கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு 1987

Page 1
உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு
nummmmmmmm
a
A
K NSN
NTERNATIONAL
NFERENCE ON 3 — ooé /MIL CLMLTL/IIRE
AՄԱ 29-31, 1987
 
 
 


Page 2
顯
O USTE DE SANT-AND FRE
கணிப்பொறியில் 6 தமிழ்ப் பல்கலைக் கணிப்பொறி அச்சுப்பொறி வங்காளம் , மற்றும் ே எழுத்துக்களை வடிவமைத்து
கற்க கசடற " எ மொழிகளின் வடிவமாற்றத் கீழே கொடுக்கப்பட்டுள்ள ரோமன்
ka Rka kaca TaRć ni Rika a taRkut
தமிழ்
af s serL-s) á நிற்க அதற்குத் இவ்வடிவமைப்பு கெ ரோமன் அல்லது தமிழ் இருவரல் (input) செய் எழுத்துக்கவில் ஒலி பெயர் செய்ய இயலும் .
 
 
 

ாழுத்து வடிவமைப்பு
கழக்த்துக் கணிப்பு மையம் நியில் தமிழ், மலையாளம், தவநாகரி ஆகிய மொழிகளில் சீனது .
த தொடங்கும் குறள் அம் gla (Script Conversion)
.
k kaR pavail kaR Rap in taka
கற்பவை கற்றபின்
点凸 ாண்டு ஒரு மொழியில் உள்ளதை எழுத்துக்களில் கணிப்பொறியில் வதன் மூலம் மற்றைய மொழி ŮL & (Transliteration) - கணிப்புமையம் ,

Page 3
Y.B. Dato'S. Samy Vellu, S.P. Minister of
 

ھے۔ م$;(م =#ھL1فT("pt *° 互7*毒寧兌g ・寿ー
*Lగా இந்நூலே “`፤ ﷽) ፴1 %)
& J@ ; /ታ
M.S., D.P.M.S., A.M.N., P.C.M. Works

Page 4
礦
殲
 

沐

Page 5
-ത്ത=
சிந்திப்போம் சி
உலகத் தமிழ்ப் பண்பாட் மாநாடு இது,
உலகெங்கிலும் பரந்து சித ஒன்றிணையவேண்டுமென்று ஓயாமல் ஆணுல் முடியவில்லை. ஏன்? முழங் இந்த நிலை மாறவேண்டும் இல்லையே
இளைய தலைமுறை பை அதனைக் கருவாக்கும்போது முறைய வேண்டும். இல்லையென்றல் தேறுவ: தொடங்கிவிட்டார்கள். இனி சிந்தி:
சிந்திப்போம் சிறப்படை
தலை
2- .
சில
嗣|
嗣
| IIII||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||
 

றப்படைவோம்
|
டு இயக்கம் நடத்துகின்ற 4ஆம்
நறிக் கிடக்கின்ற தமிழர்களெல்லாம் முழங்கிக் கொண்டுதாணிருக்கிருேம். குகின்றவர்களே மூட்டிவிடுகிறர்கள். பல் மாற்றப்படும்.
ழய தலைமுறையைப்போல் இல்லை. ாக உருவாக்கவும் திட்டங்கள் தீட்ட து எப்படி? தொண்டர்கள் சிந்திக்கத் க்கவேண்டியவர்கள் தலைவர்கள்தாம்.
வோம்.
சி அண்ணுமலே
வர்
த, ப, இயக்கம் ாங்கூர்-கூட்டரசு வளாகம்
|
|=

Page 6
மகளிர் மா வாழ்
மலேசியத் தலைநகரில் அடுத்தடுத்து மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது.
தமிழுக்காகவும் தமிழர்க்காகவும் நன உண்டாக்குகிறது.
மாறிவரும் உலகில் மாறுகின்ற காக்க உயர்ந்த எண்ணத்தோடு நடத்தப்படு வெற்றிபெற வேண்டுமென வாழ்த்துகிறேன்.
கலையும் மொழியும் பண்பாடும் நம வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
மகளிர் மாமணி டத்தின் இயக்குநர் வா
தமிழ்
 

மணியின்
)தது
து இரண்டு மாநாடுகள் நடைபெறுவது
டபெறுவது இன்னும் அதிக மகிழ்ச்சியை
பண்பாட்டுக்கு ஊறு நேர்ந்து விடாமல் கின்ற இந்த மாநாடு எல்லா வகையிலும்
து கண்களாகவும் உயிராகவும் காக்கப்பட
இந்திராணி சாமிவேலு, ரியத் தலைவர், நேசன்

Page 7
தங்கள் கடிதம் கிடைக்கப்பெற்று ச டேன். தாங்கள் என்பாலுள்ள மதி தமிழ்ப் பண்பாட்டு மாநாடு மே போவதைப் பற்றி மிக்க மகிழ்ச்சி.
நீங்கள் பெருமனதோடு என்னை நன்றி மேல் நன்றி. ஆனல் நான் ே குப் போவதாக முன்னதாகவே தீர் செய்துவிட்டேன். மாநாடுகளில் கல கிறேன். மற்றவை நீங்கள் சொன் வைத்திருக்கிறேன். என்னால் முடி இந்தியாவில் தங்களைக் காண இ
களுக்கு வாழ்த்துக்களையும் கூறி மு
மலேயாவின் ே
மனமார்ந் (25-8-1947ல் பாரதிதா
மலேயாவில் அங்கங் கேயும் மன்னிய நிறுவ னத்தார் பலரும்என் பிறந்த நாளில் பகர்ந்தனர் எனக்கு வாழ்த்து! நிலவிய அன்புத் தோழர் நேருற வாழ்த்துச் சொன்னுர் அலைகடற் கப்பல் வாழ்வார்! அன்பால்என் அகத்தில் வாழ்வார் ஊக்கத்தை எனக்க ளித்தார் உயர்மல யாவில் உள்ளார் தூக்கத்தில் பிதற்ற நேர்ந்தால் தூய்தமிழ் பிதற்றும் என்வாய் ஆக்கத்தை எனக்கிந் நாட்டார் அளித்திட்ட அறிவை எல்லாம் தேக்கியென் தமிழ்மேன் மைக்கே செலவிடக் கடமைப் பட்டேன்!
 

ன உயர்நீதிமன்ற நீதிபதி
அன்னுசாமி அவர்களின்
வாழ்த்துரை
கல செய்திகளையும் அறிந்துகொண் ப்பிற்கும் அன்புக்கும் நன்றி. உலகத் லசியாவில் சமீபத்தில் நடைபெறப்
குடும்பத்தோடு அழைத்தமைக்கு ம - ஜூன் மாதங்களில் பிரான்சுக் மானித்து எல்லா ஏற்பாடுகளையும் ந்துகொள்ள இயலாமைக்கு வருந்து னது யாவையும் மனதில் கோர்த்து ந்தவரையில் செய்வேன். மீண்டும் இருக்கும் விருப்பத்தையும் மாநாடு முடித்துக் கொள்கிறேன்.
தாழர்க்கெல்லாம் த நன்றி!
சன் எழுதிய நன்றிப்பாடல்)
மலேயாவின் தோழர்க் கெல்லாம் மனமார்ந்த நன்றி! அன்னர் கலையாத அன்பி னுேடும் கலந்துற வாகிச் செல்வம் தலையான தென்றே எண்ணித் தக்கதாம் வழியிற் றேடிச் செலவுமட் டாகச் செய்து செந்தமிழ் போற்றி வாழ்க!
(சான்று: பன்மணித்திரள் )

Page 8
மலேசியத் தமிழ் எழுத்தாளர் பேரவையில் தேசியத் தலைவர், தமிழ்க்குயில் கா. கலியபெருமாள் அவர்
நல்வாழ்த்து
பண்பாட்டு மாநாடு வெ
உலகத்தின் மூத்த இனங்களி உலகத்தின் மூத்த மொழிகள் உலகத்தின் மூத்த பண்பாடுக இதற்குச் சான்றுபகரும் இல தொல்காப்பியமும் திருக்குற மூத்த இனம் என்கிற பெருலி அவ்வினத்தைக் காத்த பெரு நாடிழந்த நம்மவர்க்கு அரசியல் உந்தல் கிடையாது எனவே, நம்மிடையே நலங்ே நாம் நம் தோல்களுக்குக் க காட்டுகின்ற அக்கறையையும் நம்முடைய எதிர்கால வெற் எனவே, முனைப்போடும் உை வேண்டிய நிலைக்குத் தள்ளப் இனத்தையும் மொழியையும் ஊக்குவிக்க வேண்டிய உள நம் மக்களை எழுச்சிபெறத் உள்ள வெளிப்பாடே உலக ஆள், அம்பு, பணம், பதவி, வெளிக் கவர்ச்சிகள் இல்லா
ஒல்லும் வகையெல்லாம் வெ நல்ல தமிழ்த் தொண்டர் - திரு. இர. ந. வீரப்பன் தம் மனதாரப் பாராட்டி நெஞ் பண்பாட்டு மாநாடு எக்குள் நல்லபடியாக நடந்து நிறை எல்லாம் வல்ல இறையருளை வாழ்த்த வாய்ப்பளித்த தமி முயற்சி உயர்ச்சிதரும், துன தமிழால் ஒன்றுபடுவோம்
தமிழருக்காக ஒன்றுபடுவே இன்பமே சூழ்க! எல்லோரு

5ளின்
ற்றி பெறட்டும்
ல் தமிழினம் ஒன்று.
ல் தமிழ்ம்ொழியும் ஒன்று ளில் தமிழர் பண்பாடும் ஒன்று! க்கியங்களாக இருப்பவை ளுமாகும் ம இருக்கும் அளவிற்கு மை தமிழர்க்கு இல்லை.
. கெட்டுப்போன வரலாறுகள் ஏராளம்! ாரணம் தேடுவதில் சிரத்தையையும் றிக்குக் காட்டுவதில்லை றப்போடும் செயல்பட பட்டுள்ளோம்
பண்பாட்டையும் முடையவர்களாக்க தூண்டுகின்ற த் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு,
பட்டம் போன்ற த தமிழ் நெஞ்சங்களின்
மாநாடு ஆகும்.
பல்லும் பணிபுரியும் - நாடறிந்த எழுத்தாளர்
குழுவினரை சார வாழ்த்துகிறேன். றையுமின்றி
வேற
ப் பணிகின்றேன். ழ் நெஞ்சங்களைப் பணிகிறேன் விந்து நலஞ்செய்க.
TLib நம் வாழ்க!

Page 9
பெட்டால நகராண்க டாக்டர்
வாழ
4-வது உலகத் தமிழ்ப் பண்பாட்டு விருப்பது அறிந்து பெருமகிழ்ச்சி அடைகி விருக்கும் "நினைவு மலருக்கு" என்னையும் வ டமைக்கு என் உள்ளம் நிறைந்த நன்றியை
இன்றைய சூழ்நிலையிலே தமிழன் பண்பும் பண்பாடும் இருக்கின்றதா? என் வேளையிலே இம்மாநாடு கூடவிருக்கின்ற மாநாட்டையொட்டியாவது தமிழர்கள் புத் தன்மையை வளர்த்துப் பாதுகாப்பதற்கு மு இம்மாநாட்டை மலேசியாவில் ந கொண்ட தலைவர், செயலவை உறுப்பின வொரு தமிழனும் நன்றியுடையவனுகின்ருன் இம்மாநாடு தமிழனுக்குத் தமிழு வழியையும், அவனுடைய முன்னேர்களின் ந அறிந்து, "தமிழன்” என்ற இனம் ஒன்று உ என்ற உணர்வை ஏற்படுத்தும் என்று நம் இன்றைய சூழ்நிலையிலே தமிழன் எ அவனுடைய குணுதிசயங்கள் என்ன என்று சென்று வருகின்றவர்கள் அங்கே நிலவுகின் நிலையையும், கடைப்பிடிக்கின்ற சுகாதாரத்ை பரம்பரையா?” என்று ஐயுற வேண்டியிருச்
சத்தியம், நேர்மை, நிதானம், ( மதித்தல் இவைகளெல்லாம் வெறும் வார்த் வேதனையுற நேரிடுகின்றது. நம்மைப் பற்றி மேடைப் பேச்சுகளிலும், நாடகங்களிலும்த
இந்நாட்டில் வசிக்கும் மலாய் மக்க கப்பட்ட சூழ்நிலையிலே, இதைத்தான் செய்வு என்று வரையறுத்துக் கூறமுடியும். அத்து பாட்டுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை முதிர்ந்த பண்பாடு என்று வாதாடுவதற்கு
இத்தகைய மாநாடுகள், தமிழ் உல வளர்ப்பதற்கு உறுதுணையாக அமையும் எ நடைபெறுவதற்கு அனைவருடைய ஒத்துழை சிறப்பாக நடந்தேற வாழ்த்துகின்றேன்.
 

ங் ஜெயா மக் கழக உறுப்பினர் 5. கணேசன் PJK. அவர்களின்
த்துச் செய்தி
மாநாடு மலேசியத் தலைநகரிலே நடக்க ன்றேன். மாநாட்டை ஒட்டி வெளியிட ாழ்த்துச் செய்தி எழுத கேட்டுக் கொண் த் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
என்ருல் யார்? அவனுக்கென்று ஒரு ற ஐயம் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற து மிகவும் சிறப்பாக உள்ளது. இம் துணர்ச்சிப் பெற்றுத் தங்களுடைய தனித் மற்படுவார்கள் என நம்புகின்றேன். 5டத்துவதற்குப் பெருமுயற்சி எடுத்துக் ர்கள், தொண்டர்கள் யாவருக்கும் ஒவ்
pணர்ச்சியை ஏற்படுத்தி, அவன் வந்த ாகரீகத்தையும், பண்பையும், பணிவையும் -ண்டு, அதற்கு ஒரு தனிப் பண்பு உண்டு புகின்றேன். ன்ருல் யார்? அவன் எப்படிப்பட்டவன்? அறிவது கடினம். தமிழ் நாட்டிற்குச் ற சூழ்நிலைகளையும், அவர்கள் வாழ்கின்ற தயும் பார்த்து "இதுதான் நாம் வத்த கின்றது. பெற்ருேரைப் பேணுதல், பெரியோரை தைகளாகவே இருப்பதைக் கண்டு மனம் ய பெருமைகளையும் குளுதிசயங்களையும், ான் கேட்க முடிகின்றது. ளை எடுத்துக்கொண்டால் “ஒரு கொடுக் ார்கள்; இதைச் செய்ய மாட்டார்கள்! " டன் அவர்கள் தங்கள் பண்புக்கும், பண் காணும் போது, “தமிழ்ப் பண்பாடு” இடமில்லாமல் போகிறது. ார்ச்சியையும், தமிழ்ப் பண்பாட்டையும், ண்று நம்புகிறேன். இம்மாநாடு சிறப்புற பும், ஆண்டவனுடைய ஆசியும் பெற்று

Page 10
மலேசியத் திராவிடர் கழக தேசியத் திருச்சுடர் கே. ஆர். இராமசாமி ஏ.எம்.எ
வாழ்த்துரை
மனிதன் ஆறறிவு கொண்டவன், தனது ஆற் தையும், பண்பாட்டினையும், பேசும் கலையை பண்பாட்டினையும் உருவாக்கிக் கொண்டவ
மனிதத் தோற்றத்திற்கு தமிழினந்தான் என் யிருக்கிறது.
மொழியாலும், பண்பாட்டாலும், நாகரீகத் காலப்போக்கில் வாழ்வு தேடி வந்த, சூ சிறப்பையும் இழந்தது.
இருபதாம் நூற்ருண்டில் தமிழ் இனத்திற் யிலும் பெற்றுத்தர தமிழினத் தலைவர் போராட்டங்கள் வரலாற்றில் குறிப்பிடத்த
இன்று உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாந பண்பாட்டைக் கண்டறியவும், உலகுக்கு கின்றது.
இம்மாநாடு தமிழ் மக்களுக்குச் சிறந்த ப திராவிடர் கழகத்தின் சார்பில் வாழ்த்துகி
母伞伞母母锡 எளிதில் தமிழ் கற்கும்
திரு. ப. சண்முகசுந்தரம் என்னுப் முறை" என்ற தமிழ் - பிரஞ்சு நூலை 1: பிரஞ்சுக்குத் தமிழ்ப் பொருளை விளக்குகிற இன்னுெரு ஆங்கிலத் - தமிழ் நூலையும் இவ பிரஞ்சு படித்த தமிழர்களும் இவற்ணல் இவற்றை வழங்கியுள்ளார்.
78 பாடங்கள் உள்ள் இவை, பிர மாகப் பரவி வருகின்றன. தமிழர் தம் தாய் மிக அருமையான நு"ல்கள் இவை.

ந தலைவர் ன். அவர்களின்
றலை வெளிப்படுத்தி, உலகிற்கு நாகரீகத் பயும், மொழியையும், அவன் வாழ்விற்குப் ன்.
று திராவிடர் நாகரீக வரலாறு காட்டி
தாலும் வளர்ந்தோங்கிய தமிழ் இனம், ழ்ச்சிபுரியனருக்கு அடிமையாகி எல்லாச்
த விடுதலை உணர்வினை எல்லா நிலை தந்தை பெரியார் அவர்கள் நடத்திய க்கனவாகும்.
ாடு நடைபெறுவதை தமிழினம் தனது எடுத்துச் சொல்லவும் வழிகோலியிருக்
யனை விளைவிக்கட்டும் என்று மலேசிய ன்றேன்.
- முறை - புதிய நூல்கள்
b பேராசிரியர், “எளிதில் தமிழ் கற்கும் 986ல் பாரிசில் வெளியிட்டிருக்கிறர். இது து. இதே நூற்பொருளுக்கு விளக்கமாக ர் வெளியிட்டிருக்கிருர், ஆங்கிலம் அல்லது தமிழைச் செம்மையுற படிப்பதற்காகவே
ஞ்சுக் குடியேற்ற நாடுகளில் மிகத் தீவிர ப்மொழியைக் கற்கத் தொடங்கிவிட்டனர்.'

Page 11
நம்மேல் அன்பு இல்லாதவ உள்ளவர்களாயே இ
பூநீலபூரீ ஆறுமுக 15ாவ
அன்ப
மில்க் வைற் ஸ்தாபன
 
 
 
 
 

ருத்தல் வேண்டும்.
லர் (1822-1879)
ப்ப; e a ம். தேர் யாழபமான

Page 12
பிரான்சு - பார்
கோலாலம்பூர் மாநக மாநாட்டினையொட்டி சிறப்பு ! அடைகிறேன். தமிழ்மொழி ே
குறிப்பு: இவர் பிரஞ்சுக் கவி யின் உ.த.ப. இ. சி
தமிழ் இளைஞர் பொதுந
உலகத் தமிழர்களுக்காக உலசெ பட்டு வரும், உலகத் தமிழ்ப் பண்பாட் பெரிதும் மகிழ்கிருேம்; பாராட்டுகிருேப்
தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் யால் தமிழனுகவும், அந்தப் பகுதியைத் உரிமையுடன் வாழவேண்டும் என்பதே உலகத் தமிழர் தலைவராகத் திகழ்வீர்கள்
உலகப் பயணம் தரணிவாழ் தட ஊட்டட்டும்! தமிழினம் அழியாமல் ர யோடு வாழட்டும்! வாழ வழி காட்ட தமிழினம் வாழ்க, வெல்க!
அந்தமானிலிருந்து 6
மாநாடு பற்றிய செய்தியை "அந்தமான் கிறேன். நம் மாநாடு எல்லா வகையிலும் வெற்
உலகத் தமிழ்ப் பண்பாட்டு 4வது மாற தமிழ்” என்ற கருப்பொருளை முன்வைத்து ஆய்வு வும் மகிழ்வடைகிறேன். மாநாடு, மொழி இலக்கி இனத்திற்கு நேர்ந்துவரும் நெருக்கடிமிக்க வாழ்வு யும் ஆய்வதாக இருக்கட்டும். மாநாட்டில் எடுக் ஒத்துழைப்பு நல்க நான் என்றும் அணியமாக இ
GLITril Souri
 
 
 

ரிஸ் தேவகுமாரன் வாழ்த்து!
ரில் நடைபெறும் 4-வது உலகத் தமிழ்ப் பண்பாட்டு மலர் வெளியிடுவது குறித்துப் பெருமையோடு மகிழ்ச்சி வெல்க! வாழ்க தமிழ்!
ல நாடுகளில் மறுமலர்ச்சி பெறவேண்டும். உலகத் ரம் - அன்பு என்ற பாதைகளில் விரைவாக நடந்து
ாட்டு இயக்கத்தின் தலைவர் இர. ந. வீரப்பன் அவர் தமிழர்கள் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள்!
ஞர்; தமிழ் - பிரஞ்சு மன்ற உறுப்பினர். பாரிஸ் கிளை கிளைத் தலைவர், யூனெசுகோவின் நமது பார்வையாளர்,
,
லக்குழு, தட்டோன்-பர்மா
5லாம் சுற்றிவந்து, மிகத் துணிவோடு பாடு டுப் பேரியக்கமே என பர்மாத் தமிழர்கள் b.
வாழுமிடத்தின் நாட்டானுகவும், மொழி தம்மிடமாகவும் ஆக்கிக்கொண்டு மனித எமது பேரவா. இதற்கு வழிகாட்டிவரும் i என உறுதியாக நம்புகிறேன்.
மிழர்களைத் தட்டியெழுப்பி தமிழுணர்ச்சியை நிலைத்து நிற்கட்டும்! தனது தனித்தன்மை ட்டும்! வாழையடி வாழையாக வ்ளத்துடன்
- வ. க. வல்லமைச்சன்
வந்த செய்தி!
முரசில்' விரிவாக வெளியிட்டிருக் றிபெற வாழ்த்துகிறேன்.
நாடு "உலகின் முதல் தாய்மொழி கள் நடத்தவிருப்பதிலிருந்து மெத்த யத்தோடு சர்வதேச ரீதியில் தமிழ் நிலைகளையும் - போராட்டத்தை கப்படும் நல்ல முடிவுகளில் இயன்ற இருப்பேன்.
- சுப. சுப்பிரமணியன் ஆசிரியர் "அந்தமான் முரசு’

Page 13
உழை
ஒன்று ே
- பாவலர் அடுத்தவன் சாவைக் மகிழ்வதா தமி படுத்தவன் யாராம்
நரகாசு ரன்தா கெடுத்தவன் சொல்
கேட்கிறேம் அ தொடுத்தவன் தூங் தொட்டவன் வி
ஆண்டுக்கோர் நாளி அசுரனின் திவ நீண்ட நாள் திவசக் தமிழனென்ற வேண்டாத கதைகள்
விருந்துண்ண துாண்டாத பிறப்பா
துவண்டிட வே
உழைப்பவன் ஒன்று
ஒரணி யாளுல் பிழைப்பவன் மிரட்ட ஒன்றுமே செல் தழைத்திடச் சொல்
தை - தமிழ்ப் உழைப்பவர் ஒன்று
உவப்பெலாம் (

ப்பவர் FfrG35nu TLD!
காசிதாசன் - க் கண்டு ழ்ப்பண் பாடு?
அங்கே
ன்; நம்மைக் லு கின்றன் தைத்தான் இன்னும் கி விட்டோம் ழித்துக் கொண்டான்!
ல் தோன்றும்
சம்; அந்த "
d5/TJJ 6oT றிதல் வேண்டும் т (6)grтsiЈsh7) வேண்டாம்; மானம்
ப் இன்னும்
63rlsrup Gasómfirl
சேர்ந்து
ஏய்த்துப் - Glanviviv rub
லா தென்று வ தேஇத் புத்தாண் டாகும் சேர்வோம் கொள்வோம் வாரீர்!

Page 14
ஓங்கோங் பண்பாட்(
ாஉலகமெலாம் பரந்து வாழும் வேண்டும்" என்ற தங்களின் நல்ல எண் அறிவேன்.
தாங்கள் 4வது தமிழ் மாநாட் தலைப்பு. தமிழ்த்தாய் பிணிநீங்கி புத்துயிர் ணத்தின் ஒரு மூலையில் ஓர் அரிப்பு - த போன்ற மொழியுணர்வு, தமிழுணர்வு, தி
வேண்டும்.
தமிழைத் தாய்மொழியாகக் கெ யாவில் நிரம்ப உண்டு. அவர்களைத் தமிழ் விழா போன்றவற்றில் காணமுடியவில்லை கூடுங்கள், உருவத்தால் வெவ்வேருயினுப் எனப் பணிவுடன் வேண்டுகிறேன். தமிழு தன்மானத் தமிழ் மாநாடு சிறப்புற வல்
இரியூனியனில்
நான் 1979ல்தான் பாரிசிலிருந்து முன்பெல்லாம் தமிழ் நுழையத் தகுதி மொழியாகக் கற்றுக் கொடுக்கப்பட்டு வ தமிழ் உயர்ந்து வருகிறது. இரண்டு பள் பல்கலைக்கழகத்தில் ஆருண்டாகத் தமிழ் ஏற்று நடத்தும் பல்கலைக்கழகத்தில் ஆறு தருகிருேம்.
இதன்றி அரசு பள்ளிகளில் தமிழ் வாரம் 8 மணி நேரம் ஆசிரியர்களுக்கு பும் ஏங்கள் கல்லூரியே செய்கிறது. உண்மைதான். ஈழத்தமிழர் ஒருவருமே நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தமிழை ஆனல் தமிழாசிரியர் வேண்டுமா என் சொல்லித் தரும் கழகம் அரசுடைமை. இருக்கவேண்டும்.
பெரும்பாலும் தமிழர் முன்னே ஒற்றுமையின்மையே. "தமிழை மறந்தவர் சொல்லும் கருத்து முழுதும் உண்மை. பாட்டு விழா இங்கு செப்டம்பரில் நட காட்டுதலையும் விரும்புகிருேம். மொரிசி தொடர்புகொண்டு வருகிருேம்.
வாழ்க தமிழ்!
 

டுக் கழகம் வாழ்த்து!
தமிழர்கள் ஒன்றுகூடி ஒப்புயர்வுற்று திகழ ாணத்தை பன்நெடுங்காலமாக நான் நன்கு
-டுக்கு தேர்ந்தெடுத்துள்ள தலைப்பு உயர்
பெறுவாள் என நம்புகிறேன். எனது எண் யவுசெய்து அதைத் தாங்கள் எனக்கும் என் நன்மானவுணர்வுள்ள தமிழர்களுக்கு விளக்க
ாண்ட முஸ்லீம்கள், கிருத்துவர்கள், மலேசி நிகழ்ச்சி - இலக்கிய மன்றம் - தமிழர் யே ஏன்? அன்பார்ந்த தமிழர்களே ஒன்று ) உள்ளத்தால் ஒன்றுபடு(வோம்)ங்கள் - ழக்குச் சோதனை வந்துள்ள காலகட்டத்தில் xல இறைவனை வேண்டி, வாழ்த்துகிறேன்.
- செயலாளர் ஏ. கமால்
) தமிழ்க்கல்வி
இங்கு வந்தேன். அரசாங்கப் பள்ளிகளில் யில்லை. ஐந்தாண்டுகளாகத் தமிழும் ஒரு பருகிறது. அன்றிருந்த நிலையை விட இன்று ளிகளில் திரு. வேதையா சொல்லித்தருகிறர். ப் பாடம் நடந்துவருகிறது. நான் தலைமை லு மொழிகளில் நன்ருகத் தமிழ் சொல்லித்
போதிக்க ஆசிரியர்கள் தேவைப்படுவதால் த் தமிழ் போதிக்கப்பட்டு வருகிறது. இதை இன்னும் நிறைய செய்யவேண்டியிருப்பது கிடையாது. இலவச வானெலிகளில் தமிழில் ப் பற்றி ஆர்வமாகப் பேசுவோர் உண்டு. றவுடன், பின்வாங்குகிருர்கள். நான் தமிழ் அதில் வேலை செய்ய பிரஞ்சுப் பிரசையாக
ாற்றத்துக்கு இங்குத் தடையாக இருப்பது கள் தாயைக் கைவிட்டவர்” என்று. நீங்கள் உலகத் தமிழ்ப் பண்பாட்டு கிளையின் பண் க்கிறது. உங்கள் ஆசிகளையும் அன்பு வழி யஸ், சீசெல்ஸ் போன்ற அயல்நாடுகளில்
வெல்க தமிழர்!
மிக்க அன்புடன்,
- வி. குமரசாமி
12

Page 15
இதய
86 T
செய்வன செய், பின் நினைந்திராதே; உய்வனவற்றை நினை, பின் நிலைத்திராதே; ஆவனவற்றை ஆக்கு: பின் கலைத்திராதே; திருந்துவதை உக: பின் அமைதி குலையாதே
உண்மையை யறிவதே வேதாந்தம்: உண்மையிற் திழைப்பதே யோகம்: உண்மையிற் வாழ்பதே உபநிழம்: உண்மையைக் கடைபிடித்தலே உளத்தைச்
உலக வாழ்வு அநித்யானந்தம்: ஆத்மீக வாழ்வு நித்யானந்தம்: உலக, உறற் சுகமே துன்பத்திற்கும், துக்கத்து அமைதி, பயிற்சியாலும், அப்பியாசத்தாலும்
ஆத்மீகப் பயிற்சி, மேன்மையையும் அறிவை மனக்குவிலால் வியாதியும், பொய்யும் குடிபு ஆத்மீக வாழ்வு அமைதியையும், பேரூந்தலை
துக்கமெல்லாம் மனக்குழப்பத்தால்
துக்கமென்பது உண்மையைய்றிய வியலாத 4 துக்கம் பாபத்திற்கும், பலஹினத்திற்கும் இரு துக்கமதிகத்தால் தூக்கமும், அதனுல் சொப் சொப்பணமதிகத்தால் மனத்தடுமாற்றலும்,
உண்மைச் சாதகனுக்கு ஒய்வென்பது வேண் உண்மைச் சாதகனுக்கு வாழ் நாலெல்லாம் உலக மாந்தர்காள் ஒய்வுக்கும், தன் வேலைக் ஆத்மீகர்கட்கு உலகமே தம் சொந்த வீடு.
பசித்துப்புசி: ருசிக்குப் புசியாதே; பசித்துப்புசி புசிக்க மனப்பசி யாலாகாதே; ஆத்மீகத்தோனுக்கு வேண்டுவதும், வேண்ட ஆத்மீகத்தோணும் அதிசயம், நூதனம் யாவு
விட்டகுறையே சுகமும்; துக்கமும். விட்டகுறையே நற்செய்கையும் பண்பும், விட்டகுறை இல்லறமும் உலக வாழ்வும், விட்டகுறையே கஷ்டமும், துக்கமும், கோபத
விட்டகுறையே பிணியும், பற்றும்; விட்டகுறையே நோயும்; வாழ்வும் கடந்தது யாவும் மாயை, கடப்பது யாவும் மா வாழ்வது, நேசிப்பது யாவும் மாயை.
 

மொழிகள்
மி விஞ்ஞாணுனந்தா:
4சுத்த மாக்குதல்:
துக்கும் வித்து:
",
யுமூட்டும்:
கும்
1யும் கொடுத்து, இறைவனுரில்லத்திற்கிட்டுச்
செல்லும்.
காரணத்தால்
நப்பிடம். பனமும் ஏற்படுகின்றது: அதஞல் வாழ்நிலை குலைகின்ா
ாடுவதில்லை
ஓய்வுதான். கும் தனி நேரங் காண்பர்.
ாததும் ஒன்றுமில்லை
ம் சமமே.
Tմ(1pւb.

Page 16
இராகமாலிகை அம்சத்வனி
Lisi)
இமயத்திற் புலிக்கொடி பொறித்தாய் தப இறவா இலக்கியம் படைத்தாய் நீயே
பல்லவி
நமதெழில் தமிழகம் உலகிதிற் குறைந்தே நலிவதைத் தடுத்திடத் துணிவுடன் எழுவ
கண்ணி
J9/A fT600TIT
அறத்தையும் மறத்தையும் தெளிவுடன் வ அகத்திலும் புறத்திலும் நூல்பல தொகுத் அழகுடை கலைகளை உலகிதற் களித்தாய் அனைவரின் இதயமும் மகிழ்ந்திட விழைந்
கீரவாணி சமயத்திற் கடாரம் சாவகம் எனவே சகலரும் வியந்திடக் கடலையுங் கடந்தே சமர்களும் புரிந்தே அவற்றையும் அடைந் சமத்துவ ஆட்சியிற் சரித்திரம் படைத்தே
கல்யாணி காலமும் மாறிய கொடுமையைப் பாராய் காடுகள் திருத்தியும் விளைத்திடப் போன ஞாலமும் போற்றிட தேயிலை சீராய் நாட்டியும் இழிவுடை அடிமையென் ருஞ
 

நாட்டுப் பாடல்!
штL6і)
குத்தாய் தாய்
தான்
தாளம்:
ஆதி
(இமய)
(இமய)
(இமய)
(gubu)
(இமய)

Page 17
மோகனம் பாலமும் அமைத்தாய் பாதகர் நடந்தர் பாசமும் மிகுந்தாய் பாவிகள் வெறுத்தார் சாலவும் உழைத்தாய் சகலரும் கொழுத்தா சாதனை புரிந்தவுன் வளமையைப் பறித்தா
கோதாரகெளளை அனைவரும் அறிந்தது இலங்கையின் இழிநி3 நினைவிலும் நடமிடும் தமிழரின் படுகொலை வினைபுரி இளைஞரும் நலம்பெற வழியிலை மனையிலும் வசித்தே மகிழ்வுறும் நிலையிலை
பந்துவராளி யாதுமெம் ஊரே யாவரும் கேளிர் யாருரைத் தாரவர் நிலைமையைப் பாரோர் காதிலுங் கேளா தவரா யிருந்தார் கானகம் மேலெனத் தமிழரும் புகுந்தார்
காம்போதி பலவகைக் கொடுமையைக் களைந்திட முனைவா பலமுடை ஓரணி அமைத்திட முயல்வாய் உலகத்தின் தமிழரை அனைத்திடத் துடிப்ை உனக்கொரு தாயகம் நிறுவிடத் திரள்வாய்
காபி தமிழர்கள் ஓரினம் சங்கே முழங்கு தமிழ்நிலம் எமதகம் சங்கே முழங்கு தமிழ்மொழி காக்கவும் சங்கே முழங்கு தமிழ்நெறி நிலைக்ககவும் சங்கே முழங்கு
ஜோசப் 04 டிஸ்க் 3
15

(இமய)
(இமய)
(இமய)
(இமய)
(இமய)
ப. தண்டபாணி, இசையாராய்ச்சியாளர் 3, தலையாரி தெரு, இராயப்பேட்டை, சென்னை-600014.

Page 18
தொல்காப்பிய
(அருட்செல்வர், டாக்
நெருப்பே கடவுள் வழிபாடாக இங்கு இருந்தது. அதனைக் "கந்தழி" என்றும் அழைத்துள்ளனர். தொல்காப்பியம் இதனை "கொடிநிலை, கந்தழி, வள்ளி" என்று குறிப் பிட்டு, இவைகள் மூன்றும் "கடவுள் வாழ்த் தோடு கண்ணிய வருமே" என்கிறது. வேதத் திலும் ஜோதி வழிபாட்டைப் பற்றி சொல்லப் படுகின்றது.
வேதங்கள் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது என்று நாம் சொல்லு கின்ருேம். அதே போல தொல்காப்பியமும் பழமையானதுதான்.
இத்தாலி தேசத்து வானியல் நிபுணர் "ஸ்கேலஞ்சர்" என்பவர் ஒரு குறிப்பை வேதத்தில் காட்டுகின்றர். பொதுவாக இங்கு நாம் சூரியன் உதிக்கும் அதிகாலையில்தான் "ஒரு நாள்” என்பது தொடங்குவதாகக் கருதுகின்ருேம். ஆனல் உண்மையில் நாள் என்பது நடுப்பகலில்தான் தொடங்கியது. ரிக் வேதகாலத்தில் இதுதான் நடைமுறையில் இருந்தது. கி.மு. 6,500 ஆண்டுகளுக்கு முன்பு வரை இவ்வாறுதான் இருந்து வந்தது என் கிருர் அவர்.
இதே கருத்தைத்தான் தொல்சாப்பிய மும் கூறுகின்றது. தமிழ் நாட்டின் சரித்திரத் தையும், இந்தியாவில் "லோதல்" முதல் "மொகஞ்சதாரோ" வரையிலும் உள்ள நிலப் பரப்பைப் பற்றியும் நமது பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சி செய்யவேண்டும். இந்த நீண்ட நிலப்பரப்பில்தான் ஒரு புராதன நாகரீகம் புதையுண்டு போய்விட்டது. உரிய ஆராய்ச்சி கள் மூலம்தான் அதன் உன்னதங்களை நிலை நாட்ட முடியும்.
புராதன சேர நாடும் சோழ நாடும் இந்த நிலப் பரப்பில் இருந்திருக்கலாம். மொகஞ்சதாரோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சித்திர எழுத்துக்களைப் பற்றி மேலும் நுட்ப மாக ஆராய்ந்தால், பயனுள்ள பல செய்திகள் கிடைக்கலாம்.

ருக்கு முன்.
டர் நா. மகாலிங்கம்)
16
இதேபோல இலெமூரியாக் கண்டம் கடலில் மூழ்கிப்போன நாடு. இதனைப் பாண் டிய மன்னர்கள் பாரம்பரியமாக ஆண்டுவந் தனர். இங்கேதான் தமிழ் மொழிக்கு சங்கம் வைத்து பேணி வளர்த்த மதுரை மாநகரமே இருந்தது. இப்பகுதி இப்போது கடலுக்கு அடியில்தான் உள்ளது. இதனைப் பற்றியும் மேலும் ஆராய்ச்சிகள் செய்யப்படவேண்டும். இக்குமரிக் கண்டத்தைப் பற்றி பழந்தமிழ் இலக்கியங்களில் பல்வேறு குறிப்புகள் வரு கின்றன. சிவனின் அநேக திருவிளையாடல்கள் நிகழ்ந்த இடங்கள் இங்கேதான் உள்ளன. இவைகளை எல்லாம் ஆழமாக ஆராய்ந்தால் உண்மைகள் பல கிடைக்கும். உதாரணமாக கற்பனை என்று கருதப்பட்டு வந்த "டிராய்” நகரம் கற்பனை அல்ல. உண்மைதான் என்று நிரூபணமாகியுள்ளது.
வேதகாலத்திற்கு முன்பே சிவ வழிபாடு நடைமுறையில் தமிழ் நாட்டில் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது. அதனைப் பற்றி ஆராய்ந்து உண்மைகளைக் கண்டாக வேண் டும். அதாவது 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழக மக்கள், காலம் என்பதைப் பற்றிக் கொண்டிருந்த கணக்கே வேறு. அப் போது ஆண்டுக்கு 13 மாதங்களும், மாதத் திற்கு 28 நாட்களும் இருந்தன. இவ்வாறு 60 ஆண்டுகளை ஒரு சுற்று என்று கணக்கிட்டு அமைத்திருக்கின்ருர்கள். இதேபோல ஒரு பருவத்திற்கு 60 நாட்களென்றும் ஒரு நாளைக்கு 60 நாழிகை என்றும் அமைத்திருக் கின்ருர்கள்.
இக்கால கட்டத்தில் மிகப் பெரிய பிரள யம் ஒன்று ஏற்பட்டது. அதன் காரணமாக சுமேரியா உட்பட உலகம் முழுவதிலும் புராதன நாகரீகங்கள் சீர்குலைந்துவிட்டன. அப்படித்தான் புராதனத் தமிழ் நாகரீகமும் அழிந்துபட்டு விட்டது. அவ்வாறு இயற்கை யின் சீற்றத்திற்கு ஈடுகொடுத்து நிற்க முடியா மல் அழிந்துபோனலும், புராதனத் தமிழ் நாகரீகத்தின் புகழ் இன்றைக்கும் மங்கவில்லை. அவைகளைப் பற்றிய குறிப்புகளை பழைய பல கவிதைகளில் இப்போதும் படிக்க முடியும்.

Page 19
நாட்டியக்க
"நாட்டியக் கலை இரண்டு பக்கங் அதிலே, ஒரு பக்கம் சாத்திரம், மற்ருெரு ட ம.பொ. சி. கூறுகிருர். இக்கலையை செய்மு தொடர்பு, மனுேதத்துவப் பிரதிபலிப்பு ( ஆராயலாம். நம் நாடெங்கும் பரவிக் கிட என்னும் முனிவர் இலக்கணம் வகுத்துள்ளா பட்டிருக்கலாம். இசை, நடன அசைவு, வச பட்ட கலைதான் "நாட்டியம்". பரதரின் நு அமைந்தது. "கூத்து" என்ற தமிழ்ச்சொல் ரிக்கும் நாட்டியத்தில் இடம்பெனத கலையே மூன்றும் இணைந்திருக்கின்றன. சங்கீதம் என் பாட்டு), வாத்தியம் (கருவி இசை), நிருத்த திற்கும் உறுப்புக்களாகும்.
அபிநயங்கள் இரண்டு. ஒன்று, இய: வடிவத்துக்கு முதலிடம் அளிக்கும் "நாட "லோக தர்மி”, கண்ணீர் சிந்துவது போல கருத்துக்களும் உணர்ச்சிகளும் சரியான கருத்துக்களை வெளிப்படுத்தும் கலைதான் அ உடல் அசைவுகளைக்கொண்ட நடனக்கலையை மென ஈர்ப்பதோடு, ஆடுபவர்களையும் ஆன நிருத்தத்தில் உடலின் எல்லா உறுப்புக்களும் சுளிவுகளின் குழைவு, தாளக் கூறுகளின் வி சாலம், இசை, அதன் தாளம் இவற்றின் வ தும் உன்னதக் கலை நிருத்தம்."
- டாக்ட
கை வழி நயன கண் வழி மன மனம் வழி உ அதனின்று சுை
சான்று பரதக்
BuyIálflus sh. kl. 0
நான்காவது உலகத் தமிழ்ப் பண்பா தேன். மாநாடு அனைத்துச் சிறப்புகளோடும் பெற என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் ெ
灰茨*臺濱敦薄疾蕊
na D
17
 

லை பரதம்
களைக் கொண்ட நாணயம் போன்றது. க்கம் சரித்திரம்." என சிலம்புச் செல்வர் மறை, கோட்பாடு, சமயச்சார்பு, சமூகத் போன்ற பல கோணங்களில் இருந்தும் க்கும் இந்தப் பழம்பெரும் கலைக்கு பரதர் ர். கி.மு. ஐந்தாம் நூற்ருண்டில் எழுதப் னம் இவை மூன்றும் இசைந்து நிகழ்த்தப் ால் விவரிக்கும் நாட்டியம் நாடகவுருவில்
நாட்டியத்தையே குறிக்கும். பரதர் விவ இல்லை. இதில் இயல், இசை, நாடகம் ற சொல்லில் அடங்கியுள்ள கீதம் (வாய்ப் தம் (நடனம்) ஆகிய மூன்றும் நாட்டியத்
ல்பான "உலக வழக்கு" மற்றென்று கலை -க வழக்கு". கண்ணீர் சிந்தி நடிப்பது கைசாடைக் காட்டுவது "நாடகதர்மி”, முறையில் வெளிப்படுத்தப்படவேண்டும். பிநயம். நிருத்தம் என்ற சொல் அழகிய க் குறிக்கும். காண்பவர் மனதைக் காந்த ந்தத்தில் ஆழ்த்தும் ஆற்றல் இதற்குண்டு. b அழகுற இயங்குகிறது. உடலின் நெளிவு சித்திரக் கூர்மை, பொறி பறக்கும் பாத பல்லின மெல்லினங்களையும் உருவகப்படுத்
ர் பத்மா சுப்ரமணியம் - கலைஞர்
ம் செல்ல
ம் செல்ல
னர்ச்சி செல்ல
வ பிறக்கும்!
- பரதமுனிவர் பாடல்
கலை (கோட்பாடு)
劉リ
fшЈНШd alpijaj!
ாட்டு மாநாடு நடைபெறும் செய்தி அறிந் ), செம்மையாகவும், சிறப்பாகவும் நடை காள்கிறேன்.
ாயா பல்கலைக்கழக இந்தியத் துறை -
r

Page 20
உலகத்துத் தமிழரெல்லாம் ஒன்ருவோம்!
உலகத்துத் தமிழரெலாம் ஒன்ருவோம்! ஒன்ருனல் உண்மையிலே நன்ருவோம்! கலகத்துக் காழ்ப்பெல்லாம் கைவிடுவோம்! கைவிட்டால் வெற்றியினைக் கொய்திடுவோம்!
நேர்கொண்ட தமிழ்கொண்டு நிமிர்கின்ற நெஞ்சங்கள் பார்முழுதும் பரவட்டுமே!-அவை வேர்கொண்டு-விழுதுகள் பலகொண்டு தமிழ்ப்பண் விதைக்கவே வளரட்டுமே!
மேடுகளை-காடுகளைத் தகர்ப்போம் விழிபிதுங்கும் பள்ளத்தைத் தூர்ப்போம்! கேடுகளை களைந்தெறிவோம் கீழ் மேலைத் தீர்ப்போம் மேநிலைமை மேதினியோர் யாவர்க்கும் சேர்ப்போம்!
பொருளைக் கொடுப்போம்; பொழுதைக் கொடுப்போம் இருளில் கிடக்கும் தமிழை வளர்க்கசெருபகை நேரின் செந்தமிழ் காக்க செத்தும் கொடுப்போம் சின்னதோர் உயிரை!
மாத்தமிழ் வாழ மடிவதெனில் நாம் மறுபடி ஒருமுறை பிறந்தும் மடிவோம்! வாழ்வதெனில் தமிழ்வாழ நாம்வாழுவோம்-அன் வீழ்வதெனில் தமிழ்ப்பகைமுன் நாம் வீழுவோம்!
கிள்ளானில் தமிழன் உள்ளான்-தமிழ் உள்ளத்தின் ஆர்வத்தைக் கிள்ளான் நல்லான்; தமிழே அவனுக்(கு) எல்லாம்!
 

)
றில்
மகுடம்
வழங்கும்
நம்புங்கள்
நாளை பிறக்கும்
நாட்டின் அடிமைத்தளை
நொறுங்கிப் பறக்கும்!
பாரில் தமிழ்மண் வீரம் படைக்கும்
பகைவன் ஒடும் சேதி கிடைக்கும்
போரில் வெற்றி முரசம் முழங்கும்!
புலிகள் கழுத்தில் மாலை குலுங்கும்!
நம்புங்கள்
நாளை பிறக்கும்!
நாட்டின் அடிமைத்தன்
நொறுங்கிப் பறக்கும்!
கூண்டுப் பறவை சிறகு விரிக்கும்
குனிந்த முகங்கள் நிமிர்ந்து சிரிக்கும் மாண்ட வீரர் கனவு பலிக்கும்
மகிழ்ச்சிக் கடலில் தமிழ்மண் குளிக்கும்!
நம்புங்கள் தமிழீழம்
நான் பிறக்கும்
நாட்டின் அடிமைத்தன்
நொறுங்கிப் பறக்கும்!
வானம் நமது கொடியை அழைக்கும்
மாற்ருர் முகத்தில் நாணம் முளைக்கும்!
மானம் நமக்கோர் மகுடம் வழங்கும்
மண்ணில் நமது பெயரும் விளங்கும்!
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்!
நாட்டின் அடிமைத்தளை
நொறுங்கிப் பறக்கும்!
-உணர்ச்சிப் பாவலர்
காசி ஆனந்தன்

Page 21
தழிழ் அழிச்
எண்பது அகவையிலுட ஃபீசித் தீவில் தமி
வானெலியில் தமிழில் விளம்பரம் நேர்முகமாகவும் மாநாட்டு விசயமாகவும் முதல் அரசின் ஆதரவில் நம் தமிழ் தாய்ெ சன்மார்க்க ஐக்கிய சங்கப் பாடசாலைகளி மொழிக்குப் பரீட்சை செய்வார்கள். இை டம் இந்து சங்கம் என்ற ஒன்றை ஆரம்ப சங்கம், ராமாயண மடங்கள், சஞர்த்தன நம்மில் தாய்மொழி அறியாத பலருக்குப் யைக் கவிழ்க்க பெரிய பொதுக்கூட்டம் ே தீர்மானம் செய்தார்கள். நம் தமிழர் குடு களையே ஆயுதமாக்கி நம் மொழியை அ
தமிழுக்கு, மக்களைச் சேர்க்க கிரா எந்த சங்கத்தினரும் இல்லை. எனது 80 வ ணம் செய்து காடுமேடு சுற்றி மக்களைக் மொழியைக் காப்பாற்றியாக வேண்டும். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் பே போன்ற தமிழர்க்கு ஏற்பட்டிருக்கிறது. இ
கிறேன்.
---- தமிழக அரசின் உ6
இதுபோன்ற ஓர் உலகளாவியத் தை முதல் நாளில் மதுரையில் தமிழக அர 1981ல் காலமாகிவிட்ட "உல்கத் தமிழ் ஆ மாநாடுகளை நடத்தியபின் மூடு விழாை முடிந்தது. சென்ருண்டு (1986ல்) மதுரையி வைத் தோற்றுவித்த “உலகத் தமிழ்ச் மாநாட்டை அங்கும், எங்கும் நடத்தும் 6 மதுரையில் அச்சங்கக் கட்டிடமோ, செயல் வரை எவர்க்கும் தெரிவிக்கப்படாதவை யாருடையது?
 

கப்படுகிறது! D பெரியார் அப்பாபிள்ளை ழைப் பரப்புகிருர்!
செய்துவிட்டோம். தொலைபேசி மூலமும் பேசி வருகிருேம். பீஜியில் கடந்த 1985 மாழியும், தெலுங்கும் எல்லா தென்னிந்திய ல் குழந்தைகள் படித்துவருகிறர்கள். அரசு தக் கெடுக்க மலையாளப் பார்ப்பணக் கூட் பித்து, வட இந்தியர்களின் இந்திப் பிரசார தருமம், ராமகிருஷ்ண மிசன் ஆகியவை, "பட்டம், பதவி" அளித்து நமது மொழி போட்டு, இந்தியைக் கட்டாயப் படிப்பாகத் டும்பம் ஆரியப் பேய்க்குள் சிக்கி, நம்மவர் ழிக்க ஏற்பாடு செய்து வருகிறர்கள். rமந்தோறும் சென்று, நேரில் கண்டு பேச யதிலும், 100-200-300 மைல்கள் பிரயா கண்டு பேசவேண்டியிருக்கிறது. தற்சமயம் இளைஞர்களுக்குத் தமிழ் தெரியாததால், ாய்விடுமோ என்ற மகா அதிர்ச்சி என்னைப் இந்த மாநாடு சிறப்பாக நடக்க வாழ்த்து
------ லகத் தமிழ்ச் சங்கம்
தமிழ்க் கழகம் அமைக்கப்படும் என 1981 சால் அறிவிக்கப்பட்டது. 1964ல் அமைந்து ராய்ச்சி மன்றம்" என்ற அமைப்பு நான்கு வத் தொடங்கியபின் இதன் வரலாறு ல் தமிழக முதல்வரால் கால்கோள் விழா சங்கமே" இனி உலகத் தமிழாராய்ச்சி னத் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. வடிவத் திட்டமோ, வினையாக்கமோ இது ாக உள்ளன. காலங்கடத்தும் செயல்

Page 22
மலேசியத் தமிழ் இளைஞர் தேசிய உத சிலாங்கூர் மாநி திரு. சு.வை. லிங்க
வாழதது
உலகளாவிய நிலையில் வாழும் தய
யையும் வளர்த்துக்கொள்ள, தாங்கள் 6 இயக்கங்களை அமைத்துச் செயல்பட்டு வ
மலேசியாவைப் பொறுத்தவரைய பாடு, கலை, இலக்கியத்தை வளர்த்துக் வந்திருக்கின்றன.
இளைஞர்களை ஒன்று கூட்டி க இளைஞர்களிடையே மொழி உணர்வையுட தோடு, சமுதாய உணர்வையும் ஊட்டி வ தமிழ் இளைஞர் மணிமன்றங்கள் இயங்கி இடங்களிலிருந்து தொண்ணுரழுயிரம் உறு இளைஞர் மணிமன்றப் பேரவையின் ச வாழ்த்துச் செய்தி வழங்குவதில் மகிழ்ச் தமிழன் ஒவ்வொருவருக்கும் தமிழ் காலத்தில் வாழ்ந்த முடியுடைய மன்னர் பாட்டைத் தொடர்ந்து காத்து வந்தனர். அவர்களைப் போன்று வாழ்க்கை நிலையை வாணிகப் பெருமக்கள் இக்காலத்தில் நிை வளம் படைத்த வணிகப் பெருய பொருள் தந்து, அறநிதிகளை ஏற்படுத்தி தொடர்ந்து வலுவோடு காப்பாற்றிக்கொ மென இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக் கொள் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல வீரப்பனர் அவர்கள் மொழி, பண்பாட வளர்ந்து வந்துள்ளார். அவர் ஆற்றியுள் பாட்டு இயக்கத் தலைவராகப் பணிபுரிவது அடிப்படை உணர்வில்லாமல் சிலர் மக்க இவ்வேளையில், உணர்வுக்கு ஒரு தலைவர் பாட்டு" மாநாடு எல்லா வகையிலும் சி
இக்கண்,
சு.வை. லிங்கம்
 
 

மணிமன்றப் பேரவையின் வித்தலைவரும் லத் தலைவருமான d PBB. gy6f356f6ôT
ச் செய்தி
ழர்கள் தங்களின் பண்பாட்டையும் மொழி ாழும் இடங்களின் வாய்ப்புக்களுக்கேற்ப, ருகின்றனர்.
பில் பல்வேறு இயக்கங்கள் மொழி, பண் கொள்வதற்காக தொடர்ந்து செயல்பட்டு
டந்த கால் நூற்ருண்டுகளுக்கு மேலாக, 5, இலக்கிய உணர்வையும் ஊட்டி வருவ 1ளர்த்து வருகின்ற ஒரு பெரிய இயக்கமாக வருகின்றன. நாடு தழுவிய நிலையில் 400 ப்பினர்களைப் பெற்றுள்ள மலேசியத் தமிழ் :ார்பில், மாநாட்டின் சிறப்பு மலருக்கு சியடைகின்றேன். ம்ப் பண்பாடு உரித்தானது. பழங்காலத்தில் கள் பெரும் பொருளை செலவிட்டு, பண் அத்தகைய மன்னர்கள் இல்லாவிட்டாலும், அமைத்துக்கொண்டுள்ள பொருள் படைத்த றந்து வாழ்ந்து வருகிறர்கள். மக்கள் மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்குப் உதவுவதின் வழி மொழி, பண்பாட்டைத் ள்ள முடியும். பெருமக்கள் உதவ வேண்டு கிறேன். ாக அறிமுகமான பெரியவர் திரு. இர. ந. ட்டின் பால் ஓர் உணர்வுள்ள தலைவராக ள அரியப் பணிக்கு உலகத் தமிழ்ப் பண் நமக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ள ஏமாற்றி நாடகமாடிக் கொண்டிருக்கும் rாகப் பொறுப்பேற்றுள்ள "தமிழ்ப் பண் றப்படைய என் வாழ்த்துக்கள்.

