கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2005.08.25

Page 1
Registered as a News Paper in Sri Lanka ܓܠܐ
THINAMURASU SRI LANKAS
 
 
 
 

ਵੰਡ ਹੈ। 2005
TAMIL WEEKLY
õII °垩 、

Page 2
“மலை பெயரினும் ? சாயாது என்
(១មffu
அழிந்து பே
- 3. ஆனால் இே இயேசுவின் அன்பு எல்லை
னி, புத"அன்பு தளராதிருக்க வேண்டு விட்டு அ ததுநம்பிக்கை கொண்டிருக்கும்
--- சகல விதத்திலும் மு Fாப்பிடுவதும் இடங்கொடாதிருப்போமானா பத்திய நூல்கவலை, வேதனை, துன்பம்
శ్లే அவரில் நிை தளர -சிவழி அ.அரசரெத்தினம், சேனை · -წgg
Gangi ELIITILIS
கவிதை
ify',
ހަށި/("...)
ப் போட்டி இல. 625
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அ அனுப்பி வையுங்கள். அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 31.08.2005
கவிதைப் போட்டி தினமுரசு வாரமலர், த.பெ. இ
மீசை முளைக்க முன்னர் - நடப்பதெல்லாம் ஏன் இந்த வீம்பு நம்பமுடி
தொடங்கிய பிறப்பதும் உண்மை அய்யனே! இனப்பிரச்சினை - தாடி இறப்பதும் உண்மை கையில் பிரம்பு நரைத்த பின்னும் வாலிபம் போனால் ஊன்றியதால் தீர்கிற பாடாய்க் காணவில்லை வயோதிபம் வரும் நீ காந்தியுமல்ல -
S SSSSSSSSLSSLELS SLS |j660606)óUJ, உறறு உறறுப பார்க்கிறேன் நடப்பதி :ளம் முடியவி இருள்மய எதிர்காலத்தை தவிர காமீம் செய்னுலாப்தீன், எதுவுமே தெரியவில்லை. கிண்ணியா - 05. உள்ளத்தின் உரம் -எஸ்பியிகணே -ரெயிமரிபடினேசன், மன்னார், முதிர்ச்சியின் ಫ್ಲಿಯಾ ಫಿಷಿ
a. LO AYA AA AA = = = = = == '' (U60166! : சித்தாந்தம் தெரு நாய்க்குக் இருக்கிறது. கல்லடி! -ஏஜோத்தின் பண்னா, இளமையின்
மல்வானை அடர்த்தி எங்கும் A. முதுமை வநது விழிப்பு சிக்கெடுக்கும் எனக்கு முன்னே கோழைகள் சித்தாந்தம் போனவளே! மத்தியில் . இவர் காலம் கற்றுத் தந்த என்னையும் உன்னோடு கோல் எடுத்தால் UTLGuDT அழைத்துக்கொண்டு தப்பில்லை. செல்லடி! -கேசுகந்தன், -சிவனு மனோறு -கேகமால்தீன், ஏறாவூர் - 3 பொகவந்தலாவை l
shTFay a
என் இனிய முரசே
முர 9 என் இனிய முரசுக்கு முதல் வணக்கம், Geofilu pl உன எலலா பேஜ்களும் சூப்பா, வாசகர்சாலையில் நானும் வாசம் செய்துகொண்டு, உன் இனிய இ உங்கள் பக்கம், சிறுகதை தமிழில் எழுத்துக்கள் போதாது. என் இனிய தினமுரசுக்கு தினம் தி முக்கிய ஆவணங்கள், கவிதைப்பகுதி, அதிரடி அய்யாத்துரை குறிப்பாக எக்ஸ்ரே նանմ அன்புடன் முரசிற்
ப்போர்ட் எல்லாே ரிப்போர்ட் எல்லாமே எனது அபிமான அறிவிப்பாளர் றே
விசித்திரமாகவும் எலிக்கு அடித்தது ---
ம் உள்ளக. அலி பட்ட பா öLULL நிலையிலான காட்சி வித்தியாசமாகவும் உள்ளது 'வலி இதயத்தை பிழிந்தெடுத்துவிட்டது.
அடுத்தடுத்த இதழ்களில் இளம்
- செய்திகளை நான் ஆவலுடன் ப எழுத்தாளர் அறிமுகம் பற்றி சற்று
கண்டேன்!
L- பக்கத்தில் என் அபிமான அறிவிட்
கதை எழுதிய அலிக்கு
யோசிப்பாயாக..? என் பாராட்டுக்கள். புகைப்படத்தில் மரணமாகியுள்ளதை
சொல்வது?
-எஸ்எம்றும்ளி -எம்.எஸ்.எம்.ராலீக், -
காத்தான்குடி - 6 கொழும்பு - 12, பாஸ்கரன், நார
தி
|60||
2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Guess sist
signan ng Ig ள் நில
ಕ್ಲ அவர் மீது கொண்டிருக்கும் ம் அது எப்படி? இயேசுவில் நாம் தளராத
போது சாத்தான் அதைத் தளரச் செய்யபிறை)
3. 8.
1ற்சி செய்வான் நாம்
என்றுமே எம்மை நெருங்காது. நாமும் என்றார்.
----- 1 நூல் திர்மிதி, இப்னுஜர்
அன்பு கொள்வோம் இன்றே சப் அருள்சாமி, திகனை இராஜவெல்ல.
யினும் குன்றுகள் இடம்பாத் காண்ட பேரன்போ நிலைநிகழ்த்தப்பட்டது.
அதற்கு கருதுகின்றீர்களே அன்பு என்றுமே மாறாது.உயிரை
நபியின் இறுதிப் பேருரை
வறிஜ்ரி 10ஆம்
ண்டு துல்ஹஜ் ஒன்பதாம் நாள் அர. மலையில் পুঁ
நாளையும்
புனிதமானவையாகக்
யும், பொருளையும் புனிதமானவையாகக் கருதுங்கள்
-அ.கா.மு.ஹிஸ்வின், முதூர் - 01.
திகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு ༠༠༠༧)
@6vა.628
ல-1772, கொழும்பு. யவில்லை மூலம் சுனாமியில் நீங்கள்! மல் போன முற்றாக அழிக்க தாத்தா நாங்கள்!! உயிரோடு & முட்செடிகள் அல்ல க்கிறாரா * மூடினாலும் புடைக்கும் ல் நம்பவே மூங்கில்கள்!!! ல்லையே. -இரா.இராமகிருஷ்ணன், பொகவந்தலாவை,
ஓர் கொழும்பு - !
இறைவனுக்கு தாவரம வெளிச்சம் சுனாமி என்ற பெயரில் தள்ளாத இயற்கையின் சீற்றம் வயதினில் இயக்கம் என்ற பெயரில் தடியுடன் நான் இரக்கமற்ற தாளாத படுகொலைகள் வரட்சியில் எனக்கு எவ் வகை தடி தடியாய் நீ மரணம் இறைவனுக்குத் தான் வெளிச்சம். கரன், -கஜெயராணி, -சீதங்கவடிவேல், டன், வெள்ளவத்தை மட்டக்களப்பு
FTE: El
சுக்கு. ழ்களின் இனிமையையும் புதுமையையும் சொல்ல னம் வாழ்த்துகிறேன், வணங்குகிறேன்.
-வமகேஸ்வரன், திருகோணமலை, அன்பின் முரசிற்கு தங்கள் வார வெளியீட்டில் வரும் இன்னொருவர் பார்வை எனும் பகுதி
K
அகதிகளிடம் தகவல் திரட்டுவோர் உதவ முன்வருவதில்லை!
ஜயா மஜ்துல் ஆர்வின் அகதி முகாமில் வசிக்கும் நான், இங்கு வசிக்கும் அகதிகள் சார்பில் எழுதிக் கொள்வது, இக்கடிதத்தை தங் கள் பத்திரிகையில் எந்த நிகழ்ச்சியில் சேர்த்துக் கொண்டாலும் சரி, நிச்சயமாக இதனை உதாசீனப்படுத்தாமல், பிரசுரிக்க வேண்டும் என்று
ழுத முடியாது. நாங்கள், கரையோரப் பகுதியில் கடந்த 26.12.2004 அன்று சுனாமியின் அனர்த்தத்தினால் வீடு, வாசல் சொத்து சுகம் அனைத்தையும் இழந்து, உயிர்களையும் இழந்து தற்போது மேற்படி அகதி முகாமில் வசித்து வருகிறோம். அதுவும் பல கஷ்டங்கள், இன்னல்கள் மத்தியில் வசித்து வருகிறோம். இதேவேளை எத்தனையோ பேர், எவ்வளவோ விண்ணப்பப் படிவங்களைக் கொண்டுவந்து எங் களைப் பற்றிய தகவல்களையும் இழந்த சொத்துக்களையும் விசாரித்து, படிவங்களைப் பூர்த்திசெய்து கொண்டு போனார்கள். அகதி ஏழைகள் நாங்கள்! எங்களுக்கு ஏதோ பெரிய உதவி செய்யப்போகிறார்கள் என்ற ஆவலுடன் அவர்களிடம் எங்கள் தகவல்களைத் தெரிவித் தோம். சுனாமியின் பாதிப்பு வந்து ஏழு மாதம் ஆனால் வந்து எம்மைப் প্তঃপ্তঃ৪:6 சேகரித்துச் சென்றவர்களோ 7 இல்லாத வேளையிலும் கூட, சுனாமி நிவாரண அட்டைகளையும், மரண சான்றிதழ் களையும் போட்டோ பிரதி அடித்தும் கேட்பார் தகவல்களையும், தஜ்தா
ஆய்வடிா அபூபக்கர், மஜ்துல் ஆர்வின் அகதிமுகாம், சாய்ந்தமருது - 10,
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 0114-514282 தொலை நகல் (Fax):-0114:513266
PF-GLouisi): (E-mail):- murasu Ostnet.
ங்கியின் மிகவும் பிரயோசனமாக உள்ளது. என மொழிப் பிரச்சினை காரணமாக U' எம்மால் புரிந்து கொள்ள முடியாமல் ாககும இருக்கும் ஏனைய மொழி ாரே எழுத்தாளர்களின் ஆக்கங்கள் இலகு '?? தமிழில் வாசிக்க முடிவது குறித்து என் அன்பு நன்றிகள். பரத்துடன் ரன்பிட்டி, -றஞ்சிதமலர், வவுனியா,
Ipa i DU9Gr
ஆக. 25 - 31, 2005

Page 3
"தான் கொலை செய்யப்படலா மென்று அடிக்கடி லக்ஷ்மன் கதிர்காமர் கூறிவந்தார். தனது நீச்சல் தடாகத்தில் வைத்துக்கூட தான் சுட்டுக்கொல்லப்படலா மென்றும் அவர் ஒரு தடவை கூறினார்’ என்று கனடாவின் ஒன்ராரியோ மாநில முன்னாள்
"பயங்கரவாதம் குறித்து நாம் கொண்டிருக்கும் கவலையும் ஏறுமுகப் பயங்கரவாதம் அல்லது இறங்குமுகப் பயங்கரவாதமெனப் பயங்கரவாதத்தில் எவ்விதப் பாகுபாடுகளும் இல்லையென்று நாம் கருதுவதாலும் சகலவிதமான பயங்கரவாதங்களும் ஒழித்துக்கட்டப்பட வேண்டுமென்பதே எமது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்” என்று கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் நிருபமா ராவ் கடந்த 12ஆம் திகதி இரவு லக்ஷ்மன் கதிர்காமர் கொல்லப்படுவதற்கு மூன்று மணித்தியாலங்கள் முன்னதாக
பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆற்றிய உரையின்போது அமைச்சர் கதிர்காமர், சர்வதேசக்
கற்கைகளுக்கான பண்டார நாயக்கா நிலையம் நடத்திய சஞ்சிகை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசுகையிலேயே மேற்கணிடவாறு குறிப்பிட்டார். கதிர்காமர் கலந்து கொண்ட
கடைசி நிகழ்ச்சி இதுவென்பதும் அமைச்சரிடமிருந்து முதலாவது
நீச்சல் தட கதிர்காமர் கரு
羲
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர்வதேச தமிழீழ மாணவர் பேரவையினால் ஜூன் மாதம் 13ஆம் திகதி சிங்களப் பேரினவாதத்துக்கு இறுதி ஊர்வலம், இறுதிக் கிரியை ஆகியவை மேற்கொள்ளப்படுவதாகக் கூறி நடத்தப்பட்ட களியாட்ட நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட படம், மேள, தாளங்கள், இசை வாத்தியங்களுடன் நடத்தப்பட்ட இப் பேரணியில் மப்பும் மந்தாரமுமாகப் படத்தில் காணப்படும் நபர் பிரேதப் பெட்டிக்குக் கொள்ளி வைப்பதற்கு முன்னர் ரவிராஜ் எம்பியின் தோளில் கைபோட்டுக் கூத்தடிப்பதை சிவனேசன் எம்பி சுவாரஸ்யமாக உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
தினார்
பிரதமர் பொப்ரே கூறினார்.
“2002ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தத் துக் குப் பின்னர் இலங்கைக்கு நான் மேற்கொண்ட ஒவ்வொரு பயணத் தின்போதும் லக்ஷ மண் கதிர்காமரைச் சந்தித்திருக்கிறேன். 73 வயதிலும் நேர்த்தியாக உடையணிந்து
স্থ স্থা
-இந்திய உயர் ஸ்தானிகர் மற்றும் பண்பாட்டு விழுமியங்களைக் கொண்ட சிக்கலான, பன்முகப் பரிமாணங் களையுடைய சமூகங்களைச் சேர்ந்தவர் களென்ற உண்மையையும் உணர்ந்து கொள்ள வேண்டும். எமது பிராந்தியத்துக்கு வெளியே உள்ளவர்களுக்கும் இச் செய்தி கொண்டு செல்லப்படவேண்டும். அவர்கள் இதனைப் பற்றிப் பிடித்துக் கொள்ளவும் வேண்டும் என்றும் அவர் தமது நீண்ட உரையின்போது குறிப்பிட்டார்.
ಹುಣ್ತಾಹಿ4)ಹಚ ಬ plburb
தமிழ் மொழி அமுலாக்கல் சட்ட
விதிகள் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டு
பதினெட்டு வருடங்கள் கழிந்துவிட்டன. இந்த நிலையிலும் தமிழ் மக்கள் பெருமளவில் வாழும் கொட்டாஞ்சேனை, ஜம்பட்டா வீதி, வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, முகத்துவாரப்
சஞ்சிகையை நிருபமா ராவ் பெற்றா பொலிஸ் நிலையங்களில் தமிழ்மொழியில் ரென்பதும் குறிப்பிடத்தக்கது. எமது புகார்களைப் பதிவு செய்யவோ, விசாரணை
நாடுகளைச் சமாதானபூர்வமாகக்
கட்டியெழுப்புவதற்காகச் சமாதானத்திலும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதிலும் நாம்
நடத்தவோ கூடிய அதிகாரிகள் எவருமில்லையெனச் சம்பந்தப்பட்ட பொலிஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. வடக்கு,
கொண்டிருக்கும் உறுதிப்பாடு புரிந்து கிழக்கில் கூட பல பொலிஸ் நிலையங்களில் கொள்ளப்பட வேண்டியதாகும். பல தமிழ் தெரிந்த பொலிஸார் இல்லையென்றும்
நூற்றாண்டுகள் பழைமைவாய்ந்த கலாசார-ل
நோர்வே புலிகளை தாஜா
"நான் போராட்டப் பின்னணியிலிருந்து வந்தவன். புலிகள் எவ்வாறு சிந்திப்பார் களென்று எனக்குத் தெரியும். ஆனால் திரு.கதிர்காமர் ஒரு புத்திஜீவி. அவர் தனக்கு இவ்வாறான நிலை ஏற்படுமென்று சிந்தித்துப் பார்த்திருக்கவேமாட்டார். வித்தியாசமான பின்னணியிலிருந்து வந்தவர். அவர் இவ்வாறான சம்பவம் தனக்கு நடக்குமென்று நினைத்துப் பார்த்திருக்கவே மாட்டார். எனக்கும் நாளாந்தம் நீச்சலுக்குப் போக விருப்பம், ஆனால் நான் போக மாட்டேன்" என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிச் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். "மரணத்தின் பிடியிலிருந்து நீங்கள் பல தடவைகள் தப்பியுள்ளீர்கள். கதிர்காமர் கொலை செய்யப்பட்ட பின்னர் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அதனை எவ்வாறு உணர்கிறீர்கள்” என்று "த ஐலண்ட் என்ற ஆங்கில நாளிதழின் நிருபர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே
தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர் மேற்கண்டவாறு சொன்னார்.
"நோர்வே புலிகளைத் தாஜா பண்ணப் பார்க்கிறது. அவர்களுக்கு விட்டுக் கொடுப்பதன் மூலம் அவர்களை ஜனநாயகப் பாதைக்குக் கூட்டி வரமுடியுமென்று நோர்வே நினைக்கிறது. ஆனால் அவர்களால் அது முடியாது. சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கக் கூடிய திறன் நோர்வேக் கிருந்தது. ஆனால் அதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லக்கூடிய சக்தி அவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. பிரபாகரன் சர்வதேச சமூகத்துக்குப் பயப்படாமல் கொலைகளை மேற்கொள்ளக் கூடியவர். அவர் ராஜீவ் காந்தியைக்
கொல்ல விரும்பியபோது, இந்தியாவைப்
பற்றிக் கவலையடையவில்லை. ஜனாதிபதி பிரேமதாசாவைக் கொல்ல முனைந்தபோது, தென்னிலங்கையைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை. லக்ஷ்மன் கதிர்காமரைக் கொல்ல முனைந்தபோது அவர் சர்வதேச சமுகம் பற்றி அக்கறை கொள்ளவில்லை"
ஆக. 25 - 31, 2005
Tõõigile
உற்சாகமாகச்
அவர், அவரு எதிரிகள் பலர் இ அவர்களுக்கு எ அவருக்கு நேரம் எந்த வகையி னத்தை ஏற்படு: நோக்க மாக இ
உள்ளுர் மற்றும் ஊடகங்கள், புலி படையணிகளுக்குச் பற்றி தொடர்ச்சிய வெளியிட்டு வந்: தடையின்றி அது இ இதனைத் தடுப்பதற்கு
சகல நடவடிககைகளு விட்டன என்ற ஒரே
வேண்டியுள்ளது எ6 பாதுகாப்பு அதிகா அறிக்கையில் தெர் நிறுத்த ஒப்பந்த கால
ஜூலை மாதம் 31ஆ
வந்த 5,081 பிள்
கொண்டு செல்ல யுனிசெப்பின் தகவ
13mio 2,975 Guri
தமிழ் தேசிய யாழபபாண மாவ உறுப்பினர் திருமதிப மைத்துனியான திரும தாலிக்கொடி ULLl
யர்களினால் அபக கடந்த 18,
கிழமை யாழ்ப்பாண நண்பகல் 1200 ம6 இடம்பெற்றுள்ளது. தனிமையில் சென்று
சம்பவம் இடம்ெ
முக்கிய
பிரபல ஒலி ரேலங் கியும் e செல்வராஜாவும் பட்டமை தொட விசாரணைகளை ந இரகசிய பொலி யாழ்ப்பாணம் ெ பொலிஸ் தலைை தெரிவித்தன. கெ
லையிலும இதுவ செய்யப்படவில்ை துப்புத் துலக்கக்கூ தடயங்கள் கிட் அவ்வட்டாரங்கள்
என்று தெரிவித் கதிர்காமரைப் புலிக என்ன நினைக்கிறீர்க அவரொரு சிங்களவு கவோ இருந்திருந்த செய்யப்பட்டிருக்க புலிகளைச் சர்வதே படுத்தினார். அவர் தட டிருந்தபடியாலேயே புலிகள் கதிர்காமர் கொண்டிருந்தனர். அப்படியிருக்கவில்ை அம்பலப்படுத்தியதா நலன்கள் கிட்டின. க ஒருவர் தொடர்ந்தும் யானால் அவர்களின் எதிர்காலத்தில் : முன்னெடுத்துச் செல் அவர்கள் கவலை என்றார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Gi
雛
செயற்பட்டவர் க்கு அரசியல் இருந்த போதிலும், திராகச் செயற்பட இருந்த தில்லை. லாவது சமாதா த்துவதே அவரது ருந்தது. புலிகளின்
உண்மையான இலக்குகள், நோக்குகள் குறித்துப் புரிந்து கொள்வதில் பல மேற்கத்தைய நாடுகள் மெத்தனப்போக்கையே காட்டின என்று அவர் கருதினார். இலங்கையில் சமஷ்டி ஆட்சி முறையொன் றினை அவர்
ளகள் கடத்தப்பட்டனர்
சர்வதேச வெகுஜன களால் சிறுவர்கள் சேர்த்துக் கொள்வது ாகச் செய்திகளை தபோதிலும் தங்கு டம்பெற்று வருகிறது. த கையாளப்பட்டுவந்த ரும் தோல்வியடைந்து முடிவிற்கே நாம் வர ன்று தேசிய சிறுவர் ரசபை விடுத்துள்ள ரிவித்துள்ளது. யுத்த த்திலிருந்து இவ்வருடம் ம் திகதிவரை வயது ளைகள் புலிகளால் ப்பட்டுள்ளனரென்று ல்கள் கூறுகின்றன. சிறுவர்களாவர். 2,106
Orl
க் கூட்டமைப்பின் ட்டப் பாராளுமன்ற த்மினி சிதம்பரநாதனின் தி ஜெயந்தி என்பவரின் பகலில் கொள்ளை ரித்துச் செல்லப்பட் ஆம் திகதி வியாழக் ாம் சீனியர் லேனில் விக்கு இச் சம்பவம் ! திருமதி ஜெயந்தி கொண்டிருந்த போதே பற்றுள்ளது.
அவரது கணவர் கொலை செய்யப் ர்பாக மேலதிக டத்துவதற்கு விசேட ஸ் குழுவொன்று பிரைந்துள்ளதாக மயக வட்டாரங்கள் ாலை நடைபெற்று 5ள் கடந்துவிட்ட 1ரை எவரும் கைது லயென்றபோதிலும் டியளவுக்கு முக்கிய டியிருப்பதாகவும் தெரிவித்தன.
தார். "லக்ஷ்மன்
ள் கொன்றமை பற்றி ளென்று கேட்டபோது, ராகவோ முஸ்லிமா ால் அவர் கொலை மாட்டார். அவர் ச ரீதியில் அம்பலப் மிழ் பெயரைக் கொண் கொல்லப்பட்டார். மீது கடும் கோபம் ஆனால் கதிர்காமர் ல. அவர் புலிகளை ல் நாட்டுக்குப் பல திர்காமரைப் போன்ற உயிர் வாழ்வாரே புதிய செயற்திட்டத்தை சர்வதேச ரீதியாக வது கஷ்டமானதென கொண்டிருந்தனர்"
8 8 లి क्षं প্ত 8.
ஏற்றுக்கொள்ளத் தயாராயி ருந்தார். எமது நாட்டில் ஒரு பாசிச, இனவெறி ராஜ்ஜியம் உருவா வதை ஏற்றுக் கொள்ள மாட்டேனென்று அவர் கூறியி ருந்தார்" என்றும் பொப்ரே சொன் ဂြိုII";
5aityaar göAMGANGyőNG தினமுரசு கிண்ணம் நிந்தவூரில் கடந்த 21ஆம் திகதி
பேர் சிறுமிகள் ஆவர். மட்டக்களப்பிலிருந்து ஞாயிற்றுக்கிமை நடைபெற்ற தினமுரசு ஆகக் கூடுதலானோர் கடத்தப்பட்டுள்ளனர். ஸதாபக ஆசிரியர் நடராஜா அறபுதராஜா மட்டக்களப்பிலிருந்து 235 பேரும், யாழ்ப் (அற்புதன்) நினைவாக நடத்தப்பட்ட பாணத்திலிருந்து 149 பேரும், திருகோண மென்பந்து கிரிக்கெட் இறுதிச் சுற்றுப்
மலையிலிருந்து 47 பேரும், அம்பாறை யிலிருந்து 412 பேரும், கிளிநொச்சியிலிருந்து 232 பேரும், முல்லைத்தீவிலிருந்து 212 பேரும், மன்னாரிலிருந்து 184 பேரும் புலிகளின் படையணிகளில் சேர்க்கப்பட்டுள்ள தாக யுனிசெப் தகவல்கள் கூறுகின்றன. இதுவரை விடுவிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1480 ஆகும். தப்பியோடியவர் கள் 821 பேர். திரும்பி வந்தவர்கள் பேர் 16 பேர் இறந்துவிட்டனர். இன்னமும் 1209 பேர் விடுவிக்கப்படாமலிருக்கின்றனர் என்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புலிகளுடனான எந்தவொரு இடைக்கால ஒழுங்குமுறையும் இறுதித் தீர்வில் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக இருக்க வேண்டும். அத்துடன் இலங்கையின் இறைமை, ஐக்கியம், பிரதேச ஒருமைப்பாடு
என்ற வரைமுறைக்குள் அமைந்த
தாகவும் இருக்கவேண்டுமென்று ஐ.தே.க.தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க முன்னாள் இந்தியப் பிரதமரான வாஜ்பாயை புதுடில்லியில் சந்தித்துப் பேசியபோது குறிப்பிட்டார். சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக இடைக் கால தனி னாட்சி அதிகார சபை உருவாக்கப்பட வேண்டு மென்று புலிகள் இயக்கம் 2003ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கோரிக்கை விடுத்தது. ஐ.தே.க. அரசாங்கம்
புலிகளின் எதிர்பார்ப்புகளுக்கு
ஈடுசெய்யவில்லை என்று கூறி 2003ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்
ச்ேசுவார்த்தையிலிருந்து விலகிக்
கொண்டது. சமாதானப் பேச்சு வார்த்தைகளில் ஏற்பட்டுள்ள
"பல தடவைகள் மரணத்தின்
முடமானவர் கைது
போட்டியில் கல்முனை எக்ஸ்பிரஸ் விளையாட்டுக் கழகம் தினமுரசு’ வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது. நிந்தவூர் விளையாட்டுக் கழகம் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டது. கல முனை, மாவடிப் பள்ளியைச் சேர்ந்த எட்டு விளையாட்டுக் கழகங்கள் இச் சுற்றுப் போட்டியில் பங்குபற்றின. எந்த விளையாட்டுக்கழகம் வெற்றிபெறுமென்று இரசிகர்கள் மத்தியில் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்றவருக்குப் பெறுமதிமிக்க பரிசு வழங்கப்பட்டது.
தற்போதைய தேக்க நிலைக்குத் தீர்வுவொன்று காணப்பட்டு விரைவில் பேச்சுவார்த்தை மீள ஆரம்பிக்கப் படவேண்டுமென்று இந்தியா விரும்புவதை நாம் அறிவோம். சமாதான முன்னெடுப்புகளில் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாக இந்தியா விளங்க வேண்டுமென்றும் நாம் விரும்புகிறோம் என்றும் ரணில் விக்கிரமசிங்க கேட்டுக் கொண்டார்.
காரணமின்றி வண்ணிக்குள் நுழைந்தாரென்ற குற்றச்சாட்டின் பேரில் இரு கால்களும் ஊனமான 35 வயது நபரொருவர் முகமாலை யில் புலிகளினால் கைது செய்யப் பட்டு வன்னியில் தடுத்து வைக்கப் பட்டுள்ளார். வடமராட்சி, சுப்பர் மடத் தைச் சேர்ந்த ரகு என்றழைக்கப் படும் தங்கேஸ்வரன் என்பவரே கைது செய்யப்பட்டவராவார். உளவு பார்க்க வந்தாரென்று இவர் மீது புலிகள்
19ಣ್ರ சுமத்தியுள்ளனர். 出團
'சுடரொளி பத்திரிகையின் வெள்ள
விளிம்பிலிருந்து தப்பியிருக்கிறீர்கள். வத்தைக் கிளைக் காரியாலயம் மீது கதிர்காமரின் கொலைக்குப் பின்னர் என்ன கிரனைட் தாக்குதல் நடத்தப்பட்டமையை நினைக்கிறீர்கள்? என்று கேட்டபோது, ஜனநாயக தமிழ் ஊடகவியலாளர் சங்கம் "இவை எனக்குப் பழக்கப்பட்டவை. எனக்கு 616 GOLDUT 35i கண்டித்துள்ளது. ஒரே
என் உள்ளுணர்வுகள் பற்றித் தெரியும். அவற்றினூடாகவே நான். வேலைகளைச் செய்கிறேன். நானொரு
ஆயுதப் போராட்டப் பின்னணியிலிருந்து வந்தவன். புலிகள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்களென்பதும் எனக்குத் தெரியும், ஆனால் கதிர்காமர் ஒரு புத்திஜீவி.
அவர் வேறொரு பின்னணியைக் கொண்டவர். இவ்வாறான விடயங்கள் நடைபெறுமென்று அவர் நினைத்துக்கூடப் பார்த்திருக்கமாட்டார். எனக்கும் நாளாந்தம்
நீச்சல் தடாகத்தில் நீந்தப் போக விருப்பம்தான். ஆனால் நான் போக
மாட்டேன்" என்றார் அமைச்சர்.
எனது =
அரசியல் சார்புப் போக்கோடு செய்திகளும் விடயதானங்களும் இப் பத்திரிகையில் வெளியிடப்பட்டு வந்தபோதும் அந்தக் கருத்துக்களுக்காக அலுவலகம் தாக்கப்படுவது கருத்துச் சுதந்திரத்துக்கு
விடுக்கப்படும் கடும் சவாலென்றும் அந்த
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்திரிகை அலுவலகத்தின் மீது கிரனைட்டுகள் வீசப்படாமல் விளம்பரக் காரியாலயத்தின் மீது வீசப்பட்டமைக்கு வேறு காரணங்களேதும் இருக்கலா மென்றும் அறிக்கையில் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

Page 4
த.பெ. இல:-1772, கொழும்பு. தொலைபேசி: 2011 4-514282 தொலை நகல் (Fax):-011 4-513266 FF-GLouisi): (E-mail):- mura suQsltnet.lk
Uya UTFIñi
உளப்பூர்வமான உடன்பாடின்றி dislip Torj605.93)LL yLuigi
அன்புள்ள உங்களுக்கு, வணக்கம். மூன்றரை வருடமாக முக்கி முனகிக் கொண்டிருக்கும் போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மீண்டுமொரு திருப்பத்திற்கு முகம் கொடுத்துள்ளது. ஜனாதிபதி சந்திரீகா குமாரதுங்க கேட்டுக்கொண்டதற்கிணங்கவும், மறைந்த வெளிநாட்டமைச்சரின் படுகொலையை அடுத்துத் தோன்றியுள்ள நெருக்கடிகள் காரணமாகவும், புலிகளுக்கு இருக்கக்கூடிய இறுக்கமான சூழலில் தளர்வு ஒன்றின் அவசியம் காரணமாகவும் புலிகளும்: அரசாங்கமும் நேரடியாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழல் உருவாகியுள்ளது.
இந்த முக்கியத்துவமிக்க இரு தரப்புச் சந்திப்புக்கு மேலே குறிப்பிட்ட காரணங்களை விடவும், ஆபத்துக் கட்டத்தை எதிர்கொண்டிருக்கும் சமாதான முயற்சிகளை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்ல முடியாவிட்டாலும், அதை முறித்துவிடக் கூடாது என்ற சர்வதேச நாடுகளின் அழுத்தமே பிரதான காரணமாகும்.
சர்வதேச சமுகத்தின் அழுத்தம் காரணமாகவே இரு தரப்பும் பேச்சுக்கு இணங்கியிருப்பது வரவேற்கக் கூடியதுதான். ஆனால் அரசுக்கோ, புலிகளுக்கோ உளப்பூர்வமான உடன்பாடு இல்லாமல் வெறுமனே சர்வதேச அழுத்தத்துக்காக மட்டும் வேய்பெண்ணெயைக் குடிப்பது போல் உடன்படுகின்ற எந்தவொரு நிகழ்ச்சி நிரலும் சமாதானத்தை எதிர்பார்த்துக் கிடக்கும் இலங்கை வாழ் மக்களுக்கு இம்மியளவு நன்மையையும் தரப்போவதில்லை,
இதற்கு உதாரணமாக இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும், பொதுக் கட்டமைப்பு ஒப்பந்தத்தையும் கருத்தில் கொள்வது நல்லது. இந்த இரு ஒப்பந்த நிகழ்வுகளுமே இதுவரை சாதாரண பொது மக்களுக்கு என்ன நன்மையைத் தந்திருக்கின்றன? அவ்வளவு ஏன்? அந்த ஒப்பந்தத்தைச் செய்து கொண்ட தரப்புகளுக்குக் கூட எவ்வித நன்மையையும் தரவில்லையே.
எதிர்காலத்திலும் சர்வதேச அழுத்தம் காரணமாக எந்தவொரு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டாலும், அதன் பலாபலன் பலனற்றதாகவே இருக்கும்,
தற்போது நாட்டில் நடந்துகொண்டிருக்கும் படுகொலைகளும், பாதகமான செயல்களும் ஒவ்வொரு விநாடியும் ஒவ்வொருவர் வீட்டுக் கதவைத் தட்டத் தொடங்கிவிட்டன. கணவனை, தந்தையை, சகோதரனை, மகனை இந்தப் போர் நிறுத்தப் புரிந்துணர்வு ஒப்பந்த காலத்தில் பலி கொடுத்தவர்களிடம் நடைமுறையிலிருக்கும் சமாதான காலத்தைப் பற்றிக் கேட்டால், கேட்பவரின் முகத்தில் காறி உமிழ்வார்கள். ஏனெனில், ஒப்பந்தத்தைத் தயாரித்தவர்களும் சரி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டவர்களும் சரி உண்மையான சமாதானத்துக்கான நேசிப்போடு ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லையென்பதையே இது சுட்டி நிற்கின்றது. ஆகவேதான் நிரந்தர சமாதானத்தைத் தராவிட்டாலும் தனிமனித வாழும் உரிமையை, பேசும் உரிமையை, எழுதும் உரிமையையாவது மதிக்காத, பாதுகாக்காத எந்தவொரு ஒப்பந்தமும், தீர்வும் நன்மையளிக்கப் போவதில்லை. இவ்வாறு செம்மையற்ற, மதிக்கப்படாத தீர்வுகளை, ஒப்பந்தங்களை ஏற்பாடு செய்யும் சர்வதேச நாடுகளும் தத்தமது சுயநலன் கருதிய காய் நகர்த்தலுக்காகவே இவற்றைச் செய்கின்றனவே தவிர, அர்ப்பணிப்புமிக்கதான, ஆக்கபூர்வமான வேலைத்திட்டமாக இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரத்தைக் கையாளவில்லை.
பதவி வெறிக்கும், பயங்கரவாத சதிக்கும் படுகொலையாகிப் போன ஆத்மாக்களின் ஏக்கப் பெருமுச்சும், வாழ்ந்து கொண்டே நாளுக்கு நாள் இறந்து கொண்டிருக்கும் மக்களின் அழுகையும்தான் இலங்கைத் திருநாட்டை இப்படி இரண்டும் கெட்டான் நிலையில் தள்ளிவிட்டுள்ளன. ஒவ்வொரு திருப்பத்தின் போதும் எதிர்பார்ப்புகளைச் சுமந்து கொண்டு, காத்திருந்து ஏமாந்துபோகும் மக்களுக்கு விமோசனமே இல்லைப் போலும், சபிக்கப்பட்ட இலங்கை தேசத்துக்கும் சமாதானத்துக்கும் எத்தனை தூரமோ?
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்,
ஆசிரியர்.
லிகளின் கொலைப் பட்டியலில் மிக முக்கிய -இடத்தைப் பெற்றிருந்த வர்களில் ஒருவரான லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலையை யடுத்து நாட்டில் பயங்கர வாதத் தடைச் சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட வேண்டு மென்ற குரல் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. சிங்களக் கடும் போக்குச் சக்திகளே இந்தக் குரலை ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றன. கதிர்காமரைக் கொன்றவர்கள் தாங்களல்லவென்று உலகுக்குக் காட்டுவதற்கும் வேறு யார் மீதாவது இக் குற்றச்சாட்டைச் சுமத்துவதற்கும் புலிகள் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். வழமையான பாணியிலும் புலிகள் தமது மறுப்பைத் தெரிவித்துக் கொண்டிருக்க, உண்மைக் குற்றவாளிகள் யாரென்பது சர்வதேச சமூகங்களுக்கும், இலங்கை அரசுக்கும், ஏன் புலிகளுக்கும் கூடத் தெரியும், புலிகளைத் தவிர, இலங்கை அரசும் இங்குள்ள முக்கிய தேசிய மற்றும் பிராந்திய அரசியல் கட்சிகளும் கதிர்காமர் கொலையின் சூத்திரதாரிகள் புலிகளேயென்று குற்றஞ்சாட்டியிருக்கின்றன. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூட கதிர்காமர் கொலை தொடர்பாகத் தம்மீது விழுந்திருக்கும் குற்றச்சாட்டை நீக்குவதற்கு புலிகள் இயக்கம் மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்குமெனச் சூசகமாகப் புலிகளைத் தொட்டுக் காட்டியிருக்கிறார்.
கதிர்காமர் கொலை செய்யப்பட்டு அடுத்த தினத்திலேயே அவசரகாலச் சட்டம் வர்த்தமானி அறிவித்தல் முலம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது. பின்னர் பாராளுமன்றத்தில் மிக அதிகப்படியான வாக்குகள் மூலம் அவசரகாலச் சட்டத்தை ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. ஜாதிக ஹெல உறுமய, இ.தொ.கா. உட்பட அனைத்துப் பிரதான கட்சி களுமே அவசரகாலச் சட்ட நீடிப்பை ஆதரித்து வாக்களித் திருக்கின்றன. ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டும் மதில் மேலேறிக் குந்திக் கொண்டது. அது வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கிக்கொண்டு விட்டது. புலிகளின் முகவரமைப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அதன் பக்கவாத்தியங்களான மலையக மக்கள் முன்னணி, மேல் மாகாண மக்கள் முன்னணி ஆகியவையே எதிர்த்து வாக்களித்திருக்கின்றன. எதிர்த்து வாக்களிப்பதோ, இல்லையோ என்பது இந்தக் கட்சிகள் சார்ந்திருக்கும் நலன்களைப் பொறுத்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பும், அதனோடு இணைந்து வாக்களித்திருக்கும் ஏனைய இரு கட்சிகளும் அவசரகாலச் சட்டம் தமிழ் மக்களைப் பாதிக்குமென்பதாலேயே அதனை எதிர்த்து வாக்களிப்பதாக நியாயம் கற்பித்திருக்கின்றன. வாஸ்தவம்தான். அவசரகாலச் சட்டமென்றாலென்ன அல்லது பயங்கரவாதத் தடைச்சட்டம் என்றாலென்ன கடந்த காலங்களில் அவை அப்பாவித் தமிழ் மக்களுக்கெதிராகவே பாவிக்கப்பட்டிருக்கின்றன என்பது உண்மைதான். சந்தேக நபர்களைப் பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைத்து விசாரணை செய்தல், கண்டபடி கைது செய்தல், சித்திரவதை செய்தல் போன்றவற்றிற்கு அவசரகாலச் சட்டம் பொலிசாருக்கு மேலதிக அதிகாரங்களை வழங்கியதாலேயே தாம் அதனை எதிர்ப்பதாக மேலே கூறப்பட்ட தமிழ் கட்சிகள் கூறியிருக்கின்றன.
அவசரகாலச் சட்ட விதிகளையும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் கையிலெடுத்துக் கொண்ட பொலி ஸாரும், ஆயுதப் படையினரும் அத்துமீறல்களில் ஈடுபட்டார் கள் என்பதும் அப்பட்டமான உண்மைதான். அப்பாவித் தமிழ் இளைஞர்கள் பலரும் சித்திரவதைக்குள்ளாக்கப் பட்டிருக்கிறார்கள்.
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியிலிருந்தாலென்ன, சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சியி லிருந்தாலென்ன, இது இலங்கையில் மட்டுமல்ல, உலக நாடுகளிலும் இடம்பெறும் சர்வசாதாரண விடயங்கள். இந்த நாடு 35 வருடங்களுக்கு மேலாக அவசரகால நிலைமைகளின் கீழேயே ஆளப்பட்டு வந்திருக்கிறது.
ஜேவிபியின் கிளர்ச்சி மற்றும் தமிழீழ இயக்கங்களின் போராட்ட நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காகவே அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதாக அவ்வப்போது அரசாங்கங்கள் கூறி வந்தன. ஆயுதப் படையினருக்கோ பொலிஸாருக்கோ அளவுக்கு மீறிய அதிகாரங்கள் வழங்கப்படும்போது அவர்கள் அத்துமீறல்களில் ஈடுபடுவதை எவரும் நியாயப்படுத்த முடியாது. ஆயுத எழுச்சிகளோ கிளர்ச்சிகளோ, ஒடுக்குமுறைக்கெதிரான நியாயமான போராட்டங்களோ எல்லாமே அரசு இயந்திரத்தின் அச்சாணியாகத் திகழும் ஆயுதப் படைகளுக்கெதிராகவே நடத்தப்படுகின்றன. எனவே கூடிய அதிகாரங்கள் பொலிஸாரின் கைகளுக்குள் வரும்போது அவர்கள் சர்வசாதாரணமாகவே அத்துமீறல்களில் ஈடுபடுவது வழமையாகி விட்டது.
ஆயுதப் படையினரும் பொலிஸாரும் சிங்களவர்
தி o
6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

