கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அரச நிதி

Page 1
population growth and food production, indices, 1974-76 = 100)
135
130 --
s 125 - -- ད། །
120 - -
115
s 11 سل -
105
Per caput Ood production 三 ಇಂki೦೧
total food production
 
 
 
 
 
 
 
 
 
 
 

1973-84

Page 2


Page 3


Page 4

மா. சின்னத்தம்பி B. A., B. Phil (Hons), Dip, in Ed. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
At 16
- 1990 -
ساN\ C.S ,\ ,(2چے

Page 5
9J a SS (Public Finance)
மா, சின்னத்தம்பி.
சசிலேகா சின்னத்தம்பி,
பதிப்புரிமை;
வெளியீட்டாருக்குரியது.
அச்சுப்பதிப்பு:
செட்டியார் அச்சகம், யாழ்ப்பாணம்.
5rsib genof 1990

என்னுரை
இன்று பல்கலைக் கழகத் தெரிவுப் பரீட்சைக்கான பாடங் களில் பொருளியல் முதன்மையானதாகியுள்ளது. பல்கலைக் கழக கல்வியிலும் அவ்வாறே அதன் முக்கியத்துவம் கூடியிருக் றது. இலங்கைப் பொருளியல் பற்றிய அக்கறையும் ஆர் வமும் பொது வாசகர்களிடமும் பெருகி வருகின்றது
இந்த நிலையில் மாணவருக்கும், ஏனையோருக்கும் பயன் படும் வகையில் இந்த 'அரசறிதி' என்ற நூல் வெளி வருகின்றது. அண்மைக் காலத்தில் இலங்கை அரசநிதியில் நிகழ்ந்துள்ள கணிப்பு முறை சார்ந்த மாற்றங்களின்படி யும் விபரங்களை அதிகம் கொண்டதாயும் இந்நூல் எழுத தப்பட்டுள்ளது. மூன்ருண்டுகளுக்கு முன் சிறுநூலாக எழு தப்பட்டதன் விரிவே இந் நூலாகும்.
மாணவர் வசதிகருதி இந் நூலின் பின்னிணைப்பில் கடந்தகால க. பொ. த. உயர்தர பரீட்சை வினுத்தாள்க ளின் வினுக்கள் பலவற்றுக்கு விபரங்களுடன் விடையளிக் கப்பட்டுள்ளது.
D
84.815

Page 6
இந்த நூல் வெளியிடுவதில் அதிகம் ஊக்கமளித்து உதவிய யாழ்ப்பாணம், செட்டியார் அச்சக உரிமையாளர் அவர்களுக்கும் முன் அட்டைப் படத்தயாரிப்பில் உதவிய நண்பர் திரு. வில்வராஜா, நண்பர் திரு. சண்முகராஜா ஆகி யோருக்கும் என் நன்றியைத் தெரிவிக்கிறேன்.
மா. சின்னத்தம்பி அபிவிருத்தி நிறுவனம் சம்பியன் லேன், கொக்குவில், 03-01-1990
 

அரசாங்கமும் பாதீடும்
இரு நாட்டின் அரசாங்கம் மக்களின் நலன்களைப் பேணு வது, அதிகரிப்பது தொடர்பாக பல்வேறு பணிகளைத் தொடர்ச்சியாக ஆற்ற வேண்டியுள்ளது. அவ்வாறு மேற் கொள்ளும் பணிகள் தொடர்பாக கையாளப்படும் நிதி விடயங்களையே அரச நிதி என்போம். இது அரசாங்கத் தினுல் மேற்கொள்ளப்படும் செலவினங்களையும் அச் செல வினங்களை ஈடுசெய்வதற்காக அரசாங்கத்தினுல் திரட்டப் படும் பல்வேறு வருமானங்களையும் உள்ளடக்கும். அரசாங் கம் பணிகளை ஆற்றும்போது அவை தொடர்பான பொருட் கள், ஆளணி தொடர்பாகவும் வேறு வகையிலும் ஏற்படும் பணக் கொடுப்பனவுகள் அரசின் செலவுகளாகும்.இச் செல வினங்களைத் தொடர்ந்து செய்வதானுல் அரசாங்கம் அதற் கான நிதியை பல்வேறு வழிகளில் அங்கீகரிக்கப்பட்ட முறை யில் பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு பெறப்படுபவை அரசின் வருமானங்களாக அமையும், சில காலங்களில் செல வினங்களை ஈடுசெய்ய அரச வருமானம் போதாவிடில் பற் ருக்குறை ஏற்படுகிறது. அத்தகைய பற்ருக்குறைக்கும் பல் வேறு வழிகளில் நிதி திரட்டப்படும். இவை பற்றிய * பங்களும் இதிலடங்கும். ܐܢܘܢ
1وايير لان

Page 7
அரசின் செலவினங்கள் நேரடியாகவோ அல்லது மறை முகமாகவோ நாட்டு மக்களைச் சென்றடைவதால் அவற்றை பொதுமக்கள் வருமானமாகக் கருதுவர். அது அவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வழிமுறைகளாக அமை யும் இதேபோல் அரசின் வருமானமானது பொதுமக்களிட மிருந்து வரி வடிவில் பெருமளவில் திரட்டப்படுகிறது. இதனுல் அரசிறை பொதுமக்களின் செலவினங்களாகவும் அமைகின்றன. இவ்வாறு அரச நிதியானது பொதுமக்கள் சார்ந்ததாக இருப்பதால் இது பொது நிதி எனவும் அழைக் கப்படுகிறது.
அரச நிதி என்பது வெறுமனே செலவுத் தொகை, வருமானத் தொகை, பற்ருக் குறைக்காகத் திரட்டப்படும் தொகை என்ற பணப்பெறுமானங்களை மாத்திரம் குறிப் பிடுவதல்ல.
இவை சார்ந்து அரசிஞல் மேற்கொள்ளப்படும் நிதிக் கொள்கைகள், அவை பற்றிய மாற்றங்கள் என்பவற்றையும் உள்ளடக்கும்.
இதேபோல் அரசினல் உருவாக்கப்படும் பல்வேறு நிறு வன அமைப்புக்களும் இவை தொடர்பான செயற்பாடுகளும் இதிலடங்கும்.
இவை அனைத்தையும் உள்ளடக்கியும், தொடர்புபடுத் தியும் அரச நிதி என்பது செயற்படுகிறது.
பொருளாதாரமும் அரச தலையீடும்
இன்று எல்லா வகையான பொருளாதாரங்களிலும் அரசாங்கங்களின் தலையீடுகள் காணப்படுகின்றன. முதலா ளித்துவ பொளாதாரங்களில் கூட விலைமுறையின் குறைபாடு களினல், பொருளாதாரங்களே மீண்டும் சமநிலைப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிடவேண்டியதாயிற்று, 1930 ன் உலகப் பெருமந்தம் அரசாங்கம் தலையிடவேண்
2.
 

டிய அவசியத்தை வற்புறுத்தின. இன்று எல்லா முதலாளித் துவப் பொருளாதாரத்திலும் இது பொதுவானது, ஐக்கிய அமெரிக்காவில் இன்று தேசிய பொருளாதார உற்பத்தியில் அரச துறையின் பங்கு 25 சத வீதமாகக் காணப்படுகிறது.
மத்திய திட்டமிட்ட பொருளாதாரங்களில் அரசின்
பங்கு பிரதானமாயுள்ளது. சோவியத் யூனியனில் தேசிய
உற்பத்தியில் அரசாங்கத் துறையின் பங்கு கூடியளவில் காணப்படுகிறது.
இலங்கை போன்ற கலப்புப் பொருளாதாரங்களில் நேரடியாக அரசின் பங்கு காணப்படுவதுடன், தனியார் துறையை ஊக்குவித்தல், ஒழுங்குபடுத்தல் என்பவற்றிலும் அரச செயற்பாடுகள் காணப்படுகின்றன. இடதுசாரி சார் புள்ள அரசாங்கங்கள் ஆட்சிக்கு வரும்போது அரச பங்கு கூடி வருவதும் அவதானிக்கத்தக்கதாகும்.
நோக்கங்கள் : அரசாங்கங்கள் பலநோக்கங்களை நிறைவேற்று தற்காகவே பொருளாதாரக் கடமைகளில் ஈடுபடுகின்றன. அவற்றைப் பின்வருமாறு விளக்க முடியும்.
1) பொருளாதார வளர்ச்சியும் அபிவிருத்தியும்.
நாட்டில் அதிகரிக்கும் குடித்தொகையின் தேவைகளை நிறைவேற்றக்கூடியதாக உற்பத்தியைப் பெருக்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு. நாட்டு மக்களின் போஷாக்கு, கல்வி, சுகாதாரம் போன்ற பல்வேறு சமூ கத்துறைகளினதும் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். இவற்றுக்கு ஏற்ற தாக பின்வரும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபடும்.
1 , 1 தேசிய வளங்களை அடையாளம் காணலும், அவற்றைத் திறமையாகப் பயன்படுத்துவது பற் றிய ஆய்வினை ஊக்குவித்தலும்,

Page 8
2 எல்லாத் துறைகளிலும் மொத்த உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதும், அதற்காக முதலீடுகளைத் தூண்டுதலும்,
1 . 3 சர்வதேச வியாபாரத்தை மேம்படுத்தும் தேசிய நலன்களை நீண்ட காலத்தில் அதிகரிக்கக்கூடிய தாக வியாபாரக் கட்டமைப்பை மாற்றியமைத் தலும்,
1 . 4 மொத்தத் தேசிய உற்பத்தியை அதிகரித்தலும்
தலா தேசிய வருமானத்தை உயர்த்துதலும்,
2) பொருளாதாரத்தை ஒழுங்குபடுத்தல்
எல்லாப் பொருளாதாரங்களிலும் செயற்பாடுகள் தொடர்பாக எழக்கூடிய பாதக நிலைமைகளைத் தவிர்ப்பதில் அக்கறை காட்டுதல். இதனுல் பொருளாதார செயற் பாடுகளை ஒழுங்காக மேற்கொள்ளச் செய்தல்,
தேவைக்கேற்ப நாணய, நிதிக் கொள்கைகளையும் இதே நோக்கத்துடன் அரசாங்கம் மேற்கொள்வதுண்டு. பண நிரம்பலை ஒழுங்குபடுத்தி பணவீக்க விளைவுகளைத் தவிர்ப் பதிலும் அரசாங்கம் ஈடுபடும்,
3) வருமான சமமின்மையை அகற்றுதல்
பொருளாதாரத்தில் சமூக நீதியை ஏற்படுத்தவும் சேமிப்பு ஊக்குவிப்பை மேற்கொள்ளவும் வருமான, செல் வப் பங்கீடுகளில் காணப்படும் சமமின்மையைக் குறைக்க வேண்டும். இதற்காகப் பின்வரும் நடவடிக்கைகளில் ஈடு படும் ,
3 1 உயர் வருமானத்தவரின் .
குறைக்கும் நோக்குடன் அவர்கள் மீது வருமான
வரி, செல்வ வரி, கொடைவரி முதலிய நேர் வரிகளை விதித்தல், -
车
 

3 2 தாழ்வருமானமுடைய மக்கள் நிலையை மேம் படுத்துவதற்காக உதவிப் பணம் வழங்குதல், பண்டமாக அல்லது பணவடிவமாக உதவி மானி யங்களை வறியோர்க்கு வழங்கி வருகிறது.
4) விலைமுறைக்குட்படாத பண்டங்களை நிரம்பல் செய்
தல்.
தனியாரால் நிரம்பல் செய்யப்படாத அவசியமான சில பொதுப் பண்டங்களை உற்பத்தி செய்வதிலும், நிரம்பல் செய்வதிலும், அரசாங்கம் ஈடுபடுகிறது.
பொதுப் பாதுகாப்பு, பொது நூலகம், வீதி வெளிச்சம், போக்குவரத்துப் பாதைகள், போன்றவற்றை அரசாங்கமே வழங்கவேண்டியுள்ளது.
அரசாங்கங்களின் செயல்முறைகள்
அரசாங்கம் மேலே விளக்கப்பட்ட பல்வேறு நோக்கங் களையும் நிறைவு செய்வதற்காக அரசினுல் மேற்கொள்ளப் படுகின்ற பல்வேறு செயற்பாடுகளை அவதானிக்க முடிகிறது.
1) வருமானமும் செலவும்
பொருளாதார வளர்ச்சியை மேற்கொள்ளவும், அபி விருத்தியை ஏற்படுத்தவும், அரசு செலவிடவேண்டியுள்ளது. அதேபோல் வருமான சமமின்மையைக் குறைக்க செல்வந் தரிடமிருந்து வரி வருமானத்தைத் திரட்டுகிறது. ஏழை களுக்கு உதவி மானியம் என்ற வடிவில் பணம் செலவிடு கிறது. இதனுல் வருமானங்களைத் திரட்டுவதும், செ ல வினங்களை மேற்கொள்வதும் பிரதான கருவியாகும்.
2) முதலீடுகளும், சட்ட நடவடிக்கைகளும்
அரசாங்கம் சில துறைகளில் தானுகவே முதலீடு செய்யூ விரும்புகிறது. இலங்கையில்பல்வேறு வியாபார கைத்தொழில்
5

Page 9
கூட்டுத்தாபனங்களிலும் அரசாங்கமே முதலீடு செய்துள் ளது. அதேபோல் சுற்றுலாத்துறை போன்றவற்றில் வெளி நாட்டவருடன் கூட்டு முதலீடுகளையும் மேற்கொண்டு வரு கிறது.
சில பொதுக் கடமைகளை முறைப்படி கொண்டு நடாத் துவதற்காக அடிப்படைச் சட்டவிதிகளை உண்டாக்குவதி லும், தேவையான அளவு ஒழுங்கு விதிகளை நடைமுறைப் படுத்துவதிலும் அரசாங்கம் ஈடுபடுகிறது. பல்வேறு திணைக் கள ஒழுங்கு முறைகளுக்குமாக அரசினுல் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள் நடைமுறையில் முக்கியமானவையாயுள் 6760]" -
பாதீடு அல்லது வரவு செலவுத்திட்டம்: (Budget)
அரசாங்கங்கள் பொதுமக்களின் நலன்களையும் நாட்டின் நீண்டகால வளர்ச்சி, பாதுகாப்பு, மேம்பாடுகளையும் கருதி தமது நிதியைச் செலவிட விரும்புகின்றன. நாட்டின் பேரி னப் பொருளாதார மாறிகளான தேசிய உற்பத்தி, தொழில் வாய்ப்பு, விலைமட்ட உறுதி, சென்மதி நிலுவை என்பவற் றில் முன்னேற்றங்களை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பாதீடு பற்றிய கொள்கைகள் தீர்மானிக்கப்பட்டு வருகின்றன. அரசிறை, செலவினங்கள், நிதியீட்டம் போன்றவற்றில் மிகக் கூடியளவு கவனம் மேற் கொள்ளப்படுகிறது.
அரசாங்க நிதியைத் திரட்டுதல், செலவிடுதல் என்ற இரண்டு பக்கங்களிலும் இரு அடிப்படை நோக்கங்கள் உள்ளன.
1) GLITO;6Tirging 6.16tridg (Economic Growth) 2) சமூக நீதி (Social Justice)
இயன்றளவு இந்த இரண்டும் பாதிக்காத வகையில் தன் நிதியைப் பயன்படுத்தும் உபாயம் பாதீட்டில் முதன் மையானதாக காணப்படுகிறது.
6
 

இலங்கையில் அரசாங்கம் பின்வரும் அடிப்படைகளில் தன் பாதிட்டு தீர்மானங்களை மேற்கொள்கின்றது.
(i) மொத்த முதலீடுகளை அதிகரித்தல் (i) நாட்டின் கேள்வியை ஒழுங்குபடுத்தல் (ii) சமூக நல சேவைகளை வழங்குதல் (iv) வருமான ஏற்றத்தாழ்வைக் குறைத்தல்
(V) சென்மதி நிலுவையைச் சமநிலைக்குக் கொண்டுவரல் (vi) பண வீக்கநிலையைக் கட்டுப்படுத்தல்
iu (13606:
எதிர்வரும் நிதி வருடம் ஒன்றுக்கான அரசாங்கத்தின் வருமானங்கள், செலவினங்கள் பற்றிய நிதி அமைச்சரால் தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்தினுல் ஏற்றுக் கொள்ளப் படுகின்ற நிதி மதிப்பீட்டு அறிக்கையே பாதீடு எனப்படு கின்றது.
இலங்கையில் நிதியாண்டு என்பது 1974 ஆம் ஆண்டி லிருந்து ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து டிசம்பர் 31 வரையிலான ஒரு வருடகாலப் பகுதியைக் குறிக்கும். ஒரு நாட்டின் பொருளாதாரத் திட்டமிடலின் ஒரு வருடத் திற்கான செயற்படு தீர்மானங்களையும், அவற்றுக்கான நிதிப் பெறுமானங்களையும் குறிப்பிடுவதாகவே பாதீடு அமைகிறது.
நாட்டின் பல்வேறு அமைச்சுக்களும் செயற் திட்ட உத் தேசங்கள், விலைமட்டப்போக்கு என்பவற்றினடிப்படையில் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை மதிப்பீடு செய்திருப்பர். நிதியமைச்சர் தன் அரசின் கொள்கைகளுக்கு உட்பட்ட வகையில் மதிப்பீடுகள் எல்லாவற்றுக்கும் நிதிப் பெறுமானம் அளிப்பார். அது பாதீடாக இருக்கும். இந்த மதிப்பீடுகள் வருமானங்கள், செலவினங்கள் என்ற இரண்டும் சார்ந்தன வாகவே அமையும்.

Page 10
டகாலத்திலான அரசின் கொள்கையை யும், நாணய, நிதிக் கொள்கைகளையும், நிதி நிலை ஆற்றலை யும் பாதீடு வெளிப்படுத்துவதாயமைகிறது.
sh; 675
அரசின் வருமானங்கள், செலவினங்கள் என்பனவற் றிடையிலான வேறுபாடுகள் பாதீடுகளை வேறுபடுத்திவிடும். அவற்றின்படி பாதீடுகளைப் பின்வருமாறு வகைப்படுத் தலாம்.
1) மிகுநிலைப் பாதீடு (Surplus Budget)
நிதிவருடத்திற்கான அரசிறையிலும் பார்க்க அரசின் செலவினங்கள் குறைவாக இருப்பின் அவை மிகுநிலைப் பாதீடுகள் எனப்படும். இதில் அரசாங்கம் மக்களிடமிருந்து அதிக வருமானங்கள் திரட்டிக் கொள்ளும், ஆணுல் மக்க ளுக்கு அரசு செலவிடும் தொகை குறைவாகவே காணப் படும். வளர்ச்சியடைந்த நாடுகளில் இது சாத்தியமாகக் கூடும். ஆனல் சாதாரண நிலைமைகளில் இவ்வகைப் பாதீடு விரும்பப்படுவதில்லை.
2) குறைநிலைப்பாதீடு (Deficit Budget)
நிதி வருடத்திற்கான அரசிறையிலும் பார்க்க அரசின் செலவினங்கள் கூடுதலாக இருப்பின் அது குறை நிலைப் பாதீடு எனப்படும். வறிய நாடுகள் தமது வளர்ச்சிக்காக இவ்வகைப் பாதீட்டினை விரும்புகின்றன. மக்களின் தாழ் வருமான நிலை காரணமாக சமூக நலச் செலவுகளை அதி கரிக்கும் போது தனியார் முதலீடு போதாதிருப்பதால் அரச முதலீடுகளும் அதிகரிக்கப்படுவதால் செலவினங்கள் கூடு கின்றன. மறுபுறம் மக்கள் வறியவர்களாகவும், நிறுவனங் கள் வளர்ச்சியடையாதனவுமாக இருப்பதால் அரசிறையை போதியளவு அதிகரிக்க முடிவதில்லை. இதனுல் பற்ருக்குறை கள் ஏற்படுகின்றன.
8 )
 
 
 
 
 

ஆணுல் அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கான 59) about வழங்குவதாக இருப்பதால், அபிவிருத்திப் பாதீடு என்று அழைக்கப்படுகிறது. -
வளர்ச்சியடைந்த பொருளாதாரங்கள் கூட த ம து பொருளாதார வளர்ச்சியை, வேகப்படுத்த விரும்பும்போது இவ்வகைப் பாதீடுகளைத் தயாரிப்பது பொதுவாகியுள்ளது.
இப் பாதீடு நாட்டிற்கு கடன் சுமைகளை ஏற்படுத்த முடியும். அல்லது மிகுதியாக நன்கொடைகளே எதிர்பார்க் கும் நிலையை ஏற்படுத்திவிடும்.
இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களாக இவ் வகைப் பாதீடே தயாரிக்கப்பட்டு வருகிறது.
3) சமநிலைப் பாதிடு (Balance Budget)
நிதியாண்டிற்கான அரசிறைக்குச் சமனுக அரச செலவி னங்கள் இருந்தால் அது சமநிலைப் பாதீடு எனப்படும். அரசு மக்களிடமிருந்து திரட்டிக் கொள்ளும் தொகையும், மக்களுக்கு அரசு செலவிடும் தெர்கையும் சமஞகவே காணப் படும் வளர்ச்சியடைந்த நாடுகளில் இது சாத்தியமான தாகும்.
இதன்படி பொதுவாக உயர்வருமானத்தவரிடமிருந்து அதிக வரி திரட்டப்படும். பணம் செலவிடும் போது தாழ் வருமானத்தவர்க்கு முன்னுரிமை வழங்கப்படும். இவ்வாறு வருமானப் பங்கீட்டை சீராக்குவதற்கு இவை உதவுகின்றன. இவ்வகையில் இது விரும்பப்படும்.
இப் பாதீடு பற்றுக்குறைகளைத் தோற்றுவிக்காதென்ப தால் கடன் சுமை ஏற்படுத்த மாட்டாது. இதுவும் சிறப்
Lithárlofrgilh. -
@
鹭 - -

Page 11
இலங்கையின் பாதீடுகள்
பாதீடுகள் செலவினங்களை ஒழுங்குபடுத் தும் அடிப்படை யில் மூன்று வகையாக வகைப்படுத்தப்படுவதுண்டு.
1...) relfurs பாதீடு 2) நிகழ்ச்சித் திட்ட பாதீடு 3) திட்ட் நிகழ்ச்சித்திட்ட பாதீடு
மரபுவழியான பாதீடுகளில் முழுமையாக செலவினங் கள் பற்றி மதிப்பீடு செய்து பண ம் செலவிடுதலாகும். இலங்கையில் 1971/72 நிதி ஆண்டிற்கு முற்பட்ட காலத் தில் இது நடைமுறைப்படுத்தப்பட்டது.
1974 ஆம் ஆண்டிலிருந்து எல்லா அமைச்சுக்களிலும் அறிமுகப் படுத்தப்பட்ட பாதீடு நிகழ்ச்சித்திட்ட பாதீடு ஆகும் அரசாங்கம் செலவீடுகளை வழங்கும் ஒரு சிறப்பான முறை இதுவாகும். இதில் செலவீடுகள், நிகழ்ச்சிகள், திட்டங் கள் என வேறுபட்ட முறையில் பிரிக்கப்படுகின்றன. ஒவ் வொரு நிகழ்ச்சியும் இலகுவான முறையில் மதிப்பீடு செய்து கொள்ள இவ்வகை வரவு செலவுத் திட்டம் உதவுகிறது.
1979 ஆம் ஆண்டிலிருந்து திட்ட நிகழ்ச்சித் திட்ட பாதீடு கையாளப்பட்டது. மூலதனச் செலவினங்க%ள ஒதுக் கீடு செய்வது இதில் முதன்மையானதாக இருக்கும்.
தற்போது உருள் திட்டமிடல் அடிப்படையில் மூலத னச் செலவினங்கள் பற்றிய மதிப்பீடு தயாரிக்கப்படுகிறது. மீண்டெழும் செலவினங்களை வைத்து நோக்கும் போது அது நிகழ்ச்சித்திட்ட பாதீடாகவே காணப்படுகிறது. இவை தேசிய மட்டத்தில் தயாரிக்கப்பட்டன. நாடு முழுவதினதும் செலவு நாட்டின் மொத்த அரசிறை பற்றியனவாக இவை காணப்பட்டன. அரசினது சமூக பொருளாதாரக் குறிக் கோள்களை எய்துவதற்கு அரசு பின்பற்றும் நாடு தழுவிய றைக் கொள்கையை வெளிப்படுத்தும் முக்கிய கருவியாக தேசிய பாதீடுகள் அமைகின்றன.
10
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இவற்றுடன் மாவட்ட அடிப்படையிலும் பாதீடுகள் தயாரிக்கப்படுகின்றன. பன்முகப்படுத்தப்பட்ட பாதீடுகள் மாவட்ட பாதீடுகள் என்பன இவ்வாருனவை. நாட்டின் பல் வேறுமாவட்டங்களுக்கிடையே வளப்பகிர்வு, மக் கள்தொகை, அபிவிருத்தி மட்டம் தொடர்பாக வேறுபாடுகள் காணப் படுவதால் மாவட்டத்திற்கான மூலவளங்களை அபிவிருத்தி செய்யவும், வேறுபாடுகளைக் குறைக்கவும் இத்தகைய பாதீடு கள் தயாரிக்கப்பட்டன. தேசிய வரவு செலவுத் திட்டத் தின் கீழ் மாவட்ட அமைச்சருக்கும், மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கும் ஒதுக்கப்படும் நிதியை செலவிடுதற்கு வரை யப்படும் பாதீடுகளே பன்முகப்படுத்திய பாதீடு, மாவட்டப் பாதீடு என்பனவாகும், பன்முகப் படுத்திய பாதீட்டில் வரு மான மூலங்கள் இருக்காது. எனினும் மாவட்டப் பாதீடு சில வருமான மூலங்களை கொண்டிருக்கும்.
தேசிய பாதீடுகள் நாடு தழுவிய இலக்குகளைக் கொண் டிருக்கும் போது, இவை பிரதேச ரீதியிலான இலக்குகளைக் கொண்டிருக்கின்றன. நிதியளவு உள்ளடக்கம், என்பவற்றில் தேசிய பாதீடுகளிலிருந்து மாவட்டப் பாதீடுகள் வேறுபடு
மாகாண சபைக்ள் தனியாக மத்திய அரசிடமிருந்து நிதி ஒதுக்கீட்டைப் பெறும் நிலையில், அவர் களு க்கு ம் மாகாண மட்டத்தில் வரிவிதிப்பு அதிகாரமும் ஏற்படுகிறது. இதனுல் மாகாண சபைகளும் தமக்கென பாதீடுகளைத் தயாரிக்கும் நிலையும் தற்போது வளர்ச்சி பெற்றுக் காணப் படுகிறது. இதனுல் தேசிய மட்டப் பாதீடு, மாக்ாண மட் டப் பாதீடு, மாவட்ட மட்டப் பாதீடு என்ற பல மட்டங் களில் பாதீடுகள் தயாரிக்கப்படுகின்றன, 器
SMMMSMMMSqMSTTTTTTTTTTMSiS MTTiTSMTTA ATTSTTMMMMqMTMMMMT TTMMMMMMM SMMMMMMMMMMMMMMMALSMMMMTTAAMAAMMMA MA qMqTTTMTq AMMM MMAMAqAqAM A SqqSqSqS

Page 12
~9撰事° செலவினங்கள்
ஒரு நாட்டின் அரசாங்கம் மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பேணுதற்கும், படிப்படியாக அதிகரிப்பதற்கும் செலவு செய்கிறது. மக்களின் மெய் வருமானம் அதிகரிக் கப்படுதற்கு ஏற்றதாக அரசு தன் செலவினங்களை நேரடி யாக மானியங்களாயும், மறைமுகமாக தொழில் வாய்ப்பு வருமானங்களாயும் மக்களுக்குக் கொடுப்பதுண்டு.
அரச செலவினங்கள், பொதுவாக வருடாந்த சனத் தொகை, விலைமட்டம் என்பவற்றின் அதிகரிப்பு வீதாசாரத் திற்கேற்ப படிப்படியாக அதிகரிப்பதுண்டு.
அரசாங்கம் தன் இலட்சியங்களுக்கேற்ப தன் செல
வினங்களை மாற்றியமைத்துக் கொள்வதுண்டு,
அரசாங்கத்தின் செலவினங்கள் அண்மைக்காலங்களில் குறிப்பிடத்தக்களவில் அதிகரித்துள்ளது.
1971 - 5822 மில்லியன் ரூபா
1982 - 33512 மில்லியன் ரூபா 1989 - 89651 மில்லியன் ரூபா

●)16NክU{.....
இலங்கை அரசாங்கத்தின் செலவினங்கள் தற்போது பிரதானமாக மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது.
1) நடைமுறைச்செலவு 2 மூலதனச் செலவு 3) மீள் கொடுப்பனவுகளைக் கழித்த கடன்வழங்கல்
அரசாங்கம் தனது நிர்வாகத்தை திறமையாக நடத்து வதற்கு ஏற்ற வகையில் மேற்கொள்ளும் செலவினங்கள் நடைமுறைச் செலவுகளாயுள்ளன. அதேபோல் அரசாங்கத் ஞெல் மேற்கொள்ளப்படும் முதலீடு சார்ந்த செலவுகள் மூலதனச் செலவுகள் ஆகும்.
அரச முயற்சிகள் சார்ந்த உயர்ந்தளவான தொழிற் பாட்டு இழப்புக்கள் நடைமுறைச் செலவினங்களாக காட் டப்படுவதும் கவனிக்கத்தக்கதாகும்.
téigh கொடுப்பனவுகளைக் கழித்த கடன் வழங்கல் த்னி யான செலவினமாக தற்போது சேர்க்கப்பட்டு வருகிறது. முன்பு நிதிச் சொத்துக்களின் கொள்வனவு என காட்டப் பட்டிருந்த பல்வேறு உப அரச பகுதிகளுக்கான கடன்கள் அனைத்தும் தற்போது தனியாக மீள் கொடுப்பனவு கழித்த கடன் வழங்கல் எனக் காட்டப்படுகின்றன. இதில் முற் பணக் கணக்கு சார்ந்த தொழிற்பாடுகளும் அடங்குகின்றன. சில வகையான திணைக்களங்களுக்கும், சில நியதிச் சபை களுக்கும், அவற்றின் தொழிற்பாட்டிற்கும், இருப்புக்கும் முற்பணம் வழங்கவும், அவற்றைத் திரும்பப் பெறவும் ஏற் பாடு செய்யப்பட்ட கணக்கே முற்பணக் கணக்காகும்,
பாதுகாப்புச் செலவினங்கள் முழுவதும் தற்போது நடைமுறைச் செலவினங்களாகவே காட்டப்படுகின்றன. முன்பு பாதுகாப்புத்துறைக்கான சம்பளம் போக்குவரத்து, பராமரிப்புச் செலவுகள் மாத்திரம் நடைமுறைச் செலவில் காட்டப்பட்டன. மிகுதி யுத்த தளபாடங்களின் கொள்
3

Page 13
வனவு, கட்டிட நிர்மாணம் பற்றியன முதலீட்டுச் செல வினங்களாகக் காட்டப்பட்டன. ஆணுல் இச்செலவினங்கள் நாட்டின் உற்பத்திப் பெருக்கத்திற்கு அடிப்படையாவதில்லை என்ற வகையிலும், நீண்டகால நலனை அதிகரிக்காது என்ற வகையிலும் நடைமுறைச் செலவிற்குள் சேர்க்கப்பட்டுள்ளது.
இதன்படி 1987 ல் செய்யப்பட்ட தரவுகளின் மீளாய்வு அடிப்படையில் மீளச்செலுத்தப்பட வேண்டியதல்லாத அர சின் எல்லாக் கொடுப்பனவுகளும் அரசின் செலவினங்களாகக் கருதப்படுகின்றன. ; "> 。
நடைமுறைச் செலவு
. .
அரசாங்கம் தனது நிர்வாகத்தை நடாத்துவதற்கு மேற் கொள்ளும் எல்லாச் செலவுகளும் இவையாகும். இவை திரும்பத் திரும்ப ஏற்படும் என்பதால் மீண்டெழும் செலவு கள் எனப்படும். மக்களின் நிகழ்காலத் தேவைகளை நிறை வேற்றுதற்கு மேற்கொள்ளப்படும் செலவுகளாக இ  ைவ அமையும், சனத்தொகை அதிகரிப்பதற்கும், விலைமட்டங் களின் அதிகரிப்புக்குமேற்ப இச்செலவுகள் அதிகரிப்பதுண்டு.
இவை அரசின் சமூக நலத்திட்டங்களினல் ஆதிக்ரிப்ப தாயுள்ளன.
இச்செலவுகள் குறிப்பிடத்தக்களவில் அதிகரித்துச் சென் றுள்ளன.
1974 -- 4506 மில்லியன் ரூபா
1982 - 18341 மில்லியன் ரூபா
1989 - 56682 மில்லியன் ரூபா
இச்செலவினங்கள் தொடர்பாக 1987 ம் ஆண்டின் பின்
மேற்கொள்ளப்பட்ட தரவுகள் சேர்க்கை பற்றிய மாற்றங் கள் பின்வருவன: , . 1 1
O

(1) அரச முயற்சிகளில் ஏற்படும் நட்டங்கள் அனைத்
தும் நடைமுறைச் செலவாக காட்டுதல்.
(i) பாதுகாப்புச் செலவுகள் முழுவதும் நடைமுறைச்
செலவினுள் சேர்க்கப்படுதல்.
。、、、
முன்பு மாற்றல் கொடுப்பனவுகளில் சேர்க்கப்பட்ட வட்டிக் கொடுப்பனவுகள் தனியானவையாகக் காட் டப்படுதல். 。
(iii)
நடைமுறைச் செலவினங்கள் அரசாங்க மொத்தச் செல வில் 60 சதவீதமாகக் காணப்படுகின்றன. மொத்த உள் நாட்டு உற்பத்தியில் இது 20 சதவீதமாயிருந்தன.
நடைமுறைச் செலவினங்களைப் பிரதானமாக மூன்றுகப் பிரிக்கலா ab.
(i) பொருட்கள், பணிகள் மீதான செலவு (ii) வட்டிக் கொடுப்பனவுகள்
(iii. நடைமுறை மாற்றல் கொடுப்பனவுகள்
பொருட்கள், பணிகள் மீதான செலவு
இவை நடைமுறைச் செலவில் ( 1988 ) 45 சதவீதத் தினைக் கொண்டிருந்தன. இதில் ஊழியர் சம்பளங்கள் கூலி கள் முக்கியமானவை. மொத்த நடைமுறைச் செ ல வி ல் இவற்றின் பங்கு 21 சதவீதமாகக் காணப்பட்டன. இச் செலவுகள் 1982 ல் 6500 மில்லியன் ரூபாவாகவிருந்து 1989 ல் 24,329 மில்லியன் ரூபாவாக அதிகரித்தது.
இச் செலவின் உபபிரிவுகளைப் பின்வருமாறு குறிப்பிட on) TLD. 蔓。 -
1 8

