கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2005.10.13

Page 1
Renca as a News Paper in Sri Lanka
NATIONAL
 

பக்கம்2
କୃଚ୍ଛ୍ର, ଐ, 13 - 19, 2005
",
taun அது தான் | oooOoOOOOOOOO

Page 2
பஞ்சாங்கங்களில் குழறுபடி
இந்து மக்களால் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ::* கொள்ளப்பட்ட flu பஞ்சாங்கம் இந் வடபகுதியிலமைந்த மட்டு
கொக்குவில்லிலும் வளியிடப்படுகின்ற
எம் ெ ஏற்பட்டாலும், நாம் மரணத்தின்
த தழுவிய நாட்காட்டிகளில்
விருதினத்திற்கு குறிப்பிடப்பட்டுள்ளது.இயேசு தமது வலக்கரத்தால் து னதொரு தவிப்பாகும் சமய விரதங்கள்,தேவன் அவர் அவரே எம் ஜி. து நமது சமய கோட்பாடு என்னவ 燃』 அன்பான சகோதரங்களே செய்தி ஊடகங்களி ாங்கக் கலண்டர்களில் 2005இல் பதிவுகிறிஸ்துவிடம் அன்பு கூறுங்கள் செய்யப்பட்டிருப்பதை குறிப்பிட்ட விரத விழாக்களை சம்பந்தப்பட்டவர்களுடன் ၅ဉ္ဇူ)၏l၍ရှူး விட்மாட்டார். துன்பம் உ திருத்தப்படுவது நன்று என ஏற்கனவே கட்டுரைகள் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.
எது எப்படியாயினும் சரியானவைய்ே தரப்பட வேண்டும். *-ܐ ܐ
/-சிவழீர் அ.அரசரெத்தினம், சேனையூர்- 06.
لار سمي
T மாற்றீடு dalשgل ש
மின்னொளி போனால் 1
மெழுகு வர்த்தி சமாதானம் போனால்
யுத்தம்
-சீனிராசா எடிசன், கொழும்பு - 13
பலருக்கு வெளிச்சம் |
கொடுக்கும் நீ அழிந்து
உருகிப்போகிறாய் ஆனால்.
நானோ என் அன்னை தந்தையை
இழந்து நெஞ்சம்
உருகி நிற்கிறேன்.
பிறர்க்கு ஒளிதர தன்னையே மாய்க்கும் உன்னைப் போல
இப்பூமியில் சமாதானம்
நிலவிட என்னையே - - - : நான் அர்ப்பணிக்க தொட்டவனைத்தான் வு செயது அனு ಹಾ. வேண்டும். சுடும் மெழுகுவர்த்தி கவிதைப்
தொடாதவனையும் 8 4بر தினமுரசு வாரமலர், -விநித்தியானந்தன், சுடுகிறதே
ಶಿಸ್ಡ துப்பாக்கி! స్టోనీ 6
மெழுகு இன்னும் -என்எம்ாரீஸ், hmlů G 6) வெறியில் முறறுப ெ di (b. து! ஏறாவூர், AA : வாடிவிடா b மனிதம் வருங்காலத்தில் -மோல்தீன் அல்ஆாைத் ஒளியைப் பெற ଭୀ p ஏறாவூர் - 3 -எம்ஏஎம்இன்ஷா
Q(b 60; சுனாமிக்குப் பின் 으 கங்ளை
கண்மணி - நீ கொளுத்தினோமே D
- மெழுகுவர்த்திகள்
ஏற்றி வைத்த சுடர் த வி6ை இறந்து போன - உன் அள்ளி iசினேமே 8F மு6ை சொந்தத்திற்கா..? சாம வாக்குறுதிகள் 2ே ф ў, நம்மைக் காக்க வைக்கும் அவை எல்லாமே து மெழு சமாதானத்துக்கா..? இன்று உருகிக் கரைந்து 8 வ தத்து
காணாமற்போய்விட்டன. 은
-மணிவேல் நத்ர மாந்துளை “அசந்திாகோ கணி. 3) ம்
Helpi al Espa.ITIEFE 5] La மிச்சமின்றி மெய்ச்செய்திகளை iš O O அச்சமின்றி துணிவாய்த் தருவதில் TrfuUplat Up Jtai sep- -
உச்சம் நிற்கும் தினமுரசே! நீ உன்னைப் பார்த்தபோது வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க! చిaniనిik 鹅 சிந்தனையில் சீர் கொண்டோரை நிந்தனையின்றி தேர்ந்தெடுத்தே சந்தம் பாடும் எம்முரசே உன் வஞ்சனையிலா சேவை தொடர எம் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் வாழ்க! வாழ்! வாழ்க!
-எம்ரபாத்திமா ஷானாஸ், கிண்ஷரியா,
எத்தனை பத்திரிை படித்துவிட்டேன்
兹 உன்னைப் பெற்றவ கு பல கோடி நன்றி கத் திறம்பட தாங்கள் அவள் . கருவில் சு
U6) இன்னல்களுக்கு
கொண்டு செல்வது தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு பேருதவியாக விளங்குகின்றது. உங்கள் | இ ல்ைல.
ஆக்கக் கனவுகள் -எஸ்யே
சேவை என்றென்றும் தேவை. அதற்கு எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பான். மீண்டும் எனது வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும் முரசுக்கு உரித்தாகட்டும்.
-சுதன், கிராண்ட்பாஸ்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O AOS E ULA: நான் உன்னை விட்டு உள்ளத்
னைக் கைவிடுவதுமில்லை." பார்த்தீர்களா 3: &s::s: இயேசு கூறுவதை
பன்,
முழு அவரின்
ங்களை அ
விசுவாசத்துடன் ஆண்டவர் இயேசு வணைப்பில் இருந்து உங்களை
கவும் விடமாட்டார்.
85
-ஜோர்ச் நிமலன், திருகோணமலை,
தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையி
ல் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 12.10.2005,
போட்டி இல.634 த.பெ. இல-1772, கொழும்பு.
T@g பொம்மி
சில நொடியில் இல்லாத றும் ஒளிக்காய் a. தே, ်”းရုံ၊ பிறந்தநாள்
பல சகாப்தங்கள் தங்கச்சிக்கு இன்னிக்கு காத்திருக்கின்றன. ஒரு வயசு. 3DUT. l, என்னையும் அக்காவையும் தங்கச்சியையும் இறுக்கிப் பிடிச்சிக்கிட்டிருந்தாரு. 1யும் பயிர் நடுவுல இருந்த ாயிலே தெரியும் தங்கச்சி ன் சிந்திப்பது வழுக்கி விழுந்திடுச்சி. கு வர்த்தியின் பாவம் தங்கச்சி. வத்தை, சுனாமி விழுங்கிடுச்சி
-எம்சிகலில், ی
கல்முனை - 5 -ஏஏஅமீர்அலி கிண்ணியா, |
FIT ED * நன்றிடாமுரசே!
வியாழன் தோறும் விழிக்க வைத்து மகிழ்ச்சி தரும் வண்ணத் தமிழ் முரசே உன் சேவை என்றும் தேவை - முரசே என் அபிமான
திரிகை நடிகர் பிரசாந்தின் திருமணப் புகைப் 西 படங்களை அழகுடன் தந்து - மகிழ்வூட்டியதற்கு உனக்கு எவ்வாறு நன்றி கூறுவதடா ளிற்கு பிரசாந் தம்பதியரை வாழ்த்தியும் கள் வாசகர்களின் மணமறிந்து செயற்படும்
உன்னைப் போற்றியும் த்து விடைபெறுகிறேன்.
நோன்பு வா
ஓர் மனேர் பக்குவத்தை ஏற்படுத்துகிறது.
112 1956).635D
ரக்கம் கொள்வதற்கும் ன்னும் இது சமூகத்தில்
-எம்.சி.கலில், கல்முனை - 05.
nm
ರಾಣಾ
கடவுச்சீட்டு ooala
- இடர்கள் நீங்குமா?
பிற மாவட்டங்களில் இருந்து கொழும்பு நகருக்கு காரிய காரணமாக வருபவர்கள் எதிர்நோக்கும் விபரிக்க முடியாத பல விடயங்கள் உண்டு வழிப்பறிக் கொள்ளை, பிற்பாக்கெட், ஏமாற்றுக்காரர், திருடர்கள் என சமூகச் சீரழிவிற்குப் பேர்போன அனைத்து வகையான மனிதர்களும் அதிகமாக இருக்கும் இடமும் இந்த ਓgD੫6.
கடந்த வாரம் கடவுச்சீட்டு எடுப்பதற்காக கொழும்பு சென்றபோதுதான் மேற்குறிப்பிட்ட நபர்களின் நடவடிக்கை
கொடுக்காமல் தப்பித்துக்கொண்டேன். வெளி மாவட்டங் களிலிருந்து கடவுச்சீட்டுப் பெறுவதற்காக வருபவர்கள் படும் அவலம் குறித்து அறிந்தும் உரிய அதிகாரிகள் இன்னமும் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றே நான் கருதுகின்றேன்.
அதாவது வெயிலில் நிற்பதும், வீதியின் ஓரங்களில் காத்துக் கிடப்பதும், கூட வருபவர்கள் உட்செல்ல அனு மதிக்கப்படாததன் காரணமாக விபரமறியாமல் உட் செல்லும் ஒருவர் படும் அவலங்களும் அன்றாடம் நடப்பவை. இவை சாதாரணமான விடயங்கள்.
உள்ளிருப்பவர்களின் ஒத்துழைப்போடு கடவுச்சீட்டு மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பப் படிவங்களை மொத்த மாகப் பெற்றுக்கொள்ளும் சிலர், அதனை வெளியே பொதுமக்களிடம் விற்பனை செய்ய முயல்வதும், வாங்க மறுத்தால் பலாத்காரம் புரிவதும், மேலும் கையெழுத்திட சமாதான நீதவான்கள் இருக்கின்றார்கள் எனக் கூட்டிச் சென்று கூடுதல் பணம் அபகரிப்பதும் என்பதுமாக சில ஆசாமிகளின் வாழ்க்கை கடவுச்சீட்டு அலுவல கத்தைச் சுற்றி பரபரப்பாகவே அன்றாடம் நடந்
எதிர்நோக்கும் இன்னல்களையும், இம்சிக்கும் மற்றும் ஏமாற்றி பணம் பறிக்கும் நபர்கள் குறித்தும் பொறுப்பான பொலிஸ் அதிகரிகள் உரிய நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல் குடிவரவு குடியகல்வு உத்தியோகஸ் தர்களும் தமது சேவையை கூடியளவு செம்மைப்படுத்தி மக்களுக்கு உதவ வேண்டும் என பணிவுடன்
வேண்டுகின்றேன். -கிருபைராஜா,
மானிப்பாய்.
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 011 4-514282 தொலை நகல் (Fax):-0114-513266
ஈ-மெயில்: (Email):-
K
ଗରୀ நன்றிடா! நன்றியடா முரசே, 6" -எஸ்ஐயர்வீன் பானு ா கரவெட்டி ஏறாவூர்'
Gud i DJ Je
ஒக், 13 - 19, 2005

Page 3
நாட்டில் வாழும் சகல இன மக்களும் சமாதான சகஜீவனத்துடன் வாழவும் தேசிய இனங்களின் ஐக்கியத்தைக் கட்டியெழுப்பவும் நடவடிக்கை எடுப்பேனென்று உறுதியளித் திருக்கும் சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ தான் பதவி யேற்றதும் வடக்கு, கிழக்கு வாழ் மக்களினது உடனடிப் பிரச்சினைகளையும் நீண்ட காலப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்குத் தேவை யான சகல முன் முயற்சிகளையும் எடுப்பே னென்று உறுதியளித்துள்ளார். ஒற்றை
LÉ(7 ീ to its
纖 ః -- 雛 雛 ః
யாட்சிக்குள் இனப்பிரச்சினைத் தீர்வு சுனாமிக் கட்டமைப்பு தொடர்பாகக் கிளப்படும் சர்ச்சை கள் பற்றி கேட்டபோதே அவர் இவ்வாறு பதிலளித்தார். ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவா னந்தா முன்வைத்திருக்கும் மூன்று கட்டத் தீர்வு முயற்சிகள் குறித்து தனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டிருப்பதாகத் தெரிவித்த பிரதமர், அதனை அருமையான
திட்ட வரைபு என்றும் குறிப்பிட்டார். அரசியல்
யாப்பை மாற்றி இனப்பிரச்சினைக்கு நிரந்தரத்
தீர்வு காண்பதே சிற சிங்கள, தமிழ், முஸ் யாப்பு மாற்றப்பட வே பாராளுமன்றத்தில் விடப்பட்டால், ஏே உயர்த்தப் போவதில் தீர்வு பற்றிப்பேசும்
நிரந்தர நடவடிக்கை மில்லை. ஒற்றையா கிழக்கு மாநில சு செல்லும் மூன்று :
வடக்கு - கிழக்கில் வன்செயல் அத்
அமைச்சர் டக்ளஸ் இயன் மார்ட்டினுக்கு
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக நாட்டு மக்களின் கவனம் திசை திரும்பியிருக்கும் இத்தருணத்தில் அச்சந்தர்பபத்தைப் பயன்படுத்தி புலிகள் இயக்கம் தமது வன் முறைச் செயற்பாடுகளைத் தீவிரப்படுத்தி யிருப்பதாகவும் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் படுகொலை சம்ப
வங்களைப் புலிகள் அதிகரித்திருப்பதாகவும் ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் அமைச் சருமான டக்ளஸ் தேவானந்தா சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் ஆலோச கரான இயன் மார்ட்டினிடம் தெரிவித்தார். சர்வதேச மன்னிப்புச் சபையின் முன்னாள்
தலைவரான இயன்மார்ட்டின் கடந்த 11ஆம் திகதி காலை அமைச்சரின் தலைமையிலான ஈ.பி.டி.பி. தூதுக்கோஷ்டியினரைச் சந்தித்துப் பேசிய போதே இவ்விடயம் சுட்டிக் காட்டிப்பட்டது. யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஒரு பக்கச்சார்பாக இருந்து வருகிறது. அதனை மீளமைக்க வேண்டிய அவசியத்
தேவையுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்ததம் கைச்சாத்திடப்பட்டபின்னர் புலிகளின் அத்துமீறல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஈ.பி.டி.பி உறுப்பினர்கள், ஆதர வாளர்கள், மாற்றுக்கருத்துக் கொண்டோர். பொதுமக்கள், சமூக - சமயப்பிரமுகர்கள்
எனப் பல தரப்பினர் பட்டும் கொல்லப்ப இந்நிலையில் யுத்த குழுவே வழக்காளி தீர்ப்பவர்களாகவும் எனவே இது மீள மாற்றங்கள் செய்யப் அமைச்சர் சுட்டிக் தரப்பினரே சமாதான கண்காணிப்பாளர்கள
தவறுகள் இடம் ெ
உரிமைமீறல்களைக் கட்டுப்படுத்துவத மட்டத்திலான ஓர் ஏற். சினைத் தீர்வுக்கு நன அரசியல் தீர்வு தேடப்
கபடமாக வடக்கு
சபைக்குத் தேர்தை தலைமைத் துவம் வி இரண்டாவது கட்டம களை அதற்கு வழங் யைத் தீர்க்க உதவி கட்டமாக ஐக்கிய இ6 துத் தரப்பினரும் ! நிரந்தரமான அரசிய வேண்டும். என்றும் அ கலந்துரையாடல் ஆ முன்னர் புலிகளால் பட்ட ஈ.பி.டி.பி உறுப் மார்ட்டின் தனது ஆt தெரிவித்தார்.
pasalëzjaëaii sërë ligji Lamüsesou atraoT UDIT&SuSf Sgubugb! iala
ஐ.தே.க. வேட்பாளர் ரணில் விக்கிரசிங்கவிற்கு இ.தொ.கா. ஆதரவு வழங்க வேண்டுமானால் 15 கோடி ரூபா தரப்பட வேண்டுமென்று ஆறுமுகம் தொண்டமான் கோரியதாக வெளிவந்த
குற்றச்சாட்டுத் தொடர்பாக இரகசியப் RE பொலிசாரும் இலஞ்ச ஆணைக்குழு
அதிகாரிகளும் விரைவில் விசாரணை களை ஆரம்பிக்கவுள்ளனர். மேற்படி
குற்றச்சாட்டை ஐ.தே.க. எம்.பி.யான கொழும்பிலிருந்து ஏ-9 பாதை
மகேஸ்வரன் பகிரங்கமாகவே பல தடவைகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத் தக்கது. இதற்கிடையில் இந்தக் குற்றச்சாட்டு தலைவர் ஆறுமுகனையும், இ.தொ.கா. வையும் மலையகத் தோட்டத் தொழிலார்களையும் மிகக் கேவலமாகக் குற்றம் சாட்டியிருப்பதால் மகேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஐ.தே.க வை கோருமாறு இ.தொ.கா. முக்கியஸ் தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ரணில் விக்கிரமசிங் கவுக்கு
என்ற புதிய வரி முறையொன்றினை
கட்டுப்பாடற்ற பகுதி
ಘ್ವಿ'೫o: : "::
வில் இருந்து விலகி தனித்துப் போட்டியிடு جه • سی ها வேனென்று தம்பட்டமடித்த மகேஸ்வரன் கட்டுப்பாடற்ற பகுதி மெளனம் சாதிப்பது ஏனென்று சம்பந்தப் சோலை நோக்கிச் ( பட்ட வட்டாரங்கள் கேள்வி எழுப்புகின்றன. புலிகளின் வாகனத் வவுணதீவில் மற்றெ கருணா தரப்பின் இலக்கானது. பத்தா மணியளவில் நடத்த நான்கு பேர் கொ பேர் காயமடைந்தன
நிதர்சனம் வரி:
வழியாக யாழ்ப்பாணம் செல்லும்
பயணிகளிடம் ஓமந்தை சோதனைச் புலிகளின் தளபத
வாகனமும் இத சென்றுகொண்டிருந்த பட்டிருக்கலாமென் வெளியான ஊர்ஜி தெரிவித்தன.
சாவடியில் வைத்து நிதர்சனம் வரி
புலிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர். வெளி நாடுகளிலிருந்து யாழ்ப்பாணம் வருபவர்களிடமிருந்தும் தெற்கில் is a உயர் பதவி வகிப்பவர்களிடமிருந்தும் a.i.e. மட்டுமே இந்த வரி அறவிடப்படுகிறது. இதற்கு ரசீதும் வழங்கப்படுகிறது. - - - - - - - - - - - திருகோணப
குறி யாருக்கு?
வெளியிலுள்ள
மாரலிலவில் கைவிடப்பட்ட நிலையில் கடந்த 10ஆம் திகதி கண்டு பிடிக்கப்பட்ட சினைப்பர் துப்பாக்கி உட்பட ஒரு தொகை ஆயுதங்கள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்காவைக் கொலை செய்ய கொண்டு வரப்பட்டிருக்கலாமென்று பாதுகாப்பு வட்டாரங்கள் சந்தேகம் தெரிவிக்கின்றன. முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரை கொலை செய்வதற்கு சினைப்பர் துப்பாக்கியே
பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுவது இங்கு
குறிப்பிடத்தக்கது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாகத் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு
சந்தியின் ஆறாம்
ஒக், 13 - 19,
அவ்வழியாகச் செல்வதற்குத் திட்டமிட்டி ருந்தார். சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் நட்வார்சிங்கும் சம்பாஷிக்கும் புகைப்படமொன்று புலிகளின்
இணையத்தளமான நிதர்சனத்தில்
வெளியிடப்பட்டிருந்தது. அடுத்த பிறந்த நாளை மஹிந்த ராஜபக்ஷ கொண்டாடு
வாரா? என்ற வாசகமும் அந்த இணையத் தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது. குறிப்பிடத்தக்கது. நவம்பர் 17ஆம் திகதி
ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. மறுநாள் 18ஆம் திகதி ராஜபக்ஷவின் பிறந்த தினமாகும்.
2005
சந்திரிகாவுக்கா? மஹிந்தவுக்கா? வைத்து மக்
கட்சி அங்கத்தவர
வில்வராஜா(செந்தி கடந்த 10ஆம் தி
மணியளவில் ச டெடுக்கப்பட்டார்.
திகதி இரவு இ6
சென்ற புலி இயக் இவரை ഖിg அழைத்துச் சென்று இரு நாட்கள் கழித் கட்டப்பட்ட நிலை சூட்டுக் காயங்க இவர் கண்டெடுக்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ଅଇଛୁଣି
8 ః
ஆரம்ப நடவடிக்கையாக வடக் குக் கிழக்கு நிருவாகத்தை அரசியல் தலை மைத்துவத்தின் கீழ் கொண்டு வருவதற்காக உடனடி நடவடிக்கை எடுக்கவிருப்பதாகச் சொன்னார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக் குக் கிழக்கு மக்கள் அடிப்படை வசதி களின்றி அல்லல்படுகிறார்கள். உயர் பாதுகாப்பு வலயப் பிரச்சினைகளால் மீன்பிடி, விவசாயம் போன்ற தொழில்கள் பாதிக்கப் பட்டிருக்கின்ற அவர்களுக்கு உதவ உலக நாடுகளும் அமைப்புகளும் தயாராக இருக்
ந்த வழியென கூறும் லிம் கட்சிகள் அரசியல் ண்டுமென்ற பிரேரணை
வாக் கெடுப்புக்கு காபித்து கைகளை லை. எனவே நிரந்தரத் இவர்கள் அதற்கான களுக்கு வரப்போவது ட்சியிலிருந்து வடக்கு பாட்சியை நோக்கிச் கட்டப்படி முறையின்
கரிப்பு இணுைவிலில் குற்றுயிராக மீட்கப்பட்ட சுவாமி
ராஜ்குமார் தேறிவருகிறார்
புலிகளால் கடத்தப் யாழ்ப்பாணம் மீசாலையில் கடந்த ட்டும் வருகின்றனர். 7ஆம் திகதி 12 பேரைக்கொண்ட குழுவொன் நிறுத்த கண்காணிப்புக் றினால் கடத்தப்பட்டு, படுமோசமாகத் யாகவும் வழக்கைத் தாக்கப்பட்டு குற்றுயிரான நிலையில் இருந்து வருகிறது. இணுவிலிலுள்ள பற்றையொன்றில் ாய்வு செய்யப்பட்டு வீசப்பட்டிருந்த ராஜ்குமார் சுவாமிகள் பட வேண்டும் என்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் காடடினார. ஒரே தேறிவருகிறாரென அறிவிக்கப்படுகிறது. ஏறபாடடாளரகளாகவும பெருந்தொகைக் கப்பம் கோரி கடத்தப்பட்ட கவும் இருப்பதால் பல இவர், ரீகாயத்திரி பீடாதிபதி என்பது பெறுகின்றன. மனித m mm mm mm mm
கண்காணிப்பதற்கும் ற்கும் சர்வதேச ாடு தேவை. இனப்பிரச் டமுறைச்சாத்தியமான பட வேண்டும். முதல் கிழக்கு மாகாண ல நடத்தி அரசியல் பழங்கப்பட வேண்டும். ாக கூடிய அதிகாரங் கி மக்கள் பிரச்சினை வேண்டும். மூன்றாம் Uங்கைக்குள் அனைத் இணங்க்கப்பாட்டுடன் 1ல் தீர்வு காணப்பட மைச்சர் விளக்கினார். ரம்பிக்கப் படுவதற்கு படுகொலை செய்யப்
முக்கிய தகவல்கள்
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கும் கோடீஸ்வர வர்த்தகர் சார்ல்ஸ் ஞானக்கோன் பல முக்கிய தகவல்களை வெளியிட்டிருக்கிறாரென்று கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் பணிப்பாளரான சிரேஷ்ட பொலிஸ் சுப்பிரிண்டன் சரத் லூகொட தெரிவித்தார். பினர்களுக்காக இயன் சிங்கப்பூரில் வசித்துவரும் இக்கோடீஸ்வர ழ்ந்த அனுதாபத்தைத் விதத" கதிர்காமரோடு நெருங்கிப் பழகி வந்தவரென்றும் பொலிசார் தெரிவித்தனர்.
இர் ܣܛܪ܀
ாணுவக் தியான கரடியன்ாறி ாரு இராணுவக் நியான கொக்கட்டிச் தான செயலகப் பணிப்பாளரும் ஐ.நா. சென்றுகொண்டிருந்த பொதுச் செயலாளர் பதவிக்கு தொடரணி ஒன்று இலங்கையின் சார்பில் போட்டியிட ாரு புலி அணியான விருப்பவருமான கலாநிதி ஜயந்த தாக்குதலுக்கு தனபாலவுக்கு பாதுகாப்பு அதிகரிக் ம் திகதி இரவு 950 கப்பட்டுள்ளது. புலிகளின் கொலைப் ப்பட்ட தாக்குதலில் பட்டியலில் இவரது பெயரும் ရွံရပါu့် ဓားfန် இடம்பெற்றிருப்பதாக வெளிவந்த பலபடடன. ஏழு புலனாய்வு அறிக்கைகளையடுத்தே ர், மட்டுஅம்பாறை இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நியான பானுவின் பொதுச் செயலாளர் பதவிக்கு ஜயந்த 3 தொடரணியில் தனபாலாவுடன் தாய்லாந்து வெளி து. பானு கொல்லப் விவகார அமைச்சர் போட்டியிடவிருப்பது 1று ஆரம்பத்தில்
கின்ற போதிலும் அதனை ஒழுங்கமைத்து முன்னெடுத்துச் செல்வதற்காக ஓர் ஒழுங்கான நிருவாகம் இல்லையென்பதை நான் அறிவேன். கடந்த 15 வருடங்களுக்கு மேலாக செயலிழந்து போயிருக்கும் வடக்குக், கிழக்கு மாகாண சபையை அப்பகுதி மக்களின் கைகளில் கொடுத்து அவர்களே தமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கான ஆரம்ப நடிவடிக்கையை நான் மேற்கொள்வேனென்றும் பிரதமர் உறுதியளித்தார். -
குறிப்பிடத்தக்கது. காயத்திரி பீடத்திலிருந்து பல இலட்சக் கணக்கான ரூபாவும் தெய்வ விக்கிரகங்களுக்கு அர்ச்சிக்கப்பட்ட நகைகளும் சூறையாடப்பட்டுள்ளன. இந்து இளைஞர், யுவதிகளுக்கு ஆன்மீகப் போதனை நடத்துவதற்காக சன்மார்க்க ஒன்றினையும் ஆதரவற்ற பிள்ளை களுக்கான குருகுலப் பணியினையும் காயத்திரி பீடம் நடத்தி வருவது குறிப்பிடத் தக்கது. கப்பம் கொடுக்க மறுத்ததாலேயே புலிகள் இவரைக் கடத்திச் சென்று தாக்கினரென்றும், இறந்துவிட்டார் என்று கருதியே இவரைப் புலிகள் வீசியெறிந்து
விட்டுச் சென்றனரென்றும் பொலிசாருக்கு
சிக்கின
அளித்த வாக்கு மூலத்தில் அவர் தெரிவித் துள்ளார். இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கொழும்பு போதனா வைத்தியசாலைக்குச் சென்று சுவாமி ராஜ்குமாரைப் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். இணுவிலில் குற்று
யிராகக் கிடந்த சுவாமி ராஜ்குமார் பற்றி பொது மக்கள் ஈபிடிபியின் யாழ்பிரதம
அமைப்பாளர் நடராஜா மதனராஜாவுக்கு கொடுத்த தகவலையடுத்து ஈ.பி.டி.பி. உறுப்பினர்களால் சுவாமிகள் மீட்கப்பட்டு, யாழ் போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக
சிகிச்சைக்காக அமைச்சர் டக்ளஸின் பணிப்பின் பேரில் கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டாரென்பது குறிப்பிடத்தக்கது.
அரச சமாதான செயலகப் பணிப்பாளருக்கு பாதுகாப்பு
இலங்கை அரசாங்கத்தின் சமா
குறிப்பிடத்தக்கது. தாய்லாந்தில் புகெட் என்ற துறைமுக நகரில் புலிகளின் தளமிருப்பதாகவும் அங்கிருந்து வன்னிப் பகுதிக்கு ஆயுதங்கள் கடத்தப் படுவதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. கலாநிநி ஜெயந்த தனபால சிரேஷ்ட இராஜதந்திரிகளிலொருவர் என்பதும் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலை யையடுத்து இவரை வெளிவிவகார அமைச்சராக நியமிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டமையும் அதற்கு இவர்
AA i uAAS u i HH u u AA AAAA S LLLkkTTkTT kek k ekeke
இவ்வருடத்தின் சிறந்த “ஜோக்”
ர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டி 1ύύστή ! ၂ရှ၅နိ பிரபல தொழிலதிபர் டாக்டர்
(16) விக்டர் ஹெட்டிகொட தான் வெற்றி பெற்றால் தனது அமைச்சரவையில் Dலை, நிலா புலிகளின் பிரதிநிதியொருவரை
ஆத்திமோட்டைச் இணைத்துக் கொள்வேனென்று கட்டைப் பகுதியில் பிதவிதம் சித் தேர்வில் கள் ஜனநாயகக் a.
: இந்த மலரினுடையது Iல்) என்ற வாலிபர் அநத நகைய பொதி
கதி இரவு "தது குறிகட்டுவான் பயணிகள் படகில் டலமாகக் கண கடற்படை வீரர்களால் கண்டெடுக்கப்பட்டு கடந்த எட்டாந் நெடுந்தீவு கடற்படை முகாம் பொறுப்பதிகாரி வரது வீட்டுக்குச் கலதேவாவிடம் கையளிக்கப்பட்ட க உறுப்பினர்கள் பெருந்தொகைப்பணமும் நகையும் அடங்கிய ாரணைக் கென பொதியை உரியவர் பெற்றுக்கொண்டார். ள்ளனர். பின்னர் நெடுந்தீவு 11ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த pl '' மலர் என்ற பெண்மணியே உரிய துே பிசி, சிபிசி ஆதாரங்களைக் காட்டி இதனைப் யில் துப்பாக்கிச் பெற்றுக்கொண்டார். இருவரங்களுக்கு 5ளுடன் சடலமாக முன்னர் இது தொடர்பான செய்தி தினமுரசு கப்பட்டார். பத்திரிகையில் பிரசுரமானது குறிப்பிடத்தக்கது.
போட்டியிடும் 13 வேட்பாளர்களில் மஹிந்தவையும் ரணிலையும் தவிர ஏனைய 11 பேரும் கட்டுப் பணத்தை இழப்பார்கள் என்று கருதப்படுவதால் இதனை இவ்வருடத்தின் சிறந்த ஜோக்காக அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.
SSSS SLSS SLSS SLSS SSYSSS SS SS SSL S YSLLLS ØØV @ಗಳ್ತಾಚ್ರ தருக்கத் திட்டம்
ஜனாதிபதி தேர்தலையொட்டி வடக்கு, கிழக்கில் நிறுவப்படும் சகல வாக்குச் சாவடிகளிலும் வடக்கு கிழக்கைச் சேராத வாக்களிப்பு நிலைய அதிகாரி ஒருவரும் வாக்களிப்பு கண்காணிப்பு அலுவலகர் ஒருவரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்
வேண்டுமென்று அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா தேர்தல் ஆணையாளரைக் கோரியுள்ளார். வடக்கு கிழக்கைச் சேர்ந்த தேர்தல் அதிகாரிகளை புலிகள் மிரட்டி வாக்கு மோசடிகளில் ஈடுபடுவார்கள் என்ற காரணத்தினாலேயே இக்கோரிக்கையை தாம் விடுப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Page 4
த. GALI :இல:- 1772, கொழும்பு
| தொலைபேசி: 2011 4-514282
தொலை நகல் (Fax)-0114-513266 FF-GLouisi): (E-mail):- murasu (CDsltmet.lk
மக்களை நெருரும் மனிதப் படுகொலைகள்
அன்புள்ள உங்களுக்கு, வணக்கம்.
மாற்றுக் கருத்துக்கொண்ட நிராயுத பாணிகளைப் புலிகள் படுகொலை செய்து வருவது கண்டனத்துக்குரியதாகும். கொலைகள் நடக்கின்றபோது அவற்றை வெறுமனே பதிவில் வைத்துக் கொள்ளும் சர்வதேச் சமுகம் குற்றங்கள் அதிகரித்த பின்னர் தடையென்றும், கண்டனமென்றும் குதித்துக்கும்மாளமிடுவதானது, குற்றத்திற்கு துணைபோவதாகவே அமையும் புலிகள் கொலைகளையும் அத்துமீறல்களையும் நிறுத்த வேண்டுமென கோரிக்கை விடும் சர்வதேச சமுகம் அவற்றை ஏற்றுக் கொள்ளாத விடத்து புலிகள் மீது எவ்வகையான மாற்று நடவடிக்கையை எடுக்கமுடியும் என்பது கேள்விக்குட்படுகிறது.
புலிகள் இப்படித்தான் நடந்துகொள்வார்கள் என்று தெரிந்துகொண்டு பம்மாத்துக்காட்டும் ஐ.நா.சபையும் ஐரோப்பிய ஒன்றியமும் அர்த்தமற்ற வெற்று அறிக்கைகளை வெளியிடுவது இயலாத்தனத்தின் உச்சமாகும்.
சர்வதேச சமுகத்தை நோக்கிக் கேள்விகளை வீசி எறியுமுன் நாட்டின் அரசியல் தலைமைகளை நோக்கி அந்தக் கேள்விகளைக் கேட்க வேண்டியுள்ளது. அடுத்த ஜனாதிபதி யார் என்கின்ற தேர்தல் வேலைப் பளுவில் நாட்டில் நடக்கும் கொலைகள் பற்றியோ வன்முறைச்சம்பவங்கள் பற்றியோ கண்டுகொள்ளாமல் கவலைப்படாமல் அரசியல் நடத்தும் குள்ள நரிகளின் கபடத்தனமான அரசியல் கூடாரமாக இலங்கை அரசியல் அரங்கு மாறி விட்டுள்ளது.
இந்த இரண்டும் கெட்டான் இலட்சணத்தில் ஜனாதிபதியானால் வெட்டி முறிக்கப் போராடுவேன் என அள்ளி விசிறப்படுகின்ற வாக்குறுதிகள் நூறு வீத சுயநலமே தவிர வேறொன்றுமில்லை. கொலை மலிந்த தேசத்திற்கு யாரும் ஜனாதிபதியாகவில்லையென்று யார் அழுதார்கள்.
தொடரும் கொலைகளைப் பார்க்கின்றபோது புலிகளுக்குச் சாதகமான சூழலே நாட்டில் தாராளமாகவுள்ளது. அவர்கள் இஷ்டத்துக்கு போட்டுத்தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். திருப்பிக் கேட்கவோ, தடுக்கவோ திராணியற்று மறுதரப்பும் அரசாங்கமும் முழி பிதுங்கிப் போய் நிற்கிறது. எதிர்க்க ஆளில்லாத கொலைக்களத்தில் தடுத்து என்ன பயன்? அடிப்பவனுக்குத் திருப்பி அடித்தால்தான் அடியின் வலிதெரியும் இங்கே துரதிர்ஷ்டவசமாக திருப்பி அடிக்க ஆளில்லாமல் புலிகள் அகப்பட்டவரையெல்லாம் பரலோகம் அனுப்பிக் கொண்டிருக்கின்றனர்.
பொறுக்க முடியாத மக்கள் தமக்குள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். குட்டக் குட்டக் குனிபவனும் மடையன் குனியக் குனியக் குட்டுபவனும் மடையன் என்றளவில் எத்தனை பேரை வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் புலிகள் சுட்டுத்தள்ளட்டும் என்று இலங்கையில் இறைமை, பாதுகாப்பு, ஜனநாயகம் பற்றி பேசுபவர்களும் சுட்டுச் சரிப்பதுவே என் பணியென்ற பாசிஸ வெறியோடு படுகொலைகளைச் செய்து கொண்டிருக்கும். புலிகளும் என நிலைமை மிக மோசமாகிக் கொண்டிருக்கிறது.
உள்நாட்டிலேயே உருப்படியான நடவடிக்கை எடுக்கப்படாத போது சர்வதேச சமுகம் எதை வெட்டிப் பிளக்க முடியும். பயணங்களை தடை செய்வதால் புலிகளுக்கு பாரிய பிரச்சினை இல்லை. அவர்களின் முகவர்கள் பரவலாக உள்ளனர். புலிகள் என்ன வெளிநாடுகளிலா தளமமமைத்து போராடி வருகிறார்கள். வன்னிக்குள் சுதந்திரமாக இருக்க முடிகின்ற வரை புலிகளை யாராலும் ஒன்றும் செய்துவிட முடியாது. வெறுமனே உணர்ச்சிவசப்பட்டு அறிக்கைகளை விட்டுக் கொண்டு உசுப்பேற்றி விட்டுக்கொண்டிருக்கும் சர்வதேச சமுகத்திற்கும் உள்ளர் அரசியல் தலைமைகளுக்கும் புலிகள் கொலைகளுடாகக் கூறிவரும் பதில் நடவடிக்கையை ஜீரணிக்க முடிந்தாலும், படுகொலைகளை விரும்பாத அப்பாவி மக்களுக்கு நெருடலாகவே இருக்கிறது. இங்கொரு பயங்கரவாதம் உயிர்களோடு பல்லாங்குழி ஆடுகிறது. பயங்கரவாத எதிர்ப்பாளர்கள் பெட்டிப் பாம்பாக வாலைச் சுருட்டிக் கொண்டு தூங்குகிறார்கள். இந்தப் போக்கு எதில் போய் முடியப் போகிறதோ,
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், ஆசிரியர்.
ZA
ஐரோப்பிய யூனியனென்ன அண்ட சராசரமே தடை விதித் தாலும் எமது செயற்பாடுகளை நாம் கைவிட்டுவிடப் போவ தில்லையென்பதை புலிகள் மீண்டும் நிரூபித்து வருகிறார்கள் முன்ன்ாள் வெளிவிவகார அமைச் சர் லக்ஷ்மன் கதிர்காமரைப் புலிகள்தான் படுகொலை செய்தார்களென்பதைத் திட்டவட்டமாக அறிவித்த ஐரோப்பிய யூனியன், அவர்கள் படுகொலைக் கலாசாரத்தைக் கைவிட்டுத் திருந்துவதற்கு ஓர் சந்தர்ப்பமாகப் பயணத் தடையை மட்டும் விதித்தது எமது பாதைக்குக் குறுக்கே வருபவர்கள் யாராக இருந்தாலும் எமது துப்பாக்கிப் பாஷையிலேயே பேசுவோமென்ற செய்தி யைத் திட்டவட்டமாக அறிவிக்கும் விதத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தனிப்பட்ட உதவியாளரான அந்தோனிப் பிள்ளை ஜெயராஜின் வாகனத்துக்கு வெடிகுண்டைப் பொருத்தி படுகொலை செய்ய எத்தனித்திருக்கிறார்கள். அதாவது, ஐரோப்பிய யூனியனின் பயணத் தடை வெளியிடப்பட்டு பத்து நாட்கள் கழித்து, அமைச்சர் டக்ளஸின் உதவியாளரைக் கொல்ல முயற்சியெடுக்கப்பட்டிருக்கிறது.
தற்கொலைக் குண்டுத்தாக்குதல் முயற்சி உட்பட 11 கொலை முயற்சிகளிலிருந்து மயிரிழையில் உயிர்தப்பிய அமைச்சர் தேவானந்தாவுக்கு இதன் மூலம் ஒரு செய்தியைப் புலிகள் சொல்லியிருக்கின்றனர். திரு.டக்ளஸ் தேவானந்தா அமைச்சர் மட்டுமல்ல; புலிகளின் அராஜக நடவடிக்கை களுக்கெதிராக கதிர்காமரைப்போல் உரத்துக் குரல் கொடுத்து வருபவர். உள்ளகச் சுயாட்சியை தாரக மந்திரமாக
முன்வைத்து வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களின் உடனடி பிரச்சினைகளுக்கும் நீண்ட காலப் பிரச்சினைக்கும் தீர்வு காண மாற்றுக் கருத்துக்களை முன் வைத்து செயற்பட்டு வருபவர். ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமாகத் திகழும் இவர் வடக்கு, கிழக்கிலும் துணிகர மாகக் காலூன்றி, கொலை அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தமிழ் மக்களின் வைகரை விடியலுக்காகச் செயற்பட்டு வருபவர்.
ஐரோப்பிய யூனியன் பயணத் தடையை விதித்துப் பத்து நாட்களுக்குள் ஈ.பி.டி.பி.யின் உறுப்பினர்களான இருவர் யாழ்ப்பாணத்திலும் திருகோணமலையிலும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் யாழ்ப்பாணத்தில் கடந்த மூன்றாம் திகதி கிருஷ்ணன் பரமேஸ்வரன் என்ற 42 வயது நபரொருவர் ஆறுகால் மடத்தடியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டி ருக்கிறார். ஆறாம் திகதி திருகோணமலையில் கிங்ஸ்லி வீரரட்ன அல்லது சூரியா என்றழைக்கப்படும் 34 வயதுடைய இரு குழந்தைகளின் தந்தை வீதியில் வைத்துச் சுட்டுக் கொல்லபட்டிருக்கிறார், இயக்க நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாதென்று ஏற்கனவே புலிகளின் அச்சுறுத்தல் களுக்கு இலக்காகிய இவர், அதனையும் மீறிச் செயற்பட்ட தால் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இவரின் தந்தை பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர். தாய் தமிழ்ப் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய யூனியனின் தலைமை நாடாகத் தற்போது திகழ்வது பிரிட்டனாகும். முன்னாள் சோஷலிஸ நாடுகளையும் முன்னைய சோவியத் சோஷலிஸ ரஷ்ய குடியரசிலிருந்து பிரிந்து சென்ற பல நாடுகளையும் உள்ளடக்கியது இந்த அமைப்பாகும். தற்போது இந்த அமைப்பில் 25 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. கடந்த ஜூலை மாதம் 7ஆம் திகதி லண்டனில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து பிரிட்டனின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. இதனாலேயே வெளி நாட்டுப் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் புலிகள் இயக்கமும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டுமென்று ஐரோப்பிய யூனியனின் அண்மைய கூட்டத்தில் பிரிட்டன் வலியுறுத்தியது. ஆனால் இலங்கையின் சமாதான ஏற்பாட்டாளராகத் திகழும் நோர்வே, புலிகளைச் சமாதான மேசைக்குக் கூட்டிவர வேண்டுமென்பதற்காக பயங்கரவாத இயக்கப் பட்டியலில் புலிகளைச் சேர்ப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. புலிகள் தமது செயற்பாடுகளைத் திருத்திக் கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்குமுகமாக மறுஅறிவித்தல் வரை பயணத்தடையை விதிப்பதென்ற முடிவுக்கு ஐரோப்பிய யூனியன் வந்தது. ஆனால் புலிகள் இயக்கம் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தம்மைத் திருத்திக் கொள்வதாக இல்லை. ஐரோப்பிய யூனியனின் தடைக்குப் பின்னர் அவர்கள் தமது படுகொலைக் கலாசாரத்தை யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை எனப் பல மாவட்டங்களுக்கு விஸ்தரித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் கடந்த மூன்றாம் திகதி மூன்று பேர் 24 மணித்தியாலங்களுக்குள் சுட்டுக் கொல்லப்பட்டி ருக்கின்றனர். கிருஷ்ணன் பரமேஸ்வரன் என்ற ஆசிரியர் ஆறுகால் மடத்தடியிலும், வரணியைச் சேர்ந்த கார்த்திகேசு செந்தூர்ச்செல்வன் (வயது 21) என்ற யாழ். பல்கலைக்கழக மாணவன் மணற்காடு, குடத்தனையிலும், சுன்னாகத்தில் நகைக்கடை வைத்திருக்கும் பொன்னுத்துரை சுவேந்திரன் அல்லது ராஜன் (வயது 30) என்பவரும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். யாழ்பல்கலைக்கழக மாணவன் செந்தூர்ச்செல்வன் ஒய்வு வேளைகளில் டிரக்டரில் மணல் ஏற்றி குடும்பத்திற்கு வருமானம் தேடித் தருபவராவார். குடும்பக் கஷ்டம் காரணமாக மணலேற்றும் வேலையிலிடுபட்டு வந்த இவரை பொங்குதமிழ் நிகழ்வுக்கு ஆட்களை டிரக்டரில் ஏற்றி இறக்குமாறு புலிகள் பணித்துள்ளனர். இதற்கு அவர் மறுப்புத் தெரிவித்ததால் சுட்டுக் கொல்லப்பட்டு டிரக்டரோடு சேர்த்து எரிக்கப்பட்டிருக்கிறார். கப்பம் கொடுக்க மறுத்த காரணத்தினால் பொன்னுத்துரை சுவேந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். கொழும்புத்துறை மேற்கு பிள்ளை யார் கோவிலின் தர்மகர்த்தா கந்தசாமி செந்தில் குமரன்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்ற 44 வயது நபர் கடந்த ஏழாம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். யாழ்.இந்து சமய அலு வல்கள் திணைக்களத்தில் பணிபுரிந்து வந்ததே இவர் செய்த குற்றமாகும். அதிே தினம் புத்தூர் கிழக்கைச்| சேர்ந்த ஞானப்பிரகாசம் கிருபைரட்னம் என்ற 51 வயது நபர் புத்தூர், அன்னமார் கோவிலுக்கு அருகே வைத்து அடித்துக் கொலை 6եա ամuւ L டுள்ளார். புலி இயக்க உறுப்பினர்களுடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டதே இவர் செய்ய குற்றமாகும்.
மூதூர் முஸ்லிம் பகுதியில் புலிகளின் தாக்குதல்கள் தொடர்ந்து வந்ததால், அதனை எதிர்த்து அங்கு கடையடைப்பு, ஹர்த்தால் ஆகிய நடவடிக்கைகளில்
முஸ்லிம்கள் ஈடுபட்டனர். இதன் விளைவாக இரண்டு முஸ்லிம்கள் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். திருகோணமலையிலிருந்து 23 கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள கிளிவெட்டி என்ற இடத்தில் கைதிகளைக் கொண்டு சென்ற சிறைச்சாலை வாகனமொன்றின் மீது புலிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தினர் கடந்த 4ஆம் திகதி இச்சம்பவம் இடம் பெற்றது. மூதூரிலிருந்து திருகோணமலை ಶ್ದಿಗಾರು நோக்கிப் புறப்பட்ட வாகனத்தின் மீது புலிகள் தாக்குதல் நடத்தி தமது உறுப்பினர்கள் இருவரை விடுவித்துக் கடத்திச் சென்றிருக்கின்றனர். திருமலை துறைமுகப்பகுதிக்குள் ஊடுருவி புலனாய்வு நடவடிக்கையில் ஈடுபட்ட நான்கு புலி உறுப்பினர்கள் கடந்த முதலாம் திகதி கைது செய்யப்பட்டி ருக்கிறார்கள். இவர்களிடமிருந்து வீடியோ கமரா ஒன்றும்,
மைக்ரோபோன் ஒன்றும் கைப்பற்றப்பட்டிருக்கிறது. இவை
ஐரோப்பிய யூனியனின் பயணத் தடைக்குப் பின்னர் புலிகள் மேற்கொண்ட அத்துமீறல் நடவடிக்கைகளாகும். மாரவிலவா பகுதியிலுள்ள வயல்வெளியொன்றில் பெருந் தொகையான ஆயுதங்கள் கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக வாரியப் பொலவில் நடைபெற்றக்
|சுட்டுக்கொல்லப்பட்டார் (27.09.2005)
சுட்டுக்கொலை (03.10.2005)
சுட்டு எரிப்பு (03.10.2005)
மறுத்ததால்) (0.10.2005)
CR சஹாய்தீன் வயது (2) பொத்துவில் (கபி.டி.பி.
N أصبح
ஆMLஅதற்கு அமைச்சர் அபுலிகாப் கடும் நிதி நெருக்கடி மக்களிடம் பணமில்லை. என்று சொன்னாராம் அதற்கு இடி அமீன் சொன்னானாம் இன்னுமேன் தாமதம், உடனடியாக வேண்டிய பணத்தை அச்சிடுங்கள் என்று. இது அநேகர் அறிந்த வரலாற்றுச்
LDU6JLD,
அண்மையில் ஊரில் புதிய செய்தி ஒன்று கேள்விப்பட்டேன் தனது உயர்மட்ட ஆட்களை அழைத்து ஏக தலைவர் எமது கட்டுப்பாட்டுப்பகுதியில் எமது /நிர்வாகமே நடைபெறுகின்றது. நாமே பணநோட்டு அடித்து புழக்கத்தில் விட்டால் என்ன என வினாவியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ந்து போன ஆட்கள் தலைவரின் கருத்துக்கு விளக்கமளிக்கவோ எதிர்க்கவோ வாய்திறவாத நிலையில், பாலகுமார் மட்டும், நாங்கள் காசடிச்சால் அதே காசை இலங்கை அரசும் அடிச்சு ஹெலிகொப்டரில் இருந்து விசிறுவாங்கள். எண்டு ܐܘ புரியும் விதத்தில சொன்னாராம் இந்த இ~ விசயத்தை வைப்பகத்து ஆட்கள் சொல்லி சொல்லி
சீரிக்கினம்.
கால சமாதானச் சூழ்நிலையிலும் சரி, மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் வடக்கு - கிழக்கு மக்களே. போரினால் இடம் பெயர்ந்து லட்சோபலட்சம் தமிழ் பேசும் மக்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக இன்னமும் வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடங்கள்,
கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் இப்போதும் மறுக்கப் பட்டிருக்கின்றன. யுத்த காலத்தில் அழுவதற்கும் ஓரிரு நேரமாவது உண்பதற்கும் வாய்களைத் திறந்த இம்மக்கள் இந்தச் சமாதான காலத்திலும் அதே நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். யுத்த காலத்தில் அடிப்படை வசதிகள் முற்றுமுழுதாகவே மறுக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது ஓரளவுக்கேனும் நிவாரணம் கிடைத்தாலும், அவர்கள் தமது வாய்களைத் திறந்து கருத்துக்களைச் சொன்னால் வேட்டுகள் விழுமென்று அஞ்சித் துடிக்கிறார்கள். அதனால் அவர்கள் இன்னமும் மெளனித்துக் கண்ணீர் வடித்துக்கொண்டேயிருக்கிறார்கள்.
பயணத் தடை கூடப் புலிகளின் படுகொலை செயற்பாடுகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வில்லையென்று தமிழ் மக்கள் அங்கலாய்க்கின்றனர். பயணத் தடை தமக்கு வைக்கப்பட்டிருக்கும் முக்கியமான பீரங்கி வேட்டு என்பதை புலிகள் உணர்ந்து கொள்ளத் தவறினால் உலக நாடுகள் கடைசித் தாக்குதலுக்குத் தயாராகக் கூடிய ஆபத்து இருக்கிறது.
அட்டையைப் பிடித்து மெத்தையில் விட்டாலும் அது
ஒரே பார்வையில் |0CS சாந்தி அல்லது ராணி 4 பிள்ளைனின் தாய் 60 வயது யாழ்.பொம்மை வெளியில் வைத்து
6.PN அப்துல் சமது ஹக்கீம் இறைச்சிக்கடை உரிமையாளர் வயது 42 முதூர் (கப்பம் கொடுக்க மறுத்தமை) CR மகாதேவன் உமாகரன் வயது 22 வாழைச்சேனையில் சுட்டுக் கொலை (30.09.2005)
Oర్చి தில்லைநாதன் மதிவதனன் வாழைக்சேனையில் சுட்டுக் கொலை (30.09.2005)
Rே பிரேமரட்ண வயது 34 ஐஸ்கிறீம் வியாபாரி கல்முனை (உளவாளி என சந்தேகம்) (01.10.2005) OCD) கந்தையா குணராசா வயது 45 வெலிக்கந்தை (கருணா ஆதரவாளர்) (02.10.2005)
OOR) கிருஷ்ணன் பரமேஸ்வரன் வயது 42 (ஈ.பி.டி.பி உறுப்பினர்) யாழ். ஆறுகால் மடத்தடியில் வைத்து
CR கார்த்திகேசு செந்தூர்ச் செல்வன் வயது 21 வரணி யாழ்பல்கலைக்கழக மாணவன் மணல்காட்டில்
60) பொன்னுத்துரை சுவேந்திரன் வயது 30 சுன்னாகம் நகைக்கடை உரிமையாளர் (03.10.2005) 6õy ராஜரட்ணம் ராஜ விநோதன் உடுவில் வீடியோகடை உரிமையாளர் (பொங்குதமிழ் நிகழ்வை படம்பிடிக்க
)06.10.2005( )முகமது வகாப் வயது 34 கல்முனை தேங்காய் வியாபாரி (கப்பம் செலுத்தாமை به همگی CR கிங்ஸ்லி வீரரட்ன (சூரியா) (ஈ.பி.டி.பி. உறுப்பினர்) திருகோணமலை (06.10.2005)
CON செல்வராஜா செல்வகுமார் வயது 14, வாழைச்சேனை (06.10.2005)
CR ஆறுமுகம் பரமநாதன் வாழைச்சேனை (06.10.2005)
Oర్చి கந்தசாமி செந்தில் குமரன் வயது 44 யாழ்ப்பாணம் (பூசாரி)
CR ஞானப்பிரகாசம் கிருபைரத்தினம் வயது 87 புத்தூர் கிழக்கில் அடித்துக் கொலை (07.10.2005) CR சிவலிங்கம் வில்வராஜா (செந்தில்) திருகோணமலை ஈ.பி.டி.பி உறுப்பினர் (10.10.2005)
உறுப்பினர்) (10.10.2005)
கூட்டமொன்றில் கலந்து கொள்வதற்கு சந்திர்கா|செத்தைக்குள் தான் போகுமென்று யாழ்கிராமிய பாஷையில் பண்டாரநாயக்கா குமாரதுங்க செல்லவிருந்த வேளையில், கிழடு கட்டைகள் சொல்வதுண்டு. வேலியில் போன அவரது வாகனத் தொடரணி மீது தாக்குதல் நடத்துவதற்குத் - திட்டமிடப் பட்டிந்ததாகப் பொலிஸ் விசாரணையிலிருந்து ஓனானைப் பிடித்து சீலைக்குள் விட்டு விட்டு குடையுது வந்துள்ளது. புலிகளே இத்தாக்குதலுக்குத் முடையுது என்று சொல்வதில் அர்த்தமில்லை என்பதை LLDLடிருந்த தாகவும் தாக்குதல் நடத்துவதற்கான் . . டி.O. ܓ ܘ சூழ்நிலை சரியில்லாததனால் ஆயுதங்களைக் கைவிட்டுத் தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். தப்பிச் சென்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
21 வருட யுத்தச் சூழ்நிலையிலும் சரி, மூன்றரை வருட Insuri |DUIJEr
ii. 13.19, 2005

