கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2005.09.22

Page 1
Registered as a News Paper in Sri Lanka
 

பக்கம்2 "13.00
ఇఅరeeర GP 22 - 28, 2005

Page 2
C6. g த நரக வாழ்க்கைக்கு i: திக்காத போ
*& தொல்லைகள், பயங்கரச் சம் மனிதனாக அன்பு, அறம், பண்பு காத்து பாரில் உயஇவற்றிலிருந்து விடுபட என்ன
அவர் மனம் ந்தால் நம் -சிவழி அ.அரசரெத்தினம், சேனையுர்- 06. ر
கவிதைப் போட்டி இல "த்தையில. கவிதைப் T
உலக சுகத்தில் திளைத்
ஊர் கோடியில் ஒற்றைக் கால் இழந்து ஒத்தையில தவிக்குது ஒதுககபபடL ஆசனம
-நளிஹர சம்சாத் ஏத்தூலை
மனிதனை நம்பாதே நாலு கால் இருக்கும் போது நட்பாய் இருந்த மனிதன் மூன்று கால் ஆனதும் மூலையில் போட்டுவிட்டானே!
-ஏஜோத்திமாபஸ்னா, LANGUGANTIGUNGOT,
3. |அரிய பொக்கிஷம்
ஆட்சிகள் மாறின
ஆசனம் மாறவில்லை ቇI6ል)ã56H இழந்தாலும், எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தை இது மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள். அனு
அரசியல் கயவர்களின் கவிதைப்
அரிய பொக்கிஷம். தினமுரசு வாரமலர்,
-தேவி ரீவாசன், D5 g)660
9|LL607, முகவரியற்றவர்கள் இருப்பதற் சைப்பட்டு அங்கங்களை ప్లొ ఈ இழந்தவர்கள் முடியாமல் போனவர்கள் ஊனமுறவாகௗலல என்னோடு இணைந் ஐக்கியத்தின் உள்ளம்
நிது ஊனப்பட்டதுதான் தங்கள் முகவரியை மகா ஊனம் காலொடிந்த கதிரைக்குக் கூட தவற விட்டார்கள்  ܼܘ ، ܘ ، வாலொடிந்த மனிதர்கள் ತಿನ್ತಿ பதறித் துடிப்பதுதான் பரிதாபம், -செஞானராசா, மடுக்கோவில், து.
-சீதங்கவடிவேல் மட்டக்களப்பு
AA பயனற்ற கதிரை g)660D
a -
| வடககு, கிழக்கை அமெரிக்க தினமுர்ச் பிரதிநிதித்துவப்படுத்தும் வல் - ஆதிக்கத்தால்
இருபத்திரெண்டு கதிரைகளும் ஊனமுற்றுப் போன இப்படித்தான் ஐநாவின்
- - - கொள்கைகளுக்கு உடைந்து கிடக்கின்றன ணமோ..? மிமர் எமக் நல உதாரணமோ. தமழா எமககு இவ்வூனமுற்ற) நாற்காலி பயனின்றி! -
-செல்வி நதுர்ஷிகா நாகேந்திரன், -பத்தின மின்ஹா முஸ்லி ஆரையம்பதி - 03 4567
(JPJ d
தாழம்பூவாய் 2 ! ܐ ܐs Ꭷ0 - ః ನಿಲ್ದ: ள்ே முரசே உன்னில் வரும் ஆக்கங்கள் சிறப்பானவை. முரசு இல. 30இல் கவிதைப் ' வெளியான படம் மூலம் கத்ரீஜா சூறாவளியின்தீவிரத்தை நச்சென்று உன் ''" மேலும் அமெரிக்காவின் கீத்ரீனா சூறாவளி தொடர்பான தகவல்களையும் ', எடுத்துரைத்தாய் உனது நுணுக்கமான சிந்தனைகள் காலத்திற்கேற்ப தகவல்க ಛಿ?..." ಫ್ಲಿಕ್ಕ್ಕಣಿ ಹಾಡಿಗೆ, ಇಂಡಿಯಾ
அரசியல் கட்டுரைகள் சிறப்பாக உள்ளன. முத்தமிடத் தவறிவிட்டது. " ரகள் சிறப்பாக உள்ள வெள்ளியில் முத்தமிட்டதால் 2 / அதன் அபிமானிகளுக்கு சிறு 9ಣ್ಣ ப் போலவம் எல்லா இடங்களைப் போலவும் முரசு மன்னாரிலும் வியாழனன்றே நீசுமந்து வரும் ஆக்கங்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளன. அரசியல் தரிசனம் தரவேண்டுமென்பது லேடிஸ் ஸ்பெஷல், சினிமா பகுதி, ஸ்போர்ட்ஸ் பகுதி என்பவை அதன் அபிமானிகளின் வேண்டுகோள்! மேலும் மேலும் உனது சேவை வளர வாழ்த்துகிறேன். எத்தனை தன
போதும் தகர்த்துச் செல்லும் உனது வீரம், விவேகம் வாழ்க! -ஓர் அபிமானி -சுவி
தின (
囊
Ku
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O O O OO O O த்தரை துதிப்போம் உள்ளத்தின் துருவை நீக்க வழி என்ன? கர்த்தர் எல்லாம் வல்லவர் அவரின்றி அணுவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள் : យff சூழ் உலகைப் படைத்தார். "தண்ணீர் படுவதால் இரும்பு துருப்பிடிப்பது போன்று
த்தார். இரவுக்குச் சந்திரனையும்மனமும் (உள்ளமும்) துருப்பிடித்
மனித இ:அல்லாஹ்வின் x&%
ண்டு கொள்ளட் D. பொருள் என்
மனித குலம் படைத்தவனையே மறந்தது றாத பிள்ளைகள் போல அவர்கள் கர்த்தரைதெளிவான நம்மு
ற்கை அனர்த்தங்கள், ன்ங்கள் அறியாமலோ பாவக்கறைகள் புகுந்து உள்ளங்களை கிலத்தை ஆட்டிப் படைக்கின்றன.அழுக்காக்குகின்றன. எனவே இந்த துருவை அகற்ற வழி கர்த் ரத் துதிப்போம் மன்றாடுவோம்.அதிகமாக குர்ஆன் ஓதுவதும், மரணத்தை நினைப்பதும் வாழ்வு செழிக்கும். வளம் கொழிக்கும் அவசியம். ဒ္ဓိမ္ပိဒ္ဓိ -எம்.ஏ.எஸ்.சண்முகம், வத்தளை. -முஹம்மது ஹஸனி, கல்முனை - 07.
உப தபால
அலுவலகம் சரிவர
இயங்குவதில்லை
மன்னாரிலுள்ள நானாட்டான் பிரதேசத்தில் உப தட அலுவலகம் ஒன்று உ அத் தபால் அலுவலகம் சரியாக இயங்குவது இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் பலத்த சிரமங்களுக்காளாகியுள்ளனர்.
அதாவது, மக்கள் முத்திரைக்கோ அல்லது வேறு
களின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் ப்யப்படவேண்டிய கடைசித் திகதி 28.09.2005. போட்டி இல.632 3.பெ. இல-1772, கொழும்பு.
பரிதாபமான விடயங்களுக்கோ சென்றால் ஒரு D கதிரை மணித்தியாலமாவது நிற்க
ஐயோ! வேண்டியுள்ளது. மக்கள் பரிதாபம் முத்திரை ஒன்று தாருங்கள் பேச்சுவார்த்தைக்கு என்று கேட்டால் அங்கு
போடப்பட்ட கதிரைதான் தொழில்புரிவோர் கண்டபடி இப்படி உடைந்து பேசுகிறார்கள். அவர்களின் வீ ) நிர்க்கதியாகி. -
அருகாமையில் இருப்பதால் தபால் அலுவலகத்தை -சுலைமாலெப்பை பாத்திமா, ஏறாவூர், வீட்டுக்குச் சென்று விடுகி
இதனால் மக்கள் உபத அலுவலகம் இருந்தும் கடைகளில் முத்திரைகை AA வாங்கும் நிலையேற்படுகிறது நாற்காலியே இது மட்டுமல்ல கடிதங்கள் ஒற்றைக் கால் உடைந்தாலும் ஒழுங்கான முறையி
கிடக்கிறதோ?
உயரத்தில் இருக்கிறேன் கிடைப்பதுமில்லை. இதனால் பல என்று பெருமை கொள்ளாதே காரியங்கள் பின்ன? *இ நாற்காலியே! §
ஜெனிவாவில் இருப்பதால் தான் உனக்கு இந்தப் பாதுகாப்பு ----------- இலங்கையில் இருந்திருந்தால் ான போக்கேயாகும். உனக்கும் குண்டு வீச்சுதான். 6flub இவ் வாறு நை
க்க தபால்
i,
== =జాజి கின்
FTTEDEar)
அன்பின் முரசுக்கு
-கே.எஸ்.விக்னேஸ்வரன்,
போட்டிக்கு NA I A AA ர்த்தினாய். சிரிக்கும் மானிடர் நெஞ்சில் ধ্ৰুপ্ত நானாடடான, சிறப்பாக TTTTTT TTTTLLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLLLLL என்பவை ஞானமூட்டும் அன்பின் சின்னம் - ::::::::: s : .
ல் மற்றும் அலையாத வடிவம் மடலகள மறறும `
ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி:0114-514282 தொலை நகல் (Fax):0114:513266
ஈ-மெயில்:Email)- /
nurasudstilets
ধ্ৰু (எங்கள் தினமுரசு) ஜர்னியா வானவில் தாங்கும் பல வண்ணங்கள் போல கோடி தகவல்களைத் தாங்கி
if f! இரசிகர் நெஞ்சில், சூடு, சுவாரசியம், புதுமை, அற்புதம் சுமந்து مئیسر ہے۔ ہے۔ حصحصہ ^* محمد “ء • ட்டுரைகள், விளங்கும் எனதன்பின் படு சூப்பர். முரசுக்கு கோடான கோடி டகள வநத நன்றி.நன்றிகள்.
K
', ரஞ்ஜனா, -எம்கலாருபனி, கந்தப்பளை,
1 ai
JOJ Je
QF. 22 - 28, 2005

Page 3
AIGÜEīšŪGIUOTIV EUGEOT 3 :
சென்னையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோவை சந்தித்துப் பேசிய ஐ.தே.க.பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜெயவர்த்தன, ஜனாதிபதித் தேர்தல் குறித்தும் கலந்துரை யாடினாரென்று வைகோவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. இராணுவக் கட்டுப்பாட்டிலில்லாத வன்னிப் பகுதி மக்களும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவுள்ளதால், ஐதேகவேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு பெறும் வழிவகைகள் குறித்து இச் சந்திப்பின் போது ஆராயப்பட்டதாகவும் தெரிய வருகிறது. வைகோ, பழ.நெடுமாறன், திருமாவளவன், சுயவீரபாண்டியன் போன்றோர் பிரபா அணிப் புலித் தரப்பினருக்கு சொல்லிலும் செயலிலும் ஆதரவளித்து வருபவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரையும் ஆதரிக்கப் போவதில்லையென்று இப் போதைக்கு புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் கூறியிருந்
தாலும், புலிகளும் அவர்களின் முகவர மைப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் ஐ.தே.க வேட்பாளருக்கு ஆதரவளிப் பார்களென்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். வன்னியிலும் கிழக்கிலும் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படமாட்டா. தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவோரும் தேர்தல் கடமைகளிலீடுபடும் உத்தியோகத்தர்கள் மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்தோரும் புலிகளின் பகுதிக்குச் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பது தெரிந்ததே. எனவே சூனியப் பிரதேசங்களில் அல்லது அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கொத்தணி வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்களிப்பு நடைபெறுவதற் கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள மக்களை வாகனங்களில் ஏற்றி இறக்கி அவர்களை இரவு நேரங்களில் தங்க வைப்பதற்கான இடங்களை ஒழுங்குபடுத்துவது மற்றும் வாக்களிப்பது
தொடர்பாக விை ஜெயவர்த்தனவும் சென்னை வட்டார
இதற்குரிய வாகன பொருளாதார உ
புதுக்குடியிருப்பு வள்ளிப்புனத்தில் 'றோ உளவாளி என்ற சந்தேகத்தின் பேரில் குண்டு
வைத்துக் கொல்லப்பட்ட நல்லதம்பி விஜேயேந்திரன் என்ற வாலிபரின் பூதவுடல் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தபோது பிடிக்கப்பட்ட படம்
காலிழந்த கருங் கடற் புலி கைது
வட மராட்சி, தொண்டமனாறு பெரிய கடற்கரைப் பகுதியில் கடந்த 16ஆம் திகதி கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட கமால் அல்லது கமலன் என்றழைக்கப்படும் கடற் கரும் புலியை விடுவிப்பதற்கான எந்த முயற்சியிலும் தன்னால் ஈடுபடமுடியா தென்று யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழு கையை விரித்துள்ளது. மருதங்கேணியி லிருந்து தொண்டமனாறு பெரிய கடற்கரைப் பகுதியை நோக்கி ஆயுதங்களுடன் வந்த படகை கடற்படையினர் தாக்கி மூழ் கடித்தனர். அப்போதே ஏற்கனவே ஒரு காலை இழந்திருந்த கமலன் கைது செய்யப்பட்டார். ஏனைய இருவரும் திக்கத்தைச் சேர்ந்த அருள்தாஸ் என்பவரின் மீன்பிடிப் படகை பலாத்காரமாகக் கைப்பற்றி அதன்மூலம் தப்பிச் சென்றுவிட்டனர். கமலன் ஓர் அப்பாவி மீனவரென்றும் அவரை விடுவித்துத் தருமாறும் புலிகளின் முக்கியஸ்தர்கள் யுத்த நிறுத்தக் கண் காணிப்புக் குழுவைக் கேட்டதையடுத்து, கடற்படையினரை நேரில் சந்தித்த கண்காணிப்புக் குழுவினருக்கு உண்மை நிலை விளக்கப்பட்டதையடுத்தே கமலன்
ஐ.நா. அலுவலகத்துக்கு முன் இலங்கையர் ஆர்ப்பாட்டம்
LwäTIMgulula plenül
விவகாரம் அம்பலத்துக்கு வந்தது.
இவரை விடுவிக்கக் கோரிப் பேரணி நடத்துமாறு வடமராட்சி மக்களை பிரதேச புலிகள் இயக்கப் பிரமுகர்கள் கோரியுள்ள தாகவும் தெரியவருகிறது.
ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி
வேட்பாளரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
இம்முறை தனது பிறந்த தினத்தை வெற்றிக் களிப்புடன் கொண்டாடுவாரென்று சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. நவம்பர் 17ஆம் திகதி தேர்தல் நடைபெறும் மறுநாள்
18ஆம் திகதி புதிய ஜனாதிபதியாகப் போகும்
வட்டாரங்கள் சுட்டிக்காட்டின.
SSSSSSS SSS S S S S SSS S
C C Ο கட்டுப்படுத்த
கிழக்கில் மக்களின் சிவில் மற்றும் அரசியல் உரிமை மீறல்கள் அதிகரித்து வருவதைத் தடுப்பதற்கு கணிசமான
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் சர்வதேச உதவியுடன் கூடிய கண்காணிப்பு லக்ஷ்மன் கதிர்காமர் உட்பட பல நூற்றுக் அமைப்பொன்று ஏற்படுத்தப்பட வேண்டு மென்று இலங்கை மனித உரிமைகள்
கணக்கான மாற்றுக் கருத்துக்கொண்ட தமிழ் அரசியல்வாதிகள் படுகொலை செய்யப்பட் டதைக் கண்டித்தும், புலிகள் இயக்கம் அப்பாவித் தமிழ் பிள்ளைகளைத் தொடர்ந் தும் தமது படையணிகளில் சேர்த்துக் கொள்வதை நிறுத்தக் கோரியும் நியூயோர்க் கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவல கத்துக்கு முன்னால் நியூயோர்க்கில் வாழும் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடந்த 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணி முதல் மூன்று மணி வரை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டோர் ஐ.நா. செயலாளர் நாயகம் கொபி அனானுக்கு மகஜரொன்றினையும் அனுப்பி வைத்தனர்.
ஆணைக்குழு கோரியுள்ளது. கொலைகள், கப்பம் அறவிடுதல் தொடர்பான விசார ணைகள் சரியாகவும் தொடர்ச்சியாகவும் மேற்கொள்ளப்படாத காரணத்தாலேயே கிழக்கில் மனித உரிமை மீறல்கள்
அதிகரித்து வருகின்றன. எனவே கிழக்கில்
இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல் களைக் கட்டுப்படுத்துவதற்காகப் பாதிக்கப் பட்டவர்களுக்கும், சாட்சிகளுக்கும் பாது காப்பு வழங்கக்கூடிய வலுவான, சுயாதீன விசாரணை அமைப்பொன்று தேவை. தமது
கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வெளியேயுள்ள
내 பகுதிகளில் இடம்பெறும் படுகொலைகள்
GJ I. 22 - 28, 2005
மற்றும் மனித உரிமை மீறல்களைக் குறித்து விசாரணைகளை நடத்த முடியவில்லை
கிழக்கில் மனித
வன்னியில் பு வள்ளிப்புனம் என்ற இ அஜித் படக் காட்சி கடந்த மாதம் 21ஆம் வெடிப்பில் கொல் விஜேயேந்திரன் தொடர்பாக பல சந்ே கின்றன. 'றோ உள தின் பேரில் இவர் ( இவரின் நெருங்கிய சுமத்துகின்றனர். கொழும்பிலும் சில புரிந்த இவர், தன வள்ளிப்புனத்திற்குத குடிசையொன்றில் செ كاس الوثائقيات
இ.தொ.
ஜனாதிபதித் தே மஹிந்தவையா அ இ.தொ.கா. ஆதரிக்கு சக்தி வாய்ந்ததென
தொலைக்காட்சியொன்று
கணிப்பீடு போலியான;ெ முக்கியஸ்தரொருவர் ெ தொலைபேசிகளையே தோட்டத் தொழிலாளர் மூலம் கருத்துக் கன போலியானதென்றும் அ பிரதிநிதித்துவம் செய்யும் தொழிலாளர்கள் யா6 என்பதை விரைவில் ( அவர் சொன்னார்.
இதற்கிடையில் ரணில் விக்கிரமசிங்
வளிக்க வேண்டும பிரதமரின் பிறந்த நாளென்றும் ஆதர (6
தரப்பட வேண்டுெ தொண்டமான் கோரிய
G2G).
-மனித உ
யென்று யுத்த நிறுத் குழுவும் பொலிஸ? 2005ஆம் ஆண்டு ஆக சிறுவர்களைப் படையெ கொள்ளுதல் உட்ப மீறல்கள் பல அதிகரித் கிழக்கில் நடைபெறு விழாக்களின்போது பி படுவது உட்பட மனித அதிகரித்து வருகின்ற
திடீரென இந்த மன அதிகரிப்புக்கு அண் சர்வதேச அழுத்தங் காரணமாக இருக்கலா காலங்களில் கிழக்கில் ஐக்கிய நாடுகள் சபை, போன்றவற்றின் அழுத் இதற்குக் காரணமாக இ மாதத்தில் மட்டும் 43
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கோவும் ஜயலத்
பேசியுள்ளனரென்றும் ங்கள் தெரிவித்தன. Iங்கள் வழங்குவது, தவிகளை ஏற்பாடு
செய்வது ஆகியவை தொடர் ாக வன்னித் தலைமையோடு பசுமாறு வைகோவிடம் ஜயலத் ஜெயவர்த்தன கேட்டுக் கொண்டார் என்றும் அவ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்காக வைகோ அல்லது வைகோவின் நெருங்கிய பிரதிநிதியொருவர் விரைவில் வன்னிக்கு வரவிருப்பதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன. டாக்டர் ஜயலத் ஜெயவர்த்தன அண்மையில் மட்டக்களப் பிலுள்ள புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதிக்குச் சென்று பிரபா அணிப் புலிகளின் முக்கியஸ்தர்களில் ஒருவரான மார்ஷல் என்பவரைச் சந்தித்துப் பேசியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த பாராளுமன்றப் பொதுத்
தீர்தலில் வன்னிப் பகுதியிலும் கிழக்கிலும் மிக மோசமாகத் தேர்தல் மோசடிகள் இடம்பெற்றதாக ஐரோப்பிய யூனியன் மற்றும் பொதுநலவாய தேர்தல் கண்காணிப் பாளர்கள் தமது அறிக்கைகளில் தெரிவித்தி ருந்தனர். உள்ளுர் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரலும் இதனைத் தெரிவித்திருந்தது. தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்காவும் இதனை ஏற்றுக்கொண்டிருந்தார். ஜனாதிபதித் தேர்தலின்போது வன்னியில் மிக மோசமான தேர்தல் மோசடிகள் இடம்பெறலாமென்று பவ்ரல் அமைப்பின் தலைவர் கிங்ஸ்லி ரொட்ரிகோ அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ளவாளி என்ற சந்தேகத்தில்
குண்டு வைத்துக் கொலை
துக்குடியிருப்பிலுள்ள டத்தில் அமைந்திருந்த க் கொட்டகைக்குள் திகதி நிகழ்ந்த குண்டு லப்பட்ட நல்லதம்பி என்பவரின் மரணம் தேகங்கள் எழுப்பப்படு வாளி என்ற சந்தேகத் கொல்லப்பட்டாரென்று உறவினர்கள் குற்றம்
வவுனியாவிலும் வருடங்கள் தொழில் து சொந்த ஊரான த் திரும்பி ஒலைக் நாட்டகைப் படக்காட்சி களின் கட்டுப்பாட்டுப்
ா. மஹிந்தவுக்கு ஆதரவு
ர்தலில் போட்டியிடும் ல்லது ரணிலையா ம் என்பது தொடர்பாக க் கூறிக்கொள்ளும் நடத்திவரும் கருத்துக் நன்று மேற்படி கட்சியின் தரிவித்தார். செல்லிடத் கண்டிராத மலையகத் மத்தியில் எஸ்.எம்.எஸ். ரிப்பீடு செய்வதானது வர் சொன்னார். நாம் ) மலையகத் தோட்டத் ரை ஆதரிக்கிறார்கள் தெரிவிப்போம் என்றும்
ஐ.தே.க. வேட்பாளர்
கவுக்கு இ.தொ.கா. ானால், 15 கோடி ரூபா
பகுதிக்குள் எவ்வாறு ቇ ä56N) சோதனைகளையும் தாண்டி குண்டினைக்
கொண்டு வந்திருக்க முடியுமென்று வன்னிப்புனம் மக்கள் கேள்வி எழுப்பு கின்றனர். 33 வயதான இந்த இளைஞர், கொழும்பில் தொழில் புரிந்து விட்டு வந்ததால் அவரை 'றோ உளவாளியெனச் சந்தேகிப்பது அபாண்டமானதென்றும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர். புலிகளின் புலனாய்வுத் துறையினரும் காவல் துறையி னரும் இது தொடர்பாக உறவினர்களை அழைத்து விசாரணை நடத்திய போதும் மரண அத்தாட்சிப் பத்திரம் பெறுவதற்குக் கூடத் தடை விதித்து வருகின்றனரென்பதும் குறிப்பிடத்தக்கது.
எம்பியான மகேஸ்வரன் குற்றம் சாட்டியி ருந்தார். இ.தொ.கா. உப தலைவர் ஆர்.யோகராஜனுடன் கலந்து கொண்ட தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன் றிலேயே மகேஸ்வரன் இவ்வாறு குற்றம் சாட்டியிருந்தார். இதனால் ஆத்திரமுற்ற யோகராஜன் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவிக்க வேண்டாமென்று மகேஸ்
jg|Liliulă Billială
அமெரிக்காவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தைத் தடைசெய்யுமாறு கோரிப் பல முறைப்பாடுகள் தமக்குக் கிடைத்துள்ள தாகக் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜெப்ரி லங்ஸ்ரட் தெரிவித்தார். கட்ரீனா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவென முப்பதாயிரம் அமெரிக்க டொலர்களைத் திரட்டப் போவதாக தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அறிவித்ததையடுத்தே இம்முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன வென்றும் அவர் சொன்னார். புலிகளின் நிதி சேகரிப்பு அமைப்பாகக் கருதப்படும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரிட்டனில் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாருடைய நகைகள்?
புங்குடுதீவு, குறிகாட்டுவான் இறங்கு துறையில் கடந்த மாதம் 26ஆம் திகதி பயணிகள் யாரோ கைவிட்டுச் சென்ற பொதி யொன்றுக்குள் பெருந்தொகைப் பணமும் நகைகளும் இருப்பதாகவும், உரியவர்கள் தகுந்த ஆதாரங்களோடு நிரூபித்து அவற்றை மீளப் பெற்றுக் கொள்ளலா மென்றும் புங்குடுதீவு கடற்படை முகாம் அதிகாரி கல்தேவ அறிவித்துள்ளார். இப் பொதியைப் பயணிகள் படகில் கண்டெடுத்து தம்மிடம் ஒப்படைத்த கடற்படை வீரர்களின் நேர்மையை அக்கடற்படை அதிகாரி
வரனைச்னைச் சாடியமையும் குறிப்பிடத்தக்கது. பாராட்டி யுள்ளார். இணைத் தலைமை நாடுகள் கண்டனம் நியூயோர்க்கில் கடந்த 19ஆம் திகதி கூடிய கோரியுள்ளன. சமாதான முன்னெடுப்புகளில் டோக்கிய்ோ உதவி வழங்கும் மாநாட்டின் தாம் கொண்டிருக்கும் கடப்பாட்டினை இணைத் தலைமை வழங்கும் நாடுகள் வெளிப்படையாக எடுத்துக் காட்டும் வகையில்
லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலையை, வன்மையாகக் கண்டித்துள்ளதோடு தமது
மன்று ஆறுமுகம் நிலைப்பாட்டில் மாற்றத்தை வெளிப்படையாகக் புள்ளாரென
தக் கண்காணிப்புக் ம் அறிவித்துள்ளன. ஸ்ட் மாதத்திலிருந்து Eகளுக்குச் சேர்த்துக் ட மனித உரிமை துள்ளன. குறிப்பாகக் றும் கோவில் திரு பிள்ளைகள் கடத்தப் 5 உரிமை மீறல்கள்
丽。 ரித உரிமை மீறல்கள் மைய மாதங்களில் கள் குறைந்தமை ம், குறிப்பாகக் கடந்த நிலை கொண்டிருந்த ஐரோப்பிய யூனியன் தங்கள் குறைந்தமை இருக்கலாம். ஆகஸ்ட் சிறுவர்கள் கடத்தப்
காட்டுமாறு புலிகள் இயக்கத்தைக்
R
ரிமை மீறல்களைக் ன விசாரணைக்குழு ரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை
பட்டுப் படையணிகளில் சேர்த்துக் கொள்ளப் பட்டிருப்பதாக முறையிடப்பட்டுள்ளது. இவ்வருடம் முதல் இரு மாதங்களிலும் வயதுவந்த 65 பேரைக் கிழக்கில் புலிகள் கடத்திச் சென்றுள்ளனரென்று அறிவிக்கப் பட்டிருக்கிறது. இதனால் கிழக்கின் அபிவிருத்திக்கு உதவக்கூடிய தொழில்சார் நிபுணர்கள், வர்த்தகர்கள் ஆகியோர் அங்கிருந்து வெளியேறிக் கொண்டிருக் கின்றனர். புலிகள் இயக்கத்தின் ஏட்டிக்குப் போட்டியான பிரபாகரன் - கருணா அம்மான் ஆகிய இரு குழுக்களும் மேற்கொள்ளும் கொலை நடவடிக்கைகளால் தமிழ் சமூகமே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் மட்டும் 16 தமிழர்களும், ஆறு முஸ்லிம்களும், ஒரு சிங்களவரும் கொல்லப் பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பகிரங்கச் செயற்பாடுகளில் ஈடுபடுமாறும் புலிகள் இயக்கத்தைக் கோரியுள்ளன. லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலையையடுத்து புலி இயக்க நிலைப்பாட்டினை ஆராய்வதற்காக இக் கூட்டம் கூட்டப்பட்டது. யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்த பின்னர் சமாதான முன்னெடுப்புகள் இப்போது மிக மோசமான சவாலை எதிர்நோக்குவதாகவும், இடம்பெற்று வரும் தொடர் வன்செயல்களால் யுத்த நிறுத்தம் பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளதாகவும் இணைத் தலைமை நாடுகள் தெரிவித்துள்ளன. கதிர்காமரின் படுகொலையின் பின்னர் பொறுமை காத்ததற்காகவும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் பற்றிப் புலிகளுடன் பேச முன்வந்தமைக்காகவும் இலங்கை அரசுக்குப் பாராட்டும் தெரிவிக்கப்
பட்டுள்ளது.
யுத்த நிறுத்த ஒப்பந்தம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான இடம் குறித்து இணக்கத்துக்கு வரப் புலிகள் இயக்கம் தவறியமை குறித்தும் கண்டனம் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும்
சகல இனக் குழுக்களின் சட்டபூர்வ உரிமை களை மதித்துப் பேணும் வகையில் ஐக்கிய
இலங்கைக்குள் சமஷ்டி முறையொன்றின் அடிப்படையில் தீர்வு காண்பதென 2002ஆம் ஆண்டு டிசம்பரில் ஒஸ்லோவில் காணப்பட்ட உடன்பாட்டுக்கு அமைய பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமென்றும் இணைத் தலைமை நாடுகள் வற்புறுத்தியுள்ளன.

Page 4
த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 2011 4-514282 தொலை நகல் (Fax):-011 4-513266 FF-GLDushai): (E-mail):- murasuGDsltnet.lk
Uga UTFñ
படுகொலைகளைக் கண்டுகொள்ளாத சமாதானத தூதரகள
அன்புள்ள உங்களுக்கு, வணக்கம். இனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தினம் ஒக்டோபர் ஏழாம் திகதி என்றாலும் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. சுவரொட்டிகளின் ஆக்கிரமிப்பால் இத்தனை நாட்களாகக் கவனிப்பாரற்ற மதிற் சுவர்களும், பொதுக் கட்டிடங்களும் சுவரொட்டிகளால் புத்தாடை அணிந்து காணப்படுகின்றன. பிரதான வேட்பாளர்கள் ஒருவர் மீது, ஒருவர் சேறு வாரிப் பூசும் தேர்தல் சம்பிரதாயங்களுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு இடையில் சமாதானமும் நாட்டின் பொருளாதாரமும் படாதபாடு படப்போகிறது. கடந்த பொதுத் தேர்தலின் போது போலியாகச் சிரித்து பொய் வாக்குறுதி கொடுத்துவிட்டுப் போய் இந்தத் தேர்தல் வரை ஊர் பக்கமே திரும்பியிருக்காத குள்ளநரிக் கூட்டம் மீண்டும் புதிய சாயம் பூசி, புன்னகை அணிந்து, போன தடவை என்ன வாக்குறுதி அளித்தோம் என்பதை மறந்து புதிய வாக்குறுதிகளோடு இறை தூதர்கள் போல் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருக்கிறது.
வேட்பாளர்களின் பேச்சுக்களைப் பார்த்தால் ஜனாதிபதியாக ஆகிவிட்டவர்களைப் போன்ற தோரணையில் அநியாயத்துக்குக் கொள்கை பேசுகிறார்கள். அதிலும் 'மஹிந்த வந்தால் யுத்தம்; ரணில் வந்தால் சமாதானம்' என்று இவ்வருடத்தின் மிகப்பெரிய முட்டாள்தனத்தை ஒரு பகுதியினர் பிரசாரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதைவிட வேடிக்கையான - நகைப்புக்குரிய நிகழ்வு வேறு எதுவாகவும் இருக்க முடியாது.
சண்டையை கொலைகளை முடிவுக்குக் கொண்டு வருவது பற்றி புலிகளுடன் பேசவேண்டிய யதார்த்தத்தை யாரும் மறக்க முடியாது. ஆனால் தமிழ் மக்களுக்கு நிரந்தரமானதும், கெளரவமானதுமான அரசியல் தீர்வொன்றைக் காண்பதாயின் அதற்கான பேச்சுகளில் தமிழர் தரப்பிலிருந்து பல தரப்பு பிரதிநிதித்துவம் அவசியம் என்பதை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு, தனது திட்டத்தை வெளிப்படையாக இலங்கை மக்கள் முன் சமர்ப்பித்து, நெஞ்சு நிமிர்த்தி மக்களின் ஆதரவை கேட்கத் திராணியற்ற யாரும் மக்கள் நேசிக்கும் உண்மையான சமாதானத்தை இலங்கை மண்ணில் ஏற்படுத்தி விட முடியாது. அவ்வாறில்லாத எவரது தெரிவும் கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவழித்து பெரும் மனித உழைப்புக்குப் பின்னரான வரலாற்றுத் தவறாகவே அமையும். இதுதான் எமது கடந்தகால படிப்பினையாகவும் தொடர்கிறது. பழக்கப்பட்டுப்போனோம் என்பதற்காக செய்த தவறையே செய்யப்போகிறோம் என்பவர்களிடமிருந்து நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மையான பலாபலனை எதிர்பார்க்க (plpUTöl.
உதாரணத்துக்கு கிழக்கிலும் - வன்னியிலும் தினந்தோறும் நிகழ்ந்து கொண்டிருக்கும் மனிதப் படுகொலைகள் குறித்து முச்சுக் காட்டாமல், அவை தடுக்கப்படுவதற்கான எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல் கண்களையும், காதுகளையும் முடிக்கொண்டு வெறுமனே சமாதானம் பற்றிப் பேசுவது அடிமட்ட சுயநலமும் முட்டாள்தனமுமாகும். கொலைகளைப் பற்றி புலிகளிடம் பேசப் போனால் யுத்தத்துக்கு வழிவகுத்துவிடும் என்று அஞ்சி யுத்தத்தை விட இவ்வாறான கொலைகளே மேல் என்று எத்தரப்பாவது கறுப்புப் போர்வைக்குள் ஒளிந்து கொண்டால் - அது இலங்கையின் அரசியல் தலைவர்களாகவும் இருக்கலாம், மத்தியஸ்தர்களாக, கண்காணிப்பாளர்களாக, சர்வதேச நாடுகளாக அல்லது அண்டை நாடாக இருக்கலாம் - அவர்கள் சமாதானத்தின் பெயரால் - மக்களின் நிம்மதியின் பெயரால் - தங்கள் தங்கள் வயிறு கழுவி வாழ்பவர்களேயன்றி வேறு யாராகவும் இருக்கமுடியாது. இவ்வாறானவர்களை வயிறு கழுவி வாழவிடுவதா? இல்லை தீர்ப்புகளை மாற்றி எழுதி வீறு கொண்டு எழுவதா? என்பது மக்களின் முடிவில்தான் தங்கியுள்ளது.
w மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், ஆசிரியர்.
மன்றமான ஸ்ரோர்ற்றிங்ரனுக்கு
நார்வேயின் பாராளு
நடத்தப்பட்ட தேர்தலில் தொழில் கட்சி தலைமையிலான சிவப்பு - பச்சைக் கூட்டணி வெற்றி பெற்று, ஜென்ஸ் ஸ்ரொல்ரன்பேர்க் பிரதமராகும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். ஆட்சி அதிகாரத்திலிருந்த ஜெல் பொன்டேவிக்கின் தலைமை யிலான மத்திய வலதுசாரிக் கூட்டணியைத் தேர்தலில் தோற்கடித்தே தொழில் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அடுத்த மாத நடுப் பகுதியில் புதிய அரசாங்கம் அங்கு ஆட்சியைப் பொறுப் பேற்கவுள்ளது. கன்சர்வேட்டிவ்களின் தலைமையிலான கிறிஸ்தவ ஜனநாயகவாதிகளும் லிபரல் கட்சியினரும் இணைந்த கூட்டணி தோல்வியைத் தழுவிய போதிலும் ஆட்சிக்கு வரும் புதிய கூட்டணி, இலங்கை சமாதான முயற்சிகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்குமென உறுதியளிக்கப்பட்டுள்ளது.
நோர்வேயின் விசேட சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் ஆளும் தரப்பிலிருந்தபோதே ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நோர்வே அரசை இலங்கை விவகாரத்தில் உதவுமாறு கோரியிருந்தார். அதற்கிணங்க எரிக் சொல்ஹெய்மின் முக்கிய பங்களிப்புடன் இலங்கையின் சமாதான ஏற்பாட்டாளர் பணியில் நோர்வே ஈடுபடத் தொடங்கியது. இதனையடுத்து நடந்த( தேர்தலில் எரிக் சொல் வி ஹெய்ம் அங்கம் வகித்த வி தொழில் கட்சி தலைமை யிலான கூட்டணி தோல்வி யுற்ற போதிலும், வெற்றி பெற்ற கன்சர்வேட்டிவ் கூட்டணி இலங்கையின் சமாதான முயற்சிகளில் தொடர்ந்தும் சொல் ஹெய்மை ஈடுபடுத்தி வந்தது. இப்போது எரிக் 1 சொல்ஹெய்மின் கட்சிவே ஆட்சிக்கு வந்துள்ள போதி லும் எதிர்த் தரப்பாக மாறியுள்ள கன்சர்வேட்டிவ் கூட்டணியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான விதார் ஹெல்கிசனின் பங்களிப்பு தொடர்ந்தும் இலங்கையின் சமாதான முயற்சிகளில் பெறப்படுமென அறிவிக்கப் பட்டுள்ளது. எரிக் சொல்ஹெய்ம் நோர்வேயின் புதிய வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்கக் கூடுமென்றும் எதிர்வுகள் கூறப்பட்டுள்ளன.
அடுத்த மாதம் பதவியேற்கப் போகும் தீவிர இடதுசாரிக் கூட்டணியின் பிரதமர் பொறுப்பை வகிக்கப் போகும் ஜென்ஸ் ஸ்ரொல்ரன்பேர்க், நோர்வேயின் பெண் வாக்காளர்கள் மத்தியில் மிகப் பிரபல்யம் பெற்றவரென்று கூறப்படுகிறது. அவரின் துளைத்தெடுக்கும் நீலக் கண்களும் கம்பீரமான தோற்றமும் நோர்வே பெண்கள் மத்தியில் அவர் மவுசுக்குக் காரணமென்றும் கூறப்படுகிறது. அத்தகையவர் இலங்கையின் சமாதானத்தையும் கவர்ந்திழுப்பாரா என்பது கேள்விக்குறியே.
நோர்வேயில் ஆட்சி மாற்றம் அடுத்த மாதம் அமுலுக்கு வருகிறது. அதற்கு அடுத்த மாதம் இலங்கை யில் புதிய ஜனாதிபதியொருவர் பதவியேற்றுக் கொள்வார். உலகின் முதற் பெண் ஜனாதிபதியென்ற பெயரைத் தட்டிக் கொண்ட சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பத்து வருடங்களுக்கு மேல் பதவியிலிருந்த பின் படியிறங்குகிறார். மஹிந்தவோ, ரணிலோ யார் மீண்டும் இலங்கையில் பதவியேற்றாலும் மீண்டும் ஆணொருவர் ஜனாதிபதியாகப் பதவியேற்கப் போகிறார் என்பது முக்கிய விடயம்.
நோர்வேயில் சிவப்பு - பச்சைக் கூட்டணி வெற்றிபெற்றதுபோல், இலங்கையில் சிவப்பு - நீலக் கூட்டணி (ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, வெற்றி பெறுமெனப் பலரும் எதிர்வு கூறுகிறார்கள். ஜே.வி.பி. ஜாதிக ஹெல உறுமய போன்ற சிங்கள தேசியக் கட்சிகளோடு உடன்பாட்டுக்கு வந்ததால், புலிச் சார்பு தமிழ் தரப்புகளின் எதிர்ப்பையும் கடும் விமர்சனத்தையும் சம்பாதித்துக் கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனூதி பதியானால் பிரபாகரனுடன் நேரடியாகப் பேசுவேனென்றும் அதிரடி அறிவித்தலை விடுத்துள்ளமை பலரை
ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது. பிரபாகரனுடன் பேசப்
போகும் முதல் ஜனாதிபதி தானேயென்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். போர் முரசம் அறைந்து வரும் புலிகளின் தலைவர் படியிறங்கிக் கீழே வருவாரென்பது பலத்த சந்தேகத்துக்குரிய ஒரு விடயம்.
பிரபாகரனுடன் பிரதமர் பேசுகிறாரோ இல்லையோ எழுந்திருக்கும் அல்லது எழப்போகும் தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலான புதிய சூழ்நிலைகள், மேலும் நெருக்கடிகளைத் தோற்றுவிக்கலாமென்று இலங்கையின் அரசியல் நோக்கர்கள் சிலர் ஆருடம் கூறுகிறார்கள். புலிகளின் புதிய கடின நிலைப்பாடு, புலிகளின் கூடிய செல்வாக்குக்கு உட்படலாமென்று எதிர்பார்க்கப்படும் புதிய நோர்வே அரசு, நோர்வேயின் ஏற்பாட்டாளர் பணி குறித்து இலங்கையில் எழுப்பப்படும் சந்தேகம் பதவியேற்கப்போகும் புதிய ஜனாதிபதி ஆகிய இவ்வாறான விடயங்களே பிரச்சினைகளின் அடிநாதமாக விளங்கலாமெனவும் கூறப்படுகிறது. வன்னி மண்ணில் உத்வேகம் பெற்றுவரும் தமிழ் எழுச்சிக் கூப்பாடுகள், படையினர் மீதும் பொலிஸார் மீதும் அதிகரித்து வரும் புலிகளின் தாக்குதல்கள் ஆகியவையும் இந்தச் சந்தேகங்களுக்கு வலுவூட்டுகின்றன. புதிய பிரதமராகப் பதவியேற்கப் போகும் ஜென்ஸ் ஸ்ரொல்ரன்பேர்க்குடன் இணைந்து நோர்வேயின்
o
தின (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