Page 14
11 சம்பளங்களும் கூலிகளும்.
இவை பொது நிர்வாகம், பாதுகாப்புத்துறை சார்ந்தன வாக அமையும். பாராளுமன்றம், மாகாண மாவட்ட, உள்ளூராட்சி மன்ற நிர்வாகம் சார்ந்த சம்பளங்களாக பொலீஸ், இராணுவம் போன்ற பாதுகாப்புத்துறை சார்ந்த கொடுப்பனவுகளாக இவை காணப்படும்.
12 ஏனைய கொள்வனவுகள்
நிர்வாகம், பாதுகாப்புத் துறை சார்ந்தபல்வேறு பொருட் *ள், பணிகள் என்பனவற்றின் கொள்வனவு தொடர்பான செலவுகள் இதில் அடங்குகின்றன.
2. வட்டிக் கொடுப்பனவுகள்
அரசாங்கத்தின் படுகடனுக்கான வட்டிக் கொடுப்பனவு கள் தனியாக பகுக்கப்பட்டுள்ளன. 1988 ல் நடைமுறைச் செலவில் இவற்றின் சதவீதம் 26 ஆக இருந்தது. உள் நாட்டுப்படுகடன், வெளிநாட்டுப் படுகடன் என்பன அதி கரித்ததால் வட்டிக் கொடுப்பனவுகள் அதிகரித்தன. மொத்த வட்டிக் கொடுப்பனவுகளில் 56 சதவீதம் உள்நாட்டுப்படு கடனுகக் காணப்பட்டன. திறைசேரி உண்டியல் அளவும் வட்டி வீதம் என்பவற்றின் அதிகரிப்பும் இதைப்பாதித்தன.
மாற்றல் கொடுப்பனவுகள்
இவை குடியிருப்பாளர்களுக்கும், கூட்டுத்தாபனங்களுக் கும், வேறு அரச மட்ட நிறுவனங்களுக்குமான கைமாற் றங்களைக் குறிப்பிடுகின்றன. இவை நடைமுறைச் செலவில் 28 வீதமாகக் காணப்பட்டன.
குடியிருப்பாளருக்கு ஒய்வூதியம், உணவு, மண்ணெண் ணெய்முத்திரை, வரட்சி நிவாரணக் கொடுப்பனவு போன்ற வழிகளில் மானியங்கள் கொடுபட்டன.
16
 
 
 
 

இத்துடன் உள்ளூராட்சி மன்றங்கள், நிதிசாரா அரச முயற்சிகள், நிறுவனங்கள், என்பவற்றுக்கான மாற்றல் களுடன், வெளிநாட்டுக்கான மாற்றல்களும் (IMF க்கான சந்தாப்பணம் போன்றன) வளமாக்கி உதவு தொகைகளும் அடங்கும்.
1. அரசுக்குள்ளேயான கொடுப்பனவுகள்
பல்வேறு அரசின் திணைக்களங்களுக்கான கொடுப்பனவு கள் இதில் அடங்கும். 1989 ல் இது 48 மில்லியனுகக் காணப்பட்டது.
5. குறைச்செலவுகளுக்கான ஒதுக்குகள்
பொருளாதார பகுப்பு
நடைமுறைச் செலவுகள் பொருளாதாரப் பகுப்பு அடிப்
படையில் மேலே கூறியவாறு வகுக்கப்பட்டுள்ளன.
இவற்றைத் தொழிற்பாட்டுப் பகுப்பு அடிப்படையில் பின்வருமாறு குறிப்பிடமுடியும்,
(அ) பொது அரசபணிகள்,
இதில் பொது நிர்வாகம், பாதுகாப்பு, பொது ஒழுங்கு தொடர்பான செலவுகள் அடங்குகின்றன.
(ஆ) சமூகப்பணிகள்
இதில் கல்வி, நலத்துறை, நலன்புரித்துறை வீடமைப்பு போன்ற பல்வேறு சமூகப்பணிகள் சார்ந்த கொடுப்பனவு கள் அடங்குகின்றன.
(இ) பொருளாதாரப்பணிகள்
இதில் வேளாண்மை, நீர்ப்பாசனம், மீன்பிடி தயாரிப்பு, சுரங்கத் தொழில், வலு, நீர் வழங்கல், போக்குவரத்து, தொடர்பூட்டல், வியாபாரம் போன்ற பல்வேறு துறைகள் சார்ந்த கொடுப்பனவுகள் அடங்குகின்றன.
- 17

Page 15
(ஈ) ஏனைய கொடுப்பனவுகள்
இதில் வட்டிக் கொடுப்பனவுகள் குறைச்செலவுக்கான ஒதுக்குத் தொகைகள் போன்ற கொடுப்பனவுகள் உள்ள டக்கப்படுகின்றன.
மாற்றல் கொடுப்பனவுகள் - விளக்கக் குறிப்பு
அரசாங்கம் மக்கள் எவ்வித உற்பத்தியிலும் ஈடுபடாத போதிலும், மக்களுக்கு வழங்கும் எல்லாக் கொடுப்பனவு களும் இதில் அடங்கும். இவை ஒரு பக்கக் கொடுப்பனவு களேயாகும். இவை பெரிதும் சமூக நலன் பேணுதற்கான இடுப்பனவுகளாகவே அமைகின்றன . நலன்புரி அரசாக இருப்பதால் இவ்வகைக் கொடுப்பனவுகளை விரும்பிச் செய் கிறது.
இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக மாற்றல் கொடுப்பனவுகளே மேற்கொண்டு வருவதற்குப் பின்வரும் காரணங்கள் கூறப்பட்டுள்ளன.
1) இலங்கை மக்களில் 30 வீதத்துக்கு மேற்பட்டோர் வறிய நிலையிலுள்ளனர். ஏழு லட்சம் குடும்பங்கள் வரை அவ்வாறு உள்ளன. அவர்களைப் பாதுகாப்பதற்காக குடும் பங்களுக்கு ானியம் கொடுபடுகிறது. இலங்கையில் சனத் தொகையில் அரைப்பங்கினருக்கு உணவு முத்திரை கொடுக் இப்பட்டு வந்தது. இப்போது வறுமை தணிப்புத் திட்டத் தின் (சனசவிய) கீழ் வறிய குடும்பங்களுக்கு 2500 ருபா கொடுபடுதல் அவசியம் எனப்படுகிறது.
2) இலங்கையில் பல கூட்டுத்தாபனங்கள் நட்டத் துடன் இயங்க வேண்டிய நிலையிலுள்ளன. அவற்றைத் தொடர்ந்து பராமரிப்பதால் அவசியமான பொருட்கள், பணிகள் என்பவற்றை வழங்கவும், தொழில் வாய்ப்பைக் கொடுக்கவும் முடிகிறது. இதஜல் அவற்றைத் தொடர்ந்து பேணுதற்கு அவற்றுக்கு மானியங்கள் அவசியமாகின்றது. இவ்வாறு அதிகளவான நடைமுறை மாற்றல்களைப் பின் வரும் நிறுவனங்கள் பெற்றிருந்தன.
8
 
 
 
 
 
 
 
 

இலங்கை மின் சபை இலங்கை போக்குவரத்துச் சபை தேசிய தொழில் பயிலுனர் சபை
3) காலத்துக்குக் கால ம் அரசாங்கம் பின்பற்றும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காகவும் இவ்வாறன கொடுப்பனவுகளைச் செய்ய வேண்டியுள்ளது. தற்போது இல வச வீடுகளை வழங்குதல், பலகலைக்கழக மாணவருக்கு மகா பொல புலமைப் பரிசில் வழங்குதல்; பாடசாலை மாணவருக்கு மதிய உணவு வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் சார்ந்த கொடுப்பனவுகள் இத்தகையன.
இலங்கை அரசாங்கம் குடித்தனத்துறை (குடும்பங்கள்) யினருக்கு வழங்கு ம் மாற்றல்களைப் பின்வருமாறு நிரல் படுத்த முடியும்.
உணவு முத்திரையும், சனசவிய கொடுப்பனவும் மண்ணெண்ணெய் முத்திரை சமூக சேவைக்கான நலக்கொடுப்பனவு பாடசாலைப் பிள்ளைகளுக்கான பாடநூல்கள் பாடசாலைப் பிள்ளைகளுக்கான மதிய உணவு விடுதலை நாட்களுக்கான பயணச் சீட்டுக்கள் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் இந்தியா செல் வோருக்கான கொடுப்பனவுகள்,
எல்லா மக்களுக்கும் வா க் குரி  ைம இருப்பதாலும் வாக்கு முறைச் சனநாயகம் நிலவுவதாலும், வறிய மக்களி டம் ஏற்படும் வன்செயல் உணர்வுகள் தேசிய இழப்புக்களை அதிகரிக்கச் செய்யும் என்பதாலும் குடும்பங்களுக்கான மாற் றல்களை அரசுகள் விரும்பி அதிகரித்து வருகின்றன. அண் மைக்கால வரட்சிகள், வெள்ளப்பெருக்கு, மண் சரிவு போ ன் ற இயற்கைப் பாதிப்பு, 1983 இனக்கலவரங்கள் தென்னிலங்கை வன்செயல்கள் போன்ற அரசியல் சமூகப் பாதிப்புக்கள் இவ்வாறன மாற்றல்களே அதிகரிக்கச் செய்து வந்துள்ளன.
- 19

Page 16
நிறுவனங்களுக்கான மாற்றல்களைப் பொறுத்தவரை மக்களுக்கான சில நன்மைகளை நேரடியாக வழங்க முடியாத படியால் கூட்டுத்தாபனங்கள், நியதிச் சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் என்பவற்றுக்கு மானியங்களைக் கொடுத்து அவற் றினூடாக மக்களுக்கு வழங்குகிறது.
சர்வதேச நிறுவனங்களின் உதவி, ஒத்துழைப்புக்கருதி, அவற்றி ன் அங்கத்துவத்தைப் பேணுதற்கான சந்தாக் கொடுப்பனவுகளையும் செய்து வருகிறது.
மூலதனச் செலவு
ஒரு நாட்டினது குறிப்பிட்ட வருட மூலதன இருப்பு மட் டத்தை உயர்த்துவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற செல வினங்களாகும். நீண்டகால பொருளாதார அபிவிருத்திக்காக இவைமேற்கொள்ளப்படுவனவாகும். நாட்டின்பேரினப்பொரு ளாதார மாறிகளான தேசிய உற்பத்தி, தொழில்வாய்ப்பு, ஏற்றுமதி, விலைமட்டம் என்பவற்றை மாற்றக்கூடிய செலவு களாக இவை அமையும். நாட்டின் குடிப்பெருக்கம், தொழிற் படை விரிவு, பணவீக்கம் என்பவற்றுக்கேற்ப இச் செல வினங்கள் அதிகரிக்கப்படுவதுண்டு.
பாரிய செயல்திட்டங்களை அமுல் நடத்துவதற்கான செலவினங்கள் இவையாகும். அண்மைக்காலங்களில் துரித மகாவலித்திட்டம், வீதி அபிவிருத்தி, வானூர்தி நிலைய அபி விருத்தி, தொலைத்தொடர்பு வலையமைப்பு அ பி வி ரு த் தி போன்ற திட்டங்களுக்கான செலவினங்களாக அதிகளவில் காணப்படுகின்றன.
அரச மொத்தச் செலவினத்தில் 40 சதவீதம் வரை இச் செலவு காணப்படுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி யின் விகிதாசாரமாக அரச முதலாக்கம் 9.5 சதவீதம்வரை காணப்படுகிறது. முன்பு இது 14 சதவீதமாகக் காணப்பட் - التنكسسة
20
 
 
 

இச் செலவினங்களின் மொத்தத் தொகை படிப்படியாக அதிகரித்தே வந்துள்ளது.
1974 - 1277 மில்லியன் ரூபா 1982 - 15427 மில்லியன் ரூபா 1989 - 25960 மில்லியன் ரூபா
மூலதனச் செலவுகளை பிரதானமாக நான்காக வகுத் துக் கூறமுடியும்.
1) நிலையான மூலதனச் சொத்துக்களின் கொள்வனவு 2) மூலதன மாற்றல்கள் 3) திறைசேரி வைப்புக்களின் மாற்றம் 4) குறைச் செலவு ஒதுக்கு
முன்பு பல்வேறு கூட்டுத்தாபனங்களுக்கும் கொடுக்கப் பட்ட கடன்கள் இதில் நிதிச் சொத்துக்களின் கொள்வனவு என சேர்க்கப்பட்டிருந்தன. இது தற்போது தனியான பகுப் பாக காட்டப்படுகிறது.
2.1 நிலையான சொத்துக்களின் கொள்வனவு:
அரச திணைக்களங்கள், அமைச்சுக்கள் என்பவற்றினுல் நேரடியாக மேற்கொள்ளப்பட்ட மூலதனச் செயற்திட்டங் கள் சார்ந்த செலவுகள் இவை மொத்த மூலதனச் செல வினங்களில் 35 சதவீதமாகக் காணப்பட்டன. 2.1.1 நிர்வாகம்:
பாராளுமன்றக் கட்டிடம், ஜனதிபதி செயலகம் போன்ற நிர்வாக ரீதியிலான முதற் செலவினங்கள் இதில் அடங்கும் முன்பு பாதுகாப்புத் துறைச் செலவினங்களும் இதில் அடக் கப்பட்டிருந்தன. இப்போது அச்செலவு முழுதும்நடைமுறைச் செலவினுள்ளேயே காட்டப்படுகின்றது. நீதி அமைச்சு, தொலைத்தொடர்பு அமைச்சு என்பவற்றின் கட்டிட நிர் மாணச் செலவுகள் இதில் அடங்கும்.
21

Page 17
2.1.2 சமூக நலப்பணிகள்
அரசாங்கம் பல்வேறு சமூகநலத்துறையினது சொத்துக் கள் தொடர்பாக மேற்கொள்ளும் செலவுகள் இதில் அடங் கும், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், ஆசிரியர் கல்லூரி கள், வைத்தியசாலைகள் போன்றவற்றுக்கானக் கட்டிடங்கள், நீர் விநியோகம், வடிகால்கள், உபகரணக் கொள்வனவுகள் தொடர்பான செலவுகள் இதில் அடங்கும்.
2 13 பொருளாதார நலப்பணிகள்:
நாட்டின் பல்வேறு பொருளாதார முயற்சிகளுக்கும் கொடுபடும் செலவுத் தொகைகளை இது குறிக்கிறது. கொழும் புக்கு வெளியேயுள்ள பிரதேசத்தின் அபிவிருத்தித்திட்டம் கிராமிய தொலைபேசித் தொடர்புகளை ஏற்படுத்தல், கொழும் புப் பிரதேச அபிவிருத்தித்திட்டம் சார்ந்த செலவுகள் இவையாகும்.
ஒருங்கிணைக்கப்பட்ட கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம், மா வட்ட அபிவிருத்திச்சபைகள் என்பவற்றினூடாக மாவட்ட மட்டங்களில் மேற்கொள்ளப்படும் செலவுகள் இதில் அடங்குகின்றன.
பொருளாதாரத் துறைகளில் நிர்மாணம், பழுது பார்த் தல், பெருந்தெருக்கள், மேம்பாலங்கள், நீர்ப்பாசனம், தொடர்பூட்டல், தொடர்பான செலவுகளாக இவை காணப் படுகின்றன.
2.2 மூலதன மாற்றல்கள்:
அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய செய்தித்திட்டங் கள் பலவற்றை அரசாங்கப் பகுதியினர் நிறைவேற்ற முடி யாத இடத்து அப்பொறுப்புக்களை வேறு அமைப்புக்கள் ஏற்றுக்கொள்வதுண்டு. அதற்காக அப்பகுதியினருக்கு அர சாங்கம் கொடுக்கின்ற கொடுப்பனவுகள் இவையாகும்.
刃 -ബ C

இவை பெருமளவுக்கு அரச கூட்டுத்தாபனங்களினுல் மேற்கொள்ளப்படும் மூலதன முதலீடுகளுக்காக கொடுபடு வனவாக காணப்படுகின்றன.
மொத்த மூலதனச் செலவுகளில் இத்தகைய மாற்றல் கள் 1988-ல் 62 சதவீதமாகக் காணப்பட்டன. இவற்றில்
1) மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை - 5050 மில்லி
16õrel III
2) வரையறுக்கப்பட்ட வானூர்தி நிலையங்களும், வான்
போக்குவரத்தும் - 1943 மில்லியன் ரூபா
3) நீர் வழங்கல் சபை - 1056 மில்லியன் ரூபா
4) விதி அபிவிருத்தி மேலாண்மைச்சபை - 895 மில்
லியன் ரூபா
இந்த முகவர் நிலையங்கள் பெரிதும் உள்ளார்ந்த அமைப்பு நடவடிக்கைகள் மீதானவையாக விளங்குகின்ன. மகாவலி அபிவிருத்தி மேலாண்மைச் சபை 1987-ல் மூல தன மாற்றல்களில் 46 சதவீதத்தைப் பெற்றிருந்தது. இதே போல் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி மேலாண்மைச் சபை தேசிய இளைஞர் பணிகள் சபையும் மாற்றல்களைப் பெற்றன. மேற்குறிப்பிட்ட கூட்டுத் தாபனங்கள் அனைத்தும் 1981-ல் மொத்த மூலதன மாற்றல்களில் 73 சதவீதத்தைப் பெற்றி ருந்தன. 1988-ல் இவை 86 சதவீதம் வரை காணப்பட்டன.
2.3. திறைசேரி வைப்புக்களின் மாற்றம்.
அரசாங்கம் மூலதனத் தேவைகளுக்கப் பயன்படுத்து
வதற்கென திறைசேரி வைப்புக்களைப் பேணுவதுண்டு. சில
சமயங்களில் இதில் பணம் இடுவதுண்டு. அதே
அதில் எடுத்து விடுவதுமுண்டு. 1980 ல் இந்த மாற்றம் 592 மில்லியனுகவும் காணப்பட்டன.
23

Page 18
2.4. குறைச் செலவு ஒதுக்குகள்
அரசாங்கம் குறிப்பிட்ட வருடத்தில் ஒதுக்கும் செலவு கள் முழுவதையும் பல்வேறு காரணங்களினுல் மே ற் கொள்ள முடியாது போகலாம். இது மொத்த மூலதனச் செலவுத் தொகையை மாற்றிவிடும். 1988 ல் நாட்டின் அமைதியற்ற நிலைமைகளின் காரணமாக புத்தாக்க, புனர மைப்பு வேலைகளில் முழுத் தொகையையும் செலவிடமுடி பாது போயிற்று. இதனுல் மூலதனச் செலவு வீழ்ச்சிய டைந்தது.
3. மீள் கொடுப்பனவுகளைக் கழித்த கடன் வழங்கல்.
இது முன்பு மூலதனச் செலவுகளுக்குள் அடக்கப்பட்டி ருந்தது. இப்போது தனியாக நோக்கப்படுகிறது. பெரு மளவு தொகை நேரடி அரசாங்கத்துள் அடக்கப்படாத சுட் டுத்தாபனங்களுக்கு முதலீட்டுத் தேவைகளுக்காக கொடுபடும் கடன்கள் இதில் உள்ளடக்கப்படுகின்றன. இவற்றில் ஒரு பகுதி காலத்துக்குக் காலம் அரசுக்குத் திருப்பிச் செலுத் தப்படும். அவற்றைக் கழித்த பின்வரும் தொகையே தேறியகடன் வழங்கல் எனப்படுகிறது. இத் தொகை 1983ல் 1772 மில்லியன் ரூபாவாகக் காணப்பட்டது. ஆணுல் 1989 ம் ஆண்டிற்கான தொகை 7009 மில்லியன் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.
இச் செலவுகள் பின்வரும் மூன்று உப பகுதிகளைக் கொண்டதாயுள்ளது.
3 - 1 முற்பணக் கணக்குகள்
3 - 2 கூட்டுத்தாபனங்களுக்கான கடன் வழங்கள்
3 3 கடன்களின் மீள் கொடுப்பனவு
3 - 1 முற்பணக் கணக்குகள்
சில திணைக்களங்களின் செயற்பாட்டிற்கும், உபகரணங் கள் பண்டசாலைகளுக்கும் முற்பணம் வழங்குவதற்கும்
24 O
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

.. பெறுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்ட கணக்கு
முற்பணக் கணக்காகும். இதில் பின்வரும் விடயங்கள் உள் ாடக்கின்றன. -
1) அரச திணைக்கள முற்பணங்கள்
இலங்கை வங்கி தொங்கல் கணக்கு உணவுக் கொள்வனவு வழங்கல் கணக்கு புகைவண்டித் திணைக்களம் சந்தைப்படுத்தல் தினேக்களம் 5 சுங்கத் திணைக்களம்
') களஞ்சியங்கள், மூலப் பொருட்களுக்கான முற்
LJ ଜ୪୪,[[$j.gଙt"
2 - 1 அரச மருத்துவக் களஞ்சியங்கள் 2 , 2 தந்திக் களஞ்சியங்கள் 2 . 3 பொதுக் களஞ்சியங்கள்
)ே முற்பணக் கணக்குகளிலிருந்தும் மேலதிக நிலுவை
களிலுமிருந்தும் பெற்ற கடன்கள்
இலங்கை மின் சபை
2 செயலாளர் - திட்ட அமுலாக்க அமைச்சு
3 நகர அபிவிருத்தி மேலாண்மைச் சபை
4. பல்வேறு உற்பத்திக் கூட்டுத்தாபனங்கள்
4) ஏனைய கணக்குகள்
4 ஆசிய அபிவிருத்தி வங்கிக் கடன்கள் 4 2 பன்னுட்டு அபிவிருத்தி அமைப்புக் கடன்கள்
இக்கணக்கில் 1987 முடிவில் வெளிநின்ற முற்பணம் 1, 880.5 மில்லியன் ரூபாவாகக் காணப்பட்டது.

Page 19
அண்மைக் காலத்தில் உணவு ஆணையாளரின் தொழிற் பாடு காரணமாக இந்தக் கொடுப்பனவுகள் அதிகரித்திருந் தன.
3.2 கூட்டுத்தாபனங்களுக்கான கடன்வழங்கல்:
அரச கூட்டுத்தாபனங்களின் முதலீட்டுத் தேவைகளுக் காக வழங்கப்படும் கடன்கள் இவையாகும். அண்மைக் காலங்களில் சமனல வேவா, இரந்தம்பே, மின்வலுச் செயற் திட்டங்களினதும் வேறுபல மின்மாற்றல் வழங்கல் செயல் திட்டங்களினதும் அபிவிருத்திக்காக இலங்கை மின்சபைக்கு வழங்கப்பட்ட தொகை குறிப்பிடத்தக்களவினதாயிருந்தது. 1988-ல் இவ்வாறு 390 மில்லியன் ரூபா கொடுபட்டிருந் தது. இத்துடன் மக்கள் தோ ட் ட அபிவிருத்திச்சபை, இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் என்ப வற்றுக்கும் குறிப்பிடத்தக்களவு கடன்கள் கொடுக்கப்பட்டி ருந்தன. 1988-ல் இவ்வாறு கூட்டுத்தாபனங்களுக்கு வழங் கப்பட்ட மொத்தக்கடன்கள் 5324 மில்லியன் ரூபாவாகத் காணப்பட்டது.
3.3 SLsirassisit மீள்கொடுப்பளவு:
அரசினல் வழங்கப்படும் கடன்களில் ஒரு குறிப்பிட்ட தொகை காலத்துக்குக் காலம் திருப்பிச்செலுத்தப்படுவ துண்டு. இதனைக் கழித்த பின் வருவதே தேறிய கடன் வழங்கல் ஆகும். 1983-ல் 146 மில்லியன் ரூபா திருப்பிக் கொடுக்கப்பட்டிருந்தது. 1989-ல் இத்தொகை 55 மில்லி யன் ரூபாவாகுமென மதிப்பீடுகள் காட்டின.
28 -as---a ---

அரசிறை அல்லது அரச வருமானங்கள்
அரசாங்கம் தனது உத்தேச செலவுகளை மேற்கொள் வதற்கு அத்தகைய தொகையை பல்வேறு வழிகளில் பெற் றுக் கொள்கிறது. அத்தகைய பெறுகைகள் அரசிறை என் பதில் உள்ளடக்கப் படுகின்றன. மீளச் செலுத்தப்பட வேண்டியதல்லாத எல்லா வரவுகளையும் உள்ளடக்குவதா யும், மீளளிப்புக்கள் கழிக்கப்பட்டதாயும் உள்ளதே அரசிறையாகும்.
தற்போதைய தொகுப்பு முறையின்படி அரசிறை என் புது பின்வரும் அம்சங்களைக் கொண்டதாகும்.
வரிவருமானங்களும், வரியல்லாத வருமா னங்களும்
உள்ளடக்கப்பட்டுள்ளன.
பற்றுக் குறையை நிதியிடுவதற்கான அலகாக கருதப் பட்டுவரும் நன்கொடைகள், பற்ருக்குறை அளவினைக் குறைத்துக்காட்ட உதவுவதால், அத்தகைய நன் கொடைகள் அரசிறையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
qqqqqL qSLLSLqLSSLLSLSaS S LLLSSSSSSASSqqqqqSSS 27

Page 20
3. அரச வர்த்தக முயற்சிகளின் இலாபங்கள் அரசிறையில் சேர்க்கப்படுகின்றன. ஆணுல் அவற்றின் நட்டங்கள் நடைமுறைச் செலவில் உள்ளடக்கப்பட்டுள்ளன,
4. இறக்குமதித் தீர்வை மீளளிப்புத் தொகைகள் இவற்
றிலிருந்து கழித்துக் காட்டப்பட்டுள்ளன.
இலங்கையின் அரசிறையானது குறிப்பிடத்தக்களவில் அதிகரித்துவந்துள்ளது. 1979 - 1982 காலப் பகுதியில் வருடாந்த அதிகரிப்பு சராசரியாக 11% மாக இருந்தது. 1987இல் 13%மான அதிகரிப்பைக் காட்டுகிறது. ஆனல் நடைமுறைச் செலவின அதிகரிப்பு 18% மாகக் காணப்பட் டது. இதனுல் செலவின் அதிகரிப்பிலும் குறைவாகவே அரசிறை அதிகரிப்பு காணப்படுகிறது. 1987இல் அரசிறை யானது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 21.4% மாகக் காணப்பட்டது. ஆனல் 1988இல் இது 18.9% மாக வீழ்ச்சி
புற்றது.
அரசிறையின் பல்வேறு மூலங்களையும் மூன்முக வகைப் படுத்திக் கொள்ள முடியும்.
1) வரிவருமானங்கள் 2) வரியல்லா வருமானங்கள் 3) வெளிநாட்டுக் கொடைகள்
இவ்வாறு கிடைக்கும் அரசிறையானது இருவழிகளில் அமைகிறது.
1) நடைமுறை அரசிறை 2) மூலதன அரசிறை
நடைமுறையில் வருடாந்தம் அரசாங்கம் திரட்ட கூடிய வருமான வழிகள் நடைமுறை அரசிறை எனப்படும் இவை அரசிறையில் பெரும் பங்கினை வழங்கும். அரசிை யில் இவற்றின் பங்கு 1979 இல் 98% மாயிருந்து 1988இல் 99 % மாக அதிகரித்திருந்தது. எல்லா நேரில்வரிகளும்
28

அரசமுயற்சிவரவுகளும், நடைமுறை மாற்றல்களும், இலா பங்கள், வட்டிகளும் இதில் அடங்குகின்றன.
மூலதன அரசிறை என்பது முதற் சொத்துக்கள், ஏனைய முதலீடுகள் தொடர்பாக அறவிடப்படும் தொகைகளாகக் காணப்படும். இதில் சொத்துவரிகள் செலவு வரிகள், மூல தனப் பொருட்களின் விற்பனை வருமானம் என்பன பிரதான மானவை. இவை அரசிறையில் மிகவும் குறைவாகவேயுள் ளன. 1979 இல் 2% மாயிருந்த இந்த வருமானங்கள் 1988இல் 1% மாக வீழ்ச்சியடைந்திருந்தன.
(மில்லியன் ரூபாவில்)
அரசிறை வகை 芷979 1988
நடைமுறை அரசிறை 厦2464。9 43725.0
மூலதன அரசிறை 2652 535。0
s
மொத்தம் 12,730, 4926ο, ο
மூலம் : மத்திய வங்கி மீளாய்வு 1987
அரசிறையும் அரச வரவுகளும்
அரசாங்கம் வருடாந்தம் ஒழுங்காகத் திரட்டக் கூடிய வருமானங்களே அரசிறையாகும். இது வரி வருமானங்களைப் பிரதானமாகக் கொண்டது. இத்துடன் வரி அல்லாத வரு மானங்களும், தற்போது நன்கொடையும் சேர்த்துக் கணிக் கப்படுகின்றன. சமநிலைப் பாதீடு காணப்படுமாயின் அரச செலவுக்கு சமனுக அரசிறை காணப்படும். பற்ருக்குறைப் பாதீடு காணப்படுமாயின் அரசிறையானது அரச செலவி னங்களிலும் குறைவாயுள்ளது என்பதாகும்.
29

Page 21
  

Page 22
தயாரிப்பு நடவடிக்கைகள் விரிவடைந்ததால் அவை சார்ந்த விற்பனை வரி வருமானம் உயர்ந்தன.
ஆனல் 1988 - ல் இந்த நிலைமைகளில் வேறுபட்ட
மாற்றங்களும் ஏற்பட்டன.
இலங்கையின் வரிவருமானங்களில் பின்வருவன
அடங்குகின்றன. 1989ன்படியான மொத்த உள்நாட்டு உற் பத்தி விகிதமாக அவற்றின் பங்கு பின்வருமாறு அமை யும்:
l.
வருமான வரிகள் (தேறிய வருமானம், இலாபம், மீதானவரி) 2.
1, 1 தனியார் வருமானங்கள் 1, 2 கூட்டு வருமானங்கள்
2. சொத்துக்கள் மீதானவரிகள் 0.9
2, 1 சொத்து மாற்றல்கள் 2, 2 மூலதன மாற்றல்கள் 2, 2. 1 பூதல் வரிகள் 2. 2, 2 செல்வவரிகள் 2. 2, 4 நன்கொடைவரிகள் 2, 2, 4 ஏனைய வரிகள்
3. உள்நாட்டுப் பொருட்கள் மீதான வரிகள் 8.
3, 1 பொதுவிற்பனை, மொத்த விற்பனை வரிகள் 3, 2 தேர்ந்த விற்பனைவரிகள் (கலால் வரிகள்) 3 ஐ உரிமக்கட்டணங்கள் (ஊர்திகள் மீதானது,
4. பன்னட்டு வர்த்தகத்தின் மீதானவரி ές , θ
4. இறக்குமதித் தீர்வை 4, 2 ஏற்றுமதித் தீர்வை 5 வேறெங்கும் சேர்ககப்படாத வரிகள். θ, ή
32
 

வரைவிலக்கணம்
நேரடியான பலன்களுடன் தொடர்பு எதுவுமின்றி அனுமதிக்கப்பட்ட அரச அதிகாரத்தின்படி, தனி நபர் களோ, நிறுவனங்களோ அரசாங்கத்துக்குக் கொடுக்கும் கட்டாய கொடுப்பனவுத்தொகை வரி எனப்படுகிறது. இதன் படி வரியின் பிரதான அம்சங்களைப் பின்வருமாறு குறிப் լ Պլ-6)rrւհ.
கொடுப்பனவுகள் கட்டாயமாதல் 2. வரி செலுத்துபவர் இதற்காக நேரடியான பிரதி பலன்
களே எதிர்பாராதிருத்தல் 3. அனுமதிக்கப்பட்ட அரசாங்கம் ஒன்றின் அதிகாரத்தின்
கீழ் செலுத்தப்படுதல்,
நல்லவரி முறையின் இயல்புகள்
விதிக்கப்படும் வரிகள் சிறந்தனவாக நடைமுறையில் காணப்படுவதாயின் அவை பின்வரும் பண்புகளைக் கொண்டி ருக்கவேண்டும். இவை நல்ல வரிமுறையின் அளவீடுகளாகக் கொள்ளப்படுகின்றன.
1. நீதித்தன்மை:
வரிகொடுக்கக் கூடிய ஆற்றலின் அடிப்படையில் வரிகள் விதிக்கப்படுதல் வேண்டும். வருமானம் அதிகரிக்குமானுல் அதற்கேற்ப வரிப்பளு அதிகரிக்கப்படுதல் வேண்டும். இத னல் வருமானம் உயர்வதற்கேற்ப வரிவீதமும் அதிகரிக் கின்ற விருத்திமுறைவரி விரும்பப்படுகிறது. இந்தத் தத்து வம் முற்காலத்தில் கூட கையாளப்பட்டது. இது வழக்க நீதித்தத்துவம் எனப்படுகிறது.
- 33

Page 23
2. எளிமைத் தன்மை
வரிசெலுத்துவோனுல் தெளிவாக விளங்கிக் கொள்ளக் கூடியதாக வரி அமைதல் வேண்டும். வரிவிதிப்பின் அடிப் படை வரிவிதிப்புக்காலம், வரிவிதிப்புத் தொகை பற்றிய தெளிவான விளக்கம் வரி செலுத்துவோனுக்கு ஏற்படுத் தப்படத்தக்கதாக வரி அமைதல் வேண்டும்,
3. சிக்கனத்தன்மை
இயன்றளவு குறைந்த செலவில், வரி வருமானத்தைச் சேகரிக்கும் ஒழுங்குமுறை காணப்படுதல் வேண்டும். அதா வது வரி விதிப்பினுல் பெறப்படும் வருமானத்திலும் பார்க்க வரி அறவிடுவதற்கு ஏற்படும் நடைமுறைச் செலவு அதிகரிக் காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
4. தூண்டற்தன்மை
வரிமுறையானது பொருளாதாரத்தில் பல்வேறு துறை யினருக்கும் ஊக்கம் அளிப்பதாக இருத்தல் வேண்டும். முத வீட்டாளரது முதலீடும் ஊக்கத்தைத் தூண்டுவதாக வரி அமைதல் வேண்டும். இதேபோல் சேமிப்போருக்கும் ஊக் கம் அளிக்கும் வகையில் வரி அமைதல் வேண்டும்,
5. வருவாய் அதிகரிப்புத்தன்மை
பொருளாதாரம் விரிவடைவதற்கேற்ப அரசின் வரி வருமானங்களும் அதிகரித்துச் செல்லவேண்டும். இயன்ற ளவு கூடிய வருமானம் திரட்டக்கூடியதாயும் வ ரி மு றை அமைதல் வேண்டும். இதனுல் 'வரி வீ த ங் க ள்' என்ற அடிப்படையில் விதிக்கப்படுவது விரும்பப்படுகிறது.
வரிவிதிப்பு நோக்கங்கள்:
எல்லா நாடுகளிலும் அரசாங்கங்கள் தமது பல்வேறு
நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்குக் கையாளும் கருவிகளில் ஒன்ருக வரி பயன்படுகிறது. நேர் வ ரி க ஞம்,
34.
 

