கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2005.08.11

Page 1
Registered as a News Paper in Sri Lanka
THNAMURASU SRI ANIKAS
 


Page 2
  

Page 3
கொழும்பிலும் விரைவில் தமிழீழக் கொடியேற்றப்படுமென்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பி, ஈழவேந்தன் கடந்த 8ஆம் திகதி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக நடத்தப்பட்ட பேரணியில் பேசியமை தமிழ், முஸ்லிம் எம்பிக்களிடையே எரிச்சலைக் கிளப்பியுள்ளது. பிரதியமைச்சர் மேர்வின் சில்வா, இந்திய வம்சாவளி மக்களைத் தரக்குறை வாகப் பேசினாரென்று கண்டனம் தெரிவித்து நடத்தப்பட்ட பேரணியில் உரையாற்றுகையிலேயே ஈழவேந்தன் இவ்வாறு குறிப்பிட்டார். சிங்களப் பேரினவாதிகளின் கருத்துகளுக்கும் செயல்களுக்குமெதிராகவே இப்பேரணி நடத்தப்பட்டதேயொழிய சிங்கள
జఆజశీటి-జీబి --
மான பேச்சுக்களின் தென்பகுதியிலும், மலை மககளுககு அசசுறுத இவ்வாறான பேச்சு கொள்ளுங்கள் என்று ே மலையக எம்.பி.யெ நேரடியாகவே கண்ட பேரணியில் கலந்துகெ கூட்டமைப்பு எம்.பி.க் இக்கூற்றுக் குறித்து முக
இதேவேளை ஜ பிரதமருமான மஹிந்த கோட்டை புகையிர கொள்ளுப்பிட்டி அல
புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர்கள் பதினைந்து பேர் கடந்த வாரம் இயக்கத்தை விட்டு ஆயுதங் களுடனும் பெருந்தொகைப் பணத்துடனும் தப்பிச் சென்று விட்டனரென்று வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. புலிகளின் விசேட செயலணிக் குழுவின் தலைவரான மகேந்தி என்றழைக்கப்படும் மகேந்திரராஜா என்ற சிரேஷ்ட உறுப்பினரொருவர் தப்பிச் சென்றமை புலிகள் இயக்கத்துக்குப் பெரும் நெருக்கடிகளைத் தோற்றுவித்துள்ளது. கிழக்கில் பிரிந்து சென்ற கருணா அம்மானைப் போல புலிகளில் கேர்னல் தரத்திலிருந்தவர் இவர் புலிகள் இயக்கத்தின் உள் விடயங்களை நன்கு தெரிந்துகொண்ட
இவர், பிரபாகர்னோடு நெருங்கிய தொடர்புடையவரென்றும் நம்பப்படுகிறது. கொழும்பிலுள்ள அப்பலோ ஆஸ்பத்திரிக்குச் சிகிச்சை பெறுவதற்காகத் தலைமையின் அனுமதி பெற்றுக் கொழும்பு சென்ற இவர், மீண்டும் வன்னிக்குத் திரும்பவில்லை. அப்பலோ ஆஸ்பத்திரிக்கும் செல்லவில்லை. முடியரசன் என்றழைக்கப்படும் மற்றொரு சிரேஷ்ட புலி உறுப்பினரோடு இணைந்து வெளிநாடொன்றுக்குத் தப்பித்துச் சென்றுவிட்டாரென்று வன்னித் தகவல்கள் கூறுகின்றன. முடியரசன் யாழ்ப்பாணத்தில் புலிகளின் உதவிப் புலனாய்வுப் பிரிவு உறுப்பினராகச் செயற்பட்டவர். கோடிக் கணக்காக பணத்தோடு இவர் தப்பிச்
LSLSL LSLSL SLSL S LSLSL S LSL S LS S LS LS LS L LS S LSL L LSS L LLLLLLLLS LLLLLLSLL LLSLSL LSLSL LSLSLL LLSLSL LSL LSLSL LSLSL
சக நடவடிக்கைக்விக்க ஓர் மாதத்தித்த மேற்பட் 0*
காணக்கு வடியும் சேர்றே அறவிடப்படுமென்பன அறியச்சருகிறோம்.
Aastábaság mrow Fet-pou-w 4 *artrou தவிர்க்கும் முகமாக மேற்குர்ஃபிட Carraca Ulqin المهاهاهويه وقت فيهم هو مسه assusa graad eiwwd voeling ஒத்தாழ பு நற்குமார ம்சமே
ப.நோ.கூ.சங்கம் بیبیسه باشند. هاء عهد بود و به "وای!. اولید شیعه. ش باعث باعث ه . ஸ்/விரம/செவை: பு: கிரந்திர h... மிழீழ e '%ဖုဏ္ဏးမကူး...ကျိန္တီး/%ါးနှီး Eܢܝ#[ தி கூட டுறவாக .DITBg3 III (b ............................. پہبھوnلA • ہالہ، 8 ?۔ •
விட்டதா? g in a நெல்லியடி கரவெட்டி பநோகூசங்கத் به : ه با به *věGKM GVG grágaku தினால் 6|LLD) T'd ஈ.பி.டி.பி. கட்சிப் Trad vaata ... Roo. . . . . பில் ரூபா , & al. பணிமனைக்கு LUGBOTLÓ செலுத்தும்படிகோரி ai aso Cura atanan asa. . 26 பதிவுத் தபால் ஒன்று அனுப்பி வைக்கப்
ит . . . . a riri, z i . bi au mucob N C) Jorg859agataformazion. :F罩、 - - - - - :*|பட்டுள்ளது. இக் கடிதத்தின் பிரதி ஒன்று
தமிழ் நிர்வாகக் கூட்டுறவுப் பகுதிக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவித்த வடமராட்சி ஈ.பி.டி.பி.
"எப்போதிருந்து அரசியல் கட்சிகளுக்கு
aftharuah Asia. ܚ- ܗ - ܘ - ܙ ܢ ܢ
ஏ நிர்ல்
g in
தத்தழ நீரில்ாக சட்டிறவுப் பகர்,
யாழ்ப்பாசம்,
ட ப.நோ.கூ. சங்கங்கள் கடன் விற்பனை
壬、 பொறுமுகாமையினர்.
செய்கின்றன? 2001ஆம் ஆண்டு இடம் பெற்றதாகக் கூறப்படும் இந்த வேடிக்கை யான சம்பவம் குறித்து தமிழீழ நிர்வாகக் கூட்டுறவுப் பகுதிக்கு தெரிவிக்க வேண்டிய
அவசியம் என்ன? தமிழீழ நிர்வாகக்
கூட்டுறவுப் பகுதியின் கீழ் ப.நோ.கூ.
சங்கங்கள் கொண்டு வரப்பட்டுள்ளனவா? அப்படியாயின் அதன் அலுவலகம் எங்கே உள்ளது?
போன்ற சட்டபூர்வமான விளக்கங்களைக் கோரவுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்துத் தெரிவித்த செயலக அதிகாரி ஒருவர் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம்
டக்ளஸ் தேவானந்தா, கூட்டுறவுத் துறைக்கும் ஓர் அமைச்சராக இருக்கும் போதே ஈ.பி.டி.பி.
கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக மேற்படி கூட்டுறவுத்துறை நடந்து கொண்டுள்ளதுL என்றால் சாதாரண அப்பாவி மக்களின் கதி என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையின் சிறுவர் போராளிகள் பிரச்சினை
வயது குறைந்த சிறுவர்களை தமது
படையணிகளில் சேர்த்துக் கொள்வதற்காக பிடித்துச் செல்லும் புலிகளின் நடவடிக்கை கள் குறித்து கூர்மையாக அவதானித்துவரும் "யுனிசெப் அமைப்பு, பிள்ளைகளைத் துஷ்பிரயோகம் செய்யும் சகல ஆயுதக் குழுக்கள் மீதும் கிளர்ச்சித் தலைவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தைக் கோரியுள்ளது. இவ்வாறு குற்றங்களில் ஈடுபடும் கிளர்ச்சித் தலைவர்களை யுத்தக் குற்றவாளிகளெனப், பிரகடனம் செய்யும் பொறுப்பு ஐ.நா. பாதுகாப்புச் சபைக்குண்டு அல்லது இந்த சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தை உருவாக்கிய ரோம் சட்ட ஏற்பாட்டில் அங்கம் வகிக்கும் ஒரு நாடு இதற்கான முன்முயற் சியை மேற்கொள்ள முடியும். இலங்கை இந்த சர்வதேசக் கிரிமினல் நீதிமன்ற ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை
யென்பதாலும் அந்த ஒப்பந்தத்தில் ஒரு
தரப்பாகவும் இல்லையென்பதாலும்
இலங்கை அரசினால் புலிகளுக்கெதிராகக்
நடவடிக்கை எடுக்க முடியாது. இந்த ஒப்பந்தத்தை இலங்கை அங்கீகரித்தால்
ஹேக் நகரிலுள்ள சர்வதேச நீதிமன்றத்தில்
புலிகளுக்கெதிராக குற்றச்சாட்டுகளைத்
95. 11 - 17, 2005
சென்றுவிட்டாரென்று விக்கின்றன. முடிய மட்டுவிலைச் சேர்ந் வருகிறது.
இதேவேளை 3 உருவாக்கப்பட்ட ஜெ சேர்ந்த பன்னிரண்டு சி ஆயுதங்களுடன் த ரென்றும் தெரியவரு ணத்தைச் சேர்ந்தவர்க ஜெயந்தன் படையணி கிழக்கில் கருணா அ மீது தாக்குதல் ந1 பட்டனரென்பது குறிப் சிறப்பு 9C 9.
யாழ். மாவட்டத் காப்பு வலயங்களிலெ கடந்த 4ஆம் திகதி தினத்தை முன்னிட்டு ( பிதுர் கடன்களை வந்திருந்தனர். சேந்த தெல்லிப்பளை ஊடா யான பக்தர்கள் கீரிம தனர். இணுவிலில் ஆடி அமாவாசை நிக வில்லையென்பது கு
அமைப்பாளர் பரஞ்சோதி ரவீந்திரன்
யாழ்ப்பாணம், இ யடுத்து அங்கு சில ப சட்டம் அமுல்படுத்தப்
ஐந்தாம் திகதி காை
மடு மாதா வருட பெருந்தொகையான
கொண்டனர். பக்தர்
ஊர்காவற்றுறைக்கா மட்டும் அன்று இடம்
யாழ்ப்பாணம், நான்காம் திகதி வி தொடுக்க முடியும் ஏன் இலங்கை அரசு பாவிதங்களில் ஈ இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை களுக்கு கஞ்சா
என்று கேட்டபோது, வேறு யுத்தக் குற்றங் களுக்காக இலங்கை அரசின் மீதும் குற்றச்சாட்டுகளைத் தொடுக்க முடியும் என்பதால் அதனைத் தவிர்த்துக் கொள்ள முனைகிறதென்று சர்வதேசச் சட்டமேதை ஒருவர் சொன்னார். الد
iLEI LEL :-
SETE LIEiffiti i ffôn cynigion. வெளிநாட்டிலோ வன்செயல் களுக்கு வக்காலத்து வாங்குதல், ஊக்குவித்தல் அல்லது அதனை ஆதரித்தல் ஆகிய நடவடிக் கைகளில் ஈடுபடுபவர்கள் பிரிட்டனைவிட்டு நாடு கடத்தப்படுவார்களென்பது உட்பட பத்து அம்ச நகல் யோசனையொன்றினை பிரிட்டன் முன்வைத்துள்ளது. லண்டன் தொடர் குண்டு வெடிப்புகளையடுத்து பிரிட்டன் முன்வைத்துள்ள இந்தப் புதிய பயங்கரவாத எதிர்ப்பு நகல் யோசனைகள் பிரிட்டனில் வாழும் புலிகளின் அரசியல் பேச்சாளர் அன்ரன் பாலசிங்கத் தையும் பாதிக்கலாமென்று லண்டனிலுள்ள சொலி சிட்டார்கள், சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர். இவர்கள் இலங்கையர்களாகவிருந்தாலென்ன அல்லது வேறு நாட்டவர்களாக இருந்தாலென்ன அவர்களின் பிரிட்டிஷ் பிரஜாவுரிமை பறிக்கப்படுமென்று பிரிட்டிஷ்
கப்பட்டிருக்கிறது. ெ கஞ்சா சிகரட்டுகள் வென்றும் குழப் விட்டவர்களே இவ தார்களென்றும் தெ
ப்ெ
பிரதமர் ரொனி பிளே ஏனையவர்களை வன்செ எவரும் பிரிட்டனில் மாட்டார்களென்றும் அ வெளியேற்றப்படுவார்கெ தெரிவித்திருக்கிறார். பிரி சட்டத்தைப் பாவித்து அ களையும் வெளியேற்றத் இதற்காக மனித உரி கூறப்படுவோரின் விமர்ச ; தயாரென்றும் அவர்
தலைமைத்துவம் யுத்தத் அன்ரன் பாலசிங்கம் உ புலி உறுப்பினர்கள் அ6ை முடியுமென்றும் சொலிசிட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ழலம் தலை நகரிலும், பகத்திலும் வாழும் தமிழ் தல் விடுக்கப்படுகிறது. க்களைத் தவிர்த்துக் ரணியில் கலந்துகொண்ட ருவர் ஈழவேந்தனிடம் ாம் தெரிவித்தார். இப் ண்ட 12 தமிழத் தேசிய களும் ஈழவேந்தனிடம் ம் சுளித்துக் கொண்டனர். ாதிபதி வேட்பாளரும்
ராஜபக்ஷ, கொழும்பு நிலையத்திலிருந்து மாளிகைவரை கால்
ம் தகவல்கள் தெரி ரசன் தென்மராட்சி தவரென்றும் தெரிய
ருணா அம்மானால் பந்தன் படையணியைச் ரேஷ்ட உறுப்பினர்கள்
TE GATE GESTIG EGOIT LOGATE ufijili R(ಹಿರಿಹl12) .ಔujಣಿ
நடையாக வந்த பல்லாயிரக் கணக்கான தமிழ் பேசும் மக்களுக்கு பால்பெக்கட்டுக்களை இலவச மாக வழங்கியமை பலரின் பாராட்டுதலைப் பெற்றது. இதற்கென ஒரு வான் நிறையப் பால் பெக்கட்டுகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதே நேரம் இன,மதகுல பேதங்களுக்கெதிராகத் தானும் தனது கட்சியினரும் ஜனாதிபதியும் போராடுவோமென்றும் இன ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படு மென்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமிழில் பேசியமை கூட்டத்தில் கலந்து கொண்ட சாதாரண மக்களின் ஆரவாரத்தைப் பெற்றது. இவ் விடயம் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வரப்படுமென்றும் அவர் உறுதியளித்தார்.
யாழ்ப்பாணம், இணுவிலிலுள்ள சிகையலங்கார நிலையமொன்றின்
ஊழியரான ஜெயசீலன் சாந்தரூபன் என்பவர்
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக் காகி
மரணமானது தொடர்பாக ஐந்து இராணுவ
ப்பிச் சென்றுள்ளன
கிறது. கிழக்கு மாகா ளையே உள்ளடக்கிய 1யைச் சேர்ந்த சிலரே ம்மானின் அணியினர் -த்தப் பயன்படுத்தப் பிடத்தக்கது.
சிப்பாய்கள, இராணுவப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக அமைதியை ஏற்படுத்துவதற்காக நேரில் ஸ்தலத்துக்குச் சென்ற பொலிஸ் சுப்பிரிண்டன் சார்ள்ஸ் விஜயவர்த் தனவின்
கொலை தொடர்பாக இதுவரை எவரும்
DIT 665F
திலுள்ள உயர் பாது
ஆடி அமாவாசை பெருந்திரளான மக்கள் த் தீர்ப்பதற்காக ான்குளம் ஊடாகவும் கவும் பெருந்தொகை லைக் குச் சென்றிருந்
ஏற்பட்ட பதற்றத்தால்
கழ்வுகள் பாதிக்கப்பட றிப்பிடத்தக்கது.
ான்றான கீரிமலையில் சாரதிகளுக்கு விதிக்கப்படும் ತಿಗ್ಹತಿ।
கைதுசெய்யப்படவில்லை. சம்பவ தினத்தன்று மாலை நான்கு மணியளவில் மக்கள் கூட்டத்துக்கு மத்தியில் இவர் நின்றுகொண்டிருந்தபோது, திட்டமிட்ட
Ug36 GOLGOT
பஸ் விபத்துகளில் சம்பந்தப்படும்
தொகை அதிகரிக்கப்பட்டதைக் கண்டித்து
தனியார் போக்குவரத்துச் சேவையைச் சேர்ந்த பன்னிரண்டு தொழிற்சங்கச் சாரதிகள் மேற்கொண்ட வேலை நிறுத்தம் அபத்த மானது என இலங்கை பயணிகள் சங்கப்
பேச்சாளரொருவர் கூறினார். இலங்கையில் வீதி விபத்துக்கள் படுமோசமாக அதிகரித்
ததையடுத்தே இந்த நடவடிக்கையை எடுகக
வேண்டிய நிலையேற்பட்டது. பாதசாரிகளி
G Isöl னதும் பயணிகளினதும் நலன் கருதி
f இணுவில் சம்பவத்தை குதிகளில் ஊரடங்குச் பட்ட போதிலும் கடந்த ல நடைபெற்ற சின்ன ாந்த உற்சவத்தில் பக்தர்கள் கலந்து
புலிகள் இயக்கத்துக்குள்ளும் ஐரிஷ் இராணுவ பாணிச் சிந்தனை வேண்டும்
களின் நலன் கருதி
ன பஸ் சேவைகள் பெற்றன.
எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை கண்டித்து மேற்கொள்ளப்பட்ட வேலை நிறுத்தம் சாதாரண மக்களுக்கெதிரான தென்றும் அவர் கண்டனம் தெரிவித்தார்.
"பல போலியான உதயங்களுக்குப்
பின்னர் இப்போது உண்மையாகவே
பேரணியில் வந்த தமிழ் பேசும் மக்கள் சார்பில் அலரி மாளிகைக்குச் சென்று பிரத மருக்கும் ஜனாதிபதிக்குமான மகஜர்களைச் சமர்ப்பித்த மலையக எம்பிக்களை இன்முகத் துடன் வரவேற்ற பிரதமர், இன, மத, மொழி, குல ரீதியாக எவர் மீதும் பாரபட்சம் காட்டுவதோ அல்லது தரக்குறைவாகப் பேசுவதோ ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கையல்லவென்று தெரிவித்தார். அத்துடன் இன செளஜன்யத் தைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி எடுக்கும் முயற்சிகளுக்குச் சிறுபான்மை மக்களைப் பிரதி நிதித்துவம் செய்யும் சகல கட்சிகளும் கை
கொடுத்துதவ வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
புலிகளின் கும்பலொன்று அலாக்காக இவரைத் தூக்கி வாகனமொன்றில் போட்டுக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டது. புலிகளே இவரைக் கடத்திச் சென்றனரென்று நேரில் பார்த்த மக்கள் தெரிவித்துள்ளனர். கடத்திச் செல்லப்பட்ட இவர், இணுவில், சுதுமலை வீதி வழியாக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். ஈஞ்சவைரவக் கோவிலுக்கு பொலிஸ் சுப்பிரிண்டன் கொண்டு செல்லப்படுவதற்கு முன்னர், அவரது சீருடைகளும் தொப்பியும் கழற்றப்பட்டு அவருக்கு சாரமும் சேட்டும் அணியப்பட்டிருக்கிறது. மோட்டார் சைக்கிளில் ஈஞ்சவைரவர் கோவிலுக்குச் சென்ற ஈஸ்வரன் என்பவரும் சுதர்சன் என்பவருமே பொலிஸ் சுப்பிரிண்டன் சார்ள்ஸ் விஜயவர்த் தனவை வாளால் வெட்டினரென்று சம்ப வத்தை நேரில் பார்த்த மக்கள் கூறுகின்றனர். ஈஸ்வரன் என்பவர் தென்மராட்சியில் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாள ரென்றும் சுதர்சன் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவரென்றும் யாழ்ப்பாணத்தி லுள்ள உள்ளுராட்சிச் சபையொன்றில் பணிபுரிபவரென்றும் கூறப்படுகிறது.
ஈஸ்வரனும், சுதர்சனும் பொலிஸ் சுபபிரிண்டனை இழுத்தெடுத்து வெட்டிய போது, ஈஸ்வரனின் காலைப் பிடித்தபடி அவர் தன்னை வெட்ட வேண்டாமென்று கெஞ்சியுள் ளார். தான்மூன்று பிள்ளைகளின் தந்தை யென்றும், மக்களுடன் பேசி பிரச்சினையைச் சமரசமாகத் தீர்த்துவைப்பதற்காகவே நிராயுதபாணியாக வந்துள்ளேனென்றும்
மன்றாடியுள்ளார். ஈஸ்வரன் பொலிஸ் சுப்பிரிண்டனின் கழுத்திலும் தலையிலும்
முதுகிலும் சரமாரியாக வெட்டியதைப் பொதுமக்கள் பலர் பார்த்துள்ளனர்.
ஒப்பந்தத்துக்கு வந்த ஐரிஷ் குடியரசு இராணுவத்தினர் தொடர்ந்தும் அத்துமீறல்
களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதைப் போல் புலிகள் இயக்கமும் பல யுத்த நிறுத்த
ஒப்பந்தங்களை மீறியுள்ளது. இப்போதும் ஒரு
ižಲ್ಲ್ಲಿ"::"ಜ್ಜಿ
வடடது எனற பாடடிஷ பரதமா ரொ ბროსე பிளேயரின் அறிவிப்பை முன்னுதாரணமாகக்
இணுவிலில் கடந்த யாழக்கிழமை அசம் டுபட்ட பொதுமக்
கொண்டு புலிகள் இயக்கம் தமது
நடவடிக்கைகளை மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென்று அரசியல் விமர்சகரான சரத்
விற்ற தெரிவித்தார். ஐரி சிகரட் விநியோகிக் ' றற தொவததாா, ஐாஷ குடியரசு
இராணுவம், ஆயுதங்களை முற்றாகக்
பன்னியிலிருந்து இக் கைவிட்டு சமாதான வழிக்குத் திரும்புமாறு கடத்தி வரப்பட்டன தமது உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டமை பத்தைத் தூண்டி குறித்து ரொனி பிளேயர் தெரிவித்த கருத்துப்
ற்றை விநியோகித் ரியவருகிறது.
தோல்
ELL ாயர் அறிவித்துள்ளார். பல்களுக்குத் தூண்டிவிடும்
தங்க அனுமதிக்கப்பட
வர்கள் நாட்டை விட்டு ளனவும் ரொனி பிளேயர் ட்டனின் மனித உரிமைச்
இலக் காகிப்
ங்கு புகலிடம் கோருபவர் 1
தயங்க மாட்டோமென்றும் மைப் போராளிகளென்று னங்களை எதிர்நோக்கத் சொன்னார், புலிகளின் துக்குத் தயாராகுமென்றால்
செல்லப்பட்டமை
ட்பட பிரிட்டனில் வாழும்
எவருக்கும் இது ஆபத்தாக டார்கள் கூறுகின்றனர்.
பற்றிக் கூறுகையிலேயே அவர்
மேற்கண்டவாறு கூறினார். 1998ஆம் ஆண்டு
ஏப்ரல் மாதம் பத்தாம் திகதி யுத்த நிறுத்த
யுத்த நிறுத்தம் அமுலிலிருந்தாலும் புலிகள் அத்துமீறல்களில் ஈடுபடவே செய்கின்றனர். முழு மனித குலத்தின் நலன் கருதி புலிகள் ஆயுதங்களைக் கைவிட வேண்டுமென்றும் அவர் சொன்னார்.
ஐரிஷ் குடியரசு இராணுவத்தின் ஆயுதக் களைவைக் கண்காணிப்பதற்கு முன்னாள் கனேடிய இராணுவ அதிகாரியொருவரின் தலைமையில் சுயாதீனமான சர்வதேச ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டிருப் பதும் குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கி முனையில்
dFégéF6Og =
மிருசுவிலில் இராணுவ வீரரொரு வரை வாளால் வெட்டியபோது, சிப்பாயின் பதில் துப்பாக்கிச் சூட்டுக்கு படுகாயமடைந்து யாழ்.ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருந்த புலி உறுப்பினர் ரூபன் ஆஸ் பத்திரி அதிகாரிகளுக்குத் தெரியாமல் புலிகளால் கடத்திச் பெரும் சர்ச்சை களைக் கிளப்பியுள்ளது. ரோந்து சென்ற சிப்பாய் மீது கடந்த ஏழாம் திகதி இரவு புலிகள் வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர். காயமடைந்த புலி
உறுப்பினரை சாவகச்சேரி ஆஸ்பத் திரிக்கு முதலில் கொண்டு சென்றபோது அங்கு போதிய வசதிகள் இல்லாத காரணத்தால், நள்ளிரவு வேளையில் யாழ்.ஆஸ் பத்திரிக்குக் கொண்டு வரப்பட்டார். எவ்விதப் பதிவுகளுமின்றிச் சிகிச்சை யளிக்குமாறு டாக்டர்கள் நிர்ப் பந்திக்கப்பட்டனர். விடயம் அம்பலமாகி விடலாமென்ற பயத்தின் காரணமாக நிர்வாகத்துக்கு அறிவிக்காமல் காயப்பட்டவரைக் காலைவேளை கடத்திச் சென்றுவிட்டனர்.

Page 4
டந்த ஜூலை மாதம்
purga. starges இர த.பெ.இல-1772, கொழும்பு, డీ hi தொலைபேசி: 2011 4-514282 குண்டு வெப்புகளையொட்டிப் தொலை நகல் (Fax)-011 4-513266 பல முக்கிய நிகழ்வுகள், ஈ-மெயில்: (Email)- மோதல்களால் சிதைந்து murasuG}sltnet.lk கொண்டிருந்த அல்லது கொண்
டிருக்கும் வட அயர்லாந்து, O சூடான், இலங்கை போன்ற நாடுகளில் ஏற்பட்டிருக்கின்றன. UOUeF D வட அயர்லாந்தில் பல தசாப்த காலங்களாக ஆயுதப் A. : ஐரிஷ் ಲ್ಗಳ್ಗ 9J8LLJ6) MI6JIT60185) (oLL60, LU UőUTTALL366008685 இணைந்து செயலாற்றுவது: எனறும நன்மையானதே திரும்புவதாக வரலாற்று முக்கியத்துவமிக்க அறிவிப்பை 鲁、媳 a வெளியிட்டுள்ளது. சிங் பெய்ன் தலைவர் ஜெரி அடம்ஸின் அனபுளள உங்களுககு, அமெரிக்க விஜயத்துக்குக் கதவடைப்புச் செய்யப்பட்ட வணககம. மையும், லண்டன் தொடர் குண்டுவெடிப்புகளும், தேசிய ஒற்றுமையே பெரும் பலம எனபதை சர்வதேச அழுத்தங்களும் இதற்குக் காரணமாக தலைநகர் கொழும்பில் 8ஆம் திகதி மலையக இருக்கலாம். 1998ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பத்தாம் கட்சிகள் இணைந்து நடத்திய எதிர்ப்பு திகதிய சரித்திரப் பிரசித்திபெற்ற யுத்தநிறுத்த ஆர்ப்பாட்டம் வெளிப்படுத்தியது. ஒரு ஒப்பந்தத்துக்கு ஐரிஷ் குடியரசு இராணுவம் ஒப்புதல் இனத்திற்கெதிராக எந்தவொரு வகையிலும் தெரிவித்த போதிலும் அத்துமீறல்கள் தொடரவே செய்தன. விடுக்கப்படுகின்ற இழிவான செயற்பாடுகள் பாதிரியாரொருவர் கொல்லப்பட்டமையும் வங்கிக் அல்லது வார்த்தைப் பிரயோகங்கள் கொள்ளையொன்றும் அயர்லாந்துப் போராளிகளைக் அவ்வப்போதே கூடி எதிர்ப்பதனுடாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டிய தேவையை பாதிக்கப்பட்டவர்கள் வெளிப்படுத்துவதானது ஏற்படுத்தின. வரவேற்புக்குரியது. அந்த வகையில் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா இந்திய வம்சாவளி மக்கள் குறித்து இழிவான வுகையில் வார்த்தைப் பிரயோகங்களை பிரயோகித்ததானது பெரும் கண்டனத்திற் குரியதாகும். உணர்ச்சிகளுக்கு தீனி போடக்கூடிய இவ்வாறான செயல்களில், நிகழ்காலத்திலும் சரி எதிர்காலத்திலும் சரி ஒவ்வொருவரும் நிதானத்தோடு நடந்துகொள்வது அவசியமாகும். அதேவேளை ஊடகங்கள் குறித்து மாற்று அபிப்பிராயங்கள் இருந்தபோதும் அவற்றிக்கெதிராக தூஷிப்பதும்
ஊடகவியலாளர்களை மிரட்டுவது போன்ற இதே போன்று இரத்தக் காட்டாறு ஓடிய சூடான் சம்பவங்கள் புத்திசாதுரியமாகாது. ஆனால், தேசத்தின் சூடான நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகத் துரதிர்ஷ்டவசமாக ஊடகவியலாளன் தென்பகுதிக் கிளர்ச்சிவாதிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொல்லப்படுகின்போது மெளனித்துக் கொள்ளும் கொண்டுவர அரசாங்கமும் கிளர்ச்சிவாதிகளும் சர்வதேச ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் இவ்வாறு அழுத்தத்தோடு இணக்கத்துக்கு வர நிர்ப்பந்திக்கப்பட்டனர். உணர்ச்சி மேலிட்டால் வார்த்தைப் கிளர்ச்சி இயக்கத் தலைவர் ஜோன் கராங்கி நாட்டின் பிரயோகங்களின் போது மாத்திரம் உப ஜனாதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். பதவியேற்றுச் பொங்கியெழுவதும் போராட்டம் நடத்துவதும் சில நாட்களின் பின்னர் ஹெலிகொப்டர் விபத்தொன்றில் நியாமென்றாகாது. ஆகவே தான் மேர்வின் சில்வா மரணமடைந்தார். கராங்கியின் மரணத்துக்கு விபத்துக் குறித்து தற்போது எடுக்கப்படுகின்ற அல்லது சதி காரணமா? என்ற பிரச்சினை நடவடிக்கைகள் தனியே அவர் தெரிவித்த - - - - - - - - உலை வைத்துள்ளது போலத் ಙ್ இந்த நிலையில்தான் கடல் காவு கொண்ட எமது லாபம கருதயதாகவும வயாபார தேசத்தின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண சுனாமிக் கருதியதாகவும் தூண்டுதல்களின் பெயரால் கட்டமைப்பினை ஓர் ஏறுபடியாகப் பாவித்து இரு முன்னெடுக்கப்படுகின்றமையானது தரப்புகளையும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கூட்டிவர கவலைக்குரியதாகும். எதிர்ப்புகளைக் காட்ட தேசிய, சர்வதேச சக்திகள் எடுத்த முயற்சிகள் வெறும் வேண்டிய நேரத்தில் கண்டுகொள்ளாமல் விடுவதும் ஈட்ாட்டத்தில் போய் முடிந்துள்ளன. இந்த நாட்டில் யுத்த ஆாண்டுதல்கள் காரணமாக காலம் தாழ்த்தியே நிறுத்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகி மூன்றரை எதிர்ப்புகளைக் காட்டுவதுமானது எதிர்ப்பின் வருடங்கள் கடந்துவிட்டபோதிலும் சமாதானத்துக்கு மீதான நோக்கத்தைக் கேள்விக்குறியாக்கும். மட்டுமல்ல, சுனாமிக்குக் கூட அர்த்தமுள்ள முறையில் ஏனெனின், மேர்வின் சில்வாவின் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டது. கருத்துக்களுக்கான எதிர்ப்பானது இரண்டு ஆயுதம் தாங்கிய இயக்கங்கள் அனைத்தையுமே ಇಂದ್ಲಿ : ಅಞ್: என்காவின் விமர்சனங்கங்கள்ளாகிள் நாககு, இலககு எதாகள யா! நணபாகள யா! ಇಂ མའི་པོ་ཨ་ மக்களை அணிதிரட்டிய போராட்டமா? இல்லையா? எது எபடி இருபபணும மலையக இந அவர்களின் போராட்டம் நியாயமானதா? என்பதெல்லாம் வம்சாவளி தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் உரைகற்கள், அளவுகோல்கள். இந்த வகையில் புலிகள் மேர்வின் சில்வாவின் கருத்துக்கள் இயக்கத்தின் ஆயுதப் போராட்டத்தை நாம் இலகுவில் வேதனைக்குரியது என்றபோதும் அவர்களை அளந்துகொள்ள முடியும். உலகிலுள்ள 54 பயங்கரவாத அன்றாடம் வேதனைக்குள் தள்ளிக் இயக்கங்களின் பட்டியலில் புலிகளுக்கு முதன்மையான கொண்டிருக்கும் வேறு பல விடயங்கள் இன்னும் இடத்தை ஐ.நா.பாதுகாப்புச் சபை அண்மையில் வழங்கி தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. அவற்றைத் யிருக்கிறது. தமது படையணிகளுக்குப் பிள்ளைகளைப் தீர்த்து வைக்க தீர்வுகளுக்காக திட்டமிட பிடித்துச் செல்லும் அவர்களது செயற்பாடுகளை அடிப்படை எந்தவொரு அரசியல் சக்திகளுக்கிடையிலும் யாக வைத்தே இந்தக் கணிப்பீட்டை ஐ.நா.பாதுகாப்புச்சபை இத்தகைய இணக்கப்பாடு ஏற்படாதது ஏன் என்ற செய்துள்ளது. SSSS SLSS SLSS கேள்வி எழுத்தான் செய்கிறது. வெறுமனே தேசத்துக்குள் நடைபெறும் மோதல்களிலோ அலலது எதிர்ப்புகளுக்காக மட்டும் கூட்டுச் சேர்ந்து எலலை தடநத மோதல்களிலோ ஈடுபடுகின்ற இருதரப்போ, உணர்ச்சியூட்டும் அரசியல் சக்திகள் முத்தரப்போ அல்லது அதற்குக் கூடிய தரப்புகளோ யுத்த .நிறுத்தத்துக்கு இணங்கிக் கொள்வது வரவேற்கக் கூடியது . "لتشتت شنقه ست *** تضع تعهده من عضح ذلك سنة ضمنة தமக்கிடையிலான குரோதங்களை *. யுத்தக் கொடூரங்களிலிருந்து அப்பாவி மக்களைப் ளை மறந்து மலையகத் தமிழர்களின் பாதுகாப்பதற்கான முதற்படியாக அது அமையும். ான வாழ்க்கைக்காக இணைந்து இலங்கையிலேற்பட்ட புத்த நிறுத்தந்தையும் அந்த பாடுபடுவார்களேயானால் அது வரவேற்கத் வகையில் வரவேற்கலாம். இந்த முறைரை வருட யுத்த க்கது. இல்லாத விடத்து இவ்வாறான இணைந்த நிறுத்த காலத்தில் பல பத்தாயிரம் உயிர்கள் பாதுகாக் செயற்பாடுகள் என்பன சுய அரசியல் இலாபம் கப்பட்டுள்ளன என்ற உண்மையை யாரும் மறுத்துவிட கருதியதாகவும் தவிர்க்க முடியாததாகவுமே முடியாது. யுத்தத்தின் கோரப் பசிக்குப் பெருமளவு அமையப் பெற்றிருக்கக் கூடும் என்ற இரையாகுபவர்கள் பெண்களும் பிள்ளைகளுமே என்ற சந்தேகத்தையே ஏற்படுத்தும், வார்த்தைப் உண்மை ஒருபுறமிருக்கட்டும். ••《་ பிரயோகத்திற்காக ஒன்று கூடியவர்கள் அந்த அரசும் புலிகளும் ஏன் யுத்த நிறுத்தம் செய்து மக்களின் வாழ்க்கையை வளப்படுத்திக் :ಙ್ಗಣ್ಣ கொடுப்பதற்கு ஒன்று :###? 3.3 இவையெல்லாம் யதார்த்தக் களத்திலிருந்து ஆராயப்பட மீண்டும் மறுமடலில் வேண்டியவை. யார் விரும்பினாலென்ன, விரும்பாவிட்டா றும லென்ன வடக்கு, கிழக்கில் தளப் பிரதேசங்களையும் است. م வநது கலககுமவரை தனக்கென கெரில்லா அணியையும் நிரந்தரப் படையணி என்றென்றும் அன்புடன், களையும் வைத்திருக்கும் ஓர் அமைப்புபுலிகளென்பதை ஆசிரியர். ஏற்றுக் கொண்டுதானாக வேண்டும். அதற்காக இலங்கை வாழ் தமிழ் மக்களனைவரையும் சுடலைக்கு அழைத்துச்
o தினமு
 
 
 

செல்லும் சுடலை ஞானம் கொண்ட செயற்பாடு களைப் புலிகள் இயக்கம் கைவிட வேண்டும். புலிகள் யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு இணங்கிய தன் நோக்கம் எதுவென்' பது முக்கிய கேள்வி リ。 யாகும். |IYA
தீர்வுக்கான விசுவாச நோக்கோடு யுத்த நிறுத் 5 தம் ஏற்படுத்தப்பட்டால் 34 அது வரவேற்கக்கூடியது
CS
CAS
ஊருைக்கு.
§1%බ්
Nபுலிகளால் படுகொலை செய்யப்பட்ட பொலிஸ் பட்சர் சாள்ஸின்ர இறுதி நிகழ்வு குருநாகல் நகர மத்தியில நடந்திச்சுது மாவட்டமே ஸ்தம்பிச்சு, திரண்ட சனத்தை பார்க்கேக்கையே அந்த ஆளின்ர மதிப்பு எப்புடி எண்டு விளங்கிச்சுது ஆனா பாருங்கோ, எத்தனை ஆயிரம் பேர் தமிழர் வசிக்கிற குருநாகலில செத்த வீடு அண்டு தமிழருக் கெதிரா ஒரு சின்ன முறுகல் கூட இருக் கேல்லை. பத்தாக்குறைக்கு செத்த வீட்டிற்கு வந்தாக்களில கணிசமான ஆக்கள் தமிழர்கள். என்னெண்டு விசாரிச்சால், செத்தவரின்ர குடும்ப நண்பர்கள் முழுப் பேரும் தமிழராம். என்னதான் எங்கட எம்.பி.மார் கத்தினாலும், பொலிஸ் அத்தியட்சரைக் கொன்றது புலிகள்தான், தமிழர் இல்லை எண்டதில சனம் வலு 2உ”உறுதியா நிண்டிச்சினம். அதாவது, தமிழர் உ5-6 புலிகள் வேறு எண்டது அச்
சொட்டாய் அண்டைக்கு விளங்கிச்சுது
யுத்தத் தயாரிப்புகளை மேற் கொள்வதற்காகவும் மாற்று இயக்கங்களை அழித் தொழிப்பதற்காகவும், அரச படையினரையும் புலனாய்வுப் பிரிவினரையும் அழிப்பதற்காகவும் அவர்கள் இதனைப் பயன்படுத்துகிறார்களென்றால் அவர்களின் உள்நோக்
கத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். புலிகள் இயக்கம் தனிநாட்டுக்காகப் போராடுகிறார்களா? அல்லது டோக்கி யோவில் ஏற்றுக் கொண்டது போல் உள்ளக சுயாட்சியை வலியுறுத்துகிறார்களா?
யுத்த நிறுத்தத்தின் மையக் கருப்பொருளே இராணுவ சமநிலை பேணப்பட வேண்டுமென்பதும் தாக்குதல்கள் தவிர்க்கப்பட வேண்டுமென்பதுதான். இந்தப் பிரதான விடயங்களை மட்டுமல்ல, சகல விதிகளையும் அவர்கள் மீறுகிறார்கள். பத்திரிகை விற்பனையாளர், பொலிஸ் அதிகாரிகளைக்கூட தண்டனை கிடைக்குமென்ற
விடுகிறார்கள்.
எனவே தீர்வு தேடும் நோக்கோடு விசுவாசமான முயற்சிகளில் அவர்கள் இறங்கவில்லையென்பதற்கு அவர்களின் கடந்தகால வரலாறுகள் மட்டுமல்ல, பிந்திய யுத்தநிறுத்த ஒப்பந்த மீறல்களும் சாட்சி பகரும் ஏற்கனவே மூன்று ஈழயுத்தங்களையும் ஆரம்பித்தவர்கள் அவர்கள். பின்னைய பேச்சுவார்த்தைகளின் போதும் சிரான் என்ற யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உடனடி புனர் வாழ்வு, புனரமைப்புப் பணிகளுக்கான உப கமிட்டியில் அங்கம் வகித்துவிட்டுப் பின்னர் கைவிட்டுச் சென்றார்கள். இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை என்றார்களே, பின்னர் அது ஸ்தாபிக்கப்பட்டாலேயே இறுதித் தீர்வு பற்றிய பேச்சு என்றார்கள். சுனாமிக் கட்டமைப்பு என்றார்கள், ஆனால் எதிலுமே அவர்கள் நெகிழ்ச்சித் தன்மையைக் காட்டத் தயாராக இருக்கவில்லை.
அவர்களின் செயற்பாடுகள் யாவுமே யுத்த முனைப் பையே காட்டுகின்றன. அரசியல் தலைமை வழிகாட்டாத எந்தவொரு ஆயுத இயக்கமும் அமைதியாக இருக்கும் போது சீரழிந்து, சிதைவுறுமென்பது உண்மையே. கருணா அம்மானின் பிரிவு, யுத்தத்துக்குப் போகமுடியாத ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டதால் யுத்தத்துக்குப் போக முடியாமலும் அமைதியாக இருக்க முடியாததுமான இரண் டுங்கெட்டான் நிலையைப் புலிகளுக்கு ஏற்படுத்தியிருக் கிறது. கருணா அம்மான் சுமார் ஆறாயிரம் பேர் கொண்ட தன் படையணிகளுடன் வெளியேறியமை புலி இயக் கத்தைப் பொறுத்தவரை பாரியதொரு தாக்கமே. கருணா அம்மானும் பிரபாகரனும் தமது முரண்பாடுகள் முற்றி வெடித்தமைக்கு ஏதேதோ காரணங்களைக் கூறினாலும் ஆயுதம் தாங்கிய சக்திகள் அமைதியாக இருந்தமை உள்முரண்பாடுகள் வெடிப்பதற்குக் காரணமாக அமைந்த தென்பதே உண்மை. யுத்தநிறுத்த காலத்தில் அவர்களால் எதிரியாகக் கருதப்படும் அரசுக்கெதிராக போராட்டத்தில் ஈடுபட வேண்டிய முனைப்புகளும் முஸ்தீபுகளும் மனோ பாவமும் இருக்கும். அப்படியில்லாத பட்சத்தில் இவைய னைத்துமே சிதையுமென்பது புலிகளைப் பொறுத்தவரை மட்டுமல்ல, ஏனைய போராட்ட இயக்கங்களுக்கும் பொருந்தும், எப்போதுமே தமது போராளிகளை யுத்த மனோபாவத்தோடு வைத்திருக்கத் தவறினால் அவர்களின் சிந்தனை வேறு உலோகாயவாத விடயங்களை நோக்கித் திரும்பும். இதன் வெளிப்பாடாக புலிகள் இயக்கத்திலிருந்து பல சிரேஷ்ட தலைவர்கள் உட்படப் பல நூற்றுக்கணக் கானோர் தப்பிச் சென்றுவிட்டதால் ஒரு யுத்த மனோ பாவத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டுள் ளனர். அது யுத்தம் நடத்துவதற்காக அல்ல, யுத்த சக்திகள் பிரிந்து செல்லக் கூடாதென்பதற்காகவே,
தமிழ்ச்செல்வன் வன்னி மக்களை நேரடிச் சந்திப்பு என்ற போர்வையில் மக்களே யுத்தத்தை ஆரம்பிக்க கோருவதுபோலக் கேட்பதாகப் படம் பிடித்துக்
JD J.JPG
శీతో தவளை வாழ்க்கை முறையிலிருந்து வெளியே வந்து
பயமின்றிச் சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பிச் சென்று|
காட்டுவதற்கும் இதுவே காரணம். எந்த நேரமும் நாம் யுத்தத்துக்குத் தயாரென்று கூறுவதும் அதற்காகப் பிள்ளை களைப் பிடித்துச் செல்வதும் இதன் வெளிப்பாடுதான்.
அவ்வப்போது சில குண்டு வெடிப்புகளைச் செய்வதும் துப்பாக்கிச் சூடுகளை மேற்கொள்வதும் இதே நோக்கத் துக்காகத்தான்.
கருணாவின் வெளிநாட்டுப் பயணங்களும், கிணற்றுத்
வெளியுலகத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டமையும் கருணாவின் சிந்தனை மாற்றத்துக்குக் காரணமென்று சில அரசியல் விமர்சகர்கள் கூறுவதையும் நாம் கவனத் தில் கொள்வது நல்லது.
கருணா கட்டியெழுப்பிய ஜெயந்தன் படையணியைச் சேர்ந்த பன்னிரண்டு சிரேஷ்ட உறுப்பினர்கள் ஆயுதங் களுடன் தப்பிச் சென்றுவிட்டனரென்பதும் அவர்களைத் தேடி வலை விரிக்கப்பட்டிருக்கிறதென்பதும் சில நாட்களுக்கு முன்னர் வன்னியிலிருந்து கசிந்து வெளியே வந்திருக்கும் உண்மைகள். கேர்ணல் மஹாங்கி எனப்படும் புலிகளின் விசேட செயலணிக் குழுப் பொறுப் பாளரான தென்மராட்சி, கல்வயலைச் சேர்ந்த மகேந்திர ராஜா என்பவர் புலிகள் இயக்கத்தை விட்டுத்தப்பியோடி
ஆயுதம் தாங்கிய இயக்கங்கள்
அனைத்தையுமே விடுதலை இயக்கங்களாக வர்ணிக்க UląIgl. அவற்றின் நோக்கு, இலக்கு எதிரிகள் யார்? நண்பர்கள் யார்? மக்களை அணிதிரட்டிய போராட்டமா? இல்லையா? அவர்களின் போராட்டம் நியாயமானதா? என்பதெல்லாம் உரைகற்கள், அளவுகோல்கள். இந்த வகையில் புலிகள் இயக்கத்தின் ஆயுதப் போராட்டத்தை நாம் இலகுவில் அளந்துகொள்ள முடியும்.
விட்டாரென்று பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கொழும்பிலுள்ள அப்பலோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறப் போவதாகக் கூறிச்சென்ற அவர், அப்பலோ ஆஸ்பத்திரிக்கே போகாமல் வெளிநாடொன்றுக்குத் தப்பிச் சென்றுவிட்டாரென்பதும் பிந்திய தகவல். யாழ்ப் பாணத்தில் புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவராக செயற்பட்ட முடியரசன் என்பவரும் மஹாங்கியோடு வெளி நாட்டுக்குச் சென்றுவிட்டாரென்று நம்பகமான வன்னித் தகவல்கள் கூறுகின்றன.
யுத்த நிறுத்தம் நீடிக்கும்போது யுத்தத்தால் ஏற்படக் கூடிய அவலங்களையும் அழிவுகளையும் மக்களும் போராளிகளும் கண்கூடாகவே காண்கிறார்கள். யுத்த நிறுத்த காலத்தில் ஏற்படும் அனுகூலங்களை நிதர்சன மாகக் காணும் இவர்கள் யுத்தத்தை எதிர்க்கும் போராளி களாக மாறுகிறார்கள்.
யுத்த நிறுத்தச் சூழலில் தேசிய, சர்வதேச தன்னார் வத் தொண்டர் நிறுவனங்கள் மேற்கொள்ளும் நிவாரண, புனர்வாழ்வு, புனரமைப்பு வேலைகளும் யுத்த எதிர்ப்பு மனோபாவத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்துமென்பதும் தவிர்க்க முடியாத உண்மை. எனவே மக்களிடமிருந்து விடுபட்டு, மக்கள் மீது அவலங்களைச் சுமந்தும் எந்தவொரு ஆயுத இயக்கமும் உட்சிதைவை எதிர் நோக்குமென்பதோடு மக்களின் எதிர்ப்புகளையும் சந்திக்கும்.
யுத்த நிறுத்தம் புலிகளுக்கு ஏற்படுத்தியிருக்கும் மற்றொரு சிக்கலையும் கருணா - பிரபா பிரச்சினையோடு பார்ப்பது பொருத்தமானது. கருணா தனது அணியின ரைக் கலைத்துவிட்டு ஜனநாயக வழிக்குத் திரும்ப முனைந்தபோது கருணாவின் ஆதரவாளர்களும் உறுப்பினர்களும் தேடித் தேடித் தாக்கப்பட்டனர், கொல் லப்பட்டனர். அவர்களில் பலர் தப்புவதற்காக வெளிநாடுகளுக்கும் வெளியிடங்களுக்கும் தப்பியோட வேண்டிய நிலையேற்பட்டது. வெளியிடங்களுக்குத் தப்பி வந்தவர்கள் தவிர்க்க முடியாமல் தமது பாதுகாப்பைப் பாதுகாப்புத் தரப்பினரிடமே தேட வேண்டிய நிர்ப்பந்த நிலையேற்படும். அவர்கள் புலனாய்வு உறுப்பினர்களாக மாறுவதும் தவிர்க்க முடியாதது. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படக்கூடாது. புலிகள் உணர்ந்து கொள்வார்களா?
ஆக, 11 - 17, 2005

