனத்தின் இரண்டாவது மரபு தோமஸ்கூன் (Thomas Kuhn) பெயராபென்ட் (Fe y era bend) ஆகிய அமெரிக் கச் சிந்தனையாளர்களால் முன்மொழியப்பட்டது. விஞ்ஞானம் தனக்கேயுரிய தராதரங்களின் அடிப்படையில் ஆராச்சி மரபொன்றினை உருவாக்கியுள்ளதென்பது இவர்களது நிலைப்பாடாகும். விஞ்ஞான ஆராய்ச்சிக்கு மூலதத் துவங்கள் அல்லது அடிப்படைக் கோட் பாடுகள் இன்றிமையாதது என்ற கோஷத்திற்கு எதிராக "இப் படித் தான் செயற்படவேண்டுமென எவரும் ஆய்வாளனுக்குக் கட்டளையிட முடியாது. அவன் தன் தேவைக்கேற்ப எப்படியும் நடந்துகொள்வான்" என பெயரா பெண் ட் வாதாடுகிறார். இவரது அபிப்பிராயப்படி விஞ்ஞானமும் ஒரு கருத்து நிலையாகும். தோமஸ் கூன் தனது கவனத்தை அறிவின் சமூகவியல் தொடர்பாக செலுத்துகிறார். விஞ்ஞானிகள் சமூகம் எவ்வாறு கட்டளைப் படிமத்திலிருந்து பிரிதொரு கட்டளைப்படிமத்திற்கு மாறுகிறதென ஆராயப் கிறார். இவரது கண்டுபிடிப்புகள் சமூக இயற்கை விஞ்ஞான ஆய்வில் புதிய திசைகளைச் சுட்டிக்காட்டுகிறது. இது கலை இலக்கிய விமரிசனத் துறைகளில் புதிய எல்லைகளைத் தொட வல்லது. தோமஸ் கூனின் கட்டளைப்படிமம் பற்றிய சொல்லாடல்கள் அறிவின் வளர்ச்சி நற்றிய சிந்தனைகளுடன் தொடர்புபடுத்திப் பேசப்படுகிறது.
மூன்றாவது வகையான பின் நவீனத்துவச் சிந்தனை பொருள்கொள்ளியல் தொடர்பான ஜேர்மானிய ஆய்வு மரபைச் சார்ந்தது. பாரம்பரி 11ாக சென்நெறிநூல்கள், புனித நூல்கள் தொடர்பான வியாக் கியானங்கள் பற்றி பொருள்கொள்ளியல் ஆராய்ந்தது. ஆனால் 19ம், 20ம் நூற்றாண்டுகளில் இலக்கியம், கலை, நீதி, என்பன தொடர்பான வியாக்கியானங்களிற்கும், மிகச்சமீப காலமாக சமூகவிஞ்ஞான ஆய்வு வியாக்கியானங்களிற்கும் பொருள்கொள்ளியல் ஆராய்ந்தது. ஆனால் 19ம், 20ஆம் நூற்றாண்டு களில் இலக்கியம், கலை, நீதி என்பன தொடர்பான வியாக்கியானங்களிற்கும் மிகச் சமீப காலமாக சமூகவிஞ்ஞான வியாக்கியானங் களிற்கும் பொருள் கொள்ளியல் முறை பயன்படுத்தப்படுகிறது. கபர் மாஸ், றிக்கர் போன்றோர் இம்மரபில் குறிப்பிடத்தக்கவர்கள்.
_っ「y「○

பொருள் கொள்ளியல் என்பது அடிப்படையில் புரிந்துகொள்ளுதல் பற்றிய விஞ்ஞானமாகும். ஒரு செயல் அல்லது சொல் எவ்வாறு புரிந்துகொள்ளப்படுகிறது என ஆராய்வதே இதன் நோக்கமாகும். பிரதிவாசிப்பு என்பதை ஒரு கட்டளைப் படிமமாகக் கொண்டு கலை-இலக்கியம், விஞ்ஞானம், சமூகம் என்பன தொடர்பான வியாக்கியானங்கள் எவ்வாறு தரப்படலாம், தரப்படுகின்றன என ஆராய்கிறது. உதாரணமாக ஒரு ஓவியத்தை ஒரு பிரதியாக ஏற்றுக்கொண்டு அது வாசிக்கப்படுதற்குரியதென பொருள் கொள்ளியல் முறையைப் பின்பற்றும் பின் நவீனச் சிந்தனையாளர்கள் வாதிடுகின்றனர்.
ஆய்வாளர் சமூகம் தமது ஆய்வு முயற்சிகளினுாடாக ஆய்வு மரபொன்றினை உருவாக்கி வளர்த்து வந்துள்ளது. இம்மரபு மாறிக் கொண்டே செல்லுமென்பது பின் நவீனத்துவச் சிந்தனையின் நிலைப்பாடாகும். மூலதத்துவம் அல்லது அடிப்படைக் கோட்பாட்டின் அவசியத் தை வற்புறுத் துபவர்கள் எல்லாவிதமான ஆராய்ச்சிக்கும் பொதுவான முறையில் , தருக்க அனுமானங்கள் , கொள்கைகள் இருப்பதாகவும் அவை சார்பற்ற அறிவைப் பெறுவதற்கு வழிகாட்டும் எனவும் நம்புகின்றனர். ஆனால் பின் நவீனத்துவச் சிந்தனையாளர்களோ மாற்றத்திற்கூடாக வாழும் மரபையே அறிவின் நிலையிடமாகக் கொண்டு எது ஆராச்சி எது ஆராச்சியல்ல என்பதைத் தீர்மானிக்கலாம் என்கின்றனர். மரபு என்ற சொல்லே அறிவும் மொழியும் மாறாத இயல்பைக் கொண்டவை அல்ல என்பதை உட்கிடையாக உணர்த்துகிறது. மாற்றமும் வளர்ச்சியும் மரபிற்குண்டு. இதனால் புதிய வினாக்கள் விடைகள் சீர்திருத்தப்படுகின்றன. புதிய கற்றலினாலும், புதிய அனுபவங்களினாலும் எமது புரிந்துகொள்ளல் மீள்பார்வைக் குரியதாகிறது. அறிவின் வளர்ச்சிக்கு முடிவிடம் இல்லை. புதிய துறைகளிற்கும், புதிய கற்றலிற்கும் எப்பொழுதும் வாய்ப்பு இருந்துகொண்டே இருக்கிறது. நிர்ணயிக் கப்பட்ட இலக்குகள் எதுவும் மரபிற்கு இல்லை. அது இயங்கிக்கொண்டிருப்பதால் எப்பொழுதும் மீள்பார்வைக்கும், மீள்பரிசீலனைக்கும் உரியதாய் விளங்குகிறது. பின் நவீனத்துவம் இவ்வழியில் பீடுநடைபோட்டுக் கொண்டிருக் கிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல' என்பர் தொல்காப்பியர்.
CX3G N

Page 45
With best Con
KU M A R T R
GENERAL MERCHANTS (
Dealers in Gunnies, Jut Cellephane & Other
20, May COIOm
Te: 4
 

pliments From
A DIN G CO .
st COMMISSIONAGENTS
e Hessian, Jute Twine, Packing Materials.
Iri Lane, O - 11. 34.864

Page 46
With Best C 0 m
KAYGS (11
IMPORTERS AN
HARDWARE, ELECTRICAL, MA
413A, OLD M( COLOM TEL: 4492 FAX: 4
With Best Com
NIHAIL |}}}
IMPORTERS OF SUGAR, RICE AND C EXPORTERS O.
125-127, 5th CROSS ST) 340, BLOEMENDHALF
TEL: 338145-9,
FAX: 4302
E- MAIL : nihal(

plim ents from
ITERPRISES
D SUPPLERS OF
ARINE ITEMS & PLYWOOD ETC.,
OOR STREET, MBO-12 47, 432293, 49258.
plim ents From
ROTHERS
CANNEDFISH, THER FOOD ITEMS. F OUALITY TEA
REET, COL OMBO-11. ROAD, COLOMBO - 13.
320675, 434920 26, 332173
a) sri. lanka. net
J

Page 47
With Best Com
Travel Vorld (Priva
I 2, GALLE FA
TEL
TX
Fax
COL OM
: 438882, 331790,
: 22598 UI
: 94- 1 - 44

=്യത്ത്
plim ents From
e) limited. TWL
CE COURT 2, TB O — 3.
440535, 436212, 334326, 337901 NIMVAP CE 0535

Page 48
தமிழ் மொழித் தின விழா ஜோதிடர்
K. Pancha No:10/10, R Wela Colom
&BIT6ODI
சோதிடர் பஞ்சா
மக்களுக்கோ வீடு வாடகைக்கு எடுக் வீடு வாங்க, விற்க நீங்கள்
நிறுவனம் நீலகிரி என்றபி
Neillagiri Emter
No: 20 B, J.
Bam bal
Colomb
Proprietor: Mr. V. N. Arunagirinathan
Reg: Brocker House & Property
Estate Building Land & Co
\S V−

சிறப்புற வாழ்த்துகிறோம்
நிலையம்
dcharam, oxy Garden, watta, bo- 06.
நகர் ட்சரம் அவர்கள்
ர் நற்செய்தி க, காணி, கட்டிடங்கள், தொடர்பு கொள்ள வேண்டிய றைஸ் பிறைவெட் லிமிடட்
prises (Pvt) Ltd.
anaki Lane, apitiya, )o – 04.
f
mmission Agent.

Page 49
With Best Com
VIDEO
We Underta ke Vi Wedding, Birt, Conference, Business M All Social & Bus In Addition We Undert Editing & Using Latest Equ entire sati Photography & F
CAR & VAN
NO: 330, SE COLOM
PHONE: 434
RES: 45/1, MO.
MOD
COLOM)
TEL: 5
 

plim ents from
A. A
HOME
deo Film ing of:
da y Parties, eetings Sports Events, 'ness Functions ake - Audio Dubbing,
Titling ipment to Your sfaction ilm Developing FOR HIRE
A STREET,
BO — 11.
590,338397.
SQUE LANE, ERA,
3O — 15, 26903

Page 50
With Best CO
T. M. B. E
GENERAL M.
COMMISS
18, FOURTH
COLO
Te: 434
வாராவாரம் இனிய பாடல்கள்அடங்கிய
இந்தக் கூட்டங்களில் கலந் கேட்டுக் கெ
நாள்: செவ்வா நேரம்: பி. ப. 6 மணியள Quib: 7 686
வெள்ள உன்னதப்பாட்டு: “உமது நாமம்
அனுமதி
பொறு i. e. 7, Gilsuds
கொழும்

ר
m plim ents from
NTERPRISE
ERCHANTS AND ION AGENTS.
CROSS STREET,
MBO - 11.
244, 338239
தமிழ் கூட்டம் நடைபெற்று வருகின்றது. துக் கொள்ளுமாறு அன்புடன் காள்கிறோம.
ப்க்கிழமைகளில் வில் 7.15க்கு முடிவடையும் கானந்தா வீதி,
வத்தை. ) ஊற்றுண்ட பரிமளதைலம்.
y
இலவசம்.
LunIGT gTLIGUEb
னந்தாவீதி,
O6.

Page 51
Manoj El
Wholesale & F Electronic, Electrica
FAVOURTE SH NO: 128 1/1, 16 Q, COLOM PHONE: 43
With Best Com
C/5/3, NEWNI VTVEKANA COLOM Tel: 34143
 
 

plim ents from
nterprises
Retail Dealers in
& Fancy Goods Etc.
OPPING CENTRE KEYZER STREET, MBO - 11, 1862,336321.
N
plim ents From
GARRERS
HAM FLATS, INDA HILL, [BO- 13. 3,344.165.
ク

Page 52
(2
With Best Con
Prof. M. A
(Black Belt 3rd D Internation:
Of Mar
d
கலாநிதி. ப. தங்க6ே தலைவர். ஜெயந்தி
பூரி முத்துமாரிய கொழு
With Best Com
Devagi
Vegeterian f
67, Panchika
Mara
Colom
Sri L
Te: 4
 

n p lim e n ts fro m
1. SiyanCO
an International) all University tial Arts
D6A) (SLDTg5TGOT B56) TGöt)
நகர். ஜிந்துப்பிட்டி ம்மன் கோயில் DL - 13.
དེ༽
plim ents Fro rn
ri Hotel
bod & Sweets
awatta Road,
dana,
bo - 10,
anka.
23665.

Page 53
With Best Com
S) G (ADN |MPC RUCOECYSF
SHAN ASIAN GROC SHAN AUDIO/C.
22, Static Moorabbin ) Austi Tel:(03) Fax/Tel: (03
Convieni 127 Leybou Chelmer, Que Aust Tel: (07)
Mobile: 041 141 0581,041 13092
 

- - - - - - w
pliments From
)RTS & EXPORTS PICES 8 VIDEO
ERY, SHANSPICES D, SHAN VIDEO
on Street, Victoria 3189, ralia. D532 2054 ) 9553 0184
ent Store Irne Street, ensland 4068, ralia.
3278 2011
86, 0.41 1327560, 0.41 132 7561.
SN)
多ク

Page 54
With Best Com
LAWANAAT
Transport Agents ( Ós’ Commiss
32/6, DAMI COLOM
- TELE: 071-2
With Best Com
ANNEE
80/16, VIVEKA COLOM

plim ents From
HAN & CO.,
eneral Merchants ion Agents.
STREET, BO — 12. 6740, 338268
plim ents from
XPORTS
NANDA HILL,
[BO —13.

Page 55
இருபத்தோராம் நூற்ற
நமது தாய்மொழியாகிய தமிழ்மொழி பற்றிப் பலபெருமைகளை நாம் பேசிக்கொள்வது வழக்கம். இந்தியாவின் செந்நெறி மொழிகளுள் ஒன்று என்பது ஒரு பெருமை. இந்திய அரசியல் யாப்பு பதின்மூன்று உயர் மொழிகளைக் குறிப்பிடுகின்றது. இவற்றைவிட 47 சிறப்பு மொழிகளும் பல கிளை மொழிகளும் அங்கு பேசப்படுகின்றன. எல்லாமாக 179 மொழிகளும் 544 கிளை மொழிகளும் பேசப்படுவதாக புஸ்நகி ராஜண்ணன் (1973) குறிப்பிடுகின்றார். இவ்வளவு மொழிகளுள்ளும் இந்தியாவிலே இரண்டு மொழிகள் தான் செந்நெறி மொழிகளெனக் கொள்ளப்படுகின்றன. அவை சமஸ்கிருதமும் தமிழும் ஆகும். இவையிரண்டினுள், சமஸ்கிருதம் "இறந்துபோன மொழி எனக் கருதப்படு கின்றது. எனவே, தமிழ் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் செந்நெறி மொழி என நாம் பெருமைப்படுவதிலே பிழையில்லை. திராவிட மொழிகளுக்கிடையே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட இலக்கியப் பாரம்பரியமுள்ள மொழி நமது தமிழ்மொழி என்பது நமக்கு இன்னொரு பெருமை. தமிழின் பணி டைய இலக் கியத்தை அறியாமலிருப்பது இந்திய நாகரிகத்தின் ஒரு தனித்துவமான உயர் கவிதை அடைவினை அறியாமலிருட்ப தாகும் என்று ஏ. கே. ராமானுஜன் (1985) கூறுவர். இந்த பெருமையும் சான்றுடைய பெருமையே.
இத்தகைய பெருமையுள்ள மொழி அறிவியலும் தொழிநுட்பமும் வேகவளர்ச்சி பெற்று வந்த காலங்களில், அவ்விரைவுக்கு எவ்வாறு முகங்கொடுத்தது? இனி வரப்போகும் நூற்றண்டின் அதிவிரைவுச் சவால்களுக்கு எவ்வாறு முகங்கொடுக்கப் போகின்றது என்பன பற்றி உரத்து எண் ணுவதே இவ்வுரையின் நோக்கமாகும்.
கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளிலே மனித சமூகம் பல மாற்றங்களை எதிர்கொண்டது. வேட்டையாடி, ஆடுமாடு மேய்த்துத் திரிந்த மனிதன் ஆற்றுப்படுக்கையில் வேளாண்மை செய்யத் தொடங்கியபோது மனித சமூகம் ஒரு மாபெரும் மாற்றத்தை எதிர்கொண்டது. அடுத்து கைத்தொழிற் புரட்சி ஏற்படுத்திய இன்னொரு மாற்றத்தை அது எதிர்கொண்டது. தற்போது அது கல்வி அல்லது அறிவினாலே ஏற்பட்ட மாற்றத்தை

ாண்டுக்கான தமிழ்மொழி
பேராசிரியர் அ. சண்முகதாஸ் தலைவர்.தமிழ்த்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் uUTp JLJT60OTLD.
எதிர் நோக்கிகொண்டிருக்கிறது. எனவே கடந்த இரண்டாயிரம் ஆண்டுக்காலப் பகுதியிலே மனித நாகரிகம் மூன்று ஊழிகளைக் கண்டுள்ளது. ഉ|ങ്ങബ;
(1):வேளான்மை நாகரிக ஊழி
(Era of Agricultural Civilization) (2).தொழில் நாகரிக ஊழி
(Era of Industrial Civilization) (3). SÐĝ6 SD6TI (Era of Knowledge) மூன்றாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள காலகட்டத்திலேயே நாம் வாழ் நீ து கொண்டிருக்கின்றோம். இக்கால உலகம் தகவலறிவியலாலே கட்டுப் பட்டுத்தப் பட்டுள்ளது. இத் தகவலறிவியல் நுட்பம் நுண்கணனிகள், இயந்திர மனிதர்கள் மற்றும் மின்னியல் தொடர்புச் சாதனங்கள் என்ற வகையில் நம் அன்றாடப் பணிகளில் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. செய்தித்தாள், தொலைபேசி, தொலைவரி, தொலையச்சு, தொலைக்காட்சி, ஒளியிழை, வானொலி, ஒலியிழை, கணிப்பொறி போன்ற கருவிகள் இத்தகவலறிவியல் உலகினை நடத்துகின்றன. இவற்றையெல் லாம் நோக்கும்போது அடுத்த நுாற்றாண்டில் இத்தகவலறிவியல் நுட்பத்தின் உச்சநிலையை நாம் எதிர்கொள்ள வேண்டியேற்படும்.
தகவலறிவியல் உலகின் கருவிகளைக் கையாள்வதற்கான மொழி பெரும்பாலும் ஆங்கிலமாகவே இருந்து வந்துள்ளது. தற்போது ஜெர்மன், பிரெஞ்சு, யப்பானிய மொழிகளும் கருவிக் கையாட்சி மொழிகளாகிவிட்டன. இந்நிலையிலே அடுத்த நூற்றாண்டுக்கான தமிழ்மொழியின் ஆற்றல் எப்படியுள்ளது என்று நாம் எண்ணவேண்டிய வர்களாயுள்ளோம்.
2. அறிவியல் உலகைத் தமிழ்மொழியூடாகப் பார்த்தல் தமிழ் மொழிக்குப் பதிலாக நாம் நீண்டகாலமாக வேறுமொழி ஊடாகவே அறிவியல் உலகைப் பார்த்துவந்துள்ளோம். இந்நிலை 1960 தொடக்கம் இங்கு மாறத் தொடங்கியது. அந்த ஆண்டு தொடக்கந்தான்

Page 56
பல்கலைக்கழகப் பாடநெறிகளைத் தமிழிலே பயிலும் மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு வந்து சேர்ந்தனர். தமிழ் நாட்டில் சற்றுப் பிந்திய காலத்திலே தமிழ் மொழியூடாக உயர்கல்வி கற்கும் வாய்ப்புத் தொடங்கியது. பொருளியல், புவியியல், அரசறிவியல், மெய்யியல் போன்ற சமூகவறிவியல் துறைகளிலும், தூயவறிவியல், செயற்பாட்ட றிவியல் போன்றனவற்றிலும் இதுவரை ஆங்கிலம் முதலாய பிறமொழிகளுடாக அறிந்துவந்த கருத்துக்களையும் கோட்பா டுகளையும் தமிழ்மொழியூடாக அறியும் வாய்ப்பு ஏற்பட்டது. எனினும், இன்னும் பல அறிவியற் கலைகள் இருபயிற்று மொழிகள் நிலையிலேயே இருக்கின்றன. இவ் விடத்தில் டாக்டர் இராம.சுந்தரம் (1994) கூறுவனவற்றை நோக்குதல் பொருத்தமென எண்ணுகின்றேன்.
“ஒரு மொழியின் வளர்ச்சி அதன் பயன்பாட்டுப் பரப்பைப் பொறுத்தே அமைகிறது. முன் எப்போதையும் விட இன்று தமிழின் பயன்பாட்டுத்தளம் விரிவடைந்துள்ளது. தகவல் தொடர்புச் சாதனங்கள் தமிழை இன்று ஆற்றலுடன் பயன்படுத்துகின்றன. புத்தம் புதுக் கலைகள், அறிவியல் தொழில் நுட்பம் பற்றிய ஏராளமான செய்திகள் தமிழ்வழிப் புலப்படுத்தப்படுகின்றன. பஞ்சபூதங்களின் நுட்பங்களை எல்லாம் தமிழில் சொல்லும் நாள் குறித்துப் பாரதி கண்ட கனவு மெல்ல மெல் நனவாகி வருகின்றது. எனினும் தர்பார்த்த வேகத்தில், முறையில் வளர்ச் சிப் போக்கு அமையவில்லை. அதற்கு அரசு ஆதரவு முழுமையாகத் தேவை. அந் தத் தேவையின் முதல் கட்டமாகக் கல்வித் துறையில் முற்றமுழுதாகத் தமிழே பயிற்று மொழியாக்கப்பட வேண்டும். "இருபயிற்று மொழிகள்” என்ற நிலை நீங்கி "தமிழே பயிற்று மொழி” என்ற நிலை உறுதிப்பட வேண்டும். தமிழே பயிற்று மொழியாகக் கொள்கை அளவில் ஏற்றுக் கொள்பவர்கள் கூட, அறிவியல் - தொழில் நுட்பப் படிப்புக்கு ஆங்கிலமே பயிற்று மொழியாக இருக்கவேண்டுமென வாதிடுகின்றனர். அதற்கு அவர்கள் கூறும் காரணம், தமிழில் போதிய கலைச் சொற்கள் இல்லை என்பதே. ஆனால், இது முழுதும் உண்மையன்று." டாக்டர் இராமசுந்தரத்தின் கூற்றிலிருந்து இரண்டு உண்மைகள் வெளிப்படுகின்றன. அவை பின்வரும் விடயங்கள் தொடர்பானவை: (1) இருபயிற்று மொழிநிலை (2) கலைச் சொற்கள்.

2.1 இருபயிற்று மொழிநிலை
இருபயிற்று மொழிநிலை மாறி தமிழ் மொழியிலேயே அறிவுலகைப் பார்க்க முனையும்போது எமது மாணவர்களுக்குத் தன்வழிச் சிந்தனை பெருகுவதற்கு வாய்ப்புண்டு. தன்வழிச் சிந்தனை இல்லாதவிடத்து வியத்தகு சாதனைகளையோ கண்டுபிடிப்புகளையோ செய்ய முடியாது. தமிழ் மொழியிலே சிந்திக்க முடியாதவர்கள் மருத்துவ மொழியையோ பொறியியல் மொழியையோ நன்கு தெரிந்திருப்பினும் அதனை மற்றவர்களுக்கு எளிமையான, தெளிவான அறிவியல் தமிழிலே கூறமுடியாதிருப்பர்.
பள்ளிகளிலே விஞ்ஞான, வர்த்தக, விவசாய மாணவர்களின் குறிப்பு நூல்களைப் பார்க்கும் வாய்ப்புப் பலதடவைகள் கிடைத்தன. அவர்களுடைய பாடக் குறிப்புகளையும் பயிற்சிகளையும் பார்த்த பொழுது நிறைய எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள், வாக்கியப் பிழைகள் காணப்பட்டன. இப்பிழைகள் திருத்தப் படாமல் திரும் பத் திரும்ப இடம்பெறுகின்றன. ஆசிரியர்களைக் கேட்டால் அது தமிழ் ஆசிரியர்களுடைய வேலை என்று சிலர் கூறிக்கொள்கிறார்கள். சிலருக்கு அவை பிழையாகவே தென்படவில்லை. ஆங்கில மொழியிலே அப்படியான பிழைகள் தென்படின் நாங்கள் எவ்வளவு விரைவாக அவற்றைத் திருத்த முற்படுகிறோம். தமிழ் மொழியென்றவுடன் அப்பிழைகளுடன் எழுதலாம் என்றொரு மனநிலை நிலவுகின்றது. தமிழ்நாட்டிலே மருத்துவர்கள், தொழில்நுட்ப அறிவியலாளர்கள் வானொலிச் செவ்விகளின் போது முறையாக ஒரு தமிழ் வசனம் சொல்ல முடியாதவர்களாக இருப்பதைப் பல சந்தர்ப்பங்களிலே அவதானிக்க முடிகின்றது. ஓரிரு தமிழ்ச் சொற்களும் பல ஆங்கிலச் சொற்களும் சேர்ந்த நடையாகவே அமைந்துவிடுகின்றது. இதனைக் கேட்கும் அடிநிலை மக்கள் உயர்ந்தவர்களுடைய மொழி நாகரிகம் இதுதானென்றும், தனியே எளிய நல்ல தமிழிலே உரையாடுவது குறைந்த நிலை என்றும் கருதுவதற்கு இடமுண்டு. இந்நிலையினைக் கூர்ந்து நோக்கிய ரெ. கார்த்திகேசு (1994) தமக்குக் கவலையளிக்கக் கூடியவை என்று கூறியவற்றில்,
"தமிழ் நாட்டிலேயே தழிழ் கட்டாய பாடமாக இல்லாமல் இருப்பதால், தமிழ் மக்களுக்கு அதில் ஈடுபாடும் மரியாதையும் குறைந்திருப்பது; தமிழ் என்னவோ ஏழை எளியவர்களுக்கு மட்டும் உரித்தான மொழி என்பது போன்ற தோற்றம் தமிழ் நாட் டிலேயே வளர்ந்திருப்பது:

Page 57
என்பனவற்றை இங்கு குறிப்பிடலாம்.
மேற்படி சிக்கல்கள் தோன்றாமலி ருப்பதற்கு தமிழ் பயிற்று மொழியாக அமையவேண்டும். சு. நரேந்திரன் (1995) தன்னுடைய அனுபவத்தைக் கூறி இம்முடியினை ஆணித்தரமாகக் கூறுகின்றார்:
“மருத்துவத் துறையில் கடந்த 150 ஆண்டுகளாகக் கலைச்சொல்லாக்கம் நடைபெற்று நூற்றுக்கணக்கான சொற்கள் உருவாக்கப பட்டுள்ளன. மருத்துவக் கட்டுரைகளிலும் நூல்களிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் வகுப் பறைகளிலும் மருத்துவ ஆலோசனைக் கூடங்களிலும் பெரும்பாலும் ஆங்கிலமே பயன்படுத்தப்படுகின்றது. எழுத்து வழக்கில் பயன்படும் தமிழ்க் கலைச்சொற்கள் நடைமுறைப் பேச்சு வழக்கில் பயன்படுத்த இயலாத இருவழக்கு நிலை தமிழில் உள்ளது. இந்த இருவழக்கு நிலை மாறப் பயிற்று மொழியாகத் தழிழ் மட்டுமே பயன்படவேண்டும்" டாக்டர் சு. நரேந்திரனின் கூற்று தமிழ்பயிற்று மொழியாக மாறவேண்டுமென்ற கருத்தை நாம் உள்வாங்க வைப்பதுடன், அடுத்த விடயமாகிய கலைச்சொல் லாக்கத்துக்கும் எம்மை இட்டுச் செல்கின்றது. 2.2 கலைச்சொல்லாக்கம்
கலைச்சொல்லாக்கப் பணி தமிழிலே நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. எத்தனையோ கலைச்சொற் பட்டியல்கள் ஆக்கப்பட்டுள்ளன. ஆனால் பயன் கொள்வார் இல்லாத காரணத்தால் அவற்றின் வன்மை மென்மை புலப்பட வழியில் லாதுள்ளது. அண்மைக் காலங்களில் தழிழியல் தொடர்பாக நடைபெறும் கருத்தரங்குகளிலே (எடுத்துக்காட்டு: இரண்டாவது உலகத் தழிழாசிரியர் மாநாடு, கோலாலம்பூர், 1994: எட்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, தஞ்சாவூர், 1995) கலைச் சொல் லாக்கம் பற்றிப் பலர் ஆழமான சிந்தனைகளை வெளியிட்டு வருகின்றனர். கலைச்சொல்லாக்கச் சிக்கல் தீர்க்கப்பட வேண்டிய உடனடித் தேவையாகவும் காலத்தின் தேவையாகவும் அமைந்துவிடுகின்றது. தகவல் ஊழியின் உச்சநிலை அடுத்த நூற்றாண்டிலே ஏற்படவிருப்பதால், தகவலறிவியலுக்கு முகங்கொடுக்க எம்முடைய மொழி தயாராயிருக்க வேண்டும், கருவிகள், அறிவியற்கருத்துக்கள், தொழில்நுட்பச் சிந்தனைகள் யாவும பிறமொழிகளிலேயே முதலில் தோற்றம் பெறுகின்றன. கருவி, அறிவு, தொழில்நுட்பம் ஆகியனவற்றைக் கையாளும் அம்மொழிகளுக்குப் பதிலாக தமிழ் இடம்பிடிப்பதற்கு அவ்வத் துறைகளுக்கான மொழித்திறனும் வேண்டும்.