Page 23
இருண்ட கண்ட ஒளிபர
(கண்டுவந்து எழுதியவர்
அலை கடலுக்கப்பால் தமிழ் வழங்கும் பகுதியின் ஒரு அங்கமாக இருப்பது தென் ஆப்பிரிக்கா. இங்கு நான்கு லட்சம் தமிழர் கள் 1860-ம் ஆண்டு முதல் வாழ்ந்து வருகின் றனர். தமிழ் மண்ணிலிருந்து உழைப்பதற்காக அங்கு சென்ற தமிழ் மக்கள் இன்று உல கெங்கும் வாழும் தமிழர்களில் செல்வந்தர்கள் தாங்கள்தான் என்று பெருமைப்படுகிருர்கள்.
தென்னுப்பிரிக்காவில் சமய உணர்வை கட்டிக்காத்து வரும் பல ஸ்தாபனங்களின் வலிமை மிக்க தேசிய ஸ்தாபனமாக இருந்து வருவது, "தென்னுப்பிரிக்க இந்து மகா சபை' ஆகும். இதனை 1912-ம் ஆண்டில் உருவாக்கிய எஸ். ஆர். பத்தர் மற்றும் டி. எம். நாயக்கர் என்ற தமிழர்களையே சாரும். இந்த ஸ்தாப னத்தில் அங்கம் வகிக்கும் நெட்டால் தமிழ் வேத சபையும் சைவ சித்தாந்த சபையும் தமிழ் மக்களின் மொழி உணர்வைக் கட்டிக் காத்து வருவதில் முன்னணியில் நிற்பவை யாகும்.
சைவ சித்தாந்த சங்கம் டர்பன் நகரில் இயங்கி வருகிறது. இதனை அந்நாட்டிலேயே பிறந்து வளர்ந்த "வீர போக வசந்தராயர்" 1937-ல் தோற்றுவித்தார். அங்குள்ள தமிழ் மக்களின் மொழி, சமய கல்வி, பண்பாட்டுத் தேவைகளை நிறைவு செய்யும் நோக்கத்துடன் பல இடங்களில் கிளைகளைக் கொண்டு இயங்கி
வருகிறது. L
WORAM リ
'பாரிமலர்' ஆசிரியர் ப
தங்கள் சுற்றுலாவைப் போலவே, ஒர் இணைப்பை ஏற்படுத்தும் என்பது திை என் வாழ்த்துகள். பாரிசில் பல தமிழ் அ ஒன்றுபட்டு ஒரே இயக்கமாக இயங்க ஒரு வாழும் தமிழர்களிடையே உள்ள ஒற்றுை குக் காரணம். பிரான்சு தமிழ்ச் சங்கம் ந பல மலேசியத் தமிழர்கள் பாராட்டி எழு

தில்
ாப்பும் தமிழர்கள்!
: G3
க. பாலசுந்தரம், தருமபுரி)
தமிழர் களிடையே வலிமைமிக்க பேரியக்கமாக வளர்ந்து வரும் இச்சங்கத்தின் தற்போதைய தலைவர் தவத்திரு சுவாமி சிவா நந்த நாவலர். இவர் தமிழிலும் சைவ சித் தாந்த யோகமார்க்கத்திலும் அபாரப் புலமை பெற்றவராவார். இவர் சைவத் திருமறைகளை யும் அருட்பாவையையும் பாராயண நூல்களை யும் ஆங்கிலத்தில் ஆக்கியுள்ளார்.
இச்சங்கம் 1939-ம் ஆண்டு முதல் தமி ழில் போதனை வகுப்புகளை நடத்தி வருகிறது. 1899-ல் தமிழ் வகுப்புகளைத் துவக்கியப் பெருமை சத்திய ஞான சங்க ஆதரவாளரான வி. நரசுபிள்ளையைச் சாரும். 1905-ல் அந்நாட் டில் முதன் முறையாக "விவேகபானு' என்ற தமிழ் வார இதழை சி. வி. பிள்ளை நடத்தி வந்தார். சைவ சித்தாந்த சங்கத்திற்கெனத் தனியே தமிழ் அச்சகம் இருந்து வருவதும் இதன் சர்வதேச தலைமை நிலையக் கட்டிடம் ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப் பட்டுள்ளதும் தமிழ் மக்களுக்குப் பெருமை 'தருவதாகும்.
இருண்ட கண்டத்தில் தமிழ் மக்களின் சமய கலை இலக்கிய பண்பாட்டுத் துறைகளில் பாடுபட்டு வரும் முன்னுேடி ஸ்தாபனமான இச்சங்கத்தின் நூலகத்தில் ஆயிரம் நூல்கள் மட்டிலுமே உள்ளது.
ဎွိုဝံ့
ாரிஸ் ஜமால் வாழ்த்து
மாநாடும் அகில உலகத் தமிழர்களிடையே ாணம், மாநாடு நல்ல முறையில் அமைய மைப்புகள் உண்டு. அவர்கள் அனைவரும் வழி செய்யுங்கள். உலகில் பல நாடுகளில் யின்மையே நாம் இந்நிலையில் இருப்பதற்
-த்
தும் பாரிமலர் பற்றி விவரம் படித்த
தியுள்ளனர்.

Page 24
பிரஞ்சுக் குடியேற்ற தமிழர் புரட்சி!
-இழான்
பிரான்சு நாட்டின் காலணிகளான ரி நாடுகளில் இன்று தமிழர்களே பெரும்பா காரைக்கால் தமிழர்கள் நிறையவே வாழ்கி தமிழ்மக்களின் வழிவந்தவர்கள். இவர்களுக் தெரியும். உதாரணம்: கருவேப்பிலை, மாரிய
இவர்கள் பிரான்சின் மேலாதிக்கத்தி கூறி பிரான்சு அரசு அஞ்சுகிறது. தமிழர்கள் தீமிதி விழா நடத்துகிருர்கள். தாங்கள் தமி யனில் இந்நிலை வேரூன்றியுள்ளது. இங்கு வானுெலி (ரேடியோ தமிழ்) நடத்துகிருர்க யனில் தனிக்குழு என்று பார்த்தால் தமிழ் வெள்ளைக்காரர்கள், ஆப்பிரிக்கர்கள் குறைவு கொண்டுள்ளது. குவாதலூப்பில் சுதந்திர கையாள்கிறது. ரியூனியனிலும் தமிழர் விடுத படுகிறது. தமிழர்களைப் பிரிவினைவாதிகள், ட
கள்.
எனது பிரஞ்சு நண்பர் ஒருவர், இ படிக் கட்டாயப்படுத்தி கிறித்துவ மத்த்திற்கு அதற்காக சரித்திரத்தில் டாக்டர் பட்டம்
இலங்கைத் தமிழர் உரிமைப் போர தைப் படித்துவிட்டு, ஒரு பிரஞ்சுப் பேராசி கும் வரை தமிழர்களைப் பற்றித் தவருண படித்து முடித்ததும் அனுதாபம் பிறக்கிறது
என் நூலைப் படித்த வேருெரு பி செய்துவந்தார்கள். எப்படி தமிழர்கள் அன அதற்கு முன்பே ஆயுதப் போரை ஆரம்ப சிலும், பிரஞ்சு மொழி பேசும் ஸ்விட்சர்லா காகப் பேசி வருகிறேன். என் நூல் நாலா அரசு தஞ்சம் புகுந்த ஐயாயிரம் தமிழர்கை தோற்றது. சிங்கள அரசு ஐரோப்பியத் தை வதற்காகப் பணத்தைத் தண்ணீராக இறை ரத்தை முறியடிக்க தமிழர் தரப்பில் தகு வில்லை. தமிழக அரசும், இந்திய அரசும் இ என்று அலட்சியப்போக்கைக் கடைப்பிடிக் இதில் அக்கறை காட்ட முன்வரும்.?
(பிரஞ்சு மூலத்திலிருந்து தய
22

நாடுகளில்
மரி, மாாதினிக் -
யூனியன், குவாதலூப், மார்திணிக் ஆகிய ன்மையாக வாழ்கிறர்கள். நம் புதுவை, கிருர்கள். 1850 முதல் இங்கு வாழ்ந்த குத் தமிழ் பேச வராது. சில சொற்கள் ம்மன், வெட்டிவேர்.
லிருந்து சுதந்திரம் கேட்கிருர்கள் என்று ர் கிருத்துவர்களாக இருந்தும், இன்றும் ழர்களே என்றும் உணர்கிறர்கள். ரியூனி ஒரு சிலர் தனியார் (திரு. பெருமாள்) ள். ஆறு லட்சம் மக்கள் வசிக்கும் ரியூனி pர்கள்தான் முக்கிய குழுவினர் ஆகும். . இதனுல் பிரஞ்சு அரசு மிகவும் கவலை "ம் கேட்கிருர்கள். அடக்குமுறையைக் ல கேட்கலாம் என பிரஞ்சு ஆட்சி பயப் யங்கரவாதிகள் என்று பழி போடுகிருர்
வர்கள் எல்லாம் அந்தக் காலத்தில் எப் மாற்றப்பட்டார்கள் என்று ஆராய்ந்து, பெற்றுள்ளார்.
ாட்ட விளக்க நூலான எனது புத்தகத் சியை சொன்னர், "உங்கள் நூலைப் படிக் எண்ணத்துடனேயே இருந்தேன். இதைப்
il.
ாஞ்சுக்காரர், "1948 முதல் சிங்களர்கள் த 1974 வரை பொறுத்தார்கள்? ஏன் விக்கவில்லை?" என்று கேட்டார். பிரான் ந்து பகுதிகளில் நான் தமிழர் உரிமைக் யிரம் பிரதி வரை விற்றுள்ளது. சுவிஸ் ாத் திருப்பி அனுப்ப முயற்சி எடுத்துத் நகர்களில் தன் தரப்பை நியாயப்படுத்து க்கிறது. சிங்கள அரசின் தப்புப் பிரசா ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட து அயல்நாடு சம்பந்தப்பட்ட விவகாரம் குமானுல், வேறு எந்த நாட்டு அரசு
ழாக்கம் பீம - எழுகதிர்)

Page 25
தஞ்சாவூர் தமிழ்ட்
1977 முதல் பல ஆண்டுகளாக உல போராட்டத்திற்கிணங்கி 1981ல் தஞ்சையின் பட்டது. இவ்வியக்க முன்னுள் தலைவர் மு இர. ந. வீரப்பணுரும் அயலகத் தமிழர்களு கழகம் தமிழில் தமிழக அரசால் உருவா
இத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மு படையாக அமைந்து இன்று வீறுடன் தி முனைவர் வி. ஐ. சுப்பிரமணியம், இந்நாள்
(1986 திசம்பர் முதல்). ஆருண்டுக்கு மே
இது ஒரு தமிழாய்வுப் பட்டறைப் துறையில்லை. ஆய்வறிவாளர்களின் புதுப் பு பிடிப்புகள் நூலாக்கப்படுகின்றன. தமிழ்க்க திலும் வெளியிடுவதுபோல், மாதச் செய்தி கின்றன. மிக மிக அரிய ஆராய்ச்சி நூல்கள் பட்ட களஞ்சியத் தொகுதிகள் வெளியிடப்
75 ஆயிரம் நூல்கள் உள்ள பெரு ஆயிரம் வாங்கி வைக்கப்பட்டுள்ளன. இத பேருதவி செய்துள்ளது.
ஐந்து புலங்களில் இருபது துறைக இதன் ஆய்வாளர்களான முனைவர் பட்டம் (டி.லிட்) பட்டாய்வு செய்துவருகிறர்கள். களும், பயிற்சிப் பாங்குகளும் நடந்துவருகில் வடிவமைப்பும் விற்பனையகமும் உண்டு.
அயலக நூற்பரிசுகள் வழங்கப்படுகி மாமன்னன் (ஓரிலக்கத்து ஒர் உருவாய்) கல்வித்துறை சீரும் சிறப்புடன் இயங்குச் வேண்டும். பிற நாட்டுத் தமிழாய்வாளர்க வேண்டும் என்ற கொள்கை நிறைவேற்றப்பு கிறது. அருங்காட்சியகம், கல்வெட்டாய்வுத் வெளியுலகத் தமிழர்க்காகவும் விரிவுபடுத்த
LJ6ÖÖT Lurch G
தமிழ்நாடும் பண்பாடும் தரல அமிழ்தூற யாண்டும் அமை எல்லாரும் எல்லாமும் எய்த வெல்க வளர்க விரைந்து!

பல்கலைக்கழகம்
கத் தமிழ்ப் பண்பாட்டியக்கத்தின் நெடும் 0 தமிழ்ப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப் னைவர் சாலை இளந்திரையனரும், தலைவர் 5க்கான இத்தகைய ஒரு உலகப் பல்கலைக் க்கப்படவேண்டும் என அன்று எழுதினர். தல் துணைவேந்தரின் சீரிய திட்டம் அடிப் கழ்கிறது. முதல் முன்னுள் துணைவேந்தர் துணைவேந்தர் முனைவர் ச. அகத்தியலிங்கம் ல் அரிய பணியாற்றுகிறது.
பல்கலைக்கழகமே! மாணவர்கள் படிப்புத் து நுண்ணுய்வுகள், படைப்புகள், கண்டு லை ஆண்டிதழ்கள், தமிழிலும் ஆங்கிலத் மலர் இந்த இரு மொழியிலும் வெளிவரு r வெளிவந்திருக்கின்றன. பல்வேறு வகைப் பெற்றன.
நூலகத்தில் மலேசிய - சிங்கப்பூர் நூல்கள் ற்கு மலேசியத் தமிழ் இலக்கியக் கழகம்
ளில் 83 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. > (பி.எச்.டி) பெற்ற சிலர் மூதுமுனைவர் பல கருத்தரங்குகளும், பணிப் பட்டறை ன்றன. செய்திச் சேகரிப்பு பணியும், கணினி
கின்றன. முன்ருண்டாக இராசராச சோழ பரிசு வழங்கப்பட்டது. அயலகத் தமிழ்க் கிறது. இது இன்னும் விரிவுபடுத்தப்பட 5ளுக்கான திட்டம், பணிக்கொடை, பரிசு பட வேண்டும் எனத் தமிழுலகம் விரும்பு துறை போன்ற சில இன்றியமையாதவை, ப்பட வேண்டும்.
- அயலக உறுப்பினர்
----- பாழ்த்து
ணிக்கே சொந்தம் ந்து - சிமிழ்ப்பின்றி நம் மாநாடு
- குறளியம், ஈரோடு.

Page 26
மொரிசியசில் தமிழர் குடி நிறைவுவிழாவிற்குச் செல்
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்துள்ளார்கள் என அந்நாட்டுத்
1735 முதல் இங்கு தமிழர் குடி சென்றபோது விழா நடத்தினர்கள். மே
இத்தீவு முதன்முதலில் 1638 முத 3.12.1810 வரை பிரஞ்சுக்காரரிடமும், பிற விட்டது. 1728ல் பிரஞ்சுக்காரர்கள், பாண் மிடையிலுள்ள 180 அடிமைகளை விலைக்கு விற்றனர். இதுபோலவே, கருப்படிமைக கடற்பகுதிகளிலிருந்தும் தொடர்ச்சியாகப் றனர். இவர்கள் 15-30க்கும் இடைப்பட்ட அடிமை வணிகம் இங்கும் நடைபெற்றது. தமிழர் உட்பட) பேர் இவ்வாறு குடிே
இங்கு 1810ல் தமிழ்ப் படைவீர் எதிர்த்து ஆங்கிலப் படையுடன் சேர்ந்து நாடாக்கினர். சிறந்த தமிழர் படை பிரா முதற் குடியேற்றம் 1835ல்தான் முதன்முத முதன்முதலில் படைஞர்களாகத் தமிழர் முருகன் கோயிலை போர்ட் லூயிசில் தமிழ் தலைவர்களாக இருந்து நிலபுலன் வாங்கி தமிழர் கைவண்ணமே. ஏற்றுமதி இறக்கு ஆதிக்கத்திலிருந்தனர். தமிழர்களே முதலில் இந்தியர் அதிகளவு வந்து குடியேறி தங்க
ينفيغاليين كيفيليامز. ரெயூனியோன் பி( தமிழ்ப் ட
இதன் தலைவர்: ஜெ. ெ
பிராஞ்சில் இந்திய ஆண்டு (198! டாடப்பட்டது. இந்திய அரசுத் தூதர் 6 றிதழில் திரு. வீ. தேவகுமாரன் அவர்களி
ரியூனியன் பிரஞ்சு - தமிழ்ப் பணி ஒலிபரப்பித் தமிழ்க் கலைகளை வளர்க்கி கலாசாரச் சிறப்புடன் இந்நிலையம் வெளி அறிஞர் வேலாயுதம் பொன்னன் எழுதியுள் விளக்குகிறது. "இந்தியாவும் ரேவுனியோ குடியேற்ற வரலாற்றை அழகான பல வ
1735 - 1883 காலகட்டத்தில் த வரலாறுகள் இதில் உண்டு. 1863, 187 அபூர்வ படங்களும் இந்நூலில் உண்டு கோயில்கள் இங்கு உள்ளன. தங்கள் மூ பேணி வருகின்றனர். தமிழைப் பேச ம

யேற்ற 250வது ஆண்டு *றுவந்தோம்!
- ப. கு. சண்முகம்
தமிழ்க்கடலோடிகள் மொரிசியசு தீவினைக்
தமிழர் கழகம் கூறியுள்ளது. யேற்றம் நிகழ்ந்தது என 1985ல் நாங்கள் ஸ்சியாவிலிருந்து பலர் சென்றுவந்தோம். ல் 1658 வரை டச்சு அரசிடமும், பிறகு கு ஆங்கிலப் பேராட்சியிலும் ஆதிக்கமாகி டியிலிருந்து எட்டு வயதுக்கும் 18 வயதுக்கு த வாங்கி, மொரிசியசில் கொண்டுபோய் ாான மொசாம்பிக், காணு, மடகாஸ்கர் பலரைப் பிடித்துக் கொண்டுபோய் விற் வயதுள்ளவர்களாவர். இவ்வாறு பல இன 1767ல் பதினையாயிரம் (பல இனம் -
பற்றப்பட்டனர். ரர்கள் 8740 பேர் பிரஞ்சுப் படைகளை பிரஞ்சிடமிருந்து ஆங்கிலக் குடியேற்ற ன்சிடமிருந்து கைமாறியது. ஆங்கிலேயரின் ல் ஆரம்பித்தார்கள். ஆனல் பிரான்சுதான் களை குடிபுகச் செய்தது. 1771ல் முதல் pர் கட்டினர். நூற்ருண்டு காலம் தமிழரே னர். கட்டிடக் கலைகள் முதல் அனைத்தும் நமதி பொருளகத் துறைகளில் வலுவான ) குடியேறிகளாவர். 1907க்குப் பிறகே வட ள் இனத்தைப் பெருக்கிக் கொண்டார்கள்.
كاميركية الكلمالكة في
ரெஞ்சு - பண்பாட்டு நிலையம்
பருமாள், செயின் பியரி
5-1986) பண்பாட்டு விழாவாகக் கொண் ாம். கே.பட்டேல் வழங்கிய வண்ணச் சான் ன் பிரஞ்சுப் பாடல் உள்ளது.
ன்பாட்டு நிலையம் “தமிழ் வானுெலி’ மூலம் றது. இரு பிரஞ்சுச் சுவடிகளை, தமிழ்க் பிட்டுள்ளது. அது வெளியிட்ட ஒரு நூலை rளார். இது ரியூனியன் தமிழர் வாழ்வியலை னும்" என்ற பிரஞ்சு நூல் தமிழர் குடி ரலாற்றுப் படங்களுடன் கொண்டுள்ளது.
மிழர் மற்றும் வடபுல இந்தியக் குடியேற்ற 0ல் வாழ்ந்த தமிழர் நிலை காட்டும் சில
சிறிதும் பெரிதுமான முப்பது தமிழ்க் தாதையரின் பண்பாட்டுக் கலாசாரங்களைப் றந்துவிட்டனர்.

Page 27
பிழையென்ன မ်းခံဖါး*المجع
கொண்டதை விடாதவன் குறிப்டை குணமென்னும் த6 கொடுத்தாலும் கொள்கை குலம்கருதிப் பார்
மண்டையைக் குடைந்திடும் மாசறு விடுத்திடும் வெறிய மனத்துணர்ப் பட்டவர் ம மாசெனது மனத்தி பண்டையத் தமிழர்நெறிக் காப்பவ காத்தில ஞயின் எ கடுமணம் தன்னிலே கருது' காழ்ப்பொன்று ம கொண்டநற் கொள்கையில் கோட கொடுந்தொண் டு கொள்கையெனில் மொழியி பிழையென்ன? த
2. பத்திலின் பத்திலும் பத்தியறி யாத் பத்தாது பத்தி நி பத்திக்கும் பத்திலும் பத்தி
பற்றுணர்வு பத்து சித்திக்கும்; உலகெலாம் சீர்பெறும் எத்திக்கும் சென்று முத்திக்கும் முயல்வோரை
முத்தமிழ் நெறி எ ஒத்திக்கை யாளரை ஒருபக்க வீண ஒடுக்கலெம் வேலை உண்மைக்கு மறுபக்கம் ஒ( ஓங்குபோ லியர்க்கு
முத்திக்கு வழிக்காட்டும் முதுபெரு முப்போ துழைத்து முத்தமிழ் மொழியினப் பற் பிழையென்ன? த
தமிழ்க் குமுகாயத்தின் பல்வேறு துறைக செய்துவரும் பேரியக்கங்களின் வழியாக இன, சமய அடிப்படையில் அமையும் 6 தனித்தன்மைகளை உணரப்பெற்று அவ் முதல் என் பொதுவாழ்வை தொடக்கி ( செயல்களில் என்னுடைய உறுதியான ெ வர்களாலும்; நட்டவர்கள் சிலராலும் - யான மதிப்பீட்டின் அளவை என் நெ பெற்றதே மேற்கண்ட நெஞ்சறிவுறுத்தட்

தமிழன்னையே
4. திருமாலனுர்,
ழகம், செலாமா, பேராக்)
பயறி யாதவன் ன்மை யில்லான் யைக் கோணிக்கொள் ளாதவன் க்கா தவன்;
புக் கணைகளை பன் என்றே! றைவாகத் தூற்றினர்
லில்லை
ார் போலயான்
ாந்தன்
நெறி யல்லாமல் றிந்தி லேனே!
லில் லாமலே டற்றி வந்தேன் னப் பற்றுவைத் தேனதில் மிழன்னையே!
தவன்
ன்ற யெறி கின்றயெம் வது போல்
தமிழ்நெறி பரவும்! முடுக்குநந் தமிழ்நெறி; திர்க்கும்
ரை
@ຄໍາໍ້ບl நநாளும் அறியாத
முன்னுல்
ம் தொண்டிலே
வந்தேன்
றுவைத் தேனதில் மிழன்னையே!
ளில் மறுமலர்ச்சியும், சிந்தனைப் புரட்சியும் வும் தமிழர்களின் உண்மையான மொழி, ாழ்வியல் வரலாற்று நிலைகளாலும் அதன் படிப்படையில் கடந்த 1950ஆம் ஆண்டு Nந்த 37 ஆண்டுகளில் என் தொண்டுக்குரிய ாள்கைகளுக்கு உற்றவர்களாலும் - உரிய
நாடியவர் பலராலும் எனக்குற்ற உண்மை ஞ்சுக்கு அறிவுறுத்தும் வகையில் எழுதப்
பதிகம்.

Page 28
வட அம
குமரி
நாஞ்சில் நாட்டில் பிறந்து, இ6 வாசிங்டனில் வாழ்ந்துவரும் நான், எந்தவி நின்று தமிழர்களுக்குத் தொண்டு செய் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னுல் " ஆரம்பித்தேன் - அதற்காக நான் டெ தொண்டு செய்ய கிடைத்த வாய்ப்பிற்கு கிட்டியுள்ள என் மகிழ்ச்சி இரட்டிப்படை
ஓர் ஏடு நடத்துவது என்பது ய ஆகும்! அதிலும் தமிழ் அச்சு வசதி இன் ஏடு நடத்துவது யானைப் பண்ணையே
அன்று நான் வாசிங்டன் வட்டா யாற்றியபோதும் சரி, அச்சங்க இதழின் என்றும் என் மனதில் உலகத் தமிழர்களு லாம் என்று எண்ணி எண்ணி, என் மனதி
தமிழர் கையில் தவழும் குமரி எனக் கூற
இலங்கைவாழ் தமிழர்களுக்கு இ காட்டியுள்ளாள். 1985-ம் ஆண்டு தமிழக அழைத்து குமரியின் சார்பில். இலங்கைத் உரிமைக் குரல் கொடுக்க கூட்டங்கள் அ சிலரின் பெயரை நான் இந்நேரம் சுட்டி வீரமணி, நெடுமாறன் போன்றவர்கள். ே பாடுபடும் கலைஞர் மு. கருணாநிதியைய சிறையில் சந்தித்து பேசி வந்துள்ளேன்.
சென்னை உலகத் தமி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வளாகத்தில் இயங்கும் இதன் முதல் இய 1986 முதல் இதன் முதுமுனைவர் ஏ. என். ( ஆண்டுக்கு இரு “தமிழியல்" ஏடு வெளியி தமிழர்க்காக வெளியிட்டது இது.
பிரஞ்சு மொழிக் கழகம் போன் முயற்சிகளையும் செய்துவருவதுடன், அண் அயலகத் தமிழராய்வுத் திட்டம் மேற்ெ தமிழர் குடியேற்ற நாடுகளில் ஆய்வாளர் அயலகங்களில் கடத்தப்பட்டு லை களின் பழம்பெரும் தமிழ்க் கருவூலங்களை லிருப்பது விந்தையாக உளது. இதனிடம் கிய ஆய்வுத் திட்டமும், பரிந்துரைகளு இதன் திட்டம் நிறைவுற வேண்டும்,

ரிக்காவில்
of G
ண்று அமெரிக்க நாட்டின் தலை நகராம் த நோக்கத்தையும் எதிர்பாராமல் தனித்து ப, தமிழ் மொழி உலகமெலாம் பரப்பிட குமரி என்னும் முதல் தமிழ் மாத இதழை ருமிதம் அடைகிறேன். தமிழ்த் தாய்க்கு நன்றி கூறுவதோடு மட்டுமின்றி, இதனால் கிறது என்று கூற நான் தயங்கமாட்டேன்.
ானையைக் கட்டி தீனி போடுவது போல் ல்லாத அமெரிக்க நாட்டில் இருந்து தமிழ் வைத்துத் தீனி போடுவது போலாகும்.
ரத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகப் பணி தலைமை ஆசிரியராக இருந்தபோதும் சரி, க்கு நான் எம்முறையில் தொண்டு செய்ய தில் உதித்த ஆர்வமே இன்று "குமரி"யாக ) நான் தயங்கமாட்டேன்.
ன்னல் என்ருல், "குமரி” என்றும் அக்கறை த் தலைவர்கள் பலரையும் வாசிங்டனுக்கு
தமிழர்களுக்கு, அவர்களின் பிரச்னைக்காக மைத்துக் காட்டினோம். அவர்களில் ஒரு க்காட்ட விரும்புகிறேன். குமரி அனந்தன், மலும் அத்தமிழர்களுக்காக உண்மையாகப் பும் கடந்த சனுவரி 17-ம் திகதி சென்னை
- நாஞ்சில் ம.ம. இராசு
SSS மிழாராய்ச்சி நிறுவனம்
) 1971ல் தொடங்கப்பட்டது. அடையாறு பக்குநர் டாக்டர் ச. வே. சுப்பிரமணியன்,
பெருமாள் இயக்குநராகப் பணியாற்றுகிருர், டப்படுகிறது. சில அரிய நூல்களை அயலகத்
ற இது, ஆய்வுத்திட்டங்களையும், நூலாக்க மையில் இதன் கலைப் பண்பாட்டுத் துறை காண்டது. இதன் செயல்முறைத் திட்டம் * சென்றுவந்தால் முழுமை பெறும்.
வத்திருக்கும் பல மேலை ஐரோப்பிய நாடு ாயும், ஏடுகளையும் இந்நிறுவனம் மீட்காம உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் வழங் நம் கைவிடப்பட்டன. முடங்கப்பட்டுள்ள
- வெளிநாட்டு உறுப்பினர்

Page 29
தமிழ் எங்கே வாழ்கின
மலேசிய நாட்டுத் தமிழர் தம்ை யும், தமிழகத் தமிழரைப் பற்றியும் பிறநாட்டுத் தமிழர்களைப் பற்றியு கருத்துக் கொண்டிருக்கிருர்கள் உணர்வு மயமாய் வெளியிடும் பாட மலேசியத் தமிழ்ச் செய்தித் தாளி கோலாலம்பூரில் இருந்தபோது) வெ 'தமிழ் எங்கே வாழ்கிறது" என்று தாங்கித் தமிழகத் தமிழர் போக்கு கசப்பையும் ஏமாற்றத்தையும் அது கிறது. அயலகத் தமிழர் ஒரு சில மனத்தை அது திறந்து காட்டுகிற கொள்ளலாம்.
பாவலர், எல்லோன், ஈப்போ.
தமிழ்நாட்டுத் தமிழ்மகன் தமிழை விட்ட தன்மானஞ் சிறிதேனும் இன்றிக் ெ அமிழ்தான பழம்நிலையின் உயர்வை எல் அழகாக இடைக்காட்டில் அளந்தே 4
குமிழாரும் ஒழுக்கங்கள் பண்பு யாவும்
குழிதோண்டிப் புதைத்ததிலே நடக்
இமிழாரும் உலகத்தில் அவனுக் கிடாய்
எங்கேயான் பிறவினத்தைத் தேடிச்
அரசியலென் ஆர்ப்பரிப்புக் கூட்ட மோர்பா
அம்மாமித் தமிழ்வளர்க்கும் கூட்ட திரைப்படத்தின் இழிகாமக் கூட்ட மோர்ப தெளிவில்லா இனத்தலைமைக் கூட்ட உறவாடிக் கெடுக்கின்ற கூட்ட மோர்பால்
உட்சாதிப் பிரிவினையென் கூட்ட மோ இறைவா-இப் புகழ்க்கிடையில் வாழு கின் இவன்எக்கால் விழித்தெழவோ? ஏ
உரிமைக்குப் போராடி ஈகம் செய்தே
உணர்விற்கே வித்திட்டான் ஈழ நாட் அருமைத்தாய் மொழிபேணிப் பல்லாற்ற அயராது நிற்கின்றன்; மலையநாட்ட கரு-மைபோல் பல்திக்கும் சிதறிநின்று
கலைபேணத் துடிக்கின்றன்; உலக ந ஒருமைக்கு நிலையான எதிர்ப்பைச் சேர்த்( இருக்கின்ருன் இருக்கைவிடாத் தமி
அடிக்குறிப் தி.முருகரத்தினம் எழுதிய தமிழர் வ
அண்டை நாடுகளில் தமிழ்க்

ன்றது?
மைப் பற்றி ), உலகின் 1ம் என்ன என்பதை ட்டு ஒன்று ல் (நான் ளிவந்தது.
தலைப்புத்
வெளியிடு ர் (பலர்) து என்று
[[Tsint கெட்டான் Обртир
விற்ருன்
கை செய்தான்
செல்ல?
மோர்பால் л6і)
மோர்பால்
fйшл6і)
லா ஒன்றே!
fTGjir! ானும் Tür!
TIL ATGör!
占
ழ நாட்டான்!
புகள்
I(ԱքւD ல்வி
27

Page 30
சுவிஸ்: செனிவா வாழ்த்துச் ( - மனுே மே
எமக்குப் பரதநாட்டியம் சம்பந் தமிழர் கலாசாரம் தகவல்களை நாங்கள் எ இங்கு உள்ளனர். பல கேம்ப்களில் உள்ள வாழும் தமிழர்கள் அகதிகள் தஞ்சம் ே செய்கின்றனர்.
ஒரு தமிழ் தட்டச்சு இயந்திரம் ஒன் ஜெர்மன், பிரஞ்ச் படிக்கிருேம். இங்கு இரு பிரச்னைகளைத் தீர்க்க ஜெனிவாவில் ஊ நிகழ்ச்சி நடத்தினுேம்.
இங்கு 30 தமிழர்களை திருப்பி அ அதிகமான சுவிஸ் மக்கள் எமக்காகப் பெ மாலை நேர வழிபாடு முடிந்த பின்னர் மெழு ஊர்வலம் நடத்தினர்கள். ஏராளமான தமி
இங்கு ஒரு புதிய கட்சி தொடங்கி ஜனநாயக முன்னணி”. இதன் நோக்கம் அ எமது தமிழ் மக்களின் மனிதவுரிமையை பா - ஒடுக்குமுறைகளுக்கு எதிரானவர்கள் ஒ யிடுகிருேம். ஜெனிவாவில் நடக்கும் சக அனுப்பி வருவேன். இங்கும் எமது மக்களு உலகம் சார்ந்த அமைப்பான உலகத் தமிழ் களையும் ஒத்துழைப்பையும் வழங்குவேன்.
தமிழக அரசின் உ6
இதுபோன்ற ஓர் உலகளாவியத் தை முதல் நாளில் மதுரையில் தமிழக அர 1981ல் காலமாகிவிட்ட "உல்கத் தமிழ் ஆ மாநாடுகளை நடத்தியபின் மூடு விழாை முடிந்தது. சென்ருண்டு (1986ல்) மதுரையி வைத் தோற்றுவித்த "உலகத் தமிழ்ச் மாநாட்டை அங்கும், எங்கும் நடத்தும் 6 மதுரையில் அச்சங்கக் கட்டிடமோ, செயல் வரை எவர்க்கும் தெரிவிக்கப்படாதவை யாருடையது?

செய்தி
கசன், பெர்ன்:
தமான புகைப்படம், வீடியோ மற்றும் திர்பார்க்கிருேம். மூவாயிரம் ஈழத்தமிழர் அகதிகளே இவர்களில் அதிகம். இங்கு காரியுள்ளனர். குறிப்பிடத்தக்கவர் வேலை
ாறு விரைவில் தேவைப்படுகிறது. நாங்கள் நக்கும் ஏனைய தமிழர் எதிர்நோக்கும் பல ர்வலம் நடத்தினுேம், கலாசார இரவு
னுப்புவதைத் தடுத்துவிட்டோம். 100க்கு ரிய போராட்டம் செய்தார்கள். அவர்கள் ழகுவர்த்தியுடன் பாராளுமன்றம் வரையும் ழ் நண்பர்களும் கலந்துகொண்டனர்.
இருக்கின்ருேம். அதன் பெயர் "தமிழர் ராஜக நடவடிக்கையை அம்பலப்படுத்தும். துகாப்பதும் ஆகும். இதில் அடக்குமுறை ஒன்றுபடலாம். துண்டுப் பிரசுரம் வெளி ல கூட்டங்களுக்கும் சென்று அறிக்கை ளுக்காகப் பாடுபட வேண்டி இருக்கிறது. ப் பண்பாட்டு இயக்கத்திற்கு சகல உதவி
EEEs
லகத் தமிழ்ச் சங்கம்
தமிழ்க் கழகம் அமைக்கப்படும் என 1981 சால் அறிவிக்கப்பட்டது. 1964ல் அமைந்து ராய்ச்சி மன்றம்” என்ற அமைப்பு நான்கு வத் தொடங்கியபின் இதன் வரலாறு ல் தமிழக முதல்வரால் கால்கோள் விழா சங்கமே” இனி உலகத் தமிழாராய்ச்சி ானத் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. வடிவத் திட்டமோ, வினையாக்கமோ இது பாக உள்ளன. காலங்கடத்தும் செயல்
28

Page 31
THIRD INTE CONFERENCE CULT
The following resolutions were an Movement for Tamil Culture at the Culture held in salem by the High countries on 13th, 14th and 15th December 19
1. Tosettle peacefly the Ezha problem taken thereon by both the forward Ezha This conference conveys its hearty thanks at thi
This conference further conveys its Tamil Nadu Goverment including the of various territories in India which s, Refugees.
2. This conference further vehemently the Tamilian in Ceylon and request the in this regard before the UNESCO and the Wa
This resoltion further requets and abolish and cancell all relations of the Govern in future.
3. This conference fiurther conveys its the Tamilians Federations and Ezha War on unity and single leadership of these fronts.
4. This conference strongly condemn the action against the Tamilian.
5. The Government of India has fiully und of the Tamilians in Sri Lanka. Theref
29
 

RNATIONAL E FOR TAMIL
URE
animously passed by the International 3rd International conference of Tamil
Level Scholars of India and other 985.
s of ceylon and the amicable action Ceylon front and the Indian Goverment. e outset in this 1st resolution.
hearty thanks to both the Indian and Association and other political parties trived hard in support of the Ceylon
condemn the merciless assacination of Government of India to raise its voice rld Human Freedom Association.
comple this Government of India to nent of India with the Government of Ceylon
hearty indebtress and thanks to all fronts. But this conference insist upon
Government of ceylon for its murderous
erstood the real causes for the Liberation ore this conference strongly object this.

Page 32
treacherous political act of drama played the Tamilians of Ceylon. Therefore all Paralliment of India should vehinently object th
6. This conference request the Government to sent back the refugees of Sri Lanka to e, life and the benefit of franchise etc. In Sri Lar
7. This conference further requests both th under
As per the Sri Mavo Lalbagadur Shastri A Government to rehabilitate the Refugees Andaman, Nicobar Islands and Lakshe is and Sri Mayo Lalbagadur Shastri agreement s
8. This conference prays the various Gove Malaysia and other countries wherein Lak. for lands to live into accommalate then their privilege of citizenship etc.
9. The Citizenship offered to the Indian and Sri Lanka have now been withdraw may other Indian subjects in other cc and struggling for their life. Therefore respective countries to reconsider this
their respective countries with all their privileg
10. In Burma and similar countries the their individual human tax to the res. such countries to reconsider this issue a Adding to this it request the Gover in this regard and do their best in such handicap in future.
III. This conference strongly believe the im Government if the proposed Sedhu Ocean early date.
 

by Sri Lanka Government to liberate the Legislative Assemblies including the is.
of India to take all the necessary steps jov all liberty of Citizenship, protection of 'ka.
e Tamil Nadu and Government of Indiaas
(greement. The steps taken by the Tamil Nadu
from Ceylon by sending over them to tlands should be implemented expeditiously hould be cancelled.
rnment like Sri Lanka, Burma, Singapore, she of Indian Tamilians who are struggling 1 in their respective countries and offer
subjects in Singapore, Burma, Malaysia m by the respective government. As such puntries are experiencing such difficulties this conference requests the concerned issue again and rehabilitate them in e of citizenship etc.
situation of Indian subjects is to pay pective countries. This conference request ld provide them human liberty Citizenship nment of India to intervene politically
the matter lest they should experience
provement of financial position of the Indian Scheme is brought into implementation at
30

Page 33
12. This conference insits upon the f French Colonization. Besides the India Islands, Indian Ocean lslands and Ka from their Slavery of mixed cultural
Islands should be taught Tamil Langu would be well and good if a French and 1 in France and Radio Broadcast Station in paris so as to enable Re Unior Caribian Islands are connected with main Ra,
13. This conference also requests tha. be established not only in UNESCO
countries of the world consequent whic can be avoided. Moreover economical towards the minor population countries whi of armies on other countries of mu from the World Bank should be denied to the
14. This conferrince further support and and the Tamil Nadu Government for the India and Sri Lanka from the cruelty of Down The law C. B. I. investigation in Tamil I in all other states of India for which by the Government of India.
15. This conference whole heartedly cong implementation of a Central University in Nicobar Islands and Laksha Islands', and
India should be colaborated as one whole unii
This conference also request the to bring forth the study of Tamil La of Tamil Language compulsory. ri ØከWel•
 

ull liberation of all the countries under n subjects living in the pacific Ocean reebian Sea Islands should be liberated relationship and Tamilians living in these ge and its life nature also. Moreover it amil Language Centre is established at Paris
in Tamil language should be institured , New Caitonian, Tagithi, Thonga and io Station in Paris.
a peace enforcing army force should but also in the Non alignment neutral h the cruelty of destroying racial enmity law prevention should be implemented ch enforce racial enmity through their strength jor population and such financial help
Congraduate both the Government of India r keen efforts to restore the Tamilians in y System in their walk of life. Vadu should be brought into implementation necessary speedy steps should be taken
radulate the Government of India for its Pondicherry with this University Andam,
educational departments in other states of
ersity unit in Pondicherry.
Hon. ble Central Minister for Education guage upto college level and make the ht from Elementary school upto college

Page 34
This conference also request to es University so as to enable the student benefit of Tamil Education with this Central
16. Resolved to recommend and insist Research Societies situate in Paris and and Franch Research socities.
It is essential to recommend that of the Tamilian who inhabited in Frenc published in all the Languages like Tamil, Fre,
17. This conference further requests t the benefit of correspondence course all the foreign countries (under the won this conference requests not only the Goy Madurai Kamaraj University to implement th Mauritius and other similar countries Sach University also and do reservation of seats for
18. This conference also conveys its Tamil University for having implement in its curriculam and the Tamil Literua. through the medium of Tamil Language only.
 

tablish a centre for Education in this s from foreign countries to enjoy their limiyerisity of Pondicherry.
upon the French and Tamil Literature Pondicherry should be reformed as Tamil
publicarion of Tamil Literature books h Colonies about 250 years back should nich, English and Hindi.
he Indian University Centre to extend of the Madurai Kamaraj University to ld Tamil literatures scheme). Particularly ernment of Tamil Nadu but also and the ris scheme in Sri Lanka, Malaysia, Singapore lene should also be effect by the Madras foreign countries.
deep sense of gratitude to the Tanjore Tamil Literarure correspondence course tre Training classes should be conducted

Page 35
This conference requests this Tami Historical facts about the Tamilians whic the present Tamil Literature education establish a suitable Research centres fo, should be appointed. This conference r to include Tamil Literature books wri allong with the Thousand years Raja Solan Memo
19. This conference further requests Government to include the various His customs in foreign countries in the Tamilnadu (
20. This conference prays not or the concerned other countries and the restrain the Yellow journals published horribly ill of the Tamilian culture and customs
21. This conference requests that the Madras Television station shold be so mod to enjoy the same. Furthe the Televis Widely elaboarted in all respects.
22. This conference further reges recommended that the Pongal Day Festi glorius festival duly celebrated in the whole glo
23. This conference also regest include the art of Bamboo fight (Sylaml old Tamilian art & culture in all the Education Departments of Tamilnadu and mak subjects.
磐蟹国魔蚤鬣蟹
 

l University to find out source of the inhabited foreign countries and also departments should be investigated and r which foreign Research candidates a equests the Hon ble Tamil nadu Minister itten by scholars in foreign countries
orial Prize competation Scheme.
the Education Department of Tamil Nadu torical facts of Tamilians culture and Government Tamil Text syllabus.
ly Government of Tamilnadu but also various Tamil Scholars to protest and in Tamil Nadu (Madras) which speak
the Tamil programe broadcasted through ified as to enable the Tamilians in Sri Lanka ion Centre of Salem should also be
its the Tamilians of this world and
iyal should be considered the Tamilians be of this world.
the Government of Tamilnadu to
bum), (Kalari) and Yoga of the a age Syllabuses of the Text Books of the
e them as one of the compulsory.
霹

Page 36
It is always a matter of joy to anyone direction where he can create an ideal climat as in the proliferating and affluent society the
Man is very much concerned of his sta continually higher standards of living, he cu spirit of oneness and he perceives the sensi brings light in the homes for conditioning freedom.
Constituting the most valued possessi and unimpaired intellectual contests for the when it emanates from the exhilarating acq bondage.
A time there was when the nother was her from any possibility of feeding her ch clouded the basic element of any honoura cipated to nurse the co-ordination of gene troubles and worries, heartrending separation
When leaving the mother in tears to tak of their nobility of thought and action, wis being concordant with their new environm hood and conditions the roads of the world The behaviour of Tamils among new friend an attitude of tolerance with a creative mi imagination. This resulted in the fervent lov
Mauritius was one of their new homes a in 1735 from Pondicherry by the then Fr participate in the development of the islana of Port Louis, now a city. Professionals sho and to trade and a good number were emp battle of 1810, they had to face inevitabel c. island. Anyway they kept more or less to wh regime.
34
 

Internotional Movement
ΟΥ
Tomil Culture
(Mauritius)
when he undertakes to move the pen in the e for the improvement of human relationship, hustle and bustle become rather singnificant.
y on earth, he very subtly portrays to himself 'ltivates the feeling of love and affection in a ble significance of the wick and the oil that
civilisation and culture in the plenitude of
on, freedom generates mutual understanding 2 achievement of noble precepts. Nobler still uiescense of a mother free from pressure and
all chained from head to feet, thus precluding ildren with due responsibilities. Humiliation ble undertaking which could have been antirous inclinations. In such a situation, among had to be contemplated.
e up to new ways of life, Tamils, fully aware 'ely serialised their social tonic with a view to ents. Wisdom enlarges the vision of brotherwhich the noble heart considers his own home. S has been very commendable. They adopted nd amounting to the storage of considerable 'e of whatever leads to talential achievements.
is far back as 250 years ago. They were invited ench Governor, Mahe de Labourdonnais, to and particularly to the creation of the town wed their talents, others took to agriculture ployed in the administration. After the naval hanges, as the British became the rulers of the at they had been handling during the French

Page 37
With new blood, and a new outlook, it ment had to be envisaged. Manpower became government had to reply. The first batch country in 1834. They came from a far away conditions of sailing, yet they remarkably stod are great sailors and lively settlers.
'The ancient Tamilian was tender in love but fearless at battle.'
Tenderness and love became prominent in forbearance they took to their bread earnin, the same time, they manifested their will col temples wherever they would settle was a duty to note that Tamils find everlasting solace from
There are some 130 famil temples in
ingredients for the continuity and the pres religious festivals are sanctifically and traditi Tamil christians would have Pongal, Tamil Ney and social halls. Regarding festivities, Tamils in at the source, i.e. Tamil Nadu. But running many positive turns are subjected to fashionab in Mauritius have to associate themselves, on ma and chinese counterparts, a matter which cann with others.
So far ast the linguistic aspect is concerne plural society, can be said to be nearing the mauritians enjoy maximum social liberty: Ta Chinese live side by side in perfect harmony w or culture. Each section of the population ch Any mauritian, whatever be his cultural backg the company of others. Everyone respect wha community.
In such an atmosphere and with the fram Mauritus organised and international conferen, different countries, namely, Tamil Nadu, Ma participated in that literary exposure. The fun Tamil Nadu Government very admirably dist and her party to entertain the people. A Sol on Tamil Culture - was made available to presence and also to interested individuals.

ecame inevitable that new ways of develop
the principal prop upon which the British f Indian indentured labourers reached the land. They had to put up with the difficult d to what attracted them. By nature Tamils
but terrible in war. He was faithful at home,
Dr. R. V. Nedunchezhian, M.A.D. Litt. - International Conference on Tamil Culture, (Mauritius) 1980, p. 19.
of only in words, but in action as well. With is very rationally and with moderation. At lcerning places of worship. The building of they cast upon themselves. It is of interest the temples.
Mauritius and they provide the necessary tration of culture in the community. All onally observed in temples and at homes. v Year, and Deepavali celebrated in churches take every attempt to go by what is practised
through environments full of complexities le alien cultures, the more so that our people iny issues, with african, north indian, muslim of escape any community living in harmony
'd, Mauritius, in proportion to its size and its record in literacy. It is worth pointing that mils, Christians, Muslims, North Indians and 'ithout any narrow concept of race, religion erishes its language with pride and dignity. round, would find himself quite at home in t is obtained in and practised by any other
'e of mind it engenders, the tamil people in re on tamil culture in 1980. Delegates from laysia, Reunion, South Africa, Sri Lanka, ction lasted for three days, duting which the inguished itself by sending its state dancer venir Publication International Conference Universities where tamil language marks its

Page 38
The Government of Mauritius acceded 1 tive stamp on that occasion.
The year 1985 heightened the spiri Tamils by the celebration of the 250th ann sary of their settlement in Mauritius. In month of August, at a meeting at the Maha Gandhi Institute, the Prime Minister gave go for celebrations. An exhibition of t arts and culture was opened at the Ga Max Boule, Rose Hill by Miss Tevaney Seenyen, the Mayor of the town.
 
 

our request for the issue of a commemora
t of iver
the
fra
the amil lerie y V.
Once again, still at our request, the overnment of Mauritius issued a stamp to onmemorate the anniversary.
36

Page 39
Among the various activities, one salie fete. We expressed our view to Sir Gaetan Special race for the occasion. He spontane Mauritius Turf Club. Thereafter appropriate appellation of the Pondicherry Cup was inclu
The International Movement for Tamil presented to the owner of the winning hor Lumpur, Malaysia.
The Pondicherry Cup will henceforth b
Apart from the celebrations which the one crucial disposition taken. To memori International Movement for Tamil Culture Mr. Vel Vya vooree of Mauritius. The monum, ing one year of tamil presence in Mauritiu designed by Thiru V. Ganapathi Stapathi, D. ture and Sculpture, Mamalapuram, Madras.
Under the mayoralty of Miss Tevaney in 1985, the municipal council of the tow to have the monument erected in the gardens
The monument was unveilled on Varu Honourable J.C. de l’Estrac, M. L.A., the maj Prine Minister, Mr. Anerood Jugnauth presid
a
 

at feature added certain glamour to the whole Duval, the deputy Prime Minister, to have a tously agreed to take up the matter with The arrangements were made, and a race under the Ided in the programme of events.
Culture (Mauritius) offered the Cup which was se by Mr. Sb. Narayanasamy, AMIN, of Kuala
éo offered as a challenge cup every Jear.
people of Maurities admired, there has been alise the event, the Mauritius Branch of the
put up a stone monument worked out by ent is 250 inches high with each inch representis. That memorial column was conceived and irector of the Government College of Architec
Villa Seenyen (first lady mayor in Mauritius) in of Beau Bassin-Rose Hill kindly consented of the town hall.
sha Pirappu Day, 14th April, 1986, by the vor for that Jyear of the town. The Honourable rd over the function.

Page 40
These achievements are the fruits of t, unity. They amazingly kept, with very mode strengthen our faculty of imagination for f inculcated to the children the desire to learn
There are some 250 tanil teachers e. teach the language in Government Schools. in three secondary schools. The teaching is the All Mauritius Tamil Examination Syndi We feel that there is much to be doen still to the higher talents in cultural activities. Many tions have to be redefined. We are conscio will come when the real values of Tamils in the community to venture ahead.
For consolidating purpose or to prevent imperative at times to compartmentalise the fortified time and again in order to ward ( and inexorably gawning at the social charn munity. The negative force, without disturb culture and will cause a fading away of the religion. A mixing of mystical and ritualistic tion, and for that purpose, the annihilation the existence and the recognition of the comu
No family, no people, no nation cant ex to attain higher degrees of prosperity or fe to operate, whereby facilities have been ma for organisations, and even for nations and for their people.
Day in and day out changes are broug tamil race really and honestly believe to ke will have to analyse, to sift, to select and should give in order to receive. A closed know of the beauty of the tamil race. True itself to an artistic consequential dignity, bu their way to keep up to that dignity in the co
In certain quarters the fellow-feeling the principle of self-respect and circumen, of human relationship.
As all Tamils turn to Tamil Nadu for the necessary machinery will be set up in Ta different countries where they have settled. ception, in order to cure the basic defect whereby leaders would strive for the contin Tamil Race and for the identification of an u

he dedicated work of the elders in the commst means the traditional characteristicss which urther service. During their leisure hours they the mother tongue by teaching it to them.
mployed by the Government of Mauritius to It is taught to tamil children in primary and supplemented by private afternoon classes by cate and by the Union Tamoule de Maurice. bring to every tamil home the scope to admire issues areo Jyvet unattended fo, as certain orientaus of obstacles, but a time, which is not far, Mauritius will acquire a favourable position for
cracks in any of the cultural facets, it becomes community. Unbridgeable concepts are to be off any intrusion that may keep up ruthlessly that brings appreciative characters to the comance, will affect the original flow of the tamil glory and the glamorous majesty of the tamil materials may, with time, bring some adulteral, in Mauritius, of that culture, so valuable for munity.
plore in isolation any possible concern in order licity. International forums have been created de available, with accomodative arrangements, their leaders to make the best of what they can
at to world conceptions. So, if Tamils and the 2ep themselves above water and to exist, they to be adoptive to the changing world. Tamil hand can neither give nor receive. Let others it is that the skilful working of mystery adjusts ut, no doubt, tamil intelligentia will easily find urse of the sharing.
conception is ignored. This attitude defeats fs the development of the essential qualities
cultural inspiration, we earnestly believe that amil Nadu so as to bring together Tamils from Our humble view is that a reshaping of con, must be studied. Measures should be taken tuous growth and the prosperity of a common Inblemished tamil language and tamil culture.
M. Thancananootoo
38

Page 41
Addendum:
In the course of the celerbrations mark
of Tamils in Mauritius, receptions wre given to
I.
The Rt. Honourable Sir Seewoosagur Party at Le Reduit, the official residence The Honourable Prime Minister, Mr. A aux Biches, the officialbungalow of the g The Honourable Sir Gaetan Duval, Dep and organisers at his private residence at The Honourable R.C. Pillay, then minist at a dinner at La Marmite Hotel. The Honourable A. Parsooramen group at the Mahatma Gandhi Institute. Miss Villa Seenyen (first lady mayor) h dinner at Salle des Fetes, at the town hall Mr. and Mrs. M. Armoogum Pillay at a di Mr and Mrs Narainsamy Parsooramen at a

ing the 250th anniversary of the settlement
delegates and organisers by:
Ramgoolam, Governor-General gave a Tea of the governor; terood Jugnauth, Q.C. gave a dinner at Trou ονernment, uty Prime Minister entertained the delegates
lunch. er of industry, invited delegates and organisers
ved the delegates and organisers for a lunch
onoured the delegates and the organisers at a
of Beau Bassin-Rose Hill
1627.
lunch at their residence.