Page 5
செப்டெம்பர் 24ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தின் புலிகள் மீதான கண்டனமும், தடையும் வெளியானதன் பின்னர் புலிகளின் வன்முறைப்போக்கில் மாற்றம் ஏற்படும் என்று நினைத்தவர்களுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. புலிகள் வன்முறைகளையும், படுகொலைகளையும் கைவிட்டுச் சமாதானப் பேச்சுவார்த்தை வேளையில் விசுவாசமான தரப்பாக தன்னை நிரூபிக்கவேண்டுமென ஐரோப்பிய யூனியன் கேட்டிருந்தது. அதேவேளை கடந்த ஆேம் திகதி புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளரைச் சந்தித்த நோர்வேயின் இலங்கைக்கான தூதுவர் ஹான்ஸ் பிராட்ஸ்கர், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வன்முறைகளோ, விரும்பத்தகாத செயற்பாடுகளோ இடம்பெறாமலிருக்கவும், தொடரும் படுகொலைகள் முடிவுக்கு வரவும் புலிகள் தமது செயற்பாடுகளில் நம்பிக்கையை ஊட்டும் வகையில் நடந்துகொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். நோர்வேயின் மத்தியஸ்தம் தொடர்பில் கடுமையான விமர்சனங்களுக்குப் பின்னர் நோர்வேத் தரப்பிலிருந்து புலிகளிடம் இவ்வாறு நேரடியாகப் பிரச்சினையைச் சுட்டிக்காட்டி பேச்சு நடத்தப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இந்த மாற்றத்துக்கு அண்மையில் ஐ.நா.வின் செயலாளர் நாயகம் கொபி அனான், நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் ஜோன் பீற்றர்சனைச் சந்தித்த , போது இலங்கை விவகாரம் குறித்து எழுப்பிய கேள்விகளும், வெளிப்படுத்திய அதிருப்திகளுமே முக்கிய காரணமாகும்.
இலங்கை விவகாரத்தில் சர்வதேச சமுகத்தின் அணுகுமுறையில் மெல்ல மெல்ல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்ற இச்சூழலில், புலிகள் அவை எவற்றையும் கவனத்தில் கொள்ளாது, மீண்டுமொரு போருக்கான அறைகூவலை விடுத்துக்கொண்டே போருக்கான இடைவெளிக்குள், தமக்கு எதிரான கருத்துக்கொண்டோரையும், கப்பம் தர மறுப்பவர்களையும், விமர்சிக்கும் அப்பாவி பொதுமக்களையும் கொன்று குவித்து விடுவது என்பதில் முர்க்கத்தனமாக இறங்கியுள்ளனர்.
அதற்கு வசதியாகவும், தந்திரமாகவும் புலிகள் தமது அரசியல் பணியாளர்களைத் திருப்பி அழைத்துக் கொண்டு, கொலையாளிகளையும், தாக்குதல் அணிகளையும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அனுப்பிவைத்துள்ளனர். இதன் விளைவாக இன்றுவரை மட்டக்களப்பில் ஒவ்வொரு கொலை என்றளவில் நடைபெற்று வந்த படுகொலைகள் இப்போது அடுத்தபடியாக யாழ்ப்பாணத்தில் நடைபெறத் தொடங்கியுள்ளன. முன்றாவது இடத்தை திருமலை பெற்றுள்ளது. மட்டக்களப்பில் சுடப்படுபவர்கள் கருணா அணியினர் அல்லது உளவுத்துறையினர் அல்லது பாதுகாப்புத்தரப்பினர். அதேபோல திருகோணமலையில் குறிவைக்கப்படுபவர்கள் மாற்று அரசியல் கருத்துக் கொண்டோர் அல்லது படைத்தரப்பினர். இதற்கு மாறாக யாழ்ப்பாணத்தில் அதுவும் கடைசியாக நடைபெற்ற பொங்கு தமிழுக்குப் பிறகு அதன் தோல்வியை ஜீரணிக்க முடியாத புலிகள்,
பொங்கு தமிழை வரவேற்காத, கப்பம் தராத மற்றும் மாற்றுக்கட்சி உறுப்பினர்கள் என்று கொலை செய்து வருகின்றனர். தமிழர்களின் விடுதலைக்கான போராட்டம் நடத்துவதாகக் கூறும் புலிகள் இந்துசமய நிறுவனங்கள், பெரியார்களைக் கப்பம் தர மறுத்தமைக்காகவும், தம்மோடு ஒத்துழைக்க மறுத்தமைக்காகவும் மிலேச்சத்தனமாகப் படுகொலை செய்து வருகின்றனர். உதாரணமாக அண்மையில் நடந்த இணுவில் மருதனா மடம் ஆஞ்சநேயர் ஆலயக் குருக்கள் சுந்தரேசக் குருக்கள் சபாநாத
சமயத்துக்குத்தான் யாழ்ப்பாண சமுகத்தி கத்தி வைத்துள்ளன பகிஷ்கரிப்புகள், ஆசி பயிற்சி என்று தொடா ஆேம் திகதி யாழ்ப்பா இசைத்துறை நுண்க ஆசிரியரான கிருஷ்ண என்பவர் கொலை :ெ எல்லாவற்றையும் பற் பேசும் ஊடகப் பயங்: எவ்வாறு திசை திரு எவ்வாறு ஜால்ரா தட்
சர்மா, கொழும்புத்துறை மேற்கு பிள்ளையார்
இலங்கை விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் அ மெல்ல மெல்ல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்ற இச்கு அவை எவற்றையும் கவனத்தில் கொள்ளாது, மீண்டுெ அறைகூவலை விடுத்துக்கொண்டே போருக்கான இ6 தமக்கு எதிரான் கருத்துக்கொண்டோரையும், க மறுப்பவர்களையும், விமர்சிக்கும் அப்பாவி பொதுமக்கள் குவித்து விடுவது என்பதில் மூர்க்கத்தனமாக இறா அதற்கு வசதியாகவும், தந்திரமாகவும் புலிகள் த பணியாளர்களைத் திருப்பி அழைத்துக் கெர் கொலையாளிகளையும், தாக்குதல் அணிகளையும் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அனுப்பிவைத்துள்
கோவில் தர்மகர்த்தாவுமான கந்தசாமி செந்தில்குமரன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். அடுத்தபடியாக சாவகச்சேரி மீசாலை பூரீ காயத்திரி காமகோடி பீடாதிபதி ராஜ்குமார் சுவாமிகள் கடுமையாகத் தாக்கப்பட்டு மயங்கிய பிறகு, இறந்துவிட்டதாக நினைத்து வீதியில் குப்பைக்குள் தூக்கி எறியப்பட்டார். அதேவேளை பீடத்துக்குச் சொந்தமான 18 லட்சம் ரூபா பெறுமதியான வாகனம் கடத்தப்பட்டது. அம்பாளுக்குப் போட்டப்பட்ட சுமார் ஐம்பது பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
அணுவணுவாகச் சிந்த தருவதுதான் நகைப்பு ஊடக தர்மம் குழி தே ஊடகப் பயங்கரவாதம் விடப்பட்டுள்ளது.
ஊடகப் பயங்கரல் தலையெடுத்துள்ளது காரியாலயத்தில் ஒக்டே புலிகளால் நடத்தப்பட் சம்பவம் தொடர்பாக தெரிவித்த செய்திக6ை அவசியமில்லை. ஆகே சம்பவத்தையும் அதன்
மணிணேனனையார்: பொலிரிகஸில ஹெட்ரிக் சாத 66
னையை நிகழ்த்திப் போட்டா ஃ ருங்கோ, முன்னம் ஒருக்கால், தான் பொலிரிக்ஸை விட்டு விலத்தப் போறன் எண்டார். பிறகு தான் வெளிநாட்டுக்குப் போகப் போறன் எண்டு சொன் னார்.
s
2 இருக்கிறாராம். பாப்பம் யார் R2 வெட்டிற்குழியில யார் விழப் S. போகினமெண்டு
பிறகு லேட்டஸ்டா மலையகத்தில பேரனார் நடத்திற காங்கிரஸ் கட்சிக்காரர் பச்சைக் கட்சிக்கு அதிகாரத்துக்கான எலக்ஷனில சப்போர்ட் பண்ணினால் தான் தனிச்சு நிண்டு எலக்ஷன் கேப்பன் எண்டு விலாசங் காட்டினார். காங்கிரஸ் நடத்திற ஆறுமுகத்தார் பேரப்பேச்சில கோடிக் கணக்கில சனத்தின்ர வோட்சை கொன்ரக்ட் பேசிக் கொண்டு திரியிறார் எண்டும் மண்ணெண் ணையார் மறைக்காமச் சொன்னார். உப்பிடியெல்லாம் சொன்ன மண்ணெண்ணையார், தான் தனிச்சு எலக்ஷன் கேப்பன் எண்டு வி ஸ்டேட்மெண்டை என்ன செய்தா
| 6ĩbỏ 60 [[ổ
வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின்ர தாயகம் எண்ட்ால் திருவாணமலை தான் அதின்ர தலை நகரமெண்டு பொதுவாக கருதுகோள் இருந்தாலும் ரெண்டெழுத்தார் வன்னியைத்தான் தலைநகரமா மாத்திக் கொண்டிருக்கினம், அது ஏன் எண்டால் வடக்குக்கு க்கியத்துவம் கொடுக்க வேணுமாம். கூடிய அதிகாரமும் அங்கை தான் இருக்கணுமாம், காய் நகர்த்தல் உந்த ருட்டில போய்க் ண்டிருக்கேக்க, உந்த கூத்தமைப்புக்காரர் தங்க தலைமையகத்தை திருவாணமலையில
டியிருக்கினமாம்.வன்னியிலைதானே
egdSare ea
ஆலோசகரின்ர
கல்லோலமாக் கிடக்கு நோய்க்கார மனிசன். பி வரட்டுக் கெளரவத்து குடுத்தாருங்கோ. எப்படி வெளியேற்றினால் எனக் போய் பிச்சையெடுப்பன் கொள்ளுவன் எண்டு வருங்கோ, ஆனால் உ ஐரோப்பிய ஒன்றிய ந டெழுத்தாரை த!ை ஆலோசகருக்கு தஞ்ச தேசம் தானுங்கோ மி என்ன முடிவு எடுக்கப்
போவார் எண்டு யே
லைவரின்ர பிள்ளை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்தக் கதி என்றால் ன் கல்வியிலும் புலிகள் ர். பாடசாலை fயர்களுக்கு கட்டாயப் கி, கடந்த ஒக்டோபர் ணத்தில் பிரசித்திபெற்ற லைப் பட்டதாரி ன் பரமேஸ்வரன் ய்யப்பட்டார். இவை
வாய் திறக்காத தமிழ் கரவாதம், செய்திகளை புவது, புலிகளுக்கு டுவது என்று
ணுகுமுறையில் சூழலில், புலிகள் மாரு போருக்கான டைவெளிக்குள், ப்பம் தர ளையும் கொன்று ங்கியுள்ளனர். மது அரசியல் ாண்டு,
இராணுவக் |ளனர்.
த்து செய்திகளைத் க்குரியதாகவுள்ளது. ாண்டிப் புதைக்கப்பட்டு
கட்டவிழ்த்து
ாதம் எவ்வாறு என்பதற்கு முரசு’ ாபர் 6ஆம் திகதி - குண்டு வெடிப்புச்
துவரை ஊடகங்கள் 1 அலச வேண்டிய வ குண்டுவெடிப்புச் விளைவுகளையும்
அனுபவித்தவர்கள் என்ற வகையில் விடயங்களைப் பார்ப்போம்.
முரசின் இரண்டு மாடிக் கட்டடத்தின் கீழ்ப்பகுதிகளின் ஒரு அறையில் குண்டு வெடிப்பு நடைபெற்ற நாள்வரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அந்தரங்கச் செயலாளர் அந்தோனிப்பிள்ளை ஜெயராஜ் தங்கியிருந்தார். அவர் இங்கிருந்தே ஒவ்வொரு நாளும் தனக்கு வழங்கப்பட்ட அமைச்சுக்குச் சொந்தமான வாகனத்தில் அலுவலகம் செல்வது வழக்கம். அவர் அலுவலகம் செல்லும் நேரம் சரியாக ஏழரை மணியாக எப்பவும் இருப்பதில்லை. ஏழரைக்கும் எட்டரைக்கும் இடைப்பட்ட ஒரு மணி நேரத்துக்குள் மாறிமாறிச் செல்வது வழக்கம். ஆனால் குண்டு வெடித்த ஆேம் திகதிக்கு முன்னைய இரண்டு நாட்களும் அதாவது 4ஆம், 6ஆம் திகதிகளில் சரியாக ஏழரை மணிக்கு அமைச்சுக்குச் சென்றுள்ளார். அதேபோல் ஆேம் திகதியும் ஏழரை மணிக்கு தயாராகிய வேளையில் அமைச்சில் பணிபுரியும் அலுவலக ஊழியர் விஜயகாந்த் தொலைபேசி முலம் தொடர்பு கொண்டு தானும் கூட வருவதாகத் தெரிவித்துள்ளார். ஆகவே அவர் வரும் வரை இவர் தாமதித்துள்ளார். அதேவேளையில் கஜன் என்ற இன்னொரு ஊழியரும் சிநேகிதம் காரணமாக தானும் கூட வருவதாகத் தொலைபேசி முலம் தெரிவித்துள்ளார். ஆக அவ்விருவரும் வரும் வரை ஜெயராஜ் தாமதித்துள்ளார். ஒரு ஐந்து நிமிட இடைவெளிக்குள் இரண்டு ஊழியர்களும் முரசு அலுவலகத்துக்கு வந்து சேர்ந்துவிட்டனர். அப்போது முவரும் புறப்படத் தயாரான போது வான் சாவியை விஜயகாந்திடம் கொடுத்து, வாகனத்தில் போய் இருக்குமாறும், தான் சிறுநீர் கழித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். அப்பொழுது நேரம் 7.3. விஜயகாந்த் சாவியோடு முன்செல்ல, ஜெயராஜும், கஜனும் இரண்டு நிமிட வித்தியாசத்தில் பின் தொடர்ந்து சென்று முன் கேட்டை அண்மித்தபோது குண்டு வெடித்தது. சரியாக 7.87 மணிக்கு குண்டுவெடிப்பு நடந்தது. அதைத் தொடர்ந்து சுமார் 30 விநாடிகள் வரை கண்ணாடிகள் உடைந்து விழுந்து நொருங்கும் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. விஜயகாந்த் காயங்களுக்கு உள்ளாகி வீதியில் விழுந்து கிடந்த வண்ணம் காப்பாற்றும்படி அவலக் குரல் எழுப்பினார். அவர் ஓலமிடும் சத்தம் நெல்சன் வீதியில் கேட்டு கொண்டிருந்தது. காவலுக்கு நின்றிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் தனது ஆயுதத்தை தயார் செய்து கொண்டு வீதிக்குச் செல்லவும், அவரைத் தொடர்ந்து முரசு ஊழியர்
ஒருவரும் வீதிக்குச் சென்று விஜயகாந்தை
| தூக்கிக்கொண்டு உள்ளுக்குள் ஓடிவந்தார்.
இதற்கிடையே ஜெயராஜ், கஜன் ஆகியோர் சுய நினைவு இழந்தவர்களாக ஆகிவிட்டனர். இந்த இடைப்பட்ட வினாடிகளுக்குள் முரசின் மற்றுமொரு ஊழியர் வெளியில் ஓடி வந்து காயப்பட்ட ஊழியரை வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு வாகனத்தைப் பிடிக்க முயன்றபோதும், அதற்குள் கூடிவிட்ட கூட்டத்திற்கு நடுவே வாகன சாரதிகள் பயத்தின் காரணமாக உறைந்துவிட்டனர். அடுத்த இரண்டாவது நிமிடத்தில் வெள்ளவத்தை பொலிஸார் வாகனம் சகிதம் வந்து இறங்கினர். பின்னர் அவர்களது வாகனத்தில் விஜயகாந்தை ஏற்றி களுபோவில வைத்தியசாலைக்கு அனுப்பிவிட்டு புகைப்படக் கருவியை எடுத்துக்கொண்டு வந்து சம்பவத்தைப் பதிவு செய்யத் தொடங்கினர். அப்போது வேடிக்கை பார்ப்பதற்காக வீதியின் இரண்டு பக்கமும் கூடியவர்களையும் முரசு ஊழியர் புகைப்படம் பிடித்தார். ஏனெனில் குண்டு வைத்தவரே அதன் பின்னரான நிகழ்வுகளைக் கண்காணிக்க வந்திருக்கக் கூடும் என்ற காரணத்தில்தான். ஆகவே
- மதியூகி
தற்போது அந்தப் புகைப்படங்களில்
உள்ளவர்களின் விபரங்களையும்
இரகசியமாகத் துழாவும் வகையில் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
குண்டு வெடிப்பில் மற்றுமொருவர் காயப்பட்டார். அவர் தெஹிவளையைச் சேர்ந்த மீன் வியாபாரி அவர் முரசு அலுவலகத்தின் அடுத்த வீட்டுக்காரருக்கு மீன் வீற்றுவிட்டு தனது சைக்கிளின் செயினை கொழுவுவதற்காக அமர்ந்துள்ளார். அந்த நேரத்தில் குண்டு வெடித்ததால் முதுகுப் பக்கமாக சிறுகாயத்துடன் உயிர் தப்பினார். இதுதவிர முரசின் எதிர்வீட்டில் வசிக்கும் நான்கு வயதுக் குழந்தை பாடசாலை வானுக்காக வீட்டுக்கு முன்பாகக் காத்துக்கொண்டு நின்றுள்ளது. அப்போது குண்டுவெடிப்பு இடம்பெற்றபோதும் தெய்வாதீனமாக அந்தக் குழந்தைக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. அந்தக் குழந்தைதான் குண்டு வெடிப்பை நேரில் கண்ட ஒரே சாட்சி
குண்டு வெடிப்பையும் வானின் பாகங்கள் சிதறிய வீச்சையும் அவதானிக்கின்ற போது மேற்படிக் குண்டானது ஒருவரை மட்டும் இலக்கு வைத்ததாகக் கருத முடியாது. வானையும் வெடிக்கச் செய்து முரசு அலுவலகத்தையும் சேதப்படுத்தும் நோக்கமும் அதன் பின்னணியில் இருப்பதை உணர முடிகிறது. வாகனத்துக்கு விதிப் பக்கமாக செஸியில் பொருத்தப்பட்ட குண்டு வெடித்ததில் வாகனத்தின் கியர் பொக்ஸ் சுக்கு நூறாகிப் போயுள்ளதோடு வாகனம் முன் பகுதி வேறாகவும் பின் பகுதி வேறாகவும் இரண்டாகப் பிளந்து சிதறியுள்ளது.
(தொடர்ச்சி 8ஆம் பக்கம் பார்க்க.)
நிலைமை அல்லோல ங்கோ பாவம் பிரஸர் ரிட்டன் தடைசெய்யவும் க்காக ஒரு வொயிஸ் த் தெரியுமோ? பிரிட்டன் கென்ன நான் பிரான்சில சொரி சொரி பிழைச்சுக் வீறாப்பாச் சொன்ன வரின்ர போதாத காலம் ாடுகள் பூராவும் ரெண்
சமிருக்கு ஆலோசகர் பாறாரோ தெரியல்லை ட்டன் ஆலோசகர் எங்க ாசிக்கேக்க தேசியத் 1ள் எங்க போவினம்
ஸ்டேட்மெண்டில அரச தரப்பின்ர கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ள நடக்கிற அசம்பாவிதங் களுக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை யெண்டு சொன்னவரெல்லோ அவரிட்ட நான் ஒரு கேள்வி கேட்கிறன் - அப்புடியெண்டால் இப்பவும் மார்க்கட்டிலையும் கடைகளிலையும் பற்றுச்சீட்டுக் குடுத்து கலக்ஷன் செய்யிறது யாருங்கோ? அது போகட்டும் உங்கட ஆக்கள் இல்லை யெண்டால் உங்கள் மேல பழி விழுத்தி கொலை
செய்யிற எல்லாளன் படையை ஏனுங்கோ கண்டுகொள்ளாம இருக்கிறியள். அவை
பொங்குற தமிழுக்கு வராதவைக்கு எச்சரிக்ை கடிதம் அனுப்பினமே ஏனுங்கோ? சிரி
சொல்லுவாராம். ஏன் எண்டால் அவர் தமிழ்ச் சனத்தை அடக்க பேயோடையும் கூட்டுவைப்பன் எண்டு சூளுரைச்ச முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆரின்ர பொலிரிக்ஸ் திருகுதாளங்கள் இவரிட்ட இல்லாமலே போகுமெண்டு திருப்பிக் கேக்குதுங்கோ, அப்படியெண் டால் மஹிந்தமானவருக்கு ஒரு சான்ஸ் கொடுத்துப் பார்க்கச் சொல்லித்தான் குருவி சொல்லுதோ என்னவோ எனக் கெண்டால் ஒண்டுமாப் புரியுதில்லையுங்கோ, நீங்களாவது திங் பண்ணுங்கோ.
சர்வதேச மன்னிப்புச் சபையின்ர பிரதிநிதி மாட்டின் நாட்டுக்கு வந்தால் சந்திக்க மாட்டம்
எண்டு உடும்புப் பிடியா நிண்ட ரெண் டெழுத்தார், பிடியைத் தளர்த்தியிருக்கினம்.