D
தமிழர் எனற ತಿ॥ கோலை மட்டும் கொண்டு அத்துமீறல்களில் ஈடுபடு வதில்லை. ஜேவிபியின் கிளர்ச்சிக் காலத்தில் ஆயுதப் படையினரையும்
பொலி ஸாரையும் ஜே.வி.பி. கொலை செய்ய, படை யினர் “சிங்களவரென்று பாராது| மிலேச்சத்தனமாகப் பதில் கொலைகளை மேற் கொண்டிருக்கிறார்கள்
conj6ás----
அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்ட சூட்டோடை அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு சுற்றி வளைப்பு, தேடுதல், கைது என்டு தலைநகர தமிழர் சோதனைக்கு முகம் கொடுக்கேக்கை, குழம்பின குட்டையில மீன் பிடிக்க ஒரு பகுதியினர் வெளிக்கிட்டினம். வேறுயார்? கறுத்த கோட் போட்டு இட\சட்டம் பேசிறவையளிதான். யாழ்ப்பாண இந்நாள் பிரதிநிதி ஒருவர், சமாதான ஒப்பந்தத்திற்கு முந்தி பெடியளை விடுவிக்க சுளையா பணம் அறவிட்டது ஊரறிஞ்ச விசயம். அவரைப் பின்பற்றி சில கறுத்த கோட்டுக்கள் அவசர N அவசரமாய் பெயர் பலகையினை தூசி தட்டி, விசிட்டிங் காட் பிரிண்ட் பண்ணவும் ஓடர்ܡܘ Oககொடுத்தீச்சினமாம். கறுத்த கோட்டுக்
"குள்ளையும் சில கறுத்த ஆடுகள்.
கதிர்காம
பிரேமாவதி மன்னம்பேரி நிர்வாணமாக்கப்பட்டு,
சித்திரவதை செய்யப்பட்டு, கற்பழிக்கப்பட்டு, பகிரங்கமாக
வீதிவழியே நடத்திச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டமை
இதற்கு நல்ல உதாரணமாகும். லெப்டினண்ட்
விஜேசூரியா என்பவனும் ೨೩9ಣ್ಣು-ಹಿರಿಯಾ இக்
==
கொடுரத்தைப் புரிந்தனர். ஆயுதப் போராட்டமோ, யுத்தமோ இனத்தை மையமாக வைத்து நடைபெறுகை யில் படையினரும் போராட்ட சக்திகளும் இனரீதியாகப் பிளவுபட்டு நிற்கும்போது, இனப் படுகொலைகளைச் சர்வசாதரணமாகப் படையினர் மேற்கொள்வார்கள். கொக்கட்டிச்சோலை, மண்முனை, வவுனியா படுகொலை களை இதற்கு உதாரணமாகக் காட்டலாம், இலங்கையில் மட்டுமல்ல, பொஸ்னியா, சூடான், ரூவாண்டா என்று உலக நாடுகளின் பட்டியலும் இந்த வகையில் நீடித்துச் செல்கின்றது.
அவசரகாலச் சட்ட விதியைவிடப் பயங்கரவாதத் தடைச் சட்டம் மிக மோசமானது. மிகப் பயங்கரமானது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதான பல நூற்றுக் கணக்கான தமிழ் இளைஞர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். கடும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். எவருக்கும் பொறுப்புக் கூறவேண்டிய தேவையில்லாமலேயே சுட்டுத் தள்ளப் பட்டிருக்கிறார்கள்.
ਮpਲੀ======
என்னதான் கடும்போக்குச் சக்திகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அமுல்படுத்துமாறு கத்திக் குளறினாலும் அரசு அதனை அமுலாக்கப் போவதில்லை. அதற்கான சாத்தியங்களும் இல்லை, பந்து புலிகளின் பக்கத்தில் அவர்கள் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்திப் பக்குவமாக நடந்துகொள்ள வேண்டும்.
அவசரகாலச் சட்டத்தையோ அல்லது பயங்கரவாதத் தடைச் சட்டத்தையோ அமுல்படுத்துவதா, இல்லையா வென்பது அரசின் கைகளில் இல்லை. எவர்கள் படுகொஒலகளைப் பயமின்றிச் செய்கிறார்களோ, அவர்கள் அதனை நிறுத்த வேண்டும்.
ஆறு மாதங்களுக்குள் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட வேண்டுமென்ற உத்தரவோடு 1979ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தனது மருமகனான பிரிகேடியர் திஸ்ஸ வீரதுங்காவை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்தார். அங்கு சென்ற திஸ்ஸ வீரதுங்க செய்த முதல் வேலை ஆறு தமிழ் இளைஞர்களைக் கைது செய்து, சுட்டுக் கொன்று சடலங்களை யாழ். வீதிகளில் வீசியதுதான். 1979ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழ்ப் பகுதிகளில் பயங்கரவாதத் தடைச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. ஜூலை 14ஆம் திகதி யாழ்ப்பாணம் சென்ற பிரிகேடியர் திஸ்ஸ வீரதுங்க பொலிஸாரையும், ஆயுதப் படையினரையும் கொண்ட கூட்டுப்படையொன்றினை உருவாக்கி தமிழ் இளைஞர்கள்மீது மிலேச்சத்தனமான செயல்களை ஏவி விட்டார். இன்பம் என்றழைக்கப்பட்ட விஸ்வஜோதிரட்ணம் அவரது மைத்துனரான செல்வம் என்றழைக்கப்பட்ட செல்வரட்னம், எஸ்.பரமேஸ்வரன், ஆர்.பாலேந்திரன், எஸ்.இராஜேஸ்வரன், எஸ்.சுபாஸ் ஆகிய இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு வீதிகளில் வீசப்பட்டனர்.
தென்னாபிரிக்காவில் சிறுபான்மை வெள்ளையின அரசுக்கெதிராகப் போராடிய கறுப்பின பெரும்பான்மை மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்காகக் கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பாணியிலேயே இலங்கையில் அமுலுக்குக் கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டமும் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 1983 ஜூலை கலவரத்துக்கு முன்னர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவினால்
JLDouri UD U29r
கொண்டுவரப்பட்ட ஏற்பாடுகள் பயங்கரவாதச் சந்தேக நபர்களின் சடலங்களை பிரேத பரிசோதனையின்றியோ, நீதி விசாரணையின்றியோ, எரித்து விடுவதற்கான வாயிப்பை வழங்கியது. இது இந்தியாவை ஆத்திர மூட்டியதும் அதற்கெதிராக இந்தியா கடும் ஆட்சேபனை தெரிவித் தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த வகையில் சமாதான சகஜநிலை நிலவும் ஒரு நாட்டில் அவசரகால நிலையையோ, பயங்கரவாதத் தடைச் சட்டத்தையோ அமுல்படுத்தக் கூடாதென்பது உண்மைதான். மூன்றரை வருடகால யுத்த நிறுத்த காலத்தில் 350க்கு மேற்பட்ட கொலைகளை நடத்திவிட்டு, அதன் உச்சக்கட்டமாகத் தமது பரம வைரியான சர்வதேச ரீதியில் நன்கு அறியப்பட்ட வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரையும் கொன்று விட்டு அதுவே சமாதானச் சூழ்நிலையென்று அடித்து வாதிடும் புலிகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு ஏதாவது செய்தாக வேண்டும். அதற்குப் படுகொலைச் சூத்திரதாரிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு முன்னோடியான அவசரச் செயற்பாடுகள் தேவையாகும். எனவே அவசரகால நிலை கொண்டு வரப்படுவதற்கு மூலகாரணியாகத் திகழ்ந்தவர்கள் புலிகளே என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இந்த அவசரகால நிலையில் அத்துமீறல்கள் நடைபெறாமல் இருப்பதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென்று அரசு உறுதியளித்துள்ளது. யாழ்ப்பாணம், இணுவிலில் நிராயுதபாணியாக நின்ற பொலிஸ் சுப்ரிண்டனை அடித்தும் வெட்டியும் கொன்றுவிட்டு, அப்பாவி மக்கள் மீது பழியைப் போட்டுவிட்டுப் புலிகள் தப்பிச் செல்வதைத் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. மூன்றரை வருட காலத்தில் அரசு மற்றும் படைத்தரப்பு 132 யுத்த நிறுத்த மீறல் சம்பவங்களிலும், புலிகள் 3006 யுத்த நிறுத்த மீறல் சம்பவங்களிலும் ஈடுபட்டுள்ளனரென்று யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு அறிவித்துள்ளது.
இந்த மூன்றரை வருட காலச் சமாதான சூழலில் புலிகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தமிழ் மக்களும் நாட்டு மக்களும் ஓரளவுக்காவது நிம்மதியான வாழ்வை அனுபவித்துள்ளனர். புலிகள் யுத்தப் பீதியை ஏற்படுத்துவதை விடுத்து சமாதானச் சூழல் நீடித்து, இறுதித் தீர்வை எட்டுவதற்கு ஒத்துழைக்க வேண்டும். என்னதான் கடும்போக்குச் சக்திகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அமுல்படுத்துமாறு கத்திக் குளறினாலும் அரசு அதனை அமுலாக்கப் போவதில்லை. அதற்கான சாத்தியங்களும் இல்லை. பந்து புலிகளின் பக்கத்தில். அவர்கள் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்திப் பக்குவமாக நடந்துகொள்ள வேண்டும்.
அவசரகாலச் சட்டத்தையோ அல்லது பயங்கரவாதத் தடைச் சட்டத்தையோ அமுல்படுத்துவதா, இல்லையா வென்பது அரசின் கைகளில் இல்லை. எவர்கள் படு கொலைகளைப் பயமின்றிச் செய்கிறார்களோ, அவர்கள் அதனை நிறுத்த வேண்டும். லண்டனில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புக்களையடுத்து அப்பாவியான பிரேசிலைச் சேர்ந்த மின் திருத்துனர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். Sh00 (0ki (கொல் வதற்காகச் சுடு) என்ற கடுமையான விதியை பிரிட்டிஷ் அரசு பிரகடனப்படுத்தியது. எடுத்ததற்கெல்லாம் மனித உரிமை மீறல்களென்று கத்திக் குளறும் சர்வதேச மன்னிப்புச் சபையும், சர்வதேச மன்னிப்பு அமைப்புகள்
என்று கூறப்படுபவையும் வாயை முடிக் கொண்டமை
விந்தைதான். இவ்வாறானதொரு சம்பவம் இலங்கையில் நடந்திருந்தால் இந்த அமைப்புகளெல்லாம் ஒப்பாரி வைத்திருக்கும். இலங்கையில் நடந்தால் அப்பட்டமான மனித உரிமை மீறல். லண்டனில் நடந்தால் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை, ஆயுதப் படையினரின் அத்து மீறல்களைக் கட்டாயம் கண்டித்துத் தானாக வேண்டும். அதற்காகப் புலிகளின் அத்துமீறல்களுக்குப் பட்டுப் புடவை போர்த்தாதீர்கள்.
ஆக. 25 - 31, 200
D
JJ

Page 5
சென்ற வரத் தொடர்ச்சி.
gQaafld புகைப்படம் பிடித்தவரை கைது
செய்து விட்டதாகவும் மற்றும் சந்தேகமாக நடமாடியவரைக் கைது செய்துவிட்டதாகவும் கூறும் பாதுகாப்புத் தரப்பினர், அந்தப் புள்ளியில் இருந்துகொண்டு புலிகள் இன்னும் தம்மை நெருங்கவில்லை என்றும் அவர்களுக்குப் போதுமான தகவல்கள் கிடைக்கவில்லை என்றும் கருதுவதோடு புலிகள் குறித்து தப்பபிப்பிராயம் வருவதற்கும் வாய்ப்புள்ளது. இவ்வாறு படையினரை குறுகிய வட்டத்துக்குள்ளேயே தமது பலத்தின் மீது அதிக நம்பிக்கையோடு இருக்கச் செய்வதே புலிகளுக்குத் தேவையாக இருந்திருக்கிறது.
பொதுவாகவே அதியுயர் பாதுகாப்பு வலயமாகக் கருதப்படுகிற சூழலில் இரண்டு வாரத்திற்கொரு தடவை தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெறுவது வழமை. ஆனால் லக்ஷ்மன் கதிர்காமரின் வீட்டுப் புறச் சூழலில் அந்த ஏற்பாடுகள் சரியாக இடம்பெற்றனவா என்பது சந்தேகத்திற்குகிடமாகவுள்ளது. இதுகுறித்து கிடைக்கின்ற மற்றொரு தகவலின் படி மேற்படி வீடானது தனக்கு நீண்ட நாள் ப்ரீச்சயம் மிக்கதாகவும் அங்கே சோதனைகளை நடத்துவது அவ்வளவாக நல்லதில்லையென்றும் லக்ஷ்மன் கதிர்காமர் படையதிகாரிகளுக்குக் கூறிவந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், பாதுகாப்பு அதிகாரிகள் இவ்வாறான விடயத்தில் எவ்வித தயவு தாட்சண்யத்திற்கும் இடம் கொடுத்திருக்கக் கூடாதென்பதே வெளிநாட்டமைச்சர் மீது இடம்பெற்ற கொலை புலப்படுத்துகிறது. இதற்கு நல்ல உதாரணங்களாக இலங்கை தமிழர்களின் தேசியத் தலைவர் அண்ணன் அமிர்தலிங்கம் அவர்களை புலிகள் கொலை செய்ய வந்தபோது தம்மைப் பரிசோதிக்கக்கூடாதென்று புலிகள் கேட்டிருந்தனர். நம்பிக்கையின் நிமித்தம் அண்ணன் அமிர்தலிங்கம் புலிகளை சோதனையிட வேண்டாமென பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தெரிவித்திருந்தார். தாம் சோதனையிடப்படமாட்டோம் என்ற நம்பிக்கையில் துவக்குகளோடு வந்த புலிகள், தேசீயத் தலைவர் அமிர்தலிங்கத்தை அவர் கொடுத்த தேநீரை அருந்திவிட்டு, ஈவிரக்கமற்ற வீதத்தில் சுட்டுக் கொன்றார்கள்.
அடுத்ததாக அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷ் இந்த ஆண்டின் முற்பகுதியில் ஈராக் நாட்டிற்கு வருகை தந்திருந்த போது, அமெரிக்கப் படையினர் அவரை குறிப்பிடக்கூடிய இடங்களுக்குச் செல்ல வேண்டாமென வேண்டிக்கொண்டனர். தமக்குக் கட்டளைகளைப் பிறப்பிக்கும் சர்வ வல்லமை பொருந்திய தமது ஜனாதிபதிக்கு பாதுகாப்பீன் நிமித்தம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் திடமாக செயற்பட்டதையே அந்த வேண்டுகோள் தெளிவுபடுத்துகிறது. ஆக, பாதுகாப்பு விடயத்தில் விருப்பு வெறுப்புகளுக்கு இடமளித்தவர்கள் பலியாகிப்போனதும், பிரதானப்படுத்தியவர்கள் தப்பித்துக் கொள்வதும், நிதர்சனமாகியுள்ளது. உலகை வியப்பில் ஆழ்த்திய வெளிநாட்டமைச்சரின் படுகொலையைப் புரிந்தவர்கள் யார் என்பதை யதார்த்தத்திலிருந்து சிந்திக்கின்ற எவருக்கும் இலகுவில் புரிந்துகொள்ள முடியும், நிலைமை இவ்வாறிருக்க, புலிகள் இக் கொலையை மறுத்துள்ளனர் என்பது குறிப்பீடத்தக்கது. இதன் தொடர்ச்சியாக சர்வதேச நாடுகளினதும், சர்வதேச நிறுவனங்களினதும், உள்ளர் பிரமுகர்களினதும், கட்சிகளினதும் கண்டனங்களையும், செய்திகளையும் அலசி ஆராய்கின்ற முக்கியத்துவமிக்க விடயங்களை
அவதானிக்கின்ற போது, மறைந்த வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்ட செய்தி அறிந்து வெளியான கண்டனங்களும், அவை கொண்டிருக்கும் உள்ளார்ந்த அர்த்தங்களும் இனிவரும் காலங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். அந்த வகையில் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலையைக் கண்டித்துள்ள அமெரிக்காவின் வெளியுறவுத்துறைச் செயலர் கொண்டலிஸா ரைஸ் தமது கண்டன அறிக்கையில் இதுவொரு பயங்கரவாதச் செயலென்றும், இவ்வாறான மிலேச்சத்தனமாக நிகழ்வுகள்
தொடரக்கூடாதென்றும், கொலையாளி சட்டத்தின்
முன் நிறுத்தப்படவேண்டுமென்றும் தெரிவித்திருந்தார். அதேபோல ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் கொபி அனான் இதுவொரு
பயங்கரவாதச் செயலென்றும், குற்றவாளி நீதியின் 1
முன் கொண்டுவரப்பட வேண்டுமெனவும் தெரிவித்ததோடு இக் கொலையானது போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் சீர்குலைத்துவிடாமல் இருதரப்பும் செயலாற்ற வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். கொபி அனானின் இக் கண்டன அறிக்கையை சமாதானத்தை நேசிக்கும் இலங்கை வாழ் மக்கள் அவ்வளவாக கணக்கில் எடுக்கவில்லை. காரணம் கௌசல்யனுக்கும் கதிர்காமருக்கும் வித்தியாசம் தெரியாமல் கண்டன அறிக்கைகளை வெளியிடுபவர் என்பதால்,
அடுத்ததாக இந்திய அரசாங்கத்தின் கண்டனமானது பலரீன் கவனத்தை ஈர்த்துள்ளது. அதற்குக் காரணம் படுகொலை செய்யப்பட்ட வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் இலங்கை - இந்திய உறவுகள் மேம்படவும், பிராந்திய ஒருமைப்பாட்டைப் பேணவும் கடினமாக உழைத்தவர் மட்டுமல்லாது, இந்தியாவின் நீண்ட கால நெருங்கிய நண்பராகவும், சிறந்த இராஜதந்திரியாகவும் இருந்ததுதான். அவர் மீதான படுகொலை பயங்கரவாதச் செயலென்றும், கொலையின் சூத்திரதாரிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று தாம் நம்புவதாகவும் தெரிவித்ததோடு, கதிர்காமரின் இறுதிக் கிரியைகளில் பங்கெடுப்பதற்காக இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளிநாட்டமைச்சர் நட்வர்சிங், பாதுகாப்புக் செயலாளர் சீயாம் சரண் ஆகியோர் அடங்கிய உயர் மட்டக் குழுவினரை இலங்கை நோக்கி அனுப்பியும் தமது துயரங்களை இலங்கையோடு பகிர்ந்து கொண்டது. இதைத் தவிர, நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜோன் பீற்றர்சன் தனது கண்டன அறிக்கையில் இவ்வாறான படுகொலைகள் சமாதான முயற்சிகளுக்கு இடையூறாக அமைந்துவிடக்கூடாதென்றும், இரண்டு தரப்பும் மிகவும் பொறுமையோடு நடந்து கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். இலங்கை
ாதிபதி சந்திரிகால் இலங்கையின் பிரதமர் மதி துறை மா9திபர் சந்திரா அமைச்சரவைப் பேச்சாள சில்வா, கபி.டி.பி.யின் த6 தேவானந்தா, ஜே.வி.பீ.ய விமல்வீரவன்ஸ ஆகியோர் பிரயோகங்களோடு லக்ஷ் கொலையைக் கண்டிக்கி கட்சி வெளிப்படையாகக் தமது ஆட்சிக் காலத்தில் பாதுகாப்புகளை விடவும், லக்ஷ்மன் கதிர்காமரின் ப கவலையீனமாக நடந்து சாட்டுவதில் அதிக அக்க தமிழ் தேசியக் கூட்டமைப் உறுப்பினர்களைப் பொறு கொலைகள் புதுமையான முயற்சிகள் இன்னும் இழு செல்லுமானால் இவ்வாறா தொடரத்தான் போகின்றன குறிப்பீட்டதோடு கண்டனா வெளிப்படுத்தவில்லை. அ பொறுத்தவரை லக்ஷ்மன் படுகொலையை புலிகளே ! குற்றச்சாட்டை வன்மையா கொலையைக் கண்டிக்க தினம் இரவு லண்டனிலிரு பி.பி.சி. செய்தி சேவைக்கு துறைப் பொறுப்பாளர் தமி பேட்டி நிரூபிப்பதாய் அயை அதாவதுமிரசாங்க இருப்பதாகவும், கொழும்பி அதிகரித்துள்ளதாகவும், 6 கொலைகள் இடம்பெறக் உள்ளதாகவும், அதனோ கதிர்காமர் மீதான கொை பார்ப்பதாகவும் தெரிவித்த
அறளை வேந்தனாருக்கும் பார்ளிமெண்டுக்கும் அப்புடி என்னதான் ஏழரை பிடிச்சிருக்கோ தெரியல்லை. அவர் ஒவ்வொரு தடவை சபைக்குப் போகும் போதும் ஏடாகூடமாக ஏதாவது நடக்கத்தான் செய்யுது. இப்புடி
சம்பந்தமானவர், வெளி நாட்டமைச்சரின்ர கொலை தொடர்பாக கண்டனத்தைத்
ஏன் சொல்லுறன் எண்டால் கடைசியா அவர் சபைக்குப் போய் இருந்த போது, நாட்டில நடந்து கொண்டிருக்கிற படுகொலைகள் தொடர்பாக நடந்த விவாதம் சூடு பறந்திச்சுது,அதில வெந்து வேர்த்துப் போன வேந்தனார், தன்ர ஸ்டேட்மென்டை வாசிச்சார் எப்புடியெண்டு தெரியுமோ?
சந்தியில இருந்து சற்றேனும் முன்னேறா விட்டால் படுகொலைகள் பகலிலையும் நடக்கும் இரவிலையும் நடக்கும். அதைத் தடுக்க முடியாது எண்ட மாதிரியாக தன்ர
போட்டார். உருப்படியில்லாத உந்த மாதிரியான ஊதாரிப் பேச்சு பேரினவாதிகளை உசுப்பேத்த உதவுமே தவிர சனத்துக்கு உதவப்போறதில்லையுங்கோ,
வெளிநாட்டு அமைச்சரின்ரமறைவுக்கு எங்கட் கூத்தமைப்பு எம்பிமார் ஒரு கண்ட னத்தைக் கூட தெரிவிக்கவில்லையெண்டது எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம்தான். ஆனாலி தெரியாத விஷயம் என்ன தெரியுமோ? கூத்தமைப்பின்ர தலைவரான
சமாதான முயற்சிகள் இப்ப ஓய்வெடுக்கிற
தேசிய உணர்ச்சியை ஒரு காட்டு காட்டிப்
தெரிவிக்காட்டிலும் ஒரு அனுதாபத்தைத் தன்னும் தெரிவிக்காமல் இருக்கிறதுநாகரீகமில்லையெண்டு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் சில கடும்போக் கானவையள் தேக்க மறுத்துப் போட்டிச்சினமாம். எங்கட பெடியள் செய்த கொலையை எப்புடிக் கண்டிக்கிறது. அதுவுமில்லாம எப்புடி அனுதாபம் தெரிவிக்கிறதெண்டும் தங்கட விளக்கத்தையும் சொல்லிச்சினமாம். சரி வேணாமெண்டால் விட்டிடலாமெண்டு சம்பந்தமானவர் பின் வாங்கினாராம், பிறகும் அவர் எப்புடி உப்புடிக் கதைக்க முடியும் அவர் மேல அக்ஷன் எடுக்க வேணும் எண்டும் வன்னிக்கு வலு காட்டமான முறைப்பாட்டையும் செய்திருக்கினமாம். ஆளானப்பட்ட சம்பந்தமானவரின்ர நிலையைப் பாத்தீங்களே.
ஆக்களைக் கண்டபடி சுடுகிறாங்கள். உதைக் கட்டுப்படுத்த வேணுமெண்டால் அவசரகாலச் சட்டம் அவசியந்தானெண்டு வார்த்தைக்கு முன்னூறு தடவை மூச்சுப் புடிச்சு கதைக்கிற மனுசன் தன்ர மருமோனை தலைநகரிலஐ.சி. கொண்டு போகாம போனதாலை புடிச்சுப் போட்டாங்கள் எண்டு
புலம்பித் திரியிறார். ஆை இன்னுமா தெரியல்லை தானுங்கோ. பிடிபட்ட
நடந்தது எண்டு கேட்ட விட்டுட்டுப் போன ஐசிை அடிச்சு அதைப் பிடிபட்ட
பாக்ஸ் போட்டு அ கெண்டதை உறுதிப்ப விடுவிச்சினமாம். இப்ப தெரியுமே, ஐசியை ம போன தன்ர மருமே சிருக்கினமெண்டால் ெ கவனமாத்தான் இருக்கி சேட்டியிக்கேட்குடுக்கிறார் எப்புடி இருக்கு
அதிகாரத் தரப்பே நடத்துறதுக்கு தாங் ரெண்டெழுத்தார் பச்சை கினமெல்லோ, அதுக் அழுத்தம்தான் காரணழு அமைச்சரின்ர கொலை மேலை பார்வையை சர்வதேசத்துக்கு கோபம் கொள்ளக்கூடாதெண்டுத கெஞ்சலுக்கு டிமாண்ட் பு கொண்டே கண்ணை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கதிர்காமர்
பரநாக்குமாரதுங்க"
றிந்த ராஜபக்ஷ, காவல் பெர்னாண்டோ, ர் நிமால் சீறிபால டி கலவர் அமைச்சர் டக்ளஸ் ன் பிரசாரச் செயலாளர் கடும் வார்த்தைப் மன் கதிர்காமர் மீதான *றனர். ஐக்கிய தேசியக் கண்டிக்காத போதும் தாம் வழங்கிய தற்போதைய அரசு ாதுகாப்பு விடயத்தில் கொண்டதாகக் குற்றம் றை எடுத்துக்கொண்டது. புப் பாராளுமன்ற ந்தவரை இவ்வாறான தல்ல என்றும், சமாதான பட்டுக் கொண்டு ன கொலைகள் ா என்றளவிலும்
ங்களை தேவேளை, புலிகளைப்
கதிர்காமரீன் செய்தார்கள் என்ற ாக கண்டிக்காததே தவிர தவறியதே அன்றைய ந்து ஒளிபரப்பாகும்
புலிகளின் அரசியல் ழ்ச்செல்வன் வழங்கிய ந்தது. த்துக்குள் முரண்பாடுகள் ல் ஆயுதக் குழுக்கள் தன்னிலங்கையில் Phlạiu espò டு ஒப்பிட்ட வகையிலேயே லயினை தாம் ார். அப்போது பி.பி.சி.
கைது செய்ய முடியவில்லை. அப்படித்தான் சந்தேகத்தின் பேரில் குற்றவாளி கைது செய்யப்பட்டிருந்தாலும் புலிகளின் அழுத்தம், போர் ஒன்றைத் தவிர்ப்பதற்கான முயற்சி என்பவற்றைக் காரணமாகக் கொண்டு வெளிச் சக்திகளும்,
உள்ளூர் நிறுவனங்கள் சிலவும் கொலையாளிகளை " விடுவிப்பதில் பெரும் முயற்சி எடுத்துள்ளன.
இலங்கை அரசாங்கம் லக்ஷ்மன் கதிர்காமரின் கொலைக்கு புலிகள்தான் காரணமென
உறுதியாகத் தெரிவித்த போதும் புலிகளுக்கெதிராக எந்த நடவடிக்கையையும்
பெரிதாக எடுக்கமுடியாத சூழலே
செய்தியாளர், கதிர்காமரின் மீதான கொலையைக் கண்டிக்கிறாரா? என்று கேட்டதற்கு சுற்றி வளைத்து பதில் சொல்ல முற்பட்ட தமிழ்ச் செல்வன், அக்கிொலையோடு தம்மை சம்பந்தப்படுத்துவதையே தாம் வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்தார். இந்தப் பதிலில் திருப்தியுறாத பி.பி.சி. செய்தியாளர் மீண்டும் அதே கேள்வியைக் கேட்க, தமிழ்ச்செல்வனும் கிளிப்பிள்ளை போல் அதே பதிலையே தெரிவித்தார். ஆக, கொலையாளி தன்னையே கண்டிக்கின்ற சூழலுக்குள் இல்லையென்பதை உணர்ந்து கொள்ள முடியும். இது ஒரு புறமிருக்க, இவ்வாறான கண்டனங்களை அலசி ஆராய்கின்றபோது உள்நாட்டளவில் கண்டனங்கள் தெரிவிப்பதானது ஒரு ஃபேஷனாக மாறிவிட்டுள்ளது. அதேபோல சர்வதேசச் சக்திகளின் கண்டனங்கள் கூட இலங்கையின் மீது தாம் செலுத்தக்கூடிய செல்வாக்கை மற்றும் நட்பு அடிப்படையை கொண்டதாகவுள்ளது. ஏனெனில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இலக்கு வைத்து புலிகளால் அனுப்பப்பட்ட தற்கொலைக் குண்டுதாரி கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் வெடித்துச் சிதறிய சம்பவத்தை இதற்கு முந்தைய மிகப் பெரும் கொலை முயற்சியாகப் பார்க்க முடியும். அந்தச் சம்பவத்தை அமெரிக்க, இந்திய மற்றும் சர்வதேச நிறுவனங்களும் கண்டித்திருந்தன. அந்தக் கண்டனங்களை மீறியும் இன்று வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்டிருப்பதானது கண்டனங்கள் ஏற்படுத்தும் விளைவுகள் மீதான வலுவின்மையையே காட்டுகிறது.
ஆகவே, அமெரிக்க அரசு அல்லது இந்திய அரசு ஆகியன இவ்வாறான குறைகளை பயங்கரவாதச் செயலாகவும், மிலேச்சத்தனமானதாகவும் இனங்கண்டு கண்டிப்பதானது வெறும் சம்பிரதாயபூர்வமான கண்டிப்பாகவேயுள்ளது. இது தவிரவும் கொலையாளிகள் சட்டத்தின் முன் கொண்டுவரப்பட வேண்டுமென்று தெரிவித்துள்ளமையானது இந்த சர்வதேச சக்திகளின் அறியாத்தனத்தையும் வெளிப்படுத்துகிறது. ஏனெனில் இலங்கையைப் பொறுத்தவரை ஒரு கொலையைச் செய்துவிட்டு புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஓடிவிடுவதால் சம்பந்தப்பட்ட குற்றவாளியைக் கைது செய்வதிலும் நீதியின் முன்னால் நிறுத்துவதிலும் இலங்கை அரசும் பாதுகாம் தரப்பும் பெரும் சவ்ாலை எதிர்கொள்ள வ்ேண்டியுள்ளது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியானது குற்றவாளிகளின் கூடாரமாக இன்று மாறிவிட்டுள்ளது. ஏனெனில் கதிர்காமரின் கொலை மட்டுமல்ல, போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு இதுவரை சுமார் 41 படுகொலைச் சம்பவங்கள் இலங்கையில் நடந்துள்ளன. ஆனாலும் இக் கொலையோடு தொடர்புபட்ட குற்றவாளி எவரையும் இதுவரை
அதிகமாகவுள்ளது. இதற்கு நல்ல உதாரணம் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரபாகரன், பொட்டு அம்மான் அதுபோல இலங்கை மத்திய வங்கி குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட புலி உறுப்பினர்கள் என்று குற்றவாளிகளாக இனம் காணப்பட்ட புலிகளின் பட்டியல் நீளமானது. அவர்களையெல்லாம் இதுவரை என்ன செய்ய முடிந்தது? அல்லது சர்வதேச அரசுகளால்தான் என்ன செய்ய முடிந்தது? ஆக, குற்றவாளியை நீதியின் முன் கொண்டுவரக் கேட்பதும், அடைமொழிகளை வர்ணித்து கண்டனங்கள் தெரிவிப்பதும் வெறும் இராஜ்ய உறவுகளை மேம்படுத்துவதற்கான அல்லது வெளிக்காட்டிக்கொள்வதற்கான சம்பிரதாயச் சடங்குகளே தவிர, வேலைக்குதவாத வெற்றுச் செயற்பாடே ஆகும். ஆகவே இந்த யதார்த்தத்திலிருந்து கொண்டு இலங்கை அரசாங்கமும், இலங்கை இறைமை மீது உண்மையான அக்கறை கொண்ட சர்வதேச அரசுகளும் குறிப்பாக இந்திய அரசும் இவ்வாறான கொலைகளை தடுத்து நிறுத்தவும்,
கொலையாளிகள் மீது ஆக்கபூர்வமான
நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இங்கே தேவையான நடவடிக்கை எனக் குறிப்பிடுவது மீண்டுமொரு போர் என்று அர்த்தப்படுத்துவது அபத்தமாகும், இனி ஒரு போர் இலங்கை மண்ணில் ஏற்படக் கூடாதென்பதற்காக ஒவ்வொருவரும் எவ்வளவு பாடுபட வேண்டுமோ அவ்வளவுக்கு இனியும் ஒரு படுகொலை நடந்து
விடக்கூடாதென்பதற்கு பாடுபடுவது அவசியமாகும்.
தனித்த சம்பவங்களுக்காக இலங்கை குறித்த விடயத்தில் இந்தியா தனது வெளிநாட்டுக் கொள்கையில் மாற்றங்களைச் செய்ய முடியாது என்பது உண்மைதான். ஆனால் இலங்கை தேசம் மனிதப் படுகொலைகளுக்குள் சிறுக் சிறுகப் புதைக்கப்பட்டுக்கொண்டிருப்பதையும் இந்தியா அனுமதிக்கப் போவதில்லை என்பதை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயமும் இந்தியாவுக்கு உண்டு. இந்த உரிமையை கையில் எடுத்துக்கொள்ளாமல் வெறுமனே அண்டை நாடு என்றும் பிராந்திய வல்லரசு என்றும் ஆபத்துக்கு உதவுவோம் என்றும் அறிக்கை விடுவதானது, அமெரிக்க அரசு பயங்கரவாதம் இருப்பதாக உணர்ந்து இலங்கை விடயத்தில் மெளனித்துப்
போயிருப்பது போலவே அமையும். G)
SSLSLLLSS
. . . . . . . . . . . . .
ரச் சொல்லுறன் எண்டு
எங்கட வாத்தியாரைத் பெடியனுக்கு என்ன துக்கு அவர் மறந்து ய போட்டோக் கொப்பி பொலிஸ் ஸ்டேசனுக்கு பருக்கு ஐ.சி. இருக் டுத்தினாப்பிறகுதான்
என்ன சொல்லுறன் றந்து விட்டுப்போட்டுப் MM jäLff lä சக்கிங்கில ஆக்கள் ாம் எண்டு அவைக்கு
வாத்தியாரின்ர குசும்பு
டை சந்திப்பொண்ரை கள் தயாரெண்டு க் கொடி காட்டியிருக் குக் கூட சர்வதேச மங்கோ வெளிநாட்டு க்குப் பிறகு தங்கட திருப்பியிருக்கிற வரும்படியாக நடந்து ள் நோர்வேக்காரரின்ர 3680TITLD SLITT âfišsiš th Uistenayrb,
Glo
பாத்தியளோ, ரெண்டெழுத்தாரின்ர கடிவாளம் யாரிண்ட கையில இருக்கெண்டு. அங்குசத்தை அங்க, அப்பன் சுப்பன்களின்ர கைகளில கொடுத்துப்போட்டு எங்கட சனத்தை ஏமம் சாமத் தில கொடுக்குக் கட்டிக் கொண்டு ஆர்ப்பாட் பத்திற்கு வா, ஹர்த்தாலுக்கு வா எண்டு அலுப்புக் கொடுத்துக் கொண்டிருக்கினம் எப்புடி இருந்த போராட்டம் இப்புடி ஆயிட்டுதுங்கோ.
இதயமான வினை எண்டொரு நிகழ்ச்சி தென்றலடிக்கிற வானொலியிலை மாலையில ஒலிபரப்பாகிறதல்லோ அதில ரெண்டெழுத்தாரின்ர வண்டவாளத்தையெல்லாம் தண்டவாளம் ஏத்திறமாதிரியான நிகழ்ச்சிகளை வழங்குறதாலை ரெண்டெழுத்தார் கேட்காதையுங்கோ எண்டு தடுத்தும் சனம் ஆர்வமாக் கேக்குதுகள் எண்டது பழைய கதை புதுக்கதை என்ன தெரியுமோ? அந்த நிகழ்ச்சிக்காரர் நிகழ்ச்சி ஆரம்பிச்சு ஒரு வருஷப் பூர்த்தியை ஆகஸ்டு இருபத்து மூன்றாம் திகதி கொண்டாடிச்சினம்.
ஒரு ஸ்டேசன்காரர் கொண்டாடிறமாதிரி ஒரு நிகழ்ச்சி நடத்திற நீங்களும் வருஷம் பூர்த்தியெல்லாம் கொண்டாடுரீங்களே எண்டு அதின்ர தயாரிப்பாளர் ஒருவரிட்டக் கேட்டன். அதுக்கு அவ்ர், நாட்டில இருக்கிற ரெண்டு வானொலிகளும் ரெண்டு பத்திரிகைகளும், ஏன் அநேகமான ஊடகங்களும் ஏதோ ஒரு
காரணத்துக்காக ரெண்டெழுத்தார் நடத்துற குத்து வெட்டுக்கள் எல்லாத்தையும் குழி தோண்டிப் புதைச்சுப் போட்டு சனத்துக்கு சரடு விட்டுக் கொண்டிருக்கிறாங்கள், இத்தனை மறுப்புகளுக்கு மத்தியிலையும் அச்சுறுத்தல்களுக்கும் முகங் கொடுத்துக் கொண்டு இப்புடி ஒரு நிகழ்ச்சியை நடத்திறதெண்டது பெரும் சவாலில்லையோ எண்டு கேட்டுப் போட்டு, உந்த ரெண்டு மணித்தியாலமும் ரெண்டு ஸ்டேசனுக்கு சமம் எண்டிறார். உறுதியா நிகழ்ச்சி நடத்திற தெண்டதிலை அவர் வலு உறுதியா இருக்கி றாருங்கோ.
கிரகங்கள் நேர் கோட்டில சந்தி சம்பவத்தை எங்கட ஆக்கள் கிர எண்டுவினம், அதுமாதிரியான அதிசய நிகழ் திரும்பவும் எங்கட நாட்டில நடக்கிற வாய்ப்பு அதிகரிக்கிற மாதிரித் தெரியுது. போன் எலக்ஷனில ஒரே நேர்கோட்டில சந்திச்ச கிரகமும் சிவப்புக் கிரகமும் திரும்பவும் ஒரு எலக்ஷன் நேரத்திலை நேர்கோட்டிலசந்திக்கிற சூழல் உருவாகி இருக்கு என்ன உந்த அதிசயம் நடக்குமோ எண்டு பட்சியிட்டைக் கேட்டன் அதுக்குப் பட்சி "நடக்குமிென்பார் நடக்காது, நடக்காதென்பர்நடந்துவிடும் எண்டுவானிலை அறிக்கை சொல்லுமாப்போலை சொல்லிப் போட்டு முன்னங்காலை மடக்கி ஒரு விரல்ை
மெண்டாலும் நடக்குமெண்டதைத்தாள் உப்புடிச் சூசகமாகச் சொல்லுதாக்கும்:

Page 6
0ண்டும் நான் வெலிக்கடைச் சிறைக்கு வருகிறேன்!
சிங்களத்தின் வெலிக்கடை, மெகசின் சிறைகளுக்குள் ஈழப் போராளிகள் இருக்கிறார்கள். தமிழ் மக்கள்
நாடுபூராகவும் பரந்து வாழ்கிறார்கள். அம் மக்களுக்குப் பாதுகாப்பில்லை. உயிருக்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லையெனப் புலிகள் அன்று நினைத்திருந்தால் இப்பெரும் கொடுரம் நிகழ்ந்திருக்காது
இப்போதும் மக்களை நட்டாற்றில் நிறுத்திக்கொண்டு புலிகள் யுத்தம் பற்றிப் பேசுகிறார்கள் கொலைகளைப் புரிவதும், அதற்குத் தயாராகுவதும் தமது கொள்கை என்கின்றனர்.
எம் தாயகத்து சொந்தங்களே! புலம்பெயர்ந்து வாழும் எமது சகோதர, சகோதரிகளே! வெலிக்கடைச் சிறைக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்த 72 ஈழப் போராளிகளில் 19 பேர் மட்டுமே அன்றைய வெலிக்கடைப் படுகொலைகளில் இருந்து தப்ப முடிந்தது. எதிர்த் தாக்குதல் நடாத்தி தப்பியவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். மரணத்தை வென்று, பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு சந்தர்ப்பங்களில் நான் உயிர்த்திருக்கிறேன்.
அன்று தமிழகம் நோக்கிப் பயணம் செய்த எமது போராளிகளின் படகு, விபத்தின் காரணமாக நடுக்கடலில் மூழ்கடிக்கப்பட்டது. கடலன்னையின் மடியில் மரணத்தின் பிடியில் இருந்து நான் மீண்டேன்.
வெலிக்கடைச் சிறைக்குள் நடந்த கோரமான கொலைவெறியிலிருந்து நான் தப்பினேன்.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ்க் கைதிகளின் அழைப்பிற்கு இணங்கி அவர்களின் நலன்கள் தொடர்பாகப் பேசுவதற்கு களுத்துறைச் சிறைச்சாலைக்கு நான் சென்றபோது, புலிகளின் கொலைவெறி என்மீது பாய்ந்து என் உயிரைக் குடிக்க முயற்சித்தது. அதிலிருந்தும் நான் ஒரு பீனிக்ஸ் பறவையாய் மீண்டேன்.
புலிகளின் பல்வேறு தாக்குதல்களில் இருந்து. பல முறை நான காப்பாற்றப்பட்டுள்ளேன்.
எனது உயிர்வாழ்வுக்கு ஆதாரமாக இருப்பது.
அடக்கி ஒடுக்கப்பட்ட, துன்பப்பட்ட எம் மக்கள் மீதான எனது உறுதி தளராத நேசிப்புத்தான் என நான் உறுதியாகக் கருதுகிறேன்.
இதுவே எனது நம்பிக்கையாகவும் உள்ளது.
வெலிக்கடைச் சிறைக்குள் அன்று என்னுடன் படுகொலையில் இருந்து உயிர் தப்பியவர்கள் - இன்றும் வெளிநாடுகளிலும், இங்கும் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றனர், அக்கொடுரத்திற்கு நேரடியான உயிர்ச் சாட்சியங்களாக
நாங்கள் உள்ளோம். 1983 ஜூலை 25ஆம் திகதி வெலிக்கடை வெறியாட்டத்தில் முதல் நாள் 35 பேர் கொல்லப்பட்டனர். சிங்கள இனவாதம் நமது உன்னத விடுதலைப் போராளிகளின் உயிரைக் குடித்தது. எக்காளமிட்டுச் சிரித்தது.
எங்களுடன் ஒரு சில மணித்தியாலங்களுக்கு முன் உயிருடன் இருந்தவர்கள், தமிழ் பேசும் மக்களின் விடுதலையைச் சுமந்து நின்றவர்கள், ஈழப் போராட்டத்திற்கு தம்மை அர்ப்பணித்தவர்கள். ஈழப்போராட்டத்தின் ஆன்மாவுக்கு அடித்தளமிட்டவர்கள் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.
தேசபிதா தங்கதுரை, தளபதி குட்டிமணி, தேவன், நடேசன், ஜெகன், சிவபாதம் மாஸ்டர், ஜெயரட்ணம், பாலசுப்பிரமணியம், அன்பழகன், சுரேஷ்குமார், அருந்தவராஜா, தேவகுமார், சின்னையா,
ଓଷ୍ବ
சிவானந்தராஜா, மயில்வாகனம், கந்தையா, உதயசீலன், ஈஸ்வரநாதன், நாகராசா, கணேசலிங்கம், சுதாகரன்,
இராமசந்திரன், மகேந்திரன்,
தோற்றம்
சந்திரகு
இவர்கள் ஜூலை 25இல் வெலிக்கடைக்குள்
வைத்துக்கொல்லப்பட்ட 35 பேராவர். 25ஆம் திகதிய வெலிக்கடை
கொடுரம் முடிந்து எமது ஈழப்
போராளிகள், இன்னுயிர்த் தோழர்கள் 35 பேரை இழந்த நாம். அதற்கு
அடுத்த தினத்திற்கு அடுத்த தினத்தில் கொடூரத்தின் இரண்டாம் கட்டமாக மீண்டுமொரு படுகொலைக்கு முகம்கொடுக்க வேண்டியிருந்தது. எமது ஈழப்போராளிகள் 18 பேரை மீளவும் சிங்கள இனவாதம் பலிகொண்டது. எங்களின் இரண்டாவது வெலிக்கடை மரண வாசலாக இச்சம்பவமும் நாளும் இருந்தது.
டாக்டர் இராசசுந்தரம், பாஸ்கரன், தேவகுமார், துரைராசா, சர்வேஸ்வரன், குமார், மரியநாயகம், நீதிராசா, நவரட்ணசிங்கம், ! ராசேந்திரன், குமாரசிங்கம், செயோன், ஜெயமுகுந்தன், சிவசுப்பிரமணியம், சிறிக்குமார், இராஜரட்ணம், மனோரஞ்ஜன், கணேசலிங்கன் ஆகியோரின் இன்னுயிர்களை
தில்லைநாதன், குலராஜசேகரம்,
Di ],[[ଷ୍ଟର୍ରା, உதயகுமார், அமிர்தலிங்கம், ராஜயோகநாதன், கிருஸ்ணகுமார், தவராஜசிங்கம்
வெலிக்கடைச் சிறையி
படுகொலையில் நாம்
இவ்விரண்டாவது (
21 ஜூலையில் நடந்தது
அன்று பிற்பகல் ஊ பிறப்பிக்கப்பட்டிருந்தது. மணியளவில் மீண்டும் நடத்த கத்தி, கோடரி, இரும்புக் கம்பி மற்றும் ஆயுதங்களுடன் நாங்க கட்டிடத்தை நோக்கி ெ சிறைக் கைதிகள் ஓடி
சிறிய மரக் கதவை கதவுகள் மூன்றையும் நாங்கள் இருந்த இடத்
GYDGYNLIGT Sigui syn tõsunt :
Daar gorris GS5 nru sassaros-TT ST
மருத்துவத்தின் மூலம் தீ Gann four Liga d
01.09.2005 (upēsũ jeộsơữL.68
|விஜயம் செதே 'நீண்டக
கப்பட்டவர்களை நேரில் அளிக்கவுள்ளார். மாறி மாற ma) சர்க்கரை வியாதி எ betcs) எக்ஸிமா (Ecz (Bugsisi soup (Strillity) sa (Impotency) போன்ற முறையில் நிவாரணம் அளி மருத்துவம் மனிதனை ( கொண்டு மனம் மற்றும் மாற்றங் களை உற்று றே சிகிச்சை யான பாதுகாப்பா (Sidccffects)(p6oppuis) as அளிக்கவல்லது.
&laq KU Mígsaðhó” O2O87678004 - E-mail : hormoeocar Web : www.ho
°°2ီပြိ8.2ဂိဒီ ́ဖန္တီး
----------------
s *ன் * இ
| | D G 0 ) (6. SYDU | | | | 65 | | | | D | |
மலையாள மாந்திரீக சக்தியால் பிரிந்தவர்கள் ஒன்று சேர, கன
ஒற்றுமையாக இருக்க, திருமணம் கை கூட, மனங்கவர்ந்த காதலன் கவசம் பெற, குபேர வாழ்வு கிட்ட, வெளிநாட்டு பிரயாணத்தடை நீ செய்து கொள்ள அனைத்து விடயங்களுக்கும் நேரில் வருகை தரவுப் அத்துடன் அருள் ஞானத்துடன் கூறப்படும் ஜாதகங்கள் என்று நடக்க இருப்பது, எண்ணியது எண்ணியவாறு நடக்க இருப்பது, எண்ணி திகதி எத்தனை மணிக்கு நிறைவேறும் என்பதை திட்டவட்டமாகத் தெரி பார்த்து தெரிந்து கொள்ள பிறந்த திகதி தேவையில்லை.
வாங்கும் பணத்திற்கு உத்தரவாதம் கொடுப்பதென்றால் அது நா
விசேட சலுகையும் 24 மணித்தியால தொலைபேசி சேவையும் உண்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரண்டாம் நாள் ழந்தோம். காலை முயற்சி
ரடங்குச் சட்டம் மதியம் இரண்டு எம்மீது தாக்குதல் பொல்லு,
கூரான ள் இருந்த பரிய ஒலத்தோடு வந்தார்கள். யும், இரும்புக் உடைத்தால்தான் திற்கு அவர்களால்
mirnir
Pað sambar páfaqanuarilir.
கராஜன்
O HMS AMRShi ON
-------
வைத்தி நினர்
எல்லாம் ஹோமியோய ர்த்து வைக்கும் இந்திய
வர முடியும், ஆனால், அவர்களுக்காக திட்டமிட்டபடி முதல் மூன்று கதவுகளும் திறந்துவிடப்பட்டிருந்தன.
நாங்கள் வாழ்வா? சாவா? எனத் தாக்குதலை எதிர்கொள்ளத் தயாரானோம்.
கொலைகாரர்களை எதிர்ப்பதற்கு எங்கள் கையில் எந்தக் கருவிகளும் இருக்கவில்லை. நாங்கள் ஏழு அறைகளுக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்தோம், எங்களது அறைகளினதும் இரும்புக் கதவுகளே முடியிருந்தன. கொலைகாரர்கள் எமது கதவுகளை உடைத்து எம்மைக் கொலை செய்ய முயன்றுகொண்டிருந்தனர்.
நம்பிக்கைதான் எங்களது ஆயுதமாகவிருந்தது. எனது அறைக்குள் என்னுடன் இருவர் இருந்தனர். என்னிடமிருந்த போர்வையைக் கம்பிக் கதவுகளுக்குள் திணித்து கதவுகளைத் திறக்காதபடி, போர்வைகளைக் கட்டி இழுத்து உள்ளிருந்து நாங்கள் பிடித்துக் கொண்டிருந்தோம்.
சிறைக்குள் எமக்கு உணவுண்ணத் தந்திருந்த சாப்பாட்டுத் தட்டுக்களையும், மலசலம் கழிப்பதற்குப் பாவிக்கும் வாளியையும் நாம் ஆயுதமாக வைத்திருந்தோம். இந்தக் கும்பல் கதவுக்கருகில் நெருங்கி வரும்போது சாப்பாட்டுக் கோப்பைகளினாலும், வாளிகளாலும் அவர்களைத் தாக்கினோம். கொலைகாரர்கள் நீண்ட தடிகளினாலும் இரும்புக் கம்பிகளினாலும் எம்மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினர்.
கொலைகாரர்கள் சிறைக்
கட்டியிருந்த
கதவை நெருங்கி கதவில் முடியவில்லை.
போர்வையைக் கோடரியால்
கொத்தினார்கள். கதவு திறந்துகொண்டது. கொலை வெறியர்கள் சிறைக்கூண்டுக்குள் புகுந்து எம்மைத் தாக்கத் தொடங்கினர். நாங்களும் எதிர்த்துத் தாக்கத் தொடங்கினோம். அவர்கள் கைகளில் இருந்த ஆயுதங்களை நாங்கள் பறித்தெடுத்தோம்.
முடியுமானவரை நாம கொலைகாரர்களை எதிர்த்துப் போராடினோம். இவ்வேளையில்தான் படையினர் சிறைக்குள் வந்து கண்ணீர் புகைப் பிரயோகமும், துப்பாக்கிப் பிரயோகமும் செய்தனர். அதன்பின்னர், எமது தோழர்களை ஒவ்வொரு அறை அறையாக ஒடி நான் தேடினேன். அங்கு தோழர் யோகராஜா உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்தார். அவரையும் குற்றுயிராக இருந்த ஏனையவர்களையும் சுமந்து வந்து முன் விறாந்தையில் கிடத்தினேன். கொடுரத்தின் கொலைக்களமாக வெலிக்கடை காட்சியளித்தது.
எம் மக்களே! மரணத்தைக் கண்டு அஞ்சுபவர்கள் அல்ல நாம்
ஆனால், அன்று வெலிக்கடைச் சிறைக்குள் நடைபெற்ற கொடுரத்தைக் கண்டு கண்ணீர் விட்டழுதோம். தோழர்களான தங்கதுரை, தளபதி குட்டிமணி, தேவன் மற்றும் ஜெகனுக்கும் ஏனையோருக்கும் நடந்த கொடுமை. வார்த்தைகளில் சொல்வதற்கு
(தொடரும்-)
T ಬಗ್ಬಙ್ಗಞ್ಞಣ್ಣ இ - rts நாயினால் பாதிக் O
:'ங்கி| தினமுரசு சந்தா விபரம் பி வரும் Asih ன்ற o: (¥) சந்தாக் கட்டன அதிகரிப்பு விபரம் cma) மலட்டுத்தன்மை, இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு
குறைபாடுகள் காரணமாக சந்தாக் :¶ ஆர்த்தப்பட்டுள்ளது. யாதிகளுக் றந்த அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு: க்கப்படும். மிேதிே g 田列 ரம 一 (5 驼 முழுமையாகக் கருத்திற் நாடுகள் ஒருவருடம் 6 மாதம் 3 மாதம்
உடலில் உண்டாகும் * வி: |ஐரோப்பிய நாடுகள் ரூ. 3500 | ரூ.1,750 | ரூ.875 னைத்து வியாதிகளுக்கும் மெரிக்கா, கனடா ரூ. 4,400 ரூ.2,200 ரூ.1,100
த்திய கிழக்கு நாடுகள் el. 3,100 ரூ.1550 | ரூ.775 Ε தொலைபேச் உள்ளூர் ரூ. 1,050 | ரூ.525 | ரூ.265 83.3341693 - eCrediffmail.com சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வாரமலரைப் பெற C3CCare, CO விரும்புவோர் D.D. Enterprises என்ற பெயரில் எழுதப்பட்ட -98.430s O99 காசோலைகள் அல்லது வங்கிக் கட்டளைகளை முகாமை 394. ஃயேம் um6nj, $a0TCup,Jai 16A, Nelson Place, Wellawatta, Colombo-06. *荔8笠 - Srilanka என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். === == == == இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும்
(plgul D.
உள்ளுரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற்கந்தோரில் LDITsibgpub 6.j6061600TLb "Manager Thinamurasu Varamalar 16A, Nelson Place, Wellawatta, Colombo-06,616ip (Up36) flig, slotilis)6.1556) வேண்டும்.
FF. Gluouîl6ù :- (E-mail):- murasuQsltnet.lk
வன் - மனைவி பிணக்கு தீர்ந்து, காதலி ஒன்று சேர, கல்வி ஞான க, சகல தோஷங்களும் நிவர்த்தி
பிழைத்தது இல்லை. நடந்தது, யது எண்ணியவாறு எத்தனையாம் து கொள்ளவும், மற்றும் கைரேகை
மட்டுமே வெளிநாட்டவர்களுக்கு
కాతలికాటెడ్ కాజిలి
முரசுக்காக சிறுகதைகளை எழுதிவரும் அன்பு எழுத்
எடுத்துக்கொள்ளும் விடயத்தை சிறியதாகவும் சுவையாகவும்
தாளர்களே! எதிர்காலத்தில் எழுதுமாறு எழுத்துப் பணியில் ஈடுபட கேட்டுக்கொள்கிறோம். முரசு இருப்பவர்களே! முரசுக்காக எழுத்தாளர்களாக
சிறுகதைகள் எழுதுகின்றபோது கையெழுத்துப் பிரதியாக இருந்தால் மூன்று பககங்களும, தடடசசு செய்திருந்தால் ஒன்றரைப் பக்கம் வரக்கூடிய விதத்திலும் எழுதி அனுப்பி வையுங்கள்.
கவிதை எழுதுபவர்கள் தொடர் சங்கிலியாக எழுதாமல்
ஆக. 25.31,2005
இருப்பவர்களைக் கெளரவிக்கும் அதேவேளை, புதிய புதிய எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கவும் வாசகர்கள் ஒத்துழைப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
நன்றி ஆசிரியர்
L

