கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2005.10.20

Page 1

பக்கம்2
ஒக் 20-26, 2005
అg TG GTU

Page 2
靴 ॐ ஆகவே உலக இன்பங்களில் Ujo್ನ விடுத்து, இறைவன் திருவடிகளைச்'
இறவி தருவிவது பற்றி"வைப்பது
இதையே திருவள்ளுவர்ன்புக்
ក្ត - உருவாகும்
உலகம் சாந்தி பெற, அன $ॐ$8 நேசிப்போம் அவரே எமது வ
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அனுப்பி வையுங்கள். அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 26.10
劉 ಕ್ಲಿಹಾಡಿಸà: கவிதைப் போட் ...(அக்கரைப்பற்று - 7 தினமுரசு வாரமலர், த.பெ.
அரசியலுக்காய். AA הה புதை குழிக்கு வழி ஆர்.
வருங்கால அரசியலை - யார்
::* ** UNಖಹನ್ತಿ »೦ವ್ಲಿ :* சிந்திக்கின்றாயோ? சகோதரா பாலகர் வாயில் சுருட்டைத் திணித்து நெஞ்சமில்லா
போதையூட்டிப் புதை குழிக்கு அனுப்பும் ۔ ۔ ۔ ۔ ۔ -ஏ.ஆர்றுகைம் நூமி கல்முனை, திட்டம் நஞ்சூட்டும் தந்:
● * ● - தொட்டால் ச -சீதங்கவடிவேல், மட்டக்களப்பு வாயில் மாட்டி வை உலகை அறியும் முன் சீரழிந்து போகின்றது -திருமதி !
உன் ஆயுளை AA AA இளைஞர் சமுதாயம்
நிர்ணயித்து விட்டாயோ? E க்லி டிகக ::::: அத் திவா
-எம்மைக்கேல், லித்துல, 은, ஏது நேரம்? அசிங்கமான அத்திவாரம் JULI
-யோகுசுராஜ் அக்கரைப்பற்று
G ایکھ
(x) எதிர்பார்ப்பு
அம்மாவும் அப்பாவும் ஆளுக்கொரு கட்சிக்கு ஆதரவு | அன்றாடம் வீட்டுக்குள்
s 劉 ஜீபாவமறியாப் பாலகனே!
மரணம் நிச்சயம்
அடிதடி imான பின்பம் ( பிள்ளையோ பிடிக்குது எனறான பனபும புகை மரண தேவனை வாயிலேந்தி கண்டிக்க ஏது நேரம்? யாரின் வரவை எதிர்பார்த்து (
-கேகால்தீன் புன்னகைக்கிறாய்?
y
ஏறாவூர் - 41. -சபிரதத்தார், ,வாழைச்சேனை ـ
shafat a
வாரத்தில் ஒரு முறை தவறாது வநது 6) எமது அவா!
உனக்கென தனி ""-"ܟܪ-܆܀ முரசு ஊடகத்தாருக்கு
ரச்சியத்தை A. முரசு இதழைப் படித்தேன். பத்திரிகையாளர் என்ற வகையில் தொ ವ್ಹಿ BILQU p கண்டிக்க உங்களுக்கு உரிமை உண்டு கொலையாளிகளைத் தண்டிக்க
அனைத்து a. வாசகர்களாகிய எமது அவா. நிகழ்ச்சிகளும் தி ap
பிரமிக்க நீயின்றி நாணில்லை! வைக்கின்றன. அன்பின் முரசுக்கு,
எநத ஒரு 6 ர் கோாம் தொலைவிலும் உள்ள து வாரந்தோறும் முரசறைந்து வரும் தினமுரசே! வியாழன் தோறும் உன்
துயில்வதில்லை. முரசு எழுத்துக்களும் அதன் இனிமையுமே என்6ை
ம்ே கி முரசின் திறனை கிழமை முழுவதும் திரும்பத்திரும்ப படித்துச் சுவைப் பேனா நண்பர் -ஹஸ் பகுதி
சூப்பரோ சூப்பர்! இன்னும் C R பல நிகழ்ச்சிகளைப் படைத்து :
சிகரத்தை அடைய AA வாழ்த்துகிறோம். b
-ஜேகணிணன், டோஹா- கட்டார்.
之
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துன்ப இருள் அகல தேவனை
-எம்.ஏ.எஸ்.சண்முகம், வத்தளை.
ஆதாரம் தர்கீப்
திகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து .2005.
. ប្រសា.636
இல-1772, கொழும்பு.
சு)தந்திரம் தொடர்ந்தால்.?
ட மழலைக்கு பிதம் (சு)தந்திரம் அபயாவுககுத பிஞ்சு வாழ்வுக்கு தபாமல விந்தை மனிதர் பிறந்த பையனாபபா திரமும் (சு)தந்திரம் தொடர்ந்து ஊதினால் டுவது நெருப்பு: பருவமடையமுன பத்திருப்பதும் நெருப்பு. [×ಲ್ಲ? 5 Ugo:566, TIUJ, வழினி ஆந்ேைன் ""
மட்டக்களப்பு -எம்ஏ.எம். இன்ஷாப், கம்பளை, D
விரும்பாதவை. வாயிலிருந்து புகை வெளியேறும் புகைக்க விரும்பாத மர்மத்தை குழந்தையின் வாயில் பரிசீலிக்கிறேன் புகையிலைச் சுருட்டு, 26)ў. சாக விரும்பாத கொஞ்சம் செய்தியாளரின் வாயில் தள்ளிப்போங்க. துப்பாக்கிக் குண்டு -நளிஹா சம்சபாத் அசந்தியாகோ, கண்டி, ஏத்தாலை,
FTEED
ஓயாத அலை நீ.
அன்புடன் முரசுக்கு, மக்கள் மத்தியில் மறைந்துள்ள திறமைகளை வெளிக்காட்டுவதற்கு அடித்தளமாக விளங்கும் வியத்தகு முரசே, 960060DEF சம்பவங்களை உடனுக்குடன் தரும் உறுதியான முரசே, ஓயாத அலை போல் உன் சேவை இருந்திட என் வாழ்த்துக்கள்.
டரும் கொலைகளைக் வும் வேண்டும் என்பதே -நந்தன், அரியாலை,
னைத் தரிசிக்காது நான் னத் துயில வைக்கும். பதே என் வழமை,
னா பேகம், வாரியபொல,
பொது மலசலகூடம் சாரதி நடத்துநர்,
டைம்கீப்பர் ஆகியோருக்கு
மட்டும்தானா?
ார் பேருந்துத் தரிப்பிடத் தச சபையினால் புதிதாய்
த்தில் ங்களுக்கு மட்டும் கட்டித் தந்ததாய் னைத்துக்கொண்டு சொந்தமாய் பாவித்து றனர். கூடவே பூட்டும் போட்டு வியைத் தங்களிடமே வைத்துக் கொண்டுள்ளனர். சாவியைத் தங்களிடமே வைத்திருப்பது நல்லதுதான்; இருந்தாலும் அவை பஸ் பிரயாணிகளுக்கும் பயன்பட வேண்டும். தூரப் பிரயாணம் செய்யும் பஸ் பயணிகளின் அவசரத்தேவைக்கு அது அத்தியாவசியமானது. ஆனால் நிலைமையோ தலைகீழாக உள்ளது. ···
அண்மையில் தூரப் பிரயாணம் செய்யும் அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் அவசரத் துக்குப் போக வேண்டுமென அலுவலகத்தில் உள்ள பணியாளரிடம் கேட்டிருக்கின்றார். ஆனால்,பணியாளரோ சாவி தன்னிடம் இல்லை என மறுத்திருக்கிறார். இது கண்டிக்கப்பட வேண்டிய விடயம் பொது மலசல கூடமானது அந்த பஸ்களில் பிரயாணம் செய்கின்ற பிரயாணிகளுக்கும் சேர்த்துத்தா டப்பட்டுள்ளது என்பதை ஏனோ அந்தப் பணியாளர் உணர்ந்து கொள்ளத் தவறிவிட்டார்.
இது சம்பந்தமாக மன்னார் பிரதேச சபை ဒိ 3. க்கை எடுக்க வேண்டும்.
மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 0114:514282 தொலை நகல் (Fax):0114:513266
FF-Gluouslso: (E-mail)-
-விந்தன், மொரட்டுவை

Page 3
u
біліЛШІБірлыб6ібі
ճLjնման:
போர்ப் பயிற்சிக்கென அப்பாவித் தமிழ் துர்க்கா ஆகியோர் சில வருடங்களுக்கு செய்துகொண்டதாக ( சிறுவர், சிறுமிகளைப் புலிகள் பலவந்தமாக முன்னர் வன்னியிலிருந்து வெளியேறி, யும் குறிப்பிடத்தக்கது. இப்போதும் அழைத்துச் செல்கின்றனரென்று இலங்கையை விட்டு வெளிநாடொன்றுக்குச் ஆதரவாளரான டா ஐநா சிறுவர் நிதியமும் (யுனிசெப்) ஏனைய சென்று விட்டனரென்ற செய்தி சில காலங் என்பவரின் ஒத்துழை பல சர்வதேச அமைப்புகளும் கண்டனம் களுக்கு முன்னரேயே வெளிவந்தமை னின் புதல்விக்கு தெரிவித்து வரும் இவ்வேளையில், புலி குறிப்பிடத்தக்கது. யாழ்பல்கலைக்கழகத்தில் கழகத்தில் அனுமதி இயக்கத் தலைவர் பிரபாகரனின் புதல்வி மருத்துவபீட மாணவியாகத் திகழ்ந்த அயர்லாந்துத் தகவ யான துர்க்கா, அயர்லாந்திலுள்ள டப்ளின் மதிவதனி, யாழ்பல்கலைக்கழகத்தில் வேறு மருத்துவக் கல்லூ நகர மருத்துவக் கல்லூரியில் அனுமதி ஆறு மாணவர்களோடு சேர்ந்து உண்ணா துர்க்காவுக்கு பலத்த பெற்றிருக்கிறாரென்று செய்திகள் வெளி விரதத்தில் ஈடுபட்டிருந்த வேளை, புலி செய்யப்பட்டிருப்பதாக வந்துள்ளன. பிரபாகரனின் மனைவி இயக்கத்தினரால் கடத்திச் செல்லப்பட்டடார். யாழ்ப்பாணத்தில் பாட மதிவதனி, மகன் சார்ள்ஸ் அன்ரனி, மகள் பின்னர் பிரபாகரன் மதிவதனியைத் திருமணம் போர்ப் பயிற்சிக்கென
இலங்கையிலுள்ள பிலிப்பைன்ஸிலுள்ள மி களுக்கும், மியன்மா களுக்கும் கடந்த ஆயுதங்கள் கள்ளத் | செல்லப்பட்டிருக்கின்ற
பிரதமர் ஹன்சென்
கடந்த 16ஆ கிழமை கம்போடியத் | 1ன்ெனில் இடம்ப்ெ உரையாற்றுகையி இவ்வாறு கூறினார். அரச அதிகாரிகள் ம கையிலேயே அவர் ! பயங்கரவாதம், ஆயுத வஸதுக கடததலஅ போராட்டத்தின் ஓர்
e Érizi கருை புலிகள் இயக்க பயங்கரவாத இயக்க ஐரோப்பிய யூனியன் வேண்டுமென்று கி முக்கியஸ்தர் கருணா பிரதமர் ரொனி பிளே | ஐரோப்பிய ஒன்றிய
தற்போது பிரிட்டன் தக்கது. அமெரிக்கா கடந்த பதின்ெராம் திகதி யாழ்ப்பாணத்தில் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட இயக் கததைத தை யாழ்.மத்திய கல்லூரி அதிபர் க. இராஜதுரையின் பூதவுடலுக்கு முன்னாள் யாழ். ஐரோப்பிய யூனியனி மாவட்ட பா.உவும் ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட பிரதம அமைப்பாளருமான நடராஜா தடை வி மதனராஜா அஞ்சலி செலுத்துவதையும் அஞ்சலி செலுத்த திரண்ட மக்களின் ஒரு இயக்க முக்கியஸ்த
பகுதியினரையும் படங்களில் காணலாம், கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி அதிபர் டென்மார்க்குக்கு சிவகடாட்சத்தின் இறுதிக்கிரியைகளில் பெருந்திரளண மக்கள் கலந்துகொண்டனர். தற்கொலைப் போராளி LLLLSLLLLL LSLSL LLLLSSZ SYSL LSL LSL LSLSL LSL LSLSL LSLSL LSLSS LSL SSL SLSL LSL LSLSL LSL LSL LSL LLSL LSLSLS பேசியிருந்தார். 9گہ
இயக்கத்தின் மீது த மென்று டென்மார்க் கே
2 Tří o číTGOGOGOLU
பகுதியிலேயே பு தடைசெய்யப்பட்டிருக் யாழ்ப்பாணத்தில் இரு பிரபல ܡ܂ இந்து மத குருவை சுட வேண்டிய தேனும் தற்போது Шll
கல்லூரி அதிபர்கள் சுட்டுக் எந்தத் தேவையும் படையினருக்கு " ." கொல்லப்பட்டிருப்பது மாணவர்கள் இல்லை என்று ஆனந்தசங்கரி தனது
கொந்தளிப் அறிக்கையில் தெரிவித்துள்ளார். s TTTTT TSTTTTT TTTTT L L L L L L L LLLLLLuk uLLSL JIT af
ಅದ್ಹೇಗನ್ತಿ 25ζόουίτ ::::::::::::: லி Î tổ ஏற்படுத் தியிருக்கிறது. இந்த O புலகள மது 8 அடாவடித்தனப் போக் கைக் வாகனத்தில் ÚÎÚ) l d
TBì5 Lô, fbL- எதாதது 3 ۔ ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ۔ :: யூதே ஒரு தோலில் தி: இல்லையேல் கைக்கூலிகள் மட்டுமே சந்தியிலுள்ள "ஹலோ ட்ரஸ்ட் நிறு : இராஜினாமாச் செய மிஞ்சுவர் என்று தமிழர் விடுதலைக் வனத்தின் வாகனமொன்றின் அடிப் என்று தமிழரசுக் க கூட்டணித் தலைவர் விஆனந்த பாகத்தில் பாரிய குண்டொன்று உறுப்பினரும் உ சங்கரி விடுத்த அறிக்கையில் பொருத்தி வைக்கப்பட்டிருந்தமை தொகுதியின் முன் தெரிவித்துள்ளார். கோப்பாய் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் விநவரத்தினம் தெர் கிறிஸ்தவக் கல்லூரி அதிபர் செய்யப்பட்டது. கடந்த 17ஆம் திகதி இந்த எம்பிக்கள் ( சிவகடாட்சமும், யாழ்.மத்திய காலை இக்குண்டு கண்டு பிடிக்கப் விடயம்" என்றும் த கல்லூரி அதிபர் இராஜதுரையும் பட்டது. யாழ்ப்பாணத்தில் கண்ணிவெடி வசிக்கும் நவரத்தின் சிறந்த கல்விமான்கள் என்றும் அகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கும் ————– நிருவாகிகளெனவும் பெயர் சர்வதேச நிறுவனமான “ஹலோ 6SVAS ਕੰ ಡಿಸ್ದನ್ತಿ ட்ரஸ்ட் டின் பல வாகனங்கள் சில ju ---------------------------- മ சுப்பிரிண்டன் சார்ள்ஸ் விஜயவர்த் காலத்துக்கு முன்னர் அடித்து தனவும் நெல்லியடியில் G! நொறுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க பொலிஸ் அதிகாரியும் சுட்டுக் தாகும். குறிப்பிட்ட வாகனத்தின் அடிச் ஜனாதிபதித் ( கொல்லப்பட்ட பின்னர் பொலிஸார் சட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த யிடும் இரு பிர நடவடிக்கையில் இறங்கத் தயங்கு குண்டு, கொழும்பு நெல்சன் விதியில் கட்சிகளும் பெரு கின்றனர். அரச கட்டுப்பாட்டுப் கடநத ஆறாம திகதி வெடிக்க 60685 கூட்டணி கட்சி: பகுதிகளில் சட்டத்தையும் ஒழுங்கை கபபட்ட வாகனக குடிைனை ஒர் இடு யும் நிலைநாட்ட அரசாங்கம் உடனடி ஒத்ததாகுமென்று பாதுகாப்புப் படை ம் மஸ்லி 段 நடவடிக்கை எடுக்கவேண்டும் இந்து வட்டாரங்கள் தெரிவித்தன.இக் குண்டு இ மு: மதகுரு ஒருவரைச் சுட்டுக் வெடித்திருந்தால் பாரிய சேதம் களைக கவர்ந்திழு குற்றுயிராக்கி விட்டு, ஆயுதப்படை ஏற்பட்டிருக்குமென்றும் 96). T866.T கீழ்த்தரமான இல மீது பழிபோடுவதில் அர்த்தமில்லை. தெரிவித்தனர். களைக் கிளப்பி
ஒக். 20 - 26, 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செய்தி வெளிவந்தமை
புலிகள் இயக்கத்தின் க்டர் சூரியகுமாரன் ப்புடனேயே பிரபாகர டப்ளின் பல்கலைக் பெறப்பட்டதாகவும் 1ல்கள் கூறுகின்றன. ரிக்குப் போய்வரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் வும் தெரியவருகிறது. சாலைப் பிள்ளைகளை புலிகள் அழைத்துச்
z
புலி இயக்கத்திற்கும், ன்தானோ கெரில்லாக் ரிலுள்ள தீவிரவாதி
சில வருடங்களாக
தனமாகக் கடத்திச்
னவென்று கம்போடியப் ஒத்துக் கொண்டிருக் ம் திகதி வெள்ளிக் தலைநகரான நொம் ற்ற கூட்டமொன்றில் லேயே ஹன் சென் வர்த்தகப் புள்ளிகள், த்தியில் உரையாற்று
இவ்வாறு சொன்னார்.
நக் கடத்தல், போதை
ஆகியவற்றிற்கெதிரான அங்கமாக சர்வதேச
செல்வதைக் கடுமையாக எதிர்த்து வந்த யாழ்.மத்திய கல்லூரி அதிபர் இராஜதுரை யைப் புலிகள் படுகொலை செய்தமையை வன்மையாகக் கண்டிக்கும் யாழ். கல்லூரி அதிபரொருவர் கீழ்க்கண்டவாறு கூறினார்.
"பிரபாகரன் தனது மகளை மேற்படிப்புக் கென எங்கு அனுமதித்தாலும் அது அவருடைய தனிப்பட்ட குடும்ப விவகாரம். நாம் அதுபற்றி எவ்வித கருத்தும் தெரிவிக்க வேண்டிய தேவையில்லை. ஆனால் அப்பாவித் தமிழ் சிறுவர், சிறுமிகளைப் போர்ப் பயிற்சிக்கென கடத்திச் செல்வதையே
சோதனை நிலையங்களுக்கூடாக கம்போடி யாவுக்குள் இறக்குமதி செய்யப்படும் சகல
R
TquUIT665)(555
கொள்கலன்களையும் ஏற்றுமதிகள்
செய்யப்படும் சகல கொள்கலன்களையும் பரிசோதனை செய்ய கம்போடியா திட்டமிட் டுள்ளது. தற்போது 60 சதவீத கொள் கலன்கள் மட்டுமே பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. போதைவஸ்துகளும் ஆயுதங்களும் கம்போடியாவிலிருந்து கடத்திச் செல்லப்படுவதை இனியும். அனுமதிக்க முடியாது. இதுகாலம் வரை கம்போடிய அரசாங்கம் கைப்பற்றிய ஓர் இலட்சத்து அறுபதாயிரம் சட்டவிரோத
ஆயுதங்களை அழித்துள்ளது என்று அவர்
குறிப்பிட்டுள்ளார்.
த்தை வெளிநாட்டுப் ங்களின் பட்டியலில் சேர்த்துக்கொள்ள ழக்குப் புலிகளின் அம்மான், பிரிட்டிஷ் யரைக் கேட்டுள்ளார். த்தின் தலைமையை வகிப்பது குறிப்பிடத் வும் பிரிட்டனும் புலி ட செய்ததுபோல் ல் அங்கம் வகிக்கும் திக்க வேண்டும் புலி ர்கள் பாலகுமாரன்
விஜயம் செய்து ரிகள் பற்றி பெரிதாகப் ப்போதே புலிகள் டைவிதிக்க வேண்டு ட்டிருந்தது. அக்காலப்
திருப்பதை நாம் வலுவாக வரவேற்கிறோம்.
L L L L L L L L L L L L L L L L L L L
222 öfaa55 UP/fallejo ாா வேண்ரு கோள்!
ஐ.நா. சர்வதேச கிரிமினல் நீதிமன்றம்
பிரபாகரனை சர்வதேசப் பயங்கரவாதியாகப் பிரகடனப்படுத்தி நிராயுதபாணியான அப்பாவி மக்களைக் கொன்றொழிப்பதற்காக மனித குலத்திற்கெதிரான யுத்தக் குற்றவாளியென்று அவர் பிரகடனப்படுத்தப்பட வேண்டுமென்றும் கருணா அம்மான் குறிப்பிட்டுள்ளார்.
நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். அத் துடன் புலிகளின் பொங்கு தமிழ் நிகழ்வுக்கு ஆட்களை ஏற்றி இறக்க மறுத்த யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவ னொருவர் வடமராட்சி, குடத்தனையில் சுட்டுக்கொல்லப்பட்டு ட்ராக்டரோடு சேர்த்து எரிக்கப்பட்டிருக்கிறார். அதிபர்கள் சிவகடாட்சம், இராஜதுரை ஆகியோர் கொல் லப்பட்டிருக்கின்றனர். இவை நிறுத்தப்பட வேண்டுமென்பதே எமது கோரிக்கையாகும்" என்று அவர் தெரிவித்தார்.
i šancléře JUGUnig
Graig Ougoid.
பிரபாகரனின் அடாவடி நடவடிக் கைகளுக்கெதிராக செயற்பட முன்வரும் ஜனாதிபதி வேட்பாளருக்கே தமது ஆதரவு கிட்டுமென்று புலி இயக்கத்திலிருந்து பிரிந்து சென்ற கருணா அம்மான் குறிப்பிட்டுள்ளார். ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை தான் படித்துள்ளதாகவும் பிரதமர் மஹரிந்த ராஜபக்ஷவின் விஞ்ஞாபனத்தைப் படிக்கக் கூடிய சந்தர்ப்பம் தனக்குக் கிட்டவில்லையென்றும் அதனைப் பார்த்த பின்னரே யாருக்கு ஆதரவளிப் பதென்று முடிவு செய்யப்படுமென்றும் கருணா அம்மான் குறிப்பிட்டார்.
பத்திரிகைக் கந்தோர்
O O O
5T35-35 LILILLC
சர்ச்சைக்குரிய ஆங்கில வார இதழான 'சண்டே லீடர்' பத்திரிகையின் அலுவலகம் கடந்த 16 ஆம் திகதி ஞாயிறன்று கும்ப லொன்றின் தாக்குதலுக்கு இலக்காகியது. இரத்மலானையிலுள்ள இப்பத்திரிகை காரியாலயத்திற்குள் வாள்கள், துப்பாக்கிகள் சகிதம் புகுந்த கும்பல், முகாமையாளர் டயஸை தாக்கியதாக பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லஸந்த விக்கிரமதுங்கா குறிப்பிட்டார். பத்திரிகைகளும் எரிக்கப்பட்ட தாக அவர் கூறினார். 'தினமுரசு’ பத்திரிகையின் அலுவலகத்திற்கு முன்னால் கடந்த ஆறாம் திகதி சக்திவாய்ந்த வாகனக் குண்டொன்று
-¶ குறிப்பிடத்தக்கது.
பாலியல் குற்றச்சாட்டு: விரிவுரையாளருக்குப் Laogo)
தனது வீட்டில் வேலைக்கிருந்த
வயது குறைந்த சிறுமி ஒருவரை பாலியல் துஷ பிரயோகத்திற்
குள்ளாக்கினாரென்ற குற்றச்சாட்டின்
லிகள் இயக்கம்
க வேண்டும். தாமதித் ணத் தடையை விதித்
ட்டமைப்பு க்கள்
ய்யவேண்டும்” >...<
ஐரோப்பிய யூனியன் பயணத் தடையை தசிய கூட்டமைப்பு
பேரில் கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் கணேசலிங்கம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்
திற்குத் தெரியாமல் நாட்டை விட்டு வெளியேறக் கூடாதென்றும் கடவுச் சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கு மாறும் அவருக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. பத்து இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் மாதாந்தம் தலா
12 ஆயிரத்திற்குக் குறையாத சம்பளம் பெறும் ஐந்து ஊழியர்களின் பிணை உறுதிக்கேற்பவும் விரிவுரையாளர்
பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மவறிந்த dந்தனை பாதிக்கப்பட்ட சிறுமியோடு சம்பந்தப்பட்டவர்
ஐக்கிய இலங்கைக்குள் சகல தேசிய இனங்களினதும் தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்புவே என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார் சகல இனங்களினதும் அபிலாஷைகள்
பரும் ஒரேயடியாக நிறைவேற்றப்படுமென்றும் மஹிந்த சிந்தனை
என்ற தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார சுபீட்சத்தை வாரென்று யாழ்.மேலதிக நீதிவான் ரீநிதி கட்டியெழுப்புவதற்காகத் தேசிய உற் நந்தசேகரன் உத்தரவிட்டார். புலிகளின் பத்திக்கு முன்னுரிமை கொடுத்து இளைஞர் பொங்கு தமிழ் நிகழ்ச்சிகளுக்கு இவரே
ப்திருக்க வேண்டும் ட்சியின் முன்னாள் ஊர்காவற்றுறைத் னாள் எம்.பி.யுமான வித்தார். "இதுதான் செய்திருக்கக் கூடிய ற்போது கனடாவில் ாம் தெரிவித்தார்.
ம்ே&தை
W 3.
தேர்தலில் போட்டி
தான அரசியல் ம்பாலான அதன் 5ளும் சமாதானப் ன்யம் என்று பேசி மக்களின் வாக்கு ப்பதற்காக மிகவும் ாவாதப் பிரசாரங் விட்டிருக்கின்றன
களின் வேலை வாய்ப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான காத்திரமான திட்டங்கள் மேற்கொள்ளப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வென்று அரசியல் விமர்சகர் ரொஹான் எதிரிசிங்க தெரிவித்தார். ஒலிபெருக்கி மூலம் அதான் பரப்புவது தடைசெய்யப் படுமென்ற தீய பிரசாரத்தைக் கட்டவிழ்த்து விட்டவர்கள், இனவாதச் சேற்றில் மூழ்கி இலாபம் தேட முனைகின்றனரென்றும் அவர் கூறினார்.
களையோ, உறவினர் களையோ தவறான நோக்கோடு அணுகக் கூடாதென்றும் எவ்விதக் கொடைகளையும் வழங்க முன்வரக் கூடாதென்றும் சந்தேக நபர் எச்சரிக்கப்பட்டுள்ளார். இவற்றை மீறும் பட்சத்தில் பிணை நிராகரிக்கப்பட்டு அவர் மீண்டும் விளக்க மறியலில் வைக்கப்படு
உதவி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழைச்சேனையில் பெண்கள் தேறி வருகின்றனர்
லமிரட்ரும் 1
கேணியில் புலிகள், படையினர் மீது
வாழைச் சேனை, சுங் காணி
நடத்திய தாக்குதலின் போது காயமுற்ற இரு பெண்களும் இப்போது தேறி வருவதாக மட்டக்களப்பு ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 16ஆம் திகதி இரவு ரோந்து
சென்ற படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும் அவர்களில் எவருக்கும் காயமேற்படவில்லை. இவ்விரு இளம் பெண்களும் விரைவில் வீடு செல்வரென்றும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

