கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமகாலக் கருத்துரைகள்: இலங்கையின் பணச் சந்தையமைப்பு

Page 1
|× |||||||||||||||||||||||||| 藏
-|
概要 | |-
翟
 

க் கருத்துரைகள்
JAFFNa.
5 JELC ಙ್ಞFARY|
மங்கையின் J56)5L6) is
ஆக்கம்:-
ல்வளை சேயோன்

Page 2

பணச் சந்தையமைப்பு
டா" க் குதல்வன் சேயோன்
ஆக்க
, C Ca ہے کہ تمہارع ہجے

Page 3
பொருளியல் என்பது தனி மனிதனின் பிரச்சினைகள் முதல் சர்வதேச அரசியல் நெருக்கடிகள் வரை அவற்றிற்கான அடிப் படைக் காரணமாகவும் அவற்றின் தன்மையைப் பெருமளவு நிர்ணயிக்க வல்லதாகவும் விளங்கி வந்துள்ளது. இலங்கையின் இன்றைய இனப்பிரச்சினே கூட, அடிப்படையில், ஒரு பொரு ளாதாரப் பிரச்சினையே என்பது ஒன்றுக்குமேற்பட்ட சமூக விஞ்ஞானிகளது கருத்தாகும். அதற்கேற்ப பொருளியல் நன்கு வளர்ச்சியடைந்திருப்பதுடன், சமீப காலத்தில், அதிக பிரபல் யம் வாய்ந்த ஒரு துறையாகவும் உயர்வடைந்துள்ளது இலங் கையிலும் பாட்சாலை, பல்கலைக்கழக மட்டங்களில் மாத்திரமன்றி அவற்றிற்குப் புறம்பாகவும் அதன் மீதான அக்கறையும் ஆர்வ மும் பெருமளவு அதிகரித்து வந்துள்ளன. எனினும் இவ்வா முன உற்சாகத்தை ஈடு செய்யக் கூடியளவிற்கு மாணவர்களும் மற்றும் சாதாரண மக்களும் தமது சொந்த மொழிகளில் வாசித் துப் பயன் பெறத் தக்க பொருளியல் நூல்கள் வேண்டிய அள வில் தோன்றவில்லையென்பது ஒரு வருந்தத்தக்க உண்மையா கும் இது ஆங்கிலத்துக்குப் புறம்பான மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்ட அனைத்து மூன்ருவது உலக நாடுகளுக் கும் பொருந்துமாயினும் இலங்கைத் தமிழ் மக்கள் இது விட யத்தில் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்களென்பது எமக்கு அண்மையிலுள்ள தமிழ் நாட்டுடன் ஒப்பிடுமிடத்துத் தெற்றெ னப் புலணுகும். குறிப்பாகத் தமிழ் மாணவ சமுதாயம் தமிழி லான நூல்களின் பற்ருக்குறையினுற் பெரும் பாதிப்படைந்துள் ளது. தமிழ் மாணவர் தனியார் கல்வி நிலையங்களை நாடிச் செல்வதற்கு ஒரு காரணம் தாமே வாசித்துப் பயன் பெறக் கூடிய நூல்களின் அருமைத் தன்மையெனலாம்.
இந்தக் குறைபாட்டை எமது அறிஞர் பலரும் உணர்ந் திருந்த போதும், அவர்களது சொந்தப் பொருளியல் நிலை அத னேக் களைவதைத் தடுத்து விட்டிருந்தது. அந்த ஒரு கட்டத்தில் தான் நிறுவனங்களின் பங்கு அத்தியாவசியமாக வேண்டப்ப கின்றது. மீண்டும், வணிக ரீதியிலமைந்த நிறுவனங்களே இக்
 
 
 
 

கைங்கரியத்தில் தூண்டக் கூடியளவிற்கு இலாப எல்லை உத்தர
வாதப்படுத்த முடியாததொன்ருயிருந்தது. எனவே சேவை
மனப்பான்மை கொண்ட நிறுவனங்கள் தாம் இந்தப் பொறுப் பினை ஏற்க வேண்டியிருந்தது. எனினும் அத்தகைய நிறுவனங்
கள் இது விடயத்தில் தமது பங்களிப்பினை உணர்ந்து நடந்து
கொண்டதற்கான ஆதாரங்கள் மிகவும் குறைவென்றே கூற
வேண்டும். இத்தகைய ஒரு சூழ்நிலையில், யாழ்ப்பாண லயன்ஸ்
கழகம் அந்த இடையீட்டினை நிரப்ப முன்வந்திருப்பது பெரி
தும் திருப்தி தருகின்றது. அதற்கென அது பொருளியலைத்
தேர்ந்தெடுத்திருப்பதும் நியாயமானதே.
யாழ்ப்பாண மக்களுக்குப் பலதரப்பட்ட சேவைகளை ஆற்றி வரும் யாழ்ப்பான லயன்ஸ் கழகம் தமிழ் மாணவ சமுதாயத் தினதும், சாதாரண தமிழ் மக்களினதும் அறிவுத் தாகத்தைக் கருத்திற் கொண்டு அதன் முக்கிய ஒரு துறையிலான தேவை யைப் பூர்த்தி செய்ய முன்வந்திருப்பது பாராட்டப்பட வேண் டியதொன்ருகும். இது ஒரு வரையறுக்கப்பட்ட தனிமுயற்சியாக வன்றி ஒரு தொடர் முயற்சியாக "சமகாலக் கருத்துரைகள்” என்னும் நூற் பேரில் தொடர் பிரசுரங்களாக வெளிவர இருப்பது மேலும் மகிழ்ச்சி தருகின்றது.
இவ்வாருண் தொடர் முயற்சியின் கன்னிப் படைப்பை நல் கும் திரு. கு. கல்வளை சேயோன் எமது பொருளியற் பிரச்சினே களில் முதன்மை வகிக்கும் பணம், வங்கி தொடர்பான அம்சங் களைத் தேர்ந்தெடுத்திருக்கின்றர். அவர் அத்துறைகளைச் சிறப் பாகக் கற்றுத் தேர்ந்திருப்பது மாத்திரமன்றி ஏறக்குறையக் கடந்த இரு தசாப்தங்களாக வங்கித் துறையிற் சேவையாற்று வதன் மூலம் மிகுந்த அனுபவமும் பெற்றுள்ளார். பல சிக்கலான விடயங்களை அவர் எளிமையான தமிழ் நடையில் வடித்திருப்பது அவரது அறிவையும் அனுபவத்தையும் புலப்படுத்துகின்றது. தமிழிற் பொருளியற் துறையின் வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பு இன்னும் மிகுதியாக வேண்டப்படுகின்றது.
தமிழிலான தரம் வாய்ந்த நூல்களின் பற்ருக்குறையை உணர்ந்த ஒரு பொருளியல் ஆசிரியன் என்ற வகையில் யாழ்ப் பாண லயன்ஸ் கழகத்தின் இந்தப் புதிய முயற்சியை மனமுவந்து வரவேற்கும் அதே நேரத்தில் ஒரு சக லயன் என்ற முறையி லும் அது வெற்றி பெற வேண்டுமென்று வாழ்த்தி நிற்கிறேன்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கலாநிதி. வி. நித்தியானந்தன் யாழ்ப்பாணம் தலைவர். பொருளியல் துறை
霹&-8-及985

Page 4
பொருளடக்கம்
%r
பணச் சந்தை
அழைப்புக் கடன் சந்தை
உள்ளூர் அந்நிய செலவாணிச் சந்தை
திறைசேரி உண்டியல்களுக்கான ஆரம்பச்
சந்தையும் நடுநிலைச் சந்தையும் கரைகடந்த வங்கிச் சந்தை
பணத் தரகர் நிறுவனங்கள்
வைப்புச் சான்றிதழ்கள்
12
26
盛姆

குறுங்காலக் கடன்களைப் பிரதானமாக வழங்கும் நிறுவனங்களை உள்ளடக்கிய அமைப்பை பனச் சந்தையென்றும், மத்திய நீண்ட காலக் கடன்களை வழங்கும் நிறுவனங்களைக் கொண்ட அமைப்பை மூலதனச் சந்தையென்றும் , பொதுவாக அழைப்பர். ஒரு வர்த்தக வங்கியின் உரிமைப் பொருட்களில் பணத்துக்கு அடுத்தபடியாக அதி கம் திரவத்தன்மை கொண்ட ஆதனம் குறுகிய அறிவித்தலு. ஞன அழைப்புக் கடன்களே.
வளர்ச்சி பெற்ற பணச் சந்தைகளில் வர்த்தக வங்கிகளே விட சிறப்பியல்பு கொண்ட வேறுசில நிறுவளங்களும் பணச் சந்தையின் அங்கமாக இருப்பதைக் காணலாம். ஏற்பகங்கள் ( Acceptance
Houses ) || 595 476 i 55 på 35 Girl (Discount Houses என்பவற்றுடன் M TTTLtLTt tTT T TTukTSLLLL LLLLLLLLkLL0S 0TkTTT TTTT S SLLt ttLLL LLL L L L L S என்போரும் இச்சந்தையில் காணப்படுகின்றனர், உள்நாட்டு
வர்த்தகத்திலும், வெளிநாட்டு வர்த்தகத்திலும் மாற்றுண்டி யல்கள் ஒரு காலத்தில் முக்கிய இடம் வகித்தன. பின்னர் உள் நாட்டு வர்த்தகத்தில் அவற்றின் பாவனை அருக வெளிநாட்டு வர்த் தகத்தில் அவை தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டன. வர்த்தகர் ஒருவர். வேருெருவருக்கு பொருட்களை விற்றபின், பிறிதொருவருக்குச் செலுத்தத் தக்கதாக அவர் மேல் உண்டியல்களைப் பிறப்பிப்பார். இவ் வாறு பிறப்பிக்கப்படும் உண்டியல்கள் உடனடியாக பணமாக இாற் றப்படுவதில்லை, பொருட்களைக் கொள்வனவு செய்தவர், அதன் ஒரு பகுதியை விற்றுக் காசாக மாற்றுவதற்கு வசதி அளிப்பதற்காக இவை குறித்த பிற்காலத்தில் முதிர்வு பெறும் வகையில் பிறப்பிக் கப்படுகின்றன. பெறுனர் அதனை ஏற்றபின்னர் அவை பெறுமதிமிக்க

Page 5
சாதனங்களாக மாறுகின்றன. எனினும் பிரபல்யமான நிறுவனம் ஒன்றின் பெயர் அதனுடன் சம்பந்தப்படுத்தப்படின் தயக்கமின்றி எவ ராலும் ஏற்றுக் கொள்ளப்படும் தன்மையை அவைபெறும். இத்த கைய சேவையை ஆற்றிவந்த நிறுவனங்களே ஏற்பகங்கள்.
இவ்வாறு ஏற்கப்பட்ட உண்டியல்கள் முன் கூறியவாறு உடனடி யாக முதிர்வடைவதில்லை. எனவே உடனடியாக அவற்றைப் பண மாக மாற்றமுடியாது. ஆனல் அதனைப் பிறப்பித்தவருக்கு உடனடி யாகப் பம்ை தேவைப்படும் இவற்றை வழங்கும் நிலையங்களே கழி வகங்கள். இவை உண்டியல்களைக் கழிவு செய்கின்றன, அல்லது கழி வுடன் மாற்றுகின்றன. தமக்குப் பணம் தேவைப்ப்டும் நேரங்களில் இவை இவற்றை வங்கிகளிடம் மறுகழியு செய்து கொள்கின்றன. அச் சந்தர்ப்பத்தில் அவை செலுத்தும் தொகையை விட சற்று அதிகமான தொகையைக் கழிவு செய்யும் போது அறவிடுவதன் மூலம் அவை இலாபமீட்டிக் கொள்கின்றன,
வங்கிகள் தமது நாளாந்தத் தேவைக்கு வேண்டிய பணத்தைத் தமது இருப்புப் பெட்டிகளில் வைத்துக் கொண்டு எஞ்சியவற்றைக் கொண்டு உண்டியல்களை மறுகழிவு செய்கின்றன. அண்மித்த முதிர் வுத் திகதியைக் கொண்ட உண்டியல்களையே அவ்வாறு அவை ஏற் கின்றன. பிரபலமான ஏற்பகத்தின் பெயர் இவ்வுண்டியல்களில் சம் பந்தப்பட்டிருப்பதனுல் அவை முதலாம் தர உண்டியல்களாக அமை கின்றன. இவை முதிர்வடைந்தவுடன் இவற்றைக் கொடுத்துப் பணத் தை வங்கிகள் திரட்டிக் கொள்கின்றன.
கழிவகங்கள் உண்டியல் கொள்வனவுக்குத் தேவையானபணத்தை குறுகிய அறிவித்தலுடன் மீளச் செலுத்தக்கூடிய கடன்களாக வர்த் தக வங்கிகளிடம் இருந்து பெற்றுக் கொள்கின்றன. வர்த்தக வங்கி கட்குப் பணம் தேவைப்படுமிடத்து கழிவகங்களிடமிருந்து கடன்களை மீளப் பெற்றுக் கொள்கின்றன. இங்கிலாந்தில் கழிவகங்கள் மத்திய வங்கியிடம் நேரடியாகக் கடன்களைப் பெறும் சலுகை கொண்டவை. எனவே வர்த்தக வங்கிகட்கு திரவப் பிரச்சினை ஏற்படும்போது , அவை நேரடியாக மத்திய வங்கியை நாட வேண்டிய அவசியமில்லை. கழிவகங்களுக்கு வழங்கிய கடன்களை மீளச் செலுத்துமாறு நிர்ப்பந் தித்தால் அவை மத்திய வங்கியிடம் செல்லும் எனவே வர்த்தக வங் கிக்கும், மத்திய வங்கிக்குமிடையே பணச்சந்தை ஒரு சக்தியாகச் செயற்படுவதை இங்கு காணக்கூடியதாகவுள்ளது. அந்நாட்டின் நிதி யமைப்பில் காணப்படும் தனிப்பண்பு இதுவாகும். ... . இதன் விளைவாக சாதாரணமாக பணமாகப் பேணப்படவேண்டிய தொகை தவிர்ந்த ஏனைய பகுதி எதுவித வருவாயுமின்றி வீணடிக்கப்