அம்மொழித்திறனின் இன்றியமையாத கூறாகக் கலைச் சொற்கள் அமைகின்றன. எனவே அறிஞர்கள் இந்நாட்களில் கலைச்சொல், அகராதி பற்றியும் அவற்றைக் கணிப்பொறியுடன் இணைத்துப் பேசுவதும் வியப்பான விடயமன்று.
கலைச்சொல்லாக்கந் தொடர்பாகப் பல சிக்கல்களும் உள்ளன. இவை உடனடியாக தீர்க்கப்பட வேண்டியன. ஒரே சொல்லுக்குப் பல சொற்களை கையாளுதல் ஒரு பெரிய
சிக்கலாயுள்ளது. எடுத்துக்காட்டாக, Evolution என்னுஞ் சொல்லுக்கு பரிணாமம்', 'கூர்ப்பு, படிமலர்ச் சி’ என்னுஞ் சொற்கள்
பயன்படுத்தப்படுகின்றன. Centre என்னும் சொல்லுக்கு மையம்', 'நடுவம்’ என்னுஞ் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் volume என்பதற்கு ஏழாம் வகுப்பு அறிவியல் பாடப் புத்தகத்தில் கன அளவு' என்றும் ஒன்பதாம் வகுப்பில் பருமன் அளவு எனவும் தரப்பட்டுள்ளது. (மருத்துவர் மறையரசன், 1995). இவ்வாறு பல சொற்பிரயோகம் தகவலறிவியல் தேவை களுக்கு உதவக்கூடியதல்ல. தமிழ்மொழி கணிப்பொறியுடன் உரையாடக்கூடிய பொறித் தமிழாக மாறும்பொழுது கணிப்பொறி ஆற்றலை விரயமாக்காமல் அத்தமிழ் பயன்படவேண்டும். அப்பயன்பாட்டுக்குத் தமிழ்க் கலைச்சொற்கள் எளிமையா னவையாகவும் கூர்மையுடை யனவாகவும் அமையவேண்டும்.
கணிப் பொறித் தமிழாயப் வினை நோக்கும்போது அடுத்த நூற்றாண்டிலே கணிப்பொறித் தமிழிலே உலகெங்குமுள்ள தமிழருடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு ஏற்படலாம். அப்பொழுதெல்லாம் உலகளாவிய தமிழ்ச் சொல், தமிழ் வாக்கியம் அமை வேண்டிய தேவை ஏற்படும். அத்துடன் அறிவியலைத் தமிழ் மொழி வழியாக எங்கிருப்பவரும் பெற்றுக் கொள்ள ஒரே 66) is UT 60 கலைச்சொற்களின் தேவையும் ஏற்பட்டுள்ளது. இராம. சுந்தரம் (1994) இச்சிக்கலை விரிவாக ஆராய்ந்து வழியும் கூறுகிறார். பல சொற்களுக்கு இலங்கையிலும் தமிழகத்திலும் வெவ்வேறு சொற்கள் பயன்படுத்தப்படுவதை அவர் பின்வருமாறு எடுத்துக்காட்டுகிறார்.
இலங்கை தமிழகம்
Physiology ; உடற்றொழியியல் உடல் இயங்கியல் Pulmonary Veins: Ojiysi bil GTIf Ogiysi ds) Nurse :நலம்பேணி, தாதி செவிலி
Allergy : }6])}} ஒவ்வாமை Nutrition :ஊட்டவளம் சத்துனைவு
Cortex ; காரோடு புறணி
"இவ்வாறு வேறுப் பட்டு வழங்கும் கலைச்சொற்களைத் திரட்டி தரப்படுத்தி தகுந்த

Page 58
விளக்கத்துடன் அகராதி தயாரிக்கும் ‘பணி உடனடித் தேவையாகும்" என்று அவர் கூறியிருப்பது பொருத்தமானதே. 1968இல் சென்னையில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின்போது இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாட்டுத் தமிழறிஞர் ஒன்று கூடி ஒரு பொதுக் கலைச் சொல் லாக்கத் திட்டம் வகுக்க வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது. டாக்டர் இராம. சுந்தரம் குறிப்பிட்ட முயற்சி உடனடியாக மேற்கொள்ள வேண்டியது. இருபத்தோராம் நூற்றாண்டுக்குத் தமிழ் முகங்கொடுக்க இது இன்றியமையாத செயற்பாடாகும்.
எனவே, தமிழ்மொழி வழிபயிற்று நிலை, கலைச்சொல் ஆகியவற்றுடனான சிக்கல்களைத் தர் தி தாலி , அறிவியலுலகை நாம் தமிழ்மொழியூடாகப் பார்க்கக்கூடியதாயிருக்கும்.
3. தமிழ்மொழியின் பன்முகப்பட்ட பணி தமிழ்மொழி வெறுமனே மொழிக் கல்விக்கு மட்டுமன்றி, பிற துறை அறிவினைப் புகட்டுவதற்கும், சமுதாய-நாட்டுப் பணிகளை நடத்துதற்கும், வேகமாக வளர்ந்து வரும் அறிவியல் அறிவு பெருகுவதற்கும் பரவுவதற்கும் பயன்பட வேண்டும். ஆட்சித் தமிழ், அறிவியல் தமிழ், சட்டத் தமிழ், வணிகத் தமிழ் என்றெல்லாம் வளர்ச்சியடைந்தால்தான் அடுத்த நூற்றாண்டுக்கு எம் தமிழ்மொழி முகங் கொடுக்கலாம். பாவகைத் தமிழுக்கும் அடிப்படையாக அமையப்போவது அறிவியல் தமிழேயாகும். அறிவியல் தமிழ் அச்சு, ஒலி, ஒளி, செயல்ஊடகங்களினுடே கட்டுரை, கவிதை, கதை, புதினம், இசைப்பாடல் வடிவங்களில் பயிற்றுமொழி, பரப்பு மொழியாகக் கையாளப்படும் நுட்பங்கள் பற்றிப் பல ஆயப் வுகள் மேற் கொள்ளப் படுகின்றன. (விரிவான தகவல்களுக்கு: நெல்லை சு. முத்து "அடுத்த நூற்றாண்டின் அறிவியல் தமிழ்: கருத்தும் எழுத்தும்", 1995). அடுத்த நூற்றாண்டில் அறிவுத் தேடலுக்கு நூல்களுக்குப் போவதைவிட ஏனைய அறிவியல்-தகவற் கருவிகளையே நாடவேண்டும். அதற்குரிய ஏற்பாடுகள் நடைபெறத் தொடங்கிவிட்டன.
டாக்டர் சஸ்கியா கேஸன்பூம் தென் இந்திய தேவதாசி மரபு பற்றி ஆய்வு செய்து நித்தியசுமங்கலி என்னும் ஆங்கில நூலை வெளியிட்டவர். அவர் இந்த ஆண்டு (1995) CD1 (Compact Disc interactive) 6660p) புதிதாக வெளியிட்டுள்ளார். சொல், ஒலி, காட்சி என்ற ஊடகங்களின் ஊடாகப் பார்வையாளருடன் உரையாடும் ஒரு நூலாக இது அமைகின்றது. இதனை அவள் முத்தமிழ் என்று குறிப்பிடுவது

பொருத்தமாயுள்ளது. அவருடைய சொற்களிளேயே அக்கூற்றினை இங்கு தருகிறேன். "the concept of Muttamil, the threefold Tamil, is both ancient and Ultra-modern. lyal (word) cai (Musical Sound) and Natakam (mimetic dance) cannot be represented in paper but can be digitalised on compact Disc." g5ufipGuDITsujoi U60,60)Luj இலக்கியங்களாகிய சங்கப்பாடல் களுக்குக் கணிப் பொறி வழி அகராத ஒன்று உருவாக்குவதில் தஞ் சாவு,ர் தமிழ்ப் பல்கலைக்கழகம் முயற்சிகள் மேற்கொண்டு வந்தது. சங்க இலக்கிய அகராதி தயாரிக்கும் பொருட்டு முதலில் கணிப்பொறிவழி சங்க பாடல் களின் சொல்லடைவு ஒன்று உருவாக்கப் பட்டது. இதுவரையில் , கணிப்பொறிவழி சங்க இலக்கிய அகராதி உருவாக்கப்பட்டிக்குமென நம்புகிறேன்.
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தெரிந்து கொண்டது போல எம்முடைய மரபுவழி அறிவை go. 6) B அறிஞர்களுக்கு தெரியப்படுத்தவேண்டும். இதற்கு எம்முடைய சமூகத் தமிழ் நன்கு துணை செய்யும். எங்களுடைய மரபுவழி அறிவை பிறமொழிகளிலே பெயர்த்துக் கொடுக்க வேண்டும். இம்மொழி பெயர்ப்புக்கு அடிப்படையாக மரபுவழி அறிவு தொடர்பான எல்லாவற்றையும் தொகுக்க வேண்டும். அவை கணணிப்படுத்தப்பட வேண்டும். இதற்காகத் தழிழ்ச் சமூகத்தில் உள்ள தொழில் வினைஞர்களிடமுள்ள மரபுவழி அறிவு, மருத்துவம், தாவரம் சார்ந்த மரபுவழி அறிவு சார்ந்த கலைச்சொற்கள் தொகுக்கப்பட வேண்டும். இக் கருத்தினை முன் வைக் கும் மு. அண்ணாமலை (1994) இம்முயற்சியிலே நாம் ஈடுபடாவிட்டால் “எங்களைப் பற்றிய மரபுவழி அறிவை ஆங்கிலமொழி மூலம் எங்களுக்கு விற்கப்படக்கூடும். ஆங்கில அறிவு நூல்களை மொழிபெயர்ப்பது போல ஆங்கிலத்திலிருந்து தகவல் பெயர்ப்பும் செய்யவேண்டியேற்படும்" என்று கூறுவதை நாம் மனங்கொள்ள வேண்டும்.
4. தகவல் உலக உச்சத்துக் குத் தழிழைத் தயார்ப் பருத்தும் முயற்சிகள் அடுத்த நூற்றாண்டில் தமிழ் அறிவியல் தமிழாகவும், கருவிக் கையாட்சி மொழியாகவும், கணிப்பொறி மொழியாகவும் ஆவதற்குப் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றுள், தமிழ் கணிப்பொறி மொழியாக அமையவேண்டும் என்பதில் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. 1994இல் அண்ணா பல்கலைக் கழக (சென்னை, இந்தியா) கணிப்பொறி அறிவி11ல் தொழில்நுட்பத்துறை

Page 59
நடத்திய ‘தமிழும் கணிப்பொறியும்' என்னும் தலைப்பிலான கருத்தரங்கில் தொடக்க உரை ஆற்றிய கணிப்பொறியாளரும் பிரபல தமிழ் ஆக்க இலக்கிய எழுத்தாளருமான எஸ். ரங்கராஜன் ("சுஜாதா”) தன்னுடைய உரையை முடிக்கும் பொழுது தமிழின் கணிப்பொறியாக்க வெற்றிக்குப் பின்வரும் வசதிகள் தேவை எனக்கூறினார்.
"1. ஒரு நல்ல தற்கால தமிழ் இலக்கணம் 2. ஒரு புதிய நிகண்டு 3. அடையாள விதிகள், சந்தேக நீக்க விதிகள், குழப்ப மேட்ரிக்ஸ்டைகிராம், ட்ரைகிராம் என்ற என்கிராம்கள் தமிழின் எழுத்துக்கள் பயன்படும் எண்ணிக்கை அலசலின் பாற்பட்ட ஹ..மன்கோட் பரிந்துரைக்கு ஏற்ற ஒரு தமிழ் பயன்பாட்டு எண்ணிக்கை என்டரபி ஆர்தபிக் அகராதி என்ற உச்சரிப்பு அகராதி, தமிழின் ..போனிம் களை வகைப் படுத் தி அவைகளுக்கான குறியீடு." "இவை அனைத்தும் இருந்தால்தான் தமிழை அடுத்த நூற்றாண்டுக்கு அழைத்துச் செல்ல முடியும்” (தமிழும் கணிப்பொறியும், 1994, பக். 10) என்று கூறினார். இவர் குறிப்பிட்டவற்றுள் முதலிரண்டும் தமிழ் மொழியியலாளர்களுடைய பணியாகும். கணிப்பொறிக்கான ஒரு தற்கால இலக்கணம் ஒரு ஜெர்மானியத் தமிழறிஞராலே எழுதப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. (தகவல்: எஸ். ரங்கராஜன், 1994), இது பற்றிய விவரங்கள் தெரியவில்லை. ஆனால் சிக்கல் தீர்க்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன என்ற உண்மையை இதன் மூலம் உணரமுடிகின்றது. 1987ல் மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் ஏறக்குறைய பத்துக் கட்டுரைகள் தமிழ்க் கணணி பற்றியனவாக அமைந்தன. 1994இல மலேசியாவில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் படிக்கப்பட்ட பெரும்பாலான கட்டுரைகள் தகவல் யுகத்துக்குத் தமிழை எப்படிப் பயன்படுத்துவது என்பது பற்றியனவாக அமைந்தன. 1995 இல் தஞ்சாவூரில் நடைபெற்ற எட்டாவது தமிழாராய்ச்சி மாநாட்டில் பல கட்டுரைகள் தகவல் யுகத் தமிழ், கணிப் பொறித் தமிழ் பற்றியனவாகவும் அமைந்துள்ளன. இம்முயற்சிகளிலே ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பற்றியும் நடைமுறையிலுள்ள ஆய்வுகள் பற்றியும் இக் கட்டுரைகள் மூலம்
அறியக் கூடியனவாயுள்ளன. இன்னும் தர்க் கவேணி டிய சிக் கல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
"கணிப்பொறி உதவியுடன்தான் தானியங்கி மொழிபெயர்ப்பு, கல்விகற்பித்தல், மொழியாய்வு,

இயற்கை மொழியில் உரையாடல், அகராதி தயாரித்தல் போன்ற ஆய்வுகளை மேற்கொண்டு ஓரளவு வெற்றியும் கண்டு வருகின்றோம்" என்று ப. சதாசிவம் (1995) தன்னுடைய கட்டுரையிலே கூறுகின்றார். "கணிப்பொறியுடன் தமிழ் உரையாடல் மேற்கொள்வதற்கேற்ற நிரல் தொகுப்புகளை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுபாடுகளை ஆயப் வு நோக்கத் துடன் விவாதிப்பதே கட்டுரையில் மையக்கருத்தாகவும் அமையும்" என்று ச.பாஸ்கரன் (1995) கூறுகின்றார். மலையாளம், தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளுக்கிடையே எழுத்து வழியான தானியங்கி மொழிபெயர்ப்புக்கான கருவி பற்றி விளக்கும் எஸ். ராஜேந்திரன் (p196) T85
So here is a Computer oriented version of the multilingual Communication which Leads us triumphantly into the 21st Century bringing our Languages and integrating our People by Providing Prompt and quick information service" என்று கூறுவதை (1995) அவதானிக்கலாம்.
5. நிறைவுரை
இருபத்தோராம் நூற்றாண்டுக்கான தமிழ் பின்வரும் தகமைகள் உடையதாக அமையவேண்டும்: 1. தகவல்மய உலகின் மின்னியல் தொழில் நுட்ப உலகினை எவ்வித நெருடலுமின்றிப் பார்க்கக் கூடியதாக அமைய வேண்டும். 2. அத்தகைய தொழில்நுட்ப உலகின் கருவிக்கையாட்சி மொழியாக அது அமைய பெறவேண்டும். கணிப்பொறியுடன் உரையாடும் மொழியாக அது செழுமை பெறவேண்டும். 3. கலைச்சொல்லாக்கமும் பயன்பாடும் ஒருமித்த தன் மையுடையனவாக அமையவேண்டும். 4. இருமொழிப் பயிற்று நிலை மாறி தமிழே அறிவியற் பயிற்றுமொழியாக அமைய 8ഥങ്ങ്(BD. 5. ஆங்கிலம் , வடமொழி என்ற தலையீடுகளை முடிந்த அளவு நீக்கிய தமிழ்மொழியாக அமைய வேண்டும். இவையெல்லாம் முடியுமெனத் தற்போது நடைபெற்றுவரும் ஆய்வுகள் சுட்டுவதால் நாம் தமிழ் மொழியுடன் இருபத்தோராம் நூற்றாண்டுக்குள் புகமுடியும் என்பதில் ஐயமில்லை.

Page 60
உசாத்துணைகள்
அண்ணாமலை,மு,
இராம. சுந்தரம்,
கார்த்திகேசு,ரெ,
சதாசிவம், ப.
சஸ்கியா கேஸன்பூம் (Saskia Kersenboom)
நரேந்திரன், சு,
பாஸ்கரன், ச.,
மறையரசன்,மருத்துவர்
முத்து, நெல்லை சு,
ரங்கராஜன், எஸ். (சுஜாதா)
ராமானுஜன், ஏ.கே.
ராஜண்ணன்,புளில்நகி
ராஜேந்திரன்,எஸ்
"தகவல் யுகத்தில் இரண்டாவது உலகத்
"சொல்லும் திறமை த ஆய்வடங்கல்-1, இரண 1994.
"தமிழ்த் தகவல் சr மையமாகக் கொண்ட
"சங்க இலக்கியச் செ எட்டாவது உலகத் த
'Muttamil: TOmarrOWʻs |
"கலைச்சொல்லாக்கத்
"கணிப்பொறியுடன் த
“மொழியாக்கம் - சில
"அடுத்த நூற்றாண்டி ஆய்வுச்சுருக்கம், 199 "தமிழும் கணி கணிப்பொறி யும், கண பல்கலைக்கழகம், செ
(Ramujan, A.K.). Poems
(Rajannan, Busnagi), Dr Madurai, 1973.
(Rajendran. S), "A Machi
"எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து மெட்டு இவற்றினையுடைய காவியம் ஒன்று தற்கால
உயிர் தருவோனாகிறான்."

தமிழ் மொழியும் அகராதியும்" ஆய்வடங்கல்-2,
தமிழாசிரியர் மாநாடு, கோலாலம்பூர், 1994
மிழுக்கு உண்டு (மருத்துவக் கலைச் சொல் ஆய்வு)" டாவது உலகத் தமிழாசிரியர் மாநாடு, கோலாலம்பூர்,
தனங்களும் தமிழ்ச் சமுதாயமும்; மலேசியாவை
ஒரு பார்வை” ஆய்வடங்கல்-1, 1994.
ாற்கள் - கணிப்பொறிவழி ஆய்வு", ஆய்வுச் சுருக்கம். மிழாராய்ச்சி மாநாடு, தஞ்சாவூர், 1995.
Multindia", ஆய்வுச்சுருக்கம் 1995.
தில் இருநிலை வழக்கு" ஆய்வுச்சுருக்கம், 1995.
மிழில் உரையாடல்", ஆய்வுச்சுருக்கம், 1995
முரண்பாடுகள்" ஆய்வுச்சுருக்கம் , 1995.
டின் அறிவியல் தமிழ்: கருத்தும் எழுத்தும்", 5. ப்பொ றியும்", கருத்தரங்கு தொடக்க உரை, தமிழும் ரிப்பொறி அறிவியல் தொழில்நுட்பத் துறை, அண்ணா *ன்னை, 1994.
f Love and War, Columbia University Press, 1985.
vidian Languages and Literatures, Madurai University,
ne Bridge for Tamil", guisyaf dropéastb. 1995.
கொள்ளக் கூடிய சந்தம, பொதுஜனங்கள் விரும்பும் த்தில் செய்து தருவோன் நமது தாய்மொழிக்கு புதிய
- ITTg57

Page 61
With Best Com
Welawatha (Book
* UTLJIrabso sk STIf JIrooj LJTIL FIra)6
*Ph
அனைத்தும் மலிவு விலைய
2B, Nelso
Colom

w
plim ents From
Enterprises Shop)
ப் புத்தகங்கள். 0 உபகரணப் பொருட்கள்
to Copy
பில் பெற்றுக் கொள்ளலாம்
on Place,
)0 - 06.

Page 62
With Best Con
ܠܼܓ
DIAM
DEALERS IN TEXTILES &
3rd Cros Colom
With Best Com
Karuma
GENERAL MERCHANT C
IMPORTERS TYRES KR OL
DISTRIBUTOR LAXAPANA BETTE
N KELAN TYRES AND S
HEAD OFFICE:-
PRAKASHTRANSPORTS SERVICE
112, DAM STREET, COLOMBO - 12,
TEL: 434805.

n pliments from
!ഗ്ഗ
READYMADE GARMENTS
ss. Street, b0 - 11.
plim ents From
Stores
OMMISSION AGENT AND
MILL MACHINERY SPARES,
RIESCOLOMBO METRO, DEALERS
UPER EX DE BATTERES
201B, DAM STREET,
COLOMBO - 12
TEL: 331711

Page 63
With Best Com
Manufacture of Monitor Exercise
A/C Books, Dr.
Deale
Papers &
No: 119/5, Wol Colom
T.P. 4332
 

=ങ്ക
plim ents From
Exercise Books
Books, C. R. Books,
awing Books & 'rs in
Stationery
lfendhal Street,
bo — 13.
39, 423410.

Page 64
With Best Con
ASmiya
Dealers in : St ós”Indian u
27, Old Tow Main Street, Phone
Fax: Attin: Asn
Res:

༽
plim ents From
并
邦
Traders
ecialist Import Agarbathies
n Hall Market, Colombo- 11. : 343391 440925 niya Traders 683.687

Page 65
With Best Com
Costo HordWo
No. 49, Jam Colom
Tel 3
 
 
 

plim ents from
real Electricul
pettah Street, " bo -I3, '386.75

Page 66
With Best Con
HUSSA
IMPORTERS OF ALL ENGINEER
137, Mali Colom Te:3
Fax:
ܓܠ
தமிழ் மொழித்தின விழாவுக்கு
நாம் மகிழ்ச்சி
ஹெபி
சாரிகள், சல்வார்கள்
மொத்தமாகவும்
பறறுக
இல: 173 M, இரண் கொழு
 

N
n plim ents from
N BROS,
8. SOCKSTS NG CUTTING TOOLS
ban Street,
bo -11. B20712 430 150
வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் Li6OLasloj6DITIb.
டெக்ஸ்
ஏனைய புடவைகளையும்
சில்லறையாகவும் 65II6.f6T6)T).
டாம் குறுக்குத் தெரு, DL - 11.

Page 67
With Best Com
falitha Jewel
No : 353/Ꮞ , Ꭰu Colom

plim ents From
ീഗ്ഗ
歼=
slery (Pvt) sta
plication Road, bo — 03.

Page 68
s
With Best Con
PC GLOKB
IMPORTERS OF
PRINTERS, COMPUTERPER
SPECIALIST IN HARDWARE
SOFTWARE DE
NO: 06 DEANSTON P. TEL:577265, 071-3
With Best Con
IDEAL P
Quality Offset &
No: 81-1/23, Ashika Building, Prince Street,
Colom bo-11.

ܓ
n p lim e n ts fro m
E SYSTEMS
PC COMPUTERS
PHERALS & ACCESSORIES
MAINTENANCE, REPAIRS
EVELOPMENT
LACE, COLOMBO-3. 7671 FAX: 430226
n plim ents From
RINTERS
letterpress Printers
Te: 439359
336631
320574
Fax: 320574
=)

Page 69
With Best Com
V G I
Established
LERS
Sole Agents/
* KODAK Photographic Products * FOSTER"S LAGER
* BONLAC Skim Milk Powder
* FNDLATER'S FNEST SCOTC
P. O. B. 50, York Colom
Tel: 329151
Tel: 329151-5, F Telex: 21780 1 CableS: "MILLE
 

plim ents From
GD PS
LIMITED
Distributors
KRAFT Products * Vegemite * SHEAFFER Writing Instruments * LITA Full Cream Milk Power
CHWHISKY, WINES & SPIRITS
)X 100,
Street, bo — 1.
(5 Lines).
ακ: #94-1-440273 MILCARCE RS COLOMBO"

Page 70
With Best Con
Amrutha
GENERAL HARDV
DEALERS IN S/LON P.V
DOOR FITTI NUTS, PAINTS AND )
409 A, GEORGE R. DI COLOM
 

n p lim e n ts fro m
率
岑
Tradings
VARE MERCHANTS
J. C. PIPES & FITTINGS,
NGS, BOLT &
ELECTRICAL GOODS.
DE SILVA MAWATHA,
|BO - 13.

