கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2005.10.06

Page 1
Registered as a News Paper in Sri Lanka
THIINAMURASU
گئے۔
 

6 - 12,2005
g, Gorff அது தான் தினமுரசு

Page 2
து மதத்தில் கைக்கொள்ளப்படும் சம்பிரதாயச் ங்குகளில் பூப்பு அடையும் பெண்களுக்கு புனித நீராட்டும்
సీభ படி செய்வது பண்டைக்காலம்
徽 3: 蠶
வேதி நர்மதே சிந்து காவேரி ஜீவனோடி ※*※義終』翁 புண்தித்தங்களை குடத்திலுள்ள நீரில்மரத்தில் தூக்கிச் சுமந் ತ್ರಿನಿಡ್ತು ಇಂಕ್ವಿಲ್ಲ! * : yyyy நிவேதனம் செய்து தீராதன்ைதருவதற்காக ஜீவனோடிருக் காண்பிக்கவேண்டும்... . .பாருங்கள். இயேசுவை நே குதுவான பெண்ணு :5 அக்குடத்து ராலமுறைபடி நீராட்ட வேண்டும். அத்துடன் கேட்கிற கேவன். உங் அந்நீரெடுத்து வீட்டின் எல்லாப் பாகங்களிலும் தெளிக்க வேண்டும் குழந்தையாக இருந்த பகற தேவன உங்க அப்பெண்ணானவள் பெரிய பெண்ணாக வளர்ச்சியடைந்தமைக்காக பெரியவர்கள் சேர்ந்து விடுங்கள். அவர் உங்கை தேவன் உங்களை ஆ
இறைவனுக்கு நன்றி கூறி சிறப்புடன் ஆசீர்வதித்து வாழ்த்த வேண்டுமாம். இதுவே தகுந்த முறை -சிவழி அ.அரசரெத்தினம், சேனையுர்- 06.
தேவைகுவிதைப் ே
காந்தி ழகான் கருத்துரைகள் நனவாக வேண்டுமெனில் இங்கு கணணறற கபோதிகளும் வாய் பேசா ஊமைகளும் காது கேளா செவிடர்களும் நிறையத் தேவை!
-விஇராகுலன், ஆரையம்பதி Ol, పః
தேர்தல் காலம், தெருவெல்லாம் கட்சிக்கூட்டம் தெரியவேண்டியது [: தோன்றும் கவிதைகளை வார்த்ை இப்போது, மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள். அ
Q60LJT607.
பாரபட்சம் கவிதைப் மீராவோடை பார்க்காதே! தினமுரசு வாரமலர்,
பல வதந்திகள் AA C நி 6) கேட்காதே இனியாவது. தறபோதைய நை ಗ್ಧತೆ மூவினங்களும்
t - நுகளு பொருட்களின் விலை உயர்வை சாலலாதே முடியுமானவரை கண்டுகொள்ளாதே -நா.ஜெயபாலனி, முயற்சியுங்கள் தேர்தல் கால வாக்குறுதிகளைக் காதில் Éiszna), ಡೀಷ್ರ போட்டுக்கொள்ளாதே | *** ది? ఓAAడి
நல்லதைப் பார்க்காதே எஞ்சியுள்ளவர்களையா அரசியல் ஊழலகளை வெளியிடாதே நல்லதைக் கேட்காதே! வது என குழந்தைகளுக்கே புரிந்தன போலும், நல்லதைப் பேசாதே
மொ இப்படிக்கு, -சீனிராசா எடிசன், -ஆர்உதிண்ட்ரா, வத்தளை, ஜனநாயகம், கொழும்பு - 13
-எம்ஐசியானி A. இறக்காமம் - 1 தமிழர்கள் 96) | இன்றைய தமிழர்களின் இனந்தெரியாதோரல்ல. ஐ நிலை இது. கண்காணிப்புக் குழு பிரதிநிதி ஒருவர் அன்
குருடனாய, L. செவிடனாய், தமிழ
கிட்மைப்பு எம்பி ஒருவர் நமது வாழ்ந்தாக வேண்டும் பிரச் ܡܘܬܐ
வாகளை இனங்காணபதில ஏது பிரச t நம் தாய் திருநாட்டில், தமிழர் ஒருவருக்கு
சீவாசன், ஹட்டன், -பிெரிடினேசன் மன்னர்
TFE
ஊமையாய்
தினமுரசில் வெளிவரும்
அன்புடன் முரசுக்கு,
ஆககங்களை முரசின் பக்கங்கள் மட்டுமல்ல, அத்தனை அம்சங்களும் இனிதே முரசு தாங்கி ஆர்வமாக வாசிக்கும் எந்தப் பக்கத்தைப் பார்ப்பது என்ற யோசனையில் திக்குமுக்காடிப் போகின்றேன்.
வாசகர்களில் நானும் மனங்களில் தித்திக்கின்றது.
ஒருவா. உங்கள பின்
பத்திரிகைச் சிறுதைகள் : அனபன முரசுககு
என்னை வெகுவாகக் நான நான கடல கடநது மத்திய கிழக்கில் வாழநதாலு
கவர்ந்துள்ளன. முரசு தேய்க்கும் வாராவாரம் உன்னை எதிர்பார்த்துக் காத்திருந்து
தினமுரசு அதிகாலையில் அளவேயில்லை.
வளர்ந்துவரும் முணுமுணுக்கும் சில என் தனிமைக்குத் துணையாக, கவலைக்கு மருந்தா
எழுத்தாளர்களுக்குக் முரசொலிகள் உன் சேவை மென்மேலும் தொடர்ந்து வளர என் ந:
களமாக அமைகிறது. முழங்கால் வலிக்க
தொடர்ந்தும் முனறு மைலகள இனிய முரசுக்கு
இதுபோன்ற ஆக்கங்கள் முசக்கர வண்டிவர உன்னுடைய ஆக்கங்கள் அரசியல் முதல்
வெளிவர முன்னால் தினமுரசு அதன் சமையலறை வரை மட்டுமன்றி அறிகும் தீனி
வாழ்த்துக்கள். பின்னால் என முழு மனசு போடுகின்றது. வாசகர்களின் இதயங்களில் நீங்கா
鷲 愈_颁 புலமையின் இடம் பிடித்திருக்கும் என் அன்பின் முரசுக்கு
-பவித்ரா வரவேஸ்வரன், பலகோடி நன்றிகளும் வாழ்த்துக்களும்,
வெள்ளவத்தை -மதன், கந்தப்பளை -ரூபினி கல்முனை,
강
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சோதனைகளால்,யாவில்
ரவங்களால்,
நவர் இ உங்களுக்கு ஆறுதல் நல்லவர் என்பதை ருசித்துப் f :॰ 1யைக் கற்றவர்கள் ள் கற்ற கல்வியின்படி
" స్మః அமல் செய்துகொண்டே இருந் தால் தான் அதனுடைய அந்தரங்கத்தைப் புரிந்துகொள்ள முடியும்.
எனவே
சீர்வதிப்பாராக -போதகர் வேதமுத்து ஜோசப்.
முஹம்மது ஹஸனி, கல்முனை - 07.
@@@@
புதில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஒரு மைல்கல்
புதில்லையடி மகா வித்தியாலயத்தின் வரலாற்றில் 2005ஆம் ஆண்டு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு ஆண்டாகும்.
ஏனென்றால் கடந்த காலங்களில் புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த சாத பரீட்சை, உத பரீட்சை என்பவற்றில் தோற்றிய மாணவர்களில் பெரும்பாலானோர் சித்தியடைந் துள் போற்றிப் பாராட்டப் பட வேண்டிய வி மாகும். இந்த பெருமைக்குரிய விடயம் தாழ்ந்து போகாமல் தக்க வைத்துக்கொள்வது முதலாவது மாணவர், மாணவிகளினது மெளனம் நம்ம கைகளிலும், இரண்டாவது ஆசிரிய, ஆசிரியை ': டி.டி.டி|களின் கரங்களிலும், மூன்றாவது பெற்றோர், நலன் bit " | விரும்பிகளின் கைகளிலும் தான் உள்ளது.
தகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் னுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 12.10.2005.
போட்டி இல.634 த.பெ. இல-1772, கொழும்பு.
ಹಷ್ರ எனது ஐநது ಇಂಗ್ಲ இதற்கு அதிபரும், பிரதி அதிபரும், ஊன்றுகோலாக விஃக் நஸ்லியா கேட்டாள் : இருப்பார்கள் என்பது எனது அவா!
கேட்காதீர்! "இவங்க.யாரு -எஸ்.ஏ.சி. நியாஸ், கொலை பற்றிப் வரப்பா" 9J LIT நிகா, புததளம.
பேசாதீர்! நான சொன்னேன் நிலமதில் நீடுழி 5600T60)6OTU AA ݂ ݂ AA
வாழ்வீர். பொத்திக்கிட்டிருக்காரே. |டு) வைத திய J -சீதங்கவடிவேல், இவரு யாழ்ப்பாணப் AA A
மட்டக்களப்பு பொடியன் | பறறாககுறை றும் இன்றும் வக்ஃ"ே| கான் வெள்ள பரிசு பொத்திக்கிட்டிருக்காரே. காத்தான்குடி பிரதேசத்திலுள்ள அரசினர் 2- نئے۔ ۔ ۔ ۔”۔۔۔ حس۔ ۔ ۔ ۔ ? :ே|வைத்தியசாலையில் பற்சிகிச்சைக்காக ஒரே ஒரு று இது ழ்ே வைத்தியர் மாத்திரமே கடமை புரிவதால் நோயாளர் "கொலைகளைப் out out 6 பெரிதும் சிரமப்படுகின்றனர். அத்தோடு பார்க்காதே, பொத்திக்கிட்டிருக்காரே. வைத்தியர் விடுமுறையில் சென்று விட்டால் கட்காதே, பேசாதே இவரு மட்டக்களப்புப் |பல்நோயினால் அவதியுறும் நோயாளர்களுக்கு ன்று இது குழந்தை பொடியன்" | சிகிச்சை அளிப்பதற்கு, பதில் வைத்தியர் மொழி -அப்துல் அலி அமீர் இல்லாமையினால், விடுமுறையில் சென்ற வைத் -அசந்தியாகோ, கண்டி அலி கிண்ணியா, Iதியர் திரும்பி வரும்வரை காத்திருக்க வேண்டிய
| lis)6),
எனவே காத்தான்குடி அரசினர் வைத்திய " - D si ușoași piesa
|நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பந்த இனிய 633 அருமையிலும் அருமை, முதலில் முரசு கொண்டு வரும் அத்தனை அம்சங்களும் எம் உரிய அதிகாரிகளிடம் பணிவுடன் வேண்டுகிறோம். -முகட் அன்சார், கிண்ணியா| -எம்.அய்.எஸ்.மர்ழியா, காத்தான்குடி, T STTT TT TTTTT TTTTTTTTTTSLLLL LL LLL LLLL L L L L L L L L L வந்தடைந்ததும் நான் அடையும் மகிழ்ச்சிக்கு
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 011 4-514282 தொலை நகல் (Fax):-0114-513266
FF-GLDuSlso: (E-mail):-
சிந்தனைக்கு விருந்தாக நீ வலம் வருகின்றாய். வாழ்த்துக்கள்.
-ஏ.எல்.எம்.நஜீா, டோகா, கட்டார். வெற்றி முரசே! முரசின் 633 பதிப்பில் பில்கேட்ஸையும் சானியா மிர்ஸாவையும் வெளிப்படுத்தி முயற்சி
உடையோரின் உயர்ச்சியினை K
வெளிப்படுத்தியமைக்கும் எம் முயற்சிகளுக்கு ஆர்வமூட்டியமைக்கும் நன்றிகள் பல. -குவசந்தன், பருத்தித்துறை
Lou i
URU
ஒக் 06 - 12, 2005

Page 3
s
உட்கட்சி விவகாரங்களைச் சந்திக்குக் கொண்டு வந்தமைக்காக ஐ.தே.க. எம்.பி. மகேஸ்வரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக ஐ.தே.க வின் பிரதிப் பொதுக் காரியதரிசி திஸ்ஸ அத்தநாயக்கா தெரிவித்தார். ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க ஏமாறுபவ ரென்றும் ரணிலுக்கு ஆதரவளிப்பதற்காக இ.தொ.கா.தலைவர் தொண்டமான் ந்து கோடி ரூபாவைக் கோரினா ரென்றும் 'மின்னல்’ நிகழ்ச்சியில் மகேஸ் ரைன் தெரிவித்திருந்தார். அப்போது இதொகாவின் உப தலைவரான ஆர்.யோக ராஜனும் உடனிருந்தார். ஆறுமுகம்
சர்வதேச சிறுவர் தினத்தை
தொண்டமானுக்கு அமைச்சரவைப் பாது காப்புப் பிரிவைச் சேர்ந்த ஒன்பது வாகனங்கள் அதிரடிப்படை வீரர்கள் சகிதம் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருப்பதாக மகேஸ்வரன் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு கடும் பாதுகாப்புடன் கூடிய பன்னிரண்டு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.
ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க.
தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு
இ.தொ.கா. ஆதரவு வழங்கலாமென பரவலாக செய்திகள் அடிபடுகின்ற
போதிலும், பதினைந்து கோடி ரூபாவை
முன்னிட்டு கடந்த முதலாம் திகதி யாழ்ப்பாணத்திலுள்ள
சிறுவர் இல்லங்களுக்கு யாழ். ஈ.மஜகட்சியினால் பெருமளவு அத்தியாவசிய உதவிகள் வழங்கப்பட்டன. ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ்
தேவானந்தாவின் பணிப்பின் பேரில், கைதடியில் உள்ள ஆதரவற்றோர் சிறுவர் இல்லம், )( விழிப்புலன், செவிப்புலன் இழந்த மாணவர்களுக்கான நவீல்ட் கல்லூரி மற்றும் கைதடி 6O)
முதியோர் இல்லம் ஆகியவற்றிற்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன. யாழ்.மாவட்ட கமஐகட்சி பிரதம அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான நடராஜா மதனராஜா தலைமையில் சென்ற கட்சி முக்கியஸ்தர்கள், சிறுவர்களுக்கான சத்துணவு பொதிகள் உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் அன்பளிப்புச் செய்தனர். இச்சிறுவர் இல்லங்களின் அத்தியாவசிய மற்றும் மேலதிக தேவைகளை விபரமாகக் கேட்டறிந்த நடராஜா மதனராஜா அதுகுறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு இலக்காகி சமிந்த உடனடியாகத் தெரியப்படுத்துவதாகத் தெரிவித்தார். நடராஜா மதனராஜாவுடன் ஈமஐ கேகாலை ஆஸ்பத்தி கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் அலெக்ஸாண்டர் சாள்ஸ் மற்றும் ஈபிடிபி முக்கியஸ்தர் டுள்ளார். இச் சம்பவம்
ராம் ஆகியோரும் அங்கு பின்னமாகியிருந்தனர்
வடக்குக் கிழக்கில் அச்சுறுத்தல், வாக்கு மோசடி ஆகியவை இல்லாத நீதியான தேர்தல் ஒன்றினை நடத்துவதற்கு ஏற்ற ஒழுங்குகளைச் செய்யுமாறு தேர்தல் ஆணையாளரிடம் நான்கு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது புலிகள் அப்பட்டமான தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டனரென்று சர்வதேச, தேசிய தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் தெரிவித்திருந் ததை இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை தனியார் ஊடகங்கள்
கடந்த மூன்றாம் திகதி லண்டனை நோக்கிப் புறப்பட்ட UL-501 என்ற விமானத் தில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாகப் புரளி கிளப்பிய பெண்மணி இனம் காணப்பட்டி ருக்கிறாரென்று வெள்ளவத்தைப் பொலிஸார் தெரிவித்தனர். வெள்ளவத்தை யிலுள்ள நாணயக் குற்றி போட்டுப் பேசும் தொலைபேசியிலிருந்து இந்தப் பெண்மணி விமானநிலைய அதிகாரியொருவருக்கு மேற்படி விமானத்தில் குண்டு வைக்கப் பட்டிருப்பதாகத் தகவல் கொடுத்துள்ளார். சம்பந்தப்பட்ட பெண்மணி குண்டுப் புரளி தகவல் கொடுப்பதைக் கேட்டுக்
படுகை அபிவிருத்தி விருத்தி அமைச்
விடமிருந்து கோரின எம்.பி. தெரிவித்த ச கட்சிகளுக்குள்ளும்
கிளப்பி விட்டிருக்கிற மகேஸ்வரனின் கரு பதால்தானா ஐதேக நடவடிக்கை எடுக்கத் ஐ.தே.க. வட்டாரங் கின்றன. கடந்த பார போது யாழ்.மாவட் கூடாதென்று புலிகளா தாலேயே அவர் செ
நேர்ந்தது. பெருந்தெ
மகாவலி வலய
நொச்சியாகம் பகுதிக
பயிர்ச்செய்கையை
ஒப்பந்தமொன்று க சாத்திடப்பட்டுள்ளது. தேவானந்தாவின் அ
கைச்சாத்திடப்பட்ட இ
வேலைத்திட்ட ஒப்பந்த கூட்டுத்தாபனத் தலை நீர்ப்பாசன, மகாவலி
(560) சுதந்திரக் கட்சியில மஹிந்த ராஜபக்ஷவுக்கு
ஒட்டிக் கொண்டிருந்த ரொருவர் கேகாலை எம்.பி.யொருவரால்
தாக்கப்பட்டுள்ளார். இ
சனிக்கிழமை இடம்பெற்
தனியார் ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் அ
ஐ.தே.க. வேட்பாளர் ரணில் விக்கிரம சிங்கவிற்குப் பக்கச்சார்பாகச் செய்திகளையும் விடயதானங்களையும் வெளியிடுவதாகவும் எனவே அரச ஊடகங்களைக் கட்டுப்படுத்து வதைப் போன்று தனியார் ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதற்கு தகுதி வாய்ந்த அதிகாரியொருவரை நியமிக்குமாறும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தேர்தல் ஆணையாளரைக் கோரியுள்ளனர். 17ஆவது அரசியல் யாப்புத் திருத்தத்தின்படி தனக்கு தகுதி உயர் அதிகபெருவ
துள்ளனர். கட்டுநாயக்கா விமானநிலையத்
வெள்ளவத்தைப் பெண் சிக்கினார்.
பாலியல் வல்லுறவுக்
திலிருந்து 3ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் புறப்பட்ட விமானம் குண்டுப்
புரளியை அடுத்து 45 நிமிடங்கள் கழித்து கட்டுநாயக்கா விமான நிலையம்
வந்தடைந்தது குறிப்பிடத் தக்கது. இந்த
விமானத்தில் 25 பயணிகளும் 15 விமான
ஊழியர்களும் இருந்தனர்.
OO வடக்குக் கிழக்குக்கு அமெரிக்க உதவி
கொண்டிருந்த நபரொருவர் அப் பெண்
சம்பந்தமான விபரங்களைப் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இக் குண்டுப் புரளி
காரணமாக விமான நிலையத்தில் வேலை
செய்யும் பல தமிழர்கள் தேவையற்ற சங் கடங்களுக்கு உள்ளாக்கப்படுவதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதேவேளை இந்தப் பெண்மணிக்கும் புலிகளுக்கும்
இருக்கக் கூடிய தொடர்பு குறித்தும் ஆராய்ந்த பொலிஸார், கொட்டாஞ்சேனைப் பகுதியைச் சேர்ந்த மேலும் மூன்று தமிழ் இளைஞர்களைத் தேடி வலை விரித்
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் தென்னாசிய விவகாரங் களுக்கான முதன்மை பிரதியுதவிச் செயலாளர் டொனால்ட் காம்ப், வடக்குக் கிழக்கில் அமெரிக்க உதவியுடன் மேற்கொள்ளப்படும் சுனாமி மீளமைப்புப் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி களுடன் கலந்தாலோசித்துள்ளார்.
யூ.எஸ்.எய்ட் நிறுவனம் வடக்குக்
கிழக்கில் பல புனர்வாழ்வு புனரமைப்புப் பணிகளுக்கு நிதியுதவி அளித்து வருகிறது.
ஒக். 06 - 12, 2005
க்கு இல்6ை
நியமிக்கக் தகுதியுண ஆணையாளர் கூறினா ஊடகங்கள் பாரபட்ச வெளியிட்டால் நட தனக்கு அதிகாரமில் கூறினார். பக்கச்சார் வெளியிடும் ஊடகங்: நபர்களோ, அரசமைப் களில் வழக்குத் தெ அவர் சொன்னார்.
a பாலியல் கு
எதிராக மகளிர் 15வயதுச் சிறுமி
ரென்று குற்றஞ்சாட் பல்கலைக்கழக விரிவு கத்திற்கு பிணை வழங் யாழ். பெண்கள் அபிவி சேர்ந்த உறுப்பினர்கள் அணிதிரண்டு ஆர்ப்பாட் 3ஆம் திகதி இந்த ெ எடுத்துக்கொள்ளப்ப நிலையத்தின் தலைவி தலைமையில் இந்த ஆ இதற்கிடையில் சட் இவருக்குப் பிணை போதும், யாழ்.மேல: நந்தசேகரன் மூன்றா பிணை வழங்க மறுத்த திகதி வரை விளக்கப நீதிவான் உத்தரவிட்ட பொங்கு தமி முக்கியஸ்தரான கனே ஆஜரானவர் தமிழ் ே
சார்பில் யாழ்.மாவட்
தோல்வியுற்ற சட்டத்த குறிப்பிடத் தக்கது. 8 கவனிக்க மனித உரிமை எம். றெமிடியஸ் ஆஜர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ண்டமான் ஐ.தே.க. ார் என்று மகேஸ்வரன் கருத்து, மேற்படி இரு பெரும் சர்ச்சையைக் }து. ஐ.தே.க. எம்.பி. த்து உண்மையென் தலைமை அவர் மீது தயங்குகின்றதென்று கள் கேள்வி எழுப்பு ாளுமன்றத் தேர்தலின் டத்தில் போட்டியிடக் ல் மிரட்டி விரட்டப்பட்ட 5ாழும்பில் போட்டியிட நாகைப் பணத்தையும்
யாழ்ப்பாணத்தில் போட்டியிட புலிகள் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
உண்மையிலேயே தொண்டமான் பதினைந்து கோடி ரூபா கேட்டாரா? இல்லையா? என்பது வேறு சங்கதி. ஆனால் புலிகள் மகேஸ்வரனை ஜனாதிபதித் தேர்தலில் தமது சார்பில் வேட்பாளராக நியமித்து, வடக்குக் கிழக்கில் மோசடிகள் மூலம் மகேஸ் வரனுக்கு சார்பாக வாக்குகளைப் போடலாம் என்ற கணிப்பில் அவரைக் களத்தில் நிறுத்த முயல்வதாகவும் வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ॐ
8.
DJ
ঃপ্ত
த்திலுள்ள கல்னேவ, ளில் மா (மந்திரிகைப்
புலிகள் இயக்கத்தின் மீது பயணத் டந்த மாதம் கைச் தடை விதித்து ஐரோப்பிய யூனியன் விடுத்த
968) LDGF8FT LE6T6) றிவுறுத்தலின் பேரில் செயற்பாடுகளை நோக்கிய அக்கறையைக் ந்த இரு வருட கால காட்டியுள்ளமை வரவேற்கத்தக்கது! 3த்தில் மரமுந்திரிகைக் ஏனெனில், புலிகள் கண்டனங்களைக் வர் எஸ்.தவராஜாவும், கணக்கில் எடுத்ததே இல்லை. புலிகள் அபிவிருத்தி, ஆற்றுப் இயக்கத்தை வழிக்குக் கொண்டு வரு மற்றும் ரஜரட்ட அபி வதானால் புலிகள் இயக்கத்திற்கு எதிரான சின் செயலாளர் உறுதியான செயற்பாடுகள் அவசியமானது. !="22" இந்த உண்மையை ஐரோப்பிய ஒன்றியம் நன்கு புரிந்து வைத்துள்ளது என்பது .குறிப்பிடத் தக்கது ع=۰ معر
முறித்தார் இவ்வாறு
. நாயகமும அமைசசருமான டகளஸ் தேவா నీళ్లీ : எழுதியுள்ள ஜே.வி.பி. உறுப்பின கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மாவட்ட ஐ.தே.க. 2002 பெப்ரவரியில் ஏற்பட்ட சமாதான ரம்புக் கணையில் உடன்படிக்கையின் பின் புலிகள் இயக்கத் துகையில் முறிவுக்கு தலைமையை சமாதான வழிமுறைக்குக் ணகல என்ற இந்த நபர் கொண்டு வருவதில் சர்வதேச சமூகம் காட்டி
புலிகளுக்குக் கொடுத்தபோதும் அவரை இம்முறையும் மகேஸ்வரன் புலிகளால்
ஐரோப் பூண் உறுதிப்ான் நடவடிக்கைக்குப் பாராட்டு
அறிக்கையானது, கண்டனத்தையும் தாண்டி
纖
மிரட்டப்பட்டிருக்கிறார் என்று தெரிவிக்கப் படுகிறது. உயிரில் ஆசை இருப்பதால் புலிச்சார்பு வேட்பாளராக மகேஸ்வரன் களத்தில் குதிப்பாரென்றும் தெரிவிக்கப் படுகிறது. ஐ.தே.க.வுடன் இணைந்து இ.தொ.கா. போட்டியிட்டபோது இரு ஆசனங்களை மட்டுமே பெற்றதாகவும், பொது ஜன ஐக்கிய முன்னணியோடு இணைந்து போட்டியிட்ட போது எட்டு ஆசனங்களை இ.தொ.கா. பெற்றதாகவும் யோகராஜன் கூறியிருந்தார். அப்படியானால் மகேஸ்வரனின் குற்றச்சாட்டு உண்மையா வென்று இ.தொ.கா. வட்டாரங்களில் சந்தேகம் கிளப்பப்படுகிறது.
வரும் அக்கறையையும் ஈடுபாட்டையும் புலித் தலைமை தொடர்ச்சியாக மறுதலித்தே வந் துள்ளது. ஜனநாயகச் சூழலுக்கும் சமாதான வாழ்விற்கும் புலிகள் இயக்கம் வழங்கிய கெளரவம் எத்தகையது என்பதை சர்வதேச சமூகம் நன்கு கண்டுகொண்டுள்ளது. கடந்த மூன்று வருடங்களுக்கு மேலான காலத்தில் பயங்கரவாதச் செயற்பாடுகளைக் கைவிடத் தயாரில்லை என்பதைப் புலிகள் இயக்கம் நிருபித்துள்ளது.
தொடர்ச்சியான அரசியல் படு கொலைகள், மாற்று ஜனநாயக சக்திகள் மீதான தடை, எல்லை தாண்டிய பயங்கர வாதச் செயற்பாடுகள், சிவில் சமூகங்களின் மீதான அடக்குமுறை, சிறுவர்களைப் படையணிக்குச் சேர்த்தல், பலாத்காரமாக ஆட்சேர்த்தல், கப்பம், போர்த் திணிப்பு எனப் புலிகள் இயக்கம் தமது செயற்பாடுகளை சமாதான காலத்திலும் மேற்கொண்டே வருகிறது என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரியில் அனுமதிக்கப்பட் O
ற்றுள்ளது.
திகாரம்
யாழ்ப்பாணத்தில் கடந்த 3ஆம் திகதி 24 மணி நேர கால எல்லைக்குள் மூவர் புலிகளின் பிஸ்டல் குழுவினரால் சுட்டுக் _ கொல்லப்பட்டனரென்று பொலிஸார் ர்டு என்று தேர்தல் தெரிவித்தனர். ஈ.பி.டி.பி. உறுப்பினரான
கிருஷ்ணன் பரமேஸ்வரன் (வயது - 42) என்ற வரணியைச் சேர்ந்த ஆசிரியர் ஆனைக்கோட்டை ஆறு கால் மடத்தடியில் காலை 7 மணியளவில் சுட்டுக் கொல்லப் பட்டார். யாழ். நகரிலுள்ள அடைக்கல மாதா பாடசாலையில் இவர் ஆசிரியராகப் பணிபுரிந்து வநதா.
சுன்னாகத்திலுள்ள நகைக் கடை உரிமை யாளரான பொன்னுத்துரை சுபேந்திரன் (வயது 30) என்பவர் கந்தரோடை வீதியில் வைதது பிற்பகல் 430 மணியளவில் புலிகளால் சுட்டுக்
ார். ஆனால் தனியார் மாகச் செய்திகளை வடிக்கை எடுக்கத் லையென்றும் அவர் பாகச் செய்திகளை களுக்கெதிராக தனி புகளோ நீதிமன்றங் ாடர முடியுமென்றும்
&ថ្ងៃបំUTLh யை தொடர்ச்சியாகப் த உட்படுத்தி வந்தா
திருகோணமலை அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் ஊடுருவிய நான்கு தமிழ்
ப்ெபட்டிருக்கும் யாழ் இளைஞர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு,
ரையாளர் கணேசலிங் திருமலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கக் கூடாதெனக் கோரி வீடியோ படம் பிடித்துக்கொண்டிருந்தபோது இவர்கள் விருத்தி நிலையத்தைச் கைது செய்யப்பட்டனரென்று கடற்படையினர்
நீதிமன்றத்தின் முன் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் Lம் நடத்தினர். கடந்த முல்லைத்தீவுப் பகுதிகளைச் சேர்ந்த எஸ். பழக்கு விசாரணைக்கு அரவிந்தன், சண்முகம், ஜெயக்குமார் மற்றும்
ட்ட போது மேற்படி ஜே.ஜெயக்குமார் ஆகிய நால்வருமே கைது
சரோஜா சிவச்சந்திரன் செய்யப்பட்டவர்களாவர். இவர்களிடமிருந்து iப்பாட்டம் நடைபெற்றது. புலிகளின் அடையாள அட்டைகள் கைப்பற்றப்
டத்தரணி ரீகாந்தா ' a x A (A 4 a வழங்குமாறு கோரிய கடற்படையினர் தெரிவித்தனர்.
நிக நீதிவான் ரீநிதி வது தடவையாகவும் ார். எதிர்வரும் 17ஆம் 2றியலில் வைக்குமாறு fMT, ழ் நிகழ்வுகளின் எசலிங்கத்தின் சார்பில் தசியக் கூட்டமைப்பின் பத்தில் போட்டியிட்டு 1
ாணி ரீகாந்தா என்பது சிறுமியின் நலன்களை
tళ
பாலியல் குற்றச்சாட்டிற்கு இலக்கான விரிவுரையா
கடந்த முதலாம் திகதி ustbugaog5Ss: ஒரே நாளில் Agpa-puri arb a5 46a5aurea)eus
கொல்லப்பட்டார். புலிகள் இயக்கத்திற்குக் கப்பம் கொடுக்க மறுத்த தாலேயே இவர் சுட்டுக் கொல்லப்பட்டாரென்று கிராம வாசிகள் தெரிவித்தனர்.
கார்த்திகேசு செந்தூர் செல்வன் (வயது - 21) என்ற யாழ்பல்கலைக்கழக மாணவன் வடமராட்சி மணல்காட்டுப் பகுதியில் வைத்து 3ஆம் திகதி பின்னிரவு வேளையில் சுட்டுக் கொல்லப்பட்டார். வரணியைச் சேர்ந்த இந்த மாணவர் மிகவும் வறுமைப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவரென்பதால், மணலேற்றும் லொறியின் சாரதியாகவும் கடமையாற்றி வந்தார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வுக்கு ஆட்களை ஏற்றி இறக்குமாறு புலிகள் விடுத்த கோரிக்கைக்கு மறுப்புத் தெரிவித்ததாலேயே இவர் சுட்டுக் கொல்லப்பட்டு வாகனத்துடன் சேர்த்து எரிக்கப்பட்டார்.
ல்த்ர்ேகள்தாவூத் இப்ராஹீமுக்கு
இன்டர்போலில் இடம்
மும்பைத் தொடர் குண்டு வெடிப்பின் சூத்திரதாரியான பிரபல தாதா தாவூத் இப்ராஹீமை கைது செய்யுமாறு 184 நாடு களுக்கு சர்வதேசப் பொலிஸான இன்டர்
போல் அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட
நாடுகளில் தாவூத்துக்கு இருக்கும் சொத்துக் களை முடக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேடப்பட்டு வரும் சர்வதேசக் கேடிகளின் பட்டியலில் 186ஆவது இடத்தில் தாவூத் இப்ராஹீம் உள்ளார். புலி இயக்கத் தலைவர்
பிரபாகரனை தேடப்படுவோர் பட்டியலில் ஏற்கனவே இன்டர்போல் சேர்த்திருப்பது
குறிப்பிடத்தக்கது.
ளர் கணேசலிங்கத்திற்கு பிணை
0 ஆர்வலர் சட்டத்தரணி வழங்க வேண்டாம் என்று கோரி யாழ். மகளிர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது
ானார். பிடிக்கப்பட்ட படம்

Page 4
астерте оттоот. த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: -011 4-514282 தொலை நகல் (Fax):-011 4-513266 FF-GLouîl6ü: (E-mail):- murasu Goskinet.lk
ya UTFñ ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை புலிகளை வழிக்குத் திருப்பவில்லை
அன்புள்ள உங்களுக்கு, வணக்கம்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னரும் சரி, அதற்கு முன்னைய காலப் பகுதியிலும் சரி, புலிகளின் போக்குக் குறித்து சர்வதேச சமுகம் தனது திருப்தியை வெளிப்படுத்தியதில்லை. மாறாக அதிருப்தியையும் கடுமையான கண்டனத்தையுமே எப்போதும் தெரிவித்து வந்துள்ளது. ஆனால் புலிகளைப் பொறுத்தவரையில் சர்வதேசத்தின் அங்கீகாரத்தையும், அனுதாபத்தையும் பெற்றுக்கொள்வதில் பெரும் முயற்சி எடுத்துக் கொள்வதை அவதானிக்க முடிகிறது. புலிகளின் செயற்பாடுகள் சர்வதேச சமுகத்தின் கண்டனத்துக்கும் விசனத்திற்கும் உட்படுவதானது, புலிகள் தொடர்ச்சியாக மனித உரிமைகளையும், சிறுவர் உரிமைகளையும், கருத்துச் சுதந்திரத்தையும், எழுத்துச் சுதந்திரத்தையும், ஜனநாயக மறுப்பையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தாமல் தொடர்வதேயாகும். எரிந்துகொண்டிருக்கும் இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்று காணப்படுமாக இருந்தால், அது முழுக்க முழுக்க தமது கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாகவே அமைய வேண்டுமென புலிகள் கோருவதானது, தாம் இழைக்கும் தவறுகளையோ, தமது கண்முடித்தனமாக செயற்பாடுகளையோ எவரும் கேள்வி கேட்டு விடக்கூடாது என்கின்ற குறுகிய மனப்போக்கேயாகும். தவிரவும், கடந்த முன்றரை வருடங்களில் மக்களுக்குள் அரசியல் பணிக்காக வந்திருந்த காலப்பகுதிக்குள் தமது உறுப்பினர்களைக் கட்டுப்படுத்தவோ, மக்களின் நலவாழ்வு, அபிவிருத்தி, புனரமைப்பு போன்ற எந்தப் பணிகளிலும் ஈடுபட முடியாமல் போன இயலாத்தனத்தையும், அவை குறித்து தமிழ் மக்கள் கேள்விகளைத் தொடுக்க முடியாத சூழலையும் ஒப்பீட்டளவில் புலிகள் நோக்குகின்ற போது, ஜனநாயக விழுமியங்களோடு மக்களுக்கான தீர்வு கிடைக்கப்பெற்றால் புலிகள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகளின் தாற்பரியத்தைப் புரிந்துகொள்ள முடியும். இது தவிரவும் இதுவரை காலமும் புலிகளால் பாதிக்கப்பட்ட அதாவது கணவனை இழந்த, தந்தையை இழந்த சகோதரனை இழந்த, சொத்துக்களை இழந்த அல்லது பறிகொடுத்த அனைவரும் சுதந்திரமாகக் கேள்விகளைக் கேட்கக் கூடிய நிலை உருவாகினால் அதற்கு எவ்வாறு முகங்கொடுப்பதென்ற கடினமான சூழல் புலிகளுக்கு ஏற்படலாம். ஆகவேதான் சர்வதேச சமுகத்தின் கண்டனத்திற்கும் தமிழ் பேசும் மக்களின் விசனத்திற்கும் உட்பட்டாலும் கூட, எந்தவித அக்கறையுமில்லாமல் புலிகள் தாம் பிடித்த முயலுக்கு முன்று கால் என்ற வகையில் ဗျွိ அவ்வாறு அக்கறை
ர்வதேச சமுகத்தின்
ரத்தினைப் பெற்றுக்கொள்வதற்காக
நடத்தும் எழுச்சி மாநாடுகளும், பொங்கு
தமிழ்களும் தேவையற்றதாகவே இருக்கும். ஏனெனில் போராட்டத்தில் நியாயமும், மனித
நேயமும், அர்ப்பணிப்பும், உண்மைத் தன்மையும்
இருந்தால் எவ்வித வேண்டுகோள்களையும் முன்வைக்காமலேயே சர்வதேச சமுகத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். அதைவிடுத்து, விரும்பத்தகாத எல்லாச் செயற்பாடுகளையும் தொடர்ந்து செய்துகொண்டு அதைக் கண்டிக்கின்ற சர்வதேச சமுகத்தை
பேரினவாதிகளின் ஒரு அங்கமாக காட்ட முற்படுவது புத்திசாதுரியமானதாகாது. ஆகவே சர்வதேச சமுகத்தின் அனுதாபத்தையும் அங்கீகாரத்தையும் தேடித் தருவதற்குத் தடையாக இருக்கும் மேற்குறிப்பிட்ட
விரும்பத்தகாத செயற்பாடுகளை புலிகள் கைவிடுவது நல்லது
---
மீண்டும் மறுமடலில்
வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்,
-gafanfhuir.
ஒற்றையாட்சியின் கீழ் தமிழ் பேசும் மாநிலங்களுக்கு அதி காரங்களைப் பரவலாக்கும் வகையில் வடக்கு - கிழக்கு மாகாண சபை நிறுவப்பட்டது. இது செயலிழக்கச் செய்யப்பட்டு பதினைந்து வருடங் களுக்கு மேலாகி விட்டது. இந்தப் பதினைந்து வருட காலமாக மத்திய அரசின் நேரடி அதிகாரியான மாகாண ஆளுனராலேயே அங்கு நிர்வாகம் கையாளப்பட்டு வருகிறது. இலங்கையில் யுத்தத்தாலும் சுனாமியாலும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் வடக்கு - கிழக்கு மக்களே. எனவே மிக அவசியமாகவும் அவசரமாகவும் நிவாரண நடவடிக்கைகள் தேவைப்படுவது இந்த மக்களுக்கே மத்திய அரசிலிருந்து கொண்டு இந்த மக்களின் அவசரத் தேவைகளை நிறைவேற்ற முடியாது. அரசியல் யாப்பை மாற்றி அதிகாரப் பகிர்வை மேற்கொண்டு வடக்கு கிழக்குக்குத் தேவையான பூரண சுயாட்சியுடன் கூடிய ஒரு மாநில அரசை ஒரே இரவில் ஏற்படுத்தி விட முடியாது. வடக்கு - கிழக்கு மாகாண சபையை உயிர்ப்பித்து மக்களுக்கு உயிர்த்துடிப்பு மிக்க பணிகளை ஆற்ற வேண்டிய உடனடித் தேவை இருக்கிறது. வடக்கு - கிழக்கில் வரி, கப்பம், கொலை மிரட்டல், ஆட் கடத்தல்கள், படுகொலைகள், சிறுவர்கள் கடத்திச் செல்லப்படுதல் ஆகிய கொடுரங்களுக்கு முடிவு கட்ட வேண்டும். அந்த முடிவுக்கான ஆரம்பம் இங்கே விளக்கப்படுகிறது.
பிரதான இரு கட்சிகளான சுதந்திரக் கட்சியும் ஐதேகவும் சமஷ்டி முறைத் தீர்வையே முன்வைத்திருக்கின்றன. ஆனால் சுதந்திரக் கட்சி வேட்பாளர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கும் ஜேவிபி, ஹெல உறுமய முன்வைத்திருக்கும் ஒற்றையாட்சிக்குள் இனப் பிரச்சினைத் தீர்வு மற்றும் வடக்கு கிழக்கு மாகாண சுனாமிப்
22ܥܢܐ
பொதுக்கட்டமைப்புத் தொடர்பான் நிபந்தனைகள் சர்ச்சைய்ைக் கிளப்பி விட்டிருக்கின்றன. ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட முடியாதெனப் புலிகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் கூப்பாடு போடத் தொடங்கிவிட்ட போதிலும் ஒற்றையாட்சியிலிருந்து ஆரம்பித்து படிப்படியாக மூன்று கட்ட முயற்சிகளின் மூலம் இறுதித் தீர்வு காண முடியுமென்ற புதிய பரிணாமப் படிமுறையொன்று இப்போது முன்வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது செயலற்றுப் போயிருக்கும் வடக்கு, கிழக்கு மாகாண நிர்வாகத்தைத் தேர்தல் மூலம் மீளமைத்து, அதற்கு அரசியல் தலைமையைக் கொடுப்பதன் மூலம் இந்த முதற்கட்ட நடவடிக் கையை ஆரம்பிக்க முடியுமென்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா இந்தியாவில் தெரிவித்திருந்தார். ஒற்றையாட்சியின் கீழேயே தமிழர் தாயகப் பிரதேசங்களான வடக்கு, கிழக்கில் மாகாணசபை அறிமுகப்படுத்தப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த மாகாண சபையைச் செயற்பட வைப்பதன் மூலம் அச் சபைகளின் அதிகாரங்களைப் பயன்படுத்தி வடக்கு - கிழக்கு மக்களின் நலன்பேணும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். அத்துடன் வடக்கு - கிழக்குக்கென உருவாக்கப்படும் உத்தேச சுனாமிப் பொதுக்கட்டமைப்பின் கீழான புனர்வாழ்வு, புனரமைப்பு நிவாரண நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும், சுனாமிக் கட்டமைப்புத் தொடர்பாக உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு விதித்திருக்கும் நான்கு சரத்துக்களைத் தவிர ஏனையவற்றை அமுல்படுத்த முடியும், யுத்தச் சீரழிவுகளால் பல வருடங்களாகவும் சுனாமியால் பல மாதங்களாகவும் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உடனடியாகவே நிவாரண மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள இது உதவுமென்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இரண்டாவது கட்டமாக இப்போதிருக்கக் கூடிய அரசியலமைப்பு 1540 (2ஆவது ஏற்பாட்டின் பிரகாரம் அதிகாரப் பகிர்வு வசதிகளைப் பலப்படுத்திக்கொள்ள முடியும். அதாவது மாகாண சபையில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும் தீர்மானங்களைப் பாராளுமன்றத்திலும் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்று வதன் மூலம் மாகாண சபையின் அதிகாரங்களை மேலும் பலப்படுத்திக்கொள்ள முடியும், இலங்கைப் பாராளுமன்றத்தில் எண்பது சதவீதத்துக்கு மேல் எம்பிக்களைக் கொண்டிருக்கும் இரு பெரும் கட்சிகளான சுதந்திரக் கட்சியும் ஐதேகவும் சமஷ்டித் தீர்வே ஒரே வழியெனக் கூறியிருப்பதால் இது மிகவும் இலகுவான காரியம். அத்துடன் தமிழர் தரப்புகளும் முஸ்லிம் தரப்புகளும் வடக்கு கிழக்குக்கு அதிகாரங்கள் பலப்படுத்தப்படுவதை எதிர்க்கப் போவதில்லையென்பதால் இந்த மாற்றங்களைச் செய்வது இலகுவான காரியமாகும். இதன் மூலம் மக்கள் நலன்சார்ந்த எழுபது சதவீதத்துக்கு மேற்பட்ட பணிகளை வடக்கு, கிழக்கு LDTESTSPOT F60)LJILJT6ů GLDGIST6T6IT (plguyub,
முன்னர் மாகாண சபை முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த சுதந்திரக் கட்சியும் ஜேவிபியும் இப்போது மாகாண சபைகளை ஏற்றுக்கொண்டு அவற்றில் அங்கம் வகிப்பதால் அதிகாரங்கள் பலப்படுத்தப்படுவதை எதிர்க்கப்போவதில்லை. அது மட்டுமல்ல, ஒற்றையாட்சி முறையை மாற்றுவதற்கான வழிமுறைகளைச் சகல அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றி, உயர்நீதிமன்ற அங்கீகாரம், சர்வஜனவாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்ற முடியும். எனவே ஒற்றையாட்சியிலிருந்து ஆரம்பித்துப் படிப்படியாக அதிகாரங்களை அதிகரித்து, ஒற்றையாட்சியை நீக்கும் அதிகாரப் பகிர்வை ஏற்படுத்தும் இந்தப் பரிணாம முறையை செயற்படுத்த முடியுமென்று இந்தியத் தலைவர்களிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விளங்கப்படுத்தியிருக்கின்றார்.
வடக்கு கிழக்கில் புலிகளால் வேட்டையாடப்பட்ட மற்றொரு சிறுபான்மை இனமான முஸ்லிம்களுக்கு அவர்களின் விருப்புக்கேற்ப சுயாட்சி அலகொன்றினையும் அதன் மூலம் ஏற்படுத்திக் கொள்ள முடியும், முஸ்லிம் மக்கள் மீதும் தமிழ் மக்கள் மீதும் கிட்டத்தட்ட கடந்த முப்பது வருட காலமாக பாசிஸ மேலாதிக்கப் பிடியை இறுக்கிவரும் புலிகளிடமிருந்து விடுதலை பெறவே வடக்கு, கிழக்கு
o தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