படவேண்டியநிலை அங்கில்லை. கழிவகங்கட்கும், உண்டியல் தரகருக்கும் குறுகியகால அறிவித்தலில் மீளப்பெறத்தக்க கடன்களைக் குறைந்த வட்டி விகிதத்தில் வர்த்தக வங்கிகள் வழங்குகின்றன. குறைந்த பண இருப்பை மட்டுமே பேணவேண்டிய அவசியத்துடன் மிகைப் பணத்தை உயர் திரவத் தன்மையுடைய முதலீடுகளில் ஈடுபடுத்துவ தணுல் ஒரளவு வருமாளத்தையும் பெறக்கூடிய வசதியை ୯୬ ଗ୍‌)) ଜର । அனுபவிக்கின்றன.
வர்த்தக உண்டியல்கள் பல்வேறு திகதிகளில் முதிர்வடையும். அத் துடன் அவை ஒழுங்கற்ற தொகைகட்கே பிறப்பிக்கப்பட்டிருக்கும். இதே நேரத்தில் வர்த்தக வங்கிகட்கு ஒவ்வொரு கிழமையும் குறித்த தொகை உண்டியல்கள் தேவைப்படும். எனவே வர்த்தக வங்கிகட் குத் தேவைப்படும் விதத்தின் உண்டியல்களைத் தொகுதிப்படுத்தி வழங்கும் சேவையை கழிவகங்கள் ஆற்றுகின்றன.
இந்நிலையில், அண்மைக்காலத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உள்நாட்டு வர்தகத்தில் மட்டுமன்றி சர்வதேச வர்தகத்திலும் உண்டியல்களின் பாவனை அருகி வருகின்றது. தந்தி மாற்றல்கள். வங்கியாணைகள், ஆவணக் கடன்கள் ( Documentary Credit) என்பவை உண்டியல்களுக்குப் பதிலாக தற்போது கையாளப்படுகின் றன. ஆவணக்கடன்களில் தீர்ப்பனவுக்காக உண்டியல்கள் பயன் படுத்தப்பட்டபோதும் அவை வர்த்தகர்கள் பெயர்களில் பிறப்பிக் கப்படாது வங்கிகளின் பெயர்களிலேயே பிறப்பிக்கப்படுகின்றன. உண்டியல்களின் பாவனை குறைந்தமை ஏற்பகங்களினதும், கழிவகங் களினதும் முக்கியத்துவத்தை ஒரளவு அகற்றிவிட்டன எனலாம். தற்செயலாக இதே காலப்பகுதியில் திறைசேரி உண்டியல்களின் வெளி யீடு அதிகரித்துள்ளது. அரசாங்கத்தால் இவை வழங்கப்படுவதனல் இவற்றுக்குப் பணம் செலுத்தப்படுமென்ற உத்தரவாதத்தை வேருெ ருவரும் வழங்க வேண்டியதில்லை. அத்துடன் இவை முறையான கால இடைவெளியில் வழங்கப்படுவதஞல் முதிர்வுத் திகதிகளும் அவ் வாறே ஒழுங்கான இடைவெளியில் அமைந்திருக்கும். மேலும் வசதி யானதும் ஒழுங்கானதுமான தொகைகளில் இவை வழங்கப்படுகின் றன. இக்காரணங்களிஞல் இவற்றைத் தொகுதிப்படுத்தி வழங்க வேண்டிய அவசியம் இல்லை. இதனுல் கழிவகங்களும் ஏற்பகங்களும் தமது முக்கியத்துவத்தை மேலும் இழந்து விட்டன.
இக்காரணங்களால் இவற்றின் வியாபாரம் பாதிக்கப்பட்டது. இவற்றை ஈடு கெய்யுமுகமாக இந்நிறுவனங்கள் வேறு தொழிற் பரப்பை நாடியுள்ளன. வைப்புக்களை ஏற்றல், முற்பணங்களை வழங் கல் என்ற சாதாரண வர்த்தக வங்கித் தொழிற்பாடுகளை இவை
3.
PUBLI 五、
JAFFNA.

Page 6
மேற்கொண்டுள்ளன. அத்துடன் வியாபார வங்கித் தொழிலின் சில அம்சங்களையும் இவை செய்து வருகின்றன.
எனினும் திறைசேரி வழங்கும் உண்டியல்களில் பிறரால் கொள் வனவு செய்யப்படாது எஞ்சும் தொகைகளைக் கொள்வனவு செய் யும் நிறுவனங்களாக இவை தொடர்ந்து விளங்கி வருவதனுல் பணச் சந்தையில் இவை தொடர்ந்து தொழிலாற்றுவதை வர்த்தக வங்கி கள் வரவேற்கின்றன. சாதாரண வர்த்தக வங்கித் தொழிலில் இவை ஈடுபடுவதனுல் ஏனைய வர்த்தக வங்கிகளைப்போல் திரவ நிலையைப் பேணல் இவற்றுக்கு அவசியமாகின்றது. எனவே மத்திய வங்கி தனது பணவியல் கொள்கை நடைமுறைகளை இந்நிறுவனங் கட்கும் விஸ்தரித்துள்ளது இவற்றின் ஆதனங்களில் அரைப்பங்கா வது அரசாங்க ஆவணங்களாக இருத்தல் வேண்டுமென்ற வரை பறையை மத்திய வங்கி தற்போது விதித்துள்ளது.
வளர்ச்சியடைந்த ஒரு நாட்டின் பணச்சந்தை அமைப்பை மேலே கண்டோம் எமது நாட்டின் பணச் சந்தை அமைப்பு இவ் வாறு வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. ஆனல், அண்மைக் காலத்தில் குறிப்பாக 1979இன் பின்னர் ஏற்பட்ட மாற்றங்கள், வளர்ச்சி பெற்ற பணச் சந்தையின் தேவையை அத்தியாவசியமாக்கிவிட்டன. கொழும்பை சர்வதேச பண மத்திய நிலையமாக மாற்றவேண்டும் என்ற அரசாங்கத்தின் கொள்கை காரணமாக புதிதாக ஏற்படுத் திப்பட்ட நிறுவனங்களும் கருவிகளும் இவ்வளர்ச்சியைத் துரிதப் படுத்துவனவாக அமைகின்றன.
பணச் சந்தையின் முக்கிர்மான அங்கமான வர்த்தக வங்கிகளின் போக்கிலும் செயற்பாட்டிலும் ஏற்பட்ட மாற்றங்களும் வளர்ச்சி களும் இவ்வெளியீட்டில் இடம்பெறவில்லை. தனியொரு வெளியீட் டுக் கருப்பொருளாக அமையத்தக்கவை யாகையால் அவை தவிர்க் கப்பட்டுள்ளன. இருப்பினும் கீழ்வரும் சுருக்கக் குறிப்பு அறிமுகமா கத் தரப்படுகின்றது.
இரு அரச உடமை வங்கிகளும் இரு உள்ளூர் தேசிய வங்கி களும் நான்கு இந்திய-பாகிஸ்தானிய வங்கிகளை உள்ளடக்கிய நாணய மாற்று வங்கிகளுமே 1977ல் இலங்கையில் தொழிலாற் றின. இக்காலப்பகுதியில் ஏற்பட்டகொள்கை மாற்றத்தின் காரண மாக அன்னிய வங்கிகள் இங்கு கிளேகளே ஆரம்பிக்க அனுமதிக்கப் பட்டன. அத்தகைய வங்கிகளை உள்ளடக்கிய இருபத் ைசுந்து வங்கி கள் இன்று இலங்கையில் தொழிலாற்றுகின்றன. இவற்றுள் இரு அரச உடமை வங்கிகள் நாட்டின் பல்வேறு பாகங்களில் தமது
雀

கிளைகளை அமைத்துள்ளன. இரு உள்ளூர் வங்கிகளும் நாட்டின் சில பிரதான பட்டினங்களில் தமது கிளைகளே அமைத்துள்ளன. ஏனையவை பெரும்பாலும் தனி வங்கிகளாகவே இயங்கி வருகின்றன. எனவே தற்போது கிளைவங்கி முறையும் தனிவங்கி முறையும் கலந்த ஒரு வங்கிமுறை நிலவி வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.
அரச உடமை வங்கிகளும் உள்ளூர் தனியார் வங்கிகளும் கிரா மியத் துறைக்கு ஒரளவு வங்கிச் சேவைகளை வழங்கி வருகின்றன. ஏனைய வங்கிகளில் இரு இந்திய வங்கிகள் மாத்தறை, அனுராத புரம் ஆகிய நகரங்களில் கிளைகளை ஆரம்பித்து கிராமியக் கடன் துறையில் தாயகத்தில் தமக்குள்ள பரந்த அனுபவத்தை இலங்கை யிலும் பகிர்ந்து கொண்டுள்ளன. இவற்றைத் தவிர்ந்த ஏணேய வங் கிகள் கொழும்பு மாநகரில் மட்டுமே கிளைகளை அமைத்து தொழி லாற்றுகின்றன. இவை பிரதானமாக சர்வதேச வங்கித் தொழி லேயே மேற்கொள்கின்றன. இதற்குத் தேவையான மூலவளங்களைப் பெற இவை உள்ளூர் வங்கிகளுடன் போட்டியிடுகின்றன. இருப்பி னும் பரந்த கிளை அமைப்பைக் கொண்ட அரச வங்கிகளுடனே ஒர ளவு கினைகளை உடைய உள்ளூர் வங்கிகளுடனே ஒப்பிடும் மோது இவற்றின் வைப்புத் தளம் அவ்வளவு பரந்துபட்டதாகக் காணப்பட வில்லை. இதஞல் திரவப் பிரச்சினைகளை பெருமளவில் இவை எதிர் நோக்குகின்றன. உள்ளூர் வர்த்தக வங்கிகள் மிகைத் திரவப் பிரச் சினையை எதிர் கொள்ளும் அதேவேளையில் இவை திரவப் பிரச் சினையை எதிர்நோக்குவது வங்கி அமைப்பின் இரட்டித்த தன்மை யின் இடைவெளியை மேலும் ஆழமாக்குவதாகவே உள்ளது.
வளர்ச்சி பெற்ற பணச்சந்தைகளுடன் ஒப்புநோக்கும் போது இலங்கையில் கழிவகங்கள் ( Discount Houses ) ஏற்பகங்கள் (Accepance tலus88 ) என்ற சிறப்புத் தேர்ச்சி பெற்ற நிறுவனங்கள் காணப்படவில்லை. இருப்பினும் எமது பணச் சந்தை நவீன பாணியில் உருவமைக்கப்படுகின்றது. என்றே கொள்ளல் வேண்டும்.
வங்கிகளிடையே அழைப்புக் கடன் சந்தை, உள்நாட்டு அன்னி யச் செலவாணிச் சந்தை திறைசேரி உண்டியல்களுக்கான ஆரம்பச் சந்தை, அவற்றுக்கான நடுநிலைச் சந்தை மட்டுப்படுத்தப்பட்ட கரை கடந்த அன்னியச் செலவாணிச் சந்தை, எள்பவையே இலங்கைப் பணச் சந்தையின் பிரதான உபசந்தைகளாகும் இவற்று டன் இலங் கையில் பணியாற்றும் வர்த்தக வங்கிகளையும் மத்திய வங்கியையும் இணைத்ததே இலங்கையின் பணச்சந்தையாகும்.
5
தேசிய நூல. பிரிவு 為市喜鬱夏 蟲rw研 Ga*
SYSqSMSSSLSSSML0SYS

Page 7
அண்மைக் கால மாற்றங்களின் பயனுக பணக் கொடுக்கல் வாங் கல்களில் நிபுணத்துவத் பெற்ற தரகர் நிலையங்களும் உள்ளூரில் பணி யாற்ற ஆரம்பித்துள்ளன. பணச் சந்தையின் செயற்பாடுகளில் இவர் களும் முக்கியத்துவம் பெறுகின்றனர்.
அத்துடனன்றி புதிய பணக் கருவிகளும் தோற்றுவிக்கப்பட்டுள் விரன. அவற்றுள் வைப்புச் சான்றிதழ் (Certificates of Deposit) பிரதான இடம் பெறுகின்றது.
இப் பிரசுரத்தில் பணச் சந்தையின் உபசந்தைகள் தனித்தனி யாகவும், பணத் தரகர் நிலையங்கள் பற்றியும், வைப்புச் சான்றிதழ்கள் பற்றியும் இதன் பின்னர் உள்ள பகுதிகளில் ஆராயப்பட்டுள்ளது.
ZAN
அழைப்புக் கடன் சந்தை
முதலாளித்துவ பொருளாதாரத்தில் வர்த்தக வங்கிகள் இலாப மீட்டும் நிறுவனங்களாகவே செயற்பட்டு வருகின்றன. இலங்கை யின் அரச வங்கிகளான இலங்கை வங்கி , மக்கள் வங்கி என்பவற் றைத் தவிர ஏனைய வங்கிகள் யாவும் இலாபமீட்டலையே பிரதான நோக்கமாகக் கொண்டு செயலாற்றுகின்றன. மேலும் இவ்விரு வங்கிகளும் பரந்த கிளேயமைப்பைக் கொண்டவை. இதஞல் இவை தமது செயற்பாட்டிற்குத் தேவையான வைப்புக்களை நாட் டின் சகல பகுதிகளிலுமிருந்து திரட்டிக் கொள்கின்றன. அவசியம் ஏற்படும் காலங்களில் கிராமப் புறங்களில் திரட்டிய வைப்புக்களை நகர்ப்புறத் தேவைகட்கு இவை இலகுவாக மாற்றிக் கொள்கின்றன.
ஆஞல் ஏனைய வங்கிகளின் வைப்புத்தளம் இவ்வளவு விரிந்த தாகவோ பரந்ததாகவோ இல்லை. அவை தமது குறுங்காலத் தேவை கட்காக கடன்பட நேரிடுகிறது.
வர்த்தக வங்கியொன்று இத்தகைய கடன்களை பல மூலங்களி லிருந்து பெற்றுக் கொள்ளலாம். வங்கிகளின் வங்கியான மத்திய வங்கி வர்த்தக வங்கிகளின் தற்காலிகத் தேவைகட்கு கடன்களை வழங்குகின்றன. அத்தேவைகள் சாதாரணமானவையாக இருக்கு மிடத்து வங்கி விகிதத்தில் கடன்களை வழங்குகிறது. அத்தகைய கடன்கள் நாட்டின் பணவியல் அமைப்பில் தாக்கங்களை ஏற்படுத்து மென அது கருதுமிடத்து தான் வழங்கும் கடன்களுக்குத் தண்டனை விகிதத்தை விதிக்கின்றது. ܝ
ཀ ༥. - MSMSS SMA SS SAA SS S S uu ܕܝܼܝܡ ،ه... أما : يا أنه عبة
ܗܝ
6.
t
 
