கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2005.09.08

Page 1
Registered as a News Paper in Sri Lanka
 

பக்கம்2
සු වාරම්ලර් | 6\g f{ 08 – 14, 2005
#
B6DCeorio GröGILI6p6ö
霹、

Page 2
hesion GaGalileen
அனைத்துக்கும் ஆக்கமான இறைசக்தி காக்கும் கடவுள் பார்க்குமிடமெல்லாம் பரவியுள்ள ப்ரம்பொருள் எல்லோர்க்கும் பொதுவானவன் மேலானவன் வேண்டுதல் மூலம் வரும் வினைகளைப்போக்கமுடியும், வேறு காப்பரண் இல்லை என்று இறைவனின்செல்வங்களைப் பலிகொடுத்த பெற்றே காலடியை நம்புவார்க்கு வாய்பாக வந்து உதவுவான் இது இந்துமதம் கூறும் மெய்வாக்குகொண்டிருக்கும் து 8.
-சிவழறி அ.அரசரெத்தினம், சேனையுர்- 06.
பாது
ாபுரங்கள், மாடமாளிகைகள் :ே4இல் ஏற்பட்ட சுனாமி இத
ம் காட்சி வேதனை நிறை
தியாக அன்னை உலகில் எத்தனை தியாகங்கள் அத்தனையும் உன் தியாகத்திற்கு ஈடாகுமோ? நீ தெய்வமானாலும் - உன் தெய்வீகம் குறையவில்லை இப்பூமியில்,
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிக வையுங்கள். அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 14.09.2005.
-விந்தனர், திருகோணமலை,
S S S S S SSSL S
கவிதைப் போட்டி தினமுரசு வாரமலர், த.பெ. இ
நியமனம்
அநாதைப் பட்டியலின் புதிய அங்கத்துவ நியமனமோ இக் குழந்தை.
-ஏ.கிம்றpலாத்
அட்டாளைச்சேனை = 16.
ஏன் வந்தது? உலக சமாதானத்துக்காக - நீ போராடினாய் - இன்று சமாதானம் ஏன் வந்தது என நாம் அங்கலாய்க்கிறோம்.
வாழ் கிறே ன் -பரிமளா, யாழ்ப்பாணம்,
வறுமை வாட்டியது |= வயிறு பசித்தது | வழியோ தெரியவில்லை
வந்தாய் நீ கடவுள் போல் வாழ்த்தினாய் என்றும் வாழ வாழ்கிறேன் உன் அருளால் என்றும் அன்னையே!
"வாழ்க முரசே! நெஞ்சமெல்லாம் நிறைந்த தித்திக்கும் தீந்தமிழ் தினமுரசே! நித்திலத்தைப் போல நீயும் நீடு புகழ் கொண்டு எத்திக்கும் உன் பெயர் ஒலிக்க
அனாதை இல்லை
அழுகின்ற இவன் அனாதையா? ܗ அனாதை ஆக்கப்பட்டவனா? அன்னையை சரணடைந்த இவன் என்றும் அனாதை இல்லை!
எத்தன என்னைப் ே இவ்வுலகி ஆனால்
தியாக
=ரெ பிறக்கப்பே உன் போல் யா பார்க்கவில்லை உன் போல் இன பிறக்கப் போவதி
ml
திவ்யா, மன்னார்.
தினமுரசே 9
தினமுரசை படித்து திருந்தாதவர்கள் எந்தாண்டில் வாழ்கிறோம் என்று தெரியாதவர்கள். முரசில் வெளிவருகின்ற முகமலர்ச்சி - பல முக்கிய முக்காடுகளையும் மக்களுக்குத் தேவையான மாண்புறு சேவையையும் மானில
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ളിഞ്ഞുഖങ്ങിങ് O C ண்டனை தப்பாது இறை üle aul
tui (5 576i எத்துடன் மதித்து நட உன் ரயின் இதைே
வர்கள் உன்னைப்பெற்றெடுத்தர்கள் அதற்கு r ಛೀ...?:ಭ್ದ ಆಳ್ವ
தற்கு
ளாதாயன்பை
விட்டு
ங்களையும் நாம் ஒரு சில நிமிடங்களில் இழந்துவிடலாம் அநியாயக்காரை 5 டுத் --గి పేరీ-- పళ్ల *、** 犯 தது, அவனை pಿಥಿಯಾರು ೩।।೩೩।।೧೦ எவராலும் அழிக்க சந்தியத்தின் பக்க த்துக் கொண்டு வந்து சேருங்கள்.
% ရွfနွှဲ இச் சுனாமியில் தங்கள் பிள்ளைச்இவைகள் மூலம் நீங்கள் அல்லாஹ்வால் பாதுகாக்கப்படுவீர்கள்"
இன்றும் வடக்கு கிழக்கு தெற்கில் கண்ணி வடித்துக் என்பதுதான். து தாயன்றிற்கு முடியிேல்லை. ஆதாரம் தர்கீப் , . . -ஜோசப் அருள்சாமி, இராஜவெல்ல. -எம்.சி. கலீல், கல்முனை - 05.
அவறதயா ஆசிரிய, ஆசிரியைகளுக்கு சம்பளப் பணம் வழங்க வேண்டும்
பல வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்த அஹதியா இயக்கம், சிறு மரக்கன்றாக இருந்து பெரிய மரமாகி கிளைகள் நிரம்பியதாக பெரிய விருட்சமாக வளர்ந்து மிளிர்கின்றது. இதன் சேவை மகத்தானது. அஹதியா பாடசாலை மூலம் முஸ்லிம் மில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து g ஆண், பெண் பிள்ளைகள் மார்க்க அறி வைக் கற்றுச் செல்ல வழிவகுக்கின்றது. பெற்றோரும் அஹதியா பாடசாலைக்குப் பெரும் உற்சாகத்துடன் அழைத்துச் )6 GLIGJIT! அங்கேயும்|செல்கின்றனர். ஆனால் அஹதியா போன்ற அநாதைகள் இங்கேயும்|பாடசாலை ஆசிரிய, ஆசிரியைகளுக்கு ல் எத்தனை பேர்? |சம்பளப் பணம் வழங்கப்படுவதில்லை இன்று உன்னைப் அழுகனற| போன்ற பிள்ளைத்தாக எனபது ஒரு குறையாக உளளது. தீபங்கள் எத்தனை அல்லப்படுகிறது ஒரு சில ஆசிரியைகள் தூர இடங்களில்
Q6ზა.630
ர் ஆத்மா - அங்கே
பேரோ! ஆனா శ్లో பிள்ளைகளை இருந்து தமது சொந்தச் செலவில் வருகின் ரேணுகா, கொட்டகலை, அழ வைத்து.|றாாகள. வசதி படைத்த ஆசிரியைகள் ே சேவை மனப்பான்மையுடன் செய்கிறார்கள்.
-- சநதோஷபப - ၊ မွို...... ဒိဒ္ဓိ ாவதில்லை! விடுதலை எனும் பெயரில் ஏழ்மையில் உள்ள ஆசிரியைகளும் நல்ல - பல ஆத்மாக்கள் - இங்கே!|சேவை மனப்பான்மையுடன் மிகச் சிறப்பாகப் - தயாகததறகு • AA • • • #:
யாரும் -துர்ஷிகா நாகேந்திரனி, போதிக்கின்றார்கள். ஆசிரியைகளுக்கு ல்லை, ஆரையம்பதி" | சீருடை வழங்கப்பட்டுள்ளது. இது வரவேற்
- - - A கத்தக்கது. இந்த ஆசிரிய, ஆசிரியை யூரன், கிராணட்பாஸ் துக்கம் இல்லை களுக்கு சம்பளம் வழங்க நகரத்தில் 6OT இங்கே வறுமை இல்லை - நீ அல்லது ஊரில் உள்ள முஸ்லிம் தனவந் ளாடும் வயதிலும் ஏழைகளின் இதயத்தில்|தர்கள், கொடை வள்ளல்கள் முன்வர
பன்பைக் காட்டும் நிறைந்திருப்பதால். உன்னை | வேண்டும். னவங்கர் மட்டும் எல்லா ரணி போற்றிய நினைக்கையில் துக்கம் டும். ஒரு தனவந்த (6
பிற்கு அன்னை |மாதங்களிலும் சம்பளப் பணம் வழங்குவது வர் அணிகலன் தியாகமே நீயாக | சாத்தியப்பட்டு வராது. அப்படி தனவந்தர்கள் -கெகோடீஸ்வரன், இருப்பதால்.|விரும்பினால் பெருமனதுடன் ஆசிரிய, களுவாஞ்சிக்குடி, -பொன்செல்வன், புத்தளம்|ஆசிரியைகளுக்குச் சம்பளப் பணம் வழங்க
LLLLLL LLL LLLL LLLL LLLLL SSTTTTTlTTTTTS TTT TTTTSTTTTT புறக்கணிக்காமல் நடைமுறைப்படுத்த
羲 தர்களை பெற்றோர்கள் சார்பில் அன்பாகக் நிறுத் கொள்! மேலும் வளர்க! கேட்டுக் கொள்கின்றேன்.
ம் நிலவொளியில் உலகெங்கும் தித்தித்து I -ஏ.எஸ்.எம்.ரவுப், கொழும்பு - 15.
மாலைமாலையாய் உனக்கென தனியிடம் பிடித்து 9 (
சரி எது. ஓங்கி வரும் தினமுரசே! --------- பிழை எதுவென வானத்திலிருந்து வரும் மடல்கள் மற்றும்
அச்சொட்டாய் மின்னல்கூட சித்தத்தோடுதான்
ஆக்கங்கள்- உட்பட சகல
பிரித்து(க்) வரும் . ஆனால் - Vre. Ao
காட்டுவதைக் நீ வருவதோ யாருக்கும் தொடர்புகளுக்கும்
கண்டு தெரியாமல், தினமுரசு வாரமலர்,
பாரே நீ சுமந்து வரும் த.பெ.இல-1772, கொழும்பு. செய்திகளோ வானின் மின்னஐ தொலைபேசி: 011 4-514282 பாராடடுவதை L. - A. தினமுரசே - நீ பல மடங்கு அதிகம் தொலை i 366 ஏற்றுத்தானாக இது மட்டும் போதாது . மேலும் | F- sio: (E-mail):- 羲 வேண்டும். 6.61) என் வாழ்த்துக்கள்.
-காமுறிஸ்வின் ৪
முதுச் - OI, ஆனந்த் போஹா - கட்டார். -
: GF血.08-14,2005

Page 3
Sel. இ. தமிழர்களுக்கு எதிரானதெனத
ஜனதா விமுக்தி பெரமுன சமர்ப்பித்த 12 அம்ச யோசனைகளின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளரான பிரதமர் ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க ஜே.வி.பி. இணங்கியுள்ளது. இருதரப்பும் விட்டுக் கொடுப்புடனும் நெகிழ்ச்சிப் போக்குடனும் முக்கிய பிரச்சினைகளில் இணக்கம் கண்டிருப்பதானது மாற்றுத்தரப்பினருக்கு எரிச்சலை முட்டியிருப்பது தவிர்க்க முடியா தது என்று பிரபல அரசியல் ஆய்வாளரான பெரிய தம்பி மணிவண்ணன் தெரிவித்தார். சமாதான முன்னெடுப்பு, தேசிய இனப் பிரச்சினை யுத்த நிறுத்தம், பல்தேசிய கம்பெனிகளின் செயற்பாடுகள் நாட்டின் தேசிய உற்பத்தியை அதிகரித்தல், உட்பட முக்கியஸ்தம் வாய்ந்த பல தேசிய பிரச்சினைகளில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஜே.வி.பி.க்கும் மத்தியில்
உண்ர்ய்ம்புள்ள்ர்க்கல்கள்
பன்முகத்தன்மையும், மனித உரிமைகளும்
வடக்கு -
பேணப்பட வேண்டுமென்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜே.வி.பி. பிரதிநிதிகளோடு நடத்திய பேச்சுவார்த்தைகளின்போது இணக்கம் கண்டிருப்பது எந்த வகையில்
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு எதிரா னது என்று சட்டத்தரணி பொன் தியாகராஜா
கேள்வி எழுப்புகிறார். மனித உரிமை மீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு முண்டு கொடுப்பவர்களே இவ்வாறான அவதூறுப் பிரசாரங்களில் ஈடுபடுகின்றனரென்றும் அவர்
சொன்னார்.
SLSSSSS SSS SSSS SSSS SSSSLS SSLSSS SSSLSSS SSSS SSL
நீந்தர நியமனம்
அரசாங்க திணைக்களங்கள், கூட்டுத் தாபனங்கள் ஆகியவற்றில் நியமனங்கள் பெற்றுள்ள சகல பயிலுநர் பட்டாதாரிகளும்
பட்டதாரி யிழநர்களுக்கு
முரண்பாடுகள் இருப்பது உண்மைதான். ஆனால் இவை பேசித் தீர்க்கப்படக்கூடிய சிநேகயூர்வமான முரண்பாடுகள், மோதிக் கொள்ளக்கூடிய பகைமை முரண்பாடு களல்ல. பொது எதிரிகளான உள்நாட்டு வெளிநாட்டு பிற்போக்கு சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில் இருநேச சக்திகளும் இணைந்து கொள்வது தவிர்க்க முடியாதது. இரண்டாம் உலக யுத்த காலத்தில் தமக்குள் மோதிக் கொண்ட நேச நாடுகள் பொது எதிரியான ஜேர்மனிக்கும் ஜப்பானுக்கு மெதிராக ஐக்கியப்பட்டுப் போராடியதே இதற்கு முன்னுதாரமாக் குறிப்பிடலாம். ஜே.வி.பி. தனித்துப் போட்டியிட்டால் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் வீழ்ச்சியேற் படும் என்று கருதிய பிற்போக்கு சக்திகளே இவ்வாறான தீய பிரசாரங்களைக் கட்டவிழ்த்துவிடுகின்றன.
வடக்குக் கிழக்கிற்கான சுனாமி கட்ட
இலங்கை அரசுக்கும் புலிகள் இயக் கத்துக்குமிடையில் 2002ஆம் ஆண்டு பெப்ரவரிமாதம் யுத்த நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஐக்கிய இலங்
கைக்குள் அரசியல் தீர்வொன்றினைக்
காணுவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தும் முகமாகவே இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இந்த எதிர் பார்ப்பு பயனற்று போய்விட்டதென்று
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐ.நா. விசேட பிரதிநிதி லக்டார், பிராஹிமியுடன்
கடந்த 6ஆம் திகதி கொழும்பில் பேச்சுவார்த்தை நடாத்திய ஈழமக்கள் ஜன நாயகக் கட்சி தெரிவித்துள்ளது. அமைச்சரும் ஈபிடிபி செயலாளர் நாயகமுமாகிய டக்ளஸ்
தேவானந்தா தலைமையில் தூதுக்குழு சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது.
புலிகள் வன்செய கைவிட்டு மனித உ வேண்டுமென்பதற்கா ஒப்பந்தம் செய்து ெ எனினும் எவ்வித இயக்கம் ஒப்பந்தத்ை செயற்பட்டு வருகிறது களையும் அரசிய கடத்துகின்றனர், கெ களைத் தமது படைய யமாகச் சேர்க்கி மிரட்டுவதுடன் கப்பழு யுத்த நிறுத்த காலப் பு மேற்பட்ட அரசியல் யுள்ளனர் அல்லது நூற்றுக்கு மேற்பட கொன்றிருக்கின்றனர்.
Ielus sešā Ī
நிரந்தரமாக்கப்படுவார்களென்று பிரதமரும் பாலியல் வல்லுறவு வழக்கொன்றில் குற் ஜனாதிபதி வேட்பாளருமான மஹிந்த றஞ்சாட்டப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். பட்டதாரிப் யாழ்பல்கலைக்கழக பேராசிரியர் கே.ரீ.
பேராசிரியர் கணேசலிங்கம் முன்னாள் எம்பி அப்பாத்து பூலோகசிங்கம் ஆகியே
பயிலுநர் சங்கத்தின் பிரதிநிதிகளைச் கணேசலிங்கத்தின் பிணைமலு நிராகரிக்கப்பட்டுள்ளது எதிராளியை பிணையில்லி சந்தித்துப் பேசியபோதே பிரதமர் இந்த பதினைந்து வயது சிறுமியொருத்தியை வல்லுறவுக் ரவிராஜ் வினாயகமூர்த்தி ! உறுதிமொழியை வழங்கினார். அரசாங்கம் குள்ளாக்கியதாக இவர்மீது தொடுக்கப்பட்ட வழக்கு மேலதிக நீதிவான் பிணை
42 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் விசாரணை கடந்த 6ஆம் திகதி யாழ்மேலதிக நீதிவான் வாய்ப்பு வழங்க முடிவெடுத்தமை குறிப்பிடத் திருமதி ரீநிதி நந்தசேகரன் முன்னிலையில் $$$୫, விசாரணைக்கென எடுத்துக் கொள்ளப்பட்டது. SSLSLSL LSL SSSS SS SSLSLSS SS SS SS LS LS ÜR
இலங்கை விவகாரத்தில் இந்தியா உடனடியாகத் தலையிட வேண்டும் ஒப்டிருப்பதாலும்
திசைதிருப்புவார்களென்ப;
இந்திய இராணுவ அதிகாரி ஜெனரல் சதீஷ் நம்பியார் | ಲಿರಾ! வழங்கக் கூடாதென் ரெமிடியஸ் மனித உரிமைக "நான் இந்திய அரசு சார்பாகப்
மன்றின் சார்பில் TS பேசவல்லவனில்லை என்ற போதிலும், 鸟器则 இலங்கை விவகாரத்தில் இந்தியா மேலும் காத்திரமான பாத்திரமொன்றினை வகிக்க வேண்டுமென்று என்றுமே கூறிவந்துள்ளேன். எல்லாவற்றுக்கும் மேலாக எம்மிரு நாடுகளுக்குமிடையில் பொதுவான நலன்கள், தொடர்புகள் இருக்கின்றன. அத்துடன் அயல் நாடுகளுமாகும். இலங்கையில் நடைபெற்ற வைக்கு நாமும் ஒருவகையில் பொறுப்பா ளவர்கள் என்ற வகையில், இலங்கை
20ஆம் திகதி வரை பேரா: வைக்குமாறு உத்தரவிடப்ப
பாதிக்கப்பட்ட சிறுமியி ஆஜரான சட்டத்தரணி எம். முன்னுக்குப் பின்
குழுவினரைக்கூட அங்கு செல்வதற்குப்
புலிகள் அனுமதிக்கவில்லை. தமது எதிரியை பிணையில் விட பாதிக்கப்பட்ட சிறுமிக்குத்தர் கடந்த ஒரு வருட கா துஷ்பிரயோகத்துக்கு உள்ள
சட்டத்தரணி ரெமடியஸ் நீ
கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு செல்லவும் புலிகள் அனுமதிக்கவில்லை. இது நல்லதல்ல என்றும் சதீஷ் நம்பியார் சொன்னார்.
தமிழ் எம்பிக்கள் இராணுவ அதிகாரிகள் அந்நீயோன்ய கலந்துரையாடல்
மக்களுக்கு நாம் கடமையூட்டுள்ளேம் என்று தமிழர் கூட்டணி எம்பிக்களான பணிபுத்தரிப்பு முதன் முதலில் ஒத்துக் கொண்டவன் நான்" ரவிர்ஜ் சிவாஜிலிங்கம், ஐதேக தேவாலயத்திற்கு அ இவ்வாறு இந்திய இராணுவத்தின் முன்னாள் எம்பியன் மகேஸ்வரன் ஆகியோர் கந்த குடும்பங்கள் தமது அ
யான மின்சார வ8 தருமாறு அமைச்சர் தாவுக்கு மகஜர் ஒன்ை இதே போன்று இளவ பகுதியில் இடம் பெய 52 குடும்பங்களைச் ே அத்தியாவசிய அடி குறித்து அமைச்சர் தாவிற்கு மகஜர் ஒன்ை இவ்விரு மகஜர்க
இடங்களைச் சேர்ந் பாணத்தில் உள்ள ஈ கட்சி தலைமை கையளிக்கப்பட்டதாக அமைச்சர் இக்கோ நடவடிக்கை எடுப்ப தரப்பினருக்கு உறுதி
பிரதித் தளபதியான சதீஷ் நம்பியார் தெரிவித்தார். "லக்ஷ்மன் கதிர்காமர் இலங்கையின் மிகச் சிறந்த தலைவர்களில் ஒருவர் மட்டுமல்ல, சிறந்த கொள்கைகளையும் கொண்டிருந்தார். அவரின் மரணம் உண்மையிலேயே புலிகளுக்கு கிடைத்த வெற்றியாகும். கதிர்காமரின் படுகொலைக்குப் பின்னர் புலிகள் மீது அழுத்தம் செலுத்த வேண்டிய காலகட்டம் இப்போது சர்வதேச சமூகத்திற்கு ஏற்பட்டுள்ளது. சர்வதேச
த்தின் அழுத்தங்களைப் புலிகள் இயக்கம் : # கழித்து நான் எழுச்சி மாநாட்டில் கலந்து கொள் நினைக்கவில்லை. என்றும் அவர் தெரிவித்தார். வதற்காகவே தமிழ் தேசியக் ಶೇ.೬೧Duq இலங்கையிலுள்ள உயர் பாதுகாப்பு எம்.பி.க்களான ரவிராஜும், சிவாஜிலிங்கமும்
முதலாம் திகதி மாலை பலாலி விமான நிலையத்திலுள்ள பாதுகாப்புப் பிரிவினரின் வரவேற்புபசார மண்டபத்தில் அமர்ந்திருந்தனர். கொழும்பு வருவதற்காக விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் இராணுவ அதிகாரிகளுடன் மிக அந்நியோன்யமாக
அளவளாவியதைக் காணமுடிந்தது என்கிறார் அப்பகுதியில் கடமையாற்றும் பெண்
பாதுகாப்பு அதிகாரியொருவர். கிளிநொச்சி யில் முதலாம் திகதி நடைபெற்ற தமிழீழ
வலயங்களை ஏற்கனவே பார்வையிட்டவர் கொழும்பிலிருந்து யாழ்.சென்றிருந்தமை ஜெனரல் நம்பியார் என்பது குறிப்பிடத்தக்கது. புலிகளும் உயர்பாதுகாப்பு வலயங்களை வைத்துள்ளன. யுத்த நிறுத்தக் கண்காணிப்பு
குறிப்பிடத்தக்கது. சொந்த அலுவலாக யாழ்.சென்றிருந்த மகேஸ்வரன் இவர்களைப் பலாலி விமான நிலையத்தில் சந்தித்தார்.
QF. 08 - 14, 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ESTIG STESSIEDLULES ஊடகங்கள் விளக்க வேண்டும் அரசியல் விமர்சகர்கள் கருத்து
மைப்பில் திருத்தங்கள் தேவையென்று உயர் பது எந்த வகையில் தமிழ் மக்களுக் நீதிமன்றமே தீர்ப்பளித்திருக்கிறது. எனவே கெதிரான தென்று சம்பந்தப்பட்ட தமிழ் பொதுக்கட்டமைப்பு தொடர்பாக மாற்றங் ஊடகங்கள் விளக்குவது நல்லது. களையேற்படுத்த இருதரப்பும் இணங்கியி ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிக்கப்படவேண்டு ருபபது தமிழர்களுக்கு எதிரானதல்ல. மென்பது நீண்டகாலமாக இந்த நாட்டில் இதைப்போன்று தான் நோர்வேயின் நிலவி வரும் கோரிக்கையாகும். இதுவும் பங்களிப்பு குறித்து மீள் பரிசீலனை வடக்கு கிழக்கு மக்களின் விவுக்கு எந்த செய்யப்பட வேண்டுமென்று தமிழ் மக்கள் : எதிராக அமைந்திருக்குமென்பது உட்பட பலத் தரப்பினர் கோரிக்கை விடுத் சம்பந்தப்பட்ட தமிழ் ஊடகங்களுக்கு துள்ளனர். இந்தியா போன்ற நாடுகளின் மட்டுந்தான் தெரியும். பொதுவான பங்களிப்பை புலிகளும் கோரியிருக்கும் வேலைத்திட்டம் ஒன்றின் கீழ் பொது இத்தருணத்தில் அவற்றைத் தமிழ் லைத க்கியப்பட்டிருக்கம் ழ பொது மக்களுக்கு எதிரான கோரிக்கை என்று அறிக்கை ஐக்கியப்பட்டிருக்கும் இருதரப்பும் கூறுவது ஆர்த்தமற்றது. இறுதித் தீர்வோடு ಟ್ಗ:9 போராட்டமும் எனற நிலையில் சம்பந்தப்பட்டே இடைக்காலத் தீர்வும் இருக்க டயங்களைக கையாளு வாகள என்பதே வேண்டுமென்று இருதரப்பும் இணங்கியிருப் ?-பி.
. . . . গুপ্ত o
1ல் நடவடிக்கைகளை ஏழைத்தமிழ் பிள்ளைகளை பலாத்காரமாக SSAALSLSSL SSSSSSS உரிமைகளை மதிக்க கடத்தி தமது படையணிகளில் சேர்ந் எதிர்காலச் சமாதானப பேச்சுவார்த் T.4 தைகள் புலிகளுடன் மட்டுமல்ல, சம்பந் கவே யுத்த நிறுத்த துள்ளனர். அரசியல் பன்முகத்தன்மைக்கு - - .وسهم وتستانس
- - - - - தப்பட்ட சகல தரப்பினரையும் உள்ளடக்கி 5ாளளபபடடது. சிறிதும் மதிப்பளிக்காத பாஸிச இயக்கமே ".
- நடத்தப்படுமென்று ஜே.வி.பி.யுடனான பஜமின்றி புலிகள் புலிகள் இயக்கமாகும்.20 ஆம் ஆண்டு 16::: த மீறி ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் தமது ருப்பது ஆரோக்கியமானதென ரீலங்கா அப குடும் முகவரான தமிழ் தேசியக் கூட்டமைப்புக்காக முஸ்லிம் காங்கிரஸின் பேச்சாளரொருவர் ல ': பாரிய தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டனர் தெரிவித்தார். இதே நேரம் தான் ಇಂದ್ಲ என்றும் அந்த மகஜரில் தெரிவிக்கப் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படும் '' பட்டுள்ளது. இலங்கை இனப்பிரச்சினைக்கு பட்சத்தில் தரகர்களின் உதவியின்றி னறனர, மககளை Dib வகுலிக்கின்றனர் தீர்வுகாண எடுக்கப்பட்ட முயற்சிகள் நேரடியாகப் பிரபாகரனுடன் பேச முயற்சி குதியில் ஐம்பதுக்கும் குறித்தும் அதனை குழப்புவதற்கு தென் யெடுப்பேனென்று பிரதமர் கூறியிருப்பதும் எதிரிகளை கடத்தி னிலங்கையைச் சேர்ந்த சில சக்திகளுடன் வரவேற்கக் கூடியதென்று அவர் கூறினார்.
SSS SSS S LSS S S S SSS SS S கொன்றிருக்கின்றனர். இணைந்து புலிகள் மேற்கொண்ட 攀奪萎籌養奪 ட குடிமக்கனைக் நடவடிக்ணைகள் குறித்தும் இந்த மகஜரில் தமிழ் sidl. åæ5Ølst id 2000க்கு மேற்பட்ட விளக்கப்பட்டுள்ளது. கங்ே ல்
O GT 556) 60856T ifiail ISH 60áariuf éarföBibli , -51°0° ° | III- "பெருந்தொகைப் பணச் செலவிலேயே புல ts ம் எம்பி რlგ5/tro_fგ»რთგ5ხIII னாய்வுப் பிரிவின் பணிகளை மேற்கொண்டு சர்பில் ரவீரஜ் எம்பி, ை 邮 (summum வருகிறோம். வடக்கு, கிழக்கிலுள்ள ரை வினாயகமூர்த்தி, பொன் இரத்தினபுரி மாவட்டத்தில் ஏற்பட்ட இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளில் புல Tit ஆஜராகியிருந்தனர். வெள்ளப்பெருக்கு, மண்சரிவு ஆகியவை ராணு C ற ::: G டுமாறு சட்டத்தரணிகளான காரணமாக ஏழு அப்பாவிப் பொதுமக்கள் ဇူးမ္ယt"; ಇಂಟ್ಗ ஆகியோர் வாதாடிாேதும் பலியாகியுள்ளனர். பல நூற்றுக்கணக் பிரிவினரி b ಉಜ್ಜ வழங்கமறுத்தார். இம்மாதம் கானோர் வீடு வாசல்களை இழந்து 巽 பவுப ಅಟ್ಟ அரியரை விளக்க மறியலில் அகதிகளாகியுள்ளனர். தாழ்நிலப் பகுதியான (3 లై". *းနှီးမှူး ட்டது. இரத்தினபுரி மாவட்டத்தில் வருடா வருடமும் ந்து எமக் ே நலன்களைக் கவனிக்க வருடத்துக்குச் சில தடவைகளும் வெள்ளப் ': ரமிடியஸ் எதிரளிதரயில் பெருக்கும் ஏனைய இயற்கை அனர்த்தங் தகவலகள 器 று கோ6 பிட் முரணான தகவல்கள் - களும் இடம்பெறுவது வாடிக்கையாகி தரத்திலுள்ள அதிகா ಅಣ್ಣಿ அவர்கள் ரீட்சிகளைத் விடது. இவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கு ': ಇಂದ್ಲು ாலும் சந்தேகநபருக்குப் ஆக்கபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப் கொழும்பு டுப் கஷன தி லுளள வாதித்தனி பட வேண்டுமென்று சப்ரகமுவ மாகாண இராணுவ நலன்புரி நிலையத்தில் அவருக ருக்கும் அபிவிருத்திக்குமான சபைக்கு இரத்தினபுரி இளைஞர் மன்றம் களிக்கப்பட்ட பிரிவுபசார வைபவத்தில் அனுப்பி வைத்த மகஜரில் வேண்டுகோள் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு
யிருந்தார். பொலிஸாரும்
********------- --------- போது 16 வயதானதென்றும் லமாக அந்தச் சிறுமி தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு
ாக்கப்பட்டிருக்கிறாரென்றும் மன்றில் குறிப்பிட்டார்.
அமெரிக்காவிலும் நிதி சேகரிக்கத் தடை?
பிரிட்டனின் தன்னார்வத் தொண்டர் ஆயுதங்கள் கொள்வனவு செய்ய, நிதி சேகரிப் மின்கு நிறுவனங்களின் பட்டியலிலிருந்து இருவாரங் பதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் தமிழர் f களுக்கு முன்னர் நீக்கப்பட்டு, நிதி சேகரிக்கக் புனர்வாழ்வுக்கழகம் அமெரிக்காவில் நிதி 3) U. கூடாதென தடைவிதிக்கப்பட்டிருக்கும் தமிழர் சேகரிப்பதற்கு தடைவிதிக்கப்படுமென்று புனர்வாழ்வுக் கழகம், அமெரிக்காவில் விஷயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாத்திமா மாதா TTTTS TTTTTTTTT TTTTS DLL DL DLL DL T L TLL LLL LLL LLL LLLS ருகில் வசிக்கும் 25. மக்களுக்காக நிதி சேகரிக்கப் போவதாக
த்தியாவசியத் தேவை அறிவித்திருப்பது வேடிக்கையானதும் GLGloggBOTa தீயை ஏற்படுத்தித் விஷமத்தளதுங்கும் இவ்வாறு கூறுகிர் சர்வதேச ரீதியில் மறு ஜனாதிபதியின் வாழ்க்கைச் சரிதத்தை
இலங்கையின் பிரபல அரசியல் விமர்சகரான டகளஸ தேவானந் ரொஷான். எதிரிசிங்க, இலங்கை அரசாங்கம் · AA · ற சமர்ப்பித்துள்ளனர் பாதிக்கப்பட்அமெரிக்க மக்களுக்குநிவாரண எழுதிய உலக பிரசித்திபெற்ற எழுத்தாளர் ாலை பெரியவிளான் உதவியாக 20 ஆயிரம் அமெரிக்க கிராம் வில்சன், நோர்வே அரசு புலிகளுக்குச் ந்து மீளக்குடியேறிய டொலர்களை வழங்கியுள்ளது. புலிகளின் சார்பாக நடந்து கொள்கின்றதென்று சர்ந்தவர்களும் தமது முகவர் அமைப்பென குற்றஞ்சாட்டப்பட்டி குறிப்பிட்டுள்ளார். இவர் புலிகளுக்கு எதிராகச் சர்வதேச வலையமைப்பு ஊடாக படைத் தேவைகள் ருக்கும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம், 30 ந்து பொம் ஆயிரம் டொலர்களை வழங்கப்போவதாக மனுவொன்றில் கையெழுத்து பெறும் டக்ளஸ் ே ஆ 9
தவானந வேலைகளை ஆரம்பித்துள்ளார். '' அறிவித்திருப்பது சேட்டைக்குரிய விடயமாகும் D சமர்ப்பித்துள்ளனர். என்றும் அவர் சொன்னார். அவுஸ்திரேலி ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் ளும் குறிப்பிட்ட யாவிலும் நிதி சேகரிக்கத் தடைவிதிக்கப்பட்டி நாயகம் கொபி அனான்.அமெரிக்க ஜனாதிபதி தவர்களால் யாழ்ப் ருக்கும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினால் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் பீட்டிஷ் பிரதமர் ரொனி மக்கள் ஜனநாயுகக் எவ்வாறு 30 ஆயிரம் அமெரிக்க டொலர்களை பிளேயர் போன்ற பலநாடுகளின் அரச தலை அலுவலகத்தில் சேகரிக்க முடியும் சுனாமியால் பாதிக்கப்பட்ட 'ே இவர்.இம் மனுவை வலைய
. வடக்க, கிமக்கக் கமிம் மக்களுக்க 30 கோ மைப்பின் மூலம் விடுத்துள்ளார். தெரிவிக்கப்படுகிறது. வடக்கு கிழக்குத் தமிழ் மக்களுக்கு 19.
ரூபாவை வழங்கப் போவதாக பிரபாகரன் இலங்கையில் பயங்கரவாதத்தை க்கைகள் குறித்து விக்கதைப் போன்ற விசமத்தினமான முற்றாக ஒழிப்பதற்கு முன்வருமாறு இம்
"' அறிவித்ததை ற வசமதத தாக சம்பந்தப்பட்ட அறிவிப்பே இதுவாகும் என்றும் அவர் மனுவின் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டி அளித்துள்ளார். சொன்னார். இதற்கிட்ையில் புலிகளுக்காக ருக்கிறது.

Page 4
த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 2011 4-514282 தொலை நகல் (Fax):-011 4-513266 F-Gluoulsi): (E-mail)- murasuG)sltnet.lk
Up JeffD இலங்கையின் இக்கட்டுக்கு இயலாத்தனங்களே காரணமாகும்
அன்புள்ள உங்களுக்கு, வணக்கம், தற்போதும் நடைமுறையில் இருப்பதாகக் கூறப்படும் போர் நிறுத்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் அதன் ஆரம்பப் புள்ளியில் வந்து நிற்கிறது. அதன் சுற்றுவட்ட காலப்பகுதியில் நிழல் யுத்தத்திற்கு வாய்ப்புத் தந்ததால் இப்போது நிஜ யுத்தத்தோடு நிர்க்கதியாய் நிற்கிறது. கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டவர்களின் கையாலாகாத்தனத்தினாலும், மத்தியஸ்தர்களின் பக்கச்சார்பு நடவடிக்கைகளாலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் தனது இலக்கை எய்தாமலே காலாவதியாகும் கட்டத்தை அடைந்துள்ளது. நோர்வேயின் தலையீடு இலங்கையில் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் எவ்வித முன்னேற்றத்தையும் காணாததால், சமாதானத்துக்கான மத்தியஸ்தர் அல்லது ஏற்பாட்டாளர் பதவியிலிருந்து நோர்வேயை ஒரம்கட்டி, ஐக்கிய நாடுகளின் தலையீடும், கண்காணிப்பும் தேவை என்ற நிலை இலங்கை வாழ் மக்களின் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. நோர்வேயினதும் ஸ்கன்டினேவிய நாடுகளினதும் இயலாமையை தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் போர்நிறுத்தத்தை மீறும் வகையில் இடம் பெற்றுவரும் வன்முறைச் சம்பவங்களும் படுகொலைகளும் மீண்டும் மீண்டும் நீருபித்து வருகின்றன.
கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதினெட்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. அதில் முன்று சம்பவங்கள் புலிகளுக்கு எதிராகவும், மிகுதியானவை படைத்தரப்புக்கு எதிராகவும் நடத்தப்பட்டுள்ளன. அதுவும் படையினர் மீது மறைந்திருந்து தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமையானது, புலிகள் போரை ஆரம்பித்து விட்டதாகவே கருதவேண்டியுள்ளது.
துர்ப்பாக்கிய நிலை என்னவென்றால், இவ்வாறான சம்பவங்களின் போதெல்லாம் அழையா விருந்தாளியாக ஸ்தலத்திற்குச் செல்லும் கண்காணிப்புக் குழுவினர் வெறுமனே இடத்தைப் பார்வையிடுவதும், தாக்குதல் குறித்து சம்பிரதாயத்துக்காக விசாரித்துத் தெரிந்துகொள்வதும் வழமையாகி விட்டுள்ளது. இவ்வாறான உருப்படியற்ற செயற்பாடுகளால் கண்காணிப்புப் பணியை மட்டுமல்லாது சாதாரணமான மனித உரிமை மீறல்களைக்கூட கவனத்தில் கொள்ள முடியாமல் கண்காணிப்புக் குழுவினர் இருக்கிறார்கள் என்பதை அண்மையில் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. சம்பவங்களைப் பதிவு செய்து கோவைப்படுத்தி வைத்துக்கொள்வதற்காகவா கண்காணிப்புக்குழு இலங்கைக்குத் தேவை? யாரை ஏமாற்றுகிறார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது. இந்த விடயத்தில் நோர்வே எச்சசொச்சமாக இருக்கும் கெளரவத்தோடு ஐ.நா.சபையின் தலையீட்டுக்கு வழிவிடுவதே நன்மையாக அமையும்,
இலங்கை மக்களின் சாபக்கேடு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடக்கம், சர்வதேச தலையீடுவரை புதிய ஒன்றை நாடுவதென்பது பழகிப்போய் விட்டது. அதன் தொடர்ச்சியாக ஏற்கனவே பொறுப்புகளை வகித்தவர்களின் இயலாமைகளை அல்லது அணுகுமுறைத் தவறுகளைக் கூட்டிக் கழித்துப் புதிய தலைமையை அல்லது புதிய தலையீடுகளைத் தெரிவு செய்வதும், புதிய அணுகுமுறைகளை அவதானிப்பதுமே இலங்கை தேசம் எதிர்காலத்தை நோக்கி எதிர்கொள்ளும் எதிர்பார்ப்பாகும். பழைய தலையீடு பழைய போர் நிறுத்தம், பழைய சர்வதேசத் தலையீடு பழைய கொலைக் கலாசாரம் என்பவை மேலும் தொடராமல் புதிய தலைமை புதிய பார்வை என்று புதிய மாற்றங்களை நோக்கிப் புயணிப்போம் சமாதானப் பிரியர்களான மக்களின் எதிர்பார்ப்புக்கள் புதிய கதையை நோக்கியதாக இருந்தாலும்,தலைமைத்துவங்கள் பழைமைவாத சாக்கடைக்குள்ளேயே பயணிக்குமாக இருந்தால் மீண்டுமொரு ஏமாற்றமே மிஞ்சப் போகிறது.
விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி, போர்நிறுத்த மீறல்கள், படுகொலைகள், வன்முறைகள் என்பவற்றைக் கடந்து மீண்டுமொரு தேர்தலுக்கு மக்கள் முகம் கொடுக்கப் போகிறார்கள். வாக்களிக்கத் தகுதிபெற்ற ஒவ்வொருவரும் எவ்வகையான பிரசார ஒலங்கள் உங்களை நோக்கி ஒலித்தாலும், கடைசி வினாடியில் மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல், கட்சி சார்புகளுக்கு இடம் கொடுக்காமல், அரசியல் ஏமாற்றுத்தனத்துக்கு இடம் கொடுக்காமல் நீங்கள் நேசிக்கும் உண்மையான சமாதானம், நிம்மதியான வாழ்வு என்பவற்றுக்கான புதிய வழிகளை திறக்கக்கூடிய திறவுகோலாக உங்கள் வாக்குகளைப் பாவிப்பீர்கள் என்பதே இலங்கை மாதாவின் எதிர்பார்ப்பாகும்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், ஆசிரியர்.
இன. மத மொழி மற்றும் கலாசார அம்சங்கள் சார்ந்த அடிப்படையில் உலகின் பல நாடுகளில் ஆயுதப் போராட்டங்கள் இன்னமும் நடைபெற்று வரு கின்றன. இந்தியாவில் திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தி வந்த தனி நாட்டு இயக்கம், மற்றும் தெலுங்கானாப் போராட்டங்களென்பதெல்லாம் எப்போதோ முற்றுப்பெற்று விட்டன. இப்போது தெலுங்கானாப் போராட் டத்துக்கு மீளப் புத்துயிரளிக்கப் போவதாக தமிழ் பட நடிகை விஜயசாந்தி அண்மையில் அதிரடி அறிவிப்பு விடுத்திருந்தார். இந்தியாவில் நாகலாந்து, மிசோராம், மணிப்பூர், ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய பகுதிகளிலும் ஆயுதப் போராட்ட இயக்கங்கள் இன்னமும் இயங்குகின்றன. மக்கள் யுத்தப் படை போன்ற சிறு சிறு குழுக்கள் ஆங்காங்கே தமிழகத்தில் இயங்கி வருகின்றன. நேபாளத்தில் மாவோதிவாகள் போராடுகின்றார்கள். இதே போன்ற ஆயுதப் போராட்ட இயக்கங்கள் உலகின் பல நாடுகளிலும் வியாபித்திருக்கின்றன. முஸ்லிம் அடிப்படைவாத இயக்கங்களான அல்-குவைதா போன்றவை ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவரை வியாபித்துச் செயற்பட்டு வருகின்றன. ஒட்டுமொத்தமாகச் சொல்வதானால் அடக்குமுறைக்கெதிராகப் போராடுகின்ற ஆயுத இயக்கங்களும் இருக்கின்றன. அடக்குமுறைக்காகப் போராடுகின்ற ஆயுத சக்திகளும் இருக்கின்றன. இந்த ஆயுத இயக்கங்களுக்கு ஆயுத வியாபாரிகள் - மத ரீதியான, அரசியல் ரீதியான சக்திகள், ஏன் சில நாடுகள்கூட உந்து சக்திகளாகத் திகழ்கின்றன.
-
Prgū sumJT
இலங்கையில்கூட அந்நியர் ஆட்சிக் காலத்தில் ஆங்காங்கே கிளர்ச்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. சூரியமல் இயக்கம் போன்ற சமாதான செயற்பாடுகளைப் பிரிட்டிஷ் காலத்தில் இடதுசாரிகள் ஆட்சிக்கெதிராக நடத்தியிருக்கிறார்கள். சுதந்திரத்துக்குப் பின்னரான முதல் ஆயுதக் கிளர்ச்சியை ஜனதா விமுக்தி பெரமுன 1971ஆம் ஆண்டு மேற்கொண்டு தோல்வியைச் சந்தித்தது. சாதாரண ஏழை விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோரை அடித்தளமாகக் கொண்டு போராட்டச் சிந்தனையால் உந்தப் பெற்ற புத்திஜீவிகள் தலைமை கொடுத்த கிளர்ச்சி அது பத்தாயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர், யுவதிகள் பலியானார் களென்று ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவித்தன. பெரும்பாலும்
நாட்டின் தமிழ் பகுதிகள் தவிர்ந்த சிங்களப் பிரதேசங்களில்
அக் கிளர்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நூற்றுக்கு நூறு சதவீதம் சிங்கள இளைஞர், யுவதிகளே இக் கிளர்ச்சி இயக்கத்தில் பங்குபற்றினர்.
மறுபுறத்தில் நூற்றுக்கு நூறு சதவீதம் தமிழ் இளைஞர், யுவதிகளை உள்ளடக்கிப் பெரும்பாலும் தமிழர்களின் வரலாற்று ரீதியான தாயகப் பகுதியை மையமாக வைத்து தமிழீழ ஆயுதக் குழுக்கள் நடத்திவந்த பிரிவினைப் போராட்டம் உக்கி உருக்குலைந்து இன்று ஓர் அந்தத்துக்கு வந்து நிற்கிறது. ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், ரெலோ, புலிகள் ஆகிய ஐந்து முக்கிய இயக்கங்களை முன்னிறுத்தி தமிழீழம் கோரி நடத்தப்பட்டு வந்த போராட்டம், இலங்கை - இந்திய ஒப்பந்தத்தோடு திசைமாறிப் போய்விட்டது. இலங்கை - இந்திய ஒப்பந்தத்துக்கு முன்னும் பின்னும் ஏனைய சகல தமிழ் இயக்கங்களும் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டன. புலிகளின் தாக்குதல்களால் ஏனைய இயக்கங்கள் பெரும்பாலும் உறங்கு நிலைக்குப் போய் விட்டன. இன்னமும் களத்தில் புலிகள் இயக்கம் மட்டுமே நிற்கிறது. உள்ளக சுயாட்சிக்கான பொறி முறையொன்றினை விரும்புவதாகப் புலிகள் இயக்கம் ஒஸ்லோவில் தெரிவித்தபோதிலும் நடைமுறைச் செயற்பாடுகள் அதற்கு எதிர்மாற்றமானவையாகவே இருக்கின்றன. மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் கொல்லப்படுகிறார்கள், சிறுவர்கள் புலிகளின் படையணிகளில் சேர்க்கப்படுகின்றார்கள். தமிழ் பகுதிகளில் கப்பம், வரி வசூலிப்புக்கள் தாராளமாகவே இடம்பெறுகின்றன. மாற்றுக் கருத்துக்கள் மறுக்கப்படுகின்றன. ஜனநாயகமும் பன்முகத்தன்மையும் அறவே பேணப்படுவதில்லை. எனவே இன்றுவரை தமிழீழத்துக்காகவே - அதாவது நாட்டின் பிரிவினைக்காகவே புலிகள் போராடுகின்றார்கள் என்று கொள்ள வேண்டியுள்ளது. மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்றும் பிரிக்க முடியாத வடக்கு - கிழக்கு இணைப்பு என்ற மூலக் கொள்கையோடு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியென்ற ஒரேயொரு அமைப்பு மட்டும், புலிகளின் பாரிய அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வடக்கு - கிழக்கில் இன்னமும் செயற்பட்டு வருகிறது. புலிகள் தனிநாட்டுக்காக போராடுகின்றனர் அல்லது பம்மாத்துக் காட்டுகின்றனர். ஈ.பி.டி.பி உள்ளக சுயாட்சியை மையமாக வைத்து ஜனநாயக வழியில் போராடுகின்றது. இனப் பிரச்சினையென்ற இமாலயப் பிரச்சினையின் களநிலை இதுதான்.
இந்தோனேசியாவின் ஆச்சே மாநிலப் போராளிகள், பிரிட்டிஷின் ஐரிஷ் குடியரசுப் படையினர், சூடானின் தென்பகுதிப் போராளிகள், பாலஸ்தீனப் போராளிகளெனப் பலரின் போராட்டச் செயற்பாடுகளெல்லாம் இன்று புதிய கட்டத்தை எட்டியுள்ளன. இந்த வகையில் புலிகளின் போராட்டத்தையும் நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. பாலஸ்தீனப் போராட்டம் தவிர ஏனைய போராட்டங்களுக்கெல்லாம் பல நூற்றாண்டுகால வரலாற்றுக் காரணிகள் இருக்கின்றன. அயர்லாந்துப் பிரச்சினை முன்னூறு, நானூறு ஆண்டுகால வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது. இலங்கையிலும்கூட நல்லூர் இராஜதானி, கண்டிய இராஜதானி கோட்டே இராஜதானியென்று பல இராஜதானிகள் இருந்தமையும் நல்லூர் தமிழ் மன்னர்களால் ஆளப்பட்டமையும் இங்கு குறிப்பிடத் தக்கது. இதனால்தான் "ஆண்ட தமிழினம் மீண்டுமொருமுறை
f
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