U
மக்கள் s ஏனைய சகல தமிழீழ ஆதக் குழுக்களையும் வேட்டை யாடிய புலிகள், இன்றும்கூட தமது அடாவடித்தரங்களை அப்பாவி மக்கள் மீது கட்ட விழ்த்து விட்டு வருகின்றனர்.
தமிழீழப் போராட்டக்| குழுக்கள் முதன் முதலாக அரசுடன் பேச்சுவார்த்தை களில் ஈடுபட்டது #ါးပျ၍| லாகும். திம்புப் பேச்சு வார்த்தையின் தோல்விக்கு இலங்கை அரசே காரணம். இதன் பின்னர் இலங்கை இந்திய ஒப்பந்தம் முதல் இன்றுவரை நடைபெற்ற சகல பேச்சுவார்த்தைகளையும் தோற்கடித்தவர்கள் புலிகளே. அவர்களுக்கு வடக்கு, கிழக்கு வாழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் எவ்வித அக்கறையும் கிடையாது. மக்களின் தலைகளுக்கு மேலாகத் தமது மேலாதிக்கத்தைக்
酸、
கட்டியெழுப்புவதே அவர்களின் நோக்கமாகும். இதைத்தான் புலிகளின் செயற்பாடுகள் இன்றுவரை நிரூபித்து வருகின்றன. சம்பந்தா சம்பந்தமில்லாத நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை முன்வைத்து ஆறு தடவைகள் உடன்பாடுகளை முறியடித்திருக் கிறார்கள் மூன்று ஈழ யுத்தங்களைக் கிழக்கில் ஆரம்பித்திருக் கிறார்கள், கருணா அம்மானின் பிரச்சினை மட்டும் எழுந்திருக்கா விட்டால் பிரபாகரன் நான்காவது ஈழ யுத்தத்தை எப்போதோ ஆரம்பித்திருப்பார்.
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, புலிகளுடன் செய்து கொண்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம், புலிகளுக்குச் சார்பாகவே அமைந்துள்ளது. படைத் தரப்பினரோ, பொலிஸாரோ, அரச கட்டுப்பாட்டிலில்லாத பகுதிகளுக்குள் சிவிலுடையில் கூட நுழைய முடியாது. நுழைந்தால் கைது, விளக்கமறியல், சிறைத்தண்டனை, ஆனால் புலிகள் அரசியல் வேலையென்ற போர்வையில், இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழைந்து அடாவடித்தனங்களில் ஈடுபடுவதற்கு அந்த ஒப்பந்தம் அனுமதி வழங்கியிருக்கிறது. புலிகள் இயக்கத்துக்குள் கருணாவின் பிரச்சினை உச்சமாக வெடித்தபோது, அது எங்கள் உள் வீட்டுப் பிரச்சினையென கூறிக்கொண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஆயுதங்களுடன் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளை ஊடறுத்துச் சென்று கருணா தரப்பினர் மீது தாக்குதல் நடத்தி, பல நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்றொழித்தார்கள். நோர்வேயோ அல்லது யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவோ வெறும் பார்வையாளர்களாகப் பார்த்துக்கொண்டிருந்ததுதான் மிச்சம் ஆட்சியிலிருந்த ரணில் விக்கிரமசிங்கவும் பிரபாகரனின் அடாவடித் தனத்துக்கு "ஆமாம் சாமி போட்டுக் கொண்டார். ஆயுதப் படைகளுக்குத் தெரியாமல், அல்லது அவர்களின் கண்களில் படாமல் வன்னிக் காட்டிலிருந்து புறப்பட்ட பிரபாகரனின் புலிகள் அணி, இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளையும் தாண்டி வெருகல் ஆற்றுக் கரையை அடைந்தது எவ்வாறென்பது ரணிலுக்கும் ஆயுதப் படையினருக்கும் மட்டுமே தெரியுமென்ற குற்றச்சாட்டையும் நாம் தட்டிக் கழித்துவிட முடியாது. - - - யுத்த நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டு மூன்றரை வருட காலத்துக்குள் புலிகள் ஏப்பமிட்ட அப்பாவிகளின் உயிர்கள் மட்டும் (மாற்றுக் கருத்துடையோர், சிவிலியன்கள் உட்பட) ஆயிரத்தையும் தாண்டியிருக்கிறது.
ஆட்ட்ைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்து, கடைசியில் லக்ஷ்மன் கதிர்காமரின் உயிரையே குடித்தபோதுதான் சர்வதேச சமூகம் விழித்துக் கொண்டது. யுத்த நிறுத்த காலத்தைப் பயன்படுத்தி, அத்துமீறல்களிலும் மனித உரிமை மீறல்களிலும் புலிகள் ஈடுபடுவது கட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டுமென்று ஜனாதிபதி சந்திரிகா உரத்துக் குரல் கொடுத்தபோது அதனை சர்வதேச சமூகமும் ஏற்றுக்கொண்டது. ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை எந்தப் பேச்சுக்கும் வர மாட்டோமென்று சண்டித்தனம் விட்ட தமிழ்ச்செல்வன், கதிர்காமரின் கொலையையடுத்து யுத்த நிறுத்த ஒப்பந்த மீளாய்வு குறித்து உடனடியாகவே பேச விழைவதாகக் குறிப்பிட்டார். பிறகு கிளிநொச்சியிலோ ஒஸ்லோவிலோ பேச்சு என்று கூறி காலத்தை இழுத்தடித்து வருகிறார்கள்.
என்றுமே மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப் புலிகள் முன்வந்ததில்லை. தம்மை இராணுவ ரீதியாகக் கட்டியெழுப்புவதற்கும் யுத்தத் தயாரிப்புகளுக்காகவும் போர் நிறுத்த காலத்தைப் பயன்படுத்தியதே அவர்களின் வரலாறு
ரணில் விக்கிரமசிங்க அரசோடு பேச்சுவார்த்தையை ஆரம்பித்த புலிகள், வடக்கு - கிழக்கு மக்களின் உடனடி புனர்வாழ்வு, புனர மைப்புப் பணிகளுக்கென அமைக்கப்பட்ட சீரான் உட்பட்ட இரு கமிட்டிகளிலிருந்தும் விலகிச் சென்றார்கள். இக் கமிட்டிகளுக்கு அதிகாரம் போதாதென்பதே புலிகள் கூறிய சாக்குப்போக்காகும். தமிழ் பேசும் மக்களின் நலன்களைப் பேண உருவாக்கப்பட்ட இந்தக் கமிட்டிகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரம் போதாதென்றால், பேச்சுவார்த்தை மேசையை விட்டு ஓடுவதல்ல தீர்வு கூடிய அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதற்காகப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்துவதே ஒரே வழி பல நாடுகளுக்கு உல்லாசப் பயணம் மேற்கொண்டு ஆறு மாதங்கள் மட்டுமே மேசையில் குந்தியிருந்த புலிகள் இன்று வரை பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்பவில்லையென்பது குறிப்பிடத் தக்கது.
Gud i
JD UGU
ஊறிருக்கு.
கூடாது எண்டு தடை போட்டதுக்கு ஆர் காரணம் எண்டு அறிஞ்சால் ஆச்சரியப்பட்டு போலிங்கள் முந்தி எங்கட நாட்டை ஆண்ட அரசொண்டில குடியுரிமை பெற்று பொருளாதாரத்தில உயர் பதவி வகிக்கிற எங்கட ஆள் ஒருவர் தாயகம் வந்திருக்கிறார். ஊருக்கு வந்தால் அவங்கட உபத்திரவம் எண்டு போட்டு கொழும்பில நீண்டவரை ஊரிலிருந்து போய்ச் சந்திச்சன் யுத்த நிறுத்தத்தை கண்காணிக்கிற ஆட்களில ஒரு குறுப் டியூட்டி முடிஞ்சு .தங்கL தங்கட தாய் நாட்டுக்கு போச்சினமாம் دست سعی کی இஅப்படி போனவை வாயை முடிக் கொண்டு சும்மா இருக்காமல் வடக்கு, கிழக்கில கடமையில இருக்கேக்க கதைக்க ஏலாத எல்லா விஷயத்தையும் அப்படியே போட்டு உடைச்சு விட்டினம் உண்மையா போர் நிறுத்தத்தை தங்கL கையைக் கட்டிப்போட்டு கடைப்பிடிக்கிறது இலங்கை இராணுவம் எண்டதோட N புலிகளின்ட திருகுதாளம் எல்லாத்தையும் ஆதாரத்தோட புட்டு புட்டுபேட்டு உடைச்சு விட்டினமாம். அதீந்து போன. صے صے 5டஐரோப்பிய ஒன்றியம் உடனடியாக எடுத்த முதல் இ~ நடவடிக்கைதான் இது போகப்போகப் பாருங்கோ
எங்க எல்லாம் கிடுக்கிப் பிடி எண்டு பின்னர் இலங்கையின் அரசியல் யாப்பிற்கு விரோதமான முறையில் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை யோசனைகளை முன்வைத்தனர். பின்னர் இந்த அதிகாரசபையை நிறுவினால் மட்டுமே பேச்சுவார்த்தையைத் தொடருவோம் என்று வாதிட்டனர். சுனாமியால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது வடக்கு, கிழக்கு
N
ரோப்பிய யூனியன் நாடுகள் தங்கட நாட்டில புலிகள் கால் வைக்கக்
JJ
மாகாணமே இதற்கென சுனாமிப் பொதுக் கட்டமைப்பொன்றினை புலிகளுடன் இணைந்து நிறுவ அரசு முன்வந்தது. இப் பொதுக்கட்ட மைப்பின் நான்கு ஷரத்துக்கள் அரசியலமைப்புக்கு விரோதமான தென உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. அதில் ஒரு ஷரத்து பிராந்தியக் கமிட்டித் தலைமையகம் கிளிநொச்சியில் நிறுவப்படக் கூடாதென்பதாகும். தாங்கள் திருகோணமலையிலேயே இத் தலைமையகத்தை நிறுவுமாறு கேட்டதாகவும் அரசாங்கமே கிளிநொச்சியில் பிராந்தியத் தலைமையகம் அமைய வேண்டுமென்று யோசனை கூறியதாகவும் புலிகள் கதையளந்தனர். உண்மையி லேயே புலிகள் வடக்கு, கிழக்கு மக்களின் நலன்களை முன்னிலைப் படுத்தியிருந்தால் இந்த நான்கு ஷரத்துக்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு அரசுடன் இணைந்து தமிழ் பேசும் மக்களின் புனர்வாழ்வு, புனரமைப்பு வேலைகளை முன்னெடுத்துச் சென்றிருக்க முடியும் மறு தரப்பினால் வழங்க முடியாததைக் கேட்பதும் அதையே சாட்டாக வைத்து தீர்வு முயற்சிகளிலிருந்து ஒதுங்கிக் கொள்வதும் புலிகள் இலங்கை மக்களுக்குப் போதித்து வரும் வரலாற்றுப் LITLDT(öb,
"1994ஆம் ஆண்டுப் பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் எவருமே போட்டியிடக் கூடாதென்றும் போட்டியிடு பவர்கள் துரோகிகளெனக் கருதப்பட்டுக் கொல்லப்படுவார்களென்றும் எச்சரிக்கை விடுத்த புலிகள், பத்து வருடங்கள் கழித்துத் தமது முகவர்களைப் போட்டியிட வைத்தனர். அதாவது தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் புலி முகவர்கள் போட்டியிடுவதற்கு கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி மறுப்புத் தெரிவித்தார். எனவே மூலையில் வீசப்பட்டுக் கிடந்த தமிழரசுக் கட்சியின் பெயர்ப் பலகையைத் தூசி தட்டியெடுத்த புலிகள் தமது சார்பில் 'குதிரை கஜேந்திரன் உட்படத் தமது முகவர்களைப் போட்டியிட வைத்து 22 எம்பிக்களைக் கள்ளவாக்குகளின் மூலம் தெரிவு செய்ய வைத்துத் தம்மை ஏகப் பிரதிநிதிகளென்று புலிகள் தம்பட்டமடித்துக் கொண் டனர். அதாவது தமிழ் மக்களின் நலன்களுக்காக அவர்கள் பாடுபடு வது இல்லை. புலிகள் தமது கபட நோக்கத்தையே முன் வைக்கிறார் கள் என்பதற்கு இது மற்றொரு உதாரணமாகும். குருக்கள் ஏதோ செய்தால் குற்றமில்லை என்பார்களே, அதுபோல் தான் இதுவும் புலிகளின் கொலைப் பட்டியலில் முன்னுரிமை வகித்தவர்களில் ஒருவரும் புலிகளுக்கெதிரான பிரசாரத்தை உலக நாடுகளில் வெற்றிகரமாக முன்னெடுத்துச் சென்றவருமான கதிர்காமரின் படுகொலை, ஒரு செய்தியை சர்வதேச சமூகத்துக்கும் இலங்கை அரசுக்கும் தெளிவாகச் சொல்கிறது. யுத்த நிறுத்த காலத்தில் படுகொலைகளையும் மனித உரிமை மீறல்களையும் உரிய முறையில் தடுப்பதுபற்றி நடவடிக்கை எடுக்காமல் மெளனமாக இருந்ததே கதிர்காமரின் உயிருக்கு விலை கொடுக்க வேண்டியேற்பட்டதற்கான காரணம் என்பதை மறுத்து விட முடியாது. கதிர்காமரின் படுகொலை ஓர் தீய அம்சம். அந்த தீய அம்சத்தை புலிகளுக்கு எதிரான நல்ல செயற்பாடாக மாற்றுவதற்கு சர்வதேச சமூகமும் இலங்கை அரசும் முன்வரவேண்டும். கதிர்காமர் சாகும்வரை தேசத்தின் ஐக்கியத்திற்காக, தேசிய இனங்களின் சமாதான சகஜீவனத்திற்காக, புலிகளின் அராஜகங்களுக்கெதிராக உரத்துக் குரல் கொடுத்து வந்தார். 'செத்தும் கொடுத்த சீதக்காதி யைப் போல கதிர்காமரின் மரணமும் புலிகளின் அராஜகங் களுக்கெதிராக சர்வதேச சமூகத்தை உசுப்பி விட்டிருக்கிறது. டோக்கியோ உதவி வழங்கும் மாநாட்டின் இணைத் தலைமை நாடுகள், கதிர்காமரின் படுகொலையை புலிகளே செய்திருக்கின்றன ரென்று திட்டவட்டமாகக் கண்டித்திருக்கின்றன.
ஐரோப்பிய யூனியனும் இதனைத் தெளிவாகத் தெரிவித்திருப்ப தோடு புலிகளுக்குப் பயணத் தடையையும் விதித்திருக்கிறது. காலம் கனிந்து வருகிறது. புலிகள் போதித்த மூன்றரை ஆண்டு கால அனுபவம் போதும் மன்றாகி விட்டது. வடக்குக் கிழக்கு மாகாண சபையை மீள உயிர்ப்பித்து, இனப் பிரச்சினையின் நிரந்தரத் "தீர்வுக்காக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இந்தியப் பாணியிலான அதிகாரப் பகிர்வை மேற்கொள்வதற்கு இந்தியா உதவக்கூடிய சூழ்நிலையும் ஏற்பட்டிருக்கிறது. ஈழத்துப் "பொல்பொட்டுகளின் நரவேட்டையிலிருந்து வடக்கு, கிழக்கு மக்களை விடுவிப்பதற்கு இலங்கை அரசும் சர்வதேச சமூகமும் தமிழ் பேசும் மக்களும் கைகோர்த்து முன் செல்ல வேண்டும்.
ஒக் 06 - 12, 2005

Page 5
போலியான போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்ட பிறகு தமிழ் மக்களை வீதிக்கு இழுக்கும் புலிகளின் செயற்பாடுகளின் நடவடிக்கைகளில் பிரதானமான நிகழ்ச்சி இதுவாகும். இதற்கு அடுத்தபடியாக எழுச்சி மாநாடுகளைக் குறிப்பிடலாம். ஏனையவற்றை அதாவது, ஹர்த்தால், வீதி மறியல், எதிர்ப்புப் பேரணி, உண்ணாவிரதப் போராட்டம், கடையடைப்பு, பாடசாலை பகிஷ்கரிப்பு என்பவை வேறொரு ரகமானவை. புலிகளின் பார்வையில் இவை அகிம்சை வழிப் போராட்டங்கள். இதையும் மீறினால் அல்லது தடுத்தால் கைக்குண்டு வீச்சு, இனந்தெரியாமல் சுடுவது, இரவில் மறைந்திருந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்தல், ஆட்களைக் கடத்துதல் என்பவை மற்றுமொரு ரகமானவை. தமிழ் மக்கள், புலிகள் ஊருக்குள் வந்த கடந்த முன்றரை வருடத்துக்கும் மேலான காலப் பகுதியில்தான் இந்தப் பொங்கு தமிழெல்லாம் பொங்கினதும், வழிந்ததும். இரண்டு தசாப்தத்திற்கும் மேலாக
போராட்டம் நடத்திய புலிகள் சாதிக்க முடியாததையா பொங்கு தமிழும், எழுச்சி மாநாடும் சாதிக்கப் போகின்றன என்ற புதிருக்கு விடை காண்பதற்காக ஆரம்பகால கட்டத்தில் நடந்த இம்மாதிரியான நிகழ்வுகளுக்கு மக்கள் அலை அலையாக திரண்டு வந்தனர், மிகுதியானவர்களை இரவிரவாக புலிகள் வீடுகளுக்குச் சென்று வலுக்கட்டாயமாக வரச் சொல்லி வற்புறுத்தினர். அவ்வாறெல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டு பெரும் எடுப்பில் நடத்தப்பட்ட எந்த நிகழ்ச்சியினூடாகவும் தமிழ் மக்களின் உண்மையான எழுச்சியையோ, உணர்ச்சிகளையோ சர்வதேசத்தின் கவனத்துக்கு வெளிக்காட்டுவதற்குப் பதில்ாக தனியே புலிகளின் சுய இலாபம் கருதிய செயற்பாடுகளுக்காகவே அந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன என்பதை மக்கள் புரிந்து கொண்டனர்.
அதன் விளைவாக அண்மைக்காலத்தில் புலிகளால் நடத்தப்படும் பொங்கு தமிழுக்கோ, எழுச்சி மாநாட்டுக்கோ மக்களின் பிரசன்னம் மிகவும்
குறைவாகவே இருப்பதைக் காணக் கூடியதாக உள்ளது. இலட்சக் கணக்கில் மக்களைத் திரட்டுவதாகக் கூறினாலும் அவர்களால் சில ஆயிரம் பேர்களையே திரட்ட முடிகிறது என்பதற்குச் சிறந்த உதாரணம் யாழ்ப்பாணத்தில் செப்டம்பர் முப்பதாம் திகதி நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வு.
அந்த பொங்கு தமிழ் நிகழ்வே கடைசிப் பொங்கு தமிழ் என்று கூறிவந்த புலிகள், அது தோல்வி கண்டதால்
மறுபடியும் ஈழத்தின் தலை நகரமாகக் கருதப்படும் திருகோணமலையில் ஒரு பொங்கு தமிழை
நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இதுவரை வடக்கு - கிழக்கின் சகல மாவட்டங்களிலும் அடுத்தடுத்து எழுச்சி மாநாடுகளையும், பொங்கு தமிழ்களையும் நடத்திய புலிகள் அந் நிகழ்வுகளின் தீர்மானங்களாக சர்வதேச சமுகம் தங்களை அங்கீகரிக்க வேண்டுமெனவும், இல்லாவிட்டால் தாம் பிரிந்து போவதை எவராலும் தடுக்க முடியாது எனவும் பிரகடனம் வெளியிட்டனர். புலிகளின் இந்த வேண்டுகோள்களில் உண்மைத் தன்மை, அர்ப்பணிப்பு ஜனநாயக மரபு, மனித உரிமை என்பன கொஞ்சமும் இல்லாததை மிகத் துல்லியமாக அறிந்து கொண்ட சர்வதேச சமுகம் சிறந்ததும், முக்கியத்துவமிக்கதுமான தனது பதிலை இதே காலப்பகுதியில் தெரிவித்துள்ளது. அதாவது புலிகளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் - அதாவது சுமார் இருபத்தைந்து நாடுகளில் தடை
*
செய்வதோடு புலிகள் என்றும், அவர்கள் ப மனித உரிமை மீறல் சிறுவர்களைப் படை நிறுத்தி சமாதான பே பங்காளியாகத் தம்ை என்றும் கேட்டுள்ளது ஐரோப்பிய ஒன்ற அமெரிக்கா உட்பட்ட வரவேற்றுள்ளன. இத அம்பலம் அரங்கேறியு மட்டுமல்லாமல் முழு கொண்டுள்ளது. ஆன சமுகத்தின் விருப்பு ெ
யாழ்ப்பா நிகழ்ச் செய்து அம்பலத் அமைத் LDT600T6) இளைஞன் புலிகள் தா மாணவர்கள்
உறுதிப்படுத் தெரிவித்து, அ ஆகவே, அனர்த்தம்
திருடனுக்குத்தான் விதானை வேலை குடுக்கவேணுமெண்டு ஊருக் குள்ள பகிடியாச் சொல்லுவினம் அது இப்ப சரியாப் போட்டுதுங்கோ என்ன தான் தேசிய எழுச்சிக்குள்ள எடுபட் டுப்போய் ஏக தலைமையிட்ட தவில் வாசிச்சுக்கொண்டிருந்தாலும், முக்கியமான பங்ஷன்களில கலந்து
முடியுமோ அவ்வளவுக்குப்பாவிச்சுப் பிரசாரப்படுத்தினது மட்டுமில்லாம, உதவிகளையும் பெற்றுக்கொண்டவர் மக்களுக்கு வந்தது எண்டு
கொண்டாலும் கழுவுற மீனில நழுவுற மீன் மாதிரி நழுவிக் கொள்ளுற சம்மந்தமானவருக்கு ஒரு கடிவாளத்தைப் போட்டிருக்கினமாக்கும். அதானுங்கோ தமிழான கட்சியின்ர தலைமைப் பொறுப்பை அவருக்கே குடுத்திருக்கினம் இனி அவர் தானே கிடந்து முறிய வேணும் பொறுப்பை எடுத்துக் கொண்டு சம்மந்தமானவர் போக்குக் காட்டினால் கூட இருக்கிறவையே வன்னியில போட்டுக் குடுப்பினமெண்டது அவருக்குத் தெரியும் அது சரி, வன்னியிலதான் ஏக தலைமையெண்டால் இதென்னது இன்னொரு தலைமை ஓகோ ஒருவேளை தனித் துவம் காட்டினமோ. நன்றியுள்ளதுக்கு போர்த் தேங்காய் கிடைச்சமாதிரித்தான். அதுபோகட்டும், சம்மந்தமானவர் எம்பியாகிறதில திருவாணமலை மக்களுக்குத்தான் பிரயோசனமில்லையெண்டு ஆகிட்டுது. ஏக தலைமைக்காவது ஏதாவது பலிக்குதோ எண்டு பார்ப்பம் வெயிட் அன்ட் சீ.
தேனை எடுத்தவன் கையை நக்குவான் எண்டு கேள்விப்பட்டிருப்பியள். இங்க என்னடாவெண்டால் கையை நக்குறதுக்குப் பதிலா ஒருவர் கையையே கடிச்சுப்போட்டாருங்கோ யாரெண்டு சொன்ன னெண்டால் மின்னல் வெட்டிச் சிரிப்பியள். சுனாமி யாலை சனம் பாதிக்கப்பட்டு இருக்கேக்க, டிவியை யும், ரேடியோவையும் எவ்வளவுக்கு பாவிக்க
யோசிக்காம, மண்ணைத் தூவி விட்டுட்டாருங்கோ, மின்னிற நிகழ்ச்சி நடத்தி இந்த வகையிலையும் அந்த
வகையிலையும் ஏ-நைன் பாதைக்குள்ளால
சமாதானத்தை கைப்பிடியா கூட்டிவந்திடுவன் எண்ட கணக்கா வரிவரியா வசைபாடின தம்பியார் தானுங்கோ, சுனாமி உதவியை சுருட்டிக் கொண்டு சுவிசுக்குப் பறந்திட்டாராம் நெருக்கமானவையிட்ட மட்டும் தன்னை சிஐடி தேடுதெண்டு வண்டி விட்டிருக்காருங்கோ, பாத்தியளோ சக்தியான தொலைக்காட்சியில தன்னை சக்தி படைச்சவராகக் காட்டிக் கொண்டிருந்தவர், கடைசியில சனத்தின்ர பணத்தில சத்தி எடுத்துப் போட்டு சம்மந்தப்பட்டவைக்கு பட்ட காட்டிப்போயிட்டார். இவர் சுனாமி சுனாமி எண்டு திரியேக்க கூத்தமைப்பு எம்பி செவாலியே லிங்கத்தாரும் கூடத் திரிஞ்சவர். இவரும் விரலை நக்கியிருப்பாரோ? நாமறியோம் பராபரமே.
ரங்கமணி சுவிசில குளிரோ. சூடோ.
வாயால் தோரணம் கட்டி என்னால யாழ்ப்பாணத் திலையும் எம்பியாக முடியும், தலைநகரிலையும் எம்பியாக முடியுமெண்டு சாதிச்சுக் காட்டின மண்ணெண் ணையாரையே முழி பிதுங்க வச்சுப் போட்டினமுங்கோ, சின்னத்தம்பியார் நடத்திற குத்றோன் டிவிக்காரர், பேட்டி காணுறதெண்டுபோய் மண்ணெண்ணையாரிட்டக் கேட்டிருக்கினம் பார்ளிமெண்டில உங்களை கதைக்க
விடாத கட்சிக்குள்ளேயே இன்னும் இருக்கிறியளே எண்டு
ஒக்.06 - 12, 2005
அதிர2 அா
கேட்டதுக்கு, அது வந்து உ
இருந்தாத்தான் கொஞ்சம
உதவி செய்ய முடியும் எண்
கட்சியில இருக்கிறன் எ6 வடியிறதை துடைச்சுக் கெ கேட்டவர் திருப்பிக் கேட் அப்புடியெண்டால் அமைச்ச அப்புடித்தானே சொல்லி
உதவிக் கொண்டு அரச
இருக்கிறார். அவரை ம யெல்லாம் நாகரிகமில்லா கேட்டதுக்கு, மண்ணெணி பிதுங்கிப் போக, என்ன ெ பெப்பே. யெண்டு வாய6 பெடியன் கெட்டிக்காறன் மண்ணெண்ணையாரையே அவருக்கு ஒரு சபாஷ்
முன்னம் சிகப்புக் ( கொண்டு திரிஞ்சவர் வே ரெண்டெழுத்தாருக்கு ே கொடுத்ததாலை கூத்தை கூலியா வாங்கிப் போட்ட யெண்டு செய்து கொடுத் வலிஞ்சு கொண்டு திரியிறவ
சால் சும்மாவே இருப்பார்
KITANGGAyal, Q5 செல்வாக்கைப் பயன்படு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பயங்கரவாதிகள் டுகொலைகளையும், ளையும், குச் சேர்ப்பதையும் சையில் விசுவாசமான ம நிரூபிக்க வேண்டும்
யத்தின் கருத்தை,
சில நாடுகள் ணுாடாக புலிகளின் ள்ளதை தமிழ் மக்கள் உலகுமே புரிந்து ால் புலிகள் சர்வதேச வறுப்புக்களை
三一
ன்றி : த ஜலண்ட்
தமது போக்கில் மாற்றத்தைச் செய்வதை விட்டு, மீண்டும் மீண்டும் பொங்கு தமிழ், எழுச்சி மாநாடு என்று தமிழ் மக்களை விரட்டிக் கொண்டிருக்கின்றனர். இப்போது கடைசியான பொங்கு தமிழ் என்று திருமலை நகரத்தில் நடத்தப் போகும் பொங்கு தமிழைக் கூறுகின்றனர். இதில் கடைசி என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன. ஒன்று - இதுவரை நடத்தப்பட்டவைகளில் கடைசி என்றும் கொள்ளலாம். மற்றது - திருமலை பொங்கு தமிழின் போது குண்டுகளை வெடிக்க வைத்து அல்லது கலவரத்தை ஏற்படுத்தி அப் பலியை
படைத்தரப்பின் மீது சுமத்தி
ணத்தில் நடந்த பொங்கு தமிழ் சியில் குண்டொன்றை வெடிக்கச்
அதைக் காரணமாகக் கொண்டு ஒரு நெருக்கடி நிலையை அல்லது
யுத்தத்தை தொடங்கி விடுவது என்றும் கருதலாம். அப்படி நடந்தால் இந்தச் சமாதான காலத்தில் நடைபெற்ற கடைசி நிகழ்ச்சியாகவும்
குழப்ப நினைத்த புலிகளின் திட்டம் துக்கு வந்துள்ளது. அதாவது மேடை துக் கொண்டிருந்த பல்கலைக்கழக ர்கள் அவ்விடத்தில் குண்டுடன் ஒரு னைப் பிடித்தனர். அந்த இளைஞனை மே அனுப்பியதாகவும், பல்கலைக்கழக அவதானமாக இருக்கிறார்களா என்பதை தவே தாம் இவ்வாறு அனுப்பியதாகவும் புவ்விளைஞனை அழைத்துச் சென்றனர்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற இருந்த திருகோணமலையில் நடைபெறக் கூடும்.
திருமலை பொங்கு தமிழைக் கருதலாம். ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் நடந்த பொங்கு தமிழ் நிகழ்ச்சியில் குண்டொன்றை வெடிக்கச் செய்து குழப்ப நினைத்த புலிகளின் திட்டம் அம்பலத்துக்கு வந்துள்ளது. அதாவது மேடை அமைத்துக்
அவ்விடத்தில் குண்டுடன் ஒரு இளைஞனைப் பிடித்தனர். அந்த இளைஞனை புலிகள் தாமே அனுப்பியதாகவும், பல்கலைக்கழக மாணவர்கள் அவதானமாக இருக்கிறார்களா
என்பதை உறுதிப்படுத்தவே தாம் இவ்வாறு அனுப்பியதாகவும் தெரிவித்து, அவ்விளைஞனை அழைத்துச் சென்றனர். ஆகவே, யாழ்ப்பாணத்தில் நடைபெற இருந்த
அனர்த்தம் திருகோணமலையில் நடைபெறக்கூடும். புலிகளைப் பொறுத்தவரை தமக்குப் பிரசாரமாகவும் அனுதாபமாகவும் சர்வதேச மட்டத்தில் அமையுமாக இருந்தால் ஒரு நூறு பேரோ, இருநூறு பேரோ இறந்து போவதில் எவ்விதப் பிரச்சினையும் இல்லை. ஆகவே சர்வதேச மட்டத்தில் அகப்பட்டுப் போயிருக்கும் புலிகளின் பிடியை தளர்த்துவதற்காக அல்லது விடுவிப்பதற்காகப் பலியாகப் போகும் மக்கள் யார்? என்ற பெருங் கேள்வியைச் சுமந்து கொண்டு திருமலையில் பொங்கு தமிழ் ஏற்பாடு செய்யப்படுகிறது.
திருவிழா தயார். பலிக்கடா யார்?
கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள்
f
ப்பிடி பிரதான கட்சியோடை வது எங்கட மக்களுக்கு தாலதான் இன்னும் அந்தக்
டு மீசைக்குக் கீழாலை
ண்டு சொன்னவர் கேள்வி ாருங்கோ ஒரு கேள்வி இருக்கிற தேவமானவரும்
கொண்டு மக்களுக்கு கத்தில ஒரு அங்கமாக டும் வாய்க்கு வந்தபடி விமர்சிக்கிறியளே எண்டு ணையார் முழியெல்லாம் ால்லிறதெண்டு தெரியாம டச்சுப் போயிட்டாருங்கோ,
மண்ணெண்ணையான டக்கிப் போட்டானுங்கோ,
ராசில விலாசங் காட்டிக் கையும் போகேக்கையும் வையானதை வாங்கிக் பில ஒரு எம்பிசீட்டை ஆள் அப்பவே உதவி ால் தாய்க்குலத்திட்டை அவருக்குப் பதவி கிடைச்
ளைக்காரனையெல்லாம் விடுவிச்சுப் போட்டு,
அவங்களைக் கொண்டு ஊருக்குள்ள கைவர் காட்டிக் கொண்டு திரியிறாராம் அதுமட்டுமே, வேலைவாய்ப்புக் கேட்டுக் கொண்டோ, வேறு ஏதாவது உதவி கேட்டோ வாற தாய்க்குலத்திட்டையும் தரக்குறைவா பேரம்
பேசிறாராம் சாடை மாடையாப் பேசியும் சரி வராட்டில்,
கமலஹாசன் கணக்கா ஒரு உம்மாவாவது வாங்கிப் போட்டுத்தானாம் வந்த விஷயத்தைப் பார்க்கிறாராம் அவரைப் பத்தி சும்மாநாச்சும் தாய்க்குலத்திட்ட கேட்டால், அவர் மனிசன் இல்லையுங்கோ, மிருகம் எண்டு புகழ்பாடிட்டுப்போகினமாம் வவுனியாவைத்தன்ர கொண்ரோலில வச்சிருக்கிறாராம் பேருக்கு ஏத்தமாதிரி எப்பவும் கிசு கிசோட இருக்கிறதுதான் புடிக்குமோ என்னவோ.
தலைநகரில் குடியிருக்கிற எங்கட சனத்துக்கு
பாதையால யாழ்ப்பாணத்துக்கு போயிட்டு வாறதுக் குள்ள வேணாம் வேணாமெண்டு போகுதாம். வழமை யான பதிவுக்குப் புறம்பாக இவையைக் கூப்பிட்டு ரெண்டெழுத்தார் விசாரிக்கினமாம் எப்புடியெண்டு தெரியுமோ? நீங்கள் தலைநகரில இருக்கிறது பிரச்சினை யில்லை. உங்கட விலாசமெல்லாம் எங்களிட்ட இருக்கு எங்கட உறுப்பினர்கள் உங்க வந்தால் அவைக்கு தங்கிறதுக்கு வசதிசெய்து குடுக்கவேணும். புரியுதோ எண்டு இடத்தை புக் பண்ணினமாம் உப்பிடித்தான் இப்பவும் ரெண்டெழுத்தார் கொஞ்சப்பேர் தங்கியிருக் கினமாம் சரி என்ன செய்யிறது. தலை விதியெண்டிட்டு சனம் ஓம்பட்டுக் கொண்டு வீடு வந்து சேருதுகளாம். ரெண்டெழுத்தார் எப்புடி ஊடுருவினம் எண்டதை விசாரிக்கிறவைக்கு உப்புடியான சிம்பிள் மூவிங்குகள்
தெரியாமத்தான் இருக்கினமோ எண்டும் யோசிக்க வைக்குது இனிமேல் முணு வருசத்துக்குள்ள தலை
நகருக்குள்ள தலைக்கறுப்பைக் காட்டிக் கொண்டு
திரியிறவையை தடவிப் பிடிக்கப் போகினமோ தெரி யாது நமக்கேனப்பா வீண் வில்லங்கம் கப்சிப்பெண்டு இருங்கோ.
மூன்டு லட்சம் பேரைக் கொண்டு வந்து முட்டுக்காலில இருக்கப் பண்ணுறன். அதுமட்டு மல்லாம, வரலாற்றில உதுதான் கடைசிப் பொங்கு தமிழ் எண்டும் போர்க்கொடி தூக்குமாப்போலை வீடு வீடாய்ப் போய் சனத்தை வாங்கோ வாங்கோ எண்டு அழைச்சும் சனம், சுரக்காய்க்கு உப்பு இல்லை யெண்டிட்டு தங்கட தங்க வேலையைப் பார்த்துதுகள் கடைசியா தமிழ் பொங்கி வழியேக்க நாலு இலக்கத்துக்குள்ளதான் சனம் வந்து நிண்டதுகளாம். இரவு பகலா நித்திரையில்லாம அரெஞ்மெண்ட் பண்ணின குதிரைக் கஜேந்திரத்தாருக்கு கடுப்பு அதிகமாகி முகத்தில எள்ளும் கொள்ளுமாவெடிச்சுப் பறந்ததை தூரத்தில இருந்து பார்த்தவைக்கு தெரிஞ்சுதாம் அஞ்சு இலக்கத்தில ஆள் சேர்க்கிறன் எண்டவர் நாலு இலக்கத்தில எண்டதும் நல்லா மரியாதை கெட்டுப் போயிட்டாராம் நல்ல காலம் உந்த முடிவு போன எலக்ஷனுக்கு முன்னம் தெரிஞ்சிருந்தால் ஆளுக்குக் குடுபட்ட எம்பிசீட்டும் கிடைச்சிருக்காதெண்டு விரிவுரையாளர் ஒருவர் விலாவாரியா வியாக்கியானம் செய்துகொண்டிருந்ததை நல்ல காலம் யாரும் கேட்டுப்போடயில்லையுங்கோ இல்லாட்டில் வில்லங்கம்தான். ر

Page 6
சென்ற வாரத் தொடர்ச்சி.
புகழ் தந்த பாடல்கள்
கே.வி.மஹாதேவன் இசையமைப்பில் எம்.ஜி.ஆரின் 'அடிமைப்பெண்’ என்ற
படத்தில் அவர் பாடிய 'ஆயிரம் நிலவே வா’ என்ற பாடல் ஒரு சிறப்பான இடத்தை பாலுவுக்குப் பெற்றுத் தந்தது. ‘இயற்கை என்னும் இளைய கன்னி' என்று ஜெமினிக்காக அவர் பாடிய டூயட்டும் பெரும் புகழ் பெற்றது. ‘கேளடி
ராதிகாவுடன் இணைந்து நடித்து
விடாமல் பாடிய பாடலை ஒருவரும் எளிதில் மறக்கவியலாது.
பாலுவிற்கு இசையமைப்பாளராகும் வாய்ப்பு தாசரி நாராயணராவின் "கன்னியாகுமரி என்ற திரைப்படத்தில் கிடைத்தது. தெலுங்கு, கன்னடம், தமிழ், ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் சுமார் 50 திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார் பாலு. நடிகர்களுக்குப் பின்னணி பேசும் வாய்ப்பு அவருடைய ஆழமான வசீகரக் குரலுக்கு மற்றொரு வாயிலைத் திறந்து விட்டது எனலாம். 'அன்னமைய்யா' என்ற திரைப்படத்தில் திருப்பதி பாலாஜியாக நடித்த நடிகர் சுமனுக்குப் பின்னணிக் குரல் கொடுத்ததற்கு அவருக்கு Best Dubbing Artist Award கிடைத்தது. அவர் பாக்யராஜ்,
(s
கண்மணி’ என்ற திரைப்படத்தில்
காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ என்று மூச்சு
EEEEEE
மோஹன், கிரீஷ் கர்நாட்,
என்ற தொலைக் ஜெமினி கணேஷ், நரேஷ்,
தொடரில் லக்சு
கார்த்திக், ரகுவரன், இணைந்து சிறப் வினோத்குமார் பாலு, லதாஜியு போன்றவர்களுக்கும் அயல்நாடுகளுக் பின்னணிக் குரலில் Live Show bLபேசியிருக்கிறார். வந்தார். வெள்ளி
---------- மாளிகையில் ல
பில் கிளின்ட6ை வாய்ப்பைப் பெ
ஈநாடு தொன் அவர் ஞாயிற்று தோறும் மூன்று வருடங்களாகத் நடத்தி வந்த 'ட என்ற நிகழ்ச்சிய
பாலு தன் நல்ல நண்பர் கமலின் தூண்டுதலால் நடிப்பில் தீவிர ஆர்வம் கொண்டு பிரேமா என்ற தெலுங்குப் படத்தில் துவங்கி தமிழில் குணா, தலைவாசல், கேளடி கண்மணி, சிகரம், காதலன் என்ற படங்களிலும்,
கோபிகா பூர்ணி அநேகப் புதுமு5 UTLST356TT35 D F 196îl. 56ï60IL “எதே தும்பி ஹ நிகழ்ச்சி மிகவும் இசை இரசிகர்க மாநிலமெங்குமி தேர்ந்தெடுக்கப்ட புதுத்திறமைகை
ஓம் குருவே நம் கர்
துரங்கள் விடில் ஏற்படும் பிரயாணத் தடை காதல் பிர செய்ய, பிரிந்தவர் ஒன்று சே பிரிக்க, கிரக தோஷ நிவர்த்தி செய்து விட்டில் லட்சுமிகரம் பலன் அளிக்கக் கூடியவாறு விசேடமாக செய்து கொடுக்கப் பரம்பரை மஹா சக்தி உபகர் சித்த ஆயுள்வேத மந்திக் Dr.T.Muru kupp 4)
ा‘மண்ணில் இந்தக்
G D
மலையாள மாந்திரீக சக்தியால் பிரிந்தவர்கள் ஒன்று சேர, கவி ஒற்றுமையாக இருக்க, திருமணம் கை கூட, மனங்கவர்ந்த காதலன் கவசம் பெற, குபேர வாழ்வு கிட்ட, வெளிநாட்டு பிரயாணத்தடை நீ செய்து கொள்ள அனைத்து விடயங்களுக்கும் நேரில் வருகை தரவு
DGCOOOGCD
அத்துடன் அருள் ஞானத்துடன் கூறப்படும் ஜாதகங்கள் என்று நடக்க இருப்பது, எண்ணியது எண்ணியவாறு நடக்க இருப்பது, எண்ணி திகதி எத்தனை மணிக்கு நிறைவேறும் என்பதை திட்டவட்டமாகத் தெரி பார்த்து தெரிந்து கொள்ள பிறந்த திகதி தேவையில்லை.
வாங்கும் பணத்திற்கு உத்தரவாதம் கொடுப்பதென்றால் அது நா விசேட சலுகையும் 24 மணித்தியால தொலைபேசி சேவையும் உண்
FPKS ###### T/NC
| ht | U
Sol s
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GluuuJT6ö Kodandapani
மியுடன் Audio Laboratories 6T6ip ಗ್ಹ। பெயரில் ஒரு நிறுவனத்தை குச் சென்று நிறுவி, அதைத் தன் கனவுக் தி விட்டு கோயில் என்று அழைக்கிறார். 6T தாஜியுடன் நம நாடடிலுளள அதிநவீன ாச் சந்திக்கும் ஒளிப்பதிவுக் கருவிகளுடன் 00" அருமையான களமாக கூடிய நிறுவனங்களில்
லக்காட்சியில் க்கிழமை அமைநதது. ஒனறாக அது அமைநதுளளது.
பாலு தனனைத பாலுவுக்கு ஓய்வு தொடர்ந்து :* நேரங்களில் கிரிக்கெட் ாடுதா தீயகா’ அறிமுகப்படுத்திய திரு. - lன் மூலம் கோதண்டபாணி அவர்களின் பார்ப்பதில் விருப்பம். அவர்
மகன் சரணும் நடிப்பிலும், பின்னணி இசையிலும் தந்தையின் அடிகளைப் பின்பற்றுகிறார். அவர் மகள் பல்லவி, திருமணத்திற்கு முன்பு ஏ.ஆர்.ரஹற்மான் அவர்களின் இசையில் சில பாடல்கள் பாடியிருக்கிறார். பாலு பங்கு பெறும் எந்த நிகழ்ச்சியும் ஸர்வே ஜனா சுகினோ பவந்து என்ற வாழ்த்துடன்தான் முடியும்.
பன்முகம் கொண்ட பாலு பல்லாண்டு வாழ்ந்து தம் இசைப் பணியை ஆற்ற வேண்டி இறைவனை இறைஞ்சுவோம்.
(முற்றும்)
மா, பார்த்தசாரதி போன்ற 5ங்கள் பின்னணிப் S STOT லர்ந்துள்ளனர். சமீபத்தில்
ாவில் அவர் நடத்திய Ĉiĝi
ாடுவெணு என்னும்
ளுக்கு . و يوم كبير مع جم جسيم ருந்தும் தினமுரசு do 1551 6 LU2 பட்ட பல சந்தாக் கட்டன அதிகரிப்பு விபரம் ளக் கண்டு இரசிக்கும் இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு
காரணமாக சந்தாக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. LSL S SSLS SSLSLSSSS S LLSS SL LS அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு: தர் மாந்திரீகம் நாடுகள் ஒருவருடம் 6 மாதம் 3 மாதம் வினைகளினால் தீய சக்திகளால் ஏற்பட்ட தீராத துன்ப |ஐரோப்பிய நாடுகள் Ꮼ5. 3Ꭿ00 ரூ.1750 | ரூ.875 குடும்பப்பிரச்சினை, தொழில் முன்னேற்றம் வெளிநாட்டு |அமெரிக்கா, கனடா ரூ. 4,400 | ரூ.2,200 ரூ.1,100 சினை, காதலர்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் த்திய கிழக்கு நாடுகள் es. 3,100 e5.1,550 e.775 கணவன் மனைவி பிரச்சினைகள் தீர் வேண்டாதவரை ள்ளேகள் 1050 525 Il ei5.265 ஏற்பட வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு கடல் ந்ேது ளூர் 5:{1} eu.525 eu5.
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வாரமலரைப் பெற விரும்புவோர் D.D. Enterprises என்ற பெயரில் எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங்கிக் கட்டளைகளை முகாமை uJIT6Tij, g560T(pU3, 16A, Nelson Place, Wellawatta, Colombo-06. Srilanka என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும் முடியும்.
உள்ளுரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற்கந்தோரில் LDITbOjib 6.j60ii 600TLb "Manager, Thinamurasu Varamalar 16A, Nelson Place, Wellawatta, Colombo-06.616ip (p356 flig egois061556) வேண்டும்.
FF.QLDufl6ù :- (E-mail):- murasuQsltnet.lk
டும் இன்னும் அநேக காரியங்களுக்கு மட்டக்களப்பு
ம்| முரசுக்காக சிறுகதைகளை எடுத்துக்கொள்ளும் விடயத்தை 1வன் மனைவி பிணக்கு தீர்ந்து,| எழுதிவரும் அன்பு எழுத் சிறியதாகவும் சுவையாகவும் காதலி ஒன்று தே கல்வி ஞான தாளர்களே! ஏதிர்காலத்தில் எழுதுமாறு க, சகல தோஷங்களும் நிவர்த்தி எழுத்துப் பணியில் ஈடுபட கேட்டுக்கொள்கிறோம். முரசு
இருப்பவர்களே! முரசுக்காக எழுத்தாளர்களாக
து கொள்ளவும், மற்றும் கைரேகை கையெழுத்துப் பிரதியாக அதேவேளை, புதிய புதிய இருந்தால் மூன்று எழுத்தாளர்களுக்குக் களம் | மட்டுமே வெளிநாட்டவர்களுக்கு||பக்கங்களும் தட்டச்சு அமைத்துக் கொடுக்கவும்
செய்திருந்தால் ஒனறரை வாசகர்கள் ஒத்துழைப்பார்கள் 63/இ42464|பக்கம் வரக்கூடிய விதத்திலும் என்ற நம்பிக்கை எமக்கு
எழுதி வையுங்கள, உண்டு.
கவதை எழுதுபவரகள் நன்றி. தொடர் சங்கிலியாக எழுதாமல் - ஆசிரியர் مــــــــــــــــــــــــــــــا
ஒக். 06 - 12, 2005