Page 7
இரிஷ் குடியரசு இராணுவத்தின் ஆயுதப் போராட்டம் முடிவிற்கு வந்துவிட்டதாக அதன் அரசியல் பிரிவான 'சின்-பெயின் இன் தலைவர் ஜெரி அடம்ஸ் சில வாரங்களுக்கு முன்னர் அறிவித்தபோது பலர் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஆகக் குறைந்தது உலகில் மிக நீண்டகாலம் மோதல்களில் ஈடுபட்டுவந்த இயக்கமொன்று அகிம்சை வழியை எட்டிவிட்டதாக அவர்கள் நினைத்தார்கள்.
'சின்-பெயின் தலைவரின் அறிக்கையினால் உந்துதல் பெற்ற எமது நாட்டிலுள்ள பலர், புலிகள் இயக்கமும் ஐரிஷ் இராணுவத்தின் அனுபவத்தை முன்னுதாரணமாகக் கொண்டு சமாதான வழிக்குத் திரும்ப வேண்டுமென எதிர்பார்த்தார்கள். அவர்களில் லக்ஷ்மன் கதிர்காமரும் ஒருவராவார். ஐரிஷ் குடியரசு இராணுவமென்ற முன்னைய பயங்கரவாதக் குழுவின் வழியைப் பின்பற்றி சமாதானப் பாதைக்குத் திரும்புமாறு புலிகளை வற்புறுத்திய கதிர்காமர், ஜெரி அடம்ஸின் அறிக்கை வெளிவந்து இரண்டு வாரங்களின் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டார். யுத்த நிறுத்தம் அமுலுக்கு வநது முனறரை வருட காலத்தின் பின்னர் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இது எமது தேசியத் தலைவர்களின் பாதுகாப்புக் குறித்தும் சமாதான் முன்னெடுப்பின் எதிர்காலம் குறித்தும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஈ.பி.டி.பி. தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மீது பயங்கரவாதிகள் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் முயற்சியை மேற்கொண்ட பின்னரும் இந்த யுத்த நிறுத்த காலத்தில் அமைச்சர் கதிர்காமர் மீது புலிகள் இலக்கு வைக்க மாட்டார்கள் என்று பலரும் நம்பினர். இவர்களால் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.
யுத்த நிறுத்த ஒப்பந்த காலத்தில், அதுவும் உலகின் முன்னுரிமைப் பட்டியலில் பயங்கரவாத எதிர்ப்பு முதன்மை பெற்றிருக்கும் ஒரு காலகட்டத்தில் வெளி விவகார அமைச்சரைக் கொல்வதற்கான உணர்வைப் புலிகள் எங்கிருந்து பெற்றனர்? கதிர்காமரைப் போன்ற மதிப்புமிக்க ஒருவரைக் கொன்றுவிட்டுத் தண்டனை பெறாமல் தப்பிவிட முடியுமென்ற உள்ளுணர்வு காரணமாகவா அவரைச் சுட்டுக் கொன்றார்கள்? இதுவே உண்மையென நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் மிலேச்சத்தனமாகக் கதிர்காமர் கொலை செய்யப்பட்ட பின்னரும் புலிகளை நிராயுதபாணியாக்குமாறு, உலகெங்கும் பயங்கரவாத எதிர்ப்புப் போராட்டம் நடத்திக் கொண்டிருப்பவர்கள் கோரிக்கையை முன்வைக்கவுமில்லை. அதற்கான தீர்மானமெதுவும் நிறைவேற்றப்படவுமில்லை. புலிகளால் மிலேச்சத்தனமாகக் கொல்லப்பட்ட தேசியத்
~~سے
-ーでエリ கதிர்காமராவார்.
ஆக. 25 - 31, 2005
புலிகளின் இவ்வாறான படுபாதக நடவடிக்கைகளுக்கு எதிராக ஐ.நா.பந்தோபஸ்துச் சபை கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டியேற்படுமென்று அண்மையில் பந்தோபஸ்துச் சபை விடுத்த அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா உட்படப் பல தேசியத் தலைவர்களையும், இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியையும் புலிகள் கொன்றொழித்த
அவ்வாறான ஏற்ப செய்துகொள்ளப்ப இலங்கையின் பா ரஞ்சன் விஜேரத்ை ஆண்டு மார்ச் மா கொல்லப்பட்டார். செய்யப்பட்டு, இர பின்னரே முன்னா பிரதமர் ராஜிவ் ெ இரு நாடுகளி தேசியத் தலைவர் இரண்டு மாத கா கொலை செய்யப் புலிகள் இயக்கத்த களையப்பட வேண் எவருமே கேட்கவி காந்தியின் கொன இந்தியா மட்டுமே தடை செய்தது.
இரண்டு வருட 1993ஆம் ஆண்டு ஜனாதிபதி ரணசி கொல்லப்பட்டபோ மாதிரியான ஒரு
நிலவியது. ஒரு வி
பின்னரும்கூட உலகளாவிய ரீதியில் நடத்தப்படுவதாகக் கூறப்படும் பயங்கரவாத எதிர்ப்புப் போராட்டம் இன்னமும் இலங்கையை வந்தடையவில்லை.
மிக மோசமான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் வடக்கு, கிழக்குப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டுமென்று வலியுறுத்தும் தேசியத் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதை இலங்கையர்களாகிய நாம் வெறுமனே பல்லிளித்துக் கொண்டு பார்த்துக்கொண்டிருக்கப் போகிறோமா?
புலிகளால்ட_ மிலேச்சத்தனமாகக் s கொல்லப்பட்ட தேசியதி) தலைவர்களின் நீண்ட 4
பட்டியலில் கடைசியாக இடம் பெற்றிருப்பவர் N கதிர்காமராவார். Ν
புலிகளின் இவ்வாறான > LICbl IIIġbed5 நடவடிக்கைகளுக்குக எதிராக ஐ.நா.பந்தோபஸ்துச்
F6)DLI 6(b60)LDLLIGOT N A
நடவடிக்கையை எடுக்க R வேண்டியேற்படுமென்று N அண்மையில் பந்தோபஸ்துச் சபை விடுத்த அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை
லக்ஷ்மன் கதிர்காமர் போன்ற மாபெரும் மனிதர் கொல்லப்பட்ட பின்னரும் புலிகள் மீது தடையேதும் விதிக்கப்படமாட்டாதா? ஒரு காலத்தில் சமாதான முன்னெடுப்புகளுக்கு மிதமிஞ்சி ஆதரவளித்தவர்களும் கூட இக் கேள்வியையே எழுப்புகின்றனர்.
1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது இலங்கையின் சமாதான முயற்சிகளில் ஈடுபட்ட ஒரேயொரு நாடு இந்தியாதான். அக்கால கட்டத்தில் "சர்வதேசப் பாதுகாப்பு வலைப்பின்னல்" என்று கூறப்படும் ஒன்று நடைமுறையிலிருக்கவில்லை. பல வருடங்களுக்குப் பின்னர்தான்
ஐ.தே.க.வின் ஜன
வேட்பாளரும் முன அமைச்சருமான ச திசாநாயக்கா 199 ஒக்டோபர் மாதம் கூட்டமொன்றின்டே குண்டுதாரியொரு கொல்லப்பட்டார்.
1999ஆம் ஆன தேர்தல் பிரசாரத்த ஜனாதிபதி சந்திரி பண்டாரநாயக்கா தற்கொலைக் குை தாக்குதலிலிருந்து அவரது கண்ணொ பாதிப்பிற்கிலக்கான தாக்குதல் நடைெ மாதங்கள் முன்ன தமிழர் விடுதலைச் நீலன் திருச்செல்வ கொன்றனர். தமிழ கூட்டணித் தலைவி புலிகளால் கொல் வருடங்களின் பின் கொல்லப்பட்டார். தமிழ் அரசியல் க சேர்ந்த உள்ளுர் நகர பிதாக்கள், ப அங்கத்தவர்கள் எ நூற்றுக் கணக்கா புலிகளால் கொல் 1983ஆம் ஆன ஜே.ஆர்.ஜெயவர்த் ஆட்சிக் காலத்தின் இடம்பெற்ற ஜூலை கலவரங்களால் ஏ நீக்குவதற்கு ஜனா குமாரதுங்காவின் தலைமைத்துவத்தி பொதுஜன ஐக்கிய அரசாங்கம் மேற்ெ நடவடிக்கை வெற் ‘புதிய மிலேனியம் சர்வதேச பாதுகாப் வலைப்பின்னல் உருவாக்கப்படுமெ உறுதிமொழியோடு ஐ.தே.க. அரசாங்க முன்னர் ஆட்சி :ெ பொதுஜன ஐக்கிய அரசாங்கம் மேற்ெ பணிகளால் பலன் புலிகள் இயக்கம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாடு Iட்டது. துகாப்பு அமைச்சர் 1 1991ஆம் தம் 2ஆம் திகதி அவர் கொலை ண்டு மாதங்களின் ள் இந்தியப் கால்லப்பட்டார். ன் இரண்டு கள் குறுகிய லத்திற்குள் பட்டுள்ளபோதிலும் நின் ஆயுதங்கள் ண்டுமென்று ல்லை. ராஜிவ் லக்குப் பின்னர்
புலிகளைத்
ங்களின் பின்னர் மே தினத்தன்று
ங்க பிரேமதாசா து இதே
சூழலே
பருடத்தின் பின்னர்
4ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரக் ாது தற்கொலைக் வரால்
ன்டு ஜனாதிபதி நின்போது, 乐T குமாரதுங்கா, ன்டுதாரி ஒருவரின் உயிர் தப்பினார். ான்று ாது. இத் பறுவதறகு ஐந்து தாக புலிகள் b கூட்டணி எம்.பி. பத்தைக் ர் விடுதலைக் பர் அமிர்தலிங்கம் லப்பட்டு, பத்து னர் நீலன் இவர்களுடன் ட்சிகளைச் அரசியல்வாதிகள், )ாநசகரசபை ன்று மேலும் னவர்கள் லப்பட்டனர். ன்டு தனாவின் போது ஸ்க் ற்பட்ட கறையை
திபதி சந்திரிகா
ன் கீழ்
முன்னணி காண்ட றி கண்டது.
ஆண்டில் ஒரு IL
ன்ற
பதவிக்கு வந்த 5ம, அதறகு சலுத்திய
முன்னணி காண்ட
பெற்றது. மீண்டும்
u Doufi
D UlJi
"பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய யுத்த இலங்கைக்குக் கிட்டக் கூட வரவில்லை" என்ற தலைப்பில் அரசியல் விமர்சகரான சம்பிகா லியனார
என்பவர் எழுதிய கட்டுரை கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழான "டெய்லி மிரர் இல் கடந்த 17ஆம் திகதி பிரசுரமாக்கியிருந்தது. பிரிட்டன், அமெரிக்கா உட்படப் பல மேற்கு நாடுகள் உலகளாவி
ரீதியில் பயங்கரவாத எதிர்ப்புப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்க, இலங்கையில் எவ்விதப் பயமுமின்றி வெளிவிவகார அமைச்சரைச் சுட்டுக் கொல்லும் அளவுக்கு அடாவடித்தனங்கள் வளர்ச்சி பெற்றிருப்பதை ஆராயும் கட்டுரையாளர், எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும்
யுத்தத்திற்குத் திரும்பக் கூடாது என்பதற்காக மேற்கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம், ஆறு சுற்றுப் பேச்சுக்கள், டோக்கியோ உதவி வழங்கும் மாநாடு ஆகியவையெல்லாம் ஐ.தே.க. அரசு மேற்கொண்ட பணிகளின் பலாபலன்களாகும்.
இலங்கைப் பிரச்சினையைச் சர்வதேச மயப்படுத்துவதற்கு ஐ.தே.க. எடுத்த முயற்சிகள் ஓரளவுக்காவது பயனளித்துள்ளது என்பதை மறக்க முடியாது. அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஓரளவு கூட்டுப் பொறுப்புடைய வலுவான குழுவொன்றினை கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. லக்ஷ்மன் கதிர்காமரின் அனுபவம், அவரது புத்திக் கூர்மை ஆகியவற்றை வைத்துப் பார்க்கையில் அவரது மறைவினால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவது மிகவும் கஷ்டமானது.
ஐ.நா.ஆயுதப் பரிகரண அமைப்பின் முன்னாள் உதவிச் செயலாளரும் தற்போதைய சமாதானச் செயலகத் தலைவருமான ஜயந்த தனபால சர்வதேச சமூகத்தோடு நெருங்கிச் செயற்படக் கூடிய வாய்ப்பும் வசதியும் கொண்டவராவார். இவர் சர்வதேச சமூகத்தைப் புரிந்துகொள்ளக் கூடியவர் என்பது மட்டுமல்ல, நன்கு அறியப்பட்ட சிறந்த இராஜதந்திரியுமாவார். இவர் எழுநதமானமாக தனது வாயைப பயன்படுத்துபவரல்லர்.
ஐ.நா. செயலாளர் நாயகம் பதவிக்குப் போட்டியிடவிருக்கும் இவருக்கு இதுவொரு சாதகமாகவும் அமையும். ஏனெனில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கின்ற ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் இவர் கலந்து கொள்வார் என்பதால் அவரது தேர்வுக்கு 95 6uTuJULIT56jLD 960)LDU6)TLD.
ஐ.நா.செயலாளர் நாயகம் பதவிக்கு ஜயந்த தனபாலவோடு, ஆசியாவின் சார்பில் தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர்
சுராக்கியாட் சதிரதாயி
போட்டியிடவுள்ளார். செல்வாக்குமிக்க பல நாடுகள் இவருக்கு ஆதரவு வழங்குவதால் இவருக்கு அனுகூலங்கள் மிக அதிகமாகவிருக்கின்றன. இவரை செயலாளர் நாயகம் பதவிக்குத் தெரிவு செய்வதற்காக ஒன்றரைக் கோடி அமெரிக்க டொலர்களை தாய்லாந்து அரசாங்கம்
விளக்கியுள்ளார்.
செலவழிக்கலாமென தெரியவருகிறது. இந்நிலையில் ஜயந்த தனபாலவுக்கு ஊக்கமளிக்க வேண்டியது அரசின் கடமையாகும். வெளிவிவகார அமைச்சராக ஜயந்த தனபால நியமிக்கப்படுகிறாரோ, இல்லையோ
புலிகள் இயக்கம் மீண்டும் தமது மிலேச்சத்தனமான வன்செயல் நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதால் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசரத் தேவை இலங்கைக்கு இருக்கிறது.
புலிகள் இயக்கம் ஆயுதங்களைக் களைய வேண்டுமென்று சர்வதேச சமூகம் வலியுறுத்தத் தவறியமைக்கு, அரசு புலிகளைக் கண்டிப்பதற்கு வெகுவாக மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்ததே காரணமென்று பலர் ஏற்கனவே தெரிவித்திருக்கிறார்கள், சர்வதேசச் சமூகத்தின் ஆதரவு பெறப்பட வேண்டும். கதிர்காமரின் மரணத்தின் பின்னர் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா விடுத்த ஆரம்ப அறிக்கை இந்த வகையில் பயங்கரவாதம் சம்பந்தப்பட்ட விடயத்தோடு ஒட்டியிருக்கவில்லையென்று சிலர் கருதுகிறார்கள்.
ஜனாதிபதியின் வெளிவிவகார அமைச்சர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் தருணத்தில், ஜனாதிபதி அசாதாரணமாக மேலும் இராஜதந்திரத்தைக் காட்ட வேண்டிய தேவையில்லையென்று இவர்கள் கருதுகிறார்கள். ஜனாதிபதி வெளியிட்ட இரண்டாவது அறிக்கையில் புலிகள் மீது கடுமையான கண்டனம் தெரிவித்திருப்பதோடு, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்காக சர்வதேச சமூகம் இலங்கைக்கு உதவ" வேண்டுமென்று அவர் கேட்டிருக்கிறார். இது மிகச் சரியானது. ஏனைய தேசியத் தலைவர்களையும் புலிகள் இயக்கம் கொன்றொழிப்பதற்கு முன்னதாகவே, அவர்களை வளைத்து அடக்க வேண்டிய தேவை உண்டென்பதை ஜனாதிபதி உணர்ந்துகொள்ள வேண்டும்.
-நன்றி "டெய்லி மிரர்,

Page 8
566 GITGI STUgglami
ரித
=வாழ்க்கைச்
ఃళ్ల
காரணம் என்று பின்னாளில் தெரிந்து கொண்டேன். திருமண மண்டபத்தைத் தேர்வு செய்யப் பொகும் போதே, இத்துணை தடங்கள் ஏற்படின் என்னைத் தவிர வெறு எவரேனும் இதுபோல் விடாப் பிடியாக நின்று விவாகத்தை முடித்திருப்பார்கா என்பது சுலபமாக விடையிறுக்க முடியாத வினாவாகும்.
ஜ்
உடனே நான் கோபியிடம் சொன்னேன். "இதுதான் கடவுள் திருவுள்ளம் என்பது"
ஏப்ரல் 7,1965 என் திருமணம் திருச்சானூரில் நடந்தது. திரு.மா.லட்சுமணன், புலித்தேவன், பட இயக்குநர் திரு.ஏ.ராஜாராம், திரு.கோபி - இவர்கள் முன்னிலையில் என் மனைவி திலகத்தின்
நாளென்ன செய்யும்?
கோளென்ன செய்யும்? நாதன் திருவடி நம்பியிருப்பார்க்கே - என்பது பக்திப் பதிகம். அந்தப் பதிகத்தை அப்படியே வரிக்குவரி ஏற்பவன் நான்.
ஆனால் ஒன்று, நாதன் திருவடியை நூற்றுக்கு நூறு நம்பியிருப்பவர்க்கு மட்டுமே, மேற்கண்ட பதிகம் நாளையும்
நெற்றியில் நான் திலகம் இட்டேன்.
பகல் பன்னிரண்டு மணியளவிலேயே கல்யாணச் சாப்பாடு முடிந்து, நானும் என் மனைவியும் பின் சீட்டில் அமர்ந்திருக்க கோபி வண்டியை ஒட்டிக்கொண்டு சென்னைக்கு வந்தார்.
மர்மலாங் பாலத்தின்
அருகே வரும் போதே ஒரு கோளையும் வெற்றிலைபாக்குக் கடையில் தேவையற்றனவாகச் மாலைப் பத்திரிகை ஒன்றின் சுட்டிக்காட்டுகிறது.
போஸ்டரில், 'கவிஞர் வாலி காதல் திருமணம் என்ற வாசகம் அச்சிடப்பட்டிருந்தது. யாருக்கும் தெரியாமல் நடந்த இந்த நிகழ்ச்சி எப்படி பத்திரிகைக்குத் தெரிந்தது என்று நான் வியந்து போனேன். அந்நாளில் என்னோடு நெருக்கமாகப் பழகிக் கொண்டிருந்த பழம் பெரும் பத்திரிகையாளர் திருமணம் செய்து கொண்ட திரு.ஜாம்பவான்தான் இதற்குக் என் குடும்ப வாழ்க்கை, எந்த
நான் ஆண்டவனிடத்தில் அத்தகு நம்பிக்கையுடையவன்.
ஆயினும், சகுனங்களிலும் ஜாதகங்களிலும் நம்பிக்கையுடையோரை நையாண்டி செய்வது நாகரிகமற்ற செய்கை என்பதில் உறுதியாக நிற்பவன்.
எந்தச் சகுனமும் எந்த ஜாதகமும் பார்க்காமல்
எடுத்து தன்னிடமே வைத்துக் உளவு கொண்டார். பார்த்தவர்கள் பார்த்தலால் கைக்குட்டை கைதவறி ரசாயனக்
கலவைக்குள் விழுந்து ஏற்படும் நன்மை, விட்டதாகத்தான்
事 奪縫蟲綫尊 எண்ணினார்கள். ஆனால் தீமைகள் பற்றிக் கைக்குட்டையை
கூறும் அநுபவக் நழுவவிட்டவருக்கு ஒரு நோக்கம்
இருந்தது. சயரோகத்தைக் குணப்படுத்தக் கூடிய மருந்து
கட்டுரைத்
தயாராகிக் கொண்டிருந்த
தொடர். தொட்டியில்தான்
அவர்
விமானத்திலிருந்து போட்டார். மருந்து நனைந்த புகைப்படம் எடுத்தது தொழில் கைக்குட்டையை எடுத்துப் போய் முறையில் உளவு பார்க்கின்ற தன்னுடைய வேலைதான் என்றும் ஆகவே ரசாயன புகைப்படக்காரர்கள் விமானத்தில் பறந்து அந்தத் தொழிற்சாலையைப் புகைப்படம் எடுக்கக்கூடாது என்றும் கோர்ட் உத்தரவிட்டது. அதுவரையில் எடுத்த புகைப்படங்களை டு பாண்டிடம் ஒப்படைத்து விட வேண்டும் எனவும்
தீர்ப்புக் கூறியது.
சாலையில் ஆராய்ந்து எந்த வகையான பாக்டீரியாக்கள் சயரோகத்திற்கு எதிராக வேலை செய்யக்கூடியவை என்பதையும் கண்டறிந்தார். அந்த இரகசியத்தை தென் கொரியாவில் உள்ள மருந்துக் கம்பெனிக்கு வீற்று நிறைய பணம் சம்பாதித்தார்.
இப்போதும் கூட பெரிய நிறுவனங்கள் ஆட்களை வேலைக்கமர்த்தும்போது தொழில் ரகசியங்களை வெளியிடக் கூடாது என்கிற நிபந்தனையில் கையெழுத்து வாங்கிக்
எத்தனையோ வழிகள்
வயதான பெரியவர் ஒருவர் டெள கெமிக்கல் ஆராய்ச்சிக் கூடத்திற்கு விஜயம் செய்தார். அங்கிருந்த ரசாயனக் கலவை ஒன்றைப் பற்றி சுவாரசியமாகக் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார்.
அவருடைய கைக்குட்டை நழுவி ரசாயனக் கலவை வைத்திருந்த தொட்டிக்குள் விழுந்தது பரவாயில்லை என்று கூறிக்கொண்டே அந்த ரசாயனக் கலவையில் நனைந்து போன கைக்குட்டையை அவர்
২য়
மறைத்துக் கொண்டு
O
சஞ்சலமும் சங்கடமுமில்லாமல் நல்லபடியாகத்தான் நாயகன் அருளால் நடந்து கொண்டிருக்கிறது.
எம்.ஏ.பொருளாதாரம் படித்து முடித்து விட்டு, சுய தொழிலில் ஈடுபட இருக்கும் என் ஒரே மகனுக்கு நான் இப்போது திருமணத்திற்குப் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
ஜாதகத்தில் எனக்கு ஈடுபாடு இல்லை என்று சொன்னால், பெண் வீட்டாருக்கும் அதே மன இயல்பு இருக்க முடியும் என்று நான் கணிக்க முடியுமா?
என் வாழ்க்கையை உதாரணமாக எடுத்துக் கொள்ளும்படி என் மகனுக்கு நான் சொல்ல இயலாது; சொல்லவும் கூடாது.
கலீல் ஜிப்ரான் ஒரு கவிதையில் சொல்கிறான்
உங்கள் கருத்துக்களை உங்கள் வாரிசுகளின் தலையில் சுமத்த உங்களுக்கு உரிமையில்லை. ஏனெனில் அவர்கள் இந்த உலகத்திற்கு உங்களால் வந்தவர்களல்ல, உங்கள் வழியாக வந்தவர்கள்.
எந்தக் காலத்திலும் நான் இறைப்பற்று மிக்கவன் என்பதை
திரையுலகில் தொழில்
புரிந்ததில்லை. என் நெற்றியில் எப்பொழுதும் திருநீறு சுடர்விட்டுக் கொண்டிருக்கும்.
හීබ්‍රෝෆුකූණු ගුණ්ණ් ஒருஃ ... கொண்டுதான் அமர்த்துகிறார்கள். ஆனால் நடைமுறையில் இந்த நிபந்தனையை செயல்படுத்துவது மிகவும் கஷ்டம், ரகசியத்தைத் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்கள் ஊழியர்களுக்குப் பண ஆசை காட்டி ரகசியங்களைத் தெரிந்துகொண்டு விடுகிறார்கள்.
ஜெர்மனியில் உள்ள ரூர் என்கிற இடத்தில் வேடிக்கையான ஒரு சம்பவம் நடந்தது. ஹெர்கர்லாக் என்பவர் அந்த நகரில் ஒரு பெரிய தொழிலதிபர். அவருக்குப் போட்டியாக தொழில் நடத்தியவரின் தொழில் ரகசியங்களை இவர் தெரிந்துகொள்ள விரும்பினார். தன் மனைவிக்கு வேறு ஒரு பெயர் சூட்டி, ஆள் மாறாட்டம் செய்து,
போட்டித் 2ے
தாழிலதிபரின் செயலாளர் பதவியில் அவளை அமர்த்தினார். 罗போட்டித்
புத்திசாலித்தனமும் கொண்ட பெண்ணைப் பார்ப்பது அரிது எனக் கூறி, மிகுந்த உற்சா கத்துடன் அவளை தனது செயலாளராக ஆக்கிக் கொண்டார். செயலாளர் பொறுப்பில் வேலை பார்த்த அவள் போட்டி தொழிலதிபரின் தொழில் பற்றிய அனைத்து விவரங்களையும் சேகரித்து தன்னுடைய கணவருக்குக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
(தொடரும்.)
(நன்றி, நர்மதா)
shof
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மறைந்த இளவரசி டயானா பற்றிய இன்னு ஜூனியர் கென்னடி தனது தந்தையைப் போல் மொரு சூடான தகவல் அண்மையில் பிரித்தானிய ତ୍ବ (୬) நாள் அமெரிக்க ஜனாதிபதியானால் டயானாவும பத்திரிகை களில் முனபககச செய்திகளாக அவருடன வெளிவந்துள்ளன. வானொலி, தொலைக் காட்சி அதுமட்டுமல்லாது அமெரிக்காவின் முதற்பெண்மணி ಬ್ಲೌಜ್ಡಲ್ಲ இத் தகவலுக்கே :Pಷ್ಟ್ರಿ??" கனடார எனறும
585,856 D 85185560.
(LP மிக நெருங்கிய உண்மையில் அமெரிக்காவில் அரச குடும்பம் தோழியாகவும் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்த ವಿಜ್ಜೈ సే சிமோன் சிமன்ஸ் என்பவரால் எழுதப்பட்டுள்ள றிப்பிடத் မြို့နှီူ ற கு டயானா த லாஸட வேர்ட் எனும நூல கடந்த o: 'ಲಿ: கனவுகளும் ಜ್ಞ: மாதம : திகதி வெளியிடப்பட்டதன் பின்பே சில: நீண்டகாலமாகவில்லை. L au டயனா, முன்னாள் இதனிடையே கென்னடி ஹொலிவுட் நடிகை ಅÇäÑé Ñ ಸ್ಥಿ:ಸ್ಥ್ಯ புதலவனான ၆ၾင်္ဂါ 60] !မှ ஜூனியருடன் இணைப்பதிகாரியான கெரோலயின் பெஷட் எனும் இரகசியமான காதல் தொடர்புகளை வைத்திருந்தார் யுவதியுடன் காதல் தொடர்புகளை ஆரம்பித்தி “¶ಳ್ಯ காதல் கதையை ருந்தார். இவ் விடயத்தை அறிந்த 33 வயதுடைய ARRIÄR க்குக் கூறியுள்ள வகையில், அவர் ெ டயானா கென்னடியுடன் கொண்ட இரகசியத் BillBilllllllllllllllllllllllIRIGHEARRAGHAHAHARBİRİlijät
கன்னடி
######វង្វេ 酯
粤
ஜூனியர் மீது அளவு கடந்த காதல் கொண்டிருந்ததா கவும எதிர்காலம் குறித்து பல எதிர்பார்ப்பு களைக் கொண்டிருந்ததாகவும் தெரிய வருகிறது. | கென்னடி ஜூனியர் திடகாத்திரமும் கவர்ச்சியும் கொண்ட இளைஞர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட தனது தந்தையின் புகழ்பெற்ற பெயரும் பிரபலமும் இவரையும் சூழ்ந்து கொண்டிருக்கிறது. ஒரு முறை இவர் அமெரிக்காவில் கவர்ச்சி மிக்க இளைஞர்கள் I பட்டியலில் முதலிடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார். | வாலிப விளையாட்டுக்களில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர், பிரபல ஹொலிவூட் நடிகை டெரில் ஹென்னா வுடனும் பிரபல பாடகி மெடோனாவுடனும்
fi 3. 堕 EEEEEE
கொண்டார்.
சில நாட்கள் கழித்து 34 வயதைக் கொண்டிருந்த கென்னடி ஜூனியர் கெரோலயினைத் திருமணம் செய்து கொண்டார்.
1997ஆம் வருடம் டயானா விபத்தில் இறந்து இரு வருடங்களே ஆன நிலையில், அதாவது 1999ஆம் வருடம் கென்னடி ஜூனியர் தனது மனைவி மற்றும் மனைவியின் சகோதரியுடன் தனிப்பட்ட விமான மொன்றில் சென்றுகொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத் தில் யாவரும் கொல்லப்பட்டனர்.
டயானாவின் மரணத்தைப் போலவே இதுவும் சந்தேகத்துக்கிடமான மரணமாகவே இருக்கிறது.
இதே நேரம் 1995ஆம் வருடத்தின் போது, டயனா தொலைக்காட்சிப் பேட்டியொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில், தான் சார்ள்ஸ் இளவரசரைத் திருமணம் செய்து கொண்டிருந்த போதும் ஜேம்ஸ் ஹெவிட் எனும் இராணுவ அதிகாரி யுடன் காதல் கொண்டிருந்ததாகவும் கூறியுள்ளார். இதனால் இளவரசர் ஹெரி, ஜேம்ஸ் ஹெவிட் டுக்கு பிறந்தவரா என்பது குறித்த சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதனால் டி.என்.ஏ. பரிசோதனை அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி மேற்கொள்ளுமாறு ஹெரி வற்புறுத்தப்பட்டதாகவும் ஒரு செய்தி இப்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றது.
காதல் தொடர்புகளை வைத்திருந்தவராவர்.
சிமோனின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருப் பதற்கு இணங்க, டயானா முதன் முதலில் கென்னடி ஜூனியரை 1995களில் சந்தித்துள்ளார். அதாவது சார்ள்ஸ் - டயானா திருமணம் முற்று முழுதாகச சிதைந்து, டயானா சாரளஸ இளவர சரைப் பிரிந்து இருந்த சமயம் 酸
இக்கால கட்டத்தின் போது டயானா சுமார் |மூன்று வருடகாலமாக செஸிஸ்டன் மாளிகையில் தனிமையில் வாழ்ந்து வந்தார். சார்ள்ஸ் டயானா பற்றிய பல்வேறு
சமயத்தில், டயானாவின் திருமணம் தொடர்பான புதிய தகவல்களைத் தெரிந்து கொள்ளும் * 雛 ஆவலுடன் கென்னடி ஜூனியர், தன்னால் அமெரிக்கா இந்த விபரங்களையும் சிமோன் தனது நூலில் விலிருந்து வெளியிடப்படுகின்ற 'ஜோர்ஜ் குறிப்பிட்டுள்ளார். சஞ்சிகைக்குப் பேட்டி காணும் முகமாக டயானாவை இதன் பின்னர் ஹெரி, டீ.என்.ஏ. பரிசோதனைக் அழைத்திருந்தார். முதலில் இந்த அழைப்பை குட்படுத்தப்பட்டு அவரின் தந்தை இளவரசர் நிராகரித்தட்யானா,பின்னர் கென்னடியைச் சந்திக்க சார்ள்ஸ்தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் | விருப்பம் தெரிவித்திருந்தார். சிமோன் தனது நூலில் கூறுகின்றார்.
இதன் பின்னர் இவர்களது இரகசிய சந்திப்பு எனினும், ஹெவிட், ஹெரியின் தந்தை எனும் |நியூயோர்க்கில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து வதந்தி டயானாவின் தொலைக்காட்சிப் பேட்டியின் இடம் பெற்றுள்ளது. ಹಿನ್ದಿಲ್ಲ. சியான தோற்றத்தைக் முன்பதாகவே வெளியாகியிருந்தது. டயானாவுக்கும் கொண்ட கென்னடி ஜூனியரைக் கண்டதும் டயானா ஹெவிட்டுக்கும் இடையில் சுமார் 5 வருட்கால அவரின்பால் ஈர்க்கப்பட்டு, அனறைய இரவை காதல் உறவு இருந்துள்ளதை டயானா இந்தப் அவர்கள் அங்கேயே கழித்துள்ளனர். பேட்டியின் போது ஒப்புக் கொண்டுள்ளார். இதன் விதியின் ஏற்பாட்டைப் போல், கென்னடி பின்னர்தான் அரச குடும்பத்தின் க்கியல் ர்கள் ஜூனியரின் தந்தையான ஜனாதிபதி ஜோன் எப் ரதான அரசகுடுமபததன மு தரகள் கென்னடி 60களில் (3 ' 11 வயதில் ஹெரியை டி.என்.ஏ. பரிசோதனைக்
டி, 60களில முழு உலகையுமே ஆடடிய SSSS S LLSS SSSS SS படைத்துக் கொண்டிருந்த பிரபல ஹொலிவூட் குட்படுத்தியுள்ளனர். திரைப்பட நடிகை மர்லின் மன்றோ வுடன் இரகசியத் ஹெரியின் முகபாவமும், தலைமயிரும் தொடர்புகளை வைத்துக் கொண்டதும் இதே ஹெவிட்டியின் சாயலைக் கொண்டிருந்ததால் ஹோட்டலில்தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆரம்பத்தில் பலரும் சந்தேகம் கொண்டிருந்தார்கள். டயானா இந்த இரகசியங்களை யாரிடமும் டயானா பற்றிய இவ்வாறான செய்திகள் இப் வெளியிடாமல் மறைத்து வைத்திருந்தாலும் கூட போது அடிக்கடி வெளியாகி வருவது குறித்து 23 பின்னர் தனது நெருக்கமான தோழியான சிமோனிடம் வயதுடைய இளவரசர் விலியம் கூட மிகவும் எதேச்சையாகக் கூறியுள்ளார். வேதனையுடன் இருப்பதாகக் கூறப்படுகின்றது.
இந்த விடயத்தை முதலில் தன்னால் ஏற்றுக் "இறந்த எனது தாய்க்கு இந்த மனிதர்கள் கொள்ளவே இயலாது போனதாக சிமோன் தனது ஏன் நிம்மதியாக இருக்க விடுகிறார்கள் இல்லை? நூலில் குறிப்பிட்டுள்ளார். எனினும் டயானா, கென்னடி உண்மையிலேயே ஏனைய மனிதர்கள் குறித்து யைப் பற்றி வர்ணித்து தங்களது இரகசியத் தொடர்பு இவர்களின் மனதுகளில் மரியாதையே இல் களைப் பற்றிக் கூறியபோது, இறுதியில் அதனை லையா?” என்கிறார் இளவரசர் வில்லியம், நம்பியதாக சிமோன் கூறுகின்றார். றார ரசர பாரூக்
E. ஆக, 25 - 31, 2005