اے ہے ے بے وقوع etOODG32
தலைநகரான ஒஸ்லோ வில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட யாழ்ப் பாணத்தைச் சேர்ந்த பால சிங்கம் யோகராஜா என்ப வர், தீவிர புலிக் ತಿರುಗಿ பாட்டாளரென்று கூறப்படு கிறது. புலிகளின் சர்பாக புதிய நோர்வே அரசுக்கு リ இவர் அழுத்தங்களைக் கொடுப் பாரென றும்
”அரச கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து சகல புலி O றுப்பினர்களும் மீள அழைக்கப்பட்டுள்ளனர் என ஊடகங்கள் பரபரப்புச் செய்தி வெளியிட்டு இரு ாட்களின் பின் ஊரிலிருந்து ரவுணுக்கு பஸ்ஸில் Tபோய்க்கொண்டிருந்தேன். காசு வாங்கிக்
கொண்டிருந்த கண்டக்டர் பெடியன், ரெண்டு பெடியளிட்ட காசு கேட்க நாங்கள் இயக்கம் என பதில் வந்தது. ழுச்சனமும் விசித்திரமாகப் பார்க்க கண்டக்டர் பெடியன் ஒண்டும் கதைக்காமல் பக்கத்தில் இருந்த ஆச்சியிட்ட 'ஆச்சி உங்களுக்கும் மரக்கறிக் கூடைக்கும் காசு எடுங்கோ எண்டான். நான் உந்த தம்பியவையின்ர இயக்கத்திற்குத்தான் மரக்கறி
கொண்டு போறன் எண்டாவே பார்க்கலாம். தெ"பெடியள் ரெண்டு பெரும் பேய் முழி
༨༽
இதனால் ಆಗ್ಬ| 22 முழிக்க பஸ்ஸினுள் சிரிப்பு அலை ஒய முன்னெடுப்புக்கள் மேலும் வெகு நேரமாயிட்டுது. ി&ൈഡ്രൂb|==========
நோர்வேயில் அரசியல் விமர்சகர்கள் சிலர் கூறுகின்றனர். ஏற்கனவே ஒஸ்லோ நகரசபைத் தேர்தலில்
செய்து கொண்டிருக்கிறது.
வன்னியிலும் வேறு இடங்களிலும் நடத்தப்படும்
போட்டியிட்டுத் தோல்வியுற்ற யோகராஜா மீது தேர்தல் தமிழீழ எழுச்சிக் கூட்டங்களை எந்தவொரு வெகுஜன மோசடிக் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டமையும் இங்கு அமைப்பும் நடத்தவில்லை. வெகுஜன அமைப்புகளின்
L
J
குறிப்பிடத்தக்கது. 2003ஆம் ஆண்டு ஏப்ரலுக்குப் பின்னர் மீண்டும் சமாதான மேசைக்கு வருவதைப் பல காரணங்கள் கூறித் தட்டிக் கழித்து வருவதால், புலிகள் இனிமேல் நிச்சயமாகப் பேச்சுவார்த்தைக்குத் திரும்பப் போவதில்லையென்று பரவலாகக் கருத்துக்கள் நிலவுகின்றன. லக்ஷ்மன் கதிர்காமரைக் கொன்று விட்டு வீரவசனம் பேசாமல், சமாதானமாக யுத்த நிறுத்த ஒப்பந்தம் பற்றிப் பேசுவோமென்றவர்கள் இப்போது பேச்சுக்கென இடம் குறித்துப் போடும் கூச்சல், அவர்களின் உள்நோக்கை எடுத்து விளக்குவதாகவும் அவர்கள்
பிரபாகரனுடன் பிரதமர் பேசுகிறாரோ இல்லையோ எழுந்திருக்கும் அல்லது எழப்போகும் தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலான புதிய சூழ்நிலைகள், மேலும் நெருக்கடிகளைத் தோற்றுவிக்கலாமென்று இலங்கையின் அரசியல் நோக்கர்கள் சிலர் ஆருடம் கூறுகிறார்கள். புலிகளின் புதிய கடின லைப்பாடு, புலிகளின் கூடிய செல்வாக்குக்கு உட்படலாமென்று எதிர்பார்க்கப்படும் புதிய நோர்வே அரசு, நோர்வேயின் ஏற்பாட்டாளர் பணி குறித்து இலங்கையில் எழுப்பப்படும் சந்தேகம் பதவியேற்கப்போகும் புதிய ஜனாதிபதி ஆகிய இவ்வாறான விடயங்களே பிரச்சினைகளின் அடிநாதமாக விளங்கலாமெனவும் கூறப்படுகிறது. வன்னி மண்ணில் உத்வேகம் பெற்றுவரும் தமிழ் எழுச்சிக் கூப்பாடுகள், படையினர் மீதும் பொலிஸார் மீதும் அதிகரித்து வரும் புலிகளின் தாக்குதல்கள் ஆகியவையும் இந்தச் சந்தேகங்களுக்கு வலுவூட்டுகின்றன
காரணம் காட்டுகிறார்கள். அத்துடன் வெளிவாரி சுய நிர்ணய உரிமை கோரி வன்னி மண்ணில் புலிகளின் முகவர்கள் நடத்தி வரும் தமிழ் எழுச்சி மாநாடுகளும் யுத்தத் தயாரிப்புக்கான கூப்பாடுகளென்றே வர்ணிக்கப்படுகிறது. இந்த நிலையில், புலிகளின் புதிய நிலைப்பாடுகளும் நோர்வே புதிய அரசின் சமாதானக் கடப்பாடுகளும் கூட்டுச் சேர்ந்து இலங்கையின் சமாதா னத்துக்கு இறுதி வேட்டுகளைத் தீர்க்குமா? அல்லது யுத்தத்துக்கு வேட்டுகளைத் தீர்க்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விடயமென்றும் கூறப்படுகிறது.
உண்மையான சமாதானத்தை விரும்பாத அல்லது மறுதரப்பு சமாதானத்தை தீர்வுக்கு விசுவாசமாக வரமாட்டாதென்று நம்பும் எந்தவொரு ஆயுத அமைப்பும் யுத்தத் தயாரிப்புகளில் ஈடுபடத்தான் செய்யும். இதற்கு முன்னோடியாக அந்த இயக்கம் தனது மக்களையும் போராளிகளையும் சமாதான காலத்திலும்கூட யுத்த மனோநிலையில் வைத்திருக்க வேண்டும். சமாதானம் தான் ஒரே இலக்கென்று நம்பிக் கொண்டிருக்கும் மாற்றுத் தரப்புக்கு யுத்த மிரட்டல்களையும் விடுத்துக் கொண்டிருக்க வேண்டும். அதுவும் குறிப்பாக, இனியொரு யுத்தமே வேண்டாமென்று களைத்துப் போய் நிற்கும் மறுதரப்புக்கு இன்னொரு தந்திரோபாய மிரட்டலாகவும் அமையும். இதனைத்தான் தற்போது புலிகள் இயக்கம்
Gud i
DUG
பேரால் புலிகளே நடத்தி வருகிறார்கள். ஒஸ்லோவில் உள்ளக சுயாட்சி பற்றிப் பேசியவர்கள், வன்னியில் வெளிவாரிச் சுயாட்சி பற்றி - தமிழீழம் பற்றிப் பேசுகிறார்கள். மாற்றுக் கருத்துக் கொண்ட தமிழர்களைச் சுட்டுத்தள்ளிக் கொண்டே சமாதானம் பற்றியும் பேசுகிறார்கள். புலிகள் தமது இலக்கைச் சரிவரத் தீர்மானித்துக் கொண்டால் இலக்கையடைவதற்கான பாதையை இலகுவில் கண்டுகொள்ள முடியும்.
சிங்கள - தமிழ் தீவிர இனவாத சக்திகளுக்கு மத்தியிலும் யுத்தச் சவால்களுக்கு முகம்கொடுத்தபடியே ஜனாதிபதி சந்திரிகாவின் அரசாங்கம் நான்கு முக்கிய அம்சங்களில் ஏக காலத்தில் கவனம் செலுத்தி வருகிறது. ஆயுத மோதலுக்கு முடிவு கட்டுதல், யுத்தத்தால் பாதிக் கப்பட்ட பகுதிகளை மீளக் கட்டியெழுப்புதல், மனித உரிமைகளைப் பேணி ஸ்திரப்படுத்துதல், சமாதானத் தீர்வொன்றினை ஏற்படுத்துதல் ஆகியவையே இந்த நான்கு அம்சங்களாகும். யுத்த நிறுத்த காலத்தில் புலிகள் மேற்கொண்ட படுகொலைகளும் மனித உரிமை மீறல்களும் நோர்வே ஏற்பாட்டாளர்களைப் பெரும் சிக் கலுக்குள் மாட்டி விட்டுள்ளன. புலி வாலைப் பிடித்துகொண்டு நோர்வே தப்புத்தாளம் போடுவதால், புலிகளுக்கு கிடுக்குப் பிடி போடுவதற்கு சர்வதேச அழுத்தத்தை இலங்கை அரசு நாடி நிற்கிறது. சர்வதேச நாடுகளும் தம் பார்வையை இலங்கை மீது செலுத்தத் தொடங்கியிருக்கின்றன. புலிகள் தொடர்ந்தும் யுத்தக் கூச்சல் போட்டுக் கொண்டு வரம்பு மீறிச் செயற்பட முனைவார்களேயானால் நிலைமை ஆபத்தாக முடியும். புலிகளுக்கே ஆபத்தாக முடியும். இன்னுமொரு ஈழ யுத்தத்தைப் புலிகள் ஆரம்பிக்க முனைந்தால் வன்னி மண் இழவு வீடாக மாறிவிடும்.
கதிர்காமரின் கொலை உலகளாவிய ரீதியில் பாரிய எதிர்ப்புக்களைப் புலிகளுக்குச் சம்பாதித்துக் கொடுத் திருக்கிறது. இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னிலை வகித்த கதிர்காமரே பயங்கரவாதிகளால்தான் கொல்லப்பட்டாரென்பது உலக அபிப்பிராயம். இதனால் புலிகளைக் கழுமரத்தில் ஏற்றுவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் எடுக்க முனைந்துள்ளது.
இதேவேளை எமது நாட்டு ஜனாதிபதித் தேர்தலில் சிவப்பு - நீலக் கூட்டணி வேட்பாளரான மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருவாரென்று எதிர்பார்ப்பு பரவலாக நிலவுகிறது. சிங்கள தேசியவாதக் கட்சிகள் அவருக்கு எந்தளவு கால்கட்டுப் போட்டாலும் சகல தளைகளையும் அறுத்தெறிவதற்கான சக்தி அவருக்கு இருக்கிறது. உள் முரண்பாடுகள் இருந்தாலும் இனப் பிரச்சினைக்கு ஒரேயடி யாகத் தீர்வு காணப்பட வேண்டுமென்ற உறுதியுடனும் துணிச்சலுடனும் இருக்கும் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் வழிகாட்டல் விடிவுக்கு வழிசமைக்குமென எதிர்வு கூறப்படுகிறது.
தேசிய, சர்வதேச சூழ்நிலைகள் தமிழீழத் தனி நாட்டுக் கோரிக்கைக்கு எதிராகவே எழுச்சி பெற்று வரு கின்றன. அப்பாவித் தமிழ் மக்களைப் பகடைக்காய் களாக்கி அவர்களைக் கூண்டோடு கைலாசத்துக்கு அனுப்பும் நோக்கம் புலிகளுக்கிருந்தால் அது கைவிடப்பட்ட வேண்டும். வடக்கு, கிழக்கு சாவீரர்கள் துயிலும் மயானங்களாக மாற்றப்படக் கூடாதென்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.
QafL II. 22 - 28, 2005

Page 5
லங்கையில் சட்டம், ஒழுங்கை அமுல்படுத்துவதில் காவல்துறையும் நீதித்துறையும் பெரும் சவால்களை எதிர்கொள்ளுவதுபோல் தெரிகிறது. ஒரே நாடு, ஒரே அரசியல் தலைமை, ஒரே வகையான சட்டதிட்டங்கள், என்பன மாறி, அரசின் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஒருவகையான சட்டதிட்டங்களும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஒருவகையான சட்டதிட்டங்களும் இருக்கின்றன என்பதை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டியுள்ளது. ஆனாலும் இரண்டு தரப்பின் செயற்பாடுகளும் வேறுபட்டுள்ளன. அரச தரப்பினர் நடத்துகின்ற நீதிமன்றங்களில் குற்றவாளியாக அல்லது சந்தேகநபராக நிறுத்தப்படுபவர் தனது நியாயங்களை எடுத்துச் சொல்லவும், விடுதலைக்காக போராடவும் ஒரு சட்டத்தரணியை வைத்துக் கொண்டு வாதாட முடியும். அதுபோல குற்றத்தை நிரூபிக்கவும் அதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்கவும் அரச தரப்பும் தனது சார்பு சட்டத்தரணியை அமர்த்த முடியும். இவ்வாறு பக்கச்சார்பற்ற விசாரணைகள் இடம்பெற்று நீதி வழங்கப்படுவதால் தீர்ப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கை இருந்து வருகிறது, தவிரவும் என்ன மாதிரியான குற்றங்களுக்கு என்னவகையான தண்டனைகள் வழங்கப்படும் என்று கூட வரையறைகள் உள்ளன. ஆகவே தண்டனைகள், தீர்ப்புகள் அனைவருக்கும் பொதுவானதாக இருந்து வருகின்றன. தீர்ப்பு வழங்கலில் அரசியலோ செல்வாக்கோ, சிபாரிசுகளோ, ஆதிக்கம் செலுத்துவதில்லை.
என்னதான் சட்டம் தனது பணியைச் செம்மையாகவும் சீராகவும் செய்து கொண்டாலும், சில குற்றவாளிகள் சந்தர்ப்பத்தையும், சாட்சிகளையும் பயன்படுத்தி தப்பித்துவிடுவதும் நடக்கத்தான் செய்கிறது. இவ்வாறான சம்பங்கள் அவ்வப்போது நடந்தாலும் அநேகமான சந்தர்ப்பங்களில் நீதியே ஜெயித்து விடுகிறது. ஆகவேதான் இன்றும் பலருக்கு நீதியின் மீதும் காவல்துறை மீதும் நம்பிக்கையும், பயமும் நீடிக்கிறது. அதனால்தான் குற்றங்களிலிருந்து ஒதுங்கி நிற்கிறார்கள் அல்லது குற்றங்களுக்குத் துணை போவதிலிருந்து ஒதுங்கி விடுகிறார்கள்.
மறுபுறத்தில் குற்றங்கள் நிகழாமல் இல்லை. "திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்பது போல் குற்றத்தின் மீது மோகம் கொண்டவர்கள் தொடர்ச்சியாகக் குற்றமிழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவ்வாறு இல்லாவிட்டால் காவல்துறையும் நீதிமன்றங்களும் எதற்கு என்ற கேள்வி எழுந்துவிடும்.
புலிகள் நடத்தும் நீதிமன்றங்களும் - காவல்துறையும் உலக விசித்திரமானவை, அவை மனித விழுமியங்களுக்கு அப்பாற்பட்டவை. குற்றங்களின் விதிமுறையோ தண்டனைகளின் வரையறையோ இல்லை. சர்வதேசக்
குற்றவாளியாகக் கருதப்பட்டு பல வழக்குகளுக்கு ஆஜராகாமல் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்கள், காவல் துறையையும், நீதிமன்றத்தையும் நடத்துகிறார்கள். சரி,
நீதிமன்றத்தில் ஆஜர் படுகின்றபோதும், த6 படைத்தரப்பினர் புலி செய்யப்பட்டு அவர்க வழங்கப்படுகின்ற பே
அவர்கள் யாராகவும் இருந்து விட்டுப் போகட்டும். அவர்களின் நீதிமன்றத்தில் எவ்வாறு நீதிவழங்கப்படுகிறது என்று பார்த்தால் அதுவும் விசித்திரமானது. காவல்துறையும் அவர்கள், குற்றவாளிகளும் அவர்கள், சட்டத்தரணியும் அவர்கள், நீதிவான்களும் அவர்கள், சிறைக்கூடங்களை நடத்துபவர்களும் அவர்கள், தண்டனையை வழங்குபவர்களும் அவர்கள் என்றால் அங்கு என்னதான் நடக்கிறது. தமது உறுப்பினர்களுக்கும்
கட்டுப்பாட்டுப் பகுதிக இருப்பவர்கள் ஏதாவ புலிகளின் காவல்துை செய்யப்பட்டு அவர்கள் ஆஜர்படுத்தப் படுகின் சாட்டப்பட்டவர்கள் த நியாயத்தையும் தமது நிரூபிக்கவோ, எடுத்து தமக்கு விசுவாசமாக
நியமித்துக்கொள்ளவே இதைக் கொடுரமான
என்று கூறுவது பொரு
புலிகள் நடத்தும் நீதிமன்றங் காவல்துறையும் உலக விசித்திரமானவை. அவை 1 விழுமியங்களுக்கு அப்பாற்பட்
குற்றங்களின் விதிமுறைே தண்டனைகளின் வரையை இல்லை. சர்வதேசக் குற்றவாளி கருதப்பட்டு பல வழக்குகளு ஆஜராகாமல் தலைமறைவு வ ாழ்ந்து கொண்டிருக்கும் இவ
காவல் துறையையும்,
நீதிமன்றத்தையும் ந்டத்துகிறா
உறுப்பினர்களின் குடும்பங்களுக்கும் அவர்கள் எதையாவது செய்து விட்டு இருக்கட்டும் என்று இருந்துவிட்டதால், அங்கு நீதியின் பெயரால் நடந்த நடைபெற்று வருகின்ற மனித உரிமை மீறல்கள் வெளி உலகத்துக்குத் தெரியாமல் போய்விட்டன. இப்போது நடைபெற்றுவரும் சம்பவங்களால் புலிகளின் நீதித்துறை பற்றிய விடயங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. உதாரணத்திற்கு வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் தாயக உறவுகள் வரி செலுத்த மறுப்பதால்
கார்த்திகை மாசம் பதினேழாம் திகதி நடக்குமெண்டும் நொமி னேஷன் தாக்கல் செய்யிறவை வாரமாசம் ஏழாம் திகதி தாக்கல் செய்யுங்கோ எண்டு அறிவிச்சது தான் தாமதம், கூடவே ஒரு செய்தி வந்தது கவனிச்சியலோ தெரியாது.
அவர் அப்பிடி ரியெக்னே இல்லாம சொன்னதைப் பாத்தால் உவரின்ர உள் மனசில இருந்து உந்தக்கதை உருவாகி வெளி
எலக்ஷன் வேலை செய்யிற சில கட்சிகள் கூலிக்கு குழப்பம் விளைவிக்கிற ஆக்களோடை பேரம் பேசினமாம். எங்கட நாட்டில என்ன பொலிரிக்ஸ் நடக்குதோ யாமறியேன் பராபரமே எலக்ஷன் எண்டால் ஆதரவு தரச் சொல்லி சின்னச்சின்ன கட்சிகளோடை பேரம் பேசிறது வாஸ்தவம், ஆனால் இங்க எல்லாம் தலை கீழா நடக்குது அரசியல் கட்சிளோடை பேரம் பேசிற அதே நேரம் உந்த மாதிரியானவை யோடையும் இணக்கப்பாடு காணினம், இந்த மாதிரியெல்லாம் நடக்கிறதாலதான் பொலிரிக்ஸ் எண்டதே ஒரு சாக்கடை எண்டு பொதுவாக சொல்லினமாக்கும்.
நாட்டில இருக்கிற ரெண்டு பிரதான பெரிய கட்சியும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்து இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைத்தராட்டில் நாடு பிரிக்கப்படுகிறதை உலகத்தின்ர எந்த சக்தியாலையும் தடுத்து நிறுத்த ஏலாதெண்டு கூத்தமைப்பு எம்.பி. சிவமான லிங்கத்தார் மின்னிற நிகழ்ச்சியில சொன்னத எத்தினை பேர் கேட்டு புழுகத்தில சுடு சாம்பலை அள்ளி உடம்பில தேச்சுக் கொண்டியலோ தெரியாது. ஆனால் இதைச் சொன்ன லிங்கத்தார், எந்தவிதமான சலனமுமில்லாம இருந்தாருங்கோ,
GĪ. 22 - 28, 2005
யால வரயில்லையுங்கோ, நீர் கேக்கிற மாதிரி கேளும் நீர் சொல்லுறமாதிரிச் சொல்லும் எண்டு யாரோ பின்னால இருந்து சொல்லிக் குடுத்தமாதிரித்தான் இருந்தது. அது சரி ஐக்கிய இலங்கைக்குள்ளதான் இனப்பிரச்சினைக்குத் தீர்வு எண்டு எல்லா நாடுகளும் நாளுக்கு நாள் சொல்லிக் கொண்டிருக்கு அதுவும் கடைசியா நடந்த நூற்றி அறுபத்து அஞ்சாவது ஐ.நா.கூட்டத்தில பயங்கர வாதத்துக்கு எதிராக எல்லா நாடும் செயற்படவேணு மெண்ட தீர்மானமும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டி ருக்கேக்க பயங்கரவாதிகள் எண்டு சர்வதேச சமூகத்தாலை முத்திரை குத்தப்பட்டவை நாட்டை பிரிக்கிறதை எந்த உலக சக்தியாலையும் தடுக்க ஏலாதெண்டு உவர் உப்புடிச் சொல்லியிருக்கிறது நல்லதுக்கு எண்டமாதிரித் தெரியில்லையுங்கோ, யாரிண்ட தலையில மண் விழப்போகுதோ.
மலையாள மாந்திரீகம் எண்டு கொக்குவில்லில ஒருவர் கூடாரம் அடிச்சாரெல்லோ அவரின்ர கூடாரத்துக்கே அடிச்சாங்கள் ரெண்டெழுத்தார். என்ன நடந்தது தெரியுமோ, உவர் மாந்திரீகத்தில மாங்காய் பறிக்கப் போறன் எண்டு வெளிக்கிட, எங்கட சனமும் அள்ளுப்பட்டுப் போய் கியுவில நிக்க வெளிக்கிட்டுதுகள், எரிச்சல் தாங்க ஏலாம எல்லாளன் படை ஒருக்கால் போய் எச்சரிக்கை
மீறல்களைக் கிஞ்சித்து உட்படுத்தாமல் குற்றம் தமக்குள் வாதாடுவது
அவர்கள் குற்றம் செய்துவிட்டால் பிறகு வாதாட்டம் என்பதெல் கண்துடைப்புத்தான், ! புலிகளின் நீதிமன்றில் வழங்கப்பட்டதாக புலி அச்சுறுத்தலுக்கு உட் தெரிவிக்காதது சிறந்த புரிந்துணர்வு ஒப்ப
விடுத்துப் பாத்துது ம விடுவினமே பெடியள் தலைமையில போன பெ பாரில போத்தல்களை சாமியாரின்ர ரூமுக்க ே கொண்டு வந்த தாய்க் களையும் நாளா திசைக்கு எங்கட டமில் ஊடகங்க வடிவாக் கவர் பண்ணிட் கவர் பண்ணாத செய்தி எ பார்காரர் தங்களின்ர காரமாக தூக்கிக் கொண் அதுபோக கிடந்த உள் டெழுத்துத் தாய்க்குலம்ப கிடந்திச்சுதாம். இப்பச் உள்ளாடைகளை எங்க மெண்டு, உதைத்தா அவசரக்காரனுக்கு புத்தி வீடு.
புலம் பெயர்ந்து பே இதுவரைக்கும் டொலரின யூரோவிலையும் தான் வேண்டிக் கொண்டிருந்த அறவீடுகளை இப்ப ம; வனத்தில கஷ்டப்பட்டு உ அறவிடுகினமாம். அது ரி 1 எண்டாலும் பரவாயில்ை எடுக்கிற திகதியில ம6
o) III U தினரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டுத்தப் றுதலாகப் ளால் கைது நக்கு நீதி தும், புலிகளின்
2008ஆம் ஆண்டு திருகோணமலையில் ஆயுதங்களுடன் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் நுழைந்த நான்கு புலி உறுப்பினர்களை விடுவிப்பதற்காக,
இப்போது நிறைவேறி இருக்கிறது. ஒரு கொலைக் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளி எங்கே? ஒரு குற்றவாளியைக் கைது செய்யச் சென்ற பொலிஸார் எங்கே? இவர்களின் விடுதலைக்காக எவ்வாறு ஒரு கொலைக்
সুপ্লি
ளுக்கு வெளியே து சந்தர்ப்பத்தில் ரயினரால் கைது fன் நீதிமன்றத்தில் போதும், குற்றம் மது பக்க சாட்சியங்களையும் ச் சொல்லவோ சட்டத்தரணி ஒருவரை ா முடியாத நிலை
மனித உரிமை மீறல் த்தமானது. இந்த
களும் -
மனித
றயோ ரியாகக் நக்கு
ாழ்க்கை பர்கள்,
ார்கள்.
ம் மறுபரிசீலனைக்கு சுமத்தும் புலிகளே அர்த்தமற்றது. சாடடி கைது நீதிமன்றம் - தீர்ப்பு - லாம் வெறும் இதுவரையில் தமக்கு SuruIDTGOT is களின் டாத யாரும்
உதாரணமாகும். ந்தத்துக்குப் பிறகு
தவறுதலாகப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழைந்த இரு இராணுவத்தினரைக் கைது செய்த புலிகள் அவர்களை விடுவிக்க வேண்டுமாக இருந்தால் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட தமது நான்கு உறுப்பினர்களையும் விடுவிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தனர். பின்னர் படையினர் விடுவிக்கப்பட்டதும் கோரிக்கைக்கு இணங்க புலிகள் விடுவிக்கப்பட்டதும் தெரிந்ததே. இதேபோல் மட்டக்களப்பிலும் ஒரு சம்பவம் நடைபெற்றது. இப்போது மன்னார், முருங்கனில் வைத்து புலிகளால் கடத்தப்பட்ட ஐந்து பொலிஸாரில் இரு பெண் பொலிஸார் விடுவிக்கப்பட்டதும் ஏனைய முன்று பொலிஸாரும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதும் நிகழ்கால சம்பவங்கள். அம்முன்று பொலிஸாரையும் புலிகள் தமது நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோது அம்முன்று பொலிஸாரும், சிறுவர், பெண்கள் பாலியல் குற்றச்சாட்டோடு தொடர்புபட்ட வெளிநாட்டுக் குற்றவாளி ஒருவரைக் கைது செய்வதற்காகச் சென்றபோதே தாம் கைது செய்யப்பட்டதாகக் கூறியும், அதனை ஏற்றுக்கொள்ளாத புலிகள், தாம் எதற்காகக் கைது செய்தனரோ அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள அம்முன்று பொலிஸாரையும் பயன்படுத்துவதில் அக்கறை காட்டுகின்றனர். அவர்களின் நோக்கம் யாழ்ப்பாணம் இணுவிலில் பொலிஸ் அத்தியட்சர் சாள்ஸ் விஜயரத்னவை வெட்டிக்கொலை செய்ததாகக் குற்றச்சாட்டப்பட்டு, கொழும்பிலிருந்து சென்ற பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு, ஆயுத மோதல் நடத்தி கைது செய்து கொழும்புக்குக் கொண்டு வந்திருக்கும் புலி உறுப்பினர் கோபீயை விடுவித்துக் கொள்வதாகும். கோபியை விடுவிக்க வேண்டுமாகவிருந்தால் அதற்கு ஒரே வழி இவ்வாறு படை அதிகாரிகளைக் கடத்திச் செல்வதும் அவர்களின் விடுதலையைப் பேரம்பேசுவதும் என்ற புலிகளின் திட்டம்தான்
குற்றவாளியாகச் சந்தேகிக்கப்படுபவரை
விடுதலை செய்யமுடியும் என்று எவராவது ஆச்சரியப்பட்டால் அது அறியாமையே. இலங்கையில் எதுவும் நடக்கலாம். இலங்கை மக்களுக்கு இவ்வாறான சம்பவங்கள் ஒன்றும் புதிய விடயமல்ல. ஆயுத பலமும் அச்சுறுத்தல் குணமும் இருந்துவிட்டால் தாம் நினைத்த எதையும் செய்து விடமுடியுமென்ற தவறான எண்ணத்தை புலிகள் கொண்டிருக்கிறார்கள். நாளைக்கு சாதாரண குற்றவாளி தனது விடுதலையை நிச்சயப்படுத்திக் கொள்வதற்காக அவரின்
சக்திக்கு ஏற்ப பேரம் பேசக்கூடிய அரச உத்தியோகத்தரையோ, அரச சார்புடையவரையோ தடுத்துவைத்துவிட்டால் போதும் என்ற மனோநிலை உருவாகி வருகிறது. இந்தத் தவறான வழியை கூலிக்காக கொலை செய்யும் எவரும் குறிப்பாக பாதாள உலகக் கோஷ்டியினரும் பின்பற்றினாலும் அது ஆச்சரியத்துக்குரியதல்ல.
ஆகவே நீதித்துறைக்கு சவால் விடக்கூடிய இவ்வாறான முறைகேடான இழுப்புகளுக்கு நீதித்துறையும் காவல்துறையும் இழுபட்டுப்போய் விடக்கூடாது. இல்லையேல் நாளைய சந்ததியினரும் குற்றவாளிகளாகவே வாழ வேண்டி நிர்ப்பந்தம் ஏற்படும். ஆகவே ஒரு கொலைக்கு இன்னொரு கொலை சரியாகிவிடாது என்பதுபோல் ஒருவரின் விடுதலைக்கு இன்னொருவரைக் கடத்துவது என்பதும் தவறுகளுக்கே இட்டுச் செல்லும், இந்தப் போக்கில் கட்டாயம் மாற்றம் தேவை. காவல் துறையும் - நீதித்துறையும் அந்த மாற்றங்களுக்காகச் செயலாற்றப் போகின்றனவா? அல்லது தவறுகளுக்குத் துணைபோகப் போகின்றனவா? பொறுத்திருந்து பார்ப்போம்.
ாந்திரீகன் மசியல்லை. செழிப்பானவரின்ர யள் பக்கத்தில இருந்த அள்ளிக்கொண்டு போய் ாட்டுப் போட்டு அவை தலத்தின்ர உள்ளாடை b g916İrs" sili As876)6)NLUTib, நம் உந்தச் செய்தியை
போட்டிச்சினம், இவை iன தெரியுமோ? பக்கத்து போத்தல்களை பலாத் டு போச்சினம் எண்டினம், ாாடைகளோடை ரெண் விக்கிற கறுப்பு பெல்ட்டும் சொல்லுங்கோ உந்த இருந்து எடுத்திருக்கின சொல்லுறதுங்கோ மட்டு எண்டு வட் கேன்
ன எங்கட சனத்திட்டை ப்யும் பெளன்ஷிலையும், ரெண்டெழுத்தார் வரி ச்சினம், உந்த மாதிரி நிய கிழக்கில பாலை ழைக்கிறவையிட்டையும் ால், தினார், திர்ஹாம் ) 766 LDITsë gibus Tb யடிச்சமாதிரி வந்து
நிக்கினமாம். எங்களுக்கு வசதியிருந்தால் நாங்கள் ஏன் உந்தப் பாலைவனத்தில வந்து நிண்டு கஷ்டப்படுகிறம் வசதியான யூரோப் நாடுகளுக்குப் போயிருப்போமே. இல்லாமத்தானே இங்க வந்தனாங்கள் இதிலையும் வரி எண்டால் நாங்கள் என்ன செய்யிறது எண்டு யாராவது ஒரு கேள்வியைக் கேட்டால், கோஷ்ட்டியாப் போய் மிரட்டினமாம். உலக நாடுகள் பயங்கரவாதத்துக்கு மட்டுமில்லையுங்கோ வரி வாதத்துக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேணுமெண்டு நொந்து நூலாகிப் போன எங்கட சனம் சொல்லுதுகள், என்ன செய்யிறது. வரிக்குப் பேர் மண் மீட்பு நிதியாச்சே அழத்தான் வேணுமாக்கும்
îsi al IIran 5: 30 i (5 ஆபத்தெண்டும் தங்கட பாதுகாப்புக்கு கருவிகள் வேணுமெண்டும் ஆயுதங்களை திருப்பிக்கொடுத்துப் போட்டு ஜனநாயக வாழ்க்கை வாழிற பெடியள் படைத்தரப்பின்ர தலைமையகத்துக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திச்சினமாம், அதுக்கு தலைமை யகம் பொறுப்பில்லாம பதிலளிச்சு இருக்கு துங்கோ, அது என்ன தெரியுமோ, ரெண்டெழுத் தாராலை ஆபத்தெண்டதை இவை உறுதிப்படுத்த வேணுமாம் இல்ல நான் தெரியாமத்தான் கேக்கிறன், ரெண்டெழுத்தாராலை தங்களுக்கு ஆபத்து எண்டதை எப்படிங்கோ உறுதிப்படுத்திறது. ஒகோ. ஒருவேளை பொட்டில போடுற பொட்டரிட்டை ஒரு கடிதம் எடுக்க வேணுமாக்கும் பொட்டரின்ர ஒப்பம் இருந்தால் தானாக்கும். பாதுகாப்புத் தருவினமோ
எண்டு பொடியள் முடியப் பிச்சுக் கொ திரியினமாம்,
அப்படியெண்டால் இனிமேல் பொட்டர் போடுற லிஸ்ட்டை தயாரிச்சுப்போட்டு, போடுறவைக்கு அனுப்பிப்போட்டு அதில ஒரு கொப்பியை படைத்தலைமைக்கும் அனுப்ப வேணுமாக்கும். இனி பொட்டருக்கு ரெட்டை வேலை போல
சங்கரியாரைப் பத்தின சங்கதிகள் ஒண்டையும் காணயில்லையே எண்டிட்டு இருந்த நேரத்தில, கனடாவில போய் கறாராப் பேசியிருக் காருங்கோ, உங்க வானொலி நடத்தவும், வரி வாங்கவும் எப்புடி அனுமதி வழங்கியிருக்கிறீங்கள் எண்டு அந்த நாட்டின்ர நிதி அமைச்சரிட்டை சங்கரியார் நீதி கேட்குமாப்போல குற்றம் சாட்டினவராம் பாத்தியளோ, தேசியமெண்ட நவீன சுனாமி அடிச்சும் அதுக்கு இழுபட்டுப்போகாம தனக்கு முதுகெலும்பு இருக்கெண்டதை நிருபிச்ச மனுசன், தனக்கு எம்பி பதவி இல்லாட்டில் என்ன இன்புலன்ஸ் இருக்கெண்டதைக் காட்டிப்போட்டார். அவருக்கென்ன அதிஷ்டம் அடிச்சுதோ, ஆள் நாட்டில இருக்கிறதை விடவும் உலகம் சுற்றித் திரியிறநிலதான் கூடுதலா கவனம் செலுத்திறார். அதுவும் அவர் கேட்டவுடனேயே வீசா கொடுக் கினமே எண்டு கூத்தமைப்பில இருக்கிற சங்கரி யாரின்ர சினேகிதர் ஒருவர் பெருமையாச்சொல்லித் திரியிறாராம், சங்கரியார் உலகத்த சுற்றித்திரி யிறதால உவருக்கு என்ன வயிதெரிச்சலோ , வயசு போன நேரத்தில கண்டதுக்கும் ஆசைப் படாம தேசியத்துக்காவது விசுவாசமா இருங்கோ எண்டுதான் சொல்லலாம், வேற என்ன சொல்லுறது சொல்லுங்கோ.

Page 6
சென்ற வாரத் தொடர்ச்சி.
தினசரி பல்லாயிரக்கணக்கானவர்கள் வந்து போகிற அந்த வர்த்தக மைய இரட்டைக் கோபுரத்தில், கார்த்திகை தீபத்துக்கு அகல் விளக்கு வைப்பது மாதிரி மூலைக்கு மூலை குண்டு வைப்பதெல்லாம் எப்படிச் சாத்தியம்? என்று கேட்கலாம். அதற்கும் பதில் இருக்கிறது. சொல்லி வைத்த மாதிரி செப்டெம்பர் 11-ஆம் திகதிக்கு எட்டு நாட்கள் முன்பிருந்து, அடிக்கடி அந்தக் கட்டடத்தில் மின்சாரத் தொடர்பில் சிக்கல் ஏற்பட்டதையும், அவ்வப்போது அங்கே இருட்டு சூழ்ந்ததையும், முன் எப்போதும் இல்லாத அளவுக்குப் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் அடிக்கடி மேற்கொள்ளப்பட்டதையும் சுட்டிக்காட்டு கிறார்கள்.
செப்டெம்பர் 11 சம்பவம் தொடர்பாக கமிஷன் விசாரணைக்கு புஷ் உடன்பட மறுத்தது, சம்பவ இடத்திலிருந்து வெறும் 200 சாம்பிள்களை மட்டுமே ஆய்வுக்கு எடுத்துப் போக அனுமதித்தது, மிச்சமிருந்த மாலை மலையான கட்ட மற்றும் இரும்புக் கழிவுகளை கற்பனைக்கெட்டாத வேகத்தில் டிஸ்போஸ் செய்தது (சென்னைக்குக்கூட கப்பல்களில் அந்தக் கட்டிடக் கழிவுகள் ஏலத்துக்காக வந்தன) என்று பல பூலு சந்தேகங்களை அடுக்கிக்கொண்டே போகிறது இந்த டாக்குமென்டரி, இதன் சாரம்சம் என்ன?
SSLSLLLSLSL LSLSL LSLSLSLSL LSLSLL LLSLSL LSLSLS
செப்டெம்பர் 11 அன்று அமெரிக்காவில் தாக்குதல் நடத்தியது ஒசாமா பின்லேடனின் அல்-கொய்தா இயக்கம்தான். இதில் •
சந்தேகமில்லை. ஆனால், அந்தத் தெரியவில்லை என்பதே தாக்குதலைப் பல்வேறு அரசியல் விடும் அதிர்ச்சி வில் காரணங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ள தாக்கி விட்டார்கள் அமெரிக்க ஆதிபர் ஜோர்ஜ் புஷ் முடிவு உலகமே அதிரும் என்ப செய்தார். அதன் தொடர்ச்சியாகவே, செய்து ஒரு விமானத்ை
பென்டகன் மீது மே
விமானம் மோத விருந்த கட்டிடங் களில் வெடிகுண் டுகளை முன் கூட்டியே வைத்து, கட்டிடம் துளி மிச்சமில்லாமல் உருக்குலைய வழி செயதார்கள் . தீவிரவாதிகளின் இலக்கு ஒருவேளை GL 60 L & G T 5
அரசுக்கு இருந்தி ருக்கிறது. ஆனால், கடத்தப்பட்ட நான்கு விமானங்களி
இ
ல் எதுவும் மோதியதாக 9.
அந்தப் பக்கம் வரவில்லை. (இரண்டு செய்துவிட்டார்கள். விமானங்கள் வர்த்தக மையக் கட்டிடங்களின் ஆக, அமெரிக்கா மீது மோதின. ஒரு விமானம் ப்ென்சில் அந்தக் கொடுரமான த
அல்-கொய்தா மட
வேனியாவில் விழுந்து நொறுங்கிவிட்டது முன்கூட்டியே மோப்ப
இன்னொன்று எங்கே போனது என்று
LSLSLSL LSLSLSL SLSLSLSLSLSL LSLSLL LLSLSL LSL LSL LSLSLS LSLSLSLSL LSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLS LSSYLLLLLSL0
யாழ்ப்பான இஸ்லாமிய ம
இலங்கை அரசாங்கத்துக்கும் . விடுதலைப் புலிகளுக்குமிடையே 2002 பெப்ரவரி 22ஆம் திகதி கைச்சாத்திப்பட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கையின் பிற்பாடு மேற்கொள்ளப்பட்ட அனைத்து சமாதான முயற்சிகளுழ் சர்வதேச அரங்கில் மேடையேற்றப்பட்டது குறிப்பிடத் தக்கதாகும். அதேபோல தற்போதைய அரசாங்கத்தோடு புரிந்துணர்வு மீளாய்வுக்கான பேச்சுக்கள் சர்வதேச சமூகத்தின் மத்தியிலே நடைபெறவேண்டுமென்ற புலிகளின் அழுத்தம் இங்கு அவதானிக்கத் தக்கதாகும். 2002இல் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையே புலிகளுக்கு சர்வதேச முகவரியைப் பெற்றுக் கொடுத்தது என்றால் அது மிகையில்லை. ஆனால் புலிகளின் அண்மைக்கால நகர்வு முஸ்லிம்களின் பக்கம் திரும்பியுள்ளது நோக்கத் தக்கதாகும்.
யுத்த நிறுத்த உடன்படிக்கை தற்போது மூன்று வயதைக் கடந்து விட்டது. இதுவரை காலமும் பலத்த கண்டனங்களுக்கு மத்தியில் தனது மூன்று வயதைக் கடந்து வந்த யுத்த நிறுத்தம் தற்போது திரு.கதிர்காமரின் மறைவுக்குப் பின் மரண அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. இதுவரையும் சுமார் 3000க்கும் மேற்பட்ட யுத்த நிறுத்த மீறல்கள் இடம்பெற்றுள்ளதாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது. இதேவேளை இன்னுமொரு யுத்தம் ஏற்படும் அறிகுறிகள் பரவலாகத் தென்படும் இவ்வேளையில் மற்றுமொரு போருக்கு முகம் கொடுக்க வேண்டுமானால் முஸ்லிம்களின் ஆதரவும், அரவணைப்பும் புலிகளுக்கு இன்றியமையாத் தேவையாக உள்ளது என்பதையுணர்ந்தே புலிகள் ஆண்மைக்காலமாக முஸ்லிம்களை வன்னியிலும், கிளிநொச்சியிலும் தமிழ் தேசிய எழுச்சி மகாநாடுகளுக்கும், நிகழ்வுகளுக்கும் அழைத்து, முஸ்லிம்களும் தமிழர்களும் உறவினர்களாகவும், சகோதரர்களாகவும்
திகழ்கிறோம் என சர்வதேச சமூகத்தின் முன் காண்பிக்க முனைகின்றனர். அந்த வகையில் வன்னிப் பிரகடனத்தில் "சர்வதேச சமூகத்திடம் தமிழ் பேசும் சமூகம் என்பதற்குள் முஸ்லிம்களும் உள்ளடங்குவர்" என சூசகமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது அவதானிக்கத் தக்கதாகும். வன்னிப் பிரகடனத்துக்கு மெருகூட்டுவதாகவே அண்மையில் 01920) கிளிநொச்சி தமிழ் தேசிய எழுச்சி நிகழ்வு நடந்து முடிந்தது. இந்
606I606) 016hi).616.3 d6 696
பணிமனைச் செயலர் மௌலவி எஸ்.எல்.சகீல் நிகழ்த்திய உரை, இதுவரை காலமும் புலிகள் முஸ்லிம்களுக்கு விளைவித்த கொடுமைகளையும், அநீதிகளையும் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் இருந்தது. எனவே இதுவரை காலமும் புலிகள் முஸ்லிம்களுக்கு விளைவித்த கொடுமைகளை மீள் வாசிப்புக்குட்படுத்துவது பொருத்தம் என நினைக்கிறேன்.
1983 இனக் கலவரத்தின் பின் புலிகளின் குரூரப் பார்வை முஸ்லிம்கள் மீது திருப்பப்பட்டது. இதுவரை காலமும் பிட்டும் தேங்காய்ப் பூவுமாய் இருந்த தமிழ் -
இந்த விவகாரத்தைப் பு முஸ்லிம்களோடு சம்பந் முஸ்லிம்கள் மீதான அ முடுக்கிவிட்டனர். இதனா இனக்கலவரம் வெடித்தது
1981இல் இலங்கை சமாதானப் படையினரின் செயல்களால் 26 முஸ்லி கொல்லப்பட்டதோடு, 20 மேற்பட்டவர்கள் படுகாய உட்படுத்தப்பட்டனர். இத தொன்று தொட்டு வாழ்ர் முஸ்லிம்கள் தம் இடங்கி பெறுமதியான சொத்துக்
அந்நியப்படுத்தப்பட்டது.  ைேறரநிரே புலிகளின் பாசில محمجهو" நடவடிக்கைகளால்தான் தமிழ் நாட்டில் பிரபல சிக
இவ்வுறவு முறிக்கப்பட்டது என்பது யதார்த்தமாகும். இவ்வாறு தமிழ் - முஸ்லிம் உறவு இரு துருவங்களாகப் பிரிபட்டுக் கொண்டிருக்கும் வேளை, கிழக்கு LDTSTGOTšai அக்கரைப்பற்றில் வைத்து புலிகளின் 13 பேர் வாகன விபத்தில் கொலையுண்டனர். Ggapaauf : 2545592,25
Iரேசின் ஹோமிப்ேபதி க DR. R. தியாகராஜன்
21.09.2005
விசேட சலுகையும் 24 மணித்தியால் தொலைபேசி சேவையும் உண்டு
நிகழ்வில் யாழ்ப்பாண இஸ்லாமிய மக்கள்
(২)
மலையாள மாந்திரீக சக்தியால் பிரிந்தவர்கள் ஒன்று சேர, கன ஒற்றுமையாக இருக்க, திருமணம் கை கூடி, மனங்கவர்ந்த காதலன் கவசம் பெற, குபேர வாழ்வு கிட்ட, வெளிநாட்டு பிரயாணத்தடை நீங் செய்து கொள்ள அனைத்து விடயங்களுக்கும் நேரில் வருகை தரவும். அத்துடன் அருள் ஞானத்துடன் கூறப்படும் ஜாதகங்கள் என்றுே நடக்க இருப்பது, எண்ணியது எண்ணியவாறு நடக்க இருப்பது, எண்ணி திகதி எத்தனை மணிக்கு நிறைவேறும் என்பதை திட்டவட்டமாகத் தெரிந் பார்த்து தெரிந்து கொள்ள பிறந்த திகதி தேவையில்லை.
வாங்கும் பணத்திற்கு உத்தரவாதம் கொடுப்பதென்றால் அது நான்
鸥"。 O
], ᎯᏏloᏛl l
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