Page 71
பரதநாட்டிய அழகியல்
இந்து சமய அழகியல் அறிகையானது அழகின் அடிப்படைகளை (FUNDA MENTALS) நோக்கிய தேடல்களைக் கலை வடிவங்களின் வழியாக முன்னெடுத்து வந்துள்ளது. அழகினி வழியாக வெளிப்படுத்தப்படும் விழுமியங்களும் , தெய்விகக் கோலங்களும் அதனுடைய மேலோங்கிய பரிமாணங்களாக அமைகின்றன. மிகவும் உயர்ந்த நிலையில் அழகை வெளிப்படுத்தும் பண்பு, "அதீத அழகியல்" (META-AESTHETICS) 66öpJub 6ůlsmašasů படும். அதீத அழகியல் என்பது தெய்விகப் பொருண்மையின் உட்பொதிவோடு இணைந்த நிலையில் பரதநாட்டிய அழகியலில் முன்னெடுக்கப்படுகின்றது.
மெய்யியற் புலத்தில் அழகியல் என்ற எண்ணக்கரு ஜேர்மனியரான பவும் கார்ட்டன் (BAUM GARTEN - 1714-1762) 616ötu6uUm 6ö முன்மொழியப் பெற்றது. ஆயினும் இந்த எண்ணக்கருவானது பல்வேறு தளங்களில் அழகு, முருகு, வடிவு, அணி, சந்தம், சாயல், ஆடல், இசைவு, லாவண்ணியம், சுந்தரம், சிவம் என்றவாறு எது மரபிற் புலப்படுத்தப்பட்டுள்ளது. அழகியல் என்ற எண்ணக் கரு அறிகை நிலையில் அழகுபற்றிய ஒழுங்கமைந்த தேடலையும், ஆய்வையும், மெய்ப்பொருள் காணலையும் , குறிப்பிடுவதாக இன்று கொள்ளப்படுகின்றது.
யாதாயினும் ஒரு தனிமத்தினால் (ELEMENT) மட்டும் அழகு தோன்றுவதில்லை. எடுத்துக்காட்டாக "ஆடல்” என்ற தனிமத்தை எடுத்துக் கொண்டால், எல்லாவகையான ஆடல் களும் அழகைத் தருவதில் லை. கானமயிலையும் கண்டிருந்த வான்கோ ழியையும் ஒப்பிடும் மரபானது, தனிமத்தின் இணைப் பு நிலையிலான அழகை விளக்குகின்றது. அதாவது, தனிமம் பொருத்தமான பொருள்களுடன் ஒன்றிணை க்கப்படும்பொழுதுதான் அழகு முகிழ்த்தெழும். இந்த எண்ணக்கருவை தமிழில் ‘இசைவு என்பதும் வடமொழியில் ‘சம்யோக’ என்பதும் புலப்படுத்தும். தனிமங்களின் இசைவு பட்ட ஒன்றிணைப்பு நிறைவினால் அழகு வெளிப்படும். பரதநாட்டிய அழகியல் பற்றிய தேடல் இந்தத்

convii diff. 6gura, M.A (Ed.) Ph.D தலைவர், இராமநாதன் நண்கலை நடனத்துறை, கலைப்பீடம், யாழ். பல்கலைக்கழகம தளத்திலிருந்து மேலும் நகர்ந்து செல்கின்றது. ஏனைய பொருள்களில் இருந்து அழகிய பொருளை வேறுபடுத்திக் காணும் புலக்காட்சி (PERCEPTION) & Garues (up 60) pas(65ë அடுத்து முக்கியத்துவம் பெருகின்றன. புலக்காட்சியானது ஒவ்வொருவரதும் உள்ளம், அறிகை, தனித்துவம் என்பவற்றோடு இணைந்த செயலாகின்றது. தனியாளின் விருப்பும் உந்தலும் இந்து அழகியலிற் “காமம்’ எனப்பட்டது. காமம் என்பது கள்மத்துக்கு இட்டுச் செல்லவல்லது. காமத்தைக் கர்மத்துக்கு இட்டுச் செல் லாது தடுக் கும் உபாயங்களை பரதநாட்டியம் உள்ளிட்ட இந்து அழகியற் கலைகள் முன்னெடுத்தன. அதாவது, அழகின் அனுபவிப்பை சுயநலத்திலிருந்து சுயநல மறுப்புக்கு நகர்த்தும் உபாயம் பரதநாட்டிய அழகியலிலே முன்னெடுக்கப்பட்டது.
அழகு பற்றிய தேடலை முன்னெடுத்த மெய்யியலாளர் இரு நிலைகளிலே துருவப்பட்டு நின்றனர். ஒரு சாரார் முற்றிலும் "புறவயமாக” அழகை அணுகினர். இன்னொரு சாரார் புறவயத் தை அடியோடு நிராகரித் து "அக வயமான” அணுகுமுறையினை முன்வைத்தனர். ஆனால் இந்து பாரம்பரியத்தில் அழகியலானது. மேற்கூறிய இரு பண்புகளையும் இணைப்பதாக அமைந்தது. இவ்வாறான இணைப்பு பரதநாட்டிய அழகியலில் பரதரால் வற்புறுத்தப்பட்டது. அலங்காரம், அபிநயம், அரங்கு எண் ற புறவயப் பணி புகள் பரதநாட்டியத்திலே பகுத்தாரா யப்பட்டன. மீண்டும் மீண்டும் பார்க்கும்பொழுது, புதிது புதிதாய் மனத்துக்குத் தோற்றம் தரவேண்டும் என்பது அதன் அக வயப் பணி பாக கருதப்படுகின்றது.
“கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்” என்ற தொடர் பார்க்கும் தொறும் கிளர்ந்தெழும் முன்னர் காணாத அனுபவக் கோலங்களைச் சுட்டிக்காட்டும் குறியீடாகின்றது. பார்க்கும் தொறும் மீநிலை அகில (SUPRAMUNDANE) LD agg flood u 6 prisi (g g5 6.5 பரதநாட்டிய அழகியலின் பணி பாகக் கொள்ளப்படுகின்றது. மனிதப் பிறவியில் இருந்தவாறே மீநிலை மானிடத்தை நோக்குதல்

Page 72
வாழ்க் கையிற் காணி பவற்றை நேரடியாகப் பிரதிப்பண்ணல் அழகியற் கூறுகளாகப் பரதநாட்டிய அழகியலிற் கருதப்படவில்லை. வாழ்க்கைக் காட்சிகளை புத்தாக்கச் சிறப்பாக்கி நிலைமாற்றும் பொழுதே அழகு தூண்டப்படுகின்றது. பரதநாட்டிய அழகியலில் இம்மையை நிலைமாற்றும் மறுமை பேசப்பட்டது. வடமொழியில் இந்த எண்ணக்கரு "அல்லெளகிகம்” என்று குறித்துரைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அழகு என்பது உலகு கடந்து செல்லும் முடிவிலி என்ற அறிகைப் பண்பு நிலவியது.
“எண்ணுதற் கெட்டா
எழிலார் கழலிறைஞ்சி”
என்ற தொடரில் முடிவிலியாகிய பண்பு மீளவலியுறுத்தப்பட்டது. பரத நாட்டிய அழகு பற்றிய தேடல் பிரபஞ்சம் பற்றிய தேடலையும் உள்ளடக்கி நின்றது. வேதாந்தம், சித்தாந்தம் ஆகிய இருபெரும் சிந்தனை அருவிகளும் பிரபஞ்சம் பற்றிய தேடலை முன்னெடுத்தன. இத்தேடலின் பொழுது நித்தியப் பொருளாகிய பரம்பொருள் அல்லது சிவம் கண்டறியப்பட்டது. சிவதாண்டவமானது பிரபஞ்ச இயக்கத்தையும், விரிவையும் , ஒடுங் கலையும் ஆடலால் விளக்கிற்று. இவைபற்றிய தெளிந்த காட்சிகள் காரைக் காலம் மையாரின் அற்புதத் திருவந்தாதியி" காணப் படுகின்றன. உடலுக்கும்-உயிருக்கும், உலகுக்கும், பிரபஞ்சத்துக்குமுள்ள இயக்கத் தொடர்புகளும், சமநிலையும், சீர்மையும் சிவதாண்டவத்தினால் விளக்கப்படுகின்றன. உலகுபற்றிய இருப்பு ‘சத்' என்றும், உணர்வு ‘சித் என்றும், உன்னதமான இலக்கு ஆனந்தம் என்றவாறும், உள்ளமைந்த தொடர்புகள் சிவதாணி டவத்தினால் விளக்கப்படுகின்றன. சிதாண்டவமே பரதநாட்டிய அழகியலின் பலமிக்க கருத்தியல் தளமாக (IDEOLOGICAL BASE) 960)LDé6pg5).
பரதநாட்டிய அழகியலானது மரபு வழிவந்த இலட்சியவியலை (IDEALISM) வெளிப்படுத்தும் பண்புடையதாக அமைந்தது. இயற்கையைத் தெய்விகப்படுத்தல் மரபுவழிவந்த இலட்சியவியலின் பிரதான பரிமாணமாகும். சூரியன், சந்திரன், மழை, காற்று, தீ என்றவாறு இேயற்கைத் 'தெய்வங்கள் மீது இசைப்ப்ாடல்களைப் புனைந்து வழிபடும் மரபு இருக்கு வேதத்திற் காணப்படுகின்றது. சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் ஞாயிறு போற்றுதும், திங்களைப் போற்றுதும், மாமழைப்போற்றுதும் முதலிய தொடர்கள்

இயற்கையைத் தெய்வீகப்படுத்தும் இலட்சி யவியல் மரபின் ஒருவெளிப் பாடாகும்.
இந்து சமய அழகியல் அறிகைக் கையளிப்பில் இறைவனை வேண்டும் இசை தழுவிய பாடல்களைப் பாடும் உன்னதங்கள் வளரலாயின. தமிழ் மரபில் நாயன்மார்களதும் ஆழ்வார்களதும் இசைத்தழுவிய பாடல்கள் முதலியவை வேள்விகள், சடங்குகள் என்ற செயல் முறைகளைத் தொடர்ந்து மலர்ச்சி கொண்ட மொழிசார்ந்த செயற்பாடுகளாக அமைந்தன. சடங்குகளின் போது நிகழ்த்தப்படும் உடலசைவுகளும் , இசைப் பாடல்களின் மலர்ச்சியும் ஒன்றிணைக்கப்படும் சேர்வியம் (BLEND) Lu J 5 Ib T L Lç u ug g5) G36A) EL LÓ பெறுகின்றது.
இவற்றின் தொடர்ச்சியாக மேற்கிளம்பும் ஓர் அழகியல் அறிகைப் பரிமாணமாக "அநுபூதி 86uLéuu6usö” (MYSTICAL IDEALISM) அமைகின்றது. பரத நாட்டியத்தில் தாளம், பாவம், இராகம், ஆகிய மூன்றின் அறிகை சார்ந்த விளக்கங்கள் அநுபூதி இலட்சியவியல் சார்ந்ததாக அமைக்கப்பட்டன. நடப்பியல் வாழி விலும் (8LD 6vo (T 60I -நடப்பியல சிந்தனைகளிலும் மேலான உன்னதங்களை நோக்குதல் அநுபூதி இலட்சியவியலின் பாற்படும். பேசாப் பொருளைப் பேசுதலும், அடைய முடியாத பொருளை அடைய முயலுதலும் சிந்திக்க முடியாத பொருளைச் சிந்தித்தலும் பரதநாட்டிய அழகியலின் உட்பொருள்களாகின்றன.
பரத நாட்டிய அழகியல் சுய D 6i G6 TT6fg, grgoiL606) (SELF ILLUMINATION) sei 19 li u60) Lu T & G 6 ft 60i Ligi. மனிதரிடத்து ஆழப் புதைந்துள்ள உள்ளொளியை வெளிக்கொண்டு வருதல் எமது மரபு நிலைப்பட்ட கல்வியின் உயரிய நோக்கமாக அமைந்தது. சுவாமி விவேகாநந்தரது கல்விச் சிந்தனைகளில் இந்த நோக்கம் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. உள்ளொளியையும் மெய்ப்பொருளையும் அறிந்து கொள்வதற்குப் பொருத்தமான குறியீடுகள் இந்து அழகியல் அறிகைக்கையளிப்பில் தெரிந்தெடுக்கப்பட்டன. உபநிடதங் களிற் பஞ் ச பூதங்கள் தியானத்துக் குரிய குறியீடுகளாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன. சங்க இலக்கியங்கள் ஐந்திணைக்குரிய பல்வேறு குறியீடுகளைக் காட்டுகின்றன. கிராமிய மரபுகளில் பல வேறு குறியீடுகள் நிலை பேறு கொண்டுள்ளன. இவ்வாறாக அறிகைக்

Page 73
கையளிப்பிலே திரண்டெழுந்து வந்த குறியீடுகளை அடவுகள், அபிநயங்கள் முதலியவற்றால் அழகியல் வளம்படுத்தல், பரதநாட்டியத்திலே மேற்கொள்ளப்படுகின்றது. இவற்றின் பின் புலத்தில், இந்து சமய அறிவாயப் வியல் (EPISTEMOLOGY) தொகுப் பினை ஆடல் வடிவிலே வெளிப் படுத்தும் கலைப் பணி புகளைப் பரதநாட்டியம் கொண்டுள்ளது. பரப்பிரமமும் அதன் வெளிப்பாட்டு வடிவங்களும், பிரபஞ்ச அறிகையும், இந்து அறிவாய்வியலிலே சிறப்பிடம் பெறுகின்றன. அவை அபிநயங்களிலும், ஆடல் களிலும் வெளிப்பாடு கொண்டு பரதநாட் டிய சித் திரிப் பின் ஆதாரங்களாகவுள்ளன.
பரத நாட்டிய அழகியல் பற்றிச் சிந்திக்கும்பொழுது, சமூகப் பதிகைக்கும் (SOCIAL FORMATION) 3560) 60 & (35 (1p 6i 6m தொடர்புகள் நோக்கப்பட வேண்டியுள்ளன. எமது சமூக நடைமுறையின் அழகியல் வெளிக் கிளம் பலாகவே பரதநாட்டியம் அமைகின்றது. சமூக அசைவியக்கங்கள் தொடர்ச்சியாகப் பரதநாட்டிய ஆக்கத்தையும்
புலவர்கள7ல் உருவாக்கப்பட்டுக் கற்றவர்களால் கா உருவாக்கப்பட்டு அவர்களாலேயே காப்பாற்றப்படுபை கடலில் சங்கமம் ஆகும் ஆறுகளில் நாட்டுப்பாடல் எ

அழகியலையும் பாதித்து வந்துள்ளன. சமூகப் பதிகையின் போது மேலாண்மை செலுத்தும் வலுக்கள் கலைகளினி ஆக்கங்களுக்குரிய உந்து விசைகளாகவும் காப்பரண்களாகவும் செயற்படும். பேரரசுகள், குறுநில ஆட்சிகள், நிலம் சார் வள்ளல் இருக்கைகள் முதலிய மேலாண்மை வலுக்கள் பரதநாட்டிய அழகியலின் ஆக்கத்திலும், அதன் கருத்தியலிலும் செல்வாக்குச் செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
கலைசார்ந்த அறிகை என்பது சமூக வரலாற்றின் நடப்பியலை அறிந்து கொள்ளும் முறைமையாகின்றது. பரதநாட்டியம் பற்றிய
அறிகை முறைமை, எமது சமூக விசைகளையும் , முரண்பாடுகளையும் காட் டுவதோடல் லாது இனி றைய
புலப்பெயர்ச்சிகள் வழியான புதிய அழகியற் பரிமாணங்களையும் பெற்று வருகின்றது. தாயக நினைவுகளையும், பண்பாட்டு நினைவுகளையும் (CULTURAL MEMORY) LỚI GIL (6 ai gud தாகம்மிக்க ஒரு குறியீடாகவும் இன்று இது வளர்ந்துள்ளது.
ப்பாற்றப்படுபவை இலக்கியங்கள் பாமர மக்களால் வ நாட்டுப் பாடல்கள் இலக்கிய வரலாறு என்னும் ன்னும் ஆறும் ஒன்றாகும்
ஆறு அழகப்பன்

Page 74
With Best Com
FERNANDO
395, SRI SANGAR COLOM
SSSSSSSSSSSS
With Best Com
NEWST. ANTHONY'S
GENERAL HARDW Dealers in M.S. Plats, B. S. S
No:53 A., PRINCE O COLOM Te: 3

pliments from
D MOTORS
RAJA MAWATHA, BO - 12,
plim ents From
HARDWARESTORES
ARE MERCHANTS haftings and Vee pullys Etc.
F WALES AVENUE, BO - 14, 38616.
三ク

Page 75
With Best Com
ARUNALO
No: 227/96, Maha V
Colom
 

瞬
p liments from
KA BAKERY
idyalaya Mawattha, bo – 13.

Page 76
/്ല്,
M. S. TRAVELS&TOU
A IR TIC KETIN G , . D . D . C A L PHOTO COPY, STAMP, LA
CASSETTES & R EC 0 R
S. Sasikumar
Tel-3
Office : 52, Malay Street, Colombo - 2. Sri Lanka.
JUPITAV BEST" (CO)
RAMIC
நவீன நங்கையர்க்கேற்ற
மற்றும் ரெடிமேற் ஆன
J. T. C. 485 H,
Wela

RS ÄR COMMUNICATION
- S , LO C A L C A L L S , B N D N G , M NA TING , VID E O , A U DIO , ) N G, FILM ROLLS ETC.
un (Mayooran)
30610
Te : 423.513, 430223 Fax : 94-1-433878 Direct : 430401
PLIENTS FOW
HANDS"
சல்வார்பட்டுச்சேலைகள் டகளுக்கு ஏற்ற இடம்
»mplex, 485 1/4, Watta.

Page 77
W ith Best Com
CS
AmoT
Dealers in Fancy Goo Audio Cassettes, Watch High Qual
CRYSTAL PALACE 100 1114, KEY
COLOM
TEL: 42263
 
 

gg
plim ents From
& D
Trades
ds, Electronic Video, es, Clocks, Textiles & lity shirts.
SUPER MARKET, ZER STREET, BO - 1 1.
8, 342332

Page 78
With Best Co
UET PRINTS UET MUSC ( UET COMMU
TYPESETTERS, DESKTOP
116 B, Fi Galle Road, C Te: 5 Fax: 94-1-502
With Best Com
Amja Trav
Government Approved
K/G/1, GUNA DIASP COLOM
Te : 33565 Mobile : 071-31 Fax : 335658
LABOUR LIC

n plim ents From
ORNER NCATIONS
PUBLISHERS & PRINTERS
rst Floor, Colombo - 06. 94568 252. Attn: Jet
w
plim ents From
els & Tours
Manpower Consultants SINGAPURA, LACE, TBO-12,
1,336377 019 3,437308.
3CNCE NO : 1090.
ow

Page 79
With Best Com
(K0NIGELE
WE UNDERTAK VIDEO, AUDIO, T.
REPA
PLAZA CC
GALLE
COLOM

-
D liments From
CTRONICS)
E ALL KND OF V., HIFI SETS FOR RING
DMPLEX, ROAD, BO — 06,

Page 80
ഗ്ഗത്ത
With Best Com
Saditha Cercle
105, SEA
COLOM
!=ങ്ക
With Best Com
Importers of Printing Pa and Stat
Register 78, Malib
Colom Tele: 3355 TX: 23075
Fax: 074 Telegrams: Vana
 

plim ents From
po SMmt Sud
STREET, BO — 11.
blim ents From
SOS
per And Paper Boards. ioneries
ed Office: an Street bO - 11. 36, 335537 Netcom Ce |-717964。 rSOns, Colombo.

Page 81
70ith Beat Gøm
K. N. S. Pack
Manufact Corrugated Carto. Packing M
No: 91/15, St.
Colom t
Phone: 5221

ing Industry
turers of
ns, S/F Rolls and Materials
Mary's Lane, bo -15.
81, 440682.

Page 82
6=
With Best Cor
C)C(X,\ON CORXX
Importers, Exporters
UG 104, People Colom
Te: 3308
Fax :
TX: 23121. APPALO
With Best Co
138/9, SEA COLOM

plim ents from
S T N RAK DO EO RS
& General Merchants
's Park Complex,
b0 - 11.
18, 330819, 446264
CE Attin: Chanthras
n plim ents from
V WORKS
A STREET, IBO - 11,

Page 83
f With Best Com
KALPAG
NO: 23, 5" CR
COLOM
 
 
 

plim ents From
A HOTEL
OSS STREET, BO — 11,

Page 84
With Best Com
Robinson Marl
No: 64 2/2, Colom Sri L.
With b est com
BRIGH!
WHOLESALE & RETAL
106- H, SECOND SHOPPING CENTR
COLOM
TEL: 32O5
 

plim ents from
keting Services
Dam Street, bo — 12, Anka.
oROG
pliments from
T STAR
DEALERS IN TEXTLES
CROSS STREET, E SUPER MARKET, (BO - 11.
69, 430121

Page 85
திரைக்கலையும் சமூக மேம்
நிலவும் தொடர்பூடகங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததாக திரைக்கனிலய்ை தரிசிக் கின்றோம். சினிமா, இன்று தொலைக்காட்சி வழி எங்கள் வீடுகளுக்குள்ளேயே ஆட்சி செய்கின்றது. ETV, ETVii, MTV, NTV, ....... 61601 g)6O)6)uj66)6)UUIT85 காட்சி வாய்ப்புக்கள், தொழில் நுட்பம் தந்த பரிசான சினிமாவும் தொலைக்காட்சியும் எங்களில் ஏற்படுத்தும் தாக்கங்கள் அளவிலாதன. அன்றாட வாழ்வின் சமூக தொடர்புகள், இடைவினைகளை தர் மானிப் பதிலிருந்து எமது சமூக விழுமியங்களை உருவாக்கும் வல்லமை வரை இந்த ஊடகங்களின் செல்வாக்குப் பரப்பு விரியக் காணலாம். திரைக்கலையும் அதனைத் தரும் தொலைக்காட்சியும் மனித சமூக மேம்பாட்டுக்கு துணையாகும் சக்தி கொண்டன. சமூக மாற்றத்துக்கான புதிய சிந்தனைகளை, விழுமியங்களை எமக்கு ஊட்டுவதில் வேறு எந்த சமூகமயமாக்க கருவிகளையும் விட சக்தி வாய்ந்தவை எனப்படுகின்றன. எனினும் எமது யதார்த்தம் எப்படியிருக்கிறது? எமது சமூக மேம்பாட்டில் எங்கள் திரைக்கலை ஊடகங்களின் நிலையை மதிப்பிடுவதாக இந்த கட்டுரை அமைகிறது.
சமூக மேம்பாடு என்பது சமூக அங்கத்தினர்களின் விழிப்புணர்வின் வழி விளைவது. அதற்கான தூண்டல்களை, கருத்துப்பொறிகளை தருகின்ற நிலையிலேயே சினிமாவும் தொலைக் காட்சியும் சமூக முக்கியத் துவம் பெறமுடியும் . மேலே வரிசைப்படுத்திய நமது காட்சி அலைகளிடை எத்தகு ஆக்கங்கள் தரப்படுகின்றன? சினிமாசினிமா-சினிமா பாடல்ஞ தமிழ்திரைப்படம், ஹிந்திதிரைப்படம் , தமிழ் திரைப்படம் - a - - - காட்டப்படும் திரைப்படங்கள் தரும்
விழுமியங்கள்? -கனவுகள். கனவுகள். கனவுகள். வாழ்வின் யதார்த்தம் மறக்கும் கனவுகள்.
சாதாரண மனித உறவுக்கு அடிப்படையான தொடர்பே, இந்த தொடர் காட்சி அலைகளுக்குள் அமுங்கிப் போய்விடுகிறது. காட்சி தரிசனம் நடக்கிறது-வீட்டுக்கு வரும் விருந்தினரோடும் கதைக்க நேரமில்லை. வீட்டில் இருப்பவருடனும் இடைவினையில் லை. மாயத்திரைக்குள் தலையை நுழைத்து - கற்பனை

பாடும்
என். சண்முகலிங்கன் M.A சமூகவியல்தறை சிரேஷ்ட விரிவுரையாளர் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் - கனவுலக சஞ்சாரத்தில் பொழுதுகள் விழுங்கப்படுகின்றன. மின்சாரம் தடைப்படும் வேளை மட்டும் ஒருவித "விழிப்புணர்வு” வந்துபோகும். இந்த லட்சணத்தில் சமூக மேம்பாட்டுக்கான கருவியாக இங்கு திரைக்கலை பயன்படுவ தெவ்வாறு?
திரைக்கலையை வெறும் பொழுது போக்கு சாதனமாக எமக்குத் தரும் நிறுவனங்கள், சமூக (8LDuô u m (66 பற்றிய அக் கறையை கொண்டுள்ளனவா? இந்த வினாவுக்கான விடையும் எமக்கு ஏமாற்றம் தருவதுவே. வியாபாரம் - விளம்பரம் - வியாபாரம் இதற்குமேல் அவர்கள் இலக்கு செல்வதாயில்லை. பிறகு எப்படி சமூக மேம்பாட்டுக்கான ஆக்கங்களை அங்கு எதிர்பார்க்க முடியும்?
மேம்பாட்டுக்கான ஆக்கங்கள்தான் இல் லை, போகட் டும் . இருக்கின்ற நிலைமைகளையும் சீரழிக்கும் நிலைமை யாவது இல்லாதொழியுமா?
போலித்தலைமை வழிபாட்டு உருவாக்கம், இழிந்த விழுமியங்களுக்கு முதலிடம் தரும் காட்சிக்கனவுகள், பாலியல், வன்முறை, குறுக்கு வழி என்பனவே வாழ்வை ஆக்கிரமிக்கும், வாழ்வில் வெற்றி தரும் மார்க்கங்களாக சித்தரிக்கும் திரைக்கதைகள். திரைக்கலை நாயகர் களை, நாயகிகளை உன்னத மாதிரிகளாக, தலைவர்களாக காணும் அவலங்களே ரசிகர்களிடம் மிஞ்சுகின்றது. அடிப்படையான குடும்ப நிறுவனத்துக் குள்ளேயே உடைவுகள் ஏற்படுத்துமளவிற்கு திரைக்கலையின் ஊடுருவல் - ஷஎன்ன வடிவான ஹிரோ' என்ற அங்கலாய்ப்பு, அன்புக்குரிய உறவின் அழகையே துTரத் தள்ளும் அவலமாகிறது . ஷசுப்பர் மான்’பாணியில் எல்லாம் நடக்கும், ஷசுப்பர் மான் எல்லாம் நடத்துவார் என சும்மா எல்லாரும் இருத்தல் எனும் நிலைக்கு இட்டுச் செல்கிறது. ஷசுப்பள் மான்’ தாக்கத் தில் அவனைப் போல உடையணிந்து மாடியிலிருந்து குதித்து மாண்ட சிறுவர்கள்ளு கமலஹாசனாக தம்மை பாவித்து பல நாயகியரோடு மன்மத லீலைக்கு புறப்பட்டு மனநோயாளியாகும் இளைஞர்கள், ஷமகளிர் மட்டும் நாயகி போல எனக்கு வரும் கணவன் கமலஹாசன் போலவே இருக்க வேண்டும் என

Page 86
ஏங்கும் நிலமைகள்- காதல் கோட்டை, காதல் தேசம், காதல் புத்தகம், காதல் பகடை என காதலே எல்லாம் எனும்படியாய் காதலையே கொச்சையாக்கி நீளும் காட்சிகள் - வாழ்வின் ஏனைய பக்கங்கள் - சமூகத்தின் யதார்த்த கோலங்கள் - குறிப்பாக எமது தமிழ்த்திரை யுலகம் மறந்து போனவைகள்.
இந்த மயக்கங்களிலிருந்து விடுபடாத வரை, மேம்பாடு பற்றிய சிந்தனை விழிப்பு சாத்தியமாவதில்லை. தொடர்பு ஊடகங்களை சினிமா, தொலைக்காட்சி சாதனங்களை மனித சமூக மேம்பாட்டிற்கு பயன்படுத்தும் பலமுன்மாதிரிகளை உலக அரங்கில் காண முடியும், சமூகமேம்பாட்டுக் கான புதிய உணர்வுகளை, விழிப்புணர்வுக்கான கருத்தியலை வழங்குவதில் அற்புத ஊடகங்களாக இவற்றை உணரமுடியும் - சமூக மேம்பாட்டில் அக்கறை கொண்டவர்கள் கைகளில் அலை உள்ள போதே இந்த சாதனைகள் சாத்தியமாவதும் நமது கவனத்தை பெற வேண்டும். இந்நிலையில் எமது நிலையில் இருந்து மேம்பட வழி என்ன? "வெளியேயுள்ள நல்ல காற்று நமது வீட்டுக்குள் வர நமது ஜன்னல்களை திறந்து வைப்பது நல்லது" ஆனால்
gー
பொழுதுபோக்கையும் கடந்து மனிதனை உள்ள சிறுகதையோ, நாவலோ செய்யத்தான் செய்யும் கதையின் வாயிலாக வருகிறபோது அது அறியாமலே
VN
●ー

அதுவே அழுக்குகளை உள்ளே
கொண்டுவருமானால் ஜன்னலை அடைத்து
விடுவது மேல்”
என் பார் மகாத்மா காந் தி. அவரது
பொன்மொழியே எமக்கு உடன் கைகொடுக்க கூடியது.
சமூக மேம்பாட்டில் அக் கறை கொண்டவர்கள் குழுக்களாக, மாணவர் சங்கங்கள், இளைஞர் அமைப்புக் கள், விழிப்புணர்வு மையங்கள் என இணைந்து எமது இன்றைய திரைக்கலை - தொலைக்காட்சி அனுபவங்களை விமர்சிக்கும் களங்களாக (86u60ğı (6ub. இந்த விமர்சன களங்களிடை இவற்றின் தீய விளைவுகள் இனங்காணப்பட வேண்டும். இனங்காணப்படும் உண்மைகள் பல்வேறு தொடர்பு முறைமைகளின் வழி, மக்கள் அனைவரையும் சேருமாறு வழிகள் காணப்படவேண்டும்.
மக் களிடத் து விழிப் புணர்வு ஏற்பட்டுவிட்டால், பின்னர் இந்த கனவுலக வியாபாரிகள் தலைநிமிர முடியாது. எமது சமூக மேம்பாட்டுக்கான காட்சிபடிமங்களை நாமே தயாரிக்கவும், மக்கள் மயமாக்கவும் கூடிய நிலைமையும் கைவசமாகும்.
کے
spotO
த்தால் உயர்த்துகிற, பண்படுத்துகிற காவியத்தைச் மனிதனுக்கு தெரிகிற விளக்கமாகவே இருந்தாலும் ) உள்ளத்தில் புகுந்து வேலை செய்யத் தொடங்குகிறது
எழுத்தாளர் ஆர்வீ
(நாவல் கதை)
e o mmmmmmmm--
宗

Page 87
With Best Com
Petah Essen
SUPPLIERS TO CONFE IMPORTERS OF ALL KIN ESSENCES, CHEMICA
18/1, DAMI COLOM
TEL : 326235, 4 TILX : 22948 ES FAX : 434859.
 