Page 6
கமத்தொழில் சார்ந்த விற்பனை, கூட்டுறவு அபிவிருத்தி, இந்துசமய விவகாரங்கள் அலுவல்கள் மற்றும் கல்வி வாழ்க்கைத் தொழிற்பயிற்சிக்கு உதவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அனுசரணையுடன் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் சச்சிதானந்தனின் தலைமையில் பாராளுமன்றத்தில் நவராத்திரி விழா கடந்த ஆம் திகதி சிறப்பாக நடைபெற்றது.
பாராளுமன்றத்தில் நவராத்திரி விாை கொண்டாட வேண்டும் எனும் திட்டத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த வாரம் செயற்படுத்தியபோது அனைவரும் இன மத பேதமில்லாமல் அதனை வரவேற்று ஒத்துழைப்பு நல்கினர். இதில் விசேட அம்சம் என்னவெனில் தமிழர் தம் கலாசாரத்தை பிரதிபலிக்கும் நந்திக் கொடியானது கோட்டை பாராளுமன்றத்தில் சிங்கக் கொடிக்கு இணையாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் ஏற்றப்பட்டு கம்பீரமாகக் காட்சி அளித்தமையாகும். இச்சம்பவமானது வரலாற்றில் எழுத்துக்களினால் பொறிக்கப்படவேண்டிய நிகழ்வாகும்.
இவ்வருடம் நவராத்திரி விழா கலை நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட்டபோது கட்சி பேதமில்லாமல் பாராளுமன்ற உறுப்பினர்கள்
மலையாள மாந்திரீக சக்தியால் பிரிந்தவர்கள் ஒன்று சேர, க ஒற்றுமையாக இருக்க, திருமணம் கை கூட, மனங்கவர்ந்த காதலன் கவசம் பெற, குபேர வாழ்வு கிட்ட, வெளிநாட்டு பிரயாணத்தடை நீ செய்து கொள்ள அனைத்து விடயங்களுக்கும் நேரில் வருகை தரவு அத்துடன் அருள் ஞானத்துடன் கூறப்படும் ஜாதகங்கள் என்று நடக்க இருப்பது, எண்ணியது எண்ணியவாறு நடக்க இருப்பது, எண் திகதி எத்தனை மணிக்கு நிறைவேறும் என்பதை திட்டவட்டமாகத் தெர் பார்த்து தெரிந்து கொள்ள பிறந்த திகதி தேவையில்லை.
வாங்கும் பணத்திற்கு உத்தரவாதம் கொடுப்பதென்றால் அது ந விசேட சலுகையும் 24 மணித்தியால தொலைபேசி சேவையும் உண்
fDrPKSamy (DGN)
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எவன் - மனைவி பிணக்கு தீர்ந்து, காதலி ஒன்று சேர, கல்வி ஞான க, சகல தோஷங்களும் நிவர்த்தி
ம பிழைத்தது இல்லை. நடந்தது, ரியது எண்ணியவாறு எத்தனையாம் ந்து கொள்ளவும், மற்றும் கைரேகை
ள் மட்டுமே வெளிநாட்டவர்களுக்கு
2342463/2342464, 2470615
O094-11 - 234.4831 rpksamy, .com
கலந்து கொண்டனர். பாராளுமன்ற அதிகாரிகள், ஊழியர்கள் உட்பட தமிழ்க் கூட்டமைப்பு மற்றும் சிஹல உறுமய கட்சி உறுப்பினர்கள் ஒன்றுகூடி அளவளாவியதைக் காண கண்கோடி வேண்டும். மலையகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் பெருமளவில் இடம்பெற்றமையானது இலைமறை காயாக இருக்கும் மலையக இளம் சமுதாயத்தினரின் ஆற்றில்களை சிறப்பாகச் வெளிப்படுத்தியது. கலை நிகழ்ச்சிகளிடையே சிங்கள கலைஞர்களினால்
Aஇடம்பெற்றமையும் குறிப்பீடத் தக்கது.
தினமுரசு சந்தா arri, )
சந்தாக் கட்டண அதிகரிப்பு விபரம் இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு காரணமாக சந்தாக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
நாடுகள் ஒருவருடம் 6 மாதம் 3 மாதம் ரோப்பிய நாடுகள் ரூ. 3500 e5-1,750 eg.875 அமெரிக்கா, கனடா ரூ. 4,400 ரூ.2,200 ரூ.1,100 மத்திய கிழக்கு நாடுகள் ლნ. 3,100 ரூ.1550 | ரூ.775 உள்ளூர் ரூ. 1,050 ரூ.525 | ரூ.265
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வாரமலரைப் பெற விரும்புவோர் D.D. Enterprises என்ற பெயரில் எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங்கிக் கட்டளைகளை முகாமை uJIT6Tij, gaOT(pgg, 16A, Nelson Place, Wellawatta, Colombo-06. Srilanka என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும் முடியும்.
உள்ளுரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற்கந்தோரில் LDITbOtb 61605600TLb "Manager, Thinamurasu Varamalar 16A, Nelson Place, Wellawatta, Colombo-06,616 D (p356. Ifd(3, 916) is061556) வேண்டும்.
FF.GLDuîl6ù :- (E-mail):-murasu(a)sltnet.lk
|செய்திருந்தால் ஒன்றரைப்
முரசுக்காக சிறுகதைகளை எடுத்துக்கொள்ளும் விடயத்தை எழுதிவரும் அன்பு எழுத் சிறியதாகவும் சுவையாகவும் தாளர்களே! எதிர்காலத்தில் எழுதுமாறு எழுத்துப் பணியில் ஈடுபட கேட்டுக்கொள்கிறோம். முரசு இருப்பவர்களே! முரசுக்காக எழுத்தாளர்களாக
சிறுகதைகள் எழுதுகின்றபோது கையெழுத்துப் பிரதியாக இருந்தால் மூன்று பக்கங்களும், தட்டச்சு
இருப்பவர்களைக் கெளரவிக்கும் அதேவேளை, புதிய புதிய எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கவும் வாசகர்கள் ஒத்துழைப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
நன்றி.
பக்கம் வரக்கூடிய விதத்திலும் எழுதி அனுப்பி வையுங்கள்.
கவிதை எழுதுபவர்கள்
தொடர் சங்கிலியாக எழுதாமல் ஆசிரியர்

Page 7
ॐ
இந்த உலகில் எந்தவொரு நாடுமே பயங்கரவாத ஆபத்தை முற்றுமுழுதாக எதிர்நோக்காத ஒரு நாடென்றோ அல்லது அதனால் பாதிக்கப்படாத நாடென்றோ கூற முடியாது. சகல நாடுகளுமே ஒன்றில் நேரடியாக அல்லது மறைமுகமாகப் பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ளன. அல்லது பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் சில நாடுகள், ஏனைய நாடுகளோடு ஒப்பிடும்போது மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், மனிதகுலத்தின் மிக மோசமானதென உள்நாட்டில் ஒரு கட்டத்தில் வெளிப்படுத்தப்பட்டவை, இப்போது நாடுகளென்று கூறப்படும் அரசியல் அமைப்புக்குள் மட்டுப்படுத்தப்படவில்லை.
தொழில்நுட்ப முன்னேற்றங்கள், வர்த்தகம் மற்றும் சர்வதேசத் தொடர்களில் அரசியல் குணாம்சங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால் இதேவேளை சர்வதேச தீய சக்திகளின் வளர்ச்சிக்கு இவை பெரும் பங்களித்திருக்கின்றன. வலையமைப்பாக இருந்தாலென்ன, தொழில்நுட்பப் பயன்பாடாக இருந்தாலென்ன, எதிரியெனக் கருதப்படுபவரின் சிறிய பலவீனத்தைக் கையாள்வதாக இருந்தாலென்ன, இவ்வாறான தீயநோக்குக் கொண்ட சர்வதேச குழுக்களுக்கு உதவுகின்றனவென்றே கூற வேண்டும்.
பயங்கரவாத அச்சுறுத்தலை உலகம் உணர்ந்து கொள்வதற்கு நீண்ட காலம் செல்கிறது என்பது வேதனைக்குரியது. அதாவது, பயங்கரவாதத்தின் பூரண சக்தியைப் பயங்கரவாதிகளே புரிந்து கொள்வதற்குக், குறிப்பாக அதன் உலகளாவிய சூழ்நிலையை அவர்கள் உணர்ந்து கொள்வதற்கு முன்னதாகவே உலகமயமாக்கப்பட்ட பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலை உலகம் உணர்ந்துகொள்ளத் தவறிவிடுகிறது. சில வேளைகளில் பயங்கரவாதம் எமது வீட்டைத்
சில வேளைகளில் பயங்கரவாதம் எமது வீட்டைத் தாக்கும் வரை வேறு யாரோ ஒருவரின் பிரச்சினையென இதனைப் பார்ப்பது இயற்கையானதுதான்.
எங்காவது இடம்பெறும் பயங்கரவாதச் செயற்பாடுகள் சகல இடங்களிலுமே பயங்கரவாதச் செயல்கள் இடம்பெறுவதற்கு ஊக்குவிப்பாக அமைகின்றன. இதனை இப்போது உலகம் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளது. இந்த வகையில்தான் புலிகளுக்குப் பயணத் தடை விதிக்க ஐரோப்பிய யூனியன் எடுத்த முடிவினை வரவேற்க வேண்டியுள்ளது.
தாக்கும் வரை வேறு யாரோ ஒருவரின் பிரச்சினையென இதனைப் பார்ப்பது இயற்கையானதுதான்.
எங்காவது இடம்பெறும் பயங்கரவாதச் செயற்பாடுகள் சகல இடங்களிலுமே பயங்கரவாதச் செயல்கள் இடம்பெறுவதற்கு ஊக்குவிப்பாக அமைகின்றன. இதனை இப்போது உலகம் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளது. இந்த வகையில்தான் புலிகளுக்குப் பயணத் தடை விதிக்க ஐரோப்பிய யூனியன் எடுத்த முடிவினை வரவேற்க வேண்டியுள்ளது. இலங்கையிலுள்ள சமாதானத்தை விரும்பும் மக்களுக்கு நாசகார சக்தியாக விளங்கும் புலிகளைச் செயலிழக்கச் செய்வதற்கும் அதன் செயற்பாடுகளுக்குத் தடையாகவும் ஐரோப்பிய யூனியனின் நடவடிக்கை அமையப் போவதில்லை.
இச் செயற்பாடு, புலிகளின் மீது செலுத்தும் அழுத்தத்தைத் தட்டிக்கழித்துவிட முடியாது. பணம் பிடுங்கும் தனது சர்வதேச வலைப் பின்னலிலேயே பெரும்பாலும் புலிகள்
தங்கியிருக்கின்றனர். /அதாவது புலிகளால் நிதி சேகரிக்க முடியாதென்பதல்ல. நிதி சேகரிப்பதை இத்தடை அவர்களுக்குக் 'கஷ்டமாக்கியுள்ளதென்றே கூற அமெரிக்கா, பிரிட்டன் ,"6ރ -போன்ற நாடுகளைத் தவிர, பயங்கரவாதம் பற்றிப் போதிய தகவல்களைப் பெறாத நாடுகளிடமிருந்து புலிகளுக்கு அனுதாபம் கிட்டுவதை ஐரோப்பிய யூனியனின் நடவடிக்கை தடை செய்திருக்கிறது. இந்த நாடுகளெல்லாம் நீண்ட காலமாகவே புலிகள் மீது பயங்கரவாத முத்திரை குத்தத் தயங்கி வந்தனவென்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய யூனியனின் தீர்மானம், சமாதான முன்னெடுப்புகளுக்கு ஓர் அடியென சில ஆய்வாளர்களும் புலிகளும் கூடத் தெரிவித்துள்ளனர். யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை தாம் விரும்பியபடி மீறும் அதேவேளை பேச்சுவார்த்தைகளிலும் ஆர்வம் கொண்டிருப்பதாகப் பாசாங்கு செய்யும் புலிகளின் இரட்டை விளையாட்டை நிறுத்துமாறு இத்தீர்மானம் நிர்ப்பந்திக்கும். இதனால் இச்
செயற்பாடு சமாத அதிகரிக்கும். ஏற்றுக்கொள்ளப்படக் கூடியது, எது ஏற்றுக்கொள்ளப்பட முடியாததென்பது இப்போது உலகுக்கு எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது. இவ்வாறான தீயபோக்குக் கொண்ட சர்வதேச குழுக்களுக்கு உதவுகின்றனவென்றே கூறவேண்டும்.
ஜனநாயகத்தையும் பண்பாட்டையும் பேணுபவர்களால் புலிகளின் செயற்பாடுகள் நிராகரிக்கப்பட வேண்டும் என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. தன்னிச்சையாயும் பயமின்றி இனிமேலும் புலிகளால் செயற்பட முடியாது. ஐரோப்பிய யூனியன் விடுத்திருக்கும் பயணத் தடை திட்டவட்டமானது நீங்கள் எல்லை தாண்டிப் போனால் தண்டிக்கப்படுவீர்கள் என்பதே பயணத் தடை விடுத்திருக்கும் செய்தியாகும்.
இந்தச் சூழ்நிலைகளின் கீழ் புலிகள் தாம் விரும்பும் அளவுக்கு எதனையும் பெற்றுக்கொள்ள முடியாது. இதற்குப் பதிலாக பேச்சுவார்த்தை மேசைக்குப் புலிகள் முதல் தடவையாக அத்துமீறல்கள் எதுவுமின்றி வரவேண்டியிருக்கிறது. உண்மையில் புலிகளை முற்று முழுதாகத் தடைசெய்ய ஐரோப்பிய யூனியன் தீர்மானித்திருந்தால் சமாதான முன்னெடுப்புகளுக்கு பாரிய உந்து சக்தியாக அது திகழ்ந்திருக்கும். புலிகளின் நல்ல செயற்பாடுகளைப் பொறுத்து, தடைத் தீர்மானம் மீளாய்வு செய்யப்படுமென்று குறிப்பிட்டு இந்த நடவடிக்கையை அவர்கள் எடுத்திருந்தால் அது சிறந்ததாக அமைந்திருக்கும்.
ஐரோப்பிய யூனியனின் இந்தத் தீர்மானம் வானத்திலிருந்து விழவில்லை. பல்வேறு அம்சங்களைக் கணக்கிலெடுத்தே இத் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது. பயங்கரவாதத்தின் உண்மையான அச்சுறுத்தல் குறித்து உலக மத்தியில் அதிகரித்து வரும் கவலை, புலிகள் தொடர்ந்தும் அத்துமீறல்களில் ஈடுபட்டு வந்தமை, குறிப்பாக லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலை ஆகிய பல அம்சங்களே ஐரோப்பிய யூனியன் பயணத் தடை விதிக்கக் காரணமாக அமைந்தன. பயங்கரவாதத்திற்கெதிராக கதிர்காமர்
ஒக், 13 - 19, 2005
 
 
 
 
 
 
 
 

பயங்கரவாதம் எங்கு இடம் பெற்றாலும் அ
சகல இடங்களிலும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும்' என்ற தலைப்பில் கிருஷாந்தா பிரசாத் கூரே என்பவரால் எழுதப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம் இது கடந்த 6ஆம் திகதி வெளியான "டெயிலி மிரர் ஆங்கிலப்
பத்திரிகையில் இக் கட்டுரை பிரசுரமாகியிருந்தது. புலிகளும் ஐரோப்பிய பயணத் தடையைப் பயன்படுத்தி தமது செயற்பாடுகளை மீளமைத்துக் கொள்வதற்கு இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறும் கட்டுரையாளர் ஜனநாயக வழிக்கு திரும்பி உண்மையிலேயே தமிழ் மக்களுக்குச் சோைற்றுமாறும் புலிகளைக் கோருகிறார்.
மேற்கொண்ட கணிசமானளவு அடித்தள வேலைகள், வெளிநாடுகளில் வாழும் சமாதானத்தை விரும்பும் இலங்கையர்கள்
மேற்கொண்ட நடவடிக்கைகள், சில ஊடகங்கள் எடுத்த முயற்சிகள், குறிப்பாக கொள்கைப் பிடிப்புள்ள சில பத்திரிகையாளர்கள் எடுத்த முயற்சிகளின் காரணத்தினாலேயே ஐரோப்பிய யூனியன் பயணத் தடையை விதித்தது.
எனவே இலங்கைக்கு இதுவோர் சந்தர்ப்பமாகும். இவ்வாறான சந்தர்ப்பங்கள் வெகு சிலவே என்றும் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஏற்படுவதென்றும் கூற முடியும், கட்சி வேறுபாடுகளையும் கட்சி சின்னம் மற்றும் கட்சிகளின் நிறத்தையும் ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு எம்மை ஸ்திரப்படுத்திக்கொள்ள வேண்டிய தருணம் இதுவாகும். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பிரதான இரு ஜனாதிபதி வேட்பாளர்களும் முன்வந்து ஒரு பொதுவான அறிக்கையை வெளியிடவேண்டும். அதாவது இனரீதியிலான அடிப்படையிலன்றி மனிதாபிமானம் மற்றும் பண்பாடு ஆகிய பொது அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்படவேண்டும். ஐரோப்பிய யூனியனின் இந்தத் தீர்மானம், சிங்களவர்களின் கண்ணோட்டத்தில் பெறப்பட்ட ஒரு வெற்றியாகக் கருதப்பட முடியாது. அத்துடன் இந்த இரு பிரதான கட்சிகளின் சிங்கள இணக்கப்பாட்டின் தோற்றத்திற்கான ஒரு சமிக்ஞையாகவும் கருதப்படக் கூடாது. ஏனெனில் இவற்றில் ஏதாவதொன்று கூடப் பயணத்தடைக்குக் காரணமாக அமையவில்லை. ஐரோப்பிய யூனியனின் அறிக்கை பயங்கரவாதத்தைக் கண்டிப்பதோடு சகல வகையான பயங்கரவாதத்திற்கும் எதிராக கொள்கை ரீதியில் நிலைப்பாட்டையெடுத்திருக்கும் அனைவருக்கும் வெற்றியுமாகும். இது சமாதானத்தை விரும்பும் சகல இலங்கையர்களுக்கும் ஒரு சமிக்ஞையைக் காட்டியுள்ளது. தமிழர்களுக்கோ அல்லது தமிழர்களின் அபிலாஷைகளுக்கோ பயணத் தடை நிச்சயமாகத் தோல்வியல்ல. பிரதான வேட்பாளர்களான மஹிந்த ராஜபக்ஷவும் ரணில் விக்கிரமசிங்கவும் தமக்கிடையே போட்டியிடும் அதேவேளை, ஐரோப்பிய யூனியனின் இந்தத் தீர்மானம் ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் மீண்டும் நிலைநிறுத்துவதற்கான
JLD6u'fi DJISBG
ஓர் தளமாக அமையுமென்பதை தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
லக்ஷ்மன் கதிர்காமர் புலிகளால் தான் கொல்லப்பட்டார் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லையென்றும் ரணில் விக்கிரமசிங்கா தேர்தலில் வெற்றி பெற்றால் ஐரோப்பிய யூனியன் புலிகளுக்கு விதித்த தடையை வாபஸ் பெறுவதற்கு ரணில் நடவடிக்கையெடுப்பாரென்றும் ஐ.தே.க.வின் பேச்சாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறியிருப்பதாக வெளிவந்த செய்தி, மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்த அறிக்கை ஐ.தே.க. வேட்பாளரால் அங்கீகரிக்கப்பட்டதாவென்று எமக்குத் தெரியாது. ஆனால் இதுகுறித்து ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு விளங்கப்படுத்த வேண்டும் என்று நாம் கோருகின்றோம்.
இல்லையென்றால் பயங்கரவாதத்தின் மீதும் பயங்கரவாதிகள் மீதும் மெத்தனப்போக்கை
கடைப்பிடிப்பவர் அவரென்று குற்றம் சாட்டப்படலாம்.
அத்தநாயக்கவின் அறிக்கை, கதிர்காமர் மீதும் உலகரீதியாக எடுக்கப்படும் முயற்சிகளுக்கும் திட்டவட்டமாக ஊறுவிளைவிக்கும் ஒன்றாகும். அத்துடன் பல வருடங்களாக புலிகளின் அராஜகச் செயற்பாடுகளுக்கு எதிராகப் பிரசாரம் செய்து வரும் இலங்கையர்களின் ஊக்கத்தைக் குறைப்பதற்கான தாக்கமாகவும் இது அமையும். உதாரணத்திற்கு இதன் மூலம் புலிகளிடமிருந்து சிறந்த செயற்பாட்டை எதிர்பார்க்க முடியுமென்றும் அதனூடாகத் பயணத் தடையை நீக்குவதற்கான மீளாய்வு செய்யப்படலாமென்றும் ரணில் விக்கிரமசிங்க சிலவேளைகளில் விளங்கப்படுத்தலாம். பயங்கரவாதம் சம்பந்தமான தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துமாறு சில வருடங்களாக ரணிலிடமிருந்து நாடு விளக்கமொன்றினை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அவர் கடைப்பிடித்துவரும் நழுவல் போக்கு நல்லதல்ல. புலிகளின் வன்செயல் நடவடிக்கைகளுக்கு எதிராக சில உத்தரவாதங்களைப் பெறுவதற்கு உலக அபிப்பிராயத்தைத் திரட்டுவதற்கு பயன்படுத்தப்படவேண்டிய சந்தர்ப்பம் இதுவாகும். இந்தப் புதிய வளர்ச்சிப் போக்குகளை தமது
இலட்சியத்திற்கு விழுந்த அடியாகப் புலிகள்
கொள்ளக் கூடாது.
மாறாக தம்மை மாற்றிக் கொள்ளமுடியாத
சக்தியெனப் புலிகளை நினைத்துக்
கொள்பவர்களுக்கு புலிகள் தாம் திருந்தக் கூடியவர்கள் என்பதை எடுத்துக்காட்டுவதற்கு இதுவொரு சந்தர்ப்பமாகும். தமது யுத்த நிறுத்த அத்துமீறல்களை நிறுத்தி சிங்களவர்கள், முஸ்லிம்கள் மற்றும் புலி சார்பற்ற தமிழர்கள் ஆகியோருக்கு தமது நிலைப்பாடுகளை எடுத்துக்கூற இதுவொரு சந்தர்ப்பமாக அமையும், -
பேரம் பேசுவது சம்பந்தமாக அடிப்படை நுட்பங்களை அறிந்து கொள்வதற்கும் அவற்றைப் பிரயோகிப்பதற்கும் தமது விருப்புகளை வெளிப்படுத்துவதற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இது ஒரு சந்தர்ப்பமாக அமையும், ராஜதந்திரத்தையும் மதிநுட்பத்தையும் வெளிப்படுத்தத் கூடிய சந்தர்ப்பமும் இதுவாகும். இவ்வாறான ஒரு சந்தர்ப்பம் மீண்டும் வெளிவருவது சந்தேகம் என்பதால் அவர்கள் தமது திறமையை வெளிப்படுத்த வேண்டும்.

Page 8
கவிஞர் வாலி எழுதுகிறார்
-வாழ்க்கைச் சரிதம்
அமைச்சர்கள்
திரு.காளிமுத்து; திரு எட்மண்ட் முதலானோர் பின் வரிசையில் அமர்ந்திருந்தார்கள்.
அசோக சக்கரவர்த்தியின் கலிங்கத்துப் போர் எனும் ஓரங்க நாடகத்தில் - சிவாஜி அவர்கள் சாம்ராட் அசோகனாக மேடையில் தோன்றி, அற்புதமாக நடித்தார்.
இந்த ஓரங்க நாடகம், என் நண்பர் திருமுரசொலி மாறன்
எம்.ஜி.ஆர். கிட்டயே பேசிட்டீங்களே. உங்களப் பத்தி தப்பா நினைச்சுக்கப் போறாரு. என்று என்னிடம் சொன்னதும்தான். நான் ஒரு நாகரீகக் குறைவான முறையில் நடந்து கொண்டு விட்டேனோ எனும் சந்தேகம் என்னைத் தொற்றிக் கொண்டது. இருப்பினும், எம்.ஜி.ஆர். அதைத் தவறாக எடுத்துக் கொள்ளாமல், 'உள்ளது உள்ளபடி பேசியதற்காக என்னிடம்
e
'அன்னையின் ஆணை படத்திற்காக எழுதியது.
சிவாஜி அவர்கள் தனக்கே உரித்தான வசன உச்சரிப்பாலும், வியத்தகு நடிப்பாலும், வெகுவாகப் பலரையும் கவர, நான் உடனே எம்.ஜி.ஆரிடம் சொன்னேன்.
'அண்ணே! சிவாஜி மாதிரி ஒரு நடிகர், இந்த சகாப்தத்திலே வேற யாருமில்லே. என்ன, "Eerformance UTjäälä56|Tr" என்றேன்.
'சிவாஜிக்கு அடுத்ததாக நடிகர் முத்துராமனையும் சொல்லலாம். என்றார் எம்.ஜி.ஆர்.
பிறகு, எம்.ஜி.ஆர். தலைமை வகித்துப் பேச மேடைக்குச் சென்று விட்டார்.
உடனே, என் பின்னே அமர்ந்திருந்த அமைச்சர் திரு. எட்மண்ட் என்னங்க வாலி சிவாஜி நடிப்பைப் புகழ்ந்து
உளவு பார்த்தலால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றிக் கூறும் அநுபவக் கட்டுரைத் தொடர்.
தொடர்ந்து அன்பு குறையாமலே பழகினார்.
எப்பொழுதுமே நான் ஒளிவு மறைவின்றிப் பேசியதாலேயே, என்னை எம்.ஜி.ஆர். விரும்பினார் என்று நான் நினைக்கிறேன். எம்.ஜி.ஆர். அறிய, சிவாஜியைப் பாராட்டியது போல் - சிவாஜி அறிய நான் எம்.ஜி.ஆரைப் பாராட்டும் சந்தர்ப்பமும் எனக்கு ஏற்பட்டது. திரு.எம்.ஜி.ஆர். முதல்வராப் பதவியேற்றதும் அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்த நடிகர் சங்கம் தீர்மானித்தது. வாழ்த்துமடல் ஒன்று வாசித்துக் கொடுக்கவும் ஏற்பாடாயிற்று.
அப்போது நடிகர் சங்கத்தின் தலைவராயிருந்த திரு.சிவாஜி சங்கத்தின் செயலாளராயிருந்த திருமேஜர் சுந்தரராஜனை என்னிடம் அனுப்பி, எம்.ஜி.ஆரைப் பாராட்டி வாசித்தளிக்கும் வாழ்த்து மடலை எழுதி வாங்கி வரச்
ー අාණ්ණ්ෂණූ སྤྱི་
S
முதல் உலகப் போரின் போது ஜெர்மனியர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட மாதா ஹரி என்கிற உளவாளியைப் போல எவரும் பிரசித்தமடைந்ததாகச் சொல்ல முடியாது. அவள் உளவு பார்த்தாள் என்பது உண்மையாயினும் மரணதண்டனை விதிப்பதற்காக அவள் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் பொய்யானவை என்கிற ஒரு கருத்தும் நிலவுகிறது.
இராணுவம் அடைந்த
தினக்கும் அவளுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லையென்று ப்ரஃபுயூமோ முதலில் மறுத்தார். புகைப்பட ஆதாரங்களோடு உண்மை வெளியானபோது பிரஃபுயூமோ பெண் சபலத்திற்கு ஆளானவர் என்பதோடு அவர் ஒரு பச்சைப் புளுகர் என்பதும் வெளியாயிற்று. பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் அவருக்கு எதிராக கடுமையான கண்டனக் குரல் எழுந்தது. வேறு வழியின்றி ப்ரஃபுயூமோ தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். அதோடு அவருடைய அரசியல்
வாழ்க்கையும் அஸ்தமித்தது.
கிறிஸ்டியன் கீலர் ப்ரஃ மோவிடமிருந்து தெரிந்து ர்களுக்கு அனுப்பிய தகவல்களில் அமெரிக்கா பிரிட்டனுக்கு எப்போது அணு ஆயுதம் கொடுக்கும் என்கிற தகவலும் ஒன்றாகும்.
கிரிஸ்டியன் கீலர் போல எத்தனையோ பெண் உளவாளிகள் இருந்திருக்கிறார்கள். ஆனால்
தோல்விக்கு ஒரு பலிகடா தேவைப்பட்டது. அதற்கு கிடைத்தவள் மாதா ஹரி
- LDT.g5T
ஹரி
" என்பது அவருடைய உண்மைப் பெயர் அல்ல. கெட்ரூடு மார்கிரெட் ஜெல்லி என்பதுதான் அவளுடைய இயற்பெயர். 1876ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏழாம் திகதி அவள் ஹாலந்து நாட்டில் பிறந்தாள். டச்சுக்காரர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு கணவனோடு ஜாவா தீவில் குடியேறினாள். அங்கு வாழ்ந்தபோது கிழக்கத்திய நடனக்கலைகளில் விருப்பம் கொண்டு அதில் தேர்ச்சியும் பெற்றாள். அவளுடைய மணவாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கவில்லை. முறிந்து போயிற்று.
சொன்னார்.
அந்த வாழ்த்து மடலில் எம்.ஜி.ஆரின் இனிய பண்புகளையும், இயல்பான நடிப்பையும் மிகவும் சிலாகித்து நான் எழுதியிருந்தேன். படித்துவிட்டு சிவாஜி, புன்னகைத்தாரே தவிர பொருமினாரல்ல.
இப்படி நான் எல்லோர்க்கும் | இனியவனாய் இருக்க எண்ணியதால் தான் கலைஞரும் எம்.ஜி.ஆரும் இரு துருவங்களான பின்னும், இருவர் சம்பந்தப்பட்ட படங்களிலும் பாடல்கள் எழுதினேன். அங்கு ஏன் அப்படி எழுதினீர்கள் என்று அவரோ, இவரோ என்னை விசாரித்ததுமில்லை; விசனித்ததுமில்லை.
இருப்பினும் கலைஞரின் நிழலில் வளர்ந்த பூம்புகர் புரொடக்ஷன்சின் படம் ஒன்றில், ! நான் எழுதிய பாடல் எம்.ஜி.ஆருக்கு சிறிது மனத்தாங்கலை ஏற்படுத்தியது.
எம்.ஜி.ஆர். கழகத்தை விட்டு விலகாதிருந்த நாளில், கலைஞரின் மகன் மு.க. முத்துவைக் கதாநாயகனாகக் கொண்டு 'பிள்ளையோ பிள்ளை எனும் வண்ணப் படத்தை பூம்புகார் புரொடக்ஷன்சார் தயாரித்தனர் கிருஷ்ணன் பஞ்சு இயக்க, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க நான் பாடல்களை எழுதினேன்.
(தொடரும்.)
భటి
பிரான்ஸு க்குத் திரும்பி வந்து நடனமாடுவதையே தொழிலாகக் கொண்டாள். அவள் நடனம் பலரையும் கவர்ந்தது. அப்போதுதான் மாதா ஹரி என்று தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டாள். மாதா ஹரி என்றால் காலைப் பொழுதின் கண்கள் என்று அர்த்தம், அவள் நடனக்காரியாக மட்டும் இருக்கவில்லை. சமுகத்தின் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்களுக்கு உடல் விருந்து அளிக்கும் பாவையாகவும் விளங்கினாள்.
1914இல் முதலாம் உலகப்போர் தொடங்கியபோது ஜெர்மன் தலைநகரான பெர்லின் நகரில் அவள் வாழ்ந்தாள். அப்போது அந்நகரின் பொலிஸ் இலாகா தலைவராக இருந்த வான் ஜாக்கோ
இ. என்பவருடன்
அவளுக்கு நட்பு ஏற்பட்டது. இருவரும் நஅறிமுகமானதே ஒரு சுவையான கதை, স্বাক্ষা Z அவள்
ஆடையில்லாமல் நிர்வாண நடனமாடுவதாக அவள் மீது குற்றச்சாட்டு கிளம்பியது. | அந்தக் குற்றச் சாட்டு உண்மையா என விசாரிக்க லான் ஜாக்கோ வந்தார். விசாரணைக்கு வந்தவர் அவளுடைய அழகுக்கு அடிமையானார். வந்த காரியத்தை மறந்தார். அவளுடைய வாடிக்கையாளர் ஆகிவிட்டார்.
அவரோடு அவளுக்கு ஏற்பட்ட உறவுதான் அவளுடைய அழிவிற்கும் காரணமாயிற்று.
(தொடரும்.)
(நன்றி, நர்மதா)
தி o
6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

: பெண்களின் பாலியல் பற்றி கருத்துக்கூறி சிக்கலில் சிக்கியிருக்கிறார் குஷ்பு யாரிடமும், லேசில் பிடிபடாத குஷ்பு குமுதத்தின் மூலம் 'உண்மையில் நடந்தது என்ன வென்று மனம் திறக்க முன் வந்தார். குட்டிச்செல்லங்கள் அவந்திகாவும், அனந்திதாவும் கணவரும் துணையிருக்க, குஷ்புவால் நம்மிடம் மனம் விட்டுப் பேச முடிந்தது.
இந்தியா டுடே'யில் என்ன தான் சொன்னீர்கள்? | "இந்தியா டுடே'யில் சர்வே எடுத்திருக்கிறார்கள். அதை அப்படியே கொண்டு வந்து அதன் முடிவுகளை எடுத்துக்கூறி என்னிடம் ஒவ்வொன்றுக்கும் கருத்துக் கேட்டார்கள். நான்
x
பதில்கள், சமூக அக்கறையுடன் எயிட்ஸ் விழிப்புணர்ச்சிக்காகவும் நான் சொல்லிய கருத்து அதில் வெளிவந்தது. அதைத் திரித்து நான் தமிழ்ப் பெண்களைக்
கேவலப்படுத்தியதாக சில தகவல்கள் கசிய அது தொடர்பாக, நாளிதழின் நீருர் என்னிம் கேட்போது என்ற்ேறி சிறிய விளக்கமளித்து, அது இந்தியா டுப்ே படித்தவர்களுக்குப் புரியும் என்றேன். நான் உடனே சிங்கப்பூர்
" நீங்கள் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றதாக 6l||ჩჭესწწ5||
"சிங்கப்பூர் பயணம் முணு மாதத்திற்கு முன்னாடி போட்ட பிளான். அவருக்கு வேலை இல்லாட்டி எனக்கு வேலை இருக்கும். எனக்கு ஒர்க் இல்லாமல் இருந்தால், அவருக்கு வேலைப் பளுவாகயிருக்கும். இப்படி சேர்ந்து எங்கேயும் போனதில்லை. அவந்தியும், அணியும் ஸ்கூல் முழுக்க கப்பலில் போறோம்னு ஆசை ஆசையாய் சொல்லியிருந்தாங்க, சிங்கப்பூர் போய் இறங்கி, கப்பலில் விடுமுறையைக் கழிக்க ரெடியாகி இருக்கும்போதுதான் சென்னையிலிருந்து இந்தச் செய்தி ஒண்ணும் புரியலை,
குழந்தைகளுக்கு கப்பலைக் காட்டவில்லை. அவங்க 19ಕ್ಹ್ கஷ்டப்பட்டு ஜீரணிச்சு புறப்பட்டோம். இங்கே வந்தால் எல்லாமே அந்நியமாகிப் போயிருக்கு என் சொந்த
சகோதரிகளே கொடும்பாவி எரிக்கிறாங்க. என்னென்னவோ
நடக்குது என் குழந்தைகள் கப்பலை இன்னும் படமாகத்
குது குழநதைக தான் வரைஞ்சு பார்க்கிறாங்க"
ஏர்போட்டில் எதிர்ப்புக்குரல் எழுப்பினாங்க, நீங்க தப்பி
ஓடி வந்தீங்கன்னு செய்தி வந்ததே
அது எங்கேயிருந்து கிளம்பியதுணு எனக்கே தெரியாது.
என் அம்மா என்னை வரவேற்க வந்திருந்தாங்க வரும்போதே
குஷ்புன்னு அன்பான குரல்கள். 'ஆட்டோகிராப் வேணும் குஷபுனனு @
என்று உள்ளங்கை விரித்து கேட்கிற பெண்கள், யாரும் துரத்தவில்லை. யாரும் ஒழிகன்னு கோஷம் போடலை யாரும் செருப்பை உயர்த்தல்ை எப்படி கண்ணால் பார்த்த மாதிரி எழுதுறாங்க ஒரு பத்திரிகை எழுதினால் அடுத்த பத்திரிகை நாம் கொஞ்சம் மிஞ்சணும்னு இன்னும் கூட்டி எழுதுறாங்க நடக்காத ஒரு விஷயத்தைப் பற்றி எழுதுறாங்க."
என்னது, எதுவும் நடக்கலையா? தமிழ்ப் பெண்களைப் த்தி எதுவம் க நீங்கள் பேச வில்லையா?
துவும தவறா "அதுதான் சொன்னேனே அந்த நாளிதழின் நிருபர், இந்தியா டுடே கருத்துபற்றி என்னிடம் கேட்டார். விளக்கம் சொன்னேன். தமிழ்நாட்டுப்பெண்கள் பற்றியே தமிழ்நாட்டுப் பெண்களின் கற்பைப் பற்றியோ, நான் எந்தக் கருத்தும் சொல்லவில்லை. நான் சொல்லாத செய்தி, அந்த நாளிதழில்
15 பிரசுரிக்கப்பட்டதால், நான் முற்றிலும் தவறாகப் புரிந்து
a DUEUR
கொடுத்திருக்கேன் எயிட்ஸ் விழிப்புணர்வுப் படத்தில்
சொன்ன பதில்கள், சர்வேயில் வந்த முடிவுகளை முன்வைத்த
மாறும் எல்லாமே தவறாகப் புரிஞ்சுபோச்சு.
உங்களைப் புண்படுத்துகிற எந்த வார்த்தைகளையும்
கொள்ளப்பட்டு, எனக்கு எதிராக போராட்டங்களும், வழக்குகளும் தொடரப்பட்டன. நான் இருபது வருஷமாக இங்கேதான் இருக்கிறேன். ஒரு தமிழரைத் திருமணம் செய்து கொண்டு வீட்டில் தமிழ் படித்துக் கொண்டு, பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். தமிழ்ப் பெண்களைப் பற்றி பேசியிருந்தால், என் குடும்பத்தையே கேவலப்படுத்தியது மாதிரிதானே! பானியனுக்காக பொதுத் தொண்டு செய்திருக்கேன் பாதிக்கப்பட்ட பெண் மனநோயாளிகளுக்கு உதவியிருக்கேன் காசநோய், கேன்சர், போலியோ விழிப்புணர்வு படங்களுக்கு இலவசமாக நடிச்சுக்
அப்படியானால் விஜயநாந்திடம், நீங்கள் காப்பாற்றுமாறு கேட்டதாகவும், அவர் முடியாது என்று கைவிரித்த தாகவும், நீங்கள் தவித்துப் போய் விட்டதாகவும் செய்திகள் வந்ததே? எனக்கு விஜயகாந்த் நம்பர் கூடத் தெரியாது. அவருக்கு போன் செய்யணும்னு அவசியம் நேர்ந்தால், நடிகர் சங்கத்திற்குத் தொடர்பு கொண்டுதான்நம்பரைப் பெறுவேன். நான் ஏன் அவர் கிட்டே பேசணும் என்னால் பிரச்சினையை விஜயகாந்த் ஏன் கேட்கணும். விஜயகாந்துக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? நான் ஏன் என்னைக் காப்பாத்துங்கன்னு சொல்லணும் எல்லாமே அப்பட்டமான பொய்கள். எதுவும் நான் அவர் கிட்டே பேசவேயில்லை. அவர் கிட்டேயே ஒரு வார்த்தை கேட்டு யாரும் உறுதி செய்துக்கலாம்.
எப்படி சமாளிச்சிங்க, இவ்வளவு விஷயங்கள் நடந்ததை.
என்னோட மிகப் பெரிய பலம் என் கணவர் சுந்தர். நான் கொஞ்சம் முன்கோபி. சண்டைக்கு வந்தால் சண்டைக்குப் போயிடுவேன். என்னைக் கட்டிப்போட்டுத்தான் வைக்கணும் நீதப்பு செய்யலை, நீ ஏன் கஷ்டப்படனும், ஏன் அழனும் என்று அடுக்கடுக்காகப் பேசி எனக்கு உயிர் கொடுத்தார் சுந்தர். இந்த நாட்களுக்கு இடையில் நானாவது அசந்து மறந்து தூங்கியிருக்கேன். இத்தனை நாள் தூங்காமல் இருந்தது அவர்தான். அவர்தான் என் சோகத்தையெல்லாம் சுமந்தார். குழந்தைகளும் என்னோட சேர்ந்து கைதி மாதிரி இருந்தாங்க என் குழந்தைகள் தெரிஞ்ச முகம் வெளியே போனால் அவர்களுக்கும் கஷ்டம் வரும்னு பயம், நண்பர்கள் யாரு நிஜமாக இருக்காங்கன்னு தெரிஞ்சு போச்சு, அமெரிக்கா, துபாய், டில்லி, மும்பை, பெங்களுர் என்று எல்லா இடத்திலிருந்தும் போன் எல்லாமே
கவலைப்படாதீங்கன்னு அடுக்கடுக்கா போன். என்னால்
அப்படியெல்லாம் பேசியிருக்க முடியாதுன்னு சொல்றாங்க, அம்மா ஏன் அழுகிறாள். அப்பா ஏன் துருதுருன்னு இருக்கிறதை விட்டு சோர்ந்துட்டார்? பிள்ளைகளுக்கு ஆயிரம் கேள்விகள். அவர்களுக்கு இந்தத் துக்கம் தெரியாமலே போகட்டும். நல்ல வேளை நான் அதிலும் லக்கி, அவர்கள் குழந்தைகளாகவே இருக்கிறார்கள்.
தமிழ் மக்களுக்கு உங்கள் வேண்டுகோள் என்ன?
நீங்கள் என்னிடம் கோபப்பட்டதாகக் கூறப்பட்ட எந்தக் கருத்துக்களும் என்னால் சொல்லப்பட்டவை அல்ல. நினைவு தெரிந்து நான் ஒருத்தருக்கும் கெடுதல் பண்ணியது கிடையாது. என் நெஞ்சின் அடியாழத்திலிருந்து சொல்கிறேன். தமிழ் மக்களுக்கு கரம் கூப்பிச் சொல்கிறேன்.
எனக்குப் பேசத் தெரியாது. இதுதான் நிஜம். இதுதான் சத்தியம்.
நன்றி குமுதம்
ஒக், 13 - 19, 2005