NAM NAM VIM M1
பிக்காவின் திட்டம்
இந்த பத்குமெண்டரி ரம்) பெண்டகனைத் என்று தெரிந்தால் தால், தானே ஏற்பாடு தக் கொண்டு வந்து ாதி, தீவிரவாதிகள்
லகை நம்பச்
மீது தொடுக்கப்பட்ட க்குதலைச் செய்தது டுமல்ல; அதை ம் பிடித்து, சதியை
மேலும் பயங்கரமாக எதிரொலிக்கச் செய்திருக்கிறது அமெரிக்க அரசு என்று சொல்லாமல் சொல்லி முடிக்கிறது. இந்த ஆவணப் படம்.
சரி, புஷ் எதற்காக இப்படியெல்லாம் குயுக்தியாகச் செய்ய வேண்டும்?
ஈராக்கையும் ஆப்கானிஸ்தானையும் தாக்குவதற்கு அமெரிக்க அரசு ஏற்கனவே முடிவு செய்து விட்டிருந்தது. சதாம் ஹசேனும் ஒசாமா பின்லேடனும் என்றைக் கிருந்தாலும் அமெரிக்காவுக்குத் தலைவலி தான்! ஆனால் சரியான, வலுவான காரணம் இல்லாமல், உலக அளவிலான ஆதரவு இல்லாமல் இன்னொரு தேசத்தின் மீது போர் தொடுக்க முடியாது.
ஒசாமா பின்லேடனின் திட்டம், பதில் தாக்குதலுக்குச் சரியான காரணமாக இருக்க முடியும் என்றபோதிலும், அமெரிக்கா மீது சர்வதேச அனுதாபம் முழுமையாக விழவேண்டுமென்றால், பாதிப்பு இன்னும் பலமானதாக இருக்க வேண்டுமென்று அமெரிக்க அரசு நினைத்திருக்கிறது. அதன் விளைவுதான் இந்த ஈவிரக்கமற்ற, கொடுரமான இரகசியச் சதிவேலை என்று குற்றம் சாட்டுகிறது இந்த டாக்குமென்டரி இதன் நம்பகத்தன்மை எத்தனை
சதவிகிதம் என்பது பற்றியெல்லாம் இப்போது
திருக்கிடவைக்கும் தக்வல்கள்
அதன் போக்கில் நடக்க விட்டு, அதை
சொல்லிவிட முடியாது. ஆனால், இது எழுப்பும் சில கேள்விகள் நம்மை ரொம்பவே நெருடுகின்றன. முக்கியமாக விமானம் மோதிக் கட்டிடம் நொறுங்கியது என்பதைக்கூட ஒப்புக்கொள்ளலாம்; ஆனால், வலுவான இரும்புக் குழாய்கள் நொறுங்கிச் சிதற வாய்ப்பே இல்லை. வெடிவைத்துத் தகர்த்தாலொழிய, அவற்றைத் தூளாக்க முடியாது என்று விஞ்ஞானிகள் சிலர் சொல்லுவதைப் பரிசீலித்தே ஆக வேண்டும். அதே போலத்தான், பென்டகனில் மோதிய விமானம் போயிங்தானா என்கிற கேள்வியும். புஷ் இதற்கெல்லாம் பதில் சொல்வாரா என்பது, அமெரிக்க மக்களை இந்த டாக்குமென்டரி எத்தனை தூரம் பாதிக்கப் போகிறது என்பதைப் பொறுத்து தான் இருக்கிறது. இது வெறும் ஆராய்ச்சி யாளர்களின் புலம்பலாக மட்டும் இருந்து விடுமானால், அவர் தப்பித்து விடுவார்.
இந்த ஆவணப் படத்தை யார் பார்க்கிறார் களோ இல்லையோ, அவசியம் ஒசாமா பின்லேடன் பார்க்க வேண்டும். அமெரிக்க அரசின் திறமையை இந்த ஆய்வாளர்கள் பட்டியல் இடுவதைப் பார்த்து, அவரே வெட்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவ தற்கில்லை!
நன்றி : விகடனி
fögö6 | 6066. (AFIADs
ர்களுக்கு ஒரு தி
லிகள், தப்படுத்தி -க்கு முறைகளை ல் தமிழ் - முஸ்லிம்
5.
க்கு வந்த இந்திய
மிலேச்சத்தனமான
பிம்கள்
0க்கும்
ங்களுக்கு
ன் விளைவாக
து வநத
56061TLD, U6)
களையும்
m . . m . . . . .
தி ffa D நிச்சை நிபுணரும், தமிழக EEEEEEEEEEEEEEEEE ஆன்சில் உறுப்பினகருமான DHMS, AMIRSH (Lon)
ாதம், தோல் வியாதிகள், நாட்பட்ட் வியாதிகளுக்கும்
சை அளிக்கிறார்.
spot 28.06.2005 any
gambaombard, un buoročilung. 86, HOTĻINE :0777-602513
விட்டுவிட்டுவடமத்திய மாகாணங்களுக்கு இடம்பெயர வேணுடிய ஒரு துர்ப்பாக்கிய நிலையெழுந்தது.
1987 டிசம்பரில் காத்தான்குடி முஸ்லிம்கள் மீது புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட பாசிஸ நடவடிக்கைகளினால் 60 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதோடு, 250க்கும் மேற்பட்டவர்கள் காயங்களுக்குள்ளாக்கப்பட்டனர். அத்தோடு பல இலட்சக் கணக்கான சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. மேலும் காத்தான்குடி பிரதேசத்தை புலிகள்
SlSri L.T.
பரம்பரை மஹா சக்தி உபாசக
வன் - மனைவி பிணக்கு தீர்ந்து, காதலி ஒன்று சேர, கல்வி ஞான க, சகல தோஷங்களும் நிவர்த்தி
பிழைத்தது இல்லை. நடந்தது,
யது எண்ணியவாறு எத்தனையாம் து கொள்ளவும், மற்றும் கைரேகை
மட்டுமே வெளிநாட்டவர்களுக்கு
23222.63/23424○4
24 7061 5|| 鸥、L_23°1| ww.drpksany con
ஓம் குருவே நம் கர்ம வினைகளினால் தீய சக்திகளால் ஏற்பட்ட தீராததுஸ்
துயரங்கள், வீட்டில் ஏற்படும் குடும்பப்பிரச்சினை,தொழில் முன்னேற்றம், வெளிநாட்டு பிரயாணத்தடை, காதல் பிரச்சினை, காதலர்கள் பெற்றேர் சம்மதத்துடன் திருமணம் செய்யர்ந்தவர் ஒன்றுசேர கணவன் மனைவிர்ச்சினைகள் தி வேண்பதவரை |பிரிக்க, கிரக தோஷ நிவர்த்தி செய்து வீட்டில் லட்சுமிக்ரம் ஏற்பட வெளிநா
பலன் அளிக்கக் கூடியவாறு விமோக செய்து கொடுத்தப்படும் இன்னும் அநேக கரியங்களுக்கு மட்டக்களப்பு
றந்த மடல்
ஒரு வாரகாலத்துக்கு மேலாக ஆக்கிரமித்து அங்கிருந்த முஸ்லிம்களுக்கு புலிகள் விளைவித்த கொடுமைகள் வரலாற்றில் வெட்கித் தலை குனிய வேண்டிய விடயமாகும். இதே காலப் பகுதியில் அதாவது 1987இல் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த சுமார் 40 முஸ்லிம் பொலிஸாரைத் தேர்ந்தெடுத்து மிகக் குரூரமான முறையில் சித்திரவதை செய்து புலிகள் கொலை
செய்தது இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டிய தாகும,
(தொடரும்.)
ப்டில் உள்ளவர்களுக்கு கடல் கடந்து
LTTTTTSMMLTTS STLCLTS L S LSLMLSS sSLLLSeTTLTLTLLL LSLMLLLLLLLLT இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு
காரணமாக சந்தாக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
இ அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
೮:44:00 | ಅತ್ತಿ!oo...|
முடியும்.
காகக் கட்டளையாக
வேண்டும்.
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வாரமலரைப் பெற விரும்புவோர் D.D.Enterprises என்ற பெயரில் எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங்கிக் கட்டளைகளை முகாமை uT6Tij, g560T(pje, 16A, Nelson Place, Wellawatta, Colombo-06. Srilanka என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும்
உள்ளுரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் தொகையை
LDITsibojub 6.j60ii.600TLb "Manager, Thinamurasu Varamalar 16A, Nelson Place, Wellawatta, Colombo-06.6T6ip (p656 flig egula06.1556)
FF.GLouflou :- (E-mail):-murasuG}sltnet.lk
old. 22. 28, 2005
வெள்ளவத்தை தபாற்கந்தோரில்

Page 7
இலங்கையின் சமாதான வழிமுறை: பிரச்சினைகளும், சாத்தியங்களும், என்ற தலைப்பில் இலங்கை அரசின் சமாதான செயலகப் பணிப்பாளர் கலாநிதி ஜயந்த தனபால வாஷிங்டனிலுள்ள வில்லாண்ட் இன்ரர்கொன்ரினண்டில் கடந்த 12ஆம் திகதி
- 一つ。 மிகவும் கஷ்ட
யுத்தத்தால் பாதிக்கட் புலிகளின் கட்டுப்பாட் மனிதாபிமான ம உதவிகளைச் செய் வழிவிகுத்துள்ளது.
இரண்டாவதாக, துவத்தில் மாற்றங்: சமாதான முயற்சிகள் கொள்கை கடந்த ஓரளவு ஸ்திரமாக ஜனாதிபதி சந்திரிக ۔ ۔ ஆரம்பித்துவைக்க சமாதான முயற்சி, பி சிங்கா தலைமையி முன்னணி அரசினா6 பப்பட்டு 2002ஆம் ஒப்பந்தமும் செய் 2004ஆம் ஆண்டு ஏப் வந்த ஐக்கிய மக்கள்
மானது, சிக்கலான வழிமுறையுமாகும். அது ஓரிடத்தில் தேங்கி நிற்கும் இலக்கல்ல.
இந்தோனேஷிய அரசாங்கத்துக்கும் சுதந்திர ஆச்சே இயக்கமென்ற கிளர்ச்சிக் குழுவுக்குமிடையிலான சமாதான ஒப்பந்தம், இருபது வருடகால மோதலுக்குப் பின்னரே
சமாதான முயற்சிகளுக்கு
ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள் இங்கே தரப்படுகின்றன. இராஜதந்திரிகள், ஊடகவியலாளர்கள், புலம்பெயர்ந்த
பங்குபற்றினர்.
இலங்கையில் சமாதானத்தையும் இணக்கப்பாட்டையும் ஊக்குவிப்பதில் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த சிங்களவர்களும், தமிழர்களும் சிறந்த அரசியல் பங்களிப்பினை வழங்க முடியும். சுமார் ஏழு இலட்சம் இலங்கைத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்வதாக மதிப்பிடப்பட் டுள்ளது. இவர்கள் முக்கியமாக கனடா, அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் வாழ் கின்றார்கள். புலிகளை மிதவாதச் செயல்களில் ஈடுபடச் செய்வதற்கு இவர்களால் காத்திரமான பங்களிப்பினை வழங்க முடியும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இலங்கையில் பிணக்குகள் தொடர்ந்திருப் பதற்குப் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் நிதி வழங்கும் தமது செயற்பாடுகளின் மூலம் எதிர்மறைப் பங்களிப்பையே செய்துவருகின்றனர் போல் தெரிகிறது. இதனால்தான் தர்ம நிறுவனங்கள், கலாசார மற்றும் மத அமைப்புகளின் போர்வையில் தத்தமது நாட்டுச் சட்டவிதிகளையும் மீறி புலிகளின் யுத்தத்துக்கு நிதிவழங்குவதால் புலிகளின் முகவரமைப்புகள் மீது
இலங்கையர்கள் ஆகியோர் இக் கூட்டத்தில்
தமிழர்களின் பங்களிப்பு
அண்மையில் ஏற்படுத்தப்பட்டது. ஆயுதங் களைக் கைவிட்டு, சமாதான வழிமுறை களினூடாக ஐக்கிய அயர்லாந்தைக் கட்டியெழுப்புவது என்ற பிரகடனம் 36 வருடகால மோதல்களின் பின்னர் கடந்த ஜூலை மாதம் ஐரிஷ் குடியரசுப் படையினால் மேற்கொள்ளப்பட்டது.
|- DT)
அரசாங்கம், யுத்த மதித்துப் பேணுவ பேச்சுக்களை மீள ஆ ஏற்பாட்டாளர்களின் உ
திடசங்கற்பம், தீர்மானங்கள் ஆகியவற்றின் மூலம் இவ்வாறான நல்ல செய்தி இலங்கையிலிருந்தும் வரமுடியும்.
வதாக, பல பிரச்சினை களுக்கு மத்தியிலும் தற் போதைய யுத்த நிறுத்த ஒபபநதம முனறரை வருடங் களுக்கு மேலாக நீடித்து நிற்கிறது. 1983ஆம் ஆண்டுக் குப் பின்னர், இன்றுவரை மிக நீண்ட காலம் நீடித்த யுத்தநிறுத்தம் இதுதான். பல்வேறு யுத்தநிறுத்த
கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை, சர்வ தேச சமூகத்தைக்
கோரியுள்ளது. மோதல்
இலங்கை வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலை, முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. அது புலிகளின் வேலையென்றே கிடைத்த ஆதாரங்கள் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றன. தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த பல யுத்த நிறுத்த மீறல்களில் மிக மோசமானது, கதிர்காமரின் படுகொலையேயாகும். இக் கொலை தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணை கள் புலிகளுக்கு நேரடித் தொடர்பிருப்பதை திட்டவட்ட மாக எடுத்துக்காட்டியுள்ளன. இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு, சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு இலங்கை அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஆனால், கதிர்காமரின் கொலைக்குப் பின்னர், வழமை போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாது. எனவே கொள்கை மீள்பரிசீலனையொன்றில் நாம் ஈடுபட்டுள்ளோம். இதனைச் சர்வதேச சமூகத்தின் பங்குபற்றலுடன் மேற்கொள்ளவுள்ளோம். அதனை அமுல்படுத்துவதில் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப் பையும் பெற விரும்புகிறோம்.
யுத்த நிறுத்த ஒப்பந்த அமுலாக்கம், மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டுமென்று சில காலமாக இலங்கை அரசாங்கம் கோரி வருகிறது. இக் கோரிக்கையை, இலங்கை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு அங்கீகரித்துள்ளது. இதனைப் புலிகள் உறுதியாக எதிர்த்து வருகின்றனர். கதிர்காமரின் கொலைக்குப் பின்னர் பேச்சுக்கு வர இணங்கியதன் மூலம், சர்வதேச
Gari. 22 - 28, 2005
மீறல்கள் இடம்பெற்றுள்ளUT போதிலும் புலிகளோடு நேரடி இராணுவ
பெறுவதற்கும் உறுதி
ஏற்படவில்லை. இலங்கையில் யில் இன்று ஜன
வாஷிங்டனில் கடந்த எட்டாம் திகதி வியாழக்கிழமை அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் மத்தியில் இலங்கை அரசின் சமாதான செயலகப் பணி
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான கலாநிதி ஜயந்த தனபால ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள் கீழே தரப்படுகின்றன. 'இலங்கையின் சமாதான முயற்சிகளில் சர்வதேச சமூகத்தின் பங்களிப்பு என்ற தலைப்பில் இந்த உரையாற்றப்பட்டது.
விப்பாளரும்
சமூகம் வெளிப்படுத்திய ஆத்திரம், எதிர்ப்பு ஆகியவற்றைத் திசை திருப்பி, உகந்த தருணம் வரும் வரை அவர்கள் இதனை எதிர்த்துக் கொண்டேயிருப்பர்.
யுத்த நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு மூன்று
வருடங்கள் கழிந்த பின்னரும் புலிகள் இயக்கம் தன்னை மாற்றிக் கொண்டு, ஜனநாயகமயப்படுத்தலுக்கான தேவையை ஏற்றுக்கொள்வதாகத் தெரியவில்லை. அத்துடன் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் தாங் களில்லையென்ற உண்மையையும் புலிகள் இயக்கம் ஏற்றுக்கொள்வதாகத் தெரியவில்லை.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், ஏனைய யுத்த நிறுத்த ஒப்பந்த அமுலாக்கம், மீள்பரிசீலனை செய்யப்பட ! வேண்டுமென்று சில காலமாக இலங்கை அரசாங்கம் கோரி வருகிறது. இக் கோரிக்கையை, இலங்கை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு அங்கீகரித்துள்ளது. கட்சிகள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கு மாறு புலிகள் மீது சர்வதேச அழுத்தம் மேற்கொள்ள
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பட்ட வடக்கு, கிழக்கில் டுப் பகுதிகளிலும் கூட ற்றும் அபிவிருத்தி பதற்கு யுத்த நிறுத்தம்
அரசியல் தலைமைத் ள் ஏற்பட்டபோதிலும் தொடர்பான அரசின் சில வருடங்களாக இருந்துவந்துள்ளது.
குமாரதுங்காவினால் பட்ட தற்போதைய ரதமர் ரணில் விக்கிரம Uான ஐக்கிய தேசிய ) மேலும் கட்டியெழுப் ஆண்டு யுத்த நிறுத்த துகொள்ளப்பட்டது. ரலில் அதிகாரத்துக்கு சுதந்திரக் கூட்டமைப்பு
அரசாங்க சமாதான செயலகப் பணிப்பாளர் நாயகமும் ஐ.நா.பொதுச் செயலாளர் பதவிக்குப்
பேர்ட்டியிட்விருப்பவருமான கலாநிதி ஜயந்த தனபால
அண்மையில் இலங்கையின் சமாதானம், யுத்தம் ஆகியவற்றோடு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து வாஷிங்டனில் ஆற்றிய உரையின் சில
பகுதிகள் இங்கே தரப்படுகின்றன. பிரச்சினையோரு சம்பந்தப்பட்ட இரு தரப்பிலொன்றான புலிகள் இயக்கம் தொடர்ந்தும் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளபோதிலும் நம்பிக்கையோடு சமாதான முயற்சிகளில் அரசு ஈடுபட்டு வருவது குறித்தும் பிரச்சினைத் தீர்வுக்கு இக் கட்டத்தில் சர்வதேச சமூகத்தின் பங்களிப்பு கூடியளவில் ஏன் தேவையெனவும் விளக்கியுள்ளார்.
நிறுத்த ஒப்பந்தத்தை தறகும சமாதானப ரம்பிப்பதற்கு நோர்வே உதவியைத் தொடர்ந்து
பூண்டது. இலங்கை ாதிபதித் தேர்தல்
வேட்பாளர் வெற்றி பெற்றாலும் சமாதான முயற்சி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். முன்னெடுக்கப்படவும் வேண்டும்.
மூன்றாவதாக, வலுவான சமாதான எதிர்ப்பு அணி இருக்கிறபோதிலும் சமா தானத் தீர்வுக்கான பொதுமக்களின் ஆதரவு அடித்தளம் வலுவாக இருக்கிறது. இலங்கை யிலுள்ள சுயாதீன அமைப்புகள் நடத்திய கருத்துக் கணிப்பீடுகள் இலங்கையில் சமாதானத்தை விரும்புவோர், குறிப்பாக அடிமட்டத்திலுள்ளோர் பூரண ஆதரவளிப் பதை எடுத்துக் காட்டுகிறது. சகல இனக் குழுக்கள் மத்தியிலும் அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பீட்டின்படி 167 சதவீதமானோர் பேச்சுவார்த்தை மூலம் நிரந்தரச் சமாதானத் தீர்வு வேண்டுமென்று குறிப்பிட்டுள்ளனர்.
நான்காவதாக இலங்கையில் சமாதானத்துக்காகச் செயற்படும் சிவில் சமூக ஸ்தாபனங்கள் பல இருக்கின்றன. இவை சமாதானத்துக்காகப் பிரசாரம் செய்தல், ஆதரவுப் பிரசாரம் மேற்கொள் ளுதல், சமூக மட்டத்தில் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் பணிகளை மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளன. மோதல் தீர்வுக்காகத் தேசியக் கலந்துரையாடலை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் அரசியல், சமூக மற்றும் சிவில் சமூகக் கமிட்டிக்களுடன்
சமாதானத்துக்கும் இணக்கத்துக்குமான தேசிய ஆலோசனைச் சபை கடந்த வருடம் 960)LD55UULLg).
ஐந்தாவதாக, இலங்கையின் சமாதான முயற்சிகளுக்கான சர்வதேசச் செல்வாக் கும் ஆதரவும் பல வடிவங்களை எடுத்துள்ளன. யுத்த நிறுத்த ஏற்பாட்டாளர் மற்றும் கண்காணிப்பாளர் மட்டத்தின் முதற் கட்டத்திலும் இருக்கலாம். இராஜதந்திர மற்றும் சர்வதேச அழுத்தம் அல்லது மனி தாபிமான மற்றும் அபிவிருத்திப் பணிகளுக்கான பொருளாதார உதவியா கவும் இவை இருக்கலாம். இவ்வாறு உதவிகள் பல வடிவங்களை எடுத்துள்ளன. நோர்வே, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான் ஆகியவற்றோடு உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐ.நா. அபிவிருத்தித் திட்டம் போன்ற முக்கிய தரப்பினர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை இலங்கைப் பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம் முடிவு காண்பதற்கு முக்கிய தேவையான வெளி ஆதரவு, அழுத்தம், வெளியுலக ஆதரவு ஆகியவவையின்றி இவற்றை மேற்கொள்ள முடியாது. நோர்வே தொடர்ந்தும் ஏற்பாட்டா ளர்களாகச் செயற்படும் கண்காணிப் பாளர்களாக இலங்கை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழு செயற்படும். ஐ.நா. போன்றவை மனித உரிமைகள் சம்பந்தப் பட்ட விடயத்தில் அளிக்கும் பங்களிப்பு மேலே கூறப்பட்டவர்களின் பணிகளுக்கு வலுவான உதவியாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
வேண்டிய தேவையுள்ளது.
யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்களில் பெரும்பாலானவை (54%) சிறுவர்களைப் படையணிகளில் சேர்த்துக் கொள்வதோடு சம்பந்தப்பட்டதாகும். இது 1998ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் சபைக்குப் புலிகள் அளித்த உறுதி மொழிக்கும் 2003ஆம் ஆண்டின் மத்திய பகுதியில் யுனிசெப்புடன் செய்து கொண்ட வேலைத் திட்டத்துக்கும் எதிரான அப்பட்டமான மீறலாகும். எனவே புலிகளால் சிறுவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவதைத் தடுப்பதற்கு காத்திரமான முயற்சி தேவைப்படுகிறது.
சிறுவர்களைப் படையணிகளில் சேர்த்துக்கொள்வது தொடர்பான ஐ.நா.பந்தோபஸ்து சபையின் 1612 (2005) ஆம் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் வரவேற்கிறது. இத் தீர்மானம், சிறுவர் போராளிகள் பயன்படுத்தப் படுவதைக் கண்காணிக்கவும், அது குறித்து அறிவிப்பதற் கான வழிமுறையொன்றினை ஏற்படுத்தவும் வழி செய்கிறது. இத் தீர்மானத்தைக் காத்திரமான முறையில்
ET LUUÜTÜLJUGUEUE
அமுல்படுத்துவதற்கு யுனிசெப்புடன் மிக நெருக்கமாகச் செயற்பட இலங்கை அரசாங்கம் தயாராக இருக்கிறது. இந்த அத்துமீறல்களெல்லாம், அவை அரசியல் படுகொலைகளாக இருந்தாலென்ன அல்லது சிறுவர்களை ஆட்சேர்த்தலாக இருந்தாலென்ன எவ்வித பயமுமின்றி மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய அத்துமீறல்களுக்கெதிராக எவ்விதத் தடைகளும் இடப்படாததால் சர்வதேச சமூகத்தின் கண்டனத்துக்கு மத்தியிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.
புலிகளின் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருவதால் அதனைக் கட்டுப்படுத்துவதற்குத் தனியான மனித உரிமை ஒப்பந்தமொன்று அவசியமென்று இலங்கையிலுள்ள சிவில் சமூகத்தவர் மத்தியில் கருத்தொன்றும் ஏற்பட்டு வருகிறது.
இலங்கையின் நெருங்கிய நண்பனென்ற வகையிலும் டோக்கியோ உதவி வழங்கும் மாநாட்டின் இணைத் தலைமை நாடுகளில் ஓர் அங்கத்தவரென்ற வகையிலும் அமெரிக்கா புலிகளுக்குத் தடைகள்
u Doll li
UD UJEr
விதிக்கும் அணுகுமுறையொன்றினைத் தொடர்ச்சியாக ஆதரித்து வந்துள்ளது. அத்துடன் புலிகள் இயக்கம் சொல்லிலும், செயலிலும் பயங்கரவாதத்தைக் கண்டிக்கும் வரை அமெரிக்கா வெளிநாட்டுப் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் தொடர்ந்தும் புலிகளை வைத்திருக்க உறுதி பூண்டுள்ளது.
எனினும் மிக மோசமான யுத்தநிறுத்த மீறல்களின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதிலும் பேச்சுவார்த்தை மீள ஆரம்பிக்கப்பட வேண்டுமென்பதை வலியுறுத்துவதிலும், அல்லது புலிகள் இயக்கத்தை ஜனநாயக அமைப்பாக மாற்றுவதிலும் சர்வதேச சமூகத்தின் தாக்கம் காத்திரமானதாக இல்லை. . » نیژه
டோக்கியோ உதவி வழங்கும் மாநாட்டு இணைத் தலைமை நாடுகளின் அடுத்த கூட்டம் செப்டெம்பர் 19ஆம் திகதி நியூயோர்க்கில் நடைபெறவிருக்கிறது. கதிர்காமரின் படுகொலை போன்ற பயங்கரவாதச்
செயற்பாடுகளுக்குத் தண்டனை கிடைக்காமல் போகாது என்பதை உறுதிப் படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கையின் சகல பகுதிகளிலும் மனித உரிமைகளும் ஜனநாயகமும் பேணப்படுவதற்கான சூழ்நிலைகளும் ஏற்படுத்தப்படும். இவற்றுக்குத் தேவையான அழுத்தம் கொடுப்பதற்கு இந்த இணைத்தலைமை நாடுகளின் 19ஆம் திகதிய கூட்டம் ஒரு சந்தர்ப்பமாக அமையும்,
புதிய ஜனாதிபதியொருவரைத் தெரிவு செய்யும் ஜனநாயக நடைமுறையை இலங்கை கைக்கொள்ளும் இத் தருணத்தில், அரசியல் தலைவர்களைக் கொலை செய்துவிட்டு தப்பி விடலாமென்று புலிகள் இயக்கம் பிழையாக நினைத்துக் கொள்ளக்கூடாது. தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கடந்த காலங்களில் செய்ததைப் போன்று, தேர்தல் மோசடிகளில் ஈடுபடலாமென்றும் புலிகள் நினைத்துக் கொள்ளக்
கூடாது.

Page 8
滚
கவிஞர் வாலி எழுதுகிறார் -வாழ்க்கைச் சரிதம்
ஆனால், நான் எட்ட நிற்பதை கவனித்துவிட்ட அண்ணியார் திருமதி ஜானகி அவர்கள் என்னை எம்.ஜி.ஆர். அட்மிட் ஆகியிருந்த அறை வாசலுக்கு அழைத்து வரச் செய்தார்.
அப்போது அண்ணியாரும், திருமதி சத்தியவாணி முத்து அமமையாரும கணகலங்க நின்று கொண்டிருக்க,
நான் அண்ணியாருக்கு
எத்துணையோ நிகழ்வுகள் நினைவிற்கு வருகின்றன. அனைத்திலும் பெருந்தன்மை புலப்படும்.
எம்.ஜி.ஆர் அவர்கள் முதலமைச்சராக இருக்கும்போது, நான் அவருடன் மதுரை சர்க்யூட் ஹவுஸ்ஸிலிருந்து, திருநெல்வேலிக்குக் காரில் பயணித்துக் கொண்டிருந்தேன்.
காரின் முன்னிருக்கையில் அவருடைய செக்யூரிட்டி ஆபீஸர்
ஆறுதல் சொன்னேன்.
'உங்க ஒளி விளக்கு படத்துப் பாட்டதான் நாடே பாடி, உங்க அண்ணனுக்காகப் பிரார்த்தனை பண்ணிக்கிட்டிருக்கு. அந்தப் பிரார்த்தனையின் பலன்தான், அவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டிட்டார்ன்னு டாக்டர்கள் சொன்னது. இனிமே அவருக்கு ஆபத்தில்லே என்று திருமதி ஜானகி அம்மையார் கண்கள் பனிக்க என்னிடம் சொன்னார்கள்.
என் பாட்டுடைத் தலைவனுக்கு என் பாட்டே ? பிரார்த்தனை கீதமா ஆனது குறித்து அளவில்லா ஆனந்தம் அடைந்தேன். இருந்தாலும் நான் அண்ணியாரிடம் 'அம்மா! இது வாலி பாக்கியம் அல்ல; உங்க தாலி பாக்கியம் என்று சொன்னேன்.
எம்.ஜி.ஆரை நினைக்கிைல் இப்படிச் சங்கிலித் தொடர் போல்
உளவு பார்த்தலால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றிக் கூறும் அநுபவக் கட்டுரைத் தொடர்.
தன் மீதுள்ள இந்தக் குற்றச்சாட்டை மொரார்ஜி மறுத்து, செய்முர் மீது மானநஷ்ட வழக்குத் தொடர்ந்திருக்கிறார். வழக்கு அமெரிக்காவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
1971இல் அமைச்சரவை, பாகிஸ்தானோடு நடைபெற்ற போர் சம்பந்தமாகச் செய்த முடிவுகள் அனைத்தும் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஒருவர் முலமாக அமெரிக்காவுக்குக் கிடைத்ததாக செய்முர் குறிப்பீட்டிருக்கிறார்.
செய்முர் குறிப்பீட்டுள்ள இந்த விஷயங்கள் ஒரே நபரைப் பற்றியதாக இருக்குமானால் அவர் கொடுத்துள்ள தகவல் தவறானதாக இருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் அவர் குறிப்பிடுகின்ற 1971-இல் இந்திரா காந்தியின் அமைச்சரவையில் மொரார்ஜி தேசாய் அங்கம் வகிக்கவே இல்லை.
மொரார்ஜி தேசாய் CIA உளவாளியாகச் செயல்பட்டாரா, இல்லையா என்பதல்ல பிரச்சினை.
Տ
திரு. ஆறுமுகம் அமர்ந்திருக்க,
பின் சீட்டில் நானும் எம்.ஜி.ஆரும் பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம்.
திடீரென்று எம்.ஜி.ஆர். என்னிடம் ஒரு விஷயத்துல. எனக்கு உங்க அபிப்பிராயம் தேவை என்றார்.
‘என்னண்ணே? என்றேன் நான்.
'கண்ணதாசனை, அரசவைக் கவிஞரா நியமிக்கலாம்னு இருக்கேன். நீங்க என்ன சொல்றீங்க" என்று வினவினார் எம்.ஜி.ஆர்.
நல்ல காரியம். கண்ணதாசன் அதற்குத் தகுதியானவர் தான். இதுக்கு ஏன் அண்ணே, நீங்க என் அபிப்பிராயத்தக் கேக்குறீங்க? என்றேன்.
நீங்க, என் பொருட்டு, கண்ணதாசனை பல மேடைகளில் கடுமையா விமர்சித்துப்
sexeggs. මණ් குளுஃ ۔۔۔۔۔۔
CIA உளவாளிகள் இந்திய அமைச்சரவைக்குள்ளேயே இருந்திருக்கிறார்கள் என்பதுதான் ஆராயப்படவேண்டிய விஷயம். அவ்வாறு செயல்பட்ட நபர் 100th Fairy என்கிற சங்கேதப் பெயரால் அழைக்கப்பட்டார் எனவும் செய்முர் குறிப்பிடுகின்றார். அந்தப் பெயரில் செயல்பட்டவர் யார் என்கிற விஷயம் இன்னமும் வெளிப்படாத மர்மமாகவே இருந்து வருகிறது.
செய்முர் இது தவிர வேறு தகவலகளையும வெளியீட்டிருக்கிறார். வாசிர் அஹமது என்கிற முப்பத்து முன்று
வயதான
ஒரு
வர்த்தகரைப் போல நாடகமாடினாலும் பாகிஸ்தானின் அணுசக்தி கமிஷனுக்கு உளவு வேலை பார்க்கின்றவர் அவர் என்கிற தகவலையும் அவர் குறிப்பிடுகிறார்.
கிரெய்ட்ராங் என்கிற உபரகரணம் அணு ஆயுத சோதனைக்கு மிக மிக அவசியமானது. பார்ப்பதற்கு மின்சார பல்பு போல இருக்கும். இதை அமெரிக்காவிலிருந்து பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்தார் வாசிர் அஹமது அவை தோற்றத்தில் மின்சார பல்புகள் போல இருந்ததால் மின்சார
பேசியிருக்கீங்க. இப்ப நான் அவரை அரசவைக் கவிஞராக நியமிச்சா, நீங்க என்னெப்பத்தி என்ன நினைப்பிங்கன்னு தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன்.
உடனே 'பளிச் சென்று நான் சொன்னேன்;
ஒரு குறள், உங்களால மெய்பிக்கப்படுகிறது ‘என்ன குறள்? 'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.
() இந்தக் குறளை நான்
சொ
... O 2FO
ன்னவுடன் எம்.ஜி.ஆர். என்னை ஆரத் தழுவிக் கொண்டார்.
இந்த சந்தர்ப்பத்திலும் எம்.ஜி.ஆர். எனக்கு மிகுந்த கெளரவம் கொடுத்து நடத்தினார். அது எனக்குக் கிடைத்த பெருமையில்லை; என்னிடம் உள்ள நயா பைசா தமிழுக்குக் கிடைத்த பெருமை.
மதுரையில் உலகத் தமிழ் மகாநாட்டை எம்.ஜி.ஆர். மிகச் சிறப்பாக நடத்தினார்.
அந்த மகாநாட்டில் என் தலைமையில் ஒரு கவியரங்கத்தை நடத்த எம்.ஜி.ஆர். விரும்பினார்.
இந்த விஷயத்தை, அப்போது தமிழ் பண்பாட்டுத்துறைச் செயலாளராக இருந்த திரு. அவ்வை நடராஜன் மூலமாகவோ, அல்லது ஓர் அதிகாரி மூலமாகவொ எனக்குத்
தெரியப்படுத்தி இருக்கலாம்.
பல்புகள் என்கிற பெயரில் ஏற்றுமதி செய்யப்பட்டன.
வாசிர் அஹமது பிடிபட்டாரே தவிர அந்தச் செய்தியை அமெரிக்கா வெளியீட்டு விளம்பரப்படுத்தவில்லை. பாகிஸ்தான் முலமாக உலகின் பல நாடுகளுக்கு அணுசக்தி ரகசியம் போய்க் கொண்டிருப்பதாக அமெரிக்க செனேட்டர்கள் சில பேர் நம்புகிறார்கள். இப்போது பாகிஸ்தான் அணு ஆராய்ச்சிக் கழகத்தின் டாக்டர் அப்துல் காதர்கான் 1970ஆம் ஆண்டு வாக்கில் ஹாலந்திலுள்ள யுரேனிய தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு அவர் வேலை பார்த்தபோது பாகிஸ்தானுக்குத் தேவையான ரகசியங்களைத் திருடிச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. அங்குள்ள திட்டவடிவங்களை பிரதி எடுத்து உ ரகசியமாக
ாகிஸ்தானுக்கு அனுப்பி விடுவாராம். வெகுகாலம் வரை அவர் இந்தக் காரியத்தை எவருடைய *கவனத்திற்கும் வராமல் செய்து வந்தார். கடைசியில் சந்தேகத்திற்குள்ளாகி அவர் விசாரணைக்குக் கொண்டு வரப்பட்டார் அதற்குள் காதர்கான் பாகிஸ்தானுக்கு தப்பி வந்து வீட்டார். ஆனாலும் அவரை விசாரித்த ஹாலந்து கோர்ட் அவருக்கு தண்டனை அளித்தது.
காதர் கான் மிகவும் சாமர்த்தியசாலி. அவர் ஒரு பிரிட்டிஷ் பிரஜையைத் திருமணம் செய்து கொண்டார்.
* (தொடரும்.)
(நன்றி, நர்மதா)
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லவ்வுக்குப் புதுசா? இந்த எட்டு கட்டளைகளைக் கடைபிடித்தால் நீங்கள் காதலில் கிங்குவீன்
காதலிக்கச் சொல்லி வற்புறுத்தாதே! பார்ட்டி காதலிக்கவில்லையா? விட்டுத் தள்ளுங்கள். ஆற்றில் எத்தனையோ மீன்கள் இருக்கின்றன. நாம் விரும்பும் ஆண் அல்லது பெண் உங்களைக் f *"#သ်း၏&၈၃ என்பது அசிங்கம் இல்லை. நம்மை அவர்கள் காதலனாகவோ காதலியாகவோ நினைக்க வில்லை என்பதைப் புரிந்து கொள்ளாமல் அவர்களைத் துரத்துவதுதான் அசிங்கம் உங்களைக் காதலிக்கும் ஆள் கிடைக்கும் வரை காத்திருங்கள்
காதலுக்காகத் தன்மானம் இழக்காதே! காதலிக்காக ரேஷன் கடையில் பாமாயில் கேனுடன் க்யூவில் நிற்பதைவிட அவமானம் என்ன இருக்கிறது? இப்படித்தான் காதலை வெளிப்படுத்தவேண்டும் என்று
அவசியம் இல்லை. காதலியின் அன்றாட வாழ்க்கையைப் |
பற்றி விசாரியுங்கள். அவர் கவலைகளுக்கு ஆறுதலும் தீவும் அளியுங்கள்!
உங்கள் அன்றாட அனுபவங்களை, ஊர்வம்புகளை, கவலைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள், காதலுக்காக உங்கள் மரியாதையைக் குறைக்கும் விதமான செயல்களில் ஈடுபடாதீர்கள். அந்த மாதிரி காதல் ஆபத்தானது
காதலிக்காகப் பணத்தை வாரி இறைக்காதே! சினிமா தியேட்டரில் ஒன்றுக்கும் உதவாத படத்திற்கு பர்ஸை காலி பண்ணி பிளாக்கில் டிக்கெட் வாங்குவது, காதலியின் பிறந்த நாளுக்காகப் பெரிய தொகை கொடுத்து அன்பளிப்பு வாங்கிக் கொடுப்பது இது போன்ற கெட்ட பழக்கங்கள் காதலுக்கு எதிரி நீங்கள் இவ்வளவு செலவு செய்தால் சில பெண்களுக்கு உங்கள் மேல் நம்பிக்கை
குறைந்துவிடக்கூட வாய்ப்பிருக்கிறது.
காதலிக்க ஏதாவது வாங்கித் தந்தே ஆகவேண்டுமா? இப்படி ஆசைப்படுவது சகஜம்தான். அதில் தப்பில்லை. அதற்கான விதிமுறைகளுக்கு 1 -ஆம் கட்டளையைப் பாருங்கள்
瓯
அந்த விஷயங்களுக்கு அவசரப்படாதே! எல்லாவற்றுக்கும் நேரம் காலம் இருக்கிறது என்று பெரிசுகள் சும்மாவா சொல்லியிருக்கிறார்கள் அடல்ட்ஸ் ஒன்லி விஷயங்களில் ஈடுபடுவதற்கு ஆர்வம் ஏற்படத்தான்
செய்யும். ஆனால் அவசரப்பட்டால் சமயத்தில் பெரிய பிரச்சினையில் போய் முடியும். எப்போதும் பொது இடத்திலேயே உங்கள் காதலன்காதலியை சந்திப்பது நல்ல | ೫ouT.
காதலனின் காதலியின் பெற்றோரைத் தெரிந்துகொள் காதலை வலுப்படுத்துவதற்கும் அதை நீடிக்கச் சய்வதற்கும் இது முக்கியம் உங்கள் காதலி அல்லது G 9. &ી 6ါ காதலனிடம் அவர்களது பெற்றோரை அறிமுகப்படுத்தும்படி வற்புறுத்துங்கள். சில சமயம் இது சிக்கலில் மாட்டிவிடும்தான். ஆனால் சிக்கலை உண்டாக்காத பெற்றோர்களை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். எந்த சிக்கல் வந்தாலும் சமாளிக்கப் பாருங்கள், பயத்தில் சந்திப்பைத் தள்ளிப் போடாதீர்கள்
on
JUDUd95
அவன் என்னை காதலிக்கிறானா? நீங்கள் ஒருவனை காதலிக்கிறீர்கள். ஆனால் அதே சமயம் அவனிடம் சென்று ஐ லவ் யூ சொன்னால் எங்கே உங்கள் மூக்கு உடைந்து விடுமோ என்று பயமாக உள்ளதா?
அவன் உங்களை காதலிக்கிறானா என்று கண்டுபிடிக்க இதோ சில டிப்ஸ்.
அவன் உங்களை காதலிக்கிறான் என்றால் :
* காரணமே இல்லாமல் தினமும் பலமுறை தொலைப் பேசியில் தொடர்பு கொள்வான்.
* அவன் அம்மாவின் பிறந்த நாள் பரிசை தேர்ந்தெடுக்க உங்களை அழைத்துச் செல்வான்.
* நாள் முழுவதும் செய்ததை ஒன்றுவிடாமல் உங்களிடம் சொல்வான்.
* அவன் உபயோகிக்கும் சென்ட் ஆப்டர் ஷேவ் ஆகியவை உங்களுக்குப் பிடித்துள்ளதா என்று கேட்பான்,
ஃ ஒரே கதையை பத்து முறை சொன்னாலும் கவனத்துடன் குறிக்கிடாமல் கேட்பான். (கேட்பது போலாவது நடிப்பான்)
ஃ உங்களுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்று கேட்டும் தெரிந்து கொள்வான்.
ஃ நண்பர்களோடு நேரம் செலவழிப்பதை விட உங்களோடு இருக்க விரும்புவான்.
s r * : 8 ܀ ܀
* நீங்கள் கேட்காமலேயே அவன் அடித்த லூட்டிகளை உங்களிடம் சொல்வான்.
ஃ நீங்கள் ஐஸ்வர்யா ராய்க்கு குறைந்தவர் இல்லை என்பதைப் போல் உங்களைப் புகழ்வான்.
தீ எளிதில் அவனை புண்படுத்தவோ உற்சாகப் படுத்தவோ உங்களால் முடியும்.
மேலே உள்ளவற்றில் ஏழுக்கு மேல் பொருந்தினால் தைரியமாக ஐ லவ் யூ சொல்லலாம். சுமார் நான்கு பொருந்தினால் காத்திருக்கவும். ஒன்றோ இரண்டோ பொருந்தினால் அவனை மறப்பதே நல்லது
காதல் தோல்வியை சமாளிப்பது எப்படி? நீங்கள் காதலிக்கும் நபர் உங்களைக் காதலிக்க வில்லை என்றால் என்ன செய்யலாம்?
* வாழ்க்கையே முடிந்து போய்விட்டது என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். இப்படித் தோன்றுவது சகஜம்தான். ஆனால் சில நாட்களில், அல்லது மாதங்களில் உங்கள் காதலை மறந்துவிடுவீர்கள். பிறகு நீங்களே உங்கள் வேகத்தை நினைத்து சிரிப்பீர்கள். ஆற்றில் வேறு எத்தனையோ மீன்கள் இருக்கின்றன.
தீ நீங்கள் அவரை எவ்வளவுதான் காதலித்தாலும் அவர் புல்லரித்துப் போய் உங்களைக் காதலித்து விடமாட்டார். காதல் அவ்வளவு ஈஸியாக வராது. துரத்தித் துரத்திக் காதலிப்பதும் காதலிக்க வைப்பதும் சினிமாவில்தான் நடக்கும். நிஜத்தில் உங்கள் நேரம்தான் வீணாகும்.
* உங்களை விரும்புபவருடன் கைகோர்த்துக் கொள்ளுங்கள். அவருடைய அன்பும் கவனிப்பும் உங்களுக்குத் தேவைப்படும். உங்களை விரும்பாதவரை நீங்கள் எவ்வளவு காதலித்தாலும் என்ன பயன்?
தீ உங்களை காதலி காதலன் காதலிக்கவில்லை என்றால் அது உங்கள் தப்பு இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நம்மிடம் ஏதோ குறை இருக்கிறது என்ற கற்பனையெல்லாம் வேண்டாம். காதல் யாருக்கு யார் மேல் வரும் என்று சொல்ல முடியாது. உங்கள் ஆள் உங்களைக் காதலிக்கவில்லை என்றால் அதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள்?
ஃ உங்கள் உருவத்தை, பழக்க வழக்கங்களை அடியோடு மாற்றிக் கொண்டு, அதன் மூலம் உங்கள் காதலர்காதலியை கவரலாம் என்று நினைத்துவிடாதீர்கள். அதெல்லாம் எடுபடாது. நீங்கள் என்ன செய்தாலும் உங்கள் நன்மைக்காக செய்து கொள்ளுங்கள். அதில் தப்பே இல்லை!
Qsi. 22 - 28, 2005