N
plim ents From
Ce Suppliers
CTIONERS & BAKERS Ds oF FooD coLoURs LS, GROCERIES ETC.
STREET, BO-12,
49269, 434859, SENCE,

Page 88
With Best Co
MODER PUA
No. 60, D Colom
With Best Cor
PEA
RETALLERS IN REA
AND T
32, Ham Well
Te:

m p lim e n ts Fro m
STICS CEnTRE
Dam Street,
b0 - 12.
n plim ents From
RLY'S
DYMADE GARMENTS
EXTILES
pden Lane,
aWatte.
5891.87

Page 89
M/77 Bes (
82/4, Wolfenc Colomb 43 : ܕ݁ܶ7
 

ompliments
い
S. INGS
pe & 9ീeed) ീobacco
hol Street, D - 1. 835

Page 90
With Best Com Carrington Internatio
in Total
And Tota PRO
NO BODY MA
OUTDOOR A
87, Railw
Colom
Hoardings, Dealer Boards, Banner
Printing on T - Shirts or any Surface
Pin on Badgs, Strickers for ar
Letter Pre
VVeII V
Excellent Des.
All Kinds of Latest Mac
No. 23/B-29, Gol Sea S
Colom

pliments from
nal Marketing (Pvt) Ltd
OUALITY
FESSIONALISM
TCHES US IN
OVERTISING
ay Avenue,
bo - 05.
s, Posters, Mobile Floats, Exhibition,
, Stalls, Screen Printing, Plastic Signs,
by Application, Offset Printing,
ess Printing.
41ገበ 0 ]”
Wisher
igns Jewellers hine Cuttings Jewellery d City Complex,
treet, bo 11.

Page 91
s
With Best Com
SHINY
MANUFA C Paper Cups, Paper P. | Books, Exercise Book Books & Stal
64C, PEER S COL OM
Office: 330 Res (

=:-\
plim ents From
RADERS
'TURES OF
lates, Flat Files, C. R. is, Monitor's Exercise “ion ery Items.
AIBO STREET,
MBO - 12.
443, 435556, 696 770.

Page 92
With Best CO
T. M. B. E
GENERAL MI
COMMISS
18, FOURTH
COLO
Tel:434
வாராவாரம் இனிய பாடல்கள்அடங்கிய
இந்தக் கூட்டங்களில் கலந்: கேட்டுக் கெ
நாள்: செவ்வாய் நேரம்: பி. ப. 6 மணியள6 இடம்: 7 விவே
வெள்ள உன்னதப்பாட்டு: "உமது நாமம்
அனுமதி
Glung i. B. Gri 7, Giguin Sanggbi

m p lim e n ts fro m
NTERPRISE
RCHANTS AND ON AGENTS.
CROSS STREET, MBO - 11.
244, 338239
தமிழ் கூட்டம் நடைபெற்று வருகின்றது. துக் கொள்ளுமாறு அன்புடன் ாள்கிறோம.
பக்கிழமைகளில்
பில் 7.15க்கு முடிவடையும்
கானந்தா வீதி,
வத்தை.
ஊற்றுண்ட பரிமளதைலம்.
இலவசம்.
|ШпGII
jITLIGULO ாந்தாவீதி,
O6.

Page 93
With Best Com
STADA? SALA
TEXTILE III
41, GALL WELLA COLO PHONE

p lim e n ts Fʼro m
E/EAVOUGE
MPORTERS
E ROAD, WATTE, MBO -6
596413

Page 94
SRI IR A
PRASANNA
For Guarante
Gold
A
Authorised: Foreign
S7B :
Phon
With Best Co SIV;
Dealer i
Vam For P
157, Galle Road, Colombo - 6.

MA JE YA M
JEWELLERS
ed 22ct. Sovereign Jewellery
\ND
Gurrency Money Changer
le Road, mbo-06. e: 587107
mpliments From
AGISRI
'n Groceries lire (24 Hrs)
Te: Off : 59.0709 Res : 503702
Mobile : 072-71901
三ク

Page 95
With Best Com
Hisham Har
321, Oldm Colom
Tel: 44
Resid
27, Oilima Colom
Te 1: 33

plim ents From
lware stores
oor Street, b0-12. 18529.
on Ce:-
an Street, bo-12.
1190.
-

Page 96
f
With Best Com
CAMP/DG
22-E, QUAF COLOM
TEL: 432187, 4 FAX:4
 

plim ents From
E TAVALDEARGS
RRY ROAD, BO - 12.
22206,437785, 23153.
-

Page 97
கலாசாரமும் கல்விச் சித்
1970ம் ஆண்டிற்கு முற்பட்ட ஆய்வுகள் சிறுபான்மையின பழங்குடி இனங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் குறைந்த கல்விச்சித்திக்குக் காரணம் அவர்களுடைய குடும்பச் சூழலில் காணப்படும் பின்தங்கிய கலாசாரப் பின்னணியும் உளப்பாங்குகளிலும் விவேகத்திலும் காணப்படும் பரம்பரை வேறுபாடுகள் என எடுத்துக்காட்டின. இதனைக் கலாசார வறுமை’ என்றும் ஆய்வாளர்கள் விபரித்தனர். விரைவில் பரம்பரை என்னும் காரணி பிற்கால ஆய்வாளர்களால் நிராகரிக்கப்பட்டது. ஆயினும் பிள்ளைகளின் மொழி ஆற்றல் குறைவு, பாடசாலை சட்ட விதிகளைப் பின் பற்றாமை, நியமமான பரீட்சைகளில் குறைந்த சித்தி என்பவற்றை விளக்க சிறுபான்மை மாணவரின் கலாசார வறுமை ஒரு காரணமாக சுட்டிக் காட்டப்பட்டது.
1970களில் பின்தங்கிய, வறிய மாணவரின் 'கலாசார வறுமை’ அவர்களுடைய கல்விச்சித்தியைப் பாதிக்கின்றது என்ற வாதத்தை ஆய்வாளர்கள் நிராகரிக்க முற்பட்டனர். முக்கியமாக மானிடவியல், சமூக மொழியியல் துறைசார்ந்த ஆய்வாளர்கள் வெளியிட்ட கலாசாரத்தின் தொடர் ச் சி பற்றிய சிந்தனையின்படி பாடசாலைகள் எதிர்பார்த்த மாணவர் நடத்தைகளுக்கும் அவர்களுடைய குடும்ப, சமூக சூழலுக்குப் பொருத்தமான மொழிசார், அறிவுசார் நடத்தைகளுக்கிடையே பெருத்த இடைவெளி காணப்படுகின்றது; இந்நடத்தைகள் பாடசாலைகளில் தொடர்வ தில்லை; பாடசாலைக் கலாசாரத்துடன் தொடர்பற்ற சூழலில் இருந்து வரும் பின் தங்கிய வகுப்புப் பிள்ளைகள் பாடசாலைகள் வகுத்துள்ள சட்ட விதிகளையும் நியமங்களையும் சரியாகப் புரிந்துகொள்ள நீண்ட காலம் செல்கின்றது: அப்போதும் அவர்கள், நியமங்களைச் சரிவர அறிந்துகொள்வதில்லை; படிக்க வேண்டிய நேரத்தை இதற்குச் செலவிட வேண்டியுள்ளது.
G5 (GLs LI - LI (I Lor T 60) 6O 5 56Off & TJ இடைவெளி இவ்வாறு பின் தங்கிய பிள்ளைகளின் கல்விச் சித்திக்கு எதிராகச் செயற்படுவதாகக் கண்டறியப் பட்டது. அதே வேளையில் பாடசாலைக் கலாசாரத்துடன் ஒத்துப்போகும் குடும்பப் பின்னணியிலிருந்து வரும் பிள்ளைகள், பாடசாலை நியமங்களுடன் தம்மை இலகுவாக இணைத்துக்கொண்டு சிறப்புச் சித்திபெற

த்தியும்
பேராசிரியர் சே. சந்திரசேகரன் கல்வி போதனாபீடம் கொழும்புப் பல்கலைக்கழகம் முடிகின்றது என அவ்வாய்வாளர்கள் கூறினர்; சில பின்தங்கிய பிரிவினரின் பிள்ளைகள், வளர் நீ தோரால் கேளிர் வி G8 ab. (B பழக்கமில்லாதவர்கள்; ஆசிரியர் வகுப்பறையில் கேள்வி கேட்கும்போது அவருக்கு ஏற்கனவே அதற்கான விடை தெரியும் என்பதும் பிள்ளைகளுக்குப் பழக்கமில்லாத விடயம். எனவே பாடவிடயம் தொடர்பான கேள்விகளுக்கு அவர்கள் விடையளிப்பதில்லை. ஆசிரியரின் எண்ணம் அப்பிள்ளைகளுக்குப் பாடத்தை வாசித்து விளங்கமுடியவில்லை என்பதாகும். பிள்ளைகள் குடும் பத்தில வளர்ந்த சூழ்நிலையினால் ஏற்படும் பாதிப்புக்கு இது ஒரு உதாரணமாகும்.
வகுப்பறையில் பிள்ளைகள் கல்வித் தேர்ச்சியைப் பெற அவர்கள் வகுப்பறைச் செயற்பாடுகளில் பங்குபற்ற வேண்டும்; தமது தொடர்பாடல் திறன்களைப் பயன்படுத்த வேண்டும். ஆயினும் வெவ்வேறு கலாசாரப் பிரிவினர்கள் இச்செயற்பாடுகளில் பெரிதும் வேறுபடுகின்றனர்.
மேலும், இப் பிள்ளைகள் பாடசாலை நிலைமைகளைத் தமது வீட்டுச்சூழல், பழக்க வழக்கங்கள் என்பவற்றின் அடிப்படையிலேயே விளங்கிக்கொள்ள முயலுகின்றனர். ஆசிரியர் அவர்களுடைய பேச்சும் உரையாடலும் கல்விப் புலமையுடன் அமைய வேண்டும் என்றே எதிர்பார்ப்பார். ஆனால் பின் தங்கிய பிரிவினரின் பிள்ளைகள் அவ்வாறன்றி வீட்டில் பேசுவது (8UT66ig (SOCIAL TALK) 9 6OguT(66 ft.
இப்பிள்ளைகள் வகுப்பறைச் செயற்பாடு களிலிருந்து உருவாக்கிக் கொள்ளும் அறிவுத் தொகுதி பெறுமதியுடையது என ஆசிரியர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அப்பிள்ளைகள் அதனை எழுத்து மூலமன்றி வாய்மொழிமூலம் மட்டுமே வெளியிடுவர். இதனைக் கல்வித்தேர்ச்சியாக ஆசிரியர்கள் அங்கீகரிப்பதில்லை. பல்வேறு வகைப்பட்ட பின்தங்கிய வகுப்புப் பிள்ளைகளின் வேறுபட்ட தொடர்பாடற் திறன்கள் பாடசாலை வரையறை செய்யும் திறன்களுடன் இணங்கிச் செல்வதில்லை. எனவே அவர்களுடைய திறன்கள் கருத்திற்கொள்ளப்படாது பாடசாலையில் அலட்சியம் செய்யப்படுகின்றன. அத்துடன் அத்திறன் கள் ‘கலாசார வறுமை யின் (ଗ தூக் என்றுஇவர்ணிக்கப்பட்டதையும்

Page 98
இவ்வாய்வாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் இப்பிள்ளைகள் வகுப்பறையில் சிறப்புறக் கற்க, இவ்வாய்வுகளின் அடிப்படையில் புதிய ஏற்பாடுகளைப் பற்றிச் சிந்திக்க முடிந்தது. குறைந்த கல்வி அடைவைக் கலாசார வறுமை யுடன் தொடர்பு படுத்தி ஆராய்ந்தவர்கள், பின்தங்கிய வகுப்புப் பிள்ளைகளில் சிலர் பல்வேறு பிரதிகூலங்களுக்கிடையிலும் சிறந்த தேர்ச்சி பெற்றதைக் கருத்திற் கொள்ளவில்லை. ஐக்கிய அமெரிக்க ஆய்வுகளின்படி பஞ்சாப், மத்திய அமெரிக்க, தென் அமெரிக்க, கியூபா நாட்டு சிறுபான்மை மாணவர்கள், பெரும்பான்மை அமெரிக்க மாணவர் களைவிட சிறந்த சித்திகளைப் பெற்றனர். சிறுபான்மை இன மாணவர்களுக்குள்ளும் கல்வித்தேர்ச்சியில் வேறுபாடு இருந்ததை இங்கிலாந்து நாட்டு ஆய்வுகளும் எடுத்துக் காட்டின 06BU என்பவரின் ஆய்வின்படி (1987):
- சிறுபான் மை, பெரும் பாண் மை மாணவர்களுக் கிடையில் உள்ள மொழி, கலாசார வேறுபாடுகளால் பாடசாலையில் சித்தி பெறுவதில்லை எனும் கருத்தை ஏற்க முடியாது. சொந்த நாட்டில் சரியாகப் படிக்காத பிள்ளைகள் பிற நாடுகளில் குடியேறிய பின்னர் நன்றாகப் படிக்கும் சந்தர்ப்பங்கள் உண்டு. பின் தங்கிய, சிறுபான்மை மாணவர்களின் குறைந்த கல்வித் தேர்ச்சிக்குக் காரணம் அவர்களுடைய மொழி, கலாசாரக் குறைபாடுகள் அண்று பரந்த பொருளாதார, சமூகக் காரணிகளைக் கொண்டே அதனை விளக்க வேண்டும் என்பது ஆய்வாளர் முடிவு. சமூகம், பாடசாலை, வகுப்பறைக் காரணிகள் என்பவற்றின் அடிப்படையில் சிறுபாண்மையினர்களை ஆய்வாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.
- தனித்த U 600i UsTL (6, GF LD UL அடையாளத்தைக் கொண்ட யூதர் போன்ற ‘சுயாதீன சிறுபான் மையினர்;
இவர்களுடைய கலாச்சாரப் பின்னணி காரணமாகப் பிள்ளைகள் பாடசாலைகளில் சிறந்த தேர்ச்சி பெறுகின்றனர்.
-சொந்த விருப்பின் பேரில் பிறநாடுகளில் சென்று குடியேறும் தன் விருப்ப சிறுபான்மையினர்; பெரும்பான்மையினரின் மொழி, கலாசார மரபுகளிலிருந்து இவர்கள் வேறுபட்ட போதிலும் பாடசாலைக்கல்வியில் சிறந்த தேர்ச்சி பெறுகின்றனர். ஐக்கிய அமெரிக்காவில் குடியேறிய வியட்நாமிய, கம்போடிய

பிள்ளைகள் இதற்குச் சிறந்த உதாரணம். - மூன்றாம் வகையினர் ğ5 LDğ5] சுயவிருப்புக்கு மாறாகப் பிறநாடுகளில் குடியேற்றபட்ட சிறுபான்மையினர்; அடிமைகளும் குடியேற்ற வாசிகளும் இதிலடங்குவர். இவர்களுடைய பிள்ளைகள் கல்வித்தேர்ச்சியில் பிற சகல இனத்தவர்களையும் விட மிகவும் குறைந்தவர்கள். கல்வி, வேலைவாய்ப்பு, வீட்டுவசதி, என்பவற்றில் பெரும்பான்மை யினருக்கு உள்ள வாயப் ப் புகள் இவர்களுக்கு இல்லை. தன்விருப்ப சிறுபான்மையினர் சொந்த கலாசார அடையாளங்ளைக் கொண்டவர்கள்; ஆயினும் பெரும்பான்மையினரின் நடத்தைப்பாங்குகளைக் காலப்போக்கில் பின்பற்றுகின்றனர். மூன்றாம் வகைச் சிறுபான்மையினர் பெரும்பான்மை யினருக்கு எதிராகத் தமது அடையாளங்களை வலுப்படுத்த முயலுவர்; பெரும்பான்மையினரின் நடத்தைப் பாங்குகளின் செல்வாக்கைத் தவிர்க்க விரும்புவர்; அமெரிக்காவில் வாழும் ஆபிரிக்கப் பிள்ளைகள் நன்றாகப் படித்தால் அது வெள்ளையரைப் பின்பற்றும் நடத்தை' என்று அவ்வகுப்பினரால் கருதப்படுகின்றது.
சுய விருப்புடன் பிறநாடுகளில் குடியேறிய சிறுபான்மையினர், விரைவில் பெரும்பான்மையினர் போன்று கல்வியை முன்னேற்றத்துக்கான கருவியாகக் கொள்வர். சுயவிருப்பத்துக்கு மாறாகக் குடியேற்றப்பட்ட சிறுபான்மையினர், வேலை வாய்ப்புகள் மறுக்கப்பட்ட நிலையில் கல்வியை எதிர்மறையாகவே நோக்குகின்றனர். பெரும்பான்மைப் பிரிவினர் ஏற்றுக்கொள்ளாத வழிமுறைகளைக் கையாண்டு வெற்றிகாண (puj66).Jrf.
சுயவிருப்பின்பேரில் குடியேறிய சிறுபான் மையினர், பெரும்பான்மையினரின் பாரபட்ச நடவடிக்கைகளைத் தற்காலிகமானவை என்றும் சமூகத்தில் நிறுவமையமாக்கப்பட்டவையல்ல என்றும் நிதானமாக நோக்குவர். சுயவிருப்புக்கு மாறாகக் குடியேற்றப்பட்ட சிறுபான்மையினர், இப்பாரபட்சங்கள் சமூக அமைப்பின் நிரந்தர அம்சங்கள், தம்மை அடக்கி ஒடுக்க முயலும் நடவடிக்கைகள் என்றே கருதுவர். கல்வித்துறைச் சீர்திருத்தங்களையும் மானிய உதவிகளையும் கூட இவ்வாறே நோக்குவர். இவ்வாய்வு முடிவுகளின்படி பின்தங்கிய, சிறுபான்மைப் பிரிவினரின் மொழி, கலாசார வேறுபாடுகளைக் கொண்டு அவர்களின் கல்வி சித்தியை விளக்க முடியாது. அவர்களுடைய வேலைவாய்ப்புகள், கல்வி பற்றிய உளப்பாங்குகள் போன்ற

Page 99
பாடசாலைக்கு அப்பாற்பட்ட சமூக காரணிகளின் முக்கியத்துவத்தை இவ்வாய்வுகள் வலியுறுத்தின.
சமூகக் கொள்கை பற்றிய ஆய்வாளர்கள் சிலர் இச்சிறுபான்மைப் பிரிவுப் பிள்ளைகளின் கல்வித்தேர்ச்சியின்மைக்கான காரணங்களைக் குடும்பச் சூழலில் இனங்கான முற்பட்டனர். இவர்களுடைய நோக்கில் இம்மாணவர்கள் சிறந்த தேர்ச்சியைப் பெற அவர்களிடம் "சமூக மூலதனம்" இருத்தல் வேண்டும் இதனைக் குடும்ப உறுப்பினர்களே மாணவர்களுக்கு வழங்க வேண்டும். கல்வியின் முக்கியத்துவத்தைக் குடும்பமே உணர்த்த வேண்டும். மாணவர்கள் சமூக நியமங்களைப் பின்பற்றுவதைக் குடும்பமே உறுதிசெய்ய வேண்டும். வறிய குடும்பங்களும் இப் பொறுப் பினை நிறைவேற்றினால் அவர்களுடைய பிள்ளைகளும் சிறந்த தேர்ச்சியைப் பெறமுடியும் என்ற முறையில் “சமூக மூலதனம்" பற்றிய சிந்தனையை முன்வைத்தவர் 0ேLEMAN எனப்படும் அமெரிக்க ஆய்வாளராவார். இக்கருத்தை மறுத்துரைத்த ஆங்கில பிரெஞ்சு ஆயப் வாளர்கள் பாடசாலைகளின் பணி பழைய சமூக ஒழுங்கையும், சமூக வகுப்பு, இன வேறுபாடுகளையும் பேணிப் பாதுகாப்பதேயுமாகும்; பாடசாலைகள் மாற்றத்தை ஏற்படுத்தும் கருவிகள் அன்று; மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை விரிவு செய்வது பாடசாலைகளின் பணியன்று;
12
கல்வி இல்லாதவர் கூட்டத்தில் ஒரு கருத் முயற்சி செய்வதைவிட சொல்லாமல் இருப் போதும் அதில் அறிவுப் பகுதி இருக்காது அதனை அறிஞர் ஏற்றுக்கொள்ளார்.
"கல்லாதான் நுட்பம் கபூ 65767767TITi, 9,156ly 2 6.
ܐܔ–

ஆதிக்கம் செலுத்தும் கலாசாரப் பிரிவினரின் சித்தாந்தங்களை முன்னெடுத்துச் செல்வதே அவற்றின் முக்கிய பணி; இந்நிலையில் சிறுபான்மைப் பிரிவுக் குடும்பங்கள் தமது பிள்ளைகளுக்கு சிறந்த உளப்பாங்குகளை எவ்வளவுதான் உணர்த்தினாலும் அப்பிள்ளைகள் முன்னேறுவதற்கு நிறுவன ரீதியான தடைகள் உண்டு என இவ்வாய்வாளர்கள் வாதிட்டனர்.
இலங்கையில் கல்வியில் பின்தங்கிய பிரிவினரான மலையக தோட்டத் தொழிலாளர்கள், சேரிகளில் வாழ்வோர், தூரப்பிரதேசப் பிள்ளைகள் போன்றோரின் குறைந்த கல்விச்சித்தி பற்றி விளங்கிக்கொள்ள இவ்வாய்வுகள் ஓரளவு துணைபுரியும். இப்பிரிவினரின் குறைந்த கல்விச் சித் திக் கான காரணிகள் பற்றி மேலைநாட்டுப் பாணியிலான ஆயப் வுகள் மேற்கொள்ளப்படவில்லை. இப்பிரிவினர்களின் சூழல், மொழியாற்றல், தொழிலாளர் வகுப்புக் கலாசாரம், வேலைவாய்ப் பின்மை, தேசிய வாழ்விலிருந்து ஒதுக்கப்பட்ட நிலைமை, பாரபட்சத்துக்குள்ளாக்கப்படுகின்றோம் என்ற உணர்வு, கல்வியின் முக்கியத்துவம் பற்றிய சரியான உணர்வின்மை போன்ற காரணிகள் எவ்வாறு கல்வித்தேர்ச்சியில் பின்னடைவை ஏற்படுத்துகின்றன என்பது பற்றிப் புதிய ஆய்வுகள் தேவை.
- ܢܠܒܠ
தைச் சொல்ல முடியாது. சொல்லுவதற்கு பதே நல்லது தப்பித் தவறிச் சொல்லிய அறிவான பகுதி ஒருகால் இருப்பினும்
மிய நன்று ஆயினும் DLu Ifti" (gapsi 404)
2

Page 100
With Best Con
ABRAR, '
WHOLESALE & R
TEXTIILE SPECIA AND BATTCA
J. B. SUPE 198-N, KEYZ COLOM TP: 3
Best Vish
SWI/SS P
Dealers in F
188, Mai Ratna Te: 04
 

plim ents from
TEXTILE
ETAL IDEALERS IN ALIST IN BATTIK ALOA SARONG
RMARKET, ER STREET, BO - 11.
48993
) es From
448AD/S5
ancy Goods.
n Street,
pura. 5-3435

Page 101
W ith Best Com
E. S. DANIE
758, BASEL COLOM PHONE:

plim ents From
ELS & SONS
INE ROAD,
BO - 09. 683636.

Page 102
"...
With Best C
POO BALASINGA
257 A/1, C Wella Colomb
ീഗ്ഗ് ടൂല്ല മല്ല
–––– SAIEDU(ATIOMA
155, Canı Wela

w
= ompliments –
W. BOOK DEPOT
alle Road, Watte, )0 - 06.
മുമല്ല ീല്ല
L PUBLICATIONS ----
hal Road,
Watte.

Page 103
With Best Com
NOV
DEALERS IN ALL KINDS OF
ந2)
No: 4-03, Ma Colom

plim ents From
soVi
READY MADE GARMENTS.
TԶf
jestic City, bO - 3.
=

Page 104
们
Waa2zz
AR
JEWE
අරුල්
அசல் 22 CT. தங்க, வைர, நகைகளுக் அசல் மாணிக்கக் கற்களுக்கு த
3, SEA STREET, Τ. Ρ. .
WF A3esf C
(
R A ZA C K
WHOLESALE & Textiles, Umbrellas, Mosquito Net
283, Ma Colom
Te 3
\-

UL
6 B 9(b
கும், நவரத்தினம், கிரக பலன்களுக்கேற்ற லை நகரில் புகழ் பெற்ற ஸ்தாபனம்
COLOMBO - 11. 436331
fs /5/omחmp/imeו
p-N
★ سےحھ
& SONS
RETAIL DEALERS IN s, Ladies, Gents and Baby Items Etc.,
in Street, bo - 1 1

Page 105
New Goyo
All Kinds of Lates1
GOLD F
11 B-9, S
C o lo m b
DEVJE
Buyers 8 (GOLD, SILVER, BULLION
AUTHORSED VO
131, Sea Colom Tel: 438537, 4.
 