Page 4
தொலைபேசி: 2011 4-514282 தொலை நகல் (Fax)-0114:513266
FF-GLouîlsu: (E-mail):- :
| muralsuGesltnet.lk
எங்களுககாக குரல எழுபங்கள அன்புள்ள உங்களுக்கு, வணக்கம்.
தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடிக்கத் தொடங்கி வீட்டுள்ளன. வேட்பாளர்கள் தத்தமது வேலைகளில் முற்றுமுழுதாக இறங்கி விட்டுள்ளனர். நாடு துடுப்பற்ற வள்ளம் போல் ஒரு பக்கம் தேர்தல் நகர்வுகளாலும் மறுபக்கம் வன்முறையின் அழுத்தங்களாலும் திணறுகிறது. அதிகரித்து வரும் அரசியல் படுகொலைகளும், தாக்குதல்களும், ஆயுதக் கடத்தல்களும், அமைதிக்கான கதவு இறுக்கி முடப்பட்டுவிட்டதையே புலப்படுத்துகிறது. இலங்கைப் பிரஜை ஒருவரின் பாதுகாப்புக் குறித்து எவர் ஒருவரும் உத்தரவாதம் தரக்கூடிய நிலை சுத்தமாக இல்லாமல் போய்விட்டது. எவரும் எவரையும் கொலை செய்யலாம். கொலையாளி பிடிபடாதவரை நிரபராதி என்றளவில் நாளுக்கு நாள் நாட்டு நிலைமை மிகவும் மோசமாகிக் கொண்டிருப்பதை சர்வதேச சமுகம் புரிந்துகொண்டுள்ள போதும் செய்வதறியாது விக்கித்துப் போயுள்ளது. ... . . . .
ஆக, இலங்கையில் நெருக்கடி நிலை ஏற்பட்டால் தக்க தருணத்தில் சர்வதேச சமுகம் தலையீட்டு தடுத்து நிறுத்தும், எரிந்து கொண்டிருக்கும் பிரச்சினைக்கு நிரந்தரமானதும், கெளரவமானதுமான தீர்வைப் பெற்றுத்தரும் என சர்வதேச சமுகத்தின் மீது இலங்கை மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையும் தகர்க்கப்பட்டுள்ளது.
படுகொலைகளாகிப் போவோர் போக, மிகுதியாக இருப்போர் உரிமைகள் பற்றியோ, அபிலாஷைகள் பற்றியோ எவ்விதக் கேள்விகளும் இல்லாமல் நடமாடும் பிணங்களாக சுடலையாகிப் போகும் தேசத்தில் தமது கடைசிக் காலத்தை முடித்துக் கொள்ள வேண்டியதுதான். இதே நிலை இன்னும் தொடருமாக இருந்தால், தமிழ் மக்களை கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாது போகும்.
பேரினவாதம் தமிழ் மக்களை வதம் செய்த போது நாட்டை விட்டு தமிழ் மக்கள் ஓடியது போல் இப்போது தன்னின அழிப்பால் தமிழ் மக்கள் அதுவும் கல்விமான்கள் சொந்த மண்ணை வீட்டு ஓட வேண்டிய துர்ப்பாக்கியமான நிலைமை தோன்றியுள்ளது. நாட்டை விட்டுப் போவதற்கு வசதியற்றவர்கள் வாழ்நாளை நிறைவு செய்ய வேண்டுமாக இருந்தால் மெளனிகளாக இருந்து விடுவதே உத்தமம் என்றாகி விட்டது. இலங்கையில் வாழும் தமிழரின் நிலை முன்று குரங்குகளின் நிலையை ஒத்ததாக மாறுபட்டுள்ளது. அதாவது, நல்லதைப் பேசாதே, நல்லதைக் கேட்காதே, நல்லதைப் பார்க்காதே என்றவாறாகவுள்ளது. இதுதான் இத்தனை வருட கால விடுதலைப் போராட்டத்தின் பலன். ஆகவே இங்கே இருப்பதாக இருந்தால் நடைப் பிணமாய் இரு முடியாதெனில் நாட்டை வீட்டு ஓடு இதில் இரண்டில் ஒன்றையாவது மீறுவோர் நிச்சயம் படுகொலை செய்யப்படுவர் என்ற எழுதப்படாத சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. போராட்ட குணம் படைத்த தமிழர்கள் தமது போராட்ட சக்திகளாலேயே அடக்கப்பட்ட வரலாறை நாளைய சந்ததி வியப்போடும் அதே நேரம் அவமானத்தோடும் புரட்டிப் பார்க்கப்போகிறது. இதற்குப் பிறகும் புலம் பெயர்ந்து போனவர்கள் இலங்கையில் தமிழ் இன விடுதலைக்கு போர் நடப்பதாக நினைத்துக் கொண்டு இங்கே உங்கள் உறவுகள்படும் வேதனைகளை பொழுது போக்காக ரசித்துக் கொண்டிருப்பிர்களானால் அவ்வளவுதான் உங்களின் மண் பற்றும் மனித நேயமுமாகும். ஆகவே நீங்களாவது இங்கே அழிக்கப்படும் தமிழ் இனத்தின் விமோசனத்திற்காக ஓங்கிக் குரல் எழுப்புங்கள். தூரத்தே இருந்து அழைக்கும் எங்களின் குரல்களைவிட பக்கத்தில் இருந்து அழைக்கும் உங்கள் குரல்களாவது சர்வதேச சமுகத்தினதும், மனிதநேயமிக்கவர்களினதும் தூக்கத்தை கலைக்கிறதா என்று பார்ப்போம்.
இதுவே ஒவ்வொரு நாளும் கொலைகளில் கண்விழிக்கும் மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை ဒီ့့််
என்றென்றும் அன்புடன்,
శీnగిuhr:
யாழ்ப்பாணத்திலுள்ள சென், ஜோன்ஸ் கல்லூரியும் மத்திய கல்லூரியும் வடக்கி லேயே மிகவும் பிரபலமான பாடசாலைகள், கிறிஸ்தவ மிஷனரிகளால் இவை ஆரம்பிக் கப்பட்டு, நூற்றுக்கு மேற்பட்ட வருடங்கள் தாண்டி விட்டன. யாழ்ப்பாணத்தின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் இந்த இரு பாடசாலைகளுமே இந்த நாட்டுக்கும் பல வெளிநாடு களுக்கும் கல்விமான்களையும் தொழில்சார் நிபுணர்களையும் ஏராளம் தாராளமாக வழங்கியிருக்கின்றன. இந்த இரு கல்லூரிகளுக்கிடையிலும் வருடா வருடம் நடைபெற்றுவரும் கிரிக்கெட் போட்டி அங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவதுண்டு. Battle of the North என்றழைக்கப்படும் இக் கிரிக்கெட் போட்டியைக் காண நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் கூட பழைய LDT.6016) resolt 6 (56156 (6, 355 Battle of the North (வடக்கின் யுத்தம்) இல் வருடா வருடம் ஈடுபட்டுவரும் இந்த இரு பாடசாலைகளின் அதிபர்கள் இருவர், வடக்கில் சுமார் இருபது வருடங்களுக்கு மேலாக யுத்தத்தில் ஈடுபட்டுவரும் புலிகளினால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இருபது வருடங்கள் இடைவெளி கழித்து இரு பெரும் கல்விமான் களை, புத்திஜீவிகளை இந்த இரு கல்லூரிகளும் புலிகளுக்குத் தாரை வார்த்திருக்கின்றன.
1986ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் திகதி அப் போதைய சென். ஜோன்ஸ் கல்லூரி அதிபரான ஆனந்தராஜா
என்ற கல்விமான் பட்டப் பகலில் யாழ்ப்பாணத்தின் ஒரு வீதியொன்றில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார். திம்புப் பேச்சுவார்த்தை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமுலிலிருந்த வேளையிலேயே ஆனந்தராஜா சுட்டுக் கொல்லப்பட்டார். புலிகளின் முன்னாள் யாழ்.மாவட்டத் தளபதி கிட்டுவின் உத்தரவின் பேரிலேயே ஆனந்தராஜா கொல்லப்பட்டார். யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த படையினரின் அணியுடன் கிரிக்கெட் ஆட்டத்தில் ஈடுபட கல்லூரி அதிபர் ஆனந்தராஜா அனுமதித்ததே அவரது கொலைக்குக் காரணமாகும். யாழ்றக்கா வீதியில் வைத்து, அவரைச் சுட்டுக்கொன்ற ரிச்சர்ட் என்ற புலி உறுப்பினர், பாதிரியாராக மாறி இப்போது பிரான்ஸில் தர்ம உபதேசம் செய்து வருகிறார். எல்லாம் வல்ல பிதாவே என்னை மன்னித்தருளும் என்று நாளாந்தம் கேட்கிறாரோ என்னவோ. Battle of the North 95T6...g5 6.JLiási (155560.5 ஆரம்பித்து வைத்தவர்களே வடபகுதி மாணவர்கள்தான். தமிழ் மாணவர்களுக்குக் கல்வியில் காட்டப்படும் பாரபட்சங்களைக் கண்டித்து பேes எனப்படும் ஈழ மாணவர் பொது மன்றத்தின் தலைமையின் கீழ் மாணவர்கள் கிளர்ந்தெழுந்தனர். இந்த மாணவர்களே தமிழ் தேசியப் போராட்டத்தின் உந்து சக்தியாகத் திகழ்ந்தனர். கல்விமான் களையும் கல்வியையும் பெரிதும் மதித்து வந்த யாழ்ப் பாணமே இதற்குக் களமெடுத்துக் கொடுத்தது. 1970களின் பிற்பகுதியிலும் 1980களின் முற்பகுதியிலும் மாணவர்களின் போராட்டம் உக்கிரமாக வெடித்தது. அப்போதைய அரசு அறிமுகப்படுத்திய கல்வி வெள்ளை அறிக்கைக்கு எதிராக மாணவர்கள் மட்டுமல்ல, ஆசிரியர்களும் அதிபர்களும் கூடக் கிளர்ந்தெழுந்தனர். இப் போராட்டத்தின்போது இன்றைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென். ஜோன்ஸ் கல்லூரி அதிபர் ஆனந்தராஜா இக் கல்வி வெள்ளையறிக்கையைக் கண்டித்து ஆக்ரோஷமாக குரலெழுப்பினார். மாணவர்களுக்கு அரசியல் அறிவு தேவை, ஆனால் அவர்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது என்பது அவரது கொள்கை, அதிபரின் இக்கொள்கை யதார்த்தத் திற்குப் புறம்பானதாக இருக்கலாம். உலகெங்கும், நிகழ்ந்த சகல விடுதலைப் போராட்டங்களிலும் மாணவர்களே நதி மூலம் ரிஷி மூலமாய் இருந்திருக்கின்றனர் என்பது உண்மைதான். இருந்தாலும் அம் மாணவர்கள் மீது அவர் கொண்டிருந்த அன்பும் அக்கறையும் அவர்களின் எதிர்காலம் பற்றிய கரிசனையை அவருக்கு ஏற்படுத்தியிருந்தது.
கண்டபடி மாணவர்கள் கைது செய்யப்படும் காலமது. தனது கல்லூரி மாணவர்கள் எவராவது கைது செய்யப் பட்டால் படை முகாமுக்கும் பொலிஸ் நிலையத்திற்கும் விரைந்து சென்று வாதாடி மீட்டு வந்து அவர் ஆற்றிய சேவைகள் அனந்தம் 1983ஆம் ஆண்டு ஆடிக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு தென்னிலங்கையை விட்டு ஓடி வந்த பல நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு தனது கல்லூரி வாசற்கதவுகளைத் திறந்து விட்டு தங்கு தடையின்றி சேவை புரிந்த மகானவர். அவரின் இந்த முன்னோடி முயற்சிகளை பல யாழ்ப்பாண அதிபர்கள் பின்பற்றினரென்பது மறக்கமுடியாதது.
யாழ்.தமிழ் மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டு ஆசிரியர்கள், அதிபர்கள் ஆகியோரின் அனுசரணையோடு முன்னெடுக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் இன்று அதே கல்விச் சமூகத்தின் மீது அடக்குமுறை
n
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செலுத்தும் வியாபித்திருப்பது-வே னைக்குரியது.
இருபது வருடங்! களுக்குப் பின்னர் யாழ். மத்திய கல்லூரி அதிபர் கணபதி இராஜதுரை கடந்த பதினொராம் திகதி மாலை நான்கு மணி யளவில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்னால் வைத்துச் சுட்டுக் கொல்லப் பட்டிருக்கிறார். யாழ்கல்வி சமூகம் நடத்திய சரஸ்வதி= பூஜையையொட்டிய கலை விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளச் சென்றிருந்தபோதே சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். அதிபர் இராஜதுரையைப் போல கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி அதிபர் நடராஜா ஐயர் சிவகடாட்சம் என்பவரும் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். 24 மணித்தியால கால
ՅՅԱծ
CY
துயிர் பெறும்
அடுக்கடுக்காய் தொடரும் படுகொலைகளால் உள்ர் மட்டும் இல்ல நாடே அதிர்ந்து போயிருக்குது. யார் செய்தவை எண்டது எல்லாருக்கும் தெரியும். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியில இருந்து எங்கட ஆக்கள மீள அழைச்சிட்டம் எண்டு
எண்டு நினைச்சன். ஆனா அது எங்கட இ\புத்திஜீவிகளில வந்து முடியும் 2 எண்டு யார் கண்டது போனமுறை
/இடி அமினைப் பற்றி சொன்னது ஞாபகம் இருக்குதுதானே. படிச்ச ஆட்களையும் புத்திஜீவிகளையும் ஏகப் பிரதிநிதிகள் எண்டு சொல்லுற
线 ஆட்களுக்கு ஒருக்காலும் பிடிக்காது பாருங்கோ, ஏக தலைவர் எண்டு சொல்லுறவரும் শািস্তত্ব
L.சு.ப.வும் தங்கள மிஞ்சி படிச்ச 53Cడే இருக்கக்கூடாது எண்டு
இTநினைக்கீனம்,
சொல்லேக்க என்னமோ நடக்கப்போகுது
காலம் எப்படியும் பதில் சொல்லும்,
பிள்ளைகளைப் போல் கருதியவர் அவர். இதனால் பாடசாலை மாணவர்களைப் போர்ப் பயிற்சிக்கென அழைத்துச் செல்ல வந்த சிலரோடு அவர் முரண்பட்டுக் கொண்டார். "தம்பியவையள் படிக்கிற பிள்ளயள ஏன்
நாசமாக்குகிறீர்கள்" என்று அவர் கேட்ட கேள்வி வன்னிக் காட்டுவாசிகளுக்கு நெருஞ்சி முள்ளாகக் குத்தியது.
fjlaë EsllaóESredir
எல்லைக்குள் இந்த இரு பிரபல கல்விமான்களும் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஈழ தேசியப் பேரவையின் செயலாளரான சிவகடாட்சம் புலிகளின் ஆதரவாளராகத் திகழ்ந்தவர். பல பொங்கு தமிழ் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதிலும் முன்னிலை வகித்தவர். ஆனால் அண்மைக் காலங்களில் புலிகளின் செயற்பாடுகள் தொடர்பாக அவர்களோடு முரண்பட்டுக் கொண்டதே அவரின் கொலைக்குக் காரணமாகும். இராஜதுரையைப் போல சிவகடாட்சமும் சிறந்த கல்விமான், இந்த இருவரும் கூட யுத்தநிறுத்த காலத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டி ருக்கிறார்கள்.
மூன்று கலாநிதிப் பட்டங்களைப் பெற்ற இராஜதுரை, போர்ப் பயிற்சிக்கென மாணவர்களை புலிகள் அழைத்துச் செல்வதைக் கடுமையாக எதிர்த்து வந்தவர். புலிகளின் பல எச்சரிக்கைகளையும் மீறி இவர் செயற்பட்டு வந்ததால், கிளிநொச்சிக்கு அழைக்கப்பட்டு கடுமையாக மிரட்டப்பட்டி ருக்கிறார்.
படையினரோடு கிரிக்கெட் விளையாடத் தன் கல்லூரி மாணவர்களை அனுமதித்ததற்காகவே சென், ஜோன்ஸ் கல்லூரி அதிபர் ஆனந்தராஜாவைச் சுட்டுக்கொல்ல உத்தரவிட்ட கிட்டு, பின்னாட்களில் யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டிருந்த கப்டன் கொத்தலாவலையுடன் கொஞ்சிக் குலாவினாரென்பது குறிப்பிடத்தக்கது.
இருவருமே மிக நெருங்கிய நண்பர்களாகத் திகழ்ந்ததோடு இலங்கையில் முதன் முதலாக நடைபெற்ற கைதிகள் பரிமாற்றத்தையும் இருவருமே முன்னின்று நடத்தினரென்பதும் குறிப்பிடத்தக்கது. மன்னார், அடம்பனில் புலிகளால் உயிருடன் பிடிக்கப்பட்ட இரு இராணுவ சிப்பாய் களுக்காக காமினி என்ற புலி உறுப்பினரும் மற்றொரு புலி உறுப்பினரும் இந்த இருவரின் தலைமையின் கீழ் 1985ஆம் ஆண்டு பரிமாற்றப்பட்டனர்.
வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல, தெற்கிலும் தமிழ் புத்திஜீவிகள், கல்விமான்கள், அரசியல் தலைவர்கள் புலிகளால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் வடக்கில் முகிழ்த்த மாணவர்களின் போராட்டம் இன்று அதிபர்களின் நெற்றிப் பொட்டுகளை நோக்கி திசை திரும்பியிருக்கிறது. புலிகள் மீது ஐரோப்பிய யூனியன் விதித்த தடை கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி அதிபர் சிலகடாட்சத்தை பெரிதும் பாதித்தது. லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலையை அவர் கண்டித்தார். தனிநபர் படுகொலைகள் தமிழ் மக்களைப் பெரிதும் பாதிக்குமென்று புலிகளின் யாழ்.அரசியல்துறைப் பொறுப்பாளர் இளம்பரிதிக்கு அவர் எடுத்துரைத்தார். ஈழ தேசியப் பேரவையின் செயற்பாடு களிலிருந்து அவர் ஒதுங்கிக் கொள்ளவும் அவர் முயற்சித்தார்.
முரண்பாடுகளுக்கு கலந்துரையாடுவதன் மூலம் உடன்பாடு காணும் வழக்கம் தான் புலிகளிடம் இல்லையே. விளைவு : துப்பாக்கியால் பேசினார்கள். சிவகடாட்சத்தின் வாழ்வு துர்ப்பாக்கியமாக முடிந்தது.
யாழ்.மத்திய கல்லூரி அதிபர் கணபதி இராஜதுரை தென்மராட்சியைச் சேர்ந்த மந்துவில் என்ற குக்கிராமத்தில் பிறந்தவர். சாமான்ய குடும்பத்தில் பிறந்த இவர், யாழ்ப்பாண நில மான்ய சமூக அமைப்பின் கட்டுக் கோப்புக்களை உடைத்தெறிந்துகொண்டு படிப்பால் உயர்ந்த பெருமனிதர் மூன்று கலாநிதிப் பட்டங்களுக்குச் சொந்தக்காரர். 11 வருடங்களாக யாழ்.மத்திய கல்லூரியில் அதிபராக பணியாற்றிய இவர், அக் கல்லூரிக்கு ஆற்றிய சேவை
அளப்பரியது. பாடசாலைப் பிள்ளைகளை தனது சொந்தப்
II 15 asi
JD UISU
வன்னிக்கு அழைக்கப்பட்டார், எச்சரிக்கப்பட்டார், மிரட்டப்பட்டார். ஆனாலும் மனிதர் திருந்தவில்லை. இந்துக்களின் கல்வித் தெய்வமாகக் கருதப்படும் சரஸ்வதியை ஆராதிக்கும் முகமாக கடந்த 11ஆம் திகதி யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த சரஸ்வதி பூஜை மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளச் சென்ற அவர், நுழைவாயிலில் வைத்தே எமலோகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார். எமதர்மராஜாக்களே இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இந்தக் காட்டுத் தர்பார் தொடரப் போகிறது?
அதிபர்களின் படுகொலையைக் கண்டித்து மாணவர் கள் கொதித்தெழுந்து நடத்திய ஆர்ப்பாட்டம் வரவேற்கத்தக்கது. யாழ்ப்பாணத்தில் மாணவர்களின் ஒரு வார கால பகிஷ்கரிப்பு நடவடிக்கைகளும் நடைபெற்று முடிந்திருக்கின்றன. அதுவும் வரவேற்கத்தக்கதுதான். கொலைக் கலாசாரத்துக்கெதிராக மாணவர்கள் கிளர்ந்தெழுந்தால் மட்டுமே இந்த அடாவடித்தனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். கொலைகளை யார் செய்கிறார்களென்பதல்ல, யார் செய்தாலும் கொலை, கொலைதான் என்பதை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஐ.நா.சிறுவர் நிதியம், சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு உட்பட பல அமைப்புகள் புலிகள் இன்னமும் சிறுவர்களைப் படையணிகளில் சேர்த்துக் கொள்வதாகக் குற்றஞ்சாட்டி வருகின்றன. லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலையின் சூத்திரதாரிகள் புலிகளே என திட்டவட்டமாகக் கண்டனம் தெரிவித்த ஐரோப்பிய யூனியன், புலிகள் மீது செப்டெம்பர் 26ஆம் திகதி தடை விதித்தது. ஒக்டோபர் 11ஆம் திகதி வரையிலான இருவார காலப்
பகுதிக்குள் அதிபர்கள் சிவகடாட்சம், இராஜதுரை உட்பட
21 பேர் வடக்கு, கிழக்கில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தக் கொலைப் பட்டியல் இனியும் தொடர வேண்டுமா? இல்லையா? என்பது தமிழ் மக்களின் கைகளில் தான் உள்ளது என்பதை அவர்கள் புரிந்து கொண்டால் சரி.
ஒக், 20 - 26, 2005
L
JJ

Page 5
நாட்டில் சமாதானத்தை வேண்டி நிற்கும் தமிழ்பேசும் மக்களுக்கு எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் மிக முக்கியமானதொன்று. இதுவரை காலமும் நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழ்நிலைகள் இத்தேர்தலுக்குப் பின்னர் தீர்க்கப்படும் என பலரும் எதிர்வுகூறுகின்றனர். அந்த வகையில் ஜனாதிபதி வேட்பாளர்களாகப் போட்டியிடுபவர்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவும், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவும் மிக முக்கியமானவர்கள். இவர்களில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்முக சிறுபான்மைக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள நிலைப்பாடுகள் பல்வேறு கோணங்களில் காணப்படுகின்றன. ஒரு சில கட்சிகள் திடமான உறுதியான நிலைப்பாட்டையும், சில கட்சிகள் பேரம் பேசப்பட்ட நிலையிலும், ஒரு சிலர் இன்னும் இழுபறி நிலையிலும் இருப்பதை அவதானிக்க முடிகிறது.
இன்று, நாட்டில் சமாதானம் ஏற்படவேண்டும் என்றும், மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுத்து
அவர்களை நிம்மதியாக வாழவைக்க வேண்டும் என்ற சிந்தனைகளை மறந்து பதவிக்காகவும், பணத்திற்காகவும் புலிகளின் அச்சுறுத்தலிலிருந்து தமது உயிரைத்தக்க வைத்துக் கொள்ளும் நோக்கிலும் ஒரு சில சிறுபான்மைக் கட்சித் தலைவர்களும் அதன் தொண்டர்களும் கொள்கையற்ற கட்சிகளுக்கு விலைபோகும் நிலையேற்பட்டுள்ளதானது. வேதனைக்கும் வெட்கத்திற்குரிய விடயம். கட்சியின் அல்லது இனத்தின் தலைவர்கள் தம்மை நம்பியிருக்கும் மக்களின் நலன்களை மறந்து தமது தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யதுகொள்ளவும், தனிப்பட்ட புகழை உயர்த்திக்கொள்ளும் நோக்கிலும் செயற்பட்டு வருகிறார்கள். இன்று புலிகள் என்றாலும் சரி அரசியல்
கட்சிகளனாலும் சரி தாம் தனித் வெளிப்படுத்தியிருந்தார். அதே
தரப்பாக ஆள வேண்டும் என்பதற்காக மக்களை பகடைக்காய்களாகப் பயன்படுத்தி வருகிறார்கள். அதன் ஒரு கட்டமாகவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்களின் பிரச்சினைகளை கண்டுகொள்ளாது தமது அரசியல்
இலாபத்திற்காக சில கட்சிகள்
கட்சிவிட்டு கட்சி மாறுவதும், பணத்திற்காக சோரம் போவதும், புலிகளின் மிரட்டல்களுக்கு அடிபணிவது போன்ற செயல்களில் இறங்கியிருப்பதை அவதானிக்க முடிகிறது. அந்த வகையில் தற்போதைய அரசாங்கத்தின் அங்கமாக இருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் தமது
கட்சியின் கோரிக்கைகளை
தற்போதைய
"வேட்பாளரிடமும் iபித்திருந்தார். இரு வேட்பாளர்களும் இவரது
விக்கிரமசிங்கவை ஆதரிக்கப் போவதாக அறிக்கை விடுத்தார். ஆறுமுகம் தொண்டமானின் இச்செயல் தொடர்பாக பலரும் பலவிதமாக கேள்வியெழுப்பும் நிலையில்தான் ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரன் பகிரங்கமாக அறிக்கை ஒன்றை விட்டிருந்தார். அதாவது ஐ.தே.க.வுக்கு ஆதரவு தருவதாக இருந்தால் 15 கோடி ரூபா தர வேண்டும் என இ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமான் பேரம் பேசியதாகவும் ரணில் ஏமாறும் பேர்வழி என்றும் இ.தொ.கா.வுடன் ஐ.தே.க.கட்சி கூட்டுச் சேருமானால் தான் கட்சியை விட்டு விலகித் தனித்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் முழங்கினார். அண்மையில் தனியார் தொலைக்காட்சியொன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றிலும் மகேஸ்வரன் இக் கருத்தை
நிகழ்ச்சியில் கருத்து இ.தொ.கா.வின் மு. உபதலைவருமான முன்னைய பொதுத் ஐ.தே.க.வுடன் சேர் போட்டியிட்டபோது ஆசனங்களை மட்டு ஆனால் பொ.ஐ.முன் சேர்ந்து போட்டியிட் ஆசனங்களைப் பெ கூறியதன் முலம், ஐ மலையக மக்களுக் அதிருப்தியை மறை( வெளிப்படுத்தினார். ரூபா பேரம் பேசிய வ இ.தொ.கா. தலைவ ஐ.தே.க.வோ இதுவ எ த"ர் ப் புகளை நடவடிக்கைகளையோ மேற்கொள்ளாமல் இருப்பது மக்கள் மத்தியிலும், இருதரப்பு 雞 கட்சியின் தொண்டர்கள் மத்தியிலும் 'விடயம் 9 asiaLDLITas இருக்குமோ? என்ற பலத்த சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தவிர இதொ.க. வின் பெரும் தூண்களாக கருதப்பட்ட பீ.பீ. தேவராஜா, சென்ன கட்சியின் முக்கியஸ்த விலிருந்து வெளியேறி ஆதரவளிக்க முன்வர அதே போன்று மலை முன்னணி தலைவர் சந்திரசேகரனின் நிை எதிர்த்து ம.ம.மு.யின் முக்கியஸ்தர்களும் க விலகி மஹிந்தவுக்கு முன்வந்துள்ளமை இ குறிப்பிடத்தக்கது. இப்போது புலிகளின் கொண்டிருக்கும் ஐ.ே மகேஸ்வரனை கடந் பொதுத்தேர்தலில் த மண்ணில் போட்டியிட புலிகள் அவரிடமிருந்: பணத்தை பறித்துக் விட்டு துரத்திவிட்டன கொழும்பில் தஞ்சமன
=a گہے
சொன்னதுதானுங்கோ இப்ப பரபரப்பான நியூசா
யாரும் கண்டு கொண்டதாகத் தெரி யல்லை. இப்ப என்னடா எண்டால் இந்து சமயத்தையும் கல்விச் சமுகத்தையும் கைலாயத்துக்கு
பிக் கொண்டிருக்கினம் இத்தனை வருஷத்துக்கு பிறகும் அதுவும் புத்திஜீவிகளெல்லாம் புலம் பெயர்ந்து
அவருக்கு வலக்கையாக இ
போடுற அம்மானையும் நாட்டுக்காரர் பிடிச்சுக் கேட்கி பார்த்தால் கொலை கேசில கோர்ட் நடத்திக் கொண்டு சொல்லித் திரியினமாக்கும்
Guiridistryj šis augLOT லாக்கும் இல்லையெண்பால் ஐநா சபையே கண்டிச்சாறு எடுக்காமல் கால் போன ே தலய ஆட்டாமல் திங் பண்
படைத்தப்புத்துை அவையள் ஒண்டாச் சேந்து தாக்குதல் நடத்தினம் என ம்முறைப்பாடு ெ தருககும துள்ை
போயிட்டினம் மிஞ்சியிருந்த ஒன்றிரெண்டு பேரையும் இப்படி ஒரேயடியாப் போட்டுத்தள்ளினம் கடைசியா புத்திஜீவிகள் இல்லாத சமுகம் தான் மிஞ்சப் போகுதெண்டு வாத்தியார் வேதனையோடு சொல்கிறார் அதுவும் சரிதான். அநியாயத்தை எதிர்த்து கேள்வி கேட்காத சமூகமாக எங்கட சமூகத்தை மாற்றினாப் பிறகு எங்களையே மேய்கிற மேய்ப்பர் வேலையை செய்யிறது தானே ரெண்டெழுத்தாருக்கு பிடிச்சிருக்கு $கு பிடிச்சிருக்கெண்டதுக்காக கொலை மேல துறது:நியாயமாப் பயில்லைங்கோ
இருக்கு மனுசன் உதை மட்டுமே சொன்னவர் நாட்டில ஒரு வகையான யுத்தம் நடக்குதாம் இராணுவ ரீதியான தலையீடுநிலைமையை இன்னும் மோசமாக்குமாம் உவர் சொல்லுறதைப் பார்த்தால் ஒண்டில் நாட்டில் இருந்து கிளம்ப முன்னமே எழுதிக் கொண்டிருக்க வேணும் இல்லாட்டில் வன்னிக்கு ப்ோன இடத்தில அவை குடுத்த கயிரை அப்படியே விழு வேணும் உதைச்
இவ்வளவு ஸ்பெண்
தினமு
ஒக், 20 26,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TDs, goal
தெரிவித்த ந்த உறுப்பினரும் அபூர், யோகராஜன் தேர்தலில் ந்து நாம் இரண்டு மே பெற்றதாகவும், ானணியுடன் - போது 08 ]றதாகவும் தே.க.வின் மீது த ஏற்பட்டுள்ள pகமாக மேலும் 15 கோடி
டயம் தொடர்பாக ரோ அல்லது ரை எவ்வித 6u T
ன் மற்றும் பல sர்கள் இ.தொ.க. மஹிந்தவுக்கு ந்துள்ளமையும் யக மக்கள்
பெ.
லப்பாட்டை
ட்சியிலிருந்து ஆதரவளிக்க
ங்கு
அத்துடன்
வாலை பிடித்துக்
தே.க.யின் பா.உ.
:5
னது சொந்த
விடாது தடுத்த
து பெருமளவு
கொண்டு ஊரை ர். அதன் பின்
தானுங்கோ அண்டை மாம் இவை சொல்லுறபடி தேடப்படுறவைதான் இங்க தலைமைகள் எண்டும்
ஒரு வேளை இன்டர் டினம் எண்ட துணிச்சா
ம் அதுகளை கணக்கில TäGaGu Guirolasztor
ísssf. úllað,
மகேஸ்வரன் ஐ.தே.க. சார்பாக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்றம் சென்றார். இன்று தனது கட்சிக்கும் தமிழ்மக்களுக்கும் நம்பிக்கையற்றவராக மக்களால் கருதப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளார்.
அதேபோன்று முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் எனக் கூறிக்கொள்ளும் கட்சியின் தலைவர்கள் அன்று தொட்டு இன்றுவரை முஸ்லிம் மக்களின் தீர்க்கப்படாத பல அடிப்படை பிரச்சினைகள் இருப்பதைக் கவனத்திற்கொள்ளாது தமது மக்களின் வாக்குகளை பதவிக்காகவும், பணத்திற்காகவும், சுயநலத்திற்காகவும் அடகுவைக்க நினைப்பது வேதனைக்குரியது. மேலும் மக்களின் பிரச்சினைகளை கவனத்தில் கொள்ளாது தமக்குள்ளே பிளவுகளை ஏற்படுத்தி
கவலைக்குரிய விடயமாகும். இன்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஐ.தே.க.யையும் நுஆ வின் தலைவி பேரியல் அஷ்ரப் ஐ.ம.கூட்டமைப்பு கட்சிகளை ஆதரிக்க முன்வந்துள்ளனர். தற்போது ஹிஸ்புல்லா நுஆ விலிருந்து பிரிந்து மு.கா.வுடன் இணைந்துள்ளார். மு.கா. தலைவர் ஹக்கீம் கருத்து தெரிவிக்கையில் ஜே.வி.பி.யினருடன் பொதுஜன ஐக்கிய முன்னணி கூட்டுச் சேர்ந்ததாலேயே தாம் ஐ.ம.சு.கூ.பை ஆதரிக்கவில்லை என்று கூறுகிறார். எனினும் இக்கருத்தில் நியாயம் இருப்பதாக தெரியவில்லை என்று அரசியல் அவதானிகள் கருத்த தெரிவிக்கின்றர். ஜே.வி.பி.யினருடன் கூட்டுச் சேர்வதால் அது முஸ்லிம் மக்களை எந்த வகையில் பாதிக்கும் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். ஏனெனில், கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கோ முஸ்லிம் மக்களுக்கோ ஜே.வி.பி.யினர் எவ்வித பாதகச் செயல்களையும் புரியவில்லை என்பது
தனது சுயநலம் கருதியே ஐ.தே.க.யுடன் ரவூப் ஹக்கீம் கூட்டுச் சேர்ந்திருப்பதாக முஸ்லிம் சமுகத்தினர் விசனம் தெரிவித்துள்ளனர்.
ஐ.தே.க.வின் கடந்த 17 வருடகால ஆட்சியில் சிறுபான்மை இன மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளும், மறுக்கப்பட்ட உரிமைகளும் முதல் சமாதான பேச்சுவார்த்தையான திம்புப் பேச்சுவார்த்தையையும் அதன் பின் நடை பெற்ற சர்வகட்சி மாநாடுகளையும் குழப்பி தமிழ் பேசும் மக்களின் எதிர்காலத்தை கேள்விக்
േ7 -ീർാഴ്ച)
குறியாக்கியது ஐ.தே.க. என்பதை இப்போதிருக்கும் சில சிறுபான்மைக் கட்சித் தல்ைவர்கள் மறந்திருந்தாலும் மக்கள் மனதில் இன்றும் அவை மாறாத வடுக்கள்தான். புலிகள் தமிழ் பேசும்
மக்களின் நிரந்தரமான தீர்வுத்திட்டம் குறித்து மனப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு வருவார்களானால் ஒற்றையாட்சி முறையிலிருந்து தாம் படியிறங்கி வரத் தயாராக இருப்பதாக ஜே.வி.பி.யினர் பகிரங்கமாக அறிக்கை விட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதுவே இன்றைய யதார்த்தமான அரசியல் நிலைப்பாடாகும். ஆகவே தமிழ் பேசும் மக்கள் தமது வாக்குகளை நாட்டின் எதிர்காலத்தையும் மக்கள் நலனையும் கருத்தில் கொண்டு செயற்படக்கூடியவரை ஒரு சில கட்சித் தலைவர்களின் போலிப் பிரசாரங்களுக்கும், போலி வாக்குறுதிகளுக்கும் அப்பாற்பட்டு வெற்றி பெறச் செய்யவேண்டும் அதுவே
இங்கு குறிப்பிடத்தக்கது. அதனால் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது. டநத G)
தார் தங்கட ஆக்களை நாலு நாலு பேரா பிரிச்சுத்தான் ஒரு படையணி அமைச்சுக் கொண்டு உந்தப் பினாமி பெயரில பிரளயம் நடத்தினமென்டதைத்தானுங்கோ இல்லையெண்டால் தாங்கள் தான் ஏகப்பிரதிநிதிகள் எண்டு ரெண்டெழுத்தார் உரிமை கொண்டாடிக்கொண் டிருக்கேக்கையே உந்தப் படையணிகள் எல்லாம் வானத்தாலேயே குதிச்சிச்சினம் என்னங்கோ நாள் சொல்லுறது ரைட்டோ றோங்கோ,
தனியர் ஊடகங்கள் நடத்திக்கொண்டிருக்கிற கணக்கெடுப்புகளையும் கண்துடைப்புகளையும் பாக் கேக்க நீலக்கட்சிக்குள்1ள குழப்பம் நீச்சுக்கொண்டிருக்
கெண்டு நம்பாத சனத்தீைம் நம்பி வைக்குதுங்கோ
|க்கத் தடத்தில் மறந்து போகுதுங்கே க்குலேட்டஸ்டர் குருவி தெரியுமே ரெண்டெழுத்
ou
உதை ஒரு பீடியாப்பிடிக்கொண்டு பச்சைக் கட்சி வேட்பாளரும் உள்வூட்டு சச்சரவை சரியண்
யெல்லாம் நீலக்கட்சி வேட்பாளர் இ
தொடங்கிட்டர் என்ன செய்யிறது.இப்
போதாத காலம் கட்சிக்குள்ளேயே கோடு விளையாட வேண்டியதாப் பேச்சு வட்ே
கம்மாசோல்லக்கூடாது பிரதானமான ரெ
வேட்பாளர்மாரும் அவையளிண்ர ஆதரவாளர்களும் அநியாயத்துக்கு நியாயமாய் நடக்கினமுங்கே என்னடா இது வழமையாச்சொல்லுறப்ரக்கில இருந்து பாணியை மாத்திப் போட்டனெண்டுயோசிக்காதீங்கோ அவை ட்ரக் மாறேக்க நானும் மாறத்தானே வேணும் அதாகப் பட்டதுங்கோ வேட்பு மனு தாக்கல் செய்ற வரைக்கும் கண்ணிலபட்ட இடமெல்லாம் கலர்கலரா போஸ்டர் அடிச்சு ரெண்டு தரப்பாரும்போட்டி போட்டு ஒட்டி உண்டு இல்லையெண்டு ஆக்கிக்போட்டிச்சினம் அப்பக்கூட நாள் நினைச்சன்