நேரில்வரிகளும் பின்வரும் நோக்கங்களுடன் விதிக்கப்படு கின்றன. அதேபோல் மாற்றியமைக்கப்படுகின்றன.
.
அரசு தன் செலவினங்களை ஈடுசெய்வதற்கான அரசி றையைப் பெறுவதற்காகவே வரிகளை விதிக்கிறது. வரு டாந்தம் புதிய வரிகளை விதிப்பதும், வரி வீதங்களை உயர்த்துவதும் இந்த நோக்கத்துடனேயாகும் எல்லா வரிகளும் வருமானம் தருவனவாகும்.
நாட்டின் பற்ருக்குறையான வளங்களை பல்வேறு பட்ட உற்பத்திகளுக்கிடையே ஒழுங்குபடுத்துவதற்கு ஏற்ற வகையிலும் வரிகள் விதிக்கப்படுகின்றன. ஆடம்பர உற்பத்திகள் மீது அதிகளவு வரிவிதிப்பதால் அதன் உற்பத்தியிலிருந்து வளங்கள் வெளியேறிவிடும். அத்தி பாவசிய உற்பத்திகளுக்கு வரிவிலக்கு, வரி விடுதலை கொடுப்பதால் அவற்றுக்குள் அதிகளவு வளங்கள் ஒதுக் கீடு செய்யப்பட முடியும்.
பொருளாதாரத்தின் மொத்தக் கேள்வியை ஒழுங்கு படுத்துவதற்கும் வரிவிதிப்பு உதவும். ஆடம்பரப்பண் டங்களின் நுகர்வைக் குறைக்கவும், அவசியமான முத வீட்டுப் பண்டங்களின் கேள்வியைக் கூட்டவும் வரி விதிப்பும் வரிச்சலுகையும் உதவுகின்றன. மொத்த விற் பனை வரிகள் இவ்வாறு வெவ்வேறு பண்டங்களில் வெவ்வேறு அளவுகளில் விதிக்கப்படுகின்றன.
இலங்கை போன்ற அந்நியச் செலவாணி நெருக்கடியுள்ள நாடுகள் இறக்குமதியின் செலவு கூடி செலாவணி விர யம் ஏற்படுவதைத் தடுக்க, இறக்குமதிகளின் மீதான தீர்வைகளை அதிகரிக்கலாம். இறக்குமதித் தீர்வைகளை உயர்த்துவதும், அவற்றின் மீதான மொத்த விற்பனை வரிகளை உயர்த்துவதும் இவ்வாருனதே.
ஒரு காப்புக் கொள்கையாகவும் தீர்வை விதிப்பு முறை கள் கையாளப்படுகின்றன. இறக்குமதிப் பண்டங்கள் தரமாகவும், ஒரளவு மலிவாகவும் இருக்குமிடத்து நுகர்
35

Page 24
6.
வோர் இறக்குமதிப் பண்டங்களையே அதிகம் வாங்குவர். அப்போது உள்நாட்டு உற்பத்திப் பண்டங்களின் கேள்வி குறையும். இதல்ை உள்நாட்டின் புதிய சிறிய கைத் தொழில்களை மூடவேண்டியேற்படும். இது தொழில் வாய்ப்பு,வருமானம் என்பவற்றைப் பாதிப்பதால் பொரு ளாதார வளர்ச்சி பாதிக்கப்படும். இந்த நிலையில் உள் நாட்டில் சிறிய குழந்தை நிலைக் கைத்தொழில்களை (Infant industries) காப்பற்றுவதற்கு தீர்வைகள் விதிப்பது உதவுகிறது. இறக்குமதிகள் மீதான தீர்வைக் கட்டணங்களை உயர்த்துவதும், புதிய சுதேசிய கைத் தொழில்களுக்கு வரி விடுதலை வழங்குவதும் இவ்வாரு துெ.
சில அத்தியாவசிய துறைகளில் தனியார்துறையின் தனி புரிமை பலமடைவது நுகர்வோருக்கு ஆபத்தானதாக அமையும். இதனுல் அத்தகைய துறைகளில் நிறை போட்டியை உருவாக்க வரி விதிப்புமுறை உதவுகிறது. வளர்ச்சியடைந்த தனி நிறுவனத்தின்மீது அதிகளவு வரி விதிப்பதும், அத்துறையில் நுளையும் புதிய நிறுவனங்க ளுக்கு அதிகளவு வரிச்சலுகை கொடுப்பதும் பயன் படு கிறது. இலங்கையில் ஐந்து நட்சத்திர ஹொட்டேல் களின் (Five Star Hotels) எண்ணிக்கையை அதிகரிக்க இத்தகைய நடைமுறை கையாளப்பட்டது.
வளர்முக நாடுகளின் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று வருமான சமமின்மையாகும். தேசிய வருமானத் தில் பெரும்பகுதி குடித்தொகையின் சிறு சத வீதத்தி னரிடம் குவிக்கப்பட்டிருத்தலாகும். இது சமூக நீதி யையும் பாதிக்கிறது. இதனுல் இந்த ஏற்றத்தாழ்வைக் குறைப்பதற்கு வரிவிதிப்பு உதவுகிறது. இலங்கையில் செல்வந்தர்கள் மீது வருமானவரி செல்வவரி, கொடை வரி என்பன விதிக்கப்படுவதும், அத்தொகைகள் தாழ் வருமானத்தவர்க்கு உதவிப்பணமாவும், மானியமாகவும் கொடுபடுவதும் இத்தகைய நடவடிக்கைகளேயாகும்.
36
D

வரிவிதிப்பினுல் ஏற்படும் தாக்கங்கள்
அரசாங்கம் நேரில் வரிகள், நேர்வரிகள் போன்றவற்றை உற்பத்திகள் தொடர்பாயும், செலவீடுகள் தொடர்பாயும் விதித்து வருகின்றது. காலத்துக்குக் காலம் வரிகளின் வீதங் களையும், விரிவிதிப்புக்குரிய பரப்புக்களையும் மாற்றியும் வரு கின்றது. இந்த நடைமுறைகள் பொருளாதாரத்தின் பல் வேறு துறைகளைப் பாதித்து வருகிறது.
| *" தாக்கங்கள்
நேரில்வரிகள் எல்லாவகையான பண்டங்களிலும், அவற் றின் பல்வேறு உற்பத்தி நிலைகளிலும் விதிக்கப்படுவதால் விலை உயர்கிறது. இதனுல் நுகர்வோர் தம் நுகர்வுமட்டத் தைக் குறைத்துக் கொள்கின்றனர். அத்துடன் எல்லா அத் தியாவசியப் பொருட்கள், சேவைகளில் வரிவிதிப்பதால் விலை கள் உயரும்போது பணவீக்க நிலை தோன்றுகிறது. இதனுல் மக்களின் மெய்வருமானம் வீழ்ச்சியுறும். இதனுலும் நாட் டின் நுகர்வு மட்டம் குறையும்,
இதேபோல, நேர்வரிகளான வருமானவரிகள், செல்வ வரிகள், கொடை வரிகள் என்பவற்றை விதிப்பதன் மூலம் நுகர்வோரின் செலவிடதக்க வருமானம் (Disposable Income) குறையும் இதனுலும் நுகர்வைக் குறைத்துக்கொள்வர்.
இதற்குமாருக அரசாங்கம் அத்தியாவசிய பண்டங்கள் மீதான நேரில் வரிகளைக் குறைத்தால் நுகர்வோர் நுகர்வு மட்டத்தை அதிகரித்துக் கொள்வர். வாழ்க்கைத் தரம் உய ரும். இதேபோல் நேர்வரிகளில் சிலவற்றை அகற்றினுல் அல்லது அவ்வரி வீதங்களைக் குறைத்தால் மெய்வருமானம்
அதிகரிக்க வாழ்க்கைத்தரம் கூடும். உற்பத்தியிலான தாக்கங்கள்
உற்பத்தியாளர்கள் மீது அரசாங்கம் வரி விதிக்கும் போது அவர்களின் இலாபம் குறைந்து போகும். இதனுல்
37

Page 25
முதலீட்டுக்கான ஊக்கம் குறைந்து போகும் பங்கிலாபங்களின்
மீது வரிவிதிப்பதும் இதே போல் முதலிடும் ஆர்வத்தைக் குறைக்கச் செய்துவிடும். இது தேசிய உற்பத்தி பெருகு வதற்கு தடையாக அமைந்துவிடும்.
இலங்கை போன்ற அந்நிய முதலீடுகளை அதிகளவில் எதிர்பார்க்கும் நாடுகள் தனியார் முதலீடுகளை ஊக்குவிக்க விரும்பும் நாடுகளுக்கு இத்தகைய முதலீடு தொடர்பான வரி விதிப்பு பாதக விளைவை ஏற்படுத்தும்.
இதற்கு மாருக, முதலீட்டாளருக்கான வரிச்சலுகை களும், வரிவிடுதலைகளும் வழங்கப்படுமிடத்து, உற்பத்தி யாளர் ஊக்குவிக்கப்படுவர்.
சேமிப்பிலான தாக்கங்கள்
நாட்டின் முதலாக்கத்தைத் தூண்டுவதற்கு வரி விதிப்பு உதவும். மக்களின் ஆடம்பர நுகர் பண்டங்கள் மீது அதி களவு வரிவிதிப்பதால் நுகர்வு நாட்டத்தைக் குறைத்துவிடு கிறது. மறுபுறம் சேமிப்புத்தொகைள், சேமிப்பு வைப்புக் கணக்குகள் தொடர்பாக வரிவிலக்குகளை வழங்கும் போது சேமிப்பு நாட்டம் அதிகரித்துவிடும். வெளிநாட்டில் உள்ள இலங்கையரால் திறக்கப்படும் சேமிப்புக் கணக்குகளுக்கு வரிச்சலுகை கொடுப்பதால் சேமிப்பு அதிகரிக்கப்படுவ துண்டு
மறுபுறமாக, ஆடம்பரப்பண்டங்களிலும் சேமிப்புக்களை வெளியே எடுப்போர் மீதும் அதிகளவு வரி வீதங்களைக் குறைக்கும் போதும் நாட்டின் சேமிப்பு குறைந்துவிடுவ துண்டு.
விலைமட்டத்திலான் தாக்கங்கள்
அரசாங்கம் பண்டங்கள் சேவைகள் மீதான வரிகளை புதிதாக விதிப்பதாலும், வரி வீதங்களை உயர்த்துவதாலும்
38
 
 
 

உற்பத்தியின் பல்வேறு கட்டங்களிலும் வரி விதிப்பதாலும் பொது விலை மட்டம் உயர்ந்துவிடும்.
நேர்வரிகளைக் குறைப்பதாலும் உயர்வருமானத்தவரின் செலவு நாட்டம் கூடிவிடும். இதனுல் பணத்தின் சுற்ருேட் டம் (Velocity) அதிகரிக்கும். இவ்வாறு பணநிரம்பல் உயர் வதாலும் விலைமட்ட அதிகரிப்பு கூடிச் செல்ல முடியும்.
ஒரு நாட்டில் விதிக்கப்படுகின்ற வரிகள் நேர்வரிகள் என்றும் நேரில் வரிகள் என்றும் இரண்டு வகைப்படுகின்றன. இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் நேரில் வரிகளின் பங்கு முக்கியமானதானக் காணப்படுகின்றன. பொருளா தார அமைப்பின் தன்மை சார்ந்து நேர்வரிகள் தொடர்ந் தும் முக்கியத்துவம் குறைந்தனவாகவே காணப்படுகின்றன.
35ifsi) aufassir (Indirect Taxes)
அரசாங்கம் பொது மக்களிடமிருந்து மறைமுகமாகத் திரட்டும் வரிகள் இவையாகும். இவை பெயர்ச்சித் தன் மையுடயவை. அதாவது இந்த வரித்தொகையை எந்த நபர் முதலில் அரசுக்குச் செலுத்துகிருரோ, அதேநபர் வரிச் சுமையை இறுதிவரை தாங்க வேண்டியதில்லை. படிப்படியாக அதை நுகர்வோருக்கு கைமாற்றி விடமுடியும். இவை பொருட்களின் மீதும் சேவைகள் மீதும் விதிக்கப்படுபவை. இந்த வரிகள் பெருமளவுக்கு உற்பத்தி, செலவினங்க்ள் மீது விதிக்கப்படும். பண்டங்களின் விலைகளில் சேர்த்து இவை திரட்டப்படுவதால் பணவீக்கத்தை உருவாக்கக் கூடியன வாயுள்ளன,
இலங்கையில் நேரில் வரிகள் வருமானங்களில்
72 % - 80 % வரையில் வேறுபடுகின்றன. இலங்கையில்
காணப்படுகின்ற பிரதான நேரில் வரிகளைப் பின்வருமாறு குறிப்பிடலாம்.
亡 - |39

Page 26
1. பொருள்கள் பணிகள் மீதான வரிகள்
உள்நாட்டில் காணப்படும் பலவேறு பொருட்கள், பணிகளின் உற்பத்தி, விற்பனை தொடர்பாக விதிக்கப் படுவனவாயுள்ளன. உற்பத்தி அதிகரிப்பதாலும் வரிக ளின் மேல்நோக்கிய சீராக்கங்ளினுலும் அதிகரிப்பதுண்டு: மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இவ்வரிகளின் பங்கு 1988 ல் 8.3 சதவீதமாயும் காணப்பட்டது. 1989 ல் இது 8.2 சதவீதம் என மதிப்பிடப்பட்டது.
மொத்த அரசிறையில் இதன் பங்கு 1982 ல் 39 சதவீத மாயும் காணப்பட்டது 1986 ல் 40 சதவீதம் எனமதிப்பிடப் பட்டது.
இவ்வரிகளில் மொத்தவிற்பனைவரிகள் கலால்வரிகள் (தேர்ந்த விற்பனை வரிகள்) உரிமக்கட்டணங்கள் என்பன அடங்குகின்றன,
| Guðná5 sálfbu?ar suflasir; (Business Turnover Taxes)
இலங்கையின் நேரில்வரிகளில் முதன்மையானது. இது வாகும். வர்த்தகம், பணிகள் தொழில்கள் என்பவற்றை உள்ளடக்கும் தயாரிப்பு அல்லாத துறைகள் மீதும், தயா ரிப்புத்துறைகள் மீதும் விதிக்கப்படுகின்றது. வங்கிகள், நிதிக் கம்பனிகள் போன்ற நிதி நிறுவனங்கள் சார்ந்தும் இவை விதிக்கப்படுகின்றன.
1963 - 64 காலப்பகுதியில் அறிமுகமாகி, முதன்மை பெற்றுவிட்ட வரிகளாக இவை விளங்குகின்றன. இக்காலப் பகுதியில் உள்நாட்டில் தனியார் துறையில் தோன்றிய அதி களவு கைத் தொழில்கள் மீது விதிக்கப் படுவனவாக இவை அமைந்தன. உணவு, குடி வகை, புகையிலை, புடவை, தோல், பெற்ருேவியம், இரசாயனம், நிலக்கரி இறப்பர் போன்ற கைத் தொழில்கள் மீது இவ்வரிகள் அதிகளவில் விதிக்கப் படுகின்றன. இறக்குமதிகள் மீதும் இவை விதிக்கப்படுகின் நிறன.
40 -

இத்தகைய வரிவருமானம் குறிப்பிடத்தக்களவில் அதிகரித்து வந்துள்ளது.
வருடம் வரிவருமானம் (மில்லியன் ரூபா)
1963 - 6 4 16
967 - 68
1969 - 70 247
1984 8 Ι 14
1986 10088
1988 17063
1989 2.2072.
மொத்த உள்நாட்டு உற்பத்தியிலான இந்த வரிகளின் பங்கு 1981இல் 3.3 சதவீதமாயும் 1986இல் 5.6 சதவீதமாயும் 1989 இல் 5.8 சதவீதமாயும் காணப்பட்டது. மொத்த அர சிறையில் இவ்வரிகளின் பங்கு 1989இல் 11.6 வீதமாயும் 1989 இல் 12.2 சதவீதமாயும் காணப்பட்டது
இந்த வரிவருமானம் 1978 - 1985 காலப் பகுதியில் வருடாந்தம் சராசரியாக 41 சதவீதத்தால் அதிகரித்துள் ளது. வரி அரசிறையில் இதன் பங்கு 1978 இல், பத்தாவது இடத்திலிருந்து 1986 இல் மூன்றுவது இடத்திற்கு உயர்வ
மொத்த விற்பனை வரிவருமானங்கள் உள்நாட்டுப் பொருட்கள், பணிகளிலிருந்து கிடைத்த அரசிறையில் மூன் றில் இரண்டு பங்காகவும் வரி வருமானத்தில் மூன்றில் ஒரு பங்காகவும் காணப்பட்டன.

Page 27
அரசின் அரசிறையை அதிகரித்துக் கொள்ளவும் நாட் டின் மொத்தக் கேள்வியை ஒழுங்குபடுத்தவும் இந்த வரிக ளிலான மாற்றங்கள் உதவுகின்றன. நாட்டின் பணவீக் கத்தை தூண்டக்கூடிய வரிகளாக இவையுள்ளன.
12 தேர்ந்த விற்பனை வரிகள்:
இலங்கையின் பிரதான நேரில் வரிகளில் இதுவும் ஒன் முக விளங்குகின்றது. உள்நாட்டுப் பொருட்கள், பணிகள் மீதான வரிகளில் 30 சதவீதமாக இவை காணப்படுகின்றன. மொத்தவரிவருமானத்தில் ஏறக்குறைய பத்திலொரு பங்காக இவை காணப்படுகின்றன.
தெரிந்தெடுக்கப்பட்ட சிலவகைப் பண்டங்களின் மீதே இவை விதிக்கப்படுகின்றன. பொதுவாக நுகர்வோரின் தீவி ரமான பழக்கத்திற்குரிய பண்டங்கள் மீது இவை விதிக்கப் படுகின்றன. இவை புகையிலை, தேயிலை, மது என்பவற்றில் பிரதானமாக விதிக்கப்படுகின்றது, தேங்காய் உள்ளீட்டின் மீதான நிர்வாக வரிகளும் இதில் அடங்குகின்றன.
இத்தகைய கலால் வரிகள் ( Excise Duties ) அரசின் அரசிறையைப் பெருக்குதற்கு முக்கியமானவை. தேவையற்ற உற்பத்தியையும், நுகர்ச்சியையும் குறைப்பதற்கும் இந்த வரிகளை விதிக்கிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த வரி வருமா னத்தின் பங்கு 1981-ல் 2.3 சதவீதமாயும் 1986-ல் 2.5 சதவீதமாயும் காணப்பட்டது. 1989-ல் இது 27 சதவீதமாகக் தானப்பட்டது.
புகையிலே, தேயிலே, மதுபானம் போன்றவற்றின் விற் பனை அளவு மாற்றங்கள் இந்த வரி வீதங்களிலான திருது தங்கள் என்பவற்றுக்கேற்ப இவ் வரி வருமான அளவில் மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. -
 
 
 
 
 

இந்த வரிவருமானம் 1960-61-ல் 207 மில்லியன் ரூபா வாகவிருந்து 1970-71-ல் 797 மில்லியன் ரூபாவாக அதிகரித் தது. இது 300 சதவீத அதிகரிப்பாகும். 1988-ல் 5702 மில்லியன் ரூபாவாகவும் 1989-ல் 7132 மில்லியன் ரூபா வாகவும் அதிகரித்தன.
பன்னுட்டு வர்த்தகம் சார்ந்த வரிகள்
இலங்கை வர்த்தகப் பொருளாதாரம் என்ற முறையில் பன்னுட்டு வர்த்தக நடவடிக் கை க ள் முக்கிய மானவை. இதனுல் இவை தொடர்பான வரிகளும் முதன் மையானவையாகவுள்ளன. வரி வருமானங்களில் இவற்றின் பங்கு 1986-ல் 35 சதவீதமாயும் 1987-ல் 37 சதவீதமாயும் காணப்பட்டன. உள்நாட்டு உற்பத்தியிலான இத்தகைய வரிகளின் பங்கு 198 ல் 7.7 சதவீதமாயிருந்து 1984-ல் 8 5 சதவீதமாகக் காணப்பட்டது. ஆணுல் 1988-ல் 6 5 சதவீதமாகவும், 1989ல் சத 60 வீதமாகவும் காணப்பட்ட ட ைஇத்தகைய வரிகளில் இறக்குமதித் தீர்வைகள், ஏற்றுமதி வரிகள் என்பன அடங்குகின்றன,
w
இறக்குமதித் தீர்வை:
இலங்கையின் நேரில் வரிகளில் முக்கியமானவை இவை
ாகும். இறக்குமதியாகும் பண்டங்கள் மீது விதிக்கப்படு வை இவையாகும். பின்வரும் பண்டத் தொகுதிகளில் இவை விதிக்கப்படுகின்றன.
1. காய்கறி உற்பத்திகள்
2. தயாரிக்கப்பட்ட ୫. ସ୍ନି ...}}
3. குடிபானம்
4. புகையிலே
5. கணிப்பொருள் உற்பத்தி 心,测

Page 28
6. இரசாயன உலோக உற்பத்திகள்
7. பிளாஸ்ரிக், றப்பர் பொருட்கள்
8. கடதாசிப் பொருட்கள்
9. புடைவையும், புடைவைப் பொருட்களும்
10. உலோகமும், செயற்கை உலோகமும்
11. இயந்திர சாதனங்களும், மின் உபகரணங்களும்
12 வாகனங்கள், வானூர்தி, கலங்கள்
13. இறக்குமதி அனுமதிக் கட்டணம்
அரசாங்கம் அரசிறையை அதிகரிக்கவும், தேவையற்ற இறக்குமதிகளைக் குறைத்துச் செலவாணியை மீதப்படுத்த வும், இத் தீர்வைகளை விதிக்கிறது. இத்தீர்வைகள் இறக்கு மதி விலைகளின் உயர்வுக்கும் காரணமாகின்றன. அரசாங்க இறக்குமதிக் கொள்கையைப் பொறுத்து இந்தத் தீர்வை வருவாய்கள் அதிகரிக்கின்றன. இறக்குமதிப் பண்டங்களின் அளவு, விலை என்பவற்றின் அதிகரிப்புக்கேற்ப இறக்குமதித் தீர்வை வருமானங்கள் அதிகரித்துச் செல்லும்,
1960 காலப் பகுதிகளில் இறக்குமதித் தீர்வை பிரதான நேரில் வரியாகக் காணப்பட்டது. 1960 - 61ல் மொத்த அரச வருமானத்தில் 28.7 சத வீதமாகக் காணப்பட்டது. ஆனல் 1970 - 71ல் இதன் பங்கு 9.7 சதவீதமாக வீழ்ச்சி யடைந்தது. இந்த வீழ்ச்சிக்குப் பின்வரும் காரணங்கள் பொறுப்பாயிருந்தன,
1. இக்காலத்தின் சென்மதி நிலுவைப் பிரச்சினையால்
இறக்குமதி அளவு குறைக்கப்பட்டமை.
44
 

2 உள்நாட்டு உற்பத்தி அதிகரித்ததால் பல பண்டங்கள் இறக்குமதித் தீர்வையிலிருந்து மொத்த விற்பனை வரிக்கு மாற்றப்பட்டமை
3. இக்காலத்தில் பல இறக்குமதிகள் மீது பிக்ஸ் (Feecs) கட்டணம் விதிக்கப்பட்டதால், இறக்குமதித் தீர்வை கள் அவற்றில் குறைக்கப்பட்டமை
1977க்குப் பின் மீண்டும் தாராள இறக்குமதி அநு மதிக்கப்பட்டதால் இறக்குமதி அதிகரிக்க இந்தத் தீர்வை வருமானங்களும் உயரலாயின. மொத்த அரசிறையிலான இத் தீர்வைகளின் பங்கு 1980ல் 20, 8 வீதமாயிருந்து 1986ல் 33 வீதமாகக் கூடியிருந்தன. மொத்த உள்நாட்டு உற்பத் தியிலான இவற்றின் பங்கு 1980ல் 4.4 வீதமாகவும் 1986ல் 6 வீதமாகவும் 1988-ல் 5.5 வீதமாகவும் காணப்பட்டது. 1989-ல் 5.2 வீதம் என மதிப்பிடப்பட்டது.
அண்மைக் காலப் பகுதியில், கணிப்பொருள் உற்பத்தி களின் இறக்குமதிகள், மீதான தீர்வைகள் இறக்குமதித் தீர்வையில் மூன்றிலொரு பங்கினை வழங்குகின்றன.
ஏற்றுமதி வரிகள்
இலங்கையின் ஏற்றுமதிகள் மீது விதிக்கப்படும் தீர் வைக் கட்டணங்கள் இவையாகும். இவை பிரதானமாக தேயிலை, இறப்பர், தெங்கு ஏற்றுமதிகள் மீது விதிக்கப்படு கின்றன. ஏற்றுமதிக் கேள்வி அதிகரிப்பு, விலைகள் உயர்வு என்பன இத்தீர்வை வருமானங்களை அதிகரிக்க உதவும் தேயிலையின் ஏற்றுமதித் தொகை, பெறுமான விகிதங்கள் சார்ந்து விதிக்கப்படும் வரிகள் முக்கியமானவையாயுள்ளன,
அரசிறையை அதிகரிப்பதற்கும் ஏற்றுமதியை ஒழுங்கு படுத்துவதற்கும் இத்தீர்வைகள் கையாளப்படுகின்றன. ஏற்று மதிக் கேள்வியின் தளம்பலுக்கேற்ப இலங்கையில் இத் தீர்வை வருமானங்களும் தொடர்ந்து தளம்பிச் செல்கின் Ꮑ060Ꭲ .
O 45

Page 29
ஏற்றுமதித்தாவை வருடம் வருமானங்கள்
( மில்லியன் ரூபா )
1960 6 224。0
1964 - 65 249
1966 ... 6.7 179, 9
1969 - 70 323, 9
9 .265 7 7 ܚ- 7970.
1981 3771
1984 64】2
1986 1636
1988 22.5
1989 20 15
இவ் வரிகள் பன்னுட்டு வர்த்தகம் சார்ந்த வரிகளில் 15 சதவீதத்தை வழங்கின. அரசாங்க வருமானங்களில் இதன் பங்கு 1960 - 61இல் 14, 8 வீதமாகவும் 1970 - 71இல் 9.2 வீதமாகவும் காணப்பட்டன. வரிவருமானங்களில் இதன் பங்கு 1986ல் 5 சத வீதமாக காணப்பட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தியிலான இதன் பங்கு 1981 இல் 4, 4 வீதமாகவும் 1986 இல் 0.9 சதவீதமாயும் காணப்பட்டது. 1988ல் 1.0 வீதமாக்க காணப்பட்ட இதன் பங்கு 1989ல் 0.8 சதவீதமாகக் காணப்பட்டது.
išsiv ( FEECS ) ES LLGROOTíb:
இலங்கையில் 1968 மே மாதத்திலிருந்து 1977 நவம்பர் மாதம் வரை நடைமுறையிலிருந்த கட்டணம் இதுவாகும்
4.6
 

அந்நியச் செலாவணி வெளிப் பாய்ச்சலேக் குறைப்பதற்குத் தேவையற்ற இறக்குமதிகளுக்கான செலாவணி அனுமதி மீது விதிக்கப்பட்ட தண்டக் கட்டணம் இதுவாகும். மறு புறம் மரபு வழியல்லா ஏற்றுமதியாளருக்கு சன்மானக் கட் டணமாகவுமிருந்த இந்தக் கட்டணம் 44%, 55% 85% எனப் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. இறக்குமதித் தொகை கள் குறைக்கப்படாத போது, பீக்ஸ் வீதங்களும் உயர்ந்ததால் இந்த வரி வருமானங்களும் கூடிச் சென்றன.
இது பின்வரும் காரணங்களால் நேரில் வரியாக கருதப் பட்டது.
1 இறக்குமதியாளரால் கொடுக்கப்படும் இத்தொகை பின்
நுகர்வோருக்கு மாற்றப்பட்டமை.
2. இறக்குமதிப் பண்டங்களின் விலை உயர்வுக்குக் காரண
மாக அமைந்திருந்தமை.
3. அரசிறையை அதிகரிக்க பெருமளவில் உதவியமை,
இந்தக் கட்டண வருவாய்கள் 1981 வரை பெறப்பட்டன. இதன் மூலம் 1981 - ல் 22.5 மில்லியன் ரூபா பெறப்பட் l-gil,
நேரில்வரிகளால் அதிக வருமானம் கிடைத்தற்கான EFF JFGOTSI š98, 6 H ,
இலங்கையில் அரசாங்க வரிவருமானங்களில் பெரும் பகுதி நேரில் வரிகள் மூலமாகவே கிடைக்கிறது. சராசரியாக 75 % வரை வரிவருமானங்களில் இவை காணப்படுகின்றன. அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் இது பொதுவான தாகக் காணப்படுகிறது.
இலங்கையில் நேரில்வரிகளினல் அதிகளவு வருமானம் இடைப்பதற்கான காரணங்களைப் பின்வருமாறு குறிப்பிட முடியும்.
O 47

Page 30
எல்லா வகைப் பொருட்கள், சேவைகள்மீதும் விதிக்கப் படுவதால், எல்லா மக்களாலும் இவை செலுத்தப்படு கின்றன. இவ்வாறு அதிகளவு மக்களிடமிருந்து பெறப் படுவதால் அதிக வருமானம் கிடைக்கிறது.
வருடாந்தம் புதிய முதலீடுகளும், புதிய உற்பத்திகளும் ஏற்படும் என்பதால் அவை தொடர்பாக புதிய வரி களும் விதிக்கப்படும் இதனுல் இவ்வருமானம் கூடும்
பெரிதும் பண்டங்கள் மீதான வரிகளாக இருப்பதால், நுகர்வை மக்கள் கைவிடமுடியாது. இதனுல் வரி வரு மானங்களும் அதிகரித்துச் செல்லும்,
இந்த வரிகள் பதிவு செய்யப்பட்ட ஒழுங்கான தொழில் நிறுவனங்களினுல் அரசாங்கத்துக்குக் கொடுபடுவதால் இவை நிச்சயமாகக் கிடைக்கின்றன.
தொழில் நிறுவனங்கள் இந்த வரிச்சுமையைக் காலக் கிரமத்தில் நுகர்வோருக்கு மாற்றிவிடும் வசதியைக் கொண்டிருப்பதால் இந்தவரிகள் ஒளிக்கப்படுவதில்லை. முழுமையாகக் கொடுபடுகின்றன
இந்தவரிகள் விலைகளுடன் சேர்த்துத்திரட்டப்படுவதால் நுகர்வோர் வரிச்சுமையை உணர்வதில்லை இதனுல் வரி யைத் தவிர்க்க முயற்சிப்பதுமில்லை.
7. ஒரு பொருளின் பல்வேறு உற்பத்திக் கட்டங்கள் சார்ந் தும் விதிக்கப்படமுடிவதால் மிக அதிகளவில் கிடைக் கிறது. அதாவது கூட்டிய பெறுமதி முறையில் விதிக் கப்படுவதால் அதிக வரிவருமானம் கிடைக்கிறது.
8. நேர்வரிகள் போலன்றி, இவற்றை மாற்றுவதும் தேவைக்கேற்ப அதிகரிப்பதும், சமூக ரீதியில் இலகு வானது. அதாவது நெகிழ்ச்சியுடையது. இதனுலும் அதிகளவு வரி வருமானம் கிடைக்கிறது.
48 O
 

G sistasir (DIRECT TAXES)
அரசாங்கம் பொதுமக்களிடமிருந்தோ, தொழில் நிறு வனங்களிடமிருந்தோ நேரடியாகத் திரட்டக் கூடிய வரி கள் நேர்வரிகள் ஆகும். இவை பெயர்ச்சித்தன்மையற் றவை. எந்தநபர் முதலில் அரசாங்கத்துக்கு வரி செலுத் துகிருரோ, அதே நபர் இறுதிவரை அதைத்தாங்கிக் கொள்ளவேண்டும். ஆணுல் நடைமுறையில் இவைகூட ஒரளவு தற்போது கைமாற்றப்படுகின்றன. வருமானங்கள் சார்ந்தும், சொத்துக்கள், கொடைகள் சார்ந்தும் இவை விதிக்கப்படும். விலைமட்ட உயர்வுக்கு இவை காரணமாவ தில்லை. ஆனல் வரி செலுத்துவோரின் செலவிடத்தக்க வருமானத்தைக் குறைப்பதன் மூலம் விலைமட்டத்தைக் குறைக்க உதவலாம்.
இலங்கையில் வரிவருமானங்களில் சராசரியாக 25 சத வீதம் வரை நேர்வரிகளாகவேயுள்ளன. இத்தகைய நேர் வரிகளில் 97 சதவீதம் வரை வருமானவரிகளாகவே காணப் படுகின்றன, செல்வவரிகள் கொடைவரிகள் என்பவற்றின் பங்களிப்பு மிகவும் குறைவாகவேயுள்ளன
இலங்கையின் நேர்வரிகளைப் பின்வருமாறு குறிப்பிட 3) TO
1. கூட்டு கூட்டில்லா நிறுவனங்களின் வருமானம் மீதான வரிகள். இவை தனியார் வருமானங்களிலும், கூட்டு நிறுவனங்களின் வருமானங்கள் மீதும் விதிக்கப்படுகின் பின.
2. மூலதன மாற்றல்கள் தொடர்பான வரிகள், இவை, உள் நாட்டுத்துறைகளுடன் தொடர்புடையனவாக காணப்படுவதுண்டு பெருந்தோட்டவரிகள், செல்வவரி கள், ஏனையவரிகள் என்பன இதிலடங்கும்.
இவ்வாறனவரிகளை பின்வருமாறு இலகுவாக நிரல் படுத்திக் கொள்ளலாம்.
49
, 84.616