 
 
 
 

dീലഗില
Machine Cuttings
thrie Jewel
'L A ZA , e a S tre et ,
o - 1 1 .
; sellers
DIAMONDS AND GEMS)
İNEY CHANGER
Street, 0 - 11. $2502, 447403

Page 106
With Best Co.
UEYA COMIM
Local and I.D.D. Calls Laminate & Spil
184, Ga Well Colom
Te: 582978
Fax: ;
With Best Com
NO:335 C, G, WELLA COLOM TP: 50068
 

n plim ents from
UNICATION
, Telex, Fax, Photocopy, 'al Binding Service
lle Road, watte, bo - 06.
, 074-516666,
593.926.
(Z/
GOLDJEWELLERY
ALLE ROAD, WATTE, BO - 06. 2,585321.
pliments From

Page 107
With Best Com
BFBS BM
IMPORTER OF GARMENTACC FANCY
No: 223, SECOND
COLO
TEL: 4
FAX:4 TELEX: 217
 

------
HH
p lim en ts Fʼro m
PORUM
ALL KINDS OF ESSORIES AND
ITEMS.
CROSS STREET, MO-11,
37136
49111
26 TATA OE

Page 108
With Best Com
With
47 - 3/1C,
Sea S
Colom
GRajan (
ராஜன்
156, Sea St
Colon
Te: 4

plim ents From
US2
ork Shop
3rd Floor, Street,
bo — 11.
i p lim e n ts Fʼro m
Serelg
ஜவலரி
reet, (Inside) mbo 11.
438749

Page 109
நாவலரும் நமது கல்விப்
1. முன்னுரை 1.1. நாவலர் காலச் சூழல்
சென்ற நூற்றாண்டு பல பெரியார் களைக் கண்டது. அவர்களுள் ஆறுமுக நாவலர் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர். ஈழநாட்டைப் பொறுத்தவரையில் அவர் சமயத்துக்கும் தமிழுக்கும் ஆற்றிய பணிகள் அளவிடற்கரியவை. காலத்தையும் ஞாலத்தின் போக்கையும் உணர்ந்து நாவலர் ஆற்றிய பணிகள் ஒப்புயர்வற்று விளங்குகின்றன. உரமான பேச்சாளராக உறுதி கொண்ட நெஞ்சினராக வாழ்ந்த நாவலர் பேச்சுடன் மட்டும் நின்றுவிடாது செயலிலும் முனைந்தவர். அவர் தமிழுக்கும், தமிழருக்கும் தமிழகத்திற்கும் செயப் த தொண்டுகள் அளப்பரியன. அவருக்குப் பின்னும் முன்னும் அவருக்கு இணையானவர் தோன்றவில்லை என்று கொள்ளத்தக்கவகையில் அவர் வாழ் க் கை வரலாறு எமக்கு அவசியமானதாக இன்று விளங்குகின்றது. உலக மகான்களுள் ஒருவராகி அவர் ஊட்டிய உணர்வுகள் இன்றும் உள்ளத்தைக்கவருவன. நாவலர் பிறந்த யாழ்ப்பாணம், ஈழத்திலேயே புகழ் பெறுவதற்குறிய காரணகர்த்தாக்களுள் ஒருவராக நாவலரும் விளங்குகின்றார். சரித்திரப்புகழும், சமயப்புகழும், பண்பாட்டுப் புகழும் பெற்ற யாழ் ப் பாணத் து நல்லுளர் நாவலர் பிறப்பிடமானதால் மேலும் சிறப்புப்பெற்றது. 18.12.1882 இல் நாவலர் நல்லூரிலே பிறந்தார். இளமையிலே தமிழிழும் சைவத்திலும் ஆர்வம் உடையவராக வாழ்ந்தார். காலத்தின் தேவையும் சூழழும் நாவலரை தொண்டு மனப்பான்மையில் வளரவைத்தன. இயற்புலமையும் சொற்புலமை யும் பெற்றவராகிக் கல்விக் கடலிலே தன் பயணத்தை நாவலர் ஆரம்பித்தார். அந்தப் பயணம் அவர் வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்ட பல மாற்றங்களை ஏற்படுத்தியது. நாவலர் தமிழ்க் காவலராகவும், சைவக் காப்பாளராகவும் வழிவகுத்தது. தாம் பெற்ற கல்வியறிவால் தமிழுக்கும் சைவருக்கும் காலத்தின் தேவைகருதித் தாம் செய்ய வேண்டிய பணிகள்

O () பாரம்பரியமும்
மனோன்மணி சண்முகதாஸ், M.A. தமிழ்த்துறை யாழபயாணய பலகலைககழகம பல இருப்பதை நாவலர் உணர்ந்தார். இதற்காகத் தம்மைத் தயார் செய்தற்காக ஆங்கிலக் கல்வியையும் கற்றார் . உயர்ந்த இலக்கியங்களையும் பயின்றார். தாம் பெற்ற கல்வியறிவினை மற்றவர்க்கு வழங்க நினைத்தார். இந்த நினைப்பிற்கு அவள் வாழ்ந்த காலச் சூழலும் சாதகமாக இருந்தது. நாம் இன்று காணுகின்ற நாவலரை அதுவே உருவாக்கியது. பதினான்கு வருடங்கள் நாவலர் வாழ்ந்த கிறிஸ்தவச் சூழல் அவள் தனித்துவத்தை வளர்த்தது. நாவலர் பற்றிய பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையின் இக்கருத்து நாவலர் வாழ்ந்த காலச் சூழலை Ф— (й Дз! நோக்கும் போது மிகவும் பொருத்தமானதாக விளங்குகின்றது.
நாவலர் வாழ்ந்த காலத்தில் மிசனரிமார் யாழ்ப்பாணத்தில் வந்து குடியேறி தமது நோக்கத்தைச் சனங்களுக்கு அறிவித்துத் தமது மார்க்கத்தையும் பரப்ப ஆரம்பித்தனர். தமது சேவைக்கும் நோக்கத் திற்கும் தமிழ்ப் பாஷையைக் கற்க வேண்டியதவசியமெனக் கண்டு அதனைத் தீவிரமாகக் கற்றனர். தாம் படித்த தமிழின் மூலமாகத் தமது மதத்தைப் பரப்புவதற்கு மக்களுக்குக் கல்வியறிவூட்டலே விசேஷ சாதனம் எனவும் அவர்கள் கருதினர். இளைஞர்களைத் தம்வசப்படுத்த கிராமப் பாடசாலைகளைத் தாபிக்கத் தொடங்கினர். இம் முயற்சி எமது கல்வி மரபுக் குப் புறம் பானதாகவும் புதுமையானதாகவும் இருந்தமையால் மக்களிடையே ஒரு புத்துணர்வினை ஏற்படுத்தியது. அக்காலத்தில் இலங்கையரசினரும் சுதேசக் கல்வி முயற்சியில் அக்கறை காட்டாதிருந்தமை மிசனரிமாருக்கு வாய்ப்பாகவும் இருந்தது. சுதேசிகளும் மிகவும் அருமையாகவே கல்வி முயற்சியிலிடுபட் டிருந்தனர். இருபாலையில் சேனாதிராச முதலியாரும், உடுப்பிட்டியில் அருளம்பல முதலியாரும், வண்ணார்பண்ணை யில் சிலரும் சில பாடசாலைகளைத் தொடங்கிக் கல்விப்பணி ஆற்றியபோதும் சிலரே அதனாற் பயன்பெற்றனர். தமிழ் இலக்கண இலக்கியங்களை அவர்கள் கற்பித்த முறைகளும் மக்கள் மனங்கவரும்

Page 110
வகையில் அமையவில்லை. தேசவிருத்திக் கான சாதாரண கல்விமுறை மக்களிடையே பரப்பப்படாதிருந்தது. இதனால் மிசனரிமாரது இக்கல்விப்பணி இலகுவிற் பரவுவதற்கும் ஏதுவாயிற்று. குறிப்பாகப் பெண் கல்வியும் ஆரம்பிக்கப்பட்டது. அமெரிக்க மிசனரிமாருள் ஒருவராகிய மெக்ஸ்ஐபர் தாம் இவ்விடம் வந்தபோது "எழுத வாசிக்கக் கற்ற ஓர் ஸ்திரியை அளவெட்டியிலும், பின் உடுப்பிட்டி யிலும் கணி டேன்” என எழுதியிருக்கின்றார் அக்காலத்தில் பெண்கள் கல்வி கற்றல் மரபன்று என்றும் அது தகாத வழக்கம் என்றும் கருதப்பட்டதால் பெண்கல்விப் பரம்பலுக்கும் வாய்ப்பிருக்கவில்ல்ை.
மிசனரிமார் பாடசாலைகளைத் தாபித்து அவற்றின் மூலமாய் பொதுக்கல்வியையும் சமயக் கல்வியையும் ஊட்டி கிறிஸ்த்து மார்க்கத்தைப் பரப்புவதனைக் கண்ணுற்றுச் சைவர்களும் இத்தகைய முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கினர். தாமும் இத்தகைய பணிகளை முனைந்து செய்யின் கிறிஸ்தவ சமயம் காலகதியில் அழிந்துபோகுமென்ற நம்பிக்கையும் அவர்கள் மத்தியிலே எழுந்தது. இத்தகைய நம்பிக்கை கொணி டவர்களில் ஆறுமுகநாவலர் குறிப்பிடத்தக்கவள். Tம்பெற்ற கல்வியறிவின் துணைக்கொண்டு இப்புதிய கல்விப்பணியிலே ஈடுபட்ட நாவலர் கிறிஸ்தவர் மத்தியிலும் சிந்தனைக்குரியவரானார். பார்சிவல் ஐயரின் கீழ் ஊதியஞ்செய்த நாவலர் அதைவிடுத்து தமது பணியிலே தனித்து ஈடுபட்டார். 1847 ம் ஆணி டளவில் சைவப் பாடசாலைகளை ஸ்தாபிக்கவும் சைவப் பிரசங்கங்கள் செய்யவும் தொடங்கினார். கிறிஸ்தவ மதச் சூழலினாலே சைவம் கிறிஸ் வதமார்க்கத்துக்கொப்பான சமயமாக அன்றி கிறிஸ்தவத்திலும் மேம்பட்டது என்று நிறுவத் தெண் டித்தார். இதனால் சைவசமயம் கிறிஸ்தவ சமய வாசனைபெற்று உயிர்ப் பிக் கப்பட ஆரம்பித்தது. சில வருடங்களின்பின் நாவலர் சைவசமய தூஷணு பரிகாரம் என்னும் பெயரில் ஒரு நூலை வெளியிட்டார். இதனை எதிர்த்து டிகாரல் என்பவர் சைவமகத்துவ தூஷண பரிகார நிராகரணம் அல்லது சுப்பிரதீபம் என்ற நூலை வெளியிட்டனர். இத்தகைய தொரு எதிர்ப்புநிலை உருவானபோது நாவலர் தமது பணிகளைப் பன்முகப்படுத்த

(36): 600f լջ եւ : தேவையும் ஏற்பட்டது. கிறிஸ்தவர்களைப்போல தமது சமயத்தையும் பரப்பவேண்டும் என்ற எண்ணத்தோடு செயலாற்ற முற்பட்டார்.
1.2 நாவலர் பணிகள்
கிறிஸ்தவர்கள் மக்களை மதம் மாற்றுவதன் இரகசியத்தை நாவலர் பார்சிவல் பாதிரியாரோடு பழகியபோது உணர்ந்து கொண்டார். கிறிஸ்தவ நூல்கள் தெளிவான வசனத் திலமைந்திருந்தன. சைவ சமய சாத்திரங்களும் புராணங்களும் கடினமான செய்யுள் நடையிலே இருந்தன. இதனால் அவற்றைத் தெளிவான வசனநடையிலே மாற்றி எழுதின் மக்கள் அவற்றைப் படிப்பதற்கு இலகுவாக அமையும் என்று எண்ணினார். இன்றும் கிறிஸ்தவர்கள் கல்வியைக் கற்பிக்கத் தொடங்கி மக்களை வசீகரித்த பின்னரே சமயத்தைப் பரப் புகலின்றார்கள் . சைவ சமயம் பரவ வேண்டுமானால் முதலில் கல்வியறிவினை மக்களுக்கு ஊட்டவேண்டும். அதற்கான பாடசாலைகள் நிலைநாட்டப்பட வேண்டு மென்பதை நாவலர் உணர்ந்தார். பாடசாலை களிலே கற்றுத் தேர்ச்சி அடைந்தவர்களை மேலும் சைவ சாத்திரங்களிலே விசேட பயிற்சியின்மூலம் தேர்ச்சியடையச் செய்து அவர்களையும் கிறிஸ்தவ பாதிரிமார்களைப் போல் மக்களிடையே அனுப்பி சமயப்பிரசாரம் செய்ய வேண்டும். ஊர்தோறும் கிறிஸ்தவமத போதகள் பொதுமக்களுக்குப் பிரசங்கம் செய்வது போலவே சைவசமயப் போதகரும் பிரசங்கம் செய்து பொதுமக்களை வசப்படுத்த வேண்டும். கிறிஸ்தவ ஆலயங்களில் தொழுகை நடத்துவது போல நம்மவர் திருக்கோவில் களிலும் திருமுறை ஓத வேண்டும். கிறிஸ்தவ சுவிசேசகிதங்கள் பாடுவது போல இந்துக்கள் இன்னிசைக் கருவிகளுடன் பக்திப்பாடல்களைப் பாடவேண்டும். அவர்கள் பொதுக் கல்விக்கும் சமயகல்விக்கும் வேண்டிய நூல்களை அழகாக அச்சிட்டுப் பரப்புகின்றனர். அது போல நமது சமய நூல்களையும் எளிதாக அச்சிட்டுப் பரப்ப வேண்டும். இத்தகைய உணர்வுகள் நாவலர் உள்ளத்திலே எழுந்ததன் காரணமாக அவரது பணிகளும் இத்துறைகளில் அமையலாயின. கிறிஸ்தவர்களது வழிகாட்டலிலே நாவலர் சென்றார் என்று நாம் கொள்வதுதவறன்று.

Page 111
கிறிஸ்தவர்களது முயற்சிகளை நாவலர் எமக்குப் பயன்படுத்தியமையே அவர் செய்த பெரும்பணி.
சைவத்திற்கு அவர் ஆற்றிய பணிகள் வெறும் சமயப் பணியாக மட்டுமன்றித் தமிழ்ப்பணியாகவும் அமைந்தன. சமயத்தின் வளர்ச்சிக்காக அவர் கையாண்ட வழி வகைகள் தமிழ் வளர்ச்சிக்கும் வழிவகுத்தன. குறிப்பாக சென்ற நூற்றாண்டின் தமிழ் இலக்கிய வரலாற்றிலே நாவலர் தமிழ்ப் பணிக்குத் தனி இடம் கொடுக்க முடியும். நாவலர் காலம் அக்காலத்து இலக்கிய வரலாற்றுக் காலப் பிரிவாகக்கூட அமைந்துள்ளது. சைவத்திற்கும் தமிழுக்கும் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு நாவலர் ஆற்றிய பணிகள் ஒவ்வொன்றும் அக்காலத்திற்கு ஏற்ற பணிகளாகவும் மக்களுக்கு அவசியமானவையாகவும் இருந்தன.
2. நாவலர் கல்விப்பணி
நாவலர் ஆற்றிய பணிகளில் கல்விப்பணி பெரிதும் போற்றுதற்குறியது. தமது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அவர் எடுத்த முயற்சிகள் யாவும் பொது மக்களின் கல்விக்குதவுவதாக அமைந்தன. மக்களின் அறிவினை வளர்க்க வேண்டுவதே தமது தலையாய பணியெனக் கொண்ட நாவலர் கல்விப்பணி, தமது கல்விப் பாரம்பரியத்திலேயே ஒரு திருப்புமையமாக அமைகிறதெனலாம். மரபான கல்வி முறையில் சகலமும் கல்விபெருவதற்குறிய வாய்ப்பிருக்க வில்லை. அந்த வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தவர் என்ற வகையில் பின்வந்த பல கல்வித் திட்டங்களின் முன்னோடியாக நாவலர் விளங்குகின்றார். சமூக முன்னேற்றத்தில் கல்வியின் பங்கினை நன்குணர்ந்தவராக நாவலர் விளங்கினார். கல்வியறிவினால் மக்கள் அடையக்கூடிய நன்மைகளை நிதர்சனமாகக் கிறிஸ்தவ சமயத்தவர் அக் காலத்தில் உணர்த்தியமை நாவலருக்கு வாய்ப்பான ஆதாரமாக அமைந்தது. தன் நாட் டு உணர் வினையும், சமயப் பற்றையும் , மொழிப்பற்றையும் மக்கள் உணரவேண்டிய அவசியத்தை நாவலர் எடுத்தியம்பினார். அதற்கான செயற் திட்டத்தைப் பற்றிச் சிந்தித்து நடைமுறைப்படுத்தினார். அறிவாற்றல் படைத்த மக்களின் மத்தியிலே அன்றிப் பாமர மக் களிடையே தனது பணியை அவர்

ஆரம்பித்தார். இதன் காரணமாக இத்தகைய நிலைக்கேற்றதாக தமது கல்விப் பணியினைப் பலதிறப்படுத்தினார். இலவசக் கல்வி, பாடசாலைகள் தாபித்தல், புத்தகங்கள் பதிப்பித்தல், பிரசங்கம் பன்னுதல் என்பன இத்தகையன. இவற்றைக் காலத்திற் கேற்ற வகையில் நாவலர் நடைமுறைப் படுத்தியதுடன் தீர்க்கதரிசனத்துடனும் செயலாற்றினார். தானமெல்லாவற்றுள்ளும் தக்க வித்தியாதானமே மேல்" என நாவலர் வற்புறுத்தினார். சமயம் மக்களிடையே உரிய இடத்தைப் பெறுவதற்குக் கல்வியை முன்னெடுத்துச் சென்றார்.
2.1 இலவசக் கல்வி
1845 ஆம் ஆண்டு நாவலர் மாணவர்களை சேர்த்துத் தமிழையும் சைவத்தையும் கற்பிக்கத் தொடங்கினார். காலையிலும் இரவிலும் கைமாறு கருதாமல் கருத்துடன் கற்பித்தார். அவரிடம் கற்ற மாணவர்கள் உயர்நிலைக்கு வந்து அவர் பணியில் கைகொடுத்துதவினர். அவர்களுட் சதாசிவம் பிள்ளை முதல் மாணவராக விளங்குகின்றார். நாவலருடன் இருந்து நூற்பதிப்புக்கும் சமயப் பிரசாரத்திற்கும் பேருதவி செய்தார். நாவலருக்குப் பின்பும் அத்தொண் டினைத் தொடர்ந்தாற்றினார். இவரைப்போன்று நடராஜஐயர் ஆறுமுகம்பிள்ளை, விசுவநாதையர், கந்தசுவாமிப்பிள்ளை, ஆறுமுகச் செட்டியார், பொன்னம்பலப்பிள்ளை போன்றவர்களநம் குறிப்பிடத்தக்கவர்கள்.
நாவலர் தனது மாணவர்களுக்கு முதலிற் படிப்பித்த காவியம் பெரிய புராணமாகும். மாணவர்களுக்குப் பாடங்களை நன்றாக விளக்கிக் கூறுதல் நாவலரது தனித்துவமாக இருந்தது. "ஏ" ”ஆனர்” என்றும் இரண்டு சொற்களையும் இடையிடையே சொல்வார். அர்த்தஞ் சொல்லும்போதும் பிரசங்கம் செய்யும் போதும் இந்த "ஏ" "ஆனர்” என்ற சொற்களை அவர் கையாள்வதில்லை. இலக்கியத்தை இலக் கணத் தரிலும் , இலக்கணத்தை இலக்கியத்திலும் அமைத்துப் பொருத்தி மாணாக்கர்களுக்கு நன்கு காட்டியவராகக் கருதப்படுகிறார். சைவத்தை வளர்ப்பதற்காக சைவசமயப் பக்திப் பாடல்களை இசையோடு கற்பிக்க எண்ணினார். திருவாவடுதுறையா தினத்திலிருந்து பணி னிசை வல ல

Page 112
ஒதுவார் களைப் பல முறை வருவித்து யாழ்ப்பாணத்திலுள்ள சில ஆலயங்களிலே தேவாரத் திருவாசகங்களை ஒதுவதும் பணி னோடு ஒதும் படி பிள்ளைகளைப் பயிற்றுவித்தும் கிரமமாக ஒதும் முறையைப் பரவச்செய்தார்.
கிறிஸ்தவ சமயத்திலே பிரவேசிக்க மாட்டேன் என்றதனால் உபாத்தியாயர் உத்தியோகத் திணினி னும் நீக்கப் பட்ட தில்லைநாதபிள்ளை அப்போது தம்மோடு கூட ஆங்கிலங்கற்றவரும் தமக்குச் சைவசமயத்தின் உண்மையைப் பலவாறாகப் போதித்து தம்மைக் கிறிஸ்தவ மதத்திற் பிரவேசிக் காதபடி தடுத்தாட்கொண்ட ஆசாரியரும் சைவப்பிர சாரகரும் லோகோபகாரியரும் ஆகிய ஆறுமுக நாவலரிடத் திலே தமிழில் இலக் கண இலக்கியங்களை அதிகமாகப் படிக்க எண்ணித் தம்மோடு கூடக் கற்றவர் என்பதையோ, தன்னோடொத்த வயதுடையவர் என்பதையோ கருதாது மற்றைய மாணவர்களைப் போலவே ஆசிரியருக்குச் செய்ய வேண்டிய வழிபாட்டில் எந்தளவிலும் தவறில்லாதவராய்ப் பாடங்கேட் பாராயினர். நாவலரும் அவர் தமது போதனையில் அக்கறை காட்டியமையால் அதிக கவனத்தோடு கற்பித்தார். இர் : கைய கற்பித்தலில் நாவலருக்குப் பெருவெற்றி கிடைத்தது.
2.2 பாடசாலைகள் தாபித்தல்
முற்காலத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்ப் பள்ளிக்கூடங்களெல்லாம் அங்குள்ள ஒவ்வொருவரால் கொட்டில்களிலும் தெருத் திண்ணைகளிலும் வைத்துப் பிள்ளைகளிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு படிப்பிக்கும் இடங்களாக இருந்தன. 3FruDIT 60flu கருவிநூல்களும் நீதி நூல்களுமே படிப்பிக்கப் பட்டன. இதனால் பல விடங்களிலும் பள்ளிக்கூடங்கள் வைத்து பிள்ளைகளிடம் சம்பளம் வாங்காமல் படிப்பிக்க வேண்டும் என்ற ஆசை நாவலருக்கிருந்தது. இதனை நடைமுறைப் படுத்த 1848 ல் யாழப் பாணத்திலே வணி னார் பண்ணையிலே சைவப் பிரகாச வித்தியாசாலை என ஒரு பள்ளிக்கூடத்தை ஆரம்பித்தார். அக்காலத்தில் இவரது கையிலே பணமின்மையால் பிடியரிசி தண்டிச் சேர்க்கும் பொருள் கொடுத்து தம்மிடம் முன் கற்ற

சதாசிவப் பிள்ளை முதலானவர் களை உபாத்தியாயர்களாக நியமித்து ஒருவாறு அதனை நடத்தி வந்தார்.
அக்காலத்து அரசாங்கம் கிறிஸ்தவமதச் சார்புடையதாக விருந்தமை யால் இவ்வித்தியா சாலைக்கு 20 வருடங்களுக்கு மேலாக அரசாங்கத்திட மிருந்து எவ்விதமான பண உதவியும் கிடைக்கவில்லை. பல இன்னல்களுக் கிடையிலும் பாடசாலை பற்றிய அறிக்கைகளை வெளியிட்டும் தக்கவர்களைக் 1ெ, 1 டு மாணவர்களுக்குத் தேர்வு நடத்தியும் வந்தார். இவ் வித் தியாசாலையைத் தொடர்ந்து கொழும்புத்துறை, கோப்பாய். பருத்தித்துறை, ஏழாலை, கந்தர்மட்டம், மாதகல், இணுவில் முதலிய இடங்களில் பாடசாலைகள் தோன்றின.
நாவலர் செயப் த இப் பணி யாழ்ப்பாணத்தோடு மட்டும் நின்றுவிடாமல் வெளியேயும் தொடர்ந்தது. சிதம்பரத்திலே 1864ம் ஆண்டு ஒருவித்தியாசாலையை நிறுவினார். அதற்கான பண உதவியை யாழ்ப்பாணத்தவரே செய்தனர். சிதம்பரத்திலே சைவப்பிரசாரகர் களையும் ஆசிரியர்களையும் பயிற்றுவிப்பதற்கு ஒரு தாபனம் நிறுவுவதற்கு விரிவான திட்டமொன்றையும் வெளியிட்டார். எனினும் போதிய ஆதரவின்மையால் இத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை.
யாழ்ப்பாணத்தில் அமெரிக்கன் மிசனரிமார் தாபித்த ஆங்கிலப் பாடசாலைகளில் படிக்கச் சென்ற சைவப்பிள்ளைகள் துன்புறுத்தப்பட்டனர். விபூதி தரித்துக்கொண்டு சென்றமையால் இப்பிள்ளைகள் வெளியே துரத்தப்பட்டனர். இதனால் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி நாவலர் ஆங்கில விதி தியாசாலை நடத்துவதற்குரிய பொருள் வசதியற்றிருந்த போதும் பிள்ளைகள் கொடுக்கும் வேதனத்தைக் கொண்டும் அரசாங்கத்தாரிடம் உதவிபெறலாம் என்ற நம்பிக்கை கொண்டும் ஒரு ஆங்கில வித்தியாசாலையை 1871 ம் ஆண்டளவில் ஆரம்பித்தார். நாவலர் பொருள் கொண்டு நான்கு வருடங்களே இவ்வித்தியாசாலையை நடத்த முடிந்தது. பின்னர் பிள்ளைகளுடைய சம்பளம் குறைந்ததினாலும் சமீபத்தில் வேறுபள்ளிக்கூடங் களிருக்கின்றன என்று அரசாங்கத்தார் உதவி செய்ய மறுத்ததினாலும் சைவசமயத்த

Page 113
வர்களுடைய உதவியின்மையாலும், பிள்ளைகள் அரசாங்கப் பரீட்சைகள் அப்பாடசாலையில் இல்லை யென்று வேறுபள்ளிக்கூடங்களுக்குப் போனமையாலும் நாவலர் இம்முயற்சியைக் கைவிட நேர்ந்தது. 23 பாடப்புத்தகங்கள் பதிப்பித்தல்
கிறிஸ்தவப் பாதிரிமார்கள் மானிப்பாயில் ஓர் அச்சியந்திரம் வைத்துப் பத்திரிகை ஒன்றும், மதப்பிரசாரத்திற்கு தேவையான புத்தகங்கள், துண்டுப்பிரசுரங்களையும் வெளியிட்டு வந்தனர். இத்தகைய முயற்சியும் நாவலர் மனத்தைக் கவர்ந்தது. கல விமுன்னேற்றத்திற்குப் பாடசாலைகள் மட்டும் போதாது புத்தகப் பிரதிகளும் அவசியம் என்பதை உணர்ந்தார். ஏட்டு வடிவில் இருந்தவற்றை நூல் வடிவில் கொணர்ந்தால் பலரும் பயனடைய முடியும் என்பதையும் உணர்ந்து அம்முயற்சியிலிறங் கினார். முக்கியமாகப் பாடப்புத்தகங்களை அச்சிட்டு வெளிப்படுத்தினார். வகுப்புக்கும் வயதுக் கும் ஏற்ற முறையில் மூன்று T6) UTLE 8560) 6TT எழுதி வெளியிட்டார் கடுஞ்சந்திகளைப் பிரித்தும், குறியீடுகளை உபயோகித்தும் முதன் முதலில் நூல்களை வெளியிட்டவர் ஆறுமுகநாவலரே. கீழ்வகுப்புக் களில் உபயோகிக் கப்பட்ட ஆத்தி ஆடி, கொன்றைவேந்தன் முதலியவற்றுக்கு உரை எழுதி வெளியிட்டார்.
இலக்கணத்தை போதிப்பதற்கு உதவியாக இலக்கண வினாவிடை, இலக்கணச் சுருக்கம் முதலியவற்றை எழுதி வெளியிட்டார். சைவசமயத்தை சிறுவர்க்கும் போதிப்பதற்காக இரண்டு சைவ வினாவிடைகளும் வெளியிடப் பட்டன. இவை கிறிஸ்தவர்களுடைய மதப்பிரசார நூல்களை ஒத்திருந்தன.
பாடப்புத்தகங்களை வெளியிடும் போது நாவலர் சிறுவர் முதல் பெரியவர் வரை எல்லோருக்கும் பயன்தரக்கூடிய வகையில் பல்வேறு நூல்களை வெளியிட எண்ணங் கொண்டார். ஏட்டுப்பிரதிகளைச் சுத்தமாக எழுதி அவற்றைத் தாமே நேரில் நின்று கவனித்து அச்சேற்றினார். இம்முயற்சியில் கைலாசப்பிள்ளை, சதாசிவபிள்ளை போன்ற சிலர் ஏடுகளில் பிரதி செய்ய உதவினர். தமிழில் நல்ல பாடப்புத்தகங்களைத் தந்தவர்களில் நாவலர்,