Page 5
லங்கையில் தற்போது போர்
நிறுத்தம் ஒன்று இருப்பதாகவும் அதற்கு எந்தவித ஆபத்தும் ஏற்படக்கூடிய நிலைமை இல்லையென்றும் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதுதான் தற்போதைக்குப் பிரபலமான நகைச்சுவையாகவுள்ளது. ஏனெனில், போர்நிறுத்தமானது இக்காலப் பகுதியில் நடைபெற்ற முதலாவது கொலையோடு காலாவதியாகி விட்டது. அன்றிலிருந்து இன்று வரை யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது புலிகளின் உறுப்பினர்களையும், மாற்றுத்தரப்பு தமிழ் உறுப்பினர்களையும், படைத்தரப்பையும் பலியெடுத்துக் கொண்டிருக்கிறது. இதை நிழல் யுத்தம் என்றும், ஊடுருவும் தாக்குதல் என்றும் அவரவர் பெயர் வைத்து அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மத்தியஸ்தம் வகிப்பதாகக் கூறும் நோர்வே அரசும், போர் நிறுத்தத்தைக் கண்காணிப்பதாகக் கூறும் குழுவினரும் தங்கள் சுயமான நடவடிக்கைகளையும், தீர்மானங்களையும் இழந்து தற்போது விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற நிலையில் - மிகவும் அவமானப்பட்ட நிலையில் - பெயரளவில் இலங்கையில் குப்பை கொட்டிக் கொண்டு இருக்கின்றனர். இந்தத் தரப்பைப் பொறுத்தவரை நடுநிலை என்பதுவோ வலிமை என்பதுவோ கிஞ்சித்தும் காணமுடியாது. இதற்குக் காரணம் புலிகளை நம்பி மோசம் போனதுதான் என்று நோர்வேத் தரப்பு தலையிலடித்துக்கொள்ளும் நிலை தோன்றியுள்ளது. இந்த இரண்டும் கெட்டான் நிலையில்தான் புதியதொரு பிரச்சினை உருவாகியுள்ளது.
அதாவது வன்னிக்குள் = அதுவும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் - அரசாங்கத்தின் ஊடுருவும் படையினர் நுழைந்திருப்பதாகவும், அவர்களைத் தேடும் பணிகளில் புலிகள் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இவ்வாறான ஊடுருவல் முயற்சியின் நோக்கமானது புலிகளின் யுத்தத் தயாரிப்புகள், தளபதிகளின் நகர்வுகள், விமானப் படை
தொடர்பான மேலதிகமான தகவல்களைத் திரட்டுவது தொடர்பில் அமைந்திருக்கக்கூடும் என்றும் சில பத்தி எழுத்தாளர்கள் தமது சந்தேகங்களை வெளிப்படுத்தி எழுதிவருகின்றனர். இதுபற்றி வன்னியிலிருந்து கிடைக்கப்பெறுகின்ற இரகசியத் தகவல்களின்படி கூறுவதானால், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் எவரும் இலகுவில்
சோதனைச் சாவடி பயணிகளை துருவி அங்குலம் அங்குல பரிசோதிக்கின்றவற் உணர்ந்துகொள்ள
இத்தனை நெ( இருந்தாலும் புலிகள் கட்டுப்பாட்டுப் பகு ஒளடுருவிச் செயற்ப ஆட்பலம் கருணா உண்டு என்பதை
ஊடுருவி விடமுடியாது. அப்படி ஊடுருவினாலும் எத்தனை நாளைக்கு உணவு தண்ணீர் இல்லாமல் தங்கியிருக்கமுடியும்? அதைவிடவும் வன்னியில் திரும்புகிற பக்கமெல்லாம் புலிகளின் நடமாட்டமாகவே இருக்கும்போது, புதிதாக ஒருவர் எவ்வாறு அங்கு நடமாட முடியும்? இவையெல்லாவற்றுக்கும் மேலாக புலிகள் தமது முகாம்கள், அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு அப்பகுதி மக்களே நெருங்க முடியாதளவுக்குக் கடுமையான பாதுகாப்பு வலயங்களைச் செய்துள்ளனர். குறைந்தபட்சம் வன்னியை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்ட ஒருவரே புலிகள் பகுதிகளுக்குள் சாதாரணமாக சென்றுவர முடியாது என்று தெரிகிறது. இதுதவிர, புலிகள் அப்பகுதி வாழ் மக்களின் வீடுகளின் நடவடிக்கைகள், நண்பர்கள், உறவினர்களின் செயற்பாடுகள் என்பவற்றை உளவு பார்த்துக்கொண்டு அவதானித்து வருகின்றனர். இத்தனைக்குமிடையில் ஒரு ஊடுருவல் செய்வதென்பது அவ்வளவு எளிதான விடயமில்லை. இந்த உண்மையை ஏ- 9 பாதையூடாக யாழ்ப்பாணத்துக்குப் பயணிக்கும் ஒருவர் ஓமந்தை மற்றும் முகமாலையில் அமைந்துள்ள புலிகளின்
யத்ை
வேணுமெண்டு அடிக்கடி நினைச் சுக் கொள்ளுறதாலையே அந்த விஷயத்தை அதிகத் தடவை நினைவுபடுத்திக் கொள்ளுறும்
அடிக்கிமைாம். அதுவும் ஏறத் தாழ நாறபது அடி ஆழததுககு
ல்லையுங்கோ, இண்டைக்கு
t றுக்கருத்துகளை மட்டுமில்லாம், மக் : முரசுக்கு மௌசுதான். ஆனால்
ಇಲ್ಲಿ! மாப்போலை இருக்கு தாம். அதாலை அவை பொறுக்க ஏலாமல் ஓமந்தையில ஒரு கட்டவுட் வச்சிருக்கினமாம். எப்டித் தெரியுமோ? முரசை வன்னிக்குள்ளை கொண்டு செல்வது கடுமையாகத் தடைசெய்யப்பட்டிருக்கு எண்டாம். அது என்னவெண்டால் போறவையள் கண்ணிலை எல்லாம் தினமுரசை ஒருக்கால் ஞாபகப்படுத்தி விடுகுதாம் இவை தடைசெய்யினமெண்டால் ஏதோ இவையின்ர குத்துவெட்டுகள் வருகுது போலையெண்டு சனம் யோசிக்குதுகளாம். எப்புடி விளம்பரம் - பே
3. Har Tufajiran பாதிக்கப்பட்ட பகுதி கவிலை குடிதண்ணிக்கு சனம் சரியா சிரமப்
வ இருபது அடி ஆழமான
அந்த மட்டத்திலை
ஆக 11:17, 2005
ருக்குத்தான் முர செண்டால்
ாட்டவைக்கு தேங்க்
*jur fyloi:G
தோண்டின பிறகும் பரிசோதனை செய்தாப் பிறகுதான் குடிக்கலாமாம் கணக்குப் போட்டுப் பாருங்கோ. சுமார் எழுபது எண்பதடி
கொள்ளினம் தரை மட்டத்தில்ை இருந்து
ஆறாயிரம் ரூபாவாம். பழைய கிணத்துக்கு அடியி லிருந்து வெட்ட வேணுமெண்டால் மூவாயிரம் ரூபாவாம். உதுக்கெண்டே முண்டு முண்டு டிெயளத்திரியினமாம் வசதியுள்ள சனம் இதைச் செய்தாலும் மற்றச் சனத்துக்கு எவ்வளவு கஷ்டமா இருக்குமெண்டு ஒரு கணம் திங் பண்ணிப் பாருங்கோ, உந்தப் போக்கத்த பொதுக்கட்ட மைப்பை விட்டுப் போட்டு சிறுதுளி பெருவெள்ளம் போலை சிறுகச் சிறுக கட்டுமானப் பணியைச் செய்யுங்கோ, ஒண்டுமில்லாத சனத்துக்கு அதுவே பெரிய உதவியா இருக்கும் புரியுதோ.
இணுவில்லை சிகை அலங்காரக்கடைக்குள் படைத்தரப்பின்ர் கவலையினத்தாலை நடந்த
துர்ப்பாக்கிய சம்பவத்தில ஒருவர் கொல்லப்பட்டா
ரெல்லோ அதுக்குப் பிறகு ஏற்பட்ட நிலைமை யைத் தணிக்கப் போன காவல்துறை அத்தியட் சகரை ரெண்டெழுத்தார் வன்னிக்குத்தான்கடத்தப்
இருந்து அடி பைப் கிணறு
ஆழத்துக்குக் கீழைதான் குடிதண்ணியைப் பெற்றுக் ரெண்டெழுத்தாரையும் ச இத்தனை அடிக்கு வெட்ட வேணுமெண்டால்
"கிழக்கில் கருணா
தாக்குதல்கள் மற்று வெற்றிகளிலிருந்தும் கொள்ள முடிகிறது. இராணுவ យបំព្រប់uty பகுதிக்குள் பு Köb 61ಕ್' விடவும் புலிக கட்டுப்பாட்டு
இந்படுத்தக்க தாக்குதல்க இடம்பெறுமா புலிகள் குறித் ಊ[೫ಖಳ್ತಿ) ឆ្នាជាប៉ែup ಕ್©ITAfಹಿ॥
'பாம்பின் கால் என்பதுபோல் புலிக நகர்வுகளைப் புலிக அந்தவகையில் வன் கருணா அணிப் புலி ஊடுருவக்கூடும் எ6 அணியினர் பரஸ்பர சந்தேகப்பட்டிருக்க
கழட்டிப் போட்டு சரர் அணிவிச்சினமாம். பிறகு தங்களின்ர வண்டவாளம் எண்டு ஆளை வெட்டிப் விசேஷம் என்ன தெரியுே கண்காணிக்கிறவை
பேசுங்கோ எண்டு செ கூட்டத்திலையும் சிவ வெடிச்சுத்தள்ளிற இளை சைலண்டை கீப்பப் பணி பம்மலைப் பார்த்து ரவிய
வந்திட்டுதாம். சிரிச்
போகுமெண்டு ரவிராயர் ெ கண்கலங்கு மட்டும் சிர் பல்லைக் குத்தித் தாங்க மெண்டு உதைத்தான் ெ
yasarůSyj sisi பயிற்சிக்குப் பிடிக்காதை டெழுத்தாரை வோர்னிங் கேக்கினமில்லையாம். கையாண்ட ரெக்ளிக்கை
எண்டு நினைச்சுக் ெ
கையாண்டிருக்கினமா மீன்பாடும் நாட்டில சுன
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

களில் ந்துருவி,
லிருந்து ԱplգնկID. க்கடி
'ன் களுக்குள் க் கூடிய 1ணியினருக்கு வ்வப்போது
} 2Hapup2qüb,
பாம்பறியும்” ளின் ள் அறிவார்கள். ானிக்குள்ளும் கள்
By Jur
D
க் கூடும்.
ஏனெனில், இப்போதெல்லாம் வன்னிக்குள் அடிக்கடி புலிகள் தேடுதல் நடத்திவருவதும், புதிய நபர்களின் நடமாட்டம் குறித்து தமக்குத் தகவல் தரவேண்டும் என அங்குள்ள மக்களை எச்சரித்து வருவதும், போதாக்குறைக்கு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வருவதும் அதிகரித்து வருகிறது.
இவற்றை ஆராயும் போது
புலிகள் தமது கட்டமைப்பு இறுக்கல், அல்லது பலம் குறித்து பலவீனமான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகவே எண்ண இடமுண்டு. தமது செயற்பாடுகளுக்குள்ளும் வெளிச் சக்தி ஊடுருவக்கூடுமான ஓட்டைகள் உள்ளன என அஞ்சுவது வெளிச்சத்துக்கு வருகிறது. மறுபக்கத்தில் படைத்தரப்புக்கும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவ வேண்டிய தேவை இல்லாமல் இல்லை. புலிகள் எவ்வாறு படைத்தரப்புக் குறித்த நடமாட்டத்தையும், செயற்பாடுகளையும் எதிர்காலத் திட்டங்களையும் பெற்றுக்கொள்வதற்கு நேரடியான ஊடுருவலையும், பணம் கொடுத்து பெறப்படும் உளவுத் தகவல்களையும் பெற்றுக் கொள்கின்றனரோ அதுபோலவே படையினருக்கும் புலிகளைப் பற்றித் தெரிந்து கொள்வதில் இதேயளவு தேவை இருக்கத்தான் செய்யும். அதற்காகப் படைத்தரப்பு அதற்குப் பொருத்தமானவர்களைக் கண்டுபிடித்து பயிற்சியளிக்கவும், புலிகளின் தவறு இருக்கக்கூடிய பகுதிகளுக்குள்ளாக அவர்களை அனுப்பவும் நடவடிக்கை மேற்கொள்ளத்தான் செய்கிறது. மதிப்பீட்டளவில் இவ்விரண்டு ஊடுருவல் அணியினதும் தகவல்களைப் பார்க்கும்போது,
2 M /us55S apg
* ஆபிரின் சீருடையை தையும் சேட்டையும்
தேடுதல் நடந்தால் திடும்
போட்டிட்டினம், இதில் மா? இது சம்பந்தமாக டைத் தரப்பையும் திப்புக்குக் கூப்பிட்டுப் ல்லவும், ஒவ்வொரு ாசிப் பட்டாசுபோல மயான பரிதியானவர் னினாராம். அவரின்ர ன ராயருக்கே சிரிப்பு ால் வில்லங்கமாப் கனத்துக்குள்ளைதான் சவராம், ம். தங்கம் ள மணந்து பார்க்கின 1ல்லிறதாக்கும்.
ாதான் சிறுவர்களைப்
ங்கோ எண்டு ரெண் பண்ணினாலும் அவை ன்னம் ஒரு தடவை பூக்கள் மறந்திருப்பினம் ாண்டு திரும்பவும் அதானுங்கோ. யாலை அகதியாகிப்
போனவையின்ர பராயமடையாத சின்னஞ்
சிறுசுகளுக்கு முடி வெட்டி விடுறம் எண்டு சொல்லி
கூட்டிக் கொண்டு போகின்மாம். உப்புடி அவை புடிச்சுக் கொண்டு போன முப்பது பிள்ளைகளை போனவாரம் காவல்துறையினர் மீட்டிருக்கினம் கேட்டதுக்கு முடிவெட்டிப்போட்டுக்கொண்டுவந்து விடுவமெண்டிச்சினமாம் ஏற்கனவே முடிவெட்டி னவை என்ன செய்திச்சினமெண்டு சனம் கேட்டு ஒப்பீசுக்கும், முகாமுக்குமாக நடந்து திரியினமாம். இவையின்ர கண்ணீருக்கு யாராலதான் ஆறுதல் சொல்ல முடியும்
ஊடகங்களோடை லடாயை இழுத்துப் போட்டுக் கொண்ட அமைச்சர் ஒருவர் தேவை யில்லாம அண்டை நாட்டு வம்சாவளிகளையும் வாய்க்கு வந்தபடி திட்டிப்போட்டார். அவர் யாரையோ நினைக்கக் கொண்டு திட்டியிருந்தாலும் அப்புடிப் பொதுப்படையாத் திட்டினது தப்புத்தான். உந்தத் தப்பைக் கண்டிச்சு தலைநகரில நடந்த
பேரணியில சில கறுப்பு ஆடுகளும் கழுத்தை
நீட்டினதுதான் கன்றாவியாகக் கிடந்திச்சுது அதுசரி நான் தெரியாமத்தான் கேக்கிறன். உப்பிடி பொதுவான பிரச்சினைக்கு இணைஞ்சு குரல் கொடுக்க முடியுமெண்டால் அந்த மக்களுக்கு இருக்கிற அடிப்படை பிரச்சினைக்கு எல்லாத் தலைவர்களும் இணைந்து ஏன் குரல் கொடுக்கினமில்லை எண்டதுதான் குழப்பமாக்
ஏதோ அப்பம் பிரிக்க நரியிட்ட போனக்
புலிகளுக்கு சுதந்திரமாக நாட்டின் எந்தவொரு பகுதிக்கும் சென்றுவரக் கூடிய சூழல் உள்ளதால் ஊடுருவல் முலமான அதிகப் பலன்களையும் பெற வாய்ப்புண்டு.
படையினரைப் பொறுத்தவரை நுழையவே மிகச் சிரமப்பட வேண்டிய புலிகளின் பகுதிகளுக்குள் வேகமாகச் செயற்படுவதென்பதும், தகவல்களைத் திரட்டுவதென்பதும் குறைவான பலன்களையே
தரக்கூடும். ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
உளவுத் தகவல்களின் தரவுகளிலிருந்து அதன் விளைவுகளைப் பார்க்கும்போது இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் புலிகள் எதையும் செய்வதை விடவும் புலிகளின்
கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் புலிகளுக்கு இழப்பை ஏற்படுத்தக்கூடிய தாக்குதல்கள் இடம்பெறுமானால் அது புலிகள் குறித்த மாயையைத் தகர்ப்பதோடு பெரும் சவாலாகவும் அமையும், ஆகவே, புலிகளுக்கு ஒரு தேவையுள்ளது. தமது பகுதிக்குள் ஊடுருவல் உள்ளது என்று மேலும் நெருக்கடியான நடைமுறையைக் கொண்டு வருவதும், தம்மைப் பெரும் கட்டமைப்புக் கொண்ட இயக்கமாகப் பாதுகாத்துக் கொள்வதுமாகும் அதேவேளை படைத்தரப்புக்கும் ஊடுருவிச் செயற்பட வேண்டிய தேவையும் அதிகரித்து வருகிறது.
நிலைமை கட்டுப்பாட்டை மீறும் போது ஏற்படப் போகும் விரும்பத்தகாத விளைவுகளுக்கு மக்கள் எவ்வாறு முகம் கொடுக்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
LL LLLL LSLLLLL LLL LLLL LL L LLLL LLLLLL LLLLLLL
கிடக்கு ஒருவேளை பொலிரிக்ஸில லாப நட்டக் கணக்குப்பாக்கிறதில இவையளுக்குள்ள கள்ளன் பொலிஸ் விளையாடு கினமாக்கும் பொதுவான கருத்துக்கு எதிரான பிரச்சினைக்கு ஒண்டு சேரிறவை மற்றப் பிரச்சினைகளுக்காகவும் ஒண்டு சேருங்கோ அதுதானுங்கோ இண்டைக்கு மக்களுக்குத் தேவையான விஷயம் அதை விட்டுப் போட்டு கூடிறதும் கலையிறதும். சுத்த வேஸ் தெரியுமோ.
அதிகார அம்மனியின்ர பொலிரிக்ஸ் காய் நகர்த்தலைப் பார்த்தால் முதலில பொதுவான எலக்ஷன்தான் வருமெண்டு கொஞ்சப்பேர் ஆருடம் சொல்லினம் வேட்பாளர் தெரிவுகளையும், எலக்ஷன் ஆணையாளரின்ர முழுகாட்டத்தையும் பார்த்தால் அதிகாரத்துக்கான எலக்ஷன்தான் முதலில வரும் எண்டினம் மொத்தத்தில இந்த வருச பட்ஜெட்டில எலக்ஷனுக்காக நிதி ஒண்டும் இதுவரைக்கும் ஒதுக்கப்பட்டதாகத் தெரியல்லை. அதைவிட எங்கி மகா ஜனங்களும் இன்னொரு எலக்ஷனுக்கான எதிர்பார்ப்பையோ, அவாவையோ கொண்டிருப்பதாகத் தெரியல்லை மற்றப்படியானைக் கட்சிக்காரர் முழுத் தயாரிப்பையிம் செய்துகொண்டிருக்கி கதிரைக்காரரும் மணிக்காரரும் தி வெத்திலையோ இல்லாட்டில் வெற்று இலையே எண்ட முழுசாட்டத்திலை இருக்கினம் யானை வரவிடக்கூடாதெண்டதிலை மணிகட்டினவை வலு கவனமா இருந்தாலும் கதிரையில் இரு முடியாதெண்டதையும் புரிஞ்சு கொண்டிருக்
போயிடாமல் இருந்தால் சரிதான்.

Page 6
幡
சென்ற வாரத் தொடர்
பொதுத் தேர்தலுக்கு முன் தமிழகத்தின் சென்னையில்தான் அவரும் இருந்தார். நானும் இருந்தேன்! அடிக்கடி அவருடன் சந்தித்துப் பேசி வந்தேன்!
ஆயுதப் போராட்ட அனுபவமும் அகிம் சைப் போராட்ட அனுபவமும் நேசமுடன் கைகுலுக்கிக் கொள்வதாக அப்போது என்னிடம் சிலர் கூறியிருந்தார்கள் ஈ.பி.டி.பி.யினராகிய நாமும், தமிழர் விடுதலைக் கூட்டணியினரும் ஒரு உடன் பாட்டிற்கு அப்போது வந்திருந்தோம்!
உதயசூரியன் சின்னத்தில் அப்போது புலிகள் தவிர்ந்த அனைத்து தமிழர் தரப்பும் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்திக்கத் தயா ராக் இருந்தன.
தம்பிமார்கள் எல்லோரும் ஒற்றுமைப்பட வேண்டும் என அடிக்கடி வலியுறுத்தி வந்த அண்ணர் அமிர்தலிங்கம் அவர்களின் கனவு கள் ஈடேறிய அந்த நாட்களில் ஈ.பி.டி.பி. பினராகிய எம்மை மட்டும் இந்த விடயத்தில் அவரால் இணைத்துச்செல்ல முடியாமல் போய்விட்டது
பொதுப் பட்டியலில் ஈ.பி.டி.பி.க்கும்
இடம் தருவதாக அவர் எம்மிடம் கூறியி
நந்தார், நாங்கள் ஆர்வத்துடன் அதை ஏற்றுக் களம் இறக்கத் தயாராக இருந்தோம்!
ஆனால், அன்றைய அரசியலில் ஆதிக் 5ம் வைத்திருந்த சக்திகள் ஈபிடிபியை வெட்டி விடவேண்டும் என்று திட்டமிட்டி நந்தன.
"நாங்கள் பதிலுக்குக் காத்திருந்தோம்
ஆனால் மிகவும் கவலையுடன் அண்ணர் அமிர்தலிங்கம் என்னிடம் முடிவினைத் தெரிவித்தார்
"தம்பி எவ்வளவு எடுத்துரைத்தும் அவர்கள் ஏற்கிறார்கள் இல்லை'இதுதான்
அவர் கூறிய பதில் 岔洲榭溪
ஆனாலும் நாங்கள் மனம் தளர பில்லை! அப்போது அண்ணர் அமிர்த
அவர்கள் என்னைப் பார்த்து நம்பி உங்களுக்கு நல்ல எதிர்காலம்
உண்டு தொடர்ந்து உழையுங்கள்' என்று
ங்களை உற்சாகப்படுத்தியிருந்த அந்த உறுதிமிக்க வார்த்தைகளை இன்றும் நான் னைத்துப் பார்க்கின்றேன்!
நாங்கள் ஆள்வதற்காக என்று அன்று
தர்தலில் பீேட்டில் எண்ணியிருக்க ல்லை! தமிழ்
ான பாதையைக் காட்ட வேண்டும் என் 塑 எமது பிரதான நோக்கமாக ஆகவேதான் நாங்கள் போட்டியி
விலக்கப்பட்டிருந்தாலும் தொடர்ந் :அன்று உதயசூரியன் சின்னத்தையும்
அமிர்தலிங்கத்தையும் தெரிவு கோரி எம்மால் முடிந்த பிரசா பகுபாது:
ಫ್ಲಿಫ್ಟೆ! கண்ணர் அமிர்தலிங்கம் அவர்களின்
ஏற்போம்!
பிரியமுடன்!
DGCOOGCD 6 D
Careyol
1983 ஜூலைக் வெலிக்கட்ைச் சிறையில் கேறியது பேரினவாத அன்று கொலை வெ கொடுத்து வீரமுடன் ே காத்து முடிந்தவரை
உயிர் காத்தவர் வேறு தலைவரும் அமைச்சருப தேவானந்தா அவர்களே பட்டவர்கள் போக, 6
ஏற்று நடந்தோம்
அன்பார்ந்த மக்களே! தமிழ் பேசும் மக்களின் இதயங்களில் நாற்பது ஆண்டுகள் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருந்த அந்த மாபெரும் தலைவன் அமிர்தலிங்கம் இன்று எம் மத்தியில் இன்று உயிருடன் இல்ை இல்லை! . இருந்து ஒதுங்கிவிட்ட ஆனாலும் அவரது கொள்கைகள் பெயர்ந்து போய்விட்டன இன்னமும் வாழ்ந்துகொண்டுதான் 00 இடைவிடாத. இருக்கின்றன! ----- அரசியலில் ஈடுபட்டு
தலைமைப i LJG80, quo, ஆறறலும, தொடர்ந்து தன்னை அர் ஆளுமையும் மிக்க தேசியத் தலைவர் ஒருவதோழர் டக்ளஸ்ே இன்று எம்மத்தியில் இல்லை மட்டும்தான். அவருடன் ஆனாலும அவரது இலட்சியக் வெலிக்கடை சிறையிலிரு கனவுகள் மட்டும் இன்னமும் ஏற்றுச் தோழர் யோகா அவர்க ಆಳ್ವಾಸ್ಯ வேலின் காலத்தில் இன்றும் மக்கள் பணி ::Ñಇಂಥ ಡೀಲ ಅಛಿபிற்குப் பின்பு தலைமையேற்ற அண்ணர் அமிர்தலிங்கம் அவர்கள், தனது தளபதி யோடுதான் பாசிஸத்திற்குப் பலிகொள்ளப் பட்டிருந்தார்
ஆம் இளைய தலைமுறையின் அன் அன்பான எம் தேசத்து றைய தலைவன் அமரர் யோகேஸ் உயிருக்குயிரான தோழ வரனையும் இந்த இடத் ான் உலகெங்கும் பரந்து 6 மக்களாகிய உங்களுக்கு ஞாபகப்படுத்த தேசத்து உறவுகளே! விரும்புகிறேன்! ళ్లవ్లో உங்களுககு வணக்கம்!
தலைவர்கள் அழிக்கப்படலாம். ஆனாலும் அவர்கள் கொண்டிருக்கும் இலட்சியங்களை எவராலும் அழிக்க முடியாது
இன்றைய நாளில் அனுபவத்துடன் 9 LIšlais வருகின்றார்!
ஜூலை 1983, இரத்தம் ( தமிழ் பேசும் மக்களின் மிகுந்த நாள் கொலை வெறிகொண்டு கரங்கள்
ಹಾಸಿಗೆ மனங்களில் மறு ரணங்களைத் தருவித்த
இதயவீணைக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கியது. நீடித்த பயணம் ஆயினும் அது நிறைவேறும் வரைக்கும் இந்த மண்ணில் பூட்டிய சிறையிலும் நின்று நிலைக்கும் போராளிகள் வேட்டைய
அண்ணர் அமிர்தலிங்கம் அவர்களது அந்த இரத்த ஜூலையின் இலட்சியக் கனவுகளையும் எமது இலட்சி நாட்களின் பங்களோடு நாங்கள் சுமந்து நீட்போம்:
திசைமாறிச் சென்றவர்கள் திக்கற்ற
வீதிகளில் மட்டுமன்றி மட்டுமன்றி.
பேச விரும்புகிறேன்! காட்டில் தொலைந்து போனாலும், பாசி ஸத்தை தேசியம் என்று ஏமாந்து தொழுது எம இனிய மக்களே
நின்றாலும், தலைவனைக் கொன்றவர்களின் 1971இல் நடந்த இனக்
', s கொழும்பில் நின்று முச
கால் கழுவிக்கடன் செய்து சிலர் சேவகம் எமது மக்களின் உயிரை
செய்தாலும், திசைகளை நோக்கிநாங்கள் நானும் ஒருவன் அகதிக
திடமுடன் பயணிப்போம்!
தேசத்திற்காகத் தியாகங்களை
என்றும் நாம் மக்களுக்காக
மக்களை லங்காராணி ஏற்றி பாதுகாப்பாக அவர் கிழக்கு நோக்கி அனுப் நானும் ஒருவன்!
ஆனாலும், 1983 அ போது மக்களாகிய உங் நின்று காப்பாற்ற நான் டக்ளஸ் தேவானந்தா இருந்திருக்கவில்லை! ಟ್ವಿಟ್ಚೆನ್ನು ಊಹಿಗ್ಗಿಣಿ மகிழ்ச்சிக்க (முற்றும்) தின் சுதந்திர விடியலுக்கா
மலையாள மாந்திரீக சக்தியால் பிரிந்தவர்கள் ஒன்று சேர, கண ஒற்றுமையாக இருக்க, திருமணம் கை கூட, மனங்கவர்ந்த காதலன் சு கவசம் பெற, குபேர வாழ்வு கிட்ட, வெளிநாட்டு பிரயாணத்தடை நீங்க செய்து கொள்ள அனைத்து விடயங்களுக்கும் நேரில் வருகை தரவும்.
அத்துடன் அருள் ஞானத்துடன் கூறப்படும் ஜாதகங்கள் என்றுமே
நடக்க இருப்பது, எண்ணியது எண்ணியவாறு நடக்க இருப்பது, எண்ணிய திகதி எத்தனை மணிக்கு நிறைவேறும் என்பதை திட்டவட்டமாகத் தெரிந்து பார்த்து தெரிந்து கொள்ள பிறந்த திகதி தேவையில்லை.
வாங்கும் பணத்திற்கு உத்தரவாதம் கொடுப்பதென்றால் அது நான் ! விசேட சலுகையும் 24 மணித்தியால தொலைபேசி சேவையும் உண்டு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Pétség 56OL - 69!goDL 16b Ifb
கலவரத்தின்போது படுகொலை அரங் வெறி ஊட்டப்பட்ட யர்களுக்கு முகம் ாராடி, தன்னையும் க கைதிகளையும் பாருமல்ல! ஈ.பி.டி.பி ான தோழர் டக்ளஸ் அன்று கொல்லப் ஞ்சியவர்கள் சிலர் ஸ்! சிலர் அரசியலில் னர். சிலர் புலம் , ஆனாலும் இன்று தொடர்ச்சியான. மக்களுக்காகவே பணித்து வருகின்ற நவானந்தா அவர்கள் கூடவே அன்று ந்து மறுபிறப்பெடுத்த நம் கூடவே இருந்து ாற்றி வருகின்றார் த்தக்கது.
ஒரு வரலாற்று நடன் இதோ பேச
மக்களே! ர்களே! ாழும் எம் தாயக
தோய்ந்த நாள்! வரலாற்றில் துயரம்
திப் போராடியவன் என்ற குற்றச்சாட்டில் நான் கைது செய்யப்பட்டு வெலிக்கடைச் சிறையில் அப்போது அடைக்கப்பட்டி ருந்தவன்
ஈடு இணையற்ற இழப்பின் துயரத்துடன் சிறைக்கூடத்தினுள்
குருதி சொரிந்த கோரக் காட்சியை நேரில் கண்டவன் என்ற வகையில்.
எனது உயிரை மட்டுமன்றி. கூட இருந்த ஏனைய கைதிகளின் உயிரையும் காப்பாற்றுவதற்காக. கொலைவெறி
கொண்டு எழுந்த கொடிய கரங்களை
எதிர்கொண்டவர்களில் நானும் ஒருவன் என்ற வகையில்.
22 ஆண்டுகள் கழிந்தும் எங்கள் நினைவுகளில்.
அந்த நிகழ்வுகள் நெருப்பென எரி கின்றன!
அந்த நாட்களை மக்களாகிய உங் களோடு நான்
பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அதிகாரத்திற்காக. துயரங்களை அரசியலாக்குவது அநாகரிகம்!
ஆனால் இங்கு துயரங்களுக்குக் காரண மான சூத்திரதாரிகளே
மீளவும் மீளவும் அழிவுகளை ஏற்படுத்த யுத்த அரசியலுக்குக் கூக்குரலிடுகின்றனர்.
வெலிக்கடைப் படுகொலையிலிருந்து
யுத்தம், அழிவு, இப்பெயர்வு மரணம்.
எழுந்த கொடிய மறுபடி உயிர்த்தெழுந்த 22வருட நினை இவை தமிழ் பேசும் மக்களுக்கு இனி வுகளுடனும், அனுபவத்துடனும் உங்களுடன் வேண்டவே வேண்டாம். இந்த உண்மையை L/49. LDUQLU 19 இன்று பேசுகிறேன்! உணர்த்த 1983 ஜூலை தொடக்கம் அந்த நாட்களில். எம் தேசத்து மக்களே! நேற்றுவரை நாம் சந்தித்த கொடுரங்களையும் 1983 ஜூலையில் எரிந்த நெருப்பில் துயரங்களையும் உங்கள் மனக்கண்முன் , வீடு புகுந்து வெந்து வாடி வதங்கி நின்ற கொண்டுவந்து நிறுத்திப் பாருங்கள்
என் இரத்த உறவுகளே! என் அருமை மக்களே, 1983 ஜூலை எமது வீரமிகு மக்களுக்கான போராட்டத்தில் நாம் தமிழ் பேசும் மக்களின் போராட்ட வரலாற்றில் டப்பட்ட சுமந்த துயரங்களை மக்களாகிய உங் ஒரு கறுப்பு ஜூலையாகவே இன்றுவரை வடுக்கள் நிறைந்த களுடன்தான் நாம் பகிர்ந்துகொள்ள வேண்டி உள்ளது.
யுள்ளது (தொடரும்.) நினைவுகளுடன் TES
60 O டு ந |தினமுரசு சந்தா விபரம்
SeLTTTLeLS STLTS LLTLMLTS LL0LLLTeTeLTLTTTL TLTLTLTTT I - - - இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு கலவரத்தின்போது காரணமாக சந்தாக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. ாமகள அமைத்து அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு: க் தாத்தவர்களில் |நாடுகள் ஒருவருடம்| 6 மாதம் 3 மாதம் TT35UULL 6TLD5
என்ற கப்பலில் |ஐரோப்பிய நாடுகள் ரூ. 3500 | ரூ.1,750 | ரூ.875 களை வடக்கு |அமெரிக்கா, கனடா ரூ. 4,400 | ரூ.2,200 ரூ.1,100 வைத்தவர்களில் |மத்திய கிழக்கு நாடுகள் es. 3,100 ரூ.1550 | ரூ.775 க் கலவரத்தின் |உள்ளூர் ரூ. 1,050 | ரூ.525 | ரூ.265
: சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வாரமலரைப் பெற மக்களுடன் கூட விரும்புவோர் D.D. Enterprises என்ற பெயரில் எழுதப்பட்ட ಕಣ್ರ வங்கிக் கட்டளைகளை முகாமை .06-uJIT61TD, 560T(pjö, 16A, Nelson Place, Wellawatta, Colombo همه حم جم - எமது Il srilanka என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். :IElஇந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும்
முடியும்.
உள்ளுரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற்கந்தோரில் DIT ÎbgDJLid 6J603600TLb “Manager Thinamurasu Waramalar 16A, Nelson Place, Welawatta, Colomb006 என்ற முகவரிக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.
FF.Gluouîl6ù :- (E-mail):— murasuQsltnet. Ik
பன் மனைவி பிணக்கு தீர்ந்து, தலி ஒன்று சேர, கல்வி ஞான சகல தோஷங்களும் நிவர்த்தி
பிழைத்தது இல்லை. நடந்தது, து எண்ணியவாறு எத்தனையாம் கொள்ளவும், மற்றும் கைரேகை
ட்டுமே வெளி நாட்டவர்களுக்கு
முரசுக்காக சிறுகதைகளை எழுதிவரும் அன்பு எழுத்
எடுத்துக்கொள்ளும் விடயத்தை சிறியதாகவும் சுவையாகவும்
தாளர்களே! எதிர்காலத்தில் எழுதுமாறு எழுத்துப் பணியில் ஈடுபட கேட்டுக்கொள்கிறோம். முரசு இருப்பவர்களே! முரசுக்காக எழுத்தாளர்களாக
சிறுகதைகள் எழுதுகின்றபோது கையெழுத்துப் பிரதியாக இருந்தால் மூன்று பக்கங்களும், தட்டச்சு செய்திருந்தால் ஒன்றரைப் பக்கம் வரக்கூடிய விதத்திலும் எழுதி அனுப்பி வையுங்கள்.
கவிதை எழுதுபவர்கள் தொடர் சங்கிலியாக எழுதாமல் - ஆசிரியர்
இருப்பவர்களைக் கெளரவிக்கும் அதேவேளை, புதிய புதிய எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கவும் வாசகர்கள் ஒத்துழைப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
நன்றி.
ل- ܥܬܐ
95.11 - 17, 2005

