கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2005.09.01

Page 1
Registered as a News Paper in Sri Lanka
THNAMURASU SRI LANKAS NATIONA
தம்
६-६- ঠাচ, ர்ே கேள்விகரு
 

s SS KIS.00 aරස වාරම්ලර් බෂ් (1 01-07, 2005
ΩΠΙΠΠΟΣ Τ
WEEKLY
SINGUMIBIË
ai aris, l பதில்களும்
... zu °茎、

Page 2
Su Shints gapirilin
asso நாமையும, பரவலான அறிவும்,விதைக்கப்படுவது அழிவற்ற யப்பட்டு செயலவை செயற்ப வேதிவிதைக்கப்படுவது மாண்புள் அத்துடன் நல்ல சமூகத்தை உருவாக்கும் விதைக்கப்படுவது வல்லை நற்பிரஜைகளாக மக்கள் வாழவும் வழிவகுக்கும். - உடலில் விதைக்கப்படுவ:
ஆலயக் குரு ஆசாரத்துடன் அன்பும், அருளுரைகளும் போதிக்க அறிவுமிக்கவராகவும்,எழும் புனித சமயக் கருத்துரைகளைப் பரப்பக் கூடியவராகவும் இருக்க வேண்டும் அப்போதுதான் கோயில் உள்ள ஊரில் குடியிருக்கும் மக்களுக்கெல்லாம் குதூகலம் பிறக்
குறையிருக்காது. -சிவழி அ.அரசரெத்தினம், சேனையுர்- 06.
ಹನಿ இனி விலை
- போகாது
உணவு ஆயிரம் மைல் தண்ணீரையும் தாண்டி நடநதாலும தலைமேல் உணவு ஆறு தாணடிச கொண்டு செல்லும் தாயே! சென்றாலும் உன் மகனை பொதுக் கட்டமைப்பும் ஊமையாக்கி விட்டனர். புரிந்துணர்வும் துப்பாக்கி முனைகளால், இனி விலை போக மாட்டாது. =முகாமுகம்மது அண்வர், A
திருகோணமலை, -சீதங்கவடிவேல்,
தை . . மட்டக்களப்பு
தீர்வுப் பொதி
சுனாமி கொண்டு போனது போக தாயமை எஞ்சியது தலையில், öFITULIIIgbili! கொஞ்சம் பிந்தி - - இருந்தால் முழங்கால தீர்வுப் பொதி போல மட்டுமல்ல. இதுவும் நாடான் முகமவரை ஐலம கடைக்கு மூடிப் போனாலும் போய்விடும். தாய்மையின் தாற்பரியம் -யூசெல்லுத்தம்பி தலை சாய்ந்து &my୍୩୩, போகாது.
-சிவனு மனோஹரன் தாயணபுககு சிவனு ஹன்
நிகரேது?
எர்ரர் அன்புக் குழந்தைக்கு
அன்னம் கொண்டு தி ற செல்லும் இறுதியில்ெ அன்னையிவன்பை ஒரு மாதங்கள் எட்டு அணை கடந்த சுமைதாங்கி காத்திருந்து வெள்ளமா இறுதியில் கிடைத்த அடித்துச் செல்ல தாள் சுமை சுனாமி நிவாரணம் முடியும்? தண்ணீருக்குள் இவ்வளவுதான். ந்தினி தலை சுமை -ஜோதுஷாந்தினி கண்ணிருக்குள் -அசந்தியாகோ, கண்டி, மட்டக்குளி வாழவேண்டிய
வைராக்கியத்தால் வட்டி சுமக்கிறாள் கெட்டிக்கார தாய்!
கடலலை தட்டிப் பறித்ததை (பொதுக்) கட்டமைப்பு மீட்டுத் தருமென - நாங்கள் கண்டதெல்லாம் வெறுங் கனவோ? g, Ernesië, அன்றாடம் பொதி சுமந்து
.இ Il அல்லல் பட்டு வாழ்வதுதான் A ܐ .
"| ?:? ஆேங்கள்
-நா.ஜெயபாலன், i୩ର),
-செயிரதீப
-ககமால்தீன், ஏறாவூர் - 3
சூரியன் உதிக்க மறந்தாலும் வாரந்தோறும் மல காற்று வீச மறந்தாலும் மல்லிகையே, உன்னை பூமி சுற்றுவது நின்றாலும் வாரம் காணாவிடின் தவி வியாழன் தோறும் முரசு விடும் இனிய நெஞ்சங் மட்டும் நாம், நீ தரும கவிை தவறாது என் கரம் கிட்ட கதைகள யாவும சூபL
உனது பணி தொடர வாழ்த்தும் நெஞ்சங்கள் வ, மன்னர் அணி
மனி
வேண்டிநிற்கும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

!யாசகம் கேட்கவேண்டாம் الات - Մtյ1Օք : Աք: ழ சஹாபி ஒருவர்,
ார் எப்படி உயிருடன் எழுப்பப்படுவார்கள் ன்னிட் ன்றைக்
ட்கலாம். விதைக்கும் விதை ಇಂದ್ಲ:? - 19 Q றக
முளைத்த பயிராக: '
மாறாக வெறும்" றன
fံမ္ယစ္သစ္ ဖိဂ် ၂lfိမ္ပိ ...’
ଅଶଶ୍ବୀ
ழும் மதிப்பற்றதாய் ளதாய் உயிர்பெற்று எழும் வலுவற்றதாய் மயுள்ளதாய் உயிர்பெற்று எழும். மனித
:: உடலாய் உயிர்பெற்றுதவறாகும்” எ ση 56ों*
தருமம் கெ
ன்றால் விக்குரிய உடலும் உண்டு நீதி இருப்பதைக் கொடுத்துவிட்டு யாசகம்
ମୁଁ கேட்கக் கூடாது.
-ஐசக் கிறிஸ்டி, நுவரெலியா. -முஹம்மது ஹஸனி, கல்முனை - 07.
போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கவனிப்பார்களா?
இேலங்கையின் பிரதான வர்த்தக தரை மார்க்கங்களில் ஒன்று கொழும்பு - காலி வீதிப் போக்குவரத்தாகும். ஏ-2 வீதி என அழைக்கப்படும் இவ்வீதியூடாக மேற்கொள்ளப்படும் குளிரூட்டப்பட்ட சொகுசு நகர் சேர் கடுகதி பஸ்களின் சேவையானது சொல்லும் தரமன்று.
? இருக்கையில் அமர்ந்து மட்டும் பயணம் மேற்கொள்ள முடியும் எனக் கூறப்பட்டாலும் அளவுக்கதிகமான பயணி களை ஏற்றுகின்றார்கள். குறிப்பாக வாச லுக்கும் சாரதியின் ஆசனத்திற்கும் இடையில் உள்ள பகுதியில் பயணிகளை நெருக்கமாக நிறுத்தி வைத்துப் பயணம் மேற்கொள்கின்றார்கள்.
நீேண்ட தூர மட்டுப்படுத்தப்பட்ட சேவை எனக் கூறப்பட்டாலும் அதிக வரு மானம் கருதி குறுந்தூரப் பயணிகளை இ ஏற்றுவதுடன், கண்ட கண்ட தரிப்பி:88- ܟܕ டங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றி தான்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை இறக்குகின்றனர். - , தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி
அப்பப்படவேண்டிய கடைசித் திகதி 07.09.2005 வேயோதிபர், கர்ப்பிணிகள், குழந்தை கவிதைப் 262 2 களின் நலனைப் பொருட்படுத்தாமல் ரசு LI... gGuo-1772, அபாயகரமாக மிதமிஞ்சிய வேகத்தில் -|செலுத்துகின்றார்கள். இதில் வெகு கதி தாயுள்ளம் |அரிதாகவே சாரதிகள் 畿 ராலும். இடுப்பளவு என்ன பிடிபடுகின்றனர்.
ராலும. கழுத்தளவு
பாதுவாக நனைந்தாலும்
வாங்கிய ஐ என் குஞ்சுகளின்
JÜLtd..... பசியாறினால் போதும்,
அகதி &S
ர், இறக்காமம் - 7 :I துேள்ளிசைப் பாடல்களும், இசையும்
அளவுக்கதிகமான சத்தத்தில் பஸ்ஸினுள் ஒலிபரப்பப்படுகின்றன. இது பெரும் தலையிடியை ஏற்படுத்துகின்றது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ் _(|விடயத்தில் கூடிய கவனமெடுத்து இச் g அரசியல் பக்கங்கள்|சேவையினைச் சீர்செய்வார்களா?
U) 蒙 AA AA ருெ சூப்பரோ. சூப்பர். -பதுார்தீன், l6m). த்து - S TMMLSAT STkTTTSLLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LL
எக்ஸ்ரே ரிப்போர்ட் நரனும், அரசியல் SSSL SLSL SS SS
அலசல் மதியூகியாரும், அதிரடி| மடலகள மறறும
ஆககங்கள- உடபட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 011 4-514282 தொலை நகல் (Fax):-0114,513266
FF-GLDuili): (E-mail):- murasu Costnet.
அய்யாத்துரையாரும், காதில பூ கந்தசாமியாரும் ஒருவருக்கொருவர்
F. சளைத்தவர்கள் அல்ல என்பதை னி மீண்டும் மீண்டும் நிரூபித்து ார். வருகின்றனர். அரசியல் பக்கத்தில் ஆர்வமுடைய என்போன்றோருக்கு இவர்களின் ஆக்கங்கள் ܟ ܡܲ? க்கமும் ஆவணப்படுத்தப்படும் | வளிவர பொக்கிஷங்களாகும்.
லப்பிட்டி, -அலோசியஸ், வட்டுக்கோட்டை,
E. Q. 01 - 07, 2005

Page 3
அமைச்சர் டக்ளஸின் தலை
புலிகளின் கொலைப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் ஒரேயொரு தமிழ் அமைச் சரான டக்ளஸ் தேவானந்தாவைக் கொல் வதற்கு புலிகளின் கொலைக் குழுக்கள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட் டுள்ளதாகப் புலனாய்வு வட்டாரங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. பிரபாகரனின் நேரடிப் பணிப்பின் பேரில் அனுப்பிவைக்கப் பட்டிருக்கும் இக்குழுவுக்கு, குணா என்ற இயக்கப் பெயரால் அழைக்கப்படும் சிவசங்கரன் என்பவர் தலைமை தாங்கி வந்துள்ளதாகவும் அவ் வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. சிவசங்கரன் பொட்டுஅம்மானின் நேரடி உதவியாளராகச் செயற்படுபவர். வன்னியிலிருந்து கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் கொலையாளிகள்
குணா தலைமையில் கெ
இராணுவப் பிரிவு அமைப்பாளரான கரிகாலன் என்பவருக்கு வழங்கப்பட்டி ருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. புலனாய்வுப் பிரிவு தகவல்களின்படி மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது
கொலையாளிக் குழுக்களுக்கு ஐம்பது இலட்சம் ருபா சன்மானம் வழங்கப்படு மென்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் அரைவாசித் தொகை சிவசங்கரனுக்கும் மிகுதித் தொகை கொலை முயற்சியில் பங்கு கொள்ளும் ஏனையவர்களுக்கும் வழங்கப்படும். புலிகளின் கொலைப் பட்டிய லில் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தவர் களில் ஒருவரான லக்ஷ்மன் கதிர்காமர் கடந்த 12ஆம் திகதி கொழும்பில் சுட்டுக்
"சுடரொளி'யின் புகைப்படப் பத்திரிகை யாளர் யதுர்ஷன் ஜே.வி.பி. ஆர்ப்பாட்டப் பேரணியில் தாக்கப்பட்டதைக் கண்டித்து கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தின் முன்னால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்களின் சார்பில் ஜோசப் பரராஜசிங்கம் மட்டுமே கலந்து கொண்டார். மனோ கணேசன், மகேஸ்வரன், பெசந்திரசேகரன் ஆகியோர் கலந்துகொண்ட போதிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் ஏன் கலந்துகொள்ளவில்லையென்று பெரும் கேள்வியாக அங்கு எழுப்பப்பட்டது. ஐந்து
OGILLEGGữLLU GUITGITT GÜ U ITILL சுடட்டமைப்பு எம்.பி.க்கள் பகிஷ்கரிப்பு
ஊடக இயக்கங்கள் கூட்டாக ஏற்பாடு செய்தபோதிலும் கிட்டத்தட்ட 75 பேர் மட்டுமே கலந்துகொண்டமை வேதனைக்
குரியதென்று பத்திரிகையாளர் ஒருவர்
தெரிவித்தார். பிற்பகல் நான்கு மணியிலி ருந்து ஐந்து மணிவரை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுமென்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருந்த போதிலும் 'சுடரொளி' பத்திரிகையின் முக்கியஸ்தரான வித்யாதரன், யதுர்ஷனுடனும் ஏனைய சுடரொளி ஊழியர்களுடனும் நாலரை மணியள விலேயே வந்தமை பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
குழுவைக் கையாளும் பொறுப்பு புலிகளின்
கொல்லப்பட்டமை கொலைப் பட்டியலி மற்றொரு முக்கிய தேவானந்தா மாற்று கொண்ட ஈழ மக்கள் செலாளர் நாயகம ஏற்கனவே புலிகள் கொலை முயற்சி முடிந்திருக்கின்றன. மாதம் 7ஆம் திகதி பிட்டியிலுள்ள இவரது கத்தில் வைத்து தற்ெ குதல் நடத்த எடுச் தோல்வியில் முடிந்த அமைச்சர் டக்ள புலிகளின் தாக்குத
L
2COJU
இலங்கை ஒரு ஐ மரபுகளை உடைய யில், இலங்கை வ ஊடகங்களுக்கும் :
வெளியிடும் சுதந்திர இதற்கு மாறாக கரு
களால் எதிர்கொள் கொள்கையும் இல்ல
நாட்டம் கொண்டவர் 018 தாக்குதல் சம்
வருவது கவலை த 8િના அமைச்சருமான ட
ಹಸ್ತಕ್ಷnfವೆಗೆ ೧ಕ್ಲಬ್ಗಖIfಹಣ್ಣಿಗೆ தப்பியோடியது இவ்வாறுதான் நாகர்கோவில் பொதுப் பகுதியிலுள்ள
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் இராணுவ முன்னரங்கப் பாதுகாப்பு நிலைகள் லக்ஷ்மன் கதிர்காமரைச் சுட்டுக் கொன்ற மீது கடந்த 24ஆம் திகதி இரவு புலி இயக்க கொலையாளிகள் இருவரும் துப்பாக்கிப் உறுப்பினர்கள் சரமாரியாகக் கல்விச்சுகள் பிரயோகம் செய்த குளியலறையிலிருந்து நடத்தியமை குறித்து இராணுவத் தரப்பினர் கூரைக்கூடாக மேலேறி, பக்கத்துவிட்டுக் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் கூரைக்குத் தாவித் தப்பிச் சென்றனரென்று கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டி இதுகுறித்து விசாரணை நடத்திய ருக்கும் யோகன் என்பவர் இரகசியப் பொலி கண்காணிப்புக் குழுவினர் இவ்வாறான லாரிடம் தெரிவித்துள்ளார். கதிர்காமரின் சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாதென விட்டுக்கு அருகேயுள்ள முன்னாள் பொலிஸ் உறுதியளித்துள்ளனர். சுப்ரீண்டன் தளையசிங்கத்தின் வீட்டில் =======A== பணியாற்றியவரே யோகனென்ற இந்தச் ெ வெளியேறி
சந்தேக நபராவார். கொலையாளிகளைப் பகுதிகளில் TOIpi :-கரோ ಇಂಟ್ಗ உத ಅಣ್ಣ i இத்தாவில், அம்பலாவனை பகுதிகளில் புலிகள் யான் அவர்கள். தப்பச் செல்ல புதிய காவலரண்களை அமைத்ததை அடுத்து உதவினாரென்றும் கூறினார். இந்திராபுரம், வேம்போடுகோணி, காத்தாடி
விடுத்துள்ள கண்டன. GRÖGMODidžiųš gug2.jpg
இது தொடர்பாக தெரிவிக்கையில், பகுதிகளில் தமிழ் ே கருத்துக்களை சுதந் கூடிய உரிமைகள் ப
எதிர்வரும் ஜன வடக்கு, கிழக்கு மா அதிகப்படியான வா மக்கள் சுதந்திரக் கூட்
கைது செய்யப்பட்ட இரு சந்தேக தோட்டம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள்
நபர்களில் ஒருவரான யோகன் என்ற இவரது கைவிரல் அடையாளங்கள் குளியலறையில் காணப்பட்ட சில கைவிரல் அடையாளங்
அச்சம் காரணமாக தமது இருப்பிடங்களை விட்டு
வெளியேறியுள்ளனர். தற்போது புலிகளின்
சிறுத்தைப் படையணி, மாலதி படையணி ஆகி
களோடு ஒத்திருப்பதாகவும் இரகசியப் யவை அங்கு நிலை கொண்டுள்ளதாக
பொலிஸார் கூறினார்.
அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.
சுடரொளி ਨੇ ਨੂੰ கருத்துக்களை இருட்டடிக்கும் செயல் -ஜனநாயக தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் !
கொழும்பிலிருந்து வெளிவரும் 'சுடரொளி' பத்திரிகையின் விளம்பர மற்றும் ஆசிரியபிட அலுவலகங்கள் மீது நடத்தப்பட்ட கிரனைட் தாக்குதல்களையும் அப் பத்திரிகையின் புகைப்படப்பிடிப்பாளர் பியதுர்ஷன் தாக்கப்பட்ட சம்பவத்தையும் ஜனநாயக தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வன்மையாகக் கண்டிக்கிறதென்று மேற்படி ஒன்றியம் விடுத்த அறிக்கையில் தெரிவித் துள்ளது. யதுர்ஷனைப் புலிகளின் உளவாளி யெனக் கூறி ஜே.வி.பி. ஆதரவாளர்கள் தாக்கியமை கருத்துச் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் அரசியல் பன்முகத் தன்மையையும் விரும்பும் அனைவராலும் கணி டிக்கப்பட வேண்டியது. ஆனால் முன்னனுபவமற்ற, சிங்கள மொழியோ ஆங்கிலமோ பேசமுடியாத ஒருவரை ஆகக்குறைந்தது அவர் பணியாற்றும் பத்திரிகை
நிறுவனத்தின் அடையாள அட்டை கூட
இல்லாமல், பெரும்பாலும் சிங்கள மக்களையே கொண்ட ஜேவிபியின் ஆர்ப்பாட்டப் பேரணிக்கு புகைப்படம் பிடிக்க அனுப்பியமை பாரிய தவறென்பதைச் சம்பந்தப்பட்ட நிறுவனம் ஏற்றுக் கொள்ள வேண்டும். 'சுடரொளிப் பத்திரிகை
அதன் ஆரம்பகாலம் முதல் கடந்த ஆகஸ்ட்
மாதம் வரை புலிச்சார்புச் செய்திகளையே முன்
னுரிமை கொடுத்துப் பிரசுரித்து வந்ததையும் புலிகளின் பிரசாரப் பீரங்கியாகச் செயற்பட்ட
தையும் யாரும் மறுக்க முடியாது. அது அவர்களுக்குரிய கருத்துச் சுதந்திரம், புலிகள் இயக்கத்தைப் போன்று துப்பாக்கிகளாலோ குண்டுகளாலோ கருத்துக்களை மழுங்கடிக்கக்
கூடாது, மழுங்கடிக்கவும் முடியாது என்பதே எமது
நிலைப்பாடாகும். இதேவேளை தினமுரசு’ப் பத்திரிகையின் யாழ்ப்பாண விநியோகத்தை புலிகள் நேரடியாக தடை செய்திருப்பதோடு - விற்பனையாளர்களை அச்சுறுத்தியுமுள்ளனர். புலிகளின் இச் செயலானது மிக வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதாகும். இவ்விடயத்தில் சுதந்திர ஊடகவியலாளர் ஒன்றியம் கடைபிடிக்கும் பாரபட்சமான போக்கு கவலைக்குரியது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
ாலிக்கொடி அபகரிப்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண
மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி பத்மினி சிதம்பரநாதனின் மைத்துனியான திருமதி ஜெயந்தி என்பவரின் தாலிக்கொடி பட்டப்பகலில் கொள்ளை யர்களினால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளது.
கடந்த 18ஆம் திகதி வியாழக்கிழமை யாழ்ப்பாணம்
சீனியர் லேனில் நண்பகல் 1200 மணிக்கு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. திருமதி ஜெயந்தி தனிமையில் சென்றுகொண்டிருந்த போதே இச் ಆbuqರಿ இடம்பெற்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
செப்.01 - 07, 2005
ബ്ലേ. தற்பே மஹிந்த ராஜபக்ஷ ரென்று வடக்கு, கி
இந்தியா
Dag
இலங்கையிலுள் களுக்கு ஆயுத மற்று அளிக்க மக்கள் சீன விடுதலைப் படை சீனாவுக்கு உத்திே மேற்கொண்டுள்ள 器 பண்டார நாயக்கா மக்கள் சீனத்தின் ப இதற்கான உறுதி புெ தாய் வானி போன் பிரச்சினையில் சிக்கியி எந்தவொரு நாட் ஒருமைப்பாடு, ஐக் சீர்குலைக்கப்படுவை தென்றும், பயங்கரவா கெதிராக சகல உதவி மென்றும், மக்கள் சி மைச்சின் பேச்சாளர் இந்தியாவோடு சீன பிரச்சினைகள் இருப் அரசோடு நெருங்கி கொண்டிருக்கும் இந்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கு விலை 50 இலட்சம் ரூபா
குறிப்பிடத்தக்கது. ல் இடம்பெற்றிருக்கும் அமைச்சரான டக்ளஸ் றுக் கருத்துக்களைக் ஜனநாயகக் கட்சியின் )ாவார். இவர் மீது மேற்கொண்ட பத்துக் கள் தோல்வியில் கடந்த வருடம் ஜூலை கொழும்பு கொள்ளுப் து அமைச்சு அலுவல காலைக் குண்டுத்தாக் க்கப்பட்ட முயற்சியும் து.
b தேவானந்தாவைப் ல் முயற்சியிலிருந்து
幾
இலங்கையர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டி ருப்பதாகப் பிந்திய செய்தியொன்று தெரிவிக்கிறது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி, புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்ற கருணா அம்மான் ஆகியோர் புலிகளின் கொலைப்பட்டியலில் இடம்பெற் றுள்ளனர். அமைச்சர் தேவானந்தாவைத் தவிர ஏனைய இருவரும் வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. ஆனந்தசங்கரி அண்மையில் லண்டன் சென்று விட்டார். கருணா அம்மான் வெளிநாடொன்றில் தலைமறைவாக
பாதுகாப்பதற்காக இலங் ພ.
வாழ்கிறார். புலிகளின் கொலைப் பட்டியலில் அடுத்ததாக நீங்கள் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறதேயென்று கேட்டபோது, புலிகளைப் பொறுத்தவரை முன்னுரிமை இலக்கென்று எதுவுமே இல்லையென்று கூறினார். கொலை செய்யப்பட வேண்டிய வர்களை அவர்கள் ஏற்கனவே பட்டியலிட் டுள்ளனர். அப்பட்டியல்களை ஏற்கனவே கொலையாளிகளிடம் அனுப்பியும் விட்டனர். இயன்றவரை விரைவாகப் பட்டியலில் இடம்பெற்றவர்களைக் கொன்று விடுமாறு அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட் டுள்ளது. அப்போதுதான் புலிகளின் புலனாய்வுப் பிரிவும் அவர்களின் இராணுவப் புலனாய்வுப் பிரிவும் இணைந்து கொலைப் பட்டியலைத் தயாரித்து கொலையாளிகளிடம் விநியோகிக்க முடியும் என்று குறிப்பிட்டார்.
னநாயக பன்மைத்துவ நாடு என்கின்ற வகை ாழ் பிரஜைகளுக்கும், நமது கருத்துக்களை ம் வழங்கப்பட்டுள்ளது. த்துக்களை கருத்துக் 1ளும் துணிச்சலும், ாத வன்முறைகளில் களாலேயே இவ்வித பவங்கள் இடம்பெற்று ருவதாகும். இவ்வாறு லாளர் நாயகமும், க்ளஸ் தேவானந்தா அறிக்கையில் தெரிவித்
அவர் மேலும் கருத்துத்
வடக்கு கிழக்குப் பசும் மக்கள் இன்று திரமாக வெளியிடக் மறுக்கப்பட்டு வருகின்
ாதிபதித் தேர்தலில் காணத்திலிருந்து மிக க்குகளை ஐக்கிய டமைப்பின் ஜனாதிபதி
ாதைய பிரதமருமான பெற்றுக் கொள்வா ழக்கில் நடத்தப்பட்ட
ள ஆயுதப் படை ம் பயிற்சி வசதிகளை க்குடியரசின் மக்கள்
முன்வந்துள்ளது. யாகபூர்வ விஜயம் னாதிபதி சந்திரிகா குமாரதுங்காவிடம், ாதுகாப்பு அமைச்சர் மாழியை அளித்தார். ற உள்நாட்டுப் ருக்கும் மக்கள் சீனம் டிலும் பிரதேச கியம் ஆகியவை த விரும்பமாட்டா த நடவடிக்கைகளுக் விகளும் வழங்கப்படு னத்தின் பாதுகாப்ப ஒருவர் தெரிவித்தார். ாவுக்கு எல்லைப் பதால், இலங்கை ய உறவுகளைக் தியாவுக்கு எதிராக
திழக்கில் மறிந்தவுக்கு 25UD/L at 423542.
வப் போல் இலங்கைக்கு i goopsid 2 good
ஐந்து மணிக்குப் பின்னர் கலை நிகழ்ச்சிகள்
ளிமீது நடத்தப்பட்ட தாக்குதல் 52 TUEDDEDIGT Očiščejo Glee
றன. தமிழ் மக்கள் மத்தியில் உருவாகி வரும் மாற்றுக் கருத்துக்களை வன்முறை மீது நாட்டம் கொண்டு அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர்கள் அதனை இரும்புக் கரம் கொண்டு அடக்கி வருகின்றார்கள். இதன் காரணமாகவே சுயாதீனமாக கருத்துக்களை வெளியிடக் கூடிய பெரும்பாலான ஊடகங்கள் வடக்கு கிழக்கில் தமது தளங்களை வைத்திருக்காமல், தென்னிலங்கையில்
LDD
ஏதோ ஒரு சில சந்தர்ப்பங்களில் இவர்களின் நடவடிக்கைகளை பொதுவாக விமர்சனத்திற்கு உள்ளாக்கும் போது, அவற்றின் மீது துரோக முத்திரை குத்தப்பட்டு அவற்றுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின் றமை வழமையாகி உள்ளது.
ஊடகங்கள் மீது வன்முறைகளை கட்ட விழ்த்து விடுவதன் மூலம் கருத்துக்
○ كتذكية = = = = = = = i2LEDE EĞİTÜ SICUT, நரிக் குறவர்களுக்கு
களையும், கருத்துக்களை வெளியிடும் உரிமைகளையும் மறுத்துவிட முடியாது. இவ்வாறான வன்முறைகள் ஜனநாயக நடைமுறைகளை கேள்விக்குள்ளாக்கும் நடவடிக்கையாகும். இந்த வகையில் சுடரொளி பத்திரிகை அலுவலகம் மீது நடத்தப்பட்ட குண்டு வீச்சு சம்பவத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
ஜெர்மனியிலிருந்து மேலும் பலர் நாடுகடத்தப்படுவர்
ஜெர்மனியிலிருந்து மேலும் பல முதலாவது கருத்துக் கணிப்பீடு தெரிவிக் தமிழர்கள் அடுத்தடுத்த வாரங்களில் கிறது. மாற்றுக் கொள்கைகளுக்கான இலங்கைக்கு நாடு கடத்தப்படலாமென்று வடக்கு, கிழக்கு ಙ್ಗಣ : : ಙ್. o: ஏழு வார காலமாகக குறிபப்ட்ட பகுதிகளில ஏறகனவே ஜொமனயில அகதி அநதஸ்து நடத்திய கருத்துக் கணிப்பீடுகளிலிருந்தே மறுக்கப்பட்ட 150 தமிழர்கள் இலங்கைக்கு இம்முடிவு வெளியாகியுள்ளது. புத்திஜீவிகள், நாடு கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயி ஜெர்மன் பொலிஸாரின் பாதுகாப்போடு களென சமூகத்தின் பல தட்டு மக்கள் இலங்கைக்கு விமான மூலம் கூட்டிவரப்படும் மத்தியில் இக் கணிப்பீடு நடத்தப்பட்டது. இவர்கள், இலங்கை இரகசியப் பொலிஸாரின் மஹிந்த ராஜபக்ஷவுக்குச் சார்பாக * ன் பின்னர் விடுவிக்கப்படுவது சதவீதமானோரும், ரணிலுக்குச் சார்பாக 39 2. u சதவீதத்தினரும் வாக்களித்தனர். ஏழு அஆஸ்திரேலியாவில் சதவீதத்தினர் யார் வந்தாலும் தமக்கு அக்கறையில்லையென்று தெரிவித்திருந்தனர். கஜேந்திரன் D.. சமாதான முன்னெடுப்பு யுதத நிறுத்த நீடிப்பு அண்மையில் அவுஸ்திரேலியா சென்று இந்திய அககறை, வடககு கிழக்கின் திரும்பிய யாழ். மாவட்ட தமிழ் தேசியக் தேசிய உற்பத்தி உட்பட பத்துக் கேள்விகள் கூட்டமைப்பு எம்.பி. கஜேந்திரன், 15 வயதுச் கொண்ட கருததுக கணிப்பீட்டின் சிபி சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த யில் இம் முடிவுகள் பெறப்பட்டுள்ளன. குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்
மறியலில் வைக்கப்பட்டிருக்கும் யாழ். பல்கலைக் கழக அரசியல் விஞ்ஞானத் துறைப் பேராசிரியர் கேரிகணேசலிங்கத்தின் சகோதரர் வீட்டிலேயே தங்கியிருந்தார் என்று தகவல்கள் தெரிவிக் சீனம் ಖ್ಖೇ tjလ် * யகக முக்கியஸதாகள கொணடிருந்த எழுசச மாநாடுகளை நடத ಕ್ಷೌಹಿಣ್ದಣ್ಣನ್ನು ಶಿವ್ಲಿ! ವ್ಹಿದ್ಲಿ
தன று அரசயல மாசகரான பெ.மணிவண்ணன் தெரிவித்தார். பேரில் யாழ். பத்திரிகைகள் இருட்டடிப்புச்
அதுவும் குறிப்பாக தலைநகர் கொழும்பில் தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.
தமது வன்முறை களையும் அராஜக நடவடிக்கைளையும் நியாயப்படுத்தக் கூடிய ஊடகங்களே தொடர்ந்து இயங்கக் கூடிய ஒரு நிலை இன்று காணப்படுகின்றது. தொடர்ந்து தமது நிலைப்பாடுகளை
ஆதரித்து வருகின்ற ஊடகங்கள் கூட,
SS LSL LSLSL LSL LSL LSL LSL LSSLSLS
இந்து சமய அமைச்சினால் நடத்தப்படும் ஆயுதப் பயிற்சி ஐந்தாவது உலக சேக்கிழார் திருமுறை மாநாட்டின் தொடக்க விழா எதிர்வரும் 9ஆம் LEbä க்கருகில் வசிச்
5T ருநது பிறபகல முனறு மணககு S S SSL S SLLLSSS SS SSLSLSS S S ஆரம்பமாகும் புதிய கதிரேசன்மண்டபம் வரை ನಿಷ್ பெண்கள் புலிகளால் ಘ್ವಿಜ್ಙ¶ :ಞ್ಞ''ನ್ಡಿ": မျိုးနှီး இராம ಘ್ನ'! ஜீவியம் நடத்தி வரும் நரிக் குறவர் திதாம, பதி னாராம திகதிக பல நடை பல ஜவயம நடதத வரும ந ಲಿ? g
i
956, OT66) 85(855 54680)M)6)JAT)AT)I, 9 ஐந்து கு நிறைவுறறு அழைத்துச் செல்லப்பட்ட போது அதனைத் தடுக்க அவர்களின் சமூகத்தவர்கள் பெரும் முயற்சியெடுத்தபோதும் அது பலிக்கவில்லை.
வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த குடத்தனை
ஆரம்பமாகும் என்று இந்து கலாசார அமைச்சு அறிவித்துள்ளது.