N
ஆள நினைப்பதில் என்ன குறை" என்று ஒரு கவிஞன் பாட்டுப் பாடினான்.
வெளிவாரி சுயநிர்ணய உரிமைக் கோட் பாடு முதலாம் உலக யுத்த காலப் பகுதியை அண்டியே பிரசித்தி பெற்றது. முதலாம்,| இரண்டாம் உலக யுத்த காலப் பகுதிகளில் பல்வேறு தேசிய இனங்களின் அே படையில் பல்வேறு தேசங் கள் தோற்றம் பெற்றன. இனப் பிரச்சினையைச்
உறிஞ்துே.
N SSN
|==
நல்லூர்க் கந்தன்ர தேர்த்திருவிழா பக்தி மயமா தி, மகோற்சவமும் முடிஞ்சுது, பத்திரிகை, வானொலி மூலமும் ஸ்பீக்கர் கட்டியும் புலிகள் தங்கட எழுச்சிக்கு கூப்பிட்டும் போகாத சனங்களை, நல்லூர் கந் தனி இருந்த இடத்தில இருந்துகொண்டு இலட்சக்கணக்கில திரட்டிக் காட்டிப் போட்டார். ஆனா பாருங்கோ திரு விழாக்
காலத்தில 158 பவுண் நகை, 3 இ-Nமோட்டார் சைக்கிள்கள், 60 இற்கு
つ7
மேல சைக்கிள்கள் திருட்டுப்
போயிருக்குது. ஊரில ಕ್ಲಿಲ್ಡಸ್ಥಿ। கிளம்புறதுக்கு முதல், தவற விடப்பட்ட பொருட்களை புலிகள் மீளளிக்கினம்
* எண்டு கேள்விப்பட்டு அங்க போனன். பிரமாதமாய் விளம்பரம் செய்து போட்டு அங்க இருந்த சாமான்கள் என்ன தெரியுமோ? இ"ைஒற்றைக்கால் செருப்பு, கிழிஞ்சு குடை கிளிப் போன்றவைதான் அப்ப قدر منبع
மற்றச'சாமான்கள்? மூச்.
சோஷலிஸ நாடுகளே வெற்றிகரமாகக் கையாண்டு வந்தனவென்று மார்க்ஷிஸ்டுகள் கூறி வந்தனர். ஆனால் இவர்கள் ஆட்சி புரிந்த சோவியத் ரஷ்ய சோஷலிஸக் குடியரசு, அல்பேனியா, யூகோஸ்லாவியா, செக்கோஸிலவாக்கியா போன்ற நாடுகளெல்லாம் அண்மைக் நூலுங்களில் துண்டு துண்டுகளாகச் சிதைந்து போய் 出°
நச்சுவாயு செலுத்தி இலட்சக்கணக்கில் கொல்லப்பட்ட யூத மக்களுக்காக உருவாக்கப்பட்ட இஸ்ரேல், பின்னாட்களில் பாலஸ்தீன மக்களின் இதயங்களில் நெருஞ்சி முள்ளாகக் குத்தத் தொடங்கியது. 1967ஆம் ஆண்டுவரை யுத்தங்களை நடத்தி, பாலஸ்தீனப் பிரதேசங்களை இஸ்ரேல் அபகரித்துக்
1980களில் சோவியத் ரஷ்யாவின் ஜனாதிபதியாகவிருந்த மிக்கேய்ல் கொர்பச்சேவ் அமுல்படுத்திய 'கிளாஸ்நொற், 'பெரோஸ்சொய்க்கா போன்ற சீர்திருத்தச் செயற்பாடுகளே சோவியத் ஒன்றியம் பல்வேறு நாடுகளாகச் சிதைந்து போனதற்குக் காரணமென்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
அன்வர் ஹொக்சாவின் தலைமையின் கீழ் செழிப்புற்றுத் திகழ்ந்த சோஷலிஸ அல்பேனியா, போராட்டங்களால் சிதைவுற்று விட்டன. இனப்படுகொலைக் குற்றச்சாட்டின் பெயரில் ஸ்லோடன் மிலோசெவிச் ஹேக்கிலுள்ள சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டிருக்கிறார். பிரபாகரனையும் இனப்படுகொலைக் குற்றச்சாட்டின் பேரில் சர்வதேச
சிங்கள அரசுகள் பேரினவாதப் போக்கைக் கைவிட்டுத் தமிழ் மக்களின் பிரச்சினைத் தீர்வுக்கு தயாராகி நிற்கும் இந்நிலையில், சந்தர்ப்பத்தை புலிகள் இயக்கம் வறவிட்டுவிடக் கூடாது. ஆண்ட தமிழினம் மீண்டுமொருமுறை வடக்குக் கிழக்கில் ஆளலாம். ஆனால் மாளக்கூடாது. ஜனநாயக வழியில் தமிழ் மக்களும் புலிகளும் சிந்தித்தால் தீர்வு கிடைக்கும். இல்லையேல் சூறாவளி சுழன்றடித்து நிலைமைகளை தலைகீழாக மாற்றிவிடும். உள்ளக சுயாட்சியே இருக்கின்ற ஒரேயொரு முடிவாகும் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவதற்கான முன்முயற்சிகள் இலங்கையில் மேற்கொள்ளப்பட வேண்டுமென்ற குரல்களும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. நேட்டோ நாடுகள் 78 நாட்களாகத் தொடர் குண்டு வீச்சுக்கள் நடித்தியே செர்பிய - பொஸ்னிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அணிசேரா நாடுகள் இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரான மார்ஷல் டிட்டோவின் தலைமையின் கீழிருந்த சோஷலிஸ யூகோஸ்லாவியாவும் சிதைந்துபோய் விட்டது. செக்கோஸிலவாக்கியா என்ற சோஷலிசக் குடியரசும் செக், ஸ்லோவாக் என்ற இனங்களின் அடிப்படையில் இரு நாடுகளாகப் பிரிக்கப்பட்டு விட்டன. அந்நியத் தலையீடுகளினால் சிதைக்கப்பட்ட சோஷலிஸ நாடுகள் இவை, இந்தோனேசியாவின் ஆச்சே மாநிலப் போராளிகள் யுத்த நிறுத்த செயற்பாட்டுக்கு வந்து சமாதானத் தீர்வை நோக்கி முன்னேறுகிறார்கள். சுனாமிக்கு இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட உயிர்களைப் பலிகொடுத்த ஆச்சே மாநிலம், இரத்தம் சிந்திப் படித்த பாடம்தான் சமாதானத் தேவை. எத்தனையோ சமாதான ஒப்பந்தங்களைப் பிரித்தர்னிய அரசுடன் செய்து கொண்ட் ஐரிஷ் குடியரசுப் படை நிரந்தரத் தீர்வின் விளிம்பை எட்டி நிற்கிறது. லண்டன் தொடர் குண்டு வெடிப்புகளும் வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் ஐரிஷ் மக்களும் ஐரிஷ் குடியரசுப் படையின் அரசியல் பிரிவான 'சின் பெய்ன் மீது விடுத்த நிர்ப்பந்தமே இதற்குக் காரணம். ஐரிஷ் பிரச்சினை முன்னூறு, நானூறு வருட காலப் பழைமை மிக்கது. சுமார் 51 சதவீதம் புரட்டஸ்தாந்து சமய மக்களையும் 38 சதவீதம் ரோமன் கத்தோலிக்க மக்களையும் கொண்டது வட அயர்லாந்து பாலஸ்தீன விடுதலைப் போராட்டம் வெறும் மதம் சார்ந்த போராட்டமல்ல. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் பாலஸ்தீன மக்களின் தாயக பூமியில் பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளின் ஆசீர்வாதத்துடனும் அனுசரணையுடனும் உருவாக்கப்பட்டதே இஸ்ரேல், ஹிட்லர் போன்ற இன வெறியர்களால் முகாம்களில் அடைக்கப்பட்டு,
its a
J 1
வீழ்ச்சிப் படியென்று விமர்சகர்கள் கூறுவதை நாம் தட்டிக்
டேம் எத்திசைநோக்கி?
கொண்டது. ஏழு போராட்ட இயக்கங்களை ஐக்கியப்படுத்தி அல்பதா என்ற கூட்டமைப்பின் கீழ் பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யசீர் அரபாத் வீரமிக்க போராட்டங்களை நடத்தி வந்தார். 'காம்ப்டேவி ஒப்பந்தத்தின் மூலம் இரு பகுதித் தலைவர்களும் மேற்கொண்ட சமாதானத் தீர்வு முயற்சி, அவர்களுக்கு நோபல் சமாதானப் பரிசைப் பெற்றுத் தந்ததுதான் மிச்சம். பிரச்சினை இன்றுவரையும் நீடித்தாலும் காஸா பள்ளத்தாக்கிலிருந்து இஸ்ரேலியக் குடியிருப்புக்களை அகற்ற எடுக்கப்பட்ட நடிவடிக்கைகள் ஒலிவ் கிளையில் புதிய இலைகள் துளிர் விடுவதைக் காட்டுகிறது. இஸ்ரேலைப் பாலஸ்தீன மண்ணிலிருந்து விரட்டியடிப்போமெனச் சூளுரைத்த பாலஸ்தீனத் தலைவர்கள் காலவோட்டத்தில் இஸ்ரேலை அங்கீகரித்தார்கள். இஸ்ரேலும் பாலஸ்தீன இராஜ்யத்தை அங்கீகரித்தது. -
இவற்றிலிருந்து இலங்கையர்களாகிய நாம், குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்கள் கற்றுக் கொள்ள வேண்டிய காத்திரமான பாடங்கள் இருக்கின்றன. ஆச்சே, ஐஆர்ஏ, தமிழீழப் போராட்டங்கள் கூர்மையாக வெடித்து ஏறத்தாழ மூன்று தசாப்தங்களைத் தாண்டி விட்டன அல்லது எட்டுகின்றன. இம் மூன்று அமைப்புகளுமே ஆளும் தரப்புக்களுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலும் சமாதான ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட்டுள்ளன. இலங்கையில் மட்டும் வெளிவிவகார அமைச்சரை அதுவும் ஒரு தமிழரைக் கொல்லுமளவுக்குப் போராட்டம் சமாதான காலத்தில் வேகம் பெற்றிருக்கிறது.
உலகளாவிய ரீதியில் மதிப்புப் பெற்றிருந்த கதிர்காமரின் கொலை, புலிகள் இயக்கத்தின் மங்கு சனிக்கு மற்றொரு
கழித்துவிட முடியாது. ராஜீவ் காந்தியைக் கொன்றதன் மூலம் எப்படி இந்திய மக்களினதும் குறிப்பாகத் தமிழக மக்களினதும், இந்திய தமிழக அரசுகளினதும் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டார்களோ அதனையும் விட மோசமான வெறுப்பை உலகளாவிய ரீதியில் கதிர்காமரின் கொலை மூலம் சம்பாதித்திருக்கிறார்கள். புலிகள் இயக்கம் விடுதலைப் போராட்ட இயக்கமா? அல்லது தறுதலைப் போராட்ட இயக்கமா? என்பதற்கு கதிர்காமரின் கொலை ஓர் அளவுகோலாக அமைந்து விட்டது. இதன் வெளிப்பாடாகத்தான் ஐ.நா. சபையையும் ஐநா அமைதிப் படையையும் இலங்கை விவகாரத்தில் தலையிடுமாறு ஜனாதிபதி கோரியுள்ளார். யுத்த நிறுத்த ஒப்பந்தம் மீள்பரிசீலனைக்குட்படுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கையும் வலுவாக எழுந்துள்ளது. சர்வதேச அழுத்தம் புலிகளுக்கெதிராகவே திரும்பியுள்ளது. இலங்கையின் நட்பு நாடான இந்தியா புலிகள் இயக்கத்தின் மீது நெற்றிக் கண் பார்வையைச் செலுத்திக் கொண்டிருக்கிறது. அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகியவை ஆயுத உதவிகள் உட்பட அனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்கத் தயாராகவுள்ளன. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற சக்திமிக்க நாடுகளும் புலிகளுக்கெதிராகவே நிற் கின்றன. 25 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய யூனியன், புலிகள் இயக்கத்தை தடைசெய்வது பற்றி வலுவாக ஆராய்ந்து வருகிறது. இந் நிலையில் தனி நாட்டுப் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லும் சாத்தியம் உண்டா என்பதை தமிழ் மக்களும் குறிப்பாகப் புலிகளும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். சிங்கள அரசுகள் பேரினவாதப் போக்கைக் கைவிட்டுத் தமிழ் மக்களின் பிரச்சினைத் தீர்வுக்கு தயாராகி நிற்கும் இந்நிலையில், சந்தர்ப்பத்தை புலிகள் இயக்கம் தவறவிட்டுவிடக் கூடாது. ஆண்ட தமிழினம் மீண்டுமொருமுறை வடக்குக் கிழக்கில் ஆளலாம். ஆனால் மாளக்கூடாது. ஜனநாயக வழியில் தமிழ் மக்களும் புலிகளும் சிந்தித்தால் தீர்வு கிடைக்கும். இல்லை யேல் சூறாவளி சுழன்றடித்து நிலைமைகளை தலைகீழாக மாற்றிவிடும் உள்ளக சுயாட்சியே இருக்கின்ற ஒரேயொரு முடிவாகும்.
Q. 08 - 14, 2005

Page 5
Iழ்ப்பாண பல்கலைக்கழக விவுரையாளரும் புலிகளின் முக்கியஸ்தருமாகிய ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வல்லுறவுச் சம்பவமும் அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் குடாநாட்டை மட்டுமல்ல முழு நாட்டையுமே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கே.ரீ.கணேசலிங்கம் என்பவரை
குற்றம். இதன் முலம் அச்சிறுமியின் அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய இன்னுமொரு விடயம், ஒரு காலத்தில் மலையக, இந்திய வம்சாவளி மக்களின் இளம் பராயத்தினரே நாடு முழுவதிலும் வீட்டு வேலைகளில் அமர்த்தப்பட்டிருந்தனர். இவ்வாறு
Tugi
முடிவுக்கு வந்துவ கருதபபடடது.
கே.ரீ.கணேச வேலைக்கு அமர்த் மலையக இந்திய இனத்தைச் சேர்ந் பெயர் அவரது எதி குறிப்பிடப்படவில்ை காலவோட்டத்தில் பெயர்ந்து வன்னி
தேசியத்திற்குதே
யாழ். பல்கலைக்கழக அரச அறிவியல் துறை விரிவுரையாளர் என்பதை விட புலிகள் இயக்கத்தின் மற்றுமோர் மதியுரைஞர் எனச் சொல்வதே பொருத்தமாக இருக்கும். அந்த அளவிற்கு புலிகளின் அரசியல் துறையினருடன் நெருக்கமாக இருந்தார் என்பதுடன் அவர்களுக்கு வேண்டப்பட்டவராகவும் காணப்பட்டார். யாழ். மாவட்ட கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் அரசியல் ஆலோசகர் கே.ரீ.கணேசலிங்கம் என்பது ஒன்றும் இரகசியமான விடயமல்ல. இவையாவும் வெளி உலகிற்கு நன்கு தெரிந்த விடயங்கள். ஆனால் அவரின் மறுபக்கம் வெளிப்பட்டு, குட்டுக்கள் அம்பலமாகி அவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டபோது அது பலரின் வயிற்றில் புளியைக் கரைத்தது. அவருடனான தம் தொடர்பினை பிரபலமானவர்கள் பலர் மறைக்க முற்பட்டனர் என்பதை விட அவரது நடவடிக்கைகளை தேசியம் பேசுபவர்கள் எனப்படுவோர் மறைக்க முற்பட்ட விடயம்தான் இன்று பலத்த கேள்விக் குறியாகியுள்ளது.
உண்மையில் நடந்தது என்ன? கே.ரீ.கணேசலிங்கத்தின் வீட்டில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் வீட்டு வேலைக்கென அமர்த்தப்பட்டிருக்கின்றார். முதற்கோணல் முற்றும் கோணல் என்பது போலவே இவ்விடயத்தின் ஆரம்பமே அரசியல் விரிவுரையாளரான இவர் சட்டத்தினை மீறி நடந்துள்ளார் என்பதைப் புலப்படுத்துகிறது. இலங்கையில் இளம்பராயத்தினரை வேலைக்கமர்த்துவது சட்டப்படி
வேலைக்கு அமர்த்தப்பட்டோரில் கொழும்பு மாவட்டத்திற்கு அடுத்தபடியாக யாழ்ப்பாணமே இரண்டாவதாகத் திகழ்ந்தது. காலவோட்டத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தினால் சமுக, பொருளாதார, கல்வியில் மலையகம் முன்னேறியபடியினால் தற்போது அங்கிருந்து வீட்டு வேலைக்குச் செல்லும் இளம் பராயத்தினரின் தொகை அருகிவிட்டாலும் முற்றாக நிறுத்தப்படவில்லை. மறுபுறத்தில் யாழ். மாவட்டத்தில் ஏற்பட்ட போர்ச்சூழலினாலும் அரசியல்
கணேசலிங்கம் மேற்கொண்ட
CDraftDTT unsus வன்முறையானது ஓரிரண்டு தடவைகள் அல்ல, 40க்கும் மேற்பட்ட தடவைகள் என பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் அச்சிறுமி தெரிவித்துள்ளார். அதுவும் நல்ல குடும்பத் தலைவனாகக் காணப்படும் கணேசலிங்கம், பிள்ளைகளைக் கல்வி கற்பதற்கும் பணிக்கும் அனுப்பி வைக்கும் அன்பான தகப்பண். தன் மனைவியை அவர் பணி புரியும் திணைக்களத்திலேயே கூட்டிச்சென்று விடும் நல்ல கணவன். அதன்பின்
லக்கழகம் செல்லுவதற்கு முன் விட்டிற்கு வரும் கணேசலிங்கம் தனது வக்கிரத்தைக் காட்டத் தொடங்குவார் மாற்றங்களினாலும் புலிகளின் இளம் பராய ஆட்சேர்ப்பினாலும் வீட்டு வேலைகளுக்கு பால்ய வயதினரை
அமர்த்துதல் என்பது ஏறக்குறைய
அச்சிறுமியின் குடும் யாழ்ப்பாணத்தி வீடுகளில் வன்னிை வீட்டு வேலைக்கு என்பது ஒன்றும் பு அல்ல. இன்னும் ஏ யாழ்ப்பாணத்தவர்க வன்னியைச் சேர்ந் புரிவதுடன், கடைச தேநீர்ச்சாலைகளி வேலை செய்வது விடயம். ஆனால் 8 வரையறையினை க அவர்கள் பால்ய வ உடையவர்களாக இருக்கமாட்டார்கள் அவ்வாறு இருந்தா சம்பளத்திற்கு அன் தெரிந்தவர்கள், உறவினர்களாகவே காணப்படுவார்கள். சுகவீனம், பிரசவம், பராமரிப்பு போன்ற கூடமாட ஒத்தா:ை அழைக்கப்பட்டவர் நிலைமை இப்ப முழுக்க முழுக்க பு கட்டுப்பாட்டுப் பகுதி சிறுமி புலிகளின் கன மண்ணைத்தூவிவிட் யாழ்ப்பாணத்தில் வி அமர்த்தப்பட்டதென் பலரையும் வியப்பில் தமது படையணி ஆட்சேர்ப்பில் புலிகள் செயற்படுகின்றார்கள் உலகறிந்த விடயம் வேறுபாடின்றி பாடச மாணவர்கள் உட்ப மேற்பட்டோரை அவ
அதிகார அம்மணிதான் ஆரம்பத்தில
அழைச்சவ எண்டது உலகத்துக்கே தேசியப் புழுக்கத்தில் இருக்கிற இவர், தெரியும் துரதிர்ஷ்டவசமாக ஏற்பட்டுக்கு மக்களுக்காக ஒண்டும் செய்யமாட்டார் வந்தவை ஒரு தரப்புருக்கு எடுபிடியாக் எண்ட உண்மையை புரிஞ்சுகொண்ட களாக எடுபட்டுப் போயிட்டினம் இனிட கொஞ்சப் பேர் முன்னணியில இருந்து அவையளலை உதப்படியா ஒண்டையும் செய்ய கொண்டே பின்னலை ஒரு அணியை உருவாக்கியிருக்கினம் முடியதெண்டிட்டு அதிகர அம்மணி ஐக்கியமான நாட்டுச் அதின்ர ஆரம்பக் கட்ம் மகிந்தமானவருக்கு எலக்ஷனில் சபையைத வனெண்டு கேட்டிருக்காவம், சப்பேட்டும் பண்ணப் போகினிமம்
வைதங்க பிரதிநிதி ஒருவரை அனுப்பி நிலைமை மந்தமானவரும் உவையின் மனமாற்றத்தை மதிச்சு ஒப்பு இருக்கெடுநடிடிச்சு பார்த்துட்டு ஹங்கே அவை கேட்ட கோரிக்கைகளுக்கு பச்சைக் கொடியைக் எண்டுஅனுப்பியிருக்கினம் அப்பு:பெண்பல் இவ்வளவு காட்டிப் போட்டாராம். உதாலை மண்வெட்டியார்
நாளும் எங்கட நாட்டு விவகாரங்களை விளங்கிக் கொள்ளாமத்தான் அங்க நிண்டு கொண்டு கதை விட்டிருக்கினமாக்கும் அதிலையும் கௌசல்யனுக்கு ஒரு கண்டனம், கதிர்காமருக்கு ஒரு கண்டனம் எண்டு விழுகிற
மலையகத்தில் முன்னணி நடத்திறவர் அங்க இருக்கிற சின்னஞ் சிறுசுகளை பயிற்சிக்காகப் பிடிக்கக் குடுக்கிறார் எண்டும் உயிர் கொல்லிக் கருவிகளின் வருகைக்கும் வழிவிடுறர் எண்டும் தலையில அடிச்சுத்
இருந்திட்டினம், இப என்ன ஆகியிருக்கு மண்வெட்டி பரின் முதலுக்கே மோசம் வந்திட்டுது கஷ்டப்பட்டு சீலியம் நடத்திற உந்தச் சனத்தின்ர பெயராலை பொலிரிக்ஸ் பண்ணிக்கொண்டு ரெண்டெழுத்தரின்
GJÍ. 08 - 14,
கொண்டனன் அதையெல்லாம் யாரும் கண்டுகொள்ளம்
மனமுடைஞ்சு போய் இருக்கிறாராம். வீட்டுக்குள்ள பிரச்சினையை வைச்சுக் கொண்டு ஊருக்குப் பஞ்சாயத்துப் பார்க்கப் போன மாதிரி, வரி உடுப்புப் போட்டுக் கொண்டு அலைஞ்சார் உவரின்ர உதவக் கொள்கையை புரிஞ்சு கொண்டு புத்தியுள்ளவையள் புதுவழியைத் தேடிக் கொண்டிட்டினம். இனியும் மண்வெட்டித் தலையர் யோசிக் காட்டில் இண்டைக்கு நூறா இருக்கிறது நாளைக்கு பல மடங்காகவும் வாய்ப்பு இருக்கு பிறகென்ன பாதி மண்டை வரைக்கும் பெரிய நாமமாகப் போட்டுக் கொள்ள வேண்டியதுதானாக்கும்.
நக்கமே அதிகாரத்துக்கான எலக்ஷனில் தமிழ் பேசிற மக்கள் யாருக்கு வாக்களிக்க வேணுமெண்டதை சொல்லுமாப்போல சொல்லிக் கொண்டே சொல்லாத மாதிரியும் இருக்கிற மாதிரி வெளிச்சமான வானொலி ஒண்டு கருத்துக் கேக்குது. அதிலை கேக்கிறவரின்ர நோக்கமே பச்சை பச்சையாத்தான் இருக்கு அதை நிரூபிக்குமாப்போல மலையகத்தில் பச்சைக் கட்சிப்பிரதிநிதியா இருக்கிற வேல் கொண்ட ஆயுதமானவரைக் கேட்டிச்சினம், என்ன பதில்
2005
அதிர2 அ
சொன்னவர் தெரியுமோ? ெ தமிழீழக் கோரிக்கையை ை கிறாராம். அப்புடி வரப்பண்ணி அதானுங்கோ பச்சைக் க அப்புடியெண்டால் இப்ப கோரிக்கையை கைவிட்டிட்டி மெண்பால் தன்னையே கட்டு ரெண்டெழுத்தாரின்ர தலைவ இதில யாருங்கோ உண்ை ஆயுதத்தை பேராகக் கொன பத்திச் சொல்றது சரியோ, பி. கேட்டு தெரிஞ்சு கொள்ளுற யுங்கோ, வெளிச்சமான வாெ கேட்ட குருவான அண்ணா கேட்டுதேசியத்தையே தெருவி நோக்கத்தில ஜெயிச்சுப் போ
வந்தாலும் வந்திச்சுது பிராந்தியத்தையே ஒரு சை அண்டைக்குப் பாதிக்கப்பட்ட Unglää5ÜLJLL GOEIE 56TTAT எண்டங்கள், இந்த எண்ட மண்ணும் நகரயில்லை. இப்பு காத்துக் கிடக்குதுகள், உது திரும்பவும் இந்தோனேசியாவில் சீனாவில சுரங்கப்பாதை இடில் பிறகு அண்டைநாட்டில ஆக அளவுக்குபேய் மழை பெஞ்சு பிறகு ஜப்பானில சுனாமி எ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்ட விடயமாகவே
லிங்கம் வீட்டில் தப்பட்ட சிறுமி வம்சாவளி தவர். (அவரது ர்கால நலன் கருதி ல) அங்கிருந்து இடம் புதுக்குடியிருப்பில்
ஒப்பந்தத்திற்குப் பின்னர் தமது படையணிகளில் இணைத்ததை ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் கூட தனது அறிக்கையில் வெளிப்படுத்தியிருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வடமராட்சியில் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த இரு சிறுமிகளைப் புலிகள் ஆயுத பயிற்சிக்குப் பிடித்துச் சென்ற சம்பவம் அறியப்பட்ட நிலையில், இன்னமும் கடுமையான பாஸ் நடைமுறையில்
*Ja
வைதானா?
பம் குடியேறியது. ல் உள்ள யச் சேர்ந்தோர் அமர்த்தப்படுவது தினமான விடயம்
JITGTLDIT60 sளின் வீட்டில் தோர் பணி
5ள், லும் அவர்கள் கண்கூடான தற்கு ஒரு ாணமுடியும, யதை
அதுவும் குழந்தைப் நிலைமைகளிலேயே சக்கு களாக இருப்பர். டி இருக்கையில், லிகளின் நியில் இருந்து ஒரு ன்களில் -டு ட்டு வேலைக்கு *பதானது
ஆழ்த்தியுள்ளது. ரிகளுக்கு ர் எவ்வகையில் ஸ் என்பது
வயது, பால்
'T600) ட ஆயிரத்திற்கு ார்கள் சமாதான
|ண்டெழுத்தாரிஸ்ர தலைவர் கவிட்டு கீழிறங்கி வந்திருக் வைரே தங்க தலைவர் . சியின்ர தலைவர்தானாம். ரண்டெழுத்தார் தமிழீழக் னமோ? அப்புடி விட்டிட்டின தள்ளத்தான் வேணுமெண்டு ஒரு தடவை சொன்னவர் ம சொல்லினம். வேலான டவர் தங்க தலைவரைப் ழயோ எண்டதை யாரிட்டக் து எண்டதே தெரியுதில்லை ாைலியிலை இருந்து கேள்வி உப்புடி குறுக்குக் கேள்வி
ஒரு சுனாமி தென்னாசியப் பாத்துட்டுப் போயிட்டுது. சனங்கள் இண்டைக்கும் வே இருக்கினம். அந்தா TAB866, 886 $()
* விழுந்திட்டுது எண்பங்கள் Liška má tato GFrůsůy
åLidl, Su gåML
இ. இருக்கும்
வீட்டு வேலைக்கென ஓர் சிறுமி அழைத்து வரப்பட்டதானது பலரது புருவத்தை உயர்த்தவைத்துள்ளது. இது எவ்வாறு சாத்தியம் எனும் கேள்வியை விட புலிகள் மத்தியில் கணேசலிங்கத்திற்கு எவ்வளவு செல்வாக்கு உள்ளது என்பதே இதில் பதிலாக உள்ளது.
மறுபுறம் கணேசலிங்கம் ஓர் குடும்பத் தலைவன். 3 பிள்ளைகளின் தந்தை அதில் இருவர் பெண்பிள்ளைகள். முத்த பெண் பிள்ளை அரச வங்கி ஒன்றில் நியமனம் பெற்று பணியாற்றுகின்றார். ஏனைய இருவரும் பாடசாலையில் படிக்கின்றார்கள். மனைவியோ, அரச திணைக்களம் ஒன்றில் முக்கியமான பதவி ஒன்றில் இருக்கின்றார். இப்பேர்ப்பட்ட பின்னணியில்தான் கணேசலிங்கத்தின் மறுபுறம் அதாவது சுயரூபம் வெளிப்பட்டுள்ளது.
வெண்டால் அமெரிக்காவில கெத்தரினா எண்டொரு சூறாவளிச்சுனாமி இரண்டுமுண்டுமாநிலங்களுக்குள்ளை புகுந்து ஒரு கட்டுகாட்டிட்டுப்போயிருக்கு அதில அகப்பட்ட சனத்தின்ர பொடி இன்னும் மிதந்து கொண்டிருக்கெண்டு சொல்லினம் போதாக்குறைக்கு திரும்பவும் எங்கட நாட்டில கடும் மழை, வெள்ளம் எண்டினம் எனக்கெண்டால் மனிசப்பயல் கொலையெண்டும், வன்முறையெண்டும் கொடிய மிருகமாகிப் போறதை பொறுத்துக் கொள்ளமத்தாள் இயற்கை கோபம்கொள்ளுமாப்போலைதெரியுது இயற்கை வெளிப்படுத்திற மெஸேஜ் என்னெண்டு தெரியாம மனிசன் ஆட்டம் போடுறான். எப்புடியோ இப்ப காட்டின காட்டைவிட இயற்கை பெருங்கோபம் எடுத்து பெருசாக் காட்டாத வரைக்கும் ஒகே தானுங்கோ.
இலங்கையேடை பலமான ஒப்பந்தமொண்டை செய்துகொள்ளப் போறம் எண்டு அண்டை நாடு கம்மா பாவ்லா காட்டிக் கொண்டு காலம் கடத்திக் கொண்டிருக்கு நாட்டில நிலமை ரொம்பவும் மோசமாகிக்கொண்டே போகுது நீங்கள் ஒப்பம் வச்சியலெண்பல் ரெண்டெழுத்தர் கொஞ்சம் அடக்கி வாசிப்பினம் எண்டு தெற்குத் தரப்பார் எடுத்துச் சொல்லியும், செவிடன் காதில சங்கு ஊதின மாதிரி இருந்து கொண்டிருக்கினம் பிராந்தியத்தில தாங்கள் பலமானவை எண்டதாலை தலைக்குமேலை போக விமாப்பம் எண்ட நினைப்புத்தான் அதுக்குக் காரணமெண்டும் சொல்லினம் ஆனால் பாருங்கோ, சைனாக்காரர் வெட்டொண்டு துண்டு ரெண்டெண்ட கணக்கா சொல்லிப்போட்டினம். ஓம் நாங்கள் இலங்கையோடைபலமான ஒப்பந்தம் செய்யப்போறம் அது தொடர்பான உதவியும் செய்யப்போறம் எண்டும் சொல்லியிருக்கினம் அது ஒழுங்கு உந்த மாதிரி கரக்பர்
அச்சிறுமி மீது கணேசலிங்கம் மேற்கொண்ட மோசமான பாலியல் வன்முறையானது ஓரிரண்டு தடவைகள் அல்ல, 40க்கும் மேற்பட்ட தடவைகள் என பொலிஸாருக்கு அளித்த வாக்குமுலத்தில் அச்சிறுமி தெரிவித்துள்ளார். அதுவும் நல்ல குடும்பத் தலைவனாகக் காணப்படும் கணேசலிங்கம், பிள்ளைகளைக் கல்வி கற்பதற்கும் பணிக்கும் அனுப்பி வைக்கும் அன்பான தகப்பன். தன் மனைவியை அவர் பணி புரியும் திணைக்களத்திலேயே கூட்டிச்சென்று விடும் நல்ல கணவன். அதன்பின் பல்கலைக்கழகம் செல்லுவதற்கு முன் வீட்டிற்கு வரும் கணேசலிங்கம் தனது வக்கிரத்தைக் காட்டத் தொடங்குவார். இச்சம்பவம் வெளியே தெரிய வருமாயின் கொலைப்பயமுறுத்தல் கூட அவரால் தனக்கு விடுக்கப்பட்டதாக அச்சிறுமி கூறியுள்ளார். ஆனால், எதிர்பாராத விதமாக அவள் கர்ப்பமடையவே மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தற்கொலைக்கு முயன்றுள்ளாள் அந்தச் சிறுமி.
இந்நிலையில் இவ்விடயம் உற்றார்களினால் யாழ். வேம்படிக்கு முன்னால் உள்ள சிறுவர் பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டு, யாழ். பொலிஸாரின் பெண்கள் சிறுவர்
நல பாதுகாப்புப் பிரிவினரால் சிறுமி காப்பாற்றப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாள்.
'ஊருக்குத்தான் உபதேசம் உனக்கில்லையடி’ என்பது போல பொங்கு தமிழின் முலமும், மக்களின் எழுச்சி பிரகடனத்தின் முலமும் புலிகளினூடாகத் தேசியத்தை போதித்தவர் தான், தேசிய சட்டத்தை மீறி உள்ளே இருக்கின்றார்.
பொதுக்கட்டமைப்பு தொடர்பாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் நாளிதழ், கணேசலிங்கத்திடமே முதலாவது கருத்தை கேட்டிருந்தது. அதற்கு அவர் கூறியிருந்தார். "இலங்கை அரசு தமிழர்களுடைய அரசியல், சமுக, பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் என நாங்கள் கருதினால் அது எங்களை முட்டாளாக்கும் செயற்பாடு" (உதயன் 22.05.2005) எனக் கூறியவர், இன்று தானே சமுகப் பிரச்சினையாகி விட்டார் என்பதுதான் வரலாறு,
Θ
நடந்து கொள்ளிறதாலைதானாக்கும் உலகத்தின்ர பார்வையை இண்டைக்கு தங்கட் பக்கம் திரும்பப் பண்ணியிருக்கினம் ஆசிய வல்லரசா மட்டுமில்லாமல் பொருளாதாரத்திலையும் தங்கட் வல்லமையைக் காட்டி வருகினம் தோற்றம் சின்னனெண்டாலும் சிந்தனை சீரியதுதானுங்கோ. சிந்திக்கத் தெரிஞ்சவை ஒரு தானா போடுங்கோ.
முந்திப்பொங்கின தமிழுக்கெல்லாம் எங்கடகுதிரைக் கஜேந்திரனாருக்கு அறிக்கை எழுதிக்குடுத்தும் அட்வைகம் பண்ணின பேராசிரியர், இப்ப பொம்பிள கேசில கம்பி எண்ணுறர் தேசியமான மாநாடுகளின் வேகத்திலையே குநாட்டில் ஒரு பெங்கு தமிழையும் நடத்தப்ரேம் குதிரையர் அதுக்கு யார்ட்டக் கொடுத்து அறிக் எழுதப்போறார் எண்டது ஒருபக்கமிருக்க, நடுக்கடலுக்குப் போனாலும் நன்றியுள்ளது நக்கிக் குடிக்கிறமாதிரி பார்ளிமெண்டுக்குப் போனாலும் பொங்கிறதமிழ் நடத்திறதாலதான் ஆளுக்கு அவ்வளவு ஆர்வமாம். ஏன் அதையும் மாநாடா நடத்த வேண்டியதுதானே ஏனம் பொங்கிற தமிழெண்டு நடத்தப்பேயினம் எண்டு அவருக்கு நெருக்கமானவர் ஒருவரிட்டக்கேட்டதுக்கு நன்றியுள்ளதுக்கு எங்கை அடிச்சாலும் காலைத் தூக்கிறமாதிரிகூட்டத்தைச் சேர்க்கிற எதெண்பாலும் அதை பெங்குறதமிழ் எண்டுதான் மாற்றிப் போடுவாராம் அதில ஸ்பெஷலிஸ்ட் எண்பதாலை அவரிட்டையே பொறுப்புக் குடுத்திட்டினமாம். எப்டியும் முண்டு லகரச் சனத்தைத் திரட்டிக் காட்டிறன் எண்டு கோவணக்கட்டில திரியிறாராம்குபநாட்டிலசனம் அஞ்சு லகரந்தான் தேறும் எண்டு சொல்லினம் ஒருவேளை படிக்கிற பிள்ளையளை கணக்கு வச்சுக்கொண்டு கல்குலேட் பண்ணுறாராக்கும் நடக்கட்டும்
பொங்குறது சனத்துக்கு மேலாலவழியாமல் இருந்
சரிதானுங்கோ.