Page 7
- . ,டுன்பெல்லாம் 緣圖貓 ஆயுதங்களை உற்பத்தி 一つ செய்யும் முன்னைய சோவியத் エー。 முகாம், முன்னைய யூகோஸ்லாவியா, புலிகள் தமது பிராந்தியத்துக்குள் மத்திய கிழக்கு ஆபிரிக்கா, தூரகிழக்கு ஆயுதங்களைக் கடத்தி வருவதானது, அல்லது ஹொங்கொங், சிங்கப்பூர், நாட்டிலுள்ள உயர் மட்டத்தின் கவனத்தை லெபனான், தாய்லாந்து, சைப்பிரஸ் மீண்டும் ஈர்த்துள்ளது. சுனாமிக்குப் ஆகியவற்றிலுள்ள ஆயுதச் சந்தைகளுக்கு பின்னரான செயற்பாட்டு முகாமைத்துவக் இவர் நேரடியாகவே வரவேண்டிய கட்டமைப்பு அமைதியை ஏற்படுத்துமென்ற தேவையிருந்தது. முன்னைய நம்பிக்கைக்கு மாறாக ஆயுதக் கொள்வனவில் கே.பி. நன்கு புலனாய்வு உத்தியோகஸ்தர்கள் உட்பட பரிச்சயமானவர். பிரபாகரனின் சமூகத்தைச் தெரிந்தெடுக்கப்பட்ட இலக்குகள் மீது சேர்ந்தவரே கே.பி.யாவார். புலிகள் தாக்குதல்களை வல்வெட்டித்துறையிலிருந்து இராமேஸ்வரம், அதிகரித்திருக்கிறார்கள் திருச்செந்தூர், சென்னை, தூத்துக்குடி
புலிகளின் கப்பல்களைச் போன்ற இடங்களுக்கு சிறு அளவில் சோதனையிடுவதற்கு யுத்தநிறுத்தக் படகுப் பயணங்கள் மூலம் தன் கண்காணிப்புக் குழுவினருக்குப் புலிகள் அனுமதி மறுக்கும் பட்சத்தில் அவற்றைத் தாக்கி மூழ்கடிப்பதற்கு ஐதே.க. அரசாங்கம் கடற்படையினருக்கு பச்சைக் கொடி காட்டுவதற்கு முன்பதாக பல தடவைகள் புலிகள் ஆயுதங்களைக் கப்பல்கள் மூலம் தமது பிராந்தியத்துக்குள் கடத்தி வந்துள்ளனர். இதற்குப் புறம்பாக அண்மைய காலங்களில் 14க்கு மேற்பட்ட தடவைகள் புலிகள் கப்பல்கள் மூலம் இராணுவ உபகரணங்களைத் தமது பிராந்தியத்துக்குள் கடத்தியிருக்கின்றனரென அறிக்கைகள் கூறுகின்றன. பல்வேறு இராணுவ உபகரணங்கள், இரட்டைப் பாவனைகளுக்குப் பயன்படுத்தக்கூடிய கருவிகளும் மற்றும் சப்தம் வெளிவராத க்ளோக் பிஸ்டல்கள் ஆகியவற்றைக் கடத்திவர முன்பு முயற்சிகள் எடுக்கப்பட்டன. தாய்லாந்தில் புலிகளின் இரு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதால் இம் முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை,
ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனது சமாதானத்துக்கான துணிவில் நம்பிக்கை கொண்டிருக்கும் அதேவேளை, புலிகள் தாக்குதலுக்குத் தயாராகிறார்கள் என்பதைக் காட்டுவதற்குப் போதிய ஆதாரங்கள் இருக்கின்றன. எனவே புலிகளின் ஆயுதக் கொள்வனவு பற்றியும் அதற்குத் திரைமறைவில் செயற்படும் சூத்திரதாரி பற்றியும் எடுத்துக் கூறுவது பொருத்தமானது.
புலிகளின் சர்வதேச ஆயுதக் கடத்தல் மற்றும் கப்பற் செயற்பாடுகளின் தலைவரான கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் வெளியே சொல்லாத வாய் வீச்சு, "முடிந்தால் என்னைப் பிடியுங்கள்” என்பதுதான். கிளர்ச்சிவாதிகளைக் கொண்ட சிறியதொரு குழுவென்ற நிலையிலிருந்து இன்று சம்பூரணமான சம்பிரதாயபூர்வ இராணுவமாக புலிகள் மாற்றமடைவதற்குப் பெரும் பங்களித்தவர் இவர்தான். புலி உறுப்பினர்கள் மத்தியில் கடந்த இருபது வருடங்களாகச் சயனைட் வில்லையையோ அல்லது துப்பாக்கி ரவையையோ வைத்திருக்காத நிலையிலும் பெரும் ஆபத்துகளை எதிர்நோக்கியவர் இந்த மனிதரென்று நம்பப்படுகிறது.
மேற்குலகில் இடம்பெறும் சட்டவிரோத ஆயுத வர்த்தகத்தில் ஒரு நிபுணர் இவராவார் என்று சர்வதேசப் பொலிஸான இன்டர்போல்லின் ஆவணங்களில் இவரைப் பற்றிக் கூறப்பட்ட காரணங்களுக்கு அப்பால், பல வருடங்களாக இவர் கட்டியெழுப்பிய ஆயுத வர்த்தக வலைப்பின்னல், மோதல்களை எதிர்நோக்கும் ஏனைய நாடுகளுக்கு பெரும் பிரச்சினையாக இருப்பதாகத் தெரியவருகிறது. ஒரு தொழில்சார் ஆயுதக் கொள்வனவாளரல்ல என்றபோதிலும் இன்று சகல சௌபாக்கியங்களுடனும் வாழும் பெரும் பணக்கார வர்த்தகர் இவராவார்.
ஆயுத வியாபாரி சந்திரசுவாமியோடு இவருக்கு ஆரம்பத் தொடர்பு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஏனைய சில பிரபல ஆயுத வர்த்தகர்களான இஸ்மாயில் காஸ்றொக்கி, ஐபார், மில்லர் விராஜி ஆகியோருடன் தொடர்புகளை
செயற்பாடுகளை ஆரம்பித்த கே.பி. இவ்வருடம் ஏப்ரல் மாதம் ஐம்பது வயதை எட்டுவதற்கு முன்னதாகவே சட்டபூர்வமான கப்பல் தொழிலை மேற்கொள்ளத் தொடங்கி விட்டார்.
(Ca5(Muscit ALIIT sifaði GusG) கப்பல்களை வாடகைக்கு அமர்த்துவது,
பின்விளைவுகளையும், பிரிவுகளையும் எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது.
இவ்வாறான வர்த்தக முயற்சிகளின்
யுத வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் தம்மைப் பரியவர்களாக நினைத்துக் கொள்கிறார்கள்.
வர்த்தக நடவடிக்கைகளுக்குச் சரக்குக் கப்பல்களை ஈடுபடுத்துவது ஆகியவற்றின் மூலம் புலிகள் இயக்கம் பெரும் தொகைப் பணத்தைச் சம்பாதித்தது. ஜகாட்டா, யூலெக்ஸ், கொமெக்ஸ், 3/ஹொரிசன், ஜெலிசியா, சோழன், ஜவிபி, பவளன் சுவினி, பத்தியா, பொயின்ட்பிட்ரோ, வீனஸ், எமெரால்ட், சிலஸ் லிமாசல் ஆகிய பெயர்களைக் கப்பல்களுக்கு இவர் அடிக்கடி மாற்றிக் கொண்டார். இத் தகவல்கள் ஏற்கனவே வெளிவந்தவையாகும். பெருந்தொகையான 81 மில்லிமீட்டர் மோட்டார் ஏவுகணைகள்
ஏற்படுத்தியதையடுத்து இவரது ஆயுதக் கொள்வனவுத் துறை பல பகுதிகளாக உருவாகியதால் ஆயுதக் கொள்வனவு வேலைகளுக்கென கே.பி. நேரடியாகவே செல்லவேண்டிய தேவை இல்லாமல் போய்விட்டது. இதற்கு மாறாக
ஆக 11:17, 2005
இந்து சமுத்திரக் கடலில் வைத்துத் தவறுதலாக மற்றொரு கப்பலில் ஏற்றப்பட்ட மர்மத்தில் மேற்படி கப்பல்களில் ஒன்று சம்பந்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மோட்டார் ஏவுகணைகள் ஏற்றப்பட்டதும் இந்து சமுத்திரக் கடலில் இருந்து
புலிகளின் கப்பல் பெரும் மர்மம்தான் குமரன் பத்மந ஆயுதங்கள் பிடிபட் சம்பவங்களைத் த6 தனது பணியை நி துறைமுகங்களில் ஏற்றும்போது அல்ல வேறொரு கப்பலுக் அல்லது இலங்கை வைத்துக் கப்பலிலி ஏற்றும்போது ஆயுத பிடிபட்டிருக்கின்றன. கொண்டு வரும்பே ஆபத்துக்கள் பற்றி ஆராய்ந்து, நன்கு தேவைப்படும்போது முறையிலும் அவற் அனுப்பி வைத்துள் இருபது வருடங்கள் மறைவாக வேறு ஏ கீழும் தங்குதடையி கடற்பயணங்களை செய்துள்ளார். இய காரியங்களைக் கூ இயக்கத்துக்காக வ
இராணுவ ரீதியிலும்
செய்து முடித்துள்ள ஆயுத வர்த்தகத்தில் பின்விளைவுகளையு எந்தவகையிலும் நி இவ்வாறான வர்த்த பணம் சம்பாதிப்பவர் மிகவும் உயர்ந்தவர கொள்கிறார். யுத்த ஆயிரக்கணக்கானவ மதிப்பற்ற உயிர்கை அதேவேளை, இவ்வி அரசாங்கங்களுக்கா குழுக்களுக்காக சட் வர்த்தகத்தில் ஈடுபடு பெரியவர்களாக நில கொள்கிறார்கள். த கிளர்ச்சிவாதிகளுக்கு வழங்கிய காலத்திே தொடர்புகளை ஏற்ப
சிறிய ஆயுதங்கள்
செல்லக்கூடிய ஆயு பாசறையை விஸ்தர் புலிகள் இயக்கம் வி கடற் பிரிவையும் த 6LDITSTUL60LL6 is உருவாக்கியுள்ளனர் ஆயுத வரததக சந உற்பத்தியாளர்கள், இடைத் தரகர்கள், ! ஆகியோரிடம் இவ தொடர்புகளையேற்ப தூரகிழக்கிலிரு நாடுகளுக்குப் பயன அனுபவஸ்தர் என்ற 'புலனாய்வுத் தரப்பி அச்சம் குறிப்பிடத்த கே.பி. விஜயம் செய நாட்டிலும் அவர் த6 விட்டுச் செல்கிறாரா புலனாய்வுத் துறைய ஏற்பட்டிருந்தது.
இப்பொழுது சே பிரிவுக்கு மிகக் குன வாய்ந்த இருட்டில் கருவிகளை, ஸ்னை அல்லது 'சாம் ரொ குறைந்த விலையில் என்பது நன்கு தெரி புலனாய்வுத் துறைய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"புலிகளின் ஆயுதக் கொள்வனவு அமைப்பின் சூத்திரதாரி என்ற தலைப்பில் தனுகா என்பவர் எழுதிய கட்டுரை கடந்த ஜூலை மாதம் 19ஆம் திகதி கொழும்பிலிருந்து வெளியாகும் டெய்லி மிரர் பத்திரிகையில் வெளியாகியிருந்தது. யுத்த நிறுத்தத்துக்கு முன்னரும் பின்னரும் புலிகள் ஆயுதங்களைக் கடத்தி வந்தனர், வருகின்றனரெனக் கூறும் தனுகா, கே.பி. என்றழைக்கப்படும் புலிகளின் பிரதான ஆயுதக் கொள்வனவாளரான குமரன் பத்மநாதன் பற்றி இதுவரை வெளிவராத தகவல்களையும் தருகிறார்.
விரைந்து மறைந்ததும்
ாதனைப் பொறுத்தவரை
ட ஒருசில விர மிகக் கச்சிதமாகத் றைவேற்றியுள்ளார். கப்பல்களில் பது ஒரு கப்பலிலிருந்து கு மாற்றும்போது க் கடல் எல்லைக்குள் ருந்து வள்ளங்களில் நங்கள்
ஆயுதங்களைக் து ஏற்படக் கூடிய க் கவனமாக திட்டமிட்டு ஆயுதங்கள்
ஒரு தொடர்ச்சியான றைப் புலிகளுக்கு ளார். கிட்டத்தட்ட ாக இரகசியமாகவும் தாவது போர்வையின் ன்றித் தனது சர்வதேச கே.பி. அபிவிருத்தி லாதெனக் கருதப்படும் டப் புலி ர்த்தக ரீதியிலும் வெற்றிகரமாகச்
ார். சட்டவிரோதமான
ம், பிரிவுகளையும் ШТШlu(655 (pg|ШТВ). க முயற்சிகளின் மூலம் ரகளில் தன்னை ாக கே.பி. நினைத்துக்
முனையில் ர்கள் தமது விலை }ள இழக்கின்ற பாறு க அல்லது கிளர்ச்சிக் டவிரோத ஆயுத பவர்கள் தம்மைப் னைத்துக் மிழ் த இந்தியா ஆதரவு லயே இவர் சர்வதேச டுத்திக் கொண்டார். முதல் நீண்டதூரம் தங்களவரை தனது த்துக் கொள்ள விரும்பியது. பின்னர் ற்போது AVLJILJÖ Lysa56ÏT
இதற்கேற்பவே தையில் ஆயுத
விநியோகஸ்தர்கள், முகவர்கள்
டுத்திக் கொண்டார். ந்து ஐரோப்பாவின் பல எம் செய்வதில்
6605uisů, னருக்கு ஏற்பட்டுள்ள க்கது. ஒரு கட்டத்தில் ப்யும் ஒவ்வொரு னது அடையாளத்தை
என்ற சந்தேகம் பினருக்கு
3.பி. யின் ஆயுதப் றந்த விலையில் தரம் பார்க்கும் கொகில் ப்பர் துவக்குகளை க்கட்டுகளை மிகக்
எங்கு வாங்கலாம் ந்த விடயமாகும். பினர் குறிப்பாக
III U Issourii
மேற்குலகிலுள்ள புலனாய்வுத் துறையினர் போதை வஸ்துக் கடத்தலோடு கே.பி. தரப்பினருக்கு தொடர்புகள் உண்டா? என்று மட்டுமே கண்காணித்து வருகின்றனர். இத்தாலியிலும் ஸ்கண்டினேவிய நாடுகளிலும் இலங்கைக் கடத்தல்காரர்கள் சிக்கியுள்ளனர். இவற்றைத் தவிர போதைவஸ்துக் கடத்தலோடு புலிகளுக்குத் தொடர்பிருப்பதைக் காட்டுவதற்கான
போதிய ஆதாரங்கள் போதை வஸ்துத் தடுப்புப் பிரிவினருக்குக் கிட்டவில்லை,
கே.பி.யை அமைதியான, சாந்தமான, வித்தியாசமான தன்மை கொண்ட நபரென்றும், அளவோடு பேசுபவரென்றும் எழுந்தமானமாக முடிவெடுப்பவரென்றும் கூர்மையாகச் சிந்திப்பவரென்றும் வர்ணிக்கப்படுகிறது. புலிகளின் விமானப் படையணியை உருவாக்குவதில் முன்னோடியாகத் திகழ்ந்த சங்கர் என்பவரின் ஆளுமையோடு இவரையும் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். சிலகாலத்துக்கு முன்னர் வன்னியில் மேற்கொள்ளப்பட்ட ஊடுருவித் தாக்குதலில் சங்கர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கே.பி.என்றுமே ஒரு போராளியாகத் திகழ்ந்ததில்லை. எனவே அவரைப் பகிரங்கமாகக் காண முடிந்ததில்லை. அவரது உண்மையான அடையாளத்தை மறைப்பதற்காக அவர் பல பெயர்களில் நடமாடி வருகிறார். கே.பி.தரப்பைச் சேர்ந்த விரல் விட்டெண்ணக் கூடிய நபர்களுக்கும் 83ஆம் ஆண்டு குழப்பங்களுக்கு முன்னரேயே ஐரோப்பாவில் குடியேறிய அவரது மிக நெருங்கிய சகாக்களுக்கும் மட்டுமே அவரைத் தெரியும்,
புலனாய்வு வட்டாரங்கள் அங்கும் இங்கும் தேடிப் பிடித்த பி.எஸ்.குமரன், பத்மநாதன், சதாசிவம், தர்மலிங்கம், காளிதாஸ் ஆகிய பெயர்களைப் பின்தொடர்ந்து புலனாய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளன.
விமான நிலையங்களில் அல்லது துறைமுகங்களில் வந்திறங்கும் கே.பி.யை வரவேற்பதற்கென நியமிக்கப்பட்ட புலி இயக்க முகவர்களிடம் தன்னைத்தானே அறிமுகம் செய்யவேண்டிய தேவை கடந்த காலங்களில் கே.பி.க்கு இருந்தது. இவரால் தமிழ், ஆங்கிலம், சிங்களம், பிரான்ஸ் ஆகிய மொழிகளில் உரையாட முடியும், 1990களின் நடுப்பகுதியில் தூரகிழக்கு நாடொன்றில் வைத்து இவரைக் கைது செய்வதற்கு முயற்சியெடுக்கப்பட்டது. அங்கிருந்த அவரது காரியாலயம் முற்றுகையிடப்பட்டபோது, அவர் காரியாலயத்திலிருந்து பல மைல்களுக்கப்பால் சென்றிருந்தார். இந்தக் காரியாலயம் முற்றுகையிடப்படப் போவதுபற்றிப் புலனாய்வுப் பிரிவினரிலிருந்து கே.பி.க்குத் தகவல்
கொடுத்தவர் யார்? என்று புலனாய்வு உத்தியோகஸ்தர்கள் தடுமாறினர். அவர் கடைசியாக நியூசிலாந்துக்கு மேற்கொண்ட விஜயம்பற்றி அவர் நியூசிலாந்தை விட்டு வெளியேறி மூன்று தினங்களின் பின்னரே தெரியவந்தது.
கே.பி.யின் தொடர்புகள் உறுதியானது. அவர் தனக்குக் கீழ் பணியாற்றுபவர்களை அவர்களிடமிருக்கும் திறமைகள், கெட்டித்தனங்கள் மற்றும் ஏனைய விடயங்களை நன்கு ஆராய்ந்து அவர்களின் குடும்பப் பின்னணியையும் ஆதாரமாக வைத்து தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறார்.
கே.பி. கடைசியாகத் தேர்ந்தெடுத்த சிலரை, ஐரோப்பிய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தவர்களிலிருந்து தெரிவு செய்துள்ளார். அதாவது, பல்வேறு கல்வித் தகைமை பெற்றவர்கள், பல மொழி தெரிந்தவர்கள் ஆகியோரைத் தனது அணிக்குத் தேர்ந்தெடுத்துள்ளார். அவர் மேற்கொண்ட ஆயுதக் கடத்தல் பணிக்கு தமிழ் இலட்சியம் என்ற ஆரம்ப உந்துதலும் துணிகர நடவடிக்கைகளில் அவர் கொண்டிருந்த ஆர்வமுமே காரணமாகும். இன்டர்போல் என்ற சர்வதேச பொலிஸாரின் தேடப்படுவோர் பட்டியலில், இவரது பெயர் குமரன் சண்முகம் தர்மலிங்கம் என பதிவாகியுள்ளதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இதனால் எப்போதாவது பிடிபட்டுவிடுவேனா என்ற பயத்திலேயே அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். வேறு சிலர் இதனை மறுக்கின்றனர். அவரது செயலிலிருக்கும் ஆபத்துக் காரணமாகவே அவர் அடிக்கடி வேறு நாடுகளுக்கு இடம் மாறிக்கொண்டிருக்கிறாரென்று இவர்கள் கூறுகின்றனர்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் கே.பி.யை தமது சமாதானப்
பேச்சுவார்த்தைக்கான தூது கோஷ்டியில்
சேர்த்துக் கொள்ள புலிகள் இயக்கம் முனைந்ததாகத் தெரிகிறது. அதாவது தேடப்படும் நபர் என்ற நிலையிலிருந்து அவரை விடுவிப்பதற்காகவே இம் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிய வருகிறது. அப்போது பதவியிலிருந்த ஐ.தே.க. அரசாங்கம் இதனை எதிர்ப்பதற்கு எதுவித காரணமும் இருந்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் அதற்கு முன்னர் பதவியிலிருந்த பொதுஜன முன்னணி அரசாங்கத்தைப் போன்று ஐ.தே.க. அரசாங்கமும் விசுவாசமான நோக்கத்துடனேயே பேச்சுவார்த்தையில் ஈடுபட முன்வந்தது. இரண்டாவதாக அவர் இருந்தாலென்ன இல்லாவிட்டாலென்ன அவர் கட்டியெழுப்பிய ஆயுதக் கொள்வனவுப் பிரிவுகள் பல்வேறு நாடுகளில் பல்வேறு வகைகளில் இயங்குகின்றன.
தொலைத் தொடர்பாடல், போக்குவரத்து, தொழில் நுட்பம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள பாரிய முன்னேற்றங்கள் கள்ளத்தனமாக ஆயுதக் கடத்தலை துரிதமாகவும் இலகுவாகவும் மேற்கொள்ள வழிவகுத்துள்ளன. இந்த நிலைமை, ஆயுத மோதல்கள் நடைபெறும் நாடுகளில் இன்று காணப்படுகிறது. இதனால் ஆயுதக் கொள்வனவு நடவடிக்கைகளை கண்காணிப்பது புலனாய்வுத்துறையினரைப் பொறுத்தவரை பெரும் கஷ்டமான விவகாரமாகியுள்ளது. எனவே கே.பி.தரப்பினருக்கு மேலும் வசதிகள் கிட்டியுள்ளன. இப்போது இலங்கையில் புலிகளைத் தாஜா செய்து அவர்களை ஜனநாயக வழிக்கு கொண்டு வரலாமென்ற நம்பிக்கையில் சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதால், கே.பி.யைத் தேடிப் பிடிக்கும் முயற்சிகள் படிப்படியாக குறைந்து வருகிறது.
இன்றி : டெய்லி மிழ்

Page 8
அவர் ஒரு பட்டதாரி, பண்பாளர். படத்திற்கு வருவதற்கு முன் கவர்னர் மாளிகையில் பணிபுரிந்தவர். வயலின் வாசிப்பதில் மகா வித்துவானாகத் திகழ்ந்த கும்பகோணம் திரு. ராஜமாணிக்கம் பிள்ளையின் நெருங்கிய உறவினர். அனைத்திற்கும் மேலாகச் சிறந்த மனிதர். எப்பொழுதும்
☼
நிறுத்திட்டேன்னு சொன்னா என்னய்யா அர்த்தம்? நானெல்லாம், வேலெ வெட்டி இல்லாதவன்னு நெனச்சீரா, நீர்?"என்று என்னை ஒரு பிடி பிடித்து விட்டார் ராஜன்.
நீரின் அவரை ஆசுவாசப்படுத்தினேன்.
"இதபாருங்க, ராஜன்! நாடகத்துல கதாநாயகியா நடிச்சுக்கிட்டிருந்த பொண்ணு,
புன்னகை மன்னாகத் திகழ்பவர். அப்படிப்பட்டவர் நான் சொன்ன ஒரு செய்தியைக் கேட்டு, கோபத்தின் உச்சிக்குச் சென்றார்.
நான் சொன்ன செய்தி இதுதான். -
"நாடகம் போடுவதை, நான் நிறுத்திவிட்டேன். எனவே,
இவ்வளவு நாள் என் அழைப்பை ஏற்று, ரிஹர்சலுக்கு வந்த உங்களுக்கு ரொம்ப நன்றி,"
மேற்கண்ட என் பேச்சைக் கேட்டுத்தான் ஏ.வி.எம். ராஜனுக்கு ஏகப்பட்ட கோபம் வந்தது.
“கவிஞரே! உமக்காக, நான் ஷட்டிங்கையெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு நாடக ரிஹர்சலுக்கு வந்தேன். இப்ப நாடகத்தை
உளவு பார்த்தலால் ஏற்படும் நன்மை,
தங்களுடைய நாட்டுக்குத் தேவையான தகவல்களை வெளிநாடுகளிலிருந்து திருடிக் கொண்டு போவதுதான் இவர்களின் வேலை, அதற்காகவே இவர்கள் எதையும் செய்கிறார்கள், எந்த உபாயத்தையும் கையாளுகிறார்கள். தர்ம நியாயப் பிரச்சினைகள் தங்கள் வேலைகளில் குறுக்கிட இவர்கள் அனுமதிப்பதில்லை. விஞ்ஞான முன்னேற்றமும் தொழில் நுணுக்க
iநாட்டிடமிருந்து இன்னொரு நாடு
மனித நாகரிகம் தொடங்கிய காலத்திலிருந்தே ஆரம்பித்து விட்டதாகச் சொல்லலாம். i ஒரு காலத்தில் சீனா பார்சிலைன் (பீங்கான்) பொருள்களைத் தயாரிப்பதில் புதிய முறைகளைக் கண்டறிந்து அவற்றைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தது.
கல்யாணம் பண்ணிக்கப்போறா. இனிமே, அவ நாடகத்துல நடிக்க முடியாது. வேற பொண்ணைத் தேர்ந்தெடுத்து, நாடகம்போட எனக்கு இஷ்டமில்லை. சிரமத்துக்கு மன்னிக்கணும்," என்றேன் நான். "அந்தப் பொண்ணு யாரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா, உமக்கென்னய்யா" என்று சத்தம் போட்டார் ராஜன்.
"அந்தப் பொண்ணு, என்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கப்ப்ோறா." என்று நான் சொன்னவுடன் கோபத்தை மறந்து ஏ.வி.எம். ராஜன் குழந்தைபோல் சிரித்தார்.
"உண்மையாகவா" என்றார். "ஆமாம்" என்றேன்.
"வாழ்க! வாழ்க!" என்று வாழ்த்திவிட்டுப் புறப்பட்டார் ராஜன், கல்யாணத்திற்கான சத்திரத்தைக் கீழ்த் திருப்பதியில் ஏற்பாடு செய்ய, நானும் என் அருமை நண்பர் திரு.வி.கோபால
ஐரோப்பிய வர்த்தகர்கள் சீனாவுக்குச் சென்று அங்கு தயாரிக்கப்படும் பீங்கான் பொருளை பெருமளவில் கொள்முதல் செய்து தங்கள் நாடுகளில் விற்றுக் கொண்டிருந்தார்கள். சிறிது காலத்திற்குப் பிறகு இந்தப் பொருள்களைத் தாங்களே தயாரிப்பது மேலும் இலாபகரமாக இருக்குமென அந்த நாடுகளின் தொழிலதிபர்கள் எண்ணத் தொடங்கினார்கள். ஆனால் சீனர்களைப் போல சிறந்த முறையில் தயாரிக்க வேண்டுமானால், அவர்கள் கையாளுகின்ற தொழில்
தெரிய
வேண்டும். அதற்கு என்ன செய்வது? ஒரு வழி கண்டுபிடித்தார்கள்.
சீனாவில் பீங்கான் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களுக்குப் புதிய முறைகள் தெரிந்திருந்தன. ஆனால் முதலீடு செய்வதற்குப் போதுமான பண வசதி இருக்கவில்லை, ஐரோப்பிய முதலாளிகள் முதலீடு செய்ய முன்வந்து பீங்கான் தொழிலில் தாங்களும் பங்குதாரர்கள் ஆனார்கள். கூடவே இருந்து தொழில் செய்து தொழில் இரகசியங்கள் அனைத்தையும் கற்றுக் கொண்டார்கள்,
அதற்குப் பிறகு தங்கள்
கவிஞர் வாலி எழுதுகிறார்
-வாழ்க்கைச் சரிதம்
戮 戮
கிருஷ்ணனும், காரில் புறப்பட்டோம்.
திரு.கோபி அவர்கள்தான் காரை ஓட்டிக் கொண்டு வந்தார்
ஒரு குக்கிராமத்தில் கார் நுழையும்போது, எதிர் பாராதவிதமாக ஓர் ஐந்து வயதுப் பெண் குழந்தை குறுக்கே ஓடிவந்து, கார் ஹெட்லைட்டில் லேசாக அடிபட்டு, சிறிய காயத்தோடு தப்பியது.
குழந்தையின் தாய் பரபரப்போடு ஓடிவந்து, மகளை அள்ளி மார்போடு அணைத்துக் கொண்டாள். நானும், கோபியும் வண்டியைவிட்டு இறங்கி, "குழந்தை எதிர்பாராமல் குறுக்கே ஓடிவந்ததனாலதான், இப்படி ஆயிப் போச்சு. இதுல எங்க தவறு எதுமில்லே. இருந்தாலும், பெரிய மனசு
பண்ணி நீங்க மன்னிக்கணும்"
என்று குழந்தையின் தாயிடம் சொன்னோம். அந்த அம்மையார் அதில் சமாதானமடைந்து, ஊரைக் கூட்டி விவகாரம் செய்யாமல் எங்களை மேற்கொண்டு பயணிக்க அனுமதித்தார்.
"வாலி, இப்படி ஒரு சின்ன ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சே!. மெட்றாசுக்கே திரும்பிடலாமா." என்று கோபி என்னிடம் கேட்டார்.
"ஏன்? இதனால் என்ன?" என்றேன் நான்.
(தொடரும்.)
நாடுகளிலேயே சீனாவின் தரத்துக்கு இணையான பீங்கான் பொருளைத் தயாரிப்பதில் ஐரோப்பியர்களுக்கு சிரமம் இருக்கவில்லை.
அதைப் போலவே சீனப்பட்டு, உலகப் பிரசித்தி பெற்று விளங்கியது. அது சம்பந்தப்பட்ட நுணுக்கங்களையும் பல நாட்டுக்காரர்களும் சீனாவிடமிருந்து தெரிந்து கொண்டார்கள். ஆனால் தொழிலில் கையாளப்பட்ட இந்த முயற்சிகளை அப்பட்டமான மோசடி என்றும் சொல்லிவிட முடியாது. மற்ற நாடுகள் கையாளும் ரகசியத் தொழில் நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ளுவதற்கு பிறநாடுகள் காட்டிய ஆர்வத்திற்கு இந்தச் சம்பவங்கள் சில எடுத்துக்காட்டுகளாகும்.
பதினெட்டாம் நூற்றாண்டில் இ_இங்கிலாந்தில்
தாழில் புரட்சி ஏற்பட்டபோது தொழில்
நுணுக்கங்களை ஒரு "நிறுவனம் அவ்வளவு இசுலபத்தில் இன்னொரு
நிறுவனத்திற்குச் சொல்லிக் கொடுக்க முன்வருவதில்லை. ஜெர்மனியின் மிகப் பெரிய தொழில் அதிபுராக விளங்கியவர் ஆல்ஃபெர்டு குருப் இவர் இங்கிலாந்திற்கு விஜயம் செய்தபோது அங்குள்ள எஃகு
தொழிற்சாலைகளைப் பார்வையிடும் சாக்கில் உயர்தர எஃகு அங்கு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்கிற துணுக்கங்களை வெகு சாமர்த்தியமாகக் கண்டறிந்தார்.
(தொடரும்.)
(நன்றி. நர்மதா)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கெளதமாலாவில் சுமார் மூன்று தசாப்த காலமாக உள்நாட்டு யுத்தம் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இப்போது அங்குள்ள பெண்களும், பெண் பிள்ளைகளும் பல்வேறு விபரீதங்களுக்கு முகங் கொடுத்துவருகின்றனர். இதனை நிறுத்துவதற்கு உரிய
அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட திேலும் பெண்பிள்ளை களையும், பெண் குழந்தை களையும் கொலை செய்யும் செயற்பாடுகள் அங்கு
கடந்த ஜூன் மாத நொமாஸ் வினோடா என்பவர் கடத்திச் செல்லப்பட்டு, கற்பழிக்கப்பட்ட பின்னர், துண்டுதுண்டாக வெட்டிக் ©ಹTಖಖ செய்யப்பட்டுள்ளார். அந்த ஊரில் இருந்த
காதலை ஏற்க மறுத்தமையே அவர் செய்த குற்றமாகும். அத்துடன் இவருடன் சேர்த்து 11 வயதுடைய இவரது தங்கையான 'ஒல்காவும் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனிடையே 17 வயதுடைய என்ட்ரியந கொண்ட்
ராராஸ் பெக்காரோ எனும் பெண் கொலை செய்யப்பட்டு,
அவரது உடல் ப்ரோஸ்டிக் பையொன்றினுள் திணிக்கப்பட்ட நிலையில் கிடந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கழுத்து, முகம், கைகள் என்பன சிதைக்கப்பட்ட நிலையில்
தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டிருந்த இவரது மார்புப்
பகுதியில் பழிவாங்குதல் என எழுதப்பட்டிருந்தது.
மேலும் 17 வயதுடைய சென்ட்ரா பெல்மா எனும் இன்னொரு கொலையைக் கண்டார் என்ற وتولاها
காரணத்துக்காக கொலை செய்யப்பட்டு ஒரு வாரத்துக்குப்
பின்னரே இவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவரது
உடம்பிலிருந்து கண்கள், மார்புகள் மற்றும் இதயப் பகுதி
என்பன நீக்கப்பட்டிருந்தன.
கெளதமாலாவில் இடம்பெற்று வரும் பெண்
தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சர்வ
தேச மன்னிப்புச் சபை 4 வருடகாலத்துக்குள் 1,500 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் பொறுப்பை நாட்டின் ஆட்சியாளர்கள் ஏற்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
2001ஆம் வருடம் 22 பெண்கள் கொலை செய்யப் பட்டுள்ளனர் என மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு
களின் பிரதிநிதிகள் கூறுகின்ற்னர் 2004இல் 494 பெண்
5ஆம் வருட முதல் 5 மாதங்களுக்குள் 255 களும் கொல்லப்பட்டுள்ளனர். 2005ஆம் வருடம்
ளைப் பார்க்கும் போது ஒரு
ானது அந்நாட்டில் இன்று பாரிய னகளை ஏற்படுத்தி உள்ளது. இதே நேரம் கொலை செய்யப்படுகின்ற பெண்களும் பெண்பிள்ளை ளும் கொலைக்கு முன்பதாக அல்லது பின்னர் பாலியல் த்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
பெண்கள் தொடர்பான செயற்பாட்டாளர்களில் ருவரான ஹில்டா மொராலெஸ் ட்ருஜிலோ கருத்து வறும்போது "பெண்கள் பற்றி பாலியல் வெறுப்பினை அல்லது வைராக்கியத்தைக் கொண்டுள்ள ஆண்களே |க் கொலைகளைச் செய்து வருகின்றனர். எமது சமூகம் ஆணாதிக்கம் நிறைந்த சமூகமாகும் 36 வருடகால சிவில் த்தம் காரணமாக மக்களில் பெரும்பாலானவர்களிடையே பூயுதங்கள் இருக்கின்றன. குற்றஞ் செய்வதென்பது வர்களுக்கு ஒரு பொழுதுபோக்காகும்" என்கிறார்.
இவ்வாறான நிலைமையின் கீழ் கெளதமாலா
னாதிபதி ஒஸ்கார் பேர்கர், 1990இல் சமாதான ஒப்பந்தம்
in JUJU
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த ஒரு நபரின்
பெண்களுக்கு பொலிஸ் நிலையங்களிலும் கூட்நிபம்
களும், பெண்ணிலைவாதிகளும் என ஒருசிலர் முன்வரு கின்ற போதும் அவர்களுக்கும் அச்சுறுத்தல்கள் விடுக்கப் படுகின்றன. இவர்களது அலுவலகங்கள் உடைத்து
பெண் குழந்தைகள் வீதம் கொலைசெய்யப்பட்ட 5 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவை எந்த நோக் கத்தில் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் என்பது பற்றி இதுவரையில் தெரியவரவில்லை.
கெளதமாலாவில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் சமூகத்தில் பெண்களுக்கு உயரிய இடம் கிடைத்துள்ளதாகக் கூறியுள்ளார். முன்னர் எப்போதையும் விட அங்கு பெண்கள் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் உயர் கல்விகளைக் கற்று வருதாகவும் கூறும் அவர், சுதந்திர மாகக் கருத்துக்களை வெளியிடுவதிலும் பெண்கள் வளர்ச்சி கண்டுள்ளதாகவே கூறுகின்றார்.
"கொலை செய்யப்படுகின்ற பெண்களில் பலர் விபசாரிகளாகவும், பெண்கள் அமைப்புக்களைச்
鑫翁委
16 வயதுடைய டெபோரா 羲
蕊 இ கற்பழிக்கப்பட்டு, கை,கால்கள் கட்டப்பட்டு | கழுத்து நெரித்துக் கொல்லப்பட்ட இசபெலாவின் புகைப்படத்துடன் அவரது தயார். -
சார்ந்தவர்களாகவும் இருப்பதுடன் இவை தவிர்ந்த ஏனைய பெண்களும் கொல்லப்படுகின்றனர் என்ப குறிப்பிடத்தக்கது. 藉
"கொலை செய்யப்படுகின்ற பெண்களின் எண் ணிக்கை இரு காரணங்களால் நாளாந்தம் அதிகரித்து வருகின்றது. ஒன்று, பெண்களின் உடலுக்கு உரிய
மரியாதை கொடுக்காமை, அதாவது, பெண்களை தங் களுக்கு தேவையான வரையில் ஈடுபடுத்திக் கொள்ள இயலும் என்றும் தங்களது தேவை கருதி அவர்கள்
தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் ஆண்கள் கருதுகின்றனர். இரண்டாவது விடயம், பெண்கள் எவருக்கேனும் சொந்தமான சொத்து எனக் கருதுவதாகும் கொலை செய்வதுடன் நின்று விடாமல், அவர்களைக் கற்பழிப்பது, சித்திரவதை செய்வது மற்றும் அங்கங்களை வெட்டுவது போன்ற செயல்களை இதனால் தான் மேற்கொள்கின்றனர்" என்கிறார் பெண் நிலைவாதியான சென்ட்ரா மொரொன் என்பவர்.
இவ்விடயம் தொடர்பில் எச்சரிக்கை செய்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, உடனடியாக இது தொடர் பில் மக்களுக்கு அறிவுறுத்துமாறு கௌதமாலா அரசைக் கோரியுள்ளது. குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறும், கற்பழிப்பு மற்றும் உடல் ரீதியிலான சித்திரவதைகள் தொடர்பில் தற் போதிருந்துவரும் காலம் கடந்த சட்டங்களை மறுசீர மைக்குமாறும் மேலும் அறிவித்துள்ளது. மேற்படி கொலைகளைத் தவிர, கௌதமாலாவில் இடம்பெறும் கற்பழிப்புச் சம்பவங்கள், தங்களது வீடுகளுக்குள்ளேயே பெண்கள் சித்திரவன்த செய்யப்படுபவை போன்ற சம்பவங்கள் தொடர்பில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அது அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது. 韃 அநேகமாக இவ்வாறு பாதிக்கப்படுகின்ற
கிடைப்பதில்லை எனக் கூறப்படுகின்றது. ঠু 2004ஆம் வருடம் பெண்களுக்கு எதிரான 500 சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்யப் பட்டிருந்த போதும் அதில் ஒரே ஒரு நபர் மாத்திரமே தண்டனை பெற்றுள்ளார். எனவே இவ்விடயம் தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்துவது கிடையாதென்றும், குற்றவாளிகளை அவர்கள் தேடுவது கிடையாதென்றும் தெரியவருகிறது.
இவ்வாறான குற்றங்கள் தொடர்பில் குரல் கொடுப் பதற்காக கொலை செய்யப்பட்டவர்களது உறவினர்
நொறுக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆறு மாதங்களுக்குள் ஒரே இடத்தில் இரு
இப்படியே பெண்களுக்கு எதிரான செயற்பாடுகள்
-பாருக்
2005
ஆக, 11 - 17

Page 9
கந்தசாமி UITGVDL 5.L.J.T.F24
CFF-l-2-l-lsc† DSILSé GléFusdmsm)
தமிழ் பேசும் மக்களுக்கான உரிமைப் போராட்டத்தின் ஆரம்பப் போராளிகளில் ஒருவராகிய சின்னபாலா, தான் இறக்கும் வரை கொள்கை உறுதியோடும், மக்கள் மீதான நேசிப்போடும், மண் மீதான பற்றோடும் பேனை ஏந்திப் போராடிய பெரும் போராளியாவார். சிறந்த அரசியல் ஞானம் கொண்டவராகவும், உண்மைகளுக்காகப் பேனை தூக்கிய ஊடகவியலாளராகவும், முன்மாதிரியான தலைமைப் பண்பு மிகுந்தவராகவும் வாழ்ந்த மனிதநேயமிக்கவரை புலிகள் படுகொலை செய்தனர். தமிழர் போரியல் வரலாற்றில் சின்ன பாலா ஏந்திய ஆயுதமோ - பேனை, புலிகள் சின்னபாலாவின் ஜனநாயகக் கருத்துகளுக்கு முகம் கொடுக்கமுடியாமல் அவரைக் கொன்றொழிக்கத் தூக்கியதோ - துப்பாக்கி இந்தக் கோழைத்தனமான படுகொலையால் புலிகள், சின்னபாலாவின் உடலைச் சாகடித்தனரே தவிர, அவர் கொண்டிருந்த தமிழ் மக்களின் விடியலுக்கான கனவுகளையோ, வீரியம் மிகுந்த சிந்தனைகளையோ அல்லவென்பதை, மக்களுக்கான பணியில் மரணங்களைச் சுமந்து அகிம்சையின் வழியில் பயணிக்கும் தோழர்களாகியநாங்கள் நிருபித்துக் கொண்டிருக்கிறோம்.
quÍ -
2004
(efalri:GLISAID)
பாசமிகு தோழர்களான தோழர் பாண்டியன், தோழர் பாலா ஆகியோரின் அன்புமிகு மனைவிமார், பாசச் செல்வங்
Déb é96 6f 2g26O6 s Tull
தினமுரசின் அபிமான வாசகர்களே உங்களுக்காக சனிப் பெயர்ச்சியின் பின்னரான பலாபலன்களை விரிவாக கணித்துத் தந்துள்ளார் உலக மாந்திரீக சித்தர் பேராசிரியர் டாக்டர் பி.கே.சாமி ஐயா அவர்கள் அறிந்து அனுகூலமடையுங்கள். இதோ அவரது ஆசியும், அருளும்
கன்னி
கன்னி ராசி - 11ஆம் வீடு
சனி பகவான் 24.06.2005 முதல்,
மான இலாபத்தைத் தரும். தொட்டது துலங்கும், வைத்தது விளங்கும், வருமானம் உயரும் சகல பாக்கியங் களும் தானே தேடி வரும் பணப்
கூட்டாளிக
ராசி மாறி உங்களின் லாபஸ்
தானமாகியூபதினேராமி
6v) TLL - qyp1q பேச்சுக்கு எதிர் உங்கள் காட்டில்
மேலதிக போனஸ் கிடைத்த மாதி என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
களுக்கு ஒரு முறை கிடைக்கிற பரிசு. உங்களுக்கும் கிடைத்தி ருக்கிறது. முன்பு உங்களை ஒரம் கட்டியவர்கள் கூட இனி உங்களிடம் உறவாட வருவார்கள். இனி உங் களுக்கு நல்ல காலமே.
செய்தொழில், வியாபாரம் நல்ல முறையில் அமையும். பெரிய முதலாளிகள் கூட உங்களைத்
இது ஒவ்வொருவருக்கும் 30 வருடங்
ஐந்தாமிடத்தைப் பார்ப்பதால் ரேஸ், சூதாட்டம், லாட்டரி ஸ்பெகு லேஷன், ஷேர் மார்க்கட் முதலிய வற்றில் ஈடுபாடு உடையவர்களுக்கு அதிர்ஷ்ட பரிசுகள் கிடைக்கும். இவற்றைத் தொழிலாகச் செய்பவர் களுக்கும் நல்ல இலாபம் கிட்டும். முன்னோர்கள் தேடி வைத்த சொத்
ஆக, 11 - 17, 2005
தேடி வருவார்கள், கூட்டுச் சேருவார் கள் ஏற்கனவே செய்து வந்த தொழில், வியாபாரங்களும் கணிச
துக்களில் ஏற்பட்டி தீரும், ஒரு சிலருக்
ஸ்திரி புத்திரர்க விஷயங் களில் 8 செலவாகும். முன் வைத்த பூர்வீகச் வில்லங்க விவகார ஏழாம் பார்:ை
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அன்புத் தோழனே!
கொலை வெறி பிடித்த புலிகள் உன்னைச் சுட்டுக் கொன்றார்களோ
ஏன்.?
தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் இருபதாண்டுகளை அர்ப்பணித்தவன் - என்பதற்காகவா..? மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதற்காக ஓய்வில்லாமல் பாடுபட்டு உழைத்தவன் - என்பதற்காகவா..? திருமலை மண்ணையும் மக்களையும் நேசித்தவன் -
என்பதற்காகவா..?
(&6œ>&soT Celeo»LDILITanrûr )
ஆனந்தபுரி, நித்தியபுரி, தேவநகர்,
புதுக்குடியிருப்பு, உதயபுரி, கிராமங்களை உருவாக்கியவன் - என்பதற்காகவா. மண்ணின் விடுதலை என்பது மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டது என்பதைச் சிந்தித்துச் செயற்பட்டவன் - என்பதற்காகவா..? மக்கள் சேவைக்காக மண்ணில் நிலைத்து நின்றதற்காகவா..? தோழனே! நீ மரணிக்கவில்லை;
மக்களின் மனங்களில் வாழ்கின்றாய்.
àFF 6O6&56
த்தையும் கலந்து எழுதியுள்ளேன். பொதுவாக ராசி வாரியாக
பப்பட அவசியம் இல்லை. காரணம் உங்கள் குடு பத்தை ருந்தால், நீங்களும் தீய பலனில் இருந்து விலக வாய்ப் ார்வைகளும் நன்மையாக இருந்தால் தீய
ஒம் சத் மத் யத் மத்
ருந்த வில்லங்கம் கு உயில்கள் மூல கிடைக்க நியதி
பார்ப்பதால் தம் ஆபத்துக்கள்
芭 கிறார். இதனால் ள் சம்பந்தப்பட்ட கணிசமான பணம் ர்னோர்கள் தேடி சொத்துக்களில் ாம் உருவாகும். வயாக ஏழாமிடத்
souri
தைப் பார்ப்பதால் கணவன் மனைவி இருவருக்குள்ளும் கருத்து வேற்றுமை உருவாகும். மனைவியின் உடல் நலம் பாதிப்படையும். கூட்டுத் தொழில் இலாபம் தராது. அவற்றில் சில பல பிரச்சினைகள் உருவாகும்.
ஏற்படும் :ெ கணிசமான பணம் செலவாகும் மாண
கள் படிப்பில் கவனம் செலுத்தாமல்
குறைந்த மதிப்பெண்களைப் : பார்க்கிறார். இதனால் கடன்
தொல்லை குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும் வழக்குகள் சாதகமாகத் தீர்ப்பாகும். எதிர்ப்புகள்
பெறுவார்கள்:
ங்கி மகிழலாம். இந்தக் காலகட்டத் தில் சனியும் அதீத உதவி செய்ய விருக்கிறார். வருடக் கடைசியில் மூன்று மாதங்களுக்கு இருவரும் கைகொடுக்க இருப்பதால் அனேக விஷயங்களைச் சாதிக்கலாம்.
திருமணமாகாத இளம் வயது ஆண், பெண்களுக்கு திருமணம் இனிதே நடந்தேறும், குடும்பத்தினர்
ஒன்பதாம் பார்வையாக ஒன்பதாமி
சேர்ந்த ரா
பலன் வருவதற்கு 6
அன்போடு பழகுவார்கள். பகைவர் கள் உங்களைக் கண்டு அஞ்சுவார் கள், கடன் தொல்லைகள் அறவே நீங்கும். உடல் ஆரோக்கியம் நல்ல நிலையில் இருக்கும். தொழில் வியாபாரங்கள் நன்றாக நடக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
இனி குரு பகவானின் பார்வை
பலத்தால் ஏற்படவிருக்கும் நன்மை தீமைகளைப் பற்றிப் பார்ப்போம்.
குரு பகவான் ஐந்தாம் பார்வை யாக உங்கள் ராசிக்கு ஆறாமிடத்
முறியடிக்கப்படும்:எதிரிகள் அடங்கிப்
போவார்கள் ஜ
குரு பகவான் ஏழாம் பார்வை
யாக உங்கள் ராசிக்கு எட்டாமிடத்
தப் பார்க்கிறார்: இதனால் பங்கள் விலகும். ஆபத்துக்கள் ஆயுள்விருத்தி உண்டா
கும். எதிர்பாராத பண வரவும்
உண்டாகும்.
குரு பகவான் ஏழாம் பார்வை யாக உங்கள் ராசிக்குப் பத்தா மிடத்தைப் பார்ப்பதால் செய்தொழில், வியாபாரம் அபிவிருத்தியடையும். இலாப வரவுகள் அதிகரிக்கும். புதிய முயற்சி வெற்றி பெறும். சமுதாய அந்தஸ்து உயரும், திட்டமிட்ட காரியங்கள் எளிதாக வெற்றி பெறும்.
(அடுத்த வாரம் துலா ராசியைப் பற்றி
பார்க்கலாம்.
9.