Page 31
1) வருமான வரிகள் 2) செல்வ வரிகள் 3) கொடை வரிகள் 4) பூதல் வரிகள்
1.1 alloist affair NCOME TAX
தனி நபர்களினதும் நிறுவனங்களினதும் வருமானங்கள் சார்ந்து விதிக்கக்கூடிய வரிகள் இவையாகும். இவை இலங் கையரின் உள்நாட்டு, வெளிநாட்டு வருமானங்கள் மீது விதிக்கப்படும் அதேபோல் வெளிநாட்டாரின் இலங்கையில் பெறப்படும், வருமானங்கள் மீதும் விதிக்கப்படும்.
பொதுவாக அரசினல் அனுமதிக்கப்பட்ட முதலீடுகளின் வருமானங்களுக்கும், பாதீட்டில் குறிப்பிடப்படும் விலக்குக் குட்பட்ட வருமானங்களுக்கும் வரி விலக்கு உண்டு.
பின்வரும் வடிவிலான வருமானங்களுக்கு வரிவிதிப்பு காணப்படுகிறது.
1) தொழில் அல்லது வியாபார வருமானம் 2) உயர்தொழில் அல்லது கண்ணியத் தொழில்
வருமானம் 3) சொத்துக்களின் தேறிய வருடப் பெறுமதி 4) வாடகையும், கட்டுப்பணமும் 5) பங்கிலாபம், வட்டி, கழிவு 6) தேறிய மூலதன இலாபங்கள் 7) வேறு மூலதார வளங்கள்
இலங்கையில் தனியார் கூட்டு வருமானங்கள் மீது இவை விதிக்கப்படுகின்றன. வங்கிவைப்புக்களின் வட்டி வரு மானத்தின் மீதான தடுத்து வைத்திருக்கும் வரிகளும் இதில் சேர்க்கப்படுகின்றன. அரச கூட்டுத்தாபனங்கள், அர கடைமையாக்கப்பட்ட வர்த்தக முயற்சிகள் என்பவற்றின் மீதான பங்கு இலாபவகைகளும் இதில் சேர்க்கப்பட்டன.
50
 
 
 
 
 
 
 
 
 
 

இலங்கையில் இவ்வரி செலுத்துவோர் இரண்டு லட் சத்திலும் குறைவாகவேயுள்ளனர். வரில் செலுத்தும் நிறுவ னங்களில் அரசதுறைசார்ந்தன. 130 வரையிலும் தனியார் நிறுவனங்கள் 7400 வரையிலுமே காணப்படுகின்றன
இவ்வரியானது விருத்திமுறை அடிப்படையில் விதிக்கப் படுகின்றன வருமானத்தில் 65% வரை இவற்றை விதிக்க முடிகிறது. நேர்வரி வருமானங்களில் 98% வரை வருமான வரிகளாகவே காணப்படுகின்றன.
அரச கொள்கை மாற்றங்களுக்கேற்ப வரிவிதிப்பு எல்லை களின் மாற்றங்கள் வரிச்சலுகை வரிவிடுதலே என்பவற் றுக்கேற்ப இந்த வருமானவரித் தொகை மாற்றமடைவ துண்டு.
1989க்கான பாதீட்டில் 1991வரை வருமானவரி, செல்வ வரி செலுத்தும் ஒவ்வொருவரும் 15 % ற்குச் சமனன அள விற்கு மேலதிகக்கட்டணம் ஒன்று செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மொத்த வரி வருமானத்தில் வருமானவரிகளின் பங்கு 1985-ல் 18 சத வீதமாயும் 1986-ல் 15 சத வீதமாயும் 1987-ல் 14 சத விதமாயும் 1988 ல் 13 சத வீதமாயும் காணப்பட்டன மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இதன் பங்கு 1982-ல் 2.9 சத வீத மாயிருந்து 1984-ல் 3.6 சத வீதமாக உயர்ந்து 1989-ல் 3.3 சதவீதமாக வீழ்ச்சிய டைந்துள்ளது.
12 செல்வ வரிகள் ( WEALTH TAX )
இலங்கையில் காணப்படும் நேர் வரிகளில் இதுவும் அடங்கும். இலங்கையர்கள் இலங்கைக்கு வெளியே கொண் டுள்ள அசைவற்ற சொத்துக்கள் தவிர ஏனைய எல்லாவ வகைச் சொத்துக்கள் மீதும் இவை விதிக்கப்படுகின்றன. 1959 / 60ம் ஆண்டிலிருந்து இலங்கையில் இவ்வரி விதிப்பு காணப்படுகின்றது. சந்தைப் பெறுமதி அடிப்படையில் சொத்துக்கள் மீது இவை விதிக்கப்படுகின்றன,
O - - -

Page 32
பின்வருவனவற்றுக்குப் பொதுவாக வரிவிலக்கு உண்டு.
1) வீட்டுத் தளபாடங்கள் 2) மரபுரிமைப் பொருட்கள் 3) அங்கீகரித்த முதலீடுகள் 4) விஞ்ஞான உபகரணங்கள் 5) ஊழியர் சேமலாப நிதி 6) ஒய்வூதியம் 7) ஆயுட் காப்புறுதித் தொகை 8) கலைப் பொருட்கள்
இந்த வரியானது விருத்தி முறை அடிப்படையில் இ% திலிருந்து இரண்டு வீதம் வரை அதிகரிக்கக் கூடியதாகும் இலங்கையில் இவற்றின் பங்கு மிகக் குறைவாகும். இந்த வரித்தொகையைக் கணித்துக் கொள்வதும், அறவிடுவதும் கடினமாகும். இதனுல் சில வருடங்களின் பாதீடுகளின் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.
1.3. Glass goal off (GIFT TAX)
இலங்கையில் விதிக்கப்படுகின்ற நேர்வரிகளில் கொடை வரியும் ஒன்ருகவுள்ளது. ஒரு நபர் எவ்வித பிரதிபயனு மின்றி தன்னிச்சையாக தற்போதுள்ள ஏதேனும் அசைவுள்ள அசைவற்ற ஆதனத்தை அல்லது பணத்தை மற்ருேர் நட ருக்குக் கைமாற்றுவது கொடை எனப்படுகிறது. அவற்றின் மீது விதிக்கப்படும் வரியே கொடைவரியாகும். -
கைமாற்றப்பட்டதற்கு ஏதேனும் பிரதிபயன் பெறப் படுமிடத்து, ஆதனங்களின் சந்தைப் பெறுமதிக்கும், பிரதிப் பயனுக்குமிடையேயுள்ள வேறுபாடு கொடையாக கணிக் கப்பட்டு அவற்றின் மீதும் கொடைவரி விதிக்கப்படும்.
பிரதிப்பயன் இல்லாதவிட த்து கைமாற்றப்பட்ட ஆத னத்தின் முழுப் பெறுமதியிலும் கொடைவரி விதிக்கப் படும்.
52 蠶
 
 
 

வழங்கிய கடன்கள் அவற்றைப் பெற்றவருக்கு விட்டுக் கொடுக்கப்படுமிடத்து அவையும் நன்கொடையாகக் கருதப் பட்டு வரி விதிக்கப்படும்.
ரி செலுத்துபவர்கள்:
கொடை வழங்கிய ஒவ்வொரு தனி நபரும், ஒவ்வொரு கம்பனியும் கொடை வரி செலுத்துபவர்களாக இருப்பர். காடை வழங்குபவர்களே பொதுவாக வரி செலுத்தவேண்
கொடையளிப்பவர் இறந்தால் அல்லது வரி செலுத்த சாத்துக்கள் போதாதிருந்தால், அல்லது அவர் மீது வரி விதிப்பது இயலாத நிலைமையாக இருந்தால் கொடை பெறு
வர் இந்த வரியைச் செலுத்த வேண்டும்.
லக்குகள்;
பின்வருவனவற்றுக்கு விலக்கு உண்டு.
(1) இலங்கைக்கு வெளியேயுள்ள அசைவற்ற ஆதனக்
கொடைகள்,
(2) வதிவற்ற அல்லது இலங்கையரல்லாத ஒருவரால் வெளிநாட்டில் வழங்கப்பட்ட அசைவுள்ள ஆத னக் கொடைகள்,
(3) திருமணத்தின் போது பிள்ளை ஒன்றுக்கு கொடு படும் ரூபா 25,000 வரையிலான கொடைகள்.
(4) அங்கீகரிக்கப்பட்ட தருமம் ஒன்றுக்கு தனி நபர் தன் வாழ்நாளில் 500,000 ரூபாவுக்கு மேற்படாது வழங்கும் கொடைகள்.
(5) அரசாங்கம் அல்லது உள்ளூராட்சி சபைக்கான
கொடைகள்,
口 53

Page 33
(6) மரணத்தை எதிர்நோக்கி அல்லது இறுதி விருப்ப
ஆவணம் மூலம் வழங்கப்படும் கொடைகள்.
(7) சாதனம் தொடர்பாக செலுத்தப்பட்ட முத்திரை
வரியாகச் செலுத்தப்பட்ட தொகைகள்.
1958 லிருந்து இந்த வரி வி தி ப் பு நடைமுறையில் காணப்படுகிறது. விருத்திமுறை வரியடிப்படையில் இது விதிக்கப்படும். கொடையின் முதல் ரூபா 50,000 க்கு வரி இல்லை. அடுத்த 100,000 க்கு 5% விதிக்கப்படும் ரூபா 5 லட்சத்தின் பின் 200,000 க்கும் ரூபா 15 லட் சத்தின் பின் 500,000 க்கும் 5% ப்படி வரி அதிகரித்து 70% வரையில் அறவிடப்படுவதாக இருக்கும்.
ஒவ்வொரு பாதீடுகளின் போது வரி வீதங்களை மாற்றி யமைக்கவும் முடியும். 米
 
 
 
 
 

பாதீட்டுக் கணக்கு
அரசாங்க பாதீடு எதிர்வரும் வருடத்துக்கான மதிப்பிடப்பட்ட புள்ளி விபரங்களை காட்டும் கணக்காகும். இது அரசாங்கத்தின் செலவினங்களைப் பற்றியும், வருமா னங்களைப் பற்றியும் ஒவ்வொரு திணைக்களத்தினுலும் வழங் கப்பட்ட விபரங்களின் அடிப்படையில் மதிப்பிடப்பட்ட தாக இருக்கும்.
இலங்கையின் பாதீடுகள் பெரிதும் ஒரு வருடத்தின் நவம்பர் மாதத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றன. இலங்கையின் பாதீட்டுக் கணக்குகள் மூன்று விடயங்களை அடிப்படையா கக் கொண்டிருக்கும்.
1) அரசாங்க செலவினங்கள்
2) அரச வருமானம் அல்லது அரசிறை 3) பற்றுக்குறைக்கான நிதியீட்டம்
பாதீட்டுக் கணக்குகளை இலகுவான வடிவங்களில் பின் வருமாறு விளக்கிக் காட்டமுடியும்
55

Page 34
கணக்கு 1
பாதீட்டின் மதிப்பீட்டு விபரங்களின் அடிப்படையில் பின்வரும் ஒழுங்கில் இவை அமையும்.
af LDL på 3G sir மில்லியன் ரூபாவில்
1. செலவினங்கள் 50 000 2. அரசிறை 30 (100
3. பற்ருக்குறை 20 000 4. நிதியீட்டம் 16 000
5. பாலமிடப்படாத இடைவெளி 4 000
.—ത്ത
இந்த உதாரணத்தில் அரசிறை செலவினங்களை விட குறைவாக உள்ளது. இதனுல் பற்ருக்குறை ஏற்பட்டுள்ளது. அதாவது அரசாங்கம் செலவிடுதற்கு உரிய பணத்தில் ஒரு பகுதி போதாமல் உள்ளது. அத்தகைய பற்ருக்குறையே இதில் 20000 மில்லியன் ரூபாவாகும். அவ்வாறு பற்றுக் குறையாக உள்ள தொகையைத் திரட்டிக் கொள்வது நிதி யீட்டம் எனப்படும். இது வெளிநாட்டு உதவிகளினுலும், உள்நாட்டுக் கடன்களினுலும் பெறப்பட்டிருக்கும். இத்தகைய தொகையே 16 000 மில்லியன்ரூபாவாகும். இந்த நிதியீட்டத் தொகை பற்ருக்குறைக்குப் போதாமல் இருப்பின் அதுவே பாலமிடப்படாத இடைவெளி எனப்படும். அது இங்கு 4000 மில்லியன் ரூபாவாக உள்ளது. இத்தகைய நிலையை ஈடு செய்ய இரண்டு வழிகளைக் கையாளலாம். ୬, ୩ ତu.
1) மீண்டும் கடன்களைப் பெற முயலுதல்
2) அனுமதித்த முதலீட்டுச் செலவினங்களின் ஒடு
பகுதியைக் குறைத்தல் அல்லது வெட்டுதல், இது செலவின வெட்டு எனப்படும்.
D
 
 

கணக்கு 2
சில சமயங்களில் பற்ருக்குறைத் தொகையை விட நிதி யீட்டத்தொகை அதிகமாகக் கிடைக்கலாம் அப்போது ஏற் படும் மிகை பாதீட்டு மிகை ஆகும் இதன் கருத்து மிகு நிலைப் பாதீடு என்பதல்ல.
மில்லியன் ரூபாவில்
1. செலவினங்கள் 50 000 2 அரசிறை 30 000 3. பற்றுக்குறை 20 000 4. நிதியீட்டம் 23 000 5. பாதீட்டு மிகை з о00
இதில் நிதியீட்டம் பற்ருக்குறையிலும் பார்க்க 3000 மில்லியன் மிகையாக உள்ளது. இவை ஒதுக்க மாக ப் பேணப்படலாம். இந்த உதாரணத்தில் மிகை 3000 மில்லி யன் ரூபாவாகும்.
பற்றுக்குறைக்குச் சமனன அளவு நிதியீட்டம் நிகழ்ந் தால் பாதீட்டு மிகையோ, பாலமிடப்படாத இடைவெ ளியோ தோன்றமாட்டா என்பதனையும் விளங்கிக்கொள்ள வேண்டும்.
கணக்கு 3
இலங்கையின் பாதீட்டுக் கணக்கு தயாரிக்கப்படுகின்ற ஒழுங்கு முறையில் அமையும் கணக்கை பின்வருமாறு நோக் குவோம். 1988 இல் உள்ளபடியான கணக்கு பின்வருமாறு தரப்படுகிறது.
57

Page 35
SLUJI IĞI JAG sir மில்லியன் ரூபாவில்
l, மீண்டெழும் செலவு - 39 780 கழி: சேமிப்பு 24% H 995
- 8 8 78 5 2. அரசிறை 十47 350 3. நடைமுறைக் கணக்கு மிகை + 8 565 4. மூலதன செலவினங்கள் - 44 0 20
(கடன் மீள் கொடுப்பனவுகளும், கடன்களும் உள்ளடங்கியது ) 5. முழுமையான பாதீட்டுப் பற்ருக்குறை - 35 455
இதன்படி அரசாங்கத்தின் 1988ம் ஆண்டிற்கான நடை முறைத் தேவைக்கான செலவிலும் ( மீண்டெழும் செலவு ) கூடுதலாக அரசிறை கிடைக்கின்றது. அவ்வாறு கிடைக்கும் மேலதிகம் இங்கு 8, 565 மில்லியன் ரூபாவாகும். இதுவே நடைமுறைக் கணக்கின் மிகையாகும். சில சமயங்களில் அரசிறையானது மீண்டெழும் செலவிலும் பார்க்க குறை வாக இருக்கலாம். அது நடைமுறைக் கணக்கு பற்ருக்குறை எனப்படும்.
நடைமுறைக் கணக்கு மீதியுடன் (மிகை அல்லது குறை} மூலதனச் செலவினங்களைச் சேர்க்கும் போது கிடைப்பது முழுமையான பற்ருக்குறையாகும். அது இங்கு 35 155 மில்லியன் ஆகும்.
நடைமுறைக் கணக்கு
நிதியாண்டுக்குரிய அரசாங்க மீண்டெழும் செலவினங் கள், அரசிறை தொடர்பான கணக்கு இதுவாகும். அரசின்
நடைமுறைச் செலவுக்கும், நடைமுறை செருமானத்திற்கும் உள்ள தொடர்பினை இது காட்டும்.
58 霍
 

மீண்டெழும் செலவிலும் பார்க்க அரசிறை கூடுதலாக உள்ளபோது அதுவே நடைமுறைக் கணக்கு மிகையாகும். இவ்வாருன மிகை பின்வரும் வழிகளில் முக்கியமானது
அரசாங்கத்தின் வருமானங்கள் அடிப்படையில் செல வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டிருப்பதைக் காட்டும்.
2. அரசாங்கத்துக்கென சேமிப்பு இருப்பதை இது காட் டும். இது தேசிய முதலாக்கத்தை உயர்த்துவதைக் குறிக்கும்.
அரசாங்கம் முதலீடு செய்வதற்காக ஒரு குறிப்பிட்ட அளவு நிதி கிடைத்திருப்பதை இது காட்டும்.
4 அரசாங்கம் தன் முதலீடுகளுக்கென கடன் பெறவேண் டிய அளவினை குறைத்துக் காட்ட இது உதவுவதாக அமையும்.
பொதுவாக இலங்கையில் மீண்டெழும் செலவிலும் பார்க்க அரசிறையானது குறைவாகவே காணப்படும். அப் போது நடைமுறைக் கணக்கில் குறை தோன்றும். அதவாது நிதியாண்டுக்கான நடைமுறைத் தேவைக்கான பணத்தைக் கூட அரசாங்கம் வருமானமாகப் பெற முடியவில்லை என்ப தைக் குறிக்கின்றது. இத்தகைய நடைமுறைக் கணக்கு குறை பின்வரும் வழிகளில் கவனிக்கத்தக்கது.
1. அரசாங்கம் தனது வருமானங்களுக்குள் தனது செல வினங்களைக் கட்டுப்படுத்த முடியாதிருப்பதை வெளிப் படுத்தும்.
2 அரசாங்கம் தன் நிர்வாகத்தை நடாத்துவதற்காக கட
ளிையாவதைக் குறிக்கும்.
3. முதலீடுகள் முழுவதையும் கடனுகப் பெற வேண்டிய
நிலைமையை வெளிப்படுத்தும்,
| f | 59

Page 36
உற்பத்தித் திறனற்ற தேவைக்கும் கடன் பெற வேண்டி யிருப்பதைக் காட்டுவதால் கடன்சுமை உயரப்போவ தைக் குறிக்கும்.
இலங்கையில் கடந்த காலங்களில் பெரிதும் έδώδί - முறைக் கணக்கில் குறையே ஏற்பட்டது.
முழுமையான பாதீட்டு ப்பற்றக்குறை
நடைமுறைக் கணக்கு மீதியுடன் மூலதன செலவினங் களைக் கூட்டுவதனுல் ஏற்படும் பற்ருக்குறையை இது குறிக் கிறது. அதாவது அரசாங்கத்தின் மொத்தச் செலவிலும் பார்க்க அரசின் மொத்த வருமானங்கள் குறைவாக இருப் பதை இது குறிக்கும்,
இது அரசாங்கம் கடன் பெற வேண்டிய நிலையை வெளிப் படுத்துகிறது. இப் பற்றுக்குறையின் அளவு அதிகரிக்க அரசின் உள்நாட்டு, வெளிநாட்டுக் கடன்களும் அதிகரிக்கும் என்பதும் வெளிப்படையாகும். அதாவது பொதுப் படுகடன் அளவினை தீர்மானிப்பதாக இப் பற்றுக்குறை அமைகிறது.
இலங்கையில் இந்த முழுமையான பற்ருக்குறை பெரிதும் முதலீட்டுச் செலவினங்களின் அதிகரிப்பினுல் தீர்மானிக்கப் பட்டுள்ளது.
1988 பாதீட்டில் உள்ளபடி இதைப் பின்வருமாறு 3. Ti i Lan) Tub.
5 Lt iš BG6îT
1. மொத்தச் செலவு
1) மீண்டெழும் செலவு ( தேறியது ) - 38 785
2) மூலதனச் செலவு - 4 4 0 20 - s2 gos
2. அரசிறை 47 350 3. முழுமையான பாதீட்டுப் பற்றுக்குறை - 35_455
 
 
 

தேறிய பணக்குறை
முழுமையான பாதீட்டுப் பற்று க் குறை யிலிருந்து படுகடன் மீள் தொகையைக் கழித்தபின் வருகின்ற தொகையே தேறிய பணக்குறை ஆகும்.
அரசாங்கத்துக்கு எழுகின்ற கடன்களைத் தீர்ப்பதற்
கென பேணப்படுகின்ற நிதி ஒதுக்கங்களிலிருந்து கொடுக்கப் படுகின்ற தொகை படுகடன் மீள் தொகை ஆகும். அது அரசுக்கு எழக்கூடிய மொத்த கடன் அளவினைக் குறைக்க
உதவும். இவ்வாறு 10 000 மில்லியன் 1988இல் கிடைத்தது
என கருதிக்கொண்டால் தேறிய பணக்குறை 25 455 மில்லி பனுக இருந்திருக்கும்.
Su ši 3G sĩT மில்லியன் ரூபாவில் மொத்தச் செலவு - 82 805 அரசிறை త> 47 350 முழுமையான பாதீட்டுப் பற்ருக்குறை - 35 455 கழி: படுகடன் மீள் தொகை (10 000) 4. தேறிய பணக்குறை - 25 555
இந்த தேறிய பணக்குறைக்கு நிதியீட்டம் செய்ய வேண்டிய தேவை ஏற்படும்.
கணக்கு 4
இலங்கையில் தேறிய பணக்குறைக்கு நிதி காண்பதற்கு உள்நாட்டு மூலங்ளும், வெளிநாட்டு மூலங்களும் பயன் படுகின்றன. அவற்றை பின்வருமாறு குறிப்பிடலாம். நிதியீட்ட மூலங்கள்
1. உள்நாட்டு மூலங்கள்
1. 1. சந்தையல்லாக் கடன் 1, 2, சந்தைக் கடன்

Page 37
1, 2, 1, வங்கித்துறைக் கடன்பாடுகள் 1, 2, 2. வங்கியல்லாத் துறைக் கடன்பாடுகள்
2. வெளிநாட்டு மூலங்கள்
1. செய்திட்டக் கடன் 2. செய்திட்ட மல்லாக்கடன் (பண்டக்கடன்) 3. வர்த்தகக் கடன்பாடு
முன்பு வெளிநாட்டு மூலங்களில் வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்ட நன்கொடைகளும் சேர்க்கப்பட்டிருந்தன. ஆனல் தற்போது அவை நிதியீட்டத்திலிருந்து நீக்கப்பட்டு அரசிறை யில் சேர்க்கப்பட்டுள்ளன.
தேறிய பணக்குறைக்கு நிதி காணப்படும் முறையை கருதுகோள் ரீதியான புள்ளி விபரங்களின் அடிப்படையில் பின்வருமாறு காட்ட முடியும்,
தேறிய பணக்குறைக்கு நிதிகாணல்
SLCL (assi ரூபாவில்
1. தேறிய பணக்குறை 25 455
2. உள்நாட்டு சந்தையல்லாக் கடன் 岛 000
3. உள்நாட்டு வங்கியல்லாச்
சந்தைக்கடன்கள் 罗 2{}仍
கழி ஆள் நிதியும், மீள்
கொடுப்பனவும் (200) 2 000
4. உள்நாட்டு வங்கித்துறைக்
கடன்பாடுகள் 4 0 0 0 1) மத்தியவங்கி 2 000 2) வணிக வங்கிகள் 2 000
 

5. காசு நிலுவையும், வெளிநாட்டு
இணைக்கிணை நிதியும்
5.1. காசு மீதி 800
52. வெளிநாட்டு இணைக்கிணை நிதி 200
6. வெளிநாட்டு நிதி
6. 1. திட்டக் கடன்கள் 3 200
கழி: மீள் கொடுப்பனவு (200) 3000
6.2. பண்டக் கடன் 10 100
கழி: மீள் கொடுப்பனவு (100) 10 000
6.3. வர்த்தகக் கடன்கள் (ஏனைய
கடன்கள்) 2 600 கழி மீள் கொடுப்பனவு (145) 2 455
7. நாணய விரிவுத் தாக்கம்
(4+5) 5 000
நாணய விரிவுத் தாக்கம்
அரசாங்கத்தின் பாதீட்டுப் பற்றுக் குறைகளுக்கு நிதி
காணும் போது நாட்டில் பண நிரம்பல் கூடி பணவீக்கம் ஏற்ப
டுவது நாணய விரிவுத் தாக்கம் ஆகும். நிதி காணும் போது சந் தைக்கடன் பாடுகளில் வங்கித்துறையிடமிருந்து கடன் பெறுவ தால் இவ்வாறு பணநிரம்பல் கூடி பணவீக்கம் ஏற்படும்.
வணிக வங்கிகளிடம் கடன் பெறுவதால் ' கடனுக்கம் பண
வாக்கம் ?? என்ற முறையில் வங்கிப் பண நிரம்பல் அதிகரித்து
பணவீக்கம் தோன்றிவிடும். அதே போல் மத்திய வங்கிகளி
டம் கடன் பெறுவதால் புதிய பண வெளியீடு ஏற்பட அத
ஞலும் பண நிரம்பல் கூடி பணவீக்கம் ஏற்படும்.
C
63

Page 38
இதே போல் காசு நிலுவையிலிருந்து ஒரு பகுதியைப் பெறுவதாலும் புழக்கத்திற்கான பண நிரம்பல் கூடி விடுகி றது. இதனுலும் பண நிரம்பல் தோன்றும்,
இந்த வகையில் நாணய விரிவுத் தாக்கத்தை ஏற்படுத் தக்கூடிய மூலங்களை நிதியீட்டத்துக்கு கையாள்வது பெரிதும் விரும்பப்படுவதில்லை.
ஆனல் பற்ருக்குறையின் அளவு அதிகரிக்கும் போது தவிர்க்க முடியாத வகையில் இத்தகைய மூலங்கள் கையா ளப்படுகின்றன. இதனுல் பணவீக்கம் ஏற்படுகின்றது.
இலங்கைப் பாதீடுகளின் பின் தொடர்கின்ற பாதக மான விளைவு இந்த விரிவுத் தாக்கமே. பாதீட்டுக்குப் பிந் திய பண வீக்க அச்சத்தையும், தீமைகளையும் இது ஏற் படுத்துகிறது.
84 飞元
 

பற்றக்குறையும் நிதியீட்டமும்
அரசாங்க வரவு செலவுத் திட்டத்தில் அரச செல னங்களிலும் பார்க்க அரசிறை குறைவாக இருக்கும் பாது காணப்படும் குறை நிலைபற்ருக்குறை எனப்படும்: வ்வாறன பற்ருக்குறையை நிரப்புவதற்குப் பணம் திரட் வது நிதியீட்டம் எனப்படும். இதன்படி அரச செலவினங் ளே மேற்கொள்வதற்கான தொகையை அரசாங்கம் இரு வழிகளில் பெறுகின்றது. அவை,
1) அரசிறை அல்லது அரச வருமானம் (Revenue) 2) Su fulli (Financing)
இவ்வாறு இருவழிகளிலும் பணத்தை அரசாங்கம் பெற்றுக் கொண்டாலும் இரண்டுக்குமிடையில் வேறுபாடு கள் உண்டு. அவற்றைப் பின்வருமாறு குறிப்பிடலாம்.
1) எல்லாவகைப் பாதீடுகளிலும் அரசிறை மூலம் காணப் படும். ஆனல் பற்றுக்குறைப் பாதீடு காணப்பட்டால் மாத்திரமே நிதியீட்டம் கையாளப்படும்.

Page 39
2) அரசிறையில் பெரும்பகுதி உள்நாட்டிலேயே திரட்டப்
படுவதாக இருக்கும். ஆனல் நிதியீட்டம் பெருமள
வுக்கு வெளிநாட்டு மூலங்களிலிருந்தே பெறப்படுகின் Digil
3) அரசிறை மூலங்களைக் கையாள்வதால், உள்நாட்டில் பணவிரிவுத்தாக்கம் எதுவும் ஏற்படுவதில்லை. ஆனல் நிதியீட்ட மூலங்களைப் பயன்படுத்தும்போது பண நிரம் பல் அதிகரிக்கவும் பணவீக்கம் ஏற்படவும் முடியும்.
4) அரசிறை மூலங்களைக் கையாள்வதால் அரச நிதியில் சுமை எதுவும் ஏற்படுவதில்லை, ஆணுல் நிதியீட்டத் தைக் கையாளுவதால் அரசாங்கத்தின் படுகடன் வட்டி உயர்ந்து கடன் சேவைக் கொடுப்பனவும் கூடிவிடும் இதனுல் அரச நிதியில் சுமை ஏற்படும்.
நிதியிட்டம்
இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்துவரும் பொரு ளாதாரம் ஒன்றில் பற்ருக்குறைக்கு நிதியீட்டம் செய்யும் போது நிதியமைச்சர் சிலவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவ்வாறு கவனத்திற் கொள்ளும் பிரதான விடயங்களைப் பின்வருமாறு குறிப்பிடலாம்.
நீர் நிதியிட்ட முறைகளினல் உள்நாட்டில் நாணய விரிவுத் தாக்கம் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண் டும். அதாவது பணநிரம்பல் ஏற்படாமலும் பண வீக் கம் ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
2) நிதியீட்டும்போது, இயன்றவுக்கு வெளிநாட்டுக் கடன் சுமை அதிகரிக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் ரூபாய் வடிவில் கடன் மீளச் செலுத்து வதை விட செலாவணியாகச் செலுத்துவது கடினமாக இருக்கும்.
66

3) நிதியீட்ட நடைமுறைகளினுல் அரச நிதியில் படுகடன் வட்டிச்சுமை அதிகரிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வட்டி வீதங்கள் கூடிய கடன்களையும் குறுங் காலக்கடன்களையும் இயன்றளவு குறைத்துக் கொள்ள வேண்டும்.
4) அரசின் நிதியீட்ட நடைமுறைகள் பணச் சந்தைத் தொழிற்பாடுகளை அதிகளவில் பாதிக்காதவாறு பார்த் துக் கொள்ளவேண்டும். அதாவது தனியார்துறை தொழிற்பாடுகளுக்கு நிதி பெறுவதை கடினமானதாக்கி விடல் கூடாது.
இவ்வாருண முறையில் நிதியீட்டம் செய்ய முடிந்தால் பிரச்சினைகள் இல்லை. ஆனல் இலங்கை போன்ற பொருளா தாரத்தில் இது கடினமான நடவடிக்கையாகவே அமைகி
9து
நிதியீட்ட மூலங்கள்
இலங்கையில் பாதீட்டின் பற்றுக்குறைக்கு நிதிகாணக் கூடிய மூலங்களைப் பருமட்டாகப் பிரிக்க முடியும்.
1) உள்நாட்டு மூலங்கள் 2) வெளிநாட்டு மூலங்கள்
உள்நாட்டு மூலங்கள்
இலங்கையின் அரசியல் எல்லைக்குள் தொழிற்படும் பல் வேறு நிதி அமைப்புக்களிலிருந்து பெறக்கூடிய மூலங்கள் இதில் அடங்கும். அவற்றைப் பின்வருமாறு நிரல்படுத்த முடியும்.
1.1 சந்தையல்லாக் கடன்பாடுகள் 1.2 வங்கித்துறை சந்தைக் கடன்பாடுகள் 1.3 வங்கியல்லாத்துறை சந்தைக்கடன்பாடுகள் 1.4 காசு நிலுவையும் இணைக்கினை நிதியும்

Page 40
1.1 சந்தையல்லாக் கடன்பாடுகள்
பணச் சந்தைக்கு வெளியே திரட்டக்கூடிய நிதி மூலங் களை இது குறிக்கும். அரசாங்கத்துடன் தொடர்புடைய பல்வேறு உள்ளக நிதி அமைப்புக்களிலிருந்து பெறக்கூடிய கடன்களைக் குறிப்பிடும். இவை அரச படுகடன்களில் சேர்க் கப்படுவதில்லை. நிர்வாக ரீதியிலான ஏற்பாடுகளினுல் உள்ள நிதியைப் பயன்படுத்துவதையே இது குறிப்பிடும். இதனுல் பண நிரம்பல் அதிகரிக்கமாட்டாது. இதனுல் பணவீக்கமும் ஏற்படுவதில்லை. இவ்வாறு நாணய விரிவுத் தாக்கத்தை இது தோற்றுவிப்பதில்லை. இவ்வகையில் இது விரும்பத்தக்க தாகும். ஆனல் போதுமான தொகையை இவ்வகையில் திரட்டிக் கொள்ள முடிவதில்லை.
1. திணைக்களங்களுக்கென அனுப்பப்பட்ட தொகையில் அவற்ருல் குறித்த வருடத்துள் செலவிடப்படாது எஞ்சிய தொகையை திறைசேரிக்கு திருப்பி அனுப்பிய தால், திறைசேரியில் பேணப்படுகின்ற ஒதுக்கம். விதவை, அணுதை ஓய்வூதிய நிதிகள் (W 8 0, P ) 3. ஒப்பந்தகாரர் கட்டணங்களும், வழக்குத்தொடுநர்
கட்டணங்களும் 4. நிர்வாக ரீதியில் பெறப்படும் கடன்கள்
உள்நாட்டுக் கடன் அபிவிருத்தி நிதியம் விவசாய கைத்தொழிற் கடன் கூட்டுத்தாபனம்,
அரசாங்கம் தனது தேவைக்கேற்ப இவற்றில் சில வற்றை பயன்படுத்திக் கொள்வதுண்டு.
1 2 வங்கித்துறை சந்தைக் கடன் பாடுகள்
நாட்டின் பணச்சந்தையுள் தொழிற்படுகின்ற வங்கித் துறையிலிருந்து பெறக்கூடிய கடன்பாடுகள் இவையாகும். இதில் மத்திய வங்கியிடமிருந்தும் வணிக வங்கிகளிடமிருந் தும் பெறக்கூடிய கடன்பாடுகள் அடங்கும்.
68 |