Page 4
தினமுரசு வாரமலர்,
த.பெ. இல:-1772, கொழும்பு. தொலைபேசி: 011 4-514282 தொலை நகல் (Fax):-011 4-513266 FF-GLouillei): (E-mail):- murasu GCDsltnet.lk
up Taff
ஊடகங்கள் மீதான தாக்குதல் கருத்துக்களை தடுத்துவிடாது
அன்புள்ள உங்களுக்கு, வணக்கம். திவிடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் அண்மைக் காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் தாக்குதல்கள் ஆரோக்கியமானதல்ல. எந்தவொரு ஊடகமும் அதன் ஸ்தாபகரின் விருப்பு வெறுப்புகளைத் தாங்கியே தனது பணியைச் செய்ய முடியும் உண்மையில் ஊடகமானது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடமளிக்காமல் நடு நிலைமையாக இருக்க வேண்டுமென்பது தற்போது இலங்கையில் நகைப்புக்கிடமாகி விட்டுள்ளது. பக்கச்சார்பற்ற நிலை, உண்மைத் தன்மை, ஊடக தர்மம் என்பதெல்லாம் இலங்கையில் கிலோ என்ன விலை என்றளவில் சுயமிழந்து போய் வீட்டுள்ளன. ஒரு சில ஊடகங்கள் இதில் வீதி விலக்காகவும் இன்னும் இருக்கின்றன.
ஊடகங்கள் தமது வரையறைக்குள்ளிருந்து தவறி குறிப்பிட்ட ஒரு தரப்பாரின் பிரசாரப் பீரங்கிகளாக மாறிவிட்டதோடு நின்றுவிடாமல் தனிமனிதர்களை தனிக் கட்சியை வரம்பு மீறி சில நேரம் உண்மைக்குப் புறம்பாகவும் கருத்துக்களை அள்ளி வீசுகின்றபோது குறிப்பிட்ட கட்சியோ, பாதிக்கப்பட்ட தனிநபரோ, சம்பந்தப்பட்ட ஊடகத்துக்கு எதிராக வெளிப்படையாகவே குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் சூழல் உருவாகிறது. இது சில வேளைகளில் எச்சரிக்கைகளைக் கூட விடுகின்ற அளவில் போய் முடிகிறது. இதற்குக் காரணம் ஊடகம் என்பதற்காக நாங்கள் எதை வேண்டுமானாலும் எழுதுவோம், எந்தக் கருத்தை/விண்டுமானாலும் சொல்லுவோம் என்று அகம்பாவத்தில் ஊடகங்கள் தமது கடமையிலிருந்து தவறுவதுதான்.
ஒரு தவறுக்கு இன்னொரு தவறு சரியென்றாகி விடாது என்பதை ஊடகங்களும், ஊடகவியலாளர்களும், ஏனையவர்களும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். துரதிர்ஷ்டம் என்னவென்றால் இலங்கையில் இன்றைய சூழலில் ஊடகங்கள் நடத்தும் பக்க வாசிப்புக்குள் ஒருவர் தனது கருத்தைச் சொல்ல வேண்டுமாக இருந்தால் அவரே தனி ஊடகமொன்றை வைத்துக்கொள்ள வேண்டிய நிலைழை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை நியாயமான கருத்துக் கொண்டவர்களுக்கு மட்டுமல்ல, சாதாரண மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
தவறான வழிநடத்தலும், தனிப்பட்ட விருப்பு வெறுப்பும் ஊடகங்களின் கால்களைக் கட்டிப்போட்டிருக்கையில், சில உண்மையான ஊடகவியலாளர்களும் செய்வதறியாது திசைமாறி நிற்கின்றனர். இந்த விரும்பத்தகாத போக்கில் உடனடியாக மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே ஊடகங்கள் மீது தாக்குதல் நடத்துவதாலோ, ஊடகவியலாளர்களைத் தாக்குவதாலோ, விநியோகஸ்தர்களைக் கொலை செய்வதாலோ அந்த ஊடகம் ஏந்தி வரும் கருத்துக்களை அடக்கி விட முடியாது. அந்த வகையில் அண்மைக் காலப் பகுதிக்குள் முரசு பத்திரிகை விநியோகஸ்தர் யாழ்ப்பாணத்தில் சுடப்பட்டதையும், இன்றும் கூட முரசின் விநியோகத்திற்குப் புலிகள் விடுத்துவரும் அச்சுறுத்தல் மற்றும் தடைகளையும் கண்டிக்கும் அதேவேளை, 'சுடரொளி பத்திரிகைக் கிளைக் காரியாலயத்தின் மீது முதலில் கைக்குண்டு வீசப்பட்டதையும், அதன் புகைப்படச் செய்தியாளர் தாக்கப்பட்டதையும், பின்னர் அதன் அலுவலகத்தின் மீது கைக்குண்டு வீசப்பட்டதையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தச் சந்தர்ப்பத்தில் பிரபல ஊடகவியலாளர் ரேலங்கி செல்வராஜா மீது புரியப்பட்ட படுகொலையையும் கண்டிக்கிறோம். 'சுடரொளி பத்திரிகைக் காரியாலயத்தின் மீது கைக் குண்டை வீசி பாதுகாப்பு ஊழியரைக் கொலை செய்வதாலோ, அதன் வாகனங்களைச் சேதப்படுத்துவதாலோ அந்தப் பத்திரிகை ஏந்தி வந்த கருத்துக்களைத் தடுத்து விட முடியுமென நினைப்பதானது கோழைத்தனமானதாகும்.
இவ்வாறான கோழைத்தனமான தாக்குதல் எந்தவொரு ஊடகத்தின் மீது மேற்கொள்ளப்பட்டாலும் அது அவ்வூடகத்தின் கருத்துக்களை ஒருபோதும் தடுத்து விடாது என்பதை ஊடகங்களுக்கு எதிராகச் செயற்படும் விசமிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
முரசின் மீது புலிகள் தடையை அல்லது அச்சுறுத்தலை ஏன் கொலையையே செய்தாலும் கண்டிக்கத் திரானியற்ற ஊடகம் பற்றிப் பேசும் குள்ள நரிகளுக்கு முரசின் இந்தத் துணிச்சல் மிகுந்த கண்டிப்பு ஒரு பாடமாக அமையட்டும்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், ஆசிரியர்.
"பாச்சா" காட்டிக் கொண்டிருந்தவர்
புலி வருது புலி வருது என்று
களுக்கெல்லாம் உண்மையிலேயே புலி பதுங்கிப் பதுங்கி வந்து தாக்கி விட்டுத் தப்பிச் சென்று விட்டதென் பதைக் கண்டுகொள்ளக் கனகாலம் பிடிக்கவில்லை. புலிகளின் கொலைப் பட்டியலில் முன்னுரிமை பெற்றிருந்தவர் களில் ஒருவரான லக்ஷ்மன் கதிர்காமரின் கொலை, பாச்சா காட்டிக் கொண்டிருந்தவர்களுக்கு மட்டுமல்ல, முழு வீச்சாகப் புலிகளை மேசைக்குக் கூட்டிவர முனைந்தவர்களுக்கும்கூட இதுவொரு முக்கிய செய்தியாக அமைந்திருக்கிறது. இதேபோன்றுதான் ஜனாதிபதித் தேர்தல் 2005ஆம் ஆண்டிலா? அல்லது 2006ஆம் ஆண்டிலா? என்று வாதப்பிரதிவாதங்கள் நடத்திக் கொண்டிருந்தவர்களின் வாய்வீச்சுக்கு கடந்த 26ஆம் திகதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.
1994ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கா தலைமையில் பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சிபீடமேறியது. தொழிலாளர், விவசாயிகள், ஆசிரியர்கள், மதகுருமார், ஆயுர்வேத வைத்தியர்களென்ற பஞ்சமகா சக்திகளை ஐக்கியப்படுத்தி 1956ஆம் ஆண்டு அமரர் எஸ்.டபிள்யூஆர்.டி. பண்டாரநாயக்கா ஆட்சிபீடமேறியபோது, ஐதேகவின் சவப்பெட்டிக்கு இறுதி ஆணி அடிக்கப்பட்டு விட்டதாகக் கூக்குரலிட்டவர்களும் இருக்கிறார்கள், ஆனாலும் டட்லி சேனநாயக்காவின் தலைமையில் ஐதேக மீண்டும் ஆட்சிபீடமேறியது. எட்டே எட்டு ஆசனங்களோடு ஐ.தே.க. ஓரங் கட்டப்பட்டபோது மீண்டும் அதே சவப்பெட்டிக் குரல்களும் 'இறுதி ஆணிக் கூப்பாடுகளும் எழுந்தன. ஐதேகவுக்குச்
'செம அடி விழுந்தபோதுதான், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அ.அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராகி, இனச் சீழ் வடியும் இந்த நாட்டில் வரலாறு படைத்தாரென்பது மற்றொரு சங்கதி
ஆனால், 1977ஆம் ஆண்டுத் தேர்தலில் ஆறில் ஐந்து பெரும்பான்மையோடு ஜேஆர்ஜெயவர்த்தனா ஆட்சிபீடமேறியபோதுதான் சவப்பெட்டியின் சகல ஆணிகளையும் அடித்துத் தகர்த்துக் கொண்டு ஐதேக ஆவியாக, பூதமாக எழுந்ததைப் புரிந்து கொள்ள ஜனநாயக சக்திகளுக்குக் காலமெடுத்தது. 1971இலிருந்து 1994ஆம் ஆண்டுவரை அசைக்க முடியாத நிலையில் ஐதேக ஆட்சியிலிருந்தது. ஐதேகவின் சவப்பெட்டிக்கு இறுதி ஆணி அடித்துவிட்டதாகக் கூக்குரலிட்டவர்கள், ஐ.தே.க. பூதமாக மாறி மக்களின் உரிமைகளுக்கு, ஜனநாயக சக்திகளுக்கு தமிழ் மக்களுக்கு தொழிலாளர்களுக்கு ஆணி அடித்துக் கொண்டிருந்ததை அந்தப் பதினேழு வருட ஆட்சிக் காலத்தில் புரிந்து கொண்டிருப்பார்கள்.
ஜெயவர்த்தனா ஆட்சிக்கு வந்ததுமே 1978இல் அரசியல் யாப்புக்கு மாற்றம் கொண்டு வந்து சகல அதிகாரங்களையும் தனது கைக்குள் கொண்டுவரும் விதத்தில் செயலாற்று அதிகாரமிக்க ஜனாதிபதி ஆட்சி முறையை முதன் முதலாக இந்த நாட்டில் தோற்றுவித்தார். ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றக்கூடிய அதிகாரத்தைத் தவிர, சகல அதிகாரங்களையும் தான் கொண்டிருந்ததாக ஜனாதிபதி ஜெயவர்த்தனா ஒரு தடவை தம்பட்டமடித்ததையும் இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமானது. உண்மையில் ஜே.ஆரின் ஐ.தே.க. ஆட்சிக் காலச் செயற்பாடுகளும் அவ்வாறே இருந்தன.
1977இல் ஐதேக ஆட்சிபீடமேறியதும் நாட்டின் பல பகுதிகளில் ஐ.தே.க. குண்டர்கள் மாற்றுக் கட்சியினர் மீது தாக்குதல்களை நடத்தினார்கள். எதிராளிகளின் வீடுகள் தீமூட்டி எரிக்கப்பட்டன. பலர் வெட்டிச் சாய்க்கப்பட்டார்கள். இப்படித்தான் அந்தப் பதினேழு வருட ஆட்சிக்கான ஆரம்பப் பூஜைகள் நடத்தப்பட்டன. மலையகத்திலுள்ள அப்பாவித் தமிழ் மக்கள் தாக்கி விரட்டப்பட்டார்கள். பல்லாயிரக் கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் பாதுகாப்புத் தேடி வடக்குக்கு ஓட்டமெடுத்தார்கள் பானையா? விளக்கா? என்ற சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் நீடிக்கப்பட்டது. ஐ.தே.க. எம்.பி.க்களிடம் திகதியிடப்படாத இராஜினாமாக் கடிதங்களை ஜெயவர்த்தனா வாங்கிச் சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டார். யாராவது எம்பிக்கள் ஐதேகக்கு எதிராக முறைத்தால் பாராளுமன்ற ஆசனம் காலி 'ஐந்து நட்சத்திர ஜனநாயகத்தின் பிதாமகர் ஜெயவர்த்தனா தன்னைச் சுற்றிப் போட்டுக் கொண்ட பாதுகாப்பு வேலி இது அது மட்டுமா? 1980 ஜூலை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் பழிவாங்கப்பட்டனர். தமிழ் இளைஞர்களை வேட்டையாடிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் நதி மூலமும் ரிஷி மூலமும் அவர்தான். தமிழர்களை அண்டை நாட்டுக்கும் அந்நிய நாடுகளுக்கும் அகதிகளாகத் தப்பியோட வைத்த 1983 ஜூலை இனசங்காரத்தின் கதாநாயகனும் அவரே அரசியல் யாப்பின் ஆறாவது திருத்தச் சட்டத்தின் மூலம் மிதவாதத் தமிழ் தலைமையின் பிரதிநிதித்துவத்தைப் பாராளுமன்றத்தில் இல்லாமல் செய்தவர்களும் அவர்களே. இப்படி இத்தியாதி விடயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் டொனமூர், சோல்பரி அரசியல் யாப்புகள் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டன. பிரித்தானிய ஆட்சி முறையை அடியொற்றிய "வெஸ்ட்மினிஸ்ரர் பாராளுமன்ற அமைப்பு முறையே சுதந்திர இலங்கையிலும் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. வெஸ்ட்மினிஸ்ரர் பாராளுமன்ற அமைப்பு முறை இந்த நாட்டில் தமிழ் மக்களின் பிரச்சினைத் தீர்வுக்குத் தடைக்கல்லாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பெரும்பான்மை இனத்தவர்கள் பெரும்பான்மையாக அங்கம் வகிக்கும் பாராளுமன்றத்தில் சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட முடியாதென்பதே இதன் முக்கிய காரணமாகும் இனவாதச் சாக்கடைக்குள் மூழ்கியிருந்த பாராளுமன்ற சந்தர்ப்பவாதிகள், அப்பாவி மக்களின் இன உணர்வுகளை உசுப்பி விட்டு வாக்குகளைப் பெற்றமையும் இந்த நாட்டின் மற்றொரு சாபக்கேடாகும்.
சுதந்திர இலங்கையில் சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டரசாங்கம் பதவியிலிருந்த காலத்தில் - அதாவது 1912ஆம் ஆண்டு
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அரசியல் யாப்பு மாற்றம் கொண்டு வரப்பட்டது. i: 1978ஆம் ஆண்டு ஐ.தே.க. ஆட்சிக் காலத்தில் அரசியல்| யாப்பு மாற்றம் ಡಿಹಳ್ಲಿ வரப்பட்டது. இந்த அரசியல் யாப்புக்கு இதுவரை கிட்டத்தட்ட இருபது திருத்தங்கள் கொண்டு|
வரப்பட்டுள்ளன. இந்த அரசியல் 3. யாப்பின் அடிப்படையிலேயே செயலாற்று அதிகாரமிக்க ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்ப தற்கான தேர்தல், அடுத்த இரண்டரை மாத காலத்துக்குள்
۔ ۔ ۔ ۔ علاقے@000_eto
”ஒரு காலம் இருந்தது. புலிகளின் பிடியில் யாழ்.குடாநாடு இருந்தி போது, அங்கு எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட பொருட்கள் என பாதுகாப்புத்தரப்பு ஒரு பட்டியலே வைத்திருந்தது. அப்பிடியிருந்தும் குறிப்பிட்ட பொருட்கள் ஆனைவிலையோ, குதிரை விலையோ வாங்கக் கூடியதாக இருந்தது. அப்பிடியெனில் எவ்வாறு அவை உள்வருகின்றன? அது ஒரு 'திரில் ஒளித்தோ, மறைத்தோ உருமறைப்பு செய்தோ அவை பாதுகாப்பு தரப்பினரின் E-\கண்களில் மண்ணைத் தூவி விட்டு உள்ளே நம் மட ஆட்கள் கொண்டு வந்து こ*W விடுவார்கள். இது பழைய கதை ஏ9 பாதை 7வழியாக யமனுக்கே பச்சடி போட்ட எங்கL சில எம்டன்கள் புலிகள் தடை செய்த பொருட்களை வலு லாவகமாய்க் குடா நாட்டிற்குள்ள கொண்டு வாறாங்கள். ஆவல அடக்க முடியாமல் ஒரு N பெடியனைக் கேட்டன். அவன் கணக்க யோசிச்சு, வெளியில சொல்லக் கூடாது எண்டு சத்தியம் 23 போட்டு அந்த சூட்சுமத்தைக் estions. அட வல்லவனுக்கு வல்லவன்
வையகத்தில இருக்கிறானப்பா.
நடைபெறவிருக்கிறது.
1999இல் புலிகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் காமினி திசாநாயக்கா உட்பட ஐதேக.யின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதையடுத்து ரணில் விக்கிரமசிங்க ஐதேக.வின் தலைவரானார். ஐ.தே.கவின் தலைமையை அடியோடு மாற்றி யமைத்த பெருமை புலிகளையே சாரும், එ". அதே
ජූණූ থুলুঙ্গুস্থ হুকু স্কুল্লাহু
ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின்போது தற்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்காவைக் குறிவைத்துப் புலிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் சந்திரிகா குமாரதுங்க மயிரிழையில் உயிர் தப்பினார். தமிழ் தலைவர்களை மட்டுமல்ல முதல் மட்ட சிங்களத் தலைமையையும் அழித்தொழித்தவர்கள் புலிகள்தான்.
1994ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சந்திரிகா பண்டாரநாயக்கா சத்தியப்பிரமாணம் செய்து ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்டர் ஆறு வருடங்களே ஜனாதிபதியின் பதவிக் காலம். எனவே 2000ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய ஜனாதிபதித் தேர்தலை 1999ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் திகதி நடத்தப்பட்டாலும் இதில் வெற்றிபெற்ற சந்திரிகா பண்டாரநாயக்கா ஜனாதிபதியாக இரண்டாவது முறையும் பதவியேற்றார். எனவே 2008ஆம் ஆண்டிலேயே ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்று பிரதான எதிர்க்கட்சியான ஐதேக கோரி வந்தது. பிக்குகளின் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவும் இவ்வாறே கோரி வந்தது. சுதந்திரக் கட்சியும் அதன் பங்காளிக் கட்சிகளும் 2006ஆம் ஆண்டிலேயே ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்று வலியுறுத்தி வந்தன.
சிங்கள தேசத்தின் ஜனாதிபதித் தேர்தலைப்பற்றி எமக்கு அக்கறையில்லை என்று புலிகளின் அரசியல் பொறுப்பாளர்
சிங்கள தேசத்தின் ஜனாதிபதித் தேர்தலைப்பற்றி எமக்கு அக்கறையில்லை என்று புலிகளின் அரசியல் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் கூறியிருப்பதால், கிளிப்பிள்ளைகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் அதனையே சொல்வரென்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இருந்தாலும் ரணிலே பதவிக்கு வரவேண்டுமென்ற நப்பாசை புலிகளுக்கும் அவர்களின் முகவர்களான தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இருக்குமென்பதில் ஐயமில்லை. தமிழ்ச்செல்வன் கூறியிருப்பதால், கிளிப்பிள்ளைகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் அதனையே சொல்வரென்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இருந்தாலும் ரணிலே பதவிக்கு வரவேண்டுமென்ற நப்பாசை புலிகளுக்கும் அவர்களின் முகவர்களான தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இருக்குமென்பதில் ஐயமில்லை. சிங்கள தேசியத்துக்கு எதிராகப் போராடுபவர்களுக்கு இதனை வெளியில் பகிரங்கமாகச் சொல்வதில் இருக்கும் கஷ்டங்களை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். புலிகளைப் பொறுத்தவரை நோர்வே, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளை விட வன்னியின் வாசற்படிக்கே வந்து கதவைத் தட்டக்கூடிய ஆபத்தை எந்தநேரமும் இந்தியாவிடமிருந்து எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது. இலங்கையின் பிரதேச ஒருமைப்பாடு ஐக்கியம், இறைமை என்பவற்றை இந்தியா அடித்து வலியுறுத்தி வருவதும், இந்தியாவோடு பாரம்பரியமாகவே நட்புறவு கொண்டி ருக்கும் சந்திரிகா தலைமையிலான அரசு பதவியேற்பதை புலிகள் விரும்ப மாட்டார்கள்.
ரணிலும் இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரித்தாலும் புலிகளைப் பொறுத்தவரை சந்திரிகா தரப்பினரை விட ரணில் தரப்பினர் நெகிழ்ச்சித் தன்மையைக் காட்டக்கூடியவர்கள். இதனால் ரணில் ஜனாதிபதியாக வருவதையே புலிகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் விரும்புவர். சில வேளைகளில் தமிழ் வாக்குகளை உடைப்பதற்காக வடமாகாணத் தமிழரொருவரை ஜனாதிபதி வேட்பாளராக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நிறுத்தலாம். அதுவும் கூட புலிகளின் துப்பாக்கிகளோ, குண்டுகளோ யார் மீதாவது குறிவைக்குமா இல்லையாவென்பதைப் பொறுத்ததாகும். ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு இன்னமும் திட்டவட்டமாக வெளியிடப்படவில்லை என்றபோதிலும் பச்சைக் கட்சிக்குப் பக்கச்சார் பாக நடந்து வரும் ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் சில வேளைகளில் வெளிப்படையாக பச்சையை ஆதரிக்கத் தவறினாலும் தமது இச்சையை மறைமுகமாகவேனும் தெரிவித்தே தீருவார்கள். கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்தும் அமைச்சர் களான பேரியல், அதாவுல்லா மற்றும் ஏனைய முஸ்லிம் சக்திகளும் II in i
JD JoJf
|==========
பிரதம மந்திரி ராஜபக்ஷாவுக்கு ஆதரவு வழங்கும்.
ஜனாதிபதியொருவர் இரு தடவைகளுக்கு மேல் பதவி வகிக்க முடியாதென்பதால் தற்போதைய ஜனாதிபதிக்கு மாற்றீடாக யாரை நியமிப்பதென்று உட்கட்சிக்குள் எழுந்த பூசலை, சுதந்திரக் கட்சி இலாவகமாகத் தீர்த்துள்ளது. அநுராவா? மஹிந்தாவா? அடுத்த
ஜனாதிபதி வேட்பிள்ரென்றஇழுப்றியைத் தூரநோக்கோடு சுதந்திரக் கட்சி கையாண்டிருப்பதை அதன் வெற்றிக்கான அத்திவாரமெனச் சில அரசியல் விமர்சகர்கள் கூறுவதை நாம் தட்டிக் கழித்துவிட முடியாது. அத்துடன் வேற்றுமையிலும் ஒற்றுமையை எடுத்துக் காட்டும் வகையில் நேச சக்திகளை அணி திரட்ட பிரதமர் மஹிந்த ராஜ பக்ஷவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் அமைத்துவரும் வியூகங்களும் தூர நோக்கோடு கூடிய செயற்பாடுகளைக் காட்டுகின்றன.
ஜேவிபி என்றுமே ஐதேக வெற்றி பெறுவதை விரும்பாது, கொள்ளையனை விடக் கள்வன் நல்லவனென்ற சித்தாந்தங்களைக் கூறிக்கொண்டு நிச்சயமாக மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கும். ஜேவிபியின் செல்வாக்குப் பிராந்தியங்களாக மாத்தறை, காலி, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டப் பிரதிநிதியாக மஹிந்த விளங்கு வதாலும் ஜேவிபி. இந்த நிலைப்பாட்டை எடுப்பது தவிர்க்க முடியாதது. இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வில் இந்தியா கூடியளவு அக்கறை செலுத்த வேண்டுமென்று வலியுறுத்தி வரும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைகளும் மஹிந்தாவின் பக்கமே சாயுமென்று அரசியல் விமர்சகர்கள் எதிர்வு கூறுகிறார்கள். ஜனாதிபதி தேர்தலில் வெற்றியோ, தோல்வியோ, அதற்காகச் சின்னி விரலைக்கூட அசைக்க முடியாத பூமி புத்திரக் கட்சியும் வழமைபோல வேட்பாளரை நிறுத்தலாம். சிலவேளைகளில் முஸ்லிம் வாக்குகளை உடைப்பதற் காக முஸ்லிம் வேட்பாளரொருவரை முஸ்லிம் காங்கிரஸம் நிறுத்தலாம். அதுவும் வெறும் மழைத் தூறலாகவே முடியும், மரத்துக்கு நீர் பாய்ச்சப்பட மாட்டாது உதிரிக் கட்சிகளான மலையக மக்கள் முன்னணியும் மனோ கணேசன் முன்னணியும் ரணிலுக்குச் சார்பாகச் செயற்படுவார்களென்பதும் வன்னியிலிருந்து வெளிவரும் ஆருடங்கள் இ.தொ.கா.வின் ஆதரவு கதிரைச் சின்னத்துக்கே கிட்டு மென்பதும் பெரும்பாலும் உறுதியாகி விட்டது.
தேசம் தழுவிய வகையில் தேர்தல் நடைபெறவிருப்பதால் கடைசிப் பாராளுமன்றத் தேர்தலில் கள்ள வாக்குகளின் கூடாரமாகத்
|திகழ்ந்த வடக்கு கிழக்கின் நிலை எவ்வாறு இருக்கப் போகின்ற
தென்பதே இன்றைய கேள்வியாகும். தேசிய இனப் பிரச்சினைத் தீர்வின் முடிச்சுகளோடு தவிர்க்க முடியாதபடி ஜனாதிபதித் தேர்தலும் இணைக்கப்பட்டிருப்பதால், தமிழ் வாக்குகளும் மிக முக்கியமானவை. கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது வடக்கு, கிழக்கில் கண்காணிப்பு வேலைகளை மேற்கொண்ட தேசிய, சர்வதேச குழுக்கள் யாவுமே அங்கு மோசமான தேர்தல் மோசடிகள் நடைபெற்றதாகக் கூறியதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளுக்கு வேட்பாளர்கள் பிரசாரத்திற்கென செல்ல முடியாத நிலையில் 'ஏகபோகமானவர்கள் சொல்வதைச் செய்ய வேண்டிய நிலையிலேயே அப்பாவித் தமிழ் மக்கள் இருக்கிறார்கள். அத்துடன் கள்ள வாக்குகளையும், மோசடி களையும் தடுப்பதற்கான காத்திரமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். -
இந்த வகையில் அரசுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் ஜனநாயக நீரோட்டத்துக்குத் திரும்பிய பின்னரும் துப்பாக்கிகளுக்கு முகங்கொடுத்து துணிவுடன் எழுந்து நின்று பணியாற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் பாரிய பொறுப்புண்டு இந்தக் கள்ள வாக்குகளின் பின்னணிச் சக்திகளை முழுமூச்சாக அம்பலப்படுத்த ஈபிடிபியே பிள்ளையார் சுழி போடவேண்டும். ஐரோப்பிய யூனியன் பொதுநலவாய அமைப்பு ஆகியவையும் தேசிய மட்டத்தில் பவ்ரல் ஆகியவற்றின் தேர்தல் கண்காணிப்புக் குழுக்களும் கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது மோசமான மோசடி வேலைகள் இடம்பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளன. இவற்றை ஐநா உட்படச் சகல சர்வதேச மற்றும் ஐரோப்பிய யூனியன், ஆபிரிக்க ஒற்றுமைச் சங்கம் போன்ற பிராந்திய அமைப்புகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும் இந்த அமைப்புகளும் தேசிய அமைப்புகளும் வடக்கு, கிழக்கில் தேர்தல் மோசடிகளைத் தடுக்குமாறு அழுத்தம் கொடுக்க வேண்டும். இது தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையை இலங்கையில் மும்மொழி ஊடகங்களுக்கும் சர்வதேச, தேசிய தொண்டர் அமைப்புக்களுக்கும் மீண்டும் அனுப்பி வைப்பதன் மூலம் உஷார் செயற்பாடுகளுக்கான முன்னோடி முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
Q. 01 - 07, 200

Page 5
பிரகாரம் இவ்வாண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டுமென கடந்த ஆகஸ்ட் 26ஆம் திகதி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது நெருக்கடி மிகுந்த காலப்பகுதியில் மற்றுமொரு அரசியல் சலசலப்பை ஏற்படுத்திவிட்டுள்ளது. நடைபெறப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் நேரடிப் போட்டியாளர்களாக சுதந்திரக்
கட்சியின் பிரதிநிதியாக - அதாவது தற்போதுள்ள அரசாங்கத்தின் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும், பிரதான எதிர்க்கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவும் இருக்கப் போகிறார்கள், பிரசார வேலைகள் இப்போதே முடுக்கி விடப்பட்டுள்ளன. கொள்கைப் பிரசாரங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. தென் இலங்கை அரசியல் சக்திகள் தேர்தல் குறித்த பரபரப்பில் ஆழ்ந்து விட்டுள்ள நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நாட்டின் சமாதான முயற்சிக்கு என்ன நடக்கப்போகிறது என்ற கேள்வி மேலே எழுந்துள்ளது.
"கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிப் போன கதையாக தூர நோக்கற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம்' என முரசின் ஆசிரியர் வட்டத்தால் விமர்சிக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் சில திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கட்டத்தை வந்தடைந்துள்ளது. எது எதெல்லாம் முடிவுக்கு வர வேண்டுமென புரிந்துணர்வு ஒப்பந்தம் முலம் எதிர்பார்க்கப்பட்டதோ அதையெல்லாம் செம்மையாக செய்துமுடித்துக் கொண்டு அல்லது இன்னும் செய்து கொண்டு வெறுமனே பெயருக்கு ஓய்ந்து இருப்பதை இப்போதுதான் தென்னிலங்கை மக்களும் சர்வதேச சக்திகளும் தெரிந்து கொண்டுள்ளனர். இது காலம் கடந்த ஞானம் என்றாலும் இனியாவது சரியான திசையை நோக்கிப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நகர்த்தப்பட வேண்டும். ஆகவே அரசுக்கும் * புலிகளுக்குமிடையே நடைபெறப்போகின்ற பேச்சுக்கள் எதிர்காலத்திலாவது கொலை, கொள்ளை, சிறுவர்களைப் படைக்குச் சேர்த்தல், மீரட்டல், கப்பம் வசூலித்தல் போன்ற விடயங்களை முற்றாக
நிராகரிக்கப்படுகின்ற விதத்தில் இருக்க வேண்டும்.
ஆகவே மேற்குறிப்பிட்ட விரும்பத்தகாத நிகழ்வுகளை புலிகள் நிறுத்த வேண்டும் அல்லது அவற்றில் ஈடுபடக்கூடாது என்பதோடு ஆயுதக் கடத்தல், யுத்தத் தயாரிப்புகள் போன்ற யுத்த நிறுத்தத்தைக் கேள்விக்குள்ளாக்கும் செயற்பாடுகளையும் முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்பன
போன்ற அழுத்தங்கள் அரசு தரப்பிலிருந்து முன்வைக்கப்படும். இதேவேளை புலிகள் தரப்பிலிருந்து அவர்கள் அடிக்கடி கூறிவரும் துணைப் படைகளின் செயற்பாடு, தமது உறுப்பினர்கள் தாக்கப்படுவது, கடல் பயணம் தொடர்பான விடயங்கள், போக்குவரத்துப் பாதுகாப்பு பற்றிய விடயங்கள் முன்வைக்கப்படும், இந்த இரு தரப்பு நிகழ்ச்சி நிரல்களையும் கூர்ந்து அவதானிக்கின்றபோது சமரசத்துக்கான பேச்சுவார்த்தை என்பதை விடவும் இரு தரப்பும் ஒருவர் மேல் ஒருவர் நேரடியாக உத்தியோகபூர்வமாகத் தத்தமது குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்ற ஒரு சந்திப்பாகவே அமையப்போகிறது.
புலிகளைப் பொறுத்தவரை சந்திரிகா அம்மையாருடன் ரணில் வீக்கிரமசிங்க அளவுக்கு எதையும் எதிர்பார்க்க முடியாது. மறுபக்கத்தில் ரணில் விக்கிரமசிங்கவும் புலிகளுக்கு திருப்திப்படும்படியாக எதையும் செய்யவில்லை என்றும் அவரால் தாம் ஏமாற்றப்பட்டதாகவும் 2004ஆம் ஆண்டு புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது கார்த்திகை உரையில் தெரிவித்திருந்தார். ஆக தென்னிலங்கையில் வரக்கூடிய எந்தவொரு அரசியல் தலைமை மீதும் புலிகள் நம்பிக்கை தரும் வகையில் நடந்துகொள்ளப் போவதுமில்லை; நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கப்போவதுமில்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இதன் ஒரு வெளிப்பாடாகவே இவ்வருடம் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து புலிகளோ தமிழ் மக்களோ அலட்டிக் கொள்ளவில்லை என்று சு.ப.தமிழ்ச்செல்வன் அண்மையில் வழங்கிய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
ஆனால் கொழும்பிலிருந்து தேசிய அtதாரம் பூசிக்கொண்டு தங்கள் மேதாவித்தனத்தைக் காட்டும் சில பேராசிரியர்களும், புத்திஜீவிகள் எனச் சொல்லிக் கொள்பவர்களும், நடைபெற இருக்கும் ஜனாதிபதித் தேர்தல் மிக முக்கியமானதென்றும், இதில் தமிழ் மக்கள் நன்கு சிந்தித்து முடிவு எடுக்கவேண்டும் என்றும் ஊடகங்களுக்குக் கருத்துக் கூறிக்கொண்டிருக்கிறார்கள், இதுபோதாதென்று பிரதமர் மஹிந்த
ராஜபக்ஷ, எதிர்க்கட் விக்கிரமசிங்க ஆகியே பிரதிநிதித்துவப்படுத்து தமிழரின் தேசியப் பிர அணுகினார்கள், எதி அணுகுவார்கள் என்று கணிப்பீடுகளையும் நட கொண்டிருக்கிறார்கள் ஒருவருக்காகச் செய்
பிரசாரந்தான் என்பதே கருத்துக்கு முற்றிலும் இந்தச் சந்தர்ப்பத்தில் கூறிவைக்க வேண்டும் சுரேஸ் பிரேமச்சந்திரன் நடைமுறைப்படுத்தப்ப அவசரகாலச் சட்டம் புலிகளாகப் பார்க்கிறது கெடுபிடிகளை தமிழர்ச என்றும் அடிக்கடி கூறி கூற்றுப்படி மீண்டுமொ வேறு, தமிழர்கள் வேறு தெளிவுபடுத்தப்பட்டிரு அப்படியானால் புலிகள் தமிழ் மக்கள் தான் பு நாளும் கதைவிட்டுக்ெ புலிகளும், சுரேஸ் பீரே ஏற்றுக்கொள்கிறார்கள யாராவது ஒருவர் பொ என்பதே கேள்வியாகும்
போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஆண்டுகளுக் திருத்தம் செ பழைய பிண தோண்டி எடு பரிசோதனை ஒப்பானதாகு
இவ்வாறான முன்; முரணான நிகழ்வாகவே அரசுக்கும் புலிகளுக்கு போவதாகக் கூறப்படும் உள்ளன. கதிர்காமரின் தோன்றியுள்ள அரசியல் அரசு, சர்வதேச கண்ட மீது கொண்டிருக்கும் 8 புலிகள் பேச்சுக்கு இண இதற்கான ஏற்பாடுகை நோர்வே இரண்டு தரப் தெரிந்துகொண்டு தமது நிறுத்திக் கொள்ள நிை
இதில் அரசை விட
போன பொதுத் தேர்தலில செத த ைவயளெல லாம கூத்தமைப்பு எம்.பி.மாருக்காக வாக்களிச்சது உலகம் நாறின கதை உப்பு லேட்டஸ்டா செத்துப் போன முன்னாள் எம்பியின்ர பெயராலை ஒரு கண்டனம் வந்தி
எஸ்.எம்.எஸ் அனுப்பப் போகி னமோ, இதொருபக்கமிருக்க, பிடிபட்ட செய்தியாளரிட்டை
ருந்தது. அதைப் பாத்தீங்களோ தெரியாது. சிவப்புச் சட்டைக்காரரின்ர ஊர்வலத்தைப் படம் பிடிக்கப்போன சுடுற ஒளியேத்திற பத்திரிகையின்ர படப்பிடிப்பாளர் தாக்கப்பட்டார் எண்டு எதிர்ப்புத் தெரிவிச்சவயளெல்லோ, அந்தச் சம்பவத்தை கூத்தமைப்பு எம்பிமார் கண்டிச்சினம் எண்டு அதே பத்திரிகை கடந்த இருபத்தியேழாம் திகதி ஒரு கண்டன அறிக்கை விட்டிருந்துச்சுது அதிலை ஜோசப்பானவர் கணக்குப்பாக்குற சபையானவரைத் தவிரவும், சந்திரமான நேருவானவரும் கண்டிச்சிருந்தார் எண்டும் எழுதியிருக்கு உதிலை பகிடி என்ன தெரியுமே சந்திரமான நேருவானவர் இறந்து பலமாதங்களாகிப் போட்டுது. அவரெப்புடிக் கண்டிச்சவராம் ஒருவேளை மேலோகத்திலை இருந்து இவைக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பின வரோ எண்டு விசாரிச்சால், கண்ணை முடிக்கொண்டுதானே கண்டிக்கிறவை அந்தப் பழக்க தோஷத்திலைதான் கவனிக்காம விட்டிட்டினமாம் எண்டு அந்தப் பத்திரிகை அலுவலகத்தில வேலை செய்யிற ஒருவர் வலிஞ்சுகொண்டு சொல்லுறார். ம். இன்னும் யார் யூாரெல்லாம் மேலோகத்திலை இருந்து
ஐசியுமில்லையாம் அவருக்கு மொழியும் தெரியாதாம். பின்ன எப்புடி சிவப்புச் சட்டைக்காரர் நடத்திற ஊர்வலத்தில செய்தி சேகரிக்கச் சென்றவர் எண்டு யோசிக்கேக்க, எங்கையோ இடிக்குமாப்போலை இருக்குதோ, இல்லையோ. ஹீ. ஹீ:
'கம்மா கிடந்த சங்கை ஊதிக்
கெடுத்தானாம் ஆண்டி எண்ட கதையா, கம்மா
இருந்த மலையகத்தையும் பதற்றப்படுத்திற மாதிரியான பூமியா மாத்திப் போட்டாங்கள். தேயிலை, கொக்கோ, கோப்பி, ரப்பர் எண்ட நிலைமை மாறி இப்ப தோட்டா, வெடி குண்டு, துப்பாக்கி எண்டாயிடுச்சு சாமான் பிடிபட்டதிலை யிருந்து சத்தமில்லாம ஒருத்தர் இருக்கிறார். அந்த மக்களின்ர சந்தாவில கட்சி நடத்திக் கொண்டும், அந்த மக்களின்ர வாக்குகளாலை பார்ளி மெண்டுக்குப் போய் சுகம் அனுபவிச்சுக் கொண்டும், அப்பப்ப திண்டது செமிக்கிறதுக்காக தமிழ் தேசியமெண்டும் போராட்டமெண்டும், உளறிக்கொண்டு திரியிற மலையகத்தில முன்னணி நடத்திற மண்வெட்டித் தலையர் கொஞ்ச நாளா எடுத்த எடுப்புகளின்ர விளைச்சல்தான் உந்த உயிர் கொல்லிக்
gلاعے جمع کو دھکیلاعے
கருவிகள் எண்டதாை சைலன்சர் பூட்டியிருக்கி முடியட்டும் யார் யாரின் போகுதோ, உவரின்ர ஜ மக்களின் நிம்மதிக்கு உ முன்னமே சொன்னன நடந்திட்டுது. இன்னும் ெ களை மலையகத்தில் போறாரோ. மலையக ம மண்ணள்ளிப் போடுறதுக்ெ கிளம்பிட்டாங்கப்பா. கிளி
எலக்ஷன் அறிவிப்பு
கூத்தமைப்பு எம்.பி.மா
அலுவலகத்துக்குப் போயி ரெண்டெழுத்தார் செல்லம தமிழான மக்களின்ர
எலக்ஷனில் போட்ட மாதி
கைமாறா எங்களுக்கு என் தெரிஞ்சு கொள்ளத்தானா முற்றுப் பெறாத சொச்ச தேனிலவில சரி செய்யல கணக்குப் போடுகினமாக்கு கூத்தமைப்பு எம்பி ஒருவ ஒப்பினா அவர் எங்களை எண்டு ஸ்டேட்மெண்ட் கிரவுண்டில் அவரோடை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சித் தலைவர் ரணில் ாரும் அவர்கள் ம் கட்சிகளும், ர்சினையை எவ்வாறு காலத்தில் எவ்வாறு ஒப்பீடுகளையும், த்திக் . இதுகூட இரண்டில் யப்படும் இலவச
ாடு, புலிகளின் மாறுபட்டதாகும்.
இன்னொன்றையும் கூட்டமைப்பு பா.உ. i, ட்டிருக்கும் தமிழர்களைப் என்றும், 3ள் மீது திணிக்கிறது வருகிறார். இவரின் ந தடவை புலிகள்
என்று க்கிறது. தான் தமிழ் மக்கள், லிகள் என்று இவ்வளவு காண்டிருந்ததை மச்சந்திரனும் ா? அல்லது இருவரில் ய் சொல்கிறார்களா?
னுக்குப் பின் தற்போது மிடையில் நடைபெறப்
பேச்சுக்களும் கொலையால் நெருக்கடியும் னம், மக்கள் தம் அதிருப்திகாரணமாகப் ங்கினாலும், ளச் செய்யும் புத் தேவையையும் பங்கை நிலை னக்கிறது. வும் புலிகளைத்
திருப்திப்படுத்துகின்ற மாதிரியான பக்கச்சார்பான போக்கையே நோர்வே கையாள்கிறது. இந்திய எதிர்ப்புச் சக்திகளின் கைப்பொம்மையாக நோர்வே இலங்கை விவகாரத்தில் மாறிவருவதை இப்போது இந்தியா உணர்ந்து கொண்டுள்ளது. ஏனெனில் அண்மையில் இலங்கை தொடர்பாக இந்தியா கருத்து வெளியிட்டிருந்தபோது, இலங்கை
விவகாரத்தில் அபரிமிதமான சர்வதேச தலையீடு இருப்பதாகவும், தேவைக்கு மேலாகச் சர்வதேசமயப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்திருந்தது. ஆக இப்போதுதான் நோர்வேயின் சுயரூபத்தை இந்தியா தெரிந்து கொண்டுள்ளது எனலாம். தெரிந்து கொண்டு என்ன பயன்? இந்தியாவின் இலங்கை மீதான கொள்கையை விமர்சிக்கும் விதமாகப் புதிய கேள்விகள் இப்போது இலங்கையில் எழத்தொடங்கியுள்ளன. அதாவது பயங்கரவாதப் புலிகளை அடக்குவதற்கு இலங்கை அரசோடு இராணுவ ஒப்பந்தத்தைச் செய்ய இந்தியா இன்னும் பின்வாங்குமாக இருந்தால், அதற்காகக் காத்திருந்து நாட்டை அழிவுக்குள் தள்ளிவிடாமல் அடுத்த நேச நாடுகளான பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளுடன் மேற்படி ஒப்பந்தங்களைச் செய்யுமாறு வலியுறுத்தல்கள் கிளம்பியுள்ளன. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவை எதிர்த்து பாகிஸ்தானோ, சீனாவோ வேறு எந்த நாடோ இலங்கை விவகாரத்தில் முக்கை நுழைக்காது என்பதற்காக இந்தியா அபரிமிதமான அசட்டைத்தனத்தைக் கடைபிடிப்பது சரியென்றாகாது. அது நோர்வே போன்ற சக்திகளின் ஊடுருவலுக்கும், விரும்பத்தகாத தலையீடுகளுக்குமே வழிவகுக்கும். ஆகவே இந்த விடயத்தில் இந்தியா நம்பிக்கையூட்டும்படியாக நடந்துகொள்வது அவசியமாகும்.
மறுபக்கத்தில் பிரிட்டனின் பயங்கரவாதச் செயற்பாடுகள், அதன் ஒரு கட்டமாக புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் நாடு கடத்தப்படலாம் என்ற சூழல், சிறுவர்களைப் படைக்குச் சேர்ப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் பாதுகாப்புச் சபை முன்வைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து ஐ.நா. பாதுகாப்புச் சபை, புலிகள் மீது வீதிக்கவிருக்கும் தடை மற்றும் நிதி முடக்கம் என்பவற்றைத் தடுப்பதோடு தமக்கான ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதையும் மனதில் வைத்துக் கொண்டு அரசுடனான சந்திப்பை ஒஸ்லோவில் நடத்தவேண்டுமென புலிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இப் கொஞ்சம் றாராம், விசாரணை கதவுகள் தட்டுப்படப் ால்ரா வாசிப்பு அந்த லை வைக்கு மெண்டு ாண் இந்தா அது ன்னென்ன வில்லங்கங் பல விளைவிக்கப் களின்ர வாழ்க்கையில கண்டே கொஞ்சப் பேர் Tibůčt Tišis,
வந்தவுடனேயே எங்கட ரை பச்சைக் கட்சி ட்டு வாங்கோ எண்டு பணிச்சிருக்கினமாம். வாக்குகளை போன ரி போட்டுத் தந்தால் தருவியள் எண்டதை ம் முதல் தேனிலவில ங்களை இன்னொரு ாமெண்டுதான் தப்புக் ம் எண்டு தூது போன எம்பிக் குதிக்கிறார். ஏமாத்திப் போட்டார் விட்டாலும், அண்டர் ஒரு மலை வச்சுக்
கொள்ளுவம் எண்டு ரெண்டெழுத்தார் நினைக்கின மாக்கும் பொறுத்திருந்து பார்ப்பம் யார் போடுற கணக்கு பாஸ் மாக்ஸ் எடுக்குதெண்டு.
யாழ் பாடுற குடாநாட்டில பல்கலையும் சொல்லித்தாற பேராசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில கைதாகி இப்ப கம்பி எண்ணுறார். ரெண்டெழுத்தாரின்ர யாழ் பாடுற மாவட்டத்துக்கு முடி சூடாத பொலிரிக்ஸ் பொறுப்பாளரா இருந்து வந்தவர் இவர்தானாம் பொங்கின தமிழ் முதல் கொண்டு தேசிய பிரகடனம் வரைக்கும் அன்னாரின்ர கை வண்ணம் தானாம். அதுமட்டு மில்லாம ரெண்டெழுத்தாரின்ர கூட்டங்களுக்கும், அவையின்ர மாணவர் பேரவையின்ர கூட்டங்களுக்கும் அறிக்கை எழுதிறதும் இவர்தானாம். இத்தினையும் செய்தவர் வீட்டு வேலைக்கு இருந்த பதினைஞ்சு வயசு சிறுமியிடம் சில்மிசம் செய்து போட்டார் எண்டிட்டு கதை வெளியில தெரியக் கூடாதெண்டு ரெண்டெழுத்தார் எவ்வளவோ ரை பண்ணியும் காவல்துறைக்கு எப்புடியோ உந்தக் கதை கசிஞ்சிட்டுது தேசியம் பாதுகாக்குமெண்டிட்டு உப்புடி தேவையில்லாத வேலை செய்யலாமோ. கணேசலிங்கப் பெருமானே உதென்ன திருவிளையாட்டப்பா.
gőga idegrafie) ug9Tib GrúGllás பயணிகளை மகிழ்ச்சியாக வச்சுக் கொள்ளவும்,
ஆனால், கதிர்காமர் விடயத்தில் கையைச் சுட்டுக் கொண்ட அரசாங்கமோ, புலிகளை சர்வதேச சமுகத்துக்கு முன்னால் அழைத்துச் செல்வதை விரும்பாத அதேவேளை, உள்நாட்டிலுள்ள சர்வதேச ராஜதந்திரிகளைக்கூட புலிகளைச் சந்திப்பதை நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுள்ளது. அதற்காக அரச தரப்பில் வைக்கப்படும் கூற்றானது, கதிர்காமர்
மீதான கொலையைப் பயங்கரவாதமாகக் கருதினால் புலிகளுடன் சந்திப்புகளைச் செய்யாதீர்கள் என்பதாக அமைந்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடும், இந்தியாவின் அதிருப்தியும் நோர்வேயை திக்குமுக்காட வைத்துள்ளன. இல்லாவிட்டால் தங்களது சொந்தச் செலவில் புலிகளை உலகம் சுற்றவைக்க
நோர்வே முன்னின்று உழைக்கும். தற்போது அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் பேச்சுக்களை நடத்தலாம், புலிகளின் பிரதிநிதிகளுக்கு அதிவிசேட பாதுகாப்பு வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளதோடு, பேச்சுக்களில் இராணுவ உயர் அதிகாரிகளும் பங்கு கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளது. குறைந்த பட்சம் சூனியப் பகுதியிலாவது சந்திக்கத் தயார் என்றும் கூறியுள்ளது. புலிகளோ, தமது சர்வதேசப் பயணத்தைத் தடை செய்த அரசுடன் பேச விரும்பாத போதும், தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பேச்சுக்களை நடத்தலாமெனக் கூறுகின்றனர். நோர்வேயின் அசைவுகளைப் பார்க்கின்றபோது, அரசுக்கு தூரமாகவும், புலிகளுக்கு பாதைப் போக்குவரத்துக்கு வசதியாகவும் இருக்கக்கூடிய யாழ், மாவட்டத்தை பேச்சுக்கான இடமாக மாற்றிக்கொள்ளும் திட்டமும் உள்ளது. மொத்தத்தில் போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு திருத்தம் செய்வதென்பது பழைய பிணத்தைத் தோண்டி எடுத்துப் பிரேத பரிசோதனை செய்வதற்கு ஒப்பானதாகும். மரணம் மலிந்த நாட்டில் அதுகூட அவசியமானதாகிவிட்டுள்ளது.
நேரம் போறதை மறக்கவும், ஜூஸ் குடுப்பினம் விரும்பிறவைக்கு மற்ற மற்ற குடிபானமும் குடுப்பினம் சாப்பாட்டு நேரமெண்டால் சாப்பாடும் குடுப்பினம், ஆகாயப் பயணம் போனவைக்கு உதுகள் அத்துப்படியா இருக்கும். ஆனால், தலைநகரில இருந்து தனியார் பிளேன் மூலமா வடக்குக்குப் போறவைக்கு, அதிலையும் வெளிநாடுகளில இருந்து வாறவைக்கு: வழமையா பிளேனுக்குள்ள குடுக்கி ஐட்டங்களை விடவும் மேலதிகமா ஒரு விசிட்டிங் கார்ட்டையும் குடுக்கினமாம் அதில'நந்தவனம் கோண்டாவில் எண்ட அட்ரஸ் மட்டும்தான் இருக்குதுங்கோ, . ܢ
நந்தவனத்தில வசதியான ருமும் சாப்பாட்டுக் கடையுமே இருக்கெண்டு ஏமாந்தியள் எண்டால் அது உங்கட முட்டாள்தனம் சாட்சாத் அங்கதான் ரெண்டெழுத்தார் வெளிநாட்டில இருந்து வாறவையளிட்டை கப்பம் வசூல் செய்யினமாம், அதை அவை வருவாய்த்துறையெண்டு செல்லமாச் சொல்லினமாம் உந்த விஷயம் தெரியாமல் நந்தவனத்துக்குப் போறவைக்கு உந்தப் பாட்டுப் பொருத்தமோ பாருங்கோ. ,
நந்தவனத்திலொரு ஆண்டி அவன் நாலாறு மாசமா குயவனை வேண்டி கொண்டு வந்தானொரு தோண்டி :
கொண்டு வந்ததைக் கொடுத்துப் போட்டு கோவணத்தோடை போக வேண்டியதுதான்