Page 7
一つ
புலிகள் இயக்கத்தின் மீது காலவரையறை யின்றி பயணத் தடையை விதிக்கவும் அந்த இயக்கத்ம் தனது படுகொலை வேட்டைகளை நிறுத்தாவிட்டால் அந்த இயக்கத்தை தனது பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் சேர்த்துக் கொள்ள மேலும் நடவடிக்கைகளை எடுப்பதற்கும் ஐரோப்பிய யூனியன் தீர்மானித்துள்ளது. இதனால் புலிகள் இயக்கத்தினால் உயிராபத்துக் குள்ளாக்கப்பட்டிருக்கும் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட முடிந்துள்ளது.
இத் தீர்மானம் மிகவும் பாராட்டுக்குரியது. தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் உட்பட இலங்கை யர்கள் அனைவருமே வரவேற்பார்களென்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. ஏனெனில் மிகத்
கொள்வதற்கு அவர் 'களால் கொலை /செய்யப்பட்டவர்களின் ப்ட்டியலைப் பார்க்க வேண்டும், கலாநிதி நீலன் திருச்செல்வம், அ.அமிர்த "லிங்கம், ஜனாதிபதி ஆர் "பிரேமதாசா, ஜெனரல் ரஞ்சன் ,ஜரட்ன, காமினி திஸாநாயக்கா الموسم "லலித் அத்துலத்முதலி, வியோகேஸ்வரன், சரோஜினி யோகேஸ்வரன் ஆகியோர் உட்பட மிகப் பலர் புலிகளால் கொல்லப்பட்டனர். ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கா, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போன்றோரைக் கொல்ல புலிகள் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்ததையும் குறிப்பிடவேண்டும். தமது பாதைக் குக் குறுக் கே நிற்பவர்களை அழித்தொழிக்க விரும்பினால் புலிகளுக்கு எல்லைகள் இருக்காதென்பதை இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் படுகொலை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
சர்வதேச சமூகமும் உதவி வழங்கும் நாடுகளும் புலிகளுக்கெதிராகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு படுகொலைகள் சம்பந்தமான புலிகளின் வரலாற்றுப் பட்டியல் நல்ல ஆதாரமாக அமையும். இக் காலகட்டத்தில் இந்த
ஐரோப்பிய யூனி Siglyp. Lell
தாமதமாகவென்றாலும் எடுக்கப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கை, புலிகள் தமது அரக்கத்தனமான செயற்பாடுகளைக் கைவிட்டுப் பேச்சுவார்த் தைக்குத் திரும்புவதற்கு அழுத்தம் கொடுக்கும். இந்த முடிவு, புலிகள் மறைத்து வைத்தி ருக்கும் முகத்தை உதவி வழங்கும் நாடுகள் உணர்ந்து கொள்வதற்கு ஓர் ஊக்கியாகவும் அமையும், புலிகள் தமது பிரிவினைவாதத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் எதிரான மக்களை நாடெங்கும் கொன்று குவித்து நடத்திவரும் இர கசிய யுத்தத்துக்கு, உதவி வழங்கும் நாடுகள்
Canada
፲Worth America
The European Union Member countries ...ca ܠ ܐ Candidate countries
● Euro currency participants
மேலும் உதவாமல் தடுப்பதற்கும் அந்த முடிவு உதவும.
நாடு புலிகளுக்குக் கொடுத்த விலை அளப் பரியது. கடந்த 22 வருடங்களில் பல திறமை வாய்ந்த அரசியல்வாதிகள், கல்விமான்கள் மற்றும் ஏனைய சமூகத் தலைவர்கள் புலிகளினால் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஜனநாயகத்தின் பேரால் அவர்கள் செய்த தியாகம் பாராட்டத்தக்கது. ஜனநா யகம், பயங்கரவாத எதிர்ப்பு, பிரிவினைவாத எதிர்ப்பு ஆகியவற்றின் பேரால் இச் சந்தர்ப்பத்தில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் செய்த அதி உன்னத தியாகம் குறித்து விசேட மாகக் குறிப்பிட வேண்டும். அவரின் கொலையே புலிகளின் அவலட்சணமான முகத்தை ஐரோப்பிய யூனியனுக்கு அம்பலப்படுத்தியது.
புலிகளின் மிலேச்சத்தனத்தையும் பாசிஸச் செயற்பாடுகளையும் பூரணமாக அறிந்து
ஒக்.06 - 12, 2005
உண்மையை ஐரோப்பிய யூனியன் புரிந்து கொண்டிருப்பதானது, இன்னமும் சந்தேகங்களுக்கு ஆட்பட்டுப் புலிகளின் பிரிவினைவாதத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் அனுதாபமும் ஆதரவும் தெரிவிப்பவர்களுக்கு முன்னுதாரணமாக அமையும்.
கடந்த இரு தசாப்தங்களாகப் புலிகள் புரிந்த ஆயிரக்கணக்கான படுகொலைகள் மற்றும் வன்செயல்கள் சம்பந்தமாகச் சட்ட நடவடிக்கை யெடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் முன்வந்தி ருந்தால் எப்போதோ புலிகள் மீது தடை விதிக்கப் பட்டிருக்கும்.
ణ్ణి
毅
தீவிரவாத இயக்கத்தின் இத்தீய செயற் பாடுகள் குறித்து நீதிமன்றங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்றங்கள் தீர்ப்புகள் வழங்கியிருந்தால் நிச்சயமாகச் சர்வதேச சமூகத்துக்கு நம்பிக்கை ஊட்டியிருக்கும்.
போதிய ஆதாரங்கள் இல்லாததால் நீதிமன்றங்களில் நிரூபிப்பதற்கு அரசாங்கத்தினால் முடியாமல் போனதால் புலிகள் தமது குற்றச் செயல்களைப் புரிந்து விட்டுத் தப்பிச் செல்வதற்கு எமது சட்ட பலவீனங்களும் கூடக் காரணமாக அமைந்தன.
புலிகள் மேற்கொண்ட குற்றச் செயல்களுக்கு எதிராகச் சட்டநடவடிக்கை எடுக்கப்பட முடியு மென்றாலும் கூட சில குற்றச் செயல்களுக்கு எதிராக மட்டுமே அதிகாரிகளால் வழக்குத் தாக்கல் செய்ய முடிந்தது என்பது வேதனைக் குரியது. வேறு சில வழக்குகள் போதிய சாட்சியம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இல்லாததால் இன்னமும் விசாரணை செய்யப்படும் நிலையிலேயே இருக்கின்றன. இவ்வாறான
கொலைகள் குறித்து விசாரணை நடத்துவதற்கான
நவீன கருவிகள் போதியளவு அரசாங்கத்திடம் இல்லையென்பதை உணர்ந்து கொண்ட புலிகள், தப்பிச் செல்லக் கூடிய விதத்தில் தமது கொலைகளைத் திட்டமிட்டு நடத்துகின்றனர். புலிகளின் குற்றச் செயல்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் ஒரு சிலவற்றை தவிர ஏனையவை நிலுவையில் இருக்கின்றன. சட்டத்திலிருக்கும் ஒட்டைகளே இதற்குக் காரணம். புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு 200 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட மத்திய வங்கிக் குண்டு வெடிப்பைப் போன்று மேலும் பல தீர்ப்புகள் வழங்கப்பட்டிருந்தால் அவை சர்வதேச சமூகத்தின் மீது பாரிய தாக்கமொன் றினை ஏற்படுத்தியிருக்கும்.
இத்தகைய திறமையீனங்களை புலிகளும் அவர்களது கையாட்களும் நன்கு பயன்படுத்தி தாம் நீதியான, இலட்சியத்திற்காகவே போராடுகின்றனரென்று உலகத்துக்கு எடுத்து காட்ட முனைந்துள்ளனர். இதற்கு ஆதாரமாக ஓர் உதாரணத்தைக் காட்ட முடியும். முன்னர் ஒரு தடவை ஐரோப்பிய யூனியன் நாடுகளில் புலிகளைத் தடைசெய்ய எடுக் கப்பட்ட முயற்சியையும் அதனைத் தாமதப்படுத்துவதற்கு செல்வாக்கு செலுத்தப்பட்டமை குறித்தும் எடுத்துக்காட்டாகக் கூறலாம். புலிகளின் குற்றச் செயல்களுக்கு எதிராக அரசாங்கம் செயற்பட்டு, அவை குறித்து ஐரோப்பிய யூனியனுக்கு நிரூபித்திருந்தால், பிரிவினைவாத சக்திகளின் முயற்சி என்றோ தோல்வியைச் சந்தித்திருக்கும் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விசாரணை செய்வதற்கு இந்தியா எடுத்த உடனடி நடவடிக்கையும் அதில் புலி இயக்கத் தலைவர் குற்றவாளியாகக் காணப்பட்டமையும் பயங்கரவாதத்துக்கு எதிராக அரசாங்கம் சட்டபூர்வ நடவடிக் கைகளை எவ்வாறு கையாள வேண்டுமென்பதற்கு நல்ல உதாரணமாகும். இருந்தாலும் கூட ராஜீவ் காந்தியின் கொலை தொடர்பாக பிரபாகரன் தேடப்படுகிறார். இவ்வாறான செயற்பாடுகள் யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழு தமது தந்திரோபாயம் குறித்து மீளாய்வு செய்வதற்கு செல்வாக்குச் செலுத்த முடியும்.
ஐரோப்பிய யூனியனின் தீர்மானத்தை மிகச் சாதாரணமானதென சமாதானத் தரகர்களான நோர்வேயினால் வெறுமனே தட்டிக் கழித்து விடமுடியாது. எனவே அவர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் பாரிய பொறுப்பொன்று இருக்கிறது. பக்கச் சார்பெதுவுமின்றி சம்பந்தப்பட தரப்புகளுக்கு உண்மையைத் தெரிவிக்க வேண்டியது நோர்வேயின் முக்கிய கடமையாகும்.
ஏனைய பயங்கரவாத இயக்கங்களோடு புலிகள் கொண்டிருக்கும் தொடர்புகள் குறித்து வெளிநாட்டு அரசாங்கங்களும் சர்வதேச சமூகமும் மிகப் பாரதூரமாகக் கவனத்திலெடுத்து விசாரணை
நடத்த வேண்டும். புலிகளுக்கும் நேபாளத்தின் மாவோ கெரில்லாக்களுக்குமிடையிலான ஆயுதப் பேரம் பற்றி அண்மைய பத்திரிகைச் செய்திகள் இந்தியாவின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.
வெளிநாடுகளில் புலிகள் வரவேற்கப்பட மாட்டார்கள் என்ற காரணத்தினால் பேச்சுவார்த்தை களைத் தாமதிக்கச் செய்வதற்கு ஐரோப்பிய பயணத்தடையை ஒரு சாட்டாகப் புலிகள் முன் வைக்கலாம். ஐரோப்பிய பயணயத் தடைபற்றி கருத்துத் தெரிவித்த புலிகளின் அரசியல் துறைப்
பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் இந்தத் தடை
பேச்சுவார்த்தையை முறிவடைய வைக்கலாம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
எனினும் குற்றச் செயல்களைப் புரிந்து விட்டு மற்றக் கட்சிகளின் தலையில் பழியைப் போட்டு விட்டுத் தப்பிச் செல்லும் விதத்தில் புலிகள் செயல்பட்டு வந்திருக்கின்றனரென்பதைப் புலனாய்வுத் தகவல்கள் எடுத்துக் காட்டுகின்றன. கொழும்பில் கொலையாளிகளை ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தி, தமது நோக்குகளை நிறைவேற்றுவதே புலிகளின் புதிய தந்திரோபாயம். இது தொடர்பாக கொழும்பில் பல ஒப்பந்த அடிப்படையில் செயற்படும் கொலைகாரக் குழுக்களோடு ஏற்கனவே புலிகள் தொடர்புகளை வைத்திருக்கின்றனரென்று தகவல்கள் கிட்டியுள்ளன. புலிகளின் இத்தகைய நடவடிக்கைகள் கொழும்பின் நாளாந்த நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும். ஏனெனில் இந்த ஒப்பந்தக் கொலைகாரக் குழுக்களில் பெரும்பாலும் சிங்கள இளைஞர்களே அங்கம் வகிக்கின்றனர். எனவே இராணுவ மற்றும் பந்தோபஸ்து அதி காரிகள் புலிகளின் இந்தப் புதிய தந்திரோபாயத்தை சாதாரணமான ஒன்றாக எடுத்துக் கொள்ளக்கூடாது. பாரதூரமான குற்றச் செயல்களில் ஈடுபட்டுவதற்காக ஏற்கனவே பல சிங்கள இளைஞர்கள் புலிகளோடு இணைந்திருப்பதாகத் தெரியவருகிறது. இது ஆபத்தான வளர்ச்சிப்போக்காகும். இந்த ஒப்பந்தக் கொலை காரர்களையும் தேடிப் பிடிப்பது முன்னுரிமைப் பணியாக அமைய வேண்டும்.
கம்பஹாவில் கைதிகள் கொண்டு செல்லப்பட்ட சிறைச்சாலை வாகனம் மீது நடத்தப்பட்ட அண்மைய தாக்குதல் மிகச் சக்தி வாய்ந்த தொழில்சார் கொலைக் குழுக்கள் கொழும்பில் இயங்குகின்றன என்பதை எடுத்துக் காட்டுகிறது. இந்தக் கொலைக் குழுக்களுக்கும் புலிகளுக்கும் தொடர்பு உண்டா என்பது விசாரணைகள் மூலம் கண்டு பிடிக்கப்பட வேண்டியவையாகும். இதனைப் புலிகள் நிராகரிக்கலாம். ஆனால் இக் கொலைக் குழுக்களுக்கு புலிகள் பயிற்சியளித்திருக்கலாம். தமது முக்கிய எதிரிகளான அரசியல்வாதிகளை நெருங்க முடியாத நிலையில் புலிகள் இருக்கிறார்கள். இதற்கு அவர்களுக்கு வழங்கப் படும் கடினமான ஆயுதப் பாதுகாப்பு காரணமாகும். எனவே இவர்களைக் கொல்வதற்கு ஒப்பந்தக் கொலைகாரர்களைப் புலிகள் பயன்படுத்தக் கூடும். இந்த அபாயத்தை ஆனந்த சங்கரி முன் கூட்டியே அறிந்திருக்கலாம். இதனால்தான் கட்சி வழக்கொன்றிற்கு ஒழுங்கு பூர்வமானமுறையில் நீதிமன்றத்திற்கு ஆஜராகுமாறு கேட்கப்பட்ட அவர், தனது உயிருக்கு இருக்கும் ஆபத்து குறித்து நீதிபதியிடம் தெரிவித்துள்ளார். இவை குறித்து பந்தோபஸ்து அதிகாரிகள் கவனத்திலெடுத் திருக்கிறார்களா? எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு நூற்றுக் கணக்கான மனித உயிர்கள் பலியெடுக்கக்கூடிய அபாயம் நிலவுகிறது. குறிப்பாக வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் கொல்லப்படக் கூடிய அபாயகரமான சாத்தியங்கள் இருப்பதைப் பந்தோபஸ்து அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
நன்றி சண்டே ஒப்சேர்வர்

Page 8
ன்ெனோடு தொலைபேசியில் பேசிய நண்பர் பெருந்தகை வேறு யாருமல்ல.
'வை.கோ. என்று வையம் அழைத்து மகிழும், தமிழாய்ந்த பெருந்தகை திரு.வை. கோபால்சாமி அவர்கள் தான்.
அரச கட்டளை
'கணேசு. இவருதான் வாலி, நம்முர்க்காரரு. திருச்சி
Siboù
சாந்தி பி
பெரியண்ணன் அவர்கள், சிவாஜியிடம் என்னை இப்படித்தான் அறிமுகப்படுத்தி வைததார.
அப்போது நான் ஏகப்பட்ட எம்.ஜி.ஆர். படங்களுக்குப் பாடல்கள் எழுதிக் கொண்டு இருப்பது சிவாஜிக்குத் தெரியும், அதன் காரணமாகவே, என்பால் அவருக்கு ஓர் எரிச்சல் இயல்பாக இருக்கக்கூடும் என எண்ணினேன் நான்.
ஆனால், என் எண்ணத்திற்கு மாறாக சிவாஜி அவர்கள் சிரித்த முகத்தோடு,
வாங்க. என்று என் வலக்கரத்தில் தன் வலக்கரத்தைக் கோத்து, வரவேற்றார்.
திரு. பெரியண்ணன் அவர்கள், சிவாஜி குடும்பத்திற்குப் பிள்ளையார் சுழி போன்றவர். அவரை முன்னிலைப்படுத்தியே நடிகர்
உளவு பார்த்தலால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றிக்
கட்டுரைத் தொடர்.
பெல்பாய்டு என்கிற பெண், அமெரிக்க உள்நாட்டுப் போரில் அடிமை வியாபார ஆதரவுப் படைக்குச் சாதகமாக பல சாகலங்களைச் செய்தாள். அரசாங்க ஆதரவுப் படைகள் பாலங்களை நாசம் செய்து அடிமை வியாபார ஆதரவு படைக்கு உணவு கிடைக்காமல் செய்ய முயற்சிக்கப் போகிறது என்கிற தகவல் கிடைத்தவுடன் அந்தத் தகவலை அடிமை ஆதரவுப் படைத் தலைமைக்குத் தெரிவிக்க விரும்பினாள் பாய்டு. அரசாங்கப் படை அணிகளைத் தாண்டிச் சென்றுதான் அந்தத் தகவலை அவள் கொடுக்க வேண்டியிருந்தது.
தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் பாய்டு இராணுவ வீரர்கள் சுட்டுக் கொண்டிருந்தபோதே குண்டுகளுக்கு மத்தியில் சாமர்த்தியமாக நுழைந்து சென்று சேர்க்க வேண்டிய இடத்தில் தகவலைச் சேர்ந்தாள். இதனால் அந்த இராணுவம் பட்டினிக்
S.
கூறும் அநுபவக்
666 6ITSS SIga.
திலகத்தின் குடும்ப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
சிவாஜியைக் கொண்டு தான் தயாரிக்கும் 'அன்புக் கரங்கள் படத்திற்கு நான் பாடல்கள் எழுத வேண்டும் என்று பெரியண்ணன் அவர்கள் பெரிதும் விரும்பினார். அதன் காரணமாகவே என்னை அழைத்து சிவாஜியிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்.
1964இல் ஆரம்பமான இந்த அறிமுகம், பிறகு நான் 60 சிவாஜி
படங்களுக்குப் பாடல்கள் எழுத ஓர் ஆரம்பமாக அமைந்தது.
'பராசக்தி காலத்திலிருந்தே சிவாஜியின் நடிப்பில் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்த நான் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றக் கூட்டங்களில், சிவாஜியை விமர்சித்துப் பேச வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானதுண்டு இது குறித்து சிவாஜிக்கு மனதளவில் என்பால் கசப்புணர்வு மெல்லியதாய் - பரவியிருந்தபொழுதும், அவர் படங்களுக்கு நான் பாடல் எழுதக்கூடாது என்றெல்லாம் தடை விதிக்கக்கூடிய குறுகிய கண்ணோட்டம் அவரிடம் இருந்ததில்லை.
தனிப்பட்ட முறையில் சிவாஜியும், எம்.ஜி.ஆரும் ஆரத்தழுவி அன்பு பாராட்டும் நண்பர்களாக இருந்தபோதும், தொழில் ரீதியாக அவர்களுக்கிடையில் ஒரு போட்டி
கிடக்காமல் பாதுகாக்கப்பட்டது.
ரோஸ்கிரின் ஹெளன் என்பவள் அழகான விதவை. நாற்பது வயது அவளுக்கு அமெரிக்கத்
லைநகரான வாஷிங்டன் வட்டாரத்தில் மிகவும் பிரபலமாக இருந்தவள். அடிமை வியாபாரத்தை ஒழிக்க விரும்பிய ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் எதிர்ப்பாளர் அவள். அவருக்கு எதிரான படைகளுக்கு உளவாளியாக வாஷிங்டன் நகரத்திலேயே அவள் செயல்பட்டாள். லிங்கனுக்கு நெருக்கமான நண்பர்களை
வீட்டுக்கு /
வைத்து சல்லாபித்து பேச்சுக் கொடுத்து தேவையான ரகசியங்களைச் சேகரிப்பது அவளுக்குப் பழக்கம். பிறகு அந்தத் தகவல்களை லிங்கனின் எதிரிப் படைகளுக்கு அனுப்பி வைத்து விடுவாள். இதன் விளைவாக வெற்றி பெற வேண்டிய லிங்கனின் படைகள் சில போர் முனைகளில் தோற்க வேண்டிய நிலையும் உருவாயிற்று.
எலிசபெத் வான் லியூ என்ற ஒரு பெண். அவள் லிங்கனுடைய அரசாங்கப் படையின் பிரதம தளபதிக்கு உளவாளியாக வேலை பார்த்தாள். தன்னுடைய
மனப்பான்மை இருந்தது முக்காலும் உண்மை,
சிவாஜி நடிக்கும் அன்புக் கரங்கள் படத்திற்கு நான் பாடல்கள் எழுதுவதாக, என் பெயரைத் தாங்கிய முழுப் பக்க விளம்பரம் நாளேடுகளில் வெளியான அன்று
தாழம்பூ படப்பிடிப்பில், நான் எம்.ஜி.ஆரை தற்செயலாகச் சந்திக்க நேர்ந்தது.
என்னைப் பார்த்தவுடன் 'உங்க அன்புக் கரங்கள் எப்ப ரிலீஸ் என்று எம்.ஜி.ஆர் புன்னகைத்தவாறு என்னிடம் கேட்டார்.
"உங்க அன்புக்கரங்களில் இருந்து என்றைக்குமே எனக்கு ரிலிஸ் கிடையாது" என்று நான் சொன்னதும் எம்.ஜி.ஆர். நெகிழ்ந்து போனார்.
தமிழ்நாடு முழுவதும் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த சமயம், நிவாரண வேலைகளுக்காகப் பெரிய அளவில் நிதி திரட்டித் தர, நடிகர் சங்கத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு -
ஐந்து முக்கிய பெருநகரங்களில் முதலமைச்சர் திரு.எம்.ஜி.ஆர். தலைமையில், அனைத்துப் பிரபல நடிகர்களும் பங்கு பெறும் வகையில், கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடாகியிருந்தன.
திருநெல்வேலியில் நடந்த கலை நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆர். தலைமை வகிக்கையில், நான் அவருக்குப் பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தேன்.
臀冢
வீட்டிருந்தபடியே பிரதம தளபதியின் செயலகத்திற்கு சமிக்ஞைகள் முலம் செய்திகள் அனுப்பும் ஒரு முறையை அவள் கையாண்டாள். அவள் அளித்த தகவல்கள் லிங்கனின் படைகள் வெற்றி பெற பேருதவியாக இருந்தன.
புகழ் பெற்றவர்கள் |
பெண் உளவாளிகளில் சமீபகாலத்தில் மிகுந்த புகழ் பெற்று பத்திரிகைகளில் பரபரப்பை ஏற்படுத்தியவள் கிரிஸ்டியன் கீலர் பிரிட்டனில் வழநதாள அமைச்சர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்று படுக்கைக்குப் படுக்கை தாவி பல சாகசங்கள் புரிந்தவள். சர்வதேசத் தலைவர்கள் பலரையும்
கண்டுவிரலில் ஆட்டி
வைத்தவள். ரஷ்யர்களின் உளவாளியாக பிரிட்டனில் அவள்
罗செயல்பட்டாள்.
அவளுடைய
SI 7சாகசத்திற்கு பலியானவர் பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சராக விளங்கிய ப்ரஃபுயூமோ, அவருக்கு வலை விரித்து அவரிடமிருந்த பாதுகாப்பு ரகசியங்கள் பலவற்றையும் அறிந்து அவற்றை ரஷ்யர்களுக்குக் கொடுத்துதவினாள். அவளுடைய லீலைகள் வெளிப்பட்டபோது ப்ரஃ புயூமோவும் அதில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய
(தொடரும்.) (நன்றி. நர்மதா)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இலங்கையில் தினந்தோறும் சட்ட விரோதமான கருக்கலைப்புக்கள் 3500 முதல் 4000 வரையில் மேற்கொள் 1ளப்படுவதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
கருக்கலைப்பு என்பது இலங்கையில் சட்டமாக்கப் படவில்லை என்பதால் மேற்படி எண்ணிக்கையானது, இதனையும் விட அதிகமாகலாம் என்பது மருத்துவத்துறை disi கருத்தாக உள்ளது.
கருவைத் தொடர்ந்து வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும் போது தாயின் உயிருக்கு ஆபத்து ஏதும் நிகழக் கூடுமாயின், மருத்துவ அனுமதியின் பிரகாரம் கருக்கலைப்பு செய்வதற்கு இந்நாட்டில் சட்ட ரீதியிலான அனுமதி இருக்கிறது. கருக் கலைப்பு என்பது அனைத்து நாடுகளுக்கும் பொதுவான தொரு விடயமாகும். இலங்கை உட்பட அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளில் மேற்கொள்ளப்படுகின்ற கருக்கலைப்புகளில் நூற்றுக்கு 95 சதவீதமானவை பாதுகாப் பற்றதாகும் சகல வயதுகளையுடைய பெண்கள் மத்தியிலும்
რMჩumbulb
கருக்கலைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆதாவது திருமணம் முடித்த, முடிக்காத, குழந்தைகள் பெற்ற அனைத்து ரகப் பெண்கள் மத்தியிலும் கருக் கலைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
கருக்கலைப்பு சட்டரீதியாக்கப்படாமை காரணமாக இவ்வாறானதொரு நிலைமையின் கீழ், கருக்கலைப்பு தொடர்பான எவ்வித அறிவும் இல்லாத அல்லது அது தொடர்பான அனுபவம் இல்லாத மருத்துவர்களும் அல்லாத நபர்கள் கருக்கலைப்பு செய்வது மிகவும் பயங்கரமான தொரு விடயமாகும்.
அதே நேரம் இந்நபர்கள் கருக்கலைப்பு செய்வதற்காக உபயோகிக்கின்ற உபகரணங்கள் விஷக் கிருமிகளைக் கொண்டவையாக காணப்படுகின்றன. இதனால் கருக் ಹಿನ್ದಿ। செய்து கொள்கின்ற பெண்களுக்குப் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.
இவ்வாறான சட்ட விரோதமான முறையில் கருக் கலைப்புக்கு உட்படுத்தப்பட்டு அதிக இரத்தம் வெளி யேறுதல் உட்பட பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகின்ற : : அனுமதிக்கப்படுவதானது தறபோது மிகவும அதிகரதது வருவதாக மருததுவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. இவ்வாறான ஒரு பெண்ணுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக அரசுக்கு 35,000 ரூபா மட்டிலும் செலவு செய்ய நேரிடுகின்றது. இது முழு சமூகத்திற்கும் பெரும் சுமையைக் கொண்டு தருகின்ற ஒரு விடயமாகும். சட்ட விரோதமான கருக்கலைப்பு காரணமாக உலகம முழுவதிலும் நாளொன்றுக்குச் சுமார் 180 பெண்கள் இறக்கின்றனர்.
இலங்கையில் கூட சட்டவிரோத கருக்கலைப்புக் : : பெண்கள் இறந்து வருகின்றனர்.
லலது பாதிககபபடுகினறனர.
என்ன? என்பதைத் தான் நாங்கள கண்டறிய வேணடும,
கருக்கலைப்பைச் சட்டரீதியாக்குவது தான் இதற்கான
தவில் என ஒரு சாரார் கூறுகின்றனர்.
நாடளாவிய ரீதியில் பரந்துபட்டிருக்கின்ற கருக்கலைப்புச்
செய்யும் நிலையங்களைச் சுற்றி வளைத்து அவற்றை நடாத்திவருபவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென இன்னும் ஒரு சிலர் கூறுகின்றனர். இவ்விடயம் தொடர்பாக ஆராய்வதற்கு முன்னர் பெண்கள் ஏன் கருக்கலைப்புச் செய்து கொள்ளத் தூண்டப்படுகிறார்கள் என்பதை இனங்காண வேண்டும்.
u LD u li DJತಿ
தருக்கலைப்பால்
Aust
தேவையற்ற முறையில் கருத்தரிப்பதே இதற்கு முக்கியக் காரணமாகும் என பெரும்பாலும் கூறப்படு கின்றது.
கருக்கலைப்பு மேற்கொள்ளப்படக் கூறப்படும் முக்கியக்காரணிகள்: ஒரு பெண் கர்ப்பம் தரித்தால் அதனை அப் பெண்ணின் துணைவனோ அல்லது குடும்பத்தாரோ ஏற்றுக் கொள்ளாமையாகும். அல்லது அந்த கர்ப்பத்துக்கு ஒத்துழைப்பு வழங்காமையாகும்.
மற்றது பெண்ணின் கர்ப்பமானது அப்பெண்ணின் உடல்நலத்திற்கு ஒத்துவராமை அல்லது உயிருக்கு ஆபத்தை உண்டு பண்ணுதல்.
கர்ப்பப்பையில் இயல்பு நிலை தோன்றாமை, போன்ற காரணங்களையும் கூறலாம். திட்டமிடப்படாத உடலுறவுகள் காரணமாகத் தேவையற்ற கர்ப்பங்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. இவ்வா றான கருத்தரிப்புக்கள் உலகம் முழுவதிலுமாக வரு டாந்தம் 80 மில்லியன் அளவில் ஏற்படுவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
இதற்கான காரணங்களை நோக்கும் போது, கற்பழிப்பு, கர்ப்பிணியானதன் பின்னர் அக் குழந்தை தேவையற்றதாகுதல், திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாகவே கர்ப்பம் தரித்தல், திருமணம் முடித்திருந்
தாலும் வயது வந்த பிள்ளைகள் இருத்தல் கருத்தரித்து மூன்று மாதகாலத்திற்குள் ஏற்படக்கூடிய ருபெல்லா போன்ற நோய்கள், குடும்பத்திட்டம் தொடர்பில் கொண்டுள்ள கவலையினங்கள், குடும்பக்கட்டுப்பாட்டு முறை தோல்வி அடைதல் என்பன சிலவாகும்.
பெரும்பாலான பெண்கள் திருமணம் முடித்த ஆரம்ப காலக் கட்டத்தில் கருத்தரிக்க விரும்புவதில்லை. இதற்குத் தனிப்பட்ட பல காரணங்கள் இருக்கலாம். எயிட்ஸ் போன்ற நோய்கள் தொடர்பிலான அச்சங்கள், சமூகப் பொருளாதார அழுத்தங்கள் போன்றவையும் கூடக் காரணங்களாக இருக்கலாம்.
தேவையற்ற கருத்தரிப்பைத் தவிர்த்துக் கொள்வதற்குப் பொறுப்புடன் கூடிய பாலியல் தொடர்புகள் மிகவும் முக்கியமானதாகும் என்பது மருத்துவக் கருத்தாகும்.
தேவையற்ற கருத்தரிப்புகளின் மூலம் மார்புப் புற்று நோய், இதயம் தொடர்பான நோய்கள், நீரிழிவு, சிறுநீரக நோய்கள் என்பன ஏற்படக் கூடுமென கண்டறியப் பட்டுள்ளன.
கருக்கலைப்பை மேற்கொள்ளக் கூடிய உரிய ஒழுங்கு விதிகள் உள்ளன. அதனை ஏற்று, அது தொடர்பில் நன்கு பயிற்சிகளைக் கொண்ட மருத்துவர் களால் கருக்கலைப்பு மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பதே மருத்துவத்துறையின் கூற்றாகும்.
உரிய முறையில் அதனை மேற்கொண்டால் உயிரழிவில் இருந்தும் பிற பாதிப்புகளில் இருந்தும் பெண்களைக் காப்பாற்றிக் கொள்ள இயலும்,
25.06. 12, 2005