பற்ருக்குறையினளவு அதிகமாகும் போது வங்கித்துறை யிடமிருந்து அதிகளவு கடன்கள்பெறப்படுகின்றன. ஆனல் இதனுல் பணவிரிவுத்தாக்கம் ஏற்படும். இந்த அடிப்படை யில் இது விரும்பப்படுவதில்லை.
மத்திய வங்கியிடமிருந்து தேவையான அளவு கடன் களேப் பெறலாம். ஆணுல் புதிய பணவெளியீடு தோன்றும். இதனுல் பணநிரம்பல் ஏற்படும். அப்போது பணவீக்கத் தாக்கம் தோன்றிவிடும். இவ்வகையில் இதுவிரும்பப்படுவ 9.ນ.
வணிக வங்கிகளிடமிருந்தும் தேவையான அளவு கடனைப் பெறலாம். கடனுக்கம் பணவாக்கம் என்பதால் வணிகவங்கிக் கடனைப் பெறும்போது வங்கிப் பணநிரம்பல் கூடிவிடுகிறது. பணவீக்கம் ஏற்படுகிறது. இவ்வகையில் இது விரும்பப்படுவதில்லை.
இவ்வாறு பணவிரிவுத்தாக்கத்தை ஏற்படுத்தும் மூலமாக இருப்பதால் இயன்றளவுக்கு இதனைக்கையாள்வதைக் குறைத்துக் கொள்ள முயற்சிக்கப்படும்.
1.3 வங்கியல்லாத்துறை சந்தைகடன்பாடுகள்
உள்நாட்டில் பணச்சந்தையில் தொழிற்படுகின்ற நிதி யமைப்புக்களில் வங்கித்துறை தவிர்ந்த ஏனையவற்றிட மிருந்து பெறக்கூடிய கடன்பாடுகளை இது குறிப்பிடுகிறது. நாட்டின் சேமிப்பு நிறுவனங்கள், மறை சேமிப்பு நிறு வனங்கள் என்பவற்றிலிருந்து பெறப்படும் கடன்பாடுகளை இது குறிப்பிடுவதாக இருக்கும். இவை ஏற்கனவே திரட் டப்பட்டு உள்ள நிதியமாகும். இவற்ருல் நாணய விரிவுத் தாக்கம் ஏற்படமாட்டாது. இந்தமூலங்களிலிருந்து நிதி திரட்டுவதால், பண நிரம்பல் கூடுவதுமில்லை. பணவீக்கம். ஏற்படுவதுமில்லை. இந்த வகையில் இது விரும்பத்தக்கது ஆனல் போதுமான தொகையைத் திரட்டிக் கொள்ள முடிவதில்லை.
! - 69

Page 41
இத்தகைய வங்கியல்லாத சந்தைக்கடன்பாடுகள் பின் வருவனவற்றிடமிருந்து திரட்டப்படுகின்றன.
1. தேசிய சேமிப்பு வங்கி 2. ஊழியர் சேமலாப நிதியம் (E, P. F) 3. காப்புறுதிக் கூட்டுத்தாபனம் 4. காப்புறுதிக் கூட்டு நிலையங்கள் (கம்பணிகள்) 5. கூட்டுறவு சேமிப்புக்கள் 6. கூட்டு நிலையங்களின் சேமிப்புக்கள் 7. திணைக்கள, ஏனைய அலுவலக நிதியங்கள் 8. வேறு சேமிப்பு நிதிகள்
1.4 காசு நிலுவையும் இணைக்கின நிதியும்
பற்ருக்குறையை நிரப்புவதற்கான நிதியில் ஒருபகு தியை மத்திய வங்கியிலுள்ள காசு நிலுவையிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு பெற்றுக்கொள்ளும் போது நாட்டில் பணவெளியீடு ஏற்படும். இதல்ை பண நிரம்பல் உயர்ந்து பணவீக்கம் ஏற்படும். இவ்வாறு நாணய விரிவுத்தாக்கத்தை ஏற்படுத்தி விடக்கூடியது. இவ்வகையில் இது விரும்பத்தக்கதல்ல.
இதேபோல் மத்திய வங்கியில் பேணப்படுகின்ற இணைக் கிணை நிதியிலிருந்தும் ஒரு பகுதியைப்பெற முடியும். இது வும் காசு நிலுவை போன்று சுற்றேட்ட பணநிரம்பலை அதி கரிக்கச் செய்து பணவீக்கத்தாக்கத்தை தோற்றுவிக்க முடியும். இது பெருமளவில் பயன்படுத்தப்படும் மூலமாகக் காணப்படும்.
குறிப்பு:-
இந்த உள்நாட்டு மூலங்களிலிருந்து நிதியீட்டும் போது அரசாங்கம் ரூபாய்ப் பிணைகள் திறைசேரி உண்டியல்கள். வைப்புச் சான்றிதழ்கள் வரிஒதுக்குச் சான்றிதழ்கள், அபி விருத்திமுறிகள் போன்றவற்றை பல்வேறு நிதியமைப்புக்
70 O
 

களுக்கும் விற்கின்றது. இவற்றைக் கொள்வனவு செய்து கொள்ளும் போது இவர்கள் அரசுக்கு நிதியை வழங்குகின்ற னர். இவைபற்றிப் பொதுப்படுகடனில் விளக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு மூலங்கள்
இலங்கைக்கு வெளியேயிருந்து திரட்டக் கூடிய மூலங்
கள் இவையாகும். இந்த வெளிநாட்டு நிதியானது பின் வரும் நாடுகளிலிருந்தும் அமைப்புக்களிலிருந்தும் பெறப்படு கின்றன.
1) பல்பக்க நிறுவனங்கள்
.
2 பன்னுட்டு புனரமைப்பு அபிவிருத்தி வங்கி (ᎢᏴᏒD )
1 ஆசிய அபிவிருத்தி வங்கி (ADE)
3 பன்னுட்டு அபிவிருத்தி அமையம் (IDA)
4 பன்னுட்டு நாணய நிதியம் (MF) 5 வேளாண்மை அபிவிருத்திக்கான பன்னுட்டு நிதியம் l.
6 பெற்ருேலிய ஏற்றுமதி நாடுகளின் அமையம் (OPEC)
2) இருபக்க உதவியாளர்கள்
2. கனடா
2.2 பிரான்ஸ் 2.3 ஜேர்மன் கூட்டாட்சிக் குடியரசு 2.4 ஜப்பான் 2.5 ஐக்கிய அமெரிக்க நாடுகள் 2.6 நெதர்லாந்து 2.7 சீன மக்கள் குடியரசு 2.8 சவூதி அரேபிய நிதியம் 2.9 இந்தியா
2. 10 ஏனையவை
7 η

Page 42
3) சர்வதேச நிதிச்சந்தைகள்
3.1 யூரோ நாணயம் 3. 2 s. "LL GOLDájá5 TILL "LL SIG GN)LDGör
சகோதரர்கள் - நியூயோர்க் 3.3 ஸ்கண்டி நேவிஸ்கா- சுவீடன் 34 மனுவக்கரஸ் கணுேவர் ரஸ்ற்கொம்பனி 3 5 இந்தோ சுயிஸ் வங்கி 3.6 வரையறுக்கப்பட்ட இந்தோகூட்டு நிலையம் 3 7 பன்கர் ரஸ்ற் கூட்டு நிலையம் 38 அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கி 3, 9 ஏனையவை.
அண்மைக் காலங்களில் இலங்கைக்கான வெளிநாட்டு உதவிகளை அதிகளவில் மேற்கூறப்பட்ட அமைப்புகளும்
நாடுகளும் வழங்கி வருகின்றன.
வெளிநாட்டு மூலங்களில் முன்பு கடன்களும், நன் கொடைகளும் உள்ளடக்கப்பட்டன. தற்போது நன்கொடை கள் அரச வருமான மூலங்களாகக் காட்டப்படுவதால் நிதி
யிட்டத்தில் அவற்றை உள்ளடக்க வேண்டியதில்லை.
இத
ஞல் வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் கடன்கள் மாத்திரம்
இதில் அடங்கும். அவை
21 செய்திட்டக் கடன்கள் 2.2 செய்திட்டமல்லாக் கடன்கள் 2.3 வர்த்தகக் கடன்பாடுகள்,
21 செய்திட்டக் கடன்கள்
அரசாங்கம் ஒழுங்கு முறையில் தயாரித்த செயல் திட்
டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பெறக்கூடிய
óLa茄
களாக இவை காணப்படும். பல்பக்க நிறுவனங்களிலிருந்து
பெறப்படுவனவாக இவை காணப்படும்.
72
C
 
 

இவை பெரிதும் பிணைக்கப்பட்ட கடன்களாக காணப் படும், கடன் வழங்குபவர்களே நிதியைப் பயன்படுத்துவது பற்றிய நோக்கங்களைத் தீர்மானிப்பர். கடன் பெறுகின்ற இலங்கை இவற்றைத் தான் விரும்பியபடி பயன்படுத்திக் கொள்ள முடியாது.
இக் கடன்கள் மூலதனப் பொருட்கள், தொழில்நுட்ப ஆலோசனை என்ற வடிவில் நாட்டுக்குள் வருமாயின் பண நிரம்பல் ஏற்படாது. பணவீக்கமும் ஏற்படாது. இவ்வாறு பணவிரிவுத் தாக்கம் ஏற்படாது. அந்நிலையில் இது விரும் பத்தக்கதாகும்,
ஆனல் சில சமயங்களில் நேரடியாகவே அந்நியச் செலாவணியாகப் பெறப்படும். அப்போது அதற்குச் சமனுக புதிய பண நிரம்பல் ஏற்படும். பணவீக்கம் ஏற்படும். இவ் வாறு பணவிரிவுத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியும். இத னுல் இக்கடன்கள் பெறப்படுகின்ற முறையைப் பொறுத்து இதன் பாதிப்பு அமையும்.
2.2 செய்திட்டமல்லாக் கடன் (பண்டக் கடன்)
செயல் திட்டங்களுக்கென்று குறிப்பிடப்படாது பெறக்கூடிய கடன்கள் இவையாகும். இவை பெரிதும் பிணைக்கப்படாத உதவியாக காணப்படும். இக்கடனைப்
பெறுகின்ற நாடு தான் விரும்பியபடி இதனைப் பயன்படுத் திக் கொள்ள முடியும்,
இவை பெருமளவுக்குப் பண்டவடிவில் பெறப்படுகின் றன. இதனுல் பண்டக்கடன்கள் எனப்படுகின்றன. ஐக்கிய அமெரிக்க்ாவிடமிருந்து பெறப்படுகின்ற PL 480 (PUBLC LAW 480) இவ்வகையானதாகும்,
பண்ட வடிவில் வருவதால் பணவிரிவுத் தாக்க்த்தை ஏற்படுத்த மாட்டாது. இவ்வகையில் இது விரும்பத்தக்க தாகும்,

Page 43
வர்த்தகக் கட
ன்பாடுகள்
3
தனியார் துறையைச் சேர்ந்த வணிக வங்கிக்ள். அந் நியச் செலாவணி வங்கி அலகுக்ள் போன்றவற்றிடமிருந்து பெறப்படும் க்டன்க்ளாக் இவை காணப்படும். இவை அதிக நிபந்தனை க்ொண்டவையும் நிதிச் செலவு கூடியவையுமாக க்ாணப்படுகின்றன. ஏனைய வழியிலான நிதி போதாவிடத்து இவ்வக்ைக் க்டன்களும் பெறப்படுகின்றன.
இக்கடன்கள் செலாவணியாக நாட்டுக்குள் வரும்போது புதிய பண வெளியீடு ஏற்பட பணநிரம்பல் கூடி பண வீக்க்ம் தூண்டப்படும். இவ்வாறு பணவிரிவுத் தாக்கத்தை ஏற்படுத்தி விடக்கூடியது.
1977க்குப் பிற்பட்ட காலப்பகுதியில் சர்வதேச நிதிச் சந்தைகளிலிருந்து இத்தகைய கடன்கள் பெறுவதில் கூடிய க்வனம் செலுத்தப்பட்டது. 来源
 
 
 
 
 
 
 
 
 

பொதுப்படுகடன்
அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தில் பற்ருக்குறை ஏற்படும் போது அவற்றை நிரம்புவதற்காக பெற்றுக்கொள் ளும் கடன் பொதுப்படுகடன் எனப்படுகின்றது.
இலங்கையில் பொதுப்படுகடன் என்பது குறிப்பிட்ட காலத்தில் அரசாங்கம் பெற்ற கடன்களிலிருந்து தீர்க்கப் பட்ட தொகைகள் தவிர்ந்த மிகுதியாகவுள்ள கடன் நிலு வைகளின் மொத்தத்தைக் குறிப்பிடுகின்றது. இது கடந்த காலப் பாதீடுகளின் நிதித் தொழிற்பாடுகளினல் ஏற்பட்ட மொத்தப் பொறுப்புக்களைக் குறிப்பதாகும்.
இலங்கையில் பொதுப்படுகடன் என்பது நேரடி அர சாங்கத்தினுல் பெறப்பட்ட கடன்பாடுகளை மாத்திரம் குறிப் பிடுகின்றது. உப அரசாங்க அமைப்புக்கள், அல்லது துணை அரசாங்க அமைப்புக்களினுல் பெறப்படுகின்ற கடன்பாடுகளை இது உள்ளடக்கமாட்டா. இதன்படி இலங்கையின் பொதுப் படுகடனில் பின்வருவன அடங்குவதில்லை.
1. கூட்டுத்தாபனங்களினுல் பெறப்பட்ட கடன்கள் 2. உள்ளூராட்சி மன்றக் கடன்கள்

Page 44
3. சந்தையல்லாக் கடன்கள் 4. நிரம்பலர் கொடுகடன்கள் 5. மத்திய வங்கியின் சிலவகைக் கடன்கள்.
நோக்கங்கள்:
அரசாங்கம் தன் பாதீட்டுப் பற் ரு க் கு  ைற  ைய நிரப்புவதற்காகவே கடன் படுகின்றது. ஆனலும் வேறு வழியின்றியே கடன் பெறுவதாக கொள்ள முடியாது. விரும்பினுல் மத்திய வங்கியிடம் புதிய பண வெளியீடு களைச் செய்யும்படி கேட்பதால் சுலபமாக நிதியிட்டம் செய்ய முடியும். ஆனல் அரசாங்கம் அதை விரும்புவதில்லை.
அரசாங்கம் 'பொதுமக்களிடமிருந்து கடன்பெறுவது' என்ற பெயரில் பல்வேறு பொருளாதார விளைவுகளை ஏற் படுத்த விரும்புகின்றது. இந்த வகையிலேயே பொதுப்படு கடன் தொடர்ச்சியாகவும், அதிகளவிலும் பெறப்படுகின் றது. அரசாங்கம் பொதுப்படுகடன் பெறுவதற்கு அடிப் படையாக உள்ள நோக்கங்களைப் பின்வருமாறு விளக்க 6) ITÄ),
1) வளர்ச்சியும் அபிவிருத்தியும்:
நாட்டின் அபிவிருத்திக்கான பாரிய செயற் திட்டங் களே நடைமுறைப்படுத்துவதற்காக கடன்பெறப்படுகின்றது. பயன்படுத்தப்படாத நிலம், நீர்வளம், ஊழியப்படை தொடர்பாக பூரண பயன்பாட்டை ஏற்படுத்துவதற்கு செயற்திட்டங்கள் தேவைப்படுகின்றன. நாட்டின் மொத்த உற்பத்தியைப் பெருக்கவும், தொழில்வாய்ப்பை அதிகரிக்க வும், ஏற்றுமதியைத் தூண்டவும், வருமானத்தை அதிகரிக் கவும் உதவக்கூடிய செயற் திட்டங்களை நடைமுறைப்படுத் தவே கடன் பெறுகின்றது.
உதாரணம்; துரித மகாவலித்திட்டம்
விமானநிலைய, துறைமுக நிர்மாணம்
76
璽

இதேபோல் நாட்டுமக்களின் போஷாக்கு, கல்வி, சுகா தாரம் பொழுதுபோக்கு போன்ற வசதிகளையும் அதிகரிக் கும் சமூக நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் அதி களவு கடன்கள் தேவைப்படுகின்றன.
உதாரணம்: ஜனசக்தி திட்டம்
மருத்துவமனைகளின் விரிவாக்கம்
2) முதலாக்கத்தை தூண்டுதல்:
இலங்கை அபிவிருத்தியடைந்து வரும் பொருளாதாரம் என்ற வகையில் மூலதனப் பற்ருக்குறை முக்கியமான பிரச்சினையாகக் காணப்படுகின்றது. அரசாங்கம் இப்பிரச் சினையைத் தீர்க்க படுகடனை ஒரு கருவியாகக் கையாள்கின் றது. வருமானம் குறைந்த மக்களிடமிருந்து சிறியளவிலான சேமிப்புக்களைப் பரவலாகத் திரட்டுவதற்கு ஏற்ற வகையில் கடன் பத்திரங்களை விற்பனை செய்கின்றது. இதனுல் அதிக முதல் கிடைக்கிறது.
உதாரணம்: தேசிய சேமிப்பு வங்கி மூலமாகவும் காப்புறுதி நிறுவனங்கள் மூலமாகவும் திரட்டிய பணத்தை வட்டிக்கு கடனுகப் பெறுதல்
3) பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தல்
இலங்கையில் பணவீக்கம் தொடர்ச்சியாகக் காணப் படும் பிரச்சினையாகும். அதைக் கட்டுப்படுத்தும் வகையில் படுகடன் நடவடிக்கையை அரசாங்கம் பயன்படுத்துகிறது. மக்களுக்கு கடன் பத்திரங்களை விற்பதன் மூலம் அவர்களி டமுள்ள மேலதிகப் பணத்தை அகற்றிவிடுகிறது. இதனுல் மொத்தக்கேள்வி குறைகிறது. இதனுல் பணவீக்கம் குறைந்து போகிறது.
உதாரணம்: பணநிரம்பல் கூடும் காலங்களில் திறை சேரி உண்டியல்களை பொதுமக்களுக்கு அதிகளவில் விற்றல்,
77

Page 45
இலங்கைப் பொருளாதார வளர்ச்சியிலான பிரதான தடைகளில் ஒன்று பணச் சந்தை விரிவடையாதிருப்பதா கும், அரசாங்கம் பொதுப்படுகடன் தொழிற்பாடுகளின் மூலம் பணச் சந்தையை விரிவுபடுத்தி வருகின்றது. பல் வேறு வைப்புச் சான்றிதழ்கள், உண்டியல்கள். ஆவணங்கள் போன்றவற்றை அடிக்கடி விற்பதாலும், வாங்குவதாலும் பணச் சந்தைத் தொழிற்பாட்டைத் துரிதப்படுத்தி வரு கிறது.
உதாரணம் முதலாந்தர, இரண்டாந்தர துணைநிலைத் திறைசேரி உண்டியற் சந்தைகள் விரி வடைய கடன்படுதல் உதவியமை
5) கடன்களைக் கட்டுப்படுத்தல்:
பொருளாதாரத்தில் பண நிரம்பலை ஒழுங்குபடுத்து தலால் பொருளாதார உறுதியைப் பேணமுடியும். அவ்வாறே பண நிரம்பலைக் கட்டுப்படுத்துவதற்கு வணிக வங்கிகளின் கடனுக்கம் கட்டுப்படுத்தப்படுதல் வேண்டும். அரசாங்கம் வணிகவங்கிகளை ஒழுங்குபடுத்தவும், பணநிரம்பலைக் குறைக் கவும் கடனுக்கத்தைக் கட்டுப்படுத்தல் விரும்பப்படுகிறது. இதற்கு பொதுப்படுகடன் பயன்படுகிறது.
உதாரணம்: திறைசேரி உண்டியல்களை வணிகவங்கி களுக்கு விற்பதன் மூலம், வணிகவங்கி களின் தனியார்துறைக்கான கடன் அள வினைக் குறைக்கச் செய்தல்,
அண்மைக் காலங்களில் அதிகரித்து வரும் அரசாங்கத் இன் படுகடன் நடவடிக்கைகளில் மேற்குறிப்பிட்ட எல்லா நோக்கங்களும் அடிப்படையாக அமைந்திருப்பது கவனிக்கத் தக்கதாகும்.
is
 
 
 
 
 
 

கடன் மூலங்கள்:
இரண்டாக வகைப்படுத்தலாம்.
1) உள்நாட்டு மூலங்கள் 2) வெளிநாட்டு மூலங்கள்
இக்கடன்கள் பல்வேறு கருவிகளைப் பயன்படுத்திப் பெறப்படுகின்றன. அவற்றைப் பின்வருமாறு விளக்கமாகக் காட்ட முடியும்.
1) உள்நாட்டு மூலங்கள்;
1 , 1 குறுந் தவணைக் கடன்கள்
1 . 1 , 1 திறைசேரி உண்டியல் 1 . 1 , 2 வரி ஒதுக்குச் சான்றிதழ் 1 , 1 . 3 மத்திய வங்கி முற்பணம்
1 , 2 நடுத் தவணை, நீண்ட தவணைக் கடன்கள்.
1 , 2 , 1 ரூபாய்ப் பிணைகள் - 1 , 2 , 2 வெளிநாட்டு நிர்வாகக் கடன்பாடுகள்
2 3 தேசிய அபிவிருத்தி முறிகள்
2) வெளிநாட்டு மூலங்கள்:
2 , 1 திட்டக் கடன்கள் 2 , 2 பண்டக் கடன்கள் 2 . 3 ஏனைய கடன்கள்
உள்நாட்டு மூலங்கள்:
இலங்கைக்குள்ளே பெறக்கூடிய கடன்பாடுகள் அனைத் தும் இதில் அடங்கும். 1984 ல் 51,651 மில்லியன் 35ւմn
O 79

Page 46
வாகக் காணப்பட்ட உள்நாட்டுக் கடன்கள் 1988 ஆம் ஆண்டு முடிவில் 98,594 மில்லியன் ரூபாவாக அதிகரித் திருந்தது. மொத்தக் கடனில் 49 சத வீதத்திலிருந்து 44 சத வீதத்துக்கு வீழ்ச்சியடைந்திருந்தது. இந்த உள் நாட்டுக் கடன்பாடுகள் தவணை அடிப்படையில் இரண்டாக வகுக்கப்படுகின்றன.
1) குறுந்தவனேக் கடன்கள் 2) நடுத்தவனே, நீண்டதவனைக் கடன்கள்.
குறுந்தவணக் கடன்
ஒரு வருட தவணைக்குட்பட்ட கடன்பாடுகள் இவை யாகும். இவை பெருமளவுக்கு மூ ன் று மாத, ஆறுமாத தவணையில் பெறப்படுகின்றன. மொத்த உள்நாட்டு கடன் களில் இதன் பங்கு 49% ஆகும், இந்தக் கடன் பிரதான மாக மூன்று வழிகளில் பெறப்படுகின்றன.
1. திறைசேரி உண்டியல்கள்
2. மத்திய வங்கி முற்பணங்கள்
3. வரி ஒதுக்குச் சான்றிதழ்
1. திஐைசேரி உண்டியல்
அரசின் சார்பில் பெறப்படும் பொதுப்படுகடன் கருவி யில் முதன்மையானது. பாதீட்டுப் பற்ருக்குறைக்கு நிதியீட் டுவதற்கு திறைசேரி உண்டியல் வெளியீடு உதவுகிறது. உள் நாட்டு திறைசேரி உண்டியல் விதிச்சட்டத்தின்படி இது வெளியிடப்படுகிறது.
இலங்கை மத்திய வங்கியின் பொதுப்படுகடன் திணைக் களத்தினுல் வெளியிடப்படும் இப்பத்திரம் திறைசேரியின் உதவி செயலாளரின் கையொப்பம் கொண்டதாகும். இது 3, 6, 12 மாத தவணைகளைக் கொண்டது. இதனுல் குறுந் தவணை நிதி பெறுவதற்கு உதவும் ஆவணமாகவுள்ளது. இது சராசரியாக 10% - 18% வரையிலான வருட வட்டி உடையதாகும்.
O

திறைசேரி உண்டியல் வெளியிடும் எல்லே முன்னைய அரசாங்கத்தில் 3000 மில்லியனுக மாத்திரம் இருந்தது. 1978 டிசம்பரின் பின் வந்த அரசாங்கம் படிப்படியாக அதி கரித்து தற்போது 55,000 மில்லியன் ரூபாவாக காணப்படு கிறது.
2. மத்திய வங்கி முற்பணம்
இலங்கை அரசின் பாதீட்டுப் பற்ருக்குறைக்கு நிதிகாண உதவும் குறுந்தவணைக் கடன்களில் இதுவும் ஒன்றுகும் இது நாணய விதிச் சட்டத்தின் 89 வது பிரிவின் கீழ் அரசாங்கத் துக்கு வழங்கப்படும் தற்காலிக முற்பணமாகும்.
இலங்கை சர்வதேச நிதி நிறுவனங்களில் அங்கத்தவராகும் போது அவற்றிலிருந்து இலங்கை அனுமதிப்பங்குகளை (Quot. as)வாங்கவேண்டும். இதற்கு ஏற்ப இலங்கை பாராளுமன்றத் தில் காலத்துக்குக் காலம் சட்டங்கள் ஆக்கப்பட்டன. அவற் றின்படி அவற்றுக்கான அங்கத்துவக் கட்டணங்களை அந்நியச் செலாவணியில் செலுத்துவதற்கு உதவியாக மத்திய வங்கி அரசாங்கத்துக்கு முற்பணம் வழங்க வேண்டும் எனப்பட்டது. அத்தகைய விசேட கடன்களை வழங்கும் போது மத்தியவங்கி நிதித்திட்டமிடல் அமைச்சிடமிருந்து கேள்வி உறுதிப்பத்தி Tib (Demand Promissory Note gairaolo airtigial gif வழக்கமாகும்.
பன்னுட்டு நாணய நிதியம் ( M F), சர்வதேச புனர மைப்பு அபிவிருத்தி வங்கி ( B R D} ஆசிய அபிவிருத்தி வங்கி (A D B) போன்றவற்றின் அங்கத்துவப் பணத்திற்காக இக் கடன்கள் பெறப்பட்டுள்ளன. 1988 இல் 928 மில்லியன் ரூபாவாக இது காணப்பட்டது. 1988 இறுதியில் இக் கணக் கில் காணப்பட்ட பொறுப்பு 4926 மில்லியன் ரூபாவாகும்.
3. வரி ஒதுக்குச் சான்றிதழ்
1957ம் ஆண்டின் 22 ம் இலக்க வரி ஒதுக்குச் சான்றிதழ் 3FL "LLib பாராளுமன்றத்தில் நிறைவேற்றபட்டதிலிருந்து
8.

Page 47
பொதுப்படு கடன்திணைக்களத்தினுல் இச்சான்றிதழ் வெளியீடு பொறுப்பேற்கப்பட்டுள்ளது. வருமான வரி, இலாபவரி என்ப வற்றைச் செலுத்துவதற்கான உதவி முறையாக இச்சான்றி தழ் பயன்படுத்தப்படுகின்றது. வருமான வரி, இலாப வரி, செல்வ வரி, கொடைவரி என்பவற்றின் கொடுப்பனவுகளுக் காக இவை கையளிக்கப்படக் கூடியன. இது பற்றிய ஏற் பாடுகள், மத்திய வங்கி, உள்நாட்டு இறைவரி ஆணையாளர் ஆகியோரால் ஒப்புக்கொள்ளப் பட்டனவாயுள்ளன. ஏனைய உள் நாட்டுக் கருவிகளுடன் ஒப்பிடும்போது இவை அதிக ளவினதாயில்லை. இவை பெரிதும் நியதிப்படியான வட்டி விதங்கள் கொண்டவை. 1986 இன் முடிவில் வெளிநின்ற இப் பொறுப்புக்கள் 9.1 மில்லியணுக மாத்திரமேயிருந்தன.
நடுத்தவனே, நீண்ட தவனேக் கடன்கள்
அரசாங்கத்தினுல் பெறக்கூடிய நடுத்தவணை, நீண்ட தவணைக் கடன்பாடுகள் இவை ஆகும். இவை 1-15 வரு டங்கள் வரை தவணையுடையனவாகக் காணப்படுகின்றன. இவற்றில் பெருமளவு ஐந்து வருடத் தவணையில் பெறப் படுகின்றன. 1988 இல் உள்நாட்டுப் படுகடனில் இதன் பங்கு 51 வீதமாகக் காணப்பட்டது. இவ்வாறன கடன்க ளின் பங்கு அதிகரித்தே வருகின்றது. இவை பின்வரும் வழிகளில் பெறப்படுகின்றன.
1 ரூபாய் பிணைகள் 2. வெளிநாட்டு நிர்வாகக் கடன்பாடுகள் 3. தேறிய அபிவிருத்தி முறிகள்
1 ரூபாய்ப் பினேகள்
இலங்கை அரசின் நடுத்தர நீண்ட தவணைக் கடன் களில் இது முதன்மையானது. பாதீட்டின் பற்றுக்குறைக்கு நிதியிட்டுதற்கு இவற்றை வெளியிடுவதுண்டு, ஒதுக்கீட்டுச் FL "LL i Lib (Appropriation Act) 2 ( 1 ) ( b ) 1 ?) ifla? Gör Giji அதிகாரமளிக்கப்பட்டதன் படியே எல்லாக் கடன்களும் பெறப்படுகின்றன. அதில் அதிகாரமளிக்கப்பட்ட எல்லைக்கு
ど2 口
 

மேலாக அவற்றை வெளியிட முடியாது. பதிவு செய்யப் பட்ட பங்குகள், பிணைகள் சட்ட விதியின் படியும் இக் கடன் திரட்டப்படும், மீட்கப்படும்.
புதிய வெளியீடுகள் பற்றிய பொது விதிகளை மத்திய வங்கியின் சிபார்சுடன் பொதுத் திறைசேரி மேற் கொள்ளும். இந்த ரூபாய் பிணைகள் ஆறு வருட முதிர்வுடன் வருடாந் தம் 12 சத வீத வட்டி பெறுவனவாயுள்ளன. திறைசேரி உண்டியல் போல் நேரடியாக மத்திய வங்கி இவற்றை வாங்க முடியாது, ஆனல் பகிரங்க சந்தையில் நாணய கொள் கைத் தேவைகளுக்காக வாங்க முடியும்,
ரூபாய் பிணைகளில் பிரதானமாக முதலீடுவோர் ஊழி யர் சேமலாப நிதி, தேசிய சேமிப்பு வங்கி, இனை முதலீட்டு 55 (Joint investment Fund) 6Tairo 5 poigor (upgal. டாளராவர். எனினும் 1984 இன் பின் அரசாங்கம் ரூபாய் பிணைகளை மீட்பதற்கென ஆழ் நிதி ஒதுக்கும் முறையை நிறுத்தி விட்டதால் இணை முதலீட்டு நிதி ரூபாய்ப் பினே களில் முதலிடுவது நிறுத்தப்பட்டு விட்டது. ஊழியர் சேமி லாப நிதியில் 3 பங்கு 1986 இல் இதில் நிதியிடப்பட்டது. ஆழ் நிதிகளை உள்ளடக்கிய தொகை 1985 டி சம்ப ரி ல் 36, 570, 2 மில்லியன் ரூபாவாகும். 1988 ல் இதன் மூலம் 10,000 மில்லியன் ரூபா பெறப்பட்டிருந்தது ஓய்வூதி நிதி தேசிய காப்புறுதிக் கூட்டுத் தாபனம், தேசிய வீடமைப்பு ஆழ் நிதி, தபாற்கந்தோர் பாதுகாப்பு நிதி போன்றனவும் ரூபாய் பிணைகளில் முதலீடு செய்யப்படுகின்றன.
2 வெளிநாட்டு நிர்வாகக் கடன்பாடுகள்
இலங்கை அரசாங்கம் பாதீட்டுப் பற்ருக்குறைக்கு நிதி காண்பதற்குப் பெறக்கூடிய நடுத்தவணை, நீண்ட தவணைக் கடன்பாடுகளில் இதுவும் ஒன்ருகும். இலங்கை மத்திய வங்கி மூலமாகவும், இலங்கை அரச வர்த்தக (திரண்ட ஏற்றுமதிகள்) கூட்டுத்தாபனம் மூலமாகவும் இலங்கை அர சாங்கம் பெறும் கடன்களாகும்.
- 83

Page 48
வெளிநாடுகளிடமிருந்து பெறப்படுகின்ற போதும் உள் நாட்டு நிறுவனங்களுடாகத் திரட்டப்படுவதால் உள்நாட் டுக் கடன்பாடுகளில் அடங்குகின்றது. செலாவணி வீதங்க ளில் ஏற்படும் தளம்பல்கள் இந்தக் கடன் பெறுமதியைப் பாதிக்கின்றன.
இக் கடன்கள் பெருமளவுக்கு ஜேர்மன் இணைப்பாட்சிக் குடியரசு, ஈரான், லிபியா போன்ற நாடுகளிலிருந்து பெறப் பட்டுள்ளன. 1985 இன் முடிவில் 119 மில்லியனுகக் காணப் பட்ட இப் பொறுப்புக்கள் 1986 முடிவில் 147 மில்லியனு அதிகரித்துக் காணப்பட்டன.
3. தேசிய அபிவிருத்தி முறிகள்
இலங்கை அரசின் பாதீட்டுப் பற்ருக்குறைக்கு நிதி காணும் போது கடன் பெற உதவும் மூலங்களில் இதுவும் ஒன்ருகும். நடுத்தவணை, நீண்ட தவணை நிதி மூலங்களில் இது அடங்கும்.
இவை 1961 ஆம் ஆண்டின் 65 ஆம் இலக்க நிதிச் சட் டத்தில் 19 (1) வது பிரிவின் கீழ் வழங்கப்படுவதாகும் உள் நாட்டு இறைவரி ஆணையாளரால் வழங்கப்படும் இம் முறி கள் வருடமொன்றுக்கு 5 சத வீத வட்டி கொண்டனவாக இருக்கும். முதன் முதலாக 1963 ஜூலை 29 இல் இது வெளி யிடப்பட்டது.
இவற்றை நிதியமைச்சரால் அனுமதியளிக்கப்பட்டு அர சாங்க வர்த்தமானியில் (கசெற்) வெளியிடப்பட்ட முயற்சி களில் முதலிடுவதற்கு மாத்திரமே பயன்படுத்தலாம், இவை வேறு நோக்கங்களுக்கு மாற்றப்படுவதில்லை.
இவற்றை ஒவ்வொரு வருடமும் வெளியிடப் படவேண்டு மென்பதில்லை. பல வருடங்களாக இவை வழங்கப்படாமலும் இருந்துள்ளன. 1978 க்குப் பிற்பட்ட காலப் பகுதிகளில் பெரு மளவுக்கு இவை பயன்படுத்தப்படாதிருப்பதை நோக்க முடிகிறது .
84.
 