 

அண்மைக் காலத்தில் வர்த்தக வங்கிகள் வங்கி விகிதத்திலும் தண்டனை விகிதத்திலும் மத்திய வங்கியிடமிருந்து கடன்களைப் பெற் றிருக்கின்றன. அதனைப் பின்வரும் அட்டவணை விளக்குகின்றது.
ரூ 3 மில்லியன்
5TGaib வங்கி விகிதம் கடன் தண்டனே கடன் ୧୭ ଜୀTୟ୍ଯ விகிதம் ୧୭ ଜୀTଈ! 15-25 1981 24 2,224 20-30 829
2-30 || nourrecte
1982 14 5,519 21-30 || 一
} ܘ ܬܐ
1983 13-14 12,794 20 1457
மூலம் - மத்திய வங்கி அறிக்கைகள் குறிப்பு: 23-11-83ல் தண்டனை விகிதத்தில் கடன்களை வழங் குவதை மத்திய வங்கி நிறுத்தியது.
வங்கி விகிதத்தில் மட்டுமன்றி தண்டனை விகிதத்திலும் வர்த்தக வங்கிகள் கடன்களைப் பெற்றிருப்பமை அவை எத்தகைய திரவப் பிரச்சினைகளை எதிர்நோக்கின என்பதைக் காட்டுகின்றது.
மத்திய வங்கியிலிருந்து தற்காலிகத் தேவைகட்குக் கடன் பெறு வது வர்த்தக வங்கிகளை கட்டுப்பாடுகட்குட்படுத்துவதனலும் சில சம யங்களில் இம்முறை இலங்கைக்குச் செலவுமிக்கதாக இருப்பதனலும் வர்த்தக வங்கிகள் ஏனைய வர்த்தக வங்கிகளிடமிருந்தும் தமது தேவைகளை ஈடுகட்ட பணத்தைக் கைமாறுகின்றன. ஒரு வங்கியி படம் குறுங்காலத்திற்கு தேவைக் கதிகமான பணம் இருக்கும் நிலே ஏனைய ஒரு வங்கிக்குப் பணம் தேவைப்படலாம். அச்சந்தர்ப் பத்தில் தனது மிகைப் பணத்திற்கு ஓரளவு வருமானத்தை உழைக் கும் நோக்குடன் அவ்வங்கி அதனைப் பணம் தேவைப்படும் ஏனைய வங்கிகட்குக் கடனக வழங்குகின்றது. கடன் கொடுத்த வங்கிக்கு பணம் தேவைப்படும் காலத்தில், பெற்றவங்கி அதனைத் திருப்பிக் கொடுத்தல் வேண்டும் அழைத்தவுடன் கொடுக்கும் கடனுகையால் இதனை அழைப்புக்கடன் என அழைப்பர். இவ்வாறு கடன் பெறு தலையும் வழங்கலையும் சாத்தியமாக்கும் அமைப்பை வங்கிகளுக் கிடையேயான அழைப்புக்கடன் சந்தையென (inter Bank Call Money Market) அழைப்பர் இச்சந்தையில் நிலவும் வட்டி விகிதம்

Page 8
"அழைப்புக் கடன் விகிதம் என அழைக்கப்படும். இலங்கையில் இச்
சந்தையின் நடவடிக்கைகளில்
அநேகமாக
வர்த்தக
வங்கிகளே
ஈடுபடுகின்றன. சில சந்தர்ப்பங்களில் தேசிய சேமிப்பு வங்கியும், தேசிய அபிவிருத்தி வங்கியும் பங்கு கொள்கின்றன. தமது திரவ நிலைக் கேற்ப நேரடியாகவும், சில சமயங்களில் பணத் தரகரூடாக வும் வர்த்தக வங்கிகள் இச்சந்தையில் வர்த்தகம் செய்கின்றன. உள் ளூர் வங்கிகளுடன் ஒப்பிடும்போது வைப்புத் தளம் குன்றிய நிலை யில் செயற்படும் அந்நிய வங்கிகளே அழைப்புச் சந்தையில் அதிக ளெவு கடன்களைப் பெறுகின்றன. கீழ்வரும் அட்டவணை அண்மைக் காலத்தில் இலங்கையின் வர்த்தக வங்கிகள் அழைப்புக்கடன் சந்தை ற்கொண்டிள்ளமையைக்
யில் பெருமளவுகொடுக்கல் வாங்கல்களை மே
காட்டுகின்றது.
ரூ 3 மில்லியன் . 1: வருட முடிவில்1-அங்ேே.
& Iris di BS இழி மட்டம 2_ll Jij LD! ! .6)
98. 4,375 869 23 1982 49.23 1,250 108 1983 104,753 || 914 1 31
மூலம் - மத்திய வங்கி அறிக்கைகள் அழைப்புக் கடன் சந்தை விகிதம் 1974 வரை நிலையானதாக வும் 1975-79 காலம்பகுதியில் தளம்பல்கட்குட்பட்டபோதும் ஒரளவு நிலையான வளர்ச்சிப் போக்கைக் கொண்டதாகவும் இருந்து வந் தது. 1980 முதல் இழிமட்ட உயர்மட்ட விகிதங்கட்கிடையே அதி களவு வித்தியாசத்தைக் காண முடிந்தது. இவ்வேறுபாடு 1981-83 காலப்பகுதியில் தீவிரமாக அமைத்தமையைக் காணமுடிகின்றது. இக்காலப்பகுதியில் அழைப்புக்கடன் கொடுக்கல் வாங்கல்கள் அதி கரித்துச் சென்றிருந்தமையையும் வட்டி விகிதங்கள் அதிகளவு தளம் பலுற்றமையையும் இணைத்து நோக்கும் போது சில வங்கிகள் அதிகளவு திரவத்தன்மைப் பிரச்சினைகளை எதிர்நோக்கியமையை உணரலாம். உயர் வட்டி விகிதத்தில் அதிகளவு தொகையை கடனுகப் பெற்றே தனியார் துறையினரின் அதிகரித்த கடன் கேள்வியை இவ்வங்கிகள் திருப்திப்படுத்தியிருத்தல் வேண்டும்.
அழைப்புக் கடன் சந்தை, பணம் மின்கயாகவுள்ள வங்கிகளுக்கு ஒரு குறுங்கால முதலீட்டுத் தளமாகவும் திரவப் பிரச்சினையை எதிர் நோக்கும் வங்கிகட்கு அவற்றைத் தீர்க்கும் சாதனமாகவும் தொழி லாற்றி வர்த்தக வங்கிகளின் குறுங்காலக் குறை, மிகைகளை ஈடு கட்டி வருகின்றது.
பணச் சந்தையின் பிரதான அங்கமான இச்சந்தையின் செயற் பாடுகள் சமீபகாலத்தில் வேகம்கண்டுள்ளமை பனச்சந்தை வளர்ச்சி படைவதனக் காட்டுவதாக அமைகின்றதெனலாம்;
8

உள்ளூர் அந்நிய செலவாணிச் சந்தை
அண்மைக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களின் முன்னர் உள்ளூர் அந்நிய நாணயச் சந்தை மட்டுப்பட்ட வளர்ச்சியையே கண்டிருந்தது எமது நாடு ஆரம்பப் பொருள் உற்பத்தி நாடாக வும், எமது பொருளாதாரம் ஏற்றுமதிக இறக்குமதிப் பொருளா தாரமாகவும் நீண்ட காலமாகத் தொடர்ந்து இருந்து வந்தது; அந் நியச் செலவாணிப் பற்ருக் குறை எமது அபிவிருத்தி முயற்சிகளுக் குப் பெரும் தடங்களாக அமைந்தது இவ்வேளையில் சம்பாதிக்கக் கூடிய அந்நிய செலவாணியை சிக்கனமாகப் பயன்படுத்துதல் அத்தி யாவசியமாயிற்று இதனுல் நாணயக் கட்டுப்பாடுகளைப் பரந்த அள வில் மேற்கொள்வது அத்தியாவசியமாயிற்று
எழுபதுகளின் ஆரம்பத்தில் பெற்ருேலிய விலை அதிகரிப்பால் உலகெங்கும் ஏற்பட்ட சடுதியான மாற்றங்கள் எமது பொருளா தாரத்தை வெகுவாகப் பாதித்தன. ஆயினும் விரைவில் செல்வம் கொழிக்கும் நாடுகளாக மாறிய பெற்றுேவிய உற்பத்தி நாடுகள் பல அபிவிருத்தி முயற்சிகளைத் தமது நாடுகளில் ஏற்படுத்தின. இதன் விளைவாக அந்நாடுகளில் வேலைவாய்ப்புகள் பெருகலாயின. அவற்றை உள்ளூர் தொழிலாளர்களைக் கொண்டு ஈடுகட்டமுடியாத நிலையில் பிறநாடுகளிலிருந்து தொழிலாளர்களைத் தருவித்தன. இலங்கையிலி ருந்தும் மனிதவளம் மேற்காசிய நாடுகள் பலவற்றுக்குப் பயன்படுத் தப்பட்டது.
இதன் பயனுக இலங்கை வாசிகட்கு அந்நியச் செலவாணியை ஈட்டும் சந்தர்ப்பங்கள் கிட்டலாயின. இவ்வாறு அந்நியச் செலவா ணிையைச் சம்பாதித்துத் தருபவர்கட்கு சில் நிவாரணங்களை வழங்க வென அந்நியச் செலவாணி உரிமைச்சான்றிதழ் (Foreign Exchange LmLmlLLLLLLL LLLLLLLltS TTS S S OSS TTT TTTT TT S S TTS TST T MS டத்தால் ஏற்றுமதியாளரும், ஏனையோரும் மட்டுப்படுத்தப்பட் அள வில் அந்நியச் செலவாணியைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர்.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் இத்திட்டத்தை நீக்கி
வதிவற்றேர் அந்நியச் செலவாணி கணக்குத் திட்டத்தை (N61
Resident Foreign Currency Account) Gg LijLG), 5:54.13) 333).
டத்தின் கீழ் அந்நியச் செலவாணியை உழைக்கும் ஒருவர் தனது
貂
'

Page 9
சேமிப்புகளை அந்நிய நாணயங்களிலேயே வங்கிக்கணக்குகளில் இட வும் அவற்றை அரசாங்கத்தின் அனுமதியின்றிப் பயன்படுத்தவும் ଈ! Fଞ୍ଜି ஏற்படுத்தப்பட்டது
உள்ளூர் அந்நியச் செலவாணிச் சந்தை இத்தகைய மாற்றங் களப் பெற்ற வேளையில் அந்நிய வங்கிகள் இங்கு கிளைகளை அமைத்துச் செயலாற்றவும், வங்கிகளும் மட்டுப்படுத்தப்பட்ட *ரை கடந்த வங்கிச் சேவைகளை ஆற்றவும் வழி செய்யும் நடை முறைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக அந்நியச் செலவாணி வங்கிக்கூறுகளை (Foreign Currency Banking Unit) அமைக்க வர்த் திக வங்கிகட்கு மத்திய வங்கி அதிகாரம் வழங்கியது. இக்கூறுகள் வதிவற்றேரின் வைப்புக்களைத் திரட்டவும் அவர்கட்கும், பாரிய கொழும்பு பொருளாதார ஆணைக்குழுவின் அனுமதி பெற்ற முயற்சி கட்கும் வங்கி வசதிகளை வழங்க அனுமதிக்கப்பட்டன. இவை பற்றி பிறிதாக இவ்வெளியீட்டில் ஆராயப்பட்டுள்ளது. அதே வேளையில் உள்நாட்டு அந்நியச் செலவாணிச் சந்தையும் எமது பணச் சந்தை யின் முக்கிய அங்கமாக வளர்ச்சி பெற்று வருகின்றது!
அந்நியச் செலவாணிச் சந்தை நவீன பாணியில் அபிவிருத்தி செய்யப்படும் வேளையில் அதற்கு நெறி முறைகளை வகுப்பது அத்தி யாவசியமாகின்றது. இதற்காக மத்தியவங்கி 'சந்தைச் செயற் பாட்டுக்குழு' (Market Operations Committee) ஒன்றிணை ஏற்படுத் தியுள்ளது. இக்குழு அந்நியச் செலவாணி வர்த்தகர்கள் கைக் கொள்ள வேண்டிய நெறிமுறை ஒன்றினை வகுத்துள்ளது இந்நெறி முறைகள் மீறப்படும் வேளையில், அவைபற்றித் தெரிவிக்கப்படும் முறைப்பாடுகளை விசாரிப்பதும் அவற்றை மீறியோருக்கெதிராக த.
வடிக்கைகள் எடுப்பதும் இக்குழுவின் கடமையாகும்.
இதைத்தவிர அந்நியச் செலவாணியில் தொழிலாற்றும் வங்கி கள் உட்பட அனைத்து வர்த்தகர்களும் சேர்ந்து அந்நியச் செல வாணிக் கழகம் (Forex Clut of Sri Lanka) என்ற அமைப்பை fápj6í9ujGir GTGOJiř. (Association Cambiste isternationalej GT65T -9jGiopii கப்படும் சர்வதேச அந்நியச் செலவாணி வர்த்தகர் சம்மேளனத் தின் உறுப்புரிமையை இவர்கள் நாடியுள்ளனர். வர்த்தக ரீதியற்ற உயர்தொழிலாளர் கழகமாக, தொழில் துறையில் நெறிமுறைகள் மீறப்படாமலிருப்பதை உறுதி செய்யும் நிறுவனமாக இது பணி யாற்றும்,
0