Page 9
அன்பான எம் தேசத்து மக்களே! என் உயிரினும் மேலான பாசமிக்க தோழர்களே! உலகெங்கும் பரந்து வாழும் எம் தாயகத் தேசத்து உறவுகளே!.
உங்களுக்கு வணக்கம்.
ங்ெகளது சமகால சந்ததியைத் துப்பாக்கிகளுக்குத் தீனியாகச் சாகக்கொடுத்துவிட்டு எதிர்கால சந்ததிக்கு நாம் விட்டுச்செல்லப் போவது வெறும் சவக்குழிகளை மட்டுந்தானா?.
ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சி என்ற வகையில் மக்களாகிய உங்களது வாழ்வியல் உரிமை குறித்த சிந்தனைகளோடு.
அதற்காக நாம் என்ன செய்ய வேண்டும் என்கின்ற விடைகளோடு மக்களாகிய உங்களை மறுபடியும் ஒரு உரிமை மடலில் நான் சந்திக்கின்றேன்!
உலகெங்கும் உரிமைப் போராட்டங்களை நடத்திக்கொண்டி ருந்த விடுதலை அமைப்புக்கள் யாவும் மாறிவரும்புதிய சூழலுக்குள் பிரவேசித்து வருகின்றன!
ஆனால், மக்களை நேசிக்க மறந்த புலிகள் இயக்கம் மட்டும் எமதுதேசத்தை யுத்தகளம் நோக்கி இழுத்துச் செல்கின்றது!
இரு வாரங்களுக்கு முன்புதான் ஐரிஷ் விடுதலைப் போராளிகளின் மன மாற்றம் குறித்து உங்களிடம் எடுத்து விளக்கியிருந்தேன்!
ஆம் அவர்கள் சமாதானத்தை அடைவதற்காக மக்களின் மகிழ்ச் சியை எண்ணி - ஆயுதங்களை ஒப் படைக்கப்போவதாக அறிவித் திருப்பதை மக்களாகிய உங்களுக்கு நான் அறிவித்திருந்தேன்!
இரு வாரங்கள் கழித்து வந்த இன்னொரு செய்தி எமது தேசத்து மக்களுக்கு ஒரு பயனுள்ள படிப் பிணையாக இன்று அமைந்திருக் கிறது!
அதுதான் பாலஸ்தீன மண்ணில் நடந்து வரும் மாற்றங்கள்
ஈழ விடுதலைப் போராட்டத் திற்கு முன்னுதாரணமாக இருந்த போராட்டங்களில் ஒன்றுதான் பாலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டம்
ஈழ விடுதலைப்போராளிகளைத் தோழமையோடு அழைத்து. அரவணைத்து. ஊக்கமும் உற்சாகமும் கொடுத்த போராளிகள் பால்ஸ்தீன விடுதலைப் போராளி கள்!.
எமது மக்களாகிய உங்களது விடுதலைப்போராளியாக பாலஸ்தீன மண்ணுக்கு ஆயுதப் பயிற்சிக்காகச் சென்று வந்தவர்களில் நானும் ஒருவன்!
அந்த மக்களின் பிரச்சினை களை நான் நேரடியாகக் கண்டு வந்தவன்!
அந்த மக்களின் உணர்வுகளை நான் நேரடியாக உணர்ந்து கொண்டவன்!
உலக வரைபடத்தில் இருந்து இஸ்ரேல் என்ற நாடு அழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையே ஆரம்பங்களில் பாலஸ்தீன மண்ணில் இருந்து எழுந்திருந்தது.
ஆனாலும், காலப்போக்கில் அந் தக்கோரிக்கை கைவிடப்பட்டு, சூறை யாடப்பட்ட தமது மண்ணிலிருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறும்
வரை தமது போராட்டம் ஓயப் போவதில்லை என்ற உறுதியோடு எழுந்து நின்றனர் அந்த மக்கள்
வடக்கு கிழக்கு எங்களது தாயகத் தேசம் என்று நாங்கள் கோருவது போலவே.
அந்த மக்களும் பாலஸ்தீனமே தங்களது தாயகத் தேசம் என்று உரிமையோடு எழுந்து நின்றனர்.
ஈடற்ற துயர்களைச் சுமந்து கொண்டு சொந்த மண்ணிலேயே அகதி முகாம்களில் வாடிக்கொண்டி ருந்த அந்த மக்களின் வாழ்வில் ப்போதுதான் வசந்தம் பிறந்திருக்கிறது
இஸ்ரேலிய குடியேற்ற வாசிகளினால் சூறையாடப் பட்டிருந்த பாலஸ்தீன மக்களின் பிரதான நிலப்பரப்புக்களில் ஒன்றான காசா பிரதேசம் இன்று மறுபடியும் பாலஸ்தீன மக்களுக்குச் சொந்தமாக் கப்பட்டு வருகிறது!
எந்தக் கனவுகள் நிறைவேற வேண்டும் என அந்த மக்கள் எதிர்பார்த்திருந்தார்களோ, அந்தக் கனவுகள் இன்று நிறைவேறிக் கொண்டிருக்கின்றன,
பாலஸ்தீன மக்களின் வாழ்வில் பிறந்த வசந்தம், நமது தாயகத்தேசத்து மக்களாகிய உங்கள் வாழ்விலும் ஏற்பட முடியாதா? என நான் ஆதங்கப்படுகின்றேன்!
இந்த இடத்தில் நமது மக்களாகிய உங்களது வாழ்நிலை கண்டு நான் வெந்து துடிக்கின்றேன்!
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பாலஸ்தீன மக்களின் பிரதேச மான காசா நிலப்பரப்பு இஸ்ரேலி யர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது அங்கு இஸ்ரேலிய மக்கள் திட்டமிடப்பட்ட வகையில் குடியேற் றப்பட்டதனால் பாலஸ்தீன மக்கள் ஆட்டு மந்தைகள் போல் அகதி முகாம்களுக்குள் முடக்கப்பட்டி ருந்தனர.
நமது மக்களாகிய உங்களைப் போலவே பாலஸ்தீன மக்களும் சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழ முடியாதவர்களாக அகதிகளாக்
| கப்பட்டனர்.
ஆனால், இன்று பாலஸ்தீன மக்களின் தாயக மண்ணாக விளங்கும் காசா பகுதியில் இருந்து இஸ்ரேலிய குடியேற்றவாசிகள், இஸ்ரேலிய அரசின் உத்தரவை ஏற்று வெளியேறி வருகின் றனர்; வெளியேற்றப்பட்டுவருகின்றனர்.
பாலஸ்தீன மக்கள் தங்களது கனவுகள் ஈடேறிவருவது கண்டு மட்டற்ற மகிழ்ச்சியில் காணப்படு கின்றார்கள்!
எம் இனிய மக்களே!
ஐக்கிய நாடுகள் சபையை நோக்கி ஒரு பாலஸ்தீனக் கவிஞன் இப்படி எழுதினான்!
உள்ளங் கைகளில் புறாத்துளை ஏந்தி
இன்று நாங்கள் உம்மிடம் வந்துள்ளோம்!
துயில் கலைந்து எழுந்த எங்கள் நாடு
பாலஸ்தீனத்துடன் நாங்கள் வந்துள்ளோம்!
ஆண்டாண்டு காலமாக அத்து
நொறுக்கி
சிதறப்பட்ட மக்களாய் வாழ்ந்தோம்!
பெரும் தன்மையும் வீரமும் மிக்க மக்கள் நாங்கள்
அனைத்துக் காதலும் பெற்றிடும் அருகதை முழுமையாய் உடைய வர் நாங்கள்
நட்புடன் வாழ நாங்கள் செய்யும்
கடைசி முயற்சி இதுவேயாகும்
கையில் நாம் தாங்கிய ஒலிவ் மரக்கிளையினை
நிலத்தில் எறிய நிர்ப்பந்தித்து விடாதீர்கள்!
இவ்வாறு எழுதிய அந்தக் கவிஞன் இறுதியாக
பயங்கர நிலைமை முடிந்திட வேண்டும்
ஆக. 25. 31, 2005
N2,
எமது புண்ணிய பூமியின் ஊடாய சமாதான நதி பெருக்கெடுத்து
பாய வேண்டும்
இதுவே எமது பிரார்த்தனை
" என்று எழுதி முடித்தான்! ஆம்! அந்தக் கவிஞனி எழுதியதைப் போலவே பாலஸ்தீன மக்களின் கனவுகள் இன்று ஈடேறி வருகின்றன!
இந்த மாற்றம் பாலஸ்தீன மண்ணில் எப்படி நிகழ்ந்தது?. பாலஸ்தீன மக்களின் கனவுகள் எப்படி ஈடேறி வருகின்றன?.
இவைகளுக்கான விடையினை மக்களாகிய நீங்கள் தெரிந்து கொண்டால் மட்டுமே எமது தேசத்தின் சமாதானக் கனவுகள் ஈடேறி. எமது மண்ணிலும் சமாதான நதி பெருக் கெடுத்துப் பாயும் என நான் நம்புகிறேன்!
ஏனென்றால், எம்மைப் போலவே தங்களது உரிமைகளுக்காக போராடப் புறப்பட்டவர்கள்தான் பாலஸ்தீன மக்கள் அவர்கள் தங்களது வெற்றி களை எந்த வழிமுறையில் பெற்றுக் கொண்டார்களோ, அந்த வழிமுறைகள் எமக்கும் ஒரு வரலாற்று அனுபவமாக அமையும் என நான் நம்புகிறேன்!
ஒரு கையில் துப்பாக்கியையும் மறுகையில் சமாதானத்தின் சின்ன மாகிய ஒலிவ் மரக்கிளையினையும் ஏந்தியபடி எழுந்து நின்ற பாலஸ்தீன மக்கள் சமாதானப் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தனர். அதேவேளை அங்கு சில வன்முறைச் சம்பவங்களும் ஆங்காங்கே வெடித்துக் கிளம்பத் தவறியிருக்கவில்லை!
ஆனாலும், முழுமையாக வன் முறைகளை நிறுத்தினால் மட்டுமே தாங்கள் ஒரு இணக்கப்பாட்டுக்குவர முடியும் என இஸ்ரேலிய அரசு அறிவித்திருந்தது.
இஸ்ரேலிய அரசின் கோரிக்கை யினை பாலஸ்தீன மக்கள் முழுமை யாகக் கடைப்பிடிக்கத் தவறியதால் சர்வதேச நாடுகளுக்கும் இது விடயத் தில் ஒரு சங்கடம் தோன்றியிருந்தது. அதனால் பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக முழுமையான ஒரு அழுத்தத்தை இஸ்ரேலிய அரசின் மீது செலுத்த முடியாமல் சர்வதேச சமுகம் திண்டாடிக் கொண்டிருந்தது இந்த நிலமைகளைச் சரிவரப் புரிந்துகொண்ட பாலஸ்தீன மக்களின் புதிய பிரதமர் மஹ்மூத் அபாஸ் அவரகள, கடநத கால அனுப வங்களை ஒரு படிப்பினையாக ஏற்றுக் கொண்டு தாம், தமது தரப்பு வன்முறை களுக்கு முடிவுகட்டுவதாக அறிவித்து அதை நடைமுறைப்படுத்தியும் காண்பித்திருந்தார்.
சமாதானத்திற்கான பாதையைத் தமது முன்னோர்கள் விட்ட குறையி லிருந்து இன்னொரு புதிய அணுகு முறையில் முன்னெடுத்திருந்தார்.
இஸ்ரேலிய அரசினதும் சர்வதேச நாடுகளினதும் கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட பாலஸ்தீன பிரதமர் மஹ்மூத் அபாஸ் அவர்கள் தமது மக்களின் மகிழ்ச்சி குறித்தே வன்முறை களை முற்று முழுதாகக் கைவிட்டி ருந்ததையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்!
பாலஸ்தீன மக்கள் விடுத்திருந்த புதிய சமாதான சமிக்ஞையானது இஸ் ரேலிய அரசுக்கு ஒரு நம்பிக்கையினை ஏற்படுத்தியிருந்தது
இதே வேளை, சர்வதேச நாடு களும் இஸ்ரேலிய அரசுக்கு ஒரு அழுத்தத்தையும் வேண்டுகோளையும் விடுத்திருந்தன.
அதன் காரணமாகவே இஸ்ரேலி யப் பிரதமர் ஏரியல் ஷெரோன் அவர் கள் அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவை பிறப்பித் திருக்கின்றார்.
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பாலஸ்தீன மக்களின் பிர தேசங்களில் குடியேறி வாழ்ந்து வரும் இஸ்ரேலிய மக்களை உடனடியாக அந்த மண்ணை விட்டு வெளியேறும்படி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அது மட்டுமன்றி, ஏந்த இராணு வத்தினர் அந்தத் திட்டமிட்ட குடியேற் றங்களைப் பாதுகாத்து வந்தனரோ, அதே இராணுவத்தினரே இன்று அந்தத் திட்டமிட்ட குடியேற்றங்கள்ைக் கைவிட்டு இஸ்ரேலிய மக்களை அந்த மண்ணிலிருந்து அகற்றி வருகின்றன்ர்.
தி(ை
s
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெளியேறிச்செல்லும் இஸ்ரேலிய மக்களின் மீள்குடியேற்றத்திற்காக இஸ்ரேலின் நட்புநாடாகிய அமெரிக்கா உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது
நேசத்திற்குரிய எம் தேசத்து மக்களே!
பாலஸ்தீன மக்கள் பெற்று வரும் மகிழ்ச்சி எமது மக்களாகிய உங் களுக்கு ஏன் கிடைக்கவில்லை என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!
பாலஸ்தீன மண்ணை நோக்கி இஸ்ரேலிய அரசும், சர்வதேச நாடு களும் விடுத்திருந்த வேண்டு கோளைத்தான் எமது மண்ணை நோக்கியும் சர்வதேச நாடுகள் விடுத்து வருகின்றன!
படுகொலைகளை நிறுத்த வேண்டும் வன்முறைகளை முற்று முழுதாகக் கைவிட வேண்டும்! இவ்வாறுதான் நீண்டகாலம் புலிகள் இயக்கத்தை நோக்கி சர்வதேச சமூகம் வேண்டுகோள் விடுத்து வருகின்றது ஆனால் புலிகளோ உதட்டில் சமாதானத்தையும், உள்ளத்தில் கொடுரமான வன்முறைகளையும் வளர்த்து வைத்துக்கொண்டு இன்று பேச்சுவார்த்தை என்று கூறி மக்களாகிய உங்களையும், சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றி வருகின்றனர். இந்தச் சமாதான காலத்தை அவர்கள் தங்களது வன்முறைகளை அரங்கேற்றும் சந்தர்ப்பமாகவே பயன்படுத்தி வருகின்றார்கள்
புரிந்துணர்வு ஒப்பந்த காலத்தை அரசியல் பழி தீர்க்கும் காலமாகவும், நாசகார வேலைகளுக்குத் தம்மைத் தயார்படுத்தவுமே பயன்படுத்தி வருகின்றார்கள்
சிறு பிள்ளைகளைப் பலாத்கார மாகப் போருக்கு அணிதிரட்டுவது. மாற்றுக்கருத்துக் கொண்டவர்களை ஒழித்துக்கட்டுவது. ஒத்துப்போக மறுக்கும் மக்களை அச்சுறுத்துவது. மக்களிடம் கப்பம் வாங்குவது. தற்கொலைக் குண்டுதாரிகளை ஏவி விடுவது. பொதுமக்களுக்குப் பலாத் காரமாகப் பயிற்சி கொடுப்பது அரச
படையினரை பலாத்காரமாக சண்டைக்கிழுப்பது குண்டு வீச்சு. வாள்வெட்டு. ஆள் கடத்தல்.
என புலிகளது வன்முறைகள் எல்லை கடந்து சென்று கொண்டிருக்கின்றன! இதனால் ஏற்கனவே புலிகளைப் பயங்கரவாதிகள் என அறிவித்திருந்த சர்வதேச நாடுகள், புலிகள் மீது மேலும் ஒரு இறுக்கமான நிலைப் பாட்டை எடுத்து வருகின்றன!
அண்மையில் கொல்லப்பட்ட அமைச்சர் கதிர்காமர் மீதான படு கொலை என்பது புலிகள் பயங்கர வாதிகள்தான் என்பதை சர்வதேச நாடுகள் மறுபடியும் உறுதிப்படுத்தவே வழிவகுத்திருக்கிறது
இன்று புலிகளின் கிளை அமைப் புக்களில் ஒன்றாக விளங்கும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை - TR0 வை - பிரித்தானிய அரசு தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது
புலிகளின் இக்கழகமானது வெளி நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர் களிடம், இலங்கையில் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காகச் சேகரிக்கப் படும் பணம் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப் பட்டது கண்டுபிடிக்கப்பட்டது எனக் கண்டதால்தான் பிரித்தானிய அரசு இக் கழகத்தை தடைசெய்துள்ளது.
இதற்கான காரணங்களை மக்களாகிய நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்!
புலிகள் தொடர்ந்தும் நடாத்தி வரும் வன்முறைகளும், படுகொலை களும் தான் இன்று இந்த நிலைமை களுக்குக் காரணம் என்பதை நீங்கள் உணர வேண்டும்
புலிகள் புரிந்துவரும் இப்படு கொலைகள் ஒரு இனத்தின் உரிமைப் போராட்டம் என்ற பெயரில் நடாத்தப்படுகின்றன!
புலிகள் புரிந்து வரும் இவ்வன் முறைகள், மக்களாகிய உங்களின் பெயரால் புலிகள் தாங்கள் ஆள வேண்டும் என்பதற்காகவே நடாத்தப்
பட்டு வருகின்றன!
ஆகவே இதன் விளைவுகளும் தாக்கங்களும் மக்களாகிய
உங்களுக்கு மட்டும்தான் என்பதை நீங்கள் உணர வேண்டும்!
புரிந்துணர்வு ஒப்பந்தம் மக்க ளாகிய உங்களுக்கு நிம்மதியான நித்திரையைக் கொடுக்கும் என்றும், எமது தாயகத் தேசத்தில் ஒரு சமஷ்டி ஆட்சிக்கு அது வழிவகுக்கும் என்றும், அதுவே எமதுதேசத்தில் ஒரு அமைதிச் சூழலை உருவாக்கும் என்றும்தான் நீங்கள் மலை போல் நம்பியிருந்தீர்கள் நாமும் அதை விரும்பி ஏற்று மக்களாகிய உங்களது மகிழ்சிக்காக எமது ஆதரவைத் தெரிவித்து வந்திருந்தோம்!
ஆனால் நினைத்தது ஒன்று. நடந்தது வேறொன்று புரிந்துணர்வு ஒப பந தத தை தங்களது சுயலாபங்களுக்காகப் பயன்படுத்தி வரும் புலிகள் அந்த ஒப்பந்தத்தைத் துஷ்பிரயோகம் செய்து வரு கின்றார்கள்!
புலிகள் தொடர்ச்சியாகப் புரிந்து வரும் வன்முறைக் கலாசாரம் என்பது இன்று இலங்கைத்தீவு எங்கும் அவசர காலச் சட்டத்தை அமுல் படுத்தவே வழிவகுத்திருக்கிறது!
அமைச்சர் கதிர்காமரின் படு கொலைக்குப் பிந்திய நிகழ்வுகள் மறுபடியும் எமது தேசத்தை இருண்ட யுகத்தை நோக்கியே இழுத்துச் சென்றுள்ளன!
மறுபடியும் இந்த மண்ணில் படை யினரின் சுற்றி வளைப்புகள்!. கைதுகள்!. என்பன ஆரம்பித் திருக்கின்றன!
இந்த நிலைக்குக் காரணமான வர்கள் புலிகள்தான் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்
ஆனாலும், இன்று அரசாங்கம் சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்க நட வடிக்கை எடுத்து வரும் அதே வேளையில், பேச்சுவார்த்தைக்கு வருமாறு புலிகளை அழைத்துள்ளது அமைச்சர் கதிர்காமர் அவர்களின் படுகொலை குறித்து சர்வதேச நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்திருந்ததை மக்களாகிய நீங்கள் அறிவீர்கள்
அந்தக் கொலைக்கான கறை யைக் கழுவிக் கொள்வதற்காகவே புலிகள் அரச தரப்பின் அழைப்பை ஏற்று இன்று பேச்சுவார்த்தை மேசையை நோக்கிச் செல்லவுள்ளார்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும்!
பேச்சுவார்த்தைக்குச் செல்லும் புலிகள் தங்களது வழமையான வழி முறைபோல் மறுபடியும் நிபந்தனை களை விதிப்பதும். அது நிறைவேறும் பட்சத்தில் அதற்குப் பதிலாக இன்னொரு புதிய நிபந்தனையை விதித்து பேச்சுவார்த்தையை முறித்துக் கொள்ளுவதுமான திட்டத்துடனேயே அரசுடன் பேசச் சென்றுள் ளார்கள் என்றே ஈ.பி.டி.பி. யினராகிய நாம் எண்ணுகின்றோம்!
ஏனெனில், பேச்சுவார்த்தைக்கு தாம் தயார் என்று புலிகள் அறிவித் திருக்கும் அதே வேளையில், நேற் றைய (20082005) தினம் வவுனியாவில் வைத்து எமது (ஈ.பி.டி.பி) தோழர் ஒருவர் புலிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இது, புலிகள் வன்முறைகளைக் கைவிடாத. வன்முறையை மட்டும் வழிபடும். மக்கள் விரோத நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் என்பதையே மறுபடி ஒரு முறை நிரூபித்துள்ளது
அன்பார்ந்த மக்களே! சமாதானத்தின் மீது புலிகள் உண்மையான விருப்பம் கொண்டவர் களாக இருந்தால், சமாதானத்தின் மீதான தங்களது நம்பகத்தன்மையை சர்வதேச நாடுகளுக்கும் எமது மக்களாகிய உங்களுக்கும் வெளிப் படுத்தியே தீர வேண்டும்
அப்படி நிகழும் பட்சத்தில் மட்டும் தான் இன்று பாலஸ்தீன மக்களுக்குக் கிடைத்திருக்கும் வெற்றியினைப்போல் எமது மக்களாகிய உங்களுக்கும் கிடைக்கும் என்பது எனது நம்பிக்கை யாகும்! -
மக்களாகிய உங்களது வாழ் வியல் உரிமை குறித்து சிந்திக்க மறுக்கும் புலிகளிடமிருந்து.
மக்களாகிய உங்களையும் தங்களைப் போலவே பயங்கர வாதிகளாக சர்வதேச உலகிற்கு காட்டி வரும் புலிகளிடமிருந்து.
வன்முறையை மட்டும் வழிபட்டு. சமாதானத்திற்காகக் கிடைத்த சநீதர் ப் பங்களையெல லாம் கைவிட்டு. மக்களாகிய உங்களை நட்டாற்றில் கைவிட்டிருக்கும்
புலிகளிடமிருந்து.
டக்ளஸ் தேவானந்தா
மக்களாகிய நீங்கள் தொடர்ந் தும் விலகியிருக்கவேண்டும் என நான் உங்களிடம் பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றேன்!
மக்களாகிய நீங்கள் தயா ரென்றால் ஈபிடிபியால். மாற்றுக் கருத்துக்கொண்டவர்களினால். எமது தாயக மண்ணில் சமாதா னத்தை ஏற்படுத்த முடியும் என நான் திடமாகக் கூறிவைக்க விரும்புகிறேன்! எமது மக்கள் விரும்புவது வன்முறைகளையோ. அன்றி யுத்த சூழலையே அல்ல! மாறாக மக்களாகிய நீங்கள் விரும்புவது உரிமைகளோடு முகமுயர்த்திநிற்கும் ஒரு சமாதான தேசத்தையே என்பதை *சர்வதேச சமூகத்தின்முன் எடுத் துரைக்கவும் அதற்கான சர்வதேச ஆணையைப் பெற்றுக்கொள்ளவும் என்றும் ஈ.பி.டி.பி. அயராது உழைத்து வருகின்றது மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி.
அதேவேளை, புலிகளும் அதனது தலைமை யும்,அராஜக அரசியலைக் கைவிட்டு, எமது மக்களின் எச்ச சொச்ச எதிர்பார்ப்புக்களைக் குலைக்காத வகையில், தமிழ் பேசும் மக்களின் வாழ்வினை யுத்தமெனும் நெருப் பிற்குள் தள்ளாது, அரசியல் பேச்சு வார்த்தை மூலம் தமிழ் பேசும் மக்களின் தேசிய இனப்பிரச் சினைக்குத் தீர்வு காண உளச் சுத்தி யோடு முன்வருமாறு எமது மக்களின் சார்பாக புலிகளுக்கு அழைப்பு விடுக்கின்றேன்.
அரசாங்கத்தினது பேச்சுவார்த் தைக்கான அழைப்பினை, எமது மக்களின் நீடித்த அரசியல் பிரச்சினை யைத் தீர்ப்பதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்துமாறும் , சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட பொதுக் கட்டமைப்பை சாத்தியமான வகையில் செயற்படுத்த உரிய செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் வேண்டுகிறேன்! எமது மக்களுக்கு உரிய அரசியல் தீர்வு கிடைக்க வேண்டு மென்பதில் ஈ.பி.டி.பி உறுதியாக இருக்கிறது அந்த உறுதியிலும் தெளிவிலும் இருந்துதான் நாம் யுத்தத்தை எதிர்க்கிறோம் தமிழ் பேசும் மக்களின் வாழ்வு அழிந்து சிதைவதை வெறுக்கிறோம் எமது மக்களின் உள்ளார்ந்த மன உணர்வு களை நாம் நன்கு அறிவோம்!
ஆகவே, புலித் தலைமை - எமது மக்களுக்கான சாத்தியமான கெளரவமான அரசியல் தீர்வைக் காண முன்வருமாறு, வரலாற்று முக்கியத்துவமிக்க இச்சந்தர்ப்பத்தில் அழைப்பு விடுக்கின்றேன்!
எங்கள் நிலத்தில் பலத்தில்
தொடர்ந்தும் உழைப்போம்! சொல்வதைச் செய்வோம்! செய்வதைச் சொல்வோம்! திட்டங்கள் எங்களது. தீர்மானம் உங்களது. மத்தியில் கூட்டாட்சி. மாநிலத்தில் சுயாட்சி. தேசத்திற்காகத் தியாகங்களை
மக்கள்
என்றும் நாம் மக்களுக்காக. பிரியமுடன் செயலாளர் நாயகம்
தோழர் டக்ளஸ் தேவானந்தா.
இன்றி - இதயல்னை

Page 10
உபசாரங்களும் செய்ய
ரம்பித்தனர். அத்துடன் நில்லாமல்
அதன் கால்களுக்குத் தண்டை,
கொலுசு முதலியவைகளை
அணிவித்து அழகுபடுத்த நினைத்தார்கள்.
காரத் தலைவியென்னிராணி - பல ளிங்கெனையலைக்கலாமோ? - உள்ளம்
நாடும் பொருளடைதற் கன்றோ கப்பிரமணியபாரத ன்கு நண்பர்கள் கூட்டாக பஞ்சு வியாபாரம் செய்து வந்தனர், நாளடைவில் பஞ்சுக் கடையில் ஏராளமாக எலிகள் சேர்ந்து பஞ்சுப் பொதிகளை நாசமாக்கி விட்டன. எலிகளை ஒழிப்பதற்காகப் பூனை ஒன்றை வளர்க்கலாம் என்று நால்வரில் ஒருவன் யோசனை கூறினான். மற்ற மூவரும் அவன் கருத்தை
mů
ஆதரித்தனர். A ܂ * ܆X33 ܐ
நால்வருமாகச் சேர்ந்து ஒரு እሉ பூனையைக் கொண்டு வந்து A. ६ வளர்க்க ஆரம்பித்தனர். பூனை ' ہے۔ s
வந்ததிலிருந்து எலிகளின்
S LALLSS SS 7mጂክ፱፻፵ይ உபத்திரவம் குறைந்தது. இதன் 覆
காரணமாக நால்வருக்கும் ; ޕޯޗުއްކަ ബ பூனையின் மேல் மிகுந்த அன்பு // &&&;} ஏற்பட்டு வந்தது. w تھے۔
பூனைக்குச் சகலவித
NMW-2*M/1/2 \NM/1/% MM//4
صحيح
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு ருபா = காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 31.09.2006 வர்ணம் தீட்டும் போட்டி இல. 610 έξι ασταυριτει ευπττιρου ήτ S. Glu. GIsu . 1772
கொழும்பு.
வர்ணம் தீட்டும் போட்டி இல: 608
பரிசுக்குரியவர்: பியஹானா கிறிஸ்டின், 、 காவத்தை தமிழ் மகா வித்தியாலயம், காவத்தை
பாராட்டுக்குரியவர்கள் :
ஆர். இளையராஜா, தரம் - 90 நுமெராயா வீ. மயூரன், டி.எஸ். சேனாநாயக்கா மகா தமிழ் மகா வித்தியாலயம், நுவரெலியா, வித்தியாலயம், கொழும்பு எம்.ஆர்.சி. பிரஷார், வட மெதகொம்ப ரம்யர்,
எஸ்டேட் வட்டகொட ஜெயா மாவத்தை, இரத்மலான ரஞ்சன் நிரஞ்சனா, தரம் 10 BTWK மில் தர்ஷிகா,
வீதி, செங்கலடி பிரதான வீதி, வவுனியா, ரஞ்சன் வினோ, தரம் 1k, மட்செங்கலடி ரீகாந்த் மகா வித்தியாலயம், மட்டக்களப்பு லோவர் வீதி, பதுளை
ஜெ. திவ்யா, துஷான், புதிய தெரு, உப்புக்குளம், மன்னார். பபசறை தமிழ் மகா வித்தியாலயம், பசறை)
இதை நடைமுை கொண்டு வரும் போ சிக்கல்கள் நேர்ந்தன வியாபாரிகள் நால்வ நான்கு கால்களை பு ஒன்றாகப் பங்கிட்டுக்
அவரவர்க்குச் சொந்: கால்களில் தங்களுக் அணிகலன்களைப் பூ மகிழ்ந்தனர்.
அங்கு அந்தப் பூ பிறகு உண்மையிலே தொந்தரவு சற்று கு
செய்தது. ஒரு தடை பூனை எலியைப் பிடி ஏறியபோது தவறிப் விழுந்துவிட்டது. அத காலில் காயம் ஏற்ப அந்தக் காலுக்குச் ெ காயம் ஆற எண்னெ சுற்றி வைத்தான்.
அந்தத் துணியுட அடுப்படிக்குச் சென்ற தீப்பிடித்துக் கொண்ட பூனை பாய்ந்து கத்த பஞ்சுப் பொதிகளின் ஓடவே, அங்கிருந்த பொதிகள் அனைத்து நொடியில் தீக்கிரைய கண்டு, என لقاك : - கட்டிய கூட்டாளியிட சண்டை போட்டனர். மூவருக்கும் நீ தான் கொடுத்தாக வேண்டு
աITմաI ըքյ,
வற்புறுத்தினார்கள்.
பாவம் அவன் எ இந்த வழக்கைத் தீ வைக்கும்படி நேரே மரியாதைராமனிடம்
மற்றக் கூட்டாளி அழைத்து மரியாதை விசாரித்தான். "அது காலில் எண்ணெய்த் வைததான, அநதக நடக்கிறதுக்கு உதவி அதனால் காயமில்ல மூன்று பேர்களுடை கால்களினாலே தா6 நடந்திருக்க வேண்டு ஏறபடடதும அதனா: என்றான். மூவரும் பதில் ஒன்றும் சொ6 தோன்றவில்லை.
ஆகையினால் ர சேர்ந்து அவனுக்கு நஷ்டத்தை ஈடுசெய் என்று தீர்ப்பளித்தால் மரியாதைராமன்.
'யானை தன் த தானே மண்ணை வ : கதையான
லையும்.”
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீ, நிலையான புகழைத் தரத்தக்க பண்புகளையும், செயல்களையும் மறந்தும் கைவிடாதே எல் நிரஞ்சலா, கண்டி
}க்குக் து பல
எனவே நம் பூனையின் ண்ேடனர் கோவில் கட்டி விட்டோம்
கொடிகள் கட்டி விட்டோம் வடிவுச் சரமும் தூக்கி வரிசை செய்து விட்டோம்.
-கொட்டு மேளம் கொட்டி Razza Al ܀
eta குழலும் ஊதி விட்டோம் മത്ത
நட்டு வனார் ஆனோம் நமது சாமி காக்கும்.
அதிசய உலகம்
மான புதிய மண்ணன் கு விருப்பமான இரகசியத் Liq திருமணம்
னை வந்த யே எலிகளின் மொராக்கோவின்
றையக்கான் புதிய மன்னர் முகம்மது
"_ இரகசியு விழாவில் திருமணம் செய்து கொண்டார். அவரது வ அந்தப் தந்தை ஹஸன் க்கத் தாவி மரணமடைந்த சிறிது போய் கீழே நேரத்தில் முகம்மது னால் ஒரு திருமணம் செய்து ட்டது. உடனே கொண்டார் என ரபாத்
ܚܡܘܗܝܚܵܝ>
ಜ್ಷಣೆ மாளிகை வட்டாரங்கள் ாயத து தெரிவித்தன. ன் பூனை திருமணம் பற்றி அரசுத் தலைவர்கள் எதுவும் உறுதி செய்யவில்லை.
பொழுது, இந்த விழாவில் மன்னர் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர்களே து. உடனே பங்கேற்றனர். எனினும் புதிய மன்னரின் மனைவி யார் என்ற விபரம் க் கொண்டே தெரியவில்லை. மொராக்கோ மன்னர் குடும்ப வழக்கப்படி, மன்னராக மீது பாய்ந்து முடிசூட்டிக்கொள்பவர், அதற்கு முன் மாளிகையில் நடக்கும் சிறப்பு
பஞ்சுப் நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொள்ளவேண்டும்.
LD 9(5 உயிரிழந்த ஹஸனும், தனது தந்தையான ஐந்தாவது முகம்மது ாகியது. 1961இல் உயிரிழந்த போது இரகசியமாக நடந்த நிகழ்ச்சியில் திருமணம் ன்ணெய்த் துணி செய்துகொண்டார்.
ಜ್ಷ ಆ.೧೮೦
நஷ்டஈடு ம் என்று
ன்ன செய்வான். ممر من عمر يتم من عي .3 این قاجار است. این جوایز از اسمش த்து தமிழ்ப் புலவர்கள் இயற்றிய நூல்க
சென்றான். 8:গুপ্ত88ষ্ট களையும்
ராமன் சரி காயமுள்ள துணி சுற்றி 36T6) ாதல்லவா? ாத உங்கள்
அந்தப் பூனை ம், சேதம் தானே" ழித்தார்கள். லத்
ங்கள் மூவரும் ஏற்பட்ட
வேண்டும்
லை மேல் ரிப் போட்டுக்
து அம் மூவரின் i ம 3. சித்தாந்தம்
85. 25 31, 2005

Page 11
பிரேஸில் நாட் நிலையில் காணப்ப
பக்கம். எமது நாட்ை குதிரை வண்டியில்
இவர்கள் இராணுவ எதிரிகள் அல்லர். இவர்கள் ஒரே படையணியைச் ས། சேர்ந்த இரண்டு வீரர்கள். அமெரிக்க இராணுவ முகாம் ஒன்றில் நடைபெற்ற H --
ஓர் இராணுவக் கண்காட்சி ஒன்றின் போதே இவ் வீரர் தனது தலையின் அவுஸ்திரேலியச் பலத்தை நிரூபிக்கிறார். பெரும் வரவேற்பு கி3 ------------------- வேண்டிய சகல வசதி 960)LDG685 b/T607(3) & குறுத்திரு= சிறப்பம்சம் ိ၏းမီး၏
கொண்டு சென்று பெ
அமெரிக்காவில் வருடாந்தம் நடைபெறும் மோட்டார் சைக்கிள் அணி வகுப்புக்கு 'கஸ்டர் ஸ்டேட் பாக்' பிரதேசத்தில் கறுப்பு காளைமாடு ஒன்றினால் தற்ையேற்பட்ட காட்சியே இது. 'ஸ்டர்ஜிஸ் மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு
என்ற பெயரில் அழைக்கப்படும் இவ் அணிவகுப்பில் 艮
ஆயிரக்கணக்கான மோட்டார் சைக்கிள்கள் பங்கு பெறுவது குறிப்பிடத்தக்கது.
-墓
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

錢
வர் ஒருவருக்கு மோட்டார் கார் ஒன்று கிடைத்தது. அவரது துரதிர்ஷ்டம் அது தீயில் அகப்பட்டு பாவிக்க முடியாத டது. மனிதர் யோசித்தார் இக்காரை பழைய இரும்புக்குப் போட்டால் என்ன என்று இம்முறை அதிர்ஷ்டம் அவர் டப் போலல்லாது, அங்கு பழைய இரும்புக்கு நல்ல வருமானம் கிடைத்தது. கிடைத்தவரை இலாபம் என்று கருதி காரை ஏற்றிக் கொண்டு ஓடு ராஜா ஒடு. என்று ஒட்டுகிறார் இரும்புக் கடையை நோக்கி,
ഞfീu
வாசியான அனடோலி கொனேன்கோ மிக நுண்ணிய கலை நிர்மாணங்களைச் செய்வதில் கெட்டிக்காரர். |
அண்மையில் ரஷ்ய
காஸ்னேயார்ஸ்க் நகரில் நடைபெற்ற கண்காட்சி ஒன்றுக்காக இவர் உருவாக்கிய கலை நிர்மாணத்தைச் சரியாகப் பார்ப்பதென்றால் பூதக் கண்ணாடி ×ွှနုံးစွဲ — .......... * 、 ஒன்று வேண்டும். ஏனெனில் இவர் பிரான்ஸ் ஈபிள் டவரை ஓர் ஈயின் ເອງ gu JTGÜTLiği
கால்களில் நிறுத்தி ԾնIItiրյ եյ1
இருந்தார்.
மலைநாட்டு காட்டு ஆபொன்று
அண்மையில் அயர்லாந்து அரசனாக திTமுடி சூடிக் கொண்டது. பாரம்பரிய விழா
ஒன்றுக்காகவே அயர்லாந்து கேரி
பிராந்திய கிலோர்ங்லின் நகரில் வருடாந்தம் நடைபெறும் 'பக் யோர் * என்ற வீதி விழா ஒன்றிலேயே இவ்வாறு ~പ لے இந்த ஆட்டுக்கு முடி சூடுகிறார்கள். ட்னி நகரில் காணக்கிடைக்கும் இவ் வகையான வீடுகளுக்கு இவ்வீர் မှီရီ ஆட்டை டத்துள்ளது. மூன்று அறைகள் அடங்கலாக ஒரு வீட்டுக்கு கரின் மத்தியில் 50 அடி உயரமான மேடை ಇಲ್ಲ: ಸ್ಖನ್ತನ್ಡಿಡಿ96 ನ್ಪಿ-1 ::::::::"; ன்டெய்னர்களைப் பயன்படுத்தியுள்ளனர். இதில் ಟ್ವಿಠ್ಠಲ || காட்சியைக் காண்பிக்காக அயிரக்கணக்கான ல் சில மணித்தியாலங்களிலேயே கழற்றி இன்னோர் இடத்திற்குக் தறகாக ஆயர
ருத்தக் கூடிய வசதிகள் இருப்பதேயாகும். 1:55:5೨:೨59:ರಾ
م. سريريجينسيبيعيينهي 88 *** * * * * *
on DUd

Page 12
3600 பாடல்களை எழுதியுள்ளே
இதுவரை தனது பிறந்த நாள் விழாவை மிக எளிமையாகவே கொண்டாடுவார் கவியரசு வைரமுத்து வெற்றித் பேரவையின் சார்பில் கவிஞர்கள் தினமாக வைரமுத்துவின் பிறந்த நாள் கொண்டாடப்படும் வைரமுத்து அறக்கட்டன் சார்பில் இரண்டு கவிஞர்கள் சிறப்பிக்கப்பட்டு தலா ஐயாயிரம் ரூபாய் பணமுடிப்பும் வழங்கப்படும் இந்தமுறை அவரின் பிறந்த நாளை சென்னை செவன்ஹில்ஸ் அரிமா சங்கம் ஏற்பாட்டில் பத்மறி கவிப்பேரரசு வைரமுத்து பிறந்தநாள் பெருவிழா, பாராட்டுக் கலைவிழா பாட்டுத்திருவிழா என்ற தலைப்பில் கொண்டாடப்படுகிறது.
இன்றைய இலக்கிய உலகில் 5 முறை தேசிய விருது 4 முறை மாநில விருது சாகித்ய அகாடமி விருது பத்மரீ விருது பெற்ற ஒரேயொரு மகாகவியை உயர்ந்த உள்ளங்கள் வாழ்த்துகின்றன எனக் காரணம் சொல்கிறது அரிமா சங்கம் இந்த விழா ஏற்பாடு குறித்த பத்திரிகையாளர் کوي. اټوم சந்திப்புக்கு வந்திருந்த கவியரசு Gaergy' வைரமுத்துரொம்பவே உற்சாக முடில் پاورقی இருந்தார்.
"ஒரு மனிதன் என்ன சேவை செய்திருக் கிறான் என்பதைப் பொறுத்தே அவனின் பிறந்த நாளை ஊர்கூடி கொண்டாடும் நான் கவிதைகளால் தமிழர்களை சந்தோஷப் படுத்தியிருக்கிறேன். அதைத் தவிர, என் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு வேறு காரணங்கள்
Gigs" stipri solJpši.
அரிமா சங்கம் உங்கள் பிறந்த நாளை
கொண்டாடுகிறதே. ஏன்?
எவ்வளவோ சமூகசேவைகளைச் செய்கிறார்கள். அவர்கள் கூடி என்னுடைய பிறந்த நாளுக்கும் விழா எடுக்கிறார்கள் பஸ் டிரைவர்களுக்கெல்லாம் ஹார்ட் அட்டாக் வராமல் இருக்க மருத்துவ சிகிச்சை அளிக்கிறது அரிமா சங்கம் அரிமா சங்கத்திடம் ஒரு வேண்டுகோள் டிரைவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வராமல் இருக்க சிகிச்சை அளிப்பதுபோல் பயணிகளுக்கும் அளியுங்கள் பாதசாரிகளுக்கும் அளியுங்கள். ஏனென்றால் ஒட்டுநர்களைப் பார்த்தாலே பாதசாரிகளுக்கும் மாரடைப்பு வந்துவிடுகிறது. அரிமா நோக்கு என்பார்கள். அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? படுத்துக்கிடக்கிற சிங்கம் எழுந்ததும் முதலில் பின்னால் பார்க்கும். அதன்பிறகு இடப் பக்கம் பார்க்கும் அதன் பிறகு வலப் பக்கம் பார்க்கும். அப்புறம்தான் போகிற பாதையைப் பார்க்கும். இந்த அரிமா சங்கம் நடத்தப்போகிற விழா மூலம் நானும் திரும்பிப் பார்க்கப் போகிறேன் கடந்த காலத்தை
தரமுள்ள சிறர் பாடல்கள் என புத்தகமாக 9ത്രജ്ഞ கழன்றுவிடும். பழைய இ தலைமுறை அந்தப் பாடல் குற்றமில்லை. அந்தப் பழை எப்போதும் இருக்கும். 6 இசை வடிவம் நூறாண்டு புத்தகம் ஒரு நூறாண்டு இருக்கலாமல்லவி
நீங்க
Go to Trois தேஜாழனி - நந்தா - தியா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

a FasT LIGOLDILGA) அந்நியன் படத்திற்காக ஒரு வருடம் காத்திருந்து நடித்ததற்குப் பதில் சின்னச் சின்ன படங்களில் நடித்து நிறைய துட்டு பார்த்திருக்கலாம். அந்நியனில் தனக்கு எந்தப் பேரும் கிடைக்கலியே, இனிமேல் இப்படி பெரிய கமிட் மெண்ட்ல போய் மாட்டுறதைவிட வர்ற வாய்ப்பை வாரிச்சுருட்டிக்கணும் என சொல்லிக்கொண்டிருக்கிறார் சதா, H - - - - - - - -
சண்டைக்கோழி சமாச்சாரம்
லிங்குசாமி சண்டைக்கோழி படத்தில் முன்பாதியில் அப்பாவியாக வருகிறார் ஹீரோ விஷால் சண்டை நடக்கிற இடங்களுக் கெல்லாம் அவரைக் கூட்டிக்கொண்டுபோய் காண்பிப்பாராம் கஞ்சா கருப்பு அதன்பிறகு படத்தின் பின்பாதியில் அதிரடியாக வருவாராம் விஷால் இதுதான் சண்டைக்கோழி சமாச் சாரம் இதில் இன்னொரு சமாச்சாரம் ராஜ் கிரணின் கேரக்டர் பரபரப்பாக பேசப்படுமாம்
SL SSL SLSL S SL S LSLS S LSLSL S SL S LSL S LSLS SS S
லிவுமிராய் தனக்கு கே ராசியோ என்று அதிசயித்துக்கொண்டிருக்கிறார் காரணம். அவருக்குக்கிடைக்கும் படம் எல்லாமே 'கே'யில் தொடங்கும் படமாக அமைகிறதாம் குறுக்கெழுத்து கற்க கசடற குண்டக்க மண்டக்க இதுபோன்ற பங்கள் வரிசையாக அமைய கலக்கல் என்ற படத்திற்கும் வாய்ப்பு வாய்த்ததாம் அதனால் யாராவது எனது தே ராசியை மாற்றிக் காட்டுங்க என சவால் விடுகிறார்.
δO
தமிழர் Gitási
LIT GUT 5 që 5lb ULLb கலிங்கா, இப்படப்பிடிப்பு சென்னையில் நடந்தபோது சுனாமியில் படப்பிடிப்பின் செட்டுகள் காணாமல் போயின. குப்பம் ஒன்றில் எவ்வளவு :படமெடுத்தபோது ஒரு சேஸிங் காட்சியைப் எழுதியிருக்கிறீர்கள்? பார்த்துவிட்டு, பொதுமக்கள் நிஜமான சம்பவமோ என
நினைத்து ஹீரோவை துரத்தியது என பல விஷயங்கள் 30 பாடல்கள் இதில் 10 பாடல்களை இலக்கியத் நடந்தன. சமீபத்தில் ஆந்திர பார்டர் அருகே உள்ள த பாடல்களைத் தொகுத்து வைரமுத்துவின் 0மீனவர் குப்பத்தில் குடித்துவிட்டு வந்த அந்தக் குப்பத்து
வெளியிட இருக்கிறேன். இசை என்பது நூறாண்டுக்கு ஆட்கள் நட்சத்திரங்களிடமும் யூனிட் ஆட்களிடமும் தகராறு பாடல்களில் சிறந்த அர்த்தம் இருந்தாலும் இந்தத் செய்யதிலுக்கு தொழிலாளிகள் தட்டிக்கேட்டனர். இந்த ளை விரும்பாததற்குக் காரணம் அந்தப் பாட்டில் மோதலில் குப்பத்தினர் ஒன்று திரண்டு SS ய இசை அவர்களுக்குப் பிடிக்கவில்லை இலக்கியம்யூனிட்டினரைத் தாக்க வரஹீரோ 1ழுத்தும் ஒரேமாதிரி எப்போதும் இருக்கும். ஆனால் பாலா குறுக்கிட்டு அவர்களை க்கு ஒருமுறை கழன்றுவிடும். இந்த 1000 பாடல்கள் சமாதானப்படுத்தி யூனிட் ஆட்களை க்குப் பிறகு மறுபடி பாடலாகும் சாத்தியக்கூறுகள் JT ! தாடாநது அங்கே நடதத வேணடிய படப் பிடிப்பை சென்னை திரு ள் எழுதியதில் உங்களுக்குப் பிடித்த பாடல். வொற்றியூரில் உள்ள LGO Guit
குப்பத்தில் எடுத்து வருகிறார்கள்.
இளைய நிலா பொழிகிறது', 'ஆயிரம் ாமரை மொட்டுக்களே', 'சின்ன சின்னகப்சிப் JLOGOTIT ஆசை', 'மனிதா மனிதா இனி உன் விழிகள் சுள்ளான் படத்தப்பற்றி நான்
சிவந்தால்', 'புத்தம்
'? 'ரொம்பவே பேசிட்டேன். அது BÜGELGSI...’GTGOT LJ6AD65LDTGOT எதிர்மறையா போச்சு இந்தமுறை , , "..." 飘 " என்னோட படம் தான் பேசும். gTLON 5 GTI TOT 35 gu பிடிக்கும். ஸோ.படம் முடியிற வரை நான் பொதுவாக இலக்கியத் தரமான மெளன விரதம் இருக்கப்போறேன் ШТL60 6615T 601 616018 (5U எனச்சொல்லும் டைரக்டர் ரமணா, பிடித்தவை எல்லா கவிஞனுக்ஸ்கிரிப்ட் ஒர்க்குக்காக ஊட்டிக்கு கும் கவிதை எழுதத்தான் கிளம்பிக் கொண்டிருக்கிறார். ஆசை. ஆனால் சினிமா விஜய்யை வைத்து எஸ்.ஏ.சந்திரசேகர் பில் அந்த வாய்ப்பு: குறைவு அதனால lးလ်ရှူးကြီ”း၏ பொண்ணு பொறந்த கவிஞர்களாகியநேரம்தான் மறுபடி விஜய்பட வாய்ப்பு ாங்கள் புத்தகம் வந்திருக்கு என மறுபடி கூடுதல் டுகிறோம்" என்றார் சந்தோஷப்படுகிறார் டைரக்டர் ரமுத்து.
●● 25- 31, 2005