Page 9
剥 உன்றைதவொரத் குவெடுத்து < tagasi 拳 ກ.
Güianaj of Liais
இடர் படும் எம் தேசத்து மக்களுக்காக எழுதும்
filଞ୍୯,
அன்பான எம் தேசத்து மக்களே! உலகெங்கும் பரந்து வாழும் எம் தாயகத் தேசத்து உறவுகளே! என் உயிரினும் மேலான பாசமிகு தோழர்களே!
உங்களுக்கு வணக்கம்!
எம் தாயகத் தேசத்தின் விடியலை விரைவாக வென்றெடுப்போம் என்ற தளராத நம்பிக்கைகளோடு மக்களாகிய உங்களைச் சுதந்திரப் பிரஜைகளாக இந்த மண்ணில் வாழவைப்போம் என்ற உருக்குறுதிவாய்ந்த உணர்வுகளோடு மறுபடியும் ஒரு உரிமை மடலில் உங்களோடு மனந்திறந்து பேசு வதில் நான் மனம் நிறைகின்றேன்!
உரிமைக்காகப் போராடும் நாங்கள் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக ஒய்வெடுத்துக்கொண்ட வரலாறு இதுவரை இல்லை! எமது மக்கள் எமது தாயகத் தேசத்தில் சுதந்திரப் பிரஜைகளாக உரிமை பெற்று எப்பொழுது நிம்மதியாக வாழத் தொடங்குகின்றார்களோ அப்பொழுதுதான் நாமும் நிம்மதியாக ஓய்வெடுத்துக்கொள்ள முடியும்!
அதுவரை எதுவரினும் எதிர்கொள்ளத் தயார் என்ற திடமான மன உறுதியோடு மக்களாகிய உங்களுக்காக உழைப்போம் என்ற தென்போடும், திட்டங்களோடும் நாம் எழுந்து முகமுயர்த்தி நிற்போம்!
எம் இனிய மக்களே! நாம் ஒடுக்கப்படுகின்ற ஒரு தேசிய இனம் எமது ஒடுக்குமுறைகளுக்கு எதிரா கப் போராடும் பூரண சுதந்திரம் எமக்கும் உண்டு அந்த வகையில்தான் நாம் ஆயுதப் போராட்டத்தில் அன்று ஈடுபட்டிருந்தோம்! முடிவற்ற யுத்தம் என்பது அர்த்த மற்றனவாக வகைதொகையற்ற அழிவு களை எமது மக்களாகிய உங்களுக்குத் தந்துகொண்டிருப்பதால்.
மாறி வரும் உலகத்தின் போக்கைக் கருத்தில் கொண்டு நாம் செயற்பட எண்ணி யதால்.
பேச்சுவார்த்தை மூலம் சமாதானத் தையும் அரசியல் தீர்வையும் எட்ட முடியும் என்ற நம்பிக்கையின் சமிக்ஞைகள் இலங் கையின் அரச தரப்பிடமிருந்து கிடைத் திருந்ததால்.
அதற்கு அயலுலக மற்றும் சர்வதேச சமூகத்தின் ஆதரவு எமக்குக் கிடைத் திருந்ததால்.
எமது போராட்ட வடிவத்தை நாம் மாற்றியமைத்துக் கொண்டவர்கள்!
ஆனால், புலித் தலைமைகளோ இன்ன மும் மக்களின் வாழ்வியல் உரிமைகளை மறுப்பவர்களாக - மனித உயிர்களைக் காவுகொள்ளும் வன்முறையாளர்களாக - ஆயுதங்கள் மீது மோகம் கொண்டு மறுபடி மறுபடி ஒரு யுத்தத்தை மக்களாகிய உங் கள் மீது திணிப்பதற்கே கங்கணம் கட்டி நிற்கிறார்கள்!
விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் அர்த்தமற்ற தொடர் அழிவுகளை ஏற் படுத்திக்கொண்டு அதன் ஊடாகப் புலித் தலைமை தனது இருப்பைத் தக்கவைத்து வருகின்றது
ஈ.பி.டி.பி.யினராகிய நாம், அழிவுகளி லிருந்து மக்களைக் காத்து அர்த்தமுள்ள ஒரு அரசியல் தீர்வுக்கூடாக எமது மக்களின் விடுதலையை வென்றெடுக்கலாம் என்ற நம்பிக்கையோடு களத்தில் நிற்கின்றோம்! இதில் யாருடைய வழிமுறைக்கு மக் களாகிய உங்களது அங்கீகாரம் கிடைக் கின்றது என்பதும், யாருடைய வழிமுறைக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கின்றது என்பதும் மக்களாகிய உங்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் நன்கு தெரியும்
இலங்கை • இந்திய ஒப்பந்தத்தின் பின்பு ஆயுதப் போராட்டத்தை இடை
ஒக் 06 - 12, 2005
྾、
நிறுத்திய நாம் ஜனநாயக அரசியல் களத்தில் நின்று இன்று வரை பெரும் சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றோம்!
நாங்கள் ஆயுதப் போராட்டத்தை மட்டும்தான் இடை நிறுத்தினோமே தவிர, எமது உரிமைப் போராட்டத்தைக் கைவிட்டு விடவில்லை!
நாங்கள் அழிவுகளை மட்டும் தருகின்ற ஆயுத பலத்தோடு மட்டும் களத்தில் நின்றவர் களல்ல. அர்த்தமுள்ள அரசியல் தீர்வுக்காக ஆத்ம பலத்தோடு உங்கள் ஆதரவோடு மக்களாகிய உங்கள் மத்தியில் நிற்பவர்கள்! மக்களாகிய உங்களது விருப்பங்களுக்கு மாறாக ஆயுத பலாத்காரத்தின் ஊடாக அச்சத்தை உருவாக்கி அதன் மூலம் தமிழ் பேசும் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் தாமே என்று மக்களாகிய உங்களது தலைமையை தான்தோன்றித்தனமாகத் தட்டிப்பறித்த புலிகள் எமது விடுதலைப் போராட்டத்தை இன்று எந்தத் திசை நோக்கி இழுத்துச் செல்கின்றார்கள்.
இன்று எமது போராட்டம் எங்கே சென்று கொண்டிருக்கிறது. எமது மண்ணில் இப் போது என்ன நடந்துகொண்டிருக்கிறது. இவைகளை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!
புலிகள் - மக்களை - உங்களை மிரட்டி வதைத்து மெளனமாக்கி மக்களது - உங் களது ஏகப்பிரதிநிதிகளாகத் தம்மைத்தாமே வெளிக்காட்டி தமது தொடர்ச்சியான கொலைகளால் - வன்முறைகளால் - மக்கள் விரோதச் செயல்களால் சர்வதேச சமூகத்தின் மத்தியிலும் பயங்கரவாதிகளாக அடையாளப் படுத்தப்பட்டு தடை உத்தரவினைப் பெற்றுக் கொண்ட புலிகளினால், நியாயமான எமது மக்களின் அரசியலுரிமைக்கான கோரிக்கை என்பது இன்று உலக நாடுகளினால் பயங்கரவாதமாக சித்திரிக்கப்பட்டு வருவது கண்டு நான் வேதனைப்படுகின்றேன்!
எமது மக்களின் அரசியல் அபிலா ஷைகள் மீது பயங்கரவாதம் என்ற கறை பூசப்பட்டிருப்பது கண்டு நான் துயரப்படு கின்றேன்!
தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட் டத்தை ஆயுதப் போராட்டமாக ஆரம்பித்து இன்று அதை ஒரு ஜனநாயக ரீதியிலான போராட்டமாக மாற்றியிருப்பது வரை இந்தப் போராட்டத்திற்காக இரத்தத்தையும் தசையையும் தாரைவார்த்துக் கொடுத்த வர்கள் என்ற வகையில் இன்றைய எமது தாயக தேசத்தின் நிலை கண்டு என்னால் வேதனைப்படாமல் இருக்க முடியவில்லை! உயிரினங்களை வதைப்பது பாவம் என்று கருதிய மக்கள் நீங்கள்! மனிதநேயப் பண்புகளால் சர்வதேச அரங்கில் மிடுக்கோடு முகமுயர்த்தி நின்றவர்கள் தமிழ் பேசும் மக்கள்!
ஆகையால்தான் அன்று எமது போராட் டத்தை நோக்கி சர்வதேச நாடுகளின் சாதகமான ஒரு பார்வை இருந்தது. ஆனால் இன்று அந்த நிலை தலைகீழாக மாறிவிட்டது. ஏன் இந்த நிலைமை.
மக்களாகிய உங்களது கனவுகள் மீது பயங்கரவாத முத்திரை குத்தியவர்கள் UJTj?....
உங்களது மனிதநேய அடையாளங் களை சர்வதேச அரங்கில் சிதைத்தவர்கள் யார்?.
உங்களது முகங்களில் கரி பூசியவர்கள் UJTj?.
இன்று பொங்கு தமிழ் என்று கூறி மக் களை பலாத்காரமாக வீதிக்கு இழுத்துக் கொண்டு மறுபுறத்தில் சொந்த இனத்தையே கருவறுத்து வருவதற்குப் புலிகள்தான் காரணம் என்பதை மக்களாகிய நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்!
உன் கால்களில் குத்திய கூரிய முட்கள் ஒவ்வொன்றும் நீ எப்போதோ தூவி வைத்தவை. அதில் அடுத்தனின் பங்கு குறைவு
என்றான் ஒரு கவிஞன். அதுபோலவே புலிகள் வகுத்துக்கொண்ட பாதை புலிகளுக்கே படுகுழியாக அமைந்து விட்டது. ஒடுக்குமுறையாளர்கள் தமக்குரிய புதைகுழியைத் தாமே தோண்டிக்கொள் கிறார்கள் என்பது போல் புலிகள் தமக்குரிய புதைகுழியைத் தாமே தோண்டிக்கொண்டிருக் கிறார்கள் என்பதுதான் உண்மை!
பாரதப் பிரதமர் ராஜூவ் காந்தியைக் கொன்றிருக்காவிட்டால் புலிகளைப் பயங்கர வாதிகள் என்று முடிவெடுத்து இந்தியா தடை செய்திருக்காது
சொந்த இனத்தைக் கருவறுப்பது போல் சொந்த மக்களையே படுகொலை செய்
திருக்காவிட்டால் அெ யாவும் கனடாவும் பு திருக்கமாட்டா.
இலங்கையின் ெ கதிர்காமரை படுகெ விட்டால் இன்று ஐே களுக்குப் பிரயாணத்
சிறுவர்களைப் யணிக்குத் திரட்டுவ அரசியல் படுகொலை ஆட்கடத்தல் அச்சு துங்கள் கப்பம் வாங் என்று சர்வதேச சமூக நீண்ட காலமாகவே கொண்டிருக்கிறது!
சர்வதேச சமூக சார்ந்த கோரிக்கைக கொள்ள மறுத்து, ெ மீதும், பயங்கரவாத நாட்டம் கொண்டு செ மட்டுமே இன்று புலி சமூகம் அழுத்தங்கை பிரயோகித்து வருகின் உலக நாடுகெ பயங்கரவாத இயக்க புலிகளையும் பட்டியலி அறிவித்து வருகின்றது நேசத்திற்குரிய எ இன்று இனப் பி என்பது வெறுமனே இல அரசியலோடு மட்டும் விடயமல்ல! இலங்ை விரிந்து பரந்த சர்வ இந்த விடயம் பின்ன ஒரு பாரிய பிரச்சினை சர்வதேச நாடு சமிக்ஞை இன்றி, அ எரிகின்ற இனப் பிரச் கண்டுவிடுவது வெறும் மக்களாகிய உங்க தாமேதான் என்று பு றார்கள்!
மக்களின் விருப் தான்தோன்றித்தனமான தலைமையை எமது புலிகள் பலாத்கார வருகின்றார்கள்.
தங்களுடன் பேசி மக்களின் பிரச்சினைக் டும் என்று புலிகள் வருகின்றார்கள்.
உலக நாடுகள் L பயங்கரவாத இயக் திருக்கின்ற இந்நிலை சர்வதேச சமூகத் ஏற்காமல் புலிகள் தொ நடவடிக்கைகளில் இந்நிலையில்.
அதனால் எஞ்சிய நாடுகளும் புலிகளை என்று பகிரங்கமாக எதி போகின்ற பொறிக் கிட கொண்டு வருகின்ற
தமிழ் பேசும் மக்க தீர்மானித்துக்கொள்வது எழுகின்றது.
ஒரு பயங்கரவாத தேசிய இனத்தின் பிர பேசித் தீர்க்க முடியும் கின்றது.
யுத்த முனைப்புக காட்டிவரும் புலிகள் யினால் சர்வதேச சமூக மக்களாகிய உங்க எவ்வாறு பேச்சுவார்த் முன்வர முடியும் என்ற ஈ.பி.டி.பி.யினராகிய பிரச்சினை என்பது ( மக்களின் பிரச்சினை சர்வதேச சமூகத்திடம் எடுத்துரைத்து வருகில் புலிகளின் பயங் களுக்கும் தமிழ் பேசு சம்பந்தமும் கிடையா எடுத்துக்கூறி வருகின் ஏனென்றால் நியா தீர்வை வேண்டி நீ உங்களது பிரச்சின அரசியல் வழிமுறைய களாக உலக நாடுக பட்டடிருக்கும் பு பிரச்சினையும் ஒன்றெ னால், மக்களாகிய உா சமூகத்தின் அனுதாபம் மக்களாகிய உ அபிலாஷைகளைத் தீர்
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மரிக்காவும் பிரித்தானி லிகளைத் தடை செய்
வெளியுறவு அமைச்சர் ாலை செய்திருக்கா ராப்பிய யூனியன் புலி தடை விதித்திருக்காது பலாத்காரமாக படை தை நிறுத்துங்கள். களை நிறுத்துங்கள். றுத்தல்களை நிறுத் குவதை நிறுத்துங்கள்! 5ம் புலிகளை நோக்கி
கோரிக்கைவிடுத்துக்
த்தின் மக்கள் நலன் ளைப் புலிகள் ஏற்றுக் தாடர்ந்தும் வன்முறை நடவடிக்கைகள் மீதும் யற்பட்டு வருவதனால் விகள் மீது சர்வதேச |ளயும் தடைகளையும் 1றது.
ளங்கும் இருக்கின்ற ங்களோடு இணைத்து ட்ெடு சர்வதேச சமூகம்
bl. ம் தேசத்து மக்களே!. ரச்சினைக்கான தீர்வு மங்கையின் உள்நாட்டு சம்பந்தப்பட்டிருக்கும் கத் தீவையும் கடந்து தேச சமூகத்துடனும் ரிப்பிணைந்திருக்கின்ற
களின் சாதகமான வர்களின் ஆதரவின்றி சினைக்கு நாம் தீர்வு ம் கனவு மட்டும்தான்! 5ளது ஏகப்பிரதிநிதிகள் லிகள் கூறி வருகின்
பங்களுக்கு மாறாகத் 1முறையில் தங்களது நாயக தேசத்தின் மீது வடிவத்தில் திணித்து
த்தான் தமிழ் பேசும் குத் தீர்வுகாண வேண் நிபந்தனை விதித்து
பலவும் புலிகளை ஒரு கமாகத் தடைசெய் யில்.
தின் கோரிக்கையை டர்ந்தும் பயங்கரவாத ஈடுபட்டு வருகின்ற
புள்ள ஏனைய உலக ாப் பயங்கரவாதிகள் ர்காலத்தில் அறிவிக்கப் ங்கைப் புலிகள் எதிர் இந்நிலையில்.
5ளின் தலைவிதியைத் து எப்படி என்ற கேள்வி
இயக்கத்தினால் ஒரு ச்சினையை எவ்வாறு என்ற கேள்வி எழு
ளில் மட்டும் ஆர்வம்
இயக்கத் தலைமை கம் விரும்புவது போல் ளது பிரச்சினையை தை மூலம் தீர்ப்பதற்கு
கேள்வி எழுகின்றது. ப நாம், புலிகளின் வேறு தமிழ் பேசும் என்பது வேறு என்று
மிகவும் உறுதியாக ன்றோம்! கரவாத நடவடிக்கை ம் மக்களுக்கும் எந்த து என்று அடிக்கடி றோம்!
யமான ஒரு அரசியல் |
ற்கும் மக்களாகிய னயும், வன்முறை பினால் பயங்கரவாதி ரினால் தடைசெய்யப் லித் தலைமையின் னக் கருதப்படுமேயா ங்கள் மீதான சர்வதேச அற்றுப்போய் விடும்! -ங்களது அரசியல் த்து வைக்க முற்படும்
It all
J) U'Ji
சர்வதேச சமூகத்தின் முயற்சிகள் முன்னேற்ற மின்றி முடங்கிப்போய் விடும்!
இந்த ஆபத்திலிருந்து எமது தாயக தேசத்தைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டிய பாரிய பொறுப்பு மக்களாகிய உங்களுக்கு இருப்பதை நீங்கள் உணர வேண்டும்!
மக்களாகிய நீங்கள் இது குறித்த தெளிவான ஒரு தீர்மானத்தை வெளிப்படை யாக எடுக்கவேண்டிய வரலாற்றுக் காலகட்டத்தில் இன்று நிற்கின்றீர்கள்
நீங்கள் விரும்புவது அரத்தமுள்ள ஒரு அரசியல் தீர்வையே அன்றி அழிவுகளைத் தருகின்ற யுத்தத்தை அல்ல என்பதை சர்வதேச உலகுக்கு எடுத்துக்காட்ட நீங்கள் முன்வர வேண்டும்!
மக்களாகிய நீங்கள் பயங்கரவாதத் திற்கும் ஆயுத வன்முறைக் கலாசாரத்திற்கும் எதிரானவர்கள் என்பதை அடையாளப்படுத்த முன்வர வேண்டும்!
மனிதப் படுகொலைகளுக்கும் ஆட்கடத் தலுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் எதிரான வர்கள் என்பதை நிருபித்துக்காட்ட மக்க ளாகிய நீங்கள் முன்வர வேண்டும்!
அப்போதுதான் சர்வதேச சமூகத்தின் ஆதரவையும் அனுதாபத்தையும் நாம் பெற் றுக்கொண்டு எரிகின்ற இனப் பிரச்சினைக்கு விரைவான தீர்வினைக் காண முடியும்
புலிகள் சரிந்துபோன தங்களது செல் வாக்கைக் கட்டியெழுப்புவதற்காக. தங்களது ஆயுத வன்முறைக்கும் அராஜக நடவடிக்கைகளுக்கும் மக்களின் ஆதரவு இருப்பதாக சர்வதேச சமூகத்திற்குக் காட்டிக் கொள்வதற்காகவும்.
பொங்கு தமிழ் என்றும் தமிழ் எழுச்சிப் பிரகடன மாநாடு என்றும் மக்களாகிய உங்களை பலாத்காரமாக வீதிக்கு இழுத்து தங்களது வன்முறை அரசியலுக்கு நியாயம் கற்பிக்க முற்படுகின்றார்கள்
இது குறித்து நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் புலித் தலைமையின் மக்கள் விரோத ஆயுத வன்முறையோடு உங்களுக்கு உடன்பாடு இல்லை என்பதை அடையாளப் படுத்துவதற்காக நீங்கள் புலிகளிடம் இருந்து தொடர்ந்தும் விலகியிருப்பவர்களாக உங்களைச் சர்வதேச சமூகத்திற்குக் காட்ட முற்பட வேண்டும்!
ஈ.பி.டி.பி.யினராகிய நாம், எமது தாயக தேசத்தின் விடிவு குறித்து, மக்களாகிய உங்களது அரசியல் அபிலாஷைகள் குறித்து - ஒரு தெளிவான திட்டத்தை முன்வைத்தே செயற்பட்டு வருகின்றோம்!
நாம் கொண்டிருக்கும் திட்டமானது அயலுலக மற்றும் சர்வதேச நாடுகளின் அங்கீகாரத்தை இன்று பெற்று வருகின்றது. மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற சமஷ்டி அமைப்பு முறை யிலான ஒரு அரசியல் ஏற்பாட்டின் அடிப்படை யிலேயே நாம் நடைமுறையில் சாத்தியமான எமது திட்டத்தை வகுத்திருக்கின்றோம். இதில் எந்த விதமான விட்டுக்கொடுப்புக்களுக்கும் இடமில்லை!
நாம் கொண்டிருக்கும் எமது மக்களாகிய உங்களது அரசியல் அபிலாஷைகள் குறித்த சமஷ்டித்திட்டத்தை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்களிடம் எழுத்து மூலம் சமர்ப்பித்தி ருக்கின்றோம்!
இதை நடைமுறைப்படுத்த வைப்பது மக்களாகிய நீங்கள் நம்பியிருக்கும் ஈ.பி.டி.பி. யினராகிய எங்களது பொறுப்பு
ஒற்றையாட்சி முறைக்கு நாம் ஆதர வளிப்பதாக அண்மையில் தமிழ் தேசியக் கூட்மைப்பின் மூத்த தலைவர் ஒருவர் என் மீது குற்றம் சாட்டியிருந்ததாக அறிகின்றேன்! சட்டம் படித்த அவரிடம் மக்களாகிய உங்கள் சார்பாக நான் பகிரங்கமாகக் கேட்பது இதுதான்!
2004ஆம் ஆண்டுத் தேர்தலில் மக்களின் விருப்புக்களுக்கு மாறாகத் தங்களைத் தாங்களே தெரிவு செய்துகொண்டவர்கள், பாராளுமன்ற நாற்காலிகளில் அமர்வதற்கு முன்பாகத் தேசியக் கூட்டமைப்புத் தலை வரும், அவரது சகாக்கள் 21 பேரும் ஒற்றை யாட்சி அரசியல் யாப்பிற்குக் கீழ்ப்படிந்து சத்தியப்பிரமாணம் எடுக்கவில்லையா என்று கேட்கின்றேன்!
இந்தச் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு - புலிகளது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். 1983ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியத் தலைவர் அப்பாப் பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட 17 தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றையாட்சியை வலி யுறுத்துகின்ற ஆறாவது திருத்தச் சட்டத்தை எதிர்த்து பாராளுமன்றத்தைப் பகிஷ்கரித்து தங்கள் பதவிகளைத் துறந்தனர். அவ்வாறு இன்று நடைமுறையில் இவர்களால் செய்து &TL (plgul Dr
இலங்கை அரசியல் யாப்பின்படி ஆறா வது திருத்தச் சட்டத்தில் உள்ள சரத்துக்கள் என்ன என்று அவரிடம் நான் கேட்கின்றேன்!
ஆறாவது திருத்தச் சட்டப்படி இலங்கை யின் ஒற்றையாட்சிக்கும் இறைமைக்கும் விசுவாசமாக இருப்போம் என்று சத்தியப் பிரமாணம் செய்து, கையொப்பம் வைத்து விட்டுத்தான் அவர்களும் பாராளுமன்ற நாற்காலிகளில் அமர்ந்து கொண்டவர்கள்.
ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருக்கும் நான், இந்த சத்தியப் பிரமாண விடயத்தில் விதி விலக்கானவன் அல்ல!
ஆனால் ஒற்றையாட்சி முறையை அடிப்படையாகக்கொண்ட பாராளுமன்றக் கதிரைகளில் அமர்ந்து கொண்டு, அவர்கள் திட்டங்களை முன்வைக்காமல் - தீர்வை முன்வைக்காமல் வெறும் வீராவேச முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருப்பது என்பது சமஷ்டித் தீர்வு நோக்கிய ஒரு அடியெடுப்புக்குக் கூட உதவப் போகின்ற நடவடிக்கை அல்ல என்பதைத்தான் நான் மக்களாகிய உங்கள் சார்பாக அவர்களிடம் பகிரங்க மாகக் கூறி வைக்க விரும்புகிறேன்!
ஒற்றையாட்சிக்குப்புறம்பாக இடைக் கால தன்னாட்சிகோஷத்தை முன்வைத்த, வர்கள் பின்னர் ஒற்றையாட்சிக்கு உட்பட்ட சுனாமிப் பொதுக் கட்டமைப்பை ஏற்றுக் கொண்டார்கள்.
ஈ.பி.டி.பி. யினராகிய நாம், அவ்வா றான வழிமுறையைக் கொண்டிருப்பவர் களல்ல, இலங்கையின் ஒற்றையாட்சி முறைக்கு மாறாக ஒரு சமஷ்டிக் கூட்டாட்சி முறையிலான திட்டத்தை நடைமுறைச் சாத்தியமான வழிமுறையில் தயாரித்து அதை அரச தரப்பிடமும் சர்வதேச சமூகத்திடமும் சமர்ப்பித்திருக்கின்றோம்! இது மக்களாகிய உங்களுக்கும் தெரிந்த விடயமே!
ஒற்றையாட்சி முறைக்கு மாற்றான ஒரு சமஷ்டி அடிப்படையிலான திட்டத்தை தமிழ் கூட்டமைப்பினர் தயாரித்து அதைப் பகிரங்கப்படுத்திவிட்டு வந்து மக்களின் முன்னால் நிற்கட்டும்! அப்போது அதை நாமும் வரவேற்போம்!
எம் இனிய மக்களே! மக்களாகிய உங்களது அரசியல் அபிலாஷைகள் குறித்து நாம் எத்தகைய திட்டத்தை கொண்டிருக்கின்றோம்.
அதை நடைமுறைப்படுத்த நாம் கொண்டிருக்கும் நடைமுறைச் சாத்தியமான அணுகு முறை என்ன?
இந்தக் கேள்விகளுக்கான விடையோடு மீண்டும் அடுத்த வாரம் மறுமடலில் சந்திப்போம்!
திட்டங்கள் எங்களது. தீர்மானம் உங்களது. மத்தியில் கூட்டாட்சி. மாநிலத்தில் சுயாட்சி. தேசத்திற்காக தியாகங்களை ஏற்போம்! என்றும் நாம் மக்களுக்காக.
பிரியமுடன். கே. என், டக்ளஸ் தேவானந்தா, பா.உ
செயலாளர் நாயகம், ஈ.பி.டி.பி. கமத்தொழில் சார்ந்த விற்பனை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி இந்துசமய அலுவலகள அமைசசா, மற்றும் கல்வி வாழ்க்கைத் தொழிற்பயிற்சிக்கு உதவும் அமைச்சர்.
S.

Page 10
சேர்வும்பிணிபலவும் போக்கி அரி வாளைக்கொண்டு பிளந்தாலும் - கட்டு மாறவுடலுறுதி அருளல் வேண்டும்
ராஜா இருந்தார். அவரது சபையில் ஒரு விதூஷகன் 22 இருந்தான். ராஜா Ά விதூஷகனிடம் அவ்வப்போது வினாக்கள்ை இ விடுப்பார். அவரது உள்ள பாங்கை அறிந்து அதற்கேற்ற வகையில் விதூஷகன் கெட்டிக்காரத் தனமாக பதில் அளித்து வருவான்.
ஒரு நாள் ராஜா விதூஷகனிடம் கேட்டார். உரோமம் இருக்கிறது. O “விதுரஷகா! என் ஆனால் உள்ளங்கையில் சமதகாரமாகப
ளில் எல்லாம் இல்லையே! அது ஏன்?" தந்தான். LLLLLL L L L L L L L L L L L L L LLL LS SS STTTTT
எல்லோருக்கும் செல்வங்களை | வழங்கி, உங்க கைகளில் உே
605585
UTUI (U
முளைக்கவில்ை ராஜா மறுப தொடர்ந்தார்.
“எனது நாட் உள்ளங் கைக உரோமம் இல் அதற்குக் கார6
விதூஷகன் பொருத்தமான தந்தான்.
“மன்னரே! வாரி வழங்கும் செல்வத்தை உள்ளங்கைகள் வாங்கி, நாட்( கைகளில் உே வளரவில்லை.” ராஜா விடவி மேலும் ஒரு வி தொடுத்தார்.
టి%జి% 왔 ॐ8888 இல்லையே? க
O O O ● என்ன?” வர்ணம் தீட்ரூம் போட்டி இல: 614 “மன்னரே!
గభయభభ சேர்ந்து இருக்
கண்டு மனம் ( தங்கள் உள்ள
பாராட்டுக்குரியவர்கள் : ஒன்றோடு ஒன் ராதிவ்யா, ஆர்தில்சான், தரம் 18, கொள்வதால் 6 15, லோவர் வீதி, பதுளை, 1183 பரணகேஸ் பெலா வீதி, நுகேகொடை மன்னர்களின் 6
எல்பி கீர்த்தனா, தரம் 38, கொநல்லாயன் அரசினர் எஸ்.எல்.எம். சுகைரி, தரம் 98, உரோமம் உதி தமிழ் மகளிர் வித்தியாலயம், கொழும்பு - 13 மlஅல் - அஸ்ஹர் வித்தியாலயம், ஏறாவூர், விட்டது” என்ற
குரஜந்தினி, கமிலஸ் திருத்திகள் தரம் 1A. விபுலானந்தக் | பதிலைக் ே 40, தபாற்கந்தோர் வீதி, திருகோணமலை, கல்லூரி, பண்டாரிக்குளம், வவுனியா, விதூஷகனின் வை, ஆஸாத் (றிஹானா), ஜாபிர் ஸ்டோர்ஸ், கசுகன்யா, தரம் - 2, வியயந் பாடசாலை வீதி, தில்லையடி, புத்தளம் 3. மொல்லிகொட வீதி, கம்பளை, யயநது பா s ஆர்திவ்யா, தரம் 6, ரஞ்சன் நிரஞ்சனா, அவருககு பரி பதமிழ் மகளிர் மகா வித்தியாலயம், தரம் 10EfWK மில்வீதி, செங்கலடி) அளித்தனுப்பின
1Ο திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

s
டு மக்களின் ளிலும் லையே? ணம் என்ன?” அதற்கும் பதிலைத்
நீங்கள் வாரி
ாால் வாங்கி நி மக்களின் ராமங்கள்
ல்லை lனாவினைத்
விதூஷகரே! ாட்டு மன்னர் ரோமம் ாரணம்
உங்களுக்கு தம் புகழைக் வெதும்பி ங் கைகளை று தேய்த்துக் திரி நாட்டு கைகளில் ர்ந்து
TJ. கட்ட மன்னர் அறிவை
والا ல்களையும் ார்.
| oli
(IUDUGʻUr
ஆழ வெட்டி அகலமாக நூறு வாழை நட்டோம்
అత్తా తి_రాంతా6ం
sebéjé5léz
சொல் சோர்வு படேல் ) நீ
றருடன பசும் போது ஐயமும் மயக்கமுமற்ற தெளிவான வார்த்தைகளில் உன் கருத்துக்களைச் சொல். \எஸ் நிரஞ்சலா, கண்டி -90CDAW)
நட்டோம்
WANA இறைப்பில்
ஆன பழம் தின்றோம்.
வாழை குலை ஈன்ற பின்பு வாழ் வழிந்து போகும் வாழை யடி வாழையாக வாழைக் குட்டி தோன்றும்.
வாழ்வு தரும் வாழையென்று வாழை வைத்துக் காத்தோம் வாழ வைக்கும் வள்ளலென்று ஆறு கொத்து நூறு வாழ்த்துகிறார் பாரும், LLLL L LLLLLLL LLLL LLLL LLLL LL LLLLLL
| J.J. Triumont God os IDELU Urafío Goñi,
1900
1. உலக மக்கள் தொகை 170 கோடி,
2. இரண்டாவது ஒலிம்பிக் போட்டிகள்
சீனாவில் பாக்ஸர் கலவரம், சீனாவில் இருந்த மன்சூரியா என்ற பகுதியில் குடியேறிய ஐரோப்பியர்களை, மதத்தையும் கலாசாரத்தையும் பரப்ப வந்தவர்கள் இவர்கள் என்ற கோபத்தில், பாக்ஸர்கள் என்று தம்மைக் கூறிக்கொண்டு பல சீன இளைஞர்கள் அவர்களைத் தாக்கினர். அரசும் மறைமுக ஆதரவு கொடுத்தது. இதனால் பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, இத்தாலி, ஜப்பான், ஜேர்மன் சேர்ந்த கூட்டுப்படை மன்சூரியாவுக்குள் நுழைந்து போர் தொடுத்து வெற்றி : Wಲ್ಡ್ರ கொல்லப்பட்டனர். இளைஞர் படைத் தலைவர்களின் தலைகள் மக்கள் முனனலையல துணடிககபபடடன.
4. பிரிட்டனில் தரைக்கடியில் புகையிரதம்
5. உளவியல் அறிஞர் ப்ராய்டின் கனவுகளின் விளக்கம் நூல் வெளியீடு மனோதத்துவ இயல்பற்றி பிற்பட்ட காலத்தில் எழுதிய அத்தனை உண்மைகளுக்கும் அடிப்படையாக இருந்தது மனிதனின் ஆசை அல்லது பயம், இவை தூங்கும் போது கனவுகளாக வெளிப்படுகின்றன.
6. ஒஸ்காவைல்ட் மரணம்.
1. தென் ஆபிரிக்காவில் இருக்கும் ஒரு பகுதி இங்கிலாந்தின் கீழ் இருந்தது. போயர் இன மக்களின் வசம் ஒரு பகுதி இருந்தது. இந்த மக்கள் தமது எல்லையை விரிவுபடுத்த முயன்றபோது பிரிட்டிஷ் படைக்கும் போயர் படைக்கும் இடையில் போர் நடைபெற்றது. 1,000 பேர் போரிலும் 1,000 பேர் நோய்களாலும் மரணித்தனர். இறுதியில் இங்கிலாந்திற்குச் சாதகமாகப் போர் முடிந்தது.
உங்கள் பொது அறிவு எப்படி?
கழுதைப் பால் எந்நோய்க்கு உகந்தது? கசம்
து? தூக்கணாங் குருவி
ஒக் 06 - 12, 2005

Page 11
glEODLUlub 65 LEDULUIb
உலகிலேயே மிக உயர்ந்த மனிதரான 7 அடி 8.5 அங்குல உயரமுடைய சீனாவின் க்சி புத் உம், குட்டையான மனிதரான 4 அடி 1.7 அங்குல உயரம் கொண்ட இந்தியர் கிரான்வுவும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட அபூர்வ சந்தர்ப்பம் ஒன்றே இது. இவர்கள் இவ்வாறு சந்தித்துக்கொண்டது லண்டனில் கின்னஸ் சாதனைக்காக நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றின் போதே.
டுமேனியப் பாராளுமன்ற அங்கத்தவர்கள் மழைக் காலத்தில் குடையுடனேயே
இம்முறை தா
அவுஸ்திரேலிய
அப்போது அ கலாசாரததை கற்றுக்கொள்ளும் கலந்து கொண்டு மகு மகுடம் வென்றவர் அந்நாட்டில் தங் தாய்லாந்துச் சட் காப்பாற்ற முடிய பட்டத்தைத் துறப்பத தெரிவித்தார். இவர் ே அழகியாக இருக் குறிப்பீடத்தக்கது பட்டத்தை மாத்த கிடைத்த பரிசுத் தெ நாணயமான பாஹாத் 8 இலட்சம் பாஹாத்
S SS SS SSSSS S SL S S S ས་བཅས་པས།། மகுடத்தையு பாராளுமன்றத்துக்கு சமுகமளிக்கின்றார்கள். அண்மையில் பாராளுமன்றத்தை புதுப்பித்ததால் வாகனமொன்றையு கூரையிலிருந்து நீர் ஒழுகுவதே இதற்குக் காரணமாம். பாராளுமன்றப் பொதுக்கூட்டங்களின் மீளத் கையளித்து போது குடை பிடித்த மந்திரிமார் மழையில் இருந்து தப்புவதற்கு கதிரைகளை அங்கும் இங்கும் சீதேவியை எட்டி ?
நகர்த்துவது, மேசைகளைத் துடைப்பது போன்ற சம்பவங்களும் நடந்தேறுவதால் பாரிய இடைஞ்சல் ஏற்படுவதாகத் தெரிவிக்கிறார்கள். - 66.SILL (
LHGUI-_LILGr F_L
ஒக் 06 - 12, 2005
 
 
 
 

餐
தடமிழந்த ஆழகி
ய்லாந்து அழகியாகத் தெரிவு செய்யப்பட்ட அஞ்சலா மெக்கோ தனது சுயவிருப்பின் பெயரில் அழகிப் பட்டத்தை மீளளிக்க
நடவடிக்கை எடுத்தார். தந்தைக்கும் தாய்லாந்து அன்னைக்கும் பிறந்த அஞ்சலா தனது விடுமுறையைக் கழிப்பதற்காக தாய்லாந்து வந்துள்ளார். ங்குள்ள அவரது உறவினர்கள் அழகிப் போட்டியில் கலந்து கொள்ளும்படி தூண்டியுள்ளனர். எப்படியோ அந்நாட்டு பும் மொழியையும் LSLSSSLLSSLLSSLSLLLLSLLSLLLLLSLLLLLSLLLLLSLLLLLSLLLLSSSLLLSLLLSLLLLLL நோக்கில் போட்டியில் நடத்தையும் வென்றார்.
அடுத்த ஒருவருடம் க வேண்டுமென்பது டம், சட்டத்தைக் ாத காரணத்தால் ாக இவர் நிருபர்களிடம் அமெரிக்காவில் மொடல் க்கின்றார் என்பது 1. இவர் துறந்தது நிரமின்றி தனக்குக் ாகையான தாய்லாந்து ஒரு மில்லியனையும், பெறுமதியான வைர ம், மோட்டார் ம் ஏற்பாட்டாளருக்கு ர்ளார். வலிய வந்த
சீனாவின் ரொங்od நகரில் தொழிலாள மக்களிடையே, காட்டுக் குதிரைகள் பங்குகொள்ளும் போர் பிரபலமானது. வருடாந்தம் அங்குநடைபெறும் இம் மிருகச் சண்டையைக் காண சீனாவின் பல பிரதேசங்களிலிருந்தும் மக்கள் வந்து குவிகிறார்கள். குதிரைகள் இரண்டினது உக்கிரச் சண்டை மக்களுக்கு சந்தோஷம் தரும் சண்டையாக இருக்கிறது போலும், வீடு இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது இதுவா?
அவுஸ்திரேலியப் பிரஜையான பிரைன் ஸ்போர்ட்ஸ், மெல்போர்ன்நகரில் 489 முட்டைகளைச் செங்குத்தாக நிறுத்தி உலகச் சாதனை ஒன்றை உடைத்துள்ளார். இச் சாதனையை முறியடிப்பதற்கு இவருக்கு 12 மணித்தியாலங்கள் தேவைப்பட்டதோடு, இதற்கு முன் இருந்த சாதனையைவிட 18 முட்டைகளை மேலதிகமாக நிறுத்தி, சாதனைப் புத்தகத்தில் தனது பெயரைப் பதித்துள்ளார். முட்டைகளை உடைக்காமல் சாதனையை உடைத்த இவரது பொறுமைக்கு சபாஷ் போடலாம். பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது எவ்வளவு உண்மை.

Page 12
  

Page 13
-
D.C.
ஷகீலாவுக்கு கல்யாணம்' ஹாட் ஸ்டார் ஷகீலா இரசிகர்களே சற்றே உங்களது மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள் உங்கள் அபிமான ஷகீலாவுக்கு விரைவிலேே கல்யாணம் நடைபெறப் போகிறது. மாப்பிள்ளை ரெடி டும் டும் மட்டும்தான் பாக்
ஒல்லிக் குச்சி உடம்புக்காரியாக இருந்தபோது தமிழ் சினிமாவில் பாட்டுகளுக் மட்டும் வந்து ஆடிப் போகும் கவர்ச்சி நடிகைகளில் ஒருவராகத்தான் இருந்த ஷகீலா அவரது ஆட்டம் தமிழ் இரசிகர்களால் அவ்வளவாக இரசிக்கப்படவில்ை கவனிக்கப்படவில்லை.
ஆனால் மலையாளத் திரையுலகினர் ஷகீலாவை சரியாகப் புரிந்துகொண் அவரை அங்கு இழுத்துக் கொண்டனர். மிட்நைட் மசாலா படங்களில் ஷகீலா தன திறமையைக் காட்டத் தொடங்கினார். அவரது கிளாமருக்கு அங்கு படுகிராக் ஏற்படத் தொடங்கியது. பூச்சி மாதிரி இருந்த ஷகீலா பூசணிக்காய் மாதிரி உப் கவர்ச்சித் திலகமாக மாறி ஏகப்பட்ட ஏ படங்களில் நடித்து கலக்கத் தொடங்கினா பிரமாண்ட ஷகீலாவின் கவர்ச்சிப் புயலில் சிக்கி இரசிகர்கள் திக்குமுக்கா போய் அவரது படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர்கள் முன்பு நெடுஞ்சாண் கிடைய விழுந்து கிடந்தது ஒரு காலம் இப்போதும் ஷகீலா படம் என்றால் இளசுகள் முத பெருசுகள் வரை கிளுகிளுக்கத்தான் செய்கிறது.
மலையாள சூப்பர் ஸ்டார் படங்களையே ஒரம் கட்டத் தொடங்கியது ஷகீலாவி சாப்ட் போர்னோ ரக படங்கள் மற்றப் படங்களைப் போடுவதை விட ஷகீ நடித்த படங்களைப் போட்டு சல்லிசாக காசு பார்க்கத் தொடங்கினர் கேர தியேட்டர்காரர்கள்
ஷகீலாவின் வியாபித்த ஆக்கிரமிப்பைப் பார்த்து அரண்டு போன மலையா திரையுலகினர் ஷகீலாவின் படங்களுக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் கடு கட்டுப்பாடுகளை விதிக்க தணிக்கைக் குழுவினரைக் கேட்டுக் கொண்டனர். அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனால் ஷகீலா பலமுனைத் தாக்குதலுக்கு ஆளானார். தொடர்ந்து மலையாளப் படங்களில் நடிப்பதை விட்டுவிட்டார். தனது வள திரும்பினார்.
சென்னை திரும்பிய அவர், தமிழ்ப் படங்களில் காமெடியுடன் கூடிய கிளாமர் வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் யானை இருந்தாலும் தொடர்ந்து குட்டி குட்டி ரோல்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில் ஷகீலா தன்னுடன் மலையாள படங்களில் நடித்த ஸ்டண்ட் நடிகர் ஒருவரைக் காதலிப்பதாகவும், ஒரே வீட்டில் குடு இருவரும் சேர்ந்து குறும்படங்கள் தயாரித்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகவும் கூட செய்திகள் வந்தன. என்ன மாதிரி இப்போது இன்னொரு செய்தி ஷகீலா பற்றி உலவத் தொடங்கியுள்ளது காதலித்து வரும் ஸ்டண்ட் நடிகரையே ஷகீலா திருமணம் இந்தக் கல்யாணத்துக்கு காதலரின் வீட்டில் கடும் எதிர்ப்பு இருப்பதாகவும், ஆனால் அதை காதலர்கள் இருவரும் பொருட்படுத்த இத்தனை காலம் உழைத்தது போதும், இனிமேலாவது நிம்மதியாக குடும்ப வாழ்க்கையை நடத்தலாம் என்
உணர்த்துவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்
எப்படி இருந்தாலும் வாழ்க என்று வாழ்த்துவோம்
ஊரைச் சுற்றுகிற இந்தியாவில் ஐந்து நபர்கள்தா6 ஒருவர். திருடிய இதயத் ஷெரீனின் முன்ன ரோஹன்
2 (D60) iT சேரன் வருத்தமாக இருக்கிறார்.
கேரளத்து கோபிக படம் மூலம் அறிமுகப்படு ஆட்டோகிராப் மூலம் தெலுங்கிலும் கலக்கி வருகி ஆனால், ஆட்டோகிராப் படங்களில் புக் ஆகியிருந்தார்.
கோபிகா கிடைக்காததால் ே
ஒரு ஜோடி ஏப்ரல் மாதத்தில் படத்தில் நடிக்கத் தொடங்கிய பிறகு ரீகாந்திற்கும், சிநேகாவிற்கும் காதல் பற்றிக்கொள்ளத் தொடங்கியது. . ܘ சிநேகா திநகரில் வீடு வாங்கியதும், ரீகாந்தும் திநகரில் வீடு வாங்கினார். சிநேகா சாலிகிராமம் பகுதியில் ஆபீஸ் போட்டதும், ரீகாந்தும் தன் ஜாகையை "G நம்மிடம் (5ffüäft திசுகிசுத்ததாவது FITGÓ கிராமம் பகுதிக்கு மாற்றினார். நடிக் 历、 இரண்டு (USD ரேன் U விரிசல் சிநேகாவின் போக்கு ಝಿಹಾರಾ
காந்த விலகி விலகிப் போகிறார்
திடீரெனக் கழற்றிவிட்டால் ஏதாவது விபரீதமாகிவிடும் என்பதால் மெல்ல மெல்ல வர முடியாத நிலை. இதை சேரன் ச கழற்றி விட்டுக் கொண்டிருக்கிறார் ಲೆಸ್ಬಿ SSLSLSL LSL S LSL S LSLSL LSL LSLSLSL S LSLSLSL S LSLSLSL
காதலும். காமெடியும், கலந்த பிரமாண்டமான படம்
*( LIDLI JT35356o5056OOTIFTC36AD
அண்ணாமலை பிலிம்ஸ் (பி) லிட் பட நிறுவனம் சார்பில் செந்தில் கணேஷ் இருவரும் இணைந்து தங்களின் முதல் தயாரிப்பாக, மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் பம்பர்க்கண்ணாலே ரீகாந்த் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் பார்த்திபாஸ்கர். இவர் இளையராஜாவின் அண்ணன் 'பாவலர் க்ரியேஷன்ஸ் பாஸ்கர் அவர்களின் மகன்
பம்பரக்கண்ணாலே படத்தில் ரீகாந்துக்கு ஜோடியாக ஆர்த்தி அகர்வால் நடிக்கிறார். தெலுங்கில் நம்பர் ஒன் நாயகியான இவர், இப்படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார் மற்றொரு நாயகியாக நடிப்பவர் நமீதா
இதுவரை காதல் மற்றும் ஆக்ஷன் கதைகளில் மட்டுமே நடித்த ரீகாந்த், பம்பரக்கண்ணாலே படத்தில் முதன் முறையாக | || UU). நீள நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார். அதே சமயம், காதல் ஆக்ஷன் நடிப்பிலும் தன் முத்திரையை அழுத்தமாகப் பதித்திருக்கிறார். பம்பரக்கண்ணாலே படம் ரீகாந்தின் திரையுலக வாழ்க்கையில் குறிப்பிடத்தக்கப் படமாக இருக்கும் வகையில் அவரது கதாபாத்திரம் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து ஒவ்வொரு காட்சியிலும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் ரீகாந்த்
6 - 12, 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GeoG eum - room Θ. - . . . .
ர்ச்சியைப் பொறுக்க முடியாத சில நடிகர்கள் என்னை விரட்டுவதில் குறியாக உள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார் பின்னர் சென்னை
பசிக்கு சோளப் பொறி போல, பிசியாக இருந்து பழக்கப்பட்ட அவருக்கு தமிழ் திரையுலகம் தந்த வாய்ப்புகள் திருப்தியைத் தரவில்லை.
ம்பம் நடத்துவதாகவும் யான குறும்படங்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை. இந்த செய்தி கொஞ்ச காலம் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்துகொள்ளப் போகிறார் என்றும் விரைவில் அவர்களது திருமணம் முறைப்படி நடக்கவுள்ளதாகவும் இந்த லேட்டஸ்ட் செய்தி கூறுகிறது. வில்லை என்றும் கூறப்படுகிறது. விரைவில் தனது கல்யாண அறிவிப்பை ஷகீலா வெளியிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ற முடிவுக்கு ஷகீலா வந்து விட்டார் என்பதையே இது - -
g ഔ(5 ജൂ/g! ன் அந்தக் காரை வைத்திருக்கிறார்கள். அதில் தை படத்தின் ஹீரோ ரோஹன் இவர் நடிகை ாள் காதலரும் கூட அப்படியானால் இந்நாளில் 1 யாரைக் காதலிக்கிறார்?
படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்கும் சுபாபுன்ஜாவைத்தான்.
சினிமா தியேட்டர், பார் வசதிகளுடன் கூடிய அந்தக் காஸ்ட்லி காரில்தான் இந்த ஜோடி பரைச் சுற்றுகிறது.
இது காதலா? தற்காலிகக் காதலா?
றல்லாம் நமக்குத் தெரியாது சாமி ஆனா ஊர் சுற்றும் இவர்கள் இருவரும் ஒரே ாரர்கள்.பெங்களுர், அதனால் ஒட்டுதல் க இருக்கிறது.
சேரன் மறுத்தார் கோபீகா
ஷிட் கேட்டும் கோபிகா மறுத்து விட்டதால் இயக்குநர் இருக்கிறாராம் அதைவிட வருத்தத்தில் கோபிகா
வர்மாவை தமிழில் கோபிகா) தனது ஆட்டோகிராப் த்தி தமிழ் சினிமாவில் வாழ்க்கை கொடுத்தவர் சேரன்
உச்சிக்குப் போன அவர் அதிலிருந்து இன்னும் இறங்கவில்லை. நடிப்போடு கிளாமரையும் இப்போது அளவாக கலந்து தமிழிலும் 信
படத்திற்குப் பிறகு இரண்டு புதிய படங்களில் நடிக்க கோபிகாவின் கால்ஷிட்டை சேரன் கேட்டபோது கோபிகா படு பிசியாக பல இதனால் சேரன் கேட்ட திகதிகளை அவரால் கொடுக்க முடியவில்லை. சாகமாகி வருத்தமாகி விட்டாராம் சேரன் இது கோபிகாவுக்கும் பெரும் வருத்தத்தையும், சங்கடத்தையும் கொடுத்துள்ளதாம் இதுபற்றி வப் கேட்டும் என்னால் தர முடியாமல் போய்விட்டது இரண்டு படங்களும் அருமையான கதை எனக்கு ரொம்ப சூட் ஆகும் அதில் BLOT3, 0.6TST3,
சார் ரொம்ப வருத்தமாகி விட்டார். அதைப் பார்த்து எனக்கும் ரொம்ப வருத்தம் ஆனாலும் என்னால் கமிட் செய்த படங்களை விட்டு ார் புரிந்து கொண்டு பரவாயில்லை, அடுத்த படத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்று ஆறுதல் கூறினார்" என்று மூக்கை சிந்தினார்.
6ITUID Gloi
െ