வங்கிகள் தாம் ஈட்டும் இலாபத்தின் பெரும் பகுதியைத் தமது சர்வதேச கொடுக்கல் வாங்கல்கள் மூலம் பெற்றுக் கொள்கின்றன. இதனுல் சர்வதேசப் பிரிவுகள் பற்றி அதிகளவு அக்கறை காட்டல் அவசியமாகின்றது. அத்துடன் அண்மையில் இலங்கையில் அந்நிய வங்கிகள் செயலாற்ற அனுமதிக்கப்பட்டமையால் பழைய வங்கி கள் தமது தொழிலில் ஒரு பகுதியை புதிய வங்கிகளிடம் இழந்துள் ளன. புதிய வாடிக்கையாளரில் ஒரு பகுதியினரும் புதிய வங்கி களை நாடியுள்ளனர். எனவே வாடிக்கையாளரின் தேவைகளை உணர்ந்து நவீன உத்திகளைக் கையாள்வதன் மூலம் அவற்றைப் பூர்த்தி செய்ய எத்தனித்தல் அவசியமாகின்றது. வர்த்தகம் அதிகரித் துச் செல்வதனுல் அத்துடன் இணைந்து அந்நியச் செலவாணிச் சந் தையும் வளர்ந்து செல்லும்,
அந்நியச் செலவாணிச் சந்தையின் பிரதான அம்சம் யூகபேர மாகும் (Deals) அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை வைத்து நெறிமுறைகளி லிருந்து பிறழ்ந்து பேரம் பேசலில் ஈடுபட்டால் அது நிறுவனத்துக் கும் நாட்டுக்கும் ஈற்றில் கேடுவிளைவிப்பதாகவே முடியும். பேரம் பேசுபவர்கள் பலரைப் பயிற்றுவிப்பதுடன் பல்வேறு நாணயங்களில் பேரம் பேசும் ஆற்றலையும் அவர்களிடம் வளர்க்க வேண்டியது அவ சியமாகும். இன்று இத்தகையோர் 62 பேர் மட்டுமே காணப்படு கின்றனர்.
மனித வளத்தையும் சிறந்த முகாமைத் திறனையும் வளர்தெடுப் பதில் அந்நியச் செலவாணிச் சந்தையின் முக்கிய உபசந்தையொன் முக விளங்கும் உள்ளூர் அந்நியச் செலவாணிச் சந்தை நாட்டுக்கு அத்தியாவசியமான அந்நியச் செலவாணி சம்பாத்தியத்தை ஈட்டித் தரவல்ல நிறுவனமாக வளர்ச்சி பெற்று வருகின்றது.

Page 10
திறைசேரி உண்டியல்களுக்கான ஆரம்பச் சந்தையும் நடுநிலைச் சந்தையும்
பண்டங்கள் ஒரிடத்திலிருந்து பிறிதோர் இடத்துக்குக் கொண்டு செல்லப்படும் இடைக்காலத்தில் பணத்தைப் பெறுதற்காக வகுக்கப் பட்ட உபாயமே உண்டியல்களாகும். இவற்றை வர்த்தக உண்டி பல்களென அழைக்கலாம். பண்டங்களின் பரிவர்த்தனை காரணமா கப் பிறப்பிக்கப்படாது பணத்தைக் கடனுகப் பெறுவதற்காக மட் டும் பிறப்பிக்கப்படும் உண்டியல்களுமுண்டு. இவை வழக்கொழிந்து விட்டன. எனினும் பணத்தேவைகட்காக பிறப்பிக்கப்படும் ஒரு வகை உண்டியல்கள் இன்றும் புழக்கத்திலிருக்கின்றன, இவையே திறைசேரி உண்டியல்கள். குறித்த திகதியில் பணம் மீளத்தரப்படு மென அரசாங்கத்தால் வழங்கப்படும் வாக்குறுதிப் பத்திரங்களே திறைசேரி உண்டியல்களாகும். இவை சிறப்பியல்பு கொண்ட ஒரு வகைப் பணவசதி உண்டியல்களாகும்.
வெளியிடுபவர்களுக்கும் கொள்வனவு செய்பவருக்கும் பலவித அனுகூலங்களேத் திறைசேரி உண்டியல்கள் ஒருங்கே வழங்குகின் றன. மலிவான விகிதங்களில் வெளியிடுபவர் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடிகின்றது. அதைப் போன்றே இவற்றைக் கொள்வனவு செய்பவரும் குறித்த திகதியில் தனது பணத்தை மீளப்பெற்றுக் கொள்ள வசதி ஏற்படுகின்றது. பெரும்பாலும் குறுங்காலங்கட்கே இவை வழங்கப்படுவதனுலும் அவசர மேற்படின் இலகுவாகப் பண மாக மாற்றிக் கொள்ள இயலுவதனுலும் உயர் திரவத்தன்மை கொண்ட ஆவணங்களாக இவை திகழ்கின்றன. அதனுல் அதிகளவில் கையாளப்படும் சாதனமாக இவை வளர்ச்சி பெற்றுள்ளன.
வால்ட்டர்பெகட் (Water கேgehot) என்பவரின் ஆலோசனைகட் கிணங்க 17 ம் ஆண்டு பாராளுமன்றச் சட்டத்தால் இங்கிலாந் தில் திறைசேரி உண்டியல்கள் உருவாக்கப்பட்டன: பணச் சந்தை யால் வழங்கப்படும் வசதிகளைப் பயன்படுத்தி அரசாங்கம் மலிவா கக் கடன்பெற இவை வசதி செய்து தருகின்றன. கிடைக்கவிருச் கும் அரசிறை வருமானத்தை முற்கூட்டியே அரசாங்கம் பெற்றுக் கொள்வதற்காக ஆரம்பத்தில் இவ்வுண்டியல்கள் வெளியிடப்பட்டன.
! 3
 

பின்னர் இவை பெருமளவில் வெளியிடப்படலாயின. ஆனல் இவற்றின் மலிவுத் தன்மை காரணமாக தற்போது வழக்கிலிருக்கும் உண்டியல்களின் பெறுமதி குறித்த காலத்தில் பெறக்கூடிய அரசிறை வருமானத்தின் பலமடங்காகக் காணப்படுகின்றது.
இலங்கையிலும் அரசாங்கம் கடன் பெறுவதற்கு திறைசேரி உண்டியல்களைப் பிரதான சாதனமாகப் பயன்படுத்தி வந்துள்ளது. 1923ம் ஆண்டின் 8ம் இலக்க உள்ளூர் திறைசேரி உண்டியல் கட்ட ளேச் சட்டத்தின் படி முதன் முதலில் திறைசேரி உண்டியல்கள் வெளியிடப்படலாயின. இவற்றின் உச்ச வரம்பு. பாராளுமன்றத் நீர்மானங்களால் நிர்ணயிக்கப்படலாம் என அச்சட்டம் விதித்தது. அண்மைக் காலத்தில் நிதிச்சட்டத்தில் (Finance Ace) கொண்டு வரப்படும் திருத்தங்களால் இவற்றின் உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டு வந்துள்ளது. 1978ல் ரூபா 3,001 மில்லியன் ஆகக் காணப்பட்ட உச்சவரம்பு தற்போது 23,000/- மில்லியன் ஆகக்காணப்படுகின்றது. இதைப்போலவே வெளியிடப்பட்டு வெளிநின்ற உண்டியல்களின் பெறு மதியும் அதிகரித்து வரலாயிற்று.
உள்நாட்டு கடனில் திறைசேரி உண்டியல்களின் பங்கு காலப் போக்கில் அதிகரித்துச் சென்று தற்போது மூன்றில் ஒரு பங்கின தாகக் காணப்படுகின்றது.
திறைசேரி உண்டியல்களுக்கான வட்டி விகிதமும் காலப்போக் கில் அதிகரித்து வந்துள்ளது. 1972 இல் 5% மாகக் காணப்பட்ட வட்டி விகிதம் 1977இல் 9% மாக உயர்த்தப்பட்டது. பின்னர் 1983ல் 13% மாக இது அதிகரிக்கப்பட்டது. 1982ல் முதன் முறையாக திறைசேரி உண்டியல்களின் வட்டிவிகிதம் 12%மாகக் குறைக்கப்பட்டது. 1984இல் இது மீண்டும் 14%மாக அதிகரிக்கப்
ه التي سما سال
ஒரு நாட்டின் வட்டி விகிதங்களின் போக்கை நிர்ணயிப்பதாக அமைவது வங்கி விகிதமே. ஆயினும் 1977 வரை வங்கி விகிதத்துக் கும் திறைசேரி உண்டியல் விகிதத்துக்குமிடையே ஆதிகளவு வேறு பாடு காணப்பட்டது. ஆனல் அதன் பின்னர் அவை இரண்டும் ஏறத்தாழச் சமனுகவே காணப்படுகின்றன. ஆகஸ்ட் 1884 முதல் மத்திய வங்கி சந்தை விகிதத்தைவிடக் குறைந்தளவு விகிதத்தி *GL திறைசேரி உண்டியல்களைக் கொள்வனவு செய்யலாயிற்று.
i8

Page 11
மேற்கூறிய போக்குகளைக் கீழ்வரும் அட்டவணை காட்டும்.
ரு மில்லியன் வட்டி விகிதங்கள் நூற்று விகிதம்
ബ ஆண்டு திறைசேரி நிகர உள்நாட்டு வங்கி விகிதம்
உண்டியல்இள் டுருடன் விகிதம்
உயர் வெளி நின்ற பெறுமதி فاسا متاهة .
977 3000 2500 租盘84路 9
78 3000 2635 13163 to 9
79 3000 i 3000 567. () 9
80 (00) 9800 24502 2 9
3. 3000 39.20 29.437 4. 3.
g2 23000 17320 36653 3
83 23000 17400 40398 2
84 i 23,000 i 14860) 42060 5 {టీ
மூலம் - மத்திய வங்கி அறிக்கைகள்
பொதுவாக 3 மாத முதிர்வு கொண்ட உண்டியல்களே வெளி யிடப்பட்டு வந்தன. 1981ல் 6 மாத முதிர்வு கொண்ட உண்டியல் களும் அவற்றுடன் வெளியிடப்படலாயின. மத்திய வங்கியே திறை சேரி உண்டியல்களில் மிகப்பெரும்பாலவற்றின் உடமையாளஞக இருந்து வந்துள்ளது. வணிக வங்கிகள் வெளியிடப்பட்ட உண்டி பல்களின் மிக அற்பமான தொகையையே தமது உடமையாகக் கொண்டிருந்தன.
巫4,

இதனைக் கீழ்வரும் அட்டவணை புலப்படுத்தும்,
ரூ மில்லியன்கள்
ஆண்டு
1979 980 981 1982 983 26)), "GT/
மத்திய வங்கி 2656 9604 13761 16593 17257
வர்த்தக வங்கிகள் SO 8 3. 580 8 ஏனைய 294 88 146 147 35 மொத்தம் 3000 980 3920 7320 7400
மூலம் - மத்திய வங்கி அறிக்கைகள்
வர்த்தக வங்கிகளைப் பொறுத்தவரை அவை தமது செயற்பாடு களால் இலாபமீட்ட வேண்டும், என்பதுடன் மக்கள் தம்மீது வைத் திருக்கும் நம்பிக்கையை பார்த்துக் கொள்வதற்காக திரவ நிலையை பேணவேண்டிய அவசியத்திற்கும் உள்ளாகின்றன. இதற் காக தமது வைப்புகளில் ஒரு பகுதியைப் பமைாகவோ அல்லது எளிதிற் பணமாக மாற்றப்படக் கூடிய முதலீடுகளாகவோ பேன வேண்டியது அவசியமாகிறது. பணமாக இரும்புப் பெட்டிகளில் அவை வைத்திருக்கும் தொகைக்கு வருமானம் எதுவும் கிடைப்பதில்லை. ஆணுல் எளிதில் பணமாக மற்றத்தக்க வைப்புகளாக பேணும் தொகைக்கு ஒரளவு வருமானம் ஈட்டக் கூடிய வாய்ப்பு உள்ளது. இத்தகைய வாய்ப்பை அவர்கள் பூரணமாக அனுபவிப்பது பணச் சந்தையின் வளர்ச்சியிலேயே தங்கியுள்ளது.
முன்னருள்ள அத்தியாயத்தில் விளக்கிய வங்கிகளுக்கிண்டயே யான அழைப்புக் கடன் சந்தை ஒரளவுக்கு இத்தகைய வாய்ப்பை வர்த்தக வங்கிகட்கு வழங்குகிறது. ஆயினும் வங்கியமைப்பு பரந்து பட்டதாக வளர்ச்சியடையாமையால் அவற்றிற்கு சமகாலத்திலேயே திரவப் பிரச்சினைகளும் மிகைத்திரவப் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இவற்றின் விளைவாக அழைப்புக்கடன் சந்தை இப்பிரச்சினைக்கு தகுந்த மாற்றுக அமைய முடியாது போய்விட்டது,
எனவே வர்த்தக வங்கிகள் பணக்கருவிகளின் பயன் பாட்டிலே
இப்பிரச்கிணைக்கான தீர்வை நாட வேண்டியுள்ளது. ஏனைய நாடுகளிற்
போல அத்தகைய கருவிகளும் இங்கு வளர்ச்சி யெற்றிருக்கவில்லை.
- - 。 . . . ."
is