Page 6
இங்கு முக்கியமான ஒரு வரலாற்று உண்மையைச் சொல்ல வேண்டும் தங்கத் துரை, குட்டிமணி, தேவன் போன்றவர்களை அரசுக்குக் காட்டிக் கொடுத்ததே பிரபாகரன்தான். இந்த உண்மை பலருக்குத் தெரிந்த கதைதான். ஈழப் போராட்டத்தில்
உட்கொலைகளையும், காட்டிக்கொடுப் பையும் அரங்கேற்றிய பெருமை பிரபாகர னையே சாரும்.
நாங்கள் வெலிக்கடையில் ஒன்றாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, என்னிடம் தங்கத்துரை, குட்டிமணி போன்றவர்கள் இந்த உண்மையைக் கூறியுள்ளார்கள்.
1980களின் ஆரம்பத்தில் பிரபாகரன் உமா மகேஸ்வரனுடன் முரண்பட்டு, குட்டிமணி, தங்கத்துரையின் தலைமையை ஏற்று ஒன்றாக இணைந்திருந்த காலம். இதன் பின்வந்த நாட்களில் குரும்பசிட்டி வன்னியசிங்கம் நகைக்கடைக் கொள்ளை, நீர்வேலி வங்கிக் கொள்ளை போன்ற விடயங்களில் பிரபாகரன் தங்கத்துரை, குட்டி மணி குழுவினரிடையே பிரச்சினை தொடங் கியது. பிரபாகரன், தங்கத்துரை, குட்டிமணி போன்றவர்கள் உயிருடன் இருந்தால், தன்னால் தலைவனாக முடியாது என எண்ணி சதித்திட்டத்தைத் தீட்டத் தொடங்கினார்.
1981 ஏப்ரல் 03ஆம் திகதி பருத்தித்துறை மணற்காடு கடற்கரையில் இருந்து வள்ளம் மூலம் இந்தியா செல்ல முற்படுகையில், கடற்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் மூலம் தங்கத்துரை, குட்டிமணி, தேவன் போன்றோர் கைதுசெய்யப் பட்டிருந்தனர். முன்னேற்பாட்டின்படி கைதுக்கு முன்பு தங்களைத் தாங்களே சுட்டுக்கொள் வது என்பதே அவர்களது இணக்கப்பாடாக இருந்தது. அதேபோல், குட்டிமணி தன்னை அழித்துக்கொள்ளும் முகமாக தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியினால் தன்னைத்தானே சுட முயன்றார் என்பதையும் இங்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
அன்று கைது செய்யப்பட்ட இவர்கள் ஆனையிறவு படைத்தளத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு பின்னர் இதே வெலிக்கடைச் சிறையில்தான் தடுத்துவைக்கப்பட் டிருந்தார்கள். அவர்களுக்கு இலங்கை நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்ட தங்கத்துரை, குட்டிமணி, தேவன், நடேசன், ஜெகன், சிவபாதம் மாஸ்டர் போன்றோர் நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்னால், தாம் தமிழ் மக்களுக்காகத் தங்கள் உயிரை அர்ப்பணம் செய்வதற்குத் தயார் என்று நீதி மன்றத்தில் அன்று முழங்கிய முழக்கம் இன்றும் என் காதுகளில் ஒலித்தபடியுள்ளது. நான் மரணித்துவிட்டால் எனது கண் களைப் பார்வையற்ற என் தமிழீழ
தேசத்தவர்களுக்கு வழங்கவேண்டும்
என்பதே என் விருப்பமெனத் தெரிவித்த குட்டிமணி" தனது இரு கண்களால் எதிர் காலத்தில் மலரப்போகும் சுதந்திரதேசத்தை அவர்கள் பார்க்க வேண்டும் எனவும் அதுவே தனது இலட்சியமெனவும் தெரிவித்திருந்தார்.
அதன் பின்புதான் அந்தக் கோரம் நடந்தது
மலரும் தமிழீழத்தைக் காணவேண்டு மெனக் கன்தானம் செய்திருந்த குட்டிமணியின் கண்கள் எடுக்கப்பட்டு வீசியெறியப்பட்டன
தங்கத்துரை, குட்டிமணி போன்ற ஆற்றல் மிகு போராளிகளைக் காட்டிக் கொடுத்தவர் யார் என்பதை மக்களாகிய நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
பிரிந்து செயற்பட்டவர்களை, கூட இருந்தவர்களே காட்டிக்கொடுத்ததாக டெலோ முக்கியஸ்தர்கள் அன்றும் இன்றும் கூறிவருகின்றனர்.
பேரினவாதிகள் அந்தப் போராளி களைக் கொன்று குவித்ததை விடவும் அவர்களைக் காட்டிக்கொடுத்த பிரா கரனின் நயவஞ்சகம்தான் மிகப்பெரும் கோரமாகும். இந்த மூடிமறைக்கப்பட்ட வரலாற்றைப் பிரிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்ப்போம்.
நேசத்திற்குரிய எம் தேசத்துமக்களே! ஜூலை வெலிக்கடையின் கொடு ரத்தை நினைத்துப் பார்க்கிறேன். உட்
களின் உயிரைக் குடித்த குருதி எம்மைச் சூழ, மீள முடியாத் துயரம். ஆற்ற முடியா வெஞ்சினம் எங்கள் நெஞ்சங்களில் கனன்றுகொண்டிருந்தது. வெலிக்கடைச்
(S
லெல்லாம் காயங்கள், எமது போராளி
படுகொலைகளில் வெ6
சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 72 பேரில் 19 பேர் மட்டுமே
எஞ்சியிருந்தோம்! நான், །──། தோழர் யோகா, அழகிரி FHSG - i s மாணிக்கதாசன், கணேச - - - - - - - சிங்கப்
லிங்கம், பனாகொட மகேஸ் வரன், சிறீதரன், சிவசுப்பிர மணியம், பரந்தன் ராஜன் பாபூஜி, டேவிட் ஐயா, வணக் கத்துக்குரிய சின்னராசா வணக்கத்துக்குரிய பிதா சிங்கராஜா, சுதந்திரன்' ஆசிரி யர் கோவை மகேசன், போத ܓܗ ܧ கர் ஜெயதிலகராசா, LéLi TINGAM, VNEDO
iமலிங்கம், டாக்டர் ெ
D நீே 10, Anson Road #15-14, Internal இவர்களுடன் மெகசின்
சிறைச்சாலையில் தடுத்து
A GYOGOoit Lőr.
GíÏ ဖါး DÞju Gsynta Gunt சேர்த்து விமானம் மூலம் நாங் Los gorrg» o gruñi sosar se
மருத்துவத்தின் மூலம் தீ og Cao Trufa umTEJigád
கள் மட்டக்களப்பு சிறைச் சாலைக்குக் கொண்டு செல் லப்பட்டோம்! நாம் ஈழப் போராட்டத்திற்கு எம்மை அர்ப் ফ্লেক্স
t. Á - flurérefir" | 0 | 09.2005 (UPS*) EV6*it-si Uಷ್ರಕ್ಷ್ಹನ್ತಿ|':°: : இந்த வெலிக்கடைப் படு கப்ப்ட்டவர்களை நேரில் கொலையும் ஒன்றாகும். அளிக்கவுள்ளார். மாறி மாற 1983ஆம் ஆண்டு செப் ma) சர்க்கரை வியாதி எ6
betes) எக்ஸிமா (Ecz டம்பர் மாதம் 23ஆம் திகதி நிேன்மை”(Siy' இரவு மட்டக்களப்பு சிறைச் (Impotency) போன்ற சாலை ஈழப் போராளிகளாகிய முறையில் நிவாரணம் அளி மருத்துவம் மனிதனை ( எம்மால் உடைக்கப்பட்டு நாம் கொண்டு மனம்" மற்றும் சிறை மீண்டோம். of களை உற்று
SOS ufTSof LHTHSfft U வெலிக்கடைச் சிறைக் (Sideciffects)(p65) puis a 6 குள் அநியாயமாகக் கொல்லப் அளிக்கவல்லது. பட்டவர்களின் கதைதான் இது sosialina Engitu gisagées"- நெஞ்சத்தை உறையவைத்த O2O87678004 - 856,56066 கசியவைத்த, E-mail :: hormoseo Cair VWeb : www.ho மரணிக்கும் வரை மறக்காத ● துயரம் அது. இக்கொடுரம் # 0ಣ್ಣ:
அரங்கேறிய22 வருட நினைவு ஆகஸ்ட் மாத இ தினம் இன்றாகும். 2. 2C22;
DGO GADL T OT DU
மலையாள மாந்திரீக சக்தியால் பிரிந்தவர்கள் ஒன்று சேர, கண ஒற்றுமையாக இருக்க, திருமணம் கை கூட, மனங்கவர்ந்த காதலன் கவசம் பெற, குபேர வாழ்வு கிட்ட, வெளிநாட்டு பிரயாணத்தடை நீங் செய்து கொள்ள அனைத்து விடயங்களுக்கும் நேரில் வருகை தரவும்,
அத்துடன் அருள் ஞானத்துடன் கூறப்படும் ஜாதகங்கள் என்றுே நடக்க இருப்பது, எண்ணியது எண்ணியவாறு நடக்க இருப்பது, எண்ணி திகதி எத்தனை மணிக்கு நிறைவேறும் என்பதை திட்டவட்டமாகத் தெரிந் பார்த்து தெரிந்து கொள்ள பிறந்த திகதி தேவையில்லை.
வாங்கும் பணத்திற்கு உத்தரவாதம் கொடுப்பதென்றால் அது நான் விசேட சலுகையும் 24 மணித்தியால தொலைபேசி சேவையும் உண்டு
而
o)ll
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளும், வீதிகளிலும் வீடுகளிலும், வேலைத் தளங்களிலும் உயிர்நீர்த்த ஈழப்போராளிகள், பொதுமக்கள் அனைவருக்கும் இந்நாளில் ஈ.பி.டி.பி.யின் சார்பில் எம் இதயத்து அஞ்சலி யைத் தெரிவிக்கிறோம்.
எம் தேசத்து மக்களே!
வெலிக்கடைப் படுகொலை வேறொரு வடிவத்தில் நமது ஈழப்போராட்ட வரலாற்றில் மீளவும் வந்தது. அதுவும் நமது மக்களின் விடுதலையின் பெயரால்.
சிங்கள இன வெறியாட்டம் அன்று நடாத்திய கோரம் மன்னிக்கப்பட முடியாதது. அதேபோல்தான் 1987 புலிகளின் சிறையான யாழ். கந்தன் கருணையில் இடம்பெற்ற படுகொலையையும் மன்னிக்க முடியாது. சகோதர இயக்க உறுப்பினர்கள் மீதான படுகொலை
ஈழத்திற்காகப் போராடிய நம் இன்னுயிர்த் தோழர்களை அன்று சிங்கள இனவாதம் வெலிக்கடைக்குள் வைத்துப் படுகொலை செய்தது என்றால், அதற்கு எந்த விதத்திலும் குறைவில்லாது, யாழ், கந்தன் கருணைப் படுகொலையைப் புலிகள் புரிந்தனர். வெறிகொண்ட புலி உறுப்பினர்களால் எமது போராளிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர், சர மாரியாக எமது போராளிகளின் உடல்களின் மீது புலிகள் துப்பாக்கிப்பிரயோகம் செய்தும் கைக்குண்டுகளை வீசியும் படுகொலை செய்தனர். பிரபாகரனின் அதிகாரத்தை ஏற்காத ஈழப் போராளிகள் மீது புலிகள் தடுத்துவைத்திருந்த யாழ். கந்தன் கருணை இல் லத்திற்குள் வைத்தே இப்படு கொலையைப் புரிந்தனர். தொடர்ந்தும் புரிந்து வருகின்றனர்.
(தொடரும்.)
 ைய யு ம
பிக்கடை சிறைக்குள் முடியாது.
அ ட க @『
முறையையும மணினிக்க
பூரில் விடுமுறையைக் கழிக்கவும் மனத்துக்கு வருபவர்களுக்கு வசதிகளோடும் கூடிய முழு வீடு ந்த வாடகைக்குக் கிடைக்கும் ரத்துக்கு எந்த நேரத்திலும் நாடர்பு கொள்ள வசதியாக ாலைபேசி எண் : 0065 97614941 நகல் (Fax) : 0065 6481.6144 காணும் அப்புவிடம் தொடர்பு கொள்ளவும்.
NG SERVZ(CES ional Plaza, Singapore 0.79908
re வைத்திய நிபுணர்
abanorrab capatao ar LÉPossumir Ku 'ர்த்து வைக்கும் இந்திய Patayao ay psyouri.
:
it was A Mirst N.
ா, பாரிஸ் நகரங்களுக்கு ால நோயினால் பாதிக் பார்வையிட்டு சிகிச்சை றி வரும் ஆஸ்துமா (Asth ன்ற டையபற்றிக்ளல் (Dia enna) மலட்டுத்தன்மை, பூண்மைக் குறைபாடுகள் வியாதிகளுக் சி ::::}%; ಔæÏå முழுமையாகக் கருத்திற் உடலில் உண்டாகும் ாக்கி ஒரு முழுமையான ன, பக்க விளைவுகளற்ற னைத்து வியாதிகளுக்கும்
லண்டன் தொலைபேசி
07833.341693 eGrediffmail.com
Thoeocare.com
9 -98.4305099. D947776025 13 லங்கை விஜயம்
so 30.08.2005
வன் - மனைவி பிணக்கு தீர்ந்து, காதலி ஒன்று சேர, கல்வி ஞான க, சகல தோஷங்களும் நிவர்த்தி
D பிழைத்தது இல்லை. நடந்தது, யது எண்ணியவாறு எத்தனையாம் து கொள்ளவும், மற்றும் கைரேகை
மட்டுமே வெளிநாட்டவர்களுக்கு
தெய்வீக மருத்துவம் ஜ: சர்வதேச சமுக மாந்திரீக மருத்துவ தெய்வீக சேவை is Goverment Approved Charity Regd No-HA/4/BT/219
måLň umępcamgEL S.A.M.P.J.P (SIL)
கிரக தோஷம், காலப்பகையால் பிரிந்த காதலர்கள், கணவன் - மனைவி ன்று சேர, வெறுத்த உறவினர்கள், வேண்டியவர்கள் அன்பாக இருக்க, காதல் மணம் எல்லோருடைய சம்மதத்துடன் நிறைவேற மற்றும் வேறு தீவினைகளால் வாழ்க்கையில் தீராத மனநோய், தாழ்வு மனப்பாண்மை, கல்வி, தொழில், விவாகம், வெளிநாட்டுப் பிரயாணம், வேறு முயற்சித் தடை, குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமின்மை, வெளியில் சொல்ல வெட்கமான பிரச்சினைகள், தீய பழக்கம், மனிதத் தீமை, மருந்தீடு போன்ற தீமைகளில் இருந்து விடுபட்டு சந்தோஷமாக வாழ, பிரச்சினைகளுக்குரிய காரணத்தை காண்டம் இறைசக்தியால் கண்டறிந்து துன்பம் நீங்கி மகிழ்ச்சியாக வாழ புனித புராதன தீங்கற்ற மஹா மாந்திரீக தெய்வீக மருத்துவத்தினால் நிவர்த்தி அளிக்கப்படுகிறது.
நேரில் வரமுடியாதோர், வெளிநாட்டவர்கள் தம் பிரச்சினையை எழுதினால் அல்லது தொலைபேசி, ஃபக்ஸ் மூலம் தொடர்பு கொண்டு, உடன் பயன் தரும் தெய்வீக மருத்துவப் பொருட்களை விசேட தபால் மூலம் பெற்று தம் எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்கிறார்கள். (இரகசியம் பாதுகாக்கப்படும்.)
ை
heiveegam Srilanka தெய்வீகம் பூரீலங்கா Head Office தலைமையகம் Batticaloa All 5356Tul Tele/Fax: 065-2224825, + 94777032844. Balu Sothidar (@hotmail.com.
"வாழ்வினிருளை ஒளியையேற்றுவோம்" "I DSPELIDARKNESS LIFE AND LET LIGHT SHINE"
SS LSL LSL LSLSL LLSSL LSSLSS LSSL SS SLSLSSL SS SS SS LS LLLSS LS SS SS
தினமுரசு சந்தா விபரம்
சந்தாக் கட்டன அதிகரிப்பு விபரம் இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு காரணமாக சந்தாக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
நாடுகள் ஒருவருடம் 6 மாதம் 3 மாதம்
ரோப்பிய நாடுகள் ரூ. 3500 ரூ.1,750 | ரூ.875
அமெரிக்கா, கனடா ரூ. 4,400 ரூ.2,200 ரூ.1,100 பத்திய கிழக்கு நாடுகள் e5, 3,100 ரூ.1550 | ரூ.775 உள்ளூர் ரூ. 1,050 ரூ.525 ரூ.265
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வாரமலரைப் பெற விரும்புவோர் D.D. Enterprises என்ற பெயரில் எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங்கிக் கட்டளைகளை முகாமை ust 6Tij, g560T(pygi 16A, Nelson Place, Wellawatta, Colombo-06. Srilanka என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும் (Լplգեւյլb.
உள்ளுரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற்கந்தோரில் LDT.gioplub 6.j605600TLb "Manager Thinamurasu Varamalar 16A, Nelson Place, Wellawatta, Colombo-06,616 D (gp356 flig digit 6061556) வேண்டும்.
FF.GLDuîl6ù :- (E-mail):-murasuQsltnet.lk
முரசுக்காக சிறுகதைகளை எழுதிவரும் அன்பு எழுத்
சிறியதாகவும் சுவையாகவும்
தாளர்களே! எதிர்காலத்தில் எழுதுமாறு எழுத்துப் பணியில் ஈடுபட கேட்டுக்கொள்கிறோம். முரசு இருப்பவர்களே! முரசுக்காக எழுத்தாளர்களாக
சிறுகதைகள் எழுதுகின்றபோது கையெழுத்துப் பிரதியாக இருந்தால் மூன்று பக்கங்களும், தட்டச்சு செய்திருந்தால் ஒன்றரைப் பக்கம் வரக்கூடிய விதத்திலும் எழுதி அனுப்பி வையுங்கள்.
கவிதை எழுதுபவர்கள் தொடர் சங்கிலியாக எழுதாமல்
Gy. O1.07, 2005
இருப்பவர்களைக் கெளரவிக்கும் அதேவேளை, புதிய புதிய எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கவும் வாசகர்கள் ஒத்துழைப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
நரி ஆசிரியர்
ܥ

Page 7
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக நடைபெற்ற ஜே.வி.பி.யின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினைப் புகைப்படம் பிடிக்கச் சென்ற சுடரொளிப் பத்திரிகையாளர் பியதுர்ஷன் தாக்கப்பட்டமை வேதனைக்குரியதும் கண்டிக்கப்படக்கூடியதுமாகும். இச் சம்பவம் தொடர்பாகப் பெரும் பிரச்சினையை எதிர்நோக்கியிருக்கும் ஜேவிபி, தாக்குதல்
நடத்தவில்லையென மறுத்திருப்பதோ சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறும் கோரியுள்ளது.
உண்மையிலேயே இதுகுறித்து விசாரணை நடத்துமாறு கோரப்பட்டுள்ளது. பத்திரிகையாளரொருவர் தனது சட்டபூர்வமான கடமையைச் செய்யும்போது தாக்கப்பட்டுப் QuffດໂດufffiLib கையளிக்கப்படுவாரென்றால், சரியாகச் சிந்திக்கும் ஒவ்வொருவராலும் அது கண்டிக்கத்தக்கது. குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்கு எவ்வித முயற்சியும் எடுக்கப்படாமல் அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். ஊடகத்துறைப் பிரதியமைச்சர் டிலான் பெரேரா பூரண விசாரணை நடத்தப்படுமென்று சரியாக உறுதியளித்துள்ளார்.
அவர் தனது உறுதிமொழியைக் காப்பாற்ற வேண்டும். ஜே.வி.பி. தவறிழைக்கவில்லையென்றால், பொலிஸாருடனும் ஊடகத்துறையினருடனும் பூரணமாக ஒத்துழைத்து தமது பெயரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். ஜே.வி.பி. மீது குற்றம் சுமத்தப்படுகிறது. உண்மையிலேயே ஜே.வி.பி. அக் குற்றத்தைச் செய்திருந்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் அதன் ஜனநாயக நம்பகத்தன்மையைப் பாதுகாப்பதற்கு பெரிதாக ஒன்றும் செய்துவிடமுடியாது.
துரதிர்ஷ்டவசமாக அக்கறை கொண்ட சில சக்திகள் இச் சம்பவத்தைப் பயன்படுத்தி அரசியல் இலாபம் பெற முயற்சிக்கின்றன. ஜே.வி.பி.யைத் தாக்குவதற்கு
கொழும்பிலிருந்து வெளிவரும் த
ܚܙܐ
-"இச்சம்பவத்தை ஓர் - குண்டாந்தடிபோல்
ட-வெர்கள் பயன்படுத்துகிறார்கள்.
ஊடகத்துறையைச் சேர்ந்த ஒருவரை கஷ்டத்திற்குள்ளாக்கினார்களென்றால் ஜே.வி.பி.யோ அல்லது வேறு எந்த கட்சியாக இருந்தாலும் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவை. யதுர்ஷன் சிங்களம் பேசமுடியாதவரென்பதால் தன்னைச் சுற்றி வளைத்தவர்களுக்கு தனது நிலைப்பாட்டை எடுத்து விளக்க முடியாதவராக இருந்தார்.
எவ்வாறெனினும் இந்த ஆபத்து யதுர்ஷனுக்கு மட்டும் நேர்ந்ததல்ல. சிங்களத்தில் புலமைமிக்கவர்களுக்குக் கூட இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை. ஜே.வி.பி. தென்னிலங்கையில் பயங்கரச் செயற்பாடுகளைக் கட்டவிழ்த்து விட்டபோது ஒவ்வொரு சிங்கள இளைஞனும் ஆயுதப்படைகளில், பொலிஸாரின் மற்றும் விழிப்புணர்வு கொண்டவர்கள் என்போரின் கண்களில் சந்தேக நபராகவே தென்பட்டனர். சிங்களவர்களாகவும் இளைஞர்களாகவும் இருந்த காரணத்தினால் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஜனாதிபதி பிரேமதாசாவுக்கெதிரான ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் இயக்கச் செயற்பாடுகளின்போது செய்தி சேகரிக்கச் சென்றவர்கள் மீது யதுர்ஷன் தாக்கப்பட்ட கோட்டை ரயில் நிலையத்தில் வைத்து பிரேமதாசாவின் கைக்கூலிகள் எவ்வாறு தாக்குதல் நடத்தினார்கள் என்பதை நினைத்துப் பார்க்க முடியும், சைக்கிள் செயின்கள், பிஸ்டல் முனைகள் ஆகியவற்றினால் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதோடு அவர்களின் புகைப்படக் கருவிகளும் அடித்து நொறுக்கப்பட்டன. ரயில் நிலையத்தின் நுழைவாயில்கள் தடைசெய்யப்படுவதை விரும்பாத ஆத்திரம் கொண்ட பயணிகளே பத்திரிகையாளர்களைத் தாக்கினார்களென்று அரசாங்கம் கூறியது. இதனால் ரயில் பயணிகள் வழமையாக பிஸ்டல்களையும் சைக்கிள் செயின்களையும் கொண்டு செல்வார்களா என்று அரசாங்கத்தை
ஐலண்ட்
ஆங்கில நாளிதழில் கடந்த வெளியான ஆசிரித் தலையங்கத்தின் தமிழாக்கம்
நிலையத்தில் நடைபெற்ற
Júlia 锣
ஆர்ப்பாட்டத்தின்போது தாக்குதலுக்தள்ளான யதுர்ஜன்
பிரபல தமிழ் தொடர்பாகவும் வழத்தைகள் லயங்கம்
நோக்கி அப்போது எழுப்பப்பட்டது.
தமிழர் ஒருவன சிங்கள அறிவு என் தராதரமற்றவர் என் ஒன்றாகவும் கொள் பிரபல தமிழ் கலை அனுபவம் இன்று ( கூடிய ஒன்றாகும். பாடல்களையே பா ஊடகங்களில் அவ குறிப்பிடப்படுவதில் யதுர்ஷனின் உ போராடுபவர்கள் எ கூறிக்கொள்பவர்கள் கைகளில் சிக்கிப் கஷ்டப்படும்பொழுது காரணமாகவோ அ கபடநோக்கம் கார மெளனித்து இருந்து உதாரணத்திற்கு இ முன்னர் தமிழ் தெ
அறிவிப்பாளர் ரேல செல்வராஜாவும் அ கொழும்பில் புலிகள் மிலேச்சத்தனமாகக் செய்தார்கள். இச் ஊடக உரிமைகளு ஆபத்பாந்தவர்கள் கூறிக்கொள்ளும் ப கொண்ட போர் வீர சாதித்தார்கள். இக் பற்றியோ அல்லது சம்பந்தப்பட்டவர்கை விசாரணைக்குட்படு பெருமளவு நேரம் | எடுத்துக் கொள்ளப் அல்லது செய்த அதற்கெனப் பெரும ஒதுக்கவில்லை. இர பெரியவர்களெல்லா இக்கொலையைச் 8 குற்றமாகக் கருதுகி புலிகளுக்குச் சார்ப கொள்வதால் இக்ெ கண்மூடித்தனமாக
இவ்வாறான சி. போராளிகளுக்கு ெ இடங்களுக்குச் செ{ மறுக்கப்பட்டால் கே கொதித்தெழுகிறார்: வன்னியில் புலிகள் இவர்கள் நடக்க ே வீட்டுச் சுண்டெலிக சாதுவாக இருக்கிற கிழக்கிலும் சிறுவர் போராளிகளாகச் ே கொள்வதுபற்றி இந் மனிதர்களிடம் கேளு போராளிகளா? இல அவர்கள் திருப்பிக் அவர்கள் பாதுகாப்ட இருப்பார்கள். யதுர் இதேவிதமான நிலைக்குள்ளாக்கப் அவர்கள் எதிர்ப்பெg கூறியிருக்கமாட்டார் மாதங்களுக்கு முன் உரிமைப் போராளிக அவரோடு மதுவருந் தமிழ் பத்திரிகையா கடத்தப்பட்டபோது ( வீரர் கார்ல் லூயிஸ் கொண்டார். ஏனைய சிறந்தவர்களல்ல. அ பராக்கிரமம் அவ்வ6
தேர்தல் ஒன்று ஊடகத்துறை வீரர்க உண்மையான முக கொள்ள முடியும், 3
Ο Ι.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கேள்வி அழுக்குகளைக் கழுவுவதன் மூலம்
ஊடகத்துறையை நாற்றமெடுக்க
ரப் பொறுத்தவரை வைத்து விடுவார்கள். போக்கிரிகளின்
பது அவரைத் கடைசிச் செயற்பாடு அரசியல்தான். ாறு கருதக்கூடிய சில ஊடகவியலாளர்கள் ஏற்கனவே 1ளப்படுகிறது. அரசியலுக்குள் நுழைந்து விட்டனர். 0ஞர் சுஜீவாவின் இன்னும் சிலர் காலப் போக்கில் குறிப்பிட்டுக் கூறக் அரசியலுக்குள் நுழைவார்கள். அவர் சிங்களப் பத்திரிகைத்துறையைப் டுவதால் தமிழ் பாதுகாப்பதற்கான இயக்கத்தில் ரைப்பற்றி எதுவும் விசுவாசமாகச் செயற்படுபவர்களும் 506), இருக்கிறார்கள். அவர்களுக்குத் உரிமைகளுக்காக தலை தாழ்த்தி நாம் மரியாதை ன்று செலுத்துகிறோம்.
ர் புலிகளின் ஊடகத்துறை மீது நடத்தப்படும்
பத்திரிகையாளர்கள் தாக்குதல் ஜனநாயகத்திற்கு விழும் ј Шlb அடியாகும். பத்திரிகையாளர் ஒருவர் |ல்லது மீது தாக்குதல் நடத்தும் எவராவது ணமாகவோ அந்தப் பத்திரிகையாளரின் து விடுகிறார்கள். இனவேறுபாடுகளுக்கப்பால் முழுப்
ஒரு வாரங்களுக்கு
ஆசிரியத் தலையங்கத் SS
தரப்படுகிறது.
ங்கி E. மூன்று 'ಘೀ
- ராபடததை ஒரு முடிவுககுக கொணருவர Nಣ கணவரையும உத்தரவிட்டுள்ளதாக ஐரிஷ் குடியரசு శ கொலை alaraafat
குறித்து நியமானவழிமுறையில் 8585FT60T
என்று இராணுவம் அறிவித்தமையானது, வட அயர் ளபளக்கும் கவசம் லாந்தின் சமாதான முன்னெடுப்புகளில்
ர்கள் மெளனம் உரிய நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட சாத கொலைச் சம்பவம் னையாகும். வடஅயர்லாந்தின் கத்தோ கொலையில் லிக்கப் பிரதேசங்களிலுள்ள தனது சமாந்தர D6, D6L85 அரசாங்கத்தைக் கலைத்து விடுவதற்கு த்துவது பற்றியோ அல்லது ஆயுதங்களைக் கைவிட்டு சட்டரீதி தொலைக்காட்சியில் யான ஆட்சியை அங்கீகரித்து இணங்கிச் படவில்லை. செயற்படஐரிஷ் குடியரசு இராணுவம் நித்தாள்கள் தொடர்ச்சியாக மறுத்து வந்துள்ளது. 2ளவு இடம் இதனால் 1998இல் செய்து கொள்ளப்பட்ட ந்தப் பெரிய வெள்ளிக்கிழமை ஒப்பந்தம் செயல் ம் வடிவம் பெறவில்லை. வடஅயர்லாந்துப் F95600 பாராளுமன்றத்தில் அதிகாரங்களைக் தார ? வலி கத்தோலிக்கர்களும் புரட்டஸ்தாந்து றாகளா அலலது சமயத்தவரும் பகிர்ந்து கொள்வதற்காக ாக நடநது அந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. காலை குறித்து எவ்வாறெனினும் ஐரிஷ் குடியரசு இருக்கிறார்களா? இராணுவம், பல்வேறு குற்றச் செயல்களில் ல ஊடக உரிமைப் ஈடுபட்டதையடுத்துக் குறிப்பாக 2004ஆம் தற்கிலுள்ள சில ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற வங்கிக் லல அனுமதி கொள்ளையொன்றினையடுத்தும் 2005 ஆம் ாபம் கொண்டு ஆண்டு மார்ச் மாதம் கத்தோலிக்கரான கள். ஆனால் ரொபர்ட் மக்கார்ட்னி என்பவர் கொலை
சொல்வது போல் செய்யப்பட்டதையடுத்தும் ஆயுதங்களைக்
வண்டியிருப்பதால் கைவிடுமாறு அந்த அமைப்புக்குப் பாரிய ளைப் போல் அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஐரிஷ் ார்கள், வடக்கிலும் குடியரசு இராணுவம் தனது வழிமுறைகளை களைப் மாற்றிக் கொள்ள வேண்டுமென்று அழுத்தம் சர்த்துக் கொடுத்தர்களில் ஐரிஷ் இரணுவத்தின் தப் பெரிய அரசியல் பிரிவான 'சிங் பெய்ன்னின் தலை நங்கள். "சிறுவர் வரான ஜெரி அடம்ஸ்ஸும் ஒருவராவார். ங்கையிலார் என்று ரொபர்ட் மக்கார்ட்னியின் கொலைக்குப் கேட்பார்கள். பின்னர் ஜெரி அடம்ஸ் அமெரிக்காவுக்கு ாக வீரர்களாக விஜயம் செய்த நாட்களில், ஐரிஷ் இலட்சி
A யத்துக்கு ஆதரவளித்துவந்த கணிசமான ஷன் வன்னியில் அமெரிக்காவிலுள்ள ஐரிஷ் சமூகத்தவரும் ஐரிஷ் அரசியல்வாதிகளும் வெளிப்படுத்திய
சிே, ஆத்திர உணர்வு அவரை அதிர்ச்சியுற a வைத்தது. இந்த வளர்ச்சிப்போக்குகள்
a ஐரிஷ் குடியரசு இராணுவம் (ஐஆர்ஏ) வன் னர்தான் இந்த செயலைக் கைவிடும் தீர்மானத்தை எடுத்த 5ளில் ஒருவர் மைக்குப் பெரும் பங்கொன்றினை வகித்தது திக் கொண்டிருந்த போலத் தெரிகிறது. இது தொடர்பாக ஜூலை
ள ஒருவா மாதம் 28ஆம் திகதி வெளியிடப்பட்ட குததுசசணடை அறிவிப்பு "ஆயுதங்களைப் புதைக்குமாறு" போல் நடந்து சகல ஐஆர்ஏ பிரிவுகளையும் கோரியது. வாகளும் ஒன்றும் அத்துடன் "விசேட சமாதான நடவடிக்கை அவர்களின் களினூடாக தனித்துவமான அரசியல் ாவுதான். மற்றும் ஜனநாயக வேலைத் திட்டங்களுக்கு
வந்தால் சுதந்திர உதவுமாறு கட்சி ஊழியர்களுக்கு ளின் அறிவுறுத்தப்பட்டது. அத்துடன் "யாராக ங்களைக் கண்டு விருந்தாலும் வேறெந்த நடவடிக்கை அரசியல்வாதிகளின் களிலும் ஈடுபடக் கூடாது என்றும் அறிவுறுத்
Loui D USA
பிடில் அங்கத்துவதில் ரிட்டிஷ் அரசாங்கத்துக்கெதிரான
பத்திரிகைத் துறையையே தாக்குகிறார்கள் என்பதே அர்த்தமாகும். யார் இந்தத் தாக்குதலை நடத்தினாலும் இதுவே நிலைப்பாடாகும். இவ்வாறான சகல திட்டமிடப்பட்ட தாக்குதல் முயற்சிகளும் ஜனநாயகத்தை அடக்குவதற்காக மேற்கொள்ளப்படுபவை என்பதை இலங்கை ஊடகத்துறையினர் புரிந்து கொள்ள வேண்டும். பக்கச்சார்பாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில சம்பவங்களுக்காகவும் கண்டனம் தெரிவிப்பதைக் கைவிட்டு விடவேண்டும்.
அவர்களின் இரட்டை நிலைப்பாடு கைவிடப்பட வேண்டும்.
தின் தமிழ்க்
தப்பட்டது. இதேவேளை ஆயுதங்களைப் பாவனை செய்யாமல் விட்டு விடுங்கள் என்ற ஐ.ஆர்.ஏ யின் உறுதிமொழியை எதிர்வரும் மாதங்களில் மட்டுமே பரீட்சித்துப் பார்க்க
såss ***
முடியும். பெரிய வெள்ளி ஒப்பந்தத்தைச் செயற்படுத்துவதற்கான சாதகமான நல்ல சாத்தியங்கள் தென்படுகின்றன.
சமூகப் பிரச்சினைகள் விலகுவதை எடுத்துக் காட்டுவதற்கு தீவிரவாத வன் செயல்கள் உதவும் அதே வேளை, சகல இடங்களிலும் இருக்கக் கூடிய ஆயுதக் கிளர்ச்சிவாதிகளுக்கு ஐஆர்ஏயின் தீர்மானம் ஓர் செய்தியாக அமைகிறது. சமூகப் பிரச்சினைகளுக்காக தீவிரவாத வன்செயல் களில் ஈடுபடுபவர்களுக்கும் அது ஒரு பிரச்சினையாக விரைவில் மாறிவிடுகிறது. அதாவது புலிகளின் தொடர்ச்சியான மிருகத் தனமான வன்முறைகள் அவர்களுக்கே பிரச்சினையை உருவாக்கியுள்ளதை இது எடுத்துக் காட்டுகிறது. புலிகளின் இயக்கம் 2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் செய்து கொண்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் பின்னர் இலங்கை அரசாங்கத்துக்கெதிரான இராணுவ நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளது. ஆனால் ஆயுதப் போராட்டத்தை முன்னெ டுத்துச் செல்லும் தீர்மானத்தையும் அது கொண்டுள்ளது. இதற்காக உருவாகி வருகின்ற விமானப் படையணிகளுக்குத் தேவையான பொருட்கள் உட்பட ஆயுதங் களையும் ஏனைய யுத்தக் கருவிகளையும் கடத்தி வருவதன் மூலம் தனது இராணுவ பலத்தைக் கட்டியெழுப்பியுள்ளது. இலங்கையில் சமாதான முன்னெடுப்புகள் தொடர முடியாமைக்கு 90 சதவீதமான காரணம் இதுவேயாகும். அதன் ஆயுத பலம் மற்றும் போராட்டத் திறன்களின் மூலம் புலிகள் இயக்கம், இலங்கையின் வடக்கு கிழக்கில் பயங்கரவாத ஆட்சியொன்றினை உருவாக்கியுள்ளது. அந்த இயக்கம் தொடர்ந்தும் வயது குறைந்த சிறுவர், சிறுமிகளை போராளிகளாகத் திரட்டிக் கொள்கிறது. 'வரிகளைப் பறித்தெடுக்கிறது, எதிர்ப்பவர்களை மிரட்டுகிறது, அழித் தொழிக்கிறது. துரதிர்ஷ்டவசமாக வன்செயல் களைக் கைவிடுமாறு புலிகளுக்குப் போதி யளவு சர்வதேச அழுத்தம் தரப்படு வதில்லை. சகல தரப்புகளும் மேற்கொள்ளும் படுகொலைகளுக்கு முடிவுகட்டப்பட வேண்டுமென்று தமிழ் சமூகத்திலுள்ளவர்கள் வற்புறுத்துகிறார்கள். ஆனால் சமாதான ஏற்பாட்டாளரான நோர்வே, புலிகள் தொடர் பாகக் கொண்டிருக்கும் சலுகையளிக்கும் மனோபாவம் இதற்குத் தடையாக அமை கிறது. ஆனால் புலிகள் தமது வரி களை மாற்றிக் கொள்ளாதவரை நீடித்த தீர்வுக்கான இலங்கையின் தேடல் வெற்றியளிக்க மாட்டாதென்பது உண்மையே.
நன்றி - த ஹிந்து'

Page 8
கவிஞர் வாலி எழு
ஹவுஸஸை வடிருபபோல பிறகு, நான் மட்டும் அங்கு ஒரு தனியறையை வாடகைக்கு எடுத்துக்கொண்டு தங்கியி ருந்தேன். ஓரளவு வசதிகளும் வாய்ப்புகளும் என்னை வந்து சேர்ந்தும், நான் க்ளப் ஹவுஸ்ஸை விட்டுப் போகவில்லை. d - ரு நாள பிறபகல வேஃை என் அறையில் உறங்கிக் கொண்டிருந்தபோது, என் அறைக்கதவுகள் தட்டப்
ன்ெனைப் பார்த்து ஒருமுறை திரு.எம்.ஜி.ஆர். சொன்னார். அவர் சொன்னதைக் கேட்டு நான் சற்று சிந்தனையில் ஆழ்ந்து போனேன்.
அவர் சொன்னது இதுதான்
"வாலி நீங்க நெத்தீல விபூதி இட்டுக்கற பழக்கத்தை விட்டுட்டாத் தேவலெ!"
வாழும் பாடல்கள்
திறந்து பார்த்தேன். பிள்ளைப் பிராயத்திலிருந்து எந்த அம்மையாரின் நடிப்பிலும் வசன உச்சரிப்பிலும் நான் பரவசப்பட்டுப் பிரமித்துப் போயிருந்தேனோ
அந்த அம்மையார் என்னைத் தேடி வந்திருந்தார்.
"நீங்கதானே மிஸ்டர் வாலி" என்றார் அந்த அம்மையார்.
"ஆமாம். வாங்க. உக்காருங்க." என்று அந்த அம்மையாரைப் பரிவோடு அழைத்து, என் அறைக்குள் இருந்த நாற்காலியில் அமர வைத்தேன்.
"நான், ஒரு படம் எடுக்கிறேன். சின்னவர்தான் நடிக்கிறாரு கே.வி.மகாதேவன் மியூசிக் பண்றாரு. நீங்க பாட்டு எழுதணும். சின்னவர்தான்
இடையில் என் திருமணத்தைப் பற்றிச் சொல்ல நேர்ந்ததால், திருமணத்திற்கு முன்பு நிகழ்ந்த பல விஷயங்கள் குறித்து இப்போது எழுதுகிறேன்.
படகோட்டி படப் பாடல்கள் ஒலிப்பதிவான பிறகு, திரு.எம்.ஜி.ஆர். எனனைத தனது ஆஸ்தான கவிஞராக ஆக்கிக் கொண்டார். அவர், புதுப்படங்களை ஒப்புக் கொண்டவுடன், அந்தக் கம்பெனிக்காரர்களின் கார்கள் அடுத்த வினாடி என்னைத் தேடி கிளப் ஹவுஸ்ஸிற்கு வரும்.
நண்பர் நாகேஷ் பிரபல நகைச்சுவை நடிகராகப் பரிணமித்து, திருமணமும் உங்களைப பாரககச செய்து கொண்டு கிளப் சொன்னாரு." என்று அந்த
LL SS S L .தெரிந்து கொள்ள விரும்பினார் ن
உளவு - அந்த வேலைக்கு வேறு யாரையும் பார்த்தலால் நம்பி நியமித்து ஏமாற்றமடைய அவர்
தயாராக இருக்கவில்லை. தானே அதில் ஈடுபடுவது என்று முடிவு செய்தார். ஒருவருக்கும் தெரியாமல் இருட்டுகின்ற நேரத்தில் அந்த தொழிற்சாலையின் மதில் சுவரின்
ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றிக் கூறும் அநுபவக்
மீது அவரே ஏறி உட்கார்ந்து கட்டுரைத் MicrOFilm acidp parafu
彎蕊 படங்களை தனது கேமராவில் தொ LIJsse - எடுக்கத் தொடங்கினார். அந்தத் _""_l: பல்வேறு
ஒரு நாள் போட்டி இயந்திரங்களையும் அவர் தொழிலதிபர் தன்னுடைய
படமெடுத்து விட்டார். அந்தச் செயலாளரை அழைத்துக் கொண்டு சந்தர்ப்பத்தில் வெளியில் சென்ற போது & அவருடைய கார் விபத்துக்குள்ளாயிற்று. விபத்தினால் காரிலிருந்த இருவருக்கும் எந்தவிதமான ஆபத்தும் ஏற்படவில்லையாயினும் விபத்து நடந்த இடத்தில் பொலிஸார் வந்து கூடிவிட்டார்கள். வந்த பொலிஸ்காரர் ஒருவருக்கு ஹெர்லாக்கின் மனைவியை நன்றாகத் தெரியும். ஆகவே சுலபத்தில் அவர் அவளை அடையாளம் கண்டு கொண்டார். உண்மை அறிந்த போது போட்டித் தொழிலதிபர் எத்தகைய அதிர்ச்சிக்குள்ளாகி இருப்பார் என்று சொல்ல வேண்டியதில்லை.
சில சமயங்களில் தொழில் ரகசியங்களை அறிந்து கொள்ள பெரிய தொழிலதிபர்கள் கையாண்ட முறைகள் நம்ப முடியாததாகக் கூட இருக்கும்,
ஹன்ஸன் ஷ்மிடித் என்கிற ஜெர்மன் தொழிலதிபர் மற்றொரு தொழிற்சாலையின் ரகசியங்களைத்
தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரி அவரை கையுங்களவுமாக பிடித்து விட்டார். ஆனால் சம்பந்தப்பட்ட தொழிலதிபர் பெருந்தன்மையோடு மன்னித்து அவரை விட்டு விட்டார்.
தொழில் நுட்பத் திருட்டுக்களுக்கு வியாபார நோக்கம் மட்டும் காரணமாக இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. மற்ற நாடுகளில் தொழில் நுட்ப ரகசியங்களைத் திருடுவதற்கென்றே பலம் பொருந்திய உளவுத்துறைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. எல்லா தூதரகங்களிலும் விஞ்ஞானிகளும் தொழில் நுட்ப
துகிறார்
அம்மையார் வந்த விஷயத்தைப் பட்டுக் கத்தரித்தாற்போல சுருக்கமாகச் சொன்னார்.
'சின்னவர் என்று அந்த அம்மையார் குறிப்பிட்டது திரு எம்.ஜி.ஆர். அவர்களை.
"இதுக்கு ஏம்மா, நீங்க நான் வர்றணும் ப்ரொடஷன் மேனஜர்கிட்ட சொல்லிவிட்டிருந்தாப் போதுமே." என்றேன் நான்.
அது மரியாதை இல்லேன்னுதான், நான் வந்தேன் என்றார் அந்த அமமையார.
என் கண்கள் பனித்தன. தமிழ்த் திரையுலக வரலாற்றிலேயே, அந்த அம்மையாரைவிட வல்லினம் மெல்லினம் பிறழாது, அழகு தமிழ் வசனங்களைப் பக்கம் பக்கமாகப் பேசி தமிழ் மக்களின் செவிகளிலெல்லாம் குடம் குடமாய்த் தேனை வார்த்த பிறிதொரு நடிகையை நான் இதுகாறும் பார்த்ததில்லை.
கணவனை இழந்த காரிகையொருத்தி, கையில் ஒற்றைச் சிலம்புடன் ஊழித்தியென வந்திருக்கிறாள் என்று உன் கொற்றவனிடம் சென்று ஒது:ஒடுபோ' என்று ஒரே மூச்சில் வெண்கலக்
கடையில் யானை புகுந்தாற்போல் வசனத்தைப் பிரளயமாகப் பேசி, இளங்கோவனின் எழுத்துக்கு உயிர் கொடுத்தவர் அந்த 9|LD60LDUIT.J.
நிபுணர்களும் அதிகாரிகள் என்கிற போர்வையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இவர்கள் ஒற்றர்கள். போர் முறைகள்
స్త్ర@ఢ(స్త్ర ug:
இப்போது நவீனமாகி விட்டன. போர்க் கருவிகளும் மிகவும் , நுணுக்கமான அமைப்புகளைக்
கொண்டு செயல்படுகின்றன. ஆகவே ஒரு நாடு தன்னுடைய பாதுகாப்பைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றால் அண்டை நாடுகள் பயன்படுத்தும் போர்க்கருவிகளில் என்னென்ன முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதைத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. இவற்றை அறிந்து கொள்ள எல்லா வழிகளும் கையாளப்படுகின்றன. மது, மங்கை, லஞ்சம் என்று அனைத்துமே பெரிய அளவில் பயன்படுத்தப்படுகின்றன.
N கிலேடிங் பிரிட்டிஷ்
ஆயுத தொழிற்சாலையில் Y நுணுக்கத் துறையில் வேலை பார்த்த அதிகாரி மிகவும் திறமையானவர். கம்யூனிஸ கோட்பாடுகளில் ஈடுபாடு கொண்டவர். ஆனாலும் அவருடைய நாட்டுப் பற்று எந்தச் சந்தர்ப்பத்திலும் சந்தேகத்திற்குள்ளானதில்லை.
ஒரு சமயம் அவர் ரஷ்யாவுக்குச் சென்றார். ரஷ்யர்கள் அவருக்கு முளைச் சலவை செய்ய
(தொடரும்.) (நன்றி, நர்மதா)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையில் மிகவும்பலம் கொண்டவர்கள் யார் என ஆராய்ந்து பார்க்கும் போது பல்வேறு தகவல்கள் கிடைக் கின்றன. சில காலங்களுக்கு முன்பதாக ஆண்கள் தான் பலமிக்கவர்கள் என்ற பதில் கிடைத்து வந்தது.
எனினும் நிகழ்காலத்தில் அந்த மதிப்பீடு மறுபட் டுள்ளது. சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாக வும் பெண்களைவிட ஆண்கள் பலம் கொண்ட வர்களாக மதிப்பிடப்பட்டு வந்தாலும் கூட தற்போது இருசாராரும் சமபலத்தைக் கொண்டவர்களாகவே
காணப்படுகின்றனர்.
அனைத்து ஆண்களையும் மீறிய வகையில் தலைமைத்துவங்களில் அமர்ந்துள்ள பெண்களை
KÄ
இ صحي - t யும் வர்த்தகத் துறையில் அதி முன்னேற்றத்தைக் கண்டுள்ள பெண்களையும் விளையாட்டு மற்றும் கலை, விஞ்ஞானத் துறைகளில் பிரகாசிக்கும் பெண் களையும் நாம் பரவலாக தற்போது கண்டு வருகி றோம்.
எனினும் சுகாதார நிலைமைகளைக் கருத்தில் கொண்டு ஆராய்ந்து பார்க்கும் போது பெண்கள், ஆண்களைவிட உயர்ந்த நிலையில் இருந்து வருவதாகப் புதிய ஆய்வுகளின் பிரகாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக நோய்களுக்கு உட்பட்டு அவற்றி லிருந்து பூரணமாக சுகமடைந்தோ அல்லது ஓரள வுக்கேனும் சுகமடைந்தோ வாழக்கூடிய திறன்
స్త్ర
...ഞ്ഞ~
ܘܢ ஆண்களைவிட பெண்களுக்கே அதிகம் உண்டென இந்த ஆய்வுகளின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புற்று நோய், நீரிழிவு, மாரடைப்பு இரத்த அழுத்தம் போன்ற மேலும் பல நோய்களால் பெண்களை : காலகட்டத்துள் ஆண்கள் றந்து னறனர.
பொதுவாக, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஆண்கள் நோய் வாய்ப்பட்டுள்ளதாக பல காலம் கழ்ந்த நிலையிலேயே தெரிய வருகிறது. இவ்வா 1றான இறப்புகளுக்கு இதுவும் ஒரு காரணமாகும். அதாவது பல்வேறு பணிகளில் ஈடுபடுதல், மருத்துவரிடம் செல்வதற்கு சோம்பல் படுதல், தான் நோய்வாய்ப்பட்டிருப்பதை பிறருக்கு உணர்த்த விரும்பாமை போன்றவை காரணமாக ஆண்களிடம்
உள்ள நோய்கள் கூடிய விரைவில் வெளித் தெரிய வருவதில்லை. இதனால் மேற்படி நிலைமை அநேக மாக உருவாகிவிடுகின்றது. இதன் அடிப்படையில் அமெரிக்க சுகாதார மற்றும் மானுட சேவைகள்
திணைக்களம் குறிப்பாக நீண்ட ஆயுளைக் ாக் கூடிய ஒரு வேலைத் திட்டத்தை ೩ಳ್ಗ
இதன்படி 18 வயதுக்கும் 35 வயதுக்கு மிடைப்பட்ட ஆண்கள் மிகவும் கவனமாக இருத்தல்
TUTST55 然 நாயாளதள
யான மருத்துவப் பரிசோதனையை மேற்கொண்டு வரல் வேண்டும்.
இதன்போது இரத்த அழுத்தம், இரத்தத்தில் சீனியின் அளவு மற்றும் கொலஸ்ரோல் மட்டம் என்பவை தொடர்பில் மிகவும் நுண்ணிப்பாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இந்த வயதையுடைய ஆண்கள் குறிப்பாக கொழுப்புச்சத்து கூடிய உணவு வகைகளை உட்கொள்ளும் பழக்கத்தைப் படிப்படியாகக் குறைத்துக்கொள்ள வேண்டும், இதே நேரம் உடற் பயிற்சி செய்வதற்காக அதிக நேரத்தை ஒதுக்க வேண்டும்.
35 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட ஆண்களுக்கு இந்தக் கால கட்டத்தின் போது ஏற்படக்கூடிய நீரிழிவு, அதி இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்கள் தொடர்பாக மிகவும் அவதானமாக இவர்கள் இருக்க வேண்டும். இந்நோய்கள் தொடர்பில் அடிக்கடி ஆராய்ந்து பார்த்துக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக இந்த வயதுகளையுடைய ஆண்களின் குடும்பத்தில் உள்ள எவருக்கேனும் புற்றுநோய் ஏற்பட்டிருப்பினும் இவர்கள் அது தொடர்பில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வரவேண்டும், 45 வயதைத் தாண்டியவர்கள் தமது வைத்தியருடன் கலந்தாலோசித்து தங்களது நோய்களில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக
'எஸ்பிரின் போன்ற மாத்திரைகளைத் தேவைக் கேற்ப உபயோகித்துக்கொள்ள இயலும்,
50 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்ட ஆண்கள் அதிக காலமாக இரத்த அழுத்த நோய் காரணமாகவோ அல்லது நீரிழிவு காரணமாகவோ பாதிக்கப்பட்டிருந்து இரத்த அடைப்புகள் அல்லது இரத்தம் உறைதல் ஏற்பட்டுள்ளதா என்பதை ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.
இதனால் பல நோய்களை இனங்கண்டு அவற்றை முன்கூட்டியே தடுத்துக்கொள்ள இயலும், இது வரையில் இவ்வாறான பரிசோ தனைகள்
மேற்கொள்ளப்படவில்லை என்றால் உடனடியாகப்
புற்றுநோய்கள் தொடர்பில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
70 வயது முதல் 80 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவர் களாயின் உடனடியாக மருத்துவரைச் சந்தித்து Sono Gram பரிசோதனையை மேற்கொள்ள (86)168i 6uð. SIG5 Gbjó Osteo Porosis பரிசோதனையையும் மேற்கொள்ளுதல் நல்ல தாகும், -
பொதுவாக அனைத்து வயது மட்டங்களைக் கொண்ட ஆண்களும், தங்கள் உடல் ஆரோக் கியம் தொடர்பில் அடிக்கடி கவனம் செலுத்தி வருதல் மிகவும் அவசியமாகும். இது தான் நீண்ட ஆயுளுக்கான வழியாகும். காலம் கடந்து நோய்கள் கண்டுபிடித்துக்கொள்வதை விட அதனை முன் கூட்டியே அறிந்து கொள்வதுதான் சிறந்த முறையாகும. -பாரூக்
. . .0-2005