தாமோதரம்பிள்ளை, நமச்சிவாயமுதலியார், அனவரதவிநாயகம் பிள்ளை ஆகியவர்களைக் குறிப்பிடலாம் . அவர்களுள் நாவலர் முதன்மையானவர் . சிறுவர் களுக்குரிய பாடப்புத்தகங்களை முறை வகுத்து எழுதியவர் இவரே. நாவலர் பாலபாடத்துக்கு இணையான பாடநூல் இன்னும் வெளிவரவில்லையெனப் பலர் அபிப்பிராயப் படுகின்றனர்.
இப்போதுள்ள 4 பாலபாடங்களில் 1, 2, 4 ஆறுமுகநாவலர் எழுதி அவரது வித் தியானுபாலன யந்திர சாலையில வெளியிடப்பட்டவை. மூன்றாம் பாலபாடம் ஆறுமுகநாவலரின் உண்மைமாணவரும் சிதம்பரம் சைவப் பிரகாச வித்தியாசாலைத் தரும பரிபாலகருமான பொன்னம்பல பிள்ளையவர்கள் நாவலர் பார்வையில் எழுதி அச்சிட்டது. இவை நான்கும் ஆடை, சோறு, தண்ணிர், காற்று போன்றும் மாணவர்களுக்கு இன்றியமையாத சாதனங்களாயுள்ளன. பிறசமயத்தவர்கள் எழுதிய நூல்கள் நமது மாணவர்களிடையே விளைத்த தீமையை மாற்றுவனவாக இந்நூல்களமைந்தன. 1872ல் வெளிவந்த இந்நூல்கள் தமிழ்நாட்டில் ஒரு புரட்சியை உண்டாக்கின. பண்டிதரும் பாமரரும் அவற்றைக் கொணி டாடினர். பத்திரிகைகள் புகழ்ந்தன. அக் காலம் சென்னையில் நேட்டிவ் பப்ளிக் ஒப்பீனியன் (Native Public Opinion) 6T66TB Lilj6). JLDT601 பத்திரிகை பாலபாட விமர்சனச் வெளியிட்டது. அப்புகழுரை இலங்காபிமானி yம் வெளிவந்தது.
கல்விப்பணி கருத நாவலர் பதிப்பித்த பத்தகங்களை விட தமிழிலக்கிய வளர்ச்சி குறித்து அவர் வெளியிட்ட நூல் களும் அவர் பதிப்புத்திறனை வெளிப்படுத்தி நிற்கின்றன. கல்வியறிவின் வளர்ச்சி நிலையில் இலக்கிய முதிர்ச்சியையும் அவர் காணவிரும்பினார் போலும்,
2.4 பிரசங்கம்
நாவலர் தமது கல்விப் பணிக்குத் துணையாகக் கொண்ட இன்னொரு முயற்சி பிரசங்கமாகும். காலையிலும் மாலையிலும் மாணவர்களுக்கு இலவசமாகக் கல்வி கற்பிப்பதோடு முதியோர் கல்வியையும் வளர்த்தற்பொருட்டு இம் முயற்சியை மேற் கொண்டார். மிசனரிமார் தமது சமயத்தைப் பரப்புவதற்காக நடத்திய பிரசங்கங்கள் நாவலரை

Page 114
இவ்வழியிலே தூண்டின. சைவக் கிரியைகளைப் பரிகாசம் பண்ணியும், விக்கிரக வழிபாட்டையும் புராணக் கதைகளை யும் பரிகாசம் பண்ணியும் அவர்கள் செய்த பிரசங்கங்கள் நாவலர் மனதை வருத்தின. இதனால் அவர்கள் வழிச்சென்று அவள்களை எதிர்க்காமல் தமது சைவசமயத்தைப் பற்றிய விழிப்புணர்வினை மக்கள் மத்தியில் ஊட்டவும் முனைந்தார். 1847ம் ஆண்டு வண்ணார் பண்ணைச் சிவன் கோவிலிலே முதன்முதல் தமது பிரசங்கத்தை ஆரம்பித்தார். இப்பிரசங்க முறை கல்வியறிவற்ற முதியோர்களுக்கு அறிவுபுகட்டும் அருமருந்தாக இருந்தது. நாவலரோடு கூடி நல்லூர் கார்த்திகேய ஐயர் என்பவரும் இப்பணியில் ஈடுபட்டார்.
புறச்சமயங்களிலன்றி சைவ சமயத்தவரி டையே இல்லாத இப்புதிய மரபினை இவர் தொடங்கிய பின்னர் பிராமணர், வித்துவான்கள், பிரபுக்கள் முதலாய பலரும் நாவலரது பிரசங்கங்கள் பாதிரிமாருடைய பிரசங்கங்க ளைவிட கடினமான விஷயங் களாகவும், பல நூல்களின் சாரங்களாயும் இம்மை மறுமைப் பயன்களைத் தருவனவாயும், காதுக்கினிமையா னவையாகவும் கேட்போருக்கு இலகுவாகவும் இருந்தமையால் மிகுந்த ஊக்கத்தோடு பலரும் கிரமமாக வந்த கேட்ாராயினர்.
இப்பிரசங்கங்கள் பிறமத கண்டனத்திற்கும் சுயமததாபனத்திற்கும் பேருதவி செய்தன. சைவ மக்கள் மத்தியிலே சமயத்தைப் பற்றிய சிந்தனைகளைப் பரப்பின. பிரசங்க வல்லமையே நாவலர் என்ற பட்டத்தையும் தேடிக்கொடுத்தது. தென்னகத்து ஆதீன வித்துவான்களுக்கும், ஒதுவார்களுக்கும் தம் பிரான் களுக்கும் பிரசங்கங்கள் செய்துகொண்டும் புராணப்பொருள் சொல்லியும் இம்மரபினை அங்கும் வளர்த்தார். பிரசங்கம் பண்ணும் போதும் அர்த்தம் சொல்லும் போதும் சொற்கள் தடையின்றி நாவலர் நாவில் வந்து கொண்டிருக்கும். எந்த விடயத்தையும் திருப்பிச் சொல்லும் வழக்கமும் இவருக்கு இல்லை. பெரும்பாலும் இயற் சொற்களையே கையாளுவார். பிறமதத்தை கண்டனம் செய்து பிரசங்கம் செய்யும்போது தமது வாக்குத்திறனால் மக்களின் மனங் கவர்ந்தார். இதனால் அவரை எதிர்க்கும் சக்தி எதுவும் தோன்ற வழியற்றது. ஏறக்குறைய 32 ஆண்டுகளாக இவர் ஆற்றிய பிரசங்கப் பணி பலருக்குப் பயன் தருவதாக

அமைந்தது. கல்லாதவர்களுக்கும் நெஞ்சம் கனியும் வண்ணம் பேசும் நாவலர் பாவாணர்களும் மெச்சத்தக்க வகையில் பேசும் ஆற்றல் படைத்தவர். அறிவாற்றல் மிக்க சமூகத் தினைக்கான விழைந்த அவருக்கு பிரசங்கப் பணியே பெரிதும் கைகொடுத்து உதவியது. சைவ நாயன்மார்களது பக்திப் பாடல்கள் சைவத்தின் புணருத்தாரனத்திற்கு உதவியமை போன்று 19ஆம் நூற்றாண்டில் நாவலர் பிரசங்கங்கள் உதவின. இப்பிரசங்கள்கள் நாவலருக்குச் “சமயகோளரி” என்ற பட்டத்தையும் அளித்தனர். தான் பேசுவதை நன்கு சிந்தித்துத் தக்க ஆதாரத் துடண் நாவலர் பேசும் இயல்புடையவர். அதனால் இவரை எதிர்ப்பதற்கு துணிவுடையவர் இலரானார். சிறந்த மேதையாய் அதிகாரப் புருடர்களாய் வாழ்ந்த பலர் நாவலர் பிரசங்கத்தால் அதிக பயன் பெற்றனர். கல்வியறிவுடன் பேச்சுவன்மையும் இணைந் திருப்பது கல்விப்பணிக்கு இன்றியமையாதது என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தியவர் நாவலரேயாவார்.
3. நாவலர் கல்விப் பணியும், பணி
நடைமுறைகளும்
3.1 காலத்துக்கேற்ற பணி
நாவலர் ஆற்றிய கல விப் பணி காலத்துக்கேற்ற பணியாக இருந்தமையால் பலராலும் பின்பற்றக்கூடியதாக அமைந்தது. தமதுகாலத்தின் தேவையுணர்ந்து சூழலின் தன்மையைக் கண்டு அதற்கேற்றவகையில் கல்விப்பணியை நாவலர் ஆற்றியமை அவரது தனித்துவத்தைப் புலப்படுத்துகிறது. அவரது சாமகாலத்திலே இருந்த அறிஞர்க்கெல்லாம் முன்னோடியாக விளங்குபவர் நாவலர்.
தமிழ் இலக்கிய வரலாற்றிலே 19ம் நூற்றாண்டில் வாழ்ந்து தமிழ்ப்பணி புரிந்த புலவர்கள் பலருளர். ஆனாலவர்கள் யாவரும் தத்தம் அறிவாற்றலினால் நூல்களியற்றுவதில் தமது காலத்தைக் கழித்தனர். நாவலர் ஒருவரே மக்களின் தேவைகருதிப் பணியாற்ற முன்வந்தார். அவர் கல்விப்பணி குறிப்பாக ஒரு சமூகத்தின் அறிவினை மேம்படுத்த எண்ணிய தேசியப் பணியாகும். எழுத்திலும், நடையிலும் தன் ஆளுமையை வெளிப்படுத்திக் காட்டினார். சிறுவர்க்கும் பெரியவர்க்கும் எழுதிய நூல்களிலே

Page 115
ஒரு ஒழுங்கு முறையை அவர் கையாண்டார். அறிவு ரீதியாக சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை உள்ள அனைவரையும் பற்றிச் சிந்தித்துச் செயலாற்றினார்.
3.2 வாழ்வுக்கேற்ற பணி
நாவலர் தமது காலச் ஆழலிலே உருவானவராதலால் அதற்கேற்ற வாழ்வுப் பணியினை மேற்கொண்டார். சைவச் சுழலிலே பிறந்து கிறிஸ்தவச் சூழலிலே பயின்ற அவருக்கு சைவத்தின் அழிவுக் காரணங்கள் தெட்டென விளங்கின. வாழ்க்கையின் நோக்கம் எது என்பதைப் புலப்படுத்தினார். நமது வாழ்வின் குறிக்கோளுக்கு கல்வி இன்றியமையாதது என்ற உண்மையை உணர்த்தினார். முன்னோரது அறிவு நூல்களால் தான் அடைந்த பயன்களை மற்றவர்களும் அடையவழி செய்தார். இதனால் சமூகத்தினருக்கு அவர் புதிதாக ஒன்றையும் கூற வேண்டிய தேவை இருக்கவில்லை. முன்னோர் கூறியவற்றைக் காலத்தின் தேவைக்கேற்றவாறு மக்கள் வாழ்வியலுக் குகந்த வகையில் எளிமையாக்கித் தருவதே அவர் பணியாயிற்று.
3.3 பலர்க்கும் பயன்படும் பணி
தமது காலத்துக்கேற்றவை எவை என்பதையும் அவற்றுள் அவசியமானவை எவையென்பதையும் சிந்தித்து அவற்றை நடைமுறைப் படுத்தியமையே நாவலரது தனித்துவமாகும். தமது காலத்துச் சமூகத்துக்குத் தேவையான விடையங்களைப் பற்றி ஆழ்ந்து அவர் சிந்தித்துப் பணியாற்றினார். சைவமும் தமிழும் தனதிரு கண்களாக அமைய நாவலர் வாழ்ந்தார். சமயப்பணியைத் தலையாய பணியாக அவள் கோண்டபோதும் அப்பணி பலர்க்கும் பயன்படும் பணியாவதை எடுத்துக் காட்டினார். அவர் காட்டிய வழி பலரும் பின்பற்றக் கூடிய இலகுவான வழியாக இருந்தது. தனது காலத்துத் தமிழ் கல்வியின் நிலையுணர்ந்து அக்கல்வியினைப் பின்வரும் மக்களுக்கு பெறும் வண்ணம் தொண்டு புரிந்தார். பணி டைய தமிழ் நூால் களைப் பேணிப் பாதுகாப்பதுடன் மட்டுமன்றி அந்நூல்கள் மக்கள்மத்தியிலே பரவ வேண்டும் என்ற எண்ணம் நாவலருக்கிருந்தது. ஏட்டுச் சுவடிகளிலே கிடந்த தமிழ் நூல்களைப் பொதுமக்கள் விரும்பும் வகையிலே அறிமுகம் செய்தவர் நாவலர். இதற்குக் கிறிஸ்தவச் ஆழல் அவர்க்கு வழிகாட்டியது.

செய்யுள் நடையிலிருந்து நூல்களை வசனநடையி லமைத் தார் . வாசிக்க விரும் புவோரை இத்துறையிலிடுபடுத்தினார். அதே சமயம் வாசிக்க முடியாத மற்றையோர்க்கும் வழி காட்டினார். புராண படல மரபினை வளர்த்து அனைவர்க்கும் அந்நூல்களைப் பற்றிய அறிவினைத் தெளிவாக ஊட்டினார். அவற்றைக் கல்வித் சிந்தனைகளாக்கிய அவர் பணி போற்றுதற்குரியது.
4. எமது கல்வி மரபில் நாவலர்
பங்களிப்பு
எமது கல்வி மரபிலே நாவலரது பங்களிப்பு இன்றியமையாதது. திண்ணைப் பள்ளிக்கூட மரபிலிருந்து பாடசாலைகளை உருவாக்குவதன் மூலம் புதியதொரு கல்வி மரபினை நாவலர் உருவாக்கினார். அவள் பெய்த சீர்திருத்தங்கள் அண்மைக் காலத்திலே கல்வித்துறையில் மேற்கொள்ளப் பட்ட மாற்றங்களாக உள்ளன. இலவசக் கல்வியும், தமிழ் மூலம் கல்வியும், சமயக்கல்வியும், பாடநூல் எழுதும் பணியும், பதிப்பிக்கும் பணியும் நமது கல்வி மரபிலே தற் காலத் திலே ஏற்படுத் தப்பட்ட புதிய முறைகளாகக் கருதப்படுகின்றன. ஆனால் இவையாவும் நாவலர் பெருமானால் புகுத்தப்பட்ட முறைகள் என்பதை நாம் இன்றுணரும்போது அவள் வழி செல்லும் தன்மையை உணர முடிகின்றது. இலவசக்கல்வியும், தாய்மொழிக் கல்வியும், சமயக்கல்வியும் கல்வித்துறையிலே ஏற்பட்ட பாரதூரமான மாற்றங்களாக கருதப்பட்டன. அம்மாற்றங்களை நாம் உண்மையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டவை என்று கொள்ளவழியில்லை. 1945ம் ஆண்டு இலங்கையில் இலவசக் கல்வியை அரசாங்கத்தினர் ஆரம்பித்தபோது பலர்க்கு அது புதிய மரபாக இருந்தது. ஆனாலதனை நாவலர் நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்திருந்தார். நாவலர் காலத்தில் இந்தியாவிலும் இலங்கையிலும் பிள்ளைகளிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு கற்பிக்கும் பள்ளிக்கூடங் களே அதிகமாக இருந்தன. சம்பளம் பெறாது கற்பிக்கும் முறையைப் பற்றி முதன்முதல் சிந்தித்தது மட்டுமன்றி செயற்படுத்தியவர் நாவலரே. இதேபோன்று கல்வித்துறையில் ஏற்பட்ட அடுத்த புதிய மாற்றமாக தாய்மொழி மூலம் கல்விப்புகட்டல் கருதப்பட்டது. 1946ம் ஆண்டு இம்மாற்றம் கல்வித் துறையால் பகுத்தப்பட்டது. ஆனால் 1848ல் நாவலர் ஆரம்பித்த பாடசாலையில் பூகோள நூல், வைத்தியம்

Page 116
சோதிடம், வேளாண்மைநூல், வணிகநூல், அரசநிதி, சிற்பநூல் போன்ற பாடங்கள் யாவும் தமிழ் மொழி மூலமே கற்பிக்கப்பட்ட வேண்டுமென்ற கொள்கை அடிப்படையாக இருந்தது.
&#LDu Jä5856ö6î60)ulu 85Ll-L/Tuu Uff LLIDIT8585 கல்வித்துறை 1955ல் ஏற்படுத்தியது. ஆனால் நாவலரோ தனது கல் வித் திட்டத்திலே சமயத்தையே முதலில் வைத்தார். சமயக் கல்வி மையமாக ஏனையவற்றைத் துணையாக்கினார். நல்லொழுக்கத்திற்கும் ஆன்ம ஈடேற்றத்தி ற்கும் வழிவகுப்பதே கல்வியின் பிரதான நோக்கம் என்பதே நாவலர் கொள்கையாக இருந்தது. நூற்றாண்டுகளுக்கு முன்பேயே இத்தகைய சிந்தனை வழி அவர் செயல் சென்றது போற்றுதற்குரியது.
சிறுவர் க் கான பாட நுT ல் களை எழுதுவதிலும், பதிப்பித்தலும் இன்று கல்வித் துறையில் ஆய்வுகள் பல நடைபெறுகின்றன. பிள்ளை களின் மூளைவளர்ச்சிக்கும் வயதுக்கு ஏற்ற வகையில் பாடநூல்கள் அமைய வேண்டிய தன் அவசியத்தை அன்றே நாவலர் உணர்ந் திருந்தார். பாடங்களிலே ஏற்படக்கூடிய கருத்து மயக்கங்களையும், சொற் பிரதிபேதங் களையும் தவிர்த்து தெளிவ. பாடநூல்களை நாவலர் எழுதிப் பதிப்பித்தார். மாணவர் கல்வி முன்னேற்றத்திற்கு இப்பண்புகள் முக்கிய மென்பதை அவர் அன்று உணர்ந்து செயலாற் றினார். பிரசங்கமரபிலே கல்விகேட்டல் இன்று நடைமுறையிலிருக்கின்றது. நாவலர் காட்டிய வழி இதுவன்றோ. கல்வி சம்பந்தமான பல பிரச்சினைகளையும் நாவலர் தமது கருத்திற் கொண்டிருந்தார். அவற்றைத் தீர்ப்பதற்கான வழி வகைகளை நடைமுறைப்படுத்துதற்குரிய திட்டங்களையும் அவர் அமைத் துச் செயல்படுத்தினார். தன் அறிவாற்றலைப் பரப்பும் நோக்கமின்றித் தன் அறிவினால் மற்றவர்களது அறிவினையும் விருத்தி செய்ய வேண்டுமென்ற நல்ஆதிரிய மனோபாவம் நாவலருக்கிருந்தமை அவர் ஆற்றலை வெளிப்படுத்துவது. இதனால் எமது கல்வி மரபில் நாவலர் பங்களிப்பு மதிப் பிடற் கரியது. நாம் தலைமுறை தலைமுறையாக காலமாற்றங்களுக்காளானாலும் பின்பற்றக்கூடியது. நடைமுறை வாழ்வியலோடு

இணைந்தது. புதிய மரபாக மட்டுமன்றி நிலைபெற்ற மரபாகும் தன்மையது.
S. இன்றைய காலக்கட்டத் தேவை
இன்றைய காலகட்டத்திலே நாவலரது கல்விப்பணிகள் எம்மால் கடைப்பிடித்தற் கேற்றவையாகவே அமைகின்றன. நாம் வாழும் இயல்போடு ஒட்டியமைந்தனவாக இருப்பதாய் அவற்றை கைக்கொள்வதற்கு நாம் கஷ்டப்பட வேண்டியதில்லை. நாவலர் வழியைப் பின்பற்றி கல்வியைப் பரப்புவதே சிறந்ததாகும். நாவலர் கருத்துக்களை ஆய்வு செய்வதிலும் அவை நடைமுறை வாழ்வுக்கு இயைந்தனவா என்று செயற்படுத் தி காண்பதே நன்று. நமது கல்விப் பாரம்பரியத்தில் நாவலர் இடம் தனித்துவமானது. நாவலர் கல்விப் பணிகளை மேலும் நாம் பரப்பவேண்டியதும் அவசியம். கல்வியின் பயன் எது என்பதை நாம் உணரும்வகையில் அவர் வழிகாட்டியுள்ளார். நாவலரது சமயப் பணி முக்கியமானதாக இருப்பினும் அவர் தமிழ் பிள்ளைகளின் கல்விக்குத் தனி மனிதனாக நின்று ஆற்றிய பணி என்றும் தேவையானது. இப்பணியினை விடுத்து இன்று நாம் புதிய வழியைத் தேட வேண்டியதில்லை.
மேனாட்டுப் பழக் கவழக்கங்களும் பயன்களும், மதிப்புக்களும் மக்களிடையே செல்வாக்கும் பெற்றிருந்த காலத்திலே தோன்றிய ஆறுமுகநாவலர் தமது நாட்டு மக்களின் பிழையான போக்கை உணர்ந்து சீர்த்திருத்த வாதியாக இயங்கினார். பாரம்பரிய வாழ்வு முறைகளையும் பயன்களையும் மக்கள் உணரவேண்டித் தனியாக உழைத்தtர். அதேபோன்று இன்றும் நம்மவர் அத்தகைய பிழையான போக்கிலே செல்லும் நிலைமையில் நாவலர் பணிகளை மீண்டும் நினைவு கூறவேண்டுவது அவசியமாகின்றது. நாவலர் சென்ற வழியிலே நமது சிந்தனை செல்லவேண்டும். நூற்றாண்டு விழாக்கள் நடத்தி அவர் பெருமைகளை வாயார பேசிமுடிப்பதில் பயனில்லை. அவரின் நற்பணிகளை நமது பணிகளாக்க முயற்சி செய்ய வேண்டும். நம் இளையத் தலைமுறையினர் அவள் வாழ்வையும் தொண்டையும் மதிக்கும் வகையில் நாம் நடக்கவேண்டும்.

Page 117
குறிப்பாகக் கல்வியைப் பொருத்தவகை யில் நமது பாரம்பரியக் கல்விமுறை இன்று ஒதுக்கப்பட்டு வருகின்றது. நாவலர் ஆரம்பித்த கல்விப்பணியினை அவருக்குப் பின் வந்த சைவபரிபாலனசபை போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து நடத்தி யாழ்ப்பானத்தில் பல்வேறு பாகங்களிளும் பல இந்துப் பாடசாலைகளைத் தாபித்தன. ஆனாலும் யாழ்ப்பாணச் சமூகத்திலே சிறப்பாக கல்வித்துறையிலே கிறிஸ்தவப் பாடசாலைகள் தமது செல் வாக்கை இழக்கவில்லை. புதிதாக அமைக்கப்பட்ட இந்துப் பாடசாலைகள், கிறிஸ்தவப் பாடசாலைகளைப் போன்று செல்வாக்குப் பெற்று வளரவும் முடியவில்லை. கிறிஸ்தவர்களுடைய மதமாற்றம் வலிகுன்றியது. ஆனால் அவர் களது பாடசாலைகளின் செல்வாக்கு மக்கள் மத்தியில் மேலும் வளர்ந்தது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்த பணம்படைத்த இந்துக்களாவர். அவர்கள் இந்துக் கல்வியில் அக்கறையற்றிருந்தனர். சிறந்த ஆங்கிலக் கல்வியைப் பெற்று அரசாங்க உத்தியோகங்கள் பெறுவதையே தமது நோக்காகக் கொண்டிருந்தனர். கிறிஸ்தவ மிசனரிமார் மதமாற்றக் கொள்கையைவிட்டு இந்துக்களுக்கும் தமது பாடசாலைகளில் சம இடம் கொடுத்துக் கல்வி கற்பிக்கத் தொடங்கியதும் செல்வாக்குப் பெற்ற இந்துக்கள் அப்பாடசாலைகளையே விரும்பிச் சென்றனர். யாழ்ப்பாண இந்துக் கல்லூரி தவிர ஏனைய பாடசாலைகள் இந்துக்களால் நிராகரிக்கப்பட்டன. சாதாரண குடும்பத்தைச் சார்ந்தவர்களே இந்துப் பாடசாலைகளை ஆதரித்தனர்.
1848ம் ஆண்டு தொடக்கம் நாவலர் பத்துவருட காலமாகக் கல்வித்துறையில் ஆற்றிய பணிகள் பின்வந்த இந்துக்களின் உத்தியோக மோகத்தினால் பலனற்றுப் போனது. தமது காலத்திலே பாடசாலைகள் மூலம் மத போதனைகளும் மதமாற்றங்களும் நடைபெற்ற
வறுமையிலு ஒருவனுக்கு செல்வம் முதலியன இல்லாத குறைை ஆனால் அறிவு இல்லாத குறையே வறுமையிலும் (
அறிவு இன்மை, இன்மையும் இன்மைய7 வையாது உல
 

தைக்கண்டு நாவலர் அதனை மாற்றியமைக்க முன்னின்று பாடுபட்டார். “சைவ சமயிகளே! ஊர்தோறும் பள்ளிக்கூடங்களைத் தாபித்து உங்களுக்குள்ளே கல்வியறிவொழுக்கங்களிற் சிறந்த மேலோர்களைக் கொண்டு அவைகளை நடத்துவியுங்கள்” என அவர் பிற்கால சந்ததியினர்க்கு வேண்டுகோள் ஒன்றினை விடுத்திருந்தார். ஆனால் நமது சமூகத்தவர் அதனை உணராதவராய் நடந்தனர். மேனாட்டுக் கல்வியையே நம்மவர் இன்றும் விரும்புகின்றனர். சுயமொழிக் கல்வியுடன் ஆங்கிலக் கல்வியைப் பெறக்கூடிய பாடநூல்களை விடுத்து தனிப்பட்ட பாடசாலைகளிலே கல்வி கற்க விரும்புகின்றனர். நாவலர்காலத்திருந்த ஆங்கில மோகம் இன்றும் காணப்படுகின்றது என்பதில் ஐயமில்லை.
பாரம்பரியமான கல்விமுறையிலே சீர் திருத்தங்களும் பல இன்று வேண்டப்படுகின்றன. பழைய இலக்கிய இலக்கணம் பற்றிய அறிவு அத்தியாவசியமற்றது என்றும் கருத்து நிலவுகின்றது. மாணவர்க்குப் புரியக்கூடிய வகையில் அவற்றைக் கற்பிப்பதற்குரிய ஆசிரியர்கள் பணி இன்று காண்பதரிது. இலவசக் கல்வி மரபிலும் மாற்றத்தைக் காண முடிகிறது. பணம் கொடுத்து பெறும் கல்வியே சிறந்ததென்று கருதப்படுகின்றது. நம்மவர் மத்தியில் இத்தகை கல்விச் சிந்தனைகள் இருக்கும் வரைக்கும் நாவலரைப் பற்றிய மறுமதிப்பீடுகள் இருக்கத்தான் செய்யும். நாவலரிடம் நமக்குத் தேவையானது எது என்பதை நாம் உணரும் வரை நாவலர் சமூகத்தில் ஒதுக்கப்பட்டவராக இருப்பார். அவர் பணிகளை காலத்துக்கேற்ற வகையில் செயற்படுத்த வேண்டுவதும் அவசியம். சமயம், மொழி, பண்பாடு ஆகிய பல்வேறம்சங்களில் திருப்பத்தை ஏற்படுத் திய அவரை விளங்கிக் கொள்ளாத பலர் இன்னும் இருக்கின்றனர். அவரை விளங்கிக்கொள்வதற்கு நமது கல்வியறிவு துணைபுரியாவிடின் நாமென்ன செய்ய முடியும்.
2ம் வறுமை பப் பெரிய குறையாத உலகத்தார் கருதமாட்டார்கள்; பெரிய வறுமையாகும்
i இன்மை; பிறிது இன்மை
物
(குறள் 84/)

Page 118
MVith Best Con
DEVA MET
Dealers in Scrap Brass Co.
151 / 16, PRIN
C O LO M
TELE :
V/4 A3esf
GREAT
PVT LI
Importers & Export Agent
Travel Consultantes
broke
180/F-17, People Gaswork Stree Tele : 445750, O74-710

pliments from
AL STORE
bper & All Kinds of Metals
C E STREET,
B O - 1 1,
5 4 1 O58
Wishes Aron
LAN KAA
MITED
er6 * Tour Operators
6 and suppliers
Indentina Agente
r"ら
's Park Complex, it, Colombo -11.
250, Fax : 074-7.102521

Page 119
With Best Com
110-114, MA
COLOM

plim ents from
座
83
RMENTS LTD.,
AIN STREET, BO — 1 1.
القت

Page 120
With Bef C.
UKM|| ||
We Print Books, Lables, Tags, Calend Computers for Type Setting, Scanning,
at 800 D. P. I. Resolution thus
195, Wolfe Colom T. P. 448
/ഗ്ഗീBല്ല
We
No. 40 A, T
Colon

vymený F70/
DRINR
ars and Diaries - using Apple Macintosh Design and Outputs on a Laser Printer giving very sharp clarity to letters.
hdhal Street, b0 - 13. 545, 330588
Wisher
emple Lane, 1b 0 - 3.