Page 12
எனவே திறைசேரி உண்டியல்கள் மட்டுமே இந்து இடத்தை பூர்த்தி செய்யும் வல்லமையைப் பெற்றிருந்தன. எனினும் திறைசேரி உண் டியல்களின் வட்டி விகிதம் ஆரம்பத்திலேயே நிர்ணயிக்கப்பட்டுள்ள தனுல் சந்தையில் ஏற்படும் கேள்வி திரம்பல் மாற்றங்கட்கிணைய மாற்றமுறும் தன்மையை இதுகொண்டிருக்கவில்லை. இதனுல் தமது மிகைப் பணங்களை முதலிடவும் தேவை ஏற்படும் வேளையில் தமது திரவ நிலையை உறுதி செய்து கொள்ளவும் வசதியளிக்கும் சாதனங் களாக இவை வளர்ச்சி பெறவில்லே.
பல்வேறு தடங்களின் காரணமாக திறைசேரி உண்டியல்கள் இப் பிரச்சினைக்குத் தீர்வாக அமையாத காரணத்தினுலும் வழங்கப்படும் உண்டியல்களில் மிகப்பெரும்பான்மையானவற்றை மத்திய வங்கியே கொள்வனவு செய்யவேண்டியநிலை காணப்பட்டதஞலும் இவற்றையே கருப்பொருளாகக் கொண்டு வேருெரு அமைப்பை மத்திய வங்கி உருவாக்கியது. இதனையே திறைசேரி உண்டியல்கட்கான இடை TTTT TTTT TtTO SLssLCLLLLS SLLLLLLLLlLLLLLLS S LL LtttLLLJS STOTTTTT TS
அரசாங்கத்தால் வெளியிடப்பட்டு தான் கொள்வனவு செய்து வைத்திருக்கும் உண்டியல்களை மறு விற்பனவு செய்ததன் மூலம் 21.4.81ல் திறைசேரி உண்டியல்கட்கான இடைநிலைச் சந்தையை மத்திய வங்கி உருவாக்கியது.
வர்த்தக வங்கிகளதும்,தனியார் துறையினதும் மிகைத்திரவத்தின் மையை கவர அது விழைந்தது. அத்துடன் நிதி அமைப்பின் வளர்ச் சிக்குத் தேவையான சந்தைகளை அமைப்பதற்கும் இச்சந்தை ஒரு கருவியாக அமையுமென அது எதிர்பார்த்தது. மேலும் தனது பகி ரங்கச் சந்தை நடவடிக்கைகளை இது வலுவுள்ளதாக்கும் எனவும் அது கருதியது.
தனியார் துறையினரும் இதில் பங்கேற்க அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர்களின் பங்களிப்பு குறைவானதாகவே காணப்பட் டது. வர்த்தக வங்கிகளே பெருமளவில் இவ்வுண்டியல்களை மத்திய வங்கியிடமிருந்து கொள்வனவு செய்தன. ஆரம்பத்தில் வங்களிடை யேயான அழைப்புக்கடன் விகிதங்கள் குறைவாகக் காணப்பட்ட மையால் பல வங்கிகள் இச்சந்தையில் முதலிட்டன 15-18%மாக தடுநிலைச் சந்தை விகிதம் அமைந்தது. பின்னர் காலத்துக்குக்காலம் மத்திய வங்கியின் ஏனைய பணவியல் நடவடிக்கைகள் காரணமாக நஈட்டின் பொருளாதாரத்திலும் நிதிநிலைமைகளின் போக்கிலும் ஏற் பட்ட மாறுதல்களால் இதன் செயற்பாடுகளில் ஏற்ற இறக்கங்கள்
】命

ஏற்படலாயின. வங்கிகள் தொடர்ந்தும் மிகைத் திரவப் பிரச்இஜ களையும், திரவப் பிரச்சனைகளையும் மாறி மாறி அனுபவிக்கலாயின. திரவப் பிரச்சனைகள் ஏற்படும்போது மத்திய வங்கியின் பணவியல் வழிநடாத்தல் காரணமாகத் தமது வைப்புக்களை அதிகரிக்க அவை திட்டங்களே வகுத்தன. இதனுல் தமது திரவப் பிரச்சனைகளைத் தாமர் கவே அவற்ருல் சமாளிக்க முடிந்தது. பின்னர் மத்திய வங்கியின் பணவியல் கொள்கை காரணமாக வங்கிக் கடன்களுக்கான கேள்வி குறைவுறலாயிற்று. இப்போது அவற்றின் பிரச்சினை மிகைத்திரவப் பிரச்சினேயாக மாற்றமுற்றது. இதனுல் இலாபகரமான குறுங்கால முதலீட்டுத் துறைகளே அவை நாட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. வங்கிகளிடையே அழைப்புக் கடன் சந்தை விகிதம் மிகைத்திரவ பிரச்சினை காரணமாக வீழ்ச்சியுறவே திறைசேரி உண்டியல்கட்கன் நடுநிலைச் சந்தையின் நடவடிக்கைகள் வேகம் கண்டன. 1981 ன் முடிவில் இச்சந்தையில் ரூ. 681 மி. முதலிடப்பட்டிருந்தது.
இடைநிலைச்சந்தையில் உண்டியல்களைக் கொள்வனவு செய்யும் விகிதத்தை மறுகழிவு விகிதமெனவும் விற்பனே செய்யும் விகிதத்தை கழிவு விகிதமெனவும் அழைப்பர் தொடர்ந்து வந்த இரு ஆண்டு களில் இவ்விரு விகிதங்களிலும் ஏற்பட்ட வீழ்ச்சி இவற்றிடையே நிலவிய பேதத்தை கவர்ச்சியற்றதாக்கியது. இதன் விளைவாக வர்த் தக வங்கிகள் திறைசேரி உண்டியல்களே மத்திய வங்கிக்கு விற்பது குறைவுற்றது. இதனுல் இச்சந்தையில் 1982-83 ம் ஆண்டுகளில் ஒரு மந்தப் போக்கினேக் காணமுடிந்தது.
1984 ல் இந்நிலை திருத்தமடைந்தது. உண்டியல்களின் கொள் வனவும் விற்பனவும் குறிப்பிடத்தக்களவு அதிகரிக்கலாயின் அழைப் புக்கடன் விகிதத்தை விட இடைநிலைச் சந்தை விகிதங்கள் கவர்ச்சி மிக்கனவாக அமைந்தமையால் இந்த நடவடிக்கைகள் வேகம் கான லாயின. வங்கிகள் மிகைத் திரவப் பிரச்சினையை எதிர்நோக்கிய அதேவேளையில் வங்கிக்கடனுக்கான கேள்வி குறைவுற்றமையால் அழைப்புக்கடன் விகிதங்கள் வீழ்ச்சியுற்றன. தமது மிகைப்பணங்களே முதலிட வர்த்தக வங்கிகட்கிருந்த ஒரே ஒரு சந்தையாக இடை நிலேச் சந்தை விளங்கியது. இதனுல் வர்த்தக வங்கிகள் தமது மிகைப் பணங்களே முதலிடவும், தேவையானபோது தமது திரவ நிலையை உறுதி செய்து கொள்ளவும் பெருமளவுக்கு இடைநிலைச் சந்தையையே நாட முற்படுவதை அவதானிக்க முடிகின்றது. குறுங்கால முதலீட்டு வாய்ப்பினையும், வருமான வாய்ப்பினையும் நல்கும் அதே வேளையில் திரவத் தன்மைப் பிரச்சினை ஏற்படும் காலங்களில் அவற்றை எளிதே சமாளிப்பதற்கு உதவக்கூடிய இச்சந்தை வர்த்தக வங்கிகளின் வெற் றிகரமான செயற்பாட்டுக்கும் வளர்ந்துவரும் பொருளாதாரத்தின் தேவைகளை ஈடுகட்டக் கூடியதான பணச்சந்தையின் வளர்ச்சிக்கும்
உதவும் என நம்பலாம்.

Page 13
கரை கடநத வங்கிச் சந்தை
ஒரு நாணயம் சட்டபூர்வமாக வழக்கிலிருக்கும் நாட்டைவிடப் பிறிதொரு நாட்டில் அந்நாணயத்தின் அடிப்படையில் வங்கிச் சேவைகள் மேற்கொள்ளப்படுமிடத்து அதனை கரைகடந்த வங்கியி பல் என அழைப்பர், அதிதி நாட்டின் பணவியல், இறையியல் கொள்கைக்குட்படாத வகையில் சர்வதேச முயற்சிகள், சர்வதேச முதலீடுகள் என்பனவற்றுக்குத் தேவையான சிறப்பியல்பு கொண்ட தேவைகளை ஈடுகட்டும் விதத்தில் இவை செயற்படுகின்றன. ஏனைய வங்கிகளைப் போலல்லாது இவற்றின் தொழிற்பாடுகள் திட்டங்கட்கு TT TTTTTTTTTTT SSLLCLLLCCLL LLLLLLLLmmLLLLLLLSY TTT S TT T TT SLLLLLLL Syndication), elip G2 g5 337,5; 5 Tair 55 Git (Capital Notes) GO GA Čin jisë FFT Gör றிதழ்கள் (Certificats of Deposits) போன்ற குறுங்கால - மத்திய கால கருவிகளை வழங்கல் என்ற ரீதியில் அமைவதைக் காணலாம். இவற்றின் வாடிக்கையாளரும் தனியாராக அமையாமல் மிகப்பெரிய நிறுவனங்களாகவும், கூட்டிணைக்கப்பட்ட ஸ்தாபனங்களாகவும் கானப் படுகின்றனர். சுருங்கக் கூறின் மொத்த வங்கியியல் இவற்றின் தொழிற்பரப்பாக அமைகின்றது.
தொழிற்பாட்டில் மட்டுமன்றி அமைப்பிலும் இவை ஏனைய வங்கி களே விட வேறுபடுகின்றன. புகழ் வாய்ந்த பிறநாட்டு வங்கிகளின் பிரதி அமைப்புகளாகவோ (Subsdiaries), இணை நிறுவனங்களாகவோ (Attiliates) இவை காணப்படுகின்றன. அதிதி நாட்டின் பண அதிகாரிகள் ஏனைய வங்கிகட்கு விதிக்கும் குறைந்தபட்ச ஒதுக்குத் தேவை, வட்டி விகிதங்கள் என்ற நிபந்தனைகட்கு இவற்றை உட் படுத்துவதில்லை.
மேற்குலக நிதி மத்திய நிலையங்களான லண்டன், நியூயோர்க், லக்சம்பேர்க் என்பனவற்றைவிட சிங்கப்பூர், ஹொங் கொங், கொரியா, பிலிப்பைன்ஸ், பஹாமாஸ், பஃரயின் போன்ற மூன்ரும் உலகநாடு களிலும் கரைகடந்த வங்கிகள் காணப்படுகின்றன.
மூன்றும் உலக நாடுகளின் பொருளாதார அபிவிருத்திக்குத் தேவையான மூலதனத் திரட்டலைக் குறிக்கோளாகக் கொண்டு ஆரம்பத்தில் இத்தகைய வங்கிகள் அமைக்கப்பட்டன. இந்நாடுகள்
i8
ஆா" டா"
一エリRARY。
 