Page 9
பாராளுமன்றக் கட்டடமே இல்லாத ஒரு தேசத்தில் கொண்டு இருந்தார்கள். 1839ஆம் ஆண்டிலிருந்து சராசரி மிகச் சிறப்பான முறையில், சமீபத்தில் பொதுத் தேர்தல் யாக மூன்று வருடங்களுக்கு ஒரு யுத்தம் அங்கே நடந்தி நடந்து முடிந்திருக்கிறது. மக்கள், முதன் முறையாக ருக்கிறது. (1839இல் இந்த யுத்த காண்டத்தை ஆரம்பித்து பயமே இல்லாமல் வந்து வாக்களித்துவிட்டுப் போனார் வைத்தது அப்போது உலகை ஆண்ட பிரிட்டன்) கள். முகம் தெரிய வீதியில் இறங்கினாலே உயிருக்கு தாலிபன்கள் ஓடிப்போய் பின்லேடன் பரமாத்மா போல் உத்தரவாதமில்லை என்கின்ற நிலையில் இருந்த காற்றோடு கரைந்து ஒளிந்திருக்க, அமெரிக்க ஆசியுடன் பெண்கள்கூட கலர் கலராக நவீன ஆடைகள் ஹமீத் கர்சாய் ஆட்சிக்கு வரும் வரையில் நீண்ட யுத்தம் அணிந்து, பொறுமையுடன் வரிசையில் காத்திருந்து அது. வாக்களித்தார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு கொடுங்கோலர் இத்தனைக்கும் தங்கள் வாக்கு எந்த ஒரு அங்கே ஆண்டிருக்கிறார். 1933இல் பதவிக்கு வந்த கட்சிக்கும் போய்ச் சேரப் போவதில்லை என்பதை மன்னர் ஜாகிர்ஷாவைத்தான் அந்தக் காலகட்டத்தின் அவர்கள் அறிவார்கள். அது பெரும்பாலும் சுயேச் மாபெரும் கொடுங்கோலர் என்று சொல்வார்கள். ஆனால், சைகள் மட்டுமே களத்தில் நிற்கும் தேர்தல். யார் அவரைக் காட்டிலும் பெரிய தாத்தாக்களும் வெற்றி பெற்றுப் பாராளுமன்றம் போனாலும் (அதாவது, சர்வாதிகாரிகளும் ஆப்கனில் இருந்திருக்கிறார்கள். இனிமேல் பாராளுமன்றக் கட்டடம் என்ற ஒன்று கட்டி ஆட்சியாளரை எதிர்த்து யாரும் எப்போதும் ஒரு முடித்த பிறகு) கூட்டணி வைத்து அரசியல் நடத்த சொல் பேசிவிட முடியாது. உடனடியாகத் தலை முடியாது. கூடிப் பேசித்தான் ஆட்சி நடத்த வேண்டி சீவப்படும்; அல்லது முச்சந்தியில் கொம்பு நட்டுக் கழுவேற்றிவிடுவார்கள். மிகச் சமீபகாலம் வரையிலும் ஆப்கனில் இந்த வழக்கம் இருந்து வந்திருக்கிறது. ஒஒசாமா பின்லேடனை ஒழிக்கி இறேன் பேர்வழி' என்று அமெரிக்கா வந்து உட்கார்ந்து, தாலிபன்களை அகற்றிவிட்டு, ஹமீத் கர்சாயை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்திய பிறகுதான் ஆப்கன் சரித்திரத் |தின் இரண்டாம் பாகம் ஆரம்ப
மானது.
ஹமீத் கர்சாய் சில விஷ யங்களில் மிகத் தெளிவானவர். அமெரிக்க உதவி இல்லாமல் 【% இ ே ஆப்கன் அரசை நடத்துவது கஷ்டம். ஏனெனில், சுய சம்பாத்தியம் என்று சொல்லிக் கொள்வதற்கு அங்கே எதுவும் கிடையாது. தொடர் யுத்தங்களினால் நாட்டின் பொருளாதாரம் அடியோடு சிதைந்து போய்விட்டது. இதோ, அமெரிக்காவும் அமெரிக்கா கைகாட்டும் சில தேசங்களும் அவ்வப்போது அளிக்கும் பிச்சையில்தான் அவர்கள் காலம் தள்ளியாக வேண்டும். இது தன்ம்ானத்துக்கு இழுக்கு என்று இன்றைக்கு அங்கே சில வயதான முல்லாக்கள் புலம்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள். மகாபாாக சகனி காலக்கில் இருங்க 1978ஆம் ஆனால், தன்மானம் பார்த்தால் வேளைக்குச் சோறு ஆண்டு ವಾಣಿ ଢେଁଚାଁ མ་ கிடைக்காது. ஊருக்கு ரோட்டு கிடைக்காது. ஒதுங்க
ஆனாலும் என்ன? ஆப்கானிஸ்தானில் தேர்தல் நடந்திருக்கிறது. அதுவும் அமைதியாக அதுவும் சுமார் ஒன்றேகால் கோடி வாக்காளர்களின் பங்களிப்புடன் அபினும் ஓபியமும் மட்டுமே விளைந்த பூமியில் ஜன நாயகம் விளைந்திருப்பது சந்தோஷம் அளிக்கக்கூடிய செய்தி.
உண்மையில் இது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம். ஏனெனில், ஆப்கனில் ஜனநாயகம் என்ற ஒன்று வரக்கூடும் என யாருமே எதிர்பார்த்திருக்க (PllIII5).
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முத்த உறுப்பினரும் மக்கள் சேவகனுமாகிய தோழர் சூர்யா, கட்சி அரசியல் பணியில் ஈடுபட்டிருந்தபோது திருகோணமலை பாலையூற்றில் வைத்து 06.10.2005 அன்று காலை பாசிஸப் புலிகளினால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அன்னாரின் மறைவினால் மீளாத்துயரில் இருக்கும் அன்பு மனைவி கிருஷ்ணகுமாரி, பாசமிகு குழந்தைகள் சூரியஹாசன், சூரியஹாசினி, குடும்பத்தவர்கள் உற்றார், உறவினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அவர்தம் துயரிலும் பங்கேற்கின்றோம்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி)
ஒக். 13 19. 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒரு வீடு கிடைக்காது. அடிப்படை வசதிகளுக்கே ஆட்டம் காணவேண்டிய நிலைமை. ஒரு ஆஸ்பத்திரி இல்லை. பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இல்லை. நீதிமன்றங்கள் இல்லை. விவசாய நிலங்கள் இல்லை. முதல் வரியில் பார்த்தது போல் ஆப்கனுக் கென்று ஒரு பாராளுமன்ற கட்டடம்கூட இல்லை.
ஹமீத் கர்சாய், அமெரிக்காவின் அடியாள் என்று வர்ணிக்கப்பட்டாலும் தாலிபன்களின் காலத்துக்குப் பிறகு அவர் பொறுப்பேற்ற தினம் தொடங்கி, இன்றுவரை ஆப்கனின் உள்கட்டுமானம் தொடர்பான நடவடிக்கை களில் கணிசமான முன்னேற்றம்
லிஸ்ட் போட்டு வைத்துக்கொண்டு, ஒவ்வொரு தேசத் தலைவரையும் அவர் ஆப்கனுக்கு அழைத்துக்கொண்டே இருக்கிறார். வருகிற ஒவ்வொருவரிடமும் நிலைமையை எடுத்துச் சொல்லி, வெட்கப்படாமல் உதவி கேட்கிறார். சமீபத்தில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கூட ஆப்கன் சென்று வந்தது நினைவிருக்கலாம்.
அங்கே ஒரு பாராளுமன்றக் கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டிவிட்டு, கட்டுமானச் செலவு முழுவதையும்
0S S LSL S S0SS S " தார்கள். ஆனால், பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள்
எப்படியும் சில மாதங்களில் பாராளுமன்றக் கட்டடம் இல்லாமல் தேர்தல் சுமுகமாக நடந்து முடிந்துவிட்டது. தயாராகிவிடும் என்ற நம்பிக்கையில், கையோடு ே ಕ್ಷೌ: : ಙ್ಗನ್ನು நடத்தி முடித்துவிட்டார் ஹமீத் கர்சாய் குழுவினரும்தான். ஆப்கனில் ஜனநாயக ஆட்சி வாக்குச் சீட்டுகளை ஆஸ்திரியாவும் பிரிட்டனும் அமைவதையோ, அமெரிக்கா அதறகு உறுதுணையாக அச்சிட்டுக் கொடுத்தன (ஐ.நா. வின் சார்பில்). இருப்பதையோ அவர்கள் சற்றும் விரும்பவில்லை. பிரச்சினை இல்லாமல் தேர்தல் நடப்பதற்கு பல்வேறு அமெரிக்கப் படைகள் படிப்படியாக வாபஸ் பெறப்படும் வெளி தேசங்களிலிருந்து பாதுகாப்புப் பட்ையினரைக் கலித்துக" காத்திருக்கிறார்கள். கேட்டுப் பெற்றுப் பணியி ல் (தொடர்ச்சி 22ஆம் பக்கம்)
செலவுகளுக்கான பணத்தை அமெரிக்காவும் அதன் கூட்டணி தேசங்களும் அளித்தன. மக்கள் அச்சமின்றி வந்து ஒட்டுப் போட்டதுதான் முக்கிய அம்சம்.
தாலிபன்கள் ஆட்சியில் இல்லாவிட்டலும் அவ்வப் போது அச்சுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள். தேர்த லில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாருடைய உயிர்க் கும் உத்தரவாதம் இல்லை என்று முதலில் எச்சரித்
புலிகள் சென்று கருணா அணி உறுப்பினரைப் படுகொலை செய்யவில்லையா? சிறைச்சாலைக்குள்ளேயே கருணா அணியின் 滚移滚委接 சச்சு மாஸ்டரை சுடவில்லையா? இப்படி எத்தனையோ முரசின் கட்டடம் இந்தக் குண்டுவெடிப்பினால் கேள்விகளை கேட்க முடியும். இவ்வாறான சிதைந்துள்ளது. சம்பவங்களெல்லாம் பாதுகாப்பு ஏற்பாடுகள்
சாரதியின் இருக்கைக்குப் பின்னால் உள்ள இருக்கையைக் இருக்கும்போதுதானே நடந்தது. பாதுகாப்பையும் மீறி குறிவைத்து குண்டு வெடித்துள்ளதால் அந்த இடைப்பட்ட பகுதி தாக்குதல் நடத்துவதால்தான் புலிகளை பயங்கரவாதிகளாக சிதறியுள்ளதோடு வானின் மேல் பகுதி முடி இரண்டாகப் பிரிந்து சர்வதேச சமுகம் கணிப்பிடுகிறது. இத்தனையையும் செய்த பின்பகுதி கடற்கரைப் பக்கமாக வீசப்பட்டுப்போய் முன்றாவது புலிகளுக்கு காவலுக்கு நிற்கும் பொலிஸாரின் (அதுவும் வீட்டினுடைய வளவுக்குள் கிடந்தது. முன்பக்கத் துண்டும், முன் கேட்டுக்குள் இருந்த பொலிஸாரின்) கண்களில் மண்ணைத் கண்ணாடியும் துண்டாகச் சுருண்டு காலி வீதிப் பக்கமாக சுமார் தூவிவிட்டு வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் ஐந்நூறு யார் தூரத்தில் வீசப்பட்டுக் கிடந்தன. ரேடியேட்டர் குண்டைப் பொருத்துவதென்பது எளிதான காரியமில்லையா? எதிர்ப்பக்கமிருந்த மின் கம்பத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. புலிகளிடமிருக்கும் கோடிக் கணக்கான ரூபாய்களுக்கு சில
வி AA ஊடகவியலாளர்களே வாயைப் பிளந்து கொண்டு தகவல் சேத ШJI. பறிமாற்றங்களையும், ஆட்களை அடையாளம் காட்டும்
பணியையும் செய்யும் மிகக் கேவலமான ஊடக வரலாறு இங்கே தான் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. அதுவும் ஊடகவியலாளன் என்ற போர்வைக்குள் ஒளிந்துகொண்டு உண்மையான அர்ப்பணிப்புமிக்க ஊடகவியலாளர்கள் அருகிக்கொண்டு அல்லது நமக்கேன் வம்பு என்று ஒதுங்கிக் கொண்டு வருகையில் ஒருசில வன்முறைக் கூலிகள் ஊடகங்களை கொச்சப்படுத்துவதை காணக்கூடியதாகவுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை அனைத்து ஊடகவியலாளர்கள் மீதும் சுமத்திவிட முடியாது. ஆனாலும் ஒரு சிலர் இவ்வாறு இருப்பதை மறுக்கவும் முடியாது.
இவ்வாறு வன்முறைக்குத் தூபமிடும் சில ஊடகவியலாளர்களும், புத்திஜீவிகள் என்று கூறிக்கொள்பவர்களும் கண்முடித்தனமாக நடந்து கொள்வதால்தான் ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கையைக்கூட கணக்கிலெடுக்காத புலிகள் அண்மைக்காலமாக படுகொலைகளை அதிகரித்துள்ளனர். அதன் உச்சக் கட்டமாக முரசு அலுவலகத்தில் குண்டுவெடித்ததைக் குறிப்பிடலாம். அதாவது பொறுப்பற்ற வகையில் செய்துகொள்ளப்பட்டுள்ள போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்ட பின்பு கொழும்பில் வெடித்த இரண்டாவது பாரிய குண்டு வெடிப்புச் சம்பவம் இதுவாகும். இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் இன்றும் இடம் பெறுவதற்கு திருகோணமலையில் ஆசிரியர்களுக்கு புலிகள் வழங்கிய
భ భప
காயப்பட்டவர்கள் இருவர் தவிர, ஒரு காகம் இறந்தது.
முரசின் முன் பக்கமாக பூட்டப்பட்ட நிலையிலிருந்த இரும்புக் கதவு துண்டு துண்டாக நொறுங்கி விழுந்தது. பிரதான வாசலின் கதவு அப்படியே தகர்ந்தது. 21 ஜன்னல்கள் நொறுங்கின. மேல் பக்கமாக மறைத்து அடிக்கப்பட்டிருந்த பலகைக் கூடாரம் முற்றாக உடைந்து கொட்டியது. அறைகளுக்குள் சீலிங்குகள் நொறுங்கி விழுந்தன. ஏழு கூரை ஷீட்டுகள் வெடித்துப்
हैं। ܓܥܢܥܓܠ ܐ -
釜键 பிளந்தன. இவை ஒருபக்கமிருக்க முரசின் வலப் பக்கமாகவும், இடப் பக்கமாகவும் இருக்கும் வீடுகளிலும் ஜன்னல்கள் உடைந்துள்ளன. எதிர்ப்புறமாக இருந்த முன்று வீடுகளில் ஜன்னல்கள், கதவுகள் என்பன உடைந்துள்ளன. இவ்வாறு பெரும் சேதத்தை ஏற்படுத்திய குண்டு சுமார் ஒரு கிலோ எடை கொண்ட அதிசக்தி வாய்ந்த குண்டாக இருக்கும் என தெரியவருகிறது. வெடித்த குண்டானது இரண்டு வகையான செயற்பாடுகளைக் கொண்டிருக்கும் என்றளவில் விசாரணைகள் தொடர்கின்றன. அதாவது, நேரக் கணிப்புக் குண்டாக இருக்கலாம், இல்லாவிட்டால் வாகனத்தை இயங்கச் செய்வதற்காக சாவியைப் போட்ட பின்னர் பத்து விநாடிகளுக்குள் வெடிக்கக் கூடியதாகவும் இருக்கலாம். ஏனெனில் சாவியோடு சென்ற விஜயகாந்த், சாரதிப் பக்கமாகக் கதவைத் திறந்து ஸ்டார்ட் செய்வதற்குத் தயாராக சாவியை வைத்துவிட்டு வீதியின் மறுகரைக்கு எச்சில் துப்புவதற்காகத் திரும்பி இரண்டு எட்டு வைத்த கணத்திலேயே குண்டு வெடித்துள்ளது.
ஈ.பி.டி.பி.யினர் தங்கியிருக்கும் இடங்களுக்கு அண்மித்த பகுதிகளில் சந்தேகத்துக்கிடமான வகையில் நடமாடியவர்கள் கைது செய்யப்படுவதும், ஓரளவு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதும் எதைக் காட்டுகிறது? புலிகளால் தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என்பதையும், புலிகளின்
கட்டாயப் பயிற்சி முடிந்து அவர்கள் வெளியேறும் போது, புலிகளின் திருமலை மாவட்ட கட்டளைத் தளபதி சொர்ணம் ஐரோப்பிய ஒன்றியம் புலிகளுக்கு விதித்துள்ள தடைக்கு சர்வதேச சமுகத்திற்கும், இலங்கை பேரினவாதிகளுக்கும் பதிலடி கொடுக்க எமது தேசியத் தலைவர் தயாராகி வருகிறார் என்றும் வெகுவிரைவில் அதை சர்வதேச சமுகம் உணர்ந்து
ஊடுருவல் இருக்கலாம் என்பதையும் அல்லவா? இவ்வாறு கொள்ளும் என்றும் சூளுரைத்திருந்தார். அவர் நிலைமை இருக்க எவ்வாறு குண்டு பொருத்தப்பட்டிருக்க முடியும் சூளுரைத்ததுபோலவே கொழும்பில் பாரிய குண்டுவெடிப்பை என் மடமையோடு சிந்தித்தால் அவர்களின் அறியாமையை நிகழ்த்திய புலிகள், அதே தினம் திருகோணமலையில் எவ்வாறு தெளிவுபடுத்துவது பாதுகாப்பான விமான பாலையூற்றில் வைத்து தினமுரசு பத்திரிகை விநியோகத்தில் நிலையத்துக்குள் புலிகள் தாக்குதல் நடத்தவில்லையா? ஈடுபட்டுக் கொண்டிருந்த நிராயுதபாணியான ஈ.பி.டி.பி. அதிபாதுகாப்புக்குள்ளிருந்த ராஜீவ் காந்தியை புலிகள் உறுப்பினர் கிங்ஸ்லி வீரரட்ன (சூர்யா) என்பவரைக்
கொல்லவில்லையா முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸாவை புலிகள் கட்டுக்கொன்றனர். இவற்றினூடாக சர்வதேச சமுகம் புலிகளிடம் கொல்லவில்லையா? முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் லக்ஷ்மன் எதிர்பார்க்கும் பயங்கரவாதச் செயற்பாடுகளை கதிர்காமரை புலிகள் படுகொலை செய்யவில்லையா? ஏன் கைவிடுவதையோ, படுகொலைகளைக் கைவிடுவதையோ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தற்கொலைக் புலிகள் ஒருபோதும் நிறைவேற்றப்போவதில்லை என்ற பதிலை குண்டுதாரியை அனுப்பவில்லையா அந்த குண்டுதாரி அழுத்தம் திருத்தமாக வெளிப் படுத்தியுள்ளனர். இதற்கு மேல் கொள்ளுப்பிட்டி காவல் நிலையத்துக்குள்ளேயே வெடித்துச் சர்வதேச சமுகத்தினால் என்ன செய்ய முடியும்.? சிதறவில்லையா. மட்டக்களப்பில் நீதிமன்றத்துக்குள்ளேயே
in i ᎢᏧᎬ

Page 10
நாளைக் கண்டதோர் மலர் போல் - ஒளி நண்ணித் திகழுமுகத் தந்து மத வேளை வெல்லுமுறை கூறித் - தவ
மேன்மை கொடுத்தருளல் வேண்டும்.
- சுப்பிரமணிய பாரத
(ஒருநாள் ஒரு ஆமையும்,
முயலும் ஓய்வாக சந்தித்தன.
பார்த்து வெகுவாகக் கேலி செய்தது. உன் கால்களும் முதுகு ஓடும், உன் அழகும் தான் என்ன? என்று கிண்டல் செய்தது.
குறும்புக்கார முயல் ஆமையை
'முயல் நண்பா
வார்த்தையை அளந்து பேசு. நீ அதி வேகமாக ஓட முடியும் என்ற அகம்பாவத்தில் பேசுகிறாய். இருந்தாலும் என்னுடன் ஒட்டப் பந்தயப் போட்டிக்கு வா. உன்னை நான் தோற்கடித்துக் காட்டுகிறேன் பார்” என்று சவால் விட்டது
9,60)LD.
அதைக் கேட்டு முயல் கடகட என்று சிரித்தது. ஆமையாவது ஒட்டப் பந்தயத்தில் என்னை ஜெயிப்பதாவது என்று நினைத்து அந்தப் பந்தயத்திற்குச்
சம்மதித்தது. இர6 நரியை தீர்ப்புச் ெ அதிகாரியாகப் ே
ஒட்டப் பந்தய ஆரம்பமாயிற்று. எடுப்பிலேயே முய படுவேகமாக ஒட தொடங்கியது. ஒ(
LLLLLL STTTTMMS T
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு ரூபா 25: காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 19.10.2005
GutyEIDOTih gß-Gih Bumi uyz Beau.
sor Cupiter surro Losoft த. பெ.இல . 1772
வர்ணம் தீட்டும் போட்டி இல: 615
617
SLSLSLSLSLSLSLS
பாராட்டுக்குரியவர்கள்:
ஆர்திவ்யா, தரம் 8ெ, பதமிழ் மகளிர் மகா வித்தியாலயம்,
ஆர்தில்சான், தரம் 18, 18 பரனகேஸ் பெலா வீதி, நுகேகொடை
முகமு. அன்ஸார் எஸ்.எல்.எம். சுகைரி, தரம் 98, பிரதான வீதி, தில்லையடி, புத்தளம் மlஅல் - அஸ்ஹர் வித்தியாலயம், ஏறாவூர், எம்பிரண்டன், கமிலஸ் கிருத்திகன், தரம் 1A, விபுலானந்தாக் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரி ஹட்டன் கல்லூரி, பண்டாரிக்குளம், வவுனியா,
எல்பி, கீர்த்தனா, கசுகன்யா, தரம் 2, ரீபிரியதர்ஷன மாவத்தை கொழும்பு 10, 3. மொல்லிகொட வீதி, கம்பளை, அன்டனி மரியம்பிள்ளை, அம, வயிஸ்,
23, புளியடி, நெளுக்குளம்
1()
ஹாஜியார் வீதி, மருதமுனை, கல்முனை.)
வெகு தூரம் ஓடி இன்னும் கொஞ்ச ஓடியதும் முயல் திரும்பிப் பார்த்தது கண்ணுக்கெட் பாப்பா முர
வரை ஆமையை இல்லை. ஆமை ஆந்த இடத்திற்கு மீண்டும் தான் ஒ ஜெயித்துவிடலாம் ஒரு குட்டித் தூக் போட்டுவிடலாம் : முயல், கொஞ்ச to,ಫ್ರೆ? வி
g5 (55JLD விழித்து முன்னும் பார்த்தது. ஆமை இல்லை. மீண்டும் ஆழ்ந்தது. ஆமை ஓர் இடத்தில் கூட தன நடையில் ே கொண்டே இருந்: போகும் வழிய கொண்டிருந்த மு பார்த்தது. இருந்த தன்னுடைய வேக குறைக்கவே இல் காரியத்தில் ஒரு இருந்ததால் முத இத்திற்குப் போ
.lنٹی-LL
முயல் தூக்க மீண்டும் விழித்த: QLLDITU பநதய ஓடியது. ஆனால முன்பே ஆமை ! இருந்ததால் முய தோற்றது.
திறமை இருந் வேகமிருந்தும் மு பந்தயத்தில் ஜெய முடியவில்லை. நீ - နှီးမြှုပ့္် முனை உழைப்பும் இருந் ஆமையால் பந்த ஜெயிக்க முடிந்த ஒழுங்காக ஒ' வேலை செய்பவ் பெறுவார்கள்.
Quod
वि
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ண்டும் சேர்ந்து
சொல்லும் ாட்டன.
b
எடுத்த
6)
5 ரு நொடி கூட நற்குள் முயல்
இருந்தது. தூரம பின்னால்
il. டிய தூரம
க் காணவே மெதுவாக
வந்த பின்பு டி பந்தயத்தில் . அதறகுள கமே என்று நினைத்த நேரத்திற்குள் ட்டது. கழித்து கண்
பின்னும் யைக் காணவே
தூக்கத்தில் யோ மத்தியில்
நிற்காமல் ாய்க்
6து. பில் உறங்கிக் யலைப் ாலும் த்தைக் லை. எடுத்த முனைப்புடன் லில் பந்தய ப்ச் சேர்ந்து
நதில் இருந்து ம் ஒரே இடத்திற்கு அதறகு ங்கே ல் பந்தயத்தில்
தும்
J6)T6) க்க தானமும், ÜLb, ததால் பத்தில்
5. ர சீராக கள் வெற்றி
I u II I 1 I i I u li
( 1Ꮷ) ILᏧᎠa
\எஸ் நிரஞ்சலா கண்டி
செய்யலாம் என முயற்சி ஏதும் இன்றி சோம்பலை வளர்த்துச் சுற்றித் திரியாதே.
-90CDawn)
முட்டையிலே பொரித்த குஞ்சு சேர்ந்து வண்ணச் சிறகடித்து சின்னக் காலால் ஓடுதுபார்.
பச்சைக் கள்ளப் பருந்துவந்து பறந்து குஞ்சை இறஞ்சுதுபார் அச்சமில்லா அன்னைக் கோழி
அதனைக் கொத்தித் துரத்துதுபார்.
குஞ்சு கோழியாய் வளர்ந்து கொடுக்கும் முட்டை எத்தனைபார் பஞ்சம் பசி போக்கிடவே பத்துக் கோழி நாம்வளர்ப்போம்.
சின்ன வண்ணக் குஞ்சுகள்பார் சிவப்பு வெள்ளைக் குஞ்சுகள்பார் முன்னும் பின்னும் தாய்கிளற
<>ಜ್ರಿಲ 2-ಹಂತಹ
TOJOJ
dy
O
f
G
9
O
1
1. 19 வயதில் பிக்காஸோ ஓவியக் கண்காட்சி நடத்தினார்.
2. தரைசுத்தப்படுத்தும் (கிளினர்) உபகரணக் கண்டு பிடிப்பு.
3. அப்பிரட் நோபல் இறந்து பதினைந்து ஆண்டுகள் கழித்து சுவீடன் தலைநகர் ஸ்டாக் ஹோமில் முதல் முறையாக நோபல் பரிசுகள் வழங்கப்பட்டன.
4. கடல் கடந்து வானொலி பரிமாற்றம் மார்க்கோணியால் நிகழ்த்திக் காட்டப்பட்டது.
5. மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் ஆரம்பம்.
6 ஜனவரி 22இல் 64 ஆண்டுகள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மகாராணியாக இருந்த விக்டோரியா மரணித்தார்.
7. மோட்டார் சைக்கிள் வருகை,
8. சுவரொட்டிக் கலையை உருவாக்கிய பாரிஸைச் சேர்ந்த துலோஸ் - லாட்ரெக் மரணம்.
9. அவுஸ்திரேலியா உருவானது.
10 முதலாவது இந்திய விவரணப் படம்.
ஒக், 13 - 19, 2005
U

Page 11
  

Page 12
22T60) d5 6.OLL
சென்னையில் ஆண்களு அந்த ஸ்டார் ஹோட்டலில்தா விவகாரத்துக்குப் பின் அங்கிரு தயாரிப்பாளர்களின் செல சூப்பர் மலக்ஸ் ரூமில் தங்கியி என்று ஆகிப்போனதால், எதற் Guiligio LIIIII).
இப்போது திநகரில் ஜிஎன் தான் தங்கியிருக்கிறாராம்
கையில் கை கொள்ளாத விஜய், அஜித்துக்குக் கூட கா: பரமசிவன் படத்திற்காக மு: கால்ஷிட் இல்லாததால், லைல அதேபோல திருப்பதியிலும் இல்லாததால், சதாவை புக் ெ இப்போது விஜய் நடிக்கு செய்யப்போனார்களாம் அவர்க நயன்ஸ்
ஆனால் எப்படியாவது கேட்டுக்கொண்டிருக்கிறார்களா கூட்டுவார்களாம்.
இரவு பகலாக தமிழ், தெலு கொண்டிருக்கும் நயன்தாராை நாகர்ஜூனாவுக்கு ஜோடியாக தயாரிப்பாளர் வந்தாராம்
5 IT GAGAL 2650)6) GT50 GULD GOOI LITE, () அப புற ம
பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்றார்.
சந்திரமுகி படத்தின் பூஜைக்கு முன் பங்காரு அடிகளாரிடம் ரஜினி ஆசி பெற்றார். படம் பெரும் வெற்றிபெற்று 175ஆவது நாள் வெற்றி தினம் கொண்டாடப் ULL 5.
இப்போது ரஜினி தனது அடுத்த படமான சிவாஜிக்கு தயாராகி வருகிறார். இந்நிலையில் கறுப்பு வேட்டி வெள்ளை சட்டை சகிதம் வழக்கமான தனது எளிமையுடன் மேல்மருவத்தூர் வந்தார் ரஜினி,
அவருடன் நடிகர் பிரபு, அவரது அண்ணன் ராம்குமார், இயக்குனர் வாசு ஆகியோரும் வந்தனர்.
கையில் பழத்தட்டுடன் வந்த ரஜினி, அதை பங்காரு அடிகளாரிடம் வழங்கி, ஆசி பெற்றார். பின்னர் அம்மன் கருவறையில் தரிசனம் செய்த ரஜினி, தனது அடுத்த படமான சிவாஜிக்காக
தன்னை ஆசீர்வதிக்கும்படி பங்காரு அடிகளாரிடம் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து அவருக்கு மீண்டும் அடிகளார் ஆசி வழங்கினார்.
தயாரிப்பாளர் தேனப்பன், சிம் மன்மதனுக்குப் பிறகு சிம்பு திரைக்கதை எழுதி இயக்கியுள்ள தேனப்பன் தயாரித்து வருகிறார்
படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட ஆடப் போவது நமீதா, சூப்பர் கு கூட ஆடப் போவது சிம்பு நமீ அவரது கால்வர்ட் கிடைப்பது மிக நேரம் ஒதுக்கி இந்தப் பாட்டுக்கு நமீதா
எனவே நமீதா வந்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
நமிதாவின் பிரமாண்டமான உ LJLLJLJLJLiġi Gg55051 Luis GODSIDLITLD.
நமீதாவைத் தூக்குவது இடும் கொண்டு பீச் மணலில் ஓடுவது உதடுகளைக் கவ்வுவது போன்ற அ இவை அனைத்தையும் ந அமைத்தாலும் ஆச்சரியமில்லைய
ஏற்கனவே இந்தப் படத்தில் நாயகியர்களுடன் சிம்பு ஜில்லிடை இந்த மூன்று கதாநாயகிகள் இருந்தால் தான் இன்றைய டிரண்டு அதிலும் ரீமா நயன்தாரா வரு இருந்தாலும் நமீதாவும் வேணும் எ தேனப்பன்
சமீபத்தில் படத்தின் ரஷ் காட் படம் மிக அருமையாக வந்திருப்பு கழுத்தில் இருந்த தங்கச் சங்கி விட்டாராம்
நமீதாவுக்கு இளவட்டம் முத மவுசு உருவாகிவிட்டதால் அவரை வருகிறது. பம்பரக்கண்ணாலே மண்டையை கிறுகிறுக்க வைக்கி அதைத் தூக்கிச் சாப்பிடுமாம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாற்றிய நயன்தாரா அத் BB blogiIUT: பெண்களும் கட்டி, உருண்டு உற்சாக நடனம் ஆடிய நயன்தாரா தங்கியிருந்தார். அந்த கச்சா முச்சா து ஜாகையை மாற்றிவிட்டாராம் அம்மணி ல் அந்த ஸ்டார் ஹோட்டலில் அதிக செலவுமிக்க ந்தார் நயன், ஆனால் ஆபாச ஆட்டம் பொலிஸ் கேஸ் வம்பு என்று நயன்தராவே இடம் மாற்றிக்கொண்டு
சட்டி ரோட்டில் உள்ள மிகப் பெரிய ஸ்டார் ஹோட்டலில்
ளவுக்குப் பல படங்களுடன் இருக்கும் நயன்தராவினால் விட் தர முடியாத அளவுக்கு டேட்ஸ் சிக்கலாம். லில் நயனைத்தான் நாடியுள்ளது அஜித் தரப்பு ஆனால் வைப் போட்டு விட்டனர். நயன்தாராவைக் கேட்டார்களாம். அதற்கும் வாய்ப்பு ய்தார்களாம்.
புலி படத்தில் நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் ரிடம் டேட்ஸ் இல்லையே என்று கைவிரித்துவிட்டாராம்
** ** *
அட்ஜஸ்ட் செய்துகொண்டு கால்வர்ட் தருமாறு வேண்டுமானால் சம்பளத்தைக் கூட சில லகரங்கள்
பகு மலையாளம் என ஒடி ஒடி நடித்துக்
வ சமீபத்தில் இப்படித்தான்
புக் செய்ய ஒரு
3 யன்தாரா கூற, சம்பளத்தை ரூ.5 லட்சம் உயர்த்தி ஒரேl லட்சத்துக்கு செக் எழுதித் தந்தாராம் அந்தத் தயாரிப்பாளர்
என்ன? அட்ஜஸ்ட் செய்து கொண்டு
கொடுத்துவிட்டாராம் நயன்தாரா.
விரைவில் தெலுங்கில் இவரது சம்பளம் அ1ை.
கோடியைத் தாண்டிவிடுமாம். அதே போல தமிழிலும் ஜோதிகா, த்ரிஷாவுக்கு இணையான அரையைத்
தொட்டுவிடுவார் என்கிறார்கள்
கஜினியை முடித்து விட்ட நயன்தாரா தற்போது வல்லவன், கள்வனின் காதலி ஆகிய ULaffi
டித்து வருகிறார். அடுத்து ஜோடியாக தலைமகன் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இதுதவிர தெலுங்கில பாலகிருஷ்ணா, வெங்கடேஷ் ஜோடியாக தலா
ஒரு படத்தில் திறமை காட்டி வருகிறார்.
ܠܐܚ- -- -- -- -- -- -- -- -- -- பாலுவை ஏமாற்றிய தயாரிப்பாளர்
நடிகர் தனுஷ் ப்ரியாமணி நடித்த டத்தை பாலுமகேந்திரா இயக்கினார். இந்தப் படத்தை விஷ்வா பிலிம்ஸ் சார்பில் சாய் சிதம்பரம் தயாரித்தார். இந்தப் படத்தின் வேலைகள் அனைத்தும் நிறைவுபெற்று ULLE வெளிவருவதற்கு தயார் நிலையில் இந்த நிலையில் பாலுமகேந்திரா தயாரிப்பாளர் சிதம்பரத்தின் மீது கமிஷனர் அலுவலகத்தில் செக் Gall செய்ததாகப் புகார் கொடுத்துள்ளார்.
அந்தப் புகாரில் அது ஒரு கனாகாலம் இயக்கியதற்காக எனக்குத் தர வேண்டிய சம்பளப் FloWi பாக்கித் தொகையான ரூ.375 லட்சத்துக்கு .தயாரிப்பாளர் செக் கொடுத்தார் الارق
அதை வங்கியில் போட்ட போது பணம் இல்லை என்று செக் திரும்பிவிட்டது. எனவே قاآنی -一- - - தயாரிப்பாளர் சாய் சிதம்பரத்தின் மீது சூப்பராக ரெடியாகியுள்ளதாம் படத்தைப் பார்த்த நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக் வைப் பாராட்டித் தள்ளிவிட்டாராம் கொள்கிறேன். இயக்கும் இரண்டாவது L) ബി. (, இவ்வாறு பாலுமகேந்திரா அந்தப் புகார் இப்படத்தை கமல்ஹாசனின் முன்னாள் மேனேஜரான கூறியுள்ளார். து ஒரே ஒரு பாக்கி அந்தப்பாட்டுக்கு சம்பளத்தை விட்டுக் 53STELLU LUTLLITEB 3,60235 9460)LDg5g5I6T6T6IOATTI, ா வேறு சில படங்களில் மாட்டிக் கொண்டுள்ளதால் கொடுத்தார் பும் சிரமமாக உள்ளதாம் விரைவில் சில நாட்கள் ற்புத்துக் கொண்டி
ஆடுவதாக சிம்புவிடம் உறுதியளித்துள்ளாராம்
ஆடுவதற்காக சிம்புவும் யூனிட்டும்
டம்பை சிம்பு எப்படி சாமாளிப்பாரோ என்று நாம்
பில் துக்கி வைத்துக்கொள்வது முதுகில் தூக்கிக் : எகிறிக் குதிக்கு அப்படியே பாய்ந்து பல்டி அடித்து கட்டிப் பிடித்து Ĵan) க்கு மத்தியில் செல்வம் க்ஷன் காட்சிகள் எல்லாம் இப்பாடலில் இருக்காதாம் 蠶 குறைந்த சம்பளத்தில் மீதா செய்வது போல மாற்றி வேண்டுமானால் ஒப்புக்கொண்ட சமித்ர மகள் உமா, அந்தப் "。 திரைக்கு வந்து சுமாராக ஓடியதால் ரீமாசென், சந்தியா நயன்தரா என முப்பெரும் தயாரிப்பாளரும் இங்குநருமான அத்தின் வக்கும் வகையில் நடித்தும் ஆடியும் கலக்கியுள்ளார். ஏற்கனவே
இருந்தாலும் படத்தில் நமிதாவின் குத்து டான்ஸ் 1鹦。 க்கு சரிப்பட்டு வரும் என சிம்பு பலமாக நம்புகிறார். ரெண்டு
பாடல்களில் கிளாமர் படு தூக்கலாக இருக்கிறதாம் பாவ வி
சிம்பு அடம்பிடிப்பதால் ஓகே சொல்லிவிட்டாராம்
யை தேனப்பனுக்கு போட்டுக் காட்டினாராம் சிம்பு தைப் பார்த்து புல்லரித்துப் போன தேனப்பன், தனது பியைக் கழற்றி அப்படியே சிம்புவுக்குப் போட்டு
ல் கிழவட்டம் வரை பெரிய அளவில் ஒரு பாடலுக்கு ஆட வைப்பது அதிகரித்து
படத்தில் இவர் போட்டுள்ள ஆட்டம் தாம்.
வல்லவன் டான்ஸ்
15 - 19, 2005