Page 42
Message From
Catholic A
The Indo Mauritian Catholic Associ its best wishes to organisers of 4th scheduled to take place in Kuala Lumpur, on
The Founder of I. M. C. A. was the Commissioner for the Re 1951 and 1953. And John Thiyy, President of the Indian National C the Association are tamil speaking and his wife, Blanche, instilled a through the organisation of cultu in tamil language.
Consequently the Indo Mauritian its 35th Anniversary this year hopes community of malaysia, and expresse solidarity will emerge from this international
母密母母ä
Internatio
MAURI
The holding of an International Ca it concerns Tamil Culture, I feel still and engineered revival of what in a W Tamils have settled.
From past experience, I would organising an International Conference on Tan
I heartily congratulate the orga they set up the whole structure in order to ma,
May Tamil language and Tamil with the blessing of people well versed in that
 

Indo Mauritian ASSOC1at1.On
ution has a legitimate pleasure to express international Conference on Tamil Culture the 29th August, 1987.
was the late John Aloysius Thiyy, who public of India in Mauritius between before coming to Mauritius, was the pngress in Malaysia. The majority of
catholics and the late John Thiyy sense of dignity and hope in them tral, religious and social activities
Catholic Association wich is celebrating
to renew relationships with the tamil is its wish that a greater bond of famil meeting.
Marcel CHOWRIAMAH
Secretary General
nal Movement For Tamil Culture
TIUS BRANCHI
inference is by itself a laudable idea. As happy to say that it marks a luminous ay is shelved in certain countries where
note that it is no easy task as nil Culture.
Inisers for the devotion with which ke the conference a success.
Culture brighten the sky of learning subject.
Vengrasamy Rungasamy, Secretary

Page 43
YOGA: THE TRUE SELF by PREM SAKTHI DEVI Prana Yoga Centre, Tokyo, Japan
(Let me introduce myself. I have practise who is my Guru for nearly 20 years. I am keep my body and mind healthy with disci, Before my initiation name is Chikako Hayachi
The term Yoga means two things. The 影 words, Yoga persuits the goal of human life. T of self-training and self-culture.
People have an image that Yoga is a re. of self-developement that demads no partica own faith and belief in the self, Guru and G techniques worked greatly to even the great (There is a spiritual holy mountain in Japan, the great sage named Kobodaishi) and so times.
Sage Patanjali describes in his famous Y that stands between the man and the world. W can transmit some thought power to the ou positive and have the positive character to ಗ್ದಾಳೆ? Yoga, we can transform ourselves in MWO7oO.
Especially by Prana yama practise, we cau the respiratory and cleaning the intestines and established by the mental discipline as the ob not to (a) injure (b) life (c) steal (d) incont (b) content (c) self-controlled (d) studious (e)
4'
 

di Yoga and followed Shri Swami Vignananda, eaching Yoga at many places in Japan. I can line and devotion by the grace of Swamiji. .
rst is union with the divine life, in the other he second is scientifically arranged curriculum
igion. But it is not true. Yoga is a technique tlar dogma or belief, but only an individual 2d (Creator of the world) are required. Yoga saint Jesus Christ, the Buddha, Kobodaishi. named Koyasan. 1500 years ago, there lived On to get the self-realization in the Ancient
oga Sutra that Yoga is the mind instrument e make action according to the inner will and er world We should always keep our mind show the meaningful action in the society. o the helpful, valuable human-beings for the
gain the psychic energy, Prana, as clearing bowels. Besides, everyday practice should be ervance of Yama and Niyama, which we are nent e) gready and we should be (a) clean e)WOfed.

Page 44
Through Yoga ways of self-training, we c, For example, the simple Asana exercise affec at the same time keep the body healthy, subtl the mind and body and both are composed a We can clarify the great difference between be
Why people find the great value of Yog the present age? Because they are having t improve our life. For the sake of it, we must extend we come to know who we are in a true
Many people are suffering and feeling l themselves within the mere, routine ordinary However, Yoga way surely shows us the goal our own habits of thought and emotion if J following the daily practise and the basic te the change of your whole 赞 and finally seca great happiness, control of sense, realization experience through YogaIS and the ga to teach Yoga for hundreds of people in the fulfil ones' life and boraden one's capacity the balanced mind, which I learn a lot, in t spiritual life. Forcusing upon the inner dire putting into action, I can feel settled and st many people and everything goes well.
 

an keep our body and mind sane and healthy. t the mind, emotion to be sharpe, restrained, e. So we can see the deep connection between if the same element of energy, which is Prana. fore and now after the practise of Yoga.
a from the beginning of human history up to he feeling of dissatisfaction and a desire to change ourselves and develop ourselves to that
SeaSe.
acking something because they try to change life. So, they might think it difficult and hard. of human life and it is not difficult to change ou exactly follow it. During the process of in virtues, Yama and Niyama, you will notice ure the vigor of mind and body, clear thought, i of Jyour true self I my self have so many uidance of Swamije. Having the opportunity different countries, I can clearly that Yoga to the maximum degree. The importance is he process to proceed the family life and the ctions as much as possible, following it and rtisfied mentally and can communicate with

Page 45
Moreover, Sage Patanjali says that the means independence, which is really named are in bondage in the mind. If you hang u eyes, mouth, skins and many outer activities losign gradually the goodness that Jyou save maintain on inner feeling of freedom. In ord life mentally and not to be a slave of the life in our daily life. We are required to get to guide ourselves to the true, higher stages. is the one and the truth is the one in this bi the truth and keep its delicate, subtle feeling i
Besides, Gurus existance is very essent Yoga life. Your Guru shows and guides to th living and inner states to be the obstacles heart exactly and communicating with hea spiritual life. Without Guru, you are apt to happen. Guru is like a mariner's compass f spiritual light house to reflect the bright light i
 

aim of Yoga is to achieve freedom. Freedom for divinity. On the contrary, material things on the worldly life too much through ears, , the mind is easily changing all the time and and gain. So constant meditation helps us to er to free from the world, family life, material mind, we should proceed the actual spiritual the absolute knowledge gained by meditation Freedom is gained when we know that reality th. So meditation is very important to know
the mind all the time.
all to aim the spiritual life and accomplish e right path and corrects your wrong way of Of Jyour improvement. So, following Guru's it to heart means the key to succeed your go your way and the mental fall down will
r the sailing ship or, in another words, the a the dark sea.

Page 46
அலைகடலுக் உலகத் தமி மூலவர் இரா.
உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மொழி ஆய்வை முக்கியக் குறிக்கோளாகக் கொண்டது. தமிழைப் பற்றி ஆராயும் உலகத் தமிழறிஞர்கள் தங்கள் ஆய்வினை கட்டுரை வடிவில் மாநாட்டில் படைக் கின்றனர். உலகளாவிய இம் மாநாடு மொழி ஆய்வோடு நிற்கிறது. ஆனல், உலகத் தமிழரிடையே மொழி இன கலை, பண்பாட்டு தொடர்பினை ஏற்படுத்த ஒர் அமைப்பு இருந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும். பல ஆண்டுகளாக இதைப்பற்றி சிந்தித்தேன். செயற்படுத்தத்தான் வழி தெரியாமல் இருந்தது. எனினும் உலகில் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கின்றனர் எ ன் ற வி வர த்  ைத ச் சே க ரி க் கத் தொடங்கினேன். ‘சோமலெ ஏ. கே. செட்டி யார் போன் ருே ரின் பயணக் கட்டுரைகளும் வெளிநாட்டு ஆங்கில ஏடுகளும் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில்
 

கப்பால் ஏன் ழர் இயக்கம்?
கனகரத்தினம்
கலந்துகொள்ள வந்த பலநாட்டு ஆய்வாளர் களின் கட்டுரைகளும் உலகத் தமிழர் நிலையை அறிய உதவின. இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் கலாநிதி சு. வித்தியானந் தன், தனிநாயக அடிகளார் ஆகியோரு டன் தொடர் கொண்டு அவர்கள் கருத்துக் களை யும் அறிந்தே ன் . அவர் களின் கருத்துக்கள் எனக்கு மேலும் ஆர்வ மூட்டின.
ஏறக்குறைய 30 நாடுகளில் தமிழ்மொழி பரப்பி பண்பாடு செழிக்க வாழ்ந்து வந்த தமிழினம் தன் பரப்பளவை இழந்து 10 நாடுகளில் கூட சீராக செம்மையாக வாழமுடியாத அவல நிலையில் வாழ்வதை அறிந்தேன்.
அதன் பயணுக அலை கடலுக்கு அப்பால் தமிழர் உலகத் தமிழர் ஐக்கியத்தை நோக்கி என்னும் பெயரில் நான் எழுதிய இரு நூற்கள் உலகத்தமிழர்களை ஒன்று படுத்த ஓர் அமைப்புமிக முக்கியமே என்பதை பலரும் ஒப்புக்கொள்ளவைத்தது.
இலங்கையின் புகழ்ப்பெற்ற கிழமை ஏடான சுதந்திரன் தமிழர் எவரும் சிந்திக்காத ஒரு துறையில் சிந்தித்து அதற்கான இரு நூற்களை வெளியிட்டு உலகத் தமிழர்களை உஇணைக்கஓர் அமைப்பு தேவையென வலியுறுத்தும் இவரை உலகத் தமிழர் நன்றியுடன் நினைவு கூர வேண்டும் . என்று எழுதியது. நல்லதொரு வேண்டுகோளாக இருக்கிறது என்று நாளேடான ஈழநாடும் இந்த இயக்கம் 'சியோனிசம்’ போல அமைய வேண்டும். இவர் நோக்கம் வெற்றி பெறவேண்டும் என “லண்டன் முரசு’ ஏடும் பாராட்டி எழுதின பேராசிரியர் இளந் தி ரை ய்ன் அவர்கள் இந்நூ ல் மூலம் உலகத் தமிழர்களை விழிப்படையச் செய்து ஈழத்தின் புகழையே உயர்த்தி விட்டீர்கள். உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் என பெயரிட்டு அந்த அழைப்பை ஏற்படுத்தி விடுங்கள் என்று ஊக்க மூட்டினர்.
இந்த இயக்கத்திற்கு யார் தலைமை தாங்குவதென்ற நிலை பல மாதங்களாக நீடித்தது. வேலைப்பளுகாரணமாக இதன் தலைமையை ஏற்க மறுத்து வந்த பேராசிரியர் டாக்டர் சாலை இளந்திரையன் அவர்களை

Page 47
ஒருவர்ராக இணங்கவைத்து யாழ்நகரில் உலகத் தமிழாராய்ச்சி மன்ற மாநாட்டிற்கு வந்திருந்த சிங்கை தென்னுப்பிரிக்கா தமிழகப் பேராளர்களை ஒரு தங்கு விடுதிக்கு (ஒட்டல்) அழைத்துச் சென்று பேராசிரியர் சாலை இளந் திரையன் அவர் களையே தலைவராக் கி உ ல கத் தமிழர் பண்பாட்டு இயக்கம் 8. 1. 1974ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
தமிழ் உலகில் வெளிவரும் உலகத் தமிழர் களை இணைக்கும் முதல் ஏடு இது. “லண்டன் முரசு இந்த அடிப்படையில் வருகிறதாயினும் அதன் இலட்சியம் மேற்கு நாடுகளில் சமீபகாலமாககுடியேறிய தமிழர் நிலையை விளக்குவதற்கே மேலும் இவ்வேட்டில் ஈழ, தமிழக செய்திகளே முழு இடத்தையும் நிரப்புகின்றன.
மாரு க, உ . த . இ. தூர நாட்டுத் தமிழர் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. கணிசமான தொகையை மாதாமாதம் இழந்து வருகிறேன். மேலும் பல மஞ்சள் பத்திரிகைகள் குப்பை கூளங்களாக ஆயிரமாயிரம் ஏடுகள் தமிழகத்தில் வெளியாகின்றன. ஆனல் கடல்கடந்த தமிழர் நலங்காக்க உரிமைக் குரல்கொடுக்க இதுவரை ஓர் ஏடும் தொடங்கப் படவில்லை. இப்படிப்பட்ட சிந்தனை இந்த இலங்கை போன்ற பேயாட்ட உணர்ச்சி கொப்பளித்துச் சிதறும் ஒரு மண்ணில்தான் தோ ன் ற முடி யும் . பண் பா ட் டு இயக்கமும் இலங்கை மண்ணிலேதான் “கரு” வாகி உருவாகியது என்பது குறிப்பிடத் தக் கது. தென் கிழக்கா சியாவிலேயே
ଽ୫୫
தன்னினம்
எனக்குத் தெரியும் இந்தத் தமிழன்
என்றைக்கும் உரிமையை மீட்கான் என்பது
மனக்குழப் பத்திகுல் மாளினும் மாள்வான் மற்றவர் முயற்சியை நம்பவும் மாட்டான் தன்னினம் பேஞ்றன் தாய்மொழி பேசான்
தன்னையே விற்றுத் தன்குடல் வளர்ப்பான்
என்னினும் ஒருகை பார்த்திடலாம்-அவன் ஏற்றத்தில் நறுநீர் வார்த்திடலாம்

அச்சடிப்புத்தாள் விலை அச்சிடும் செலவு இலங்கையில் மட்டுமே மிக உயர்வாக இருக்கை யில் எந்த மூலதனமும் இல்லாமல் ஓர் உலகளாவிய ஏட்டினை நடத்துவது என்ருல் அது மூக்கின் மீது விரல் வைத்து வியக்கத்தக்கதே! உலகத் தமிழர் குரல் மேலும் வளர்ச்சிபெற வேண்டுமானல் ஒவ்வொரு தமிழரும் அதற்கு ஆதரவு தர வேண்டும் . தமிழ் நூலகம் , உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக்கான பல்வேறு எனது திட்டங்களில் ஒன்று மலேசியாவில் வெளியாகும் தமிழ் நூல்கள் தாளிகைகள் உலகத் தமிழ் நூலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அங்கு வெளியாகும் தமிழர் பற்றிய வெளியீடுகள் பிற நாட்டு, தமிழர் நூலகங் களுக்கு அனுப்பி வைக்கவேண்டும். இப்படி யான செயல்திட்டங்கள் மூலம் உலகத் தமிழர் இடையே ஒருவரைப் பற்றி ஒருவர் அறிய வழி பிறக்கும்.
ஈழத்தில் என்னுல் அமைக்கப்பட்ட முதலா வது உலகத் தமிழர் நூலகத்தில் ரீயூனியன் என்னும் நாட்டின் வரை படமும் அங்கே தமிழர் வாழும் பகுதிகள் மக்கள் தொகை, அங்கு சைவ ஆலயங்களின் நிழற்படங்கள் இடம் பெற்றுள் ள ன . ரீயூனியன் தமிழனைப் பற்றி ஒன்றுமே அறியாத ஒரு தமிழன் இந்நூலகத்தினுள் நுழையும் போது நம் இனவழி வந்த ஒருவன் ஆப்பிரிக்கக் கண்டத்தில் ரீயூனியன் என்ற பெயருடைய ஒரு நாட்டில் இப்படி எல்லாம் வாழ்கிருன் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது.
Ad A & c. c. c. 器 器等 器
激
) பேணுன்!
-பாவலரேறு பெருஞ்சித்திரனுர்

Page 48
சிறுபான்மையினத்தின் அரசியலுரிமைகள்!
முனைவர் சாலை இளந்திரையனுர்,
-சென்
எந்த் நாட்டிலுமே, சிறுபான்மையினர் என்று கருதப்படுவோரின் அரசியல் ஆற்றலுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அங்கங்கே, தத்தமக்குள் பிரிந்து செல்வாக்குத் தேட முனை கின்ற பெரும்பான்மையினர், இந்தச் சிறு பான்மையினரைத் தங்கள் அரசியல் சூதாட்டத்துக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முனைகிருர்கள். ஆகையால், சிறுபான் மையினரும்,- தாங்கள் வாழும் நாட்டில் தங்களுக்கு உள்ள அரசியல் (வாக்கு சீட்டு அல்லது இன, மத, மொழிக் கூட்ட) பலத்தை மட்டுமே பெரிதுபடுத்தி,-மனித ஒன்றிணை வுக்கு உறுதுணையாகக் கூடிய தங்கள் பண்பாட்டை அதற்கு அடிமைப்படுத்தி விடுகின்ருர்கள். இதன் காரணமாக, சமுதாய மற்றும் பொருளாதாரத் தளங்களில் சிறு பான்மையினர் மற்றவர்களோடு இணங்கி வாழ முடியும் என்ற எண்ணமே இருதரப் பினருக்கும் உண்டாகாமல் போய் விடுகிறது!
அரசியல் என்னும் பிரிவினைச் சிறு தெய்வத்துக்குப் பெரிய பெரிய நல்லிணக்கப் பண்புகள் அநியாயமாகப் பலியிடப்படும் இந்தக் கொடுமையை மாற்ற விரும்புகிறது உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம். அதற் காகத்தான், தமிழர்கள் வாழும் மற்ற நாடு களின் மக்களோடு இயன்ற அளவிலெல்லாம் தொடர்பு கொண்டு, தங்களின் அந்த நாட்டு கலை இலக்கியப் பெருநடையில் இணைந்து கொள்ளுமாறு தமிழர்களைத் தூண்ட விரும்பு கிறது. சமுதாய வாழ்வில் உறவும் நெருக்க மும் அதிகரித்தால்தான், அரசியல் போன்ற வெறிகளாலும் சூழ்ச்சிகளாலும் மக்கள் தனிப் பிரிந்து சிதறிப் போகமாட்டார்கள்.
இருபதாம் நூற்ருண்டில் வாழ்ந்து இருபத்து ஒன்ரும் நூற்ருண்டுகளுக்கு உலகத்தைக்
 

கொண்டு செல்லும் கடமையில் உள்ளவர்கள் இன்றைய மக்கள், இவர்கள்,-தத்தம் மொழிக் கூட்ட, இனக்கூட்ட, நாட்டுக்கூட்டப் பண்பு களில் சில அம்சங்களைக் கைவிட்டும் மற்றவர் களுடைய பண்புக் கூறுகளில் தக்கவற்றை ஏற்றுக் கொண்டும்,-அங்கங்கே பொதுமை நாகரிகங்களையும் அவற்றின் அடிப்படையில் மலரும் புதுமைக் கலை இலக்கியங்களையும் படைக்க வேண்டும். தமிழர்கள், தங்கள் பநம் பழைய நிலைகளை அணுக்குலையாமல் காத்து நிற்கும் வீண்வேலையைக் கைவிட்டு,-தங்கள் வாழ்விலே, பழையன கழிந்து புதியன புகுவ தற்கு ஏற்ற மனநிலையைப் பெறுதல் வேண்டும். இதற்கு ஏற்ற வழிமுறைகளைக் கண்டு உணர்த்த வும் மிகமிக விரும்புகிறது உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்.
நல்லவற்றைப் பாராட்டி.
தமிழர்கள் அல்லது சிறுபான்மையினர் என்பதாலேயே ஒரு கூட்டத்தார் மற்றவர் களால் அடக்கி ஒடுக்கப்படுதல் ஆகாது; நல்ல தும் நெடியதுமான பாரம்பரியம் உடைய ஒரு மனிதக் கூட்டத்துக்கு அப்படிப்பட்ட இன்னல் கள் ஏற்படவே கூடாது. தமிழர்களும்,-தெளி வில்லாத அல்லது காலாவதியான ஏதோ ஒன்றைத் தமிழ் நாகரிகம் என்று கருதிக் கொண்டு தங்களுக்குத் தாங்களே கேடுகளை வரவழைத்துக் கொள்ளக்கூடாது. பசையற்ற பழம் பெருமை மோகத்திலே, அவர்கள்,- இனவாதக் கூட்டங்களோடு சேர்ந்து, -உலக நாகரிக நடையிலிருந்து தனிப்பிரிந்து போய் விடக்கூடாது. மறைந்து கிடக்கும் தமிழ் நாகரிகத்தின் நல்ல கூறுகளைத் தமிழர்களும், மற்றவர்களும் தெளிவாக உணர்ந்து, அதற்கு உரிய மதிப்பைக் கொடுக்க வேண்டும்; காலத் திற்கு ஏற்ற புத்தம் புதிய பொதுமை நடை களைத் தமிழ்ச் சமுதாயத்தில் ஏற்றவும் வேண் டும். அதன் மூலம் உலக நாகரிக நடை சுறு சுறுப்படைவதைக் கண்டு,(ஆங்காங்கு வாடிச் சோர்ந்து கிடக்கும்) தமிழர்கள் தன்னம்பிக்கை யுடன் நிமிர்ந்து எழுந்து, "யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று பொதுநெறிக்குத் தங்கள் பங்களிப்பை உரிமையோடு செய்தல் வேண்டும். . .
இந்த நிலைகளை உருவாக்கவே உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் தோன்றியுள் ளது. இது, 'நல்லவற்றைப் பாராட்டி வளர்ச்சி காணும்,-நானிலத்தை உயர்வாக்கி மகிழ்ச்சி பூணும்! இந்த அமைப்பு ஓர் அரசியல் இயக்க மல்ல; உலகை எல்லாம் அள்ளித் தழுவி மகிழவே நடக்கின்ற அரவணைப்பு இயக்கம். இதன் நோக்கையும் நடைமுறையையும் உணர்ந்து, தமிழர்களும் மற்றவர்களும் இந்த இயக்கத்துக்குத் தங்களால் இயன்ற ஒத்து

Page 49
ழைப்பை நல்க வேண்டும். 'ஒற்றை ஒரு வீரன்
ஊரை விரட்டியது முற்றிற்று,
இது! இந்த உலகில்,- நாம்
வின் உலகம்
-கூட்ட முயல்
தனித்தனியே பெரிய நலன்களை நிருமாணிக்க முடியாவிட்டாலும், அதற்காக நடைபெறு
சீலமிகும் சேல
சென்ற ஆண்டு மார்கழித் திங்களில் தமிழகத்தின் திரு. நகராம் சேலத்தில், கலையழகும் மலையழகும் இயற்கை ச் சூழலும் ஒருங்கே அமையப் பெற்ற அந்தக் குழு சீமையில் உ.த.ப. இயக்கத்தின் 3-வது மகாநாடு சிறப்பாக நடந்தேறியது.
தமிழக அரசின் உதவிகள் கிடைக்காத போதிலும், சேலம் வாழ் தமிழ் அபிமானி
களின் பூரணமான ஒத்துழைப்
போடு மகாநாடு மிகுந்த சிறப்பைப் பெற்று உயர்ந்தது.
விழாக் குழுத்தலைவராக சேலம் புகழ் அரசியலாளர், அறிஞர், பெருமைக்குரிய
சங்கொலி திங்கள் இதழ் ஆசிரியர் 'அன்பர் சோலை. இருசன் அவர்களும், தமிழ்த்
ரு. டாக்டர் (தடாமணி அவர் களும் கடமையாற்றியதோடு, விழாக்குழுவில் பல எழுத்தா ள ர் க ஞ ம் , தமிழ் உணர்வுள்ள இளைஞர்களும்
ஆ. சண்முக
அ ய ர |ா து மகாநாட்டு சீர்பெறச் செ -9/6öT IfTé56T இந்திரசித்து, சக்கர பாணி முருகன் பேr மிகு இளவல்க நண்பர்களும் அயராது மகா களில் ஒடி ஒ புரிந்த பாங்கி -தால் எழுத களின் உணர் செயற்பாடுக முன்னே நிழல ருக்கின்றன. அ சேலம் வாழ் அறிஞர்கள் வித்தகர்கள் தோள் நின்று இவர்கள் எ ஏக்கமும் நினை தமிழர் இனம் யோடு தமி வேண்டு மெ இருந்தன. அவ கலந்துரையாடு லாம் எங்கள் த நிலை அவர்க இழையோடிக் தைச் சிறப்பா லாம். அந்த உ எ ன் று ம் பாராட்டுக்கு அன்புக்குமுரிய
மூன்று நாட்க மகாநாட்டில்  ெசா ற் பெ போன்றவை
 

கின்ற உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் போன்ற கூட்டுறவு முயற்சிகளுக்காவது நாம் ஒவ்வொருவரும் நம்மால் இயன்ற அளவு கைகொடுக்கலாம் அல்லவா?..
!!!!!!!!!!!! த்து நினைவுகள்
லிங்கம் - ஈழம்
பணி புரிந்து நிகழ்ச்சிகளை பதனா.
இளந்தமிழன் இளந்திரையன், , பிச் சுமணி ான்ற உணர்ச்சி ளும் அவர்களின் அல்லும் பகலும் நாட்டு அலுவல் டி. ஒயாது பணி ன எப்படி எழுத் முடியும்? அவர் வுள்ள பணிகள் ள் நம் கண் ாடிக் கொண்டிவர்களோடு பல பெரியவர்கள், வர்த்தகர்கள், தோளோடு உழைத்தனர். ால் லாருடைய ாவுகளும் ஈழத் சுயமரியாதைழராக வாழ ன் பதாக வே ர்கள் நம்முடன் ம் போதெல் மிழர் இன்றைய 5ள் பேச் சில் கொண்டிருந்த"கக் குறிப்பிட டன் பிறப்புகள் ந ன் றிக் கும் முரியவர்கள், fe. 1ள் நடைபெற்ற ஆய்வரங்குகள் ா ழி வு க ள் , நடைபெற
லாயின. பல துறைகளைச் சார்ந்த அறிஞர்கள் பலர் ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப் பித் துப் பேசினர் கள் . மொரீசியஸ், பீஜி, மலேசியா, சிங்கப்பூர், பர்மா, அந்தமான், பபுவா நியூகினி, இந்தியா, ஈழம் போன்ற இடங்களிலிருந்து வருகை தந்த ஆய்வாளர் பலர் பயன்மிகு கட்டுரைகளைச் சமர்ப்பித்து ஆய்வுரைகள் வழங்கினர். அந்தந்த நாட்டின் தமிழர் நிலை, கலைகலாச்சாரம், பண்பாடுகள் போன்றவை கட் டு  ைர களின் கரு ப் பொருளாக அமைந்து விளங்கின.
பெங்களூர் கவிவாணர் திரு. உலகநாதன் அவர்கள் தனக்கே உரித்தான பாணியில் கவிதை நடையில் உணர்ச்சி கொப்பளிக்கும் சிறப்புரைகளை நிகழ்த்தியதுடன் அவருடைய பச்சுக்கள் ஈழத் தமிழர் பிரச்னைக்கு உத்வேகம் கொடுக் கும் முறையில் அமைத்து பேராளர்கள் பொது மக்களு6) I பாராட்டுதலுக்க உள்ளாகியதை ஈண்டு ஒறப் பாகக் குறிக்கலாம்.
இயக்கத்தின் தலைவர் மகாநாட்டை ஆரம்பித்து வைத்து உலகில் 55 நாடுகளில் வாழும் தமிழர் நிலை பற்றிச் சுருக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறியதுடன் உ.த.ப. இயக்கம் இதுவரை காலமும் உலகத்தமிழர்க்காக ஆற்றிய பணிகளையும் சாதனைகளையும் எடுத்துரைத்து, எதிர்காலத்

Page 50
தில் செய்ய வேண்டிய செயற்
பாடுகளையும் தெளிவாகக் குறிப்பிட்டார்.
எழுத்தாளர் ஈழத்துச் சோமு, செல்வி மகேஸ்வரி
வேலாயுதம், ஐ.தி. சம்பந்தன் திரு. முகுந்தன் போன்றவர்கள் மகாநாட்டில் சிறப்புரை - யாற்றி மிகுந்த பாராட்டைப் பெற்றனர்.
மாநாட்டுச் சிறப்புக் கலந்துரையாடல்களில் துணைப் பொதுச் செயலர் திரு. ஆ. சண்முகலிங்கம், பத்திரிகையாளர், அறிஞர் இ. சற்குரு நாதன், அறிஞர் செந்துராசா பேரின் ருே ர் சிறப்பான கருத்துக்களை வழங்கலாயினர்.
மாநாட்டுக்கு வருகை தந்து வெளிநாட்டுப் பேராளர்கள் அனைவருக்கும் சேலம் நகரில் அமைந்த கோயம்புத்தூர், அன்னபூர்ணு விடிதிகளில்
சிறப்பான முன செய்து தரப்ப இளந் தமிழ 6 இவற்றிற்கெல் பாக இருந்து ெ
LD fT jb5 nT L ‘ Lq 6 நாளான டிச
திகதி மாலை (
சேலம் ஐலண் தேனீர் விருந்து வண்ணமிகு
அமைந்தது.
பேராளர்களா எல்லோருக்கும் போர்த்தும் நி மூலம் கெளரவ அதன் பின் இயக்கத்தின் ம பினர் தேர்வுக் பெற்றது. தலை திரு. இர. ந. கள ஏகமன தெடுக்கப்பட்ட
SeYSAYNeYSAYES
3வது உலகத் தமிழ்
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தி இந்தியா-சேலம் நகரில் நடத்தியபோது பல
தீர்மான முடிவுகள்.
(1985 டிசம்பர் 13, 1) தமிழ் ஈழப் பிரச்னைகளைத் தீர்ப்ப களை மேற்கொண்டதற்கும், இலங்கையரசு - ஈ செய்ததற்கும், அகதிகளை ஆதரித்தும் பா( அரசுக்கும், தமிழகம் மற்றும் பிற மாநில அரசி மனப்பூர்வமான நன்றியையும் பாராட்டையு 2) பூரீலங்கா அரசின் தமிழ் இன மன்றத்திலும் மனித உரிமை மன்றத்திலும் கு கேட்டுக் கொள்கிறது. இலங்கையுடனன எ
வேண்டும் என்றும், மாநாடு இந்திய அரசை
3) தமிழக விடுதலைக்காகப் போராடி
களுக்கும் மாநாடு நன்றி தெரிவிக்கிறது. தலைமைத்துவமும் வேண்டும் என மாநாடு அ 4) பூணூரீலங்கா அரசின் கொடுஞ்செயல் 5) தமிழீழ விடுதலைக்குரிய உண்ை இந்தியாவின் சமாதான நடவடிக்கைத் திட நாடகத்தை அரசியல் ரீதியாகவும், இந்தியா வேண்டுகிறது. நாடாளுமன்றமும், சட்டமன் 6) இந்தியாவிற்கு விரட்டப்பட்டிரு முழு உரிமையோடும் (குடியுரிமை-வாக்குரி வாழ்வதற்குரிய நடவடிக்கைகளை விரைவாக
கேட்டுக் கொள்கிறது.

றயில் வசதிகள் ட்டன. இன்பன் அவர் கள் லாம் பொறுப் சயற்பட்டார். ண் நான்காம் ம்பர் 16-ஆம் பேராளர்களுக்கு ாட் விடுதியில் பசாரம் ஒன்று நிகழ்ச்சியாக வெளிநாட்டுப் ன அறிஞர்கள் பொன்னுடை கழ்ச்சி ஒன்றின் விக்கப்பட்டனர். னர் உ.த - ப . த்தியகுழு உறுப் கூடடம நடை வராக மீண்டும் வீரப்பன் அவர் தாகத் தேர்ந்
டார். செயலாள
நிகழ்ச்சிகளுக்கும்
ராகத் திரு. ஏ. பூட்பரதம் (மொரீசிய சு) அவர்கள் தெரிவானுர் . கவிஞர் ஐ. இளவழகு பொருளாளராக தெரிவு செய்யப்பட்டார் .
துணைத்தலைவர் அறுவரும் , துணைச் செயலர்கள் ஆறு பேரும் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
சேலம் மாநாடு சிறப்புற அமைய அரும்பணியாற்றிய
மாநாட்டு செயற்குழுவினர் பாராட்டுக்குரியவர்கள். இவர் களுடன் தலைவர் திரு. வீரப்பன் அவர்கள் மாநாட்டுக்கு முன்னர் மூன்று திங்கள் சேலத் தில் தங்கியிருந்து செயற் பட்டார். மாநாட்டின் எல்லா ஆர்வத் துடன் நூற்றுக்கணக்காக வந்து கலந்து சிறப்பித்த சேலம் தமிழ் மக்களும் அபிமானிகிளும் என்றும் நினைவில் நிற்பார்கள்.
ଥୁତ୍କୁଷ୍ମାୟ୍ଯ
ப் பண்பாட்டு மாநாடு
தின் 3வது உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு, நாட்டுப் பேராளர்களால் ஒருமனதாக எடுத்த
14, 15 ஆகிய நாட்கள்) தற்கும், அதனை சுமுகமாகத் தீர்க்க நடவடிக்கை ழ முன்னணி இருதரப்பினரும் ஏற்றுக் கொள்ளச் டுபட்ட இந்திய நடுவண அரசுக்கும், தமிழக யல் கட்சிகளுக்கும், கழகங்களுக்கும் இம்மாநாடு ம் தெரிவித்துக் கொள்கிறது. ப்படுகொலையைக் கண்டனம் செய்து ஐ.நா. நரல் கொடுக்குமாறு இந்திய அரசை இம்மாநாடு ல்லா தொடர்புகளையும் துண்டித்துக் கொள்ள வற்புறுத்துகிறது.
வரும் எல்லா ஈழப் பேரணிகளுக்கும் போரணி ஆணுல் இவற்றுக்குள் ஒருமைப்பாடும் ஒரே வற்றை வலியுறுத்துகிறது. ஸ்களை இம்மாநாடு வன்மையுடன் கண்டிக்கிறது. மயான சான்றுகளை இந்திய அரசு உணர்ந்து, ட்டத்தைப் புறக்கணிக்கும் பூரீலங்காவின் கபட ஏற்றுக் கொள்ளக்கூடாது என அதை மாநாடு ாறங்களும் பூரீலங்காவைக் கண்டிக்க வேண்டும். க்கும் இலங்கைத் தமிழ் அகதிகள் அனைவரையும் மை) பாதுகாப்போடும் இலங்கையில் சென்று மேற்கொள்ளுமாறு இந்திய அரசை இம்மாநாடு
48

Page 51
7) இலங்கையிலிருந்து இந்தியா ஈடுபாடுடைய இந்தியத் தமிழர்களை (சிரிமா( நிக்கோபார் மற்றும் லட்சத்தீவுகளில் மறு கு மறுவாழ்வு அளிப்பதற்காகத் தமிழக அரசு மே படுத்துமாறு இந்திய அரசை இம்மாநாடு வேை 8) நாடற்றவர்களாக (இலங்கை, ட நாடுகளில்) வாழும் லட்சக்கணக்கான இ வழங்குமாறு சம்பந்தப்பட்ட நாடுகளை இம்மா, 9) தம் நாட்டில் வாழும் இந்தி குடியுரிமையை சிங்கப்பூர், மலேசியா, பர்ம மீட்டுக் கொள்வதும், சில நாடுகளுக்கு அகதிகள நிலையாக வாழ்ந்தவர்களும் தங்களின் இனச்சிக்க முயற்சிகளைப் பெரிதுபடுத்தி எடுத்துக் கொண் மறுபரிசீலனை செய்து அவர்களுக்கு வாழ்வு ஆ பணிவுடன் வேண்டுகிறது.
10) பர்மா போன்ற சில நாடுகளில் உள்ளது. இந்நிலையை மறுபரிசீலனை செய்து வழங்குமாறு சம்பந்தப்பட்ட நாடுகளை இம்ம அரசியல் ரீதியிலும், பிற வகையிலும் முயற்சிக் கொள்கிறது.
11) இந்தியாவின் பொருளியல் மேப் என்பதால் சேது சமுத்திரத் திட்டத்தை அரசாங்கத்தை இம்மாநாடு கேட்டுக் கொள்கி 12) முழு சுதந்திர நாடுகளாகப் பிரகட பிரஞ்சுப் பேரரசு ஆட்சிப் பிடிய பெறவேண்டும். பசிபிக் கடல் தீவுகள், இந்து ஆகியவற்றில் வாழும் இந்திய வம்சாவளிகளா எந்தவகையான அடிமைத்தனத்திலிருந்தும் வி தமிழர்களுக்குத் தமிழ்க்கல்வியைப் படிப்பிக்க ே ஒன்று அமைக்க வேண்டும். பாரிசில் தமிழ் வாே நியகலிடோனியன், தாகித்தி, தொங்கா மற்று உருவாக்கப்பட வேண்டும்.
13) ஐ.நா.விலும், அணிசாராத நாடு மற்றும் அமைதி முதலிய சமாதான வளர்ச் இனவொழிப்புக் கொடூரங்களைத் தடுக்கலாம். தம் படை பலத்தால் இனவழிப்பு செய்துவ தடைவிதிக்க வேண்டும். உலகப் பொருளகத்தி கடன் கொடுக்க மறுக்கச் செய்ய வேண்டும்.
 

திரும்பியுள்ள தோட்டத் தொழில்களில் வா-லால்பகதூர் ஒப்பந்தப்படி) அந்தமான்டியேற்றம் செய்வதன் மூலமாக அவர்களுக்கு ற்கொண்ட முயற்சியை விரைந்து நடைமுறைப் னடுகிறது. ர்மா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் சில இந்தியர்களுக்கு-தமிழர்களுக்குக் குடியுரிமை நாடு வேண்டுகிறது. ய வம்சாவழியினர்களுக்கு வழங்கப்பட்ட ா, இலங்கை போன்ற நாடுகள் திடீரென ாகப் பிழைக்கப் போனவர்களும் சில நாடுகளில் கலைத் தீர்த்துக் கொள்வதற்காக மேற்கொண்ட - நாடு கடத்துதல் போன்ற நடவடிக்கைகளை அளிக்குமாறு அந்தந்த நாடுகளை இம்மாநாடு
இந்தியர்கள் தலைவரி” கட்டி வாழும் நிலை மேற்கண்ட மக்களுக்கு மனித உரிமைகளை ாநாடு வேண்டுகிறது. இந்திய அரசு மீண்டும் ளை மேற்கொள்ளுமாறு இம்மாநாடு கேட்டுக்
பாட்டிற்குப் பெரிய வாய்ப்பாக அமையும் உடனடியாக நிறைவேற்றுமாறு இந்திய து. டனம் செய்க! லிருந்து அதன் காலனிகள் முழு அரசுரிமை மாக்கடல் தீவுகள், கரிபியன் கடல் தீவுகள் ன தமிழர்கள் கலப்புக் கலாசாரத்திலிருந்தும், திதலை பெற வேண்டும். இத்தீவுகளில் வாழும் வண்டும். (பாரிசில் பிரஞ்சுத் தமிழுறவு மய்யம் ஞலி ஒலிபரப்பு நிறுவ வேண்டும். ரியூனியன், ம், கரிபியன் தீவுகளுடன் இத்தொடர்புகள்
1ள் பேரவையிலும் கண்காணிப்புக் குழுக்கள், 'ப் படைகள் அமைக்க வேண்டும். இதனல் பெரும்பான்மை மக்களைச் சிறுபான்மையோர் ம் நாடுகளுக்கு எதிராகப் பொருளாதாரத் -ம் இத்தகைய நாடுகளுக்கு நிதி உதவி மற்றும்

Page 52
14) வரதட்சணைக் கொடுமை:
வரதட்சணைக் கொடுமையால் த களைத் தடுக்க தமிழக அரசும், இந்திய அரசும் தமிழகத்தைப் போல் புலனுய்வுத் தண்டனைச் பிற இந்திய மாநிலங்களும், இந்திய மத்திய அ 15) புதுவையில் அமைக்கப்பெற்றுள் புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள் மாநாடு. இதில் புதுவை, அந்தமான் நிக்கோப பிற இந்திய மாநிலங்களின் தமிழ்க் கல்வித்துை கல்லூரிக் கல்விவரை உயர்த்தி ஒருமுகப்படுத் கேட்டுக் கொள்கிறது. தொடக்கப்பள்ளி முத கட்டாய மொழியாக்குமாறு வேண்டுகிறது. வாழும் இந்திய வம்சாவாளிகளின் தமிழ்க் இப்பல்கலைக்கழகத்தில் அமைப்பது மிகமிக அ
16) பிரஞ்சு - தமிழ் ஆய்வு மன்றம்.
Conseil International De la Ian என்ற ஆய்வுக் கழகம் மறுவாழ்வு பெறவேண் பெற்று ‘பிரஞ்சு - தமிழ் ஆய்வகம்’ என்ற ஆண்டுக்குள்ளான பிரஞ்சுக் காலனிகளில் கு பண்பாட்டுக் கலாசார வரலாறுகளை ஆராய்! பிரஞ்சு, ஆங்கிலம், இந்தி மொழிகளில் இந் பிரஞ்சு மொழியில் படைக்கப்பட்டவற்றை வெளியிடும் கடமையும் இதற்கு உண்டு. பிரஞ் வேண்டும்.
17) அயலக நாடுகளுக்கு அஞ்சல்வழி மதுரை காமராசர் பல்கலைக்கழ தமிழ்ப் பணித்திட்டம்)யை இந்தியாவுக்கு ெ இந்தியப் பல்கலைக் கழகங்களின் மன்றத்தைக் ே மலேசியா, சிங்கப்பூர், மொரீசியசு ஆகிய இன் என்பதை தமிழக அரசுக்கும் மதுரை காமரா வேண்டுகோள் விடுகிறது. இதுபோல் செ (இட ஒதுக்கீடு).
18) தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்க இம்மாநாடு, தமிழ்ப் பண்பாட்டுப் பயிற்சி ( வேண்டுகிறது. அயலக நாடுகளில் தமிழர் தமிழியக்கத்துறைகளையும் ஆராயத்தக்க ஆய் நியமிக்குமாறும், தக்க ஏந்துகளை அமைக்குமா நிற்க, இராஜராஜ சோழன் ஆயிரமாண்டு நி: எழுதப்பட்ட வெளிநாட்டு நூல்களையும் சே தமிழக அரசுக் கல்வி அமைச்சை வேண்டுகிறது
19) தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்தி தொடர்பான வரலாறு, பண்பாடு, வாழ்வுச் அரசு கல்வித்துறையை வேண்டிக் கொள்கிறது 20) தமிழ்நாட்டிலிருந்தும் (சென்னை பண்பாட்டைக் குலைக்கும் ஆபாச மஞ்சள் ஏ மேற்கொள்ளுமாறு அந்த்ந்த நாட்டு அரசுக பெருமக்களையும் இம்மாநாடு வேண்டுகிறது.
21) சென்னைத் தொலைக்காட்சி நிலை களை தமிழக முழுதுக்கும், இலங்கை உட்பட மாற்றங்கள் செய்யுமாறு இம்மாநாடு வேண்டு ஒளிபரப்பு விரிவாக்கப்பட வேண்டும் என வே 22) பொங்கல் திருநாளைத் தமிழர் தி கொண்டாடச் செய்யுமாறு உலகத் தமிழர்க
23) சிலம்பம், களரி, ஓகம் போன்ற திட்டத்தில் சேர்க்குமாறும், இவற்றைக் கல் தமிழக அரசை இம்மாநாடு வேண்டுகிறது.

மிழகமும், ஈழமும் படும்பண்பாட்டுப் பேரழிவு எடுத்துவரும் திட்டங்களைப் பாராட்டுகிருேம். "ட்டத்தைக் கொணர்ந்து தமிழகத்தைப் போல ரசும் கட்டாய நடவடிக்கை எடுக்கவேண்டும். ா மத்திய பல்கலைக்கழகம். ா மத்திய பல்கலைக் கழகத்தைப் பாராட்டுகிறது ார் தீவுகள், லட்சத்தீவுகளுடன் தமிழகம் தவிர றகளையும் இணைக்க வேண்டும். தமிழ்மொழியை துமாறு இம்மாநாடு இந்திய கல்வி அமைச்சைக் ல் கல்லூரி வரை (10ம் வகுப்பு வரை) தமிழைக் அயல்நாடுகளான பிற தொலைதூரப்பகுதிகளில் கல்விக்கான ஒரு தொடர்புத்துறை மய்யமும் வசியம்.
gua Frangaise டும். இது பாரிசிலும் புதுச்சேரியிலும் திருத்தம் பெயரில் உருவாக்கம் பெற வேண்டும். 250 டிபுகுந்த தமிழர்களின் தமிழ்மொழி - தமிழ்ப் ந்து நூல்கள் வெளியிடப்படவேண்டும். தமிழ், நூல்கள் படைக்கப்படவேண்டியது அவசியம். (தமிழர்களால் எழுதப்பட்டவை) தமிழாக்கி நசுத் தமிழுறவு மய்யமாகவும் இது செயலாற்ற
ப்பட்டக் கல்வி.
கத்தின் அஞ்சல் வழிப்பட்டக் கல்வி (உலகத் வளியே அயல் நாடுகளுக்கும் விரிவுபடுத்துமாறு கட்டுக்கிறது இம்மாநாடு. குறிப்பாக இலங்கை, னும் பல நாடுகளில் இத்தகைத் திட்டம் தேவை ாசர் பல்கலைக் கழகத்திற்கும் மாநாடு மீண்டும் ன்னை பல்கலைக்கழகமும் செய்ய வேண்டும்.
ழக அயல் கல்வித்துறையைப் பாராட்டுகிற வகுப்பைத் தமிழிலும் நடத்த வேண்டும் என குடிபெயர்ந்த வரலாற்றுடன், இன்றைய வகங்கள் நிறுவி, அயலகத் தமிழாய்வாளர்களை றும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை வேண்டுகிறது. னைவுப் பரிசுத் திட்டத்தில் தமிழகத்திற்கப்பால் ர்த்துக் கொள்ள வேண்டும் என இம்மாநாடு il. ல் பல்வேறு உலக நாடுகளில் வாழும் தமிழர்கள் செய்திகளை இணைக்குமாறு இம்மாநாடு தமிழக
i. ") பிற பகுதிகளிலிருந்தும் வெளியாகி தமிழ்ப் டுகளைத் தடுத்து நிறுத்த உடனே நடவடிக்கை ளையும், தமிழக அரசையும், இந்திய அநிஞர்
பத்திலிருந்து ஒளி பரப்பப்படும் தமிழ் நிகழ்ச்சி அனைத்துப் பகுதிக்கும் விரிவுபடுத்துமாறு, ஏற்ற கிறது. சேலத்தை மய்யமாகக் கொண்ட இதன் ண்டுகிறது. ருநாளாக உலகம் எங்கும் உள்ள தமிழர்களைக் ள மாநாடு வேண்டுகிறது.
பழந்தமிழர் விளையாட்டுக் கலைகளைப் பாடத் வி நிலையங்களில் கட்டாயக் கல்வியாக்குமாறு
இர. ந. வீரப்பன்
16. 12.85 சேலம்.

Page 53
உலகத்
1. இயக்கத்தின் கொடி, வழக்கமான ஒலைச்சுவடி,ஒரு தாமரை மலர், ஞாயிறு, கொண்டிருக்கும் வட்டத்தின் உள்ளே மஞ்சள்
2. சின்னத்தில் ஒலைச்சுவடி, தாமரை உருளை ஆகியவை பொறிக்கப்பட்டிருக்கும்.
3. நீலநிறம் கடலையும் வானத்தையும் ( கொண்டது. மஞ்சள் மனித நீதியையும் ஆற்ற அழகும் புதுமையும் கொண்டது. வளையம் கருக்துக்களைக் கொண்டது; மூன்று ஆரக்கால்க
பன்மையையும் குறிக்கும்; இது புத்தெழுச் குறிக்கும். வெண்மை எழுத்துக்கள் உலக அடை
குறிக்கோள்களும்
இயக்கம் பின்வருவனவற்றின் வள மேற்கொள்ளும்:
1. ஆரியர் வருகைக்கு முன் இருந்த பற்றியும், ஐரோப்பிய வருகையால் ஏற்பட்ட செய்வதும்.
2. தமிழ் இலக்கியம், கலை, இசை, இவற்றைக் குறித்து கலந்தாய்வு செய்தல்.
3. தமிழ் மொழி, இலக்கியம், வரலாறு கற்பித்தலும் கற்றலும்.
4. ஆன்மிகக்கருத்துகள், மெய்ப்பொரு தமிழர் பங்கு ஏற்பது குறித்துக் கலந்தாய்வுகள்
5. உலகின் பலபாகங்களில் பரவிவா படுத்தும் வழிவகை காணல்.
6. தமிழர்களிடம் உள்ள வறுமையை
7. புதிய படைப்பு கருத்துக்கள்- புதி
8. தமிழ் மொழி, இலக்கியம், வர பற்றிய கூட்டங்களையும், மாநாடுகளையும் நட முழுவதிலும் நடத்துதல்.
 

5 தமிழ்ப் பண்பாட்டு
இயக்கம்
(தலைமையகம்)
கொடியும் சின்னமும்
வடிவமைப்பை ஏந்தி, இளம்நீலத்தில் ஓர் மூன்று ஆரம் அமைந்த ஓர் உருளையும்
வண்ணம் இருக்கும்.
மலர், ஞாயிறு, மூன்று அரைகள் கொண்ட
குறிக்கும், இது படிப்பூதியத்தையும் கற்றலையும் லையும் குறிக்கும். தாமரைமலர் இயற்கையின்
வளர்ச்சியைக் குறிக்கும்; இது புதுமைக் ள் மனித இனத்தின் பல்வகைத்தன்மையையும் பெற்ற வேற்றுமைக்குள் ஒற்றுமையைக் மதியைக் குறிக்கும்.
செயல்வகைகளும்
ர்ச்சிக்கும் தேவைக்கும் வேண்டியவற்றை
தமிழ்மொழி, பண்பாடு, நாகரிகம் ஆகியன - கலப்பைப் பற்றியும், கற்பித்தலும் ஆய்வு
நாகரீகம், வரலாறு மெய்மை பண்பாடு
று, கலை, இசை பண்பாடு மெய்மை இவற்றைக்
நள், கலை, கலாச்சாரம், இலக்கியம் இவற்றில்
ழும் தமிழர்களோடு தொடர்புறவுகளை ஏற்
அகற்றப்பாடுபடுதல்.
ய சிந்தனைகள்.
லாறு, கலை, இசை, மெய்மை இவற்றைப் டத்துதல், இவற்றை உள்நாட்டிலும், உலக
51

Page 54
9. தமிழர்களின் சமூகப் பொதுற நடவடிக்கைகள்.
10. பல இன சமூகங்களைச் சேர்ந்த நட்புறவு பேணுதல்.
11. அரசியலில் சம்பந்தப்படாத மற். கூட்டாகவும் செயலாற்றுதல்.
இயக்கம் கீழ்க்கண்
பாடுபடும் : விள
1. எழுத்ததறிவின்மை.
2. காலத்திற்குப் பொருந்தாத முட்டுக்கட
3. வன்னெறி மிகுந்த அடக்குமுறையும் ஒ
4. இனவாதவுரிமைக் கோட்பாடு; இனெ
5. சமூகத்திற்கு ஏற்படுத்தும் அநீதியும் அ
6. மூட நம்பிக்கை, வளர்ச்சிக்குரிய கரு
பேதைமை.
7. தமிழ்ப் பண்பாடு மரபில் பெண்
அடிமையாக்கலும்; கொத்தடிமை.
8. திருமணங்களில் வரதட்சணைக் கொடுை
9. குறிப்பாக வேலை முறைப் பணிகளி
தலையிடும் சாதியம்.
10. தொலைக்காட்சி, வானெலி, திரைப்
நிகழ்ச்சிகளும் தீமைகளும்.
11. ஐரோப்பிய நுழைவால் ஏற்பட்ட வெறு
குடிபுகுந்த காலத்திலிருந்து தமிழ்ப்பு தங்களுக்காகப் பயன்படுத்திக்கொண்ட

லனும், பொருளியல் வளமும் பெருகும்
மக்களோடு செறிவாகவும், வளமாக வளரும்
ற (அயல்) நாட்டு இயக்கங்களோடு இணைந்தும்,
ாடவற்றைக் களையப்
0க்கித் தள்ளும்
ட்டையாகவுள்ள பழக்கவழக்கங்கள்.
டுக்குமுறையும் கொடுங்கோலாட்சித்தனம்.
வாழிப்பு.
ரக்கத்தன்மையும்.
த்துக்களையும், திட்டங்களையும் கண்டு அஞ்சும்
ண்களைத் தரக்குறைவாய்க் கொள்ளலும்,
லும், திருமணங்களிலும், பிற செயல்களில்
படம், வீடியோ இவற்றின் வெறுக்கத்தக்க
ரப்பற்குரிய விளைவுகளும், சிக்கல்களும் அவர்கள் பாண்பாட்டை இழிவுபடுத்தித் தமிழர்களைத்
- தடைமுடைகள்.
eLkS LLLS SLLLLLS SLLLLSS SALLLS ALLLS ASLLLLLLLS LLLLLLLLS ALLLLLLLS L LLL
52

Page 55
நந்தமிழர் நிதம் நொந்தழு வார் பல
நாடுக ளில்லறி வாய்- அதைச்
சிந்தை பதித்தினி கந்தல் பட எழும்
சிக்கலை யும் களைவாய்!
முத்துவிளைந்திடும் கத்துக டல்கண்டும் முத்தமிழ் காப்பவனே- அங்கு
சித்தம் கலங்கிடும் கொத்தடிமைத்துயர்
சூட்டைத் தணிப்பவனே!
பண்டைத் தமிழர்கள் பண்புமறைந்திட
பார்த்தைச் சேர்ப்பவனே!-தமிழ்த் தொண்டின யேசெய்ய வண்டென் வேவந்து
தேன்தமிழ் வார்ப்பவனே!
மேரு எனப்புகழ் வாரிக் குவித்திட
மேதினிக் குள் சிறக்க-வெற்றித்
தார் அணியும் திகழ் வீரப்ப னே உமைப்
போற்றினுேம் நாச் சிவக்க!
களை எடுப்போம் வாரீர் தமிழரே
தமிழரைக் காட்டிக் கொடுக்கும் தமிழர் தலை எடுப்போம் வாரீர் மீண்டும் நாம்
தலையெடுக்க வேண்டுமாயின் இவரை முளை தனிலே கிள்ளி எறிதலே
முதல் வேலை ஒடிப்புறப் படுங்கள் கொலை நெடுவாள் துர்க்கிஇவர்சிந்தும்
குருதியில் பகைவரை மூழ்கடிப்போம்
 
 

டு பா-ராட்டு!
வேறு
உள்ளமதி லேவுலக எண்ணம்- எங்கும்
உள்ளதமிழரைச் சேர்க்கும் வண்ணம்-தினம்
இவ்வுலகத்தில்தமிழர் எவ்வகையில் வாழுகின்றர்
என்றே எண்ணும் குன்றே!
கள்ளமதி கொண்டஅய லாரும்-அச்சம் கொள்ளுவகை யிலேசேர்ந்து வாரும்-எனக் கண்ணிமை உறவுஅற எண்ணிச் செயலாற்றுகின்ற
அப்பன்-வி-ரப்பன்!
கொண்டபணி யால்புகழ்விண் முட்டும்-தேவர் கண்டுமலர் கைவழியக் கொட்டும்-படி கண்டலை கத்தமிழர் பண்பாடுமாநாடுகண்ட கோனே!-புகழ்-வேனே!
தொண்டுநணி யேசிறக்கச் செய்தாய்-எங்கள் தூயமலர் உள்ளம்யாவும் கொய்தாய்-நீவிர்
தெள்ளுதமிழ் போல்நிறக்க உள்ளபடி யேசிறக்கப்
until 61-In-Tiri'Gl
: பவானி பாவலர் மழைமகன், தமிழகம்
}ẩẩẩổẳổổ ப்போம்
-காசி ஆனந்தன்

Page 56
தீர்மான்
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தமிழகக் கிளை ஆண்டுவிழா 15. 2.87 ஞாயிற்றுக்கிழமை சேலம் விஜயராகவாச்சாரியார் மன்றத்தில், தமிழகத் தலைவர் டாக்டர் கோ. சூடாமணி எம். எஸ். அவர்கள் தலைமையில் நிகழ்ந்த போது கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை முன்மொழிந்தவர்: சங்கொலி சோலைஇருசன், வழிமொழிந்தவர்: திரு. வை. இளந்தமிழன்.
1. தமிழ் ஈழப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற் கும், அதனை சுமுகமாக தீர்க்க உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டதற்கும், இலங்கை அரசு-ஈழ விடுதலைப் போராளிகள் இடையே நடுவராக இருந்து பணியாற்றியதற் காக நடுவணரசுக்கும், அதற்கு தூண்டு கோலாக இருந்ததற்காக தமிழக அரசுக்கும், பிற அரசியல் கட்சிகளுக்கும், கழகங்களுக்கும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தில் தமிழகக் கிளை நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது.
2. நம் பாரம்பரிய பண்பாட்டுக்கேற்ப சமாதான முயற்சிகள் பல வகையில் செய்தும், இதற்காக - அரசியல் வகையிலான இடை வீடாத நடவடிக்கைகளை மேற்கொண்டும், இலங்கை அரசு எந்த ஒழுங்கு முறைக்கும்
 

னங்கள்
கட்டுப்படாமல் முரண்பட்ட நிலையிலே இராணுவத்தை ஏவி தமிழினத்தை நாள் தோறும் படுகொலை செய்து அழித்துக் கொண்டிருக்கும் அநாகரிகச் செயலை நடுவணரசு கடுமையாகக் கண்டிக்க வேண்டும் என்றும், இந்த கொடுமையான காரணத்திற் காக இலங்கையுடன் உள்ள எல்லா அரசியல் தொடர்புகளையும் துண்டித்துக் கொள்ள் வேண்டுமென்றும் அவசியமானுல் இந்த இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த நேரடி நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டும் என்றும் இந்த இயக்கம் பெரும் வேதனையோடு வலியுறுத்துகிறது.
3. பாரதப் பேரரசிடம் நல்ல பிள்ளை போல் சமாதான நாடகமாடிக் கொண்டே வஞ்சகமாக தமிழ் மக்களைக் கொன்றெழிக்கும் இலங்கை அரசின் கொடுஞ் செயலை இந்த இயக்கம் வன்மையுடன் கண்டிக்கிறது.
4. தமிழ் ஈழ விடுதலைக்காகப் போராடும் வீர மறவர்களுக்கு இந்த இயக்கம் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது. ஆனல் இந்த விடுதலைப் போர் அணிகளுக்கிடையே ஒருமைப்பாடும், ஒரு தலைமைத்துவமும் ஏற்படாததைக் கண்டு வேதனைப்படுகிறது. ஒன்றுபட்ட ஒரே தலைமைத்துவம் உடனடியாக அமைய வேண்டியது வரலாற்றுக் கட்டாயம் எனவும் இயக்கம் வலியுறுத்துகிறது.