Page 9
வாசலில் நின்றவாறு 6 மொழிகளில் உரையாற்றினார். சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த 7 கண்டங்களிலிருந்தும் வருகை தந்த சுமார் 10 லட்சம் பேர் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர். பாப்பரசர் உரையாற்றியபோது நாடு, இனம், மொழி, மதம், சாதி, நிறம் போன்ற வேறுபாடுகள் இல்லாமல் சகல நாட்டு மக்களும் ஆரவாரித்து மகிழ்ந்தனர். தமது நாடுகளின் கொடிகள், பதாகைகள், வர்ண உடைகளுடன் கோசங்கள் செய்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். தமது
புதிய பாப்பரசர் ரட்சிங்கர் பெனடிக்ற் அவர்கள் தான் பிறந்த நாட்டிற்கு உத்தியோக ரீதியில் முதன் முறையாக 18-82005இல் விஜயம் செய்தார். தான் பிறந்து வளர்ந்து கல்வி கற்றுத் தொழில் புரிந்த தனது சொந்தத் தேசத்திற்குப் பாப்பரசராக காலடி வைத்தது பொன்னான நாளாகும். இத்தாலிய விமான மூலம் மதியம் 12மணியளவில் ஜேர்மனி கேளின்-பொன் விமான நிலையத்தில் வந்து இறங்கிய பாப்பரசரை, ஜேர்மனிய அரசியல் தலைவர் கோலர் அவர்கள் வரவேற்றார். செங்கம்பள வரவேற்போடு அவரின் பயணம் ஆரம்பமாகியது.
பிற்பகல் நிகழ்வாக ஜேர்மனியின்
நின்ற கப்பலில் ஏறி சுமார் 5கிலோ மீற்றர் வரை பிரயாணம் செய்து திரும்பினார். உலகின் 200 நாடுகளின் பிரதிநிதிகள், கத்தோலிக்க மத குருமார்கள், பாடகர்கள், இசைக்குழுவினர் என 4 ஆயிரம் பேர் வரை இந்தக் கப்பலில் இருக்க பாப்பரசர் அவர்கள் ஆராதனை நிகழ்வை நடாத்தினார். றைன் நதியின் இருமருங்கிலும் லட்சக்கணக்கான மக்கள் பாப்பரசரைத் தரிசித்து மகிழ்ந்தனர். சுமார் 3 மணி நேரத்தின் பின் இந்தக் கப்பல் பிரயாணம் முடிவுக்கு வந்தது.
மாலை நிகழ்வுக்காகக் கப்பலைவிட்டு வெளியே வந்த பாப்பரசரை, கேளின் நகர பிதா வரவேற்றார். பிரத்தியேக விசேட வண்டியில் ஏறிய பாப்பரசர், கேளின் தேவாலயம் அதாவது ஜேர்மனியின் பிரபல்யமான தேவாலயமான சென்.பீற்றர்ஸ் தேவாலயத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டார். தேவாலயத்தில் நடைபெற்ற பூசை
மகிழ்ந்தனர். பாப்பரசரைத் தரிசிக்க வந்தவர்களும் உலக இளைஞர் வாரக் கொண்டாட்டங்களுக்கு வந்தவர்களுமாக மக்கள் கூட்டம் அலைமோதியது. கட்டிடங்களிலும் வீடுகளின் கூரைகளின் மேல்நின்றும் பாப்பரசரைத் தரிசித்து மகிழ்ந்தனர்.
19ஆம் திகதி 20ஆம் திகதிகளில் ஜேர்மனியிலுள்ள யூத இன மக்கள் பிரதிநிதிகளையும் இஸ்லாமிய
எதிர்க்கட்சித் தை மந்திரிகள், அரச கத்தோலிக்க ஆ6 குருமார்கள் பங்கு மகாநாட்டிலும் சி கலந்து கொண்டா தினங்களில் நடை இளைஞர் மகாநா விருந்தினராகக் க சிறப்புரையாற்றின கண்டங்களிலிருந்து அளவிலான இ6ை கலந்துகொண்டனர்
இருந்தது. பாதுகாப் 50 ஆயிரம் பொலி ஈடுபட்டிருந்தனர்.அத் சேவைகள், சுகாதா போக்குவரத்துச் சே அனைத்துச் சேவை அரசால் திறம்பட ஒ செய்யப்பட்டிருந்தன. மக்கள் இந்த வைப கொண்டதாக ஜேர்ம
வழிபாட்டில் கலந்து கொண்டு தேவாலயத்தைச் சுற்றிப்பார்த்தார். தொடர்ந்து உலக இளைஞர்
பிரதிநிதிகளையும் சந்தித்து மத, இன
ஒருமைப்பாட்டு மகாநாட்டில்
கலந்துகொண்டார். ஜேர்மனிய தலைவர் வாரத்தையொட்டி தேவாலயத்தின் முன் அதிபர், பாராளுமன்றத் தலைவர்
தெரிவித்தன.ஜேர்மனி நூற்றுக்கணக்கான
சஞ்சிகைகள், வாெ தொலைக்காட்சிகள்
நாலு இட்லி, பொங்கல், வடை தொட்டுக்க மணக்க மணக்க சாம்பார், சட்னி, கமகம மசாலா கிழங்குடன் பூரி, ஒரு ஸ்டிராங் காபி.இது காலை டியன் மதியம் ஒரு மணிக்கு சாம்பார், வத்தக்குழம்பு, ரசம், தயிர், அப்பளம், ஊறுகாய், கூட்டு, பொரியல்
வகையறாவுடன் திருப்தியான சாப்பாடு மாலை லேசாகப் பசித்தால், இரண்டு சமோசா ப்ளஸ் ஒரு கப் ஸ்டிராங் டி இரவானால் மூன்று ரொட்டி, பருப்புக் கூட்டு, ஒரு டம்ளர் பால், உப்பிட்டவரை உள்ளளவும் நினைத்துவிட்டு, நாலு இட்லி, பொங்கல், வடையுடன் தொடங்குபவர்கள் அத்தனை பேரும் கொஞ்சம் கவனிக்கவும்.
ஒரு முழு நாளைக்கு ஒரே ஒரு கைப்பிடி அளவு மக்காச்சோள மாவை மட்டுமே தின்றுவிட்டு, குடிப்பதற்குத் தண்ணீர் தேடி, குறைந்தபட்சம் இருபது கிலோ மீட்டர் நெடும் பயணம் மேற்கொள்ளும் மக்கள் கூட்டம் ஒன்று வாழ்ந்துகொண்டு இருக்கிறது. கூட்டம் என்றால் ஏதோ ஆயிரம், பத்தாயிரம் அல்ல! இருபது மில்லியன் பேர் (ஒரு மில்லியன் என்றால் பத்து லட்சம்) இப்படி
அவதிப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
இன்றைய தேதியில், உலகையே உலுக்கிக்கொண்டு இருக்கும் மாபெரும் பிரச்சினை, சந்தேகமில்லாமல் இதுதான் என்று
அடித்துச்
பல்வேறு சமூக நல அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும், குறைந்தபட்சம் முப்பத்து இரண்டாயிரம் குழந்தைகள் போதிய உணவின்றி இந்த வருஷம் இறக்க வேண்டி வரும் என்று எச்சரித்திருக்கிறது ஐ.நா. என்னதான் நடக்கிறது ஆப்பிரிக்காவில்?
அங்கே உள்ள எல்லா நாடுகளிலும் இவ்வளவு மோசமான நிலைமை இல்லை. நைஜர், எத்தி யோப்பியா, சோமாலியா, சூடான், ஜிம் பாப்வே, எரித்ரியா மற்றும் சாத் ஆகிய ஏழு நாடுகளில்தான் பசியும் பஞ்சமும் தலைவிரித் தாடுகின்றன. இதை அங்குள்ள
GT. 01 - 07, 2005
அரசியல்வாதிகள் யாரும் கண்டுகொள்வதே இல்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.
ஒரு பக்கம், விவசாயம் செய்ய முடியாதபடிக்குப் பேய் மழை, நைல் மற்றும் நைஜர் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து, லட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் ஆற்றோடு
அடித்துச் செல்லப்பட, மக்கள்
நடுத்தெருவுக்கு வரவேண்டியதாயிற்று. தவிர, ஆப்பிரிக்காவில் உள்ள எந்தத் தேசமும் நவீன வேளாண்மை உத்திகள் எதையும் கடைப்பிடிப்பது இல்லை. விவசாயத்தில் அறிவியல் புகுத்தப்படவே இல்லை. ஆகவே, பிரச்சினை என்று வரும்போது, அதைச் சமாளிப்பதற்கான வழிகள் அவர்களுக்குத் தெரியவில்லை. உலகின் மிக நீண்ட நைல் நதியை வைத்துக்கொண்டு, எத்தகையோ அணைகள் கட்டி, என்னென்னவோ சாதித்திருக்க முடியும். ஆனால், அவர்கள்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வர், மாநில அதிகாரிகள், டகைகள், கொண்ட புப் பிரதிநிதியாகக்
சனி, ஞாயிறு பற்ற அகில உலக டில் சிறப்பு ந்துகொண்டு .7 ம் சுமார் ஒரு லட்சம் ஞர்கள்
பிரத்தியேகமாக கப்பட்ட விசேட த்தில் நின்று ஈர் உரையாற்றினார். திறந்த வெளி னத்தின் நான்கு ம் இளைஞர் கூட்டம் மோதியது என்று டலாம். அத்தோடு ல் அமைதி ரம்' ஆன்மீகம் ப் பிரார்த்தனை டும் நடைபெற்றது. ப்பரசரின் யால் ஜேர்மனியின் 5ரங்கள் கோலம் ந்ததோடு எங்கும் டு மக்கள் கூட்டம் மாதிய வண்ணம் புக் கடமையில் சுமார் Hाां தியாவசிய ர சேவைகள், வைகள் மற்றைய களும் ஜேர்மனிய ழுங்காகச்
சுமார் 12 லட்சம் வத்தில் பங்கு >னியப் பத்திரிகைகள் சியில் வெளியாகும் பத்திரிகைகள், னாலிகள்,
உடனுக்குடன்
செய்வதெல்லாம் வெள்ளம் வரும்போது மரத்தின் மீது ஏறி உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பது
LDL (66.p.
கேட்டால், பணம் இல்லை. பணம் எங்கிருந்து வரும்? செய்வதற்குத் தொழில் இல்லை, முதலீடுகள் இல்லை என்று ஆயிரம் காரணம் சொன்னாலும், அடிப்படைக் காரணம் ஆப்பிரிக்க நாடுகளின் சிக்கல் மிக்க
அரசியல் சூழல்தான்.
8)6]]
எடுத்துக்கொள்ளுங்கள். நேற்று வரை உள்நாட்டுச் சண்டை.
படங்களுடன் செய்திகளை வெளியிட்டன. பல ஊடகங்கள் நேரடி ஒலிபரப்பு ஒளிபரப்பு ஊடாக போட்டிபோட்டு இவைபற்றிய செய்திகளை உடனுக்குடன் வெளியிட்டன. அத்தோடு பல பாகங்களில் பெரிய அகண்ட திரைகளில் இந்த நிகழ்வுகளை நேரடியாக லட்சக்கணக்கான மக்கள் கண்டு களிப்புற்றனர்.
21ஆவது உலக இளைஞர் வாரக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட பாப்பரசர், உலக இளைஞர்களுக்கும் உலக மக்களுக்கும் சிறப்பான வேண்டுகோளைத் தெரிவித்தார். உலகில் சாந்தி, சமாதானம், அமைதி, சுதந்திரம், சகோதரத்துவம் மேலோங்கவேண்டி எல்லோரும் ஒன்றுகூடி வாழவேண்டும் எனவும் போர், சண்டைகள், நிறவெறிகள், மதம், சாதி, இனம், மொழி போன்ற வேறுபாடுகள் ஒழிய எல்லோரும் பாடுபட்டு உழைக்கவேண்டுமெனவும் தனது உரையில் தெரிவித்தார். அவர் சென்ற வழிகளெல்லாம் மக்கள் இறைபக்தியோடும் அன்போடும் வரவேற்று வழியனுப்பிவைத்தனர். குறிப்பாக உலகம் சார்ந்த தமிழ் பேசும் மக்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டமை சிறப்பான விடயமாகும். பாப்பரசர் அவர்களின் ஜேர்மனி விஜயம் நிறைவாக முடிவுபெற்றது. ஞாயிறு மாலை பாப்பரசர் இத்தாலி றோம் நகருக்குப் ULU600TLDITGOTITi,
இதே இளைஞர் வாரக் கொண்டாட்ட நிகழ்வில் உலக சாதனை ஒன்றும் நிகழ்த்தப்பட்டது.
சாதனை-காலை உணவு மேசை
ஜேர்மனியின் டியூஸ்பேர்க் நகரிலுள்ள முண்டல்கைம் என்ற இடத்தில் காலை உணவு மேசையில் புதிய உலக சாதனை
பணமாவது மண்ணாங்கட்டிப் பணமாவது
இதையெல்லாம் யார் கேட்பது?
மிக மோசமாகப்
பாதிக்கப்பட்டிருக்கும் தேசம் எத்தியோப்பியா. தங்கம்,
தாக்குப்
தட்டிக்
இந்தப் பசிக் கொடுமையில்
பிளாட்டினம், செம்பு, பொட்டாஷ், இயற்கை எரிவாயு எனச் சில முக்கிய சமாச்சாரங்களில் ஏதோ கொஞ்சம் இங்கே கிடைக்கிறது என்பதால்தான், அது இன்னும்
பிடித்துக்கொண்டு
Մյուն ենթալն
படைக்கப்பட்டுள்ளது. 2 கிலோ மீற்றர் துார அளவில் 600 மேசைகளை நீளமாகப் பொருத்தி 8 ஆயிரம் பேர் ஒரே அமர்வில் இருந்து காலை உணவைப் 0-685 இளைஞர்கள் வாரம் ஜேர்மனியில் நடைபெற்றதல்லவா? இத்தினத்தையொட்டி உலக நாடுகளின் இளைஞர் குழுக்கள் ஜேர்மனிக்குப் படை எடுத்தார்கள். அப்போது இந்தக் காலை உண்வு நிகழ்வில் 40 நாடுகளைச் சேர்ந்த 8000 பேர் 600 மேசைகளில் இருந்து ஒரே
— . ~~~~
தடவையில் காலைச் சாப்பாட்டை உண்டு புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.
பால், பழம், பழரசம் பாண் வகைகள், கேக் வகைகள், பழவகைகள், கோப்பி, தேநீர், வகைகளையும் உண்டு குடித்து மகிழ்ந்தனர் இந்தப் பல்நாட்டு இளைஞர் கூட்டத்தினர். இவர்களைச் சந்தோசப்படுத்த ஆடல் பாடல்களும் இடம் பெற்றதாம். இந்த உலக சாதனையை டியூஸ்பேர்க்கிலுள்ள வாராந்தப் பத்திரிகையான வோகன் அன்சைகர்"படங்களையும் பிரசுரித்து விபரமாக எழுதியுள்ளது.பாருங்கோவன் சாதனைகள் எல்லாம் எப்படி, என்ன மாதிரி நடைபெறுகின்றனவென்று பார்க்கும்போது வியப்பாகத்தான் இருக்கின்றதல்லவா.
வசிவராசா - ஆசிரியர் மண் சஞ்சிகை - ஜேர்மனி
கொண்டுபோய்ச் சேர்த்து, முதலில் அங்குள்ள விளைநிலங்களைச் சீராக்க வேண்டும். அடுத்ததாக, நீர் ஆதாரங்களை உருப்படியாகப் பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும்.
அதெல்லாம் அடுத்த கட்டம். இப்போதைய பஞ்சத்துக்கு என்னதான் தீர்வு உணவுப் பொட்டலங்கள் போடுவதுதான் ஒரே வழி! ஆனால், அங்கே இங்கே ஓரிருவர் என்றால் சரி; ஒட்டு மொத்த தேசமே பஞ்சத்தில் அடிபட்டால் என்னதான் செய்வது?
இத்தனைக்கும் இயற்கை வளத்துக்குப் பஞ்சமே இல்லாத கண்டம் அது கனிமங்கள், தாதுக்கள், நீர், பெட்ரோலியம் என எல்லாமே அங்கே தரைக்கடியில் செளகரியமாகத் தூங்கிக் கொண்டு இருக்கின்றன. படிப்பறிவோ, தொழில்நுட்ப
அரசாங்க கஜானாவைக் கழுவித் துடைத்துக் கவிழ்த்துவிட்டார்கள். வரி கட்டுவதற்குச் சில ஆயிரம் பேர்கூட அந்தத் தேசத்தில் கிடையாது. காரணம், வேலை பார்ப்பவர்கள் எண்ணிக்கை வெகு சொற்பம், போதாக்குறைக்கு அல்கொய்தா உள்பட, எத்தனையோ தீவிரவாத இயக்கங்களுக்கு சூடான் ஒரு சரணாலயமாக இருந்திருக்கிறது. அரசுக்கும் இத்தகைய இயக்கங்களுக்கும் இடையில் அவ்வப்போது ஏற்படும் எழுதப்படாத ஒப்பந்தங்களால், மக்களுக்குப் போகவேண்டிய பணமெல்லாம் இத்தனைய இயக்கங்களை வளர்க்கவே செலவிடப்பட்டு வந்திருக்கின்றன. பிரதியுபகாரமாக அந்நாட்டின் அதிபர் முதல் கடைநிலை ஊழியர் வரை அவரவரின் தராதரத்துக்கேற்ப ஏதோ கிடைக்கிறது என்பதால்.மக்கள்
in
DJ Ur
இருப்பினும், இந்த வருட இறுதிக்குள் குறைந்தது இருபதாயிரம் பேராவது இங்கே பசியால் இறந்துவிடக் கூடும் என்று வேலை மெனக்கெட்டுக் கணக்கெடுத்துச் சொல்லி இருக்கிறது எத்தியோப்பிய அரசு,
வாஷிங்டனில் உள்ள சர்வதேச உணவு ஆராய்ச்சி
p6.6Lb IFPRI (International Food Policy Research Institute) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஆப்பிரிக்கப் பஞ்சத்தை அடியோடு தீர்ப்பதற்குக் குறைந்தபட்சம் 303 பில்லியன் டாலர்கள் தேவை. இது மிக மிகப் பெரிய தொகை, ஒரு தேசமோ, ஒரு குறிப்பிட்ட அமைப்போ இந்தச் சுமையை ஏற்க இயலாது. எனவே, இதைப் பல நாடுகளும் பகிர்ந்துகொண்டு, மேற்படி தொகையைக் கொஞ்சம் கொஞ்சமாக அடுத்த பத்து ஆண்டுகளில் ஆப்பிரிக்காவுக்குக்
அறிவோ இல்லாத காரணத்தால்,
எடுத்து அனுபவிக்கத் தெரியாத அப்பாவிகளாக இருக்கிறார்கள் அவர்கள். இப்போது அந்த ஏழு தேசங்களிலிருந்தும் கொத்துக்கொத்தாக மக்கள் இடம் பெயர்ந்து செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அகதிகளாக வரும் அண்டை தேசத்துச் சொந்தச் சகோதரர்களை எங்கே தங்கவைத்து, என்ன செய்வதென்று புரியாமல் பிற ஆப்பிரிக்க :ே கவலையில் ஆழ்ந்திருக்கின்றன. கல்வி, வேலை வாய்ப்பு, தேச முன்னேற்றம், புண்ணாக்கு, புடலங்காய் என்றெல்லாம் அவர்களிடம் பேசிக்கொண்டு இருக்க முடியாது. அவர்களுக்கு வேண்டியது சோறு, அவ்வளவுதான்!
என்ன செய்யப்போகிறார்கள்?
நன்றி : ஆனந்த விகடன்"
9.

Page 10
  

Page 11
  

Page 12
Gld Lao Tji
கோலிவுட்டில் தனக்குப் பெரும் கிடைத்து வருவதால் சென்னையிலேயே தங்கிவிட நமிதா முடிவு செய்துள்ளார போகிற போக்கைப் பார்த்தால் நமீ ஷகீலாவை தோற்கடித்து விடுவாரோ சிலருக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு இல்லாமல் இல்லை. சமீப காலமா பத்திரிகைகளுக்கு அளித்து வரும் பே எல்லாம் கண்களைக் கூச வைக்கு இருக்கிறது.
பேட்டிகளில் தாராளமயம், தாராளமயம் என கலக்கி வருகிறார். கவர்ச்சி ஸ்டில்களையும் தோற்றப் பார்க்கும்போது சில விஷயங்களில் மிஞ்சி விடுவார் போலிருக்கிறதே என்று சிலர் முணுமுணுக்கின்றனர்.
ஏய் படத்தில் சரத்குமாருடன் தன் போட்ட நமீதா, அடுத்து மீண்டும்
சாணக்யா' படத்திலும் அதே போல ஆட்டம் போட்டுள்ளார். மலையும், ! பகுதியுமான கேரளாவில் இந்த த படம்பிடிக்கப்பட்டுள்ளது
நீச்சல் குளத்துடன் கூடிய நடு ஒன்று கிடைத்தால் சென்னையிலே மாகத் தங்கிவிட முடிவு செய் நயன்தாரா
SLS S S S L S S S S S S S S S S S S S S S பார்த்திபன் கனவு டைரக்ட யப்பன் இயக்கத்தில் தனுஷ் நடிக் தனுஷக்கு அப்பாவாக பாக்யராஜ் இந்தப் படம் மூலம் தனுே | । போடுகிறார் ே
டைரக்டர் கே.பாலசந்தரின் பொய்க்கு ரஜினியும் கமலும் சேர்ந்து வாழ்த்துச் சொல்லியிருக்கிறார்கள் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலசந்தர் மறுபடி சினிமாவை இயக்குகிறார். படத்திற்குப் பெயர் பொய், பிரகாஷ்ராஜின் டூயட் மூவிஸ் இந்தப் படத்தைத் தயாரிக் கிறது. இதற்கான துவக்க விழா டுயட் மூவிஸ் அலுவலகத்தில் நடந்தது. விழாவில் ரஜினியும் கமலும் கலந்துகொண்டு வாழ்த்துச் சொல்லியிருக்கிறார்கள். படத்தின் ஹீரோ உதய்கிரண்,
ரொம்ப நாளைக்குப் பிறகு இயக்குவதால் ரொம்பவே எதிர்பார்ப்பு காரணம். கதை விஷயத்தில் ஏதாவது வில் லங்கமான விஷயங்களைப் பண்ணுவார் பாலசந்தர் "Quրա հնագնաII 816): துப்பறிந்தோம்.
நாயகனுக கும நாயகிக்கும் கல்யாணம் ஆகிவிடுகிறது. கல்யா ணம் ஆனபிறகு நாய கனுக்கு ஒரு ஆசை காதலித்து கல் பானம் பன்னியி ருந்தால் ஒரு த்ரில் லிங்காக இருந்தி ருக்குமே. என்கிற நினைப்பில் தன் மனைவியின் சம்மதத்தோடு இருவரும் திருட்டுத்தனமாக சந்தித்து காதலை வளர்த்துக்கொள்வதுபோல் நடந்து கொள் கிறார்கள். இந்த ஜாலியான விளையாட்டில் எதிர்ப்ாராத வில் லங்கம் வந்துவிடுகிறது. இதன் அடிப்படையில் உருவாக்
மேன்,
கப்பட்டிருக்கிறது 'பொய் கதை கைெ ཡོ་ 676წ.
ஹீரோ தெலுங்கு நடிகர் உதய்கிரண், ஆனால் முதன் 仍 முதலில் ஹீரோவாக பாலசந்தர் தரப்பில் சேரனைத்தான் Արլ, BE LIfiEឆ្នាំ ஆனால் தனக்கு இந்தக் கதை செட்டாகாது GTGOT திரைப்படத் தணிக்கை பெண் உறு சேரன் சொல்லிவிட்டதால் உதய்கிரண் நடிக்கிறார். ஜாமீனில் விடுதலையாகியுள்ள இயக்
எஸ்.ஜே. சூர்யா - நிலா
مصر
KARAK
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வரவேற்புக் நிரந்தரமாகத்
T. LD506) LITGIT என்ற அச்சம் க் காரணம் இவர் சில டி ஸ்டில்கள் ம் அளவிற்கு
് (ബി
இவரது படு uសំយុក្រំ டிகீலாவையே கோலிவுட்டில்
Sf6 grub ரத்குமாருடன் ஒரு சூப்பர் ജ്ഞ ആഴ്ച ligstus Lip
GT GT
யே நிரந்தர திருக்கிறார்
பாலிவுட் கனவுகளோடு இருக்கிறார் மாதவன். இவரின் முதல் என்ட்ரி :I தோல்வியடைந்தாலும் மறுபடி பாலிவுட்டில் கால் பதித்திருக்கிறார். தமிழ் இந்தியில் தயாராகும் கேட்டவரெல்லாம் பாடலாம்' படத்தின் இசை சுவாரஸ்யம் தீஸ்பரீ
மன்சில் படத்தில் ஆரம்பித்து ஷோலே, தம்மரே தம், யாதோங்கிபாரத், சாகர் மற்றும் கடைசிப் படமான 1942-லவ் ஸ்டோரி வரை நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசை அமைத்து இந்திப் படவுலகையும் இந்தியாவையும் கலக்கிய இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மன், மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற இவரது ஹிட் பாடல்களில் 12 பாடல்களைத் தேர்ந்தெடுத்து ரீ-மிக்ஸ் செய்து இப்பொழுது இந்தப் படத்திற்கு
கதைக்கு ஏற்பப் பயன்படுத்தியுள்ளார்கள். s முழுக்க முழுக்கப் பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகும் இப்படத்தில் மாதவன் இ நாயகனாக நடிக்கிறார். கல்லூரி நாயகனாக நடிக்கும் இவரது ஜோடியாக நம்ரதா ஷிரோத்கர் நடிக் கிறார். இவர் மிஸ் இந்தியா பட்டம் பெற்றவர். மேலும் ரியாசென், சோனாலி, குல்கர்னி ரிஷிதாபட் ஆகிய கவர்ச்சி நாயகிகளும் நடிக்கிறார்கள்
இது காதல் கதையானாலும் இது ஒரு வித்தியாசமான கதைக் களம், பர்மனின் பாடல்களை கேமதுசூதனன் ரீ-மிக்ஸ் செய்துள்ளார்.
இயக்கம் ஆனந்த் மகாதேவன் தயாரிப்பு என்.ரத்னம் இதன் படப்பிடிப்பு மொரீஷியஸ், சுவிற்சர்லாந்து, அயர்லாந்து போன்ற இடங்களில் நடக்கிறது.
-ւղի SSS பினர் வானதி சீனிவாசன் தாக்கப்பட்ட வழக்கில் நர் எஸ்ஜேசூர்யா, நிபந்தனைப்படி சென்னை
நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்துப் போட்டார்.
நியூ படத்தில் கிரண் இடம் பெற்ற பாடல் மிகவும் ஆபாசமாக இருப்பதாகக் கூறி அதற்கு அனுமதி தர பெண் உறுப்பினர் வானதி சீனிவாசன் மறுத்துவிட்டார். இதனால் கோப மடைந்த சூர்யா, வானதி மீது தனது செல்போனைத் தூக்கி வீசினார்.
இது தொடர்பாக வானதி கொடுத்த புகாரின் பேரில் எழும்பூர் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்குத் தொடர்பான விசாரணைக்கு சூர்யா வராத காரணத்தால் அவரைக் கைது செய்ய எழும்பூர் 14ஆவது குற்றவியல் நீதிபதி கோவிந்தராஜன் உத்தர 砷
இதைத் தொடர்ந்து சூர்யாவை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில், சூர்யாவை நிபந்தனை ஜாமீனில் நீதிமன்றம் விடுதலை
Og O - 07, 2005

Page 13
|-
36D6535 குண்டக்கா மண்டக்கா தசாவதாரம்
சமீபத்தில் தூக்க மாத்திரை சாப்பிட்டு நிரந்தர தூக்கத்திற்கு முயன்று பரபரப்பை ஏற்படுத்திய தயாரிப்பாளர் காஜா மைதீனின் தயாரிப்பில் கமல் நடிக்கும் வேட்டையாடு விளையாடு படத்தின் சூட்டிங் ஒரு வழியாகத் தொடங்கிவிட்டது ரோஜ கம்பைன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கமல்ஹாசனை வைத்து காக்க காக்க கெளதமின் இயக்கத்தில் உருவாகிறது வேட்டையாடு விளையாடு
படத்தின் பூஜையைப் போட்டு பல மாதமாகியும் சூட்டிங் மட்டும் தொடங்காமல் இருந்தது. இந்நிலையில் தான் தற்கொலைக்கு முயன்றார் காஜா மைதீன்
இந்தத் தற்கொலை முயற்சிக்கு கமல் கெளதம் இடையிலான மோதலும் சூட்டிங் தள்ளிப்போவதுமே காரணம் என்று கோலிவுட்டில் பேசப்பட்டது. இதையடுத்து இருவரும் தங்களுக்குத்தப்பட்ட அட்லான்ஸ் சம்பளமான சில கோடிகளை காஜாவிடமே திருப்பித் தந்தனர்.
மேலும் காஜாவின் பிரச்சினைகளுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று காஜா மூலமே விளக்க வைத்தனர். அத்தோடு படப்பிடிப்பு முடிந்த பின் பணத்தை வாங்கிக் கொள்கிறோம் வேட்டையாடு விளையாடு படம் நிச்சயம் வெளியாகும் என்றும் உறுதியளித்தனர்.
இந்நிலையில் உடல்நலம் தேறிவிட்ட காஜா தற்போது வேட்டையாடு விளையாடு படத்தைத் தொடங்கிவிட்டார். SS S S S S S LSL S LSL LSL LSLSS LSLSL
தனுஷ் அப்பாவாகப் போகிறார். மகள் ஐஸ்வர்யா வாயும் வயிறுமாய் இருப்பது அறிந்து தான் தாத்தாவாகப் போகிற குஷியில் தன் வீட்டு வேலையாட்களுக்கு இனிப்புகளை
---- புதிய கீதை படம் பெரிய வெற்றியை నై அள்ளிக் கொடுத்தாராம் 蠶 போராட்டத்துக்குப் பிற |ட்டிக்கொண்டு 7585[ܢܓ¬ܢ ܨ[
நிறைய சுவாரஸ்யங்கள் கிடைத்தன. |0 இந்தப் படத்தில் 90 வயதுள்ள கிழவி リT நடிகை கலைவாணி இறந்துபோ புகணேஷின் தனது செல்போன் காமிரா
பார்ப்பதற்காக இ முலம் சொல்
ரஜினிகாந்தின் படமான சிவாஜியில் ஜோடி சேர த்ரிஷ முயற்சிகளில் இறங்கியுள் சந்திரமுகியின் சூப்பர் வெற்றிக்குப் பிறகு ரஜினி போகும் அடுத்த படம் 'சி ஷங்கர் இயக்கப் போகும் படத்தில் ரஜினிக்கு ஜொ ஐஸ்வர்யா ராயை புக் ெ பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது இந்நிலையில் இந்த வாய எப்படியாவது பிடித்துவிட தமிழ், ெ ஆகிய இரு மொழிகளிலும் பட்ை கிளப்பிக் கொண்டிருக்கும் த்ரிஷா முயற்சிகளில் இறங்கியுள்ளாராம் சமீபத்தில் நடந்த 'கில்லி திரைப்பட விழாவி த்ரிஷாவை வெகுவாகப் புகழ்ந்து பேசினார் ரஜினி, த்ரி குறுகண்களில் ஒரு பொறி இரு
அதை யாராலும் மிஸ் முடியாது என்று ரஜினி கொண்டே போக, வெட்கத்தி சிவந்து நெளிந்து, நெ போனார் த்ரிஷா,
இந்நிலையில் ரஜி நடிப்பதற்கான வாய்ப்பை அவர் முழு அளவிலான களைத் தொடங்கியுள்ள இயக்குனர் ஷங்கர், தயாரி ஏவி.எம்.சரவணன் உள்ளிட்ே அவர் நேரடியாகத் தெ பேசியில் தொடர்பு கொ பேசியுள்ளதாகத் தெரிகிறது
விஜயகாந்த் u2_alt ~ ঞ্জ উদ্ভুঞ্জ
ரஜினியையும் நே சந்தித்துப் பேசவும் அ திட்டமிட்டுள்ளாராம்
த்ரிஷா இவ்வளவு தீ மாக இருந்தால் மற்ற நடி கள் என்ன சும்மாவா இ UTriasi
சந்திரமுகியில் ரஜினியுட அவரிடம் நல்ல பெயர் வா தாராவும் ஒரு பக்கம் மு தொடங்கியுள்ளாராம்
அப்ப நம்ம மீனா?
OU 01 - 07 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப் பெறாததால் அதன் டைரக்டர் ஜெகனுக்கு அடுத்த பட வாய்ப்பு என்பது கிட்டத்தட்ட குதிரைக் கொம்புபோல த கோடம்பாக்கம் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்கப்போன நமக்கு
யை மணிவண்ணனுக்கு அம்மாவாக நடிக்க வைத்திருக்கிறார்கள் ற காட்சியைக் கிட்டத்தட்ட பலமணி நேரம் எடுத்திருக்கிறார்கள் அப்போது தான் பிணம்போல் படுத்திருப்பதை மூலம் படம்பிடித்திருக்கிறார் கலைவாணி டைரக்டர் ஜெகனிடம் நான் செத்துப்போனால் எப்படியிருப்பேன் என்று தப் படத்தை எடுத்தேன்" எனச்சொல்ல. உடனே ஜெகன், கலைவாணியின் வாயைப் பொத்தி) அப்படியெல்லாம் ாதீங்க நீங்க மிகத் திறமையான நடிகை உங்களுக்கு சீக்கிரம் மரணம் வரக்கூடாது எனச் சொல்ல கலைவாணி
கண்கலங்கிவிட்டாராம்
படத்தில் உதவி இயக்குநராக இருந்து டைரக்டராகும் பாத்திரத்தில் நந்தா நடிக்கிறார் தனது காட்சியை கேன்ட்டிகேமரா மூலம் படம்பிடித்து அதை மெருகேற்றிக்கொண்டு மெருகேற்றிக்கொண்டு நடிக்கிறாராம்
இதுவரை நகரத்துப் பெண்ணாக கிளுகிளுப்பூட்டிய தியா, இந்தப் படத்தில் கிராமத்துப் பெண்ணாக மேக்கப்பே இல்லாமல் படம் முழுக்க நடித்திருக்கிறார்.
மேட்டு அணைக்கு காவிரி நீர் வந்த காட்சியை மிகப்பிரமாண்டமாக படமாக்கியிருக்கிறார்கள் சுற்றுப்பகுதி மத்தைச் சேர்ந்த பலபேரை இந்தப் படத்தில் யதார்த்தமாக நடிக்க வைத்திருக்கிறார் ஜெகன்ஜி "சினிமாவை பலரும் பலவிதமாக இமிடேட்பண்ணி படமெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சினிமா உலகம் ாவு அற்புதமானது என்பதை இந்தப் படத்தில் சொல்கிறோம் என்கிறார் ஜெகன் S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
ஒருநாள் ஒட்டிங் சென்னையில் நடந்து அதற்கு மேல் நகராமல் இருக்கிறது கமலின் வேட்டையாடு V விளையாடு காரணம் இரண்டு முறை இயக்குநர் கெளதமிடம் கதையை மாற்றச் சொல்லிவிட்டாராம் கமல் கெளதமும் இரண்டு முறை கதையை மாற்றிவிட்டாரம்
இப்ப என்னடான்னா முணாவது முறையாகக் கதையை மாற்றச் சொல்லியிருக்கிறாராம் கமல் கதையை மாத்தலாமா? அல்லது படம் எடுப்பதையே கைவிட்டுவிடலாமா என்ற யோசனையில் இருக்கிறாராம் கெளதம் பஞ்சாயத்து நடந்து கொண் டிருக்கிறதம் பஞ்சாயத்து நல்லபடியாக முடிந்தாலும் அமெரிக்காவில் ஷட்டிங் எடுப்பது சந்தேகம்தான் என்கிறது கோலி வுட் பட்சி இந்தியாவில் உள்ள முக்கிய துறைமுகங்கள், ஏர் போர்ட்களில் ஷட் செய்யும் ஆலோ
16TTITAJ TLD. சனையில் இருக்கிறதாம் யூனிட் ஹிட் இப்படி பல நாளாகப் படம் பற்றி டிக்கப் ே பேச்சு தயாரிப்பாளர் காஜாமை வாஜி, தீன் தற்கொலை முயற்
சியில் இறங்கியதை யடுத்து படப்பிடிப் புகளை கட்டியி
ருக்கிறது
DIT IN AN