Page 6
தற்போது லண்டனில் வதியும் எனது பாடசாலை நண்பன் ஜெயதேவனை லண்டன் ஈழபதீஸ்வரர் கோவில் தர்மகர்த் தாவை புலிகளின் தீவிர ஆதரவாளனாக இருந்தவரை - கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு புலிகள் வன்னிக்கு அழைத்து தடுத்துவைத்த போது, அவர் வன்னியில் கண்ட புலிகளின் தடுப்புச் சிறைகளையும், நமது மக்களை அடைத்து வைத்துள்ள கொலைக் களங்களையும் பற்றிச் சர்வதேச சமூகத்திற்கு எழுதியுள்ளதை ஒரு முறை வாசித்துப் பார்க்குமாறு கேட்டுக்கொள் கிறேன்.
அன்பான சகோதர சகோதரிகளே! வரலாற்றை மீளவும் தெளிவாக நோக்கும்போது. ஒரு உண்மை எழுந்து நிற்கிறது. 1983 ஜூலை இன சங்காரத்திற் கான பொறுப்பில் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் பங்குண்டு
1983 ஜூலையில் யாழ். திருநெல்வேலித் தாக்குதல், மக்கள் நலனைப் புறம்தள்ளி நடத்தப்பட்டதால்தான் நாம் நமது தோழர்களை, நமது மக்களை இழந்தோம்! சம்பவத்திற்குப் பின்னான சம்பவங்களுக்கு அன்றைய சிங்கள இனவாத அரசு எவ்வளவு தூரம் பொறுப்பானதோ, அதற்கு எந்தவகையிலும் குறைவில்லாத நிலையில் ஜூலை சம்பவத்தின் ஆணிவேரான தாக்கு தலுக்கும் பிரபாகரன் பொறுப்பெடுத்தேயாக வேண்டும்!
1983 ஜூலை திருநெல்வேலித் தாக்குதல் நடத்தப்படாதுவிட்டிருந்தால் ஜூலைக் கலவரமும் இல்லை; வெலிக்கடைப் படு கொலையும் இல்லை. இதுதான் உண்மை! இந்த சிந்தனாபூர்வமான உண்மையை, பலர் வசதியாக இப்போது மறந்துவிடுகின்றனர்.
கடந்த சில வாரங்களாக ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வெலிக்கடை சிறையில் தான் இருந்த போது தனக்கு நிகழ்ந்த, தான் நேரில் பார்த்த விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டார்.
படையினருக்கு எதிரான தாக்குதலை மேற்கொள்வதும். அதன் பதிலடியாக படையினர் திருப்பித் தாக்குவதும். கொல்லப்பட்ட மக்களின் பிணங்களின் மீது ஏறி நின்று வெறும் உணர்ச்சியின் வசப்பட்டவர்களாக தங்களது அரசியலை
நடத்துவதும்தான் புலிகளின் வழிமுறை
இந்த வழிமுறைதான் இன்று வரை
முடிவின்றித் தொடரும் நீடித்த யுத்தம் ----
ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்று பின்னோக்கியே திரும்பி வரும் புலிகளின் அணுகுமுறை
புலிகளினால் எழுதப்படுகின்ற வரல்ாறுகள் மட்டுமே, தமிழர் வரலாறாக காட்டப்படுகிறது. புலிகளின் கபடத்தனமான வரலாறு அல்ல. ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு. இந்த உண் மையைச் சொல்பவர்களை அழிப்பதுதான் புலிகளினதும் பிரபாகரனினதும் போராட் டமாக உள்ளது.
என் உயிரிலும் மேலான மக்களே! அன்று வெலிக்கடையில் பலியான எமது தோழர்கள், மாவீரர்கள் இல்லையா. ஈழப் போராட்டத்திற்குத் தம்முயிரை அர்ப்பணித்த புலிகள் இயக் கத்தைச் சாராதவர்கள் மாவீரர்கள் ཀྱི་ཡི་ லையா?. தேசபிதா தங்கதுரையும், தளபதி குட்டிமணியும் மாவீராக்கப்படாத பிரபாகரனின் அரசியலை நீங்கள் இன்றைய நாளில் ஒரு தரம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
அந்தத் தியாகிகள் தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காக வெலிக்கடைச் சிறைக்குள் களமாடி வீழ்ந்த தினத்தை அவர்களின் உயிர்கள் பலிகொள்ளப்பட்ட
(s
அரசியல்
லாற்றிை ஒரு தடவை சீர்தூக்கிப்
வர
பார்க் குமாறு கேட்டுக் கொள் கிறேன்.
அன்று வெலிக் கடைச் சிறைக்குள் இருந்து சிங்கள இனவாதத்தினி படுகொலையில் இருந்து தப்பிய எஞ்சியவர்களில் யாரும். புலிகளின் கொள்கைகளை ஆதரிப்பவர்களாக இல்லை என்ற உ ண மை  ைய இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அன்று நாம் சிங்கள இன வெறியின் தாக்கு தலில் இருந்து தப்பினாலும் . இன்றுவரை புலி களின் கொலைக் கரத்தினால் வலை விரிக்கப் படுபவர் களாகவே உள் ளோம்! இத்தகைய உண்மை ஒன்றே போதும் உங் களுக்குப் பல்வேறு விடயங்களைப் புரியவைப்பதற்கும். புரிந்து கொள் வதற்கும்.
நமது தேசத் துக் கவிஞர் ஒருவர் எழுத யு ள
مسلN^|!
EEEEEE
og G I மண்ணில்
13
அரசாங்க ஒப்பந்தக் உரிமையாளர் றஞ்ச "பிதா எனினில் அனிபாயிருக்கிறது போல நானு குடும்பத்தின் குல 6 () அன்பின் இருப்பி சமுகத்தின் அறி6ெ அனைவரும் போற்றும் பாரினில் வாழ்ந்து விழிகா தாங்கள் இறையடி சேர்ந்து ஐ உங்கள் நினைவுகள் என்றும் பிரிவால் துயருறும் - மனைவி மலர், பிள்ளைகள், விமால், மஞ்சள, உறவினர்
"JE=============
་་་་་་་་་་་་་་ ་་་་་་་ B. § —ရွိ<§
DGSODOD GOA DU I GOTT | | D |
மலையாள மாந்திரீக சக்தியால் பிரிந்தவர்கள் ஒன்று சேர, கt
ஒற்றுமையாக இருக்க,
திருமணம் கை கூட, மனங்கவர்ந்த காதலன்
கவசம் பெற, குபேர வாழ்வு கிட்ட, வெளிநாட்டு பிரயாணத்தடை நீ செய்து கொள்ள அனைத்து விடயங்களுக்கும் நேரில் வருகை தரவு
அத்துடன் அருள்
ஞானத்துடன் கூறப்படும் ஜாதகங்கள் என்று
நடக்க இருப்பது, எண்ணியது எண்ணியவாறு நடக்க இருப்பது, எண் திகதி எத்தனை மணிக்கு நிறைவேறும் என்பதை திட்டவட்டமாகத் தெ பார்த்து தெரிந்து கொள்ள பிறந்த திகதி தேவையில்லை. -
வாங்கும் பணத்திற்கு உத்தரவாதம் கொடுப்பதென்றால் அது ந
பேராசிரியர் டாக்டர்
விசேட சலுகையும் 24 மணித்தியால தொலைபேசி சேவையும் உண்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கவிதை வரிகளுடன் வெலிக்கடை படு படுகொலை செய்யப்பட்ட நாளில், அதன் கொலையை ஒட்டிய எனது உரையை 22ஆவது வருட நினைவு தினத்தில், முடித்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன். உங்களுக்கு ஞாபகமுட்டுகிறேன்.
ஈழத் தமிழ் பேசும் மக்களின் வரலாறு "வேடனின் கையிலிருந்து இத்தினத்தை இம்மாதத்தை, இதன் விடுவித்துக்கொண்டு கொடுரத்தை கொடுரத்திற்குக் காரணமான
மக்கள் நலனுக்கு விரோதமான அரசியலை மிகச் சரியாக அடையாளப்படுத்தி நினைவுகூருமென்ற நம்பிக்கையோடு, தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தியவனாக விடைபெறுகிறேன். என மக்களை நோக்கி நமது தேசத்துக் தேசத்திற்காக. தியாகங்களை கவிஞன் ஒருவன் எழுதினான். அர்த்தமிக்க ஏற்போம்.
கசாப்புக் கடைக்காரனை தஞ்சமடையும் முயற் குட்டிகளே! கண்விழித்திருங்கள்."
இவ்வரிகளை நமது மக்களும், ஈழப் போராட் என்றும் நாம் மக்களுக்காக. டத்திற்குத் தம்முயிரை ஈர்த்த தோழர்களும் (முற்றும்)
- - - - - - - - - - - - - - - - - -
|6lo6Cir L65r. Umr6r5
இந்திய ஹோமியோபதிவைத்திய நிபுணர் - - - - - - - - - மாறாத நோய்களை எல்லாம் ஹோமியோப
மருத்துவத்தின் மூலம் தீர்த்து வைக்கும் இந்திய ஹோமியோபதி சிகிச்சை நிபுணர்.
டாக்டர் ஆர். தியாகராஜன்
DH MS. AMRSH (LON) LSL S SSSS LS LS SSS LSS LSS 01.09.2005 முதல் லண்டன், பாரிஸ் நகரங்களுக்கு விஜயம் செய்து நீண்டகால நோயினால் பாதிக் கப்பட்டவர்களை நேரில் பார்வையிட்டு சிகிச்சை அளிக்கவுள்ளார். மாறி மாறி வரும் ஆஸ்துமா (Asthma) சர்க்கரை வியாதி என்ற டைய பற்றிக்ஸ் (Dia betes) எக்ஸிமா (Eczema) மலட்டுத்தன்மை, பேறின்மை (Strility) ஆண்மைக் குறைபாடுகள் (Impo tency) போன்ற வியாதிகளுக்கு சிறந்த முறையில் நிவாரணம் அளிக்கப்படும். ஹோமியோபதி மருத்துவம் மனிதனை முழுமையாகக் கருத்திற் கொண்டு மனம் மற்றும் உடலில் உண்டாகும் மாற்றங் களை உற்று நோக்கி ஒரு முழுமையான சிகிச்சையான பாதுகாப்பான, பக்கவிளைவு களற்ற (Side effects) முறையில் அனைத்து வியாதிகளுக்கும் அளிக்கவல்லது.
Totale
விண்ணில்
12
09
بل
முன்கூட்டிய பதிவுக்கு - லண்டன் தொலைபேசி
02087678004 - 07833341693
E-mail : homoeocareGre diffmail.com
Web : www.homoeocare.com
இந்தியா - 0091-984305 1099 36 or E63E - OO94-7776025 13
செப்டெம்பர் மாத இலங்கை விஜயம்
2299-2002 (рао 289-2008 atou
தினமுரசு சந்தா a ra
சந்தாக் கட்டன அதிகரிப்பு விபரம் இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு காரணமாக சந்தாக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
85/TJij - ICTAD னாஸ், மன்னார் ம் உங்களில் அன்பாயிருக்கிறேன்"
விளக்காய் (யோவா - 15:) நாடுகள் ஒருவருடம் 6 மாதம் 3 மாதம் LLDATU () ரோப்பிய நாடுகள் ரூ. 3,500 ரூ.1,750 | ரூ.875 பாளியாய் அமெரிக்கா, கனடா ரூ. 4,400 ரூ.2,200 ரூ.1,100 உத்தமனாய் "\ک" மத்திய கிழக்கு நாடுகள் e5. 3,100 ரூ.1,550 | ரூ.775 ட்டிய தெய்வமே உள்ளூர் el. 1,050 ரூ.525 ரூ.265
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வாரமலரைப் பெற விரும்புவோர் D.D. Enterprises என்ற பெயரில் எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங்கிக் கட்டளைகளை முகாமை uJITGT5, $601(ypy 3, 16A, Nelson Place, Wellawatta, Colombo-06. Srilanka என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும் முடியும்.
உள்ளூரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற்கந்தோரில் LDITsibo) b 6.6081600T b "Manager, Thinamurasu Varamalar 16A, Nelson Place, Wellawatta, Colombo-06.616ip (p356 flig 960) 56061556) வேண்டும்.
FF.Guduîl6ù :- (E-mail):-murasu (CDsltnet lk
ந்தாண்டு என்றாலும் ாம்மைவீட்டு நீங்காது
Bali, Baujas. Gg. Gul. 025-22522434 SLLSSLLS
3. ܡ ܠ ܐ ܚܠ ܐܢܫܐ 缀鹅 | எழுத்தாளர்களுக்கு. | முரசுக்காக சிறுகதைகளை எடுத்துக்கொள்ளும் விடயத்தை வன் - மனைவி பிணக்கு தீர்ந்து, ಇಂತ್ಹ அனபு எழுத சிறியதாகவும் சுவையாகவும் காதலி ஒன்று சேர, கல்வி ஞானl தாளர்களே எதிர்காலத்தில் எழுதுமாறு க, சகலதோஷங்களும் நிவர்த்தி|எழுத்துப் பணியில் ஈடுபட கேட்டுக்கொள்கிறோம். முரசு
இருப்பவர்களே! முரசுககாக எழுத்தாளர்களாக ழ பிழைத்தது இல்லை நடந்தது,|சிறுகதைகள் எழுதுகின்றபோது இருப்பவர்களைக் கெளரவிக்கும் ரியது எண்ணியவாறு எத்தனையாம் கையெழுத்துப் பிரதியாக அதேவேளை, புதிய புதிய து கொள்ளவும், மற்றும் கைரேகை இருந்தால் மூன்று எழுத்தாளர்களுக்குக் களம் மட்டுமே வெளிநாட்டவர்களுக்கு| பககங்களும, தடடசசு அமைத்துக் கொடுக்கவும்
5 ளுககு செய்திருந்தால் ஒனறரை வாசகரகள ஒததுழைபபாரகள
பக்கம் வரக்கூடிய விதத்திலும் என்ற நம்பிக்கை எமக்கு 2342463/2342464||'ಆಳ್ತ: உண்டு.
கவதை எழுதுபவரகள நன்றி. 247O615/2431137 தொடர் சங்கிலியாக எழுதாமல் - ஆசிரியர்
Fax - 2344831 | لے۔
செப்.08.14, 2005

Page 7
கேள்வி: கதிர்காமரைக் கொன்றது
யுள்ளது. புலிகள் அதனை மறுத்துள்ளனர். இது சமாதான முன்னெடுப்பைப் பாதிக்கு மென்று நினைக்கிறீர்களா?
பதில் கொலை இடம்பெற்ற கட்டத்தில் சமாதான முயற்சிகளுக்குப் புத்துயிரளிக்க வேண்டிய நிலையிலிருந்தது. யுத்தமும் இல்லை, சமாதானமுமில்லையென்ற நிலையே உள்ளது. அல்லது இடம்பெற்ற கொலைகள் மற்றும் அத்துமீறல்களை வைத்துப் பார்க்கை யில் மோதலின் மட்டம் குறைவானதாகவே இருக்கிறது. புலிகளோடு மேசையிலமர்ந்து பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் முயற்சி செய்வதென்பது அரசியல் ரீதியில் மிகக் கஷ்டமானதென்று புலிகள் மீது குற்றஞ்சாட்டப் படுகின்ற நிலையிலும் கொலை இடம்பெற்றி ருக்கும் கட்டத்திலும் யுத்த நிறுத்தத்தை எவ்வாறு கடைப்பிடிக்கப் போகிறார்களென்பதே பெரிய பிரச்சினையென்று நான் நினைக்கிறேன். கேள்வி: சமாதான செயலகத்தின் பணிப்பாளர் நாயகமான ஜயந்த தனபாலா இதுவொரு பெரும் பின்னடைவென்றும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் மீளாய்வு செய்யப்பட வேண்டுமென்றும் கூறியுள்ளார். இந்த நேரத்தில் அரசாங்கம் எவ்வாறு செயற்பட வேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
பதில் யுத்த நிறுத்தத்தைப் பலப்படுத் துவதே இந்த நேரத்தில் முக்கிய அக் கறைக்குரிய விடயமாக இருக்க வேண்டு மென்று நான் கருதுகிறேன். இடம்பெற்றிருக் கக்கூடிய யுத்த நிறுத்த மீறல்களைப் பொறுத்தவரை, யுத்த நிறுத்தமென்பது வெறும் போலியானதென்று பலராலும் கருதப்படுகிறது. மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதைவிட யுத்த நிறுத்தத்தை மீள்பார்வை செய்ய வேண்டுமென்று ஜனாதிபதி கூறியுள்ளார். அது மிகவும் சரியானதென நான் கருதுகிறேன். 2002ஆம் ஆண டு யுத்த நிறுத்தம் கைச்சாத்திடப்பட்டபோது, உண்மையான கள நிலை பரிசீலிக்கப்பட வேண்டுமென்ற வாதம் முன்வைக்கப்பட்டது. இந்தக் கள நிலையையே இன்னமும் முன்வைக்கப்படுகிறது. மற்றுமொரு உணமை நிலையையும் பரிசீலிக்க வேண்டுமென்று நான் நினைக்கிறேன். ஏனெனில் இருதரப்பும் யுத்த நிறுத்தமொன்றி னைக் கொண்டுள்ளனர். "நாம் யுத்த நிறுத்தத்தைக் கடைப்பிடித்து வருகின்றோம். அதே நிலையிலேயே யுத்த நிறுத்தம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்" என்று கூறுகின்றனர். ஆனால், இதற்குள்ளேயே சகல மனித உரிமை மீறல்களும் இடம்பெறுகின்றன. சிறுவர்களைப் படையணிகளில் சேர்த்தல் போன்ற விடயங்களும் தொடர்ந்து இடம் பெறுகின்றன.
கேள்வி கதிர்காமர் கொல்லப்பட்டமை யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பாரிய அடியென்று நீங்கள் கருதவில்லையா?
பதில் அப்படித்தான் சமாதான முன்னெடுப்புகளையும் அதில் சம்பந்தப்பட் டுள்ளவர்களையும் பொறுத்தவரை இதுவே மிகவும் உயர்மட்டக் கொலை, ஆனால் அதற்கு முன்னரேயே யுத்த நிறுத்தம் பெரும் அசசுறுததலுககும சவாலுககும உள்ளாக கப்பட்டிருக்கிறது.
கேள்வி ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் கதிர்காமர் கலந்து கொள்வதாக இருந்தது. அத்துடன் அவர் அங்கு இரு வாரங்கள் தங்கி யிருப்பதாகவும் இருந்தது. இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்ட காலகட்டம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
பதில் புலிகள் செய்த இக் கொலையில் சுவாரஷ்யமான விடயம் இதுவெனக் கருதுகிறேன். ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் ஆகியவை தொடர்பான பேச்சுக் களுக்கிடையில் தெற்கில் சக்திகளின் சம நிலையை பாரதூரமான அளவுக்குப் பாதிக்க வேண்டுமென்ற ஒரு முயற்சியாகவே இந்தக் காலகட்டத்தில் கொலையைச் செய்துள்ளனர்.
புலிகளேயென அரசாங்கம் குற்றஞ்சாட்டி
Gysi. 08-14, 2005
தெ ற கலு ள ள "சமநிலைச் சக்திகளுக்கு மத்தியில் தாக்கத்தை
உ-டுெத்துவீாகவே இந் நேரத்தில் இக் கொலை செய்யப் பட்டிருக்கலாமென நான் நம்புகிறேன்.
அநேக மாக சில
அரசியல்வாதிகளின் கடினப்போ நிலைப்பாட்டிற்கு முண்டு கொடுக்கும் விதத் திலேயே இக் கொலை புரியப்பட்டிருக்கிறது. உண்மையிலேயே சமாதான முன்னெடுப்புக்கு இது பலத்த அடியாகும்.
கேள்வி இக் கொலைக்குப் பின்னால் புலிகள் இருக்கிறார்கள் என்று நம்பு கிறீர்களா? பதில்: இக் கொலைக்குப் புலிகளே பொறுப்பென நான் நம்புகிறேன். இதற்கு ஏதோ வலுவான சாட்சிகள் இருப்பதாக நினைத்துக் கொண்டு நான் இவ்வாறு கூறவில்லை. ஆனாலும் புலிகளின் கடந்தகால செயற்பாடுகள், அவர்களின் நோக்குகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே நான் இவ்வாறு கூறுகின்றேன். புலிகளின் கடந்த கால செயற்பாடுகளின் காரணத்தினால் நாட்டில் இடம் பெறும் எந்தவொரு அரசியல் படுகொலைகளும் இலகுவாகவே அவர்கள் மீது போடப்பட்டு விடுவதால் இந்த நிலையையும் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு புலிகளிற்கு இருக்கிறதென்று நான் நம்புகிறேன். ஒருவர் நிரபராதி என்று நிரூபிக்கப்படும்வரை அவர்மீதான குற்றச் சாட்டு இருந்து கொண்டேயிருக்கும்.
கேள்வி ஜனாதிபதி குமாரதுங்க தனது கூட்டணி பங்குதாரரான ஜே.வி.பி.யை இழக்குமளவுக்கு முற்று முழுதாகவே தனது பாதையில் துணிகரமாகச் சென்றிருக்கிறார். வடக்குக்கும் கிழக்கிற்கும் உதவுவதற்காக சுனாமிக்குப் பிந்திய செயற்பாட்டு முகா மைத்துவ ஒப்பந்தத்தில் கைச்சாத் திட்டிருக்கிறார். இவை அனைத்திற்கும் மத்தியில் புலிகள் கதிர்காமரைக் கொன்றி ருக்கிறார்கள். இவையெல்லாம் புலிகளுக் கெதிராகவே செல்லுமென்பதை பூரணமாகத் தெரிந்து கொண்டும் அவர்கள்தான் கொலையைச் செய்திருக்கிறார்களென்று ஏன் நினைக்கிறீர்கள்?
பதில் கதிர்காமரை ஏன் புலிகள் கொல்ல வேண்டும் என்ற கணிப்பில் நான் எனது வாதங்களை முன்வைக்கிறேன். கதிர்காமர் வெளிவிவகார அமைச்சராக பதவியேற்ற காலத்திலிருந்தே புலிகளின் கொலைப்பட் டியலில் இருந்திருக்கிறார். தெற்கிலுள்ள அரசியல் அதிகார சமநிலையை பாரியளவில் பாதிப்படையச் செய்வதற்காகவே புலிகள் கதிர்காமரைக் கொன்றிருக்கிறார்கள். தமது போராளிகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது சம்பந்தமாக புலிகள் பிரச்சினைகளை எதிர்நோக்குவதால் சமாதான முன்னெடுப்பு களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்த அவர்கள் விரும்பினார்கள். புலிகளைப் பொறுத்தவரை தமது உறுப்பினர்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதென்பது முக்கிய பிரச்சினை யாகும். மூன்று வருட யுத்த நிறுத்த காலத்தில் பல பிரச்சினைகள் அவர்களுக்கு ஏற்பட்டி ருக்கின்றன. யுத்தமுமில்லை, சமாதானமு மில்லை என்ற சூழ் நிலையில் மக்கள் கேள்விகளைக் கேட்கத் தொடங்கி விட்டார்கள், தங்கள் போராளிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தொடர்பாகவும் அவர்களுக்குப் பிரச்சினைகள் எழுந்திருக் கின்றன என்று நான் நினைக்கிறேன். யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட 2002ஆம் ஆண்டுவரை சற்று மீள்நோக்கிப் பார்ப்பது நல்லது. இக்கால கட்டத்தில் அவர்கள் பாதுகாப்பாக இருந்தார்கள் என்பதை விட அவர்கள் மேலும் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறார்கள் என்பதே உண்மை, முன்னைய காலப்பகுதியை விட இந்த மூன்று வருட காலத்திலும் அவர்கள் கூடிய சவால்களை எதிர்நோக்கினார்கள்.
கேள்வி சர்வதேச சமூகம் இப்போது வகிக்கும் பாத்திரமென்ன? அரசாங்கத்தின் மீதும் புலிகளின் மீதும் போதியளவு செல்வாக்கை அவர்கள் கொண்டிருக் கிறார்களா?
খ্রষ্ট
க்கு
பதில்: அரசாங் களுக்குச் செல்வாக்கு ஏனெனில் அரசா அரசாங்கங்கள் மீது கூடியவையாக இருக் எந்தளவுக்கு அவர் செலுத்தக் கூடியதா நம்முன்னாலுள்ள ப சர்வதேச சமூகத்த பாரியளவுக்கு செல் கூடியதாக இருக்கு நம்பிக்கை எனக்கில் சமாதானத் தீர்வெ பிரச்சினை எழுந்துள்ள
புலிகள் எவ்வாறு இ பொறுத்து ஏதோ ஒரு வித்தியாசமாக ை நினைக்க சகலரும் ஜயந்த தனபால முன்வைத்திருக்கி நினைக்கிறேன். அதா6 கையாளுவது என்பது செய்ய வேண்டுமென்று சமாதான முன்னெடுப் என்ற வகையில் சிலவ தேவையெண்பதை செயற்பாடுகள் ஏற்றுக் தவை என்றும் புலிகளு வலியுறுத்த வே6 நினைக்கிறேன். இ தெளிவாகவும் வலு புலிகளுக்கு வழங்க சமூகம் புலிகளுடன் புலிகளின் முக்கிய களுடனோ அல்லது பு இருக்கும் தீர்மானம் 6 ஆலோசகர்களுடனே அவசியமானதென்று எனவே புலி இயக்க எந்தளவு உயர் மட் அவருடன் பேசிப்பயன கேள்வி புலிகள் கொள்கை வகுப்பாளர மட்டுமே பேச வேண் சமூகத்துக்கு இருப்பதா பேச்சாளரொருவர் இ புலிகளிலுள்ள ஒே வகுப்பாளர் அவர்களி பேச்சாளருடன் விவகா தவிர்க்கப்பட வேண்டு பதில் புலிகளுட6 என்றால், அந்த இய போன்றவற்றை விபரிக் பயனில்லை. பிரபா ஆலோசகர் குழுெ ஆனால் புலிகளின் ச பிரபாகரன்தான் அவருடனேயே பேச ஊடுருவிச் செல்ல
யென்றால், உங்களா
மட்டுமே பேச முடியும் வெளிவிவகார அை செயலகம் ஆகியவர் முடியும், மாறாக உண தீர்மானம் எடுப்பவர்களு விடயங்களை வலியுறு செய்திகளை அனு கேள்விக்குறியே.
கேள்வி பத்திரி டொன்றில் அரசாங் போகுமாவென்று கேட் கொடுத்த பதிலை நி ஐ.தே.கவோ சுதந்திர விரும்பாது, யுத்தபே என்பது ஒரு மனிதர் இருக்கிறது. அவர்த பிரபாகரன் என்று கதி வகையில் புலி இயக் வந்து மேலும் ம வேண்டுமென்று நீங்க பதில்: ஆம். நீ தடவைகளில் அவர் ெ யவை குறித்து அவர்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கத்தின் மீது அவர் ச் செலுத்த முடிகிறது. நுகங்கள ஏனைய செல்வாக்கு செலுத்தக் கின்றன. புலிகள் மீது களால் செல்வாக்கு க இருக்கிறதென்பதே ாரிய கேள்வியாகும். நிற்கு புலிகள் மீது வாக்குச் செலுத்தக் மென்று 100 சதவீத லை. ஆனால் நீடித்த ன்ற அடிப்படையில் து. கடந்த காலங்களில்
ருந்தார்கள் என்பதைப் வகையில் அவர்களை கயாளவேண்டுமென தலைப்பட்டுள்ளனர். இந்த விடயத்தை றார் என்று நான் வது புலிகளை எவ்வாறு து குறித்து மேலாய்வு அவர் கூறியிருக்கிறார். புகளில் பங்குதாரர்கள் கையான செயற்பாடுகள் யும் சில வகைச் கொள்ளப்பட முடியா நக்கு சர்வதேச சமூகம் 0ண்டுமென்று நான் இந்தச் செய்தியைத் வாகவும் அவர்கள் வேண்டும். சர்வதேச பேசும்போது அது தீர்மானம் எடுப்பவர் |லிகள் இயக்கத்திற்குள் டுப்பவர்களின் முக்கிய ா கலந்துரையாடுவது நான் கருதுகிறேன். ப் பேச்சாளர் ஒருவர் ட்டத்தில் இருந்தாலும் பில்லை. ளைப் பொறுத்தவரை ான ஒரேயொருவருடன் டிய தேவை சர்வதேச க கூறினீர்கள். ஆனால், ருக்கின்ற போதும்கூட ரயொரு கொள்கை ன் தலைவர் மட்டுமே. ங்களைக் கையாள்வது
Off? ன் நீங்கள் போகிறீர்கள் க்கத்தின் நிலைப்பாடு கும் ஒருவருடன் பேசிப் கரனுக்கு நெருங்கிய வான்று இருக்கலாம். கல தீர்மானங்களையும் எடுக்கிறாரென்றால் வேண்டும். இதற்குள் வேண்டும், இல்லை ல் ஒரு தரப்பினருடன் அதாவது ஜனாதிபதி, மச்சர்கள், சமாதான றுடன் மட்டுமே பேச மையான கொள்கைத் நக்கு உங்கள் முக்கிய த்துவதற்காக உங்கள் புகிறீர்களா என்பது
கையாளர்கள் மாநா கம் யுத்தத்துக்குப் எப்பட்டபோது கதிர்காமர் னைத்துப் பார்க்கிறேன். க் கட்சியோ யுத்தத்தை ா யுத்தமில்லையோ ன் மனதில் மட்டுமே ான் வேலுப்பிள்ளை காமர் கூறினார். இந்த த் தலைவர் வெளியே க்களைச் சந்திக்க ள் நினைக்கிறீர்களா?
ச்சயமாக குறிப்பிட்ட வளியே வருவது ஆகி ள் மீண்டும் கவனத்தில்
IJs vi
DJ Jr
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின்
ஸ்தாபகரும் பணிப்பாளருமான கலாநிதி
பாக்கியசோதி சரவணமுத்து அண்மையில் ரி.என்.எல். தொலைக்காட்சிக்கு அளித்த
பேட்டியின்போது கேட்கப்பட்ட சில கேள்விகள், பதில்களின் தமிழாக்கத்தை இங்கே தருகிறோம். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்ட பின்னர் இப் பேட்டியளிக்கப்பட்டது.
ஜனநாயக ரீதியான சமாதானத்துக்கு வழிவகுக்கக் கூடிய சமாதான முன்னெடுப் புகளில் ஈடுபடுவதானால் சம்பந்தப்பட்டவர்கள் வெளியே வந்து அந்த முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.
கேள்வி இந்த வகையில் நோர்வேக் காரர்கள் தோற்றுவிட்டார்களா? அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்று நினைக்கி நீர்கள்?
பதில் அரசாங்கத்துடனும் புலிகளுடனும் முழுமையான சமாதான முன்னெடுப்பைப் பொறுத்தவரையிலும் நோர்வே எவ்வாறு விடயங்களைக் கையாள்கிறது என்பதை மீள்பரிசீலனை செய்யவேண்டிய நேரம் வந்து விட்டதாக நிச்சயமாக நான் நினைக்கிறேன். யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாகி மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. இக்காலப் பகுதியில் எவ்வளவோ நடந்தேறியும் விட்டன. இதன் விளைவாக ஏற்பட்ட விடயங்களை கவனத்தி லெடுத்து எதிர்கால முயற்சியின்போது பயன்படுத்த வேண்டியுள்ளது. ஜனாதிபதியே மீள்பரிசீலனை ஒன்றைக் கோரியுள்ளதால் எவ்விதமான அணுகுமுறையை மேற்கொள் வதென நோர்வேத் தரப்பு கவனத்திலெடுக்க வேண்டியுள்ளது.
கேள்வி புலிகளுக்கு அனுதாபம் காட்டுவதாக சர்வதேச சமூகத்தின் மீது எமது நாட்டிலுள்ள சில தரப்பினர் குற்றம் சாட்டுகின் றனர். இந்தக் குற்றச்சாட்டுகளின் மூலம் புலிகள் தமது அந்தஸ்தை இழந்து விடக்கூடிய நிலை உண்டென்று நினைக்கிறீர்களா?
பதில் நிச்சயமாக, தற்போது சர்வதேச சமூகத்தைப் பொறுத்தவரை புலிகளைப்பற்றிய கருத்து தாழ்வாகவே இருக்கிறதென்று நான் நினைக்கிறேன்.
கேள்வி யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பங்களிப்புக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? ஆசிய நாடுகளிலிருந்தும் கண்காணிப்பாளர்கள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டுமென்று கதிர்காமர் கூறியது எனது ஞாபகத்திற்கு வருகிறது.
பதில் அவர்கள் குறித்த முதலாவது விடயம் இதுதான். அவர்களுக்கு இருக்கக் கூடிய ஆணை என்ன? யார் என்ன செய்தார்கள் என்று குறிப்பிடுவது மட்டுமே இந்த ஒப்பந்தத்தில் அவர்களுக்கு இருக்கக் கூடிய பாத்திரமாகும். அவர்களுக்கு காத்திரமான பங்களிப்பொன்றை வழங்க வேண்டுமானால் அவர்கள் நிலையை மேலே உயர்த்துவதோடு ஏனையவர்களையும் கண்காணிப்புக் குழுவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இலங்கைக்கு கண்காணிப் பாளர்களை அனுப்பிவைக்க உண்மையி லேயே வேறு எத்தனை பேர் விரும்புகிறார்கள் என்பது இங்குள்ள பிரச்சினையாகும் சர்வதேச சமூகத்தின் நலன்களை சில வேளைகளில் நாம் அதிகளவில் மதிப்பீடு செய்கின்றோம் என்று நான் நினைக்கிறேன். அதாவது யுத்த நிறுத்தக் கண்காணிப்பைப் பொறுத்தவரை உண்மையான பொருள் உதவிகள் மற்றும் வேறுவகை உதவிகளைப் பொறுத்தவரை இவ்வாறே நாம் கருதுகின்றோம். யுத்த நிறுத்தக் கண்காணிப்பு என்பது காத்திரமான தாக இருக்கவேண்டிய அளவுக்கு இல்லை என்பதே உண்மையாகும். இருதரப்பையோ ஒரு தரப்பையோ பெரிதாகக் குறைகூறுவதில் அர்த்தமில்லை. எதிர்காலத்தில் சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் போன்ற விடயங்களில்
நாங்கள் கைச்சாத்திட்டால் அது பயனளிக்கக் கூடியதாக இருக்கும். அப்போது அத்துமீறல் கள் சம்பந்தமாக பாரிய தரவுகளை எம்மால் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் பெருமளவு ஆட்கள் அதற்குத் தேவை. கண்காணிப்புக் குழுவுக்கு இருக்கும் ஆணையையும் செயற் பாடுகளையும் பொறுத்தவரை மாற்றமொன்று தேவை. பெருமளவு ஆட்கள் தேவையென்ற போதிலும், அவர்களால் சுயாதீனமாகச் செயற்பட முடியாதென்பதையும் நாம் ஏற்றுக
கொள்ள வேண்டும். அவர்கள் உள்ளுர்
அமைப்புகளுடன் இணைந்து செயற்பட வேண்டியிருக்கும். இந்த நாட்டுக்கு வருகைதரும் எந்தவொரு வெளிநாட்டுக் காரரும் உள்ளுர் அமைப்புக்களைப் போன்று நிலைமைகளைச் சரிவரப் புரிந்து கொள்ளமுடியாது. எடுத்து விளக்கவும் முடியாது. எனவே உள்ளுர்வாசிகளின் உதவி தேவை.
கேள்வி யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் செயற்பட வேண்டும். ஆனால் புலிகளின் பிரதேசங்களுக்கு அவர்களால் செல்ல முடியாது. சில சந்தர்ப்பங்களில் இவர்கள் தாக்கப்பட்டும் இருக்கிறார்கள். எனவே நிலைமையை காத்திரமானதாகச் செய்வதற்கு என்ன செய்ய வேண்டுமென நினைக்கிறீர்கள்? பதில் ஆட்களை அதிகரிப்பதன் மூலம் கண்காணிப்பை காத்திரமானதாக்க வேண்டுமென்றால், ஆட்களை மேலதிகமாகச் சேர்க்கலாம். ஆனால் யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவுக்குள்ள ஆணையை மீளாய்வு செய்வதே மிக முக்கியமானதாகும். ஏனென்றால் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையின்படி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி அவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் புலிகள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது சம்பந்தமாகவே பிரச்சினை இருக்கிறது.
கேள்வி: தமிழ் மக்களின் ஏகபோகப் பிரதிநிதிகளென்று புலிகளை நீங்கள் கருதுகிறீர்களா?
பதில் நிச்சயமாக இல்லை. கேள்வி புலிகளின் இரும்புத் திரைக்குப் பின்னால் வாழும் சாதாரண மக்களின் நிலை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
பதில் வடக்குக் கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் வாழும் மக்களைப் பொறுத்தவரை நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள அபிவிருத்தி மட்டத்தோடு உயர்த்து வதற்கு பொருளாதார ரீதியாக அதிக வேலை செய்ய வேண்டியுள்ளது. பாரிய அளவு பணிகளையாற்ற வேண்டியுள்ளது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளைப் பொறுத்தவரை அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள நாம் அனுபவிக்கும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை அவர்கள் அனுபவிக்கிறார்களா என்பதே கேள்வியாகும். எனவே இங்கு சகஜ நிலையை ஏற்படுத்துவதும் சமூக மற்றும் பொருளாதார செயற்பாடுகளை ஊக்குவிப்பதும் இங்குள்ள பணிகளாக இருக்க வேண்டும். இவற்றோடு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும். பன்முகத்தன்மை பேணப்பட வேண்டும். கெளரவமான கருத்துச் சுதந்திரம் வேண்டும். இவை அனைத்தும் ஒரே சமயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
நன்றி ரிஎன்எல்