Page 13
சுமார் 60 கோடி ரூபாயை வசூல்செய்து சாதனை புரிந்தி ருக்கிறது சந்திரமுகி இந்நிலையில் 3 வருடங்களுக்கு ஒருமுறை புதிய படத்தில் நடிக்கும் ரஜினி சந்திரமுகி சூட்டோடு அடுத்த படத்திற்கும் தயாராகிவிட்டர் ஏவிஎம்தயாரியில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கப்போகும் இந்தப் படத்திற்கு பெயர் சிவாஜி என கோலிவுட் பட்சிகள் ஜோசியம் சொல்கின்றன.
இந்தக் கூட்டணி எப்படி அமைந்தது பாரம்பரியமிக்க ஏவிஎம்நிறுவனம் இப்போது சரவணன், குமரன் பாலசுப்ரமணியம் என சகோதரர்களின் பாகப்பிரிவினைக்கு ஆளாகியிருக்கிறது. இனிமே சினிமா எடுத்து என்ன பண்ண அபார்ட்மெண்ட்ஸ் கட்டி விற்கலாம் என பாலசுப்பிரமணியம் ஆலோசனை செய்துவருகிறார். இதுபற்றி விசார்ப்பதற்காக சரவணனிடம் பேசினார் ரஜினி அப்போது பல்வேறு விஷயங்களைப்பேசிய சரவணன் இதுவரை எங்களுக்கு 9 படங்கள் பண்ணயிருக்கிறீர்கள் எஜமானுக்குப் பிறகு நீண்ட வருடங்கள் ஆகிவிட்டது. எனவே மறுபடியும் ஒரு படம் பண்ணலாம் எனக் கேட்க அதே ஐடியாவில் இருந்த ரஜினியும் ஓகே சொல்லிவிட்டார்
ரஜினியின் அடுத்த படத்தை பிவாகதான் இயக்குவார். இல்லையில்லை.கே.எஸ்.ரவிக்குமாரை போடலாம் என யோசனை செய்துகொண்டிருந்தர் ரஜினி ஷங்கருக்கு ரஜினியை வைத்து ஒரு படம் பண்ணவேண்டும் என்பது பல ஆண்டு கனவு முதல்வன் படத்தை ரஜினிக்காகத்தான் உருவாக்கினார். அப்போது ரஜினியின் செல்வாக்கும் அரசியல் அரங்கில் பரபரப்பாக இருந்த நேரம் அதற்கேற்ற பொருத்தமான கதையா முதல்வன் இருந்தது. என்றாலும் அந்தச் சமயம் முதல்வராக கலைஞர் இருந்ததால்
அவருக்கு எதிரான படமாக இருக்குமோ என யோசனை പ്പ് செய்த ரஜினி முதல்வன் படத்தில் நடிக்க و يوم 2
மறுத்துவிட்டர் இருந்தாலும் ஷங்கரின் ஒவ்ெ | விவாதத்தில் விந்தியா 塑_
JA. நீசப்தகிரி கிரியேஷன்ஸ் சார்பில் அதிரடி ஆக்ஷன் அந்நியன் கதை கொண்ட படம் ஒன்றைத் தயாரித்து நடிக்கும் 95 1விந்தியா தனது நிறுவனத்துக்காக தனி அலுவலகம் Iஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். இங்குதான் கதை
விவாதம் நடக்கிறது.
பிரபல மலையாள இயக்குநர் பிஜூவிஸ்வநாத் எழுதி இயக்கும் இந்தப் படத்தின் கதை விவாதத்தில் கலந்துகொண்ட விந்தியா, | || ဒွါ ဒွါရ၊ இயக்குனராக அவதாரம்
எடுத்துவிடுவாரோ என்று வியக்கும் வகையில் புதுப்புது ஐடியாக்கள் வழங்கி வருகிறாராம்
- - - - - - - បច្ច័យប់ថ្ងៃសៅស திடீர்
வேண்டுகோள்
ஆட்டோகிராப்புக்கும் பிறகு சேரன் எழுதி இயக்கி கதாநாயகனாக நடிக்கும் தவமாய் தவமிருந்து படத்தில் அவரது ஜோடியாக அறிமுகமாகும் கன்னட
வரவு பத்மப்பிரியா தன்னைத் தேடி வருகிற | பட வாய்ப்புகளை தற்காலிகமாக ஒப்புக்கொள்ள
மறுக்கிறாராம் காரணம், புதுப்படங்களின்
எண்ணிக்கை அவருக்கு முக்கியம் இல்லையாம் ஒரு
படத்தில் நடித்தாலும், அந்தப் படத்துக்காக சிறந்த நடிகை விருது
வாங்கவேண்டும் என்பதே அவரது எண்ணமாம் தனது கால்ஷிட்டைக் கவனிக்கும் நபரிடம் மேற்கண்ட வேண்டுகோளை திடீரென்று விடுத்துள்ளார் அவர் தவமாய் தவமிருந்து படத்தில் சிறப்பாக நடித்துவதகo_¬ இயக்குநர்கள் வட்டாரம் ്ൂ,
சேரன்
936)636 எம்.ஜி.ஆர். கெட்டப் 蠶
எம்ஜிஆரின் தீவிர இரசிகரான சத்யராஜ் நல்ல சந்தர்ப்பம் இதுவரை எந்
கிடைத்தால் போதும், எம்.ஜி.ஆரைப் போன்று மேனரிலங்கள் அலுவலகத்தில் ை
செய்து நடிப்பார் இதைப் பல படங்களில் கடைப்பிடித்த முகப்பில், பழங்கா
அவர் தற்போது தனது மகன் சிபிராஜ் கதாநாயகனாக ஒன்றை வைத்துள்:
நடிக்கும் வெற்றிவேல் அன்ட் சக்திவேல் என்ற படத்தில் படம் பார்க்க விரும்
- S S S S SSS S S SS SS SS SS
இடம்பெறும் ஒரு பாடல் காட்சியில் வாலி எழுதிய சேரனின் தந்தை ப தங்கப்பதக்கத்தின் மேலே ஒரு முத்து பதித்தது ஆபரேட்டாகப் பணி போலே என்று தொடங்கும் புகழ்பெற்ற பாடலின் ரீ மிக்ஸ் பாடலுக்கு ஏற்ப எம்ஜிஆர் கெட்டப்பில் தோன்றி ஆடிப் பாடி நடித்துள்ளார். ஜெயலலிதா கெட்டப்பில் குஷ்பு நடித்தார், லக்ஷ்மி ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.எஸ்.வெங்கட்ராமன் தயாரித்துள்ள இந்தப் படத்தை க்ஷ்மிப்பிரியன் என்பவர் கதை திரைக்கதை, வசனம்
இயக்கியுள்ளார்.
சேரன் தங்கையாக சுஜாதா சுஜாதாவை ஞாபகம் இருக்கிறதா? சென்னை நகரில் நடைபெற்ற பெண் பொலிஸ் தேர்வுக்கு வந்து வாய்ப்பு இழந்தாரே அந்தப் பெண்தான். அவருக்கு கதாநாயகி வாய்ப்பு கிடைக்கும் என்று பரபரப்பாகப் பேட்டி எல்லாம் கொடுத்திருந்தார் ஆனால் நடந்த கதையே வேறு தற்போது சேரன் எழுதி இயக்கி, நடிக்கும் 'பொக்கிஷம் படத்தில் சேரன் ക്രജ്ഞങ്കLITL bl5 கிறார் சுஜாதா இன்னொரு தங்கை யாக புதுக்கோட்டையி லிருந்து சரவணன் படத்தில் அறிமுகமான அபர்ணா நடிக்க கதாநாயகியாக மீராஜாஸ்மின் தோன்றுகிறார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நந்தா - ஹதீப்சிங் Sasi
ாரு படத்தையும் ரஜினிதான் துவக்கிவைப்பர் அதன் நூறுநாள் விழாவில் பங்கேற்று ஷில்டு தருவர் இப்படியிருந்தது அவர்கள் இருவருக்கிடையேயான
பம் தமிழ்நாட்டைவிட தெலுங்கில் பிரமாண்ட வெற்றியைப் பெற்றுவிட்டது. இதனால் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி Niವಾಗ್ಧ கப்படுதனக்காக பம் பண்ணச் சொன்னார். ஷங்கருக்கு சம்பளமாக 10 கோடி ரூபாயும் பேசப்பட்டது. ஷங்கரும் சிரஞ்ச்லிக்காக கதை தயாரித்துக்கொண்டிருந்தர் தெலுங்குக்குப் போய்விட்ட ஷங்கரை எப்படி அழைப்பது அதனால் வேறு டைரக்டர் வைத்துக்கொள்ளலாம் என ரஜினி GLITEANN பண்ணிக்கொண்டிருந்த நேரத்தில் இதை மோப்பம் பிடித்த ரஜினியின் நண்பரும் பிரபல விநியோகஸ்தருமான நாகராஜான்ராஜா,
ஷங்கரிடம் பேசினார். ரஜினி படம் பண்ணுவதற்காகக் காத்திருந்த ஷங்கரும் உடனே கிளம்பி வந்துவிட்டார்
படம் பேசி முடித்தவுடனேயே பரபரப்பான வியாபாரமும் ஆகிவிட்டது சந்திரமுகியைவிட அதிகப்படியான தொகைக்கு வியாபாரம் ஆகியிருக்கிறது. இதன்படி ரஜினிக்கு 30 கோடி ரூபாய் சம்பளமாக வரும் என கணக்குச் சொல்கிறார்கள் ஏவிஎம்நிறுவனத்திற்கு
30 கோடி ரூபாய் கிடைக்குமாம்
இந்தியன் அந்நியன் ஸ்டைலில் அநீதிகளைத் தட்டிக்கேட்கும் ஒரு ஆக்ஷன் ஹீரோ கதையாக இந்தப் புதிய UL 5, 59) 3
9 GN)LD # 5 விருக்கிறார்கள் ј у . . . I fl D i அதிமுக என அனைத்துக் கட்சி களோடும் இப்போது நட்பு பிடித்திருக்கும் ரஜினி எந்தப் பொல் A Tijutó GAISiLTLi. அரசியல் கலப்பு இல்லாமல் இந்தப் படத்தின் கதையைத் தயார் செய்யுங்கள் என ஷங்கரிடம் சொல்லியுள்ளாராம்
கதாநாயகியாக அநேகமாக ஐஸ்வர்யாராய் நடிப்பார் என்று தெரிகிறது.
தப்பட நிறுவனமும் சினிமா கருவியை தங்கள் த்தது கிடையாது. தற்போது சேரன் அலுவலகத்தின் ல டுரிங் தியேட்டரிலுள்ள சினிமா புரொஜெக்டர் வீடு னர். எதிரில் ஒரு சின்ன வெண்திரை இருக்கிறது. @l பினால் புரொஜெக்டரை இயக்கி படம் பார்க்கலாம் டைரக்டர் ரமணா, டைரக்டர் கே.எஸ். ரவிக்குமார் ண்டியன், சென்னை திரையரங்கில் சினிமா கருவி இருவரும் வீடு கட்டிவருகிறார்கள் விஜய்யும், தனுவும் புரிந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. ஹோட்டல் கட்ட ஏற்பாடு செய்து வருகிறார்கள்
GULD
°、

Page 14
  

Page 15
புதுமணத் தம்பதியரிடையே தொட்க்கத்தில் அமைதியாக இருக்கும் ஈகோ கொஞ்சம் கொஞ்சமாகத் தலை தூக்க, பிரச்சினைகள் பூதாகரமாக வெடிக்கத் தொடங்கி விடுகின்றன. எனவே திருமண வாழ்க்கையின் ஆரம்ப கால ஊடல்களை, நிரந்தர
3.
பழக்கமாக்கி விடாதீர்கள்.
எந்தவிதப் பிரச்சினையுமின்றி தொடங்கும் திருமண வாழ்க்கை மாமனார் - மாமியாரின் தடாலடி பேச்சால் குடும்பத்தில் குழப்பம் அதிகமாகி விவாகரத்து வரை சென்று விடுகிறது. திருமணமான சில வாரங்களிலேயே "இந்த மாப்பிள்ளை தனக்குப் பொருத்தமானவன் இல்லை.
பெரும்பாலான
என்ற எண்ணம் மேலோங்கி பிறந்து விட்டால் பி
இருப்பதுதான்.
இந்த மறுமண கனவில் மிதக்கும் விடும் என்று நிலை பெண்கள் இன்னொன்றையும் சிந்திப்பது தவிற விழி ! அவசியம். தம்பதிகளுக்கிடைே மறுமணம் செய்து கொண்டால் என்னதான் பிரச்சிை
கண்டறிந்து அதைத்
பிடிவா
டிவாத குழந்தை பெற்றுக்ெ
குணத்தை
விட்டுவிட்டு காதலனுடன் சுமுகமாக விட்டுக் கொடுத்து வாழ
முடியுமா? அவரிடமும் சில குறைகள் இருந்தால் அவரை விட்டுப் பிரிந்துவிட மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது. இப்படிப்பட்ட
தாம்பத்ய உ
புதுமணத் தம்பத் பொறுத்தவரை அவ
பொய் பித்தலாட்டக்காரன், குடிகாரன். இவனை திருத்த முடியாது. இவனுடன் வாழவே மாட்டேன்" என்று வெளியேறுவது நல்லதல்ல,
ஆகவே நீங்கள் 100 சதவீத கச்சிதமான கண்வர் பற்றிய கனவுகளை கொஞ்சம் முட்டை கட்டி வையுங்கள். உங்கள் கணவருடன் எந்த அளவுக்கு விட்டுக்கொடுத்து வாழ்க்கைப் பயணத்தைக் கடக்க முடியும் என்பதை சிந்திக்கவும். திருமணமாகி விட்ட பிறகு அதை அவசரமாக முறித்துக் கொள்வதில் இருவருக்கும் எந்த லாபமும் இல்லை.
சில பெண்கள் ஏற்கனவே ஒருவரைக் காதலித்து இருக்கலாம். ஆனால் பெற்றோரின் வற்புறுத்தலால் தனக்கு முன் பின் அறிமுகம் இல்லாத ஒருவரை திருமணம் செய்யலாம்.
திருமணமான புதிதில் சில விஷயங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுவது சகஜம்,
ஆனால் இப்படிப்பட்ட பெண்கள் இந்தப் பிரச்சினையைப் பெரிதுபடுத்தி விவாகரத்து வரை கொண்டு சென்று விடுவார்கள். இதற்குக் காரணம் அவரது மனதில் தனது பழைய காதலனை கை பிடித்து விடலாம்
உறவில் இருவரில் திருப்தி இல்லாத நி என்பதை அறிய வே இருந்தால் எந்தவித இல்லாமல் செக்சால நிபுணர்களிடம் சென் பெற வேண்டும். இப் மருத்துவம் மூலம் இ எந்தவித குறை இரு செய்து விடலாம்.
இந்த விஷயத்தி தம்பதியர் நிறைய த காட்டுகிறார்கள். இது
அலை பாயும் பெண்கள் கண்டிப்பாக திருமணத்திற்கு முன்னர் ஆலோசனை மையங்களுக்குச் சென்று பயிற்சி பெற வேண்டும். வெளிநாடுகளில் தற்போது இப் பயிற்சி பிரபலமாகி இருக்கிறது. அவற்றில் திருமண வாழ்க்கையில் உள்ள அத்தனை அம்சங்களுக்கும் முழுமையான பயிற்சி அளிக்கப்படுவதால், எந்த ஒரு புதுமணத் தம்பதியிடமும் விரிசல் ஏற்படுவதில்லை.
விட்டுக்கொடுங்கள்
கணவன் - மனைவி உறவில்
ஒருவரையொருவர் அதிகபட்சமாகப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.
குறைகளை உடனுக் கொண்டால் தாம்பத் இனிமையானதாகச் ெ
SF GOOOOO
ஒக், 13 - 19, 2005
DC:
6, Lila
பெரும்பாலான G மிக்சியை எப்படி பயன் என்பதே தெரியவில்லை ஏனோதானோவென்று
பயன்படுத்
w
சமையல் வேலை தாம சிதறி விடும்,
)
திை KTU
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வீடுகளில் குழந்தை ! சினை சரியாகி" க்கிறார்கள். இது LD6015
அப்படி ன? என்பதைக்
தீர்த்த பிறகுதான் காள்ள வேண்டும்.
பெண்களுக்கு ஹார்மோன் கோளாறுகள் ஏற்படுவதால், பல பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர். | மாதவிடாய் சரியாக ஏற்படாமல் போவது, அதிர இரத்தப் போக்கு இருப்
|üs சிக்கல்கள் ஏற்படுகின்றன.
காரணம்?
பிரச்சினை உருவாகி, சுறுசுறுப் பின்மை, தண்ணீரைக் கண்டால்
பது. அடிக்கடி மாதவிடாய் ஏற்படுவது, மாதவிடாய் தள்ளிப் போவது போன்ற
ஹார்மோன் சுரப்பது சீராக அமையாமல் போவதற்கு என்ன
இதற்குக் காரணம், மன அழுத்தம் ಶೃ15, மன அழுத்தத்தால் தைராய்டு
|BH அலர்ஜி, எதிலும் நாட்டமில்லாமல்
களைப்
களின் தாம்பத்ய
பாருக்காவது
லை உளளதா
ண்டும். அப்படி நகர்ப்புற வாழ்க்கையில் இதெல்லாம் 5 தயக்கமும் ‘கிராமிய நாகரீகம்’ என்று எப் ஜிஸ்ட் போதோ ஒதுக்கப்பட்டு விட்டது. பிட்சா று ஆலோசனை தான் நகரை ஆட்டிப் படைக்கிறது. போதைய நவீன எல்லாமே ரெடிமேட், பதப்படுத் ருபாலருக்கும் தப்பட்ட உணவு வகைகளாகத்தான் ந்தாலும் சரி உள்ளன. இருப்பதை விட்டு பறப் பதை நாடிச் செல்வதால் வரும் ல புதுமணத வினை இது. நம்மூர் இட்லி, U855LD
நல்லதல்ல,
குடன் சரி செய்து வே
உறவு சல்லும்,
இருப்பது, ஞாபக மறதி, வயிற்று வலி யுடன் கூடிய மாதவிடாய் ஆகியவை ஏற்படும். சிலருக்கு பிறவியிலேயே
இவர்கள் சிக்கலுக்கு மேல் சிக்கல் களைச் சந்திப்பர். இவர்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும்.
கிராம வாழ்க்கையில் உள்ளவர் களுக்கு இப்படிப்பட்ட சிக்கல்கள் அதிகம் ஏற்படுவதில்லை. சோளம், கம்பு, கேழ்வரகு, நெல் போன்ற தானியங்களின் பச்சைப் பயிர்களில்
சதைப் பற்றுள்ள கீற்றுகளை, பேச்சு
வாக்கில் மென்று கொண்டே இவர்கள்
லை செய்வர். இவர்களை அறியாமலேயே உட
லுக்குச் சத்து சேரும். ஆனால்
கோதுமை ரவை, உப்புமா, கேழ் வரகு கஞ்சி, உளுத்தம் பொங் கலுக்கு எதுவும் ஈடாகாது.
பழங்களும், காய்கறிகளும் சாப்பிடுவதில் அப்படி என்ன சிரமம் இருக்கிறது? சிரமத்தை ஒதுக்கித் தள்ளி, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்ந்தால் மன அழுத்தத்தை விரட்டலாம். ஹார்மோன் சீராக அமைவதை உறுதிப்படுத்தலாம். சோயா, அக்ரூட், பால், பாதாம் ஆகியவற்றுடன், பச்சைக் காய் கறிகள், கீரைகள், பழங்கள், பாலிஷ் செய்யாத அரிசி, கோதுமை ஆகியவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால், ஹார்மோன் சிக்கல்களைத் தவிர்க்கலாம்.
சமையல் மேடையில் மிக்சியை
பண்களுக்கு அரைக்கவும். டுத்த வேண்டும் வைத்தால் பொருட்கள் அரைபடுவதை திடமான பொருட்களை மிக்சி
கண்காணிக்கும் வாய்ப்பு அதிகம். பாத்திரத்தில் ·:·:·:·x•x^****
சமையல் செய்யவேண்டும் என்பதற்காக பாதி அளவும், வதால்தான் அது கியாஸ் ஸ்டவ் அருகில் வைத்து திரவமான சீக்கிரமே பழுதாகி விடவேண்டாம் அடுப்பு சூடு, வெயில் சூடு பொருட்களை விடுகிறது. போன்றவை மிக்சியைத் தாக்கக் கூடாது. பாதியும் நிரப்பி மிக்சியை ஜாரினை மிக்சியில் பொருத்தி அரைக்கவும். முறையாகப் வைத்துக்கொண்டு அதன் மீது அரைக்கும் உலர்ந்த யன்படுத்துவது பொருட்களை கொட்டக் கூடாது. முதலில் பொருட்களை ற்றி யோசனை ஜாரில் பொருட்களைப் போட்டு, பின்பு அரைக்கும்போது சால்கிறோம். மிக்சியில் பொருத்தி ஓடவிடுங்கள். ஜாா சூடாவது
காதை இப்படிக் மிக்சியின் வேகத்தை சிறிது சிறிதாக சகஜம். இதனால் , ாண்டாங்க, உயர்த்த வேண்டும். ஒன்று, இரண்டு, பொருள் கெட்டு யை எப்போதும் மூன்று என்ற வேகத்தில் படிப்படியாகக் விடும் என்ற மயல் அறையில் கூட்ட வேண்டும். கவலை உள்ள மேடையின் மாறாக எடுத்த வேகத்திலேயே 3க்கு வேண்டாம் ஒரு ஓரத்தில் போனால் மிக்சி சீக்கிரமே பழுதடைய வேலை வையுங்கள். வாய்ப்பு அதிகம், முடிநதவுடன குனிந்து காய்கறி, பழம் போன்றவைகளை மிக்சி A குளிர் வேலை அப்படியே போடாமல் நறுக்கி துண்டு பாத்திரங்களில் ப்ார்க்கும் துண்டாக போடுங்கள். இதனால் சீக்கிரம் பாதி வரை # .با است வி விதத்தில் அரைபடுவது மட்டுமல்ல, மிக்சியின் நீரை ஊற்றி மிக்சியை ஓட விட்டு மிக்சியை ஆயுளும் அதிகரிக்கும். மிக்சியை 10 “ဒို့စီရှို့မျို"း வைத்தால் நிமிடங்களுக்கு மேல் ஓடவிடாதீர்கள். Hy ಇಂಗ್ಲಿ'ಇಂಕ್ಗಿ மாகும் கவனமும் திடமான பொருட்களை அரைக்கும்போது நாறறததைத த ಗೃಹNು. க்சி அதிக
முதலில் சிறிது தண்ணீர் ஊற்றி பிறகு காலம உழைகதம! a 5
r

Page 16
ங்க்யூ. எவ்வளவு நல்ல சினேகிதர் நீங்கள்." என் றாள் பேஜ் குரல் தழு தழுகக.
அவன் நோக்கிக் குனிந்தான். எவ்வளவோ வருடங்களாக மறந்து விட்ட உணர்ச்சிகள் அவனுள் கிளர்ந்தன. "பேஜ். உனக்குப் பிடிக்காத எதையும் நான் செய்ய மாட்டேன்." என்றான் ரகசியம் பேசுகிற மாதிரி. அவன் தொண்டை கிசுகிசுத்தது.
அவள் தன் பெரிய நீல விழிகளை அவனை நோக்கி உயர்த்தினாள். "இந்தப் பத்து நாளாக நான் படும் துன்பம். நீங்கள் ஒருத்தர்தான் எனக்கு நண்பர். உங்கள் ஒருவரைத்தான் நான் தைரியமாக நம்பி யிருக்க முடிகிறது. நீங்கள் ஒருத்தர்தான். எனக்கு எதுவும் தெரியவில்லை. எங்கே
இருக்கிறேன், என்ன சொல்கிறேன், என்ன நடக்கப் போகிறது என்று எதுவுமே தெரியவில்லை."
"உஷ்! நீ எதுவும் சொல்ல வேண்டாம் என்ற தாரென்ஸன் சரேலென அவளை வாரியெடுத்து அணைத்துக் கொண்டான். அவன் உதடுகள் அவள் உதடுகளை அழுத்தின. அவளுக்கு மூச்சு நின்றது. இதயங்கள் உருகி இருவரும் ஒன்றாகி விட்டது போல உணர்ந்தாள்.
3
செல்லமாக அவனை முதுகில் அடித்து, "போதும், நிறுத்துங்கள்” என்றாள்.
அவன் நிறுத்தவில்லை. மறுபடி மறுபடி முத்தமிட்ட பின்னரே விலகினான்.
ஒரு நிமிஷத்துக்குள் திடீரென்று பாய்ந்து விட்ட அந்த இன்ப வெள்ளத்தில் அவள் மூழ்கிப் போனாள். இது விளை யாட்டல்ல. பிராட் செய்யும் துரோகத்துக்குப் பழிவாங்கும் செயலும் அல்ல என்று அவளுக்குப் புரிந்தது. அதே சமயம் பயமும் ஏற்பட்டது. கணவனுக்கும் தனக்கும் உள்ள பிரச்சினையை ஒருவழியாக முடிவுக்குக்
கொண்டு வரவேண்டும். அதன் பிறகே
தாரென்ஸனுடன் உள்ள உறவை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அவள் யோசித்துக் கொண்டிருந்தபோது டெலிபோன் மணி அடித்தது. எடுத்து "ஹலோ." என்று சிறிது தயக்கத்துட னேயே கேட்டாள். ஆஸ்பத்திரியிலிருந்து ஆலிஸனைப் பற்றி என்ன திடீர்ச் செய்தி வருமோ என்ற திகில் அவளை விட்டகல வில்லை.
ஆனால் கூப்பிட்டது அவள் அம்மாதான். நியூயோர்க்கிலிருந்து, "நானும் அலெக் ஸிஸும் ஞாயிற்றுக்கிழமை அங்கே வருகிறோம்" என்றாள். அலெக்ஸிஸ் என்பது பேஜின் அக்கா, அவள் கணவன் டேவிட் நியூயோர்க்கில் பிளாஸ்டிக் சர்ஜனாக இருக்கிறான்.
"நோ, நோ வேண்டாம் அம்மா" என்று பதைத்தாள் பேஜ் அம்மா, அக்கா இருவரை யுமே அவளுக்குப் பிடிக்காது. "ஆலிஸன்
6.
96.60) 6T
இன்னும் கோமாவிலேயே இருக்கிறாள். ஆண்டி வேறே கீழே விழுந்து கையை முறித்துக் கொண்டிருக்கிறான். என் குழந்தை களைக் கவனிக்க எனக்கு நேரமில்லை. தயவு செய்து இப்போது வராதே" என்றாள். "இப்போதுதான் உனக்கு உதவி தேவை. அதற்காகவே வருகிறோம். ஞாயிற்றுக்கிழமை பகல் இரண்டு மணிக்கு அங்கே வந்து சேர்வோம்"
போனை ஒரு பெருமூச்சுடன் வைத்து விட்டு, "இன்னொரு கஷ்டம்” என்றாள் தாரென்ஸனிடம்,
"உன் அம்மாவும் சகோதரியும் வருகிறார்கள்? அவ்வளவுதானே?"
"அவ்வளவுதானேயா? என் அக்கா
அவள் ஜன்மத்தில் யாருக்கும் எந்த உதவி யும் செய்தது கிடையாது. என் அம்மாவும் அப்படித்தான். சின்ன வயதில் என் வாழ்க் கையை நரகமாக்கியவர்கள் இரண்டு பேரும்"
அப்படி என்னதான் நேர்ந்திருக்கும் என்று தாரென்ஸனால் ஊகிக்க முடிய
பார்த்து விட்டு எழுந்தவன், புறப்படுமுன் மறு படியும் அவளை இறுகத் தழுவி முத்தமிட்டான்.
"ஊகூம், இப்போது வேண்டாம்" என்று அவன் காதோடு சொல்லி மெதுவாக விலகிக் கொண்டாள் பேஜ்
"பேஜ், நான் முட்டாளில்லை. உன்னை அவசரப்படுத்த மாட்டேன். நீ என்னிடம் நிரந் தரமாக வர வேண்டும். அதுவரை காத்திருப் பேன்" என்று கூறிவிட்டு அவன் புறப்பட்டான்.
gjug, Gaius afia M
புதன்கிழமை பிராட் சிகாகோவிலிருந்து திரும்பினான். அடுத்தடுத்த நாள் மறுபடியும் போவதும் வருவதுமாகவே இருந்தான்.
ஆண்டி கையை ஒடித்துக் கொண்டிருப் பது ஒருபுறம் எரிச்சலென்றால், பேஜின் அம்மாவும் அக்காவும் வருவது இன்னொரு எரிச்சல், அவனுக்கும் அவர்களைக் கண்டால் பிடிக்காது.
"எதற்காக அவர்களைக் கூப்பிடுகிறாய்? வரவேண்டாமென்று சொல்ல வேண்டியது தானே" என்று இரைந்தான்.
"நானா கூப்பிட்டேன்? அவர்களாக வரு கிறேன் என்று சொல்லும்போது எப்படி வராதே என்று சொல்வது"
"சரி, வேறெங்காவது தங்கட்டும். இங்கே தங்க வேண்டாம் என்று சொல்லி விடு”
வில்லை. அவளை வியப்புடன் சிறிது நேரம்
Gld Going
ஆண்டியின் பாடசாை ஆண்டி விளையாடும் காயம் பட்டு விட்டதா ஆலிஸன் இருக்கும் கொண்டு வருவதாக கூறினார். தன் துை தாரென்ஸனை அழைச் வந்து இருவரையும் ே தனது காரில் 9 செல்கிறா
"அதெப்படி? வருக என் அக்காவும். என் வேறெங்கே தங்குவார் கோபமாக உதவியாக போடாமல், ஆறுதலா சொல்லாமல், அதிகார கணவனைப் பார்த்து அ
"ஏன், அவர்கள்
உங்களுடைய திருட்டு தகமாக இருக்குமா? உடைந்து விடுமென்று என்று சுர்லெனக் கேட்
அவனால் அந்தக் சொல்ல முடியவில்லை. னமாக இருந்தவன், "இ நாள் ஒட்ட முடியா: வழக்கறிஞரைப் பார்க்க என்று சொல்லிவிட்டுப் ப
மறுநாள் காலை போது பிராட் வீட்டில்
மட்டுமே இருந்தது. க
If, Illi:Ig,
போவதாகவும் ராத்திரி எழுதி வைத்திருந்தான் பிராட் எழுதி ை மறுபடி படித்தாள் பேஜ் யாடப் போவதாக எழுத எங்கே விளையாடப் ே விளையாடப் போகிற தகவலும் இல்லை. அ பொய் என்று அந்தக் விட்டது பேஜுக்கு, ஸ்டி யிருக்கிறான் என்று உ ஒரு பெருமூச்சுடன் அந் வீசியெறிந்தாள்.
அவள் ஊகித்த இருவருடனும் மாறி மா முடியவில்லை. முன்.ெ ஸ்டிபானியுடன் தங்கியி திரும்புவான்.
(தாய் :ெ
a)
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒரு கிராமத்துப் பறவையும்
சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதில் நான் மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் அடைகி றேன். லண்டன் மாநகரில், மேனர் பார்க் பகுதியில் பெருந்திரளாகக் கூடியிருக்கும் ೭i முன்னிலையில், தமிழ்க் கவி வைரமுத்துவுக்குப் பொன்னாடை போர்த்தும் வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி இதற்கு முன் நான் யாருக்கும் பொன்னாடை போர்த்திப் பழக்கமில்லாதவன். எனவே, 3. அதை நான் சரிவரச் செய்யவில்லை என்றால் அதற்கு மன்னிப்பீர்களாக
இன்றைய விழா ஒரு பாராட்டு விழா.
: பாராட்டு ལས་ལ་ཕན་པས་ ரணடாயரம ஆண்டுகளுககு முதத மொழி, இலக்கியவளம் பெற்ற மொழி, இன் றைக்கும் 70 மில்லியன் மக்களுக்கு தாய் மொழியாக விளங்கிக்கொண்டிருக்கும் என்றால், அது சாதாரண விஷய மல்ல. பெருமைமிக்க அந்தத் தமிழ் மொழி பற்றிய விழா இது என்பதில் நான் பெரு ಹೆಣ್ಣೆ ತಿಟ್ಠನ್ತ 33-3:::::::::::
து கவஞா வைரமுததுவுககுப பாராட்டு விழா பெருமைமிக்க தமிழ் இலக்கி யத்தின் இன்றைய முன்னணிப் படைப்பாளர் அவர் என்பதை நான் அறிவேன். அறிவும் உணர்சியும் மிகுந்த அவருடைய கவிதை களும், மற்ற படைப்புகளும் தமிழ் மக்களால்
பட்டுப் போற்றிப் பாதுகாக்க வேண்டிய விஷயங்களும் உண்டு. அன்பு உண்மை, இரக்கம், இயற்கையோடு இணைந்த வாழ்வு என்று நாம் இதயத்தில் இடந்தர வேண்டிய விஷயங்களும் உண்டு வேற்றுமையில் ஒற்றுமையை உருவாக்கக் கூடிய அத்த 605U )
வது என் அம்மாவும் வீட்டில் தங்காமல்
கள்'என்றாள் பேஜ் திக , , , ஒரு துரும்பு எடுத்துப் இ Töln ாக ஒரு வாரததை .1 ܗܳ :வைரடுத்துகு
பூத்திரம் பொங்கியது.
প্ত ܘܲܡܬܐ
ধ্রু
இங்கே தங்கினால்
லண்டனில் 'கள்ளிக்காட்டு இதிகாசம் பாராட்டுவிழா, இங்கிலாந்து நாட்டுக் கல்வி அமைச்சர் ஸ்டீபன் டிம்ஸ் மற்றும் நண்பர் வீரா ஆகியோருடன்
எந்த அளவுக்குப் போற்றப்படுகின்றன என் Uೇಶಿ நான் ஓரளவுக்கு அறிவேன். குறிப்பாக, இன்றைக்கு அவர் என் கைகளில் வழங்கிய
கள்ளிக் காட்டு இதிகாசம் ஓர் ஒப்பற்ற இலக்
எழுதுகின்ற கவிஞர் என்ற முறையில் கவிஞர் வைரமுத்து அவர்களே! உங்களை வரவேற்பதில் நான் தனி மகிழ்ச்சி அடை
கிய நூல் என்பதை அறிந்து கொள்ளும் வாய்ப்பையும் பெற்றேன். இப்படி உயர்ந்த கவிதைகளையும், நாவல்களையும் உரு வாக்கிக்கொண்டிருக்கும் இவர், திரைப்பட jစ္ၿမိဳ႕)!ပ် நுழைந்து கோடிக்கணக்கான மக்களின் இதயத்தில் இடம் பெற்றிருக் கின்றார் என்பது ஆச்சரியப்பட வேண்டிய விஷயம்.  ை இப்படிப் பல்வேறு துறைகளிலும் வாழ்ககைககுக குரு நுழைந்து சாதனை மேல் சாதனை
உங்கள் குட்டு நிகழ்த்திக்கொண்டிருக்கும் அவர், லண்டனில் பயப்படுகிறீர்களா? இந்த ஈஸ்ட்ஹாம் பகுதிக்கு வந்திருப்பது LT6T, நாம் பெருமைப்பட வேண்டிய நிகழ்ச்சி
கேள்விக்குப் பதில் மனித இனம் பல்வேறு சிக்கல்களுக்குமத்தி நீண்ட நேரம் மெள யில் தத்தளித்துக்கொண்டிருக்கும் இந்தக் ப்படியே நாம் அதிக கால கட்டத்தில் கவிஞர் வைரமுத்துவின் . சீக்கிரம் 9 (5 எழுத்துக்கள் நாடு, சாதி, மதம், மொழி வேண்டியதுதான்" என்ற பேதங்களைக் களையக் கூடியவை டுத்துக் கொண்டான். என்ற காரணத்தால் அவரை என் சார்பிலும் அவள் கண் விழித்த உங்கள் சார்பிலும் வாயார வாழ்த்துகிறேன். இல்லை. ஒரு சீட்டு இந்த நிகழ்ச்சி மேன்மேலும் சிறப்புற நடை ல்ப் விளையாடப் பெற உங்களையும், கவிஞர் வைரமுத்து வரவில்லை என்றும் வையும் வாழ்த்தி விடைபெறுகிறேன்.
, (சுருக்கமான பேச்சென்றாலும் நெஞ்சுக்கு வத்திருந்த சீட்டை - நெருக்கமான பேச்சு அடுத்து லண்டன் நியூ ,
கோல்ப் விளை ஹாம் பெருநகர் ஆட்சி மன்றத் தலைவர் யிருந்தானே தவிர, ராபின் வேல்ஸ் வாழ்த்த வந்தார்.
ாகிறான், யாருடன் "லண்டன் நியூ ஹாம் பெருநகர் ஆட்சி
ன் என்று எந்தத் மன்றத் தலைவர் ராபின் வேல்ஸ் அடுத்து
வன் எழுதியிருப்பது வாழ்த்தக் வந்தார்.
கைதட்டல் விழாநந்துகொண்டிருக்கு
கணமே தெரிந்து பானியிடம்தான் ஓடி வகித்துக் கொண்டு இந்திக் கிழக்குப் பகுதியைப்ே தச் சீட்டைக் கசக்கி இத்தனை இனத்தினரும், மொழியி
கலந்து குடியிருக்க ஒ து உண்மையே. றி வாழ பிராடினால் ရုံရMilစီ စ္ဆj၈၊ ၂။ ருந்து விட்டு வீடு 1
வழக்கங்களால் நாம் ே ாடர்வாள். ) அவற்றை எல்லாம் கடந்து ந
in
மொழிகள், பண்பாட்டு வ
கைகள் இங்கே
வன். என்னுடைய உச்சரிப்பை வைத்து நீங்
"வைரமுத்துவுக்கு வணக்கம்"
பகுதியை எங் பார்க்க முடியாது. அத்தனை இனங்கள்,
கிறேன்.
இந்த நேரத்தில் ஒன்று என் நினைவுக்கு வருகிறது. நான் ஸ்காட்லாண்டில் பிறந்த
களே கண்டுபிடித்திருப்பீர்கள். ஸ்காட்லாண்ட் வரலாற்றிலேயே மிகப் பெரிய மனிதர் யார் என்ற கேள்வியைக் கேட்டால், தயக்கமின்றி உடனே வரும் பதில் கவிஞர் ராபர்ட் பர்ன்ஸ் அந்த அளவுக்குக் கவிதைக்கு முக்கியத் துவம் கொடுப்பவர்கள் ஸ்காட்லாண்டைச் சேர்ந்த நாங்கள். ராபர்ட் பர்ன்ஸ் மக்களைப் பற்றி, மொழியைப் பற்றி, இயற்கையைப் பற்றி, மனிதனுக்கு இருக்க வேண்டிய உன்னதப் பண்புகளைப் பற்றி உருக்கமாகப் பாடிய கவிதைகள் எங்கள் இதயத்தில் இடம் பெற்றவை. அதே உயர்ந்த விஷயத்தைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கும் காரணத்தால், வைரமுத்து அவர்களே, உங்களுக்கும் மக்கள் கவிஞர் ராபர்ட் பர்ன்ஸ்க்கும் நான்
:- திருமதி 2