Page 6
உலக சேக்கிழார் மன ராஜபக்ஷலுக்கு 'மனிதருள் மா6 அமைச்சர் டக்ளஸ் தேவானந்த பட்டத்தையும் வழங்கி கெளரவித்
சித்தந்த வித்தகர் பட்டம் வழங் 01. திரு.இநமசிவாயம், கொழும்பு 02. திரு.கு.சோமசுந்தரம், கொழும்பு 08. திரு.சு.சிவப்பிரகாசம், 16 சின்னலெவ்ை 04. திரு.அதற்பாரனந்தன், சைவ வித்தியா வி 08. திரு.த.சாந்தலிங்கம், கிருஷ்ணன் கோல 04. திரு.எஸ்.நவநீதகுமார், கொழும்பு, 07. திருமதிவசந்தா வைத்தியநாதன், கொ
சிவநெறி புரவலர் பட்டம் வ
01. திருதவத்திரு சிவகுருநாதன் அடிகள், ! 02. திரு.க.கணபதிபிள்ளை, மெய்கண்டான் 01. திரு.இ.ஆ.க.சொக்கநாதன், நீர்கொழும் 04. திரு.பெ.புண்ணியமுர்த்தி, புதுக்குடியிருப்
|நீரிழிவு, ஆஸ்மா, மூட்டுவ ஆண்மைக் குறைவு போன்ற சிறந்த முறையில் சிகிச்ை
as it soub 22. O.2OO5
ட்டல்
Aulub ஹோட் தொலைபேசி : 2585592, 25819
வாழ்க்கை வரலாற்றை தொகுத்து பெரிய புராணம் தந்த சேக்கி ருக்க இலங்கையில் எடுச்
TE
HCOLINE R CO
விசேட சலுகையும் 24 மணித்தியால தொலைபேசி சேவை Prof. Samy (JDG
DGSODODGSA DU GOTT I DI
மலையாள மாந்திரீக சக்தியால் பிரிந்தவர்கள் ஒன்று சேர, கன ஒற்றுமையாக இருக்க, திருமணம் கை கூட, மனங்கவர்ந்த காதலன் கவசம் பெற, குபேர வாழ்வு கிட்ட, வெளிநாட்டு பிரயாணத்தடை நீ செய்து கொள்ள அனைத்து விடயங்களுக்கும் நேரில் வருகை தரவும்
அத்துடன் அருள் ஞானத்துடன் கூறப்படும் ஜாதகங்கள் என்றுே நடக்க இருப்பது, எண்ணியது எண்ணியவாறு நடக்க இருப்பது, எண்ன திகதி எத்தனை மணிக்கு நிறைவேறும் என்பதை திட்டவட்டமாகத் தெரி பார்த்து தெரிந்து கொள்ள பிறந்த திகதி தேவையில்லை.
வாங்கும் பணத்திற்கு உத்தரவாதம் கொடுப்பதென்றால் அது நா யும் உண்டு
T/NC
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றத்தார் பிரதமர் மஹிந்த னிக்கம் எனும் பட்டத்தினையும் ாவுக்கு 'மானுட தர்மர் என்ற
தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
i hiljiu (Li Ji
வ வீதி மட்டக்களப்பு ருத்திச் சங்கம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
ல் வீதி, குருக்கள்மடம், மட்டக்களப்பு
gby
நங்கி கெளரவிக்கப்பட்டோர்
கொழும்பு, ஆதீனம், வவுனியா,
l
வாழைச்சேனை,
羲菱
SS SSS SSSSS LLSLSLL LLSLLLS SS SSSS LLLSLLLLS
கிச்சை நிபுனரும், தமிழக வுன்சில் உறுப்பினகருமான DHMS, AMR.SFf (Lon)
ாதம், தோல் வியாதிகள், நாட்பட்ட வியாதிகளுக்கும் சை அளிக்கிறார்.
முதல் 28.10.2005 வரை &ổaoeòou'erò, Ljubukeoča?t lạ. 86,
Z777 - GSO251 |3
ாவன் - மனைவி பிணக்கு தீர்ந்து,
காதலி ஒன்று சேர, கல்வி ஞான பக, சகல தோஷங்களும் நிவர்த்தி
ம பிழைத்தது இல்லை. நடந்தது, ரியது எண்ணியவாறு எத்தனையாம் ந்து கொள்ளவும், மற்றும் கைரேகை
ன் மட்டுமே வெளிநாட்டவர்களுக்கு
தினமுரசு சந்தா a ra
சந்தாக் கட்டன அதிகரிப்பு விபரம் இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு காரணமாக சந்தாக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
நாடுகள் ஒருவருடம் 6 மாதம் 3 மாதம்
ஐரோப்பிய நாடுகள் ரூ. 3500 ரூ.1,750 | ரூ.875 அமெரிக்கா, கனடா ரூ. 4,400 | ரூ.2,200 ரூ.1,100 மத்திய கிழக்கு நாடுகள் ரூ. 3.100 | ரூ.1550 | ரூ.775 உள்ளூர் ტ. 1,050 | ტ. 525 | ტ.265
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வாரமலரைப் பெற விரும்புவோர் D.D. Enterprises என்ற பெயரில் எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங்கிக் கட்டளைகளை முகாமை uJIT6TD, 560T(pp3, 16A, Nelson Place, Wellawatta, Colombo-06, Srilanka என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும்
II(Քգեւլն: , ۔ ۔ ۔ ۔۔۔۔۔۔۔۔۔۔ ۔۔۔
உள்ளுரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற்கந்தோரில் LDTipp 616061600TLb "Manager, Thinamurasu Varamalar 16A, Nelson Place, Wellawatta, Colombo-06,6165rp (p356 flig5 560) 5606 1556) வேண்டும்.
FF;(ol Duîl6u - (E-mail):-murasu (Osltnet.lk
கதை, கவிதை எழுத்தாளர்களுக்கு. முரசுக்காக சிறுகதைகளை எடுத்துக்கொள்ளும் விடயத்தை எழுதிவரும் அனபு எழுத சிறியதாகவும் சுவையாகவும் தாளர்களே! எதிர்காலத்தில் எழுதுமாறு எழுத்துப் பணியில் ஈடுபட கேட்டுக்கொள்கிறோம். முரசு இருப்பவர்களே முரசுக்காக எழுத்தாளர்களாக சிறுகதைகள் எழுதுகின்றபோது இருப்பவர்களைக் கெளரவிக்கும் ಇಂಕ್ಜೆಟ್ அதேவேளை, புதிய புதிய ருநதால மூனறு எழுத்தாளர்களுக்குக் களம் பக்கங்களும், தட்டச்சு அமைத்துக் கொடுக்கவும் செய்திருந்தால் ஒன்றரைப் வாசகர்கள் ஒத்துழைப்பார்கள் பக்கம் வரக்கூடிய விதத்திலும் என்ற நம்பிக்கை எமக்கு எழுதி வையுங்கள் உண்டு. -
கவதை எழுதுபவரகள 6ts,
( நன்றி. ஆசிரியர்
- - - - - - - - - - - - - - - - - -
தொடர் சங்கிலியாக எழுதாமல்
ہے۔
محمدیر
சென்ற திரு செபஸ் அவுறாம்பிள்ளை - சிரேஷ்ட துறைமுக ஊழியர் - அவர்களின் அ
எமக்கு உயிர் கொடுத்து இம்மணிணி
வாழவைத்து விட்டு நீங்கள் விண்ணுலகம் () சென்றுவிட்டீர்களே!
ஆயிரம் உறவுகள் இருந்தெனின
நீங்கள் இல்லையே! உங்கள் ஆத்ம அமைதிக்காக என்றும் இறைவனைப் பிரார்த்திக்கினிறோம். என்றும் உங்கள் நினைவில் வாழும்
(சுசீலா - இத்தாலி), அமிர்தலூபன் (லூபன் - பிரான்ஸ்), யேசுராசா (யேசு - இத்தாலி). மருமக்கள் அமிர்தநாதன் (நாதன் - இத்தாலி), சுகந்தி (இத்தாலி), யோகேந்திரன் (யோகன் - இத்தாலி), ஜெசிந்தாதா யசோதா (வவா - பிரான்ஸ்), டோறா ஜான்சி
பேரப்பிள்ளைகள் : ஜெயநாதன் (இஜபா - இத்தாலி), சிந்துஜா (சிந்து - இத்தாலி), ஹெலனா (இத்தாலி), சுதர்சினி (இத்தாலி). மெரீஜினி (இத்தாலி), தனுஷன் (இத்தாலி), டிலன் (பிரான்ஸ்), டொறிஷா(இத்தாலி),
ஆலயத்தில் இடம்பெறும் ஆராதனையிலும் அதனைத் தொடர்ந்து காலை விருந்துபசாரத்திலும், மதிய போசனத்திலும் பங்கு பெறும் வண்ணம் அன்புடன் அழைக்கிறோம். 14, பழைய பூங்கா வீதி, சுண்டுக்குளி யாழ்ப்பாணம் தெபே, 91 - 516 இத்தாலி
அமரர் திருமதி அவுறாம்பிள்ளை இராசமலர்
பெற்றெடுத்து நல்வழி காட்டி வளமாக
அணியுடனர் எமைத்தாங்கி ஆறுதலளிக்க "ک\"
பிள்ளைகள்: இரட்ணராஜா (ராஜன் - இத்தாலி), புனிதசீலி (பசிலா. இத்தாலி), ஜெயசீலி
(டோறா - இத்தாலி),
அன்னாரின் நினைவாக 18.10.2005 செவ்வாய்கிழமை காலை 7.00 மணிக்கு பரியோவின்
ஒக்.20 - 26, 2005

Page 7
一つ
66 صــصصصة
于 மாதானத்தைக் கட்டியெழுப்புதல்
என்பது பல விடயங்களைக் கொண்டது. மோதல் மீண்டும் ஏற்படாமல் தடுத்தல், சமாதானத்தை ஸ்திரப்படுத்தும் விடயங்களை அபிவிருத்தி செய்தல், நம்பிக்கை உணர்வை மேலும் மேலும் உருவாக்குதல், மக்கள் நலன்களைப் பேணுதல் ஆகியவை இதில் உள்ளடங்கும் என்று முன்னாள் ஐ.நா.செயலாளர் நாயகம் புற்றோஸ் புற்றோஸ் காலி
சமாதானத்துக்கான நிகழ்ச்சி நிரல் என்பதில் குறிப்பிட்டிருந்தார்.
நோர்வேயிலுள்ள ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் பயிற்சி நெறியொன்றினை முடித்துக் கொண்டு இலங்ஒக திரும்பியதும், வெளிவிவகார
அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் மிலேச்சத்தனமாகப் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சித் தகவலை அறிந்து கொண்டேன். எமது காலத்தில் பெரும் சக்தியாகத் திகழ்ந்த, ஒரு தலைவரின் திடீர் மரணச் செய்தி இலங்கையிலும் வெளிநாடுகளிலுமுள்ள சமாதான விரும்பிகளின் கண்களில் நீர் துளிர்க்கச் செய்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
கதிர்காமரின் கொலை, நாட்டில் தேக்கமுற்றிருக்கும் சமாதான முன்னெடுப்புக்குப் பலத்த அடியாகும். அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் படுகொலைக்குப் பின்னர் எந்தவிதமான சமாதானம் ஏற்படப்போகிறதென்று உலகனைத்துமே இலங்கை மீது பார்வையைச் செலுத்திக் கொண்டிருக்கின்றது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கூடியளவு வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக வழமைபோல் இடம்பெறும் உள்நாட்டு அரசியல் குழப்பங்களும் இதனோடிணைந்து மேலும் குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கையின் நீடித்த கால வன்செயல் நிறைந்த இன மோதலுக்கு முடிவுகட்ட புதிய நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே நோர்வே ஏற்றுக்கொண்டிருக்கும் சமாதான ஏற்பாட்டாளர் என்று கூறப்படும் பாத்திரம், பலத்த வாதப்பிரதிவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது.
உத்தியோகபூர்வ ஏற்பட்டாளராக நெருக்கமாகச் செயற்படுமாறு இலங்கை அரசாங்கம் நோர்வேக்கு அழ்ைப்பு விடுத்தது. சில நாட்களின் பின்னர் இதனை புலி இயக்கமும் ஏற்றுக் கொண்டமை, அரசியல் கொள்கை வகுப்புப் பரப்பில் மிகவும் முக்கியத்துவம் மிக்க விடயமெனக் கொள்ளக் கூடியது. அதன் பின்னர் 2004ஆம் ஆண்டு பெப்ரவரியில் மோதலில் சம்பந்தப்பட்ட இரு தரப்புகளையும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வைத்தமை, சமாதான ஏற்பாட்டாளரின் மாபெரும் வெற்றியாகும். ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. டோக்கியோவில் நடைபெற்ற ஆறாவது சுற்றினையடுத்து பேச்சுவார்த்தைகள் இடைநிறுத்தப்பட்டன.
இந்த வெற்றிகளுக்கும் தோல்விகளுக்கும் மத்தியில் நோர்வேயின் முயற்சியை வழிகாட்டும் ஒரு முறையாகக் கொள்ள முடியும். ஆனால் இதற்குமப்பால் நோர்வே சமாதானத்தைக் கட்டியெழுப்புவதில் வெற்றிகரமான பங்கு வகித்திருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது.
இதற்கான பதில் 'மிகச் /சிக்கலானதாகும். * சிவில் யுத்தங்களைப் 2. பொறுத்தவரை சமாதானததைக , கட்டியெழுப்புதல் அல்லது "சமாதானத்தை ஏற்படுத்துதல் என்பது புதிதாக ஏற்பட்டுவரும் ஓர் விடயமாகும். உள்நாட்டு யுத்தங்களில் காணப்படும் பாரிய சவால்களைக் கையாள நீண்டகால சர்வதேச உதவி தேவைப்படுகிறது.
இந்தவகையில் ஐ.நா.வின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. 1990களின் முற்கூறுகளில் நமீபியா, அங்கோலா, மொஸாம்பிக், கம்போடியா, ருவாண்டா ஆகிய நாடுகளில் மோதல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன. அத்துடன் ஐ.நா.வின் சர்வதேச தலைமைத்துவத்தின் கீழ் சமாதானத்துக்குத் தேவையான அடித்தளங்கள் இடப்பட்டன. இதன் பின்னர் சமாதானத்தைக் கட்டியெழுப்ப முனைவது சர்வதேச முகவரமைப்புகளும் அரசாங்கங்களும் தன்னார்வத் தொண்டர் நிறுவனங்களும் கூட உதவ முன்வந்தன. இந்தவகையில் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் என்ற முக்கியத்துவமிக்க
að8yasu - ungleðja
அபிலாஷைக்கு சமூக, பொருளாதார, அரசியல், கலாசார, இராணுவ உறவுகளை பல காலத்துக்குக் கட்டியெழுப்ப வேண்டியேற்பட்டது.
இவ்வாறு, சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான முன்னுரிமை வன்செயல்களைத் தவிர்த்து நல்லபடி முகாமைத்துவத்தை மேற்கொள்வது யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தகவலின்படி சுமார் 3500க்கு மேற்பட்ட யுத்தநிறுத்த மீறல்களில் புலிகள் ஈடுபட்டுள்ளனர். வன்செயல்களைப்
பூரணமாக இலாதொழிப்பதுதான். சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் என்றால் அதன் முக்கிய இலக்கு இலங்கையில் முற்று முழுதாகத் தோல்வி கண்டிருக்கிறது. திட்டவட்டமான சமாதான வரைமுறையோடு நோர்வே செயற்படுமானால் அது நீடித்து நிலைக்கக்கூடிய சமாதானத்துக்கான முன்மாதிரியாகத் திகழுமல்லவா?
சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கு
முக்கியமானதாகும். உள்ளுர் வன்செயல்களுக்குப் பல காரணங்கள் உள்ளபோதிலும் அரசியல் முயற்சிகள் வீழ்ச்சியடைவதும் இது தொடர்பான அமைப்புகளைச் சரிவரப் பயன்படுத்தாமையுமே உடனடிக் காரணிகளாகும்.
நோர்வேயைப் பொறுத்தவரை அதற்கு உள்நாட்டு அச்சுறுத்தல்கள் பற்றிய அச்சம் வெகுவாக மட்டுப்படுத்தப்பட்ட அள்விலேயே உள்ளது. பெற்றோலிய வளம் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து அதன் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருகிறது. 2000ஆம் ஆண்டு மனித அபிவிருத்தி அறிக்கையின்படி, மனித
@.20- 26, 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இஸ்ரேலிய - பாலஸ்தீன ஒப்பந்தத்திலும்
நோர்வே சமாதான ஏற்பாட்டாளராகத் திகழ்ந்தது. யுத்த நிறுத்தக் கண்காணிப்பிலும்
சமாதான முன்னெடுப்பிலும் நோர்வே ܓܠ கையாண்ட பலவீன நடவடிக்கைகளே அங்கு பிரச்சினை மேலும் வெடிக்கக் காரணமாக அமைந்தது என்கிறார். கட்டுரையாளரான மெனிக் வக்கும்பர கொழும்பு பல்கலைக்கழ
சர்வதேச கற்றைநெறிகளுக்கான உதவி விரிவுரையாளர், இவர் இலங்கையிலும் சமாதான முன்னெருப்புகள் தோற்றுப் போவதற்கான காரணங்களை இங்கு விளக்குகிறார். இக் கட்டுரை கடந்த 14ஆம் திகதி டெயிலி மிரர் எனும் ஆங்கிலப் :ب \ட பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தது.அ
N
அபிவிருத்தி அட்டவணையில் நோர்வே முதலிடம் வகிக்கின்றது. அத்துடன் உலகிலேயே மிகவும் அபிவிருத்திபெற்ற நாடு என்றும் வாக்களிக்கப்பட்டிருக்கிறது. சமாதான மற்றும் இணக்கச் செயற்பாடுகள்,
ா ஒப்பந்தமும் பாடமும்
அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்புச் செயற்பாடுகளில் உலகெங்கும் நோர்வே ஆற்றிவரும் பங்களிப்பு தெரியவருகிறது. சர்வதேச சமாதானத்தையும் பந்தோபஸ்தையும் ஊக்குவிப்பதில் முதன்மை வகிக்கும் ஐக்கிய நாடுகளுக்கு ஆதரவாகவும் நோர்வே செயற்படுகிறது. பால்கன் நாடுகளில் ஐ.நா.செயற்பாட்டாளர்களுடன் நோர்வேயின் சமாதான ஏற்பாட்டாளர்களோடு இணைந்து நின்று செயற்படுகிறார்கள்.
பல சமாதான முன்னெடுப்புகளிலும் பேச்சுவார்த்தைகளிலும் நோர்வே பங்குபற்றியிருக்கிறது. இப்போதும் பங்குபற்றி வருகிறது. நோர்வே வெளிவிவகார அமைச்சின் அறிக்கையின்படி இலங்கையிலும் பிலிப்பைன்ஸிலும்
உத்தியோகபூர்வ சமாதான ஏற்பாட்டாளர்கள்
என்ற நிலையை வகிப்பதில் இருந்து மத்திய கிழக்கில் இரகசியப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்புலமாக இருப்பது வரை பல பணிகளை ஆற்றிவருகிறது. அத்துடன் சூடான், எதியோப்பியா - எரிற்ரியா, சோமாலியா, இலங்கை, கொலம்பியா, கெளதமாலா ஆகிய நாடுகளில் சமாதான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் சர்வதேசக் கூட்டணியில் ஓர் அங்கமாகவும் நோர்வே செயற்படுகிறது.
சமாதானத்தைக் கட்டியெழுப்புவதில் நோர்வே இங்கு ஆற்றும் பணி முக்கியமானது.
1993 செப்டெம்பரில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதில் பெரும்பங்காற்றியது. ஒஸ்லோ ஒப்பந்தம் பாலஸ்தீன விடுதலை இயக்கத்துக்குள் மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சியை வழங்கியது. ஒஸ்லோ ஒப்பந்தம் இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்குமிடையில் அடிப்படையில் நிலவிய சமச்சீரற்ற அதிகார நிலையை எடுத்துக்காட்டியது. இஸ்ரேலே பலமான தரப்பாக விளங்கியது. அதற்குத் தெளிவான பந்தோபஸ்து நிகழ்ச்சித் திட்டமிருந்தது. அத்துடன் மறுதரப்புக்குக் கூடிய சலுகைகள வழங்க அது விரும்பவில்லை.
மாறாக, பாலஸ்தீன இராஜ்ஜியம் ஒன்று குறித்துப் பலமான எதிர்ப்புக் கொண்டிருந்த பாலஸ்தீன விடுதலை இயக்கம் முக்கியமான பல சலுகைகளை இஸ்ரேலுக்கு வழங்க முன்வந்தது. பாலஸ்தீன இலட்சியம் மேலும் பின்தள்ளப்படக் கூடாதென்பதற்காகவே பல விட்டுக்கொடுப்புகளுக்குப் பாலஸ்தீன விடுதலை இயக்கம் இணங்கியது. காஸா
Doll li
Ꭰ Ꭻ ᎯE,
பள்ளத்தாக்கிலும் மேற்குக் கரையிலும் பாலஸ்தீனக் குடியிருப்புகளை மீள ஏற்படுத்துவதே இந்த ஒப்பந்தத்தின் பெரும் சாதனையாகக் கருதப்பட்டது. எனினும் இஸ்ரேலியர்களாலும் அரபுக்களாலும் சமாதான முன்னெடுப்புகளைத் தொடர முடியவில்லை. இந்த ஒப்பந்தத்தைப் பாதுகாப்பதற்குப் போதிய கண்காணிப்பு
நடவடிக்கை இல்லாமையே இதற்குக்
காரணமாகும். பிரச்சினையில் சம்பந்தப்பட்ட இருதரப்புகளாலோ அல்லது அதற்குப் பின்னணியாகத் திகழ்ந்தவர் ஏனோ கண்காணிப்பு வசதிகளை வழங்க முடியாமல் போனதே வேதனையானது. ஒஸ்லோ ஒப்பந்தம் பாலஸ்தீன இராஜ்ஜியம் தொடர்ந்திருப்பதற்கு ஓர் குந்தகமாக அமையுமென்று ஹமாஸ் என்ற தீவிரவாத இயக்கம் கூறியது. பாலஸ்தீனியர்கள் ஆற்றுக்கும் கடலுக்குமிடையே அகப்பட்டிருக்க வேண்டியேற்படுமென்று அந்த இயக்கம் கூறியது. மத்தியதரைக் கடலுக்கும் ஜோர்டான் ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியையே அவர்கள் இவ்வாறு கூறுகின்றனர்.
ஒஸ்லோ ஒப்பந்தத்தின் எதிரொலியாக பாலஸ்தீன அதிகார சபையிலிருந்து விலகிய ஹமாஸ் இயக்கம் இஸ்ரேலியர்களுக்கெதிராக ஜிகாத் என்ற யுத்தத்தை ஆரம்பித்தது. பின்னர் இஸ்ரேலியப் பிரதமர் ஜிற்சாக்சார் றொபின் கொல்லப்பட்டார். இஸ்ரேலியத் தீவிரவாதிகள் தோற்றம் பெற்றதை இக் கொலை நிரூபித்தது. இந்த ஒஸ்லோ ஒப்பந்த ஏற்பாடுகள் ஐந்து வருட காலம் மட்டுமே அமுலிலிருக்கக்கூடியவை. பிறகு நடந்ததென்ன? மேலும் வன்செயல்களும் கொலைகளும் இடம்பெற்றன. விளைவு சமகாலத்தில் உலகிலுள்ள மிக மோசமான மோதலென இது வர்ணிக்கப்படுகிறது.
இலங்கையில் அரசாங்கத்துக்கும் புலிகளுக்குமிடையிலான சமாதான ஏற்பாட்டாளராகக் கடந்த நான்கு வருடங்களாக நோர்வே செயற்பட்டுவருகிறது. யுத்தநிறுத்த ஒப்பந்தத்தைப் பேணுவதே சமாதான முன்னெடுப்புகளுக்கு முக்கிய அம்சமாக விளங்க வேண்டியுள்ளது. நோர்வேயின் தலைமையில், ஐந்து நோர்டிக் நாடுகளைச் சேர்ந்தவர்கள் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தகவலின்படி சுமார் 3500க்கு மேற்பட்ட யுத்தநிறுத்த மீறல்களில் புலிகள் ஈடுபட்டுள்ளனர். வன்செயல்களைப் பூரணமாக இலாதொழிப்பதுதான். சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் என்றால் அதன் முக்கிய இலக்கு இலங்கையில் முற்று முழுதாகத் தோல்வி கண்டிருக்கிறது. திட்டவட்டமான சமாதான வரைமுறையோடு நோர்வே செயற்படுமானால் அது நீடித்து நிலைக்கக்கூடிய சமாதானத்துக்கான முன்மாதிரியாகத் திகழுமல்லவா?
for 6) if So