Page 14
ஒட்டை போ
මුණි{
வியர்வைே
1வைக்கோல். புண்ணாக்கு. புல்லும் போடுங்கள்
சேலையும் கொலுசும் வாங்கியும் கொடுங்கள்
UTGilb மீசையையும் ஆணிவேரோடு
சீதனம் வாங்கினால் 8.
அரிசிக்குத் தட்டுப்பாடு Lf)
ஏற்பட்டால் அவனுக்கு
பிடுங்கி விடுங்கள்.
கனவுகள், ஏனோ விடியும் போது தோற்றே போகிறது
ஆனால் இங்கு சிலருக்கு சில நேரம் நாளைய விடியலே
-அகாமுறிஸ்வின், முதுர் - 1
அவன் ஜீவனும் கூட என்ன செய்வது
இனறைய தூக்கத்தில் மனதுக்குத்தானே நாளைய விடியலுக்கான கனவுகள
காணத்தெரிகிறது. உயிருக்கது தெரிவதில்லையே. உன் நினைவுகளை நிரப்பிக்கொண்டே ஒரு சுமைதாங்கியாய்
D6Möl.
-ஜவ்பர் பேஹாil LAN/I,
வயது 16
tišisms,
|பெயர் ஜெசொலமன் ஆர்னல்ட்
முகவரி: புனித இமானுவேல் ஆலய BOGDSOT, 2 bily Till, UnpluITSDOTÓ, பொழுதுபோக்கு பேனாட்டி
சக்கைய மெல்லும் அந்திப்ெ ஜூலை --- பெளர்ணமி ୭ lú |୍୩୩ର{$ffi) வெறுப்புகளையே புரியவில்லை வெ6 என் நிமிஷங்க்ள் இருந்தாலும் தொட்டுத் தொட்டு பார் குடும்பம் மு உன்னோடு நான் கட்டுக்கொள்கிறது கஞ தொடர்பு கொள்வதில்லை D୩୬, அதற்காய் மன்னித்துவிடு. அமைதியிலும் குது
அலைமோதிக் கொண்டுதான் உள்ளம் மீளாத கவிதை, లో இருக்கின்றன அடிமைத்தனமா? ஆறடி 蓝 சோறுபோடவில்லை நினைவுகள் இப்போதும் கூட 1 கண்ணிர் துடைக்கிறது “இ 繁 ଶ୍ରେଣୀ? ர்கி kPk ...!13:تیمیہ ம்மதிய உன்னைப்போல - அதனால் எதற்கு? என்றுதான் நீள் 1ಣ್ಣ இந்5. *7. கவிதையில் கரையும் புரியவில்லை! மயான பாராட்டம وی ها போதெலாம் இரைச்சலுக்குள் \ སྡེ་ இவற்றுக்கெல்லாம்:At سریها உன் நினைப்பு மட்டுமே சிக்கித் தவிக்கவே துடிக்கிறNNA "கு, : స్ట్రో مجسمبے தோழியே. செவிகள் C స్త్రీ 3. V ༄།
கனவுகளுக்குக் கூட ? ཚེ་སྔོ་རྗེ་རྗེ་)དུ་《། உனக்கு ஒரு இடையிடையே |ffilia சிசு இருப்பதாய் 635UULL தடைகள் FUG) அன்று சொன்னாய், சந்தோஷம் இருளில் கூட ܲܬ...܀ ܥܵ திருமணத்தில் துளியும் கண்களை உறுத்துகின்ற ஒரு போதிமரமோ s எனக்கிஷ்டமில்லை அதனால் கொதிக்கும் வெளிச்சங்கள் தேவையில்லை. உன் சந்தோஷத்திற்கு - ஒரு நிமிட (இ அவள் உருவாய் இடமில்லை. என் ஆயுள் கடிகாரத்தில்\\{
தொடர்புகள் தொடர்வதனாலே : நட்பு உயிராவதில்லை' தொடாமலே γ. தொடமுடிகிறதென் அங்கே தான் ہے گی۔ سے یہ شہ e நட்பு உயிர்க்கிறது. ததU Ն{ as a 60)85.
ப்ரிய சகி 8 |rA
நேசத்தாள் அடாவடித எறும்பின் @ தலைதூரத்திலிருக்கிறோம் நெஞ்சை பிளக்கும் தனங்களோடு வேகத்தில் ಫ್ಲಿ" SSS ALLLLSLS SS வருங்கால கனவுகளை அவள் பேச நி
நருக்கத்தில் - நம தூசு தட்டும் மறுக்கும் രൈ ஒத் ஆனமாககள. G6 (JG03. மெளனங்கள் நகரும
-ஏ.எஸ்.ஷர்மிலா, அநுராதபுரம், புன்னகைகள். பற்றியே. வரண்டு போன
மனதில் 仄河 வரட்சியான இந்த படிததுப பொழுதுகளில் குருட்டு : தககான LLD வலைப்பின்னல்கள் கவிஞனுக்கு தவபபல பெற்ற பின்னும் கடந்து புலப்படாத பெருமூச்சுக்கள் சீதனத்தைக் என் லெப்டொப்புக்குள் பெளர்ணமிப் சேமிக்கப்பட்டு கேட்பதை விட உன் புதினங்களை இதயத்தை வீடு வீடாய்ப் கசிய ஈமெயில். அமாவாசையின் பிச்சை எடுப்பது J ராவுகளில் கருகவைக்கும். மிகச் சிறந்தது. ரம்யமான ராத்திரியின் எனக்கு இனியும் அடைமழையிலும் அறிமுகப்படுத்து. -புத்தளம் நளிருமி -ரிெ இனயும ۔۔۔۔ ۔۔
The Siete
அன்று ஆனால் கொடுத்துப் போனாள் இன்று.
அன்னை, பொல்லாத அடுத்து (விற்று) விட்டுப் பூமியில் போனார் பூத்துவிட்டேனே
6u
மொட்டுக்கள் அரும்பாகும், அரும்புகள் மலராகும் மலர்கள்
பெயர் : எ.கே.அபுதுர்ாப்
வயது 20 முகவரி 14 மஸ்ஜிட் வீதி, புத்தளம், பொழுதுபோக்கு கால்பந்தாட்டம், நாவல், பத்திரிகை,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்ட காற்சட்டையுடன் ளையாடும் சிறுவன் ஒழுகும் பானையில் aர் தூக்கும் சிறுமி ா சுமந்த கையோடு லையில் கூடையுடன்
வரும் தாய்குலம் மணியாய் கொட்டும் ாடு வீட்டிற்கு வரும் தொழிலாளி பொக்கை வாயில் பாய் வெற்றிலையை வீட்டு பெருசுகளின் பாழுது பஞ்சாயித்து தினத்தன்று மட்டும் ரிச்சம் காட்டும் வீடு; >ழுதும் கூடி இருந்து சியாய் இருந்தாலும் கொஞ்சி குடித்து தூகலத்தோடு தூங்க செல்லும்போது லம்தானே நமக்கும் ன்ற ஆதங்கத்தோடு ாய் தலைசாய்கிறது என் மனமும்,
ப்பிரகாசம் முரளிதரன், தெபட்டன் நோட்டன்,
0 0 حجد مصر وم
ISISL உனக்கான கணினி விழித்திரை கிழித்து
கரையொதுங்கியது என் கண்களில்,
இதயத்தை திமிரிக்கொண்டு வெளியேறிவிட் தருணம் பார்த்து. தனிமை தேடி. உறங்கிப்போனதாய் எனக்குள் னதான உணர்வுகள்,
உணர்வுகளையே தடமிடும் நினைவுகள் இனியும் எதன் ஏகாந்தத்தை எச்சமிடப்போகிறது.
நம் புரிந்துணர்வற்ற பிரிதல்களுக்கான துயரமும். 3)TU(UDID. நெடியதாய்.
நீடித்தபடி.
பசாமி விக்னேஸ்வரன்,
காவல் இல்லாத கன்னி மலர், வேலி இல்லாத வெள்ளாடு இது தாலி தந்தா தாரமாககும தடியர் கூட்டம், வேலி புகுந்தல்லவா வேட்டையாடும்!
အကြီးစား எழுதுதலும்
இந்தலும்
Īā 6TĪ
சிறப்புக் கவிதையும்-கவிஞரும்
கவிதையின் இடம் மிக நுட்பமானதொன்றாகும். கவிதைகள் நம்மை ஆற்றுப்படுத்துபவை. நம்முள்) ஒளிந்துகொண்டிருக்கும் மிருகத்தின் ஆக்ரோஷத்தை நமக்கு அடையாளப்படுத்தக் கூடியவை மனதில் பீறிடும் அன்பை மீதம் வைக்காமல், அடுத்த மனிதனுக்கும் அளிப்பவை. நம்மை நாமே கடந்து செல்ல உதவுபவை. கண்முன் நடந்து கொண்டிருக்கும் வாழ்வு குறித்தான நல்லதும் தீயதுமானதொரு பெருஞ் சித்திரத்தை துல்லியத்தோடு காட்சிப்படுத்த முயல்பவை.
வாழ்வு குறித்தான எல்லா நம்பிக்கைகளும் பொய்த்துக் கொண்டிருக்கும் ஒரு காலத்தில் மொழியை நுட்பமாகத் தேர்ந்தெடுத்து பயன்படுத்தும் கவிஞனின் வார்த்தைகள் சமூக மனதினுள் கூரிய முட்களாக வைக்கப்படுகின்றன. மொழி சிந்தனை மற்றும் இருப்பு மீது மிக நுட்பமாக வன்முறை கட்டவிழ்த்து விடப்படுவதற்கு எதிராக கவிதையே முதலில் கலகத்தை நிகழ்த்துகிறது.
இவ்வரம் மொழிபெயர்ப்புக் கவிதைகள் மூன்று. ஆனால், நம் சூழலுக்கு அந்நியமானவை அல்ல.
யுத்தத்தை
GLIIfíLIi
என் தந்தை அவர்களது யுத்தத்தை நான்கு வருடங்களாகப் பேரிட்டர். அவர் தன் எதிரிகளை வெறுக்கவோ விரும்பவோ இல்லை. ஆனால் எனக்குத் தெரியும் அங்கும் கூடத் தினமும் என்னை உருவாக்கினார் அபூர்வமாய்க் கிடைத்த அவருடைய சிறு அமைதிகளில், அவற்றை வெடிகுண்டுகளிலிருந்தும் புகையிலிருந்தும் சேகரித்தார். தன் இற்றுப்போன முதுகுப் பையில் தன் தாயரின் கெட்டியாகும் ଚେଁଖେଁଖେଁଯାଁ
கடைசித் துண்டுகளுடன் அவற்றைப் போட்டுக்கொண்டார்.
தன் கண்களால் அவர் சேகரித்தார் பெயரற்ற இறந்தவர்களை, என் சார்பில் பல இறந்தவர்களைச் சேகரித்தார், அவரது பார்வையில் அவர்களை நான் அறிந்து நேசிக்க வேண்டுமென்று. அவர்களைப் போல, பயங்கரத்தில், இறக்க வேண்டாமென்று. அவர்களைப் பயனற்று நிறைத்திருந்தார் தன்
கண்களில் :
நான் என் எல்லாப் போர்களுக்கும் போகிறேன்.
-எஹூதா அமிக்ஹாய் (இஸ்ரேல்) தமிழில் : பிரம்மராஜன்
என் தந்தை அவர்களது
நான்கு வருடங்களாகப்
அனாதையான ரத்தம்
எங்குமே எங்குமே ரத்தத்தின் தடயமில்லை கையிலுமில்லை கொலையாளியின் கை நகத்திலுமில்லை மணிக்கட்டிலும் அடையாளம் எதுவுமில்லை கத்திமுனை சிவப்பாக இல்லை வாளிலும் இல்லை மண்ணிலும் திட்டுத்திட்டாக இல்லை சுவர்களிலும் கறையேதுமில்லை எங்குமே எங்குமே ரத்தத்தின் தடயமில்லை அது மன்னர்களின் ஊழியத்தில் சிந்தப்படவில்லை எனில் அதற்கு ஊதியம் வழங்கப்பட்டிருக்கும் மதத்திற்காக அதன் தலைவர்களின் ஏவுதலால் சிந்தப்படவில்லை எனில் அந்தத் தியாகத்திற்காக முன்னமே வெகுமதி வழங்கப்பட்டிருக்கும் யுத்த பூமியை நனைத்ததன் மூலம் தன்னை அது இனங்காட்டிக்கொள்ளவும் இல்லை அதனால் எங்கேனும் ஒரு கொடிக்கு வர்ணம் பூச முடியவில்லை அதனால் எந்த ஆவணத்திலும் இடம்பெற முடியவில்லை.
அந்த வகையற்ற அனாதையான ரத்தம் வீணாக ஓலமிட்டபடி இருந்தது அதன் ஒலத்தைக் கேட்பரில்லை அதுபற்றி ஒரு நொடி சிந்திக்கவும் யாருக்கும் அவகாசமில்லை அதைப் புனிதத் தியாகியாக்க சாட்சியம் இல்லை அது இழிந்தோரின் ரத்தம் எனவே அது மண்ணோடு மண்ணாகிப் போனது எங்குமே எங்குமே ரத்தத்தின் தடயமில்லை. -ஃபயஸ் அகமத் ஃபயஸ் (பாகிஸ்தான்) தமிழில் : கண்ணன்
முதலில் கெட்ட கனவொன்றில் மரண ஒலம் கேட்டது பிறகு வானொலிச் செய்தி பிறகு ஒரு செய்தித்தாள் : ஆறு பேர் கட்டுக் கொல்லப்பட்டிருந்தனர் இருபத்தைந்து வீடுகள்
GLi : SSS), USTSi. 6J5 : 2l
முகவரி : 208, GGT Á så, SEATOLOG), பொழுதுபோக்கு கிரிக்கெட்
பத்திரிகை, கவிதை
ாரமலர்
பிறந்த
குழந்தைகளைப் பற்றி யோசிப்பதைக் கைவிட்டேன்.
கடந்து சென்ற குளிர்காலங்களில் கணப்புகள் அருகே இருந்தபடி தம் பாட்டியிடம் கேட்ட கதைகளை மரணத்தின் போது
aa D G3OOOOOT
விரும்பவில்லை.
அவர்களோடு சேர்த்து என் உண்மையை எரித்தேன் சங்கடம் தரும் என் மானுடத் தன்மையையும்
தரைமட்டமாக்கப்பட்டிருந்தன அவர்கள் நினைவுகூர்ந்தார்களா, புதைத தேன் ஒரு தேவாலயத்தில் எழுத்துகளின் மாயத்தை நடுநாள் கழிதது கைகள் பின்புறம் கற்றிருந்தார்களா அவர்கள், ஜகந்தன கட்டப்பட்ட நிலையில் நான் தெரிந்துகொள்ள செய்தேன் பதினாறு பேர் விரும்பவில்லை எதறகும் எலலை தலை வெட்டப்பட்டிருந்தனர் கர்ப்பத்தின் சுமை கூடிய உண்டு . . . . . . . . . . நாட்கள் நொறுங்கி நகர்ந்தன பெண்களின், பிறகு வந்த நாள்கள் வென்றவர்களது தொகையும் மெல்லிய உடல்கள் கொலையாளிகளை வீழ்ந்தவர்களது தொகையும் அறுவடையின் போது மன்னித்து Ꭶ கூடிக்கொண்டே வர கதிர்களைப் போல விடுவித்தபோதும் தடித்த என் தோலுக்குள் வெட்டிச் சாய்க்கப்பட்ட போது, எதுவுமே நடவாதது நான் இறுகிக் கொண்டிருந்தேன் தம் கணவர்களுக்காகக் போலத்தான் நைந்துபோன என் காத்திருந்த அவ்வேளையில் இருக்கிறேன். மனித நேயத்தை இழக்கும் வரை அவர்கள் கூந்தலில் இன்னமும் தம் பெற்றோரது காட்டு மலர்களைச் -ராபின் எஸ்.காங்கோம் வருகைக்காக குடியிருந்தார்களா, (மணிப்புரி எரியும் குடிசைகளுள் காத்திருக்கும் நான் தெரிந்துகொள்ள தமிழில் : அசதா,
பெயர் : ஈராஜன்,
வயது : 24
முகவரி : மன்னார் வீதி,
பூவரசன் குளம், வவுனியா,
பொழுதுபோக்கு வழமையானவை
arů. 01 - 07, 2005

Page 15
தலைமுடி உதிர்வதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. உதாரணத்துக்கு, கடுமையாக நோய் வாய்ப்பட்டு குணமாகி இருந்தாலோ, அல்லது அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தாலோ, அடுத்த 3 முதல் 4 மாதங்களுக்குள் திடீரென கொத்து கொத்தாக முடி கொட்டும். இது தற்காலிகமான இழப்பு தான். தொடர் சிகிச்சையால் உண்டான LD601 அழுத்தம் தான் இதற்குக் காரணம.
பெண்கள் குழந்தை பெற்ற 3 மாதங்கள் கழித்து தலைமுடி உதிரும். இதற்கு ஹார்மோன் மாற்றம் தான் காரணம், கர்ப்பத்தின் போது உருவாகும் ஹார்மோன்கள் தலைமுடியை நன்றாக தக்க
دیگر
வைத்துக் கொள்ள உதவும். ஆனால் பிரசவத்துக்குப் பிறகு இந்த ஹார்மோன்கள் பழைய நிலைக்குத் திரும்பும்போது, முன்பு தகக வைககபபடடிருநத முடி, இப்போது உதிரும், அதன்பிறகு மீண்டும் முடி வளருவதும், குறிப்பிட்ட இடைவெளியில் முடி கொட்டுவதும் தொடரும்,
சில வகையான மருந்துகளால் முடி கொட்டுவதுண்டு இப்பிரச்சினையில், அந்த குறிப்பிட்ட மருந்தை நிறுத்தி விட்டோமென்றால், எல்லாம் சரியாகி விடும், புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சையில் தரப்படும் மருந்துகளால் பாதிப்பு ஏற்படும். கருத்தடை மாத்திரைகளாலும் மற்றும் மன அழுத்தம் காரணமாகவும் சிக்கல் வரலாம். விட்டமின் அளவுக்கதிகமாக சாப்பிட்டாலும் பிரச்சினை தான். இதுபோக குடல் பிரச்சினைக்காகச் சாப்பிடும் மருந்துகளாலும் தலைமுடி உதிரலாம்.
குறிப்பிட்ட சில தொற்றுநோய்களும் தலைமுடியை கொட்ட வைக்கும். குழந்தைகளுக்கு மண்டை ஒட்டில் ஏற்படும் பூஞ்சை நோய்களால் தலைமுடி உதிரும், இதை பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள் மூலம் குணப்படுத்தி விடலாம்.
கடைசியாக நீரிழிவு, லூபஸ் போன்ற நோய்களின் காரணமாகவும் முடி உதிரலாம். ஒருவருக்குத் தலைமுடி உதிர்கிறது என்று சொன்னால், அவருக்கு மேற்படி நோய்கள் வரப் போகிறதா? என்பதைக் கண்டறிய சோதனைகள் நடத்த வேண்டும்.
தலைமுடி பராமரிப்பின்மை
தலைமுடியை ஒழுங்காக பராமரிக்காமல், ஏனோதானோ என்ற
ரீதியில் இருந்தாலும் தலைமுடி உதிரும், பெண்களைப் பொறுத்த
தேவையானவை :
பச்சை மணத்தக்காளிக் காய்
வெண்டைக்காய் 14 கிலோ
உளுத்தம் பருப்பு - 1 மேசைக் கரண்டி கடலைப் பருப்பு - 1 மேசைக் கரண்டி
மிளகாய்வற்றல் - 10(3) 12 பெருங்காயம் ஒரு துண்டு தாளிப்பதற்கு
வெல்லம் எலுமிச்சம் பழம் அளவு நல்லெண்ணெய் * ஒரு கரண்டி
ಜ್ಷÇ% స్టన్ఘ
Gf,01-07,2005
3/4 அல்லது 12 ஆழக்கு
அடுப்பில் நல்லெண்ணெயை விட்டு, காய்ந்ததும் கடுகைவிட்டு அதில்
சுவையாக இருக்கும்:
நன்றாகச் சிவக்க வறுத்துக் கொண்டு. ன்பு புளியையும் நன்றாக கரைத்துக்கொள்ள வேண்டும் பின் வறுத்தபொருட்களுடன் மணத்தக்காளிக் காயையும், வெண்டைக் காயையும்
ஒன்று சேர்த்து, புளித்தண்ணீரையும் கலந்து அடுப்பில் வேக வைக்க வேண் டும். நன்றாக வதங்கி வரும் பொழுது, இதில் வேண்டிய அளவு உப்பையும், மஞ்சள் பொடியையும் போட்டு நன்றாக கலக்க வேண்டும். (இந்த மஞ்சள் பொடியையும் உப்பையும் மணத் தக்காளிக்காய், வெண்டைக்காய் போடும் | பொழுதே கூட போடலாம்) பின் கடைசி யாக அதில் எலுமிச்சங்காய் அளவு வெல்லத்தையும் போட வேண்டும். இக் கலவை சாப்பிடுவதற்கு மிகவும்
மட்டில் தலைமுடிை கிளிப்புகளைப் போ கட்டுகிறார்கள். இது நிற்கும் கிளிப்புகள் மண்டையோட்டில் ஏற்படலாம். சில ே அடிப்பகுதியைப் பா வலுவிழக்கவும் செ இதற்குக் குறிப்பிட்ட பயன்படுத்துவதை போதும், எல்லாம் வேதிப்பொருள் மற் தண்ணீரை நிரந்தர பயன்படுத்தினால், ! கூடுகள் வீங்கி, கா தொடர்ந்து தலைமு உண்டாகும். சிகிச்சை
எந்தளவுக்கு த உதிர்கிறது என்பை சிகிச்சைகள் உள்ள குறிப்பிட்ட மருந்தின உதிர்கிறது என்றால் அதை நீக்கி விட்டு மருந்தை பரிந்துரை தொற்றுநோய் ஏதா
அதற்கு சிகிச்சை அ செய்வார்.
ஹார்மோன்களி
தன்மை காணப்பட்ட செய்ய முயற்சி மே பொதுவான வழு தலைமுடி உதிர்வன தாமதப்படுத்தவும், தி Minoxidil Sisis) udst பலன் அளிக்கும். ம தடவிக் கொள்ளக்கூ மருந்தை ஆண்களு பயன்படுத்தலாம். இ Finasteride, Qg, S பயன்படுத்தும் மருந் மருந்தை குறைந்தது பயன்படுத்த வேண்டு நாள் மட்டும் பயன்ட என்னய்யா.ஒண்ணு என்று சொல்ல வே: கடைசியாக முடி பிரச்சினைக்கு நீங்க பொருத்தமான முடில் கிடைக்காவிட்டால், செல்லுங்கள். அங்கு காணப்படும் விக்குக தலைக்கு ஏற்ற ஒன் செய்து பயன்படுத்து தலைமுடிகளை ஒட் நிலைமையை சமா6
SS L LS L SL S S LSSSS LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL SS LLLS SS
gas Dr.
5F606)(3T
தொகுத்தத் தருவது-ஷோபாமணத்தக்காளிக் காய் வதக்கல்
பெருங்காயம் முதலியவைகளை
உடல் நலை பாதுகாக்கவும், நே கண்டுபிடிக்கவும் 6 ஸ்கேனிங், இரத்த சிறுநீர் பரிசோதை சோதனைகள் அவ ஆனால் சில சமய சோதனைகள் வே
தொல்லைகளையு விடும்.இங்கிலாந்தி
ᎧᎻᎥᎢ J Ο ΟΤ (Π
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யக் கண்ட க்ண்ட ட்டு இறுக்கி போன்று வலுவாக இழுக்கும்போது ல நேரம் காயம் ரம் தலைமுடியின் தித்து, அவற்றை ப்து விடும்.
கிளிப்புகள் நிறுத்திவிட்டால் Fரியாகி விடும். றும் சூடான 0ாகப் தலைமுடிக் பங்களும் டி இழப்பும்
என்ன?
ബ്രുg தப் பொறுத்து ன ஒரு ால முடி ), மருத்துவர் வேறொரு செய்வார். வது இருந்தால் அளிக்க முடிவு
ல் சமச்சீரற்ற ால் அதை சரி ற்கொள்வார். ழ்க்கையில்,
த நடுத்து நிறுத்தவும் த்திரைகள் நல்ல ண்டை ஒட்டில் டிய இந்த ம், பெண்களும் ன்னொன்று ஆண்கள் மட்டும் தாகும். இந்த து 6 மாதங்கள் ம் ஒன்றிரண்டு படுத்திவிட்டு மே கேட்கல கண்டாம்.
கொட்டும் ள் ஏற்கும்
L விக் கடை பக்கம் விதவிதமாகக் ளில், உங்கள் றை தேர்வு ங்கள். சில நேரம் }Ավլք
ரிக்கலாம்.
O
ாய்களை க்ஸ்ரே,
பரிசோதனை, ா உள்ளிட்ட சியமாகிறது. ங்களில் இந்த ன்டாத
கூட்டி வந்து மருத்துவப்
ஒரு பெண்ணைப் பார்த்ததும் ஒருவிதமான ஈர்ப்பு ஏற்படும். அப்படி என்னதான் இருக்கோ தெரியலை. இப்படி அலையறானுக.என்பார்கள். if, என்ன இருக்கு தெரியுமா?
பெண்களின் இரத்தத்தில் உள்ள வெள்ளைச் செல்களிடம் ஈர்ப்புத் தன்மை அதிகமாக இருப்பது தான் ஆண்களை கவர்ந்திழுக்கக் காரணம் எனகறாகள ஆயவாளாகள, ஆணகளான இரதத என்கிறார்கள் ஆ ளின் இ சிவப்புச் செல்கள் உபரியாக இருக்கும்போது Sis10. உடல் யாவற்றையும் கவ்வி கொள்ளும் தன்மை ஏற்படும்.
இதனால்தான் ஆண்கள் எதையும் தனித்து 2. இரசிக்கிறார்கள், யோசிக்கிறார்கள். ஆணின் சிவப்புச் செல்லின் தன்மைகள் பெண்ணின் வெள்ளைச் செல்லின் மென்மையான ஈர்ப்புத் தன்மையால் கவரப்படுகிறது. இதனால்தான் பெண்களிடம் ஆண்கள் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள். முதுமையில் பாசமாக, அன்பாக ರಾಕ್ಷ್ அதுகூட இந்த வெள்ளை மற்றும் சிவப்பணுக்களின் ஈர்ப்புதானாம்.
இருதய நோய் ஆபத்தைக் குறைக்கும் f உணவு
மீன் நல்ல சத்தான உணவு மட் டன், சிக்கனுடன் ஒப்பிடும் போது எளி தாக ஜீரணமாகி விடும் என்பதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தாராளமாக சாப்பி டலாம். நம்முடைய உணவில் மீனை தவறாமல் சேர்த்துக் கொண்டால்
மாரடைப்பு மற்றும் ஏ.சி.எஸ். (Acute coronary syndrome,- 3 (55UL6 சார்ந்த வலிகள்) அபாயம் குறையும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறு கின்றனர். எனினும் இதுபோன்ற பலன் கிடைக்க வேண்டுமானால் இஷ்டத் துக்கு வெளுத்துக் கட்டக்கூடாது.
ته
சாப்பிட்டால் மேற்படி பாதுகாப்பு கிடைக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர். மிதமான அளவுக்கோ அல்லது கூடுதலாகவோ மீன் உணவு சாப்பிட்டால் இதுபோன்ற பலன் கிடைக்கும் என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
மீன் உணவினால் வேறு சில பலன்களும் கிடைக்கின்றன.
புகைப்பிடிக்கும் பழக்கமுள்ளவர் களாக இருந்தால் இருதய நோய் ஆபத்து 1 சதவீதம் குறையும் ) یہ.. |VN ږي** நீரிழிவு நோயாளிகளாக இருந்
அளவோடு சாப்பிட வேண்டும். தால் மேற்படி ஆபத்துக்கள் 24 அதாவது வாரத்துக்கு 150 கிராம் மீன் சதவீதம் குறையும்.
பரிசோதனைகள் நடத்தும் தனியார் நிறுவனங்களை ஆய்வு செய்த அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அங்கு எடுக்கப்படும் பரிசோதனைகளில் ஆயிரக்கணக்கான சோதனைகள் தேவையில்லாமல் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த
தவறான முடிவு கிடைத்தால்.பிரச்சினை அதோடு முடிவதில்லை. ஆபரேஷன், ஊசி - மருந்து மாத்திரை - மருத்துவமனையில் அனுமதி என ჯ238 அனுமார் வால் போல
இ சிகிச்சைகள் நீண்டு கொண்டே அமைப்பு கூறியுள்ளது. இந்த இதில் நோயாளியின் வகையில் கடந்த ஒரு ஆண்டில் உயருககு கூட ஆபதது ஏறபட
மட்டும் 65 மில்லியன் பவுண் வாயபபு உளளது. பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. ஆக தேவையற்ற வீணான பொருளாதார இழப்பு பரிசோதனைகள் சமபநதபபடட ஒருபக்கம் இருந்தாலும், மேற்படி நபரின் குடும்ப உறுப்பினர்களிடம் வேண்டாத சோதனைகள் பல வீண் பயத்தை மோசமான விளைவுகளையும் உண்டாக்குவதுடன், பொருளாதார உண்டு பண்ணுகின்றன. இழப்பில் தொடங்கி உயிர் இழப்பு
பரிசோதனையே வேண்டாத வரை உண்டு பண்ணி ஒன்றாக இருந்தாலும், அதில் விடுகின்றன.

Page 16
ழிந்த கண்ணி ரிடையே பைத்தியம் போலச் சிரித்தாள். "டாக்டர், நிச்சய மாய்த்தான் சொல்கி lர்களா?” "ஆமாம், நீங்களே பாருங்கள்." மானிட்டர்களைப் பார்த்துக் கொண்டே ஆலிஸனுடன் பேசினாள் பேஜ் 'ஆலி, உனக்கு நினைவிருக்கிறதா? ஒருநாள் நீச்சல் குளத்தில் நீ தவறி விழுந்து விட்டாய். கிட்டத்தட்ட முழுகியே போய் விட்டாய், யாரோ சட்டென்று உன்னைத் தூக்கிக் காப்பாற்றினார்கள். அந்தச் சில நிமிடத்துக்குள் எனக்கு உயிரே போய் விட்டது ஆலி பிழைத்து வந்த உன்னை சுளிர் சுளிரென்று அடித்தேன். எனக்கு அப்படி யொரு திகில் ஏற்படுத்தியதற்காக. இப்போது மட்டும் நல்லபடி இருந்திருந்தால்
உன்னை அப்படித்தானி அடித்திருப்பேன். அல்லது உன்னைப் பிடித்து உலுக்குவேன். அல்லது முத்தமிடுவேன். அல்லது உன்னைக் கட்டி அணைத்துக் கொண்டு அழுவேன் ஆலி.
அந்தச் சம்பவத்தைச் சொல்லி முடித்த பிறகு இன்னொரு சம்பவம் ஞாபகம் வந்தது. ஆண்டியை வயிற்றில் சுமந்திருந்த சமயம். போக்குவரத்து நெரிசலான பகுதியில் ஆலிஸன் சைக்கிள் விடப் போய், கீழே விழுந்து காயம் பட்டு.
அதையும் ஆலிஸனிடம் சொல்லி, ஐ லவ் யூ. ஐ லவ் யூ என்று ஜபித்துக் கொண்டேயிருந்தாள்.
ஆஸ்பத்திரிச் சுவர்களை ஆதவனின் கிரணங்கள் தொடத் தொடங்கிய சமயம் ஆலிஸன் ஒரு பெருமூச்சு விட்டு விட்டு அமைதியான தூக்கத்தில் ஆழ்வது தெரிந் தது. எங்கோ நெடுந்தூரம் போய் விட்டுத் திரும்பி வந்து களைப்பு மேலிட்டவளாகத் தூங்குவது போலிருந்தாள்.
பேஜுக்கும் கூட, பழைய உலகத்தி லிருந்து மீண்டு ஒரு புதிய உலகத்தில் புகுந்து விட்டது போன்ற புத்துணர்ச்சி ஏற்பட்டது. ஆலிஸன் தன்னை விட்டுப் போய்க் கொண்டிருக்கிறாள் என்ற பீதி திடீரென விலகி விட்ட மாதிரி இருந்தது. ஆலி திரும்பி வந்து விட்டாள் - இனிப் போகவே போவதில்லை என்ற தீர்மா னத்துடன்,
"இப்படிப்பட்ட அற்புதங்களுக்கு என் தொழிலில் பஞ்சமில்லை" என்று ஒரு புன்னகையுடன் சொன்னார் டாக்டர் ஹேமர்மேன், "உங்கள் பெண்ணுக்கு மனோதிடம் ஜாஸ்தி. கடைசி வரை விடுவதில்லை என்று போராடுகிறாள். நானும் விட மாட்டேன்."
நர்ஸ்கள் இவர்களைப் பார்ப்பதும் தங்களுக்குள் பேசிக் கொள்வதுமாக நின்றிருந்தார்கள். ஆலிஸன் ராத்திரிக்கு மேல் உயிருடன் இருக்க மாட்டாள் என்று அவர்கள் நினைத்திருந்தார்கள்.
"தாங்க் யூ டாக்டர்" என்றாள் பேஜ் அவள் உணர்ச்சிகள் கொந்தளித்துக் கொண்டிருந்தன. அன்பு மகளின் விரல் நுனிகளை முத்தமிட்ட போது, இனி உலகத்தில் எதுவமே தன்னைப் பயப் படுத்தாது என்ற தெம்பு ஏற்பட்டது. இப்படி யொரு மன அமைதி ஏற்பட்டு எவ்வளவு வருடங்களாகி விட்டன
விடிகாலை வெளிச்சத்தில் காரை ஓட்டிக் கொண்டு வீடு திரும்பியபோது, முந்தின இரவு பூரா தெய்வத்தின் கரம் தன்னையும் ஆலிஸனையும் எதாட்டுக் கொண்டிருந்தது என்பதை அவள் உணர்ந்தாள்.
அன்று முழுவதும் அவள் உள்ளத்தில் மகிழ்ச்சி நிறைந்திருந்தது. உடம்பு லேசாகி யிருந்தது. தன்னைச் சூழ்ந்திருக்கும் மற்றத் துன்பங்களெல்லாம் ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை.
ராத்திரி கண் விழித்த களைப்போ அலுப்போ இல்லாமல் அவள் உற்சாகமாகச் சமையல் வேலை செய்வதைக் கண்டு பிராட் கூட ஆச்சரியப்பட்டான்.
தற்சமயத்துக்கு ஆலிஸன் தாக்குப் பிடித்து விட்டாள் என்று பேஜ் தெரிவித்த போது அவன் முகத்திலும் நிம்மதி பிறந்தது. ராத்திரி சாப்பாட்டுக்கு வருவதாகச் சொல்லி
விட்டு, ஆண்டியைப் பள்ளிக் கூடத்துக்கு அழைத்துக் கொண்டு போனான்.
ஷவரில் குளித்துவிட்டு, உணவு அருந்திவிட்டு, நிம்மதியாகச் சிறிது நேரம் தூங்கினாள். ஆஸ்பத்திரியில் ஆலிஸனின் அருகிலேயே ஒவ்வொரு நிமிடமும் உட்கார்ந்திருக்க வேண்டும் என்ற தவிப்பு முதன் முறையாக அவளிடமிருந்து நீங்கி யிருந்தது.
மாலையில் ஆண்டியை அழைத்து வருவதற்காகப் பள்ளிக்கூடத்துக்குப் போகும் வழியில் ஆஸ்பத்திரிக்குப் போய் ஆலிஸ னைப் பார்த்தாள். இப்போது அவளை வேறு அறைக்கு மாற்றியிருந்தார்கள். அவள் கையைப் பிடித்துக் கொண்டு "ஹலோ!
நல்வரவு ஆலி ராத்திரி ரொம்பப் பயமுறுத்தி விட்டாயே" என்றபோது, ஆலிஸன் நினைவு திரும்பியவளாக அம்மாவைப் பார்த்துப் புன்னகை செய்கிற மாதிரி ஒரு பிரமை ஏற்பட்டது.
ஆஸ்பத்திரி வெராந்தாவில் தாரென்ஸன் எதிர்ப்பட்டான். அவளிடம் ஏற்பட்டிருந்த மாறுதல் அவனுக்கும் தெரிந்தது. "அட என்ன ஆயிற்று உனக்கு" என்றான்.
எழுதியது விேல் ஸ்
"ஒன்றுமில்லை. ராத்திரி ஆலி ஒரு கண்டத்திலிருந்து பிழைத்தாள். அப்புறம் பேசுகிறேன்" என்று கூறிவிட்டுப் பள்ளிக்கூடத்துக்குச் சென்றவள், ஆண்டியை அழைத்துக் கொண்டு விளையாட்டு மைதானத்துக்குப் போனாள். ஆண்டி பேஸ் பால் விளையாடுவதைப் பார்த்த போதும், அவனுக்கு ஐஸ்கிறீம் வாங்கிக் கொடுத்த போதும், காரில் அவனைத் தன் பக்கமாக அணைத்துக் கொண்டு வீடு திரும்பிய போதும், முந்தின சனிக்கிழமையின் சம்பவங்கள் ஞாபகம் வந்தது பேஜுக்கு, அன்று வாழ்க்கை எவ்வளவு நார்மலாக இருந்தது ஐந்தே நாளில்.
அன்று இரவு பிராட் வீடு திரும்பவில்லை. 'ஆபீசில் வேலை இருக் கிறது. காலையில் வருகிறேன் என்றான். அது பொய் என்று பேஜுக்குப் புரிந்தது. ஆனால் இப்போது அவளுக்குக் கோபம்
ila: ta, isinga
Gd 6of 3 O
தன் மகள் உய செல்வதைப் பு கொண்டிருக்கிறாள் உயிர் பிரியக் கூட ஆண்டவனை கொள்கிறாள். ஆலிஸனின் நாடித் சீராகி வருவதாக
காட்டுகின்றன. டாக்டர்கள்
4. هو . ஏற்படவில்லை. ஆண்டி பதும், புது அபாயம் ஆலி ஆஸ்பத்திரியில் துமே போதும், வேறு கவலைப்படத் தேவை டெலிபோன் மணி திரியாக இருக்குமோ தயங்கியவாறு எடுத்த கூப்பிட்டது அவள்
"பேஜ், உனக்கு ஒ வேண்டும்" என்றாள் “என்ன ஜேன்" "அந்த லாரா - ெ - அவளைப் பற்றி ஒரு என்றாள் ஜேன்.
"என்ன சொல்கிற தாள் பேஜ், "கவனமா அவள் சினேகிதி ஜே கடைத் தெருவுக்குப் ே தோழியொருத்தியைப் கொண்டிருந்தேன். செ லாரா ஹட்சின்ஸை அ மாகத் தெரியுமாம். சி லாராவுக்குக் குடிப்பு அதற்காகச் சில வரு சிகிச்சை கூடச் செய அதற்குப் பிறகு அவ இருந்து வருகிறாள் : சொல்கிறாள். ஒருவே ஆரம்பித்திருக்கிறாளே நடந்த அன்று ராத்திர கலாம் இல்லையா?"
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எந்தத் தாய்நாட்டுக்குக் கொலை யாளி தப்பிச் சென்றானோ அந்த நாட்டுக்கு எச்சரிக்கை செய்தது அரண் மனை அரசு, அந்தக் கொலைகாரனை 24 மணி நேரத்துக்குள் எங்களிடம் ப் படைக்காவிட்டால், எங்கள் நாட்டுக்குள்ளிருக்கும் உங்கள் நாட்டின் தொண்ணுாறாயிரம் குடி மக்களை உங்கள் நாட்டுக்கே அடுத்த கப்பலில் அனுப்பிவிடுவோம் என்றது. உடனே கொலையாளி ஒப்படைக் கப்பட்டான்.
ஒருவன் செய்யும் பிழையால் ஓர் 8:0 ஊனப்பட்டுவிடும் என்பதைத் தமிழர்கள் உணர்ந்திருக்கிறார்கள். Jးရွားစို့ရွှံ့ வாழ்வு தந்த நாட்டை வாழ் வித்தல் - வாழுதல் என்பதில் அவர்கள் இருக்கிறார்கள். Sea ஜெனீவா ஒரு கனவு நகரம் சர்வ 罗 தேசத் தலை நகரம். ஐக்கிய நாடுகள் அமைப்பின் பெருங்கிளை அங்கிருக் 7 கிறது.
1942 இல் அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ரூஸ் வெல்ட் இருப்பத்தாறு உறுப்பு நாடுகளைக் கொண்டு দুষ্ট தொடங்கிய அமைப்பு இன்று 185 யுடன் வீட்டில் இருப் உறுப்பு நாடுகளாக உயர்ந்திருக்கிறது. எதுவும் இல்லாமல் ஐக்கிய நாடுகள் சபையின் பத்திரமாக இருப்ப முகப்பில் 185 நாடுகளின் தேசியக் எதைப் பற்றியும் கொடிகளும் வானத்திற்கு வர்ணமடித்து பி . அதைந்து நிற்கும் அழகே அழகு
அடிததது. ஆஸபத கொடிகளுக்கு மத்தியில் நடந்து எனற பயத்துடன் சென்ற போது இந்திய தேசியக் கொடி T61. எங்கே என்று தேடின என் கண்கள். தோழி ஜேன்தான். நிறங்களின் போக்குவரத்து நெரிசலில் தாயகத்தின் கொடியை அவ் வளவு சீக்கிரத்தில் அடையாளம் காண முடியவில்லை.
கடைசியில் கொடியை அடை யாளங்கண்டு கொடிமரம் கட்டிக் கொண்டபோது, என்ன தான் உலக மானுடம் பேசினாலும் உள்ளுக்குள் உள்ளுர்ப் பாசம் ஓடவே செய்தது.
காத்த கொடி, தியாக மறவர்களின் விலா எலும்புகளால் தனது அசோகச் சக்கரத்திற்கு ஆரங்கள் கட்டிக் காணட கொடி, இன காடி ©à1೫೬೧मಖ್ರರ್ಯ மக்களை ஒரு குடைக்குள் வைத்தி ருக்கும் ஒற்றைக் கொடி, ஆறாம் வகுப்புப் படிக்கும்போது சட்டையில் குத்தத் தெரியாமல் நெஞ்சில் குத்தி வலிகண்ட கொடி சர்வதேச வரிசையில் பறப்பதைப் பார்த்துக் குதூகலம கொட்டியது LD608,
இரண்டாயிரம் பிரதிநிதிகள் அமர்ந்து விவாதிக்கும் பேரங்கம்
பத்துலட்சம் நூல்களும், 9000 பத்தரிகைகளும் கொண்ட நூலகம்
உலக சமாதானம், அணுஆயுத ஒழிப்பு - ஜனநாயக மேம்பாடு -
னெட்டரின் மனைவி
y
தகவல் கிடைத்தது
ய் நீ என்று திகைத் ப்க் கேள்" என்றாள் ன். “இன்று காலை பாயிருந்தபோது என் பார்த்துப் பேசிக் னெட்டரின் மனைவி : பளுக்குப் பல வருஷ ன்ன வயதிலிருந்தே ழக்கம் உண்டாம். டங்களுக்கு முன்பு து கொண்டாளாம். ர் ஒழுங்காகத்தான் ன்று என் சினேகிதி ளை மறுபடி குடிக்க என்னவோ? விபத்து அவள் குடித்திருக்
ஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும்
உரிமைப் போரில் உயிர்தந்து
ஒேன்று கூடிய சுமார் நூறு யுவதிகள் தங்களது பிறந்த ஆடைகளுக்கு
காப்பு - போதை மருந்து ஒழிப்பு - சுற்றுச் சுழல் பேணுதல் ஓசோன் கூரை காத்தல் - பெண் கல்வி பேணுதல் - சர்வதேசச் சட்டங்களுக்கிடையே ஒத்திசைவு காணுதல் போன்ற உன்னத லட்சி யங்களை உயர்த்திப் பிடிக்கிறது ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆனால் மூன்றாம் உலக நாடு களை மூன்றாந்தர நாடுகளாகக்க கருதும் மேலாதிக்கப் போக்கு அங்கே முற்றிலும் இல்லையென்று சொல்லி விட முடியாது.
வளரும் நாடுகளை வணிக வேடர்களின் வேட்டைக்காடுகள் என்று கருதாமல் மனிதநேயத்தோடு மதித் தால் உலக சமத்துவம் மெல்ல மெல்ல உருவாகலாம்.
ஜெனீவாவில் என்னைக் கவர்ந்தது ஓர் ஒற்றை நாற்காலி,
ஐக்கிய நாடுகள் சபையில் வாசலில் நடுச்சாலையில் உயர்ந் தோங்கி நிற்கும் ஊனமுற்ற நாற்காலி அதை நாற்காலி, என்று சால்வது உலக வழக்கு; முன்றரைக் காலி என்று சொல்வதே மெய்வழக்கு,
அந்த விஸ்வரூப நாற்காலியின் மூன்று கால்கள் பூமியில் ஊன்றி நிற்க, ஒரு கால் மட்டும் பாதி உடைந்து ஊனப்பட்டு நிற்கிறது செதில் செதிலாய்,
கண்ணி வெடியின் கொடுரத்தை உலகுக்குணர்த்த எழுப்பப்பட்ட சின்னம் அது - அபாயச் சின்னம் அதன் அதன டியில் நின்றேன். அந்த நாற்காலியின் கீழே ஒரு சின்ன பொதுக் கூட்டமே போடலாம்; அத்தனை பெரியது.
1998இல் பிரிட்டிஷ் இளவரசி டயானா முன் னின்று செய்த நிகழ்சசியில் வடிவமைக்கப்பட்டது.
(தொடரும்.) நன்றி - திருமதி வைரமுத்து
பிறப்பாடைக்குப்
பிந்திய ஆை
அண்மையில் பர்லின் அரங்கில்
அண்மித்த வகையிலான ஆடைகளை அணிந்து காணப்பட்டனர்.
குறிப்பாக மேலைத்தேய மொடல் அழகிகள் தோன்றும் போட்டி நிகழ்வுகளின் போது இவர்கள் இப்படித் தோன்றுவது வழக்கம் எனினும் இது அப்படியான ஒரு நிகழ்வும் அல்ல.
இந்த யுவதிகள் தங்களது உடம்பில் மேக்கப் எதனையும் பூசிக்
கொண்டிருக்கவும் இல்லை.
விதவிதமான சிகை அலங்காரங்களைக் கொண்டிருக்கவும் இல்லை.
இந்த யுவதிகளைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய வாய்ப்பு ஒரு சிலருக்கே கிடைத்துள்ளது. அவர்கள் ஊடகவியலாளர்கள்.
இந்த ஊடகவியலாளர்கள் தாம் கண்ட இன்ப அதிர்ச்சியை உலகறிய தாடர்வாள்.) கொண்டு சென்றனர் அதில் ஒன்று தான் இது.
Q. 01 - 07, 2005