பொதுவாக எதிர்நோக்கும் அதிகரித்த இறக்குமதிச் செலவுகள் இவற்றை ஈடுகட்ட ஏற்றுமதிகளை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் என்பவற்றுடன் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதில் இவை எதிர் நோக்கும் தடங்கல்களும் அதற்குத் தேவையான அந்நி யச் செலவாணியைச் சம்பாதிக்க வேண்டிய கட்டாயத் தேவையும் இத்தகைய வங்கியமைப்புக்களைத் தமது நாடுகளில் ஏற்படுத்த மூன் மும் உலகநாடுகளை நிர்ப்பந்தித்தன.
மூலதனப் பற்ருக்குறையும் அந்நியச் செலாவணித் தட்டுப்பாட் டையும் பெருமளவில் எதிர்நோக்கிய மூன்ரும் உலக நாடுகள், வளர்ச்சியடைந்த நாடுகளின் உதவுதொகைகளில் (Aid) தங்கியி ராது பிறநாடுகளின் தனியார் மூலதனத்தைக் கவர்வதற்காக இத் தகைய சேவைகளேத் தமது நாடுகளில் வழங்க முன்வந்தன.
கரைகடந்த வங்கிகளின் நிதி மூலங்களின் பெரும் பகுதி வதிவற் ருேர் வைப்புக்களாக அமைகின்றன. இத்தகைய வைப்புக்களை ஏற்று வேறு நாடுகளில் சாத்தியமான திட்டங்களில் அவை முதலீடு செய் கின்றன. இதன் மூலம் குறுங்கால நிதிகளை நீண்டகால முதலீடுக ளாக மாற்றுவதில் இவை வெற்றி கண்டுள்ளன எனலாம்.
செயற்பாட்டில் அதிகளவு நெகிழ்ச்சித் தன்மையைக் கொண்ட் இவ்வங்கிகள் அதிதி நாடுகளால் வழங்கப்படும் தளர்த்தப்பட்ட செலவாணிக் கட்டுப்பாடுகள், வரி விலக்குகள் போன்ற சலுகைகளை அனுபவிக்கின்றன. வேறெங்கோ நடைபெறும் கொடுக்கல் வாங்கல் கள் இத்தகைய வங்கிகளினூடாக மேற்கொள்ளப்பட்டனவென பிழை யான பதிவுகளைச் செய்வதன் மூலம் வரிகளிலிருந்து தப்புவதற்கு இவ்வங்கிகள் துஷ்பிரயோகப் படுத்தப்படுகின்றனவென்றும், பல் தேசிய நிறுவனங்களுக்கு புதிய சந்தைகளை ஏற்படுத்திக் கொடுப்ப தற்காகவே மூன்ரும் உலக நாடுகளில் இத்தகைய வங்கிகளை அபி விருத்தியடைந்த நாடுகள் விரும்பி ஏற்படுத்துகின்றன என்றும் சில ரால் கண்டனம் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் சாதாரணமாக வங்கித் தொழிலில் பெருமளவு இலா பத்தை அவற்றின் சர்வதேச வங்கிப் பிரிவுகளே ஈட்டித்தருகின்றன. கரை கடந்த வங்கிச் சேவைகள் ஏற்படுத்தப்பட்டால் அவற்றின் வருமானம் மேலும் அதிகமாகும். இவற்றைக் கொண்டு குறைந்த வருமானத்தையே உருவாக்கித்தரவல்ல உள்ளூர் கிளையமைப்பை அபிவிருத்தி செய்வதன் மூலம் வங்கிப் பழக்க வழக்கத்தைப் பரவ
9

Page 14
லாக்கவும் உள்ளூர் வாசிகட்டு வங்கிச் சேவைகள் எளிதிற் கிட்ட வழியமைக்கவும் வர்த்தக வங்கிகட்கு வாய்ப்பு ஏற்படுகின்றது. அத் துடனன்றி கரைகடந்த வங்கிச் சேவைகள் ஏற்படுத்துவதானல் ஏற் றுமதி பெருமளவில் அபிவிருத்தியடையவும் அந்நிய நாட்டு நிறுவ னங்களுடன் உள்ளூர் நிறுவனங்களும் இணைந்து கூட்டு முயற்சிகளில் ஈடுபடக்கூடிய வாய்ப்பும் ஏற்படும். இதனுல் கைத்தொழில் அபிவி ருத்தி துரிதமாக ஏற்பட நேரடித் தொழில் வாய்ப்புகள் பெருகும். பணச் சந்தையும் மூலதனச் சந்தையும் நவீன மயமாக்கப்படுவது டன் பணக்கருவிகளான உண்டியல்கள், ஏற்புகள் (Acceptance) வைப்புச் சான்றிதழ்கள், ஆவணங்கள் (Bonds) போன்றவை சர்வ தேசரீதியில் கையாளப்படுவதனுல் தரகர் நிலையங்கள், கழிவகங்கள் ஏனைய நிதி நிலையங்கள் என்பவையும் அமைக்கப்படும். இதனல் சேவைகள் துறையிலும் வேலை வாய்ப்புக்கள் பெருகும்.
எனினும் கரைகடந்த வங்கிச் சேவைகளை ஏற்படுத்துவதற்கு உகந்த சில முன் நிபந்தனைகள் நாட்டில் நிலவுவது அவசியம். தாராளமாக மூலதனம் நாட்டினுள்ளும் புறத்தேயும் பாய்வதை உறுதிப்படுத்தும் வகையில் அந்நியச் செலாவாணிக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருத்தல் வேண்டும். பண அதிகாரிகளின் தலையீடும் கட்டுப்பாடும் குறைந்த மட்டத்திலேயே காணப்படல் வேண்டும். இவற்றைத் தவிர கரைகடந்த வங்கிச் சேவைகள் தேவைப்படும் பின்னணி (Hinterland) போதிய அளவாகக் காணப்படல் வேண்டும். அந்நாடுகளிலும் கட்டுப்பாடுகள் நிலவக்கூடாது. அத்துடன் வேகமா னதும் நவீனமானதுமான தொடர்பு சாதனங்கள் காணப்படல் வேண்டும்.
இத்தகைய நிலைமைகள் யாவும் இலங்கையில் காணப்படாத போதும் கட்டுப்பாடுகளை ஒரளவு தளர்த்தியும் தாராளக் கொள் கைகளைக் கையாள்வதன் மூலமும் உரிய சூழ்நிலையைத் தோற்றுவிக்க அரசு முன்வந்தது. புவியியல் ரீதியில் கொழும்பு கேந்திர முக்கியத் துவம் பெற்ற நகரமாக உள்ளது. மேலும் செழிப்பான மேற்காசிய நாடுகட்கும் தூரகிழக்கு நாடுகட்கும் இடையே இந்நகரம் காணப் படுகின்றது. அத்துடன் உலகின் பிரதான பணச்சந்தைகளான டோக்கியோவுக்கும் நியூயோர்க்குக்கும் இடையில் இது அமைந்தி ருக்கின்றது. எனவே டோக்கியோ பணச் சந்தை மூடப்படும் நேரத் துக்குச் சற்று முன்னராகத் தொழிலை ஆரம்பித்து நியூயோர்க் சந்தை ஆரம்பிம்பதற்கு சற்று முன்னராகத் தனது தொழிலை முடித் துக் கொள்ளக் கூடிய வாய்ப்பு கொழும்புக்கு இருக்கிறது.
20
 
 
 

இதனல் இவ்விரு நிலையங்கட்குமிடையே சர்வதேச பணச் சந் தைப் பேரங்களுக்கு அத்தியாவசியமான காலத் தொடர்பை (Time link) வழங்கக்கூடிய அனுகூலமான பண்டை அது பெற்றிருக்கின்றது. இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி நாட்டில் துரித பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு தீர்மானித்த அரசு கொழும்புை சர்வதேச பண மத்திய நிலையமாக மாற்றுவதற்கு தீவிர முயற்சி களை மேற்கொண்டது. இதன் விளைவாக கரைகடந்த வங்கித் தொழில் இங்கும் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதற்கு முன்னேடியாக பரந்த அதிகாரங்களைக் கொண்ட பாரிய கொழும்பு பொருளாதார ஆணைக்குழு (GCEC) அமைக்கப்பட்டது. ஏற்றுமதிக்கான கைத்தொழில் முயற்சிகளை ஆரம்பித்தல், அந்நிய முதலீட்டு முயற்சிகளைத் தூண்டிவிடல், கைத்தொழில் விரிவாக் கத்தை ஏற்படுத்தி அதன் மூலம் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக் கும் அதே வேளையில் வேலே வாய்ப்புக்களே ஏற்படுத்தித்தரல் ஆகி யவை இதன் குறிக்கோளாய் அமைந்தன. முதலீட்டு ஊக்குவிப்பு வலையமெனவும் சுதந்திர வர்த்தக வலையமெனவும் அழைக்கப்படும் பிரதேசங்களில் தொழில்களே ஆரம்பிக்க அந்நிய முதலீட்டாளர் இக் குழுவின் முன் அனுமதியைப் பெறல் வேண்டும். இத்தகைய முயற்சி களின் பல்வேறுபட்ட தேவைகளை ஈடுகட்ட இலங்கையில் செயலாற் றும் வர்த்தக வங்கிகள் அந்நிய செலவாணி வங்கித்திட்டத்தில் (FCBS) பங்கு கொள்ள மத்திய வங்கியால் அனுமதிக்கப்பட்டன.
வளர்ச்சி கண்ட அந்நிய வங்கியியல் செயற்பாடுகளை உள்நாட் டுவங்கித் தொழிலில் ஏற்படுத்துவதும் சர்வதேச வர்த்தக சமூகத் தினருக்குத் தேவைப்படும் சிறப்பியல்பு கொண்ட வங்கிச் சேவைகளை வழங்குதலும் இப்புதிய சூழலில் அவசியமாயிற்று. சர்வதேச வங் கித் தொழிலில் பரந்த அனுபவம் கொண்ட வெளிநாட்டு வங்கி களும் போதிய நிபுணத்துவத்தைக் கொண்டுள்ள உள்நாட்டு வங்கி களும் வங்கிச் சேவைகளைத் திறம்பட வழங்குமாயின் விரைவில் கொழும்பை சர்வதேச பணமத்திய நிலையமாக வளர்ந்தெடுக்கலாம் எனக் கருதப்பட்டது.
மத்திய வங்கியின் முன் அனுமதியுடன் 2-3.79 முதல் வர்த்தக வங்கிகள் அந்நியச் செலவாணி வங்கிக் கூறுகளை (FCBU) அமைக்க அனுமதிக்கப்பட்டன. அவற்றின் குறிக்கோள்கள் பின்வருமாறு அமைந்தன.
கரைகடந்த முயற்சிகட்குத் தேவையான திட்டச் செலவுக
ளேயும் செயற்படு மூலதனத்தையும் அந்நியச் செலவாணி களில் லழங்கல்,
岑盟
தேசிய நூலக பிரிவு 1975கர நூலது (:

Page 15
முதலீட்டு ஊக்குவிப்பு ఇడిL முயற்சிகட்கு நிதிவசதி வழங்கல்.
வதியாதோரிடமிருந்து சேமிப்புகளை அந்நிய நாணயத்தில் திரட்டி இத்தகைய முயற்சிகட்கு கடன்வசதிகளை வழங்கல்.
சர்வதேச வங்கி வசதிகள் தேவைப்படுவோருக்கு அவற்றை வழங்குவதுடன் அந்நியச்செலவாணி வங்கிக் கூறுகளைப் படிப்படியாக வார்த்தெடுத்து இலங்கையைக் கரைகடந்த சர்வதேச பண மத்திய நிலையமாக மாற்றுதல்.
இத்தகைய வங்கிக்கூறுகளின் தொழிற்பாடுகள் பின்வருமாறு அமைந்தன:
2
வதிவற்றேரிடமிருந்து மத்திய வங்கியால் அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட அந்நிய நாணயங்களில் தவனே மற்றும் கேள்வி வைப்புக்களை ஏற்றல்,
அத்தகைய நாணயங்களில் வதிவற்றேரிடமிருந்து கடன்க ளேப் பெறல். அதே போன்று வதிவற்றேருக்கு கடன்களை வழங்கல். (இத்தகைய செயற்பாடுகட்கு எதுவித உச்சவ ரம்பும் கிடையாது)
ஏனைய அந்நியச் செலவாணி வங்கிக்கூறுகளுடன் அந்நியச் செலவாணியில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளல்.
பாரிய கொழும்பு பொருளாதார ஆணைக்குழு முயற்சிகட் குத் தேவையான கடன்கள், முற்பணங்கள், ஆவணக் கடன் கள் (Documentary Credit), வங்கி உத்தரவாதங்கள் என் பவை உட்பட்ட பல்வேறு வசதிகளை வழங்கல்.
மத்திய வங்கியின் முன் அனுமதியுடன் ஏனைய உள்ளூர் முயற்சிகட்கு வங்கி வசதிகளை வழங்கல்,
அந்நியச் செலவாணி வங்கிக் கூறுகள், ஐக்கிய அமெரிக்கடொலர், ஸ்ரேலிங் பவுண்ட், யப்பானிய யென், ஜேர்மன் மார்க்ஸ் , சுவிஸ் பிராங்க், பிரான்சிய பிராங்க், டச் கில்டர்ஸ், நோர்வீஜியன் குருே னர், சிங்கப்பூர் டொலர், ஹொங் கொங்டொலர், ஆகிய நாணயங்க ளில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள மத்திய வங்கி அணு மதியளித்தது.
22
 
 
 
 

தவணை வைப்புகள் 10,000/ அமெரிக்க டொலருக்குக் கீழ்ப் படாத தொகைகளில் ஏற்கப்படலாமென்றும் காசோலைகள் மூலம் பணம் மீளப் பெறத்தக்க சேமிப்புக் கணக்குகளை அனுமதிப்பதில்லை யென்றும் வரையறை செய்யப்பட்டது. கேள்வி வைப்புகட்கு இழி மட்டம் எதுவும் விதிக்கப்படவில்லை. -
அந்நியச் செலவாணி வங்கிக்கூறுகளின் செயற்பாடுகள் சிலவரை யறைகட்குட்பட்டவை. தமது மூலவளங்களை வதியாதோரிடமிருந் தும் பாரிய கொழும்பு பொருளாதார ஆணைக்குழு முயற்சிகளிலிருந் துமே இவை திரட்டல் வேண்டும். அதே போன்று உள்ளூரில் ஆணைக் குழுவின் முயற்சிகளில் மட்டுமே தமது நிதிகளை இவை ஈடுபடுத்த லாம். இதனுல் மூலவளங்களைப் பெறல் நிதிகளை ஈடுபடுத்தல் என் னும் துறைகளில் இவற்றின் அணுகுமுறைகள் ஏனைய வங்கிகளிலி ருந்து வேறுபடுகின்றன. அவ்வண்ணமே இவற்றை நெறிப்படுத்துதலி லும் கட்டுப்படுத்துதலிலும் நிதி அதிகாரிகள் வித்தியாசமான நடை முறைகளையே கைக்கொள்ளல் வேண்டும்.
இலங்கையில் செயலாற்றும் அந்நியச் செலவாணி வங்கிக் கூறு கள் கரைகடந்த வங்கித் தொழிலில் ஒரு அம்சம் மட்டுமே, காலப் போக்கில் பிரபல்யம் வாய்ந்ததும் முக்கியத்துவம் வகிப்பதுமான கரை கடந்த வங்கி நிலையங்களாக மாறுவதே அவற்றின் குறிக்கோள்: கடந்த ஆறு ஆண்டுகளில் அவற்றின் செயற்பாடுகளை உற்று நோக்கும். போது வளர்ச்சிப்போக்கொன்றை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
அண்மைக் காலத்தில் இவை அந்நிய நாணயக் கடன்களை பாரிய முதலீடு தேவைப்படும் நிறுவனங்கட்கு ஏற்பாடு செய்துள்ளன. உல் லாசப் பயணிகளுக்கான ஐந்து நட்சத்திர விடுதிகள், எயர் லங்கா நிறுவனம். இலங்கைக் கப்பல் கூட்டுத்தாபனம் என்பன இவை வழங் கிய நிதி வசதிகளால் பயன் பெற்றுள்ளன.
இயூரோ - நாணயச் சந்தையில் (Euro Currency Market) அர சாங்கம் திரட்டிய 75 மில்லியன் கடனை இவை 1981ல் ஒழுங்கு செய்து கொடுத்தன. அத்துடன் முதலீட்டு ஊக்குவிப்பு வலைய முயற்சி கட்கு இவை நிதி வசதிகள் வழங்கியுள்ளன. இவ்வலையத்துக்கு வெளியே குழுவினல் அங்கீகரிக்கப்பட்ட வதிவோருக்கும் இயூரோ டொலர் (Euro-Dollar) கடன்களை ஏற்பாடு செய்து கொடுத்துள் ளன. மேலும் இயூரோ - நாணயக் கடன்களை பல்வேறு நிறுவனங்களி லிருந்து திரட்டி வழங்கும் (Syndication) முயற்சிகளிலும் இவை ஈடுபட்டுள்ளன.
23