Page 14
குருட்டு மொழி பேசி 6T6061 குஜராத்தாய் ஆக்கா
தீப்பிழம்பு கசியும் உன் பார்வையில் சாம்பல்களை ஊதி சவங்களைத் தேடுகிே
ஹேலியின் வால் வெ காலம் கடந்து ஒரு கருப்புப் புன்னை செய்தாய்.
சமதர்மம் உச்சமாகும்.
சகுனக் கண்களோடு உன்னை நான் தரிசிக்க வருகிறேன்.
நீயோ உன் வீட்டுப் பூனையை குறுக்கே விட்டுவிட்டு பூரித்து நிற்கிறாய்.
பதுங்கிப்போன எலியின் மனசாய் - நான் எரிச்சலடைகிறேன்.
ஏமாற்றங்களைச் சுமந்த கணங்களைப்போல - நீ என் உயிர் வாங்கி
ஜீவனழித்துப் போகிறாய்.
சம்மதங்களற்ற - உன் பிசகல் வார்த்தைகளால்
எண்ணங்கள்
Galandffb . .
ஜாதி பேதங்கள் அழிக்கப்படும்.
-மெய்யன் நட்ராஜ் டோஹா கட்டார்.
462apy:55
என் மனசின் சலனங்கள் ஏாளம்,
உன்னால் ஓரங்கட்டப்பட்ட ஈரப்பொழுதுகளாய் காய்ந்து கிடக்கின்றன தெருமூளைச் சந்திகளில் - என்
காத்திருப்புகள்.
என் மனதின் பரப்புகளில் விரவிக் கிடக்கும் - உன்
நினைவுகளை கிளறிக்கிளறி அள்ள வெளிப்படும் பிசிறுகள்.
கனவுகள் அலைகளாய் பொங்கி வரும் - அதில்
g5 5usi
ரத்த வேக புத்தி சொ
செங்குருதி சிறு துணி
சேர்ந்து வ
இருதயம்
கையிள்ை உன்னையே வேண்டுபெ
கம்பவுண்டர் வைத்தியனாவான். | தேடுகின்றது.
பிடி என்ஜினி ii. வெளவால எடுபிடி என்ஜினியராவான் இந்த போது உன்னைப் அலைகிறே உதவியாள் உயரதிகாரியாவான். நான் கொண்ட பிரிந்திட்ட என்னுடல் கலியொலி
தவயாள உயரதகாாய ஆனந்தம் நதட எனணு ஊதாரி பணக்காரனாவான். உணர்விழந்து, காதில் கே
孪 உதிரமுறைந்து
பணக்காரன் எதிரியாவான். జీన్ ஒரே உப்பிப் உடலுமாய்த் ஜிம்னாஸ்டி பரம ஏழையும் தெய்வம் போலாவான். இதயத்தையே * ರಾ? காதலன் உயர்ந்த மனிதனாவான் தாலைத்து விட்டு நினைவு.பி காகல் நடையினமானேன். என்னருகினில் G56) (DT:
தல அத்தியாவசியமானதாக்கப்படும். உன்னைப் வந்துவிட்டால் சாகத் தவி
*荃鑫 - என்னுடல் தபால்காரன், பால்காரன் பிரிந்திட்ட 5uJIT வாழ்ந்திருக்கும். கொஞ்சும் கூலிக்காரன், வேலைக்கரன், பொறுக்க இல்லையெனில் மரம் கொ; வேட்டைக்காரன், ரிக்ஷாக்காரன், ஐயாமல் என்னுயிர் மரங்களை ரோஷக்காரன், காவல்காரன், கண் குளத்தில் முரசசையறறு பரவாயில்லி எல்லோரும் தங்க நிரம்பிய வீழ்ந்திருக்கும். LD607886606 மனசுககாரனாவர. கண்ணீர் வெள்ளம் -சுஜாஹிர் முகைeன் தினமும் நிந்தவூர் - 18
என் கன்னமேட்டை O
"СшпРЛртаill:15іптері
நனைக்கின்றது.
டாக்டர், என்ஜினியர், 喷 கம்பியூட்டர் மேதாவி, என்னைப் பிரிக் உயர் உத்தியோகஸ்தர் ஒட்டுமொத்தமாய் விரோதியாவர். (p19tung 85 சீதனம் சமூக விரோதச் செயலாகும். * பதிவுத் திருமணம் வரவேற்கப்படும். விழித்துக்கிடக்கு
சில வே ஓடிப்போதல் உறங் உத்தியோகப்பூர்வமாக்கப்படும். நட்ட நடு இப்படி இன்னும் இன்னும் இராத்திரியில் ஏராள எண்ணங்கள் திடுக்கிட் இலவசமாய்க் கிடைக்கும், முழிக்கி R உனக்கும் கல்யாண வயதில் : றன. நான்கைந்து பெண்ணிருந்தால். என் ழுதும்
முனபு உன்னைய 6T60T இரத்த ~ பார்வை வீதியெல்லாம் உன் நினைவு ܓܬܐ பார்க்கா ஊர்தியாக என்பாட் ஊாசுறறும. Sர்ன்னை வி பதில் கேட்டால் 空」。 என் க புதிரான స్టోనే ಡಿಸ್ದಿ: பதில் எட்டாது; வாய்ப்ே 'பதில் நாளை என்பது
போல っ--○ー s பார்வை ஒன்று கிட்டும். గేమ్స్ பதிலாகாத
(--PA உன்ை உனக்குத் தெரிந்திருக்கும் /20)ம்ே
நான் அதிகம் பார்த்தது : 9]{
::::::: பதி உன் நினைவுகள் எப்படி இ குமிழ்களாய்ப் பூத்து எப்படி எப்ப உடைப்படையும். பூ எண்ணி மர்மங்களைப் பேசுகின்ற eg U உன் கள்ள விழி භු కి பள்ளங்களில் வீழ்ந்தே - கரைந்துபோனது - என் எனது 6 கவிதையும் காதலும் உதிரு
5L60)
இன்னொரு சந்திப்பு
சாத்தியமென்றால் 奥 தீர்ப் உனக்கும் நாளை: எனக்குமாய் ன்றாகவி
காதல் ஒத்துறவாட மனறாடிய
முன்கொண்டு பூக்கவ்ை இன்றா உன் முகத்தில் போது புனனகையையும நாளைகளு என் முகத்தில் புரிப்பையும் இன்றுகள் இனி -பெரியசாமி விக்னேஸ்வரன், அவை எ6 ஹட்டன், யூஎம்முனி, நிக LSL L L L L L L L L L L L L L LS
பெயர்: எலி ஜீவகன் அமலதாஸ்
வயது:
முகவரி அப்பங்குளம், A நலன்ரி
நிலையம் ரிேய குளம், வவுனியா,
பொழுதுபோக்கு பத்திகை
பெயர் : எம். ரபீக் ஸ்கிரியா
வயது : 32
pseus: P0 Box - 601, Fujairah, U.A.E.
பொழுதுபோக்கு : பத்திரிகை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த
றன்!
ள்ளியாய்
D ல்கிறது . அவள்
கைக்குள் Tup ܓܝ ன்று
Tlů
ன்
கள் ட்கவில்லையா?
க்கில்
ளயும் (ਲੁ6 றக்கும் பின் த்தில்
க்கும்
ந்தியே. க் கொத்து
D6); க் கொத்தாதே
புத்தளம் நலீம் ரூமி
பல்ல - உன் யை என்று.
மல் மட்டும் டுக்கு - நீ ட்டிருந்தால். ாட்டுக்குள் ாதல் மிருகம் டு அலைய பயில்லை.
உன் பார்வைகள்தான் ன எனக்கு டிக்கச் செய்தன ன்று.
உன்
ல்கள் ருக்குமென்று டியெல்லாமோ பார்த்தேன்.
நாளைகள், வாழ்வை. Lb Llıquyub பாலிபத்தை Lb LJiquid யாற்றின.
|ளிக்கும். 3ள் இன்னும் ல்லை . நான் பும் - அவை கவில்லை.
b.9613) க்காக - எனது பொறுத்திருக்காது. ாக்காகட்டும்! கொள்ள,
লেঞ্জেলচ
எழுதுதலும் இந்தலும்
சிறப்புக் கவிதையும்-கவிஞரும்
கூறியிருப்பது.
"ஒரு கவிதை மேன்மையான ஒன்றாக இருக்கும் பட்சத்தில் என்றும் அழிவதில்லை. அது முடிவற்று நிகழ்காலத்தில் தன் இருப்பை நிறுவிக்கொள்கிறது. மற்ற எந்த இலக்கிய வடிவங்களை விடவும் குறைவான அளவிலேயே அது வர்த்தைகளைப் பயன்படுத்துகிறது. அவ் வர்த்தைகளும் கூட மொழியுடன் எண்றைக்குமான நிலையான அர்த்தத்தால் பிணைக்கப்பட்டிருப்பதில்லை. கவிதையைப் பொறுத்தவரையிலும் செற்கள் மொழியின் வெறும் பாவனைகள் மட்டுமே. அதற்கு அப்பால்தான் கவிதை தன் வாழ்தலுக்கான நியாயத்தைக் கொண்டிருக்கிறது. எனவே ஒரு நல்ல கவிதையை வாசிப்பது என்பது ஒருவகையில் ஒரு கலாசாரத்தின் உயிர்ப்பான ஒரு பகுதியுடன் உறவுகொள்வதே ஆகும்" அது கவிஞர் மோகனரங்கன் கவிதை பற்றிக்
இவ்வாரம், நம் அவலச் சூழலோடு தொடர்புடைய இரு கவிதைகள் எங்கோ யாராலோ, எப்போதோ எழுதப்பட்டிருந்தாலும் என்றென்றைக்குமான மனித அவலத்தைப் பேசுபவை இந்தக் கவிதைகள்
கொல்வது குறித்து அடையாளமறறது
இரத்தத்தின் அறிகுறியே எங்குமில்லை - எந்த இடத்திலும் இல்லை எல்லா இடத்திலும் தேடிப் பார்த்துவிட்டேன் கொலையாளியின் கரங்கள் சுத்தமாக
நீங்கள் அஞ்சுவதைப் போல அவ்வளவு கடினமான, மோசமான காரியமேயில்லை ஒரு கொலையைச் செய்வது.
பழுதடைந்த பண்டமொன்றை எறிவது போல தேவையற்ற பொருளொன்றை வீட்டிலிருந்தே
உள்ளன அகற்றுவது போல - - - உடம்பிலிருந்து உயிரை அகற்றும் அவனது நகங்கள் கூட பளிச்சென்று மிகச் சாதாரண செயலையே இருக்கின்றன.
கொலை என்கிறார்கள்.
எந்தவொரு கொலையாளியின் உடையிலும் இரத்தக் கறை படியவில்லை எங்கேயும் இதற்கான எந்த அடையாளமும் இல்லை
சிவப்பு நிறத்தின் சுவடே இல்லை கத்தியிலும் இல்லை. வாளின் கூர்முனையிலும் இல்லை தரையிலும் கறைகள் இல்லை. விதானமும் வெண்மையாகவே இருக்கிறது. எங்குமே இரத்தத்தின் சுவடுகள் இல்லை எந்த இடத்திலும் இல்லை தன் அடையாளம் எதையுமே விட்டு வைக்காமல்
மறைந்து போயிருக்கும் இந்த இரத்தம்
அறம் சார்ந்த மதிப்பீடுகள் போலியானவை; வஞ்சகம் நிறைந்தவை உங்கள் கரங்களைப் பிணிப்பவை.
முதலில் அகற்றப்பட வேண்டியவை அவைதான். தூக்கியெறியுங்களவற்றை கிழிந்த உள்ளாடையொன்றைப் போல,
உங்கள் பாட்டன், முப்பாட்டன் கரங்களிலிருந்தவை இந்தக் கத்திகள் கீழே போடுங்களவற்றை. ஒரு ஏகே 47 இன் விசை வில் காத்திருக்கலாம் உங்கள் சுட்டுவிரலின் தீண்டலிற்காக உங்கள் செயலை எளிதாக்கவல்லன
ஆாக்கிகள் இதுவரை எழுதப்பட்ட வரலாற்றின் னனும, Na\, அனேக நாடுகளால் தயாரிக்கப்படுகின்றன ''': - - - பகுதியல்ல; 6,60566)866 பேரரசர்களின் சேவைக்காக இது கையெறி குண்டுகள். சிந்தப்பட்டதல்ல, திடீரெனத் தோன்றி பலிச் சடங்குகளுக்காகப் கொல்லப்பட வேண்டியவன் நெற்றியில் U60)L355LJULL-56)6),
பதியுங்கள் கைத்துப்பாக்கியை, வெலவெலத்துப் போனவன் முகத்தில் காறி உமிழட்டும் உங்கள் குரூரம், 3LDuriosis) எப்போதோ பார்த்து மறந்த ஆங்கிலப் பட நாயகனையும் உங்கள் செயல் நினைவூட்டலாம்.
போர்க்களங்களில் சொரியப்பட்டதல்ல. இதற்கு எந்த வெகுமதியும் கிடைத்ததில்லை. எந்த விருப்பமும் நிறைவேறியதில்லை எந்தக் கடவுளும் இதை ஆசீர்வதித்ததில்லை இது தியாகியின் இரத்தமும் அல்ல. இது வெற்றிப் பதாகைகளில் பொறிக்கப்பட்டதும் அல்ல இன்னமும் கேட்கப்பட்டதே இல்லை; கேட்கப்பட வேண்டுமெனக் கதறுகிறது . யாருமற்ற இந்த அநாதை இரத்தம் எவருக்கும் இதைக் கேட்க நேரமில்லை, விருப்பமும் இல்லை. அது கதறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் இதற்கு சாட்சியுமில்லை, ஆதாரமும் இல்லை. வழக்கும் தொடுக்கப்படவில்லை. முக்கியமற்றவர்களின் இந்த இரத்தம் - ஆரம்பத்திலிருந்தே புழுதியினால்
உங்கள் தனித்துவங்களை நிரூபிக்கலாம் ஒரு கொலையைச் செய்யும் முறையிலேயே, உறங்கும்போது, உரையாடும்போது, விளையாடும் போது.
தடுக்க முயலும் அம்மாவை மீறி, சகோதரியை மீறி, மனைவியை, காதலியை மீறி. பலர் நிகழ்த்திக் காட்டியுள்ளனர் அருமையான கொலைகளை, கற்பனையின் அதி பொழுதுகளில் திளைத்து நீங்கள் செய்ய வேண்டியது மிகப் பழைய செயலான கொலையை மிகப் புதிய முறைகளில்,
சுய மைதுனம் செய்பவனையோ புணர்வின் உச்சத்தில் கிறங்கியிருப்பவனையோ கொல்வது
கேட்பவரைக் கிளர்ச்சியுற வைக்கலாம். - - - - - வழங்கப்பட்ட முக்கியமான விடயம், இந்த இரத்தம் புழுதியினாலேயே அனேக கொலைகளின் பின் வளர்த்தெடுக்கப்பட்டது.
இனங்காணப்படுகிறார்கள் கொலையாளிகள், உறைவதற்கு முதல் கணத்தில் கூட உங்களைப் பிரதி எடுக்கக் கூடும்
முடிவில் இது புழுதிக்குள்ளேயே தன்னை மறைத்துக் கொள்கிறது .
ஒரு இரத்தத் துளி கதறிக் கொண்டே ஆகவே,
சாமர்த்தியசாலிகளான நீங்கள் செய்யவேண்டியது இனந்தெரியாதோரால் செய்யப்படும் கொலைகளை, -ஃபைஸ் அஹமட் ஃபைஸ்
-போகர்ணனி, தமிழில் : சாரு நிவேதிதா,
um mu
u Douci
JJ
பெயர் : வதவராஜன்
பெயர் : கபத்மநாதன்.
GAMLıgı : 23 GAMLıgı : 22 முகவரி 4, வீரயடி வீதி முகவரி 19, மத்திய வீதி வினாயகபுரம், திருக்கோவில், திருகோணமலை,
பொழுதுபோக்கு : கவிதை, சினிமா, கிரிக்கெட்
ஒக். 06 - 12, 2005
பொழுதுபோக்கு : பத்திரிகை, ରାହାଂଗଲୀ୩ ଗ୍ନି),

Page 15
ஆயிரம் வண்ணங்களில் கூந்தலை அழகு
நிறங்களில்தான் எத்தனை எத்தனை வகைகள். ஒவ்வொன்றும், ஒவ்வொரு வகை. அப்படிப்பட்ட நிறங்களை இப்பொழுது விதவிதமாக நமது கூந்தலிலும் போட்டுக் கொண்டு அழகாக வலம் வரலாம்.
அப்படிக் கூந்தலில் போட்டுக் கொள்ளும் வகைகளில்
இப்பொழுது கிட்டத்தட்ட 76 வகைகளைக் கொண்டு 1000த்திற்கும் மேற்பட்ட நிறங்கள் உருவாக்கலாம்.
முதன்மை வண்ணங்களான
இப்படிப் பண்ணக்கூடிய கலர் அவர்களுடைய அன்றாட வாழ்க்கைக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும்.
மேலும் கலர் போடும்போது அது
நல்ல தரமானதாக இருக்க வேண்டும்.
இது நமது கூந்தலுக்கு எந்தவிதத் தீங்கும் விளைவிக்காது.
டை வகைகளில் நல்ல தரமான வகைகளை உபயோகிக்கவில்லை என்றால் அது கூந்தலுக்கும் நல்லது கிடையாது. சருமத்திற்கும் நல்லது கிடையாது. குறிப்பாக தலைக்கு மருதாணியைத் தொடர்ந்து தேய்த்து வருகிறவர்கள் அதனை சரியான முறையில் பதப்படுத்தி தேய்க்க வேண்டும்.
மேலும் மருதாணியைத் தொடர்ந்து கூந்தலுக்குப் போட்டுக் கொண்டால் கூந்தல் வறண்டு விடும். இப்படி வறண்டு விட்ட கூந்தலுக்கு ஆயுர்வேத சிகிச்சை செய்து கொள்ளலாம்.
பல விதமான பேஷன் கலர்கள்
மற்றும் வெள்ளை முடியை மறைக்கக்
கூடிய கலர்களின்
மாஜுரேல் கல ருஜ் கலர் வகைக காண்டிராஸ் வகை பிளான்ட் வகைகள் வகைகள், டயா க வகைகள் உண்டு. அதில் கறுப்பு சாக்லெட் நிறம், ப கோல்டீஜ், ஜல்பேர் சிவப்பு, பிளான்ட், ! பல உண்டு.
இவை ஒவ்வொ தேவையானபடி சப்6 அதற்குத் தேவையா
விட்டு பிறகு ஜுட்டி மெஷின் உபயோக
ஒவ்வொரு நிறத் அதன் நேரம் 35இல்
ஊதா, சிவப்பு, மஞ்சளில்
இருந்துதான் பலவிதமான நிறங்கள்
உருவாகின்றன.
இப்படிப்பட்ட ஒவ்வொரு
நிறத்தையும் அவர்களது கூந்தல் நிமிடம் வரை ஆகு தன்மைக்கு மற்றும் நிறத்திற்கு இப்படி அழகழக ஏற்றவாறு கம்பியூட்டர் மூலம் செய்துகொண்டு நீங் தேர்வு செய்து போட வேண்டும். ஜொலிக்கலாம்.
SS L LS L S LSS LSL LSLSLS L SS L LSS L LSSS LS SL S LSSLSLSSLSLLSLSSLSSSLSS SLS LS
gogged 60 6 to des 63rd Dr. geneo Go Goat its gods cers
என்று நீங்கள் குழந்தைகளை அ செல்லவிடுங்கள ஆலோசனைகளை புரியும் படியாக வி
அவர்களின் அறிவு வளர்ச்சியிலும் அதிக ஆர்வம் காட்டவேண்டும்.
குழந்தை தன்னிச்சையாகச் செயல்படுவதைத்தான் விரும்புகிறது. பெற்றோர் அவ்வாறு இருக்க அனுமதிப்பதில்லை. இதனால் சமுதா யத்துடனான உறவு நிலை களில் குழந்தை பின்தங்கியே உள்ளது. சில குழந்தைகள் பெற்றோரை டி.வி பார்க்கக் கூட விடாமல் தொந் தரவு செய்கின்றன. புதியவர்கள் யாரை யேனும் பார்த்தால் பயந்து பெற்றோ ருடனேயே ஒட்டிக் கொள்கின்றன. இதற்கெல்லாம் காரணம் என்ன? குழந்தை பிறந்தது முதல் தங்களைச் சார்ந்தே வளரும்படி ஆக்கி விடு கின்றனர் பெரும்பாலான பெற்றோர். சாலையில் போகும்போது கூட அம்மாவும், அப்பாவும் குழந்தையின் ............ கையை ஆளுக்கொரு பக்கம் பிடித்த யின் அறிவு வளர்ச்சி प्रीङ्ख விடு படி செல்கின்றனர். இந்தப் பிடியி கிறது. குழந்தைகளின் உடல் நல லிருந்து விடுபட குழநதை தவியாய் னில் ஆர்வம் காட்டும் பெற்றோ தவிக்கிறது. பஸ்ஸில் அடிபட்டு விடுமே
குழந்தை பிறக்கும்போது களிமண் போல பெற்றோருக்குக் கிடைக்கிறது. அதை எப்படி உரு வாக்க வேண்டும் என்பது பெற்றோர் கையில்தான் இருக்கிறது. கருவை வயிற்றில் சுமக்கும்போதே குழந்தை
ரயில் தண்டவ
ஏராளமான குடிசைட் கின்றன. அவர்கள் கையைப் பிடித் செல்வதில்லை. தாங் விளையாடுகின்றன. களில் யாராவது ர
இஜ்:
gagli
apa IGI Tip
ప్తి இறந்ததாக 8ெ
துெ ாகுத்தத் தரும் g - ః படித்திருக்கிறீர்களா சர்க்கரை வள்ளி குலாப்ஜான் |குழந்தைகள் ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་། , தன்னிச்சையாகச் ெ தேவையான பொருட்கள்
உருண்டைகளை நெய்யிலோ, டால்
ங்கள். அதே ே {#၏ ပြုရုံTးကြီuiဂျီန္ဟစ္ထိပြွွှါ ဣရန္တိန္ထန္ထ || 1 || த நே
புடன் இருங்கள். இந்
சர்க்கரை வள்ளிக்கிழங்கு 14 கிலோ கொள்ளவும் குழந்தையின் சர்க்கரை (அஸ்கரி 150 கிராம் ஒருபங்குசர்க்கரையில் (அஸ்கர்) தூண்டுகோலாக வில BUNTU * இரண்டு பங்குநீர் ஊற்றிச்சூடேற்றவும் கற்பனைத் திறனை ႔................. சர்க்கரை கரையும் பதத்தில் இறக்கி டிவி'யை தொ செய்முறை : ஏலக்காய் பொடியைத் தூவிய பின், சொன்னால் அதை பொரித்தெடுத்த உருண்டைகளைப் உடைத்து விடுகி
சர்க்கரைவள்ளிக்கிழங்கை வேக வைத்துக் கொண்டு (குக்களில் வேக யாகவே செய்கிறது.
போட்டு ஊற வைக்கவும் கால் மணி
தொடக்கூடாத அ
வைக்கவேண்டாம் தேலை அகற்றி நேரம் கழித்து எடுத்துச் சாப்பிடவும் ாவாகப் பிசைந்துகொண்டு சிசி குலோப்ஜான் மிக ருசியாகவும் | என்ன இருக்கிறது
உருண்டைகளாக உருட்டவும் இந்த அருமையாகவும் இருக்கும் கொள்ளும் ஆர்வ LTP. T. J. அநத குழநதைக
ஒக் 06 - 12, 2005
l slo)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வகைகள் -
வகைகள், மாஜு ர், மாஜு கள், மாஜு
மாஜு லிப்ட் wர்கள் என்று பல
டார்க் பிரவுன், கன்டி, காப்பர், க்கிரே, மாவறகளி நங்க நிறம் என்று
உடல் பராமரிப்பைப் பற்றி எந்நேரமும் கவலைப்படும் பெண்கள் ஏராளம் கவலைப்பட்டுப் பலனில்லை தோழிகளே! நீங்கள் சாப்பிடும் உணவு, உங்கள் மன ஓட்டம், உங்கள் சுற்றுச்சூழல் ஆகியவை உங்கள் உடல் பராமரிப்பை நிர்ணயிக்கின்றன. மன அமைதி கெட்டு, தூக்கமும் வராமல்
ன்றையும்
ளை செய்து ான நேரம் வரை ரையர் எனப்படும் படுத்த வேண்டும்.
ஏற்ப 21 இருந்து 45 ణణ
ாகக் கலர் போதும்.என்ன வேண்டிக் கிடக்கு களும் சாப்பாடு."என்ற எண்ணம், உங்களைச்
சுற்றிலும் கந்தல் உடைகள், அழுக்குப்
FSI 35 c95L. Le 6rd ?
ஆரோக்கியமாய் இருக்க ஆசைப்படுங்க; இயற்கை உணவுகளைச் சாப்பிடுங்க!
பேப்பர்கள், தேவையே இல்லாத பொருட்களைப் பரப்பி வைத்தபடி அமர்ந்து உணவு உண்பது, தூங்குவது ஆகியவை உங்களை புரட்டிப் போட்டு விடும். சீக்கிரமே வயதான தோற்றத்தை ஏற்படுத்திவிடும். இயற்கை உணவுக்கு உள்ள சிறப்பு குறித்து டாக்டர் நிக்கோலஸ் பெர்ரிகோன் என்பவர் சொல்வதைக் கேளுங்க : வெளியில் பூச்சு பூசி நம்மை அழகாகக் காட்டுவதை விட, ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தால் உடல் பொலிவு பெறும். அழகும் கூடும். இதை விட்டு விட்டு மற்ற வழிமுறைகளை நாடுவது நல்லதல்ல. நாம் உண்ணும் உணவு நம் வெளித்தோற்றத்தையும் சீரமைக்கிறது. வயதான தோற்றம் ஏற்படுவது ஏன் தெரியுமா? சர்க்கரையும், ஸ்டார்ச்சும் கலந்த உணவைச் சாப்பிட்டு, மன அழுத்தத்துடன் வாழும் முறைதான். நல்ல நிறமுடைய பழங்கள், பச்சைக் காய்கறிகள், ஒமீகா 3 அமிலம்
G5IJob Gant -
பதறுகிறீர்கள். பொம்மையை வாங்கிக் கொடுங்கள். அதன் போக்கில் விளையாட்டுப் பொருட்களை ஆய்வு 'ñ ಛಿ: செய்து அறிவை வளர்த்துக்கொள்ளும் m (5 இன்னும் சொல்லப் போனால்
கில் பகுதிகள் இருக் குழந்தைகளைக் து அழைத்துச் களாகவே அவை அந்தக் குழந்தை யிலில் அடிபட்டு ய்தித் தாளில்
சுதந்திரமாக, Fயல்பட அனுமதி ரம் கண்காணிப் நச் சுதந்திரம்தான் வளர்ச்சிக்கு ங்கி, அவர்களின் அதிகரிக்கும். -ாதே என்று ஏதாவது செய்து து. எதிர்மறை காரணம் என்ன? ாவிற்கு அதில் என்று தெரிந்து தான். முதலில்
நிறைந்த மீன் வகைகள் சாப்பிடுவது உடலை ஆரோக்கியமாக வைத்துக்
திருமணத்திற்கு முன்பே குழந்தை வளர்ச்சி துவங்கி விடுகிறது என்று கூறலாம். எப்படி..? குழந்தையின் ே ဖူးစားမှူး தீர்மானிப்பது ஜீன்கள் கலக்காத உணவு வகைகள், ஒரு கப் தான, சறநத அறிவு படைதத நிறைய பழங்கள் சாப்பிட்டு வந்தால், மனைவியை தேர்ந் தெடுத்தால் நாளடைவில் நீங்கள் வித்தியாசத்தை பிறக்கும் குழந்தையை நல்ல உணர்வீர்கள். அறிவுடன் வளர்க்க முடியும். 'சத்தான காய்கறிகள், பழங்கள் இதன் மூலம் குழந்தை வளர்ப்பில் சாப்பிடுவது பணக்காரர்களுக்கு மட்டுமே அதன் பண்புகளை இன்னும் மேம் உரித்தான உணவு முறைகள், படுத்த முடியும். குழந்தையின் நமக்கெல்லாம் பழம், காய்கறி வாங்கிக் சந்தேகங்களுக்குப் பதிலளித்து அதன் கட்டுப்படி ஆகாது எனறு அறிவு வளர்ச்சிக்கு துணை புரிய யோசிப்பவர்களே.தினமும் ஒரே ତତ୍ତ୍ଵ வேண்டும். அப்போதுதான் அதன் ಙ್ಞ್ಞ
கிய வளரும். (கமங்கையின் ஐ.கி
இதற்கென சிறு தொகை ஒதுக்க முடியா விட்டால் மற்ற செலவுகளைக் திறனுடைய குழந்தை ஐகியூ 10 "r இருந்தால் சராசரி 70க்கும் குரி முயற்சித்துப் பாருங்களேன். வித்தியாசம் எனறால சுமாதான. தெரியும், பச்சை கரட், ஆப்பிள், பீன்ஸ், குழந்தைப் பருவத்தில் எப்படிச் வாழைத்தண்டு ஆகியவற்றைச் சேமிக்கலாம் என்றும் நன்னடத்தைகள் சாப்பிடுவது மிகச் சிறந்தது. பற்றியும் சொல்லிக் கொடுக்க வேண் இப்போதெல்லாம் உடல் டும். எப்படிச் சொல்கிறோம் என்பது பருமனைக் குறைக்க டாக்டர்கள் மிக முக்கியமானது. உங்கள் குட்டீஸ் மேற்கொள்ளும் சிகிச்சை முறையே, நல்ல செயல்களைச் செய்யும்போது கலோரி அளவு அடிப்படையில்தான் பாராட்டுங்கள்; பரிசளியுங்கள்.அதே நீங்கள் எநத உணவு நேரத்தில் தவறு செய்தால் தண்டிக்கத் ': தவறாதீர்கள். அந்தத் தண்டனை ಆಗಲ ட்டு டடேன.உடல ஊதிப் UTU விட்டது என்று குத்துமதிப்பாய் நீங்கள் உடல் சார்ந்த தண்டனையாக புகார் கூறினால், நீங்கள் என்ன இருக்கக் கூடாது. அதிக பாதுகாப்பும் உணவு சாப்பிட்டீர்கள் என்பதை கூடாது; அதிக சுதந்திரமும் கூடாது. வைத்து அதில் உள்ள கலோரி தோழிகளே.டி.வி. சீரியலில் அளவைக் கொண்டு தான் டாக்டர்கள் மூழ்காமல், அறிவு சார்ந்த புத்தகங் சிகிச்சையை மேற்கொள்கின்றனர். களை நிறையப் படியுங்கள். உங்கள் எனவே, உணவு சாப்பிடுவதில் பிள்ளைகளுக்கு உங்கள் படிப்பு இயற்கை முறையை நாடினால், அதிகம் உதவும். சிக்கல் இல்லாத வாழ்க்கை வாழலாம்.

Page 16
ருமுறை அவள் இமைகள் அசைகிற மாதிரி தோன்றி யது பேஜுக்கு. இல்லை. வெறும் பிரமை சில சம யங்களில் மனம் எதற்காக ஏங்குகிறதோ அது நடைபெறுகிற மாதிரி பிரமை உண்டாகிறது.
கைகளிலும் கால்களிலும் ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்காக ஒரு டாக்டர் தினசரி வந்து ஆலிஸனுக்கு மஸாஜ் செய்து விடுவது வழக்கம் அவர் வருகைக்காகக் காத்திருந்திருந்த போது, "மிஸஸ் பிராட், உங்களுக்கு போன் வந்திருக்கிறது" என்று ஒரு நர்ஸ் அழைத்தாள்.
யாராக இருக்கும்? ஆச்சரியப்பட்டாள்.
இந்த நேரத்தில் அவள் ஆஸ்பத்திரியில் இருப்பது ஜேனுக்கும் பிராடுக்கும்தான்
జ$భ
பேஜ்
தெரியும். பிராடுதான் ஒருவேளை ஆலிஸ னுக்கு எப்படி இருக்கிறது என்று கேட்பதற்காகக் கூப்பிடுகிறாரோ?
கூப்பிட்டவர், ஆண்டி படிக்கும் பள்ளி நிர்வாகி "உங்கள் பிள்ளைக்கு ஒரு அடி பட்டு.” என்று அவர் சொன்னதுமே காலோடு தலை கலவரம் பற்றிக் கொண்டது பேஜுக்கு,
"என் பிள்ளையா" என்றாள் ஏதோ
தனக்குப் பிள்ளையே கிடையாதே என்பது போல, "என்ன. என்ன சொல்கிறீர்கள்?"
“ஸாரி மிஸஸ் பிராட் ஒன்றுமில்லை. ஒரு சின்ன விபத்து ஆண்ட்ரூ விளையாடிக் கொண்டிருந்தபோது உயரத்திலிருந்து
விழுந்து."
'விழுந்து என்று பேஜ் கேட்கவில்லை. கேட்க முடியவில்லை, கழுத்து
முறிந்திருக்குமோ? அவனுக்கும் தலையில் காயப்பட்டிருக்குமோ? கடவுளே! இதற்கு மேல் என்னால் தாங்க முடியாது.
"என்ன, என்ன ஆயிற்று" என்றாள் "தோள் பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்குமென்று தோன்றுகிறது. உடற்பயிற்சி ஆசிரியர் அவனை அங்கே - நீங்கள் இருக்கும் ஆஸ்பத்திரிக்குத்தான் அழைத்து வருகிறார். ஒன்றும் பெரிதாக இருக்காது. கவலைப்படாதீர்கள்" என்று சொல்லி போனை வைத்து விட்டாள் பள்ளிக்கூட நிர்வாகி,
நர்ஸிடம் சுருக்கமாக விஷயத்தைச் சொல்லிவிட்டு எமர்ஜென்ஸி அறைக்கு ஓடினாள் பேஜ் அங்கே ஆண்டி இன்னும் வந்துசேரவில்லை.
தான் ஒண்டியாக இந்த நிலைமையைச் சமாளிக்க முடியாது என்று பயம் பிடித்துக் கொண்டது அவளை, போனுக்கு ஓடினாள். அவரை. அவரைத்தான் கூப்பிட வேண்டும்.
அங்கே மணி அடித்தது. "ஸாரி. உங்களைத் தொந்தரவு செய்ய வேண்டியிருக்கிறது ஸ்கூலில் ஒரு
R
விபத்து."
அவள் கூப்பிட்டது தாரென்ஸனைத்தான். முதலில் அவனுக்கு யார் கூப்பிடு கிறார்கள் என்றே புரியவில்லை. புரிந்ததும், "என்ன விஷயம் பேஜ்' என்றான் கவலையுடன்,
"ஆண் டி. கீழே விழுந்து விட்டானாம். இங்கே ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வருகிறார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. எமர்ஜென்ஸி அறையிலிருந்து பேசுகிறேன்." அழத் தொடங்கிவிட்டாள் அவள் விபரீதமான கற்பனைகளும் அச்சங்களும் மறுபடி முளைத்தன அவள் மனதில்,
"அங்கேயே இரு வருகிறேன்" என்ற
தாரென்ஸன், உடனே காரை எடுத்துக் கொண்டு தலை தெறிக்கும் வேகத்தில் ஆஸ்பத்திரியை அடைந்தான். அவன் அங்கே போவதற்கும் ஆசிரியரொருவர் காரிலிருந்து இறங்கி ஆண்டியைத் தூக்கிக் கொண்டு வருவதற்கும் சரியாக இருந்தது. உடற் பயிற்சி வகுப்பு நடந்து
கொண்டிருந்தபோது அப்படியே ஓடி வந்தார் போலும் ட்ராக் சூட் உடையில் கழுத்தில் தொங்கும் ஊதலுடன் இருந்தார்.
ஆண்ட்ருவின் முகத்தில் வலியும் பயமும் தென்பட்டன. ஆனால் முழு நினைவோடு இருந்ததால் அபாயமாய் எதுவும் நேரவில்லை என்று புரிந்தது.
"என்னடா பையா, இது நோயாளிகள் வருகிற இடமாயிற்றே? இங்கே எங்கே வந்தாய்? உன்னைப் பார்த்தால் ஐம்மென்று
எழுதியது விேல் ஸ்
இருக்கிறாயே" என்று வேடிக்கையாய் பேச்சுக் கொடுத்தவாறு ஆண்டியை உள்ளே அழைத்துக் கொண்டு போனான் தாரென்ஸன்.
ஆண்டியைப் பார்த்ததுமே பேஜுக்கு அழுகை வெடித்துக் கொண்டு வந்தது. ஆலிஸன் விஷயத்தில் அவள் கொண்டிருந்த தைரியமெல்லாம் இப்போது பறந்து விட்டது. தாரென்ஸன் ஆண்டியை நர்ஸிடம் ஒப்படைத்து அனுப்பிவிட்டு, உடல் பதற நின்றிருந்த பேஜைத் தன் பக்கம் மெல்ல அணைத்துத் தைரியம் சொன்னான்.
எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபின், வலி தெரியாதிருக்க மருந்து கொடுத்து விட்டு, எலும்பு முறிவை இழுத்து "டெஸ்ட் பண்ணி,
s: lá, sílgj
சன் ற உ வீட்டிற்கு வந்த பின் ஸ்டிபானி யார் என்று அவனை அடக்குமுக
பேஜ் பேசுகிறாள்.
பிராட் அன்று இர வருகிறான். வந்து த
விடயமாக போவ 3. செல்கிற
மாவுக் கட்டுப் போட்
ஒருநாள் ரெஸ்ட் இ ஆனால் கட்டைப் பி காலமாகும். மோசமா6 சின்னப் பையனா8ை சரியாகிவிடும்" என்றார்
"வா, உங்கள் இ ானே வீட்டில் கொண்டு
என்று அழைத்துப் பே பேஜ் இருந்த மனநில நம்பி மூன்று சக்கர கூட அனுமதிக்கக அவனுக்குத் தோன்றி வீட்டுக்கும் பே ஆண்டி : வைத்த தாரென்ஸன், தூங்கு எது உன் என்றான்.
அவள் வழிகாட்ட, வந்து "ஏதாவது ட்ரி:
படுக்கையில் கண்களில் கண்ணீர் ம நோக்கினாள் என்ன என்னவோ, அத்தனை6 விட்டு ஓடி வந்திருக்கி
'எனக்கு ஒரே 9) -L(3 607 9) - 5) &560) 61 தோன்றியது. ஸாரி கணவனைக் கூப்பி இவனைக் கூப்பிடத் அவளுக்கே ஆச்சரிய “ஸாரியெல்லாம் கூப்பிட்டது பற்றி கிடையாது. இப்படி என்றுதான் வருத்தம்" படுக்கைக்கு அருகிலி அமர்ந்து கொண்டு.
(தாய் 6
s
ി'(!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒரு கிராமத்துப் பறவையும்
.aa ܣ சில கடல்களும்
களையும் ஒவ்வாரு நிலையிலும் கடந்து s
இப்படி வறுமைகளையும், சிறுமை
கொண்டேயிருப்பதால் புகழ் என்ற ஒன்றைப் பூரணமாய்த் தூய்க்கும் மனநிலையை நான் இழந்துவிட்டேன்.
புகழ் என்பது தனிமனிதனின் உரிமை யல்ல. அது செயல்களின் உரிமை என்று ::* போது என் குழப்பம்
குறைநதது.
புகழ் என்பது செயல்களின் எச்சம். உழைப்பின் உடன் விளைவு அதில் வியந்து கொள்ள என்ன இருக்கிறது? ari நான் ஏன ஆசசாயபபட வேணடும!
உடல் சுக்காக, உள்ளம் சுடராக இடமறிந்து, காலமறிந்து உழைத் அ புதுக்கொண்டே இருந்தால் மண்புழுவுக்கும் ADP மகுடாபிஷேகம் நடக்கலாம். எனவே
லண்டன் விழாவில் புலன்கள் பூப்பூக்கும் ܓܝ܂ Hးနှီးနှီး எனக்கில்லை.எங்கள் محمد
கரட்டுக்காடு லண்டனில் கெளரவம் பெறு என்னையும் என் எழுத்துக்களையும் செ 4~:ಪ್ಲೆ: ಮಂಜ್ಡ நின்றது நெஞ்சில், விழாவின் திசையைத் தீர்மானித்துக் கொடுத் "உங்களில் யார் மிஸ்டர் வாயரமுது" - - - - ---- ப்பிரமணியம். அவர்
88 SSSSLS SSSS தார் டாக்டர். ராமசுப்பிரமணியம். அவர் சேது 'ನ್ತಿ ஊடறுத்துக் கேட்டுக் கொண்டே நாட்டுச் சிங்கம் கடைசிப் பகல் என்ற என் உள்ளே நுழைந்தார் இங்கிலாந்து நாட்டின் வி வ்கிலத்தில் மொழி பெயர்ச் ক্ষে স্থা பள்ளிக் கல்விஅமைச்சர் ஸ்டீபன் டிம்ஸ் தையை ஆங்கிலத்தில் យប្រើ பயாதது டார்கள். நாளை ஒல்லியான தேகம், உயரமான மனிதர் வெள்ளையர்களுக்கு விநியோகித்து அவர் ருந்தால் போதும், திருத்தமான முகம்; தீர்மான சொற்கள். களின் கவனத்தை ஈர்த்தார். அவர் மட்டும் ரிக்க ஆறு வார - -gh599,599. Enrra ன எலும்பு முறிவு, 6யால் சீக்கிரமே
டாக்டர். இரண்டு பேரையும் போய் விடுகிறேன்"
அளவான புன்னகையில் அழுத்தமான இலக்கியத் துறை இன்னும் சுகப்பட்டிருக்கும்.
அறிமுகமானோம். பொங்கி வழிந்தது அரங்கம் "இந்தியா வந்ததுண்டோ" என்றேன். ஆண்களும் பெண்களும் குழந்தை பத்து வினாடிகள் யோசித்த பிறகே களுமாய் தமிழர்கள், வெள்ளையர்கள், கறுப் SadyNo என்றார்.அந்தப் பத்து வினாடிகள் " வித்தி யில் Sady என்ற நாகரிகமான அடைமொழி பாகன எனற வததியாசமான கலவையில தேட ஆன நேரம் என்பதைப் புரிந்து கொண் முன்னெப்போதும் கண்டிராத திருக்கூட்டம் டேன். அது.
ಶ್ದಿ ဖြိုး” ပြီးနှီးகழகத்தின் தலை இங்கிலாந்து நாட்டு கல்வி அமைச்சர் வா ரத்தினம் பிற்குத் தவிபி ஸ்டீபன் டிம்ஸ், மேனாட்டுப் பண்பாட்டின்படி யேற்றார். கொள்கையில் பழுத்த கறுப்புத் :::::::::::::::::::: தங்கம் அவர் கவிஞர் தன்ன்ே திே அணிவித்த மாலை கழற்றாமல், அப்படியே புகள் வரைக்கும் தனித் தமிழ்ப் பிெயர் சூட்டித் ஒலி பெருக்கி முன்னால் வந்து எவரும் தடம் மாறாதிருப்பவர். எதிர்பாராமல் வணக்கம் என்று தமிழில் செயல்வீரர் வீரா வரவேற்புரை தொடங்கியதும், மொத்த அரங்கமும் கரை
ானான் தாரென்ஸன் யாற்றினர் தஞ்சை பரவாக் கோட்டையில் புரண்டு கரவொலி செய்ததில் விழா லமையில் அவளை பிறந்த காவிரித் தமிழன் வீரா, ஓர் எளிய ܬ சைக்கிளில் போகக் வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்து தன்
கூடாது என்று மேலாண்மையால் வெற்றி பெற்ற வீரத் , llg). மகன் வீரா, (தொடரும்.)
உற்சாகத்தின் உச்சத்துக்குச் சென்றுவிட்டது.
- திருமகன் ........... . . ாகும் வழியிலேயே அந்த விழாவின் அச்சாணியாக நன்றி :- திருமதி வைரமுத்து ன் அவனைப்படுக்க STT TTT TTT SLLLL L LL LLL LLL L LLLLL LLL LLLL LL LLLLL LL LLL
படுக்கை அறை"
மீன்கள் தொட்ட உடல்கள்
ர் பின்னாலேே
" மொடலிங் கண்காட்சிகள் ார்ந்த பேஜ் தரையில்தான் நடத்தப்படு ல்க அவனை ஏறிட்டு வதுண்டு தண்ணீருக்குள் வேலை இருந்ததோ இ படியான ஒரு கண்காட்சி யயும் தூக்கிஎறிந்து நடத்தப்படுமானால்,மீன்களும்
றாரே. கூட அதில் கலந்து கொள்ளும் கலவரமாகி விட்டது. 谢 ள விரட்டிவிட் . - "-": த்தான் கூப்பிடத் அவவாறா .." என்றாள். ஏன் நட ாது
டத் தோன்றாமல் தென் கொரியாவின் தோன்றியது என்று சியோல் நகரில் நீருக்கடியில்ெ மாக இருந்தது. 丁* மாடலிங் கண்காட்சி
சொல்லாதே. நீ கட்டம் இது விளைத எனக்கு வருத்தம் யாட்டு வீரர்கள், வீராங்கனை நேர்ந்து விட்டதே களுக்காக ஆடைகளைத் ான்றான் தாரென்ஸன், தயாரிக்கும் ஒரு நிறுவனம் இதற் ருந்த நாற்காலியில் கான அனுசரணையை வழங்கி
கேளுக்குப் பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்திய இந்தக் கண்காட்சியில் பல் தாடர்வாள்.) அழகிகள் கலந்து கொண்டனர்.
in
JJᏏ ତୁi. 06. 12 2005