Page 17
சிதந்திர இலங்கை அரசியல் வரலாற்றில், மக் கள் விரும்பாத ஒரு சட்டம் மீண்டும் அமுலுக்கு வந் துள்ளது. யாரும் சற்றும் எதிர்பாராத விதமாக அமைச் சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்ட ஆகஸ்ட் 12ஆம் திகதி இரவு, ஜனாதிபதியினால் நாடு முழுவதும் அவசரகாலச்சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. இதற்கு கட்டியம் கூறுவதுபோல இரவிரவாக தலை நகரெங்கும் குவிக்கப்பட்ட படையினரும் ஒளி பாய்ச்சிய ஹெலிகொப்டர்களின் தேடுதலையும் மக்கள் இலகுவில் மறந்துவிடக்கூடிய விடயமல்ல. கடந்த கால அனுப வங்களும், வரலாறும், அமுல்படுத்தப்பட்ட அவசர காலச் சட்டம் எவ்வாறு சம்பந்தப்பட்டோரை விடுத்து அப்பாவிகளைப் பாதித்தது என்பதனை தெளிவு படுத்தும், இதன் காரணமாகவே நாட்டுமக்கள் குறிப் பாக தலைநகர் வாழ் தமிழ் மக்கள் பெரும் பீதி அடைந்த நிலைக்குள்ளாகினார்கள்.
சமாதான ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் தமிழ் மக்களை அதிகமாகப் பாதித்த சட்டங்கள் இரண்டு அரசாங்கத்தினால் விலக்கிக் கொள்ளப்பட்டன. அவை பயங்கரவாத தடைச் சட்டமும் அவசரகாலச் சட்டமு மாகும். இச் சட்டங்கள் விலக்கிக் கொள்ளப்பட்டு, அரசு - முன்பே, மக்கள் ஏதோ தீவே வந்துவிட்டதாக நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஏனெனில் அந்த அளவிற்கு அவர்களின் நடமாட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டதுடன் கெடுபிடிகளும் அதிகமாக இருந்தன.
இந்நிலையில் இச்சட்டங்கள் விலக்கிக் கொள்ளப் பட்டுவிட்டவுடன் மக்கள் மீதான கெடுபிடிகள் குறைந்து மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர் என்பதை விட படையினரின் கைகள் கட்டப்பட்டன என்பதே அனை வரும் அறிந்த உண்மையாகும். இதன் காரணமாகவே அரசியல் பணி செய்ய வந்தோம் என அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்த புலிகளினால் எடுத்ததெற்கெல்லாம் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் செய்ய முடிந்ததுமல்லாமல் இராணுவத்தினர் மீதும், இராணுவ காவலரண்கள் மீதும் சர்வசாதாரணமாக தாக்குதல் நடத்தக் கூடியதாக இருந்தது.
யுத்த நிறுத்த காலத்தில் தமக்குக் கிடைத்த சந் தர்ப்பங்களை எல்லாம் பயன்படுத்தி சர்வதேச ரீதியில் அரசின் மீது குற்றஞ்சாட்டிக்கொண்டு உள்நாட்டில் தமது திட்டங்களைக் கனகச்சிதமாக புலிகள் செய்து
Ely Luigi GT gia, GI உங்களுக்காக சனிப் பெயர்ச்சியின் பின்னரான பலாபலன்களை விரிவாக கணித்துத் தந்துள்ளார் உலக மாந்திரீக சித்தர் பேராசிரியர் டாக்டர் பி.கே.சாமி ஐயா அவர்கள் அறிந்து அனுகூலம ையுங்கள், இதோ அவரது ஆசியும், அருளும்
புலிகள் பேச்சுவார்த்தை ஆரம்பமாவதற்கு
வந்தனர் என்றால் அது மிகையாகாது. தமது எதிரி களையும் மாற்று கட்சியினரையும் பெருந்தொகையில் புலிகள் கொன்றொழித்த போதும் சமாதானம் குழம்பிவிடும் என காரணம் காட்டி அரசு வாய்மூடி மெளனியாகவே இருந்தது. புலிகள் தமது ஆயுத வலிமையினைப் பெருக்குகின்றார்கள், படைகளுக்கு ஆட்சேர்க்கின்றார்கள், தலை நகருக்குள் ஊடுருவி விட்டார்கள் என படைத்தரப்பு பலமுறை அரசிற்கு அபாய அறிவிப்பினை விடுத்திருந்தது. இந்நிலையில் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணம் கடத்தப்பட்டமையும், கேணல் முத்தலிப்பின் படுகொலையும், பொலிஸ் அத்தியட்சர் சாள்ஸ் விஜேயவர்த்தனவின் படுகொலை யும் புலிகள் தமது அடிமடியில் கைவைத்து விட்டார்கள் என அரசு சுதாகரிக்க முன்னமே அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டுவிட்டார்.
வேறு வழியின்றி தலைக்கு மேல் தண்ணீர் சென்றபின் அவசரகால நிலைமையினை அமுல்படுத்த வேண்டிய கட்டாயம், காலம் கடந்த ஞானம் என தென்பகுதி கட்சிகள் கூச்சலிட்டன. முதலில் 10 நாட்கள் தான் அமுல்படுத்துவேன் என ஜனாதிபதி கூறினாலும் பாராளுமன்றத்தில் சட்டமாக்கப்பட்டபோது அது ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில் மூன்று தமிழ் பேசும் கட்சியைச் சேர்ந்த 21 பேர் மட்டுமே அப்பிரேரணையினை எதிர்த்து வாக்களித்திருந்தனர். எந்த ஐக்கிய தேசியக் கட்சி புலிகளுடன் ஒப்பந்தம் செய்து அவசரகால நிலைமையினை நீக்கியிருந்ததோ அதே கட்சி உறுப்பினர்கள் தற்போது எதிரணியில் இருந்த போதும்கூட அரசுடன் சேர்ந்து அவசரகால நிலைமை யினை நீடிக்க துணை போயுள்ளனர்.
கடந்த தேர்தலின்போது புலிகள்தான் தமிழரின் ஏகப்பிரதிநிதிகள், தமிழர்தான் புலிகள், புலிகள் தான் தமிழர் என முழங்கிய கூட்டமைப்பினர், அவசர காலச்சட்டம் அமுல்படுத்தப்பட்டபோது இச்சட்டம் தமிழரின் இருப்பை கேள்விக்குறியாக்கும் என புலம்ப ஆரம்பித்துள்ளனர். சமயோசிதமாக புலிகளைத் தவிர்த்து மக்களின் பாதுகாப்பினைப் பற்றிப் பேச ஆரம்பித் துள்ளனர். தமிழ் மக்களும் தமது அடையாள அட்டை களை ஒன்றிற்கு இரண்டு தரம் சரிபார்த்துக் கொண்டதுடன் பழைய பொலிஸ் பதிவுகளையும் தூசு தட்டி எடுக்க ஆரம்பித்துள்ளனர்.
இந்தப் பகுதியில் சனிப் பெயர்ச்சியையும்
கொடுத்து இருந்தாலும் தீய பலன் உள்ளவர்க நேயருக்கு இந்த சனிப் பெயர்ச்சி நன்மையா:
சைகளும் துணைக் கிரகங்களின் ப
தனுசு ராசி - 8ஆம் இடம் சனி பகவான் 24,062005 முதல் ராசிமாறி உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமாகிய எட்டாமிடத்தில் சஞ்சரிக்கவுள்ளார். சனியின் சஞ்சாரத்திற்கு எட்டாமிடம் உகந்த இடமல்ல,
அஷ்டமச் சனி என்றாலே குலை நடுங்குகிறதா? அஷ்டமச் சனியைக் கண்டு அஞ்சுவது சகஜம்தான் அஞ்சுவதால் மட்டும் என்ன மாற்றம் ஏற்படப் போகிறது. நடப்பது நடந்தே தீரும் அவருடைய கொடுமைகளுக்கு ஆளாகாமல் தப்ப முடியாது தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போக வேண்டுமென்றால் அவரைச் சரணடைவது ஒன்றே வழி சனிக்கிழமை தோறும் அவருக்கு எள் எண்ணெய் தீபம் போட்டு ஸ்தோத்திரங்கள் சொல்லிவந்தனை வழிபாடுகள் செய்து வந்தால் கொஞ்சம் தப்பலாம்.
அஷ்டமச் சனி கடுமையானதே என்பது பொதுவிதி என்றாலும், உங்களைப் பொறுத்தவரை அவ்வளவாக அஞ்சத் தேவையில்லை. ஏனென்றால் உங்கள் ராசிக்கு 3ஆம் இடத்துக் குடையவரான சனி பகவான் எட்டாமிடத்திலிருப்பது விபரீத ராஜ யோகமாகும். எனவே பயப்பட வேண்டாம்.
இது உங்களுக்கு ஒரு பிளஸ் பொயிண்ட்தான். எனவே அஷ்டமச் சனி உங்களை அல்லோல கல்லோலப் படுத்திவிட மாட்டார். மேலும் யோக திசை புத்தி நடப்பவர்களை அஷ்டமச் சனி அவ்வளவாகப் பாதிக்காது எனலாம். இருப்பினும் அவர் செய்ய வேண்டியதை அவ்வப்போது செய்யத்தான் செய்வார்.
நீங்கள்தான் நிலைமையை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். கண்ணெதிரே நடக்கும் கொடுமையைக் கண்டு உங்கள் மீசை
துடிக்கும். தோள்கள் திணவெடுக்கும் பரபரப்பை அடைவீர்கள். சனியும் வா, வா, வந்து கலந்து கொள் என்று உற்சாகப்படுத்துவார். தலையிட்டீர்களோ, அவ்வளவுதான். தொலைந்தீர்கள். இவ்வளவு சொன்ன பிறகும் நீங்கள் தலையிட்டால் அப்புறம் உங்கள் பாடு சனிபாடுதான்,
இந்தக் கால கட்டத்தில் உங்களிடம் ஏற்படக்கூடிய ஆத்திரம், அவசரம், ஆவேசம்
போன்றவைகளைத் தவிர்த்து விடுவது மிகமிக முக்கியம் எதையும் கண்டு கொள்ளாமல் சிவனே என்று இருப்பதுதான் உத்தமம், இது மிகவும்
முக்கியமான விடயம் இதைக் கண்டிப்பாய் கடைபிடிப்பது நல்லது ஏனென்றால் வீண் விவகாரங்கள் கூப்பிடாமலே வந்து நிற்கும். கவனமாக இருப்பது நன்மையைத் தரும்
எட்டாமிடம் என்பது நஷ்டம், கஷ்டம், விபத்து, வருமானம் குறைதல், அவமானம், கெட்ட பெயர், வீண் வம்பு தும்பு சண்டை சச்சரவு கோர்ட் வழக்கு இழப்பு நோய் நொடிகள், ஆப்பரேஷன், ஹார்ட் அட்டாக் உறுப்புகளை விபத்துக்களில் இழப்பது, தைரியம் குறைதல், வருமானம் குறைதல், பதவி இழப்பு சிறைவாசம், தண்டனை போன்றவைகளைக் குறிப்பிடும் இடமாகும்.
ஜாதகரே இவைகளைக் கண்டு பயப்படாதீர்கள் இது பொதுவிதி இந்தப் பொது விதியானது கூடுமானவரை உங்களுக்குப் பொருந்தாது மேலும் மேலே சொன்னவைகளில் ஏதாவது ஒன்றிரண்டுதான் நடக்கக்கூடும் என்பதைச் சொல்ல
வேண்டுமென்பதற்காகச் சொன்னோமே தவிர,
அனைத்தும் உங்களுக்கே நடக்கும் என்று சொல்லவில்லை.
இனி, சனி பகவானின் பார்வைகள் மூலம் ஏற்படவிருக்கும் பலன்களைப் பார்ப்போம்.
சனிபகவான் மூன்றாம் பார்வையாக உங்கள் ராசிக்குப் பத்தாமிடத்தைப் பார்க்கிறார். இதனால் செய்தொழில் வியாபாரங்களில் முடக்கம் உண்டாகும், இலாப வரவுகள் தடைப்படும். வரவேண்டிய பாக்கிகள் உரிய நேரத்தில் வசூலாகாது. உத்தியோகஸ்தர்கள் பதவி மாற்றம்
Q. 01 - O. 2005
அல்லது இடமாற்றத்தை ஆதரவு குறையும,
சனி பகவான் ஏழா ராசிக்கு இரண்டாமிடத்ை பொருளாதார நிலை இறச் தடைப்படும் கொடுக்க தோன்றும் குடும்பத்தில் மனைவி இருவருக்கும் சல்
சனி பகவான் பத்த
ரசிக்கு ஐந்தாமிடத்தை
ள்ளைகள் சம்பந்த அலைச்சலும் கணிசமான பூர்வீகச் சொத்துக்களில்
வீட்டிலுள்ள பெரியவ
பாதிப்படையும்
இவ்வாறான கொடுை வழி அவரை ஸ்தோத்தி நீதிமான் என்பதால் இரக்க எனவே ஸ்தோத்திரங்க வழிபாடுகள் செய்தால் த இன்னொரு நல்ல செ சொல்லித்தான் ஆகவேண் இடிந்து போயிருக்கும் உ இருக்கும்
அதாவது வருடமமு இருந்த போதிலும் வருட
வருடம் முழுவதும் கேது
செய்யக் காத்துக் கொ ஏற்படும் எதுவும் தலைப்பாகையோடு போய மேலும் மாதக்கிரகங்கள் வேண்டாம். அவர்கள் நிச்ச இனனொன்றும் செ நம்பிக்கையை வைத்துக் இறங்கி விடாதீர்கள்.
அடுத்து குரு பகவா குரு பகவான் வருட ஆ வரை உங்கள் ராசிச சஞ்சரிக்கவுள்ளார், !
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

selfinai filth
அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டவுடன் பெருந் தொகையான படையினர் தலை நகரில் குவிக்கப்பட்டு சுற்றி வளைப்பு, தேடுதல், விதித்தடைகள் என்பன மேற் கொள்ளப்படுகின்றன. சந்தேகத்தின் பேரில் நூற்றுக்கணக் கானோர் விசாரிக்கப்பட்டு அவர்களில் பலர் தடுத்தும் வைக்கப்பட்டுள்ளனர். ஆயினும் இச்சட்டம் அமுல்படுத்தப் படுவதற்கு மூலகாரணமான லக்ஷ்மன் கதிர்காமரைக் கொன்ற கொலையாளியோ அல்லது கொலை யாளியினால் உபயோகப்படுத்தப்பட்ட சினைப்பர் துப்பாக்கியோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதைவிட ஒருபடி மேலே போய் 2808:2005 அன்று இரவு இத்தனை பாதுகாப்பு கெடுபிடிகளையும் மீறி தலைநகரில் விஜயரட்ணம் சிவருபன் எனும் 24 வயது இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். புலிகள்தான் இக்கொலையினைச் செய்துள்ளனர் என ஏறக்குறைய நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்புத் தரப்பினருக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே இச்சம்பவம் காணப்படு கின்றது.
உண்மையில் கொலையாளிகளுக்கும் சூத்திரதாரி களுக்கும் எதிராகவே அரசானது இச்சட்டங்களை அமுல்படுத்துகின்றது. ஆனால் சம்பந்தப்பட்டோர் மக்களை கேடயங்களாகவும் கவசங்களாகவும் பயன்படுத்துவதன் மூலமும் மறுபுறம் சிலர் அவர்களைப் பாதுகாக்க முற்படும்போதும் யாருக்கு எதிராக இச்சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டனவோ அச்சட்டங்கள் மக்கள் மீது திரும்புகின்றன என்பதுதான் யதார்த்தம். புலிகள் எதிர்பார்ப்பதும் அதனைத்தான். தாம் சுதந்திரமாக நடமாட விரும்பும் அதே வேளை, மக்கள் மீது ஏற்படுத்தப்படும் கெடுபிடிகளைச் சர்வதேச நாடுகளில் தமக்கு சார்பாகப் பிரசாரப்படுத்துவதும் மேலும் இதன் மூலம் மக்களுக்கு ஏற்படும் அதிருப்தியினை அரசிற்கு எதிராக திரும்பச்செய்வது மேயாகும்.
அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு, பாதுகாப்புக்கெடுபிடிகள் மேற்கொள்ளப்பட்டும் புலிகளால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான நடவடிக்கைகள், பாதுகாப்புப் படையினரின் பலவீனமா? அன்றேல் புலனாய்வுத்துறை குறைபாடா? எனும் கேள்வி எழவே செய்கின்றது. ஆனால் ஒரு விடயத்தில் மட்டும் பாதுகாப்பு தரப்பினர் மார்தட்டிக் கொள்ளுகின்றனர். எந்தவிதமான பின்விளைவையும் பற்றிக் கவலைப்படாமல் பொலிஸ்
ள் பயப்பட அவசியம் இல்லை. காரணம்
க இருந்தால், நீங்களும் தீய பலனில் இருந்து விலக வாய்ப்பு இருக்கின்றது. ார்வைகளும் நன்மையாக இருந்தால் தீய பலன் வருவதற்கு வாய்ப்பு இல்ை
சத் மத் யத் மத்
அடைவார்கள், அரசாங்க்க சஞ்சாரத்திற்கு உகந்த இடமல்ல.
Tijrifff" | J6Nogorgisións
குரு மாற்றத்தையும் கலந்து எழுதியுள்ளேன். பொதுவாக ராசி வாரியாக
அத்தியட்சர் சாள்ஸ் விஜேவர்த்தன கொலைச் சந்தேக நபரை யாழ்ப்பாணம் கலட்டியில் வைத்து பட்டப் பகலில் கைது செய்தது மட்டுமல்லாமல் அவரை விசாரணைக்கு கொழும்பிற்கும் கொண்டு வந்து விட்டனர். இச் சம்பவம் தொடர்பாக புலிகளினால் கண்டன அறிக்கைகளையும் போர் நிறுத்த கண்காணிப்பு குழுவிடம் முறைப்பாடும் மட்டுமே செய்ய முடிந்துள்ளது. முனுக்கென்றால் போராட்டம் நடத்தி யாழ்ப்பாணத்தை ஸ்தம்பிக்க வைக்கும் புலிகளினால் இம்முறை ஒரு காயைத் தன்னும் வட பகுதியில் நகர்த்த முடியவில்லை. ஏனெனில் புலிகளின் ஏற்பாட்டில் நடக்கவிருக்கும் எந்த சவாலையும் எதிர்கொள்ள யாழ்ப்பாணத்தில் படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தன. இவ்விடயத்தில் புலிகள் தமது பாராளுமன்ற உறுப்பினர்களை பயன்படுத்தி எப்படியாவது அவசரகாலச்சட்டத்தினை அகற்றக்கோரியே வலியுறுத்துவார்கள். சுரேஷ் பிரேமச்சந்திரனினதும், ஈழவேந்தனினதும் பேச்சுக்கள் இதையே சுட்டி நிற்கின்றன.
ᎧgᎸg .ᏩᎦᏯ Ꮒ. அவசரகாலச் சட்டமானது படையினருக்கு
முழுமையான அதிகாரத்தை வழங்கிவிடவில்லை. பொலிஸாருக்கு வழங்கிய சலுகைகளைப்போல அது படையினருக்கு எதுவும் வழங்கிவிடவில்லை. எப்போது பயங்கரவாதத் தடைச்சட்டம் மீண்டும் தேவை என அரசிற்கு அழுத்தம் கொடுக்கப்படுகின்றதோ அல்லது அமுல்படுத்தப்படுகின்றதோ அப்போதுதான் தம்மால் சுயாதீனமாக செயற்பட முடியும் என படைத்தரப்பு எண்ணுகின்றது. தமது குறைகளுக்கெல்லாம் பயங்கரவாதத் தடைச்சட்டம் தம் கையில் இல்லை என நியாயம் கற்பிக்க உயர் படைதரப்பினர் முற்படு வதை அரசியல் அவதானிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.
அவசரகாலச்சட்டம் அமுல்படுத்தப்பட்டமைக்கே வெள்ளவத்தை பொலிஸாரினால் மீண்டும் பொலிஸ் பதிவிற்குரிய படிவங்கள் சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் வழங்கப்பட்டதாக அப்பகுதியில் பலரும் தெரிவித்துள்ள நிலைமையில், நிலைமை சிக்கலாகி பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுல்படுத்தப்பட்டால் அது நிலைமையினை தலைகீழாகவே மாற்றும் என்பது திண்ணம், சுருக்கமாகச் சொல்வதாயின் போர்நிறுத்த ஒப்பந்தம் முறிவதற்கான அச்சாரமாகவே அது அமையும் என்பதில் சந்தேகமில்லை.
aYa
உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ராசி
ம் பார்வையாக உங்கள் நப் பார்க்கிறார். இதனால் கமடையும், பணப்புழக்கம் ல் வாங்கலில் சிக்கல் ழப்பம் ஏற்படும் கணவன் .ை சச்சரவு உருவாகும் ம் பார்வையாக உங்கள் பார்க்கிறார். இதனால் iustu algúLuršassifs செலவுகளும் உண்டாகும் வில்லங்கம் உருவாகும் களின் உடல் நலம்
மகளிலிருந்து விடுபட ஒரே ம் செய்வதுதான். அவர் சுபாவமும் உடையவரே. செய்து வந்தனை, பிக்க முடியும்
டும் அஷ்டமச் சனியால் களுக்கு அது ஆதரவாக
ழவதும் சனி கோளாறாக பிற்பகுதியில் குருவும் ம் உங்களுக்கு உதவி ண்டிருப்பதால் சனியால் தலைக்கு வந்தது விடும் என நம்பலாம். இருப்பதை மறந்துவிட பம் கை கொடுப்பார்கள். ால் வேண்டும். இந்த கொண்டு அடிதடியில்
>னப் பற்றிப் பார்ப்போம். ம்பம் முதல் 1909,2005 குப் பத்தாமிடத்தில் த்தாமிடம் குருவின்
பத்தில் குரு பதவியைப் பறிப்பான் என்பது உங்களுக்குத் தெரியும், இதனால் தொழில் பலம் குறைந்த சோர்வு உண்டாகும். வியாபாரிகள் சில நிர்ப்பந்தங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் ஆளாவார்கள் உத்தியோகஸ்தர்கள் பதவி மாற்றம், இடமாற்றம் முதலியவற்றை அடைவார்கள். நிறுவனங்களில் ரெய்டு முதலியவைகூட ஏற்படலாம். கணக்கு வழக்குகளை ஒழுங்காகப் பராமரித்து
வாருங்கள் வித் அவுட் பில் வியாபாரமெல்லாம்
(sissil rib.
சமுதாயத்தில் உங்களது மதிப்பு மரியாதை
அந்தஸ்து முதலியவை குறைந்து போகும்.
விவசாயிகள் எதிர்பார்த்த மகசூலை அடைய முடியாது விளைந்த பொருட்களுக்கு நல்லதொரு
விலை கிட்டாது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படவும்
கூடும். எனவே பொறுமை, பொறுமை, பொறுமை என்று அளவு கடந்த பொறுமையைத்தான் கடைபிடிக்க வேண்டும்.
குருபகவான் ஐந்தாம் பார்வையாக உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தைப் பார்க்கிறார்.இதனால் குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் தோன்றும் பணப்புழக்கம் தடைப்படும் வரவேண்டிய பாக்கிகள் உரிய நேரத்தில் வசூல் ஆகாது பாக்கிகளைக் கேட்டால் பகைதான் வளரும் கணவன், மனைவி ஒற்றுமை குறையும் கண் சம்பந்தப்பட்ட உயத்திரவம் தோன்றும் 8ಣ್ಣೀ - - குரு பகவான ஏழாம பாரவையாக உங்கள ராசிக்கு நாலாமிடத்தைப் பார்க்கிறார். இதனால் தாயாரின் உடல்நலம் பாதிப்படையும். வாகனங்கள் இலாபம் தராது. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல் தேர்வில் குறைந்த மதிப்பெண்களைப் பெறுவார்கள். மாடு, கன்றுகள் நஷ்டம் தரும். எனவே புதிதாக மாடு கன்றுகள் வாகனங்கள் வாங்குவதை ஒத்தப் போடுவதே உத்தமம்.
இத்தகைய இன்னல்களைக் கொடுத்து வந்த குரு பகவான் 19.09.2005 முதல் ராசி மாறி பதினோராமிடத்தில் சஞ்சரிக்கவுள்ளார். பதினோராமிடம் உகப்பான இடமே.
பத்தாமிடத்திலிருந்த போது அனுபவித்த சிக்கல்களை மறந்து நிம்மதிப் பெருமூச்சு விடலாம் ஆசுவாசப்பட்டுக் கொள்ளலாம். இது உங்களுக்கு ஒரு இனிப்பான சேதிதான். கடைசி 3 மாதங்களையாவது களிப்போடு ஓட்டலாம். கை, காலை வீசி நடக்க, சரளமாக வாழ்க்கையை ஓட்ட பதினோராமிட குரு உங்களுக்கு கை கொடுப்பார்.
இதனால் செய்தொழில் சிறப்பாக நடக்கும். வியாபாரிகள் நல்ல இலாபத்தை அடைவார்கள். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு, சம்ப்ள உயர்வு ஆகியவற்றை அடைவார்கள். திருமணமாகாத இளம் வயது ஆண், பெண்களுக்கு திருமண வாய்ப்பு கூடிவரும் நாலா வழிகளிலும் வருமானம் உண்டாகும் சொந்த பந்தங்கள் நேசக்கரம் நீட்டி நன்மைகள் பல செய்திடுவர் - ১১১৪ குரு பகவான் ஐந்தாம் பார்வையாக உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தைப் பார்ப்பதால் உடன் பிறந்த சகோதரர்கள் உதவிக்கு வருவார்கள். எதையும் செய்யும் ஆற்றல் உருவாகும். மனதில் ஏற்பட்டிருந்த குழப்பம் கவலை, சோழ்பல், அசதி நீங்கி சுறுசுறுப்பு, உற்சாகம், தைரியம், தன்னம்பிக்கை முதலியவை உண்டாகும்.
குருபகவான் ஏழாம் பார்வையாக உங்கள் ராசிக்குஜந்தரமிடத்தைப் பார்ப்பதால் ஸ்திரி புத்திரர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாம் நல்ல படியாக நடக்கும். முன்னோர்கள் தேடி வைத்த பூர்வீகச் சொத்து கைக்கு வந்து சேரும், ಸ್ಥಿ யார்கள், மகான்களின் தரிசனமும் ஆசீர்வாதமும் கிட்டும். ரேஸ், சூதாட்டம், ஷேர் மார்க்கட் முதலியவற்றில் பரிசுகள் கிட்டும். குரு பகவான் ஒன்பதாம் பார்வையாக உங்கள் ஏழாமிடத்தைப் பார்ப்பதால் கணவன் மனை இருவரும் ஒற்றுமையாக நடந்து குடும்பு முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவார்கள். மனைவி வழிச் சொத்தில் நல்ல வருமானம் உண்டாகும். கூட்டுத் தொழில் இலாபம் தரும் கூட்டாளிகள் ஒற்றுமையாக நடந்து இலாபத்தைப் பெருக்கு 6T66.
அடுத்த வாரம் மகர ராசியைப் பற்றி பார்க்கலாம்.)

Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் த8ழ் அரசியல் தொடர் இது
அனுராதபுரத் தாக்குதல்
இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் அழைப்பை யேற்று, அவரைச் சந்தித்துப் பேசுவதற்குத் தயக்கம் காட்டி வந்த ஜனாதிபதி ஜெயவர்த்தனா, தனது நிலைப்பாட்டைத் தளர்த்துவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது அனுராதபுரத்தில் அப்பாவிச் சிங்கள மக்கள் மீது புலிகள் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலேயென்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள், 1985ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி காலை 9 மணியளவில் இத்தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது. புலிகளின் மன்னார் தளபதியென வர்ணிக்கப்பட்ட விக்டரின் தலைமையில் நடத்தப்பட்ட இத் தாக்குதலில் 138 அப்பாவிச் சிங்கள மக்கள் கொல்லப்பட்டனர். சுமார் 200 பேர் காய முற்றனர். மருசலீன் பியூன்ஸ்லஸ் என்ற இயற்பெயர் கொண்ட விக்டர், மன்னாரைச் சேர்ந்தவரென்பது குறிப்பிடத்தக்கது. 1986ஆம் ஆண்டு மன்னார் அடம்பனில் நடைபெற்ற இராணு வத்தினருடனான மோதலில் விக்டர் கொல்லப்பட்டார் என்று கூறப்பட்டது. புலிகளின் தலைமைக்குள் இடம் பெற்ற உட்கட்சி மோதலே விக்டரின் கொலைக்குக் காரணமென்று புலி இயக்கத் தலைவர்களில் சிலர் சந்தேகம் எழுப்பியதும் குறிப்பிடத்தக்கது. இது பற்றி பின்னர் பார்ப்போம்.
வில்பத்துக் காட்டுப் பகுதிக்கூடாக அனுராதபுரம் நகரத்தை வந்தடைந்த புலி இயக்க உறுப்பினர்களே இத் தாக்குதல்களை நடத்தினர். சுமார் 50க்கும் 100க்கு மிடையிலான புலிகள் இத் தாக்குதலில் பங்குபற்றின ரென்று புலி இயக்க வட்டாரங்கள் அப்போது தெரிவித்தன. இராணுவச் சீருடையிலும் சிவிலுடை யிலும் வந்தவர்களே இத் தாக்குதல்களை நடத்தினர். அனுராதபுரம் நகரத்திலிருந்து அனுராதபுரம் மகாபோதிவரை நடந்து சென்று இத் தாக்குதலை
அழைக்கப்பட்டவரும் கிட்டுவின் வலது கரமாகத் திகழ்ந்தவருமான கனகரட்னம் என்பவரும் இத்தாக்குதலில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் புலி இயக்கச் செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கி கனடாவில் வாழ்கிறார் என்பது குறிப்பிடத் தககது.
வில்பத்துக் காட்டுப் பகுதியூடாக வந்த புலி உறுப்பினர்களே சுமார் இரண்டு மணித்தியாலங்கள் அனுராதபுரத்தில் தாக்குதல் நடத்திவிட்டு தந்திரிமலை காட்டுப் பகுதியூடாகத் தப்பிச் செல்லும்வரை அரசாங்கப் படைகள் பதில் தாக்குதல் நடத்தவில்லையென்பதும், ஏன் அவர்கள் உடனடியாகவே பதில் தாக்குதல் நடத்தவில்லையென்பதும் இதுவரை மர்மமாகவே யுள்ளது. வில்பத்துக் காட்டுப் பகுதி, அனுராதபுரத்துக்கு கிழக்கே அமைந்துள்ளது. மதவாச்சி - செட்டிகுளம் வீதியை வடக்கே எல்லையாகக் கொண்டது. கிழக்கே குடிசனங்கள் இல்லாத காட்டுப் பகுதியை எல்லையா கக் கொண்டது. அந்த எல்லை கடலோரத்தில்
蕙页
A ,
முடிகிறது. தெற்கே மன்னாரிலிருந்து 40 கிலோ மீற்றருக்கப்பால் குதிரைமுனை என்ற இடம்வரை வில்பத்துக் காட்டுப்பகுதி நீண்டு செல்கிறது. தென்புற முனையில் கலாவேவ ஒயா ஒடிக்கொண்டிருக்கிறது. வில்பத்துக் காட்டுப் பகுதிக்கூடாகத் தாக்குதல் நடத்திவிட்டு புலிகள் தப்பிச் சென்று
(அரசியல் தொடர்)
கொண்டிருந்தபோது ஹெலிக்கொப்டரில் வந்த விமானப் படையினர் புலிகள் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது புலிகள் நடத்திய பதில் தாக்குதலில் விமானப்படையைச் சேர்ந்த இருவர் காயமுற்றதாகத்
S.
நடத்தினர். ரஹீம் என புலி இயக்கத்திற்குள்
தெரிவிக்கப்பட்டது.
புலிகள் அனுராதபுரத் தாக்குதல் நடத்தியதற்கு இரு காரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்கு வர விரும்பாமல் இழுத்தடிப்பு வேலைகளில் ஈடுபட்டு வந்த ஜனாதிபதி ஜெயவர்த்தனாவை வழிக்குக் கொண்டு வருவதற்காகவே இத் தாக்குதல் நடத்தப்பட்டதாகச் சிலர் கூறுகிறார்கள். புலிகள் இயக்கத்துக்குள் 'றோ அமைப்போடு மிக நெருங்கிச் செயற்பட்டவர் விக்டர் என்பதும் அதனாலேயே பின்னாட் களில் அடம்பனில் இடம்பெற்ற இராணுவத்துடனான மோதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட விக்டரின் மரணம் தொடர்பாகச் சந்தேகம் எழுப்பப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. விக்டரின் தலைமையில் நடத்தப்பட்ட அடம்பன் தாக்குதலில் 11 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதோடு இருவர் உயிருடன் பிடிக்கப்பட்டனர். இராணுவத்தினரின் டாங்கி ஒன்று கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது. 1986ஆம் ஆண்டு இத்தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. யாழ்ப்பாணம், இறந்த 11 இரா னுவச் சிப்பாய்களின் சடலங் கள் நல்லூரில் மக் களின் பார்வைக்கென 1வைக்கப்பட்டிருந்தன. பிடிபட்ட இரண்டு இரா ணுவச் சிப்பாய்களும்
திரளான இவர்களைப் பார்வை யிட வந்து சென்றனர். இராணுவ வீரர்களுக்கேற்பட்ட சேதம்பற்றி அடம்பன் தாக்குதலின் பின்னர் வோக்கி டோக்கி மூலம் புலித் தலைமைக்குத் தகவல் கொடுத்த விக்டர் பின்னர் இறந்து விட்டாரென்று தெரிவிக்கப்பட்டமை புலி இயக்க முக்கியஸ்தர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. 'றோ அமைப்பின் கையாள் என்பதற் காகவே கிட்டுவின் உத்தரவின் பேரில் விக்டர் கொல்லப்பட்டிருக்கலாமென்றும் புலி உறுப்பினர்கள் மத்தியில் பெரும் சந்தேகம் கிளப்பப்பட்டது.
அனுராதபுரத்தில் அப்பாவிச் சிங்கள மக்கள் மீது புலிகள் நடத்திய தாக்குதலுக்கு இன்னுமொரு காரணமும்
கூறப்பட்டது. அனுராதபுரத் தாக்குதல் நடைபெறுவதற்குச் சில தினங்களுக்கு முன்னதாக வல்வெட்டித்துறை, பொலிகண்டி, உடுப்பிட்டி ஆகிய பகுதிகளில் நூற்றுக் கணக்கான அப்பாவித் தமிழ் மக்களை இராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் முகமாகவே புலிகள் அனுராதபுரத் தாக்குதலை நடத்தினரென்று வேறு சிலர் தெரிவித்தனர். 1985ஆம் ஆண்டு மே மாதம் ஒன்பதாம் திகதி வல்வெட்டித் துறையில் இராணுவத்தினர் நடத்திய சுற்றிவளைப்புத் தேடுதலின்போது புலிகளுக்கும் படையினருக்குமிடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இராணுவ மேஜர் ஒருவர் உட்பட 11 படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இராணுவத்தினரின் துப்பாக்கிப் பிரயோகத்துக்கு இலக்காகி அப்பாவியான 7 பொது மக்கள் கொல்லப் பட்டனர். அன்றைய தினம் உடுப்பிட்டியில் இராணு வத்தினர் நடத்திய கண்முடித்தனமான தாக்குதலில் ஈவு இரக்கமின்றி 42 பொது மக்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் பெண்களும், பிள்ளைகளும் அடங்குவர். அன்றைய தினம் அதாவது 9ஆம் திகதி இராணுவத்தினர் நடத்திய சுற்றி வளைப்பு தேடுதலின்போது கைது செய்யப்பட்ட 25 பேர் வல்வெட்டித்துறையிலுள்ள சனசமூக நிலையத்திற்குள் அடைக்கப்பட்ட பின்னர் சனசமூக நிலையம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. 14 வயதுக்கும் 17 வயதுக்குமிடைப்பட்டவர்களே கைது செய்யப்பட்டனரென்பதும் குறிப்பிடத்தக்கது. மறுநாள் 10ஆம் திகதி உடுப்பிட்டிப் பகுதியில் இராணுவத்தினர் நடத்திய சுற்றிவளைப்புத் தேடுதலின்போது 12 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 1983ஆம் ஆண்டுக்குப் பின்னர் படையினர் மேற்கொண்ட பாரிய தாக்குதல்கள் இவையென வர்ணிக்கப்பட்டன. இத் தாக்குதல்களால் வடபகுதி மக்கள் மத்தியில் மட்டுமல்ல, முழு நாட்டிலுமே கொந்தளிப்பான நிலைமைகள் காணப்பட்டன. அப்போ தெல்லாம் பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுலிலிருந்தது. ஆயுதப் படைகளின் அடாவடித்தனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தீவிரவாத இயக்க இளைஞர்களை அழித்தொழிப்பதன் மூலம் பயங்கரவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தலாமென்று அரசு தப்புக் கணக்குப் போட்டது. எனவே படையினரின் கண்களில் தென்படும் தமிழ் இளைஞர்கள், யுவதிகள் அனைவருமே பயங்கரவாதிகளாகத் தென்பட்டனர். அந்தக் காலங்களில் இலங்கையிலோ சர்வதேச நாடுகளிலோ மனித உரிமை அமைப்புக்கள் எதுவும் காத்திரமான முறையில் செயற்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. ܵ
(தொடர்ந்து வடியும்.
தி
|001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ॐ
༡ ཡིས་ཡིག་ཡིག་
கிருஷ்ணா குறுப்பீடம் தமது சொத்துக்கள் பற்றி கேட்டு தெரிந்து கொள்வதுடன், சேத்துக்குட்டி நாயர் போன்றவர்களைப் பற்றி
*े கொண்டிருக்கிறார்கள். தனது தகப்பன் வழி சொத்தை அடைய வேண்டு என்ற ஆவல் ரீகுமாருக்கு ஏற்படுகின்றது.
"விஷயம் ரொம்பவும் சுலபமாச்சே இறந்து போன சாவித்ரி அந்தர்ஜனமும் (வீட்டைவிட்டு வெளியேறாத நம்பூதிரி வீட்டுப் பெண்கள்) மகள் தேவிக்குட்டியும் மொத்த சொத்துக்களையும் உங்களுக்கு ஏற்கனவே எழுதிக் கொடுத்திட்டதா ஒரு பத்திரம் தயார் பண்ணிடலாம் என்ன சொல்றீங்க" என்றார் சேக்குட்டி நாயர.
"இந்த மாதிரி ஏதாவது செய்யத்தான் கூப்பிட்டேன்.
என்ன தேவையோ பண்ணிடுங்க.
சாட்சிகள் வேணும். அதுவும் அந்தக் காலத்து மனுஷங்களா இருக்கணும். அப்புறம் பழைய பத்திரம் அதெல்லாம் உங்ககிட்டயே இருக்கும். பார்த்துக்கங்க” பேசியபடி உள்ளே சென்ற சந்து நாயர், கையில் கட்டோடு திரும்பி வந்தார்.
அவர் கையில் ஐயாயிரம் ரூபாய் இருந்தது. அதை சேக்குட்டியிடம் கொடுத்தார். சேக்குட்டி ரூபாயைப் பெற்றுக் கொண்டு விடுவிடுவென்று அங்கிருந்து நடையைக் கட்டினார்.
அன்றிரவே, மூன்று வருடங்களுக்கு முன்னால் சொத்துக்கள் அனைத்தும் சந்து நாயருக்கு கிரயம் செய்து
விட்டதாக ஒரு பத்திரத்தைத் தயார் செய்தார். அந்தப் பத்திரத்தில் தமபுராடி சாவித்ரி அநதரஜனமும, தேவிக்குட்டியும் கையெழுத்திட்டதாக, போர்ஜரி செய்தார். அதே போல் சாட்சிகள் கையெழுத்தையும் போலியாகப் போட்டார்.
மறுநாள் காலையில்
சந்து நாயரன வடடுககு வநதார
"இந்தாங்க நீங்க கேட்ட பத்திரம் இனிமேல் எதுக்கும் பயப்படவேண்டாம்" என்
***ॐ D சேக்குட்டி ஒரு பழையகால ಸ್ಧಿ? சந்து நாயரிடம் கொடுததர.
'எதுககும ஒரு தடவை நீங்க படிச்சுப் பார்த்துடறது நல்லது" என்றார் அவர்
'கேசவா. இங்க வா!" சந்து நாயர் தனது மகனை அழைததார
கேசவன் குட்டி ஒரு போலிஸ்காரன் ஒரு சில மாதங்களுக்கு முன்னால் கற்பழிப்பு வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டு, பதவி நீக்கத்தில் இருந்தான்.
358F660T (Götti ol6/61TIKõLLU C குட்டி வெளிே வந்தான்.
"இதை ஒரு தடவை படிச்சுப்பாரு" சந்து நாயர்
உறையை மகனிடம் கொடுத்தார்.
கேசவன் குட்டி உறையைப்
பித்து அதற்கு இருந்த பத்திரத்தை வெளியே எடுத்து
வாசிக்கத் தொடங்கினான்.
Juli
DU.9
அவன் படிக்கத் தொடங்கிய சில கணங்களில், பத்திரத்தின் கீழ்ப்புறத்திலிருந்து ஒரு கருகல் வாடை எழுந்தது. தொடர்ந்து சன்னமான புகை மேலெழும்பத் தொடங்கியது.
தான் படித்துக் கொண்டிருக்கும் பத்திரம் எரிவதைப் பார்த்ததும் கேசவன் குட்டி, அந்தத் தாளை பதற்றத்துடன் தூக்கி எறிந்தான்.
நெருப்பை அணைக்க முயற்சித்தபோது, அது மேலும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. விரைவிலேயே பத்திரம் முழுவதும் சாம்பலாகிப் போனது.
சட்டென்று வீசிய காற்றில் அந்தச் சாம்பல் துகள்கள் பறந்தன.
யாரோ வேண்டுமென்றே பற்றவைத்து, எரித்துச் சாம்பலாக்கிப் பிறகு ஊதிப் பறக்க விட்டது போலிருந்தது அந்தக் காட்சி
"என்னங்க இதெல்லாம்" சந்துநாயர் அதிர்ச்சியுடன் சேக்குட்டியிடம் கேட்டார்.
சேக்குட்டி நாயருக்கு எதுவும் பிடிபடவில்லை. பறக்கும் சாம்பல் துகள்களையே பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய வாழ்நாளில் இப்படியொரு காட்சியை அவர் பார்த்ததில்லை.
“இது யோசிக்க வேண்டிய விஷயம்தான். உடனடியாக மாற்றுவழி காணவேண்டும்" என்றார் சேக்குட்டி
“மாற்றுவழியென்று மொட்டையாகச் சொன்னால் எப்படி விவரமாகச் சொல்லுங்கள்." சந்துநாயர் LILLIL5575.
"இப்போது இங்கு நடந்தது சாதாரண விஷயம் அல்ல. திடீரென்று பத்திரம் எரிகிறது, சாம்பலாகிறது! இதை அலட்சியப்படுத்தக் கூடாது.
QTF Ī. 01 - 07, 2005
புரிகிறதா? என்றார் சேக்குட்டி, "ஆமாம், நிஜம்தான். அப்படின்னா நம்ம கிருஷ்ண குறுப்பை வரவழைக்கலாமா?" என்றார் சந்துநாயர் ஆர்வமாய்,
"வேண்டாம். அவரைக் கூப்பிட வேண்டாம்!” "ஏன்? என்ன விஷயம்னாவது தெரிஞ்சுக்கலாமே."
"அவரைக் கூப்பிட வேண்டாம்னு நான் சொல்றதுக்குக் காரணம் இருக்கு உங்க மருமகன் பிரபாகரனும், செறுவள்ளிமனையைச் சேர்ந்த சின்னத் திருமேனி, அதான் பட்டணத்து காலேஜ்ல வேலை செய்யறவரும் அந்த கிருஷ்ண
குறுப்போட அடிக்கடி கூடிப் பேசறத நான் பார்த்தேன்."
தனது மருமகன் பிரபாகரனின் பெயரைக் கேட்டதும் சந்துநாயர் தீர்க்கமாக யோசித்தார். டமும், அவனது அம்மாவிடமும் தான் நடந்து கொண்ட முறை அவருக்கு நினைவுக்கு வந்தது.
"அப்படின்னா வே யாரைக் கூப்பிடலாம்" என்றார் சநதுநாயர.
சேக்குட்டி யோசனையில்
ஆழநதார .: : : 3
அவருககு நாகததான பாறையில் வாழும் ஜயந்தன் என்கிற மந்திரவாதியின் ஞாபகம் வநதது. ... . . - ரத்த சாமுண்டீஸ்வரிதான் அவன் வழிபடும் தெய்வம்,
ருத்ர தேவதையான சாமுண்டீஸ்வரிக்கு அவன் ரகசியமாக நரபலிகூடக் கொடுப்பதுண்டு என்று பேசிக் கொள்வார்கள். பைசாசிகமான மோகினிகளும், பிரேதாத்மாக்களும்தான்
அவனது ஏவலாளர்கள்,
(லக்ஷ்ணை மீதிS.)