Page 10
நீயே சரணமென்று கூவி - என்றன் நெஞ்சிற் பேருறுதி கொண்டு-அடி தாயே எனக்குமிக நிதியும் - அறந்
U all என்ற நாட்டை ரவிவர்மன் என்ற J மன்னர் ஆண்டு வந்தார்.
மன்னர் ரவிவர்மன் எந்த நேரத்திலும் சீட்டாட் டத்தில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தார். அரசு அலுவலகங்களில் அவர் அதிகமாக அக்கறை காட்டவில்லை, குறிப்பாகப் படை சிப்பாய்களைப்
தன்னைக் காக்கு மொரு திறனும் - தா
-- சுப்பிரமணிய பாரதியார்
്യ് స్ట్
பற்றிய கவலையே இல்லாமல் இருந்தார். சிப்பாய் களுக்கு சரியான உணவு வழங்காமலும், அவர்கள் நலனின் மீது அக்கறை இல்லாத வகையிலும் இருந்தார்.
அரண்மனையில் உள்ள சிப்பாய்கள் எல்லாம் அதனைக் கண்டு ஆத்திரமடைந்தனர்.
"மன்னர் நம்மை ஒரு நாட்டின் வீரர்கள் என்றுகூட மதியாமல், நமக்குக் கொடுக்கப்பட வேண் டிய மரியாதையினையும், உரிமையினையும் கொடுக் காமல் இருக்கின்றாரே! நாம் இனிமேல் எங்கே செல்வது இந்த அரண்மனையில் விருப்பம் இல்லா மல் எத்தனை நாளைக்குத்தான் இப்படி இருந்து கொண்டிருப்பது" என்று வீரர்கள் ஒவ்வொருவரும் பேசிக்கொண்டனர்.
அரண்மனையில் உள்ள சிப்பாய்கள் எல்லோ ரும் மனம் வெறுத்தபடி இவ்வாறு பேசிக்கொண்டிருப் பதை மந்திரியார் பூபதி கவனித்தார்.
"அரசே! தங்களின் போக்கு எனக்கு மனவருத்தத்தை அளிக்கின்றது. தங்களிடம் ஒரு முக்கியமான செய்தியைச் சொல்ல ஆசைப படுகிறேன். தாங்கள் அதனை கருத்துடன் கேட்பீர்கள் என்று நம்புகிறேன்" என்று கூறினார்.
"அரசே ஒரு நாட்டிற்கு முக்கியம் அந்த நாட் டின் படை வளர்ச்சியும் பயிர் வளர்ச்சியும் தான், அந்த வகையில் பார்க்கப்போனால் நம் நாடானது மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கிறது. எனவே, நாம் தாமதிக்காமல் நாட்டின் பயிர் வளர்ச்சியான விவசாயத்திற்கும், படை வளர்ச்சியான இராணுவத் திற்கும் முக்கியம் கொடுத்து அதற்கான திட்டங் களை நிறைவேற்ற வேண்டும்" என்று கூறினார்.
"மந்திரியாரே! தாங்கள் என்னிடம் கூறுவ தெல்லாம் நியாயமான கருத்துக்களாகத்தான் தெரி கின்றன. நானும் இதனைப்பற்றி பின்னர் யோசிக் கிறேன். இப்போது எனக்கு முக்கியமான வேலை இருக்கிறது. சூதாட்டங்களில் சிறந்த வல்லவர் ஒருவர் அரண்மனைக்கு வந்திருக்கிறார். நான் அவரிடம் சென்று சூதாட்ட நுட்பங்களை எல்லாம் கற்றுக் கொள்ளப் போகிறேன், நீரும் என்னோடு வந்தால் சூதாட்ட நுட்பங்களைக் கற்றுக் கொள்ள லாம்" என்றார் மன்னர்
அரண்மனையில் உள்ள சிப்பாய்கள் எல்லோ ரும் கலவரத்திற்குத் தயாராகி விட்டால் மன்னரின் நிலைமையானது எதில் போய் முடியுமோ தெரிய வில்லையே! என்று மந்திரி அச்சப்பட்டார்.
ஒருநாள் அரண்மனையில் சிப்பாய்களும் மந்திரியார் பூபதியும் ஒன்று கூடினார்கள்.
"மந்திரியாரே! இன்னும் எத்தனை நாட்களுக்
குத்தான் இப்படி பொறுத்துக் கொண்டிருப்பது"
என்று கவலையுடன் கூறினர் சிப்பாய்கள், !
"சிப்பாய்களே கொஞ்சம் பொறுங்கள் இன்னும்
ஓரிரு வாரங்களில் மன்னரை சூதாட்டத்தில் இருந்து
விடுவிக்க முடியுமா? என்று பார்க்கிறேன். அவ்வாறு
விடுவிக்காமல் போனால் உங்கள் நலன் குறித்தும் நாட்டு மக்கள் நலன் குறித்தும் நான் வேறொரு முடிவினை எடுக்க வேண்டியது தான்" என்றார்
மந்திரியார்
1()
"மந்திரியாரே! தாங்கள் எடுக்கப்போகும் முடிவு தான் என்னவோ அதனை அறிய வேண்டி நாங்கள் எல்லோரும் ஆவலோடு இருக்கின்றோம்" என்றனர் சிப்பாய்கள்
அன்று மன்னர் தன் அறையில் தனியாக
அமர்ந்திருந்தார். அப்போது அங்கே மந்திரியார்
வந்தார்.
மந்திரியாரைப் பார்த்த மன்னர் ஏதோ சிந்தனை செய்தபடி அமர்ந்திருந்தார்.
மந்திரியார் வணக்கம் தெரிவித்தும்கூட, மன்னர் அதனை கவனியாமல் ஏதோ சிந்தனை செய்தபடியே இருந்தார்.
மன்னர் என்ன யோசனை சொல்லப் போகின்றாரோ என்ற எதிர்பார்ப்பில் மன்னரின் அருகே வந்து, அமர்ந்தார் மந்திரியர்
மந்திரியாரே! சூதாட்டத்தில் நான் ஒரு புதிர்
மச்சரும் மன்னரும்
கணக்கினைக் கண்டுபிடித்துள்ளேன். அதனை எந்தத் திகதியில் அரங்கேற்றலாம் என்று நீங்கள் நல்லதொரு யோசனையை சொல்லுங்கள் உங்கள் யோசனை எதுவாக இருந்தாலும் அதனை கேட்க நான் தயாராக இருக்கிறேன்" என்றார் மன்னர்,
உடனே மன்னரைப் பார்த்து "அரசே! தாங்கள் எந்த நேரத்தில் சூதாட்டத்தின் நுட்பத்தை அரங்கேற்ற வேண்டும் என்பதை அரண்மன்ை ஜோதிடரிடமே கேட்டுத் தெரிந்து கொண்டு அதற்கான முறையில் செயல்படுங்கள்" என்று கூறினார்.
"ஆமாம் அதுவும் நல்ல யோசனையாகத் தெரி கின்றது அரண்மனை ஜோதிடர் மிகவும் துல்லிய
மாகத் தெரிவித்து விடுவர்" என்றார் மன்னர்
அன்று இரவு மந்திரியார் அரண்மனை சிப்பாய்களுடன் ஒன்று சேர்ந்தபடி ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில் படைத் தளபதியும் கலந்து கொண்டார்.
"சிப்பாய்களே! நம் மன்னர் சூதாட்டத்திலேயே மூழ்கி இருக்கின்றார். அவர் இனிமேல் ஒருபோதும் திருந்தமாட்டார். நீங்கள் எல்லோரும் அரண்மனையில் உள்ள சிறிய அறையில் சிறைப்பட்டபடி வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்றீர்கள் உங்கள் வாழ்க்கை யால் உங்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை. எனவே நீங்கள் உங்களுக்கு யார் ஆதரவு கொடுக்கின்றார்களோ அங்கு செல்லுங்கள். நம் நாட்டைப் பொறுத்த அளவில் நம் மன்னர் ஒரு கைப்பொம்மைதான். எனவே நமது அண்டை நாடான மணிப்புரிநாட்டு மன்னர் மாளவர்மன் நம் நாட்டையும் அவர் நாட்டோடு இணைத்துக்கொண்டால் நமக்கு மணியான ஆட்சியைத் தருவார். அவர் செங்கோல் தவறாது ஆட்சி செய்கின்றவர். ஆனால் அவர் நம்
பாப்பா முரசு சிறுகதை
நாட்டிற்கு போர் தொடுத்து அரண்மனையைக் கைப் பற்ற மாட்டார். போருக்குச்செல்வதே பாவச்செயல் என்று அடிக்கடி கூறும் மன்னர் அவர்தான். ஆனால் குடிமக்களின் நலனின் பொருட்டு அவரிடம் நம் நிலையினை விளக்கிக் கூற வேண்டும். சூதாட்டத்தில் மூழ்கியிருக்கும் நம் மன்னரின் அலட்சியப் போக் கினை அவரிடம் எடுத்துரைக்க வேண்டும். அவர் நம்நாட்டை கைப்பற்றினால் தான் இங்கே மதிக்க வேண்டியவர்கள் மதிக்கப்படுவார்கள், நாமும் ஒரு நிலையான ஆட்சியினைப் பெற முடியும்" என்று 3 GOTTj.
உடனே சிப்பாய்கள் "மந்திரியாரே! நீங்கள் தான் அண்டை நாட்டு மன்னரைச் சந்திக்கப் பொருத்த மானவர் என்று தெரிகிறது. நீங்கள் சந்தித்து நம் மன்னரின் நிலையினையும் மக்கள் படுகின்ற பாட்டையும் அவரிடம் தெளிவாக எடுத்துக் கூறுங்கள்" என்றனர்.
உடனே அவர் அண்டை நாட்டு மன்னனைச் சந்திக்கச் சென்றார்.
மன்னர் மாளவர்மன் மந்திரியாரை இன் முகத்து டன் வரவேற்றார்.
"மந்திரியாரே! வாருங்கள். நீங்கள் அண்டை நாட்டு மந்திரியாக இருந்தாலும் என் நாட்டு மந்திரி யாகவே உங்களை நினைக்கிறேன். உங்களுக்கு
வேண்டப்படுகின்ற உதவி இருக்கின்றேன்" என்றார். மந்திரி அனைத்து வி கூறினார்.
"மந்திரியாரே! அரியணையில் அமர்த்தக் அரண்மனையை விட்டு என்றார் மன்னர் மாளவர் "மந்திரியாரே! அர மதிக்காத வகையில் ஒ உடனே அவரை கைது :ெ வேண்டும்" என்றார் மாள
அதனைக் கேட்ட எங்கள் மன்னரை இப்படிச் பார்த்துக் கொண்டிருக்கிே கூறிய எல்லா அயோக்கிய மன்னர் செய்து கொண்டிரு யில் இருக்கின்ற சிப்பாய்க தவித்துக் கொண்டிருக்க முடிவினை நீங்கள் தான் ெ எங்கள் நாட்டின் மீது மன்னரை கைது, செய்து உங்கள் நாட்டோடு இை தருவீர்கள் என்ற நம்பிக் செய்தியை நான் தங்க ஆனால், இந்த நேரத்தில் நீ புரிந்து கொள்ளவும் வாய நானும் கவனத்தில் கொ செய்தியை உங்களிடம் ெ என்றார்.
அதனைக் கேட்ட படைந்தார்.
"மந்தியாரே! நான் நினைக்கும்படியான என்ன தெரிவிக்கின்றீர்கள்" என்
உடனே மந்திரியார் நாட்டுப்பற்று என்பது மிகவு அந்த வகையில் நான் உங் நீங்கள் கைப்பற்ற வேண் போது, என்னை நாட்டுப் ப நீங்கள் நினைத்து விடக் நல்லபடியாக எந்தவிதமான சீரும் சிறப்பும் அடை நல்லெண்ணத்துடன் தான் தங்களிடம் தெரிவிக்கிறேன் மந்திரியார் சொன்ன நேரமாக ஆலோசித்தார் ம
"மன்னா! தாங்கள் அந்த யோசனை நல்லதாக எனக்குத் தோன்றுகிறது யோசனை எதுவாக இ ஏற்றுக்கொள்ள நான் த என்றார் மந்திரியார்.
"மந்திரியாரே! உ வேளையில் சிறந்த நாட்டுப் தெரிகிறது.
அதே நேரத்தில் உ நாட்டு மக்கள் உணர் தெளிவாக எடுத்துரைக்கின் நல்லது செய்ய வேண்டும் நாட்டு மக்களின் மீதும் ருக்கின்றீர். எனவே நாட்டுப் நான் மன்னராகத் தேர்வு பழைய மன்னரை இப்பே பிடிக்கிறேன்" என்று கூறிய அழைத்துக் கொண்டு புற அவர் பின்னே அவரது பல ராமாபுரம் அரண்ம மாளவர்மன், ரவிவர்மனை அடைத்தார், மந்திரிய மன்னராக்கினார்.
அரண்மனையிலிருந்த மதிப்பும் மரியாதையும் கில
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளைச் செய்யத் தயாராக
யங்களையும் மன்னரிடம்
சூதாடும் மன்னரை கூடாது. அவரை உடனே இறக்கிவிட வேண்டும்" D6, ண்மனை சிப்பாய்களை ரு மன்னர் இருந்தால் ய்து சிறையில் அடைக்க வர்மன். மந்திரியார் "மன்னரே! செய்ய உங்களை எதிர் றாம். நான் உங்களிடம் த் தனத்தையும் எங்கள் க்கின்றார். அரண்மனை ள் எல்லோரும் தவியாய் றார்கள். இதற்கொரு டுக்க வேண்டும். நீங்கள் படையெடுத்து, எங்கள் , எங்கள் நாட்டையும் ணத்து நல்லாட்சியைத் கையுடன் தான் இந்தச் ளிடம் கூற வந்தேன். ங்கள் என்னைத் தவறாக ப்பிருக்கிறது. அதனை ண்டுதான் இப்படி ஒரு நரிவிக்க முன்வந்தேன்"
மாளவர்மன் வியப்
உங்களைத் தவறாக கருத்தினை நீங்கள் று கேட்டார். ‘அரசே! எல்லோர்க்கும் ம் முக்கியமானதாகும்! களிடம் எங்கள் நாட்டை டும் என்று கூறுகின்ற ற்று இல்லாதவன் என்று கூடாது நாட்டு மக்கள் துன்பமும் இல்லாமல் ப வேண்டும் என்ற நான் இந்த முடிவினைத் " என்றார். தையெல்லாம் நீண்ட ாளவர்மன், என்ன நினைத்தாலும் த்தான் இருக்குமென்று எனவே தங்களின் ருந்தாலும் அதனை பாராக இருக்கிறேன்"
ம்மை பார்க்கின்ற பற்று மிக்கவர் என்றே
மது மனசாட்சியின்படி வினையும் என்னிடம் ரீ நீர் குடிமக்களுக்கு என்று ஆசைப்படுகிறீர்! நீராத அன்பு வைத்தி பற்றுமிக்க உம்மையே செய்கிறேன். உமது ாது சென்று சிறைப் வாறு மந்திரியாரையும் ப்பட்டார் மாளவர்மன், டகளும் சென்றன, னைக்குள் நுழைந்த கது செய்து சிறையில் ரையே அந்நாட்டு
I juli
U)II
சிறுபிள்ளைகளின் விளையாட்டு
প্পা” ஹவாயிலுள்ள கடற்கரை
ணத்திற்கு பரிசு தரும்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிக்கு பரிசு ரூபா = காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 17.09.2005
வர்ணம் தீட்டும் போட்டி இல. OS ܟܠ
தினமுரசு வாரமலர் 95. Gellu - 96u - 1772
கொழும்பு.
(D.
நீதிமன்றதிே மல்லாகம்
பாராட்டுக்குரியவர்கள் :
ராதிவ்யா, பியஹானா கிறிஸ்டின், 175, லோவர் வீதி, பதுளை, காவத்தை தமிழ் மகா வித்தியாலயம், காவத்தை
கா, அபிநயா, என். மாலதி, 215 மாரியம்மன் கோவிலடி
தரம் 1A, பமத்திய கல்லூரிபண்டாரவளை, மன்னார் வீதி, புத்தளம்
லெடேசி யூலியட் எமல்டா, 4. கச்சேரி
மபரதினி, விடுதி, மன்னார் வீதி, வவுனியா, 90A, மேபீல்ட் வீதி, கொழும்பு 13
மர்சியா நாபிர், 10 பாக்கீர் மாக்கார் அவனியூ
எஸ். பாரத்
மருதானை, பேருவலை.
பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, கொழும்பு 04
பிஎச்.எப். ஹஸ்ரின், தரம் 3, மல்வத்தை என்.எம். ஹப்ஸா,
ܢܠ
ஹன்தெனிய, பேராதெனிய பி, வதாகட விதி, பொதுஹற, )
ஆக, 11 - 17, 2005

Page 11
ஆடை அணிவகுப்புக் கண்காட்சி என்பது கண்களுக்கு விருந்தளிக்கும் கலையம்சமான ஓர் நிகழ்வாகும். அப்படி ஒரு நிகழ்வைக் காணச் சென்றோரை குலை நடுங்கச் செய்த காட்சியே இது. நியூயோர்க் நகரின் பிரபல 'ரோகபேலர் சென்டர் கட்டிடத்தில் நடைபெற்ற ஃஷன் கண்காட்சி ஒன்றுக்கு விளம்பரம் தேடித் தரும் நோக்கில் அக் கட்டிடக் கூரையில் இருந்து கயிற்றின் உதவியுடன் தரையை நோக்கி ஓர் சர்க்கஸ் யுவதி பாய்ந்து வந்தபோது பிடித்த படமிது.
SSS SSYSSS SS S LLLLL LLSSS SS SS SSLL
தற்போது அமெரிக்காவின் வெப்பநிலை 32 செல்ஷியஸிற்கும் மேல் உள்ளது. இதனால் நாட்டு மக்களின் நன்மை கருதி நல்ல பல காரியங்களை அந்நாட்டு நகரக் கிளைகள் மேற்கொண்டு வருகின்றன. மென்ஹட்டன் பிரதேச யுவதி ஒருத்தி வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தீயணைக்கும் படையினரின் பவுசர் ஒன்றினால் பீச்சியடிக்கப்படும் நீரில் நனைந்து சூட்டைத் தணித்துக் கொள்ளும் காட்சியே இது.
LSLS SLS SLSLS SS LSL SSL LS LSSLL LSLSLSL
இசை என்பது மனதிற்கு அமைதி தரும் ஓர் சர்வதேச மொழி யாகும். சுலோவாக்கிய கோஸிஸ் நகரில் அமைந்துள்ள செவிப் புலனற்றோர் இல்லமொன்றின் குழந்தைகளுக்கு ஹெட் போன் களின் உதவியுடன் மோஷரட், விவல்ட் என்ற பிரபல மேற்கத் தேய இசை மேதைகளின் சாஸ்த்திரீய சங்கீதத்தை செவிமடுக்க சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதால், அவர்கள் இவ்விசையை ரசித்துக் கொண்டே உறங்கி விடுகிறார்கள் என்று கூறப்படுகிறது.
கொலம்பிய முன்வந்துள்ளது விருப்பமென்றா
 

ா போகோட்டா தலைநகரில் நாய்களுக்காகச் சொகுசு சேவையை வழங்க ஓர் நிறுவனம் . அந் நிறுவனம் நாய்களுக்காக ஒரு நாள் பாசறையை நடத்துகின்றது. எஜமானர்களுக்கு ல் த ட்ரான்ஸ் மைபெரோ சிஸ்டம்' என்ற இப் பாசறையை ஒருங்கிணைப்புச் செய்யும் நிறுவனம் ஒன்றுக்கு தனது நாயாரை ஒப்படைக்கலாம். அதன் பின்னர் அவைகள் சொகுசு பஸ் வண்டிகளில் ஏற்றப்பட்டு, நாள் முழுவதும் உல்லாசமாகப் பொழுதைக் கழிக்க ஏற்பாடு செய்யப்படும். இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே என்பது போல், பிறந்தால்
கொலம்பிய நாட்டுநாயாகப் பிறக்க > வேண்டும்.
m அமெரிக்க மசாசூசெட் பிராந்திய மார்தாஸ் வைய்யாட் நகர மீனவர்கள்
அனைவருக்கும் அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக்
கொண்டு வந்துள்ளது.
விஷயம் என்னவெனில், 1100 இறாத்தல்
எடையுள்ள "டைகர் ஷாக்
இனத்தைச் சேர்ந்த
சுறாமீன் ஒன்று அவர்களது வலையில் சிக்கியுள்ளது. இம் மீன் பிடிப்பு இடம்பெற்றது மீனவர்களின் ஜீவனோபாயத்திற்கு அல்லாமல் அவர்களிடையே நடைபெற்ற போட்டி ஒன்றின் போதே என்பது குறிப்பீடத்தக்கது.

Page 12
ega - Dao
ரஜினியின் அடுத்த படம் தயாரிப்பாளர் யார்?
ரஜினி அடுத்து இரண்டே இரண்டு படங்களில் மட்டுமே நடிப்பர் என்கிறது அவருக்கு நெருக்கமான வட்டாரம் பாபாவின் படுதோல்விக்குப் பின் அச்சத்துடனேயே ரஜினி நடித்து வெளிவந்த படம் சந்திரமுகி இந்தப்படம் முந்தைய ரஜினி படத்தின் ரெக்கார்டுகளை எல்லாம் உடைத்து எறிந்து வசூல் ஈட்டி சாதனை படைத்துவிட்டதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் ரஜினி
தமிழகம் முழுவதும் இன்னும் இந்தப் படம் ஓடிக்கொண்டிருக்கிறது நிதி நெருக்கடியில் தள்ளாடிக் கொண்டிருந்த சிவாஜி குடும்பத்தினருக்கும் இந்தப் படம் புதிய பாதையை அமைத்துத் தந்துவிட்டது கொஞ்சக் காலமாக ஓய்ந்து போயிருந்த சிவாஜி பிலிம்ஸ் நிறுவனம் அடுத்தடுத்து படத் தயாரிப்பில் இறங்கத் தயாராகிவிட்டது
இந்த நிலையில் தனது அடுத்த படத்துக்குத் தயாராகி வருகிறார் ரஜினி பலரும் ரஜினிடம் கதைகளைச் சொல்லி வருகிறார்கள். ஆனால் இதுவரை எந்தக் கதையும் ரஜினிக்குப் பிடிக்கவில்லையாம்
சமீபத்தில் தெலுங்கு உலகின் முன்னணி தயாரிப்பாளரான பூர்ணசந்திரரால் ரஜினியை சந்தித்துப்பேசியுள்ளார். ஜினியை வைத்து இந்தியில் அந்த கானுன் மற்றும் ஜான்ஜானி ஜனார்த்தன் ஆகிய படங்களைத் தயாரித்துள்ள ராவ் தமிழிலும் சில படங்களை எடுத்துள்ளார். ஜான் ஜானி ஜனார்த்தன் படத்தில் ரஜினி மூன்று வேடங்கள் செய்தார்.
அந்த இரு இந்திப் படங்களும் ரஜினியை பாலிவுட்டிலும் ஆக்ஷன் ஹீரோவாக நிலை நிறுத்தின் ஆனால் தமிழில் அடுத்தடுத்து வெற்றிப் படங்கள் குவிந்த்தால் இந்தியை விட்டு ரஜினியே விலகி வந்துவிட்டர்
இப்போது பூர்ணசந்திராவ் ரஜினியை வைத்து மீண்டும்படம் எடுக்க ஆர்வமாய் இருக்கிராம் சில கதைகளையும் கைவசம் வைத்துக் கொண்டு ரஜினியை சந்தித்துப்பேசிவிட்டுப்போயிருக்கிறார் ராவ் ரஜினியின் நெருங்கிய நண்பரான அமிதாப்பச்சனும் ரஜினியிடம் ராவுக்கு ஒரு படம் செய்யச் சொல்லி பரிந்துரைத்துள்ளார் என்கிறார்கள்
ரஜினியின் அடுத்த படத்தை பிவாகவே இயக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பூர்ணசந்திர ராவ் சொன்ன சில கதைகளில் வாக ஒரு கதையை செலக்ட் செய்துள்ளாராம் கதையை டெவலப் செய்யும் வேலைகள் நடந்து வருகின்றன.
இந் நிலையில் ரஜினியின் அரசியல் நண்பர் ஆர்.எம்.வீரப்பனும் தனது சத்யா மூவிக்காக ஒரு படம் செய்யச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருக்கிறாராம் இருவரும் கைகோர்த்தபட்சயம் இன்றும் ரஜினியின் பெஸ்ட் ஆக்ஷன் படங்களில் ஒன்றாகக் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஆனால், ஆர்.எம்.விக்கு ரஜினி இதுவரை உறுதிமொழி ஏதும் தரவில்லையாம் மேலும் தனது வயதையும் இமேஜையும் கருத்தில் கொண்டு இனி மேல் அதிக படங்களில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு ரஜினி வந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்
அடுத்து இரண்டே படங்களை நச் என்று செய்து சூப்பர் டுப்பர் வெற்றியாக்கிவிட்டு அப்படியே கோலிவுட்டில் இருந்து ஒதுங்கி தனக்கு மிகப் பிடித்த ஆன்மீகம் பக்கமாக நகர் ரஜினி முடிவு செய்துள்ளாராம்
அதேநேரத்தில் இதில் ஒரு படத்தை தனது குருகோலச்சந்தர் தய வேண்டும் என ரஜினி நினைக்கிறாராம் கவிதாலயாவுக்காக ஒரு படம் செய்யும் ஆசை கேபியிடம் தெரிவித்துள்ள ரஜினி கதையையும் தயார் செய்யச் சொல்லிவிட்டாராம்
ஆக கவிதாலயாவுக்கு ஒரு படம் போக இன்னொரு படத்தை பூசைந்திர ராவுக்கு ரஜினி செய்வரா அல்ல வேறு யாருக்காவது உதவும் வகையில் சிவாஜி குடும்பத்தினருக்கு உதவியது மாதிரி நடித்துத் தருவரா என்று தெரியவில்லை.
எப்படியானாலும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இரண்டே படங்களோடு உச்சத்தில் இருக்கும்போதே ஒதுங்கிக் கொள்ள ரஜினி முடிவு செய்துவிட்டர் என்கிறார்கள்
PU TG PU రికారి
காந்த் - சோனி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இதோ இன்னொரு மல்லி
கேரளாவிலிருந்து ஆட்டோகிராப் மூலமாகத் தமிழ் சினிமாவுக்கு வந்த மல்லிகா குட்டி குட்டி ரோல்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இப்போது இன்னொரு மல்லிகா கேரளா மூலமாக மும்பையிலிருந்து கோலிவுட்டில் லேண்ட் ஆகியுள்ளார். சேரன் தயாரிப்பில் கேமராமேன் விஜய் மில்டனின் இயக்கத்தில் உருவாகும் படம் அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது. இதில் தான் நாயகியாக நடிக்கிறார் மல்லிகா கபூர்
அவருக்கு இதுதான் முதல் தமிழ்ப் படம் என்றாலும் இதற்கு முன்பு ஒரு மலையாளப் படத்தில் நடித்துள்ளார் அற்புதத் தீவு எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்தவர் கனா கண்டேனில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்த பிருத்விராஜ்
மும்பையில் மாடலிங்கில் அவர் பாட்டுக்குப் பிசியாக இருந்த மல்லிதாவை இயக்குநர் வினயன் தான் தனது அற்புதத் தீவு மூலம் சினிமாவுக்கு இழுத்து வந்தார்
இந்தப் படத்தில் மல்லிகா நடித்துக்கொண்டிருந்த போதுதான் அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது படத்திற்கான நாயகி வேட்டையில் சேரனும் விஜய் மில்டனும் படு பிசியாக இருந்தர்கள் ஏதேச்சையாக மல்லிகா கபூரின் புகைப்படம் மில்டன் கண்ணில் பட அவரைப் பற்றி சேரன் விசாரித்துள்ளார்
மலையாளப் படத்தில் அம்மணி நடித்துக்கொண்டிருப்பதாகத் தகவல் கிடைத்தவுடன் சேரன் வினயனுடன் பேசியுள்ளார். அவர் மல்லிகாவை பயன்படுத்திக் கொள்ள பச்சைக் கொடி SILLOILS Uittou Lä Gig கோலிவுட்டுக்குக் கொண்டு வந்து
lÉLIFig5.
கோலிவுட் தயாரிப்பாளர்கள் வலை வீசத் தொடங்கியுள்ளனர்.
இப்போதைக்கு கோலிவுட்டாக அ இருந்தாலும் சரி, பாலிவுட்டாக இருந்' தாலும் சரி அதிரடி கவர்ச்சிக்குத்தான் மவுசு அதிகம் கோலிவுட்டில் சீனா தானா ரகஸ்யா அலை வீசுவது போல பாலிவுட்டில் மல்லிகா ஷெரவாத் அலை வீசுகிறது. இவரைச் சுற்றித்தான் இப்போது பாலிவுட்டின் பரபரப்பான செய்திகள் அடிபட்டுக் கொண்டி ருக்கின்றன. பாலிவுட் நாயகிகள் யாருமே செய்யாத H ஒரு சாதனையை சமீபத்தில் இவர் படைத்தார். U அதாவது அதிரடி நாயகன் ஜாக்கி சானுடன் திஇ மித் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்இ g|GTGTTT. 9ك| இந்தப் படத்தின் தொடக்கவிழாவின் போது மல்லிகாமி அணிந்து வந்த கவர்ச்சி உடையைப் பார்த்து ஜாக்கி சான் 2. உட்பட ஹாலிவுட் நட்சத்திரங்களே அசந்து விட்டார்களாம். ' அன்றைய விழாவின் போது, இந்தியாவிலேயே தனக்கு மிகவும் பிடித்தமான நடிகை மல்லிகா ஷெரவாத் தான் என்று ஜாக்கி சான்து கூற, மல்லிகாவுக்கு தலை, கால் புரியவில்லை. U( இப்படி ஹாலிவுட் நட்சத்திரங்களையே அதிசயிக்க வைத்த மல்லிகா, சமீபத்தில் ஒருஇ சிக்கலில் மாட்டினார். சமீபத்தில் செல்போன்களிலும், இன்டர்நெட்டிலும் ஒரு நடிகையின் இ ஆபாசக் காட்சி வெளியானது.
அசப்பில் அந்த நடிகை மல்லிகா ஷெரவாத் போல இருக்கவே, மல்லிகா தான் அந்த ஆபாசப் படத்தில் நடித்துள்ளார் என்று பரபரப்பாகப் பேசப்பட்டது.
பாலிவுட்டில் இது ஒன்றும் பெரிய மேட்டரில்லை என்றாலும் அதை மல்லிகா வன்மையாக 巽
மறுத்தார். இது குறித்து அவர் கூறுகையில், "எனது பெயரைக் கெடுப்பதற்காகத் தான் இது போன்ற செயலில் சிலர் ஈடுபட்டுள்ளனர். சிலர் படங்களில் எனது நடிப்பைப் பர்த்துவிட்டு 事 தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆபாசமாகப் பேசுவார்கள், கமெண்டும் அடிப்பார்கள். அவர்களில்
யாராவது தான் இந்த மாதிரி வேலைகளில் ஈடுபட்டிருப்பார்கள். அது யார் என்று எனக்குத் தெரிந்தால் நடி அவர்களை நான் சும்மா விடமாட்டேன்' என்றார் ஆவேசம் பொங்க IL 趾
蜘
SRDEW NO 9, 19TH STREET ASHTALAKSHMINAGAR,
CHENNAF 600 6. 霹N、射奥臀
SANGITHA N086TH STREET, JANAKI NAGAR,
CHENNAI - 600.087. 寰PN、臀
KAUSAYAA NO. 54,4THCROSS SHIVA POONAM-34TH
DOELARSLAYOUT BANGALORE - 560068 (KARNATAKA) 獸 Leig
கிருலப்பனை இந்திரகுமார் கேட்ட முகவரி:
ALAPAIKKAM.
யாழ்பிரியா கேட்ட முகவரி
VALASARAWAKKAM,
வெள்ளவத்தை ரேனுகா கேட்ட முகவரி
AMAN BTM IST STAGE.
TP N〔426785040 m__
- 7, 2005

Page 13
tufو جہنماوی ناولhui,Rہیم کی پیش
பார்த்தின் லக்ஷ்மிாய் அஆ என்ற ஒரு படம் வந்து விட்டது. அடு
வரலாம். ஆனால் அதற்கு முன்பாக 'உ' என்ற போகிறது.
நயன்தாராவும், ஜீவாவும் இந்தப் படத்தில் நடிக்கப் இயக்கப் போவது இயற்கை புகழ் ஜனநாதன் முத விருது பெறும் படமாக எடுத்தவர் ஜனநாதன்,
இந்தப் படத்தின் கதையை முடிவு செய்தவ நயன்தாராவை மட்டுமே நடிக்க வைக்க முடிவெடுத் இதுவரை மூத்தவர்களுடன் ஜோடி சேர்ந்து நடித் இப்போதெல்லாம் சின்னப் பசங்களுடன்தான் சோடிபோ ஆர்வம் காட்டுகிறார்.
மலையாளத்தில் மோகன் லால், மம்முட்டி ஆகிய ஆட்களுடனும் தமிழில் சரத்குமார், ரஜினி ஆகி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்தவர் இப்போது 'முத்திய எஸ்ஜேசூர்யாவுடன் கள்வனின் காதலியில் நடிக் அடுத்ததாக சிம்புவுடன் வல்லவன்' சூர்யாவுடன் புள்ளைக சகவாசத்தையும் வைத்திருக்கிறார்.
இப்போது "உ" வில் ரொம்பச் சின்னப் பையனா சேர்ந்துள்ளார் நயன்தாரா, அதேசமயம், ஆரம்பத்தில் பெரியவர்களையும் கைவிட விரும்பவில்லை நயன்
தனது முதல் தமிழ்ப் பட நாயகனான சரத்கும அடுத்து ஒரு படத்தில் நடிக்கவும் புக் ஆகியுள்ளார இதுதவிர, தெலுங்கில் பி.வாசு இயக்கப்போகும் புத் தான் நாயகியாம். இதில் நயன்தாராவுக்கு ஜோடியா பாலகிருஷ்ணா, (எப்போதும் பெரிய கரு கரு விக்
அப் மாவுமாகத் திரிவாரே அவரே தான்)
நயன்தாராவை தெலுங் விலை போகாமல் திணறும் தனுஷ் படம் "
தனுஷ் ப்ரியாமணி நடித்து பாலுமகேந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள அது ஒரு கனரக் காலம் படம் பெரிய குவிலைக்குக் கேட்கப்படாததால் விற்பனையாகாமல் தத்தளித்து
தனுஷ் மிகப் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ள படம் ாக அது ஒரு கனாக் காலம் புதுக்கோட்டை சரவணன் நந் படத்திலிருந்து அவருக்கு இறங்குமுகம்தான்.
வரிசையாகத் தோல்விப் படங்களாக தந்து கொண்டுள்ளதால் தனுஷ் படத்திற்கு முன்பு இருந்த மாபெரும் மார்க்கெட் இப்போது பெட்டிக் கடை அெளவுக்கு சுருங்கிப் போய்விட்டது. ல இதன் காரணமாக, அட்டகாசமாக வந்தி
ருந்தும் அது ஒரு கனாக் காலம் படம் நல்ல விலைக்குக் கேட்கப்படாததால் படம் விற்பனையாகாமல் உள்ளது. இதனால் தனுஷ் 呜 தரப்பு அப்செட் ஆகிக் காணப்படுகிறது.
- அதேபோல அப்செட் ஆகிக் காணப் "படுகிறவர் பாலுமகேந்திரா, நீண்ட திஇடைவெளிக்குப் பிறகு பாலுமகேந்திரா த்இயக்கியுள்ள இப்படம், அவர் அணு
அணுவாக ரசித்து எடுக்கப்பட்டது. மிகவும் ஈடுபாட்டுடன் எடுத்துள்ள இந்தப் படம் சரியான விலைக்குக் கேட்கப்படாத காரணத்தால் பாலுவும் அப்செட்டாக உள்ளார். பொதுவாக பாலுவின் படங்கள் அதிக விலைக்கு வாங்கப் படுவதில்லை. இதனால் ருஇந்தப் படத்தில் தனுஷ் ன் இருந்தும் கூட வழக்கமான
விலைக்கே விநியோகஸ்தர்கள் கேட்கிறார் 56MTLD.
அது ஒரு கனாக் காலம்' படத்தில் இத்தனைக்கும் ஏகப்பட்ட
பிளஸ் பாயிண்டுகள் உள்ளன. இசைஞானியின் அட்டகாசமான ரு இசையில் அருமையான பாடல்கள் படத்துக்குப் பெரும் வலுவைக் බ්‍රි/
கொடுத்துள்ளன. பாடல் கேசட்டுகள் விறுவிறுப்பாக விற்பனையாகி ெ @
புள்ளதாக மார்க்கெட் நிலைவரம் கூறுகிறது. లై ঈস্লে)
ல் அதேபோல தனுஷம், ப்ரியா மணியும் போட்டி போட்டு நன்றாக ംoേ
ல் நடித்திருக்கிறார்களாம். இது போதாதென்று தேஜாரீயின் ஆட்டமும் 2. Gs
படத்தில் உள்ளது. இத்தனை இருந்தும் படம் நல்ல விலைக்குப் இy போகாததால் தனுஷ், பாலு தரப்பு மட்டுமல்லாமல் ப்ரியாமணியும் Gair நடித்த முதல் படமான ஆள் ரேகை ரிலீஸ் ஆகத் அப்செட் ஆகிப் போயுள்ளார். அடுத்த படத்தில் புக் ஆகி வந்துவிட்டர் ரீஜி.
இயக்குநர் பிரம்மனின் டைரக்ஷனில் கொஞ்சிப் பேசக் கூடாதா? என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப் படத்தின் பூஜை சமீபத்தில் ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது.
ஏராளமான திரையுலக விஜபிக்கள் ஆஜராகியிருக்கமிக விமரிசையாக நடந்தது படத்தின் தொடக்க விழா
தமிழ் சினிமாவில் எம்சிஏ, எம்பிஏக்களின் வரவுகள் அதிகரித்து வரும் நிலையில் இந்தப்
படத்திலும் ஒரு எம்பிஏ ஹீரே அறிமுகமாகிறார்
கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கியுள்ள கண்ணன் குங்பூ உள்ளிட்ட அடிதடி கலைகளிலும்
AGAT
(iii,j,i,li, úiliáisilig;l giuil i தயாரிக்க படத்தை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் பிரம்மன்
அள்ளிக் கொட்டி நடித்திருக்கிறாராம் அதே போல கொஞ்சி பேசக் கூடாதாவிலும் அவர் தனது கவர்ச்சியால் நம்மையும் கொஞ்ச இருக்கிறார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்து இ என்று வந்தாலும் பெயரில் ஒரு படம் வரப்
போகிறார்கள் படத்தை ல் படத்தையே தேசிய
டன், ஹீரோயினாக தாராம் ஜனநாதன். து வந்த நயன்தாரா, டுவதில் ரொம்பவே
அப்பப்பா வயது LU LIITILQ, 6 JULIUgh! ப இளைஞரான நிறார்.
கஜினி என சின்னப்
ன ஜீவாவுடன் ஜோடி கை தூக்கி விட்ட ). ாருடன் இணைந்து ம் நயன்தாரா. நிய படத்திலும் நயன்ஸ் 5 நடிப்பது மகா பெரிசு கும், முகம் முழுவதும் மேக்
குக்கு இழுத்துப் போவதில் வாசு தீவிர ஆர்வம் காட்டுவதற்குக் காரணம் உண்டு இருவருமே மலையாளத்துக்காரர்கள். நடிக்க நயன்தராவுக்கு வாசு வாங்கித் தந்துள்ள சம்பளம் ரூ.25 இலட்சம் முதல் தெலுங்குப் படத்திலேயே இம்புட்டு ம் வாங்கிய இப்போது மும்பையிலும் கால் பதித்து நயன் முதல் நடிகை நயன்தானாம்
இப்போது மும்பையிலும் கால் பதித்து விட்ட நயன் அங்கு மதிய உணவு முடிந்ததும் கேரவனுக்குள் போய் அரை மணி நேரம் தூக்கமும் போடுகிறார். இத்காகவே தினமும் ரூ.3000 செலவழித்து கேரவனைக்
கொண்டு வந்து நயன்தாரா இருக்கும் இடத்தில் நிறுத்திவிடுகிறார்கள் தயாரிப்பாளர்கள்
ஆக, ஏகப்பட்ட வாய்ப்புக்களுடன் வசதிகளுடன் நயன்தராவின் காட்டில் மும்பை
மழை பெய்து வருகிறது.
எல்லாம் சரி அது என்ன உ - உம்மாவின் சுருக்கமோ!
பவதாரிணிக்கு திருமணம்
இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணியின் திருமணம் GFLIGILLburi 169, li jaġġ fi BTL, மாநிலம் கொல்லூர் முகாம்பிகை கோவிலில் நடைபெறவுள்ளது.
இளையராஜாவுக்கு மொத்தம் 3 மக்கள் முத்தவர் கார்த்திக் ராஜாவுக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. இளைய மகன் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது ஒரே மகளான பவதாரிணிக்கும் தற்போது திருமணம் நிச்சயமாகியுள்ளது மதுரையைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரது மகன் சபரிராஜன் தான் மணமகன் பிஏபட்டதாரியான சபரிராஜன் சென்னையில் விளம்பர ஏஜென்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
பவதாரிணி சபரிராஜன் திருமண நிச்சயதார்த்தம் சென்னை அடையாரிலுள்ள பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் கடந்த புதன்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்றது.
திருமணம் இளையராஜாவுக்கு மிகவும் ராசியான கொல்லூர் முகாம்பிகை கோவிலில் நடைபெறுகிறது. திருமண வரவேற்பு செப்டெம்பர் 18ஆம் திகதி சென்னை சந்தோம் ராமநாதன் மண்டபத்தில் நடைபெறுகிறது.
அப்பாவின் வழியில் இசையில் ஞானம் பெற்றவரான பவதாரிணி நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். பிரபுதேவ நடித்த ராசையா என்ற படத்தில் வரும் மஸ்தானா மஸ்தானா என்ற பாடல் தான் இவர் பாடிய முதல் பாடல் -
ரேவதி இயக்கிய மித்ரு மை பிரண்ட் என்ற படத்திற்கும் சில கன்னடப் படங்களுக்கும் பவதாரிணி இசையமைத்துள்ளார். தற்போது இவர் அமிர்தம் என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார்
பாரதி படத்தில் மயில் போல பெண்ணு ஒன்னு என்ற பாடலுக்காக பவதாரிணிதேசிய அளவில் சிறந்தபின்னணிப்பாடகிக்கான விருதைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
TUD