Page 17
மிர்தலிங்கம், பத்மநாபா, ராஜிவ் காந்தி, பிரேமதாசா என்று அரசியல் பின்னணி கொண்டவர்கள் முதல் ராஜினி திரணகம, கருணா அணியினர், பத்திரிகை விற்ற பையன் வரை என பல் வேறு பின்னணிகளில் இருந்து வந்தவர்கள் புலிகளால் துரோகிகள் என முத்திரை குத்தப்பட்டுக் கொல்லப்பட்ட போது ஏற்பட்ட அதிர்வுகளும் 'இன்ப அதிர்ச்சிகளும் ஆறிய கஞ்சியாகப் பழங்கதையானது போல, தற்போதைய கதிர்காமரின் படுகொலையும் சில வாரங்களிலேயே மறக்கப்பட்டு விட்டது. வழமைபோல, புலிகளின் 'புலன் பெயர்ந்த ஆதரவாளர்கள் துரோகி ஒழிந்தான், இலட்சியத்துக்கான தடை நீங்கி, தமிழீழம் இதோ மலர்ந்து விட்டது என்ற 'இன்ப அதிர்ச்சியில் இருந்து சுதாகரித்துக் கொண்டு சொன்ன வாய்க்கு இனிப்புக் கொடுத்து புல்லரித்து முடிந்து, அடுத்த படுகொலைக்காய் ஆவலாய்க் காத்திருக் கிறார்கள். அது கருணா அல்லது டக்ளஸ், முடியாவிட்டால் சங்கரியையாவது என்ற எதிர்பார்ப்புடன், 'காதில் தேனாய் வந்து பாயும் இந்த 'இன்ப அதிர்ச்சியின் உச்சம் இவர்களின் மென்மையான இதயங்களை அதிர வைத்து, மாரடைப்பு வந்து இவர் களின் உயிருக்கு ஆபத்து வந்து விடுமோ என்று நாங்கள் பயப்பட வேண்டிய தாயிருக்கிறது!
துரையப்பா கொலையுடன் (அல்லது அதற்கு முன்னான ஆரம்ப கால உறுப் பினரான மைக்கேல் கொலையோடு) ஆரம் பித்த அரசியல் படுகொலைகள் இன்று வரை தொடர்கின்றன. ஆனால் இந்த முப் பது வருடப் படுகொலைகள் தமிழ் மக்களின் விடுதலைக்கு எந்த விதத்தில் வழி வகுத் தது என்பதை கேள்விக்குள்ளாக்கும் பகுத் தறிவு இல்லாத படித்த யாழ்ப்பாணம், இந் திய சினிமாவின் நாயகர்கள் வில்லர்களைப் பந்தாடும் போது கைதட்டும் பாமர ரசிகர்கள் போல மெய் சிலிர்க்கிறது. இயலாமையால் மெளனமாக இருக்க வேண்டிய பார்வை யாளர்கள் விசில் அடிக்கும் ரசிகர்களாகி, அண்ணனுக்கு ஜே போடும் போது (அல்லது 'தம்பிக்கு ஜே!) நாயகர்கள் புகுந்து விளையாடுவதில் என்ன தான் தப்பு? முப்பது வருட அரசியல் படுகொலை கள் மூலம் தமிழ் மக்களின் போராட்டம் சாதித்தது என்ன? 'ஏகே தூக்கினாயா? களத்துக்கு வந்தாயா? என்று வெளி நாட்டிலிருந்து வருவோரிடம் பதிவிலக்கம் கொடுத்து 'கிஸ்தி, திரை, வரி, வட்டி' என கறக்கும் கேவலமான நிலைக்குத்தான் எமது போராட்டம் இறங்கி வந்திருக்கிறது. பிணந்தின்னிக் கழுகுகள் போல கொலைகளைக் கண்டு கூத்தாடுகின்ற கேவலமான நிலைக்குத் தன்னை உட் படுத்திக் கொண்ட இனத்தைப் பற்றி, அடுத்த கொலை எப்போது நடக்கும் என இரத்தவெறி கொண்டு நாக்கைத் தொங்கப் போட்டபடி அலையும் நரிகள் போலக் காத்திருக்கும் இனத்தைப் பற்றி நம்பிக்ஸி , கொள்வதற்கு என்னதான் இருக்கிறது?
இந்தப் படுகொலைகளை ஏற்றுக் கொள்ளும் எங்கள் சமூகம் அன்றைக்கு இந்தக் கொலைகளைத் தட்டிக் கேட்டி ருந்தால் புலிகள் இந்த நிலைக்கு எங்கள் சமூகத்தைக் கொண்டு சென்றிருக்க மாட்டார்கள்.
யூதர்கள் யூதர்களைக் கொல்வது என் பது யூத சமூகத்தில் ஏற்றுக் கொள்ள முடி யாத ஒன்று இன்று கூட, அது ஒரு மகா குற்றமாக, சாவான பாவமாகத் தான் அந்த சமூகத்தில் கருதப்படுகிறது. இஸ்ரேலியப் பிரதமர் ராபினை யூத தீவிரவாதி சுட்டுக் கொன்ற போது தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுத்த முன்னாள் பிரதமர் நெத்தனியாகூ யூதர் தூதரைக் கொல்வது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று கூறியிருந்தார்.
அரசியல் படுகொலைகள் அது நாட் டின் தலைவராக இருந்தால் என்ன, சாதாரண இயக்கத் தொண்டனாக இருந்தாலென்ன, கண்டிக்கப்பட வேண்டியது. ஆனால் எங்கள் சமூகத்தில், சமூக விரோதிகள் ஒழிப்பு என்று மின்கம்பத் தண்ட னைகள் வழங்கும் போது சமூகம் அதைக் கண்டும் காணாமல் விட்டது. பின்னர் சிங்கள அரசின் பிரதிநிதிகளைக் கொல்லும்போது மகிழ்ச்சி தெரிவித்தது. இப்படி ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்தபோதெல்லாம் காட்டிய மெளனமும் மகிழ்ச்சியும் தான் இன்று மனிதர்களைக் கடிப்பதற்கான துணிச் சலைப் புலிகளுக்குக் கொடுத்திருக்கிறது. கொல்லப்படுவது தமிழர்கள், தமிழ் இனத்தில் அரசியல் உணர்வுள்ள தமிழர் களை இராணுவம் கொன்றதை விட புலிகள்
முப்பது வருடங்களுக்கு முன்னால்
கொன்றது அதிகம் ஒரு இனத்தில் மேன் மைக்கு பல்வேறு அரசியல் கருத்துக்கள் அவசியம் என்பதை எங்கள் இனம் மறந்தது தான் இன்று ஒரு ஆயுதக் குழுவுக்கு அடி பணிய வைத்திருக்கிறது. துரோகி என்ற புலிகளின் முத்திரை குத்தல் மட்டுமே ஒரு கொலையை நியாயப்படுத்துவதற்கான காரணமாக, அந்தக் குற்றச்சாட்டின் உண் மைத் தன்மையை அறிந்து கொள்ளாம லேயே எங்கள் சமூகத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது.
புலிகளையும் 'சும்மா சொல்ல' முடியாது. ஒரு புறத்தில் 'கொலைக்கும் எங் களுக்கும் சம்பந்தமில்லை என்று வெளி நாடுகளுக்கும் அரசாங்கத்துக்கும் பாவ்லா காட் டிக் கொண்டு, மறுபுறத்தில்
தங்களுடைய புலம் பெயர்ந்த ரசிகப் பெரு மக்களுக்கு கொலையை தாங்கள் நுணுக்க மாக திட்டமிட்டுச் செய்ததை பெருமையாகச் சொல்லி புலிலரிக்க வைப்பது ஒன்றும் சுலப மான விடயம் இல்லை. தமிழ்நெட் மூலமாக வெளிநாடுகளையும் 'சுத்தி, நிதர்சனம் மூலமாக தமிழர்களையும் 'சுத்துவது சாதார ணமானதல்ல.
புலிகளின் அவதூறு இணையத்தளங் களினதும் சார்பு பத்திரிகைகளினதும் நகைச்சுவை உணர்வும் கற்பனைத் திறனும் (மோசமான எழுத்துப் பிழைகளுடன் என்றாலும்) மாற்றான் வீட்டு மல்லிகையென பாராட்டப்பட வேண்டியன. ஒரு புறம் 'கொலம்பியா வகைத் தாக்குதல் என்று எங்குமே கேள்விப்பட்டிராத பெயர் ஒன்றைச் சூட்டி திகைக்க வைத்து, கொலையில்
அதற்கான காரணம் நடவடிக்கைகள் தான் போன்றோரின் துன் கைங்கரியம் அது. நிரூபிக்கப்படும் வை கருத்து புலிகளுக்குப் குற்றவாளி அல்ல வேண்டிய பொறுப்பு அளவுக்கு அவர்களில் கைகள் உள்ளன.
தமிழ்ச்செல்வனி காரியமில்லாமல் மூலமாக முழுப்பூசt மறைக்கும் முயற்சி
ஊடகங்கள் வரிந் 'கொலை செய்யப்பட
செய்ய வேண்டியதற் பட்டியலிட்டு நியாயப் ‘எங்கப்பன் குதிருக்கு புட்டுக் காட்டிக் கொ இன்னொரு புற வாளர்களும் வெளிந புலிகள் படுகொலை செய்ததற்கான காரணி மூளையை உலுப்பிக் புலிகள் ஏதோ சுபரே செய்கிறார்கள் என்ற ராஜீவ் கொலைக் போடப்பட்ட பின்னர், 8 னில் இருந்து ஒருவர் தொடர்புகளை ஏற்படுத் சாவுக்கும் இதே நிலை
r அரசியல் உணர்வுள்ள
தமிழகளை இராணுவம் கொன்றதைவிட புலிகள் கொன்றதே அதிகம். கொலைக்கும் தமக்கும் சம்பந்தமில்லை என சர்வதேசத்திற்கும் அரசிற்கும் கூறிக்கொள்ளும் புலிகள் மறுபுறம் தமது ரசிகப் பெருமக்களுக்கு, கொலையை எவ்வாறு நுணுக்கமாக திட்டமிட்டு செய்தோம் எனச் சொல்லி புல்லிரிக்க வைப்பது சுலபமான விடயம் அல்ல.
தங்களுக்கு வேண்டி
அந்நிய உளவுச் சக்திகளின் சதி பற்றி புலனாய்வும் செய்து, கதிர்காமர் பற்றி மஞ்சள் பத்திரிகைக் கணக்கில் கிசுகிசுவும் எழுதி, மறுபுறத்தில் 'கதிர்காமரின் மகளை மாற் றாந்தாய் புறக்கணித்ததையிட்டு மனம் நொந்து கண்ணிர் விடும் இந்த நவரசத் திலகங்கள் பற்றி எப்படிப் பாராட்டாமல் இருக்க முடியும்?
போதாக்குறைக்கு நோர்வேயும் புலிகளின் ரசிகர்களாகி விட்டது. புலிகள் தாங்கள் செய்யும் படுகொலைகளுக்கு விடும் மறுப்பறிக்கைகளை, நாங்கள் சொல்வ தெல்லாம் உண்மையைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்று புலிகள் அரிச்சந்திர சத்தியப்பிரமாணம் செய்தது போல, வேதமாய் நம்பி மற்றவர்களுக்கு ஒலிபரப்பு செய்கின்ற புலி ரசிகர்கள் போல, நோர்வேயும் புலிகள் தாங்கள் செய்யவில்லை என்று கூறியிருக் கிறார்கள், விசாரணை முடியும் வரையில் கொலையாளிகளைத் தெரியாது' என்று ஐரோப்பிய சமூகத்திற்கு பிரசாரம் செய்து கொண்டிருக்கிறது. ஒருவேளை தராக்கி சிவராமின் இடத்தை தற்போது எரிக் சொல் ஹெய்ம் நிரப்பியிருக்கக் கூடும். அடுத்தது, எரிக் சொல்ஹெய்முக்கு மாமனிதர் பட்ட மாகக் கூட இருக்கலாம்.
குற்றச்செயல்கள் நடைபெறும் போது பொலிசார் வழமையான சந்தேகநபர்கள் என்று முன்னாள் குற்றவாளிகளைச் சுற்றி வளைக்கும் வழமையான நிலை போல, அரசியல் படுகொலை என்றதும் புலிகள் மீது குற்றம் சுமத்தப்படுகின்றது என்றால்,
ஒக் 06 - 12, 2005
தொடர்புகளை ஏற்படு கள் என்னோடு தொ ருக்க விரும்புகிறார்க பேட்டியில் சொன் அடிப்படையில்தான்.
இதெல்லாம், செ பட்டு கொலையாளி பின்னால், கொலை இலக்குகளுக்குப் ெ ஒன்றை ஏற்படுத்தி அ தையும கவனததையு கான முயற்சி. கொலை செய்ய மாட் மொழிகளும் அடங்கி எப்போதோ திட்ட காலம் முயற்சி பண் கொலைக்கு, ஏதோ ே கொலை செய்த கணக் புலிகள் கொலை நேரத்தைத் தேர்ந்தெடு என்று வியாக்கியான ருக்கிறார்கள்.
சுருக்கமான விை ருக்க வேண்டியது, இ ருக்கிறது. அவ்வளவு சர்வதேச சமூகம் தான முயற்சி தொட சொல்லியிருக்கிறது. கொன்றாலும் அதைத்த காவைக் கொன்றாலும் இலங்கைப் பாராளு குண்டு வைத்துத் தகர்;
g
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புலிகளின் முன்னைய அமிர்தலிங்கம், ராஜிவ் பியல் சம்பவங்களின் வழமையாக 'குற்றம் ரயில் சுற்றவாளி என்ற பொருந்தாது. தாங்கள் என்பதை நிரூபிக்க புலிகளிடம் இருக்கும் ன் கடந்த கால நடவடிக்
ன் முகத்தில் காரண சதா தவழும் சிரிப்பு ணிக்காயை சோற்றில் நடந்தாலும், புலிகளின் து கட்டிக் கொண்டு ட்டவர்களைக் கொலை
கான காரணங்களைப் படுத்துவது மறுபுறத்தில் 5ள் இல்லை என்பதை ண்டே இருக்கும்.
த்தில் அரசியல் ஆய் ாட்டு ராஜதந்திரிகளும் 0யை 'இந்த நேரம் னத்தை அறிவதற்காக கொண்டிருக்கிறார்கள். நரம் பார்த்து கொலை
நினைப்பில்,
கான திட்டம் ஏற்கனவே நாசி ஆனந்தன், லண்ட என ராஜிவுடன் புலிகள் ந்தியிருந்தனர். பிரேமதா தான். கதிர்காமருக்கும் ப வர்த்தகர் மூலமாக
த்தியிருந்தனர். அவர் டர்புகளைக் கொண்டி ள் என்று கதிர்காமர் னதெல்லாம் இதன்
காலைகள் திட்டமிடப் கள் அனுப்பப்பட்ட செய்யப்பட உள்ள பாய்யான நம்பிக்கை வர்களின் அவதானத் ம் திசை திருப்புவதற் அதில் 'உங்களைக் டோம் என்ற உறுதி யிருக்கும். மிடப்பட்டு எவ்வளவோ ணி இப்போது நடந்த நற்று திட்டமிட்டு இன்று கில் இவர்கள் எல்லாம் செய்வதற்கு இந்த }த்த காரணம் என்ன? ம் தேடிக் கொண்டி
ட எப்போதோ நடந்தி ப்போது சாத்தியப்பட்டி தான். வழமை போல, சமா ர வேண்டும் என்று அது கதிர்காமரைக் ான் சொல்லும், சந்திரி அதையே சொல்லும், மன்றத்தை புலிகள் ந்தாலும் அதைத் தான்
Isa i
UDU Ur
சொல்லும், சர்வதேச சமூகத்திற்குப் பயங்கர வாதம் என்பது தன் வீட்டுப் படலையைத் தட்டும் போதுதான் உறைக்கும். அதே பயங்கரவாதம் அடுத்த வீடுகளுக்கு கொள்ளி வைக்கும் போது அதற்கு அக்கறை கிடையாது.
அரசாங்கமும் தன் கையாலாகாத் தனத்தை அப்பட்டமாக வெளிக்காட்டியி ருக்கிறது. புலிகளின் படுகொலை முயற்சியில் கண்ணை இழந்த பின்பும், தீர்வு காண்ப தற்காக, தன்னைக் கொல்ல முயன்றவர் களுடன் சந்திரிகா பேச்சுவார்த்தை நடத்து வது பாராட்ட வேண்டிய ஒன்றுதான். ஆனால், பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் நடக்கும் போதே வெளிநாட்டமைச்சரைக் கொன்ற பின்பும் பேச்சுவார்த்தை தொடரும்
என்பது புலிகளுக்கு கொடுக்கும் செய்தி என்ன? எதைப் பற்றிய கவலையும் இல்லாமல் புலிகள் படுகொலைகளைத் தொடரலாம் என்பதுதானே!
பலஸ்தீனியர்கள் எந்த விதமான தற் கொலை முயற்சியில் ஈடுபட்டாலும், உடனடியாக இஸ்ரேலியர்கள் செய்வது இரண்டு விடயங்கள். ஒன்று, குண்டு வைத்த வர்களின் வீடுகளை இடித்து தரை மட்டமாக் குவது, மற்றது கொலைகள் நிறுத்தப்படும் வரை பேச்சுவார்த்தைகளை இடைநிறுத் துதுெ.
இதில் உள்ள அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் ஒருபுறம் இருக்க, விடுவிக் கப்படும் அழுத்தமான செய்தி முக்கியமானது. அரசாங்கம் உடனடியாகவே பேச்சுவார்த் தைகளை ரத்துச் செய்து கொலைகள் நிறுத்தப்படும் வரைக்கும் பேச்சுவார்த்தை இல்லை என்றிருந்தால், கொலை நடந்த உடனான சர்வதேச எதிர்ப்புணர்வைச் சாதக மாக்கி ஆதரவைப் பெற்றிருக்கலாம் என்பது டன் புலிகள் மீது அழுத்தத்தையும் பிரயோகித் திருக்கலாம்.
நோர்வேயும் ஓடிப் போய் புலிகளின் காலில் விழுந்து மன்றாடி, எப்படியாவது பேச்சுவார்த்தைகளை மீளத் தொடங்க வசதியாக 'தற்காலிகமாகவேனும் கொலை களை நிறுத்துங்கள் என்று கெஞ்சியிருக்கும். பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறோம் என்று உலகத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கும் புலிகளும் உடனடியாகவே எதையாவது செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியிருப்பார்கள்.
புலிகள் ஆட்டைக் கடித்து மாட்டைக் கடிக்கும்போதும் பேச்சுவார்த்தை தொடரும் என்றால், புலி மனிதனைக் கடிக்காமல் என்ன செய்யும்?
அரசாங்கத்தில் ஜனாதிபதியும் புதிய வெளிநாட்டமைச்சரும் நோர்வே பற்றி குறை சொல்லிக் கொண்டே, தொடர்ந்தும் நோர்வே மூலமாகத் தொடர்புகளை ஏற்படுத்துவது என்பது அரசாங்கத்தின் இந்த கையாலாகாத் தனத்தையே காட்டுகிறது. இந்தக் கையாலா காத்தனத்தை சரியாகவே தெரிந்து கொண்ட புலிகள் தொடர்ந்தும் கொலைகளை எந்த வித கவலையுமில்லாமல் நடத்துவதில் ஆச் சரியப்பட எதுவும் இல்லை. போதாக்குறைக்கு வெளிநாடுகள் புலிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதுகாக்க இருக்கவே இருக் கிறது நோர்வே,
இதில் நோர்வேயின் அப்பட்டமான புலி ஆதரவுப் போக்கு முக்கியமானது. புலிகளின் விருந்தோம்பலில் நக்கி நாவிழந்த நிலை யில் உள்ள நோர்வே, எப்பாடுபட்டாவது புலிகள் கையில் அதிகாரத்தை வாங்கிக் கொடுப்பதில் மிகவும் அக்கறையாகத் தான் உள்ளது. புலிகளின் இயல்பை அறிந்து கொள்ளாமல், புலிகள் ஜனநாயக வழிக்குத் திரும்புவார்கள் என்ற பகல் கனவுடன் செயற்படும் நோர்வேக்கு தனது முதுகில் புலி சவாரி செய்யும் உண்மையை உணர்ந்து கொள்ள நாள் பிடிக்கும்:
இதில் கதிர்காமர் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டாரா? புலி களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்
டாரா? என்ற முடிவில்லாத வாதப் பிரதி வாதங்களுக்குள் தலையைப் புகுத்துவதை விட இந்தப் படுகொலை அரசியல் எங்கள் சமூகத்தைப் பாதித்தது பற்றிய ஒரு ஆன்ம பரிசோதனை இன்றைக்கு அவசியமானது. அரசியல் படுகொலைகள் என்பதற் கான வரைவிலக்கணமே ஆளுக்காள் வேறுபடுகின்ற ஒன்று. புலிகளுக்குக் கூட, கருணா அணியினரால் கொல்லப்படும் போராளிகள் 'வீரச்சாவு, ஆனால் கௌசல் யன் படுகொலை', அமிர் கொலை துரோகி ஒழிப்பு அதேசமயம் ராஜிவின் கொலை "துன்பியல் சம்பவம்.
அரசியல் நோக்கங்களுக்காக நடந்த இந்தக் கொலைகள் கூட, வெவ்வேறு நாமகரணங்களைத் தாங்கி வருகின்றன. சம்பந்தப்பட்டவர்களின் நலன்களையும் மற்றவர்களின் ஆதரவு, எதிர்ப்புத் தன்மையையும் பொறுத்து ஒரே கொலை பல்வேறு பெயரீடுகளைப் பெறலாம்.
பொதுவாக, அரசியல் காரணங் களுக்காகத் தலைவர்களையும் முக்கியஸ் தர்களையும் திட்டமிட்டுக் கொல்வது 'அரசியல் படுகொலையாக விவரிக்கப் படுகிறது. யூலியஸ் சீஸர் கொலை முதலாக அரசியல் கொலைகள் நஞ்சூட்டு வதிலிருந்து முதுகில் குத்துவது வரை காலம்காலமாய் நடந்துதான் வந்திருக் கின்றன. முதலாவது உலக மகாயுத்தத்தின் ஆரம்பமே சேர்பிய தீவிரவாதி நடத்திய அவுஸ்திரிய முடிக்குரிய இளவரசரின் படு கொலை, அந்த யுத்தம் பல்வேறு சாம்ராஜ் யங்களுக்குச் சாவு மணி அடித்தது.
அரசியல் படுகொலை என்பது சட்டத் திற்கு அப்பாற்பட்ட தீவிரவாத அமைப்பு களுக்கு மட்டுமல்ல, ஜனநாயக அரசாங் கங்களுக்கும் பொதுவான நடவடிக்கை. அதிலும் முக்கியமாக உளவுப்பிரிவுகள் மேலோங்கி நிற்கும் எந்த அரசாங்கத்திலும் அரசியலில் இது இன்னொரு வழிமுறை.
மூன்றாம் உலக நாடுகளில் அதிகாரத் தில் உள்ளவர்கள் எதிர் கட்சிகளின் தலை வர்களையும் சுயாதீன ஊடகவியலாளர் களையும் கொல்வது என்பது சாதாரண விடயம். ஆனால் மேற்கு நாடுகளில் ஜனநாயக நடைமுறைகளும் சுதந்திர ஊடகங்களும் இவ்வாறான அரசியல் கொலைகளை மிகவும் அபூர்வமாகவே வைத்திருக்கின்றன. ஆனாலும் இந்த மேற்கு நாடுகள், முக்கியமாக பலம் வாய்ந்த வல்லரசுகள், தங்கள் நாட்டில் நடத்த முடியாத அரசியல் கொலைகளை வளங்கள் நிறைந்ததும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததுமான இடங்களில் தங்கள் நலன்களுக்காகவும் தலையிடு வதற்காகவும் தங்கள் கையாட்கள் மூலமாக நடத்துவதில் பெயர் பெற்றவை. சிலியின் அலண்டே, கொங்கோவின் லுமும்பா, இந்தோனேஷியாவின் சுகர்னோ போன்ற ஜனநாயக வழியில் தெரிவு செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள் அமெரிக்க உதவியுடன் அந்தந்த நாடுகளின் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட வரலாறுகள் உண்டு. சமீபத்தில் அமெரிக்க மதப் பிரசாரகரான பற் றொபேட்சன் எண்ணெய் வளம் நிறைந்த வெனிசூலா ஜனாதிபதியை இவ்வாறாகக் கொல்ல வேண்டும் என்றது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது.
எதிர்க்கட்சித் தலைவர்கள் மட்டுமன்றி, அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கும் பத்திரிகையாளர்களும் படுகொலை செய்யப்படுவது இன்றைய கிழக்கு ஐரோப்பிய அரசியலில் சாதாரணமான தொன்று. உக்ரேய்ன் ஜனாதிபதி வேட்பாளருக்கு நஞ்சு வைத்து அவர் முகத்தை அகோரமாக்கியதும், ரஷ்யாவில் பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவதும் இந்த அரசியல் படுகொலைகளின் ஒரு அம்சம்தான்.
சமீபத்தில் இவ்வாறாக நடத்தப்பட்ட கொலைகள் இரண்டு மிகவும் பெரிய அதிர்வுகளையும் எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தியிருந்தன. லெபனானில் நிலை கொண்டிருந்த சிரியா அங்கு தன் நலன் களைப் பேண, சிரியாவை வெளியேற்ற வேண்டும் என்ற கருத்துக் கொண்டிருந்த லெபனானியப் பிரதமரைக் கார்க் குண்டு வெடிப்பு ஒன்றில் கொன்றிருந்தது. அத்துடன் சிரியாவின் வெளியேற்றம் பற்றிக் கடும் போக்கைக் கொண்டிருந்தது. அதை விமர்சித்து வந்த பிரபல பத்திரிகையாளர் ஒருவரும் குண்டு வெடிப்பில் கொல்லப்பட் டிருந்தார். -
(தொடர்ச்சி 22ஆம் பக்கம் பார்க்க.)
a

Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
ஜே.ஆரின் சகோதரர் பற்றி இந்தியா சந்தேகம் கிளப்பியது
அதிகாரப் பரவலாக்கலுக்கான அடிப்படை அலகு மாவட்ட மட்டத்திலேயே இருக்க வேண்டு மென்று விடாப்பிடியாக வலியுறுத்தி வந்த ஜனாதிபதி ஜெயவர்த்தனாவின் நிலைப்பாட்டை மாற்றுவதற்கு ராஜிவ் காந்தி மேற்கொண்ட தனிப்பட்ட முயற்சிகளே முக்கிய காரணமாகும். இதற்கு ராஜீவ் காந்தி புதுடில்லியில் ஜெயவர்த்தனாவுடன் மேற்கொண்ட பேச்சு வார்த்தைகள் மட்டுமல்ல, ராஜீவின் உத்தியோகபூர்வ விமானத்தில் இரு தலைவர்களும் நடத்திய சம்பாஷணைகளும் காரணமாகும். 'சார்க்'
நகரான டாக்காவில் 1985ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் , நடைபெற ஏற்பாடாகி ః్వపక్షః யிருந்தது. இதற்குச் சில மாதங்கள் முன்னதாக பங்களாதேஷின் சிட்டாகொங் கழிமுகப் பகுதி சூறாவளியின் தாக்கத்துக்கு இலக்காகிப் பெரிதும் சேதமுற்றிருந்தது. இந்தப் பேரழிவு குறித்து ஜனாதிபதி எர்சாத்திடம் நேரடியாக ஆறுதல் தெரிவிக்கும்
தமிழீழம் பெறுவதற்கான ஆணையைத்
தமிழ் மக்கள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வழங்கியிருந்தார்கள். தமிழீழத்துக்கான அரசியல் யாப்பை ஏற்படுத்துவதற்குத் தேவையான சபையை உருவாக்க கூட்டணி தவறி விட்டது. எனவே கூட்டணியை மாநாட்டுக்கு அழைக்கத் தேவையில்லை என்று ஈழ தேசிய விடுதலை முன்னணி வாதிட்டது. புளொட், தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து விட்டதால் அந்த அமைப்பை அழைக்கத் தேவையில்லை என்றும் அவர்கள் வாதிட்டனர். தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியென்றும் புளொட் அமைப்புக்கு தமிழ் மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கு உண்டென்றும் கூறிய இந்திய தரப்பினர், ஈழ தேசிய விடுதலை முன்னணிப் பிரதிநிதிகளின் கோரிக்கையை நிராகரித்தனர்.
வகையில் டாக்காவுக்கு நல்லெண்ண விஜய மொன்றினை மேற்கொள்ள ராஜிவ் காந்தி விரும்பினார். தனது விசேஷட விமானத்தில் ஜனாதிபதி ஜெயவர்த் தனாவையும் அழைத்துச் செல்ல விரும்பிய ராஜிவ் காந்தி, அதற்கான அழைப்பை விடுத்தார். தெற்காசிய நாடு களுக்கிடையில் ஒத்துழைப்பையும்
(GSG OG 55 GJOKSIGNIS E. ar III*Farib H
Dese
ஒருமைப்பாட்டையும் கட்டியெழுப்புவதற்கு அயல் நாடுகளின் தலைவர்களென்ற வகையில் இருவரும் அங்கு செல்வது நல்லதென்று ராஜிவ் காந்தி கருதினார். இதற்கு ஜனாதிபதி ஜெயவர்த்தனாவும் இணக்கம் தெரிவித்தார். இந்திய விமானப் படையின் விசேட விமானத்திலுள்ள ராஜீவ் காந்தியின் தனிப்பட்ட அறையில் கணிசமான நேரம் இரு தலைவர்களும் பேசினர். புதுடில்லியிலிருந்து டாக்கா சென்றபோதும் திரும்பி வரும்போதும் இரு தலைவர்களும் நெருக்க மாக உரையாடினர்.
மாவட்டங்களுக்குப் பதிலாக மாகாணங்களை அதிகாரப் பரவலாக்கலின் அடிப்படை அலகாக ஏற்றுக் கொள்ள ஜனாதிபதி ஜெயவர்த்தனா விரும்புகிறா
(அரசியல் தொடர்) ரென்பதை விமானத்தில் நடத்திய உரையாடலின்போது தான் ராஜீவ் காந்தி உணர்ந்து கொண்டார். ஆயுதந் தாங்கிய சகல தமிழீழக் குழுக்களும் அவை பயங்கரவாத அமைப்புகளாக விருந்தாலென்ன
S.
தீவிரவாத அமைப்புகளாக விருந்தாலென்ன அவற்றுடன் பேசித்தான் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்று இந்த விமானப் பயணத்தின் போதும் ராஜீவ் ஜே.ஆருக்கு வலியுறுத்தினார்.
இக் கால கட்டத்தில் நியூயோர்க் மாநிலத்திலுள்ள ரொசெஸ்டர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடமையாற்றி வந்த ரால்ப் புல்ஜன்ஸ் என்பவர் இலங்கை - இந்திய இரு தரப்புகளுக்கும் உதவத் தாமாகவே முன் வந்தார். பேராசிரியர் புல்ஜன்ஸுக்கு ராஜிவ் காந்தியிடமும் பண்டாரியிடமும் நல்ல செல்வாக்கிருந்தது. அத்துடன் இலங்கை அரசியல் தலைவர்களுடனும் அவருக்கு நெருக் கமிருந்தது. திருமதி ரீமாவோ பண்டாரநாயக்காவுடன் நல்லுறவுகளைக் கொண்டிருந்த பேராசிரியர் புல்ஜன்ஸ், அவருக்கூடாக திருமதி இந்திரா காந்திக்கும் அறிமுக மானார். திம்புப் பேச்சுவார்த்தைக்கு முன்னரும் பின்னரும் கூட பேராசிரியர் புல்ஜன்ஸ் புதுடில்லிக்கும் கொழும்புக்கு மிடையில் பறந்து பல முக்கிய விடயங்களைக் கையாண்டார்.
பூட்டானின் தலைநகரான திம்புவில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இரு தரப்புகளும் இணக்கம் தெரிவித்தன.
பூட்டான் அரசாங்கமும் இதற்கு வரவேற்பு வழங்கியது. ஜனாதிபதி ஜெய வர்த்தனா தனது
துTதுகோ ஷ டியை அனுப்பத் தீர்மானித்தார். க்டபிள்யூஜெயவர்த்தனா ஓர் சட்டத்தரணி. அரசியல்யாப்பு விவகாரங்களில் புலமையுடையவர். ஜனாதிபதி ஜெயவர்த்தனா இலங்கை அரசாங்கத் தூதுகோஷ்டிக்கு அமைச்சர் மட்டத் தலைவரை நியமிக்காதது குறித்து இந்தியாவுக்குப் பெரும் சந்தேகம் ஏற்பட்டது. வழமைபோல் ஜனாதிபதி ஜெயவர்த்தனா பேச்சுவார்த்தை முயற்சிகளைக் குழப்பியடிக்க முயற்சி செய்கிறாராவென்று இந்தியாவுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இந்திய உயர் ஸ்தானிகராகக் கொழும்பில் அப்போது பணிபுரிந்த ஜே.என்.தீக்சித் இது குறித்து ஜனாதிபதி ஜெயவர்த்தனாவிடம் நேரடியாகவே கேள்வியெழுப்பினார். தனது சகோதரர் மீது நம்பிக்கை கொண்டிருப்பதால் அவரையே தலைவராக நியமித்ததாக ஜே.ஆர். கூறினார். அத்துடன் அவர் அரசியலமைப்பு விவகாரங்களில் நிபுணரென்றும் தெரிவித்தார். அவர் மீது தனக்கு மிக உயர்வான நம்பிக்கை இருப்பதாகவும், ஜனாதிபதியின் பிரதிநிதியாகவே அவர் அனுப்பி வைக்கப்படுகிறாரென்றும் எனவே எச்.டபிள்யூ. குறித்து எவ்வித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை என்றும் ஜே.ஆர் விளக்கினார். ஆனால் உண்மையிலேயே பேச்சுக்களைக் குழப்பும் நோக்குடனேயே தனது சகோதரரை ஜே.ஆர். அனுப்பியுள்ளாரென்பது பின்னர் திம்புப் பேச்சுவார்த் தையை தோல்வியுற வைத்த சம்பவங்கள் நிரூபித்தன. இலங்கை அரசின் தூது கோஷ்டியில் வெளிவிவகார அமைச்சின் சில சிரேஷ்ட அதிகாரிகளும் இரண்டொரு பிரபல்யமற்ற அரசியல் பிரமுகர்களும் உள்துறை மற்றும் அரசியல் விவகாரத்துறையைச் சேர்ந்த சில அதிகாரிகளும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இலங்கை அரசின் தூதுகோஷ்டியில் பத்துப் பேர் அங்கம் வகித்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் அமிர்தலிங்கம், சம்பந்தன், எம்.சிவசிதம்பரம் ஆகிய மூவரும் கலந்து கொண்டனர். புலிகள் இயக்கம், புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, ஈரோஸ் ஆகிய ஐந்து தமிழீழக் குழுக்களும் தலா இரண்டு பேர் வீதம் மொத்தம் பத்து உறுப்பினர்களை அனுப்பி வைத்தன. இலங்கை அரசாங்க தரப்பில் பத்துப் பேரும் தமிழர் தரப்பில் பதின்மூன்று பேர்களும் இப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். திம்புப் பேச்சுவார்த்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் புதுடில்லியில் இந்திய அதிகாரிகளைச் சந்தித்துப் பேசிய ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் பிரதிநிதிகள், தமிழர் விடுதலைக் கூட்டணியும் புளொட் இயக்கமும் திம்புப் பேச்சுகளில் கலந்து கொள்ளக்கூடா தென்று வலியுறுத்தினர். ஆனால் இந்த இரு அமைப்புகளும் பேச்சுக்களில் கலந்து கொள்ள வேண்டுமென்று இந்தியா வற்புறுத்தியது.
தமிழீழம் பெறுவதற்கான ஆணையைத் தமிழ் மக்கள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வழங்கியிருந்தார்கள். தமிழீழத்துக்கான அரசியல் யாப்பை ஏற்படுத்துவதற்குத் தேவையான சபையை உருவாக்க கூட்டணி தவறி விட்டது. எனவே கூட்டணியை மாநாட்டுக்கு அழைக்கத் தேவையில்லை என்று ஈழ தேசிய விடுதலை முன்னணி வாதிட்டது. புளொட், தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து விட்டதால் அந்த அமைப்பை அழைக்கத் தேவையில்லை என்றும் அவர்கள் வாதிட்டனர். தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியென்றும் புளொட் அமைப்புக்கு தமிழ் மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கு உண்டென்றும் கூறிய இந்திய தரப்பினர், ஈழ தேசிய விடுதலை முன்னணிப் பிரதிநிதிகளின் கோரிக்கையை நிராகரித்தனர். 1985ஆம் ஆண்டு ஜூலை மாத மத்தியில் திம்புப் பேச்சுவார்த்தை களின் முதற் சுற்று நடைபெற்றது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திம்புப் பேச்சுவார்த்தை ஆரம்பமானது. பூட்டான் வெளிவிவகார அமைச்சர் வியொன்போ டாவா ற்செரிவ் மாநாட்டை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
(தொடர்ந்த வடியும்.)
தி o oÒT
6T.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வைத்திருப் பார்கள் என்று யோசிக்கையில்
ரீதேவி அதற்குக் காரணம் தான் என்கிறாள். பின் ரீதேவி தனது முழுக்கதையையும் அவரிடம் சொல்கிறார். "புரியலை"
மண்டையோட்டைக் கொண்டு வந்து வச்சுட்டேனே. அதோட உங்க பிரின்சிபாலுக்கு இருந்த சந்தேகமெல்லாம் தீர்ந்து போயிடுச்சே!”
"உண்மைதான். நல்ல
வேலை செஞ்ச இல்லேன்னா பிரச்சினை ரொம்பப் பெரிசாப்
போயிருக்கும்
"அப்படியெல்லாம் நீங்க
"அப்படீன்னா" "அந்தச் சந்துநாயர் இப்போ உங்களைத் தொலைச்சுடுற முயற்சியில ஈடுபட்டிருக்கார். அப்படிச் செஞ்சுட்டா சொத்துக்களைக் கைப்பற்ற முயற்சி செய்யுற எதிரிகளே அவருக்கு இருக்கமாட்டாங்களே இல்லையா? எல்லாமே நிரந்தரமா அவருக்கே சொந்தமாயிடும்"
"உண்மையாவா சொல்ற? நான் அந்த ஆளுக்கு என்ன கெடுதல் பண்ணினேன்? இதுவரைக்கும் நான் அப்படி எதைழ பண்ணலையே"
"நீங்க அப்படி நினைக்கிறதா இருந்தா நான் என்ன சொல்ல? நீங்க உயிரோட இருக்கிற வரைக்கும், சொத்து எப்போ நம்ம கையை விட்டுப் போகுமோன்னு ஒவ்வொரு நிமிஷமும் அவர் பயந்துட்டே நாளைக் கடத்தணும் அதைவிட உங்களைத் தொலைக்கிறதுதானே அவருக்கு சுலபம். அதனால், நாம
46 geaea
E.
முந்திக்கிட்டா அவரைத் தோல்வியடைய வச்சுடலாம்" "நீ சொல்றது உண்மையாகத்தான் இருக்கும்னு தோணுது நான் ஊருக்குள்ள தாலெடுத்து வச்சதைத் தெரிஞ்சுக்கிட்ட நிமிஷத்துலேர்ந்து ತಿಥಿ! எனக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள
அதுக்கு ஏற்ற 10 பாருததமான ஒரு மந்திரவாதியையும் அவர் கண்டுபிடிச்சுட்டார். ஆமாம், நான் இந்த விஷயத்துல எதுத்து 836 - (UDUQULLİD,
"நான்தான் வேற ஒரு அ
"தைரியமா எதிர்க்க வேண்டியதுதான். மந்திரத்தை மந்திரத்தாலேயே ஜெயிக்கணும்" "காலேஜ்ல வேலை செய்யுற ஒரு லெக்சரர் இதையெல்லாமா செஞ்சுட்டிருக்க முடியும்"
"இப்படியெல்லாம் யோசிச்சா, அதுக்கு ஒரு முடிவே கிடையாது.
இந்தச் சூழ்நிலையில் அவரை எதிர்த்தே ஆகணும் ஒரு வகையில அது என்னோட லட்சியமும் கூட, நான் வெற்றியடையறதுக்காகவாவது எனக்கு நீங்க உதவணும்"
"நான் நிறைய யோசிக்க வேண்டியிருக்கும்"
"யோசிச்சா மட்டும் போதாது. லிவெடுத்து உடனே ஊருக்குப் போகணும். இதுக்கு சரியான ஒரு பரிகாரம் செஞ்சே தீரணும்" அவள் வற்புறுத்தினாள்.
"முயற்சி பண்றேன்." "அப்ப நான் கிளம்பட்டுமா" அவள் கட்டிலிலிருந்து எழுந்தாள். "இந்த நேரத்துல எங்கே போற ரீதேவி"
"இங்கேயிருந்து அவ்வளவு சீக்கிரமா நான் எங்கேயும் போயிடமாட்டேன். உங்களுக்குத் தேவைப்படுற நேரத்துல எல்லாம் நான் உங்ககிட்ட இருப்பேன்" பேசியவாறே மெதுவாக நடக்கத் தொடங்கியவள் இருட்டில் மறைந்தாள்.
ஒரு கனவில் ஆழ்ந்திருப்பதைப் போல் குமார் அப்படியே கட்டிலில் படுத்திருந்தார்.
நடக்கிற எதையுமே நம்ம முடியவில்லை. இப்படிப்பட்ட செயல்களும், உருவங்களும் உலகத்தில் இருக்க முடியுமா என்கிற வியப்பு அப்போது
அவரிடமிருந்து அகலவே இல்லை.
தன்னுடைய இல்லத்தின் வராந்தாவில் உட்கார்ந்திருந்தபோது துளசி மாடத்தின் அருகில் எரிந்தவாறே வந்து விழுந்த பாம்பு, கருகிச் சாம்பலானது சாதாரணமான சம்பவமல்ல என்பது அவருக்குப் புரிந்தது.
இப்படிப்பட்ட சம்பவங்களை கதைகளில் படித்திருக்கிறோம். அதெல்லாம் உண்மைதான் என்று பறை சாற்றுவது போல் ஒவ்வொரு சம்பவமும்
@à: 06 - 12, 2005
அடுத்தடுத்து அந்த அனுபவங்கள மறகக முடியாததாகவும் இருக்கிறது.
உறக்கம் கண்ணிமைகளை நெருங்க மாட்டேன். என்று அடம் பிடித்தது எவ்வளவோ முயற்சி செய்தும் உறங்கவே
முடியவில்லை.
கட்டிலிலிருந்து மெதுவாக எழுந்தவர் லேப்பின் கதவைத் திறந்து கொண்டு வந்தார். படிகளில் இறங்கிக் கீழ்த் தளத்தை அடைந்தார்.
காலேஜ் காம்பெளண்டில் வளர்ந்து நிற்கும் மரங்களின் குடைபோன்ற அகன்ற மேற்பரப்பு தரைப் பகுதியை இருட்டாக்கியிருந்தது.
நீண்ட வராந்தாவிலிருந்து குமார் வெளியே வந்தார். இருட்டுப் பரப்பின் ஊடாக நடந்தார்.
"யாரது" சட்டென்று ஒரு பெண் குரல் இருட்டிலிருந்து குதித்து வந்தது.
முன்பின் கேட்டறியாத . பழக்கமில்லாத குரலாக இருந்தது அது.
குமார் சட்டென்று நின்றார். "யாருன்னு தெரியலையே" குமார் கேட்டார் தெரிந்து கொள்ளும் ஆவலுடன்,
"என்னை உங்களுக்கு நல்லாவே தெரியும். நான் தான் சார் ஷைலஜா, பி.எஸ்.ஸி செகண்ட் இயர்" குரலுக்கு உரியவள் இருளின் நன்றாகவே மறைந்தவாறே பேசினாள். "சுத்தமா முகமே தெரியலையே கொஞ்சம் வெளி பக்கமா வந்து நில்லுமா. ஆளையாவது அடையாளம் தெரிஞ்சுக்கிறேன்." குமார் கேட்டார்.
"வேண்டாம் சார் யாராவது பார்த்துடுவாங்க" அவள் குரல் மட்டும் இருளை ஊடுருவியது.
"மணி பன்னிரண்டுக்கு மேல ஆயிடுச்சு. இதுக்கு மேல யாரு விழிச்சிட்டிருக்கப் போறாங்க? அதுவும் இந்த நேரத்தில, இந்த இடத்துல யாருக்கு என்ன வேலை இருக்கப் போகுது"
(Vasaðar daó....)