Page 13
விஜயகாந்த் கட்சி
விந்தியா
கலைஞரின் கண்ணம்மா' படத்தி காட்டியதை சாக்காக்கிக் கொண்டு உ கட்சியில் ஐக்கியமாகி முக்கிய பெ வந்துவிடலாம் எனும் கனவில் இரு விந்தியா அதற்காக அக்கட்சியின் தலைவர்கள் சிலருடன் நட்பு பாரா அம்மணிக்கு அக்கட்சியின் உறுப்பினர் கொடுக்க முடியாது தேர்தலில் வேண் நம் கட்சிக்கு ஒட்டு மட்டும் போட்டுக் கெ என்று ஒருசிலர் உறுதியாக இருந்துவிட விந்தியத்திற்கு வந்ததே கோபம் விளைவு விஜயகாந்த் ஆரம்பிக்கவுள்ள ஐக்கியமாகி கலைச் சேவை ஒடிசாரிச செய்யும் பிளானில் கடந்த சில நாட்களு விஜயகாந்த்தை இரகசியமாகச் சந்தித்த விந்தியா இந்தச் சந்திப்பில் நடந்த சுவ கேப்டனிடம் அம்மணி விந்தியா உங்கள முதல் எழுத்து வி வெற்றியின் விக் எழுத்தும் வி எனவே எனக்குக் கொள் செயலாளர் பதவியைத் தாருங்கள் a고 மனேஜர் அருணின் ஐடியபடி தன் ஆர்யா - ரேனுகாமேனன் அறிவை அவிழ்த்துவிட்டு வந்திரு தி கேட்டு பந்துபோன ே கவுண்மணிந்திருத்தந்மேன் பத்தில் நடித்த ஒப்பந்தமானர் ஆ üGrbspirati சொன்னபடி அட்ரன்ஸ்தரவில்லை. இதனால் பூஜைக்குரல் டிமித்தி கொடுத்துவி リ豪 த்ெதுல் கவுண்ணி இருக்காரர் இல்லையூர் என் விநிரேகஸ்தர்கள் கேட்க இல்லாமலா எனச்சொல்லி விபரம் பேசிக்கொண்டிருக்கிறார்கள் கவுண்ரே ரை ரங்கநாதன் தரித்துத்தொட்டித்தொண்டிருக்கிறர் 罠 罠
சந்தோஷப்படுத்தும் விதமாக ஜில்லுன்னு
தை தானு தயாரிப்பதாக
LDFTGMÒLiff y காயத்ரி ரகுராம் 6 sHúGisi', 'Gü6)LGül GTú L நடித்தார். அதன்பிறகும் விஷவல் க பட்டப்படிப்பு படிப்பதற்காக அமெரிக்கா போய்விட்ட மாநிலத்தில் உள்ள டல்லாஸ் எனும் இடத்தில் நிரந்தரமா காயத்ரி ரகுராம் படித்துக்கொண்டே நர்த்தன சாலா எ பயிற்சிப் பள்ளியைத் தொடங்கியிருக்கிறார். இதன் தொடக்க சமீபத்தில் சிம்புவும், எஸ்.ஜேசூர்யாவும் சென்றிருந்தார்கள் சிம்புவோடும் சூர்யாவோடும் பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு ே காயத்ரி இந்தப் பள்ளியில் பயிற்சி பெற அமெரிக்க வாழ் ஏக கிராக்கியாக இருக்கிறது. ஏற்கனவே பழம்பெரும் ந அமெரிக்காவில் நாட்டியப் பள்ளி நடத்திவருகிறார் என்பது கு
Syafasi LoginprŘEGG af FJELMOITTGA)
தனது இரசிகர் மன்றங்களை சரணாலயம் என்கிற அமைப்பாக மாற்றியிருக்கிறார் நடிகர் கார்த்திக் இதன் தொட குத்துவிளக்கேற்றி வைத்த குஷ்பு "என் இதயத்தில் கார்த்திச் இப்போதும் அவர்மீது எனக்கு அன்பு உண்டு அவரின் இந்த அமைப்பு மிகப் பெரிய வெற்றி பெறட்டும் என்றார்
கார்த்திக்கிடம் சரணாலயத்தின் குறிக்கோள் குறித்து கேட்
"காது கேட்காத சிறுவர்களுக்கு மிஷின் ஊனமுற்றோர்களு விதவைப் பெண்களுக்கு தையல் மெஷின் அநாதைச் சிறுவர்களு சீருடைகள், ரத்ததான முகாம், மரக்கன்றுகள் நடுதல், நோட்டுப் தருதல்.உட்பட பல சமூக சேவைகளைச் செய்யப்போகிறே தொலைதூரக் கிராமப் பகுதிகளுக்கு மருத்துவ முகாம், இயற்கை சீ பணிகள் இப்படி எதிர்காலத்திட்டம் நிறைய உண்டு இன்னும் சில மதுரையில் மிகப் பெரிய மாநாடு ஒன்றை இதற்காக நடத்த கண்டிப்பாக இதில் எந்த அரசியலும் இல்லை என்றார்
இந்த அமைப்பை நடத்த நிதியுதவிக்கு யார் பின்னணி
நம்மால் இயன்றதையும் நம்மைப் போன்ற மனம் படை இயன்றதையும் எந்த நோக்கத்திற்காகச் செயல்பட உட்பட்டிருக்கிறே செயல்படுத்த இறைவன் அருளால் வழி தானே அமையும்"
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ET DIE
1. 15:51 - (359-րմ0)
தலை ன்பிறப்பு றுப்பிற்கு 56.55TT LDSÖLDĖL டி வந்த ET68nt BILDTGOTTSù ள்ளட்டும் அம்மணி அதன் ELĖfusů கசேவை க்கு முன் ருக்கிறார் Giulia |பெயரின் ரி முதல்
*று தன் அரசியல் i tipiti. ப்டனும்
C 6ØDZ. (Saš52 fűzőSMUS SIMUSóley S22 SUS ? || || இ ஆணுக்குப் பெண் சமம் என்பது சரியல்ல ஆணைவிட பெண் மேலானவள் என்பதே சரி ஆணை பெண் பெற்றாலும் பத்துக்கு எட்டு பெண்களின் வாழ்க்கை சரியாக அமைவதில்லை. கோலம் பூக்கோலம் மரக்கோலம் படைக்கின்ற அவர்களின் வாழ்க்கைக் கோலம் அலங்கோலமாக மாறுவது ஏன் என்பதுதான் எனது இயக்கத்தில் உருவாகிவரும் நூறாண்டு
வாழ்க படத்தின் கதை என்கிறார் மன்சூர் அலிகான்
இ 'சென்னையை இதுவரை எத்தனையோ சினிமாக்களில் காட்டியிருக்கிறார்கள். என்றாலும் சிராஜ் ப்ரீத்தியை வைத்து நான் இயக்கி வரும் ஜெயந்த் படத்தில் இதுவரை யாரும் படப்பிடிப்பு நடத்தியிராத சென்னையின் பல அரிய பகுதிகளை
படம் பிடித்திருக்கிறேன்' என்கிறார் டைரக்டர் கார்த்திக்குமார்
 ேஇப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் பாடல் வரிகள் எப்படியிருக்கிறதென்று உங்களுக்கே தெரியும் நான் இயக்கிவரும் கைதட்டத்தானா கைகள் படத்தில். வீரம் எங்கள் உடைமையடா விவேகம் தமிழன் கடமையடா. ஆண்ட மண்ணை நாங்கள் மீண்டும் ஆள்வதெங்கள் உரிமையடா’ என்கிற தமிழின வீர உணர்ச்சிப்
பாடல் இடம்பெறுகிறது என்கிறார் டைரக்டர் விசிகுகநாதன்
இ கேப்டன் நடிக்கும் சுதேசி திரைப்படம் இரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அமையும் மும்பை டெல்லி என கதைக்களம் பிரமாண்டமாக இருக்கும் படத்தில் இடம்பெறும் நான்கு சண்டைக் காட்சிகள் மிகப்பிரமாண்டமான முறையில் எடுக்கப்படவிருக்கின்றன என்கிறார்
டைரக்டர் ஜேப்பி, S S SSLS LSLS LSLS LSL S LSL S LS SYS S LSL S LSL S LS S LSL S LSLSLSLSLS LSLSLSL S LSLSL S LSLSLSL விஜயகாந்த் அரசியல் பிரவேசம் மேற்கொள்வதால் அதற்கு ஏற்ற மாதிரி ஒரு புதிய வெப்சைட் உருவாக்கி
வருகிறார் எல்.கே.சுதீஷ்
தெலுங்கில் இருந்து மொழிபெயர்ப்பு
of செய்யப்பட்ட முள் படுக்கை என்ற குராமின் நாவலும் கையுமாக இருக்கிறார் நாசர் Sá sù", imma minn ammi amminili mimli mil minili minili naal ஏ.வி.எம்.சரவணனை ம்யூனிகேஷன் விட்டுப் பிரிந்த எம்பால
f. (Lágstafi சுப்பிமணியம் அடுத்து * ူမျို” படம் சீரியல் தயா த தங் விட்ட ரிப்பில் இறங்கு ணும் நாட்டியப்
விழாவிற்காக 前, மேடையில்பிக ந்து ஆடினார்ராஜ் த இந்தியர்களிடம்ரிக்க பாலசந்தர்
கை பத்மினி இயக்கும் பொய் பிப்பிடத்தக்கதுமுழுக்க இலங்கையில் "Tநடக்கும் கதை என்பதால் முழு III படப்பிடிப்பும் அங்கே சென்று
நடத்த இருக்கிறார்கள் சமூகசேவை SSSSSSS
காதல் சந்தியா விரும்பிப் படிக்கும் புத்தகம் எது தெரியுமா? அம்புலிமாமா ரொம்ப ခြု
.. SS SSSSS S SSSS SSSS 臧、
க்கு வாகனம் தலைவாசல் விஜய், நாசர் பப்லு ராஜீவ், க்குப் பள்ளி வையாபுரி இவர்கள் எல்லாம் நடிக்க வரும்முன்
புத்தகங்கள் ஹோட்டல்களில் வேலை பார்த்தவர்கள்
1ற நிவாரணப் ரமேஷ்கண்ணா ஒடிப்போகலாமா என்ற ஒரு கதையை
மாதங்களில் தனுஷக்காக ரெடி பண்ணி வைத்திருக்கிறார். காதல் மாதிரி பிருக்கிறோம் சின்ன பட்ஜெட் படம் பண்ணும் டேலன்ட் தனக்கு இருப்பதாகச்
சொல்லி வருகிறார்.
SS S SLS SLS S S S S S S S S S S SS கரண் தன்னைத் தேடிவரும் வில்லன், குணச்சித்திர . வேடங்களை வேண்டாம் என தவிர்த்து வருகிறார் ஹீரோவாகத்தான் நடிப்பேன் எனப் பிடிவாதமாக இருக்கிறார்.
tour குறைத்துவிட்டார்
ID
தினமுரசு

Page 14
கீதங்கள்
ஆடைகள் அணியங்கள் திருமணம் ஒலிக்கின்ற கோலம் இரு மன உல்லாசமே திருமண சேர் கோலம் தான் இரு மனமும் திருமணத்தால் $60601,533 U.6LT866) என்றும் வாழிய வாழியவே!
-கந்தையா அருளானந்தம்
LIG)dujp LILLib.
ULLIÓ
தரக்குறைவானவர்கள் கட்டப்பட்டிருக்கிறது; நாங்கள் பசைதான அதனால்தான் ஒட்டப்படவில்லை. நேர்முகங்களில் பாம்புப் பட்டமா? 61686)Tib
ப பாராமுகமாகவே கரிக்குருவிப் பட்டமா? உளளதையும வாலுமில்லை; இழந்துவிட்டு காலுமில்லை. இல்லம் திரும்புகிறோம். விடுவதற்கோ பசையறற பட்டமினி நூலுமில்லை. வேண்டாம் என்ன செய்ய.? வெறுக்கிறோம். ஓ..நாங்கள் இந்தப் பட்டத்தைக் பட்டதாரிகள் அல்ல கொண்டு போய் கைவிட்டதாரிகள். எங்கே செருகிக் அதனால்தான் கொள்வது கைவிடப் நாங்கள் இனி பட்டிருக்கிறோம். காவாலிகளாய். -வில்லூான்.
எங்கள் குடும்பமும் குடித்தது
விடுதலை பயணத்தில் எங்கள் ஒத்தாசை
சிகரத்தில் ஒப்பந்தம் வந்த பின்தான் மாவீரர்களின் உன் செயல் தெரிந்தது. பாதம் தொட்டு வணங்குகிறேன் எங்கள் என் சகோதரனும் இழப்புக்களால் மாவீரர் என்பதால் உன் வசம் இருக்கும்
எம் பிரதேசம் இத்தனை காலமும் ஆளும் விதம். வீரவசன போதை ஹிட்லரும்
ரு காதல் காத்திருக்கிறது
ஞாபகங்களை கண்டு
రోనీన్ தலித்டு
NA
தென்றலோ
L]86)DL}
இரு மன உல்லாசமே அன்பே என் மீதான - உன் திருமண சேர் கோலம்தான் என்னை நேசித்த காதல் மட்டும் இரு மனமும் திருமணத்தால் உன் அன்பை நூறு நாட்களுக்குள் இணைந்து பண்பாகவே நான் யாசித்தேன். கலை இழந்து என்றும் வாழிய வாழியவே அன்றிலிருந்தே காணாமல் போனது வாழையும பநதல மணவறையும தூக்கத்தில் கூட இருந்த போதும் ವಿಹಿ 蓝 கனவில் வரும் ಛೀ
மசையில குமபம தருணங்களை மட்டும் ဂြိုဂြို"
சந்தனம் பன்னீர் தினம் நேசிப்பேன்" இறுதிப் பிரிவிலும் என்று செ :? அந்தி படும் வேளை சொல்ல ಊQUIDಖ
தாளமும கதங்கள சந்திவில் நின்று செய்த உன் 6 வாத்தியம் மிலங்க அனல் அவிக்கும் அன்பிற்காய்
இத்தனை அலங்காரச் சுப என் காதல் காத்திருக்கிறேன்.
உனக்குப் புரிந்துணர்வு
மணமகன் இல்லம் *リ&。 菁羽菁蕊曹、鲨*、枋曹
A தன்னிலை மறந்து இருக்கும் என்றெண்ணி,
a வெண்ணிலா கூட என்றோ ஒரு நாள் 6.
: D மெளனமாய் ஒளி என்னைப் புரிந்து
தாலியும் கழுத்தில் ஏறியபோது ನಿಕಿ செல்லும். கொள்வாய் என்னும் |இரு மனங்களும் ஒன்றான !,3. பெரும்
- SSS SSqSS 4ம் நம்பிக்கையுடன்.
உணர்வோசங்கள் இன்ப . .....
உணர்வேசங்கள்
கண்ணில் நீர் வேசங்கள் ဦးမျို" ဖြိုး" န္တိ!!!!!!!!!!!!!!!!!!!!
UIL60867 L1556,367 " புதுக்குடியிருப்பு
J
( எல்லாம்
స్ట్రోక్గా
ă :
த உன் பார்ை
எங்கள் தம்பிக்கு எங்களுர் பக்கம் உங்களைக் காணவில்லை என்பதால் மக்களிடையே. திண்டாட்டம் அரசியலுக்கு நீ. அடியெடுத்து வைத்த போது உற்சாகப்படுத்தி உன்னை உயர்த்தியவர்கள் எம் பிரதேச மக்கள்
என்பதை உணர்ந்து பாரு தம்பி ଗତ!
நீ. மேடை போட்டுக் கேட்ட 蠱 ୬.ପ୍ୟ
எம்பிரதேசத்திற்கு 6O நிறைவேற்றி விட்டாயா? என்று சற்று நினைத்துப் பாரு 徽
உங்கள் மகன் நான் தான் 6. ಇಂಗ್ಲ ೨ ! பாச மழை பொழிய வைத்து யாருக்கம் ஏமாற்றிவிட்டாயே தம்பி ଚଅଁ "ಲ್ಲಿ மீண்டுமோர் தேர்தல் ဒ္ဓိ - 6][ွငှါ வந்தேயாக வேண்டும் நம்ை மீண்டும் மறுமடலில் அல்ல தவிக்கும் தவி மறுதேர்தலில் சந்திப்போம்.
- இப்படிக்கு காத்தான்குடி =விவிே
துரோகி என்கிறாய். உன்னுயிர் காத்தவன்
கீழ் இறங்கி விட்டான்.
உழைப்பு சுரண்டுகிறாய் மீதும்
உழைக்க விடாமல், உக்கிரப் போர் ந
ஹர்த்தால் தொடுக்கிறாய். வி
: ಹೇ...ಗಳು *
உயிரையும் பலி கைத்துப்பாக்கிக்கும்
கொள்கிறாய்! கரும்புலிக்கும் இரை
தேடுகிறாய்!
உண்மை சொல்பவன்
பெயர் : செளந்தரராஜன் GNUgj : -- முகவரி 2080x135,
Doha - Qatar, A.G.
பாழுதுபோக்கு ரிவி,
GLUGOTIT 156Lui Lugé - GLUGOTIT 156
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

60)
அன்று என் வீட்டு முற்றம் செழித்திருந்தது டு கலகலத்துப்பாடிய ாய் தலைவிரித்தாடிய ஒரு மாமரத்தால்,
중 இன்று இலைகள் உதிர்ந்து
கிளைகள் பட்டு நிர்வாணமாய் அது.
மாமரத்தில் கூடுகட்டி ாழ்ந்த காக்கை என் 2ற்றத்தில் கரைகிறது மாமரம் பட்டதென்று கிளையில் த பட்டாம்பூச்சிகளும் ட்டைச் சுற்றுகின்றன எங்கள் வசந்தம் லந்ததாய்ச் சொல்லி.
ம் மறைந்துவிட்டதே! ால்லிக் கத்துகிறதோ
தெரியவில்லை ானிலே ஒரு பருந்து s கத்திக்கொண்டு.
எல்லோரும் நீராடும் குளம் வற்றிவிட்டது பற்றியது எங்களுக்கு ாத்திரம்தான் கவலை ல்ல வயிறு கழுவ மின்தேடும் அந்தக் 5ாக்குகளுக்கும்தான்.
எங்கள் வசந்தம் ந்தது எங்களாலல்ல; ாக்குகளின் வசந்தம் தொலைந்தது கொக்குகளாலுமல்ல; இறைவன் அளித்த இயற்கையாய் வந்த கோடையால்தான்
ரிம், இறக்காமம் - 1.
காதலியே பார்வை தென்றலை புயலாக மாற்றியது. வ மலரை முள்ளாக மாற்றியது. பார்வை அமைதியை போராக மாற்றியது. பார்வை விஷத்தை அமுதாக மாற்றியது பூனால் நானோ உன் பார்வையால் காதலன் ஆனேன்! க்குப் பிடித்த நானும் னக்குப் பிடித்த நீயும் குப் பிடித்த காதலும் பிடிக்காமையினால் னைப் பிரிந்து நானும் 1னைப் பிரிந்து நீயும் மப் பிரிந்து காதலும் ப்பு யாருக்கு இங்கே புரியும்?
பந்திரனி, யாழ்ப்பாணம்
ப்பந்தத்திற்கு ன்றி செலுத்துகிறேன் டுதலை யாருக்கு ன்பதை -ணர்த்தியதற்காக
-மனித நேசன், யாழ்ப்பாணம்
iuli gi - Gutul litiul ugi
I JIDjurii
سط
கவிதை எழுதுதலும்
ಖ್ವಶgi
பயிற்சிக் களம்
சிறப்புச் கவிதையும்-கவிஞரும்
போது இன்னொருவரை வாசிப்பதில்லை, நம்மைத்தான்
"கவிதை பற்றி குவளைக் கண்ணன் சொல்வது இதுதான் : )
கவிதைகள் மனத்திலிருந்து மனத்துக்குச் செல்பவையாக இருப்பதால், கவிதையை எழுதியவருடைய மனத்தின் கூறுகள் கவிதையைப் பெறுகிற முனையிலிருக்கும் வாசக மனத்திலும் இருக்கும் பட்சத்தில்தான் கவிதை வாசகருக்குச் சாத்தியப்படுகிறது. அல்லாவிட்டால் அவை குறிப்பிட்ட ரீதியில் அமைக்கப்பட்டுக் காகிதத்தில் மையமான சொற்கள் - அவ்வளவே. இப்படிப் படித்துப் பிடித்துப்போன கவிதைகளில் சில உடனடியாகப் புரிந்தும் போகின்றன. சில புரிந்தும் புரியாதது போலுள்ளனஞ சில படித்துப் பிடித்துப் பல ஆண்டுகள் கழித்து வேறொரு சந்தர்ப்பத்தில் புரிகின்றன. இது நமது மன அடுக்குகளுக்கு இடையிலான ஒருங்கிணைவு மற்றும் நமது மனத்தின் மீது நமக்குள்ள கவனத்தோடு நேரடியாகச் சம்பந்தப்பட்டது. கவிதைகள் சொற்களாலான மொழி வழி வெளிப்பாடு எனவே ஒரு குறிப்பிட்ட மொழியில் குறிப்பிட்ட அளவு தேர்ச்சியில்லாமலும் குறிப்பிட்ட அளவுக்கு இலக்கியப் பழக்கம் இல்லாமலும் அவற்றை வாசிக்கவும் வாசித்துப் புரிந்துகொள்ளவும் இயலாது. மேலும் கவிதை தனது இயங்குதளத்தை மனித மனத்தில் கொண்டுள்ளது. மனித மனத்தைப் பற்றிய தேர்ச்சிக்கு நமக்கு நமது மனம்தான் இருக்கிறது. வாசகரான நாம் வாசிக்கும்
சாதனங்களின் துணையற்று வெறும் சொற்களால் நமக்குக் காட்டி விடுபவை கவிதைகள்' 'அறை' பற்றிய இரு கவிஞர்களின் கவிதைப் பதிவுகள் இங்கே தரப்படுகின்றன.
வாசிக்கிறோம். நமது மனத்தின் கூறுகளைப் பிற
எங்களுக்கு ஒரு அறை - மூன்று அறை இருந்தது வகைகளில ஆசிரமம் தெருவில் ଦୃକ୍ସ୍][0] );
எங்களுக்கு ஒரு அறை இருந்தது நகரத்தில் எதனிடமும் ஒட்டுப்பட முடியாமல் கூரைகளுக்கு மேல் மிதந்த மிகச் சிறிய அறை இது.
சார்மினார் கோல்ட்பிளேக் வில்ஸ்பில்டர் செய்யது பிடிப் புகைகள் சூழ முகங்களின் உரையாடல் பகிர்வுகள் விவாதங்கள் விவாதங்கள் வாழ்வின் பிரபஞ்சத்தின் சகல முகங்களையும் அக்கு வேறு ஆணி வேறாய் அலசினோம்.
சமயத்தில் அறை நகர்ந்து காந்தி மைதானத்தில் கூடும் புறநகர் பாலச்சுவர் அல்லது மேடேறி கதிரேசன் மலை சேரும்,
வாழ்வின் விசாரத்தை எப்பவும் கூடவே இழுத்துக் கொண்டு அலைந்தது எங்கள் அறை.
உலகைச் சீரமைப்பதற்கான கருவிகளை ஏராளமாய் உற்பத்தி செய்து (தலைகளில்) அறை முழுதும் தொங்க விட்டோம்.
எதுகுறித்தும் எவ்விதக் கட்டுப்பாடும் விதிக்காமல் அறைச் சுவர்கள் பிரியமுடன் அளித்து வந்த சுதந்திரத்தை எல்லோரும் உண்டு வந்தோம். எங்கோ சாப்பிட்டோம் எப்போதோ தூங்கினோம் எல்லா இடங்களிலும் டி குடித்தோம் அவன் காசு கொடுத்தான் இவன் சிகரெட் வாங்கினான் சதா புகை பிடித்தோம் இளந் தாடியுடனும் குறுஞ் சிரிப்புடனும் ஒருவன் பாட்டில்கள் கொண்டுவந்தான் பரோட்டாக்களும் இட்லிகளும் பார்சலில் மிதமான போதையில் எல்லாவற்றையும் மிகத் தெளிவாக விளங்கிக் கொண்டோம் ஆல்கஹாலின் நெடியில் அடிமனதின் துக்கம் கலந்தோம் உயிரை அறைக் காற்றில் மிதக்க விட்டோம்.
நண்பர்கள் கூடக் கூட A : அறை அகன்று விரிந்தது ஒருவர் பாயில் மூவர் தரையில் இருவர் சேரில் படியில் மூவர் நியூஸ் பேப்பரில் இருவர் என தாறுமாறாய் படுத்து இரவுகளைக் கடந்தோம்.
அறையை விட்டுக் கிளம்பி குடும்பம் கட்டியிருக்கும் நாங்கள் வீட்டையும் அறையையும் இணைக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறோம்.
-சமயவேல்
GALLIMI : GTib, SGOořGOOTIT,
வயது : முகவரி : , பிளக் வூட் எம்டி,
பொழுதுபோக்கு
Glyp6OLDUUM GÓTGÖNGU,
பச்சை நிறக் கதவு
கிழக்கு பார்த்த ஜன்னல், நீல டிஸ்டெம்பர் அடித்த சுவர்கள். சவுக்குக் கட்டைகள் வேய்ந்த கூரை. மலையாள ஓடுகள். அழுக்குத் துணிமணி, இறைந்த புத்தகங்கள். வெளிறிய ஷ, அணைந்த சிகரெட்
* துண்டுகள். தண்ணீர்ப் பானை, குப்பைக் கூடை சுவரில் ஒட்டிய டெபோனர் படங்கள். புழுக்கம் மற்றும் என் நிழலின் நடமாட்டம். அபூர்வமான சில வேளைகளில் அறை என்னுடன் பேசும். "உள்ளேதான் இருக்கிறாயா?
நேற்றருந்திய பியரின் கசப்பு இன்னும் நாவில்.
மனதில் மஹாலஷ்மி, மழை பெய்ததும் மழை வெறித்ததும் அறைக்கு வெளியேதான்.
உள்ளே போர்வைக்குள் புதைந்த கதகதப்பு. காற்றை வெட்டும் விசிறியின் இரைச்சல், நனைந்த புத்தகங்களின் நெடி மற்றும் சுவரில் அப்பிக் கிடக்கும் தனிமை,
விசித்திரமானது மற்றும் சோகமானது என் அறை.
நான் விடும் மூச்சை நானே சுவாசித்துக் கொண்டு புறங்களில் கனவு சூழ்ந்த என அறைககுள - வருவார் யாருமின்றி எப்போதும் திறந்தே கிடக்கிறது கள்ளர் பயமற்ற கதவு.
ep6)} :
வெளியே இருக்கும் எல்லோரும் சொல்கிறார்கள் . என் கதவு எப்போதும் முடியே இருப்பதாய். உள்ளே இருக்கும் நான் சொல்கிறேன் . எப்போதும் என் கதவு திறந்தே இருக்கிறதாய்.
முடியிருக்கும் கதவுக்கும் திறந்திருக்கும் கதவுக்கும் இடையில் எப்போதும் இருந்து கொண்டேயிருக்கிறது அறை.
ஆக. 25 - 31 , 2005
-முத்து மகரந்தன்
பெயர் வகாப் றினூஸ் hlug : 20 முகவரி : வட்டாரம் 9, செல்வ நகர், திதோப்பூர், பொழுதுபோக்கு : புகைப்படம் பிடித்தல், பத்திரிகை,

Page 15
as atau ngobat uti
تحقیقت
O வீட்டைச் சுத்தப்படுத்த நீேங்கள் வாங்கிக் கொண்டு வந்த ை ஆயில் பெயிண்டிங் தூசு படிந்து உள்ளதா? கவலையேபடாதீர்கள். பிரெட் துண்டு ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த பெயிண்டிங்கை பிரெட் துண்டு மூலம் துடையுங்கள். பெயிண்டிங் பளிச்சென்று இருப்பதைப் பார்த்து பூரிப்படையலாம்.
உங்கள் லெதர் பொருட்கள் மேல் வெள்ளையாக பூஞ்சைக்காளான் (யங்கல் அட்டாக்) படிந்துள்ளதா? சிறிது சோடாபை கார்பனேட்டுடன் பால் கலந்து சுத்தம் செய்யுங்கள். இறுதியாக லாவண்டர் ஆயில் . மூலம் பாலிஷ் போடுங்கள். காளானின் நன்கு பாலிஷ் செய்யப்பட்ட மரச் வாசம் கூட இருக்காது. சாமான்களில் கறை படிந்துள்ளதா? அரை லிட்டர் சுடுநீரில், இரண்டு ஸ்பூன் வினிகர் ஃேப்ரிஜ்ஜில் உள்ள ஃப்ரீசரில், கலந்து, நல்ல சுத்தமான துணியை இதில் ஐஸ்கட்டிகள் தோன்றாமலிருக்க கல் நனைத்து கறை உள்ள இடத்தை
அக்குவாகார்ட் அதனை சுத்தப்படுத் கரியைத் தூக்கிப்ே போடுங்கள், செடியி:
உப்பை உட்பகுதியில் தடவவும். துடைக்கவும். ஆயில் அல்லது கிரீஸ் கறை வி ----------
உள்ள இடத்தில் இவ்வாறு சுத்தம் செய்தால் உதவயாக இருக்கும் உங்கள் வீட்டில் ஓவன் உள்ளதா? கறை எங்கே? என்று நீங்களே தேடுவீர்கள். பாட்டில்களை சோடா பைகார்பனேட்டை நீருடன் - அழகுபடுத்தலாம். அ குழைத்து, உட்பகுதியில் தடவுங்கள். உங்கள் வீட்டில் உள்ள செல்லப் :
குறைவான சூட்டில் ஒரு 10 நிமிடங்கள் பிராணிகள் நாற்காலி, மேசையில் அசுத்தப் அதில் மலர்களை ை வையுங்கள். படுத்தி விடும்போது எரிச்சல் வருகிறதா? வருபவர்கள் ஒருமு உங்கள் பர்னிச்சர்களின் கால்பகுதியில், திரும்பிப் பார்ப்பார்கள் குளோவ் ஆயில் தடவுங்கள், குளோவ்
ஆயில் என்றாலே பிராணிகளுக்கு அலர்ஜி, முட்டை ஓடுகள் அதனால் பர்னிச்சரின் பக்கம் கூட வராது. செடிகளுக்கு உரமாக
கதவு கிரீச் கிரீச் என சத்திமிடுகிறதா? கரித்துண்டை (லெட் பென்சில் சத்தம் வரும் இடத்தில் தேய்க்கவும், ܡܢ
குழந்தை நாறறம வருவ விடலைப் பருவ
நோய்களுக்கும், இதய நோய்களுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு பற்களைத் g5d(gib Periodontal பாக்டீரியாக்களுக்கும், இருதய இரத்த நாளங்களில் உண்டாகும் நோய்களுக்கும் இடையிலான தொடர்பைக் கண்டுபிடிக்க ஒரு ஆய்வு நடந்துள்ளது. அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த (கரோட்டிட் இரத்தக் குழாய்களில் ஆய்வில் 4 வகையான Periodon- ஏற்படும் பாதிப்புகள், பக்கவாதம்
tal பாக்டீரியாக்களுக்கும், கரோட்டிட் மற்றும் மாரடைப்புக்கு முக்கியமான !,
A பெண் எல்லோரு குறிப்பிடத்தக்கது). இதுபோல பல் நாற்றம் வ ஈறுகளைப் பாதிக்கும் சில வகை காரண
பாக்டீரியாக்கள் அதே சமயம் இருதய இரத்த நாளங்களையும் பாதிப்பது ஆதாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆகையால், பற்களை இரத்தக் குழாய்கள் ಙ್ಞ மூலம கடினமாவதற்கும் குறிப்பிடத் தகுந்த இருதய நோய்களில் இருந்து தொடர்பு இருப்பது தெரிய வந்தது. தப்பிக்க முடியும் என்பது உறுதி
கோடையின் செ வீட்டுக்குள்ளேயே இரு
வரின் ஆசையாகவும் கல்லூரி, ஆபீஸ் அட்லீ போகாமல் இருக்க கொளுத்தும் வெயிை சாப்பிடலாம்.என்ன i · அை கோடைக்கேற்ற ஆடை செல்லவில்லை என்ற பாதி ஆளாகத்தான் 6 யிருக்கும்.
பிட்டிங்காக ஆன என்ற பேஷன் டிரண்டை கலாம். உடலில் விய
ஆக, 25 - 31, 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கள் மனதிற்கு அமைதி வதோடு, சுற்றுச்சூழ ழகை ஏற்படுத்தும்,
கள் வீட்டில் டீ போடும்
கொக்கோ பானம் இருதயத்துக்கு நல்லது.
ட்டில் நீங்கள் தூக்கி ல பொருட்களை, உரமாக போடலாம்.
இலைகள் அல்லது தப்பையில் போடாமல்,
ளர்க்கும் செடிகளின்
ஒரு கப் கொக்கோ குடித்தால் இருதயம்
ல் போட்டால், செடிக்கு மற்றும் மூளையில் ஆபத்தான கட்டிகள்
உரமாக இருக்கும்
ஏற்படுவதைத் தடுக்க முடியும் என்று இங்கிலாந்து
உள்ள வீடுகளில், ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். நிய பின் அதிலுள்ள கொக்கோவில் பல்வேறு ாடாமல் செடிக்குப் மருத்துவ குணங்கள்
வளர்ச்சிக்கு மிக உள்ளன. அதில் இருக்கும் வளாசசககு பிளேவினாய்டுகள் கரோனரி இருதய நோய்கள் வராமல் ::::: பாதுகாப்பு அளிப்பது ಉಗ್ದಹ೧ ಇಂದ್ಲ| ஏற்கனவே உறுதி றையின் ஓரத்தில் செய்யப்பட்டு 1ள ஒனறாக உள்ளது. வயுங்கள, வடடிறகு Lu-(faku றைக்கு இருமுறை வைனிலும் இதே பொருள் காணப்படுவது
- குறிப்பிடத்தக்கது) இதுதவிர கொக்கோவில் காணப்படும் பொருள் இரத்த தட்டுக்களைப் }ள தூக்கி ஏறியாமல் பாதுகாக்கிறது என்பதை விஞ்ஞானிகள்
ப் போடலாம்.
களுக்கு வியர்வை தில்லை. ஆனால் த்திலிருந்து ஆண்,
க்குமே வியர்வை
ருகிறது. இதற்குக் ாம், "இந்த உடல்
ாளுத்தும் வெயிலில் க வேண்டும் அல்லது சத்துக்கு ஹொலிடே என்பது தான் அனை இருக்கும். ஆனால் ஸ்ட் கடைவீதிக்காவது முடியுமா? இந்த பச் சமாளிக்க என்ன அணியலாம்? - பாதி இல்லையா! அணிந்து வெளியில் ல், இந்த வெயிலில் டு திரும்ப வேண்டி
டயணிய வேண்டும்
சிறிது நாட்கள் மறக் ர்வையோடு சேர்ந்து
உறுதி செய்துள்ளனர்.
பாலுறவுக்குத் தயார் நிலையில் இருக்கிறது' என்பதை உடல் உணர்த்துவதுதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். பெண் விலங்குகள் சினைபடும் நேரத்திலும், கருவுறும் நேரத்திலும்
சில வித்தியாசமான நாற்றங்கள்
அவற்றின் உடலிலிருந்து வருவதைப்போல, மனிதர்களின் உடலிலும் வியர்வை நாற்றம்.
அக்குள், பிறப்புறுப்புப்
பகுதிகளிலுள்ள
உரோமங்கள் : வியர்வையை அப்படியே தக்கவைத்துக் கொள்கின்றன. இது
எதிர்பாலினரின் கவர்ச்சியைத்
வெப்பமும் இந்த பிட்டான டிரஸ்ஸால் தங்கி விடும். அதனால் வெயில் நாட்களில் சிறிது தளர்ந்த உடைகளையே அணிவோம். அதற் காக தொள தொள டிரஸ் என்று கூறவில்லை. கால்கள் மற்றும் கைகளில் இறுக்கமற்று தளர்ந்து இருக்கும் வகையில் ஆடை அணிய லாம். ஸ்கேர்ட்ஸ் அணிபவரா நீங்கள் சம்ம ருக்கு ஏற்ற உடை அது.
ஸ்லீவ்லெஸ் உடைகள் அணிவது மிக
வும் செளகரியமாக இருக்கும். ஸ்லீவ்லெஸ் அணிய மாட்டீர்கள் என்றால், குட்டையான கையுள்ள ஆடைகளை அணியலாம்.
சிந்தெடிக், பொலியஸ்டர், ரேயான் . கோடை முடியும் வரை தள்ளி இருங்கள். கொட்டன், லினன், சில்க் போன்றவை கோடைக்கேற்ற ஆடைகள், அயர்ன் செய்ய வேண்டுமே அது தானே உங்கள் கவலை இளமஞ்சள், வெண்மை, வான்நீலம், பிங்க்
இருதயத்திலும், மூளையிலும் இரத்த உறைவுகள ஏறபடடால, பககவாதம அல்லது மாரடைப்பு உண்டாகும். இதுபோல இரத்தம் உறைவதற்கு இரத்த தட்டுக்கள் மிகவும் அவசியம், இந்நிலையில் கொக்கோவில் உள்ள பொருள், இரத்தத் தட்டுக்களை அமைதிப்படுத்தி மந்தப்படுத்துகிறது. இரத்தத் தட்டுக்கள் இயங்காத போது, இரத்த உறைவு நிகழாது.
இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு மூலம் இருதய நோய்கள் மற்றும் பக்கவாதத்தைத் தடுப்பதில் புதிய திருப்பங்கள் உண்டாகும் என்று கருதப்படுகிறது.
இந்த புதிய
தெரிவித்தாலும், வியர்வை நாற்றம் இருந்தால் அவரது பக்கமே நம்மால் போக முடிவதில்லை. சுத்தமாகக் குளித்து டியோடரன்ட் போட்டு நாற்றத்தைக் குறைததுக
அப்போதுதான்
இல்லாவிட்டால் சிக்கல்தான்.
போன்ற லைட் கலர் ஆடைகள் கண்ணுக் குக் குளிர்ச்சியாக இருப்பதுடன் உங் களுக்கும் வெயிலின் உக்கிரம் தெரியாமல் இருக்க உதவும். முழுவதும் கறுப்பு நிறத்தி னாலான ஆடைகளை இந்த வெயிலில் அணிந்து செல்வதைத் தவிருங்கள்.
வெளியில் செல்லும் போது, முகத்தை
மறைக்கும் வகையில், தலையில் தொப்பி
அணிந்து செல்லப் பழகுங்கள். நகைகள் அதிகம் அணிந்து கொள்ளாதீர்கள். மெட்டல் வெப்பத்தினால் இன்னும் அதிக எரிச்சலே ஏற்படும். உடற்பயிற்சி செய்யும் போது கொட்டன் அணிந்து செல்லாதீர்கள். வியர்வையில் கொட்டன் உடைகள் உடலுடன் ஒட்டிக் கொள்ளும்,