Page 8
இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த அம்மையாரின் தாய்மொழி தெலுங்கு,
என் மரியாதைக்குரிய அந்த நடிகை, என்னை வந்து சந்திப்பதுதான் மரியாதை என்று சொல்லும்பொழுது, ஒரு தமிழ்க் கவிஞனை திரு.எம்.ஜி.ஆர். எப்படி கெளரவப்படுத்துகிறார் என்று எண்ணி நான் இறும்பூதெய்தினேன்.
அந்த அம்மையார், இன்று அமரராகிவிட்டார். அவர்தான் திருமதி பி.கண்ணாம்பா.
அவர் தயாரித்து எம்.ஜி.ஆர். நடித்த தாலி பாக்கியம்படத்திற்குப் பாட்டெழுதத்தான், என்னைத் தேடி வந்திருந்தார்.
திரு.எம்.ஜி.ஆர். எப்பொழுதுமே தான் சம்பந்தப்பட்ட படங்களுக்குப் பாட்டெழுத, என்னைப் போய்ப் பார்க்கும்படி தயாரிப்பாளர்களைத்தான் என் இருப்பிடத்திற்கு அனுப்புவார். கிருஷ்ணா பிக்சர்ஸ் திருலேனா செட்டியார்; திரு. B.R. பந்துலு; திரு.கொட்டாரக்கரா - முதலியவர்களெல்லாம் எம்.ஜி.ஆர். சொன்னார் என்று என் வீட்டிற்கே வந்து என்னை சந்தித்ததுண்டு. - - -
"தெய்வத்தாய் படத்திற்கு
உளவு பார்த்தலால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றிக் கூறும் அநுபவக் கட்டுரைத்
பிரிட்டனின் டாங்கிகள், நீர்முழ்கி கப்பல்கள் பற்றிய ரகசியங்களை தங்களுக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள், கிலேடிங் வேலை பார்த்த அமைப்பில் இது சம்பந்தமான கருவிகள்தான் தயாரிக்கப்பட்டன. இங்கிலாந்தில் பிரான்டிஸ் என்கிற பெயரில் ரஷ்ய உளவாளி ஒருவர் இருப்பதாகவும் அவரோடு தொடர்பு வைத்துக் கொள்ளும்படியும் அவருக்குச் சொன்னார்கள்,
கிலேடிங் இங்கிலாந்திற்கு திரும்பிய உடனேயே பிரான்டிஸ் அவரிடம் தொடர்பு கொண்டார். அங்கு தயாரிக்கப்படும் ஆயுதங்களின் திட்ட நகல் சில மணி நேரங்கள் தனக்கு கிடைத்தால்கூட போதும் என்றும் அதன் பிரதியை எடுத்துக் கொண்டு திருப்பித் தந்துவிட முடியும் என்றும், அதற்காக அவருக்கு பெருந்தொகை கொடுக்கத் தயாராய் இருப்பதையும் பிரான்டிஸ் குறிப்பிட்டார்.
ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய
S.
கவிஞர் வாலி எழுதுகிறார் -வாழ்க்கைச் சரிதம்
****ii
நான் பாட்டெழுதுவதற்குக் கூட, க்ளப் ஹவுஸ்ஸுக்கு என்னைப் பார்க்க வந்திருக்கிறார், இன்று அமைச்சர் பெருந்தகையாகப் பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு திரு.ஆர்.எம்.வீ. அவர்கள். இப்படியெல்லாம், என் அந்தஸ்தை உயர்த்திய பெருமை எம்.ஜி.ஆரையே சாரும்,
என்பால் இவ்வளவு அன்பு கொண்ட எம்.ஜி.ஆருக்கு, என்னால் ஒரு தர்மசங்கடமான
நிலை ஏற்பட்டது.
வாஹினி ஸ்டுடியோவில் ‘எங்க வீட்டுப் பிள்ளை படத்திற்கான பாடல் ஒலிப்பதிவாகிக் கொண்டிருந்தது. திருவாளர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைக்க, நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்'
என்னும் பாடலை திரு. TM.S. அவர்களும் திருமதி LR. ஈஸ்வரியும் பாடிக் கொண்டிருக்க -
ரிக்கார்டிங் தியேட்டருக்குள் நடிப்பிசைப் புலவர் திரு.கே.ஆர். ராமசாமியோடு, அண்ணன் எம்.ஜி.ஆர். வந்து அமர்ந்து பாட்டைக் கேட்டார்கள்.
ஒலிப்பதிவான பாடலை வெகுவாக ரசித்துக் கேட்டுவிட்டு, திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் என்னிடம் ஏதோ தனியாகப் பேச வேண்டுமென்று சொல்லி, என்னை ஒலிப்பதிவுக் கூடத்திற்கு வெளியே
கிலேடிங் முடிவில் சம்மதித்தார். பிடிபட்டால் என்ன நேரும் என்பது அவருக்குத் தெரியும். ஆகவே அச்சப்பட்டார்.
கிலேடிங்கின் தயக்கத்தைப் பார்த்த பிரான்டிஸ் உபதேசம் செய்ய ஆரம்பித்தார். கம்யூனிஸத்தில் ம்பிக்கை கொண்ட கிலேடிங் அதற்கு தன்னால் ஆன சேவையை செய்ய வேண்டாமா? உலகத்தை
முதலாளித்துவ ஆதிக்கத்திலிருந்து
தொடர். O. O. காப்பாற்றுவது கிலேடிங்கின் கடமை என்றெல்லாம் பிரான்டிஸ்
அடுக்கிக் கொண்டே போனார்.
கிலேடிங்கின் கொள்கைப் பற்று
முடிவில் அவரை
சம்மதிக்க
élolgjoLu
அச்சம் தெளிந்தபாடில்லை. கிலேடிங்கிற்கு சிபில் என்றொரு பெண் சிநேகிதி இருந்தாள். அவளிடம் பொய்யும் புளுகும் சொல்லி, திட்ட நகலை அவளிடம் கொடுத்து பிரான்டிஸிடம் கொண்டு போய் கொடுக்கச் சொன்னார் கிலேடிங், அங்கேயே சிறிது நேரம் காத்திருந்தால் அந்தநகலை பிரான்டிஸ் அவளிடமே திருப்பிக் கொடுத்து விடுவார் என்றும் சொன்னார். முதலில் தயங்கிய சிபில் பிறகு ஒப்புக் கொண்டாள்.
கிலேடிங்கின் நாடகம் திடீரென்று முடிவுக்கு வந்த போது
உள்ள ஒரு மரத்தடிக்கு இட்டுச் சென்றார்.
'வாலி உங்களால் எனக்கு ஒரு தர்மசங்கடமான நிலைமை. என்று எம்.ஜி.ஆர். சொன்னதும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. "என்னண்ணே? என்று நான் பதற்றத்துடன் கேட்டேன்.
'நீங்க ஸ்டுடியோவிற்கு வரும்போது, நெத்தீல விபூதி குங்குமம் இட்டுக்காம வந்தாத் தேவலே. என்று சற்று தயக்கத்தோடு சொன்னார் எம்.ஜி.ஆர்.
'ஏன் அண்ணே! இதனால
என்ன வந்தது" என்றேன் நான்
எம்.ஜி.ஆர். சற்று விளக்கமாகச் சொன்னார்.
'வாலி. நீங்க தி.மு.க.வுல மெம்பரில்லே. அரசியல் தொடர்பில்லாதவர்ன்னு எனக்குத் தெரியும். இருந்தாலும், நீங்க எனக்குப் பாட்டு எழுதுறிங்க. உங்க திறமையாலதான் நீங்க முன்னுக்கு வந்திருக்கீங்க. நீங்க நல்லா எழுதறதனால நான் உங்களைப் பயன்படுத்திக்கிறேன். ஆனா, நான் உங்களே ஊக்குவிக்கிறதே, கட்சியைச் சார்ந்த திரு. N.W. நடராஜனைப் போன்ற பெரியவங்க, பகுத்தறிவுக் கொள்கைக்குப் புறம்பா விபூதி குங்குமம் இட்டுக்கிட்டு வர்ற வாலிய ஆதரிக்கறது குறித்து என்கிட்ட லேசா முனகறாங்க.
※ විෙශෙල්‍යයේ ଅଧଃ
அவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சியைச் சொல்ல முடியாது. தன்னுடைய சிநேகிதி போல நடித்த சிபில் பிரிட்டனின் உளவு இலாகாவான M1 - 15 க்காக வேலை செய்கிறவள் என்கிற விஷயம் அப்போதுதான் அவருக்குத் தெரிந்தது. கிலேடிங்கின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கென்றே M1 - 18 அவளை கம்யூனிசக் கட்சி உறுப்பினராக்கி கிலேடிங்குடன் நெருங்கிப் பழக வைத்தது.
நவீன யுகத்தில் எந்த அமைப்பில் எந்த நாட்டு உளவாளி வேலை செய்து கொண்டிருப்பான் என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமான காரியம். மேற்கு ஜெர்மனியின் விமானப் படை தொழிற்சாலையில் தலைமை
உஇஞ்சினியராக
ருந்தவர் சோவியத் யூனியனின் உளவாளி என்பது "1984இல் தான் தெரிய w >வந்தது 1லிருந்து
அவர் உளவாளியாக பணியாற்றிக் கொண்டு இருந்திருக்கிறார். மேற்கத்திய நாடுகளின் தொழில் நுணுக்க ரகசியங்கள் பலவற்றை சோவியத் யூனியனுக்கு அவர் அனுப்பி வந்திருக்கிறார்.
சோவியத் நாட்டிலிருந்து வெளி நாடுகளுக்குச் செல்லும் விஞ்ஞானத் தூதுக் குழுக்களில் ரஷ்ய ஒற்றர்கள் மட்டுமே இடம் பெறுகிறார்கள் என்ற சொல்லப்படுவதுண்டு.
(தொடரும். (நன்றி, நர்மதா)
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லெபனானில் உள்ள அவுஸ்திரேலிய தூதரகம் அன்று பரபரப்பாக செயற்பட்டுக் கொண்டிருந்தது. | பணிகள் மிக அதிகமாக இருந்த காரணத்தினால் | சகல பணியாளர்களும் மிகவும் பரபரப்பாகக் காணப்பட்டனர். இவ்வாறான ஒரு ($ လွှဲ\ကြီးဖြိုးစွဲ மிகவும் களைத்துப்போய் காணப்பட்ட ஒரு சிறுமி தூதரகத்தின் ஆவாசலில் தென்பட்டாள்.
அவளது கையில் சுமை கூடிய ஒரு சூட்கேஸ் காணப்பட்டது. அவள் அழத் தயாரான நிலையில் காணப்பட்டாள். சோகமும் வேத /னையும் அவளது முகத்தில்
தென்பட்டன. இன்னும் சில நொடிக A அவள் அழுதே விடுவாள் போலி
R ருந்தது.
மிகுந்த வேதனையுடன் அச்சிறு மியின் அருகில் வந்த பெண் அதிகாரி ஒருவர் அவளது தேவை என்ன என வினவினார்.
அப்போது அச்சிறுமி, தான் மீண்டும் தனது வீட்டுக்குச் செல்ல வேண்டும் எனக் கூறினாள். இச் சிறுமியின் வீடு மெல்பர்ன் நகரில் இருந்தது. அங்குள்ள தனது தாயிடம் தான் செல்ல வேண்டும்
என்பதே அச்சிறுமியின் தேவையாக இருந்தது. அழுகை அவளையும் மீறி வெளிப்பட்டுவிட்டது.
அவுஸ்திரேலியாவில் மெல்பர்ன் நகரில் வசித்து
வந்த இச்சிறுமி, லெபனானில் பெய்ரூட் வரை வந் துள்ளார். இச் சிறுமி எப்படி இங்கு வந்தார்? என்பது குறித்து ஆராய முற்பட்ட தூதரகப் பெண் அதிகாரி,
அச்சிறுமி திருமணமானவள் என்பதனை கண்டறிந்தார். கடந்த பாடசாலை விடுமுறையின் போது
வெளிநாட்டுச் சுற்றுப்பயணமொன்றை மேற்கொள்ளப் போவதாகக் கூறி அவளது தந்தை அவளை பெய்ரூட் நகருக்கு அழைத்து வந்திருந்தார். அதன் பின்னர் அவர்களது தூரத்து உறவினரான வயோதிபர் ஒருவருக்கு அச்சிறுமி திருமணம் முடித்துக் கொடுக்கப்பட்டுள்ளாள்.
பெய்ரூட்டில் உள்ள, தான் திருமணம் முடித்த
தனது கணவனின் வீட்டில் சிறைக் கைதியைப் போல் வாழ்ந்து வந்த சந்தர்ப்பத்தின்போதே அவள் | அங்குள்ள அவுஸ்திரேலிய தூதரகத்துக்கு இவ்வாறு
வருகை தந்துள்ளாள் என்பது தெளிவாகியது.
அவளது கதையைக கேட்டறிந்த அவுஸ்திரேலிய தூதரக அதிகாரிகள் வியப்படைந்தனர்.
கடந்த 6 மாத காலத்தினுள் இவ்வாறான சம்பவங்
களுக்கு முகங்கொடுத்துள்ள 12 அவுஸ்திரேலிய சிறுமிகள் அத் தரகத்திற்கு வந்து சோந்துள்ளனர்.
கங்களில் தங்களது பிள்ளைகள் நாட்டம் கொண்டு விடுவார்கள் என்ற அச்சத்தால் பெண் பிள்ளை களைக் குறைந்த
வயதிலேயே திரு மணம் முடித்துக் கொடுத்து விடுவதற்கு அவுஸ் திரேலிய முஸ்லிம் பெற் றோர்கள் தீர்மானித்
திருப்பதாக தூதரக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதன் பிரகாரம், தங்களது பெண் பிள்ளைகளை மிகவும் குறைந்த வயதிலேயே பாடசாலையை விட்டு
Oil DU dr
ဂါလ်
நிறுத்திவிடும் பெற்றோர்கள், இவர்களை இரகசியமான முறையில் தங்களது தாய்நாடுகளை நோக்கி அனுப்பி விடுகின்றனர்.
இவ்வாறு அனுப்பப்படும் சிறுமிகள் அந்தந்த நாடுகளில் வைத்து எடுக்கப்படுகின்ற தீர்மானங்களுக்கு ஏற்பவயோதிபர் 2 களுக்கு மனைவியாக மாற்றப்படு/ கின்றனர்.
அவுஸ்திரேலிய குடியுரி மையைப் பெற்றுக்கொண்டுள்ள பிள்ளைகள் 16 வயது வை பாடசாலைக் கல்வியைப் பெற வேண்டும் என்பது
மாகும். இதே நேரம் 18 வயதுக்குக் குறைந்த பெண் பிள்ளைகளைத் திருணம் செய்து கொடுப்பதாயின் அதற்கான அனுமதியை மாநில நீதிமன்றங்களில் இருந்து பெற வேண்டும் என்பதும் சட்டமாகும்.
இந்நாட்டில் உள்ள சிறுபான்மையினருள் பெரும்பான்மையாக உள்ள முஸ்லிம்கள் இந்தச் சட்டத்தை மீறி வருகின்றனர்.
அரபு நாடுகளிலும் ஆசியக் கண்ட நாடுகளிலும் உள்ள முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் மேலைத்தேய நாடுகளில் இருந்து கிடைக்கப் பெறுகின்ற இவ்வாறான திருமண யோசனைகளை வரவேற்கின்றனர்.
இவர்களது எண்ணப்படி, இவ்வாறான உத்தேசத் திருமணங்கள், அவுஸ்திரேலியா போன்ற அபி விருத்தியடைந்த நாடுகளின் குடியுரிமையைப் பெறுவதற்காக வழங்கப்படுகின்ற அனுமதிப் பத்திரங்கள் போன்றதாகும்.
மேலைத்தேய நாடுகளின் முறைகேடான கலாசாரங்களிலிருந்து தங்களது பிள்ளைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தங்களுடைய இனத்தைச் சேர்ந்தவர்களிடமே அவர்களை ஒப்படைப்பதற்கு இன்னும் ஒரு சில பெற்றோர்கள் அவுஸ்திரேலிய நாட்டுக்குள் இருந்து கொண்டு செயற்பட்டு வருகின்றனர்.
செப்டெம்பர் 11ஆம் திகதிய தாக்குதலுக்குப் பின்னர் தங்களது நாடுகளில் வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்கள் மீது மேலைத்தேய நாட்டினர் சந்தேகம் கொண்டு பார்ப்பதும் இதற்கு ஒரு காரணமாகும். முஸ்லிம் பெண்கள் சமூகத்தில் தெளிவான இரு வேறுபட்ட பிரிவுகள் இருந்து வருவதாகப் பலர் கூறிவருகின்றனர். இதில் ஒரு பிரிவினர், மிக நன்றாகக் கல்வி பயின்ற, கணவருக்கு சரி சமமாக நிற்கக் கூடிய தகுதிபெற்ற பெண்களாவர்.
இரண்டாவது பிரிவினர் பெரியவர்களது அழுத்தங்கள் காரணமாக ஒரு வட்டத்துக்குள் தங்களது வாழ்க்கையை
مجھبر
கொண்டுள் ளவர்களாவர். இவர்கள் மன ரீதியாகவும் , * உடல் ரீதியாகவும் மிகவும் பாதிக் கப் பட்டதொரு வாழ்க்கைக்கு
T.
ஏற்படக்கூடிய நிலைமைகள் பற்றி ஆராய்ந்து பார்த்து ஒரு சில நடவடிக்கைகளை மேற்கொண் டுள்ளது.
அதாவது, 18 வயதுக்குக் குறைந்த பெண் பிள்ளைகளைத் திருமணம் செய்து கொடுப்பதற்காக நாட்டை விட்டு வெளியேற்றுவது பாரிய குற்றமாகும் என அறிவித்துள்ளது.
இக் குற்றத்தைச் செய்து அகப்படக் கூடிய நபர்களுக்கு 25 வருடங்கள் வரையிலான சிறைத் தண்டனை வழங்க அந்நாட்டு உயரதிகாரிகள் இப்போது நடவடிக்கைகளை மேற்கொண்டு
வருகின்றனர். பாரூக்
GTi. 08. 14, 2005

Page 9
அமெரிக்க சூறாவளி : உயிரிழந்தோர் 100 ஆனது
அமெரிக்காவில் சூறாவளிக் காற்றினால் பாதிக்கப்பட்ட மிஸிஸிப்பி மாகாணத்திலும், நியூ ஓர்லின்சில் ஏற்பட்ட சூறாவளி மற்றும் வெள்ளத்திலும் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்
நியூ ஓர்லீன்ஸ், மிஸிஸிப்பி மற்றும் அல்பாமா மாகாணங்களில் நேற்று முன் தினம் ஹர்ரிகேன் கட்ரீனா எனப்படும் பயங்கர சூறாவளி தாக்கிய அடுத்த சில
நிமிடங்களிலேயே கனத்த மழையும் கொட்டியது. அதோடு நிற்காமல், கடல் அலைகள் சீறிப் பாய்ந்து நிலப்பகுதிக்குள் வந்து வெள்ளமாக பாய்ந்தது.
சூறாவளி, வெள்ளம், கடல் அலை சீற்றம் என இயற்கைச் சீற்றத்தில் சிக்கி இந்த மாகாணங்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர்.
வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால், பொதுமக்கள் அனைவரும் வீட்டின் கூரை மீது ஏறிக் கொண்டனர். அவர்களை மீட்புக் குழுவினது ஹெலிகொப்டர்களில் சென்று மீட்டு வருகின்றனர். வாகனங்களும், சேதமடைந்த வீடுகளும் வெள்ளத்தில் மிதக்கின்றன.
மீட்க்கப்பட்டவர்கள் அனைவரும் ஆங்காங்கே விளையாட்டு அரங்குகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவ்வளவு பேருக்கும் தேவையான வசதி களை அளிக்க முடியாமல் மீட்புப்
படையினர் திணறி வருகின்றனர்.
இந்நிலையில், இடிந்த கடைகள் மற்றும் வீடுகளில் கொள்ளையடிக்கும் கும்பலையும் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் காவல்துறையினர் ஈடுபட வேண்டியுள்ளது.
நியூ ஓர்லின்ஸ், மிஸிஸிப்பி அல்பாமா மாகாணங்கள் உட்பட அதகைச் சுற்றியுள்ள பகுதிகளில் நொடிக்கு 232 கி.மீ
வேகத்தில் வீசிய இந்த சூறாவளிக் காற்றினால், பெரிய பெரிய கட்டங்களும், மரங்களும், மின்சார கம்பிகளும் பெயர்ந்து விழுந்தன. பாலங் களும், மைதானக் கூரைகளும் இருந்த இடம் தெரியாமல் போயுள்ளன.
மக்கள் தங்களது வீடுகளுக்குத் திரும்பிச் செல்ல முயற்சிக்க வேண்டாம் என்று பொதுமக்கள் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். சேதங்களை சரி செய்து சீராக்க குறைந்தது இரண்டு
மாதங்கள் ஆகும் என்று பொறியியலளர்கள்.
தெரிவிக்கின்றனர். சூறாவளி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, நியூ ஓர்லின்ஸ் பகுதியில் இருந்த மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுவிட்டதால் உயிரிழப்பு குறைந்துள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுவரை அமெரிக்காவில் வீசிய
சூறாவளிக் காற்றிே கட்ரீனாதான் மிகக் என்று கூறப்படுகி பில்லியன் டாலர் ஏற்பட்டுள்ளது 6 தெரிவிக்கின்றன.
சூறாவளி : அெ காணா பேர
அமெரிக்காவில் கட்ரீனா எனப்படும் அமெரிக்க வரலா இயற்கைப் பேரழிவு புஷ் கூறியுள்ளார்.
கடந்த இரண்டு அமெரிக்காவில் 6 காற்றினால் மிஸிஸிப் 916)UTLDT LDT&T609Tëla ஏற்பட்டது. சூறாவ6 வெள்ளத்தில் சிக்கி நூ பலியாகினர். ஆயி மீட்கப்பட்டு பாதுகாப்ப வைக்கப்பட்டுள்ளனர்.
sity is 9th TGT alta digital உங்களுக்காக சனிப் பெயர்ச்சியின் பின்னரான பலாபலன்களை விரிவாக கணித்துத்
தந்துள்ளார் உலக மாந்திக சித்த பேராசிரியர் டாக்டர் பி.கே.சாமி ஐயா அவர்கள் அறிந்து அனுகூலமடையுங்கள். இதோ அவரது ஆசியும், அருளும்
அலைச்சலும், மன வேதை தாமதமும் உண்டர் பயன் தராது. பொதுவாக இ வியாபாரம், உத்தியூோதம் முதலியவற்றில் சுறுசுறுப்பு குறைந்து ஒரு தர்க்க நி உணடாகும. தி
சொந்த பந்தங்கள் விரோதம் கொள்வார்கள், கூட்டுத் தொழிலில் இலாபம் குறையும், கூட்டாளிகள் சிலபல பிரச்சினை களை ஏற்படுத்திப் பிரிந்து செல்வார்கள். இளம் வயது ஆண், பெண்களின் திருமண முயற்சிகள் தடைப்படும். இந்தக் காலகட்டத்தில் சனீஸ்வர ஸ்தோத்திரங்கள் பாராயணம் செய்து, கந்தனை வழிபாடு செய்து வந்தால் சனி கடுமையைக் குறைத்து தயவு தாட்சண்யம் காட்டுவார். எனவே அதற்கான வழியைப் பின்பற்றுங்கள்.
அதில்தான் நிம்மதி கிட்டும். x
கணவன், மனைவி இருவருக்குள்ளும் சச்சரவுகள் ஏற்படும் இருவரில் ஒருவர்
தேடி வந்து எனக்கும் கதவைத் தட்டும் மனதில் எதை சமாளிக்கும் ஆற்றல் குறைந்து போகும். நல்ல பெயரைத் தக்க வைத்துக் கொள்ள மிகவும் சிரமப்படவேண்டும். குடும்பம், உற்றார் உறவினர் தொடர்புகளில் விரிசல் ஏற்படும். தேவையில்லாமலே பகைமை பாராட்டுவார்கள்.
அடிக்கடி டாக்டரைச் சந்திக்க வேண்டி வரும் உங்களின் வெளிவட்டாரப் பழக்கங் களில் கை வைப்பார். சமுதாய மதிப்புக்
GTī.08 - 14, 2005
6 ܡ܊
காரியங்க
ரில் ஈடு மாணவர்கள் கல்வியி தேர்வில் அதிக ம தேர்ச்சியடைவார்கள் அமோக விளைச்சல் பெறுவார்கள். தொழிலதிபர்களும் அடைவார்கள், உத்தி உயர்வு, சம்பள உயர்
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பார்வையிட்ட அமெரிக்க அதிபர் மற்றும் ஜோர்ஜ் புஷ், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அமெரிக்கா எதிர் கொண்ட மிகப்பெரிய பேரழிவு இது என்று புஷ் குறிப்பிட்டார்.
மேலும், சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்படும்
யே இந்த ஹர்ரிகேன் டுமையான சூறாவளி து. இதனால் பல
அளவிற்கு சேதம் ன்றும் செய்திகள்
காவில் 80 சதவீத அமெரிக்காவின் கப்பற்
பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள 10,000க்கும் மேற்பட்ட மீட்புக் குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்டு வருகின்றனர். இதுவரை 3,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் சிக்கி யிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
சுமார் 50,000 பேர் வீடுகளை இழந் துள்ளனர். என நம்பப்படுகிறது. அமெரிக
மற்றும் விமானப் படைகளும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பாதிக்கப் பட்டவர்களை தங்க வைக்க பல்வேறு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
3 மாகாணங்களிலும் வெள்ள நீர் தேங்கியிருப்பதால், குடிநீர் மற்றும் மின்சாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
மாகாணம் முழுவதும் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் கட்டடங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அனைவரும், தங்களது வீடுகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும், அவர்கள் தற் காலிக குடியிருப்பு, முகாம்கள்,
மரிக்க வரலாறு ழிவு - புஷ்
ஏற்பட்ட ஹரிகேன் சூறாவளிக் காற்று, ற்றில் மிகப்பெரிய என்று அதிபர் ஜார்ஜ்
நாட்களுக்கு முன்பு வீசிய சூறாவளிக் பி, நியூ ஓர்லினஸில், 5ளில் பெரும் பாதிப்பு ரி மற்றும் மழை,
ற்றுக்கும் மேற்பட்டோர்
ரக்கணக்கானோர்
நடவடிக்கைகள் குறித்தும் புஷ் பேசினார். சூறாவளியால் பாதிக்கப்பட்ட
ான இடங்களில் தங்க
வாகனங்களில் தங்க வைக்கப்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
JěFěF 6Dáě56
திருமணமாகாத இளம் வயது ஆண் பெண்
களுக்குத்திருமண வாய்ப்பு கைகூடும்.
குருபகவான் ஐந்தாம் பார்வையாக
து உங்களது ஜென்ம ராசியைப் பார்ப்பதால்தி
ம் உடல் பலம் பெறும் மனதில் தன்னம்பிக்கை ம் சமுதாயத்தில் உங்களது மதிப்பு
ரவம், அந்தஸ்து ஆகியவை மதிப்புமிக்க கெளரவப் பதவி ஒன்று
பட்டம், ஸ்ெ குலேஷன், ஷேர் மார்க்கட் தலியவற்றில் அதிர்ஷ்டப் பரிசுகள் கிட்டும்.
சிறந்து விளங்கி,
இத்தகைய நற்பலன்களைக் கொடுத்து ப்பெண் பெற்றுத் வந்த குரு பகவான் 1909.2005 முதல் ராசி விவசாயிகளுக்கு மாறி பத்தாமிடத்தில் சஞ்சரிக்கவுள்ளார். இந்தக் .ண்டாகி தனலாபம் காலகட்டத்தில் சனியும் சரியில்லாததால் வியாபாரிகளும் எச்சரிக்கையோடு செயல்படுவது அவசியம், திக இலாபத்தை என்றாலும் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள்தானே
சமாளிக்க முடியாதா? பல்லைக் கடித்துக்
பாகஸ்தர்கள் பதவி
கொண்டு இந்த வருடத்தை ஒட்டி விடுங்கள்.
னை அடைவார்கள்.
ou
Jl Ur
ள் முடியாது வரே
"பெறுவார்கள் வாகனங்கள், மாடு கன்றுகள்
தொழில் பலம் குறையும். சோர்வு ஏற்படும். வியாபாரிகள் சில நிர்ப்பந்த நெருக் கடிகளைச் சந்திக்க நேரும் உத்தியோகஸ் தர்கள் மேலதிகாரிகளின் சீற்றத்திற்கு ஆளாக நேரும், பெரும்பாலான இந்த ராசி நேயர்கள் பதவி மாற்றத்தையும் இடமாற்றத்தையும் அடைவர்கள், சமுதாய அந்தஸ்து குறையும்
"குருபகவான் ஐந்தாம் பார்வையாக
ராசிக்கு இரண்டாமிடத்தைப் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற டிய பாக்கிகள் உரிய
bby
பாதிப்படையும். மாணவரகளt கவனம்செலுத்தாமல் தேர்வில், குறைந்த மதிப்பெண்களைப்
வசாய வருமானம் குறை ஜகுருபகவான் ஒன்பதாம் பார்வையாக உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தைப் பார்ப்பதால், உடல் ஆரோக்கியத்தில் சிலபல கோளாறுகள் உருவாகும். தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு அவற்றைச் சரிக்கட்ட கடன் வாங்க நேரிடும். போட்டி, பொறாமைகள் அதிகரிக்கும். வழக்குகள் இருப்பின் அது இப்போது உங்களுக்குச் சாதகமாக தீர்ப்பாகாது. எனவே அவற்றை ஒத்திவைக்க முயற்சிப்பது நல்லது சொந்த பந்தங்கள் விரோதம் கொண்டு பிரிந்து செல்வார்கள்.
(அடுத்த வாரம் கும்ப ராசியைப் பற்றி
பார்க்கலாம்.

Page 10
  

Page 11
ஜெர்மனியின் ரம்மியமானது. இ நோக்கி ஒன்றை
சுற்றுலாப் பய6 அழகை இரசிக்க
மேற்கு சைபீரியாவில் சிங்னோகோர்ஸ்க் நகரில் பிச்சையெடுக்கும்
தொழிலில் இறங்கிய ஒரு கரடியாரைக் கைது செய்து சிறையிலடைத்தனர். இக்கரடியார் உணவகம், سے سے ஒன்றுக்கு அருகில் அமர்ந்து سے تھے_ے கொண்டு 『 =ニ r உணவருந்த
வரும் V டிரைவர்களிடம்
V ணவப் W AA : \ ಕ್ಲಿಯಿouth
W
s کے صے
கேட்பதாகக்
கிடைத்த
முறையீட்டை W அடுத்தே இவர் கை
செய்யப்பட்டார். V
இப்போது பொலிஸார் W வேகக் கேனம்
ருககு தேனும V கேக்கும் ஒளட்டி W வளர்க்கிறார்கள். இவரை ஏதாவது மிருகக் காட்சி சாலைக்கு ஒப்படைக் கலாம் என்று பார்த்தால் \ * x : ே யாரும் ஏற்கத் தயாராக இல்லை என்பதே பரிதாபமான  ܼ ܘܟܕ Y, : நகரில் நடைெ செய்தி. 及氹多零,、飞氹※,T
S S প্ৰ கண்காட்சி ஒன்றின்
வீரர்கள் இவ்வாறு வெளிக்காட்டினர். இவ போத்தலை மாத் போத்தல்களையு நொறுக்கின
முன்னாள் குத்து வீரரான ரஸ் விலி நாய்க்குட்டிக்கும்
பயிற்சியளித்துள்ள புகைப்படத்தில் ெ மாதங்களே நிரம்பிய ர இனத்தைச் சேர்ந்த என்ற நாய் தனது குத்து விடும் காட்சியா சாருக்கு மேலே பாய் முன்னங் கால்களால் தாக்கும் தனித் திற6 இதெல்லாம் பார்க்கும் தமிழ் சினிமாவுக்கு சிற பயிற்சியாளர் ஒருவ உள்ளார் போல் ெ
floঠা
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

昌鲇 உயர்ந்த மலைச் சிகரமான ’சுங்ஸ்பிட்ஸ்’ மலையைச் சுற்றியுள்ள பிரதேசம் மிகவும் தன் சுந்தரத்தை மிகவும் நெருக்கத்தில் பார்ப்பதற்காக மலையுச்சியில் விசாலமான தொலை ப் பொருத்தியுள்ளனர். 9000 அடி உயரத்தில் பனி உறைந்த தொலைக்காட்டி முலம் ஒ னி சுற்றுச் சூழல் 冢 ఃఖభ •్యణ్ణి &: - றார். ሪ
லீ ஹோ பைபர் படகின் ஆதாரத்துடன் நீர் மீது சறுக்கி விளையாடுவதற்கு யிற்சி பெற்ற மனிதர்களே முச்சு வாங்குவார்கள். ஆனால் சில நாடுகளில் உள்ள ஐந்தறிவு படைத்த ஹொராங் ஹொட்டான்களுக்கு இவ் விளையாட்டில் ஈடுபடுவது
多
சீனாவின் சேங் அல்வா சாப்பிடுவது மாதிரி அண்மையில் வட கொரியா ஹீசானில் நடைபெற்ற சனாவன சங்டு அபெக் வர்த்தக மாநாட்டின் இடைவேளை நேரத்தில் நிகழ்ந்த ஹொராங் பற்ற இராணுவக் p ಉ ராணு ஹொட்டானின் கண்காட்சியின் போது பிடித்த படம். போதே இராணுவ S SS SS SS SS SSS SS SS SS SS S SS S S S S S S S S தமது வீரத்தை இங்கிலாந்தில் வருடாந்தம் மனித சக்தியில் இயங்கும் பறக்கும் இயந்திரப் போட்டி கள் இவ்வாறு ஒரு நடைபெறுவது வழக்கம். விசாலமான வெளவாலின் இறகுகள் போல் காட்சி தரும் திரமின்றி பல செயற்கை இறகுகளின் துணையுடன் வானில் இருந்து டேவிட் முவர் பறந்து வந்த ம் உடைத்து
காட்சியே இது.
踩
ார்கள்.
சண்டை ம் தனது பாக்ஸிங் ார். இப் ரிவது 18 மியன் டேரியர் fங்கோசார்’ குருவிற்கே கும். ரிங்கோ ந்து தனது எதிரியைத் மயுள்ளது. பாது நமது த சண்டைப்
ரெடியாக ரிகிறதா?
JLD Juli
DUIBH

Page 12
GUID - リ
காதல் இளவர கடந்த 01.09.2005
'ഞഖ88
இளம் தை
நமீதாவின் நச்” பதில்கள்
வர வர நமீதா கலக்கல் நச் கலக்கலாக மாறி வருகிறது. சிங்கிள் ஸ்வீட்டியாக இரசிகர்களுக்கு குஷியூட்டி வந்த நமீதா, அர்ஜூனின் புதிய படத்தில் 'டபுள் ரோலில் வந்து இரட்டை சந்தோஷத்தைக் கொடுக்கவுள்ளார்.
பனை மரத்திற்குச் சவால் விடும் வகையில் பச்சைப் பசேலென்று செழித்து வளர்ந்து, ஓங்கு தாங்காகக் காணப்படும் நமீதா, கவர்ச்சியில் கஞ்சம் காட்டுவதே இல்லை. மேலே ஒரு துணி, கீழே ஒரு துணி, மற்ற எல்லா ஏரியாக்களையும் இரசிகர்களுக்குப் பட்டா போட்டுக் கொடுத்து பட்டையைக் கிளப்பி வருகிறார்.
கனத்த உடலை படு கச்சிதமாக ஷேப்பாக வைத்துக் கொண்டு கவர்ச்சியில் பூந்து விளையாடி வரும் நமீதா, அர்ஜூனுடன் நடிக்கும் 'மணிகண்டா’ படத்தில் இரட்டை வேடத்தில் வருகிறார். இரண்டு வேடத்துக்குமே ஒரே வேலைதான். அதாவது கிளாமர் காட்டுவது.
இதில் ஒரு வேடத்தோடு இன்னொரு வேடம் போட்டி போட்டுக் கொண்டு கவர்ச்சி காட்டி நடிக்கிறதாம். இந்த இரட்டைக் கவர்ச்சியில் இரசிகர்கள் திண்டாடப்போவதாக தயாரிப்பாளர் தரப்பு உத்தரவாதம் தருகிறது.
நமீதா பற்றி இன்னொரு விஷயம். வீட்டில் குதிரைகள் சைஸில் பல ராட்சஷ சைஸ் நாய்களை சோறு போட்டு வளர்த்து வருகிறார். கூடவே குதிரைகளையும் வளர்க்கிறார். நேரம் கிடைக்கும்போது குதிரையில் ஏறி தனது பிரமாண்ட பங்களாவைச் சுற்றி வருகிறார்.
சினிமாவுக்கு வந்த குறைந்த காலத்திலேயே இம்மாம் பெரிய பங்களா கட்டியவர் நமீதாவாகத்தான் இருப்பார். அவ்ளோ பெரிய வீடு வீட்டைச்
சுற்றி பெரிய தோட்டத்தையும் உருவாக்கியிருக்கிறார்.
குதிரைகளும் தோட்டமும் நமீதா மாதிரியே நல்ல செழிப்பாக வளர்ந்து நிற்கின்றன.
மேற்பட் பின்னர் Qg
லட்சுமி ர
அதை நினைத் தன்னை நிலை
பெல்காம்
நல்ல குடும்பத் இடத்தைப் பிடி
இதற்காக
வருகிறார்.
தயாரிப்பா
பிடிக்கும் லட் கேட்கிறார். அட்
3ШgшПg
பிடித்துள்ளார்.
அதில் ஒ6 காதலன் ஒரு நம்புவது ஒரு
andheri | Mumbai Phone - 9
யாழ்ப்பாணம்
ஆதிராஜ் முகவ
- Vijay Ad No11, Th
Kuppusw Chemimai Phone -
 
 
 
 
 
 
 

(D5%D6009TLD |
கனெட நெ ன் நடிகர் பிரசாந்த் - கிரஹலட்சுமி திருமணம் சென்னையில் அன்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்றது. பொறந்தாச்சு படம் மூலம் அறிமுகமாகிய பிரஷாந்த், லமுறை நடிகர்களில் மிக மூத்தவர் ஆவார். 60க்கும் படங்களில் நடித்துள்ள பிரசாந்த், தனக்குப் வந்த அஜித், விஜய் ஆகியோர் திருமணமாகி ட்டிலான பிறகும் தொடர்ந்து பெச்சிலராக இருந்து வந்தார்.
இந்நிலையில் அவருக்கும், வசிக்கும் அதே தி.நகர்
பகுதியில் வசித்து வரும் கிரஹலட்சுமிக் கும்
திருமணம் நிச் ச யமானது. இவர்களது திருமணம் சென் னை சாந்தோம் பகுதியில் உள்ள செட்டியார் திருமண மண்ட | மணிக்கு நடைபெற்றது.
மாலை 6.30 மணிக்கு வரவேற்பு திரைப்பட இசையமைப் பாளர் தேவா குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடந்தது. SLS
திருமணத்தை முதல் வர் ஜெயலலிதா தலைமை தாங்கி நடத்தினார். இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச் சன் , ஐஸ்வர்யா ராய் உள் ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் இத்திருமண விழாவில் கலந்து கொண்டனர்.
மேயர் ராமநாதன் பத்தில் காலை 7.45
விடாமூட நீ சி
ase-6 granurzỐf ய் ரொம்பவே நம்பிக்கையானவராக உள்ளார். முதல் படமான கற்க கசடற இவரைக் கவிழ்த்து துக் கவலைப்படாமல் படு தெம்பாக அடுத்தடுத்து படங்களில் நடித்து ......... ப்படுத்திக் கொள்ளப் பாடுபட்டு வருகிறார்.
ஏரியாவில் மதுபானக் கடைகளை செயினாக நடத்தி வரும் நதைச் சேர்ந்தவரான லட்சுமி ராய், தமிழ் சினிமாவில் ஒரு
த்தே தீர வேண்டும் என்று தீராத எண்ணத்துடன் இருக்கிறார். சென்னையிலேயே நிரந்தரமாகத் தங்கி வாய்ப்புத் தேடி
ார்களையும், இயக்குனர்களையும் நேரிலும், போனிலுமாகப் மி ராய், தனக்கு வாய்ப்புத் தருமாறு நேரடியாகவே படியே பல ரவுண்டு நேரிலும் போய் பார்த்துப் பேசுகிறார். 5. தனது நேரடி வேட்டையாடல் மூலம் 2 படங்களைப்
ன்று குண்டக்க மண்டக்க, இன்னொரு படம் 'ஒரு காதலி. இந்த இரண்டு படங்களிலும் ராய் அதிகம்
காதலன் ஒரு காதலி படத்தைத்தான். L LSL LSLSLL LLSLSL LSLSL LSL LSLSL LSLSL LSL LSL LS LS லயடி சி.எஸ்.எம். ஜாபீர் கேட்ட நடிகை லைலாவின்
ne Leaf Apts, ows Road, (west), - 400061. 98.41041142
- - - - நிரஞ்சன் கேட்ட சின்னத்திரை நடிகர் விஜய் f:
iraj
ulasi Aptis, famy Street, T.Nagar, പ്പ്
- 600017. 28152546
608 - 4, 2005

Page 13
தத்தித் தாவும் ஸ்ே
நடிகை ஸ்னேகாவுக்கும், தெலுங்கு நடிக இடையே காதல் பூத்துள்ளதாம் படு வேகத்தி காதல் போய்க் கொண்டிருக்கிறது என்கிறா புன்னகை இளவரசியாக தமிழ் சினிமா ஸ்னேகா, ஆரம்பத்தில் பாந்தமான கே நடித்து வந்தார். படிப்படியாக கிள குண்டக்க மண்டக்கவாக நடிக்
ஆரம்பித்து இரசிகர்களுக்கு வருகிறார்.
நடிப்போடு நடிகர் ரீகா யும் வளர்த்து வந்தார். சூர் காதலைப் போல, இவர்களது இரகசியமாகவே வளர்ந்து வந்தது. அதாவது வெளியில் யாரோ போல் பார்த்துக் ெ கொள்வது ஒன்னுமே தெரியாதது போல பாவ்லா காட் இரகசியமாகச் சந்தித்து கடலை போடுவது என்று படு போய்க்கொண்டிருந்தது இவர்களது காதல்,
இடையில் சுனாமியோ, பூகம்பமோ எதுவோ தாக்கியதில், இந்தக் காதல் சிதிலமடைந்து, சின்னாபின் இப்போது நிஜமாகவே இருவரும் பிரிந்து விட்டார்கள் என் கூறிக் கொள்கிறார்கள்
தமிழில் மட்டும் முதலிலிருந்தே நடித்து வந்த ஸ்ே தெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார்.
ஏகப்பட்ட பாலிவுட் பாப்பாக்கள், குட்டைத் துணிய போட கோலிவுட்டில் குவிந்து வருவதால் முன்பு போல அதிக படங்கள் வருவதில்லை. எனவே இன்னும் ஒ தமிழிலும், தெலுங்கிலுமாக நடித்து விட்டு அப்பு செய்து செட்டிலாகி விடும் முடிவில் இருக்கிறாரா இப்போதைக்கு ஸ்னேகா தமிழில் ஏபிசிடி ஆகிய படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இயக்கும் புதுப்பேட்டை படத்தில் ஸ்னேகா வி நடிக்கிறார். மேக் அப் இல்லாமல் இய6 ஸ்னேகாவை படமெடுத்து வருகிறாராம் செல்
டத்தில் ஜோ
சந்திரமுகியில் நடித்தாலும் நடித்தார். ஜோதிகாவுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள், அத்தனை வாய்ப்புகளையும் அப்படியே திருப்பி அனுப்பி வரும் ஜோதிகா, ஒரு சில படங்களில் மட்டுமே நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
தெலுங்கில் நடிக்க ஒப்புக்கொண்டு வாங்கியப் இரு படங்களின் பெரிய அட்வான்ஸைத் திருப்பித் தந்துவிட்டர் ஜோதிகா இதற்கு பர்சனல் மேட்டர் என்ற காரணத்தை ஜோதிகா தெரிவித்ததால் அடுத்த ந் மாதம் விரைவில் சூர்யாவுக்கும் ஜோதிகா வுக்கும் S MM M M MM M MSM SS
திருமணம் என்று பட்டையைக் கிளப்பிவிட்டு சைக்கிள் மாதிரி ஆகிப் போனது இ விட்டனர் இரு தெலுங்கு தயாரிப்பாளர்களும் தாக்குவதும் அதைக் கேட்டு இரச்
இதனால் வெறுத்துப் போன ஜோதிகா தன்னைச் சந்திக்கும் நிருபர்களிடம் அதை திட்டவட்டமாக போனது மறுத்து வருகிறார். இப்போதைக்கு திருமணம் செய்யும் திட்டமே இல்லை என்று தலையில் ஒரு கட்டத்தில் இந்த மோதல்
அடித்துச் சத்தியம் செய்கிறார். ஆரம்பித்தது. இது தொடரக் கூட
இப்போதுகமலுடன் வேட்டையடுவிளையாடுபடத்தில் நடித்துவரும் ஜோதிகா, | Usian அடுத்து சிம்புவுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். அப்படியே அடுத்ததாக கொண்ட បុព៌ា S S S S S S S S S (56,16)Ju|D FH165L96)LL5153 படம் ஒன்றிலும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இந் நிலையில் இருவரது சமீப தெலுங்கில் தயராகும் அந்தப்படம் ஏற்கனவே தமிழில் வெளிவந்து 550AD) ல்கள் குை வெற்றி பெற்ற ஷாக் படத்தின் ஆகும். தமிழில் னே நடித்த $(t୩ ରୁ ୯୬ରା]] ಖ್ವ 鹽
வேடத்தில் ஜோதிகா நடிக்கிறார். இப்படத்திற்கு அமைதியாகி விட்டர் 359 TA' 59 தேர்ந்தெடுக்கக் காரணம் சந்திரமுகியில் அவரது பிரமிபூட்டிய இந்த நேரத்தில் இன்னொரு
நடிப்பும், அவரது மிரட்டும் கண்களுமதளம் வைத்து ஏவிஎம்நிறுவனம் புதி கண்களை உருடிநனே திமுகி என்றுகியரைக் தயாரிக்கிறது. இந்தப்படத்திற்குதி குரலில் மிரட்டிய ஜோதிகாவைப் பார்த்து பயந்துபேன 506,155 STSTST. இதில்தான் விசே தயாரிப்பாளர், இவர் தான் நமது அடுத்த திகில் படத்தின் முதலில் திருப்பதி என்ற ஹீரோயின் என்று முடிவுசெய்துவிட்டுநேரில் வந்து சந்தித்து படத்திற்காக பதிவு செய்யப்பட்டிரு அட்வான்ஸை திணித்துவிட்டுப் போய் இருக்கிறார். இதை அறிந்த ஏவிஎம்
இந்நிலையில் சந்திரமுகிக்குப் பின் ஜோதிகாவின் விஜய்யுடன் பேசியது. டைட்டிலை வி சம்பளத்தை தயாரிப்பாளர்களே சேர்ந்து ரூசி லட்சத்துக்கு தர வேண்டும் என்று ஏவிஎம் உயர்த்திலிட்டார்களாம். கேட்டது ஹீரோயர் என்று 'கம்மா வந்து ஆடுற பொண்ணுகளுக்கே 蠶i விஜய் கேட்க, அஜித்
தாறோம். இந்தப் பொண்ணு நடிப்புக்கு எவ்வளவும் என்ற விவரத்தை என்கிறார்களாம். ஏவிஎம் கூறி
ஆக ஜோவின் சம்பளம் தானாகவே ரூ40இலட்சம் யது. ஆகிவிட்டது.
gros. 14, 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னகா
ர் ஒருவருக்கும் ல் இந்தப் புதுக் IՖնի,
வில் வலம் வரும் ரக்டர்களில்தான் ாமருக்கு மாறி கவும், ஆடவும் கிளுகிளுப்பூட்டி
ந்துடன் காதலை யா ஜோதிகா காதலும் படு
ாள்வது பேசிக்
டுவது. ஆனால் விறுவிறுப்பாகப்
ஒன்று வந்து னமாகி விட்டது. |று கோலிவுட்டில்
னேகா தற்போது
|டன் கும்மாளம் ஸ்னேகாவுக்கு ரு வருடத்திற்கு DLD 56)UT60OILD ம் அம்மணி
o 6 ■ う
சலவராகவன
| 2ĪGū 2ĪGjū Ští If Gg2 IT! OLT601 அழகில் தமிழ், தெலுங்கு என இரட்டைக் குதிரையில் படு ஸ்பீடாகச் சவாரி செய்து கொண்டிருக்கும் வராகவன். த்ரிஷா சம்பள விஷயத்தில் எகிறிக் கொண்டிருக்கிறார்.
ஒரு பக்கம், சர்ச்சைகள் எக்குத் தப்பாக இருப்பது போல, மறுபக்கம், சம்பளத்திலும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார் த்ரிஷா, தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் த்ரிஷாவுக்கு பெரும் டிமாண்ட் உள்ளது.
த்ரிஷா நடிக்க முன்வந்தால் சம்பளத்தைக் கொட்டிக் கொடுக்க இரண்டு படவுலகத் தயாரிப்பாளர்களும் பெட்டிகளுடன் ரெடியாக உள்ளனர்.
தெலுங்கில் அவர் நடித்த 3 படங்கள் தொடர் ஹிட் ஆகிவிட த்ரிஷாவுக்கு அங்கு பயங்கர மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது. கடைசியாக வெளியான அத்தடு பெரும் ஹிட் படமாகியுள்ளதால், அங்கு தனது சம்பளத்தைக் கணிசமாக ஏத்தி விட்டாராம் த்ரிஷா,
சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு அடுத்தபடியாக த்ரிஷாவுக்குத் தான் அங்கு சம்பளம் அள்ளித் தரப்படுகிறது. தெலுங்கில் வலுவாகக் காலூன்றி விட்டதால் தற்போது தமிழிலும் தனது பலத்தை அதிகரித்துக்கொள்ள முடிவு செய்துள்ளார் த்ரி.
இப்போது சூர்யாவுடன் ஆறு, விஜய்யுடன் 'ஆதி என இரு படங்களில் புக் ஆகியுள்ளார். விக்ரமுடன் ஒரு படத்தில் நடிக்க முயற்சித்து வருகிறார்.
இப்போதைய தகவலின்படி ஆந்திராவில் த்ரிஷாவின் சம்பளம் ரூ.1 கோடிக்கு கொஞ்சம் குறைவாம். அம்மாடியோவ், சமீபத்தில் 'ஆதி படத்திற்காக 50 லாறிகள் மூலம் கொண்டு வரப்பட்ட தண்ணீரில் விஜய்யும், த்ரிஷாவும் நனைவது போன்ற காட்சி சென்னையில் படமாக்கப்பட்டது.
எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிக்க, ரமணா இயக்கத்தில் உருவாகும் படம் ஆதி. விஜய்யின் மனைவி சங்கீதா, காமிராவை முடுக்கி வைக்க முதல் காட்சியே படு கிளுகிளுப்பாக படமாக்கப்பட்டது. விஜய், த்ரிஷா இருவரும் மழையில் ஆடிப் பாடுவது போன்ற காட்சியில் த்ரிஷா அணிந்திருந்த உடையும், அது படமாக்கப்பட்ட விதமும் படு ஜில் ஜில்"
இந்தப் படத்திற்காக சென்னையில் பல ஸ்டுடியோக்களில் ஏகப்பட்ட பொருட் செலவில் பல செட்டுகள் போடப்பட்டு வருகின்றன. பாடல் காட்சிகளை லண்டன், நியூசிலாந்து போன்ற நாடுகளில் படமாக்கவுள்ளார்களாம். காரணம், த்ரிஷாவுக்கு ரொம்பப் பிடித்த நாடு நியூசிலாந்தாம்.
क→ = == →,== = == = = = →→= წვ
தலைக்கு விட்டுத்தந்த இளைய தளபதி விஜய் அஜித்துக்கு இடையே ஒரு வழியாக சமாதானக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது.
விஜய்க்கும் அஜித்திற்கும் அப்படி என்னதான் பிரச்சினையோ, கொஞ்ச காலத்துக்கு முன்பு வரை இரண்டு பேரும் அப்படி மோதிக் கொண்டார்கள் அதிலும் அஜித்துக்கு கொஞ்சம் மார்க்கெட் டல் ஆனவுடன், அவரைப் போட்டு வறு வறு என்று வறுத்தெடுத்து வந்தார் விஜய் தனது படங்களில் மறைமுகமாகவும், நேரடியாகவும்
தீனா படத்தில் அஜித்தை தல என்று கூப்பிடுவார்கள் அந்த ஒரு ை வார்த்தையை வைத்துக் கொண்டு திருமலை படத்தில் அஜித்தை போட்டுத் தாக்கியிருப்பார் விஜய்
அதேபோல அஜித்தும் தனது படங்களிலும் விஜய்யை மறைமுகமாகத் தாக்கும் வசனங்களைச் சேர்த்தார். இது ஒரு வரும் ஒருவரை ஒருவர் வசனங்களால் ர்கள் கை தட்டுவதும் வழக்கமாகிப்
ருவரின் பேட்டிகளிலும் எதிரொலிக்க என்று நினைத்த சில நல்ல ர், இருவரிடமும் பேச்சு நடத்தி கவல்கள் வந்தன.
ாலப் பேட்டிகளிலும் ஒருவர் ந்தன. குறிப்பாக விஜய், , fjölofuTå ø silolíasi, ல்ல சேதி அஜித்தை
படம் ஒன்றைத்
صحریر
呜呜 、
| | - - - - -
"(*