 
 
 
 
 
 
 

வெளிநாட்டு மூலங்கள்
இலங்கை வெளிநாடுகளிலிருந்து பெறக்கூடிய கடன்பாடு கள் இவையாகும். இவை 1988 இல் 124408 மில்லியனுக காணப்பட்டன. மொத்தக் கடன்பாட்டில் இவற்றின் பங்கு 1984 இல் 51% இலிருந்து 1983 இல் 56% ஆக உயர்ந்தது, இக்கடன்களைப் பின்வருமாறு குறிப்பிடலாம்.
திட்ட க் கடன்கள்
பண்டக் கடன்கள்
ஏனையக் கடன்கள் ( காசும், உபகரணமும்)
திட்டக் கடன்கள்
அரசாங்கம் ஒழுங்கு முறையாக தயாரித்த செயற்றிட் டங்களை நடைமுறைப் படுத்துவதற்கென பெறக்கூடிய கடன் கள் இவையாகும். இவற்றை தீர்மானிக்கப்பட்ட செயற் திட்டத்தின் நடைமுறைக்கு மாத்திரம் பயன்படுத்த முடி யும். இதில் கடன் பெறும் நாட்டிற்கு சுதந்திரம் குறை வாகும். கடன் வழங்குபவரே இதில் தலைமை பெறுவார். இலங்கையில் இது தொடர்ச்சியாகவே பெறப்பட்டுள்ளது.
இவற்றை இயந்திர சாதனங்கள், வளமாக்கிகள் போன்ற வடிவில் வெளிநாடுகளிலிருந்து பெற்றுக் கொண் டால் பண நிரம்பல் கூடுவதுமில்லே, பணவீக்கம் ஏற்படு வதுமில்லை.
அவ்வாறன்றி செலாவணி வடிவிலேயே பெறப்பட்டால் அவற்றுக்கு சமஞன உள்நாட்டுச் செலாவணி வழங்கப் படும். இதனுல் பண நிரம்பல் கூடி பணவீக்க நெருக்கடி கள் ஏற்பட முடியும். இது விரும்பத்தக்கதல்ல.
வெளிநாட்டு படுகடனில் இதன் பங்கு 1987-ல் 85% மாகக் காணப்பட்டது. இக்கடன் தொகை 1988-ல் 85,176 மில்லியனுகக் காணப்பட்டது.
O 85

Page 49
1) 2) 3)
4) 5) 6) 7) 8) 9) 10) 11) 12) 13) 14) 15)
16)
17)
18)
19) 20)
இத்தகைய செயற்றிட்டக் கடன்கள் பின்வரும் மூலங் களிலிருந்து பெறப்படுகின்றன.
பன்னுட்டு அபிவிருத்தி அமைப்பு சர்வதேச புனரமைப்பு, அபிவிருத்தி வங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி சவுதி அரேபிய நிதியம் பெற்ருேலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு வேளாண்மை அபிவிருத்திக்கான பன்னுட்டு நிதியம் ஜப்பான் ஐக்கிய அமெரிக்க நாடுகள் பிரான்ஸ்
9565LT குவைத் நெதர்லாந்து சீன ஜேர்மன் கூட்டாட்சிக் குடியரசு வரையறுக்கப்பட்ட மனுவக் சராகருேவர்றஸ்ற் கூட்டு நிலையம் இசுக்கண்டினுவிஸ்கா என்ஸ்கில்டா பான்கன்ஸ் .
சுவீடன்
ஒருங்கிணைக்கப்பட்ட சொலமன் சகோதரர் -
நியூயோர்க்
பன்கர்ஸ் றஸ்ற் கூட்டு நிலையம் வரையறுக்கப்பட்ட சீன இந்தோ கூட்டு நிலையம் சோவியத் யூனியன்
இவ்வாறு சர்வதேச நிறுவனங்கள், பிராந்திய நிறு வனங்கள், தனிப்பட்ட நாடுகள், பொது அபிவிருத்தித் தொடர்புடைய நிறுவனங்கள் போன்ற பலவற்றிடமிருந் தும் இவை பெறப்படுகின்றன.
86
O
 
 

2. Gjarji, 35 år
வெளிநாடுகளிலிருந்து பண்ட வடிவில் பெறக்கூடிய கடன்கள் இவையாகும். இலங்கை மதிப்பீடு செய்திருந்த
இறக்குமதித் தானிய தேவையில் ஒருபகுதி கடனுகப் பெறப் படுவதால் பாதீட்டின் பற்ருக்குறையை ஈடுசெய்ய முடிவதை இது குறிக்கும்.
ஐக்கிய அமெரிக்காவின் P L 480 இதில் பிரதானமானது. Guirgiggll Lib (Public Law.) 480 67 GOTL'il Club, gig கோதுமை மா, கோதுமைத் தானியம், இறைச்சி, பாலுணவு தாவர நெய் போன்ற பலவற்றையும் கடனுக வழங்கும். வன் செலாவணியில் கடன் தீர்க்கும் ஆற்றல் குறைந்த நாடுகள் இதன்கீழ் பண்டங்களைக்கடனுகப்பெற்று பின்புதமது நாட்டின் செலாவணியிலேயே திருப்பிக் கொடுக்க இடமளிக்கிறது. இதனுல் இலங்கை போன்ற நாடுகளுக்கு இது இலகு கட ணுக அமைகிறது.
இதேபோல் ஐக்கிய அமெரிக்காவின் பன்னுட்டு கூட் டுறவு நிர்வாகத்திடமிருந்தும் பன்னுட்டு அபிவிருத்தி முக வரிடமிருந்தும் பெறப்படும் கடன்களையும் உள்ளடக்கும்.
இதைவிட பின்வருவோரிடமிருந்தும் இவை அதிகளவில் பெறப்பட்டுள்ளன.
1) ஜப்பான்
2) நெதர்லாந்து
3) பிரான்ஸ் 4) ஜேர்மன் கூட்டாட்சிக் குடியரசு 5) கனடா 6) சுவிற்சலாந்து
7) இந்தியா
8) டென்மார்க்

Page 50
சோவியத் ஒன்றியம் ஹங்கேரி
11)
இவை பண்டவடிவில் நாட்டுக்குள் வருவதால் பண நிரம்பலை மாற்றுவதும் இல்லை. பணவீக்கப் பாதிப்பை ஏற் படுத்துவதுமில்லை. இவ்வகையில் இது விரும்பத் தக்கதே.
இக்கடன் 1988-ல் வெளிநாட்டுக் கடனில் 15% மாயி ருந்தது. அதாவது 39,232 மில்லியனுக இருந்தது.
3, 6, 250TU BELGörg, Gir
பற்றுக்குறையை நிரப்புவதற்கு உதவும் செயற்றிட்ட மல்லாத மூலங்களாக இவை அமைகின்றன. இவை காசு வடிவில் அல்லது கருவிக்கடன் வடிவில் பெறப்படுவனவாகும். இவையும் அண்மைக் காலங்களில் அதிகம் கையாளப்படு கின்றன.
இவை பின்வரும் மூலங்களிலிருந்து பெறப்படும்.
1) சர்வதேச நாணய நிதியத்தின் பொறுப்பாண்மை
நிதியக்கடன்,
2) அந்நியச் செலாவணி வங்கி அலகுகளிடமிருந்து
Gulpád, L.L g(BTT 15(T600TL155L6 (Euro Currency)
3) பெற்ருேலிய ஏற்றுமதி நாடுகளின் அமையத்திலி
ருந்து (Opec) பெறக்கூடிய கடன்கள்
4) ஈராக், ஜப்பான், ஐக்கிய அரபு எமிறேற்ஸ் போன்ற
நாடுகளிலிருந்து பெறக்கூடிய கடன்கள்,
1984 இல் இவை மொத்த வெளிநாட்டுக் கடனில் 17 வீதமாகக் காணப்பட்டன. 1988 இல் இவை 3.2 வீதத்திற்கு குறைவடைந்தன. இவை 1986 இல் 8025 மில்லியனுக இருந்து 1988 இல் 4026 மில்லியனுக குறைந்திருந்தன.
 
 
 
 
 
 
 

சிறுகுறிப்புகள்
1) நன்கொடை
பாதீட்டின் பற்ருக்குறையை நிரப்புவதற்கு வெளிநாடு களிலிருந்து பெறப் படும் நன்கொடையும் உதவுகிறது இலங்கை போன்ற வறிய நாடுகள் தமது கடன் சேவைக் கொடுப்பனவுகளை அதிகரிக்காமல் நிதியீட்டம் செய்ய இவை உதவுவதால் இவை விரும்பத்தக்கணவாயுள்ளன.
எதிர்காலத்தில் திரும் பக் கொடுபடவேண்டியதில்லை என்ற அடிப்படையில் வெளிநாடுகளிலிருந்து பெறக்கூடியவை இவையாகும். பதிவழிக்கப்படும் நிலுவைகளையும், நன் கொடையாகவே சேர்த்துக் கொள்ளலாம்.
இவை பண்டமாகவோ, செலாவணியாகவோ பெறப் படலாம் பண்ட வடிவில் பெறப்பட்டால் பணவீக்க நெருக் கடிகள் ஏற்படமாட்டா. இவை விரும்பத்தக்கவை அவ் வாறன்றி செலாவணியாகப் பெறப்பட்டால் பண நிரம்பல் ஏற்பட்டு பணவீக்கப் பாதிப்பு ஏற்படும். இது விரும்பத்தக்க துறுை
நன்கொடைகள் நிதிச் சுமையைக் குறைக்கக் கூடியன வாயினும் கொடை வழங்குனர்களின் அரசியல், பொருளா தாரப் பாதிப்புக்குள் கொடை பெறுநர்கள் அடங்க வேண் டிய அபாயமுண்டு, உலக ரீதியிலான கொடைகள் பெரு மளவுக்கு அரசியல் பக்கச் சார்பு அடிப்படையில் கொடுபடு வது நோக்கத்தக்கது.
நன்கொடைகள் வெளிநாட்டு நிறுவனங்கள், வெளி
நாட்டு அரசாங்கங்கள் ஆகியோரால் வழங்கப்பட்டு வரு கின்றன.
வெளிநாட்டு இணைக்கின நிதியம்
பாதிட்டுப் பற்ருக்குறையை நிரப்புவதற்கு இந்த மூல மும் பயன்படுகிறது. இலங்கை அரசாங்கத்திற்கும் உதவிய
89

Page 51
ー エ };
ளிக்கும் நாடுகளுக்குமிடையே காணப்படும் பண்டக்கடன் பற்றிய ஒப்பந்தங்களின் கீழ் இலங்கை அரசாங்கம் பொரும்: களை பெற்றுக்கொள்ளலாம். இப்பொருட்களிைநீள்ந்டுே இறக்குமதியாளர்கள் விரும்பினுல் இறக்குமதி செய்ய அனு மதி அளிக்கப்படுவார்கள். ஆனல் இறக்கும்தி சீெவீப்பிடும் பொருட்களின் வெளிநாட்டுத் ஸ்கெலாவணிப் பெறுமதிக்கு சமமான தொகையை இலங்கையின் ரூபா வடிவில் வழங்கு
வேண்டும். அவ்வாறு அவர்களால்லுவழங்கப்படும் ரூபாய்த்
தொகைகள் இலங்க்ைம்த்திய வங்கியில் வுைப்புச் செய் யப்படும். இத்தகைiேல்ப்புக்கள் இலங்கை ஆர்கின் இணைக்
脅
கிணை நிதியக் கணக்கு எனப்படும். 1969-ம் ஆண்டிலிருந்து
இக்கணக்கு முதன்கிபீபுக்கியதாக விளங்குகிறது இல் வாண்டில் இதில் ಶಿಕ್ಲಿà: வரவு வைக்கப்பட்டு9ே8 மில்லியன் எடுப்பனவுசெய்யப்பட்டது. பல
* 43 448 KJ4) a na ጳ(፬ -፣o - . "לו "ריי ካኑ≤ «Ֆ Ո{{»ր இக் கணக்கில் பின்வரும் விடயங்களும் வரவு வைக்கப் படும்.
- يتم منهم ريالية فهي 232 ق.م. هي أر لنا لا 1) திட்டங்களோடு தொடர்புடைய శొకుని
படிகள், ஆணுல் பொருட்களின் వహణి பேறுங் படுபவை. . . . :
ATF) o: * 2) பொருட்களின் வடிவில் பெறப்பட்ட நன்கொடை
களின் வரும்படிகள்
இலங்கை அரசின் பாதீட்டுப் பற்றுக் குற்ையை நிரல்: வதற்காக காலத்திற்குக் காலம் திறைசேரி இக் கணக்கிலிருந்து நிதிகளை எடுப்பனவு செய்து வருவதுண்டு: y :
"-s-s-
1978 இல் இதில் 2143 மில்லியன் வரவு வைக்கப்பட்டு, அதேயளவு தொகை பற்ருக்குறையை நிரப்புவதற்கு ஒடுக் கப்பட்டது. 1986 இல் 2087 மில்லியன் வரவு வைக்கப் பட்டு பற்ருக்குறையை நிரப்புவதற்கு இதேயளவு எடுக்கப் பட்டது. ′,
90 ----

கடன் சேவை விகிதம்: ,(Deb Service Ratio)
ஒருநேரட்டின் குறிப்பிட்ட வருட காலத்திற்கான கடன் ஈழை,கடன்தீர்க்கும் ஆற்ற்ல் என்பவற்றைக் காட் டும் குறிகாட்டியாக கட்ன் சேவை விகிதம் அமைகிறது. இது இரண்டுமுறைகளில் காணப்படுகிறது. ' (
1) மொத்தப் படுகடன் சேவை விகிதம் 2) வெளிநாட்டுப் படுகடன் சேவை விகிதம். ( டிொத்துபடுகடன் சேவ்ை விகிதம்:
_ே: s
६६० || २. "1", ॥r।, * ஒரு நாட்டின் குறிப்பிட்ட காலத்தின் கடன் தீர்ப்பன வுத் தொகை, வட்டி எேன்பவற்றை மொத்த அரசிறையின் விகிதமாக கண்சித்துக்கூறுவுது மொத்தப்படுகடன் சேவை விகிதமாகும். அதாவது நாட்டின் கடன் மீதான பணிக் கொடுப்பனவுக்ளை ஆரசாங்த மொத்த வருமானத்தின் விகித
... t. மாகக் கூறுவதாக அமையும்.
கடன் மீதான பணிக்கொடுப்பனவுகள் (Debt Servic§ Paymeறுt) என்பது கட்ன் தீர்ப்பனவுக்குக் கொடுபடும் தொகை, வட்டிக்கொடுப்பனவு என்பவற்றை உள்ளடக்கி யதாக இருக்கும்
மொத்த அரசிறை என்பது வரிவருமானங்களேர்ம்: வரியல்லாத வருமானங்க யும் குறிக்கும். தற்போது #ಣ್ಣಿ கொடைகளும் இத்துடன் சேர்த்துக் கணிக்கப்படுகின்றன. है। ஒரு நாட்டின் சேவை விகிதம் படிப்படியாகக் குறைந்து சென்றல், அரசாங்கம் தன் வருமானங்களைக் காண்டு கடன் தீர்க்கும் ஆற்றல் கூடி வருகிறது என்பதாகும். இதனல் கடன் பெறும் ஐததியும் கூடிவருகிறது. 6 சுருக முடியும்: " **
يناه بل هي :
இதனே ஓர் த்திரிரன்ம் மூலம் காட்டுவோம்:
كم - بري و هم مخفية وهم بتة نتيجة 2".

Page 52
மொத்தப்படுகடன் சேவை விகிதம் 1981 - 1987
(மில்லியன் விடயங்கள் ரூபாயில்)
1981 1987
(1) படுகடன் பணிக் கொடுப்
பனவு (DSP) 5346 夏5749 1, 1 கடன் தீர்ப்பனவுக்
கொடுப்பனவு 1608 5592 அ) உள்நாட்டுக்கடன் 2002 902 ஆ) வெளி நா ட் டுக்
... ." 606 4.690
1.2 வட்டிக் கொடுப்பனவு 3738 105.7
அ) உள்நாட்டுக்
கடன் வட்டி リ025 7593 --குறுங்காலம் 306 3094. -இடைத்தர நீண்டகாலம் 1719 4499 ஆ) வெளிநாட்டுக்
(2) மொத்த அரசிறை 】6228,44900 (3) மொத்தப்படுகடன் சேவை
விகிதம்
படுகடன் பணிக்கொடுப்பனவு
x 100 329 35。I மொத்த அரசிறை
(4) மொத்த உள்நாட்டு உற்
பத்தியின் விகிதமாக படு 38 &.0 கடன் பணிக்கொடுப்பனவு
 

மேற்படி உதாரணத்தில் இலங்கை அரசாங்கத்தின் கடன் சுமை கூடி வருவதையே படுகடன் சேவை விகிதத் தின் அதிகரிப்புக் காட்டுகிறது. இது பின்வரும் காரணங் களினல் ஏற்படுவதாக இருக்கும்,
1 மொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்வதற்கேற்ப
அரச வரி வருமானங்கள் உயராமலிருத்தல்
2. வரியல்லாத வருமானங்கள் போதியளவு உயரா
திருத்தல்
3 அரசாங்க கடன்கள் தொகை கூடிச் சென்று, கடன்
தீர்ப்பனவுத் தொகை உயர்தல்
4. வட்டி வீதங்கள் கூடிச் செல்லுதல்
5. அந்நிய செலாவணியின் பெறுமதி தேய்வடைவ
தால் கடன் சுமை கூடிச் செல்லுதல்
இதனுல் அரசின் வருமானங்கள் கூடிச் சென்ருலும், கடன் தீர்ப்பனவுத் தொகை குறைந்தாலும், வட்டி வீதங் கள் குறைந்தாலும், நன்கொடைகள் அதிகரித்தாலும், நாணயத்தின் வெளிநாட்டுப் பெறுமதி உயர்ந்து சென்ழு லும் மொத்தப் படுகடன் சேவை விகிதம் குறைந்து வர முடியும்,
வெளிநாட்டுப் படுகடன் சேவை விகிதம்
ஒரு நாட்டின் கடன் தீர்ப்பனவுத் தொகை, வட்டி என்பவற்றை மொத்த ஏற்றுமதி உழைப்பின் விகிதமாகக் கணித்துக் கூறுவது கடன் சேவை விகிதமாகும். இதன்படி நாட்டின் கடன்பணிக் கொடுப்பனவை ஏற்றுமதி உழைப்பின் விகிதமாகக் கூறுவதாகும்.
93.

Page 53
ஏற்றுமதி உழைப்பு என்பதில் வணிகப் பொருள் ஏற்றி மதி, காரணி சேவைகளின் ஏற்றுமதி என்பவற்றின் ်ပို့႕၅) { மானம் உள்ளடக்கப்படும். தற்போது இலங்கை உழைப் பாளர்கள் வெளிநாட்டில் உழைத்து அனுப்புகின்ற தனியார் மாற்றல்களையும் இத்துடன் சேர்த்தும் நோக்குகின்றனர்.
கடன் சேவை (பணி) க் கொடுப்பனவு என்பதில் கடன் கீர்த்தற் தொகையும், வட்டிக் கொடுப்பனவும் உள்ளடக்
கப்படுகிறது. 33
கடன் தீர்த்தற் தொகை என்பது சர்வதேச நாணய நிதியினதும், ஏனையவற்றினதும் கடன்களுக்குமான வூட்டித் தொகையைக் குறிக்கிறது.
இந்தச் சேவை விகிதம் படிப்படியாகக் குறைந்திகிசன் முல் நிலமை ரேடைவதாகக் கூறலாம். அதாவது நி:
டின் கடன் பெறு தகுதி அதிகரித்துச் செல்வதாக்கி கிறி 3) Tib. წწ)\ზაზtი)
آشنا به کالا
இதனை இலங்கையின் அண்மைக்கால புள்ளி விபரங் களின் துணையுடன் பின்வருமாறு விளக்குவோம்,
- 6
***èricas F3, for t=నిశ్ని) ef زم!
و هن) فهل الملكة چ3*
LTSTSMSTTT TTSTSMSMMSMSS SSTTSTTSMS SMS S

- ------------
---:-----------實----------------------------------------m***----------------------
| -------TT : -sporgiae uomo)se ĝơnsīąĵo |
sessori!!) Lloe) șųotori igo To
, qigogėjo rect op igo-tos@rı (g)
žoř881ミ、g『ggg goạter I 9°12088|-(poser+ 19,1%) urie) rogogoro)
|
|--- į sporgiae sugiono ĝơisīgi so (g)
|-|--|
gotti s e-gozz || 9-sziƐog 938 pogo-lo mnogo (* | ɛoor i reggゆ。Qゅoo 6s2 49999了哈止W(可|-
8:621 | ►916; † 9’091I og I0ĵopostenerārās) uoso off-ino zos a-șiipsorgo-lo minogro (são gogg s go gggg | go 9°£ o £60s**"(可
į g” 9.g02£ 1 09戏。闲时02 |19şfesterīņ41$ igorio so I
Q。QQ30 , 3396g * 33. I4,031€.
*、ggg# ggg ft i rozozs-setz ! połowerısıQuoo oɖyɛɛri ɖo-aso (1) ---- :) ))-1)-·----+---+----~--~~~~---- woods (novog ogs'ags ooooo || . uyoołįįmı 59
|-
|-1961 !| 8861|-|-)
그制的日制的니콜制的이디지시험T日___

Page 54
இதில் வெளிநாட்டுக் கடன் சேவை விகிதமானது இரண்டு பெறுமதியிலும் கணிக்கப்படுகிறது, அவை
(1) ரூபாய்ப் பெறுமதியில் (2) சிறப்பு எடுப்பனவு உரிமை (SDR) பெறுமதியில்
SDR க்கான ரூபாவின் விலைக்கு ஏற்றதாக இந்தகடன் சேவை விகிதங்களுக்கிடையில் வேறுபாடுகள் காணப்படுகின் றன. அதாவது SDR3 ரூபாவுக்கிடையிலான நாணய மாற்று விகித வேறுபாடுகளுக்கு ஏற்ப இந்த விகிதங்களுக்கிடையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. SDR பெறுமதியில் கணிக் கப்படும் விகிதங்கள் ரூபாய்ப் பெறுமதியில் கணிக்கப்படுப வற்றை விட கூடுதலாக சரியான நிலைமைகளைக் காட்டும். இந்தக் கணிப்பு முறையைப் பின்வருமாறு காட்டுவோம்.
கடன் சேவைக் கொடுப்பனவு
x 100 ஏற்றுமதி வருமானம்
கடன் தீர்ப்பனவுத் தொகை 4 வட்டி - —  ை~ SK 100
ஏற்றுமதி வருமானம்
(1) 1983 (SDR பெறுமதியில்)
ਏ65 1606
厦3厦2。9 x 100
287。及 千 1エ* 100
- 21.9
96 - - - - - - - - - -
 

(i) 1987 (SDR பெறுமதியில்)
認53.5 -* 『29.5
1384 - 4 x 100
3&岛。岛 = — S 1.0)
g4. *
se 27.4
அண்மைய ஆண்டுகளில் மத்தியகிழக்குக்குச் செல்வோர் தொகையும், அவர்களால் அனுப்பப்படும் அந்நியச் செலா வணி வருமானமும் அதிகரிக்கின்றது. இந்தச் செலாவணி வருமானம் தனியார் மாற்றல்கள் என்பதில் சேர்க்கப்பட் டுள்ளன. "மாற்றல்கள்' என்று அழைக்கப்பட்டாலும் அவை உண்மையில் இலங்கைக்கான செலாவணி வருமானமே யாகும். இதனுல் இந்த வருமானங்களும் இலங்கையின் கடன் தீர்க்க உதவுகின்றன. இத்தகைய தனியார் மாற்றல் களும் ஏற்றுமதி வருமானங்களுடன் சேர்த்து, அதன்படி யான கடன்சேவை விகிதம் கணிக்கப்பட்டு வருகிறது. இது
கடன் சேவை விகிதத்தைவிடக் குறைவாகக்
கணிக்கப்பட்ட கடன் சேவை விகிதம் பின்வருமாறு தரப்படு
97

Page 55
|-|-| -|- |-|- |- |-|- |-|- |-
|- |-|- |- , !
|-
. . .
• Zost – formulega gigne ruĝșoi școlga, gros issore: o ;(posfè
岛。码&0°的创
Zoff.g 91 i 9 37189
的“0A叙8° 8′3801
* *g A。Q『ggぬ
*。gggkm
|
Į oor
089岭T
【。哈A叙
6°3 Io I
T。A93
un@oqogi AZ86||
----
sąogs HC1S
8° Z I
i zo zo 66ɛ
}
|-
gog i 69
9°IA088
8‘幻的TA
gung& "&gga
$36
}
•
qi@gessere oog) so-To@rı
|-(g + g ) qi@oợaf |qsuoi 4 urnųoso oqi@osgiae» uais)ne (Ēaisīgs to 1994ętīsąsijai įjumų,9@
|-(1991-9&sog) + isoo --ig) uno rioyagerto) porțiune umore gatsīgs to
(†)
(g)
{z}
19øfølgensis) uo@oụcos riigo-To (s)
| 1ųooŋmɔŋɔ
...|-
·
- - -
|- |-
--~~~~,~--~~~~---
 

Gloir courg) (Debt Trap)
ஒரு நாடு தனது கடந்தகாலக் கடன்களைச் செலுத்து வதற்கு போதுமானளவு வருமானம் பெற முடியாத போது, கடன் தீர்ப்பதற்காக மீண்டும் கடன் பெறும் நிலை கடன் பொறி எனப்படும். அரசாங்கம் தனது தேவைகளை நிறை வேற்றும் போது கடன் சேவைக் கொடுப்பனவுத் தொகையை ஈடுசெய்வதற்காக தேவையான அளவு வருமானம் பெறத் தவறினுல் அவ்வாருன சந்தர்ப்பத்திற்ருன் இவ்வாருண் கடன்பொறி நிலை ஏற்படும். நாடுகள் கடன்களை முதலீடு களுக்குப் பயன்படுத்தாமல், நடைமுறை நுகர்வுக்கான பண் டங்களின் இறக்குமதிக்கும், கடன் சேவைக் கொடுப்பனவுச் கும் பயன்படுத்திச் செல்லும் போது இத்தகைய பிரச்சின் தோன்றுவதுண்டு. நாடுகள் ஒவ்வொன்றும் இப்பொறிக்குள் அகப்படாதிருக்க முயற்சிக்கின்றன.
கடன்சேவை விகிதம் பாதகமாதல்
ஒரு நாட்டின் கடன்சேவை விகிதம் படிப்படியாக கூடிச் செல்வது பாதகமான நிலையைக் குறிக்கும். இலங்கையும் இத்தகைய பாதக நிலையை அனுபவித்து வருகிறது.
இலங்கையில் நடைமுறைக் கணக்கின் பற்ருக்குறையை நிரப்புவதற்கு வெளிநாட்டுக் கடன்கள் அதிகளவில் பெறப் பட்டன. இலங்கையில் கடன்சேவைக் கொடுப்பனவுகள் கடந்த பத்து வருடத்தில் இருமடங்காகின. 1961/68 காலப் பகுதியில் மொத்தத் தேசிய உற்பத்தியில் கடன் சேவைக் கொடுப்பனவு 2.0 சதவீதமாயிருந்தது. ஆனல் 1971/75 காலப்பகுதியில் 5.5 சதவீதமாயும் 1981/85 காலப்பகுதியில் 8.0 சதவீதமாயும் காணப்பட்டன.
இலங்கையின் பாதீட்டுப் பற்ருக்குறை அதிகரித்தபோது முதலீட்டுச் செலவினங்களுக்கான நிதி பெருமளவுக்கு வெளி நாட்டுக் கடன்களாக பெறப்பட்டன. அதேபோல் உலக ரீதியில் கடன்களுக்கான வட்டி வீதங்களும் கூடிச் சென்றன, இலங்கை தன் தேவைக்கு போதியளவு நீண்ட தவணைக்
99

Page 56
கடன்களைப் பெறமுடியாத போது குறுங்காலக் கடன்களைப் பெற்றதாலும் கடன் நெருக்கடிகள் கூடின. உலகரீதியில் இலங்கையின் ஏற்றுமதி வருமான அதிகரிப்பு போதுமான தாக இல்லாததால், நாணயப் பெறுமதியும் படிப்படியாக வீழ்ச்சியடையலாயிற்று. *
குடித்தொகை அதிகரித்தபோது உள்நாட்டின் உற்பத்திப் பெருக்கம் அதற்குப் போதுமானதாக இல்லாததால் செலா துணி உழைப்பில் பெரும்பகுதியை நுகர் பொருட்களின் இறக்குமதிக்குப் பயன்படுத்த வேண்டியதேவை ஏற்பட்டது. அரசாங்கத்தின் தாராள இறக்குமதி அனுமதி இறக்குமதிச் செலவுகள் அதிகரிக்கவும் செலாவணி உழைப்பில் பெரும் பங்கினை அதற்குள் உறிஞ்சிக் கொள்ளவும் இடமளித்தது. இவையெல்லாம் இலங்கையின் கடன்சேவை விகிதத்தை (ஏற்றுமதிக்கான) விகிதமாக அதிகரிக்கச் செய்தது,
கடன் சேவை விகிதம் வருடம் (ஏற்றுமதி வருமானத்தின்
சதவீதமாக)
盟974 A 7 8
盟97岛 盟场。5
983 多应。6
1987 27。5
மூலம்: மத்திய வங்கி மீளாய்வுகள்
1978, 1984, 1987
இவ்வாறு கடன் சேவை விகிதத்தைப் பாதகமாக மாற் ய காரணிகளைப் பின்வருமாறு 'il li-6)frth.
@
00
 

1) கடன் தொகை அதிகரித்தல் 2) குறுங்காலக் கடன்கள் அதிகரித்தல் 3) வட்டி வீதங்கள் உயர்ந்து செல்லுதல் 4) வட்டிக்கொடுப்பனவுத் தொகை உயர்தல் 5) பண்ட ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியுறுதல் 6) சேவைகளின் ஏற்றுமதி வருமானம் குறைதல் 7) நன்கொடைகள் குறைதல் 8) இறக்குமதித் தேவை அதிகரித்தல் 9) இறக்குமதியில் நுகர்பொருட்பங்கு அதிகரித்தல் 10) நாணய மாற்று விகிதம் பாதகமாதல்
சீர்ப்படுத்தல்:
இலங்கை போன்ற குறைவிருத்தி பொருளாதாரத்தில் கடன் சேவை விகிதத்தைச் சீராக்குதல் குறுகிய காலத்தில் சாத்தியமானதல்ல. கடன் வழங்கும் நாடுகள் கடனில் ஒரு பகுதியை தாமாக பதிவழிப்புச் செய்தால் ( திருப்பித் தரவேண்டியதில்லை என அறிவித்தால்) அல்லது நன்கொடை களே ஏராளமாக வழங்கினல் இப்பிரச்சினை குறைந்துபோக லாம். ஆனல் இது எப்போதும் சாத்தியமானதல்ல,
நீண்ட காலத்தில் இந்த விகிதத்தை சீராக்குவதற்கு இலங்கை பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடி պւծ.
1) ஏற்றுமதியைப் பன்முகப்படுத்தல் 2) சேவைகளின் ஏற்றுமதியைத் தூண்டுதல் 3) இறக்குமதியில் பிரதியீட்டுத் தொழிலை ஊக்குவித்தல் 4) இறக்குமதியில் முதற் பொருட்பங்கினை அதிகரித்தல் 5) நேரடி முதலீடுகளை அதிகம் பெறுதல் 6) சிறப்பு எடுப்பன உரிமையை அதிகம் பெறல் 7) நீண்ட தவணைக்கடன்களை இயன்றளவு அதிகம் பெறு
தல
| } O

Page 57
வட்டிவீதம் குறைந்த அல்லது வட்டியில்லாக் கடன் களை அதிகம் பெற முயற்சித்தல் நாணய பெறுமதியை உயத்துதல் சுற்றுலாத்துறையை ஊக்குவித்தல் 11) வெளிநாட்டுத் தொழில் வாய்ப்பை அதிகம் பெறு
தற்கு முயற்சித்தல் 13) நன் கொடைகளே அதிகமாகப் பெறுதற்கு முயலுதல் 13) தனியார் வர்த்தகக் கடன்களைக் குறைத்துக் கொள்
ளுதல் 14) பிரதேச ரீதியான கூட்டு முயற்சிகளினுல் கடன் பதி
வழிப்பு முயற்சிகளில் ஈடுபடல்
சென்மதி நிலுவையை சாதகமாகவும், வெளிநாட்டுச் சொத்துக்களை அதிகரிக்கவும் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பளிக்கும் போது கடன் சேவை விகிதம் பாதகமாவதைக்
VA"»
கட்டுப் படுத்துவது சுலமாகிவிடும்.
 