Page 16
லிஸனின் இந்தக் கடைசி வினாடிகளைக் கண்ணால் காணப் பிராடுக்குத் தைரிய மில்லை என்று பேஜ் ஊகித்துக் கொண்டாள். ஆனால் அவளுக்குப் பயம் ஏற்பட வில்லை. மனம் அமைதியாக இருந்தது. முன்னெப்பொழுதையும் விட இப்போதுதான் மகளுடன் மிக மிக நெருக்கமாக இருக்கிறோம் என்று தோன்றியது. தாயும் மகளுமாக. ஆலி பிறந்த போது இருந்த மாதிரி பிரிக்க முடியாத பந்தத்துடன்.
அர்த்தமுள்ள நிமிடம். அந்த ஜனன மும் சரி, இந்த மரணமும் சரி, ஒரு வகை யில் ஒன்றுதான். இதுதான் ஆரம்பம். இது தான் முடிவு ஒரு முழு வட்டம் வந்தா யிற்று. ஒரே ஒரு வித்தியாசம். இவ்வளவு சீக்கிரழ் வட்டம் முடிவடையும் என்று
S2
நினைக்கவில்லை.
ஆலிஸனையும் பேஜையும் மாறி மாறிப் பார்த்தபடி ஒரு நிமிடம் நின்றிருந்தாள் நர்ஸ், பிறகு போய் விட்டாள். இதுபோல எவ் வளவோ காட்சிகளை அவள் பார்த்தாயிற்று. இருந்தாலும் ஒவ்வொரு முறையும் இது வேதனைதான். அதிலும், மரணப் போராட் டத்தில் இருக்கும் குழந்தையையும், அதைப் பார்த்தபடி பக்கத்திலே உட்கார்ந்திருக்கும் தாயையும் காணுவது - அம்மம்மா! நரக
கண்ணம்மா, இதோ பார். நான் உன் பக்கத்திலேதான் உட் கார்ந்திருக்கிறேன். பயப் படாதே. எல்லாம் நல்லபடி ஆகும். நான் இங்கேயே தான் இருப்பேன். உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன். உனக்குத் துணையாய் உன்னோடு கூடவே இருப்பேன்." என்று சொல்லிக் கொண்டி ருக்கையில், ஏதாவது புது இடத்துக்குப் போவ தென்றால் ஆலிக்குப் பிடிக்காது என்பது ஞாபகம் வந்தது.
இப்போது நீ போகப் போவது முற்ற முழுக்கப் புதிய இடம், உனக்குத் துணை வர என்னால் முடி யாது. ஆனால் உடலால் முடியா விட்டாலும் உள்ளத்தால் உன்னோடு எப்போதும் இருப்பேன். நீயும் என்னோடு இருப் பாய்."
"மிஸஸ் பிராட்” என்று மெல்ல அழைத்தபடி அருகில் வந்து நின்றார் டாக்டர் ஹேமர்மேன், "கொஞ்சம் கொஞ்சமாக ஆலிஸனை இழந்து கொண்டிருக்கிறோம்." "தெரியும்" என்றாள் பேஜ் கன்னங் களில் கண்ணீர் வழிந்து கொண்டிருப்பது அவளுக்கே தெரியவில்லை. புன்னகையுடன் அவரை நிமிர்ந்து பார்த்தபோது, அவளு டைய சோகம் அவர் இதயத்தைக் கிழித்தது. "எங்களால் முடிந்ததையெல்லாம் செய்து விட்டோம். மூளையில் ஏற்பட்டி ருக்கும் சேதம் ரொம்பப் பெரிது. இன்று சாயந்தரம் வரை தாக்குப்பிடித்து விடுவாள் iறு நினைத்திருந்தேன். ஆனால். ஐம்
660 Glorf
தாய்க்கும் மகளுக்குமிடையே இடைஞ் சலாக இராமல் சற்றுத் தள்ளினாற் போல் நின்று கொண்டு, மானிட்டர்களைப் பார்த்தவாறு இருந்தார் அவர் நடுநடுவில் ஆலிஸனின் கையைத் தொட்டு நாடி பார்த்தார். மானிட்டர்கள் வழங்கிய நாடாக் களை எடுத்துப் பரிசோதித்தார். நர்ஸ்களுடன் தாழ்ந்த குரலில் விவாதித்தார்.
சில நிமிடங்களில் உயிர் பிரிந்து விடும் என்று தோன்றியது.அந்தத் தாயைப் பார்க்க ரொம்பப் பரிதாபமா யிருந்தது. ஒரு பெருமூச்சுடன் "மிஸஸ்
பிராட், நாங்கள் செய்யக்கூடியது ஏதாவது இருந்தால் சொல்லுங்கள். பாதிரியாரை வரவழைக்கட்டுமா"
"வேண்டாம்" என்றாள் பேஜ் ஆலிஸன் இந்த உலகத்துக்கு வந்த போது, முதல் முறையாக அவளை அணைத்துக் கொண்ட அந்த அற்புத நிமிடம் பரிபூரணமாக ஞாபகம் வந்தது. கொழு கொழுவென்று, என்ன திடமாக, பந்து மாதிரி இருந்தாள் பளிரென்ற சிவந்த முகம், சுருட்டை முடி பிரசவத்தின் போது பட்ட வேதனை மொத்தத்தையும் மறந்தவளாகச் சிசுவின் சின்ன விரல்களைப் பிடித்துக் கொண்டு சிரித்ததை நினைக்கையில் இப்போதும் ஒரு புன்னகை அரும்பியது.
ஆலிஸனிடம் அந்தக் .השבת
ஆயிரம் தடவை சொல்லியிருக்கிறாள். இந்தச் சமயத்திலும் அதை மெதுவாகச் சொன்னாள்.
அறையில் இருந்த இரண்டு நர்ஸ்களும் கண்ணைத் துடைத்துக் கொண்டு அடுத்த நோயாளியைக் கவனிக்க நகர்ந்தார்கள்.
டாக்டர் நீண்ட நேரம் ஆலிஸனைப் பார்த்தபடியே நின்று விட்டு வெளியே
పళ్ల పక్షణ சென்றார். ஒரு மணி நேரம் கழித்துத் திரும்பி வந்து பார்த்போது நிலைமையில் எந்த மாற்றமும் காணோம். ஆனால் முன்னேற்றம் தென்படாவிட்டாலும் மோசமாகவில்லை.
எழுதியது VG fire
ஆலிஸனின் உடம்புக்குள்ளே ஏதோ ஒன்று எங்கேயோ இருந்து கொண்டு போராடிக் கொண்டிருக்கிறது
பேஜ் அவள் கையை விடவில்லை. மெதுவே பிடித்த வண்ணம் பேசிக் கொண் டேயிருந்தாள். அவளைப் பொறுத்தமட்டில் இதயத்தின் கதவுகளைத் திறந்து, அன்பு மகளைச் சுதந்திரமாக வெளியே போக விட்டாயிற்று.
பிரிந்து செல்லத் துடிக்கிறவளைப் பிடித்து நிறுத்துவதற்கு நமக்கென்ன உரிமை இருக்கிறது? தேவதை மாதிரி இருக்கிறாள் என் கண்மணி இவள் பக்கத்தில் உட் கார்ந்திருப்பதே சந்தோஷமாயிருக்கிறது.
அதுவே போதும்,
"ஐ லவ் யூ கண்ணே" என்றாள். ஆலிஸனின் உயிர் பிரிவதற்கு முன் ஆயிரம்
தடவை அதைச் சொல்ல வேண்டும் போல் அவள் மனம் தவித்தது. "ஐ லவ் யூ ஆலி
sh; Mál sílgj
| 6öf Goi B do தன் மகள் இன்னும்
இருப்பதால் அவை பலவாறாக சி கொண்டிருக்கிறாள்.
வந்து ஆலிஸன் இருப்பதாகவும் 9 கொண்டிருப்பதாகவு உடனே ஆலிஸனுடன் வேண்டும் என்று ே அறைக்குள் செ
༤ སློབ་
羲 என்று திரும்பத் தி கொண்டிருந்தாள். கண்விழித்து புன்சிரி அம்மா, ஐ லவ் யூ டாளா? பேஜின் மனத் அப்படி ஏங்கியது. எழுந்திருக்க மாட்டா மாட்டாள். 'ஐ லவ் மாட்டாள்.
டாக்டர் ஹேமர்ே பார்த்துக்கொண்டிருந் கையைப் பிடித்து நாடி தித்தார். சுவாசம் வழ சரி பார்த்தார். பிறகு
கிட்டத்தட்ட இரண் மேல் ஓடி விட்டது. உட்கார்ந்திருந்தாள், ! என்று வருத்தம் ஒரு அவரும் இங்கே ஆலி 'போய் வா கண்ணே குழந்தையை வழியனு டாக்டர் ஹேமர்மே குனிந்து ஏதோ ரகசி அவர் வந்ததையே அவ எனவே அவர் குரலை வாரிப் போட்டது.
"அந்த மெஷி6ை மிஸஸ் பிராட்" என்று குரலில் பரபரப்புடன் ே காட்டிய மானிட்டர்கை "நாடித் துடிப்பு சி கிறது. பாருங்கள்! கொண்டிருக்கிறது என்று பேஜினால் எதுவும்
(தாய் ெ
OI 1 J 1. தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நெருப்பாக இருந்த அந்த நேசம்
ந்தித்துக் இப்போது நீறு பூத்த நெருப்பாக இருக்கிறது. அப்போது já அரசியல் - சமூக கால நிர்ப்பந்தங்களால ஆபத்தில் நெஞ்சு திறந்து காட்ட முடியாமல் வள் இறந்து நிற்கிறோம் நாங்கள். ஆனால் எங்கள் ம் சொல்கிறாள். உள்ளமும் உயிரும் துடிப்பதை
தான் கதைக்க உணர்வுள்ளவர்கள் உணர்வார்கள்.
" வணிகமயமான தமிழ்த் திரையுலகில் எப்போதாவதுதான் உயிருள்ள பாட்டெழுத முடிகிறது. அந்த வகையில் எனனை அழுது கொண்டே எழுத வைதத பாட்டு.
"விடை கொடு எங்கள் நாடே!" கடல் வாசம் தெளிக்கும் விடே"
ஏ.ஆர்.ரகுமான் கொடுத்த மெட்டுக்கு எழுதப்பட்ட இந்தப்பாடலை ஒரு பின்னிரவில் நான் பாடிக் காட்டி மணிரத்னத்திடம் பாட்டு ஒப்படைத்தபோது மூவரும் உணர்ச்சி வசமாகிப் பேச்சிழந்தோம். தமிழ் இனத்திற்குத் தமிழ்த் திரைப்படம் செய்த தொண்டுகளில் ஒன்று என்று இந்தப் பாடலைக் கருதினோம். மணிரத்னத்துக்கு எழுதிய பாடல்களில் ஓர் எழுத் தைகசுவட மாறறாமல அவர ஏறறுக கொண்டது இந்தப் பாடலைத்தான்.
யாழ்ப்பாணம் தென்னைக்குத்தானே N புகழ்பெற்றது. நீங்கள். ரும்பச் சொல்லிக் g ஆலி திடீரென்று பறவைகள höll புடன், நானும்தான் மறுமுறை ஒருமுறை பார்ப்போமா" ಇಂಗ್ಲGINಖರ್ಯ. " எழுதியிருக்கிறீர்களே என்றார் தின் இன்னொரு பகுதி ஒருவர ···
இல்லை. ஆலி 'இல்லை. யாழபபாணமும அதைச ள் புன்னகை செய்ய சார்ந்த பகுதிகளும் வளமான பூமி இல்லை; யூ என்று சொல்ல வறண்ட பூமி வறண்ட பூமியின் தமிழ் தாவரம பனை மரம பனைமரமே ஒரு சோகமான மரம். அது மட்டுமல்ல. நீண்ட காலமாய் மழையற்று நீரற்றுப் போனாலும் காற்றின் ஈரம் பருகிக் கடும் வறட்சியோடு போராடும் பனை மரங்களைப் போராளி களின் குறியீடு என்றும் கொள்ளலாம் என்றேன். புரிந்துகொண்டு ஒப்புக்கொண்டார்." கல்லாறு சதீஷ் எழுதிய "சொர்க்கங் களும தண்டிக்கின்றன எனற சிறுகதைத் தொகுதியை மேடையில் வெளியிட்டேன்.
"புலம்பெயர்ந்த மக்களின் துயரங் களையும் அவர்களின் கலாசாரச் சிதைவு களையும் ஒரு புலம்பெயர்ந்த எழுத்தாளர் 2 முழுமையாகப பதிவு செய்ய ಆಲ್ಲಲ್ಲೂ; கல்லாறு சதீஷ் அதைக் கலைப்பாங்கோடு செய்திருக்கிறார். கரவொலி செய்து அவரை உற்சாகப் படுத்துங்கள்" என்றேன். அரங்கம் கைதட்டி சப்தப்பூக்களை அவர் மீது சரமாரியாய் வீசியது.
தமிழ் உலகம் அறிந்த விமர்சகர் சிங்கத்தின் சகோதரர் கவவிஞர் மு. பொன்னம்பலத்தின் பொறியில் அகப்பட்ட தேசம் என்ற கவிதை நூலும் அங்கே ಶೆಲ್ಡ್ರ மடையல அணிவபபதறகுத தமிழ =ဦးမှဲ့ဆိ်န္ကန္တ၊ ஒரு தங்கமோதிரம் வாங்கிச் சென்றிருந்தேன். கவிஞர் பொன்னம்பலத்தின் நிகழ்வு எதிர்பாராதது என்பதனால் அவருக்கு அணிவிக்க என்னிடம் மோதிரமில்லை. சதீஷ"க்குத்தான் என்னால் மோதிரம் மன் அடிக்கடி வந்து அணிவிக்க முடிந்தது. பொன்னம்பலம்
தார். ஆலிஸனின் அவர்களுக்கு அணிவிக்க இப்போது எனக்கு த் துடிப்பைப் பரிசோ வாய்ப்பில்லை. அவரது பெயரைப்பொன் ங்கும் கருவிகளைச் சுமந்திருப்பதால் விரலுக்குத் தனியாகத் போய் விட்டார். தங்கம் தேவையில்லை" என்று சமத்கார
டு மணி நேரத்துக்கு | LDTasë சமாளித்தாலும், ஒரு முத்த பேஜ் அசையாமல் கவிஞருக்கு மரியாதை செய்யவில்லையே பிராட்வரவில்லையே என்ற குறை இன்னும் என் மனதிலிருக்கிறது. நபுறம் வஜதத்தது. குறையை நிறைவு செய்யக் காலம் ஸன் அருகே நின்று எனக்கொரு வாய்ப்பை வழங்கலாம். என்று சொல்லிக் இலங்கை சட்டப் பேராசிரியர் தமிழ்மாறன், ப்ப வேண்டாமா? இணைய நிபுணர் சிவராம், குலம், ஆல்பர்ட் பய வேணடாமா! திருமதி ராதா பரசுராம், எல்லோரும் ன் அவள் காதருகே மேட்ையை மேன்ம்ை செய்தார்கள் இசை பமாகச சொன்னார். நிகழ்ச்சியும் கலை நிகழ்ச்சியும் நிகழ்த்திய 1ள் கவனிக்கவில்லை. -தோழர்களும் தோழிகளும் இன்னும் என் க் கேட்டதும் தூக்கி கண்ணுக்குள்ளும் காதுக்குள்ளும்
நிறைந்திருக்கிறார்கள். னக் கவனித்தீர்களா விழா நிறைந்தது; விழந்தது. அவர் மிகத் தாழ்ந்த மீண்டும் பறவைகளானோம். கட்டார். அவர் சுட்டிக் சுவிற்சர்லாந்தின் தலைநகரமான பேர்ன் ளப் பார்த்தாள். நகரத்திலிருந்து சமாதானத் தலைநகரமான ராகிக் கொண்டிருக் ஜெனீவாவை நோக்கி ஒரு பயணம், J யிர் : விடுதியிலிருந்து விடைகொண்டு உயிர் திரும் * அதிகாலை வெளியே வந்தால் ஒரு கையில் நினைக்கிறேன் நாய்ச்சங்கிலியோடும் ஒரு கையில் பேச முடியவில்லை. பையோடும், பொடிநடைபோய்க் கொண்டி தாடர்வாள்.) ருந்தார்கள் முதியவர்களும் பெண்களும்,
a
ஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும்
ଛର୍ଦ୍ଦେଯୀ କ୍ଷୋ "அந்தப் பை எதற்கு? நாயின் உணவுக்கா? என்று கேட்டேன்.
"இல்லை, நாயின் கழிவுக்கு" என்று பதில் வந்தது.
நாயோடு நடைபழகும்போது நாய் கழிவு செய்து விட்டால் அந்தக் கழிவை அவர்களே அகற்றிப் பையிலிட்டு ஆங்காங்கே இருக்கும் கழிவுத் தொட்டியில் இட்டுவிட வேண்டும். சுத்திகரிக்கும். பொறுப்பைக் கழிவு செய்கிறவனே தொடங்கி வைக்க வேண்டும்; அரசாங்கம் முடித்து வைக்க வேண்டும், அனைவரும் நிறைவேற்றுகிறார்கள் அந்த ஆணையை
சட்டத்தின் முதல் நோக்கம் மனிதர் களை ஒடுக்குவதல்ல; ஒழுங்குபடுத்துவது. எங்களோடு வந்த புகைப்படக் கலைஞர் தவராஜன் ஒரு சம்பவம் சொன்னார்.
ஒரு பொதுச் சாலையில் இறங்கக் கூடாத இடத்தில் காரை நிறுத்தி இறங்கியிருக்கிறார்.
அந்தக் கார் கதவு உரசிவிட்டது அடுத்த வாகனத்தின் நுனியில் அதற்கு சுவிஸ் போலீஸ் விதித்த அபராதம் மூவாயிரத்து எழுநூறு ஃபிராங்குகள், நமது மதிப்பில் 92,500 ரூபாய், செலுத்தியே தீர வேண்டும். செலுத்தினாராம்.
எந்த நாட்டுக்கு வாழச் சென்றாலும் நம் தமிழர்கள் அந்த நாட்டுச் சட்டத்தை மதித்து நடக்கவே ஆசைப்படுகிறார்கள். ஆங்காங்கே சில அத்து மீறல்கள் இருந்தாலும் தமிழர்கள் உண்மையா னவர்கள்; உழைப்பவர்கள் என்ற பொதுக் கருத்து நிலவுகிறது. ஒரு தனிமனிதன் செய்யும் தவறு ஓர் இனத்தின் முகத்திலேயே குத்தப்பட்டு கரும்புள்ளியாகிவிடும் என்பதை அனுபவரீதியாக அவர்கள் அறிந்திருக் கிறார்கள்.
அண்மையில் ஒரு செய்தி வெளிநாட்டுச் செய்தி வெளிவராத செய்தி நாடாளும் மன்னருக்கு உறவினரான முதியவர் ஒருவர் தன்னிடம் பணியாற்றிய வெளிநாட்டு வேலைக்காரரைக் கடுமையாக நடத்தியிருக் கிறார்; கடுஞ்சொல் வீசியிருக்கிறார். சகித்துக் கொள்ள முடியாத வேலைக்காரன் சந்தர்ப்பம் பார்த்திருக்கிறான். ஒருநாள் அரண்மனையில் எல்லோரும் கடற்கரை மாளிகைக்கு விடுமுறை கழிக்க சென்றுவிட, வேலைக்காரனும் முதியவரும் மட்டும் வீட்டில்.
அவன் நினைத்ததை முடித்தான். ஆடு வெட்டி அடைத்து வைத்திருந்த ஃப்ரிஜ்ஜில் ஆட்டை அகற்றிவிட்டு அவரை வெட்டி வைத்தான்.
தாய்நாட்டுக்குத் தப்பிவிட்டான். போனவர்கள் வந்தார்கள். தேடினார்கள். முதியவர் உறவினர் வீடு போயிருக்கலாம் என்று தேடாதிருந்தார்கள். இரண்டுநாள் கழித்து வெளிநாட்டிலிருந்து பேசுகிறான் வேலைக்காரன்,
"பெரியவர் செளக்கியமா? "இல்லை; அவரைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம்"
"தேடாதீர்கள்; ஃப்ரிஜ்ஜுக்குள் பாருங்கள்."
அரண்மனையில் எழுந்த பூகம்பம் நாட்டையே புரட்டிப் போட்டது.
(தொடரும்.) நன்றி - திருமதி வைரமுத்து
ஆக. 25 - 31 , 2005

Page 17
ரேலங்கி செல்வராஜாவைத் தமிழ் நேயர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய தேவை கிடையாது. கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேலாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும், ரூபவாகினிக் கூட்டுத்தாபனத்திலும் செய்தி வாசிப்பாளராகப் பணிபுரிந்தவர். ரூபவாஹினியில் 'உதய தரிசனம்', 'மனையாள் மண்டபம் போன்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியவர். வெளிவிவகார அமைச்சர் கதிர்காமர் சுட்டுக் கொலை செய்யப்படுவதற்குச் சரியாகப் பத்து மணித்தியாலங்கள் முன்னதாக ரேலங்கியும், அவரது கணவர் செல்வராஜாவும் கொழும்பு, பம்பலப்பிட்டியிலுள்ள சென் பீட்டர்ஸ் ஒழுங்கை யிலுள்ள அவர்களது வீட்டில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். லக்ஷ்மன் கதிர்காமர் கொல்லப்பட்டதால் எழுந்த கோப அலை, கொந்தளிப்பு, பதற்றம், பாதுகாப்புக் கெடுபிடி, என்ன நடக்குமோ என்ற அச்சம் ஆகியவற்றின் காரணத்தால் பிரபல தமிழ் ஊடகவியலாளரின் மரணம் பற்றிய எதிர்விளைவுகள் அமுங்கிப் போய் விட்டன.
செல்வராஜா தம்பதியினரின் கொலை தொடர்பாக விசாரணை நடத்திய கல்கிசை மாஜிஸ்திரேட் கிஷாந்தி தொடங்கொட நீதிமன்றத்தோடு விளையாட வேண்டாமேன்று பம்பலப்பிட்டி பொலிஸாரை எச்சரிக்குமள வுக்குப் பொலிசார் பொறுப்பற்ற தன்மையுடன் நடந்து கொண்டிருக்கின்றனர். உரிய சாட்சிகளை ஆஜர்படுத்தத் தவறியதற்காகவே மாஜிஸ்திரேட் இவ்வாறு கண்டனம் தெரிவித்திருக்கிறார். செல்வராஜா தம்பதியினர் சென் பீட்டர்ஸ் லேனிலுள்ள தமது வீட்டில் கின்ரோஸ் கொம்யூனிகேசன் என்ற தொலைத் தொடர்பு நிலையத்தினை நடத்தி வந்துள் ளனர். இங்கு பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்கள் நால்வரும் நண்பகல் வேளையில் வெளியே சென்றிருந்த போதே இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனரென்று பொலிஸ் விசாரணைகள் தெரிவிக்கின்றன. நீதிமன் றத்தில் விவகாரம் இருப்பதால் விலாவாரியாக எதனையும் எழுத முடியாது. நிதியமைச்சில் கடமையாற்றும் ரேலங்கியின் சகோதரி மரண விசாரணையில் சாட்சியமளிக்கையில், குகன், செந்தூரன் என்ற இரு ஊழியர்களும் வெளியே சென்ற பின்னரேயே துப்பாக்கிப் பிரயோகம் நடைபெற்றிருப்பதாகவும் இது தனக்குச் சந்தேகமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
எட்டு நாட்களுக்குள் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் மூன்று முக்கிய துறைகளைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சர் சார்ள்ஸ் விஜேவர்த்தன, தமிழ் ஊடகவியலாளர் ரேலங்கி செல்வராஜா, வெளிவிவகார ဇိုမီဂါဂါ၊ கதிகா ஆகியோரே;(""ت
தினமுரசின் அபிமான வாசகர்களே உங்களுக்காக சனிப் பெயர்ச்சியின் பின்னரான பலாபலன்களை விரிவாக கணித்துத்
தந்துள்ளார் உலக மாந்திரீக சித்தர் பேராசிரியர் டாக்டர் பி.கே.சாமி ஐயா அவர்கள் அறிந்து அனுகூலமடையுங்கள். இதோ அவரது ஆசியும், அருளும்
விருச்சிகம் ே
இந்த மூவருமாவர். ரேலங்கியுடன்
கொல்லப்பட்ட அவரது கணவர் முன்னாள் புளொட் உறுப்பினர் என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்த நான்கு
கொலைகளையும் புரிந்தவர்கள் யாரென்பது பற்றி ஏட்டிக்குப் போட்டியான தரப்புகள் பல்வேறு வாதப்பிரதி வாதங்களை முன்வைத்தாலும் பொதுவாகப் பெரும்பாலானவர்களின் சுட்டு விரல்கள் புலிகளை நோக்கியே நீண்டிருக்கின்றன. இருநூறு மணித்தியாலங்களுக்குள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள இந்த நால்வரும் ஏதோ வொரு வகையில் புலிகளுக்கு எதிரானவர்களே என்பதை யாரும் மறுக்க முடியாது.
பொலிஸ் சுப்ரிண்டன் சார்ள்ஸ் விஜே வர்த்தன கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்டிருக்கும் சுதர்சன் என்பவர் யாழ், மாநகர சபை ஊழியராவார். புலி இயக்க உறுப்பினரும் கூட மோட்டார் சைக்கிளில் சென்ற இவரும் ஈஸ்வரன் என்பவருமே சார்ள்ஸ் விஜேவர்த்தனவை அடித்தும் வெட்டியும் கொன்றனரென்று சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் பலர் இரகசியப் பொலிசாரிடம் தெரிவித்திருக்கின்றனர். சுதர்சனைக் கைது செய்யச் சென்ற இரகசியப் பொலிஸ் குழு மீது அவரோடு தங்கியிருந்த புலி உறுப்பினர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்திருக்கிறார்கள்.
நடத்தியே இவரைக் ை இவரோடிருந்த மூவர் பொலிஸ் தரப்புத் தக காயமுற்ற சுதர்சன் ெ வரப்பட்டுச் சிகிச்சைச் இவர் கொடுத்த தகவ 17 பேர் தேடப்படுகின் நின்ற பொலிஸ் சுப்ர் தூக்கி வாகனத்திலே சென்றவர்கள், சீருடை சேர்ட்டும் அணிவித்த அனைவருமே புலி இய இரகசியப் பொலிசா மூலத்தில் சுதர்சன் தெ யப் பொலிஸ் தகவ சுதர்சனை விடுவிக்கு யுத்த நிறுத்தக் கண் கேட்டிருப்பதே உண்டு கிறது. நிராயுதபாணி கதைத்துக் கொண்டிரு யைக் கொன்றவர்களும் சட்டத்தின் முன் நிறுத் மக்களின் கோரிக்கை
ஓர் சிரேஷ்ட
go saoil G.I.
இந்தப் பகுதியில் சனிப் பெயர்ச்சியையும்
கொடுத்து இருந்தாலும் தீய பலன் உள்ளவர்க
நேயருக்கு இந்த சனிப் பெயர்ச்சி நன்மையா
செயல்படுவார். அதிகம் எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்.
மாணவர்கள். அயராது படித்து ಫ್ಲಿ?
நல்ல மதிப்பெண்களோடு வெற்றி பெறுவார்க
24.06.2005 முதல் ராசிமாறி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் சஞ்சரிக்கவுள்ளார். அப்பாடா! அஷ்டமச் சனியின் கொடுமைகளில் இருந்து விடுதலை கிடைத்து விட்டது. அதாவது மிக பெரிய தண்டனையி லிருந்து மீண்டுவிட்டதை எண்ணி நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொள்ளலாம். அவ்வளவுதான், மற்றபடி ஒன்பதாம் இடச் சனி ஒகோவென்று அளந்து விடமாட்டார் என்றாலும் நிச்சயமாக காலை வாரிவிடமாட்டார் என்று நம்பலாம். சனி நீதிமான் என்பதால் அனாவசியமாக எதிலும் முக்கை நுழைக்க மாட்டார். கிடைப்பதைத் தட்டிப் பறிக்கவும் மாட்டார். பொறுமையுடன் செயல்படுங்கள். எதையும் சமாளிக்கலாம்.
இந்தக் காலகட்டத்தில் தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். இறையருள் கிட்டும். தெய்வீகத் திருப்பணிகளுக்காகக் கணிசமான பணம் செலவு செய்வீர்கள்.
தகப்பனாரின் உடல் ஆரோக்கியம் மேம்படையும் வைத்தியச் செலவு குறையும். மேலும் அவரது உதவி ஒற்றுமை அதிகரிக்கும். முன்னோர்கள் தேடி வைத்த பூர்வீகச் சொத்துக்களில் ஏற்பட்டிருந்த வில்லங்க விவகாரங்கள் நீங்கும். எப்படியும் முந்தைய
எட்டாமிட சஞ்சாரத்தை விட சாதகமாகவே
ஆக. 25 - 31, 2005
மேல் படிப்புக்கு விரும்பிய துறையில் இடம் கிடைக்கும். கனரக வாகனங்கள் ஆகியவற்றில் நல்ல இலாபம் கிட்டும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வெளிநாட்டுப் பிரயாண வாய்ப்பு தற்சமயம் உங்களைத் தேடி வரும், அதன் மூலம் நன்மைகளை அடையலாம்.
பண வரவு திருப்திகரமாக இருக்கும் வர வேண்டிய பாக்கிகள் உரிய நேரத்தில் வசூலாகும் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்டிருந்த மந்தநிலை நீங்கும். செய்தொழில், வியாபாரங்களில் கணிசமான இலாபம் கிட்டும். ஒன்பதாமிடச் சனி ஓய்வு உறக்கமின்றி பாடுபட வைப்பார் பலனையும் அளிப்பார்.
சமுதாய அந்தஸ்து உயரும் பொதுச்
சேவைகள் செய்யக் கூடிய வாய்ப்பு உண்டாகும். அதன் மூலம் உங்களது பெயர் பிரபலமடையும், சமுதாய அந்தஸ்துமிக்க கெளரவமான பதவி ஒன்றும் உங்களைத் தேடிவரும்.
பிள்ளைகள் நலம் பலவும் பெறுவார்கள். திட்டமிட்ட காரியங்களில் சுலபமான வெற்றி கிட்டும். விரும்பிய அத்தியாவசிய மற்றும் ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழலாம்.
சனிபகவான் மூன்றாம் பார்வையாக உங்கள் ராசிக்குப் பதினோராமிடத்தைப் பார்க்கிறார். இதனால் நாலா வகையிலும் வருமானம் உண்டாகும். செய்தொழில் வியாபாரம் முதலியவற்றில் பெருமளவு இலாபம் கிட்டும். திட்டமிட்ட காரியங்களில் இதுவரை ஏற்பட்டிருந்த தடை தாமதங்கள் விலகும். முத்த சகோதரர் வழி உதவியும் ஆதாயமும்
உண்டாகும்.
சனிபகவான் ஏழா ராசிக்கு மூன்றாமிடத்ை எதையும் துணிந்து உண்டாகும். சோம்பலு சுறுசுறுப்பும் உற்ச சகோதரர்களின் உ அதிகரிக்கும் பிரயாண ஒப்பந்தங்கள் கையெழு சனிபகவான் பத்த ராசிக்கு ஆறாமிடத்தை உடலாரோக்கியம் ! கடன்கள் அடைபடும் வி எதிர்ப்புகள் அகலும், தீர்ப்பாகும். மனைவியில் தாய் மாமன் ஆதரவு அடுத்து குரு பார்ப்போம். குருபகவா 1909.2005 வரை பதி உள்ளார். பதினே சஞ்சாரத்திற்கு மிகவு 24.06.2005 க்குப் பிறகு பண்ணப் போவதால் தேன்மாரி பொழிந்த
போகிறீர்கள். குருவின்
சனியின் அஷ்டமவாச கட்டுப் படுத்தும்,
இதுவரையில் எர் தொல்லைகளும் துயரா வியாபாரங்கள் சி உத்தியோகஸ்தர்கள் L புதிய பதவிகளை திருமணமாகாத இ
தி o (6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கது செய்திருக்கிறார்கள். தப்பியோடி விட்டதாகப் பல்கள் தெரிவிக்கின்றன. காழும்புக்குக் கொண்டு குட்படுத்தப்பட்டுள்ளார். ல்களின் பேரில் மேலும் றனர். நிராயுதபாணியாக lண்டனை அலாக்காகத் ற்றியவர்கள், கடத்திச் யைக் களைந்து சாரமும் வர்கள், தாக்கியவர்கள் க்க உறுப்பினர்களென்று நக்கு அளித்த வாக்கு ரிவித்திருப்பதாக இரகசி ல்கள் தெரிவிக்கின்றன. மாறு தமிழ்ச் செல்வன் ர்காணிப்புக் குழுவிடம் மையை அம்பலப்படுத்து யாக நின்று தமிழில் ந்த பொலிஸ் அதிகாரி ம் துணை நின்றவர்களும் தப்பட வேண்டுமென்பதே பாகும்.
பொலிஸ் அதிகாரி,
Ujfalfaff LJGMOGorzysións
ம் குரு மாற்றத்தையும் கலந்து எழுதியுள்ளேன். பொதுவாக ராசி வாரியாக ள் பயப்பட அவசியம் இல்லை. காரணம் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ராசி க இருந்தால், நீங்களும் தீய பலனில் இருந்து விலக வாய்ப்பு இருக்கின்றது. ார்வைகளும் நன்மையாக இருந்தால் தீய பலன் வருவதற்கு வாய்ப்பு இல்லை.
ாரும் பதில் தாக்குதல்
பிரபல்யமான தமிழ் ஊடகவியலாளர் ஒருவர், புலிகளின் கொலைப் பட்டியலில் முக்கிய இடத்தைப் பெற்றிருந்த அமைச்ச
ரொருவர் ஆகியோர் கொல்லப்பட்ட பின்னரும் அரசாங்கம் வாயைப் பிளந்து கொண்டிருக்குமென்று எவரும் எதிர் பார்க்க முடியாது.
1980களின் முற்கூற்றில் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் ஒலிபரப்புச் செய்யப்பட்டு வந்த 'மணிக் குரல் விளம்பரச் சேவையின் மூலம் ஒலிபரப்புத் துறைக்கு அறிமுகமான ரேலங் கிக்கு ஓர் அரசியல் சார்புப் போக்கும் இருந் திருக்கிறதென்பதை அவருக்காக அஞ்சலிக் கட்டுரைகள் எழுதிய தமிழ் ஊடகவிய லாளர்களால் கண்டு கொள்ள முடியவில்லை. 1990களின் முற்கூற்றில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்று வந்த 'மக்கள் குரல் நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங் கியதோடு அறிவிப்பாளராகவும் செயற்பட்டி ருக்கிறார். ‘அற்புதன்' என்றழைக்கப்பட்ட முன்னாள் எம்.பி.நடராஜா அற்புதராஜாவின் தயாரிப்பில் இயங்கிய 'மக்கள் குரல், தமிழ் தேசியத்தை நாசப்படுத்திய, தமிழ் மக்களைக் கொன்றொழித்த சக்திகளுக்கு நாசகாரியாகத் திகழ்ந்தது. புலிகள் இயக்கத்தின் கொடுரங் களையும், அடாவடித்தனங்களையும் இந்த நிகழ்ச்சி துணிந்து நின்று அம்பலப்படுத்தியது.
ഉ சத் மத் யத் மத்
B Lnj606) LT3, p. iii.56t தப் பார்க்கிறார். இதனால் செய்யும் ஆற்றல் ம் சோர்வும் மறைந்து கமும் உண்டாகும். தவியும் ஒற்றுமையும் ங்களின் மூலம் சில பல 2த்தாகும். LO LATVJ60)6JULUTTES 9 TH135677 ப் பார்க்கிறார். இதனால் பிவிருத்தி அடையும், ண் செலவுகள் குறையும், வழக்குகள் சாதகமாகத் மனக் குறைகள் தீரும், பெருகும். பகவானைப் பற்றிப் வருட ஆரம்பம் முதல் னோராமிடம் சஞ்சரிக்க ாராமிடம் குருவின் b உகந்த இடமாகும். சனியும் ஓரளவு உதவி சர்க்கரைப் பந்தலில் கதையை அனுபவிக்கப் பதினோராமிட வாசம் 5 தீமைகளையும் கூட
பட்டிருந்த பலவிதமான களும் நீங்கும் தொழில், றப பாக நடக கும நவி உயர்வடைவார்கள். |ம் அடைவார்கள். ளம் வயது ஆணி,
DJ H
பெண்களுக்குத் திருமண வாய்ப்புக் கூடிவரும். நாலாவழிகளிலும் வருமானம் உண்டாகும். பெற்றோரும் உற்றார் உறவினர்களும் நேசக்கரம் நீட்டி உதவி செய்வார்கள் திட்டமிட்ட காரியங்கள் எவ்விதப் பிரயாசையுமின்றி வெற்றி பெறும்,
குரு பகவான் ஐந்தாம் பார்வையாக உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தைப் பார்க்கிறார். இதனால் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் உதவிக்கு வருவார்கள் எந்தக் காரியத்தையும் துணிந்து செய்யும் ஆற்றல் உண்டாகும். மனதிலிருந்த அச்சம், பயம், கவலை விலகும். விளையாட்டு வீரர்கள் பரிசுகளை அள்ளிக் குவிப்பார்கள்.
குரு பகவான் ஏழாம் பார்வையாக உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தைப் பார்ப்பதால் முன்னோர்கள் தேடி வைத்த பூர்வீகச் சொத்து கைக்கு வந்து சேரும் ஸ்திரி புத்திரர்களின் உடல் நலம், கல்வி, தொழில், உத்தியோகம் முதலியவை முன்னேற்றம் காணும் அவர்கள் சம்பந்தப்பட்ட திருமண முயற்சிகள் வெற்றிபெறும் குரு பகவான ஒனபதாம பாரவையாக உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தைப் பார்ப்பதால் கணவன் மனைவி இருவரும் ஒற்றுமையாக நடந்து குடும்ப முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவார்கள் கூட்டுத் தொழில் இலாபம் தரும். கூட்டாளிகள் சில புதிய உத்திகளைக் கையாண்டு உற்பத்தி, விற்பனையை அதிகரிப்பார்கள்.
இத்தகைய நன்மைகளைக் கொடுத்து வந்த குருபகவான் 19.09.2005 முதல் ராசி மாறி உங்கள் ராசிக்குப் பன்னிரண்டாமிடத்தில் சஞ்சரிக்கவுள்ளார். இது அவ்வளவு உவப்பான தல்ல. என்றாலும் ஒரு 3 மாதங்கள்தான் இந்தக்
தமிழ் மக்களின் விடிவுக்கான போராட்டம் பாசிச நுகத்தடியில் வீழ்ந்து விடக்கூடாதென்பது ரேலங்கியின் கருத்தாகவிருந்தது.
இவரது கணவரான செல்வராஜா புளொட் அமைப்பின் ஆரம்பகால உறுப்பின ரென்பதோடு, புளொட் இயக்கத் தலைவர்
உமா மகேஸ்வரனோடு நெருக்கமாகச்
செயற்பட்டவரென்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் 1989ஆம் ஆண்டு புளொட் இயக்கத்தை விட்டு விலகினார், ரேலங்கிக்கும் கணவருக்கும் ஓர் அரசியல் பார்வை இருந்திருக்கிறது. அதற்காகத்தான் இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது வேதனைக்குரிய விடயம். இவர்களிடம் கப்பம் கோரப்பட்டமையும், அவர்கள் இதற்கு வளைந்து கொடுக்காதமையும் துப்பாக்கி தாரிகளின் கோபத்தைக் கொந்தளிக்கச் செய்திருக்கலாம்.
புலிச் சார்புத் தமிழ் ஊடகவியலாளர் களோ, புலி எதிர்ப்பு ஊடகவியலாளர்களோ யார் கொல்லப்பட்டாலும் அது கண்டிக்கப்படக் கூடியது. கருத்துக்களை மையமாக வைத்து கொலைகளுக்கு மேலங்கியைப் போட்டு உண்மைகளை முடி மறைக்கக் கூடாது. அது நடேசனாகவிருக்கலாம், சிவராமாகவிருக் கலாம், சின்னபாலாவாக இருக்கலாம், ரேலங்கியாக இருக்கலாம். கருத்துக்களுக்காக ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவது கவலைக்குரியது, கண்டனத்திற்குரியது.
எடுத்ததற்கெல்லாம் ஒரே பாணியிலேயே அறிக்கை விடும் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ரேலங்கியின் படுகொலையைக் குறித்து மெளனம் சாதிப்பது ஏனென்று புரியவில்லை, ரேலங்கியைக் கொன்றவர்கள் யாரென்பதை மூடிமறைத்துக் கொலைச் சூத்திரதாரிகளுக்கு மேலங்கி போட முனையாதீர்கள். தயவு செய்து தமிழ் சமூகத்தைப் பிடித்திருக்கும் சாபக்கேட்டை மூடி மறைக்கப் போடப்பட்டிருக்கும் மூடுதிரையைக் கிழித்தெறிய உங்கள் பேனாக்களைப் பயன்படுத்துங்கள்.
aSa
காலகட்டத்தில் சனியும் கொஞ்சம் உதவி செய்வார் என்பதால் சமாளிக்கலாம்.
சேர்த்து வைத்த பணம் ஏதேனும் ஒரு வழியில் செலவாகிப் போகும். திட்டமிட்ட காரியங்களில் வீண் அலைச்சலும் தடை தாமதங்களும் தோன்றும் உடல் ஆரோக்கியம் பாதிப்படையும், வாகனங்கள் நஷ்டம் தரும். கடன் தொல்லை அதிகரிக்கும். மாணவர்கள் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெறுவார்கள் வழக்குகள் தாமதமாகும்.
குரு பகவான் ஐந்தாம் பார்வையாக உங்கள் ராசிக்கு நாலாமிடத்தைப் பார்க்கிறார். இதனால் தாயாரின் உடல் நலம் பாதிப் படையும், விவசாய வருமானம் குறைவுபடும். வியாபாரிகள் சிலபல நெருக்கடிகளுக்கும் நிர்ப்பந்தங்களுக்கும் ஆளாவார்கள். பூமி, வீடு முதலியவை சீர்திருத்தம் செய்வதற்காக கணிசமான பணம் செலவாகும்.
குரு பகவான் ஏழாம் பார்வையாக உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தைப் பார்ப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிலபல கோளாறுகள் உருவாகும். தேவையற்ற செலவுகள் தோன்றி அவற்றைச் சரிக்கட்ட கடன் வாங்க நேரிடும். எதிரிகள் பலம் பெற்று எதிர்க்கத் துணிவார்கள். செய் தொழில் வியாபாரங்களில் போட்டி பொறாமைகள் உண்டாகும்.
(அடுத்த வாரம் தனுசு ராசியைப் பற்றி பார்க்கலாம்.)

Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதும் இலங்கைத் த8ழ் அரசியல் தொடர் இது
தமிழீழக் கோரிக்கையைக்
கைவிடுமாறு இந்தியா வற்புறுத்தல்
தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களான அமிர்தலிங்கம், சம்பந்தன், சிவசிதம்பரம் ஆகிய மூவரும் 1985ஆம் ஆண்டு மே மாதம் புதுடில்லியில் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியைச் சந்தித்துப் பேசி னர். இதன் பின்னரேயே புதிதாகப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான முக்கிய மூன்று நிபந்தனைகளை அமிர்தலிங்கம் முன்வைத்தார். அவை பற்றிக் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தோம், புளொட் இயக்கத்தைத் திட்டமிட்டு இலங்கையின் அரசியல் பிரமுகர்கள் பலவீனப்படுத்தியதைப் போல தமிழர் விடுதலைக் கூட்டணியையும் சீரழிக்கத் ஜெயவர் த தனா செயற்பட்டு வந்தார். ஜெயவர்த்தனாவின் நரித் தந்திரங்களை முறியடிப்பதற்காகவே அமிர் த லிங் கம1 ஏற்கனவே குறிப்பிட்ட மூன்று நிபந்தனை களையும முனவைத தார். அமிர் முன் வைத்த மூன்று யோச னைகளும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாட்டில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாக அப்போது அரசியல் விமர்சகர்கள் கருதினர். ராஜிவ் காந்தியைக் கூட்டணித் தலைவர்கள் சந்தித்துப் பேசியபோது இந்த யோசனைகள் பற்றித் திட்டமிடப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் தீவிரவாத இயக்க இளைஞர்களின் பங்களிப்பின்றி எவ்வித தீர்வும் காணப்பட முடியாதென்று அமிர்தலிங்கம் ராஜீவ் காந்தியிடமும் ரொமேஷ் பண் டாரியிடமும் வலியுறுத்திக் கூறினார். இதனை ராஜீவ் காந்தியும் ஏற்றுக் கொண்டார். கூட்டணித் தலைவர் களுடன் இந்தியப் பிரதமர் நடத்திய பேச்சுவார்த்தை களையடுத்து இலங்கை - இந்தியத் தலைவர்களைச் சந்தித்துப் பேச வைப்பதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன. ஜூன் மாத முதலாம் திகதியிலிருந்து முன்றாம் திகதிவரை ராஜிவ் காந்தியும் ஜெயவர்த் தனாவும் புதுடில்லியில் பல தடவைகள் சந்தித்துப் பேசினர். தமிழ் தீவிரவாத இயக்கத் தலைவர்களோடு ஜனாதிபதி ஜெயவர்த்தனா பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று இந்தியப் பிரதமர் வலியுறுத்தினார்.
ராஜீவ் காந்திக்கும் ஜெயவர்த்தனாவுக்குமிடை யிலான பேச்சுவார்த்தையில் இனப் பிரச்சினைத் தீர்வுக்கு அடித்தளமாக அமையக்கூடிய இணக்க மொன்று காணப்பட்டது. இரு தலைவர்களும் முதன் முதலாக இணக்கத்துக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் நிலவும் கொந்தளிப்பான சூழ்நிலையைத் தணிப்பதற்கு உடனடியாக நடவடிக்கைகளை எடுப்பதென்று இணக்கம் காணப்பட்டது. அத்துடன் சகல தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வொன்றினைக் காணும் நோக்கத்தோடு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான சூழ்நிலைகளை ஏற்படுத்துவதென்றும் இணக்கம் காணப்பட்டது. இலங்கையின் ஐக்கியம், இறைமை, பிரதேச ஒருமைப் பாடு ஆகியவை சிதைவடையாமல் தீர்வு காணப்பட
ராஜீவ் காந்திக்கும் ஜெயவர்த்தனாவுக்குமிடையிலான பேச்சுவார்த்தையில் இனப் பிரச்சினைத் தீர்வுக்கு அடித்தளமாக அமையக்கூடிய இணக்கமொன்று காணப்பட்டது. இரு தலைவர்களும் முதன் முதலாக இணக்கத்துக்கு வந்தமை குறிப்பீடத்தக்கது. இலங்கையில் நிலவும் கொந்தளிப்பான சூழ்நிலையைத் தணிப்பதற்கு உடனடியாக நடவடிக்கைகளை எடுப்பதென்று இணக்கம் காணப்பட்டது. அத்துடன் சகல தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய திர்வொன்றினைக் காணும் நோக்கத்தோடு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான சூழ்நிலைகளை ஏற்படுத்துவதென்றும்
இணக்கம் காணப்பட்டது. இலங்கையின் ஐக்கியம், ಸಿಖ್ಖ பிரதேச ஒருமைப்பாடு
ஆகியவை சிதைவடையாமல் தீர்வு
இலங்கையின் ஐக்கியமும் பிரதேச ஒருமைப்பாடும்
(அரசியல் தொடர்)
பேணப்பட வேண்டுமென்ற நிபந்தனையின் அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க இரு நாட்டுத் தலைவர்களும் இணக்கம் கண்டு கொண்டதால் தமிழீழத் தீவிரவாத இயக்கங்கள் தனிநாட்டுக்
S.
திட்டமிட்டு ஜனாதிபதி
கோரிக்கையைக் கைவிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. எனினும் பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் வாய்ப்பு தீவிரவாத இயக்கங்களுக்கும் வழங்கப்பட்டது.
ஜூன் மாதம் நான்காம் திகதி ஜனாதிபதி ஜெயவர்த்தனா புதுடில்லியிலிருந்து கொழும்பு திரும்பினார். ஜெயவர்த்தனாவை வழியனுப்பிய பின்னர் புதுடில்லியில் ராஜீவ் காந்தி நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் இரு முக்கிய தீர்மானங்களை அறிவித்தார்.
"இலங்கையில் தனிநாடு கோரிப் போராடும் தமிழ் கெரில்லாக்களுக்கு ஆயுதங்கள் கொண்டு செல்லப்படும் ஒரு பாதையாக எமது பிரதேசங்கள் பயன்படுத்தப் படுவதற்கு இந்தியா அனுமதிக்கப் போவதில்லையென்று உறுதி பூண்டுள்ளது' என்பது ராஜிவ் அறிவித்த முக்கிய விடயங்களிலொன்று. "இலங்கை வாழ் தமிழர்கள் தனி நாடொன்றினை எதிர்பார்க்கக்கூடாது. சமஷ்டி முறையொன்றினையும் அவர்கள் எதிர்பார்க்கக்கூடாது. இந்தியாவில் இருப்பதைப் போன்ற ஓர் ஒழுங்கு முறையையே அவர்கள் எதிர்பார்க்க முடியும்” என்பது 916) j தெரிவித்த அடுத்த முக்கிய தீர் மானமாகும,
எரிச்சலை முட்டியது. மாவட்ட சபைகளின் அடிப்படையிலேயே அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப் படுமென்று ஜெயவர்த்தனா தெரிவித்த கருத்தே அமிருக்கு ஆத்திரத்தை முட்டியது. இது தொடர்பாக அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கம் அங்கு அறிக்கையொன்றினை விடுத்தார். "சம்பந்தப்பட்ட சகல தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்றினைக் காண்பதற்குத் தேவையான உரிய சூழ்நிலையொன்றினை உருவாக்குவதற்காக உடனடி
நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்று இரு நாட்டுத் தலைவர்களும் விடுத்த கூட்டறிக்கையை நாம் வரவேற்கிறோம். சகலரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய
தீர்வொன்றினை எட்டுவதற்கு மேலும் காத்திரமான பாத்திரமொன்றினை இந்தியா வகிக்குமென நாம் எதிர்பார்க்கிறோம். மாவட்ட சபைகளே அதிகாரப் பகிர்வுக்கான அலகென்று கொழும்பு திரும்பியதும் விமான நிலையத்தில் ஜனாதிபதி ஜெயவர்த்தனா தெரிவித்த கருத்து எம்மை வேதனைக்குள்ளாக்கியது. அவரின் பிரதிநிதியான எச்.டபிள்யூ ஜெயவர்த்தனா கியூஸி. 1983ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதே விடயத்தை திருமதி இந்திரா காந்தியிடம் தெரிவித்தபோது, தமிழ் மக்களின் அபிலாசைகளைத் திருப்திப்படுத்துவதற்கு அது போதியதாக இல்லையென்று திருமதி காந் தெரிவித்திருந்தார்." இவ்வாறு அமிர்தலிங்கம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிரதமர் ராஜிவ் காந்திக்கும் ஜனாதிபதி ஜெயவர்த் தனாவுக்குமிடையில் ஏற்பட்ட இணக்கம் வரலாற்று முக்கியத்துவம் மிக்க திம்புப் பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுத்தது. பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளைக் * கட்டமாக மேற்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது. சரித்திர முக்கியத்துவம் மிக்க திம்புச் சந்திப்பினை ஒழுங்கு படுத்துவதற்கான முழுப் பொறுப்பும் ரொமேஷ் பண்டாரி யிடம் கையளிக்கப்பட்டது. ஒரு திட்டமிட்ட கால வரையறையோடு நான்கு கட்ட நடவடிக்கைகளுக்கு அவர் திட்டமிட்டார். பேச்சுவார்த்தைக்குத் தேவையான முன் தயாரிப்பு வேலைகளை மேற்கொள்வதற்கு முன்னோடியாக முதலாவது கட்டமாக யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. ஜூன் மாதம் 18ஆம் திகதி யுத்த நிறுத்தம் அமுலுக்கு வந்தது. அடுத்த மூன்று கட்டங்களிலும் கொழும்புக்கும் தமிழ் குழுக்களுக்கு மிடையில் இரகசியத் தொடர்புகளை ஏற்படுத்துவது, பின்னர் இரகசியப் பேச்சுவார்த்தைகளை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. போர் நிறுத்தம் செய்து கொள்ளப்பட்ட ஜூன் மாதம் 18ஆம் திகதியிலிருந்து அடுத்த மூன்று மாதங்களுக்குள் அரசியல் தீர்வொன்றினைக் காண்பதென ரொமேஷ் பண்டாரி காலவரையறையொன்றினை முன்வைத்தார்.
தமிழ் குழுக்கள் பொது நிலைப்பாடொன்றினை திம்புப் பேச்சுவார்த்தையின் போது முன்வைக்க வேண்டுமென்று அமிர்தலிங்கம் வலியுறுத்தினார். முதலில் புளொட் இயக்கத் தலைவர்களைச் சந்தித்த அமிர்தலிங்கம், ஈழ தேசிய விடுதலை முன்னணியில் அங்கம் வகிக்கும் ஏனைய இயக்கங்களின் முக்கியஸ்தர்களைச் சந்திக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டார். (தொடர்ந்து வடியும்.)
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ார்த்துக் கொண்டிருக்கிற
அவனது முகத்தில் பல்வேறு வித உணர்வுகள்
ಇಂಟ್ಗಳು தெளிவாகத் நதது. பிறகு குமாரை LIJ55), JblT601 155555060 பார்த்து"நான்கேக்கறேன்னு தப்பா நினைச்சுக்காத எங்க மாமா எளேயிடத்து மனையில காரியஸ்தரா இருந்தார்ங்கிறது உண்மைதான். ஆனால், அவர்தான் அந்த வீட்டுத் தம்புராட்டியையும், ரீதேவி குட்டியையும் கொலை பண்ணியிருப்பார்ங்கிறதை என்னால நம்ப முடியல. சரி, அப்படியே இருந்தாலும் _ அவரைக் குற்றவாளிக் கூண்டுல ಟ್ಗಳು ಆಳ್ವ ஆதாரம ருககா! தயவு செஞ்சு எங்க மாமாவுக்காக நான் பரிஞ்சு பேசுறதா நினைக்கக்கூடாது.
என்னோட சந்தேகம்தான் இது' என்றான் பிரபாகரன்,
கிருஷ்ண குறுப்பும் அப்போது அதைப் பற்றித்தான்
கொண்டிருந்தார். தாயும, மகளும இறந்துபோய் மூன்று வருடங்களுககு மேல் ஆகின்றன. இதுவரை யாரும் இப்படிப்பட்ட சந்தேகத்தை எழுப்பியதாகத்
குஞ்சுராமனைத் தவர.
அப்படி ஏதாவது சந்தேகம் ஊரார் மனத்தில் ஏறபடடிருநதால, இதுவரை
Aotegerade`A - \ illgi
அதற்காக எந்த முயற்சியும் எடுக்காமலா இருந்திருப்பார்கள்? இவ்வளவு நீண்ட இடைவெளிக்குப் பிறகு பழசைக் கிளறுவதால் யாருக்கு என்ன இலாபம் , குமாருக்கு அந்த வீட்டாருடன் எந்தவிதமான தொடர்பும் இல்லை. பிறகு ஏன் இப்படியொரு முயற்சியில் ஈடுபடவேண்டும். என்றெல்லாம் குறுப்பின் மனம் கணக்குப் போட்டது.
பிறகு பிரபாகரனைப் பார்த்து,
In a
DU (9 Gr
நீ சொல்றது ஒரு வகையில்"
நியாயம்தான். ஆனா, தப்பித்தவறி உங்க மாமா குற்றவாளியா இருந்தா. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செஞ்ச ஒரு துரோகியை விட்டு வைக்கிறது நல்லதில்லை" என்றார் கிருஷ்ண (3)ԱյILIկ,
"நான்தான் ஏற்கனவே சொன்னேனே! சட்டப்படி அவரைக் குற்றவாளிக் கூண்டுல நிறுத்துறதுக்கு ஆதாரம் ஏதாவது இருக்கா? அப்படி ஏதாவது இருந்தா நானும் உங்களோட ஒத்துழைக்கத் தயார்” என்றான் பிரபாகரன்,
அங்கே கொஞ்ச நேரம் மெளனம் தவழ்ந்தது. பிறகு,
வேறு சில விவகாரங்களைப் பற்றிப் பேசிவிட்டு குறுப்பு அங்கிருந்து கிளம்பிப் போனார். பிரபாகரனும், குமாரும் கிருஷ்ண குறுப்பிடம் போனதும், அவர்கள் கோயிலைப் பார்வையிட்டதும், சந்து நாயரின் கவனத்துக்கு வரவே செய்தது.
முதலில் அதை ஒரு பொருட்டாகவே அவர் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், போகப் போக அவருக்குள்
சந்தேகம் தலையை
உயர்த்தியது.
கிருஷ்ண குறுப்பு ஒரு மாந்திரீகர் என்பது சந்து நாயருக்கும் தெரியும்.
சஞ்சலமடைந்த சந்து நாயர், அன்று மாலையே தன் ரகசியங்கள் முழுவதும் தெரிந்த சேக்குட்டி நாயரை வரவழைத்தார்.
சேக்குட்டி நாயர் ஊருக்குள் செல்வாக்கு நிறைந்தவர். போலிப் பத்திரங்கள்
தயாரிப்பது, ஆள்மாறாட்டம்
செய்வது போன்ற கிரிமினல் விஷயங்களில் தேர்ந்தவர்.
"ஒரு முக்கியமான விஷயம். அதனாலதான் உங்களை உடனே வரச் சொன்னேன்" என்றார் சந்து நாயர்
சேக்குட்டி நாயர், பார்வையாலேயே என்ன விஷயமென்றார்.
"எளேயிடத்துச் சொத்துக்கள் இப்பவும் நம்ப கிட்டதான் இருக்கு. ஆனா, முறைப்படி பத்திரங்களோ, தஸ்தாவேஜுகளோ கிடையாது. அம்மாவும் பொண்ணும் செத்துப் போனதால எல்லாமே அப்படியப்படியே கெடக்குது. அது நம்ப கையைவிட்டுப் போகாம இருக்கணும்னா உடனடியாக ஒரு வழி கண்டு பிடிச்சே தீரணும்" என்றார் சந்து நாயர்.
ஒரு நீண்ட பெருமூச்சுக்குப்
பிறகு மறுபடியும் தொடர்ந்தார் சந்து நாயர் "இன்னொரு முக்கியமான விஷயம். செறுவள்ளி மனையைச் சேர்ந்த சின்னத்தம்புரான் வந்திருக்கிறார். காலேஜ்ல லெக்சரரா இருக்கிறாரே அவர்தான். எளேயிடத்துக் குடும்பத்தோட அவருக்கும் ஒரு தொடர்பு இருக்குது. ஆனா, அந்த விஷயமே அவருக்குத் தெரிஞ்சிருக்காது. ஆனா ஊருக்குள்ள எவனாவது சொல்லாம இருக்கமாட்டான். அவரோட பாட்டன் ஒருத்தர் அந்த வீட்டுல பொண்ணு எடுத்தார். அந்த முறையில் அவருக்கு ஒரு பையனும் பிறந்தான். அவன் பாலக்காட்டில இருக்கிறான். இது வரைக்கும் அங்கேயிருந்து யாரும் வரலை. வந்திருக்கிற தம்புரானுக்கு அதெல்லாம் தெரிய வாய்ப்பு இல்லைதான். இருந்தாலும் நம்ப பாதுகாப்புக்கு எதையாவது செய்யணுமே" சந்து நாயர் விளக்கினார்.
(amớỡDỡt ổoổ...)
ஆக 25 31, 2005