Page 14
அவனும் அடித்தான் இவனும் அழுத்தான்
இனவாதம் தின்னும் தேசம் எங்கும் AGOGJIGJ GJIT
மதங்கள் மனிதாபம் எரிக்கவா சொன்னது மனிதம் இங்கே மனிதாபம் எரித்துத் :
வேண்டுமென்ற கேட்டபோது வரங்கள் ஏதும் தந்ததில்லை
புரையேறுவதில் எனக்கு
அதில் கசியும் இரத்தம் கொண்டு - உன் ஒவியங்களுக்கு வர்ணம் தீட்டிக் கொள்வாய்,
என் வீட்டுக் காகம் உன் பக்கமாய்
XXს. 93 კმ.
விசித்திரமோ? உன் ஞாபகங்கள் என்னை அழ வைக்கின்றன
அலைய வைக்கிறது மறுமலர்ச்சி
செவ்வரத்தம்
பூச் சிவந்தாற் போன்றவளே.
உன் ¬ܢ வேண்டாமென்றபோது பாாவைப எரியும் தேசம் தந்த பசளையாலும வரங்கள் தான் oဖြိုး இவை პs. :
-முல்லைநிலா 1 நீரினாலும்
தலைமுறிந்து முடிநதவரை உனனை கிடந்த மறகக தென்னை போன்ற முயற்சிக்கிறேன் . என் காதல் உனக்கு மீண்டும் இமயத்தை
நோக்கி நோக்கி
ப்ரியமில்லை. நிமிர்கின்றது.
-அகாமுறிஸ்வின், முட்களால் - என் முதுர் - 01. இதயத்தில் கவிதை கிறுக்கி TEEE
என்பார்கள்
பறித்து விட்டாய்.
கற்றுத் தந்தாய் சில வார்த்தையால் சிறகொடித்தாய்
" (Ōml မြှုစ္ဓါးကြီး ဤရur၈) உன் விம்பத்தில் உள்ள று ஜென்மத்திலாவது
உன் அழகுகள் என்னை
மின்னலைப் பார்க்காதே கண்ணைப் பறித்துவிடும்
ஆனால் நீ என் இதயத்தையல்லவா
-திஅசோக் துண்னாலை,இ7:
தொடங்குகி தடுவதால் தாலைகிறேன்
பல காலம் வாழக்
றேன்
சேர்ந்திடுவேன் என்னுள் என் மரணத்திற்கு ஒரு LD6)T6...g. கொடுத்து விடு என் வீ அன்பே இன்னிை உனது -விமுகிலன், நெடுந்தீவு
கிழக்கு -எம்ரிஎம்யூனுஸ் நின் நினைவுகள் LDì என் இதயத் தடாகத்தில் " IlaD9) நீராடும் போது GρΟ விழிகளின் நீர் ததும்பி ఫ్లోరిని னி
60D35 கட்டிடங்களையும் /
உடைத்துக்கொண்டு
adha உன்னைக் குறை கூறி ம்ே என்ன பயன்?
உங்கள் குலமே
ಖ್ವ.: TYSS62s ULQ60 Gb|L86(3HLD aba :*" am! தெ ஆடை கொண்டு வங்கியில் தருவீர்கள். ஏமாற்றப்படுவேன் ஆேைவண்டும் என்று தெரிந்திருந்தால் பட்சத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் சோறு கொண்டு மீட்டிருப்பேன்.
தருவீர்கள். பரவாயில்லை
போகட்டும் நம்பித்தான் கடைசியாக 905
அடகு வைத்தேன் வார்த்தை இதயத்தை மன்னித்துக் கொள் உன் மனமெனும் உை
9گ காதலித்த , صےح
ys
பாவத்திற்காய்
-இராமச்சந்திரன் தவேந்திரன், ஹாலி - 66),
வந்தால் - அதைக் இதயம் கல்லெறிந்து கொன்றுவிடாதே #ಲ್ಲಿ நேரம் உன்னைக் கண்ட சேதி 接鲨维粽 கூடத சொல்லும் வரை. பனனால நான தரியாது.
நான் செய்வது தவறு சொல் என்றாலும் அதை உன மனதல நஜமாக ಸ್ಲೊ ನಿಲ್ಲ உயர்வே bf6) விவி
டைப்பகை வி என்கிறது என் இதயம். இல்லையா. L த வட எனது தாயின் பின் அதிகம் மறுஜென்மத்தில் వీణ தோர் அன்பு காட்டியவள்நீதான் எனக்கு உனனடம தோறறு தாய்க்குப்பின் தாரம் நம்பிக்கை இல்லை. வேதனைப்படுவது என்பார்கள் இந்த மேலானதடி. த ஏன அநதத தாரம ஜென்மத்திலேயே நீயாகக் கூடாது. என்னுடன் வா. -சிவர்னாஸ் தெளக் உன்னோடு பேசிக்
ஹுஸைனியாபுரம், ே கொண்டிருந்தால் -பிசசி நானாட்டான்.
3. Ĝu6TITT 6
Ο
உப்போடை மட்டக்களப்பு
III நண்பர் பகுதி -
Gi : 5 6|i|Ii, வயது : முகவரி: விபுலானந்த வீதி கல்லடி
பொழுதுபோக்கு கிரிக்கெட் சோகப் பாடல், பத்திரிகை
பெயர் கே சேது வது : 20 முகவரி : 4/4, சோனகத் தெரு களுத்துறை சவுத் பொழுதுபோக்கு
வழமையானவை,
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|ண்ணத் தாரகைகள் மின்னும் சத்தமில்லா 2. ஒரு இரவில். * கடலலைகளின் 7ஒசைக் காற்றோடு கலந்து வரும். உன் எண்ண அலைகள் என்றும் என்னுள் ஒலித்துக் காண்டிருக்கின்றன.
இருளும்.ஒளியும். கதை பேசும் நேரம் நானும்.நீயும் பேசிய கதைகள் தொலை தூரத்தில் ஒலிக்கின்றன.
இரவின் கதிர்கள் கடந்து செல்ல எழுகின்ற வருண ஜாலங்கள். உன் குறும்புகளாய் ஜாலமிடுகின்றன.
நரம்புகள் யாவும் ணைக் கம்பங்களாகி கீதமிசைக்கின்றன அன்பை எண்ணி.
, காத்தான்குடி - 01.
வத் தேடி
மனச் சிறையில் உன்னை ஊற்றினேன் - நீ மது - ரசம் தானே எரித்து விட்டாய்
t ଗଯାଁ காதலையே.
இடுத் தெறிக்கும் ^ப்னித் துளிகளை ாட்டுப் பார்க்கிறேன் நீதான்
குளிர்கிறாய்
வந்த போது சூரியன் மறைந்து கொண்டான் நம் காதலுக்கு அவன் கூட சாட்சியாய் இருக்க கூடாதென்பதில் |வ்வளவு அக்கறை.
இந்த ஜடம் அலைகிறது மறைவான ஒரு இடத்தைத் தேடி ஏனெனில் என் இன்னொருவனிடம் இருப்பதை என்னால் பார்க்க முடியாததால்,
அன்பே ,。虹 மாய் இருந்தாலும் நான் அருந்துவேன் என் காதல் 3U19.
வருவாயா? இந்தப் பெளர்ணமி நிலவைத் தேடி
-ச.ஜெஷி, பத்தனை,
பயிற்சிக் களம்
சிறப்புக் கவிதையும்-கவிஞரும்
நாவல் ஒன்றும் எழுதியிருக்கிறார்.
நான்கு கவிதைகள்
"கதையே கவிதையோ, எல்லாமே செய்யப்படுவதுதான் யுகங்களாக நீளவியும் கணங்களே திரும்பிப்) பார்ப்பதற்குள் கடந்து மறையும் பத்தும் இருபதும் ஆன வருடங்களோ, மனதில் குல் கொள்ள வைத்த அனுபவமும் அதன் தாக்கமும் வார்த்தைகளைத் தேடித் தேடி எழுத்தில் வடிக்கும் போது செயற்கைத்தனம் எப்படியோ கலந்து ஏதோ ஓர் அளவில் அந்நியப்பட்டுத்தான் போகிறது. அதையும் மீறி படைப்பு வெற்றி பெறுகிறது என்றால் ஒரே ஒரு காரணத்தைத்தான் சொல்லத் தோன்றுகிறது. அந்தக் கவிதைக்குள் வாசகர் தன்னுடைய கவிதையை எழுதிக் கொள்கிறார்" என்று குறிப்பிடுகிற இராமுருகன், இலக்கிய உலகில் சிறுகதைக்காரராகவே அறியப்படுபவர். ஆனாலும் கவிதை, குறுநாவல் அறிவியல் கட்டுரைகளோடு சமீபத்தில்
அமெரிக்காவில் கணனி தொடர்பு நிறுவனமொன்றில் ஆலோசகராகப் பணியாற்றுகின்ற இராமுருகனின்
4O1
நடந்த படையில் ஒருத்தன் வழியில் வயிற்றுப் போக்கால் இறந்து பட்டான் விழுப்புண் இன்றித் துஞ்சிய சங்கதி வெண்புறாக் காலில் பறந்து போனது.
குப்பைக் கோழிகள் மேயும் முன்றிலில் அரவம் கேட்டு வெளியே வந்தவள் ஈன்று அளித்த கடமை முடித்தவள்.
யவனக் கப்பலில் முத்தும் மிளகும் ஏற்றி ஏற்றிக் களைத்துத் திரும்பித் தகப்பன் உள்ளே உறங்கிக் கிடந்தான்.
ஆறுதல் சொல்லிக் கூட்டம் கலைந்தது. அழுது முடித்துப் பெற்றவள் ஓய்ந்தாள். பார்ப்பார் போயினர் அரிசி பெற்று. பல்கிப் பெருகின குப்பைக் கோழிகள். அரபிக் கப்பலில் குதிரைகள் வந்ததால் அடுத்த போருக்கு ஆள்சேர்த் தார்கள்.
தலையலங் கானத்துச் செருவில் பொருத
நாள்தோறும்
பெருக்கத் துவங்கி மின்விசிறி நிறுத்த, பகல் தூக்கம் கலைந்த கிழவி கண்விழிக்க, காபி தந்து, காய்நறுக்கி, காலையில் கட்டடுக்கத் தோசைக் கரைத்து, முகம் கழுவி, வாசலில் விளையாடும் குழந்தைகள் படிக்க வைத்து, சமையல் செய்து, பரிமாறி, தரை துடைத்து, பாத்திரம் ஒழித்துப் போட்டு, பசங்களைப் படுக்கையில் விட்டு, மேயப் பாக்கி இல்லாத பேப்பரோடு காத்திருக்கும் கணவன் கண்காட்ட, 'வரேன்' என்று தலையசைத்து, இருட்டில் மாடியேறி, உலர்ந்த துணியும் விரிப்பில் வடகமும் மொத்தமாகச் சுருட்டி வந்து, வாசல் கதவடைத்து, கூடத்து
இருபது முடியும் நேரம்
வாரும் வாரும் வளைப்போம் பிடிப்போம் கான்கிரீட்டும் குப்பையும் உயரும் மாநகரங்களை, புழுதி பறக்கும் சிற்றூர்களை, மற்றும் ஐயனார் தோளோடு ஆண்டெனா விரியும் கிராமங்களை,
வீட்டுக்கு சிலபேர் வீதிக்கு நூறுபேர் வளைக்க வாகாய் எல்லா வயசிலும். பிரபஞ்ச அழகிகள் பிரதேச அழகிகள் கட்டிப் போடக் கிளம்பி வருகிறார்.
வயல்களைக் கைக்கொள்வோம். இப்போதைய தேவை உலகம் முழுக்க மென்று தீர்க்க உருளைக் கிழங்கு வறுவல், கண்டம் தாண்டி கடல் தாண்டி பறங்கி தேசமும் கறுப்பு பூமியும் சிவப்பு வெளிறிய தரையும் எல்லாம் கடந்து பரவுது பரவுது புரட்சி
உப்பு எடுப்போம் தோழரே உப்பெடுப்போம் பிளாஸ்டிக் பையில் அயோடின் சிரிப்பு "ராச கோபாலா.வேதாரண்யம் கடைக்குப் போய்ச்சேரலேன்னு போன்கால் கவனி"
ஆட்கள் தேவை. உலகச் சந்தையில் தாது புஷ்டி லேகியம் விற்க, எம்பிஏக்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
கொட்டாம்பட்டியில் நேற்றைய நிலவரம் - நமது குளிர்பானம் மூவாயிரத்து ஏழு அவர்கள் சரக்கு ரெண்டாயிரத்துப் பதினெட்டு. ஆரம்பப் பள்ளி விளையாட்டுப் போட்டியில் நம் ஆதரவு அணி வெற்றி பெற்றது மாற்றார் மண்ணைக் கவ்வினர்.
நிகழ்ச்சியின் இந்தப் பகுதியை வழங்கியது யந்திரத் துடைப்பம் செய்யும் பன்னாட்டு நிறுவனம்.
கப்பலோட்டிய தமிழன்
திரைப்படம் தொடரும்.
விளக்கணைத்து, வாயில் வெற்றிலையோடு ஜன்னலண்டை போனவள் வானம் பார்த்தாள், 'பெய்' என்றாள்.
சூழல்
என்மேல் எச்சமிட்டுப் போன பறவைக்கு நீலச் சிறகுகள்.|
தொழிற்சாலைப் புகை சேராத சுத்த வானிலும் பறவைகள் இருந்தன.
கொடிக் கம்பத்தில் அலகு தேய்க்கும் ஒன்று. நாயர் கடையின் தகர அடைப்பைத் தட்டிப் பார்க்கும் வேறொன்று.
பட்டுப்போன தொட்டிச் செடிகளில், சைக்கிள் ஸ்டாண்ட் விநாயகர் தோளில், கண்ணாடி உடைந்த ஆபீஸ் ஜன்னலில், எங்கும் பறவைகள்.
சங்கக் கட்டிடக் கூரையில் சிலவோ தலைவர் போல நடைகள் பழகும்.
உச்சி வெய்யிலில் ஊர்வலம் வந்து வெட்ட வெளியில் வியர்த்து நின்று இன்னும் கொஞ்சம் உரைகள் கேட்டு அடைத்த கதவைப் பார்த்துப் போகிறார்.
வெய்யில் தாழப் பறவைக் கூட்டமும் விண்ணில் ஏறி மறைந்து போகும். இரைச்சலும் புகையும் இல்லா இடங்களில் பறவைகள் இனியும் திரும்பி வரும்,
SL SSSS S LSSS SS SS SSL SSL SSL SSL LSSSSL SSS
iuli ugi - Gutul luiui ugi
பெயர் : ஏ. சதானந்தன்,' வயது ; 19 முகவரி டி, பெரிய பரந்தன், பரந்தண், பொழுதுபோக்கு : பத்திரிகை, கவிதை
பெயர் : எம்.எச்.என். டீன்,
வயது : 30
p5Gun: PO Box 7135, Doha, Qatar, பொழுதுபோக்கு : கவிதை,
வானொலி, பத்திரிகை, கராட்டி
Q. 08-14, 2005

Page 15
பொதுவாக ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்கள் அதிக அளவில் தற் கொலை முயற்சிகளில் ஈடுபடுவதாக கருதப்பட்டு வருகிறது. பெண்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுவது இதற்குக் காரண மாகச் சொல்லப்படுகிறது. ஆனால் பொலிஸாரும், ரோஷினி என்ற தனியார் தொண்டு அமைப்பும் இணைந்து நடத்திய ஆய்வில் இதற்கு நேர் எதிரான முடிவு கிடைத்துள்ளது. அதாவது, அதிகாரப்பூர்வ மாகப் பதிவாகும் 100 தற்கொலை
• ప్ర్రా
கேஸ்களில், 60 சதவீதம் ஆண்களாக இருப்பதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. குடும்பத்துக்குள் நிலவும் சின்னச் சின்ன மனத்தாங்கல்களுக்கு கூட ஆண்கள்
ஆன்டிஆக்ஸிடென்டுகள் எனப்படும் நோய் எதிர்ப்பு பொருட்கள் ஒவ்வொருவருக்கும் மிகவும் அவசியமானது. இருதய நோய்களில் தொடங்கி புற்றுநோய் வரை பல்வேறு ஆபத்தான நோய்களைச்
தடுப்பதில் இவற்கு பெரும் பங்கு உண்டு. நல்ல செல்களை தாக்கி அழித்து, புற்றுநோய் செல்களாக மாற்றும் சுதந்திரமான துகள்களை (Free Redicals) ஆன்டிஆக்ஸிடென்டுகள் எதிர்த்துப் போராடும்.
இத்தகைய முக்கிய நோய் எதிர்ப்புப் பொருளைத் தேடி அலைய வேண்டியதில்லை. இயற்கையாகவே
தற்கொலை முடிவுக்கு செல்வதாக ஆய்வு
நடத்தியவர்கள் கூறியுள்ளனர்.
ஏதாவது ஒரு காரணத்துக்காகப் பெற் றோர் திட்டினாலும் சரி, அல்லது குழந்தை யுடன் சின்னத் தகராறு ஏற்பட்டாலும் சரி, ஆண்கள் விரக்தி அடைகிறார்களாம். அது போல் விவாகரத்து, மனைவியுடன் சண்டை ஆகியவையும் தற்கொலை முடிவு எடுக்க
கிடைக்கிறது. நாம் அன்றாடம் சாப்பிடக் கூடிய உணவுகள் குறிப்பாக பழங்கள் மற்றும் காய்கறிகள்,
பானங்கள்
ஆகியவற்றில் இது
ஒப்பிடும் போது காபியில் அதிகமாக உள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஆன்டிஆக்ஸிடென்டுகளின் நம்பர் 1 மூலம் காபி தான் என்று அவர்கள் கூறியுள்ளனர். இது விஷயத்தில் காபிக்கு இணையாக, ஏன்
எந்த உணவுப் பொருளும் இல்லை.
அமெரிக்கர்களைப் பொறுத்தமட்டில் மற்ற எந்த உணவுகளையும், பான்ங்களையும் காட்டிலும் காபி மூலமாக அதிக ஆன்டிஆக்ஸிடென்டுகளைப் பெற முடிவதாக அமெரிக்க வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
கிறார்கள். பெற்ே கல்வி , நிறுவன,
தரப்பிலிருந்தும் அவர்
அதிகரிப்பதால் விரக்தி முடிவை எடுக்கிறார்கள் சிகிச்சைக்கு வரும் மா6 கணிசமாக அதிகரித்து
ஆணும் சரி, பெண் விரக்தியில் தற்ெ தள்ளப்படுகிறார்கள் தற்கொலைக்கு முய ஒரு தடவைக்கு 2 மு ஆனால் ஆண்கள் அ காரியத்தில் இறங்கி
செய்கிறார்கள். மீதி 50 நேரத்தில் முடிவை விடுகிறார்கள். ஆன முயற்சி செய்யும் 100 வாழ்க்கையை முடி மேற்படி ஆய்வு தெரி
கணவன் - மன ஏற்படும் சாதாரண ச சந்தேகங்கள் ஆகியவர் அடைவதாக தொண்டு சாந்தி தெரிவித்துள்ள
பெண்கள் உட குறைக்க உடற்பயிற்சி யோசனை தான். ஆ6 உடற்பயிற்சி மட்டும் அவ்வளவாக பலன் 8
பதிலாக புரோட்டின் 8 உணவுகளையும் சாப் எடை நன்றாகக் குை
இல்லினாய்ஸ் ஆராய் கூறியுள்ளனர். புரோட் உடற்பயிற்சி சேரும் ( எந்த இழப்பும் இருக்க கொழுப்பு கணிசமாக அவர்கள் தெரிவித்து இது தொடர்பாக ஒன்று நடந்துள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5. I前?
அமைகின்றன. பள்ளி லூரிகளில் படிக்கும் சிக்கலான சூழ்நிலை க முடியாமல் திணறு றார்கள், ஆசிரியர்கள், நிர்வாகம் என பல கள் மீது நெருக்கடி அடைந்து வேண்டாத ர். இதனால், மன நல னவர்கள் எண்ணிக்கை
வருகிறது. ணும் சரி, உச்சக்கட்ட காலை முடிவுக்கு என்ற போதிலும், ற்சி செய்யும் பெண், pறை யோசிக்கிறாள். ப்படியில்லை. உடனே கதையை முடித்துக் ர்கள், 70 சத வீத ாலைக்கு முயற்சி ல், அதில் 20 சதவீத மயிலேயே தற்கொலை சதவீதம் பேர் கடைசி மாற்றிக் கொண்டு ால், தற்கொலைக்கு ஆண்களில் 70 பேர் த்துக் கொள்வதாக விக்கிறது.
னவிக்கு இடையே ண்டைகள், பாலியல் றில் ஆண்கள் விரக்தி நிறுவன இயக்குனர்
ఫీ
ல் எடையைக்
செய்வது நல்ல ால் தனியாக செய்தால் ைெடப்பதில்லை. த்து நிறைந்த பிட்டு வந்தால் றயும் என்று ச்சியாளர்கள் டீன் உணவுடன், போது, தசைகளில் ாது. அதேசமயம் குறையும் என்று 1ளனர். விரிவான ஆராய்ச்சி தினந்தோறும் தவறா
மல் உடற் பயிற்சி செய்யும் பெண்களை 2 பிரிவாகப்
டிேன உழைப்புக்கு ஈடு இணை
இல்லை என்பார்கள். அப்படி கடினமாக உழைப்பவர்கள், சதா அலுவலகப் பணியே கதி என்று இருப்பவர்கள் பற்றி அமெரிக்க
{ခြုဤi။ இல்லறத்துக்கு வித்திடும் கடின உழைப்பு
அதிக இன்பம் அடைகிறார்கள் என்று அந்த நிபுணர்கள் கூறுகின்றனர். பாலியல் ரீதிர்க மன மகிழ்ச்சியுடன் உள்ள 100 தம்பதிகளை அவர்கள்
ஆராய்ந்தனர். ஓராண்டாக அவர்களின் அந்தரங்க இரகசியத்தை அறிந்த போது தான் இந்த உண்மையை கண்டறிந்தனர். அதே சமயத்தில் ஏனோ
இல்வாழ்க்கையில் அக்கறை கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள் என்கிறார்
அதே சமயத்தில் மகிழ்ச்சிகரமாக உள்ளிவர்கள் தான் அதிக நாள் வாழ்கிறார்கள் என்று அமெரிக்க மனஇயல் சங்கத்தின் வாராந்திர
மனஇயல் நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா? அவர்கள் தான் இல்லற வாழ்வில் இனிதே விளங்குகிறார்கள் என்கிறார்கள். அதாவது அப்படி கடின உழைப்பாளியாக விளங்குகிறவர்கள் வீடு வந்த உடன் ஓய்வாக இருக்கிறது என்று படுத்து தூங்கி விடுவார்கள் என்று நினைக்கலாம். அது தவறு. அவர்கள் தான், மன மகிழ்ச்சிக்காகவும்
இல்லத்தரசிகளை மகிழ்ச்சியாக
வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் ஆர்வமாக உறவில் ஈடுபடுவார்கள். அதனால்
தான் உணர்வு பூர்வமாக அவர்கள்
பிரித்துக் கொண்டு பாதிப்பேர் புரோட்டீன்
சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடும்படியும், மீதிப்பேர், கார்போஹைட்ரேட் சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடும் படியும் கூறப்பட்டனர். (இந்த இரண்டு சத்துக்களிலுமே சம அளவு கலோரி இருக்கிறது) இந்நிலையில் ரெகுலராக உடற்பயிற்சி செய்த போது, கலோரி கட்டுப்பாடு காரணமாக 2 பிரிவு பெண்களுக்குமே உடல் எடை குறைந்தது. ஆனால் கார்போஹைட்ரேட் சத்து உணவு சாப்பிட்ட பெண்களுடன் ஒப்பிடும் போது புரோட்டீன் சத்துப் பெண்களுக்கு உடல் எடை இன்னும் அதிகமாகக் குறைந்திருந்தது தெரிய
வந்தது. இன்னொரு விசேஷம், புரோட்டின்
சத்து உணவு, சிக்கலான அடிவயிற்று பருமனையும் வெகுவாகக் குறைத்து இருந்தது.
இதன் மூலம் உடற்பயிற்சியுடன் உயர்
புரோட்டின் சத்து
நிறைந்த உணவு
அறிக்கையில்
ஒரு புதுமையான தகவலை வெளியிட்டு இருக்கிறார்கள். பணியிலும் அவர்கள் திருப்திகரமாக இருக்கிறார்கள். அவர்களைச் சுற்றி நண்பர்கள் கூட்டமும் மொய்க்கும் என்கிறார் மன இயல் நிபுணர் எட்வர்ட் இலினோய்ஸ்.
களை சாப்பிட்டு ಙ್ (2) குண்டான Ջ-Libւ குறைந்து சிலிம் மாகி விடலாம் என்று
மேற்படி நிபுணர்கள் ! தெரிவித்துள்
னர். (பெண் களைப்
பொறுத்தவரை அடிவயிற்றில் கூடுதலான கொழுப்பு இருந்தால், கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பு குறையும் என்று ஏற்கனவே ஆராய்ச்சியாளர்கள் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது)
உயர் புரோட்டின் சத்து நிறைந்த உணவுகள் என்னென்ன?
ட்டை வெள்ளைக்கரு
காழிக்கறி
மீன்
மாட்டுக்கறி ஆறைச்சி மற்றும்
வான் கோழி இறைச்

Page 16
ன் சொல்வதைப் பற்றி யோசித்த வண்ணம் சிறிது நேரம் பேசாமல் இருந்தாள் பேஜ் வதந்தி, கிசுகிசு,
பழியைத் தூக்கி யார்
தலைமீதாவது போட வேண்டுமென்ற பரபரப்பு எதுவானால் என்ன, நடந்தது நடந்து விட்டது. இனிமேல் எதுவும் எதையும் மாற்றப் போவதில்லை.
ஆதாரமில்லாமல் யாரையும் குற்றம் சொல்லக் கூடாது என்று எண்ணியவளாக, "லாரா மீது தப்பு இருந்திருக்காது" என்றாள். "தப்போ, தப்பில்லையோ, கொஞ்ச நாளில் பேப்பரில் வந்து விடும். எல்லாப் பேப்பர்க்காரர்களும் லாரா விஷயத்தைத் துருவிக் கொண்டிருக்கிறார்கள்" என்றாள் ஜேன்.
'வுதந்திகளை வைத்துக் கற்பனை
செய்துகொள்ளக் கூடாது. ரொம்பக் காலத்துக்கு முன்பு லாராவுக்குக் குடிப் பழக்கம் இருந்தது என்பதற்காக இன்றைக்கு அவள் மீது குற்றம் சாட்டுவது நியாய மில்லை" என்று பேஜ் மீண்டும் சொல்லவே, ஜேனுக்கு ஏமாற்றமாகி விட்டது. இறந்து போன பையன் பிலிப்பின் மீது பழி விழாமல், லாரா மீது விழவேண்டும் என்பது அவளு டைய பரபரப்புக்குக் காரணம், "சரி, மேலும் ஏதாவது தகவல் கிடைத்தால் சொல்கிறேன்" என்றாள்.
ஆஸ்பத்திரியை அடைந்தாள். நர்ஸ்கள் அவ ளைக் கண்டதும் புன்னகை செய்தார்கள். ஆனால் அந்தப் புன்னகையில் எச்சரிக்கை இருந்தது. முந்தின இரவு ஆபரேஷனின் போது ஆலிஸன் மரணத்தின் வாசல் வரை போய் விட்டுத் திரும்பினாள் என்பது எல்லா நர்ஸ்களுக்கும் தெரியும். ஒவ்வொரு தினமும், ஒவ்வொரு நிமிடமும் கடவுள் தரும்
பரிசு, விலை மதிக்க முடியாத பரிசு
"எப்படி இருக்கிறாள்" என்று
தயக்கத்துடன் கேட்டாள் பேஜ்
"அப்படியேதான் இருக்கிறாள்" என்றாள் பிரான்ஸிஸ் என்ற நர்ஸ். அவளுக்குப்
பேஜின் வயதுதான் இருக்கும். அறிவும், பரிவான இதயமும் கொண்டவள்.
இனிமையாகப் பேசுகிறவள். "டாக்டர் ஹேமர்மேன் ஒருமணி நேரத்துக்கு முன் வந்து பார்த்து விட்டுப் போனார். முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று திருப்தி தெரிவித்தார்" என்றாள்.
ஆலிஸனின் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டு, கையைப் பிடித்துக் கொண்டாள் பேஜ் தலையில் பெரிய பெரிய
"தாங்க்ஸ் ஜேன்' என்று கூறிவிட்டு அன் றாட வேலைகளை அமைதியாகக் கவனிக் கலானாள் பேஜ் பெரும் ஆபத்திலிருந்து நேற்றிரவு ஆலிஸன் பிழைத்து விட்டாள் என்ற எண்ணம் அவள் மனத்துக்கு நிறைவு தந்திருந்தது. சில கடிதங்களுக்குப் பதில் எழுதினாள். சில பில்களுக்குப் பணம் அனுப்பினாள், வீட்டு வரவு செலவுகளைக் குறித்துக் கொண்டாள். இதுபோன்ற தினசரி வேலைகளில் ஈடுபட்டு ஒரு வாரமாகிறது. எனவே அந்தச் சில்லறை வேலைகளில் LD60Tib நிறைவு பெற்றது.
மறுநாள காலை ஆன டியைப பள்ளிக்கூடத்தில் கொண்டு போய் விட்டுவிட்டு ஆஸ்பத்திரிக்குச் சென்றாள். கடந்த இரண்டு நாளில், ஏதோ சாதித்த மாதிரி திருப்தி ஏற்பட்டிருந்தது அவளுக்கு, முக்கியமாக, குழந்தை ஆண்டியுடன் சிறிது நேரம் இருக்க முடிந்ததில் அவளுக்குச் சந்தோஷம், தாயின் அரவணைப்புக்காக ஏங்கியிருந்தான் அவன். எப்படியும் இன்னும் கொஞ்ச காலத்துக்கு வாழ்க்கையில் போராட வேண்டியிருக்கும். ஆகையால் பதற்றப்படாமல் உள்ளத்திலும் உடலிலும் வலு ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது முக்கியம் என்று எண்ணினாள்.
காலை ஒன்பது மணிக்கெல்லாம்
கட்டுப் போட்டிருந்ததால் எதுவும் தெரிய
வில்லை. "முளையில் வீக்கம் குறைந்தி ருக்கிறதா?" என்று நர்ஸைக் கேட்டாள்.
"கொஞ்சம் குறைந்திருக்கும்" என்றாள் அவள்.
எழுதியது விேயல் ஸ்டி
வழக்கம் போல ஆலிஸனுடன் மெல்லிய குரலில் பேசத் தொடங்கினாள் பேஜ் நேற்றைக்கு இன்று வெளிப்படையாக எந்த மாற்றமும் தென்படவில்லை ஆலிஸனிடம் இருந்தாலும் ஏனோ தெரியவில்லை பேஜின் மனத்தில் ஒரு நிம்மதி பரவியிருந்தது. நடப்பவற்றை யெல்லாம் அமைதியாக ஏற்றுக்கொள்ளும் தைரியம் உண்டாகியிருந்தது. கணவன் பிராடிடம் ஏற்பட்டிருந்த கோபம் கூடச் சற்றுக் குறைந்திருந்தது. நேற்றைய இரவு ஆலிஸனின் உயிருக்காக நடந்த போராட்டம் அவள் உள்ளத்தில் ஆழப் பதிந்து விட்டது. அந்த அனுபவம் அவளை மாற்றியிருந்தது.
அது அவளுக்கே தெரிந்தது.
காலை பத்து மணிக்குத் தாரென்ஸன் வந்தபோது, அவனும் அவளிடம் ஏற்பட்டிருந்த மாற்றத்தைக் கவனித்தான்.
ifili. Ií, Illi:Ig)
Gargi ng
திகில் மீண் மான்ட்டர்களைப் சந்தோஷம் அை இனி பிழை | `ချွံချွံး၊ နွားမီ விட்டுக்குச் தென் அவள் சிநேகிதி ே செனெட்டரின் மை ஒரு தகவு கூறுகிறாள்
p Qa
"இந்த வாரத்தில் இ தடவையாக நீ சந்தே பார்க்கிறேன்" என்றா
"இருக்கலாம்” பதிலளித்தவள் க் விசாரித்தாள்.
"தேவலை, அ அறைக்கு அழைத்துப் இன்னும் ஒரு வார
போகலாம் என்றார்கள் ஸன், அவன் குரலில் கமும் இருப்பதைப் L சந்தோஷமாக இருந்த இருவருமாக க்ே போனார்கள்.
எவ்வளவு சினே அறை நிறைய எத்தை க்ளோ இன்னும் கொண்டிருந்தாலும் பார்த்ததில் முகம் நிறைந்திருந்தது.
க்ளோவின் சி6ே விட்டுத் தாரென்ஸனும் வெளியே ஒதுங்கி விபத்தில் உயிர் பின பையன் ஜேமி அவனும் வேண்டுமென்று எண் இன்னும் இரண்டொரு என்று சொல்லியிரு தாரென்ஸன் "ஆண்டி ( என்று கேட்டான்.
"பிராட் அதிகமாய தில்லை. ஆண்டிக்குக் நிலைமை புரிந்திருக்கி "பாவம்" என்றான் (தாய் ெ
தி ைமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருவேறு உலகமாய்ப் போய் விட்டது இருபத்தோராம் நூற்றாண்டு ஒரு வானத்தின் கீழே சமாதானப் புறாக்களின் சிற கோசைகள் இன்னொரு வானத்தின் கீழே அணு ஆயுத ஏவுகணைகளின் இரைச்
F6)856.
பூமிக்கடியில் புதையல்களைப் புதைத்துவிட்டுப் போனார்கள் முன்னோர்கள் கண்ணி வெடிகளைக் குவித்து வைக்கி றோம் நாம், உழுத கலப்பையின் கொழு 3- செம்பொன் கிடைத்தது; சீதை கிடைத்தாள் என்ற கதைகள் பழங்கதைகள் உழப்போனவன் கொழு இடறி கண்ணி வெடி சிதறி, குடலறுந்து செத்தான் என்ற கதையே புதுக்கதையாகிவிடும் போலிருக் கிறது.
இருபத்தோராம் நூற்றாண்டில் பூமிக்கு இரண்டு அபாயங்கள் இருக்கின்றன. ஒன்று: வானுக்கு மேலே ஓசோன் கூரை இரண்டு பூமிக்குக் கீழே கண்ணி வெடிகள்
போர் முடிந்தபிறகும், பூமிக்குள் நடக் LD (yp1q44JITg5 löLJFTIJ - 85600760QTI (ol6)Jiç2. கும் முடியாத போர் கண்ணி ெ
ஒவ்வோர் இருபத்திரண்டாவது
ã56፵፬ டிககுப பலயாகக கொணடி ருக்கிறான்.
பூமியில் புதைக்கப்பட்ட ஒரு கண்ணி 1ç885 Dug 6h05LD 2.617 o 600LTLD. ப்போதுதான் முதல் பகைப் படைகளை நெருங்க விடாமல் ாஷமாக இருப்பதைப் பின்னடையச் செய்யப் புதைக்கப்பட்ட இந்தக் äi. கணிணிவெடிகளில் இதுவரைக்கும் என்று புன்சிரிப்புடன் போராளிகள் செத்தது இருபது விழுக்காடு ளோவைப் பற்றி ಛಿ பொது மக்கள் செத்தது
எனபது வழுககாடாம. வளைச் சாதாரண கண்ணி வெடிகளைப் புதைக்க ஆகும் போயிருக்கிறார்கள். = ၆ဲ%၈l விட, அகற்ற ஆகும் செலவு த்தில் வீட்டுக்குப் அதிகம்
繆 குடித்த விஷம் பத்து ரூபாய், குடித்த வனைக் காப்பாற்ற ஆயிரம் ரூபாய் என்ப தைப் போல மூன்று டாலர் வீதத்தில் செய் யப்படுகிற கண்ணிவெடிகளை இன்றைக்கு உலகமெங்கும் அகற்ற வேண்டுமென்றால் கோடி அமெரிக்க டாலர் தேவைப்படுமாம்.
இந்த பூமி விதைகளைப் புதைத்தால் விளைச்சல் தரும் வெடிகளைப் புதைத்தால் இருக்கும் கண்ணிவெடிகளை அகற்று வதற்கு முன்னால் இனிமேல் கண்ணி வெடிகள் புதைப்பதில்லை; தயாரிப்பதில்லை என்ற ஒரு சர்வதேச ஒப்பந்தம் உருவானால் தவிர, பூமியின் வயிற்றுக்குள் புற்றுநோய் வருவதைத் தவிர்க்க முடியாது.
ஜெனிவாவில் நிறுவப்பட்ட நாற்காலியின் உடைந்து தொங்கும் ஒற்றைக்கால், ஒரு நாற்காலியின் ஊனமல்ல; மனித குலத்தின் ஊனம்,
ஜெனீவாவிலிருந்து மீண்டும் லூசர்ன் வந்தோம். அதே நதியின் மறுகரையில் இப் போது வேறொரு விடுதி
அந்த நதிக்கரையில் கழிந்த அதிகாலை sisi சுவிஸ்ஸில் நானிருந்த உன்னதப் பொழுது தொட்டுவிடும் துரத்தில் D606). தேநீருக்கு வரலாமா எனறு விடுதியை
உரசிக் கொண்டே விரையும் நதி,
எனறான தாரென்
ாரகக அவளுககும
ாவின் அறைக்குப்
திெகளின் கூட்டம் ன பூங்கொத்துக்கள் வலியில் முனகிக் சினேகிதிகளைப்
மகிழ்ச்சியால்
ாகிதிகளுக்கு வழி பேஜும் அறைக்கு
0ருக அஹிம்சைவாத
ஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும்
(peta) அமைப்பின் உறுப்பினர்கள் இருவர் இணைந்து
மலையின் நீலத்தை எடுத்து ஆடை கட்டிக் கொண்டோடும் அழகு நதி,
தனியனாய். தன்னந்தனியனானாய் சில மணி நேரங்கள் செலவழித்தேன் அங்கே சப்தங்களுக்கு மத்தியில் அடிக்கடி தொலைந்து போவதால் எண்னை மெளனங்களில் கண்டெடுக்க ஆசைப் படுவேன். தனிமை எய்தும் போதெல்லாம் வைரமுத்து என்னும் சமூக மனிதனைத் தூங்க வைத்துவிட்டு, உள்ளே உறங்கும் மிக மெல்லிய மனிதனை எழுப்புவேன்.
தன்னை மறந்து தன் நாமம் கெட்டு அவனோடு தலைப்பட்டு அந்தரங்க மொழி யில் உரையாடுவேன். அந்தப் பொழுது களைத் தான் வாழும் நிமிடங்கள் என்று கொண்டாடுவேன்! அப்படி ஒரு மோட்சப் பொழுது வாய்த்தது அங்கே,
என்ன ஏகாந்தம் என்ன ஒரு நிம்மதி மலையின் மெளனத்தில் என்ன ஒரு கம்பீரம் பார்க்கும் மறுகணமே மலைகள் எல்லாம் நமது மனதுக்குள் வந்துவிடுகின்றன என்று ஜே.கிருஷ்ணமூர்த்தி சொன்னது எப்படி ஒரு கனிந்த அனுபவம்
இதுவே தவம், இதைவிட ஏது தியானம்? உழைப்பாளிக்கு எதற்குத் தனியாக உடற்பயிற்சி?
படைப்பாளிக்கு எதற்குத் தனியாகத் தியானம்?
கரைதல் கரைதலே தவம் கரைதலின் தொடக்க நிலை மெளனம்; உச்சநிலை மரணம்
லூசர்ன் நகரில் புதியதோர் அனுபவம் கிட்டியது. அதில் வெட்கப்பட ஒன்றுமில்லை - காரணம் - விரசமில்லை.
என்னைப் பாதசேவைக்கு அழைத்துச் சென்றார் நண்பர் சதீஷ்,
பாதங்களையும் நகங்களையும் பராமரிக்க சேவைக் கூடங்கள் உள்ளன. அங்கே, அது ஒரு கலைக்கூடம் போல் இருந்தது. (தொடரும்.) நன்றி :- திருமதி வைரமுத்து
O)6)
னிடம் கேட்டான். அண்மையில் பார்ப்பவர்களுக்கு அனுதாபம் ஏற்படும் வகையில் ஓர் எதிர்ப்பு நடவடிக்கையை
நாள் போகட்டும் நடாத்தினார்கள். க்கிறேன்" என்ற
அமெரிக்காவில் மியாமி நகரில் நடாத்தப்பட்டு வருகின்ற வருடாந்த கேளிக்கை நிகழ்வில்
ப்படி இருக்கிறான்" -கலந்து கொள்பவர்களுக்கு என விற்பனை செய்யப்படுகின்ற பொருட்களிடையே மிருகத்
Jဖြစ္ဆးရုံး၍ தயார் செய்யப்பட்ட சப்பாத்துக்கள் முதன்மை இடத்தைப் பெறுகின்றன.
இதற்கான தங்களது எதிர்ப்பதைத் தெரிவித்துள்ள மேற்படி இருவரும் தங்களது முகத்தைக் காட்டி உடம்பை மறைக்கும், கொள்கையின் அடிப்படையில் நடந்துகொண்டுள்ளனர்.
றது. இங்குள்ள ஒரு சந்தில் வளைந்து நின்று கொண்டு 'மிருகத் தோலற்ற உலகில்
நாடர்வாள்.)
சுந்தரத்தன்மை பற்றி ஓர் கரத்தை உயர்த்திக் கூறுகின்றனர். இந்த சுந்தரத் தன்மையை is 3:32:3: தாரர் ஒருவர் தனது கைவரிசையையும் காட்டுகின்றார்.
GTI. 08 - 14, 2005