Page 14
ஆபரணங்களை களைந்து விடு அடிக்கடி உன்னை நீ நிர்வாணப்படுத்திக்கொள்! நிஜங்களுக்குள் வந்து நீச்சலடி
உன்னுள்
வந்து விழும் வலிகளின் சப்தங்கள்
கவிதை முகம் காட்டி களிப்புக் கொள்ளும்,
அவலம். அசிங்கம். அக்கிரமம். எல்லாவற்றையும் எடுத்துப் பத்திரப்படுத்து. மையின் பிரளயத்தில் எல்லாவற்றையும் மடக்கிப் பிடி மனசின் வலிகளை வார்த்தையாக்கு மனிதம் நிரப்பு உன்னில் இருந்தும் பட்ைப்புக்கள் பரிணமிக்கும்.
தேடு முற்றுப் பெறாமல் மூச்சு முட்டத் தேடு
இ
மொழியின் ஆழம்
தேடு
பிறப்பின் சூட்சுமம்
அறி!
எண்ணத்தின் இருப்பிடம் கண்டறி! இயல்பு மீறி
LD608,
இறக்கை கட்டிக்
கொள்ளும்
இழுத்துக் கட்டிப்போடு
புதிய கோணங்கள் உன் கவிதைக்குப்
புனர் ஜென்மம் தரும்,
இயற்கையை இரசி காற்றைக் கிழித்து பரவசப்படு:
கவலைகளைத் தொலைத்து விடு அண்டம் அதிரும்
வரை
கொட்டு மனசின் வலிகளில் இருந்து
மீண்டு வா! சோம்பல் முறித்து சிறகு விரி
உன் மனசின் வெள்ளைப் பக்கங்களில் காட்டு வெள்ளமாய். பிரவகித்து கரைந்து ஓடும் கவிதைகள், உன் வாழ்க்கை குறித்து அர்த்தப்படுத்தல்களை அள்ளி வழங்கிக் கொண்டே இருக்கும்.
* - சிவனு மனோஹரன்,
அமைதியாய் சிந்திக்க
அன்று அவளைக் கண்டவுடன் கட்டறுந்து ஓடி வரும்.
தேடித் தேடி வாழ்த்து மடல் வாங்கி பாடப் புத்தகத்தில் தாழிட்டு
சிந்திய வியர்வைத் துளிகள்.
அதற்கான பதிலுக்காய்
அது இளமையின் தவிப்புகள்.
இன்று அரிதாரம் பூசி முப்பதையும் s , தாண்டிவிட்டது.இ இந்த இளமை."...x
அவள் சொன்ன அந்தக்
அதை அவளிடம் சேர்க்க
காத்திருந்த பொழுதுகள் - இன்
Guiu Lei - GustT 6.
கத்திருக்கின்றேன்
வாலிபம் வயதுக்கு கீதை மட்டும் வந்ததும் என் காதுகளுக்குள் எங்கிருந்து ஓடி வரும் ரீங்காரமிடுகின்றது. இந்தக் காதல்?
− "வாழ்க்கையின் அவளின் பார்வைக் ஆணிவேர் கல்வி: குழிக்குள் காத்திரு. என் நிச்சயம் இவன், p , கல்வியை முடித்து விழுவான். * இ* உன் திருமதியாக ஓடி
B\:/ வருவேன்" ஆ_( இன்று விழி முடிச்ே என்றாள். (
لڑی محمد ۔ ۔ ۔۔۔۔۔۔۔۔۔ ۔ ۔ வரும் இந்தக் கவிதை. காத்திருக்கின்றேன். என் மகளுக்கு அவள் பெயரிட்டு உன்னோடு நான் வாழ்ந்துகொண்டு தான் இருக்கின்றேன் என்று கூறுவதற்காய்,
-நரிஷா பணினி,
புசல்லாவை,
உன் பெயரை என் மனதில் பதிய வைத்து கவி எழுதி அன்புரைக்க நான் வந்து
காத்திருப்பேன் காலமெல்லாழ்
ஓராண்டு ஈராண்டு மாறினாலும்
நான் கொண்ட உன் அன்பு
ஒரு போதும் மாறிடாது சிறகிழந்த பறவை போல்
GDISIGOD 36o60öiLg............. | காலை புலருமென
காத்திருக்கும் எ
பலருண்டு இரவு இல்லையென நினைத்திருப்போர் சிலருண்டு üstaijuli 106ståstås
பாவியாகப் 9.
கு
முத
வீட்டில்
3 சென்றாலும் நான் ெ
பிறந்திடுமா
சமாதானம் வாங் போரின் பாதிப்பு ឬ បៃហ្សឺ ត្វា ព័តែ
தந்து
உணரப்படுகிறது. மற
போரை
வேண்டுபவர்களே!
சில நிமிடமாவது
சிந்தனை செய்வதில்லையா? சிதைந்து 業 கொண்டிருப்பது. எமது மண் . எமது நாடு அல்லவா? அ
காத்திருக்கும் காலமெல்லாம் உன்னருகே நானிருப்பேன் ஆண்டுகள் பல கழிந்தாலும் ஆர்வம் இழந்தாலும்
என்னுயிர் பிரிந்தாலும் என்னன்பு மாறிடாது நான் கொண்ட உன் அன்பு அசை போட்டு இசை பாடும்
எந்நாளும்,
GOTT DE
STL, 86).
ܡܵܡܚܐܘܗܝ ܠ ܐ ܡ عن عر உறங்காத பகலிலே உன் நினைவுகளுடெ உறங்குகின்ற இரவிே உன் கனவுகளுடன் உண்மையாகவே எல உன்னவளின் நினை உயிர் உள்ள வரை உன் காதலுடன் வா உயிர் போன பின்பும் உன் நினைவுகளை உறங்காமல் சுமந்தி உன் நினைவுக்குரிய
பெயர் : ரஞ்சன்
Road, SouthalUbija,
London. பொழுதுபோக்கு பத்திரிகை,
::
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வடியும் உன் முகம் பார்த்து
சுழிக்கும் பலமுகம்
ம்முகங்களைக் கூட முத்தமிட வைக்கும் என் அரைக் கை டி சேர்டின் அடிப்பாகம்
ஆஅதை மறந்து
GLIT GOTTLIT...?
ந்து கிடக்கும் உன் கூந்தல் ன்று கண்டுகொள்ள யாருமில்லை. று இரட்டை ஜடை, ஒற்றை ஜடை ல்லாமே உனக்குத் தெரியும், எதுவுமே எனக்குத் தெரியாத வயதில் கில் இரண்டெழுத்து அதன் இடுக்கில் -ன் கூந்தல் செருகி தூகலம் கண்டது. லில் நான்தானடி.
0 அழுதழுது ஐந்து ருபாய குற்றிவாங்கி. அடுத்த தெருவுக்கு 560L-560LLUTCU சென்று.நாலு கலர் மிட்டாய் கி வந்து அவற்றை 96. முத்தங்களுக்காய் விட்டுப் போவேனே றந்து போனாயா..?
இன்று உன் வீட்டுச் சமையலறையில் உனக்கு விருதும் கிடைக்கலாம் விமர்சனங்களும் விழலாம். முதன்முதலில் விக்காத முருங்கை இலையையும் த அரிசியையும். சைகையாலே சாப்பிட்டுவிட்டு பிழை சொன்னது
நான்தானடி.
நீ இப்போது. கல்யாண வயதில் ம் குமரியானாலும் கண்களுக்கு - என் எதிர் வீட்டுக்
கடைக்குட்டிதான்.
சம்ஹபீல், பன்னியூர்,
* வாழ்வேன்!
லே
வாழ்வேன்! *னவனே, வின்றி வாழ்கிறாய். பிலே
ழ்வேன்!
கவிதை எழுதுதலும்
இரத்தலும்
பயிற்சிக் களம்
சிறப்புக் கவிதையும்-கவிஞரு
நம்மையும் வசியப்படுத்துகிறார்கள்
இருக்கிறது.
சாதி மதங்களைச் சாடினார்கள் சித்தர்கள்
نیوی|
கொண்டுவந்திருப்பவர்களுள் முக்கியமான தீட்சண்யாவின் நான்கு கவிதைகள்
கவிதையின் மந்திர சக்தி குறித்து ஞானி சொல்வது : "சொற்களில் இயங்கும் கவிதைக்குமந்திர சக்திஉண்டு இந்த மந்திரீகம்தான்நமக்குள் இயங்குவதன் மூலம் உலகத்திற்கு-வாழ்க்கைக்கு அர்த்தம் சொல்லுகிறது. அழகு சேர்க்கிறது. மலர்களைமட்டுமல்லது மண்ணையும் பொன்மயமாக்குவது இந்த மாந்திரீகம். கவிஞர்கள் இப்படித்தான் தம்மை மட்டுமல்லது,
கவிதைக்குள்ள மந்திரசக்திதான்நம்மைப் பெரிதும் கவர்கிறது. கவிதை இய்க்கத்தின் மூலம் நம்மை நாமே புரிந்துகொள்கிறோம் மேம்படுத்திக் கொள்கிறோம். கவிதை என்பது வழிவின் ஊற்று. வழ்வியக்கத்தின் எல்லாத் தளங்களினுள்ளிருந்தும் கவிதை ஊற்றுப் பொங்குகிறது. அன்பும் சமத்துவமும் இதன் மையமாக
'யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று பூங்குன்றன் பேசினார். ஊருணி நீர்போல அனைவருக்கும் உரியது செல்வம் என்றார் வள்ளுவர் எல்லா வகை அநீதிகளையும் அழித்து ஒழிப்பது இளங்கோவின் எண்ணம். வறுமைக்கு இடம் இருக்கக் கூபது என்றவர் சாத்தனார். அன்பே சிவம் என்றார் திருமூலர்.
சமத்துவமும் அன்பும் கவித்துவத்தின் ஊற்றாகத் திகழ்வது கவிஞர்கள் எல்லோரும் கவிதைகள் என க்கொள்வது இந்த ஊற்றிலிருந்துதான். இந்த ஊற்றிலிருந்து முக்குளித்து எழுபவனே முழுமையான கவிஞனாகத் திகழ்கிறான்,'ஆதவன் தீட்சண்யா-நவீனத் தமிழ்க்கவிதைக்குள் புதிய வாழ்வனுபவங்களைக் ஒருவர். புதுவிசை சிற்றிதழின் ஆசிரியர் ஆதவன்
கடவுளின் கண்கள் கடவுளின் கண்களென அந்தரத்தில் ਉD 畿 செயற்கைக்கோளுக்குக் கீழே நிறகுண மாறுபாடுகளற்ற இரு சரிநிகர் புள்ளிகள் நாம்
நிலவொளியின் குளுமை கூட்டி நேற்றிரவு அருந்திய பானத்தின் 6JT6L60LLULD துல்லியமாய் படமெடுக்கும் அதன்கீழ் எதுவொன்றையும் மறைக்க முடியாதவர்களாயுமாகி பதற்றமாய் அலுவலகம் கிளம்பும் நம்மைப் பின்தொடரும் கடவுளுக்கு தயாரித்தளிக்கிறோம் புதிய கண்களை
யாரோ புதைத்த கண்ணிவெடிகள் செவ்வாய் கிரகத்துப் பனிப்பொழிவு மகாசமுத்திரங்களில் மையங்கொண்டெழும் புயற்சின்னங்கள் ஜீவநதிகளில் உயிர்குடிக்கும் நீர்ச்சுழிகளென கடவுளின் புதிய கண்களுக்கு எதுவும் தப்பாதபோது
எம்மாத்திரம் நாமென்று கணினியின் எலிப்பொறி மீதேறி உள்ளங்கைக்குள் கிராமமாய் சுருங்கிச் சுழலும் ஹைடெக் உலகின் பிரஜைகளாகிறோம்.
என்னம்மாவின் பாதத்து பித்தவெடிபோல பூமியின் மீது விரிசலோடிக்கிடக்கும் தேசங்களின் எல்லைக்கோடுகளை அழித்து
கிராபிக்ஸ் நுட்பங்களால் வலைதளங்களில் உலவவிடுகிறோம் புதிய வரைபடங்களை
பணிமுடிந்த பின்னிரவில் கழுத்துப்பட்டையை நெகிழ்த்தி தளர்த்தியபடி ሪ உனக்கும் எனக்கும் கோக்கும் பீட்ஸாவும் தட்டுப்பாடின்றி கிடைக்கும் நிம்மதியில் கண்மூடி மெல்லச்சாவதை இமெயில் எஸ்எம்எஸ் வழியாக யாவருக்கும் அறிவிக்கிறோம்.
எல்லாக்குற்றங் கண்காணிக்கும்
கடவுளின் கண் பார்த்திருக்க
83
Iulii
D d
: 1871, jeb Griši,
மரதான பேருவல்,
பொழுதுபோக்கு கிரிக்கெட்
| கோணில மொடங்கியும் குஞர்ல நடுங்கியிருக்கிய
| கிஞ்சிக் காய்ச்சியிருக்கங்கள கண்ணுத்தண்ணி
ஒழவுமாடொன்னு கோமரியில் நட்டுக்க
வேறு மழை
மிஞ்சிப்போன என்ன சொல்லிற முடியும் உன்னால
இந்த மழையைப் பத்தி
ஒதமேறுன கொட்டாய்ல
உங்கூட்டுப் பொண்டுக
நமுத்த கள்வியோட சேந்தெரிஞ்சு
உப்பு கரிக்க
ஈரஞ்சேராம எளப்பு நோவெடுத்து செத்த சொந்தத்த எடுக்க வக்கத்து பொணத்தோட ராப்பகலா பெழங்கித் தவிச்சதுண்ட
ஒத்தமாட்டைக் கட்டிக்கிட்டு உயிர் பதற அழுதிருக்கா உங்குடும்பம்
எதுக்கும் ஏலாம உஞ்செல்லப்புள்ளையோட சிறுவாட்டக் களவாண்டு சீவனம் கழிஞ்சிருக்கா
தங்கறதுக்கு ஆடும் திங்கறதுக்கு சோறுமிருந்துப்டா சவுரியத்துக்கு எழுதுவியாப மயிரானே ஒண்ணு தெரிஞ்சுக்கோ மழை ஜன்னலுக்கு வெளியதான் எப்பவும் பெய்யுது 2.63.5
எங்களுக்கு எங்க பொழப்பு மேலயே.
ஆதவன் தீட்சணியா,
வியாக்கியானம்
கை பிசகி தெறித்த மசித்துளி வெப்பந்தரையாயிருந்த தாளின் வெறுமை குலைத்தது
மாந்திக குறிப்புகளின் சங்கேத முற்றுப்புள்ளி புள்ளிகளாய் நிரப்பவேண்டியபூடகத்தின் முதற்புள்ளி 'ஆதி இதுவே அதுவே மையத்திலிருக்கிற எங்கும் ரகசியமாய் நிரம்பியிருக்கிறது. எல்லாவிடமும் நகர்கிறது 'உண்மையில் அது புள்ளியல்ல புள்ளி போலிருக்கும் பூர்வ வடிவென்றும் அனேக அபிப்பிராயம்
புள்ளி புள்ளியாயிருந்தது பலர் பலவாய்ச் சொல்லிக்கொள்ள.
:::::::::- தி ܚ பூகோள நியமத்தில்
ஆக, 11 - 17, 2005

Page 15
டீன் ஏஜ் அழகுக் குறிப்
திருமணமாகி, குழந்தை பெற்று, இளமை காணாமல் போக ஆரம்பிக்கிற கால கட்டத்தில் பியூட்டி பார்லருக்குப் பெண்கள் படையெடுத்த காலம் மலையேறிவிட்டது. இன்றைய பள்ளி மற்றும் கல்லூரி வாசல்களில் நின்று பார்த்தால் டீன் ஏஜ் பெண்களின் அழகு அட்டகாசம் பிரம்மிக்க வைக்கிறது. விதம் விதமான ஹேர் கலரிங், புதுசு புதுசாய் ஹேர் ஸ்டைல்கள், ஃபேஸ் பெயிண்டிங், டாட்டு என நாகரிகத்தின் உச்சத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள் இன்றைய டீன் ஏஜ் பெண்கள்.
டீன் ஏஜில் அழகு சிகிச்சை என்பதை ஒட்டு மொத்தமாகத் தவறு என்று சொல்லிவிட முடியாது. இந்த வயதில் அவர்களுக்குத் தெரிய வேண்டிய அடிப்படை விஷயம் சுத்தம், அழகாகக் காட்சியளிக்க வேண்டும் என நினைக்கிற பலரும் இந்த வயதில் ஆரோக்கியமாகவோ, சுத்தமாகவோ இருக்க வேண்டும் என நினைப்பதில்லை.
டீன் ஏஜில் சருமத்தில் எண்ணெய்ச் சுரப்பிகளின் வேலை வேகமாக, அதிகமாக இருக்கும். அதனால் முகத்தில் பருக்கள், சருமத்தில் எண்ணெய் வழிதல், வியர்வை
போன்றவை இருக்கும்.
டீன் ஏஜில் அடியெடுத்து வைக்கும் எல்லாரும் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை விஷயங்கள் என்ன தெரியுமா?
தினமும் மாலையில் வீடு திரும்பியதும் கிளென்சிங் மில்க் கொண்டு முகத்தைத் துடைத்து சுத்தப்படுத்த வேண்டும்.
தினம் இரண்டு முறைகள் கட்டாயம் குளிக்க வேண்டும்.
அடிக்கடி முகம் கழுவ வேண்டும்.
அக்குள் பகுதியில், அந்தரங்க உறுப்பு களில் ரோம வளர்ச்சி ஆரம்பிக்கிற காலகட்டம் இது என்பதால், அந்த விஷயத்திலும் கூடுதல் சுத்தம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். ரேசர், ரோமம் நீக்கும் கிரீம் போன்றவற்றை உபயோகித்து ரோமங்களை அகற்றாமல்,
வாக்சிங் செய்து கொள்ளலாம். இதனால் சருமம் கருத்துப் போகாது. வலியும் குறைவு,
வியர்வை நாற்றம் இந்த வயதில் தவிர்க்க முடியாதது. உடைகள் கறைபடியும். இதற்கு நல்ல தரமான டியோடரண்ட் உபயோ கிக்கலாம். இது உடல் நாற்றத்தைப் போக்கி, வியர்வையையும் கட்டுப்படுத்தும்,
டீன் ஏஜில் பெரும்பாலானவர்களைக் கவலைக்குள்ளாக்கும் விஷயம் பரு, ஹார்மோன் மாற்றங்கள், அதிக சீபம் சுரப்பது போன்றவற்றின் விளைவால் பரு தோன்றும். வாரம் இரண்டு முறை இவர்கள் முகத்துக்கான பேக் உபயோகிக்கலாம். டி ட்ரீ ஆயில், கற்பூரம், கிராம்பு மாதிரி ஏதேனும் ஒன்று கலந்த பேக் ஆன்டிசெப்டிக்காகவும் வேலை செய்யும், அதிக எண்ணெய்ப் பசையையும் நீக்கும். பருக்களையும் கட்டுப்படுத்தும், பருக்கள் இருப்பவர்கள் ஆண்களோ, பெண்களோ அவற்றை நகங்களால் கிள்ளக் கூடாது.
குளிப்பதற்கு இவர்கள் அதிகக் கொழுப்பில்லாத சோப் அல்லது ஆயில் ஃப்ரீ சோப் மற்றும் ஃபேஸ் வாஷ் உபயோகிக்கலாம். இது அவர்களது சருமத் துவாரங்களை அடைக்காமலிருக்கும்.
எண்ணெய்க் குளியல் என்பதை இந்தக்
২✉ ২০: O
காலத்து டீன் ஏஜில் இருக்கும் அனேகம் பேர் அறிந்தே இருக்க மாட்டார்கள். இவர்களுக்காக வந்திருக்கிறது. 'ஷவர் கிரீம்' எண்ணெய் கலந்த இந்தக் கிரீமை அப்படியே தலையில் தடவிக் கொண்டு, சிறிது நேரம் ஊறித் தேய்த்துக் குளிக்க வேண்டியதுதான். எண்ணெய்க் குளியல் எடுத்த எஃபெக்ட்டும் இருக்கும். ஷாம்பூ போட்டு குளித்த மாதிரிக் கூந்தலும் பளபளக்கும்.
பொடுகுப் பிரச்சினையும் இந்தப் பருவத்தில் பெரிதும் அவதி தரும். வாரம் மூன்று முறை ஆண்டி டான்டிராஃப் ஷாம்பூ உபயோ கித்துத் தலைக்குக் குளிக் கலாம். இது தவிர மாதம் ஒன்றிரண்டு முறை தலைக்கு ஹாட் ஆயில் மசாஜ் செய்து கொள்ளலாம். ஆனால் தலைக்குக் குளித்த பிறகு கட்டாயம் வி கண்டிஷனர் உபயோகிக்க வேண்டியது முக்கியம், V
மாதவிலக்கு நாட்களில் டீன் ஏஜூல இருக்கும் பெண்கள் கூடுதல் சுத்தம்
FDD (D g#67565 TT (gầ", "If)
, 11.17, 2005
கடைப்பிடிக்கலாம், ! அடிக்கடி நாப்கின்களை நாட்களில் உபயோகிக் வாஷ்' என்று கிடை உபயோகிக்கலாம். இது தொற்றுக் கிருமிகள் த
இந்த வயதில மேக்கப்புக்குப் பழகுவ டீன் ஏஜின் கடைசிக் க சிம்பிளான மேக்கப் கொள்ளலாம். ஆயில் காம்பேக்ட் பவுடர், லைட் கண் மை போன்றவற்ை முகத்தில் எண்ணெய் ெ காட்சியளிக்க இதுவே
*டின் ஏஜ் அ கவனமாக இருக்க வே
“டீன் ஏஜின் ஆர புருவங்களை ஷேப் செ கூடிய பிறகு செய்து ெ
*பிளிச்சிங் செய்வன
*சருமத்தின் தேை அகற்ற ரேசர், கிரீம் உ
*கூந்தலுக்கான சிகிச்சைகளைத் தவிர்க்க கலரிங் போன்றவற்ை தள்ளிப் போடுவது நல்
*தினசரி கூந் உபயோகிப்பதைத் தவி
*அழகு, நாகரி: புருவங்களைத் துளைய தொப்புளைத் துளையி போன்றவற்றைச் வேண்டாம், வரிசைய காது மடல்களைக்
*நீலம், பச்சை நிறங்களில் ஐ லை உபயோகிப்பது இன்றை மத்தியில் ஃபேஷ6 கெமிக்கல்கள் கட்டாய பாதிக்கும். சருமத்துக்கு
*டார்க் நிற, மேட் இல்லாதது, நீண்ட லிப்ஸ்டிக்குளை உபயே
நல்லது உதடுகளை அ காட்ட லிப் பாம் உபபே
*நகங்களை நீள குட்டையாக வெட்டி LDT615),
"உடல் நாற்றத்:ை வாசனையில் பெர்ஃப்யூ இதைக் கைகளின் ம தடவிக் கொள்ளலாம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

o
இருமுறை குளிப்பது மாற்றுவது தவிர, இந்த கவென 'பெமினைன் க்கின்றன. அவற்றை | துர்நாற்றத்தை நீக்கி, ! ாக்காமலும் காக்கும்.
அதிகப்படியான து தேவையில்லாதது. ட்டத்தில் இருப்பவர்கள் பற்றித் தெரிந்து
யெதானால் தோல் சுருங்கும். பிரச்சினைகள் வருமா? என்பதைக் ற : உடல் இயக்கம் படிப்படியாகக் கண்டுபிடிக்கலாம். செல்களின் பழியாமல் விடு குறைந்து கொண்டே போகும். இது புரோட்டீனில் நடைபெறும் மரபணு போதும் எல்லாம் இயற்கையான நிகழ்வுகள் மாற்றம்தான் இதற்குக் காரணம்
ஆனால் விஞ்ஞானம் மூலம் எதை என்று கருதப்படுகிறது. இந்நிலையில்
புரோட்டீனின் அமைப்பை மாற்றி அமைப்பதன் மூலம் மரபணு மாற்றத்திலும் ஏன் மாற்றம் செய்ய முடியாது? என்று விஞ்ஞானிகள்
脚色 சிகிச்சைகளில் ண்டிய விஷயங்கள்.
ம்பத்தில் இருப்பவர்கள்
ய்ய வேண்டாம். வயது கேள்வி எழுப்பி உள்ளனர்.
கொள்ளலாம். எனினும் இந்த ஆய்வு இன்னும்
ஆரம்பக் கட்ட நிலையில்தான்
தத் தவிர்ப்பது நல்லது. உள்ளது என்பதால் எதையும்
உறுதியாகச் சொல்ல முடியாது. ஒருவேளை விஞ்ஞானிகள் நினைப்பது போல நடந்து விட்டால் மனிதர்கள் இனிமேல் வயதானாலும், தோலில் சுருக்கங்கள் எதுவுமின்றி இளமையாக இருக்க முடியும்.
வயற்ற ரோமங்களை! பயோகிக்க வேண்டாம்.
மிகவும் ஸ்ட்ராங்கான லாம் ஸ்ட்ரெயிட்டனிங் றக் கூடியவரையில் 3 லது.
எதையெல்லாமோ சாதித்த மனித தலுக்கு ஷாம்பூ குலம் இந்த விஷயத்தை மட்டும் ர்க்கலாம். விட்டு வைக்குமா என்ன? அந்த வகையில் பிற்காலத்தில் தோல் 5ம் என்ற பெயரில் சுருக்கம் உள்ளிட்ட வயதான பிட்டு நகை அணிவது, தோற்றத்துக்குக் காரணமான ட்டு நகை அணிவது அறிகுறிகளைக் குழந்தைப் செய்ய பருவத்திலேயே கண்டுபிடித்து மாற்றி
விடலாம் என்று விஞ்ஞானிகள் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
குழந்தைப் பருவத்தில் ஏற்படும் Hutchinson-Gilford progeria என்ற அறிகுறியை வைத்து குறிப்பிட்ட குழந்தைக்கு பின்னாளில் தோல் சுருக்கம் போன்ற வயதான காலத்தைக் குறிப்பிடும் بر سر جيجباست
Z . 3.
நகை அணிவது önl
ஆபத்தாக முடியலாம். *" s oš V. CDs
ஃ வேர்க்குரு தொல்லை
வெயில் காலத்தில் Α ჯჯ328ა
மாதிரி : குழந்தையின் தோல் மீது னர், ஐ பென்சில் சிவந்த சிறு எழுச்சிகளாக
ய டீன் ஏஜ் பெண்கள் வேர்க்குரு ஏற்படுகின்றது. ர். இவற்றிலுள்ள குழந்தையின் நெற்றி முதுகு, ம் கண் பார்வையைப் மணிக்கட்டு ஆகிய ம் ஆபத்து, பகுதிகளில் இது அதிகமாகக் காணப்படும். இவை ஃபினிஷ் (ஈரப்பதமே 6. நேரம் நீடிப்பது) ாகிப்பதைத் தவிர்ப்பது ಅಣಣಹಾನ್ಲಿಥ್ಥ
នៅពេលដៅ வெயில் နှဲ၊fလ်ဒ္ဓါတ္တိဓါန် குளிப்பாட்டி, ஈரம் போன JT46A) D. குழந்தையை நல்ல நன்கு துவட்டி உடல் . . . . . முழுவதும் தோலில் ಉ: ೧Tತಿ ಹಿ॥೩॥ குழந்தைப் பவுடரைத் தூவ விடுவது ஆரோக்கிய வேண்டும். வெயில் காலத்தில் இதுபோலச் வந்தால்
60386 685 தத் தவிர்க்க : குழநதைகசூ D : வேர்க்குரு வந்த பிறகு விக்கட்டுப் பகுதியில் குழந்தையை தினமும் 2
முறை குளிப்பாட்டி, ஜிங் ஆக்சைட், போரிக் பவுடர், அரிசி மாவு ஆகிய மூன்றையும் சம அளவுக்குக் கலந்து, அதை வேர்க்குரு
தினமுமே பேன்ட்டி |யலாம். அந்தரங்க றுப்பு சுத்தத்துக்கு இது
56),|LD, உள்ள இடங்களில் தூவ 隧 வேண்டும் அல்லது தினம் இரவில் பல் காற்றோட்டமான இடத்தில் சந்தனத்தை பன்னீரில் தயதது முடிதததும், தூங்கச் செய்ய வேண்டும். கரைத்து அதை உடல் மவுத் வாஷ் உபயோ கனமான ஆடைகளை முழுவதும் பூசலாம். பனை கிக்கலாம். அணிவிக்காமல் மெல்லிய நுங்கில் உள்ள நீரை எடுத்து ஆடைகளை அணிவிக்க அதை வேர்க்குரு உள்ள வேண்டும். குழந்தையை இடங்களில் பூசலாம். இது
தினமும் இரண்டு முறை A
ർ ஒரு பாட்டி வைத்தியம்.
only
Z

Page 16
ஜ் தன் நைட் கவுனை எடுத்துக் கொண்டி ருப்பது தெரிந்தது.
"ஆஸ்பத்திரிக்குப் போகப் போகிறாயா என்ன?’ என்றான்.
"இல்லை. ஆண்டி யுடன் படுத்துக் கொள்ளப் போகிறேன்.” "நீ இங்கேயே படுத்துக்கொள் ளலாம். நான் எந்தத் தொந்தரவும் கொடுக்க மாட்டேன்."
"வேண்டாம்” என்று சொல்லிவிட்டு அவள் வெளியே நடந்தாள்.
ஆண்டியின் சின்னக் கட்டிலில் அவனை அணைத்துக் கொண்டு ஒண்டிப் படுத்தபோது ஓயாமல் கண்ணீர் வழிந்தது. இரவு பூரா வழிந்து கொண்
டேயிருந்தது. கன்ன்மும் பிடரியும் நனைந்து, தலையணை சொதசொத வென்று ஈரமாகிவிட்ட பின்னரும் அவளுடைய அழுகை நிற்கவில்லை. எதெல்லாம் சாசுவதம் என்று நினைத்திருந்தாளோ அதெல்லாம் போனபின், அழுகை ஒன்றுதான் அவ ளுக்கு மிஞ்சியிருந்தது.
டாக்டர் ஹேமர்மேன் சொல்லியி ருந்தபடி காலை எட்டே காலுக் கெல்லாம் ஆஸ்பத்திரிக்கு வந்து விட்டாள் பேஜ்
ஆபரேஷன் செய்யலாம் என்பதற் கான பேப்பர்களில் கையெழுத்திட்ட பின்னர் ஆலிஸனைப் பார்க்கச் சென்றாள். இன்னும் அவள் கோமா நிலைமையிலேயே இருந்தாள். எல்லாக் கருவிகளும் மானிட்டர்களும் இயங்கிக் கொண்டிருந்தன.
அந்த நேரத்துக்கு ஐஸியு அறை யில் விஸிட்டர்கள் யாரும் இல்லை. ஆலிஸனுடன் அவளைத் தனியே விட்டு விட்டு நர்ஸ்கள் வெளியேறி விட்டார் கள். தங்கள் இடத்திலிருந்தபடியே அவர்கள் கம்பியூட்டர்கள் மூலமாகவும் திரைகள் மூலமாகவும் ஆலிஸனைக் கண்காணிக்க முடியும்.
ஆலிஸனின் கையைப் பிடித்துக் கொண்டு அவள் அருகிலேயே உட்கார்ந்திருந்தாள் பேஜ் அவளுக்குக் கேட்கிறதா இல்லையா என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் மெதுவாக ஏதாவது பேசியவண்ணம், நடுநடுவே அவள் கன்னத்தை வருடியவண்ணம், குனிந்து முத்தமிட்ட வண்ணம் இருந்தாள்.
ஒன்பதரை மணிக்கு ஆலிஸனை ஆபரேஷன் அறைக்கு அழைத்துப் போய் விட்டார்கள்.
“எட்டு அல்லது பத்து மணி நேரத்துக்கு ஆபரேஷன் நடக்கும்" என்று டாக்டர் ஹேமர்மேன் சொல்லி
யிருந்தார். ஆலிஸன் இந்த ஆபரேஷ
னில் பிழைத்தால்தான் உண்டு என்றும் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்.
தன்னந்தனியே, தன் சிந்தனை களுடன் போராடியபடி காத்திருந்தாள் பேஜ் ஆபரேஷன் அறையில் என்ன நடந்து கொண்டிருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்தது. திடீரென்று நர்ஸ் வந்து, 'உங்கள் பெண் இறந்து விட்டாள் என்று தெரிவிப்பாளோ? அதை எப்படித் தாங்கிக் கொள்ளப் போகிறோம்? அவளுக்கு உடம்பு நடுங்கியது.
ஆண்டியைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவிட்டு ஆஸ்பத்திரிக்கு வருவதாக பிராட் சொல்லியிருந்தான். சொன்னபடியே வந்தான்.
பேஜின் வெளிறிப் போன முகத் தைக் கண்டதும் "என்ன சொன்னார் கள்?” என்று கேட்டான்.
"புதிதாய் ஒன்றும் சொல்ல வில்லை” என்றாள் அவள் மெதுவாக, பின்னர், "ஆபரேஷன் அறைக்கு அவளை எடுத்துக் கொண்டு போன போது, ஆலி என்ன அழகாக இருந்
தாள்! அவளை எழுப்பிப் பேச வேண்டும் போல் என் மனசு துடித்தது. அவள் எழுந்திருக்கவில்லை” என்ற போது விழிகளில் கண்ணீர் முட்டித் தளும்பியது. அதை அவன் பார்க்கா வண்ணம் முகத்தைத் திருப்பிக் கொண் டாள். தன் உணர்ச்சிகளை அவனிடம் காட்டிக் கொள்ள அவளுக்குப் பிடிக்க வில்லை. அவன் மீது வைத்திருந்த நம்பிக் கையும் , ஒளிவுமறைவு இல்லாமல் பழகிய அன்னியோன்யமும் போயே போய் விட்டன. யாரோ அந்நியன் போல இருக்கும் இவரிடம் நமக்கென்ன பேச்சு என்பது போல வெறுத்துப் போயி ருந்தது அவள்
மனம், வாழ்க்கையில் ஒவ்வொருவர் எவ்வளவு எளிதாகக் கழன்று கொண்டு போய் விடுகிறார்கள்! ஒரு சில நிமிடங்களுக்குள் எல்லாம் எப்படி மாறி விடுகின்றன!
பகல் பொழுது நீண்டு கொண்டே போயிற்று. அசெளகரியமான நாற்காலி களில் உட்கார்ந்தபடியே நேரத்தைச் செலவழித்தார்கள் இருவரும். யார்
யாரோ வருவதும் போவதுமாக இருந் தார்கள். பிராடும் பேஜும் பேசிக் கொள் ளவேயில்லை. எப்போதாவது ஆலிஸ் னைப் பற்றிய பழைய ஞாபகம் வரும். இரண்டு வார்த்தை பேசுவதற்குள் வேதனை ஏற்பட்டுப் பேஜ் நிறுத்தி விடுவாள்.
பிற்பகல் நாலு மணிக்கு இருவரும் சிற்றுண்டிச் சாலைக்குப் போய் உணவு அருந்தி விட்டுத் திரும்பினார்கள். தாரென்ஸன் எதிரில் வந்தான். 'எல்லாம்
எழுதியது ரிேய ஸ்
நல்லபடி ஆகும். கவலைப்படாதீர்கள் என்று மட்டும் சொல்லிவிட்டுத் தன் மகள் க்ளோவைப் பார்க்கச் சென்று விட்டான்.
பேஜும் பிராடும் அந்தச் சிறிய வெயிட்டிங் அறையில், கடிகாரத்தையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந் தார்கள், டாக்டரின் வருகைக்காக,
ஆறே கால் மணிக்கு, முடிவில்லாத டென்ஷனால் இரண்டு பேருமே மயங்கி விழுந்து விடக்கூடிய நிலையில் இருந்தபோது டாக்டர் வந்தார்.
குபிரென்று எழுந்த பிராட், "எப்படி இருக்கிறாள்" என்று கேட்டான்.
"நாங்கள் எதிர்பார்த்ததை விடத் தேவலை” என்றார் டாக்டர்.
"அப்படியென்றால்" என்று மறுபடி பிராட்தான் கேட்டான். பேஜ் எழுந்தி
i: A, isinga
6ör Goi B 99 வீடு வந்த பிராட் மாறாக ஏதும் சண் பேஜுடன் அை பேசினான். பேஜுட இருந்தான் இ ஆலிஸனுக்கு லி ஆபரேஷன் செய் என்று போன் வருகி பெரும் திை இருக்கிறார்
象 ருக்கவில்லை. நா பிடிகளைப் பிடித்து மாக உட்கார்ந்தி நின்றால் தலை சு வோம் என்று அவ
"ஆபரேஷை
பிடித்திருக்கிறாள்'
"ஆரம்பத்தில் எங் பயமாகத்தான் இரு
இருந்த அழுத்த குறைக்க முடியு குறைத்திருக்கிறோ வாரங்கள் கழித்து சொல்ல முடியும்." “சில வாரங்கள கூவினான் பிராட் " வில் இன்னும் சில வ என்றா சொல்கிறீர்க "அதற்கு மேலு இப்படிப்பட்ட காய பொறுமைதான் மு பிராட்” என்று அவனு விட்டு, பேஜை ே முறுவலுடன் "உங் ரொம்பவும் மனோ "இன்னும் அபாய இருக்கிறாள். ஆனா6 தாண்டியிருக்கிறோ சோதனையை ஜெ அந்த அளவுக்கு வேண்டியதுதான். அ னின் பலன் எப்படி போகப் போகத்தான் ரொம்ப தூரம் ே என்றார் டாக்டர் ஹே அவர் சொல்வத ருந்த எல்லாருக்கு ஆலிஸன் எந்த வின பண்ணிவிடக்கூடிய
(தாய் ெ
o). If f
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும்
இப்படியும் ஒரு சட்டமா? அதற்குக் கட்டுப்படும் குடிமக்களா?
ཐ་ ஒரு சமுதாயம் தன் சட்டப் புத்தகத்தில் ಸು ಯಾ? எதை மையப்படுத்துகிறதோ அது சொல்லும் ரண்டாவது அதன் நாகரிகத்தை
ய வேண்டும் 懿 யூதர்களும் அரேபியர்களும் சட்டம் றது. இருவரும் செய்தர்கள் மதத்தை மையப்படுத்தி
பழைய ஏதென்ஸ் நகரம் சட்டம் செய்தது கல்வியைக் கருத்தில் கொண்டு ஸ்பார்ட்டாவின் சட்டம் யுத்தத்தை நினைத்து வகுக்கப்பட்டது.
ரோமானியச்சட்டம் ஒழுக்கத்தை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டது.
பழந்தமிழரின் எழுதப்படாத சட்டம் அறத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டது. சுவிட்சர்லாந்தின் நவீனச் சட்டமெல்லாம் மனித உரிமையின் மீது கட்டி எழுப்பப்பட்டது. அங்கே ஒரு தனிமனிதனின் சுதந்திரத் தில் சொந்தப் பிள்ளையோ, கணவனோ . மனைவியோ கூடத் தலையிட முடியாது.
அங்கே ஓர் இலங்கைத்தந்தை தன் தந்தையிடம் அடி வாங்கிய பழைய : தன் மகனின் கன்னத்தில் 360 D.556LLTJTLD.
அவன் குய்யோ முறையோ என்று கத்திய கத்தலின் அதிர்வைக் கூடத் ஜ s -ಳ್ತ°: அடுத்த வீட்டுக்காரர் ற்காலியின் கைப் பொலிஸை அழைக்க, நாட்டில் நடக்கக் யிருப்பவன் மாணத்கை எப்படி எற்றுக் yykyy yyTelSTeku u yu e uS kuS u ke Sekyyy SSSSSSSLSSSSS ருந்தாள். எழுந்து அடிதது சமபல இடததுககு பொலஸ் வர, "இந்த நதி எங்களுக்கே சொந்தமாக்கும் ற்றி விழுந்து விடு பிள்ளை என்ற கர்வத்தில் சில படகுகள். ளுககு அசசம ನಿ?ಬ್ಭ! டிததுச செனற விட்டுவிட்டு பூமி நனைக்கும் மேகங்களின் னத தாக குப ாலஸ, அவரை ஒரு வாரம வைத்தி பன்னீர்
எனறார டாகடர. ಅಣ್ಣ: அதிர்ச்சியைத் தாங்க எங்களுக்கேது ஜலதோஷம் என்று களுக்கு ரொம்பப் அந்த ர அதரசசயைத த மழையில் நனைந்தோடும் சந்தோஷப் ந்தது. மூளையில் பாதிக்கப்பட்ட தந்தை, பறவைகள்,
SukSuuSuuSeS SkkS yyyy yyk yyyk kTkeke
■ இங்கு தான் இன்னும் இயற்கையாகவே புத்தி தெளிவாயிற்றாம். இருக்கிறது. : திரபுேறத்தின் தலையோர விடுதி :கு" ஒன்றில் கார்த்தினோம்.
"என்ன.இந்தியாவுக்கு கூட்டிட்டுப் ஒரு நகர விடுதிக்கும் அநதக கிராம போகணுமா? ಸ್ಖನ್ತಯಾರಿಣಿ;
೫ಿ, அழகில விததியாசமிலலை. ဖြိုး"စ္းနှီးಇಂಗ್ದಿ இந்தச் அதே தரம் அதே சுவை அதே விலை டம கூட எனககு அதிசய லலை. அதே தூய்மை ஆற்றில் மீன் பிடித்தவர் கதைதான எனககு டயானாவின் கடைசித் தங்கை மாதிரி அதிசயம் நதியில் யார் வேண்டுமானாலும் : சென்ற புன்னகையில் பரிமாறும் o'o 'தி பெண்ணொருத்தி ಸ್ಧಿ: ಫ್ಲಿಫ಼:
-X&:.8& 3. Uمس T600SL U(h(65LD
h யில் * சொந்தம் அளவு குறைந்திருந்தால் நதி G ; முகத்தில் யி விட்டுவிட வேண்டும் அந்தச் சட்டத்திற்கு ###: கட்டுப்பட்டுத்தான் அநத ஒறறைத கண்ணாடி பார்ப்பதைப் பார்த்தால் தூண்டில்காரர் தன்னைக் கவனிப்பார் உதட்டுச்சாயத்திற்குத் தவிர வேறெதற்கும் ாருமில்லை என்ற போதிலும் அந்தப் : கவலைப்பட்டதாய்த் தெரியவில்லை. ஆந்திருகிறர் வாழ்வின் கடைசி தனிமை பிடிக்கிறதோ கதை எவவளவு Li ஃனையா? இல்லையோ முதியவர்க்கெல்லாம் அங்கே ತಿಂ॥೨॥೩oo! -ಜ್ಜೈ?" ಶಿಸ್ತ್ರಿಗ್ಹತ್ಥಿಗ್ಧ ನ್ತಿ। ம், இன்னும் சில 'ಶ್ದಿ: போதும்; கிராமம் பார்க்க வரைககுமதானதாய பிள்ளை உறவு பிறகு, த் தான் சரியாகச் ண்டும். அ ܗܝܼ ܢܼܲ ܕ சிறகு முளைத்த பறவைகள் சொந்தமாய் அழகான சாலை வழி இரைதேடப் பறந்துவிடுகின்றன. அதற்குப் அழைத்துச் செல்லுங்கள் என்றேன். 蘇 ಆಳ್ವணம் Glgi ಕ್ಲಿಲ್ಲ; “mrl” anılırğı 懒、筠 菱 6D6) နှိုး ஆ # கார திசை மாறியது. சந்தர்ப்பம் வாய்க்கிறதோ அப்போது
விட்சர்லாந்தின் உன்னதங்களில் ஒன்று திரர்கள்""வயிறக்கு ாரங்கள் இருப்பாள் இே. வாழ்க்கைக்கும் உனக்கும் உத்தரவாதம் 6)” தூணர்சே 'பிரியன் சர்சே இரண்டு ர்டு என் வயிற்றுக்கம் வாம்க்கைக்கம் .۱۰۰ நதிகளின் கரைகள் வழியே"நூறு :டு: :: ம கூட ஆகலாம. : 躲 K எனககு உததரவாதம உண்டு மாங்காயககுத
ளுக்கு மேல் நீளும் வெல்வெட் YSSSrSBSSSS0SS0 D. சரியாவதற்குப் சாலைகள்; கரையின் இருமருங்கும் ::::::: )க்கியம் மிஸ்டர் கண்களுக்கு மோட்சம் தரும் காட்சிகள், ! 器 அளவு ருநதா தும; - பாலித்தனங்கள் தேவையில்லை என்பது லுக்குப் பதிலளித்து ஆகா! நினைவுகளின் கடைசி இழை YS0SSSSSLSSSSLS0SSYSLSS0SSS
狮、澎※像 அவர்களின் வாழ்வியல் நடைமுறை. நாக்கி மெல்லிய அறுபடும் போதும் மறக்க முடியாது அந்த ଘ * கள் பெண்ணுக்கு வனப்பை எந்தச் சித்திரமும் எந்தக் தோரு திடம்” என்றார் கவிதையும் அடைத்துவிட்டுடியாது அந்த நன்றி திருமதி வைரமுத்து
நிலைமையில்தான் .הן חד ངག་
ல் மேலும் ஒருநாள் S LL GOL goal abog, ம் மேலும் ஒரு பிரபல நடிகை கெமரொன் டயஸ்ரனுக்கு யித்திருக்கிறோம். இப்போது ஒரு பிரச்சினை 'சார்லஸ் ஏஞ்சல்ஸ் திரைப் ஆறுதல் கொள்ள படத்தின் மூலம் ஒரு தேவதையாக வலம் வரும் அனால் ஆபரேஷ இவர் தனது ஆரம்பகாலகட்டத்தில் 'பிறப்பாடை
இருக்குமென்பது தேவதையாக இருந்தாராம்.
அக்கால இவரது நிர்வாணப் படங்களை கையில்
நூறு மைல் நீளத்தை
நம் மதுராந்தகம் ஏரியைப் போல் இரண்டு மடங்கு அகலம் கொண்ட நதி
இரு கரைகளிலும் மலைகள், குன்றுகள், மலைச் சரிவுகளில் பருவப் பெண்ணின் பருக்களாய் அங்கங்கே சில வீடுகள்.
அய்யோ! அந்த மலைச் சரிவில்
ಟ್ವಿಟ್ಟ இன்னும் வைத்திருக்கும் ஒருவர் இப்போது புகழின் உச்சியில் பாக வண்டும் இருக்கும் கெமரோனுக்கே விற்க முனைகின்றார். ஹமர்மேன், இதற்காக அந்நபர் 305 மில்லியன் டொலர்களை ன் அர்த்தம் அங்கி கேட்டும் மிரட்டிவருகின்றார்.எனினும் கெமரோன் மே விளங்கியது. அந்நபரின் எதிர்பார்ப்புகளை சிதறடித்து விட்டார். ாடியிலும் மோசம் "நான், என்னை முழுமையாக காணவில்லை நிலைமை. என அவன் நினைக்கிறான் போலும்" என்பதுதான் தாடர்வாள்.) கெமரோனின் பதில்,
ஆக, 11 - 17, 2005