Page 19
பல வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. பல நாட்டு மக்களுடன் பழகவும் பேசவும் எனக்கு நிறைய சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றன. அப்போதெல்லாம் இந்தியாவின் ஆன்மீக வளம், இயற்கை வளம், பல்வேறுபட்ட கலாசாரம் இருந்தும் காக்கப்படுகிற நாட்டு ஒற்றுமை பற்றியெல்லாம் வெளிநாட்டவர்கள் வியந்து பேசுவார்கள். இத்தனை வளங்கள் இருந்தும் நம்நாடு ஏன் செல்வச் செழிப்பு அடையாமல் இருக்கிறது என்று கூடவே என்னை ஆச்சரியத்தோடு கேட்பார்கள்! நான் அவர்களுக்குப் பதில் சொல்லாமல் மெளனமாக இருந்து விடுவேன். ஆனால் இதுபற்றி நான் சிந்திக்காமல் இருந்தது இல்லை. 'எல்லாம் எனக்குத் தெரியும் என்ற மனப்பான்மைதான் நம்நாட்டு வளர்ச்சிக்கும் தடையாக இருக்கிறது என்பது என்னுடைய கருத்து.
‘தெரியும்' என்ற மனநிலையில் இருந்து இயங்குவதால் நமக்குத் தெரியாத விஷயங்கள் நம் கண்ணில் புலப்படும் போதுகூட, அதை அக்கறை கொடுத்துப் பார்க்க நாம் தவறிவிடுகிறோம்.
இயேசுநாதர் சொன்னதைப் போல கண்ணிருந்தும் குருடர்களாக, காது இருந்தும் செவிடர்களாக நம்மில் பலர் இருப்பதால்தான் எல்லா வளமும் படைத்திருந்தும் நம்நாடு செல்வச் செழிப்பு இல்லாமல் இருக்கிறது. இதுபற்றி ஒரு கதைகூட இருக்கிறது.
அவன் ஒரு சிறந்த
மாணவன். இந்திய நாட்டின் பல சிறந்த மகான்களிடம் கல்வி கற்றவன். கங்கை நதியைப் பற்றித் தெரிந்து கொள்ள அவனுக்கு ஆர்வம் வருகிறது. அவன் கங்கை பற்றி அறிந்த
21
பலரையும் சந்தித்து நாள் கணக்கில் பேசி, கங்கை எங்கே உற்பத்தியாகிறது. எங்கே குறுகலாய் ஓடுகிறது. எந்த இடத்தில் அகண்ட கங்கையாய் மாறுகிறது. எங்கே வெள்ளப் பெருக்கு அதிகமாக இருக்கிறது. வங்காள விரிகுடாவில் எங்கே சங்கமிக்கிறது என்று சகலவிதமான தகவல்களையும் சேகரித்து அதன்படி ஒரு வரைபடமும் தயார் செய்கிறான். இப்போது கங்கையைப் பற்றி சகலமும் தனக்குத் தெரியும் என்ற நினைப்பு அவனுக்குள் வந்துவிடுகிறது. அதே மனநிலையில் ஒரு படகில் ஏறி, ரிஷிகேசத்தில் கிளம்பி வங்காள விரிகுடாவை அடைய கங்கை நதியில் அவன் பயணத்தைத் துவங்குகிறான். தயாரித்து வைத்திருந்த வரைபடத்தில் கங்கை எந்தெந்த இடத்தில் எல்லாம் திரும்பும் என்று குறிப்பிட்டிருந்தானோ அதே
மாதிரியே கங்கை திரும்பிப் போய்க் ஆகா. கங்கா
ஜாதகமே எனக்கு தெரிந்துவிட்டது : 3GUTg5. UGOLDTG
தலையில் ஏறுகிறது. அந்தச் சமயம் கங்கை இ திரும்புகிறது. மான திடுக்கிடுகிறான். வரைபடத்தின்படி கங்கை வலது புற திரும்ப வேண்டும். வரைபடம் தவறு அந்த மாணவனா கொள்ள முடியவி *கங்கைதான் திடீ ஓடுகிறது என்று ( அவன் நதியின் மீ கோபப்படுகிறான். பாதியிலேயே ரத்து ஊர் திரும்புகிறான் என்ற மனோநிலை செயல்பட்டதால் மு அனுபவத்தை அவ பெறவில்லை.
நம்மில் பலரிட இன்னொரு கெட்ட
குறுக்கெழுத்துப்ே
வாசக நெஞ்சங்களே! உங்கள்
சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள்
அடங்கிய இப் போட்டியிலே
ஆர்வமுடன் பங்குகொண்டு
36 போள்ஸ்
155/07 l3 அன்ட சி. ஏசுநேசன், 236C, வடக்கு பட்டகம, ஜா - 6 , GTL5, FT: , அரசகால்
யூ செல்லத்தம்பி, 20, கோவில் வீதி, கல்முனை
கேணி
. (i.ബി.ബി.
பரிசுகளையும், பாராட்டுக்களையும்
பெற வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழத்தப் போட்டி
LDÜ
எம்.சி.கலில், 72, வீதி,
அசோகா பெர்னாண்டோ, 303,
2
இடமிருந்து வலம் 1. ஷங்கர் இயக்கிய இறுதிப்படம் 1. மத்தளத்தை முன்னர் இப்படித்தான் அழைத்தார்கள். 11. திருமதி மன்மதன், 13. கட்டில், படுக்கையின் ஒத்த சொல் (மாறிஉள்ளது) 16 வாகனத்தின் பேச்சு 30 வழக்குச் சொல்
(குழம்பியுள்ளது) 19. வடக்கு கிழக்கில் வரியின் பெயரால் வசூலிக்கப்படுவது (குழம்பி உள்ளது) 32 3 28. உலகிற்கு உணவூட்ட δ. Α செய்யும் தொழில், 31. பகுபதம் ஒத்த சொல் (குழம்பியுள்ளது)
மேலிருந்து 1. சிறைச்சாலையின் ஒத்தசொல். (குழம்பியுள்
13 17
19
29
35偲
போட்டி விதிகள்:
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 30,082006 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்பு
வேண்டிய முகவரி : 2. பெண்யானையை இவ்வாறு அழைப்பர்.
குறுக்கெழுத்துப் போட்டி இல-135 3. கதவு, யன்னல் ಫಿ: 9 ர் (கு
தினமுரசு வாரமலர், 4. சம்பந்தம் பேசும் போது மாப்பிள்ளையை த.பெ. இல. 1772, (கீழிலிருந்து மேல்) கள் சரியா ரியையும் கொழும்பு அண்மித்த 12. நீரின் பெளதீக நிலைகளில் ஒன்று. தங்கள சரியான முகவாயையும் காசுக கட்டளையை மறக்கூடிய 16. தொடர்பாடல் (மறை ஒன்று (கமம்பியள்ள
தபாலகத்தின் பெ நிப்பிடு தாடர முறை ஒன்று (குழம்பியுள்
29. நிலவிற்கும், புத்திக்கும் பொருந்தும், சரியான விடையை அனுப்புவேரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
ஆ. 25 31, 2005
திருை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யும் வளைந்து
கொண்டிருந்தது. நதியின்
த்
என்ற மமதை
அந்த
மாணவனின்
டதுபுறமாகத் ணவன் அவனது அந்த இடத்தில் றமாகததான
ஆனால், தனது என்பதை மட்டும் ல் ஏற்றுக்
5Ꮩ)6ᏡᎠ6ᏓᏪ. ரென தடம் மாறி சொல்லிவிட்டு, தே
பயணத்தைப் துச் செய்துவிட்டு 1. தெரியும் யில் இருந்து p(960)LDUIT60T
பன்
ம் இருக்கும் குணம் -
கிழ் ாது). ழம்பியுள்ளது).
றிக்கும் சொல் '
து).
தினமுரசில் பிரசுரமாகும்.
sono
நம்முடைய தவறுகளை நாம் அவ்வளவு சுலபத்தில் திருத்திக்கொள்வதில்லை என்பது. தவறு என்று தெரிந்தாலும், நமது செயல்களை நியாயப்படுத்துவது, அப்படி நியாயப்படுத்துவதையே ஒரு பெரிய சாமர்த்தியமாக
நினைப்பது 'குதர்க்க புத்தி
எச்சரித்து அனுப்பினார்.
சந்தேகப்பட்டது போலவே பனை ஓலை விசிறி, சில நாட்களில் கிழிந்து விட்டது. காவலர்கள் போய் விசிறி வியாபாரியைத் தேடி அரண்மனைக்குக் கொண்டு வந்து விட்டார்கள். மன்னனும் விசிறி வியாபாரியின் தலையை வெட்டச்
சொல்லி தீர்ப்பு வழங்கிவிட்டான்.
என்று இதற்குப் பெயர்.
அவன் ஒரு விசிறி வியாபாரி ப்னை ஒலையால் ஆன விசிறியை விற்றுக் கொண்டு அவன் வீதியில் நடந்து போகிறான். "இந்த விசிறி நூறு வருடம உழைகதம அதனால நூறு ரூபாய்” என்று கூவிக் கூவி விற்கிறான். தனது
இதைப் பார்த்த மன்னனுக்கு ஒரே வியப்பு மன்னன், விசிறி வியாபாரியை மாளிகைக்கு அழைத்து, “என்ன விளையாடுகிறாயா. அற்பமான பனை ஓலை விசிறி இது ஒரே ஒரு ரூபாய்கூடப் பெறாது. இதற்கு நூறு ரூபாயா?" என்று கேட்கிறான். மன்னரைத் தான் அதிக விலை சொல்லி
முயன்றதை ஒப்புக்கொள்ள விசிறி வியாபாரி தயாராக இல்லை. அதனால் அவன், “மன்னா. இது அதிசய விசிறி. நூறு வருடம் உழைக்கக் கூடியது. அதனால்தான் நூறு ரூபாய்!” 15ಿ] சொல்லிச் சமாளித்தான். “சரி. நான் நூறு ரூபாய் கொடுத்து இந்த விசிறியை வாங்கிக்கொள்கிறேன். ஆனால், இது நூறு வருடம் உழைக்காவிட்டால் உன் தலை துண்டாகிவிடும், ஜாக்கிரதை' என்று மன்னர்
மாளிகையின் ஜன்னலிலிருந்து
விசிறி வியாபாரி சொன்னான்:
“மன்னா, நான் இறப்பது பற்றிக் கவலைப்படவில்லை. ஆனால், நூறு வருடம் உழைக்கக் கூடிய இந்த விசிறி உங்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு சீக்கிரம் கிழிந்து போனது என்பது எனக்கு வியப்பாக இருக்கிறது! அதனால் என் தலையைத் துண்டிப்பதற்கு முன் நீங்கள் இந்த விசிறியை எப்படி உபயோகித்தீர்கள் என்று ஒரு முறை சொல்ல முடியுமா?” என்று கேட்டான். சரி. சாகப் போகிறவன் என்று மன்னனும் விசிறியை எடுத்து விசிறிக் காட்டினான். விசிறி வியாபாரி பதறுவது போல் நடித்தான். “அடடா, இங்கேதான் தவறு நடந்துவிட்டது. மன்னா! இந்த விசிறி நூறு வருடம் உழைக்கும். இது உண்மை. ஆனால், இதுபோல் விசிறக் கூடாது. விசிறியை ஒரு கையால் பிடித்துக்கொண்டு முகத்தை நாம்தான் விசிறியின் முன்னால் ஆட்டவேண்டும்” என்று சொன்னான் அந்த வியாபாரி. அதாவது, தொழிலில் நாணயம் காட்டுவதற்குப் பதில், செய்த தவறுக்குச் சப்பைக் கட்டு கட்டினான் அவன்.
இப்போது குதர்க்கம் என்பதற்கு அர்த்தம் புரிகிறதா?
நன்றி : சுவாமி சுகபோதானந்தா. (தொடர்ந்து வரும்.)
V
עJ \ \x.

Page 20
கிலை நேரம், பத்துமணி இருக்கும். கொழும்பு நகரின் வீதிகளில் எங்கும் சன நடமாட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டும், ஒருவர் மேல் ஒருவர் மோதிக்கொண்டும் செல்பவர்கள் திரும்பி ஒரு தடவை ஸொரி' என்று சொல்லக்கூடத் தெரியாதவர்களாய் போய்க் கொண்ட்டிருந்தார்கள். நாகரீகம் வளர்ந்துவிட்ட அளவுக்கு மனிதப் பண்பு இன்னும் வளர்ச்சி பெறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வகையில் வெள் ளைக்காரரை வாய் விட்டுப் புகழத்தான் வேண்டும்.
"இங்கிதம் தெரிந்தவன் இங் கிலிஷ்காரன்' என்பது சும்மாவா? தும்மினாலும் சரி, இருமினாலும் சரி, கொட்டாவி விட்டாலும் சரி, மற்றவர் மீது மோதிவிட்டாலும் சரி, அல்லது மற்றவர் தன் மீது மோதிவிட்டாலும் சரி, முந்திக் கொண்டு 'ஸொரி என்று மனம் வருந் துவது - மன்னிப்புக் கேட்பது அவர்களின் உடன் பிறந்த குணம், அவர்களின் உடை, நடை, பாவனைகளைப் பின்பற்றும் மனிதர்கள்
প্ত நந்தி அவர்களின் பண்புமிக்க செயற்பாடுகளை மட்டும் ஏனோ பின்பற்ற அக்கறை கொள்வதில்லை.
“மாத்தயா படகினி.கீயக் அரி தெண்ட மாத்தயா.”
அந்தப் பாதையால் நடந்து கொண்டிருந்த என்னை இந்த வார்த்தைகள் சுரீரென்று தைத்தன. குரல் வந்த பக்கம் பார்வையைத் திருப்பினேன். அதற்கிடையில் எத்தனையோ பேர் என்னை முட்டி மோதிக்கொண்டு தம்பாட்டில் நடமாடிக் கொண்டிருந்தார்கள். அவலக் குரல் கேட்டாலும் சட்டை செய்யாமல் அலட்சியமாகப் போவது தானே இன்றைய சூழல்
மீண்டும் அதே குரல். ஒரு இளம்பெண் தன்னருகில் ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு கையேந் திக் கொண்டிருந்தாள். அந்த முகம்.ஆம் எங்கோ பார்த்த முகம், மின்னல்போல் என் மூளையில் வெட்டியது. ஒரு சிறு குழப்பம்.பின்னர் கிடைத்தது விளக்கம். அவளா இவள்? அப்படித்தான் இருக்க வேண்டும்.
அருகில் சென்றேன். "உன் பெயர் வசந்தி தானே? என்றேன் சிங்கள மொழியில்,
"என் பெயர் உங்களுக்கு எப்படித் தெரியும்" அவளும் அதே மொழியில், திகைப்படைந்தவளாய் கேட்டாள்.
“வேலைக்கார சிறுமியாய் சிரிசேன முதலாளி வீட்டில் இருந்தவள் தானே?" என்றேன்.
"ஆமாம், தொரையே' என்றாள். அவளை இப்போது புரிந்து கொண்டேன். அவளால் என்னை மட்டும் புரிந்துகொள்ள முடியவில்லை. காலமாற்றம்தான் காரணம். பதினைந்து ஆண்டுகளுக்கு முன் அவள் என்னைப் பார்த்தவள். அவளுக்கு என்னை நினை வில் வைத்திருக்க முடியாது. ஒரு 20 ரூபா நோட்டை நீட்டி விட்டு அகன்றேன். நான் அவளை விட்டு அகன்றாலும் அவள் நினைவு என்னை விட்டு அகலவில்லை.
ஒரு வாரம் கழிந்தது. ஒருநாள்.ஒரு முக்கியமான நண்பர் ஒருவரை கண் வைத்தியசாலையில் பார்த்துவிட்டு நகர மண்டபம் பக்கமாகப் போனேன். பாணந்துறைக்குப் போக வேண்டியிருந்தது. பிற்பகல் இரண்டு மணிக்கு பஸ் தரிப்பில் நின்றபோது அவள் வந்தாள். ஒரே இடத்தில் இருந்து கையேந்தி வாழ்பவர்களும் சிலவேளை இடம் மாறு வதுண்டு அதற்கு இவளும் விதி விலக்கல்ல, பஸ் தரிப்பில் நின்றவர்களிடம் கையேந்தி, அவர்கள் தரும் சில்ல றைகளை வாங்கிக் கொண்டு வந்தவள் என்னைக் கண்டாள்.
"மாத்தயா தெய்யங்கே பீட்டாய்”
2.
(கடவுளின் ஆசீர்வாதம்) என்றாள். என் உள் மனம் உறுத்தியது. அவளிடம் அதைக் கேட்டுவிட வேண்டும் என்று ஒரு உந்துதல், கேட்டால் என்ன நினைப்பாளோ என்று ஓர் அச்சம், கேட்கத்தான் வேண்டும் என்று கேட்டே விட்டேன்.
அவள் சொன்னாள் :
"பதினைந்து ஆண்டுகளுக்குமுன் பத்து வயது சிறுமியாக தலவாக்கலைப் பகுதியிலிருந்து அந்த சிரிசேன முதலாளியின் வீட்டுக்கு வேலைக்காரியாக வந்தேன். ஆரம்பத்தில் நன்றாகக் கவனித்தார்கள். வேலைகளும் குறைவு முதலாளியின் ஒரே மகள் அப்போது
பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள். பிரசவம் முடிந்து வந்ததும், குழந்தையின் அழுக்கான ஆடைகள், ஹாமினேயின் (முதலாளியின் மகள்) உடைகள், உள்ளாடைகள், மாத்தயாவின் (முதலாளியின் மருமகன்) உடைகள், உள்ளாடைகள் எல்லாம் எந்த நாளும் கழுவவேண்டும். சமைக்க வேண்டும். வீட்டின் மற்ற வேலைகளையும் செய்ய வேண்டும். முதலாளியின் மருமகனுக்கு கிணற்றில் தண்ணீர் இழுத்து ஒரு இருபது கலன் தொட்டியில் நிரப்ப வேண்டும். இப்படி வேலை வர வரக் கூடிக்கொண்டு வந்தது. எனக்கும் பன்னிரண்டு வயது தாண்டிவிட்டது.
அப்போது தான் அந்தச் சம்பவம் நடந்தது.
釁攀
ஆம். நான் வயதுக்கு வந்துவிட்டேன். ஒருநாள் மட்டும் எனக்கு வேலைகள் தரப்படவில்லை. மறுநாள் காலையில் முதலாளியின் மகள் என்னைத் திட்டினாள்.
"இப்படியே இருக்கமுடியாது. போய் குளிக்க தண்ணீர் நிரப்பு, உடுப்பையெல்லாம் கழுவிக் காயப்போடு” என்று கத்தினாள்.
"நான் கிணற்றடிக்குப் போய் வேலையை ஆரம்பித்தேன். நேற்றுத்தான் வயதுக்குவந்தேன். மறுநாளே இடுப்பொடிய வேலை தந்தார்கள். வேதனை ஒருபுறம், வேலை ஒருபுறம், செய்தேன். அக்கம்பக்கம் இருந்த சில தமிழ் குடும்பப் பெண்கள் என் நிலை கண்டு வேதனைப் பட்டார்கள். வீட்டுக்கார மருமகன் ஒரு தடியன். அவன் மாத்தறையில் இருந்து பஸ் கண்டக்டராக வேனில் கொழும்புக்கு வந்துபோகும் வேளையில்தான் ஹாமினேயைக் கண்டு காதலித்தானாம். அதன்பிறகு எப்படியோ கல்யாணம் முடித்து வீட்டு மாப்பிள்ளையாக - ராஜாவாக மாறிவிட்டான். அவன் வைத்ததுதான் சட்டம். அதனால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் எதையும் கண்டும் காணாதவர்கள் போல் நடந்து கொள்வார்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இப்படியே நாட்கள் வருடங்களாயின. எனக்கு அப்போது வயது பதினைந்து ஆகிவிட்டது. மீண்டும் இரண்டாவது பிரசவத்துக்கு ஹாமினே ஆஸ்பத்திரிக்குப் போனாள். ஹாமினேயின் அம்மா உதவிக்கு மகளோடு தங்கிவிட்டாள். முதலாளி இரண்டு மைல் தொலைவில் உள்ள கடையில் தங்கியிருந்தார். வீட்டில் நானும் மாத்தயாவும்தான் இருந்தோம்,
ஒருநாள் இரவு.பன்னிரண்டு மணியிருக்கும்.
"வசந்தி” என்று கூறியபடி என் அறைக் கதவு
மெல்லிய ஓசையுடன் தட்டப்பட்டது.
மாத்தயா ஏதோ அவசரத்துக்கு கூப்பி
டுகிறார் போல என்று நினைத்துக் கொண்டு
கதவைத் திறந்தேன்.
"எனக்கு வயிற்றுவலி, சீக்கிரம் கோப்பி கொஞ்சம் தா" என்றார்.
கேஸ் அடுப்பில் தண்ணீரைக் கொதிக்கவைத்து கோப்பி தயாரித்து கோப் பையில் ஊற்றி எடுத்து வந்தேன்.
ஊர் உறங்கிய நேரம், உதவிக்கு ஆள் இல்லாத வீடு வெளியில் இருள். உள்ளே தனிமை. அப்போது. அவள் அழ ஆரம்பித்தாள்.
"அழாதே. பார்ப்பவர்கள் வித்தியாசமாக நினைக்கப் போகிறார்கள். அழாமல் சொல்" என்றேன்.
அவள் தொடர்ந்தாள்.
எப்படியோ விசயத்தைச் சொல்லி விட்டேன். வீட்டில் குழப்பம். நான் கர்ப்பமடைந்தால் சிக்கல் என்று நினைத்து என் அப்பாவுக்கு தந்தி அடித்தார்கள். அம்மாவும் அப்பாவும் வந்தார்கள். என்ன சொல்லி தந்தி அடித்தார்கள் என்று எனக்குத் தெரியாது.
என் அம்மா, அப்பா இருவரும் வந்ததும் ஹாமினே அவர்களைத் தனியே அழைத் துக்கொண்டு போய் எதையோ சொன்னாள். அதன் பிறகு அப்பா வந்தார்.
"சனியனே! உன்னை இங்கு அனுப்பியது வேலைக்கா, ஆட்டம் போடவா" என்றான்.
எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. பிறகு "வசந்தி உன் உடுப்புகளை எல்லாம்
எடுத்துக் கொண்டு புறப்படு. உன்னைக் கூட்டிக் கொண்டு போகத்தான் அவர்கள் வந்திருக்கிறார்கள்" என்று ஹாமினே சொன்னாள். அப்பாவிடம் காசும் கொடுத்தாள்.
தலவாக்கலைக்குப் போன பிறகுதான் எனக்கு வீட்டுக்கார ஹாமினே அப்பாவிடம் என்ன சொன்னாள் என்று தெரியவந்தது. நான் பக்கத்து வீட்டில் ஒரு பையனோடு தொடர்பு வைத்திருப்பதாகவும், அதனால் தாயாகும் நிலையில் இருப்பதாகவும் இனி மேல் வைத்திருந்தால் தங்களுக்கு வீண் தொல்லை என்றும் சொல்லியிருக்கிறாள்.
நான் அப்பாவிடம் எவ்வளவோ
"கோப்பியை வாங்கி மேசையில் வைத்த அந்தப் பாவி என்னை அலாக்காக அப்படியே தூக்கினான்.
"என்னை விடுங்கள்.ஒன்றும் செய்யாதீர்கள்" என்றேன் அழுதுகொண்டே அவன் என்னைக் கட்டிலில் கொண்டுபோய் போட்டான். பிறகு பளபளக்கும் கத்தியை எடுத்தான். நான் பயத்தால் நடுங்கினேன்.”
'சத்தம் போட்டால் கொலை செய்வேன்' என்றவன் என்னை. என்னை. மோசம் செய்துவிட்டான்.
முடிந்தது - எல்லாம். விடிந்தது. காலையில் கண் விழித்தேன். வேதனை தாங்க முடியவில்லை.
தேநீர் கேட்டான், கொடுத்தேன். "யாரிடமும் சொன்னால் கொலை செய் வேன். வாய் திறக்க வேண்டாம்" என்று பய முறுத்தினான்.
மூன்று நாள் கழிந்தது.ஹாமினே குழந்தை யுடன் வீடு திரும்பினாள். நான் எதையும் சொல்ல முடியாமல் தவித்தேன். இருந்தாலும் என் முகவாட்டத்தைக் கண்டு ஹாமினே துறுவித் துறுவி கேள்விகள் கேட்டாள்.
J Douri ᏁᎠ ᎢᏧᏂ
A
சொல்லியும் அவர் நம்பவில்லை. "அவர்களைப் பற்றி சொல் லாதே. அவர்கள் நல்ல வர்கள். நீ சனியன்” என்று திட்டி அடித்தார். வீட்டில் ஒரே சண்டை. சச்சரவு விசயத்தைக் கேள்விப்பட்ட ஊர் ஆக்கள் பலமாதிரி பேசினார்கள். கடைசியில் வீட்டை விட்டே துரத்தப்பட்டேன்" என்று கண்ணிர் மல்க தனது நிலையைக் கூறினாள்.
"பிறகு."என்றேன். “மீண்டும் ரயில் ஏறி கொழும்பு வந்து பிச்சை எடுத்துப் பிழைக்கிறேன். S ஒருநாள்.திடீரென்று
மயக் கம் வந்தது. மயங்கி விட்டேன். யாரோ புண்ணியவான்கள் ஆஸ்பத்திரியில் சேர்த்திருக் கிறார்கள்.
ஆஸ்பத்திரியில் ஒருவாரம் இருந்தேன். எனக்கு குழந்தை பிறந்தது. இப்போது நான் பிச்சை எடுத்து என் குழந்தையைக் காப்பாற்றி வருகிறேன்."
அவள் கதையை முடித்தாள்.
"ஏதும் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லையா? இப்படி அந்தப் பாவியை விடக் கூடாதே" என்றேன்.
"என்ன தொர செய்யிறது? ஏழை சொல் அம்பலம் ஏறுமா?’ என்றாள் நீண்டதொரு பெருமூச்சுடன்,
பஸ் ஒன்று வந்து நின்றது.
GILSSONIGI EEUOCSID
"நான்வாறேன் தொர." பஸ்ஸை நோக்கி குழந்தையுடன் சென்ற அவள் கையில் நூறு ரூபாயைத் திணித்தேன்.
“ரொம்பப் புண்ணியம் தொர” என்றாள்.
வசந்தி உனக்கு இப்படி ஒரு நிலையா? என்று என் மனம் ஆதங்கப்பட்டது.
ஆமாம். சிறுமியாக வேலைக்கு வந்து பருவக் குமரியாகி, வேலைக்காரியாகவே இருந்த வசந்தி, தன் பருவத்தை படுபாதகன் ஒருவனால் பாழ்படுத்திக் கொண்டு பெற்றவர்கள், மற்றவர்கள் இருந்தும் இன்று ရှီးမြှို့ வந்துவிட்டாள் ஒரு காரியாக,
அன்று வேலைக்காரி. இன்று பிச்சைக்காரி. நாளை. அவள் விரும்பியோ விரும்பாமலோ காடை யர்களின் கேளிக்கைக்கும் இரையாகலாம். என்ன கொடுமை இது?
(யாவும் கற்பனை)
ஆ. 25 31. 2005

Page 21
AeAJ hA LSLASAJS AA qSeAJA AAAA SAAJ ASeSeAJA AA qSeAMhA AA qeeAJ
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக
ہے۔
முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
سنہ صر'برستیصر "معبر حصہ مسترتیبر سمبرح$
கடந்த ஒரு நந்தினி ஏழு தட6ை
O O O O. O. தெருவைப் பார்த் ந்தித்துப் பார்க்க. சென்றிருந்தாள். அ என்று கமலன் தேடி 籲 :):) °3球魯 பார்த்தாள் வீட்டுக் (பயிற்சி, முயற்சி, பிழைமலிந்தது GungắEME)
வகைப்படுத்துமளவில் மற்றவர்கள் ஈடுபடும்போது அவர்களுக்கு உதவ வேண்டும். மற்றவர்கள் கடினமான வார்த்தைகளைப் புரிந்துகொள்ள முடியாதபோது, அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் உதவ வேண்டும். மற்றவர்கள் தாங்கள் கற்றுக் கொள்வதற்கும், படித்துக் கொள்வதற்கும் முடியாத காரணங்களை அவர்கள் | s கண்டுபிடித்து கையாளும் வழிமுறைகளில்
33.3
யாரொருவர் தன்னைச் சுற்றியுள்ளவர்களை கற்றுக்கொள்ளச் செய்வதற்கு முடியாத பட்சத்தில், அவர் செய்யக்கூடிய சொந்த வேலைகளே மிகவும் கடினமாகவும், அதிகமான சுமையாகவும் மாறிவிடுகின்றன. இதனால் ஒருவருடைய வாழ்க்கையின் சக்தி வெகுவாக குறைக்கப்பட்டுவிடும்.
மற்றவர்கள் படிக்கவும் கற்றுக் கொள்ளவும் ஒருவர் உதவ எண்ணினால், அவர்களுக்கு கற்றுக் கொள்வதற்குத் தேவையான தகவல்களைச் சென்று பெற்றுக் கொள்ளும் வகையில் அமைத்துக் கொடுக்க வேண்டும். அவர்கள் கற்றுக் கொண்டவைகளைப் பற்றி பாராட்டி ஏற்றுக் கொள்ளும் வகையில் உதவலாமே! ஒருவர் விரும்பினால் இன்னும் இதை விட அதிகமாக
உதவ வேண்டும்.
யாரேனும் ஒருவர் ஒரு தவறைச் செய்து விட்டால், உடனே அவர்மீது எரிந்து விழுவதைவிட, எவ்வாறு அந்தத் தவறு நேர்ந்தது என்று கண்டறிந்து மற்றவர்கள் அதிலிருந்து ஏதாவதொன்றைக் கற்றுக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், ஏனெனில் பயிற்சியும், முயற்சியும், பிழைகளும்
உதவி செய்ய முடியும். எவ்வித விவாதங்களும் பெருமளவில் கலந்ததுதான் இன்றி தவறான தகவல்களை எனும் நூலிலிருந்து
2 தமிழர் தாயகம் எங்கும் உள்ள எது? மக்கள் மீண்டும் போரைத் தொடங்குமாறு தேசியத் தலைவருக்கு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளனராமே?
-விசகாயதாஸ், கொழும்பு - 13.
ஆர்.சந்திரசேகர், பள்ளத்தனை,
கர்நாடக இசைக்கு உருகும் மனம், ! " జిళ கானாப் பாடல்களையும் துள்ளி ரசிக்கிறதே என்று கவலைப்பட்டிருந்தேன். வீணை நோட்டமிடுவான் எ
மக்கள் போரை விரும்புகிறார்கள் என்று காயத்ரி தனக்குப் பிடித்த 50 பாடல்கள் அவள் வெள தருரத்துடன் எழுதுமளவுக்கு தேசிய எனத் தொகுத்திருந்த ஒரு பட்டியலில் வீட்டில் தடுக்கப்ப வெறியும் அதிகார வழிபாடும் நம் ஊடகக் மன்னவன் வந்தானடியோடு தேவாவின் காணாதிருக்கும் காரர்களை வக்கிரமானவர்களாக்கி வைத்தி உதயம் தியேட்டரிலேயும் சேர்ந்திருந்ததைக் கே
ருக்கிறது கண்டு ஒருவாறு குற்றவுணர்வு நீங்கினேன்.
&lars, to பாரதது விட்டுப் C என்றே நம்பினாள். வாசல் தூணை படி தலையை நீ 6.60616 | 6.60J шI னாள். மூன்று நாய் இறுதிப் போட்டியைத் தான் நீங்கள் மல் வாலையும் த
வஞ்சித்து விட்டீர்களே மிஸ்டர் வருணன்
4ణిణకొg్క&&a
-త్ర, &4*
உ42 அப்ரோ - ஏசியா கிரிக்கெட்
போட்டி எப்படி?
-சி.வருணன், கொழும்பு - 06.
உ09 விஜய்யின் சச்சின் படம் கில்லி,
திருப்பாச்சி அளவுக்கு வெற்றிபெறாததற்கு காரணம் என்ன?
-சி.எல்.சாலு, கனகநகர்.
தனியொருவராக அவர் வெட்டிச் சாய்த்த தலைகளின் எண்ணிக்கை போத வில்லையோ என்னவோ!
-Gans, eo
அ3 உணர்வுகளைக் கிள்ளிவிடும்
ஆாசக் பிடி மெல்ல நடந்து ெ களையும ம் பத்திரிகைகள் பற்றி . . . . .
அ.ந.அப்துல் ரஹ்மான், நடமாட்டமற்று வெறு சிஹனாஸ் தெளபீக், ULigu Jiquil). அவளை எடடாவது த ഇങ്ങണങ്ങിurl|jഥ. ஏக்கத்தோடு உ இன்று யுத்தத்திற்காக மக்கள் gri 'அவன் வர ம உணர்வுகளைக் கிள்ளிவிடும் ஆபாசத்தை யோசிக்கவே 9.38LDI விட அவற்றில் ஆபத்து அதிகமில்லை பரவிய பதற்றத்தில் த என்பது என் தாழ்மையான அபிப்பிராயம், என்ற உணர்விழந்த -assrs, east படுக்கையில் பே |ೇ! வீறாப்புடன் ' 2 உதைபந்தாட்ட அணிகளின் பதில்லை என்று தீர் வரிசைப்படுத்தலில் அமெரிக்கா ஆறாவது அதில் தோற்ற இடத்திற்கு வந்திருக்கிறதே? இருட்டுவதற்கு -எஸ்.சதீஸ், திருகோணமலை, நேரமிருக்கிறது.
வரக்கூடும். இப்படி ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அந்த 2 شمبر ' விளையாட்டையே உயிர் மூச்சாகக் io9.
23 பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி நீங்கள் எப்போதாவது சிந்திப்பதுண்டா?
சிந்திப்பதற்கென என்னிடமிருக்கும் மிகச் சிறிய அளவிலான வஸ்துவை இந்த மாதிரி பெரிய அளவில் விரயமாக்க முயற்சிப்ப தில்லை என்பதில் வெகு கவனமாகவே இருக்கிறேன். ം
உM சின்னா பார்த்துவிட்டீர்களா? -ஏ.டபிள்யூ.எம்.பளிஸ், பண்டாரவளை.
சாவதை விட சாகடிப்பதுதான் அதிக வேதனையானது என்று அர்ஜுன் படத்தில்
சொல்கிறார். அவரை நம் பயிற்சிப் பாசறை கொண்ட கண்டத்தில்தான் அமெரிக்கா சற்று உதிர்ந்திருக்கு ஒன்றுக்கு அழைத்து வந்து சாஸ்திலும் ! கலஐத சாகடிப்பதிலும் உள்ள சந்தோஷத்தை 擎 உணர்த்த வேண்டும்!
తణిత్ర, &45* 212 ஏகப்பிர ஏற்பதுதானே நமக்கு 2 அரசியல் இல்லாமல் ஒரு வாரம் ஆர்.மு உங்களால் பதில் சொல்ல முடியாதா?
-என்.பிரியா,வெலிமடை இல்லைஅைது
படுத்தும், ஒற்றுை அரசியலற்ற எழுத்து கிடையாது. போதையை ஊட்
படுத்திக் கொள்ளும் வன்முறையைப் பிர நிலைப்படுத்திக் :ெ 'தனை, ஒரே இனம், தெல்லாம் பல மனித
ரெலிபோன் டிரெக்டரியில் கூட வரிசைப் படுத்தலில் அரசியல் உண்டு. தங்கள் எழுத்தின் அரசியல் குறித்து எழுத்து இரட் டையர்கள் ரமேஷ் - பிரேம் கூறியிருப்பது இது:
பன்மையை நிறுவுதல், பலவித
கள் என்று கொன்
அணுகுமுறைகளை உணர்த்துதல், உடல், படுத்தக்கூடியது. O6TD என்பவற்றின் அதிசயத்தை வியந்து மேலே இருக்கி மானுட விரோதச் 胡 கூறுதல், சகலவிதமான ஒடுக்குமுறை ருககறது. மாறாக, பனை களையும் எதிர்த்தல், மையப்படுத்தப்பட்ட త34-5త్ర &&* நாம் ஏற்க வேண்டும். உண்மைகளைக் கலைத்து, பலவித 212 காகலி கவி நுண்ணுணர்வுகளை, நிஜங் களின் சாத்தியப் UIT (6660) 677 தரமுடியுமா? தல கவதை ஒனறு எடுத்துரைத்தல், முரண்படும் உரிமையை *மனோ கோபாலன், ஹப்புத்தளை. ಙ್ முன்வைத்தல், மாற்று அழகியல்களுக்குக் 43 களம் அமைத்தல்.என்று அடுக்கிக் முதல் காதல் கவிதை எதுவாக கொண்டே போகிறார்கள் இருக்கும் என்று யோசிக்கும் தனசேகர் 28 வித்யாசாக
நல்லகாலம் அவர்கள் இந்தியாவில் என்ற கவிஞரின் கவிதையைத் தருகிறேன் : இருக்கிறார்கள்! எகப்பி - - - ."... . . .".-( இருககறாகள ஏகப கடுவன் குரங்கொன்று மூன்றாம் -fதிவ்யப்பி மாறுபட்டிருப்பது பற்றிய உயிர்ப் மரத்தில்ருக்கும் பயமின்றியும் இருக்கிறார்கள். தம் காதல் மந்தியை நெருங்க வசீகரா லேசா 4a-Se E4570 மறு மறு மரத்திற்குத் தாவிய வேளையில் விட்டு அழகே.எ
ஆக, 25 - 31, 2005
குலுங்கிய மரக்கிளைகளிலிருந்து
வருடும் பாடல்கலை
தினி
 
 
 
 
 
 
 
 
 
 