Page 57
5. அதேபோல தமிழ் ஈழ பிரச்சனையை அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே கருத்தில் உணர்ந்து, நடுவணரசுக்கு உணர்த்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்த வும், அவசியமானல் நடுவணரசுடன் நேரடி யாகப் பேசி முடிவெடுப்பதும் மிகவும் அவசர மும், அவசியமுமானது என்பதை இந்த இயக்கம் சுட்டிக் காட்டுகிறது.
6. தமிழ் ஈழப் போராளிகள் நம் உடன் பிறப்புக்கள், அவர்களை கெளரவமாக நடத்த வேண்டும். அவர்களை காவல் துறை நடவடிக்கைகள் போன்ற அவமானத்திற்கு உள்ளாக்காமல், அவர்களுக்கு அனுதாப ஆதரவு தர வேண்டும் என்று நடுவணரசையும், மாநில அரசையும் இந்த இயக்கம் வேண்டிக் கொள்கிறது.
7. மொரீசியஸ் நாட்டில் தமிழர் குடியேறிய 250-வது ஆண்டுவிழாவை அரசு சார்பில் சிறப்பாக நடத்தி, அதற்காக நினைவுத் தூண் அமைத்து, தமிழில் அஞ்சல் தலை முதலியன வெளியிட்டு, தமிழ் மக்ககளின்
கலாசார, பண்பாட்டுணர்வைப் பெருமைப் படுத்திய மொரீசியஸ் நாட்டு அரசுக்கு இந்த இயக்கம் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்ளுகிறது.
8. உலகின் பல்வேறு நாடுகளிலும் தமிழர் குடியேறி பல நூற்ருண்டுகளாக அந்நாடுகளில் வளமைக்கும் சிறப்புக்கும் பேருழைப்பை நல்கி வருகின்றனர். ஆனலும், தாய்மொழியை இழந்து வருகின்றனர். தாய் மொழிக் கல்வி பெற வாய்ப்பில்லாமல் ஏங்கு
தமிழக ம
நாடு படையெடுப்பால் இழக்கப் பட்டுள்ளது! பொருள் புரோகிதத்தால் பிடுங்கப் பட்டுள்ளது! ஒற்றுமை சாதியால் பிரிக்கப்பட்டுள்ளது! கல்வி பார்ப்பனரால் ஒழிக்கப் பட்டுள்ளது! அறிவு புராணங்களால் மழுக்கப் பட்டுள்ளது! கட்சி உபாயத்தால் ஒடுக்கப் பட்டுள்ளது! வீரம் உபதேசத்தால் அடக்கப் பட்டுள்ளது!

கிருர்கள். பல தீவு நாடுகளில் தமிழ் பேச்சு வழக்கும் இல்லாதிருக்கிறது. இதனைத் திட்ட வட்டமாகக் கணக்கெடுத்து, அந்நாட்டரசு களுடன் தொடர்பு கொண்டு முறையாக தாய் மொழிச் கல்வியைத் தர, தமிழ் ஆசிரியர்களை அனுப்ப விரைந்து ஆவன செய்ய வேண்டும் என தமிழக அரசை இந்த இயக்கம் வலியுறுத்து கிறது. இதற்கான பணிகளை ஒழுங்குபடுத்த அரசு கோரினல் 40 நாடுகளில் கிளைகள் கொண்ட உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் தக்கபடி உதவ வேண்டும் என்று தமிழகக் கிளை வேண்டிக் கொள்ளுகிறது.
9. மக்கள் தொடர்புடைய அஞ்சல் துறை போன்று நடுவணரசின் அனைத்து துறைகளும், மாநில அளவில், மாநில கலாசாரத்தை, மாநில மொழியுணர்வைச் சிற்சிறப்பிக்கும் வகையில் செயல்பட வேண்டும். குறிப்பாக தமிழகத்தில் பயன் படுத்தப்படும் அஞ்சல் தலையில் தமிழ் மொழி யும், தமிழ்க் கலாசாரமும் அமைத்து வெளியிட வேண்டும். ஆட்சி மொழிகள் அனைத்தும் சம உரிமையோடு நாடு முழுதும் சிறந்திட ஆவன செய்யுமாறு நடுவணரசை இந்த பண்பாண்டு இயக்கம் கேட்டுக் கொள்ளுகிறது.
10. வரும் மே 29, 30, 31 ஆகிய மூன்று நாட்களில் மலேசியத் தலைநகராம் கோலாலம் பூரில் நடக்கும் 4-வது உலகத் தமிழ் பண்பாட்டு மாநாட்டிற்கு தமிழகக் கிளையின் சார்பில் குறைந்தது இருபது பேராளர்களை அனுப்புவது என்று தமிழகக் கிளை இயக்கம் தீர்மானிக் கிறது.
&&&&&&&& க்களுடைய
-தந்தை பெரியார்

Page 58
முன்னுரை
மொரீசியசு என்னும் தீவு இந்தியப் பெருங்கடலில் மடகாஸ் கருக்குத் தென் கிழக்கே 1 , 500 மைல் களுக்குத் தள்ளி உள்ளது. இதன் அருகில் இரெயூனியன் ( Reunion ) என்னும் பிரஞ்சு ஆட்சிக்கு உட்பட்ட தீவும் உள்ளது. இவ்விரண்டு தீவுகளிலும் தமிழர்கள் வசித்து வருகிருர்கள். மொரீசியசில் 7,5000 தமிழர்கள் உள்ளனர். மொரீசியசுதீவின் சுற்றளவு 720 சதுர மைல்கள்தாம். நல்ல மலை வளமும் நீர்வளமும் நிறைந்தது. இயற்கை அழகு நிறைந்து விளங்கும் நாடு. நவம்பர் தொடங்கி ஏப்பரல் முடிய கோடைக் காலம் ஆகும். மே தொடங்கி செப் டம்பர் முடிய குளிர்காலம் ஆகும். குளிர் காலத்தில் கம்பளி ஆடைகளையே அணிய வேண்டும். சில ஊர்களில் 12 டிகிரி வரை தட்பவெப்ப நிலை இறங்கி விடுவதுண்டு.
நாட்டின் முக்கிய பயிர் கரும்பு. இது சர்க்கரையாக மாற்றப்பட்டு ஐரோப்பிய பொது சந்தைக்கு (EEC) விற்கப்படுகிறது. எஞ்சியுள்ள ச ரீ க க  ைர 695 GOST LI ft , அமெரிக்கா நாடுகளுக்கு உலகச் சந்தை விற்பனை விலை யினும் கூடுதலாக விற்கப்படுகிறது. நாட்டின் அந்நியச் செலாவணி சர்க்கரை மூலமே அண்மைக்காலம் வரை கிடைத்து வந்தது. ஆளுல் அரசின் புதிய பொருளாதாரக் கொள்கை நாட்டில் தொழிற்சாலைகளைப் பெருக்கும் முயற்சிகளை ஊக்கு
விப்பதால், இ ஆடைகளை ெ செய்வதன் மூ வரு வா ய் இடத்தையே இக்கம்பளி, ட கள் பெரும் ஐரோப்பிய டெ விற்கப்படுகின்
ஆட்சிமுறை
மொரீசியசின்
வது மக்கள 18 அகவை அ ருக்கும் வாக்கு நாட்டின் ஆளு தின் எலிசபெத் நியமிக்கப்படுகி பெரும்பான் இருப்பவர்கள் வந்த வர் கள் நாட்டின் தெை ராக இந்தியர் இ பில்லை . நிதி, தொ க லை , Lu வே ளா ன் ை நலம், வெளி வணிகம், மி மகளிர் நலம் களின் sy இந்தியர்களாக கல்வி, கலை, அ  ைமச் சர் பரசுராமன் அமைச்சர் சித என்பவர். து தல்ைமை அை வழிவந்த ஆப் இனத்தவர்.
வரலாறு
மொரீசியக ஆண்டு மார்
ஆங்கிலேயரிட பெ ற் ற து .
 

மொரீசியசு தமிழர் ண்பாட்டின் மதிப்பீடு
அரு. புட்பரதம்
ப்போது கமபளி ய்து ஏற்றுமதி GOLD, SFs TSB56S5GROOT இர ண் டாம் வகிக்கிறது. பருத்தி ஆடை f G 6) ) li fi 65 ாது சந்தைக்கே D67.
ஸ் நடைபெறு ாட்சி முறை. டைந்த எல்லா நரிமை உண்டு. நநர் இங்கிலாந் த் அரசியாரால் ருர். மக்களில் மையோ ராக இந்தியர் வழி எனவே ஸ்மை அமைச்ச இருப்பதில் வியப் து போலவே , ழில், கல்வி, Gow u nt (6) , ! l/) , உ ட ல் நாட்டு உறவு, ன் ஆற்றல், ஆகிய துறை O) 9F 9F T 95 on வே உள்ளனர். பண்பாட்டின் ஆறு முகம் தொழில்துறை நம்பரம் பிள்ளை ணைத் தலைவர் மச்சர் தமிழர் பிரிக்கக் கலப்பு
சு 1968ஆம் ச்சு திங்களில் மிருந்துவிடுதலை
இத் தீவு
பதினெட்டாம் நூற்றண்டின் முற்பகுதியில் பிரஞ்சு ஆட்சி யின் கீழ் கொண்டு வரப் பட்டது. 1810ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் இதனைக் கைப் பற்றினர்.
இந்நாட்டில் "நாட்டு மக்கள்" என்று சொல்லக்கூடியவர் எவரும் இலர். ஒரு காலத்தில் G L T G L T ( D o do ) என்னும் வாத்துப் போன்ற பெரிய பறவை ஒன்று இருந் 5 ġil . ப் ப ற  ைவ போர்த்துகீசிய மாலுமிகளால் உணவிற்காகக் கொல்லப் பட்டு அழிக்கப்பட்டுவிட்டது. எனவே ங் கி லத்தில் As dead as tడి என்னும் பழ மொழி முற்றிலும் அழிந்து போன ஒன்றைக் குறிப்பிட வழங்கலாயிற்று.
தமிழர் குடியேற்றம்
பதினெட்டாம் டில் பிரஞ்சு உட்பட்டதும், "மாகே டே a ri Q5 it Gay ( Mahe de Labourdonnais) Greirguib ஆளுநர் புதுச்சேரியிலிருந்து தமிழர்கள் சிலரை வர வழைத்தார் . இவர்கள் மொரீசியசின் இப்போதுள்ள போர்ட் லூயி" (Port Louis) துறைமுகத்தைக் கட்டினர். சிறிது காலத்திற்கு ஒரு தமிழ்ப் பொறியியலார் மேற்பார்வையில் துறைமுகம் கட்டப்பட்டதும் குறிப்பிடத் தக்கது. தமிழர்கள் கல் தச்சு வேலையில் திறமையுள்ள வர்களாய் விளங்கினர் . எனவே, தலை நகரிலுள்ள சில வீதிகள், பாலங்கள், கட்டங்கள், மாதாகோவில்கள் தமிழரின் கல் வேலைப்பாட்டுத் திறமைக்குச் சான்றுகளாக இன்றைக்கும் உள்ளன .
நூற்ருண் ஆட்சிக்கு

Page 59
இத்தொழில் நுட்பப் பணி யா ள ரே ரா டு வணிக ம் புரிவோர் பலரும் வந்தனர். இவர்களின் வரவைப் பிரஞ்சு ஆட்சியாளர் மிகவும் வர வே ற் ற ன ர் . எ ன வே , மொரீயசியசில் குடியேறிய முதல் தமிழ் மக்கள் கூலி களாகக் குடியேறவில்லை என்பது இங்குக் குறிப் பிடற்குரியதாகும். மொரீசிய சில் தமிழ் மக்களின் குடி யேற்றம் 1735ல் தொடங்கப் பட்டது. என்பது உண்மையே யாயினும், அதற்கு முன்னும்
தமிழர்கள் அங்கு வசித்து வந்தனர் என்பது ஆவனச் சான்று க ளா ல் தெரிய வருகிறது.
1735ல் இருந்து குடி யே நி ய வ ர் க ள் புது ச் சேரியிலிருந்து வந்தவர்கள். அவர்கள் கிறித்துவ சமயம் தழுவியவர்கள். பின்னர்
படிப்படியாகத் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் பலர் குடியேறினர்கள். 1810ம்
ஆண்டில் மொரீசியசு ஆங்கிலே யர் ஆட்சிக்கு மாறியதும் இந்தியாவின் பல்வேறு
பகுதிகளிலிருந்து பெருமளவில் குடியேற்றம் நடைபெற்றது. 1863ஆம் ஆண்டில் 'அடிமை கள் விடுதலைச் சட்டம்’ (Abolition of slavery Act) இங்கிலாந்தில் நிறைவேற்றப் பட்டது. அதைத் தொடர்ந்து ஆங்கில ஆட்சியின் கீழிருந்து நாடு களில் அடி  ைம க ள் வி டு விக் க ப் பட் ட ன ர் . மொரீசியசிலும் ஆப்பிரிக்க அடி  ைம க ள் விடுவிக்கப் பட்டனர். இவர்கள் மேலும் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்ய மறுத்து விட்டனர். இதனுல், இந்தியர் கள் கரும்புத் தோட்டங்களில் 600h செய்வ தற் கா க נ_ן
Indentured Labour System என்னும் ஒப்பந்த வேலை திட்டம் கீழ் வரவழைக்கப்
பட்டனர். இவர்கள் கரும்புத் தோட்டங்களில் கூலிகளாகப் பணியாற்ற வந்தவர்கள்.
குடியேற்றக்கா ஒழுக்கங்கள்
தமிழர்களை அளவில் பெரு இந்தத்திட்டத் யேறிய வர் இத் தமிழர் LD9595GTT 695 வற்றவர்களா சமய ஒழுக் தெய்வ வழிப கொண்டிருந்த முனியாண்டி, காட்டேரி, டே கிராம தேவன் மாரியம்மன் மேற்கொண்டு பிரஞ்சு, கருப் உட்பட்ட கரு குடி யி ரு ப் ட மாரியம்மன், கோவில்கள் பட்டன. இத் உரிய கஞ்சி தீமிதி நடத்து விழாக்கள் மி கொண்டாடப் பூசை" போன் இடம் பெற்ற களில் அருச்சல்ை * g4 et T fl’ o பட்டார். இ அடிப்பதிலும் 6
இத்தகைய கத்திற்கிடையே ஒழுக்கமும், இடம் பெற6 கரும்புத் தோட களில் முரு வழிபாடு இ தொடங்கிய கடவுளுக்கு உ காவடி ஆகும். காவடி எடுக்கு கொள்ளப்பட்ட
பழங்கால மூடப் பழக்க கும் விளக்கம் வேண்டுவனவற கொள்ள வேண் கொண்டு, புதி கைக்கு எம் காட்ட வேை

ப் பொறுத்த பான்மையோர் தின் கீழ்க் குடி ள ஆவா . ந ஸ் 85( ח קr LD ால் கல்வியறி ; இருந்தனர். த்திலும் சிறு ட்டையே மேற் னர். எனவே முனிஸ்வரன், ச்சாயி போன்ற த வழிபாடும், வழிபாடும் , ஒழுகி வந்தனர். பு ஆலைகளுக்கு ம்புத் தோட்டக் க ள் த ரா று ம் காளியம்மன் அ  ைமக்கப் தெய்வங்களுக்கு வார்த்தல் , துதல் போன்ற கச் சிறப்பாகக் பட்டன. "கத்தி ற விழாக்களும் ன. இக்கோயில் ண நடத்துவோர் ான்றழைக்கப் வர் உடுக்கை வல்லவர்.
சமய ஒழுக் " ! 6õ)óቻ6ዃ! éቓ[fጋህ!! படிப்படியாக 0ாயிற்று. இக் -டக் குடியிருப்பு கக் கடவுள் டம் பெறத் து . முருகக் ரிய திருவிழா தைப் பூசத்தில் ம் விரதம் மேற் -தி-
கதைகளையும் வழக்கங்களுக் தராது, ஒதுக்க றை ஒதுக்கி, டுவனவற்றைக் உலக வாழ்க் மக்களை வழி ாடும் கடமை
எங்களுக்கு உள்ளது. தமிழ்ப் பண்பாடு மிகச் சிறந்ததும் ஆழமானதும் ஆகும். இப்பண் பாட்டை நம் விருப்பத்துக்கு ஏற்ப ஒழுங்கீனமாக மாற்ருது, நன்ருகச் சிந்தித்துச் செயல் படுத்த வேண்டும்.
பதினெட்டாம் நூற்றண் டின் இடைப்பகுதியிலிருந்து இந்நாள் வரையும் எங்கள் நாட்டுத் தமிழர்கள் தம் யண்பாட்டை உயிர் போன்று பாதுகாத்து வந்துள்ளனர். அன்றியும், சூழ்நிலைகளால் பல வாறு தாக்கப்பட்டும் மேலை நாட்டின் நாகரிகத்தால் எவ் வளவோ மொத்துண்டும் இன் றும் உயிரோட்டம் உள்ளதாய் எம்மிடையே இப்பண்பாடு விளங்குகிறதெனின், எங்கள் தமிழர்கள் பாராட்டிற்குரிய வர்கள் என இறுமாந்து கூறலாமன்ருே.
எனினும், பிற குமுகாயத் தாரோடு ஒப்பிட்டுப் பார்ப் போ மா யின் தமிழனம் பாராட்டற்குரிய அளவில் முன் னேறவில்லை என்றே சொல்ல வேண்டும். சான்ருக, கோயில் களைப் பெருக்கிக் கொண்ட நாங்கள் ஐந்தாறு அடுக்கு களையுடைய கட்டடங்களைக் கட்டமுடியாது இருந்து விட் டோம். பெற்றேரற்றவர்களுக் கும் முதியோருக்கும் விடுதிகள்
கட்டத் தவறிவிட்டோம் .
வணிகத்துறையில் இன்னும் ஈடுபாடு காட்டவில்லை. தமிழ் அச்சுக்கூடம் இன்மையால் பல பணிகள் தடைப்பட்டிருக்கின் றன. தட்டச்சுப்பொறி இருப் பினும் படி எடுக்கும் முறை நிலையான பணிகளுக்குச் சிறந் ததன்று. தமிழச்சுக்கூடம் அமைப்பதில் தமிழகத்தாரும் அயல்நாட்டுத் தமிழரும் எமக்கு உதவி செய்வராயின் நன்றிக்கடன் உடையவர்களா வோம்.
இன்றைய சூழ்நிலையில் மொரீசியசு இந்தியப் பெருங் கடல் நாடுகளிடையே இந்திய மொழி பண்பாடுகளின் நடு

Page 60
வனகத் திகழ்கிறது. இந்திய மொழிகளோ அன்றி உலகப் பொது மொழிகளான ஆங் கிலம், பிரஞ்சு வழங்குகின் றன. எங்களை மும்மொழி யாளர்கள் எனக் கூறலாம். மொரீசியசில் வாழும் அனை வரும் குடியேறியவர்களே. அதனல், நாங்கள் நாடு கடத்தப்படுவோம் என்னும் அச்சமில்லை. ஐரோப்பாவோ டும் ஆப்பிரிக்க நாடுகளோ டும் நெருங்கிய பொருளாதார உறவு வைத்துக் கொண்டுள் ளோம். இன்னபிற எழுத்துக் க்ளால் தமிழ் சார்ந்த நட வடிக்கைகளுக்கு மொரீசியசு நடுவண் இடமாகத் திகழ நல்ல வாய்ப்பு உண்டு. இவ் வசதியை நண்பர்கள் சிந்தனை யில் கொள்ள வேண்டும் எனக் கூறிக் கொள்ள விரும்பு கிறேன்.
வாழ்க மொரீசியசு தமிழர்!
வளர்க்க உதவின. ஒரு காலத்தில் தமிழ்மொழி எல் லாராலும் பேசப்பட்டு வந் தது. இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் தமிழ்ப் பேச்சு திடீரென நிறுத்தப்பட் டது. அதன் பின்னர் பலரின் தூண்டு த லாலும் , விடா முயற்சியாலும் இப்போது துளிர்விட்டு வளர்ந்து வரு கிறது.
தமிழ் மொழியைக் கற்பித் தலை அரசின் கொள்கை ஊக்கு விப்பதாய் உள்ளது. தனியார் அமைப்புகள் பலவும் மிக உறுதியோடு விழிப்பாய்ச் செயல்பட்டு வருகின்றன. எனினும், நத்தை வேகத்தில் தான் முன்னேறி வருகிருேம்
என்பது உண்மையாகும் .
தொடக்கநிலை பாட நூல்கள் நாட்டிலேயே எழுதப்பட்டு பெறுகின்றன. திட்டத்தின் வெளிவருகின் மொழி பர யாக உள்ள வானெலி, நிகழ்ச்சிகளாகு கிற்குரிய ஒலி நேரங்கள் ே தமிழர் அரண் வருகின்றனர். கள் மூலமு! வாயிலாகவும் வருகிறது.
தமிழ்ச் செ1 யோல், பிரஞ் இடம் பெற்றுவி பேசத் தெரிய தாம் பேசும் கி தமிழ்ச் சொற பேசுகின்றனர். டின் காசோை தமிழ் எண்களு றுள்ளன.
தமிழ்ப் ஒட்டிய ஆடை பெண்மக்கள் குங்குமப் பொ தில் மஞ்சள் பூ காலங்களில் ெ வைத்தல் எ பிடிக்கப்படுகின் காலங்களில் ᎧᎧᎧ ᏧᎦᎨ ᎧᎥ ᏕᎠ , ᎧᏈᎢ உண்கின்ருேம் களில் எங்கள் சமையல் உை ருேம். தமிழ் திருமணமே ந சிற்சில மரபு நடப்பதுண்டு.

கல்விக்குரிய யாவும் எங்கள்
எங்களால் வெளியிடப் புதுக் கல்வித் ழ் இந்நூல்கள் 65. ப்புதலில் கருவி வை இசையும் தொலைக்காட்சி ம். தமிழர் பங் ஒளி பரப்பு பாதா தென்று ச வற்புறுத்தி பாடல் போட்டி b, பள்ளிகள்
தமிழிசை பரவி
ாற்கள் பல கிரி சு மொழிகளில் ாளன. தமிழைப் பாத தமிழரும் ரியோல் மொழி ]களைக் கலந்தே எங்கள் நாட் லகளில் தமிழும் ரும் இடம் பெற்
பண்பாடோடு களையே எங்கள் அணிகின்றனர். ட்டிடுதல், முகத் பூசுதல், சிறப்புக் காண்டையில் பூ ான்பன கடை ன்றன. சிறப்புக் தாங்கள் தமிழ்ச் வு வகைகளை மற்ற நாட் ா நாட்டுக்குரிய னவுகளை உண்கி மரபை ஒட்டிய டைபெறுகிறது. க்கு விலகியும்
ஈமச் சடங்கு
களில் எல்லாம் மரபுக்கு ஒழுகவே கடைபிடிக்கப்படு கின்றன.
தமிழர்கள் சிறப்பாகக் கொண்டாடும் விழாக்களில் திருமணம் ஆன மகளிர் கொண்டாடும் விழா ஆடி
பதினெட் டாம் பெருக்கு ஆகும். அந்நாளில் மங்கையர்
எல்லாரும் தத்தம் இல்லங் களைத் தூய்மை செய்து, புத்தாடை அணிந்து, பழந்
திருமாங்கல்ய கயிற்றைப் பூசை யிட்டு புதுப்பித்துக் கொள்வ வர். பழங்கயிறு ஆற்று நீரில் சேர்க்கப்பட்டு விடும். இப் பழக்கம் தஞ்சை மாவட்டத் தைச் சார்ந்தது என்று சொல்லப்படுவதால், எங்கள் முன்னுேருள் பெரும்பான்மை (διμ πri அம் மா வட்ட த் திலிருந்து குடியேறியவரா 61 fT fT •
எங்களுள் ஒருவரை ஒருவர் நாங்கள் சந்திக்கும்போது ‘என்னசேதி”? என்று தமிழி லேயே விசாரித்துக் கொள் வோம். இதன் பொருள் ‘நல மாய் இருக்கிறீர்களா? என் பது. இது மாயவரத்தில் உள்ள தாக அம்மையார் ஒருவர் என்னிடம் கூறினர்.
இருபத்தோராம் நூற் ருண்டை நாம் விரைவில் நெருங்கிக் கொண்டிருக்கி ருேம். “கம்யூட்டர் கல்வி பெறும் எம் மக்கள் விளக்கம் பெறும் நோக்குடனே உள் ளனர். "தேங்காயை ஏன் உடைக்க வேண்டும் ? ? ? 'காலணிகளை ஏன் கழற்ற வேண்டும்?' என்று கேட்கும் வினுக்களுக்கு ஏற்ற விடை களைத் தர வேண்டும்.
58

Page 61
உலகத் தமிழர்
பொன் பூலோக சிங்கம் யா
உலகத் தமிழ்ப் பண்பாடு இயக்கத்தின் உதயம் 1974ஆம் ஆண்டு தைத் திங்கள் 10ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் ஆரம்ப மா ன து அன்று தொட்டு அது பல கிளைகளைப் பெருக்கி இன்று உலகம் பூராவும் தமிழ் மக்கள் வாழும் மண்ணில் எல்லாம் வேறுன்றி உள்ளது.
இலங்கையிலும் ஒர் கிளை அமைக்கப்பட்டது. அக் கிளை கடந்த காலங்களில் பல முற் போக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.
1977ஆம் ஆண்டு சென்னை யில் நடைபெற்ற உலகத் தமிழ் Lu 6öo7 Lu rT G6) இயக்கத்தின் முதலாவது மாநாட்டில் இலங் கைப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சென்னை பெரியார் திடலில் இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளை தமிழக மக்களது கவனத்திற்கு முதன் முதலாக பொது மேடையொன்று அமைக்கப் பட்டு இலங்கைத் தமிழ் மக்களது பிரச்னைகள் தமிழக மக்கள் முன் வைக்கப் பட்டவை ஒரு வரலாற்று நிகழ்வு என்றே சொல்லவேண் டும். 1977ஆம் ஆண்டு இ ன க் க ல வ ர த்  ைத த் தொடர்ந்து ஏற்பட்ட மாநாடு என்ற படியினல் மாநாடு முழுவதும் இலங்கைத் தமிழர் பிரச்னை பற்றியே எடுத் துரைக்கப்பட்டது. மாநாடு சூடாகவும் சுவையாகவும் அமைந்திருந்தது.
தென் ஞ பிரிக் க ரவி ன் தமிழ்த் தலைவர் திரு. வெங்கட ரத்தினம் அவர்கள் அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் 1978ஆம் ஆண்டு அவரது சிறைத்தண்டனைக் காலம்
முடிவுற்ற நி அவரது சி அங்குள்ள நீ! உத்தரவின் இரண்டு ஆண் நீடிக்கப்பட்ட யில் மேற்ெ மேற்படி செய அவமதிப்பு அப்பட்டமான படை உரிமை யும் இலங்கை காட்டி சர்வே சபையின் கொண்டு வ தொடர்ந்து ம
த 26 வெளியீடுகளில் உலகம் பூரா படுத்தியது, ! கூறு நல லு இ த னை க் தொடங்கின அறிக்கைகள் அரசை நெரு சிறிது காலத் இவர் விடுவிக்க
மொரீசிய வாழும் தமிழ் பு தமிழைப் ப என்று ஆர்வ காணப்படுகின் களுக்கு ஒரு தப rח וש $) - கிடையாது, ! ஒன்றுமோ கிை 1929 ஆம் கடைசியாக ஒ வெளிவந்தது. ஒரு தமிழ் அச் வண்டிய ( பட்டது இதற் து க கள வா மொன்றை அ எமது இலங்ை பினர்கள் 198 மதுரையில் தமிழாராச்சி

குரல்
ழ்ப்பாணம்
லையிலும் கூட றைக் காலம் தி அமைச்சரின் மீது மேலும் TG காலத்திற்கு து. நீதித்துறை
95 ft on 67 . It ல், ஒரு நீதிமன்ற என்பதோடு மனித அடிப் மீறல் என்பதை க் கிளை சுட்டிக் தச மன்னிப்புச் கவனத்திற்குக் $தது. அதைத் ன்னிப்புச் சபை கின் தனது ) வெளியிட்டு வும் அம்பலப் இதனுல் தமிழ் க கெல்லாம் கண் டி க்க த் கண் டன தென்னுபிரிக்க க்கின இதனல் தின் பின்னர் ப்பட்டார். ஸ் நாட்டில் மக்கள் மத்தியில் டிக்கவேண்டும் 1ம் நிறைந்து 7றது. அவர் மிழ்ப் பத்திரிகை ஞ் சி கை யோ தமிழ் அச்சகம் டயாது. அங்கு ஆண்டு தான் ரு தமிழ் ஏடு இதனல் அங்கு *சகம அமைக்க தேவை ஏற் கு அச்சு எழுத் ங்கி அச்சக மைக்குமுகமாக கக் கிளை உறுப் 1ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில்
கலந்துக்கொண்ட மொரீசியஸ் பிரதிநிதிகளிடம் நிதி உதவி
அளித்துள்ளார்கள். வெகு விரைவில் அங்கு தமிழ்ப் பத்திரிகை ஒன்று வெளி
வருவதற்கான ஆயத்தங்கள் நடைபெறுவதாக அறிகிருேம்.
மலேசியாவிலிருந்து பெரு மள்வில் கலை இலக்கியம் சம்பந்தமாக தமிழ் நூல்கள் வெளிவருகின்ற போதிலும் அவை ஈழத்து மண்ணுக்குக் கிடைப்பதில்லை. இக்குறை யைப் போக்கு முகமாக இயக் கத்தின் தலைவர் திரு . இர. ந. வீரப்பன் அவர் களு டாக GT UT FT GMT L D ft 5 மலேசியத் தமிழ் நாவல்கள் சிறு கதைகள் கவிதைகள் ஆகிய இலக்கிய நூல்கள் தருவிக்கப்பட்டு யாழ்ப்பாளப் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப் பட்டுள்ளன. இவ்விடயத்தில் எழுத்தாளர் டாக்டர்களுக்கு சுகுமார் அவர்களும் பெரும் உதவி புரிந்தார்கள்.
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைத் தமிழர் பிரச்னையை ஒரு நாடு என்ற முறையில் முன வைதத முதல் அரசு மொரீசியஸ் அரசுதான் மொரீ சியசுப் பிரதமர் ஜகந்னத், இப் பிரச்னையை அங்கு முன் மொழிந்தார்கள். இவர் அங்கு இப்பிரச்னையை முன் மொழிய காரணமாக இருந்த வர்கள் உலகத் தமிழ்ப் பண் பாடு இயக்கத்தின் மொரீசிய சுக் கிளையின் பிரமுகர் கள தங்க ண முத்து , புட் பரதம்

Page 62
தமிழர் வாழும் . தமிழர் சிலரது திட்டங்
தமிழ்ப்ே முனைவர் தி. (
18.6.82 மலேசிய இந்தியக் காங்கிரசின் தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் பல்வேறு தமிழமைப்புக்களின் பொறுப்பாளர் - களிடையே நான் பேசிய பின்னர் தமிழிலக்கியக் கழகத்தார் சார்பாகத் திரு. இர. ந. வீரப்பன் என்னிடம் அறிக்கை ஒன்றினை வழங்கினர். தமிழ்ப்பல்கலைக் கழகத்துத் துணைவேந்தர்க்கு அவர் விடுத்த வேண்டுகோள்கள் கொண்டது அது. அயலகத் தமிழர்களின் உணர்வுகளையும் விழைவுகளையும் தேவைகளையும் அது தெளிவாக எடுத்துப் பேசு கிறது. அதனை இங்குத் தருதல் பயனுடைய தாக இருக்கும்.
தமிழ்ப் பல்கலைக்கழக விரிதமிழ் இயக்குநர் முனைவர் தி. முருகரத்தனம் அவர்களிடம் 18.6.82-இல் கோலாலம்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ் இலக்கியக் கழகம் வழங்கிய திட்டங்களும், வேண்டுகோளும்:
1. தமிழ்ப் பல்கலைக்கழகம், மலேசியத் தமிழர் குடியேற்றத்தையும், தமிழர் வரலாறு, தமிழ்மொழி வரலாறு-வளர்ச்சியையும் ஆராய்ச்சி செய்யத்தக்க ஓர் ஆய்வாளரை நியமித்து மூன்று ஆண்டுகளில் முடித்து நூலாக வெளியிட வேண்டும்.
2. மலேசியத் தமிழ் இலக்கியங்களையும், இங்கு வெளிவந்த படைப்புக்களையும் விலைக்கு வாங்கித் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நூலகம் அமைக்க வேண்டுவதுடன், நிரந்தரமான ஆராய்ச்சிக்கு வழி வகுக்க வேண்டும். முதலில் ஒரு நூலடைவும் வெளியிட வேண்டியது மிக அவசரபம.
3. 1978-இல் இங்கு வெளியிட்ட ‘மலேசியத் தமிழ் இலக்கிய வரலாறு' போன்ற நூல்களுக்குப் பரிசும், விருதும் வழங்கும் திட்டத்தைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வழங்க வேண்டும். மற்றப் பல்கலைக்கழகத்திலிருந்து இது மாறுபட்ட விதத்தில் வெளியுலகத் தமிழர்க்கு அதிக வாய்ப்பும் உரிமையும் வழங்க வேண்டும்.
1978-இல் மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை நடத்திய ம.த. சிறுகதைத் கருத்தரங்கப் படைப்புகளைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் வெளியிட வேண்டும். இதுபோல் அது நடத்தவிருக்கும் “ம.த. கவிதைகள்' பற்றிய ஆய்வு நூலையும் பின்னர் வெளியிடப்

அண்டை நாடுகளில் களும் வேண்டுகோளும்
பராசிரியர் முருகரத்தினம்
பொருளுதவி வழங்க வேண்டும்.
4 - ஆங்கிலப் பட்ட மில்லாத தமிழாராய்ச்சியாளர்களும் ம. தமிழ் இலக்கியம் குறித்துத் தமிழ்ப் பல்கலைக்கழகத் தில் ஆராய்ச்சி செய்ய வரவும், தங்கிப் படிக்கவும், பட்டம் வழங்கவும் தமிழ்ப் புலத்தினை விரிவுபடுத்த வேண்டும். தமிழில் பட்டம் பெறுவதற்கு வேறு எந்தத் தடை முடைகளும் இருத்தல் கூடாது. அத்தகைய பட்டங்கள் அங்கும் இங்கும் அரசும் பிறவும் ஏற்கத் தக்கதாக உறுதிப்பட வேண்டும். பட்டதாரிகளை மட்டுமே இத்தகைய ஆய்வாளர்களாக ஏற்றுக் கொள்வதை நாங்கள் மறுக்கிருேம்.
5. கி. பி. 19-ஆம் நூற்ருண்டுக்கு முற்பட்ட தமிழகத் தமிழர் குடியேற்றமும் வாழ்வும் மலேசியாவில் எவ்வாறு இருந்தன என்பது பற்றிய அகழாய்வும் - புதை பொருளாய்வும் செய்யத் தக்க ஒரு திட்டம் தங்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஒரு பிரிவாக அமைத்தல் நலம். வடக்கே கடாரமும், தெற்கே இந்து மலாக்காச்செட்டி வரலாறும் பல உண்மைகளைக் கொண்டு வரும். இதற்கு யுனெஸ்கோவின் உதவிகளைத் திரட்ட வேண்டும்.
6. தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்குச் சென்னையிலும், இங்கும் தனி நிலையம் வேண்டும். அங்குமிங்கும் தொடர்புறவு கொள்ளத்தக்க வகையில் இதற்கு நிதியாதரவு ஒதுக்கலாம்.
7. மலாய்க்கும் தமிழுக்கும் உள்ள 500 ஆண்டு உறவுகளையும் தமிழ் வேர்ச் சொற்கள் அதனுடன் ஆழ்ந்து கிடக்கும் வரலாற்று உறவு களையும் ஆராய்ந்து நூல் தொகுக்கவும், ஆராய்ச்சி செய்யவும் திட்டமிட வேண்டும். பல்லாயிரம் மாணவர்கள் இந்தியாவில் தங்கிப் படிக்கும் சூழலில் அவர்களுக்கு மலாய் மொழி யும் கற்பிக்க ஏற்ற வழிவகை உண்டாக்குதல் அவசியம். இது கருதித் தஞ்சையின் சார்பில் சென்னையில் ஒரு மொழிக்கூடம் அமைக்கலாம். தமிழ் படிக்காத எவருக்கும் இத்தகைய வாய்ப்பு வழங்குதல் கூடாது. 1612-இல் எழுந்த "மலாய் வரலாறும்’, 1852-இல் எழுதப்பட்ட முன்சி அப்துல்லா நூல்களும் இத்தகைய ஆய்வுக்கு உரியன.

Page 63
8. கடந்த கால் நூற்றண்டாக இங்குப் படைக்கப்பட்ட மலேசியத் தமிழ்நாட்டுப் பாடல்களையும், மரபுகள் உட்படத் தோட்டப் புறப் பேச்சு வழக்கு மொழியியற் கூறுகளையும் ஆராய்ந்து வ்ெளியிடுவதுடன், முனைவர் இரா. தண்டாயுதம் அவர்கள் எழுதிய நாட்டுப் பாடல் வரலாறும் நூலாக்கப்பட வேண்டும். இதற்கு மானியம் ஒதுக்கப்பட வேண்டியதும் இன்றியமையாதது.
9. தமிழ்ப் பல்கலைக்கழகமும், மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையும் அதிகார பூர்வமான ஒத்துழைப்பும், மேலே கோரப் பட்டவற்றின் திட்டங்களைச் செயல்படுத்தும் பணிகளில் ஒருங்கிணைப்பும் நல்லுறவும் இருக்க வேண்டும். பல்கலைக்கழகச் சட்டத்திற்கு அப்பாற்பட்ட தமிழுறவுத் தொடர்புகளைப் பிணைப்பாகவும் இணக்கமாகவும் செய்ய வேண்டும் எனக் கருதுகிருேம்.
10. தங்கள் செய்திக்கதிர் 16.5.81 ஏட்டில் வெளிவந்த யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் வேண்டுகோளைப்போல் மலேசியாவும் விரும்புகிறது. இந்த விருப்பம் படிப்படியாக நிறைவுறும் என நம்புகிருேம்.
11. இலங்கைக்கு அடுத்த இடத்தில் இரண்டாவதாகத் தமிழர் பெரும்பான்மை யாக (சுமார் பத்து இலட்சம்) வாழும் மலேசியாவுக்கு டிெ ஆய்வுக்கு அதிகமான செலவினத் திட்டம் வகுத்து, அதிக நிதி ஆதரவு தர வேண்டும். இத்திட்டங்கள் செயல் படும் உரிய நேரம் வரும்போது இங்கும் அதற்கென அறக்கட்டளையும் வாரியமும் அமைக்கப்படும் என்பதை உறுதியாகத் தெரி விக்கிழுேம்.
12. மலேசியத் தமிழ் அறக்கட்டளை அப்போது அமைக்கப்படும் என்பதுடன் கால் பகுதி நிதியும் இங்குத் திரட்டித் தரப்படும் என்பதும் இதற்கான பேராண்மைக் குழு பின்னர் அமைக்கப் பெறும் என்பதும் உறுதி.
13. மலேசியத் தமிழ்ச் செல்வங்களான தமிழ்ப்படைப்புகள் பலவற்றை இங்கு வ்ரும் பல தமிழகப் பேராசிரியர்கள் கடந்த பத்தாண்டுக்கு மேல் இங்கு வரும்போது ஆய்வுக்காகப் பெற்றுச் சென்றுவிட்டதால்

'பல தமிழ்க் கருவூலங்கள் அழிந்து அல்லது இழந்து போய்விட்டன. அத்தகைய நிலை இனியும் இல்லாமல் செய்யத் தமிழ்ப் பல்கலைக் கழகம் தனது திங்கள், காலாண்டு வெளியீடு கள் மூலமும், அங்குத் தமிழக அரசு மூலமும் விளம்பரம் செய்து அவற்றைப் பெற வேண்டும்; தவறுகளைத் தடுக்க வேண்டும். இத்தகைய படைப்புகளைத் திரட்டித் தர நாங்கள் உறுதி தருகிருேம். பணமும், செலவும் தங்கள் கழகம் ஏற்க வேண்டும். இந்தப் பொறுப்பை எங்களுக்குத் தந்தால் கடந்த முப்பதாண்டு வரலாற்று விவரங்களையும் தொகுத்து வைத்துள்ளவற்றையும் வழங்கு வோம் . இதற்கான ஒப்பு தலையும் , அதிகாரத்தையும் எங்களுக்கே வழங்க வேண்டும்.
எங்களிடமுள்ளவை: மலேசியத் தமிழர் வரலாறு, ம.இ.கா. வரலாறு, கி.பி. 9-ஆம் நூற்ருண்டுக்குப்பின் தமிழ் அரசர் ஆட்சி வரலாறு, மலாக்காச் செட்டிகள் (15001982) வரலாறு ஆகியவற்றின் படங்கள், குறிப்புகள், சான்றுகள்.
எமது தமிழ் இலக்கியக் கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு 123 நூல்கள் வழங்கியுள்ளது. புதுடில்லிப் பல்கலைக்கழகத் தில் பல உள்ளன; சென்னையிலும், மதுரை யிலும் கண்காட்சி நடத்தியவை நூற்றுக்கு மேற்பட்டவை அங்குப் பாதுகாப்பாக (சென்னை) உள்ளன. இவற்றையும் தங்கள் ஆய்வுக்குத் தர முடியும்.
தமிழ்க் கல்வியின் வேர் இங்குப் பிடுங்கப் பட்டு வரும் அபாயம் நிலவுகிறது. தமிழர்களில் ஒரு சிறு பகுதி தமிழை அழிக்கும் அரசியல் ஆதிக்கம் கொண்டுள்ளதை எதிர்த்தே 1975 முதல் 4 தமிழ்க் கல்வி மாநாடுகள் நடத்தினுேம், தொடர்ந்து அது நடத்தப்படும். எனவே, இத்தகைய பணிகளுக்குப் பணமும் ஆதரவும் தமிழகம் வழங்க வேண்டும்.
-நூல்: தமிழர் வாழும்
அண்டை நாடுகளில் தமிழ்க் கல்வி’ (152-155)

Page 64
தமிழ் ந முதல்மாந்த
தீப்பிழம் பாச்சுழலும்-ஞாயிற்றிற் சிதறிய வோர்பொறி யேயுலகாம் ஆப்பழம் பொறிமுதலில்-கு டாறிய ததனடுக் கூறதுவாம்
ஆடிடும் பம்பரத்தின்-நடுவிட மதுசுழல் வதுபோல் உலகநடுக் கோடிடம் மிகச்சுழல-முதலில் குளிர்ந்ததவ விடமுமிர் மலர்ந்திடவே
ஆதலால் அவ்விடமே-பழந்தமி முககெனு முதலர சகமாகும் ஈதலால் தமிழர்களின்-அர சியற்பழம் பெருமைக் கயற்சான்றேன்
Լ|t
&&&&&&&& குமரி முத6
அமரர் புல
விந்த வடக்கு விளங்கி யிருந்த நந்தமிழ் மக்கணன் ஞகரிகத்தைச் சிந்து வெளிப்புறந் தேறி யறிந்தார் சிந்தை மகிழ்ந்து செருக்குற நாமே
ஆயநன் னுட்டி னணியுறுப் பாக ஞாயிறு செல்ல நடுக்குற வோங்கிச் சேயுயர் வானின்றிகழ்மணித் துணின் மீயுயர் செல்வக் குமரி விளங்குமம்
குணகரை குன்றங் குறும்பன யோடு மணமிகு தொங்க மதுரைமுன் பாலை இனருபின் பாலையோ டேழ்தலை மேய உணவமல் நாற்பதோ டொன்பது நாடே
அன்று வான மளாவு பனிமலை ஒன்று மாழியா நின்றது வாரியுட் சென்று மூழ்கிடு தோறுமத் தென்னிலம் இன்று போலாங் கெழுந்ததத் தொன்மலை

ாடேஉலக
5ர் பிறப்பகம்
அப்பழந் தமிழ்மக்கள்-பேசிய அம்முதன் மொழியே ஆங்காங்கின் வெப்பதட் பினுக்கேற்ப-வெவ் வேறுபன் மொழியாய் விரிந்ததுவே
அலகு படவியலா-அக்கால் அமைதரு மப்பழந் தமிழகமே உலக முதன்மாந்தர்-தோன்றிய உறையுளென்றறிவர்க ளறைகுவரே
கமரிடைக் கயல்பிறழும்-செழுங் கழனிகள் சூழிரு கரையிலகும் குமரிபாய் தருதவிஞல்-அதனைக் குமரிநா டென்றனர் தமிழர்களே!
லவர் குழந்தை- 'அரசியலரங்கம்-1964
&&&&&&&&& ல் சிந்துவரை
வர் குழந்தை
ஆத லான்முத வவ்வயி னேயுயிர் போத நின்ற புகழின தாதலான் மாத மிழக மக்களே மாநிலம் மீது போந்த முதலென விள்ளுவர்
உலக முன்னு டுயர்தமிழ் நாடதே உலக முன்மக்க ளொண்டமிழ் மக்களே உலக முன்மொழி யொண்டமி முேயிதை உலக மின்றறி யாநிலை யுள்ளதே!
ஆங்க ரும்பிய அந்நாக ரிகமே வீங்கு சிந்து வெளியில் மலர்ந்துபின் ஊங்கு சென்றிவ் வுலக முழுவதும் பாங்கு டன்ம்ணம் வீசிப் பரந்ததே

Page 65
தமிழ்நாட்டி இருக்கி
தமிழ்மணி அரங்க மு
நம் தாயகங்களில் உள்ள நம் உறவினர் களிடமிருந்து கடிதம் வந்தால் தவருமால் பணம் கேட்டுவரும். அவர்களைப் பொறுத்த வரை நாம் பணம் சுரக்கும் கறவை மாடுகள்.
இங்கு அடிக்கடி வந்துபோகும் அரசியல் வாதிகளைப் பொறுத்த வரை நாம் செல்லாக்காசு, ஏனென்ருல் நாம் அவர்கள் நாட்டு வாக்காளர்கள் அல்லவே அவர்களுக்கும் நாம் தேவைப்படுவதெல்லாம் வானுர்த்தி நிலையத்தில் அவர்களை வரவேற்கவும், வழி அனுப்பவும் விருந்தளிக்கவும், மகிழுந்தில் ஊர் சுற்றிக்காட்டவும்தான் எப்போது வானுர்த்தியில் ஏறுகிருர்களோ அப்போதே நம்மை மறந்துவிடுவார்கள்.
தமிழால்தான் தீனிப்பையை நிரப்பிக் கொள்ளும் பலரும் இங்கு வருவதுண்டு அவர் கள் இங்குள்ள தமிழர்களின் வாழ் நிலைப் பற்றியோ, இங்கு நடைபெறும் தமிழ்ப்பள்ளி யைப் பற்றியோ அறியவோ பார்க்கவோ விரும் பாது இவர்களிடமிருந்து என்ன கறக்கலாம் என்பதிலேயே கவனமாக இருப்பார்கள்.
 

(ეფ(60) *
ருகய்யன், இலண்டன்
இந்நாட்டு பள்ளியிறுதித் தேர்வுத் தமிழ் வினுத்தாளில் பிழைகள் மலிந்துள்ளதை இலண்டன் திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி அசிரியர் திரு. ம. கி. மூர்த்தி வினத் தாட்களைக் காட்டி வருந்தினர்.
இதுகுறித்து முறையாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று இலண்டனில் இயங்கி வரும் தமிழ்ப்பள்ளிகளுக்கும், தஞ்சையில் உள்ள தமிழ் பல்கலைக்கழகம், சென்னையில் உள்ள உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், பல்வேறு தமிழறிஞர்களுக்கும் இதுகுறித்து மடல் விடுத்தோம் இங்குள்ளோர் தத்தம் ஒத்துழைப்பை மகிழ் நல்கினர். மதுரை ஆதினகர்த்தர் குறையகற்றும் முயற்சியில் வெற்றிபெற ஊக்கப்படுத்தினர், திராவிடர் கழக செயலாளர் திரு. வீரமணி இதுகுறித்து இலண்டன் பல்கலைக்கழகத்திற்கு எழுதுவ தாகக் கூறினர். பேராசிரியர் க. ப. அறவணுன் குறை களைய ஆவன செய்யுமாறு ஊக்கமூட்டி மடல் எழுதினர். ஆனல் தமிழுக்கான பல்கலைக்கழகமும், ஆராய்ச்சி நிறுவனங்களும் மறுமொழியே எழுத வில்லை . ஏன்? வெளிநாட்டார் தொல்லை நமக்கேன் என்ற எண்ணமா? மறுமொழி விடுக்க மனமில்லையா? அல்லது பணமில்லையா? தமிழ்க்கல்வி தொடர்பான முகாமையான கடிதத்திற்கே பதில் எழுதாத இவர்களுக்கு தமிழோடு என்னபகை? தமிழ்வினத்தாளில் காணப்பெறும் பிழைகள் போன்று ஆங்கிலத் தில், வடமொழியில், இந்தியில் தென்பட்டி -யிருந்தால் இத்தனை நேரம் அம்மொழியினர், ஏன் அரசாங்கமே முறையீடுகள் செய்திருப்பர். கமிழால் வாழ்பவர்கள் தம் வயிற்றுப் பிழைப்பை நடத்துபவர்கள் தம் செஞ்சோற்று கடனை கழிக்க வேண்டுமென்பதற்காகவாவது ஏதேனும் செய்யாமல் பாராமுகத்தினராய் கேளாக்காதினராய் இருக்கிருர்கள் (இப்படித் தான் தமிழன் அன்றும் கெட்டான் இன்றும் கெடுகிருன்) இவர்களுக்கு தமிழின் மேல் என்ன தான் பகை?
இந்நாட்டில் உள்ள தமிழ் கற்றறிந்த ஆங்கிலேயக் கல்வி மான்களாகிய பண்டாரகர்கள் மார், ஆசர் ஆகியோருக்கு கடிதம் விடுத்தோம், வினத்தாட்களில் பிழை கள் எப்போதேனும் தலைதூக்குவது உண்டென்ரு லும் 1981 ஆம் ஆண்டு

Page 66
தொட்டு தொடர்ந்து பிழைகள் மலிந்து விட்டதை தேர்வு குழுவுக்கு சுட்டிக காட்டுமாறு பர். ஆசர் மடல் எழுதியுள்ளார். வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தப் தாய் மொழியில் அஞ்சல்வழி உயர் கல்வி பெறும் வாய்ப்பை தமிழ் நாட்டுப் பல்கலைக் கழகங்களிலிருந்து எதிர்நோக்குகின்(mர்கள் ஆவன செய்யவேண்டுமென வேண்டினேட் அவர்கள் இதைப்பற்றி சிந்தித்தாகவே தெரிய வில்லை.
வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடமுப் தமிழ் வளரவேண்டும் என்ற எண்ணட இவர்களுக்கு இருப்பதாக தெரியவில்லை "தமிழோடு இவர்களுக்குப் பகையா என்ன என்ற ஐயம் ஏற்படுகிறது.
‘தமிழே உலக
பாவலர் சா. சி.
UT6T6
உலகில் மாந்தரினத் தோற்றம் (50,000) ஐம்பது ஆயிரம் ஆண்டுகள் எனக் கணக்கிட்டுள் ளனர். மர்ந்தனுக்கு முன்னர் தோன்றிய விலங்குகள் அன்றேபோல் இன்றும் மாற்ற மின்றி வாழ்கின்றன. மாந்தன் இன்று பல்நிலை மாற்றம் பெற்று வாழ்ந்து வருகிருன். மொழி யின் துணையின்றிக் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பு மாந்தனுக்கில்லை. விலங்கிலிருந்து மாந்தனை வேறுபடுத்திக்கான முடிகின்றது. மொழியின்றி மாங்தன் வளர முடியாது. மொழியைத் தோற்றுவிக்க பல்லாயிரம் ஆண்டுகள் போராடியுள்ளான், என்று மொழியியல் அறிஞர் குறித்துள்ளனர். மாந்தன் தோன்றிய இடமும் அவன் மொழி யைத் தோற்றுவித்த இடமும் குமரிக்கண்டம் என ஆராய்ச்சி வல்லுனர்களால் முடி வெடுக்கப்பட்டுள்ளது.
மொழியின் முதற் காரணமும் அணுத் திரளின் காரியமும் ஆகிய ஒலியே எழுத்து என்பது தமிழ் இலக்கணம் சாற்றும் உண்மை யாகும். அணு என்ற சொல் நிலம், நீர், தீ, வளி, வெளி ஆகிய ஐம்பெரும் பூதங்களின் இயைபால் எழும் ஒலிகளைக் குறித்து நிற் கிறது. விசும்பின் அணுவோடு ஏனைய பூதங் களின் அணுக்கள் இயைபு கொள்ளுங்கால் பல்வேறு ஒலிகள் ஏற்படுகின்றன. இவற்றின் இணைப்பால் எழுந்த அண்ட கோளங்களி லிருந்து உண்டாகும் ஒலிகள் அளவிறந்தன.