Page 9
பண்டா - செல்வா உடன்படிக்கை பகுதி அ (26.07.1 957)
நாட்டில் ஏற்பட்டுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முயற்சியாக இலங்கை தமிழ் அரசுக்கட்சி பிரதிநிதிகளுக்கும் அப்போது ஆட்சியில் இருந்த பிரதமர் எஸ்.டபிள்யூஆர்.டி. பண்டாரநாயக்காவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம் பெற்றது. பேச்சுவார்த்தை ஆரம்பத்திலேயே சமஷ்டி அமைப்பு முறை ஒன்றை ஏற்படுத்துமாறு ಫ್ಲಿ பிராந்திய சுயாட்சியை ஏற்படுத்துவது அரச கருமமொழி என்ற அந்தஸ்தை (தனிச்சிங்களச் சட்டம்) மாற்றுவது ஆகியவை தொடர்பான அடிப்படை விடயங்களில் மாற்றங்கள் செய்ய முடியாது என கலந்துரையாடலின் ஆரம்பத்திலேயே அமரர் பண்டாரநாயக்கா தெரிவித்திருந்தார். இதனை அடுத்து தமிழரசுக் ಸ್ಟಿಲ್ಯ ல அடிப்படை கொள்கைகள், கோட்பாடுகளை கைவிடாமல் மாற்று ஒழுங்குகளை ஏற்படுத்த முடியுமா? என்பது பற்றி ஆராய இணக்கம் தெரிவித்தது. அரசின் பிராந்திய சபைகள் மசோதாவை ஆராய்ந்து உரிய யோசனைகளை முன் வைக்க முடியுமா என்று பிரதமர் தமிழரசுக்கட்சிக்கு ஆலோசனை வழங்கினார். அங்கு ஏற்பட்ட உடன்படிக்கை கீழே தரப்படுகிறது.
இடைக்கால ஒழுங்கு
மொழி விடயத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சி சம அந்தஸ்துக் கோரிக்கையை வலியுறுத்தியது ஆனால், இவ்விடயத்தில் பிரதமரின் ఫ్లో உத்தேசித்து இடைக்கால ஏற்பாடாக ஓர் உடன்படிக்கைக்கு வந்தனர். தமிழ் ஒரு தேசியமொழியாக அங்கீகரிக்கப்படுவதும், வடக்கு - கிழக்கு மாகாணங்களின் நிர்வாக அலுவல்கள் தமிழில் நடைபெறுவதும் முக்கியமானவை என்று அவர்கள் சுட்டிக் காட்டினர். தான் முன் குறிப்பிட்டது போல உத்தியோகமொழிச்" প্তঃ சட்டத்தை அழிக்கக் கூடிய எந்த நடவடிக்கையும் 已烹எடுப்பது சாத்தியமற்றதென்று பிரதமர் கூறினார். சேனநாயக்கா கருத்துப் பரிமாறலின், பின் இயற்ற உத்தேசிக்கப்படும் சட்டத்தில் இலங்கையின் தேசிய சிறுபான்மையோரின் --- பண்டா ெ மொழியாகத் தமிழை அங்கீகரிக்க வுேண்டுமென்றும், உத்தியோக மொழியின்நிலையைப் பாதிக்காத வல்கயில் வடக்கு கிழக்கு மாகாணங்களின் நிர்வாக மொழியாகத் தமிழே இருக்கும் வகையில் பிரதமரின் நான்கு அம்சத் திட்டத்தில் ஏற்பாடு இருக்க வேண்டுமென்றும், வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் தமிழ் பேசுவோரல்லாத சிறுபான்மையோருக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்படவேண்டுமென்றும் இருதரப்பினரும் ஒப்புக் கொண்டனர். இந்திய வம்சாவளியினருக்கு இலங்கைக் குடியுரிமை வழங்குவது பற்றியும் டியுரிமைச் சட்டம் பற்றியும் தமது கருத்துகளை இலங்கைத் தமிழரசுக் கட்சிப் ரதிநிதிகள் பிரதமருக்கு எடுத்து விளக்கி, விரைவில் தீர்க்கப்பட வேண்டுமென்று வற்புறுத்தினர்.
விரைவில் பரிசிலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்று பிரதமர் அறவததார, இம்முடிவுகளின் காரணமாகத் தமது உத்தேச சத்தியாக்கிரக நடவடிக்கையை கைவிடுவதாகத் தமிழரசுக் கட்சி அறிவித்தது.
பகுதி - ஆ
1. பிராந்திய சபைகளின் எல்லைகள் சட்டத்திலேயே அட்டவணையாகச் சேர்க்கப்பட்டு வரையறுக்கப்பட வேண்டும். 2. வடமாகாணம் ஒரு பிராந்திய சபையாகவும் - கிழக்கு மாகாணம் இரண்டு அல்லது கூடிய பிராந்திய சபைகளாகவும் அமையும். 3. மகாண எல்லைகளையும் தாண்டி இரண்டு அல்லது மேற்பட்ட பிராந்திய சபைகள் இணைவதற்குச் சட்டத்தில் ஏற்பாடு செய்யப்படும்; பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துக்கு அமைவாக, ஒரு பிராந்திய சபை தன்னை பிரித்துக் கொள்ளவும் இடம் இருக்கும். இரண்டு அல்லது மேற்பட்ட பிராந்திய சபைகளுக்குப் பொதுவான குறிப்பிட்ட நோக்கங்களும், அவை சேர்ந்து செயல்பட சட்டத்தில் இடம் இருக்கும். 4. பிராந்திய சபை உறுப்பினர் நேரடியாக தெரிவு செய்யப்படுவர். அதற்கான தொகுதிகளை வகுப்பதற்குத் தொகுதி நிர்ணயக் குழுவோ குழுக்களோ அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும். பிராந்திய சபையின் எல்லைக்குள் அமைந்த மாவட்டங்களின் பாராளுமன்ற உறுப்பினர் - பிராந்திய சபைத் தலைவராவதற்குத் தகுதி பெறுவதுபற்றி ஆலோசிக்கப்படும். அரசாங்க அதிபர்கள் ஆணையாளர்களாக நியமிக்கப்படுவது ஆலோசிக்கப்படும். பெரிய பட்டினங்கள், கேந்திர நகரங்கள், மாநகர சபைகள் ஆகியவற்றை மேற்பார்வை செய்யும் அதிகாரங்கள் ஆராயப்படும். ॐ 5. அதிகாரங்கள் பாராளுமன்றத்தினால் வழங்கப்பெற்று சட்டத்தில் வரையறுக்கப்பட வேண்டும். விவசாயம், கூட்டுறவு, காணியும் காணி அபிவிருத்தியும் குடியேற்றம், கல்வி, சுகாதாரம், கைத்தொழில், மீன் பிடித்துறை, வீடமைப்பு, சமூகசேவை, மின்சாரம், தண்ணீர்த்திட்டங்கள், நெடுஞ்சாலைகள் ஆகியன உள்ளடங்களாக குறிப்பிட்ட விடயங்கள் - பிராந்திய சபைகளின் அதிகாரத்திற்குட்பட்டிருக்க வேண்டுமென்று ஒப்புக் கொள்ளப்பட்டது. வேண்டிய அதிகார எல்லைகள் சட்டத்திலேயே வரையறுக்கப்படும். 6. குடியேற்றத்திட்டங்களைப் பொறுத்தவரை, தமது, அதிகார எல்லைக்குட்பட்ட காணிகள் வழங்கவேண்டிய குடியேற்ற வாசிகளைத் தெரிவு செய்வதும், அத்திட்டங்களில் வேலைக்கமர்த்தப்படும் ஆட்களைத் தெரிவு செய்வதும் பிராந்திய சபையின் அதிகாரத்திற்குட்பட்டதாக இருக்கும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. இப்போது கல்லோயா அபிவிருத்திச் சபையினால் நிர்வகிக்கப்படும் பிரதேசத்தின் நிலை ஆராயப்படவேண்டும். 7. சட்ட மூலத்தில் பிரதேச சபைகளையொட்டி உள்ளுராட்சி அமைச்சருக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களை மாற்றித் தேவையான இடத்தில் பாராளுமன்றத்திடம் ஒப்படைக்கும் பொருட்டு அவ்விதிகள் திருத்தப்படும். 8. பிராந்திய மக்களுக்கு மத்திய அரசாங்கம் மொத்தமாக நிதி வழங்கும் அத்தொகை கணக்கிடப்படவேண்டிய கொள்கைகள் - பின் ஆராயப்படும் ဂြိုးပွါ சபைகளுக்கு வரி விதிக்கவும் கடன் வாங்கவும் அதிகாரம் இருக்கும்.
ஒப்பம் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா ஒப்பம் எஸ்.ஜே.வி செல்வநாயகம் glass57 - 2607.1957
 

24. O3.965
டட்லி சேனநாயக்கா அவர்களும், எஸ்.ஜே.வி செல்வநாயகம் அவர்களும் 24.03.1965 ஆம் திகதி
சந்தித்து தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் "சம்பந்தமா நடாத்திய பேச்சுவார்த்தைகளுக்கமைய, ஒரு
நிரந்தர அரசாங்கத்தை அமைக்கும் நிமிர்த்தம் - கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ளவற்றிற்கு நடவடிக்கைகள்
எடுக்கப்படுமென்று திரு. சேனநாயக்கா
ஒப்புக் கொண்டார்.
1. வடக்கு, கிழக்கு
மாகாணங்களில் தமிழில்
--- நிர்வாகம் நடப்பதற்கும்,
அவற்றைத் தமிழிலேயே பதிவதங்கும் தமிழ்மொழி விசேட விதிகளுக்கமைய - உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஒரு தமிழ் பேசும் குடிமகன் - நாடு முழுவதும் தமிழிலே கடமைகளை மேற்கொள்ள உரிமையுள்ளவன் என்பதே - தன் கட்சியின் கொள்ளை என்பதையும் திரு. சேனநாயக்கா விளக்கினார். 2. வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள
சட்டபூர்வமான நடவடிக்கைகளை
சல்வா ஒப்பந்தத்தின்
போது
மேற்கொள்ளவும், அவற்றைப் பதிவதற்குத் தமிழே நீதிமன்ற மொழியாக இருப்பதுதான் - தன் கட்சியின் கொள்கை என்று திரு.சேனநாயக்கா ஏற்றுக்கொள்கிறார். 3. இரண்டு தலைவர்களின் பரஸ்பர சம்மதத்தின் பேரில், மக்கள்பாலுள்ள அதிகாரங்களுக்கேற்ப ※ இலங்கையில் மாவட்ட சபைகள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். தேசிய நலன் சம்பந்தப்பட்ட விடயங்களில் மாவட்ட சபைகளுக்கு அறிவுறுத்தும் அதிகாரம் |அரசாங்கத்திற்கு உண்டு.
4. இலங்கைப் பிரஜைகளுக்கு காணிகள் வழங்கப்படும்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கீழ் காணும் விடயங்கள் |முதன்மையாகக் கவனிக்கப்படும் எனவும் |திரு. சேனாநயக்கா ஏற்றுக்கொண்டார். தமிழ்த்தேசியத் தலைவர் அ. வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள
அமிர்தலிங்கம் தமிழக காணிகள் அம்மாகாணங்களிலுள்ள ೪..." காணியற்றவர்களுக்கே முதலில்
வழங்கப்படல் வேண்டும்.
ஆ. இரண்டாவதாக வட - கிழக்கு மகாணங்களில் வசிக்கும் தமிழ் பேசும் மக்களுக்கே வழங்கப்படல் வேண்டும். இ. மூன்றாவதாக இலங்கையின் ஏனைய பகுதிகளிலுள்ள தமிழ் பேசும் இனத்தவர்களுக்கே முதலிடம் கொடுத்து |ஏனையவர்களுக்கு வழங்கலாம்.
ஒப்பம் - டட்லி சேனநாயக்கா ஒப்பம் - எஸ்.ஜே.வி. செல்வநாயகம். திகதி - 24.03.1965

Page 10
&o நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் அவை நேரே இன்றெனக்குத் தருவாய் என்றன் முன்னைத்தீயவினைப் பயன்கள் - இன்னும் மூளதழிந்திடுதல் வேண்டும் -இனி
கப்பிரமணிய பாரதியார் ஒ ரு காட்டில் நான்கு காளைகள் மிகவும் நட்பாய் இருந்து வந்தன. ஒன்றை விட்டு ஒன்று பிரியாது. எதிரிகள் எவருமே இல்லை என்று ஒன்றாகவே திரிந்து மேய்ந்து வந்ததினால் அந்தக் காளைகள் கொழுத்து வளர்ந்திருந்தன.
கொழு கொழுவென்ற அந்தக் காளைகளைக் காணும் போதெல்லாம் அந்தக் காட்டு
ராஜாவான சிங்கத்துக்கு வேண்டும் என்று சிங்கம் நெடு எப்படியாவது நாவூறும். கொம்புள்ள நாட்களாக விரும்பியது. ஆனால் காளைகளையும் காளைகள் நான்கும் ஒன்றாகவே நான்கும் ஒன்று சேர்ந்தே விட்டால் தான் நி இருந்தன. நான்கு எப்போதும் இருந்தபடியால் நிறைவேறும் 660 சிங்கங்களைப் போல! அவற்றை நெருங்கவும் பயமாக சிங்கம். அப்பொழு இவற்றைக் கொன்று தின்ன இருந்தது. வந்த நரி, சிங்கத்
LLLLLL LL L LLLLL LLL LLLL SATTTT TTM வாடமாக இருக்
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்-கேட்டது )
அதறகு சிங்க நாடகளாக உளள ஆசையைக் கூறி பூ. இவ்வளவு = (បញ្ជីបំបr ប្រ கவலையை விடு உங்கள் ஆசைை நிறைவேற்றுகிறே6 முதல் காளையிட நரி,
அதோ பார் ெ தெரிகிறதே பசுை அதை உனக்குத் மற்ற காளைகள் நாளை சென்று ே போவதாகப் பேசி நான் கேட்டேன்
முதலில் அை காளை, நரியின் பேச்சினால் மதி محے
அப்படியா சே
അബ് அவர்கள் செல்லு -ר அங்கு செல்கிறே
இவ்வாறு தனி
மூன்றையும் சந்தி
திசைகளைக் கா
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள், சிறந்த வர்ணம் ஒன்றிற்கு சொல்லி, பொறா பரிசு ருபா : காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 28,000 உண்டாகும்படி G
வர்ணம் தீட்டும் போட்டி இல. 614
தினமுரசு வாரமலர் 3. இப்போதெல்ல
த. பெ. இல . 1772 காளைகளையும
கொழும்பு | | பார்க்கவே முடிய 3. ஒவ்வொன்றும் ஒ வர்ணம் தீட்chம் போட் o: 612 திசையில் சென்று தீட்ரும் ே Lҫ2 G ஒன்றை ஒன்று ப
பரிசுக்குரியவர்: | நேர்ந்தால் முட்டி x- எல்.பி. கீர்த்தனா, தரம் 3, | இடவும் செய்தன. கொநல்லாயன் அாசினர் கமிம் மகளிர் விக்கியாலயம், கொமம்ப - 13 முனட ஒனறா கொநல்லாயன் அரசினர் தமிழ் மகளிர் வித்தியாலயம், கொழும்பு - 13 இப்ே
பாராட்டுக்குரியவர்கள் : விட்டன. பொறா6 ராதிவ்யா, ஆர். ஸ்டெபன், நான்கும் பிரிந்து 15, வோலர் வீதி, பதுளை, 22. பெரிஸ்டர் புர, புத்தளம் திக்கில் போய் ே கமிலஸ் கிருத்திகன், தரம் 1A, விபுலானந்தா எஸ். கஸ்தூரிப் பிரியா, 22ஆம் மின்கம்பம், ஆரம்பித்தன.
கல்லூரி, பண்டாரிகுளம், வவுனியா, மரக்காரம்பளை வீதி, கணேசபுரம், வவுனியா, இதுதான் தக
கு, இராகேஷன், தே, ஜெசிந்தாமேரி, நிவ்பொரஸ்ட் தோட்டம், கருதிய சிங்கம் 15. கன்னாதிட்டி வீதி, யாழ்ப்பாணம் லெவலன் குரூப், புரெஸ்ஸ, : 29وال ரி, ஜெசிக்கா, 21, புனித பத்திரிசியார் வீதி, எஸ் பாரத் னறது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிலேட்டி | 胡 இதிலிருந்து பி. யஹானா கிறிஸ்டின், காவத்தை தமிழ் மதுபாகரன், தரம் 9, யாமயிலிட்டி வடக்கு றநத 660
மகா வித்தியாலயம், காவத்தை கலைமகள் மவி, யாழ்ப்பாணம். ' Ꮽ!6u6Ꭰ6ᏂlfᎢ!
ΊΌΣ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீ போய் அடைய வேண்டிய இடத்தை அவ்விடம் பாதுகாப்பானதா ஆபத்தில்லாததா என்பதை அறிந்து தெளிந்தபின் அவ்விடம் சென்றடை எஸ் நிரஞ்சலா, கண்டி to caping
ಐCasi இ
இழுக்கும்"ஸ்ருதுகள்
கழுகன் வெள்ளை சோடிகாள்
ஏர் இழக்கும் எருதுகள்
களைப்பு மிகுந்து விட்டதோ,
எங்கள் செல்வம் ஓடிவா
மாதிச் சண்டை
யாங்ரிசி சீனா(ஆசியா)
நேர் உழவில் ஓடிவா சால் உழவில் திரும்பிவா. கதிரடித்த கழிவு வைக்கோல் ܢܝܠ
2. amser! தின்று உழைக்கும் காளைகாள் இார் உழுது விதைத் தாகவேணும் உடல் வதைத்து உலகுகாக்கும் : "கு பொழுது போகு தோடிவா உங்கள் தொண்டு தருமமே
துே L LLL LLLL LLLL LLLLL LL LLL LLLL LLLL LLLL LLLLLL :, அதிசய உலகம்) 25. 96)I6)յլք(5Աl தின் 6)IIIլգա ܫܬ AA ே A. தீ என்ற குர்திஷ் போராளிகள் தலைவர்
ரகள! எனறு - - , AA
ஒகாலனுககு மரண தண்டனை ம் நீண்ட
தனது பிரிவினைக்கான பிரசார 椰 88: Լ15l. நடவடிக்கைகளை | தானா! மேற்கொண்டதுடன்
அதற்காக ஆயுத கலாசாரத்தையும் வகள நான பரப்பினார் என்ற u குற்றச்சாட்டில் ன் என்று கூறி குற்றவாளியாக ம் சென்றது இனங்காணப்பட்ட குர்திஷ்
போராளிகள் இயக்கத் தன் திசையில் தலைவர் அப்துல்லா ான புல, ஒகலானுக்கு துருக்கி
நீதிமன்றமொன்று ಆನ್ದಿರಿ மரணதண்டனை விதித்து ே க் கொண்டதை தீர்ப்பளித்தது. ான்றது. கென்யாவில் வைத்து துருக்கி விசேட அதிரடிப்படையினரால் கைது த நம்ப மறுத்த செய்யப்பட்ட அப்துல்லா ஒகலான் 29000 பேர் பலியாகக் தந்திரமான காரணமாகவிருந்த துருக்கிக்கெதிரான குர்திஷ் பிரிவினைப் இழந்தது. போராட்டத்தை ஆரம்பித்து தலைமைதாங்கி நடத்திச் சென்றார் நி! நாளை என்பதாலேயே அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ம் முன் நான் ன் என்றது. ಙ್ தது வெவவேறு டி கோள் 3. 漆 a
உலகில் நீளமான நதிகள் சய்தது நரி, im n n n niin n n n n m m m m n m ாம்". நான்கு நதி நிலையம் டங்ஸ்கிமி ஒன்றாகப் | SBSgSySBzSzSSBSBSSYYS வில்லை. ബ്രബ ப்வொரு அமேசன்
மேய்வதும், ர்க்க மிசூரிமிகசிப்பி
கோகி அறக்கன்சாஸ் வடஅமெரிக்கா 3219 மயினால் சென்லோறன்ஸ் கனடா 3058 வெவ்வேறு
DU யென்சி ரஷ்யா ಜ್ನ 3471 சமயம் எனக் சொல்கோ ஆபிரிக்கா 3506 வ்வொரு ః துக் கொன்று മെut
ற்றுமையே ஆபிரிக்கா
பது தெரிகிறது ജൂി. 46,
QFÍ. 22 - 28, 2005

Page 11
இந்தியாவி பிரதேசத்தில் வ நாக வள்ளப் கோல கொண்டாடப்பு பயன்படுத்தப்ப( என்ற இவ் வ6 விசேட செலு 0 LUL 1. வலிக்கிறார்கள் 25 பாடகர்கள்
அப்பாட்டின் வள்ளத்ை வேண்டுமெ
இது குழந்தைகளைப் புரிந்துகொள்வதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரமாகும். தாய்மாருக்கு, குழந்தை ஏன் அழுகின்றது என்று புரிந்துகொள்ளமுடியாத சந்தர்ப்பங்களில் இந்த இயந்திரம் வந்து உதவி செய்கிறது. குழந்தை அழுது 200 செக்கன்களின் பின்னர் அது பசிக்காகவா? சுகயினம் காரணமாகவா? அசெளகரியம் காரணமாகவா? அல்லது வேறு ஏதாவது காரணத் திற்காகவா அழுகின்றது என்று இந்த இயந்திரத்தில் பதிவா கின்றது. இதனால் குழந்தையின் அழுகைக்கான காரணத்தை இலகுவில் கண்டறியலாம் என்று தாய்மார் சந்தோசப்படுகிறார்கள். * - - - - - - - - - - - - - ܘܢ”
நீர் மேல் நடப்பதற்குப் பயன்படும் பாதணிகள் இரண்டை s சீனாவின் பாடசாலை மாணவி ஒருவர் உருவாக்கியுள்ளார். வான்ங் சேன்டிங் என்ற இம் மாணவி தனக்கு இம்மாதிரியான யோசனை ݂ ݂ வருவதற்கு காரணகர்த்தாவாக இருந்தது வாத்துக்கள் தான் என்று கூறுகிறார்.
4 வருடங்களாகப் பல வகையான மூலப்பொருட்களைப் பாவித்து பரிசோதனைகளை மேற்கொண்டு, இறுதியில் அவர் உருவாக்கிய அதிசய பாதணிகளை அணிந்து எவ்வளவு அழகாக அன்னப் பறவை போல் மிதந்து வருகிறார். முயற்சியின் வெற்றிப் பெருமிதம் அவர் முகத்திலேயே தெரிகிறதல்லவா?
崧
GĪ. 22 - 28, 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன் கேரள அல்லேப்பி ருடாந்தம் நடைபெறும்
உற்சவம் அங்கு ாகலமாகக் டுகிறது. அதற்காக
ம் 'சுன்டன்வள்ளம்' iளத்தைச் செலுத்த த்துனர்கள் 4 பேர் 25 பேர் துடுப்பு
அது மாத்திரமின்றி பாட்டுப் பாடுவதோடு,
தாளத்திற்கேற்ப தைச் செலுத்த }ன்பதும் விதியாகும்.
படத்தில் நீங்கிள் காண்பது, 'பிலு ஸ்ஜேஸ்' எனும் பெயரில்
அழைக்கப்பட்ட கண்காட்சி சீனாவிலி:
பெற்ற போது காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த நிர்மாணம் ஒன்றையே. சுழற்சி முறை
விக்கப்படும் போத்தல் , னாலே இதனை*. A. உருவாக
ஸ்கியதாக இதன் பிதாமகன்
கூறுகிறார். எதுவாக இருந் லும் பார்ப்பதற்கு அழகாகத் தானே க்கிறது.
囊
JIf u li DJ Her
"கெதி’க்கு இக் கங்காரு |கிடைத்தது இறந்து போன அதன் தாயின் மடியில் இருக்கும் போதே. அன்று தொடக்கம் அது கெதியின் உணவு விடுதியில் உல்லாசமாக வளர்ந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் உணவு வேளையின்போது கெதியைத் தேடி வந்து, அவர் கையில் உணவை வாங்கி உண்ணுவது கங்காருவின் நாளாந்தக் கடமைகளில் ஒன்றாகக் கொண்டுள்ளது.
வட கொரியாவின் Swat எனும் விசேட படைப் பிரிவின்
சாதனைகளில் ஒன்றே இது. ஒரே வரிசையில் நிறுத்தி
வைக்கப்பட்டுள்ள பல போத்தல்களின் கழுத்தை ஒரே அடியில்
உடைப்பது இவர்கள் அறிந்த பல கலைகளில் மிகவும்
சுலபமானதாகக் கருதப்படுகிறது. போத் தலையே
ன செய்வார்கள்?

Page 12
கோபிகாவை கட்' செய்த பூறநீகா
ஸ்நேகாவுடன் மீண்டும் நெருக்கம் ஏற்பட்டு விட்டதால் கோபிகாவுக்கு டாட்டா காண்பித்து விட்டாராம் ரீ பிரிக்க முடியாதது எதுவோ என்று இப்போது தருமி கேட்டால், அதற்கு ரீகாந்தும் கிசுகிசுவும் என்று பதில் அந்த அளவிற்கு அதாவது கோலிவுட்டில் வேறு எந்த நடிகரும் சிக்காத அளவிற்கு இவர் கிசுகிசுவில் அடிபட்டு முதலில் தனது முதல் ஜோடியான பூமிகாவுடன் கிசுகிசுக்கப்பட்டார். சிறிது காலம் இந்தக் கதை ஓடியது. இத நடிகையுடன் ஜோடி சேர்ந்தார். அடுத்தடுத்து சில படங்களில் சேர்ந்து நடிக்க அன்பும் கூடவே வளர்ந்தது.
இருவரது நெருக்கத்தையும் பார்த்து கோலிவுட்டே பொறாமைப்பட்டது. விரைவில் இருவருக்கும் கெட்டிமே போகிறது என்று கூடக் கூறினார்கள்.
ஆனால் சிறிய உரசலால் இடைவெளி ஏற்பட்டது. இந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு ரீகாந்தின் வலைக்குள் விழுந்தார் கோபிகா, கனா கண்டேன் படத்தில் இருவரும் மிக மிக நெருக்கமாக நடித்தது பலரது கண்களையும் உறுத்தியது.
இதுதான் சமயம் என்று கருதி கோபிகாவும் ரீகாந்துடனான தனது நெருக்கத்தை அதிகரித்துக் கொண்டார். இதனால் வெறுப்படைந்த ஸ்நேகாவும் தனது பாய் பிரண்டை மாற்றினார். தற்போது இவர் நடித்துக் கொண்டிருக்கும் ஏபிசிடி படத்தின் டைரக்டர் சரவண சுப்பையாவுடன் நெருக்கமானார்.
ஆனால் மீண்டும் காந்த நடிகரும், நட்பு நடிகையும் நகமும், சதையும் போல ஆகிவிட்டார்களாம். இந்த நெருக்கத்தால் கோபிகாவுடனான நட்பை துண்டித்து விட்டாராம் ரீகாந்த்
எப்படியோ நம்பினவரை கைவிட்டிராதீங்க ஜாதி விழாவில் பங்கேற்பதில் தயக்கமில்லை
- நடிகர் விவேக் ஜாதி விழாக்களில் கலந்து கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இதனால் என் மீது ஜாதி முத்திரை விழுந்தாலும் கவலையில்லை என்று நடிகர் விவேக் கூறியுள்ளார்.
சமீப காலமாக நடிகர் கார்த்திக் தேவர் இனத்தவரை ஒன்று திரட்டி வருகிறார். அரசியல் களத்தில் குதிக்க கார்த்திக் ஆயத்தமாவதாக ஒரு பக்கம் பேச்சு இருந்தாலும், தான் தொடங்கியுள்ள சரணாலயம் அமைப்பு ஜாதி, மத பேதமற்ற ஒரு தொண்டு நிறுவனம் என்று கார்த்திக் மறுத்து வருகிறார். இருப்பினும் தேவர் இன இளைஞர்களை தமிழகம் முழுவதும் ஒருங்கிணைக்கும் பணியில் அவர் தீவிரமாகவே இருப்பதாகக் கூறப்படுகிறது.
இப்போது இன்னொரு பிரபல நடிகரும் ஜாதி அடையாளத்தை வெளிப்படையாகக் காட்டத் தொடங்கியுள்ளார். அவர்தான் சின்னக் கலைவாணர் என்று இரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் விவேக்,
விவேக்கும் தேவர் இனத்தவர்தான். ஆனால் இதை இதுநாள் வரை பகிரங்கமாக அவர் கூறிக் கொண்டதில்லை. மாறாக தனது படங்களில் ஜாதி மத துவேஷங்களுக்கு எதிராகவே வசனம் பேசி
சதா மாதவன்
մՄաers:
ID6iiiiLDgb6i, LIL சிம்புவும் மீண்டும் 9 குடைய சிம்புதான் அடம்பிடித்து பெற்ற நடித்த கேரக்டர் பரிசீலிக்கப்பட்டு அடம்பிடித்து பெற் பெறுவதில் 6
"ஆரம்பத்து ஆனா கொஞ அவ்வளவுதான். GSOLLGOLT3: 56 நறநறக்கப்படும் வி காரணம்.வள் அறிந்தும் அ அழுதுகொண்டே தெரிந்துவிட்டது. E 50Tidalgul கேட்கும் சம்பளம்
தனி ஆர்த்தன 14 படத்திற்குப் பிற பரவாயில்லை எ பட்டியல் படத்தி பயமாய் இருக்கிற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

BeOLUugasil flibya iffaċir Gib iħarfiOTGeige
தமிழ் சினிமா இரசிகர்களின் கனவு தேவதையாக ஒரு வருடத்திற்கு முன்பு வரை வலம் வந்த சிம்ரன், திருமணமாகிப் போன பின் நடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை.
கிச்சா வயசு 16 என்ற படத்தில் மட்டுமே அவர் நடித்தார். அப்படத்திலும் சரியாக சம்பளம் தராததால், பாதியிலேயே டு விட்டுவிட்டுப் போய் விட்டார் பிறகு பழைய சிம்ரன் படங்களிலிருந்து கிளிப்பிங்ஸ்களை எடுத்துப் போட்டு படத்தை முடித்து வெளியே போட்டனர். போன வேகத்தில் படமும் பெட்டிக்குத் திரும்பி விட்டது.
அதன் பிறகு அவர் மீண்டும் படங்களில் நடிக்க டபாய்த்து வந்தார். ரஜினியுடன் சந்திரமுகியில் நடிக்க கூப்பிட்டார்கள் முதலில் ஒத்துக் கொண்டு சில காட்சிகளிலும் நடித்தார். ஆனால் தான் கர்ப்பமாக இருப்பதாகக் கூறி படத்திலிருந்து விலகிக்கொண்டார்
இப்போது அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ள சிம்ரன் நல்ல ஓய்வுக்குப் பின் மீண்டும் பழைய சிம்ரனாக ஸ்லிம் ஆக மாறியுள்ளார். இதைத் தொடர்ந்து மீண்டும் படங்களில் جی ح5,
கணவரிடம் ஓ.கே வாங்கி விட்டாராம் முதல் கட்டமாக தனது பழைய பொலிவை கூறிவிடலாம். மீண்டும் பெற யோகா உள்ளிட்ட சில வருகிறார். உடற்பயிற்சிகளை ஆரம்பித்துள்ளார். அடுத்து புதிதாக ன் பிறகு நட்பு ஒரு மேனேஜரை
TLD GESTÜLÜ போட்டுள்ளார்.
பல்வேறு தயாரிப்பாளர்கள் இயக்குநர்கள் நடிகர்களை அணுகி இவர் சிம்ரன் மீண்டும் நடிக்கத் தயாராக இருக்கிறார் நல்ல வாய்ப்பு வந்தால் சொல்லுங்கள் என்று கேட்டு வாய்ப்புத் தேட ஆரம்பித்துள்ளார்.
கூடிய விரைவில் தமிழகத்திற்கு வந்து தனது கலைச் சேவையை கணவருடன் சேர்ந்து செய்யப் போகிறார் சிம்ரன் ஆனால் தமிழ் சினிமாவில்தான், கல்யாணமான நடிகைகளை ஏறெடுத்துக் கூட பார்க்க மாட்டார்களே நமது ஹீரோக்கள் பிறகு எப்படி சிம்ரன் மீண்டும் வாய்ப்புத் தேடி வந்துள்ளார் என்ற கேள்வி எழுவது இயல்புதான்
நடிகர் விஜய்க்கு பெண் குழந்தை
நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவுக்கு சென்னை மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.
விஜய் சங்கீதா தம்பதிக்கு ஏற்கனவே ஜேசன் சஞ்சய் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் சங்கீதா மீண்டும் கருத்தரித்தார் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு கடந்த 9ஆம் திகதி பிற்பகல் பிரசவ வலி
ஏற்பட்டது.
இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதைத் ! தொடர்ந்து நடிகர் விஜய், மருத்துவ மனை ஊழியர்களுக்கு இனிப்புகள்
வழங்கினார்.
பத்தில் முட்டி மோதிக்கொண்ட ஜோவும் ரவணா படத்தில் ஜோடியாகிறார்கள் கேள்வி ஜோதிகா ஹிரோயினாக வேண்டுமென்று தாக ஒரு தகவல் தெலுங்கில் மீரா ஜாஸ்மின் ல் சந்தியா, பூஜா ஆகியோர் பெயர் இறுதிவரை ஜோதான் வேண்டுமென றிருக்கிறார் சிம்பு }}ଶ୍ରେଣୀ:',
இருக்கிற இடம் தெரியாமல் இருப்பாங்க சம் மேல வந்தால் போதும் "என்ற கமெண்ட் கோடம்பாக்கத்தில் லா தயாரிப்பாளர்களின் பற்களுக்கிடையில் விஷயமாக இருக்கிறது. ரும் ஹீரோக்கள்தான். றியாமலும் கேஸட் வெளியீட்டு விழாவில்
"இன்று என்னோட முகம் திரையில்
எங்க அம்மா சந்தோஷப்படுவாங்க என ார் ஆர்யா அந்தப் படத்திற்குப் பிறகு அவர்
எவ்வளவு தெரியுமா? 45 லகரங்களாம்
ம் செய்துகொண்டிருந்த பரத்தோ, பெப்ரவரி கு இரண்டு ஹீரோக்கள் சப்ஜெக்ட் என்றாலும் இறங்கி வந்திருக்கிறார். ஆர்யாவுடன் லும் அருணுடன் அழகாய் இருக்கிறாய்
65 - EIDSGOTT
து படத்திலும் நடித்து வருகிறார்.
呜
செப் 2-28, 2005

Page 13
பவதாரிணிக்கு இளையராஜாவின் சம்பளத்தை
GñüJGIU Gugzgij , Urfidi! .
மிகள் பவதாரிணிக்காக နှီး၏ } ஏற்றிய சந்தியா Qöü山m 。 ○ :¶" fju Fourá ಐಕ್ತ ವ್ಯಕ್ತ இசைஞானி இளையராஜாவின் மகள் விட்டாராம் சில ஆயிரங்களே வாங்கிக் பவதாரிணியின் திருமணம் கர்நாடக மாநிலம் கொண்டு காதல் படத்தில் நடித்த கொல்லுர் முகாம்பிகை கோவிலில் சந்தியாவின் இப்போதைய சம்பளம் ID 5-5鷺 நடிகர் ரஜினிகாந்* ពស់សភា தெரியுமா? அதிகமில்லை (U5LD60OTg5ğ56\) G56\)J5g5] (ola5ITGOOTLITIT, . "" , இளையராஜாவின் மகள் வரணிக்கும் ஜென்டில்மேன் 10 லட்சம்தான் மதுரையைச் சேர்ந்த சபரிராஜனுக்கும் காதல் படத்தில் சந்தியாவை ಘ್ವಿ கொல்லூர் முகாம்பிகை அம்மன் நடிக்க வைத்த இயக்குநர் ஷங்கர்,
காவலல நடந்தது.
திருமணத்தையொட்டி கணேஷ் குமரேஷ் ಆಸ್ತಿ॥àಿಹಿ கொடுத்த TUTE ႕ါရှ) சகோதரர்களின் வயலின் இசைக் கச்சேரி ஆயிரம்தான் காதல் படம் ஓடாத நடந்தது. வியாழக்கிழமை காலை 9.00 ஓட்டம் ஒடி சந்தியாவை ஓவர் நைட்டில் மணியிலிருந்து 10.00 மணிக்குள் பெரிய ஆளாக்கி விடவே, இப்போது மணப்பெண்ணுக்கு மருதாணி 206 LO நிகழ்ச்சியும், மாப்பிள்ளை அழைப்பும் அவரது வி நிறையப் Li: நடைபெற்றது. காலையில் சாதகப் பறவைகள் படங்கள் அதிகம் வந்தால்தான் குழுவினரின் இசை நிகழ்ச்சியும் மாலையில் ஆட்டோமேட்டிக்காக நம்ம ஊர் பாம்பே ஜெயறியின் இசை நிகழ்ச்சிகளும் நாயகிகள் சம்பளத்தை ஏற்றி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 蠶 களே அதற்கு சந்தியா மட் திருமணத்தையொட்டி இளையராஜாவின் விடுவார்களே அதற்கு சந்திய ம இசையில் கவிஞர் வாலி எழுதிய பாடல் மலையாளத்தில் அவர் நடித்த அ ஒலிபரப்பபட்டது. 體 ်” နှီ இந்தப்120 லட்சத்திற்குச் சமம் தாய் மொழிய Utill 500, d UUUUUibil i 3500ll I 1981 i soil SS S S S S S S
| Gull in Tir. ஐந்து மடங்குக்கு சமUத்ெதை உய 廳 சிம்புவுடன் அவர் நடிக்கப் போகு தனது சம்பளம் 10 லட்ச
வந்த வாய்ப்பை உடனே மறுத்து விட்டாராம் நமீதா
SSSSLSSSSSSLSSSSS
அவர்கள் இருவரும் ஒரு விஷயத்தில் ஒரே மாதிரியான கருத்து கொண டிருப்பது ஆச்சரியமுட்டுகிறது | STg5 a5 TGA GJITys கையைப் பற்றிக் குறிப்பிடுகையில் "காதல் திருமணம் செய்ய விட்டில் அனுமதி உண்டு என்பதால் எனது திருமணம் காதல் |திருமணமாகத்தான் இருக்கும்
திருமணம் தான் என்று
சொல்லி இன் அதிர்ச்சியூ சிற
ಡಾ. பூஜா
நடிக்கு
லோகி
சிலம்பரசன், இயக்கு
ièö ಆಎಗೆ
š亡胡 9%שו
இருக் கிறது. இதற்கு மிமகம்
தமிழ்
Ill ရရုံး၊ ဤfic jါရး ၂း திட்டமிட்டு
läpi. LLÚú
காமிராவைய
காட்சி தெரிந்
அவற்றை எல்
நெறஞ்ச
வேடங்களில் ந
ரூபாவுக்கு வேடங்களில்
ஏலம் GLIGJI LD6)6.
சந்திரமுகி ரஜினியின்
நடிகர் ரஜினிகாந்த் சந்திரமுகி படத்தில் அணிந்திருந்த குளிர் கண்ணாடியை (கூலிங் கிளாஸ் பிரான்ஸைச் சேர்ந்த ஒருவர் 25000ருபாவுக்கு ஏலம் எடுத்துள்ளார்.
ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்று ரூபா 90 கோடி வரை வசூலைக் குவித்து இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்த் ஜோதிகா நயன்தாரா ஆகியோர் அணிந்திருந்த உடைகள் பொருட்களை ஏலம் விட சிவாஜி பிலிம்ஸ் நிறுவனம் முடிவு செய்தது.
இதற்காக சென்னையில் உள்ள ஒரு இணைய தளம் மூலம் ஏலம் நடத்தப்பட்டது. ரஜினிகாந்த் அணிந்திருந்த சாதாரண உடைகள், லகலகலகலக எனக் கூறி ராஜா வேடத்தில் அணிந்திருந்த உடைகள், குளிர் கண்ணாடி ஜோதிகா அணிந்திருந்த சந்திரமுகி உடை நகைகள் சேலைகள் நயன்தாரா அணிந்திருந்த சேலைகள் எனப் பல்வேறு பொருட்கள் ஏலம் súlüULLSI.
இதில் ரஜினியின் குளிர் கண்ணாடி ரூபா 25000 ரூப்ர்வுக்கு ஏலம் போயுள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சோபி அடோப்தவால் என்பவர் இதை ஏலம் எடுத்துள்ளார். மற்றப் பொருட்கள், உடைகளுக்கான ஏலம் இன்னும் நடந்து கொண்டுள்ளது. - Liga - Gun ஏலத்தில் போன குளிர் கண்ணாடியை ரஜினி தனது கையால்
சந்திரமுகி வெற்றி விழாவின்போது வழங்குவார்.
ரெப் 22 - 28 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் விதி விலக்கா என்ன, அவரும் ஏற்றி விட்டார். லிஸ் இன் ஒன்டர்லேண்ட் படத்தில் அவரது சம்பளம் 2 லட்சமாம். அங்கே 2 லட்சம் என்பது தமிழில் ான மலையாளத்தில் தனது சம்பள உயர்வை அமுல்படுத்திய சந்தியா இப்போது தமிழில் அதை விட த்தியுள்ளாராம்
ம் வல்லவன் படத்தில் சந்தியாவுக்கு 10 லட்சம் சம்பளமாகக் கொடுத்திருக்கிறார்களாம். இனிமேல் ம் என்று சந்திக்க வரும் தயாரிப்பாளர்களிடமும் சந்தியாவும் அவரது அம்மாவும் கூறி வருகிறார்களாம்.
ஆர்யா சோனியா அகர்வால் ஒரு கல்லூரியின் கதை
தன்னுடன் சேர்ந்து நடிக்கும்
எந்தக் கதாநாயகியாக இருந்தாலும் சரி அவரை தனது மனைவி சரிதாவுடன் நெருங்கிப் பழக ஆயத்தப்படுத்துகிறாராம் மாதவன்
ஹரி இயக்கும் ஆறு படத்தில் சூர்யா ஜோடியா நடித்து வரும் த்ரிஷா படப்பிடிப்பில் தன்னைத் தேடி வரும் நிருபர்களிடம் 'அம்மாவைப் பாருங்கள் என்று சொல்லிவிடுகிறார்
விஷ வல கம்யூனிகேஷன் ஸ டித்திருக்கும் கேபாக்யராஜ் மகள் சரண்யா, ாரிஜாதம் ஷட்டிங் ஸ்பாட்டில் செம லியாக இருக்கிறார். எவ்வளவு கடினமான சி என்றாலும் கைதேர்ந்த நடிகை மாதிரி பாக நடித்து ஆச்சரியப்படுத்துகிறாராம்
பிரசன்னா, மீரா ஜாஸ்மின் இணைந்து ம் கஸ்தூரிமான் படத்தை இயக்கும் ந்தாஸ், அடுத்து சூர்யா நடிக்கும் படத்தை கிறார்.
ம்பரத்தில் ஒரு அப்பாசாமி படத்தை முழுக்க சொந்தமாக ரிலீஸ் செய்யத் இருக்கிறாராம் தங்கர்பச்சான்
டிப்பு தளத்துக்கு வரும்போது ஒரு பெரிய ம் கொண்டு வருகிறார் அஜித் இயற்கைக் தவுடன் அவற்றைக் கிளிக் செய்யும் அவர் இதுவரை எடுத்துள்ள புகைப்படங்களைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார். லாம் திரட்டி கண்காட்சி நடத்துவீர்களா? என்றபோது 'அந்த ஐடியா இல்லை" என்று மறுத்தார் என்ன காரணமோ.
மனசு படத்துக்காகப் பிறகு ஜிஜே சினிமா தயாரிப்பில் சீனுராமசாமி இயக்கும் கூடல் நகர் படத்தில் இரட்டை டிக்கும் காதல் பரத் அந்த இரட்டை வேடங்களில் வேறுபாடு காட்டுவதற்காக, பழம்பெரும் கதாநாயகர்கள் இரட்டை டித்த படங்களைப் பார்த்து நடிப்பின் நுணுக்கங்களைத் தெரிந்துகொள்கிறார். இதில் அவரது ஜோடியாக காதல் பாள நாயகி பாவனா நடிக்கின்றனர். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
s