Page 17
சிவதீட்சை வழங்கலுடன் ஆரம்பமாகும். அன்று மாலை
பழைய கதிரேசன் கோவிலில் இருந்து பஞ்சாட்சரமந்திர உச்சாடனத்துடன் பக்தி பூர்வமாக ஊர்வலம் عنہ۔
ஆரம்பமாகி புதிய கதிரேசன் மண்டபத்தை வந்தடையும். சைவத்திற்கு உழைத்த பெரியவர்களை கெளரவிக்கும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து அமைச்சின் நூற்களும் தொடக்க விழாவில் வெளியிடப்படும்.
10ஆம் 11ஆம் திகதிகளில் வெள்ளவத்தை , இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் بھی பண்ணிசையுடன் காலை 8.00 மணிக்கு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும். கருத்தரங்குகள் தற்காலத்தின் தேவைக்கேற்ற * கருத்துக்களுடன் சைவ மதம் தொடர்பான சமய அறிவூட்டலை ஏற்படுத்தும் விதத்தில் அமைய உள்ளன. ஆதீனகர்த்தாக்களுடன், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் பக்திமான்கள் ஆகியோரின் சைவசமயக் கருத்துக்கள் பல்வேறுபட்ட கோணங்களில் வெளிக்கொண்டுவரப்படஇருக்கிறது. இரவில் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும். இம்மாநாடானது ஆரவாரமில்லாமல் பக்தி
சைவம் எழுச்சி பெற ஓர் மாநாடு சிவ பூமியாம் இலங்கைத் தீவில் சேக்கிழாருக்கு உலகப் பொது மாநாடு
மேன்மை கொள் சைவரீதியை உலகமெல்லாம் அறியச் செய்த சேக்கிழாருக்கு இலங்கையில் முதல் விழா, அதுவும் ஐந்தாவது உலகப் பொது விழாவாக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9,10,11 ஆம் திகதிகளில் கொழும்பில் 2 இடம்பெற இருக்கிறது. சைவத்திற்கு புத்துணர்ச்சி ஊட்டும் வகையில் இந்து கலாசார அமைச்சர் கெளரவ கே.என் டக்ளஸ் தேவானந்தாவினால் இம்மாநாடு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் வருகை தரும் குருமகா சந்நிதானங்களின் ஆசிகளுடன் தொடக்கவிழா நிகழ்வுகள் 9ஆம் திகதி காலை 7.30 மணிக்கு
༤༦ ཟླ་
ஊர்வலம் : பிற்பகல் 3.00 மணிக்கு பழைய கதிரேசன் கோயிலில் ஒன்றுகூடல், பழைய கதிரேசன் கோயிலிலிருந்து ஊர்வலம் 400 மணிக்கு புதிய கதிரேசன் மண்டபத்தை அடைதல், மாலை 5.00 : திருவிளக்கேற்றல். மாலை 500 : பண்ணிசை மாலை 515 வரவேற்புரை செல்வி மகேஸ்வரி வேலாயுதம்,
மதியுரைஞர் இந்துசமய அலுவல்கள் அமைச்சு, விழா ஏற்பாட்டாளர். மாலை 5.30: ஆசியுரை தவத்திரு, சாந்தலிங்க இராமசாமி அடிகளார்,
பேரூர் ஆதீனம், இந்தியா, மாலை 5.40 : சிறப்பு விருந்தினர் உரை கெளரவரீ - பாலகமலத் அவர்கள், கமத்தொழில் சார்ந்த விற்பனை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, பிரதி அமைச்சர். மாலை 5.30: சிறப்புரை திரு.க.மகானந்தன், அமைச்சின் செயலாளர். மாலை 6.00 : சிறப்பு விருந்தினர் உரை : மேன்மை தங்கிய திருமதிநிருபமா ராவ், இந்திய தூதுவர். மாலை 610 பிரதம விருந்தினர் உரை மாண்புமிகு மஹிந்த ராஜ பக்ஷ, பிரதமர், இலங்கை சோஷலிசக் குடியரசு, மாலை 620 தலைமையுரை கெளரவ.கே.என்.டக்ளஸ் தேவானந்தா, கமத்தொழில் சார்ந்த விற்பனை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, இந்துசமய அலுவல்கள் அமைச்சர். மாலை 6.33 : நூல் வெளியீடுகள் : s: :: 1. ஐந்தாவது உலக சேக்கிழார் மாநாட்டு மலர். 2. இந்து சமய மறுமலர்ச்சியை நோக்கிய அமைச்சின் செயற்பாடுகள் 3. இந்து கலைக்களஞ்சிய ஏழாம் தொகுதி 4. இந்து கலைக்களஞ்சியம் முதலாம் தொகுதி (மறுப்பதிப்பு) ' 5. Hinduism for Hindus and Non Hindus by Prof.C.Sooryakumaran. மாலை 6:45:சைவ சான்றோர் கெளரவிப்பு ΙΟΤό006) 7.00: 8. கழ்ச்சிகள் நாட்டிய கலாமந்திர் வழங்கும் சிவ தரிசனம்
இரவு 800 : நாடகம்:
இரவு 900 நன்றியுரை திருமதி சாந்தி நாவுக்கரசன் ே பணிப்பாளர், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்
தொடக்கவிர09.09.2005 (பழைய கதிரேசன் மண்டம்)
நாட்டிய நெறியாள்கை கலாசூரி வாசுகி ஜெய்கcஸ்வரன்
வட ஆர்க்காடு ரீ மகாலட்சுமி வித்தியாலய மாணவர்கள், இந்திய
s 0.9.2005 (இராமகி
STGDA) 800 i UGwö760ffa0)5, காலை 30: ஆசியுரை தவத்திரு சாந்தலி பேருர் ஆதீனம், கோயம்பத்தூர், இந்தியா, காலை 910 தலைமையுரை பேராசிரியர் ச் காலை 930 பேராசிரியர் சபுரிசை நடராசன், பெரியபுராணம் காட்டும் சிவ பூ தலைவர் தமிழ் துறை, தூய நெஞ்சக் கல்லு காலை 9.30: கலாநிதி, குமாரசுவாமி சோம காலை 1010 வித்துவான் திருமதிவசத்தா
'காலைக்காலம்மையாரும் அவ காலை 10.30: மகா வித்துவான். வே.சிவசுப்பி 'சிவம் பெருக்கும் சிந்தையர் ெ தேநீர் இடைவேளை : காலை 100 ஆசியுரை ரீலரீ சுவாமிநாத பரமாச்சார்ய சுவாமிகள், நல்லை திருஞானசம் காலை 1100 தலைமையுரை திரு கம்பவா காலை 130 திரு.செ.வே.சதாநந்தன், பெரி தலைவர், சைவ சித்தாந்தப் பெருமன்றம் செ காலை 130 கலாநிதி இரகுபரன் பெரியபு
தென்கிழக்கு பல்கலைக்கழகம் பகல் 1210 திருதமிழருவிதசிவகுமாரன், ெ பகல் 1230 : முனைவர் திருஅரங்க இராமலி தலைவர், தமிழ்த்துறை, சென்ை மதிய இடைவேளை பியகல் 240 தலைமையுரை திருமதிசாந்தி பணிப்பாளர், இந்து சமய கலாசார அலுவல்க பியகல் 30: திருமதிஹேமா சண்முக சர்மா தனிமனிதர் ஆளுமை வளர்ச்சிக்கு நாயன்ம ஆசிரிய ஆலோசகர், மேல்மாகாண கல்வி அ பிபகல் 320 பேராசிரியர் திருதகோசம்பந்த "மேன்மைகொள் சைவ நீதி செய்யாறு, இந்தி பிபகல் 340 : திருஆவீதட்சணாமூர்த்தி - "ெ தலைவர், சேக்கிழார் மன்றம், வேலூர், இந்திய பிபகல் 400 திருசில மகாலிங்கம் 'பெரிய உதவி பணிப்பாளர், இந்து சமய அலுவல்கள் பீபகல் 420 கலந்துரையாடல் மாலை 6.30: நிருத்தன நடனப்பள்ளி வழங்கு நெறியாள்கை திருமதி சிவாநந்தி ஹரிதர்ஷன் இரவு 730 நாடகம் ஆர்க்காடு ரீ மகாலட்
|இரவு 830 நன்றியுரை எஸ்.தெய்வநாயகம்
உதவி பணிப்பாளர், இந்து சமய அலுவல்கள்
Q. 08- 14, 2005
Sjögs on DULJI SPISPIć
NMinistry of Hind
o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இன்பமே சூழ்ந்து எல்லோரும் வாழ இறையருள் வேண்டி ஒன்று கூடுவோம்.
ܐ ܐ
வருபவர்களுக்கு தங்குமிட, உணவு
:A வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
సాజన மேலதிக விபரங்களுக்கு 011 :A287 என்ற தொலைபேசி
鞠 இலக்கத்துடனும் மற்றும் இந்து சமய
&a இ கலாசார அலுவல்கள்'
\ே திணைக்களத்துடனும் தொடர்பு
கொள்ளவும்.
மகேஸ்வரி வேலாயுதம் விழா ஏற்பாட்டாளர்
ஜி
ருஷ்ண மண்டபம்) 11.9.2005 (இராமகிருஷ்ண மண்டபம்)
காலை 8.00: பண்ணிசை, ங்க இராமசாமி அடிகளார், #; சீலத்திரு. திருவம்பல தேசிக ஞானபிரகாச பரமாச்சாரிய
, 5765LUID lotDU568TLITIT DLID, பத்மநாதன் தொண்டைமண்டல ஆதீன 232ஆவது, குரு மகா சன்னிதானம். - - காலை 910 தலைமையுரை செல்விமகேஸ்வரி வேலாயுதம்,
மதியுரைஞர், இந்து சமய அலுவல்கள் அமைச்சு, நெறி ----------------------- காலை 9.30: பண்டிதர் சு.செல்லத்துரை, ரி திருப்பத்தூர், இந்தியா, "சேக்கிழார் நோக்கில்
2:ჭჭ%ჭჭ:Ç s க்கிழார் நோக்கில் கோமாதா குலப்பெருமை சந்தரம சைவ நீதியும் சமூக நீதியும் காலை 9.30: திருமுருகு இராமலிங்கம், "பெரியபுராணம் காட்டும் வாழ்வியல் நெறி வத்தியநாதன், காலை 1010 : பேராசிரியர் கோபாலகிருஷ்ண ஐயர், Sl பிரபந்தங்களும் 'பெரியபுராணத்தில் பக்தி முன்னாள் பீடாதிபதி, கலைத்துறை, ரமணியம் யாழ்பல்கலைக் கழகம், சன்னை, இந்தியா, தேநீர் இடைவேளை
3. காலை 1030 ஆசியுரை தவத்திரு.ஊரன் அடிகள், 5 தேசிய ஞானசமபந்த ஜீவகாருண்ய குடில், வடலூர், இந்தியா, பந்த ஆதீனம் காலை 10 தலைமையுரை பேராசிரியர் அரங்க இராமலிங்கம், ருதி ஜெயராஜ் தமிழ்த்துறைத் தலைவர், சென்னை பல்கலைக் கழகம், இந்தியா, பராசை சிறப்பு காலை 120 : சைவப்புலவர், சைவ சித்தாந்த பண்டிதர் R99 திருசெகந்தசத்தியதாசன் - வேதம் நான்கினும் ாணம் கட்டமைப்பு மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே
காலை 140 : சைவப்புலவர், திரு.எஸ்அனுசாந்தன் - திருவாவடுதுறை, தாகையடியார்கள் ஆதீனப் பேச்சாளர், 'பெரியபுராணம் காட்டும் பூசை முறைகள் ங்கம் "திருவைந்தெழுத்தின் உண்மை பகல் 1200 : கலாநிதி திருமதி.நோ.கிருஷ்ணவேணி, 6T U6)56060556)5LD, 'சைவ சித்தாந்தத்தில் சீவன் முத்திக்கொள்கை
- - நுண்கலைத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், நாவுகரசன பகல் 1220 திரு.எம்.எஸ்ரீ தயாளன் "சேக்கிழார் தொண்டர் ர் திணைக்களம் சீர்பரவலும் நம்பியாண்டார் பெருமானும் உதவிபணிப்பாளர்,
(சமயக்கல்வி) இந்து சமய அலுவல்கள் திணைக்களம் ர்களின் பங்களிப்பு & ! :) ». DLDës. பிபகல் 240 தலைமையுரை: sö, பேராசிரியர் திரு.ச.அகத்தியலிங்கம், முன்னாள் துணை வேந்தர், Ls, தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், இந்தியா, பரிய புராணம் சமுதாய நீதி பிபகல் 30: கலாநிதி க.கணேசலிங்கம் 'ஈழத்துச் சைவப் பாரம்பரியம் JI, பிபகல் 320: திருமதிலலிதா நடராஜன்AேDழ்.சேக்கிழார் மாண்பு புராணத்தில் மகளிர் பியகல் 340 திருத்தொண்டர் மாமணி திருவயி நாராயணசாமி, திணைக்களம், "சேக்கிழார் காட்டும் சைவ சித்தாந்தம்
வழக்கறிஞர், புதுச்சேரி, இந்தியா, ம் ஆனந்தக் கூத்து பியகல் 40 : சைவப்புலவர் திரு.மு.திருஞானசம்பந்தர்,
"சேக்கிழார் உணர்த்தும் உண்மைகள் சுமி வித்தியாலய மாணவர்கள். பியகல் 420 கலந்துரையாடல்
மாலை 30: நன்றியுரை திருமசண்முகநாதன் தகவல் அலுவலகர், திணைக்களம், இந்து சமய கலாசார, அலுவல்கள் திணைக்களம்
NA-—
Religious Affairs
u Douci 1 UD UJEr

Page 18
முட் பாதையின் mக்கு மிதவாதம்
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதம் இலங்கைத் த8ழ் அரசியல் தொடர் இது
உட்கட்சி முரண்பாடே விக்டரின் மரணத்துக்குக் காரணம்
அனுராதபுரத் தாக்குதல் நடைபெற்ற 1985ஆம் ஆண்டு காலப் பகுதியில் வடபகுதியில் குறிப்பாக யாழ். மாவட்டத்தில் சகல தமிழீழ இயக்கங்களும் ஆதிக்கமும் செல்வாக்கும் பெற்றிருந்தன. அனுராதபுரத் தாக்குதலுக்கு தலைமை கொடுத்த விக்டருக்கு, புலி இயக்கத்தவர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பெருத்த செல்வாக்கிருந்தது. வன்னியில் தற்போது ஜெயந்தன் படையணி போன்ற கிழக்கு மாகாணப் போராளிகளை உள்ளடக்கிய சக்திகள் செல்வாக்குப் பெற்றிருப்பதைப் போன்று 1990ஆம் ஆண்டு காலப் பகுதிக்கு முன்னர், புலிகளின் மன்னார் பகுதிப் போராளிகளே யாழ்ப்பாணத்தில் பெருமளவு காணப் பட்டனர். விக்டரின் போர்த்திறனும் செல் வாக்கும், யாழ்ப் பாணத்தில் பெரு மளவில் மன்னார் போராளிகள் நிலை கொண்டிருந்தமையும் யாழ் மாவட்டப் புலித் தளபதியாகவிருந்த கிட்டுவுக்குப் பெரும் தலையிடியாக அமைந்திருந்தது. விக்டரின் செல்வாக்குத் துரிதமாக வளர்ச்சி பெற்றிருப்பதை விரும்பாததாலேயே கட்சி அவரை 'றோ உளவாளியெனக் குற்றஞ்சாட்டித் தனது கையாட்களைக் கொண்டு கொலை செய்ததென்று அப்போது புலி இயக்கத்துக்குள் கசமுசாக்கள்
எழுந்தன.
பிரபாகரனுக்குத் தெரியாமல் S அனுராதபுரத் தாக்குதல் N
நடந்திருக்க முடியாதென்று வேறு சிலர்
வாதிடுகின்றனர். இதில் உண்ழைபூஜாவs இருக்கலாம். விக்டர், சிறந்த்"பேர்ர்த்திறன் S
கொண்டவரென்று பிரபாகரன் கருதியதாலும் மன்னாரிலிருந்தே இலகுவாகவும் பாதுகாப்பாகவும்: அனுராதபுரத்துக்குச் சென்று தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிவர முடியுமென்பதாலுமே பிரபாகரன் தாக்குதல் பொறுப்பை விக்டரிடம் கையளித்தாரென்றும் கூறப்படுகிறது. பிரபாகரனுக்குத் தெரியாமல் எங்கும் பாரிய தாக்குதல் திட்டங்களை மேற்கொள்ள முடியாதென்பதும் "இங்கு சுட்டிக்காட்டத் தக்கது. எனவே கிட் - குற்றஞ்சாட்டியதுபோல் விக்டர் 'றோவின் கையாளா? இல்லையா? என்பது சந்தேகத்துக்குரியதே. ဖွံစံ႕ဂုံ வகையில் பார்த்தால் எவரைத் தட்டி விட்டு எவர் முக்கியத்துவம் பெற வேண்டுமென்ற போராட்டத்தில்// s
விக்டர் பலிக்கடாவாக்கப்பட்டிU9 ருக்கலாமென்ற கூற்றையும் |
மறுக்க முடியாது. alla
St. Anyes Church Tatz
அப்போது புலி வட்டாரங்களில் கதையடிபட்டது.
மன்னார் நகரத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர்கள் அப்பாலுள்ள பனங்கட்டிக்கொட்டில் என்ற இடமே விக்டர் பிறந்து, வளர்ந்த இடமாகும். கடற்றொழிலாளர்கள் பெருமளவு வாழும் பகுதியே இதுவாகும். 1986ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ஆம் திகதி இராணுவம் அடம்பன் பிரதேசத்தைச் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தியபோதே விக்டரின் தலைமையில் புலிகள் பதில் தாக்குதல் நடத்தினர். இத் தாக்குதலில் கொல்லப்பட்ட பதினொரு படை வீரர்களின் சடலங்களும் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களும் யாழ்ப்பாணம், நல்லூரில் மறுநாள் பிற்பகல் இரண்டரை மணிவரை காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன. உயிருடன் பிடிக்கப்பட்ட இரு இராணுவ வீரர்களும் சடலங்களுக்கு அருகில் கதிரைகளில் அமர்த்தப்பட்டிருந்தனர். பார்வையிட வந்த புலிகள் சிலர் உயிருடனிருந்த இராணுவ வீரர்கள் மீது துப்பியமையும் குறிப்பிடத்தக்கது. இச் செயலை யாழ்ப்பாணப் புத்திஜீவிகள் கடுமையாகக் கண்டித்தனர். யுத்தக் கைதிகள் தொடர்பான ஜெனிவா ஒப்பந்தத்தின்படி கைதிகள் மரியாதையாக நடத்தப்படவேண்டும். அவர்களைத் துன்புறுத்தக்கூடாது.
நிலையில் சடலங் களைக் காட்சிக்கு வைத்ததோடு உயிரு டன் பிடிபட்ட சிப்பாய் களைக் காட்சிக்கு வைத்தமை கொடுஞ் செயலாகக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மறுநாள் 14ஆம் திகதி விக்டரின் பூதவுடல் யாழ்ப்பாணம், சுண்டிக்குளிக்கு அண்மையிலுள்ள கொஞ்சேஞ்சிமாதா தேவாலயத்துக்கு எடுத்துவரப்பட்டது. அங்கு இறுதி ஆராதனைகளை யாழ், ஆயர்
()/, R །༦།༢༢ ankul
` ՙՕՀ-ա) “,
Y.
X^عد حہ عجمي etheesìsí Kulìa ཕྱི་ཤེe། , Нор хүү \
ү w
{* * : - s Ciliant :
* * * * : N།འི་མི། ། १ así
Vavuniya is: ്
Y.
lam
A Medawach
intrinale
༽ Veheraba
3.
tahuakan
<އޗް.
Sri Maha dhi Anuradhapura Aک
Ancient Capital
Buddhis ...میر
Ruajarigati
T |I86(9)8}606\}^} ಕ್ಲಿ"ಸ್ಧಿNLg* ಇಂ A Y^IV, இல்லையா? என்பதைத் திட்டPtale) Rajangana A. : வட்டமாகக் கூறமுடியாது.\Nஅ4N4 لکڑ ~ / Sassen.wa / N ஆனாலும் அக் காலகட்டத்தில் சக்தி Palavi q : ༽།ག་ང་།། ტყეს, Y,
வாய்ந்ததாகவும் செல்வாக்குமிக்க தாகவும் திகழ்ந்த புளொட் இயக்கத் திடமே அனுராதபுரத் தாக்குதல் திட்டத்தை "றோ"
கையளித்திருப்பதாக ஏனைய இயக்கங்களைச் சேர்ந்த சிலர் கூறினார்கள். இடதுசாரிச் செல்வாக்குக்கு உட்பட்டிருந்த புளொட் இயக்கம் அப்பாவிச் சிங்கள மக்களைத் தாக்க விரும்பாததால் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்ததாகவும் அதன் பின்னரே புலிகள் இக் கைங்கரியத்தைக் கையேற்றதாகவும் கூறப் படுகிறது. "றோ மீது பிரபாகரன் கொண்டிருந்த அதிருப் திக்கும் ஆத்திரத்துக்கும் காரணங்கள் வேறு. இந்தியப் படையினரின் பயிற்சிக்காகத் தமிழீழ இயக்கங்களைச் சேர்ந்த இளைஞர்களை இந்தியாவுக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு ஆரம்பத்தில் ரெலோ இயக்கத்துக்கு வழங்கப்பட்டிருந்தது. அதனைக் கையேற்ற ரெலோ இயக்கத் தலைவர் ரீ சபாரத்தினம் புலிகளை
(அரசியல் தொடர்) ஓரங்கட்டினார். இதனால் 'றோவும் புலிகளை கணக் கெடுக்கவில்லை. இந்தக் கொடுப்பு என்றுமே பிரபாகர னிடமிருந்தது. எனவே பிரபாகரனுக்குத் தெரியாமலே விக்டரின் கொலைக்கு கிட்டுவே உத்தரவிட்டாரென்று
S.
3. س - كطعوس Dahbull,
தோமஸ் செளந்தரநாயகம் நடத்தினார். பெருந்திரளான
மக்கள் கலந்து கொண்டனர். மீண்டும் சடலம் மன்னாருக்குக் கொண்டுவரப்பட்டு, மக்கள் அஞ்சலிக்கென
வைக்கப்பட்ட பின்னர் ஆண்டான்குளம் மயானத்தில்
விக்டரின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப் பட்டது.
விக்டருக்கு மன்னாரிலும் யாழ்ப்பாணத்திலும் நினைவு
ஸ்தூபிகளும் புலிகளால் நிறுவப்பட்டன.
விக்டர் மீது படையினர் எந்தளவுக்கு ஆத்திரம் கொண்டிருந்தனர் என்பதற்கு ஒரு சம்பவத்தை
உதாரணமாகக் கூறலாம். விக்டர் இறந்து சில மாதங்
களின் பின்னர் அடம்பன் பகுதியைச் சுற்றிவளைத்துத்
தேடுதல் நடத்திய இராணுவத்தினர் விக்டரின் சடலம் அடக்கம் செய்யப்பட்டிருந்த புதைகுழியைத் தோண்டிச்
சிதைத்தனர். விக்டரின் சடலத்திலிருந்த தலையை
வெட்டியெடுத்து தொண்டு சென்றனர். சடலம் மோசமாகச்
சிதைந்திருந்தது.
அனுராதபுரத் தாக்குதல் இலங்கையில் மட்டுமல்ல, உலகெங்கும் பெரும் கோப அலையைக் கிளப்பி விட்டது.
இந்திய பாதுகாப்புத்துறைப் பேச்சாளரும் இத் தாக்குதல்
சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்தார் தாக்குதலுக்கு
ஒரு மாதத்துக்கு முன்னர் அதாவது ஏப்ரல்பத்தாம் திகதி உருவாக்கப்பட்ட ஈழ தேசிய விடுதலை
முன்னியும்கண்டனம் தெரிவித்து இந்த முன்னணியில்
அங்கம் வகித்த பத்மநாபர், பாலகுமார் ரீசபாரத்தினம்
ஆகியோர் தனித்தனியாகவும் கண்டனம் தெரிவித்தனர்.
பிரபாகரன் மட்டும் புலிகள் இயக்கம் இத் தாக்குதலை
நடத்தவில்லையென்று மறுப்புத் தெரிவித்திருந்தார்.
(தொடர்ந்த வடியும்.)
|60||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குமர் சொத்தை இல் முயற்சி செய்கிறாள் என்பதைக் கேள்விப்பட்டு ইিঞ্জ போலிபத்திரம் தயர் செய்து அனைத்து சொத்தையும் தான் பெயருக்கு மற்றுகிறான். ஆனால் அவன் தயார் செய்த பத்திரம் யாவும் அவன் கண் முன்னலே ஸ்ரீந்து சாம்பலாகி போவதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார் பின் ஜயந் எனும் மந்திரவாதியை அழைக்கச் சேத்துக்குட்டி ஆலோசனை கூறுகின்
சேக்குட்டி நாயர் ஏற்கனவே அங்கு ஒருதடை மலைவாசி ஒருவரது துணையுடன போயிருக்கிறார். அங்கு அவர் பார்த்த காட்சி மிகவும் பயங்கரமானது.
நாகத்தான் பாறையை பள்ளத்தாக்கில் للا19L
மண்டையோடுகளும், மனித எலுமபுகளும ஏராளமாகச சிதறிக் கிடந்தன. சுற்றிலும் துர்வாடை ஒரு அமானுஷயமான பயங்கரம் 6TLILIIQULJLL6JJ35(GTLD LJULJAbgb நடுங்கக் கூடிய அந்தக் காட்சி அவ்வப்போது சேக்குட்டி நாயரின் மனதில் எட்டிப் பார்ப்பதுண்டு.
ಟ್ಲಿ' செய்யமுடியாத 86 TUB3556 இல்லையென்றுதான் அந்த மலைவாசி சொல்லியிருந்தார்.
அந்த மலைவாசி குடியிருக்கும் இடம்கூட சேக்குட்டி நாயருக்குத் தெரியும்.
"என்ன சேக்குட்டி. எதைப்பற்றி யோசிக்கிறீங்க" ಕ್ಲಿಟ್ಜಲೆ இடைமறித்துக்
35LLTJ.
"இல்லை. கிருஷ்ணகுறுப்பை விட கெட்டிக்காரரா யாராவது மந்திரவாதிங்க இருக்காங்களான்னு யோசிச்சுப் பார்த்தேன். ஒருத்தர் இருக்கார் பேரு ஜயந்தன். ஒரேயொரு தடவை அவரைப பாரததாப போதும். நம்ம எதிரிங்க தொலைஞ்சு போயிடுவாங்க நேராப் போய் அவரைப் பார்த்துட்டு வந்துடறேன்" என்றார் சேக்குட்டி,
'கேசவா! சேக்குட்டிக்கு வழிச் செலவுக்கு ஏாதாவது பணம் கொடுத்து அனுப்பு" எனறு மகனைப பாரததுச சொன்னார் சந்துநாயர்.
கேசவன் கொண்டு வந்து தந்த பணத்தை வாங்கிக் கொண்டு சேக்குட்டி அங்கிருந்து புறபபடLார
ஏறத்தழ அதே நேரம் குமாரும், பிரபாகரனும் கிருஷ்ண குறுப்பிடம் பேசிக் கொண்டிருந்தார்கள்.
"என்னோட லட்சியம் ஐடியிருந்து அந்தச் சொததுககளை
16 geesea
FETF
கைப்பற்றணுங்கிறது இல்லை; தவறு செஞ்சவங்க தண்டனை அனுபவிக்கணும். இந்த விஷயத்துக்காக நாம கோர்ட்டுக்குப் போகமுடியாது. குற்றச்சாட்டை நிரூபிக்கிறதுக்கு
ஆதாரமும் நம்மகிட்ட இல்லை. அதனால. என்றார் குமார்.
"நீங்க சொல்ல வர்றது புரியுது மந்திரவாதத்தால முயற்சி பண்ணலாம். சரி, ಫ್ಲೀನಿಖಾ। சொத்துக்களை மீட்கமுடிஞ்சா யார்கிட்ட குடுக்கிறது" என்றார் குறுப்பு.
y
"நான்தான் சொல்லிட்டேனே!" அந்தச் சொத்து எனக்கு ஒரு பொருட்டே கிடையாது. தவறு செஞ்சவங்களுக்குத் தண்டனை குடுக்கணும். அதுக்கு ஏற்பாடு செய்வோம். அதன் மூலம் வர்ற சொத்துக்களை பிரபாகரனுக்கே கூட கொடுத்திடலாம்" குமார் தெளிவாகச் சொன்னார்.
"அதெல்லாம் எனக்கு
வேண்டவே வேண்டாம். நீங்க இப்படியெல்லாம் எதையாவது
செய்ய ஆரம்பிச்சா, மாமாவோட கோபம் என்மேலேயும், அம்மா மேலேயும் திரும்பும் லீவு முடிஞ்சு நான் போயிட்டா, அம்மா தனியா வேற இருக்கணும்; அவங்க ரொம்பவும் பாதிக்கப்படுவாங்க." பிரபாகரன் கவலைப்பட்டான். "முதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க நான் என்ன பண்ணணும்னு நினைக்கிறீங்க" குறுப்பு கேட்டார்.
செறுவள்ளி மனைக்குள் அமர்ந்தபடிதான் அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். நேரம், இரவு பத்து மணிக்கு மேலாகியிருந்தது.
அன்று அமாவாசை எங்கும் இருள் பரவியிருந்தது. வராந்தாவில் ஏற்றி வைத்திருந்த வெண்கல விளக்கின் வெளிச்சம் ஏறத்தாழ தெருவாசல்படி வரை பரவியிருந்தது.
வருடக் கணக்கில் ஆள்வாசம் இல்லாமலிருந்ததால் அந்த இல்லத்தின் முற்றப் பகுதியில் நிறையப் புல் மண்டி வளர்ந்திருந்தது.
அந்தக் கும்மிருட்டு ராத்திரியில் சட்டென்று தொலைவிலிருந்து ஏதோ ஒன்று பாய்ந்து வரும் சத்தத்தை அவர்கள் கேட்டனர். தெரு வாசலுக்கு வெளியேயிருந்துதான் அந்த சத்தம் வந்தது.
நெருங்கி வந்த சத்தம்
Q. 08 .
விளக்கைத் தூக்கிக் கொண்டு
துளசிமாடத்தை நெருங்கியதும் அப்படியே நின்றுவிட்டது. ஏதோ ஒன்று துளசி மாடத்தை ஒட்டிய தரைப்பகுதியில் விழுந்த சத்தம் கேட்டது.
கிருஷ்ண குறுப்பு அந்த இடத்தை நோக்கி விரைந்தார். மாடத்தை ஒட்டியிருந்த தரைப்பகுதியில், சன்னமான வெளிச்சத்தில் இது தெரிந்தது.
வளைந்து தலையை உயர்த்தியவாறு நீல நிறத்தில் இருந்தது அது
"அந்த விளக்கை இப்படி எடுத்துட்டு வாங்க" கிருஷ்ண குறுப்பு படபடப்போடு கத்தினார்.
பிரபாகரன் வெண்கல
ஓடி வந்தார். பின்னால் குமாரும் வந்தார்.
விளக்கு வெளிச்சத்தில் அவர்கள் பார்த்தபோது பாம்பு ஒன்று கருகிச் சாம்பலாகிக் கிடந்தது. அதைப் பார்த்ததும் மூவருடைய நெற்றிகளும் யோசனையில் சுருங்கின. குறுப்பின் முகத்தில் வியர்வை அரும்ப ஆரம்பித்தது.
"இதை யாரோ ஏவிவிட்டிருக்காங்க சந்துநாயர் ஏதோ எதிர் நடவடிக்கை எடுத்திருக்கிற மாதிரி எனக்குப் படுது” என்றார் கிருஷ்ண குறுப்பு
"அப்படின்னா." குமார் புரியாமல் கேட்டார்.
"நாம இதுக்குப் பதிலடி கொடுத்தாகணும்' கிருஷ்ண குறுப்பு யோசனையில் ஆழ்ந்தார்.
"நீங்க சொல்றது எனக்கு விளங்கலை" குமார் தெரிந்து கொள்ளும் ஆவலுடன் கேட்டார்.
(airgeadar diaić....]
14, 2005

Page 19
“மதத்தின் பெயரால் நடக்கும் கலவரங்கள், சண்டைகள், போராட்டங்களை. எல்லாம் பார்க்கும்போது மதம் என்ற ஒன்று தேவைதானா? ”
- இப்படி பல பேர் என்னிடம் கவலையோடு சந்தேகம் எழுப்புவது உண்டு
"விஞ்ஞானம் வளர்வதால்தான் நியூக்கிளியர் பாம், ஹேலஜின் பாம், பயாலாஜிகல் பாம் என்று நாசகார ஆயுதங்கள் வருகின்றன!"
“டாக்டர்கள் பெருத்துப் போனதால்தான் நோய்களும் அதிகமாகிவிட்டன."
- இந்த வாதங்களிலெல்லாம் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறதோ, அந்த அளவுக்குத்தான் மதம் பற்றி எழுப்பப்படும் வாதமும் உண்மையே!
வீடு இருட்டாக இருக்கிறது. எரிச்சலுடன் கதவைத் திறந்த் கொண்டு வேகமாக உள்ளே போனால், நாற்காலியும் மேஜையும் காலை இடறிவிடுகின்றன. உடனே நிதானம் இழந்து கோபப்பட்டு (്ഥങ്ങജു, நாற்காலிகளையெல்லாம் எடுத்து வெளியே எறிவதால் பிரயோசனம் இல்லை! நாம் இடறி விழுந்ததற்குக் காரணம் வெளிச்சமின்மை ஆகையால் வெளியே போக வேண்டியது மேஜையோ நாற்காலியோ இல்லை! விளக்கை ஏற்றினால் இருட்டு போய், பிரச்சினைகளும் தன்னால்
காணாமல் போய்விடும்! கலவரத்தையும் குழப்பத்தையும் உண்டுபண்ணப் பிறந்தது அல்ல மதம் அமைதியைக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டது அது மதம், மனிதர்களைப் பிரிப்பதற்காக உண்டாக்கப்படவில்லை! மனிதர்களை ஒன்றுபடுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டதுதான் அது!
இஸ்லாமிய மதத்தின் ஒரு பிரிவான சு.பி மதத்தின் இலக்கியத்தில் இந்தக் கதை இருக்கிறது -
அவர் ஒரு பெரிய துறவி அவரை அரசர் சந்தித்தார்! அந்தத் துறவி அடிப்படையில் துணிகள் தைத்துக் கொடுக்கும் தொழில் செய்பவர் அதனால் வைரங்கள் பதித்து அழகுபடுத்தப்பட்ட தங்க கத்தரிக்கோல் ஒன்றை துறவிக்கு
அரசர் பரிசாகக் கொடுக்க.
துறவி அதை வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார்.
துறவிக்கு எந்த உதவியும் செய்ய முடியவில்லையே என்ற கவலையில் அரசர் அவரிடம் கேட்டார், “உங்களுக்கு நான் என்ன கொடுத்தால் அது தங்களுக்குப் பயனுள்ளதாக
இருக்கும்'
துறவி சொன் ஒரு ஊசி இருந்த கொடுத்துவிட்டுப்
உடனடியாக வரவழைத்துக் ெ அரசர் பணிவாக துறவியே விளக்க "நான் கத்தரிக்கே வேண்டாம் என்று காரணம். அது பிரிக்கும். ஆனாலி தைக்கும். அதாவ இணைக்கும் இல குலத்துக்குத் தே கத்தரிக்கோல் அ இன்றைய கா அந்த சுஃபி துறவி அப்படியே பொரு குருக்கள் யாரும் பிரிக்கும் விதத்தி மாட்டார்கள். அப் பேசுபவர்கள் உல
குருக்களாக இரு முடியாது
இந்த இடத்தி காந்தியின் வாழ்க் ஓர் உண்மைச் ச அவசியம் சொல்ல வங்காளத்தில் இ முஸ்லிம்களும் ஒ வெட்டி, வீதிகளில்
முரசு குறுக்கெழுத்துப் பே
சிந்தனைக்குத் தீனி போடும் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு
பரிசுகளையும், பாராட்டுக்களையும்
பெற வாழ்த்துகின்றோம்.
வாசக நெஞ்சங்களே! உங்கள்
வினாக்கள்
குறுக்கெழுத்துப்போட்டி இவ155க்கான
Esl 250 ellnusai hlush ég
நா. லுபோஜிதா 200 பாடசாலை வீதி, சேனைக்
பாட்டுப்பெறும் 10 அதிர்
. கமால்தீன் அல் - ஆஸாத் புன்னைக்குடா வீதி,
மீரா முகைதீன் ஹாலித் 21, காட்டுப்பள்ளி வி
செல்வன் கநிரஞ்சன், 22 பிரதிபிம்பராம வீதி 8
அனிஸா அல் ஆஸாத் புன்னைக் குடா வீதி, ஏ
குறுக்கெழுத்தப் போட்டி
நிரஞ்சலா, ரீசித்தார்த்த வீதி, கிருலப்பனை,
திவ்யா, புதிய தெரு உப்புக் குளம், மன்னார்.
மதியழகன், பேராதனைப் பல்கலைக்கழகம், கன
2, 3
'து AS
5 6
வீரசாமி, சங்கபோ மாவத்தை, பசறை,
சார்ள்ஸ், பிரதான வீதி, கிளிநொச்சி,
1. இலங்கையில் உப்பு
விளையும் ஓர் பிரதேசம் 5. ஓர் பருவ காலம் ஓர்
இடம்)
பிரதேசம், 13. பிரச்சினைக்குப்பின்
19. பெண்களுக்கு உபத்திரவம் கொடுக்கும்
உயிரினம் (வலமிருந்து இடம்)
(BI in ng Ogsaboi:
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 13.09.2006 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப
வேண்டிய முகவரி :
குறுக்கெழுத்துப் போட்டி இல
தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு, தங்கள் சரியான முகவரியையும்
ள்ளது) 31. ஓர் இலக்கம்,
வேண்டியது.
10. ஆர்.ரஜீவன், 138ஆம் கட்டை, நெடுங்கேணி
இடமிருந்து வலம் குறுக்கெழு
155
f
இவாகனமும் கூட (வலமிருந்து
11. இலங்கையில் ஓர் புனித
காணப்படும் தீர்வினை இப்படிைேட அழைப்பர் (குழம்பியுள்ளது)
26. ஓர் தானியம் (குழம்பியு
35. பணம் கொடுத்து பொருள் வாங்கும் போது மறக்கா மேலிருந்து கி 1. மான் வேடத்தில் சென்றவன். 3. அகங்காரம் ஒத்த சொல் (கீழிருந்து மேல்)
- 137
காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த
தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக
சரியான விடையை அனுப்புவேனில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
Gri. 08 - 14, 2005
5. பல நிலைகள் அடங்கியதே போர் (கீழிருந்து மே 6. இரண்டு கால், நான்கு கால் புலிகள் வசிக்கும் இ 14. தனவந்தன் ஒத்த கருத்துச் சொல் (குழம்பியுள் 16. ஓர் வியாதி (கீழிருந்துமேல்) 24 திசையின் ஒத்த சொல் (கீழிருந்து மேல்) 21. ஆணின் பெயர் ஒன்று. 29. கடல் வாழ் உயிரினம் (கீழிருந்து மேல்)
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னார் - "ஒரே ால் (LIII!' ஒரு ஊசியை காடுத்துவிட்டு நிற்க. ம் கொடுத்தார்:
T606) சொன்னதற்குக் வெட்டும் - ல், ஊசியோ 15 *று மனித 606
லகட்டத்துக்கும் பி சொன்னது ந்தும், மத
மனிதர்களைப் ல் பேச படிப் ன்மையான மத க்கவும்
ல் மகாத்மா கையில் நடந்த ம்பவம் பற்றி v வேண்டும். ந்துக்களும் ருவரை ஒருவர் ரதத ஆறு LL
O ஓடவிட்டுக் கொண்டிருந்த TIL 192 நடுத்தர வயது
கொண்ட ஒருவர் மகாத்மா காந்தியின் காலிலே விழுந்து, “நான் பாவி நான் கொலை செய்துவிட்டேன்! நிச்சயம் நான் நரகத்துக்குத்தான் போவேன்' என்று கதறி அழ ವ್ಲಿ' விஷயம்
துதான -
இந்த நடுத்தர வயதுக்கரரின் மகனை மதக கலவரத்தில் யாரோ வெட்டிக் கொன்றுவிட்டார்கள்! அதனால் பழிக்குப் பழி என்ற ஆத்திரத்தில் அறிவிழந்து, நிதானம் தடுமாறி, அரிவாளோடு வெளியே ஒடிய இவர், எதிர்ப்பட்ட முஸ்லிம் இளைஞன் ஒருவனை வெட்டித் தள்ளினார். முஸ்லிம் இளைஞன் கீழே விழுந்து துடிதுடித்து உயிர்விட்ட பிறகுதான், தான் செய்தது எத்தனை பெரிய பாவகாரியம் என்று அவருக்கு உறைத்தது. உடனே ஓடி வந்து தன் காலடியில் விழுந்து கதறி அழுதவரை எழுப்பி காந்திஜி சொன்னார்.
"இப்பவும் எதுவும் கெட்டுவிடவில்லை! நீ
மல் பெற்றுக்கொள்ள
Danma சொர்க்கத்துக்குப் போக
இன்னமும் கூட உனக்கு ஒரு சந்தர்ப்பம் இருக்கிறது" ல், “என்ன என்னால் LLD. செர்க்கத்துக்குப் போக ளது). முடியுமா?" என்று கண்களில்
குழப்பம் பொங்கக் கேட்டவரைப் பார்த்து காந்திஜி பேசினார் . தினமுரசில் பிரசுரமாகும்.
ID ta' fi
"இந்த மதக் கலவரத்தில் தாய், தந்தையரை இழந்து அநாதையாகிவிட்ட ஒரு முஸ்லிம் குழந்தையைத் தத்து எடுத்து வளர்த்துப் படிக்க வைத்துப் பெரிய ஆளாக மாற்று. இதுதான் உனக்குப் பரிகாரம், பாவ விமோசனம். சொர்க்கத்துக்கான வழி எல்லாம்!”
இதிலிருந்து நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். மாற்று மதத்தினரில் எத்தனை பேரை வெட்டிச் சாய்த்தாலும் அவர்களின் மதத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்ப்பதால் நாம் செய்த வன்முறைகளுக்குப் பரிகாரம் கண்டுவிடலாம், பாவ விமோசனம் பெற்றுவிடலாம் என்று காந்திஜி குறிப்பிட்டதாக நாம் அர்த்தம் எடுத்துக் கொள்ளக்கூடாது. வன்முறைக்கு என்றும் பரிகாரமே இல்லை.
ஆனால், தான் செய்த தவறுக்கு உண்மையாக வருந்தி, ஒருவன் மனம் திருந்துவானேயானால் அவன் எல்லா மதத்தினரையும் உள்ளன்போடு நேசிப்பான். நேசிக்க வேண்டும்.
எந்த மதமாக இருந்தாலும் அவை "அயலானுக்கும் அன்பு காட்டு என்று தான் போதிக்கிறது. இந்த ஒற்றை வாக்கியம்தான் கீதை, குரான், பைபிள். என்று எல்லா மதங்களின் வேதத்திலும் வெவ்வேறு வார்த்தைகளில் இருக்கிறது?
'எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, சக மனிதர்களை நான் நேசிப்பேன்! அவர்களிடத்தில் அன்பு காட்டுவேன்! - இப்படி ஒரு சபதத்தை நாம் ஒவ்வொருவரும் ஏற்றுக் கொண்டால் போதும். மதத்தின் பெயரால் மட்டும் இல்லை. ஜாதி, இனம் என்று எந்தக் காரணம் கொண்டும் பிரச்சினைகள் தலைதூக்காது
நன்றி : சுவாமி சுகபோதானந்தா,
(தொடர்ந்து வரும்.)
W
\ \U