Page 17
அன்ான எம் தேசத்து மக்களே! உயிரினும் மேலான பாசமிகு தோழர்களே! உலகெங்கும் பரந்து வாழும் எம் தாயகத் தேசத்து உறவுகளே!.
உங்களுக்கு வணக்கம்.
ங்ெகள் தாயகத் தேசத்தில் தினமும் மரணச் செய்திகள்
திட்டமிடப்பட்ட கொலைகள்.
ஒவ்வொரு பொழுதும் விடிந்தால் இவைகள்தான் செய்திகளாக எம் காதுகளில் விழுகின்றன
அண்மையில் யாழ். இணுவில் பகுதியில் நடந்த துயரச் சம்பவம் குறித்து ஈபிடிபியினராகிய நாம், கொல்லப்பட்ட எம் தேசத்துக் குடிமகனின் குடும்பத்தவர் களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்!
அதே வேளை, தவறுதலாக நடந்த சம்பவம் ஆயினும் கொல்லப்பட்டிருப்பது ஒரு மனித உயிர் அரச படையினர் தமது பாதுகாப்பிற்கென ஆயுதங் களைச் சுமந்து திரிவது தவிர்க்கமுடியாததாயிருப்பினும் நன்கு பயிற்சியளிக்கப்பட்ட படையினர் கவனமுடன் நடந்திருந்தால் இவ்வாறான சம்பவத்தைத் தவிர்த்திருக்க முடியும்
ஆகவே, இந்தச் சம்பவம் குறித்து ஈபிடிபி யினராகிய நாம் எமது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்! ്:&
அதே வேளை, சமரசம் ஏற்படுத்தும் எண்ணத்தில் நிராயுதபாணியாகச் சென்றிருந்த உயர் பொலிஸ் அதி காரியைக் கடத்திச்சென்று கொலை செய்திருந்த புலிகளின் வன்முறை குறித்தும் நாம் எமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றோம்
மரணித்த எமது தேசத்துக் குடிமகன் மீது அக்கறை கொண்டுதான் புலிகள் பொலிஸ் அதிகாரியைப் படுகொலை செய்திருக்கிறார்கள் என்று நாம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை
காரணம் எமது சொந்த இனத்தை வகை தொகையின்றிக் கொன்று குவித்து வரும் புலிகளுக்கு மனித உயிர்கள் குறித்த அக்கறை இருக்க முடியாது! ஆயுதக் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவே ஈபிடிபி. யினராகிய நாம் இன்றுவரை உழைத்து வருகின்றோம்
அந்த விருப்பங்களோடு நான் மக்களாகிய உங்களை மறுபடியும் ஒரு உரிமை மடலோடு சந்திக்கின்றேன்!
நாம் கொண்டிருப்பது எம் தாயகத் தேசத்தின் மீதான தீராத காதலை மட்டுமே
மக்களாகிய உங்கள் மீதான முடிவற்ற நேசிப்பை மட்டுமே
எம் தாயகத் தேசத்தின் மீதான காதலும் மக்கள் மீதான நாம் கொண்டிருக்கும் நேசிப்பும்தான்
எமக்கென ஒரு திட்டமிடப்பட்ட பாதையை உருவாக்கித் தந்திருக்கிறது!
திட்டமிடப்படாத பயணங்களின் முடிவில் வெறும் பூச்சியங்கள் மட்டும்தான் எஞ்சியிருக்கும் திசை எது?. திட்டம் எது?. இவைகளைத் தெரிவு செய்து
திசை வழி மாறாத பயணத்தையே ஈபிடியி. யினராகிய நாம்
உறுதியுடன் முன்நகர்த்தி வருகின்றோம்! திசை வழி மாறாத எமது இலட்சியப் பயணத்தில் நாம் கொண்டிருக்கும் தீர்மானங்களோடும் திட்டங் களோடும் மக்களாகிய உங்களோடு மறுபடியும் நான் மனம் திறந்து பேச விரும்புகிறேன்!
தமிழ் பேசும் மக்கள் தமது தலைவிதியை தாமே நிர்ணயித்துக் கொள்ளவேண்டும் என்ற சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் சுதந்திர வேட்கையோடு அன்று ஆயுதப் போராட்டக் களத்தில் முன்னணிப் படையாக எழுந்து முகமுயர்த்தி நின்றவர்கள் நாம்
ஆனாலும் மாறி வரும் அரசியல் சூழ்நிலை என்பது, குறிப்பாகப் பூகோள அரசியல் சூழ்நிலை என்பது மாற்றத்தை விரும்பும் எங்களது பாதையிலும் ஒரு மாறுதலை உருவாக்கியிருந்தது
சமகால இருப்புக்காக கடந்த காலத்தைக் கொச்சைப்படுத்த நாம் தயாரில்லை இவ்வாறு எம் தேசத்துக் கவிஞை ஒருவர் எழுதியதைப்போல் நாம் எமது கடந்த கால வரலாற் றினை ஒரு போதும் கொச்சைப்படுத்த விரும்பவில்லை
அச்சுறுத்தல்கள். ஆட்கடத்தல்கள்.
20
இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு முன்பு முன்னெடுத்துச்சென்றிருந்த ஆயுதப் போராட்டம் என்பது பிழையான ஒன்றென நாம் ஒரு போதும் கருதியதில்லை! எமது தாயகத் தேசத்தின் விடுதலையை வென்றெடுப் பதற்கு நாம் அன்று முன்னெடுத்துச் சென்றது ஆயுதப் போராட்டமே அன்றைய சூழ்நிலைக்கு அதுதான் பொருத்தமானது அதுதான் சரியெனப்பட்டது
சூழ்நிலைதான் போராட்ட வடிவங்களைத் தீர் மானிக்கும் பிரதான காரணி மாறி வரும் புதிய சூழலுக் குள் நாங்களும் பிரவேசிக்க வேண்டிய கட்டாய கட்ட ளையை வரலாறு எமக்குப் பிறப்பித்திருந்த போதுதான் நாங்கள் ஆயுதப் போராட்டத்தை இடை நிறுத்திக் கொண்டோம்!
எமது போராட்ட வழிமுறைதான் மாற்றமடைந் திருக்கின்றது! நாம் கொண்ட இலட்சிய வேட்கையில்
நீாம் மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பவர்களல்ல!
இன்று ஆயுதப் போராட்ட வழிமுறை என்பது இடைநிறுத்தப்பட்டு பேச்சுவார்த்தையின் மூலம் எமது அரசியல் இலக்கை அடைய முடியும் என்ற புதியதொரு பாதையில் - நாம் முன்நோக்கிய பாதையில் - நகர்ந்து வருகின்றோம்!
வரலாறுதான் எமது கைகளில் ஆயுதங்களை ஏந்தச்சொல்லி கட்டளையிட்டது அதே போல் எழுந்து வந்த இன்னொரு புதிய வரலாறுதான் மக்களாகிய உங்களது விடியலுக்காக மாற்று வடிவத்தில் ஜனநாயக ரீதியில் உழைப்பவர்களாக எம்மை மாற்றிக்கொண்டது தமிழ் பேசும் மக்கள் ஒரு தேசிய இனம் அந்த வகையில் எமது மக்களாகிய உங்களுக்கு இருக்க வேண்டியது எமது தலைவிதியை நாமே நிர்ணயிக்கும் சுயநிர்ணய உரிமை
அந்த அடிப்படை அரசியலில் இருந்துதான் ஈபிடியியினராகிய நாம் மக்களாகிய உங்களது அரசியலுரி மைக்காகப் போராடியும் வாதாடியும் வருகின்றோம்!
நாம் ஆயுதப் போராட்டத்தை மட்டும்தான் நிறுத்திக்கொண்டவர்கள். ஆனாலும் நாம் நேசிக்கும் எமது தாயகக் கோட்பாட்டினைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்
எமது மக்களாகிய உங்களது சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டினைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம் எமது தலைவிதியை நாமே தீர்மானித்துக்கொள்ள. ஈபிடிபியினராகிய நாம் வகுத்திருக்கும் திட்டங்கள் எவை என்பதை மக்களாகிய நீங்கள் அறிய முடியாத படி மக்களின் எதிரிகள் தடை விதித்து வருகின்றார்கள்
நாம் கொண்டிருக்கும் எமது விடுதலைக்கான கோட்பாடுகளை. கொள்கைகளை நீங்கள் அறியமுடியாதபடி வரலாற்றை மூடிமறைக்கும் சக்திகள் இருட்டடிப்புச் செய்து வருகின்றார்கள்
தடைகளைத் தாண்டியபடி. இருட்டை கிழித்தெறிந்து
எங்கள் திட்டங்களை மக்களாகிய உங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம்! M
எம் இனிய மக்களே! ஒடுக்கும் தேசிய் இனத்திலிருந்து, ஒடுக்கப்படுகின்ற ஒரு தேசிய இனமாகிய நாங்கள் பிரிந்து போவது மட்டும்தான் சுயநிர்ணய உரிமை என்று அர்த்தமாகிவிட முடியாது
நீங்கள் குடும்பங்களோடு வாழ்ந்து வருகின்றீர்கள் உங்கள் குடும்பங்களுக்குள் தீர்க்கப்பட முடியாமல் பாரிய முரண்பாடுகள் வெடித்துக் கிளம்பும் பட்சத்தில் கணவனும் - மனைவியும் பிரிந்து செல்வதற்கான ჭტ ஈட்டம் நடைமுறையில் இருப்பதை நீங்கள் அறிவீர்கள் அதுதான் விவாகரத்துச் சட்டம் விவாகரத்துச் சட்டம் என்ற ஒன்று நடைமுறையில் இருக்கின்றது என்பதற்காக நீங்கள் எல்லாப் பிரச்சினைகளின் போதும் பிரிந்துதான் போக வேண்டும் என்று தீர்மானம் எடுப்பதில்லை!
விவாகரத்து என்ற சட்டம் இருப்பது என்பதே கணவனும் - மனைவியும் ஒடுக்கு முறையின்றி
ற்றுமையுடன் வாழ்வதற்காகத்தான் " அவ்வாறான ஒரு அரசியல் சட்டம்தான் சுயநிர்ணய உரிமையும் எங்களுக்குப் பிரிந்து போகும் உரிமை இருக்கின்றது என்பதற்காக நாம் பிரிந்து சென்றுதான் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்ற கட்டாயம் இல்லை!
இதைத்தான் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை குறித்து ஒற்களது சமூக விஞ்ஞானத்தின் மூலவர்கள் மிக எளிமையாக மக்களுக்கு எடுத்து விளக்கியிருந்தனர். உலகின் தேசிய விடுதலைப் போராட்டங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தது அயர்லாந்து என்று அழைக்கப்படும் ஐரிஸ் விடுதலைப் போராட்டமே!
நீண்ட கால ஆயுதப் போராட்டத்தின் அனுப வத்திற்குப் பின்பு பேச்சுவார்த்தை மேசைக்கு வந்த ஐரிஸ் விடுதலைப் போரளிகள் இன்று சமாதான வழிமுறையில் பிரச்சினைக்குத் தீர்வுகாணலாம் என்ற நம்பிக்கையில் ஆயுதங்களை ஒப்படைப்பதாக அறிவித்துள்ளனர்.
இதைத்தான் அன்று நாங்களும் செய்து கொண் டோம் ஆனாலும் மக்களாகிய உங்களது தாயகத் தேசத்தின் சுயநிர்ணய உரிமையினை நாம் கைவிட்ட வர்களாக அன்றி, அதை மாற்று வடிவத்தில் இன்னமும் வலியுறுத்தி வருகின்றோம்
1995ஆம் ஆண்டு இன்றைய ஜனாதிபதி அவர்கள் அரியல் சீர்திருத்த யோசனை ஒன்றை வெளியிட்டிருந்தர் அதை ஈ.பி.டி.பி.யினராகிய நாம் பகிரங்கமாக வரவேற்றிருந்தோம்!
ஏனெனில், இன்றைய இலங்கைப் பாராளுமன்றத்தில் நடைமுறையில் இருக்கும் அரசியல் யாப்பு என்பது தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வை முழுமையாக வழங்குவதற்கு சாதகமான ஒன்றாக இல்லை
955. 11 - 17, 2005
அரசியல் யாப்பினை இனப் பிரச்சினைக்கு நிரர் அந்த வகையில் ஜ யாப்புச் சீர்திருத்தச் சட்ட அது மட்டுமன்றி அன் யோசனைகளிலும் இருந்த யோசனை ஒன்றினைத் ெ
ஆங்கில மொழியில் எமது மற்று யோசனை சர்வதேச சமூகத்திடமும் அந்த மாற்று யோ கொண்டதே ஈ.பி.டி.பி கொண்டிருக்கும் அரசியல் அதில் நாம் தெளிவா தலைவிதியைத் தீர்ம தெரிவித்திருந்தோம்!
பாசமிக்க எம் தேச தமிழ் பேசும் மக்க இனம் ஒரு தேசிய இனத் அடிப்படை அம்சம்களும் நாங்கள் ஒரு தேசிய எமக்கு ஏற்படுகின்றதோ அ ஒரு தேசிய இனம் என்பத ஏற்றுக்கொள்ளப்பட வேண அதற்கு அடுத்ததா இருக்க வேண்டிய பி மக்களுக்கான ஒரு பூர்வீ
இது எங்கள் தாயக உயிரான நம் நிலம் எம்மக்கள் வழிகின்
வரலாற்று வாழ்விட
கற்றெங்கும் நிலமெ நம் முன்னோர்கள் மூ நேற்றல்ல நெடுங்கால கலந்திங்கு வாழுது
என்றான் எம் தேச ஒருவன் அவன் சொன்ன எமது தாயகம்
நீண்ட நெடுங்காலமா வாழ்ந்து வந்த எமது மு? பூமியில் இன்னமும் பதிக் அவர்கள் விட்டுச் பண்பாடுகள் இன்னமும் மண்ணாக வாழ்ந்து கொ எமது முன்னோர்களி உற்பத்திகள் விட்டகுறை சங்கிலித் தொடராகவும் இ உயிர்ப்புடன் இருந்துகொ6 அன்று பேசப்பட்ட எ இன்னமும் இந்த மண்ணி மொழியாக உச்சரிக்கப்படுவ நாம் ஒரு தேசிய இ என்பதே எமது வரலாற்று வ சொல்லப்போனால் இதுவே
இதை நாம் அரச த திற்கும் தெளிவாக எடுத்து இதில் பிரதானமான ஒ வடக்கு - கிழக்கு என்பது இரு வேறாக இரு துை முடியாத ஒன்றாகும்
வடக்கையும் - கிழக் பிரித்து தமிழ் பேசும் மக்க வைக்கும் எந்த நடவடிக்கை நாம் ஒரு போதும் ஏற்றுக் அதே வேளையில் வ ரீதியில் ஒன்றை ஒன்று அதிக அரசியல் பிரிவினைகளுக்கும் என்பதையும் இந்த இட கட்டிக்காட்ட விரும்புகிறேன
பாசமிக்க எம் தமிழ் வடக்கு - கிழக்கு எம கொடுக்க முடியாத ஒன்று அரசியல் அதிகாரங்கள் எந்த படவேண்டும் என்பது குறி எடுத்து வருகின்றோம்!
யுத்தமின்றி, இரத்தமின் சுயநிர்ணய உரிமை பெற்ற கியூபெக் மாநிலம் ஆகும்
கனடாவின் சமஷ்டி ஆ மாநிலத்திற்கு விசேட அத அவர்களது சுயநிர்ணய பட்டிருக்கிறது!
அவ்வாறான ஒரு ஏற்பா தாயக பூமியான வடக்கு - அதிகாரமாகக் கோரி நிற்கிற பசித்திருப்பவனுக்கே அத தேவைக்கேற்ற அதிகாரம் என் வழங்கப்படவேண்டும்!
காணி கல்வி நிதி, நீதி கூடிய விசேட அதிகாரங்களை அது மட்டுமன்றி சமஷ் - கிழக்கு மாநிலத்திற்கான சுய நிற்கும் அதே வேளை, மத் நாம் கோரி நிற்கின்றோம்!
இந்தியாவில் தமிழக பு அடிப்படையிலான ஒரு மாநில சுயாட்சி பெற்றுவிட்டர்கள் எ பிரதிநிதிகள் தங்களது மத்தி இருந்து விடவில்லை
3) திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாற்றியமைப்பதன் மூலமாகவே தரத் தீர்வைக் காணமுடியும் னாதிபதி அவர்களின் அரசியல் த்தை ஈபிடிபி வரவேற்றது! று ஈபிடிபி மட்டும் அந்த குறைபாடுகள் குறித்து மாற்று தரிவித்திருந்தது! 18 பக்கங்களில் வரையப்பட்ட என்பது அரச தரப்பிடமும், சமர்ப்பிக்கப்பட்டது சனைகளை அடிப்படையாகக் 1.யினராகிய நாம் இன்று ம் தீர்வு யோசனையாகும்
எமது மக்களாகிய உங்களது ானிக்கும் விடயங்களைத்
து மக்களே. ளாகிய நாங்கள் ஒரு தேசிய திற்கு இருக்கவேண்டிய சகல
எமக்கு உண்டு இனம் என்ற உணர்வு என்று ந்த உணர்வு மட்டுமே நாங்கள் ற்குப் பிரதான அடையாளமாக ர்டிய ஒன்றாகும் * ஒரு தேசிய இனத்திற்கு ரதானமான ஒனறு அநத கப் பிரதேசம் என்பதாகும்!
til
ól
ங்கும் கடலெங்கும் ழச்சது
த்து தோழமைக் கவிஞன் து போல் வடக்கு கிழக்கு
5. பரம்பரை பரம்பரையாக. க்னோர்களின் பாதங்கள் இந்த எப்பட்டிருப்பதால். சென்ற கலை, இலக்கியப் இந்த மண்ணில் வேரடி ண்டிருப்பதால். ன் உழைப்புக்கான சுயமான தொட்ட குறையாகவும். ந்த மண்ணில் இன்னமும் 2ண்டிருப்பதால். மது பாரம்பரிய தமிழ் மொழி ல் எமது மக்களின் பொது பதால். இனம் வடக்கு - கிழக்கு ாழ்விடம் மறு வர்த்தையில் எமது மரபுவழித் தாயகம் ரப்புக்கும், சர்வதேச சமூகத்
விளக்கியுள்ளோம்! ன்று எமது தாயக பூமியான வடக்கென்றும் கிழக்கென்றும் ண்டுகளாக. பிரித்துப்பார்க்க
கையும் இரு துண்டுகளாகப் வின் ஒற்றுமைக்கு வேட்டு மீனையும் ஈபிடிபி மினராகிய கொள்ளப் போவதில்லை! டக்கும் கிழக்கும் பிராந்திய ாரம் செலுத்தும் எந்தவொரு ஈபிடியி இடம் கொடுக்காது த்தில் நான் தெளிவாகச்
l
பேசும் மக்களே. து தாயகம் என்பது விட்டுக் எமது தாயக பூமிக்கான வகையில் பகிர்ந்தளிக்கப் த்தும் மேலான அக்கறை
றி உலகில் முதன் முதலாக மாநிலம் கனடாவிலுள்ள
ஆட்சி முறையில் கியூபெக் நிகாரங்கள் வழங்கப்பட்டு உரிமை அங்கீகரிக்கப்
ட்டினையே ஈபிடிபி. எமது கிழக்கிற்கான அரசியல் து
நிக உணவு என்பது போல். பது வடக்கு - கிழக்கிற்கு
- இந்த அதிகாரங்களோடு யே நாம் கேரி நிற்கின்றோம்! டி அடிப்படையில் வடக்கு ாட்சி அதிகாரத்தைக் கோரி நியில் கூட்டாட்சியினையும்
மக்களுக்கு ஒரு சுயாட்சி ம் இருக்கின்றது மாநில ண்பதற்காக தமிழக அரசுப் அரசில் பங்கெடுக்காமல்
i
[Ꭰ ᏘᏧᏏ
தமது மாநிலத்திற்கான அதிகாரங்களைச் சரிவர
பகிர்ந்தெடுப்பதற்காக. பெற்ற உரிமைகளைத் தொடர்ந்தும் பாதுகாப்பதற்காக. அவர்கள் மத்தியில் அமைச்சர்களாகப் பங்கெடுத்து வருகின்றார்கள்
அது போலவே எமக்கான விசேட அதிகாரங்களைப் பெற்றுக்கொள்வதற்காகவும், பெற்ற உரிமைகளைத் தொடர்ந்தும் பாதுகாத்துக்கொள்வதற்காகவும் நாம் மத்திய அரசிலும் பங்கெடுக்கவேண்டிய கட்டாயப் பணி எம்முன் விரிந்து கிடக்கின்றது
அதற்கான ஒரு முன்னேற்பாடாகவும் ஒரு நல்லெண்ண சமிக்ஞையாகவும்தான் இன்று நான் அமைச்சராக மத்திய அரசில் பங்கெடுத்து வருகின்றேன்! வடக்கு - கிழக்கிற்கான பொலிஸ் அதிகாரத்தைக் கோரி நிற்கின்ற அதே வேளை மத்திய அரசு கொண்டிருக்கும் முப்படையிலும் இன விகிதாசார அடிப்படையில் எமது மக்களாகிய உங்கள் சார்பாக நாம் பங்கெடுப்பதற்கான ஒரு ஏற்பாட்டினையும் நாம் எமது தீர்வுத் திட்டத்தில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றோம் எமது மாநிலம் சார்பாகப் பங்கெடுத்து, எமது தாயக நிலத்தில் தங்கி நிற்கும் முப்படைகளுக்கும் தன்னாட்சி அதிகாரமுடைய எமது மாநில அரசு ஒரு அரசியல் வழிகாட்டலை எதிர்காலத்தில் ஏற்படுத்திக் கொடுக்கும்
எம் இனிய மக்களே! தமிழ் பேசும் மக்கள் இலங்கைத் தீவின் சகல பாகங்களிலும் பரந்து வாழ்ந்து வருகின்றார்கள் எல்லை கடந்து வடக்கு - கிழக்கிற்கு அப்பாலும் பரந்து விரிந்து வாழும் எம் மொழி பேசும் மக்களுக்கான அரசியல் சமவுரிமை குறித்தும் நாம் சிந்திக்கவேண்டியவர்களாக இருக்கின்றோம்!
வடக்கு - கிழக்கு என்பது தமிழ் பேசும் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ଡ୍ର (୬ மொழிவாரி தன்னாட்சி அதிகார மாநிலமாகவே கருதப்படும் இங்கு வாழ விரும்பும் சிங்களச் சகோதர மக்களுக்கு எமது அரசியல் அதிகாரத்தில் உரிய ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும்!
அது போலவே தென்னிலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கும் உரிய அரசியல் ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என நாம் எமது திட்டத்தில் தீர்க்கதரிசனமாகத் தெரியப்படுத்தியிருக்கின்றோம்!
அது தவிர, எமது தாயக பூமியில் வாழும் மக்களாகிய உங்களைச் சிறுபாண்மையினராக்கும் திட்டத்தோடு. எமது இன விகிதாசாரத்தில் மாற்றம் ஏற்படுத்தும் திட்டத்தோடு ஏற்படுத்தப்பட்ட திட்டமிடப் பட்ட குடியேற்றங்களை நாம் எதிர்க்கின்றோம் இது குறித்த எமது மாற்றுத் திட்டத்தினையும் எமது தீர்வுத் திட்டத்தில் நாம் குறிப்பிட்டிருக்கின்றோம்!
இது குறித்து மத்திய அரசோடு மட்டுமன்றி, சிங்களச் சமூகத்தின் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சமூக ரிெயர்கள் ஆகியோருடன் பேசி ஒரு இணக்கப்பாட்டிற்கு வரமுடியும் எனவும் நாம் திடமாக நம்புகிறோம்!
இனங்களுக்கிடையே மோதலை உருவாக்கி, இன முரண்பாடுகளை வளர்த்து, அதில் தங்களது அரசியல் ஆதாயங்களைத் தேடிக்கொள்ளும் சக்திகள் குறித்து ஈபிடியி கவனம் செலுத்தும்
நேசத்திற்குரிய எம் தேசத்து மக்களே! இந்த இடத்தில் ஒடுக்கப்படுகின்ற சிறுபான்மைத் தேசிய இனக் குழுக்களின் ஒரு அங்கமாக இருக்கும் முஸ்லிம் மக்களையும் நாம் இணைத்துப்பார்க்கவே விரும்புகிறோம்!
மதத்தால் வேறு பட்டு நின்றாலும் பேசும் மொழியால் - வாழும் நிலத்தால் ஒன்று பட்டு நிற்கும் மக்களே முஸ்லிம் மக்கள் சமூகம்
பெரும்பான்மை தேசிய இனத்திலிருந்து விடுதலை பெறத் துடிக்கும் நாம் எமக்கு அடுத்ததாக இருக்கும் இன்னொரு சிறுபான்மை தேசிய இனக் குழுவினரை அடக்கி ஆள முற்படுவது நியாயம்தானா என நான் கேட்கின்றேன்!
மதத்தால் இந்துவானாலும் மாண்பில் முஸ்லிம் என்றாலும் வேதம் பயிலும் கிறிஸ்தவன் ஆனாலும், தீரச்சைவன் ஆனாலும் ஈழ தேசத்தவர் ஈழ தேசத்தவரே! அவர் எங்கிருந்தாலும் நம்மவரே!
ஆகவேதான் ஒடுக்கப்படுகின்ற தமிழ் பேசும் மக்கள் என்ற வகையில் முஸ்லிம் மக்களின் பிரச்சினை குறித்து ஈபிடிபி யினராகிய நாம் தெளிவான ஒரு திட்டத்தைக் கொண்டிருக்கின்றோம்!
எக்காலமும் பிரிக்கப்பட முடியாத வடக்கு - கிழக்கு இணைந்த சுயாதிக்க அலகிற்குள் முஸ்லிம் மக்களுக்கென அவர்கள் தனித்துவமாக வாழக்கூடிய வகையில் அவர்களுக்கென ஒரு அகச்சுயாதிக்க அலகினையே ஈபிடிபி. கோரி நிற்கிறது
ஆனாலும் இது எமது கட்சியின் நிலைப்பாடு மட்டுமே!
பெரும்பான்மையினக் கட்சிகள் தமிழ் பேசும் மக்களின் தலைவிதியை எப்படித் தீர்மானிக்க முடியாதோ,
அது போலவே முஸ்லிம் மக்களின் தலைவிதியை நாமும்
ஒருதலைப்பட்சமாக நிர்ணயிக்க முடியாது
தமிழ் பேசும் மக்களாக இருந்த போதிலும் முஸ்லிம் மக்கள் தாம் ஒரு தனித்துவமான இனம் என்றே கருதுகின்றார்கள்
கடந்த காலங்களில் புலிப் பாசிசவாதத்தினாலும், பேரினவாதத்தாலும் அவர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை இந்த இடத்தில் நான் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்!
ஆகவே நாம் கொண்டிருக்கும் எமது நிலைப்பாடு குறித்து முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய தலைமைகளோடு பேசி ஒரு இணக்கப்பாட்டுக்குள் வரமுடியும் என நான் நம்புகிறேன்!
அது போலவே மலையக மக்களின் பிரச்சினையும் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலம் முதல் அந்த மக்களின் அரசியல், சமூக, பொருளாதார மீட்சி குறித்து நாம் அக்கறை கொண்டு வருகின்றோம்! ஆரம்பங்களில் நான் அங்கம் வகித்திருந்த ஈழப் புரட்சி அமைப்பான ஈரோஸ் முதற்கொண்டு அதன் பின்
கன்றி - இதயல்னை
டக்ளஸ் தேவானந்தா
ஈபிஆர்எல்எவ், ஈறாக இன்றைய ஈபிடிபி வரை நாம் ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுத்து வருகின்றோம்!
திம்பு பேச்சுவார்த்தை மேசையிலும் மலையக மக்களுக்காக எங்களது குரல் ஒலித்ததை நீங்கள் அறிவீர்கள் அந்தக் குரல் அந்த மக்களுக்காக இனியும் ஒலிக்கும்!
மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும். அவர்கள் சார்ந்த அரசியல் தலைமைகளோடு அரச தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுக்கான அரசியல், சமூக, உரிமைகளை உருவாக்கிக் கொடுப்பதற்கு ஈபிடிபியினராகிய நாம் தொடர்ந்து உழைப்போம்!
அன்பார்ந்த மக்களே! நாம் காணும் எமது தாயக பூமி ஒரு பன்மைத் துவ அரசியல் நாகரீகப் பண்பாடுகளை அடிப்படை யாகக் கொண்டிருக்கும்
மக்களாகிய நீங்கள் விரும்பியடி பேச விரும்பிய படி எழுதய விரும்பிய கட்சியை ஆதரிக்க. அங்கு சுதந்திரம் இருக்க வேண்டும்!
உங்கள் உழைப்பை நீங்களே அனுபவிக்க. உங்கள் வியர்வையின் விலையை நீங்களே பெற்றுக் கொள்ள அங்கு வாய்ப்பிருக்க வேண்டும்
சுதந்திரமான படைப்பிலக்கியங்கள் வாழ வேணடும். அந்த இலக்கியங்கள் மக்களின் வாழ்வுரிமை குறித்து சகல பரிமாணங்களிலும் பேச வேண்டும்!
கலை கலைக்காக அன்றி.கலை மக்களுக் காகவே என்ற மக்களுக்கான கலைகள் வளர்ந்து செழிக்க வேண்டும்!
இவைகளே எமது தேசிய இனத்தின் அடையாளங்
களாக என்றும் இந்த மண்ணில் வாழும்!
ஆயுதம் ஏந்திய எங்களது இளைஞர் யுவதிகளின் கரங்களில் தொழிற்கருவிகள் ஏந்தப்படவேண்டும்
இவைகளே மக்களாகிய உங்களது தலை விதியைத் தீர்மானிக்கவென ஈபிடிபியினராகிய நாம் கொண்டிருக்கும் அரசியல் திட்டங்கள்
இவைகள் வெற்று கோசங்களோ அன்றி வெறும் அறிக்கைகளோ அல்ல!
நடைமுறைச்சாத்தியமான வழியில் நாம் பெற்றுக்
கொள்ளும் எமது தேசத்தின் தலைவிதியைத்
தீர்மானிக்கும் திட்டங்கள்
எமது கட்சியின் உயர் அரசியல் பீடமும், எமது அரசியல் சட்ட ஆலோசகர்களும் மக்களாகிய உங்கள் மத்தியில் வாழும் பல சமூக அக்கறையாளர்களின் ஆலோ சனைகளின் அடிப்படையில் வரையப்பட்ட தீர்மானங்கள்
இதைத்தான் நாம் அரச தரப்பிடமும் சர்வதேச சமூகத்திடமும் சமர்ப்பித்திருக்கின்றோம்!
இவைகளே ஈபிடிபி. யின் அரசியல் இலக்கு அரசியல் அதிகாரத்தை மக்களாகிய நீங்கள் எம்மிடம் வழங்கியிருந்தால். உங்களது வாக்குப் பலத்தை கடந்த தேர்தல்களில் சரிவரப் பயன்படுத்தி மிருந்தால் எமது இலக்கினை நாம் இதுவரை எட்டியிருப்போம்!
எமது இலக்கை எட்டுவதற்கு நாம் இனி என்ன செய்ய வேண்டும்?.
திட்டங்களோடும் தீர்மானங்களோடும் மீண்டும் மறுமடலில் சந்திப்போம்!
சொல்வதைச் செய்வோம்! செய்வதைச் சொல்வோம்!
திட்டங்கள் எங்களது தீர்மானம் உங்களது வடக்கு - கிழக்கு எங்கள் தாயகம் இதுவே எமது வரலாற்று வாழ்விடம்
வடக்கென்றும் கிழக்கென்றும் பிரிப்பென்ற பேச்சுக்கு இடமில்லை!
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் sultLál! எமது தாயக பூமிக்கு விசேட அதிகாரங்கள்! முஸ்லிம் மக்களுக்கு அகச்சுயாதிக்க அலகு மலையக மக்களுக்கு அரசியல் அதிகார ஏற்பாடு தேசத்திற்காகத் தியாகங்களை góGuTib! என்றும் நாம் மக்களுக்காக! பிரியமுடன். செயலாளர் நாயகம்
தோழர் டக்ளஸ் தேவானந்தா.

Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதும் இலங்கைத் த8ழ் அரசியல் தொடர் இது
பார்த்தசாரதிக்கு பதிலாக ரொமேஷ் பண்டாரி
இந்தியத் தலையீடு குறித்து இலங்கையின் கவலையை அமைச்சரவைப் பேச்சாளர் ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ் வெளிப்படுத்திய இரண்டு நாட் களின் பின்னர் புதுடில்லியில் அப்போதிருந்த இலங்கை உயர் ஸ்தானிகர் பேர்னாட் திலகரட்னவை பிரதமர் ராஜிவ் காந்தி அழைத்துப் பேசினார். இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு உதவி வழங்கத் தான் தயாராகவிருப்பதாக ராஜிவ் காந்தி, பேர்னாட் திலகரட்னவிடம் கூறினார். தான் ஜனாதிபதி ஜெயவர்த்தனாவைச் சந்தித்துப் பேச விரும்புவதாகவும் ராஜிவ் காந்தி கூறினார். ஜெயவர்த்தனா இதில் ஆர்வம் காட்டவில்லை. தனது-ை ------ விசேட பிரதிநிதியாக அப்போது தேசிய பந்தோபஸ்து அமைச் N சராக இருந்த லலித் அத்துலத் முதலியை பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி புதுடில் லிக்கு அனுப்பி வைத் தார். தீர்வுப் பேச்சு வார்த்தைக் கான ஐ புதிய முயற்சி ஒன்று எடுக்கப்பட வேண்டுமென்ற ராஜிவ் காந்தியின் யோசனைக்கு லலித் அத்துலத் முதலி இணக்கம் தெரிவித்தார். சிங்கள மக்கள் பார்த்தசாரதி மீது அவநம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அவர் தமிழர் விடுதலைக் கூட்டணியோடு நெருக்கமாகச் செயற் படுவதாகச் சந்தேகம் கொண்டிருப்பதாலும் பேச்சுவார்த்தைக்கான முன்முயற்சிகளில் பார்த்தசாரதி பங்குபற்றக் கூடாதென்று அத்துலத் முதலி கூறினார். இதற்கு இணக்கம் தெரிவித்த ராஜிவ்காந்தி, பார்த்தசாரதிக்குப் பதிலாக இந்தியாவின் புதிய வெளிவிவகாரச் செயலாளர் ரொமேஷ் பண்டாரி இம் முயற்சிகளை எடுப்பாரென்றும் தெரிவித்தார்.
பண்டாரி ஏப்ரல் மாதம் கொழும்புக்கு விஜயம் செய்து, அமைச்சர் அத்துலத் முதலியையும் ஜனாதிபதி ஜெயவர்த்தனாவையும் சந்தித்துப் பேசினார். இப் பேச்சு வார்த்தையின் இறுதியில் 5 அம்ச யோசனை ஒன்றினை ஜெயவர்த்தனா முன்வைத்தார். ஆயுதங்களைக் கைவிடும் சகல தீவிரவாதிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படுமென்றும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டுள்ள சகல கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள் என்றும், துருப்புக்கள் முகாம் களுக்குள் முடக்கப்படுவார்கள் என்றும், அவசரகாலச் சட்ட விதியைத் தளர்த்துவது என்றும், மன்னாரிலும் முல்லைத்தீவிலும் மீன் பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமென்றும் இந்த 5 அம்ச யோசனைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தன.
ரொமேஷ் பண்டாரிக்கு இது திருப்தியளித்தது. அவர் புதுடில்லி திரும்பியதும் கொழும்பில் நிலவிய இந்திய எதிர்ப்புச் சூழலில் கணிசமான மாற்றம் காணப் படுவதாக அறிவித்தார். இலங்கையின் முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவு வழங்குமென்றும் பண்டாரி ஜெயவர்த்தனாவுக்கு உறுதியளித்தார்.
தமிழர் விடயத்தில் இந்தியா தனது நிலைப்
ார்த்தையின் இறுதியில் 5 அம்ச யோசனை ஒன்றினை ஜெய
குழுக்கள் நினைத்தன. "இந்தியாவின் நிலைப்பாட் டினை நாம் விரும்பவில்லை. ரொமேஷ் பண்டாரி யினால் பிரச்சினையை விளங்கிக்கொள்ள முடிய வில்லை" என்று ஈரோஸ் இயக்கத்தின் தலைவரான வே.பாலகுமாரன் அப்போது கூறினார். அப்போது ஜனாதிபதி ஜெயவர்த்தனாவின் அமைச்சரவையி லிருந்த மூன்று தமிழ் அமைச்சர்களில் ஒருவர், பண்டாரியோடு ஒரு மணித்தியாலம் பேசிய பின்னர், "அந்த ஆளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஜே.ஆரின் கனிவான வார்த்தைகளுக்கு அந்த மனிதர் மயங்கி விட்டார்" என்று கூறினார்.
(அரசியல் தொடர்) இந்தியாவின் நல்லெண்ணத்தை எடுத்துக் காட்டுவதற்கு பண்டாரி ஆசைப்பட்டார். கொழும்புக்கு பண்டாரி விஜயம் மேற்கொண்ட சில நாட்களின் பின்னர், ஆயுதங்களுடன் இலங்கைக் கரையை நோக்கி விரைந்து கொண்டிருந்த விசைப் படகொன்றினை
இந்தியக் கரையோரக் காவற் படையினர் வழிமறித்தனர். இப் படகில் இயந்திரத் துப்பாக்கிகள், ஒன்பது மில்லிமீட்டர் ரைபிள்கள், கிரனைட்டுகள் ஆகியவை இருந்தன. படகிலிருந்தவர்கள் ஈபிஆர்.எல்.எப். இயக்க உறுப்பினர் களாவர். இச் சம்பவம் இடம்பெற்று ஒரு கிழமையின் பின்னர், சென்னைத் துறைமுக சுங்க அதிகாரிகள் 1400 தன்னியக்க ரைபிள்கள், 300 ஸ்டென் துப்பாக்கிகள், பெருந்தொகையான ரவைகள், ஜப்பானிய தொலைத் தொடர்பாடல் கருவிகள் ஆகியவற்றைக் கொண்ட கொள் கலனொன்றினைக் கண்டு பிடித்தனர். இவையெல்லாம் புளொட் இயக்கத்துக்கென அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இந்தியாவின் புதிய போக்கு தமிழீழ ஆயுதக் குழுக்களைக் குழப்பத்திற்குள்ளாக்கியது. இந்த இயக்கங்கள் ரொமேஷ் பண்டாரிய்ைக் குற்றஞ்சாட்டின. ஆனால் அந்த நேரத்தில் புதுடில்லியிலும் சென்னையிலுமுள்ள இலங்கை உயர் ஸ்தானிகர்கள் வகித்த பாத்திரத்தை தமிழீழ இயக்கங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அப்போது புதுடில்லியில் பேர்னாட் திலகரட்ன உயர் ஸ்தானிகராகவும், சென்னையில் திஸ்ஸ ஜெயக்கொடி உயர் ஸ்தா
னிகராகவும் பணி
காலத்தில் இந்தியக் கொள்கை வகுப்பா
தொடர்புகளை ஏற்படுத் திக் கொண்டிருந்தார். இந்திய ஊடகங்களுடன் ஏற்படுத்திக்கொண்டநெருங்கிய தொடர்பைப் பயன்படுத்தித் தமிழ் இயக்கங்களுக்கு இந்தியா அளித்துவரும் ஆதரவை மையமாக வைத்து இந்திய எதிர்ப்புப் பிரசாரத்தை மேற்கொண்டார். அவர் அரசியல் தலைவர்களை அடிக்கடி சந்தித்துக் கலந்துரையாடி இலங்கை அரசாங்கச் சார்பாக அவர்களை மாற்றுவதற்குப் பெருமுயற்சிகளை மேற்கொண்டார்.
சென்னையிலிருந்த உயர் ஸ்தானிகர் திஸ்ஸ ஜெயக்கொடியும் இதே பணியைத் திறமையாக மேற்கொண்டார். அவர் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுடன்
E. afruster
Dese
மட்டுமல்ல, தமிழீழ ஆயுதக் குழுக்களின் பிரமுகர் களுடனும்கூடத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். தமிழகத்தில் செயற்பட்ட முக்கிய புலனாய்வுப் பிரிவினரையும் வென்றெடுப்பதில் அவர் வெற்றி கண்டார். 1985ஆம் ஆண்டு மே மாத இறுதியில் நடைபெற்ற இலங்கை பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் தமிழீழ ஆயுதக் குழுக்களுக்குள் ஊடுருவிச் செயற்படுவதென முடிவு எடுக்கப்பட்டது. அதாவது 1985ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி புலிகள் நடத்திய அநுராதபுரப் படுகொலைகளுக்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த யோசனையை முன்வைத்தவர் தேசிய பந்தோபஸ்து அமைச்சர் லலித் அத்துலத்முதலி. இதற்கு ஜனாதிபதி ஜெயவர்த்தனா பெரு வரவேற்பளித்தார். தமிழீழ இயக்கங்களுக்குள் ஊடுருவி வேலை செய்யும் பணியைக் கவனிக்கும் பொறுப்பு சென்னையில் உயர்ஸ்தானிகராகப் பணியாற்றிக்கொண்டிருந்த திஸ்ஸ
戮
ஜெயக்கொடியிடம் கையளிக்கப்பட்டது. இவர் மிகவும் தாராளவாதக் கருத்துக்கள் கொண்டவரென்பதோடு இவருக்கு நிறையத் தமிழ் நண்பர்களுமிருந்தனர். ஆனால், திஸ்ஸ ஜெயக்கொடிக்கு பாரிய பிரச்சினை யொன்று இருந்தது. அவர் தொழில்சார் இராஜ தந்திரியாவார். அவர் மேற்கு ஜெர்மனியில் இலங் கைக்கான உயர்ஸ்தானிகராகப் பணிபுரிந்துள்ளார். ஒரு சிரேஷ்ட இராஜதந்திரியான இவர், சென்னையில் - அதாவது ஓர் உதவி ஸ்தானிகரின் பதவியில் அமர்த்தப் பட்டிருந்தார்.
ஜெயக்கொடி உடனடியாகவே கொழும்புக்கு அழைக்கப்பட்டார். அவருக்கு வழங்கப்பட்ட பொறுப்பை அவர் கையேற்றார். ஜனாதிபதி ஜெயவர்த்தனாவின் நேரடிக் கண்காணிப்பில் அவர் செயற்படுவதாக முடிவெடுக்கப்பட்டது.
-3-
(தொடர்ந்து வழயும்.)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சார, இங்க இருக் ஏலும்புக்கூடு” திடீரென்று பிரதீப்பின் குரல் கேட்டது.
உடனே கோபிநாதனும், பாஸ்கரனும் அவன் குரல் வந்த பகுதிக்கு விரைந்தனர்.
"இதோ பாருங்க சார் எலும்புக்கூடு இந்தப் பைக்குள்ளே கிடக்குது" -
பையைக் காட்டினான்.
'எதுக்காக இப்படிக் கட்டி வைச்சிருக்காங்க" என்று கேட்ட I கோபிநாதன், கோணியை ಙ್ಗತ வாய்ப் பகுதியைப் பிரித்து எலும்புக் கூட்டை வெளியே எடுத்தார்.
"அட! மண்டையோட்டையே காணோமே" கோபிநாதன்
ஆச்சரியப்பட்டார்.
மதியம் தாண்டுவதற்குள், எலும்புக்கூட்டின் மண்டையோடு காணாமல் போன செய்தி கல்லூரி முழுவதும் பரவியது.
அனறைய மாலைப பத்திரிகை ஒன்றிலும் இந்தச் செய்தி சிறியதாக இடம்பெற்றிருந்தது. "கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்த மண்டையோடு மாய லாபரெட்டரியில்
அதே நேரம்நகரின் மற்றொரு பகுதியிலிருந்த கல்லூரியின் லாபரெட்டரியிலும்
A orguyed Y 55 ij V. ஏறத்தாழ இதேபோல ஒரு சம்பவம் அரங்கேறிக் கொண்டிருந்தது (இந்தக் கல்லூரிக்குத்தான் சௌபர்ணிகாவோடு நள்ளிரவில் வந்தார் குமார்) ဎွိ ဎွိပ္ဖိုပွိုင္ကို
அங்கேயொரு லெக்சரர் எலும்புக்கூட்டைத் தேடியபோது
பிரதீப் கையில் ஒரு கோணிப்
யாரும் எலும்புக்கூட்டை வெளியே எடுத்துச் செல்ல
வாய்ப்பேயில்லை என்று அந்த வாச்மேன் சத்தியம் செய்தார். "நீ சொல்றதைப் பார்த்தா ஆச்சரியமாத்தான் இருக்கு, அதை யாருய்யா இவ்வளவு கெட்டிக்காரத்தனமா கடத்திட்டுப்
போயிருப்பாங்க" - பிரின்ஸிபால் இன்னும் சந்தேகம் தீராமல் கேட்டார்.
அப்போது மாணவர் ஒருவர் மாலைப் பத்திரிகையுடன் பிரின்ஸிபாலின் அறைக்குள் நுழைந்தார்.
பேப்பர் செய்தியைப் பார்த்த பிரின்ஸிபால், "அந்த காலேஜ்ல
இருக்கிற எலும்புக்கூட்டில் மண்டையோடு மட்டும் காணோமாம். நம்ம கிட்ட வெறும் மண்டையோடுதான் இருக்குது. எதுக்கும் நாம ஒரு தடவை அங்கே போய் செக் பண்ணிட்டு வரலாமா? என்றார்.
உடனே ஜூவாலஜி லெக்சரர்
ஜான் சர்க்காரியாவை அழைத்துவரச் சொன்னார்.
பிரின்ஸிபால் சொல்வதைக் கேட்ட ஜான், சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தார்.
ॐ
எடுத்துக்கொண்டு குமார் பணிபுரியும் காலேஜை நோக்கிப் புறப்பட்டார்.
அந்தக் கல்லூரி முதல்வரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, வந்த விஷயத்தைத் தெரியப்படுத்தினார்.
அவர ஜான சர்க்காரியாவை லேபுக்கு அழைத்துச் சென்று தலையில்லாத எலும்புக்கூட்டைக் காட்டினார்.
ஜான் சர்க்காரியா, தன்னுடைய காலேஜிலிருந்த மண்டையோட்டைக் கையோடு
கொண்டு வந்திருந்தார்.
முதலில் கண்ணாடிப் பெட்டிக்குள் இருந்த எலுமபுககூLடின கால பகுதியைப் பரிசோதித்தார். அதில் எந்த விதமான விரிசலும் இல்லை.
"சார், இது எங்க காலேஜில இருந்து காணாமப் போன எலும்புக்கூடு இல்லை சார். ஆனால், எனக்கு ஒரு சந்தேகம்." என்றார் ஜான் "என்ன சந்தேகம்,
சொல்லுங்க" பிரின்ஸிபால்
கேட்டார்.
நம்ம லாப்ல வெச்சிருந்த
எலும்புக்கூட்டோட வலது கால் எலும்பு லேசா விரிசல் விட்டிருக்கும். அதை வைச்சு 3,60LLDT 916)LuT6Tib கண்டுபிடிக்கலாம்."
"அப்படின்னா நீங்களே ஒரு
நடைபோயிப் பார்த்துட்டு வந்துடுங்களேன்" பிரின்ஸிபால்
ஆர்வத்தோடு கூறினார்.
ஜான் சர்க்காரியா உடனே
தனது ஸ்கூட்டரை
o, 11.
“g|Tj! எங்ககிட்டே இருக்கிற மண்டையோடு ஆணினுடையது.
உங்ககிட்ட இருக்கிற
எலும்புக்கூடும் ஆணினுடையதுதான். ரெண்டும் ஒரே ஆளாத்தான் இருக்கணும்னு தோணுது' என்று கூறிய சர்க்காரியா தன்னிடமிருந்த மண்டையோட்டை அந்த எலும்புக்கூட்டில் பொருத்திப் பார்த்தார்.
மண்டையோட்டின் இடதுபுறம் ஒரு சிறிய விரிசல் இருந்தது.
| (ang apat sa 5.)
17, 2005

Page 19
ஆண்டவன் இந்த உலகத்தைச் சுற்றிப் பார்ப்பதற்காக ஒரு நாள் பூமிக்கு வந்தாராம். ஆண்டவனை அடையாளம் கண்டுகொண்ட பக்தர்கள், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் காசு கேட்டுத் துரத்தும் 9 61161,JU பிச்சைக்காரர்கள் போல ஆகிவிட்டார்கள்! “எனக்கு நிறைய நகை கொடு. பணம் கொடு.!” என்று வகைவகையாகக் கேட்டு ஆனடவனைத துரதத ஆரம்பித்தார்கள்! இவர்களைச் சமாளிக்க முடியாமல் மண்டபம், சத்திரம், கிராமம், நகரம் என்று எங்கெங்கோ ஓடிப்பார்த்தார் ஆண்டவன்! ஆனால், அவரால் மனிதர்களின் "அதைக்
கொடு. இதைக் கொடு.’ என்ற பிக்கல் பிடுங்கல்களிலிருந்து
தப்பிக்க முடியவில்லை! அவர் கோயிலை நோக்கி ஓடினாராம். அங்கேயும் தட்டு ஏந்தியவாறு எதிர்கொண்டது பிச்சைக்காரர்கள் கூட்டம். ஆண்டவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை! கடைசியில், அவருக்கு ஒரு யோசனை பளிச்சிட்டது. ‘மனிதன்தான் உள்நோக்கிச் சிந்திப்பதே இல்லையே. சுயமதிப்பீடும் செய்து கொள்வதில்லையே! தன்னுடைய இதயத்தைத்தான் எந்த மனிதனும் பார்ப்பதே
இல்லையே! அதனால் அங்கே ஒளிந்து கொண்டால் யாருமே தன்னைக் கண்டு கொள்ள மாட்டார்கள்’ என்று எண்ணி மனிதன் இதயத்திலே போய் ஒளிந்துகொண்டாராம்.
‘கடவுள் ஏன் நம் இதயத்தில் குடியிருக்கிறார்.? என்ற சீரியஸான கேள்விக்கு, கிண்டலாகச் சொல்லப்படுகிற கதை இது
"யாரிடமிருந்து எதை வாங்கலாம். பெறலாம். என்ற மனநிலையிலேயே நம்மில் பலர் இருந்து வருகிறோம். அதனால், பிறருக்கு என்ன கொடுக்கலாம் என்றே நாம் நினைப்பது இல்லை!
தப்பித் தவறி நாம் கோயிலுக்கு ஒரு டியூப் லைட் வாங்கிக் கொடுத்தால், லைட் வெளிச்சமே வெளியில் வராத சைஸ"க்கு அதன் மேல் நம் பெயரைக் கொட்டை எழுத்துக்களில் எழுதிவிடுவோம்.
இந்து சாஸ்திரப்படி, ஒரு பொருளைத் தானமாகக் கொடுக்கும்போது ‘இனிமேல் இது என்னுடையது இல்லை! என்று சொல்லிவிட்டுத்தான்
ఖ
முரசு குறுக்கெழுத்துப் ே
சிந்தனைக்
அடங்கிய இப்
வாசக நெஞ்சங்களே! உங்கள்
குத் தீனி போடும் வி
െ sums a 151 sing
SETÚLI 250 eir5UTI LUDING GUTTÓ GIE அம்பிகா, பாலையூற்று, திரு
LIJNLGD Gugb 10 églijs 1. பாத்திமா நஜிரா, பிரதான வீதி, ஓட்டமாவடி 2. ராஜகோபால், குட்செட் வீதி, வவுனியா,
வனிதா, பிரதான வீதி, கிண்ணியா, யோகமலர், மார்க்கட் வீதி, நுவரெலியா,
3
4. 5. விஜயன், கோயில் வீதி, சிலாபம். 6. ரமணி, தலதா வீதி, கண்டி
7
8
ராசைய்யா, 3, மட்டக்களப்பு வீதி, லுணுகல.
ரஹ்மான், பிரதான வீதி, படல்கும்புர. 9. இந்துஜா, நாரஹென்பிட்டி, கொழும்பு - 05. 10. பார்த்தீபன், கதிரேசன் வீதி, கொழும்பு - 13.
இடமிருந்து வலம் குறுக்கெ 1. டாவின்சி என்றதும் 151
N நினைவிற்கு வரும்
ஓவியம். 210 இசையில்
உள்ளடங்குவது. 13. மன்மதனின் மனைவி
21. ஒரு பெண்ணை இவ்வாறும் அழைக்கலாம்.
31. பழைமையின்
எதிர்ப்பதம் (மாறி உள்ளது).
16032005 க்கு வேண்டிய முகவரி :
குறுக்கெழுத்துப் போட்டி இல-133
தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு,
தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த
GBq. agbaba
விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப
35. பலரைக் குறிப்பது (மாறி உள்ளது).
மேலிருந்து
1. ஓர் அணிகலன். 4. போதையினை உருவாக்கு 6. மூல மந்திரம், விடையாகவு 21. காதலின் ஜீவ நாடி. 23. ஓர் அறிவுடைய உயிரினம்
தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக சரியான விடையை அனுப்புவேனில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
ஆக, 11 - 17, 2005
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினமுரசில் பிரசுரமாகும்.
Loui DU JU
கொடுக்கவேண்டும். சமஸ்கிருதத்தில் ‘நமமா’ என்றால், ‘என்னுடையது இல்லை' என்று அர்த்தம் என்னுடையது இல்லை என்று சொல்லி, ஒரு լգան 606Ùւ60)ւ& கோயிலுக்குத் தானமாகக் கொடுத்துவிட்டு இது என்னுடையது' என்று ಇಲ್ಲ: காளவது எநத -ಇಂಸ್ಥೆ தர்மம்.? யோசித்துப் பாருங்கள். காலையில் எழுந்தவுடன் பல் விளக்க நாம பயன்படுத்தும்
இரவு g|Tshl(5LD (5UTg5) உபயோகப்படுத்தும் கொசுவத்திச் சுருளவரை. கண்ணுக்குத் தெரியாத யார்யாரோ நமக்காகச் செய்து கொடுத்திருக்கும் பொருட்கள் எத்தனை.? எததனை.
இந்த சமூகத்திடமிருந்து இத்தனை பொருட்களை இன்று பெற்றுக் கொண்ட நான், அதற்குப் பதிலாக -:::::; எனன கொடுததேன. என்று யோசித்துப் பார்த்தாலே போதும். 「驚 இந்த உலகுக்கு கன்கேக்கிறோம் கடனபடடிருககறோம என்பது புரியும்!
அற்புதமான இந்த வாழககையை ஆண்டவன் நமக்குக்
ಹಿಜ್ಡಲ್ಡಹಿಡ್ದಿಲ್ಹೆ இந்த உலகில் இருக்கும்
அத்தனை தலைசிறந்த விஞ்ஞானிகளும் ஒன்றுகூடி முயற்சி செய்தால்கூட உருவாக்க முடியாத அற்புதமான ஓர் உடலை நமக்கு அவர் அளித்திருக்கிறார்! நாம் உண்ணும் உணவிலிருந்து, உருண்டு கொண்டிருக்கும் இந்தப் பூமிப் பந்துவரை, நமக்காக இறைவன் கொடுத்திருக்கும் பரிசுகள் எத்தனை.? இதற்கெல்லாம் நாம் இறைவனுக்குத் தினம் தினம் நன்றி சொல்கிறோமா..? நமது வேதத்தில் இருக்கும் ஆரம்பப் பாடங்களில் முக்கியமானது 'நன்றியோடு இருக்கக் கற்றுக் கொள்' என்பதுதான். 'நமஹா' என்ற சம்ஸ்கிருத வார்த்தைக்கு அர்த்தம் 'போற்றி என்றாலும், இதை நன்றிப் பெருக்கோடுதான் உச்சரிக்க வேண்டும்!
ஆனால், உதட்டளவில் நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் என்று கணக்கிலெடுத்தால், அந்த வரிசையில் முதலில் நிற்பது, ‘நன்றி.
ஒரு முறை, நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்றில் ஏதோ கோளாறு ஏற்பட்டு, விமானம் தள்ளாட ஆரம்பித்தது. விமானப் பணிப்பெண்,
பயணிகளே. பயப்படாதீர்கள். விமானத்தில் சின்னக் கோளாறுதான். விமானி சரிசெய்து, சமாளித்து விடுவார்.’ என்று தைரியம் சொல்கிறார். நேரம் போகப் போக, விமானம் கட்டுப்பாடு இல்லாமல் தாறுமாறாகப் பறக்க ஆரம்பிக்கிறது. அப்போது, 'அன்பு நிறைந்த பயணிகளே, நமது திறமை மிக்க விமானி எவ்வளவோ முயற்சி செய்தும், விமானத்தில் இருக்கும் கோளாறை நிவர்த்தி செய்ய முடியவில்லை. அதனால், இன்னும் சில நிமிடத்தில் விமானம் வெடித்துச் சிதறிவிடப் போகிறது. Any way.... thank you for flying with our Airlines.... (6Trilas6ir ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்ததற்கு நன்றி!), என்று சொல்லி, பயணிகளை அதோகதியாக விட்டுவிட்டு விமானப் பணிப்பெண் பாரசூட்டை மாட்டிக் கொண்டு விமானியோடு வெளியே குதித்துவிட்டாளாம்! நாமும் சில சமயம் சிலரிடம் சொல்லும் நன்றி, பயணிகளுக்கு விமானப் பணிப்பெண் சொன்ன 'நன்றி மாதிரி வெறும் சம்பிரதாயமாக இருக்கிறது.
நன்றி : சுவாமி சுகபோதானந்தா. (தொடர்ந்து வரும்.)
V
の人