Page 19
ஹோண்டாவைப் பார்க்காமலேயே ஹோண்டாவுக்கு
உலகம் முழுதும் பரபரப்பாக
விற்பனையாகிக்கொண்டிருக்கும் வெளியே அனுப்பி விட்டர்கள் ஆர்டர் கொடுத்த ஹோண்டா கார்கள் மற்றும் ஹோண்டா மனம தளரவில்லை. ஹோண்டா மோட்டார் சைக்கிள்கள் பற்றி தொடர்ந்து முயற்சி செய்தார். பணம், அறிவு, உ பலருக்குத் தெரிந்திருக்கும்! டயோட்டா கார் கம்பெனியின் அததனையையும
மெரிக்க மற்றும் ஐரோப்பி இன்ஜினியர்கள், ஹோண்டா போட்டு பிஸ்டன் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கார் வடிவமைத்த பிஸ்டனைப் பார்த்துக் தொழிற்சாலையை
கம்பெனிகளை இந்த ஜப்பான் கம்பெனி கதிகலங்க வைத்துக் கொண்டிருப்பது பற்றியும் பலர் அறிந்திருப்பீர்கள்
இந்த வெற்றியின் வேர்களைத் தேடிப் போனால், அங்கே ஹோண்டா என்ற ஒரு சாமானிய ஜப்பானியரின் 'விடாமுயற்சி என்ற விஸ்வருப தரிரசனத்தைப் பார்க்க முடியும்
கார் தொழிற்சாலையை நிர்மாணிப்பதற்கு முன்னதாக ஹோண்டா ஒரு சாதாரண மனிதர். கார்களுக்குப் பயன்படுத்தப்படும் பிஸ்டன்களைப் புதிய முறையில் வடிவமைத்துப் பார்த்தார்
ஹோண்டா. இதை வர்த்தக ரீதியாகத் தயாரித்து கார்களில் பொருத்தினால், காரின் செயல்பாடு
கேலியாகச் சிரித்தார்கள். ஹோண்டா ஆரம்பித்தார். தெ வெறுத்துப் போய் ஒதுங்கி விடாமல், .
பணி முடிவுக்கு வ ஜப்பானில் நிலநடு ஹோண்டாவின் :ெ தரைமட்டமானது ஹோண்டாவின் நட சிதறவில்லை!
அவர் மீண்டும் கட்டும் பணியை அ தொழிற்சாலை நிர் இதோ அடுத்த வா ஆரம்பித்து விடும்! இரண்டாம் உலகப் ஆரம்பமானது. எதி வீசிய குண்டுகளால்
தான் வடிவமைத்த பல விதங்களில் மேம்பாடு பிஸ்டனின்
அடையும் என்று அவருக்கு தனித்தன்மைகளை அந்த உறுதியாகத் தெரிந்தது. எனவே, இன்ஜினியர்களுக்கு சளைக்காமல்
தான் உருவாக்கிய பிஸ்டனை பொறுமையாக விளக்கினார். :* சிதறி எடுத்துக்கொண்டு டயோட்டா கார் அவருடைய பலவருட முயற்சிக்குக் த கொளள,
கம்பெனியை அணுகினார் கடைசியில் பலன் கிடைத்தது ஹோண்டா அந்தக் கம்பெனியின் தாங்கள் தயாரிக்கும் கார்களுக்கு ಆಳ್ವ இன்ஜினியர்கள் ஆரம்பத்தில் பிஸ்டன் சப்ளை செய்ய ஹானடா தன
சொத்து, நண்பர்கள் LSL LLSL S LLLSS LLLLS LLLLLSLL LL S L L SS LLLSS LLSLSL LSSL LS S SL L SSL L LSLS LSLS
முரசு குறுக்கெழுத்துப் பே
வாசக நெஞ்சங்களே! உங்கள்
சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே
ஆர்வமுடன் பங்குகொண்டு
பரிசுகளையும், பாராட்டுக்களையும் 13,
பெற வாழ்த்துகின்றோம்.
குணசிங்கம், மல்லாகம், யாழ்ப்பாணம்,
பாத்திமா பானு, பிரதான வீதி, கிண்ணியா,
குறுக்கெழுத்தப் போட்டி
600TLD606),
10. ரிஸ்வான், பிரதான வீதி, கம்பளை,
இடமிருந்து வலம் 1.அண்மையில் 15 17 181கொல்லப்பட்ட இலங்கை
AT வெளியுறவு அமைச்சர். 1. கள்வரின் மறுபெயர் (குழம்பியுள்ளது) x 1. தமிழ் நாட்டு சிறையில் Rஇவ்வுணவு பிரபல்யம்,
19. கணவனே கண்கண்ட
தெய்வம் என வாழுபவர். 25. வெள்ளம், நீரை தடுத்து
வைத்திருக்கும் sò (வலமிருந்து இடம்). 29. பணத்தின் ஒத்த சொல். & 32. நம்பிக்கையின்
உயர்வான சொல் (குழம்பியுள்ளது). 89 | VU
மேலிருந்து S SSSLSSS SS SSLSSS SSSSS S SSSS 1. போரில் ஈடுபடும் படைகளுள் ஒன்று. 06.09 ಙ್ಗ விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 2 ஆண்களின் பெயரின் முன்னால் வருவது வேண்டிய స్టో எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப் : காலத்தில் அமைச்சரை இவ்வாறு அ
Y8)
ത്ര
అక్టు இல-136 4. ಙ್ಗಣ)
နွား="ဖူား 6. மரம் செடி துளிர்த்து வளருகையில் இது 2 த.பெ. இல. (குழம்பியுள்ளது)
கொழும்பு,
- - - - - 11. விடுப்பு, கோள் பேசுபவரை இப்படியும் அ6 தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த 20. ஓர் பெண்ணின் பெயர் (கீழிருந்து மேல்)
தபாலகத்தின் பெ b குறிப்பிடு 30, ஓர் தமிழ்ப்பட இயக்குனர் (கீழிருந்து மேல் சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
GĪ. 01-07, 2005 - திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யோட்டா கம்பெனி பலவற்றை இழந்தாலும்,
தன்னம்பிக்கையை மட்டும்
து பொருள், இழக்கவில்லை! தொடர்ந்து ழைப்பு என்று போராடினார். மூன்றாவது முறையாக முலதனமாகப் தொழிற்சாலையை நிர்மாணிக்க யாரிக்கும் ஆரம்பித்தார். இன்று உலகில் நிர்மாணிக்க டயோட்டாவை விட அதிக கார்களை
ழிற்சாலை கட்டும் ஹோண்டா கார் கம்பெனி விற்பனை
செய்கிறது விடாமுயற்சி என்ற
வார்த்தைக்கு வெறும் உதாரணமாக
55 3LDUtb, கம் ஏற்பட்டு ாழிற்சாலை 2ஆனால், பிக்கை
தொழிற்சாலை பூரம்பித்தார். மாணிக்கப்பட்டு ாம் உற்பத்தி
என்ற நிலையில் போர்
நாட்டு விமானம் ), ஜப்பான் நாடே இடிபாடுகளுக்குள் ஹாண்டாவின் தவிடு
தொழிற்சாலை,
என்ற
ாட்டி :
மட்டும் இல்லாமல், பெருமையும் சேர்த்தார் ஹோண்டா!
நம்மில் பலர், சின்னச் சின்ன சோதனைகள் வந்தாலே வாடி வதங்கி வத்தலாகி விடுகிறோம்! ಕ್ಲಿಕೀಣ್ರ வந்தால் பின்வாங்கி விடுகிறோம். உலகப் புகழ்பெற்ற கூடைப்பந்தாட்ட வீரர் மைக்கேல் ஜோர்டான் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் அவர் பள்ளிக்கூடத்தின் கூடைப்பந்தாட்ட டிமில் விளையாடத் தகுதியில்லாதவர் என்று மறுதலிக்கப்பட்டவர் அவர் அப்போது சோர்ந்திருந்தால், உலகுக்கு மிகப்பெரிய கூடைப்பந்தாட்ட L கிடைத்திருக்க மாட்டார்! ஐன்ஸ்டீன் அவரது ஆசிரியரால், 'மண்டு சாமர்த்தியம் போதாது' என்று ப்ராகிரஸ் ரிப்போர்ட் குறிப்புடன் பள்ளிக்கூடத்திலிருந்தே வெளியேற்றப்பட்டவர். ஐன்ஸ்டீன் அப்போது கன்னத்தில் கைவைத்து உந்திருந்தால் 9-6)35LD 905 LDToluc(5LD xg | Gor | Got :: கைநழுவ
விட்டிருக்கும்! கீழ் நோர்மா ஜின் பேக்கர் என்ற
பெண்மணி, மாடலாக ஆசைப்பட்டு ஒரு மாடலிங்
92ܬ 11 ܠܠ
35
pШЦЈ கம்பெனிக்குப் போய் வாய்ப்புக்
கேட்டார்.நீ பேசாமல் ஏதாவது
RTLTöb கிளார்க் வேலைக்குப் போ!
ಛಿಲ್ಲಿ கலயாணம
ப்பர். செய்துகொள். இந்த
இரண்டுக்கும்தான் நீ லாயக்கு என்று அவமானப்படுத்தி
னமுரசில் பிரசுரமாகும்.
D'où il
விட்டார்கள்'
நோர்மா தனது மாடலிங் கனவை அப்போது குழிதோண்டிப் புதைத்திருந்தால், உலகுக்கு மர்லின் மன்றோ என்ற அற்புதக் கதாநாயகி அறிமுகமாகியிருக்கமாட்டார்.
இசையை உயிர்மூச்சு மாதிரிக் காதலித்தவர் ஜெர்மன் இசைக்
கலைஞர் பீத்தோவான்! இவருக்குக் காதில் கோளாறு ஏற்பட்டது. நாற்பத்தாறாவது வயதில் இந்தக் கோளாறு உக்கிரம் அடைந்து, பீத்தோவானின் இரண்டு காதுகளும் செயலிழந்தன. உலக மகா இசைக் கலைஞருக்கு, இதைவிட ஒரு மோசமான கொடுமை இருக்க முடியாது சாதாரண மனிதர்களாக இருந்தால் சிதைந்து போயிருப்பார்கள். ஆனால், பீத்தோவன் இந்த ஊனத்தையும் மீறி தனது அற்புதமான இசைப் பெட்டகங்களை உலகுக்குத் கொடுத்தார். இதில் ஐந்து சிம்பொனிகளும் அடக்கம்.
வெற்றியை அடைந்தே தீருவது என்ற எண்ணம் தீ மாதிரி உள்ளுக்குள் எப்போதும் கனன்றுகொண்டே இருக்க வேண்டும். அந்த உற்சாகம் என்ற தீ அணைந்துவிட ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்! வெற்றி என்ற மலை உச்சியை அடைய வேண்டுமானால் கல், முள், காட்டு விலங்கு, கடுங் குளிர், பனிமழை என்று நிறைய இடர்பாடுகள் வருவது இயற்கை அதற்காக, "ஐயோ!' என்று சோர்ந்து உட்கார்ந்தாலோ, பின் வாங்கினாலோ வெற்றியின் சுவை உங்களுக்குக் கிடைக்காமலேயே போய்விடும்!
WINNERSNEVER QUIT, QUITTERSNEVER WIN!
நன்றி : சுவாமி சுகபோதானந்தா. (தொடர்ந்து வரும்.)
V
と人

Page 20
ஐயோ சாமி எனக்கு ஒரு தந்தி வந்திருக்கு, கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்க சாமி யாரு வீட்டுல எழவு வுழுந்திருக்கோ தெரியலையே” என்று பதறினான் பழனி, "என்னா பழனி ஏன் இப்படி பதர்ற கொஞ்சம் பொறுமையா இரு" என்று தந்தியை பிரித்துப் படித்தார் பால்ராஜ், அவர் கண்களையே அவரால் நம்ப முடியவில்லை" இந்தச் செய்தியை பழனி தாங்கிக் கொள்ள மாட்டானே என்ற காரணத்திற்காக அல்ல, ஒன்றுமே அறியாத ஒரு ஆத்மா அநியாயமாக அடிபட்டு மரணித்துப் போயிருக்கிறதே, அதைத்தான் அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
"பழனி நான் சொல்லுறத கொஞ்சம் பொறுமையா கேளு, உன்னோட பொண்ஜாதி பார்வதி கொழும்புல
་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ క్స్టి
探 ග්‍රිස් 8 قوة š ష్ణా #ణి"**
இருந்தா இல்ல."என்று பேச்சை எடுத்தவுடனேயே எகிறிக் குதித்தான் பழனி, "இங்க பாருங்க சாமி, அந்த ஒடுகாலி நாய் பற்றி எதுவுமே பேசவேணா. அவள தொலச்சி
தலை முழுகிட்டேன். இப்ப மட்டும் என்னா புதுசா ஒரளவு கொண் டாட பாக்குறா, இந்த
அவகிட்ட இருந்துதான் வந்திருக்கா” என்று கோபத்தைக் காட்டி அதைக் கிழித்து எறிந்தான் பழனி,
"பழனி ஒன்னோட பொண்டாட்டி கொழும்புல ஆட்டோ மோதி செத்திட்டாளாம். ஒன்ன வந்து பொணத்த எடுத் துக்க சொல்லித்தான் தந்தி வந்திருக்கு கோபத்தைக் காட்ட இது நேரமில்லை புரிஞ்சிக்க பழனி "இங்க பாருங்க சாமி ஓடி" போனவளுக்கு என்னா ஒய்யாராம்
நோ.கோ. ம்மா.ம்மா.என்ன குழந்தை அழுகிற சத்தம் கேட்குது
எனறு பாக்கிறீங்களா.அது வேறொன்றுமில்ல நம்மட 'ஆட்டோ ராஜாட ஆட்டோ ‘ஹாரன் சத்தம்தான். வித்தி யாசமா இருக்கே..! அப்படித்தானே யோசிக் கிறீங்க. ஆமா. வித்தியா சமான சத்தம்தான். எங்கட ஆட்டோராஜா கொஞ்சம் வித்தியாசமானவர்.எதிலயுமே வித்தியாசமா இருக்கவேணும் எண்டு விரும்பிறவர். அதனாலதான் வெளிநாட்டில இருக்கிற அவரோட நண்பர்களிட்ட சொல்லி இப்படியான சத்தங்கள் சிலத எடுப்பிச்சவர்.ஆனாலும் இந்த ‘ஹார்ன் சத்தங்கள இவர் அடிக்கடி யூஸ்' பண்ண முடியாதவாறு பொலிஸ்காரங்க தடுத்திடுறாங்க, அதுக்குக் காரணம் இல்லாமலும் இல்ல. அது என்னண்ணா.ஒருநாள் பிரதான வீதி வழியா இவர் ஆட்டோவுல
驚
స్థళ్లతో
எமேஜன்சி'
LDGOGD
முன்னுக்கு ஒரு பெரியவர் குறுக்கால போக.நம்மடவர் ‘ஹார்ன் அடிக்க.அது
போன பொலிஸ்காரர் பயந்து அலறி கீழ விழ.பொலிஸ்காரருக்கு பலத்த காயம். அதுக்குப் பிறகும் இவர விடுவாங்களா என்ன..?
இ ܕܬ܀ వ్లో
எழவெடுத்த தந்தி
➔ක්‍ෂණි. ః மட்டும் ஓடுவார். மற்றும்படி பாடசாலைப் பிள்ளைகள காலையில பாடசாலைக்கு கொண்டுபோய் விடுறதும் மதியம் அம்மாதான் இடப்பட்டு ஒர் பாடசாலைவிட்டதும் ஏத்திக்கொண்டுவந்து ' இந்தளவுக்கு
விடுறதும்தான் இவர் செய்யிற முக்கிய பணி
அதுக்கு மாதம் மாதம் ஒரு 'எமவுன்ட் அந்தப்
பெற்றோரால் வழங்கப்படும். இவ்வளவு தான் "' தாங்க, இப்படித்தான் தாங்க என்றெல்லாம் ஏத்திட்டு சந்தோஷமா சவாரி நம்மடஆள் பேரம்பேசமாட்டார். அவங்களா
மனமுவந்து கொடுக்கிறத, மனங்கோணாம ళ్లు:
வாங்கிக்கொள்ளுவார். ప్లజి
'போதுமென்ற
பொன்செய்யும்
மருந்து என்று போய்க்கொண்டிருக்கிறப்போ, பக்கத்தால ஒரு டயலாக் விடுவார். பொலிஸ்காரர் மோட்டார் சைக்கிள்ள ஆனா சும்மா போய்க்கொண்டிருந்திருக்கிறார். இவர்ற சொல்லக்கூடாது அந்தப் போதாதகாலம், அப்ப பார்த்து ஆட்டோவுக்கு பெற்றோர்களும் ட
நியாயமா எவ்வளவு: முடியுமோ அவ்வளவு நாய் குரைக்கிற மாதிரிக் குரைக்க.பக்கத்தில கொடுத்திடுவாங்க.
ஒன்று சொல்ல் வ மறந்திட்டனே.இவர் இன்னமும் கட்ட
பிரம்மச்சாரி வயசு.அத ஏன் கேக்கறிங்க.? அதனால
வேண்டிக்கெடக்கு அனாத பொணமா போய் சேர வேண்டி யது தான். ஒடிப் போனவள கொண்டாந்தா தோட்டம் என்ன காறித்துப்பும், எனக்கும் மானம் மரியாத இருக்கு இல்ல" என்று தன் பிடியில் தளராமல் இருந்தான் பழனி "இங்க பாரு பழனி புருசன் பொண்டாட்டிகுள்ள ஆயிரம் மனஸ்தாபம் இருக்கலாம். இது கடசி கட்டம், அதனால எல்லாத்தையும் மறந்திட்டு நான் சொல்ஞறத கேளு என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் மட்டுப் படாத பழனியிடம் "பழனி ஒன்னோட பொண்டாட்டி சம்பாதிச்ச எல்லாத்தையும் ஒனக்கிட்ட கொடுக்க சொல்லியிருக்காளாம் அதுக்காக சரி நீ போய்தான் வரணும்" என்றதும் கொஞ்சம் வழிக்கு வந்தவன் “சரி சாமி தோட்டத் தில்ல லொறி வாங்கிவிட்டு போய் !
பொணத்த கொண்டு வருவம்" என்றதும் அதிர்ந்துப் போனார் பால்ராஜ்,
இங்கு தேவைக்கும் வருத்தத்திற்குமான விடயம் என்ன தெரியுமா? வெறும் மனஸ்தாபங்களில் மட்டுமே பிரிந்து போன தம்பதிகள்தான் இவர்கள். ஒன்றாக இருந்து கூடி கலந்து உணர்வுகளின் ஊடாட்டங்களில் எல்லாம் பங்கேற்ற மனைவியின் மறைவில் துளியும் அக்கறை காட்டாத பழனி, அவளின் உடைமைகளில் மட்டும் அழுத் தம் காட்டுவதுதான் வேதனை. எது எப்படியோ பார்வ தியின் ஈமைக் கிரியைகள் நல்ல விதமாகவே
நடந்தேறின.
உலகில் மிகக் கொடுமையான விடயம் ! என்ன தெரியுமா.உறவுகள் இருந்தும் அவற்றோடு எல்லாம் உரசி உன்னதம் ~~~~. 5 IT 600T TLD Gð போவதுதான் , T வாழ்க்கையில் பெரிதாய் எதையோ சாதித்து விட்ட பெரு மதத துL ன
மயானத்தில் இருந்து வந்துகொண்டிருக்கி றேன். எங்கிருந்தோ பறந்து வந்த பார்வ தியின் மரண அறி
வித்தல் நோட்டிஸ்
. . . . . முகத்தில் வந்து விழு கிறது. அதில் உள்ள சில வார்த்தைகள் என் இதயம்
கிழித்து போகிறது.
பழனியின் அன்பு மனைவி பார்வதி அகால மரணம் அடைந்து விட்டார் என்ற வரியும் இப் பிரிவுத் துயரால் வாடும் அன்புக் கணவன் பழனி என்ற வரிகளும் என்னை
ஏதேதோ செய்கிறது. எல்லாவற்றையும் உள்ளுக்குள்ளேயே உறங்க வைத்துவிட்டு தலைமுழுகுவதற்கு தயாராகிக்
சொல்லுற ரீசன்
சின்ன வயசிலயே அப்பாவ இழ
விட்டிருக்கிறா. இப்பதான் சொ வாங்கி ஓடிக்கொண்டிருக்கிறன். கொஞ்ச நாளாவது அம்மாவ !
செய்யவேணும்.அதோட சீத
Tinggi
பின்னி எடுத்திட்டாங்க. அண்டையில இருந்து இந்த அவருக்கு பொண்ணு பார்க்கப் போlங்களா? இண்டி வ
மாதிரியான சத்தங்கள அப்படியான நேரங்கள்ள பாவிக்கிறத விட்டுட்டார். இருந்தாலும் சந்து பொந்துகள்ல போறபோது சும்மா ஒருதடவ 'யூஸ்
அப்ப்டியெண்டா எதுக்கும் 'ஆட்டேர் ராஜாவக் அதில த
கேட்டுட்டுச் செய்யுங்க.
ஊர்வல
ஏனெண்டா.இப்போதைக்கு தனக்குக் என்னோ
பண்ணிப் பார்ப்பார். இப்ப நீங்க கேட்டதும் அந்தமாதிரி கல்யாணம் காட்சி எதுவும் வேணாம் எண்டு மிகப்ெ
சத்தம்தான்.
பாடசாலை சவாரி ஒடுறதுதான் இவரோட பிரதான சொல்லிட்டார். உங்களுக்கு அது வேலை. சின்னச்சின்ன ‘ஹயருகள் ஒடுறது குறைவு
2.
இன்னு சின்ன தெரியாதுபோல இருக்கு. அதுக்கு அவர்
)
கட்டன்ரைட்டா எல்லார்கிட்டையும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LÍFg5 TIL )UDIquهI!.....
"ஹலோ ஷியாம் குட் மோர்னிங்,ரேவதி அவன் சோகம் சேர்த்து சொன்னான்.
Ké
வந்தெேசான்னாள் ஆ. அவள் அட்டகாசமாய் ஆதிந்தாள்.
*:யூ ஹாம்பூல் தன் கெளரிபயில் மகாகெட்டிக்கர் இருந்தும் யாம் ஏன் இண்டைக்கு லே நெற்றி அவள்ட எக்ஸாம் ரிசல்ஸ் அவள் எதிர்பார்த்ததைவிட சுருக்கினாள். போதாததால, அத ಖ್ವ.: கிக் கொள்ள
"அது வந்து.வந்து".இழுத்தான். முடியாம அவன g5 TLJ (pigtu (TLD6)
"ஏன் ஷியாம்? என்ன விஷயம்? சொல்லுங்க கண்கசக்கினான். L LYS S S S S S ஷியாம்" அவசரப்படுத்தினாள். ulgul தேவதான்; கட்டாயந்தான்.ஆனா
ஒரு விஷம் சொல்லப்போறன் அதேதான் வாழ்க்கையெண்டு.அது இல்லாட்டி அதிர்ச்சியடைஞ்சிடாதீங்க" அமைதியானான். விடிவே ನ್ಹಿ நினைச்சு தன்னை "கொஞ்சம் மனசத் திடப்படுத்திக்கொள்ளுங்க அழிசிட்டாளே ---ரேவதியும் கூடவே வருந்தினாள் ரேவதி".தலை குனிந்தான் அது மட்டுமில்ல ரேவதி சம்பவத்துக்கு சில
ت/
p? Ο ܐ - : 22 ರಾ! A4 "ஷியாம் உங்களுக்கு என்னாச்சுது".பயம் மணித்தியாலங்களுக்கு முன்னால், மனசுக்குள்ளால கலந்து கேட்டாள். அவ என்ன விரும்பியிருக்கிறத தண்ட பிரெண்ட்ஸ்கிட்ட
"எனக்கொண்டும் ஆகல்ல".மெதுவாய்ச் சொல்லியிருக்கிறார்". சொன்னான். நாம ரெண்டுபேரும் விரும்புறத பிரெண்ட்ஸ் "நம்ம கெளரி'.இழுத்தான். அவகிட்ட சொல்லியிருக்காங்க பாவம் எக்ஸாம் "நம்ம கெளரி!".மீண்டும் இழுத்தான். ரிசல்ஸ் தோல்வியுடன் நானும் கிடைக்கமாட்டன் எனும் "கெளரி".ரேவதி பொறுமை இழந்தாள். ரெண்டு இடியும் ஒன்று சேர்ந்து விழ, பேதைப்பெண் "நம்ம கெளரி நேத்து ராத்திரி சூஸைட் இந்த முடிவிற்கு வந்திட்டா. இருவரும் கெளரிக்காய் பண்ணிட்டாளாம்!" அனுதாபபபடடனா.
LLLLLL LL LLL LLL LLLL LLLL LLLLLLLLLL
விரியுதே.அவ்வளவு ஆச்சரியமா.ஆரம்பத்தில எங்களுக்கும்
ஆச்சரியமோ.ஆச்சரியம், அதிர்ச்சியாக்கூட இருந்தது.
எல்லோருமே 'பிரசவத்துக்கு இலவசம்' எண்டுதான்
போடுவாங்க.இவர் என்னடான்னா இப்படி
எழுதியிருக்கிறாரே.ஒருவேள இப்ப அனேகமான
தொலைக்காட்சிகள், வானொலிகள்ள தமிழ் கதைக்கிற °。接 接 அறிவிப்பாளர்கள் மாதிரி இவரும் தமிழ்ல எழுத்துப்பிழை ఖాజా "ఇజ్రాజా ! விட்டுட்டாரோ.என்ற சந்தேகத்தில அவரிட்டையே జః కా == க கேட்டுட்டம். அதுக்கு அவர் சொன்ன விடயம் எங்கட
ஏனென்டா கேட்கறிங்க, பின்ன குழந்தைகள மனசுக்குள்ளயும் வேதனையை ஏற்படுத்தியது ளவக்கப் பாடசாலைக்குக் கொண்டுபோய் கொண்டுவர்ர உண்மைதான்.
வுககு ಙ್ ༡་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ ಇಂಕ್ಜೆ "அண்ணே.உயிரோட இருக்கும்போதே ஒருத்தர - சலவல இனபபுகளோ அலலது பெணசில, னிக்கிறாங்க இல்ல.அதுவும் இந் ந்த ஆட்டோ இறப்பர் போன்ற பயன்படு 6. ஒருததாகவனககறாங்க இலல.அதுவும இநத 905 :: '...கிக் : வயோதிபர்கள் படுற பாட்டப் பார்க்கிறப்போ
滚 赛
m
மட்டும் மனசுக்கு சங்கடமா இருக்கு.அவங்க (6 அவரோட வழக்கம். அதனால இருக்கிறபோதும் அனாதயாத்தான் ணம் குழந்தைகளும் அவரோட சேர்ந்து இருக்கிறாங்க, செத்தபிறகும் அனாதயாவே
கொள்ளிறதில ஆச்சரியமில்ல. அதோட
பிள்ளைகள பெற்றோரவிட அதிக கவனமாகவும், பாதுகாப்பாகவும்
கொண்டுபோய்க் கொண்டுவருவார்.
அதனால பெற்றோருக்கு நிம்மதியும், அதனாலதான் அப்படியான உடல்கள
சந்தோஷமும் இப்பெல்லாம் நானே அதற்குரிய வண்டிகள்ள
f ஏரியாவில சிறுபிள்ளைகளுடைய எடுத்திட்டுப்போய் சகல
பெற்றோர்கள் ஒருத்தர ஒருத்தர் மரியாதைகளோடும் அடக்கம்
அடிச்சுக்கிறதா கேள்வி. செய்யிறன்.பலர் இதப் பர்ராட்டினாலும்,
அதுக்கு இவர்தான் காரணமாம். - --- என்ன ஆச்சரியமாயிருக்கா. జల్దారీ என்மேல கோபம்தான்" என்று
அதுவேறொன்றுமில்ல. பிள்ளைகள சொல்லிக்கொண்மாக்கும்போடு
ஏத்தி இறக்கிறதிலதான் பிரச்சின :
ஒவ்வொருத்தரும் தன்னுடைய பழசு மண்டையப்போட்டு முணுநாள் ஆகுது.அதுட பிள்ளைகளெல்லாம்
ஆளாளுக்கு சொத்துக்கு கொண்டுவரவேணும் எண்டு அடிபட்டுக்கொண்டி
S SLLSS SS SS SSSS ருக்குதுகள்.மூணுநாளா பிண குழந்தைகளைப்போல. இதப் நாத்தம் அடிக்குது.நீ இ”பார்த்த ஆட்டோராஜா பேசாம வந்தாத்தான் ஒருவழி
ஒரு 'லொறிய வாங்கி விடுவமா எண்டு பண்ணலாம்.என்ன
பிடிக்காத விஷயம். "... - 99 சாந்தக் காசில ஒரு மோட்டார் யோசித்துக் கொண்டிருக்கிறதா வதந்தி, வருவியாப்பா." என்று
போயிடுறாங்க.அவங்க அனாதப்பிணமாகி
யாரோ நாலு பேரால தூக்கிட்டுப் போகப்பட்டு குப்பையோட குப்பையா எரியிறத என்னால
பார்த்துக்கொண்டிருக்க முடியல்ல.
அதுவும் பெட்டர் ஐடியா’தான். இருவர் வந்து நம்ம ங்கிற அளவுக்கு சம்பாதிச்சு நீங்க இதக் கவனிச்சனிங்களோ ஆட்டோ ராஜாவ ன் மனைவிய ஏத்திக்கொண்டு தெரியல்ல. சாதாரணமா ஆட்டோ கையோட, கையோட
போகவேணும். அதுதான் என்றாலே முன்னுக்கோ பின்னுக்கோ மட்டுமில்ல ஆட்டோவோட
ட இலட்சியம் என்ற ஒரு ரிய' குறிக்கோளோட இருக்கிறார். மொன்று தெரியுமா உங்களுக்கு. ப்பிள்ளைகளுக்கு 'ஆட்டோராஜா ா எண்டா அலாதிப் பிரியம்.
ஏதாவது வாசகம் எழுதியிருக்கும். எங்கட கூட்டிட்டு.ரேய்ட்ாங்க ஆட்டோராஜாட ஆட்டோவிலயும் ஒரு நாங்களும ವ್ಹಿ வாசகம் எழுதியிருக்கு என்ன தெரியுமா? "
பிற சவத்துக்கு இலவசம்'.என்ன உங்கட ந்ேதிய ူမျိုးမျို
புருவம் தலைமுடியத் தொடுற அளவுக்கு அகலமா O
"... GTI. 01 - 07, 2005

Page 21
ܝ .ܝ
STAASS AAASS SAASAASS SSSSAASSqqSSSS SSqqSAASS SASASqqSSSS SSqSSASqSS SqSAS SSSSS SSASSASSqqSSSS SS
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக
qA S SS qSASSASSASSASSASSAA S SSS SSASSAASS SSSSAA S A SSSSSSASSAASSSS AAASA ASLSSASSAASS SSAAASA SLSqASAA S SSSSAASSASSASSASLSSA SS SS AAA SS AAAAS ASS SSSSAASS SSSSAAS
UTLSs 66
முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள். தெருவைப் பார்த்தவ
に O O O O. O. மக்கிய 6C
சிந்தித்துப் பார்க்க. (O:
அவளைப் பளீரெனக்
நின்னெறிநடவடிக்கைமுன்னேற்றத்தைகொண்டுவரும்
லேசாகப் பவுடரும், உ ருந்தாள். தலையைப்
எவ்வாறு தங்கள் உடமைகளையும், தாங்கள் வசிக்கும் இடங்களையும் தங்கள் வசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்க வேண்டும். இந்த வழிமுறை, யாரேனும் ஒருவருக்கு ஒரு புதிய யுக்தியாகத் தோன்றலாம். அதாவது, ஒருவர் ஒரு பொருளை ஒரு இடத்திலிருந்து எடுத்து அதனை பயன்படுத்திய பின்பு மீண்டும் எடுத்த இடத்திலேயே வைக்கும்பொழுது, அந்தப் பொருள் வைக்கப்பட்ட இடத்திலேயே இருக்கும். சிலர் ஒருநாளில் பாதி நேரத்தைப் பொருட்களை தேடுவதிலேயே செலவிடுகின்றனர். பொருட்களைச் சுத்தம் செய்து அந்தந்த இடங்களில்
வைப்பதற்குக் கொஞ்சமான நேரத்தை செலவிட
வேண்டுமானால், நாம் செய்கின்ற அனைத்து வேலைகளும் வேகமாகவும், எளிதாகவும் முடிந்து
விடும். சில பேர் எண்ணுவது போல ருந்தாள் . . . . . . இந்த ஒரு நடவடிக்கைக்கு இதெல் லாம செலவழிக்கும் நேரம் என்பது அழகாகக் காட்டிக்
வீணாகப் போவதற்கு அல்ல.
உங்களுடைய உடமைகளையும் இடங்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாயின் மற்றவர்கள், அவர்களுடைய
உடமைகளையும் இடங்களையும் பாதுகாக்கும்படி செய்யுங்கள்.
ಥ್ರಿ! 肝 எனும் நூலிலிருந்து
SLL LL LLLLL LLL LLL LLLLL LLL LLL LLLLLLLLS LLL LLLL L LLLLL LLLL LLS
2 இவ்வளவு குவியல் குவியலாகக் கொலைகள் நடந்து மனித உடல்கள் சிதறுகின்றனவே. இன்னும் ஏன் அமெரிக்கா ஈராக்கில் நிற்கிறது
-என்.எம்.பாருக், ஹதரலியத்தை
அமெரிக்கா முதல் அணுகுண்டை வெடித்த அப்போதே எழுத்தாளர் சாதத் ஹசன் மண்ட்டோ இவ்வாறு எழுதினார் :
"இந்த உலகத்தில் நிலையான அமைதி யைக் கொண்டுவர இந்தப் பூமியின் முகத்தில் இருந்து இன்னும் எத்தனை நாடுகளை நீங்கள் அழிக்கப் போகிறீர்கள்'
&aks8rge49
Ex4 Quija - 147
எஸ்.எச்.எம்.றிபாய், கல்முனை - 08,
காதலையும், பெண்ணுடலையும் சரக்கு களாக மாற்றி விற்றுப் பிழைக்கும் தமிழ்ப் படவுலகில் மற்றுமொரு படம்
40aerg, ASO yn
உ13 சிந்தியா, ஆண்களை நம்புவதற்கு முடியாமல் இருக்கிறதே!
நா.பிரியா, வெலிமடை
பெண்களை நம்ப முடியாமல் இருப்பதாக நுவரெலியாவில் இருந்து கேட்டிருக்கும் இரா.கோணேஸ்வரன் அவர்களே, உங்களுக்குப் பதில் கிடைத்துவிட்டதா
éáNê,t)
2 தேசிய வீறு கொண்டிருக்கும் நம் மக்களுக்கு, இன்றைய கொலைச் சூழலை வரவேற்பதில் உள்ள ஆபத்தை விளக்குவது எப்படி? ஒரு தீர்வை எழுத்தில் கொண்டு வருவதற்கான பேச்சைத் தொடங்காமல், இப்படி எதிர்மறையான அவநம்பிக்கைப் பேச்சுக்களையே நீடித்துக்கொண்டு போனால், உருவாகப்போகும் சமூக அழிவை உணர்த்த, இன்று நாம் என்ன செய்யலாம்?
எஸ்.கே.பி, கொழும்பு
இன்றைக்கு நாம் என்ன சொன்னாலும் அது, இருட்டில் நின்றுகொண்டு இளம் பெண்ணைப் பார்த்துப் புன்னகைப்பதுபோலப் பயனற்றதாகவே இருக்கிறது. பட்டுத் தெளிவோம் வேறென்ன செய்ய?
a2.5M E ASJO
உ42 நடக்கும் கொலைகளுக்கெல்லாம் கொலையாளிகளை ஆதாரபூர்வமாகக் கண்டுபிடிப்பதற்கு முன் ரெண்டெழுத்தாரைக் குற்றம் சாட்டுவது ஏன்?
-இ.முருகநேசன், வவுனியா,
ஆதாரங்களைக் கூட இலகுவில் மறுத்துவிட முடியும், ஒருவரை யார் யாரெல்லாம் கொல்ல முடியும் என்று ஒரு நீண்ட பட்டியல் தயாரித்து ஊகங்களை வெளியிடுவதும் சிரமமானதல்ல. பிரேமதாசாவை ஏன் டி.பி. விஜயதுங்க கொன்றிருக்கக்கூடாது என்று பலமான கதையொன்று அந்நேரம் உலவியது எல்லோருமறிந்ததே. விஷயம் இதுதான் : ஒவ்வொரு கொலையிலும் நாம் உணர்ந்தி ருக்கும் உண்மையை மறைத்து நாடகமாடுவதன் மூலம், நம் சமூகத்தைக் காப்பாற்றுவதாக நினைத்துக்கொண்டு யாராலும் மீட்க முடியாத படுகுழிக்குத் தள்ளிக் கொண்டிருக்கிறோம் என்பதே
«a bak36ñgo, edota
28 சிறந்த தொலைக்காட்சித் தொடராக
எதைக் குறிப்பிடுவீர்கள்?
ஆர்.கார்த்திகேயன், குருந்துவத்தை
அதைவிடுங்கள். தொலைக்காட்சித் தொடர்களுக்குச் சிறந்த உதாரணமாய் அமையக் கூடிய ஒரு கதாபாத்திரம் ‘அண்ணாமலை நாடகத்தில் வருகிறது. நாச்சியப்பன் அண்ணாமலையின் பத்திரிகைப் பங்காளியாக உணர்ச்சியற்ற முகத்தோடு ஒருவர் வருகிறாரே, அவர்தான் தூக்கிய ரெலிபோன் ரிஸிவரைத் திரும்ப வைப்பதற்கு அவர் எடுத்துக் கொள்ளும் நேரம், தொடர்களுக்கு எவ்வளவு
பெரிய வரப்பிரசாதம்
4ák36NTS, e Ayiti
தானே என்று யோ அவளுக்கு அவமா
இருந்தது. அவள் வளில்லை என்பது
தெரியும் சதைப்பிடிப்
துருத்திய பற்களுக்கு மேலேறிய மூக்கு, கன்னங்களில் எல்லாப் ஆனால் பார்வைக்கு ரோமங்கள். கூந்த சுருள்சுருளாய் அடர் அது போதுமா ஆண்க எரிச்சலும் அவம வும் ஏற்பட்டு அவளுக்கு கொட்டியது. யாருடை காகவும் நான் என் கொள்ளவில்லை. சுத்தமாக இருப்பது கொள்வதும் எல்லோ விரும்புவதுதான். ந என்பதற்காக என்ை அசிங்கப்படுத்திக் ெ அலங்கரித்துக் கொள் தனக்குள்ளாகவே
ஆசுவாசப்படுத்திக் கெ
2 சுடர் ஒளி அலுவலகம் தாக்குதல்
எஸ்.விஜயரஞ்சன், கொழும்பு - 13
அச்சமெதுவுமின்றி ஆர்ப்பாட்டமாய்க் கண்டிக்கும் அனைவரோடும் இணைந்து நானும் என் வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்து கொள்கிறேன். இத்தாக்குதலுக்கு அந்தரங்கத்தில் மகிழ்ச்சியடையவர்கள் யாருமிருந்தால், அவர்களும் இந்த நாட்டை அழிப்பவர்கள்தான்.
4 lak. Né, e49
எஸ்.பி.பாலமுருகன், பதுளை,
நாவலர், சி.வை.தாமோதரம்பிள்ளைய வர்களிலிருந்து கைலாசபதி, எஸ்.பொ. டானியல், டொமினிக் ஜீவா, ஜெயபாலன், சேரன்.என்று
வியர்வைத் துளிகே திட்டுத்திட்டாக
ஆங்காரத்தோடு கை தேய்த்து விட்டுக் கெ {မ္ပိ ဖြိုး விரைந்த 6 mrin Nuh mrmri” இாrk r நேரம் பார்த்துக் கொண் SI- GJIT நம்நாட்டு . . .'; இலக்கிய எரிச்சல் மிகுந்ததே தவி
தூரத்தில் அவன்
இப்போது அந்த வா வயிற்றுக் குள்ளிரு உணர்ந்தாள். இது எ6 தன் மனதைக் கடிந்து
பலரிருக்கிறார்கள். ஆனாலும் இப்போது இவளை லட்சியமே செ இளையவர்களான உமாவரதராஜன், ரஞ்சகுமார் தவறுதலாய் பார்வை போன்றோரையெல்லாம் பின்னால் தள்ளிவிட்டு, விட்டாலும், அவசரமா
பழையவர்களான மு.தளையசிங்கமும், அ.முத்துலிங்கமும்தான் அவர்கள் கொண்டாடும் எழுத்தாளர்களாக இருக்கிறார்கள்.
aagse ASpa
2 இப்போது நிறைய எழுதிவரும் அமுத்துலிங்கத்தின்ர் கதைகள் பற்றி
ஆர்.மாலினிப்ரியா, கொழும்பு - 13
"புன்னகைக்கும் கதைசொல்லி" என்பது அவருக்குக் கிடைத்த சரியான பட்டம்தான். எனக்கு மேலும் ஆச்சரியம், அவர் கதைகளையும், கட்டுரைகளையும் கறாராகப் பிரித்து வேறுபடுத்திக் கொள்ள முடியா மலிருப்பது
243 இன்றைய முதியவர்கள்
இளைஞர்களைப் புரிந்துகொள்ளாமல்
புறுபுறுப்பது ஏன்?
-மணிவேல் ருத்ரா, சின்ன செல்வகந்த
நாளைய இளைஞர்கள் இந்தக் கேள்வி
கொண்டு, அருவருப்பை ( பிரயத்தனப்படுவான். அவளைக் கடந்துவிடுவ
யைக் கேட்காமலிருக் வேண்டும் என்று தீர்மானி அது போதும்
4a
243 தொலைக்க ஒன்றின் செய்திகளில் திட்டவே அதிக நேரம் எ எம்ரிதஷ்னிக் அகம
அரசாங்கக் கட்சிய
மல் போகும்போது இருப ஒரு காதலனுக்கு வா போகும்போது அவன்
துவங்குகிறான்." - எ ஞாபகத்தில் வந்து உங் கூடைக்குள் போகவிடா விமல் வீரவன்ச குற்றச்சாட்
Gi.01 - 07, 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 