நாயே, உனக்குமொருநாடா-எச்சில்
நாடும் உனக்கு வரலாற? தாயாள் புலம்புகிறவேளை-மாற்ருன்
தாளைக்கழுவுகிற கோழை பேயா இறந்துதொலைவாயா-நமைப்"
பெற்ருள் துயர் அகலவேண்டும் நீயே தடை பகைவர் அல்லர்-தமிழ் நிலத்தில் பிறந்த படுபாவி சோற்றில் விளைந்த சதைக்கூடு-உன்னைச்
சும்மா விடுவதெனில் கேடு ஈட்டி எடுத்தெறிய வேண்டும்-உன்றன்
இதயம் பிளந்துபட வேண்டும்
உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன்
§šššššiŘíšš.
முதல் மொழி'
சுப்பையா, ஈப்போ. னர் தமிம் மன்றம்.
இடையருத ஒலியியல் உடைமையாதல் பற்றி இவ்வுலகம் ஒலிமயமானது என்று கூறப் படுகின்றது. உலகத் தோற்றம் பற்றிய உண்மையைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு. முன்னரே தமிழன் உணர்த்தியுள்ளான் என்பதை
'நிலம்தீநீர்வளி விசும்போ டைந்தும்
கலந்த மயக்கம் உலகம்' என்று தொல்காப்பியம் கூறுகிறது. இதிலிருந்து தமிழனி ன் . தமிழின் முத ன்  ைம தெற்றெப்புலனும்,
தமிழ் குமரி நாட்டில் தோன்றிய உலக முதன் மொழியாதலால் திராவிட மொழி களுக்குத் தாயாகவும் ஆரியத்திற்கு முதற்ருயாகவும் இருந்தலானும் சொல்லியல்

Page 67
திறவு கோலையும் மொழி நூல் திறவுகோலையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
உலகில் தோற்றம் பெற்றுள்ள நாடுகளில் தென்னுடே மாந்தரினத்தின் பிறப்பிடம் என்பதாக மண்ணுாலார் சாற்றுவர் . பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழ் நாடே மாந்தரினத்தின் தொட்டிலாக இருந் திருக்கிறது. தென்னுட்டின் தொடக்க காலம் அதன் வரலாறு, வரலாற்றுக்கு எட்டாத தாகவே இருப்பினும் புதைபொருள் ஆய்வு களால் அதன் தொன்மை மிக்க பெருமைகள் அறிவுலகுக்கு விளக்கம் பெற்றுவருகின்றன.
தமிழகம், நிலவுலக வளர்ச்சி, உயிரின வளர்ச்சி, மாந்த-இன வளர்ச்சி ஆகிய இயற்கையின் பல படிமுறை வளர்ச்சிகளைப் படலம் படலமாகத் தொகுத்துக் காட்டும் உலகப் பெருங் காவிய நூலாகத் தோண்று கிறது. உயிரினங்கள் ஒரணு உயிர் முதல் பல்நிலை உறுப்பமைதியுடைய உயிரினங்கள் ஊடாக முழுநிறை பேருயிரான மாந்தன்வளர வளர்ச்சியடைந்தன என்று உயிர் நூலாய்வால் அறிகிருேம். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டு கட்கு முற்பட்ட தொல்காப்பியம் இதை மற்ருேரு வமையாகக் குறிப்பிடும். ஒரறிவு யிராகிய செடி கொடி இன முதல் அறறிவுயிராகிய மனிதன்வரை இவ்வளர்ச்சி விரிவுற்றது என்பது தொல்காப்பியக் கோட் பாடாகும்.
உலகில் தொன்மை வாய்ந்த நாடுகள் எனப் போற்றப்பெறும் கிரேக்க உரோம பெசபடோமிய நாகரிகங்கள் தோன்றுவதற்கு முன்னரே அவற்றைவிடப் பழமை வாய்ந்த நாகரிகமாகத் தென்னுடு காணப்படுகின்றது. கிரேக்க உரோம நாகரிகங்கள் பழங்கதை யான பின்னரும் தென்னுடு அன்றே போல் இன்றும் நிலவுகின்றது. தமிழகம் பழம்பெரும் நாடுகளில் ஒன்று என்பதோடன்றி இயற்கை அளித்த உலகின் முதல் நிலமாகவும் இருந்தது. இப்பெரும் நிலைப்பகுதியை வரலாறு குமரிக் கண்ட மென்றும் , ஆராய்ச்சி யறிஞர் * 'இலெமூரியா’’ என்றும் குறிப்பர். உயிரினங்கள் முதலில் இங்கேயே தோன்றின என்பதும் அதனையடுத்த உயிரினமான குரங்கு இனத்துக்கும் அடிப்படை இனமான ‘இலெமூர்' இந்நிலத்தின் சிதறிய பகுதிகளில் வாழ்ந்து வந்ததாகவும் உயிரியல் றுாலார் கூறுவா .
உலகிலுள்ள மக்களெல்லாம் ஓரிடத்தி லிருந்து பல முறையாக ஆங்காங்கு பரவிப் போனவர்களே என்பதற்குச் சரியான சான்று கள் இருக்கின்றன. அவ்வாறு பரவிச் சென்ற வர்கள் மொழி தோன்றுமுன் சென்றவரும் மொழி தோன்றிய்பின் சென்றவருமாக இருந் தார் எனக் கொள்ளுதல் பொருந்தும். மொழி தோன்றுமுன் சென்றவர் தாம் குடியேறிய பகுதியில் தங்களின் சுற்றுச் சார்புக்கும் கருத்துக்கும் ஒலிக்குந்திறனுக்கும் ஏற்றவாறு

மொழியைத் தோற்றுவித்துக் கொண்டனர். அத்தகைய மொழிகளிடையே சொல்லொப் புவமை காண்டல் மிகவும் அரிதாகும்.
ஒரு பொருளுரிமை பற்றிய வழக்கை ஆய்ந்து தீர்ப்பதற்கு முதன் முதல் அப் பெருளுக்குரியவன், அதை வைத்திருந்தவன் யார் என்று அறிதல் வேண்டும். அவ்வாறே மொழிநூலைத் தோற்றுவதற்கு முதற்கண் மாந்தன் தோன்றிய இடம் எது வென்றும் தொடர்புள்ள மொழிகளுக்குள் எது முந்தியது என்றும் அறிதல் வேண்டும். மாந்தன் முதலில் தோன்றியவிடம் குமரிநாடே என்பது தமிழர் அறியாமலே சில லேலை நாட்டு மாந்தவியல் அறிஞர் கண்ட முடிபாகும். பழந்தமிழர் வரலாறும் திராவிட மொழிநூல் ஆய்வும் இதற்குத் தக்க சான்றுகளாகும். திரவிடர்க் குள் மொழியிலும் இலக்கியத்திலும் நாகரிகத்திலும் சிறந்திருப்பார் தென்னுட்டி லுள்ள தமிழரே என்பதும் தமிழருள்ளும் மொழித்திருத்தம் தெற்கு நோக்கியதாகும். தமிழரிருந்த தென்பெருங்கடலில் முழுகியுள்ள குமரி நாடு பல இலக்கக் கணக்கான ஆண்டு கள் நிலை பெற்றிருத்தல் வேண்டும். அது இன்றைய இமயமலை தோன்றுதற்கு முந்திய தொன்முது நாடாக இருந்தது என்பதற்கு சான்றுகள் பல உண்டு. இந்தியாவின் பழங்குடிகள் திராவிட ரே என்பதில் ஐயப்பாடில்லை. இவற்றை அறிவுயங்கால் தமிழ் வரலாறு இந்திய வரலாற்றுக்கும் உலக வரலாற்றுக்கும் இந்திய ஐரோப்பிய ஒப்பியன் மொழி நூலுக்குமே அடிப்படை யாகும் என்பது தெளிவாகும்.
மொழிநூல் பற்றிய உணர்வும் நம்பிக் கையும் தமிழர்க்கு இன்னும் ஏற்படவில்லை. மொழியுணர்வும் இனவுணர்வும் தோன்றற் குரிய வாழ்வியல் ஏந்தில் தமிழினம் பேரளவு இல்லாததே காரணம் எனக் கொள்ளலாம். மொழிநூல் பற்றிய ஆய்வினைச் சிலர் சொல்லியல் நூலாகக் கருதியும் சொற்களின் தோற்றம் வளர்ச்சிகளைப் பற்றிய நெறி முறைகளை அடிப்படையின்றித் தாறுமாருகக் கொண்டு பொருட் கரணியமும் மூலமும் கூறிவருகின்றனர்.
தமிழ் உலக மொழிகளுக்குள் தலைமை சான்றதெனும் உண்மையான வரலாறு அறியப்படாமல் இருப்பதும், சொல்லியல் அகரமுதலி இன்மையாலும், மண்டைத் தமிழ் நூல்களெல்லாம் அழிக்கப்பட்டதாலும், தமிழ்த்துரோகிகளின் தவருன மொழிபற்றிய கொள்கையாலும், தமிழரின் அடிமையுணர் வினுலும், தமிழ்ப் பற்றில்லாதார் கல்வி நிலையங்களிலும் அரசாளுமை இடங்களில் இருந்தலாலும், தமிழின் முன்மையும் பெருமை யும் தமிழராலும் அறியப்படாமல் இருக்கிறது. உலகத் தோற்றம் இறைமையை முதலாக உடையதுபோல் உலக மொழிகளுக்கெல்லாம் தமிழே முதலாக உடையதென்பதும் எழுத்

Page 68
தெல்லாம் அகரத்தைக் கொண்டே இயங்குவதால் அகரத்தை முதலாகக் கொண்ட தமிழே உலக முதல் மொழி என்பது நிறுவப்படும் என்க. குமரிநாடே மாந்தன் தோன்றிய இடமும் தமிழன் தோன்றிய
இடமும் அதுவே. குமரி நாட்டு மொழியாகிய தமிழ் உலக இலக்கிய மொழிகளுக்கெல்லாம்
பெருமை சான்ற அவைத் தலைவர் இர. ந. வீரப்பன் அவர்
களே! புலமை சான்ற ஆன்ருேர்களே! தமிழாய்ந்த சான்ருேர்களே! தேமதுரத்
தமிழோசையினை உலகெலாம் முழக்கிவரும் பன்னட்டு தமிழ் அறிஞர்களே!
சீரும் சிறப்புமாக பீடு நடை -யோடு நடக்கவிருக்கின்ற மூன்ருவது உலகத்தமிழ் பண் பாட்டு மாநாட்டுக்கு உங்களை எல்லாம் வருக, வருகவென சிரம் தாழ்த்தி, பணிவன்புடன் வர வே ற் புக் குழு வின் சார்பிலும், அதன் தலைவர் என்ற முறையில் என் சார்பிலும் உங்களையெல்லாம் முதற்கண் வரவேற்கின்றேன்.
பேரறிஞர் பெருந்த கை அண்ணு அவர்கள் ஏ, தாழ்ந்த தமிழகமே என்று ஒரு காலத் தில் தமிழ் நாட்டினை விளித் தார். கல்தோன்றி மண் தோன்ரு காலத்தே முன்
விளிக்கக் கார6 அடிமைப்பட கலா சா ர ம் தொடங்கிவி மக்களின் வா படத் தொட என்ற ஆதங்க, இத்தகைய போக்கி நம்ெ உணர்வுகளை மீண்டும் தமி பொருளாதா பெறப்பாடுபட அதற்கான ஆராய வே தான் இந்த முக்கிய நோக்
எப்படிப்பட்ட யிலே நாம் இதோ எடுத் ஒரு காலத் மொழியின் மூ தமிழ் இந்திய படடதை அ செய்கின்றன பா கி ஸ் தா ஹரப்பா, ( அகழ்வாராய் ருந்த நாக நாகரீககமே பட்ட மொழி களின் மூல
 
 

மூலத்தாய் என்பது தெளிவாகும்.
‘ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும்
ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரோன் றேனையது தன்னே ரிலாத தமிழ்.'
&&&&&&&&&
፳፭
த தமிழ்க்குடிணு அவர்கள் ணம், நம் மொழி ட்டு, தமிழ் க் சிதைவுறத் ட்டது. நம் ழ்வியல் நசுக்கப் ட்ங்கி விட்டதே த்தினுல் தான்!
தாழ்வினைப் மாழி இனமான தட்டி எழுப்பி, ழனை அரசியல், ர உயர்வினைப் உல் வேண்டும். வழிமுறைகளை ண்டும் என்பது மாநாட்டின் கமாகும்.
- உயர்ந்த நிலை
இருந்தோம். துக் காட்டுக்கள். திலே திராவிட முலமொழியாகிய ா எங்கும் பேசப் றிஞர்கள் உறுதி ர். இன்றைக்கு னில் உள் ள மொகஞ்சதாரோ ச்சிகள் அங்கிரீகம் திராவிட என்றும், பேசப் திராவிட மொழி மொழியாகிய
66
சேலம்
டாக்டர்-கோ. சூடாமணி எம். எஸ்.
தமிழே என்றும், பாதர் ஹீராஸ் தமது 'புரோட்டோ டிராவிடியன்’ என்ற ஆராய்ச்சி நூலின் மூலம் விளக்குகிருர்.
இதே கருத்தை ராகுல சாங்கிருத்தியன் , ğ5 LfDğ5I *வால்கா) விலுந்து கங்கை வரை" என்ற நூலின்கண் உறுதி செய்கிருர், மத்திய ஆசியா படையெடுப்புகளினல், அங்கே வாழ்ந்த பழங்குடி திராவிட மக்கள் தெற்கே துரத்தப்பட்டனர்.
பின்பு காலம் செல்லச்,
செல்ல தென்னிந்தியா திரா விட மக்களின் உறைவிடமாக ஆகிவிட்டது. தமிழ் சங்கத்தின் முதல் சங்கம் அழிந்துபட்ட லெமூரியாக் கண்டத்தில் கபாடபுரம் என்ற நகரில் அமைந்திருந்தது. இதனைப் பற்றி மிக விரிவாக, சர் வால்டர் ஸ்காட் என்னும் வரலாற்ரு சிரியர்
கூறுகின் ருர் . ள ங் கே ரா வ டி க ள் சிலப்பதிகாரத்தின் வாயிலாக,
லெமூரியாக் கண்டம் அழிந்த வரலாற்றினைக் கூறுகின்றர்.
பேராசிரியர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமது ஆய்வு நூலிலே இன்றைக்கு இருக் கின்ற ஆஸ்திரேலியா க் கண்டம் பூமியின் மீது வானிலி ருந்து விழ், லெமூரியாக் கண்டம் நீரிலும், கடலில் ஆழ்ந்திருந்த இமயமலைப்பகுதி பூமிக்கு மேலும் வந்தன என்று கூறுகின்றர். இதற்கு ஆதார

Page 69
மாக ஆஸ்திரேலியாவின் தட்பவெப்ப நிலையும், தாவரங் களின் அரிய தன்மையும் மிருகங்களின் விசித்திரமான தோற்றங்களையும் கூறுவர். அது மட்டுமின்றி இமயமலை யின் கண் கடல் வாழ் உயிரினங் களின் படிமங்களையும் ஆதார மாகக் காட்டுவர்.
இவ்வாறு லெமூரியா க் கண்டம் நீரில் ஆழ்ந்து போக, இமயமலைப் பகுதி கடலில் இருந்து மேல் எழும்ப நிலவியல் மாற்றங்கள் ஏற்பட்ட பின் சங்கம் வைத்து மொழி வளர்த்த சேர , சோழ , பாண்டிய மன்னர்கள் காலம் * சங்க கால ம் " என்ற பெயருடன் மிகச் சிறந்த பொற் காலமாகத் திகழ ஆரம் பித் த து . இத் த  ைக ய வரலாற்றுப் போக்கினை ஆய்ந்த சர். ஏ. வின்சென்ட் ஸ்மித் என்பார் இந்தியாவின் வரலாறு *கங்கைக் கரையிலிருந்து அல்ல, காவிரிக் கரை யில் இருந்தே எழுதப்பட வேண்டும்’ என்ற கருத்தினை வலியுறுத்தினர் . சுருங்கக் கூறின், உலக நாக 'கத்தின் தொட்டில் தமிழ்நாடே என அறியலாம்.
ஒரு நாட்டின் உடைய கலாச்சாரத்தில் உச்சகட்ட மாக இருப்பது அந்த நாட்டின் உடைய மொழியை வைத்துத் தான் அறிந்து கொள்ள முடிகிறது. அந்த மொழியிலே பிறந்த இலக்கியங்கள் அந்த
நாட்டினுடைய தின் வளர்ச்சிை அப்படி பார்க் ஈடு இணையற்ற தமிழ் மொழிக் மாபெரும் விளைந்த பயிர் குறளும், மற் களும். மருத்து கூட ஒப்பற்ற அ வர்களாக தமிழ் இருந்து இ இன்றை க்கு பிளாஸ்டிக் ச அறுவை சிகிச் அன்றே அறிந்: (956 t. 95- - - கள் பகர வேண் தஞ்சைக் கே. போன்று பன் கான கோவில் களுடைய கட் திறமையை கின்ற இ துறையை எடு டாலும் தமிழ் இருந்திருக்கின் இத்தகு ஒப் (pl. D, மா! பழுதுற்று, தமி வறுமைக் கே த ள் ள ப் பட் காரணம் ந ஒற்றுமையின்ை குன்றியதன்டை இத்தகைய போக்கி மீண்டு ஊக்கம் பெற வகைகளைக் க
திரு
எனயீன்ற தந்தைக்கும் தாய்க்கும்-மக்கள் தனையீன்ற தமிழ்நாடு தனக்கும்-என்னுல் தினையளவு நலமேனும் கிடைக்கும்-என்ருல் செத்தொழியும் நாளெனக்குத்-திருநாளாகும்

கலாச்சாரத் யை குறிக்கிறது. கும் பொழுது இலக்கியங்கள் கு உண்டு. ஒரு நாகரிகத்தில் தான் திருக் ற இலக்கியங் துவத்துறையிலே அறிவினை பெற்ற ழர்கள் திகழ்ந்து ருக்கின்றனர் . செய்கின்ற :ர்ஜரி என்கிற சை முறையை தவர்கள் தமிழர் கலைக்கு சான்று ண்டுமேயென்ருல் ாயிலும், அது ஸ்லாயிரக்கணக் )களும் தமிழர் ட்டட கலையின் பறை சாற்று }ப்படி எந்த த்துக் கொண்]ர்கள் சிறந்தே றனர். பற்ற கலாசார ழியும் இன்று ழன் வாழ்வியல் ாட்டிற்கு கீழே டி ரு ப் ப த ந் கு ம் மக்களின் மயும், ஆற்றல் மயுமாகும். வாட்டத்தினைப் ம் உயர்வு பெற, வேண்டிய வழி ாணுவது தான்
இம்மாநாட்டின் நோக்கமே அல்லாமல் வேறில்லை. இதிலே,
அரசியல் இல்லை. சாதியும் இல்லை; சமய பேதங்கள் எதுவுமில்லை. எல்லோரும்
தமிழர்கள். நம் நாடு தமிழ் நாடு. நாம் பேசுகின்ற மொழி தமிழ் என்ற உணர்வு வளரப் பாடுபடல் வேண்டும்.
இதற்கு முதலாவதாக வேண்டுவது ‘நாம் தமிழர்” என்ற ஒற்றுமை உணர்வினைப் பெற வேண்டும். இந்த உணர்வு ஒன்றே நம்மை உயர்த்த வல்லது. கிரேக்க நாட்டு
அறிஞன் "திசிடஸ் கூறியது
போல , மக்களின் மன உறுதியை விட வலிமை வேறு எதுவும் இல்லை. இரண்டாம் உலகப் போரின் போது முற்றிலும் அழிக்கப்பட்ட ஜெர்மனியும், ஜப்பானும் இன்று உலகப் பொருளாதாரத் தலைமைக்குப் போட்டியிடு கின்றன. இதற்குக் காரணம் போர் அவர்களது தொழிற் சாலைகளைத் தான் அழிக்க முடிந்ததே அன்றி, தொழில் திறமையை அழிக்க முடிய வில்லை. அதுபோன்றே நம் முடைய பழம் பெருமைகளை எண்ணி புத்துணர்ச்சி கொண்டு புதிய சமுதாயம் அமைப் போம். அத்தகைய புதிய ச மு த ரா ய ம் அ  ைம க் க புத்துணர்வு கொள்ள வாரீர்! 6untfri!
(சேலம் 1985 மாநாட்டில் வரவேற்புத் தலைமை உரைச்
சுருக்கம்)
நாள்
$7
-புரட்சிப் பாவேந்தர்

Page 70
தமிழ் உலக
(இர.ந.
தமிழே உலக முதன்மொழி-மூலமொழி எனப் பாவணர் 1939-ல் பிரகடனப் படுத்தினர். அது தோன்றிய இடம் குமரிக் கண்டமே என உறுதி கூறினர். மூவாயிர மொழிகளாய் விரிந்து பரவின என அறுதி யிட்டு உரைத்தார்.
பல்வேறு நிலைகளில் அது பிரிந்தது. திரிபு, சுருக்கம், பெருக்கம், கூட்டு, கலப்பு என ஐந்து முறையாகவே கிளைத்து உலகு எங்கும்
பரவிவிட்டன.
"முதல் தாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்’ என மொழிஞாயிருன அவர் 1949-ல் வெளியிட்டார்.
தமிழில் சுட்டொலிச் சொற்கள், இம்மொழி யில் தொன்னுாறு விழுக்காடு உள்ளன என்கிருர் அவர். ஐம்பதாயிரம் ஆண்டுக்கு முன் தோன்றிய மொழியே இதுதான்.
L. g. giant afritsstri GTOp.5u Stone Age in India என்னும் நூலும், வி.ஆர். இராமச் & is Su gil' gigsri GTOp.5u 'Origin and Spread of the Tamil's, "Pre-Historic South India' என்னும் நூல்களும், தமிழ் உலக முதன் மொழி என்பதற்குச் சான்று பகரும்.
தமிழுக்குத்தான் ஆதிவரலாறு உண்டு என பரிதிமாற்கலைஞர் என்னும் வி.கோ. சூரிய நாராயணு சாத்திரியார் பல காலத்துக்கு முன் எழுதினர்.
1946-ல் 'இராவண காவியம்’ என்ற தம் நூலில் புலவர் குழந்தையார் “மொழிக்கெலாம் தலைமையாந்தமிழ்த் தாயினைப் போற்று வோம்’ என்று கூறினர்.
அவர், ‘மாத மிழக மக்களே மாநிலம் மீது போந்த முதலென விள்ளுவர்"
என்கிருர் . "கருவிலேயுல கம்முதன் மக்களால் வருத மிழ்மக்கள் வாழ்ந்த தொன்னிலம்’ என்றும் உரைத்தார்.
‘-உல்கத்தே முன்பிறந்தாள் மூவா முறைச் சிறந்தாள் மூத்தகுடித்தன் பிறந்தாள் எங்கள் தமிழ்த்தாய்' என புலவர் குழந்தை அவரது 'அரசியலரங்கம்’ என்ற நூலில் 1964-ல் பாடினர்.

முதன்மொழி
வீரப்பன்)
68
அவரே இப்படி அதில் கூறிகிருர், “உலக முதன் மொழியாகி உலகி லொன்றும் உவமை யின்றி மூவர்முடி மணியாய் வாழ்ந்த இலகுதமி ழன்னை (பக்கம் 197)
நூற்றைம்பது ஆண்டுக்கு முன்பே பேராசிரியர் சுந்தரம்பிள்ளை தம் நூலான ‘மனேன்மணியம் என்ற நாடக நூலில் தமிழ் மூத்தது என்று கூறினர்.
மூவாயிரமாண்டுக்கு முன் படைக்கப்பட்ட, இப்போதுமுள்ள தமிழின் முதல் வாழ்வு நூலான தொல்காப்பியரும் இதனையே வலி யுறுத்தினர். அவரே பல இடங்களில் அந் நூலில் ‘என்பனர் புலவர்' என சான்று பல காட்டி, வழிகாட்டினர். ஆதாரங்கள் போன்ற எடுத்துக்காட்டுகளை ‘தொல்காப்பியம் கூறும்.
வீரமா முனிவர் போன்ற ஈரோப்பியர்கள் தமிழியலை ஆய்ந்து பல செய்திகளைக் கூறி உறுதிப்படுத்திய ஆதாரங்களைக் காட்டினர்.
தமிழ் எப்போது, எப்படி தோன்றியது என்பதை இந்த ஏழாம் நூற்ருண்டு தமிழ்ப் பாடல் எண்பிக்கிறது.
‘ஓங்கல் இடைவற்று
உயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத்து
இருளகற்றும் - ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி
வெங்கதிர்ஒன்று ஏனையது தன்னேர் இலாத
தமிழ்!"
தமிழ் மொழி ஒலியாலும், எழுத்தாலும் ஒன்றுபோல் தோன்றி, வளர்ந்து வாழ்ந்து வரும், முரண்பாடில்லாத இயற்கை மொழி. அதனுல்தான் அது தாய் நிலையில் அன்றும் இன்றும் இருக்கிறது. என்றும் அழிபடாத மொழியாக வாழ்ந்து வளரும்.
பாவணர் தமிழ் மொழி-மக்களிய் பலுக்கு மொழியாக, மக்களிடையே தோன்றி ஐம்பதாயிரமாண்டாகும் என்று அன்றே அறுதியிட்டுச் சொன்னர்.
மகாகவி பாரதியாரும் இப்படி தம்மை மாட்டிக்கொண்டு விடாமல் கூறுகிருர்.

Page 71
‘என்று பிறந்தவள் எய்றுணராத இயல்பின லாம்எங்கள் தாய். '
‘உலகில் பேசப்படுகிற இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மொழிகளில் ‘தமிழே முதன் மொழி’ என்பது இந்நூலின் கருத்து என . பொறியலறிஞரான இரா. வேங்க ட கிருட்டிணன் 1984-ல் தனிநூலே எழுதினர்.
தங்கள் தாய்மொழிக்கு தமிழ் மொழியே
மூலமொழி என நிப்போனிய மொழியறிஞர்
1981-ல் 5-ம் உலகத் தமிழ் மாநாட்டில் சான்று கூறி உண்மை பஈடத்தார்.
‘தமிழே ஆங்கிலத்தின் தாய் மொழி" என, உலகில் முதன் முதலில் நிரூபித்தவர் - ஆய்வில் பல உண்மைகளைக் கண்டு சான்றுடன் நிறுவியவர் இரா. வேங்கடகிருட்டிணன் அவர்களே!
உலக மொழிகள் யாவும் தமிழ் வேர்ச் சொற்கள்ை அடித்தளமாகக் கொண்டு உருவாகின. உலக முதல் மக்கள் பேசிய மொழி - எழுதிய மொழி தமிழ், முதல் உலகின் மொழியான தமிழே உலகம் எங்கும் ஆட்சி செய்தது. உலக முதல் ஆட்சிமொழியும் பேசிய மொழியும் தமிழ்
தான்.
மறைந்த மாமேதைகளான சி. இலக்கு வனரும், மு. வரதராசனரும் எழுதிய சான்றுகள் இதற்கு ஆதாரமாக உண்டு. "பழந்தமிழ் எழுதிய இலக்குவனரும், “மொழி நூல்’, ‘மொழி வரலாறு எழுதிய வரத ராசருரும் சொன்ன உண்மைகள் பல உண்டு.
றல் கார்த்திகேய முதலியார் தம் “மொழிநூலில் அடித்துச் சொல்லும் வர லாற்றுக் காரணம் மிகுந்தது. இவர்கள் கண்டுபிடித்துச் சொன்னவை கொஞ்சமா? பாவேந்தர் பாரதிதாசனுர் வஞ்சினத்துடன் பாடியவை எத்தனையோ!
நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் (The Tamils, their Early History and Religion) தம் நூலில் சான்றுகள் உரைக்கிருர், உலகில் தமிழே முதன்மொழி என்பதைப் பலர் பல காலத்தில் நிரூபிக்கும் எடுத்துக்காட்டுகளை வழங்கினர்.
‘தமிழர் சரித்திரம்", "பழந்தமிழகம்’ பனுவல்களைப் படைத்த ந.சி. கந்தையா பிள்ளை; ' 1900 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்' என்று ஆங்கில நூல் எழுதிய ப. கனகசபையிள்ளை; மறைமலை அடிகளார், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், இருபத்தெட்டாண்டாக தென்மொழிப்

பாவலேறு பெருஞ்சித்திரனர், ‘தமிழரும் தமிழும் எழுதிய கோ. இராமச்சிரனர் வலியுறுத்திவிட்டனர்.
அழிந்துபோன கிரேக்கம், இலத்தின், ஆரியம் மொழிகளுக்கும் தமிழே தாய்மொழிமூலமொழி - வேஞ்சம் நீரும் தந்த முதன் மொழி.
டாக்டர் மா. இராசமாணிக்கம் பிள்ளை தமது ‘சிந்துவெ நாகரிகம்’ என்ற நூலில் முதன்மொழி தமிழ் எழுத்துகளில்தான் உருவானது என்ருர் .
'மனிதன் வரலாறு’ என்ற நூலில் ஆ கிருஷ்ணமூர்த்தி நல்ல விளக்கம் தந்திருக்கிருர், தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முதல்வர் சுப்பையா பிள்ளை போன்றவர்கள் முன்னிலை யில் ஊக்கமூட்டிய முதல்வர்கள் சிலர் உண்டு.
முத்தமிழ்க்கவலராக வாழும் கி.ஆ.பெ. விசுவநாதம். போன்ருேர் மெய்ப்பித்து
வருகிருர்கள்.
இராம - சுப் பிரமணியன் என்னும் ஆய்வாளர் 'தமிழ்மொழி வரலாறு, வையாபுரி பிள்ளை "தமிழ் மறுமலர்ச்சி நூல் களில் மாறுபடுகிருர்கள். மாறுபாடு விளை விக்கும் ஊறுபாடுகளை விளங்காத பலர் தமிழுக்கு எதிராக, மரபு, முதன்மை, தோற்றம், இயல் மறைந்த, ஆரியப்பாங்கு மூவாயிரமாண்டாக இருந்து வருகிறது. ஆரியத்தை - வடமொழியை உயர்த்தி, தமிழைத் தாழ்த்தி எழுதுகின்ற போக்கை மறுத்துவரும் நீண்ட நெடும் போராட்டம் தொல்காப்பியருக்கு முற்பட்டே மூவார மாண்டாக தொடர்ந்து வருவது இங்கே குறிப்பிடத்தக்க முகாமைச் செய்தி.
இதனை மறந்துவிடக்கூடாது.
‘தமிழ் எழுத்தியல்' - அன்றும் இன்றும்’ என்ற தம்நூலில் சரியாக விளக்குபவர் டாக்டர் முருகரத்தினம். தமிழக ஆட்சி மொழிக்காவலர் கீ. இராமலிங்களுர் ஆய்வும் ஒர் எடுத்துக்காட்டு.
மொழி ஞாயிறும் சொல்லாய்வுத் துறையின் முதல் மேதையுமான பாவணரின் (32 நூல்கள்) ஐம்பதாண்டின் ஆய்வுக் கண்டு பிடிப்பு வீணுகிவிடவில்லை. இது வளர்ந்து வருகிறது. பலர் தோன்றிவிட்டனர். இவர் களில் முறிப்பிடத்தக்கவர்கள் சொல்லாய் வறிஞர் ப. அருளி. இரா. வேங்கட கிருட்டினன். தமிழ்க்குடிமகன். இன்னும் நூற்றுவர் உண்டு.

Page 72
"இவை தமிழல்ல' என்று பல வட மொழிற் சொற்களையும்-பிற மொழிச் சொற் களையும் எடுத்துக் காட்டி பிரகடனப்படுத்தி விட்டார். மொழியியல் உரைத் தொகுதி (5 நூல்) யில் வேர்ச்சொல்-சொற்பிறப்பு களை அடையாளங் காட்டியவர் இவரே. பாவணரின் அடிப்படையில் இவரது பெரும் பணி சிறப்புடையது.
தொழில்நுட்ப-அறிவியற்கலைச் சொற்கள் யாவுமே தமிழை அடிப்படையாக-ஆதார மாகக் கொண்டன என்பதையும் முதற்கண்டு பிடிப்பாளர் ஆய்வுத் திரட்டை ‘தமிழே முதன்மொழி நூ பார்கக் காணலாம். இதைப் பலர் நம்பவே மறுப்பர். வியக்கத் தக்க அதரடி ஆய்வானுலும் உண்மையிலும்
உண்மையே.
சேதுமுதல் சிந்துவரை' என்ற பூர்வமனித இவ்வாய்வு செய்து படைத்த பேரறிஞர் எம்.கே. ஈ. மவ்லான அவர்கள், இருப தாண்டு முயற்சியுடம் 1982-ல் வெளியிட்ட நூலும் குறிப்பிடுவது இதுதான்; முதல் மனிதனே பூர்வ மனிதன், முதன் மொழியும் இவன் பேசிய மொழி - தமிழே! சேதுவில் தோன்றி சிந்துவரை சென்று முதல் உலக நாகரிகத் தந்தையாக வாழ்ந்தவன் தமிழன் தான்.
உலகப் புகழ்பெற்ற உருசியப் பேராய்வாளர் அ. கொந்தரதோவ் நிரூபித்த உண்மைகளின் சான்றுகள் வேறு இதற்கும் ஆதாரமாக ஆங்கிலத்தில் தோன்றிவிட்டன.
‘தமிழ்மொழி பகாசா இந்துவல்ல (நம் குரல் ஏடு) என்றும், தமிழே இசுலாமியத்தின் முதல் அதிகாரத்துவ மொழி என்றும் புலவர் ப.மு. அன்வர் கண்டுபிடிப்பு பரவி வருகிறது.
தமிழ்தான் உலக முதற்ருய் மொழி என, உலகில் முதன் முதல் பல்வேறு நூல்களைப் படைத்தவரும் பாவணரே! தமிழே முதன் மொழி எனப் பத்தாண்டாக-தமிழகம் முதல் லிபியா (வட ஆப்ரிக்கா) வரைப் போராடிப் பல சான்றுகளை நிறுவரும், உலக முன்னேடித் தமிழறிஞர் இரா. வேங்கடகிருட்டிணன் போன்ருேர் தலைநிமிர்ந்துவிட்டனர். பாவணர் பண்பாய்வு பரப்பும் பன்மொழிப்புலவர் இரா. மதிவாணரும், தென்மொழிக் குடும்பமும், பாவணர் மன்றமும், உலகத் தமிழ்க் கழகமும், உலகத் தமிழின முன்னேற்றக்கழகமும், இலண்டன் தமிழர் முன்னேற்றக்கழகமும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகமும் தலைஎடுத்துவிட்டன.

ஏழாம் நூற்ருண்டில் ஐயனரிதனர் பாடிய பாடல் ஒன்று புறப்பொருள் வெண்பாமாலை யில் உண்டு. அது இது:
'பொய்அகல நாளும்
புகழ்விளைத்தல் என்வியப்பாம்
வையகம் போர்த்த
வயங்குஒலிநீர்-கைஅகலக்
கல்தோன்றி மண்தோன்ருக்
காலத்தே வாளோடு
முன் தோன்றி மூத்த குடி’’ எனவே, முன்தோன்றியவர் தமிழரே.
பதினெட்டுப் பண்புகள் கொண்ட தாய் மொழியினர் தமிழர் தோன்றி ஓர் இலக்க மாண்டாகியது! இவர்தம் மொழி தோன்றி ஐம்பதினுயிரம் ஆண்டுக்கு முன் , தமிழ் எழுத்துமொழியாக உருப்பெற்றது பத் தாயிராண்டுக்கு மேலாயிற்று, தமிழ் இலக்கிய மும் அவ்வாறே தோன்றி ஐயாயிரம் ஆண்டாகியது. உலகில் தமிழ்ச் சொற்கலவாத மூலவனுமில்லை; எந்த ஒரு மொழிப்பிரிவும் இல்லை.
தென்னுப்பிரிக்க டர்பன் கோ. இராமசாமி என்னும் அறிஞர், நேர்ட்டலில் 1941-ல் 584 பக்கத்தில் 43 படங்களில் ஒரு நூல் வெளியிட்டார்.
இதி , ஆதித்தமிழர் படகு மூலமே கடல் வழி கண்டுபிடித்தனர் என்றும் குறிப்பிடு கிருர் . மத்திய ஆசியா, எகிப்து, செருசலம், கிரிக், ஐரோப்பா போனுர்களாம். இவர் இவ்வாறு தம் பதிவுகளை உறுதிப்படுத்துகிருர்
அ. முதல் மனிதத் தோற்றம் குமரிக்கண் டம், ஆ. முதல் மனிதர் தமிழர்; இ. முதல் மொழி தமிழ். ஈ. முதல் மறைநூல் தமிழ் நெறியே. இந்த நூலின் பெயர் 'தமிழ் வேதம்’ தேவார மூலங்களை ஆதாரமாகக் கொண்டு நான்கு பாகத்துடன் படைத்தார்.
மனித முதல் தோற்றங்கண்ட மெளலான அவர்கள், கடலடி மர்மங்கள் நூலாய்வாளர் அல்கசாந்தர் கொந்தராத்தோவ் எழுதிய லெமுரியாக் கண்டத்தின் மர்மம், தமிழ்ப் பேரகராதி, சிலப்பதிகாரம், பாகவதம், அதர்வவேதம், மச்சபுரம், சேதுதலபுராணம்,
விவிலியம்-பைபிள் , கச சுல் அன்பியா,
. திருக்குர்ஆன் போன்ற சமய நூல்களையும்
70
ஆய்ந்து பலவரலாற்றுச் சான்றுகளை மெய் யாக்கினர்.

Page 73
உலக முதன் மொழி மெய்யாகிவிட்ட தமிழ்மொழி நூலாய்வுவழி அரைநூற்ருண் டாகப் பிரகடனப்படுத்தியாய் விட்டது. எனவே, அது உலக மாநாடு மூலம் அனைத் துலகத்திற்கும் அறிவிக்கப்பட்ட பட்டயம்பிரகடனமாகிறது.
உலகப் பிரகடனம், உலக மாமன்றத்தில் எதிரொலிக்கும் நாள் தொலைதூரத்தில் இல்லை! அண்மையகாலம் நெருங்கிவிட்டது! மலேசியத் தமிழர்கள் இதற்கு அணுக்ககாகிவிட்டனர். அணிமையாகி நிற்கின்றவர் ஒருங்கிணைந்து கூடுகிருர்கள்.
பழந்தமிழ் மரபுகள், வேத இதிகாசப் புராணங்கள், கருணபரம்பரைக் கதைகள், வாழையடி வாழையாக வழங்கி வரும் பழக்க வழக்க நம்பிக்கைகள் போன்ற பல பல சான்றுகள் உண்டு.
சத்தியதேவன் என்ற க. சண்முகசுந்தரன் எழுதிய ஆராய்ச்சி நூலான "வன்னியர் வரலாறு-பல்லவர் தோற்றம்' என்ற தம்பனு o பலகாலக் கண்டுபிடிப்புக்கா எழுபது தமிழ்-ஆங்கில நூல்களைப் புதைபோருள்-அகழ் வாய்வு செய்து 1971-ல் எழுதிமுடித்தார். இவர் ஒப்பிட்டுக் கண்ட பல செய்திகளும், எடுத்துக்காட்டுகளும் ஆதிமுதல் மனிதன் தமிழரே என்றும் நிரூபித்துவிட்டன.
மூவாயிரமாண்டாக வாழ்கின்ற கழகக்கால நூற்களையும், இடைக்கால தற்கால நூல்களை யும் ஆராய்ந்துள்ளார். கீழைத் தேயங்களை
 

யும் அதில் காண்கிருர், நான்கு சமயங்களும் பல செய்திகளை அவருக்குச் சொல்லியிருக் கின்றன.
மந்திர எழுத்துக்களாகவும், நலிகளாகவும் எழுந்த தமிழின் உயிர்ப்புக்களை அறிய "திருமந்திரம் நூற்பாடல்களை எடுத்தாள் கின்ற திறனும், நுணுக்கமும் வியக்கத்
தக்கவை.
மலேசியத் தமிழ்ப்புலவரும், பெரும்பாவ
பருமான ப.மு. அன்வர் அவர்கள் தம் ஆய்வின் முடிவில், 'தமிழே இஸ்லாத்தின் முதல் தாய்மொழி’ என்பதைத்தக்க சான்று களுடன் மெய்ப்பிக்கும் எடுத்துக்காட்டு ஆதாரங்கள் குறிப்பிடத்தக்கவை. பல நூருண்டுகள் இவ்வாறு படைத்துவந்த பல் வேறு இசுலாமிய நூல்களைக் காட்டுகினூர், இருபதாண்டாகவே இதிலீடுபட்டவர் அவர்.
"கொம்பு முளைத்தவன்’-தமிழரசன் ஆன ஒருவன் உயிருடன் வாழ்ந்து ஆண்டிருக்கிருன், ‘கப்பல் கடலில் கவிழ்ந்ததுபோல் தலையில் கைவைத்துக் வேலுறுகிற தமிழன் இன்றும் இருக்கிருன். தமிழில் ஞானப்பாடல்கள் பாடிய சில சித்தர்களின் நறும்பாக்களின் நுண்ணறி வைப் பாராட்டுகிருர்,
மொழி, இனம், சொல், வரலாறு, சமயம் ஆகிய ஆய்வுகளில் ஒப்பிட்ட ஒருங்கிணைந்த ஒரே கருத்தாக உள்ளவற்றை அவர் கண்டு உலக தெற்ருய் மொழி தமிழே என்பதை நம்புவோம்.

Page 74
கடந்த பத்து ஆண்டுகளில் வெளிவந்துள்ள தமிழ்த் திரைப்படங்களால் ‘உலகத் தமிழினத்தின் மானமும் பண் பாடும் காரி உமிழத்தக்கதாக அமைந்து காற்றில் பறக் கின்றது' என்பதை தமிழ்த் திரைப்பட உரிமையாளர்கள், இயக்குநர்கள், வினியோகத்தர் கள், தமிழக அரசுப் பொறுப் -பாளர்கள் உள்பட தமிழ்ப் பெரு மக்கள் அனைவரும் நெஞ்சார உணர்ந்து காத்தல் அவசியமாகும்.
உலகத் தமிழினத்தின் கலை, Lu Gow u mr G6) , நா க ரி க ம் , வாழ்க்கை முறை, அறநெறி நீதிப்படி செயல்பட்டு வந்ததை உலக மாந்த இனத்தின் வேற்று மொழிக்காரர்கள் கற்றுத் தெளிந்து அவரவர்களுக்கென செப்பமான வழி முறைகளில் செயல் படத்தக்க கலைகளில் தமிழ்க்கலைப் பண்பாடுகளில் சிறந்த வற்றையெல்லாம் எடுத்துக் கையாளத்தக்க முறைகளில் இருந்த காலங்கள் போக இன்று அப்படிப்பட்ட வேற்று மொழியினர்களே தமிழின்-தமிழினத்தின் கலை யின் பண்பாட்டுள் வாழும் இழி நிலையின் தரங்கெட்ட நிலையைக் கண்டும் கேட்டும், திரை யில் அல்லது தொலைக்காட்சி யில் கண்டும் அரை குறை உடை யில் கோ கோ நடனம், டிசுக்கோ நடனம், கற்பழிப்பு, மாணவச் செல் வங்களை
பாலு ண ர்  ைவ ஊ ட் டி தடம்புரளும் வண்டியாக்கி, வளர்ந்து வரும் இளம்
குமுகாயத்தினரை நிலைகுலையச் செய்கின்ற ஒழுக்கங்கெட்ட வசனங்களைச் சிரிப்புக்காக, பணத் தொந்திகளின் பையை
நிரப்பிக் கொள் வர்களாக இட் மாக') எடுத்த நிரம்பக் கிை ஆசையில் பட கும் தமிழ் தயாரிப்பாளர் அவரவர்களின் உடன் பிறப்பி அக் காள் த மனக்களிப்பே மகிழத்தக்க ட என்பதை எண் படத்தைத் தய கொணருதல் மு அதை விடுத்து பணம் என்ற ஒ பாகக் கொல் பெற்ற தாயி கொப்பான க பாட்டையும் க விடத் தக்கதா தயாரிப்பவர்க கொண்ட இரசிகர்கள் எ பகுத்தறிவை வி மொந்தையா குடி ப் பதும் இறைத் து பார்த்து பக் களுடன் அது ட பட பேசிக் பணத்தை விர பகுதியினராக தறிவை விற்று களிப்பது மறு தமிழுலகம் கு கத்தில் இழி இழிந்த நிலை தள்ளப்பட்டுக் கும் நிலையைச் நாடான மே களில் வாழும் : கள் தங்கள் தமிழர்களா சிறப்பு  ைட

பற்ற தமிழ்த்
புலகம்!
ள பேய் பிடித்த படி ('ஆபாச ால் தான் பணம் டக்கும் என்ற த்தைத் தயாரிக் த்திரைப்படத் "கள். முதலில் பெற்றேர்கள் னர்களோடும் ங் கையோடும் ாடு பார்த்து படங்கள் தாணு ாணிப் பார்த்து பாரித்து வெளிக் முகாமையாகும்; பணம் பணம் ன்றையே குறிப் ண்டு நம்மைப் ன் மானத்துக் லையையும் பண் ாற்றிலே பறக்க ாக திரைப்படம் ள், பாலுணர்வு வெறியர்கள் ன்ற வேடத்தில் பிற்று மொந்தை "கக் கள்ளைக் பணத் தை திரைப் படம் கத்திலுள்ளவர் பற்றி பெருமைப் களிப்பதுமாக பமாக்குவது ஒரு வும், பகுத்காசு சேர்த்து று புறமாகவும் றிப்பாக தமிழ ந்த நிலையிலும் க்கு ‘நாளும்’ கொண்டிருக் காண வெளி ற்கத்திய நாடு தமிழ்க் குடும்பங் குழந்தைகளை 5 , நாகரிகச் ப வர் க ள |ா க ,
பெற்ருே ர்களை மதிக்கும் செல்வங்களாக தாய் நாட்டின் பற்றுடையவர்களாக ஆக்கி, எதிர்காலத்தில் சிறந்த நல்ல ஒழுக்க மு  ைடய ள ங் குமுகாயத்தினர்களாக தமிழ்ச் செல்வங்களை வளர்த்திட எ ண் ண ங் கொண் டு ஸ் ள பெற்றேர்கள் ஆங்காங்கு தாய் மொழிக்குப் பல பள்ளிகள் நிறுவினலும், கலைக்குச் சில பள்ளிகள் நிறுவினுலும் ; ஒழுக்கத்தை ஒட்டிய பண்பாடு களைத், தமிழ்த்திரைப்படங் களை அறிமுகப்படுத்தித்தானே இதுதான் நமது பண்பாடு எனக் காண்பிக்க முடியும். அதனை அறிமுகப்படுத்தலாமென்ருல் அய்யகோ காட்டு விலங்கினங்கள் நடுத்தெருவிலே (நாட்டிலே) உடலுறவு கொள்ளுவதைக் கண்டு மனித இனமும் குறிப்பாகத் தமிழின மும் தானும் விலங்கினமாக மரு இயலும் இதோ என்று மார்தட்டி சூளுரைப்பதாக செயல் வடிவம் கொடுத்து ஆறு அநிவு மனித இனம் அய்ந்தறி விற்கும் அதற்குக்கீழும் இறங்கி வருவதில் தமிழினம் முன்னணி யில் செல்கின்றன. மென்மேலும் விரைந்துச் செல்லத்துடிக்கின்றன ; இதுவா? தமிழ்க்கலை! நாகரிகம், பண் பாடு, ச்சீ என அறியும் வே ற் றி ன ம் உ ல க த் தமிழினத்தை மொத்தமாகக் கா றி உமிழுகின்ற  ைத எண்ணிப் பார்த்துத் திருந்தி மறைந்து கொண்டிருக்கும், அழிந்து கொண்டிருக்கும் , நமது இளஞ்குமுகாயத்தினரை அழிவுப்பாதையில் அழைத்துச் சென்று அழித்துப் புதைத் திடத்திட்டமிட்டு அணியாக திரண்டு செயல் பட்டுக்

Page 75
கொண்டிருக்கும் வேற்றினக் காரர்களாகிய திரைப்பட
நாகரிகமுள்ள முடையதாக அ
தயாரிப்பாளர்களின் அவர் புரிந்து தமிழில் களுக்கு அடிவருடிகளாக ஊக்கு தமிழினத்தை வித்து வரும் படிப்பறிவு பாதையில் இல்லாத முட்டாள் தமிழர் செ ய லில் களின் முகமூடிகளைக் கிழித்து இ ல ண் ட ன் நாட்டைவிட்டே ஓட்டிட முன்னேற்றக் தமிழ் தமிழின மானங்காக்கும் பணிவோடும் கவசமாக வீற்றிருக்கும் அரசு உரிமையோடும் மேலதிகார வர்க்கம் தக்க கிறேன். நடவடிக்கைகள் எடுத்து உலக நன்றி!
அரங்கில் தமிழர்களின் கலையை
(), (), () () () (), (్న గ ఛీ స్ట్రోక్టర్డ్
அமெரிக்கத் தமிழர்
மக்கள் உரிமைகள்
குழு வாழ்த்து!
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இ பண்பாட்டு மாநாட்டைக் கோலாலம்பூ மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழினம் இன்று பல்வேறு தவிக்கிறது. இமயத்தில் வில்லும் கயலு நாட்டிற்குள்ளேயே வேற்று மொழித் கங்கையும் கடாரமும் கொண்டோரின் கண்ணிர் விட்டுக் கதறுகின்றனர். ஆ தமிழுணர்ச்சி கிஞ்சித்தும் இல்லா காதிருந்தும் செவிடர்களாய் இவைகை வருகின்றனர்.
இந்நிலையில் உறங்கிக் கிடக்கு தமிழினம் ஒன்றுபட்டாலே உண்டு வா வழிவகுக்கும் எழுச்சி மாநாடாக இம் உரிமைகள் குழுவின் சார்பில் என் வித்துக் கொள்கிறேன்.
அ. பெஞ்சமின் இராசு தலைவர்.

தாக, ஒழுக்க ஆக்கி நல்லாட்சி னத்தை, உலகத்
முன்னேற்றப் பீடுநடையிடச் இறங்கு மாறு r- த மி ழ ர் கழகம் மிகப் தமிழன் என்ற கேட்டுக்கொள்
-ம. தேவதாசு, தலைவர், தமிழர் முன்னேற்றக் கழகம்,
லண்டன்.
స్గఢ
இயக்கம் நான்காவது உலகத் தமிழ்ப் ரில் நடத்தவிருப்பதை அறிந்து மிக்க
வகைகளில் இன்னல்களுக்காளாகித் பம் புவியும் பொறித்த தமிழர்கள் தம் திணிப்பை எதிர்த்து உயிரிழக்கிறர்கள். வழி வந்தோர் இன்று தமிழீழத்தில் பூணுல் தமிழர்களில் பெரும்பாலோரோ ாது கண்ணிருந்தும் குருடர்களாய், ளப் பற்றிக் கவலை ஏதுமின்றி உலவி
ம் தமிழர்களைத் தட்டி எழுப்பவும், ழ்வு என்ற உண்மையை உணர்த்தவும் மாநாடு விளங்கத் தமிழர் நல மக்கள் உளமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரி
73

Page 76
தென் ஆற்காடு
2500 ஆண் முந்திய த
ஒவியங்கள்
இரண்டாயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழனின் கலாச்சாரத்தை படம் பிடித்து காட்டும்படியான வண்ண ஒவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தென்னுற்காடு மாவட்டம் திருக்கோயி லூரைச் சேர்ந்த மூன்று இடங்களில் சுமார் 2 ஆயிரத்து 500 ஆணிடுகளுக்கு முற்பட்ட ஒவியங்களைத் தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை புதிதாகக் கண்டுபிடித்துள்ளது. 1983-ல் நடத்தப்பெற்ற கல்வெட்டுப் பயிற்சியில் பங்கு பெற்ற அரசு மேல்நிலையப் பள்ளி ஆசிரியர்களான தண்டபாணி சிவாச் சாரியார், கங்கை வேலாயுதன், மாதவன், கண்ணன், தயாநந்தன் ஆகியோர் இத்துறைக் குத் தெரியப்படுத்திய தகவலின் அடிப்படை யின் இத்துறை அலுவலர்களான பொன். அரசு, செல்வி சீ. வசந்தி ஆகியோர் அங்கு விரிவான ஆய்வு செய்யும் பொருட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்கள் மேற்கொண்ட ஆய்வின்போது, ஆலம்பாடி, கொல்லூர், சோழபாண்டியபுரத் திற்கு அருகில் உள்ள பாடியந்தல் ஆகிய இடங்களில் உள்ள பாறைகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க பல வண்ண ஒவியங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
திருக்கோயிலூரிலிருந்து சுமார் 18 கிலோ மீட்டர் வடகிழக்கில் உள்ள ஆலம்பாடி என்ற கிராமத்திற்கு அருகில் உள்ள 'கூழாங்கள் பாறையின் சிவப்பு வண்ணத்தில் பல ஒவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.
 