Page 8
அந்தப் படத்தின் பிரத்தியேகக் காட்சி ஒன்று தேவி பாரடைஸ் தியேட்டரில் ஒரு நாள் காலைப் பொழுதில் ஏற்பாடாகியிருந்தது.
படத்தைப் பார்க்க முதல்வர் கலைஞரோடு, அமைச்சர்கள் அனைவரும் வந்திருந்தார்கள். படத்தின் இடைவேளையில் எம்.ஜி.ஆர். மு.க. முத்துவின் நடிப்பைப் பாராட்டிப் பேசி, ஒரு கைக்கடிகாரத்தையும்
அன்பளிப்பாகத் தந்து வாழ்த்தினார்.
நானும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். நிகழ்ச்சி முடிந்து காரில் ஏறும்போது, எம்.ஜி.ஆர். என்னை அவருடைய தோட்டத்திற்கு மறுநாள் காலை சிற்றுண்டிக்கு வரச் சொன்னார்.
மறுநாள், நான் தோட்டத்திற்குச் சென்றேன்.
விருந்தோம்பலில் எம்.ஜி.ஆருக்கு இணையே கிடையாது இட்லிகளும், தோசைகளும் அவர் கையாலேயே எனக்குப் பரிமாறப்பட்டன.
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, எம்.ஜி.ஆர். என்னிடம் மெல்லப் பேசத் தொடங்கினார்.
என்னங்க வாலி மூன்று தமிழ் தோன்றியது மு.க. முத்து கிட்டதானா?
இப்படி எம்.ஜி.ஆர். என்னைக் கேட்டதும், அவரது
உளவு பார்த்தலால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றிக் கூறும் அநுபவக் கட்டுரைத் தொடர்.
பிரான்ஸ் நாட்டு ரகசியங்களை வான் ஜாக்கோவுக்கு அவள் கொடுத்தாள் என்பது குற்றச்சாட்டு அந்தக் குற்றச்சாட்டுக்குப் போதுமான ஆதாரம் இருக்கவில்லை. ஒரு நகர பொலிஸ் தலைவரின் வேலை அந்நிய நாடுகள் சம்பந்தப்பட்ட ரகசியங்களைச் சேகரிப்பது அல்ல, ஆனால் மாதா ஹரி ஜெர்மனிய ராணுவ அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தாள் என்பது உண்மை.
ஸ்பெயின் நாட்டிலிருந்த மாட்ரீட் நகரில் ஜெர்மனிய உளவு இலாகா தலைவராக மேஜர் வான்கெல்லி இருந்தார். அவரோடு அவளுக்கு நெருக்கமான தொடர்பு இருந்தது. அவள் குற்றவாளியாக்கப்பட்டு விசாரணைக்கு வந்தபோது, அவளுடைய காதலர்கள் யார் யார் என்ற பட்டியல் வெளியாயிற்று. பல ஐரோப்பிய நாடுகளிலும் இருந்த சக்தி வாய்ந்த மனிதர்கள் அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்தார்கள். இது ஒன்றுதான் அவருக்கு எதிரான பெரிய ஆதாரம் ஆயிற்று.
பிரெஞ்சுப் படையில் நடைபெற்ற
S.
-வாழ்க்கைச் F
SITGI STUggléfmi
ரிதம்
சொல்லியிருக்கீங்க. அதனாலதான் அப்படி எழுதினேன்.
என்று நான் சொன்ன விளக்கத்தையும் எம்.ஜி.ஆர் நியாயமென்று ஏற்றுக்கொண்டாலும், அவர் மனம் முழுமையாக அதை ஒப்பவில்லை என்பதை அவர் முகம் காட்டிற்று.
மேற்கண்ட பாடல் தன்னுடைய படத்தில் அதன் காரணமாகப் படத்தின் எழுதப்பட்டிருந்தால், அது இன்னும் கதாநாயகி, கதாநாயகனைப் அதிக அளவு பிரபல்யம் LII அடைந்திருக்கக்கூடும் என்பதை,
எனக்கு அவர் சொல்லாமலேயே, சொன்னார் என்று நான் புரிந்து கொண்டேன்.
'பூம்புகார் புரொடக்ஷன்ஸ் என்பதைத் தவிர 'மேகலா பிக்சர்ஸ் என்ற பெயரிலும் கலைஞரின் நிழலில் ஒரு கம்பெனி செயல்பட்டது. அந்தக் கம்பெனியின் படமாகிய 'எங்கள் தங்கம், எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடிக்க கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில் உருவாயிற்று.
அதற்கு நான்தான் பாடல்கள் எழுதினேன். திரு.எம்.எஸ்விதான்
மனத்தில் g ன்னவென்று மறுவினாடியே எனக்குப் புரிந்துவிட்டது.
'பிள்ளையோ பிள்ளை' படத்தின் இயக்குனர்கள் திரு.கிருஷ்ணன் பஞ்சு, திரு.பஞ்சு மூலம், கலைஞர் தன் மகன் முத்துவை வாழ்த்தி நான் பாட்டெழுத வேண்டுமென்று சொல்லியனுப்பியிருந்தார்.
'மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ - நீ மூவேந்தர் வழிவந்த மன்னவனோ'
என்று பாடுவதாக நான் பாடலைப் புனைந்தேன்.
திரு.எம்.எஸ்.வியும், சாருகேசி ಡಿಸ್ಕ್ರಣೆ ராகத்தில் அந்தப் பாடலுக்கு நான் செத்துப்
அற்புதமாக இசையமைத்திருந்தார்.
இதைப் படத்தில் பார்த்துவிட்டுத்தான் எம்.ஜி.ஆர். என்னிடம் மூன்று தமிழ் தோன்றியது மு.க.முத்து கிட்டதானோ? என்று என்னைக்
பிழைச்சவன்டா; எமனைப்
பாத்து சிரிச்சவன்டா எனறு ஒரு பாடலை
எழுதினேன்.
எம்.ஜி.ஆர். குண்டடிபட்டு
இறைவனருனால் மீண்டுவந்திருந்த
கேட்டார். நேரம் அது. ஆகவே, அந்தப்
எம்.ஜி.ஆரிடம் நான் பல்லவி அந்நேரத்திற்கு மிகமிகப் சொன்னேன். பொருத்தமாக இருந்தது.
"அண்ணே மு.க. முத்து வளர வேண்டிய இளங்கலைஞன். ஆகவே நான் வாழ்த்தி எழுதும்படி கேட்டுக் கொள்ளப்பட்டேன். 67637960)LULU SỐ 616ù6)(1602 JV||LÓ வாழ்த்துவதாக இருக்க வேணும்னு நீங்களே பலவாட்டி
பிரெஞ்சு தளபதிகள் மேற் கொண்ட t முயற்சிக்கு அவள் பலியானாள்.
மார்த்தே ரிச்சர்
கலவரங்கள் பற்றிய செய்திகளை அவள் ஜெர்மனிக்கு கொடுத்தாள் என்பது குற்றச்சாட்டு அது உண்மையாக இருக்க வழியில்லை. ஏனெனில் உண்மையிலேயே அவள்
கவல் கொடுத்திருந்தால் பிரான்சின் பாதுகாப்புப் பற்றி ஜெர்மன் ராணுவத்
ளபதிகள் அறிந்திருப்பார்கள். အြဖါး யுத்த கால
மார்த்தே ரிச்சர் என்கிற ஒரு உளவாளி இருந்தாள். அவள் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவள். போரின்போது அவள் கணவர் இறந்து போனார். அவளுடைய கணவரின் அகால மரணத்திற்கு ஜெர்மனியர்களே காரணம் என அவள் எண்ணினாள்.
ஸ்தாவேஜுகளைப் பார்க்கும் போது
தன்னுடைய திருமண வாழ்க்கையைச்
அவர்கள் எந்தத் தகவலையும் அறிந்திருக்கவில்லை என்பது தெளிவாகிறது.
ஆனாலும் மாதா ஹரீ மரண தண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக்
கொல்லய்ட்டாள்.
சீர்குலைத்தவர்களைப் பழிவாங்க வேண்டும் என்கிற முடிவுக்கு அவள் வந்தாள். பிரெஞ்சு ராணுவ உளவு இலாகாவைச் சேர்ந்த கேப்டன் லெடோவுடன் தொடர்பு கொண்டாள். அவளுடைய அழகும் புத்தி கூர்மையும் பிரெஞ்சுக்காரர்களுக்கு பயன்படுமென
இ.லேடோ எண்ணினார்.
மாட்ரீட் நகரிலுள்ள
ஜெர்மன் கடற்படை
தளபதியோடு தொடர்பு கொண்டு தகவல் சேகரிக்க அவளை
நாட்டியக் SW 2அனுப்பி வைத்தார்.
காரியாகவும் விலைமாதாகவும் மாட்ரீட் நகருக்கு வந்த மார்த்தே
வாழ்ந்தது உண்மை என்றும் பல தன்னுடைய தொழிலைத்
தேசத்து பிரமுகர்களும் தனக்கு தொடங்கினாள். பல அரசியல்
நண்பர்களாக இருந்தார்கள் என்றும், பிரமுகர்களும் அவளுடைய வலையில்
ஆனால் அவர்களிடமிருந்து ரகசியத் விழுந்தார்கள். 'கவர்ச்சி வானம்பாடி
தகவல்கள் சேகரிக்க தான் ஒரு என்கிற செல்லப் பெயரையும் அவள் போதும் முயற்சிக்கவில்லை என்றும்
பெற்றாள். ஜெர்மன் கடற்படைத் தளபதி வான் க்ரோஹன் தன்னுடைய வலையில் விழும்வரை காத்திருந்தாள். இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டார்கள். க்ரோஹன் மெய்யாகவே அவள் மீது காதல் கொண்டார்.
அவள் வாதாடினாள். ஆனால் அவளுடைய வாதங்கள் எதுவும் எடுபடவில்லை. அவளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை. இருந்தும் அவள் சுட்டுக் கொல்லப்பட்டாள். தங்கள் தோல்விக்கு அவள் உளவு வேலை
(தொடரும்.) பார்த்ததே காரணம் என நிரூபிக்க
(நன்றி, நர்மதா)
6ᎠᏂᎥᎥ
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புகழ் என்பது ஒரு மனிதனுக்குப் பிரபல்யத்தைத் தேடிக் கொடுப்பதுடன் அது அவனது தனிப்பட்ட வாழ்க்கையை கூட நெருக்கடியான நிலைக்குத் ಜ್ಷiful விடுகின்றது. உலகில் அநேகமான புகழ் பெற்ற நபர்கள் தங்களது தனிப்பட்ட வாழ்க் -ಡಾ. புகழ் பெற்ற சமுதாய ரீதியிலான வாழ்க் கையையும் சமாந்தரமான நிலையில் வைத்துக் கொள்வதற்குத் தவறி விடுவதுதான் இதற்கான காரணமாகும்.
ரொனால்டோ, பிரேசில் கால்பந்தாட்டக் குழு
ஊடாக உலகப் புகழ் பெற்ற வீரராவார். பிரேசில் என்றவுடனேயே ரொனால்டோ என்று கூறுமளவுக்கு அவர் உலக மக்களிடையே பிரபலமானவராவார். இதன்படி அவர் கால் பந்தினால் உலகை வென்ற வராகின்றார்.
எனினும் இவர், எந்தளவுக்குப் புகழ் பெற்றிருந்தாலும் கூட அவரது தனிப்பட்ட வாழ்க் கையில் பெரும் தோல்வியையே கண்டுள்ளார்.
உலகில் மில்லியன் கணக்கிலான மக்களின் அன்பை இவர் சம்பாதித்துக் கொண்டுள்ள போதும், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் தனக்கு அன்பு செலுத்தி வந்த யுவதியின் அன்பை தொடர்ந்து பெற்றுக்கொள்ள இயலாத நிலைக்கு இவர் தள்ளப் பட்டுள்ளார்.
இவரது திருமணம் தொடர்ந்தும் பின்தள்ளப்பட்டு வந்து, பின்னர் ஒருவாறு திருமணம் முடிந்து நான்கு வருடங்கள கழித்து, 9 (5 பிள்ளையும் பிறந்த நிலையில் ரொனால்டோ - மிலெனி டொமின்குவெஸ் தம்பதிகள் 2003ஆம் வருடம் விவாகரத்துச் செய்து கொள்ளத் தீர்மானித்தனர்.
அதுபோன்றே அவ்வருடம் பிரான்ஸில் நடைபெற்ற உலகக் கிண்ணத்திற்கான கால் பந்தாட்டப் போட்டியின் போது, ஆரம்பம் முதற் கொண்டு ரொனால்டோ தனது திறமையை வெளிப் படுத்தி வந்தபோதும் பிரான்ஸுடனான இறுதிப் போட் டிக்குத் தெரிவான நிலையில் அனைவரினதும் எதிர்பார்ப்புளை சிதைத்துவிட்டு பிரேசில் அணி தோல்வியைத் தழுவிக்கொண்டது.
அதுவரையில் மிகச் சிறப்பாக விளையாடிய ரொனால்டோ, இறுதிப் போட்டியில் தனது திறமை யைக் காட்டாதது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இறுதியாக, ரொனால்டோவின் காதலி இந்த இறுதிப் போட்டி நடைபெற்ற தினத்துக்கு முந்தைய தினம் ரொனால்டோவை விட்டுப் பிரிந்து விட்டார் என்ற செய்தி பரவியது. இதனால் விரக்திய டைந்ததால்தான் இப்போட்டியில் அவர் தனது திறமையைக் காட்டவில்லை எனக் கூறப்பட்டது.
என்னதான் அவர் விளையாட்டில் வெற்றி கண்டுள்ள போதிலும் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் i. தோல்வியைத் ஐகாண்டதையே இச் சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது.
D6ui J. J. J.
சில காலம் கழியும்போது கெட்ட விடயங்கள் கூட நல்ல விடயங்களாக மாறும் என்பதைப் போல் ரொனால்டோவுக்கு இன்னுமொரு காதல் பிறந்தது. பிரேசில் நாட்டின் புகழ்பெற்ற 'மொடலிங் கலை ஞரான டெனியெலா சிக்காரெலி இவரது காதலி யானார்.
இவர்களது காதல் மிகவும் நெருக்கமானதாகவே வளர்ந்து, இறுதியாக இவர்கள் இருவரும் திருமணம் முடிக்கப்போவதாகக் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் கூறினார். இத் தினத்தில், ஊடகவியலாளர்
களைச் சந்தித்த ரொனால்டோ, தனது கடந்த காலமானது இருண்ட காலமாகும் எனக் கூறினார். "தான் அதை உணர்வதாகவும் வாழ்க்கையில் நாம் பல மேடு பள்ளங்களைச் சந்திக்கின்றோம். இதுதான் வாழ்க்கையின் இயல்பு எனினும் நானிப்போது புதிய வாழ்க்கையை ஆரம்பித்துள்ளேன். இன்றுதான் அதன் புதிய அத்தியாயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது எங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியுடனும் அமைதியான முறையிலும் கொண்டு செல்லலாம் என்ற நம்பிக்கை எமக்குண்டு” என்றும் அவர் மேலும் கூறினார்.
இதன் பின்னர் இவ்வருடம் ஜனவரி மாதம் 2ஆம் திகதி இவர்கள் பாரிசில் வைத்துத் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தனர்.
பின்னர் அது பெப்ரவரி மாதம் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் அவருக்கு இன்னுமொரு சோதனை ஏற்பட்டது. தனது வாழ்க் கையின் புதிய அத்தியாயத்தை அவர் பெப்ரவரி மாதம் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருந்த போதும், அவரது அக்கனவுகள் கனவுகளாகவே இருக்கக் கூடிய ஒரு சம்பவம் ஏற்பட்டுவிட்டது.
ரொனால்டோ ஏற்கனவே திருமணம் செய்து கொண்டிருந்த மிலெனி டொமின்குவெஸ் இவரை விட்டுப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த போதிலும் இவர்கள் இருவரும் சட்ட ரீதியிலாகப் பிரியவில்லை என்பதுதான் அப் பிரச்சினையாகும்.
விவாகரத்துக்கான ஆவணங்களை ஒழுங்குறத் தயார்செய்து கொள்வதற்கு இயலாத நிலையில் ரொனால்டோ தள்ளப்பட்டுள்ளார்.
எனவே, தேவாலயத்துக்குச் சென்று சத்தியம் செய்து தனது புதிய காதலியை மனைவியாக்கிக்
கொள்கின்ற வாய்ப்பு ரொனால்டோவுக்கு பின்தள்ளிப்
போய்விட்டது.
இந்த நிலையில் சட்டரீதியாக முன்னாள் மனைவியிடம் இருந்து விவாகரத்துப் பெறாமல் தமது மகளைத் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என ரொனால்டோவின் புதிய காதலியின் பெற்றோரும்
8. ॐ8
ஒரு தடையைப் போட்டுவிட்டனர்.
இதனால் இத்திருமணம் பின்போடப்பட்டுவிட்டது. இவ்வாறு தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சரியான கோல்களைப் போட்டுக் கொள்ள இயலாததொரு இக்கட்டான நிலைக்கு உலகப் புகழ் பெற்ற கால் பந்து விளையாட்டு வீரர் ரொனால்டோ தள்ளப்
ஒக், 20 - 26, 2005