Page 16
இவற்றின் செயற்பாடுகள் ஆண்டுதோறும் வளர்ச்சி காணுகின் றன. அதனை இவற்றின் ஒன்று திரட்டிய உரிமைப் பொருள்/சென் மதிப் பொருள் மட்டங்கள் அதிகரித்துச் செல்வதிலிருந்து அறியலாம். அத்துடன் இக்கூறுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துச் சென்றுள் ளன. கீழுள்ள அட்டவணை மேற்கூறியவற்றை விளக்குகின்றது.
ரூ மில்லியன்
கூறுகளின் உரிமைப் பொருள் / ஆண்டு எண்ணிக்கை சென்மதிப் பொருள்
f ଅ୬
t 979 39 602
1980) 8 3976
98. 23 366 756.
982 24 649 3828
983 24 88 20.458
984 25 56 9780
மூலம் ம. மத்திய வங்கி அறிக்கைகள்
இவற்றின் செயற்பாடுகளை உற்று நோக்கும்போது இக்கூறுகள் குறுங்காலக் கடன் வழங்கலிலும் குறுங்கால வைப்புக்களைத் திரட்ட லிலுமே ஈடுபட்டிருந்தமையை அறிய முடிகின்றது. வழங்கப்பட்ட மொத்தக் கடன்களில் 85% மானவை ஒரு வருடத்துக்கும் குறைந்த காலப்பகுதிகட்கே வழங்கப்பட்டிருந்தன. அதே போல இவை ஏற்ற வைப்புக்களில் 99% மானவையும் ஒரு ஆண்டுக்கும் குறைந்த முதிர் வுள்ளவையே.
 
 
 

இக்கூறுகளுடன் கொடுக்கல் வாங்கல் செய்தோர் அநேகமாகவதி யாதோராக இருந்துள்ளனர். மொத்த வைப்பாளர்களில் 78% மானேர் இவ்வாருயமைந்தனர். அவர்கள் 1983ல் ரூ. 9121 மில்லி யன் பெறுமதியான வைப்புக்களை இட்டிருந்தனர். அதேயாண்டில் வதியாதோர் பெற்ற கடன்கள் ரூ 16010 மில்லியன் ஆக அமைந்திருந் தது. இத்தொகை இக்கூறுகள் வழங்கிய மொத்தக் கடனில் 67% மாக அமைந்தது. அரசாங்க, கூட்டுத்தாபனர்கள், தனியார் நிறு வனங்களுட்பட இக்கூறுகளிலிருந்து வதிவோர் பெற்ற கடன் மிகக் குறைந்ததாகவே காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் அந்நியச் செலவாணி வங்கிக் கூறுகளை ஏற்படுத்தியிருந்த 24 வங்கிகளுள் 11 வங்கிகள் கரை கடந்த வங்கித் தொழிலில் 90% மானவற்றை மேற்கொண்டிருந்த வேளையில் 13 வங்கிகள் 10% மான தொழிலேயே கையாண்டிருந்தன. குறைந்தளவு கரைகடந்த கொடுக் கல் வாங்கல்களை மட்டுமே மேற்கொள்ள வாய்ப்புகள் இருந்தமையா லும் அவற்றை போட்டி போட்டு மேற்கொள்ளும் தகைமை பல வங்கி களிடம் காணப்படாமையாலும் இந்நிலை ஏற்பட்டிருக்கலாம். அத்து டன் இத்துறையில் போட்டி காரணமாக இலாப ஈவு குறைவாகக் காணப்பட்டமையும் இதன் மற்ருெரு காரணமாகக் குறிப்பிடப் II IL L-GA) IT Lib.
கொழும்பு நகர் கேந்திர முக்கியத்துவம் பெற்ற நகராக இருந்த போதிலும் அதன் கிழக்கே சிங்கப்பூரும் மேற்கே பாஃரெயினும் ஏற் கனவே வளர்ச்சி பெற்ற கரைகடந்த சந்தைகளாக விளங்கியமையால் வதியாதோர் வைப்புக்களை இவற்றுடன் போட்டி போட்டுத் திரட் டும் நிலைக்குக் குறுகிய காலத்தில் கொழும்பு தன்னை மாற்றியமைத் துக் கொள்ள முடியவில்லை. கொழும்பின் பின்னணி நிலமாக (Hinter Land) இந்தியா, பாகிஸ்தான், வங்களாதேசம் ஆகியன காணப்படு கின்றன. இந்நாடுகளில் கட்டுப்பாடுகள் பெருமளவில் நிலவுகின்றன. மட்டுப்படுத்தப்பட்ட வர்த்தகக் கொடுக்கல் வாங்கல்களே இங்கு மேற் கொள்ளப்படுகின்றன. இதனுல் கொழும்பு சர்வதேச பண மத்திய நிலையமாக வளர்ச்சி பெறுவதற்கு இந்நாடுகள் போதியளவு வசதியை வழங்கவில்லை என்றே கூறல் வேண்டும். மறுபுறத்தில் சிங்கபூரின் பின்னணி நிலமாகவுள்ள மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் செலவாணிக் கட்டுப்பாடுகள் மிகக் குறைந்தளவே காணப்படுகின்றன. அதேபோல் பாஃரெயினின் பின்னணி நிலமான மேற்காசியாவில் பாரிய பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன: இதஞல் இவ்விரு மத்திய நிலையங் களும் கொழும்புடன் ஒப்பிடும்போது சாதகமான சூழ்நிலைகளிலேயே செயற்படுவதைக் காணலாம். * 、
25

Page 17
இவை மட்டுமின்றி இலங்கையில் தொலை தொடர்பு ஏற்பாடு கள் நவீன மயப்படுத்தப்பட்டிருக்கவில்லை. ஏனைய நிலையங்களில் காணப்படும் அபிவிருத்தியுற்ற வேகமான தொடர்புச் சாதனங்கள் இங்கு காணப்படாமையால் இலகுவாகப் பெறக்கூடிய சாதகமான புதிய வியாபார வாய்ப்புக்களையும் இழக்கக் கூடிய துரதிருஷ்ட நிலையே ஏற்பட்டது.
இருப்பினும் உள்ளூர் வாசிகளின் பல்வேறு தேவைகட்கும் அவர் களின் மட்டுப்படுத்தப்பட்ட சர்வதேச கொடுக்கல் வாங்கல்கட்கும் வசதிகள் வழங்கி வந்த இலங்கையின் வங்கியமைப்பு சர்வதேச சந்தை யில் தனக்கொரு இடத்தை ஏற்படுத்தும் நோக்கில் வளர்ச்சி காண முற்பட்டுள்ளது. கொழும்பைச் சர்வதேச பண மத்திய நிலையமாக வளர்க்கும் முயற்சியில் அத்தகைய நிலையமொன்றுக்குத் தேவையான பல அமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் பயனுக ஏற்படுத்தப்பட்ட அந்நிய செலவாணி வங்கிக் கூறுகளும் அதனைக் கரு வாகக் கொண்ட கரை கடந்த வங்கிச் சந்தையும் இலங்கைப் பணச் சந்தையின் முக்கிய உப சந்தையாக வளர்ச்சி பெற்று வருகின்றது.
ఫ్రోట్ల స్త్రీ
பணத்தரகர் நிறுவனங்கள்
வளர்ச்சி பெற்ற பணச்சந்தையில் மத்திய வங்கி வர்த்தக வங்கிகள் என்பவற்றைவிட ஏனைய நிறுவனங்களும் பணியாற்று வதைக் காணலாம். வளர்ச்சியடைந்து வரும் பணச்சந்தைகளில் இத் தகைய நிறுவனங்கள் அருகியே காணப்படும். குறுகிய காலத்தில் இலங்கையை சர்வதேச பணமத்திய நிலையமாக மாற்ற வேண்டு மென்ற அரசாங்கத்தின் குறிக்கோள் பணச்சத்தையில் பல்வேறு நிறு வனங்களேத் தோற்றுவித்தலையும் வளர்த்தெடுத்தலையும் அத்தியாவ சியமாக்கியுள்ளது.
 
 
 

சாதாரணமாக வங்கிகட்கு ஏற்படும் பிரச்சினைகள் ஒன்றில் திர வப்பிரச்சினையாகவோ அன்றேல் மிகைத்திரவப் பிரச்சினையாகவோ அமையும். இவை ஏற்படும் வேளைகளில் அழைப்புக்கடன் சந்தையில் கொள்ளல் கொடுத்தல் மூலமும் மத்திய வங்கியிடம் கடன் பெறல் மூலமும் வர்த்தக வங்கிகள் இவற்றைச் சமாளிக்கும். ஒருசில வங்கி களே செயற்படும் வேளைகளில் அழைப்புக்கடன் சந்தையின் பணி இலகுவாக அமையும் பல்வேறு வங்கிகள் காணப்படுமிடத்து அவற் றின் பணி சிக்கலடையும். பல்வேறு வங்கிகளின் பணத்துக்கான கேள்விகளை ஒழுங்குபடுத்தி சந்தையின் செயற்பாட்டை திறம்பட அமைப்பதற்கு சிறப்பியல்பு கொண்ட நிறுவனங்களின் பணி அவசிய மாகின்றது.
இவற்றைவிட அண்மைக்காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களின் பல கை அந்நிய வங்கிகள் இலங்கையில் கிளைகளை அமைத்துச் செயற் பட அனுமதிக்கப்பட்டன. அத்துடன் அந்நிய செலவாணி வங்கிக் napagbib (Foreign Currency Banking Units) ay ibi Gaias it ulit last.
இவற்றின் விளைவாகத் தீர்வகத்தினூடாகத் தமது நிலுவைகளைச் சீர்செய்து கொண்டும் அந்நிய செலவாணிக் கொடுக்கல் வாங்கல் களே மத்திய வங்கியூடாக மட்டுமே செயற்படுத்திக் கொண்டுமிருந்த நில மாற்றமடைந்தது. வங்கிகளிடையே உள்நாட்டு அந்நிய செல வாணிக் கொடுக்கல் வாங்கல்கள் அதிகரிக்கலாயின. விகிதங்களின் போக்கை உன்னிப்பாக நோக்கி நாணய இடர்களிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளும் அதேவேளையில் அக்கொடுக்கல் வாங்கல்களால் இலாபத்தையுமீட்ட வேண்டிய அவசியம் வர்த்தக வங்கிகட்கு ஏற் படலாயிற்று. போட்டியடிப்படையில் மாறியமைந்த வங்கியியலின் விக்கலான தேவைகளை ஈடுசெய்யத்தக்க நிறுவனங்களின் தேவை இவ் வாறு அதிகமாக உணரப்படலாயிற்று.
இந்நிலையில் பணத்தரகர் (Money Brokers) நிறுவனங்கள் அமைக் கப்படுவதற்கு மத்திய வங்கி அனுமதிவழங்கலாயிற்று. பம்பாயைச் சேர்ந்த மெக்கிலாய் அன்ட் மெக்கிலாய் நிறுவனமும் கல்கத்தாவைச் சேர்ந்த சுபாஸ் ரோய் அன் கம்பனியும் இலங்கையைச் சேர்ந்த பார்ட்லீட் நிறுவனமும் இணைந்து பார்ட்லீட் மெக்கிலாய் அன் ரோய் லிமிட்டட் என்ற ஸ்தாபனத்தை அமைத்தன. இந்நிறுவனம் 10-12-79 இல் செயலாற்ற ஆரம்பித்தது. இதுவே இலங்கையில் முதன் முதலாகச் செயலாற்றத் தொடங்கிய பணத்தரகர் நிறுவனமாகும்.
மூன்ரும் நாடுகளின் நாணயங்களில் இலங்கையில் பணியாற்றுவ
துடன் பணக்கொடுக்கல் வாங்கல்களில் மட்டுமன்றி அந்நியச் செல வாணி கொடுக்கல் வாங்கல்களிலும் இவை தரகுப்பணியாற்றுகின்றன.
27