Page 17
தொடரும் இயற்ை தெற்காசியாவை உலு
பல்லாண்டு காலமாக நிலப் பகுதியை உரிமைகோரி முறுகல் நிலையில் இருந்த இந்திய பாகிஸ்தான் எல்லைப் பிரதேசம், இம்மாதம் 8ஆம் திகதி உலகின் கவனத்தை மீண்டும் ஒரு முறை தன்பால் ஈர்த்துள்ளது. காஷ்மீர் பிரதேசம் உனக்கா? எனக்கா? என்று வலிந்து கட்டி, அதற்காக மூன்று முறை யுத்தம் நடாத்திய இந்திய பாகிஸ்தான் ஆட்சியாளர்களிடம், நீங்கள் என்ன முரண்டு பிடிப்பது நானும் ஒருவன் இருக்கிறேன் என பூமி, நில நடுக்கத்தின் மூலம் தன் விஸ்வரூபத்தினைக் காட்டி விட்டது.
கடந்து வருடம் டிசம்பர் மாதம் ஆசியாவினை உலுக்கிய சுனாமி அனர்த்தம் முதல் கடந்த மாதம் அமெரிக்காவினை நிலைகுலைய வைத்த கட்ரீனா, ரீட்டா சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தமானது, யாருமே எதிர்பாராத விதமாக நிலநடுக்க வடிவில் இந்தியா - பாகிஸ்தான் ஆகியவை உரிமை கொண்டாடும் காஷ்மீர் பகுதியைக் கதிகலங்க வைத்துள்ளது.
இதில் 30 ஆயிரம் பேர்கள் வரை மரண மடைந்தும் 80 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தும் உள்ளனர். லட்சணக்கணக்கான மக்கள் வீடு வாசல்களை இழந்து தவிக்கின்றனர். பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் தான் நில நடுக்கம் பெரும் அழிவை ஏற்படுத்தி விட்டது. பலியர்ன 30 ஆயிரம் பேரில் 25 ஆயிரம் பேர் அப் பகுதி நகரங்களான ஜக்லரி, குபால்கர், றைசிகால், பனியாலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவார். மேற்படி பகுதிகளைச் சேர்ந்த கிராமங்கள் அடியோடு அழிந்து விட்ட நிலையில் ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை.
நில நடுக்கத்தால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டி விட்டது என பாகிஸ்தான் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் தாரிக் பரூர் தெரிவித்த அதே வேளை, எமது கட்டுப்பாட்டுப் பகுதி காஷ்மீரில் பாதி முற்றாக அழிந்து விட்டது. நிலச்சரிவால் பல கிராமங்கள் அப்படியே புதைந்து விட்டன என மற்றோர் பாகிஸ் தான் அமைச்சர் பைசர் ஹியத் செய்தியாளர்களிடம் கூறினார்.
140 முறை நிலநடுக்கம்
8ஆம் திகதி காலை 9.25 மணிக்கு ஏற்பட்ட முதலாவது நிலநடுக்கமே பாரியதும் பயங்கர
மானதுமாகக் காணப்பட்டது. இது ரிச்டர் அளவில் 16 என பதிவாகி இருந்தது. அன்றைய தினம் பிற்பகல் 340 மணிக்கு ஏற்பட்ட அதிர்வு 65 ஆக பதிவாகி இருந்தது. 8ஆம் திகதி காலை 9.25 முதல் 9ஆம் திகதி பிற்பகல் 3 மணி வரையான 30 மணி நேர காலப் பகுதியில் மேற்படி இரு பாரிய நில நடுக்க முட்பட, ஏறக்குறைய 140 முறை நில நடுக்கங்கள் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். போர்க்கால நிலைமையின் அடிப்படையில் உடனடியாக அப்பகுதிக்கு அனுப்பப்பட்ட இராணுவத் தினர் பிணங்களை மீட்கும் நடவடிக்கைளில் ஈடுபட்டனர். இதற்காக பொக்ரைன் மற்றும் கிரேன்கள் இராணுவத்தினரால் பயன்படுத்தப்படுகின்றன, எங்கும் பிணக்குவியலாகக் காட்சியளிக்கும் அப்பகுதியில் தோண்டத் தோண்ட பிணங்களாக வருவதாக மேஜர் ஜெனரல் தரத்திலான இராணுவ உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இவ்வழிவுகளின் உச்சக்கட்டமாக பாலக்கோட் என்ற நகரில் 3 பாடசாலைகளின் கட்டிடம் நொறுங்கி வீழ்ந்ததில் 400 மாணவ மாணவியர் உடனடியாகப் பலியானார்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து மரண ஒலங்களும் முனகல் சத்தங்களும் கேட் கின்றது. ஆனால் இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கியவர்களை உடனடியாக மீட்க முடியவில்லை என இஸ்லாமாபாத்தின் பொலிஸ் கமிஷனர் கரம் உஸ்மானி தெரிவித்தார். இதேவேளை பள்ளிக் குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டபோது அதனைப் பார்த்து பெற்றோர் கதறி அழுதது கல் நெஞ்சையும் கரையச் செய்வதாக இருந்தது.
அமன் சேது பாலம் சேதம்
இந்திய-பாகிஸ்தான் உறவுப் பாலமாக இருந்த பஸ் போக்குவரத்து பாதையில் உள்ள அமன் சேது பாலம் (அமைதிப்பாலம்) சேதமடைந்துள்ளது. இதனால் ரீநகர், முசாபராபாத் பஸ் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவினால் பல வீதிகள் துண்டிக்கப்பட்டு விட்டதனால் மீட்புப்பணிக்கு தரைமார்க்கமாக இராணுவத்தினரால் செல்ல முடியாமல் உள்ளது. எனவே ஹெலிகொப்டர் மூலமாகவே சென்று வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதி எங்கும் சுடுகாடு போலவே காட்சி அளிக்கிறது. இறந்த உடல்களைக் சுற்றி உறவினர்கள் கதறி அழும் காட்சி நெஞ்சைப் பிழிவதாக ராய்ட்டர் செய்தி யாளர் கூறினார். பயத்தின் காரணமாக மக்கள் விடிய
விடிய வீதிகளிலும் 6ெ பீதியோடு நேரத்தைக்
சர்வதேச உதவிை
நில நடுக்க அணி ஜனாதிபதி பேர்வஸ் மு அலியும் ஹெலிகெர் பார்வையிட்டனர். இதன்
பாகிஸ்தானு
32 L 6or Lç Ld
ஜப்பான், ஐரோப்பிய
நிதி உதவிகள்
உலக வங்கி 20 மில் ஆசிய அபிவிருத்தி வ பிரிட்டன் 100000 பவுல ஐ.நா. 100000 டொலர் சீனக்குடியரசு 6.2 மில் செக்குடியரசு 1 மில்லி பெல்ஜியம் 300000 ெ ஐரோப்பிய யூனியன் அமெரிக்கா 100000 ெ அவுஸ்திரேலியா 3800
மீட்புப்படை, தளபாட 2
அமெரிக்கா, ஜப்பான் செக்குடியரசு, சீனக்கு
இஸ்ரேல் தேசத்தின் உ
இஸ்லாமிய குடியரசா6 இல்லாதபோதும் இஸ் அவசர அத்தியாவசிய
படைத்துள்ளமை விசே
உரையாடிய முஷாரப், அனர்த்தம் அழிவுகளையும் தற்போது திட்டவட்டமாகக் : எமக்கு உதவுவே த்ததுடன் இந்த நிலநடு வாக அறிவித்து 3 நாள் : பிரகடனம் செய்தார்.
மண்ணில் உதித்தது: 17.06.1971 மக்களுக்காய் மரித்தது: 09.10.1995
கப்டன் பாலன் செல்வகுமார் (ரகு)
- லெப்டினண்ட் ஆசைப்பிள்ளை
மோகனதாஸ் (தாஸ்)
மண்ணில் உதித்தது: 09.03.1969 மக்களுக்காய் மரித்தது: 09.10.1995
3.gisia.T! 2iä
உங்களுக்காக அழு ஈரம் இன்னும் கா அழியாத உங்கள்
இனிய
எங்கள்தலை தொடர்கிறது
அத்தடைதகர்த்து
09.10.95 இல்
கொழும்ப
அமைந்திருந்த FF. L. f. Lq புலிகள் தாக்கியபோது வி
ஈழ மக்கள் இனநா ஒக், 13 - 19, 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க அனர்த்தங்கள்
a - N7 N1 Vu pக்கிய அ) حصحک
-1A "寺」通GJ 画地通商I手 ட வெளிகளிலும் பதற்ற த்துகின்றனர். Y>سے 阙 முஷாரப் கோரினார் -ܥܣ ܢ ܢܝ ܟ- ܗ=`”
சிதறி ஓடிய செய்தியாளர்கள்
9ஆம் திகதி பாகிஸ்தான் செய்தித்துறை அமைச்சர் அலுவலகத்தில் உள்துறை அமைச்சரின்
த்தங்களை பாகிஸ்தான்
ஒரப்பும் பிரதமர் சவுகத் ரில் சென்று நேரடிப்
இந்தியாவின் இராஜதந்திரம் இந்த நிலநடுக்கத்தினால் இந்திய
ன்னர் செய்தியாளர்களிடம்
பேட்டிக்கு ஏற்பாடாகி இருந்தது. இதற்காக, சர்வதேச
க்கு கிடைக்கும் சர்வதேச உதவிகள் ட்புப் படை உதவி வழங்கிய நாடுகள்
பூனியன், அமெரிக்கா,
பியன் அடொலர்கள்.
ங்கி 10 மில்லியன் அடொலர்
1856T
லியன் டொலர் யன் ாலர்
ாலர் 0 டொலர்
தவி, டென்ட்கள், மோப்ப நாய்கள், உணவு, குடிநீர் வழங்கிய நாடுகள்
பிரான்ஸ், துருக்கி, கிறீஸ், சுவிஸ்சர்லாந்து, ரஷ்யா, ஜேர்மனி,
U3.
நவி
ா பாகிஸ்தானுக்கும் யூத நாடான இஸ்ரேலுக்கும் உறவுகள் ஏதும் ரேல் அரசானது நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு உதவிகளை வழங்கி புதிய உறவிற்கான அத்தியாயத்தைப்
- அம்சமாகும்.
36 மில்லியன் டொலர்
ܐܢܬܬܐ .
இது நாம் எதிர்பாராத , மரண எண்ணிக்கையும்
கூறமுடியாது. சர்வதேச ஸ்டும் என வேண்டுகோள் }க்கத்தைத் தேசிய பேரழி நுககம அனுஷடிககுமாறு
இ . .
ѣ
ந எங்கள் விழிகளில் ப்ந்துவிடவில்லை.
லயின் சரித்திரத்துக்கு
த்தீர்கள். டந்துவி
மற்றும் உள்ளுர் செய்தியாளர் பெருந் தொகை யினர் அங்கு திரண்டிருந்தனர். இவ்வேளை நிலநடுக்க அதிர்வினால் மேற்குறிப்பிட்ட அமைச்சு கட்டடிடமும் ஆடியது. இதனால் அங்கு கூடியிருந்த செய்தியாளர் கள் தப்பினோம் பிழைத்தோம் என தலை தெறிக்க ஓடியதுடன் பத்திரிகையாளர் மகாநாடும் இரத்துச் செய்யப்பட்டது.
·
ட்டபோதும்
প্তঃ
மந்துகொண்டு வனின் வழிகாட்டலில்
மக்கள் பணி.
கட்டுப்பாட்டு காஷ்மீர் பகுதிகளிலும் கணிசமான சேதம் ஏற்பட்டுள்ளது. குப்வாரா மாவட்டம் மற்றும் பாரமுல்லா மாவட்டப் பகுதிகளில் கணிசமான கட்டிடங்கள் அடியோடு தரைமட்டமாகி விட்டன. பலியானவர்கள் தொகை ஏறக்குறைய ஆயிரமாக இருக்கும் அதேவேளை, பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்தும் உள்ளனர். இதில் 19 இராணுவ வீரர்கள் மற்றும் 3 எல்லைப்படை வீரர்களும் அடக்கம், பல கோடி ரூபா சொத்தழிவும் ஏற்பட்டுள்ளது.
ஆனால் இதைப்பற்றி எல்லாம் இந்திய அரசு அலட்டிக் கொள்ளவுமில்லை சர்வதேச உதவியைக் கோரவுமில்லை. மாறாக தேவையானால் பாகிஸ்தானுக்குத் தனது மீட்பு படையினரை அனுப்பத் தயாராக இருப்பதாகவும் அறிவித்தது.
பிராந்திய வல்லரசாகத் தன்னை நிலை நிறுத்த பாடுபடும் இந்தியா கடந்த வருடம் மிக மோசமாக சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட போதும் தனக்கு ஏற்பட்ட பாரிய இழப்புகளைத் தாங்கிக் கொண்டு, அமெரிக்கா உவந்தளிக்க முன்வந்த உதவியையும் ஏற்றுக்கொள்ள மறுத்ததுடன் அண்டை நாடான இலங்கைக்கும் மீட்பு படைகளை அனுப்பி தான் ஒரு சொந்தக் காலில் உறுதியாக நிற்கக்கூடிய பிராந்திய வல்லரசு என்பதனை வெளிப்படுத்தியது. அதேபோலவே இந் நிலநடுக்கத்திலும் சர்வதேச உதவி எதனையும் கோரவில்லை என்பதுடன் பாகிஸ்தானுக்கும் தன்னால் உதவி செய்ய முடியும் என கூறியிருப்பதானது ஐ.நா.பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்புரிமை பெறும் இந்திய ராஜ தந்திர நடவடிக்கையின் ஒரு செயற்பாடாகும் என்பது வெளிப்படை
லெப்டினண்ட் கிருஸ்ணபிள்ளை
உதயகுமார் (வரதன்) மண்ணில் உதித்தது: 09.08.1967 மக்களுக்காய் மரித்தது: 09.10.1995
ன் இருப்பினும்
எம் இலக்கினை
வெறவலொக் வீதியில் பி. அலுவலகத்தை ர மரணமடைந்தவர்கள்
கோப்ரல் அரசானந் உதயானந் (குட்டி) மண்ணில் உதித்தது: 22.01.1973 மக்களுக்காய் மரித்தது: 09.10.1995
Lafiti & GTeff (FF-7.p.7.)
疆

Page 18
Gპლub எழுத்தாளர்கள் Gesing எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
குழப்பினார் எச்.டபிள்யூ
இலங்கை தூது கோஷ்டியின் தலைவர் எச்.டபிள்யூ ஜெயவர்த்தனா ஆரம்ப உரையை நிகழ்த்தினார். இலங்கை அரசாங்கம் தனது யோசனைகளை முன் வைப்பதாகக் கூறிய அவர், மாவட்ட மற்றும் மாகாண சபைகளுக்கான நகல் மசோதாவையும் பத்தாவது அரசியல் யாப்புத் திருத்தத்தையும் கலந்துரை யாடலுக்கென முன்வைத்தார். அதிகாரப் பகிர்வுக்கான எந்த ஏற்பாடும் ஒற்றையாட்சி அரசியல் யாப்புகளுக் குள்ளேயே மேற்கொள்ளப்படுமென்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மொழி,
வாய்ப்பு சம்பந்தமான பிரச்சினைகளுக்குரிய
தலைக் கூட்டணி யையும் தீவிரவாத இயக் கங்களின தலைவர்களையும் எச்.டபிள்யூ ஜெயவர்த்தனா கேட்டுக் கொண்டார்.
இலங்கையிலுள்ள சகல தமிழ் மக்களையும் பிரதிநிதித்துவம் செய்வதற்குத் தமிழ் குழுக்களுக்கு இருக்கக் கூடிய உரிமை குறித்து இலங்கை அரசாங் தமிழ் குழுக்கள் முன்வைத்த நான்கு கோரிக்கைகளையும் எச்.டபிள்யூ ஜெயவர்த்தனா நிராகரித்தார். இலங்கையிலுள்ள சகல தமிழர்களுக்கும் பிரஜாவுரிமை வழங்கப்பட வேண்டுமென்ற நான்காவது கோரிக்கையை முதலாவதாக முன்வைத்து எச்.டபிள்யூ ஜெயவர்த்தன பேசினார். சர்வகட்சி மாநாட்டில் இந்திய வம்சாவளி மக்களின் தலைவர்களான இ.தொ.கா.வுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் நாற்பதாயிரம் நாடற்றவர்களுக்குப் பிரஜாவுரிமை வழங்க இணக்கம் காணப்பட்டதாகவும் எச்.டபிள்யூ ஜெயவர்த்தனா தெரிவித்தார். தமிழீழத் தீவிரவாதக் குழுக்களுக்கு இந்திய வம்சாவளி மக்களைப் பற்றிப் பேச எவ்வித உரிமையுமில்லையென்று வாதிட்டார். ஏனைய முன்று கோரிக்கை களையும் வழங்கினால் அது தமிழீழம் வழங்கியதற்குச் சமனாகும் என்று கூறி அவற்றையும் ஜெயவர்த்தனா நிராகரித்தார்.
கத் தூது கோஷ்டி கேள்வி எழுப்பியது. பயங்கரவாதம், வன்செயல் மற்றும் பிரிவினை பற்றி எச்.டபிள்யூ ஜெய வர்த்தனா தமிழர் தரப்புக்கு விளக்கம் கொடுத்தார். அதே பாணியிலேயே தமிழர் தரப்புகளும் பதிலளித்தன.
கலந்துரையாடலின்போது ஒரு தடவை ஆத்திரமுற்ற இந்திய வெளியுறவுச் செயலர் ரொமேஷ் பண்டாரி, ரெலோ தூதுகோஷ்டி சார்பில் ஆஜரான சத்தியேந் திராவை நோக்கி "நேரத்தை வீணடிப்பதற்கு இந்தியர் களென் ன முட்டாள் களென்று நினைத்துக் கொண்டீர்களா?" என்று கேள்வி எழுப்பினர். இதனால் ஆத்திரமுற்ற தமிழ் பிரதிநிதிகள் கலந்துரையாடல் நடைபெற்ற மண்டபத்தைவிட்டு வெளிநடப்புச் செய்தனர்.
அதிகாரப் பகிர்வின் அடிப்படை அலகு மாகா ணங்களாக அமைய வேண்டுமென்று தமிழர் தரப்புகள் தமது முதலாவது கோரிக்கையை முன்வைத்தன. இரண்டாவதாக சிங்களம் மட்டும் கொள்கையினால்
(அரசியல் தொடர்) ஏற்பட்டிருக்கும் சகல சமத்துவமின்மைகளும் நீக்கப்பட வேண்டும். அதாவது சட்டரீதியாக, அரசியல் யாப்பு ரீதியாக சகல சமத்துமின்மைகளும் நீக்கப்பட வேண்டு மென்பதை இரண்டாவது கோரிக்கையாகத் தமிழர்
S.
திம்புப் பேச்சு வார்த்தையை
தரப்புகள் முன்வைத்தன. மூன்றாவதாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இரண்டும் ஒரே மாகாணமாக இணைக்கப்பட வேண்டும். இதனை தமிழர் தாயகமாக அரசியல் யாப்பில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நான்காவதாக நிர்வாக ரீதியிலும் நிதி ரீதியிலும் உண்மையான அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டும். வட மத்திய மாகாணத்தில் தமிழ் மக்களிடமிருந்து சுவீகரிக்கப்பட்ட காணிகள் அவர்களிடம் விரைவாகத் திரும்பிக் கையளிக்கப்பட வேண்டுமென்ற ஐந்தாவது கோரிக்கையும் முன் வைக்கப்பட்டது. சிங்களத்துடன் தமிழுக்கும் தேசிய மொழி அந்தஸ்தும் நிர்வாக மொழி அந்தஸ்தும் வழங்கப்பட வேண்டுமென்பது ஆறாவது கோரிக்கையாக முன் வைக்கப்பட்டது. ஆயுதப் படைகள், பொலிஸ் மற்றும் சிவில் சேவைகளில் தமிழ் மக்களுக்கு விகிதாசார ரீதியான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டுமென்பது ஏழாவது கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது. இலங்கை ஆயுதப் படைகள், முகாம்களை விட்டு வெளியே வரக் கூடாதென்றும் பாராளுமன்றத்துக்கு தமிழ் பிரதிநிதிகள் வருவதற்கு இடைஞ்சலாக இருக்கும் ஆறாவது அரசியல் யாப்புத் திருத்தம் நீக்கப்படவேண்டுமென்றும் கோரிக்கை
.முன்வைக்கப்பட்டது ܝܠ ܐ
செய்ய வேண்டு
மென்பது ஒரு விதி
LT5ub.
தமிழ்க் குழுக்கள்
நான்கு அம்சக் கோரிக் 60 J#5 60) ህ! முன வைத்திருந்தன. 1. தனித் தேசிய இனமாகத் தமிழர்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
2. தமிழர் தாயகப் பகுதிகள் இணைக்கப்பட வேண்டும். 3. தமிழர்களுக்குச் சுயநிர்ணய உரிமை வழங்கப்பட
வேண்டும். 4. சகல தமிழ் மக்களின் தாயகமாக இலங்கை
கருதப்பட வேண்டும். பேச்சு வார்த்தையை இழுத்தடிப்பதே இலங்கைத் தூது கோஷ்டியின் நோக்கமாக இருந்தது. தமிழர் தரப்புச் சார்பாக முதன் முதலாக பேசியவர் அமிர்தலிங்கம் மொழி, கல்வி, வேலை வாய்ப்பு சம்பந்தமான விடயங்கள் சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இப்போது அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பகிர்வின் அடிப்படை அலகுகள், அதிகாரம் பகிரப்படும் விடயங்கள், அவற்றின் அதிகாரங்கள் பற்றி ஆராயப்பட வேண்டுமென்று அமிர்தலிங்கம் வலியுறுத்தினார். இலங்கை அரசாங்கம் முன்னர் முன் வைத்த யோசனைகளெல லாம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குத போதியவை அல்ல என தமிழர்களினால் ஏற்கனவே நிராகரிக் கப்பட்டுள்ளதால் மேலும் முன்னேற்றகரமான யோசனை களை முன்வைக்குமாறு அமிர்தலிங்கம் கோரினார்.
தமிழ் குழுக்கள் முன்வைத்த நான்கு கோரிக்கை களையும் எச்.டபிள்யூ ஜெயவர்த்தனா நிராகரித்தார். இலங்கையிலுள்ள சகல தமிழர்களுக்கும் பிரஜாவுரிமை வழங்கப்பட வேண்டுமென்ற நான்காவது கோரிக்கையை முதலாவதாக முன்வைத்து எச்.டபிள்யூ ஜெயவர்த்தன பேசினார். சர்வகட்சி மாநாட்டில் இந்திய வம்சாவளி மக்களின் தலைவர்களான இ.தொ.கா.வுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் நாற்பதாயிரம் நாடற்றவர்களுக்குப் பிரஜாவுரிடை வழங்க இணக்கம் காணப்பட்டதாகவும் எச்.டபிள்யூ ஜெயவர்த்தனா தெரிவித்தார். தமிழீழத் தீவிரவாதக் குழுக்களுக்கு இந்திய வம்சாவளி மக்களைப் பற்றிப் பேச எவ்வித உரிமை யுமில்லையென்று வாதிட்டார். ஏனைய மூன்று கோரிக்கை களையும் வழங்கினால் அது தமிழீழம் வழங்கியதற்குச் சமனாகும் என்று கூறி அவற்றையும் ஜெயவர்த்தனா நிராகரித்தார்.
தமிழர் தாயகக் கோட்பாட்டையும் வடக்கு, கிழக்கு இணைப்பையும் சிங்கள மக்கள் எதிர்க்கின்றனரென்றும் அவர் கூறினார். சர்வகட்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அவர் புதிய யோசனைகளாக முன்வைத்து அவையே அரசாங்கத்தால் வழங்கப்படக்கூடிய அதிக பட்ச யோசனைகளென்றும் குறிப்பிட்டார். தமிழ் மக்களின் அபிலாசைகளை அரசின் யோசனைகள் ஈடுசெய்யவில்லை என்பதால் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாதென்று தமிழ் தீவிரவாதக் குழுத் தலைவர்கள் நிராரித்தனர். ஆரம்பத்தில் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதில்லையெனத் தமிழ் தீவிரவாதக் குழுக்கள் தீர்மானித்திருந்தன. ஆனால் இந்தியாவின் வற்புறுத்தலிற்கேற்பவே அவர்கள் பேச்சு வார்த்தைகளில் பங்குபற்றினர். கொழும்பு அரசாங்கம் உருப்படியான யோசனைகளை முன் வைக் காத காரணத்தினால் மாநாட்டு மண்டபத்தை விட்டு வெளிநடப்புச் செய்யப் போவதாகத் தமிழர் தரப்புகள் மிரட்டின.
எச்.டபிள்யூ ஜெயவர்த்தனாவின் தந்திரோபாயப் பேச்சு வார்த்தைகள் மாநாட்டில் கலந்து கொண்ட சத்தியேந்திராவையும், சந்திரகாசனையும் ஆத்திரமூட்டின. விசுவாசமான அரசியல் நோக்கோடு இலங்கைத் தூதுகோஷ்டி கணிசமான தீர்வு தேட முன்வராவிட்டால் தமிழீழக் கோரிக்கையை முன்வைக்க வேண்டியேற் படுமென அவர்கள் வலியுறுத்தினார்கள்.
(தொடர்ந்த வடியும்.)
தி ΟΠ 6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

8.
வளாகத்துக்குள் இருந்து அவரை அழைக்கிறாள்.அவள்
தூங்கியிருக்கமாட்டார். சுத்தி பார்க்கிறதுக்காககூட வரலாம்"
அவள் சொன்னதும்
உண்மைதான். வாட்ச்மேன்
எப்போது வேண்டுமானாலும்
வரலாம், வெளியே வரும் போது டார்ச்லைட்டை எடுக்காமல்
வந்தது எவ்வளவு பெரிய முடடாளதனம எனறு அவர தன்னைத் தானே நொந்து கொள்ளத் தவறவில்லை. லைட்
இருந்திருந்தால் குரலுக்கு உரிய
உருவத்தைப் பார்த்திருக்கலாம்.
"சரிம்மா. இந்த நேரத்துல எதுக்காக இங்க நிக்குற
ഞങു്'
"உங்களைப் பார்க்கத்தான் வந்துட்டிருந்தேன். நீங்களே எதிரே வந்துட்டீங்க."
"என்னைப் பார்க்கறதுக்கா. இந்த நேரத்துலயா, - "என்னை நம்புங்க. நான்
உங்க மேல உயிரையே வச்சிருக்கிறேன்."
ரொம்ப நன்றி காலேஜில படிக்கிற பொண்ணுகளுக்கு ಙ್ மேல மரயாதை இருககிறது சகஜம்தான் இருந்தாலும் இது ரொம்ப அதிகம்னு தோணுது'
"நான் சொல்ல வந்தது அதில்லை சார். உங்களை ཨlཨོ4(ཀྱ། ரொம்பவும்
I V afshlari
பிடிச்சிருக்குது'
திடுமென்று பனிக்கட்டி மாதிரி சில்லிட்டிருந்த கை ஒன்று குமாரின் தோள் மீது விழுந்து பதிந்தது. அவர் அந்தக் கையை : 5L) ஒதுக்க முயனறார. ஆனால, முடியவில்லை. அந்தக 605 அநத அளவுககு வலுவுளளதாக இருந்தது.
அவருக்குப் பின்புறத்திலிருந்த பெண் உருவம்
( மிகவும் அழகாகத்தான் இருந்தது. ஆனால, அநத உருவம சட்டென்று மேற்புறமாக
வளர்ந்ததுடன் அதன வடிவமும ಫಣಾ
22-ჯ ჯ8 ” ჯ3
இருப்பதை அவர் உணரவே
இறுக்கிக் கொண்டே வந்தது.
அடைந்தது போல் தோன்றியது. எதோ ஒரு சத்தம்.
மாறத் தொடங்கியது.
பயங்கரமான ஒரு ராஷஸின் (காட்டேரியின்) உருவத்துக்கு அவரை யாரோ மிகவும் மாறிய அது, குமாரின் பத்திரமாகப் பிந்துத் தரையில் அருகிலிருந்த பைன் மரத்தின் ற்க ர்ைந்தது போலிருந்தது. பாதி உயரம் வரை நீண்டது. அடுத்த கண்ம் அவர் தரையில்
தனது மொத்த பலத்தையும் நின்று கொண்டிருந்தார். ஒன்றாகத் திரட்டிக் கடுமையாகப் தொடர்ந்து ஓர் அலறல் போராடியும், குமாரால் அதன் எழுந்தது. அதன்பின் அவருக்கு பிடியிலிருந்து விடுபட எதுவும் ஞாபகமில்லை. முடியவில்லை. மறுபடி கண்விழித்தபோது அந்த உருவத்தின் இரண்டு லேபுக்குள் தனது வழக்கமான கைகளும் குமாரின் கழுத்தின் கட்டிலில் படுத்திருப்பதை மீது பதிந்தன. சட்டென்று தனது உணர்ந்தார். இரவில்
" ", நடந்ததெல்லாம் ஒரு மோசமான கனவுதான் என்று ܡܪ தனக்குத்தானே ஆறுதல் சொல்லித் திருப்தியடைந்தார்.
வழக்கமான காலைக்கடன்களை முடித்துக் கொண்டு குமார் உடைமாற்றிக் கொண்டு புறப்பட்டார். ஸ்டாப் ருமுக்கு வந்தபோது சக லெக்சரர்கள் அங்கு குழுமியிருந்தனர். மணி ஒன்பதரை ஆகியிருந்தது.
வெளிப்புறத்திலிருந்து ஏதோ ஓர் இரைச்சல் கேட்டது. போராட்டக் கூச்சல் என்பது புரிந்தது. சத்தம் நெருங்கிக் கொண்டிருந்தது.
சற்று நேரத்துக்குள் கூட்டம் கூட்டமாக மாணவர்கள் கேட்டைக் கடந்து வெளியேறி மறைந்தனர்.
குமார் என்னவென்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் வெளியே
கால்கள் பூமியிலிருந்து மேற்புறமாக எழும்புவதை உணர்ந்தார்.
நடப்பதெல்லாம் ஒருவேளை கனவாக இருக்குமோ என்று தன்னைத் தானே ஆறுதல் படுத்திக் கொள்ளவும் முடியாதவராகத் தவித்தார்.
காரணம், சுற்றுப்புறம் கண்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. பூமி மட்டத்திலிருந்து தான் வெகு உயரத்தில்
செய்தார்.
வினாடிக்கு வினாடி கழுத்தை
குமாருககு முசசுத திணறியது. - -
அந்த ஒரு கணததுடன தனது மூச்சே நின்றுவிடும் என்று தோன்றியது. வாயைத் திறந்து அலறலாம் என்று முயன்றார். ஆனால், சத்தம் எதுவும் வாயிலிருந்து வெளியேறவில்லை.
மேற்கொண்டு என்ன
செய்யலாம்? பார்த்தார்
யோசிப்பகற்கள். - - - - - : அது யாரோ பைன் மரத்தின் நிகழ்ந்தது. அடியில் நின்று கொண்டிருப்பது
அவரது கழுத்தைப் போல் தோன்றியது. பிடித்திருந்த பிடி மெதுவாகத் இளம் பெண் என்பது தளர்வது போல் தோன்றியது. புரிந்தது.
அவர் பக்கம் முதுகைக் காட்டிக் கொண்டு
(லாசனை லீrs.)
ஒக், 13 - 19, 2005
அதோடு அருகிலிருந்த பைன் மரமே மொத்தமாக அதிர்ந்து குலுங்கி பிறகு விறைப்பு