Page 20
ழுெத்தாளர் 'திக்குவல்லைக் கமால்' அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். "எலிப்பொறி வாங்காதீர்கள். எலிக்கூடு வாங்குங்கள் கூட்டுக்குள் அகப்பட்ட எலியைத் தூக்கிப் போய்த் தூரத்தில் வீசுங்கள். யாரும் எலியைக் கொல்லாதீர்கள்” என்று எப்போதோ.எங்கேயோ எழுதியிருந்தார். அந்த ஜீவகாருண்யத்தை நினைத்து நெகிழ்ந்து போனேன் நான். இப்பொழுதெல்லாம். இரவில்.கனவினில். அடிக்கடி ஒரு எலி. தலையை நிமிர்த்திப் பார்க்கிறது. அது என்னிடம் என்ன கேட்கிறது.?
தப்புச் செய்து விட்டேன்! அதி - 'காரம் மிக்கவரின் ஆணையை மீற முடியாமல் அலுவலகத்தில் ஒரு எலியை நான் கொன்று விட்டேன்.
புத்தகத்தின் நடுவில். 'புள்ளி அளவில் ஒரு பூச்சி'யைப் புறங்கையால் தள்ளிவிடக் கூறிட்ட துண்டுக் கணத்துள் கொலையுண்டு ஓர் கீறாகத் தேய்ந்து கிடந்த.ஓரங்குலம் கூட ஒடி இருக்காத.அந்தப் பூச்சிக்காய்..மஹாகவி அழுததும் ஞாபகத்தில் எழுந்தது. அந்த எலியை நினைக்கும் பொழுது.எனக்கு அழுகை வருகிறது. அக நானூறு புறநானூறு.கலித்தொகை. குறுந்தொகை போதாதென்று 'பாரதி'யையும் பாதியாக்கிய 'உன். இலக்கிய நண்பர்களை' என் வீட்டு அலுமாரிக்குள் வைத்து நான் கொன்றொழித்தது கிடையாது.
எங்கள் காரியாலய றோணியோ மெஷினுக்குள் போய் இருந்தா நீ குடும்பம் நடத்த வேண்டும்?
உள்ளே கிடந்து நீ தந்த உபத்திரவம் தாங்க முடியாமல்தான்.உன்னை அடித்து விரட்டித் துரத்தும்படி ஆணை வந்தது. மெஷினைத் தூக்கி வந்து, முன் வாசற் கதவோரம் வைத்து நீ வெளியே ஒடிப் போகத்தான் இலேசாகத் தட்டினேன்.நீ சாகத் தட்டினேன் என்று மட்டும் நினைத்து விடாதே. என் விரல் நுனியில் உன் விதி எழுதப்பட்டிருக்கிறது என்பதை நானறியேன் சின்ன எலியே!
தும்புத்தடி உன் தலையைப் பதம்
பார்த்துவிட்டது.
பாவம் நீ! யார் அடித்தார் என்றே தெரியாமலேயே நீ அங்குலம் அங்குலமாய்ச்
செத்துக்கொண்டிருந்தாய்.
நீ கொஞ்சத் தூரம் ஓடினாய். நான் உன்னைத் துரத்தி ஓடினேன். கதவோரம் சாய்ந்த நீ
மெதுவாகத்
தலையைத் தூக்கினாய். என் முகத்தை ஒருநொடி
கூர்ந்து நோக்கினாய். ン
அடுத்த கணம்.உன் உயிரைப்
சிங்கரனுக்கு வீட்டில் மனைவியுடன் தர்க்கித்துக்கொண்ட ஆத்திரம் சற்றும் தணியவில்லை. அதனால் கலையில் அலுவலகத்திற்குப் புறப்பட்டுப் போனவன் நேராக ஒரு கத்தி விற்பனை செய்யும் 3° கடைக்குள் நுழைந்தான். அங்கு
குவிக்கப்பட்டிருந்த கத்திகளில் மிகவும் கூர்மையானதும் கைக்கடக்கமானதுமான, அதேவேளை வெட்டினால் ஒரே வெட்டில் கழுத்து, துண்டாகக் கூடியதுமான ஒன்றை எடுத்தான். அது பளபளவென்றிருந்தது. - விலையைக் கேட்டான். சற்று அதிகம்தான். எனினும் எதுவும் பேசாமல் கேட்ட விலையைக் கொடுத்துவிட்டு வாங்கி, ஒரு பழைய பத்திரிகையில் அதைச் சுற்றி, அலுவலகப் பையில் போட்டுக்கொண்டு போனதைக் கண்ட கடைக்காரனுக்கு எங்கோ உதைத்தது. என்றாலும் அன்றைய தினத்திற்கு அது முதல் வியாபாரம் என்பதால் எதுவும் பேசாமல் பணத்தை வாங்கிப் போட்டுக்கொண்டான்.
அலுவலகத்துள் நுழைந்தவன் கத்தியை யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக அலுவலகப் பைக்குள்ளே வைத்துப் பையை யாரும் காணாதவாறு எப்போதும் வைக்கும் இடத்தை விட்டு சற்று மாற்றி மறைவாக வைத்துவிட்டு வேலையைத்தொடங்கினான். கத்தியை யாராவது கண்டுவிட்டால் அதைக் கொண்டுவந்ததற்கான காரணத்தைச் சொல்ல வேண்டும்.
2.
காரணத்தைச் சொல்லப் போனால் காலையில் வீட்டில் மனைவியோடு சண்டை பிடித்ததை வேறு சொல்ல வேண்டும். சொல்ல முடிந்தால்
சொ ல' ல லா ம' என்றாலும்
அலுவலக
சகாக்களின்
சொல்லடிகளில் சிக்கி அவமானப்பட வேண்டிவரும். அதைவிடக் கத்தியை மறைத்து வைத்துவிட்டால் எல்லா பிரச்சினைகளும் முடக்கப்பட்டு விடும் என்பதால் கத்தி, பையில் இருப்பதே நல்லது என்ற முடிவோடு வேலையில் மும்முரமானான். இருந்தாலும் தான் இல்லாத சமயத்தில் யாரும் அதை எடுத்துப்பார்த்து விடுவார்களோ என்று மனதினுள் ஒரு பயம், அலுவலகப் பைமேல் ஒரு கண்வைத்தவாறே அன்று மாலை வேலையை முடித்து பையை எடுத்து கத்தி உள்ளே இருக்கின்றதா என ஊர்ஜிதப் படுத்திக்கொண்ட போதுதான் சற்று நிம்மதியாக இருந்தது. -
கைக்கடிகாரத்தில் மணி பார்த்தான். அது ஐந்து எனக் காட்டியது. ‘இனியும் தாமதிக்கக் கூடாது. இப்போதே போய் இந்தக் கத்தியால் அவளுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும்' என எண்ணிக்கொண்டு ܐ அலுவலகத்தைவிட்டு வெளியேறி பஸ்தரிப்பை நோக்கி ஓடினான்.
அவனுக்கும் சங்கீதாவுக்கும் திருமணம் முடிந்து ஆறு மாதங்கள்தான் ஆகின்றன. இந்த ஆறு மாத காலத்திற்குள்
சொன்னால் ခြိ_z3အေ75န္တ၏၊ ပါ၏၊
அவர்களுக்குள் எர் சச்சரவுகளும் வந்த வாரங்களுக்கு முன் அலுவலகத்தில் அ மாற்றல் கொடுத்து ஊரில் கால்வைத்த நாள்தொட்டுத்தான்
பிரச்சினைகள் எழத்தொடங்
Lu.
அண்டை அயலவர் வீட்டை விட்டு வெளி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போக்கினாய்!
என் விழிகளில் கண்ணீர் தேக்கினாய். "ஒரு நாளிலே விழி மூடுமே! மறு நாழியே குழி மூடுமே” உன்னைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு உள்ளே வந்து றோணியோ மெஷினைத் திறந்து பார்த்தேன்.
சுனாமியில்
வேளையில்.
நிச்சயமாக நீ என்னைத் திட்டி இருப்பாய்.
காகம் திட்டி எருது சாகுமா..? யார் சொன்னார்? 奢
உங்களுக்குத் தெரியாது. எலி திட்டி என் மனைவி கடுமையான நோய் கண்டு.ஆஸ்பத்திரியில் ஒரு வாரம் அனுமதிக்கப்பட்டு.என் இரண்டு பிள்ளைகளோடும் நான் பட்ட அவஸ்தைகள் எனக்கல்லவா தெரியும் இனிமேலும் யாரும்
தாயைப் பறிகொடுத்த
குழந்தைகள் போல. உன் இரண்டு" செல் வங்கள்.
ܠ \
எலியை அடிக்காதீர்கள்.
ஏனென்றால்.எலிக்கும் வலிக்கும்.
விளையாடிக் கொண்டிருந்தன. பாவம் உன் குஞ்சுகள். நான் உனக்கு அடித்த பொழுதில்.தலையைத் தூக்கிப் பார்த்த அந்தத் 'தாய்மையின் கெஞ்சுதல்’ எனக்குத் தெரியாமல் போய் விட்டதே!
சாப்பிடக்கூட மனசில்லை எனக்கு. நான் ஏன் தும்புத்தடியால் அடித்தேன் உனக்கு?
எலிக்கும், வலிக்கும் என்று தெரியாமல் போய்விட்டதே இந்த 'அலி' க்கு நித்திரை வரவில்லை. நீதான் வந்து கொண்டிருந்தாய்.
உயிர் பிரியுந் தறுவாயில் நீ உன் தலையைத் தூக்கி என் முகத்தைப் பார்த்த அந்தக் கணம்.என் கனவுகளில் கூட ஆறாத ரணம்!
குஞ்சுகள் உன்னைத் தேடித் தவிக்க. உன்னை நான் மண்ணில் புதைக்க. சே!
என்ன கொடுமை இது?
எனக்கும் இரண்டு பிள்ளைகள் இருக்கின்றார்கள் ஒவ்வொரு
க ண மு ம உன்
Sாகம் வருகிறது. உன் உயிர் பிரிகிற
பழக்கம் இல்லாத சங்கீதாவிற்கு,
ந்தச் சண்டை தில்லை. இரண்டு யாருமில்லாத தீவில்
ர் சங்கரனின் தனித்துவிடப்பட்டதைப்போல் ஒரு வனுக்கு திடீர் வெறுமை வாட்டிவதைத்தது. எனினும் இந்தப் புதிய எல்லாம் போகப்போகச் சரியாகிவிடும்
என்று கணவனுக்குத் தொல்லை U6) கொடுக்காமல் சமாளித்து வந்தாள்.
என்னதான் சமாளிக்க முயற்சி கின. காரணம் எடுத்தாலும் 6) சந்தர்ப்பங்கள் ஊர்; புதிய அதையும மீறி சணடைககு
வழிவகுத்துவிடுகின்றன. அதற்கு உதாரணம் இன்று காலையில் நிகழ்ந்த சண்டை
பஸ்ஸில் இருந்து இறங்கியதும் கத்தியை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டவாறே வீட்டை நோக்கி நடந்தான். இவன் வருவான்
என்று தெரிந்து வாசலில் காத்திருந்த சங்கீதா, இவன் தூரத்தில் வருவதைக
வாசலைத்
திறந்து
வைத்துவிட்டு சமைய
லறைக் குள் ஓடினாள்.
/לא/רין
སོང་། ཟླ་ 2
அடுத்த சில محمد 冢为 நிமிடங் */ களில்
A6, 1962)of
காலடி எடுத்து வைத ததும். 'சங்கீதா 霄山 சங்கீதா."என்று
சத்தமிட்டுக்கொண்டே உள்ளே ரியே போய் போனவன், கத்தி சுற்றியிருந்த
JLoi Ꮭ) ᏤᎢ Ꭽr
35.
பழைய பத்திரிகையை எடுத்து வீசிவிட்டு, அவளை நோக்கி கத்தியை நீட்டினான்.
பளபளவென்றிருந்த கத்தியைக் கண்டதும் ஒருகணம் அதிர்ந்தவள் "ஆ.கத்தி நல்லா இருக்கே இதுபோதும், இனி நான் மீன் கோழி எல்லாம் இதிலே வெட்டிக்கொள்வேன். சரி, சரி முதல்ல போய் உடுப்ப மாத்திட்டு குளிச்சிட்டு வாங்க. நான் தேத்தண்ணி போட்டு வைக்கிறேன்.”
"நீ தேத்தண்ணி போட்டது இருக்கட்டும். இனிமேல் கத்தி இல்ல; அது இல்ல; வீட்டிலே மீன் சாப்பிடணுமென்றால் மீன்காரனைத்தான் கட்டியிருக்கணும்போல அப்படி இப்படின்னு காலையிலே வேலைக்குப் போகும்போது தேவையில்லாத பேச்சு பேசுறதை இதோட நிறுத்திடு”
"நான் என்ன வேண்டுமென்றா அப்படி பேசினேன். கத்தி இல்ல, கத்தி இல்ல என்று எத்தனையோ தடவை கத்திக் கத்திச் சொல்லியிருக்கேன். நீங்க காதிலே வாங்கினாத்தானே!” என்று சற்று உரத்த தொனியில் கேட்ட சங்கீதாவை நோக்கி, "சரி அதுக்கு ஏன் மறுபடியும் இப்ப பெரிசா கத்தி சண்டை பிடிக்கிறாய். அக்கம் பக்கத்திலே இருக்கிறவங்க பார்த்தா கேவலமாயிடும்" என்றான் சங்கரன். "கத்திக்காக நம்ம வீட்டுக்குள்ள நான் கத்திக்கேட்கிறதில் என்னங்க கேவலம். இதுக்கெல்லாம் மெளன யுத்தமா புரிய முடியும்" என்று பதிலுக்குப் பேசிய சங்கீதாவிடம்,
"உன்னோட பேச என்னால ஆகாதம்மா. இதோடயாவது நிறுத்திக்கொள்வோமா இந்தக் கத்திச் சண்டையை" கேட்டவன் பதிலுக்குக் காத்திராமல் அவ்விடத்தை விட்டகன்றான், இனியும் கத்திச் சண்டை பிடிக்கக் கூடாதென்ற முடிவோடு.
11 - 17, 2005

Page 21
AhJA AAeAeAhJ AA AeAhJhA A LSAJ AAeeAJh A qeAhJ A SeAhJ AA qeSeAh A SeAJ AA eAehJ
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக
முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
() சிந்தித்துப் பார்க்க. ()
(சட்டத்தை மதித்து நடவுங்கள்)
சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் என்பது அரசு அதிகாரங்கள், விதிமுறைகள் அல்லது சட்டங்கள் ஆகியவற்றால் தடை செய்யப்பட்ட அனைத்து நடவடிக்கைகள் என்று கூறலாம். இவைகள் எல்லாம் மன்னர்களாலும், சட்ட மன்றங்களாலும், நீதிபதிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டவை ஆகும். பொதுவாக இவைகளெல்லாம் சட்ட விதிமுறைகளில் எழுதப்பட்டவையே ஆகும். கட்டொழுங்குடன் உள்ள ஒரு சமூகத்தில் நீதித் துறையைச் சார்ந்தவர்களிடம் ஆலோசனை பெறுவதும், அல்லது
சிறப்பான பயிற்சி பெற்று அனைத்து சட்ட
விதிகளையும் நன்கு அறிந்து கொள்வதும் சாலச் சிறந்ததே அப்படிப்பட்ட சமூகத்தில் உள்ள ஒருவர்
என்ன சொல்லுவாரென்றால், சட்டத்திற்கு
எதிராகச் செயல்பட அறியாமை ஒரு காரணமாக இருக்கக் கூடாது
என்பதுதான்.
சமூகத்தில் எந்தவொரு மனிதனாக இருந்தாலும் சரி, இளைஞனோ அல்லது முதியவரோ, அவர் வாழ்கின்ற சமூகம், ஒரு நடவடிக்கையை சட்டத்திற்குப் புறம்பானது என நிர்ணயிக்கும்போது
வேண்டும்.
சமூகத்தில் மக்களிடத்தில் இதைப்பற்றி நன்கு கேட்கலாம். நாட்டில் செயல்படுகின்ற பொது நூலகங்களுக்கும் சென்று விளக்கங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
. 'மகிழ்ச்சி
2 தமிழர்களுக்குள் நடக்கும் கொலைகளை
சிங்கள முற்போக்காளரும் கண்டிக்கிறார்களே, கவனித்தீர்களா?
சிஹற்னாஸ் தெளபீக், ஹுஸைனியாபுரம்,
சுதந்திரம், விடுதலை என்பதெல்லாவற்றிற்கும் முதன்மையானது அடுத்தவரின் வாழ்வுரிமையை மதித்தல், கொலைகளை எந்த பாரபட்சமுமின்றி ஒரே முக்கியத்துவத்துடன் கண்டிப்பதுதான் முற்போக்கு அல்லது மனித நேயமாகக் கருதப்பட முடியும். அதைவிடுத்து, சில கொலைகளைக் கண்டித்தும் சில கொலைகளைக் கண்டிக்காமலும் விடும் கபடத்தன மானது, கொலைகளை ஊக்குவித்துக் கொண்டிருப் பதே தவிர நிறுத்துவதற்கானதல்ல. சில கொலை களுக்கு மட்டும் எதிர்ப்புத் தெரிவித்துக் கும்பலோடு கோவிந்தா போடுபவர்களை விட மனவேதனையோடு எந்தக் கொலையையும் எதிர்க்க முடியாத பயத்திலிருப்பவர்கள் மேலான மனிதாபிமானிகள் என்று GIFT66)6) TLD!
*இஆ&இ?
2 உங்கள் சிம்ரன் மீண்டும் நடித்திருக்கும் படம் எப்படி?
க.வேணு, பெரிய நீலாவணை.
எப்பிடி இருந்தவர். இப்பிடி ஆயிட்டாரே. என்று சொல்லும்படி வைப்பதற்குத் திரும்பி வரவேண்டுமா அந்தப் பெண் தன் கணவரும் தன்னுடன் நடிக்க வேண்டும் என்று அடம்பிடித்ததாமே. கொடுமை கொடுமை! நம் பழைய கனவுகளிலும், தீபக்குடன் புதிய கனவுகளோடும் இனி என்றென்றும் வாழ்க மகளே!
తడక్షేత్ర &&
28 சிந்தியா, இதுவரை இலங்கையில் யுத்தம் நடைபெறாமல் இருந்திருந்தால்.
*ஏ.எல்.நியாஸ் அஹமட், வாழைச்சேனை -
v»- O5.
அந்நியன் கிளைமாக்ஸில் விக்ரம் இலங்கையை யும் உதாரணம் காட்டியிருப்பார்
4ák36NS, Sfi
2 இனந் தெரியாதவர்கள் என்று கட்சி ஆரம்பித்துள்ளார்களா?
நிறம்ஸான், யாழ்ப்பாணம்
தமிழ்த் தேசியத்தின் நலன் காப்பதாய்க் காட்டிக்
கொள்ளும் பத்திரிகைகள், தொலைக்காட்சி, வானொலி
கள் ஒன்று சேர்ந்து ஆரம்பித்திருக்கும் கட்சி அது
శ్రీ &&ణ
212 மனதை அறிந்து கொள்ள கருவி கண்டுபிடிக்கப்பட்டால்
ஏபோல், கொழும்பு - 13.
இலக்கியங்கள் அனைத்தும் ஓரளவுக்கு மனதை அறிந்துகொள்ளும் முயற்சிதான். ஜி.எஸ்.தயாளன் என்ற கவிஞரின் ஒரு கவிதையைப் பாருங்கள் :
"நேற்று பாபு உன் கடிதம் கிடைத்தது நீ எழுதி அடித்திருந்ததை ரொம்ப சிரமப்பட்டு வாசித்துவிட முயன்றேன் மற்ற வரிகளைக் காட்டிலும் அடித்த வரிகளை ஊன்றிக் கிளறினேன் ஒரு உண்மையை, வேண்டாம் என்று நீ அடித்திருக்கலாம் அல்லது பொய் சொல்ல வேண்டாம் என்று அடித்திருக்கலாம் இருமுறை எழுதி விட்டதற்காக ஒன்றை அடித்திருக்கலாம் தேவையில்லை என்றுகூட - நீ
எனும்
நினைத்திருக்கலாம் ஏதோ ஒருவகையில் அதுமட்டுமே எனக்கு முக்கியமாயிற்று"
శత్రeja
20 கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்று எதற்காக மனிதர்கள் கூறுகிறார்கள்
-ஏ.ஏ.எம்.ஜக்கரிய்யா, தோரயாய,
எல்லா வாசனையும் தெரிந்த மனிதன்தான், தன் இனத்தைச் சேர்ந்த மற்றொருவனைக் கொன்று
யாடுகிறான் என்பதைக் கழுதைகள் சொல்லிச் சிரித்து விடக் கூடாதே என்ற அவசரம்தான்
4*363't)
20 சுகமானது எது சோகமானது எது?
ஆர்கோபிநாத், ಹಯಾ
தேர்தலில் வெல்லுவது சுகமானது. அந்த வாழ்க்கையைத் தந்தவர்கள் சொல்கிறபடியெல்லாம்
ஆடவேண்டியிருப்பது சோகமானது.
తిఉష్ణోగోత్ర*@a
2 தங்களுக்கு விடைதெரியாத கேள்விகள் வரும்போது எப்படிச் சமாளிக்கிறீர்கள்
*மனோகோபாலன், ஹப்புத்தளை,
குப்பைக் கூடையொன்றைத் துணைக்கு
வைத்துக் கொண்டுதான்!
A. Gate, e Sta
2 பசி வந்தால் பத்தும் பறந்து ாேகும்!
காமம் வந்தால்.
ஆவரதராஜன், திருகோணமலை.
பஞ்சணை அவசியமில்லை.
తడ&ga
28 பிரியசகி பார்த்துவிட்டீர்களா?
ஆனால் படம் முடிந்த பிறகு, இந்தக் கதையை ஒரு பெண் இயக்குநர் சொல்லியிருந்தால் நியாயங்கள் முற்றிலும் வேறு விதமாக இருந்திருக்கும் என்பதுதான் இயக்குநரின் சறுக்கல் கடைசியில் பெண், தன் சுயத்தை அழித்துவிட்டு ஏற்றுக்கொள்ளுங்கள் நாதா என்று ஓடிவந்து காலில் விழுவதை ரசிக்கும் ஆண்களைத் திருப்திப்படுத்தக் கூடிய படம்.
பிரியா பக்கத்து நியாயங்களை எதிர்கொள்வதி லிருந்து தப்பிப்பதற்காக அவளைக் குடிகாரியாக்குவது இயக்குநரின் குருரம் சமூகத்தின் அழகு ஆதிக்க நாயகனாக ஆண் இருப்பதுதான்; பெண் அவனுக்கு அடங்குவதுதான் முறை என்று சொல்லும் பணமா பாசமா காலத்து வெற்றி நியாயம் கே.எஸ்.கோபால கிருஷ்ணனோடு முடிந்து விடவில்லையா? கே.எஸ்.அதியமானிடமும் அதேதானா!
&&*
அதற்கு அனைவரும் பொறுப்பேற்க
ன்ென பேசா ஏதேனும் பிரச்சினையே னையிலிருந்து வி( திரும்பினான், "என்ன? னைக்குள்ளேயே யாரு
"என் சினேகிதி பேசுவதை மெல்ல கொண்டு விட்டார் நீங்களுமா?" என்று கொண்டே அவனெ நவீனா கைகளைச்
uğuröribhur துடைத்துக் கொண்டு கூர்ந்து பார்த்தாள்."எ
"அதிருக்கட்டும். களும் உன்னுடன் என்றாயே. என்ன பி "நான் என்ன ( றேனா? குண்டு போடு யைப் பிணமாய்க் க தினம் தினம் ஒரு தாை கதற வைக்கிறேனா? இதெல்லாம் விடுதை யென்று மயங்கும் உங்களை ஒளித் விடுதலை, சுதந்திர பெயரால் நாம் காட் யிருப்பதைக் கண்டு கிறீர்களே. என்ற சொல்கிறேன். ஏதோ L பார்ப்பது போல என்ன என்றாள் நவீனா,
"இன்று உந்தக் தாங்களும் கொல்லப்ப அச்சம் அவர்களுக்கு வாகீசன்.
"வெறும் வாய்ப் ே கும் ஏன் இப்படிப் பய "உன் வாய்க்கு பயப்படுவேன் என்று நீ "இந்தப் பேச்சைக் பார்க்கிறாயா?" கோப
"இல்லை, இல்லை. சொன்னேன். பேச்சில், ! பயங்கரவாதத்தைச் செய்
செய்து கொண்டும் இரு
பட்டவர்கள் செய்யும் நியாயம் உண்டு என்றும் அவர்களைக் காப்பாற்ற
பயங்கரவாதம் முற்ே
நம்பப்பட்டதாலேயே அழிப்புகளும் அடக்குமு கின்றன."
நவீனா நகைத்
வெளியிட்டாள்.'அழிப்பு
எல்லாவற்றுக்கும் பின்ன
நலன்களும் பாதுகாப்பும் சொல்லப்பட்டிருக்கிறது! 5)கல்முனை - 0. ITG)6OLUL190556 است.
28 லொத்தர் சீ அதிகரித்து வருகிறதே மக்களுக்குத் தேவையா?
சிமணிம
லொத்தர் சீட்டொன்ன ருத்தரும் வாழ்க்கையில் எடு என்று ஆசை காட்டும் ஏ அனுமதிக்கும் அரசாங்கம்த கெட்டுவிடக்கூடாது என்று தடை செய்திருக்கிறது. நேரடியாகக் குடிக்கத்தான் ஏற்றிக் காயடிக்கலாம்.
4.
பொபுவ6ே
தொடர்ந்து தோற்கடிக் கருணையையும் தூக்கிப்பீ வெற்றிகரமான ஆ மக்களால் துதிபாடப்பட்டவர் இரக்கமற்ற மனதுடையோ கிறார்கள். கருணையுள்ள ஆட்சி நம் மக்களின் மனநில
என்றே தோன்றுகிறது.
4a
2 பிரபுதேவாவைக்
ஆர்.உமா, கினலன்
சொந்த மொழியில் கல
ஆக, 11 - 17, 2005
 
 
 
 
 
 
 

மல் இருக்கிறீங்கள். ப" வாகீசன் தன் சிந்த டுபடாத முகத்துடன் " என்றான், தன் சிந்த நடனோ பேசுவதுபோல. களும்தான் என்னுடன் மெல்லக் குறைத்துக் கள். கடைசியில் சோர்வுடன் சொல்லிக் திரில் வந்தமர்ந்தாள் சேலைத் தலைப்பில்
ாழிக்கு ಆléuláುಖಖ
அவனைப் பரிவுடன் ன்ன பிரச்சினை?
லக்குரிய பாதை கோஷத்திற்குள் துக் கொண்டு ம் என்பவற்றின் டுமிராண்டிகளாகி கொள்ளாமலிருக் என் கருத்தைச் யங்கரவாதியைப் னப் பார்க்கிறார்கள்!"
கருத்தைக் கேட்டாலே ட்டு விடுவோமோ என்ற
92
" என்று சிரித்தான்
பேச்சு அபிப்பிராயத்திற் ப்பட வேண்டும்"
நான் மட்டும்தான் நினைத்திருந்தாயா?" கேலியாக மாற்றிவிடப் ம் கொண்டு கேட்டாள்
வத
சும்மா ஒரு பகிடிக்குச் எழுத்தில் எல்லாம்கூட ய முடியும் நம்மவர்கள் க்கிறார்கள் பாதிக்கப் பயங்கரவாதத்திற்கு ), நமது மக்களுக்காக என்று நாம் செய்யும் பாக்கானது என்றும் உலகில் அதிக றைகளும் நடந்திருக்
த சிரிப்பொன்றை கள், அடக்குமுறைகள் ால் அவரவர் மக்களின் தானே காரணம் என்ற முற்போக்கான அழிப்பு
SLSLSALSLALS0ASLSLLL SALL LLSSASLSSLS SS0ALL LLS0ALS0ALL LLS0L Lq SLAL SLLS0ALL LLS0L LLL S0ALSLSLLSS0SLL LMAS0AL SLA SAAA LS0ALSLALS0ALL LLS0A LLLA SS0ALSLALS0AL SLAS0AL SMSS
நடவடிக்கை என்று ஒன்றைச் சொல்வதே முர ணாக இல்லையா!'
"களையெடுப்பு"
"களைகள் என்று யார் தீர்மானிப்பது? பெரும்பான்மையாக உள்ள பயிர்களா? களை யின் நிலையிலிருந்து நீ யோசித்துப் பார்த்தி ருக்கிறாயா? சரி, அவர்களை மனிதர்கள் என்று யோசித்துப் பார். பெரும்பான்மையாக உள்ள வர்களின் வளர்ச்சிக்காக, இடைஞ்சலாக உள்ள மனிதர்களை அழித்து விடலாமா?
"பெருமளவு மக்களின் விடுதலைக்கும்
சுதந்திரத்துக்கும் கொஞ்சப் பேர் தடையாக இருந்தால் அழித்து விடுதலையை வென் றெடுப்பதுதானே நியாயம் நவீனா"
"இலங்கையிலுள்ள பெரும்பான்மை மக்களிலிருந்து அமெரிக்கப் பெரும்பான்மை மக்கள் வரை இந்த நியாயத்தைப் பொருத்திப் பார் அபாயம் புரிகிறதா? ஹிட்லர் முதல் பொல் போட் வரை தங்கள் தங்கள் மக்களுக்கான விடுதலை அழிப்புகளை நிகழ்த்தியவர் கள்தான் என்பதையும் மனங்கொள்'
"விடுதலைப் போராட்டமே தவறென்கி றாயா?
"மனிதர்களைக் களைகளோடு ஒப்பிட்டு தளை நீக்கல்', 'தடை அகற்றல்' என்று பாசி ஸத்துக்கான அந்தரங்க நியாயப்படுத்தல் களைச் செய்ய வேண்டாம். அது தவறு. எந்த வித நீதி விசாரணைகளுமற்று, போராட்டமற்ற சூழலிலும் மனித உயிர்களைத் தெருவில் சுட்டு வீசியெறிந்து கொண்டிருப்பதை தமிழ்த் தேசிய நலன் என்ற புல்லரிப்புக்குள் ஒளிந்து கொண்டு ரசியாதே எதுவோ அழுகி விழக் காத்திருந்த நரியைப் போல, இவ்வளவு குருர மனத்தோடு விடுதலைக்குக் காத்திருக்க வேண்டாம்'
"நீ சொல்வது சரிதான் நவீனா, நம்மவர்கள் யாருக்குமே சரி, பிழை தெரிய வில்லை என்று ஒரேயடியாக நினைக்காதே இங்கு தமிழ் பேசும் மக்களுக்கு விடுதலையும் உரிமைகளும் வேண்டும் என்கிற சரியை வெளியே சொல்ல முடிகிறது. போரில்லாத இன்றைக்கும் தினந்தோறும் நடக்கும் கொலைகள் பிழைதான் என்பதை மனதுக்குள் ஒத்துக்கொண்டபடிதான் இருக்கிறோம். இடைக்கால நிரிவாகமோ, நிரந்தரத் தீர்வோ
பால் எல்லாம் சரியாகி விடும்"
நவீனா அடக்கமாட்டாமல் ஓவென்று சிரித்தாள்.
"பெரிய நீதி ஒன்றுக்காக நாங்கள் கண்டுகொள்ளாமல் விடவேண்டிய சின்னச் சின்ன அநீதிகள்." என்று வாயைப் பொத்திக்கொண்டு மேலும் சிரித்தாள். "இல்லை. இல்லை. அழியும் மனித உயிர்களைக் களைகள் என்று நினைத்து விட்டால் அவை அநீதி கூட இல்லை. குற்ற வுணர்வும் இல்லாமல் இருக்கலாம்" சிரிப்பை அடக்க முடியாமல் வாகீசனைப் பார்த்தாள். வாகீசன் கலவரத்தோடு சொன்னான்: "நீ இப்படி வெளியிலும் பேசினால் ஆபத்து. கவனமாகப் பேசு நவீனா" 逸
நவீனா சிரிப்பை நிறுத்திவிட்டுச் சொன்னாள்: "எனக்கு ஒரு உண்மை இப்போ விளங்குகிறது. என் சிநேகிதி ஒருத்தியின் தந்தை இடதுசாரியாக இருந்து தமிழ்த் தேசியத்தின் கொலைகளைக் கண்டித்தவர். அதனால் அவர்களாலேயே கொல்லப்பட்டார். ஆனால் இன்று அவர் மகள், தமிழ்த் தேசிய எழுச்சியில் கலந்துகொண்டு களையெடுப்புக் கொலைகளைக் கண்டிக்காமலும், கொலை களை நியாயப்படுத்தியவர்கள் கொலையுண்ட் போது ஆர்ப்பாட்ட ஊர்வலங்களில் கலந்து கோஷமிட்டும் வருகிறாள். நியாயவுணர்வு களைப் பயவுணர்வு வென்றுவிடும் என்பது இதுதானா?
"இன்றைய சூழலில் நீ இதையெல்லாம் உன் அபிப்பிராய சுதந்திரம் என்று வெளியே அலம்பாமலிருப்பதுதான் நல்லது நவீனா, தமிழ்த் தேசியத்திற்குத் தேவையற்ற அபிப்பிராயத்தைச் சொல்பவர்கள் கொலை செய்யப்படுவது இயல்பானது என்றே மக்களும் நினைக்கிறார்கள்; தமிழ் ஊடகங்களும் நினைக்கின்றன."
"நான் பயப்படப் போவதில்லை. நல்ல வற்றைப் பேச அச்சப்படத் தேவையில்லை என்பதைச் சங்ககாலத்துப் பெண்களே எனக்கு உணர்த்தியிருக்கிறார்கள். அவர்கள் காதலில் நன்மொழிக்கு அச்சமில்லை என்றாலும், எனக்கு எதற்காகவும் நன்மொழி பேச அச்சமுண்டாகாது" என்றாள் நவீனா,
அம்ம வாழியோ அணிச்சிறைத் தும்பி நன்மொழிக்கு அச்சம் இல்லை; அவர் நாட்டு அண்ணல் நெடுவரைச் சேறி ஆயின் கடமை மிடைந்த துடவை அம்சிறுதினைத் துளர்ஏறி நுண்துகள் களைஞர் தங்கை தமரின் திராள் என்மோ அரசர் நிரை செலன் நுண் தோல் போலப் பிரசம் தூங்கும் மலை கிழவோர்க்கே (குறுந்தொகை 392)
டுக்களின் எண்ணிக்கை இந்தக் குலுக்கல்கள்
ாறன், தம்பிலுவில் - 0.
ற வாங்கினால் ஒவ்வொ ப்வளவு உயர்ந்துவிடலாம் மாற்று விளம்பரங்களை ான், போதையால் மக்கள்
மது விளம்பரங்களைத் போதை வஸ்துக்களை கூடாது. மூளைக்குள்
&geSpa
ல்வியடைவதை எவ்வாறு
எஸ்வரி, கினலன் எல்ல,
கப்படுபவர்கள் நீதியையும் டிப்பவர்கள் தான்!
ட்சியாளர்கள் என்று கள் அகங்காரிகளாகவும்,
ாகவும்தான் இருந்திருக் 4
தலைமையாளர்களின் லைக்குச் சாத்தியமில்லை
Ng,e Ajta
5r6aIr6o? எல்ல.
க்கிக்கொண்டிருக்கிறார்.
&rsja
20 முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் வெற்றி யாருக்கு
க.அஜந்தகுமார், அக்கரைப்பற்று - 0.
இந்தப்பதில் வெளிவரும் போது, இறுதிப் போட்டி முடிவடைந்து அதில் இலங்கை அணி வெற்றிபெற்றிருந்தால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆச்சரியமுட்டிய விஷயம், இந்திய அணி வீரர்களின் கோபம் அதிலும் விளையாட்டில் அதைக் காட்டாமல் வேறெங்கோ காட்டும் அவர்களது தன்முனைப்பு சாது என்று நான் எண்ணியிருந்த யுவராஜ் கூட தான் நூறு அடித்ததற்காக யார்மீதோ பாய்ந்து விழுகிறார்: நம்முர் அரவிந்த மரியாதை இழந்ததும் இதனால்தான். விளையாட்டில் சேர்தியில்லாத இந்தக் கோபம், பொதுவான இரசிகர்களிடம் வெறுப்பைத்தான் உண்டாக்கும்.
4ágŝNTS, LASfa
28 புகழ்ச்சிக்கு அருகதையில்லாதவர்களும் கூட பல சமயங்களில் எல்லோராலும் புகழ்ந்து போற்றப்படுவதன் காரணம் என்ன?
இரா.முகுந்தன், வவுனியா,
பொறுத்த இடத்தில் போய் இருந்துவிட்டால்
நாக்கிளிப்புழுக்கூட படமெடுத்துக் காட்டும் என்பதைப் போலத்தான்! நல்லதோ கெட்டதோ மாடு விழுந்த
பக்கத்திற்குக் கூட்டமாய்க் குவிந்து நின்று கும்மி யடித்துக் குறி சுடுவதில் நம்மில் யாரும் சளைத் தவர்களில்லை.
உதாரணத்திற்கு, "நான் உயிர்வாழ்ந்து கொண்டி ருப்பதே உங்கள் தொலைக்காட்சி அலைவரிசையைப் பார்ப்பதற்குத்தான்" என்று ஒருவர் எழுதிய கடிதம் என்பதால் நிகழ்ச்சியில் வாசித்துப் பாருங்கள். அதுதான் நிகழ்ச்சியில் தங்கள் பெயரும் இடம்பெற ஒரே வழி என்பதைப் புரிந்துகொண்டு, நமது ஆயிரமாயிரம் இரசிகப்பெருமக்கள் தங்களது உயிர்களும் அந்த அலைவரிசைக்காகவே துடித்துக் கொண்டிருப்பதாக உடனடியாகக் கடிதம் எழுதித் தெரியப்படுத்தி விடுவார்கள். அரசியல்வாதிகளுக்கும், அவர்களது முகம் தொலைக்காட்சியில் வருவதற்கு, குறிப்பிட்ட தொலைக்காட்சியைப் புகழ்ந்து நாலுவரி சொன்னால் போதும் என்பதை உணர்த்திப் பாருங்கள் "இந்த நாட்டில் சுதந்திரம், சமாதானம் ஆகியவற்றைக் கொண்டுவருவதற்காகவே இருப்பது இந்தத் தொலைக்காட்சி மட்டும்தான்" என்று கூச்சநாச்சமின்றித்
| திரையில் அசட்டுமுகத்துடன் தோன்றிச் சொல்வார் கள். அந்த நேரத்தில் தாங்கள் எதற்காக இருக்கிறோம்
என்பதும் கூட அவர்களுக்கு மறந்து போய்விடும்.
பிறகென்ன அவர்களையே உங்கள் முதல்வர்
களாய் ஏற்றுக்கொண்டு அந்த அலைவரிசைகள்
சொல்வதெல்லாம் உங்கள் கருத்துக்கள்தான் என்று
நீங்களே சத்தியம் பண்ணத் தயாராகி விடுவீர்கள்.
இந்தச் செப்படிவித்தைகள் பற்றி மேலும்
தெரிந்துகொள்ள அமெரிக்க அறிஞர் நோம்
சாம்ஸ்கியின் எழுத்துக்களைப் படித்துப் பாருங்கள்