Page 9
அன்பான எம் தேசத்து மக்களே! உலகெங்கும் பரந்து வாழும் எம் தாயக தேசத்து உறவுகளே!
என் உயிரினும் மேலான பாசமிகு தோழர்களே!
உங்களுக்கு வணக்கம்! எமது தாயக விடுதலையை நோக்கிய நீண்ட நெடிய பயணத்தில் ஆரம்பம் முதல் இன்று வரைக்கும் எம்மோடு உறுதியுடன் கைகோர்த்து வந்தவர்கள் நீங்கள்!
எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் இதுவரை நீங்கள் செய்தவைகள் அளப்பரிய தியாகங்கள் எதிர்கொண்டவைகள் சொல்ல முடியாத துன்பங்கள். விபரிக்க முடியாத வேதனைகள்.
மறுபடி மறுபடி இழப்புகளைச் சந்தித்து வரும் நீங்கள் இழப்பதற்கு இனி எதுவுமில்லை என்ற நிலையில் சமாதானத்தையும் அமைதியையும் அர்த்தமுள்ள ஒரு அரசியல் தீர்வையும் எதிர்பார்த்து தவமிருந்து வருகின்றீர்கள்!
அதனூடாக வெடி குண்டுச் சத்தங்களையும், வேட்டோசைகளையும், பிணங்கள் சரிந்து குருதியில் கிடக்கும் எம் தேசத்தின் துயரக் கதைகளையும் முடிவிற்குக் கொண்டுவர வேண்டும் என நீங்கள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றீர்கள்!
நீங்கள் அச்சமற்ற வாழ்வை விரும்புகிறீர்கள்! உங்கள் அச்சத்திற்கு அன்று காரணமாயிருந்தவர்கள் அரச படையினர் என்பதை நான் மறுக்கவில்லை! ஆனால் இன்று அந்த நிலை மாறி மக்களாகிய உங்களது அச்சத்திற்குக் காரணமாயிருப்பவர்கள் புலிகள்தான் என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள்
புலிகளால் தினமும் சுட்டுச் சரிக்கப்படும் கொலைப்பட்டியலின் தொடர்ச்சியாக அண்மையில் யாழ். நகரில் இரு பிரபல கல்லூரி அதிபர்கள் குருதியில் சரிக்கப்பட்டிருக்கிறார்கள்!
கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி அதிபர் சிவகடாட்சம் மற்றும் யாழ். மத்திய கல்லூரியின் அதிபர் இராசதுரை ஆகிய கல்விச் சமூகத்தின் வழிகாட்டிகள் புலிகளால் கோரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
ஈ.பி.டி.பி.யினராகிய எம்மீதும் ஏனைய மாற்றுக்கருத்துக்கொண்டவர்கள் மீதும் தங்களது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு கொலை வெறியாட்டம் நடத்தி வரும் புலிகள் தம்மைப்போல் ஈ.பி.டி.பி. யினரும் திருப்பித் தாக்குவார்கள், கொலை செய்வார்கள் எனத் திட்டமிட்டு செயற்பட்டு வருகிறார்கள்.
தன்னைக் கொல்ல வரும் பசுவைக்கூட கொல்வது பிழையல்ல என்று மகாத்மா காந்தி கூறியிருக்கின்றார். ஆனால் ஈ.பி.டி.பி. யினராகிய நாம் பழிக்குப் பழி - இரத்தத்திற்கு இரத்தம் - பல்லுக்குப் பல் என்று ஒருபோதும் எமது ஆயுதங்களைப் பழி வாங்கும் அரசியலுக்கு பயன்படுத்தியது கிடையாது!
தம்மோடு முழுமையாக ஒத்துவரவில்லை என்பதற்காக அதிபர்
சிவகடாட்சத்தை பலாத்காரமாக தாமே தங்கள் தேவைக்குப் பயன்படுத்திவிட்டு புலிகளே அவரை சுட்டுச் சரித்திருக்கிறார்கள்.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை விழுத்தியது போல் தம்மால் கொல்லப்பட்ட கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி அதிபருக்கு நாட்டுப்பற்றாளர் பட்டம் வழங்கியதன் மூலம் அக்கொலைக்கான பழியை அடுத்தவர் மீது சுமத்தி வருகிறார்கள். ஆரம்பம் தொட்டுப் புலித் தலைமையினுடைய வழமையான போக்கும் வரலாறும் அப்படித்தான் என நீங்கள் அறிவீர்கள்.
மறு தினம் மத்திய கல்லூரி அதிபர் இராசதுரை அவர்களையும் சுட்டுச் சரித்ததன் மூலம் கல்விச் சமூகத்தின் கால்களை ஒடித்துப்போட்டுள்ளனர் புலிகள்
புலிகளால் நடாத்தப்பட்ட இந்த இரட்டைக் கொலைகள் குறித்து இழப்புகளால் சோகமுற்றிருக்கும் கல்விச் சமூகத்தினருக்கும் அவர்களது குடும்பத்தவர்கள். நண்பர்கள்.உறவுகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்!
தமிழ் சமூகத்தின் கண்மணிகளான இரு வழிகாட்டிகளை இழந்து வேதனையில் துடிக்கின்ற மாணவ மணிகளின் துயரத்தில் நாமும் பங்கெடுத்துக்கொள்ள விரும்புகிறோம்! அதிபர்களின் இழப்பின் பேரிடியால் இடிந்து போய் இதயம் உறைந்து கனத்த வலியினால் வதைபடும் கல்விச் சமூகத்தின் கண்ணிரை நாம் துடைத்து நிற்கின்றோம்!
நான் உங்கள் வீட்டுப் பிள்ளை ஆகவேதான் உங்களது இழப்புகளைக் கண்டு துயரப்படுகின்றேன்! உங்கள் துயரங்களுக்கு நிச்சயம் நாம் முடிவுரை எழுதியே தீருவோம் என உறுதியுடன் கூறி வைக்க விரும்புகிறேன்!
மாணவர்களே வகுப்பறையை விட்டு வெளியே வாருங்கள்! நீங்கள் வினாக்களுக்கு விடை தேடிக்கொண்டிருக்கும் அதே வேளை, ஏனிந்த கொலைகள் என்ற வினாவிற்கும் விடை காண முற்படுங்கள் உங்கள் கல்விக்குத் தடையாக இருப்பவர்கள் யார் என்று தெரிந்து கொண்ட நீங்கள், கல்விச் சமூகத்தின் கால்களை ஒடித்துப்போட்டு தமிழ் சமூகத்தை முடமாக்கிக்கொண்டிருக்கும் புலிகளின் பாசிச ஒடுக்கு முறைக்கு விடை தேட முன்வாருங்கள்
தமிழர்களை, தமிழர்களே கொல்லும் புலிகளின் எந்தவொரு நடவடிக்கைக்கும் நீங்கள் இன்றையைப் போலவே தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க மறுக்க வேண்டும் சமாதானத்திற்காகவும் அமைதிக்காகவும் அச்சமற்ற வாழ்வுக்காகவும் அர்த்தமுள்ள அரசியல் தீர்விற்காகவும் நீங்கள் ஜனநாயகத்தின் பக்கம் அணிதிரள வேண்டும்!
மக்கள் சக்தியின் முன்னால் எந்தவொரு ஒடுக்குமுறையும் வன்முறையும் வென்றதாக சரித்திரம் இல்லை! மக்களாகிய நீங்கள் திரண்டெழுந்தால் உங்களது துயரக் கதைக்கு முடிவு கட்டி சுதந்திரப் பிரஜைகளாக உரிமை பெற்ற மக்களாக நீங்கள் தலைநிமிர்ந்து வாழக்கூடிய சமாதான தேசத்தை நாங்கள் உருவாக்குவோம்!
ஒரு தாயானவள் தன் கருவை, கருப்பையில் சுமந்தபடி பிரசவ வேதனையில் துடிப்பதுபோல் சமாதானத்தை தன் கருப்பையில் சுமந்தபடி எமது தேசம் பிரசவ வேதனையில் துடிக்கின்றது
விடுதலையைப் பிரசவிப்பதற்கு நல்லதொரு மருத்துவிச்சியாக ஆயுதப் போராட்டம் மட்டும்தான் இருக்குமென மக்களாகிய நீங்கள் மலைபோல் நம்பியிருந்தீர்கள்
ஆனாலும் குறி தவறிய துப்பாக்கிகளினால் அந்தக் கனவுகள் சிதைக்கப்பட்டன. நம்பிக்கைகள்
ဝှ5. 20 - 26, 2005
ஒடிக்கப்பட்டன!
என் தேசத்து கt இப்படி எழுதினான். இனியும் நாம் தொட இலக்கற்ற பயணத்தி வெறும் பூச்சியங்கை என்பது போல் பு இலக்கையும் இலட்சி அடைவதற்கு சரியெ எதுவோ, அதை நீங் அனுபவங்களால் உ மாற்று வழியொன்றின் மாற்றத்தை வேண்டி
நீங்கள் எதை 6 எதை சிந்திக்கின்றீர்க வழியினூடாக எமது உரிமையை வென்ெ நினைக்கின்றீர்கள். வினாக்களுக்கான வி நாடி நரம்புகளைப் நாங்கள் உணர்ந்திரு அன்று முதல் இ மக்களாகிய உங்கை கைவிட்டு, அரசியல் உங்களை விட்டு ஓ தொடர்ச்சியாக உங் நாங்கள் இருந்து வ உணரவுகளை எங்க முடிகிறது!
உங்களுக்குத் ே ஒரு நியாயமான அர மட்டும்தான்!
ஆனால் அரசிய முயற்சிகள் அனைத் முடங்கிப்போயுள்ளன நோக்கி நகரவேண்டி அரசியல் என்ற சகதி போயுள்ளது:
நகர முடியாமல் போயிருக்கும் அரசிய வண்டியை நகர்த்துவ முன்னோக்கி இழுத்து பயணத்தின் இலக்:ை ஈ.பி.டி.பி. யினராகிய உருவாக்கி அதை ப உங்களது தீர்மானத் விடுகின்றோம்.
சகதிக்குள் புதை போயிருக்கும் அரசிய வண்டியை எவ்வாறு நகர்த்துவது?. இந்த விடை தேடும் நடை ஒரு அணுகுமுறைதா யினராகிய நாம் வகு இத்திட்டம்
நேசத்திற்குரிய மக்களே!.
எமது தாயக தே விடுதலையை விரை நடைமுறைச் சாத்திய அணுகுமுறையை ந தொடங்குவது.
இந்தக் கேள்விே விடையோடும் மக்கலி நான் மனம் திறந்து
எமது தேசத்தின் இறுதி இலக்கை அ6 நடைமுறைச் சாத்திய அணுகுமுறைத் திட்ட கடடங்களாக வகுதத் இலங்கை - இந் ஒப்பந்தத்தினால் ஏற் 13ஆவது திருத்தச் 8 அமுல்படுத்துவதுதான் முதலாவது திட்டம்
வடக்கு - கிழக் சபைக்கான ஜனநாய ஒன்றை நடாத்தி வட LDT 85T 600T 8960)U60)U L தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் கை இதன் மூலமாக தமி தேசிய இனப்பிரச்சிை தீர்ப்பதற்கான பாதை முன்னோக்கிச் செல்6 திடமாக நம்புகிறோம் இதுதான் சகதிய போயிருக்கும் இனப் தீர்வு நோக்கிய வன நகர்த்தும் முதற் கட் இங்கிருந்துதான் நா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விஞன் ஒருவன்
ர விரும்பவில்லை ன் முடிவில் ள தேடி. மக்களாகிய நீங்கள் யத்தையும் னப்பட்ட வழி கள் உங்கள் ணர்ந்து இன்று ST DILT86
நிற்கின்றீர்கள். விரும்புகிறீர்கள். 5ள்?. எந்த தாயக தேசத்தின் றடுக்க
என்ற 1டையை உங்களது பிடித்துப்பார்த்து நக்கின்றோம்! ன்று வரை |ள நட்டாற்றில்
துறந்து, அடிக்கடி டிப்போகாமல் கள் மத்தியில் ருவதால் உங்கள் ளால் புரிந்துகொள்ள
தவை அர்த்தமுள்ள சியல் தீர்வு
ல் தீர்வுக்கான தும் இன்று
அரசியல் தீர்வு Ш 66009 BhuЈ6)Tu க்குள் புதைந்து
புதைந்து 1ல் தீர்வு நோக்கிய தற்கு. அதை |ச்சென்று எமது 8 எட்டிநிற்பதற்கு நாம் திட்டங்களை க்களாகிய திற்கு
ந்து இறுகிப் 1ல் தீர்வு நோக்கிய நாம் முன்நோக்கி க் கேள்விக்கு முறைச் சாத்தியமான ன் ஈ.பி.டி.பி. த்திருக்கும்
ாம் தேசத்து
சத்தின் வாக எட்டுவதற்கு மான புதிய ம் எங்கிருந்து
யாடும் அதற்கான
ாகிய உங்களோடு
பேச விரும்புகிறேன்!
விடியலுக்கான
டவதற்கு
LD60
த்தை நாம் மூன்று
ருக்கின்றோம்!
திய
படுத்தப்பட்ட
ட்டத்தை உறுதியாக
எங்களது
மாகாண கத் தேர்தல் க்கு - கிழக்கு க்களால்
மக்கள் பளிக்கவேண்டும்!
பேசும் மக்களின் னயைத்
பில் நாம்
முடியும் என
ல் புதைந்து பிரச்சினைக்கான டியை முன்னோக்கி -IDIGlb!
O Gud i JD UJEr
தொடங்கவேண்டும் என்ற தீர்மானம் என்பது இதுவரைகால எமது அனுபவங்களின் வெளிப்பாடு என்றுதான் கூறவேண்டும்!
மாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு தென்னிலங்கை அரசியல் சக்திகளிடமிருந்து எந்தவொரு தடையும் இருக்காது என்பதுதான் யதார்த்தமான நிலை
ஏனென்றால் தமிழ் பேசும் மக்களின் வாழ்வியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்காக 1981இல் இலங்கை . இந்திய ஒப்பந்தம் என்ற வடிவத்தில் உருவாக்கப்பட்டதுதான் இந்த மாகாண சபைத் திட்டம்
சுயலாப அரசியல் நோக்கங்களால் அந்த மாகாண சபை என்பது இன்று எமது தாயக நிலப்பரப்பான வடக்கு - கிழக்கில் மட்டும் செயலிழந்து போயுள்ளது. ஆனாலும் தென்னிலங்கை சிங்கள மக்கள் மட்டும் இந்த மாகாண சபையின் அரசியல் நடைமுறை உரிமைகளை இன்று வரை அனுபவித்து வருகின்றார்கள்.
வடக்கு - கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி மற்றும் இலங்கையின் மூன்றாவது சக்தியாக விளங்கும் ஜே.வி.பி உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் பங்கெடுத்து அதற்கு ஆதரவளித்து வருகின்றன.
இந்நிலையில் எமது மூன்று கட்ட திட்டத்தில் முதலாவது கட்டத்தை முன்னெடுத்து முன்நோக்கி நகர்த்துவதற்கு இலங்கைத் தீவிலுள்ள அனைத்து அரசியல் சக்திகளினதும் அங்கீகாரம் கிடைக்கும் என்பதில் எந்தவொரு மாற்றமும் இல்லை!
அது தவிர, மாகாண சபைக்கான அங்கீகாரம் என்பது இன்னமும் இலங்கையின் அரசியல் யாப்பில் சட்டமாக இருக்கின்றது. இதற்கு ஆதரவாக எமது அயலுலக நட்பு நாடாகிய இந்தியா உட்பட சர்வதேச சமூகத்தின் ஆதரவும் அங்கீகாரமும் எமக்கு இன்னமும் நிறையவே இருக்கின்றது.
ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பம் முதல் எமக்கு ஆதரவாக இருந்த நட்பு நாடாகிய இந்தியாவை பகைத்துக்கொண்டதும் அவர்களது ஆதரவுக் கரங்களைப் பிழையான வழியில் பயன்படுத்திக்கொண்டதும் இரு வேறு தவறான அணுகுமுறைகள் அதனால் மக்களாகிய நீங்கள் சில கசப்பான அனுபவங்களையும் சந்திக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருந்தது என்பதையும் நான் இன்னமும் உணர்கின்றேன்!
ஈ.பி.டி.பி.யினராகிய நாம், இந்தியாவின் ஆதரவினை மக்களாகிய உங்களது நலன்களுக்காக சரிவரப் பயன்படுத்தி மகாண சபைத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தி எமது இலக்கு நோக்கிய சரியான திசை வழியில் நகர முடியும் என திடமாக நம்புகிறோம்!
மாகாண சபை முறைமையை நடைமுறைப்படுத்தி தமிழ் பேசும் மக்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகளான நாளாந்தப் பிரச்சினைக்கு முதலில் தீர்வு காண முடியும் என நாம் திடமாக நம்புகிறேம்!
எமது மக்களாகிய நீங்கள், உங்களை நீங்களே நிர்வகிக்கும் நிர்வாகத் தேவைகளை பூரணமாக நிவர்த்தி செய்து வடக்குக் கிழக்கு
மாகாண சபையினூடாக எமது மக்களின்
புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி, மனிதவள மேம்பாட்டுப் பணிகளை உரிய அதிகாரத்தோடு முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பது எமது எண்ணமாகும்!
அது மட்டுமன்றி, சுனாமிப் பேரலையின் அழிவுகள் எமது தேசத்தின் கணிசமான பகுதிகளைக் காவு கொண்டு இன்று ஒரு வருடமாகின்றது. ஆனாலும் அந்த மக்களுக்கான நிவாரணப் பணிகளை சரிவர நிறைவேற்றுவதற்கு ஒரு நிர்வாக அமைப்பின்றி - வழிகாட்டலின்றி அந்த மக்கள் இன்னமும் அவலங்களுக்குள் வாழ்ந்து வருகின்றார்கள்.
கிடைக்கின்ற வசதிகளையும் அந்த மக்கள் புலிகளின் சுயலாப அரசியல் போக்கினால் இழக்கவேண்டிய அவல நிலைதான் இன்று இருக்கின்றது.
ஆகவேதான் மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற மாகாண சபை ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடித் தேவைகள் மற்றும் மீள் குடியேற்றங்களை ஏற்படுத்த முடியும் எனவும் நாம் திடமாக எண்ணுகின்றோம்!
நாம் நிறைவேற்ற எண்ணியிருக்கும் முதலாவது கட்டத்தில் இன்னொரு பணியாக வடக்கு - கிழக்கில் உள்ள உள்ளுராட்சி சபைகளுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கி உள்ளுராட்சி நிறுவனங்களை பலப்படுத்தி, கிராம, நகர, மாநகர உள்வூராட்சி சபைகளுக்கு உடனடியாக தேர்தலை நடாத்தி அவற்றை மக்களாகிய நீங்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளிடம் கையளித்து அதைச் சரிவர இயங்கவைக்க வேண்டும் எனவும் நாம் திட்டமிட்டிருக்கின்றோம்!
இதனுாடாக மாகாண சபைக்கு உட்பட்ட எமது தாயக தேசத்தின் நிர்வாக ஒழுங்குகளை மேலும் பலப்படுத்த முடியும் அந்த நிர்வாகத்தின் ஊடாகவும் நாம் மேலதிகமான நிதியினைப் பெற்றுக்கொள்வதன் மூலம் மக்களாகிய உங்களது மேலதிகத் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியும் என்பதும் எமது நம்பிக்கையாகும்.
நாம் எண்ணியிருக்கும் முதலாவது கட்டத்தின் மீது மக்களாகிய உங்களுக்கு நம்பிக்கை பிறக்கும் அந்த நம்பிக்கைகள் மக்களின் மனங்களிலிருந்து பிறக்கவேண்டும் என்பதற்காக மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை நிர்வாகம் என்பது சர்வதேச சமூகத்தினதும் அயலுலக நட்பு சக்திகளினதும் ஆதரவோடும் அனுசரணையோடும் செயல்படுவதற்கு எம்மாலான சகல முயற்சிகளையும் முன்னெடுத்துச் செல்வதற்கு நாம் தாயராக இருக்கின்றோம்!
எமது இலக்கு நோக்கிய பயணத்தின் அடுத்த கட்டமாக - எமது மூன்று கட்ட நகர்வின் இரண்டாவது கட்டத்தை நோக்கி - நாம் நகர வேண்டும் இரண்டாவது கட்டமாக 13ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்தை மேலும் வலுப்படுத்தி வடக்கு - கிழக்கு மாகாண சபைக்கு அதிகூடிய அதிகாரங்களைப் பெற்று மாகாண சபையைப் பலப்படுத்த வேண்டும்!
இதனூடாக படிப்படியாக எமது தாயக தேசத்திற்கான அதிகாரங்களை எங்களால் பகிர்ந்தெடுக்க முடியும் அரசியல் ரீதியான அதிகாரங்களை நீங்கள் அனுபவிக்கவும் அந்த நடைமுறை மீது உங்களுக்கு எதிர்காலம் குறித்த நம்பிக்கை பிறக்கவும் இது வழிவகுக்கும் என்பது நிச்சயம்!
அந்த நடைமுறைகளை நாம் அனுபவித்துக்கொண்டு இறுதியாக மூன்றாவது கட்டத்தை நோக்கி எம்மால் நம்பிக்கையோடு நகர முடியும்!
மூன்றாம் கட்டமாக சகல அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய ஒரு இறுதிப் பேச்சுவார்த்தையை நாம் நடத்த முடியும் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வான சமஷ்டி ஆட்சி முறையை எமது தேசத்தில் உருவாக்கி அதனூடாக மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி" என்கின்ற எமது மக்களின் இறுதி இலக்கை நாம் அடைய (plguö!
தொடர்ச்சி 22ஆம் பக்கம் பார்க்க.
9.

Page 10
எண்ணுங்கரியங்களெல்லம்-வெற்றி யேறப்புரிந்தருளல் வேண்டும் தொழில் பண்ணப் பெருநிதியம் வேண்டும் அதிற் பல்லேர் துணைபுரிதல் வேண்டும்.
சுப்பிரமணிய பாரதியார் குகாலத்திற்கு முன் துர்க்காபுரி என்ற நாட்டை குலசேகரன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் ஒரு கேளிக்கை பிரியன், நாட்டை மந்திரிகளின் பொறுப்பில் விட்டு விட்டு நன்கு சாப்பிட்டுக்கொண்டும், இசை, நாடகம், நாட்டியம் போன்ற கேளிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டும் இன்பமாகப் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தான்.
அவன் வேறு எந்த வேலையும் செய்யாமல் இருந்த இடத்தில் இருந்து கொண்டு ஆடம்பர வாழ்வை அனுபவித்துக் கொண்டிருந்ததால் அவன் உடல் பருத்துவிட்டது. இதனால் அவனுக்குப்பல விதங்களிலும் சிரமமாக இருந்தது.
தன் உடல் இப்படி குண்டாகிவிட்டதே என்று கவலைப்பட்டான் குலசேகரன், மெலிந்த உடல் உள்ளவர்களைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்குப் பொறாமை ஏற்பட்டது. முடிவாகத் தன் உடலை மெலிய வைப்பவருக்கு இந்த நாட்டில் பாதியைத் தருவதாகவும், மெலிய வைக்கும் முயற்சி பயனளிக்காவிட்டால் அவருக்கு மரண தண்டனைஎன்றும் அறிவிப்புச் செய்தான்
围
நாட்கள் ஓடின. விஷயத்தைக் கேள்விப்பட்டு குலசேகரனின் உடலை மெலிய வைக்க, பக்கத்து நாட்டிலிருந்து வசந்தானந்தர் என்ற யோகி ஒருவர் வந்தார்.
யோகியாரே மன்னருக்கு நீர் கொடுக்கப்போகும் மருந்துகளை எங்களிடமும் காட்ட வேண்டும் என்றனர் மந்திரிகள்
நான் சிகிச்சையளிக்கும் முன் நோயாளியின்
ஜாதகத்தைப் பார்த்துவிட்டுத் தான் சிகிச்சையளிக்க முடியும்
தண்டனைக்குப் பயந்து எவரும் குலசேகரனை
என்றார் யோகி
மெலியவைக்க மன்வாவில்லை.
சிறந்தவர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
ள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றிற்கு
பரிசு ருபா:காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 10:00
GT S
வர்ணம் தீட்டும் போட்டி இல.
álgorcipre; e irruti pouñ
த பெ இல 1772 கொழும்பு
ulimi
வர்ணம் தீட்டும் போட்டி இல: 616
※蕊 Va ... 羲参 போட்டோ ஏபிடி, 68, பஸ் நிலைய மேல்மாடி, வவுனியா,
பாராட்டுக்குரியவர்கள்: ஆர்திவ்யா, தரம் 68, பிபிமோத்தில்ஷான், பதமிழ் மகளிர் மகா வித்தியாலயம், குணசிங்கபுர, கொழும்பு விமதுசனன், தரம் IE, மட்கோட்டைமுனை, சி. ஆருரான்,
கனிஷ்ட வித்தியாலயம், மட்டக்களப்பு கோயில் குளம், வவுனியா,
ரஞ்சன் வினோ தரம் 1k, வி. மயூரன், இம்புட்டான குடியேற்றத் திட்டம்,
TWK மில் வீதி, செங்கலடி முல்லேரியா,
எல்.பி. கீர்த்தனா, லி, பவித்ரா, ரீபிரியதர்ஷன மாவத்தை கொழும்பு - 10. திருக்குடும்ப கன்னியர் மடம், கொழும்பு 04 கே. சுகன்யா, தரம் 2A, கரீமுத்துமாரி அம்மன் ஜெ. திவ்யா,
தமிழ் மகா வித்தியாலயம், கம்பளை,
1()
புதிய தெரு, உப்புக்குளம், மன்னார் )
உடனே மன்னனின் ஜா அதைப் பார்த்த யே பலனின்படி அவருக்கு மருந் பலனும் ஏற்படப்போவதில்லை நாள் மன்னர் இறந்துபோவார் ஐயோ உண்மையாக மந்திரிகள்
என் வார்த்தை மீது நம் முப்பது நாட்களும் என்6ை
வைத்திருங்கள் சிறையில் வே6
LLLLLL LL LLL LLL LLL LLLL LL LLL LLL LLL LLL LLLL LL LLLLLL TTTTT TTT LTTTS
மந்திரிகளும் அவ்வாறே ஆனால் மன்னனுக்கோ நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. நினைத்துப் பயந்தான். சாப் எவ்வளவு அனுபவித்தானே
வெறுத்தான். எப்போதும் சுற்றிக்கொண்டிருந்ததால், ஒ SITÚ (pqL66ÁGOGA), QILI அவனின் பருத்த உடல் மெ6
யோகி கூறிய முப்பது அவரின் கூற்றுப்படி மன்னன் பொய் ஜோசியம் சொன்னதற்க செய்தான் மன்னன்,
ஏய் கிழவா! நான் ! -န္တီးမှု ாடுக்கலாம் என்று யோசிக் யோகி மெல்லப் புன்ன நீங்கள் பாதி நாட்டை அல்ல பாதி நாடா! நீ என்ன சிகிச்சை செய்தாய் ஒரு என்றல்லவா சொன்னாய் என் மன்னன்.
மன்னா அது ஜோசியம சிகிச்சை முதலில் போய் ! பார்த்துவிட்டு வாருங்க பரிசுக்குரியவனா? அல்லது த முடிவெடுங்கள் என அமைதி மன்னன் திகைத்துப்பே நிலைக் கண்ணாடியில் பார்த்த
6666)6). T6)6 T6) தாளவில் GJITG மெலிந்திருக்கிறது? நான் நாே தன்னை ஒருமுறை கிள்ளிப் யோகியாரே! உம்மால் கேட்டான் மன்னன்,
முடிந்தது எப்படி என்று
தெரியும், ஆனாலும் சொ
மரணபயம் ஆளை உருக் பயத்தைத்தான் உங்களுக்குச் நீங்களும் மரணத்தை நிை கேளிக்கை, உல்லாசம் என் காரணமாயிருந்த அத்தனைை பயத்தாலும், கவலையாலும் ஆரம்பித்து இன்று சரியாகி 6
மன்னன் பெரிதும் அறிவுத்திறனைப் பாராட்டின போலவே, தனது நாட்டில் கொடுத்தான். யோகியோ, நாட்டை அவனுக்குக் கொடு; மன்னா! நீங்கள் எனக் ஒன்றே ஒன்று செய்யுங் சுகபோகங்களையும், கேளி வாழுங்கள். அத்துடன் சுறுசு செய்ய வேண்டும். அப்பே ஆரோக்கியமாகவும் இருக்கு அப்படியே செய்கிே
குலசேகரன்,
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தகம் கொண்டு வரப்பட்டது. ாகி, மன்னனின் ஜாதகப் து கொடுப்பதால் எவ்வித இன்றிலிருந்து முப்பதாவது எனறா,
பா' என்று அலறினார்கள்
க்கை இல்லாவிட்டால் இந்த உங்கள் பாதுகாப்பில் ண்டுமானாலும் கூட அடைத்து
செய்தனர்.
யோகியின் பேச்சில் முழு ஆகவே தன் மரணத்தை ாடு கேளிக்கைகள் என்று ா அவை அத்தனையும்
மரண பயமே அவனைச் 5 (56.6TD Bi L 96.6T6) டி எதுவுமே சாப்பீடாததால் பிய ஆரம்பித்தது. ாடகள முடிநதது. ஆனால,
இறக்கவில்லை. ஆகவே ாக யோகியை இழுத்துவரச்
}ன்னும் உயிரோடு தான் சியத்திற்கு என்ன தண்டனை கிறேன் என்றான் மன்னன். கைத்து, மன்னா எனக்கு வா தரவேண்டும் என்றார். ன என் உடல் இளைக்க
ாதத்தில் செத்துப்போவேன்
று கோபத்தோடு கத்தினான்
ல்ல. அதுதான் நான் செய்த உங்களைக் கண்ணாடியில் ர், அதன்பிறகு நான் ண்டனைக்குரியவனா? என்று ாகக் கூறினார். ய் தன்னை முழுமையாக ான். அவனுக்கு ஆச்சரியம் பருத்திருந்த உடலா இப்படி ன தானா? என்று நினைத்து Tādā Līgi, இது எப்படி முடிந்தது என்று
அனுபவித்த உங்களுக்கும் கிறேன். மரணத்தைவிட லைத்து விடும். அந்தப் கிச்சையாகக் கொடுத்தேன். ாத்துப் பயந்து சாப்பாடு று உங்கள் பருமனிற்குக் பயும் வெறுத்தீர்கள். அந்தப் உங்கள் உடல் மெலிய ட்டது என்றார் யோகி அகமகிழ்ந்து அவரது ான். வாக்குக்கொடுத்தது பாதியை யோகிக்குக் பெருந்தன்மையுடன் அந்த து, குச் செய்வதாக இருந்தால் ள். அதாவது நீங்கள் $கைகளையும் குறைத்து ப்பாகவும் நீங்கள் வேலை துதான் உங்கள் உடல்
என்றார் யோகி ன் என்றான் மன்னன்
ஆத்திசூடி
சோம்பித் திரியேல் நீ செய்ய வேண்டிய கடமையைச் செய்யவேண்டிய காலத்தில் செய்யாது, பிறகு செய்யலாம் என முயற்சி ஏதும் இன்றி சோம்பலை வளர்த்துச் சுற்றித் திரியாதே. எஸ் நிரஞ்சலா, கண்டி OMGOWYng
கிள்ளை வாய் திறந்து பிள்ளை என்று சொன்னாய் கொள்ளை ஆசை கொண்டேன் மெல்லப் பறந்து விட்டாய்.
ன்ன்ச் சிவத்தச் சொண்டு சிறகு பச்சைக் கோலம் என் அழகு கிளியே எவர் படைத்தார் உன்னை.
சின்ன வண்ணக் கிளியே என்னை விட்டுச் சென்றாய் என் அருமைக் கிளியே ஏக்கம் கொண்டேன் வாராய்
கூட்டில் அடைத்து வைத்தேன் குழந்தை போலச் சொன்னேன் வாட்டம் தீரக் கனிகள் வரிசை யாகத் தின்றாய்.
அதிசய உலகம்
grimur Goods IF LLČ Latí Gift
90. r
A Z Ny.
* கியூபா விடுதலையானது.
* சீனாவில் சிறிய பாதங்கள் வேண்டுமென பெண்களின் காலை : குழந்தைப் பருவத்தில் இருந்தே கட்டிவைக்கும் பழக்கம் ஒழிக்கப்பட்டது.
*மேரி கியூரியும் அவரது கணவர் பிறிகியூரியும் ரேடியத்தைக் கண்டு: பிடித்தனர்.
酸 * எகிப்தில் புகழ்பெற்ற அஸ்வான் அணைத் திட்டம்.
* போயர் போர் முடிவு.
*மேற்கிந்திய தீவுகளில் உள்ள ஒரு தீவில் எரிமலை விஷவாயுவைக்
கக்கியது. முப்பதாயிரம் பேர் ஒரு நொடிப்பொழுதில் மரணித்தனர். பாதாளச் சிறையில் வைக்கப்பட்டிருந்த ஒரு கைதி மட்டும் உயிர் தப்பினார்.
*தோமஸ் அல்வா எடிசன் பற்றரியைக் கண்டு பிடித்தார்.
உங்கள் பொது அறிவு எப்படி? ஐரோப்பியாவின் பெரிய எரிமலை எங்குள்ளது? கீலியில் உள்ள 8.
அமேசன் நதி
எவரெஸ்ட் (2002 அடி).
4. உலகில் பெரிய வாவி (கஸ்பியன் கடல் தவிர்த்து)? ః
毅 சுப்பிரியர் வாவி (31,820 சதுர ை
ஒக், 20 - 26, 2005

Page 11
T
魏
லியின் டேரவல் நகரம் ஹாம் என்ற ஒரு வகை உணவுப் பொருளுக்கு மிகவும் பிரசித்தி வாய்ந்தது. இங்குள்ளவர்கள் "ஹாம் உணவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்றால் அதற்காக வருடாந்தம் ஒரு விழாவே எடுக்கிறார்கள். இவ்வருடம் நடைபெற்ற 21ஆவது ஹாம் விழாவுக்காக 7000 பேர் உண்ணக் கூடிய வகையில் அதி விசாலமான ஹாம் ஒன்றைத் தயாரித்த காட்சியே இது. இவர்கள் இவ்வளவு ஆர்வமாக இருப்பதைப் பார்த்தால் ஹாம் உணவுக்காக சொத்தையே எழுதி வைப்பார்கள் போலல்லவா தெரிகிறது!
சீட்டுக் கட்டின் மூலம் வழமையாகச் செய்யும் விளையாட்டுக்களை விட கவித்துவமாகச் சிந்திக்கும் ஒருவர் வித்தியாசமாக யோசித்துக் கண்டு பிடித்த புது விளையாட்டே இது.
இங்கிலாந்தின் பிரபல கட்டடக்கலை நிபுணரான பிரையன் பர்கஸ் உலகப் புகழ் வாய்ந்த தாஜ்மஹாலை சீட்டுக்கட்டுகள் மூலம் இவ்வாறு வடிவமைத்துள்ளார் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பது இதுதானோ?
 