༽ )
மாவட்டத்தில்
எடுகளுக்கு தமிழனின்
கண்டுபிடிப்பு
இந்த ஒவியங்களில் அழகிய மான், வகைகள், மாடு, மயில், பன்றி, மீன், காண்டாமிருகம் போன்றவற்றின் உருவங்கள் சிறப்பாகத் தீட்டப்பட்டுள்ளன. கோடுகளால் வரையப் பட்டுள்ள மனிதனின் முகம் ஒன்று முகமூடி போன்று தீட்டப்பட்டிருப்பது இத்தகைய ஒவியங்களில் புதுமையானதாகும்.
இங்குள்ள ஒவியங்களில் குறிப்பிடத்தக்க மற்ருெரு ஒவியம் மாட்டின் உருவமாகும். மரங்களுக்குப் பின்னல் மறைந்துள்ளது போல் வரையப்படுள்ள மானின் உருவம் அடர்ந்த காட்டின் நடுவில் மான் இருப்பதைக் குறிப் பிடுவதற்காக வரையப்பட்டிருக்க வேண்டும்.
ஒரு புலியால் தாக்கப்பட்டு கொல்லப்படு வது போன்ற மானின் உருவமும் இவ் ஒவியங்
களுள் குறிப்பிடத்தகுந்த ஒன்று.
திருக்கோயிலூருக்கு கிழக்கே உள்ள கொல்லூர் என்னுமிடத்தில் உள்ள பாறையில் கருஞ்சிவப்பு வண்ணத்தில் குறியீடுகளும், சில விலங்குகளின் உருவங்களும் வரையப்பட்டுள் ளன. இதில் வளைந்து வளைந்து செல்லும் கோடுகள் கோட்டை முகப்பைக் கோடிட்டுக் காட்டுவதாக உள்ளது.
இந்த பாறையைச் சுற்றியுள்ள பகுதியில் கிடைக்கும் புதிய கற்காலக் கருவிகள், கருப்பு சிவப்பு வண்ண பானை ஒடுகள் ஆகியவை இந்த ஒவியங்கள் சுமார் கி.மு. 500-க்கும் முற்பட்டவைகளாக இருக்கலாம் என்று கணிப் பதற்கு உதவியாக உள்ளது.
பாடியந்தல் என்னுமிடத்தில் உள்ள பாறை யில் வரையப்பட்டுள்ள ஒவியங்கள். சிவப்பு, வெள்ளை ஆகிய இரு வண்ணங்களிலும் காணப் படுகின்றன.
இந்த ஒவியங்களில் குதிரை, அதன்மீது அமர்ந்துள்ள வீரன், மான், புலி, நாய் ஆகியவற்றேடு சில இனம் காண முடியாத உருவங்களும் வரையப்பட்டுள்ளன.
விலங்குகளுக்கு அருகில் தரையில் விரிக்கப் பட்டுள்ளதுபோல் வரையப்பட்டுள்ள மானின் தோல் இம்மக்களின் வேட்டையாடும் பழக் கத்தை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
இந்த ஒவியங்கள் அனைத்தும் முன்னர் இத்துறையாலும் மற்றும் சில ஆசிரியர்

Page 77
களாலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கீழ்வாலை மற்றும் செத்தவரை ஒவியங்களை ஒத்துக் காணப்படுகிறது.
மேலும் கீழ்வாலை, செத்தவரை ஒவியங்கள் இன்றைக்கு 2 ஆயிரத்து 500 ஆண்டு களுக்கு முற்பட்டவை என்று கணிக்கப்பட் டுள்ளது. ஆதலால் இவற்றின் காலத்தையும்
சங்க காலத்
இருந்த தமி பெயர் பொறித் 干どa ヒh E h S 3 G L 3S af U" -
cam é ce-se á 5o- db д 6ёт съ ѣ п сЁ Фр й ц!
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புத்தூர் வட்டத்தில் பூலாங் குறிச்சி என்னும் கிராமத் தில் தமிழ்நாடு தொல் பொருள் ஆய்வுத் துறை வரலாற்று சிறப்புள்ள கல்வெட்டு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது.
பொன்னமராவதிக்கு சுமார் 5 கல் தொலை வில் பூலாங்குறிச்சி கிராமத்தில் ஒரு குன்றின் பாறைப் பகுதியில் இது உள்ளது. சற்றே ரக்குறைய கி.பி. 300ஐச் சார்ந்த கல் வெட்டு இது. இக்கல் வெட்டு தமிழக பண் டைய வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தையே அளிக்கும் வகையில் உள்ளது.
இவ்வெழுத்துக்கள் சுமார் 45 அடி நீளம், 8 அடி உயரத்திற்குப் பொறிக்கப்பட்டுள்ளன. பண்டைய தமிழ் பிராமி என்று கூறப்படும் எழுத்தில் தமிழ் மொழியில் கல் வெட்டு உள்ளது. சேந்தன் என்ற அரசனின் மகன் கூற்றன் என்பவனுடைய ஆட்சியில் இக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இந்த மன்னன் யார் சோழனு? பாண்டியனு? என்பவை இன்னும் ஆராய்ச்சிக்குரியவை இம்மன்னன் ஆண்டு 182, நாள் 36 கல் வெட்டில் குறிக்கப்படுகிறது. இது எந்த ஆண்டை குறிக்கிறது என்று தெரியவில்லை. சக வருடத்தை இது குறிக்குமானல் கல்வெட்டு சுமார் கி.பி. 260-ல் பொறிக்கப்பட்டிருக்க

கி.மு. 500-க்கும் முற்பட்டது என்று திடமாகக் கூறலாம்.
மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த ஒவியங்களைப் பாதுகாப்பதற்கு தமிழ் நாடு அரசு தொல் பொருள் ஆய்வுத்துறை தக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
xஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ் துக்குப் பின் ழ் மன்னன் 3த கல் வெட்டு
SS fl. U 3 CSS H F ° し十ナじ* D G 7രീ കൃത്രத் தாகுப் பக் கூந்தை
வேண்டும் கல்வெட்டின் அமைப்பும் அக் காலத்தையே காட்டுகிறது.
இக் கல் வெட்டில் பக்கம், மாதம், நாள் முதலியன குறிக்கப்பட்டுள்ளது, கோல்களை குறிக்கும் மிகத் தொன்மையான கல்வெட்டு இதுவேயாகும். சங்க காலத்திற்கும் பிறகு பல்லவர், பாண்டியர் எழுச்சிக்கு முன்னர் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட இக்கல் வெட்டு, சங்கம் மருவிய காலத்தில், தமிழகத் தில் ஆட்சி மேம்பாடுற்று இருந்தது என் பதைக் காட்டுகிறது. பல பிரமதாயங்கள் குறிக்கப்படுகின்றன. பாண்டிய நாடு, கொங்க நாடு வேணுடு, முத்தூற்று கூற்றம், ஆவற்றுக் கூற்றம், தேவகுலகூற்றம் ஆய்வு எல்ல கூற்றம் முதலிய நாட்டுப் பிரிவுகள் குறிக்கப்படுகின்றன. இக்கல் வெட்டில் பல அதிகாரிகள் கையொப்பமிட்டுள்ளனர். வேளாண்மை, புறக்காவல், பெருந்தினை, மேல் காவல் அறம் செய்வார், நாடு காப்பார்
முதலிய பல பணிபுரிபவர்கள் அதில் இடம் பெற்றுள்ளனர். இதை நோக்கும்போது தமிழகத்தில் கி.பி. 300-ல் ஆட்சி எவ்வளவு விரிவாகவும், சிறப்பாகவும் பெரிதும் கொள் ளும் வகையில் அமைந்திருந்தது என்பது தெளிவாகிறது.

Page 78
சங்க இலக்கியத்தில் குறிக்கப்படுவது போல ஆம்பர் கிழான் ஒருவர் குறிக்கப்படுகிறர். வெட்டை தமிழ்நாடு அரசு தொல் பாருள் ஆய்வுத்துறையின் ஒரு வல்லுநர்
சென்று,
(35Cup
இக்கல்வெட்டைப் படித்து,
ஆய்ந்து அதைப் பாதுகாப்பதற்கான பணி
களை மேற்கொண்டனர்.
இருண்ட
காலம்
இx
கற்கால 6
தமிழக வரலாற்றில்
தர்ம புரி மா வட்டம் கிருஷ்ணகிரி அருகே மல்ல சமுத்திரம் என்ற ஊரில்
பெருங்கற்காலக் கல் திட்டை களில் தொல் பழங்கால ஒவியங்கள் காணப்படுவதைத் தமிழ்நாடு அரசு தொல் பொருள் ஆய்வுத்துறை கண்டு பிடித்துள்ளது. மல்ல சமுத் திரம் என்னும் இவ்வூர் கிருஷ்ணகிரியிலிருந்து சூளகிரி செல்லும் சாலையில் 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
அண்மையில் கிருஷ்ணகிரி யிலிருந்து குப்பம் செல்லும் சாலையில் மகாராசக் கடை என்னும் ஊருக்கருகில் தொல் பழங்கால ஒவியங்களைத் தொல் பொருள் ஆய்வுத்துறை கண்டு பிடித்துத் தெரிவித்தது.
மகாராசாக் கடையில் 4 கல் திட்டைகளில் மட்டும் வெள்ளை வண்ணத்தில்ஒவியங் கள் தீட்டப்பட்டுள்ளன . ஆனல் மல்ல சமுத்திரத்தில் ஏழு கல் திட்டைகளில் ஒவியங் கள் தீட்டப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. மல்ல சமுத்திரத்தில் கல் திட்டைகள் நூற்றுக்கு மேலாகக் காணப் படுகின்றன.
கிருஷ்ண
நாற்புறமும் மேல் பகுதி மற கல்லால் மூ உள்ளன . பலகைக் கல்லி பெரிய துளை க இங்கு காண களில் ஒன்றை யாவும் வெள்ே தீட்டப்பட்டிரு
மகாராசக்க களில் காணுத் யான ஒவியங்க குறிப்பாக சில பிடலாம். சுற் கூடிய மரம், கதிரவன், ம

என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறிவந்த காலம் உண்மையில் ஒளிமயமான காலமாகும் என்று இக்கல் வெட்டு காட்டுகிறது.
இக் கல்வெட்டு, தமிழ்நாடு அரசு, தொல் பொருள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மாநில சின்னமாக பாதுகாக்க பணிகள் மேற்கொள் ளப்படுகின்றன.
ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்
கிரி அருகே
அடையாள ஓவியங்கள்
பலகைக் கற்கள் ற்ணுெரு பலகைக் டிய நிலையில் கிழக்குப் பக்க பில் வட்டமான ாணப்படுகிறது. ப்படும் ஒவியங் ரத் தவிர பிற ள வண்ணத்தில் ந்தன.
கடை ஒவியங் ந பல புதுமை ள் இங்குள்ளன. லவற்றை குறிப் று வேலையினுள் ஒளி வீசும் னிதனின் கால்
76

Page 79
போன்றவையாகும். மேலும்
கால்கள் மீது
அம்பும் வில்லும் ஏந்தி குதிரை நாயொன்றைச் மீது அமர்ந்த உருவங்கள் மனிதனிடமுள் தவிர, கத்தியும் கேடயமும் சூரியனைப் பே கொண்ட வீரன் உருவங்களும் பில் உள்ளது. சி சிறப்பானவை. மேலும் நீண்ட களிலுள்ள குறி பெரிய விலங்கு ஒன்றின் மீது மையில் இயங் வீரன் ஒருவன் தலையில் அலங் யீடுகளை கான காரம் கொண்டு காட்சி தரு ஆனல் கீழ் வா கிருன். இவ்வுருவத்தின் எதிரில் போல் நேர் 6 புலி மீது அமர்ந்து அதை யீடுகள் எழு அடக்குவது பான்ற மற் இல்லை. ருெரு மனிதனைக் காண்கி முத்திரை ருேம். பழங்காலக் கா மற்ருெரு கல்திட்டையில் வேலிக்கு ந(
குதிரை மீது அமர்ந்த மணி தன் முன்பு முன்னங் கால் களை தூக்கிய நிலையில் பின்னங்
மரங்கள் இருப் கல்திட்டைக வேலிக்கு நடுவி
யப்பட்டுள்ளது
ஜீஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்
ஒலிக்குறிப்பும்
(இரா. இளங்கு
*சொற்றன்மை நிரம்பிய ஒலி சொல்லும், நிரம்பா ஒலி, ஒலிக்குறிப்பும் ஆகும். மண்ணும் மரமும் போலக் கருவி நிலைப்பட்டவை ஒலிக் குறிப்புக்கள்; குடமும் பெட்டியும் போலச் செய்பொருள் நிலைப்பட்டவை சொற்கள் என்பார் பாவாணர் (முதல் தாய்மொழி.பக் 5)
எம்மொழியில் மிகுதியான ஒலிக்குறிப்புகள் சொல்வடிவுற்று விரிவடைந்துள்ளனவோ அம்மொழி "இயற்கை மொழி என்றும் முந்தை முதன்மொழி என்றும் கொள்ளப் படும். மாந்தன் அறிவு நிலை பேச்சறியாக் குழந்தையின் அறிவு நிலையில் இருந்த காலத்திலேதான் ஒலிக்குறிப்புகள் சொல்வடிவு பெறுதற் குரிய மு ன் முயற்சி மேற்
கொள்ளப்பட்டன. என்பது எண்ணத் தக்கது.
ஒலிக் குறிப்பு வழியே சொல்லாகிய
விரிவுற்றவை தமிழில் மிகப் பல, அவற்றுள் ஒன்று ‘குர்’ என்னும் ஒலிக்குறிப்பாகும்.
"குர்’ என்பது குரங்கின் வழியே மாந்தன் பெற்ற ஒலிக்குறிப்பு. குரங்குகள் அஞ்சினலும் சினந்தாலும் களித்தாலும் சண்டையிட்டா லும் ‘குர்குர்’ என்னும் ஒலியெழுப்புதல் எவரும் அறிந்ததே. ஒலியின் வன்மை மென்மை அடுக்கு ஆகியவை வேறுபட்டாலும் ஒலிப்பு அடியாகிய “குர்’ மாறுவதில்லை.

நின்ற நிலையில்
காண்கிருேம். rள கேடயம் ான்ற அமைப் ழ்வாலை ஒவியங் யீடுகளின் தன் கும் சில குறி ன முடிகிறது. ඊඛ)
யில் உள்ளது
பரிசைகள் குறி தப் பெற்று
குத்தப்பட்ட rசுகளில் சுற்று டுவில் உள்ள பது போன்ருே ளில் சுற்று 6Q) tADJJt LAD 6Qj685)JT . ஆதலால்
முத்திரை குத்தப்பட்ட காசு களின் காலமாக மேற்கண்ட மல்ல சமுத்திர ஒவியங்களைக் குறிப்பிடலாம். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மேற்கண்ட ஒவியங்களை தர்மபுரி மாவட்ட தொல்பொருள் அலுவலர் ச. கிருஷ்ணமூர்த்தியும் வரலாற் றுக்கு முந்தைய கால அகழ் வாய்வாளர் கே.என். சம்பந்
தும், ஆய்வு செய்து கண்டு பிடித்துள்ளார்கள்.
ராமனுஜம், தமிழாசிரியர்
பாலகிருஷ்ணன், கிருஷ்ணகிரி ஒன்றிய ஆணையாளர் நெடுஞ் செழியன் ஆகியோர் இவர் களது ஆய்விற்குக்குத் துணை புரிந்தனர்.
ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்
சொல்வடிவம்
மரன், மதுரை)
குர்குர்’ எனப் பல்கால் ஒலிக்கும் ஒலியைக்
கேட்ட உயிரிக்குக்
மாந்தன் அவ்வொலி
"குரங்கு”
எழுப்பிய எனப் பெயரிட்டான்.
குரங்கை நேரில் காணு இடத்திலும் அதனைக்
குறிப்பதற்குக் அவ்வொலி பலரிடத்தும் பரவியது.
“குர்’ ஒலி
பயன்பட்டது. 'குவா
குவா’ என்பது வாத்தைக் குறிப்பது போல்
"குர்குர்’
என்பது குரங்கைக் பின்னே அவ்வொலி வழியே
குறித்துப் குரங்கு
என்னும் பெயர் உண்டாகிப் பொதுமக்கள்
ஆட்சியிலும் பலமக்கள் ஆட்சியிலும் இடம்
பெற்றிருக்கவேண்டும்.
யின் இயல்நெறியாம்.
குரக்கு குரங்கு.
ஒளிக்குறிப்பால்
இது சொல்வளர்ச்சி குர்க்குர் குர்க்குர்
தோன்றிய குரங்கின்
பெயர்வழியே அதன் வடிவு. இயல் செயல்
என்பவற்ருல்
பல சொற்கள் கிளைத்தன.
பல்லாயிரம் ஆண்டுகளாக இருவகை வழக்கு களிலும் அவை இடம்பெற்று இந்நாள்வரைக் கும் பெருவாழ்வு வாழ்ந்து வருகின்றன. மேலும் பெருக்கமுற்றும் வருகின்றன.
மீன்களுள் சுரு என்பது ஒன்று. அச்சுரு வகையுள் ஒன்று குரங்குகன் சுரு; இது வடிவால்
பெற்ற
பெயராம். குரங்கு மூஞ்சி" என்பதும் அத்தகையதே.
வண்டியின் பார்க்கட்டை (போல்) நிலத்தில்
படாவண்ணம் வளை
வான தாங்குகட்டை

Page 80
அமைப்பது வழக்கம். அதன்படி கொண்டு *குரங்குக் கட்டை” எனப்படுதல் நடைமுறை.
மழை இறைச்சல் வீட்டில் வராமல் இருப்ப தற்குப் பலகணிமேல் அடிக்கும் வளைதட்டிக்குக் குரங்குத் தாழ்‘ என்பது பெயர். இனிக், கொக்கி மாட்டும் தாழ்ப்பாள்" என்று சொல்லப் படுவதும், ‘குரங்குவாற்பூட்டு’ என ஒருவகைப் பூட்டு’ ۔۔۔ ۔۔۔۔۔۔ வழக்கில் இருப்பதும் குரங்கின் வடிவு வழிப் பட்டனவே.
கூரையின் கீழே சுவர் மட்டத்தில் அமைக்கப் படும் பரணி, அல்லது பரணை வளைவு கருதிக் *குரங்கு மச்சு’ எனப்படுதல் வழக்காகும். கேழ்வரகுக் கதிர் அமைப்பு குரங்கின் இறுக்கியகை போல் இருத்தலைக் கண்டவர் அதற்குக் 'குரக்கன்’ எனப்பெயர் தந்தனர். மரக் கிளையில் மறைந்திருந்து வழியே செல்வாரை வருத்திப் பறிப்பவரின் இயலும் செயலும் கருதிய சங்கச் சான்ருேர், *குரங்கன்ன புன்குறுங் கூளியர்' எனக் கூறிமை கருதத் தக்கது (புறம் 176)
குரங்குக் கைபோல் நரம்பு சுண்டி இழுத்தல் குரக்கு வலி' 'குரக்குக் கை வலி' 'குர க்கை வலி’, ‘குரக்கை' எனப்பலவடிவுகளில் வழங்கப்படுதல் எவரும் அறிந்ததே. பிறைநிலாவின் வளைவு குரங்கின் வளைவை ஒருவர்க்கு நினைவூட்டியமையால் *குரங்கி’ என்ருெரு பெயரைப் பெற்றது.
குரங்குதல் வளைதல் ஆயபின், வளைந்தது தாழ்தலும், தாழ்ந்தது குறுகுதலும் இயற்கை யாகலின் புலவர்கள் ஆட்சியில் இப்பொருள் கள் விரிந்தன. கவி என்றும் குரங்கின் பெயர் வழியே, கவித்தல், கவிப்பு, கவிழ்த்தல், கவிழ்தல், கவிகை எனப்பல சொற்கள் விரிந்தமை இவன் ஒப்பிட்டுக்
காணத் தக்கதாம்.
இலை செறிந்த மரக்கிளை தாழ்தல் இயற்கை. அதனைக்குறிக்கும் சிந்தாமணி, இலைப்பொழில் குரங்கின (657) என்கிறது.
குதிரையின் பிடரிமயிர் வளைந்து படிவது; ஒடுங்கால் எழுந்து ஆட்டம் செய்வது. இவ்வியல் கண்ட சங்கச் சான்ருேர்.
குரங்குளைப் புரவி' குரங்குளைப் பொலிந்த கொய்க்வற் புரலி. என்றும் (அகம் . 4) கூறினர். குரங்கு உளை என்பது வளைந்த தலையாட்டம் .
கரும்புப் பூவைக் கண்ட ஒருசான்ருேர், மழையில் நனைந்த கொக்குப்போல் அஃது இருப்பதாகக் கண்டார். அவர்தம் நுண்ணிய பார்வை கொக்கு என்ற உவமையளவில்
இxஜ்

அமையாமல் நனைந்த கொக்கு’ என்று தெளிந்து கூறியது. கரும்புப்பூவின் வளைந்த தோற்றம், கொக்கின் கவிழ் பார்வை. கவியாம் குரங்கின் கவிழ்வு இவற்றை ஒருங்கே எண்ணி உவகையடையுமாறு வளைய என்பதற்குக் குரங்க’ என்னும் சொல்லை நயமாக ஆண்டுளார்.
கரும்பின் கணைக்கால் வான்பூ. மாரியங் குருகின் ஈரிய குரங்க" என்பது அது (அகம். 235)
வளைந்த ஒன்று குறுகியதாகும் எனக் கண்டோ மே ! அதனைக் குரங்கா ஆற்றல் எம் பியோ தேய்ந்தா ன் . என்னும் கம்பர் வாக்கு தெளிவிக்கும் (பாசம் 5)
குரங்குப்பிடி கடும்பிடி விடாப்பிடி ஆதலால் விடாப்பிடி குரங்குப்பிடி’ எனப்படலாயிற்று. ஒட்டு முகட்டுக்குப் போடப்படும் காரை அமுக்குக்குக் குரங்குப்பட்டை' என்பது ஒரு பெயர். பனை மட்டையின் அடிப்பகுதியாய் வளைந்திருக்கும் பிடிப்புப் பகுதிக்குக் குரங்கு மட்டை' என்பது பெயர்.
குரங்கு செயலற்று ஓய்ந்திருத்தல் அரிது. ஆதலால், அதன் ஆட்டத்தை நினைத்துக் குரங் காட்டம் ' எனப்படலாயிற்று . குரங்காட்டிப் பிழைக்கும் பிழைப்பும்கூட வயிற்றுப்பாட்டால் ஆங்காங்கு நிகழ்தல் கண்
கூடு. 'குரங்குமனம்’ என்பது உளவியல் தேர்ச்சி.
சேடு, சேட்டை என்பவை இளமைப்
பொருள் தருவன; அவை ஏடு, எட்டை என்பவற்றின் வழிவந்தவை. சிறுவர் குறு குறுப்பும் துறுதுறுப்பும் பெரியவர்கள் பார்வை யில் சேட்டையாகத் தோன்றலாயிற்று. அச் சேட்டையையும் "குரங்குச் சேட்டை” தனக் காக்கிக் கொண்டது.
இனி குரடு, கொரடு, குரண்டி, (ஒருவகை முட்செடி) என்பவற்றின் பெயரும் குரங்கின் வளைவுப் பொருளால் ஏற்பட்ட செய் பொருட் பெயரும், இயற்செடிப் பெயருமாம்.
'குறட்டை' என்பதோ எனின் அப்பெயர்க் கொடையின் மூலம் அக்குறட்டையேயாம்! குறட்டை விடுபவர்க்குத் தம் குறட்டை ஒலி தெரியாது. ஆனல் பிறர்விடும் குறட்டை உருட்டி எடுத்தலை எவரே அறியார்?
ஒலிக்குறிப்புகளை எல்லாம் தொகுத்து, அதன் வழியே வளர்ந்து செழித்த சொற்களையெல்லாம் பட்டியிட்டுக் காட்டல், மொழியின் இயற்கையையும் முன்மையையும் நிலை நாட்டு தற்கு அ ைசக்க முடியா சான்ருகத் திகழும் என்பதை இக் “குர்’ எனும் ஒலிக்குறிப்பும் காட்டுதல் உறுதியாம்.
ஜ்ஷ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்
78

Page 81
சிலேடைப் டெ
தமிழ்ச் ெ
மொழி:
உலகில் வழங்கிவரும் மொழிகள்
இந்திய மண்ணில் பேசும் மொழிகள் 8
விளங்குவது 16 மொழிகள் மட்டுமே!
இப்பதினாறு மொழிகளுள்ளும் சிலவே. அவற்றுள் தொன்மையிலும் தன் தமிழ் மொழி மட்டும் மங்காப் புகழுட
“தேருந்தொறும் தமிழ்", "தமிழு கள் மிகையல்ல, பொருத்தமானதே. இவ் காரணமாயிருப்பது தமிழ் ஒலியியல் முை தான்.
தவிரவும் ஒரு மொழி செய்யுள் கிரேக்கம்). மற்றொன்று இலக்கியத் லத்தீன்). இலக்கியத் தன்மையிற் சிறந்து பேச்சு நிலையற்று விட்டது. தமிழ் மெ. நிறைந்தும், தெளிந்தும் விளங்குகிறது.
சிறப்பு:
"தமிழ்" என்ற சொல்லின் சிறப்பு இடம்பெற்று இருப்பதோடு, வல்லின, ெ கிறது. தமிழ் மொழிக்குள்ள மற்றொரு மட்டுமல்லாமல் பொருள் இலக்கணமும்
சொற்சிறப்பு:
தமிழ்மொழியில் ஏறத்தாழ ஒர் ( ஒவ்வொன்றிலும் ஒலிச் சிறப்பையும் இனி குறைந்த எழுத்துக்களால் ஆனவை. இ ஏற்ற சொல்லை ஏற்ற இடத்தில் கே மொழிக்கு ஏற்றம் தேடித் தந்துள்ளனர் களில் காணலாம்.
பாடல்களில் வரும் உவமை, வில் லடுக்கு ஆகியவற்றில் சொற்களைக் கைய களுக்குச் சான்று பகர்கின்றன. குறிப்பாக கள் விளையாடுகின்றன; நயம், மெருகு எ சொற்களை அணிவகுத்து செம் தேனாகத் தந்திருக்கிறார்கள். பருகப் பரு
 

ாருள்: ால்லாட்சித் திறன்
- செங்கோட்டுவேலு, தமிழகம்
ன் எண்ணிக்கை 5,000 என்பர். அவற்றில் 45 ஆகும். எனினும் பெரு மொழிகளாய்
இலக்கண, இலக்கிய வளம் நிரம்பியவை ாமையிலும் சிறப்புற்று விளங்குவது தமிழ். ன் விளங்குகிறது.
ழக்கு அமுதென்று பேர்" என்ற புகழாரங் வாறான சிறப்புகளைத் தமிழ்மொழி பெறக் றயில் அமைந்து இனிமையுடன் விளங்குவது
தன்மையில் புகழ் பெற்றிருக்கும் (எ-டு தன்மையில் புகழ் பெற்றிருக்கும் (எ-டு விளங்கிய லத்தீன் மொழி கூட இன்று ாழி மட்டுமே இவ்விரண்டு தன்மைகளிலும்
கள் பல. தமிழ் என்பதில் சிறப்பு "ழ'கரம் மல்லின, இடையின ஒலிகளைப் பெற்றிருக் சிறப்பு எழுத்து, சொல் என்ற இரண்டிற்கு
அமைந்துள்ளது ஆகும்.
இலட்சம் சொற்கள் உள்ளன. இச்சொற்கள் மைச் சிறப்பையும் காணலாம். சொற்களும் ச்சிறப்புச் சொற்களைப் பாடலாசிரியர்கள் ாத்து, இனிய பொருளைப் பெறவைத்து அந்நயமிக்கப் பாடல்களைச் சங்க நூல்
ரிமுறை, அடைமொழி, வருணனை, சொல் ாண்ட முறை பாடலாசிரியர்களின் திறமை புகழும்போதும், இகழும்போதும் சொற் ால்லாம் மிளிர்கின்றன. மையுற நடைபோடச் செய்து நமக்குத் நக இனிக்குமே தவிர, திகட்டாது.

Page 82
கூட்டுஞ் சொற்களில் காட பெருமையா? தக்கதொரு சொற்களை
சிலையும் கலையும்:
பாறாங்கல் சிற்பியின் கை வண் தரமும் நன்றாயிருந்தால்தான் நல்ல சி எனவே ஒருவருக்கொருவர் அணியென்ப
சிதறிக் கிடக்கும் சொற்களை
படைக்குந் திறன் பெற்றிருந்தனர். எ தூரிகையும், வண்ணக் குழம்பும். மொழ
சொல்லும் பொருளும்:
ஒரு சொல்லுக்குப் பல பெ இருக்கக்கூடும். ஆனால், ஒரு சொற் என்றோ, இது அல்லது அது என்று அ காணமுடியும். ஆங்கில மொழியில் பல
அதுவோ? என ஐயுறத்தக்கதாயிருக்கு மொழியாதலால் அம்மாதிரிக் குழப்பங்
எழுத்து, சொல்:
எழுத்துக்களின் கோர்வை செr வளம் பெறும், தமிழ் மொழி அதில் காட்டாக, ம, ன, ம் என்ற ஒலிகள் எத் ஒலிக் கோர்வை ம, ன, ம் என்று அ இசையும் பிறக்கும். சொற்களின் சே அவரவர்கள் விருப்பத்திற்கிணங்க உருெ
செய்யுள்:
கவி செய்வோன், கவிப் பெ துணரும்படி செய்ய வேண்டும். சிலர் போட்டுச் சொல்வார்கள்; சிலர் எதிர்ப சிலர் சொல்வார்கள், சிலர் வெளிப்ப ஒன்றும் தோன்றச் சொல்வார்கள். சிலருக்கு உண்மையை மறைபொருளாக வார்கள், சிலர் இகழ்ந்து சொல்வா இகழ்ந்து புகழ்வார்கள். எப்படிச் செr சொற்களின் செறிவு, கூறப்படும் நய இருக்கும்.
சொல்லழகு;
செய்யுளானது பொருள் தே செய்தல் வேண்டும் என்கிற வரைமுை கவிராயர் என்பார். யாப்பிலக்கணம் வரிகளாவன:
"நேர்நேர் நிறைநேர் நிரைநி
நேர்நிரை யொன்றையும் கா
இவ்வரிகளின் பொருளை யாப்பிலக்க முடியும்? கவிராயரின் சொல் வளம், கிறது இவ்வரிகளில்.

ட்டிய திறத்தால் பாடலாசிரியர்களுக்குப் ந் தந்துதவியதால் தமிழுக்குப் பெருமையா?
ணத்தால் சிலையாகிறது என்றாலும் கல்லின் லையமையும். நல்ல சிலைதான் கலையாகும்.
க் கோத்து, அணிவகுத்து சொல்லோவியம் ழுத்தும் எழுத்தாணியும்தான் அவர்களுக்கு மியின் வளம் தூண்டுகோல்.
ாருள் விளங்குவது எல்லா மொழிகளிலும் றொடருக்குப் பொருள் இதுவும் அதுவும் மைந்து சுவையூட்டுவது தமிழ்மொழியில்தான்
சொற்றொடர்களுக்குப் பொருள் இதுவோ, ம். தமிழ் பொருள் இலக்கணம் அமைந்த களுக்கு இடமேயில்லை.
ால். சொற்களின் ஒலி நயத்தால்தான் மொழி முன் நிற்கிறது என்பது கண்கூடு. எடுத்துக் தனையோ மொழிகளில் இருக்கலாம். ஆனால் மைந்தால்தானே ஒலியில் நயமும் ஒசையில் ார்வை செய்யுளாகவும், உரைநடையாகவும்
வெடுக்கின்றன.
ாருள் தோன்றியும் தோன்றாமலும் உய்த்
சிலேடையாகச் சொல்வார்கள், சிலர் புதிர் )றையாகச் சொல்வார்கள், மறைபொருளாகச் டையாக ஒரு பொருளும் மறைபொருளாக
சிலர் இரு பொருள்படச் சொல்வார்கள், * சொல்வதில் ஆர்வம், சிலர் புகழ்ந்து சொல் *கள், சிலர் புகழ்ந்து இகழ்வார்கள், சிலர் ான்னாலும், சொற்களைக் கையாளுந் திறன், ம், கற்பனை மெருகு எல்லாம் அற்புதமாக
ான்றியும் தோன்றாமலும் உய்த்துணரும்படி றைக்கு மேலேயே போய்விடுகிறார், அமிர்த அறிந்தவரே பொருளையுணரும் படியான
ரை மூன்றையும் நீக்கிப் பின்னர் ட்டிய வாறென்ன நேரிழையே” ணம் அறியாதவர் எவ்வாறு உய்த்துணர நயம், கற்பனை மெருகு அத்தனையும் மிளிர்
80

Page 83
யாப்பிலக்கணத்தின்படி, நேர்நேர் திரை - கருவிளம், நேர்நிரை - கவிள
எனவே, "தேமா, புளிமா, கரு கவிளத்தை மட்டும் காட்டியவாறென்ன, விளங்கக் கூறின் கருவிளம் என்பது கண்; ச கைகளால் கண்ணை மறைத்துக் கொண்( பெண்ணே!” என்பது இதன் கருத்து. உள்ளமும் இருந்தால் இந்தச் சொற்களை மறைபொருள்:
ஒரு செய்யுளின் ஒரு பகுதிக்கு வெ ஒரு பொருளும், பொருட் குற்றம் இல்லா
"குணமிருந்தாலுங் குலமிருந்தாலு மணமிருந்தாலும் மதியிருந்தாலு கணமிருந்தாலும் ஓர் காசும் ெ பணமிருந்தா லவர்க்கு எல்லாரு இச்செய்யுளில் வரும் “சிங்காரவரைப் பை மிக்க பணம் படைத்த செல்வந்தருக்கு" எ அரைப்பணம் என்றால் பாம்பின் படமெ என்றும் பொருள் கொண்டு பார்க்கின்ற லவர்க்கு" என்பது அழகிய சேலை கட்டிய படைத்த செல்வந்தனை இவ்வுலகம் மதிக் கட்டிய மாதருக்கும் அதே மரியாதை உண கூறியமை வியக்கத்தக்கதே!
நையாண்டி
சிலருக்கு செய்தியை அல்லது ஒன் தனியான ஆர்வம். அம்மாதிரியான ஒரு ெ "செத்த குரங்கைத் தலையிற் சுமந் தும் சிரிப்பு வரத்தான் செய்யும். புலவர் உ என்பதை சா - செத்த, மந்தி - குரங்
அதே நையாண்டித் தனத்தில் இல்
"செட்டி பெண்டாட்டியை வண்ண அதிசயப்படும் வகையில் கூறுகிறார். ஏற்ற நிகழாது? செட்டி என்றால் முருகன், ெ என்பது அழகிய ஆத்திமரம். ஆத்திமரத் என்ன வியப்பு?
புதிர்:
புதிரும் வியப்பும் தோன்றும் வகை கையாளும் புலவர் சொல்கிறார்,
"எருதும், பசுவும், புலியும் ஒரா6ை நயம் மிளிரக் காண்கிறோம் இவ்வரியில். என்றும் புலிக்கு வட்டையெனவும் பெயரா கிறோம். ஆனை என்பது அத்திமரத்தைக் வட்டை மலர் இருப்பது வியப்பா? மாற்று கூறியது சரியென உரைக்கும் விதம் நயப

- தேமா, நிரைநேர் - புளிமா, நிரை D.
விளம் ஆகிய மூன்றையும் நீக்கிப் பின் பெண்ணே" என்று பொருள். மேலும் விளம் என்பது கொங்கை. ஆக "இரண்டு ,ெ கொங்கையைக் காட்டி நிற்பதென்ன எத்தனை சிந்தனையாற்றலும் கற்பனை க் கோக்க முடியும்.
ளிப்படையாக ஒரு பொருளும் மறைவாக மல், தோன்றக் கூறும் பாடல் இதோ:
ம் கொடுந் தமிழின்
ம் வழுத்திடுவங்
பறாது, சிங்காரவரைப்
மஞ்சலி பண்ணுவரே"
எமிருந்தா லவர்க்கு" என்பதை, "மதிப்பு
ன்று ஒரு வெளிப்படையான பொருளும்,
ன்றும் பாம்பின் படமென்றால் அல்குல் போது, “சிங்காரவரைப் பணமிருந்தா மாதர் என்றும் பொருளாகிறது. பணம்
கும் என்று வெளிப்படையாகவும் சேலை
ன்டென்று மறைபொருளாகவும் நயமாகக்
றைத் தாழ்வுப் புகழ்ச்சியாகக் கூறுவதில் பரியைப் பார்ப்போம். து திரிந்தனளே” என்ற வரியைப் படித்த ண்மையைத்தான் கூறியிருக்கிறார். சாமந்தி த என்று கூறியது சரிதானே! னொரு வரியைப் பாருங்கள்:
ாத்தி சுமந்தனளே" என்று, உண்மையை சொல்லை ஏற்றினாள் ஏன் அதிசயம் ஈட்டி பெண்டாட்டி வள்ளி, வண்ணாத்தி தின் மீது வள்ளிக் கொடி படர்வதில்
யில் செய்தியைச் சொல்லச் சொற்களைக்
ா மேலேறியவே" என்று. நல்ல கற்பனை
எருதுக்கு நந்தியென்றும் பசுவுக்கு பூ னதால் நந்தியா வட்டை ஆதல் காண் குறிக்கும். அத்தி மரத்தின் மீது நந்தியா ச் சொற்களால் பொருளை மாற்றித்தான் ானது தானே!

Page 84
தேடக் கிடைத்தவை:
கண்ணாமூச்சி விளையாட்டு சில மாக விளையாடத்தான் பிடிக்கும் என்கி "பொற்புடைய மாதர் புலவாே சொற்பயிலும் பாண சுடர்ம6 வஞ்சி நகர சேரினற மாமரு நஞ்சனைய நல்வயலூ ரற்கு" இப்பாடலின் கருத்தாவது, “கற்புடைய புறு மாதரை (பரத்தையரை)க் கண்லெ கருத்தைக் கூறவந்த பாடலாசிரியர் மறைத்து வைத்துள்ளார். அவைகளாவ மருது, ஆர், ஆழ், மகிழ் ஆகிய மரங் பாட்டின் வரிக்குப் பொருளும் ( களின் பெயர்கள் இணைந்து வர சொ பாராட்டுக்குரியது.
தமிழில் பத்தொன்பது எழுத்: றொடர் பாடப்பட்ட செய்யுளுக்குப் ெ களையும் தருவது விந்தையல்லவா? சான்றாக அமையாதா?
கூடவந்த பொருள்:
ஒரு சொற்றொடரில் ஒரு செ லும்போது சொல்ல வந்த செய்தியை ஒரு செய்தியை அல்லது பொருளைச் ே உண்டு.
எடுத்துக்காட்டாக, சயங்கொண் மன்னனின் வெற்றியையும் கலிங்க மன்ன "காஞ்சியிருக்கக் கலிங்கம் குலைந்தது" பொருளோடு கூட ஒரு பொருளும் ெ தலைநகர்களின் பெயர்கள் என்பதோடு, கும் ஆபரணம் என்றும் கலிங்கம் என்ப வரிக்கு, "ஆடை குலைந்தவிடத்தும் ம பொருள் கொள்ளலாம். தம்மைக் குற்ற கொள்ளத்தக்க வகையில் சொற்களை அ
இதுவும் அதுவும்:
சில சொற்கள் அல்லது சொற் லேயே இயல்பாகவே இரு பொருள்பட
எடுத்துக்காட்டாக, "கத்திச் கொள்வோம். இச்சொற்கள் "கத்தியை "உரத்த குரலோடு வாய்ச் சண்டை ே தல்லவா?
அதேபோல் “முள்ளும் மலரும் பொருளும், "முள்கூட மலரும்" என்று இப்படி பல எடுத்துக்காட்டுகை தைக் காட்டுவனவாகும்.

*னப்பிள்ளைகளுக்குத்தான், எனக்கு கெளரவ ற மாதிரி அமைந்துள்ள பாடல் இது: ர பொய்மருவாச்
ணித்தோர் கற்புடைய
தாராய் மகிழ
பெண்டிரை மனைவியாகப் பெற்றவன் பொற் எடுத்தும் பாரார்" என்பதாகும். இவ்வுயரிய பாட்டின் மூன்றாவது அடியில் சிலவற்றை ன. வஞ்சி, நகர், சேர், இல், நறவு, மா, களின் பெயர்களாகும்.
தோன்றச் செய்து அதே சமயம் பத்து மரங் ற்களை அமைத்து அணிவகுத்துச் செய்தமை
துக்களை மட்டுமே கொண்ட ஒரு சொற் பாருளையும் தந்து பத்து மரங்களின் பெயர் இது கவிஞனின் சொல்லாட்சித் திறனுக்குச்
ய்தியையோ அல்லது பொருளையோ சொல் அல்லது பொருளைச் சொல்வதோடு கூட சொல்லத்தக்கதாக சொற்களைக் கோப்பதும்
ாடார் தமது கலிங்கத்துப் பரணியில் காஞ்சி னின் தோல்வியையும் உணர்த்தும் பொருட்டு,
என்று கூறுகிறார். இவ்வரியில் கூறவந்த தாக்கி நிற்கிறது. காஞ்சி, கலிங்கம் என்பது
காஞ்சி என்பதற்கு பெண்ணுறுப்பை மறைக் தற்கு ஆடை என்றும் பொருளாதலால் அவ் றைவிடத்தைக் காண இயலவில்லை" என்று ஞ்சொல்ல வழியில்லாமல் மாற்றுப் பொருள் மைத்தமை நயமும் திறமும் உடையனவாகும்.
றொடர்கள் கவிஞர்கள் வலிந்து கோக்காம
வருவதுண்டு.
சண்டை போட்டான்" என்பதை எடுத்துக் க் கொண்டு சண்டை போட்டான்” என்றும், பாட்டான்” என்றும் பொருள் தொனிக்கிற
" என்பதில் "முள் மற்றும் மலர்” என ஒரு
ஒரு பொருளும் வருகிறது. ளக் கூறலாம். இவைகள் மொழியின் வளத்
82

Page 85
ஒரு சொல், பலபொருள்:
ஒரு சொல்லுக்குப் பல பொருளும் தமிழில் மலிந்து கிடக்கின்றன. ஒரு சொல் ஒன்றைப் பார்ப்போம்: '
"புலியைக் கொடுத்துப் பசுவாங்கிே புலியைப் பசுதின்னவிட்டுப் புலியை புலியையரைத்துப் பலகாரஞ் செய புலியைக் களிப்புடன் சாறுவைத்த
என்ற இப்பாடலில் "புலி" என்ற சொல் ஆ தைக் கொடுத்தாலும், உண்மைக்குப் புறம் அமைகிறது. அது மேலுக்குத்தான். "புலி” நெல், தாமரை என்று பொருள் உண்டாத காரங்களுடன் விருந்து படைத்தாள் என்று
பாடலில் நயமும் இருக்கிறது, ஒலி ளும் இருக்கிறது, பாடலாசிரியரின் திறமை
சிலேடை, இகழ்ச்சி:
இருவேறு நபர்கள் அல்லது பொரு புகழ்ச்சியாகவோ அல்லது இகழ்ச்சியாகவோ யில் உணர்ச்சி வளமும் பொருட் சிறப்பும் சிறப்பு பெறுகிறது.
இந்தோனேசிய - ே
மலேசிய மாநாடு நல்லவிதமாக பு இங்கு நான்கு மாடி நாற்பது அறைகள் மந்திரி அஹ்மாத் அவர்களால் திறந்து பாராட்டப்பட்டது. திரு. சி. மாரிமுத்துவும், கெளரவிக்கப்பட்டனர்.
மீடான் மாரியம்மன் ஆலயத்திற்குட் தரைமட்டமாக்கப்பட்டு, அந்தவிடத்தில் ஒ திறப்பு விழா காணும் நிலையில் உள்ளது. இ நிகழ்ச்சிகள் நடைபெறும்.
காரோ இனத்தவர்களுக்குப் பலவிட கொண்டு ஆலயங்கள் எழுப்பி வருகின்ருேம் நாட்டிற்கு வந்திருந்தார்கள்.
83
 

), ஒரு பொருளுக்குப் பல சொற்களும் லுக்குப் பல பொருள் அமைந்த பாடல்
யார் புலிப் பூங்குழலாள் பத் தினாதகற்றிப் ப்து பொருந்துமுகப் ாடன் கணவனுக்கே"
று இடங்களில் வந்து பாடலுக்கு நயத் ான செய்திகளைக் கூறிக் குழம்புவதாக என்பதற்குப் பொன், மயிர்ச்சாந்து, புல், லின் ஒரு பெண் தன் கணவனுக்குப் பல
பொருள்படும். (சாறு - விருந்து)
யோசையும் இருக்கிறது. கூடவே பொரு பும் இருக்கிறது.
ட்கள் இடையே நிலவும் ஒற்றுமைகளைப் r எடுத்துக் கூறுவது சிலேடை. சிலேடை குன்றியிருப்பினும் கற்பனை மெருகால்
மடான் வாழ்த்து
பாவும் நடந்தேற பிரார்த்திப்போமாக! கொண்ட பள்ளிக்கூடம் மதிப்பிற்குரிய வைக்கப்பட்டது. தமிழர்களின் முயற்சி
அவரின் மகஞர் திரு. மா. சீனிவாசனும்
பின்புறமுள்ள தர்மபுத்திரா பாடசாலை ரு கல்யாண மண்டபம் எழுப்பப்பட்டு இந்த மண்டபத்தில் கல்யாணங்கள் ,கலை
உங்களில் அரசாங்க உதவிப் பணங்களைக் . மலேசியத் தமிழ் இளைஞர்கள் எங்கள்
நீடூழி வாழ்த்தும், அன்பு - மு. பூரீ இராமுலு, மேடான்,

Page 86
உலகத் தமிழ்ப் பண்பா மாநாடும் முடிவி
3வது உலகத் தமிழ்ப் பண்பாடு இ டிசம்பர் 13, 14, 15, 16,ல் நடைெ பேராதரவாளர்களாலும் எடுத்த முடிவுகள்.
1. 3வது மாநாட்டுத் தீர்மானங்களைச் செயல்
2. இயக்க நடைமுறை விதிகளுக்கு ஏ சீர்மை செய்யப்பட்டு உருவாகிய சட்ட திட்ட யும், தலைமையகம் - கிளைகள் பற்றிய விதிக ஆலோசனைகளையும், நியமனங்களையும் மாநா நிதி முதலிய பொருளிட்டு வகைகளைக் குறித்து ஏற்கிறது.
3. புதிய பேரவையும், தலைமையகப் பொறுட்
4. சென்னையில் தலைமையக சார்பான ஒரு கொண்ட தமிழகத்திற்கான ஒரே புதிய கிளைன சென்னைக் கிளையை கலைத்துவிடல்.
5. நான்காம் மாநாட்டு இடமும் ஆண்டும் பி
6. மூன்று மாநாட்டுத் தீர்மானங்கள் செயல்
7. உலகத் தமிழ்க் கழகங்களுக்குள் முரண்பா
8. தலைவர் ஒர் அனைத்துலகப் பரிசுத் தி ஆதரித்தல்.
9. 3வது மாநாட்டை சிறப்புடன் நடத்தி அவர்களுக்கும், மாநாட்டு வரவேற்புக் கு குவித்து வணங்குகிறது.
10. அனைத்துலகப் பொருளியலின் கூட்டு
அல்லது இதுபோன்ற ஓர் அனைத்துலகத் தலைமையகம் உருவாக்கவேண்டும்.
&&&&&&&&

யக்க மாநாடு, தமிழகம் சேலத்தில் 1985 பெற்றபோது இயக்கப் பேராளர்களாலும்,
ஸ்படுத்துமாறு தலைமையகத்தைக் கோருகிறது.
ற்றவாறு அதன் அமைப்பு விதிகளையும் ம், சின்னம், சுலோகம், கொடி முதலியவற்றை ளயும் தலைவரால் உருவாக்கப்படும் இவற்றின் டு ஏற்கிறது. உறுப்பினர் கட்டணங்களையும் து முடிவு செய்த இத்திட்டங்களையும் பேரவை
பாளர்களின் ஆட்சிக்காலம் 1986-1988.
மய்யம் அமைத்தலும். சேலத்தை மய்யமாகக் ய அமைக்கவும் தலைவருக்கு பரிந்துரைக்கிறது.
ன்னர் முடிவேற்படும்.
படுத்தப்படுதல்.
டில்லாத ஒர் இணைப்புப் பேரவை அமைத்தல்.
ட்டத்தை அறிவித்துச் செயல் படுத்துவதை
ப அதன் செயலாளர் திரு. சோலை இருசன் ழுவுக்கும், செயற்குழுவுக்கும் நன்றி மலர்
த் திட்டத்தில் சேர்ந்து முதலீடு செய்தல். தமிழர் பொதுநிதி சேமிப்புத் திட்டத்தை
&&&&&&&&

Page 87
'அறுபது ஆண்டு தமிழ்ப்
- BLIJI
டாக்டர் க.ப. அறவாணன்
uuLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL0L
"பிரபவ” வருடத்தில் ஆரம்பித்து, "அட்சய" என்று முடிகிற வரைக்கும் தமிழ் வருடங்களின் எண்ணிக்கை அறுபது என்ற கணக்குப்படி காலம் உருண்டோடிக் கொண் டிருக்கிறது.
வருடங்களை எண்ணிக் கொண்டே போகும் போது அறுபது பெயர்களைக் கொண்ட அறுபது ஆண்டுகள் முடிவடைந்த வுடன் அறுபத்தோரும் ஆண்டு தானே வர வேண்டும். அப்படி வராமல் மீண்டும் பிரபவ ஆண்டு என்று தொடங்குகிறது. இப்படி எத் தனையோ, "பிரபவ” வருடங்கள் வந்து போய்க் கொண்டிருக்கின்றன. ஆளுல் இதற்கு கணக்கு கிடையாது. எனவே இந்த ஆண்டு களை வைத்து தமிழர் வரலாறு, பண்பாட்டின் காலஅளவை கணக்கிடவே முடியாமல் போய் விட்டது.
இப்படி தமிழுக்கும், தமிழர் பண்பாட் டுக்கும் பயன்படாத இந்த வருடங்கள், மாதங்கள், கிழமைகளை நடைமுறை வழக்கத் தில் இருந்து எப்படி மாற்றி அமைப்பது?
இப்போது வழக்கத்தில் உள்ள வருடங் கள் ஒன்றின் பெயர் கூட தமிழ்ப் பெயர்கள் கிடையாது. நாம் கடைப்பிடித்து வருகிற இந்த வருடங்கள் சம்பந்தமான எந்த ஆதார மும் சங்க இலக்கியங்களிலும் கிடையாது.
தமிழர்களுக்கு வரலாற்று உணர்வு இல் லாமல் போய்விட்ட காரணத்தால் வருடங் களைக் கணக்கெடுத்து தமிழனின் வரலாறு சொல்லுகிற அளவுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. மன்னர்கள் தங்களின் பெயர் களிலேயே ஆண்டுகளை அழைத்துக் கொண்
nrrfassair.
இப்படியிருக்கும்போது, இந்த அறுபது ஆண்டுகள் எப்படி பெயர் வந்தது என்று பார்த்தால், இது அனேகமாக பல்லவர்கள் காலத்தில்தான் இந்த வருடங்களை வடநாட்ட
 

66ir' பெயர்கள் அல்ல! ாசிரியர் ம. நன்னன், சென்ன
uLLLLLLLLLLLLLLLLLLLLLLLOLLLOLOLLL
வர் சமஸ்கிருதத்தில் நுழைத்திருக்க வேண் டும் என்று கொள்ளவேண்டும்.
அபிதான சிந்தாமணி என்ற நூலில் இந்த அறுபது வருடங்களுக்கும் பெயர் வந்த கதை கூறப்பட்டுள்ளது.
சிவனுக்கும், திருமாலுக்கும் பிறந்த குழந்தைதான் "ஐயப்பன்" என்கிற மாதிரி, கிருஷ்ணனுக்கும் நாரத முனிவருக்கும் பிறந்த அறுபது குழந்தைகளின் பெயர்கள்தான் பிர பவ முதல், அட்சய வரையிலான -9Ա/ւմ3/ வருடங்களாகும்.
அந்த அறுபது குழந்தைகளின் நினை வாகவே அறுபது வருடங்கள் அழைக்கப்படு கின்றனவாம்.
தமிழ் நாட்டில் வடமொழி ஆதிக்கம் புகுந்த பின்பு பல வருட, மாத, பெயர்கள் மட்டுமல்ல, பல ஊர்களின் பெயர்களும் கோவில்களின் பெயர்களும் மாற்றப்பட்டு விட்டது.
ஏராளமான சிற்பம், ஒவியம், மருத்து வம் போன்ற நூல்களை வடமொழிக்கு மாற் றிக்கொண்டு விட்டார்கள்.
நாடு முழு முயற்சியோடு தமிழை மீண் டும் புதுப்பிக்க வேண்டும். இவற்றுக்கெல் லாம் தீர்வு காணும் பொருட்டு தேவநேயப் பாவாணரும், மறைமலை அடிகளும் ஆராய்ந்து கண்டுபிடித்தபடி, வள்ளுவராண்டு கணக்கிட்டு அதை தி.மு.க. ஆட்சியில் தமிழக அரசும்
கடைப்பிடித்து வருகிறது. LDrasiaseligib கிழமைகளுக்கும் தமிழ்ப் பெயர்கள் உண்டு. அதை நாம் உணர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.
டாக்டர் க.ப. அறவாணன்
சென்னை லயோலா கல்லூரியின் பேராதி ரியர், தமிழ்த்துறைத் தலைவர்