S SLSLS0SLSLSLS0S SLSLS S0SLSLS SLS0S SLSLASa00SLSLSSS0S S SLS SSAS SSAS SSASqSLL SSSSLS SSSA SLS SASLST SAS SLS S SSAASS SLLS S SSAAA S SLLLLS SAAAA AASLLLS SASAAAL SAAAA AASLLL SAAAAAA A LS LAAAAALL AAAA AAAAS LLS AAAAA AAAqAqLLS
நின்றிருந்தாள். மிக ங்களுக்கு மட்டுமே பூப்போட்ட சுடிதார் ாட்டியது. கன்னத்தில் நட்டில் சாயமும் பூசியி டிய வாரிப் பின்னலிட்டி
அவளுக்குத் தெரிந்ததுதான். ஆனாலும் உள்ளே சென்றுவிடாது யாமினி அங்கேயே நின்றாள். அவன் பார்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேனா? தன்மீதே அவளுக்கு வெறுப்புப் பொங்கியது.
இத்தனைக்கும் அவனும் ஒன்றும் அழகனல்ல. பெண்கள் விரும்பிப் பார்ப்பதற்
னை அலங்கரித்துக் இது என் பழக்கம். ம், அழகுபடுத்திக் ரும் செய்துகொள்ள ன் அழகாயில்லை  ைமேலும் மேலும் காள்ள வேண்டுமா? வதில் என்ன தப்பு? வீம்புடன் கேட்டு ாண்டாள்.
1ளாடு பவுடர் கரைந்து மாறியது. அவள்
களால் முகத்தைத் ாண்டாள் தெருவில் வாகனங்களைச் சற்று டு நின்றாள். மனதில் ரக் குறையவில்லை. வருவது தெரிந்தது. கன இரைச்சல்கள் நீது ஒலிப்பதாய் ன்ன பரபரப்பு என்று கொண்டாள். அவன் ப்யப் போவதில்லை. இவள்மீது விழுந்து கப் பின்னிழுத்துக் வெளிப்படுத்தாதிருக்கப்
வேகமாக நடந்து '6'],
} فه *
கேற்ற எந்த அமைப்பும் அவனிடமிருக்க வில்லை. வசீகரமற்ற முகம், 'எனக்கும் உன்னைப் பார்க்கப் பிடிக்கவில்லை. போடா என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள். எதிர்பார்த்ததுபோலவே அவன் இவள் பக்கம் திரும்பாமலே நடந்து சென்றான். எதிர்பார்த்திருந்தாலும் அந்த அலட்சியம் அவளுக்கு வலித்தது. அவனைத் தானும் அதுபோல அவமானப்படுத்த வேண்டும் என்று ஆவேசம் கொண்டாள். அசாத்தியக் கோபமும் இயலாமையும் மூன்று நான்கு பெரிய நீர்த்துளிகளை அவள் கண்களில் இருந்து வெளிக்கொணர்ந்தது. நடமாட்டமற்ற தெருவை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றாள். கண் இமையில் தொங்கி நின்ற கடைசி நீர்த்துளியோடு சற்று அமைதி யடைந்தாள். 'என்னை ஏன் யாரும் பார்க்க வேண்டும்? என்று வீம்போடு கேட்டுக் கொண்டாள்.
ஐந்து வருடங்களுக்கு முன் இருந்தது போல இளமைக்கேயுரிய வசீகரமும் அவளிடம் இப்போதில்லைதான். ஆனாலும்
தான் ஒன்றும் கோரமானவள் இல்லையே
என்றும் நினைத்துக் கொண்டாள்.
சிறு வயதிலிருந்தே தன்னை வெளியே காட்டிக்கொள்ளத் தயக்கமானவளாகவே அவள் வளர்ந்தாள் சிறுவயது விளையாட்டில் அவள் ஒரு பெரிய பெட்டிக்குள் ஒளிந்து கொள்வாள். விளையாட்டில் ஓய்ந்து மற்றச் சிறுவர்கள் திரும்பிப் போகும் வரை அவளைக் கண்டுபிடிக்க முடியாத தோல்வியே அவர்களுக்கு ஏற்படும். காற்று இல்லாமல், மூச்சு அடைத்துக் கொள்ளுமோ என்ற
பயத்துடனும், ஆறாகப் பெருகும்3 வியர்வையுடனும் அசெளகரி யமான நிலையில் இதயம் வேகமாக அடித்துக் கொள்ள அவள் அப்படியே நெடுநேரம் உள்ளே இருப்பாள். ஆனாலும் அந்தப் பயத்தையும் மறைவையும் அவள் சந்தோஷமாகவே உணர்ந்தாள்.
யாமினி தன் வாழ்நாள் முழுவதையும் ஒரு பெட்டிக்குள் கடத்தி விடுவதையே விரும்பினாள் அவளை மற்றவர்கள் திரும்பத் திரும்பச் சுற்றித் தேடிக்கொண்டே இருக்க வேண்டும். அந்தக் கண்ணாமூச்சி
விளையாட்டு எவ்வளவு மகிழ்ச்சிகரமானது
பார்த்து விட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டு போகும் கொடுமையை விட
அழகாயில்லாவிட்டால் காதல் வரக் கூடாதா? காதல் எவ்வளவு அழகான சொல்.
அதை உருக்கித் தன் உடல் முழுதும் பூசிக்
கொள்ளவேண்டும் என்ற வெறி யாமினிக்கு
ஏற்படும். யாராவது ஒருவனிடம் தன்னை
முழுமையாக ஒப்படைத்துவிட வேண்டும் என்ற உணர்வு அத்தனை தீவிரத்தோடு
அவளை ஆக்கிரமித்திருந்தது. அந்த
மனிதனை அள்ளி எடுத்துத் தன் மடியில் படுக்க வைத்து, தட்டிக் கொடுத்து, தாலாட்டுப் பாடி உறங்க வைக்க விரும்பினாள். காதலுக்குள் தன்னை முழுவதுமாக
மூழ்கடித்துவிட விரும்பினாள். மூழ்கி இந்த
உலகிலிருந்து காணாமல் போய்விட வேண்டும்.
ஆனால், யார் அந்த மனிதன்? அவன் யாரென்று அறியாமல் என்னுள் பொங்கும் இந்தக் காதலால் என்ன பயன்?
தாயின் முகத்தைப் பார்த்து வளரும் ஆமைக்குட்டிகள் போலத்தானே இந்தக்
காதலும் தாயின் முகத்தைப் பார்க்காவிட்டால்
அவை வளர்வதில்லை. அதுபோலவே எனக்குப் பயன்தராமல் என்னை அழிப்பதாகத்தான் இருக்கிறது என் காதல்
என் காதலை ஏற்றுப் போஷிக்க யாரு மில்லை என்ற நிலையில் நானும் கைவிடப் பட்ட ஒரு பறவைதானே தாய்ப் பறவையால் கைவிடப்பட்ட முட்டை போல. கூழாகிப் போகிறேன். அடைகாக்கப்படாத முட்டையின் உள்ளிருக்கும் உயிர் வெளிவர முடியாது. அந்த முட்டையின் உள்ளேயே கிடந்து அழிந்துவிட வேண்டியதுதான். அந்த உயிர் வேறு என்ன செய்ய முடியும்? -
என் காதலும் இப்படித்தானே! அதன் உயிரைக் காக்க யாருமில்லை. அது அழிவது மட்டுமல்ல, என்னையும் சேர்த்து அது அழித்துக் கொண்டிருப்பதை யாரறிவார்?
வசீகரமற்ற உடலுக்குள் எதற்கு வந்து
புகுந்தாய் காதலே
காதலைச் சுமந்த உடலின் கதறலை யார் புரிந்து கொள்வார்?
யாவதும் அறிகிலர் கழறுவோரே தாயின் முட்டை போல உள்கிடந்து | சாயின் அல்லது பிறிது எவன் உடைத்தே| யாமைப் பார்ப்பின் அன்ன காமம், காதலர் கையற விடினே. (குறுந்தொகை 132)
நடந்து கொள்ள ந்து விட்டீர்களல்லவா,
Revo
M
ட்சி அலைவரிசை
ஜே.வி.பி.யினரைத் }த்துக் கொள்கிறதே! ட், காத்தான்குடி - 06
லிருந்து ஜே.வி.பி. னரைப் பிரித்து விடு தற்கு கடும் முயற்சி சய்கிறார் ரணில்; வர்கள் இலகுவில் சர்த்து வைத்து டுகிறார்கள்
&akaNetSta
2 முத்தம் பற்றி ாவது சொல்லுங் ளன்?
க.அஜந்தகுமார், அககரைபபறறு.
"ஒரு பேச்சாளன் ர்த்தைகள் இல்லா த் தொடங்குகிறான். த்தைகள் அற்றுப் ழத்தம் கொடுக்கத் கேயோ படித்தது 1ள் தபாலட்டையை ல் காப்பாற்றியது. டுகளுக்கு வைப்பகக்
கோப்புகளை எடுத்துப் பதில் சொன்னது போன்ற வெற்றிப் பெருமிதம் என் முகத்தில்
asseta
22 தவறு செய்த அனைவரையும் கொலை செய்த 'அந்நியன் கடைசியில் சதா தவறு செய்தார் என்று தெரிந்தும் அவரை மட்டும் உயிரோடு விட்டு விடுகிறாரே, எப்படி?
கே.அல்ஆஷா, ஏறாவூர் - 03
அந்த ஒரு காரணத்திற்காகவே அந்நியனை இன்னொரு சுதேசியன் போட்டுத் தள்ளுவதை, மக்களின் நன்மைக்காகத்தான் செய்தேன் என்று நியாயப்படுத்தலாமல்லவா! அவசரப்பட்டு கொலைகளை ஆதரிக்காதீங்கப்பா
aakse 497
212 நீங்கள் குறிப்பிட்டது போல ரேலங்கியின் கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்யாதவர்கள், சுடர் ஒளி செய்தியாளர் தாக்கப்பட்டதற்கே கோட்டை ரயில் நிலையம் வந்து ஆர்ப்பாட்டம் செய்திருக் கிறார்களே. அது மட்டுமில்லை, ரேலங்கியின் கொலையைக் கண்டித்து ஒரு வார்த்தை சொல்லாத தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் சுடர் ஒளி செய்தியாளர் காயம்பட்டதற்கே வீறு கொண்டு மனித உரிமைக்குரல் கொடுக்கி
றார்களே.ஏன் இப்படி?
விரங்கநாதன், கொழும்பு - 05.
மனித உரிமை, ஜனநாயகம், முற்போக்கு என்பதெல்லாம் ஒரு பாஷன்தான் அதற்காகச் சொந்தப் பாதுகாப்பை மறந்து துள்ள முடியாது. அசட்டுத்தனமான உங்கள் நியாய வுணர்வுகளைச் சாந்தப்படுத்திக்கொள்ள ஒரு வழியிருக்கிறது. துணிகரமான, கொலையாளி களைக் கடைசிவரை கண்டுபிடிக்க முடியாத, நேர்த்தியான கொலைகள் என்றால், விஷயத் தைப் புரிந்துகொண்டு, ‘விடுதலைப் பாதைக்கான தடைக்கல் ஒன்று அகற்றப்பட்டிருக்கிறது என்ற கோணத்தில் சிந்தித்து, புளுகத்துடன் கமுக்கமாக இருங்கள்.
4ás62,492
2 அவுஸ்திரேலியா அடிவாங்குகிறதே! -எம்.ராஜு, கொழும்பு - 12
ஒடமும் ஒருநாள் வண்டியில் ஏறும். அது
நிற்க, இளவரசர் ஃபிளின்டொஃப் தலைக்கு
விரைவில் கிரீடம் ஏறவிருக்கிறது. ஒரு காலத்தில் சூரியன் அஸ்தமிக்காதிருந்த அந்த நாடு, மீண்டும் உலக முழுவதையும் வெல்லக் கூடும்
acetta
2 ரம்பா திரும்பவும் வரப்போகிறாராமே! எஸ்.சத்தியசீலன், திருகோணமலை,
ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காதென்பது சரிதான். ஆனால் அதைப் பார்க்கிறவர்களும் கேட்கிறவர்களும் அப்படியே இருப்பார்களா!
aakaseSya

Page 22
  

Page 23
CDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDC
Gapai GunjG (Hendry Ford) உலகப் புகழ்பெற்ற அமெரிக்கத் தொழிலதிபர். இன்றையத் தொழில் துறையில், பேரளவு உற்பத்தி p is 6061TL) (MaSS Production techniques) (555ug6) (36.0D555 தனிமனிதரையும்விட அதிகம் பொறுப்பாளியாக விளங்கினார். அவ்வாறு செய்ததன் மூலம், அவர், தம் நாடு முழுவதிலும் மட்டுமின்றி, இறுதியில் உலகமெங்கணும் வாழ்க்கைத் தரத்தை வெகுவாக உயர்த்தினார்.
ஹென்றி ஃபோர்டு, மிச்சிகன் மாநிலத்திலுள்ள டியர்போர்ன் அருகே பிறந்தார். அவர் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றதில்லை. ஒரு தொடக்கப் பள்ளியில் படித்தபின், டெட்ராய்டில் ஓர் எந்திரத் தொழிலாளியாகப் பயிற்சிப் பெற்றார். பின்னர் ஒரு பழுது பார்ப்பவராகப் பணியாற்றினார். அதன் பின் ஒரு பொறியாளர் (Engineer) 9,69 TJ. STj6) GU661) (Karl Benz), 85 T65luJü GLullub6) (Gattlieb Daimler) இருவரும் தனித்தனியே பணியாற்றி, 1855இல் தங்கள் முதல் உந்து ஊர்திகளைக் (Automobile) கண்டுபிடித்து, விற்பனை செய்யத் தொடங்கியபோது 'போர்டு இன்னும் சிறுவனாகவே இருந்தார்.
போர்டுக்கு விரைவிலேயே இந்தக் "குதிரை பூட்டாத ஊர்திகளில்" (Horseless Carriages) 956 lb (5pbggl, 1896இல் தாமே வடிவமைத்து ஓர் உந்து ஊர்தியைத் தயாரித்தார். எனினும்,
இவருக்குத் திறமைகள் இருந்தும், இவரது
முதல் இரு வாணிக முயற்சிகள் வெற்றி பெறவில்லை. ஃபோர்டு தம் 40ஆம் வயதில் இறந்து போயிருந்தால், அவர் ஒரு தோல்வியாளராகவே கருதப்பட்டிருப்பார்!
ஆனால், ஃபோர்டு மனமுடைந்து போகவில்லை, முயற்சி திருவினையாக்கும் என்பதை மனதில் இருத்தி 1903இல் மீண்டும் முயன்றார். இந்த மூன்றாவது முயற்சி மூலமாகத்தான் அவரது ஃபோர்டு மோட்டார் நிறுவனம் (Ford Motor Company) 9 5ULDIT dug). இந்த நிறுவனத்தின் வாயிலாகவே அவர் பெருஞ்செல்வம் குவித்தார் பெரும் புகழ் ஈட்டினார். அழியா முக்கியத்துவம் பெற்றார். இந்நிறுவனத்தின் விரைவான வெற்றிக்கு 'போர்டின் அடிப்படைக் கோட்பாடே பெரும்பாலும் காரணம், இந்தக் கோட்பாட்டினை முந்திய விளம்பரம் ஒன்றில் அவர் உரைத்திருந்தார். அந்தக் கோட்பாடு வருமாறு:
வாணிகம், தொழில், குடும்பம் ஆகியவற்றின் அன்றாடப் பயன்பாட்டுக்கு ஏற்புடையதாக ஓர் ஊர்தியை அதன் அடக்கம், எளிமை, பாதுகாப்பு, எல்லா வகையான வசதிகள், அனைத்திற்கும் மேலாக, பெரும்பாலான உந்து ஊர்திகளுக்குக் கேட்கப்படும் வானளாவிய
Ef lji
(01.09.2005. || Ricosalsala) -
Aa e
※ 3. 3 3.
விலைகளைக் கொடுக்க இயலாதிருக்கும் பல்லாயிரம் மக்களுக்கு எட்டக்கூடிய வகையில் நியாயமான விலை ஆகியவை அமைந்த, ஆடவர், பெண்டிர், குழந்தைகள் அனைவரும் ஒரே மாதிரி விரும்பக்கூடிய ஓர் எந்திரத்தைத் தயாரித்து, விற்பனைக்கும் கொண்டு வருதல்.
அவர் முதலில் தயாரித்த ஊர்தி மாதிரிகள் ஓரளவு சிறப்பாக இருந்தபோதிலும், அவருடைய உயர்ந்த குறிக்கோள்களை எட்டக்கூடியனவாக இல்லை. ஆனால், அவர் 1908இல் தயாரித்த புகழ் பெற்ற "மாடல் T " (Mode -T) என்ற ஊர்தி அவரது குறிக்கோள்களுக்கு மிக நெருக்கமாக வந்தது. இது அதுவரைத் தயாரான உந்து ஊர்திகள் அனைத்தையும்விட மிகச் சிறப்பாக அமைந்து பெரும்புகழ் பெற்றது. இந்த மாதிரி ஊர்திகள் 1.5 கோடிக்கும் மேல் விற்பனையாகின.
தமது உந்து ஊர்திகளைக் குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டுமானால், உற்பத்திச் செலவு மிகவும் குறைவாக இருக்க வேண்டும்
என்பதை ஃபோர்டு உணர்ந்து கொண்டார்.
இதற்கு அவர் தமது தொழிற்சாலையில், மிகவும் திறன் வாய்ந்த உற்பத்தி உத்திகள் பலவற்றைப் புகுத்தினார்.
3.
இவற்றில் (அ) முழு செய்யக்கூடிய உறு changeable Parts) உழைப்பினை இயன் பகிர்ந்து விடுதல் (L (இ) உறுப்புகளை 6 பிரிவுகளை (Assem உருவாக்குதல் ஆகி இவையெல்லாம் தை தொழிலாளியின் திற அதிகரிப்பதற்காக வ தொழிலாளிக்கு பொருள்களையும், உ கொண்டு வரும்படி கட்டாயப்படுத்துவதும் வேலையைத் தொட அவற்றைத் தரையில செய்வதும் தொழிலா விரயமாக்கும் செயல் கருதினார். இந்த வி வேண்டும் என விருப வேலையை, ஊர்திப் (Conveyor Belts), g மேல்நிலைத் தள்ளு (overhead trolleys) தொழிலாளியிடமே வ வேலைக்குரிய பொரு தொழிலாளியின் இடு வந்து சேர்ந்தன. இத தன் பணியை மிக வி முடிந்தது. மேலும் சி திறம்பட்ட உத்திக6ை பிடிப்பதற்காக, உற்ப கவனமாகப் பகுப்பாய் சிக்கலான பணிகள் எளிமையாக்கப்பட்டன தேர்ச்சியற்ற தொழில (இவர்களில் சிலர் கு அறிவுத்திறனுடையவர் கல்வியறிவற்றவர்கள ஊனமுற்றவர்களாக காலம் பயிற்சி பெறா இப்பணிகளைச் செய் இந்த உத்திகளி 'போர்டுக்குச் சொந்த
|sluúlötlit
Gini (அச்சுவினி, பரணி, கார்த்திகை முதற்கால்) தொழில் மேன்மை, உயர்ந்த நிலை, பொருள்வரவு காரியானுகூலம், பிரயாணக் நஷ்டம், குடும்பச் சிறப்பு உறவினர் உதவி, உத்தியோக நன்மை, மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள்
alul. அதிஷ்ட நாள் புதன் அதிர்ஷ் இலக்கம் 05
(கார்த்திகைப் பின் முக்கால், ரோகிணி, மிருகrரிடத்து முன்னரை) தொழில் அலைச்சல், செலவு மிகுதி, கடன்படல், மனக்கலக்கம்,குடும்பப்பொறுப்பு உறவினர் உதவி, உத்தியோகக் கலக்கம், மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள், வியாபாரிகள் 2aTLb. அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 0.
g
(மிருகச்ரிடத்துப் பின்னரை () திருவாதிரை, புனர்பூசத்து முன் 27 முக்கால்) தொழில் பலிதம், பொருள் வரவு உயர்ந்த நிலை, வெளியிடவாசம், அன்னியர் சகவாசம், குடும்ப மகிழ்ச்சி, உத்தியோக உயர்ச்சி, மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்விக்குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 03
சர்க்ககம் :
(புனர்பூசத்துநாலாங்கால், பூசம்,
ஆயிலியம்)
தொழில் உயர்ச்சி, புதிய முயற்சி
பணவிரயம், மனக்குறை, தூர இடப் பயணம், தேகசுகக் கஷ்டம், குடும்பப் பொறுப்பு உத்தி யோக பயம், மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி மாற்றம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 0.
2005
Âüsü : G (மகம், பூரம், உத்தரத்து முதற்கால்) தொழில் மந்தம் செலவுமிகுதி
வீண்துயர், வெளியிடப் பயணம், அன்னியர் நட்பு பல குடும்ப மேன்மை, உத்தியோகச் சிறப்பு கு மேலதிகாரிகள் கஷ்டம், மாணவர் கல்வி உயர்ச்சி, கா விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் வி
அதிஷ்ட நாள் வியாழன்
அதிர்ஷ்ட இலக்கம் 04
Lafafi : உத்தரத்துப் பின் முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை)
தொழில் மேன்மை, காரியானு கூலம், மனமகிழ்ச்சி உயர்ந்த நிலை, குடும்ப உ நன்மை, உத்தியோகச் சிறப்பு, மேலதிகாரிகள் நீ உதவி, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், பத
வியாபாரிகள் குறைந்த இலாபம், வி அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 03 战
G. (01 - 07,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LLLL LL LL LL L LLLLL LLLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
வணக்கமுங்கோ. என்னதான் ஓடி ஓடிஉழைச்சாலும் மனிசன் நித்திரைக்குப் போனாப் பிறகாவது நிம்மதி
கிடைக்குமெண்டால் ம். ஹம். கனவிலையும் நிம்மதியில்லையுங்கோ. முகந் தெரியாத ரெண்டு உருவங்கள் நிண்டு கொண்டு அடிக்கிற ,லூட்டியை சகிக்க முடியுதில்லையுங்கோ 11 ܢ துலைவாங்கள் எண்ட கனவில வந்து நிண்டு
கொண்டு அவையின்ர பொலிரிக்ஸ் விண்ணா ணங்களை பிளந்து கட்டுறாங்கள். அப்புடி என்னதான் அறுத்துக் கொட்டுறாங்கள் எண்டு நானும் ஆடாம அசையாம அவதானிச்சாலும், ஒவ்வொரு ராத்திரியின்ர கிளைமாக்சிலையும் மனிசி 'விடிஞ்சிட்டுது எழும்புங்கோ எண்டு தட்டிப் போடுறா. கடைசியில கனவையும் முழு சாக் காணாமல், நித்திரையையும் திருப்தியாக்
மையாகப் பரிமாற்றம் L36061T (Interபயன்படுத்துதல், (ஆ)
ற அளவுககு கொள்ளாமல் கொஞ்சநாளா வாழ்க்கை ivision of labour) ரொம்பவும் வெறுப்பேறிப் போயிருக்குதுங்கோ, ருங்கிணைக்கும் உப்பிடி ஒரு கனவு கண்டனான் எண்டு ly lines) : மனிசியிட்டைச் சொன்னால், மனிசியின்ர மூஞ்சு யவை அடங்கும. மூணுநாலா இழுபட்டு சுருங்கிப் போகுது. ஏன் ப்பட்ட தெரியுமோ, அவா மேல எனக்கு அன்பு DUTL960601 இல்லையாம். அப்புடி அன்பு இருந்திருந்தால்
பிமக்கப்பட்டவை. என்ர கனவில அவதான் வருவாவாம் இல்லை தேவையான மூலப் யெண்டபடியாலைதான் வேறை ஆக்கள்
உறுபயுகளையும கனவில வருகினமாம் என்ர மனுசி அவனையே சொல்லுமாப்போல பார்த்தால், உந்த முகந் அவன தெரியாத, அதுதானுங்கோ எங்கட ஊடகங் கும் முன்பு களின் சொற்பதிப்பர்த்தால் இனந்தெரியாத ருந்து தூக்கும்படி ரெண்டுபேர் மேல நான் அளவுக்கு அதிகமாக ளியின் நேரத்தை
அன்பு வச்சிருக்கேனோ இல்லை. உந்தக் கருமம் பிடிச்சவங்கள் யாரெண்டே எனக்குத் தெரியுதில்லை. ஆனால் இப்பவும் ஒரு வாரமாக
என்ர கனவில வந்து படாதபாடு படுத்திறாங்கள்.
கள் என ஃபோர்டு யத்தைத் தவிர்க்க பினார். இதற்காக,
படடைகள அப்புடி என்னதான் கதைக்கிறாங்கள் எண்டு på flasi (Slides), யோசிக்கிறீங்களோ. உதை யோசிச்சு வணடிகள மண்டையைப் போட்டு உடைக்காதையுங்கோ. மூலம உந்த வில்லங்கம் பிடிச்சவங்களின்ர உப்புச் பரும்படி செய்தார். சப்பில்லாத விவாதத்தை ரெக்கோர்ட் பண்ண குளகள, முடியல்லை. விஞ்ஞானம் வளர்ந்த உந்த
ப்பளவு உயரத்திற்கு னால், தொழிலாளி விரைவாகச் செய்ய
காலப்பகுதியிலையும் கனவை ரெக்கோர்ட் பண்ணிறதுக்கு ஒரு கருவி கண்டு பிடிக் கல்லையே.
றப்பான அதிகத் கனவைக் கண்டவன் காலையில எழும்பி ாக் கண்டு சொன்னால்தான் தெரிஞ்சுகொள்ள முடியுது. ந்தி முறைகள் மிகக் உதில அதிசயம் என்ன தெரியுமோ? கண் வு செய்யப்பட்டன. தெரியாதாக்களும் கனவு காண முடியுது பகுக்கப்பட்டு எண்டதுதான். ஆனால் ஒண்டு மட்டும் உண்மை இதனால், யுங்கோ கனவு காணேக்க நாமளே நேரடியா ாளரகள கனவில சம்பந்தப்பட்ட இடங்களில எங்களாலை றைந்த இயல்பான வேகத்தோடை இயங்க முடியிற களாக, தில்லை. ஆமிக்காரன் துரத்தினாலோ, பாம்பு க, 汇 ■ துரத்தினாலோ அல்லது வேறையேதாவது அவ இருக்கலாம்) நீண்ட - சரத்தில் துள்ளியடிச்சு ஓடினாலோ கால்கள் மலேயே பின்னிக் கொள்ளும் எதிர் திரை மெதுவாக முடிநதது. நகரும் என்று கனவின் அற்புதங்கள் ஒரு பக்கம் 0 எதுவும நம்மை பயங்காட்டுகின்றன.
மானதனறு. சரி, விசயத்துக்கு வருவம் முகந்
மேடம் - செவ்வாய், கர்க்கடகம் - சனி,
(மூலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்)
SMEL : (சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால்)
தொழில் மந்தம், செலவு அதிகம், க் கஷ்டம், உறவினர் உதவி பிரயாண மிகுதி ம்ப மேன்மை, உத்தியோகச் சிறப்பு மேலதி கள் உதவி, மாணவர் கல்வி மாற்றம்,
நஷ்டம், பெரியோர் உதவி, வெளியிட வாழ்க்கை, உயர்ந்த நிலை, குடும்பக் கலகம், உத்தியோக மாற்றம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்விக் கஷ்டம், விவசாயிகள், வியாபாரிகள் அற்ப
சாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் இலாபம்
ர்ஷ்ட நாள் செவ்வாய், அதிர்ஷ்ட நாள் வெள்ளி
(விசாகத்து நாலாங்கால், (உத்தராடத்துப் பின் முக்கால், அனுஷம், கேட்டை) திருவோணம், அவிட்டத்து
பின்னரை) ஆடி தொழில் மேன்மை, பண வரவு, உயர்ந்த நிலை, பெரியோர் உதவி, குடும்ப மேன்மை, உத்தியோக மகிழ்ச்சி, பதவிகளில் மாற்றம், மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம
தொழில் மேன்மை, பண வரவு ர்ந்த நிலை, பிரயாணக் கஷ்டம், மனக்குறை தம், குடும்ப சுமை, உத்தியோக நன்மை, களில் மாற்றம், மாணவர் கல்விக் குழப்பம், சாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம்
SL SSSSSSS இலாபம் டி நாள தன. அதிர்ஷ்ட நாள்; திங்கள் ஷ்ட இலக்கம் 08, அதிர்ஷ்ட இலக்கம் 0.
UITGb főERJÜLILILOO LIGUNGO
சிங்கம் - சூரியன், புதன். கன்னி - வியாழன், வெள்ளி, கேது, மீனம் - இராகு,
சந்திரன் கர்க்கடகம், சிங்கம், கன்னி இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார். 3
தொழில் அலைச்சல், காரிய
கதிலை ஆகந்தசாமி
C3J5 || LT Lg26siuD LasuD6ox 36
O BT6ởr GlassFmrsüv6u G56üv6umub Gumruiu. O பொய்யைத் தவிர
வேறொன்றுமில்லை காதில பூ கந்தசாமி.
dSudo தெரியாதவன் நம்பர் 01: இனந்தெரியாத ஒருவன். ஆனால் தமிழிலையே கதைக்கிறான். நாட்டில ஒவ்வொரு நாளும் குறைஞ்சது ஒரு கொலை யாவது நடந்து கொண்டுதானிருக்கு, ஆனால் ஒரு குற்றவாளியைக் கூட கைது செய்ததாக இல்லையே.
முகந் தெரியாத இரணடாமவன: கொலையைச் செய்து போட்டு கொலைகாரன் கட்டுப்பாட்டுக்கு அப்பால் ஓடிவிட்டால், அவ னைப் பாதுகாக்க கன பேர் இருக்கினம், அந்தப் பகுதிக்குள்ளாலை இலங்கை காவல்துறையோ, வேறு யாருமோ போக முடியாது. பணம் பணத்தோடை சேருமெண்டு சொல்லுவினம், அதுபோலை கொலைகாரன் அவையோடை போய் சேர்ந்துடுறான்.
இப்புடி வன்னித் தேசியத்துக்கு எதிரான கருத்தை ரெண்டாமவன் சொல்லவும், அசரீரியான ஒரு குரல் எங்கோ இருந்து ஒலிக்கும். 'மேற்படி கொலைக்கும் எமக்கும் எந்தத் தொடர்புமில்லை. நாங்கள் மிகவும் அக்கறையாகவும் இறுக்கமாகவும் ஒப்பந்தத்தைக் கடைப் பிடித்து வாறம்' எண்டு சொல்லும், அந்தக் குரலைக் கூர்மையாகக் கேக்க சு.பா.வின்ர வொயிஸ் மாதிரித்தான் தெரியுது.
இப்புடித்தானுங்கோ. இவங்கள் ரெண்டு பேரும் ஒருவன் ஏன் ஒஸ்லோவுக்குப் போக வேணும், நாட்டிலையே கதைக்கலாம்தானே எண்டும், அடுத்தவன் ஏன் ஒஸ்லோவுக்குப் போய் பேசலாம்தானே? அப்புடி என்ன குறைஞ் சிடப் போகுதெண்டும் கண்டபடி குதர்க்கமாகப் பேசுவாங்கள். இதெல்லாம் ஒரு பக்கமிருக் கட்டும் லேட்டஸ்டா எலக்ஷனைப் பத்தி என்ன கதைக்கிறாங்கள் தெரியுமோ? ஒருவன் சொல்லுறான், ஜனாதிபதியா ரணில் வந்தால் முன்னம் அவர் செய்தமாதிரி புலிக்கு எதிராகச் சர்வதேச வலைப்பின்னலைச் செய்வாராம். அதாவது பொறியை வச்சுப் போட்டு புலியை வாங்கோ பேசுவம் எண்டு கூப்பிட்டே பதவிக் காலத்தைக் கடத்திப் போடுவார் எண்டிறான். ஆனால் அடுத்தவன், மகிந்த ஜனாதிபதியா வந்தால் இப்ப இருக்கிற மந்தமான நிலை கொஞ்சம் தொடரும். ஏன் தெரியுமோ? அவர் யாழ்ப்பாணத்துக்கு வரேக்க விளக்குமாறு காட்டினதும், ஜனாதிபதியின்ர கடுமையான போக்கும் புலிகளின்ர நெளிவு சுளிவுகளுக்கு ஒத்துப் போகாது எண்டதாலை சமாதான முயற்சிகள் இதே கதியிலதான் இருக்குமெண்டு சொல்லுறான். எனக்கென்னவோ இவனுகள் ரெண்டு பேரும் திட்டம் போட்டு என்னைக் குழப்புறான்கள் எண்டுதான் நினைக்கிறன். இவனுகள் குழப்புற குழப்பத்தைப் பார்த்தால் பேராசிரியர்மார் எந்த மூலைக்கு? இதே கனவு இன்னொரு இரண்டு வாரத்துக்கு நீளு மெண்டால் அநேகமாக என்னை மென்டல் கொஸ்பிட்டலிலைதான் பார்ப்பியள். அந்த நிலைமை வரக்கூடாது சாமி.யோ.வ்.
me
us
ghuni : (அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்) தொழில் பலிதம், புதிய முயற்சி பண விரயம், தூர இடப் பயணம், மனக்குறையதிகம், குடும்பப்பொறுப்பு உத்தியோக மாற்றம், மனக் கலக்கம், மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் அதிர்ஷ்ட நாள் வியாழன் அதிர்ஷ்ட இலக்கம் 01
dari : (புரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி, ரேவதி) தொழில் மந்தம், காரியத் தடை, பணக் கஷ்டம், கடன்படல், பிரயாண மிகுதி உறவினர் தொல்லை, உத்தியோகக் குழப்பம், மாணவர் கல்விச் சுமை, புதிய கல்வி முயற்சி, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம், அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 04

Page 24
நடுமுழுவதும் தென்றல் கவரிசையின்
மாளிகைகள் சுவர்கள் மற்றும் பல அரிய கட்டிடங்களைக் கட்டுவதில் பெயர்பெற்ற சீனர்களின் மற்றொரு அரிய பொக்கிஷமே இந்த சீனாவின் இன்பெரியல் மாளிகை ஆகும் இம்மாளிகையானது முன்றம் மிங் சக்கரவர்த்தியால் கட்டப்பட்டதாம். இதன் கட்டிடப் பணிகள் 102ஆம் ஆண்டு தொடங்கி 14ஆம் ஆண்டுகள் முடிவுற்றதாம் இது அமைந்துள்ள நிலப்பரப்பு கிட்டத்தட்ட 71 ஹெக்டேயர் (178 ஏக்கர்) இதைச் சுற்றி மிகப் பெரிய அகழி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மாளிகையில் வாழ்ந்தவர் கொடுத்து வைத்தவர்தான்.
படத்தில் உள்ளது சாதாரண மீன்தான். ஆனால் இம் மீனானது, தனது பற்களைக் காட்டும்போது ஆஏதோ விபரீதம் ஒன்று தெரிகிறதல்லவா! உண்மைதான். மிகவும் கொடிய மீனினம் எனச் செல்லமாக அழைக்கப்படும் இம் மீன்கள், கூட்டம் கூட்டமாக வாழ்க்கை நடத்தும்,
ன் கூட்டமொன்று பெரிய குதிரை திணிவு ஒன்றைத் தாண்டிச் சென்றபின் 81.08. ' குதிரையின் எலும்புகள் மாத்திரமே மீதமாக
இருக்குமாம். அவ்வளவு வேகமாக இவை
தின்று தீர்த்து 6LT ககூடிய திறமையுடையவை. இதற்கு பின் மீன் என் 9 பது உண்மையான பெயர். விநாய இதன் பிரதான உணவு சிறிய LucioaOTTIG மீன்களும், விலங்கு மாமிசங் களாகும். இம் மீன்கள் அநேகமாக
- g@l
தகவல்
தென் அமெரிக்காவின் பெரிய நதிகளில் Kanapa காணப்படுகின்றனவாம். இறந்த உடல்களை உருத் Lerchen தெரியாமல் அழித்துவிட இது சிறந்த முறை போல் ஐgஐ S தெரிகிறதல்லவா?
器
菲
பலாலி கிழக்கை சேர்ந்த
வடமேற்கை சேர்ந்த தங்கதி தம்பதிகளின் செல்வாதல்வன் விதன் தனது முதலாவது பிறந்த நாளை 0.00 அன்று லண்டனிலுள்ள தனது இல்லத்தில் வெகு விமரிசையாகக்
nais na ஷதன் குட்டியை அன்பு அப்பா
DIT, utgjuteslig engin eum, eum Li ENDIDIT, QUINDIDIT Gnes பெரிய போகு அக்க ஜெனிஷா அண்ணா கிருத்திகள் மா தா En asso og set o வசிக்கும் மாதான் பெரிய சந்தின் பெரியம்மா மஞ்சுளா, அண்ணார் அஜின் அஜன் சித்த ரூபன் கனடாவில் வசிக்கும் பாஸ்கரன்,
DITUDIT, UT esog, selaiači வசிக்கும் மா பாஸ்கி அத்தை அகஸ்ரா, மச்சாள் அஞ்சலினா Augustuntur, quantonTTDTÜ த்தப்பமர் சித்தார் மார் அத்தைார் மச்சாள்மர் DiscuDTÜ eestessouri அக்கார் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் 960xelgt; பலாலி அம்மனின் அருளும் ஆண்டவளவு வைப் பெருமானின்
அருளும் பெற்ற பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வந்துகிறார்கள்
ஜெயச்சந்தி செல் கவிக்கு பிறந்த ந 01.09.200
ਰ sa ITO 601 gigiau இலக்கிய |L சித்தி அக்க േജ് േ ി
菲
ܓܸܠܵ
9. DIT LÊ, aug
சித்தப்பா Gluuon வன்னி குட் அத்ை
சின்ன த தீபன்
வோல்
器
幸
 

Regd, as a News Paper at the G.P.O. (OD/8/NEWS/2004)
Il galling $ate帕,Hos。
Localization; 3° East
Busin Beijini Frequency: 1401.3 MHz ill Ang Polarity Horizontal
III 2. JUGOÅRING Symboltate: 27,500 Msh
FEC 34
|lis BELING duDIS" . 133 பயணிப்போமா?
நவீன ரக மோட்டார் சைக்கிள்களின் பாவனைகள் இன்று நம் மத்தியில் பெருமளவு
அதிகரித்துள்ளன. விதவிதமான வித்தியாசமான கோணங்களில் வடிவமைந்த அளவுகளிலும் நமக்கு கிடைக்கின்றன. அந்த வகையில் இங்குள்ளதும் ஒரு மோட்டார் சைக்கிள்தான். உலகின் மிக சிறிய மோட்டார் சைக்கிள் எனும் பெருமையைப் பெற்றது. இதனை சுவீடன் நாட்டைச் சேர்ந் álLit siúluti, algiu வர் வடிவமைத்துள்
ளார். இதன் சக்கரங்
கள் 16 மில்லி மீற்றர்
போக்குவரத்து நெரிச லுக்குச் சிறந்த தீர்வு இதுவாகும்.
T T LS
வது பிறந்த நாள் வாழ்த்து
ബ]205.08
ல்லாறு ஐேச் சேர்ந்த கோபால சுந்தரம் பஜினி தம்பதியரின் செல்வப் புதல்வி ா தனது முதலாவது பிறந்தநாளை 2005 அன்று சுவிற்சர்லாந்தில் தனது இல்லத்தில் கொண்டாடுகிறார். ர அண்ணாமார் தீக்ஷன், தினுஷன், - அம்மா, உறவினர்கள், நண்பர்கள் வரும் பெரிய கல்லாறு மண்டபத்தடி கர் அருளால் பல கலைகளும் கற்று ண்டு வாழ்கவென வாழ்த்துகிறார்கள்.
கே. கோபாலசுந்தரம் (அப்பா) thy Kopala Sundaram
| weg - 03,
affisburg, Swiss, 【し(ン(ン(ノ(ン(ン(し(ン(ン(ノ(_'ッ エ
தைப் பிறப்பிடமாகவும் ாந்து பேர்மிங்காமை டமாகவும் கொண்ட ரன் - நீலறும் தம்பதியரின் வப் புதல்வி கவிநயா ட்டி தனது முதலாவது ளை தனது இல்லத்தில் இல் வெகு விமரிசையாகக் பாடிடுகிறார். குழந்தை EN SIGLI SLUIT, SOLIDIT, காவியன், பெரியக்கா சின்னக்கா அகல்யா, 69bDub LDII, 55 LITT -
Lui DTDI - 6ului DIIlf, fullur - ólusuúum, gaf GTLIT for GM DITIDT, ParGO. மச்சான் லண்டன் குட்டின் இளவாலை பெரியப்பா - | 0 alias as Jasai Olostas MIT, | GLUMLULUI angår af LDIITUDI விது மச்சாள், கோபி
2
O
O
5
OO
9.
பி மச்சாள் வெள்ளவத்தை | : : (ി ിജു ഖ ി) த்தா, அனு அண்ணா, | 6 || 3 தனா அக்கா மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் சுழிபுரம் பறாளாய் விநாயகர், இங்கிலாந்து தம்ஸ்ரோ மேருபுரம் அம்மன் அருள் பெற்று பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடனும் வாழ்கவென
வாழ்த்துகின்றார்கள்
தகவல் திருதிருமதி ஜெயச்சந்திரன், பேர்மிங்காம், இங்கிலாந்து エーエーエーエー赤で。-赤マー、マー赤てーボマー赤マー
og 0 - 07 2005
民
美
отишао и