Page 14
கில்
ஏன் போனாய் என்னை விட்டு?
துயரம் சுமக்கும் கண்ணீர் விழுங்கப்பட்டு நிலா யூகலிப்டஸ் மரங்களை வாய்பொத்தி சங்கூதும் அந்த (ਪੁਰੀ தொட்டுச் செல்லும் காற்று வற்றிய நதியின் கூட்டத்திலிருந்து நட்சத்திரா தொண்டை கம்ம அழுது தீர்த்தனை சாபப் புராணங்களை வெளியே வரும் பார்த்ததில்லையா நீ? வாசித்ததில்லையா நீ? வரை |- வருத்தம் தாங்கொண்ணாது காத்திருக்கும் நதி நீருக்கடியில் உடைப்பெடுத்த குழந்தை போன்று iனில் வளைந்து கிடக்கும் துயரம் வெடித்து சமாதானத்திற்காய் ?" நாணற்புற்களை நீ சும்மாவேனும் ஊமையின் மெளனத்தோடு நாங்கள் வருடிப் பார்த்ததில்லையா? நடைப்பிணமாய் செல்லும் குன்றுகளின் உச்சந் தலையில் நம்முரின் குளத்தோடு ன்று வரும் கொண்டையிடப்பட்ட சோகத்தை உரையாடல் செய்யுவில்லையா நீ? இ ಫ್ಲಿಕ್ அவிழ்த்துப் போட எரிமலையாய் வருமென்றிருந்தோம் குமுறியாட்டம் போட்டதனை நிரம்பப் பெற்ற வேதனையை வரு : p குறிப்பெடுக்கவில்லையா நீ? ஓவென்ற ஒப்பாரியுடன் வராது போல் | கி நிலமகளிடம் சொல்லியழும் இன்று நிலை, Sട= தேக்கி வைத்த அந்த பேர்க்களம் ------- ஓர் கடல் சோகம் தாளாத மாரிகால மழைமேகங்களை தேடும் ZOLO தென்றல் நினைத்ததில்லையா நீ? Saffá (7 Ene
ஏகப்பிரதிநிதி { அன்றொரு நாள் ĝŠIĆ இதில் ஏதாவது களால் ក្រែ புயல் ரூபத்தில் ஒன்று பற்றியேனும் நீ 淺擊 அழுது தீர்த்ததே . இஷ்டப்பட்டு அனுபவித்திருந்தால் நிம்மதி அதையேனும் இதுயரங்களை என்னிடம் வேண்டும்! *:: அறிந்ததில்லையா மீட்புப் பயணம் கிலுகி கவலைகளின் துவங்கிய பின்புதான்
6.TL606 அகோர வரட்சியில் வீடுகளிலும்.
மர நிழல்களிலும். எம் பேனா முனையின் ஏற்றுக் கொண்ட འ།༽ அகதி கூடுகளிலும். வலிமை எங்களுக்கு . ܂ܢܝ உனது ஆயுத மரண பயம் காட்டி நீயும் மறு கண்ணில் பலததைககாடடிலும தடை போடப் பார்ப்பதும் இரத்தமும் 接 U6) LDL 55 வீண்! கசியவைக்க عصر حسب به صحساس அதிகமானதே உன்னால் மட்டும் தி0 துருப்பிடித்த எழுதுகோலைப் பறித்துக் முடிகிறது" ಸ್ಖವಾ॥ கொண்டால். நுஸா
தாறகடிகக எருது மேய்க்கப் ཡས་པ་ ஒரு முறை வல்லதே! உ போவோமென்று, ತೌ g எம் எழுத்துக்களின் எண்ணம் கொண்ட பச்சைப் புண்ணாய் என்னை வருடிவிடடி
உனககு நோகுதடி O 660 U முன்னே என்னத்தைச் சொல்லுவது?|அவசியம் F சோகமெல்லாம் உன் ஏந்திரத் ஒளடதங்களோடு செத்துப் போகட்டும். 6
எங்கள் விரல்களையே |வா. இப்போதும் 6TLDLDT.g. ரமோ..? அறுத்து வீசி UőUTLD, ஆயுத பலத்தில் யெறிந்தாலுமே. இறுதியாய் * 9) மட்டுமே உள்ளம் ஊனமாகாது; ஒன்று வெறுத்துப்போ ஃ ம்பிக்கை |இன்னொன்று மறு கணணல நமபககை உயிர் உள்ள வரைவில். இரத்தமும் கசியவைக் கொண்டவன் நீ! பிடித்துப் போனது ரததமும கசய O நிலவின் வடுக்கள் உன்னால் மட்டும்
ஒருவன் போனால். கசக்க GALO முடிகிறது. |அதைவிட்டால் வே
வழியேதுனக்கு? இன்னொருவன் வருவான் |உன் கன்னத்து தேமல்
లై! இதுதான் நியதி பிடித்துப் போனது. -நவீம் ரூமி புத்தளம் உன்னின : எங்கள் பணி தொடரும்! 酚 - Lé உலக அரங்கில். AWANG எமது கரங்கள் உனக்கு முன் தோன்றிய கனவினில் கலையாத உன் பார்வைகளும் தான் இ உந்து சர்வாதிகாரரெல்லாம். இதழ்கள் உன் விரல்களின் கொண்டேயிருக்கும்! சனநாயக விருட்சத்தை தம் காதலினைப் பகிர ஒவ்வொரு
சாய்த்துவிட முயன்று, ஏகாந்த தனிமையிலும் நெருடல்களும் சுகமானவை என் "சத்தியத்தின் தோற்று உன ஏனெனில் உன்னைப் 历 '? சமாதிகளாகி விட்டாரப்பா! ಡಿಸ್ಕ್ರವಾಸ அன் .ே
- L| |உண்மை பேசும் . உயிரே, உன் இதழோடு விரல்கள். |எழுத்தாளராம்!” இயற்கை மரணம் கூடவா - என் நினைத்திராத வேளைகளில்
மற்றவரெல்லாம். உன்னை நெருங்காது இதழ்கள் சேர நான் - L6) "சோரம் போன விட்டு விடக் கூடும்? கனாக் சுகங்களைப் பெற என்றுமே இனி சோனகிரிகள்!” கொஞ்சம் யோசி.! கண்டது தான் நிஜம் உன்னோடு வாழவெனத் 曲 உயிர்களை நேசி.! తిజ్ఞ ###### துடிககும உனனவள.
ஜமாககயது வாழ்வையே ஒரு -ார் மர்கள் உனது ஸ்பரிசங்கள் -அண்டனிர,
6 DTS யாழமீர் மர்சூன் த மட்டுமல்ல
السسسسسسسسسسسسسسسسس"ا
GLUGETIT GOur Lugé - GLUGOTIT 156
பெயர் ; ஏஎம்எம் அனீஸ், வயது : முகவரி 2020-3738, Doha - Qatar பொழுதுாேக்கு ரெம்பத்திகை வானொலி
Ag; 23 முகவரி : , கனகசபை லேன், சிவலிங்கப்புளியடி, வண்ணார் பண்ணை, யாழ்ப்பாணம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிலவென்றுதான் னைத்தேன் உனை இப்போதே புரிகிறது நிலமென்று. நாலும், பறித்தாலும் த்தான் எறிந்தாலும் புதுதான் எப்போதும் லேயே விழுகிறேன் ரின் அப்பிள் போல்
|லவு அழகென்றால் கென்றும் வசப்படுது உன்னிடம்தான்; கள் அழகென்றால் ழகின் உருவாக்கம் உன் தலைதான்; பகள் அழகென்றால் அழகெல்லாம் ானே பார்க்கின்றன ளே அழகென்றால் அழகெல்லாம் நானே நெழிகின்றன ஏனென்றால் நீ நிலமல்லவா? -அல்-ளைத்
நடக்கும் ருக ஆளுகை போதுமய்யா!
இன்னும்
LD55u பின்னால் வால் பிடிப்பதா நாங்கள்?
魔移
※
அழும் குழந்தைக்கு லுப்பை கொடுப்பது (utc) ః ாற்றி வாழ்வது எப்பொழுதும் த்தியமில்லை:
புனித நூர்
"سمیہ<سم صےسےہجبر
pnábyŠ
நாவறண்டு - என் உள்ளுணர்வுகள் சயனிக்கும் நேரம் பாரச் சுமைகள் ல்லவி பாடுகின்றன.
வாழ்க்கை வெறுத்து பிணாறு பிடுங்கும் இதயவறைகள். டன்னினைவுகளுடன் விம்மிக் கிடக்கிறது.
புசித்து - நான் பலநாளாகிவிட்டது இப்போதெல்லாம் னவுகளைத்தான். த்துக் கிடக்கிறேன்!
ப்போதேனும் - என் புலம்பல்களை சேமித்துப்பார். காதலின் காத்திரம் டைசியாய்ப் புரியும்.
என்றாலும் - என் எதிர்கால வசந்தம் புற்றுநோயுடன், யேனும் வாழவிடு னைமறந்து எனை.
செயின் தம்பி ஸியாம்,
கல்முனை - 6.
கவிதை எழுதுதலும்
இந்தலும்
சிறப்புக் கவிதையும்-கவிஞரும்
கொள்ளும் நான்கு கவிதைகள்
வர்த்தைகளால் ஆனது கவிதை. ஆகச் சிறந்த வார்த்தைகள் ஆகச் சிறந்த வரிசைக் கிரமத்தில் எண்பர்கள். அப்படி, ஆகச் சிறந்த வர்த்தைகளாய் தான் சொல்ல விரும்பும் சேதியை அல்லது வெளிப்படுத்த விரும்பும் உணர்வை, அதற்குரிய அழுத்தத்துடன் சொல்வதற்கென தேர்ந்தெடுத்துக் கொள்வது கவிஞனுடைய இயல்பு அரைத்த மாவையே அரைக்கும் விதமாக, பழகிய பரவலாக அமுலிலுள்ள நடையிலேயே கவிதை படைக்கப் பிடிக்காமல் பரிசோதனை முயற்சியாய் எழுதிப் பார்க்க விரும்புவதும் கவிஞனிடத்தில் அமைந்திருக்கும் இயல்பான ஆர்வம் சில விஷயங்களை அதிக வீச்சோடு கூற சில வகையாக எழுதிப் பார்க்கிறார்கள் வாசகர்களின் கவனத்தை ஈர்ப்பதும் தன் பதற்றத்தை, மிதவிப்பைக் கடத்துவதும் மானிடப் துெமைக்குள் தன் கேள்விகளைச் செலுத்துவதும் அவன் நோக்கம் இதற்கு பன்றிகளை ஒருமுகந்திமாக்கிக்
பன்றிகளைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு? மேலும் சில விபரங்கள் இதோ. ஒன்று பன்றிகள் சேற்றில் திளைக்கவில்லை. ஏனெனில் சேறென்று அவற்றுக்குத் தெரியாது.
இரண்டு பன்றிகள் அழகானவை ஏனெனில் - அவை ஒப்பனை செய்து கொள்வதில்லை.
மூன்று பன்றிகள் ஈனமிருகங்களல்ல ஏனெனில் அவை தம்மைவிடத் தாழ்ந்ததாய் எதைப்பற்றியும் கருதுவதில்லை.
கடைசியாய்
பன்றிகள் மனிதர்களின் அடிமைகளல்ல ஏனெனில்
|அவை மனிதனைச் சார்ந்திருக்கவில்லை.
-ஜெயமோகனி
பன்றிகளைப் பற்றி எனக்குத் தெரிந்தவை
பன்றிகளுடனான முதல் பரிச்சயம் எனது ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் நிகழ்ந்தது ஒரு அருமையான காலை வேளையில் தெருவில் மலங் கழித்துக் கொண்டிருந்த என்னை தனது காலை உணவு அவசரத்தில் குப்புறத் தள்ளியது இவைகளைப் பிடிப்பது அதுவும் குட்டிகளை மிகவும் சிரமம் ஒரு நீண்ட கழியின் முனையில் சுருக்குக் கயிறுடன் நடந்த பல பன்றி வேட்டைகளைப் பார்த்ததுண்டு சமீபத்தில் குட்டி போட்டவை கிட்ட நெருங்க விடாது இடமும் போக விடாது வலமும் போக விடாத ஒன்றின் மேல் வாகனத்தை இடித்து காயப்பட்டிருக்கிறேன் எங்கள் பகுதியில் வெட்டைகளை அம்பாரமாகக் குவித்து பழம் பாய்களால் முடியிருப்பார்கள் இதன் இறைச்சி அதிக எண்ணெய்ப் பசையுடன் கொழுப்பு மிகுந்ததாயிருக்கும் உடலுக்கு குளிர்ச்சி என்று சொல்வார்கள் அனைத்துண்ணிகளான இவற்றைக் கொல்வது மிகவும் சிரமம்', . அடிமுடி தேடுவோர் அனைவரும் பன்றியாகத்தான் இருந்தாக வேண்டும் கடைசியாக பன்றிகள் தங்களைத் தாங்களே விற்றுக் கொள்வதில்லை.
குவளைக் கண்ணன்- ܡܪ
---------ئ- - - - - - -|
பெயர் : அதிருமால், hljug : 19 முகவரி: , சிவகுநாதர் வீதி கஸ்தூரியார் வீதி AyLTSOTIO, பொழுதுபோக்கு : விளையாட்டு, பத்திரிகை
மிருகக் காட்சிச் சாலையில்
தனிமையின் வெகு உள்ளிறங்கித் துயின்றிருந்ததுமுள்ளம்பன்றி. தனது நீர் வற்றிய கிணற்றினுள் ஏதோ செய்யும் உழவனின் பாவனையில் அதன் லயிப்பு
முட்கள் பெருமரங்களாகச் செழித்த ஒரு கனவில் மாமலை போன்ற கிழங்கைச் சுகித்துக் கொண்டிருக்கும் அதறகு
சாலை ஊழியன் இக் காங்கிரீட் கிடங்கில் வைத்துவிட்டுப் போன முட்டைக் கோஸ் எம்மாத்திரம் ஈயத் தட்டில் சமுத்திரத்தை நிரப்பி வைத்தாலுமென்ன வெட்டவெளியில் நாக்கைச் சுழற்றி பூர்வீகக் கானகத்தின் சுனையை அது பருகிக் கொள்ளும். வேறு கூண்டு நோக்கித் துரிதப்படுத்தும் காவலாளி சொல்கிறான் உனது கண்களில் முள்ளம் பன்றியின் முட்கள் தைத்ததோ? திடுக்கிட்டு நகரும காலகளை வரவேற்று நிற்கும் புலியின் தனிடை -வேஇராமசாமி
ଗ கள்ளன் விட்டெறிந்த வெற்று 乐 முட்டை போல் புதருக் கப்பால் கிடக்கவோ கொடுத்து வைத்தாய்?
வீதியில் அயலார் பார்க்க விதைகளை நுங்காய்த் தோண்டும் மனிதரால் கொலையுண்டாயே?
சரித்திரம் திரும்புந் தோறும் சவங்களே வரங்கள் வாங்கும் மரப்பினால் உயிர்விட்டாயோ?
பாண்டியர் ஆண்ட நாளில் பன்றிகள் அமைச்சராகப் பண்ணிய சிவன் கைலாசப் படியேறிப் போகிறாயோ?
60
-ஞானக்கத்தனி,
மானமும் உயிரும் காக்கும் வேறொரு முகத்தைப் பெற்று வருவியோ மண்ணில் மீண்டும்?
பெயர் : ச. தேவராஜ் வயது ; 19 முகவரி : கோளாவில் 1, அக்கரைப்பற்று. பொழுதுபோக்கு : பத்திரிகை, fjäGlas',
G3Ī. 22 - 28, 2005

Page 15
உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களுக்கோ, விருந்துக்கோ போகும்போது மேக் - அப்பில் கவனம் செலுத்த வேண்டும். இந்த வகை மேக் - அப்புக்கு அதிகமாய் செலவு செய்ய வேண்டிய அவசியமே இல்லை.
விருந்து விழாவுக்காக மேக் - அப் செய்யும்போது உங்கள்
சருமத்திற்கேற்ப மேக் செய்வது நல்லது. இதனால் மேக் - அப் பொருத்தமாக அமைவதுடன் முகத்துக்கு ஒரு புதுப்பொலிவும் தருகிறது.
வறண்ட சருமம் :
ܟ
வறண்ட சருமம் உள்ளவர்கள் நேரடியாக பவுண்டேஷன் போடக்கூடாது. அதில் கொஞ்சம் மாய்சரைசர் அல்லது கிரீம் கலந்து கொள்ளவும். இதன் பிறகு காம்பாக்ட் பவுடர் போட்டு இளம் பிங்க் கிரீம் பிளஷர் பூதங்கள் கிரீம் லிப்ஸ்டிக் மற்றும் இளம்நிற ஐ ஷெடோ, அதாவது வெளிர் -
உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க காலை உணவை முதலில் சரிப்படுத்த வேண்டும். அதற்குச் சரியான சாய்ஸ் தானிய வகை உணவு தான். 9 முதல் 19 வயது வரையுள்ள பெண் குழந்தைகளைக் கண்காணித்த போது ரெகுலராகத் தானிய உணவு சாப்பிட்டவர்களுக்கு உடல் எடையில் அவ்வளவாகப் பிரச்சினை இல்லை. ஆனால் எப்போதாவது சாப்பிட்ட வர்களுக்கு உடல் எடை 12 சதவீதம் அதிகரித்திருந்தது.
குறிப்பாக சாதாரண தானிய உணவு களைக் காட்டிலும் குளிர்ந்த தானிய உணவுகளில் எடையை நன்றாகக் கட்டுப் படுத்த முடியும், இதில் ஆண் - பெண் வேறுபாடு எதுவும் இல்லை. பாலுடன் சேர்ந்து தானிய உணவுகளை கொடுத்தால் குழந்தைகளுக்கு நல்ல சத்துக் கிடைக் கும். தானியங்களில் கல்சியம், நார்ச்சத்து இதுபோக ஏகப்பட்ட தனிம சத்துக்கள் காணப்படுகின்றன.
|விருந்துக்குப் போற்ங்களா? - மேக்-அப் இப்படி
பிங்க், பழுப்பு ஆகிய நிறங்களைப் பயன்படுத்தலாம்.
வறண்ட சருமத்தைக்
கவர்ச்சியானதாக தோன்றச் செய்ய, மேக் - அப் போடும் சமயத்தில் முதலில் வெளிர் நிற கன்சிலர் மற்றும் பவுண்டேசனைத் தடவுங்கள். உதட்டுச் சாயமும் கண்களுக்குத் தருகிற ஐஷெடோவும் அடர்த்தியாக
இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
புருவங்கள் அடர்த்தியாகத் தெரியும் வகையில் மங்களராவை பூசுங்கள்.
பிளஷரை கன்னங்களில் மட்டும்
பூசுவதோடு நிறுத்திவிட வேண்டாம்.மேக் - அப் செய்து முடிந்ததும் முக்கு, நெற்றி மற்றும் தாடை ஆகிய பகுதிகளில் லேசாகத் தீட்டலாம்.
வண்ணிறமானவர்கள் இரவு
விருந்துகளில் கலந்துகொள்ள சிவப்பு, மெருன் அல்லது காபி நிற உதட்டுச்
சாயத்தைப் பயன்படுத்தலாம். கறுப்பு நிறமானவர்கள் ஆரஞ்சு, பழுப்பு
தெரிந்த சங்கதி தான்.
ت
அரிசியை முதல் நாள் இரவே ஊறவைத்து அடுத்த நாள் அரைக்க
சீனியைப் போட்டு அளவான தண்ணீர்
GOLDIGLITID 66))
போக வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து பாகு காய்ச்சி, தேங்காய்
வேண்டும் அடிதளமான பாத்திரத்தில்
6)I6ծ
விட்டு அடுப்பில் வைக்க வேண்டும் சீனித் தண்ணீர் கொதித்ததும் தூசு, மண்
Të
வடைகளாகத் தட்டி காய்ந்த
= ငှါးရှိရေးပါ့၍” ဖွဲ့][မြို” ရှီးဂျီန္ဟစ္ထိ கவும் இதுவே தேங்காய் இனிப்பு வடை ஆகும். இதை ஒரு
மற்றும் அடர்த்தியான மெருன் ஆகிய
----
QTÍ. 22 - 28,
200
நிறங்களைப் பயன்
மேக் . அப் 8ெ சருமத்தில் எண்ணெ இல்லாமல் பார்த்து முடிந்தால் கிளன்சி சருமத்தை ஆழமாக செய்யுங்கள்.
பகல் நேரமாக கன்சீலரும் பயன்படு காம்பாக்ட் பவுடரை வெளிர் நிற ஐஷெ பயன்படுத்துங்கள். மற்றும் மஸ்காரா ஒ கொடுங்கள்.
மர்நிற சருமம் மேக்அப் செய்து ெ நேச்சுரல் ஷேடில் 8 பவுண்டேஷன் பயன்
சரும நிறத்துக்கு அல்லது பிங்க் நிற போடவும்.
கண்களில் காப் அல்லது சில்வர் நிற ஷெடோவைட்
கறுப்பு நிற கறுப்பு நிற சரு பவுண்டேஷனைப் ப. கூடாது. வெறும் கன் தான் பயன்படுத்த ே இரவு நேரத்தில் பொன்னிற அல்லது உதட்டுச் சாயம் தீட் கொள்ளலாம்.
அவசரம் காரணமாக பலர் காலை உண வைச் சாப்பிடாமல் ஓடுகிறார்கள். இது மிகவும் தவறானது. காலை உணவைத் தவிர்த்தால் பற்குழி, பற்சிதைவு உட்பட பல்வேறு பிரச்சினைகள் உண்டாகும் என்பது ஏற்கனவே
நகர்ப்புற பெண்கள் லிப்ஸ்டிக் போட்டுக் ெ காட்டினார்கள். இப்போ இது பரவி விட்டது. களின்போது மட்டுமே
வர்கள் சாதாரண பயன்படுத்துகிறார்கள்,
இப்படி நாகரீகத் சின்னங்களில் ஒன லிப்ஸ்டிக்கை பூசும்ே எப்போதும் தங்கள் :ை அவ்வப்போது, பூசிக் கெ வைத்திருக்கிறார்கள். பூசுவது தவறானதாகும டிக்கில் பல இரசாயனப் ருக்கும். அது உதட்டி தீங்கு விளைவிக்கும் லிப்ஸ்டிக்கை மட்டும் ப ஒரு நாளைக்கு இரண் பூசுவதைத் தவிர்க்கவே தரமான லிப்ஸ் அளவோடுதான் பயன் புதிதாக லிப்ஸ்டிக் பூ ஒவ்வாமையை ஏற உடனடியாகத் தெரியா நாட்கள் கழிந்த பின் இவர்கள் மருத்துவர்களி பேரில் லிப்ஸ்டிக் பூசு6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ய்யும் சமயத்தில் ாய்ப் பசை க் கொள்ளுங்கள். ங் மில்க் மூலம் ச் சுத்தம்
3.
இருந்தால் த்தலாம்.
பூசுங்கள், பிறகு டோவைப் லிக்விட் ஐ-லைனர் ரு கோட்டிங்
கல்லூரி மாணவிகள், இளம் பெண்களை ஆட்டிப்படைத்து வரும் அழகு மோகம் தற்போது சிறுமி களையும் விட்டு வைக்கவிலை!
நகரங்களில் உள்ள சிறுமிகள் 8 வயது முதலே தங்களை
உள்ளவர்கள்
காள்ளும்போது கன்சீலர் மற்றும் படுத்த வேண்டும். ந ஏற்ப ரோஜா த்தில் பிளஷர்
பர், ரோஸ் D 83 - படுத்தலாம்.
ჯ
W
مسیری
அழகுபடுத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
பெரும்பாலான சிறுமிகள் 3ஆவது வகுப்பு படிக்கும்போதே தனக்கென்று மேக் - அப் செட் வாங்கிக்கொள்கிறார்கள். விடுமுறை
நாட்களில் தனக்கு விதவிதமான
மேக் அப் போட்டுக் கொண்டு
உலா வருகிறார்கள்.
சுடிதார், கவுண், பேஷன் ஆடைகள் உடுத்திக்கொண்டு வெளியில் செல்கிறார்கள்.
இள வயதிலேயே சிறுமிகளிடம் ஏற்பட்டுள்ள இந்த அழகு மோகத்திற்குக் காரணம் என்ன என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பன்படுத்தக் அதில் பல்வேறு ஆச்சரியமான சிலரை மட்டும் தகவலகள தெரிய வந்தன. வண்டும். 7 வயதிலேயே அவர்கள் உதட்டில் தங்களை 20 வயது பெண் போல வெள்ளி நிற நினைத்துக் கொள்கிறார்கள். டிக் இதற்கு அவர்களது வயதை மீறிய
அறிவு வளர்ச்சிதான் காரணம்.
தான் முன்பெல்லாம் காள்வதில் ஆர்வம் தோ கிராமத்திற்கும்
விசேஷ நிகழ்ச்சி லிப்ஸ்டிக் பூசி வந்த நாட்களில் கூடப்
தின் அடையாளச் 1றாகத் திகழும் பாது பலர் அதை வசம் வைத்திருந்து ாள்வதை வழக்கமாக இவ்வாறு அடிக்கடி . ஏனெனில் லிப்ஸ் பொருட்கள் கலந்தி ற்கும் உடலுக்கும்
எனவே தரமான கொள்ளவேண்டும்.
சிறுமிகளை வாட்டும் அழகு மோகம்
அதேபோல் மிடி, ஜீன்ஸ்,
பன்படுத்தவேண்டும். டு தடவைக்கு மேல் ண்டும்.
டிக் என்றாலும் படுத்த வேண்டும். iம்போது சிலருக்கு படுத்தும். இது து. இரண்டு மூன்று ரே தெரிய வரும். ன் ஆலோசனையின் து பற்றி தெரிந்து
Bonysi
மருத்துவர்களிடம் செல்ல விரும்பாத வர்கள் உதட்டுச் சாயத்தை ஒதுக்குவது கூடத் தவறில்லை. ஏனெனில் தரமற்ற உதட்டுச் சாயங்கள் உதட்டை தடித்துப் போகச் செய்து விடும் அல்லது உதட்டின் மென்மையான பகுதிகளை நிரந்தரமாக வெளுப்பாக்கிவிடும். சிலருக்கு உதட்டின் ஓரங்கள் கறுத்துப் போய் விடும். இவ்வாறு அலர்ஜி ஏற்பட்டவர்கள் ரோஜா இதழை நன்றாக அரைத்து அதில் சிறிது தேனும் வெண்ணெயும் கலந்து நாள் தோறும் தடவி வந்தால் உதட்டின் நிறம்
இது தவிர, டி.வி.களில் அடிக் கடி காட்டப்படும் அழகுக்கலை நிகழ்ச்சிகள் கூட சிறுமிகள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.
சில பெற்றோரே தங்கள் மகளுக்கு 45 வயதிலேயே மேக் - அப் செட் வாங்கிக் கொடுப்பதும்
கூட அவர்களது அழகு மோகத்திற்குத் தீனியாக அமைந்து விடுகிறது.
சில தனியார் பள்ளிகளில் அழகிப் போட்டி நடத்துகிறார்கள். இதைப் பார்க்கும் சிறுமிகள் தாங் களும் அதில் கலந்து கொண்டு வெற்றி பெறவேண்டும் என்ற ஆசையில் மே - அப் பற்றி கற்றுக்கொண்டு பிடுகிறார்கள்.
இந்தத் திடீர் அழகு மோகத் தால் சில சிறுமிகள் படிப்பில் கவனம் சிதறி. தோல்வியைக் கூடத் தழுவி வருகிறார்கள் என்று
எச்சரிக்கை விடுக்கிறது அந்த ஆய்வு!
இனியாவது சிறுமிகளின் பெற்றோர் தங்கள் மகள் மேக் - அப்பில் ஆர்வம் காட்டினால், அதைக் கட்டுப்படுத்துவது நல்லது. சிறுமிகளின் அழகு மோகம் அவர்களது எதிர்காலத்திற்குதான் வேட்டு வைக்கும்!
புரிந்தால் நல்லது
---------------------------------------Iلـ----------
6íbcé5 O u D
பழைய நிலைக்கு வந்து விடும். உதடுகள் எப்போதும் மென்மையாகவும் ஈரத்தன்மை யுடனும் காணப்படும். லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பாக சிறிது வெண்ணெயை உதட்டில் பூசிவிட்டு, பின் அதை நன்றாகத் துடைத்து விட்டுப் போட்டால் உதடு பளபளக்கும்.
லிப்ஸ்டிக் போடுபவர்கள் எப்போதும் அடர்த்தியாகப் போடக்கூடாது. ஒரேயொரு கோட்டிங் கொடுத்தால் கூட நல்ல அழகு கிடைக்கும்.
இப்போது, அணியும் ஆடையின் நிறத்திற்கேற்ப லிப்ஸ்டிக் பூசுவது பேஷல் னாக இருக்கிறது. இப்படிப் பூசுபவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண் டும். தரமான லிப்ஸ் டிக்கைப் பயன்படுத்தி னாலும் கூட லேசான கோட்டிங் போதும்.

Page 16
தல் முறையாக இப்போது தான் அந்த ஸ்வெட்டரைப் பற்றி ஞாபகம் வந்தது பேஜுக்கு,
'ஸ்வெட்டர் எனக்குத் திரும்பக் கிடைக்க வேண்டாம் என் ஆலி திரும்பக் கிடைத்தால் போதும்' என்று எண்ணிக் கொண்டாள்.
சமையலறை மேஜையில் ஆளுக்கொரு கிளாஸ் வைத்துக்கொண்டு அவர்கள் உட்கார்ந்தார்கள், "உன் வேதனையைக் குறைக்க ஏதாவது செய்ய வேண்டும் போலிருக்கிறது. என்ன செய்வதென்றுதான் தெரியவில்லை" என்றான் தாரென்ஸன்.
"நீங்கள் ஏற்கனவே நிறையச் செய்து விட்டீர்கள்" என்றாள் பேஜ், "என் வாழ்க்கை சீராவதற்கு ரொம்ப நாளாகும் என்று தோன்றுகிறது. இப்போதோ கொஞ்ச நாள்
Ά கழித்தோ எப்படியும் பிராட் வீட்டை விட்டு வெளியே போய் விடுவார். அதுதான் கஷ்டம் எனக்குக் கூடப் பரவாயில்லை. ஆண்டிதான் ரொம்பக் கஷ்டப்படுவான். இன்னொரு பக்கம் ஆலியின் பிரச்சினை. அவள் எப்படிப்பட்ட நிலைமையில் வீட்டுக்கு வரப் போகிறாளோ? அவளை வைத்துக்கொண்டு நான் எப்படிச் சமாளிக்கப் போகிறேனோ." தாழ்ந்த குரலில் அவள் புலம்பிக் கொண்டிருந்தாள். ஆலியுடன் வெகு காலத்துக்குப் போராட வேண்டியிருக்கும் என்று அவளுக்குப் புரிந்திருந்தது. ஆனால் வாழ்க்கை இப்படித்தான் இனிமேல் இருக்கப்போகிறது என்ற யதார்த்தத்துக்கு அவள் வந்து விட்டாள். கடந்த ஒரு வாரத்து அனுபவங்கள் அவளுக்குப் பலவற்றைக் கற்றுத் தந்திருந்தன. குறிப்பாக எதையும் ஏற்றுக்கொள்கிற தைரியத்தையும் பொறுமையையும் கொடுத்திருந்தன.
"பிராட் வீட்டை விட்டுப் போனால் ஆண்டி நொந்து போய்விடுவான் இல்லை" என்றான் தாரென்ஸன்,
"ரொம்பத்தான் நொந்து போவான். ஆனால் பிராட் போவாரா, போக மாட்டாரா என்பது கேள்வியில்லை. எப்போது போகப் போகிறார் என்பதுதான் கேள்வி"
"சில சமயம் குழந்தைகளுக்கு எதுவும் புரியாது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் நம்மை விடக் குழந்தைகள்தான் அதிகம் புரிந்து வைத்திருக்கிறார்கள். தெரிந்து வைத்திருக்கிறார்கள்."
எல்லாரும் சாப்பிட்டு முடிந்ததும், பிஜான் சமையலறையை ஒழுங்குபடுத்தத் தொடங் கினான். ஆண்டி அவனுக்கு உதவியாக இருக்கவே, பேஜும் தாரென்ஸனும் வாசல் புறமிருந்த புல்வெளியில் நாற்காலியைப் போட்டுக் கொண்டு அமர்ந்தார்கள்.
குன்றுகளின் பின்னே சூரியன் மறைய, செக்கர் வானம் ஜொலித்துக் கொண்டி ருந்தது
"நீயும் ஆண்டியும் வந்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம், பேஜ்" என்றான் அவன், "எனக்கும்தான். மனசில் இருக்கிற குழப்பங்களையெல்லாம் மறந்து விட்டுக் கொஞ்ச நேரம் உற்சாகமாக இருக்க முடிந்தது"
"குழப்பங்கள் அதிக நாளைக்கு நீடிக்காது. கவலைப்படாதே" என்று தாரென் ஸன் அவள் கைகளைத் தன் கைகளோடு சேர்த்துப் பிடித்துக் கொண்டு அழுத்தினான். அதற்கு மேல் ஏதேனும் செய்யப் போய் அவள் பயந்து விடுவாளோ என்று தோன்றியது. இருந்தாலும் அவளுக்குப் பாதுகாப்புக் கொடுக்கவே அவன் மனம் விரும்பியது. "வாழ்க்கை ரொம்பச் சுலபமாக அமைந்துவிட்டது என்று நினைக்கிறோம். எல்லாவற்றையும் சரிபண்ணி விட்டோம், இனிமேல் எந்தப் பிரச்சினையும் கிடையாது என்று நினைக்கிறோம். திடீரென்று ஒருநாள் எல்லாம் உடைந்து சிதறல்களாகி விடுகிறது. ஆனால் ஒன்று - உடைந்ததையெல்லாம் திரட்டி ஒட்டி வைத்த பிறகு பார்த்தால், முன்னைவிட நன்றாயிருக்கிறது. அதுதான் ஆறுதலான விஷயம்.
பேஜ் அவர் முகத்தையே பார்த்த வண்ணம் இருந்தாள், அவனுடைய வார்த்தைகளும் வாழ்க்கைத் தத்துவமும்,
கண்ணியமான நேர்மையான போக்கும் அவளை நெகிழ்வித்தன.
"என்னையே எடுத்துக் கொள். முன்...
னைக் காட்டிலும் எவ்வளவோ சந்தோஷமாக இருக்கிறேன். இன்னொரு கல்யாணம் செய்து கொண்டு, குழந்தைகள் பெற்றுக் கொள்ளக் கூட ஆசைதான். சரியான பெண் வரட்டு மென்று காத்திருக்கிறேன். இப்போதைக்கு என் குழந்தைகள், என் வேலை - இதுவே எனக்கு ஆனந்தமாக இருக்கிறது. வாழ்க்கையை நான் நேசிக்கிறேன். வெகு சீக்கிரத்தில் உன் வாழ்க்கையும் நிம்மதியாக, சந்தோஷமாக ஆகிவிடும். நீ திறமைசாலி, அருமையான பெண். பிரமாதமான குழந்தைகள் இருக்கிறார்கள். எவ்வளவோ
மகிழ்ச்சியுடன் இருக்க உனக்கு உரிமை இருக்கிறது. உன் வாழ்க்கையில் ஆண் துணை இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, நீ ஜம்மென்று இருக்கத்தான் போகி றாய்."
அவன் பேசப் பேச அவனையே வெகு நேரம் நோக்கியவாறிருந்தாள் அவள்.
அவன் அவளை நோக்கிக் குனிந்தான். முத்தமிடப் போகிறான் என்று பேஜ் நினைத்த
N
ஆனால், தன் போக்குத் தான் இ வாட்டி எடுக்
நெருங்கவோ முயலவி
ஆண்டியுடன் வீடு ருந்தபோது பேஜின் என னைச் சுற்றியே வந்த நோக்கிக் குனிந்தாே வதற்காகவா? அல்ல; கற்பனை செய்து கொல பார்த்தபோது கற்! தோன்றியது. சுதந்திர
எழுதியது யேல் ஸ்டி
சமயம், தடதடவென்று ஓடி வந்து விட்டார்கள் பிஜானும் ஆண்டியும்.
"நாங்கள் பேஸ்பால் விளையாட வெளியே போகலாமா, அம்மா" என்றான் ஆண்டி,
"சே, சே. வீட்டுக்குப் போக நேரமாகி விட்டது. கொஞ்ச நேரம் உள்ளே போய் இரண்டு பேரும் டிவி பார்த்துக் கொண்டி ருங்கள். நான் வந்து கூப்பிடுகிறேன்" என்று சொல்லி இருவரையும் திருப்பி அனுப்பி விட்டாள் பேஜ்
இரவுக் காற்று சுகமாக வீசியது. பேஜும் தாரென்ஸனும் மெளனமாக, ஒருவரை யொருவர் புரிந்து கொண்டவர்களாக அருகருகே உட்கார்ந்திருந்தார்கள். தாரென்ஸன் மீண்டும் அவளைத் தொடவோ
s; sál sílgj
வாழ்க்கைத் துணைக் என்று நினைக்காம முன்பொரு முறை தா பேச்சு வந்தபோது, பெண்களோடு வெளிே தம்மா, எந்தப் பெலி சிநேகிதமில்லை' என்று வந்தது. அது உண் கிறது. அவர் மனைவி பற்றி அப்படியொரு யிருக்கிறாள் அவர் ம "என்னம்மா, நா இருக்கிறேன். பதில் கறியே" என்று பின் கேட்ட பிறகுதான் கொண்டாள்.
"என்ன ஆண்டி, "ஸ் டிபானிங்கி கேட்டேன்.”
திக்கென்றது அவ
(தாய் 6
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கட்டணச்சீட்டு பெற்று பிரதான வாயில் வழியே உள்ளே நுழைந்தோம். சரித் திரத்தின் ஆயிரம் ஆண்டுகள் கதவுகள் ஓசை களோடு திறந்து கொண்டன.
தாகூர் எழுதிய 'கல்லின் வேட்கை என்ற சிறுகதைக்குள் பழைய பாழடைந்த அரண்மனையில் கேட்ட மெகலாய சப்தங் களைப் போல, வின்ட்சர் கோட்டைக்குள்ளே உலாவியதும், பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் பழைய சப்தங்கள் மனச்சுவர்களில் சிதறியோடின
வாளோசையின் 'டங் டங்' - கேட யங்களின் 'ணங் ணங் . தேவலாயத்து மணியோசை கைதிகளின் விசும்பல் - ஆலிவர் கிராம்வெல்லின் ஆணைப்படி வெட்டப்பட்டு தலையிலிருந்து உடலும் உயிரும் துண்டிக்கப்படும் முன் முதலாம் சார்ள்ஸ் மன்னன் கதறிய கடைசிக் கதறல் தீரை தடவித் தவழும் விக்டோரியா மகா ராணியின் சருகு வெள்ளாடையின் சரசரப்பு - விருந்து மண்டபங்களின் வெடிச்சிரிப்புகள் - 1666இல் லண்டனில் 75 விழுக்காடு தின்று தீர்த்துவிட்டு தவித்த வாய்க்கு யாராவது தண்ணீர் தாருங்களேன் என்று கோட் டைக்குள் ஓடிவந்து புகுந்த தீயின் படபடப்பு - எல்லாம் எல்லாம். கண்களை மூடிக்கொண்டார் காதுக்குள் கேட்டன.
முப்பந்தைந்தடி உயரமுள்ள சுவரெங்
5 கும் ஆயுதங்கள் - பூக்கள் போல் தொடுத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள். வென்ற நாடுகளிலிருந்து கொண்டு வந்த வாட்கள் . வேல்கள் சிம்மாசனங்கள் - மகுடங்கள்
வளளயல வெனற நாடுகளான பேர னைதான் எண் சொல்லும் சின்னங்கள். ஒவ்வொன்றை DTS 'ño கண்டு கண்டு கடந்த ళ్లుళ్ల
கால்கள் ஓரிடம் வந்ததும் நிலத்தில் வேரூன்றி நின்று விட்டன.
கணிகள் 6ሸ) 6N) த்தி நி குததன.
கண்ணாடிப் பேழை ಲ್ಲ: ಶಿಲ್ಪ' தில, நின்றது ஒரு செவ் வெண்ணப் போருடை முழங்கால் மட்டும் கிழி தாடியது கால் சட்டை உடையிலேயே உக்கிர ಲ್ಲಿ ಹಿಟ್ದ! நின்றன. பக்கத்தில் ஒ புலியின் தங்கத் தலை உறுமியது. கண்ணாடி பேழை உடைத்து அதைத் தோட்டுப் பார்த்தாலென் என்று துடித்தது நெஞ்சு.
அந்த உடையி உடம்புக்குச் சொந்தக் காரன் - தீரன் திப்பு சுல்தான்!
எந்த நாட்டு வீரன் :" எநத நா கவர்ந்து கொள்வது என்று ஒரு பக்கம் கோபத்தில் கொப்புளித் தாலும் சொந்த நாட்டில் பாதுகாக்க முடியா ததை இந்த நாட்டிலாவது பாதுகாக்கி றார்களே என்று இன்னொரு பக்கம் சின்னதொரு சமாதானம் செய்து கொண்டது LD60tg).
மறுநாள்.
am Ti. கருதப்படும் படிஷ பாராளுமனறததுககுள லே இருக்கிறார். ரென்ஸனைப் பற்றிப் *: நாட்டுப் பள்ளிக் கல்வி கி: அமைச்சர் ஸ்டீபன் நியமித்த வழிகாட்டி '' ஒருவர், ஒவ்வொரு தளமாக விளக்கிச் னணும அவருககுச ருவா,
சொன்னது நினைவு ": சபை என்றும், 'பிரதிநிதிகள் “းနှီးမြှီးနှီ =နီ္တန္ဖုံဖါးဖါးဖါးဖါးမြို့မျိုး - அநத மாமனறமதான எததனை பொயது: ಎಣ್ಣ' ஏற்படுத்தி எத்தனை வலியது
":: மகாராணி அமரும் சிம்மதை சொல்ல மாட்டேங் முழுக்க முழுககத தங்கம இழைத்து வடிவமைத்திருக்கும் அந்த ராஜதிமிர் கூட சீட்டிலிருந்து ஆண்டி . . . . . . .
': இரசிக்கத் தக்கதாகவேயிருக்கிறது. அவள் விழித்துக்
$ტ| எத்தனையோ நாடுகளின் குரல் வளையை இறுக்கிப் பிடித்து வைத்திருந்தது இந்த மன்றம்தான்.
அசையும் துரும்புகள் அசையாதிருக் கவும் அசையாத தூண்கள் அசையவும்
ல்லை.
திரும்பிக் கொண்டி ன்னங்கள் தாரென்ஸ ன. அவன் தன்னை ன, அது முத்தமிடு 5 BTLDT3, 9LLJ1935 ன்டோமா? யோசித்துப்
என்ன கேட்டாய்" றது யார் என்று
பளுககு. சட்டம் செய்தது இந்த மன்றம்தான். தொடர்வாள்.) ஆனால், பாராளுமன்ற ஜனநாய
juny i JJ (QF
ஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும்
கத்துக்கு - தனிமனிதப் பேச்சுரிமைக்கு - எழுத்துரிமைக்கு - நீதிமன்ற முறை வகுத்து நீதி வழங்கும் கலாசாரத்துக்கு வழிவகுத்தம் இந்த மன்றம்தான்.
தோலுடை தரித்த ஆசனங்கள் - தகதகக்கும் தரை விரிப்புகள் - பழைமை சொல்லும் பளபளப்பான அழுத்தமான மேசைகள் - இவைகளையெல்லாம் கண்டு இரசித்துக் கிடந்த என் கண்கள் மேஜை யிலிருந்த ஒரு சிறு பள்ளம் கண்டு சிறிதே நின்றன.
'இது பள்ளமா? பழுதா? ஏன் இன்னும் சீர் செய்யவில்லை" என்று கேட்டேன்.
அது பள்ளமல்ல; வரலாறு. என்றார்
வழிகாட்டி.
ந்த மேஜையி என்ன வரலாறு' என்று வியந்து கேட்டேன். 1940 - இரண்டாம் உலகப் போரின் கரு மேகங்கள் சூழத் தொடங்கிய காலம். ஒரே நாளில் ஜெர்மனி சீறியெழுந்து பெல்ஜியம் - லக்ஸன்பர்க் - நெதர்லாந்து ஆகிய மூன்று நாடுகளையும் முட்டி முற்றுகையிட்டு முறியடித்து 'இந்த வெற்றி போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா? எக்று பிரிட்டனைப் பார்த்துப் பிடறி சிலிர்த்து நின்றபோது - அப்போதிருந்த பிரிட்டிஷ் பிரதமர் சேம்பர்லேன் உடனே ராஜினாமா செய்கிறார். வின்ஸ்டன் சர்ச்சில் பிரதமராகப் புயலுக்கு மத்தில் பொறுப்பேற்கிறார். உறைந்து கிடந்த தேசத்தை உணர்ச்சியால் உருக்குகிறார்.
நமது ரத்தம் கண்ணீர் வேர்வை தந்தேனும் வெற்றி பெற்றே தீருவோம் என்று முழங்கிப் பாராளுமன்ற மேஜையை உணர்ச்சி வசப்பட்டு ஓங்கிக் குத்துகிறார்; அப்படி ஓங்கிக் குத்தியபோது அவர் விரலில அணிந்திருந்த மோதிரம் மேஜையில் குத்திய பள்ளம் பறிக்கிறது; அது இது.
விவரமறிந்த போது அது வெறும் குழி யாக எனக்குத் தோன்றவில்லை. இரண்டாம் உலகப் பொரைப் புதைக்கப் பிரிட்டன் வெட்டிய பள்ளம் என்றே தோன்றியது.
(தொடரும்.) நன்றி :- திருமதி வைரமுத்து
22 - 28, 2005