Page 20
அவனுக்கு மேனகா மேல் கோபம் கோபமாக வந்தது. அவள் சொன்ன வார்த்தையால் தான்பட்ட துன்பத்தை அவளும் அனுபவிக்க வேண்டும். தான் அவளுக்குக் கொடுக்கும் பதிலடியால் உருவாகும் ரணத்தை அவள் வாழ்நாள் முழுவதும் உணர வேண்டும் என மனதுக் குள் எண்ணிக் கொண்டான். மேனகா சொன்ன வார்த்தைகள் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து ராஜனால் மீள முடியவில்லை. பல மணி நேரமாக இதைப்பற்றியே எண்ணியவாறு கட்டிலில் அமர்ந்திருந்தான்.
"டேய் ராஜி” என அழைத்தவாறு அறைக்குள் நுழைந்த தன் தாயின் குரல்கேட்டுத் திடுக்கிட்டு, "என்னம்மா" என்றான் தடுமாற்றத்துடன்,
"நான் நேற்று சொன்னதைப்பற்றி யோசிச்சுப்பார்த்தியா? என்ன முடிவு எடுத்துருக்கிற" என்றாள்.
"என்ன விஷயம்மா"- ராஜன் "என்னடா, அதுக்குள்ள மறந்துட்டியா? அதுதான்டா, உன்னோட அக்காவோட கல்யாணத்தப் பற்றிச் சொன்னேனே." "ஒ.அதுவா..? நான்தான் ஏற்கனவே சொன்னேனே, யோசிச்சுச் சொல்றன் என்று. திரும்பத் திரும்ப ஏம்மா தொல்லை பண்ணுற" என்றான் சலிப்பும் குழப்பமும் நிறைந்த முகத்துடன்,
"சரி, என்னவோ செய்."என அதிருப் தியுடன் அறையை விட்டு வெளியேறினாள் அவனின் தாய்,
மேனகாவையும், தன்தாய் சொன்ன விடயத்தையும் ஒரு கணம் எண்ணிப் பார்த்தான். மேனகாவைப் பழி தீர்ப்பதற்கு இதுதான் சந்தர்ப்பம் என எண்ணியவன், அறையில் இருந்து வெளியே வந்து, "அம்மா நீ சொன்னத நல்லா யோசிச்சுப் பார்த்தன். எனக்குச் சம்மதம்” என்று சொல்லிவிட்டு பதிலை எதிர்பாராமல் வெளியேறினான்.
ராஜன் சிறு வயதிலேயே தந்தையை
இழந்தவன், அவர்களின் தாய்தான் ராஜனையும் அவனின் அக்கா ரதியையும் கஷ்டப்பட்டு படிக்க வைத்தாள். அவர்களை வளர்த்தெடுக்க அவள் பட்டபாடு கொஞ்சமல்ல. இப்போது ரதிக்கு 34 வயதாகிறது. பல பேர் ரதியைப் பெண் பார்க்க வந்திருந்தாலும் அவர்கள் கேட்ட சீதனத்தைக் கொடுக்க முடியாததால் ரதியின் திருமணம் பற்றிய கனவு கலைந்து கொண்டே இருந்தது. சென்ற வாரம் ஒரு தரகர் வந்திருந்தார்.
லண்டன் மாப்பிள்ளை, வயது 36. சீதனமா பணமோ, பொருளோ எதுவும்
தேவையில்லை. ஆனால் ஒன்று. மாப்பிள்ளையின் தங்கையை ராஜன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்
இதற்கான ராஜ ·
தி
ராஜனின் தாய் ஒருவாரமாக எதிர்பார்த்தாள். இப்போது ராஜனின் சம்மதம் கிடைத்ததை எண்ணிப் பெரிதும் சந்தோஷப்பட்டாள். தான் இத்தனை காலம் பட்ட துன்பத்துக்கு முடிவு வரப்போகிறது என எண்ணி நிம்மதி யடைந்தாள். இந்தியாவில்தான் திருமணம். மறுநாளே தரகரிடம் விஷயத்தைச் சொல்லி ரதியும், ராஜனும் இந்தியா செல்வதற்கான ஆயத்தங்கள் நடந்தன.
ராஜனும், மேனகாவும் நான்கு வருடங்களுக்கு மேலாகக் காதலர்கள். தன் அக்காவுக்குத் திருமணம் நடந்த பின்பே தம் இருவருக்கும் திருமணம் என்று ராஜன்
ટું ** 3. 。
s ::8: A ༣ ဒွိ >>. . . ;-:8
முடிவு செய்திருந்தான்
மேனகாவிடம் பேசுவ
நிறுவனம் ஒன்றிலே
அவனது
வுக
ॐ
திருந்தது.
நானகு நாடகளு அம்மா அவனிடம் பார்த்திருக்கும் ம சொன்னாள். ராஜனுக ராஜன், மேனகாவைக் அவனின் தாய்க்குத் மேனகாவிடம் பேசு6 இருவரும் வழமைய பாலத்தடிக்கு வரும்படி மேனகாவின் வரவுக் ராஜனின் மனதில் தா எதிரொலித்துக் கெ நேரத்தில் மேனகாவு
அன்று ஞாயிற்றுக்கிழமை, சமையல்கட்டு வேலைகளை முடித்துவிட்டு எசமானி நல்லம்மா சொன்னபடி வீட்டு ஹோல், எசமான் பசுபதியின் காரியாலய அறை எல்லாவற்றையும் புதிதாக வேலைக்கு வந்த சிறுமி செல்வி கூட்டத் தொடங்கினாள். கூட்டிக்கொண்டே போகும்போது எசமான் பசுபதியின் ஷேர்ட்டுகள்,காற்சட்டைகள் மாட்டும் ஹாங்கர் சமீபமாக வந்து கூட்டத் தொடங்கினாள். குனிந்து கூட்டும்போது தற்செய லாக சிவப்பாக ஒரு கடதாசி தென்பட்டது. எடுத்துப் பார்த்தாள் செல்வி,
ஓ, இது நூறு ரூபா நோட்டல்லவா? நிமிர்ந்து பார்த்தாள். அங்கு ஒரு ஷேர்ட் தொங்கியபடி காட்சி தந்தது. அப்படியானால் இது அந்த ஷேர்ட் பொக் கற்றுள் இருந்துதான் கீழே விழுந்திருக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு அதை எடுத்து அந்தப் பொக்கற்றுக்குள் போட்டுவிட்டு, மீண்டும் கூட்டத் தொடங்கினாள் ஒருவாரம் கழித்து மீண்டும் ஒரு இருநூறு ரூபா நோட்டு அதேயிடத்தில்
ச.இரா.பாலகிருஷ்ண ஐயர், கிராண்ட்பாஸ்,
விழுந்து கிடப்பது அவள் கண்களில் பட்டது. எசமான் ரொம்பவும் கவனக்குறைவான ஆள் என்று எண்ணி அந்த இருநூறு ரூபா நோட்டை எடுத்துத் தனது இடுப்பினுள் செருகிவைத்துவிட்டுத் தன் வேலையிலீடுபட்டாள். பசுபதி இதற்கென்றே காத்திருந்து அடிக்கடி பணத்தை தவறி விழுந்த மாதிரி நிலத்தில் போட்டுவிட்டுச் செல்வி கூட்டும் போது அவதானிப்பான். இன்றும் அப்படித்தான் செய்தான். இன்று அவனுடைய சந்தேகம் தீர்ந்தது. களவெடுப்பதற்காகவே பெற்றோர் இவளை வேலைக்குச் சேர்த்திருக்கிறார்கள் என்று நினைத்தவன், வேலைக்கு வைக்கும்படி பரிந்துரை செய்த தன் மனைவியை உள்ளுக்குள் சபித்துக் கொண்டான்.
ஆனால் இம்முறை தான் எடுத்த பணத்தை ஐயாவின் கவனக்குறைவைச் சுட்டிக் காட்ட
2.
வேண்டுமென்ற நினைப்பில் அவள் நல்லம்மாவிடம் விபரத்தைக் கூறி அந்த இருநூறு ரூபாவையும் கொடுத்தாள். இதுபற்றிப் பசுபதிக்குத் தெரியாது. நல்லம்மாவும் அந்தப் பணத்தைச் செல்வியிடம் இருந்து வாங்கி வைத்துக்கொண்டாள்.
இருநாள் கழித்து அவள் இருக்கும் இடத்தில் உள்ள கோயிலில் தேர்த் திருவிழா. அன்று பகல் கோவிலுக்குப் புறப்படத் தயாரானாள் நல்லம்மா, கோயிலுக்கு ஏற்றதாக நல்ல ஜரிகைப் புடைவை
கட்டித் தலை நிறையக் கனகாம்பரச் சரமும் வைத்து எல்லாம் முடிந்து R தனது uհվ60/ சங்கிலியையும் கழுத்தில்
வெல்லாம் சுற்றி, உறவினர் வீடு/ களுக்கும் போய் மாலை நேரம்/ வீட்டுக்கு வந்ததும், மிகவும் C களைத்துப் போய் தன் பெட் ருமுக்குள் நுழைந்து, உடுப்பு களைக் கழற்றி வீசிவிட்டு தலையில் இதுவரை பாரமாயி ருந்த கனகாம்பர மாலை யைக் கழற்றி அதையும் ஒருபக்கமாகப் போட்டுவிட்டுப் படுத்துவிட்டாள்.
மறுநாள் மாலை அங் குள்ள கல்லூரி மண்டபத்தில்'
கூட்டத்துக்குப் போகப் பட்டாள்.
니0L புறப் படுவதற்குமுன் தன்னை நன்றாக அலங்கரித்துக்கொண்டு கழுத்தில் போடும் சங்கிலியைத் தேடினாள் காணவில்லை. திடுக்கிட்டுப் போனாள். பல இடங்களிலும் தேடிப் பார்த்தாகி விட்டது. கிடைத்தபாடில்லை. செல்வியைக் கூப்பிட்டு
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இதைப்பற்றி அடிக்கடி ான். ராஜன் தனியார் வேலை பார்த்தாலும் சம்பளம் வீட்டுச் செல ளுக்கே போது மானதாக இருந்தது. தன அககாவுககாக அவனால் எதுவும் சேர்த்து வைக்க முடியவில்லை.
N தன் கையா SN
லா கா த தனத்தை எண்ணி மனம் புழுங்கு வான். மேனகா
வுக்கும் இது நன்றாகவே தெரிந்
க்கு முன் ராஜனின்
வந்து, ரதிக்குப் ாப்பிள்ளை பற்றிச் க்குத் திக் என்றது. காதலிக்கும் விடயம் தெரியாது. இதுபற்றி வதற்காக அவர்கள் ாகச் சந்திக்கின்ற } சொல்லியிருந்தான். காகக் காத்திருந்த ய் கூறிய விடயங்கள் ாண்டிருந்தன. சற்று ம் வந்து சேர்ந்தாள்.
ராஜன் பேசுவதற்கு வாய் எடுக்கும் முன்பே, மேனகா ஆரம்பித்தாள்.
"ராஜன் நீ சொல்ல வந்த விஷயத்துக்கு முதல், நான் ஒன்று சொல்ல வேணும். இது உனக்கு ஏமாற்றமாகத்தான் இருக்கும். எனக்கு வீட்டில மாப்பிள்ளை பார்த்திருக் காங்க. அப்பாவிடம் நம் காதலப் பத்தி எவ்வளவோ சொல்லிப் பார்த்தன். எதுவுமே எடுபடல்ல. என்னை உடனே கல்யாணம் செய்து கொள் என்று நான் சொல்லலாம், ஆனா, அந்த நிலைமையில நீ இல்ல எண்டது எனக்கு நல்லாவே தெரியும். எதுவும் முடியாத நிலையில அப்பாவுக்கும் ஓம் எண்டு சொல்லிற்றன். இந்த நிலை மையில நான் எடுத்த முடிவு சரியெண்டு நம்புறன். என்னை மன்னிச்சிடு" என்று மூச்சுவிடாமல் படபடவென்று பேசி முடித்து விட்டு, பதிலை எதிர்பார்க்காமல் நடந்து விட்டாள். வாயடைத்துப்போன ராஜன் ஒரு தடவையாவது திரும்பிப் பார்ப்பாள் என்ற நம்பிக்கையில் அவள் சென்று மறையும் வரை கண்வெட்டாமல் பாதையைப் பார்த்தபடியே இருந்தான். அவனுக்கு ஏமாற்றமே கிடைத்தது. அவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. தனித்து விடப்பட்டது போன்ற உணர்வு ராஜனை விட மேனகாவே அவர்களின் எதிர்காலம் பற்றி அதிக கனவுகளைக் கொண்டு இருந்தாள். இப்படிப்பட்ட மேனகாவா இப்படி நாலு வார்த்தையில் உறவை அறுத்தெறிந்து விட்டுப் போகிறாள்? ராஜனால் நம்ப முடியவில்லை. அதை ஜீரணித்துக் கொள்ள முடியாமல், அதிர்ச்சியுடன் வீட்டுக்கு வந்த ராஜன், மேனகா தன்னை ஏமாற்றிவிட்டாள் என்ற கோபத்தில் தன் அக்காவுக்குப் பார்த்திருந்த லண்டன் மாப்பிள்ளையின் நிபந்தனைக்கு சம்மதித்தான்.
ராஜன் திருமணம் செய்து இப்போது பத்து வருடங்களாகின்றன. குழந்தைகளும் இருக்கிறார்கள். அக்கா ரதியும் மகிழ்ச்சி யாகவே இருக்கிறாள். ராஜன் தற்போது இங்கிலாந்தின் குடிமகன்.
திருமணம் முடித்த ஆரம்ப காலத்தில் மேனகாவின் நினைவுகள் அவனை வாட்டினாலும், பின்னர் அந்நிய தேசத்து வாழ்க்கை முறை மேனகாவை படிப்படியாக மறக்கச் செய்தது. கால ஓட்டத்தில் ராஜன் மேனகாவை மறந்தே போனான்.
ஒரு தடவை தம் சொந்த மண்ணுக்குச்
சென்று, தம் உறவுகளைப் பார்த்துவிட்டு வரவேண்டும் என ரதி நினைத்தாள். கூடவே ராஜன், மனைவி, பிள்ளைகள் எல்லோரும் இலங்கை வர ஆயத்தமானார்கள்.
சொந்த மண்ணை அடைந்தபோது, அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ராஜன் வந்ததைக் கேள்வியுற்று அவனின் பால்ய நண்பன் ஒருவன் அவனைச் சந்திப்பதற்கு வந்திருந்தான். ஊர் விடயங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது மேனகா பற்றிய கதையும் வந்தது. "என்னடா ராஜி, மேனகா ಫ್ಲಿ இருக்கா என்று கூடக் கேக்கமாட்டாயா" என்றான் நண்பன். சற்று நேரம் அமைதியாக இருந்த ராஜன், "என் காதலைத் தூக்கியெறிந்து விட்டுப் போனவளைப் பற்றி நான் ஏன் பேச வேணும்" என்றான்.
"டேய், மேனகா பற்றி உனக்கு என்ன தெரியும்? நாலு வருஷமா காதலிச்சதா சொல்கிறாய்? அவளைப் புரிந்து கொண்டது இவ்வளவுதானா?” என்றான் நண்பன்.
"அப்பிடி எண்டா."ராஜன். "அவ வீட்டில மாப்பிள்ளை பார்த்தி ருக்கிறதா உன்னிடம் சொன்னதெல்லாம் பொய், எதுக்குத் தெரியுமா? உன்னோட அக்காவோட கல்யாணம் நடக்கணும் எணடதால, இத நீ அறியாமல் ஆரம்பத்தில் ஒவ்வொரு தடவையும் கடிதம் எழுதும் போது அவளைக் கேவலமாகவே எழுதுவாய், எனக்கு இங்க நடந்த எல்லா விஷயமும் தெரியும். ஆனா அத உன்னிடம் சொல்லக் கூடா தெண் டு மேனகா எண்ணிடம் சொல்லியிருந்தா மேனகா இன்னும் கல்யாணமே செய்து கொள்ளல்ல, இது உனக்குத் தெரியுமா?" என்றான்.
அதற்கு மேல் நண்பன் சொன்ன வார்த்தைகள் எதுவும் ராஜனின் காதில் விழவில்லை. "மேனகாவின் உண்மை யான காதலைப் புரிந்து கொள்ளாமல், அவளின் கனவுகளைக் கலைத்து விட்டேனே!” என்ற குற்ற உணர்வு ராஜனிடம் வந்து ஒட்டிக்கொண்டது. அதிர்ச் சியில் உறைந்துபோனான். இப்போது ராஜனின் மனதில் மேனகா இமயமலை யாக எழுந்து நின்றாள். அதன் அடியில் இருக்கும் எறும்பு போல், தான் சிறுமைப் பட்டுப் போனதை எண்ணி ராஜனின் மனம் போராடிக் கொண்டிருந்தது.
அதட்டிக் கேட்டாள். அவள் தனக்குத் தெரியாது
என்றாள். நல்லம்மா அவளை விடவில்லை. கணவன்
பசுபதியிடம் சொல்லிப் பார்த்தாள். அவனும்
செல்வியை அடித்தும் விரட்டியும்
கூட அதே பதில்தான் செல்வியிடமிருந்து வந்தது.
"உன்னை இப்படிக் கேட்டால் சரிப்பட்டு வராது. பொலிஸில் கேட்கிறபடி கேட்டால்தான் சங்கிலி வரும்" என்று பயப்படுத்தியும் செல்வி தன் நிலையில் இருந்து மாறவில்லை. பசுபதியும் விடாமல் அவளைப் பொலிஸில் ஒப்படைத்து, பொலிஸ்
[Ꭰ J ᎯᏘᏳ
நிலையத்தில் கெஞ்சி விசாரித்தும், அதட்டியும், அடித்தும் விசாரித்தும் தான் சங்கிலியைத் திருட வில்லை என்றே கதறினாள். செல்வியின் பெற்றோரும் கேள்விப்பட்டு அங்கு வந்து செல்வி யிடம் ‘சங்கிலியை எடுத்தால் கொடுத்துவிடு' என்று சொன்னார்கள். ஆனாலும் எதற்கும் செல்வி தன் பேச்சிலிருந்து மாறவில்லை. கடைசியாக அவள் சிறுவர் சீர்திருத்தப் பாடசாலையில் சேர்க்கப்பட்டாள். அங்கும் இரவு தூக்கத்தில் நான் எடுக்கவில்லை' என்று புலம்பினாள். தான் செய்யாத ஒரு குற்றத்தைச் செய்ததாக எல்லாரும் பழி போட்டுத் தன்னை அலங்கோலப் படுத்தியதையெண்ணிக் குமுறி விம்மினாள்.
வழக்கம்போல வீதியிலுள்ள நகரசபைக் குப்பைத்தொட்டியில் உள்ள பொருட்களைச் சேகரிக்கும் வாலிபனொருவன் அங்குள்ள தனக்குத் தேவையான காட்போட் பெட்டிகள், இரும்பு, அலுமினியச் சாமான்கள், வெற்றுப் போத்தல்கள் முதலானவைகளை தேடி எடுத்துத் தன் பையில் போட்டுக்கொண்டிருந்தான். மேலும் குப்பையைக் கிளறிக் கொண்டிருக்கையில் ஒரு கனகாம்பரப் பூமாலை அவன் கையில் தட்டியது. அதை ஒருபக்கமாகத் தள்ளியபோது அது மின்னியது. தூக்கிப் பார்த்தான். அது தங்கச் சங்கிலி. ஆச்சரியத்துடன் அதை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.
இரவு அவன் வீடு வந்து சேர்ந்ததும், தன் மனைவியைக் கூப்பிட்டு, "பார்த்தாயா சில வீட்டுப் பெண்களின் கவனக் குறைவை? இந்தச் சங்கிலியை ஒரு குப்பைத் தொட்டிக்குள் இருந்து கண்டெடுத்தேன்” என்று தான் கொண்டுவந்த அந்தத் தங்கச் சங்கிலியைத் தன் விரலில் மாட்டிக் காண்பித்துக் கொண்டிருந்தான். அது அவன் மனைவியின் முகத்துக்குச் சமீபமாக நேரே தொங்கியபடி ஆடிக்கொண்டிருந்தது.
சப் 08 - 14, 2005

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நடந்துகொண்டிருந்த
O O O O O நிப்பாட்டு" என்று அழு CS சிந்தித்துப் பார்க்க. KO: சுந்தரம் சிரித்துக் பயப்படுகிறாயா, சீச்சி
(GLEDLOEDLU Görül a abasih 2 chaman 2 utgögð)
லியபடி அவனைத் து
"மாமா, அடிக்க
யாரொருவர் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய முடியாமல் போகும் போது, அக்கடமைகள்" எல்லாம் ஒரு பெரிய நொறுக்குகின்ற அளவிலான துன்பங்களாகத் தெரியும். இத்துன்பங்களானது சமூகத்தில் " இல்லாது தனிமனிதனிடத்தில் எல்லா நிலைகளிலும் ஓர் ஒழுங்கற்ற நிலையினைக் கொண்டுவரும். ' இவைகளைச் செயல்படுத்த முடியாதபோது, இவைகளை செய்துவிடுவேன் என்று உறுதிமொழி அளித்தவர்களெல்லாம்,. மற்றவர்களையெல்லாம் ஏறிட்டுப் பார்க்க முடியாத அளவிற்கு எள்ளி நகையாடப்படும். நிலைக்கு இலக்காகி தள்ளப்படுகின்றனர்.
243 தேசபக்தி தவறா?
-வை.பிரியா, யாழ்ப்பாணம்,
அந்த பக்திப்பேரிரைச்சலுக்குள் கொலை களின் குரூரம் மறைக்கப்படுகிறதே, அது தவறு.
42k36Në, e Ayiti
212 சிறிய கேள்விகளுக்குக் கூட பந்தி பந்தியாக அறுத்துத் தள்ளுகிறீர்களே.உங்களைப் பாராட்டி அறுவைச் சின்னமாக ஏதாவது ஒரு பரிசு தர விரும்புகிறோம். என்ன அனுப்பி வைக்கலாம்? சிஹற்னாஸ் தெளபீக், ஹுஸைனியாபுரம்,
உங்கள் கேள்விகளை அனுப்பி வைக்கி lர்களே, அதுவே போதும்,
8áko,è45ya
21% உங்கள் விவேக் இறங்குமுகமாகி விட்டாரே?
(நடிகர் சரத்பாபுவின் மகனா விவேக்)
மேரி பர்னாந்து, கொழும்பு - 13
உயரே போன எதுவும் இறங்கித்தானாக
வேண்டும் - விலைவாசியைத் தவிர.
ஒரு சம்பவம் வழக்கமான காலைநேர நடைப் பயிற்சியின்போது வழியில் எம்.எஸ்.வி.யைச் சந்திக்கிறார் விவேக்,
வெளிநாட்டுக் கச்சேரிக்குப் போய்விட்டுத் திரும்பி வரும்போது, அந்த விமானத்தில் யாரோ
கஞ்சா கடத்தி வருவதாய்த் தகவல் வர, தனது
ஹார்மோனியப் பெட்டியையும் சுங்கப் பகுதியினர்
பிரித்துக் குடைந்ததைச் சொல்லி வருத்தப்பட்டி,
ருக்கிறார் எம்.எஸ்.வி.
"உங்க ஹார்மோனியப் பெட்டியே போதைப் பொருள் தானே சார்.அதை வைச்சுக்கிட்டு எப்படி மக்களை மயங்கடிக்கிறீங்கன்னு செக் பண்ணியிருப்பாங்க" என்றாராம் விவேக்,
இந்த டைமிங் புத்திசாலித்தனம்தான் அவரைச் சில நாட்களாவது உயரத்தில் வைத்திருந்தது.
(விவேக்கும் சரத்பாபுவும்:நடிகர்கள் என்பதைத் தவிர, இருவருக்கும் வேறு சம்பந்தமெதுவுமில்லை)
actata
28 நடேசன், விமலராஜன், சிவராம் ஆகிய ஊடகவியலாளர்களைக் கொலை செய்தவர்களைக் கண்டுபிடிக்கும் விசாரணையை ஆறப்போட வேண்டாமெனக் கோரி ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்களே.இதில், கொலையுண்ட மற்றைய ஊடகவியலாளர்கள் சேர்க்கப்படாதது ஏன் என்று தெரியுமா?
விரகுநாதசிவம், பொலன்னறுவை,
ஓ.ஏனைய ஊடகவியலாளர்களைக்
கொன்றவர்கள் யாரென்பது ஆர்ப்பாட்டக் காரர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.காரணம்
அதுவாய்த்தானிருக்கும் என்பதை ஒரு சிறுவன்
கூடச் சொல்லிவிடுவானே! -
ang nagpa
214 ஏற்கனவே ஷெரீனா வில்லியம்ஸுடன் ஆடியபோது கொடுக்கப்படாத விதத்தில், மரியா ஷரபோவாவுடன் சானியா மிர்ஸா மோதிய போது ஊடகங்கள் பரபரப்புக் காட்டியமை எதற்காக என்று தெரியுமா?
ஆர்கார்த்திக், பருத்தித்துறை,
ஊடகங்களை நிறைத்திருப்பது பெரும்பாலும் ஆண் ஜொள்ளர்கள் என்பதுதான் காரணம்.
அக்வூட்டு?
ஐ தினமுரசின் சிறப்பாக நீங்கள் கருதுவது எதை
செ.ஜானகி, முப்பனைவெளி
இங்கே தமிழ் பேசுவோருக்கு இருக்கும் ஒரே
எதவலாமே! அவரிடம் சென்று
செய்து முடிக்க முடியாத s கடமைகளுக்கு மத்தியில் குழப்பத்துடன் ஒருவர் இருக்கும்போது அவருக்கு நீங்கள் இவ்வாறு LOGOfflig e
பாவம் அழுகிறான். நாடியைப் பற்றி அை
"ஏய். நீ ஆண்பி போல வளராதே. ச6 தெல்லாம் அழக்கூடாது
அணுகி அவர்கள் செய்ய வேண்டிய கடமைகளில் எவையெல்லாம் செய்து முடித்த கடமைகள், செய்து முடிக்காதவைகள் அதாவது நன்னெறிப் பண்புகள், சமூகம் மற்றும் : பணம் சம்பந்தமான நடவடிக்கைகள் குழந்தையின் என்று ஆய்ந்தறிந்து, ளால கலைததபடி எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக 芋山毽匈骞剑6
முடிக்க, பொருத்தமான விடுவித்துக்கொண்
வருவதைப் பார்த்து, ' မ္ယစ္သစ္ကူး+၈erဇံ கண்டறிந்து உதவ 9 தினகரனிடம் ஒடில் - "மகிழ்ச்சி அபயனைத் தூக்க
எனும் நூலிலிருந்து சுந்தரத்திடம் தினகரன் = "அவனை இரக்கப் மாற்றுப் பத்திரிகை இதுதான் என்பது.
அழுவது கோழைத்தன
data மனுசத்தனம்" 2 ‘மாமியார் உடைத்தால் மண்குடம், ஃ மருமகள் உடைத்தால் பொன்குடம்" என்ற gf f
முதுமொழிக்கு எமது நாட்டு அரசியலை வைத்து .' உதாரணம் கூற முடியுமா? :
க.கமால்தீன், ஏறாவூர் - 03 ಅಞ್ಞ կԱ5 குடமாக இருந்தால் பரவாயில்லை, "பெண்களை 9. கொலைகளை அல்லவா அப்படிப் பார்த்துக் சேர்க்கவில்லையா நீ கொண்டிருக்கிறோம்! ఇk
a sea
"நாட்டையே காட்
48 உடல் ரீதியாகவும் பலவீனமாகப் ஏந்தியிருக்கும் பெ6
படைக்கப்பட்டுள்ள பெண், ஆணைச் சார்ந்துதானே ಡೀಪ್ದ லககுகள
வாழவேண்டும்?
நா.பிரியா, மொறகொல்ல.
இதுமாதிரியான கேள்விகளும் கூட இன்னும் கொஞ்சக் காலத்திற்குத்தான் என்பது என் கணிப்பு யாரும் யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை அல்லது எல்லோருமே ஒருவரையொருவர் சார்ந்துதான் வாழ வேண்டும் என்பதுதான் விரைவில் உண்மையாகும். இது சமத்துவ சமுதா · : M A யம் பற்றிய கனவல்ல, பெண்ணை இனியும் } கீழ்ப்படுத்தி வைத்திருக்க முடியாது என்பதை བབ་པ་ལ་ཆོས་ཕ་བྱས་ பெரிய புரட்சி எதுவுமின்றியே நவீன சமூகம் புரிந்து மனித இனத்தின் பண்பா கொண்டுவிடும்.
"யார் வகுத்த விதி "உன் விதண்டாவ
"உடல்களை அழி மீண்டும் புதிய உடல்க ಇಣುಕಿ காதல் என்றும் ெ 243 உண்மையான நிலைவரங்களை இவ்வளவு வளர்ந்த மக்கள் அறிந்துகொள்ள தகவல்களைத் தேடித் உடல்கள்ை அழிப்துநா தருவதுதானே ஊடகங்களின் பணி வர்களை அழித்துத் த தீபநேசன், யாழ்ப்பாணம் படுத்திக் கொள்வது, கா வாழ்ந்த காலத்துப் பழ இன்றைக்கும் வீரம்
4kg,eta
இல்லை. ஒரு அமெரிக்க செய்தி அலை வரிசையின் விளம்பர வாசகம் "தகவல் எங்களு
டையது, முடிவு உங்களுடையது" என்பதாகும். கொண்டாடலாமா? இந்தப் பிரகடன வாசகத்திலுள்ள ஏமாற்றையும் L =سائٹ பொய்யையும் சர்வதேச அறிஞர்கள் பலரும் முடிவை ந்துக் கெ உடைத்துக் காட்டிவிட்டார்கள். எல்லோரும் பயன் யில், தமிழ்க் கூட்டமை சமிக்ஞைக்குக் காத்தி பார்த்தால் உங்களுக்கு
எம்.எஸ்.அஹமட்
வெந்த புண்ணில் ே என்று தோன்றுகிறது.
a.
2"கனவிலாவது சொல்லு பெண்னே" எ இளவயதுப் பைத்தியக்கா கே.அஜந்த
உண்மைதான், ! பைத்தியக்காரத்தனங்கள் வாழ்க்கை, அஜந்த
త4
ப்பு, கண்ணாடி போன்றவை எப்படித் தயாரிக்கப்படுகின்றதோ அதைப் போல .. ZE!!! சிந்தியா, கல் பொதுமக்கள் கருத்தானதும் ஊடகங்களால் என்ன அது தயாரிக்கப்படுகின்றது என்பதை நோம் சாம்ஸ்கி மற்றும் ஏனைய ஊடக ஆராய்ச்சியாளர்களும் தெளிவாக்கியிருக்கிறார்கள். எங்கேனும் மக்கள் அதன அலலாடலக
தொடர்ந்தும் அவலங்களுடனேயே வாழ்ந்து வருகிறார்கள் என்றால், அந்த அழிவுச் சூழலை அங்குள்ள ஊடகங்களே தயாரித்துக்கொண்டி ருக்கின்றன என்று பொருள்.
சொன்ன லதா ராமகிருவ
"மழையைக் க ஆனந்தமடையும் கவிய குளிலும் மழையிலும்
48akz6Né,t4Sya
ஒடுங்கிக் கொண்டிருக்கு 2 ஜனாதிபதி தேர்தலில் யாரை நினைவில் நிறுத்தி ஆதரிப்பது என்பது குறித்து எல்லா கட்சிகளும் முடியாததாகிறது.
தங்கள் செயற்குழுவை, பொதுக்குழுவைக் கூட்டி சந்தோஷங்களை முழு
GTÍ. 08 - 14, 2005
 
 
 
 
 
 
 

கொல்லுவதாகவே பார்க்கிறாய். வீரம் என்பது ஓர் உணர்வு தன்னைக் காத்துக் கொள்வது, தான் சார்ந்தவர்களைக் காப்பாற்றுவது. அதற்கு வேண்டிய மன உறுதியுடனும் பயமற்றும்
யில் சண்டைக் காட்சி Bj. 9 LJUJssä, “DITLDT தான்.
கொண்டே, "இதுக்குப்
வேண்டாம் எண்க G 旋”
"நம்மை அழிக்க வருபவர்களை என்ன
வெட்கம்" என்று சொல் க்கிக் கொண்டான். வேண்டாம் சொல்லு.
" என்று சுந்தரத்தின் ததான குழநதை
ளை கோழையைப் sioLGOLL LITirë
ராஜா' என்
டியைக் கைக
பனைக் கோழை ாகிறாய்" த்துக் கொண்டே, ழையால்தான் மற்றவர் மில்லை."
லட்சணம்'
மனித இனத்தில்
ன். ஆனால் அவர்கள் ப்பட வேண்டியவர்கள் பதற்கென்று துப்பாக்கி ண்களை, பெண்களே
விதியாவதில்லை"
ாதக் கேள்விகளுக்குப் காதலும் வீரமும்தானே இன்னும் சொன்னால் டே அதுதான்" ப்பதை வீரம் என்றும், ளை உருவாக்கித் தரு சால்கிறார்கள். மனிதன் பிறகு, இன்றைக்கு கரீகமானதுதானா? மற்ற ன் இருப்பை உறுதிப் ட்டுமிராண்டிகளாய் நாம் க்கமல்லவா! அதையே என்று சொல்லிக்
என்பதை நீ ஏன்
S ாண்டிருக்கும் இவ்வேளை பு மட்டும் வேறெங்கோ நக்கும் நிலைமையைப் என்ன தோன்றுகிறது ப்ராஹீம், ஏறாவூர் - 03
வல் பாய்ச்ச வேண்டாம்
stata
வந்து ஒருமுறை காதல் ன்றெல்லாம் உருகுவது ரத்தனம்தானே சிந்தியா?
, அக்கரைப்பற்று 08,
ஆனால் இப்படிப் பல )ளக் கொண்டதுதானே
seata
பிமனம் என்கிறார்களே,
நிரஞ்சலா, மஹியாவ.
ளை வெளிப்படையாய்ச் 1ணனின் வரிகள் இவை:
ண்டு பரவசப்பட்டு னம், மாற்றுடையின்றி தெருவில் நடுங்கியபடி ம் பிச்சைக்காரர்களை மறுகுவதும் தவிர்க்க சமயங்களில் சில மையாக உள்வாங்கிக்
"எல்லாம் கடைசியில் எதற்காக நம் இருப்புக்கு இடைஞ்சல் என்று நாம் கருதுப
Tulci Glij DTÜLl நயத்தை அ க்கு
ம் வீம்பு
வர்களை அழித்தொழிப்பதற்குத்தானே!" சுந்தரம் எரிச்சல் ஏற்பட்டவனாக அவனை நோக்கினான்.
"ஆண்களும் நடுநடுங்கிப் பெண்களைப் போல அழுது கொண்டிருப்பது அழகாகவா இருக்கும்? நள்ளிரவில் ஏதாவது சத்தம் கேட்டாலும், மனைவியை எழுப்பி என்னவென்று பார்ப்பதற்கு அவள் பின்னால் பதுங்கி வருவதைக் கற்பனை செய்து பார். அசிங்கமாக இல்லையா?
"அதெல்லாம் மரபாகக் கட்டப்பட்டு வந்த ஆண் மனதின் சங்கடம்தான். இப்போது துப்பாக்கி ஏந்திய பெண்களின் பின்னால் பாதுகாப்புக்கு ஒளிந்து கொள்வதை இயல்பாக எடுத்துக் கொண்டுவிட்டதல்லவா! உன் வாதப்படி பார்த்தால், சமையல் செய்வது, வீட்டைத் துப்புரவாக்குவது, துணி துவைப்பது, குழந்தைகளைக் கவனிப்பது என்பதெல்லாம் கூட தன் வீரத்திற்கு இழுக்கானது என்று மரபில் ஊறி வந்த ஆண்மனம் நினைக்கிறது. இவையெல்லாம் வெறும் புனைவுகளே தவிர வேறொன்றுமில்லை. சமூக நல்வாழ்க்கைக்கு இவை தேவை என்று காட்ட முற்படுபவர்கள் இதை ஆணாதிக்க சமூகமாகவே தொடர்ந்து வைத்திருக்க முயல்பவர்கள்தான்"
சுந்தரம் மேலும் எரிச்சலடைந்தவனாக, "என்ன சொல்ல வருகிறாய். வீரம் வேண்டாம் என்கிறாயா?" என்றான்.
"ம். கொல்லும் வீரம், மற்றவர்களைக் கேவலமாக்கும் வீரம், நமக்கு இடைஞ்சலாக இருப்பவர்களை அழித்துவிடலாம் என்னும்
S SSS SLSSSLS LSS SS SS SSLSL LSL LSL கொள்ளும் விழைவில், இல்லாதவர்கள் பற்றிய நினைவை நமக்குள்ளிருந்து வெளியேற்றிவிட வேண்டியிருக்கிறது"
4ák SNS, ASY’a
2 அடுத்த ஜனாதிபதி யார் ("நிச்சயம் தமிழராக இருக்காது" என்று ஜோக்கெல்லாம் GalaïLITib)
கரவிச்சந்திரன், இலுப்படிச்சேனை.
சரி, நிச்சயம் ஒரு சிங்கள பெளத்தர்தான்.
போதுமா!
áákiĝ5nseASyo
28 சிந்தியா, இறப்பிற்குப் பிறகு என்ன?
மார்க்கண்டு வாணி, கிரான்.
அழுகையும் அஞ்சலியுரைகளும்தான்,
வேறென்ன. மனதைக் கலக்கும் அஞ்சலியுரைகளின் வரிசையில், சாதத் ஹசன் மண்டோவின் மறைவிற்குப் பின், அவரது சக உருது எழுத்தாளரும் சிநேகிதியுமான இஸ்மத் சுக்தாய் 'என் நண்பன் என் எதிரி' என்ற, தலைப்பில் எழுதிய நீண்ட கட்டுரை, "இல்லாமல் போவதன் வெறுமையை கூரிய முள்ளாய் இதயத்தில் வைக்கிறது. கட்டுரையின் முடிவுப் பந்தியைத்
செய்வது? தலையில் தூக்கி வைத்துக்
கூத்தாடலாமா? எரிச்சல் சிரிப்போடு கேட்டான்
சுந்தரம்,
"எல்லா அழிப்பு நியாயமும் அதிலிருந்து தான் பிறக்கின்றன. ஒவ்வொரு தரப்பும், தன்னைத் தற்காத்துக் கொள்ளவே மற்றவர் களை அழிக்க வேண்டியிருப்பதாக நினைக் கிறது. இந்த அழிப்பு நியாயத்தை மறுப்பதும், விவேகத்தை உபயோகித்து அதை வெல்லு வதும்தான் வீரம்"
"ஆனால், தன் பிள்ளையின் வாழ்க்கை யையே அழிப்பவர்களைத் தன் பிள்ளை உறுதியாக எதிர்த்து நின்று அழித்துவிட வேண்டும் என்றுதான் எந்தத் தாயும்
"இல்லை. அதுவும் மரபாக ஊட்டப்பட்டு
வந்த அழிப்புச் சிந்தனைதான். யாரையும்
அழித்துவிடாமல் வெற்றிகரமாக யாவரும் இசைந்து வாழ்வதற்குரிய வழியைக் கண்டுபிடிப்பவர்களைத்தான் எந்தத் தாயும் விரும்புவாள். புத்திரர்களை இழக்கும் சோகத்தை ஒரு தியாகமாகத் தாய் விரும்புகிறாள் என்று பொய் புனைவது, கட்சித் தலைவனுக்காகத் தீக்குளித்துச் சாகத் தயாராகும் தொண்டனை பல்வேறு வீரப் புனைவுகளால் ஆவேசமூட்டித் தயாராக்குவது போலத்தான். மிக மிகக் கேவலமான மனித இழிவு அது"
"சங்ககாலத் தாய்மாரைப் பற்றி என்ன சொல்கிறாய்?
"அந்தக் கால மன்னர்கள் தங்கள் போர்த் தேவைக்கு இளைஞர்களைத் தயாராக்குவற் கான பாடல்களையே (இப்போது போலவே) அக்காலப் புலவர்களைக் கொண்டு பாடவைத்தி ருக்கிறார்கள். ஆனால், அந்த ஆவேசச் சூழலுக்கு இடையிலும், மன்னனின் கபடத்தை யும், புதல்வர்களை அநியாயமாய் இழப்பதி லுள்ள சோகத்தையும், அடிவயிற்றுக் கோபத் தையும் ஆங்காங்கே தெரியப்படுத்தியிருக்கி றார்கள். நன்றாக உழும் எருதைத் தேர்ந்தெடுப்பது போல, என் மகனையும் அரசன் போருக்குத் தேர்ந்தெடுத்து தன்னோடு சமமாக தங்கக் கோப்பையில் அவனுக்கு மது விருந்தளித்து, பூக்கள்ளச் சூடிப் போருக்கு அனுப்பக் கேட்கிறான். என்ன செய்வேன்" என்று புலம்பும் ஒரு தாயின் அவலக் குரலை, மன்னன் விரும்பும்படியாக வீரமாக மாற்றிப் பாடியிருக்கிறார்கள் அக்காலப் புலவர்கள், !
ரச்செவ்வி உதவின. ஆயினும், பல எருததுளஞம நல எருது நோக்கி விறு விறு ஆயும்
C
历
6) ||
தருகிறேன் :
"மண்டோவின் அகால மரணத்தில் எனக்கும் பங்கிருக்கிறது என்று என் இதயம் ஏன் இப்படிக் கதறுகிறது என்று எனக்குத் தெரியவில்லை. எனது முன் சட்டையில் அவரின் இரத்தம் சிதறிக் கிடக்கிறது. அதை என் இதயம் மட்டுமே பார்க்க முடியும். அவரை மரணம் கொள்ள வைத்த இந்த உலகம்தான், என்னுடைய உலகமும், இன்று அவரை மரணங் கொள்ள வைத்தது - நாளை என்னையும் அதேபோல் மரணங் கொள்ள அனுமதிக்கும். பிறகு மக்கள் துக்கம் கொண்டாடுவார்கள். என் குழந்தைகளின் எதிர்காலம் அவர்களின் நெஞ்சில் பாரமாய்க் கனக்கும். கூட்டங்கள் நடத்தப்பட்டு நிதி திரட்டப்படும். ஆனால் நேரமின்மை காரணமாக ஒருவரால்கூட அந்தக் கூட்டத்திற்கு வர முடியாமல் போகும். காலம் நகர, அவர்கள் நெஞ்சில் உள்ள பாரம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கும். பிறகு மக்கள் எல்லாவற்றையும் மறந்து போவார்கள்."
4kgšASVa
243 சிந்தியா, ஹிந்திப் படங்கள் பார்ப்பதுண்டா?
*ஏ.எல்.எம்.றஸ்மி, அட்டாளைச்சேனை,
அதிகம் பார்த்ததில்லை. தொலைக்காட்சியில் பாடல் காட்சிகளைப் பார்த்தவரையில், என் கண்ணுக்குள் அந்த நடிகையரின் இடுப்பு துடித்தபடி நிரந்தரமாக ஆடிக்கொண்டிருக்கிறது.
&áRSINS, ASYo