Page 19
அவன் மீன் விற்பதற்காக முதன்முதலாகக் கடைவீதிக்கு இல்லை! வந்தான் ஒரு கூடை நிறைய மீன் விற்பனை செய்தவன் மீன்களுடன் சந்தடி உள்ள ஓர் பலகையில் எழுதி வைத்த இடமாகப் பார்த்துக் கூடையை வாக்கியத்தைப் போலத்தான் நமது பல வைத்துவிட்டு அதற்கு மேலே பிரச்சினைகளும் பிரச்சினைகளை நாம் உளள சுவரில் ஒரு பலகையை சரியாகப் பார்க்கக் கற்றுக் மாடி, இங்கே புது மீன் விற்பனை கொண்டால், பலகையில் எழுதி செய்யப்படும் எனறு எழுதி வைத்த எழுத்துக்களைப் போலப் வைத்தான். வாசகம் சரியாக பிரச்சினைகளும் படிப்படியாக
பலகையில் எந்த வார்த்தையும்
இருக்கிறதா என்று அவனுக்குச் மறைந்துவிடும்!
ந்துவிடும்! ஆனால், இதில் சந்தேகம் தான் எழுதியதைத் ே விஷயம் ۔۔۔۔۔۔۔ தானே ஒருமுறை படித்துப் என்னவென்றால், நம்மில் பலருக்குப் புரததா யாராவது பழைய பார்க்கவே தெரிவதில்லை
மீனை விற்பார்களா என்ன? என்று y Philosophy என்ற ஆங்கில
அவனுக்குள்ளே கேள்வி எழ. புது வார்; ல் 'கக்கூவம் †ಥ್ರ...* *ಜ್ಜೈ எனறு அவனுககுப் படடது. அந்த a 9 :: அழித்துவிட்டு, எஞ்சி மொழியில் இதற்கு தரிசனம் என்று உள்ள வார்த்தைகளைப் படித்துப் பார்த்தான்.
“இங்கே மீன் விற்பனை செய்யப்படும் என்றிருந்தது சரிதான். மீனைத் தானம் செய்வதற்காகவா கடை வீதிக்குக் கொண்டு வருவார்கள் என்று தோன்றியது. 'விற்பனை செய்யப்படும்' என்ற வார்த்தைகளும் தேவையில்லை என்றே அவனுக்குப் பட்டது. அதையும் அழித்துவிட்டு இப்போது படித்துப் பார்த்தான்.
இங்கே மீன் என்று இருந்தது. அவனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. பார்த்த மாத்திரத்திலேயே மீன் இங்கே இருக்கிறது என்றுதான் தெரிகிறதே. அப்புறம் எதற்கு வீணாக இங்கே என்ற வார்த்தை "இங்கேயையும் அவன் அழித்தான். இப்போது 'மீன் என்ற வார்த்தை மட்டுமே இருந்தது. மீனை சுவைத்துத் தின்னத் தெரிந்தவர்களுக்கு, பார்த்ததுமே தெரிந்து விடாதா அது 'மீன் என்று, என்ற எண்ணம் உருவாக. அந்த ஒரு வார்த்தையையும் அவன் அழித்துவிட்டான் இப்போது
முரசு குறுக்கெழுத்துப் பே
வாசக நெஞ்சங்களே! உங்கள் குறுக்கெழுத்துப் போட்டி இவ139க்கான
ః ܠ ܐ ܢ ̄ ܢ ܼܲ Eglúl 250 pun usli Elli éf; சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் ಖ್ವರಾ! : அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு
பரிசுகளையும்: பாராட்டுக்களையும் 2. வ. மகேஸ்வரன், கோணேசபுரம், உவர்மலை, ! 接接 ఖడ్లే 3. திருமதி சோதி கருணநாயகம், செட்டிபாளையம்
4. க. கீர்த்திகா, வங்களாவடி, வேலணை வடக்கு 5. ஜோதிலட்சுமி, 3, மொல்லிகொடவீதி, கம்பளை,
குறுக்கெழுத்தப் 6. கே.எம்.எம். கலில், 21, குளியாப்பிட்டிய வீதி, ெ
1. குரஜந்தினி, 40, தபாற்கந்தோர் வீதி, திருகோன 48. சிவநாதன் மயூரன், தெற்கிலுப்பைக் குளம், சின் 9. எம். ருத்ரா, சின்ன செல்வ கந்த, பீட்டகந்த ம 10. எஸ்.கே. ரீராஜ், 47, அல்விஸ் பிளேஸ், கொட்
159
3. ஆசான் என்று கூறலாம். (திரும்பியுள்ளது)
6. பகைவன். 118 தசரதனின் மனைவிகளுள்
ஒருத்தி இவள் இராமனின் தய் 10. உணர்வுகளில் ஒன்று வயிற்றுடன் தொடர்புடையது. (திரும்பியுள்ளது. 12. குன்று என்றும் சொல்லலாம். 14. ஆயுதம் என்றும் பொருள்படும். (திரும்பியுள்ளது) 15. ஒரு நாட்டின் அல்லது கூட்டத்தின் நிர்வாகியை இப்படியும் கூறலாம்
குழம்புள்ளது. மேலிருந்து
1. இலங்கையில் கன்னியாய் வெந்நீரூற்று காணப்படும் ಥೀಳ್ತ; 醬 فعلیاتی تھی கடலிலிருந்து கிடைப்பது பூஜைகளில் பயன்படுத்த
4 7
ஏஎஸ்பாகிமா சலாம்,
LUFTOJITILGü Guugi 10 SgliğG
1. எஸ்.நவநீதன், சின்ன தெய்வகந்தை, சாமிமலை
பெற வாழ்த்துகின்றோம்.
1 2 3.
6
வேண்டிய முகவரி : நல்லெண்ணெயின் மூலப் பொருள்
சொல்லலாம். அணைந்த தணலை க்கெ ப் போட்டி இல-141 யானை எனறும நத 50 : ສ. வேகம் என்று பொருள்.
பெ. இ 1772 9. பதுமை என்று சொல்லாம். சிற்பிகளால் வடிக்கப்படு தய இல. y 10. இதனை பலர் துஷ்பிரயோகம் செய்கிறார்கள். உத்த
கொழும்பு, (குழம்பியுள்ளது) தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த 11. இரக்கம் t
ந்தின் ம் குறிப்பிடு இரக்கம் என்று கூறலாம். (குழம்பியுள்ளது)
பெயரை 13. மீன் பிடி உபகரணங்களில் ஒன்று. (தலை கீழ்)
சரியான விடையை அனுப்புவேரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
ஒக் 06 - 12, 2005 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

La , , .
O Foo! பாரபபது எனறு 92 . ಆಲ್ದಳ್ತಿಲ್ಲ
எனனவெலலாம தேவை கண்கள் மட்டும் இருந்தால் போதுமா? விழிகள் இருந்தால் போதாது விழிப்பு உணர்வு சாக்கேணி. 08, கிண்ணியா. : என்கிறார் பகவான்
ருஷணர!
இந்த விழிப்பு உணர்வு இருந்தால்தான், பொருட்கள், மனிதர்கள், நாம் - இந்த முனறையும எபபடி வித்தியாசப்படுத்திப் பார்ப்பது ਲੀخوشامہ
எததனை வைத்திருக்கிறாய் அது எவவளவு மதிப்பு எனன கார வைத்திருக்கிறாய்? iG አፃ” எத்தனையாவது 9,6007(5 LDTL6). 3 என்றுதான் பொருட்களைப் பற்றிப் பேசும்போது
மேலும், பொருட்கள் எல்லாமே கருவிகள். அதனால், பொருட்களைக் கணித ரீதியாகப் பார்க்கவேண்டும். பொருட்களைக் கருவியைப்
வேலணை,
ஹாறம்பாவ.
TD606),
!போலத்தான் பார்க்க வேண்டும் ܠܸܠ | ܝܠ
பயன்படுத்த வேண்டும்! ரி சரி. அடுத்து மனிதர்களை
எப்படிப் பார்ப்பது? & பொருட்களைப் பார்க்கப்
பயன்படுத்தும், அதே 6 || 0; தி அளவுகோலை வைத்து
மனிதர்களைப் பார்க்கக் கூடாது. ᏍᏚ 6 தி ள்ள அப்பா, பாசமுள்ள
니 LÓ (Up அம்மா, நேசம் மிகுந்த கீழ் ாேர். நன்றி மிக்க நண்பன் மாவடடம. என்று மனிதர்களைப் படும் (குழம்பியுள்ளது) பார்க்கும்போது உறவுமுறை
என்ற அன்புதான் இங்கே அளவுகோல் வது. ஆனால், நடைமுறையில் யோகநிலை என்றும் கூறலாம். நாம் என்ன செய்கிறோம்?
கருவியாகப் பயன்படுத்த வேண்டிய வீடு, கார், டி.வி. போன்ற பொருட்கள் மீது
பும் இப்படிக் கூறுவர்.
தினமுரசில் பிரசுரமாகும்
s
ᏘᏪᏘᏂ .
உறவுமுறை வைக்காத குறையாக, உணர்வு ரீதியாகப் பற்றுதல் வைக்கிறோம். அன்பு வைக்கவேண்டிய அம்மா, அப்பா, மனைவி, குழந்தைகள், சகோதரன், நண்பர்கள் போன்ற மனிதர்களை, நமக்கு வேண்டியவற்றை நிறைவேற்றித் தரும் கருவிகளாகப் பயன்படுத்துகிறோம்!
பொருட்களைக் கணித ரீதியாகப் பார்க்கவேண்டும். மனிதர்களை அன்போடு பார்க்க வேண்டும். சரி, நம்மை நாமே உள்நோக்கிப் பார்ப்பது எப்படி? நம்மை எப்படிப் பார்ப்பது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், நாம் என்று நாம் குறிப்பிடும் உடம்பு என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். நமது உடம்பில் மூன்று உடம்புகள் உண்டு. முதலாவது, ஸ்தூல சரீரம், சதையாலும் எலும்புகளாலும் ஆன உடம்பு ं இரண்டாவது, சூட்சும சரீரம். அதாவது : நமது அறிவு, சிந்தனை, எண்ணங்கள் : ஆகியவற்றை உள்ளடக்கிய நாம் கடைசியாக எஞ்சி நிற்பது காரண சரீரம், சமஸ்கிருதத்தில் இதற்கு சாஷி என்று பெயர். தமிழில் விழிப்பு உணர்வு (Awareness) என்று சொல்லலாம்.
பார்த்தீர்களா? இப்போது நாம் ஆரம்பித்த இடத்துக்கே வந்துவிட்டோம். பிரச்சினையை எதிர்கொள்ள நமக்குத் தேவை 'பார்வை' பார்ப்பதற்குத் தேவை 'விழிப்பு உணர்வு'
பிரச்சினைகள் இல்லாமல் இருக்கவேண்டும் என்று நாம் நினைப்பது தவறு! ஏனெனில், பிரச்சினைகள் இல்லாத ஒரே இடம் சுடுகாடு மட்டும்தான். அதாவது மரணத்துக்குப் பிறகு, பிணங்களுக்கு மட்டும்தான் பிரச்சினைகள் எதுவும் இருக்காது வாழுகின்ற மனிதர்கள் அனைவருக்கும் பிரச்சினைகள் நிச்சயம் இருக்கும். பிரச்சினைகள் இல்லை என்றால், வாழ்க்கையிலும் சுவை இருக்காது
குப்புற வீழ்வது. அடி படுவது வலியில் துடிப்பது வலியோடு வெற்றியைத் துரத்திக் கொண்டு ஓடுவது வெற்றி கிட்டப்போகும் தருணத்தில், எதிரி அதைத் தட்டி விடுவது இதெல்லாம் வாழ்க்கையில் மட்டுமல்ல். கால்பந்தாட்டத்திலும் நடக்கிறது. ஆனால், கால்பந்தாட்ட வீரனுக்கு அவன் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சினையும்தான் சவால். சுவாரஸ்யம்
கால்பந்தாட்ட வீரன் ஒருவன் கால்பந்தை உருட்டிக்கொண்டு 'கோல் போட ஓடும்போது. கோல் கீப்பர் உட்பட, எதிர் டிமில் இருக்கும் யாருமே அவன் பந்தைத் தடுக்காமல் ஒதுங்கி நின்றால், அந்த விளையாட்டு களைகட்டுமா..? அவனுக்கும்தான் தொடர்ந்து விளையாட உற்சாகம் பிறக்குமா? அல்லது அப்படி ஒரு அசுவாரஸ்யமான ஆட்டத்தை யாராகிலும் ஏறெடுத்துத்தான் பார்ப்பார்களா?
யோசியுங்கள்.
நன்றி : சுவாமி சுகபோதானந்தா, (தொடர்ந்து வரும்.)
V

Page 20
அச்சமாக அடித்துக் கொண்டி ருந்த அலைகளை அன்றுதான் முதன் முதலில் பார்ப்பவன் போல கடல்நீரை கரைகளில் இருந்தவாறே கண்களால் பருகிக் கொண்டிருந்தான் ரொஷான்.
தலை துவட்டிக் கொள்ளாமல் ஊர் வலம் போகும் மேகங்களையும், தூரி கையில்லாமலேயே தூரத்து வானுக்கு நீண்ட காலமாகவே நீல வர்ணம் அடித்துக் கொண்டிருக்கும் கடலையும், காதலியின் மடியில் தலை சாய்த்து ரசிப்பதுதான் அவனுக்கு மாலை நேரத்து உலக மகா சந்தோஷம்,
நுஸ்லா! அவள் அழகின் நவீனம் கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை யொன்றின் மாணவி. ரொஷானின் மனசின் மர்மங்களைக் கூட விழிகளால் தீண்டிவிடும் கண்கள் அவளுக்கு
அந்தக் கண்கள் இன்று கலங்கி யிருந்தன. அவளது மடியின்று ரொஷா னுக்கு 'சாய்க்கட்டிலாக மறுத்திருந் தது. அவளுக்குப் பக்கத்தில் இருந்த வாறே கடலை கொறித்துக் கொண்டி ருந்த அவன் பார்வைகளை அவை களிடமிருந்து வாபஸ் பெற்று நுஸ் லாவை நோக்கி வீசியவாறே.
"நுச்சா.”என்றான். "ம்."என்ற பதில்கூட இல்லை. "நுச்சா உனக்கென்ன பிடிச்சிருக்கு இன்னிக்கு வந்ததுல இருந்தே உம் முன்னு உக்காந்துக்கிட்டிருக்கே, இந்தா கடலை சாப்பிடு' என்று தன் கரங் களுக்குள் பொத்தியிருந்த கடலைப் பக்கட்டை நீட்டினான் ரொஷான்.
"எனக்கு வேணாம் மீனுக்குப் போடுங்க” என்று கோபமாகக் கூறியவள்,
'மீனுக்கு பசியில்லையாம்” என்று ரொஷான் சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாதவளாய் தன் ஷல்வாரில் ஒட்டியிருந்த மணற்துகள்களைத் தட்டி விட்டவாறே தடயங்களை எண்ணிய வளாக கரையோரமாய் நடக்க ஆரம் பித்தாள்.
கையில் கிடந்த கடலையை உண்மையாகவே மீனுக்கு வீசிவிட்டு அவள் போகும் திசையில் அவளுக்குப் பக்கவாட்டில் நடந்து போய் வழி மறித்த
ரொஷான்.
"நுச் சா.என்ன, என்னதான்
செய்யச் சொல்ற” என்றான். ஒண்ணு
மில்ல என்கூட பேசாதீங்க” என்றவள்
தாள.
முகத்தை வெடுக்கென்று திருப்பிக் கொண்டு தன்பாட்டில் நடக்க ஆரம்பித்
நுச்சா.இன்று ஏன் தன்னுடன்
அப்படி நடந்து கொ னால் ஓரளவு ஊ அதை வெளிக்காட்டி காதலின் சந்நிதான
I
யர்நிலைக் கல்வியைக் கற்று பட்டம்
பெற்ற பின்னும் பட்டதாரிகள் போராட்டம் நடத்தும் வேலையில்லாப் பட்டியலில் சுதாவும் அடங்கினாள். பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குதலில் பாரபட்சம் காட்டப்படுவதனால் போராட்டத்தில் குதித்தனர். வேலையில்லா பட்டதாரிகள் அனுபவித்த அவலங்கள் காரணமாகவோ என்னவோ சுதாவிற்கும் ஆசிரியர் வேலை கிடைத்துவிட்டது. சுதா குடியேற்றத்திட்ட வீடுகளில் வசிக்கின்றாள். அது சண்டை சச்சரவுகள் நிறைந்த இடம், பொதுக் கிணறு, பொது மலசலகூடங்கள். அதனால் மனிதருக்கு வருத்தங்கள்தான் ஏற்படும். சுதா அங்கு பட்டதாரி என்பதால் மிகவும் கண்ணியமாக அவதானமாக அந்த சனங்களுடன் பழகிக்கொள்வாள். ஆசிரியர் வேலை கிடைத்தது அவளுக்குப் பெரும் உதவியாக இருந்தது. முக்கால் நாளை பாடசாலைக்கு போய் வருவதில் கழித்து விடுவாள். மீதம் கால்வாசி நாளைத் தன் வீட்டில் செலவழிப்பாள்.
சுதாவின் பாடசாலை அவளின் சொந்த ஊரான வன்னி மாவட்டத்தில்தான் உள்ளது. இரண்டு பஸ் எடுத்து போக வேண்டியுள்ளது. கல்வி வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய நிலை தான் வன்னி மாவட்டத்தில் உள்ளது. அது சுதாவுக்கு வசதியாகப் போனது. பிள்ளைகளைக் கற்பிப்பதில் சுதாவுக்கு பிரியம். ஏழைப் பிள்ளைகளுடன் ஒன்றாகப் பழகுவாள். தான் இருக்கும் குடியிருப்பிலும் ஏழைப் பிள்ளைகளுக்கு இலவசமாகக் கற்பித்துக் கொடுப்பாள். சுதா வேலை தேடி அலைந்து எட்டு வருடம் ஆகிவிட்டது. பட்டதாரியாகி எட்டுவருடமும் பல போராட்டங்களில் நியமனம் கோரி இறங்கியவள். அதன் பலனாக பல பாடங்களைக் கற்றுக் கொண்டாள். பல்கலைக்கழகத்தில் படிப்பதைவிட வேலைக்காக இறங்கிய அலைச்சல்களால் பல உண்மைகளைத் தெரிந்து கொண்டாள். அதனால் ஏழைகள், கஷ்டப்பட்டவர்களை முன்னின்று அரவணைப்பாள். பழகுவதற்கு ஏற்ற இடம் இல்லை என்றாலும் பண்பாக நடந்து கொள்வாள். அதுதான் அவளின் தலையெழுத்து அங்கு அவள் கடமையாற்றினாலும் பிள்ளைகளின் வீடும் தேடிப்போவாள் அவசர அலுவல்களுக்கு
2.
பிள்ளைகளுக்கு சுகயினம் என்றால் உடனே போய்விடுவாள்.
இப்படி பழக்கப்பட்ட சுதாவுக்கு திடீர் விபத்து ஏற்படும் என்று யார் எண்ணினார்கள். சுதாவின் வாழ்வும் அந்த பாழ்பட்ட இடத்தில் பறிபோன அந்த நாளை எண்ணும்போது சுதாவுக்கு கவலை ஏற்படத்தான் செய்தது.
சமூக சிந்தனையுடன் எதிர்காலச் சமூகத்தினைக் கட்டியெழுப்பும் நோக்குடன் இருந்த சுதாவுக்கு, பாடசாலை ஆசிரியர் நியமனம் கிடைத்து ஒரு மாதம் இருக்கும். அந்த நாள் சுதா மிகவும் பழகிவிட்டாள் பிள்ளைகளுடன். பிள்ளைகளுக்கு ஒன்று நடந்தால் தாங்கமாட்டாள். சமூகப்பற்றும் தேசிய சிந்தனையும் ஊறிக்கொண்டிருந்த வேளையிலும் கடமை, கட்டுப்பாடு, பண்பாடு, கலாசாரம், சுதந்திரமான சுயத்தோடு நடமாடிய நேரத்தில் சமூகச் சீரழிவும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
சுதா வழமைபோல் பாடசாலை போய்க்கொண்டிருக்கின்றாள். இரண்டாவது பஸ் தரிப்பில் இறங்கி பஸ்ஸுக்காக் காத்திருந்தாள். காலை ஏழு முப்பது இருக்கும். மக்கள் எல்லோரும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நேரம், பாடசாலை செல்வோர், வேலைத்தளங்களுக்குச் செல்வோர் என்று ஆரவாரங்களுடன் பொழுதுபோகும் அவ்வேளையில், ஆட்டோவில் இருந்து ஒருவன் வந்து “டீச்சர் என் பிள்ளை பாமா சீரியஸாக இருக்கின்றாள். உங்களைப் பார்க்க வேண்டுமென்று அழுது கொண்டிருக்கின்றாள். அவளை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். ஒருக்கா வீட்டுக்கு வந்து பாருங்கள்” என்று கெஞ்சினான்.
சுதாவுக்கு முப்பது வயதிருக்கும். பார்ப்பதற்கு மெல்லிய தோற்றமுடையவள். மிகவும் பயந்த சுபாவம் உள்ளவள். ஆனால் ஆபத்துக்குப் பாவமில்லை என்பதில் சுதா தன்னை மறந்தாள். அவனைப் பார்ப்பதற்கு பயமாக இருந்தாலும் பிள்ளைக்கு ஆபத்து என்றவுடன் ஏறிப் போனாள். பாடசாலைக்குப் போவதையும் விட்டு விட்டு, பிள்ளையைக் காப்பாற்றத் துணிந்தாள். ஏழை எளியவருக்கு உதவி செய்யப்போய் இப்படி ஆபத்துக்கள் வரும் என்று யார் கண்டார்? நோய்,
@ofါး
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ககொள்ள லப்வான்.
ள்கிறாள் என்று அவ கிக்க முடிந்தாலும் க் கொள்ளாதவனாய் த்தில் சரணடையும்
சுகத்தை அனுபவிப்பதற்காகவே அவளது வேக நடைக்கு ஈடுகொடுத்தவாறே நடந்து கொண்டிருந்தான்.
கொஞ்சத்தூரம் நடந்தவளுக்கு கால் வலித்திருக்க வேண்டும்! அப்படியே தரையில் அமர்ந்தவள் ஆத்திரம் பொங்க ரொஷானைப் பார்த்து, "ஏன் என்கிட்ட அதபத்தி கேட்கல்ல" என்றாள் சிணுங்கி யவாறே, அவளது முகபாவத்தில் இருந்து இன்று காலை நடந்த சம்பவம் அவளது மனதை குழப்பியிருக்கிறது என்பதையும், அதைப்பற்றி எதுவுமே கேட்காமல் அலட்சியமாக (ரொஷான்) இருப்பது அதைவிட சங்கடத்தை ஏற்படுத் தியிருக்கிறது என்பதையும் ஊகிக்க அவனுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. இருந்தாலும் ஒன்றும் அறியாத அப்பா வியைப் போல "எத பத்தி கேக்கணும்” என்றான் போலியான கேள்வியோடு
“காலைல சுப்பர் மார்க்கட் புடவைக் கடையில.நீங்க வந்தப்போ.” என்றவள் முழுதும் சொல்லி முடிக்குமுன்.
"ஆ.அதபத்தி என்ன உன்கிட்ட விசாரணை வேண்டிக்கிடக்கு? நீயும் இன் னொரு போயும் அந்த சுப்பர் மார்க் கட்டுக்குள்ள ஏதோ புடவை செலக்ட் பண்ணிக்கிட்டிருந்தீங்க. அந்த வழியா வந்த நான் அத பார்த்தது உண்மை. அப்போ நீயும் என்ன பாத்த.எனக்கு 'பேங்குக்கு போக இருந்ததால நான்
அவசரமாக வந்துட்டேன். அவன் யாரு?
அவன் கூட எங்க போன? இந்த மாதிரி கேள்வியெல்லாம் உன்கிட்ட கேட்கல்ல என்றதுக்குத்தான் இந்த கோபமா?” என்று மூச்சுவிடாமல் பேசிவிட்டு அவளது முகத்தைப் பார்த்தான் ரொஷான். அவள் "ஆம்" என்பது போல தலையாட்டினாள் உதிர்வதற்கு ஆயத்தமாக இருந்த அவளது விழி நீர்த்துளியொன்றை தன் விரல்களால் ஒற்றிடியெடுத்து விட்டு தன் கரங்களை அவளது கூந்தலுக்குள் செலுத்தி மெல்ல வருடியவாறே நுச்சாவின் சிவந்திருந்த கண்களை நேராகப் பார்த்துச் சொன்னான்.
"இங்க பாருநுச்சாகுட்டி! நீ யாரோ ஒருவர் கூட சுப்பர் மார்க்கட்ல இருந்து
வந்த என்பதற்காக உன்ன கேள்வி மேல கேள்வி கேட்டு துளைக்கணும்னு கட்டாயமா என்ன? அந்த போய் உன் கிளாஸ் மேட்டா இருக்கலாம். உங்க ஸ்கூல் விழாவொன்றுக்காக ஏதாவது ட்ரெஸ் எடுக்க உங்க ரெண்டு பேருக்
கும் ஒண்ணா கடைக்குப் போக
வேண்டி ஏற்பட்டிருக்கலாம்!
இல் லைன் னா அவனது காதலிக்கோ, யாருக்கோ ஒரு நல்ல துணி செலக்ட் பண்ண ஒரு பிரண்ட் என்ற முறையில் உன்ன கூட்டிக்கிட்டு போயிருக்கலாம். அப்படியும் இல் லைன்னா உங்களுக்கு ரொம்பப்பிடிச்ச கெமிஸ்ரி ரீச்சருக்கு ஏதாவது பிரசன்ட், வாங்கிக் கொடுக்க இரண்டு வகுப்பு மாணவர்கள் என்ற வகையில் புடவைக் கடைக்குப் போயிருக்கலாம். இப்படியெல்லாம் தான் உன்ன அவன் கூட கண்ட நேரத்துல நெனச்சிக் கிட்டேன். நீ வந்ததும் உடனே உன்ன சந்தேகமாக பார்த்து.மனசுக்குள் புகைந்து கொண்டு இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. (எனக்குத் தெரியும்) உன் மனசுல என்னைத் தவிர யாரையும் நினைக்க மாட்டே என்கிற நம்பிக்கை இருக்கு உன் காதல உன் கண்களே சொல்லுது நான் உன்மேல அன்பைப் போலவே நம்பிக்கையும் வைச்சிருக்கேன்.
நீ யார் கூட எங்க போயிட்டு வந்தாலும் சந்தேகப்படமாட்டேன். ம்.இனியாவது கொஞ்சம் சிரி.” என்றவனை ஆவேசமாய் கட்டிப்பிடித்து அவன் முகத்தில் முள் குத்தாத இடங் களில் முத்த மழை பொழிந்த நுஸ்லா வின் கண்களுக்கு ரொஷானும் அவனுடைய காதலின் புனிதத்துவமும் தன்முன்னாலே இருக்கும் கடலின் ஆழமாகத் தெரிந்தது.
சந்தேகப் பேய் பிடித்த பார்வை களுடனேயே எதுவொன்றுக்கும் இதயங்கள் தீப்பற்றும் கேள்விகளால் கொல்லும் மனிதர்கள் நிறைந்த ஒரு சமூகத்தில் ரொஷானைப் போல ஒருவன் தனக்கு வாழ்க்கைத் துணை யாகக் கிடைக்கப் போவதையிட்டு உள்ளுர கர்வப்பட்டுக் கொண்டாள் நுஸ்லா,
தெரியாமல் மூடி மறைத்தாள். தாயார் சுதாவை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று இரகசியமாக சிகிச்சை அளித்தாள். சிறிது காலம் வைத்தியசாலையில் ரெஸ்ட் எடுத்துவிட்டு வீட்டுக்கு வந்தாள். உண்மையை மூடி மறைத்து நெஞ்சு வருத்தம் என்று பொய் கூறி சமாளித்துவிட்டனர். தாயார் கனகம்மாவும் சேர்ந்துதான் மானத்தைக் காப்பாற்றினார். சுதாவைப் பற்றி யாருமே சந்தேகப்படமாட்டார்கள். அவ்வளவு நம்பிக்கைக்குரியவள் சுதா, அதனால் சுதாவில் சிறிதளவு அவமானங்களும் ஏற்டவில்லை.
இன்று ஒரு மாதம் கடந்துவிட்டது. அவளின் மனவேதனை இருக்கத்தான் செய்தது. ஆனால் சுதா எப்படியோ பாடசாலைக்குப் போவாள், வருவாள். முன்னைய கலகலப்பு இல்லாவிட்டாலும் சமாளித்துக் கொள்வாள். அதே பாணியில் பிள்ளைகளுடன் நடந்து கொள்வாள். அன்று தான் அவளுக்கு அந்தச் செய்தி எட்டியது.
யாழ்ப்பாணத்தில் நடந்த பொங்கு தமிழ் நிகழ்விற்கு வன்னியில் இருந்து சென்ற வாகனம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. ஒருவர் பலி பலர் படுகாயம், அந்தச் செய்தியுடன் இறந்தவரின் புகைப்படமும் பத்திரிகையில் பிரசுரமாகி இருந்தது. E(0). \ அந்தப்பட்த்தைப் பர்த்ததும் தேர் திடுக்கிட்ே 枋Q A விட்டாள். அவன்தான். அவனேதான் நிர்மலமான | \ VDs, "Y" | జ్ఞుణ్ణి ఊరి நொடி, துன்பங்கள் அனைத்தையும் சகித்த சுதா பததல மரணமடைநதுளளன.
స్టోస్లో ஏதோ யோசனையில் அதே பத்திரிகையில் கடத்திக் கொண்டு"பேய் ஒரு பாழடைந்த வீட்டில் ஒரு முலையைப் பார்த்தாள். அதில் வெளியாகி மேல்மாடியில் இருப்பதாகக் கூறி அழைத்துச் சென்று இருந்த அன்றைய பொன் மொழியைக் கண்டாள். வல்லுறவிற்கு உட்படுத்திவிட்டான். சுதா அக்கம் பக்கம் வீடுகளற்ற அந்த இடத்தில் இருந்து வீட்டுக்கு வந்து கூவி அழுதாள். அந்தக் குடியிருப்பிற்கும் IDoi JᏁᎠ ᏪᏗᏧᏴᎸ
"அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்"
ஒக் 06 - 12, 2005

Page 21
ఆ ఆ ఆ ఆ ఆ త్రా త్రా -త్రా త్రా చాలా
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
O O O O O OS சிந்தித்துப் பார்க்க. ; ဇမ္ဗန္ဓီ அவள புதல எது O O 狱 (auGI GiogiouLipLigesum): :
கட்டுப்பாடான பவித்திரமான நிலையிலும், உற்சாகமற்ற நிலையிலும், குறைந்த அளவே மகிழ்ச்சி காணப்படும். நற்பண்புகளை கடைப்பிடிக்க, அதிகமான கட்டுப்பாட்டுடன் கூடிய சோகமயமான வாழ்க்கை முறைதான் தேவைப்படும் என்று பழங்காலத்து பெரியவர்கள் கூறுவதுண்டு. துன்மார்க்கமாக இருந்தால், எவ்விதமான சந்தோஷமும் கிடைக்கப்பெறும் என்று இவர் யூகிக்க முடியும் நமக்கு கிடைத்திருக்கின்ற தகவல்களுக்கு மேலாக எதுவும் பெற முடியாது. இதை அப்படியே திருப்பிப் பார்ப்போமே! நேர்மையாக உள்ள இருதயங்களிலிருந்துதான், மகிழ்ச்சியும் ஆனந்தமும் மலர்கின்றது. நெறி தவறிய வாழ்க்கையானது, நம்ப முடியாத அளவில், துன்பங்களும் துயரங்களும் நிறைந்த ஒரு சோகமான வாழ்க்கையாகத்தான் அமையும். மனச்சோர்வு ஏற்படும் நிலையில் மனித
2IX எஸ்.எம்.எஸ். மூலமான வாக் கெடுப்பில் மிகப் பெரும்பான்மையோர்
இ.தொ.கா., மு.கா. ஆகியன ரணிலைத்தான் ,
ஆதரிக்க வேண்டும் என்று தெரிவித்திருக் கிறார்களே?
அ.வாசன், கொழும்பு - 06.
அதுதான் குழப்பமாக இருக்கிறது. 1977க்குப் பின்னர் இந்த நாட்டில் பெரும் பான்மையினர் தெரிவு செய்து அமர்த்தும் ஆட்சிகள் எல்லாவற்றையுமே தமிழர்களாகிய நாம் எதிர்த்துத்தான் வந்திருக்கிறோம். பெரும்பான்மையினரின் ஆட்சியாளர்கள் சிறுபான்மையினருக்கு நீதியாக நடந்து கொள்வதில்லை என்பதே நம்முடைய குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. இப்போது இந்தப் பெரும்பான்மையினரின் தெரிவு எப்படி நமக்குச் சாதகமாகும். புரியவில்லையே. (கூட்டமைப்பினர்தான் பாக்கியவான்கள்! வன்னி என்ன சொல்கிறது என்று தெரியாமல் வாயே திறப்பதில்லை என்றிருந்துவிட்டால் எந்தப் பிரச்சினையுமில்லை)
aakse, e497
20% காதலிக்குப் பரிசாக நகையா,
சேலையா, ரோஜா மலரா, முத்தமா எதைக் கொடுப்பது சிறப்பு?
ஆர்.கோபிநாத், கம்பளை,
எல்லாவற்றையும் விட முக்கியமாய் முதலில் உங்கள் இதயத்தைக் கொடுக்க வேண்டும். ஆனால் துணிச்சலும் கிளுகிளுப் பும் அற்ற இந்தக் கஞ்சப்பயலின் இதயத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வதாம் என்று அவர் விரக்திப்பட்டுப் போய்விட்டால் அதைத் தாங்கும் மனோநிலையும் இருக்க வேண்டும்.
a seats
2 அ.ஆ.பார்த்தீர்களா?
ஆஅசனார், திருகோணமலை,
அஜித், விஜயை வைத்துப் படம் எடுத்தபோதெல்லாம் தன்னையே அதிகம் நம்பிய எஸ்.ஜேசூர்யா, தன்னை வைத்து எடுக்கும்போது செக்ஸை நம்புவது ஏன் என்று தெரியவில்லை. ஆனாலும், குஷியிலும் சரி, இந்தப் படத்திலும் சரி, படத்தின் கதையை முதலிலேயே சொல்லிவிட்டு 'எனது திரைக் கதை அமைப்பே உங்களைச் சுவாரஸ்யப் படுத்தும் என்ற நம்பிக்கையைக் காட்டியிருப் பதைப் பாராட்டலாம்.
a stato
20% வீட்டுக்கு வீடு வாசற்படி என்று ஏன் சொல்லுகிறார்கள்?
க.கமால்தீன், ஏறாவூர் - 03
இருப்பதால்
&akz6Në, e497
28 நடிகைகளின் இடுப்பு, உதடு, கண்,
மூக்கு, கன்னம் என்றெல்லாம் வர்ணித்துக் கேள்விகள் கேட்பது எதனால்
முஹமட் மஜிஸ், மீராவோடை
அவற்றைப் பார்த்ததில் நமக்கு ஏற்பட்ட குறுகுறுப்பு மற்றவர்களுக்கும் ஏற்பட்டதுதானா என்று அறிந்து ஆறுதல்பட்டுக் கொள்வதற்குத் தான்.
aaksageSta
ஒக் 06 - 12, 2005
நற்பண்புகள் குறைந்த அளவில்தான் வேலை செய்யும், இவைதான் வாழ்க்கையின் மகிழ்ச்சியான பக்கமாயும் அமையும்.
ஒருவர், தன்னைச் சுற்றியுள்ளவர்களை கீழ்க்குறிப்பிடும் நற்பண்புகளான நியாயத்தன்மை, விசுவாசம் எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் நல்ல மனம், பாரபட்சமின்மை, நேர்மை, அன்பு, பரிவுள்ள தன்மை, இரக்கம், சுய கட்டுப்பாடு, சகிப்புத்தன்மை, மன்னிக்கின்ற மனம், உதார குணம், நம்பிக்கை, மரியாதை, அமைதியான மனம், பெருந்தன்மை, வியந்து போற்றும் தன்மை, நட்புடன் உறவாடும் பண்பு, உள்ளார்ந்த அன்பு ஆகியவைகளைக் கொண்டு மிகுந்த
60)LD மேன்மையுடன் நடத்த வேண்டும். 'மகிழ்ச்சி எனும் நூலிலிருந்து
H
2 மண்ணெண்ணையார் மீது அவரது
கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கிறதாமே? கே.விஜயேந்திரன், யாழ்ப்பாணம்.
வடிக்கையிலிருந்தே உச்சி ஓடி வந்த வருக்கு. இந்த ஒழுங்கு கிழங்கெல்லாம் சும்மா ஜுஜுபி
a 3 edia
2 இன்று, விடுதலைக்குத் தடையாக I \一 உள்ள ஒருசிலர் கொல்லப்படுவது பற்றிப் அவள் கன்னத்திற்கு உ பெரிதாகப் பேசுகிறீர்களே. நாம் எத்தனை ". பேரை இழந்தோம்; குண்டு வீச்சு சொல்வ: களுக்குள்ளும் தந்த ஒரு இடமில்லாமலும் ": உயிரைப் பிடித்துக் கொண்டு அலைந் எதுவோ அதை ஒளிக்கா தோமே. இத்தனை அவலங்களும் எது 殖剑 அழிவுகளும் நம்மீது ஏவப்பட்டபோது நீங்கள் எங்கிருக்கிறீர்கள்? பெரும்பான்மைத் தமிழ் மக்களின் தளை நீக்கற் பயணத்தில் மிகச் சிறுபான்மையான ஒரு சில தமிழர் குறுக்கே நிற்பதை எந்த வகையில் பொறுத்துக்கொள்ள முடியும்?
அவள் மேலும் குழ் கேள்வி" என்றாள். எம்.விக்கி, கொழும்பு - 05. பதுமன் தலையைச்
கிடந்த அவள் கண்களைப்ப முதலாவது சுய இரக்கமும் பிறர் துன்பம் $೧: ಇಂಗ್ಲಿ படுத்து உணராத தன்முனைப்பான வேதனைப் நானசுயநலககாரனா புலம்பல்களும் மனிதநேயத்தின் பாற்பட்ட agger வையலல; அவை பாசிஸ மனநிலையின் வாழ்க்கை. அதாவது நம்! துவககம. எனக்காக உன்னைப் பூச்சிய இரண்டாவது விரும்பியபடி கொலை என் திருதியும் சந்தேர்வுமு செய்வதற்கும் விடுதலையின் பேரால் விஷயத்திலும் உன்னை மட் அச்சுறுத்தி வாய் மூட வைப்பதற்கும் நமது பிரயத்தனமெடுக்கிறேன். ଗର୍ଗ துன்பங்களைச் சாட்டாக வைத்திருப்பது ಇಂಗ್ಡಣ್ಣ! சிந்திக்கி எதேச்சாதிகாரத்தின் வழிமுறை. உனக்குள் சிரித்துக்கொள்கி
மூன்றாவது, சிங்கள இனவாதிகளும் மறைத்துக் கொள்கிறாயா?
சிறுபான்மையினரான தமிழர்கள் அவர்களது எனக்காக மட்டும்தானா அ நலன்களுக்குத் தடையாக நிற்பதாகவே Uಷ್ರ! நினைக்கிறார்கள்.
ा Nபிடித்து மடிக்கு
நான்காவது, நல்ல நோக்கம் எல்லாவற் றையும் நியாயப்படுத்தும் என்றே கருதிக் கொண்டிருக்கிறோம். அல்லது அப்படி நம்ப விரும்புகிறோம். ஆனால் வழி தூய்மை யானதாக அல்லாதபோது சென்றடையும் இலக்கும் தூய்மையானதாக இல்லாமல் போய்விடுகிறது என்பதே வரலாற்றின்
ܘܐܝܟ ܕ
212 நாம் கா படமாக்கும் கருவி ( பட்டால்?
ஐயையோ.
படிப்பினையாக உள்ளது. * வாருங்கள,
ஐந்தாவது.வேண்டாம் போதும் " "." ഏ
4ak 35NS e AOyta
20% ஆண்கள் 2 தொலைக்காட்சித் தொடர்களில் வருவது போல, ெ நீங்கள் ரசிப்பது? நடிகர்கள் வருவார்கள
டேவிட் மொறின், கொட்டகலை, -விகோ
ரசிப்பதை விட ஆச்சரியம்தான் முழுக்க கனவுகளைப் பட
 
 
 
 
 
 
 
 
 
 
 

"அன்பு பயத்தில் வருவதில்லை, பேசாமல் படுங்கள்" என்றாள்.
"இல்லை, எனக்குப் புரிகிறது எந்த மனித
ய்படி கிடந்த பதுமன் அவள் அசைத்துக் கேட்டான்.
பும் சொல்லாமல் இவனை si. காத்திருந்த பிறகு முகத்தை
Ili joj III i Iliji.
3.gotürECUDLouillerir 6urorTalib
ஊணலுளு %SBھبر وصي
உயிருக்கும் சுதந்திர உணர்வு மிக முக்கியமானது. ஆனால் உள் சுதந்திரத்தை எனக்குக் கீழ்ப்படுத்திக்
历
கொண்டு எப்படி இயல்பாக இருக்க முடிகிறது? உன் மனதுக்குள் பாயும் காட்டாறுகளையும் நெருப்பாறு களையும் எனக்குக் காட்டாமல்தானே வாழ்ந்து வருகிறாய்."
"ஏன் அப்படி எல்லாவற்றையும் காட்டிக் கொண்டிருக்க வேண்டும் அப்படி வாழ முடியாது. எல்லோர் மனதிலும் பிறருக்குக் காட்டாமல் வைத்திருக்கும் ஒரு மூலை இருந்துதான் தீரும் என் மனதிலும் இருக்கிறதுதான். ஆனால் உங்களைப்பற்றி இழிவாகவோ எரிச்சலாகவோ அது இல்லை. இந்த சமூகத்தின் நியதிகள் மீதுள்ள கோபமாகத்தான் இருக்கிறது. அந்த நி உருவாக்கப்பட்ட நீங்கள், அதிலிருந்து மீள முடியாமல், ஆனால் அதன் தவறை உணர்ந்து திண்டாடுவதுகூட இன்றைய
ர்த்தினான். 'சொல்லேன்"
து" என்றாள் நூதனா
டன்னுடைய அபிப்பிராயம் மல் சொல்!
ம்பியவளாக, "என்ன இது
சற்று நிமிர்த்தி குழம்பிக் ர்த்தான் பிறகு சேர்வடைந்
: நிலையில் ரிெயவிஷயம் விரைவில் இந்த நிலைமை :: மாறிவிடும். இப்போதுநாங்கள் ஒருவரையொருவர் துகிறேனா? ஆணர்கிய என் : கொள்ள விரும்பாதவர்களாயிருக்கிறோம் ந்ததுதான் நம்முடைய என்பதே போதும். --------- வெளிப்படுக்கிக் இருவருடைய வாழ்க்கையும், முழுவதுமாய உணனை வெ ப்படுத்திக் :rெ கொள்ளவே தயங்குகிறாய் அதுகூட என்னை இன்னு
ம். அதற்காக ஒவ்வொரு சர்வாதிகாரியாகத்தான் எனக்கு உணர்த்து
Lம் தட்டிக் கொண்டிருக்கப் 3 - يتضمنصة : 'இப்போதும் உங்களை மையப்படுதியே சிந்தித் றன்."இது குத் கிறீர்கள் உங்கள் கேள்விகளையே எங்கும் பார்க்கி றாயா? அல்லது எரிச்சலை நீர்கள் அதுதான் உங்களை வேதனைப்படுத்துகிறது: நீ என்மீது அன்பாயிருப்பது உண மைதான என அகநதைதான
இது இப்படியெல்லாம் யோசிக்கத் தூண்டுகிறது எனக்குத் லது இந்த சமூகத்திற்குப் #့်နှီး போகும் ஒணானைப் எதிர்ப்பு அங்கிருந்தும்தான் 5ள் கட்டிக் கொண்டு, 4áké, e46řa டயுது என்று கதையின் யப் பிழிய அரற்றிக் தை 500, 600 எபிசோட்
28 நீங்கள் பதில் சொல்வதற்குத் தேர்ந்தெடுக்க விரும்புவது சினிமா
எடுத்துத் தள்ளு சம்பந்தப்பட்ட கேள்விகளையா, அரசியல் கேள்விகளையா, அறிவு பூர்வமான aak&e.492 கேள்விகளையா?
-மனோ கோபாலன், ஹப்புத்தளை.
|ற்றியடைவதற்குத் - - - DIJI, Upujћш? ஏதோ நம்மால் முடிந்த எதையாவது பிரியா, வெலிமடை சொல்லி ஒப்பேற்றிவிடக் கூடிய கேள்விகளை
·á6á36Ně eASa
இல்லை, கூட்டுத்தான்
ந்ெத 2 தெருத் தெருவாகவும் குப்பை 4Gaita3SNIS, EASyria மேடுகளிலும் தமிழர்கள் நாளநதம கட்டும் வெட்டியும் போடப்பட்டுக் கொண்டிருக்கி றார்களே. தமிழர்களின் உயிர் வாழ்வில்
ணும் கனவுகளைப் ன்று கண்டுபிடிக்கப்
எம்.வசீம், கண்டி
டுத்த கேள்விக்கு
గిల్కహీ
கனவில் நடிகைகள் ண்கள் கண்விலும்
-எம்.முருகநேசன், வவுனியா. லன், தெஹிவளை.
ாலன், தெஹி அரபுபடையினரும், விடுதலைக்கு
பிடிக்கும் கருவிக்கு எதிரான தமிழ்க் குழுக்களும் தோன் இந்தத்
யைப் போல உன்னைக் குடைகி றேன். எனக்குத் தெரியாத எதுவும் உன்னிடமிருந்து விடக்கூடாது என்று நான் துடிப்பது என்னிடமிருக்கும் 1 அகங்காரத்தின் விளைவுதான்."
"அகங்காரமிருந்தால் வாழ்க்கையின் சின்னச் சின்ன அடிகள்கூட மிகப் பெரிதாக வலிக்கும்." 1 பதுமன் அவளை வியப்புடன் பார்த்தான். "உண்மைதான்" என்று சொல்லிவிட்டு சற்றுநேரம் அமைதியாகப் படுத்திருந்தான்.
"என்ன சிரிக்கிறீர்கள்" நூதனா அவன் மார்பில் தலையைச் சாய்த்தபடி கேட்டாள்.
"ஒரு கவிதை ஞாபகம் வந்தது. வரிகள் | ஞாபகமில்லை. விஷயம் இதுதான். ஆயிரம்முறைக்கு மேல் ஆடைகளைந்து ஊடாட இடம் தந்தவளுக்கும் மனக் கதவை முழுக்கத் திறந்து விட முடியவில்லை" "அப்படித் திறந்தால் நரகம்தான் அதையெல்லாம் எதிர்பார்க்காமல் இருப்பதுதான் நல்லது"
"அப்படியானால் முழுமையான மனப் பகிர்வே கிடையாதா?
"அப்படித்தான். எல்லா உறவுகளுக்கும் அதன தன் எல்லைகள் உண்டு அதற்குமேல் பகிர்ந்து விட முடியாது அதற்கு ஆசைப்படவும் கூடாது இன்னும் சொல்வதென்றால், என்னையே எனக்குப் பல சமயங்களில் புரிந்துகொள்ள முடிவதில்லை என்பதுதானே உண்மை" என்று சொல்லியபடி பதுமனை இறுக அனைத்துக் கொண்டாள் நூதனா. அவன் காதுக்கருகில் ரகசியக் குரலில் சொன்னாள்,"இந்தக் கணம் நான் மிகவும் சந்தோஷத் துடன் இருக்கிறேன் என்பதும் உண்மை. இது எனக்குப் போதும்"
"சரி, இதற்குப் பிறகு. 2 சொல்ல வந்தவனின் உதடுகளை மூடினாள் "மனசைக் |
9ኝ
கூறு போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தால் வலிதான்
மிஞ்சும் சந்தோஷம் தருகிற பகிர்ந்து கொள்ளல்களே நமக்கும்போதும் என்றிருந்து விட்டால் சங்கடமெதுவு
மில்லை" என்று அவன் உதடுகளுக்குள் சொன்னாள்
அவன் வளைந்த கரங்களுக்குள் அவள் துவண்டு அடங்கிக் கிடந்தாள். அவன் எண்ணங்களை மூழ்கடித்து விடும் அவளது உடல் வாசனை அவனுக்குள் நிறைந்தது.
நூதனா குழந்தையைப் போல அரற்றத்
தொடங்கினாள் எல்லா அவமதிப்புகளையும் தாங்கிக் கொண்டு ஆனந்தம் தருவதற்கும் ஆனந்தமடை வதற்கும் தயாராகி விடும் அவளது எளிமை அவன் குற்றவுணர்வை மேலும் அதிகப்படுத்தியது.
ஆனால், எல்லாவற்றையும் மறக்கடித்து அவனுள் மகிழ்வாய் நிறைந்துவிட அவளால் முடிகிறது.
இவ்வுலகில் கிடைக்கக் கூடிய இன்பங்கள் எல்லாவற்றிலும். ஏன் தேவருலகத்தில் கிடைக்கக் கூடிய இன்பங்கள் என்று சொல்லப்படுவனவற்றிலும் இவள் தரும் இன்பத்துக்கு இணையாகச் சொல்ல எதுவுமிருக்காது என்று நினைத்தான் பதுமன், மலர்க் குவியலாய் இழைத்த அவள் மேனியை இறுக்கும் போது பதுமனுக்கு துன்பங்கள் சஞ்சலங்கள் எதுவும் நினைவிலில்லை.
விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும், அரிதுபெறு சிறப்பின் புத்தேள் நாடும், இரண்டும் தூக்கின் சீர் சாலாவே பூப்போல் உண்கள் பொன்போல் மேனி மாண்வரி அல்குல் குறுமகள் தோள் மாறுபடுஉம்
(குறுந்தொகை 10)
தமிழ் உயிரழிப்பைச் செய்து வருகின்றன என்று ஆவேசமாகக் கண்டனம் எழுவதற்குப் பொங்கு தமிழ்க்காரர்கள் ஒரு சிறு குறிப்பைத்தன்னும் தருகிறார்களில்லையே என்ற கவலையுடன் ஒரு சிலரும்; எதிரிகளின் கொலைகளிலிருந்து தமிழினத்தைப் பாதுகாப்பதற்காகவே தளை நீக்கல் என்ற வகையில் பல தமிழர்களை இல்லாமல் ஆக்க வேண்டியிருக்கிறது என்று மனச்சமாதானம் தர வேண்டிய பேராசிரியர்களும் மெளனமா யிருக்கிறார்களே என்ற திகைப்பில் வேறு சிலரும்; நம்மவர்கள் செய்யும் கொலைகளை அமுக்கி மேல் நின்று சன்னதம் கொண்டு கத்துவதற்கு எதிரி இப்போது ஒரு பிரபல கொலையைச் செய்து தொலைக்கமாட்டானா என்ற ஏக்கக் காத்திருப்போடு இன்னும் சிலரும்; "முப்படைகளிலும் வலிமை பெற்றுவிட்டோம் நம் கொல்லும் திறன் கண்டு குவலயமே மூக்கில் விரல் வைக்கிறது. ஏக தலைவனின் படை நடத்தலில் வீரத் தமிழினத்திற்கான விடுதலை இதோ வருகிறது. இந்த சமயத்தில் குறுக்கே, மாற்றுக் கருத்து, மக்களைக் கொல்லாப் பாதை' என்று
SA புலம்பிக் கொண்டு வருபவர்களையெல்லாம்
போட்டுத் தள்ளாவிட்டால் ஏது விடுதலை? சுத்தமான இனமே சுதந்திரக் கனியைச் சுவைக்கும் உரிமை கொண்டது. நம் வீரர்கள் விடுதலைக்காக சமூகத்தைச் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்ற புல்லரிப்பில் மிகப் பலருமாக.வீறுகொண்டு நடக்கிறது நம் விடுதலைப் பயணம்
ఆasఅ•తూ
என்று எதையோ