O @ O
தன்னால் வரையப்பட்ட சித்திரங்களுக்கு நடுவில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்ட ஓவியரின்
படம், பத்திரிகையில் பிரசுரிக்கும்
அளவுக்குப் புதினமானதல்ல. இதில் புதினம் என்னவென்றால் துருக்கியைச் சேர்ந்த எஸ்ரேப் அர்மகன் என்ற இவர், ஒரு பிறவிக் குருடர் என்பதுதான். ப்ரேல் முறையினால் தன்னாலேயே உருவாக்கிக்
கொண்டு சிறப்புத் தேர்ச்சியின் மூலம் வேண்டிய வடிவத்தில் சித்திரம் வரையும் அதிசய சக்தி இவரிடம் இருக்கிறது ississ- என்பது வியப்பில் ஆழ்த்துகிறது. கண்
2 SSS பார்வை இல்லாமலேயே காரியம்
i SSS -- FITĝ3516i6TTITĩ. 2. SS N
இந்திய கிரிக்கெட் அணியின் கப்டன் சவ்ரவ் கங்குலியும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கப்டன் இன்சமாம் உல்ஹக்கும் இவ்வாறு போஸ்' கொடுப்பது ஒரு திரைப்படத்திற்காகவென்று எண்ண வேண்டாம். இதுவும் ஒருவகை நடிப்புத் தான். ஆனால் சினிமாவுக்கு அல்ல. அரச கால போர் வீரர்கள் போல் ஆடை அணிந்து 'விலோ மட்டைகளை ஓங்கிக்கொண்டு இவர்கள் காட்சியளித்தது விளம்பரப் பிரசாரம் ஒன்றுக்காகவே, விளம்பரத்தில் காட்டும் அக்கறையை விளையாட்டிலும் காட்டினால் இன்னும் இரசிக்கலாம்.
Gigi's Interfani,
lai 11 DUG

Page 12
ஜெயம்ரவி - ஸ்ரேயா
"
நடிகைகளின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் சினிமாக்கள் பல தமிழில் வந்திருந்தாலும் அதில் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒன்று.தாசரி நாராயணராவ் இயக்கத்தில் ரீப்ரியா நடித்த நட்சத்திரம்' படம்
ஒரு ஆணால் ஏமாற்றப்பட்டு ஊரைவிட்டு ஓடிவந்து ஒரு குழந்தையும் பெற்று நடிகையாகி.அந்த இமேஜைப் பாதுகாப்பதற்காக பெற்ற குழந்தையையே ஊருக்குத் தெரியாமல் வளர்த்து, உறவினர்களால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்வதுபோல் நட்சத்திரம்' படத்தின் கதை அமைந்தி ருந்தது.
க்ளைமாக்ஸில் இப்படிப்பட்ட முடிவுகள் வேண்டுமானால் அரிதாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் நடிகைகளின் மன உளைச்சல் என்பது நட்சத்திரம்' படத்தில் பிரதிபலிக்கப்பட்டிருப்பது போலவேதான்.
நடிகர், நடிகைகளை நட்சத்திரம் என ஏன் சொல்கிறோம்? என்றொரு கேள்வி கலைஞரிடம் கேட்கப்பட்டபோது.புகழில் இருக்கும்போது உச்சத்தில் இருப்பதும் அதன் பிறகு மங்கி எரிந்து கீழே விழுவதுமாக அவர்களின் வாழ்க்கை இருப்பதால் நட்சத்திரம் என்கிறோம் எனச் சொல்லியிருந்தார்.
சமீபத்தில் தங்கர்பச்சான் நடிகைகளை "வேசிகள் என்கிற தொனியில் ஒரு பேட்டி கொடுத்து அதன்விளைவாகப் பெரிய கொந்தளிப்பே ஏற்பட்டது. அந்தக் கொந்தளிப்பு மெல்ல மெல்ல அடங்கிக் கொண்டிருக்கிற வேளையில்.சர்ச்சைக்குரிய ஒரு படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. படத்திற்குப் பெயர் "ஒரு நடிகையின் கதை.
கிராமத்திலிருந்து நடிப்பு மோகத்தில் சென்னைக்குக் கிளம்பிவரும் ஒரு பெண் எப்படியெல்லாம் சீரழிக்கப்படுகிறாள். நடிகை என்கிற பகட்டுக்குப் பின்னால் அவளின் கண்ணி வடுக்கள் என்னென்ன? என்பதை இந்தப் படம் விலாவாரியாகச் சொல்லப்போகிறதாம்
ஓம் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கே.எஸ்.இளங்கோ இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். சினிமாவில் நடிகைகள் படும் அவலங்களை தோலுரித்துக்காட்டும் இந்தப் படத்தை துணிந்து இயக்கி வருபவர் புதுமுக இயக்குநர் சிவராம்
நடிகையின் வாழ்க்கையை தத்ருபமாகப் பிரதிபலிக்கும் நாயகியாக மும்பை மோகினி சமதா நடித்துக்கொண்டிருக்கிறார். படம் வந்தால் பூகம்பம் வருமா? இல்லை புஸ்வாணமாகுமா?
த!
للقي . விஜய் நடித்த கண்ணுக்குள் படத்துக்குப் பிறகு மோகன் நடராஜன் திட்டமிட்டுள்ள பிரமாண்டமான ஒ
படத்தில் நடிக்க அஜித் கால்ஷிட் கொடு
த்ரிஷா - நயன்தாரா தீவா திரையுலகில் எதிரெதிர் துரு இருக்கும் நம்பர் ஒன் கதாநாயகிகளா நயன்தாரா இருவரும் சமீபத்தில் நே சந்தித்துப் பேசி நட்பு பாராட்டினர் குஷால்தாஸ் பங்களா மைதானத்தி த்ரிஷா நடிக்கும் 'ஆதியும், மேல் ஜீவா - நயன்தாரா நடிக்கும் ஈயும் இ படப்பிடிப்பில் இருந்தன. அப்போது பக்கத்து அறையில் தங்கியிருந்த நயன்தாரா இருவரும் சந்தித்து சொல்ல, பார்த்தவர்கள் முகத்தில் வியப்புக் குறிகள்
இந்தியாவிலுள்ள மொழிக மொழிகளில் ஒரு படம் தயாரிக்கப் படத்திற்குப் பெயர் 'பை 2 அ கதாநாயகன் - கதாநாயகி இ வரைத் தவிர முழுப்படத்திலும் ே கேரக்டர்களுமே வராதாம் 'சுக் இசையமைப்பாளர், விஜய் ஆன்ட
-9 யமைக்க, துவாரகீ ராகவன் இயக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வம்புக்கு இழுக்கும் சிம்பு - Bill Guig காதல் படத்திற்கு அப்புறம் உங்களைக் கானவில்லையே.?
நான் மலையாளப் படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தேன். அதில் ஜெயராம் சார் தான்
ஹீரோ வினித்துக்கு ஜோடியாக நடித்தி ருக்கிறேன். இனி தமிழ் படங்களில் கலக்குவேன். காதல் என் தாய் வீடு ஏதோ ஸ்கூலுக்குப் போனோமா வந்தோமா என்று இருந்த என்னை காதலின் சக்தியைப் புரிய வைத்த படம் அது உடனே அவசரப்பட்டு உங்களுக்கும் காதல் 1 வந்துவிட்டதன்னு கேட்டுவிடாதீர்கள் : அப்படியெல்லாம் இல்லை. காதல் என்ற ஒரு படம் நான் இவ்வளவு பெரிய வெற்றியடைய காரணம் நம் தமிழ் இன்டஸ்டீரியில மட்டும் இல்லாமல் பொதுவா காதல் எல்லோருக்கும் டித்த உயிரின் வேர் என்பதனால் தான் அந்தக் காதலின் ஆணித்தரமான புனிதத்தை நடிப்பின் மூலம் உணர்ந்தேன் அவ்வளவுதான்.
பள்ளிக்கூட அனுபவத்தைப் பற்றியும் படப்பிடிப்பு அனுபவத்தைப் பற்றியும் எவ்வாறு இனம்
காணுகிறீர்கள்?
ஸ்கூல் லைப் ஒழுக்கம் நிறைந்த கட்டுப்பாட்டுடன் இருக்கக் கூடியது. சூட்டிங் என்றால் படு ஜாலி தேவையான ஒழுக்கத்தை தேர்ந்தெடுத்து வாழும் சுதந்திரக் கட்டுப்பாடு படிப்பை பற்றி சொல்ல வேண்டும் என்றால் எனக்கு இரண்டும் ஒன்றுதான் ஆம் வகுப்பில் வரலாற்றைப் படித்து வாத்தியாரிடம் ஒப்புவிக்கிறோம். இங்க வசனத்தை படிச்சி டைரக்டரிடம் கேமரா முன்னாடி ஒப்புவிக்கிறோம். இதில் ஒன்றும் எனக்கு
வித்தியாசம் தெரியவில்லை. அது நிஜம் இது நிழல்
இயக்குனர்களின் படங்களிலேயே நடித்துக் கொண்டிருக்கும் நீங்கள் நடிகர் இயக்குநர் சிம்புவிடம் வல்லவன்' படத்தில் நடித்த அனுபவத்தைக்
கொஞ்சம் சொல்லுங்களேன்.?
சிம்பு எனக்குப் பிடித்த நண்பர். அவர் என்னையும் என் பேச்சையும் கிண்டல் செய்வார். அடிக்கடி என்னை தமாஷாகப் பேசி வெறுப்பேத்தி வேடிக்கை செய்வார். அவர் நடிக்கும் போது அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். அவருக்கு திருப்தி அடையும் வரை வேலை வாங்கிவிடுவார். இயக்குனராக அவரின் அவதாரம் பாஸ்ட் ஆக்டிவ் ஆனது.நடிகராக.ரொம்ப அருமையாக வெளுத்துக்
blgså06unst.
நடிப்பு படிப்பு தவிர சந்தியாவிற்குப் பிடித்தது என்ன. பிடிக்காத பழக்கம்
TGG1, 2
மொட்டை மாடியில் படுத்துக் கொண்டு நட்சத்திரங்களை எண்ணுவது பிடிக்கும். வகுப்பறையில் நோட்டுப் புத்தகங்களின் பக்கங்களில் மயில் தி இறகை வைப்பது பிடிக்கும் என் கோபம் என்னைப் பிரியாத சகி எந்த சூழ்நிலையிலும் என் U। பிரகாசமாக இருக்கிறது என்று எல்லோரும் சொல்வார்கள், பிறவிப் பழக்கம் என்றால் ܬܐܗܶ
எப்போதும் சாப்பிடும் ஹாபிட்.என்னிடம் இன்னும்
Ki) மாறாத ஒன்று நான் சரியான கும்பகர்ணி.துயரம் Vっ வந்தாலும் தூங்கிய பிறகு தான் எல்லாம் என்னிடம்
பிடித்தது என் கண்கள் தான் நடிப்பு தவிர
நிலவு எனக்கு கோ.கோ விளையாட பிடிக்கும் தயாரிக்கத் ரு புதிய 55161T6 TTT
E356TTg, ன த்ரிஷா, ருக்குநேர் சென்னை விஜய் LDTguisů டைவிடாத பக்கத்துப் த்ரிஷா, ஹலோ ஏகப்பட்ட
offiសំ 14
படுகிறது.
தாவது. ந்த இரு வறு எந்த ரன் பட
20-26, 2005

Page 13
சூர்ய த்ரிஷா 6
*も○
அடுத்த ஆண்டுவரை கைவிரித்துவிட்டார் ஐஸ்வர்யா ராணிமுகர்ஜியைப் பேசி வருகி பாலிவுட்டைக் கலக்கும் இள நடிக்க வைக்கும் முயற்சியும் சிவாஜி படத்தில் சிவாஜி சம்பவங்களும் அதிகமாக இடம் கதை உருவாக்கப்பட்டுக்கொ சிவாஜி படத்திற்காக தேர்ந்தெடுத்திருக்கிறார் ஷங் பண்ணவிருந்ததால் அதற்கா சிலமாதங்களுக்கு முன்புதா கிடைத்ததை அடுத்து சமீபத்தில் போட ஒரு பெட்டியை வை அளவுக்கு விண்ணப்பங்கள் கு பதில் அனுப்பி அவர்களை தெடுத்திருக்கிறார் ஷங்கர் இ இடம்பெறுவார்கள்
சமீபத்தில் வந்த திரைப்ப ஆங்கிலத்தில் சரளமாகப் புத்தகங்கள் நிறையப் படி உடையிலும் தோற்றத்திலு இப்படி பல கண்டிஷன்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்க 'சிவாஜி படம் மூலம் ஏ ரூபாய்வரை பங்கு வரும் எனச் சொல்லப்படுகி இல்லாமல்) தயாரான சந்திரமுகி இது கொண்டிருக்கிறது. வசூலி வசூல் அை
கோலிவுட்டில் ஜெயம் ரவி ஸ்ரேயா நடிக்க மழை படம் கிளுகிளுப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்குப் போட்டியோ என்னவோ. மும்பையிலிருந்து ரெயின் என்கிற படமும் தமிழுக்கு டப்பாகிக்கொண்டிருக்கிறது. பல வருடங்களுக்கு முன் பாப்பாத்தி என்றொரு படம் வந்தது. தன்னைச் சீரழித்தவனை பழிவாங்குவதற்காக அவனைத்தேடி அலைகிற ஒரு பெண்ணின் கதை அது கிட்டத்தட்ட
அதுபோலவே இருக்கிறது ரெயின் கதையும் ஆனால் இதில் பாதிக்கப்படும் இளம் பெண்ணுக்கு கண் பார்வை தெரியாது தன்னை சீரழித்தவனை பழிவாங்கவேண்டும்
என்பதற்காக சபலிஸ்ட் ஆண்களை
யெல்லாம் வரவழைத்து காம விருந்து தருகிறார். அப்படி ஒருசமயம் தன்னைச் சீரழித்தவனே வந்துவிட,உணர்வின் மூலமாக அவனை அடையாளம் கண்டுகொள்கிறார். பழிதீர்க்கப்போகிற சமயம்.இதற்கு மேல் தெரியவேண்டு மானால் படத்தைப் பாருங்கள் படத்தில் கவர்ச்சித்துள்ளலோடு நடித்திருப்பவர் யார் தெரியுமா? பாலிவுட் ஆல்பங்களில் கலக்கிய தோடு வீராசாமி படத்தில் நாயகியாக
நடித்துள்ள மேக்னா நாயுடுதான் கதாநாயகனாக இமான்ஷிமாலிக் நடித்திருக்கிறார். இந்த ரெயின்
Ffilul IT GOI BELGJITöá LDGOLDBESITGI.
மழை படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷாவைக் கேட்டபோது மறுத்துவிட்டார். த்ரிஷாவை ஏன் கேட்டார்கள் மழை தெலுங்குப்படமான வர்ஷம் படத்தின் ரீமேக் அதில் த்ரிஷாதான் நாயகி முழுக்க முழுக்க மழையில் நனைவது மாதிரி கதையமைப்பு ஏற்கனவே தெலுங்கு மழையில் நனைந்து காய்ச்சல் வந்தது போதாதா? தமிழ் மழையிலும் நனையணுமா என மறுத்துவிட்டார் த்ரிஷா, ஆனால் உண்மை அம்மணி சம்பளம் அதிகம் எதிர்பார்த்ததுதான். அதனால்தான் மழையில் ஸ்ரேயாவை நடிக்க வைத்தனர். ஸ்ரே தாராள ஆல்பத்தைப் பார்த்த இளம் ஹீரோக்கள் பலரும் ஸ்ரேயா கனவில் மிதக்கத் துவங்கிவிட்டனர். 8 படுஹெவியாகவே இருக்கிறது வர போக, தங்க.என பெரிய பில்லாக நீட்டுகிறார். இதனால் தயாரிப்பாளர்களு அட அழகுப் பெண்ணே.இப்படி அநியாயச் சம்பளம் கேட்டு தயாரிப்பாளர்களை டென்ஷனாக்கியும், ஹீரோ
ஸ்ரேயாவிடம் கேட்டோம்
"நான் அநியாயமா சம்பளம் கேக்கிற ஆள் இல்லை. நான் கிளாமர் காட்டுகிறேன் என்பதற்காக என்னைச் சுற்றி வாய்ப்புகள் வருவதை விரும்பவில்லை. கிளாமராக நடிக்கிறேன்தான். அதேசமயம் நல்ல கதையும் இருக்கவேண்டும் அதுதான் எனக்குத் தேவை. நல்ல கதையோடு வாருங்கள் தேவையான கிளாமரும் காட்டுகிறேன். சம்பளத்தைப் பற்றி அப்புறம் பேசிக்கொள்ளலாம்" என அறிக்கை விடாத குறையாகப் பேசினார் ஸ்ரேயா.
ஒருபுறம் சினிமாவை கன்னாபின்னாவென திட்டிக்கொண்டே மறுபுறம் சினிமாவை நோக்கி ஜஅரசியல்வாதிகள் படையெடுத்துக்கொண்டுதான் 臀
இருக்கிறார்கள். வி.சி.குகநாதன் இயக்கும் 'கை தட்டத்தானா கைகள் படத்தில் வசனம் எழுதுகிறார் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்திருமாவளவன். இதேபோல் இந்தப் படத்திற்கு மூவேந்தர் முன்னேற்ற முன்னணி கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன் ஒரு பாடல் எழுதுகிறார். இதுபோக அன்புத்தோழி படத்தில் இராணுவ வீரராக திருமாவளவன் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வருகிறார். மீண்டு வருகிறார் ராமராஜன் படத்திற்குப் பெயர் மதுரை தங்கம் பிரபல கேமராமேன் ரவீந்தர் இந்தப் படம் மூலம் இயக்குநராகிறார்.
20 26.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தன்னிடம் கால்ஷீட் இல்லை என ய், இதையடுத்து ரஜினிக்கு ஜோடி தேடி ர்கள். அதுவும் ஒருபுறமிருக்க.இப்போது கவர்ச்சிப்புயல் ஆயிஷா தாஹியாவை நடந்துகொண்டிருக்கிறது. ாவான ரஜினியின் சொந்த வாழ்க்கைச் பறும் எனத் தெரிகிறது. அதற்கேற்றவாறு டிருக்கிறது. புதிதாக உதவி இயக்குநர்களை ர், சிரஞ்சீவியின் தெலுங்குப் படத்தை நாலைந்து உதவி இயக்குநர்களை தேர்வுசெய்திருந்தார். ரஜினி படம் தன் அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் தார் ஷங்கர் பெட்டி நிரம்பி வழிகிற பிந்துவிட்டன. அதில் 40 பேருக்கு மட்டும் ரச்சொல்லி அதில் 20 பேரைத் தேர்ந் நில் 10 பேர் சிவாஜியில் கண்டிப்பாக
ம் வரை பார்த்திருக்க வேண்டும். பேசத் தெரிந்திருக்க வேண்டும் பவராக இருக்கவேண்டும்
நேர்த்தியும் சுத்தமும் இருக்கவேண்டும். ன் அடிப்படையில் உதவி இயக்குநர்கள் III,
எம் நிறுவனத்திற்கு சுமார் 30 கோடி து சுமார் 8 கோடியில் (ரஜினி சம்பளம் வரை 150 கோடி ரூபாயை நெருங்கிக் ல் உலகம் முழுவதுமே சிவாஜியின் தவிட பிரமாண்டமாக இருக்கும் தெரிகிறது. அதனால்தான் வியாபாரம் அடிதடியாய் நடந்தி
சேரனைப் பொறுத்தவரை தன் படத்தின் ஒவ்வொரு காட்சியும் உணர்வுபூர்வமாக வரவேண்டும் என்று நினைப்பார். இதற்காகவே பழைய டைரக்டர்கள் பாணியில் படத்தில் இடம்பெறுகிற எல்லா நட்சத்திரங்களையும் சூட்டிங் ஸ்பாட்டுக்கு கூட்டி வந்துவிடுவார். 'தவமாய் தவமிருந்து படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்தபோது ாலைந்து நாள் சும்மாவே உட்கார்ந்திருந்த ராஜ்கிரண், கோபப்பட. சேரன் அதற்கான காரணத்தை எடுத்துச் சொன்னார். ன் காரணத்தைப் புரிந்து கொண் டார் ராஜ்கிரண், ராஜ்கிரண் கோபப்பட்டதில் சேரனுக்கு மன வருத்தம்தான் என்றாலும் 'தவமாய் தவமிருந்து படம் வெளிவந்தால் ராஜ்கிரணுக்கு தேசிய விருது கிடைக்கும் எனப் பெருமையாய் பேசி வருகிறார் சேரன், இதேபோல் சரண் யாவையும் காக்க வைத்திருக்கிறார் சேரன், இதில் கோபமாக சரண்யா, சொல்லாமல் கொள்ளாமல் எங்கேயோ போய்விட, ஸ்பாட்டில் மைக்கை கையில் வைத்திருந்த சேரன், கோபத்தில் திட்டிவிட்டார் சரண்யாவை, இதனால் உஷ்ணமான சரண்யா, சென்னைக்கு கிளம்பி வந்துவிட்டார். வந்தது வினை. நடிகர் சங்கத்தில், "சேரன் என்னை அவமரியாதையாகப் பேசிவிட்டார்" எனப் புகார் கொடுக்க.சேரனை கூப்பிட்டு விசாரித்தார் விஜயகாந்த், பத்து நாளா ! சும்மாவே உட்கார வச்சிருந்தா எப்படி? என விஜயகாந்த் கேட்க."அது தவறுதான் அதேசமயம் எனக்குத் தேவைப்படுகிற இன்னும் சில நாட்களுக்கு அவர் நடித்துத்தரட்டும், அதற்குரிய சம்பளத்தையும் கொடுத்துவிடுகிறேன்" என சேரன் சொல்ல.பெரிய T၍ချွံ கவர்ச்சித் பிரச்சினை சுமுகமாக முடிவுக்கு வந்தது. பூனால் ஸ்ரேயாவின் பட்ஜெட் தங்கர்பச்சானும் இதே பாணியைக் கையாண்டிருந்தால் க்கு கட்டுப்படியாகவில்லை. இந்தப் பிரச்சினை வந்திருக்காதே க்களின் ஏக்கத்துக்கும் ஆளாகலாமா? என
I II a
მაიას ცდას ყავი

Page 14
அன்பிற்கோர் உன
அரவணைக்
தன் துயரம் பார தலை நிமிர்ந்து நிற
இன்பத்தை
எழிலாரிந்த முழுநில6
மண்பதையின்
C O எனக்குப் பிடிக்கும். பனிபடர் காலத்து வைகறைப் பொழுதில் |புல்நுனி மீதிலே மணியாய் உறங்கும்
பனித்துளி பார்ப்பது எனக்குப் பிடிக்கும். வண்ண வண்ண ஜாலம் காட்டிப் பூவின் உடலது நோகா வண்ணம் பட்டுச் சிறகினை மெல்ல விரிக்கும் பட்டாம் பூச்சியை ரசிப்பது பிடிக்கும். பெளர்ணமிக் காலத்து ஏகாந்த இரவில் வெட்ட வெளியிலே மல்லாந்து நோக்கி தூய்மையின் இலக்கணம் செப்பிடும் நிலவினை கண்ணிமை தன்னிலே சிறையிடல் பிடிக்கும். அந்தி நேரம் கடற்கரை சென்று கடலில் குருதி கலப்பது போலவே கடலின் நீலம் சிவப்பாய் மாற தன்னையே கடலுள் மாய்க்கும் கதிரவன் காட்டிடும் எழிலினைக் காண்பது பிடிக்கும். அனாதையாய் வீதியில் உறவுக்காய் ஏங்கிப் பசியால் துடிக்கும் பூனைக் குட்டியை வாரி அணைத்து முத்தம் கொடுத்து வீட்டிலே வைத்து வளர்ப்பது பிடிக்கும். இயற்கை அழகிலே என்னையே மறந்து இன்னும் ரசிக்கத் துடிக்கும் எனக்கு சுயநலம் மிக்க மனிதனை ஏனோ வெறுப்பது மட்டுமே மிகவும் பிடித்தது.
-செஅனுஷியா, யாழ்ப்பாணம்
காத்திருந்த வேளை
என் அன்பான காதலி வருவாளென்று கால் வலிக்க காத்திருந்தேன்.
என் கண்ணெதிரில் Ngస్త్రా ஒரு காதல் ஜோடி (~$2 காதலனின் கண்களிலேர்గ్చే கண்ணீர் துளிகள்.
காரணம் - அந்த سر காதலியின் نہ ‘‘حمبر بنگر அன்பான வார்த்தைகள். 4ே/
23سمي
காதலி அன்பாக கூறியது. ஆவணியில் எனக்கு கல்யாணம் அவர் அமெரிக்காவில் அடுத்த மாதம் வருகிறார் என்னையும் அழைத்துப் போவார் அவர்தான் எனது கணவர் ஆண்டவன் எழுதி வைத்துவிட்டார்.
அப்படியென்றால் - இந்த காதலனை எந்த கடவுள்தான் காக்கப்போகிறார் கடவுளே - இந்த காதலுக்கு காரணம் நீயில்லையா?
அதோ என் காதலி அருகில் வரப்போகிறாள். நான் அட்டகாசமாக இருக்க வேண்டாம்ா? கண்ணாடியை பார்க்கிறேன்.
வியர்வை சிந்தாவிட்டால்
உழுது பயிர் செய்யும் மண்ணில் எதனையும் விட்டுக் கொடுக்காத நாங்கள் எவ்வளவோ
தினமும் வியர்வை சிந்தி
மாசற்ற மணிவிளக்கு
கடிதோச்சி மெல்
அன்பு கொண்ட கடமைதனில் துடி நெஞ்சங்கள் காதலாக ன்றுட் முடிபுனைய விரும் இருக்கின்றானே ஆயிரம் முயற்சியினிற் சோம்ப மதங்கள காரணங்கள் கொடிகளெனும் சிறு5 மாறுபட்டிருக்கலாம் நம்மைப் பிரிக்க ಊಗಬà6T நினைக்கலாம் கொள்ளுகின்ற கொழு
அததனையையும இனங்கள் வெல்லும் ý (3uTý வேறுபட்டிருக்கலாம் நம் உண்மைக் ಅಞ್ಞಣ್ಣ இதயங்கள் காதல், D த ஒன்றுபட்டிருக்கின்றதே எனியிரியா அாததமற்ற -6767),67GOTOIII, அந்தஸ்து -ஞாஇமெல்டா லினோ உழைப்பாளிகள் நாங்கள் ரி மான்கள் கலப்பை பிடிக்காவிட்டால் கவா மான்கள்
நீங்கள் இல்லை பணப்பை பிடிக்க அதைவிட
முடியாது உயாந்தவர்கள் நாங்கள் சேற்றில் கால்
வைக்காவிட்டால் நீங்கள்
சோற்றில் கை வைக்க முடியாது. நாங்கள்
உங்கள் இரத்தம் உறைய
நேரிடும் 6) Ini ö5 - KT ہ گہ۔ -- حسحہ لۂ பணததைக் கண்டால் ဧ၏း ఇని
குணத்தை மாற்றும் மானிட சமூகத்தில் உன்னை கானத்தால்
நினையவைத்து நான்
பாடகனும் இல்லை
:னனை ஓவியமாக
மேலானவர்கள் திட்டுவதற்கு நான்
வி உழைக்கும் ஒவியனும் இல்லை.
நாங்கள் *ன்னை செதுக்கி அழகு -சிவர் பார்க்க * நான் வரைே ற்பியும் இல்லை. உன் ஆ முயற்சிக் இதயத்தில் சுமக்கும் . p நீ
நான் - 26
சாதாரண இளைஞன்.
-பிசசி կIfմIIւլինի
கொஞ்சம்
அதே
ஐயோ என்ன இது? புன்சிரிப்பு 9) என் கண்களிலும் கண்ணீர் அதே புரிகிறது புரிகிறது ஓரககண பார்வை ஆரம்பமே கண்ணீரா? இளமையில் அடைந்தும் வேண்டவே வேண்டாம் அணிவான் இளமையது இந்த முதல் சந்திப்பு அதே நினைவுகளால்,
· an முக்கு கண்ணாடி -இகேசவருபனி, புலோலி தெற்கு தலை முடி -பஹீலா, புத்தளம்
Doha- Qatar,
Jgafl :F0Box108,
பொழுதுபோக்கு தொலைக்காட்சி பத்திரிகை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரகல்லு, அகழ்வார் தம்மை கும் பூமியைப்போல் அசையாக் குன்று ாது பிறரை ஏற்றும் ற்கின்ற தங்க ஏணி, நப் பிறர்க்கெல்லாம் இறைத்துத்தேயும் பின் இனிய வார்ப்பு அறியாமை இருளை நீக்கும் த் தனிப் பேராசான்.
லறியுங் கருணைத் தேக்கம் துடிக்கும் கண்ணின் போர்வை ாத காற்றின் வீச்சு ாத சிலந்திப் பூச்சி, வர்களைத் தாங்கிக் காத்துக் ழகொம்பு, ஒழுக்கத் g|T60L றியுயிர் வாழுகின்ற திரு வடிவம் தனிப் பேராசான்.
ஜினி முல்லைத்தீவு தைப்பத
1ழையில் நனைதல் எனக்குப் பிடிக்குமென்பதாலா குடைகள் மீது - நீ பிரியப்படுகிறாய்?
என் பிறந்த தினம் மறந்துபோச்சு உனக்குப் காதவற்றை - நான் நினைவில் வத்திருப்பதில்லை.
பட்டாம்பூச்சி பறப்பதை க்கையில் - அதன்
சிறகு பிய்த்து சித்திரவதை
செய்யாதே
உன் நிராகரிப்பு மடலில் என்னை
எரிப்பதா
புதைப்பதா ான்பதைப் பற்றியும்
னாஸ் தெளக் ஸ்னியாபுரம்,
கிறேன் 'ørról
கனவாகிப்போன உன் நினைவுகளை நிஜயங்களாக்க பார்க்கிறேன். நிழல்களாகிப் போன -ன் நினைவுகளை நிலவாக்கி என் இரவினில் குளிர்காய முய்ற்சிக்கிறேன். -அஆசிவஜ்ர, காத்தான்குடி = 3,
ܐ ܐ ܐ ܘ ܐ ܐ ܚ܀ ܀
கவிதை எழுதுதலும்
வாசித்
பயிற்சிக் கள்ம்
சிறப்புக் கவிதையும்-கவிஞரும்
《
இளைய கவிகளின் கவிதைகளைக் கொண்டு சிறப்புக் கவிதையைத் தரும் இப்பகுதியில் இம்முறையும் ) ஓர் வளர்ந்து வரும் இளைய கவி மற்றும் பல்துறையில் அனுபவம் வாய்ந்தவரான மப்றுக்கின் 'தடை செய்யப்பட்ட கவிதை' எனும் தொகுப்பிலிருந்து பல ரசங்கள் சொப் அவர் வடித்தகவிதைகள் உங்களுக்காக:
சொன்னார்கள்.
செத்துப் போனதாய் சுதந்திரம் அவரகள
அவர்கள் இதயங்களை கிழித்தே தோளில் போட்டு தூக்கி வந்தனர்.
இரத்தமும் இரக்கமும் இதயத்தை விட்டு வழுக்கி.வழுக்கி. சொட்டுச் சொட்டாய் மண்ணில் உறைய அவர்கள் அவர்கள் இதயங்களை கிழித்தே தோளில் போட்டு தூக்கி வந்தனர்.
ਨੂੰ 66 6uBਲੂ ਹੁੰ6ਹੀg வாழப்படாத எங்கள் வாழ்க்கையை அவர்களுக்காக வாடகை பேசினார்கள்
எங்கள் சுவாசங்களை சில்லறைகளால் விசாரித்து மறுத்தபோது எங்கள் சுதந்திரத்தை சுரண்டிச் சுரண்டி சப்பித் துப்பினார்கள்.
இரகசியமாய் எம் கனவுகளுக்கு சுவரெழுப்பினார்கள் உடைத்த போதெல்லாம் 艇、” எங்கள் ஆசைகளை
அவர்கள் அடக்கு முறையில் சவரம் செய்தார்கள்.
படித்துக் கொண்டிருந்த எங்கள் அகராதிகளை பறித்துக் கொண்டார்கள் கேட்டபோது கொஞ்சம் கொஞ்சமாய் வார்த்தைகளை
எங்களுக்கு வரையறுத்துப் பிச்சையிட்டார்கள்.
எங்கள் பார்வைகளை
அவர்கள் பலாத்காரமாய் தணிக்கை செய்தார்கள் எஞ்சிய பார்வைகளை அவர்களினூடாக பார்க்கச் சொன்னார்கள்.
இரவு பகல் அந்தி - அழகு
பூமி எங்கள் உணவு எல்லாம் அவர்களின் சலுகைகளாய்
சொல்லி
இரவின் உறக்கத்திற்கும் பகலின் உழைப்பிற்கும் அந்தியின் ஓய்வுக்குமாய்
மீண்டும் வாழப்படாத எங்கள் வாழ்க்கையை வாடகை பேசினார்கள்.
இரத்தமும் இரக்கமும் இதயத்தை விட்டு வழுக்கி வழுக்கி சொட்டுச் சொட்டாய் மண்ணில் உறைய அவர்கள் அவர்கள் இதயங்களை கிழித்தே தோளில் போட்டு தூக்கி வந்தனர்.
Gustom javi
என்னவோ இரண்டாம் பட்
ஒக். 20
ஒருவன் நான் பஞ்சே எனது முதற் பகைவன்.
தீபம் என் புன்னகை காட்டுத் தீ எனது கடுங்கோபம்.
மனிதர்கள் உங்களைப்
போலவே நானும் இரண்டின் உரசல்களின் போதுதான் உற்பத்தியாகிறேன்.
பொழிவதில் அழகு மழை போல அழிவதில் அழகு வானவில் போல மணப்பதில் அழகு மலர்கள் போல
எனது அழகு எனக்கு
அழகு எரிந்து பின் எரிப்பதில்தான்
ஆதவனே எந்தன் ஆதி மூலம்
மின் மினி எந்தன் சுடாத நகல்.
பூமியும் நானும் பிரிய நண்பர்கள்தான் இடக்கு முடக்காய் பூமி நடக்கும் போதுதான் எரிமலையாய் நான் எரிந்து விழுகிறேன்.
மனித நண்பனே! காதலி தரும் முத்தங்கள்
தகிக்கும் உன் கோபத்தை
தணிப்பது மாதிரி
கொழுந்து விட்டெரியும்
எனது கோபத்தை தணிப்பதென்னவோ தண்ணீர்த் துளிகள்தான்.
என்றாலும் இறுதியாய்
ஒன்று மட்டும் சொல்வேன் என்னதான் நான் சூடானவனென்றாலும் கொடு மனிதர்கள் சிலரின்
மனங்களின் முன்னால்
என் எரிவெப்பம்
நீ மெளனிக்கிறாய் நான் மரணிக்கிறேன்
நெருப்பு
பஞ்ச பூதங்களில்
என் கனவுகளிலாவது நீ புன்னகைத்துப் போயிருந்தால் என் கவிதையில் இத்தனை சோகங்கள் இருந்திருக்க நியாயமில்லை.
உன்னால் உயிர்த்த என் வாலிபம் உன்னாலேயே உதிர்ந்துவிடப் போவதிலும் திருப்தியென்றால் உனக்கு
உதிர்த்து விட்டே போகலாம்.
905 பூந்தோட்டத்திற்காய் தவமிருந்தேன் உன்னில்!
நீயோ எறிந்து விட்டுப்
3: 3.3 போனது விழுந்த சருகுகளதான.
என் வினாக்களுக்கெல்லாம் பதில்கள் மெளனமா? சம்மதத்தின் குறியீடு மெளனங்கள் மட்டும்தானா? ஆயின் உன் சம்மதங்கள் எனக்கு தேவையில்லை இப்போது,
வார்த்தைகளை நீ எங்கேயடி தொலைத்தாய்?
906llI680)LD பாஷையிலாவது உன்னால் உரையாட முடியாதா?
என் அவஸ்தை சொல்லி
நான் அழுவதென்றால் உன் விழிகளைக் கொஞ்சம் கடனாகத் தா!
என் கனவுகளிலாவது நீ புன்னகைத்துப் போயிருந்தால் என் கவிதையில் இத்தனை சோகங்கள் இருந்திருக்க
நியாயமில்லை.
•U: ತ್ರಿ! வயது 19 (p55) : P0, Box. 5117, Doha - Qatar. பொழுதுபோக்கு பேனாநட்பு, கரப்பந்து, வானொலி
واليدو.
26, 2005