திறைசேரி உண்டியல் ஒரு கடன்கருவி
(орвбанолу - இலங்கையின் பகிரங்க சந்தை நடவடிக்கையின் பிரதான அம்சமாக திறைசேரி உண்டியல் விற்பனை வளர்ச்சி யடைந்துவருகின்றது
தோற்றுவாய்
பாதீடுகளில் ஏற்படும் பற்ருக்குறைகளை நிதியீட்டம் செய்ய உதவும் குறுங்காலக் கடன் கருவியாகத் திறை சேரி உண்டியல்கள் வளர்ச்சி பெற்றுவந்துள்ளன. 1950 களின் பிற்பகுதியிலிருந்தே பாதீடுகளின் பற்ருக் குறைத் தொகைகள் அதிகரித்து வந்துள்ளன. இதனுல் அரசாங்கம் கடன் படவேண்டிய நிலையும் தொடர்ச்சியாகக் காணப் பட்டு வந்துள்ளது. இத்தகைய கடன்கள் உள் நாட்டிலி ருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பெறப்பட்டன. உள்நாட்டு மூலங்களிலிருந்து பெறப்பட்ட கடன்களுட் சில குறுங் கால் முதிர்ச்சியையும், ஏனையவை மத்திய - நீண்டகால முதிர்ச்சியைக் கொண்டவையாகவும் அமைந்தன. குறுங் காலக் கடன்களை பெற்றுக்கொள்வதற்கான பிரதான கருவியாகத் திறைசேரி உண்டியல்கள் வளர்ச்சி பெற்றன,
O3

Page 58
இலங்கை குடியேற்ற நாடாக இருந்த காலத்தி லிருந்தே திறைசேரி உண்டியல் வெளியீடு இடம்பெற்று வருகின்றது. உண்டியல் வெளியீட்டின் மூலம் நாட்டுக்கு வெளியே நிதி திரட்டுவதற்கு குடியேற்ற நாட்டுக் கால திறைசேரி உண்டியல் சட்டம் உரிமை அளித்திருந்தது. 1923 ஆம் ஆண்டின் 7-ம் இலக்க திறைசேரி உண்டியல் சட்டம், 1954- ம் ஆண்டின் 51-ம் இலக்க சட்டம் என்பவற்றின் படி முடிக்குரிய முகவர்களால் இவை பிரித்தானியாவில் வெளியிடப்பட்டன. இதன் பின் உள்ளூர் திறைசேரி உண் டியல் சட்டத்தின் படி இலங்கையில் திறைசேரி உண்டி பல்கள் வெளியிடப்பட்டன.
வெளியீட்டின் உச்ச அளவு
1941 - 07 - 29 ஆம் திகதி அரசாங்க சபையில் (State Council) நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இணங்க முதன் முதலாக ரூ. 10 மில்லியனுக பெறுமதி கொண்ட உள் ளூர் திறைசேரி உண்டியல்கள் வெளியிடப்பட்டன. 1948-ல் நாடு சுதந்திரம் பெறும் வரை காலத்துக்குக் காலம் அரசு எதிர்கொண்ட நிதித்தேவைகளை திறைசேரி உணடியல்களை வெளியிடுவதன் மூலம் அரசு நிவர்த்தி செய்து வந்தது. 1948 - ல் வெளியீட்டின் உச்ச அளவு ரூ. 15 மில்லியனி லிருந்து ரூ. 25 மில்லியனுக அதிகரிக்கப்பட்டது. 1960-ல் சடுதியாக ரூ. 650 - மில்லியனுகவும் 1970-ல் சடுதி யாக ரூ. 2 050 மில்லியனுகவும் இது அதிகரிக்கப்பட்டது. 1980 ஐத் தொடர்ந்த காலப்பகுதியில் அடிக்கடி திறைசேரி உண்டியல் வெளியீட்டின் உச்ச அளவு அதிகரிக்கப்பட்டு வந்தமைகுறிப்பிடத்தக்கதாகும். 1981 ஜூலைக்கு முந்திய 18 மாதங்களுக்குள் நான்கு தடவை இந்த எல்லை உயர்த் தப்பட்டது. 1981 ஜூலை 8 ஆம் திகதி இந்த எல்லை ரூ. 13,000 மில்லியனுக உயர்த்தப்பட்டது. ஒரே தடவையில் பெருந்தொகை அதிகரிப்பு ஏற்படுத்தப்பட்ட முதல் நிகழ் வாக இது அமைந்தது இதன் பின் 1985 நவம்பர் 21 - ல் இதுரூ. 25, 000 மில்லியனுக்வும் 1986 நவம்பர் 21 - ல் ரூ. 35, 000 மில்லியனுகவும் உச்ச அளவு உயர்த்தப்பட்
ബ
04.
 

டது. 1987 மே மாத ஈற்றில் வெளியிடப்பட்டு வெளி நின்ற திறைசேரி உண்டியல்களின் முகப்பெறுமதி ரூ. 26,750 மில்லியனுகக் காணப்பட்டது 1988 டிசம்பரில் உச்சஎல்லை 35 000 மில்லியனுக இருந்தது.
முதன்முதலாக 1941 ல் திறைசேரி உண்டியல்கள் வெளி யிடப்பட்டபோது திறைசேரியின் பொதுப்படு கடன் பிரிவே இதன் வெளியீடு தொடர்பான அலுவல்களை ற்றியது. 1950 லேஜூ 28-ம் திகதி இலங்கை மத்திய வங்கி தொழிற்பட ஆரம்பிக்கும்வரை இதே நிலை தொடர்ந்தது. இவ்வங்கியை உருவாக்கிய 1949-ம் ஆண்டின் 58 ஆம் இலக்க பணவியல் sLL-596ör (Monetary Law Act) I. 13-Li Liliojáig5 győ02LBIL பொதுப்படுகடன் முகாமைத்துவத் தொழிற்பாடு அரசின் முகவர் என்ற வகையில் இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது. மத்திய வங்கி பொதுப் படுகடன் தினேக்களம் ஒன்றினே அமைத்து அது தொடர்பான அலுவல்களை அதனூடாக மேற்கொண்டு வருகின்றது.
பிரதான அம்சங்கள்
அரசின் பல்வேறு வருமான மூலங்களில் ஏற்படும் வீழ்ச்சிகளை ஈடுசெய்யவும், எதிர்பாராத செலவினங்கள் ஏற்படும் போது அவற்றைச் சமாளிப்பதற்கும் தேவையான தற்காலிக நிதிகளைத் திரட்டும் முறையாகத் திறைசேரி உண்டியல் வெளியீடு அமைந்து வந்துள்ளது. வணிக வங்கி கள் கூட்டிணைக்கப்பட்ட நிறுவனங்கள், பிற நிறுவனங்கள் மற்றும் தனியார் போன்ருேளின் முதலீடு கட்கு களமமைக் கும் வழிமுறையாகத் திறைசேரி உண்டியல்கள் தற்போது காணப்படுகின்றன. போதிய வருமானம் பெறப்படும் வேளை களில் வழக்கிலிருக்கும் திறைசேரி உண்டியல்கள் மீட்கப் படுவதுமுண்டு. எவ்வாருயினும் அண்மைக் காலங்களில் பாதீட்டின் பற்றுக்குறைகளை இட்டு நிரப்பும் மூலங்களில் பிரதானமாகத் திறைசேரி உண்டியல்கள் அமைந்துள்ளன,
திறைசேரியின் பிரதிச் செயலாளர் சார்பிலேயே திறை சேரி உண்டியல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும்
1.05

Page 59
மேற் கொள்ளப்படுகின்றன. அவரது கையொப்பத்துட னேயே அவை வெளியிடப்படுகின்றன. உண்டியலின் வெளி யீடு, அவற்றின் மீட்பு என்பன தொடர்பான நடவடிக்கை கள் திரள் நிதி (Consolidatedfund) ஊடாகவே மேற் கொள்ளப்படுகின்றன.
ரூபா 1,000/- அல்லது அதன் பெருக்குத்தொகை என்ற பெறுமானம் கொண்ட உண்டியல்களே வெளியிடப்படுகின்
Ꭿ06ᎼᎢ .
முதிர்வுக் காலம்
உள்ளூர் திறைசேரி உண்டியல் வெளியீட்டுச் சட்டத் தின்படி தற்போது ஒரு வருடத்துக்கு மேற்படாத முதிர் வுக்காலத்தைக் கொண்ட உண்டியல்களே வெளியிடப்பட லாம். திறைசேரி உண்டியல்கள் முதன் முதலாக வெளியி டப்பட்டபோது அவற்றின் முதிர்வுக்காலம் மூன்று மாதங் கட்கு வரையறுக்கப்பட்டிருந்தது. 1981 ஜூலை மாதத்தில் தான் முதன் முதலாக ஆறு மாத கால முதிர்வு கொண்ட உண்டியல்கள் வெளியிடப்பட்டன. தற்போது இவற்றுடன் ஒரு வருட முதிர்வுடைய உண்டியல்களும் வெளியிடப்படு கின்றன,
வட்டி வீதம்
இதற்கான வட்டி வீதம் ரூ 100/-ன் படியான கழிவு செய்யப்படும் பெறுமதியில் அமையும், இந்த வீதங்கள் காலத்துக்குக் காலம் மாற்றப்பட்டு வந்துள்ளன. 1951-55 காலப்பகுதியில் 0.4%லிருந்து 0.8%வரையும் வட்டி வழங் கப்பட்டது. 1960- 75 வரையிலான காலப்பகுதியில் 2.0% முதல் 5 0% வரையிலான வட்டி செலுத்தப்பட்டது. 1975-79 காலப்பகுதியில் வட்டி வீதம் 5,0%வரையினதாக அமைந்தி ருந்தது. 1984ஆம் ஆண்டில் பல தடவைகள் வட்டி வீதம் மாற்றியமைக்கப்பட்டது. இவ்வாண்டில் உண்டியல்கட்கு 9.0% முதல் 14.0% வரை வட்டி செலுத்தப்பட்டது. திறை
106 - - - -
 

சேரி உண்டியல்கட்கு வழங்கப்பட்ட மிக உய்ர்ந்த வட்டி விதமாக ஆண்டுக்கு 14% வழங்கியமையைக் குறிப்பிடலாம். 1985 அக்டோபரில் வட்டி விகிதத்தில் கீழ்நோக்கிய சீரான திருத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் ஏற் பட்ட மாற்றங்களைக் கீழ்க்காணும் அட்டவணை விளக்கும்,
காலப்பகுதி வட்டிவிகிதம் 1985 - 9ţăG-Iri iri 14%; 13 سسه% 1985 - டிசம்பர் 13% 11.5-س% 1986 - முற்பகுதி 1.3% 1986 - பிற்பகுதி 12% 1987 - முற்பகுதி 11%一 2洽 1988 -- 18%
திறைசேரி உண்டியல்கள் அரச பிணைகளாக அமைந் துள்ளமையால் நாட்டின் பொதுவட்டி அமைப்பில் மாற்றம் ஏற்படுத்த விரும்பும்போது இவற்றுக்கு வழங்கப்படும் வட்டி தத்தில் அரசு மாற்றங்களைச் செய்யும். இதனைப் பின்பற்றி பாது வட்டி அமைப்பிலும் மாற்றங்கள் நிகழும்.
ாதாந்த / வாராந்த வெளியீடு
தற்போது அரசாங்கம் மாதம் இருமுறை திறைசேரி ண்டியல்களை வெளியிட்டு வருகின்றது. ஒவ்வொரு மாத ம் 1-ம் 15-ம் திகதிகளில் இவ்வெளியீடு மேற் கொள்ளப் டுகின்றது. திறைசேரியின் உடனடிப் பணத்தேவைகட்கு ற்ப வெளியிடப்படும் தொகை வேறுபடும். ஏனைய தினங் ளில் வெளியிடப்படும் திறைசேரி உண்டியல் இடைத்தர றைசேரி உண்டியல் என அழைக்கப்படுகின்றன. 1986 வம்பர் மாதத்தின் இரண்டாம் வாரத்திலிருந்து உண்டி ல் வெளியீட்டுக்கான கால இடையீடு ஒரு வாரமாக குறைக்கப்பட்டுள்ளது. இத்திகதியிலிருந்து ரூ. 250 மில்லியன் பெறுமதி கொண்ட திறைசேரி உண்டியல்களை வாராந்தம் வளியிடுவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக் த் தமது சேமிப்புக்களை முதலீடு செய்வதற்குள்ள வாய்ப்
107

Page 60
புகளை வாராந்த வெளியீடுகள் வாயிலாக விரிவுபடுத்த
முடியும் என நம்பப்படுகின்றது. அத்துடன் வங்கித்துறையின
ரிடையேயும் வங்கியற்ற துறையினரிடையேயும் காணப்ப
டும் முதலிடப்படக் கூடிய குறுங்கால நிதிகளைத் திரட்டவும்
வாராந்த வெளியீடுகள் உதவக் கூடும்எனவும் நம்பப்படு கின்றது.
உண்டியலின் பண்புகள்
திறைசேரி உண்டியல்கள் ஆரம்பத்தில் வெளியிடப்
பட்டபோது அவற்றைக் கொள்வனவு செய்தவரே அவற்
றின் முதிர்வுக்காலம்வரை அவற்றைக் கொண்டிருக்க வேண் டியவராக இருந்தார். ஆணுல் தற்காலத்தில் வெளியிடப் படும் திறைசேரி உண்டியல்கள் கைமாறத்தக்க ஆவணமாக (Negotiable lnstrument) அமைகின்றன, கட்டளைத் காசோலைகளைப் போல இவை புறக்குறிப்பிடப்பட்டு ஒரு வரிடமிருந்து பிறிதொருவருக்கு மாற்றப்படலாம்.
வர்த்தக வங்கிகள், அரச தினேக்களங்கள், கடன் ஆழ் நிதிகள்(Sinking Funds), காப்புறுதி நிறுவனங்கள், கூட் டிணைக்கப்பட்ட நிறுவனங்கள், ஏனைய நிறுவனங்கள் என்பன வற்றை உள்ளிட்ட வங்கித்துறை மூலங்களினுலும், வங்கி பற்ற துறை மூலங்களினுலும் திறைசேரி உண்டியல்கள் கொள்வனவு செய்யப்படுகின்றன. இவற்றைக் கொள்வனவு செய்பவர்களுள் முதன்மை இடம்பெற்றதாக இலங்கைமத்திய வங்கி செயற்பட்டு வந்துள்ளது. வழங்கப்படும் உண்டியல்கள் யாவற்றையும் பொதுமக்களுக்கு விற்பனவு செய்யத்தக்க நிலை இலங்கையில் இன்னும் உருவாகவில்லை வளர்ச்சி பெற்ற நாடுகளில் குறுங்கால நிதித்தேவைகரேப் பணச்சந்தை ஊடா கவே ஈடுசெய்யக்கூடியதாக இருக்கின்றது அங்கு வங்கியற்ற மூலங்கள் ஏராளமான சேமிப்பைக் கொண்டிருப்பதுடன் அவற்றை ஆவணங்களில் முதலீடு செய்வதில் போதிய அணு பவமும் கொண்டுள்ளன. இதனுல் அங்கு வழங்கப்படும் திறைசேரி உண்டியல்களில் பெரும்பாலானவற்றை வங்கியற்ற மூலங்களே கொள்வனவு செய்கின்றன. இலங்கையில் பணச்
108
 
 
 
 

சந்தை முழுமையான வளர்ச்சி பெற்றிராமையால் வங்கி யற்ற மூலங்கள் திறைசேரி உண்டியல்களை அதிகளவு (ରsität வனவு செய்யக்கூடிய நிலை எழவில்லை. அத்துடன் திறை சேரி உண்டியல் வெளியீட்டின் அளவும் காலத்துக்குக் காலம் அதிகரித்தே வந்துள்ளது. இதனுல் மத்திய வங்கியும், வர்த்தக வங்கிகளும் பெருமளவு திறைசேரி உண்டியல்களைக் கொள்வனவு செய்யவேண்டிய நிலை தொடர்ந்து காணப்ப டுகின்றது.
குறிப்பிட்ட வெளியீட்டில் எந்த விகிதாசாரத்தை மத் திய வங்கி கொள்வனவு செய்யவேண்டும் என்பதற்குச் சட்ட முறையான வரையறைகள் ஏதும் g(T699rl LL666ö36). இதனுல் ஏனையோரால் கொள்வனவு செய்யப்படாது எஞ் சும் அனைத்து உண்டியல்களையும் இலங்கை மத்திய வங்கி கொள்வனவு செய்கின்றது. 1985ன் ஈற்றில் வெளிநின்ற ரூ. 22, 280மில்லியன்பெறுமதி கொண்ட திறைசேரி உண்டி யல்களில் 92.6% மானவை மத்திய வங்கியால் வனவு செய்யப்பட்டிருந்தன. 1986ன் ஈற்றில் வெளிநின்ற திறைசேரி உண்டியல்களின் பெறுமானம் ரூ. 26.172.6 Sai) லியன் ஆகும் இவற்றில் 84,51% மத்திய வங்கியின் உடமை யாகக் காணப்பட்டது. வங்கியற்ற துறையின் பங்கு 14.9% மாக மட்டுமே அமைந்திருந்தது என்பதைக் குறிப்பிட்டுக் கூறல் வேண்டும். தற்போது துணைதிறைசேரி உண்டியற் சந்தையும் இங்யகுகிறது.
விளைவுகள்
வெளியிடப்படும் திறைசேரி உண்டியல்களின் ஏனை யோரால் கொள்வனவு செய்யப்படாது எஞ்சும் அனைத்து உண்டியல்களையும் மத்தியவங்கி கொள்வனவு செய்ய முன்வரு வதனல் தனக்குத் தேவையான குறுங்கால நிதிகளை சுலபமா கப் பெற்றுக் கொள்ள அரசினுஸ் முடிகின்றது. இதனுல் பணம் உருவாக்கப்படும் ஆற்றல் அதிகரிக்கின்றது. இவ் வாறு உருவாக்கப்பட்ட பணம் பொருளாதாரத்தில் காணப் படும் ஒதுக்குகளே அதிகரிக்க ஏதுவாகின்றது. இதன் விளே
09

Page 61
வாக வர்த்தக வங்கிகளின் கடனுக்க ஆற்றல் அதிகரிக்கின் றது. உற்பத்தி அல்லது இறக்குமதிகள் அதிகரிக்காத நிலை யில் பணத்தின் அளவில் ஏற்படும் மாற்றம் பணவீக்கத் தையே ஏற்படுத்தும். சுருங்கக் கூறின், மத்திய வங்கி பெரு மளவு உண்டியல்களைக் கொள்வனவு செய்யும் நிலை பொரு ளாதாரத்தில் விரும்பத்தகாத விளைவுகள் பலவற்றை ஏற்படுத்துவதாகவே அமையும்.
குறுங்கால நிதியீட்டத்தின் ஊடகமாகவும், கடன் கருவி யாகவும் திறைசேரி உண்டியல் அண்மைக் காலத்தில் அதி களவுக்குப் பயன்படுத்தப்படுகின்றது. எனினும் வெளியீட் டின் பெரும்பகுதி மத்திய வங்கியின் உடைமையாக மாற் றப்படுவதனுல் பொது நிதியீட்டத்தின் பாதகமான விளை வுகளைப் பொருளாதாரத்தில் பரவச் செய்யக் கூடும் என் பதை மனங்கொள்வது அவசியம், 紫
 

பன்முகப்படுத்தப்பட்ட
வரவு செலவுத் திட்டம்
பிரதேசமட்டத்தில் தேவையான அபிவிருத்தியை ஏற் படுத்துவதற்கான செயற்திட்டங்களுக்கென தேசிய வரவு செலவுத்திட்டத்திலிருந்து நிதியை நிர்வாக மாவட்டங் களுக்கு ஒதுக்கீடு செய்யும் முறை இதுவாகும். பிரதேச வளங்களை முன்னேற்றுதற்காக பிரதேசமட்டத்தில் தயாரிக் கப்பட்ட ஆலோசனைத் திட்டங்களை மாவட்ட அமைச்சரின் கீழ் நடைமுறைப்படுத்தும் போது தேவைப்படுகின்ற நிதியை வழங்குவதாகக் காணப்படுகிறது.
இந்த முறை 1974ல் அரசியல் அதிகாரிகள் முறையின் கீழ் சரியாக நடைமுறைக்கு வரத்தொடங்கியது. 1971 ம் ஆண்டின் உணவுப் பற்ருக்குறையின் போது எல்லா மாவட் டங்களிலும் உற்பத்திப் பெருக்கத்தை ஏற்படுத்தும் திட்டத் துடன் தொடர்புடையதாகவே இப் பாதீட்டுமுறை அமு லுக்கு வந்தது. 1978ல் மாவட்டசபைகள் அறிமுகம் செய் யப்பட்ட போது இப் பாதீடு புதுப்பிக்கப்பட்டது.
11

Page 62
இயல்புகள்
இப்பாதீடு தொடர்பான பிரதான இயல்புகளைப் பின் வருமாறு குறிப்பிடலாம்.
(அ) தேசிய வரவு செலவுத் திட்டத்தில் முன்திட்டங் கள் எதுவுமின்றியே மாவட்ட அமைச்சுக்கு இதில் பணம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
(ஆ) பணமானது எல்லாத் தேர்தல் தொகுதிகளுக்கும் சம அடிப்படையில் பங்கிட்டுக் கொடுக்கப்படும்.
(இ) இந்த ஒதுக்கீட்டுத் தொகையை பிரதேச ரீதியில் தயாரிக்கப்பட்ட திட்டங்களின் கீழ் மாவட்டசபை தயாரித்த முக்கிய அட்டவணைப்படி பயன்படுத்த வேண்டும். இத் திட்ட அறிக்கைகள் கிராமோதய சபையினரின் ஒத்துழைப் புடன் உதவி அரசாங்க அதிபர் பிரிவினரால் தயாரிக் கப்படுவனவாக இருக்கும்.
(ஈ) அரசாங்க அதிபரே மாவட்டசபையின் செயலாள ராகவும், இந்த நிதியின் நிர்வாகியாகவும் இருப்பார். மாவட் டத்தில் தொகுதிவாரியான நிதி ஒதுக்கீடுகள் பாராளுமன்ற உறுப்பினர்களின் விருப்பத்தேர்வுக்கு ஏற்ப அமையும்.
மாவட்டசபையின் பொறுப்பில் மாவட்ட அமைச்சரின் கீழ் இவை விடப்படுகின்றன.
நோக்கங்கள்
இப்பாதீடு பிரதானமாகப் பின்வரும் நோக்கங்களுடன் செயற்பட்டு வருகிறது.
(அ) பிரதேச வளங்களிலிருந்து உச்சப்பயன்பெறுதல்.
(ஆ) இலகுவான நிதி ஒதுக்கீட்டு முறையில் இலகு வான ஒழுங்குவிதிகளின் கீழ் சுருசுருப்புடன் பணத்தைப் பயன்படுத்த திட்டமிடுதல்,
12.
 
 
 
 
 
 
 
 
 
 

(இ) பிரதேச மட்டத்தில் நிலத்துடன் தொடர்புடைய தாக சுயதொழில் வாய்ப்புக்களை விரிவுபடுத்தல்,
(ஈ) பிரதேசமட்டத்தில் உடல் உழைப்புக்க்ேற்றவகை யில், பிரதேசங்களின் தேவைகள், வளங்கள் பற்றிய அறி வுடைய மக்களிடமிருந்து ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள் ளுதல்
நிதி ஒதுக்கீடுகள்
ஒவ்வொரு மாவட்டத்துக்குமான நிதி ஒதுக்கீடுகள் சம அளவில் அமையவில்லை. கொழும்பு, குருனகல் போன்ற மாவட்டங்கள் அதிகளவான நிதியைப் பெற்ற போது மன்னர், வவுனியா, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்கள் குறைவான நிதியைப் பெற்றிருந்தன. ஒதுக்கீடு செய்யப் படும் நிதியினளவு பின்வருவனற்றில் தங்கியிருக்கும்.
(1) ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள தேர்தல் தொகு
இகளின் எண்ணிக்கை
(2) மாவட்டத்தின் பரப்பளவு
(3) குடித்தொகை அளவு
(4) கிடைக்கத்தக்க மூலவளங்களின் அளவு
(5) அபிவிருத்திக்கான ஏனைய வாய்ப்புக்கள்,
இவ்வாருன நிதி பெருமளவுக்கு மூலதனச் செலவாகவே பயன்படுத்தப்படும். மிகவும் குறைந்தளவான நிதியே நடை முறைத் தேவைகளுக்குரிய மீண்டெழும் செலவுகளாகக் காணப்படும்.
இந்த நிதி பயன்படுத்தப்படும் அடிப்படையிலான
தொழிற்பாட்டுப் பகுப்பு 1984 ல் உள்ளவாறு பின்வருமாறு காட்டப்பட்டுள்ளது.
SS 13

Page 63
பின் முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம் (தொழிற்பாட்டுப் பகுப்பு) 1984
தொகை 5 Lulio சதவீதம்
ரூபா)
(1) மூலதனச் செலவு 4夏2。引 98, 6.
1.1 வேளாண்மையும் நீர்ப்
பாசனமும் 25.9 6、2 அ) வேளாண்மை வேலைகள் 4。6 1. ஆ) வேளாண்மைப் பணி நிலை
u[$1|$ଟit 2 9 0.7 இ) கூட்டுறவுப் பண்ணைகள் 0,4 0. ஈ) மாவட்டப்பிரிவுச் செயற்
திட்டங்கள் 0,2 0. உ) நீர்பாசன வேலைகள் 14.9 罗,6 ஊ) காணி ஆணையாளர் 2.2 ●。5 எ) ஏனையவை 0.7 0.2 1.2 தொடர்பூட்டல் 7岛 6 17.6 1.3 சமூகப்பணிகள் I2.5 3 0 1.4 கல்வி 82.4 19.7 1.5 நலத்துறை (சுகாதாரம்) 7.4 1 .. 8 1.6 கடற்ருெழில் 0.4 O. : 17 உள்ளூராட்சி மன்ற வேலை
$ଜୀt 13.6 18 பொது நிர்வாகம் 罗五。2 5。及 1.9 தயாரிப்பு 4.3 ... O 1, 10 மின்வலு 75, 8 8, 1, 11 ஏனையவை 5.9 12.4 (2) மீண்டெழும் செலவு 6.0 1.4
மொத்தம் 4, 18.2 100.0
மூலம்: அட்டவணை 10.8
பொருளாதார மீளாய்வு 1984 இலங்கை மத்திய வங்கி
1 4.

இவற்றில் அதிகளவான நிதி பாடசாலைக் கட்டடங்கள் தபால் அலுவலகங்கள், உள்ளுராட்சி மன்றக் கட்டிடங்கள் கிராமிய மின்வலு அமைப்பு, வேளாண்மை வேலைகள் போன்றவற்றுக்குச் செலவிடப்பட்டிருந்தன.
இப்பாதீட்டிற்கென 1975 ல் 120.4 மில்லியனிலிருந்து 1980 ல் 427.5 மில்லியனுகவும், 1984 ல் 418.8 மில்லியன
கவும் அதிகரித்திருந்தது.
செயற்படுதல்:
தேசிய வரவு செலவுத் திட்டத்திலிருந்து மாவட்ட அமைச்சுக்கென எல்லாத் தேர்தல் தொகுதிக்கும் 1 மில்லி யன் வரை எல்லா வருடத்திலும் ஜனவரி முதலாம் திகதி யிலிருந்து திறைசேரியால் நேரடியாகப் பெற்றுக்கொடுக்கப் LJ(5)4.b.
இத்தகைய பணத்தை செலவிடுவதற்காக மாவட்ட அமைச்சரின் கீழ் மாவட்ட சபை காணப்பட்டது. இதன் செயலாளராக அரச அதிபர் செயற்படுவதற்கு உரிமையுடை
பணத்தைப் பயன்படுத்துவதற்கான திட்ட அறிக்கை பிரதேச உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளிலிருந்து பெறப் படும். ஒவ்வொரு தேர்தல் தொகுதியில் பல உப அரச அதிபர்கள் பிரிவுகளிருக்கும். கிராமோதய சபைகளின் ஒத் துழைப்புடன் அந்தந்தப் பிரதேசங்களின் தேவைகளை அடிப் படையாகக் கொண்ட அறிக்கைகளை உப அரச அதிபர் பிரிவுகள் தயாரிக்கின்றன.
இவ்வாறு திரட்டப்பட்ட விபரங்களினடிப்படையில் அரச அதிபர் பிரிவுகளால் தயாரிக்கப்பட்ட திட்ட அறிக் கையை அரசாங்க அதிபர் காரியாலயத்தின் திட்டமிடற் பிரிவு திரும்பவும் பொருத்தமான திணைக்களங்களுக்கு அனுப்பி சாத்திய அறிக்கைகளேத் தயாரிக்கும்படி பார்த் துக்கொள்ளும். இந்தத் திட்டமிட்ட அட்டவணை அடிப்
1
84616

Page 64
படையில் ஒவ்வொரு திட்டத்திற்கும் பணம் கொடுபடும். தேவையேற்படின் திட்டங்களுக்கென மேலதிகமாகப் பணம் பெற்றுக்கொடுக்கும் உரிமை அரச அதிபருக்கு உண்டு.
குறித்த வருடத்துக்கென ஒதுக்கப்பட்ட பணத்தொகை யில் ஏதாவது ஒரு பகுதி செலவிடப்படாது எஞ்சினுல் அடுத்த ஆண்டுக்குரியதாகத் திருப்பப்பட்டு திறைசேரிக்கு உரியதாக ஒதுக்கப்பட்டுவிடும்.
அமுலாக்கம்:
இந்த பாதீட்டை மாவட்ட மட்டத்தில் அமுலாக்கும் பொறுப்பு மாவட்ட சபையிடம் விடப்பட்டிருந்தாலும், தேசிய ரீதியில் திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சே பொறுப் புடையதாகக் காணப்படும். நாட்டின் எல்லாப் பிரதேசங் களிலும் சம வளர்ச்சியை ஏற்படுத்துவற்கு இத்திட்ட அமு லாக்கம் உதவும். கட்டாயப்படுத்தப்பட்ட அபிவிருத்தியை ஏற்படுத்துவதாயும் இந்த அமுலாக்கம் காணப்படுகிறது.
எனினும் இப்பாதீடு தொ டர்பாக பின்வரும் ഭൂഞ്ഞ്.) பாடுகள் குறிப்பிடப்பட்டன.
1) இந்த நிதி பெருமளவுக்கு கட்டிட நிர்மாணத் துறையில் செலவிடப்பட்டமை திருப்தியற்றதாகக் கருதப் படுகிறது.
2) தொகுதி அடிப்படையில் பணம் ஒதுக்கீடு செய்யப் படும் போது பாராளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கேற்ப சில பகுதிகள் பாதிக்கப்படும் என் றும் கூறப்படுகிறது.
தேசிய திட்டமிடலை இலகுபடுத்தி அபிவிருத்தியைப் பரவலாக்குவதில் தேசிய பாதீட்டின் இடைவெளிகளை நிரப்பு வதில் இவ்வரவு செலவுத் திட்டம் முக்கிய பங்காற்றி வரு கிறது.
16 丐

6ứì69) - 6ứì6)Löfir (G. C, E, A/L)
மாணவர்கள் பரீட்சைக்கு விடையளிக்கும் போது வினுவைப் புரிந்து கொள்ளுதல், நேரத்துள் விடையளித்தல், சரியான விடையை எழுதுதல், பொருத்தமான முறையில் விடைகளுக்கிடையில் தொடர்புகளை ஏற்படுத்தல் என்பவற் றில் கவனம் செலுத்துதல் வேண்டும்,
இந்த வகையில் மாணவர்களுக்கு உதவுவதற்காக - தேவையான அறிவுறுத்தல்களுடன் கடந்த கால அரச நிதி தொடர்பான க.பொ.த (உ.த) பரீட்சை வினுக்களுக்கு விடை எழுதி காட்டப்பட்டுள்ளது.
இதே ஒழுங்கில் விடையளிக்கப் பழகுதல் வேண்டும்.
- ஆசிரியர் ஊ
117

Page 65
பின்னிணைப்பு 1
அரசறிதி
1988
வினு: 1
இலங்கை போன்றதொரு கலப்புப் பொருளாதாரத்தில் அரசாங்கத்தின் பொருளாதாரப் பங்கு என நீர் கருதுவது யாது?
இத்தகைய கலப்புப் பொருளாதாரங்களில் சந்தைப் பொறிமுறையினுல் நிறைவேற்றப்பட முடியாத விடயங்களை நிறைவேற்றுவதில் அரசின் பங்கு அவசியம் எனக் கருதப்படு கிறது. அத்தகைய நடவடிக்கைகளைப் பின்வருமாறு குறிப்
LG)ITLb.
1) சந்தைத் தொழிற்பாட்டுக்கு உட்படாத பொதுப் பொருட்கள், சேவைகளை அரசாங்கமே வழங்கவேண்டி யுள்ளது.
உதாரணம்:- வீதி வெளிச்சம், பொது நூலகசேவைகள்,
பொதுப்பாதுகாப்புக்கள்.
- - - -

2) எல்லா மக்களுக்குமுரிய அடிப்படையான பொதுசமூக நலன்பேணும் சேவைகளை இலவசமாக வழங்கவேண் டியுள்ளது.
உதாரணம்:- இலவசக்கல்வி, இலவச சுகாதாரம், வறி யோருக்கான உணவு முத்திரை
3) பேரினப்பொருளாதார மாறிகளை உறுதிப்படு த்துவ
தில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
உதாரணம்:- பணவீக்கத்தைக் குறைத்தல், சென்மதி நிலு வையை சம நிலைப்படுத்துதல், தொழில் வாய்ப்பை விரிவுபடுத்தல்,
4) நாட்டின் வருமான சமமின்மையைக் குறைத்து சம
நிதியைப் பேணுதல்,
உதாரணம்: செல்வந்தர் மீதான வரிவிதிப்புக்களும் ஏழை
களுக்கான மானியங்களும்
5) பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான
நடவடிக்கைகளை ஊக்குவித்தல்,
உதாரணம்:- தனியார் முதலீடு, அரசமுதலீடு என்பவற்றை
ஆதிகரிக்கும் நடவடிக்கைகளில் செலுத்துதல்,
6) தேசிய நன்மை கருதி தனியார் துறைகளை ஒழுங்கு படுத்துவதில் அரசாங்கம் தலையிடவேண்டியுள்ளது.
உதாரணம்:- தனியுரிமை வளர்ச்சியைக் குறைத்தல், சூழல்
மாசடைவதைக் கட்டுப்படுத்தல்,
(பரீட்சையில் இவ்வினுவுக்கு ஐந்து புள்ளிகள் ஒதுக்கப் பட்டால் இவற்றுள் யாதாயினும் மூன்று விடயங்கள் மத்திரம் விளக்குதல் போதுமானது. பதிலாக பத்துப்புள்ளிகள் ஒதுக் கப்பட்டால் குறைந்தது ஐந்து விடயங்களை விளக்கவேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.)
O 19

Page 66
விஞ: 2
தனியார் முதலீட்டை மேம்படுத்துவதற்கு பாதீட்டுக் கொள்கையை ஓர் அரசாங்கம் எவ்வாறு பயன்படுத்தலாம் என்ப்தை விளக்குக.
தனியார் முதலீடுகளினுல் நிரப்பப்பட முடியாத பின் னணித்துறை சார்ந்த ஊக்குவிப்புக்களை வழங்குவதுடன் தேவையான பல்வேறு சலுகைகளையும் அதிகரிப்பதில் அர சாங்கம் அக்கறை காட்டும், இவற்றைத் தனது ஒழுங்கு முறையான பாதீட்டின் செலவுகள், வரிமுறைகள் மூலமாகி மேற்கொள்கின்றது. அவற்றைப் பின்வருமாறு குறிப்பிட லாம்,
1) தனியார் துறைக்கு ஊக்கமளிக்கத்தக்கதாக பொருளா
தார உள்ளமைப்பு வசதிகளில் அரசு தன்முதலீடுகளை
அதிகரிக்கும்.
உதாரணம்:- பாதைகள் அமைத்தல், மின்சார அமைப்புக் களை ஏற்படுத்தல், தொலைத்தொடர்பு வசதி களை ஏற்படுத்தல், ஆராய்ச்சி நிறுவனங்களை ஏற்படுத்தல்,
2) உற்பத்தியாளருக்கான செலவுகளை ஈடுசெய்யும் வகை
யில் மானியம் வழங்கும்.
3) முதலீட்டாளருக்கென வரிச்சலுகைகள், வரிவிடுதலைகள்
என்பவற்றை அறிமுகப்படுத்தல்,
4) சந்தைப் பாதுகாப்பு வழங்குவதற்காக இறக்குமதிப் பொருட்கள் மீதான இறக்குமதித் தீர்வைக் கட்டணங் களை அதிகரித்தல்.
5) தனியார்துறைக்கு வங்கிகள் அதிக நிதியை வழங்கும் படி செய்வதற்கு அரசாங்கம் அவற்றில் தான் பெறும் கடன்களைக் குறைக்க முயலும்,
20

)ே முதலீட்டு விருப்பத்தினை அதிகரிக்கும் வகையில் பேரின் பொருளாதார உறுதியை பாதுகாப்பதற்குரிய
நடவடிக்கைகளில் கவனம் செலுத்தல்.
(இதில் ஐந்து புள்ளிகளாயின் இவற்றுள் யாதாயினும் மூன்று விடயங்களை மாத்திரம் விளக்குக, பத்துப் புள்ளிகள் தரப்பட்டால் யாதேனும் ஐந்து விடயங்களை விளக்குதல் வேண்
ប្រពៃ )
விஞ: 3
பின்வரும் கூற்றுக்களின் மூலம் நீர் விளங்கிக்கொள்வது யாது? தடித்த எழுத்திலுள்ள பதங்களில் விசேட கவனம் 3 சலுத்தவும்.
i) 1986 ல் அரசாங்க பிசுக்கால் (அரசிறை) இயக்கப் பாடுகளின் விரிவாக்கற் தாக்கம் 3047 மில்லியன் ஆகும் ,
i) அண்மை ஆண்டுகளில் அரசாங்க வரவு செலவுத் திட்டப் பற்ருக்குறைகளுள் அரைப்பங்கிற்கும் மேலா னவை வெளிநாட்டு நிதியை நாடுவதன் மூலம் நிதியிடப் பட்டுள்ளன.
i) அண்மை ஆண்டுகளில் அரசாங்கத்தின் மூலதனச் செலவின் ஏறத்தாழ 60% மூலதன கைமாற்றங் களையேகொண்டதாயிருந்தது,
iv) அண்மை ஆண்டுகளில் பிசுக்கால் சமநிலையின்மைகள் நாட்டில் பேரினப் பொருளியல் உறுதியின்மைக்கு ஒரு பிரதான மூலமாக அமைந்தது, -
1) வரவு செலவுத்திட்டங்களில் ஏற்படும் பற்ருக்குறையை நிரப்புவதற்கு கையாளும் சில வழிமுறைகளினல் பண நிரம்பல் அதிகரிக்குமாயின் அது விரிவாக்கற் தாக்கம் எனப்படுகிறது. இதனுல் பண நிரம்பல் உயரும் போது பணவீக்கம்ஏற்படவும் முடியும். இதனுல் இது விரும்பத் தக்கதல்ல.
121.