Page 22
அணிக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையில் சென்னையில் வைத்து இடம் பெற்ற ஒரு டெஸ்ட் போட்டியின் போது, இந்திய அணியைச் சேர்ந்த கிரான் மோரே எனும் விக்கெட் காப்பாளர் 5 ஸ்டம்ப்களின் மூலம் ஐவரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.
இப் போட்டித் தொடரின் போது 6 முறை இவர் ஸ்டம்ப் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஹஷான் திலகரட்ண
இந்திய அணி சார்பில் 49 டெஸ்ட் போட்டிகளில் பங்கு பற்றியுள்ள இவர், விக்கெட் காப்பாளராக இருந்து 130 வீரர்களை (110 பிடிகள், 20 ஸ்டம்ப்கள்) ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.
துடுப்பாட்ட வீரராக செயற்பட்ட இவர், 7 அரைச் சதங்கள் உட்பட 1,285 (சராசரி 25.10) ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இதே நேரம் தென்னாபிரிக்க அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையில் 1995-96களில் தென்னாபிரிக்காவில் உள்ள ஜோஹென்னஸ் பர்க்கில் இடம் பெற்ற டெஸ்ட் போட்டியொன்றின் போது இங்கிலாந்து அணியைச் சேர்ந்த ஆர்.வி.
ë - iO نحو 3.
1987-88ஆம் a
(ஜெக்) ரசல் எனும் விக்கெட் காப்பாளர் 11 பிடிகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இங்கிலாந்து அணி சார்பாக 1988ஆம் வருடம் முதல் 1996ஆம் வருடம் வரை 49 டெஸ்ட் போட்டிகளில் பங்கு பற்றியுள்ள ரசல், விக்கெட் காப்பாளராக இருந்து 165 வீரர்களை (153 பிடிகள், 12 ஸ்டம்ப்கள்) ஆட்டமிழக்கச் செய்துள்ளார். துடுப்பாட்டத்தில் 1897 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளார். (சராசரி 27.10)
1963ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி பிறந்த இவர், 1988ஆம் வருடம் முதன் முதலில்
இலங்கை அணிக்கு எதிராக லோட்ஸ்
மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் பங்கு பற்றியுள்ளார்.
ஜெக் ரசல் ஓர் ஓவியராகவும் புகழ் பெற்றவர். கிரிக்கெட் விளையாட்டுடன் தொடர்புள்ள இவரது ஓவியங்கள் உலகப் புகழ் பெற்றவையாகும்.
அவுஸ்திரேலிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஏ.டி.டபிள்யூகிரவுட் எனும் விக்கெட் காப்பாளர் 1957-58களில் ஜோஹென்னஸ் பர்க்கில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தனது முதலாவது டெஸ்ட் போட்டியின்போது ஆறு பிடிகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இவர் அவுஸ்திரேலிய அணி சார்பில் 51 டெஸ்ட் போட்டிகளில் பங்கு கொண்டுள்ளதுடன் விக்கெட் காப்பாளராகவும் இருந்து 187 வீரர்களை (163 பிடிகள், 24 ஸ்டெம்கள்) ஆட்டமிழக்கச் செய்துள்ளார். துடுப்பாட்டத்தில் இவர் 890 ஓட்டங்களைப் (சராசரி 1508) பெற்றுக் கொண்டுள்ளார்.
199091களில் நியூசிலாந்து அணிக்கெதிராக வெலிங்டனில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் போது, நியூசிலாந்து அணி தனது 2ஆவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுக்களை இழந்து 671 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டதுடன் இந்த இன்னிங்ஸில் விக்கெட் காப்பாளரினால் தவறி விடப்பட்ட ஓட்டங்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை.
இப் போட்டியின் போது இலங்கை அணியின் விக்கெட் காப்பாளராக இருந்தவர் ஹசான் திலகரட்ன.
20:0:0:0:0:0:0:0:0:0:0:0:0:
மறைவு 1.
s
DUTSF
SO2 GESTAS
C ( GS35TDT UTTego ) 象
UUUUUUUUU
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இதே நேரம் ஹசான் திலகரட்ன சாதாரணமாக logo also BIÉLIq? பந்து தடுப்பில் ஈடுபட்டு ஒரு போட்டியின் போது 7 ம் - பிடிகளை எடுத்து உலக சாதனை படைத்துள்ளார். :৪ கிரகம் இந்தச் சாதனையை இவர் 1992-93களில் நியூசிலாந்துக்கு எதிராக கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது நிலை நாட்டினார்.
அதற்கு முன்பதாக அவுஸ்திரேலிய அணியைச்
எழுத்துக்கள்
61600l:56ll
J
s
1 எண்
郎
og Tyssomb. D. VISA GAN
46131315=24,
7
1, 10, 19, 28 ஆகிய திகதிகளில் பிறந்து, திகதி மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டி வருகின்ற கூட்டு எண்ணாகிய உயிர் எண் 1 வருமேயானால் இவர்கள் சூரியன், கேது போன்ற ஆதிக்கத்தில் பிறந்தவராவர். இவர்கள் நல்ல ஞானமும் சிந்தன சக்தியும் பெற்று, கவிதை, கதை எழுதும ஆசிரியர்களாயிருப்பர் பெயர் பொருத்தமானதாக அமைந்துவிட்டால் எல்லா வளமும் பெற்று வாழ்வர். அப்படிப் பெயர் பொருத்தமானதாக அமையாவிட்டால், பல்வேறு தோல்விகளையும், விபத்துக்களையும் சந்தித்து இறுதியில் அனுபவ சம்பாத்யம்தான் மிஞ்சும் இவர்கள் - தூக்கத்தில் கனவு கண்டு உளறுவர். இவர்கள் முரடர்களாக இருந்தாலும் ஈவு இரக்கம் அதிகம் உள்ளவர்களாகவும், மத விஷயங்களில் நாட்டம் கொண்டும் தெய்வ நம்பிக்கை கொண்டும் விளங்குவர்.
பார்த்த உடனே, இவர்களை நல்லவர்கள் என்றும் முன்கோபக்காரர் என்றும் சொல்லலாம். மற்றவர்களும் 二 一 தன்மைப்போல் இருக்க வேண்டும் என்று எண்ணுவர். இதனால் சேர்ந்த கிரேக் செப்பல், நியூசிலாந்து அணியைச் இவர்களுக்கு நெருங்கிய நண்பர்களமைவது சிரமமே. பலரைப் சேர்ந்த ஸ்ரீபன் ப்ளமின், இந்திய அணியைச் பழகிய இவர்கள் சிலரைக்கூட உண்மையான நண்பர்களாக சேர்ந்த யஜுவிந்தர் சிங் (தனது முதலாவது வைத்துக் கொள்ள முடியாது. இதனால் இந்த உலகத்தில் டெஸ்ட் போட்டியின் போது) ஆகியோர் ஒரு யாரைத்தான் எனறு சில நேரங்களில் டெஸ்ட் போட்டியின் போது 7 பிடிகளைப் பெற்றுக் ಕ್ಲಿನಿಹನ್ತಿ॥ಹಿಂತಿರುಗ್ಧರು இவர்கள் திடீரென்று பேச்சைக் குறைத்துக் கொண்டுள்ளனர் என் ப்பிடக்கக் கொண்டு, ஊமைபோல் அரங்கனாக இருப்பர். துயரம் தாங்க காண்டுள்ளனர் எனபது குறிப் டததககதாகும. (p19 UT5 நேரங்களில் தன்னைமீறி அழுவர. சுமாரான 1961 ஜூலை மாதம் 14ஆம் திகதி கொழும்பில் உயரமாகவும், வசீகரமான தோற்றமுடையவராகவும் இருப்பர்.
பிறந்துள்ள ஹசான் திலகரட்ன, கொழும்பு ஆடை அணிந்த போதிலும், தூய்மையாகக்
காடசயளபபர. டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியின் பழைய புகழ்ச்சிக்கு மயங்காத இவர்களை, மற்றவர்கள் புகழ்ந்து
மாணவராவார் என்.சி.சி விளையாட்டுக் கழகத்தின் rே: உறுப்பினரான இவர், 1989-90களில் அவுஸ்திரேலிய : அணிக்கு எதிராக ஹோபார்ட்டில் இடம் பெற்ற போலிகளை வெறுப்பதாலும், மற்றவர்களிடம் அபிப்பிராய பேதம் டெஸ்ட் போட்டியில் முதன் முதலில் பங்கு உண்டாக்கிக்கொண்ே இருக்கும். இந்த எண்ணிக்கைக்காரர்களில் பற்றியுள்ளார். அரசாங்க உத்தியோகத்தில் இருந்தாலும் நேர்மையுடன்
1999ஆம் வருடம் ஆசியக் கிண்ண கிரிக்கெட் பலர் இவர்களுக்க வேதாந்தி என்று பெயர் கட்டுவர் போட்டித் தொடரின் போது பாகிஸ்தான் அணிக்கு వ్లో : எதிராக இலங்கை அணிக்கு தலைமை தாங்கும் மதக் கோட்பாடுகள் அனைத்தும் வாழ்க்கையின் வழிகாட்டி என்று
சந்தர்ப்பத்தையும் பெற்றார். இவர் டெஸ்ட் பின்பற்றுவர் மகிழ்ச்சியான நேரங்களில் சகஜமாகப் பழகும் போட்டிகளின் போது 4,000 ஓட்டங்களைத் இவர்கள் தனிமையில் இருக்கும்போது ஏகாந்த வாழ்க்கையைப்
தாண்டியுள்ளார். ಗ್ಧತೆ சிந்திப்பர். சிறப்பா என்று S SS SS LLLLLSL LLLLS SSSS S AASq S S லர வருநதுவர, பெயர பொருததமானதாக அமைநதருநதால :* 6.I(OhLLD డిజ్ఞ டெஸ்ட் கிரிக்கெட் இக்குறை வராது. ஆனால் இவர்களுக்கு 9 எண் வருகின்ற அணிக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். வாழ்க்கைத் துணைவர் அமைந்துவிட்டால் குடும்ப வாழ்க்கை
-மைந்தனர். கசப்பாகிவிடும். LLSLSLL LLSLSLL LSLSL S SSSS SSSSLS SSL LLSL LSLSLSLSL LSL LSL LSL S இவர்களுக்குப் பொருத்தமான திகதியில் மனைவி அமைந்துவிட்டால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
| iii
வேதனைப்பட்டு, சதா உலகத்திற்கு அப்பாற்பட்டு சிந்திப்பதை
அ சில நண்பர்கள் மூலம் அறிவேன். பொருத்தமான பெயர் அமையாவிட்டால் இவர்களுக்கு மனவேதனையும், அடிக்கடி சோர்வும், பைத்தியம் போன்ற நிலையும் இருக்கும். ஆனால்
s தை யாரிடமும் வெளியிலே கூறாது மறைக்கவிடுவர். E* ரிடமு றாது மறைத்துவிடுவர்
,பெயர் பொருத்தமாக அமைந்த இந்த எண்ணிக்கைக்காரர்கள் مصيز - ܐ - ܀ - 1. ဂွါဝှ 09 ଖୁଁ 1997 5 பெரும் பதவியில் இருப்பவராகவும், ஆராய்ச்சியாளராகவும், தொழில்
4 > یز
அதிபராகவும், அரசியல்வாதியாகவும் இருக்கின்றனர். பொருத்தமான
so) திகதி எண்களில் திருமணம் செய்து கொள்ளுபவர்கள் தோழனே விட்டுப்ஐ- சந்தோஷமான வாழ்க்கையை அடைகின்றனர். பெயர் பொருத்தமும், 台上 வாழ்க்கைப் பொருத்தமும் அமையாதவர்கள் உடல்நோயாலும்
no e am - a மனநோயாலும் துன்பப்படுகின்றார்கள். இதனால் கீழே குறிப்பிட்
digaLGಟ್ರೀf6ಹದಗ್ :*
நம்பமுடியவில்லைநாம் த ஐ
3-ps
இந்த எண்ணிக்கைக்காரர்கள் நெருப்பு, உலோகம், வாகனம்,
கல், கமிஷன் சம்பந்தமான தொழிலால் மேன்மையடைவர். ஆனால்
விடும் EOLGIGifu 를 பெயர் பொருத்தமானதாக அமையாவிட்டால், இவருடைய உழைப்பு
ے=== D பிறருக்குப் பயன்பட்டுவிடும் கீழே குறிப்பிட்டபடி மாற்றி அமைத்துக்
எதிரிக்கு வாய்ப்பளிக்கும்
● s நோய்
Lig. எப்போதும் S. இவர்களுக்கு மனோ வியாதி வரலாம். தேவையற்ற குழப்பம்,
3. காரணமற்ற கவலை, திடீரென்று விபத்துக்கள், நீர் சம்பந்தப்பட்ட
விழிப்பூட்டும் 2_{Î இவியாதிபோன்றவைகள் வரும் தனது பெயரைப்பிறந்த திகதிக்குப் 3= பொருத்தமானதாக அமைத்துக் கொண்டால் நோய் குறையலாம்.
- O நினைவுகளை என்றும் 3 ஆர் அழைக்கும் முறை
● ● O இந்த எண்ணிக்கையில் பிறந்தவர்களுக்குத் திறமையும் நல்ல öīLOščepmb 2s நிர்வாக சக்தியும் இருந்தபோதிலும், பெயர் பொருத்தமானதாக
● அமையாவிட்டால் துன்பப்படுவர். இதனால் சூரிய ஆதிக்கமான 懿 *3:19, 37, 46, 64 போன்ற எண்களில் பெயரை அமைத்துக் கொண்டும் 2LT 2 is O சுக்கிர ஆதிக்கமான 15, 24,33, 42 போன்ற எண்களிலும் பெயரை
s அமைத்துக் கொண்டும் சிறப்படையலாம். ாயததாலும 2 Olyslyses TG) * பின்பற்ற வேண்டியவை
事 இ யோகமான எண் : 1, 2, 6. 3. எங்களோடு Luguhäälpi. 를 யோகமான திகதிகள்: 1, 10, 19, 28 2, 11, 20, 29, 6, 15, 24
● 、鲁 @.@ யோகமான நிறம் மஞ்சள், வெளிர் நீலம், வெளிர் பச்சை, உங்கள் பிரிவால் Ֆlա(5Մյի0 தோழர்கள் 這 யோகமான மோதிரக்கல் : கனகபுஷ்பராகம், தங்க புஷ்பராகம்,
를 முத்து. ப்பு, சிவப்
拿囊「護 * 355 BDD : 5JUL, 36l II
8 (rl; e C- --- ) 評- ஆகாத திகதிகள் 9, 18, 27; 8, 11, 26
UUUUUUU அடுத்த வரம் பிறப்பெண் கூட்டெண் 8 பற்றிப் பார்ப்போம் 1 HᏝ ,Ꮩ ᎥᎢ T DJತಿ GÜ. 08 - 14 , 2005

Page 23
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
நூற்றாண்டுகளுக்கு முன்பே 616 6.L6ä (Eli Whitney) 616.L16uj பரிமாற்றம் செய்யக்கூடிய திறம்பாட்டு வல்லுநர் ஃபிரடரிக் வின்ஸ்லோ டெய்லர் (Frederick Winslow Taylor) 355 p 55-56i அனைத்தையும் ஆதரித்துத் தமது நூல்களில் எழுதியிருந்தார். பல சிறிய நிறுவகங்கள் தங்கள் செயல்முறைகளில் உறுப்புகளை ஒருங்கிணைக்கும் பிரிவுகளை ஏற்கனவே ஏற்படுத்தியிருந்தன. ஆயினும், இந்த உத்திகளை
முழுமனதோடு பயன்படுத்திய முதல்
பெரிய உற்பத்தியாளர் ட்போர்டே ஆவார்.
இந்த உத்திகளினால் வியக்கத்தக்கப் பலன்கள் விளைந்தன. 1908இல் மிகவும் LD66. T6 "LDTL6) - T (Model-T)" என்ற சீருந்து 825 டாலருக்கு விற்கப்பட்டது. 1913இல் இதன்
விலை 500 டாலருக்குக் குறைந்தது.
1916இல் இதன் விலை 360 டாலருக்கு குறைக்கப்பட்டது. இறுதியில், 1926இல் இதன் சில்லறை விலை 290 டாலருக்குக் குறைந்தது. விலைகள்
குறைந்ததால், விற்பனை பன்மடங்கு
பெருகியது. அமெரிக்க நாடே ஒரு
“சக்கர நாடாக" மாறியது. 'போர்டு
உலகிலேயே மிகப் பெரிய பணக்காரக் குடிமகன் ஆனார்.
போர்டின் தொழிலாளர்கள் அதிக உற்பத்தித் திறன் வாய்ந்தவர்களாக மாறியதால், அவர்களுக்கு 'போர்டு கூடுதல் சம்பளம் கொடுக்க முடிந்தது. 1914இல் அவர் தமது தொழிற்சாலையில் குறைந்த அளவு ஊதியத்தை நாளொன்றுக்கு 5 டாலருக்கு உயர்த்தி தொழில்
உலகத்தினருக்கு அதிர்ச்சியூட்டினார்.
அந்தக் காலத்தில் இந்த ஊதியம் மிகமிக அதிகம். ஃபோர்டு நிறுமம் முன்பு கொடுத்து வந்த சராசரி ஊதியத்தில் இது ஏறத்தாழ இருமடங்காகும். 'போர்ட் வழங்கிய புதிய, உயர்ந்த அளவு ஊதியம் நாடெங்கும் பரவியதும், தொழிற்சாலைத் தொழிலாளர்கள் வறுமையிலிருந்து நடுத்தர வர்க்கத்தினர் நிலைக்குக் கொண்டுவரப்பட்டனர்.
போர்டின் புதிய உத்திகள் இன்னும் விரிவான தாக்கத்தை ஏற்படுத்தின. அவர் தமது பேரளவு உற்பத்தி உத்திகளை இரகசியமாக வைத்திருக்கவில்லை. மாறாக, அவற்றை விளம்பரப்படுத்த
a. :>' :
8
ஆர்வமாக இருந்தார். அவரது
அமோக வெற்றியைக் கண்ட மற்ற உற்பத்தியாளர்கள், அவருடைய உற்பத்தி உத்திகளை அப்படியே அவர்களும் கையாண்டார்கள். இதனால், நாடு முழுவதிலும், இறுதியில் உலகெங்கும், உற்பத்தித் திறன் அபரிமிதமாக உயர்ந்தது.
நிதித்துறையில் வெற்றியடைந்ததும், ஃபோர்டு பல்வேறு அரசியல் நடவடிக்கைகளில் தீவிர ஈடுபாடு கொள்ளலானார். எனினும், இந்நடவடிக்கைகளின் விளைவுகள் அவருக்கு ஏமாற்றமளித்திருக்க வேண்டும். முதலாம் உலகப் போரின் தொடக்க ஆண்டுகளில் அவர் சமரச முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டார். ஆனால், அவருடைய வேண்டுகோள்கள் செவிடன் காதில் ஊதிய சங்காகவே
அமைந்தன. யூதர் - பினீஷியர் -
Ej sub 2.Fisi Leysi
C8.09.2005 GTLR409,2005 SIGMU) -
தூக்கினார்கள். இ நிறுவனத்திற்கும் ஏற்படவில்லை. எ6 இந்தப் போராட்டத் கைவிட்டார்.
அவருடைய இ நடவடிக்கைகள் அ சற்றே கேடு வி6ை உலகின் மீது எந்: உண்டாக்கவில்லை உற்பத்தியைப் புர மாற்றியமைத்து உ அதிகரித்து, தொழி வருமானத்தைப் ெ அவருடைய பங்கு முக்கியத்துவம் சிற குறைந்துவிடவில்ை
அடுத்த வாரம் ை வியக்க 6
(2འ་བྱ་༡ திகை முதற்கால்) தொழில் 5/ மேன்மை, உயர்ந்த நிலை, பொருள் வரவு, காரியானு கூலம், பிரயாணக் கஷ்டம், குடும்பச் சிறப்பு, உறவினர் உதவி, உத்தியோக நன்மை, மேலதி காரிகள் உதவி, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் இலாபம். அதிர்ஷ்ட நாள் புதன், அதிர்ஷ்ட இலக்கம் 08.
(கார்த்திகைப் பின் முக்கால், ரோகிணி, மிருகச்ரிடத்து முன்னரை) தொழில் அலைச்சல், செலவு மிகுதி, கடன்படல், மனக்கலக்கம், குடும்பப் பொறுப்பு, உறவினர் உதவி, உத்தியோகக் கலக்கம், மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள், வியாபாரிகள் இலாபம், அதிர்ஷ்ட நாள்; திங்கள், அதிர்ஷ்ட இலக்கம் 0.
GOL .بر M \ (அச்சுவினி, பரணி, கார்த்
g5GOTILO : (மிருகச்ரிடத்துப் பின்னரை, திருவாதிரை, புனர்பூசத்து GS ಆಳ್ವ முக்கால்)
தொழில் பலிதம், பொருள் வரவு, உயர்ந்த நிலை, வெளியிட வாசம், அன்னியர் சக வாசம், குடும்ப மகிழ்ச்சி, உத்தியோக உயர்ச்சி, மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்விக் குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள்
மத்திம இலாபம்.
ர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம், 03.
கர்க்ககம் :
(புனர்பூசத்து நாலாங்கால்,
பூசம், ஆயிலியம்)
S தொழில் உயர்ச்சி, புதிய
முயற்சி பணவிரயம், மனக்குறை, தூர இடப் பயணம், தேகசுகக் கஷ்டம், குடும்பப் பொறுப்பு உத்தியோக பயம்,மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி மாற்றம், விவசா யிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம். அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 01.
2005
முதற்கால்) தொழில் மந்தம், செலவு மிகுதி, வீண்துயர், வெளியிடப் பயணம், ெ அன்னியர் நட்பு குடும்ப மேன்மை, உத்தி க யோகச் சிறப்பு, மேலதிகாரிகள் கஷ்டம், கு மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியா க பாரிகள் குறைந்த இலாபம், வி
சிங்கம் : (மகம், பூரம், உத்தரத்து (
அதிர்ஷ்ட நாள் வியாழன், الأول அதிர்ஷ்ட இலக்கம் 04
கன்னி :
(உத்தரத்துப் பின் முக்கால்,
அத்தம், சித்திரையின்
முன்னரை) தொழில் மேன்மை, காரியானுகூலம், மன உ மகிழ்ச்சி, உயர்ந்த நிலை, குடும்ப நன்மை, ம உத்தியோகச் சிறப்பு, மேலதிகாரிகள் உதவி, ந மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், கு வியாபாரிகள் குறைந்த இலாபம், 3. அதிர்ஷ்ட நாள் வெள்ளி, அதிர்ஷ்ட இலக்கம் 0. 9.
0тї.08 - 14,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOC
வணக்கமுங்கோ.
நாட்டில நடக்கிற விஷயங்களைப் பாக்கேக்க என்ன நடக்குது, இனி என்ன நடக்கப் போகு தெண்டதையே யோசிக்க முடியாமக் கிடக்கு, ஜனாதிபதி எலக்ஷன் இந்த வருஷமே நடக்கவேணுமெண்டு நீதிமன்றம் சொன்னதில
இருந்து எலக்ஷன் வேலை சூடு பிடிக்கத் தொடங்கிட்டுது, போஸ்டர்களின்ர அலங்கரிப்புகள் இனி போட்டி போடப் போகுது. இதுக்கிடையில அமைச்சர் பெளஸியின்ர ஆதங்கத்தையும் வேட்பாளர்கள் கவனத்தில எடுக்கிறது நல்லது
அதாகப்பட்டது, பொலித்தீன் பாவனையை
கைவிட்டுப்போட்டு அலங்கரிப்புகளைச் செய்யுங்கோ பியர் - ஆசிரியர் எண்டிறார். நல்ல விஷயம்தான். பாப்பம், யார் யோர் யார் கவனத்தில எடுத்து காரியம் செய்யப் ளடங்கிய போறாங்கள் எண்டு. இது ஒருபக்கம் இருக்க,
எங்கட அரசியல் பிரச்சினையை நினைச்சால் தலை வெடிக்கும் போலை இருக்கு அதிலையும் புலிகளின்ர அண்மைக்கால அறிக்கைகளைப் பார்த்தால் விளங்கிக்கொள்ள நினைக்கிற வனெல்லாம் நேராப் போய் தெல்லிப்பளை யிலையோ முல்லேரியாவிலையோ பெட்டை புக்
ட்ெடிக் என்ற தப் பேரின எதிர்ப்பு கத்தில் 1920களில் து பாடுபட்டார்.
ால், இந்த முயற்சி
நக்கு பண்ணி, தானே ஏறிப் படுத்துக்கொள்ள வேண்டியது பெயரையே தானுங்கோ ஏன் உப்பிடிச் சொல்லுறன் எண்டால், த் தந்தது. பேசிறதெண்டால் கிளிநொச்சியில் பேசு. ால், அவர் இந்த இல்லாட்டில் ஒஸ்லோவிலதான் பேசுவம் எண்டு கத்திலிருந்து ஒற்றைக்காலில நிண்டு கொண்டு ஒற்றப்பிடியாச்
சொல்லிப்போட்டினம். எனக்கு விளங்கிட்டுது. பெடியள் கிளிநொச்சியெண்டு வன்னியைச் சொல்லினம்; ஒஸ்லோ எண்டு நோர்வேயைச்
ங்கமாக விலகிக் ண்டார். 1930களில்
, தமது சொல்லினம் ஏன் உந்த இடங்களைச் சொல்லினம் பனத்தில் எண்டதுக்கு காரணத்தைக் கண்டுபிடிக்க முன்னம், ழிற்சங்கம் என்ர வீட்டுக்கு எதிர்த்தாப்போல கடை நடத்திற டங்குவதை கனகரெத்தினம் உந்தச் செய்தியைக் கேட்டுப்
போட்டு காலங்காத்தாலை வீட்டுக்கு வந்து கேட்ட கேள்வி எனக்கு கண்ணைக் கட்டிப்போட்டுது என்ன
த்துப் போராடினார். ால் இவருடைய
ழிலாளர்கள் கேட்டார் தெரியுமோ. ஒஸ்லோ வன்னிக் க்கு எதிராகப் குள்ளையோ, தென்னிலங்கைப் பக்கமோ இருக்கு? శ్లో எண்டிறார். கோதாரிவிழ புலிகள் ஒஸ்லோ ஏதோ தனால் தமிழீழத்துக்குள்ள இருக்கிற ஒரு இடம் எண்ட கணக்கா ஒஸ்லோ, ஒஸ்லோ எண்டு சொல்லிறதால }(b LJU GOLD எங்கட சனத்துக்கு ஒஸ்லோவும் எங்கையோ னவே, அவர எங்கட நாட்டிலதான் இருக்குதோ எண்ட சந்தேகம் 605ujLD வலுக்கத் தொடங்கிட்டுது. லுககத ğ5l
இனி என்ன செய்யிறது? அண்டைக்கு ந்தப் பிற்கால காலையில மனிசி எவ்வளவோ சொல்லியும்
கேக்காம, அவவின்ர முகத்தில முழிக்காம எழும்பினதும், போய் கதவைத் திறந்து போட்டன், அண்டைக்குப் பூராவும் எனக்கு ஏழரைதானாக்கும். எப்பவும் உப்புடி இல்லையுங்கோ. எப்பவாவது
அவரது புகழுக்குச் ாவித்த போதிலும்
தப் பாதிப்பையும்
0. தொழில் இருந்து போட்டு இப்புடி ஏடாகூடமாக யாரின்ர ட்சிகரமாக முகத்திலையாவது ಆದ್ದೊ? }
- அணடைககுப பூரா தலையடிதான, சர அதை ಫ್ಲಿರಾ! விடுங்கோ கனகரத்தினத்தாரின்ர ரெண்டாவது
கேள்வியைக் கேளுங்கோவன், புலிகளின்ர பருக்கியதில் போராட்டத்தை சர்வதேச சமூகம் அங்கீகரிச் ப் பணியின் சிட்டுதோ, இல்லையோ எண்டு கேக்கிறார். நிதும் மனிசனுக்கு எப்புடித்தான் உப்புடியான டவுட் Ꭰ6Ꮤ. எல்லாம் வருகுதோ தெரியல்லை. நானும் யோசிச்சுப் பார்த்தன். அவரின்ர கேள்வியிலையும் 1 سمه سر شم سم - هغه - மக்கேலாஞ்சலோ
காதிலை ஆகந்தசாமி
C3b logind 6ad 6oogs
வேறொன்றுமில்லை காதில பூ கந்தசாமி
ஒரு நியாயம் இருக்குதுங்கோ, புலிகள் ஊருரா எழுச்சி மாநாடு நடத்தி அதிலை வாசிக்கிற தீர் மானத்தை நீங்கள் கவனிச்சீங்களோ தெரியல்லை. தமிழ் மக்களின்ர விடுதலைப் போராட்டத்தை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேணுமெண்டு தீர்மானம் அறிவிக்கினம். ஆனால் இவையேதான் உந்தப் போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு
வரேக்க மற்ற ஜனநாயகக்கட்சிகளையெல்லாம்
துரோகியாக்கினதோடை, தாங்கள் நடத்தின போராட்டம்தான் தமிழ் மக்களின்ர போராட்டத்தை சர்வதேச மட்டத்திற்குக் கொண்டு போயிருக்கு; அதாலைதான் இண்டைக்கு எங்கட போராட்டத் திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைச்சிருக்கு எண்டும் பிரசாரம் செய்தவை. இப்ப என்னடா வெண்டால் சர்வதேசம் தங்கட போராட்டத்தை அங்கீகரிக்க வேணும் எண்டு கோரிக்கை விடுகினம். மூண்டு வருஷத்துக்கு முதல் சொன்னதை சனம் மறந்திருக்குமெண்டு எப்புடி வசதியா மறந்து போட்டினம் பாத்தியளோ ஏதாவது ஒரு தீர்மானத்தைப் பின்பற்றினால் அதை மறக்க மாட்டினம். இது என்னடாவெண்டால் பருவ காலத்துக்கு ஏற்ற மாதிரி சீசனுக்கு ஒரு கோஷத் தையெல்லோ கொண்டு வருகினம் முதலில என்ன சொன்னதெண்டதை அவைக்கும் மறந்து போகுது. கேட்ட சனத்துக்கும் மறந்து போகுது. சனங்கள் கட்டாயம் மறந்து போகினம் எண்டதை தெரிஞ்சு கொண்டதாலை இவையும் தங்கட இஷ்டத்துக்கு எதையாவது சொல்லிக் கொண்டிருக்கினம்.
எது எப்புடியோ, ஒண்டு மட்டும் தெளிவா புரியுது. புலிகள் நடத்திற போராட்டம் விடுதலைப் போராட்டமாக அங்கீகரிக்கப்படுகுதோ இல் லையோ, பயங்கரவாதப் போராட்டமாக ஏற்கனவே சர்வதேச நாடுகளாலை அங்கீகரிக்கப்பட்டுட்டுது. ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கம் எண்டமாதிரி, தமிழ் மக்களின்ர விடுதலைப் போராட்டத்தின்ர நியாயத்தை சர்வதேச சமூகத்துக்குக் காட்டாமல் நியாயத்துக்கு சாவு மணியடிக்கிற பக்கங்களைக் காட்டிப் பயங்கரவாதப் பட்டத்தை எடுத்துக் கொண்டிச்சினம். நிலமை உப்புடிப் போனால் எங்கட கனகரெத்தினத்துக்கு மாத்திரமே மண்டை
குழம்பும்? கண்ணில காணிறவைக்கெல்லாம்
உந்தக் குழப்பம் வரத்தான் செய்யும்,
சுருக்கமாச் சொல்லிறதெண்டால் எங்கட சனத்தின்ர விடுதலை தாகத்தை புலிகள் தீர்த்து வைக்குமாப் போல தெரியல்லை. ஏன் தெரியுமோ, சமாதானத்துக்கெண்டு வந்தபோதெல்லாம் புலிகள் உடும்புப் புடியா ஒரு விஷயத்தை கடைப்பிடிச்சுக் கொண்டிருக்கினம். அது என்ன தெரியுமோ? கிடைக்காததைக் கேக்கிறதும், நடக்காததைப் பற்றிப் பேசிறதும், சரிவராததைப் பற்றி கோரிக்கை விடுக்கிறதும் எண்டு அவை மடியைப் பிடிச்சு பிள்ளை பெறச்சொல்லி கட்டாயப்படுத்திற மாதிரித்தான் ரை பண்ணினம் பார்ப்பம் ஒப்பிரேஷன் செய்யினமோ, இல்லாட்டில் மாற்றம் ஏதாவது செய்யினமோ எண்டு. உதுகள் கூட எப்ப நடந்தாலும் எனக்கென்ன எண்டு இருந்து போடுவன். உந்தமாதிரி கனகரெத்தினங்களின்ர கரைச்சல்தான் தாங்க முடியாமக் கிடக்கு. என்னைக் காப்பாத்துங்கோ. பிளீஸ்.
umah alLO ibuana
சனி,
7 மேடம் - செவ்வாய், கர்க்கடகம் -
5 : (மூலம், பூராடம், உத்தரா டத்து முதற்கால்) தொழில் அலைச்சல், காரிய நஷ்டம், பெரியோர் உதவி, வெளியிட வாழ்க்கை, உயர்ந்த நிலை, குடும்பக் கலகம், உத்தியோக மாற்றம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்விக் கஷ்டம், விவசாயிகள், வியாபாரிகள் அற்ப இலாபம் அதிர்ஷ்ட நாள் வெள்ளி
ISÒTLO : (சித்திரையின் பின்னரை, சுவாதி, விசாகத்து முன் முக்கால்) தாழில் மந்தம், செலவு அதிகம், பணக் ஷ்டம், உறவினர் உதவி, பிரயாண மிகுதி, டும்ப மேன்மை, உத்தியோகச் சிறப்பு, மேலதி ரிகள் உதவி, மாணவர் கல்வி மாற்றம், வசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம், திர்ஷ்ட நாள் செவ்வாய்.
திர்ஷ்ட இலக்கம்: 04, அதிர்ஷ்ட இலக்கம் 06
விருச்சிகம் : மகரம் (விசாகத்து நாலாங்கால், உத்தராடத்துப் பின் முககால, அனுஷம், கேட்டை) திருவோணம், அவிட்டத்து தொழில் மேன்மை, பண வரவு, பின்னரை)
தொழில் மேன்மை, பண வரவு, உயர்ந்த நிலை, பெரியோர் உதவி, குடும்ப மேன்மை, உத்தியோக மகிழ்ச்சி, பதவிகளில் மாற்றம், மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள்,
யர்ந்த நிலை, பிரயாணக் கஷ்டம், னக்குறை நீங்கும், குடும்ப சுமை, உத்தியோக ன்மை, பதவிகளில் மாற்றம், மாணவர் கல்விக் ழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம
லாபம். வியாபாரிகள் மத்திம இலாபம், திர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட நாள் திங்கள். திர்ஷ்ட இலக்கம் > 05. அதிர்ஷ்ட இலக்கம் 01.
சிங்கம் - சூரியன், புதன் கன்னி - வியாழன், வெள்ளி, கேது. மீனம் - இராகு,
சந்திரன் கர்க்கடகம், சிங்கம், கன்னி இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
அதிர்ஷ்ட இலக்கம் 01
dari : *్క (பூரட்டாதி நாலாரீல், உத்திரட் டாதி ரேவதி)
கும்பம் : (அவிட்டத்துப் பின்னரை, சதயம், பூரட்டாதி முன் முக்கால்)
-- தொழில் பலிதம், புதிய முயற்சி, பண விரயம், தூர இடப் பயணம், மனக்குறையதிகம், குடும்பப்பொறுப்பு, உத்தியோக மாற்றம், மனக் கலக்கம், மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் இலாபம்
அதிர்ஷ்ட நாள் வியாழன்.
தொழில் மந்தம், காரியத் தடை, பணக் கஷ்டம், கடன் படல், பிரயாண மிகுதி உறவினர் தொல்லை, உத்தியோகக் குழப்பம், மாணவர் கல்விச் சுமை, புதிய கல்வி முயற்சி விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் செவ்வாய், அதிர்ஷ்ட இலக்கம் 04

Page 24
மலே இ9 (தடித்தும்
இரவுமே வரை
LUM La
வரும்
டாகும், !
faÔAuJi" 6
செய்திய
&*@of 6)
காகவும்
அன்றாட
ஒன்றாக
கின்றனர்
லாந்தை
ஸ்டீவன்
G)fg0GTun
பொழுது
(IIT gust
9Haul Lîs
டில் உல
உலக கால்பந்தாட்டச் சபை (FIFA) கருதப்பட்டார். சிறு வயதிலே
அரிய சாதனைகள் பட்டம் வென்றவர் என்ற பெரு
கால்பந்தாட்டத்தில் பெற்றுள்ளார். இளைஞர்
நிகழ்த்தப்பட்டால் நினைத்துவிட்டால் எதனை அதனையெல்லாம் பட்டியல் படுத்தி
வைப்பது வழமை.
கால்பந்தாட்டத்தில்
алiti.
மிக விரைவாக கோல் போடு தே சாதனையாம் அதனையும் மீறி துருக்கி நாட்டைச் சேர்ந்த அக்கன் சக்கூர் எனும் வீரர் ஆட்டம் தொடங்கி 11 செக்கன்களிலேயே கோல் போட்டு உலக சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். இச்
சாதனை 2002ஆம்
மிகவும் வேகமானவர் போல. -ద్వాra--కాraూశాr TEPT-W-T-T-
Iー。
மண்கும் அருட்செல்வன செல்வப் புத முதலாவது பி அன்று இ இல்லத்தில் கொண்டாடு கிஷானனை அப்பப்பா, 6
லண்டனில் வசிக்கும் ஜெசீலன் ஆட்சலா தம்பதியரின் செல்வப் புதல்வன் ஷெரோன்
5:) LIഖ பிறந்த நாளை
2009 ਨਏ தமது இல்லத்தில் வெகு anasuna.
器
圭
ിങ്കങ്ങLiങ്ങ], ഒഖങ്ങ| 8ിന്റെ 911 - 舅 6. LDIDI இந்
Θίμπ, . (ungčiu இலங்கையிலுள்ள ODDற்றத் 9 uur - OutDr. (பெரியப்பா - புெ மற்றும் சித்தப்பார் 竇 (சுவிஸ்), குக DIT INDIT, LDIITLIDITADT, அன் னன்மார்
ஜேர்மனியிலுள்ள | ATST, ODDIDIT மற்றும் பெரியப்பா - ബൈ, ബ 3. சித்தார் -
சித்தப்பமர் பூட்டிமார் அத்தை மச்சா iu: அத்தை (செ 2ததIர,
Lulution, உறவினர், GLANILDIDIT, மண்கும்பான்
அன்ராமர், பல்லாண்டு : ΘΕιαβατιDπή, 2005-09-06 ing ഖ சித்தாமார் மாமாமார் மாமிமார் மற்றும் அண்ணன்மார் அக்காமார் மச்சான்மார் 11܁ மச்சான்மார் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் குழந்தை யேசுவின் அருள்
பெற்று பல்கலைகளும் கற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்தினார்கள் அகவிெ0 அ
*ー穴-*--*ー。
- சித்தி, றிசான (லண்டன்) பி சுதன் சித்த சித்தப்பா (ெ
妾
關
茅
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Regd, as a News Paper at the G.P.O. (OD/81/NEWS/2004)
I satellite Hotbird I III LOCalization: 13° East Busin i Ang *ency M3闇 l Polarity Horizontal
ELİ Symborate: 27,500 Msh JII
"igapigilan
இதுவும் ஒரு இளம் சமுகத்தைப் I 3UP5 LD55GT அதிகமாகப் பரவி பற்றியது. அருகில் இருப்பவர் இங்கி
ஒரு விளையாட் லாந்து நாட்டைச் சேர்ந்த சாலட் ஷேர்ச். ங்குள்ளதும் ஒரு இவர் தனது 12ஆவது வயதிலேயே ளையாட்டு பற்றிய சாதனையைச் செய்து விட்டார். அதாவது கும். பிலியட்டை இங்கிலாந்து நாட்டின் பெருமைக்குரிய ாழுதுபோக்குக் பாரம்பரிய இசையை இசை ஆல்பமாக்கும் சிலர் தமது முயற்சியில் இவர் ஒரு பாடலையும் க் கடமைகளில் C வும் செய்து வரு LUTLņUGATGTTTTTT. இப் un-೩15515 *
:இந்த இசை ஆல்பம் வாரங்களில் ச் சேர்ந்த விற்றுத் தீர்ந்துவிட்டதாம் இசை
ஹென்ரி பிலியட் ஆல்பம் வெளியிட்டு ஒரு ட்டையே ಸ್ನ್ಯ மாதத்திலேயே இவருக்கு IUT is 35T3, 6603T ல் 21 வயதிலேயே இங்கிலாந்து நாட்டின் Sun in 9 lurful of biolas Gfalo 365 க சாம்பியனாகக்றான இரட்டை பிளாட்டி ய சாம்பியன்வினம் விருது வழங்கப்பட் மையையும் இவர் டதாம், 12 வயதுக் குரலும் கள் சாதிக்க யும் செய்துவிட தற்போதைய குரலும்
போட்டி போடுமா..?
=
鷺
அருகில் இருப்பது ஏதோ சிலையென்று யோசிக்கத் தோன்றுகின்றதா? இல்லவே இல்லை. இதுவொரு பூ அதுவும் ஆச்சரிய மான பூ தென்மேற்காசிய காடுகளில் காணப்படும் இப்பூவினம் உலகிலேயே மிகப் பெரிய பூவினம் என்ற பெருமையைப் பெற் றுள்ளது. இதன் விட்டம் 92 சென்ரி மீற்றர், (8 அடி). இதன் நிறை 11 கிலோ கிராம். ஒவ்வொரு இதழும் 1.9 சென்ரி மீற்றர். தடிப்புடையதாம் ஆசை ஆசையாய் தொட்டுப் பறிக்க நினைக்கலாமா?
SSSSSSSSSSSSSSSSSSSSSSSS
美
ான் மேற்கைச் சேர்ந்த
- ரேனுகா தம்பதியரின் ல்வன் கிஷானன் தனது றந்த நாளை 03.09.2005 தியாவிலுள்ள தனது வெகு விமரிசையாகக் றார். அன்புச் செல்வன் Slsiu Sigur – Silbudt, பரிய அப்பம்மா, சின்ன நியா) தாத்தா, அம்மம்மா, ணம்) பெரியதாத்தா,
(புளியங்கூடல்) செல்வம் PublDIT, 9 disast, Slasia. It 3 61ւյմանւո, համալիլքո, கொழும்பு) தயா சித்தப்பா அக்கா, சகானா அக்கா பா சித்தப்பா (லண்டன்) பா (லண்டன்) கஜன் ண்டன்) மாமா, செல்வி
(கனடா) மாமா, வாணி ாழும்பு) மற்றும் உற்றார், ண்பர்கள் அனைவரும் ள்ளையாரின் ஆசி பெற்று,
2005.09.08 ந்துகிறார்கள். 'இந்திய லெவல் ന്റെബി
*ーエーエーリーエーリーエーリー赤ーリーエーリーエーリーエーエーエーリーエー
美
唱
三
1
OU, O3 - 14, 2005