Page 88
"பிரபவ முதல் அட்சய வரையிலான வருடங்களின் பெயர்கள் ஒன்று கூட தமிழ்ப் பெயர்களே அல்ல. அப்படி வருடங்களைக் கணக்கிட்டு வரும் பழக்கமோ தமிழர்களுக்கு இருந்தது கிடையாது. இன்னும் சொல்லப் போனுல் நமது மாதங்களின் பெயர்கள் கிழமைகளின் பெயர்கள் போன்ற எதுவும் முழுமையான தமிழ்ப் பெயர்கள் கிடையாது. உதாரணமாக நாம் பயன்படுத்தி வரு கின்ற வடமொழி மாத பெயர்களையும், நம் மால் மறக்கப்பட்டுவிட்ட தமிழ் மொழியி லான மாதப் பெயர்களையும் பார்க்கலாம்.
கிழமைகளில் புதன், சனி ஆகிய இரண்டு கிழமைகளைத் தவிர்த்து மற்றவை தமிழ்ப் பெயர்கள்தான். இதில் புதன் கிழமைக்கு அறி வன் கிழமை என்றும், சனிக்கிழமைக்கு காரிக் கிழமை என்றும் தமிழ்ப் பெயர்கள்.
தமிழ் ஆண்டுப் பிறப்பு தை (அல்லது) சுறவம் முதல்தான் தொடங்குகிறது. திருவள் ளுவர் ஆண்டு தை மாதம் முதல் கணக்கிடப் பட்டு வருகிறது.
இந்த அறுபது ஆண்டு கணக்கு என்பது சமஸ்கிருத முறையாகும். மாதப் பெயர்களி லும், கிழமைப் பெயர்களிலும், சமஸ்கிருத கலப்பால் தமிழ்ச் சொற்கள் மறைக்கப்பட்டு விட்டன. கி.பி. 3வது நூற்ருண்டுகளுக்குப் பிறகுதான் களப்பிரர், பல்லவர்கள் ஆண்ட காலத்தில் தான், இப்படி சமஸ்கிருதம் ஊடுருவி இருக்கிறது. நல்ல வேளையாக ராஜேந்திர சோழன் மட்டும் முயற்சிக்க வில்லை என்ருல் தமிழ் இந்நேரம் நான்கு பிரிவுகளாக இருக்கும்.
ராஜேந்திர சோழன் தஞ்சாவூரை தலை நகராகக் கொண்டு விந்திய மலைக்குத் தெற் கில் உள்ள நாடுகள் அனைத்தையும் ஆண்ட போது அவன் நினைத்திருந்தால் எத்தனையோ
వ్లో
BuJIféif|Luí i. (.i.
நான்காவது உலகத் தமிழ்ப் பண் தேன். மாநாடு அனைத்துச் சிறப்புகளோ பெற என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்
= }
 

நாடுகளில் தமிழைத் திணித்திருக்கலாம். ஆனல் அவன் அப்படி செய்யவில்லை. அது அவன் பெருந்தன்மை மட்டுமல்ல யாரையும் அடக்கி ஆள வேண்டும் என்ற எண்ணம் தமிழனுக்கு கிடையாது.
அவனுடைய ஆட்சிக்காலத்தில் பாண்டி மண்டலத் தமிழ், சோழ மண்டலத் தமிழ், கொங்கு மண்டலத் தமிழ், சேர மண்டலத் தமிழ் என்று தமிழ், நான்கு மண்டலங்களா கப் பிரிந்து கிடந்தது. இதில் தமிழ் ஒன்ருன லும் கூட எழுத்துக்கள் மண்டலத்திற்கு மண் டலம் வேறுபட்டுக் கிடந்தது.
நாடு முழுமைக்கும் தேவைப்பட்ட அரசு ஆணைகளுக்காகவும், எங்கும் ஒரே தமிழ் அமலுக்கு வரவேண்டும் என்பதற்காக வும் அவைகளை ஒரே தமிழ் ஆக மாற்றினன், தமிழ் மொழி பாதுகாக்கப்பட்டது இம் முயற்சியால்தான்.
சோழ மன்னனிடம் ஆட்சியதிகாரம் இருக்கவேதான் சிதறிக் கிடந்த தமிழை சேர்த்து ஒன்றுபடுத்தினன்.
கலைஞர் மு. கருணுநிதியிடம் ஆட்சி இருந்தபோதுதான் வள்ளுவர் ஆண்டு அம
லுக்கு அரசாங்க ஆணையாகவே வந்தது. இப் போது வள்ளுவராண்டு 2018 நடக்கிறது. இது கி.பி. கணக்கைவிட 30 வருடம் முன்னது. எப்போதுமே ஆட்சியில் இருப்பவர்களால் தான் ஒரு மொழியைக் காப்பாற்ற முடியும்.
முன்னரே நாம் மாதம், வருடம், கிழமை போன்றவற்றை ஏற்றுக் கொண்டு ஏமாந்து, அதை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிருேம். இன்று திணிக்கப்படுகிறவற்றை யும் ஏற்றுக் கொண்டால் மீண்டும் இவற்றை மாற்றி அமைக்க இனி எந்தக் காலத்தில் முடியும்..?
GBöFULuJTLDdir GQITbğöğ5!
ாபாட்டு மாநாடு நடைபெறும் செய்தி அறிந்
டும், செம்மையாகவும், சிறப்பாகவும் நடை
கொள்கிறேன்.
மலாயா பல்கலைக்கழக இந்தியத் துறை -

Page 89
பர்மாவில்
-UT. 5.T. 9]
பர்மிய நாட்டிற்கு 1947-ஆம் ஆண்டு உரிமை கிடைத்தது. உரிமை கிடைப்பதற்கு அந்த நாட்டைச் சேர்ந்த 14 மொழிகள் பேசும் மக்களும் பெரும் போராட்டம் நடத்தினர்கள். இவர்கள் தொடக்கத்தில் தனித்தனியே போராடியதால் அங்கிருந்த ஆங்கில அரசு உரிமை கொடுக்க மறுத்துவிட்டது. நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கையொப்ப மிட்டால்தான் உரிமை (விடுதலை) வழங்கு வோம் என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டது.
இதைக் கேட்ட பர்மிய மொழி பேசக் கூடிய தலைவரான போஜேவ் அவுன்சான் என்பவர் தலைவர்கள் எல்லாரையும் அழைத்து நமக்கு முதலில் வேண்டியது விடுதலை-உரிமை! மற்ற நம்முடைய மொழி, இனச் சிக்கல்களைப் பேச்சுரைகளின் மூலம் தீர்த்துக் கொள்ளலாம் என்று அமைவு கூறி, அனைவரையும் உரிமை வேண்டும் ஒப்பந்தத்தில் கையொப்பமிடச் செய்தார். ஆனல், பர்மா உரிமை பெற்ற மறுநாளே மற்ற 13 மொழி பேசக் கூடிய தலைவர்களையும் சிறையில் அடைத்தார். நாட்டிற்குத் தம் இனத்தின் பெயரை அஃதாவது பர்மா என்று பெயரைச் சூட்டினர். அந்த நாட்டின் ஆட்சி மொழியாகப் பர்மிய மொழி ஒன்றையே நிலைநாட்டினர். மற்ற 13 மொழி பேசுபவர்கள் பொங்கியெழுந்த பொழுதெல்லாம் படைத் துறையைக் கொண்டு அடக்கினர். காலப் போக்கில் பர்மா பர்மியர்களுக்கே சொந்தம் என்ற சூழ்நிலையை உருவாக்கி விட்டார்.
1958-இல் பர்மாவில் பெரும் புரட்சி ஒன்று ஏற்பட்டது அஃதாவது கையின் மொழி பேசக் கூடியவர்கள் அந்த நாட்டு வரலாற்றில் முகாமை இடம் பெறுபவர்கள். இவர்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் முதல் கருவி கள் ஏந்திப் பர்மியப் படையை எதிர்த்துப் போராடிப் பர்மிய நாட்டை நான்கில் மூன்று பங்கைக் கைப்பற்றி விட்டார்கள். மீதம் இருந்ததோ இரங்கூன் நகரம் ஒன்றுதான். அப்பொழுது பர்மிய அரசு இந்திய அரசின் உதவியை நாடியது. அப்பொழுது நேருவும் தயங்காமல் இந்தியப் படையை அனுப் வைத்தார். இந்தியப் படை இரங்கூனில் இறங்கியதைக் கேள்விப்பட்டவுடன் , முன்னுேக்கி வந்து கொண்டிருந்த கையின் இனத்து வீரர்கள் பின்வாங்கி ஓடிச் சென்ருர் கள், இவ்வாறு அந்தப் பெரும் புரட்சியை

தமிழர்கள் ாவி பாண்டியன்
முறியடித்த பெருமை இந்திய நாட்டுக்கே சேரும்.
அன்று முதல் இன்று வரை அந்த நாட்டைப் பர்மிய மக்களே ஆண்டு வருகிருர் கள். இப்பொழுதும் மலைப்பகுதிகளில் பர்மியப் படைக்கும், மற்ற மொழிகளின் புரட்சியாளர்க்கும் மோதல்கள் நடைபெறுவது பொதுவான நிகழ்ச்சியாகி விட்டது. ஆனல் பர்மிய அரசு எந்தச் செய்தியையும் வெளி உலகுக்குத் தெரியப்படுத்துவதில்லை. செய்தித் தாள்கள் அனைத்தையும் தன் கைவயமே வைத்துள்ளது. அங்கு யாருமே அரசியல் பேசக் கூடாது என்பது சட்டம்! பேசினுல் 6 மாதம் சிறைத்தண்டனை இப்பொழுதும் உண்டு.
1954-இல் இன்னெரு அரசியல் நிகழ்ச்சி நடந்தது. பர்மிய அமைச்சரவையில் உள்ள ஒருவன் அந்த நாட்டுத் தலைவராயிருந்த போஜேவ் அவுன்சான் முதல் மற்ற 13 அமைச் சர்களையும் சுட்டுக் கொன்ருன். பிறகு அவனும் தூக்கிலிடப்பட்டான். அதற்குப் பின் அந்நாட்டின் ஆளும் பொறுப்பை ஊணுர என்பவர் ஏற்றுக் கொண்டார். இவரின் ஆட்சிக் காலத்தில் நம் இந்தியர்களுக்கு நல்ல சலுகைகள் அளித்தார். இவர் இந்தியர்களின் மேல் அன்பும் மதிப்பும் கொண்டவர். சில காலம் கழித்து, இவர் சில வெளிநாடுகளுக்குச் சென்று பர்மிய நாட்டின் பொருளியலை மேம் படுத்தத் திட்டமிட்டார். அத்திட்டப்படி, வெளிநாடுகளுக்குச் சென்ருர் . அப்பொழுது பர்மிய நாட்டின் படைத் துறைத் தளபதிகளில் ஒருவரான போஜேவ் நேவின் என்பவரின் மேற்பார்வையில் நாடு இருக்க வேண்டும் என்று கட்டளை பிறப்பித்துச் சென்ருர்,
இதுதான் தக்க நேரம் என நினைத்து அந்தப் படைத்தளபதி, படைத்துறையின் துணைக் கொண்டு, தம்முடைய ஆட்சியதிகாரத்தின் கீழ் நாட்டைக் கொண்டு வந்தார். படைத்துறை ஆட்சியை நிறுவினர். வெளி நாட்டுச் சுற்றுச் செலவை மேற்கொண்டிருந்த, தலைமையமைச்சர் ஊணுரவுக்கு இச்செய்தி எட்டியதும் மிகவும் மனத்துயர் அடைந்தார். வெளிநாட்டிலேயே தம் வாழ்நாள் முழுவதும் கழிப்பதென்று முடிவு செய்து சப்பானிலேயே
தங்கி விட்டார். அதன் பிறகு இந்தியாவிலும் பல ஆண்டுகள் தங்கியிருந்தார். பின் 1978-இல் பர்மாவுக்குத் திரும்பி அரசியல் வாழ்வைத் துறந்தார். தற்பொழுது காவி உடை உடுத்துத் துறவியாகிபுத்தமத நெறிகளை

Page 90
மக்களுக்கு எடுத்துக் கூறிக்கொண்டு இருக் fugi.
பேர்ஜேவ் நேவின் தமது படைத்துறை ஆட்சியை 1960-இல் அமைத்தார் அன்ருே! அந்தச் சூட்டோடு சூடாகப் பல திட்டங்கள் தீட்டினர். அந்த நேரத்தில் (1962) இந்தியர் களும், சீனர்களும் பர்மியப் பொருளியல் மேம்பாட்டில் முகாமையாக இருப்பதைக் கண்டு பெரிதும் பொருமை கொண்டார். உடனே வெளிநாட்டவர்களின் தொழிற்சாலை கள், பல்லாயிரக்கணக்கான குறுக்க (ஏக்கர்) நிலங்கள், கோடிக்கணக்கான சொத்துகள் அனைத்தையும் தேசிய உடைமையாக்கினர். இந்த ஏற்பாட்டினல் பெரிதும் இழப்புற்றவர் கள் நம் இந்தியர்கள் தாம்; குறிப்பாகத் தமிழர்கள் தாம்! தமிழர்கள் பெரிதும் துயரமும் தொல்லையும் அடைந்தனர். இனி அந்நாட்டில் வாழ்வதற்கு வழியில்லை என்று கண்டனர். இதன் விளைவாக 1964 முதல் 1974 வரை ஏதிலிகளாகத் தங்கள் தாயகமான தமிழகத்திற்குத் திரும்பினர்.
படிப்படியாகப் ப்ர்மாவில் தமிழர்களின் உரிமை பறிக்கப்பட்டது. பர்மாவில் வெளி யான தமிழ்த்தாளிகைகளான தொண்டன், இரசிக இரஞ்சினி ஆகியவை தடை செய்யப் பட்டன. வேறு நாட்டு மொழிகளில் செய்தித்தாள்கள் வெளிவரக் கூடாது என்று சட்டம் இயற்றப்பட்டது. பர்மாவில் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய படங்கள் திரையிடப் பெற்று வந்தன. அவற்றிலும் பெரும்பாலும் தமிழ்ப்படங்களே அதிகம் திரையிடப்பட்டு வந்தன. உடனே, பர்மிய அரசு ஒரு சட்டம் இட்டு, "இந்தியாவிலிருந்து ஒரு மொழிப்படந்தான் ଗof வாங்கப்படும்; அது தமிழாகவோ, இந்தியோ, தெலுங்கோ எதுவாகவோ இருக்கலாம் என்று இந்திய அரசுக்குத் தெரிவித்தது. அந்தச் சட்டத்திற்குப் பின், இந்தி வெறிபிடித்த இந்திய அரசு , தமிழ்ப் படத்தையும் தெலுங்குப் படத்தையும் அனுப்புவதை நிறுத்திவிட்டு, இந்திப் படங்களை மட்டுமே
அனுப்ப முடிவு செய்தது. இந்தத் தீர்மானத் திற்கு பின், பர்மாவில் திரையரங்குகளில் தமிழ்ப்படம் காட்டப்படமாட்டாது என் பதையறிந்த தமிழர்கள் மிகவும் வருத்தம் கொண்டார்கள்.
பர்மாவில் 1960-ஆம் ஆண்டுக் கணக்குப் படி இந்தியர்கள் மொத்தம் 21 இலக்கம் ஆகும். இதில் தமிழர்கள் மட்டும் 17 இலக்கம். இதில் ஏறத்தாழ 10 இலக்கம் பேர் தமிழகம் வந்துவிட்டார்கள். இப்பொழுது ஏறத்தாழ 7 1/2 இலக்கம் தமிழர்களே இருக்கிருர்கள்.
இதேபோல், பர்மாவில் தனிமொழிக் கல்விக் கூடம் இருக்கக்கூடாது என்றும் பர்மிய அரசு சட்டம் போட்டது. இதனல் தமிழர் களின் கல்விக் கூடங்கள். மூடப்பட்டன.
இதனுல் தமிழர்களின் கல்வி நிலை மிகவும்

கீழானது. தற்பொழுது பர்மாவில் உள்ள சில தமிழ்க் கோவில்களிலும், சிலரின் வீடு களிலுந்தான் தமிழ்க்கல்வி கற்பிக்கப் பெறு கிறது. எனவே, தமிழர்களின் கல்விநிலை நாளுக்குநாள் தாழ்ந்து போனது.
1962-இல் கொண்டு வந்த தேசிய உடைமைச் சட்டத்தால் பல மேல் நாட்டுத் தொழில் முதலாளிகளும் தாக்கமுண்டார்கள். அதனுல் பர்மாவுக்கும் வெளிநாடுகளுக்கும் உள்ள தொழில் தொடர்பும் பெரிதும் கேடானது. இதனுல் பர்மியப் பொருளியல் நிலையே தாழ்வுற்றது. இக்கால் பர்மா, வளர்ச்சியுருத நாடுகளில் ஒன்ருகக் கருதப்படு கிறது. பர்மாவில் பயன்படுத்தப்பெறும் பொருள்களில் நூற்றில் தொண்ணுாறு வெளி நாட்டுப் பொருள்களே.
1960 முதல் இன்று வரை பர்மாவில் படைத் துறை ஆட்சியே நடைபெற்று வருகிறது. அதனுல் பர்மிய அரசியல் நிலைகளை வெளிநாடுகளுக்கு எட்டாத அளவுக்கு வைத்திருக்கிருர்கள். பர்மாவில் எழுத்துரிமை, பேச்சுரிமை எல்லாம் பறிக்கப்பட்டுப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. உலகிலேயே வெளி நாட்டுத் தொடர்பு குறைவான நாடு பர்மா தான். தற்பொழுது ஆளும் அனைத்ததிகார ஆட்சிக்கு எதிராகச் சில பொழுது கிளர்ச்சித் திட்டங்கள் தீட்டப் பெற்றன. ஆனல் அவை உடனுக்குடன் முறியடிக் கப்பட்டன. அவற்றில் ஈடுபட்டவர்களுக்குத் தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டது.
பர்மாவில் நடைபெறும் கடுமையான படைத்துறை ஆட்சிப் போக்கிற்குச் சில எடுத்துக் காட்டுகளைத் தந்தால்தான் நன்கு விளங்கும்.
உலக ஒன்றியப் பேரவையின் (U.N.O. ஐ.நா. முன்னுள் பொதுச் செயலாளர் திரு. ஊதாண்ட் ஒரு பர்மியர், ஆனல் அவர் பர்மாவின் படைத்துறையாட்சிக்குச் சார்பாக இருக்கவில்லை என்ற காரணத்தால், காலமான பின் அவர் சடலம் பர்மாவுக்குக் கொண்டு வரப்பட்டது. ஆனல், பர்மிய அரசு அவருக்கு ஒருவகை அரசு மதிப்பும் தராமல், அவர் சடலத்தை ஓர் ஒதுக்குப்புறமான, பொது வான இடுகாட்டிலேயே புதைத்தது. இதைக் கண்டு மனம் பொங்கிய பர்மியக் கல்லூரி மாணவர்கள் மனம் பொங்கிய பர்மியக் கல்லூரி மாணவர்கள் ஒரு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் அனைத்துக் கல்லூரி மாணவர்களும் ஒன்று சேர்ந்து ஊதாண்ட் அவர்களின் சடலத்தைத் தோண்டி எடுத்து ஒரு கலைக்கல்லூரியின்முன் வைத்து,
அதைப் பொது மக்கள் பார்வையிடவும்
மதிப்புச் செலுத்தவும் செய்தார்கள். பர்மிய அரசின் போக்கைக் கண்டிக்கும்படி பொது மக்களை மாணவர்கள் கேட்டுக் கொண்டனர்.
மாணவர்களின் இந்தச் செயலை மூன்று நாள்கள் பொறுத்திருந்து பார்த்த பர்மிய

Page 91
அரசு கடுமையாக மாணவர்கள்ை எச்சரித்துச் சடலத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்; இல்லெனில் படை வீரர்கள் சடலத்தை மீட்டு எடுத்துச் செல்வார்கள் என்று கூறியது பர்மிய அரசு கூறியதை மாணவர்கள் பொருட்படுத்த வில்லை. அடுத்தநாள் படைத்துறை அதைக் கைப்பற்றி மீண்டும் பழைய இடத்திற்கே கொண்டு போனது அப்பொழுது அங்குக் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் கற்களையும் கட்டைகளையும் எடுத்துப் படை வீரர்களின் மேல் வீசினர்கள். மாணவர்களுக் கும் படை வீரர்களுக்கும் பெரும் போராட்ட மாகவே நடந்தது. இப்போராட்டம் மூன்று நாட்கள் நடந்தது. அக்கால் நூற்றுக்கணக் கான மாணவர்கள் படைத்துறையினரால் சுட்டுக் கொள்ளப்பட்டனர். மாணவர் அடக்கி ஒடுக்கப்பட்டனர். 1962-க்குப் பின் 1974-இல் நடந்த பெரும் புரட்சி இது. ஆனல் இச்செய்தி துளியும் வெளி உலகுக்குத் தெரியாதவாறு பர்மிய அரசு மூடி மறைத்துவிட்டது.
அங்குள்ள பெரும்பான்மைத் தமிழர்கள் இலங்கையில் தனி நாடு கிடைப்பதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
பர்மாவில் இப்பொழுது வாழும் 7.30 இலக்கம் தமிழர்களும் தாயகம் திரும்பவே பெரிதும் விரும்புகிருர்கள். பர்மாவிலும் பொது நிலை அமைப்புகள் சில இருக்கின்றன. ஆனல் தமிழ்மொழிக்காகவும் தமிழர்களுக் காகவும் பாடுபடும் மன்றங்கள் மிகவும் குறைவானவையே, பர்மாவில் தமிழுக்
h Shudh s థశశళశశళశశశశళశళ
தமிழ
இலங்கை மலைதனிலே.தமிழச்சி!
என்ன துயரெலாம் காணுகின்றயடி! முழங்கை வலித்திடவே தேயிலை
முளைகள் பறித்து முகம் சிவப்பாயம்மா விலங்கும் உறங்கிநிற்கும் சாமத்தில்
விழித்து நெடுமலை ஏறி இறங்குவாய்! பழங்கள் பழுத்திடாதோ உன் காவில்
பச்சைக் குருதிநீர் பாயாதோ கண்மணி
காலைப் பனிநனைவாய் என்னம்மா.
காய்ந்து நடுவெயில் தனிலே கருகுவாய்; பாலை நினைந்தழுவான் உன் பிள்ளை.
பாவி வெறும்முலை நினைந்தழுவாயடி! ஏழை அடிமையடி தமிழச்சி!
இங்கோர் தமிழுடல் ஏனெடுத்தாயம்மா? ஊழை நினைந்தழவோ? தமிழனின்
உரிமை இலாநிலை எண்ணி அழவோடி?

காகவும், தமிழர்க்காகவும் அன்று முதல் இன்று வரை பாடுபடுபவர் பர்மா தன்மானக் கட்சித் தலைவரும், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பர்மா கிளையின் தலைவருமான ஐயா பி. எசு. மணி அவர்களும், மோல் மேன் நகர் மாரிமுத்து என்பவருந்தாம். அவர்கள் தாம் பர்மாவில் தமிழர்களுக்காக உண்மையில் தங்கள் வாழ்க்கையையே ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்கள். பர்மாவில் தமிழர் பலர் தமிழ்ப்பற்றுடனும் தமிழ்ப் பண்புடனும் வாழ்வது இவர்களைப் போலும் சிலர் முயற்சி களினல்தான் என்று கூறலாம்.
தமிழர்கள் பர்மாவில் அதிகமாக வாழும் பகுதிகள் கம்பை, தென்காஞ்சி (தென் காந்தன்), தாக்கேட்டா முதலியவையாகும். தமிழர்கள் பர்மிய நாட்டின் உண்மையான உயர்வுக்குப்பாடுபட்டுள்ளார்கள். அவர்களுள் பெரும்பாலோர் தாயகம் திரும்பியதால் அங்குள்ள வேளாண்மை குறைந்துள்ளது. ஆணுல் தமிழர்களுக்குப் பர்மியர்கள் கொடுத்த பட்டம் கல்லா என்பது. கல்லா என்ருல் நாடுவிட்டு நாடு வந்தவர்கள் என்று இழிவாகக் குறிக்கப்படும் ஒரு சொல். இச்சொல் தமிழர் களுக்குச் சினத்தை மூட்டுவதாகும். உண்மை யில் இன்றும் தமிழர்கள் அங்கு அரத்த வெயர்வை சிந்தி உண்மையாக உழைக்கிருர் கள். பர்மாவில் கூலி தூக்குவது பெரும்பாலும் தமிழர்கள் தாம்! கடுமையான வேலைகளில் ஈடுபடுபவர்கள் எல்லாரும் தமிழர்களே!
− తరగ xஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்
மச்சி!
காட்டு மலைதனிலே.தமிழச்சி!
காலம் முழுவதும் நீ உழைத்தென்னடி? ஒட்டைக் குடிசையொன்றும் வாழ்விலே
ஒயா வறுமையும் நோயும் இவையன்றி தேட்டம் எதுபடைத்தாய்? அடி ஒரு
செம்புப் பணமேனும் தேறியதுண்டோடி? நாட்டின் முதுகெலும்பே தமிழச்சி!
நானிலம் வாழநீ மாள்வதோ அம்மா!
-உணர்ச்சி பாவலர் காசி ஆனந்தன்

Page 92
தமிழ்
*பகாசா இர
புலவர் ப.
ஒரு பயணம் ஒரு தொடக்கம்
கோலாலம்பூரில் இருந்து பட்டர்வொர்த் செல்லும் எக்ஸ்பிரஸ் பஸ்ஸில் அந்த மலாய் இளைஞரின் அறிமுகம் கிடைத்தது. அறிவு ஒளி வீசும் முகமும் எதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத் தவிப்பு நிறைந்த கண்களும் கொண்ட அந்த இளைஞருடன் உரையாடுவதே ஓர் இனிய கவிதை அனுபவ மாக இருந்தது. கன்னம் குழியச் சிரிக்கும் பிள்ளைக் கவர்ச்சியும் எதையும் தத்துவச் செறிவோடு அணுகும் விரிந்த பார்வையும் அறிவியலும் ஆன்மீகச் சார்பும் கொண்ட அவருடைய கருத்துகளும் அவரோடு உரையாடும் ஆர்வத்தை மேலும் மேலும் தூண்டி விட்டன. நான் எழுத்தாளன் என்றும் கவிஞன் என்றும் கூறிக் கொண்டபோது அவர் பரபரப்பு அடைந்தவர் போல் காணப் பட்டார்.
பல்வேறு துறைகளைச் சுற்றிப் படர்ந்த எங்கள் பேச்சு மொழியியலையும் தொட்டது. ஆங்கில மொழியின் உலகளாவிய செல்வாக்கு வளர்ந்து வரும் அரபு மொழியின் அனைத்துலக ஈர்ப்பு என்று வளர்ந்த பேச்சின் இடையே 'இஸ்லாத்தின் மீது அன்பு கொண்டிருக்கும் நீங்கள் ஏன் ‘பகாசா இந்து'வை (தமிழை)த் தாய்மொழி என்று கூறிக் கொள்கின்றீர்கள் என்று அவர் கேட்டபோது நான் திடுக்கிட்டேன்.
தமிழ் மொழி பகாசா இந்துவா? இத்தகைய கருத்தோட்டம் எப்படி ஏற்பட்டது?
அறிவார்ந்த விளக்கம் தரவேண்டும் என்பதற்காக நான் அமைதியாகச் சிந்தித்தேன். தமிழ் மொழியை பகாசா இந்து என்று சிறுவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். தற்காலிகக் காரணங்களுக்காகச் சில திடீர் விசுவாசிகள் இஸ்லாத்துக்குத் தமிழோடு உறவில்லை என்பதுபோல் பேசுவதையும் நான் அறிவேன். முதிர்ச்சியற்ற இத்தகைய பேச்சு களை நான் பொருட்படுத்துவதில்லை. ஆனல் பல்வேறு துறைகள் பற்றிய பரவலான அறிவும் தெளிந்த கருத்தோட்டமும் கொண்ட இந்த மலாய் இளைஞரைப் போன்றவர்களிடம் அத்தகைய கருத்தை நான் எதிர்பார்க்கவே
இல்லை.
(
9

மொழி ந்து அல்ல!
மு. அன்வர்
எனவே தமிழுக்கும் இஸ்லாத்துக்கும் இடையிலான உறவைப் பற்றி மிக நீண்ட விரிவுரையே ஆற்ற வேண்டியதாகி விட்டது. நான் கூறிய விவரங்களைக் கேட்டவுடன் அவர் கேட்ட கேள்வி இதுதான்:
'நீங்கள் ஏன் இந்த உண்மைகளை எல்லாம் எங்கள் மக்களுக்குச் சொல்லவில்லை?" அவருடைய கேள்வியில் நிறைந்திருந்த ஆன் மிக அழுத்தத்தைத் தாங்கிக் கொள்வது கடினமாகத்தான் இருந்தது. நம்முடைய மக்களே இந்த உண்மைகளை எல்லாம் அறிந்து கொள்ளவில்லையே! மற்றவர்களிடம் எப்படி எடுத்துச் சொல்ல முடியும்?
தமிழே இஸ்லாத்தின் முதல் அதிகாரபூர்வ மொழி
மனித உற்பத்தி என்பது தந்தையாகிய ஆதம் அவர்களில் இருந்தே தொடங்கிற்று. அவரே முதல் மனிதர். அவருக்கு முன்னே மனிதன் இல்லை. எனவே மனித உற்பத்தியைப் பற்றிய வரலாறும் மனிதனின் தலைசிறந்த நாகரிகக் கருவியாகிய மொழியின் வரலாறும் தந்தை ஆதத்திடம் இருந்தே தொடங்க வேண்டும்.
தந்தை ஆதம் பூமியில் இறக்கப்பட்ட இடம் எது என்பதில் பெரும்பாலும் கருத்து வேறுபாடு இல்லை. யூதரின் தோராவையும் கிறிஸ்தவர்களின் இவேஞ்சல் எனப்படும் பைபிளை குர்ஆனையும் நுட்பமாக ஆராய்ந்த அறிஞர்கள் ஹல்ரத் ஆதம் இறக்கப்பட்ட இடம்: இன்றைய இலங்கையில் (சிரந்தீப்)தான் உள்ளது என்று வரையறுத்து உள்ளனர். இலங்கையில் உள்ள ஆதம் மலையில் காணப் படும் ஆதத்தின் பாதப்பதிவு உண்மையானது என்று உறுதிப்படுத்தியுள்ளனர். இதனையே சைவர்கள் சிவன் பாதம் என்று கூறுகின்றனர்.
இன்றைய இலங்கை தனித் தீவாக இருப்பினும் ஹல்ரத் நூஹ் அவர்கள் காலத்திய ஊழிப் பெருவெள்ளத்திற்கு முன் இந்தியத் துணைக் கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்பதும் இதற்கும் அதற்கும் இடை யில் ஆறு ஓடியது என்பதும் நிலஇயல் ஆய்வு கூறும் உண்மைகள் ஆகும்.

Page 93
இதன்படி இன்று தமிழ்நாடு என அழைக் கப்படும் பகுதியோடு இணைந்து இருந்த நிலப்பரப்பில்தான் முதல் மனிதர் ஆதம் இறக்கப்பட்டார் என்று அறியலாம். ஆதத் தின் மக்களான ஆபீல்-காபீலின் கல்லறைகள் இன்றும் இராமேசுவரத்தில் உள்ளன. ஆதத் தின் மற்ருெரு மைந்தரான ஹல்ரத் ஷீது அவர்களின் வழித் தோன்றல்கள் சேதுபதி என்னும் பெயருடன் இன்றளவும் அரசு புரிந்து வருகின்றனர். இவர்களின் தாய்மொழி தமிழே ஆகும்.
இந்தப் பின்னணியில் பாருங்கள்! ஆதம் பேசிய மொழி எதுவாக இருக்க முடியும்?
தமிழாகத் தானே இருக்க முடியும்!
முதன் முதலாக மனிதன் பேசிய மொழி தமிழ்மொழி முதல் மனிதர் ஆதம் பேசிய மொழி தமிழ் மொழி.
இறைவனின் முதல் அறிவிப்பு வெளிப் பட்ட முதல் மொழி தமிழ் மொழி தான்! இஸ்லாத்தின் அதிகாரபூர்வமான முதல் மொழி தமிழ் மொழிதான்! இறைவன் தேர்ந்தெடுத்த முதல் மொழி தமிழ் மொழி தான்! உலக மொழிகளிலேயே ஏற்றுக் கொண்ட முதல் மொழி தமிழ் மொழிதான்!
முதல் மனிதர் தந்தை ஆதம் பேசிய தமிழ் மொழி எப்படி பகாசா இந்து ஆக முடியும்? உலகில் இறைவனின் முதன் முதலாகப் பெற்றுக் கொள்ளும் பேறு பெற்ற தமிழ் மொழி எப்படி பகாசா இந்து ஆக முடியும்? இஸ்லாத்தின் முதல் அதிகாரபூர்வ Lorrar Glomf (FIRST ISLAMIC OFFICIAL LANGUAGE) ஆகிய தமிழ் மொழி எப்படி பகாசா இந்து ஆக முடியும்?
ஒரு சமுதாயத்தில் ஏற்படும் கலை அரசியல் பொருளியல் நாகரிக மாற்றங்கள் அந்தச் சமுதாயத்தின் மொழியிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. எத்தகைய வாழ்க்கை மரபு செல்வாக்குப் பெறுகின்றதோ அந்த மரபு மொழியின் சொற்களஞ்சியத்திலும் மொழி யின் மரபிலும் நடை (ஸ்டாயில்)யிலும் கூடத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இந்த உண்மையின் வெளிச்சத்தில்தான் தமிழ் மொழியில் செல்வாக்குப் பெற்றுள்ள கூறு களைக் காண வேண்டும்.
மலாய் மொழியிலும் கூட இந்த அம்சத்தைக் காணலாம். இஸ்லாத்துக்கு முந்திய மலாய் மக்கள் பின்பற்றிய இந்து மத வாழ்க்கை மரபின் கூறுகளைச் சொல்லாக்கம் மொழி மரபு நடை முதலிய அம்சங்களில் காணலாம். அன்றைய இந்து மதச் சார்புடைய கதைகள் கருத்துகள் பழமொழிகள் சடங்குகள் முதலியவற்றிலும் காணலாம்.
இதைப் போன்றது தான் தமிழிற் காணப் படும் “இஸ்லாம். அல்லாத" கூறுகள் ஆகும். இதன் காரணமாகத் தமிழ் மொழியை பகாசா இந்து என்று கூற முடியுமா? அவ்வாறு கூறுவது

இஸ்லாத்தின் முதல் அதிகாரபூர்வமான மொழிக்கு அநீதி இழைப்பதாகும்.
யூத கிறிஸ்தவ முஸ்லிம் மக்களிடம் மட்டும் தான் ‘ஆதம்’ என்ற பெயர் அறியப் பட்டதாக இருக்கின்றது' உலகின் வேறு எந்த மக்களும் 'ஆதம்’ ’ என்ற பெயரை அறிந்திருக்கவில்லை. ஆனல் பழைய தமிழ் இலக்கியங்களில் 'ஆதம் என்ற பெயர் 'ஆதன்' என னரக ஈறு பெற்று ஆண்பால் பெயராக வழங்குகின்றது. முதல் மனிதர் ஆகிய ஆதம் அவர்களின் பெயரைப் பழங்காலத்தில் இருந்தே பாதுகாத்து வரும் தமிழ் மொழி பகாசா இந்து ஆக முடியுமா?
மொஹஞ்சோதாராவில்.
மொஹஞ்சோதாரா-ஹரப்பாவில் மேற் கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் பயணுகப் பழந்தமிழ் மக்களின் வரலாற்றுக்கு முந்திய கால நாகரிக மேம்பாடு அறியப்பட்டு உள்ளது. ஆராய்ச்சி அறிஞர்களின் புருவங்களை நெறித்து உயர்த்திய அந்த விந்தை நாகரிகத் தில் இஸ்லாமியத் தன்மையும் கலந்திருப்பது சிந்தனைக்கு உரியது ஆகும். அதில் இருந்து ஒரு செய்தியை மட்டும் இங்குக் காணலாம்.
மொஹஞ்சோதாராவில் கண்டெடுக்கப் பட்ட ஒரு நாணயத்தில் ஒரு பக்கம் கொழுத்த காளைமாடு சின்னமும் இன்னுெரு பக்கம் கொம்பு முளைத்த மனிதன் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள கொம்பு முளைத்த மனிதன் சின்னம் நம் சிந்தனைக்கு உரியதாகும்.
திருக்குர்ஆனில் கொம்பு முளைத்த மனிதர் ஒருவரைப் பற்றிய செய்தி உள்ளது. அவர் பெயர் 'துல்கர்னைன்’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. 'துல்கர்னைன்' என்ருல் ‘தலையில் கொம்பு முளைத்த மனிதர், எனப் பொருள் படும்.
கொம்பு முளைத்த மனிதரான துல்கர்னைன் பற்றி விரிவான விளக்கம் இல்லை. குறிப்பான சில செய்திகள் மட்டுமே உள்ளன. அக்குறிப்பு களில் இருந்து நாம் அறிந்து கொள்வது இது தான்.
அறிவாற்றலும் உடல் வலிமையும் கொண்ட மன்னர் ஒருவர் இருந்தார். அவருக்குத் தலையில் கொம்பு இருந்தது. அவர் தலையில் கொம்பு முளைத்தவர் என்று பொருள் படும். 'துல்கர்னைன்’ என்ற பெயரால் அழைக் கப்பட்டார். தம் காலத்தில் வெல்ல முடியாத மாவீரராகத் திகழ்ந்தார்.
'இறைவனின் நேசத்தைப் பெற்றுக் கொண்டவரான அவர் உலகின் பெரும் பாலான நாடுகளை வென்றார். உலகில் தீய சக்திகளை அழித்து நீதியை நிலைநாட்டினர்.
மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்டார்.

Page 94
தீயவர்களால் பாதிக்கப்பட்ட மக்கள் அவரிடம் முறையிட்டனர். அவர் தீயவர்களை வீழ்த்தி மக்கள் வாழ்வில் அமைதியை ஏற்படுத்தினர்."
கொம்பு முளைத்த மனிதன் யார்?
இந்த துல்கர்னைன் எந்த நாட்டவர் என்ருே எந்தக்காலத்தவர் என்ருே குர்ஆன் குறிப்பிடவில்லை.
இந்த துல்கர்னனைப்பற்றி யூதர்கள் அறிந்திருந்தனர். கிறிஸ்தவர்கள் அறிந்திருக் கக்கூடும். முஸ்லிம்கள் அறிந்திருக்கின்றனர். ஆயினும் வரலாற்று ஆதாரத்துடன் எந்த நாட்டு மக்களும் அறிந்திருக்கவில்லை. எந்த நாட்டு மக்களும் "துல்கர்னைன் எங்கள் நாட்டவர்' என வரலாற்று ஆதாரத்துடன் உரிமை கொண்டாட முன்வரவில்லை. பெரும் பாலான நாடுகள் அவரைப் பற்றி அறிந் திருக்கவும் இல்லை.
தலையில் கொம்பு முளைத்த ஒரு மனிதர் தங்கள் நாட்டில் வாழ்ந்ததாகவோ அல்லது தங்கள் நாட்டிற்கு வருகை புரிந்ததாகவோ எந்த நாட்டு மக்களும் இதுவரை சொல்லிக் கொண்டதில்லை. சூரியன் உதிப்பதையும் மறைவதையும் இரத்தச் சேற்றில் நெருப்புப் பந்து மிதப்பது போன்ற தோற்றத்தில் கண் களால் கண்டவரான துல்கர்னனைப் பற்றிய நினைவுகளைக் கூட உலகமக்கள் மறந்து விட்டனர். அவரைப் பற்றிய கதைகள் கவிதை கள் பழமொழிகள் கூட மக்கள் நினைவில் இருந்து மறைந்து விட்டன. இதற்குக் காரணம் அவர் வரலாற்றுப் பார்வைக்கு எட்டாத அத்துணைப் பழங்காலத்தவர் என்பதாக இருக்கக்கூடும்.
இந்நிலையில் தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களிடம் மட்டும் தேய்ந்து திரிந்த பழங்கயிற்றுத் துணுக்குப் போல் ஒரு சிறு செய்தி உள்ளது. எல்லா மக்களுக்கும் அறியப்பட்ட செய்தியாகவும் அவ்வப்போது உரையாடல்களில் பயன் படுத்தப்படும் செய்தியாகவும் உள்ளது. சிறு குழந்தைகள் முதல் தொண்டு கிழவர்கள் வரை எல்லாப் பருவத்தினராலும் இயல்பாகப் பேசிப் புழங்கிக்கோள்ளும் செய்தியாகவும் உள்ளது.
ஒரு மனிதன் வெல்ல முடியாதவன் அல்ல என்பதைச் சுட்டிக்காட்ட "உனக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது" எனவும் "அவன் என்ன பெரிய கொம்பனே" எனவும் "எந்தக் கொம்பனும் என்னை எதுவும் செய்துவிட முடியாது’ எனவும் தமிழர்கள் இயல்பாகக் கேட்டுக் கொள்வதைக் காணலாம். இச்செய்தியை "கம்பனர் பதினேராயிரம் பாட்டில்
முக்காலும்

92
கழித்துப் போட்டு நம்பினுல் நம்புங்கள் இவைதாம்
கெம்பன் பாட்டு என அச்சிட்டு வெம்புமாறு அளிக்கையிலும் மேவாத
செயல் இதனைச் செய்ய இந்தக் 'க 'ம்பன்யார்' எனக்கேட்க ஆளில்லையா
புலவர் கூட்டம் தன்னில்'
தமிழ் இயக்கம்: பாரதிதாசன் என்று நம்காலக் கவிஞர் ஒருவர் தம்முடைய பாட்டில் பயன்படுத்தியுள்ளார். இதற்கு மேல் கொம்பு முளைத்த மனிதரைப் பற்றிய செய்தி மிகுதியாக இல்லை. இந்தக் குறிப்பில் இருந்து நமக்குக் கிடைக்கும் செய்தி இதுதான்:
'வரலாற்றுப் பார்வை ஊடுருவிச் செல்ல முடியாத மிகப் பழங்காலத்தில் தலையில் கொம்பு முளைத்த மனிதர் ஒருவர் தமிழ் நாட்டில் வாழ்ந்தார். அல்லது தமிழ் நாட்டுக்கு வருகை புரிந்தார். அவர் யாராலும் வெல்ல முடியா மாவீரராகத் திகழ்ந்தார். தமிழ் மக்கள் அவரைப் பெரிதும் மதித்துப் போற்றினர். நேசித்துக் கொண்டாடினர். அவர் மறைந்த பின்னரும் அவருடைய நினைவை மறவாமல் வழி வழியாகப் போற்றிக் கொண்டாடினர்.'
தங்கள் சிந்தனையில் காலத்தால் கரைக்க முடியாதபடி இடம் பிடித்துக் கொண்ட கொம்பு முளைத்த மனிதரைப் பற்றிய மற்ற விவரங்களைத் தமிழ் மக்கள் மறந்தேவிட்டனர். ஆயினும் அவருடைய வெல்ல முடியாத வலிமையும் ஆண்மைச் செருக்கும் மறக்க முடியாதபடி வாழ்வு பெற்விட்டன. ஒரு மரபுத் தொடர் அளவில் நிலை பெற்று விட்டன.
கொம்பு முளைத்த மனிதரான துல்கர்னனைப் பற்றிய குறிப்புகள் உலகில் வேறெங்கும் கிடைக்காத நிலையில் 'தமிழ் மக்களிடம் கிடைக்கும் இந்த மரபுத் தொடர் அதே துல்கர்னனைத்தான் குறிப்பிடுகிறது எனக் கருதுவது தவருகமாட்டாது" இன்றைய தமிழர்களின் முன்னேரான மொஹஞ்சோதாரா நாகரிக மக்கள் தாங்கள் வெளியிட்ட நாணயத்தில் பொறித்திருக்கும் கொம்பு முளைத்த மனிதர் உருவமும் துல்கர்னனைக் குறிப்பதுதான் என்று கருதுவதும் தவருக மாட்டாது. இன்றைய தமிழர்களைவிட மொஹஞ் ரோ தா ரோ தமிழர் கள் துல்கர்னனைப் பற்றி மிகுதியாக அறிந்திருக்கக் கூடும் அதனுல்தான் தங்கள் நாணயத்தில் அவருடைய உருவத்தைப் பொறித்து மகிழ்ந் திருக்கின்றனர். தாங்கள் மிகுதியாக நேசிக்கும் மனிதர்களின் உருவங்களை நாணயத்தில் பொறிக்கும் பழக்கம் எல்லா மக்களிடமும் காணப்படுவதுதான்.
இந்த உண்மைகளின் அடிப்படையில் நாம் கீழ்க்கண்ட முடிவிற்கு வரலாம்:

Page 95
(1) ‘மொஹஞ்சோதாரா நாகரிக காலத்திலும் அதற்கு முன்னரும் தமிழர்கள் துல்கர்னனை அறிந்திருந்தனர்; அவரை மதித் துப் போற்றினர் ; நேசித்துக் கொண்டாடினர்; அவரைப் பெருமிதத்தோடு நினைவுகூர்ந்தனர்.
(2) 'துல்கர்னைன் இறைவனின் நேசம் படர்ந்த நல்லடியார்; அவருடைய இறைஞ்சு தல் வரலாறு எதுவோ அதுதான் தமிழ் மொழியின் வரலாறு மனித சிந்தனையின் வரலாறு எதுவோ அதுதான் தமிழ் மொழியின் வரலாறு மனிதனின் மத நம்பிக்கையின் வரலாறு எதுவோ அதுதான் தமிழ் மொழியின் வரலாறு!
தொடக்கத்தின் மனிதர்கள் ஒரே மொழி யைப் பேசுவோராகவும் ஒரே மத நம்பிக்கை உடையோராகவும் ஒரே சமுதாயமாகவும் தாம் இருந்தனர். அவர்கள் பேசிய மொழி எது என்பதைப் பற்றி யாரும் எதுவும் சொல்லு -வதில்லை.
"அவர்கள் பேசிய மொழி தமிழ் மொழி தான்' என்பதில் ஐயமே இல்லை. நில இயல் ஆராய்ச்சி முடிவுகளும் மனித உற்பத்தியின் தொடக்க காலம் பற்றிய கோட்பாடுகளும் இந்த முடிவைத்தாம் வலியுறுத்துகின்றன.
டைக்காலத்தில் பல்வேறு மத நம்பிக்கை உடையவர்களும் தமிழ் மொழி -யைப் பேசியிருக்கின்றனர்.
'இடைவரவை ஆதாரமாகக் கொண்டு தமிழ் மொழியை பகாசா இந்து எனச் சொல்லுவது அறிவார்ந்த முடிவாக மாட்டாது! இந்து என்னும் சொல் ஒரு நிலப்பரப்புக்கு அரபிகள் சூட்டிய பெயரேயன்றி வேறல்ல. கால ஓட்டத்தில் நிலப்பரப்புக்குச் சூட்டப் பட்ட பெயர் அங்கு வாழ்ந்த மக்கள் பின் பற்றிய மதத்தின் பெயராகவும் வாழ்வு பெற்று விட்டது.
"இந்தப் பெயர் மாற்றத்தால் தமிழ் மொழியின் இயற்கை மாறிவிடவில்லை.
窍%蕊※

அதன் அசலான ஒளி மங்கி மறைந்து விடவில்லை’ என்பது அனைத்துலக மக்களுக்குமான வாழ்க்கை நெறியாக அமைந்துள்ளது. அதைப் பின்பற்றும் மக்கள் உலகம் முழுவதும் பரவலாக வாழ்கின்றனர். மனிதன் பேசுகின்ற எல்லா மொழிகளிலும் சத்தியம் சுடர் பரப்பிக் கொண்டிருக்கிறது. இந்தக் கதிர்வீச்சு பரவாத, எந்த மொழியும் உலக உருண்டையில் இல்லை.
‘இவற்றில் எந்த மொழியை இஸ்லாத் துக்கு அந்நியமான மொழி என விலக்க முடியும்?' சில இந்த உண்மையை உணர்வதில்லை. சத்தியத்தைச் சில குறிப்பிட்ட மொழிகளோடு கட்டுப்படுத்தி விட விரும்புகின்றனர். அவ்வாறே வலியுறுத்தவும் செய்கின்றனர்.
‘இவர்கள் உண்மையை உணரவில்லை. மொழி இயலையும் உணரவில்லை’ என்றுதான் சொல்லவேண்டும். இவ்வாறு சத்தியத்தைச் சில குறிப்பிட்ட மொழிகளோடு கட்டுப்படுத்திக் கொண்டுவிட்ட இந்த மூடர் கள் தாம் அனைத்துலகத் தன்மைக்கு எதிரிகள் ஆவர். குண்டுச்சட்டிக்குள் குதிரை ஒட்ட நினைக்கும் இந்த மூடர்களின் "முதிர்ச்சி அற்ற' பேச்சுகளை அறிஞர் உலகம் பொருட் படுத்துவதே இல்லை. முடிவான செய்தி இது தான்:
"தமிழ் மொழியை என்னுடைய தாய் மொழி என்று சொல்லிக் கொள்ள நான் வெட்கப்படவில்லை. மாருக இஸ்லாத்தின் முதல் அதிகாரப்பூர்வமான மொழியான தமிழ் மொழியை என்னுடைய தாய் மொழி என்று சொல்லிக் கொள்வதில் தான் பெருமைப்படுகின்றேன். எந்த ஆதாயத்தைக் கருதியும் என்னுடைய இந்தப் பிறப்பு உரிமையை விட்டுக் கொடுக்க நான் தயாராயில்லை. இந்த உரிமையின் ஒரு சிறு பகுதியை இழக்கவும் நான் தயாராக இல்லை’
%蕊

Page 96
தமிழர்களே! தமி நீங்க
"தமிழுக்கு அமிழ்தென்று பேர் - அந்தத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”
தமிழ்ச் சமுதாயத்தில் பிறந்துவிட்ட - பிறக்கும் எல்லாரையும் நாம் தமிழர் என்று ஏற்றுக்கொள்ள முடி r? அப்படிச் செய் வது சரியாகுமா?
தமிழை மறந்தவன் தன்னை மறந்தவன். தன் இனத்தை மறந்தவன். இவனுடைய பின் ஞல் வரும் சந்ததிகள் கூட தமிழை மறந்த சந்ததியேதான். தமிழைக் கைவிட்டால், அதை மறந்திட்டால் நமது நிலைமை என்ன வாகும்?
தமிழ்ச் சமூகத்தில் பிறந்துவிட்ட சிலர் வேற்று மொழியைக் கற்று அதிலே ஊறித் தேறி வாழ்க்கையை ஒட்டிக்கொண்டு வரு கின்றனர். அது சிலபோது ஆங்கில மொழி யாக இருக்கலாம்; அன்றேல் வேருெரு அந்நிய மொழியாகவும் இருந்திடலாம். அப்படியான வேற்று மொழியினை நமக்கல்லாத மொழி யினைக் கைக்கொண்டு தாய்மொழியாம் தமிழை மறந்து துறந்துவிட்டு வாழும் மணி தனை நாம் இவன் ஒரு தமிழன் என்று சொல் லவோ, கருதவோ முடியாது.
ஒருவனுடைய பெயர் தமிழாக தரமாக அழகாக விளங்கலாம். வழங்கலாம். தமிழ்க் குடும்பத்தில் அவன் பிறந்திருக்கலாம். ஆல்ை அவனே தனது மொழியைக் கைவிட்டு அந் நிய மொழியைக் கைப்பிடித்து வாழத் தொடங்கினல், அப்படியாக வாழ்பவனை நம் மவர் தமிழ்ப் பிறவியாகத் தமிழனுக மதித் திடவோ போற்றிடவோ வேண்டியதில்லை.
பெற்ற பட்டங்களையோ, அந்தஸ்தினை யோ அன்றேல் இன்ன பிறவைக் கொண்டோ நாம் தமிழர்களைக் கணித்திடலாமா? பெரும் பட்டங்கள் பெற்ற பலர் தமிழ்ப் பெயருடன் வாழலாம். பெரிய அரச பதவிகளில் அல்லது வேறு துறைகளில் புகழ் சேர்த்து பிரபல்யம் பெற்று சிறப்புடன் சீவிக்கலாம். இவர்களால் இவர்களின் வாழ்க்கையால் நமது அன்னை மொழிக்கோ நம் அருஞ் சமுதாயத்திற்கோ அதன் முன்னேற்றத்துக்கோ, உரிமை வாழ்

ழர்களே!
94
ளும் தமிழர்களா?
விற்கோ, விடுதலை வாழ்வினுக்கோ கொஞ்சம் கூட பிரயோசனமில்லை. இவர்களை நாம் தமிழர்களென்று எப்படி வரவேற்க முடியும்? இவர்களை நாம் தமிழ்ச் சாதியில் வந்துற்ற இழிஞர்களாகவும் கழிஞர்களாகவும் ஒதுக்கி வைப்போம். இவர்களைப்பற்றி நாம் அக்கறை கொள்ள வேண்டியதில்லை.
உலக நாடுகளில் பிறந்துவிட்ட அறிஞர் கள் அறிவாளிகள் பலர் பெரும் அரச பதவி
களில் இருந்துகொண்டு கொடிகட்டிப் பறக் கின்றனர். சாணக்கியத்திலும் அரச தந்திரங் களிலும் கைதேர்ந்த பலர் பல தமிழ்ப்பிறவி களாக இருந்து பதவிகளை அலங்கரித்து வரு வது வரலாற்று உண்மைகள். இவர்கள் பிறந்த இனத்துக்கோ, மொழிக்கோ எவ்வித பயனுமற்ற வழிகளில் வாழ்வாராயின் இவர் களைப் போன்ருேரை நாம் தமிழர்களாக வர வேற்க நியாயமில்லை. மேலும் இன்னும் பல துறைகளில் துறைபோன பெயர் கொண்டவர் களை நாம் ஆராய்ந்தால் குறைகள் தெற்றென விளங்கும்.
தமிழ்ச் சமுதாயத்தில் சீராகச் சிறப் தவழ்ந்திடும் பல வணிகப் பெருமக்கள் பில் தவழ்ந்திடும் பல வணிகப் பெருமக்கள் எல்லா நாடுகளிலும் இருப்பார்கள். இவர் களின் செல்வம், உழைப்பு யாவும் நமது அபி விருத்திகளுக்கோ, வேறு நல்ல செயல்களுக் -கோ, பயன்படவோ, உதவிடவோ, ஊக்க மளித்திடவோ இல்லாதிருந்தால் இவர்களை நாம், நம் சமுதாய அங்கத்தவர்களாக பெயர் பொறித்துப் போற்றிடவோ, வரலாற்றில் போட்டு வைக்கவோ தேவையில்லை வேண் டியதில்லை.
தமிழை மறந்து சிலபேர் இலங்கையில் சிங்களவர்களாக மாறிவிட்டனர். மலேசியா வில் தமிழர் சிலர் மலாய் மொழிக்கடிமைப் பட்டுள்ளனர். இலங்கை, தமிழகம், சிங்கப்பூர் போன்ற பல நாடுகளில் பல தமிழ் மாந்தர் கள் ஆங்கிலமொழிக்கு அடிமையாகி வாழ்ந்து வருகின்றனர். லண்டன், அமெரிக்கா போன்ற தேசங்களில் ஆங்கிலேய மொழியில் வீழ்ந்து