Page 15
அறிவுரை சொல்லாதீங்க. ஆதரவாய்
எல்லோருக்குமே சங்கடங்கள், பிரச்சி கூடியதாக இருந்தாலும், கோபத்தை ஒரு போன்ற தவறான நட னைகள் ஏற்படும். அவை தானாக உருவா சதவீதம் கூட வெளிக்காட்டக் கூடாது. போதும் செய்யாதீர்கள் னதாக இருக்கும் அல்லது நாமாக உருவாக்கியவைகளாக இருக்கும், மிக முக்கியமாக கவனத்தில் எடுக்க உணமையான எதுவாக இருந்தாலும் யாருக்கும், எந்தப் வேண்டியது, பிரச்சினைகளைத் தீர்க்கும் முழு பரிமாணத்தில் பு பாதிப்பும் இல்லாமல் பிரச்சினையிலிருந்து முழுப் பொறுப்பை நீங்கள் ஏற்கக்கூடாது லிருந்து வெளிவரும் வெளிவந்து காரியத்தை நடத்திச் செல்வது என்பதுதான். உங்கள் தோழிக்கு ஆதரவாக மட்டுமே உங்களை ந தான் சாமர்த்தியம், இருங்கள், ஆனால், பிரச்சினையை வருகிறாள். இதை பிரச்சினைகளிலிருந்து மீளும் சாமர்த் அவளாகவே தீர்க்க வேண்டும். உங்களால் கொள்ளுங்கள். தியம் உங்களிடம் உள்ளதா? அப்படி இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். யானால் உங்களிடம் தோழிகள் ஆலோ பிரச்சினைகளை அ சனை கேட்க வருவார்களே? உங்களிடம் பிரச்சினைகளை உங்களிடம் சொல்ல அதிர்ச்சியானது போல் ஆலோசனை கேட்டு வரும் தோழிகள், வரும்போது, உங்களுக்கு ஏற்பட்ட இதே தீர்கள். அவளிடமிருந் அந்த இடத்திலிருந்து நீங்கள் அகன்றதும் போன்ற அனுபவங்களை விலாவாரியாக வராமல் போய்விடும். நேருக்கு மாறாய் நடந்து கொள்கின்றனர் விளக்கிக் கொண்டிருக்க வேண்டாம் உங் என்று தோன்றினால், தவறு அவர்களிடம் களைப் போன்ற உணர்வோ, அனுபவமோ இவள் கூறும வி உங்கள் தோழிக்கும் ஏற்படும் என்று யாருக்கும் சொல்லாத் எதிர்பார்க்காதீர்கள். கையை ஏற்படுத்துவது
நடந்து கொள்வதும் க! அதேபோல் இது அது தான் முழுமுதற் என்ன பெரிய பிரச்
யாருடா இவ.நம்ம பிரச்சினைக்குத் தீர்வு காணலாம்னு இவகிட்டே
• ‘’’’’ 2^ ဒိ’်’6’ဒိဋ္ဌိ -- ந்தா, இவ புராணத்தைப் படிக்கி இல்லை.உங்களிட தான! றாளே.'என்று அவளை எரிச்சலடைய
உங்களிடம் சிறந்த ஆலோசனை பெற வைக்காதீர்கள். உங்களை நாடி வரும் தோழி மீது நீங்கள் அதிகம் பாசம் வைத்திருந்தாலும் கூட அவள் சொல்லும் பிரச்சினையைக் கேட்டு வாழ்க்கையில் முக்கிய விஷயங்கள் அழுது ஆர்ப்பாட்டம் செய்யக் கூடாது. குறித்த முடிவுகள் எடுக்கும்போது நீங்கள் அவளைவிட் நீங்கள் உறுதியான மனதுடன், சொல்வது அவளால் ஏற்றுக்கொள்ள தெளிவான சிந்தனையுடன் இருக்க வேண்டும் முடியாமல் போகிறது. அவள் எடுத்து என்று உங்கள் தோழி எதிர்பார்க்கிறாள். வைக்கும் பிரச்சினைகளை நீங்கள் எப்படி கையாள்கிறீர்கள்?
முதலில் விஷயங்களைப் புரிந்துகொள்ளுங்கள்.
* ஒரு கோப்பை உங்களிடம் ஆறுதல், ళ్లః கோப்பை தண்ணீரைக் க ஆலோசனை தேடி வருபவ 移 2 சுத்தம் செய்ய பயன்படுத்த களை முதலில் பேச விடு ః ః ーズ
கள். இடைமறிக்காதீர்கள். .. துணிகளில் பட்ட * முகத்திற்கு தடவும்
நடந்த விவரங்கை போடுங்கள் சிறிது நேரம் வி அவர்கள் கூறியபடி இருக் துணியை கழுவுங்கள் கை
இது தவறு, இது சரி என் நீதிபதியாக அவர்கள் மு5 நிற்காதீர்கள்,
န္တိ স্থঃ .. | β கறியை விரைவாக நீங்கள் அழத் துவங்கினால், உங்கள் தோழி T) மசித்த பப்பாளி சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லாமல் ?。 அவர்களுக்கு ஆறுதலாக, ஆதரவாக விட்டு விடுவாள். ಇyou ಆಣೂಜ್ರ நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை மனம்
விட்டுச் சொல்லுங்கள். அவள் சார்ந்த மதத்தைக் குறை உடல் எ
கூறுவது, செக்ஸ் விஷயங்களை அலசுவது, ஆ எடை குறைக்க அவர்கள் சொல்லும் விஷயம் போதை மருந்து உட்கொள்ளுதல், தண்ணி அனைவருமேந்திஉண்ை மலையளவு கோபத்தை உருவாக்கக் அடித்தல், பிரச்சினைகளை அரசியலாக்குவது প্ত
தோன்றுகிறது என்று கூறுகி LSL LS LS LSLS LS SSLSLSS LSLS LS LLSLSL LSLSLL LLSLSL LSLSLSL LSLSLS LSL LSLSLSL LSLSL LSL LSL LSL LSL LSL
... ----- - :: ಆಳ್ವ என்று E FSO D (6. TD | -
for தொகுத்துத் தருவது-ஷோப தேங்காய் வறுவல்
என்னென்ன?
முதலில் நீங்கள் என்ன என்பதை தண்ணீர் குடிப்பதை எழுதிக்கொண்டே வரவே உணவு அதிகமாகச் சாப்பிடு:
வைத்து அரைத்துக் கொள்ளவும். இத்துடன் தேங்காய், சீரகம் இவைகளை
தேங்காய் மூடி
#ణ్ణిళ్లి வைத்து சதைத்துக் கொள்ளவும், மிளகாய் வற்றல் 10 அத்துடன் வெங்காயம், பூண்டு பூண்டுப் பல் 2 இவைகளை வைத்தும் சதைத்துக் சிறிய வெங்காயம் 50 கிராம் கொள்ளவும் 465 14ஸ்டின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அது எண்ணெய் 25 கிராம் நின்றாகக் காய்ந்தவுடன் அதில் கறிவேப்பிலை ஒரு கொத்து எண்ணெயைவிட வேண்டும் எண்ணெய் சீரகம் சிறிதளவு காய்ந்தவுடன் அதில் கடுகு, உளுத்தம்
உளுத்தம் பருப்பு சிறிதளவு பருப்போட வேண்டும் இவ்விரண்டும்  ః வெடித்தவுடன் கறிவேப்பிலையைக் கிள்ளிப் போடவும் அத்துடன் தேங்காய் கலவையைபோட்டு அதை நன்றாகக் கிளறிவிடவும் சிவக்க வறுத்தவுடன் கீழே இறக்கி விடவும் இது தேங்காய் வறுவல் வறுவல் குளிர்ந்தவுடன் உலர்ந்த பாட்டிலில் போட்டு முடி வைத்தால் ஒரு வாரம்வரை கெடாமல் இருக்கும்.
ஒக், 20 - 26, 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருங்கi
வடிக்கைகளை ஒரு I.
ரச்சினையை அதன் ரிந்து கொண்டு, அதி நடவடிக்கைக்காக ாடி உங்கள் தோழி மனதில் வைத்துக்
ஜாலிக்க சில டிப்ஸ்
வள் அடுக்கும்போது, பாவாடை கட்டும் இடம் பாழ் சில இதற்கு எலுமிச்சையை வட்டவடிவத் காட்டிக் கொள்ள ருக்கு உள்பாவாடை கட்டும் இடத்தில் துண்டுகளாக நறுக்கி, அதை சருமத்தில் து விஷயம் வெளி கருமையான தழும்பு ஏற்படும். இதை நீக்க தேய்த்து, பதினைந்து நிமிடம் ஊறிய பின் தினமும் தேங்காய் எண்ணெயுடன், பாதாம் குளித்து விட்டால், கருமை மறையும்.
பருப்புப் பொடியைக் கலந்து தேய்த்து அரை தக்காளியை தண்ணீர் ஊற்றாமல் அரைத்து ஷயங்கள் எதையும் மணி நேரம் ஊறிய பின் குளித்தால், கருமை படர்ந்த இடங்களில் தடவினாலும் ர்கள். இந்த நம்பிக் நாளடைவில் தழும்பு மறையும். கருமை மறையும் கடினமதான, அதனபடி ஒனம தான, ஆனால, ಕ್ಲಿಲ್ಲ್ಯೂಇಂಗ್ಲ : வெயிலில் வெளியில் தேவை. செல்வோர் தோல் நிறம் கறுத்துப் போகிறது.
!uuuuuuuuuuuuuuu ZSLSL LLLLS LLLL L LLLLLLLLS LL LLLLL S LLLLLLLLS LSL SLSL S LSLSLS
ாட்டு வைத்து இதை யில் தேங்காயையும்
கருவளையம் பாடாய்ப்படுத்துதோ? : கண்ணைச் சுற்றிக் கருவளையம் ஏற்பட்டால் கவலைப்பட வேண்டாம். பாதாமை தண் ஊற வைத்து, விழுது போல
(U19 360LD5 diagó 56) Los sobrió, அத்துடன் அவற்றின் சத்தும் Ꭶ Ꮻ
சததும அரைத்து, சிறிது பால் ஊற்றி, கண்ணைச் 猴 சுற்றி பூசி விடுங்கள். 30 நிமிடம் தினமும் ஊறினால் நாளடைவில் கருவளையம்
அசந்துருவீங்க திடீரென ஒரு ரிசப்ஷ னுக்குப் போக வேண்டும் என்று தோன்று 8: கிறது. முகம் வாடி வதங்கி ட்ல் அடிக் m a. கோந்து கிறது. என்ன செய்வது? மஞ்சள், பால், கறைகளை துணிகளிலிருந்து நீக்க சிறிது நேரம் கடலைமாவு மூன்றையும் சேர்த்துக் வெந்நீரில் உள்ற வைத்து, பிறகு துவைக்கவும் குழைத்து முகம், காது, கழுத்து, தோள்
క్ష్ பட்டை வரை பூசி விடுங்கள். 2 டையபெடிக்ஸ் நீரிழிவுநோய் இருப்ப !
தினமும் வெந்தயப் பொடியை சாப்பிட்டால் ॐ':ेक्षं
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக்
கட்டுப்பாட்டில் வைக்கலாம்
2 முட்டைகளை வேக வைக்கும் அவை உடையாமல் இருக்க ஒரு எளிய வழி 2 தேக்கரண்டி வினாகிரியை வேக வைக்கும் தண்ணில் ர்க்கவும். இது முட்டை ஓடு உடைவதைத்
※ 8 as:
8.
s
ஒரு மணி நேரம் இப்படி ஊற வேண்டும். பிரியாணியா? சிக்கள் 6 சப்பாக்க இடையிடையே பூச்சு காய்ந்து போனால், குறிப்பெடுங்கள். பாலை பஞ்சில் ஒற்றி, பூச்சின் மீது, பிழிந்து, உங்கள் பழக்க வழக்கங்கள் என் ஈரப்பதமாக வைத்துக் கொள்ளுங்கள். ஒரு அதிகமாய் துங்க ஆசை கோபம் த భచ్తో i நேரம் கழித்துக் கழுவினால், முகம் ஏதாவது " ச்சென்றிருக்கும்.
முடி உறுதிப்பட சிலருக்கு அடிக்கடி ஷாம்பூ போட்டுப் போட்டு முடி மிக மென்மை யாய், பொலிவிழந்து போய்விடும். சீப்பை தலையில் வைக்காமலேயே தலை முடி உதிரத் துவங்கி விடும். இவர்கள் என்ன செய்தால் முடி கொட்டுவது நின்று, வேர்க் கால்கள் உறுதிப்படும்? விளக்கெண்ணெய் 海、A、寝 ஒன்றரை டி ஸ்பூன், தேங்காய் எண்ணெய் குறிப்பிட் • :’::·:· · · · · · · 28′′}8:88:8ჯ8:88:98 প্তষ্ট ஒரு டீ ஸ்பூன் ஆகியவற்றை ஒன்றாகக் Hಳಿ: தில் சரியானவே : கலந்து இரும்பு வாணலியில் ஊற்றிச் பழக்கி 8 சூடேற்றி, கை பொறுக்கும் அளவு சூடான வீட்டுபோகாமையம் ஜிம் பிறகு, அதே சூட்டில் தலைக்குத் தேய்த்துக் ஏரோபிக்ஸ் நீச்சல் குளம் என்று ஏது ஒன்றில் ©ಹiQರು. டர்க்கி டவலை வெந்நீரில் சேர்ந்து தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கம்ாக்கி ಙ್ಗಣ್ಣ ಆಳ್ವ ಆಳ್ முடும் வகையில் கள் சுற்றிக் கட்டவும், அரை மணி நேரம் இப்படி
38 - ஊறினால் போதும், சுத்தமான சிகைக்காய் த தூளைத் தலைக்குத் தேய்த்துக் குளிக்க வேண்டும். குளிப்பதற்குக் கூட இளம்சூடான வெந்நீரில் குளித்தால், தலையில் இரத்த 豹 ஓட்டம் அதிகரித்து முடிக்கு வலு கிடைக்கும். வாரத்திற்கு ஒருமுறை இதைச் செய்ய வேண்டும்.
புத்தகங்களை வாங்கி வைத்துக் கெ
அன்றாட வேலைகளைத் திட்

Page 16
ரவு வேளைகளில் அதே
அளவு அந்தரங்கத்துடன் பேஜிடமும் பழக முடிந்தது. இப்போது உணமை வெளிப்பட்டு விட்டதால் பேஜிடம் முன்போல நெருக்கம் கொள்ள அவனுக்கு இயலவில்லை. ஏன் பேஜிடம் உண்மையைச் சொன்னோம் என்று ஒரோர் சமயம் எண்ணினாலும், இந்த விடுதலை அவனுக்குத் தேவையாக இருந்தது. ஸ்டிபானியுடன் இருக்கும்போதுதான் அவ னுக்கு வாழ்க்கை சந்தோஷமாக இருக் கிறது. பேஜுக்குத் துரோகம் செய்கிறோம் என்கிற உறுத்தலைக் காட்டிலும் ஸ்டிபா னிக்குத் துரோகம் செய்யக் கூடாது என்ற எண்ணம்தான் அவன் உள்ளத்தில் மேலோங் கியிருந்தது.
து மட்டுமல்ல, கொஞ்ச நாளாக
ஸ்டிபானி அவனை நெருக்கிக் கொண் டிருந்தாள். ஒரு வழியாகத் தன்னுடனேயே வந்து இருந்து விடும்படியும், இல்லாவிட்டால் அவனை மறந்து துறந்து போய் விடுவதாயும் பயமுறுத்தியிருந்தாள்.
ஒரு வருட காலம் பேஜை விட்டுப் பிரிந்து போய் இருந்துவிட்டு, திரும்பி வந்து,
விட்ட இடத்திலிருந்து வாழ்க்கையைத் தொடங்கினால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று எண்ணிக் கொண்டான் பிராட், ஆனால் வாழ்க்கை என்பது 'ப்ரிஜ்ஜில் வைக்கிற பொருள் அல்ல - வேண்டும் போது வைத்து விட்டு வேண்டும்போது எடுத்துக் கொள் வதற்கு அந்த யதார்த்தம் பிராடுக்குப் புரிந்திருந்தது.
சீட்டை வீசியெறிந்தபின் ஒரு நிமிடம் பேஜ் யோசனையுடன் நின்றிருந்த சமயம் தாரென்ஸன் போனில் கூப்பிட்டான்.
"ஆண்டியை இங்கே அழைத்து வாயேன். அவனுக்குக் கை சரியாக இல்லா விட்டாலும் பிஜானுடன் வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருப்பான். நான் ஆஸ் பத்திரிக்குப் போய் க்ளோவுடன் கொஞ்ச நேரம் இருக்கலாம் என்று பார்க்கிறேன். நீயும் கூட ஆஸ்பத்திரிக்குத்தானே வருவாய்" என்றான்.
"ஆண்டியும் பிஜானும் வீட்டில் தனியாக இருப்பார்களா?”
"ஒரு வேலைக்காரி வந்திருக்கிறாள். ண்டு பேணியும் கவனித்துக் கொள்வாள்' ல்ன்று தாரென்ஸன் கூறவே, ஆண்டியை அழைத்துக் கொண்டு அங்கே சென்றாள். ஆண்டிக்கு ஏகப்பட்ட சந்தோஷம். அவ னுக்கும் பிஜானுக்கும் நெருக்கமான சினேகம் ஏற்பட்டிருந்தது.
காரில் ஆஸ்பத்திரிக்குப் போகும்போது "வீட்டில் நிலைமை எப்படி இருக்கிறது" என்று தாரென்ஸன் கேட்டான்.
16
திருந்த பின்னர் வெளியே வந்தாள்.
பேஜ் சோகமாகப் புன்னகை செய்து, "நானும் பிராடும் அனேகமாய்க் கடைசிக் கட்டத்தில் இருக்கிறோம் என்று நினைக் கிறேன். ஆனால் அவசரப்பட்டு முட்டாள் தனமாக ஏதும் செய்து விட்டுப் பின்னால் வருத்தப்படக் கூடாதென்று பார்க்கிறேன்" என்றாள்.
"நானும் உன்னை அவசரப்படுத்தப் போவதில்லை" என்றான் அவன்.
ஆலிஸனைப் பார்க்கச் சென்றபோது அவள் நிலைமையில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. டாக்டர் வந்து ஒரு மணி நேரம் மஸாஜ் செய்து விட்டுச் சென்றதாக நர்ஸ் தெரிவித்தாள். சிறிது நேரம் மகளின் அருகில் உட்கார்ந்
தாரென்ஸனும் தன் மகளைப் பார்த்து விட்டு வந்திருந்தான்.
"க்ளோ அபாயக் கட்டத்தை முழுக்கத் தாண்டி விட்டாள். இன்னும் இரண்டொரு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியி
貌
ருக்கும். அதன் பிறகு நடப்பதற்குப் பயிற்சி செய்தால் சரியாகிவிடும்" என்றவன், "ஆலி ஸன் எப்படி இருக்கிறாள்" என்று கேட்டான்.
“ஒன்றும் புரியவில்லை" என்றாள் பேஜ் துயரம் தொண்டையை அடைக்க,
"பொறுமையாக இரு உன்னால் முடிந்ததை நீ செய்து கொண்டிருக்கிறாய். டாக்டர்களால் முடிந்ததை டாக்டர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். சில வாரங்களுக்கு
எழுதியது விேல் ஸ்டி
ஒரு முன்னேற்றமும் இல்லாத மாதிரி இருக்கும். திடீரென்று ஒருநாள் விழித்துக் கொள்வாள். நினைவு திரும்பிவிடும். பிறகு எல்லாம் ஓகேதான்” என்று அவளுக்கு உற்சாகமூட்ட முயன்றான் அவன்.
"ஆனால் பேஜின் துயரம் நீங்கவில்லை. இப்படியே ஆறு வார காலத்துக்கு மேல் இருந்தால் பிறகு நிரந்தரமான கோமாதான் என்று சொல்கிறார்கள்" என்றாள்.
"அதெல்லாம் சும் மா. ஆறு வாரத்துக்குப் பிறகு கூடக் குணமாவது உண்டு சின்ன வயதுக் குழந்தைகளுக்குச் சீக்கிரமே சரியாகி விடும்."
ஆனால் பேஜின் கண்கள் குளமாகவே இருந்தன. என்னென்னவோ நடந்து கொண்டி
ருக்கிறது. என்னென்னவோ பொறுத்துக்
s; s.f. sílgj
16 ປີ 60 13
வீட்டுக்கு வந்த தாெ வாரி எடுத்து அணை உதடுகள் அவள் அழுத்தின. இதற்கி அம்மாவும், அவள் அக் வருவதாக போன் வரு வந்த பிராட் இதைக் ஆத்திரம் அடைகிறா கால்ஃப் விளையாடப் ே செல்கிறா6
வேண்டியி னவோ சமாளிக்க வே எதையும் தாங்கிக் கெ
கூடச் சில சமயம் தே
ஆனால் ஒன்று தாரென்ஸன் மட்டும்
என்றைக்கோ பைத்தி பிராட் எந்தச் சமயம் என்பது கடவுளுக்கு என்ன செய்து கொண்டி கடவுளுக்கே வெளி ஆலிஸனைப் பார்க்க சிலநிமிடங்களுக்கு ே நிற்பதில்லை. மாறுதல் மாதிரியாக ஆலிஸன் கருவிகள், மானிட்டர்க திலும் அவள் இறந்து வி இதையெல்லாம் எ திராணி இல்லை.
"எல்லாம் போக அக்காவும் வேறே நியூ போகிறார்கள். எவ்வள தேன். முடியவில்லை" "தாரென்ஸன் ( அவர்கள் மீது உனக் என்று தோன்று கிறது. "உங்களுக்குத் ெ பிராயம் ஒரு நரகம், ெ டீர்கள்" என்றாள் அ6 விவரிக்க இஷ்டப்ப தெரிந்ததால் அவனும் "என் அப்பா இறர் முறை அம்மாவும் வந்தார்கள். அதுவே போதும் என்றாகி வி என று அவ6 கொண்டிருந்தபோது, க் ஜேமி வந்தான்.
(தாய் ெ
o)ITLJIA
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யோரும் வரலாம் புகழ் பெறலாம் போகலாம் ஆனால் கவிஞர்கள் அப்படி அல்ல.
(Gh அவர்கள் காலங்களைக் கடந்து நிற்பவர்கள்
శ్రీవి பெரிதும் இருப்பவர்கள். அத்தகைய பெருமைக்குரிய கவிஞர்களுள் ஒருவராகிய வைரமுத்து போவதாக 8 இந்தப் புதிக்கு வருகை தந்தது நமக் i. கெல்லாம் பெருமை.
தமிழர்களாகிய உங்களுக்கெல்லாம் ஒரு வேண்டுகோள். திறமைமிக்க இந்தக் கவிஞரை உற்சாகப்படுத்துங்கள். நிறையப் படைக்கச் சொல்லித் தூண்டிக்கொண் டேயிருங்கள். அது சமுதாயத்திற்கே நல்லது பெருமைக்கும் சிறப்புக்கும் உரிய கவிஞர் வைரமுத்து நம் நகருக்கு வந்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மீண்டும் மீண்டும் இங்கே வாருங்கள் என்று வேண்டிக் ©ಹಗಳಲ್ಲಿ விடை பெறுகிறேன்."
பிறகு ஏற்புரையாற்ற எழுந்தேன்.
மேடையில் எனக்குச் சூட்டிய பொன்னா டைகளையும், பூமாலைகளையும் அணிவித்த rSKSDSDS M. தங்கச் சின்னங்களையும் தமிழின் ళ :* முன்னோடிப் படைப்பாளிகளுக்கெல்லாம் நக்கிறது. என்னென் காணிக்கை யாக்குகிறேன். இந்த விழா ஒரு ண்டியிருக்கிறது. இனி திரிவேணி சங்கமம் வைகைக் கரையிலே ாள்ள முடியாது என்று எழுதப்பட்ட தமிழுக்கு, காவிரிக் கரையில் நான்றுகிறது. பிறந்த வீராவும் நண்பர்களும் விழாவெடுக்க, மட்டும் புரிந்தது. தேல்ே நதிக்கரையில் பிறந்த இங்கிலாந்து இல்லையென்றால் நாட்டு அமைச்சர் ஸ்டீபன் டிம்ஸ் கலந்து கொண்டு வாழ்த்தியிருக்கிறார். இது வைகை காவிரி - தேம்ஸ் ஆகிய மூன்று நதிகளும் အံ၆ပဲဗိစ်(ဖ္ရစ် திரிவேணி சங்கமம். தமிழர்களை தமிழ் மொழியை உலகம் உற்றுப் பார்க்கிற காலம் தொடங்கிவிட்டது. தமிழின் மீது உலகப் பார்வை பதியத் தொடங்கிய இந்த நாள், ஒரு பொன்னாள். உலக மானுடத்தை உயர்த்திப் பிடிப்பதற்குத் தமிழ் தன் பங்களிப்பைச் செய்து கொண்டே யிருக்கும்" என்றேன்.
விடைபெறும்போது - கள்ளிக்காட்டு இதிகாசத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு எப்போது கிடைக்கும் என்றார் அமைச்சர். "அதற்கான பணியில் ஈடுபடுவேன்" என்றேன். ః லண்டன் தமிழ்க் குடும்பங்கள் என்மீது பொழிந்த அன்பை என்னென்பது? அது மழையைப்
மாசற். காற்றைப் போல் - போல் எதிர்பார்ப்பற்றது.
எந்த உயரம் சென்றாலும் அந்தச் சகோதரிகளின் உள்ளத்திலும் உணவிலும் நம் மண்வாசனை மட்டும் மாறவேயில்லை. அன்பு வடிவமான சரோஜா அம்மை யாரை - சகோதரிகள் ஆதிலட்சுமியை அன்புமணியை - மலர்விழியை ஷிலாவை மறக்க முடியுமா?
லண்டன் தமிழ்ச் சங்கத்தில் அன்பைக் கொட்டிக் கொட்டி வரவேற்புக் கொடுத்த அதன் தலைவர் அருமை நண்பர் அசோ கனை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சு இனிக்கிறது.
அன்புதான் -
யம் பிடித்திருக்கும். எங்கே இருக்கிறான் த்தான் வெளிச்சம். 3. * * :: : ருக்கிறான் என்பதும் மனிதன் சேமிக்கும் மகத்தான செல்வம். ச்சம், நடுநடுவே உலகத் தமிழர்கள் அதை எனக்கு அள வருகிறான். ஆனால் |်းစီဗွီ அதிகமாகவே அள்ளி வழங்கி
அன்பு மட்டும்தான் -
மல் படுக்கையருகே யிருக்கிறார்கள்.
இல்லாமல் ஒரே கிடக்கும் காட்சி - ள் எந்த நிமிஷத் டிம்ஸுக்கும், ஆட்சி மன்றத் தலைவர் ராபின் டுவாள் என்ற திகில் வேல்ஸுக்கும் நன்றிக் கடிதம் அனுப்பினேன்.
565ă o - -- - a - - - - -
A - :தங்க ஆடை
வோ தடுத்துப் பார்த் - - - - - - - - - - -
எனறாள. மேலைத்தேயப் பாடகியான மெல்லச் சிரித்து, பியொன்ஸ் நொவ்லஸ் 3: கு ஏதோ வெறுப்பு புண்ணியகரமான
} என்றான். மேற்கொள்ள எண்ணினார். இதற்காக த
யாது. என் இளம் ஆடைகளை ஏலம் விட நினைத்தார். ஆடைகள் என்றால்
சான்னால் நம்பமாட் - எல்லா ஆடைகளையும் அல்ல! வள். அதற்கு மேல்
துருவவில்லை.
அக்காவும் இங்கே எனக்குப் போதும்
.கூறுகின்றனர் .لفا-ا-ا ர் சொல்லிக் இங்கே இவர் அணிந்திருக்கும் ஆடையில் ளோவின் சினேகிதன் -தங்கம் பதிக்கப்பட்டுள்ளதாம்!
எனவேதான் தாடர்வாள்.) இல்லையாம்?.
Sud
உன்னதத்தின் சிகரத்தில் என்றென்றும் குடி
டாக்டர் ராமசுப்ரமணியம், திருமதி ராதா பரசுராம், வீரா மூவரின் பாராட்டு ரைக்குப்
"லண்டன் வாழ் தமிழர்கள் இந்த
சென்னைக்கு வந்த பிறகு அனைத்து நண்பர்களுக்கும், அமைச்சர் ஸ்டீபன்
தனது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது அவர் -வில்லை என்பது அணிந்த ஆடைகளை மாத்திரம் ஏலம் விட நினைத்தார்.
இவரது ஆடைகளைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் ந்த பிறகு ஒரே ஒரு இவரது ஆடைகளின் பெறுமதியைப் பற்றி
d நினைப்பார்களே தவிர அவற்றின் அளவுகளைப்
பற்றிக் கவலை கொள்வதில்லை எனக்
அதற்கு மதிப்பு
Qĩ. 20-26 , 2005
ந்த நாள் வீரா எனக்கு ஈ.மெயில் அனுப்பின ::>މަ-<
'ராபின் வேல்ஸ் லண்டன் மேயராகி விட்டார். ဎွိ ဎွိ ဎွိ ဎွိ ဎွိ ဎွိ်ဒ္ဓိ
ஸ்காட்லாண்ட் செல்வது. வரும் வழியில் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் வாழ்ந்த 55 (DTG) (L556) (Lake District) j6. தங்குவது. மறுநாள் அதிகாலை வேர்ட்ஸ்வொர்த் உலவித் திரிந்த ஏரிக்கரை கள் - குன்றுகள் வாழ்ந்த பிறந்த வீடுகள் கண் விட்டுப் பகலெல்லாம் பயணமாகி மாலையில் லண்டன் அடைவது. இப்படி ஒரு திட்டத்தோடு நூற்று இருபது மைல் வேகத்தில் கறுப்பு வெல்வெட் சாலையில் பறக்கிறது எங்கள் கார்.
சாலையின் இருமருங்கும் கண்ணுக் கெட்டிய மட்டும் புல்வெளிகள், மைல் கணக்கில் சிரிக்கும் மஞ்சள் மலர்க்காடுகள்; ஒழுங்கின்மையே ஓர் ஒழுங்காய் அமைந்த
குன்றுகள்,
பள்ளத்தாக்கில் பறந்து சென்று படபடவென்று பெய்துவிட்டு மீண்டும் திரும்பி வந்து நல்ல பிள்ளைகள் நாங்கள்; ஒரு தப்பும் செய்ய மாட்டோம் என்பது போல குன்றில் உட்கார்ந்து கொள்ளும் மேகங்கள் நான்கு பொறிகளும் கண்களுக் குள்ளேயே வந்து குவிந்தது மாதிரி என்ன ஓர் அனுபவம் இது
மாறிக் கொ மேலைத்தேயப் பாடகியான ணடே வ கணங்கள் மூச்சுத் திணறும் காட்சிகள் மூளையின் சந்து பொந்துகளில் எல்லாம் சேமித்துக் கொள்ள வேண்டிய படிமங்கள்
காதுக்குள் சில்வண்டாய் காருக்குள் ஒலித்தன பழைய பாடல்கள் -
"தூங்காத கண்ணென்று ஒன்று." சின்னஞ்சிறிய வண்ணப்பறவை எண்ணத்தைச் சொல்லுதம்மா. மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழிவண்ணமே. ரோஜா மலரே ராஜகுமாரி. நீராடும் கண்கள் இங்கே. கங்கைக்கரைத் தோட்ட
(தொடரும்.
நன்றி - திருமதி வைரமுத்து
※ 穩