Page 19
மனிதர்கள் பலர் எப்போதும் வேதனை சூழ்ந்த முகத்துடன் இருக்கக் காரணம் என்ன?.
இதைப் பட்டியலிட ஆரம்பித்தால் அது முடிவில்லாமல் போய்க்கொண்டே இருக்கும். பெரும்பாலானவர்கள் சொல்கிற பதில் எதிர்காலம் பற்றி பயம்! என்பதாக இருக்கும். அதுவும் ஒரு காரணம். உண்மையில் என்னைக் கேட்டால் மனிதனின் துயரத்துக்கு முக்கிய காரணம் - கடந்த் காலத்தின் நினைவுகளில் உண்டாகிற பாரம்,
இரண்டாவது எதிர்காலம் முதலில் கடந்த காலத்தை எடுத்துக் கொள்வோம். கடந்த காலத்துக்கு இறந்த காலம் என்றுகூட ஒரு பெயர் உண்டு.
ஆனால், மனதளவில் அதை நாம் இறக்க விடுவதே இல்லை! இறந்த காலத்தையும் நாம் தேவையில்லாமல் நெஞ்சிலே சுமந்துகொண்டு கஷ்டப்படுகிறோம். அவர் யாருக்குமே தலை வணங்காத ஊர் பெரியவர் அந்தக் கிராமத்தில் ஒரே ஒரு நபரின் முன்பு மட்டும் அவர் தலைகுனிவார். அந்த நபர் அந்தக் கிராமத்தின் முடிதிருத்தும் தொழிலாளி அன்று அந்தப் பெரிய மனிதருக்கு முடிதிருத்தியபடியே அந்தத் தொழிலாளி பேச்சுக் கொடுக்கிறார்.
'உங்கள் வயலில் அறுவடைக்காகக் காத்திருந்த நெற்பயிர்களுக்குத் தண்ணீர் பாயவிடாமல் பக்கத்து நிலத்துக்காரன் தடுத்து விட்டானாமே! அதனால் உங்களின் அத்தனை பயிர்களும் கருகி நாசமாகப் போய்விட்டதாமே"
"அதைப்பற்றி ஞாபகப்படுத்தாதே" கண், காதுகளிலிருந்து எல்லாம் புகை வரும் அளவுக்குப் பெரிய மனிதர் கோபத்தோடு கர்ஜிக்கிறார்.
"சரி.அதை விடுங்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பு
எச்சரிக்கிறார்!
கடைசியில் சுத்த முடிவெட்டிக்கொண்டு எழுந்தபோது அந்த ( தொழிலாளி சொன்ன
உங்களைவிட்டு ஓடிப்போன மனைவி பற்றி ஏதாவது தகவல் கிடைத்ததா?”
"எதைப் பற்றியும் பேசாதே. வாயை மூடிக்கொண்டு உன் வேலையை மட்டும் பார்" . பெரியவர் மீண்டும்
முரசு குறுக்கெழுத்துப் பே
彰
இதனால் குறு நெஞ்சங்
ஒழுங்கமைப்பில் ஏற்பட்ட தவறு காரணமாக கடந்தவாரம் குறுக்கெழுத்துப்போட்டி இல 141 ஏற்பட்ட தவறுகள் களையப்பட்டு மீளவும் இம்முறை ஒழுங்கமைக்கப்பட்டு தரப்படுகின்றது.
குறுக்கெழுத்துப் போட்டி அபிமான க்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மனம் வருந்துகிறோம். ஆ.
குறுக்கெழுத்துப்போட்டி இவ140க்கான Ef'll 250 ellun usi hlusi ég
திருமதி பிசத்தியேந்திரன், கேலன்கடுவ பிளேஸ்,1ஆம்
1. திருமதி. ஆர். தயாபரன், தெகிவளை. 2. சுஹைர் அகமட் 4ஆம் குறிச்சி, ஆலிம் நகர் 3. பெரியசாமி இந்திரன், அப்பர் டிவிசன், றொசல்ை 4. ப்ரியாமணி சிவநாதன் 3916 தாண்டிக்குளம், வ
5. யசோசினி தில்லைராஜா, 6ஆம் ஒழுங்கை, கல் 6. யூஎல்.எம். தாஜுன்நிஷா,33 A, பசார் வீதி, க
1. ஆர் ராகுலன், 15 பிரதான விதி நீர்கொழும்பு
6 8 ராதிகா விக்னேஸ்வரன், 6. சம்பியன் வீதி, யாழ் 9. எம்.எச். றிஸ்வான் முகமட் 2 கல்தேவ பிளேஸ்
13 14 15
10. பரீனா இஸ்மாயில், 17 றேல்வே றோட் கடுகன
இடமிருந்து வலம் குறுக்கெழு : ಹಾ.140
17 1. ஆசான் என்று கூறலாம். 1 .. 2
இதிரும்பியுள்ளது. தே ) த
4. 10, #### வி 6 2413. தசரதனின் மனைவிகளுள்
ஒருத்தி இவள் இராமனின் தாய் ܘܠ ܐ 1 120 ܠܠܘ 21. உணர்வுகளில் ஒன்று
வயிற்றுடன் தொடர்புடையது. b 30|திரும்பியுள்ளது.
23. குன்று என்றும் AQ GaFIT sù6)61)Tib,
28. ஆயுதம் என்றும் ll , 36|பொருள்படும் திரும்பியுள்ளது) | இ | ே 31 ஒரு நாட்டின் அல்லது 14
at & xy
போட்டி விதிகள்:
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 18.10.2006 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்பு
வேண்டிய முகவரி :
குறுக்கெழுத்துப் போட்டி இல-142 தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772,
கொழும்பு,
தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக
கூட்டத்தின் நிர்வாகியை இப்படியும் கூறலாம் (குழம்பியுள்ளது) மேலிருந்து 1. இலங்கையில் கன்னியாய் வெந்நீரூற்று காணப்படும் 2. கடலிலிருந்து கிடைப்பது பூஜைகளில் பயன்படுத்த 4. நல்லெண்ணெயின் மூலப் பொருள். (தலைகீழ்) 6. யானை என்றும் சொல்லலாம், அணைந்த தணலை 11. வேகம் என்று பொருள். (தலைகீழ்) 15. பதுமை என்று சொல்லாம். சிற்பிகளால் வடிக்கப்ப 22. இதனை பலர் துஷ்பிரயோகம் செய்கிறார்கள், உத்தி (குழம்பியுள்ளது) 24. இரக்கம் என்று கூறலாம். (குழம்பியுள்ளது) 26 மீன் பிடி உபகரணங்களில் ஒன்று (தலை கீழ்)
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
ஒக், 13 - 19, 2005
Qosib
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"ஐயா, நான் அதிகப்
ஊர் பெரியவர் மன்னிக்க வேண்டும். நான் உங்கள் முடிதிருத்தும் வாழ்க்கையில் கடந்த காலத்தில் FT fi : நடந்த விஷயங்களைப் பற்றிப்
பேசியபோதெல்லாம் உங்கள் O உடம்பிலிருந்த அத்தனை முடிகளும் தலை உட்பட கோபத்தில்
சிலிர்த்துக்கொண்டன! முடி திருத்துவதற்கு எனக்கு அது செளகரியமாக இருந்தது! -ಷ್ರಲ್ಲಹಿಲ್ಯ அழகாக முடிவெட்ட வேண்டும் என்ற ஆசையில்தான் அடிக்கடி சிலிர்க்கவிட்டேன்.என்றாலும் நான் செய்தது தவறு. என்னை மன்னித்துவிடுங்கள்
ஆக.கடந்த காலத்தில் நாம அடைநத நஷடங்கள, கஷ்டங்கள்.இதையெல்லாம் நினைத்தால் ஒன்று, கோபத்தில் ரத்தம் கொப்பளிக்கிறது. துயரத்தில் D603 ரணகளமாகிவிடுகிறது
இதற்கு அடுத்தப்டியாகத்தான் மனம் கனத்துப் போயிருக்க வருங்காலமும் ஒரு காரணமாகிறது. நாளைக்கு
நடக்குமோ? பல ஆயிரம் முதல் போட்டுத் துவங்கிய வியாபாரம் என்னாகுமோ? (UU19 எதிர்காலத்தைப் பற்றி நினைத்தாலே ஒரே பயம்!
கவலையின்றி வாழவேண்டுமென்றால் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் பற்றி அலட்டிக்கொள்ளாமல் ಟ್ಲಿ' ஒரே வழி
தையலருநது ஒரு தததுவம
என்று யாரைக் கேட்டாலும் ‘கடமையைச் செய், |luရဓာဓား၊ எதிர்பார்க்காதே என்று
பட்டென்று சொல்வார்கள்.
இந்த ஒற்றை வாககயததுககுள புதைநது பொருளைப் பலர் (p(960LDLITEL ரிந்துகொள்வதில்லை!
பலன் என்பது எதிர்காலம் சம்பந்தப்பட்டது. கடமை என்பது கழகாலம எதாகாலததைய நிகழ்காலம் எதிர்காலத்தைப் பற்றிய பதற்றமும் வநதால நிகழகாலம
கிழ் LDTG) Lib, படும் (குழம்பியுள்ளது)
பும் இப்படிக் கூறுவர்.
வது (தலைகீழ்) யோகநிலை என்றும் கூறலாம்.
தினமுரசில் பிரசுரமாகும்.
ᎫᎫᏢ
பிரசங்கித்தனமாகப் பேசியதற்கு நீங்கள்
நிலைதடுமாறும். அதனால்தான் அதை நினைக்க வேண்டாம் என்பது.
அகலம் மிகக் குறைவான, நீளமான இரும்புப் பாதையில் நடக்கச் சொன்னால் நம் எல்லோருக்குமே அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை! அநாயாசமாக நடந்துவிடுவோம்.
அதே ஒற்றையடி இரும்புப் பாதையை இரண்டு உயரமான கட்டடங்களின் உச்சியை இணைப்பது மாதிரி வைத்து விட்டு. கைப்பிடிகூட இல்லாத அந்தரமான அந்தப்
பாதையில் நடந்துபோகச்
சொன்னால்.நமது கை கால் உதறும் நடை தடுமாறும்.தலைசுற்றும். காரணம் - எங்கே விழுந்து தலை சிதறிவிடுமோ 616.ip шшћ!
எதிர்காலத்தைப் பற்றி அஞ்சி நடுங்கும் கணங்களில் நிகழ்காலத்தை காவு கொடுத்துக்கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்! இறைவனின் துளசித்தீர்த்தத்தை இரண்டு கைகளாலும் ஏந்தி, பார்த்து ரசித்து, நாவால் சுவைத்து, அது நமது உணவுப் பாதையில் பயணிக்கும் வரை அதை அனுபவிப்பது மாதிரி நிகழ்காலத்தையும் நாம் அனுபவிக்க வேண்டும். எதிர்காலம் பற்றிய பயத்தில் நாம் மூழ்கிவிட்டால் கண்முன் இருக்கும் மனைவியின் அழகுகூடப் புலப்படாது உணவின் ருசி தெரியாது இயந்திரம் மாதிரி Sub Consciousஆகவே ஜடம் மாதிரி செயல்படுவோம்! இப்படிச் சொல்வதால் எதிர்காலம் பற்றிய திட்டமிடாதீர்கள் என்று நான் சொல்லவில்லை! வருங்காலம் பற்றித் திட்டமிடுங்கள். ஆனால், அதையே நினைத்துப் பயந்து நடுங்காதீர்கள். கடந்த காலம் என்பது துயரம், எதிர்காலம் என்பது புதிர். நிகழ்காலம்தான் ஆண்டவன் நமக்கு அளித்திருக்கும் பரிசு.ஆங்கிலத்தில் சொல்வதென்றால்,
Past is a Misery Future is a Mystery
Present is a Gift That is why we call it as PRESENT
நன்றி: சுவாமி சுகபோதானந்தா. (தொடர்ந்து வரும்.)
V

Page 20
நேரம் செல்லச்செல்ல சந்திராவின் மனமோ அங்கலாய்த்துக்கொண்டிருந்தது. வீட்டில் நிலவிய அமைதியும் அவளது உணர்வுகளைத் தூண்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அவளது துணைக்கு அப்போது இருந்தது அவளு டைய பால்ய தோழி ரோகினி மட்டுமே. சந்திராவின் குடும்பம் ஓரளவு வசதியானது. அம்மா, அப்பா, தம்பி, சந்திரா என நான்கு பேர் கொண்ட சிறிய குடும்பம், அவள் இப்போது உயர்தரத்தில் முதல் வருடத்தில் கல்வி கற்கிறாள். அவளது பெற்றோர், தம்பி மூவரும் அவர்களின் உறவுக்கார வீடொன்றுக்கு திருமணத்துக்கு மதியமே சென்றிருந் தனர். திரும்பி வர தாமதமாகும் என்பதால் சந்திராவின் துணைக்கு ரோகி னியும் அவள் அம்மாவும் வந்திருந்தனர். நேரம் இரவு எட்டு மணியைத் தாண்டிக் கொண்டிருந்தது. "இன்றைக் காவது கரண் பேசமாட்டானா.' சந்திராவின் மனம் ஏங்கியது. 'ரோகினி யின் தாய் இருப்பதால் சுதந்திரமாக பேசவும் முடியாதே.'சஞ்சலப்படவும் செய்தது.
கரண் அறிமுகமே ஆகாத, முகமே காணாத நண்பன். ஒருமுறை கரண் தனது நண்பனின் தொலைபேசி இலக் கங்களை அழுத்தியபோது தவறுதலாக ஒரு இலக்கம் மாறியதில் தொடர்பில்
பேசுறேன். திணேசுடன் பேசணும்."
"ம்.யார் தினேஷ்?" இதுவரை பழக்கப்படாத ஒரு பெண்ணின் குரல் என்பதால் தடுமாறிய கரண், "இது புசல் லாவதானே." கேட்டான்.
"சாரி.ரோங் நம்பர்."என்று கூறி ரிசீவரை வைத்தாள். அப்போது சந்திரா அந்தக் குரலை சட்டை செய்யவில்லை. எனினும் கரண் அதில் தொலைந்து போனான். அன்று முதல், தான் தவறாக அழுத்திய அந்த இலக்கங்களை சிந்தை யில் தெளிவாகப் பதித்துக் கொண்டான். சில மாதங்கள் உருண்டோடின. காலப் போக்கில் அவ்வப்போது தொலைபேசியில் கதைத்து சந்திராவுக் கும் தனக்கும் இடையில் நட்பை வளர்த் துக் கொண்டான்.
சந்திராவுக்கும் கரணி மீது
யிருந்தது.
1ல்கலைக்கழக வளாகம் புதுமுக மாணவர்களின் வரவை மாணவர்கள் காத்து 鲑
குணா. ஒவ்வொருவராக வரத் தொட
மாணவியர் அனைவருமே ஏதே 95 உள்ளே நுழை
utyrsus $576 எண்டாலும் அழவைக ான் குணாவின் நண்பன் "ஓமடா இல்
அவர்கள் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்க பயம்கலந்த அந்த முகநுக
கணாவின் கண்களில் விழுந்தது. அநத | குணா ருந்து அவனால் விழிகளை எடுக்க
முடியவில்லை. கடவுளால் இவ்
ருவத்தைப் படைக்க முடியுமா! :ல் எழுந்தது දෘද්:
த்தில் தேவலோக ல் இறங்கி நடந்து வருவது
வந்தாள் சந்திரா, “ஹலோ நான் கரண்
நல்லதொரு அப்பிராயம் தோன்றி
ஏனைய (ിന്റെ ട്രൂഖങ്ങt
வித பயத்துடன் T. "இண்டைக்கு 参 நது கொண்டிருந்தனர், ! 酶上 வே 癸
கிங் பண்ணுறதில அத்தமி
உருவம் பார்க்காதபோதும் மரியாதை யான, நாகரீகமான, அன்பான அவனது பேச்சு அவளுக்குப் பிடித்திருந்தது. அறிமுகம் ஆகாமலே அவனை உள்ளுக் குள் நேசிக்கத் தொடங்கினாள். இது ரோகினிக்கு மட்டுமே தெரிந்திருந்தது.
கரண் அவ்வப்போது அவளுடன் கதைப்பான். ஆனால் எப்போதும் இரவு ஒன்பது மணிக்குத்தான் கோல் பண்ணி பேசுவான். அப்போதெல்லாம் தனது பேனா நண்பன் என்று கூறி சமாளித்து விடுவாள் சந்திரா. அவன் கதைக்கும்போதெல்லாம் தொடர்ந்தும் கதைக்கவேண்டும் என்ற ஆர்வம் இருந்தபோதும் வீட்டாருக்குப் பயந்து சில வார்த்தைகளோடு நிறுத்தி விடுவாள்.
ஹோம்வேர்க் செய்துகொண்டிருந்த சந்திரா சிறிது தலைவலி காரணமாக படுத் துக்கொள்ள ரோகினி மட்டும் விழித் திருந்தாள்.
"ரோகினி.நான் வீட்டுக்குப் போயிட்டு
வாறேன்.கதவை முடிக்கிட்டு இரு." என்று கூறிவிட்டு ரோகினியின் தாயார் வெளியேறிய மறுநிமிடம் தொலைபேசி அலறியது. நண்பி தூங்கிவிட்டதால் ரோகினிதான் பேசினாள். பேசியது கரண்
$3. --- ன்றை அறியாத அதேநேரம் புதிதா: அறிந்துக்கும் சின்னக் குழந்தை போல ஒரு முகம்
سے یہ محرم
என்பதால் உடனே னாள். அவளும் ஓடிவந்தாள்.
"என்ன சந்திர தூங்கிட்டீங்க."
"ம்.சுகமா இரு
KG
9 . . . . DfT . . .
쳤
இருக்கேன் அப்புறம் என்ன விே ஷம்" ஆர்வமாகக் கேட்டான். "அத. நீ.ங் கதான சொல்லணும்"
நா. 6गा... b. का,ि ``
நாங்க பேசி
இப்போ சரியா ஒரு
606)(UT."
“ம். ஞாபகம் வச் "எப்படி மறக்கரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சந்திராவை எழுப்பி
துள்ளிக் குதித்தபடி : "ம்.மறக்க முடியாதுதான்." ய "என்
:முதலில பேசினது உங்க நே స్ట్రి 1. அதுக்குள்ளே. ஆமா.அப்புறம் கான் . 'அத்தோடு விட்டாரும் க்கீங்களா? 905 வீம் : கரண உங்ககிட்ட விடவே அமைதி கலைந்தது :: sh/856TIT கணும். நிமிடத்தில் மீண்டும் தொலைபேசி :
நாக்கு உலர்ந்தது அவளுக்கு
s मी, கேளுங்க”
கரண்.நீங்க.யாரையாவது லவ் நம்பர்" என்று சர்" زن: يتميزة :32- : "ريالاً
జ్ఞ வைத்தாள். று சத்தமாக கூறி ரிசீவரை ரைக்கும் இ.ல்ல) சந்திராவுக்கு சந்தோசக்கில்
சந்தராவுககு சந்தோச ခွဤန္တီ” မြီ வாாத்தையில் உண்மை நேரம் தூக்கமே వ్రెల్లె స్టో கானடது அவனே தொடர்ந் தான் தூங்கினாளோ தெரியவில்: 'நீங்க 9 காலை ஆறு மணியாக து இரவு அவளுக்குள் தோன் . وہ ............ ہمہ منہ frn“ குத் ஆனா அவருக் :51 எல்லாம் ஜிே
3535/T607 GFLÖLDBI உங்க லவ்வர் யாருன்னே எனக்கர் தெரியாது.நான் :ಸಿ எனககுத் உங்களால கண்டிப்பா முடியும்
էջԱվԼD. ஆனா அவரு யாருன்னு அபபுறம் என்மேல கோபிக்கக் கூடாது. அவரை லவ் பண்றேன்னு இடையில விட்டுப் போயிடக் கூடாது.புரோமிஸ் பண்ணுங்க”
எனன சந்திரா என்னென்னமோ போது ஒ.வென்று கத்தி
சொல்றீர்.” போல் இருந்தது அவளு
"ப்ளீஸ் புரோமிஸ் பண்ணுங்க” அதகாலை கண GHகே. புரோமிஸி.யாருன்னு నల్లో என்பர்களே அப்படியானால்
(Ꮛ L 5T ம் - - எனறு மனதை E. ಜ್ಷರು LDITSir GK ஏற்கனவே ஊகித்திருந்தவன் கரணின் நினைவுகளோடு மீண்டும் ாதம் ஆகுதில் ஓ.கே. சந்திரா.உங்க லவ்வர் கிட்டு அவனது தொடர்புக்காகத் தொடர்ந்தும்
கேட்டு முடிவை சொல்mேன்” காத்திருக்
ருக்கிறாள் சிருக்கீங்களே." தமாக கூறினான். றன யதார்த் p சந்திரா. plgub?” சந்திரிவுக்கு மேலும் தலை சுற்றி "
ဒ္ဓိ Z "இருக்கு போகேல்லை"
"ஏன்?
"இண்டைக்கு உம்மோட கதைக்க வேணும் எண்டு கட் பண்ணிட்டன்"
"என்னோடையா? என்ன கதைக்கப் போlங்க"
"அது.வந்து.நிலா.ஐ.லவ்.யூ" சொல்லி முடிப்பதற்குள் : இறந்து
::::::::::: உனாவை அனுபவததான, அடுதது பயம பறறிக
கொண்டது என்ன சொல்லுவாளோ என்று "என்ன.என்ன சொன்னிங்க'
தன் காதலைச் "ஐ லவ் லா" வார்த்தையை அவன் சொல்ல ့်ဖြိုး (၂မှန္တီးရိုးရုံ" நி ததை எனறு எததனையோ மிகப் பெரிய நகைச்சுவையைக் கேட்டவள் முறை முயனறும போல கலகலவென நகைக்கத் தொடங்கினாள்
குணாவால அதனைச அவள்.இல்லை இல்லை அது.
மறுநாள் பத்திரிகையின் முதல் பக்கத்தில் பிரசுரமாகியிருந்தது அந்தச் செய்தி
க்க விஞ்ஞானிகள் சாதனை.
அமெரிக்க விஞ்ஞானிகள் தாங்கள் புதிதாக உருவாக்கிய ரோபோவை வெற்றிகரமாக இலங்கையில் பரீட்சித்தனர். ஒரு பெண் போலவே தயக்கத்திற்குக் உருவாக்கப்பட்ட அந்த ரோபோ மனிதனைப் காரணம். ஆனால் போன்றே எல்லா வேலைகளையும் செய்கிறது. எப்படியாவது படிப்பது விளையாடுவது,ஓடுவது பேசுவது, சொல்லிவிட வேண்டும் நடனமாடுவது எல்லாமே இந்த ரோபோவினால் என்று அவன் முடியும். இது "ரோபோ போன்று இல்லாமல் ஓர் முடிவெடுத்தான். அழகான பெண் போல இருப்பது இதன் விசேஷம் -------- கடந்த ஒரு வருட காலமாக இலங்கையின்
அன்று அவன் S SS0SSLSS SLLSS S SLSS S SLLLL S SSSSSSJSS நிலாவை முதன் பல்கலைக்கழகம் ஒன்றில் பரீட்சிப்பதற்காக மகலில் பர்ச் மாணவிபோல் அனுப்பப்பட்ட இந்த ரோபோவை NITIní : யாராலுமே ரோபோ என்று அடையாளம் காண, ாமப்பிரியா, நாள் இன்று முடியவில்லையாம் மேலும்.என்று தொடர்கிறது ட்டாஞ்சேனை, எப்படியாவது காதலை இது எங்க நிலா."
சொல்லிவிட வேண்டும் "நான் அப்பவே நினைச்சன், இப்படிப்பட்ட
ஒக். 19, 2005

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நூறு நூறிலும் வி6ை
böööLI LITöö5. :
இதயத்தை இறைவனுக்கு அர்ப்பணிப்போம்)
பகை சுற்றி வந்
ஊதிவிடும் அலட்சியத்
உங்களைப் புரிந்துகொள்ளாத காரணத்தினால் மக்கள் உங்களை ஏற்றுக் கொள்ளாதபோது இறைவன் உங்கள் பக்கம் நிற்பார்.
நான் இப்போது அநுபவிப்பது கடந்த காலத்தின் விளைவாகும். நான் எதிர் காலத்தில் அநுபவிக்க வேண்டியது. நான் இப்போது செய்வதிலேயே தங்கி யிருக்கின்றது.
நோன் பலரைச் சார்ந்திருந்தால் நான் ஏமாறக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாகும்.
வளர்ச்சி இருக்கும்போது மாற்றங்கள் தன்னிச்சையானது. நான் மாற்றத்திற்க்குப் பயந்தால் எப்படி வளர்ச்சி இருக்க முடியும்?
சுயமரியாதையை விருத்தி செய்யா விடின் நான் பிறரது காலடியில் இருக்க வேண்டியதுதான்.
LS SLLLL L L LLLLLL LLLLLL LS
22 ஜே.வி.பி. ஜாதிக ஹெல
உறுமயவின் ஆதரவுடன் பிரதமர் வெற்றி
பெறுவரா?
s - பெ.கோகிலன், ஹட்டன்,
கிங் மேக்கர்கள் என்று கூறிக் கொள்பவர்களின் வங்குரோத்துத்தனம் வெளிப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தால் வெற்றிபெறுவார் போல் தான் தெரிகிறது. வாக்காளப் பெருமக்கள் நல்ல முடிவையே எடுப்பார்கள் என்று நம்புவோம்.
422:$త్ర, &40/9
2IX வெளிநாட்டமைச்சர் என்ற பதவியில் லக்ஷ்மன் கதிர்காமர் விட்டுச் சென்ற இடத்தை அநுரா பண்டாரநாயக்கா வினால் நிரப்ப முடியுமா?
ஏ.கே.பி. தெல்லிப்பளை,
அந்த இடத்தை நிரப்ப முடியாது. நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இடத் தையும் கோட்டைவிடுவார் என்றுதான் தெரிகிறது.
42-త్ర, &45
2x பணத்தை மனிதன் உருவாக்
கினானா? பணம் மனிதனை உருவாக் கியதா?
- என்.எம். ஹப்ஸா, இப்பாகமுவ,
வாழ்க்கை முறையைத் தீர்மானிக்கும்
சக்தியாக பணம் மாறிவிட்டுள்ளதால் உங்
களுக்கு இந்தக் குழப்பம் ஏற்பட்டிருக்
கலாம். ஆரம்பத்தில் கொடுக்கல்
வாங்கலுக்கு பண்டமாற்று செய்த மனிதன்,
பின்னர்தான் பணத்தைக் கண்டுபிடித்தான்.
4 as eata
2x கடமைகளில் அசமந்தத்தனமா யிருக்கும் அரச ஊழியர்களைத் தண்டிக்க இலங்கையிலும் அந்நியன் அவதரித்தால் நிலைமை எப்படியிருக்கும்?
- கமால்தீன், ஏறாவூர் 3,
பாவம் அந்நியன் முறைப்பாடுகளை படிச்சு முடிக்கவே பல ஆண்டுகள் தேவைப்படும்.
464.3 5èse, e.49) a
21 அன்பின் சிந்தியா, எனக்கும் உங்களுக்கும் பிடித்த ஓர் விடயம்?
- கே.மேகசுதன், திருக்கோவில் 2.
இப்படி பதிலே சொல்லத் தேவை யில்லாத கேள்வி கேட்பது
433-ks,0.4673
21x சிந்தியா அக்கா, நடைபெற
இருக்கின்ற ஜனாதிபதி தேர்தல் சம்பந்த மாக தாங்கள் கூறும் கருத்து என்ன?
- ஆர்.குமரேசன், எல்ல.
பிரதானமான வேட்பாளர்கள் இருவரினதும் பின்னணியை அலசி ஆராய்ந்து பார்த்தால் ஒருவர் ஏமாற்றியவர் மற்றவர் கட்சிக்குள்ளேயே ஏமாற்றப் பட்டவர். ஆகவே ஏமாற்றத்தின் வலி
என்னுடைய செயல்கள் யாவும் 5TLU65 : : இறைவனுக்காக எனக் கருதும்போது எல்
லாப் பணிகளையும் நிறைவேற்றுவதில் கண்ட பதிப் L16)L சந்தோஷம் இருக்கும். ಇಂಗ್ಲ
எனது கண்களை மூடிக்கொள்வதில் எவ்வித கள் விம்மின. அர்த்தமும் இல்லை. &
இறைவன் எனது தோழன் என்ற క్ష్మణ్ణి உணர்விலே எந்தச் செயலைச் செய்யும் போதும், சாத்தியமற்றதும் சாத்தியமாகும். சோதனைக்குரிய நேரமே மனிதர் களை மேன்மையாக்குகின்றது. வெற்றிக் குரிய நேரமல்ல.
நீங்கள் உங்களுடைய இதயத்தை இறைவனுக்கு அர்ப்பணித்தால், உங் களுக்கு மாரடைப்பு ஏற்படாது.
தெரிந்தவர் என்பதால் ஏமாற்றமாட்டார் என்று நினைக்கின்றேன். Iణళ?
aaks, 24977 வீர இளங்கோவு
நோக்கியபோது நெஞ் 28 சிந்தியா உலகத்தில் களம் நூறு கன ஆச்சரியமாக நீங்கள் கருதுவது எதை பல நூறு கடந்து வ
எம்ஐ தெளபீக், தெமட்டகொட நூறு
வெற்றிக் கணி
ளிப்பில் - 3:::
வேறு எதை மனித மூளையைத்தான். ö :: இதைவிட வேறு என்னதான் நம்மை வீர மாங்கள் செ ஆச்சரியப்படுத்த முடியும் "இன்னொரு இளங்கோ மனதுக்குள் விஷயம் தெரியுமா? மனித மூளைக்குள் நேராகச் சொன்ன
பல்லாயிரம் கோடி நுட்பமான உயிரணுக் வேறாகவோ நோக்கு
செய்வது கைமாறு க மணியிலும் இனிய ( நாட்டின் நிரந்தர 6
களும் செல்களும் உள்ளன. ஒவ்வொரு செல்லையும் ஒரு மணற்துகள் அளவுக்குப் பெரிதாக்கினால் ஒரு லொறியில் ஏற்ற Upqb.
48zakse, eAgfie
24x நாம் தெரிந்தோ தெரியாமலோ ஒரு பக்கம் சார்ந்து வாழும் நிலை கடமை ஏற்படுகின்றது. இதனால் நமது நடு கட்டு ನಿನ್ನು: நிலைமை அடிபட்டுப் போகின்றது. இது உண்மையும் கூட இதில் உமது கருத்து " ழிமேல் விழியை மணிவேல் ருத்திரா, சின்ன அவன் வருவதை அறி செல்வகந்த இல்லக் கதவை வெ6 திறந்து புன்னகைத்தாள் அட.மாயமோ எ வருவது நான்தான் என்
சார்ந்து வாழ்தல் என்பது சிறுவயதி லிருந்தே தொடர்கிறது, ஒரு குழந்தையிடம் தெரியும்
நீ அப்பா பிள்ளையரி அம்மா பிள்ளையா?? மெய் என்
ர் கேட்டு விடுவதிலிருந்து 1i": எனறு ஒருவர ருந்து ஒலியும் இதயத்தில் எதி தவறான தெரிவுகளோடு எங்களது "வீர இளங்கோ நீ பேராசிரியர்கள் போல் சார்ந்து வாழ்வது அணைத்தான். அ6ை அபத்தமானது. இதற்கு நியாயம் தேடுவது கழுத்துக்குள் உதடுகை அதை விட அபத்தமானது. சிலிர்த்தது தேவை &aks, esSpa பதிந்து நினைவில் {
20% சிங்களப் ே இனவாதிகள் என்றும் பேசும் தமிழ்பேசும் என்னவென்று அழைப் - எம்.எஸ்.ஏ. இ
2x உலக லெவன் அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையில் நடந்த ஒரு நாள் ஆட்டங்களைப் பார்த்தீர் களா?
. வே.சுதர்ஷன், வவுனியா,
ங்களும் சொல் ஆஷல் தோல்வியை ஈடுகட்டிக் எஃ" கொண்ட திருப்தி பொன்டிங்கின் முகத்தில் மென்றால் ஏகப்பிர் தெரிந்தது. பாவம் ஏனைய நட்சத்திர சொல்லிப் பாருங்களே வீரர்களை அனுப்பிவிட்டு காத்திருந்த நாடு களின் இரசிகர்களை அவுஸ்திரேலியர்கள்
நையப்புடைத்து எடுத்து விட்டார்கள் 2% நம்மைச் நட்சத்திர அந்தஸ்துகளையே கேள்விக் அநியாயங்களைத் குறியாக்கி விட்டார்கள். இருப்பதன் மூலம் ந v64ke &3, t497 வகையில் உடந்தை - ታ! 20% எப்படி இருந்த குஷ்பு இப்படி
ஆகிவிட்டாரே? -
- எஸ்தர்ஷினி, திருமலை, இந்தக் குற்ற 2
வடக்கு - கிழக்கில் வ மக்கள் வாழ்ந்து கெ இதே நிலை தொடர்ந் குருரங்களை வாழ் அம்சமாக ஏற்றுக்கெ காட்டு மிராண்டித்தனி போகிறது. ஆயுத முை இனம் மெளனித்துக் கி பழிக்கப் போகிறது. அழுகை எதிர்வீட்டு வேடிக்கைதான்.
குஷ்பு தெரிவித்த கருத்து சரியா? தவறா? என்பது ஒருபக்கமிருக்க, ஒரு தடவை சொன்ன குஷ்புவுக்கு இத்தனை எதிர்ப்புக் காட்டியவர்கள் அதே கருத்தை பல தடவை வெளிப்படுத்திய ஊடகங் களுக்கும் - மற்றவர்களுக்கும் ஒரு எதிர்ப்பைக்கூட காட்டவில்லையே குஷ்பு வெறும் வாய்க்கு அவலாக அகப்பட்டுப் போனார்.