மணித்தியாலத்திற்குள் வகள் வாசலுக்கு வந்து துவிட்டுத் திரும்பிச் வளைக் காணவில்லை வருவான் என்று எதிர் குள் அவன் வர முடி தெருமுனைக்கு வந்து
அழுத்திப் புரண்டாள். அவன் நினைவு மட்டும் புரள மறுத்தது.
தன் கண்களையும் கவ்வி ஒருவன் உள்ளே நுழைந்து விடுவான் என்று நந்தினி ஒருபோதும் எண்ணியிருக்கவில்லை. அவள் தன்னை அழகியாக உணர்ந்ததில்லை.
இ தனமாகப் பெருகிய நினைப்புகள் உள்ள
க்க விட்டு வைத்தான்
攀 雛 இளமைக்கேயுரிய வசீகரங்கள் அவ ளிடமுமிருந்த தென ன வோ உண மைதான். ஆனால் பூஞ்சை i uT61 -L6
வாகும், தேனின் நிறமும் தனது கவசங்கள் என்றே அவள் நினைத்தி ருந்தாள். அப்படியிருந்தும் தெருவில் நடக் கையில் மொய்க் கும் பார்வை களால், அவள் சிறு வயதி லிருந்தே எந்தக் கண்களையும் நிமிர்ந்து பார்க்கும் பழக்கமற்றவளானாள். இயல்பாகவே தெருவில் யார் கண்களுக்கும் தன் பார்வையைத் தராமல் நடந்து வந்தாள். அது மேலும் பல பார்வைகளை அவளை நோக்கி ஈர்த்தது. அந்தப் பார்வைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள அவள் யாருமற்ற ஓர் உலகில் தான் மட்டும் உலவுபவளாகத் தன்னை மாற்றிக் கொண்டாள். இமைகளை உயர்த்தாமலே எங்கும் திரிந்தாள்.
அவன் பார்வையில் தன் கண்கள் சிக்க நேர்ந்தது எப்படி என்று நந்தினிக்கு இன்னும் ஆச்சரியமாகவே இருந்தது. எதிர்பாராத விதமாக அவன் கண்களைச் சந்திக்க வேண்டி ஏற்பட்டுவிட்ட அன்று அவளுக்குப் புரிந்தது, அந்தக் கண்கள்
ன்று எதிர்பார்த்தாள்.
ரியே போகாதவாறு ட பிறகு, அவனைக் ஒவ்வொரு நிமிடமும் நகர்ந்தது. தூர நின்று பாகவாவது வருவான
ஒரு கையால் பற்றிய ட்டி தெரு திரும்பும் ர்வையைச் செலுத்தி கள் வெக்கை தாளா லையையும் தாழ்த்திய
சன்றன. மற்றபடி மனித மையாக இருந்த தெரு டவையும் ஏமாற்றியது. உள்ளே திரும்பி நடந் ாட்டானா? நந்தினிக்கு
இறைஞ்சிப் பின்தொடர்ந்து வந்திருக் கின்றனவென்பது.
அதன் பிறகு, அவன் வருகிறான் என்று ாக இருந்தது உடலில் தெரிந்தால், அவள் கண்களைக் கட்டுப் ான் எங்கு நிற்கிறோம் படுத்த முடியாமல் தவித்தாள். மின்வெட்டு ாள். நேரமேனும் அவன் கண்ணைச் சென்று ாய் விழுந்தாள். பொய் தாக்கி விட்டு மீளும் அவள் பார்வை. அவனை இனி நினைப் அந்தக் கணநேரத் தெறிப்பு அவனை மானித்து, மறுகணமே ஊக்குவிக்கப் போதுமாயிருந்தது. அவள் பாதணியைப் போல அவள் செல்லுமிட மெல்லாம் அவனும் இருந்தான்.
வயது இருவரையும் ஆனந்த ஏன் தவித்து மறுக எக்களிப்பில் அல்லாடவிட்டது. அதன் பின் து ஒசையிடுவதுபோல அவனைச் சந்தித்த போதெல்லாம் மோ, முதல் காதல் ஹாரிஸின் ஆதாரம், நாடி நரம்புகளை அதிர வைக்கும் இசைதான்! அப்படிப்போடு,
இன்னும் எவ்வளவோ அவன் அதற்குள்
koea
தூள், தேவுடா.என்று அதிரடிப் பாடல்கள் தந்திருந்தாலும் வித்யாசாகருக்கு உறவு திநிதித்துவத் தை இதயத்தின் மென் நரம்புகளோடுதான்! குப் பலம்? తూడూత్ర,&40
ருகநேசன், வவுனியா.
2 சமீபத்தில் படித்தது? அதிகாரத்தையே பலப் எம்.எம்.எம்.பஸ்லி, காத்தான்குடி - 06. மயே பலம் என்ற டி தன்னை நியாயப் அது, உள்ளே கடும் யோகித்தே தன்னை காள்ளும். ஒரே சிந ஒரே மனிதர் என்ப 5ர்களைப் பயனற்றவர் றழிப்பதை நியாயப் மிகப் பயங்கரமான
ஆதவன் தீட்சண்யாவின் எழுத வேண்டிய நாட்குறிப்பின் கடைசிப் பக்கங்கள் சிறுகதைத் தொகுப்பு. உக்கிரமும், எகத்தாளமுமாகப் பொங்குகிற எழுத்து பஞ்ச் வசனங்களோடு அசகாய சூரர்களாக வரும் நம் திரை நாயகர்களை நகையாடி
விமர்சிக்கும் ததையின் ஒரு பகுதி
ந்தனை அது
மத் தன்மையையே
விடுதலையை, மனித
பிற மனித இருப்பை
தை தரும் யாரும் த்தை ஏற்கவோ,அ /ெ பதில்கள்
முடியாது. ஆபத்பாந்தவன் ஐ.எம்.எஸ் இல் ஒரு 苓电菁剑 சீன் ஊரே முழுகுவதை பக்கத்து
ஊரிலிருந்தெல்லம் பஸ் வங் ர், ஹாரிஸ் ஜெயராஜ் ಇಂಗ್ಹ ਨ। முடியுமா? கைகட்டி முழுகுவோர் அபயம் அபயமென
ரியா, யாழ்ப்பாணம். ஓலமிடுவது இமயத்தில் எலி வேட்டையாடும்
தலைவனுக்கு மூன்றாம் காது வழியாகக் கேட்கிறது. நுட்பமான யானைச்செவி. அரைஞான் கட்ட மறந்தாலும், எந்நேரமும் இப்படியான ஆபத்துகளை எதிர்நோக்கியும்
(3605 II, 9Liu JĖGBTs ன்று மென்மையாக
ாத் தந்திருந்தாலும்
ర, ర/ఆర్మతార, భ, ర, రక రX, ర
எத்தனையோ நாட்களாகத் தன் கண்களை
*னு ஷூ ஷூ ஷூனு”
கசிந்து, மனம் புடைத்து, திணறித் தவிப்பாள். -
அவன் இல்லாதபோதும், அவனைப் பற்றிய இனிய எண்ணங்கள் படபடக்க தழைத்து மனம் நிறைக்கும். திருட்டுத்
ழுத்தத்தால் நெஞ்சுக் கூட்டுக்குள் விம்மிக் கொண்டிருப்பதாகத் தோன்றும் விண்ணும் மண்ணும் கேட்க தன் மகிழ்ச்சியைக் கூவியறிவிக்க வேண்டும் போலிருக்கும். அவள் மனதிலும் உடலிலும் உருவா கியிருந்த பதற்றம், அம்மாவிடம் அவளைக் காட்டிக் கொடுத்ததில் வியப்பில்லை.
அதன் பிறகுதான் நந்தினிக்கு இந்தச் சிறை
தன்னை எப்படியும் பார்க்க வருவான் என்ற காத்திருந்ததில் தெருமுனையில் தெரிந்த ஒவ்வொரு உருவமும் அவனாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் மனம் திடுக்கிட்டுப் படபடத்தபடி இருந்தது. ஒரு கணம் கழித்துத்தான் அவனல்ல என்று தெரிய வந்து, கோபமும் ஆங்காரமும் நிறைந்தது.
அறைககுள ஓடிவநது தலையணை யைக் கண்ணீரால் நனைத்தாள். அவன் ஏமாற்றுவானோ என்ற அச்ச நினைவில் சுய பரிதாபமேற்பட்டு மனம் குமுறினாள். சற்றுக் கழித்து, எழுந்தமர்ந்து முழங் காலில் முகம் புதைத்தாள். ஏன் இப்படி ஒரே நினைப்பாகவே இருக்கிறது? மனம் பேதலித்து எதையேனும் பிதற்றும்படியாகி விடப் போகிறதா? அல்லது செத்துவிடப் போகிறேனா? என்ன இது காண்பதும் கேட்பதும் உண்பதும் உலவுவதும், அசைவதும் அவனாக ஆகி, ஏன் இப்படி உடலும் மனமும் கொதித்துக் குமிழி யிடுகிறது?
என்ன நோய் இது? இதை என்ன செய்வது?
அவளுக்கு எதுவும் புரியவில்லை. இந்தத் தவிப்பை விட உயிரை விட்டு விடுவது நல்லதென்றே நினைத்தாள்.
இப்படி அவனைக் காண முடியாமல் வீட்டுக்குள் அடைபட்டிருப்பதைவிட, உயிரை விடுவது சிறந்ததுதான். தனித்து விட நேர்ந்தால் சில பறவைகள் இறந்து விடுவது இதனால்தான் போலும்! ஒருவரையொருவர் விரும்பிய பிறகு, இருவருக்குமிடையே சிறு மலரிதழ் புகுந்தாலும் தாங்கிக் கொள்ள முடியாதுதான். பிரிவை விட இறப்பு மேல்! சாவதே இன்பம்
பூ இடைப் படினும் யாண்டு கழிந்தன்ன நீர் உறை மகன்றில் புணர்ச்சி போலப்
பிரிவு அரிது ஆகிய தண்டாக் காமமொடு உடன் உயிர் போகுக! தில்ல, கடன் அறிந்து இருவேம் ஆகிய உலகத்து ஒருவேம் ஆகிய புண்மைநாம் உயற்கே (குறுந்தொகை : 37)
விரும்பியும் கொக்கி பூட்டிய வடக்கயிறை தோளில் மாட்டித் திரியும் வழக்கமிருந்தும் அன்று பார்த்துக் கொண்டுவரவில்லை. கயிறில்லை என்று கம்முனிருக்க முடியுமா கதாநாயகன்.? அவருக்குப் பயந்து புற்றுக்குள் பதுங்கியிருக்கும் பாம்புகளை பிடித்திழுத்து நீளமாய் இணைத்து முடிச்சிட்டு வீசுவார். பாம்புக் கயிறு, மேலே பறந்து வரும் விமான இறக்கையில் மாட்டிக் கொள்கிறது. பிறகென்ன, துல்லியமாய் வெள்ளத்தில் குதித்து ஊரையே ஒத்தையாளாய் காப்பாற்றி கரை சேர்த்துவிட்டு சட்டை நனையாமல் நடந்து போகிற ஸ்டைல் இருக்கே. எம்மா. லட்சலட்சமா கொடுத்தாலும் தகும். தாம்புக் கயிறு இல்லேனாலும், பாம்புக் கயிறு வரும் தலைவா. ண்னு சூப்பர் பாட்டு, டான்ஸ். கொட்டாயே கலங்கிடும்.
4ars east a
212 சுற்றாடல் மாசுபடுவதைத்
தடுப்பதற்காகத் தமிழர்களாகிய நாம் என்ன முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறோம்?
ஏ.கே.பி.தெல்லிப்பழை,
காபனீரொட் சைட் வாயுவை
வெளியிடும் மனிதர்களை அதிகளவில் போட்டுத்தள்ளிக் கொண்டிருக்கிறோமே!
4a2k=36INIS EASyria

Page 22
டெஸ்ட் கிரிக்கெட் ே கொள்வதற்காக குறைந்த சராசரி வரலாற்றில் சிறப்பான (குறைந்த) ஓட்ட எண்ணிக்கையைக் சராசரி ஒட்ட எண்ணிக்கை என்றும் கொடுத்தவர் என்றும் பெயர் பெற்றவர் பத்தொன்பதாம் بلال اللہ “الامات - ہند
=இ==== 1 நூற்றாண்டின் இறுதிப் பகுதியில்
NA MK III hixit: இங்கிலாந்து அணியைப்
பிரதிநிதித்துவப்படுத்திய : என்பவராவார்.
ஜி.ஏ.லோமன் தான் பங்குபற்றிய 18 டெஸ்ட் போட்டிகளுள் 3,821 பந்துகளை வீசி, எதிரணியினருக்கு 1.205 ஓட்டங்களைக் கொடுத்து 112 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதன் சராசரி 1.75 ஆகும்.
டெஸ்ட் போட்டித் தொடரின் போது குறைந்த சராசரியைக் கொண்டிருப்பவரும் இவர்தான். 1895 - 96ஆம் வருடங்களின் போது இங்கிலாந்து அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்குமிடையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டித் தொடரின் போது 35 விக்கெட்டுகளை இவர் கைப்பற்றிக்
Gg SILDJ GE DE FØDSCS
IHLUTI ÈFIT BÈH ÈFGTn Guir ۔
(12ஆம் வட்டாரம், புங்குடுதீவு)
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரான தோழர் கேசவன் 20.08.2005 மாலை 5.30 மணியளவில் பாஸிசப் புலிகளால் வவுனியா, சமணங்குளத்தில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கேசவன் என்றழைக்கப்படும் நடராசா கேசவர்மன் புங்குடுதீவு, 12ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் தன்னை இணைத்துக்கொண்டு வவுனியா மாவட்டத்திலுள்ள மக்கள் மத்தியில் அரசியல் நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தவர்.
இப்பிரதேசத்தில் கட்சியின் பிரசுரங்கள், பத்திரிகைகளை விநியோகிப்பதிலும், மக்கள் மத்தியில் அரசியல் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்வதிலும் ஓய்வு ஒழிச்சலின்றி உழைத்தவர். கிராமம், கிராமமாகச் சென்று மக்களுடன் நெருக்கமான தொடர்புகளையும் பேணி வந்தவர்.
இந்தப் போர் நிறுத்தக் காலத்திலும் பாஸிசப் புலிகள் சமாதானம் என்ற வார்த்தையை உச்சரித்துக் கொண்டே வடக்கு, கிழக்கில் தினம் தினம் நிராயுதபாணிகளான மாற்றுக் கருத்துக் கொண்டவர்களையும், தமக்கு வேண்டாதவர்களையும், கப்பம் கொடுக்க மறுப்பவர்களையும், புத்திஜீவிகளையும் படுகொலை செய்வதையே குறிக்கோளாகக் கொண்டு செயலாற்றி வருகின்றார்கள். புலிகளது போலிச் சமாதான வேஷத்தையும், கபட நோக்கங்களையும் இத்தகைய படுகொலைகளின் முலம் தமிழ் பேசும் மக்கள் புரிந்து கொள்வதுடன், இவர்களது இத்தகைய அடாவடித்தனமான நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராடும் காலம் வெகு தொலைதூரத்தில்லை.
தோழர் கேசவனின் படுகொலைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது. அத்துடன் அவரது இழப்பால் துயருற்று இருக்கும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அநுதாபங்களை தெரிவிப்பதுடன், புலிகளால் படுகொலை செய்யப்பட்ட தோழர் கேசவனுக்கு வீரமரியாதையையும் தெரிவிக்கிறது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி
22
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொண்டுள்ளதுார் இதன் சராசரி எண்களின் பலன்கள் எப்படி? 5.80 ஆகும். இப் போட்டித்
தொடரின் போது இவரது பந்து எழுத்துக்கள் எண்கள் கிரகம்
வீச்சு 104 – 38 - 203 - 35 எனக் A, எண் சூரியன் குறிப்பிடப்பட்டிருந்தது. - 2 எண் சந்திரன் ஜோர்ஜ் லோமன் வலது கர 岛 -3 எண் (ტცნ மித வேகப்பந்து வீச்சாளராவார். ■ 谥 - எண ராகு 1865ஆம் வருடம் ஜூன் மாதம் எண புதன 2ஆம் திகதி பிறந்துள்ள் இவர் :) తో 1901ஆம் வருடம் டிசம்பர் மாதம் R'p 8 எண ཆ་ 1ஆம் திகதி (30 வயதில்) F, - 8 GTGOT 5 சயரோகம் காரணமாக ... :&::ނ--&:::>&&:::: இறந்துள்ளார். உதாரணம: Ρν ΑθΑΝ, : 1886ஆம் வருடம் முதல் 46 1313 15 = 24
இங்கிலாந்து அணியைப் 10, 19, 28 போன்ற திகதிகளில் பிறந்து திகதி, மாதம், பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். வருடம் ஆகிய இம் முன்றையும் கூட்டி வருகின்ற கூட்டு இவர் 10 அல்லது அதற்கு எண்ணாகி உயிர் எண் வரும்ேபானால் இவர்கள் சூரியன் மேற்பட்ட விக்கெட்டுகளை 5 புதன் ஆதிக்கத்தில் பிறந்தவராவர் எப்பொழுதும் சுறுசுறுப்பாக சந்தர்ப்பங்களிலும் 5 அல்லது விளங்கும் இவர்கள் ஓரிடத்தில் இருக்க மாட்டார்கள். அதோடு அதற்கும் மேற்பட்ட யாரும் இவர்களை என்ன செய்கிறார்கள் என்பதைப் விக்கெட்டுகளை 9 புரிந்துகொள்ள முடியாது. சுமாரான உயரமும் சிறிது சந்தர்ப்ப்ங்களிலும் பெற்றுக் பருமனாகவும் இருக்கும் இவர்கள் எதையும் சீக்கிரம் முடிக்க
கொண்டுள்ளார். வேண்டும் என்று எண்ணுவர். அந்தக் காரியம் முடியும்வரை ஒருமுறை ஒரு டெஸ்ட் போட்டித் உணவைக் கூடப் பொருட்படுத்தாது ஓடியாடி உழைப்பார்கள். தொடரின் போது இங்கிலாந்து ஆடையைக்கூட அணிய மாட்டார்கள்.
யப் பி Rத்தி விலையுயர்ந்த பளபளப்பான ஆடை ஆபரணங்களோடு ಸ್ಖನ್ತಿ। ಕ್ಲೌಣ್ಣ @ ಕ್ಲಿ கவர்ச்சியாகத் தோற்றமளிப்பர். எனவே அவர்களைப் பார்த்தவுடன் பந்து வீச்சாளர் 49 நினைத்ததை முடித்துவிட்டார் என்று நாம் புரிந்து கொள்ளலாம். விக்கெட்டுகளைக் கைப்பற்றிக் இப்படிப்பட்ட குணம் கொண்ட இவர்கள் தனியாகப் போகும் கொண்டுள்ளார். நான்கு போது தானே பேசிக் கொண்டு செல்வர். சிலர் கற்பனை செய்து போட் கொண்ட் இச் தனக்குள்ளே மகிழ்வர். யாருக்கும் அடிபணிந்து போக மனம் பாடடிகளைக கொணட இத கூசும் இவர்கள் உண்மையான அன்பும், திறமையும் உள்ள தொடர் தென்னாபிரிக்கா அணியுடன் மனிதர்களை மதிப்பதுடன் அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் நடைபெற்றது. 1913 14ஆம் செய்ய முன்வருவர். இவர்களை யாரும் பகைத்துக் கொண்டு வருடங்களில் தென்னாபிரிக்காவில் - கெடுதல் விளைவித்தால் உடனே அசுரனாக மாறிவிடுவர். இடம் பெற்ற இப்போட்டித் தொடரின் ப்ெபும் நமது எதிரியைச் சின்னாபின்னப் படுத்த வேண்டும் போது விட்னி பான்ஸ் எனும் சிறந்த என்று திட்டம் தீட்டியவண்ணம் இருப்பர். ஆனால் சிறிது நாட்கள் வேகப் Libgöl வீச்சாளர் 1,356 சென்று அதே எதிரி நேரில் வந்து மன்னிப்புக் கேட்டால் முடிந்த பநதுகளை 6. ஒடடங்களறற வரை உதவி செய்வர். வகையில் 56 ஒவர்களுடன் 536 Uಇಂಥೀಮ್ಗೂಡಿಟ್ತು ಇಂಗ್ಲಿ, ದಿಗ್ವಿನ್ದೇಹಿ, ஓட்டங்களைக் கொடுத்து 49 அப்படிச் சொன்னால் இடத்தை மாற்றிச் சொல்லிவிட்டுச் செல்வர்.
விக்கெட்டுகளைக் கைப்பற்றிக் நண்பர்களுக்கு ஒரு புதிராகத் தோன்றும் இவர்கள், ஒரு கொண்டுள் ளார். இதன் சராசரி காரியத்தைச் செய்யவும், அழிக்கவும் சத்திவாய்ந்தவர்களாவர். | 10.93 ஆகும. எப்பொழுதும் 10 நபர்கள் உடனிருப்பர். திடீரென்று எல்லோரையும் | 1873ஆம் வருடம் ஏப்ரல் மாதம் விட்டு விட்டுத் தனியாகச் செல்லுவர் பலரை வாழவைக்கும்
19ஆம் திகதி ஸ்டெபட்ஷயரில் இவர்கள் சிலருக்கு இடைஞ்சலாகவும் இருப்பர்.
பிறந்துள்ள எஸ்.எப்(விட்னி) பான்ஸ் நிலையில்லாத காதல் மனம் கொண்டவர்கள் ஆண்டவனை 1967ஆம் வருடம் டிசம்பர் மாதம் வழிபடுவதிலும் சிறிது வேடிக்கையாக இருக்கும் தான் தொடுத்த 26ஆம் திகதி தான் பிறந்த காரியம் முடியாவிட்டால் கடவுளை வெறுப்பர். உத்தியோகம் ஊரிலேயே மரணமானார். பார்ப்பவராக இருந்தாலும், சதா இவர்கள் மனம், தொழில்
உலகில் தோன்றியுள்ள மிகச் முலம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று திட்டம் போட்டுக் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ಇಂಗ್ಣ பிறந்த தேதிக்குப் ಘ್ವಿ ஒருவராகக் கருதப்படும் பான்ஸ் ಘ್ವಿ ಸ್ಖ காணால, எணணு kyTTT Tyy yyyy i kmkyyiSSSkSSkSZk YS kZySkSk 黜 அதுவரையில் நானறிவேன்
869 குடும்பத்தாருடைய ஒத்துழைப்பால் உயராது தனது சொந்த வீச்சாளர்களுள் சமன்ாாம் முயற்சியால் புகழும், செல்வமும் சம்பாதிக்க வேண்டும் என்று இடத்ை : ༦| D திட்டம் வகுத்துக் கொண்டிருப்பர். இவரது பிறந்த எண்களுக்குப் G ததை டிதது பொருத்தமானதாகப் பெயர் அமைந்து விட்டால், உயர்தரமான ಹಿಜ್ಡಾಗ್ಧ ளின் ே வாழ்க்கையை அடைவர் என்பது உறுதி அரசியலிலும் ஓரளவு பாடடிகளன போது ஈடுப்ாடு இருக்கும்; நிரந்தரமான அரசியல்வாதியாக பநது இவர் காட்டிய 16.43 இருக்கமாட்டார். பொதுவாக இந்த எண்ணிக்கைக்காரர்கள் எனும் சராசரி எண்ணிக்கையானது யோகம் மிகுந்தவர்களே. மிகச் சிறந்த எண்ணிக்கையாகக் கருதப்பட்டு வரப்படுகின்றது. இவர்களுக்கு கமிஷன் ஏஜென்சீஸ், காண்ட்ராக்ட் நெருப்பும் 1901ஆம் வருடம் முதல் முதலாவது-இரும்பும் சம்பந்தமான தொழில், ஓரிடத்திலிருந்து மற்றேர் உலக மகா யுததம ஆரமபமாகும இத்திற்கு ஏற்றுமதி செய்கின்ற தொழில் போன்றவைகள்
காலகட்டம் வரையில் 14 வருட சிறப்பாக இருக்கும். பொதுவாக இவர்களுக்குப் பெயர், பிறந்த காலமாக இங்கிலாந்து அணியை திகதிக்குப் பொருத்தமானதாக அமைந்துவிட்டால் தொழில்கள் பிரதிநிதித்துவப்படுத்திய இவர், மூலம் பெரும் செல்வம் சேர்ப்பர் டெஸ்ட் போட்டிகளின் போது 189
விக்கெட்டுகளைக் கைப்பற்றிக் நோய்
கொண்டுள்ளார். ஒரு டெஸ்ட் ர்ேகளுக்கு உஷ்ணசம்பந்தமான நோய்களும் உடலுறவு போட்டிக்கு 7 விக்கெட்டுகள் என்ற சம்பந்தமான நோய்களும், மூட்டுவலி சம்பந்தமான நோய்களும் வகையில் சராசரியைக் வர வாய்ப்பிருப்பதால் சிற்றின்ப விஷயங்களில் மிதமாக இருப்பது கொண்டுள்ள பான்ஸ், போட்டி நலம்.
ஒன்றின் போது 5 அல்லது
அதற்கும் மேற்பட்ட பெயர் அமைக்கும்முறை SS SS SS விக்கெட்டுகளை 24 இந்த எண்ணிக்கைக்காரர்களுக்கு சூரியன், புதன் போன்ற
சந்தர்ப்பங்களில் பெற்றுக் ஆதிக்கம் உள்ள எண்களில் பெயரை அமைப்பது சிறப்பாகும். கொண்டுள்ளார். 10 விக்கெட்டுகள் சூரிய ஆதிக்கமான 19, 31, 46, 64, 82, புதன் ஆதிக்கமான அல்லது அதற்கும் மேற்பட்ட 14, 23, 32,41, 59, 11 போன்ற எண்களில் பெயரை அமைத்துக் விக்கெட்டுகளை 7 சந்தர்ப்பங்களில் கொள்வது சிறப்பாகும். இவர்கள் செய்கின்ற தொழிலுக்கும் பெற்றுக் கொண்டுள்ளார். ಇಂದ್ಲಿ. எண்களில் பெயரை அமைத்துக் கொண்டால்
இவரது சிறந்த பந்து வீச்சாகக் " கருதப்படுவது 103 ஓட்டங்களுக்கு 9 ----- விக்கெட்டுகளாகும். பின்பற்ற வேண்டியவை
1935ஆம் வருடம் வரையில் அதாவது 62 வயதாகும் வரையில்
யோகமான எண் 1, 5, 6 யோகமான திகதிகள்: 1, 10 19, 28 5, 14, 23 6, 15, 24 s யோகமான நிறம் மஞ்சள், வெளிர் நீலம், சாம்பல் நிறம் இவர் கிரிக்கெட் விளையாட்டை க்கல் மாணிக்கம் . . . கைவிடாமல் ஸ்டெபட்ஷயர் உட்பட ಡೀಣಿಸು : கலர் வைரம கனகபுராகம சிறிய மாநில அணிகளுக்காகவும் ஆகாத நிறம : தறு t; 26 J. தொடர்ந்து விளையாடி ஆகாத திகதிகள்: 8, 17, 26 வந்துள்ளார். அடுத்த வரம் பிறப்பெண் 1 கூட்டெண் i பற்றிப் பார்ப்போம்
Iso II
DJತಿ ஆக. 25 - 31, 2005

Page 23
ஐன்ஸ்டீன் பிறந்தார். விட்சர்லாந்தில் உயர்நிலைக் ல்வி பயின்ற இவர், 1900இல் எச்.டி. பட்டம் பெற்றார்.
பிரவுனியன் இயக்கக் கோட்பாடு ஆகியவை பற்றிய நமது ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். மிகச் சில அபூண்டுகளிலேயே இவரது இந்த ஆய்வுக் கட்டுரைகள் - முக்கியமாகச் சார்பியல் பற்றிய கட்டுரை - உலகில் நற்சிந்தனை வாய்ந்த தலைசிறந்த விஞ்ஞானி என்ற பெருமையை இவருக்குத் தேடித் தந்தன. இவருடைய கொள்கைகள் மிகுந்த சர்ச்சைக்குரியனவாக இருந்தன. டார்வின் நீங்கலாக, தற்கால விஞ்ஞான்களில்
வேறு எவரும் ஐன்ஸ்டீனைப்
சமயம், கெய்சர் வில்ஹெல்ம் இயற்பியல் ஆய்வுகூடத்தின் உறுப்பினராகவும் ஆனார். இந்தப் பதவிகள் தம் முழு நேரத்தையும் ஆராய்ச்சியில் செலவிட இவருக்குச் சுதந்திரமளித்தன.
இந்தப் பதவிகளை இவருக்கு அளித்ததற்காக ஜெர்மன் அரசு வருந்துவதற்குக் காரணமே இல்லை. ஏனென்றால், இப்பதவிகளை ஏற்ற ஈராண்டுகளுக்குள்ளேயே இவர் பொதுச் சார்புக் கொள்கையைக் கண்டு பிடித்தார். 1921இல் இவருக் நோபல் பரிசு வழங்கப்பட்ட்து. இவர் தமது ஆயுட்காலத்தில் பிற்பகுதி முழுவதிலும், உலகின் தலைசிறந்த விஞ்ஞானி என்ற பெரும் புகழுடனேயே வாழ்ந்தார். ஐன்ஸ்டீன் யூதராக
C (as canos ljiliriklasnij). -
பணவரவு தடை உயர்ந்தோர்
OOOKOOOOOIOOO
భరళ9C
šğ GAITIJÖ 2ŘEGGÍ LIGJÖ
مصر அச்சுவினி, பரணி கார்த்திகை SN (மிருகtரிடத்து முதற்கால்) தொழில் கஷ்டம், 4) திருவ்திரை புனர்பூசத்து முன்
A.
Aa
இருந்ததால், 8 ஜெர்மனியில் ஹிட்லர்
ஆட்சிக்கு வந்த பிறகு அவருடைய நிலைமை நிலையற்றதாகியது. இவர் 1933ஆம் ஆண்டில், அமெரிக்காவில் நியூஜெர்சி மாநிலத்திலுள்ள பிரின்ஸ்டனில் குடியேறினார். அங்கு உயர் ஆராய்ச்சி ஆய்வுக் கூடத்தில் பணிபுரியலானார். 1940இல் இவர் அமெரிக்கக் குடிமகன் ஆனார். ஐன்ஸ்டீனின் முதல் திருமணம் மணமுறிவில் முடிந்தது. இரண்டாம் திருமணம் மகிழ்ச்சிகரமாக அமைந்தது. இவருக்கு இரு புதல்வர்கள் பிறந்தனர். இவர் 1955இல் பிரின்ஸ்டனில் காலமானார்.
ஐன்ஸ்டீன் எப்பொழுதுமே
இ
ú údaji STM,
முக்கால்)
^{ộặtô,
முதற்கால்) தொழில் அலைச்சலி,
D, CD, CD, CD O | O | O | O | O | O | O | O | O | O | O | O | O |
மனித உலகில் காட்டி வந்தார். விவர அவர் தமது கருத: தெரிவி அவர் கொடு தீவிரப அவர் கோட் விளங்
5Tug. இயக் அவர் ஆதரி D 60)L
மரபுக ஆகிய தனிப் 60)85Us
Jbu_ILDIT நகைச்சுவை உணர்வுடையவ மிகுந்த தன்னட வாய்ந்தவராகவு வயலின் இசைட் ஓரளவு திறமை “இது போன்ற அணிகலன் ஒன் குலம் பெற்றை மனிதர்கள் இறு எய்தலாம்' என் கல்லறையில் பொறிக்கப்பட்டு வாசகம் ஐன்ஸ் இன்னும் அதிக பொருந்தும்.
ம உத்தரத்து
நட்பு வெளியிடப் பயணம், தேகசுகக் கவலை, குடும்பச் செலவு முயற்சி, உத்தியோகச் சிக்கல், மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்விக்குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம்.
அதிஷ்ட நாள் தள்
அதிர்ஷ்ட இலக்கம் 05.
Luth : (கார்த்திகை பின் முக்கால், ரோகிணி, மிருக்கீரிடத்து முன்னரை) தொழில் நன்மை, காரியானுகூலம், வெளியிட வாழ்க்கை, அன்னியர் சகாயம், குடும்ப மகிழ்ச்சி, மனக்குறை நீங்கும் உத்தியோகச் சிறப்பு தொல்லை, மாணவர் கல்விக்குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிஷ்ட இலக்கம் 0.
ஆக. 25 - 31, 2005
தொழில் மாற்றம், புதிய தொழில் முயற்சி, பெரியோர் சகாயம், குடும்பக் கல்வி, தேகசுகக் கஷ்டம், உத்தியோகக் கலக்கம், மேலதிகாரிகள் உதவி மாணவர்கல்வி மாற்றம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் செவ்வாய்
(புனர்பூசத்துநாலாங்கால், பூசம், /ஆயிலியம்)
"தொழில் நன்மை, பெரியோர் சகாயம், மனக்குறை நீங்கும், பணவரவு இனசன மகிழ்ச்சி, குடும்ப நன்மை, செலவு மிகுதி, உத்தியோகச் சிறப்பு, மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 06
மனக்கவலை, பணவரவுதடை வீண்குறைகேட்டல், குடும்பத்தொல்லை, வெளியிடவாழ்க்கை, உத்தியோகக் கலக்கம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர்கல்விக்குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள்
மத்திம இலாபம் s அதிஷ்ட நூல் வியாழன் அதிர்ஷ்ட இலக்கம் 01 學
scafi : (உத்தரத்துப் பின் முக்கால், அத்தம், சித்தில்ரயின் முன்னரை) தொழில் மேன்மை, மனக்குறை நீங்கும், உயர்ந்தோர் நட்பு, பிரயான மிகுதி குடும்பத்தொல்லை, உறவினர் உபத்திரம், உத்தியோகக் கஷ்டம், மேலதிகாரிகள் உதவி மாணவர்கல்வி உயர்ச்சி விவசாயிகள் விபரிகள் ே
குறைந்த இலாபம், வி அதிஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 0.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ঃঃ
OOPOPO
கதிலை ஆகந்தசாமி
G3BE nl I l go265iuaD L 6suAD 6sosoles6
வணக்கமுங்கோ வணக்கம்.
ஐயாவுக்கும் வணக்கம் அம்மா வுக்கும் வணக்கம். என்னடா இண் டைக்கு வணக்கம் இந்தப் பாடுபடு குது எண்டு யோசிக்காதேங்கோ. நாடு போகிற போக்கைப் பார்த்தால் அவ்வளவு நல்லாத் தெரியல்லை. அந்நியன் படத்தில எழுததாளர சுஜாதா எழுதின வசனம் மாதிரி தெப்பு என்னது பெனியனா? சின்னது பெரிசு எண்டு அளவு பார்க்கிறதுக்கு.
. . - சின்னச் சின்னதா செய்தாலும், Dச் சுற்றியிருந்த பெரிசாச் செய்தாலும் தப்புத் தப்பு
அககறை தான். இதுக்கெல்லாமா தண்டனை அரசியல் தருவாங்க எண்டு நினைக்கிறதால ங்கள குறித்து தான் அவனவன் தாராளமாக தப்புச் அடிககடி செய்யிறான். ஒரு தப்புத்தானே
எண்டு ஒருவன் தப்புச் செய்தால் துக்களைத் அதே மாதிரி ஒன்றுதானே என்று
பித்து வந்தார். ஒவ்வொருவனும் செய்தால் ஒரு அரசியலில் கோடிப்பேரின் தப்பு எவ்வளவு ங்கோன்மையைத் தப் பாயிடுது’ என்று சுஜாதா Dாக எதிர்த்தார். அவருக்கே உரித்தான ஸ்ரைலில
போர் ஒழிப்புக் தப்பைப் பத்தி எழுதியிருந்தார்.
பாட்டாளராகவும் அப்படித்தானுங்கோ இப்ப நம்மட கினார். யூதர் நாட்டிலையும் சிறுக சிறுக நடந்த தப்பெல்லாம் ஒண்டு சேர்ந்து பெரிய கத்தையும் தப்பாப் போயிட்டுது. ஆட்டைக்
கடிச்சு மாட்டைக் கடிச்சு கடைசி
:DTS யிலை மனிசனைக் கடிக்குமாப்போல கள் சமூக ஒரு நாளைக்கு ஒருவர் எண்டு མ་ பட்டியல் போட்டு ஆக்களைப் போட்டுக் கொண்டு வந்தவை வற்றில் அவர கொஞ்சம் ஒவராப் போய் வெளி பாணிகளைக் நாட்டு அமைச்சரையும் போட்டிட்டி "-" சீவிர - னம். விடுமோ அரசு தன்ர ரியூனை 60 மாத்திப் போட்டிட்டுது. எப்புடியெண்டு தெரியுமோ, பயங்கரவாதத்துக்கு ராகவும எதிராக சர்வதேச சமூகம் தங் க்கம் களுக்கு உதவவேணுமெண்டு |LD திகழ்ந்தார். பகிரங்கமாகக் கேட்டுப் போட்டுது. பதிலும் அவர் அது மட்டுமில்லாம, ஆக்களைப்
பெற்றிருந்தார். போட்டுத் தள்ளிற வசதியைச் மிகச் சிறந்த செய்து கொடுத்திருக்கிற உந்த ாறை மனித புரிந்துணர்வு ஒப்பந்தத்திலையும் சில த எண்ணி முக்கிய மாற்றங்களைச் செய்ய
ம்பூது வேணும் எண்டும் திட்டவட்டமாகச் று நியூட்டனின் - சொல்லிப் போட்டுது. இது ஒருபுற
v மிருக்க அரசாங்கம் தான் உந்த ள்ளது. இந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிக் டீனுக்கு கொண்டிருக்கு நாங்கள நுளமபடிக மாகப் கககூட கையைத தூககாமல
ஒப்பந்தத்தை இறுக்கமாக காத்து நடக்கிறமெண்டு கதை விட்டுக் கொண்டிருந்த இயக்கத்துக்கு,
aggi GuniG
நான் சொல்வ தெல்லாம் GALIPTuiu. O பொய்யைத் தவிர უა
வேறொன்றுமில்லை
காதில டி கந்தசாரி.
artil
ஐ.நா. சபைக காரரும தங்கட ஒப்பீசுக்குள்ள புகுந்து கொடியை ஒரு கும்பல் இறக்கியிருக்கிறது. எண்டும் அதுவும் வன்னியில புலி களின்ர கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ள. உது நல்லதில்லை எண்டு காட்ட மாக ஒரு கடிதத்தை அனுப்பியி ருக்குது. இந்த விவகாரம் சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆணி டி எண்ட கதையாகிப் போயிட்டுது. அதுக்கு பெடியள் ஒண்டும் பதில் சொல்லாமல் யோசிச்சுக் கொண்டிருக்கினம். அதையும் நாங்கள் செய்யல்லை, சனந்தான் அப்புடிச் செய்ததுகள் எண்டு சொல்லலாமா எண்டும் லண்டனுக்கு கோல் போட்டு ஆலோசனை கேக்கினமாக்கும். பாவம் ஆலோசகர், எங்க தன்னை திருப்பிப் போடுவாங்களோ எண்டு பிரஸர் தலைக்கேறி இருக்கேக்க, அது போதாதெண்டு வன்னியில இருந்தும் பிரஸர் மேல பிரஸர் தாறாங்கள் எண்டு ஓவர் ரென்சனில இருக்கிறாராம். பாப்பம் பதிலை லேட்டாச் சொன்னாலும் சம் டைம் லேட்டஸ்ட்டாச் சொல்லுவின LDITá(5tb,
இல்லை, சனந்தான் செய்தது கள் எண்டு சொல்லிச்சினமெண்டால் இவையளை மாட்டி விடுறதுக் கெண்டே சனம் உப்புடி சண்டிக்கட் டோடை திரியுதுகளோ என்னவோ. யாழ்ப்பாணத்தில இணுவிலிலை பொலிஸ் அத்தியட்சரை மக்கள் தான் வெட்டிக் கொண்டிச்சினம் எண்டு இவை சொன்னவை. இப்ப என்னடாவெண்டால் வெட்டினவரை பிடிச்சிருக்கினம். அவர் இயக்கப் பெடியன் எண்டதும் புரூப் ஆகியி ருக்கு. அப்பவே இதய வீணைக் காரர் சொல்லிச்சினம் உந்தக் கொலையைப் புலிகள் தான் செய்து போட்டு பாவம் சனத்தின் ர தலையில போடுறாங்கள் எண்டு. அது இப்ப உண்மையாகிப் போயிருக்கு எதிர்காலத்தில உதப்போலை எத்தினை உண்மை கள் உப்புடி பூதம் கிளம்புமாப் போலை கிளம்பப் போகுதோ.
ـے IGAÜLumi || - unGib SavůLILIOÖAO GỒūsama
மீனம் - இராகு, மேடம் - செவ்வாய்
கர்க்கடகம் - புதன், சனி, சிங்கம் - சூரியன், கன்னி - வியாழன், வெள்ளி, கேது
\சந்திரன் மேடம், இடபம், மிதுனம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிட்
(அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்) 7 தொழில் மந்தம், பணவிரயம், பிரயாண மிகுதி, அன்னியர் நட்பு குடும்ப நன்மை, மனக்குறைநீங்கும், உத்தியேக மகிழ்ச்சி மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம்
மூலம், མཚོ་ உத்திராடத்து விசாகத்து முன் முக்கால்) /ಗ್ಧಸಿ] தொழில் அலைச்சல் செலவு ைெ குதி, வீண் துயரம், வெளியிடவாழ்க்கை, அன்னியர் மனக்குறை நீங்கும் குடும்ப நன்மை உத்தில் ாயம் குடும்ப நன்மை உத்தியோக மாற்றம், பயம்,மேலதிகர்கள்தொல்லை மாணவர்கல் மகிழ்ச்சி மாணவர்கல்வி மந்தம், விவசாயிகள், குழப்பம் விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த பாபாரிகள் மத்திம இலாபம் Garuto,
திர்ஷ்ட நாள் புதன் அதிஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட நாள் செவ்வாய் திர்ஷ் இலக்கம் 03 அதிர்ஷ் இலக்கம் 04
விருச்சிதம் : Bagi : , , , , , /46992\la : , (விசாகத்துநாலாங்கால், அனுஷம், (உத்தராடத்துப் iai முககால, (புரட்டாதி நாலாங்கால் உத்திரப்பதி, கேட்டை) திருவோணம், அவிட்டத்து இ9 ரேவதி)
முன்னரை)
தொழில் பிரயான தொழில் மேன்மை, பணவரவு மனக்குறைநீங்கும், க்குறைங்கும் வெளிப் பயணம் அன்னியர் ம்ை: வாசம் குடும்பக்கலகம் உத்தியோகச் சீர்மம், உைத்தியேகத்திமம் மேலதிகாரிகள் உதவி லைப்பளு மாணவர்கல்வி மந்தம், விவசாயிகள், மாணவர்கல்வி உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள்
தொழில் மேன்மை, உயர்ந்த நிலை, வெளியிட பயணம் உறவினர் உதவி குடும்ப நன்மை, உத்தியேக சிக்கல், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் s கல்வி உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம்
பாயாரிகள் கடின உழைப்பு இலாபம் rahu meira naka திர்ஷ்ட நாள் வெள்ளி அதிஷ்ட நாள் திங்கள் திர்ஷ்ட இலக்கம் 06 அதிர்ஷ்ட இலக்கம் 0. அதிஷ்ட இலக்கம்:

Page 24
EMஅலைவரிசையில்
இேந்
GRIEGELDIT.
படத்தில் இருக்கும் கழுகு அழைக்கப்படும் இனத்தைச் சேர் சிறப்பம்சங்கள் பல இருந்தபோது பறவைகளுக்கும் உள்ளதுபோல இனத்துக்கும் தூரப் பார்வை டெ விருத்தியடைந்துள்ளது. அதாவ எட்டு கிலோ மீற்றர் உயரத்தில்
பறந்து கொண்டே இப் பறவை தனக்குரிய குறியைச் சரியாக
அடையாளம்
:கண்டுகொள்ளுமாம்.
இலக்குப் பிசகாமல்
மனிதர்கள் கூட இதனிடமிருந்து கற்றுக்கொள்ளலாம்.
படத்தில் உள்ளவர் சினிமாப் படமொன்றுக்கு போஸ் கொடுப்பவர் போலத் தோன்றுகிறதல்லவா? உண்மையில் இவர் அமெரிக்கப் பாடசாலை வாத்தியாரும், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளருமான ஸ்டீவன் கிளாக் ஆவார். இவர் தானும் ஏதோ ஒரு சாதனை செய்ய வேண்டும் என்பதால் இந்தப் பூசணிக்காய்களை உருவங்களாகச் செதுக்கியுள்ளார். இவர் 54 நிமிடம் 72 செக்கன்களில் 42 பூசணிக்காய்களில் உருவங்களைச் செதுக்கி உலக சாதனை படைத்துள்ளார். இச் சாதனையை இவர் 2002ஆம் ஆண்டு சி.பி.எஸ். ரீவி நிறுவனத்திற்காக நிகழ்த்திக்
நினைத்து விட்டால் பூசணிக்காயு
(~ S S S S S S S S S S S S S S S S SY LL LS LSSSGLSLSLSLS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Reglas a News Paperatthe GPOOD81NEWS2004)
GIRARRIGA |- Satellite Hot Bird.6
Localization; 3° East
Frequency: 1101.3 MHz
Polarity Horizontal
Symbol rate: 27,500 Msh,
F£ር ! 34
Transponder ; 133
ஒவ்வொரு மதத்தவரும் தங்களுடைய புனித ஸ்தலங்களுக்குக் குடும்ப சகிதம் ஆண்டுதோறும் சென்று
கொண்டாடப்படும் ஹஜ்ஜூ ப் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் தமது புனித ஸ்தலமான மக்காவை தரிசிக்கச் செல்வதுண்டு இதனால் அண்ணளவாக மில்லியன் மக்கள் 14 நாடுகளிலிருந்துமக்காவுக்கு வருவதாக சவூதி அரேபிய அரசாங்கம் தெரிவிக்கிறது. இது ஒரு உலக சாதனையாகவும் கருதப்படுகிறது. படத்தைப் பார்க்கும் போது கடவுள் மேல் உள்ள பக்தி புலனாகிறது அல்லவா? S S S S S S S SS SS S SS SS SSLS S LSL S LS SSLS S
பிடத்தில் இருப்பது மேர்சிடஸ் பென்ஸ் வகையைச் சேர்ந்த உயர்ரக சொகுசு காராகும். ஆனால் இதன் வெ6 உருவம் மட்டுமே பென்ஸின் தோற்றமுடையது. உள்ளே இருக்கும் என்ஜின் யாவும் வலிமை கூடிய டிரக்கிற்கே உரியது. இதனால் என்னவோ இக் காரானது அதிவேக | மாகச் செலுத்தக்கூடிய கார் என உலக சாதனைப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இக் காரின் சராசரி வேகம் | மணிக்கு 248.78 கிலோ மீற்றர். இவ்வேகத்தில் இக் காரைச் செலுத்தும்போதும் இதன் உட் பகுதியில் எந்த வித அசைவோ ஆட்டமோ காட்டுவதில்லையாம் இலங்கைத் தீவின் நீளத்தோடு ஒப்பிடும்போது இக் கார் இலங்கையில் பாவனைக்குத் தேவைதானா?
இராஜ கழுகு என ந்தது. இதற்கு JLD, G, 6 AD%DITLu இப் பறவை ரிதும்
●● 25-31。2005