Page 121
TTTTT
With Best Com
Neuvy 9Mal
DEALERS IN
37, WOLFEND COLOM
Te: 3288
\S

plim ents From
lika Stores
FERTILIZER
HAL STREET,
BO — 13,. 44, 330458
=

Page 122
wapin
With Bef ca.
BURAQUE
Consultancy and Guide Services (
Prop) AL-HAJ. MOULAV
B.A.(Madina)
office: 143/2, Grandpass Road,
Colombo -14. Tel: 422531
With Best co,
CHAMPION
Letter Press & Offset P1 Pack ing M a te
98, New M Colom
Tel: 447846 -
 
 

%7ớ F70M
TRAVELS
EXperience in Hai &.Umra. Travels)
rietor:
I A.L.M. KHALEEL
J.P. All Island
Residence: 143/16, Grandpass Road, Colombo - 14.
zŕmený P/WM
PRINTERS
inters Manufacturers of rials & L a b els
oor Street, bo — 12.
Fax : 341550
-)

Page 123
(7
CTV MEDICAL SE
DEAL.
* PHARMA(
MILK
* FOOD
* COSM
DISTRIBUTORS FOR GLAXO W A. BAUR & CO LTD,
HEALTH I
NC A BOON TO ALL THOS) CONSUL
ALL LABORATOR
CITY (
PLEASE CALL OVER C
CTY MEDICAL SE
149, NEW CH)
COLOM
TEL: 4344
FAX:

a pliments from
RVICES (PVT) LTD.
ERS IN
CEUTICALS
FOODS
) TEMS
METCS
"ELLCOME,HOECHST,GAMMA,
J. L. MORISON ETC.
S WEALTH
)W
E SEEKING SPECIALIST TATIONS
Z
Y TESTING & ECG
LINC
}R TELEPHONE: 441163
RVICES (PVT) LTD.,
ETTY STREET,
BO — 13. 94, 441164, 43.3867.

Page 124
صھه
21/ith 23est C.
THU
INTERNATION
Liom S. KULE MANAGN
93 1/1, CHATH COLOM TEL: 441600,
TELE/FAX:
ത്ത
MVith Best Con
さ。
SPIC T
മേ ക്ര് ബ
A. L. S. Su No. 1 27 / 17,
Colom E
昌 7.Y: 3
 

mím
Impliments /Azovmo
RKA
IAL PVT (LTD).
NDRAN MM.J.F. GDIRECTOR
HAM STREET, MBO - 1.
44 1604, 437109 587352, 44.1600
Istwa
npliments From
EXTILE
/മല്ലേ ی%رک وتربرaZوج%ثربر
per Market,
Keyzer Street,
ဂျို့ဒ်ဒမှီး'

Page 125
6.
உரையாற் சிறக்
"கம்பன்
எல்லையொன்றின்மை எனும் பொருளதனையும் ( என்கிறான் பாரதி. ஆழப்பொருள்களையும் தெள்ளிதாய் விளக்கம் ெ
வல்லவன் அவன்.
நேரடியாய் உணர்த்த முடியாத பொருட்களை தக்க உவமைகளால் அவன் உணர்த்தும் பாங்கு தனித்துவமானது. கம்பனால் தனித்துவமாய்க் கையாளப்பட்ட உவ
அவன்
புதிதாய்க் கையாண்ட உவமைகள் புதுமை தரு எல்லாப் புலவர்களாலும்
ஏன்
உலக நடையில், சாதாரண பொதுமக்களாலும் பயன்படுத்தப்படும் ஓர் பழைய உவமையை சூழ்நிலைக்குப் பொருத்தமாய் அவன் கையாண்ட
அதனால்
அட்பழைய உவமை புதுமை பெற்று சூழ்நிலையை முற்றாய் விளக்குவதையும் உரையாசிரியர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். அவர்தம் உரையாற் சிறக்கும்
s66660) D60)ujä5 5T60öUTb.
தன் யாகம் காப்பதற்காய் இராம இலக்குவர்களை அழைத்துச் செல்கிறார் விசுவாமித்திரர்.
வழியில் தாடகை வதம் நிகழ
பின்,
மாபலிச் சக்கரவர்த்தி யாகம் செய்த இடத்தைத் தன் யாகத்தைச் செய்யத் தலைப்படுகிறார் முனி யாகசாலை அமைத்து முடிந்ததும்
யாகத்தைக் காக்கும்படி இராம, இலக்குவரைப் ட யாகசாலையின் புறத்தே அவர்களைக் காவலில்

கும் உவமை
குறிகளாற் காட்ட முயன்றவன்,
செய்வதில்
மைகள் பல.
தல் வியப்பன்று.
60LD60)u Jub
தேர்ந்தெடுத்து
ணித்து
நிறுத்தி

Page 126
சாலையின் உட்புகுந்து யாகம் தொடங்குகிறார் ஆறுநாட்களாக நடைபெற்ற அந்த யாகத்தை இராம இலக்குவர் சிறப்புறப் காவல் செய்கின்ற அவர்தம் காவற்சிறப்பை
விளக்கம் செய்யப் புகுந்த கம்பன்
பலராலும் கையாளப்பட்ட
ஓர் சாதாரண உவமைகொண்டு
அதனை விளக்கம் செய்கிறான். அவ்விளக்கத்தை வெளிப்படுத்தும் பாடல் இது
எண்ணுதற்கு, ஆக்க, அரிது:இரண்டுமுன்று நா விண்ணவர்க்கு ஆக்கிய முனிவன் வேள்வியை மண்ணினைக் காக்கின்ற மன்னன் மைந்தர்கள்
கண்ணினைக் காக்கின்ற இமையின் காத்தனர்
"கண்ணை இமை காப்பது போல்"
இவ்வுவமை மிகச் சாதாரணமானது.
எனினும் அவ்வுவமை,
கம்பன் கையாளும் இடத்தில் எவ்வாறு உவே
சிறப்புற விளக்கி நிற்கிறதென்பதை உரையாசிரியர் எடுத்துக்காட்டும் பாங்கு
இரசனைக்குரியது.
கண்ணை இமை காக்கும் விதத்தை அவர்கள் சற்று நுணுகிக் காண்கின்றனர்.
நம் ஒரு கண்ணைக் காக்கும் இமைகள் இரண
அவற்றில் மேலது பெரியது.
கீழ் இமையோ சிறியது. இவ்விரு இமைகளும் விழியினைக் காத்தல் எ சிறியதாய கீழ்இமை அசையாமல் இருக்கும். பெரியதாகிய மேலிமையோ அசைந்து, அசைந் அசையும் ஒவ்வோர் தரத்திலும் கீழிமையைத் தொட்டுச் செல்லும், இது கண்ணை இமை காக்கும் முறைமை,
மேலோட்டமாக,
இடருற்ற காலத்தில் தானே மூடி,
இமைகள் விழியைக் காக்கும் தன்மையை வி

அவர்,
மயப் பொருளை
டுத்து

Page 127
மேற்கூறியபடி
முழுமையாகக் கண்ணை இமை காக்கும் முறை இக்காட்சியோடு பொருத்தி உரையாசிரியர்கள் சுவை காண்கின்றனர் அவர் தரும் விளக்கம் பின்வருமாறு.
விழிபோல் நடுவாயிருக்கிறது யாகசாலை இமைகள் போல் நின்று காவல் செய்கின்றனர்
இராம இலக்குவர்கள்,
யாகசாலையின் வாயிலில் இலக்குவனை நிறுத்தி
தான் அதனைச் சுற்றிவந்து, காவல் செய்கிறான் இராமன்.
அவ்வாறு சுற்றிவரும் ஒவ்வோர் தடவையும் "இலக்குவன் காவலில் தளர்வுற்று விழுவனோ?”
அவனைத் தட்டி
ஊக்கப்படுத்திச் செல்கிறான். சிறியவன் நிலையாய் நிற்க சுற்றி வந்து காவல் செய்யும் பெரியவனான இராமன் ஒவ்வோர் முறையும் அவனைத் தட்டிச் செல்லும் காவல் நிலையை கற்பனை செய்த உரையாசிரியர்கள், அசையாமல் நிலையாய் நிற்கும் இளையவனான அசையாத சிறு இமையையும் சுற்றிவந்து ஒவ்வொருதரமும் இலக்குவனைத் தட் அசைவதாய பெரிய இமையையும் உவமித்து ஒவ்வோர் தரமும் இராமன் இலக்குவனைத் தட்டி பெரிய இமை சிறிய இமையைத் தட்டி விழியைக் காவல் செய்யும் நிலையை ஒத்திருப் கம்பனால் கையாளப்பட்ட இப்பழைய உவமை உரையாசிரியர்களின் இப்புதிய விளக்கத்திற்கு இ புதுமைபெற்று
நம்மையும் வியக்க வைக்கிறது அன்றோ?

ଶ60] ୫gul[i][g],
இலக்குவனுக்கு
டிச் செல்லும் இராமனுக்கு
ச் செல்வது
பதை எடுத்துக்காட்ட,
இடங்கொடுத்து
கம்ப வாரிதி இ. ஜெயராஜ் அவர்கள்
அகில இலங்கை கம்பன் கழகம்

Page 128
WÍh Bes/ c0
NADHIRA
Wholesale & R CEMENT, HARDWARE & B
M. R. H. Propi
72/5, AVISSAW ORUGODAWATTA, Mobile : (
With Best Com
COLONAL HAR
NO. 427, OLD M
COLOM
Tele: 431950, 435414, 3341 Telex : 321561/321583 Te Fax : 3
 

p/aeus: From
Enter|Orises
etail Dealers in JILDNG MATERIALS ETC.,
ASSEN
"rietor
ELLA ROAD, , WELLAMPITIYA. )72-83484
pliments From
DWARESTORES
IOOR STREET,
[BO — 12.
97,347981, 347983, 34.7989 2lecO CE Attin : Colonial
B34090

Page 129
| ஒருவருக்கல்ல
NOT FOR ONE
நல்வாழ்த்
sliga
கொள்ளு
15 போயிட் கொழும்

- யாவருக்கும
BUT FOR ALL
ந்துக்கள்

Page 130
//===
VÍh Best C.
SR NAC
LOD GING WITH TEL
176, CENT COLOM 蛮:3235°
With Best Cor
SRI KUMARA
EXPORTERS, IMPORTERS, TRANSP( CONTRACTORS, CUSTOMS CLE
NO. 190, GASSWOR
COLOM TELE: 440513, 4:

w/neuf F77M
AIH INN
EPHONE FACLITIES
RAL ROAD, MIBO- 12. 97,436496
mplimen te From1
N'S (PVT) LTD.
DRTERS, GOVERNMENT TRANSPORT ARING &c FORWARDING AGENTS
LST FILOOR, (SSTREET,
BO) - . 35188,074-7 17799

Page 131
仁— With Best Con
SARAWANASTRA
DE ALERS IN EXP(
RICE MERCHA POTATOES, CHILLIE
No: 61, Fourth Coloml
T " Phone: 43

=്
p lim en ts fro m
DING COMPANY
DRT AND IMPORT ANTS, ONION, IS AND DHALL, ETC.
Cross Street, )0 - 12. Ꭰ793, 334515.

Page 132
行
..
With Best Com
AMEL
DEALERS L
76/23 3RD CR( COLOM Tel: 4
With Best Com
SAVOY PAI)
565, GAL WELLA COLOM

p lim e n ts Fʼro m
TEX
W TEXTILES
DSS STREET,
BO — 11. 23265
plim ents From
NT CENTRE
LE ROAD, WATTA, BO - 06.

Page 133
With Best Com
KAPAL (
Exporters importers,
Transport Contractor, Building M
facture of Text
162, Wolfe
Colom
TP:- 4322"
Fax:

p liments from
PVT) LTD
Sales Promoters, aterial Suppliers and Manule Materials
ldhal Street, bo — 13. 9,342875-6 434157

Page 134
With Best Co
M. D
36/2, Initi Delhi
иith Best Cor.
CHAMPIO MANUFACTUR
Manufacturers of "DAM" & "G "RABBI" Brand cotton sewing thread Brands pol
100, NEW MC COLOM
Te: 435(
Fax : 3356
 

E ES
mpliments From
AVID
um Road, wala.
mpliments From
NTHREAD RING COMPANY
ANGA" Brands embroidery thread,
and "SPEED MASTER" & "EVEREST" yester thread.
)OR STREET, "BO — 12. |34, 447846 22, 341550

Page 135
அறம்: ஒரு வாழ்வியல் விளக்க
அறம்.தருமம்
நமது பண்பாட்டு மரபிலே முக்கியமாகப் பேசப்படும் விழுமியங்களில் ஒன்று அறம். அறநூல், அறநெறி, அறவாழ்வு, நல்லநம், இல்லறம், துறவறம், போரறம் முதலியனவாக வழங்கப்படும் தொடர்களாற் சுட்டப்படும் பொருண்மைகள் இவ்வகையிற் குறிப்பிடத்தக்கன. இவற்றின் அடிக்கருவாக அமையும் அறம் என்பது Lu 600i Li L. L. வாழ்வியலிற் பேணிக் கொள்ளப்படவேண்டிய நெறிமுறை வீன்ற கருத்தைத் தந்து நிற்பது தெளிவு. அறம் தொடர்பாகத் தமிழிற் பேசும் நூல்களில் தலையாயது திருக்குறள். அது அறத்துக்குத் தரும் முக்கிய விளக்கம் மனமாசு அற்றநிலை ஆகும்.
வந்துக் கண் மரிலன் (யூதல் (*னைந்:
(ಶ್ರೀ)೩ ] I).
என அது பேசும் (குறள் :34) அகராதியியலார் அறத்துக்குப் பொருள் கூறுமிடத்து கைபறம், நடு}ம், நீப்Iை), நூற்ாயன் நான்கினென்று, Iெயேசயல்பினென்று, புவியைப், நகுதி, Iயம்,
நவம், நோன், (*றர்லை, சைக் கவி, I}ன், புனிதம், கற்பு, பிறநூல், பிறக்கடவுள், ஒடுக்கம், இன்சொல், இல்வாழ்க்கை.
என்பவற்றைச் சுட்டுவர். (மதுரைத்தமிழ் பேரகராதி பாகம் 1 ப. 170) மேற்படி பொருண்மைகளில் தருமம், நீர்மை, புண்ணியம், தகுதி, சமயம், ஞானம், புனிதம், கற்பு என்பன அறத்தின் அடிப்படைகளைச் சுட்டி அமைவன. ஏனையவை அவ்வடிப்படைகளைச் சார்ந்து உருவான பொருண்மைகளாகும்.
மேற்குறித்தவற்றுள் தருமம் என்பதே அறத்துக்குப் பெரிதும் நேரான பொருளில் வழங்கி வருகின்றது. த்ரு என்ற அடிச்சொல்லினின்று உருவான இந்த வடசொல் தாங்குதல், போவழித்தல், மேல்நிலைப்படுத்தல் ஆகிய பொருண்மைகளை உட்கொண்டது நீதி, நேர்மை, உரிமை, கடமை, ஒழுக்கம், வழக்கம், உண்மை, சமயநெறி, கட்டளைச் சட்டம் முதலிய பலவற்றைச் சுட்டும் பொதுச் சொல்லாக தருமம் (தர்மம்) வடமொழியிற்பயில்கிறது. அம்மொழியில் தர்மசூத்திரம் , தர்மசாஸ்திரம் என்னும் வகைகளிலமைந்த நூல்கள் தருமம் பற்றி

பேராசிரியர் கலாநிதி நா. சுப்பிரமணியன் தலைவர்,
தமிழ்த்தறை,
யாழ்ப்பாண பல்கலைக்கழகம்,
யாழ்ப்பாணம்.
விரிவாகப் பேசுகின்றன. இதிகாசம், புராணம், காவியம் என்ற வகைகளிலமைந்த இலக்கிய ஆக்கங்கள் இதற்கு கதைவடிவ விளக்கங்கள் தருகின்றன.
தமிழ்ச் சொல்லான அறம் என்பதைத் தருமம் என்ற வடசொல் தரும் பொருண்மையுடன் தொடர்புறுத்தி நிற்கும் முக்கிய சான்றுகள் திருக்குறள் உரைகள் ஆகும். இவ்வுரைகளின் தலையாயதாக அமையும் பரிமேலழகருரை அறத்துக்கு விளக்கம் தருமிடத்து,
"மறு டுதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலும் (ஆம் துே ஒடுக்கம், வழக்கு, தண்டம் எவ ற்வகைப்படும்' என்கிறது (அறத்துப்பால் உரைப்பாயிரம்) மது முதலிய நுTல கள் என இங்கே சுட்டப்படுபவை வடமொழியின் தர்மசாஸ் திரங்களே என்பது வெளிப்படை, திருக்குறளின் மற்றொரு உரையாளரான பரிதியார் அறம் என்பதற்கு தன்மம் (தர்மம்) என்றே பொருள் தருகிறார் ('அறன் வலியுறுத்தல் உரை) இவற்றை நோக்கும்போது தமிழ் மரபின் அறம், தருமம் என்பன வடமொழி மரபின் ஏறத்தாள ஒரே பொருணி மையில் வழங்கப் படத் தொடங்கிவிட்ட சிந்தனைச் சூழலை உய்த்துணர முடிகிறது. இன்றும் இவ்வாறான சிந்தனைச் சூழலே பொதுவாக நிலவுகின்றது. ஆயினும் இரண்டையும் ஓரளவு வேறுபடுத்தும் சிந்தனையும் உளது. குறிப்பாக நமது தலைமுறையின் மூதறிஞராகத் திகழ்ந்த இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் அறம், தருமம் இரணர் டையும் ஒப்பு நோக்கி விளக்குமிடத்தில்
"நடுந்தை பிறந்திவின்று சிறதே வேறுபடுத்நிச் செல்லலாம் ன்றத்தில் தடும் அடங்கும் நடுத்தில் அறம் (Iங்காது அறம் என்ற நீண். இரேகையின் நெ1 க்கப்புள்ளியிலடுக்குப் தடும்”
என்று குறிப்பிட்டுள்ளார். (சமயக் கட்டுரைகள் அநுபந்தம்: ப.26)
இவ்வாறு அறம், தருமம் ஆகியன சுட்டிநிற்கும் பொருண்மைகளும் அவற்றுக்கி டையில் உள்ளனவாகக் கருதப்படக்கூடிய நுண்ணிய வேறுபாடுகளும் பண்பாட்டாய் வாளர்களின் சிந்தனைக்கு விருந்தாவன. இவற்றின் நுட்பமான வேறுபாடுகள் தனிநிலை

Page 136
ஆய்வுக்கு உரியன. இங்கு இவ்விரு சொற்களும் பொதுவான பணி பட்ட வாழ்க் கையின் அடிப்படையான நெறிமுறையை - வள்ளுவர் கூறுவது போல மனமாசு அற்ற நிலையைச் சுட்டுவன எனக் கொண்டு இவற்றுக்கு வாழ்வியல் விளக்கங்காண முற்படலாம்.
நடைமுறை வாழ்வில் அறம் . காப்பிய மரபிலே.
சராசரி மனிதனது நடைமுறை வாழ்க்கையில் அறம் அல்லது தருமம் என்பதனைத் தெளிந்து கொள்வது எங்ங்னம்? என்பது எம்முன் எழும் வினா. பொதுவான சமூகச் செயற்பாடுகளிலே ஒழுக் கங்களைப் பேணிக்கொள்ளும் முறைமை, மனித நேயம் சார்ந்த செயற்பாடுகள் என்பன அறம்சார்பானவை எனக் கொள்ளப்படுவன. இவற்றுக்கு எதிரானவை அறச்சார்பு அற்றவை அதாவது அதருமங்கள் எனக் கொள்ளப்படுகின்றன.
குறித்த சில செயற்பாடுகளிலே செயலை அதற்கு அடிப்படையான நோக்கமே அறச்சார்பையும் அதற்கு எதிரான நிலையையும் வேறுபடுத்தும் அறவுகோலாகும். உதாரணமாக ஒருவருக்கு நீதிபதியால் மரணதண்டனை விதிக்கப்படுகிறது. இன்னொருவர் பகை காரணமாக ஒருவரால் கொல்லப்படுகிறார். இரண்டிலுமே நிகம் து கொலைதான். ஆனால் முதலானது அறச் சார்பானது. அது நீதி எனப்படுகிறது. பின்னையது கொலை என்ற குற்றவகைசார்கிறது.
இவ்வாறு வெளிப்படையாக உணரக்கூடிய அறங்கள் சில. இவ்வாறன்றி உய்த்துணர வேண்டிய நிலையிலும் சில அறங்கள் உள. குறிப்பாக முரண்பட்ட இரு செயல்கள் நிகழும்போது அச் செயல்களை மேற்கொண்டோர் நிலையில் அவை அறச்சார்பானவையாகவே கருதப்படுவதுண்டு. அத்தகைய நிலைகளிலும் எது உண்மையில் அறச்சார்பானது என்பது விவாத்துக் குரிய பொருளாகி விடும் , பட் டிமன்றங்கள் , விவாதமேடைகள் நிகழ்த்துவோருக்கு உவப்பான ஆய்வுப் பொருள்களாக அவை அமைந்துவிடுவதும் உண்டு. உதாரணமாக நமது பட்டிமன்றங்களில் பல முறை விவாதப் பொருளாயமைந் துள்ளவர்களான கும்பகர்ணன், விபீடணன் ஆகியோரின் செயல் களை இங்கு கவனத்திற்கொணர்வோம்.
கும்பகர்ணன் இராவணனுக்காகப் போராடி வீரமரணமெய்தியவன். விபீடணன் இராவணனை

எதிர்க்கும் அணிக்கு உளவு கூறி உதவிபுரிந்து அவனது வீழ்ச்சிக்குத் துணைபோனவன். பொதுவாக நோக்கும்போது கும்பகர்ணன் அண்ணனுக்காக நன்றிக் கடன் தீர்த்த தியாகியாகத் தெரிவான். விபீடணன், தான் தர்மத்தின் தலைவன் எனக் கருதிய இராமனைச் சரணடைந்ததன் மூலம் அறம் சார்ந்தவனாகத் தெரிவான். விவாத நிலையில் கும்பகர்ணனின் சகோதரபாசமும், செயந்நன்றியும் விதந்து பேசப் படும் ; விபீடணன் அணி ணனைக் காட் டிக் கொடுத்த துரோகியாகவும் , ஆட்சியதிகாரத்துக்கு ஆசைப்பட்ட வஞ்சமனத் தினனாகவும் குற்றஞ்சாட்டப் படுவதுண்டு.
இவற்றில் உண்மை எது? அறம் சார்ந்தவர் யார்? கும்பகர்ணன் தன் அண்ணனுக்குக் காட்டிய செய்நன்றியும், புரிந்த உயிர்த்தியாகமும் அவன் ஒரு தனிமனிதன்-குடும்ப உறுப்பினன் என்ற நிலைகளில் அறச்சார்பானவை என்பதற்கை யமில்லை. ஆயின் அவ் அறச்செயல்கள் எதற்குத் துணைபோகின்றன என்பதை நோக்கும்போது பிரச்சினை எழுகின்றது. இராவணன் புரிந்த தீமைக்கு அவை துணைபோகின்றன. இராவணன் சீதையைக் கவர்ந்தமை தவறு என்பதும் சீதை சிறைமீட்கப்படவேண்டியவள் என்பதும் கும் பகர்ணனின் உளம் உணர்ந்தத நியாயங்களாகும்.
"ஆனதே வெஞ்சர் அலகில் கற்புர்ை சானகி துயரினம் தவிர்ந்ததில்லையே' எனத் தன் அண்ணனைக் கேட்டவன் அவன். இவ்வாறு நியாயம் உணர்ந்திருந்த அவன் அண்ணனுக்காகப் போரிட மேற்கொண்ட முயற்சி அந்த நியாயத்துக்கு எதிரான செயலாகிறது. அதாவது சீதையின் சிறைமீட்சியைத் தடுக்கும் அல்லது தாமதப்படுத்தும் ஒரு முயற்சியாகவே அமைகிறது. கும் பகர்ணன் போரில் வென்றிருந்தால் அவ்வெற்றி அறத்திற்கெதிரான நிலையின் வெற்றியாக அசியாயத்தின் வெற்றியாக அல்லவா அமைந்திருக்கும். இவற்றைச் சிந்திக்கும்போது கும்பகர்ணனின் செயல்கள் பொதுநோக்கில் செய்ந்நன்றி தியாகம் என்னும் வகைகளில் அறச்சார்பா னவையாக புலப்பட்டாலும் விளைவுகளின் அடிப்படையில் அறத்துக்குப் புறம்பானவை யாகவே கொள்ளத்தக்கன என்பது தெளிவாகும். இதற்கு எதிராக சீதையின் சிறைமீட்சிக்குத் துணையாக அமைந்து அதனைத் துரிதப்படுத்திய வகையில் விபீடணன் செயல்கள் யாவுமே அறச்சார்பானவையாகின்றன. இராவணன் செய்தது தவறு என்பதை ஒப்புக்கொள்வோர்

Page 137
அவன், தானே திருந்திக் கொள்ள முன்வராத நிலையில் அத்தவறுக்குரிய தண்டனையை அநுபவித்தே ஆகவேண்டும் என்பதனையும் ஒப்புக்கொள்ளவேண்டும். அத்தண்டனையை வழங்கும் நியாயத்துக்குத் துணைபோன வகையில் விபீடணன் செயல்கள் அறம் சார்ந்தவை என்பதை மறக்க முடியாது. அவன் இலங்கை ஆட்சியுரிமைக்குச் சம்மதித்தமை போரின் பின்விளைவுகளைத் திட்டமிட்டு ஒரு அரசகுமாரன் மேற்கொண்ட பொறுப்புணர்வுடைய ‘ராஜதந்திர நடவடிக் கை என்றே கொள்ளப்படவேண்டும். எனவே துரோகி என்றோ காட்டிக்கொடுத்தவன் என்றோ அவனைக் குறைகூற இடம் இல்லை. நியாயத்தையுணர்ந்து செயற்பட்டவன் என்ற பாராட்டுக்குரியவன் அவன். இவ்வாறு கும்பகர்ணன், விபீடகணன் செயல்களுடாக அறத்தை ஆராயும்போது தனிமனித அறம், குடும்ப அறம், சமூக அறம், முதலிய பல அறநிலைகள் நம் நினைவில் வருகின்றன. தனிமனித நிலையிலும் குடும் பநிலையிலும் ஒருவர் அறத்தைப் பேணிக்கொள்வது அவசியம். ஆயின் சமூகத்தின் பொதுவான அறத்தோடு அவை முரண்படாத வகையிற் பேணிக்கொள்வது, அதைவிட முக்கியமாகும். முரண்பாடு தோன்றுமானால் சமூக அறத்துக்கு முன்னுரிமை தரவேண்டும்.
நன்றியா? நடுவுநிலையா? . குறள் காட்டும் வழி.
தனிமனித அறமும் சமூக அறமும் முரண் படுமானால் எதற்கு முன்னுரிமை தரவேண்டும் என்பதைத் திருக்குறளில் அடுத்தடுத்து வைக்கப்பட்ட இரு அதிகாரங்களின்
Ne
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எவை - என்பன
நாலடி நான்மணி நானற பால் கடுகம் கோவை பு இன்னிலை சொல் காஞ் ഞകffി 62 fittieipzi
محصے_______