Page 22
یہ پی553
தனது முதலாவது
1946 - 47ssflóð QElálamjög" அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இ  ைட ய ல எடிலேடியில் வைத்து நடைபெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றின் போது இங்கிலாந்து \ அணியைச் சேர்ந்த டி.ஸி.எவன்ஸ்
ஓட்டத்தைப் பெற இ 97 நிமிடங்களைச் 8
செலவிட்டுள்ளார். இவர் இந்த இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 10 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மிகச் சிறந்த விக்கெட் காப்பாளரான கொட்பிலி என்கின்ற டி.ஜி. எவன்ஸ், 1920ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 18ஆம்
திகதி பிறந்தவராவர்.
1946ஆம் வருடம் முதல் 1959ஆம் வருடம் வரையில் 91 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றியுள்ள இவர், விக்கெட்டின் பின்புறமாக இருந்து 219 துடுப்பாட்ட வீரர்களை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். (ஸ்டம்ப் 46, செட்சி 173)
பயனுள்ள துடுப்பாட்ட வீரரான இவர், இரு சதங்கள், எட்டு அரைச் சதங்களுடன்
2,439 (சராசரி 20.49) ஓட்டங்களைப்
பெற்றுக் கொண்டுள்ளார். இவர் பெற்ற
ஆகக் கூடிய ஓட்ட எண்ணிக்கை 104
ஆகும்.
இதே நேரம் 1954 - 55களில் நியூஸிலாந்து ஒக்லண்ட் நகரில் நடைபெற்ற நியூஸிலாந்து அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான டெஸ்ட் போட்டியின் போது நியூஸிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸின் போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 26 ஓட்டங்கள்ை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
இப்போட்டியில் இங்கிலாந்து அணி ஓர் இன்னிங்ஸினாலும் 20 ஓட்டங்களாலும் வெற்றி பெற்றுக் கொண்டது. இங்கிலாந்து அணிக்கு ரீமத் லென்ஹட்ன் தலைமை தாங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதே போன்று, 1954 - 55 களில் ஜமெய்க்காவின் கிங்ஸ்டன் நகரில் அவுஸ்திரேலிய அணிக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையில் நடைபெற்ற இறுதியும் 5ஆவதுமான டெஸ்ட் போட்டியின் போது அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 758 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இந்த இன்னிங்ஸில் 5 சதங்கள் அடங்கியிருந்தன.
இப்போட்டியின் போது 7 சதங்கள் பெறப்பட்டிருந்தன.
அவுஸ்திரேலிய அணிக்கும்
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLLLL LLLL LLLL LLLL LLL LLLL LLLL LLLLLLLLS
ஆப்கானிஸ்தான். 9ஆம் பக்கத் தொடர்ச்சி.
ஓரளவு கணிசமான படைவீரர்கள் வெளியேறிவிட்ட பிறகு, மீண்டும். ஒரு புரட்சி செய்து, கர்சாயின் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு பழைய குருடியைத் திரும்பவும் கதவு திறக்கச் செய்வது அவர்கள் நோக்கம்.
'ஒசாமா இன்னமும் ஆப்கனில்தான் இருக்கிறார் என்கிற ஒற்றை நம்பிக்கையில், அவர்கள் தினசரி கூடிப் பேசி வீர சபதம் செய்துவிட்டு, ரொட்டி சாப்பிட்டுவிட்டு நித்திரைக்குப் போகிறார்கள்.
கர்சாய் தன்னால் முடிந்த அளவுக்கு முஜாகிதின்களையும் தாலிபன்களையும் அடக்கி ஒடுக்குவதற்கான முயற்சிகள் எடுக்கிறார். ஆனால், ஆப்கனின் நிலப்பரப்பு, தேடுதல் பணிக்கு உகந்ததல்ல மலைகளும் பள்ளத்தாக்குகளும் குறைந்த அளவேயான சமவெளிகளுமாக ஆப்கனின் வரை படம் மேடு பள்ளங்களால் ஆனது, இந்தத் தேர்தலில் ஒவ்வொரு ஊருக்கும் வாக்குச் சீட்டுக்களைக் கொண்டுபோகவே திண்டாடித் தவித்துவிட்டார்கள். வாகன வசதிகளெல்லாம் அங்கே அவ்வளவாகக் கிடையாது ஏனெனில், வாகனம் போகச் சாலைகள் கிடையாது. இரண்டு மலை ஏறி இறங்கினால் ஒரு கிராமம் வரும் அடுத்த கிராமத்தை அடைவதற்கு, இன்னும் ஒரு மலை ஏற வேண்டியிருக்கும். ஆகவே,
22
வாக்குச் சீட்டுகளைப் பல வாரங்கள் முன்னதாகவே கழுதைகள் மீது ஏற்றி அனுப்பி விட்டார்கள் (சில இடங்களில் ஒட்டகங்களும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன)
தேசம் முழுவதுமாக மொத்தம் 34 மாநிலங்கள் இருக்கின்றன. அவற்றைத் தொகுதி வாரியாகப் பிரித்து, வேட்பாளர்களுக்கு சிக்னல் கொடுத்ததும், காத்திருந்தது போல் சுமார் 5,500 பேர் தேர்தலில் நிற்க வரிந்து கட்டிக்கொண்டு வந்துவிட்டார்கள். இதில் 25 சதவிகிதம் பேர் பெண்கள் என்பதுதான் வியப்புக்குரியது.
தாலிபன்களின் காலத்தில், பர்தா அணியர்மல் வீதிக்கே வரத் தடை செய்யப்பட்டு இருந்த இனம் அது கணுக்கால் தெரிந்தால் கூட நடுச்சாலையில் உதைப்பார்கள். ரத்தம் சொட்டச் சொட்ட அடிப்பார்கள்.
கேட்க ஒரு நாதி கிடையாது. (பெண்களுக்கு பர்தா
எத்தனை முக்கியமோ, அந்தளவுக்கு ஆண்களுக்கு அங்கே தாடி முக்கியம். தாலிபன்கள் ஒழிந்த போது, ஆப்கன் ஆண்கள் தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள முதலில் செய்த காரியம் சவரம் தான்) அடக்கி வைக்கப்பட்ட சமூகத்தின் தீடீர் எழுச்சியும் மகிழ்ச்சியும், இன்ன மாதிரியான விளைவுகளைத் தரும் என்பது யூகிக்க முடியாத விஷயம்.
ஒட்டு மொத்தமாகக் கெட்டுச் சீரழியலாம் உருப்படியாக எதையாவது சாதிக்கவும் செய்யலாம் ஆப்கான் இரண்டாவது வழியைத் தேர்ந்தெடுத்துச் கொண்டது. கொண்டாட்டங்களெல்லாம் கொஞ்: நாள்தான். ஊருக்கு ஊர் பள்ளிக் கூடங்கள் திறக்கப்பட்டு, குழந்தைகளை எப்பாடுபட்டாவது படிக் அனுப்ப ஆரம்பித்தார்கள்.
கஞ்சா விளைந்த நிலங்களிலெல்லாம் கோதுை
பயிரிட ஏற்பாடு செய்தார் கர்சாய், கிடைத்
சந்தர்ப்பத்தை அவர் சரியாகப் பயன்படுத்திக்கொண்டா என்பது தான் இதில் முக்கியம்.
இந்தியாவோ, சீனாவோ ஜபடபானோ வளர்ச்சி காதையில் நடைபோடுவது பெரிய விஷயமே இல்லை அடிப்படைத் தேவைகளுக்கு என்றுமே குறை:
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கும் இடையில் மேற்கிந்தித் தீவுகளில் நடை பெற்ற 5 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இத்தொடரில் இரு அணிகளிலும் 21 சதங்கள் பெறப்பட்டன. இதில் 12 சதங்கள் அவுஸ்திரேலிய அணியால் பெறப்பட்டதுடன், 9 சதங்கள் மேற்கிந்தித்தீவுகள் அணியினால் பெறப்பட்டது.
1929 - 30களில் க்ரைஸ்ட்ச் சர்ச்சில் நடைபெற்ற தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் இருந்து 1955 - 56 களில் வெலிங்டனில் நடைபெற்ற தனது டெஸ்ட் போட்டி வரை 26 வருடங்களாக 44 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றியுள்ள நியூஸிலாந்து அணி ஒரு வெற்றியையேனும் பெற்றுக்கொள்வதற்குத் தவறி விட்டது.
உலகில் தோன்றியுள்ள தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான எலன் பேர்டர், 93டெஸ்ட் போட்டிகளில் அவுஸ்திரேலிய அணியின் தலைவராக இருந்துள்ளார்.
இதில் 32 போட்டிகள் வெற்றி கொள்ளப்பட்டுள்ளன. 22 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளதுடன் 38 போட்டிகள் 釜 வெற்றி, தோல்வியின்றி நிறைவுபெற்றுள்ளன. i 38: 1984 - 85 முதல் 1993 - 94 வரையில் LL ஒரு தடவையேனும் தனது தலைமைப் i எதிரியைப் புரிந்து
பலன்கள் எப்படி?
4 613 3 15
பிறப்பெண் - 2 கூட்டெண் - 3
எண் கிய சந்திரன் சலனமடை
பதவியை இழக்காமல் தொடர்ந்து 93 கொள்ளுவர் தன்னைத் தேடி வருபவர்களையும், டெஸ்ட் போட்டிகளுக்கு இவர் தன்னை மதிப்பவர்களையும், உயர்த்துவதற்கான தலைமைவகித்திருப்பது வழிவகைகளைக் கூறி, அவர்களிடம் கெட்டிக்காரர் என்ற
ಛೀ..." :ಸ್ತ್ರ್ಯ டுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தைப் பெற்றுக் . ஜ9ருக றங்கமாடடரதள அபபடி ಠೀ? இறங்கிவிட்டால் எவ்வழியிலாவது வெற்றி பெறுவர். இதே நேரம் 1994 - 95களில் பெயர் பிறந்த திகதிக்குப் பொருத்தமானதாக அமையா செலிஸ்டனில் நியூஸிலாந்து அணிக்கு விட்டால், கெட்ட பெயரும், துனபழும உணடாகும எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் இதனால் மனமுடைந்து மாரடைப்பு இரத்தக் கொதிப்பு போது மேற்கிந்தியத் தீவுகள் அணியைச் போன்ற வியாதிகள் வயோதிகத்தில் ஏற்படும் சேர்ந்த கர்ட்னி வோல்ஸ் அணியின் தலைவராகச் செயற்பட்டு அப்போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் 55 ஓட்டங்களைக் கொடுத்து 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றிக் - உ கொண்டுள்ளார். !亂
உலகில் தோன்றிய மிகச் சிறந்த வேகப்  ெ பந்து வீச்சாளரான வோல்ஸ் 1962ஆம் 1 வருடம் ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி ஜமெய்க்காவின் கிங்ஸ்டன் நகரில் பிறந்தவராவர்.
1984ஆம் வருடம் முதல் 2001ஆம் வருடம் வரை 131 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றியுள்ள இவர், 513 விக்கெட்டுகளைக் கைப்பற்றிக் கொண்டுள்ளார்.
- மைநதன
இல்லாமல் வாழ்ந்து பழகிவிட்டவர் நாம்,
ஆனால், ஆப்கன் போன்ற ஒரு பரம தரித்திர தேசம், தனது சோக காலத்தை மறந்துவிட்டுப் புத் துணர்ச்சியுடன் வீரநடை போடுவதும், ಟ್ಗಳ್ಗು 0:16 ಘ್ವಿ நடத்தி, I" ட்டுத் ழி லை சம்பந்தமான தொழில் வாககு, போடடு ஆடச செயய நனைபபதும, J2 s و با ۱۷ می برنامه : பிறதேசங்களின் உதவிகளைக் அழகுச் சாதனங்கள், புத்தகக்கடை, பாத்திரக்கடை ಅತಿಗ್ಹರಿಹರಿಸಲ್ಪಹಿಣಾ ಶಿಸ್ಡನ್ಲಿ: ಬ್ಲೌಗ್ಹ೩ அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் எப்படியும் போன்றவைகள் இந்த எண்ணிக்கைக்காரர்களுக்கு ஆப்கனில் உருப்படியாக ஓரிரண்டு கட்சிகளாவது ஏற்றவை தோன்றி, ஜனநாயகம் வளர்க்கப் பாடுபட ஆரம்பிக்கலாம். பழைய முஜாகிதீன் முல்லாக்களே Bi 篷 மனம் திருந்திய மைந்தர்கள் ஆகலாம். எதுவும் இந்த எண்ணிக்கைக்காரர்களுக்கு மூட்டுவலி, நடககலாம. மாரடைப்பு மலச்சிக்கல், தலைவலி, வயிற்றுக்கோளாறு ஏனெனில் பொருளாதாரம் நாசமாகும்போதுதான் போன்றவைகள் வரலாம். இவர்கள் பெயரை நல்ல :." முறையில் அழைத்துக்கொள்ளவதாலும் வைடூரியம் கூடுகிறது. கல்வி வாய்ப்பு குறையும்போதுதான் 3. ணிவதாலும் மேற்குறிப்பிட்ட கெட்ட பலனகள கலவரங்கள் அரங்கேறுகின்றன.
பெயர் அமைக்கும் முறை 22 ܘܹܼܲܝ݂ܰ ་་་་་་་་་་་་་ ་་་་་་་་་ ་་་་ இந்த எண்ணிக்கைக்காரர்களுக்குச் சந்திரனும்
குருவும் அமைந்திருப்பதால், புதன் ஆதிக்கமான 14, ! 23, 4,50, 59 போன்ற எண்களிலும், குரு ஆதிக்கமான 39 போன்ற எண்களிலும் பெயரை அமைத்துக்
ஹமீத் கர்சாய் போகும் பாதையின் குறுக்கே எமது வடக்கு - கிழக்கில்தாமே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் எனக் கூறிக்கொள்ளும் - மக்களின் நலனில் அக்கறை இல்லாதவர் போன்றோர் மீண்டும் எட்டிப் பார்க்காத பட்சத்தில் ஆப்கானிஸ்தான் பிழைத்துவிடும். சந்தேகமே இல்லை.
Diġer ၄:4, 13 - 19, 2005,

Page 23
Cxxxx
பேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிககையாக அமமை குததும (Waccination) முறையைக் கண்டு பிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கிலேய மருத்துவ அறிஞர் எட்வர்டு ஜென்னர் (Edward Jenner) 9,6JTj.
ஜென்னர் கண்டுபிடித்த அம்மை குத்தும் முறையின் பயனாக இன்று உலகிலிருந்து அம்மை நோய் பெரும்பாலும் அடியோடு ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் முந்தைய நூற்றாண்டுகளில் இந்த அம்மை நோய் எத்துணை கோரமாக உயிர்களைக் கொள்ளைகொண்டு வந்தது என்பதை இன்று நாம் மறந்துகொண்டு வருகிறோம். அம்மை நோய் ஒரு பயங்கரத் தொற்று நோயாக இருந்தது. ஐரோப்பாவில் வாழ்ந்த மக்களில் பெரும்பான்மையினர் தங்கள் வாழ்வில் எப்போதாவது ஒரு முறை இந்தக் தொற்று நோயால் பீடிக்கப்பட்டனர். இந்நோய் மிகக் கொடியதாக இருந்தமையால், இந்த நோய் கண்டவர்களில் 10% - 20% பேர் மாண்டு போயினர். உயிர் பிழைத்தவர்களில் மேலும் 10% அல்லது 15% பேர் அம்மைத் தழும்புகளால் நிரந்தரமாக விகாரமடைந்தனர். அம்மை நோய்க் கொடுமை ஐரோப்பாவோடு நின்றுவிடவில்லை. வட அமெரிக்கா முழுவதிலும் இந்தியா, சீனா ஆகிய நாடுகளிலும், உலகின் வேறு பல பகுதிகளிலும் அம்மை நோய் கோரத் தாண்டவமாடியது. எல்லா இடங்களிலும் குழந்தைகளே இந்நோய்க்குப் பெரும்பாலும் பலியாயினர்.
இக்கொடிய நோயைத் தடுப்பதற்கு நம்பகமானதொரு முறையைக் கண்டுபிடிப்பதற்குப் பல ஆண்டுகளாக உலகெங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஒரு முறை அம்மை நோய் பீடிக்கப்பட்டு உயிர் பிழைத்த ஆளுக்கு அந்நோயிலிருந்து தடைகாப்பு (Immune) ஏற்பட்டுவிடுகிறது என்பதும், அதனால் அவரை இரண்டாம் முறை அம்மை நோய் தாக்காது என்பதும் நீண்ட காலமாகவே அறியப்பட்டிருந்தது. கீழ்த்திசை நாடுகளில், இலேசான அம்மை நோய் கண்டவர்களின் உடலிலிருந்து எடுத்த ஏதாவதொரு பொருளை, உடல் நலமுடையவர்களின் உடலில் ஊசி மூலம் செலுத்தும் முறை வழக்கத்தில் இருந்தது. இவ்வாறு ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்ட ஆளுக்கு, மிக இலேசான அம்மை நோய் மட்டுமே பற்றும் என்றும், அதிலிருந்து குணமடைந்த பின்பு அவருக்கு அந்நோயிலிருந்து தடைக் காப்பு ஏற்பட்டுவிடும் என்றும் நம்பினார்கள்.
இதே முறையை 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேரி ஓர்டே LDTGiGL(5 ftDT.g. (Lady Mary Wortley Montagu) இங்கிலாந்தில் புகுத்தினார்.
DCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCD
3. 3. :হি:২
ః
8594 وقت لقيتھ (ز
அங்கு, ஜென்ன” ருக்கு முன்பு பல ஆண்டுகள் இந்த முறை பெருமளவில் வழக்கிலிருந்தது.
ஜென்னருக்கே கூட, அவரது எட்டாம் வயதில், அம்மைப் பால் ஊசி போடப்பட்டது.
பயில்பவராகச் சேர்ந்த உடல் உட்கூறியல் ப மருத்துவமனையிலும் உ 1792ஆம் ஆண் உ ஆண்ட்ருே கழகத்தி
ஆயினும், இந்தப் பட்டம்
புதுமையானதடுப்பு தமது முறையில் மிக ஆபத்தானதொரு
குறைபாடும்
பசுக்களின் மடுக்க புண்ணாக்கும் 'கோ ல என்னும் மென்மையான கண்டவர்களுக்கு, அத நோய் வரவே செய்யா வாழ்ந்த வட்டாரத்திலி பண்ணைப் பெண்களில் குடியானவர்களிடையிலு நிலவி வந்தது. இந்தக் நோயை மனிதர்களுக் செய்தால், அவர்களை பற்றாது என்ற கருத்து இந்த நம்பிக்கையை ( நன்கறிந்திருந்தார்.
இருந்தது. அவ்வாறு அம்மை நோய்ப் பொருள் ஊசி வழியாகச் செலுத்தப்பட்டவர்களில் கணிசமான எண்ணிக்கையினருக்கு அம்மை லேசாகப் பீடிக்கப்படவில்லை. மாறாக, அவர்களை அம்மை நோய் கடுமையாகப் பிடித்து, அவர்களிடம் மோசமான அம்மைத் தழும்புகளை விட்டுச் சென்றது. உண்மையாகக் கூறின், 2% தேர்வுகளில் இந்த ஊசிப் பாலினாலேயே கடுமையான அம்மை நோய் தாக்கியது. எனவே, இந்நோயைத் தடுப்பதற்கு இதைவிட உயர்ந்ததொரு முறை உடனடியாகத் தேவைப்பட்டது.
ஜென்னர் 1749 ஆம் ஆண்டில், இங்கிலாந்தில் கிளவு செஸ்டர்ஷயரிலுள்ள பெர்க்கிலி என்னும் சிறிய நகரில் பிறந்தார். பன்னிரண்டு வயதுச் சிறுவனாக
வியப்புக்கள்
இருக்கும் போதே இவர் ஓர் அறுவை
8~
SöğGıyÖ 2.R.R.Giusei
TIL År:1902005 alon) -
Colts. (அச்சுவினி, பரணி, --- முதற்கால்) தொழில் நன்மை, உயர்ந்த நிலை, பலவிதபேறு மனமகிழ்ச்சி, குடும்பநன்மை, உறவினர் உதவி, பணவரவு உத்தியோக மாற்றம், மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி உயர்ச்சி, புதியகல்வி முயற்சி விவசாயிகள், வியாபாரிகள் இலாபம்
அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 04
( முன்னரை)
தொழில் அலைச்சல், செலவு மிகுதி, பெரியோர் பகை உறவினர் உபத்திரவம், விண்குறை கேட் டல், உத்தியோக நன்மை, மேலதிகாரிகள் கெடுதி, ர்ைகல்வி குழப்பம், வெளியிடக் கல்வி, விவன்கள், வியாபாரிகள் மத்திம இலாபம், அதிர் நாள்: வெள்ளி, அதிஇலக்கம் 06
ஒக், 13 - 1
A 2. இபம் : .
(கார்த்திகைப் பின் முக்கால், 反 ரோகிணி, மிருகrரிடத்து ས།
மிதுனம் : (மிருகசீரிடத்துப் பின்னரை, 3) திருவாதிரை புனர்பூசத்து முன் 2 முக்கால்) தொழில் சிறப்பு பணவரவு புதிய முயற்சி, கெளரவம், மனக்குறை நீங்கும், குடும்ப சுகம், உத்தியோகக் கஷ்டம், மேலதிகாரிகள் உதவி மாணவர்கல்வி மாற்றம், விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் அதிர்ஷ்ட நாள் புதன். அதிர்ஷ்ட இலக்கம் 6.
షాi:
N(புனர்பூசத்து முன்முக்கால்,
Mபூசம், ஆயிலியம்) * தொழில் அலைச்சல், பணவரவு தடை மனக்குழப்பம், விண்குறைகேட்டல், உறவினரால் தொல்லை, உத்தியோகக் கஷ்டம், மேலதிகாரிகள் பகை மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள், குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் திங்கள். அதிர்ஷ்ட இலக்கம் 0.
9, 2005
சிங்கம் : (மகம், பூரம், உத்தரத்து முதற்கால்) தொழில் பகை, பங்காளர்கள் தொல்லை, பணக்கஷ்டம், மனக்கலக்கம்,
உறவினர் தொல்லை, விண்குறை கேட்டல், 06 குடும்பப் பாரம், உத்தியோக சிரமம், மேலதிகாரி கள் தொல்லை, மாணவர் கல்வி கஷ்டம், ! விவிசாயிகள், வியாபாரிகள் கடின உழைப்பு {ନ୍ତିର) அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதி அதிர்ஷ்ட இலக்கம் 01 அதி
saian : உத்தரத்துப் பின் முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை) தொழில் நன்மை, பணவரவு உயர்ந்த நிலை, பெரியோர் உதவி பலவித பேறு வெளியிட
வாழ்க்கை, குடும்ப நன்மை, உத்தியோக மகிழ்ச்சி மேலதிகாரிகள் உதவி மாணவர்கல்வி :
உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் இலாபம், விய அதிர்ஷ்ட நாள் புதன் :
அதிர்ஷ்ட இலக்கம் 6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x xorro
வணக்கமுங்கோ! போன வருஷம் பார்ளிமெண்டில நவராத்திரி பூஜை நடத்திச்சினம் அதோடை விட்டிடுவாங்கள்
எண்டுதான் நினைச்சனான். நான் நினைச்சது பிழைச்சுப் போச்சுது இந்த வருஷமும் இந்துக்
கலாசார அமைச்சின்ர ஏற்பாட்டோடை வரா ாவை பாளமெணடில நடததப நவராத்திரி விழ iளிமெண் த்திட் போட்டினம் போன தடவை அழைச்ச மாதிரியே இந்தத் தடவையும் அழைச்சினம் சரியெண் டிட்டுப் போனன். வழக்கமான செக்கப்புகளை யெல்லாம் முடிச்சுக்கொண்டு போனால், எங்கட சனம் கொஞ்சமும் ரென்சன் இல்லாம கலர்கலரா நிக்கினம். நான் போன நேரம் பூஜையும் ஸ்டார்ட் பண்ணிட்டுது. பூஜையில
ரிடம் தொழில்
TJ. பின்னர், இவர் யார் யார் கலந்து கொண்டிருக்கினம் எண்டு யின்றவாறே მს , கண்டு கொள்வதற்காக முண்டியடிச்சுக்கொண்டு பணியாற்றி சிந்தர் = உள்ள தலையைப் போட்டால் அதிர்ச்சி மேல டில், புனித அதிர்ச்சியாக் கிடந்திச்சுதுங்கோ எங்கட் ኸù LI6N)ã5606ህã5
பல்கலைக் கூட்டமைப்பு எம்பிமாரும் ஜேவிபி. எம்பிமாரும் ல் இவர் மருத்துவப் அரசாங்கத் தரப்பு எம்பிமாரும் ஆக்களை பெற்றார். பின்னர் ஆக்கள் முட்டி மோதிக் கொண்டு நிண்ட 40ஆம் வயதுகளில் - காட்சியைப் பார்க்கனுமே. என்னதான்
கிளவுசெஸ்டர்ஷயர் வெளியாலை வெட்டுறன் குத்துறன் எண்டு வாய் ரில் ஒரு சிறந்த கிழியக் கத்தினாலும் சனத்துக்கு முன்னால மருத்துவராகவும் ஒன்றாச் சேர்ந்து போஸ் குடுக்கிறதில அறுவை இவங்கண்ட நடிப்பைப் பாராட்டி 'செவாலியடர்
ԱԼւմ கொடுத்தாலும் தகுமுங்கோ, அட சொல்ல மறந்து போட்டன் உந்த எம்பிமாரின்ர கூட்டக்கில ஹெல உறுமயவின் எம்.பி.மார்
த்தில ஹெல உறு ரெண்டுபேர் சிரிச்சுக் கொண்டு நிண்டிச்சினம். பூஜை நடந்து கொண்டிருக்கேக்க மற்ற எம்பிமாரெல்லாம் பக்திப் பரவசத்தில் மூழ்கிக் கொண்டிருந்திச்சினம், ஒருவர் மட்டும் கன்னத் தில கையை வச்சுக் கொண்டு இழவு வீட்டுக்கு வந்தவர் மாதிரி நிண்டுகொண்டிருங்தாருங்கோ, அவருககுப பககததல அவரைப படிசசாபபோல
க்குப் பக்கத்தி floëg TÜCC நிண்டுகொண்டிருந்த ஜே.வி.பி. எம்.பி. சந்திரசேகரனிட்ட காட்டிக்கேட்டன். அவரும் பகிடியா வேந்தனார்கிட்ட 'என்ன கன்னத்தில கையை வச்சுக்கொண்டு நிக்கிறியள் எண்டு கேட்கவும். வேந்தனார் என்ன செய்தார்
மருத்துவராகவும்
8. ধ্ৰু
s
தெரியுமோ. நன்றியுள்ளதுக்கு எங்க அடிச்சாலும் காலைத் தூக்கிற மாதிரி கன்னத்தில இருந்த
பெற்றார். கையை எடுத்துப்போட்டு, ஒரு சிரிப்பையும் ாமபுகபை சிரிச்சுப்போட்டு அடுத்த வினாடியே ஆள்காட்டி வைசூரி (C0Wp0x) விரலை மூக்குக்குள்ள ஒட்டினார் பாருங்கோ, ா அம்மை நோய் சே! உந்த மனிசனைத் திருத்தவே முடியாது ன் பின் அம்மை போங்கோ. இவரின்ர கூத்தைப் பாத்துக்கொண்டி து என்று ஜென்னர் ருக்கேக்க பாராளுமன்றக் குழுக்களின்ர பிரதித் தலைவர் சச்சிதானந்தன் திடீரெண்டு வலப் شم بهم، ருநத பால பக்கமாகவும், இடப் பக்கமாகவும் திரும்பி இடம் டையிலும், தேடினார். லும் ஒரு நம்பிக்கை என்னடாப்பா இந்த மனிசன் செய்யுதெண்டு கோ வைசூரி பார்த்தால் அவரின்ர தலைவர் ஆறுமுகம் ஐயா, குப் பிடிக்கும்படி மின்னல் வெட்டுமாப்போலை தலையைக் அம்மை நோய் காட்டிப் போட்டு மறைஞ்சிட்டாருங்கோ. அவர் போயிட்டாரா எண்டு தேடக் கேயே எங்க வி வ LD நில வநதது. மகேஸ்வரன் எம்.பி. காளாஞ்சி வழங்குற ஜென்னரும் நேரத்துக்கு கணக்கா வருவன் எண்டு சொல்லி
வச்ச மாதிரி வந்தாருங்கோ, பூஜை செய்து
தொடரும்.
6Srg5Goo y, dögö58Fgról
C3Bbsr" g26siuaD _6sWlD 6soso <59B5s
0 நான் சொல்வ தெல்லாம் பொய். 6 பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை காதில பூ கந்தசாமி
dS-2ao கொண்டிருந்த பூசாரியார் இவரைக் கண்டு தனிப்பட்ட நட்பிலையாக்கும் புன்னகைச் சாருங்கோ. அந்தா அத பொறுக்க ஏலாம முகம் மாறிப்போயிட்டுது எங்கட சம்பந்தர் எம்பிக்கு என்னதான் இருந்தாலும் வயசுக்கு மூத்தவர் ஒருவர் இருக்கேக்க, முன்னாள் இந்து அமைச்சர் எண்டதுக்காக உந்த முகப் பூரிப்பு சரியில்லை எண் டதுதான் உவரின் ர கவலையாய் இருந்திருக்கும். சரி, அதைவிட்டுப் போட்டு பூஜை முடிய மேடையை நோக்கிப் போவமெண்டால் ஆக்களோட ஆக்களாகப் போகேக்கேயே வேந்தனார், கூட்டமைப்பு பெண் எம்பி ஒருவரிட்ட ஏன் நேரத்துக்கு வரவில்லை
எண்டு கேக்கவும் அவர் நான் நேரத்துக்கு
வந்துட்டன; பின்னால நிண்டனான். உங்கள மாதிரி நுழைஞ்சு கொண்டு முன்னுக்கே வரச் சொல்லுறியள் எண்டு சொன்னார் பாருங்கோ, வேந்தனார் முக்கில இருந்த விரலை எடுத்து பிடறியைச் சொறிஞ்சுக்கொண்டு முன்னுக்குப் போனவை இருக்கப் போற முதல் வரிசையிலேயே தானும் இருக்கவேணுமெண்ட அவசரத்தில போயிட்டா ருங்கோ. எங்க இவர் இடம் பிடிக்கிறாரோ எண்டு நானும் போய்ப் பார்த்தேனுங்கோ,
அவர் கெட்டிக்காரன் தானுங்கோ. முன் வரிசையில இடப் பக்கமாகக் கடைசியா இருந்த இடத்தில போய் இருந்து போட்டார். அதே வரிசையில் வலப் பக்கம் கடைசியில சம்பந்தர் எம்.பி. இருந்தார். ஆனால் வேந்தனாருக்குப் பக்கத்திலயே இரண்டு ஹெல உறுமய எம்பிமாரும் இருந்திட்டினம், பிறகு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகிச்சுது கொஞ்ச நேரத்தாலை ரெண்டு பெடியள் தட்டில திராட்சைப் பழங்களையும், அப்பிள் பழத் துண்டுகளையும், அன்னாசிப் பழத் துண்டுகளையும் கொண்டு வந்திச்சினம். இப்ப என்ன செய்யப்போறார் வேந்தனார் எண்டு உத்துப் பாத்துக் கொண்டிருந்தேனுங்கோ, ஹெல உறுமய எம்.பி.மார் எதை எதை எத்தனை எண்ணிக்கையில எடுக்கினமோ அதே மாதிரி அடிச்சார் பாருங்கோ கொப்பி கட் அடடா அடடா அதுதானுங்கோ வேந்தனாரின்ர கெட்டித்தனம். கடைசியில நவராத்திரி விழா பார்க்கப்போன நான் எங்கட எம்.பி.மாரின்ர கூத்தைப் பார்க்க வேண்டியதாய் போச்சுது
சரி, அதை விடுங்கோ, முக்கியமான ஒரு விஷயத்துக்கு வாறனுங்கோ. அதாகப்பட்டது காலையிலையே வந்திருந்த சனம் பகல் சாப்பிடாம வாடிப்போய் நிண்டிச்சினம். இது மாதிரித் தானுங்கோ போன வருஷமும், அது என்னவோ தெரியாது? உந்த மாதிரி பங்ஷன் நடித்திறவை பகல் சாப்பாட்டை மட்டும் மறந்து ப்ோகினமோ, இல்லாட்டில் மறந்து போன மாதிரி எக்ட் பண்ணினமோ தெரியுதில்லை. பசியோடை சொர்க்கத்துக்குப் போனாலும் அது நரகம் தானுங்கோ. இனியாவது சாப்பாட்டு நேரத்தில பங்ஷன் செய்யிறவை உந்த மேட்டரையும் கொஞ்சம் கவனத்தில எடுங்கோ.பிளீஸ்.
Lumey கலப்பற்ற assióLICUCUT OG
Ganuai dua an கன்னி . சூரியன், கேது, தலாம், புதன். விருட்சிகம் - வெள்ளி, வியாழன்,
/ மீனம் - இராகு, மேடம் - செவ்வாய், கர்க்கடகம் - சனி,
சந்திரன் கும்பம், மீனம், மேடம். இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
(முலம், பூராடம், உத்தராடத்து
முதற்கால்)
தொழில் நன்மை, பாரிய uS SuEkSkS kSkSuuSSSSS SLLTyLY LLTTLT LLLLLLLLS LLLTTTTT TTTTS ப்பயம், வீண் மனஸ்தாபம், குடும்பக் கஷ்டம், 醬 : பலவித பேறு : முடங்கல், உறவினர் உதவி, மாணவர்கல்வி மெலதிகாரிகள் உதவி, மாணவர்க்கல்வி குழப்பம், றம், விவசாயிகள், வியாபாரிகள் அற்ப விவசாயிகள் விபரிகள் குறைந்த இலாபம் 1, அதிர்ஷ்ட நாள் செவ்வாய் ர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 04 ர்ஷ்ட இலக்கம் 06
விருச்சிகம் :
(விசாகத்து நாலாங்கால்,
அனுஷம், கேட்டை) ) தொழில் பயம், மனக்கலக்கம்,
உயர்ந்தோர் நட்பு புதிய முயற்ச்சி, சன நன்மை, வீண் பிரயாணம், தேக சுகக் டம், உத்தியோக சிறப்பு, மேலதிகாரிகள் வி, மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள் ாபாரிகள் குறைந்த இலாபம் ர்ஷ்ட நாள் செவ்வாய், ர்ஷ்ட இலக்கம் 04
துலாம் : (சித்திரையின் பின்னரை, சுவாதி, விசாகத்து முன் முக்கால்) தொழில் குழப்பம், பணவிரயம்,
மகரம் :
,உத்தராடத்துப் பின் முக்கால்( ܫ திருவோணம், அவிட்டத்து முன்னரை) தொழில் பயம், செலவு மிகுதி,
வீண் மனஸ்தாபம் வெளியிட வாழ்க்கை, அந்நியர் சகாயம், குடும்பப் பொறுப்பு உத்தி யோக மகிழ்ச்சி பதவிகள் மாற்றம், மாணவர்க் கல்வி உயர்ச்சி, விவசாயிகள்,
வியாபாரிகள் கடின உழைப்பு அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் (8.
தும்பம் : (அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்) தொழில் மேன்மை, உயர்ந்த நிலை, பெரியோர் சகாயம், மனக்குறை நீங்கும், குடும்பப் பொறுப்பு உத்தியோக சிறப்பு பதவி மாற்றம், மேலதி காரிகள் உதவி மாணவர் கல்விக்குழப்பம் விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் vn அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் (8.
idari : (பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி, ரேவதி) தொழில் அலைச்சல், பணச் செலவு காரியத் தடை வெளியிடவாசம், தேகசுகக் குறைவு குடும்பக்கவலை உத்தியோகக் கஷ்டம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி மாற்றம், புதிய கல்வி முயற்சி விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 0.

Page 24
அமெரிக்காவுக்கு இந்த வருடம் ஏனோ அதிர்ஷ்டம் இல்லை போலத்தான் தோன்றுகிறது. ஏனெனில் தொடர்ந் அமெரிக்காவைத் தாக்கிக் கொண்டிருக்கும் இயற்ை அழிவுகளினால் அமெரிக்க மக்கள் பெரும் சிரமத்திற் உள்ளாகி வருகின்றார்கள், ரீட்டாவைத் தொடர்ந் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை தாக்கியிருக்கிற பெரும் காட்டுத் தி கடந்த வாரம் ஏற்பட்ட காட்டுத் தீயினால் ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான காட்டு நிலங்கள் அழிந் முற்றாகச் சேதமடைந்தன. அப்பகுதியில் உள் குடியிருப்புகளுக்கும் காட்டுத்தி பரவியதால் குடியிருப் வாசிகளும், அவர்களது குதிரைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகள் என்பனவும் காயமடைந்துள்ள நிலையை இப் படங்கள் காட்டி நிற்கின்றன. ஈராக் தாக்கப்படும் போதுகூ ராக்கிய மக்களும் இப்படித்தான் கஷ்டம் அனுபவித் திருப்பார்கள் போல.
படத்தில் இருப்பது இந்திய கன துக் குச் சொந்தமான பிரெஞ தீவுகளில் காணப்படும் எரிமலை ஒன் இதன் விசேஷ அம்சம் என்னவெ இந்த I fD 60 GD 61 մ 61ւյII (Ա: உயிர்ப்புடனேயே இருக்கும். கடந்த திகதி இந்த எரிமலை தீப்பிழம்புக கக்க ஆரம்பித்தது. ஆயினும் இன் வெடித்துச் சிதறவில்லை. திப்பி களை கக்குவதால் இதன் கற்பாை 18 a53aoTT Ó ó mori 5TDI ubi 5 வீசப்பட்டன. பார்ப்பதற்கு அமைத
இருப்பதெல் இப் படித த கொதித்து எ
| LDπίί.
LAsia elofi ஒருநாள் போட்டித் தெ படமே இது அவுஸ்தி வீரர் சைமனின் கெச்சி அடிக்கிறார் விக்கெட்க இப் போட்டிகளில் அவு வகித்து வருவது கு யாருக்கு பொறுத்திரு LG SLSSAA SSLSA S SSSS L SSSSSSSA SSSSSLL LSSSSSSSA SSSSSSSLSSSLS SS L S SSL S SL SSLLS
2 பிறந்தநாள்வந்து
மானிப்பாய் (சுதுமலை சுகுமாரன் - அக்கரைப்பற்று இ கீதா தம்பதிகளின் செல்வப் புதல்வி ஆர்த்தி தனது
இரண்டாவது பிறந்தநாளை 1.10.2005 அன்று சுவிஸ் சூரிச் நகரில் உள்ள தனதில்லத்தில் வெகுவிமரிசையாகக் கொண்டாடுகின்றார். இவரை அன்பு அப்பா - அம்மா, இலங்கையில் உள்ள அம்மம்மாமார், அன்ரிமார், சித்தப்பாமார், மாமாமார், அக்காமார், அன்ரி சுஜாதா, அண்ணன்மார், தம்பி, லண்டனில் வசிக்கும் பாட்டி, தாத்தா, மாமா, மாமி, பெரியப்பா, பெரியம்மா, மச்சான்மார், மச்சாள்மார், அக்காமார், ஜேர்மனியில் வசிக்கும் சின்னமாமி, மாமா, மச்சான், மச்சாள் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் ஆகியோர் இறைவன் அருள்பெற்று பல்லாண்டுகாலம் நிறைவோடும் மகிழ்வோடும் வாழ வாழ்த்துகிறார்கள்.
美
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Regd, as a News Paper at the G.P.O. (OD/81/NEWS/2004)
galling $ate邯é,Ho憎·僖
Location: 39 East
Busin Beijini Illing Frequency: 10971 MHz Enill Ang Polarity Horizontal
Symbol rate 27,500 Msh
tradio.com 鳴 III 2. JUGOÅRIG FEC 34
nai Chonail.com
Tradio.com BALING BarDLING 33
O TIL LIUT
ணிக்கும் உலகத் தெரிவு 9 கும் இடையிலான முதல் ாடரின் போது பிடிக்கப்பட்ட ரலிய அணியின் துடுப்பாட்ட னை பாய்ந்து பிடிக்க டைவ் ாப்பாளர் குமார் சங்கக்கார6 செல்வப் புதல்வன் ஸ்திரேலிய ଅର୍ଖ முன்னிலை டிலக்ஷன் தனது ரிப்பிடத் தக்கது. Limo 55 UTGITT. ഭ!,ബ ബട്ട நாளை
05.10.2005 அன்று S சுவிஸில் உள்ள தனது
இல்லத்தில் வெகு
Dou॥
ഓഖ8iങ്ങ് ബിന്റെ வசிக்கும் தவக்குமார் - சுகந்தி தம்பதிகளின்
』
-
Θεπεράτι πια εστΠή.
Ο டிலக்ஷன் குட்டியை
அன்பு அப்பா, அம்மா, அப்பப்பா, அப்பம்மா, 9ibI, Giusulin, பெரியம்மா, சித்தப்பா,
O சித்தி, மாமா,
அத்தை, நிஷாந்தன் மாமா மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள்
9 அனைவரும் இறைவன்
அருள் பெற்று
பல்லாண்டு காலம்
.
2005,005
தகவல் - பிரபா (மாமா - ராதிகா (அத்தை வவுனியா
3 - 19, 2005