Page 22
டெஸ்ட் கிரிக்கெட் போட் போது, மிகவும் அபூர்வமான பந்து வீச்சுக்களில் ஈடுபட்டுள்ள வீரர்களின் வரிசையில் இந்திய அணியைச் சேர்ந்த ஆர்.ஜி.நட்கர்னி எனும் 'பாபு, நட்கர்னியின் பெயரும் இடம் பிடித்துள்ளது.
1963 - 64களில் இங்கிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும் இடையில் மெட்ராஸ் செபோக் மைதானத்தில் வைத்து இடம் பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸின் போது இவர் தொடர்ச்சியாக ஓட்டங்கள் எதனையும் கொடுக்காமல் 21 ஓவர்கள் பந்து விசியுள்ளதுடன் ஒரு விக்கெட்டைக் கூட கைப்பற்றிக் கொள்ளவில்லை.
முதல் இன்னிங்ஸில் இவரது பந்துவீச்சு, 32 - 27 - 5 = 0 என்ற வகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 32 ஒவர்கள் பந்து வீசிய அவர், எதிர்த்தரப்புக்கு பந்து வீசிய அவர் எதிர்த்தரப்புக்கு 5 ஓட்டங்களை மாத்திரமே கொடுத்துள்ளார். இதில் 27 ஓவர்கள் ஓட்டம் எதையும் கொடுக்காத (Maiden Overs) 96.5856TT(5tb. இங்கிலாந்து அணியை இக்கட்டான நிலைக்குத் தள்ளிய நட்கர்னி இந்த இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டையேனும் கைப்பற்றிக் கொள்ளவில்லை. 131 பந்துகளை அவர் தொடர்ந்து வீசிய போது இங்கிலாந்து அணி அதில் ஒரு ஓட்டத்தையேனும் பெற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது இன்னிங்ஸின் போது 6 ஓவர்கள் பந்து வீசிய இவர் 6 ஓட்டங்களை மட்டும் வழங்கி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிக் கொண்டார்.
ஸ்போர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ்
F = — == == === === -1 |
ஆஷஸ் தொடரில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கடும் போராட்டத்தின் மத்தியில்
- அவுஸ்திரேலிய
அணி தோல்வியைத்
தழுவிக் கொண்டது.
அவுஸ்திரேலிய அணி 308 ஒபடங்களையும பெற்றன.
இந்தப் போட்டியின் போது இந்திய அணிக்கு நவாப் பதவூதியும் இங்கிலாந்து அணிக்கு எம்.ஜே.கே. ஸ்மித்தும் தலைமை தாங்கினர். இப்போட்டி வெற்றி, தோல்வியின்றி நிறைவு பெற்றது.
சகல துறை ஆட்டக்காரரான நட்கர்னி 41 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்டு ஒரு சதம் 7 அரைச்சதங்கள் உட்பட 1,414 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளார். (சாரசரி 25,70) இதன் போது 88 விக்கெட்டுகளை இவர் கைப்பற்றிக் கொண்டுள்ளார். (சராசரி 29.07) நான்கு தடவைகள் இவர் ஐந்து விக்கெட்டுகளுக்கு அதிகமாகக் கைப்பற்றியுள்ளார்.
இதே நேரம் தென்னாபிரிக்க அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய எச்.ஜே. டெபீல்ட் 8 பந்து வீச்சுக்களைக் கொண்ட 16 ஓவர்கள் தொடர்ச்சியாக பந்து வீசி இறுதிவரையில் எதிரணியான இங்கிலாந்து அணியினருக்கு ஓர் ஓட்டத்தையேனும் கொடுக்கவில்லை. அதாவது 137 பந்துகளுக்கு இவர் ஓர் ஓட்டத்தையேனும் கொடுக்கவில்லை.
இப்போட்டி 1956-57களில் தென்னாபிரிக்காவின் 'டர்பன் நகரில் வைத்து நடைபெற்றது.
1952 - 53களில் அவுஸ்திரேலிய அணியுடன் மெல்போர்ன் நகரில் வைத்து இடம்பெற்ற டெஸ்ட் போட்டியொன்றின் போது டெபில்ட், ஆட்டங்களைக் கொடுக்காத 9 ஓவர்கள் தொடர்ச்சியாக பந்து வீசியுள்ளார். இது 8 பந்துகளைக் கொண்ட ஒவர்களாகும்.
இவர் தென்னாபிரிக்க அணிசார்பாக 37 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்டு 170 (சராசரி 2591) விக்கெட்டுகளைக்
EZ A ה |உலக சம்பியன்
இதனடிப்படையில் 99 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி முன்னிலை வகித்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் மேலும் 182 ஓட்டங்களைப் பெற்று, 282 ஓட்டங்கள் என்னும் இலக்கை அவுஸ்திரேலிய
டென்னிஸ் போட்டித் தொடர்களில் வீர வீராங்கனைகள் தமது திறமைகளைக் காட்டுவதற்குத் தவறுவதில்லை. அந்த வகையில்
வீராங்கனை
ானியா மிர்ஸா மது திறமைகளை அபாரமாக
வெளிப்படுத்தியதால்
டென்னிஸ் பட்டியலில் 96ஆவது இடத்திலிருந்து 44ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மிகப் பெரிய இம் முன்னேற்றமானது இந்திய டென்னிஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அத்துடன் சென்ற வருடம் டென்னிஸ் போட்டியில் இவர் பங்குபற்றும் போது
T தின
 
 
 
 
 
 
 
 
 
 
 

எண்களின் பலன்கள் எப்படி?
எண்கள் கிரகம்
கைப்பற்றிக் கொண்டுள்ளார். ஐந்து LLS அல்லது அதற்கும்மேற்பட்ட விக்கெட்டுகளை இவர் 14 தடவைகளும் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை 2 தடவைகளும் இதனுள் அடங்கும். இவரது சிறந்த பந்து வீச்சு 113 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளாகும்.
இவர் இப்போட்டிகளின் போது 862 (சராசரி 1690) ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
1882ஆம் வருடம் லண்டன் ஒவல் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கும் ::::.:.:::܆܀ ܀" ܀ - "܀ - ܆ : بحصے۔بر- அவுஸ்திரேலிய அணிக்கும் இடையில் 4. 6 13 1. 3 15 நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது půALIGN 16- to go இங்கிலாந்து அணியின் பந்து . . . . வீச்சாளர்களான ஈபீட் மற்றும் அர்.ஜி. 1, 10, 19, 28 ஆகிய திகதிகளில் பிறந்து, திகதி மாதம், வருடம்
J ற்றும் ஆர்.ஜி ...' ... . . . . . . . . . . . . '' . . ... t a . . ... பார்லோ ஆகியோர் தொடர்ந்து 14 ஓவர்கள் ஆகிய இம்மூன்றையும் கூட்டி வருகின்ற கூட்டு எண்ணாகிய உயிர் பந்து வீசி ஒரு ஓட்டத்தையேனும் எண் 3 வந்தால் இவர்கள் சூரியன், குரு போன்ற ஆதிக்கத்தில் கொடுக்கவில்லை. இதன்போ பிறந்தவராவர். இவர்கள் ஓரளவு உயரமாகவும், லேசாகச் சுருண்ட ,恩西 粤h முடியும், நீண்ட புருவங்களை உடையவராகவும் இருப்பர் இளமையிலே அவுஸ்திரேலிய அணி தனது முதலாவது முடியும, நணட புருவங்களை வும8ரு . . . . . ... இன்னிங்ஸில் 63 ஓட்டங்கை த்திரே வழுக்கை வந்துவிடும். இவருடைய பிறந்த திகதி எண்களுக்குப் 3 ஓடடங்களை மாததரமே பொருத்தமானதாகப் பெயர் அமைந்துவிட்டால் கல்வி, கேள்விகளில் பெற்றுக் கொண்டது. சிறந்து விளங்குவர் எக்காரியங்களையும் நிதானமாகச் செய்து முடிப்பர் இன்னிங்ஸ் முடிவின் போது, ஈபிட் 8 அமைதியாகவும் அன்பர்கவும் பேசும் இவர்கள், எப்பொழுதும் ஒவரகள பநது ബി, இதில் 24 ஓவர்களில் சுறுசுறுப்புடனே காட்சியளிப்பர் அதிகமாகப் பேசாவிட்டாலும் தான் ஓட்டங்கள் எதனையும் கொடுக்கவில்லை. பேசுகிறோம் என்பதைச் சிந்தித்துப் பேசுவர் நாட்டின் முக்கியமான ஆர்.ஜி.பார்லோ, தான் வீசிய 31 ஓவர்களில் - பொறுப்புகளை வகிப்பவர்கள் இவர்களே கணிதத் துறையில் திறமை 22 ஓவர்கள் ஓட்டங்கள் எதனையும் கொண்ட இவர்கள், எதையும் முன்கூட்டியே கணிக்கும் ஆற்றல் கொடுக்கவில்லை. கொண்டவர்கள். தன்னை ஒருவர் பார்க்க வருகின்ற போதே, எதற்காக
இவர்கள் இருவரும் இணைந்து 46 வருகிறார் என்பதை முன்கூட்டி அறிந்து கொள்ளுவர். ஓவர்களில் ஒரு ஓட்டத்தையேனும் சமயோசிதப் பேச்சும், யோசனை சொல்லும் ஆற்றலும் கொண்ட கொடுக்கவில்லை என்பது இவர்களைக் தண்டு அடுத்தவர்கள் மரியாதை கொடுப்பர். இவர்களிடம் குறிப்பிடத்தக்கதாகும். உளள இரகசியத்தை யாரும தெரிந்து கொள்ள முடியாது. இவருடன் எனினும், இப்போட்டியில் அவுஸ்திரேலிய இருப்பவரே இவரைப் புரிந்து கொள்ள முடியாது தவிப்பர் தனக்கு & அவுஸத மேலே உள்ளவர்கள் கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்து நல்ல அணி 7 ஓட்டங்களால் வெற்றிபெற்றுக் D 圆町
9 றறபெறறு பெயரெடுப்பர் தான் ஒரு காரியத்தில் இறங்கினால் அது வெற்றி கொண்டது. பெறும்வரை அதைப்பற்றி வெளியில் கூறமாட்டார்.
அவுஸ்திரேலிய அணிக்கு டபிள்யூ.எல். தனக்கு இலாபம் இல்லாத விஷயங்களிலும் தேவையற்ற மர்டொக் என்பவரும் இங்கிலாந்து அணிக்கு காரியங்களிலும் ஈடுபட மாட்டர் ஒருகாரியத்தில் இறங்குவதற்குமுன்,
--
ஏ.என் ஹோன்பியும் தலைமை அதைப் பற்றி தீர விசாரித்து அது வெற்றி பெற வாய்ப்புள்ளதா என்று தாங்கியுள்ளனர். சிந்தனை செய்து தலையிடுவர் மற்றவர்கள் இவரை மிகுந்த புத்திசாலி
ஆர்.ஜி.பார்லோ இங்கிலாந்து அணி என்று போற்றுவர். பிறரை வேலை வாங்கும் திறமையும், ஒரு சார்பில் 17 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கார்த்தைச் சிறப்பாகச்செய்யும் ஆற்றலும் இயற்கையாகவே கொண்டு 34 (சராசரி 22.55) : இருப்பதால், இந்த எண்ணிக்கைக்காரர்கள் வாழ்க்கையில் விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஈபீட், உயர்ந்த நிலையை அரை . . . . .x:3.x: : கலந்து 3. சிறிய உத்தியோகத்திலிருந்தாலும், சிறிய தொழில்களைச்
செய்தாலும் பொருத்தமானதாகப் பெயர் அமைந்து விட்டால்
வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறுவர். அவ்வாறு பொருத்தமானதாகப்
பெய்ர் அமையாவிடில் முன்னேற்றம் அவ்வளவு சிறப்பாக இருக்காது.
தன்னம்பிக்கை கொண்ட இவர்களில் சிலர், அரசியல்வாதியாகவும்
மைந்தன. இன்னும் சிலர் அரசாங்க உத்தியோகஸ்தர்களாகவும் பலர் தொழில் SZSSL LS SSLL LLLSS SS SS S S SSS S LSS SS செய்பவர்களாகவும் இருக்கின்றனர்.
r ' ' '.... . . . . . . . . . . . . T " - - "
நல்ல வாழ்க்கைத் துணைவரை அடைகின்ற இவர்கள் வீடு,
D6) கவ்வியது நிலம், வாகன வசதிகள் பெற்றுச் சிறப்பாக வாழ்கின்றனர். ஆனால் o pe இவர்களுக்குச் சுக்கிரன் ஆதிக்கம் கொண்ட 6 எண்களில் பெயர் அணிக்கு வழங்கியது. ஆயினும் மூன்றாம் வருகின்ற மாதிரி அமைந்து விட்டால் குடும்ப வாழ்க்கையில் சில
(சராசரி 22.00) விக்கெட்டுகளைக் கைப்பற்றிக் கொண்டுள்ளார்.
நாள் ஆட்ட நிறைவின் போது 175 குழப்பங்கள் ஏற்படும். இதனால் பிறந்த திகதிக்குப் பொருத்தமானதாகப் ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை பெயரை மாற்றிக் கொள்ளுவது மிக முக்கியம்,
இழந்து, இக்கட்டான நிலையில் பொதுவாக இந்த எண்ணிக்கையில் பிறந்த இவர்கள் பல மாட்டிக்கொண்டது. நான்காவது நாள் பொருள்களை வியாபாரம் செய்வதாலும், நெருப்பு சம்பந்தமான ஆட்டத்தில் எப்படியாவது வெற்றி தொழிலாலும், சாப்பாட்டுப் பொருட்கள் சம்பந்தமான தொழிலாலும், இலக்கை அடைந்து விடுவோம் எனக் வாகனம், பாற்பண்ணை போன்றவைகள் மூலமும் பணம்
சம்பாதிக்கின்றனர். ஆராய்ச்சி மனப்பான்மை கொண்ட இவர்கள் கணிதம்
வானிலை, ஜோதிடம், தத்துவம் போன்றவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வர் பொதுவாக இந்த எண்ணிக்கைக்காரர்களுக்குப் பெயர் தனது
A • பிறந்த திகதிக்குப் பொருத்தமானதாக அமைந்துவிட்டால், எத்துறையில்-مي • விக்கெட் முறையில் ஆட்டமிழந்ததைத் பறந்த தகதககு - - - - - - -
இருந்தாலும் அத் துறையில் சிறந்து விளங்குவர். தொடர்ந்து பிறாட்லியும் ஆட்டமிழந்து செல்ல இலகுவாக வெற்றிக் கிண்ணத்தை தொழில் இங்கிலாந்து சுவீகரித்துக் கொண்டது. இந்தி ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நெருப்பு சம்பந்தமான தொடரின் ஆட்ட நாயகனாக இங்கிலாந்து தொழிலாலும், சாப்பாட்டுப் பொருட்கள் சம்பந்தமான தொழிலாலும்,
• 3 به سی و)
அணியின் அன்ட்ரூ பிளின்ட்டொப் தெரிவு பாற்பண்ணை, கோழிப்பண்ணை, வாகனம், பல பொருள் வியாபாரம் செய்யப்பட்டார். 128 ஆண்டு கால போன்றவற்றாலும் பணம் சம்பாதிப்பர். ஆஷஸ் தொடர் வரலாற்றில் குறைந்த இந்த எண்ணிக்கையில் பிறந்தவர்களுக்குத் தோல் வியாதிகளும், ஓட்டத்தில் வெற்றி பெற்ற முதல் நிகழ்வு அரிப்பு சமபந்தமான வியாதிகளும், உஷண சமபநதமான இதுவாகும். வியாதிகளும் வருவதற்கு வாய்ப்புண்டு பெயரை நன்கு மாற்றி
அமைத்துக் கொண்டால் நோய்கள் நீங்கி வாழலாம்.
F3 TTT . Qui seg gy
1 எண்களில் பெயரை அமைத்துக் கொள்வது நல்லது 19, 3,46, 64
களம் இறங்கிய அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வோர்ன், 42 ஓட்டங்களைப் பெற்ற வேளையில், கிற்
இவ்வருடம் போன்ற எண்களில் பெயரை அமைத்துக் கொள்வதைப் போல் தான் எப்படியாவது செய்கின்ற வியாபார விலாசத்தையும் இந்த எண்கள் வருவது போல்
அமைத்துக் கொண்டால் நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். நான முதல அமைந்து நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும் ஐமபது பின்பற்ற வேண்டியவை இடத்திற்குள் வருவேன் என்று u எண்: 1, 3 . . . . . . . . . . பத்திரிகையாளர் ಟ್ಗ திகதிகள் 1, 10 19, 28, 3, 12, 2, 30 3 14, 3. 9, மத்தியில் யோகமான நிறம் வெளிர் மஞ்சள், வெளிர் நீலம், ரோஸ், ஆரஞ்சு, கூறியதை கத்திரிப்பூ நிறம் சானியா யோகமான மோதிரக்கல் : கனகபுஷ்பராகம், எமிதிஸ்ட் மெய்ப்பித்தும் - ஆகாத நிறம் கருப்பு பச்சை ০.৪২ உள்ளார். ஆகாத திகதிகள் 8, 11, 26, 6, 15, 24 விம்பிள்டன் S0 S SS SSSSSS AALLLLSLL SL S 0S SS rS SSSSS *:::. . ...' ...: '8 * குறிப்பு உங்கள் முன்னேற்றத்தில் தடை இருப்பதாகக் கருதினால் போட்டித் தொடர்கள் தொடர்ந்தும் நடைபெற்று என்னை நேரில் சந்தித்து அதிர்ஷ்டமான எண்ணில் பெயர் தொழில் வருவதால் சானியா இன்னும் முன்னேறலாம் அமைத்து சிறப்படையலாம். என்றே ரசிகர்கள் எதிர்பார்க்கின்றார்கள். அடுத்த வரம் பிறப்பெண் 1 கூட்டெண் 4 பற்றிப் பார்ப்போம்
3.
ஆக, 11 - 17, 2005

Page 23
L LLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
ܓܢܝ
"பொருண்மையும், ஆற்றலும் ஒருவகையில் சரி நிகரானவை அவற்றுக்கிடையிலான தொடர்பினை
E=Mc என்னும் சூத்திரத்தின் மூலம் குறிப்பிடலாம். இதில் E என்பது ஆற்றல் M என்பது பொருண்மை, C என்பது ஒளியின்
வேகம்' - இது ஐன்ஸ்டீனின் சார்புக்
கொள்கையின் முடிவுகளில் ஒன்று. இதில் C என்பது ஒரு பெரிய இலக்கம், அது வினாடிக்கு 1,68,000 கி.மீ. க்குச் சமம், அதன் இருபடி
வர்க்கம் (C) இதைவிட மிகப் பெரிய
இலக்கமாகும். எனவே, பொருண்மையின் ஒரு சிறிய நுண்பகுதி ஓரளவு உருமாற்றம் பெற்றால்கூட அளவற்ற ஆற்றலை வெளிப்படுத்தும் என்பது தெளிவாகிறது.
ஆனால், E=MC என்ற சூத்திரத்தை மட்டும் வைத்துக் கொண்டு எவரும் ஓர் அணுகுண்டைத் தயாரித்துவிடவோ, ஓர் அணுமின் நிலையத்தை நிறுவி விடவோ இயலாது. அணு ஆற்றலை உருவாக்குவதில் வேறுபலரும் மிக முக்கியமான பணிகளை
ஆற்றியிருக்கிறார்கள் என்பதை இங்கு
மறந்துவிடலாகாது. இத்துறையில் ஐன்ஸ்டீனின் பங்கு தலையானது என்பதை மறுப்பதற்கில்லை.
அமெரிக்கக் குடியரசுத் தலைவர்
ரூஸ்வெல்ட்டுக்கு 1939இல் ஐன்ஸ்டீன் ஒரு கடிதம் எழுதினார். அதில், அணு
ஆயுதங்கள் தயாரிப்பதற்கான வாய்ப்புகளை விளக்கியிருந்தார். அத்துடன், ஜெர்மானியர்கள் அணுகுண்டு தயாரிப்பதற்கு
முன்னதாக அமெரிக்கா தயாரித்துவிட
வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். இந்தக் கடிதம்தான் அணு ஆயுதம் தயாரிப்பதற்கான மன்ஹாட்டன் திட்டத்தை அமெரிக்கா தொடங்குவதற்குக் காரணமாக இருந்தது. இந்தத் திட்டத்தின் விளைவாகத்தான் முதலாவது அணுகுண்டு தயாரிக்கப்பட்டது. சிறப்புச் சார்பியல் மீது கடுமையான சர்ச்சை எழுந்தது. ஆனால், ஓர் அம்சத்தை மட்டும் எல்லோரும் ஒருமனதாக ஒப்புக் கொண்டார்கள். அதாவது, "இதுகாறும் கண்டு பிடிக்கப்பட்ட அறிவியல் கோட்பாடுகள்" இது என்பதே அது. ஆனால், ஐன்ஸ்டீன் "பொதுச் சார்புக் கொள்கை" இதைவிடவும் திடுக்கிடத்தக்கதாக இருந்தது. ஈர்ப்பாற்றல் விளைவுகள், இயற்பியல் விசைகளின் காரணமாக ஏற்படுபவை என அதுகாறும் கருதப்பட்டு வந்தது. "ஈர்ப்பாற்றல்
விளைவுகள், இயற்பியல் விசைகளின்
காரணமாக ஏற்படுபவை” என்று ஜன்ஸ்டீனின் கொள்கை கூறுகிறது.
இன்
धागा
nexxi
ALÉ : . இ (அச்சுவினி பரணி.கார்த்திகை ZO முதற்கால்) தொழில் நன்மை, எதிர்பார்த்த பணவரவு உயர்ந்தோர் நட்பு புதிய முயற்சி அந்தியர் நட்பு கெளரவக் குறைவு உத்தியோக நன்மை, மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்விக்குழப்பம்,
இது உண்மையிலே அதிர்ச்சியூட்டிய ஒரு கொள்கையாகும்
தொழில் அலைச்சல், செலவு மிகுதி மனக் கலக்கம் வெளியிட் வாழ்க்கை அந்நியரால் தொல்லை,உத்தியோக மாற்றம்,மேலதிகாரிகள் உதவிமானவர்கல்வி உயர்ச்சி புதிய கல்வி
ဖါးးရန်၈), பணச்சேவூதூர உறவினர் தொல்லை, குடும்புக் கவலை ம்ை தகதகப் பதிப்பு உத்தியோ மிகுதி # Gaishi:
வாழ்க்கை, உத்தியோக கஷ்டம்
வேறுபட்டுத் தனிச் திகழ்கிறது. முதல இந்தக் கொள்கை பரிசோ 3.19 U6 வகுத்த கிரேக்க ஞானிக காலத்த செய்ய செவ்6ெ try), а (Mathe ஆகிய6 அடிப்ப8 பகுத்த ஆதார தமது ( வகுத்த (இவ்வா மூலம்
அனுபெ கண்னே அவர் ஆனால் செவ்வொழுங்கு அ ஆர்வம் கொண்டிரு பரிசோதனைகளுக் பிடிக்கவல்ல, எந்தி ஒன்றை வகுத்தடை போதும் வெற்றி ெ ஆனால், ஐன்ஸ்டீ6 இதுகாறும் மேற்செ அனைத்துப் பரிசே வெற்றி கண்டிருக்கி சார்புக் கொள்கை கோட்பாடுகள் அன
விண்வெளியிலுள்ள ஒரு வளைவை எவ்வாறு அளவிட முடியும்? விண்வெளி வளைந்திருக்கிறது எனக் கூறுவதே சரிதானா? ஐன்ஸ்டீன் தமது கொள்கையை வகுத்தமைத்துக் கூறியதுடன் நின்றுவிடவில்லை. அவர் தமது கொள்கையைத் தெள்ளத்தெளிவாகக் கணித வடிவத்தில் அமைத்தார். அதிலிருந்து, திட்டவட்டமான அனுமானங்களைச் செய்ய முடிந்தது. அந்த அனுமானங்கள் பரிசோதிக்கப்பட்டு
உண்மையென மெய்ப்பிக்கப்பட்டன. அழகானது, ஆறற முழுச் சூரிய கிரகணங்களின்போது அறிவுக்கு முழு நி மேற்கொள்ளப்பட்ட பல கூடியது என்பது ெ பரிசோதனைகளிலிருந்து, ஒப்புக்கொள்ளப்பட் ஐன்ஸ்டீனின் சமன்பாடுகள் ஐனஸ்டீன அணுகு சரியானவை என்பது வெற்றியாகும். உறுதியாயிருக்கிறது.
"பொதுச்சார்புக் கொள்கை” பல வியப்புகள்
வகைகளில் மற்ற அறிவியல் விதிகள்
:து பின்னரை,
திருவதிரை புனர்பூசத்துமுள் முக்கால்)
Aisi : (மகம், பூரம், உத்தரத்து முதற்கால்) தொழிலி கஷ்டம், மனக் கவலை, பெரியோர் உதவி கெளரவம், பணவரவு , ந்த எண்ணம் குடும் மகிழ்ச்சி உத்தியோக நன்மை, மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம
si அதிர்ஷ் நாள் செவ்வாய் அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிஷ் இலக்கம் % அதிர்ஷ்ட இலக்கம்06 *: ... 4.a aláLi: ਗੀ:
(கார்த்திகை பின் முக்கால், (புனர்பூசத் - - - **
புனாபூசதது நாலாங்கால, 鱼 பிள் முக்கால், ரோகிணி, மிருகtரிடத்து பூசம் ஆயிலியம்) !
முன்னரை) தொழில்யம் எதிர்பார செலவு `7ெ வரை)
தொழில்தன்மை, கரியக் கஷ்டம்iö Gu8uri உதவி வீண்பியாணம்,செலவுமிகுதி குடும்பப் பொறுப்பு:உத்தியேக மகிழ்ச்சி பதவிகளில்மாற் றம், மாணவர் கல்விக் குழப்பம், விவசாயிகள், !
கடின உழைப் 3 அதிஷ்ட நாள் அதிர்ஷ்ட இலக்கம் 04
ஆக, 11 - 17, 2005 oil
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

R V na یوتھ థ్రోల్క్రి &ৈ f ހައި Z1 تS& வணக்கமுங்கோ ாேன வாரம் ஊரில மாமா முறையான ஒருவர்
காலமாயிட்டார் எண்ட செய்தி கேட்டு வாடகைக்கு ஒரு வேனை எடுத்துக் கொண்டு வெளிக்கிட்டனான். நான் போகப்போறன் எண்டு தெரிஞ்சதுமே,
கொழும்பில இருக்கிற அயலட்டைக்காரரும் என்னோடை வெளிக்கிட்டிச்சினம். அதுக்கிடையில லண்டனிலை இருந்து மாமாவின்ர மகனும் குடும் பத்தோடை வந்திறங்கிட்டார். பின்ன எல்லாருமாச் - சேர்ந்து நாங்கள் பதினொருபேர் யாழ்ப்பாணத்துக்குப் போனனாங்கள். நான்தான் காதில பூ எண்ட செய்தி Ꭷ இயக்கப் பெடியளுக்குத் தெரியாதெண்டதாலை நான் பயப்பிடாமல் போனனான். என்னோடை கூட ಘ್ವಿதும வந்தவைக்கும் நான்தான் காதிலை பூ எண்டது வதாக ஐன்ஸ்டின் தெரிாது ஓமந்தைக்கு வாகனம்போனதும் அங்க 3)Lä கவனமானப் நடக்கிற கூத்தைப் பார்க்கேக்க எரிச்சல் ஒருபக்கமும்
မြှိုဂျိုး[] Lää(Dib, தனைகளின் f பாஸ்போட் வச்சிருந்தவர். டையில் அவருக்கு ஒரு கவுண்டர் இன்னொரு தங்கச்சி மைக்கவில்லை. இந்தியாவிலஇருந்துவந்திருந்தவ அவ்வுக்கு ஒரு த தததுவ தனிக் கவுண்டர். அதுபோக எங்கள் ஒவ்வொரு ளும, மத்திய வருக்கும் ஒவ்வொரு கவுண்டர் எண்டிச் சினம், நிய அறிஞர்களும் அதிலையும் மச்சான், அவை குடுத்த துண்டிலை முயன்றபோது, இங்கிலீசிலை எழுதவும் அவை சத்தம் போட்டிச்சினம் JITQugšig (Symme- ஏன் உங்களுக்கு தமிழ் தெரியாதோ? நீங்கள் கணித நேர்த்தி தமிழர்தானே எண்டவும், மச்சான் திருப்பி, ஏன் matical Elegance) உங்களுக்கு இங்கிலிஸ் தெரியாதோ? எனக்கு வற்றின் இங்கிலீசில எழுதிறதுதான் லேசு எண்டும் டையிலான வாக்குவாதப்பட்டிச்சினம். கடைசியில அவை தங்கL றிவு வாத நடைமுறையெண்டும், தாங்கள் ஒரு தனிநாட்டைக்
ங்களைக் கொண்டு கட்டியெழுப்புறம், அதுக்கு நீங்கள் ஒத்துழைக்க
கொள்கையை స్లో } :
ங்கள எணன வேணுமெணடாலும செயயுங்கோ, 'ಕ್ಷ್ ன் சனத்தோடை கொஞ்சம் நாகரீகமா நடவுங்கோ லின் எண்டவும், கொதிச்சுப்போன ஒரு பொடி எண்ட நவன அறி U l மச்சானைப் பார்த்து, தம்பி உமக்கு நாங்கள் ப முறைக சொல்லிறது விளங்கயில்லையே எண்டவும், அதுக்கு
னாட்டத்திலிருந்து
மச்சான் அவனிட்டை உமக்கு வயசு எத்தினை? விலகிச் சென்றார்).
எனக்கு நாற்பது வயசாகுதெண்டு ஆரம்பிக்கவும்
), அழகு செத்த வீடு மறந்து போச்கது. அது ஒருமாதிரி ஆகியவற்றில் முடியவும், அங்காலை தங்கச்சியின்ர பிரச்சினை ந்த கிரேக்கர்கள், என்னெண்டு கேட்டால், தன்னைத் தனியாகக் கூட்டிக் குத் தாக்குப் கொண்டு போய் போட்டோ எடுத்திச்சினமாம் எண்டு ரவியல் கோட்பாடு சொல்லவும், ஏற்கனவே கொதிப்பில இருந்த மச்சான் மப்பதில் திரும்பவும் போய், அவையைக் கூப்பிட்டு ஏன்
ல ஒரு இவாவை போட்டோ பிடிச்சனிங்கள்? உப்பிடி ஒரு பறவில்லை. நடைமுறை இருக்கிறதா நீங்கள் சொல்லயில் OT கொள்கை லையே எண்டு சத்தம் போடவும், அவை இல்ல ST6T6TUULL இல்ல, மற்றவைக்கு உப்பிடி இல்லை. இந்தியாவில ாதனைகளிலும் இருந்து வந்தவைக்கு மட்டும்தான் உந்த நடைமுறை றது. பொதுச் யெண்டு சொல்லவும் - மச்சான் குழம்பிப்போனார்.
பானது, அறிவியல் அப்புடியெண்டரல் தனிய இந்தியருக்கோ, னத்திலும் மிகவும் இல்லாட்டில் இந்தியாவில இருந்து தாயகம் திரும்பிற எங்கட ஆக்களுக்கோ அல்லது இந்தியாவுக்குப்
ல வாயநதது. போயிட்டு வாறவைக்கோ எண்டு லோயர் கேக்குமாப் றைவளிக்கக் SSSS SLSSS SS SSAASSSS S LLLSSS SS SSAASSSSSSSLS
போலை கேட்கவும், பதில் சொல்லிக்கொண்டிருந்த பாதுவாக பெடிக்கு முழி பிதுங்க ஆரம்பிச்சுடுச்சு, அவர் டுள்ளது. இதுவே இன்னொருவரைக் கூப்பிட்டு விட்டார். முறைக்குச் சிறந்த அவர் வந்து "ம். சொல்லுங்கோ, என்ன
விசயம்" எண்டு கேக்கவும் ஏற்கனவே டொப் கியரில
a
தொடரும்.
மீனம் - இராகு, மேடம் - செவ்வாய்
முலம் பூராடம், உத்தராடத்து
முதற்கால்) தொழில் கஷ்டம் ஆதியர் ) స్ట్రీస్లో Uಇಂ॥ தவிபுணவியம்மனக்குழப்பம் குடும்பச் சிக்கல் குறி கு: ளைகளால் கவலை உத்தியோக நன்மை, புதிய சகாயம், குடும் மகிழ்ச்சி உத்தியோக
வி கிடைத்தல், மாணவர் கல்வி மாற்றம்,
வசாயிகள், வியாபாரிகள் அற்ப இலாபம் மாற்றம் விவசாயிகள், வியாபாரிகள் அற்ப
நிர்ஷ்ட நாள் புதன் 3GTLö,
ஷ்ட நாள் புதன. அதிர்ஷ்ட நாள் தீங்கள். i asisi. (. . அதிர்ஷ் இலக்கம் 0.
(விசாகத்து நாலாங்கால் அனு (உத்தராடத்துப் பின் முக்கால், ஷம் கேட்டை) திருவோணம், அவிட்டத்து (தொழில் உயர்ச்சி புதிய முயற்சி முன்னரை) A. லவு மிகுதி வெளியிட வாழ்க்கை, ரிெயோர் தொழில்அலைச்சல், மனக்குழப்பம், செலவு
l, குடும்ப à, மனக்கிலேசம், உத்தியோக
மிகுதி பிரயாணக் கஷ்டம், ே ப்பம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர்
கக குறைவு உத்தியோக நன்மை, மேல
உதவி,
லி உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் மத்திம மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், ub விபரிகள் குறைந்த இலாபம் நிர்ஷ் நாள் வெள்ளி அதிர்ஷ் நாள் வியாழன்,
நிர்ஷ்ட இலக்கம் :06, அதிர்ஷ் இலக்கம் 01
வேறொன்று
UITGyös EstavůLILI DÖD Esjuene
) கர்க்கடகம் - சூரியன், புதன், சனி, கன்னி - வியாழன், கேது, வெள்ளி,
விரயம், மேலதிகாரிகள் பகை மாணவர் கல்வி
(OCOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
a.
காதிலை ஆகந்தசாமி
C3b ceasino Ladesoa5.
நான் சொல்வதெல்லாம் பொய், பொய்யைத் தவிர
cSCo.
இருந்த மச்சான் உச்சத்தில ஏறிட்டார். "சொல்லுங் கோவோ. இவ்வளவு நேரமும் உதைப்பத்தித் தானே கதைச்சனான். அதுகளைப் பற்றி அவரும் சொல்லாம நீங்களும் கேக்காம திருப்பிச் சொல்லுங்கோ எண்டால் செத்த வீட்டு அலுவலா வந்த நாங்கள் எத்தினை மணிக்குத்தான் அங்காலை போறது எண்டு கேக்கவும், அவர் "இங்க பாருங்கோ, ஒரு நாளைக்கு பல பேரோடை பிரச்சினை பாக்குறம் நீங்கள் சும்மா நிண்டு குதிக்க வேணாம் விளங்குதே எண்டு முறுக்கவும், நீங்கள் பலபேரைப் பார்க்கலாம். எனக்கு உதுதான் முதல்தடவை. நான் பத்தொன்பது வருஷத்துக்குப் பிறகு வாறன், எங்களை எப்புடி ரீட் பண்ணுறது எண்டதைப் புரிஞ்சு கொள்ளுங்கோ எண்டார். ஒரு மாதிரியாக உந்த சில்லெடுப்பு முடிய ரெண்டரை மணித்தியாலம் போட்டுது. கடைசியில ஒரு துண்டைக் குடுத்துச் சொன்னாங்கள், உங்கL பாஸ்போட்டைத் தொலைச் சாலும் உந்தத் துண்டை தொலைச்சுப் போடாதை யுங்கோ, உதுதான் உங்களுக்குப் பாஸ் எண்டிச் சினம். சரியெண்டிட்டு வெளிக்கிட்டால் ஏசி வாகனத்துக்குள்ள மச்சானின்ர சூடு மட்டும் குறையவே யில்லை. அவர் கேள்வி கேட்டே என்னை குற்றுயி ராய் ஆக்கிப்போட்டார். என்ன கேள்விகள் எண்டு தெரியுமோ?
இவ்வளவு நடைமுறை கதைக்கிறவை ஏன் எங்கட பாஸ்போட்டில குத்தி ஆக்களை உள்ளுக்க எடுக்காமல் கூப்பன் கடையில குடுக்குமாப்போல துண்டு குடுக்கினம் சரி அதிருக்கட்டும், தங்கட தேசமோ நாடோ எண்டினம். அப்பிடியெண்டால் அவைக்கெண்டு தனியான பணப் புழக்கமெல்லோ இருக்க வேணும் அதையும் சிங்கள நாட்டின்ர பணத்துக்குத்தானே உந்த ஆட்டம் ஆடுகினம் அவ்வளவு ஏன்? அவை வச்சிருக்கிற அடையாள அட்டை சிங்கள அரசாங்கத்தின்ரதுதானே. பின்ன கதைவிடுகினம் தனிநாடு, தங்கட நடைமுறை யெண்டு. இதுகளை விடவும் படிச்சவன் பெரியவன் வரேக்க ஒரு மட்டு மரியாதையில்லாம சின்னச் சின்ன வாண்டுகள் நிண்டு, அங்க போ எண்டிறதும் இங்க போகாதையெண்டிறதும், தம்பி எண்டிறதும் சே. உதுகளை விட உந்தச் சிங்களவங்கள் நான் எயாபோட்டாலை வரேக்க ஒரு கேள்வியும் கேக்க யில்லையே. இனிமேல் யாழ்ப்பாணத்துக்கு
வாறதெண்டால் பிளைட்டை ஒழுங்கு செய்யுங்கோ,
இவையின்ர சோலி இல்லாம வந்திட்டுப் போயிடலாம், எண்டு கேக்கிறார். அவருக்குத் தெரியாது தலைக்கு இருநூறு ரூபாயும், வேனுக்கு நாலாயிரம் ரூபாயும் அழுது போட்டுத்தான் நான் சத்தமில்லாமல் இருக்கிறன் எண்டது. இவர் சொல்லிற மாதிரி பலாலியாலை வந்தால் மட்டும் விடுவாங்களே? மோட்டார் சைக்கிள்ல துரத்தி வந்து வரி கேக்கிறாங்கள். உதை விட பெட்டர் என்ன தெரியுமோ? செத்த வீட்டுக்கு யாழ்ப்பாணத்துக்குப் போகாமல் - யாரின்ட கையில காலில விழுந்தாவது பிரேதத்தை கொழும்புக்கு எடுப்பிச்சு ஆசைதீர அழுது போட்டு, அங்கனேக்க ஒரு சுடலையில அலுவலை முடிக்கிறது. ம். உதை நான் சொன் னால், கந்தசாமி - வில்லங்கம் புடிச்சவன் எண்டு வினம். அவை துரோகி எண்டுவினம் எதுக்கு வீண் சோலி ஊர் போய் திரும்பிறவரைக்கும் கடவுள் தான் துணையிருக்க வேணும்.
me
us
சந்திரன் துலாம், விருச்சிகம், தனு இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
(அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்) 05nsý ush, Jááls UMá, மனக்கலக்கம், வெளியிட வாழ்க்கை, பெரியோர் நட்பு, உத்தியோக குழப்பம், மேலதிகாரிகள் பகை மாணவர் கல்வி நன்மை, புதிய கல்வி முயற்சி விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ் இலக்கம் .ே
dari : முப்பதிநாலாங்கால்டர் ਪੰ0) தொழில் மாற்றம், புதிய முயற்சி வரவு மிஞ்சிய செலவு நண்பர்கள் உதவி குடும்பக் கஷ்டம், உத்தியோக உயர்ச்சி மாணவர் கல்விமந்தம் சோம்பல் மிகுதி விவசாயிகள், வியாபார்கள் கடின உழைப்பு அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 94

Page 24
இது வினையின்
邑-Gü。@
டிய 3.
இளம் பெண்கள் தமது அழகு சமாச்சாரங்களை அநேகமாகத் தமது
கைப் பைகளிலேயே சுமந்து செல்கிறார்கள். இங்குள்ள இளம் பெண்ணுக்கு கைப் பையில் ஏதோ நிறையப் பொருட்களைக் கொண்டு செல்லவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதன் விளைவே இது. இந்தக் கைப் பையானது 3.7 மீற்றர் உயரமும் (12 அடி) 3.5 மீற்றர் அகலமும் (1அடி) 1.6 மீற்றர் (5 அடி) ஆழமும் உடையது. இது உலக சாதனைப் புத்தகம் கின்னஸில் பதியப்பட்டுள்ளது. இக் கைப் பையைத் தயாரிக்க பசுத்தோல் பயன்படுத்தப்பட்டதாம். இக் கைப் பையினுள் ஒரு ஆள் உள்ளே சென்று தனது படுக்கையறையை அமைத்துக் கொள்ளலாமாம். இக் கைப்பையானது இன்றும் பிரேஸிலில் உள்ள ஃபுட் சிட்டி ஒன்றில் போத்தலில் அடைக்கப்பட்
பொருட்களை அழகுக்கு வைப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. நம்மவர்களும் இவ்வாறு யோசித்தால் என்ன..!
227A, Eescensified Roa Phi : 020
சின்ன தேவதையின் செல்லச் சிரிப்புகளால் நம் இதயங்களைக் கொள்ளை கொண்ட விதுஷா பிறந்தது ஆவணியின் சுவிற்சர்லாந்தைச் சேர்ந்த திரு செளந்தர்ராஜன் - திருமதி நவமணிதேவி தம்பதிகளின் செல்வப் புதல்வி செல்வி விதுஷா தனது முதலாவது பிறந்த நாளை 10.06.2005 அன்று கொழும்பிலுள்ள ஹோட்டல் சபையரில் வெகு GANDfanaruraisä GlasgsåLITI GOTTj. விதுஷா குட்டியை அன்பு அய்யா - அம்மா (சுவிஸ்), கொழும்பைச் சேர்ந்த அருமை அம்மம்மா யோகா, அம்மப்பா தங்கராஜா ஆசை ஜெகன் மாமா, சுதன் மாமா, கீரன் சித்தப்பா, குமாரி சித்தி, தனுஷ்கர் அண்ணா, ரங்கேஷ்கர் தம்பி, அன்பு அப்பப்பா, ஜீவானந்தன், அப்பம்மா ஜானகி செல்வராஜ் பெரியப்பா குடும்பத்தினர், சற்குணம் மாமா குடும்பத்தினர் கண்ணன் மாமா குடும்பத்தினர் கந்தர்ராஜ் பெரியப்பா (நெதர்லாந்து), உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் குருவின் அருளோடு சிரீத்த முகமும் சீரும் சிறப்போடும் பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறார்கள் விழாவில் கலந்து சிறப்பித்து நம் குழந்தையை வாழ்த்திய நண்பர்கள், உறவினர்கள் அனைவர்க்கும் நன்றி தகவல் அப்ாத்செந்தரர் விக் அம்பந்தங்கர- நிரதர்ாந்தை கொழும்:
புதல்வன் அஷ்வின் தனது ஆவது பிறந்த நாளை l、鲇
LS TTSY SS S S S S TT Sr SYSYSL L LSYL LS DTIEI, Egipto, ANSIGOT LIDT, 1950, Deitsi DE 55TDI, 55, 55 Tacita in TDT, அத்தை மச்சன் மச்சி இலங்கையிலுள்ள
KSYS LLLLL L LS LSSLSLL L S S S YS YSJYSTTTTTSLS LTT S S S S S S S S S S S S S L SLSL la aga gi basic al GT
Tiso. :
 

Regd, as a News Paper at the G.P.O. (OD/81/NEWS/2004)
Šგtaliffe; oე08ffქ - 8
in gunung Localization: 3 East
Beijini Frequency: 101.3 MHz Polarity Horizontal
E JUNI 2 JANUÁRA Symbol rate 27.500. Msh
கிளைகளையுடைய இந்தத் தென்னை மரம் காணப்படுவது வேறு எங்கும் அல்ல யாழ். தீவகம் வேலணை ஆம் வட்டாரம் அம்மன் கோயிலடி பகுதியிலேயே ஆகும் தனி ஒரு அடிமரத்தில் தனித்தனி தென்னை மரங்களாகக் காணப்பட்டபோதும் அந்த ஆறு தென்னை மரங்களும் ஆரோக்கியமான நிலையில் காணப்படுவது விசேட அம்சமாகும். பிரபலமான சாட்டி கடற்கரைக்குச் சுற்றுலா சென்ற நீண்டநாள்முரசு அபிமானிகள் இதனை மக்குத் Southa, Middlesex UK. தந்துள்ளார்கள் 鷗*
னேகராயன் குளத்தைச் சேர்ந்த இந்திரகுமார் குமார் வானி தம்பதிகளின் செல்வப் புதல்வி மினுஜா தனது முதலாவது பிறந்த நாளை 1080 அன்று லண்டனில் வெகுவிமரிசையாகக் கொண்டாடுகிறார். இவரை அய்யா, அம்மா, இலங்கையிலுள்ள அப்பா - அப்பம்மா உரும்பிாயிலுள்ள uLLLLLL LLLS TLL TTTT TTTTTLL TTTTuSYTTLYLSuGS STTTSTSZTLT S LLLLL LLLLLS வசந்த வித்தை மச்சாள் துஷிமா, இதய அத்தை மச்சாள் டோகாவிலுள்ள ரமேஸ்குமார் மாமா திலீபன் மா சர்மிளா சித்தி லண்டனிலுள்ள செல்வன் மாமா தன் it, La DTLDI, மட்டுவிலுள்ள தேவா அய்யப்பா லீலா அப்பம்மா, ஜெசி அத்தை செல்லையா தாத்தா வர்ணி மதி தம்பதியினர் நடேசர் கல குடும்பம் பாட்டி மணி பாஸ்கரன் சுகந்தி குடும்பம், சுவிலிலுள்ள இம்மம்மா ந்ேத சித்தி பிரான்சிலுள்ள சித்தப்பா, ஜெனா சித்தி குடும்பம் இலங்கையிலுள்ள திருனா இம்மப்பா கந்தசாமி அய்யப்ப மண்டல அம்மம்மா குடும்பம் மற்றும் தயா குடும்பம், குமார் குடும்பம் பவுனன் குடும்பம் செல்வராஜா குடும்பம், கந்தரம் குடும்பம் கொழும்பிலுள்ள நாகமணி ரோம்மா குடும்பத்தினர் வினோ குடும்பத்தினர் வலி மா, இலங்கையிலுள்ள ஜொகான் பவானி பெரியம்மா குடும்பம் செந்தூர் வாகக் குடும்பம் பெரிய அம்மம்மா, சுவிலிலுள்ள விஜயன், சாந்தி குடும்பம் பிரோ, மச்சான் பாபு ஜசி ஜெனிவன் அருந்தவன் சுகுண்ா குடும்பம், வாணி ராமேஸ் கரிஸ் குடும்பம் ரேஸ் கடவுள் குடும்பம் அன்பழகன் குடும்பம் சேகர் குடும்பம் ஜெர்மனியிலுள்ள பாலேந்தி குடும்பம் குண்தாஸ் லலிதா குடும்பம் இவன் குடும்பம் செல்வரட்னம் குடும்பம், கமல் குடும்பம், ரமணன் குடும்பம் தயா குடும்பம் செல்வா குடும்பம் மணியம் குடும்பம் காஸ் குடும்பம் சந்திரன் குடும்பம் மற்றும் லண்டனிலுள்ள இராசநாயகம், ரஜனிறது. நமி குடும்பம் கருணா ககந்த மகேஸ் குடும்பம் சேகர் வாகி குடும்பம், கரன் பிரபா, தேன்மொழி குடும்பம் அப்பன் மதி, றோ குடும்பம் தன் காஞ்சனா குடும்பம் அருள் குடும்பம் மதி சரி குடும்பம், மணியம் லதா குடும்பம் ரெக்ஷன் குடும்பம் நவாசா குடும்பம் வரன் சாந்தி குடும்பம் துரை சரி குடும்பம் புலி ராதா குடும்பம் தயா குடும்பம், டோகாவிலுள்ள மாமன்மார் கரன், வவி மற்றும் இலங்கையிலுள்ள பெரியப்பார் பெரியம்மார் த்தப்பார் சித்திமார் பாட்டிமார் தாத்தார் மற்றும் அக்கார் அண்ணார் தங்கைார் தம்பியர் மாமன்மார் மச்சான்மார் மக்ான்மார் மற்றும் உற்றர் உறவினர் நண்பர்கள் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென மிாவை வாழ்த்துகிறார்கள் K தகவல் கஇந்திரகுமார் 07863357287 Lq qq M M S M S M S S S S S S M S J Se S SSS SLS
O
II on