Page 17
கர்ணனுடைய கவசகுண்டலம் மாதிரி, பிறக்கிறபோதே மொபைல் தொலைபேசியுடன் பிறக்கிற ஜீவாத்மாக்களின் எண்ணிக்கை, இந்த நிமிஷம் வரை 18 மில்லியன், 2010ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை மூன்று பில்லியன் ஆகிவிடும் என்று யாரோ வேலை மினக்கெட்டு உட்கார்ந்து
ஒரு கணக்கெடுத்து இருக்கிறார்கள், ஒரு பில்லி யனுக்கு எத்தனை சைபர் என்று நிதானமாக யோசித்துக் கொள்ளலாம். அது இப்போது முக்கியமில்லை. இந்த மூன்று பில்லியன் ஆட்களில், நான்கில் ஒரு பங்கினர் சீனாவில் இருப்பார்கள் என்று சொல்லியிருக்கிறது, நொக்கியா நிறுவனம்
அது மட்டுமா.குளிர்பானங்களை எடுத்துக்
எடுத்துக்கொள்ளுங்கள். தலைவலி குளிசைகள், மென்பொருள்கள், மோட்டார் வாகனங்கள், பன்னாட்டு உணவு வகைகள்.மனதில் இன்னும் என்ன தோன்றினாலும் எழுதி வைத்து விவரம் தேடிப் பாருங்கள். உலகின் முன்னணிச் சந்தை சீனாவாகத் தான் இருக்கும் இன்னும் உயிரோடு இருக்கும் ஒரே பெரிய கம்யூனிசக் கோட்டை
ஆனால், கம்யூனிஸமாவது வெங்காயமாவது 1978ஆம் ஆண்டே சீன அரசு அந்நிய முதலீடு களுக்கு வெற்றிலை பாக்கு வைத்துவிட்டது. சத்தம் போடாமல் சீனா தன்னுடைய மூடிய கதவுகளுக்குப் பின்னால் என்னென்னவோ செய்து, இன்றைக்கு எங்கேயோ போயிருக்கிறது. வளர்ந்து எங்கோ போயிருக்கிறது. வளர்ந்த நாடுகள் என்று சொல்லப்படும் அனைத்து மேற்கத்திய நாடுகளும், வியாபாரம் என்றாலே, ஓடு சீனாவுக்கு என்று முட்டை
தினமுரசின் அபிமான வாசகர்களே உங்களுக்காக சனிப் பெயர்ச்சியின் பின்னரான பலாபலன்களை விரிவாக கணித்துத் தந்துள்ளார் உலக மாந்திரீக சித்தர் பேராசிரியர் டாக்டர் பி.கே.சாமி ஐயா அவர்கள் அறிந்து அனுகூலமடையுங்கள். இதோ அவரது ஆசியும், அருளும்,
மீனம்
மீன ராசி - 5இல் சனி, நன்மையும் தீமையும் சமம்,
சனி பகவான் 24.06.2005 முதல் ராசி மாறி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் சஞ்சரிக்க உள்ளார். ஐந்தாமிடம் பற்றி அப்படி ஒன்றும் ஓகோ என்று சொல்ல முடியாது. என்றாலும் ராசியாதிபதி என்ற வகையில் சில பல நன்மைகளையும் தீமைகளையும் கலந்து வழங்குவார். அந்த அளவில் நீங்கள் தப்பித்துக் கொண்டிர்கள் என்றே சொல்லலாம். இனி கடுமைகள் இருக்காது என்று சொல்ல முடியாது. குறையும் என்று வேண்டுமானால் சொல்லலாம். கொஞ்சத்துக்குக் கொஞ்சம் தயவும் காட்டுவார்.
இதனால் வாகன யோகம் சிறப்பாக இருக்கும். சிலர் புதிய வாகனங்களை வாங் கும் வாய்ப்பும் உண்டு. இதுவரையிலும் தொல்லை கொடுத்து வந்த நோய் நொடிகள் நீங்கி உடல் நலம் பெறும் தாயாருடன் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மாணவர்கள் கல்வியில் பின் தங்கி இருந்த நிலை மாறி முன்னேற்றமடைவார்கள், தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றுத் தேர்ச்சியடைவார்கள்.
செய்தொழில், வியாபாரம், உத்தியோகம் ஆகியவற்றில் காணப்பட்ட தேக்க நிலை நீங்கி எல்லாம் சரியாக நடக்கத் துவங்கும். தொழிலில் ஏற்பட்டிருந்த போட்டி, பொறாமைகள் நீங்கி நன்மை கிட்டும். இதுவரையில் ஏற்பட்டிருந்த வீண அலைச்சலும் மனச் சோர்வும் நீங்கி உற்சாகமும் சுறுசுறுப்பும் உண்டாகும்,
அதே சமயம் சில பல இடையூறு
கொள்ளுங்கள், லெப்டொப் கணினிகளை 7
கட்டிக்கொண்டு இருக்கின்றன. அங்கே என்ன கடை விரித்தாலும் செல்லும் எத்தனை விலை வைத்தாலும் விற்கும்
சீனாவின் இன்றைய பொருளாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பார்த்து அமெரிக்கா பிரமிக்கிறது. ஜப்பான் வாய் பிளக்கிறது. ஐரோப்பா மிரள்கிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகள் சீனாவின் வளர்ச்சிப் பாதையை உன்னிப்பாக, உஷாராகக் கவனித்துக்கொண்டு இருக்கின்றன.
2010இல் நிலவுக்கு ஆள் அனுப்பும் வேலையில் இப்போது மும்முரமாக இருக்கிறது சீனா, சும்மா போய் கொடி நாட்டிவிட்டு வருவதற்கு அல்ல. தங்கி இருந்து உருப்படியாகச் சில ஆய்வுகளைச் செய்து முடிக்க சைக்கிளில் காரியாலயத்திற்குப் போகும் சப்பை மூக்குக்காரர்கள் என்று இன்னமும் அவர்களைக் கிண்டல் செய்து கொண்டு இருப்பதில் அர்த்தமில்லை, இத்தனைக்கும், அடிப்படையில் அது நம்மை போல ஒரு விவசாய நாடு முதன் முதலில் அவர்கள் சர்வதேச வர்த்தக அமைப்பில் (WTO) தங்களை
3.
anni li
இணைத்துக்கொண்ட போது, வெளியிலிருந்து வந்து குவிந்த முதலீடுகளாலும், ஆள் படையினாலும் சீனாவின் மண்ணின் மைந்தர்கள் மிகவும் பாதிக்கப் பட்டார்கள். லட்சக்கணக்கான சீன விவசாயிகளும்,
அடிப்படைப் பணியா போனார்கள், கொஞ்சம் புரட்சி வந்துடும் என்கிற ஆனால், சீன அரசு சில காரியங்களைச் செ உற்பத்தியில் தன்னுை களையும் ஈடுபடவைத்து, சலுகைகளையும் அறிவி அந்த ஒரு துறை போட்டியும் இல்லாத வி இன்னொரு பக்கம், பருத் சர்வதேச சந்தையில் பிடித்தது.
சீனாவின் பிரச்சில ஹொங்காங், 1997 இல் : தன்னுடைய சிறப்புக் கவ6 அறிவித்தது. நிலைமை ! காங் வாசிகள் புரட்சிை வைத்துவிட்டு, தேசிய விட்டார்கள். உலகின் அ என்று வர்ணிக்கப்படும் சீனாவின் வர்த்தக வாச6 உலக மக்கள் தொ சீனாவின் பங்களிப்பு இ காலத்தில் சீன அரசாங்கம் நடந்துகொண்டது. கண்டி என்று சட்டம் போட்டது, ! வார்கள்? அதனால், முத பிறந்து விட்டால், பே இன்னொரு குழந்தை டெ இப்போது அரசு கொஞ்ச அதே சமயம், சீ வளர்ச்சிக்கு அடிப்படை வளம்தான் என்பதையும் நி ஆள் பிரச்சினையே இல்ல நாட்டில் இருந்தால், தில் நிறுத்தம், ஊர்வலம் ஹ கொண்டே இருக்கும். சீ மக்கள் நடந்துகொள்ளும் வர்க்கத்தின் பிரதிநிதியா செயல்பட்டுக்கொண்டு பிரச்சினைகளை ஒரு
FØDT 46
இந்தப் பகுதியில் சனிப் பெயர்ச்சியையும் கொடுத்து இருந்தாலும் தீய பலன் உள்ளவர்க நேயருக்கு இந்த சனிப் பெயர்ச்சி நன்மையாக நல்ல திசைகளும் துணைக் கிரகங்களின் பா
களையும் சனி பகவான் இக்கால கட்டத்தில் தருவார். ஸ்திரி, புத்திரர்களின் உடல் நலனில் சில பாதப்புகளை ஏற்படுத்துவார். அவர்களது படிப்பில் மந்த நிலை உண்டாகும். தொழில், உத்தியோக வாய்ப்புகளையும் கூடத் தடை செய்வார். அவர்கள் சம்பந்தப்பட்ட திருமண முயற்சி தள்ளிப் போகும்.
முன்னோர்கள் தேடி வைத்த பூர்வீகச் சொத்துக்களில் சில வில்லங்கங்கள் விவகாரங்கள் ஏற்படும். அவற்றைச் சரி செய்ய பிரமப் பிரயத்தனம் செய்ய நேரிடும் சில பெரிய மனிதர்களின் மனக் கசப்பை சம்பாதிக்க நேரிடும். ரேஸ், சூதாட்டம், ஸ்பெகுலேஷன், ஷேர் மார்க்கட் முதலிய வற்றில் பண இழப்பு ஏற்படவும் இடமுண்டு.
குடும்பத்திலுள்ள பெரியவர்கள் உங்களை அனுசரித்து நடக்க மாட்டார்கள். உங்களோடு கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்து வாழவும் தயார் ஆவார்கள். அவர்களது உடல் நலனிலும் அவ்வப்போது சில பிரச்சினைகள் ஏற்படும். அதற்கென கணிசமான தொகை செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.
இனி சனி பகவானின் பார்வை மூலம் கிடைக்கவிருக்கும் பலன்களைப் பற்றிப் பார்ப்போம்.
சனி பகவான் மூன்றாம் பார்வையாக உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தைப் பார்க்கிறார். இதனால் கணவன்-மனைவி இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்படும். பிரயாண வாய்ப்புகளில் சில தடைகளும், பிரயாணத்தின் போது சில இடையூறுகளும் ஏற்படும் அடிக்கடி ஞாபக மறதி ஏற்பட்டு, அதனால் சில இழுப்புகளுக்கும் ஆளாக நேரிடும். தொழில், வியாபாரம் அல்லது உத்தியோகம் காரணமாகக் குடும்பத்தை விட்டுச் சில காலம் பிரிந்திருக்க நேரிடும். பொருள்கள் களவு போகவும் வாய்ப்புண்டு. எனவே கவனம் தேவை. அவலச் சமத்துக்கு ஆட்பட்டு நகை, நட்டுகளை வீட்டிலேயே வைத்துக் கொள்ளாமல் லாக்கர்களில் வைத்துப்
Qơũ. 22 - 28, 2005
பாதுகாப்பது தான் நல் சனிபகவான் ஏழா ராசிக்குப் பதினோராமி இதனால் திட்டமிட்ட அலைச்சலும் செலவும் பாக்கிகள் உடனடியா தொழில் வியாபாரங் குறைந்து போகும்.
சனி பகவான் L உங்கள் ராசிக்கு இர கிறார். இதனால் கு குறையும், பணப் புழ கொடுக்கல் வாங்கலில் கொடுத்த வாக்கைக் கணவன்-மனைவி இருவி நலக் குறைவு ஏற்படும் தங்கி சிகிச்சை பெற அடுத்து, குரு பார்ப்போம். குரு பக முதல் 19.09.2005 வ6 ஏழாமிடத்தில் சஞ்சரிக் குருவின் சஞ்சாரத்தி இடமாகும். குரு உங் நிறைவேற்றி வைப்ப விருக்கும் இக்கெட்டுக செய்வார். நம்பலாம்.
இதனால் தொல் அடங்கி, போக பாக் தொழில் வியாபாரங் உண்டாகும். உத் மேலதிகாரிகளின் அ6 உயர்வு, சம்பள உய அடைவார்கள். மனக்கு ஏற்படும். அரியர்ஸ் கைச் கல்வியில் தேர்ச் திருமணமாகாத இ பெண்களுக்குத் திருமண நலல வரன அமையுய செலவில்லாமலே ச நிறைவேறும் விவாகரத் மனந் திருந்தி ஒன்று கூ
Ο Τ
தினரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ÈHnífaáramo
ர்களும் வேலையற்றுப் விட்டால், இன்னொரு சீனப் நிலை, பிரமிப்பூட்டத்தக்க விதத்தில் தது. முக்கியமாக, பருத்தி டய அத்தனை விவசாயி ஏகப்பட்ட மானியங்களையும் தது. பில் மட்டும் வேறு எந்தப் த்தில் பார்த்துக்கொண்டது. தி ஏற்றுமதியை அதிகரித்து, குறிப்பிடத்தக்க இடத்தைப்
னக்குரிய பிராந்தியம் - ன அரசு ஹொங்காங்கைத் த்துக்குட்பட்ட பிராந்தியமாக இப்போது தலைகீழ் ஹொங் யெல்லாம் முட்டை கட்டி நீரோட்டத்தில் இணைந்து திமுக்கியமான துறைமுகம் ஹொங்காங், இன்றைக்கு )
கையில் ஐந்தில் ஒரு பாகம் ந்த விஷயத்தில் சமீப கொஞ்சம் கெடுபிடியாகவே ப்பாக ஒரு குழந்தைதான் ாவம், மக்கள் என்ன செய் ல் குழந்தை பெண்ணாகப் னால் போகிறது என்று ற்றுக் கொள்ளலாம் என்று ம் இறங்கி வந்திருக்கிறது. ாவின் இன்றைய அசுர $ காரணம் இந்த மனித னைவில்கொள்ள வேண்டும். ல, அத்தனை மக்கள் நம் ாசரி போராட்டம், வேலை ர்த்தால் என்பன நடந்து ாவில் இந்த விஷயத்தில் விதமே தனி தொழிலாளர்
க கம்யூனிஸ அரசாங்கம்
இருப்பதால், அடிப்படைப் போதும் அங்கே வளர
விடுவதில்லை. ஒரு வேலை நிறுத்தம் துண்டுப் பிரசுரம், மறியல் மூச் கேட்பதையல்ல, நினைக்கும் போதே கொடுத்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது சீன அரசாங்கம்.
'ஜனநாயக சர்வாதிகாரம் என்றால், நமக்கு ஒரு மாதிரி வேடிக்கையாக இருக்கும். ஆனால், சீன அரசியல் அமைப்புச் சட்டம் அப்படித்தான் தன்னுடைய ஆட்சி முறையை வர்ணிக்கிறது.
மக்களுக்குத்தான் எல்லா அதிகாரமும் என்று சொல்லுவார்கள் உண்மை அதிகாரம் தேசிய மக்கள் காங்கிரஸ் என்னும் அமைப்பின் தலைவருக்குத்தான். மக்களின் அதிகாரம், இந்த மக்கள் காங்கிரஸ் நிறுத்தும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்காமல் இருக் கலாம் என்பதுதான் அதாவது, ஆளை வேண்டு மானால் மாற்றலாமே தவிர, ஆட்சியை மாற்ற முடியாது. எமது நாட்டைப் போல் கட்சிகள், கொடிகள், கோஷங்கள் எல்லாம் கிடையாது.
ஒரு மாதிரி வரையறுக்கப்பட்ட சர்வாதிகாரம் என்பதால், சீனாவில் மக்கள் கொஞ்சம் பயத்துடன்தான்
参
வாழவேண்டியிருந்தது. இரண்டாயிரமாவ ஆண்டுக்குப் பிறகுதான், கெடுபிடிகள் கொஞ்சம் தளர்த்தப்பட்டு, அழகிப் போட்டிகள், அது இது என்று மக்கள் வாசனையாக மூச்சுவிட ஆரம்பித்திருக் கிறார்கள், பளபளப்பான கடைத் தொகுதிகள் பார்கள்,
A
அழகு நிலையங்கள், ஆபாச காட்சிகள் நிறைந்த திரைப்படங்கள் என்று இப்போது வயசுக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள். கொஞ்சம் கருணையும் உள்ள கம்யூனிஸ்ட் அரசாங்கம் இதை எல்லாம். கண்டு கொள்வதில்லை. அவர்களுக்கு வேண்டியது வளர்ச்சி அபரிமிதமான வளர்ச்சி நிரந்தரமான வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம், 'ஆசியாவின் அமெரிக்கா என்று அறியப்பட வேண்டும் என்கிற ஆசை அவர்களுக்கு அதே சமயம், தன்னை யாரும் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது என்பதால், அவ்வப்போது சில திடுக்கிடும் செயல்களில் ஈடுபடுவது அவர்களின் வழக்கம். சமீபத்தில், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தன் படைகளை உடனடியாக வாபஸ் வாங்கியாக வேண்டும் என்று எச்சரிக்கைத் தொனியில் பேசியது. இந்த வகையில் சேர்ந்ததுதன்,
ஒரு பக்கம் அணு ஆயுத உற்பத்தி, இன் னொரு பக்கம் அழகிப் போட்டிகள், இந்தியாவுடன் நட்புறவு புதுப்பிக்கும் வேலை, பர்வேஸ் முஷாரப்புடன் பாசப் பிணைப்பு, ரஷ்யாவுடன் வியாபார ஒப்பந்தங்கள், அமெரிக்க நிறுவனங் களுக்கு உள்நாட்டில் கிளை திறக்க அனுமதி இலங்கையுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியில் ':¬ வாதிகளுக்கும் இடம்.
மிகவும் மாறிவிட்டது சீனா
Uğ
ovogress
குரு மாற்றத்தையும் கலந்து எழுதியுள்ளேன். பொதுவாக ராசி வாரியாக ள் பயப்பட அவசியம் இல்லை. காரணம் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ராசி இருந்தால், நீங்களும் தீய பலனில் இருந்து விலக வாய்ப்பு இருக்கின்றது. ர்வைகளும் நன்மையாக இருந்தால் தீய பலன் வருவதற்கு வாய்ப்பு இல்லை.
ஓம் சத் மத் யத் மத்
லது.
ம் பார்வையாக உங்கள் டத்தைப் பார்க்கிறார். காரியங்களில் வீண் ஏற்படும். வரவேண்டிய 5 வசூலாகாது. செய் களில் இலாப வரவு
த்தாம் பார்வையாக ண்டாமிடத்தைப் பார்க் டும்பத்தில் அமைதி க்கம் மந்தமடையும், சுணக்கம் தோன்றும். காப்பாற்ற முடியாது. ரில் ஒருவருக்கு உடல் மருத்துவ மனையில் நேரிடும்.
பகவானைப் பற்றிப் பான் வருட ஆரம்பம் ரை உங்கள் ராசிக்கு 3 உள்ளார். ஏழாமிடம் கு மிகவும் உகந்த கள் எதிர்பார்ப்புகளை ர், சனியால் ஏற்பட ளைக் கூட நிவர்த்தி
லைகள் கட்டுக்குள் கியங்கள் பெருகும். களில் அபிவிருத்தி தியோகஸ்தர்கள், பைப் பெற்று பதவி ர்வு முதலியவற்றை ப்பம் நீங்கி உற்சாகம் கு வரும், மாணவர்கள் சி பெறுவார்கள், ாம் வயது, ஆண் வாய்ப்புக் கூடி வரும், சில பெண்களுக்கு ட கல்யாணங்கள் து கோரியவர்கள் கூட, டுவார் கள். ஒரு சிலர்
Cour fi DJ Hr
புத்திர பாக்கியம் பெறுவர்.
குரு பகவான் ஐந்தாம் பார்வையாக உங்கள் ராசிக்குப் பதினோராமிடத்தைப் பார்க்கிறார். இதனால் செய்தொழில், வியாபாரங்களில் இலாப வரவுகள் அதிகரிக்கும். வரவேண்டிய பாக்கி உரிய நேரத்தில் வசூலாகும். நாலா வழிகளிலும் வருமானம் உண்டாகும், திட்டமிட்ட காரியங்களில் ஏற்பட்டிருந்த தடை தாமதங்கள் நீங்கி சுலபமாக வெற்றி கிடைக்கும்.
குரு பகவான் ஏழாம் பார்வையாக உங்களது ஜென்ம ராசியைப் பார்ப்பதால் உடல் பலம் பெற்று பொலிவுடன் விளங்கும். சமுதாயத்தில் உங்களது மதிப்பு, மரியாதை, கெளரவம், அந்தஸ்து உயரும் குடும்பத்தினர் உங்களது சொல் பேச்சைக் கேட்டு நடப்பார்கள்,
குரு பகவான் ஒன்பதாம் பார்வையாக உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தைப் பார்ப்பதால் எதையும் துணிந்து செய்யும் ஆற்றல் உருவாகும். மனத்தில் ஏற்பட்டிருந்த குழப்பம், பயம், அச்சம், கவலைகள் விலகும். உடன் பிறந்த சகோதரர்களால் உதவியும் ஆதாயமும் உண்டாகும். என்னதான் குரு செய்யக் காத்திருந்த போதிலும் நீங்கள் காரியங்களில் ஈடுபடும்போது சனி சரியில்லை என்பதை மனத்தில் கொண்டு செயல்படுவது நல்லது.
இத்தகைய நன்மைகளைக் கொடுத்து வந்த குரு பகவான் 19.09.2005 முதல் ராசி மாறி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் சஞ்சரிக்கவுள்ளார். எட்டாமிடம் குருவின் சஞ்சாரத்திற்கு உகந்த இடமல்ல. உங் களுக்கே தெரியும். எட்டாமிடம் என்றதுமே உங்களிடையே பயம் பரவுவதை உணர முடிகிறது. எட்டாமிடம் உகந்த இடம் இல்லை தான். என்றாலும் வருட இறுதியில் மூன்றரை மாதங்களுக்குத்தான் எட்டாம் இட வாசத்தை மேற்கொள்ளப் போகிறார்.
வருட ஆரம்பம் முதல் எட்டரை மாதங்களுக்கு ஏழில் இருந்துகொண்டு வேண்டிய அளவு நன்மைகளை வாரி
வழங்கத்தான் போகிறார். எனவே வருட இறுதியில் ஏற்படும் அவருடைய எட்டாமிட வாசத்தை நினைத்துக் கவலைப்பட வேண்டாம்.
இனி குரு பகவான் தரும் பலன்களைப் பார்ப்போம். உங்களின் உடலாரோக்கியம் பாதிப்படையும். யாருக்கும் அஞ்சாத நிலை மாறி பயம் தோன்றும் மனம் கவலையால் அலை மோதும், செய்தொழில், வியா பாரங்கள் பலன் தராது. பிரயாணங்களில் விழிப்போடு இருப்பது நல்லது இல்லாவிடில் விபத்து ஏற்பட இடமுண்டு பொருள்கள் களவு போகவும் வாய்ப்புண்டு.
குரு பகவான் ஐந்தாம் பார்வையாக உங்கள் ராசிக்குப் பன்னிரண்டாமிடத்தைப் பார்ப்பதால் அனாவசியச் செலவுகள் அதிகரிக்கும். வீண் அலைச்சலும் கால தாமதமும் உண்டாகும். இரவில் நிம்மதி யான தூக்கம் இருக்காது. மனதில் நல்ல எண்ணங்கள் தோன்றாது. உள்ளம் தீமையான வழிகளில் தறி கெட்டுப் போகும். குரு பகவான் ஏழாம் பார்வையாக உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தைப் பார்ப்பதால் குடும்பத்தில் குழப்பம் தோன் றும் கொடுக்கல் வாங்கலில் சுணக்கம் ஏற்படும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாது. எட்டாமிடம் எட்டாமிடம்தான். என்னதான் குரு நல்லவர் என்றாலும் எட்டாமிட மிடுக்கை விட்டுக் கொடுக்க மாட்டார். அவ்வப்போது காட்டிக்கொண்டு தான் இருப்பார். அவர் எட்டில் இருக்கிறார் என்பதை மனத்தில் கொண்டு நீங்களும் செயல்பட்டு தேவையில்லாத விவகாரங்களி லிருந்து தப்பிக்கலாம். பார்த்துக் கொள்ளுங்கள்.
குரு பகவான் ஒன்பதாம் பார்வையாக உங்கள் ராசிக்கு நாலாமிடத்தைப் பார்ப்பதால் தாயாரின் உடல் நலம் குன்றும் வாகன யோகம் பயன் தராது. மாடு கன்றுகள் நஷ்டம் தரும், மாணவர்கள் படிப்பில் மந்த நிலை அடைவார்கள். தேர்வில் குறைந்த மதிப்பெண் பெறுவார்கள். உடல் நலனில் கோளாறு ஏற்படும்.

Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
விக்டர் உயிருடன் பிடித்த இரு சிப்பாய்களும் விருவிக்கப்பட்டனர்
அனுராதபுரத் தாக்குதலை நடத்திய விக்டர், பின்னர் மன்னார், அடம்பனில் இராணுவத்தினரோடு நடந்த மோதலில் இரண்டு சிப்பாய்களை உயிரோடு பிடித்திருந்தாரென்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். இராணுவத்துக்கும் புலிகளுக்குமிடையில் முதன் முதலாக நடைபெற்ற யுத்தக் கைதிகள் பரிமாற்றத்தின் போது இந்த இரு சிப்பாய்களும் யாழ்ப்பாணத்தில் வைத்து இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டனர். இதுகுறித்துப் பின்னர் பார்ப்போம். இதற்கிடையில் பருத்தித்துறைக் கடலில் இலங்கைக் கடற்படை யினரிடம் சிக்கிய
குறிப்பிட்டிருந்தோம். கைது செய் யப்பட்டவர்களில் பலர் புலிகள் இயக் கத்தின் இரண்டாம் பட்சத் தலைவர். 苓移 களாவர். இவர்களை விடுவித்துத் தருமாறு புலிக இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அப்போது இலங்கையில் தங்கியிருந்த இந்தியப் படைகளின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நிபேந்தர்சிங் கொழும்புக்கு விரைந்து, ஜனாதிபதி ஜே.ஆர்ஜெயவர்த் தனாவைச் சந்தித்து கைது செய்யப்பட்ட புலிகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தார். கொழும்பில் அப்போது இந்திய உயர் ஸ்தானிகராகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர் ஜே.என்.தீக்சித். உத்தியோகபூர்வ அலுவல்கள் காரணமாக புதுடில்லி சென்றிருந்த தீக்சித்
அடம்பனில் உயிருடன் கைதான இரு இராணுவச் சிப்பாய்களும் சில மாதங்களின் பின்னர் இடம்பெற்ற அரசுக்கும் புலிகளுக்குமிடையில் நடைபெற்ற யுத்தக் கைதிகள் பரிமாற்றத்தின்போது விடுவிக்கப்பட்டனர். இந்த இரு இராணுவ சிப்பாய்களையும் விடுவிப்பதற்குத் தயாரென்றும் அதற்குப் பதிலாக கைதிகளாக இருக்கும் தமது இயக்க உறுப்பினர்கள் விடுவிக்கப்பட வேண்டுமென்றும் புலிகள் கோரிக்கை விடுத்தனர். நூற்றுக் கணக்கான புலி இயக்க உறுப்பினர்கள் படையினரால் கைது செய்யப்பட்டிருந்ததால், விடுவிக்கப்பட வேண்டிய இருவரின் பெயர் விபரங்களை வெளியிடுமாறு இராணுவத் தரப்புக் கோரிக்கை விடுத்தது. இதன்படி காமினி என்பவரையும் இன்னுமொருவரையும் விடுவிக்குமாறும் புலிகள் பெயர் குறிப்பீட்டனர். காமினி தாயார் மாத்தறையைச் சேர்ந்தவர். சிங்கள இனத்தவராவர். தந்தை தமிழர் காமினியின் தாயாரான மெனிக்கே, யாழ்ப்பாணம் சின்னக்கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தவரென்பது குறிப்பிடத்தக்கது. காமினியின் பெற்றோர் நீண்ட காலமாகவே யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்தவர்கள்.
உடனடியாகவே கொழும்பு விரைந்து வந்து ஜெயவர்த்தனாவைச் சந்தித்து கைதானவர்களை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இலங்கை - இந்திய ஒப்பந்த விதிப்படி கைதான போராளிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட
வேண்டுமென்பதால் இவர்களை விடுவிக்க வேண்டு மென்று புலிகள் வலியுறுத்தினர். பிடிபட்ட ஆயுதங்கள் தமது பாதுகாப்பிற்காக கொண்டுவரப்பட்டவையென்றும் புலிகள் கூறினர். புலேந்திரன், குமரப்பா போன்றோர் புலிகளின் முக்கிய தளபதிகள் என்பதாலும், புலேந்திரன் பல சிங்களக் கிராமங்கள் மீது தாக்குதல்களைத் தொடுத்தவர் என்பதாலும் இவர்களை விடுவிப்பதற்கு தேசிய பந்தோபஸ்து அமைச்சர் லலித் அத்துலத்முதலி விரும்பவில்லை. அவர்கள் அனைவரையும் விசாரணைக்கென கொழும்புக்கு அழைத்து வருமாறு அவர் அழுங்குப் பிடியாக இருந்தார். புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையாவும் அன்ரன் பாலசிங்கமும் பலாலி இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த புலித்
(அரசியல் தொடர்) தலைவர்களைச் சந்திப்பதற்குச் சென்றபோது, சயனைட் வில்லைகளைச் சாப்பாட்டு பார்சல்களுக்குள் வைத்து அவர்களிடம் கையளித்தனர். இந்த இலங்கை - இந்திய இழுபறி நிலையில் கைதானவர்கள் விடுவிக்கப்படப்
S.
இந்தப் பொலிஸாராவர். இவர்
தள் ften
6.
போவதில்லை என்பதைப் பிரபாகரன் நன்கு النووية கொண்டார். இவர்கள் கொழும்புக்குக் கூட்டிச் செல்லப்ால் இயக்க உண்மைகள்பலம்ேபலத்துக்கு வருமென்று நினைத்த பிரபாகரன், தற்கொலை செய்து கொள்ளுமாறு அவர்களுக்கு உத்தரவிட்டார். 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி இந்தப் 17 பேரும் சயனைட் வில்லைகளை உட்கொண்டனர். புலேந்திரன், குமரப்பா உட்பட 12 பேர் மரணமானார்கள். 5 Guji உயிர் தப்பினர். புலிகளுக்கும் இந்தியப் படைகளுக்கு மிடையில் யுத்தம் மூளுவதற்கான ஓர் பொறியாக இச் சம்பவமே அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்குப் பழி வாங்கும் நடவடிக்கையாக தம் வசம் | இருந்த 8 சிங்களப் பொலிஸாரை புலிகள் சுட்டுக் கொன்று அவர்களின் சடலங்களை மறுநாள் யாழ். UN| நிலையத்தில் காட்சிக்கு வைத்தனர். கைகள் பின்புறம் கட்டப்பட்ட நிலையிலும் வாய்கள் கட்டப்பட்ட நிலையிலும் இவர்களின் சடலங்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. யாழ். பொலிஸ் நிலையத்தின் மீது புலிகள் நடத்திய தாக்குதலில் உயிருடன் பிடிபட்டவர்களே கள் புலிகளின் காவலில் வைக்கப்பட்டிருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.
அனுராதபுரத்தாக் குதலை முன்னின்று நடத்திய விக்டர், பின்னாட்களில் |
ஏற்கனவே கூறியிருந்| தோம். அடம்பனில் உயிருடன் கைதான இரு இராணுவச் சிப்பாய்களும் சில மாதங்களின் பின்னர் இடம்பெற்ற அரசுக்கும் புலிகளுக்குமிடையில் நடைபெற்ற யுத்தக் கைதிகள் பரிமாற்றத்தின்போது விடுவிக்கப்பட்டனர். இந்த இரு இராணுவ சிப்பாய்களையும் விடுவிப்பதற்குத் தயாரென்றும் அதற்குப் பதிலாக கைதிகளாக இருக்கும் தமது இயக்க உறுப்பினர்கள் விடுவிக்கப்பட வேண்டுமென்றும் புலிகள் கோரிக்கை விடுத்தனர். நூற்றுக் கணக்கான புலி இயக்க உறுப்பினர்கள் படையினரால் கைது செய்யப்பட்டிருந்ததால், விடுவிக்கப்பட வேண்டிய இருவரின் பெயர் விபரங்களை வெளியிடுமாறு இராணுவத் தரப்புக் கோரிக்கை விடுத்தது. இதன்படி காமினி என்பவரையும் இன்னுமொருவரையும் விடுவிக்குமாறும் புலிகள் பெயர் குறிப்பிட்டனர். காமினி தாயார் மாத்தறையைச் சேர்ந்தவர். சிங்கள இனத்தவராவர். தந்தை தமிழர் காமினியின் தாயாரான மெனிக்கே, யாழ்ப்பாணம்| சின்னக்கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தவ ரென்பது குறிப்பிடத்தக்கது. காமினியின் பெற்றோர் நீண்ட காலமாகவே யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்தவர்கள் மெனிக்கே சரளமாக தமிழ் பேசக்கூடியவர். புலிகள் இயக்கத்தில் இணைந்து செயற்பட்டு வந்த காமினி, படையினரால் கைது செய்யப்பட்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
கைதிகள் பரிமாற்றம் யாழ், துரையப்பா விளையாட்டரங்கு நுழைவாயிலுக்கும் யாழ். சுப்பிரமணியம் பூங்காவின் நுழைவாயிலுக்குமிடையில் யாழ் மாநகரசபைக் கட்டிடத்தின் முன்பாக வீதியில் இடம்பெற்றது. புலிகளின் சார்பில் கிட்டுவும் இராணுவத்தின் சார்பில் கப்டன் கொத்தலாவலையும் கைதிகளைப் பரிமாறிக் கொண்டனர். கொழும்பிலிருந்து ஹெலிகொப்டர் மூலம் புலி இயக்கக் கைதிகள் இருவரும் யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். அவர்களோடு அப்போதையை தேசிய பந்தோபஸ்து அமைச்சர் லலித் அத்துலத்முதலியும் யாழ்ப் பாணத்துக்கு வருகை தந்திருந்தாரென்று யாழ்ப்பாணப் பத்திரிகைகள் அப்போது செய்திகள் வெளியிட்டிருந்தன. யாழ். கோட்டையில் நிலைகொண்டிருந்த இராணுவ அணியின் கப்டனாக விளங்கிய கொத்தலவலைக்கும் அப்போதைய புலிகளின் யாழ். மாவட்டத் தளபதியான
கிட்டுவுக்குமிடையில் நெருக்கமான உறவு நிலவிவந்தமை
குறித்து அப்போது யாழ்ப்பாணத்தில் பரவலாகப் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இராணுவ கப்டன் கொத்தலாவலையும் கிட்டுவும் மேற்கொண்ட முன்முயற்சி காரணமாகவே இக் கைதிகள் பரிமாற்றம் நிகழ்ந்தது. | கைதிகள் பரிமாற்றத்தையும் கிட்டுவையும் பற்றிக் | குறிப்பிடும்போது இன்னுமொரு சுவாரஸ்யமான விடயம் | ஞாபகத்துக்கு வருகிறது. 1987ஆம் ஆண்டின் ஆரம்ப| காலப் பகுதியில் காங்கேசன்துறையில் முகாமிட்டிருந்த இராணுவம் தெல்லிப்பளையை நோக்கி முன்னேறிவிட்டுப் பின்வாங்கிக் கொண்டது. இந்த இராணுவ நடவடிக்கை பற்றிக் குறிப்பிட்ட கிட்டு, “தெல்லிப்பளைக்கு முன்னேறி வந்த இராணுவத்தை நாம் நினைத்திருந்தால் தாக்கி விரட்டியடித்திருப்போம். அடம்பனில் இராணுவ சிப்பாய்களைக் கைது செய்ததுபோல, பல சிங்களைக் கைது செய்திருப்போம். ஆனால் மக்கள் வாழும் பகுதிகளில் தாக்குதல்களை மேற்கொண்டால், மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் நாம் தாக்குதல் நடத்தவில்லை" என்று குறிப்பிட்டார்.
(தொடர்ந்து வடியும்.
தினரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேலைகளை எல்லாம் செய்கிறார்கள் என்று அறிந்து கொள்வதற்காக கிருஷ்ணகுறுப்பு ஒரு ஹோமம் நடத்த அதில் இருந்து அது ஜயந்தன் என்னும் ஒரு பெரிய மந்திரவாதி என்று தெரிந்து கொள்கிறார். ரீகுமாரும் ܀ ܀ ܀ பிரபாகரனும் ஜயந்தனைப் பற்றி கிருஷ்ணகுறுப்பிடம் தெரிந்து கொள்கிறார்கள்.
வீட்டில் அவருக்கு ஒரு தந்தி காத்திருந்தது.
கல்லூரியிலிருந்து பிரின்ஸிபால்தான் அதைக் கொடுத்திருந்தார். - உடனே புறப்பட்டு வரவும் என்றது தந்தி குமாருக்கு காலேஜின் லாபரெட்டரி ருமும், அந்த எலும்புக் கூடும் நினைவுக்கு வந்தன.
'அங்கு விபரீதமாக ஏதாவது நடந்திருக்குமோ? என்ற பயம் ஒரு கணம் அவர் மனதில் 6T(bibj).
பிரபாகரனிடம் சொல்லிவிட் உடனே உடைமாற்றிக் கொண்டு புறப்பட்டார்.
பஸ்ஸில் பயணம் செய்யும்போது அவர் மனம், லாபரெட்டரியிலிருந்த எலும்புக் கூட்டைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தது. - - -
அநதக கணணாடிய பெட்டி காலியாகத்தான் இருக்கும் எனபது அவருககு நனறாகத தெரியும்.
'மண்டையோட்டைத் தவிர மீதமுள்ள எலும்புகளை ஒரு கோணிப் பையில் போட்டு முலையில் தள்ளி விட்டிருக்கிறோம்.
யாராவது பாடம் நடத்த எலுமபுக கூடடைத தேடியிருப்பார்கள்; காணவில்லை
تلاC)G Eli
என்பது தெரிந்திருக்கும். என்னென்ன பிரச்சினைகளை கிளப்பியிருக்கிறதோ. - குமாருக்கு அப்போது வராத கவலையெல்லாம் இப்போது வந்தது. "திேயம் இரண்டு
ககெலலாம குமார |lpရှူ၏န္ဒြမ်အလ်ရT့် @
கல்லூரியை அடைந்தார்.
நேராக பிரின்ஸிபாலின் அறைக்குச் சென்றார்.
எனன சார ஏதாவது
பிரின்ஸிபாலிடம் குரலை இயல்பாக வைத்துக் கொண்டு கேட்டார்.
"நீங்க ஊருக்குப் போகும்போது நம்ம ஸ்டோர் ரூம்ல கண்ணாடிப் பெட்டிக்குள்ள எலும்புக்கூடு பத்திரமாகத்தானே இருந்தது" - குமாரைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே கேட்டார் பிரின்ஸிபால்.
அந்தக் கேள்வியை எதிர்பார்த்திருந்ததால் குமார் வியப்போ, பதற்றமோ அடையவில்லை.
"சார், அந்த எலும்புக்கூட்டை ஒரு கோணிப் பையில் போட்டு ஒரமா வைச்சிருக்கேன், அதைச் சுத்தம்
பண்ணனும்கிறதுக்காகத்தான் எடுத்தேன். ஏற்கனவே ஒரு தடவை அப்படி க்ளின் பண்ணியிருக்கேன்."
"பிரச்சினை அது இல்ல மிஸ்டர் குமார்! நீங்க கோணிப் பையில போட்டுக் கட்டி வச்சிருந்த எலும்புக்கூடு அப்படியேதான் இருக்கு. ஆனா அதுல மண்டையோடு இல்லை. நீங்க எலும்புக்கூட்டை கோணிக்குள்ள போடும் போது மண்டையோட்டையும் கூடப் போட்டிங்களா, இல்லையா?"
குமார் சட்டென்று ஒரு பொய் சொன்னார்.
"மண்டையோட்டையும் சேர்த்துத்தான் கோணிப் பையில் போட்டேன், சார்!"
"ச்சே. மேட்டர் மொத்தமும் இடிக்குதே இந்த விவகாரம் பத்திரிகைலையும் வந்து தொலைச்சுடுச்சு, நாங்க நல்லா தேடிட்டோம். கோணிக்குள்ள மண்டையோடு இல்லை. அதே மாதிரி பக்கத்து காலேஜில இருக்கிற எலும்புக்கூட்டுல மண்டையோட்டைத் தவிர மிச்ச போர்ஷன் எல்லாம் மாயமா மறைஞ்சு போயிருக்கு."
"சார் எதுக்கும் நான் இன்னொரு தடவை ஸ்டோர் ரூம்ல தேடிப் பார்க்கட்டுமா?"
"நாங்க ஏற்கனவே ஸ்டோர் ரூம், லேப் எல்லாத்தையும்
or 22.
சல்லடை போட்டு சலிச்சுட்டோம் தேடாத இடமே பாக்கியில்லை."
"சார் கொஞ்சம் - பொறுமையா இருங்க. நான் எதுக்கும் ஒரு தடவை தேடிப்பார்த்துடறேன்" - பிரின்ஸிபாலின் மறுமொழிக்கு காத்திராமல் அறையை விட்டு வெளியேறினார் குமார்.
"சே இந்த விஷயம் பெரிய சிக்கல்ல மாட்டிவிட்டுடுச்சே! என்று குழம்பியவராகத் தலையைச் சொறிந்தபடி
ஸ்டோர் ரூமுக்குள் நுழைந்தார்.
"இல்லாத மண்டையோட்டை எங்க போய் தேடறது" என்று தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டார்.
அவர் அப்படியும், இப்படியுமாக ருமுக்குள் கண்களை அலையவிட்டபோது, அந்த அறையின் நிசப்தத்தை உறுத்தாமல் ஒரு பெண் குரல் பேசியது: "அதோ பாருங்கள். அந்த மூலையில் ஒரு மண்டையோடு கிடக்கிறது.
திடுக்கிட்ட குமார் திரும்பிப் பார்த்தார். அறையில் யாருமில்லை. ஒருவேளை பிரம்மையாக இருக்குமோ என்று நினைத்தார்.
எதற்கும் அந்த மூலையில் ஒருமுறை தேடிவிடுவது என்ற முடிவுககு வநதவராக, அநதப பககம நடநதார
அங்கே உபயோகமில்லாத பல பொருள்கள் குவிந்து கிடந்தன. அந்தக் குப்பைகளைப் புரட்டிப் போட்டு கையால் துழாவினார்.
அப்போது அங்கே நிஜமாகவே ஒரு மண்டையோடு கிடந்தது
குமாருக்கு தலை சுற்றியது. தான் காண்பது கனவா, நனவா என்று புரியாமல் மண்டையோட்டையே வெறித்துப் பார்த்தார்.
(லக்ஷ்னை லீதல்.)
28, 2005