Page 18
வங்கிகளிடையேயான பணச்சந்தையையும் கரை கடந்த பணச்
சந்தையையும் செயற்பாடுமிக்கதாக வளர்த்தெடுக்கும் குறிக்கோள் இவற்றுக்குண்டு. உள்நாட்டு வங்கித்துறைக்குத்தேவையான அந்நியச் செலவாணியை ஒழுங்கு செய்து தருவதுடனன்றி, சர்வதேசக்கொடுக் கல் வாங்கல்களை இலங்கை ரூபாயில் மேற்கொள்ளுவதனுல் சர்வதேச நாணயச் சந்தையில் அதனை மதிப்புமிக்க் நாணயமாக மாற்றி
பமைப்பதற்கு இத்தகைய நிறுவனங்களின் பணி உதவுமெனக் கரு
தற்போது வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்த கூட்டு முயற்சி நிறுவனங்களும், உள்ளூர் தனியார்துறை நிறுவனங்களும் புணத்தரகர் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. ஜோர்ஜ் ஸ்ருவர்ட் நிறுவனமும் மேர்க்கன்ரைல் கிறடிற் நிறுவனமும் பின்னருள்ள வகை யைச் சேர்ந்தவை.
சர்வதேச வர்த்தகத்தில் ஏற்படக்கூடிய நாணய இடர்களைக்களை வதற்காக அந்நிய நாணயத்தை முற்கூட்டியே கொள்வனவு செய்தலும் விற்பனவு செய்தலும் முன்னுேக்கிய செலவாணி கொடுக்கல் வாங் கல் (Forward exchange Transaction) என வழங்கப்படும். சில சம பங்களில் உட ன் சந்தையில் அந்நியச் செலவாணியைத் கொள்வனவு செய்யும் வங்கி நாணய இடர்களுக்கெதிராகத் தன்னைக் காத்துக் கொள்ள அதனை முன்னுேக்கிய செலவாணிச் சந்தையில் விற்பனவு செய்வதுண்டு. இதனை 'ஸ்வாப்' (Swap) என அழைப்பர். இத்தகைய கொடுக்கல் வாங்கல்களையும் பணத்தரகர் நிலையங்கள் ஒழுங்கு செய்து கொடுக்கின்றன.
பணத்தரகர் நிலையங்கள் இங்கு செயலாற்றத் தொடங்கிய பின் னர் வங்கிகளிடையேயான சந்தையின் நடவடிக்கைகள் விேகம் கண் டன சந்தை விகிதங்கள் உயரலாயின. இத்தகைய நிறுவனங்கள் பணச்சந்தை தடவடிக்கைகளில் பங்கு பற்றுவதனுல் வர்த்தக வங்கி கள் மத்திய வங்கியில் தங்கியிருக்கும் தன்மை பெருமளவுக்குக் குறை வடையும் பலநாடுகளில் தொழிலாற்றி சிக்கல் வாய்ந்த சர்வதேச கொடுக்கல் வாங்கல்களில் பரந்த அனுபவம் பெற்ற இத்தகைய நிறு வனங்களின் பணி இலங்கையைக் கரைகடந்த வங்கி மத்திய நிலைய 10ff5 வளர்த்தெடுக்கும் குறிக்கோளை எய்துவதில் பெருமளவுக்கு உத வக் கூடும். ,,,
| Yui Ag
5
 
 
 

சான்றிதழ்
வளர்ச்சிபெற்ற பணச்சந்தைகளில் உள்ளதைப்போன்று பல்வேறு நிறுவனங்களும் சாதனங்களும் இலங்கையில் காணப்ப்பாமைய்ால் வர்த்தக வங்கிகள் தமக்குப் திர்வப் பிரச்சினையோ மிகைத்திரவப் பிரச்சினையோ ஏற்படுங் காலங்களில் மத்திய வங்கியிலேயே தங்கி யிருக்கவேண்டிய நிலை தொடர்ந்து இருந்து வந்தது. கொழும்பைச் சர்வதேச பண மத்திய நிலையமாக மாற்றியமைப்பதில் அரசாங்கம் கொண்ட தீவிர ஈடுபாட்டின் காரணமாக இங்கு ஏற்படுத்தப்பட்டி மாறுதல்களின் விளைவாக பணச் சந்தையில் மாற்றங்கள் ஏற்பட்டு வளர்ச்சிப்போக்கு காணப்படலாயிற்று. அத்தகைய நிலையில் முத வீட்டுச் சாதனங்கள் ஏற்படுத்தப்படுவது அவசியமாயிற்று. அத்துடன் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்ட அபரிமித அதி கரிப்பு பணநிரம்பலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தலாயிற்று. இத் தாக்கங்கள் விரிவாக்கப் போக்கினை விளைவிக்கும் வேளைகளில் மத் திய வங்கி நாணயக்கொள்கை வழிநடாத்தல் நடவடிக்கைகளை மேற் கொண்டது.
ஆரம்பத்தில் வங்கி விகிதத்திலும் தண்டனை விகிதங்களிலும் வர்த்தக வங்கிகட்குக் குறுங்காலக் கடன்களே மத்திய வங்கி வழங்கி வந்தது. கால்புபோக்கில் தண்டனை விகித அமைப்பை மாற்றிய மைத்துக் கடன் வழங்கலைச் செலவுமிக்கதாக்கியது. விரிவாக்கப் போக்கு கட்டுப்படாத வேளையில் தண்டனை விகிதத்தில் கடன் வழங் கலே அது நிறுத்தியது. இதனுல் வர்த்தக வங்கிகள் தமது கடன் செயற்பாடுகட்குத் தேவையான நிதிகளேத் தாமே திரட்ட வேண் டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் வர்த்தக வங்கிகள் குறு கி ய காலத்தில் தமக்குத் தேவையான நிதிகளைத் தாமே திரட்டிக்கொள்ள பல்வேறு கவர்ச்சி கரமான திட்டங்களை வகுத்துக்கொண்டன. நாடளாவிய கிளைகளை யும் பரந்துபட்ட வாடிக்கையாளர்களையும் கொண்ட உள்ளுர் வங்கி கள் பல தேசிய திட்டங்களை வகுத்தன. வைப்பாளர் எண்ணிக்கை யும் வைப்புத்தளமும் குறைவாகக் கொண்டிருந்த அந்நிய வங்கிகள் எனய நாடுகளில் வைப்புத் திரட்டலுக்குப் பயன்படுத்தப்பட்டி சாதனங்களை இங்கு அறிமுகம் செய்யலாயின,
鷺》

Page 19
அவ்வாறு ஏற்படுத்தப்பட்ட சாதனங்களில் ஒன்றே வைப்புச் frrgår nóg, ypirréguib (Certificates of Deposit). 1981 ge? v Gör LDTg5 LÈ, egyGILD ரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கிக் கூட்டுத்தாபனத்தால் இது இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டது.
குறித்த தொகைப்பணம் வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ள தென்பதைக் குறிப்பதே வைப்புச் சான்றிதழாகும். இதில் முதிர்வுத் திகதியும் வட்டி விகிதமும் குறிப்பிடப்பட்டிருக்கும். இவற்றைத் தவிர ஏனைய விபரங்கள் எதுவும் இதில் இடம்பெரு, வழங்கும். வங்கியின் பொறுப்பாக இச்சான்றிதழ்கள் முதிர்வுக்காலம்வரை வழக்கிலிருக்கும்.
இத்திட்டம் பின்னர் ஏனைய வங்கிகளாலும் நிதி நிறுவனங்களா லும் மேற்கொள்ளப்படலாயிற்று. 3, 4, 6, 12 மாத முதிர்வு கொண்ட சான்றிதழ்கள் வழங்கப்படலாயின.
வைப்புச் சான்றிதழ்களில் இடப்படும் பணம் தவணை வைப்பு களாக அமைகின்றன. சந்தையில் நிலவும் விகிதங்கட்கேற்ப அவற் றின் வட்டி விகிதங்கள் மாறியமைகின்றன. ஆரம்பத்திலேயே வட்டி விகிதங்கள் நிர்ணயிக்கப்படுவதனல் சான்றிதழ் வழங்கப்பட்ட பின் னர் வட்டி விகிதத்தில் ஏற்படும் தளம்பல்கள் அவற்றின் முதிர்வுக் காலம்வரை இவற்றைப் பாதிப்பதில்லை. தவணை வைப்புகட்கேயுரித் தான உயரிய வட்டி விகிதத்தை வாடிக்கையாளருக்கு வழங்கும் அதே வேளையில் கேள்வி வைப்புகட்குரிய கைமாற்றக்கூடிய தன்மையையும் இவை கொண்டுள்ளன. எதுவித புதுக்குறிப்பிடுதலுமின்றி சாதாரண வழங்கலின் மூலம் இவற்றின் உரிமை ஒருவரிடமிருந்து பிறிதொரு வருக்கு மாற்றப்படலாம். ஆரம்பத்தில் வழங்கப்படும் போதும் பின் னர் கைமாற்றப்படும்போதும் பூரண அநாமதேயத்தன்மை பேணப் படுகின்றது. இதனுல் கறுப்புப் பணத்தை வெளிக்கொணர இது உகந்ததொரு சாதனமாக அமையலாயிற்று.
முதிர்வின்போது வட்டியுட்பட அதன் பெறுமதி எவ்வளவாக மையும் எனக்கணித்து முதற்தொகைக்கு சில வங்கிகள் சான்றிதழ் ளே வழங்கின. இவற்றின் முகப்பெறுமதி முதிர்விலேயே செலுத்தப் டும். கொள்வனவு செய்தபோது செலுத்தப்பட்ட தொகையை l நாளாந்தம் இத்தகைய சான்றிதழ்களின் பெறுமதி அதிகரித் ச் செல்லும், வேறுசில வங்கிகள் சாதாரண வைப்புச் சான்றித ஈழப்போல குறித்த தொகைக்கு இவற்றை வழங்கின. இத்தகைய
ான்றிதழ்கள் முதிர்வில் முதற் தொகையுடன் வட்டித் தொகையை
 
 
 
 
 
 
 
 

குறுங்காலத்திற்குப் பணத்தை முதலிட விரும்பும் தனியொருவர் அல்லது நிறுவனம் இத்தகைய சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம். அவசிய பணத்தேவை ஏற்படின் இடைநிலைச் சந்தையிலுள்ள அங்கி கரிக்கப்பட்ட வியாபாரிகளிடம் இவற்றை விற்பனவு செய்யலாம், அத்தகையோர் இவற்றைக் கழிவுடன் மாற்றியும் வருகின்றனர். எனவே இச்சாதனம் பூரண திரவத்தன்மைமிக்க தொன்ருகும். இதன் விளைவாகப் பணச்சந்தையின் பிரதான சாதனமொன்ருக இது வளர்ச்சிபெற்றுள்ளது. வங்கிகள் மட்டுமின்றி நிதி நிறுவனங்களும் இத்தகைய சான்றிதழ்களை வழங்கி வருகின்றன. 1983-ம் ஆண்டின் முடிவில் 20 வர்த்தக வங்கிகளும் 10 நிதி நிறுவனங்களும் இத்தகைய சான்றிதழ்களை வழங்கி வந்தமையைக் காணக்கூடியதாகவுள்ளது. பின்வரும் அட்டவணை குறுகிய காலத்தில் இத்திட்டம் எத்தகைய பிரபல்யத்தைப் பெற்றுள்ளது என்பது புலப்படும்.
ரூ. மில்லியன்கள்
ஆண்டு தொகை
98. 77
1982 323
983 60
1984 90s
மூலம் மத்திய வங்கி அறிக்கைகள்
வைப்புச் சான்றிதழ்கள் வர்த்தக வங்கிகளின் திரவ நிலையைப் பேணுவதற்குப் புதியதொரு மூலத்தை வழங்கியுள்ளன. இதனுல் அவற்றின் சென்மதிப் பொருள்முகாமையில் இவை திருப்பு முனையா கவே அமைந்துவிட்டன. தவணை வைப்புக்களாக மட்டுமின்றி கேள்வி வைப்புக்களின் கைமாறத்தக்க தன்மையையும் பெற்றுள்ள இச்சான்றி தழ்கள் இலகுவாகவும் தயக்கமின்றியும் கைமாற்றப்படுவதற்கு பரந் ததாகவும் நெகிழ்வுள்ளதாகவும் பணச்சந்தை அமையவேண்டியது அவசியமாகும். இதற்குகந்த விதத்தில் பணச்சந்தை மாறியமைந் வருவதைத் தற்போது காணக்கூடியதாகவுள்ளது.
3.

Page 20
சமகாலக் கருத்துரைகள்
தொடரில்
அடுத்து வெளியிட எண்ணியுள்ள பிரசுரங்கள்
* இலங்கையின் மூலதனச் சந்தையமைப்பு
* கிராமிய வங்கியில் நிறுவனங்கள்
* வெளிநாட்டு வர்த்தகம்
* இலங்கையின் வணிக வங்கியமைப்பு
* இலங்கையில் மத்திய
*發
 
 
 


Page 21
|
இப்பிரசுரத்தின் விற்ப கிடைக்கும் பணம் யாவும் லயன்ஸ் கழக சேவைத்
வழங்கப்படும்
JA 下rー
-- ܢܝܢܝܒܘܬܗ ܐܠܗܐ
இப்பிரசுரம் யாழ்ப்பாணம் பிரதான வி கொமேர்ஷல் பிறின்டர்ஸ் அன் ரேட்ஸ் பட்டு மானிப்பாய் சுதுமலை மேற்கு வதியும் ஆக்கியோன் கு. கல்வளை சேே
 

யாழ்ப்பாணம்
திட்டத்திற்கு
தி இல . 70-ல் அமைந்துள்ள நிறுவனத்தால் அச்சிடப் ஒழுங்கை 'மகாலஷ்மி' யில் யானுல் வெளியிடப்பட்டது.