வைப்புமுறைகள் எமக்கு தெளிவுப்படுத்தி நிற்கின்றன. ஒன்று செய்ந்நன்றியறிதல்; மற்றது நடுவுநிலைமை’; இவற்றில் முதலாவது தனிமனிதனை நோக்கிக் கூறப்பட்டது. ஒருவர் தமக்கு பிறர் செய்த நன்றியை மறத்தலாகாது; மறப்பின் அவருக்கு உய்வில்லை. இது செய்ந்நன்றியறிதலில் வலியுறுத்தப்படும் விடயம். நடுவுநிலைமை என்ற அதிகாரம் சமூகப் பொறுப்புடைய ஒரு சான்றோனை நோக்கி கூறப்பட்டது. அவர் சமன் செய்து சீர்தூக்கும் கோலாக அமைதல் வேண்டும் என்பது அவ்வதிகாரத்தின் பொதுக்கருத்தாகும். தனிமனித நிலையில் செய்ந்நன்றியைப் பேணிக்கொள்ளும் ஒருவன் சமூக நடுவுநிலையாளனாகவும் அமைய நேர்ந்தால் அவனது செயற்பாடுகள் எப்படி அமையும்? நீதி வழங்கவேண்டிய ஒருவர் குற்றவாளிக் கூணி டில் உள்ளவருக்கு நன்றிக்கடன் செலுத்த முற்பட்டால் அங்கு நீதிக்கு இடம் இருக்குமா? எனவே தான் செய்ந்நன்றியால் நடுவுநிலை பாதிக்கப்படக்கூடாது என்பதை உணர்த்தவே செய்ந்நன்றியறிதலின் பின் நடுவு நிலைமை வைக்கப்பட்டது எனப் பரிமேலழகர் வைட்புமுறை விளக்கம் தருகிறார். நடுவுநிலைமை என்ற அதிகாரத்துக்கு அவர் விளக்கம் வருமாறு: "அ.தாவது பகை நொதுமல் நண்பு என்னும் மூன்று பகுதியிலும் அறத்தின் வழுவாது ஒப்ப நிற்கும் நிலை. இது, நன்றி செய்தார்மாட்டு அந்நன்றியினை நினைத்தவழிச் சிதையுமன்றோ: அவ்விடததும் சிதையலாகாது என்றதற்குந் செய்ந் நன்றியறிதலின் பின் வைக்கப்பட்டது.”
எனவே தனிமனித அறத்தைவிட சமூக அறம் மேலானது என்பது- நன்றியை விட நடுவுநிலை மோலானதென்பது தெளிவாகின்றது.
ー不ー
தக் காட்டும் வெண்பா
ப தைந்தினை முப் ழமொழி மா முலம்
சியுடன் ஏலாதி என்பவே கணக்கு,
Sn~—

Page 138
“With (Best Comy
KANDY LEA
758 Princ
Colom Te: 32
'With (Best Comp
VELVETENE (f
DEALERS IN
Velvet For Furn Imported & Loc Curtaining Hood Linings PVC Transparer Tarpaulin Foam/ Rubber Adhesives &c. Up
614, (SHO MARADANA ROA
PHONE:

pliments From
HERSTORE
e Street, po 12. 5895
pliments From
VT) LIMITED
iture &c Car Seat Covers. :al PVC Leather Cloth (Rexine)
nt Sheeting
Sheets &c. Cushions holstery accessories
P NO.5) ), COLOMBO-10.
681892

Page 139
வாழ்த்து
கொழும்பு வலயக்கல்வி பாடசாலைகளுக்கான த வெற்றிப் பெருவிழாவாக ந6
B. Bala Sund 120, Sri Kathi Colomb

ടിസ്ഥ.
யலுவலகம் நடாத்தும் மிழ் மொழித்தின விழா டைபெற வாழ்த்துகின்றோம்.
aram J. P.
resan Street,
)0 - 13.
ク

Page 140
With Best Comp
BAMBALAPITIYA GEIMR & GEMRICH HOME NEEDS
266, Galle Colomb Tel 58
/ഗ്ഗീBപ്രീം
ASVAN1 T
No. 79, 3rd C. Colomb
Te: 32

liments From
RICH SHOE COMPANY
SPHARMACEUTICALS
2 Road, ο - 4.
5848
SSSSSSSSSSLSSSSS
ഴ്ചല്ല
EXTILES
Textiles
ross Street,
O-11.
23817

Page 141
ܓܠ
ഗ്ഗത്ത=
With Best Com
SINGHAMʼ{
Whilesale & Retail Specialist in Indian Wedd Specially for Lior
(சிங்க மார்க் சாரம் ஏ
241, Maj Colom
Te: 3241
Fax: 5

SSSSLSSSSSSSSSSSLLLLLSSLLLSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS ─
! p lim e n ts fro m
STEXTILES
Dealers in Textiles ing Sarees & Other Items,
Brand Sarongs.
க விநியோகஸ்தர்கள்)
in Street,
bo – 11.
53 /440463
582315

Page 142
s MWith Best Co.
RAHINC
51/27, St M Matta
Colom
MVith Best Cor.
S. M. ANSI
Custom Hic
Residence: 113/12, ST. JOSEPH STREET, COLOMBO - 14.
TEL, 541081
MOBILE : 072-53419

impliments From
) STEEL
Iary's Lane, kuliya, b0 — 15.
mpliments From
A.
AR & SONS
puse Agents
Office:
P21, MAIN STREET, COLOMBO - 11.
T'PHONE: 34386.5
FAX: 34.7036

Page 143
ണ്.--—
With Best Com
SUBKA (GO)
JEWELLERS & G
diLJr Gabr6ö)
11/11, செட்டியா கொழும்
11/11, Go Sea Street
Colomi
Tel: 337190, Fax: 3,
Sങ്ങ

=
p lim en ts fro m
LD HOUSE
EM MERCHANTS
,6CO)236 س-- ர் தெரு (சந்தி), L - 11.
ld Plaza, (Junction), bo -11.
O74-71 O495
47620.
ങ്കല്ല

Page 144
s
With Best Com
U... R. K. JEY պ. ՑՆi. (3:
31,MANININ VVELLAV)
COLOM
(Opposite
Te: 59
With Best Com
Jaya N ithiya ka ஜெய நித்தியகல்ய
MAKERS OF GE GOLD JEWELLERIES
69, SEAS COLOM)
Te: 436923

plim ents From
WELLERY
க. ஜவலரி
G PLACE, VATHIE, BO - 06,
Market)
2746.
plim ents From
ly a ni Je w ellers
ானி ஜூவலர்ஸ்
:NUNE 22CT
PAWN BROKERS
TREET, BO — 11.
5, 336645,
-

Page 145
ப்பாட்டு ஓர் அறிமு
தமிழர்களின் பாரம்பரிய கலைவடி வங்கள் பல வகையாக நிலவி வருகின்றன. இவைகள் நாட்டுப்புற கலைகள் என பெயர் பெறுகின்றன. இக்கலைகளில் பல போற்றுவார் இல்லாமையாலும், திறமையுள்ள கலைஞர்கள் இல்லாமையாலும் அழிந்து போயின. சில கலைகள் இன்றைய நாகரீக வளர்ச்சியின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்கமுடியாமல் மறைந்தும் அழிந்தும் வருகின்றன. ஆனாலும் இன்றும் பாமர மக்கள் முதல் படித்தோர் வரையிலும் சிறுவர் முதல் முதியோர் வரையிலும் விரும்பி ரசிக்கும் கலையாக வில்லுப்பாட்டு நிலைத்து நிற்கிறது.
இது பழம் பெருங்கலை. இந்த வில்லிசைப் பாடல் பற்றிய செய்திகள் தமிழ் இலக்கியங்களில் காணக்கூடியதாக இருக்கிறது.
மக்கள்வழிமான்மியம்' என்ற நூலில்
"ஆண்டுதோறும் ஆலடிமாடன் கொடைக்கு ரூபாய் கொஞ்சமா செல்லும் போன கொடைக்குப் புதிதாய் வந்த வில்லுக்காரி வீரம்மைக்கு நாலு சேலையும் ரூபாய் நாற்பதம் கொடுத்தத நீயும் கூடியல்லவா” என்ற பாடலில்
ஒவ்வொரு ஆண்டிலும் ஆலடிமாடன் தெய்வத்திற்கு 'கொடை' எனும் விழா நடக்கும் அங்கே பெண் வீரம்மை வில்லுப்பாட்டு நிகழ்த்தி 4 சேலையும் நாற்பது ரூபாயும் கொடுத்து சிறப்புச் செய்தனர் என்ற செய்தி தெரியவருகிறது. "17ம் நூற்றாண்டில் எழுந்த "முக்கூடற்பள்ளு" எனும் நூலில் "ஊட்டுக்கு குறித்தான் வில்லடிப்பாட்டுக்குப் பொறித்தான்" என்றும், 16ம் நூற்றாண்டில் எழுந்த "தெய்வச்சிலையார் விறலிவிடுதூது" எனும் நூலில்
“மாடெனன்ற தேவதைக்கு வைச்சு வணங்குவளாம் ஆடுபன்றி கோழியிவை அல்லாமல் - பாடுகின்ற வில்லாம் முரசாம் கைவெட்டும் கணியானாம் எல்லா வகைக்கும் எழுபது பொன்."
என செய்தி வருகிறது.
எனவே 16ம் நூற்றாண்டில் இக்கலை பெரு வளர்ச்சி பெற்றிருப்பது தெளிவாகிறது.
(SLDg)lb "THE FOLKLORE OF TAMILNADU" 6T6irgilb ஆங்கில நூலில்
 

6.
"as60)6)LDTLD60of" சாம்பசிவ சோமாஸ்கந்தசர்மா 2, ss (சர்மா)
(S நல்லூர், யாழ்ப்பாணம். 15ம் நூற்றாண்டில் அரசவைப்புலவர் ஒருவரால் வில்லுப்பாட்டு உருப்பெற்றது என்ற செய்தி எழுதப்பட்டுள்ளது.
"பெரும்பாணாற்றுப்படை” என்னும் சங்க இலக்கிய நூலில்.
“புழற்கோட்டுத் தொடுத்த மரற்புரி நரம்பில் வில்யாழ் இசைக்கும் விரலெறி குறிஞ்சி” என வருகிறது. எனவே இக்கலை பழம்பெரும் கலை என உணரலாம்.
இவ்வில்லுப்பாட்டை வில்பாட்டு, வில்லடிப்பாட்டு, வில் லடிச் சான்பாட்டு, வில்லிசை, வில் லடி எனபலவாறு கூறுவர்.
எளிமையும் யாவரையும் ஈர்க்கும் இனிமையும் கொண்ட சீரிய நாட்டுப்புறக்கலைச் செல்வமாக இக்கலை திகழ்கிறது.
இக் கலை தமிழகத்தின் தென்பகுதியிலே திருநெல்வேலி, கன்னியாகுமரி, இராமநாதபுரம், தஞ்சை ஆகிய மாவட்டங்களிலே சிற்றுார்த் தெய்வங்களுக்கு நிகழும் கொடை என்னும் விழாக்காலங்களில் தெய்வக்கதைகளை இரவில் பலமணிநேரம் நிகழ்த்துவர்.
வில்லுப்பாட்டுக் கதைகள் நெடுங்காலமாக வாய்மொழி இலக்கியங்களாகவே வாழ்ந்து வருகின்றன. காலந்தோறும் சிறுசிறு மாற்றம் பெற்றாலும் தனித்தன்மை மாறாது பழமைக்கும் புதுமைக்கும் ஈடுகொடுத்து வளர்ந்து வருகிறது.
வில்லுப்பாட்டின் பயன்பாடு
பொதுவாக மக்களின் வாழ்க்கைக்கு ஏற்ற ஒழுக்க நெறிகளை வற்புறுத்தி, தெய்வ பக்தியையும் வீரப்பெருமக்களின் நினைவுகளைப் போற்றியும், பெண்மைச் சிறப்புக்களை உயர்த்தியும், சமுதாய அநீதிகளை கண்டித்தும் கேட்போரை சிரிப்புடன் சிந்தனையை தூண்டுவதே இதன் பயன்பாடு.
வில்லுப்பாட்டுக்குரிய கதைகளை 3 வகையாக
பிரிக்கலாம்.
1. தெய்வீகக் கதைகள்
2. வீரமறவர் கதைகள்
3. சமுதாய சீர்திருத்தக் கதைகள்

Page 146
வில் இசைக் கருவிகள்
வில் சதங்கை, வீசுகோல், கடம்(பானை), பத்தி (பானை வாயில் ஓசை எழுப்பும் ரென்னிஸ் மட்டை போன்ற வடிவுடையது) செப்புத்தாளம், உடுக்கு, மிருதங்கம் அல்லது டொலக், ஆர்மோனியம். இது தவிர பம்பை, உறுமி, தக்கை, போன்ற வாத்தியங்களும் சேர்க்கப்படுகின்றன.
நவீன வாத்தியங்களை புதுமை என சேர்ப்பின் வில்லுப்பாட்டின் தனித்தன்மை பாழாகும்.
பாரும் மெட்டுகள்
சிந்து, தெம்மாங்கு, மகுடி, கும்மி, தாலாட்டு, ஒப்பாளி, விருத்தம் தேவக்கேற்ப கீர்த்தனைகள்.
சினிமாப்பாடல்களை சேர்ப்பதும் சினிமா மெட்டுகளில் பாடுவதும் தவிர்க்கப்படவேண்டும்.
வில்லுப்பாட்டிற்கு அமரும் முறை
பானையரிலே வரில் லில் இடதுபக்கம் கட்டப்படவேண்டும். நடுவில் கதைபேசிபாடும் புலவர் வீசுகோலுடன் அமரவேண்டும் . அவருக்கு இடதுபக்கம் தாளத்துடன் நகைச்சுவையாளர் கதைக்கேற்ப ஆமா, சரிதான், சொல்லுங்க, நல்லது, அப்படியா, ஓகோ, என்று இப்படியாக கதை சொல்லும் புலவருக்கு உற்சாகம் ஊட்டிக்கொண்டும் தமக்கு புரியாத விடயங்களை கேள்வியாகக் கேட்டு மக்களுக்கு புரியும்படி செய்தலும் கதைக்கேற்ற பகிடிகளை (தரமாக ஆபாசம் இல்லாமல்) சொல்லி சிரிக்கவும்செய்வதோடு புலவரோடு சேர்ந்து தாளம் தப்பாது பாடவும் வேண்டும். இவருக்கு இடதுபக்கம் கடம் வாசிப்பவர் தாளத்தோடு பானை வாயில் பத்தியால் தட்டி ஒலி எழுப்பியும் இடையிடையே பார்ப்பவர் மகிழும்படி தலையசைத்து சில கேள்விகளைக் கேட்டும் அதற்கு பகிடிவிட்டும், சேர்ந்து பாடவும் வேண்டும். நடுவருக்கும் நகைச்சுவையா ளருக்கும் நடுவே பின்னால் உடுக்கு வாசிப்பவர் அமரலாம். நடுவருக்கு வலதுபக்கம் சுருதிவாத்தியமான ஆர்மோனியம் வாசிப்பவரும், மிருதங்கம் அல்லது டொலக் வாசிப்பவரும் அமரலாம். இவ்வில்லுப்பாட்டில் ஆறு முதல் எட்டுப்பேர் வரை சேர்த்துக்கொள்ளலாம்.
வில்லின் அளவு 5 அடி முதல் 8 அடி வரை அமையலாம். நிகழ்ச்சி தொடங்கும்போது - கடவுள் வாழ்த்து, வரும்பொருள் உரைத்தல், குருவணக்கம், அவையடக்கம், நாட்டுவளம் ஆகியவற்றோடு ஆரம்பித்து மங்களத்தோடு முடிவடையவேண்டும்.
வில்லுப்பாட்டின் தோற்றம்
வேட்டையாடச் சென்ற வில்வீரன் களைப்பு நீங்க

மாலைவேளை மரநிழலில் அமர்ந்து வில்லின்மேல் அம்பினால் தட்டி தன் குலதெய்வத்தை எண்ணி பாடிய பாட்டே வில்லுப்பாட்டு ஆனது என்பார். சிலர் போருக்குச் சென்ற வீரன் மாலை வேளை முகாம்களுக்கு திரும் பி தன் தானைத் தலைவனையும் தன்னை போருக்கு அனுப்பிவைத்த மனையாளையும் நினைத்து தன் எண்ணங்களை பாட்டாகப் பாடி வில்லின் நாண் சலங்கை ஒலிக்க அம்புகளினால் தட்டிப் பாடுவதும், போரிலே விழுப்புண் அடைந்த மறவர்களை மகிழ்விக்க அவர்களுடைய வீரச் செயல்களைப் புகழ்ந்து பாடுவதுமே வில்லுப்பாட்டின் தோற்றமாகின என்பர்.
தென்னிந்தியாவில் இக்கலையின் வளர்ச்சி
ஆரம்பகாலத்தில் பாணர்களுடன் விகடகவிகளும் சேர்ந்து தமக்கு கிடைக்கக்கூடிய சுலபமான பானை, வில், சலங்கை, தாளம் இவைகளைக் கொண்டு மக்களைச் சிரிக்கவைக்கவும் சிந்தனைகளைத் தூண்டவும் நீதிக்கதைகளை பாடி வந்தனர். பின்னர் இக்கலை போற்றுவார் அற்று இருந்த வேளையில் திருநெல்வேலி புலவர் ஐயம்பிள்ளையவர்கள் சிறப்புடன் இக்கலையை பிரபலப்படுத்தினார். அப்போது சாத்துார் உயர்நிலைப்பள்ளி ஆசிரியராக இருந்த சாத்துTர் பிச்சைக்குட்டிப் புலவர் நாள் தோறும் ஐயம் பிள்ளை அவர்களின் வில்லிசையைக் கேட்டு இக்கலையில் ஆர்வம் கொணி டு இயல் பாகவே கலையுணர்வு கொண்டிருந்ததால் தாமே ஓர் வில்லுப்பாட்டுக் குழுவை ஏற்படுத்தி பல இடங்களில் இக்கலையை வளர்க்க அரும்பணியாற்றினார். வில்லுப்பட்டுக் கலைக்கு புதியதோர் பொலிவை ஏற்படுத்திய பெருமை சாத்துார் பிச்சைக்குட்டி புலவரையே சாரும். இவருடைய பல வில்லுப்பாட்டுக் கதைகள் இசைத்தட்டிலும் வெளிவந்துள்ளன. தமிழகம் மட்டுமல்லாது மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் பல நிகழ்ச்சிகள் செய்து பிரபலப்படுத்தினார்.
இந்தவேளை திரைப்பட நகைச்சுவை நடிகராகிய கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் அவர்கள் சாத்தூர் பிச்சைக்குட்டி புலவரின் 'காந்திமகான்' வில்லுப்பாட்டைக் கேட்டார். அன்று தொட்டு பெரு ஆர்வம் கொண்டார். தமது குமரி மாவட்டத்திலிருந்து சென்னைக்கு வில்லிசைக் கலைஞர்களை அழைத்து வந்து ஓர் குழு ைெமத்தார். அவருக்கு பழம்பெரும் வில்லிசைப் புலவர் தோவாளை சுந்தரம்பிள்ளை என்பவர் குழு அமைக்க உதவினார்.
என். எஸ். கிருஷ்ணன் அவர்கள் தமது இயற்கையான கலைத்திறமையால் வில்லிசைக்கு மெருகூட்டினார். இந்திய வானொலியிலும், திரைப்படம் மூலம் இவ்வில்லுப்பாட்டுக்கலையை

Page 147
தமிழர்வாழ் இடமெல்லாம் தெரியப்படுத்தினார்.
அதன்பின் கொத்தமங்கலம் சுப்பு அவர் மகன் சுப்பு ஆறுமுகம், கலைவாணரின் மகன் கோலப்பன், குலதெய்வம் ராஜகோபால், தங்கப்பா, திரைப்பட நடிகர் எஸ். எஸ். ராஜேந்திரன் (இலங்கையிலும் வந்து வில்லுப்பாட்டு நிகழ்த்தியவர்), சேவற்குளம் தங்கையா, மடத்தூர் அருணாசலம், மடத்துரர் செல்லையா, வீரப்பட்டி சண்முகம், கோவை முருகானந்தபாரதி, காஞ்சிபுரம் பஞ்சாட்சரம், முத்துகணேசன் ஆகியோரும் முதன்மை பெற்று இக்கலையை வளர்த்தனர். இதன் காரணமாக சென்னை, திருச்சி, நெல்லை, பாண்டிச்சேரி, மதுரை போன்ற தென்னாடெங்கிலும் பற்பல கலைஞர் உருவாகி இக்கலையை வளர்த்து வருகின்றனர்.
இலங்கையில் இக்கலை வளர்ச்சி
இலங்கையில் வில்லிசைக்கலை பிரபலமாவதற்கு முன்னோடியாய் இருந்தவர்கள் மட்டுநகர் மாஸ்ரர் சிவலிங்கம், நடிகர் லடிஸ் வீரமணி, உடப்பூர் சோமாஸ்கந்தர், வடக்கே திருப்பூங்குடி ஆறுமுகம், ஆசிரியர் தாவடியூர் வடிவேல், அச்சுவேலி கே.கணபதிப்பிள்ளை (சின்னமணி), நல்லூர் சுப கணேசசுந்தரன், சாத்தூர் பிச்சைக்குட்டியின் மாணவன் வேலணையூர் சபா-சதாசிவம், நல்லூர்
 

ழரீதேவி வில்லிசை குழுவினர், நாச்சிமார் கோவிலடி ராஜன், நாச்சிமார் கோவிலடி பூரீதயா, வண்ணை பற்குணம், நவாலியூர் ஈஸ்வரன் குழுவினர். முள்ளியவளை கலைமகள் வில்லிசைக்குழு, உடுப்பிட்டி வானம்பாடி, பூறிமுருகன் குழுவினர், கொழும்புத்துறை மகேஸ்வரன், வண்ணை வேணுமகாதேவன் இவர்களுடன் பெணி வில்லிசையாளராய் தாவடியூர் ராஜலட்சுமி குழுவினரும் இக்கலையைப் பிரபலப்படுத்தினார்கள்.
தென்னிலங்கையில் உடப்பூர் சோமாஸ்கந்தரும், தற்போது வடக்கே அச்சுவேலி கே.கணபதிப்பிள்ளை (சின்னமணி) அவர்களும், நல்லூர் பூரீதேவி வில்லிசைக்குழுவினரும், முள்ளியவளை கலைமகள் வில்லிசைக் குழுவினரும் ஆகிய மூவரும் இன்றும் இக்கலையில் நிலைத்து இக்கலை அழியாது காத்து வருகின்றனர் என்று சொன்னால் மியைாகாது.
இப்பழம்பெரும் கலைமீது ஆர்வம் கொண்ட ஆசிரியர்களும் மாணவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க இன்நூாலை வில்லுப்பாட்டிற்குரிய கைநூலாக உங்கள் கரங்களில் தருகிறோம். இதனால் இக்கலை வளருமாயின் இதுவே யாம் பெற்ற பேறென மகிழ்வோம்.
♔ দ্রুঞ্জ

Page 148
(2
"Our Best MVish es For The Su
WEEROLANK/ AND IND
Printers and Suppliers En Mahers ofSchool Badges, Ti
96-2/2, CONSIS FRONT
COLOM TEL: 07
தமிழத் தின விழா இனிதே சிற வாழ்த்
C. H. ABBASK
தரமான எவர்சில்வர் பொருட்கள், பா.
32, 34, DAl COLOM
|-

cess of Tam ilda y Celebration "
STATIONEks USRES
tire Range of Stationeries, es, Banners Čoo Name Boards
ORY BUILDING, STREET, BO — 11. 74-712702
ப்புற நிகழ எமது மனம் கனிந்த துக்கள்!
UTTY 8 BROS
t இறக்குமதி செய்து விநியோகிப்போர்
M STREET, BO - 1 2.

Page 149
ങ്ങ With Best Com
Chunkkar
துர்க்கா ?
(solid Gold with ve
23/6, Se Gold City
Colom
Tel 4.
qS

plim ents from
GSyerellers
ஜுவலர்ஸ்
ry Latest Designs)
a Street,
Сотplex, bo — I I.
36,882.

Page 150
(,
മZ്രീ
FOVO URTE SHC 128- 1/1-3C, KE
COLOM
TEL: 4
"Our Best Vishes For The Suc
SHOE
Retail Dealer în F0
45-A, FAR MATTAK
COLOM
 

Ozzya/Zvezó
RAD: S
OPPING CENTRE YZER STREET, BO - 1 1.
464.83.
w
cess of Tam ilda y Celebration "
LANKA
twear & Fancy Goods
RM ROAD, KULIYA, BO — 15.
கேங் ...

Page 151
செல்வி ரெ
27, ஆம கொழு

7ழ7விற்
கு என துக்கள். து/

Page 152
நிறைவுக்கு முன்.
அதிக எண்ணிக்கை உடைய பாடசான பிரபல பாடசாலைகளையும் உள்ளடக்கியதான
போட்டிகள் முடிவுற்று பங்கு பற்றி வெற்றிய கெளரவிக்கும் இவ்வேளையில்,
() அன்புடன் எங்கள் அழைப்பினை விருந்தினர் மேல்மகாண முதலமை வருகை தந்துள்ள பெரியோர்களு
0 ஆசியுரை, வாழ்த்துரை வழங்கிய
() போட்டி நிகழ்ச்சிகளின் போது தங் நடுவர்களாக/ உதவியாளர்களாக
() இம்மலரை சிறப்புற வெளியிட வி
ளுக்கும்.
() போட்டிகளும் விழாவும் இனிதே ந6 உதவிய பாடசாலை அதிபர்கள்
() போட்டிகளில் வெற்றியீட்டிய மாண
பாடசாலைக்கும்
() உணவு, தேநீர், உபசரணை வழா
0 அட்டைப்படத்தை அழகுற அமைதி
அவர்களுக்கும்
0 இம்மலரை சிறப்புற கணணி வடிவ
() இம்மலரை சிறப்புற அச்சுப்பதிப்
திரு.க.சற்குருநாதன் அவர்களுக்கு இன்டஸ்றிஸ் ஸ்தாபனத்தினருக்கு
() மாணவர்கள் போட்டிகளில் கலந்து
பெற்றோர்களுக்கும்
எமது இதயம்
திரு. தி க

LL LLL SLLLS SSSSLS SL SLLLL LLL SLLLS L S SS L SLL SLL ്വജ്
லகளையும், மாணவர்களையும், தலை நகரின் கொழும்பு வலயத்தின் தமிழ் மொழித் தினப் ட்டிய மாணவ மணிகளுக்கு விருது வழங்கி
ஏற்று விழாவுக்கு வந்து சிறப்பித்த பிரதம ச்சர் கெளரவ சுசில் பிரேமஜயந்த அவர்களுக்கும் க்கும்,
பெருந்தகைகளுக்கும்
கள் சிரமம் பாராது வந்து இணைப்பாளர்களாக/
கடமையாற்றியவர்களுக்கும்
ளம்பரம் தந்து உதவிய வணிக பெருமக்க
டைபெற மண்டபம், இடம் ஒழுங்கமைப்புச் செய்து , ஆசிரியர்கள், மாணவர்களுக்கும்.
ாவர்களுக்கான சான்றிதழ்களை அச்சிட்டு தந்த
ங்கிய பாடசாலைகளுக்கும்
ந்துத் தந்த திரு. எஸ். சிவப்பிரகாசம் ஆசிரியர்
மைப்பு செய்த திரு. ம. கதிரேசன் அவர்களுக்கும்
பு செய்வதற்குப் பொறுப்பாகவிருந்த ஆசிரியர் ம் சிறப்பாக அச்சாக்கிய ரீ சக்தி பிரிண்டிங் b
கொள்ள புத்தூக்கமளித்த ஆசிரியர்களுக்கும்,
நிறைந்த நன்றிகள்!
இணைச் செயலாளர்கள் ணேசராஜா - ஜனார் ஏ. என். அமானுல்லா

Page 153
With Best Con
WES ഠിuel
Je W elle ry & G
88 Sea Street
Telephone: 4
வெஸ்டன்
தரமான தங் 88, செட் கொழு

p liments from
TERN try Wart
em Mer Chants
, Colombo - 11.
133977, 335682.
நகைமாளிகை
க நகைகளுக்கு டியார் தெரு, ஜம்பு - 11.

Page 154
ستمبر//
With Best C (
PEOPII PET
ENTER TH
ELECTRO
You can make any of the
at any time of day or nig
equipped with a PET
Cash Withdraw als
Cash Transi Balance Order C
Enjoy the facility of the larg You can use the PET Ca
"Cash-line" A
Talk to your nearest People
People
The Pulse

1 m p lim e n ts fro m
3's BANK
AR)
E WORLD OF NIC BANKING
following banking transactions ht, at any one of our branches Automatic Teller Machine:
up to Rs 20,000/- per day
Deposits
*er Of Funds : Verification Theque Books
gest ATM Network in Sri Lanka. rd on Hatton National Bank's
TM Machines too.
's Bank Branch Manager today!
of the People