Page 19
கணவன் மனைவி உறவை உடைய வைக்கும் இன்னொரு விஷயம் Eg0 என்ற அகங்காரம்
"நான்தான் குடும்பத்துக்குத் தேவைப்படும் வருமானத்தைச் சம்பாதிக்கிறேன்" என்று கணவனோ அல்லது "நான் மட்டும் குறைச்சலா" என்று மனைவியோ செயல்பட ஆரம்பித்தால் குடும்ப வாழ்க்கை வெலவெலத்துப் ப்ோய்விடும்.
காகம் ஒன்று மாமிசத் துண்டைப்
துண்டை இழந்தது என்னே
தெரிந்த மாதிரி உங்களுக்
முடியும்"
பார்க்கிறது பறந்து வந்து காகம் அதைக்
விடுகிறது. அப்போதுதான் அந்தக்
காகத்துக்குப் புரிந்ததாம், '
ஆனால் நான் இப்போது பெற்றிருப்பது எத்தனை பெரிய சுதந்திரம்" என்று
நமக்குள் இருக்கும் அகங்காரம்கூட இந்த மாமிசத் துண்டைப் போலத்தான். இதை நீங்கள் விட்டுவிட்டால் வாழ்க்கை லேசானதாக ஆகிவிடும் டென்ஷனே இருக்காது. காக்கைக்கு வானத்தின் அழகு
அழகு கண்ணுக்குத் தெரியும்
நமது வேதத்தில் அர்த்த சாஸ்திரம், தர்ம சாஸ்திரம், காம சாஸ்திரம், மோஸ சாஸ்திரம் என்று நான்கு சாஸ்திரங்கள் இருப்பது நமக்கெல்லாம் தெரியும் இதில் கடைசியாக இருக்கும் மோஸ சாஸ்திரம் சொல்வதும் இதுதான் அகங்காரத்தை விட்டொழித்தால்தான் நமக்குள் இருக்கும் ஆனந்த சொரூபத்தை நம்மால் தரிசிக்க
கணவன் - மனைவி உறவு பலமடைய இன்னொரு முக்கிய தேவை அந்நியோன்யம்
அம்மா, அப்பா, சகோதரன், சகோதரி, கணவன் - மனைவி, பிள்ளைகள். இவர்கள் அனைவருமே நம் பாசத்துக்குரியவர்கள்தான், கவ்வி எடுத்ததும். மற்றக் காகங்களும், ஆனால், பல சமயங்களில் நாம் சில கழுகுகளும அதை விரட்ட ,* விஷயங்களை இவர்களோடு பகிர்ந்து ஆரம்பிக்கின்றன. மாமிசத் துண்டை கொள்வதில்லை! அதேசமயம் நண்பர்களோடு காப்பாற்றிக் கொள்வதற்காக காகம் மணிக்கணக்கில் உட்கார்ந்து பேசுவோம்! உயர உயரப் பறக்கிறது மற்றக் காலப்போக்கில் நமக்கும் அந்த
வீட்டில் பேசுவதில்லை" என்று சிலர்
நான் மாமிசத் வா உண்மை
கு வாழ்க்கையின்
காகங்களும், கழுகுகளும் சளைக்காமல் நண்பர்களுக்கும் இடையே ஒரு பெரிய துரத்துகின்றன. ஒரு கட்டத்தில் காகம் அந்நியோன்யம்.வளரும் மாமிசத் துண்டை நழுவவிட்டு விடுகிறது உங்கள் மனைவியிடம் அல்லது அவ்வளவுதான் இத்தனை நேரம் இதைத் கணவரிடம் உங்களுக்கு அன்னியோன்யம் பெருமையே அடித்துக்ெ துரத்தி வந்த பறவைகள் தரையில் வளர வேண்டுமானால் உங்கள் நண்பரிடம் கரணம் கேப்ரல்யம் வீழ்ந்த மாமிசத்தை நோக்கி பேசுவது மாதிரி சகல விஷயங்களையும் விஷயங்களைச் சொன்ன ஓடிவிடுகின்றன: உங்கள் மனைவியிடமும் மனம் திறந்து 9666) சரியாகப் புரிந் காகித்துக்கு மற்றப் பேகங்கள்! முடியாது விணகக் குழ பறவைகளிடமிருந்து விடுதலை கிடைத்து “ஆபீஸ் விஷயங்களை எல்லாம் நான் வலைப்பிள் என்
சொல்வார்கள். அது ஒர
குறுக்கெழுத்துப் பே
குறுக்கெழுத்தப் போட்டி
1. 2 3.
போட்டி விதிகல:
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஓடி 27.09.2005 க்கு முன்னர் எமக்குக் ທີ່. அனுப்புங்கள். ಸಿಪಿ வேண்டிய முகவரி :
குறுக்கெழுத்துப் போட்டி இல-189 தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு,
தங்கள் சரியான முகவரியையும் காகக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த
sich Q ம் குறிப்பீடு
ஒப்பிடுவர் கவிஞர்
2. குழந்தை என்றும் சொல்லலாம். 24 தங்குமிடம் என்று பொருள்படும். மேலிருந்து
குறுக்கெழுத்துப் போட்டி இல137க்கான
அனுப்பி 250 ரூபா பரிசு பெறும் அதி
பாராட்டுப் பெறும் 10 அதிர் 1. ஏ. றொசாய்றோ றோச், 17B, வயல் வீதி, பெற்ற 2. ஆர். கண்ணதாசன் சர்மா, 335, நுவரெலியா வி 3. ஞா. ஞானச்செல்வி 262 காலி விதி கொழும்பு 4. சிவநாதன் மயூரன், தெற்கிலுப்பைக்குளம் வீதி, சி 5. எம். பிறேமலதா, கரம்பொன் மேற்கு, ஊர்காவற் 6. எப். அஸ்மா, 145 கல்பொக்கை வீதி, வெலிகம, 1. அவிமலா, 61A, மகிந்தா இடம், கிருலப்பொனை 8, எஸ் ஜீவன், 296, டைக் வீதி, திருகோணமலை, 9. எம். சாந்திகுமார், அரச கால்நடை மருத்துவ நி 10 யூ செல்லத்தம்பி, 20 தோவில் வீதி,கல்முனை
இடமிருந்து வலம் 1. பெரிய புராணத்தை அருளியவர். 12. மீன் இனங்களில் ஒன்று 14 பெண்களின் நடையுடன்
(திரும்பியுள்ளது) 19. உடலின் ஆக்கக் கூறுகளில் ஒன்று (குழம்பியுள்ளது)
கீழ் 1. நகை செய்யும் போது ஏற்படுவது. 3. உலக சாதனைகளின் பதிவேடு (குழம்பியு 5. தீபம் என்றும் பொருள்படும் (திரும்பியுள்ள 9. அரசர்கள் தூது விடும் பறவை. 15. கோபம் ஒத்தசொல்ம ( குழம்பியுள்ளது) 17. இது பல சேர்வதே நதியாகும். 20 போதை தருவது. 21. இந்துக்கள் இறந்தவர்களின் நினைவு நா
சொல்வர்.
சரியான விடையை அனுப்புலூேரில் முதல் ஆதிஸ்டாலிக்குதி ஆறு பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
GTI. 22 - 28, 2005
j.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

యஉண்மையும்கூட. ஆனால், இந்த சின்ன
காள்வார்கள்
ஆஸ் தடையைத் தாண்டுவது பெரிய விஷயம் ால் அதை அல்ல . . . . துகொள்ள நணபர ஒருவர நம்மிடம் வந்து, ப்பிக் கொண்டு அவரின் மனக்குறைகளையோ ஆபீஸ் சிலர் விஷயங்களையோ, கனவுகளையோ, ாவுக்கு கவலைகளையோ பேசினால். நல்ல யநண்பராய் இருக்கக்கூடியவர் என்ன
செர்
O "இந்தப் பிரச்சினையை நீ இப்படி சமாளி: இப்படி செய்! அப்படி செய்" என்று எடுத்ததற்கெல்லாம் யோசனை
சொல்லமாட்டார். பேசவரும்
நண்பருக்கு மனம்திறந்து பேசுவதற்கு
வசதி செய்து கொடுப்பார்! அதே
போலவே நண்பர்கள் ஆபீஸ் பிரச்சினையைப் பற்றிப் பேசினால்.
இந்தப் பிரச்சினையை கையாள உனக்கு சாமர்த்தியம் பத்தாது அனுபவம் போதாது" என்று ಇಂಗ್ಲಕ್ಹಗಳು மட்டும் அல்ல, மனதளவில்கூட நண்பரை எடை போட்டுக் கொண்டிருக்க மாட்டார். அன்னை தெரேஸாவின் அற்புதமான சொற்றொடர் ஒன்று Hషిప్త வருகிறது.
"மற்றவர்களை எடை போடுவதில் காலத்தைச் செலவழிக்காதீர்கள் ஏனெனில், அவர்களை நேசிக்க உங்களுக்கு நேரம் இல்லாமல் போகும்"
இப்போது கணவன் - மனைவி உறவுக்கு வருவோம்.
மனைவிமார்களே உங்கள் கணவர்கள் உங்களிடம் ஏதாவது ஆபீஸ், கனவு என்று பேச வரும்போது. நீங்கள் சிநேகத்தோடு அவர் பேசுவதைக் காது கொடுத்து மட்டும் கேளுங்கள் உங்கள் இருவருக்கும் உள்ள அந்நியோன்யம் ಙ್ வளரும் வீட்டுக்கு வழியே கணவர எநதய புது அனுபவத்தைச் சந்தித்தாலும், அதை உங்களோடு பகிர்ந்து கொள்ள அவர் பே வருவது : இடைே
கணவன - மனைவககு இடையே இந்த மாதிரி அந்நியோன்யம் தேவை கணவன் - மனைவி, குழந்தைகளுக்கு இடையே அன்வியோன்யத்தை வளர்க்க
ஸ்ளது) கிறிஸ்தவ மதம் சொல்லும் 队 யோசனைகூட இங்கே நினைத்துப்
பாரககத தககது.
"தினமும் இரவு படுக்கப்
போவதற்கு முன்பு ஐந்தக் குடும்பம்
ஆமர்ந்து பிரார்த்தனை நடத்துகிறதோ அந்தக் குடும்பம்
ளை இப்படியும் கடைசி வரை ஒன்றாக இருக்கும்"
கணவன் - மனைவிக்கு இடையே .
தினமுரசில் பிரசுரமாகும்
U.
அந்நியோன்யம் வளர வேண்டுமானால் இன்னும் சில வழிமுறைகளை வாழ்க்கை முறைகளாக மாற்றி நாம் கடைபிடிக்க வேண்டியது அவசியம் வாழ்க்கையில் நமக்கு இதுதான் முக்கியம் என்று எழுதப்படாத ஒரு பட்டியலை நாம் எல்லோருமே மனதிலே ஒட்டி வைத்திருக்கிறோம். உதாரணத்துக்கு கணவன் என்று எடுத்துக்கொண்டால், பணம் சம்பாதித்தல், பெற்றோர் நலன், குழந்தைகள் படிப்பு என்று நிறைய
விஷயங்கள் இருக்கும்.
அதேபோலவே மனைவி என்றால், "பூஜை, குழந்தைகள், சொந்த வீடு, சொந்த பந்தங்கள்" என்று அவர் ஒரு தனி பட்டியல் வைத்திருப்பார். இதைத்தான் Values என்று சொல்கிறோம்
கணவன் - மனைவி இருவரின் Walucம் ஒரே மாதிரி இருந்தால்தான் வாழ்க்கை, சண்டை சச்சரவு இல்லாமல் இருக்கும் என்று அரத்தம் இல்லை கணவன் - மனைவி இருவருமே ஒரே மாதிரியான ரசனையும் குறிக்கோளும் உடையவர்களாக இருந்தால், வாழ்க்கை ஒரு வேளை போரடித்துவிடும் வாய்ப்பு இருக்கிறது வானவில் பல வண்ணங்களில் இருப்பதால்தானே அது அழகாய் இருக்கிறது உறவினர் வீட்டுக்குப் போய் வரலாம் என்று மனைவி கூப்பிடுவாள்! கணவனுக்கோ வீட்டில் உட்கார்ந்து படிப்பதுதான் பிடிக்கும்!
ஒரு வாரம் ஆபீஸ் வேலை காரணமாக வெளியூர் போய் வீடு திரும்பும் கணவன் வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டால் தேவலாம் என்று நினைப்பான். மனைவியோ, "ஒரு வாரமாக நானே சமைச்சு நானே காப்பிட்டுப் போரடிச்சுப் போச்சு ஒரு சேஞ்சுக்கு ஓட்டலில் போய் சாப்பிடலாம்" என்று சொல்லுவாள்.
ரசனை, குறிக்கோள் போன்ற விஷயங்களில் கருத்து வேறுபாடு வரும்போது கணவன் - மனைவி இருவருமே விட்டுக் கொடுத்துப் போவது அவசியம்
"சுவாமி என் மனைவி உறவினர் வீட்டுக்கு எல்லாம் என்னைக் கூப்பிடுகிறாள்! இதுவோ எனக்கு கொஞ்சமும் பிடிக்காத விஷயம் நான் எப்படி விட்டுக்கொடுத்து வாழ்வது" என்று கேட்காதீர்கள் கணவன். மனைவி உறவில், நமக்குப் பிடிக்காத விஷயங்களையும் சிலசமயம் மனைவிக்காகச் செய்யவேண்டும்.
வத்தலோ வடகமோ போடவேண்டும் என்று ஒரு குடும்பத் தலைவி நினைக்கிறாள்! அப்போது அவளுக்கு உதவியாக வரும் பக்கத்து விட்டு மாமியிடமோ, அத்தையிடமோ அந்தக் குடும்பத் தலைவிக்கு கொஞ்சம் நெருச் உருவாகிறது இல்லையா? இதே சைக்காலஜி கணவன் . மனைவி உறவுக்கும் பொருந்தும், கணவன் தனது குறிக்கோளை அடைய மனைவி உதவியாக இருப்பதும், மனைவியின் லட்சியத்தை அடைய கணவன் உதவி செய்வதும், ! இருவருக்குமிடையே ஒரு நெருக்கத்தை அதிகரிக்க உதவும்.
நன்றி : சுவாமி சுகபோதானந்தா (தொடர்ந்து வரும்.)

Page 20
இரவு எட்டரை மணி இருக்கும். கோயில் கதவுகளை ஒவ்வொன்றாகப் பூட்டி விட்டுப் பிரதான கோபுர வாசல் கதவையும் பூட்டிவிட்டு, இழுத்துச் சரிபார்த்துக்கொண்டு சுந்தரக் குருக்கள் கோயிற் படிகளில்
வற்றாது நிரம்பியபடியே இருக்கும். படுக்க வருமுன்
ந்து இறங்கிக்கொண்டிருந்தார். ಇಂತ್ಹ நகரில் குழாயில் தண்ணீர் நின்று வழமையாகப் படு : إ9 பக்கம் நீண்ட திண்ணையொன்று விட்டால் நகரவாசிகளுக்கு இது தண்ணீரை ஊற்றி யாத்திரீகர்கள் தங்கிப் காமதேனுவாக இருக்கும். ஆ போவதற்காகக் கட்டப்பட்டிருந்தது. ஆறுமுகம் நீண்டகாலமாக மணிக்கே வந்து மேலே ஒடுகள் வேயப்பட்டு ஆஸ்த்மா வியாதியால் பீடிக்கப்பட்டு தொடங்கினான். மழைக்காலத்திலும் வசதியாகத் அவஸ்தைப் பட்டுக் : தங்குவதற்கு அது அமைக்கப் கொண்டிருந்தான். வரவர அது முனனரே தண
பட்டிருந்தது. அது முருகன் கூடியதால் இருமி இருமி கோவில், அக்காலத்தில் அது மூச்சிரைத்து ஓமக்குச்சி போல யாரோ ஒருவரால் கட்டப்பட்டதால் • எல்லா வசதியும் இருந்தது. வருடந்தோறும் தைப்பூச விழா ஐந்து நாள் மிகச் சிறப்பாக நடக்கும். காவடி, கரகம், தீமிதிப்பு, தேர் என எல்லாம் நடக்கும். அவ்விழாவிற்கு தோட்டத்தில் வேலை செய்யும் மலையகத் தொழிலாளர்கள், மற்றும் ஊர் மக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து தங்கி தேர், தீர்த்தம், அன்னதானம் எல்லாம் முடிந்தபின்பே போவார்கள். அதுவரை அந்தக் கோயிலைச் சுற்றியுள்ள அழகான மலைகளே அவர்களின் இருப்பிடமாயிருக்கும். விழா முடிந்தபின்னர் அந்தத் திண்ணையும் மலைச் சாரலும் வெறிச்சோடிப் போய்விடும்.
அன்று குருக்கள் இரவு て耳。 கோயிலை விட்டுப் போனபின் ,。 *.*。 ஆறுமு ஆறுமுகம் வழமைபோல் அந்தத் 9 L6) இளைத்துவிட்டது. மூச்சுவிடும் தெரிந்து அவன் ( திண்ணையில் படுக்க வந்தான். போது கீச் என்று ஒலி கேட்கும். கவலைப்பட்டார். அது நீண்ட திண்ணையாதலால் பகலில் எங்காவது சாப்பிட்டுச் ஆறுமுகம் திண்ை கோயிலின் எதிர்ப்புறமுள்ள பிரதான சுற்றித் திரிந்து இரவு ஒன்பது படுப்பதைவிட்டு எ நெடுஞ்சாலையில் உள்ள மணிக்கு இந்தத் திண்ணையில் போய்விட்டான். அ கடையில் வேலை செய்யும் சில படுக்க வந்துவிடுவான். இன்று ஆளையே காண6 ஊழியர்களும் வேலை முடிந்து நேற்றல்ல. ஒரு வருடத்துக்கும் நாடகள உரு அதே திண்ணையில் படுத்துவிட்டு மேலாக அந்தத் திண்ணைதான் களும் மூன்று ஓடி விடியப் போவார்கள். கோயிலின் அவன் சொத்து. அனறும நாள் காலை அந் காணியில் எதிர்ப்புறம் ஒரு கிணறு வழமையாக இரவு படுக்க வரு குளித்துக் கொண் அந்தக் காலத்தில் கோயிலுக்கு வதைக கணட சில கடை ஒரு பருதத ஆசா வருபவர்களின் வசதிக்காகக் கட்டி ஊழியர்கள், அடே வந்துவிட்டான் வந்து, தனது இடு வைத்தார்கள், காலை நாலு மணி படுக்க இன்றைக்கும் நாங்கள் பெல்ட்டையும் 8ை முதல் இரவு பத்து மணி வரை நிம்மதியாகத் தூங்க முடியாது. கடிகாரததையும 8
கடைக்காரர்களும் பக்தர்களும் எத்தனை நாளைக்குத்தான் இந்த தவரில் வைத்துவி அந்தக் கிணற்றில் வந்து குளித்துச் முச்சிரைச்சலைச் சகித்துக் கொண்டு வந்த ெ சாமி தரிசனம் பண்ணிப் கொண்டிருப்பது? எப்படியும் இந்த கயிற்றில் கட்டி த
போவர்கள் கிணற்றின் அடியில் ஆளை விரட்டிவிடவேண்டும் என்று குளிக்கத் தொடங் பாறைகள் இருப்பதால் என்றும் நீர் ஏகமனதாகத் தீர்மானித்து ஆறுமுகம் மேலோட்டமாக அ
ஒருபொழுது.தலைநகரில் ஒரு கிழவன் மனைவியோடு 'கரத்தை' யிலே போன கதை.
கவிதையிலே பாட வந்தேன்!
தொழிலில்லா தோர் பொழுது. தொண்ணுறாம் ஆண்டு.பகற் பொழுதொருநாள். స్ట్కోణిస్లో போனேன் நான் கொழும்போரம்.
நல்ல வெய்யில். மேனியதை நெருப்பாக எரித்திடவே. மெல்லனவோர் மர அறுபதுக்குள் கறுப்பு நிறம். வெறும் நிழலில் வயதிருக்கும். மேனி.ஓர் வந்தொதுங்கித் தெரு 'அலை போன்ற நரைக் கிழ மாடு தான்பூட்டிக் பார்த்தேன்! கிழவன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திகைத்துப் போனேன். என்னுடன் நின்ற சுந்தரக் குருக்களும் திகைத்து நின்றார். எங்கோ பார்த்த முகம், ஆமாம், நான் கிணற்றடியில் பார்த்த அதே முகம்தான். குழம்பிப் போனேன். அதைப் புரிந்துகொண்டவர் போல்
பார்த்துவிட்டு குளித்து முடிந்ததும்
96.60T
அந்த இடத்தைவிட்டுப் அந்த முதலாளியே பேசத் குறித்தில் போய்விட்டேன். சில நாட்கள் ದಿನ್ತನ್ತಿ॥ முகம் இரவு ஏழு கழித்து அந்த ஊழியர்கள் வேலை யாரென்று ಙ್ಗಣ್ಣ ##းရှု இட்த்தைப் பிடிக்கத் செய்த கடை நட்டத்தில் உங்கள் கோயில் திண்ணையில் இதைப் பார்த்த இயங்கியதால் அதன் உரிமையாளர் படுத்துக் காலம் கடத்திய அந்த ர் மாலையாகும் அக்கடையை விற்று விட்டுப் ஆஸதமா ஆறுமுகம தான, பலா
ஊற்றும் விட்டதாகக் - எனனை அசிங்கமான தொடங் ཡོད། - நோயாளியாகவும் தங்களுடன் : சேர்க்காமல் ஒரு அன்னியனா குருக்களுக்கும் MN கவும் நினைத்தார்கள். பலர்
கண்ணுக்கும் பட்டு படுக்கவும் வழி கிடையாமல் விரட்டப்பட்டேன். இதன் காரணமாக நான் மலைநாடுகள் பலவற்றுக்குச் சென்று பல சிறு தொழில்கள் செய்து காலம் கழித்தேன்” என்றார். அப்போது குருக்கள் இடைமறித்து "எப்படி உங்களுக்கு இந்த நோய் குணமானது" என்று வியப்புடன் கேட்டார்.
"சாமி, நான் இருந்த பல இடங்கள், காலநிலை மாற்றம், குளிர்காலம், ஊர்களின் சுவாத்திய நிலை இவைகளால் படிப்படியாக தானாகவே மாறிவிட்டது. வைத்தியமோ மருந்து வகைகளோ நான்
கேள்விப் *பட்டேன்.
கத்தின் நிலைமை அந்த ஊழியர்களையும் அதன்பின்
நோய்பற்றிக் காணவில்லை. சில மாதம் கழித்து எடுக்கவுமில்லை, அதன்பிறகு அந்தக் கடை ஒரு ஹோட்டலாக பாவிக்கவுமில்லை. இப்போ நான் ணயில் வந்து மாறிப் புதுப் பொலிவுடன் ஏழைப் பெண்ணை விவாகம் ங்கோ விளங்கியது. அதன திறப்பு செய்திருக்கிறேன். இந்தக்
: கடையை நடத்தியவர் எனக்கு 6)60)6), சயவதறகு சுநதரக குருககள புது ண்டு வருடங் முதலாளியினால் அழைக்கப் ஒரு விதத்தில் சொந்தக்காரர்.
விட்டன. ஒரு பட்டிருந்தார். நானும் அவருடன் அவரிடமிருந்து இதை தக் கிணற்றடியில் போய் பங்குபற்றினேன். விழாவுக்கு வாங்கினேன்” என்று அவர் டிருந்தேன். யாரோ அங்கு கடமை யாற்றிய அதே கூறியபோது நாங்கள் மட்டு மி கிணற்றடிக்கு பழைய ஊழியர்களும் மற்றும் மல்ல, வேலைக்கு வந்த அந்த ப்பிலிருந்த பெரிய வர்த்தகப் பிரமுகர்களும் வந்திருந் ஊழியர்கள் கூட திகைத்து 5யில் இருந்த தனர். பூசைகள் முடிந்தபின்னர் சிலையாக ஒரு கணம் 5ழற்றிக் கிணற்றுச் அங்கு வந்த பிரமுகர்களுக்கும் நின்றுவிட்டனர். "இது முருகனின் ட்டுத் தான் அநத ஊழியர்களுக்கும் அநதய புது திருவிளையாடல்" எனக் ாளியைக் முதலாளி பிரசாதங்கள் கொடுத்துக் ருவை ண்ணீர் மொண்டு கெளரவித்துக்கொண்டிருந்தார். குருககள கூறிக்கொண்டு கினார். நான் தற்செயலாக என் அருகில் வந்த போனார். அது சரியோ, |வரைப் அவர் முகத்தைக் கண்டதும் இல்லையோ யாருக்குத் தெரியும்,
அவ்வேளை.
அவ்வேழைத் தம்பதியின் அழகான வாழ்க்கை 6.60ity எவ்வளவு ஒழுங்காக.
கிழத்தியவள் அதன் இங்கோடிப் போகிறது.
மேலே
வண்டி என் அருகில் வர.
மனந் திறந்து புன்னகைத்தேன்!
அணடி வ உறசாக மாய.வணடி அவனை நான் ஓடியது ஊா கவனித்தேன்.
அண்டி!
'கற்பொழுக்கச் கிழவன் .
சிங்களத்துக் ப்ெருஞ் சிரத்தை
கிழவியவள் தன் எடுத்திருந்தான்.
86600T660T ஒரு கரத்தை
எடுத்திருந்தான்.அந்தோ
முதுகு வழிந்தோடி பரிதாபம் அக்கிழவன்.
விழும் இறைவன், அவன் வியர்வையைத் தன் ஒரு கரத்தை சேலையினால் எடுத்திருந்தான்! துடைத்து விடும் * அன்பினில்.என் இன்னும் என்
|விழிகளும் நீர் கண்களுக்குள்
கோர்த்தனவே. இருக்கின்றான் அக் 'கரத்தை யிலே கிழவன்! - அவனை விறகுகளை காதலினால் சாகாமல் எண்ணும் இப் பொழுதும்
அழகாக அடுக்கி யவன் -
இல்லக்
UDU
பாரதியின் பாடல் வரி
T.
இருந்திடலாம் எனச்சொன்ன என்
இருவிழியும் நீர் சுரக்கும்.
22 - 28, 2005

Page 21
نص كريسه عمر مرتدة مصر مرن . عمیر مراسم
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக
qeAhJ A AeAJ AA AeAJA A LAeAJA AALSeAJ AA AeSeAJS AA AJ A LAJ AA ASAeAhJ AAAASLSLeSeAJ *بر "برصبحs
முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
O O O O. O. Oசிந்தித்துப்பார்க்க O
(அடக்குமுறையின் விளைவுகழிவுதான்)
குற்றவாளிகள் என்றுமே கற்றுக்கொள்ள மாட்டார்கள். எந்தவொரு மனிதன், எவ்வாறு கற்றுக்கொள்வது என்று தெரியாமலும், , கற்றுக்கொள்ள முடியாத நிலையிலும், அவர்கள் மேல், செலுத்தப்படுகின்ற முறைப்படுத்தப்படுகின்ற எந்த ஒரு வழிமுறையும், ஆணைகளும், தண்டனைகளும், எந்த வழியிலும் பயனளிக்காது.
குற்றங்கள் ஏராளமாக மலிந்துவிட்ட ஒரு அரசாங்கத்தில் - உலக வரலாற்றில் சில கால கட்டங்களில் கற்றுக் கொள்வதில்லை. எல்லாவிதமான பதிவேடுகளும் ஆவணங்களும் மற்றும் பொது அறிவும், 'அடக்குமுறையின் பின் விளைவாக பேரழிவுதான் ஏற்படும் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளன. இருந்த போதிலும், அம்மாதிரியான தலைவர்களை
எதிர்கொள்ளும் வகையில் வன்முறை
புரட்சிகள் நிறையவே ஏற்பட்டன. உதாரணத்திற்கு, இரண்டாவது உலகப் போரில் ஹிட்லரைப் போன்ற கொடுங்கோல் மனம் படைத்தவனை முழுமையாக விலக்கி வைத்ததைப் போன்ற கசப்பான சம்பவங்கள் மனித குலத்தில் ஒரு மாபெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்ததை நாம் மறந்து விட முடியாது. இவர்களைப் போன்றவர்கள் எதையுமே கற்றுக் கொண்டதில்லை. தவறான தகவல்களினூடே அவர்கள் களித்திருந்தனர். அவர்கள் எல்லா
விதமான சாட்சியங்களையும்
உண்மைகளையும் அறவே வெறுத்து ஒதுக்கினர். இவர்களெல்லாம் உருத்தெரியாமல் உலகத்திலிருந்து மறைய வேண்டும். 'மகிழ்ச்சி எனும் நூலிலிருந்து
212 அவசியம் பார்க்க வேண்டிய
உலகத் தரமான படங்களில் சிலவற்றைச் சொல்லுங்களேன்?
-பயசிதரன், வவுனியா,
இன்று நாம் அவசியம் பார்க்க வேண் டியது ஈரானிய படங்களைத்தான் என்பேன். கொழும்பில் பட விழா வரும்போது தவற விடாதீர்கள்.
சல்மான் ருஷ்டி எழுவதைத் தடை செய்து கொல்லத் துடிக்கும் ஈரானிலிருந்து நல்ல சினிமா வருவது எப்படியான முரண்
&aks, e497
21% கணவனே கண்கண்ட தெய்வம் என்று ஏன் சொல்கிறார்கள்?
நா.பிரியா, மொறகொல்ல.
அது ஆண்கள் சமூக ஆதிக்கத்தைப் பெற்றபோது தாங்களே சொல்லிக் கொண் டது. அதற்கு முன்னர் சமூகத் தலைமையை பெண் ஏற்றிருந்த காலத்தில், "மனைவியே மண்ணில் உள்ள மகத்தான கடவுள்' என்ற பொன்மொழி இருந்திருக்கக் கூடும். இப்போது மறைத்து விட்டார்கள்
4êák3 SNTé e Syn
2 எமக்கு என்னதான் முடிவு
-மனோ கோபாலன், ஹப்புத்தளை.
இதுபற்றி நான் என்ன சொல்ல முடியும்.இத்தாலியக் கவிஞர் ஒருவரின் கவிதை வரிகளைத் தருகிறேன்:
"போராட்டம் தொடர்கிறது
வாழ்க்கை மிகவும் மந்தமாகவே இருக்கிறது. -
எதிர்காலத்தை நோக்கிய பயணம்
தெளிவற்றதாகவே உள்ளது.
எதிர்காலம் பதற்றம் மிகுந்ததாகத் தெரிகிறது.
பதற்றம் என்பது மிகத் தீவிரமான பொறுமை."
తిāకొత్రఒ498
22 தேசியத்தின் ஆரவாரங்களுக்குப் பயந்து, இங்கு நடப்பவை அநியாயம்தான் என்று மனதுக்குத் தெரிந்தாலும், வெளியே தேசிய விடுதலைக்கு ஆதரவாகக் கருத்துச் சொல்லித் தட்டிக் கொடுத்து வருபவர்கள் பற்றி.
க.இரவீந்திரன், வவுனியா,
"நான் தேசாபிமானியல்லன், தேசத் துரோகி என்பதில் மகிழ்ச்சி கொள்பவன். அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் தேசபக்தி” என்று சொன்ன ஈ.வெ.ரா. பெரியாரின் துணிச்சல்தான் ஞாபகத்தில் வருகிறது.
áákóné, e 4Gjova
2x சமீபத்தில் என்ன புத்தகம் படித்தீர்கள்?
எம்.ஐ.எம். முஸம்மில், குருநாகல்,
எஸ்.ராமகிருஷ்ணன் தொகுத்துத் தந்திருக்கும் மிகப் பாரிய முயற்சியான "உலக சினிமா'வை ஒருவழியாகப் படித்து முடித்தேன் (750 பக்கங்கள்). நல்ல சினிமா குறித்த அக்கறையுள்ள இளையவர்களுக்குப் பயனுள்ள பொக்கிஷம். ஏராளமான
GTi. 22 - 28, 2005
அனுமதித்த முதல் தேசம் சீனா,
விவரங்களைத் தேடித் தந்திருக்கிறார்.
சுவாரஷ்யமான ஒரு தகவல் : திரைப்படத்தில் முத்தக் காட்சியை
&ass - 6ja
22 அசின் கலக்குவாரா?
-வை.பிரியா, யாழ்ப்பாணம்.
ஏன், அவருக்குக் கரண்டி பிடிக்கத் தெரியாது என்று எங்காவது சொல்லியிருக் கிறாரா
4ã38NTS, EASyria
2 வாழ்க்கையில் சந்திக்கக் கூடாதது
எது?
-எம்.ஏ.எம்.இன்ஷாப், கீரப்பனை.
நாம் சந்திக்க விரும்பாதது; ஆனால்
கட்டாயம் சந்திக்க வேண்டியிருப்பது
4Kit36NT, EAS
22 நம் நாட்டில் தமிழ்த்
برس تحصہ معتبر ہی ممبر محیص سمترجمہ
குனிந்து செருப் கொண்டிருந்த சந்தணன் தனனைச குழநது வை தான். மிகமிக மென்மை வாசனை நாசியில்
அவனை மூழ்கடித்துக்
زیست پیر مریس
வுடன் திரும்பினான்.
குதிகால் வரை பா சட்டை இரட்டைப் பி சிறு மணிகளுடன் தெ தோடு, வெட்கிச் ச நிலவென பளிட்ட க இளங்காவிக் குறுமயிர் இடைக்குக் கீழும் கைகள்..என ஒரு
அவளுடைய தாயாக இ
கூடிய வயதான தன் ந: சென்றுகொண்டிருந்தாள
இதயம் திடீரென கையாய் மாறித் து அதிர்வதை உணர்ர சந்தணன், இவள் வ பதோர் அழியா அழகுை என்ற திகைப்பின் சுருச் "ஐயோ!" என்ற மு அவனிடமிருந்து வெளிய
“676 GOTLAT?” 676 அருகில் நின்ற மலர்வ
லாம் வா" என்றான் சந்
இருபது வருடப் கத்தில் அறிந்தவ தொலைத்து, புதிதாக வனைக் கண்ட ஆச்ச தொடர்ந்தான் மலர்வன்
சந்தணன் அவ கும்பலினுள் நுழைந்து அரக்கு நிற பட்டுப் ப மிதந்தான்.
"கோயிலுக்குள் I
அருகாமையில் கண்
மனம் பதை பதைத்
தொலைக்காட்சித் தொடர்கள் தயாரிப்பதற்கு பளிச்சிட்லே தவிர."
ஏன் முடியவில்லை?
வெண்ணெய் எனத் ெ
எம்.தெளபீக், காத்தான்குடி - 06. எதிர்பார்த்தான். விண்ண
நம்மவர்களில் பெரும்பான்மையோர்
அமுதத்தை உண்ணாமல் அனுப்பி வைத்திருக்கிற
பதற்றமுடன் தினமும் காத்திருந்து கொண்டான்.
பார்த்துருகும் தொடர்களைப் பார்க்கையில்,
முதிரா இளைஞர்
நாம் புதிதாக வேறு தயாரிக்க ரோஜாவாகப் பின்னல் ந ஆரம்பித்துவிடக்கூப்தே என்ற பயம்தான் பின்னல் இரண்டும் நுனி வருகிறது. காவ்யாஞ்சலி, ராஜராஜேஸ்வரி பாவாடையின் மீது புரிபி போன்ற தொடர்களுக்கும், நம் தேசிய வெண்ணெய் சேர்த்துப் வல்லாட்டத்திற்கு ஊடகங்கள் தரும் கைப்பிடிக்குள் பிழிசை பிரசாரத்துக்கும்இடையே பெரிய வித்தியா குமிழ்ந்து நிறைந்ததுபே சம் ஒன்றுமில்லை; மக்களை மொண்ணை ந்திருந்தது அவள்
எல்லாமே.
at SeaSta
2x 'விடிய விடிய ராமர் கதை, விடிந்தால் ராமருக்கும் சீதைக்கும் என்ன உறவு' என்று கேட்பது எதைக் குறிக்கிறது? சண்முகம் நிரஞ்சலா, மஹியாவ.
கொட்டாவி விட்டுக் கொண்டே கதையைக் கோட்டை விட்டதை ஆனால் உண்மை என்னவென்றால், ராமாயணம் எழுதப்படுவதற்கு முன்பு, பல்வேறு வடிவங்களில் அந்தக் கதை மக்களின் வாய்வழி செவி வழியாகப் புழங்கி வந்திருக்கிறது. கௌதம புத்தர் நீதிக்கதை யாகச் சொல்லியிருக்கும் ராமாயணக் கதை ஒன்றில் ராமருக்குச் சீதை தங்கையாக வருகிறாள். இராவணனுக்கு மகளாக,
களாக்கி நஞ்சூட்டிக் கொண்டிருக்கின்றன கீழ் எட்டிப்
ராமருக்குத் தாய கதைகளுமுண்டு.
:ெ
கு சிற்பத்தைக் கண்ட பெண்ணும் ஏக்கப் பா நெருங்கி நிற்கும் வடிககபபடடிருநத அ துறவி நெஞ்சைத் து "அடடா.இவர்கள் : விரும்பும் இன்பத்தை நினைத்த துறவி உயிர்பெற வைத்தார். உயிர் பெற்ற அந்த உடனடியாக மறைவு சென்றனர். துறவி ஏற்பட்டது. "நம்மால் ஜோடி தங்கள் சுதந்தி
 
 
 
 
 
 
 
 
 
 
 

مسیح۔ eAAJ A LSeSAJ MAASeAJh AASAeAJ A LSeeSeh ShA AAAA SAhA AAAA SAehS MAMAAS بربریبر ممبرہrs Xصی مسیح مصر مشترجssصبر مسربراہ
மலர்களெனப் பாதங்கள், சந்த
காந்தப்படலம் ஒன்றை நடைக்கிசைய இடையின் நெளிவு, சடையின் & ளப்பது போல் உணர்ந் ஆட்டம் புறக்கணிப்பு প্ত : யான ஈரம் குழைந்த பூ அவளருகில் செல்லச் செல்ல அழகின் நான் மட்டும் ஏன் இவளை வாழ்க்கை நிறைந்தது. தென்றல் மென்மையும் மேன்மையும் அதிகரித்துத் தாக்கு முழுவதும் சலிப்பின்றித் துரத்திக் கொண்டி கடந்தது போல் அதிர் வதாய் உணர்ந்தான் சந்தணன், உடையற்ற ருக்கலாம் என்று எண்ணிக்கொள்கிறேன். என் பாகங்களின் மென்சருமம் தெளிவாய்த் தெரிந்தது பார்வைப் புலனுக்கு ஏன் இந்த வெறி'இற்றது நெஞ்சம், எழுந்தது காதல், அற்றது மானம், அழிந்தது நாணம் என்று என்னிடம் மட்டும் ஏன் இந்தப் பித்து எழுந்தாடுகிறது எனச் சலித்துக் கொண்டான் சந்தணன், ॐ
LO GUmb ان- வைத்த "என்னடா கருவாட்டின் பின்னால் போகிற
பூனைபோல நீயும், உன் பார்வையும்" என்று
.அதட்டினான் மலர்வன் 28×2 •ر {(} (e))ككةگد
"ஏன் பெண்ணை இரசிக்கக் கூடாது என்று எங்கேயாவது சொல்லி இருக்கிறதா?" என்று கேட்ட சந்தணன், சிறிது கழித்து, 貓 "இத்தனை நளினமும், நயமான வளைவு களும், ஒப்பனையும் ஒய்யாரமும் கவிதைத்தேன் பேச்சும் கள்ளப் பார்வையும் பெண்ணுக்குக் கிட்டிய பிறகு.எங்கேயாவது அப்படிச் சொல்லி இருந்தால்தான் என்ன? என்றான். பார்வையை மீண்டும் அவளிடமே பாயவிட்டான்.
உயர்ந்து கிடந்த வாசற்படியின் மீது ஒரு காலை வைத்துக் கடந்தாள். அப்போது திருகி வளைந்த இடையில் விழுந்து துடித்தது இவன் பார்வை கொம்பவள் கொடி மருங்குல் என்று மனதுக்குள் சொல்லிப்பார்த்தான். மனம் சமாதானமடையவில்லை. கொடி, துடி, நூல், பொய் என்பதெல்லாமே பொய்தான் என்று தோன்றியது என்னைப் போலவேதான் இவள் இடையும் இவள் அழகும் நினைப்பும் சுமந்து நான் தேய்வது போலவே, துணையிள வளமுலை சுமந்து வணங்கி நாள்தோறும் தேய்கிறது அதுவும்!
வாசலைக் கடந்ததும், தாயிடமிருந்து பின்தங்கிச் சற்றுத் தயங்கினாள். அவன் பின் ::::::::::::::::. அதைக் காண்பதற்கே அவ்வளவு வேகமாய்த் : அறி நது ಜಿಲ್ಲ? LTT55 ரியத்துடன் அவனைத் தான் ஓடிவந்ததாக அவன் இப்பொழுது (Uss றாள ஊஹம.அவனது ன்தொடரலை நினைத்தான். அவள் அறிந்து கொண்டதாகவே காட்டிக்கொள் சர அவசரமாயக புலன்கள் அனைத்தும் பெண்ணுடலைக் வில்லை. ந்ேதி அந்த இளமஞ்சள் கண்டு களிகொண்டு கித்தாடுவது அல்லது என்னை ஒரு காந்தப் படலம் இழுத்து ாவாடைக் காரியருகே தங்கள் இயக்கம் மறந்து"திகைத்து நிற்பது செல்வதுபோல் அவளை எந்தப் பட்லமும் ஏன்? பாலுணர்ச்சிதான். இதற்கு உந்து மூலம் அருட்டியிருக்காதா? வத முளைதானே? ஏன் முளை என் கட்டுப்பாட்டில் புதிர்கள் கிளைத்து உலுப்பத் தன்னுணர் நிற்க மறுக்கிறது புலன்களின் தன்னிச்சையான வின்றிப் பின் தொந்தான் என்னைத் துன் ஆரவரம்,இது என்று ஏன் சமாதானம் புறுத்தும் அவள் அழகை அறிகிறேன். அதன்
சொல்கிறது. - 「アー - - · ·:'AAX:· ;x இ
‘’’ம்ே அவள் மேனிவண்ண மாயச் " பீறிடலில் சிலிர்க்கிறேன். ஆனால்
தது. ஆனால், அது சூழலில் சிக்கி, மயங்கி அவள் பின்னால் செல்கி ஜூ" இதை அறிவாளா? ರಾ! அறிவாளா கல்ல தொட்ால் ம்ே என்பது அவனுக்கு உறைத்தது நடையின் தெரியவில்லை எப்படிப்பட்டவள் இரக்கமுள்ள தரிந்துபோகும் என்று தாள லயம், அந்த லயத்துக்கு கீழிருந்து வளா? அல்லது எள்ளி நகைப்பாளா? வர் தமக்குக் கிடைத்த மேல்வரை உண்டாகும் சந்த அசைவு, முன் எத்தன்மையளோ தெரியவில்லை என்னை |
அதில் இவளை ஆக்கி விழும் முடி ஒதுக்கல், சிணுங்கி முழங்கைக்கு அவள் இழுத்துச் செல்வது மட்டும் புரிகிறது. மார்கள் எனப் புரிந்து வரும் வளையல்களோடு போராடும் கையின்
குழைவு இடையிடையே அன்னையிடம் திரும்பிக் முலையே முகிழ் முகிழ்த்தனவே;
ட பளிங்குடலில் அவன்
ஆருயிரைத் திருகி காட்டுகிற நெருக்கி அடுக்கப்பட்ட சிறு பற்கள், தலையே கிளைஇய மென்குரல் டுவே செருகியிருந்தாள் சிரிக்கும் போது மங்கலாகிவிடும் சூரிய ஒளி, கிழக்கு வீழ்ந்தனவே; செறிநிரை யில் முடிச்சிடப்படாமல் அம்மாவையும் அவளையும் தவிர உலகில் வெண்பலும் பறிமுறை நிரம்பின; ரிந்து இழை நீந்தியது. யாருமில்லை என்ற பாவனை. o ym பிசைந்த மாவை ஒரு பிறரை அலட்சியப்படுத்துவதான் அழகின் சுணங்கும சில தோன்றினவே sயில் மேலும் கீழும் பாதுகாப்புக் கவசம். அது இவர்களுக்குப் அணங்குதறகுயான தன காகுவள க. கைபிடித்த இடத்தில் பிறப்பிலிருந்தே அமைந்துவிடுகிறது. விழிகளை, கொல்தானே பொழுது செல்வர் இடை, பாவாடையின் புன்னகையை யாருக்கும் தரமறுக்கும் பிடிவாதம் ஒரு மட மகளே. − பார்த்து மறையும் இரு தொட்டி மீனாகத் துடித்தலையும் மனங்கள் பற்றி (குறுந்தொகை 337
SSS SS SS SS SSL SSS SS SS SS SS SSLS SSSSS SL LSS SSS S SSS m, ாக வரும் வேறு அனுபவிக்கிறார்கள்? என்று கண்டு கொள் சூழலில் நாம் செய்யக்கூடியது என்ன?
ளும் ஆசையில் லேசாக எட்டிப் பார்த்தார். -இ.முருகநேசன், கொழும்பு - 13. &äsee Sta அங்கே அவர் கண்டது ஒரு பயங்கரம்.
அந்த இரண்டு பேரும் ஒரு புறாவைப் பிடித்து பெங்கும் எழுச்சியாகக் காட்டப்படும் ஐ ஆயுதமும், வைத்து அதன் மீது மலம் கழித்துக் 2: ச்சுறுத்தலுமற்ற ஒரு கொண்டிருந்தார்கள். துறவியைக் கண்டதும் ಇಚ್ಲಿ கண்டுகொள்ள முடியா ழல்'நமது மக் வெட்கப்பட்டு ஒளிந்துகொண்ட அவர்களிடம், பா :: ளுக்கு நிரந்தரமாகக் "என்ன செய்கிறீர்கள்" என்று கோபத்துடன் ருககு ால் ခြွမှီ முகத டைக்குமாக இருந் கேட்டார் துறவி "வேறென்ன செய்வது பெரிய ಙ್: அது ால், அவர்கள் என்ன சுவாமி நாங்கள் சிலையாக இருந்தபோது (pDC5LT355 தான!
&a:SeASa சுவார்கள்? இந்தப் பறவைகள் எங்கள் மீது இட்ட எச்சம்
ஆர்.தமிழ், கொஞ்சநஞ்சமா? அதற்குத்தான் இப்போது 2 தாஸ் பார்த்துவிட்டீர்களா?
மன்னார். பழிதீர்த்துக் கொண்டோம்” என்றனர் -சி.வினோத், உரும்பிராய் மேற்கு,
இருவரும்
ஒரு ஜென் கதை அடக்கப்பட்ட சீற்றம்.என்ன செய்து சினிமா என்பது நோயை உடலிலிருந்து ஒரு துறவி நடந்து தொலைக்கும் என்று யாருக்குத் தெரியும் வெளியேற்றுவதைச் செய்கிறது என்று சன்று கொண்டிருக் 4kákoše, S) a இத்தாலிய இயக்குநர் பெலினி சொன்னார்.
தமிழ்ப் படங்கள் இன்னுமின்னும் நோயை உட்செலுத்துகின்றனவோ என்ற சந்தேகத் தைத்தான், நம் கதாநாயக வன் சாகசங்கள் தோற்றுவிக்கின்றன.
ம் போது ஓர் அழகிய ார். ஒரு ஆணும் ர்வையுடன் காதலில் காட்சி. தத்ரூபமாக
அவர்களின் தவிப்பு, áá382, esta |ணுக்குற வைத்தது. S SLLL LS SSS SSS S L SALSLSLS SLS நவிக்க வேண்டாம். வி ஆழத்திற்கு நீங்கள் செல்ல ப் பெறட்டும்" என்று 2 பெரும்பான்மைத் தமிழ் மக்களின் ருமபு அகமட் இப்ராஹீம், ஏறாவூர்.
அந்தச் சிற்பத்தை பாதுகாப்புக்காக என்ற ப்ெயரிலேயே சிலைகளாக இருந்து இன்றைய தமிழ்ப் படுகொலைகள் நிகழ்ந்து சொல்லுவதென்ன.ரித்விக் கட்டாக்கின் ஆணும் 'லும் கொண்டிருக்கின்றன. பெரும்பான்மைத் திரைப்படம் ஒன்றின் முடிவில் நாயகி ான இடம் தேடிச் தமிழரின் நலன் என்ற பெயரில் நடக்கும் கதறுவது போல உரத்துக் கத்தவே ககு சுவாரஸ்யம் இந்தக் கொலைகளுக்கு, தமிழ்ச் விரும்புகிறேன் : “வாழ்வதற்கு நான் ஆசைப்
உயிர்பெற்ற அந்த சான்றோரின் () எழுத்தும் மெளனமும் படுகிறேன். என்னை வாழவிடுங்கள்.” ர இன்பத்தை எப்படி அங்கீகாரமளிப்பதாகவே இருக்கிறது. இந்தச் 4ák36NSé, tSyria