Page 22
இந்திய அணியின் முன்னாள் தலைவர்களுள்
ஒருவரான கபில்தேவ் 1982 - 83 களில் பாகிஸ்தான் அணிக்கு எதிராகக் கராச்சியில் நடந்த டெஸ்ட் போட்டி ஒன்றின் போது முப்பது பந்து வீச்சுகளில் அரைச் சதத்தைப் பெற்றுள்ளார். இந்த இன்னிங்ஸின் போது இவர் 13 ஓட்டங்களைப் பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
இந்தியாவில் மட்டுமல்லாது, டெஸ்ட் போட்டி வரலாற்றிலேயே இதுவரை தோன்றியுள்ள சகல துறை ஆட்டக்காரராக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள கபில்தேவ் 1959ஆம் வருடம் ஜனவரி மாதம் 6ஆம் திகதி சண்டி காரில் பிறந்துள்ளார். 1978ஆம் வருடம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் கலந்து கொண்ட கபில்தேவ், டெஸ்ட் போட்டிகளில் ஆயிரம் ஓட்டங்களை தனது
அரசியல் படுகொலையும். (17ஆம் பக்கத் தொடர்ச்சி)
பிரதமருக்கு வெளிநாடுகளுடன் இருந்த நேரடித் தொடர்புகள் காரணமாகவும் லெபனானிய மக்களின் எழுச்சி காரணமாகவும் சிரியா சர்வதேச நிர்ப்பந்தங்களின் பின்னால் லெபனானிலிருந்து படைகளைக் குறைக்க வேண்டி ஏற்பட்டதுடன் தற்போது ஐநா, விசாரணைகளில் லெபனானின் உளவுப் பிரிவின் அதிகாரிகள் விசாரணைக் குள்ளாகி இருக்கிறார்கள். சிரியா, அமெரிக்கா, ஐ.நா. ஐரோப்பிய சமூகம் போன்றவற்றினால் கடுமையான எச்சரிக்கைகளுக்கும் அழுத்தங்களுக்கும் உள்ளாகி யிருந்தது.
அரசாங்கங்களின் அரசியலில் படுகொலைகள் ஒரு அம்சமாக இருந்தாலும், தீவிரவாத இயக்கங்களின் வளர்ச்சியில் அது முக்கியத்துவம் அடைந்தது. பலஸ்தீனிய விடுதலை இயக்கத்தின் ஆரம்ப காலங்களில் அரசியல் படுகொலைகள் சர்வதேச கவனத்தை ஈர்க்கவும் பெரும் எதிரியை நேரடியாக எதிர்கொள்ள முடியாத இயலாமையிலும் நடத்தப்பட்டன. பலஸ்தீன விடுதலை இயக்கங்களில் ஒன்றான 'கறுப்பு செப்டம்பர் இயக்கம் மியுனிச் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களைக் கொன்றது இந்த வகையான படுகொலையே. இந்தப் படுகொலைகளும் எதிர்விளைவுகளையே பலஸ்தீனர்களுக்குக் கொண்டு வந்து சேர்த்தன. பின்னர், சர்வதேச அரங்கில் பலஸ்தீனியர்களின் நிலை தெரியப்பட்டு பலஸ்தீன
பின்னர் இந்தப் படுகொலைகள் ஓய்ந்திருந்தன. பின்னர் நடைபெற்ற கொலைகள் அதிதீவிர இஸ்லாமிய வாத இயக்கங்கள் நடத்தியவைதான். பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் பிந்திய படுகொலை சில வருடங்களுக்கு முன்னால் இஸ்ரேலிய அமைச்சர் ஒருவரைக் கொன்றதுதான்.
பயங்கரவாத நடவடிக்கைகள் நடைபெற்ற 'போதும், அரசியல் அழுத்தம் காரணமாக அவர்களையும் கட்டுக்குள் கொண்டு வர வேண்டிய கட்டாயம் பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் அரசுக்கு உள்ளது.
எனவே படுகொலை என்பது நவீன ஜனநாயக அரசியலில் வேண்டத்தகாத, ஆனால் தவிர்க்க முடியாத ஒரு பக்க விளைவுதான். இருந்தாலும் ர்களைக் கொல்வதன் மூலம் இலட்சியங்களை அடையலாம் என்ற
விடுதலை இயக்கத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்த
அல் அக்சா என்ற தீவிரவாத இயக்கத்தின் பெயரில்
இருபத்தியோராவது வயதில் பெற்றதுடன் நூறு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதே நேரம் இரண்டாயிரம் ஓட்டங்களையும் இருநூறு விக்கெட்டு களையும் பெற்ற உலகின் இள வயது கிரிக்கெட் வீரராகவும் இவர் சாதனை படைத்துள்ளார்.
1982-83ஆம் வருடங்களின் போது இந்திய
நேதன் எஸ்டல்
ಜ್ಞ ಜಿs 3 ৪ল্প
அணியின் தலைமைப் பொறுப்பு கபில் தேவிடம் ஒப் படைக்கப்பட்டது.
1978ஆம் வருடம் முதல் 1993 - 94 வரை 131 டெஸ்ட் போட்டிகளில் கலந்துகொண்டுள்ள இவர் எட்டுச் சதங்கள், 27 அரைச் சதங்கள் அடங்கலாக 5248 (சராசரி 3105) ஓட்டங்களைப் பெற்றுக் கொண் டுள்ளார். இவர் பெற்ற ஆகக் கூடிய ஒட்ட எண் ணிக்கை 163ஆகும். இதே நேரம் 64 'கெச்களையும்
கனவுடன் இருப்பவர்களுக்கு வரலாறுகள் தரும் பாடம், எதிர்பார்த்த விளைவுகள் எப்போதும் கிடைப்பதில்லை என்பதுதான்.
அலண்டேயைக் கொண்ற பினோச்சே வீட்டுக்காவலில், லுமும்பாவைக் கொன்ற மொபுட்டு நாட்டை விட்டே தப்பியோடி இறந்தது, சுகர்ணோவைக் கொன்ற சுகார்ட்டோ பதவியை இழக்க நேரிட்டது என, இந்தக் கொலைகள் மூலமாக அதிகாரத்தில் அமர்ந்து அரசோச்சியவர்கள் கடைசியில் தவிர்க்க முடியாத மக்கள் எழுச்சிகளில் அடிபட்டுப் போனவர்கள்தான். அரபாத்தின் மரணத்தின் பின்னால், அப்பாஸ் "பயங்கர வாதத்தினால் நாங்கள் எதையும் சாதிக்கவில்லை என்று ஒத்துக் கொள்ளும் அளவில் தான் நிலைமை இருக்கிறது.
ஆனால் புலிகளைப் பொறுத்தவரை அரசியல் படுகொலை என்பது புதிய பரிமாணம் ஒன்றைப் பெற்றது. புலிகளின் இயக்கத்தின் தோற்றமே அரசியல் படுகொலை நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒன்றுதான். விடுதலையின் முதல் கட்டம் ‘களை எடுப்பு என்ற = === == === == ==
உலக பதினொருவர்
அணிக்கும் அவுஸ்திரேலிய
அணிக்கும் இடையே 05.10.2005 நடைபெற்ற சூப்பர் தொடர் கிரிக்கெட் போட்டிகளில்
விளையாட முன்பு லாரா - ராவிட் - முரளிதரன் ஆகியோரைப் படத்தில் காணலாம். வெற்றி பெறுவோம்
என்று கூறுவது தெரிகிறதல்லவா?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இவர் பெற்றுள்ளார். எண்களின் பலன்கள் எப்படி?
வேகப் பந்து வீச்சாளரான இவர் 434 (சராசரி 2964) விக்கெட்டுகளைக் கைப்பற்றிக் கொண்டுள்ளார். IT இவரது சிறந்த பந்து வீச்சாகக் கருதப்படுவது s ***ঞ ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளாகும். கபில்தேவ் LS 23 தடவைகள் 5 விக்கெட் அல்லது அதற்கும் DMT மேற்பட்ட விக்கெட்டுகளைப் பெற்றுக்கொண்டமை IEHNX குறிப்பிடத் தக்கதாகும்.
2002ஆம் வருடம் நியூசிலாந்து அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையில் நியூசிலாந்து கிரை ஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றின் போது நியூசிலாந்து அணியைச் சேர்ந்த நேதன் எஸ்டல் டெஸ்ட் போட்டி வரலாற்றில் பிரவேசித்து இரட்டை சதங்களைப் பெற்றுக் கொண்டார்.
இப் போட்டியின் போது அவர் 222 பந்து 2, 11, 20, 29 போன்ற திகதிகளில் பிறந்து, இவர் வீச்சுக்களில் 22 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். களது பிறந்த திகதி மாதம், வருடம் ஆகியவற்றைக் இதில் பதினொரு சிக்ஸர்களும், 28 பவுண்டரிகளும் கூட்டி வருகின்ற கூட்டு எண்ணாகிய உயிர் எண் அடங்கும். நேதன் எஸ்டல் இப் போட்டியில் 153 பந்துகளில் தனது 200ஆவது ஓட்டத்தைப் பெற்றுக் பிறந்தவு :3: கொண்டமை குறிப்பிடத் தக்கதாகும். குறைநத உயரமுடைய
இதே நேரம் அவுஸ்திரேலிய அணியைச் சேர்ந்த எல்லோரிடமும் இனிமையா விக்டர் டிரம்பர், 1902-03ஆம் வருடங்களில் தென்னா பிடிவாதக்காரர்களே. சந்திரன் பிரிக்க அணிக்கு எதிராக ஜொஹென்னஸ்பர்க்கில் தே Ꭶ 8 :*Ꮸ ::::: *:::Ᏹ:8::: நடைபெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றின் போது 22 இவர்களது ம நிமிடங்களில் 50 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். 'தனி' . . கொண்டே இாக்கம் டொனல்ட் பிரட்மனுக்கு முன்னர் அவுஸ்திரேலிய G ಇಂಕ್ಜೆ' : காண்டே இருக்கும். அணியில் இடம்பெற்றிருந்த திறமை வாய்ந்த வலது ' ಔಟ್ಲಿ 605 துடுப்பாட்ட வீரரான டிரம்பர், 187ஆம் வருடம் i: அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பிறந்தவராவார். வாக கணக்கார் வம்பக்கT 1899ஆம் வருடம் முதல் 1911-12ஆம் வருடங்கள் in: ಸ್ಥಿತಿ ?: ப் பமகிக் »ಖ್ಯ & GSLü ಹಷ್ರ (ಹಾಗಿ: ವಿಜ್ಜಿ'...?":¶ இவர் எட்டுச் சதங்கள், 13 அரைச் ಕ್ಲಿà: 1 சொந்தத் தொழிலும் செய்கின்றனர். அழகான அடங்கலாக 3,163 (சராசரி 39.04) ஓட்டங்களைப் ட்களை வியாபாரம் செய்வகாலம் போம் பெற்றுள்ளார். T(5 J 35||69|LD,
1977-78களில் பாகிஸ்தான் - இங்கிலாந்து சுவதாலும் பொருளிட்டுவர். প্ত
9 இவர்களுடைய பிறந்த திகதி எண்களுக்குப் அணிகளுக்கிடையில் லாகூரில் நடைபெற்ற டெஸ்ட் வே பெயர் போட்டி ஒன்றின் போது பாகிஸ்தான் அணியைச் பாருத்தமானதாக இயற்கையாகவே பெயர் அமைந்தி
இவர் பாகிஸ்தான் அணி சார்பில் 16 பிரதேசங்களைச் சுற்றிப் பார்ப்பதிலும், மனம் போட்டிகளில் கலந்து கொண்டு 414 (சராசரி 380) நாட்ட்ங்கொள்ளும் சிற்றின்ப விஷயங்களில் நிதானமாக ஓட்டங்களைப் பெற்றவராவார். இதில் 10 சதங்களும், ந்து கொள்வது நல்லது எதிலும் முன்யோசனை 17 அரைச் ಙ್ இவர் பெற்ற 1 Iúilg து காரியங்கள் செய்து விடுவதால் தோல்வியுற்ற ஆகக் கூடிய ஒட்ட எண்ணிக்கை 231 ஆகும். பந்து பின் மனவேதனை அடைவர். ஆனால் பெயர்
(சராசரி 3836) விக்கெட்டுகளை இவர் பொருத்தமானதாக அமைந்திருந்தால், கைபபறறயுளளார, _, வாழ்க்கை அமையும். இவர்கள் எதையும் பகிரங்கமாக - மைந்தன வெளியிடாது மனதில் வைத்துக் கொண்டே புழுங்குவர் I இவர்களில் சிலர் வழக்கறிஞர்களாகவும், இஞ்சினியர் வகையில், தமிழ் மக்களுக்கு அநீதி விளைவித்த 515೧ರು. டாக்டர்களாகவும், சிறந்த பேச்சாளர் அரசுககு எதிரான போராட்டம் தொடங்க முன்பாகவே, களாகவும் இருக்கின்றனர். s தமிழ் மக்களுக்கு :: ஏதாவது ஒரு பழக்கத்தைப் பழகிவிட்டால் விட ஆதரவாளர்களைப் படுகொலை செய்வதிலேயே முடியவில்லையே என வருந்துவர். இதனால் புலிகள் அக்கறை காட்டினர். துரையப்பா கொலை மனக்கட்டுப்பாட்டை வளர்த்துக் கொள்ள வேண்டும் : ಅಟ್ಲ ே பத்திரிகைக்கு : எந்தக் கெட்ட பழக்கங்களையும் ஆரம்பத்திலிருந்தே காலை செய்த இயக்கம் அது யாழ்ப்பானத்தில் பழகாதிருத்தல் நலம். இவர்கள் மேலே குறிப்பிட்டய சிங்கள கட்சிகளின் பிரதிநிதிகளாக இருந்தவர்கள் முதல் : அவர்களைக் கொல்ல வேண்டும் என்ற கருத்துக் !端
A ADULGOLujtd. கொண்டிருந்த கூட்டணித் தலைவர்கள் வரைக்கும், மாற்று இயக்கத் தலைவர்கள் முதல் மற்ற நாட்டுத் தொழில்
ந்த எண்ணிக்கையில் பிறந்தவர்களுக்கு
தலைவர்கள் வரைக்கும் என, புலிகள் அந்தந்த
நேரங்களில் கொண்டிருந்த அரசியல் போக்குக்
: ஆடம்பரப் பொருள், அழகு சாதனச் சாமான்கள், செய்யப்பட்டனர். அத்துடன் அந்தக் கொலைகளுக்கான சாப்பாட்டுப் பொருட்கள் விவசாயம், பச்சை நிறப் தீர்ப்பை வழங்கும் 'வழுவா வரத்தைப் பெற்ற மனுநீதி பொருட்கள் அனைத்தும் இலாபத்தைக் கொடுக்கும். கண்ட சோழனாக தங்கள் தலைவரைக் கருதிக் இவர்கள் செய்யும் shumLITJ விலாசத்தைத் தன பிறந்த கொண்ட இயக்கம் அது. பொருத்தமானதாக அமைத்துக் கொள்ளுவது
(p65uiLD,
நோய் இந்த எண்ணிக்கைக்காரர்களுக்கு உடலுறவு சம்பந்தமான நோய், மனவியாதி, தோல் சம்பந்தமான வியாதிகள், வாயுக் கோளாறு, உஷ்ணக் கட்டிகள் வரும் பெயர் நன்றாக அமைந்துவிட்டால் நோய்கள் குறையும்.
纂
பெயர் அமைக்கும் முறை இந்த எண்ணிக்கைக்காரர்களுக்கு முழுமையான சந்திர ஆதிக்கம் வருவதால், கேது ஆதிக்கமான 34, 43 போன்ற எண்களிலும், சுக்கிர ஆதிக்கமான 15, 24 33, 42, 60, 69 போன்ற எண்களிலும் பெயரை அமைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பற்ற வேண்டியவை
யோகமான எண் 7, 6 ဒ္ဓိ யோகமான திகதிகள் 7, 16, 25, 6, 15, 24 யோகமான நிறம் பச்சை, வெளிர் நீலம், யோகமான மோதிரக்கல் வைடூரியம், முத்து ஆகாத நிறம் சிவப்பு. ஆகாத திகதிகள் 9, 18, 21.
கிம்கிளிஸ்டர்ஸ் லக்சம்பர்க் டென்னிஸில் சாம்பியன் பட்டம் வென்றார். அவர் தன்னிடம் தோற்ற
ஜெர்மனி வீராங்கனை அன்னலீனாவுடன் கைகுலுக்கும்
அடுத்தவாரம் பிறப்பெண் 2 கூட்டெண் 3 பற்றிப் பார்ப்போம்
ஒக் 06 - 12, 2005
போது கிளிக் செய்யப்பட்டது.
| 5

Page 23
GL LL LL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LL L LL LL LL LLLLL L L L L L L L L L L L L L L L L L L L
அவற்றுள் ஒரு வழக்கின் விளைவாக, இவர் தமது அச்சு எந்திரத்தை இழக்க நேரிட்டது. கூட்டன்பர்க் 1468ஆம் ஆண்டு மெயின்ஸ் நகரில் காலமானார்.
கூட்டன்பர்க்குக்குப் பிந்திய காலத்தில் சீனா, ஐரோப்பா இரண்டின் முன்னேற்றத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, உலக வரலாற்றில் கூட்டன்பர்க்கின் சாதனை எத்துணை பாதிப்பை ஏற்படுத்தியது என்பது தெளிவாகும். கூட்டன்பர்க்கின்
அளவின் தொலை கண்டுபிடி என்பது : கண்டுபிடி இதையே ஆனால், தோன்றிய நவீன அ கண்டுபிடி தலைமுை தாமதப்ப பிற்கால கூட்டன்ப கண்டுபிடி அளவிறந் கருதும்ே பட்டியலில் இடத்தை அவர் மு
పరళ:ర தகுதியுை தோற்றத்திற்கு முன்புவரை மறுப்பதற்கில்லை. is isang சீனாவும், ஐரோப்பாவும் இந்தப் பட்டியலில் இடம் ಇಂಟ್ಲಿ தொழில்நுட்பத் துறையில் சரி பெற்றுள்ளவர்களில் மூவர் နှီးနှီးဖြိုးမျိုးမျိုဖြိုး நிகராகவே முன்னேறியிருந்தன. மட்டுமே கூட்டன்பர்க்குக்கு ဖွံဖြိုးမျိူးဖြုံး"; · § ; ஆனால், நவீன அச்சுக் முந்திய 500 ஆண்டுகளில் ဖြုံးမျိုးဖြုံး 堂: கலையைக் கூட்டன்பர்க் வாழ்ந்தவர்கள் என்பதும், 67 பேர் 1:9 கண்டுபிடித்த பின்பு ஐரோப்பா அவருக்குப் பிந்தைய 500 மிகத் துரிதமாக முன்னேறியது. ஆண்டுகளில் နှီဇိုးနှီးနှီးဖြူး ` | கூட்டன்பர்க் நவீன வாழ்ந்திருக்கிறார்கள் என்பதும் டுே
ottntaren ledukarern aufஅச்சுக்கலையைக் கண்டுபிடித்த இங்கு குறிப்பிடத்தக்கது. நவீன : இ! பின்பு நெடுங்காலம் வரையில் காலத்தில் புரட்சிகரமான နှီးပွါနှီးမြို့၌ 5. சீனாவில் பழைய அச்சுப்பாள மாறுதல்களை ஏற்படுத்துவதில் : ( ; அச்சுமுறையே தொடர்ந்து கூட்டன்பர்க்கின் கண்டுபிடிப்பு ဖြုံးနှီးနှီးဖြူးငုံ பயன்படுத்தப்பட்டது. அத்துடன் மிகப் பெரிய பங்கினை - ਉ அதன் முன்னேற்றம் மிக உயிரோட்டமான பங்கினை |ုးနှီးနှီး மெதுவாகவே நடந்தது. சீனா வகித்திருக்கிறது என்பதை இது : இவ்வாறு பின் தங்கியதற்கு நவீன குறிக்கிறது. ဖြီးပွါး { அச்சுக் கலையின் கண்டுபிடிப்பு அலெக்ஸாண்டர் LSLSLSLSLS ஒன்றை மட்டுமே காரணமாகக் கிரஹாம்பெல் கூற முடியாது. எனினும், அது வாழ்ந்திராவிட்டாலும்கூட எட்வர்டு
ஒரு முக்கியக் காரணம் என்பதை வரலாற்றில் அதே கால
š5 GIJÓ 2ŘAGLIG
(06.10.2005 GAMLARI 2000s:Glen)
GOLith : மிதுனம் : ānisi : (அச்சுவினி, பரணி, கார்த்திகை (மிருகரிடத்துப் பின்னரை, (மகம், பூரம், உத்தரத்து முதற்கால்) தொழில் நன்மை, திருவாதிரை, புனர்பூசத்து முன் முதற்கால்) உயர்ந்த நிலை, மேலோர் நட்பு முக்கால்) b மந்தம், பணச்செலவு
ாலம் வெளி தொழில் சிறப்பு பணவரவு உயர்ந்த நிலை, பெரியோர் உதவி தேக்ககக் கஷ்டம் பிரயாண பணம் செல்வாக்கத்தியோகச் சிறப்பு தெரலும், இரசன் மேன்மை அபகரிய மிகுதி அன்னியர் தொல்லை, உத்தியாக மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி உயர்ச்சி மகிழ்ச்சி உத்தியோகச் சிக்கல் மேலதிகாரிகள் முயற்சி மாணவர் கல்விமாற்றம் வெளியிக் விவசாயிகள், விபர்கள் @6A)ATLJib. உதவி, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், கல்வி, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம
militau nenrest. murai வியாபாரிகள் இலாபம் இலாபம், : # அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட நாள் வியாழன் 69L ...W. அதிர்ஷ்ட இலக்கம் 04 அதிர்ஷ்ட இலக்கம் 04
(கார்த் கை பின் முக்கால் aläå : ::::::: Graf :
G ? 器 } (புனர்பூசத்து நாலாங்கால், (உத்தரத்துப் பின் முக்கால், ராகண மருகசாடதது jab, Juliu5) அத்தம், சித்திரையின் முன் முன்னரை) தொழில் அலைச்சல், மனக் னரை)
தொழில் மந்தம் செலவதிகம், கலக்கம் பரிய செலவு ஆற தொழில் குழப்பம்,பங்காளர் பகை மனக்
அன்னியர் நட்பு, மனக்குறை நீங்கும், தூர வினர் துயரம் பெரியோர் சகாயம் வெளியிட் ': மன் இடப்பயணம், தேகசுகக் குறைவு, உத்தியோகப் : உத்தியோகச் சிறப்பு, மேலதி கலக்கம், தூய நீங்கும், முயற்சிபலிதம், குடும்ப்
பயம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் காள்னை கல்" பொறுப்பு:செலவு மிகுதி உத்தியோக நன்மை உத் கல்விக் குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் புதிய கல்வி முயற்சி விவசாயிகள்"வியா மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி உயர்ச்சி, மா. மத்திம இலாபம் பாரிகள் குறைந்த இலாபம் விவசாயிகள், வியாபாரிகள் அற்ப இலாபம் விய அதிர்ஷ்ட நாள் புதன், அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட நாள் திங்கள். அதி அதிர்ஷ்ட இலக்கம் 6 அதிர்ஷ்ட இலக்கம் 06 அதிர்ஷ்ட இலக்கம் (2.
ஒக்.06 - 12, 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

III Corrrrrrrrrrrrrrrrrrrr IC
-ே .ே
స్టోన్స్
வணக்கமுங்கோ எல்லாரும் எலக்ஷன் பிஸியில காலில சக்கரத்தைக் கட்டிக் கொண்டு திரியேக்க,
வடிவேல் சொல்லுமாப்போலை சொல்ல வேணுமெண்டால் ஐரோப்பிய ஒன்றியக்காரர் கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்கையா'
சும்மா கிளம்பினாப் பரவாயில்லையுங்கோ, அடிமடியிலேயே கையை வச்சுப் போட்டினம். இவ்வளவு நாளும் அது இதெண்டு சும்மா கதை விடுறாங்கள் எண்டுதானுங்கோ நானும்
நினைச்சன், மற்றவையும் நினைச்சிச்சினம், கடைசியில பாத்தியளோ பென்னாம் பெரிய ஆப்பை சீவி அடிச்சுப் போட்டாங்களே. இப்ப செய்யிறது எண்டு தெரியாம எங்கட பெடியள் மண்டையைப் போட்டு சொறியிறதைப் பார்த்தால், இப்ப இருக்கிற முடியும்
ககபபடடிருககும கொட்டிப்போயிடும் போல கிடக்கு ஊருக்கு உறுதி வேறு பலி - ஒரு எழுச்சி மாநாட்டையும் அவ்வப்போது ஒரு ப்புகள் குறித்தும் - பொங்கு தமிழையும் நடத்தி, சர்வதேச சமூகம்
கூறலாம். தங்களை அங்கீகரிக்க வேணுமெண்டும்,
கூட்டன்பர்க் தங்களின்ர போராட்டம் சர்வதேசத்தின்ர பிருக்காவிட்டால், திருப்பியிருக்கெண்டும், எங்கட தமழசசனததுககு நலல நகம வளரதத |ச்சு முறையின் கரடியாப் பார்த்து விட்டுக் கொண்டிருந்திச்சினம்.
սկ Ա6) இப்பதானே தெரியுது, சர்வதேச சமூகம் றைகள இவையின்ர போராட்டத்தை என்ன விதமாக டடிருககும. கவனத்தில எடுத்து தங்கட பார்வையை வரலாற்றில் திருப்பியிருக்கெண்டு அடி கழுவுற கைக்கு ர்க்கின் அடுத்த கையை நல்லா இழுத்து பளார் எண்டு
கன்னத்தில அப்பிவிட்ட மாதிரியெல்லோ ஐரோப்பிய ஒன்றியம் அப்பிவிட்டிருக்குது. "நாம் உங்கட போராட்டத்தைப் பார்த்துக்கொண்டு
ப்பினால் ஏற்பட்ட த பாதிப்பினைக்
பாது, இந்தப் தான் இருக்குறம், நீங்கள் பயங்கரவாதிகள், உயர்ந்ததோர் மனித உரிமையையும், சிறுவர் உரிமையையும், ப் பெறுவதற்கு கருத்துச் சுதந்திரத்தையும் மதித்து ற்றிலும் நடக்கிறியளில்லை. அதுபோக படுகொலை டயவராவார். களைச் செய்து கொண்டு பேச்சுவார்த்தை
மேசையில நம்பிக்கை தரக்கூடிய தரப்பாக நடந்து கொள்ளுறியள் இல்லை"யெண்டு டோஸ் குடுத்ததோடையில்லாம ஐரோப்பிய நாடுகளுக்கு போக்குவரத்துத் தடையையும்
Eryrirrrrrrrrrrrwwywgrywerywnymyneringer eurptar fire gitt:ł:38 rafiKret an außolas attro Rio zt sie ejera Hannulli reakureauf diko forf frr Hugð fritgrwks at trUtext:3 bti tf pringui, rytmänb:t tai sirtat 'arn fant g praenä signataluportar fue ustus
brer gruaro guttur rurashtO3TH. கொடுத்திருக்கினம், ag ruộtå gerministrij Titárr n: || rrrmar guiá fadhibeturibui 6 produir சர்வதேசத்தை ஒரு களிமண் எண்டு
னைச்சுக்கொண்டு பிள்ளையார் பிடிக்கப்போய் tatxo gisa saiak 843 19 இ: அது குரங்காகிப் போட்டுது எண்டு பெடியள் 蠶 இப்ப யோசிக்கினம். அது மட்டுமில்லாம, ஏதோ $2.tt - சொல்லிவைச்சு செய்யுமாப்போல ஐ.நா.சபை နှီးမျိုးဖြုံး யின்ர செயலாளர் நாயகம் கோபி அனானும் | Gěss6héFld (abfluloss க்கmார் போலக் .ጶሽ ̆ ဗြုံးမျိုးဖြူးဖွံဖြိုးဖြိုးနှီ|= 'ိ*"၆) ா இருக்குறர் போலக் 3.: கிடக்கு, அதுதானுங்கோ, உந்த நோர்வேயின்
s இ|ே வெளிவிவகார அமைச்சர் பீட்டர்சன்னிட்ட கோபி litriliirikti'i. அனான கேட்டிருக்கார், போர் நிறுத்தம் :: எண்டிறியள், சமாதானம எண்டிறியள். ஆனால : படுகொலைகள் தானே அதிகமாகிக் ஆடி கொண்டிருக்கு அதுவும் புலிகள் மீதுதானே
媒 ost" og ಙ್ಕ್ಷ್ಟ್ಲಿ கொண்டி ருககு. அபபுடியெணடால நீங்கள அங்க. (உந்தக் கோடு போட்ட இடத்தைச் சொல்ல
anoascarotter Kinratius fiabet - frumru aurrraith aras ir burr
Eysettikte biti: Bean's a trpatı o gitarə9
shrub | begiradorf GRIJLJMiy....
fraimulanibayt trataria o
வாய் கூசுதுங்கோ) கொண்டா இருக்கிறியள்.
கன்னி - சூரியன், புதன், கேது. துலாம்
\சந்திரன் துலாம், விருச்சிகம்,
鲍 、 (மூலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்)
தொழில் நன்மை, காரியானுகூலம், பணவரவு உயர்ந்த நிலை, உறவினர் உதவி, மனமகிழ்ச்சி, உத்தியோக சிரமம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர்
SÒTI :
(சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால்) தொழில் அலைச்சல், மனக் க்கம், செலவதிகம், வெளியிட வாழ்க்கை, ப்பயம், குடும்பத் தொல்லை, தேகசுகக் றவு உத்தியோக மகிழ்ச்சி, புதிய பதவி,
அவர் கல்வி மந்தம், ர், விய கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் திம இலாபம் இலாபம் ர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட நாள் திங்கள். ர்ஷ்ட இலக்கம் 04 அதிர்ஷ்ட இலக்கம் 0.
விருச்சிகம் : மகரம் : (விசாகத்து நாலாங்கால், (உத்தராடத்துப் பின் முக்கால், அனுஷம், கேட்டை) திருவோணம், அவிட்டத்து தொழில் சிறப்பு, பணவரவு, முன்னரை)
மகிழ்ச்சி, உயர்ந்த நிலை, இனசன மகிழ்ச்சி, யோர் உதவி குடும்பப் பாரம், திடீர்செலவு, தியோகக் கஷ்டம், மேலதிகாரிகள் உதவி, ஆணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள்,
தொழில் பயம், செலவு மிகுதி, கடன்படல், அன்னியரால் தொல்லை, குடும்பப் பகை, உத்தி யோக மாற்றம், மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள்
ாபாரிகள் குறைந்த இலாபம் மத்திம இலாபம் ர்ஷ்ட நாள் புதள் அதிர்ஷ்ட நாள் செவ்வாய் ர்ஷ்ட இலக்கம் .ே அதிர்ஷ்ட இலக்கம் 01
IIUULEE
- வியாழன், வெள்ளி. மீனம் - இராகு, மேடம் - செவ்வாய், கர்க்கடகம் - சனி
தனு, மகரம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
காதிலை ஆகந்தசாமி)
C3Sb6 Tc26 iuno L 6AD6saso&Es
& 妍 ধৃষ্ট - யத் தவிர
வேறொன்றுமில்லை
காதில பூ கந்தசாமி.
ஏன் நீங்கள் ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறியள் எண்டதுக்கு பீட்டர்சன் பிடரிப் பக்கமா கையை வச்சு ஆள்காட்டி விரலால சொறிஞ்சவராம். இதை எப்புடிச் சொல்லுற துங்கோ, கழுதைக்கு வாக்கப்பட்டால் பொதி சுமந்துதானே ஆக வேணுமென்டிறதா? இல் லாட்டில் ஆப்பு இழுத்த கூனா - ரங்குப்பிள்ளை யின்ர நிலைமை எண்டிறதா? என்னண்டுங்கோ சொல்லிறது. இப்ப அதைக் கண்டு பிடிக்காட்டில் எனக்கு தலையே வெடிச்சிடும் போல இருக்கு, தலை வெடிக்கிறது ஒரு பக்கமிருக்கட்டும், உந்த ஐரோப்பிய அறிக்கைக்கு பெடியளின்ர சைட்டில இருந்து கொண்டு நான் ஒரு அறிக்கை எழுதுறன். அது எப்புடி இருக்கெண்டு பாருங்கோ, இதோ அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிக்கை.
தமிழரின்ர போராட்டத்தை கள்ளத்தராசில போட்டு அளவு பார்த்த சர்வதேச சமூகமே! ஒ, சொறி சொறி ஐரோப்பிய ஒன்றியமே! உனது தராசின் அடிப்பாகத்தில நீ கள்ளக் களவாக ஒட்டி வைத்திருக்கும் காந்தத்தை தயவு செய்து கழட்டிப்போடு, எங்கள் நாட்டிலுள்ள இனவாதக் கட்சிகள் போல் உனது பெயரை ஐரோப்பிய உறுமய என்று மாற்றிக் கொள். எங்களைப் பயங்கரவாதிகள் என்று சொல்லும் நீ உனது பூர்வீகம் பொலநறுவையில ஆரம்பமானதா? இல்லை அநுராதபுரத்தில் ஆரம்பித்ததா? என்பதை தயவு செய்து தேடிப்பார். ஏனெனில் அச்சொட்டாக உனது அறிக்கை இலங்கை இனவாதி களுடையதாக அமைந்துள்ளது. ஒருவேளை எங்கள் நாட்டு தேரர்கள் யாராவது எழுதித் தந்ததையா அறிக்கையாக வெளியிட்டாய், ஒன்றை மட்டும் கவனத்தில் வைத்துக்கொள். நாங்கள் நினைத்தால் உனது ஐரோப்பிய ஒன்றியத்துக்குள்ளும் குண்டு வைப்போம், உனது சார்பு நாடுகளுக்கும் குண்டு வைப் போம். அதுவும் தற்கொலைப் பட்டியலில் முதலிடம் பெற்றவர்கள் என்பதால் தற்கொலை குண்டுதாரிகளையே அனுப்ப முடியும். ஆகவே எங்கள் குண்டுகள் உள்நாட்டில் வெடிப் பதையோ, நாங்கள் படுகொலை செய்வதையோ கண்டு கொள்ளாதே, ஏனெனில் இங்கு படித்தவர்களும், பயந் தாங் கொள்ளிகளும் கூட எங்கள் கொலைகளுக்கு கோரஸ் பாடும் வில்லுப்பாட்டையே பாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஒன்று போதும், உங்கள் கண்டனத்துக்குட்பட்ட எங்கள் நடவடிக்கைகள் தொடரும். அதை ஐரோப்பிய ஒன்றியமென்ன ஜூஜபி அந்த ஆண்டவனே வந்து மண்டியிட்டுக் கெஞ்சினாலும் எங்களால் மாற்றிக் கொள்ள முடியாது. இதுதான் எங்கட இறுதியும் உறுதியுமான தீர்மானம், உன்னால் செய்யக்கூடியதைச் செய் எங்களால் செய்யக்கூடியதை நாங்கள் செய்கின்றோம்.
என்னங்கோ. எப்புடி இருக்கு என்ர அறிக்கை? 'அந்த மாதிரி இருக்கோ இல்லையோ? கொமன்ஸ் பிளிஸ்,
&ল্পঃ
3. ※
கும்பம் : (அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்) தொழில் நன்மை, பணவரவு, மனக் குறை நீங்கும், வெளியார் உதவி, பயனுள்ள செயல், குடும்ப மகிழ்ச்சி, பிள்ளைகளால் தொல்லை, உத்தியோக மேன்மை, மாணவர் கல்விக் குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் --------------- அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 06
dari : பூரட்டாதி ரேவதி) தொழில் கலக்கம், பணக்கஷ்டம், கடன்படல், அன்னியர் உதவி பிரயாண மிகுதி, குடும்ப நன்மை, முரண்பாடு நீங்கும், உத்தியோகக் கலக்கம், ள் உதவி மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம். - அதிர்ஷ் நாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 6
நாலாங்கால், உத்திரப்பதி

Page 24
(GE
------
இசையில் சாதனை செய் 1வதற்குப் பலரும் முயன்று கொண் டிருக்கும் இந்நாளில் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சீவ் பாபு எனும் கிட்டார் வாத்தியக் கலைஞர் தொடர்ந்து 24 மணித்தியாலம் 30 நிமிடங்கள் கிட்டார் வாத்தியத் தினை ಹಿಜ್ಬು உலக சாத னைப் புத்தகத்தில் தனது பெயரைப் பதிவுசெய்துள்ளார். இச் சாத னையை இவர் 2008ஆம் ஆண்டு நிகழ்த்தியுள்ளார். இச் சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. சாதனைகளுக்கு அண்டை நாடும் ಇನ್ತ-ಶ பெருமையாகத் தான் உள்ளது.
S. EDLGl
so a
கையில் பலம், முளையில் பலம் என்றெல்லாம் நாம் இங்குள்ளவருக்கோ பல்லில் பலம், அதாவது இவர்
மறயைத் தாங்கக் கூடியதாம். இதனை நிரூபிக்க றையையுடைய மோட்டார் சைக்கிள் ஒன்றை தனது தாங்கி உலக சாதனையைப் புரிந்துள்ளார். அமெ பிரான்ஸ் சீமன் எனும் இவர் ஒரு விவசாயி ஆவார் எவ்வகையான பற்பசையைப் பயன்படுத்தினாரோ தெ
SLS S S S S S S S SLS
படத்தில் உள்ளது உலகில் மிகப்பெரிய பனிப்பாறை அந்தாட்டிக்காவின் தென்துருவத்தில் காணப்படும் இப் பனிப்பான் மீற்றர் பரப்பளவுடையது. இதன் நீளம் மட்டும் 4 கிலோமீற்றர்
உலகில் காபனீரொட்சைட்டின் அளவு அதிகரிப்பதால் ஏற்படுகின்றது. இதனால் பனிப்பாறைகள் மிக வேகமாக உரு பனிப்பாறைகளால் கடல் நீர் மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்கு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். அந்த வகையில் இப்ப வரைபடத்தில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Regd. as a News Paper at the G.P.O. (OD/81/NEWS/2004)
Šგვliffe : Ho8ird - 6
Location: 3 East
Beijini Ang Frequency: 10971 MHz l Polarity: Horizontal
Symbolirate 27.500 Msh
liai FEC、
கிடந்த மாதம் 27ஆம் திகதி அமெரிக்காவைத் தாக்கிய சூறாவளியான ரீட்டாவின் கொடூர முகங்களே இவை. சனிக்கிழமை காலையில் லூசியானா மாநிலத்தில் மிகவும் உக்கிரத்தோடு இ தாக்கிய ரீட்டா
சூறாவளியானது, மில்லியன் கணக்கான குடியிருப்புக்களை அள்ளிச்சென்றுள்ளது. படத்தில் காணப்படுவது அவற்றில் சில தடயங்களே. மணிக்கு 160 கிலோ மீற்றர் வேகத்தில் வீசிய ரீட்டா சூறாவளி நமது நாட்டுப் பக்கமும் வீசினால் நம் நாடும் என்னவாகியிருக்கும்?
ILIT * EIDEFBGNIGDEMI
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
Cܠ ܠܐ ܘ ̄ ܠܥ ܝܵ02
கேள்விப்பட்டிருக்கிறோம்)
ன் பல் 1 கிலோ கிராம் ഞ്ചുariങ് ബീൺ இவர் 1.8 கிலோ கிராம் வசிக்கும் தவக்குமார் பல்லில் 10 செக்கன்கள் fக்க நாட்டைச் சேர்ந்த சுகந்தி தம்பதிகளின் பல் பலத்துக்கு இவர் 9 செ ல்வப் புதல்வன்
ܕ ܐ ܓ
ரியவில்லை, டிலக்ஷன் தனது
8 ஆவது பிறந்த நாளை ' 0.10.2008 அன்று றயானது 1000 சதுர கிலோ 911___ ஆகும். அதாவது 108 மைல்) சுவிஸில் உள்ள தனது கோளம் வெப்பம் அடைதல் இல்லத்தில் வெகு
கி வருகின்றனவாம் உருகிய De
அபாயங்கள் ஏற்படலாமென விக்கட்டி உருகினால் உலக சில தீவுகளைக் காண்டு
முடியாது போகும்.
ിങ്കiങ്ങiLigങ്ങi്. டிலக்ஷன் குட்டியை slou elům, 6 bom, silnium, 6ů Libn Dn, 9ibLDILIT, GLITULT, பெரியம்மா, சித்தப்பா,
சித்தி, மாமா, அத்தை, நிஷாந்தன் மாமா மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் 9 அனைவரும் இறைவன்
அருள் பெற்று பல்லாண்டு காலம்
வாழ்கவென
2005,0
O
.19
தகவல் - பிரபா (மாமா - ராதிகா (அத்தை வவுனியா