Page 97
ஆங்கில பாணியில் நீச்சலடித்து வாழ்வதுடன் தாய்த் திருநாடுகளையும் மறந்துற்றனர். இவர் கள் பெயரளவில் தமிழர்களென விட்டு வைப் போம். இந்தச் செய்திகள் தமிழ் நெஞ்சங் களைத் தொடவில்லையோ? தமிழ் உலகத்தில் தமிழைப் பின்பற்றி, தமிழ்ச் சமுதாயத்திற்குக் கேடுகள் - ஊறுகள் விளைத்துவரும் ஈனப் பிறவிகள். தமிழர் வாழுமிடமெல்லாம் நெல் லுக்குள் பதர்போல், அரிசிக்குள் குறுணிக் கற்கள் போல் இருந்து வருகிருர்கள்.
பெரும் பதவிகளில் இருந்துவரும் சில தமிழப் புள்ளிகள் தத்தம் சுயநல நோக்கங் களுக்காகத் தடைகள் போடுவதும் துரோகச் செயல்கள் செய்வதுமாக இருந்து வருகின்ற னர். இப்படியான இனத்துக்கெதிராகச் செயற் பட்டுவரும் தரங்கெட்ட பேர்வழிகளை இனங் கண்டு தரங்கண்டு வாழவேண்டிய கடமை தமிழருக்குண்டு. தமிழின மக்கள் துயருற்று, பாதிப்புக்கள் பலவற்றுக்கு இலக்காகியுள்ள சோதனை மிகுந்த இக்காலச் சூழலில் கூட நன்றிகெட்ட கூட்டமொன்று சுயநலமே பெரி தென எண்ணிச் செயலாற்றிவரும் வெட்கக் கேடான நிலை இன்று பல இடங்களிலும் காணக்கூடியதாக உள்ளது. அன்னவர்களை வெள்ளாட்டுத் தோலில் மறைந்து நிற்கும் குள்ளநரிக் கூட்டமென நாம் இனங்கண்டு கொள்ள வேண்டும்.
தமிழை நம் மொழியை பேசப் படிக்க முடியாத நாட்டில், ஒரு சூழலில் வாழ்ந்து வரும் தமிழர்களை நாம் குறைபட்டுக் கொள் வதில் பயன் ஏதும் இல்லை. தமிழைப் பேசப் படிக்க அதில் முன்னேற்றம் பெற வாய்ப்புள்ள நாட்டில் பிறந்து, வளர்ந்து வாழ்ந்துவரும் ஒருவன் தன் தாய்மொழியாம் தமிழை மறந்து சொந்த நோக்கங்களுக்காக அந்நியமொழிக்கு அடிமைப்பட்டு போகின்றவனை தமிழ் மகன் என்று சொல்வதிலும் பார்க்க துரோகஞ் செய்யும் இழிமகளுக இவனைக் கணித்திடல் பொருத்தமுடையதாகும்.
醫
9

நம் மண்ணின் மைந்தர் சிலர் அந்நிய மொழி மோகத்தில் வீழ்ந்து சிறுமைப்பட்டுப் போய் நிற்கும் நேரத்தில் கூட நமக்கு நல்ல செய்திகள் வருகின்றன. மாஸ்கோவில் தமி ழைக் கற்க ரஷ்ய அன்பர்கள் சிலர் தமது பெயர்களை கண்ணன், செம்பியன், செழியன் என்றெல்லாம் பழிக்க வாஞ்சையுடன் மாற்றி வழங்கி வருகின்றனராம். நம் மொழியை, பண்டைத் தமிழ்ப் பனுவல்களை ஆர்வமுடன் படித்துத் தேர்ந்துவரும் அவர்களை நெஞ்சார வாழ்த்துதல் நம் பண்பாடாகும். தமிழ் கூறும் மாபெரும் சமுதாயத்தில் உண்மைத் தமிழன் யாராக இருக்க முடியும்?
தமிழைப் பேசி, தமிழை எழுதி, தமிழ்ப் பண்பாடுகளை, கலாசாரங்களை கலைச் செல்வங் களை பாதுகாத்துப் பின்பற்றித் தமிழ் மக்கள் குழாமின் நல்வாழ்வுக்காக எவனுெருவன் உழைத்துக்கொண்டு தன் வாழ்நாளைச் செலவு செய்கின்றனே, அவனே உண்மைத் தமிழ் மகன். அவன் உலகம் உள்ளளவும் வரலாற் றில் இடம்பெற்று சிரஞ்சீவியாக வாழ்ந்திடு வான். இவையெல்லாம் ஒரு தமிழன் செய்ய வேண்டும் என்று கற்பனையாக எடுக்க உணர வேண்டிய விடயமன்று. சக்திக்கேற்ப உணர் வுடன் தனித்தும், ஒருமித்தும் ஆற்ற வேண் டிய பணிகள்.
எனவே அன்பான தமிழ் நெஞ்சங்களே, உடன் பிறப்புகளே, ரத்தத்தின் ரத்தங்களே, இனியவர்களே, நீங்கள் உலகில் எந்தக் கோடி யில் வேண்டுமானுலும் வாழலாம்! எங்கு வாழ்ந்தாலும் தமிழை மறவாதீர்கள், தமி ழைப் பேசுங்கள்; தமிழரோடு பேசுங்கள்! உங்கள் அருமைச் செல்வங்களாம் குழந்தை களுக்கு தமிழைப் படிப்பியுங்கள். அப்போது தான் நீவிர் தமிழராகப் பிறந்த கடமையைச் செய்தவராவீர்.
ஆகவே, என் இனிய அன்பு நெஞ்சங் களே, தமிழர்களே நாம் தமிழோடு பிறந் தோம்; தமிழோடு வாழ்வோம், என்றும் தமிழராய் வாழ்வோமென்று உறுதி எடுப்
Gunth.
器

Page 98
நோயும் மருந்தும்:
வர்மக் க
வர்மம் ஒரு மர்மம் என்பது மு புக்களில் ஏற்படுவது. படுவர்மம் பன் என்பது சித்தர்கள் கூற்று. உடலில் 12 டாகும். அதுபோல் 96 இடத்தில் தெ விடும். இவை 108ம் மர்மமானவை. உயி இயற்கையாகவோ, விபத்து - ஆபத்து ஏ, அல்லது தாக்கப்படுவதாலும் இவற்றுச் தாக்கு என்ற அடி - உதைப் பயிற்சியாலு சித்த மருத்துவமும் இதற்கு வைத்தியப் குரிய அரிய நூல்களைப் பாடல்களாகவே முறிவுசாரியான வர்ம வர
கேளப்பா தடியடிகள் படுவதா
கெடியான எறிவிசைகள் வாளப்பா கட்டைகுற்றி தட்ட6
மாற்ருனின் கைப்பிடிகள் மேலப்பா ஆகாசமதிலே நின்று
மெய்மறந்து கைமறந்து தாளப்பா பற்பலவாம் விதத்தி சங்கையில்லா காலமது ச
உடலில் நாடி நரம்புகள் தட்டு அபாயம் உண்டாகி விடுவதுண்டு. பழஞ மர்ம உண்மைகளைப் பழங்காலச் சித்தர் ததை எழுதியும், பயிற்சித்தும் இக்கலை6 ஆண்டுக்கு முன்பே இக்கலை தமிழரிடம் மர்மம் பொதுமக்களுக்கு விளங்காமலு உள்ள ஓர் அருங்கலையாகும் இது.
வர்ம வடிவாட்டம் என்ற தற் வாக்குடன் ஆடப்படும் "குத்துச் சண்ை திடும் இப்போர்க்கு நுட்பத் திறனும், டும். இருவர் விளையாடும் இதுவே "வர் வேசமாக ரசிக்கிறது.
அமெரிக்கர்கள் இக்கலையை ரெ படுத்தி, உலகக் கலையாக ஆக்கிவிட்டனர் விட முடியாத அளவில் பலர் இன்று இங்கும் உள்ளனர். இக்கலை ஏழாம் நூ பொன் நாடுகளில் புத்த சமயம் பரப்பக் பரப்பப்பட்டன. காஞ்சிப் பேரரசர் ே விளையாட்டாகவும், போர்க்கலையாகவும் அங்கும், கிழக்காசியாவிலும் செறிவாக

2) LOT LOb
- "86T G"
துமொழி. வர்மம் வன்மமாக உடல் உறுப்
னிரண்டு, தொடுவர்மம் தொண்ணுாற்ருறு இடத்திலும் அடிபட்டால் படுவர்மம் உண்
ாட்டு அழுத்தினுல் தொடுவர்மம் ஏற்பட்டு
ருக்கும் உடலுக்கும் ஆபத்து தரக்கூடியவை.
ற்படுவதனுலோ இந்த அபாயம் ஏற்படலாம்;
கு வலியும் நோவும் உண்டாகும். வர்மத்
ம் இந்நோய்களைக் குணமாக்கலாம், அல்லது
ஆகும். பழந்தமிழ்ச் சித்தர்கள் இவற்றுக்
வ எழுதி வைத்துள்ளனர்.
லாறு:
லும்
கொள்ளலாலும்
லாலும்
படுதலாலும்
f
விழுதலாலும்
னுலே
ாருந்தானே!
ப்பட்ட உடனே உணர்விழந்து, உயிரிழக்கும்
நசுவடிகளில் உள்ள வர்ம உத்திகளை, அதன்
கள் கண்டுபிடித்து உள்ளுணர்வாக உணர்ந்
யைப் பாதுகாத்தனர். மூவாயிரத்து ஐநூறு வாழ்ந்தது. வர்ம சூத்திரம் என்ற இதன்
ம், எல்லாரும் விளக்கிக் கூற முடியாமலும்
காப்புக் கலை இன்று உலகில் பெருஞ் செல் ட" போன்ற வீர விளையாட்டாகும். அடித் திடீர் உத்தியும் விளையாடுவோருக்கு வேண்
ஸ்சிலிங்" என்ற போட்டியை உலகம் வீரா
ஸ்லிங் (வர்ம விளையாட்டு) என அறிமுகப் இதில் வல்லவர்களான தமிழர்களை வென்று ம் குமரி மாவட்டத்திலும், கேரளாவிலும், ருண்டில் பல்லவ அரசர்களாலும், சீன, நிப்
சென்ற தமிழராலும் அங்கும் உலகெங்கும் பாதிதர்மன் என்ற தமிழர் இக்கலையை வீர
வைத்தியச் சாதனையுடன் பரப்பிவிட்டார். பரவி வளர்ந்தது, ஆனல் தமிழகம் கைவிட்டு
96

Page 99
விட்டது. சீனுவில் சூழின் குத்துச் சண்ை (குத்து வரிசை), கராத்தே (கரம் - சை விளையாடல்களாகி விட்டன. இதற்கு அடி பயிற்சி) தமிழர் கலையாகும். மலாயில் " படுவதாகும். இக்கலையும் அதற்கு மூலவ குண்டோ! "
"உரிமி வாள்" என்ற இருபக்கக் கள் பயன்படுத்தினர். சீனச் சூழின் கோயில் போர்ப்பயிற்சியுடன் திகழ்ந்தது. வெறும் சண்டையும், கட்டைக்கம்பு, நெட்டைக்கம் கத்திக் கவசத்துடன் போரிடும முறை வளர்ந்தன. அக்காலங்களில் புத்தமதப் ப கும், அயலகங்களில் 19ம் நூற்ருண்டு வலி போர்க்கலை வளர்க்கப்பட்டன. சீனு, கெ தத்தம் நாடுகளில் வளர்த்தனர். இங்கு பாலகர்கள்) சிலைகள் நாட்டப்பட்டன. "அ "அடி! - இடி - குத்து வெட்டு! - என்ற வீர விளையாட்டுக்கள் இன்று "சி இந்த வர்மம் முதலிய சிலம்பக் க
லாதவர்கள் சிறப்படைய முடியாது. வுர்ம என்பது ஒரு கொள்கையாக நம்பப்பட்டு மாறுபட்டு, இதற்கு முரண்பாடாக இயங்
"போர்முறை கற்று வைத்தியம் வர்மாசிரியர்களின் கருத்து. சட்டமுனி சி மிட்டு வகுத்தவர். இவ்வாறு பல சித்தா உருவாக்கினர். செஞ்ஞாயிற்றுச் சித்தர்க பரஞ்சோதிகளும், அகத்தியரும், திருமுருகரு மன்னர்களும், போர்த் தளபதிகளும் ( கின்றனர்.
நடைசாரி என்பது போர் நூலா வர்மக்குணமும், மருந்தும் கூறப்படுவது இ முடியாத நாடி நரம்பு வைத்தியத்தில் இன்று உள்ளனர். ஆணுல், சித்த வைத்தியம் - மூ சில முதியோர்கள் வர்மக்கலையின் மர்மங் தமிழில் சில நூல்கள் இன்றும் பதிப்பா8 வழி, அதனுல் ஏற்படும் நோய், குறி, அத6 வாகவே அவை குறிப்பிடுகின்றன. திருவரு துவமுறை உண்டு. மற்றும் வர்மவிதி, வர் திரட்டு, வர்ம கைமுறை ஏடு, வர்ம ஆணி திரை, தட்டுவர்மத்திரட்டு ஆகிய நூல்களு சிறு பாநூல்களும் தமிழில் உள்ளன.
வர்மத்தின் (வர்ம விதி நூல் 41) வன்மநிலை (பாடல் 126, 127) போன்றவற் ஆசிரியர்களுமில்லை; கேட்போரும் படிப்ே தாகிவிட்டது.
70 வயதான தோக்கோ குரு க நன்ருகத் தெரிந்தவர். அவர் மலேசியாவில் வருகிருர், அவரது இயக்கந்தான் “உடற்ட

டயாகவும், குங்பூ, ஜூடோ, ஜியூ ஜிட்சூ கயாட்டம்) எனப் பல பெயரில் தற்காப்பு டிப்படையே “களரி பயிட்” என்ற (களப் சிலாட்" என்ற சிலம்பம் எனச் சொல்லப் பித்தாகும். கொரியா விளையாட்டு “தேக்
கூர்வாளால் பழங்காலத்தில் புத்தச் சீடர் மில் அக்காலத்தில் இப்பயிற்சி "சுழல்வாள்" கைகால்களால் தற்காத்துப் போராடும் பு (சிலம்பம்)களால் போரிடும் முறையும் பும் பல்வேறு உத்திகளால் இக்கலைகள் ரப்பியத்துக்கும், உள்ளாட்சிப் போர்களுக் ரை கிழக்காசியாவில் வீர தீரத்துடன் இப் ாரியா, நிப்பொன் நாடுகளில் மன்னர்கள் கோயில் காவல் தெய்வங்களாக (துவார அடிக்கு அடி!" என்பது இதன் விரக்கூற்று. இழுத்தெறி! - உதை - எகிரி உதை " லம்படி வளமாக” வளர்ந்து வருகிறது. லைகளில் இறைப்பற்றும், குருபக்தியும் இல் க்கலை பயில வயது மிகுந்தவர்க்கே வரும் வருகிறது. ஆனல் ரெஸ்லிங் நிபுணர்கள் கி நீடித்த வாழ்வில்லாமல் மடிகின்றனர்.
கற்காதவர் ஆசான் ஆகார்!" என்பது ல சட்டங்களையும், நுட்பங்களையும் திட்ட ர்களான குருமுனிவர்கள் இதன் திறன்களை ளும், நெற்றிக்கண் சிவஞர்களும், பரதப் தும், பழந்தமிழ்ப் பாண்டியர் - சேர, சோழ இக்கலைகளில் வல்லவர்களாக இருந்திருக்
கும்; இது இருநூறு பாடல்கள் உள்ளது. இது. புத்துலக ஆங்கில வைத்தியரும் அறிய சில தமிழர் உலகப்புகழ் பெற்றவர்களாக லிகை மருந்து நுட்மறிந்த சாதாரணமான களை நுட்பமாக அறிந்து வைத்துள்ளனர். உள்ளன. அவற்றில் வர்மம் தோன்றும் ண் குணம், தீர்வு ஆகினவற்றை மிகத் தெளி நட்பா, திருப்புகழ் முதலியனவற்றில் மருத் மசூட்சம், தொடுவர்மத்திரட்டு, படுவர்மத் த் திறவுகோல், வர்மத் தீர்ப்பு, வர்ம மாத் நம், மேலும் இருபதுக்கு மேற்பட்ட சிறு
இயல்பு, வர்மங்களின் அளவு (பாடல் 65), றைத் தெளிவாக இருபொருள் கூறக்கூடிய பாரும் மிகக் குறைவு. அதனுல் வளராத
ண்ணன் என்பவர் வர்மத்தின் மர்மங்களை ஐம்பதாண்டாக சிலம்பப் பயிற்சி நடத்தி யிற்சி தற்காப்பு மன்றம்! " இது பதினறு
7

Page 100
ஆண்டு காலமாகப் பதிவு செய்து கிள் பல்கலைக்கழகத்திலும் பல நூறு பேருக்கு உடல்நலமும் பலமும் பெற்று வளத்துடன் தக்கது. மகா குருவான இவர் எளிமையா இவர் வர்மக் குறிப்புகள் சிலவ மருந்துண்டு, அல்லது மறுபடியும் (வேறி வேறு மருந்துண்டு. அடிபடாத வேறு ஒ தியம். உருவுதல் என்பது (நாடி நரம்பு, பட்ட பயிற்சியாதலால் இது தெரிந்தவர். நாசி (மூக்கு), நெற்றி, பிடரி மூன்றும் ெ வர்மத்திற்கும் சம்பந்தம் உண்டு. இயங்க மு வர்மஅடியால் நரம்பு அறுபடலாம். அடிப்
வர்மம் கற்கத்தக்கவர்களு பிறர்க்கு கேடு நினைக்காதவர்கள்; கோபம் இல்லாதவர்; நாற்பது வயதுக்கு வர்; இறைப்பற்று, குரு பற்று, மெய்மை சிலம்பம் முதலிய பயிற்சியில் முதிர்ச்சிபெ வுடன் உணவுக் கட்டுப்பாடு, சைவ உணவு முள்ளவர்; ஜம்புலன் தூய்மையுடையவர்
"ஜிம்னஸ்டிக்” என்பது அந்தர்பே உடல் உறுப்புக்களின் நுட்பமான பயிற்சி உடலின் உள்ளும் புறமும் சதை-நாடிவளமாகும். யோகக் கலைகளில் முழுமையன சித்தனே இறைவனுக்கு நப்பாகும். சித்த வர்மம் மாந்திரிகமாவதும் உண்டு நாட்டில் உள்ளனர். தந்திரங் கற்றவரெல் திறமையான மாந்திரிக ஆற்றல் உள்ளவ முடியுமாம். மாந்திரிகம் என்பது “மெளல இலட்சத்தில் ஒருவர்கூட இருக்கமுடியா பயிற்சியாக வளர்க்கப்படுவது. எல்லார {ւՔւգաո Ց].
வர்ம அடிபட்டவர் சாதாரண அடி (சுரக்கும் இது நச்சு நீராகும்) அதே இ வடியும், வலிமிகுந்துவிடும். உடல் இயங்க 1. சின்னக் காது குரண்டிக்கலி விடம் தாக்கப்பட்டால் (அல்லது அழுத்த டைவில் காது செவிடாகிவிடும்; காது ( மணி நேரம்) பரிகாரம் செய்துவிட வே
2. கொழுந்துக்கலம் மார்பகம் இது. வயிற்றுக்கு மேலே கடினமான இ மணி நேரத்துக்குள் இதற்கு வைத்தியம் செய்யாவிட்டால் உயிருக்கே ஆபத்து வி தும் தந்து உயிரை மீட்கலாம். இது ஆ

"ளானிலும், பெட்டாலிங்கிலும், தேசியப் ப் பயிற்சித்து வருகிறது. இவர் இன்றும் பயிற்சி தந்து நடத்தி வருவது குறிப்பிடத் ன தோற்றமுடையவர். ற்றை விளக்கினர். வர்மத்திற்கு மூலிகை டம்) அடிப்பதால் அதனைத் தீர்க்கலாம். ரிடத்தில் "நரம்பு உருவுதல்" அந்த வைத் முட்டு - சதைப் பிறழ்வு) பழக்கத்தால் ஏற் க்குத் தெரிந்த கை வைத்திய முறையாகும். காடூர மர்மமாம். ஒகத்திற்கும் (யோகம்) மடியாத நரம்படியால் வாதம் வருவதுண்டு. பதாலும், அடிபடுவதாலும் இது ஏற்படும்.
க்கு வேண்டிய பண்புகள்:- சூதுவாது பேதமற்றவர், காமவெறி, முன் மேற்பட்டவர், மது - மாது பழக்கமற்ற தன்னடக்கம் முதலிய அருங்குணவான்; ற்றவர்; நிதானமான உடலுறவு - கலப்புண உண்பவர், நோய் நொடி அற்ற உடல்வள ஆகியோர்.
பாகம், இதற்கு அடிப்படை உடற்பயிற்சி. யே ஒகம் என்பது. யோகப் பயிற்சித்திறன் நரம்பு - எலும்பு-குருதி ஆகிய ஐந்திறன் டந்தவரே சித்தர். மனத்தையும் ஆள்கின்ற ர்கள் நீர்மேலும் நடப்பராம்.
}. மாந்திரிக மந்திரம் கற்றவர் மலையாள லாம் மந்திரவாதியல்ல; மாந்திரிகளுமல்ல. ராலேயே கொடூர வர்மத்தைப் போக்க ா உச்சரிப்பு" ஒகமாகும். இதில் வல்லவர் து. இது மந்திர ஒதமாக “செவிவழிப்” ாலும் இக்கலையைக் கற்றுக்கொண்டுவிட
டயாக இருப்பின், வாயில் உமிழ்நீர் வடியும், டத்தில் அதிக அடிபட்டிருந்தால், இரத்தம் ாது. வாய் நுரைதள்ளி மயக்கமாகிவிடுவர். ம் என்ற ஒரிடம் உடலில் உண்டு. இவ் தப்பட்டால்) காது மந்தமாகிவிடும், நாள கேட்காது. நாலரை நாழிகைக்குள் (இரு ண்டும். இது மிக அபாயமானது.
- நெஞ்சுக்குக் கீழுள்ள முக்கிய பாகம் -ம்; ஆபத்தான இது அடிபட்ட ஒன்றரை (வர்மா அடிதான் மிக முக்கியமானது) ளையும். அடியும் கொடுத்து மூலிகை மருந் பத்தான நோயாகும்.
98

Page 101
தமிழகத் தற்காப்புப்
க. கண்ணன் சிலப்
99
 
 

போர்க்காட்சிகள் !
bபடி - வர்மம்

Page 102
3. நத்தைக்கலம் வயிற்றுக்கு பட்டிருந்தால், சிறுநீர் ஒழுகிக்கொண்டே வரைக் கவிழ்த்துப் போட்டு நிவாரணம் நேரத்திற்குள் செய்தல் நலம்.
4. தடிவர்மம். முதுகுக்குப் பு முள்ளத்தண்டு பாதிக்கப்பட்டால் எட்டு வேண்டும். இதன் பெயர் மூலவர்மமா போகக்கூடியது.
இப்பயங்கர (மர்மமான) வர்ம உண்டு. (அ) அடி - உதை வைத்தியம் (இ) மூலிகை (வேர் - இலை) மருந்து கெட்டு உயிரிழப்பர். பெரியவர்களுக்கு மூ இலைகளும் மருந்துகளாகப் பயன்படும். இ கசாயம் (அவியல் சாறு) தருவர் அ இலேகியம் என்பதும் தயாரிப்பு மருந்து
உரம் விழுந்த சிறு குழந்தைக்கு மருந்து மிகப் பயன்படும். நான்கு மாத மு உரம்" ஏற்படலாம். குழந்தையின் உடலி டானல் உடனே அதனை மல்லாக்கப் ே தியம். முறத்தில் போட்டு ஆட்டுதல்; ே யில் பிடித்துக்கொண்டு குழந்தையை பரிகாரம் செய்வார்கள். தமிழர்களிடம்
வர்மப்பாகத்தில் அடிபட்ட குழ மாகும். நூற்றுக்கணக்கான மூலிகைச் குழந்தை நடப்பதற்கு முன்னும் பின்னும் வரை) வயதுக்கு ஏற்ற வகையில் மூலி விடும். சிறுவர்க்கு ஏற்றவை சில: மூட் தோடை, முசுமுசுக்கை (கொடியிலை), ந கையான்தகரை, காக்கரட்டான், தூதுவே வேர்களைக் கசாயம் போட்டுக் குடிப்பிக்க முசுமுசுக்கையிலைத் துவையல் பயனுள்ள
முதியோர்களுக்கு ஏற்ற சில மரு அது மிக முக்கியம். ஆடாதோடை, கீழr உத்தாமணக்கு, காக்கரட்டான், அழிஞ் தென்னம்பூ, பிரண்டை, நெருஞ்சி முதல் நோய்க்கு ஏற்ற வகையில் வேர்க்கசாயம் வன்மம்பட்ட இடம் எது என நன்ருகத்
6.
வர்மப்பாகத்தின் - பிட்டத்தில் கால் சதையில்) காலால் உதைத்தல் ே கால் ஓங்கிக் குத்துதல், முதுகின் முள் வெட்டுதல், (விரல்களை நீட்டிய நிலையில் திற்கு, தட்டுவதுடன் "வர்மக் கசாயம்” வகையான உக் க் கையாள்வார்கள் பெற்றது. பலரால் புரிந்துகொள்ள முடி முடக்கம் - இறப்பு முதலிய அபாயத்தி சிலுவை இயக்கம் வர்மமுறைகளையே அ பிடத்தக்கது. அறிவியல் ஆய்வுலகம் இத்

க் கீழ் தொப்புளை சுற்றிய பகுதி. இங்கு அடி இருக்கும். உரல் கட்டை மேல் அடிபட்ட செய்துவிட வேண்டும், இரண்டரை மணி
பின்புறம் நீளமான எலும்புத் தொடரான மணி நேரத்துக்குள் வைத்தியம் செய்துவிட கும். இது மிகமிக அபாயமானது. உயிர்
நோய்களுக்கு மூன்றுவகை வைத்தய மரபு (ஆ) நீவுதல் அல்லது சுழுக்கெடுத்தல், தருதல். பலர் இதனுல் உடலும் மனமும் முலிகை வேர்களும், சிறுவர்களுக்கு மூலிகை இலைச் சாருகவும் கொடுப்பர் அல்லது வேர்க் அல்லது மூலிகை எண்ணெய் பூசுவார்கள்,
களின் வகை.
தப் "பாட்டி வைத்தியம்" அல்லது மூலிகை முதல் ஒன்றரை வயதுக் குழந்தைக்கு "குத்து ன்ெ எந்த ஒரு பகுதியும் குத்து உரம் உண் பாட்டு குதித்து ஆட்டுதல் ஒருவகை வைத் சேலைத்துணியில் இருவர் ஆளுக்கொரு மூலை குப்புற ஆட்டுதல் மூலம் பலவகையான இவ்வழக்கமுண்டு.
ந்தைகளுக்கு மூலிகையே சிறந்த வைத்திய செடிகொடிகள் மலேசியாவிலும் உண்டு. (மூன்று மாதம் முதல் 7 முதல் 10 வயது கை மருந்து வழங்கினல் வர்மநோய் நீங்கி டறுத்தான் கொடி (முடக்கத்தான்), ஆடா ல்லவேளை (ஒருவகை செடி), அறுகு (புல்), வளை ஆகியவற்றின் சாற்றைக் கொடுக்கலாம். கலாம். வேறு சிலவும் உண்டு. ஆஸ்மாவுக்கு து.
ருந்துகள்: திரிகடுகம் (திப்புளி, சுக்கு, மிளகு) நெல்லி, நொய்ச்சி, ஆள்மிரட்டி (நாயுருவி), சி (அழஞ்சி), கொடிவேலி, வேலிப்பருத்தி, லியன சிலவாகும். வேறு பலவும் உள்ளன. குடித்தல்; அதன் எண்ணெயைப் பூசுதல்; தெரிந்தபின் கசாயம் தருதல்; இவை அவசிய
அல்லது கணுக்காலில், புறங் (கெண்டைக் பான்றது மருந்து. உச்சித்தலையில் கைமடக் ளந்தண்டின் நடுப்பகுதியில் கையை மடக்கி ); அவற்றுக்கும் கட்டுப்படாத கொடுவர்மத் குடிக்கக் கொடுக்கவேண்டும். இவ்வாறு பல . வர்மமாணி மருத்துவக்கலை உலகம் புகழ் பாதது. இயலாமை - பித்தம், மயக்கம் - திலிருந்து நோயாளிகளைக் காப்பாற்ற செஞ் டிப்படையாகக் கையாண்டு வருவதும் குறிப் நனைப் புரிந்துகொள்வது சுலபமல்ல.
100

Page 103
உடலிலுள்ள மிக முக்கிய உறுப்பு உண்டாகும். உடலியலின் மருத்துவக் கலைக கிய தருமத்தானங்களில் சில இவையாகும். உள்ளமும் நறுங்கோயில் என திருமூலர், வளி
泷 22
ಫಿಜ್ಜೈ
*
ஆதித்தனுர்
இடைவிடாத நீரோட்டமுள்ள ஆ போலவே தமிழர்களிடத்திலும் எந்தவொரு யோ, கிளர்ச்சியோ இருப்பதில்லை. ஏதோ டாற்று வெள்ளம்போல் நம்மவர்களிடத் புரளும். அந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணப் சூரத்தனமாகத்தான் ஆடி அடங்கிவிடும்.
பெரியாரும், அண்ணுவும், ஆதித்தரு னத்தின் வரலாற்றில் ஒப்பற்ற மாதமாகி, ! தமிழர்களின் உணர்ச்சியைப் பொறுத்தவ போன்றதுதான்.
இலட்சியங்களின் தொகையைக் கூ கள் பெருகின. முரண்பாடு விடுதலை இயக் அகற்ற முடியாது. "மற்றக் கோட்பாடுகளை கட்சியாக இருக்க முடியுமே தவிர, உறுதி மாக இருக்கமுடியாது” என்று எடுத்துச்
தமிழின விடுதலை வேட்கையினரால் 1914ல் தொடங்கப்பட்டது. அதுவே 1937 தமிழருக்கே" என்ற குறிக்கோளோடு பேர் லில் இந்த இயக்கத்தைத் தொடங்கியவர் மறந்துவிடக் கூடாது.
"நாம் தமிழர்! நமது நாடு தமிழ் தவை. அவ்வப்போது நம் மக்களை ஏமாற்று இயக்கங்களெல்லாம் காலம்தள்ளப் பார்க்கி தழுவிக்கொண்டுள்ளன. தமிழீழ விடுதலைப் பின்னடைவுக்கு இதுதான் காரணம். உயி கொண்டு, இவற்றைப் பாய்ந்து பிடிப்பதி "ஆதித்தனர் வழி" ஒன்றுதான். தமிழினத் செய்யும் வழி.
பல்வேறு நாடுகளில் இயங்கும் அவலத்தைப் போக்க உதவிபுரியலாம்.
10
 

களான 108 இடத்தில் தொடுவர்மங்கள் ளை முதன்முதலில் பழந்தமிழர்கள் வழங் வேறு பலவும் உண்டு. அதனுல் உடலும் ர்ளலார் போன்ற சான்றேர்கள் பாடினர்.
富Yy "*。
S
. 蚤
சாதனைகள்! அரு. கோபாலன், சென்ன
ஆறு தமிழ்நாட்டில் எதுவுமில்லை. அது ந பிரச்னையிலும் இடைவிடாத உணர்ச்சி
ஒரு சிக்கல் என்ருல், திடீரென்று காட் திலே ஆவேசமும் ஆர்ப்பரிப்பும் கரை படுமா என்ருல் இல்லை. எல்லாம் ஆரம்ப
ருைம் பிறந்த செப்டம்பர் திங்கள் தமிழி உணர்ச்சியை ஊட்டுவதில் முன்னிற்கிறது. பிரை அது தமிழ்நாட்டின் ஆறுகளைப்
ட்டியதால், வெற்றியை எட்டாத இயக்கங் கத்துக்குள் புகுந்ததால் அடிமைத்தளையை ாயும் உள்ளடக்கி வைத்திருப்பவர்கள் ஒரு யாக ஒரு தேசிய இன விடுதலை இயக்க சொன்னவர் ஆதித்தனர்.
ல்தான் தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் ம் ஆண்டில் சேலத்தி தமிழ் நாடு யக்கமாக வளர்ச்சி கண்டது. முதன்முத பச்சைத் தமிழர் டகனூர் என்பதை
ம்நாடு" இவையே ஆதித்தனூர் முன்னிவத் துகின்ற சில போராட்டங்கள் மே நம் கின்றன. இலட்சியங்களில் தோல்
போரிலேகூட இன்று ஏற்பட்டிருக்கின்ற் ர் - உடைமை - பதவியை வளர்த்துக் ல் மகத்தான வெற்றி பெற்றிருக்கின்றன. தின் விடுதலை வேட்கையை வெற்றிபெறச்
தமிழர் அமைப்புகள் தாயகத்தின் இந்த
1

Page 104
மணி. வெரி
Veritas Radio o
துணி
எதை இழந்தாலும்
தோள் உன்முன் தோல்வி உன்முை துவண்டுபோய் மேலே ஏறிடப் அந்தப் படிக்கட் கூடுதல் திறத்து கடுமையாய் முய உழைப்பின் வார வெற்றி உனதே எங்கள் இனிய அன்பு நெஞ்சங்களே, ந லொரட்டோ இன்மேன் சுருங்கக் கூ படுவோம்.
நமது ஒலிபரப்பைத் தொடர்ந் களை அடிக்கடி எழுதுங்கள். உங்களைப் உறவினர்களைப் பற்றியும் நாங்கள் நம்மோடு தொடர்புகொள்ளச் செய்யுங்
தென்னுப்பிரிக்கத் திரு
மாநாடு பல சிறப்புடன் வெற் ஆசை. பேராளர்களும், நமது தமிழ் பயனை அடைவார்கள் என்று கருதுகி நான்காவது மாநாட்டின் கொள்கை ெ ளுடைய நல்வாழ்த்துக்களை திட்டியனு
குறிப்பு : 62 அகவையுள்ள இவரே 2

DIT த்தாஸ் வானெலியின் தமிழ்ப்பணி!
ாம். ஏ. சாமி, பொறுப்பாளர், தமிழ்ப்பணி
வே துணை
b துணிவை இழக்காதே.
தோன்றிடு மாயின் ன் தோன்றிடு மாயின் உள்ளம் குழம்பி விடாதே படிக்கட்டுத் தேவை டே இந்தத் தோல்விகள்! டன் கூர்ந்த நல்லாய்வுடன் ன்றிடு கரவின்றி உழைத்திடு ா உறுதியும் உளவோ!
வீறுடன் செயல்படு. மக்குத் தேவையான கருத்துக்களைக் கவிஞர் றி விளங்க வைத்துள்ளார், ஏற்றுச் செயல்
து கேளுங்கள். உங்கள் அன்பான கருத்துக
பற்றியும், உங்கள் குடுமபத்தினர், நண்பர்கள், அக்கறை கொண்டுள்ளோம். எல்லோரையும் கள். உங்கள் பதிலுக்காகக் காத்திருக்கிறோம்.
OMSKOKONCOCKOKAC
RSSRSSR ^^^^^
க்குறள் கழகம் வாழ்த்து
றிகரமாக நடைபெற வேண்டும் என்பது என் மக்களும் இந்த மாநாட்டி மூலமாக நல்ல றேன். உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க வகு சிறப்பாக வெற்றிபெற வேண்டும். எங்க ப்புகிருேம்! வணக்கம்! வாழ்க தமிழ்!
தங்கள் பண்புள்ள, - மு. அன்பன் டர்பன்: செயலாளர், திருக்குறள் கழகம்,
உ.த.ப. இ. கிளை அமைப்பாளர்
102

Page 105
‘தமிழ்ப்ப இலக்கிய ே
திருமதி ந. மகே
ஆரம்பப்பள்ளிகளில் பயில்பவர்கள் பன்னிரண்டு வயதுக்கும் குறைவான இளஞ்சிருர்கள். அவர்களுக்கு என்ன இலக்கிய போதனை வேண்டியிருக்கிறது என்று கேட்பவர் களுண்டு.
அவர்கள் தமிழை எழுதவும் படிக்கவும் தெரிந்து கொண்டாலே போதும் என்று வாதிடுவோரும் உண்டு. மொழியைக் கற்பதே இன்றைய மாணவர்களுக்குப் பெரும் பாடாக உள்ளது. கிடைக்கும் குறுகிய நேரத்திற்குள் இலக்கியத்தை வேறு கற்பிக்க இயலுமா என்று மலைக்கின்றனர் சிலர்.
தமிழ்ப்பள்ளிகளிலேயே இந்த நிலை என்ருல் தாய்மொழியை ஒரே ஒரு பாடமாக இரண்டாந்தவணையில் மட்டும் ஏதோ ஒரு சம்பிரதாயம்போல் கற்கும் மாணவர்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?
இன்றைய நிலைமையும் அப்படித்தானே உள்ளது. 50, 51, 52-ஆம் ஆண்டுகளில் நாங்கள் ஆரம்பக் கல்வியை கற்ற காலம் எங்களுக்குப் பொற்காலமாக அமைந்திருந்தது என்ருல் மிகையாகாது!
மேலோட்டமாக இன்றி மொழியை இலக்கண இலக்கியத்தோடு ஆழ்ந்து கற்கும் வாய்ப்பினை பெற்றவர்கள் என்று பெருமிதம் கொள்ளவும் முடிகின்றது.
அன்று தமிழ்ப்பள்ளிகளின் பாடபோதனை கள் தமிழ் நாட்டை ட்டியே நடைபெற்றன. மொழியோடு இலக்கணம், இலக்கியம், வரலாறு யாவும் பின்னிப் பிணைந்தே தமிழகத்தைப் பின்பற்றியே இங்கும் இடம் பெற்றன.
பாடநூல்களும், பயிற்சி நூல்களும், நூலகத்திற்குத் தேவையான வையும் அங்கிருந்து வந்தவையே.
அன்று தினசரிகளைத் தவிர்த்து வேறு வெளியீடுகளும் இல்லாத காரணத்தால் வார, மாத இதழ்களும், ஆண்டு மலர்களும், நாவல் களும் நமக்கு அங்கிருந்தே ஏராளமாக இறக்குமதி செய்யப்பட்டன. அவற்றைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம்! வேறு பொழுது போக்குகள் இல்லாத சூழ்நிலை!
எனவே அன்றைய மாணவர்களின் மொழித்திறனும் இலக்கிய ஆர்வமும் இயல்பாகவே மேலோங்கி வளரக்கூடியதாக,
1

ள்ளிகளில்
) )
பாதனை’’
சுவரி, கிள்ளான்)
வளர்ச்சி பெற்றேயாக வேண்டியதாக அமைந்திருந்தது.
அன்றைய பெற்றேர்கள் கல்வி அறிவு இல்லாவிடினும் கர்ணப் பரம்பரையாகக் கேட்பதன் வழி தங்களது பிள்ளைகளுக்கு இதிகாச இலக்கியக் கதைகளும், நாடோடிப் பாடல்கள், பழமொழிகள் உவமைத் தொடர் கள், மரபுத் தொடர்கள், விடுகதைகள் போன்றவற்றை வாய்மொழியாகக் கூறி அரிய பல இலக்கியச் செல்வங்களையும் ஊட்டி வளர்த்தனர்.
சினிமா, வானெலி, தொலைக்காட்சி, வீடியோ போ ன்ற நவீன பொழுது போக்கு கள் இல்லாததால் பெற்றேர்களுக்கும் தங்கள் பிள்ளைகளுக்குக் கதை சொல்ல நேரம் இருந்தது.
பிள்ளைகளுக்கும் சலிப்பின்றி கேட்கும் ஆவர்வமும் அவகாசமும் இருந்தது.
ஏட்டில் கற்றதைவிட கேள்வி ஞானமே அதிகம் எனலாம். பேச்சும் மூச்சும் தமிழாகவே இருந்ததால் இலக்கிய சிந்தனையும் மரபு வழிப் பண்பாடுகளும் இயல்பாகவே பிள்ளைகளுக்குக் கிட்டின.
முதலாம் ஆண்டு பள்ளியில் நுழைந்தவுடனே ஆத்திசூடியும் ஒளவைப் பாட்டியும் அறிமுகமாகிவிடும் நிலை அன்று!
முதலாம் ஆண்டில் ஆத்திசூடி, கொன்றை வேந்தன் என்று மனனம் செய்யத் தொடங்கினுல் இரண்டாம் மூன்ரும் ஆண்டுகளில் நறுந்தொகை, நாலடியார், திருக்குறள் என்று தொடர்ந்து ஏழாம் ஆண்டிற்குள்

Page 106
நளவெண்பா, இராமாயணம், மகாபாரதம், ஐம்பெரும் காப்பியங்கள் என்று குறிப்பிடத்
தக்க பெற்றிருக்கும்.
அளவு இலக்கிய அறிவு வளர்ச்சி
ஆரும் ஏழாம் வயதிலேயே கதை மூலம்
ஒளவையும், பாரதியும்
திருவள்ளுவரும்,
கம்பனும், மூவேந்தரும் அறிமுகமாகி விடுவர்.
பின்னர்
இளங்கோவின்
சில ம்பும் ,
பாரதிதாசனின் தேன் தமிழும் நாவில் இனித்து
நெஞ்சில் நிலைத்துவிடும்!
இனம் வயதிலேயே இலக்கிய அறிவை ஊட்டியதால் தமிழைக் கற்பது தேனைச்சு
வைப்பது போலிருந்தது அன்று!
அமுதும் தேனும் எதற்கு? தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! என்றெல்லாம் இன்பத்தமிழில்
இசைபாடினர்!
!!!!!!!!! உலக நாடுக முன்வர (
15.8.85 அன்று வவுனியா வைத்தியசாலையைச் சுற்றி வளைத்த ஆயுதப்படையினர் துப்பாக்கிப்பிரயோகம் செய்த தால், வைத்தியர்கள், ஊழியர் கள் கடமையாற்ற முடியாது வெளியேறினர் . பின்னர் இராணுவம் வைத்தியர்களது விடுதிக்குத் தீ வைத்தது.
25. 1. 85 அன்று வல்லை என்ற இடத்திலுள்ள தனியார் வைத்தியசாலைக் கட்டிடம் இராணுவத்தால் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது.
தமிழ்ப் பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளில் மருந்து, சத் திர சிகிச்சைக் குரிய அத்தியாவசிய உபகரணங்கள் என்பன தட்டுப்பாடாக உள்ளன.
ーg。 Qଗ,
தமிழர்களை ஈழத்தில் இருக கள் அனுமதிக்
60חנLוp Lש חש தின் கடை சங்கிலியன் த ஒளவை, பr புலவ List மூர்த்தி கா போன்றவர்க யும் உரும்பிரா உள்ள தமிழ் சிவகுமாரன் சிலைகளையும் தமிழாராச்சி போது இர கொல்லப்பட்ட களது நினைவுச் இராணுவத்தி நொருக்கியுள்ள

ஆனல் இன்ருே..? தமிழ் ஒரு கசப்பு மருந்தாகி வில்லங்கமாக விழுங்வேண்டிய நிலைக்கு மாணவர்கள் தள்ளப்
பட்டுவிட்டனர்.
மொழியறிவு குறுகி, இலக்கிய ரசனையும்
சிந்தனையும் குன்றி
போய் விட்டன.
யாவும் வெறுமையாகிப்
இலக்கிய ரசனையின்றி மொழியைக் கற்பது உப்பில்லாத பண்டத்தை உண்பது போல் வெறுப்படைகின்றனர்.
தாய்மொழியை வெறும் வற்புறுத்தலுக் காக மட்டுமே கற்காமல் இலக்கியத்தேனை இன்பத் தமிழோடு குழைத்து உண்ணுதல் போன்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்!
மொழியின் இனிமையையும் இலக்கியத் தின் சுவையையும் உணர்ந்து கொள்ள வழி வகுக்க வேண்டும்!
"தமிழுக்கும் அமுதென்று பேர்’
ள் முனைந்து
ாடு
சந்துராசா
சிலை வடிவில் கூட க்க ஆயுதப்படை கவில்லை. ா இராச்சியத் - சி மன்னன் தமிழ் மூதாட்டி ாட்டுக் கொரு ரதி அஹிம்சா ந் அடிகள் ளின் சிலைகளை என்ற இடத்தில் ம்ப் போராளி என்பவர்களது 1 9 7 4 - ல் LDfT ibnt gait "ாணுவத்தால் - 10 தமிழர் சின்னத்தையும் னர் அடித்து TớồTT .
04
வேண்டும்!
1985 தைமாதம், பூறிலங்கா வானெலியிலும், தொலைக் காட்சியிலும் கடமையாற்றிய தமிழர்களைக் கட்டாய ஓய்வில் (லீவில்) அலுப்பிவிட்டு, அரசு ஒரு சில தமிழரை மட்டும் வேலையில் அமர்த்தியுள்ளது. இதன் மூலம் வானெலி தொலைக்காட்சிகளில் தமிழ் நிகழ்ச்சிகளின் தரம் குன்றந் தும் அரிதாகவும் உள்ளது.
எல்லா வகையிலும் அகதி களாக்கப்பட்டுள்ள தமிழ் அகதிகளுக்கு உதவும் காந்தீபம் என்ற நிறுவனமும் 1983-ஆம் ஆண்டு அழிக்கப்பட்டது. அகதியாகச் சென்று கூட ஓரிடத்தில் தமிழன் வாழ முடியா நிலை ஏற்பட்டது. 10.8.85 திருகோணமலையில்

Page 107
உள்ள திரியாய் என்ற இடத்திலுள்ள அகதி முகாமில் நுழைந்து இராணுவத்தினர் பலரைச் சுட்டுக் கொன்றனர். இதுபோல முல்லைத்தீவு அகதி முகாமிலும் நடந்துள்ளது. இக்கொடுமைகளைப் பார்க்க விரும்பும் வெளிநாட்டாருக் குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. வெளிநாட்டவர் எவரும் தமிழ் ஈழப் பிரதேசத் தினுள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் சில வெளிநாட்டு நிருபர்கள் அங்கு நடைபெறும் சம்பவங்களைப் பார்த்துள்ள னர் அண்மையில் லண்டனில், திருமல்ைப் பகுதிகளில் நடை பெற்ற அழிவுகள் பற்றிய திரைப்படம் தொலைக்காட்சி யில் ஒவிபரப்பட்டது. இதன் மூலம் வெளி உலகு இங்குள்ள
நிலைகளை புரிந்து கொள்ளுகிறது அண்மையில் விரவாத இளைஞர்களுடன் ஈழத்திற்கு
சென்ற திரு. ப. நெடுமாறன் அவர்கள் அங்கு நடைபெற்ற கொடுமைகளைத் தமிழக மக்களுக்கு தெளிவாக எடுத்து விளக்கியுள்ளார்.
14.9.85 அன்று இந்திய பத்திரிகையாளர் சகர் கு ப் த ரா அ வர் க ஞ ம் , ஆப்கானிஸ்தான் பத்திரிகை யாளர் ஆலன் நாசன் அவர் களும் திருகோணமலையில் இராணுவத்தால் கைது
செய்யப்பட்டு பப்பட்டனர்.
ஒட்டுமொத் கையில் ஈழத்தி தமிழர்களது மிக்கப்படுகிறது தமிழ் மொ கிறது. s தமிழரது கல் கிறது.
தமிழரது உய கப்படுகிறது.
தமிழரது தீயிடப்படுகிறது தமிழ்ப் பகு சாலை வசதிகள் வில்லை.
தமிழ்ப் பகு முகாம்கள் கூட கின்றன.
இவற்றைப் கூட வெளிந தடை விதிக்கப் இவ்வாறு து: ல் ஜீவமரண டத்தை நடாத் ருக்கும் ஈழத் உதவுவதற்கு இ சமைக்க வேண் இக்கொடுபை நாடுகளின் அ மனிதாபிமான இக்கொடுமைக கு ர ல் கெ வேண்டுங்கள்.
ஐ. நா. ே மன்றங்களில் பூ
ଥୁତ୍କୁଟ୍ରୁ நந்தமிழ்
நான் தமிழனடா நாஞெரு தமிழன்
நாற்றிசையும் இது மொழிவன் நான் ஒரு வெறியன் எணநகை செய்வோன்
நற்றமிழ் அறியான் இழிஞன் நான் உயர்தமிழன் வளமுரார் தமிழன் நந்தமிழ் எழயான் எழுவன் நான் இழிகழுதை அல்லன்.வலியன் நானிலத்தீர் இது தெளிமின்
1.

திருப்பி அனுப்
தமாக நோக்கு ல்
நிலம் ஆக்கிர
அழிக்கப்படு
ரவி அழிக்கப்படு
பர் கல்வி மறுக்
நூலகங்கள்
i. ததி வைத்திய கவனிக்கப்பட
திகளில் அகதி டத் தாக்கப்படு
பார்ப்பதற்குக் ாட்டவருக்குத் பட்டுள்ளது. ன்பத்தின் மத்தி ாப் போராட்திக் கொண்டி
தமிழர்களுக்கு இம்மாநாடு வழி டும். Dகளை உங்கள் ரசாங்கத்தினை அடிப்படையில் ளுக்கு எதிராக ா டு க்கு மாறு
போன்ற உலக ரீலங்கா அரசின்
இவ் இனப் படுகொலையை காலச்ச்ாரப் படுகொலையை கண்டித்து அனைத்து நாடுகளும் குரல் கொடுக்குமாறு கோருங்
6.
தென் ஆபிரிக்காவுக்கு எதிராக நாடுகள் பல மேற் கொண்ட நடவடிக்கை போல் பூணிலங்கா அரசை உலக நாடு கள் பகிஷ்கரிக்கவும், பொருளா -தாரத் தடையை விதிக்கவும் தூண்டுங்கள்.
இலங்கைத் தீவில் தமிழன் தனது உயிர் வாழ்வுக்காக நடாத்தும் இப்போராட்டத் திற்கு உங்கள் முழுமையான ஆதரவை நல்குங்கள்.
(3-வது உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாட்டில் அதன் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஆற்றிய பேருரைச் சுருக்கம்.)
சிங்களர்தம் ஆணவம்!
வாழும் தமிழர்களின்
வாழ்வழிக்க எண்ணும்
பாழும் நெறிபடைத்த
பாவியராய் வரழுகின்றர்
தன்னலத்துச் சிங்களர்கள்
சிரிலங்கை நாட்டில்
என்னே இவர்தம்
செருக்கு!
-பாவலர் இலக்கியவளவன்.
ଧୌର୍ୟ୍ଯା
p எழுக!
-காசி ஆனந்தன்

Page 108
1954 முன் பிரஞ்சுக்காரன் புதுச் தமிழ் முழங்கியது.
 

சேரியில் வழங்கிய ரூபாய்களில்.
தாள்-முன்புறம்
106

Page 109
கொ. மொ. கருப்பையா கேமரன் மலை
மு. தங்கசாமி கோ,
மலாக்கா கோல
திருமதி முனியம்
பாவலர் பட்டர்வொத் ஜைனுதீன்
 
 
 
 
 

மு. முகமது அனிபா கோலாலம்பூர்
நடேசன் ாலம்பூர் சா ஆலம்
மாள் பெரியசாமி பி. காளியண்ணன்
கூட்டரசு வளாகம்
இரா. கோவிந்தன் கெப்போங்

Page 110
இர. மனேகரன் • 91. éᎦ6! ஈப்போ USA
கா. மாரியப்பன் சிரம்பான்
மு. இராசரத்தினம் காப்பார்
 
 
 

ԱԼ1 பெட்டாலிங் ஜெயா
மைச்சியப்பன் சொ. சோமசுந்தர பாண்டியன் ாத்தா

Page 111
ந. பச்சையப்பன்
சா ஆலம் காந்திக்
5 ܠܘ .
பெ. சுப்பிரமணியம் பாவலர் முத்து 95TL Triř ஈப்ே
தா. ஜெயரத்தினம் அ. பி. ( பந்திங் JTg
雛
து. குப்புசாமி எஸ். ஆ பந்திங் A DG) It
10
 
 
 
 
 

வாணி நாகராசு கோ. நடராசன்
கிராமம் நீலமலை
துப்பாண்டியன் கா. இராஜகிள்ளி BLIT
முனிசாமி வீ. பாலகுரு
பொ. சா. வெங்கடேசன் கூட்டரசு வளாகம்

Page 112
பி. கேசவன் டாக்டர் பி சிலாங்கூர் கோலா
அ. சு. தண்ணீர்மலை தைப்பிங்
வீ. கு. சந்திரசேகரன் சிப்பாங்
 
 
 
 

சண்முகம் தாப்பா மு. இராமலிங்கம்
6ÙւDԱT தலைநகர்
3 ஜ்
செல்வி நா. வீ. பொன்னி கிள்ளான்
பி. பச்சப்பன் சிலாங்கூர்
நீலன் பாவலர் ஐ. இளவழகு ாான் சிரம்பான்

Page 113
88
பாவலர் முரசு நெடுமாறன் பெரியார் மா.
கோலக்கிள்ளான் மொ
சு. தீனதயாளன் இந்தோனேசியா
வீ. தேவகுமார் டாக்டர் இ. சற்கு பாரிஸ் 1 11
 
 
 
 
 

தங்கன முத்து ச. மணியம், தாய்லாந்து ரியசு
後
எட்வர்ட்
மீடான்
ரெ. மாரிமுத்து Luril DIT
ருநாதன், யாழ் பாவலர் முல்லைவாணன், 1 தஞ்சாவூர்

Page 114
வை. கா. சிவப்பிரகாசம், ப. சவரி
பருத்தித்துறை
புதுவை வீ. மதுரகவி க, சக்கரபான
1
 
 

முத்து செ. பரமநாதன், துபாய்
னி வீரசோழன் செல்லுவி சீரஞ்சனி, உடும்பிறை
12

Page 115
பாவலர் க. இந்திரசித்து, வாழைப்பாடி
- திருக்குறள் பெருமாள், புதுவை வழக்கறிஞர் ச
வழக்கறிஞர் குழந்தைவேலு,
புலவர் நா. சிவபாதசுந்தரஞர் ஏ. என். ே
கந்தர்
113
 
 
 
 
 
 

இ 隱 囊 டாக்டர் திருமதி தாயம்மாள்,
சென்னை
எம். ஏ. ரகிமான், கோடம்பாக்கம்
புங்குடுத் தீவு
யாகநாதன், செ. சிவானந்தன்

Page 116
மாசி, அ
ளிஸ்வரன்
மு. தங்கக்கா
fb. List Jr.
ச. செந்துராசா
தமிழ்
ஈழம்
 
 
 
 
 

இரா. வேங்கடகிருட்டிணன் லிபியா
இர, இராசகுமார் தமிழ் ஈழம்
14.

Page 117


Page 118


Page 119
LJ6dioTLJITL"GB LON பெந்தோங் வாழ
-
இராம. கன. சுப்பிரமணியம்
தலைமகன் இலக்கியவாணன்,
 
 

நாடு வாழ்க! ம்த்து
1968
சரோஜினி தேவி தம்பதிகள், இளைமகள் இலக்கிய அரசி,

Page 120

|
品
o
ாநாடு வ
ஆதீனம் சந்நிதானம்
திரு
ானநத
fi