Page 22
புகானா இப்போது மொக
பாகிஸ்தான் அணியில் விளையாடும் அனைத்து வீரர்களும் இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றுவது அனைவருக்கும் தெரிந்ததே. ஆயினும் அவ்வணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் யூசுப் யுகானா ஒரு கிறிஸ்தவர். இவர் கடந்த 3 மாதத்துக்குள் தானும், தனது மனைவியும் இஸ்லாமிய மார்க்கத்தை தழுவிக்கொண்டுள்ளதாக பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். தனது சொந்தக் குடும்ப நிலை காரணமாகவே தான் இம்முடிவை எடுத்ததாக யுகானா தெரிவித்துள்ளார். இதுபற்றி யுகானாவின் தாயார் தெரிவிக்கையில், "நான் அவரை யுகானா என அழைப்பதையே தவிர்க்கிறேன்.
யுகானா என்பதே நாம் இட்ட பெயர். அதனை அவர் மொஹமட் யுகானா என மாற்றம் செய்திருப்பது எமக்கு கிடைத்த அவமதிப்பாகும் இதனால் நான் அதிர்ச்சியடைந்துள்ளேன் என்று கூறினார்.
இதற்கிடையில் பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்று யுகானா பள்ளிவாசல் ஒன்றில் தொழுகை நடத்துவதையும் ஒளிபரப்பியுள்ளது.
இவரின் இம் முடிவுக்கு சரியான காரணம் இன்னும் தெரியவில்லை.
இலங்கை அணியின் முன்னைய தலைவரும், இன்றைய நட்சத்திர வீரருமான சனத் ஜயசூரிய தனது 100ஆவது டெஸ்ட் போட்டியை சரவணமுத்து கிரிக்கெட் மைதானத்தில் 20.09.2005 அன்று விளையாடினார்.
இலங்கை வந்துள்ள பங்களாதேஷ் அணிக்கெதிரான "
டெஸ்ட் போட்டித் தொடரிலேயே இச்சாதனையை ஜயசூரிய நிகழ்த்தியுள்ளார். இதன் மூலம் 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் முதலாவது இலங்கை வீரர் என்ற பெருமையை ஜயசூரிய பெற்றுக் கொண்டுள்ளார்.
1991ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கெதிராக தனது முதலாவது டெஸ்ட் போட்டியை ஆரம்பித்த ஜயசூரிய 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 17 சதங்களும் 29 அரைச்சதங்களும் அடங்கலாக 6567 ஓட்டங்களை பெற்றுள்ளார். (சராசரி 4236) இதுவரை விளையாடிய உலக தரப்படுத்தல் வீரர்களில் 33வது இடத்தினைப் ஜயசூரிய பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிண்ணத்தை கைப்பற்றியது ரஷ்யர்
ரஷ்ய ஓபன் டெனிஸ் போட்டிகள் அண்மையில் நடந்தன. இதில் பிரான்ஸ், ரஷ்யா என்பன முன்னிலை வகித்து வந்தன. இப் போட்டியில் ரஷ்ய அணி வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றியது என்பது
குறிப்பிடத்தக்கது.
லனா டெமிடிவ் 64, 4-6, 62 செட்
கணக்கில் ரஷ்யாவை முன்னிலைப்படுத்தியபோது,
22
இப்போட்டியின்போது எடுக்கப்பட்ட சில வித்தியாசமான புகைப்படங்களைக் கீழே தருகிறோம்.
ரஷ்ய மற்றும் பிரான்ஸ் ஃபெட் கிண்ணப் போட்டியின் முடி நாளன்று ரஷ்யா வெற்றி
போது,
ஸைச் சேர்ந்த டிலாரா சஃப்பீனா ஆகியோர் போட்டியிடுவதைக் காணலாம்.
கங்குலியின் சர்ச்சை கி
இந்திய அணியின் தலைவர் சவுரவ் கங்குலி இந்திய அணிக்குத் தலைவராக இருக்க தகுதியில்லை என்றும் அவரை தலைவர் பதவியிலிருந்து விலகிச் செல்லுமாறும், இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் கிரீச் சப்பெல் கூறியதாக கங்குலி இந்திய கிரிக்கெட் சபைக்கு கொடுத்துள்ள புகாரில் தெரிவித்துள்ளார். இப் புகாரினை இந்திய கிரிக்கெட் சபை சிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி நாடு திரும்பியவுடன் விசாரிப்பதாக தெரிவித்துள்ளது. கிரிக்கெட் சபையின் தலைவர் ரன்பீர் சிங் மகேந்திரா நேரடியாக இதனைக் கையாளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட் யுகானா
" ஐ வந்தால் சூரியன், செவ்வாய் போன்ற ஆதிக்கத்தில்
எண்களின் பலன்கள் எப்படி?
SIGBYGESTI 6i60 1 - ܐ 2 எண் 13 எண்
46 5 ഞ: 6 எண் -7 எண் 8 எண் IS AG AN
3 15
பிறப்பெண் - 1, கூட்டெண் - 9
1, 10 19, 28 போன்ற திகதியில் பிறந்து திகதி மாதம் வருடம் ஆகிய இம்முன்றையும் கூட்டி வருகின்ற கூட்டு எண்ணாகிய உயிர்
பிறந்தவராவர் 1 ஆகிய சூரியன் கல்வி, ஞானம் ஆகியவற்றையும்
S SS SS SS SS SS LS LSL SL SL SL SL S -ل நல்ல மனிதரது தொடர்பையும் ஏற்படுத்தும் 9 ஆகிய செவ்வாய் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர்களின் மனதைரியம் தன்னம்பிக்கை உடல்பலம் போன்றவற்றைக் கொடுக்கும்
விபரங்கள். பொதுவாக 1 எண்காரர்களில் தைரியம் வாய்ந்தவர்கள் இவர்களே! தைரியமாக எதையும் செய்யத் துணியும் இவர்கள் சில நேரங்களில் முரட்டுத்தனமான காரியங்களைச் செய்துவிட்டு வருந்துவர். விரர் [[0 蠶 :ಸ್ಥ್ಯ பெண்களினால் யோகத்தை அடைகின்றனர்.ஆனால் பொருத்தமின்றிப் ಸ್ನ್ಯ ల్లో பெயர் அமைந்துவிட்டால், பெண்களால் மனவேதனையுறுவர். இதனால் ཀྱི་ பாடா ܕܶ கி பிறந்த தேதிக்குப் பொருத்தமானதாகப் பெயர் அமைத்துக் கொள்வது 6)(356TL ங்கிலாநது அவசியம் வோல்ஷ் மே.இ.தீவுகள் எதையும் தைரியமாகச் சாதிக்கும் இவர்கள், பல்வேறு கபில்தேவ் இந்தியா சோதனைகளுக்குப் பின் சுகமான வாழ்க்கையை அடைகின்றனர். மார்க்வோ அவுஸ்திரேலியா இளமையில் பல்வேறு சோதனைகளைச் சந்தித்த இவர்கள் அனுபவமிக்க வோர்ன் அவுஸ்திரேலியா | மனிதராக மாறுகின்றனர். இவர்களுடைய கல்வியில் தடை இருந்த கவாஸ்கர் இந்தியா போதிலும் வெற்றியை அடைவர் இளமையில் துணிகரமான மியாண்டாட் பாகிஸ்தான் வேலைகளைச் செய்வதில் வல்லவர். பிறருக்கு உதவி செய்வதில் சச்சின் இந்தியா ஆனால் எப்படிப்பட்ட எதிர்ப்பையும் சமாளித்து
உயாந்த நிலையில் வாழ்வா. மே.இ.தீவுகள் ஆனால் பெயர், சந்திரனாகிய 2 கேதுவாகிய 1, எண்களில் யன்ஹீலி அவுஸ்திரேலியா issils), G த்தான் விளைவிக்கும். இவர்கள் கூர்ச் இங்கிலாந்து அமைநதுவடடால கடுதலைத்தான் lost க்கும். இவர்கள் |பாபதற்குக கம்பீரமாகவும், அழகாகவும் காட்சியளிப்பர் ஓரளவு ர்ஸ் |೭, இவர்கள் பிறர் கூறுவதை உடனே கிரகித்து விடுவர். U6 [Ꮭ0.ᏪᎸᎯ56ll8ᏏᏛl ன் பேசுகின்றதைத் தடுக்காகப் பேசி மறைக்க வேண்டிய அதர்ட்டன் இங்கிலாந்து ஆண் மறைக்கவேண்டியதை மறைத்து கவுடரி இங்கிலாந்து சிலர் வழக்கறிஞராகவும், பஞ்சாயம் செய்பவராகவும் பலர் மெக்ராத் அவுஸ்திரேலியா I அரசாங்க உத்தியோகம் செய்பவராகவும், இன்னும் சிலர் சொந்தத் லொயிட் மே.இ.தீவுகள் தொழில் செய்பவராகவும் இருக்கின்றனர். அரசியல் ஈடுபாடுகொண்ட போய்கொட் இங்கிலாந்து இவர்கள், அரசியலிலும் நல்ல நிலையை அடைவர். பிறர் பேசுவதைக் | பூன் அவுஸ்திரேலியா I கிரகித்து நல்லவை கெட்டவைகளை ஆராய்ந்து ஒரு பிரச்சினையை | டெய்லர் அவுஸ்திரேலியா | முடிவெடுப்பர் SSS0SSSSS SS00SS00SY0SSL0SS0000S S LSSL 0SS | வசிம் அக்ரம் பாகிஸ்தான் | எப்பொழுதும் சுதந்திரமாக வாழஆசைப்படும் இவர்கள், பிறர் சலீம் மலிக் பாகிஸ்தான் கட்டுபட்டின்கீழ் ATypIDTLLITT. பெண்கள் விஷயத்தில் கெட்டபெயரை | ஹப்பர் மேலுதிகள் | எடுக்கும் இவர்களுக்கு தனதுந்ததிகதிக்குப்பொருத்தமானதாக இன்சமாம் பாகிஸ்தான் பெயர் அமைந்துவிட்டால் எவ்விதக் கெட்ட பெயரும் வராது பலருடன் பழகினாலும் சிலரைத்தான் நண்பர்களாக வைத்துக் கொள்ளுவர். | தோர்ப் இங்கிலாந்து நண்பர்களக்கக் கன்னால்ம்மர் -------------------- 부 நண்பர்களுக்குத் தன்னால் முடிந்த உதவியைச் செய்வர்.
YA MAN A E ಸ್ಥಿರ
ტF60)|||||||| 96) பொருத்தமானதாக அமையாவிட்டால் எதிர்பாராத விபத்துக்களும், வயிற்றுக் கோளாறுகள், மூட்டு சம்பந்தமான வலியும், சர்க்கரை
பெயர் பொருத்தமானதாக அமைந்துவிட்டால் தோல்வி அடைவது குறைந்து வெற்றிபெறுவது கூடிவிடும் எதிர்த்தே முன்னேற்றம் பெற வேண்டிய இவர்கள் 10 ரூபாய் செலவில் முடிக்க வேண்டிய கரியத்தை 100 ரூபாய் ೧.ಕನ್ನು செய்து முடிப்பர். ஆனால் 10 ரூபாய ದಿಕ್ಸನ್ನು செய்து முடிக்க வேண்டிய காரியத்தை 10 ரூபாய் செலவில் முடிப்பர். தன் மனத்திருப்திக்காகச் செலவுசெய்யத் தயங்கமாட்டர் அதிகமான செலவு ஆனபின் சித்தனமாக இருக்க முயற்சி செய்வர். இந்த எண்ணிக்கைக்காரர்களில் அநேகர் பிறந்த இடத்திலிருந்து தொலைவில் 鲑颌颌 இடங்களுக்குச் சென்று வாழ்கின்றனர். நனயாகளுககுத : விளங்கும் இவர்கள் தன் நண்பர்களுக்குத் துயரம் வருமபோது ஆறுதல் கூறுவா,
| தொழில்
நெருப்பு இரும்பு பூமி தமிஷன் காண்ட்ரக்ட் ஏஜென்ஸிாேன்ற தொழில்களைச் செய்யலாம்.இந்த எண்ணிக்கைக்காரர்களுக்குப் பெயர் பொருத்தமானதாக அமைந்துவிட்டால், தன் தொழில் மேன்மை அடையும் பெயர் மோசமானதாக அமைந்துவிட்டால் தொட்டதெல்லாம் : ಛೀ பெயரைக் கீழே குறிப்பிட்டபடி மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.
பொதுவாக இந்த எண்ணிக்கைக்காரர்களுக்குப் பெயர்
வியாதியும் வரலாம். ஆனால் பெயர் பொருத்தமாக அமைந்தவர்கள் ஆரோக்கியமாக வாழ்கின்றனர்.
இந்த எண்ணிக்கைக்காரர்களுக்கு சூரியன், செவ்வாய் ஆதிக்கம் வருவதால், சூரிய ஆதிக்கமான 19,31,46, 64 போன்ற எண்களிலும், செவ்வாய் ஆதிக்கமான 21, 45 போன்ற எண்களிலும், சுக்கிர ஆதிக்கமான 15,244, 9 போன்ற எண்களிலும் பெயரை அமைத்துக் கொண்டு சிறப்பாக வாழலாம்.
பின்பற்ற வேண்டியவை யோகமான எண் 1, 6 ܕܝܼܼ யோகமான திகதிகள் 1, 10 19, 28, 9, 18, 11, 6 15:24
யோகமான மோதிரக்கல் கனகபுஷ்பராகம், மாணிக்கம், தங்க புஷ்பராகம் | மோனநிரம் மஞ்சள் ஆகாத திகதிகள் 1, 16
ஆகாத நிறம் கறுப்பு, பச்சை
அடுத்த வாரம் பிறப்பெண் 2 கூட்டெண் 1 பற்றி பார்ப்போம்
G于血22·28,2005

Page 23
KKKKKKKKK
இவர்கூட 1525ஆம் ஆண்டில் ஒரு கிறிஸ்தவப் பெண் துறவியை மணந்து கொண்டார். அவர்களுக்கு ஆறு குழந்தைகள் பிறந்தனர். லூதர் 1546ஆம் ஆண்டு தமது சொந்த ஊராகிய ஐஸ்லிபெனுக்குச் சென்றிருந்தபோது அங்கு காலமானார்.
முதலாவது சமயச்
சீர்திருத்தச் சிந்தனையாளர்
IDDI YOKYKDKK)(K)(K)(K)(K)(K)(K)
a AA
மார்ட்டின் லூதர்தான் என்று கூற இழி
இயலாது. இவருக்கு நூறாண்டுகளுக்கு முன்பே பொஹீமியாவில் ஜான் ஹஸ் என்பவரும், ஜான் வேக்கிளிஃப் என்ற ஆங்கிலேய அறிஞரும் தோன்றியிருந்தனர். இவருக்கு முன்னதாக, 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பீட்டர் வால்டர் என்ற பிரெஞ்சுக்காரரைத்தான் உண்மையில் முதலாவது சீர்திருத்தவாதி எனக் கூற வேண்டும். ஆனால், இவருக்கு முன்னர் தோன்றிய சீர்திருத்தங்கள் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்துடன் நின்று விட்டன. எனினும் 1517ஆம் ஆண்டுவாக்கில் திருச்சபையினருக்கு எதிரான மனக்கசப்பு வெகுவாகப் பரவி, கிளர்ச்சித் தீயை மூட்டுவதற்கு ஏற்பப் பக்குவமாகக் கனிந்திருந்தது. லூதரின் சீர்திருத்தக் கருத்துக்கள் புரட்சிக் கனலாக அமைநது உடனடியாகக் கிளர்ச்சித் தீயை முட்டி விட்டது. இந்த எதிர்ப்பு மிக விரைவிலேயே ஐரோப்பாவின் பெரும் பகுதியில் பரவியது. எனவே, இந்தச் சமய சீர்திருத்த இயக்கம் தோன்றுவதற்கு மூலமுதறகாரணமாக விளங்கியவர் மார்ட்டின் லூதர் எனக் கருதுவது முற்றிலும் பொருத்தமாகும்.
இந்தச் சமயச் சீர்திருத்த இயக்கத்தின் முக்கிய விளைவாகச் சமயச் சீர்திருத்தத்தை ஆதரிக்கும் பல்வேறு "புரொட்டஸ்டாண்டு’ப் பிரிவுகள் உருவாகின. புரொட்டஸ்டான்டு சமயப் பிரிவு,
-
இ. செலவு மிகுதி மனக்குறை நீங்கும், வீண்பிரயாணம், பெரியோர் சகாயம், உறவினரால் நன்மை, உத்தியோக பயம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்விக்குழப்பம், புதிய கல்வி முயற்சி
([psiss) ܐ
கஷ்டம், தேக சுகக் குறைவு பிரயாண மிகுதி வெளியிட வாழ்க்கை அன்னியர் நட்பு உத்தியோக மகிழ்ச்சி, மேலதிகாரிகளால் தன்மைமானவர்கல்வி உயர்ச்சி, விவசாயிகள்,
QT.
சமயத்தைவிட, ஏன் மற்ற பெரும்பாலான சமயங்களையும் விட மிக "
பயணம், தேகக்கக் கஷ்டம் நன்மை, மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள்
விவசாயிகள், வியாபாரிகள் இலாபம், குறைந்த இலாபம், குறைந்த இலாபம் ۔< அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட நாள் வியாழன் அதிர்ஷ்ட நூள் செவ்வாய்
அதிர்ஷ்ட இலக்கம் 0. அதிர்ஷ்ட இலக்கம் 01 A.: , கர்க்ககம் : கள்ளி : கார்த்திகை பின் முக்கால், (புனர்பூசத்து நாலாங்கால், உத்தரத்துப் பின் முக்கல், ரோகிணி, மிருகrரிடத்து பூசம், ஆயிலியம்) அத்தம், சித்திரையின்
தடை செலவு மிகுதி வெளியார் தொல்லை, குடும்பப் பொறுப்பு உத்தியோகக் கஷ்டம், மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள், வியாபாரிகள் அற்ப
வியாபாரிகள் மத்திம இலாபம் இலாபம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட நாள் புதள் அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 04 அதிர்ஷ்ட இலக்கம் (8. அதிர்ஷ்ட இலக்கம் 6
கிறிஸ்தவ சமயத்தின் ஒரு கிளைப் பிரிவுதான் என்றாலும், புத்த
அதிகமானவர்கள் பிற்பற்றும் ஒரு சமயப் பிரிவாக விளங்குகிறது.
இச் சமயச் சீர்திருத்த இயக்கத்தின் இரண்டாவது முக்கிய விளைவு,
G |ါရှ်
மூனட சமயப் aિ.ji D■ இந்தச்
சமயப் * é போர்களில் சிலவற்றினால் ១៣ ரோமன் பெரும் இரத்தக் களரி ஏற்பட்டது. திருச்சபை என உதாரணமாக, ஜெர்மனியில் திருச்சபைதான்
நடந்த முப்பதாண்டுப் போர் 1618 இதன் கொள்கை முதல் 1648வரை நடைபெற்றது. மாறுபடடவரகள இந்தப் போர்கள் ஒருபுறமிருக்க, கோட்பாட்டாளர்க கத்தோலிக்கர்களுக்கும் கருதப்பட்டனர். புரொட்டஸ்டான்டுகளுக்குமிடையிலான சிந்தனைக்கு இர
ஏற்புடையதாக இ சமயச் சிந்தனை கொள்கையை L
அரசியல் பூசல்கள், அடுத்த சில நூற்றாண்டுகள் வரை ஐரோப்பாவின் அரசியலில்
பெரும் பங்கு பெற்றன. நாடுகள் ஏற்றுக்
மேற்கு ஐரோப்பாவின் அறிவு இதைத் தொடர்ந் மேம்பாட்டிலும் இந்தச் சமயச் துறைகளிலும் சி சீர்திருத்த இயக்கம் L6 சுதந்திரம் ஏற்கப் LD60) D(p85 DFT60T, 260TPT6) Deb SLLSMSMSSLSL :T பெற்றது. ఉష్టో 1517ஆம் ஆண்டுக்கு முன்பு 0 Melill
~രങ്ങ&
T
3.
GG LIGGü
Âüsü : (மகம், பூரம், உத்தரத்து முதற்கால்) தொழில் பயம், பங்காளர் பகை, பணக் கஷ்டம், வீண் பிரயாணம், மனக் கலக்கம், குடும்பச் சிக்கல், பிள்ளைகளால் தொல்லை, உத்தியோக நன்மை, மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள், வியாபாரிகள்
t
. வி
郭
剧
முன்னரை) தொழில் அலைச்சல், மனக் கவலை, வீண் செலவு தேகசுகக் கஷ்டம், குடும்பப் பாரம், எதிர்பாரா துக்கம், உத்தியோகச் சிறப்பு மேலதி காரிகள் உதவி மாணவர் க்ல்வி உய்ர்ச்சி,
தொழில் அலைச்சல், காரியத்
22 - 28, 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
வணக்கமுங்கோ,
முன்பிருந்த பொலிஸ் பாதுகாப்புப் பதிவு நடைமுறை திரும்பவும் நடைமுறைக்கு வந்திருக்கு ஒப்பந்த காலத்தில இல்லாமல் இருந்து வந்த நடைமுறை திடீரென்று வந்திருக்கெண்டால் திருப்பம் எதுவோ நடந்திருக்கு, கதிர்காமரை கொலை செய்தவைக்குத்தெரியும் அது என்ன திருப்மெண்டு அவைக்குத் தெரியும் ஒவ்வொரு கொலைக்குப் பின்னாலையும் என்ன நடக்குமென்று கதிர்காமரை கொலை செய்தால் சர்வதேசக் கண்டனங்கள் வரும், இலங்கையில் பாதுகாப்புக் கெடுபிடிகள் வரும் எண்டும், அவ்வளவு ஏன் யுத்தமே ஆரம்பிச்சாலும் ஆரம்பிக்கும் எண்டும் அவைக்குத் தெரியும். எண்டாலும் அவை அதைச் செய்திச்சினமெண்டால் அவைக்கு ஒண்டும் பிரச்சினை இல்லையெண்டது
ཀྱི་ திர்பார்த்ததி தானேங்கோ உணமை. அவை எதாபாதததல வண்டு மட்டும் நடக்கயில்ல. அதாவது, யுத்தம் நடக்கயில்லை. ஆனால் சர்வதேசக் கண்டனங்கள் வந்தது, பாதுகாப்புக் கெடுபிடியும் வந்தது. உந்தப் பாதுகாப்புக் கெடுபிடியளின்ர ஒரு பகுதிதான் பொலிஸ் பதிவு நடைமுறையும், திடீர் திடீரென்று நடக்கும் தேடுதல் நடவடிக்கையும், இப்ப என்னடாவெண்புல் சிங்களத்தில பதிவுப் பத்திரம் தருகினம், ஆங்கிலத்தில பதிவுப் பத்திரம் தருகினம் ೧೦ಗ್ಲಂ. தமிழ் எம்பிமார் தவிச்ச முயல் அடிக்கிற மாதிரி பொலிஸ் பதிவு வந்திட்டுது. அது நிறுத்தப்பட
வேணுமெண்டு அறிக்கைமேல அறிக்கை விடுகினம் இதே இவை ஒரு கொலையைத்தானும் நிறுத்துங் கோவெண்டு ஒருக்காத்தானும் அறிக்கை விட்டிருப் பினமோ இல்லையோ, அவ்வளவு ஏன்? உத்தம மனிசன் கதிர்காமரின்ர கொலையைக்கூட ஏதோ சாதனை நடத்திட்டினம் எண்ட மாதிரியல்லோ சந்தோசத்தில திக்குமுக்காடிக் கொண்டு திரிஞ்சினம் "எடே என்னதான் சண்டைக் காரணாக, தீண்டத் தகாதவனாக இருந்தாலும் அவன் இறந்திட்டான்' எண்ட சேதி கேள்விப்பட்டால் கண்கலங்கிக் கொள்ளுற சாதாரண மனிதாபிமானம் கூட இந்தத் தமிழ் எம்பிமாரிட்டையில்லையெண்டது கவலை தானுங்கோ என்ன செய்யிறது? அவை வாழ்ந்து
கத்தோலிக்கத் கொண்டிருக்கிற வாழ்க்கை அப்பிடி இருக்கு ற ஒரேயொரு - அவைக்கும் புடிக்காம, அவையின்ர குடும்பத்துக்கும் இருந்து வந்தது. புழககாம இருக்கு இவையோடை சேர்ந்து 6585L. 5களிலிருந்து மகேஸ்வரனாரும் இல்லாத பஸ்ஸிலை 3; புட்போட்டில் நிண்டு தொங்கிக்கொண்டு போற மாதிரி முரண பொலிரிக்ஸ் பண்ணிறதுதான் பெரும் கவலையான கள்” எனக் விசயம் கூட்டமைப்பு எம்.பி.மாரின்ர போக்கு அவைக்கும், குடும்பத்துக்கும்தான் பிடிக்கயில்லை சுதந்திரமான பு: 3தச சூழல உலகத்துக்கே புரியாத புதிர்க் கிடக்கு இருக்கவில்லை. கண்ணில விளக்கெண்ணை ஊத்திக்கொண்டு
கிட்டிபோட்டு வரி வாங்கிக் கொண்டு திரியிற இயக்கப் பெடியளுக்கே நல்ல முதுரமரப் பலகையில ஆப்பு
ல்வேறு - ရှု இறக்கப் பாத்தார். அவை கொஞ்சம் விழிச்சுக் கொண்டன. கொண்டு அந்த ஆப்பை இவருக்கு அடிச்சு யாழ்ப் து மற்ற பாணத்தில இருந்து துண்டக் காணோம் துணியக் - காணோமெண்டு ஓட்டம் காட்டிச்சினம். வேர்த்து நதனைச விறுவிறுத்துப்போன இவர், பேய் பிசாசைக் கண்ட Jil-5). శ్లోವಿ: SLS கு கொழுமபல வநதும கொமபு சவவLட மா
h Georgullmhair சிலுப்பிக் கொண்டு அவைக்கு சவால்விட்டு எம்பி
då Guláš85
மேடம் - செவ்வாய், கர்க்கடகம் - சனி,
&
(சித்திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால்) தொழில் கலக்கம், பணவரவு s - -
கடன்படல் வெளியிட வாழ்க்கை செலவு இல் பிரயாணமிகுதி உறவினர் தொல்லை, நி, உத்தியோக முயற்சி, மேலதிகாரிகள் வெளியிட வாழ்க்கை தேக சுகககுறைவு '': உத்திாேகப்பம் மேலதிகரிகள்தொல்லை ம y மாணவர் கல்விக் குழப்பம், விவசாயிகள்,
பரிகள் குறைந்த இலாபம் வியாபாரிகள் குறைந்த இலாபம் ஷ்ட நாள் திங்கள். அதிர்ஷ்ட நாள் புதன், ஷ்ட இலக்கம் 0. அதிர்ஷ்ட இலக்கம் t:
: Dash : (விசாகத்து நாலாங்கால், (உத்தராடத்துப் பின் முக்கால், அனுஷம், கேட்டை) திருவோணம், அவிட்டத்து
தொழில் நன்மை, கரியாது முன்னரை) மனக்குறைநீங்கும், ஆந்தியர் ஆவாசம், தொழில் பயம் செலவுமிகுதி, மனக் கலக்கம், யோகக் கஷ்டம், மேலதிகாரிகள் ஆவி'ந்தியாகக்ர்ேச்சி உதவி, வர் கல்வி உயர்ச்சி, விவசதுள், மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள், பாரிகள் இலாபம் வியாபரிகள் குறைந்த இலாபம் ஷ்ட நாள் வெள்ளி ബ அதிர்ஷ் நாள் திங்கள் ܢ wட இலக்கம் ,ே
ரவக் குறைவு, குடும்ப மகிழ்ச்சி, உறவினர் தொல்ஜல பயனற்ற செயல்,
மேல்திகரிகள்
Inú fleMLos fisugmer
கன்னி - சூரியன், புதன், வியாழன், கேது. துலாம் - வெள்ளி. மீனம் - இராகு,
சந்திரன், இடபம், மிதுனம், கர்க்கடகம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
வியாபாரிகள் கடின உழைப்பு
காதிலை ஆகந்தசாமி)
C3b to 6ind Goad 6oods
0 நான் சொல்வ் தெல்லாம் பொய். 6 பொய்யைத் தவிர
வேறொன்றுமில்லை
Sodo யாகிப் போட்டார். அப்பவும் குறிதவறி உயிர் தப்பிப் போட்டார். பிறகும் நிண்டால் குறி வைப்பாங்கள் எண்ட பயத்தில நாட்டை விட்டுப் போகப் போறன் எண்டு சொல்லி, சூடான பரபரப்பு அறிக்கை விட்டார். சொல்லிப்போட்டார் எண்டதுக்காக சிங்கப்பூருக்குப் போய் ரெஸ்ட் எடுத்துப்போட்டு அவை மறந்தி ருப்பினம் எண்ட நினைப்போடை வந்து நிக்கிறார். இத்தனைக்கும் இடையிலதான் இடைக்கிடை அவையை தாஜா பண்ணிற நினைப்பில கொஞ்சம் ஒவரா தேசிய உணர்ச்சியில ஊறிப்போறார். இவர் என்னதான் தாம் தூமெண்டு வானத்துக்கும் பூமிக்குமாகக் குதிச்சாலும் அவையை ஏமாத்தின ஒரு கட்சியின்ர எம்பியாகத்தான் இவர் இருக்கார், அந்தக் கட்சி உந்த அவசரகாலச் சட்டம் பார்ளி மெண்டுக்கு கொண்டு வரப்பட்டபோது, அமுலுக்குக் கொண்டு வரப்படவேணுமெண்டதுக்காக பச்சைக் கொடியைக் காட்டிச்சினம், பாவம் இவர் மட்டும் எதிர்த்தார். இவருடைய எதிர்ப்பு ஒண்டுக்கும் செல்லுபடியாகாது எண்டு தெரிஞ்சும் எதிர்த்ததுதான் இவரின்ர தாஜாவின்ர உச்சக்கட்டம் எண்டு சொல்லலாம். இப்ப என்னடாவெண்டால் பொலிஸ் பதிவு வந்திட்டுது, அதை நிறுத்தவேணுமெண்டு அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். அதிலையும் அந்தப் பதிவு தனிச் சிங்களத்தில இருக்குதாம். அப்படியெண்டால் தமிழில இருந்தாப் பரவாயில்லை எண்டிறாரோ என்னவோ? -
இவ்வளவைச் செய்தாலும் ஆளை தனியாச் சந்திச்சுக் கதைக்கிறவையிற்ர தான் ஒரு பிஸினஸ் மேன் எண்டுதானம் பெருமையாச் சொல்லுறாராம். இவ்வளவையும் செய்துகொண்டு இருக்கிற மனிசன் இன்னொரு முக்கியமான மலையும் செய்ய
நாடியுடிச்சுப்பாக்கிறார் எண்டு கேள்விப்பட்டனுங்கோ,
அதைக் கேட்டீங்கள் எண்டால் சில நேரத்தில நெஞ்சடைச்சுச் செத்துப் போயிடுவியல், விக்கான நெஞ்சுக்காரர் இதுக்குக் கீழால வாசிக்காதீங்கோ, என்ன தெரியுமோ.இவர் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை இரகசியமாச் சந்திச்சுப் பேசியிருக்கார், அதுவும் தன்ர ஆதரவு வாக்குகளை விழுத்தித் தரதாகவும் சொல்லியிருக்கார், ஆனால் அதுக்கு பிரதி உபகாரமாக இதய வீணை எண்ட நிகழ்ச்சியை கொஞ்சம் இக்னோர் பண்ணினால் போதுமெண்டு அவரின்ர காதைக் கடிச்சிருக்கார் அந்த வேட்பாளர் சத்தியமா அவரின்ர தலைவர் இல்லையுங்கோ, பாத்தியளோ, தன்ர பிஸினஸ் விளையாட்டை எப்பிடிக் காட்டிறார் எண்டு
நடந்தது என்ன தெரியுமோ? இவராலை காது கடிபட்டவர், இவரைப் பற்றிச் சொன்ன அத்தனையும் பொன்மொழியுங்கோ? அதாவது, "தண்ர தலைவருக்கே விசுவாசமாக இருக்காத இவரை எப்புடி நம்பிறது. முதலில இவர் தலைவனுக்கு நல்ல தொண்டனாகவும், அவர் பிரதிநிதித்து வப்படுத்திற மக்களுக்கு நல்ல மனிதனாகவும் இருக்கட்டும். பிறகு நல்ல நண்பனாக யோசிக்கலாம்” எண்டாராம். இப்ப என்ன சொல்லுறியள் ஐயையோ! நான் ஏதோ சொல்லிக் கொண்டு வந்து செப்டெர் மாறிட்டன்போல. இப்ப ஞாபகம் வந்திட்டுது. அந்தப் பொலிஸ் பதிவு. அதை தயவு செய்து நிறுத்துங்கோ, இல்லாட்டால் தமிழில பத்திரங்களை வழங்குங்கோ, பிளீஸ்.
匾二刁盔及盔
தம்பம் : (அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்) தொழில் நன்மை, உயர்ந்த நிலை, பணவரவு பிரயான மிகுதி எதிர்பாராசெலவு உத்தியோகச் சிறப்பு மேலதிகாரிகள் அனுகூலம், மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள்
மத்திம இலாபம்,
அதிர்ஷ்ட நாள் செல்வாய்
அதிர்ஷ்ட இலக்கம் 01
(பூரட்டாதி நாலாங்கால், உத்திரப்பதி, ரேவதி)
தொழில் நன்மை, கரியானுகூலம், மனக்குறை நீங்கும், உயர்ந்தோர் நட்பு உறவினர் உத்திரவம், உத்தியோகக் கலக்கம், மேலதிகாரிகள் உதவி, மாணவர்கல்விக் குழப்பம், விவசாயிகள்,
அதிர்ஷ் நாள் வியாழன், அதிர்ஷ் இலக்கம்.

Page 24
இதய வினையின்
தென்றல் FM ansfords.
LSL S J S
[[0]
சாதனைகள் அதிகரித்துக் கொண்டி அவுஸ்திரேலிய அணியைச் சேர்ந்த ஸ் சாதனை இன்னமும் அழியாமல் 6 1984 - 2004 வரையான காலப்பகு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில்
உள்ளார். மற்றும் இவர் மொத்தம Grie 2 விக்கெட்டுகை கற்ச்ளையும் பெற்றுள்ளார் என்பது தகவல் சாதனை வீரர்கள் ஆஷ விட்டது தான் பெருங்கவலை.
Blouin) di Bain IIIDL வெற்றிக் கோப்பைகளை கைப்பற்ற வேண்டும் என்பதே போட்டியில் பங்குபற்றும் அணிகளின் நோக்கமாகும். அந்த நோக்க அவுஸ்திரேலிய ரக்பி அணிக்கு சற்று அதிமே எனலாம். அதனால் தான் என்னவோ அவ்வணி 1991 - 1999 காலப்பகுதியில் விளையாடிய னைத்து போட்டிகளிலும் வெற்றிக் கோப்பையை தன் வசமாக்கியிருக்கிறது. அத்துடன் மிக அதிகமான போட்டிக் கிண்ணங்களை பெற்றுக் கொண்ட உலகலாவிய அணி என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இவ் அணியானது 1987 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றி விட்டால் அதற்கான காலப்பகுதி என்பது ஒரு பொருட்டே இல்லை என்பதற்கு நல்ல ஒரு உதாரணம் இது.
அனேக பூகோள ஆராய்ச்சியாளர்கள் கரு ஏற்பட்ட மிகப் பாரிய வெடிப்புகள் முலமாகவே தொகுதி உருவாகியதாக கருதுகிறார்கள் அந்த ஏற்பட்டிருக்கலாம் என்று அனைத்து விஞ்ஞானிகளு பில்லியன் வருடங்களுக்கு முற்பட்டகாலத்தில் பூமி படத்தில் உள்ளது போலத் தான் காணப்பட் அதிகரித்து அதிகரித்து ஒரு கட்டத்தில் மிகப்பாரி அந்த வெடிப்பீன் போது சிதறிய ஒரு துகள் : வெடிப்பு நிகழ்வதற்கு முன் இதன் வெப்ப நிலை இருந்ததாம் இது சூரியனின் வெப்பத்தைப் போல்
TT A AA S T T T T T T T T JT J J T T SuS ! !, /
ா” பிறந்த நாள் வாழ் G 59 = GEقتا فوقت ختF>تحSLT / 344.09.
பிரான்ஸைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜெனாதனன்
நவகஜி தம்பதியரின் செல்வப்புதல்வன் கேசன் தனது முதலாவது பிறந்த நாளை 20,200 சனிக்கிழமை இன்று பிரான்ஸில் வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார். இவரை einunun emangganti) elutionDIT தனபூபதி யாழ்ப்பாணம்), பாட்டி (பொன்னான் முறக்கொட்டான்சேனை, பெரியப்பா முரளிதரன் (ஜேர்மன்), பெரியம்மா மற்றும் வித்தியாதரன் இந்தியா) கிரிதரன் பெரியப்பா, பெரியம்மா SLL L S SS L S L S a TT S
eDDI GIGGJA Uppsalasic Gascoa), DÖD GJÖLDID முறக்கொட்டான்சேனை நவகதன் மாமா
லண்டன்) மற்றும் உற்றார், உறவினர் அனைவரும் காளியம்மன் அருளால் பல்கலையும் பெற்று பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகிறார்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Regd. as a News Paper at the G.P.O.(QD/81/NEWS/2004)
$a榭e、 Bird-6
Localization: 13° East
Frequency: 104.3 MHz
Polarity ΗOH2OΠta
Symborate 27.500. Msh
AJ JUNI 2 JOUEUR FEC、 34 tieġa li jilli mal-passar ta
படத்தில் உள்ளது எதோ படத்தின் காட்சி போலத் தெரிகிறதல்லவா? ஆம், இது படத்தின் காட்சி தான். அதுவும் சும்மா
விளையாடி இல்லை. வசூலில் உலக சாதனை படைத்த திரைப்படம் அனைவரும் ான 10,927 அறிந்த படம் த லோர்ட் ஒப் ரிங் படத்தின் காட்சியே இது ៣uប់, 112 - இப்படத்தினை மிகப் பாரிய செலவில் காட்சியமைத்து முடித்த படப்பிடிப்பு மற்றுமொரு குழுவினர் அவ்வளவு முதலீட்டையும் மீளப் பெற முடியுமா? என்று
யோசித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பை எல்லாம் மீறி இப்படம் திரையிடப்பட்டு 9 வாரங்களில் உலகலாவிய
ரீதியில் கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இப்படத்திற்காக வசூல் ஆகியதாம். இது உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. இதற்கு முன் டைட்டானிக் திரைப்படம் அதே
தொகையை 11 வாரங்களில் தது. ஆயினும் குறைந்த பெரிய தொகையைப்
பெற்றுத் தந்த பெற்றுள்ளது இந்த வசூ
லுக்கு முன் நமது த ய ர ர" பட் பா ன
சந்திரமுகியை எங்கே வைப்பது?
துகிறார்கள் அண்டை வெளியில் இன்று நாம் காணும் இப் பூமித் வகையில் அந்த வெடிப்பு எப்படி ம் சிந்திக்கத் தவறவில்லை.17 த் தொகுதியானது மேல் உள்ள பதாம். பின் அதன் வெப்பம் ப வெடிப்பு ஒன்று ஏற்பட்டதாம். ான் பூமி எனப்படுகிறது. இவ் 10 ஆயிரம் மில்லியன் டிகிரியாக 800 மடங்கு அதிகமானதாம்.
İı elirler. O7.09.2005
நரந்தனை மத்தி இனர்காவற்றுறையைச் சேர்ந்த ரவி - அழுதா தம்பதியரின் செல்வப் புதல்வன் அர்விஸ் தனது முதலாவது பிறந்த ബ് 07:09, 2008 அன்று லண்டனிலுள்ள தனது இல்லத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடினார். இவரை அன்பு அப்பா - 9iLDI, 9III -
9 ution, abour,
– 9LDELDT, ". சித்தப்பாமார், \ ,
சித்திமார் மாமாமார், அத்தைமார், அன்ரிமார், மச்சான்றார், அண்ணன்மார் தங்கைமார் மற்றும் உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் அர்விலை குழந்தை யேசுவின் அருள் பெற்று சீரும் சிறப்புடன் பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் வாழ்கவென
வாழ்த்துகிறார்கள் தகவல் யோராவி ரமே)
LDS MA S qiq MMS q SqqS S S eSAS SLqSMMSS MS SASr LLS LLS
22-23, 2005