Page 67
பற்ருக்குறைக்கு நிதியீட்டுதற்காக வங்கித்துறையி லிருந்து கடன் பெறும் போது இந்த நிலை ஏற்படுகிறது. பணநிலுவைகளைக் கையாளும் போதும் இதே விளைவு ஏற்பட முடியும். இவ்வாறு ஏற்பட்ட பண நிரம்பல் அதிகரிப்பே 3047 மில்லியன் ரூபாவாகும்.
2) பாதீட்டு பற்றுக்குறையை நிரப்புவதற்கு உள்நாட்டு மூலங்கள் போதாத விடத்து வெளிநாட்டு மூலங்களை பயன்படுத்துவதுண்டு. அவற்றையே வெளிநாட்டு நிதி என்பர்.
இதில் பின்வரும் வழியிலான நிதிகள் அடக்கப்படும்.
அ) நன்கொடைகள்; இவை திருப்பிச் செலுத்த தேவை
யில்லாதன. இதனுல் சுமையற்றவை.
ஆ) திட்டக்கடன்கள்: செயல் திட்டங்களுக்காக பெறக் கூடியவை. இவை பிணைக்கப்பட்ட உதவிகள் எனப் படும். வேறு தேவைக்கு இதைப் பாவிக்க முடியாது.
இ) சலுகைக் கடன்கள் குறைந்த வட்டியுடன் நீண்ட தவணையுடையனவாயும், பெறும் நாடுதான் விரும்பிய படி பயன்படுத்தக் கூடியதாயுமிருப்பதை இது குறிக்கும்.
ஈ) வர்த்தகக் கடன்பாடுகள்: சந்தை நிபந்தனைகளுக்கு உட் பட்ட முறையில் பெறக்கூடியவை. இவை விரும்பத் தக்கவையல்ல.
இந்த வெளிநாட்டு நிதிகள் பணவடிவிலோ, பண்ட வடிவிலோ அமைய முடியும்,
3) மூலதன கைமாற்றங்கள் என்பது அரசின் மூலதனச் செலவின வகைகளுள் ஒன்ருகும். அரசாங்கம் நேரடி யாக மேற்கொள்ள வேண்டிய செயற்திட்டத்தை மற் ருெரு அமைப்பு நடைமுறைப்படுத்தும் போது அதற் கென கைமாற்றப்படும் தொகைகளே இவையாகும்.
122 O
 

அரச திணைக்களங்களிலிருந்து அதிகாரசபை போன்ற வற்றுக்கு கொடுப்பனவாக இவை காணப்படும். முதலீடுக
ளாகப் பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையிற்ருன்
இவை கொடுக்கப்படுகின்றன.
மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை மின் சாரசபை, நீர் விநியோக வடிகாற்சபை, எயர் லங்கா நிறுவனம் போன்றவற்றுக்கான கொடுப்பனவுகள் இவ் வாருவையாகும்.
4) பேரினப் பொருளாதார மாறிகள் தொடர்பாக சமநிலை கள் இழக்கப்படுதலையே பேரினப் பொருளாதார மாறி களின் உறுதியின்மை என்பர்.
அதாவது பணநிரம்பல் அதிகரிப்பதன் காரணமாக பொதுவிலை மட்டம் கூடிச்செல்லுதல், சென்மதி நிலுவை யில் குறைநிலைகள் அதிகரித்துச் செல்வதையும் பாதீடுகளின் பற்ருக்குறையளவு தொடர்ந்து கூடிச் செல்வதையும் இது குறிக்கும். இத்தகைய முழு அளவிலான தளம்பல் நிலை களையே பேரினப் பொருளாதார உறுதியின்மை குறிக்கிறது.
அண்மைக்காலங்களில் அரசிறை மூலங்களின் அதிகரிப்பை விட அரச செலவினங்கள் வேகமாக அதிகரிப்பதன் விளை வாகவே இச்சமநிலையின்மை ஏற்பட்டு வந்துள்ளது.
A98.
வீனு: 1
பொதுப் பொருள், தனியார் பொருள் ஆகிய இவற்றை ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுத்திக் காட்டும் சிறப்பியல்பு கள் யாவை? பொதுப்பொருளுக்கு ஓர் உதாரணம் தருக?
! — − → — — - !, - 123

Page 68
பொதுப்பொருள்:
அரசாங்கத்தினுல் உற்பத்தி செய்து வழங்கப்படும் பொருட்களும் சேவைகளும் இதில் அடங்கும்; இவை மக்க ளால் கூட்டாக நுகரப்படும், இதனுல் விலைகொடுக்கா தோருக்கும் இவை கிடைக்கும், இவை விலைப்பொறிமுறைக்கு உட்படுவதில்லை. இதில் சிலர் பயன்படுத்துவதால் வேறு சிலருக்கு இழப்பு ஏற்படமாட்டாது. இதனல் இவற்றில் அமைய்ச் செலவு இல்லை. இவ் உற்பத்திச் செலவுகள் அரச வரியிலிருந்தே தாங்கிக் கொள்ளப்படும். இதனுல் தனியார் இவற்றை உற்பத்தி செய்வதில்லை.
உதாரணம்: பொதுப் பாதுாாப்பு, வெள்ளப் பாதுகாப்பு
பொதுவீதிகள், சூழல் பாதுகாப்புகள்,
தனியார் பொருள்:
தனியாரால் உற்பத்தி செய்து வழங்கப்படுவன. இவற் றின் உற்பத்திச் செலவுகளைத் தனியாரே தாங்கிக் கொள் வர். இவை சந்தை முறைக்கு உட்படும்; இதனுல் விலே கொடுப்போர் மாத்திரமே இவற்றைப் பயன் படுத்திக் கொள்ளமுடியும், ஒருவர் இவற்றைக் கொள்வனவு செய் தால் மற்றவர் இதனே இழக்க வேண்டும்; இதனுல் அமை யச் செலவுக்குட்படுவன, பெரும்பாலான சந்தைப் பொருட் கள் இவ்வகையினவே,
வினு: 2
அரசாங்க வரவுசெலவுத்திட்டம் (பாதீடு) ஒன்றில், நடை முறைச் செலவுக்கும், மூலதன பொருட் செலவுக்கும் இடை யேயுள்ள வேறுபாடுகள் யாவை? மூலதனச் செலவின் இரண்டு முக்கிய வகுதிகளைக் குறிப்பிடுக?
அரசாங்கம் தன் தொழிற்பாடுகளை மேற் கொள்வதற்கு வருடாந்தம் மேற் கொள்ளும் செலவுகள் இவையாகும், அரசு
124
 
 
 

தான் வழங்கும் சேவைகளை ஒழுங்காகப் பராமரிக்க மேற் கொள்ளப்படும் செலவுகள். இவை, சமூக நலன் பேண உதவு கின்றன.
உதாரணம்: ஆசிரியர் சம்பளங்கள், நுகர் பொருட்களின் கொள்வனவும், ஆக்கமும், பொதுப் படுகடன் வட்டிகள்.
மூலதனப் பொருட் செலவுகள்:
மூலதன இருப்புச் சொத்துக்களின் மட்டத்தை அதிகரிப் பதற்கான செலவுகள் இவையாகும். முதற்பொருட்களின் கொள்வனவு, ஆக்கம், பராமரிப்பு தொடர்பான செலவுகள் இவையாகும். அபிவிருத்தித் திட்டங்களுக்கான செலவுகள் இவையாகும்.
உதாரணம்: கட்டிடங்கள், இயந்திரங்கள் கொள்வனவு பொதுக் கூட்டுத்தாபனங்களுக்கான கடன் தொகைகள்.
வினு: 3
'குடித்தனக்காரர்களுக்குச் செய்யும் மாறுதல்கள்' அர சாங்க வரவுசெலவுத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் இத் தொடரின் கருத்து யாது? இத்தகைய மாறுதல்கள் தொடர் பாக இரண்டு உதாரணங்களைக் குறிப்பிடுக.
பொருட்கள், சேவைகளின் பாய்ச்சல் எதுவும் இல்லா மல் விட்டுத்துறையினருக்கு மாற்றப்பட்ட சாதனங்கள் இவையாகும். இவை உற்பத்தித் தொடர்பு அற்றவை. இதனுல் ஒரு பக்கக் கொடுப்பனவுகள் எனப்படும். இவை வெறுமனே மறுபங்கீடுகளே. இவை சமூக நீதியைப் பேணு தற்கென்று அரசினுல் வீட்டுத்துறைக்குக் கொடுபடுவன வாகும். -
25

Page 69
  

Page 70
இவற்றில் நேர்வரிகளின் பங்கு மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. அவ்வாறு குறைவாகக் கிடைப்பதற் கான காரணங்களைப் பின்வருமாறு குறிப்பிடலாம்.
1) இலங்கையின் சனத்தொகையில் பெரும்பாலானேர் குறைந்த வருமானம் பெறுவோராகவேயுள்ளனர். இதனுல் இந்த வரி செலுத்துவோர் தொகையும் குறைவாயுள்ளது. இதனுல் வருமானவரி குறைவாகும்.
2) உயர் வருமான வகுப்பினர் தமது செல்வாக்குகளைப் பயன்படுத்தி வரி செலுத்தாமல் ஒளித்துக்கொள்கின் றனர்.
3) புதிய முதலீடுகளே ஊக்குவிக்கும் நோக்கத்துடன் அரசாங்கம் அதிகளவுக்கு வரிவிடுதலை, வரிச்சலுகை என்பவற்றை வழங்குவதால் வரி வருமானம் குறை கிறது.
4) அரசாங்க உத்தியோகத்தர்களின் வருமானங்கள் மீது வரி விதிக்காமல், சலுகை வழங்கப்பட்டிருப்பதாலும் வரி வருமானங்கள் குறைகின்றன.
வினு: 7.
அரசாங்க வரவு செலவுத் திட்டப் பற்ருக்குறைகளுக்கு நிதியளிக்கும் முதைகள் என்ற வகையில் உள்நாட்டுச் சந் தைக் கடன் படல், உள்நாட்டுச் சந்தை அல்கடன் படல், என் பவற்றிற்கிடையேயுள்ள வேறுபாடுகள் யாவை? மேலே குறிப் பிடப்பட்ட நிதியளிக்கும் முறைகள் ஒவ்வொன்றுக்கும் இரண்டு உதாரணங்கள் தருக?
உள்நாட்டு சந்தைக் கடன்
பணச்சந்தையில் திறைசேரி உண்டியல்கள், ஆவணங்
கள், போன்றவற்றை நிதி நிறுவனங்களுக்கும், பொதுமக்க
ளுக்கும் வணிக வங்கிகளுக்கும் விற்பதன் மூலம் பெறப் படும் கடன்கள் இவையாகும்.
28 ( )
 

நாட்டின் அரசாங்கத்துடன் தொடர்புடைய பல்வேறு அமைப்புக்களிலிருந்து அரசாங்கம் பெறக்கூடிய கடன்பாடு
இதில் அடங்கும் பிரதான மூலங்கள் பின்வருவன
1) திறைசேரியிடமிருக்கும் பொதுவைப்புக்கள் 2) விதவை, அனுதை நிதியம் 3) நிர்வாகக் கடன்பாடுகள் 4) PL 480 டன் தொடர்புடைய இணைக்கிணை நிதியம்
வினு: 8.
விலை உறுதி நிலையைப் பேணுதல், அண்மை ஆண்டுக வில் இலங்கையில் வரவு செலவுத் திட்டம் சார் கொள்கையின் பிரதான நோக்கமாகத் தொடர்ந்தும் இருந்து வந்துள்ளது. விலே உறுதி நிலை என்பதன் மூலம் கருதப்படுவது யாது? இந்நோக்கத்தை எய்துவதற்கு வரவுசெலவுத் திட்டம் சார் கொள்கை எவ்வாறு பயன்படுத்தப்படலாம்.
விலை உறுதி நிலை என்பது உள்நாட்டில் விலைமட் டத்தை சார்பளவில் உறுதியாக வைத்திருப்பதாகும். அண் மைக் காலத்தில் பணவீக்கத்தைக் குறைப்பதே இலங்கை யின் முக்கியமான பிரச்சினையாகக் கருதப்பட்டு வந்தது.
C 129

Page 71
இந்த விலை உறுதியை ஏற்படுத்துவதற்கு வரவு செல வுத் திட்டம் சார் கொள்கை பின்வரும் வழிகளில் பயன் படுத்தப்படமுடியும், - -
1) செலவுகளைக் குறைப்பதன் மூலமும் வருமானங்களை அதிகரிப்பதன் மூலமும் பற்றுக்குறையைக் குறைத்தல்
2) பணவீக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வங்கித்துறைக் கட ன் போன்றவற்றை குறைத்தல் அல்லது அவற் றைக் கையாள்வதைத் தவிர்த்தல்
3) பண்டங்களின் மீதான நேரில் வரிகளைக் குறைத்த லும், உயர்வருமானத்தவர் மீதான நேர்வரிகளை அதிகரித்துக் கொள்ளுதலும்,
1986
வினு 1
கலப்பு முதலாளித்துவப் பொருளாதாரமொன்றிலே அரசாங்கத்தின் பொருளாதார முயற்சியின் குறிக்கோள் tாவை ?
முதலாளித்துவ பொருளாதாரங்கள் தூயதனியார் முயற்சியில் இல்லை. அரசாங்க முயற்சிகள் படிப்படியாக பல துறைகளில் ஏற்பட்டு வருகின்றன. அந்நாடுகளில் அரச முயற்சிகளின் அடிப்படையாகப் பின்வரும் குறிக்கோள்கள் DLଜIt ଜୀifତ୍t.
1) வள ஒதுக்கீட்டினை ஒழுங்குபடுத்துதல்
நாட்டின் பற்ருக்குறையான, மாற்றுபயோகமுள்ள வளங்களை சமுதாயத்திற்குரிய பொதுப் பண்டங்களின் உற் பத்திக்கு ஒதுக்கீடுசெய்தல், அதே போல் மக்களுக்கான சமூக நல சேவைகளாகிய கல்வி, சுகாதாரம் போன்றவற் றுக்கு ஒதுக்கீடு செய்தல்.
—.
130 Ε

2) நாட்டின் வருமானப் பங்கீட்டை சீராக்குதல்
மக்களிடையே சொத்துக்கள் வருமானம் என்பவற்றை
இயன்றளவுக்கு சமஞக பங்கீடு செய்தல், செல்வந்தர்களில் வரிவிதிக்கும் போது ஏழைகளுக்கு மானியம் வழங்குதல்.
3) பொருளாதார உறுதியைப் பேணுதல்,
நாட்டில் தொழிலின்மையை அகற்றுதல், பணவீக்கத் தைக் கட்டுப்படுத்தல், சென்மதிநிலுவையை சமநிலைப் படுத்துதல் போன்றவற்றில் கவனம் செலுத்துதல்.
4) பொருளாதார வளர்ச்சியையும், அபிவிருத்தியையும்
பேணுதல்.
நாட்டின் தேசிய உற்பத்தியைப் பெருக்குதல், சமூக, பொருளாதார, அரசியல் மேம்பாட்டினை ஏற்படுத்துதல்.
வினு 2
அரசின் அதிகரிக்கும் பொருளாதார முயற்சி விதி" பற் றிப் பொருளியலறிஞர்கள் பேசுகின்றனர். அத்தகைய ஒரு விதியின் தொழிற்பாட்டின் பின்னணியிலுள்ள நியாயங்களே விளக்குக?
அரசாங்கம் தனது முயற்சிகளைத் தொடர்ந்தும் அதிக
ரிக்க வேண்டும் என்று கூறப்படுதற்கு பின்வரும் காரணங் கள் பொறுப்பாய் அமைந்துள்ளன.
1) புதிய பொறுப்புக்கள் அதிகரித்தல்
நாடுகளில் ஏற்படுகின்ற சமூக, அரசியல் மாற்றங்களி ஞல் பல புதிய கடமைகளைப் பொறுப்பேற்கவேண்டியேற் படுகிறது. காலத்துக்குக்காலம் ஏற்படுகின்ற பொதுமக்கள் கோரிக்கைகள் காரணமாகவும் புதிய தொழிற்பாடுகளை மேற்கொள்ளவேண்டியேற்பட்டுள்ளது. ܘܐܠ
。 C "ಫ್ 砷
}/ ლო", * კევს). 12.

Page 72
2) குடித்தொகைப் பெருக்கம்
வருடாந்தம் குடித்தொகை அதிகரிக்கும்போது அரசு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளும் அதிகரித்துச் செல்கின்றன.
3) நவீனமயமாக்குதல்
அரசின் கடமைகளை உலகரீதியிலான முன்னேற்றங் களுடன் இயைந்து செல்லக்கூடியதாக படிப்படியாக சிறப் பான முறையிலும், செறிவாகவும் கொண்டு நடாத்த வேண்டிய தேவை ஏற்படுவதாலும் அதிக முயற்சிகளை மேற் கொள்கின்றது.
வினு 3
பின்வரும் தலைப்புக்கள் பற்றிச் சிறு குறிப்புக்கள்
1) ஒதுக்கீடு அதிகாரச் சட்டம் 2) நிகழ்ச்சித் திட்டப் பாதீடு (வரவு செலவுத் திட்டம்) 3) பன்முனைப்படுத்திய பாதீடு (வரவு செலவுத் திட்டம்)
1) ஒதுக்கீடு அதிகாரச் சட்டம்;
நிதி அமைச்சரால் வருடாந்தம் பாராளுமன்றத்தில் எதிர்வரும் ஆண்டிற்குரிய வெவ்வேறு அமைச்சுக்கள், திட்ட நடவடிக்கைகள் என்பதற்காக ஒதுக்கப்பட்ட உத்தேச அரசாங்க செலவினங்கள் பற்றிச் சமர்ப்பிக்கப்பட்ட சட்டம் இதுவாகும்.
2) நிகழ்ச்சித் திட்டப் பாதீடு
பாதீட்டில் அரசாங்க செலவீடுகளைக் குறிப்பிடும் ஒரு சிறப்பான முறை இதுவாகும். செலவுகளைக் தீர்மானிக்
கும்போது "திட்டங்கள்' என்பதிலிருந்து * நிகழ்ச்சித்
திட்டங்கள்' வேறுபடுத்தப்படும். நிகழ்ச்சிகள் ஒவ்வொன் றுக்கும் தனியாக மதிப்பீடு செய்து செலவிட நிகழ்ச்சித் திட்டப் பாதீடு உதவுகின்றது.
32
ܦ

3) பன்முனைப்படுத்திய பாதீடு:
1973-ல் அறிமுகப்படுத்தப்பட்ட பாதீடு இதுவாகும். இலங்கை அரசின் தேசிய வரவுசெலவுத் திட்ட மூலதனச் செலவின் ஒரு பகுதியை மாவட்டங்களுக்கெனப் பிரித்து ஒதுக்கும் முறை இதுவாகும். நிதியானது பிரதேச மட்டத் தில் மாவட்ட அமைச்சுக்களினதும், தேசிய மட்டத்தில் திட்ட அமுலாக்க அமைச்சினதும் மேற்பார்வையில் மாவட்ட அபிவிருத்திக்குப் பயன்படுத்தப்படும் முறையாக இப்பாதீடு அமைகின்றது,
வினு 4:
பாதீட்டுப் பற்றக்குறைகளுக்கு இலங்கை அரசாங்கம் கடன்களையும் கொடைகளையும் பெறுகின்ற பிறநாட்டு நிதி மூலங்களை வகைப்படுத்திக் காட்டுக. நீர் காட்டிய வெவ்வேறு பகுதியினவான நிதிமூலங்கள் ஒவ்வொன்றையும் சுருங்க விளக்குக?
பாதீட்டுப் பற்ருக்குறைகளை நிரப்புவதற்கு பெறக்கூடிய வெளிநாட்டு மூலங்களைப் பின்வருமாறு மூன்முகப் பிரித்துக் காட்டமுடியும். முன்பு வெளிநாட்டு நன்கொடைகளும் இதில் சேர்க்கப்பட்டிருந்தன. ஆனல் தற்போது நன்கொடை கள் அரசாங்க வருமானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
1) திட்டக்கடன்:
ஒழுங்கான செயற் திட்டங்களுக்காக பெறப்படுவன இவை பிணைக்கப்பட்ட கடன்களாக இருக்கும்.
2) திட்டமல்லாக் கடன் (பண்டக் கடன்)
திட்டங்களுக்கென்று பெறப்படாதவை. சில பண்டங்க ளினடிப்படையில் பெறப்படுவன. இவை பிணக்கப்படாது உதவியாக இருக்கும்.
魏
133

Page 73
3) ஏனைய கடன்கள்:
இவை பண்டங்களாகவும் காசாகவும் காணப்படக்
கூடியன. இவை பெரிதும் தனியார்துறை வர்த்தகக் கடன்
பாடுகளை குறிப்பிடுகின்றது.
குறிப்பு:
மாணவர்கள் விரும்பினுல் மேற்கூறியவற்றைக் குறிப் பிடாமல இத்தகைய நிதியுதவிகளை வழங்கும் சர்வதேச பிரதேச நிதி நிறுவனங்களின் பெயர்களையும் எழுத முடி யும். அவையும் சரியான விடைகளேயாகும். இவற்றைப் பற் முக்குறையும் நிதியீட்டமும் என்ற அத்தியாயத்தில் பார்க் 56ւյԼD.
வினு 5:
அரசாங்கத்தின் "வரவுகள் அதன் வருமானத்தைக் காட்டிலும் உயர்வானவை. வருமானத்துக்கு மேலதிகமாக இந்த வரவுகளுக்கு உள்ளவை யாவை?
அரசாங்க வரவுகள் என்பது அரசிறையையும் நிதியீட்ட மூலங்களாக இருக்கும் கடன்களையும் உள்ளடக்குவதாகும்.
ஆனல் அரசிறை என்பது அரசின் வருமானமாகும். இதன்படி வரி வருமானங்களும், வரியல்லா வருமானங்களும்
இதிலடங்கும்.
இவற்றின்படி அரசின் வரவுகளில் அரசிறையுடன், நிதி யீட்டமும் வருவதால் வரவுகள் உயர்வானவை.
வினு 6:
இலங்கை அரசாங்கம் அதன் மொத்தவரி வருமானத்
தில் ஏறத்தாழ 80 சதவீதத்தை ஆக்கம், செலவு ஆகியவற்
றின் மீதான வரிகளிலிருந்து பெறுகின்றது. அரசாங்க வரி வருமானத்தின் எஞ்சிய 20 சத வீதத்தில் உள்ளடக்கப்படும் மிக முக்கியமான வரி வகை யாது?
a 34.
 

இலங்கை அரசாங்க வருமானம், வரி வருமானங்களா யும், வரியல்லா வருமானங்களாயும் காணப்படும். வரி வரு மானங்கள் 85 % வரை காணப்படுகிறது. இந்தவரி வரு மானங்கள் பிரதானமாக மொத்த விற்பனை வரி, ஏற்றுமதி, இறக்குமதித் தீர்வைகள், சொத்து மாற்றல் வரிகள் என்பன வாகக் காணப்படுகின்றது. இந்த நேரில் வரிகளே 80 சத வீதம் வரை காணப்படுவனவாகும். 1988 ல் இவை வரிவரு மானங்களில் 82.5 சதவீதம் வரையில் காணப்பட்டன,
மிகுதி 17.5 வீதம், நேர்வரிகளேயாகும். இவை தனி பார்துறை, கம்பனிகள் (கூட்டு நிலையங்கள்) என்பவற்றின் வருமானங்கள் மீதான வரிகளாக இருக்கும்.
வினு 73
வரி விதிப்பின் வழக்க நீதித் தத்துவம் என்பதணுல் நீர் விளங்கிக்கொள்வது என்ன?
வழக்க நீதித்தத்துவம்:
வரிவிதித்தல் சமத்துவ அடிப்படையில் நிகழவேண்டும் என்பதாகும். மக்களின் வரி செலுத்தும் ஆற்றலின் அடிப் படையிலேயே வரிகள் விதிக்கப்படவேண்டும். தாழ்ந்த வரு மானவகுப்பினரை விட உயர்ந்த வருமான வகுப்பினர் கூடிய வீத வரியைச் செலுத்துவதே நியாயம் என்பதாகும். விருத்தி முறை வரி விதிப்பு இவ்வாருனதே.
ଧୌ ସ୍ବିନ୍ଧ୍ର : 8.
"பொது யாக்கங்களுக்கு அரசாங்கத்தின் நடப்புக் கைமாற்தங்கள்? இத்தொடரினே விளக்குக? அரசாங்கம் இந்தக் கைமாற்றங்களை ஏன் செய்ய வேண்டியிருக்கிறது?
பொது யாக்கங்கள் என்னும் சொற்தொடர் அரசாங் கத்தின் கூட்டுத்தாபனங்களேக் குறிப்பிடும். அரசுக்கு சொந்தமான அமைப்புக்களாக இவை காணப்பட்டாலும்
- - - 135
84816 མ་

Page 74
இவற்றின் முகாமை திணைக்களங்களிலிருந்து வேறுபட்டது. இவற்றின் முகாமை முற்றிலும் சுயமானவையல்ல. இவற் றில் சில போதிய வருமானம் உழைக்கின்றன. ஏனைய சில வற்றுக்கு இவ்வித வருமானமில்லை. அவற்றை இயங்கச் செய்ய அரசினல் வழங்கப்படும் தொகைகளையே நடப் புக் கைமாற்றங்கள் ' என்ற சொற்ருெடர் குறிப்பிடுகின் றது.
இந்தக் கைமாற்றங்களைப் பின்வரும் காரணங்களுக்காக கொடுக்கின்றது.
1) எத்தகைய வருமானமும் உழைக்காத பல கூட்டுத் தாபனங்களை செயல்படும்படி செய்வதற்காக மாற் றல்களை (கைமாற்றங்களை) வழங்குகிறது.
2) நடைமுறைச் செலவுகளுக்கான வ ரு மா ன த்  ைத உழைக்க முடியாமல் நட்டம் உழைக்கும் கூட்டுத் தாபனங்களைத் தொடர்ந்து இயங்கும்படி செய்தல் வேண்டும் என்பதற்காகவும் மாற்றங்களை வழங்கு கிறது, 瓷
36.
亡
 

பின்னிணைப்பு 2
வரிவிதிப்பு முறைகள்
வருமான வரிகள், செல்வ வரிகள் போன்றவைகள் விதிப்பதற்கு பல்வேறு முறைகள் காணப்படுகின்றன.
அவற்றுள் முக்கியமானவை பின்வருமாறு:
1. விருத்திமுறை வரி அல்லது வளர்வீத வரிகள்
வருமான, செல்வ அளவுகள் அதிகரிப்பதற்கேற்ப வரி வீதம் கூடிச் சென்ருல் அது விருத்தி முறை வரியாகும். இதன்படி வருமான அதிகரிப்பிற்கு ஏற்ப வரியாக இழக்கப் படும் தொகையும் கூடிச் செல்லும், இதனுல் ஒரு குறிப் பிட்ட எல்லைக்குப் பின் மேலதிகம் முழுவதும் வரியாகக் கொடுக்கப்படும். இதனுல் தனிநபர் ஊக்கத்தைத் தூண்டு வதில்லை.
ஆனல் இம் முறையில் வரிப்பழு எல்லோர் மீதும் சம னக்கப்படுகின்றது. இதனுல் இது சிறப்பானது, அத்துடன் அரசாங்கம் தனது வருமானங்களை அதிகரிக்கவும் இம் முறை உதவும். இலங்கையில் இதுவே கையாளப் படுகிறது இதனை மாதிரிப் பட்டியலில் காட்ட முடியும்,
137

Page 75
ຄນມີ ຄ. வரி தொகை
50 10% 0 0 5 11 سم 1 0 0 1
150 - 2000 15% *0十75=125 2001 - 2500 10% I25 → I00 = 225 2501 - 3000 25% 225 → I25 = 350
2. குறைந்த செல்வீத வரி அல்லது தேய்வீத வரி:
வருமான செல்வ அளவுகள் கூடிச் செல்லும்போது விதிக் கப்படுகின்ற வரிவீதம் படிப்படியாகக் குறைந்து சென்ருல் அது குறைந்து செல்வீத வரியாகும். இதன்படி ஒரு குறிப் பிட்ட எல்லைக்குப்பின் மேலதிகத்தில் எவ்வித வரியும் செலுத்த வேண்டியதில்லை. இதனுல் தனியாருக்கான ஊக்கத்தை அதி சரிக்க இது உதவும் என்பர். ஆணுல் இதில் வரிப்பழு சம னற்றதாக இருக்கும். இதே போல் அரச வருவாய்களை உயர்த் தவும் உதவாது. இவ்வகையில் இது விரும்பப்படுவதில்லை.
வருமான எல்லே வீதம் வரித்தொகைகள்
1001 - 1500 25% I25
150 - 2000 20% 125 → I00 = 225 2001 - 300 15% 225 - 75 = 300 2501 - 9000 10% 韶00+ 50=350
3 66 grupGI fi:
வருமானச் செல்வ அளவுகள் கூடிச் செல்லும்போது வரிவீதம் மாரு திருப்பின் அது விகித சமவரி ஆகும். இதி லும் வரிச்சுமை நியாயமானதாக இல்லை. இதனுல் இது விரும்பப்படுவதில்லை. அரசிறையை அதிகரிக்கவும் இது அதி கம் பயன்படுத்தப்படுவது இல்லை. ஆனல் வரிக் கணிப்பு முறை இலகுவானது என்பதால் சில நாடுகள் இதை விரும் புவதுண்டு.
138 口
 

வருமான எல்லே வீதம் வரித்தொகைகள்
50 10% 1500 سے 1 0 0 1
150  ை2000 20% 50 శ 60 = 100 2001  ை2500 10% 100 50 = 150 250 - 3000 10% 150 - 50 = 200
4. தொகையீட்டு வரி:
வருமானச் செல்வ அளவுகள் அதிகரிக்கும் போது குறிப்பிட்ட அளவு வரித்தொகை விதிக்கப்படுமானுல் அது தொகையீட்டுவரி ஆகும். இது சுலபமான வரிவிதிப்பு முறை என்பதால் விரும்பப்படுவதுண்டு. ஆணுல் இதிலும் வரிப் பழு நியாயமற்றதாகும்.
வருமான எல்லே வரித்தொகை
001 - 500 100/- -/100 0 0 0 2 سن 11 1150 2001  ை2500 naam 200/- 2:501 - 8000 100/- 紫
3s

Page 76
செட்டிலசர் அச்சகம், வாழ்ப்பாணம், 125/1990
 
 


Page 77


Page 78


Page 79
',
UBLIC FINANCE
Decial Reference to Srila
a
SINNATHAMBY BA. B.P.,
 
 

三 |
|
|