Page 17
கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலான உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக, தமிழ் பேசும் மக்கள் மிக மோசமான இழப்புகளைக் கண்டுள்ளனர். யுத்தத்தின் விளைவினால் களைப்புற்றுள்ள தமிழ் பேசும் மக்கள், யுத்த சூழலை வெறுப்பதுடன் யுத்தத்தை முடிவுக் குக் கொண்டு வரும் அரசியல் தீர்வொன்றை எதிர்பார்த்து நிற்கின்றனர்.
தமிழ் பேசும் மக்களில் பெரும்பான்மை யினர் வன்முறைகளுக்கும், நாட்டைப் பிளவு படுத்தும் நடவடிக்கைகளுக்கும் எதிரானவர் களாகவே உள்ளனர். எரிந்து கொண்டிருக்கும் இனப் பிரச்சினைக்கு நியாயமானதும், நிரந்தரமானதுமான தீர்வொன்று எட்டப்படல் வேண்டும் என்பதே தமிழ் பேசும் மக்களது விருப்பமாகும் அர்த்தமுள்ள அரசியல் தீர் வையே எமது மக்கள் கோரி நிற்கிறார்கள் தென்னிலங்கை சிங்கள மக்களும் அமைதி யான வாழ்வையே விரும்புகின்றனர்.
அரசியல் பேச்சுவார்த்தைகளின் ஊடாக, நடைமுறைச் சாத்தியமான வழி யில், படிப்படியாக உறுதியான தீர்விற்கான அடித்தளம் இடப்பட வேண்டுமென்பதே யதார்த்தமானதாகும். இதுவே உலக அரசியல் வரலாறாகவும் உள்ளது. எதிரும் புதிருமாக ஆண்டாண்டு காலமாய் முரண் பட்டு, இரத்தம் சிந்தியும் நாட்டின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை என்கிற உண்மையை வரலாறு நமக்குத் தெளிவாக உணர்த்தியுள்ளது.
இலங்கை நாட்டின் தேசிய இனப் பிரச்சி னைக்குத் தீர்வு காண்பதற்கான வழிவகைகள் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் தற்போது இரண்டறக் கலந்துள்ளன. பேச்சு வார்த்தையின் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டுமென்ற அழுத்தம் என்றும் இல்லாத வகையில் தற்போது சர்வ தேச மட்டத்தில் அதிகரித்துள்ளது. இதுதவிர, யுத்தத்தின் வலி என்பதை அனைத்து இன மக்களும் இன்று உணர்ந்து நிற்கின்றனர். உண்மையான சமாதானத்தின் மீது மக்கள் பெரிதும் நாட்டம் கொண்டவர்களாக உள்ளனர்.
இலங்கை - இந்திய ஒப்பந்தம்
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தையும், 1995ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிகா அவர்களால் கொண்டு வரப்பட்ட தீர்வுத் திட்ட
யோசனைகளையும் நிராகரித்து, அதனை
அமுல்படுத்தத் தடையாக இருந்த வர்கள்தான், சமாதானத்தின் உண்மையான இன்றைய எதிரிகளாவர்.
தமிழ் பேசும் மக்களுக்கு அவர்களது தாயக உரிமையை அரசியல் அமைப்பு ரீதி யாக உறுதிப்படுத்தி, அதிகாரப்பகிர்வு ஏற் பாட்டை நிலைநிறுத்திய இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை நிராகரித்து, அதனை அமுல் படுத்துவதற்கு முட்டுக்கட்டை போட்டுக் குழப்பியடித்ததன் மூலம், புலிகள் தமிழ் பேசும் மக்களுக்கு துரோகமிழைத்த உண் மையை எவராலும் மறைக்கவோ, மறுக் கவோ (pộULITg.
இலங்கை - இந்திய ஒப்பந்தத்திலும், சந்திரிகா அம்மையாரின் தீர்வுத் திட்டத்திலும் நல்ல பல அம்சங்கள் இருந்தன என்று புலிகளின் அன்டன் பாலசிங்கம் பின்னர் ஒப்புக்கொண்டதன் மூலம் - அதிகாரப்பகிர்வுத் தீர்வின் அமுலாக்கத்திற்கு புலிகளே தடையாக இருந்தார்கள் என்பதே அப்பட்ட மான உண்மையாகும். அதிகாரப்பகிர்வு என்பது மக்களின் அடிப்படை உரிமை களோடு சம்பந்தப்பட்டதாகும். ஆகவே அதிகாரப்பகிர்வு ஏற்பாட்டை நடை முறைப்படுத்தும் அதிகாரத்தை மக்களால் தெரிவு செய்யப்படாத தனி நபரிடம் வழங்க முடியாது.
தமிழ் மக்களின் அரசியல் தீர்விற்குத் தமது அதிகாரப் பசியைக் காரணம் காட்டி புலிகள் தொடர்ந்தும் பல்வேறு வழிகளிலும் தடையாகவே இருந்து வருகின்றனர். மாற்று ஜனநாயகக் கட்சிகளையும், தமிழ் பேசும் மக்களின் அடிப்படை மனித உரிமை களையும் தொடர்ச்சியாக மீறி வருகின்றனர். இன அழிப்பு படுகொலைகளின் ஊடாக தமிழனை தமிழனே கொன்றொழிக்கும் கொலைப்படலத்தைத் தொடர்ந்தும் நடாத்தி வருகின்றனர். யுத்தச் சூழலுக்கு தீமூட்டி தமிழ் பேசும் மக்களைப் பலியாக்கி வரு கின்றனர். புலிகளின் இன அழிப்பு செயற்பாடுகளில் இருந்து தமிழ் பேசும் மக்களைக் காப்பாற்றுவது இன்றைய எமது முக்கிய கடமையாகும்.
ஆகவே, நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறைகளோடு, நமது மக்களின் அமைதி வாழ்வை உறுதிப்படுத்துவதற்குப்
ஒக், 20 - 26, 2005
பேச்சுவார்த்தைகளினூடாகவே தீர்வு காணப் படல் வேண்டுமென்பதை ஈ.பி.டி.பி. தொடர்ந் தும் வலியுறுத்தி வருகின்றது. இதுவே எமது அரசியல் நிலைப்பாடுமாகும்.
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு, சமத்து வமான அடிப்படையில் தமிழ் பேசும் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டே ஈ.பி.டி.பி.யினராகிய நாம் ஜனநாயக வழிக்குத் திரும்பினோம். வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு விசேடமான அதிகாரப் பகிர்வையே நாம் தொடர்ந்தும் வலியுறுத்துகிறோம்.
புதிய அரசியல் யாப்பு
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
لـ ܥܠ
தமிழ் பேசும் மக்களுக்கான நிலையான அரசியல் தீர்வானது, தற்போதைய அரசியல் யாப்பினை மாற்றியமைத்து அதற்கு மாற்றாக சகல இன மக்களது அபிலாஷைகளையும் திருப்திப்படுத்தக்கூடிய, சமஷ்டி அடிப்படையிலான புதியதோர் அரசியல் யாப்பை உருவாக்குவதன் மூலமே சாத்தியமாகும் என ஈ.பி.டி.பி. கருதுகிறது.
இச்சந்தர்ப்பத்தில் தேசிய இனமாகிய எமது மக்கள், ஜனாதிபதி தேர்தல் ஒன்றை சந்திப்பதற்குத் தயாராகி வருகிறார்கள் எமது பிரச்சினைகளை நாமே உணர்ந்து, அதனைத் தீர்ப்பதற்கு செயலாற்ற வேண்டிய கட்டாயக் கட்டளை எம்முன் விரிந்து கிடக்கிறது
கடந்த காலங்களிலும் இது போன்ற ஜனாதிபதித் தேர்தல்கள் நடந்திருக்கின்றன! ஆயினும் சந்தர்ப்பங்களைச் சரிவரப் பயன் படுத்தத் தவறிய சில தமிழ்த் தலைமைகளின் இலக்கற்ற அரசியல் வழிமுறையினால் அச்சந்தர்ப்பங்கள் சிதறடிக்கப்பட்டன.
ஈ.பி.டி.பி.யினராகிய நாம், தமிழ் பேசும் மக்களின் தேசிய இனப் பிரச்சினையை நடை முறைச் சாத்தியமான முறையில் யுத்தத்தைத் தவிர்த்து, பேச்சுவார்த்தையூடாக அணுகித் தீர்ப்பதே சாத்தியமானதென நம்புகிறோம். இதனை நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம். எமது கருத்தினை காரிய சித்தமாக்கும் அரசியல் அதிகாரத்தையே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பேசும் மக்களிடமிருந்து கோருகிறோம்.
எமது அணுகு முறைதான் என்ன? முதலாம் கட்டமாக இலங்கை - இந்திய ஒப்பந்தத்தினால் ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை உறுதியாக அமுல் படுத்தல், வடக்கு - கிழக்கு மாகாண சபைக்கான ஜனநாயகத் தேர்தல் ஒன்றை நடாத்தி வடக்கு - கிழக்கு மாகாண சபையை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி களிடம் கையளித்தல். இதன் மூலமாக தமிழ் பேசும் மக்களின் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழியில் முன்னோக்கிச் செல்லுதல். இதன் ஊடாக மாகாண சபை முறைமையை நடைமுறைப் படுத்தல். தமிழ் பேசும் மக்களின் பல்வேறுபட்ட பிரச்சினை களான, நாளாந்த, நிர்வாகத் தேவைகளைப் பூரணமாக நிவர்த்தி செய்தல். வடக்கு - கிழக்கு மாகாண சபையினூடாக எமது மக்களின் புனர்வாழ்வு, புனரமைப்புப் பணிகளை உரிய அதிகாரத்தோடு முன்னெடுத்தல், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடித் தேவைகள், மீள் குடியேற்றங்களை ஏற்படுத்தல்.
வடக்கு கிழக்கில் உள்ள உள்ளுராட்சிச் சபைகளுக்குக் கூடுதல் அதிகாரங்களை வழங்கி உள்ளுராட்சி நிறுவனங்களைப் பலப் படுத்தி - கிராம, நகர மாநகர உள்ளுராட்சிச் சபைகளுக்கு உடனடியாகத் தேர்தல் நடாத்தி அவற்றை மக்கள் பிரதிநிதிகளிடம் கையளித்து இயங்க வைத்தல்,
இரண்டாம் கட்ட அமைப்புத் திருத்தத்ெ வடக்கு - கிழக்கு மா அதிகாரங்களை பெற் பலப்படுத்தல். இதனு மக்களுக்கு படிப்படியா நடைமுறை அணு நம்பிக்கையை ஏற்படு சிங்கள மக்களுக்கு பிர் பகிர்வு மீதான நம்பி இனங்கள், சமூகங்க மனோநிலை யையு ஏற்படுத்தல்,
மூனறாம கடLப கட்சிகள், சமூகங்களின் பேசும் மக்களின் பிர தீர்வான சமஷ்டி முறை இதனூடாக மத்தியில் சுயாட்சி என்கின் அபிலாஷையான சமவு கொள்ளுதல். இவை அணுகுமுறை களாகும் அதிகாரப் பகிர் அரசியல் பன்மைத்துவ கரிக்கப்பட்ட சகல ஆ கலந்தாலோசித்து முடி இனி வரும் சமாதானப் மனிதப் படுகொலைகை உரிமை, ஜனநாயக முக்கியத்துவம் கொடுக இதுவே ஈ.பி.டி.பி. பேசும் மக்களின் அ குறித்து கொண்டிருக்கு நிலைப்பாடுகளாகும்!
ஈ.பி.டி.பி.யின் சே
இவற்றை நடைமு வதற்குச் சரியான தை ராஜபக்ஷ என ஈ.பி.டி.பி. எதிர்வரும் ஜனாதி பதி வரப்போகின்ற புதிய ஜ6 ஒரு வருட காலத்திற்கு சீர்திருத்த யாப்பு ஒன்ை வழிகோல வேண்டும் எ சூழலில், பொறுப்புடன் எழுப்புகிறது!
மஹிந்த ராஜபக்ஷ 9||19|DLL LD556.5L60, யாற்றியும் பழகியும் உ6 தலைவர். அவர் முற்ே சாத்தியமான வழிவை கின்றார். புலிகளின் பிரச்சி மக்களின் பிரச்சினை வே தெளிவான பார்வை மூலமன்றி பேச்சுவா பிரச்சினைகள் தீர்க்கப் அவர் உறுதி யாக உ6 மீது யுத்தத் திணிப் மேற்கொண்டவர் அல்ல வெளிப் படையாகவே பிரச்சினை களையும் அணு அவர், இலங்கை - பலஸ் தின் தலைவராக நீண்டக கடந்த 35 வருடங்களு பல்வேறு பாகங்களிலும் போராட்டங்களை உறுதி
எமது மக்களின் 5606 39 UUSOLUTsi வரும் ஈ.பி.டி.பி. யினரான யாப்பில் பின்வரும் அம்சங் வேண்டும் என பிரதமர் ம வலியுறுத்தி உள்ளோம்.
முக்கிய அ
கில் புதிய அர அரசியல் யாப்பினை மு: ருத்தல் வேண்டும். சம இந்தியாவின் பங்களிப்பு
ல் எமது தாயக கிழக்கு மாகாணத்திற்கு அதிகாரப் பகிர்வு வழா அதாவது கனடாவின் கி வழங்கப்பட்டிருக்கும் சுயாட் ஒத்ததாக இருத்தல் எ ஒன்றாகும்!
கில் சிங்களமும் ! அரசகரும மொழிகள் எனு ஏற்பாட்டை நடைமுறை உறுதியான செயற்பாடுக வேண்டும்.
od III
6ᏱᏢ ( LᏝ
 
 
 
 
 
 
 

வை ஆதரிப்போம்!
நியமான அரசியல்நிலைப்ப
-ø-Ø E Mo o
க 13ஆவது அரசியல் த மேலும் வலுப்படுத்தி ாண சபைக்கு அதிகூடிய று மாகாண சபையைப்
டாகத் தமிழ் பேசும் 5 அதிகாரப் பகிர்வு மீது பவங் களினுடாக ந்துதல், தென்னிலங்கை வினையில்லாத அதிகாரப் $கையை நிலைநிறுத்தி ரிடையே சமத்துவமான உறுதிப்பாட்டையும்
ாக சகல அரசியல் ஒப்புதலின் ஊடாக, தமிழ் சினைக்கான நிரந்தரத் bய அடைந்து கொள்ளல், கூட்டாட்சி, மாநிலத்தில் எமது மக்களின் டி ஏற்பாட்டை அடைந்து தான் எமது தெளிவான
வுக்குரிய விடயங்கள் அடிப்படையில் அங்கீ ரசியல் கட்சிகளுடனும் வடுக்கப்படல் வேண்டும். பேச்சுவார்த் தைகளில் ா நிறுத்துவதற்கும், மனித விழுமியங்களுக்கும் கப்பட வேண்டும. பினராகிய நாம், தமிழ் சியல் அபிலாஷைகள் ) சுருக்கமான கொள்கை
ாரிக்கை
ழறைச் சாத்தியமாக்கு \மை கெளரவ மஹிந்த உறுதியாக நம்புகின்றது. த் தேர்தலில் ஆட்சிக்கு ாதிபதி, பதவிக்கு வந்து ள் அரசியல் அமைப்புச் ற ஏற்படுத்தி தீர்விற்கு ன்று இன்றைய அரசியல்
ஈ.பி.டி.பி. கோரிக்கை
இன, மத பேதமின்றி ஒன்றிணைந்து பணி ழைப்பால் உயர்ந்த ஒரு பாக்கான நடை முறைச் ககளைக் கொண்டிருக் னை வேறு தமிழ் பேசும் று என்பதில் அவருக்குத் உண்டு. யுத்தத்தின் ர்த்தையின் மூலமே பட வேண்டுமென்பதில் ர்ளார். தமிழ் மக்களின் பை எக்காலத்திலும் மஹிந்த ராஜபக்ஷ மிக அவர் அனைத்துப் றுகி தீர்க்க விரும்புகிறார். ஸ்தீன நட்புறவுக் கழகத் ாலம் செயலாற்றியவர். க்கு மேலாக உலகில் நடைபெற்ற மக்கள் யாக ஆதரித்தவர். அரசியல் அபிலாஷை கொண்டு செயற்பட்டு நாம், புதிய அரசியல் Iகள் உள்ளடக்கப் படல் ஹிந்த ராஜபக்ஷவிடம்
ம்சங்கள்
சியல் யாப்பு, இந்திய ன்மாதிரியாக கொண்டி ாதான முயற்சிகளில் அவசியமானதாகும்.
நிலப்பரப்பான வடக்கு
விசேட (சமச்சீரற்ற) ங்கப்படல் வேண்டும். யூபெக் மாநிலத்திற்கு சி அமைப்பு முறையை ன்பது பிரதானமான
தமிழும் இலங்கை யின் ம் அரசியல் யாப்பின் ப்படுத்து வதற்கான ளை முன்னெடுத்தல்
ni D. J.JPG
ல்ல் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தொடர்ந்தும் ஒரு தனி நிர்வாக அலகாக இருப்பதுடன், முஸ்லிம் சமூகத்தின் அபிலா ஷைகளைத் திருப்திப் படுத்துவதற்காக எல்லைகள் மீளமைக்கப்பட்ட புதிய அம்பாறை மாவட்டத்திற்கு விசேட ஒழுங்குகள் ஏற்படுத்தல் வேண்டும்.
கில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் தனித் தனி பொலிஸ் சேவையும், பொதுச் சேவையும் இருத்தல் வேண்டும்.
கில் இலங்கையின் மத்திய அரசாங்கம் 乐岛60 இனத்தவர்களையும் பிரதி நிதித்துவப்படுத்தப்பட்டதாக இருத்தல் வேண்டும்
கில் இலங்கையின் முப்படைகளிலும்
நாட்டின் இன விகிதாசாரம் பிரதிபலித்தல் வேண்டும்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
இ. இலங்கையின் உச்ச நீதிமன் றத்திலும், மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும், ஏனைய அனைத்து உயர் பதவிகளிலும் நாட்டின் இன விகிதாசாரம் கடைப்பிடிக்கப்படல் வேண்டும்.
ல்ல் இலங்கையின் பாராளுமனி
றத்திலும் நாட்டின் இன விகிதாசாரம் பிரதிபலித்தல்
வேண்டும்.
ல்ல் இலங்கையின் பாராளுமன்றத் தில் மாகாணங்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் இரண்டாவது சபை ஒன்று இருத்தல் வேண்டும்.
கட்டம் கட்டமாக.
இத்தகைய எமது நிலைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டே ஜனாதிபதி வேட்பாளராகிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் பல சுற்றுப் பேச்சுவார்த் தைகளை மனம் திறந்து நடத்தினோம்.
மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கும் பல்வேறு கருத்துக்களைக் கொண்ட பெரும் பாலான கட்சி கள் எமது நிலைப்பாட்டை ஆதரிக்கின்றன. ஒரு சில தென்னிலங்கை அரசியற் கட்சிகளுடன், பிரதமர் மஹிந்த ராஜ பக்ஷ அவர்கள் ஜனாதி பதித் தேர்தலுக்காக மட்டும் கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தங்களை மாத்திரம் காரணமாகக் கொண்டு, மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற, எமது மக்களுக்கான சுயாட்சி அதிகாரத்தைக் கோரி நிற்கும் நாம், மஹிந்த ராஜபக்ஷ அவர்களை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிப்ப திலிருந்து தூரநிற்பதனால் எந்தக் காரியத் தையும் ஆற்றிவிட முடியாது. இது ஆரோக்கி யமான அணுகுமுறையும் அல்ல. இன்று அவ்வொப்பந்தங்களைக் காரணம் காட்டி, பிரசாரத்தில் ஈடுபடுவோருக்கு, தமிழ் பேசும் மக்களின் தேசிய இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான எந்த நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறைகளோ, தீர்வுகளோ அவர்களிடம் இல்லை.
வடக்கு - கிழக்கு மாகாண சபையை மீளச் செயற்படுத்தும் எமது முதலாம், இரண்டாம் கட்ட வேலைத் திட்டத்திற்கு தென்னிலங்கையில் உள்ள எந்த அரசியல் கட்சியும் எதிர்ப்புத் தெரிவித்து நிற்கவில்லை என்பதை மக்களாகிய நீங்கள் தெளிவாக உணர்ந்துகொள்ள வேண்டும். கட்டம் கட்டமாகவே நமக்கான அரசியல் தீர்வினை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது.
தென்னிலங்கை மக்களின் ஆதரவில்லாமல் தமிழ் பேசும் மக்களுக்கான இனத் தீர்வினைக் கண்டடைய முடியாது என்பதனை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். எமது பூரண ஆதரவை அவருக்கு வழங்கி வரும் அதேவேளை, தொடர்ந்தும் நம்பிக்கையுடன் எமது நல்லுறவை வளர்ப்பதன் மூலம் எமது கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதற்கான பின்பலத்தை அவருக்கு வழங்குவோம், அழுத்தமும் கொடுப்போம். கடந்த காலங் களில் இதுபோன்ற எமது அரசியல் அணுகு முறைகளால் கிடைத்த வெற்றியை
محصے سعصے کے کصے
அனுபவமாகக் கொண்டு இத்தீர்மானத்தை நாம் எடுத்துள்ளோம்.
சமஷ்டியே வழி
தமிழீழம் எனப்படும் தனிநாடு சாத்திய மில்லை என்ற உண்மை உலகளவில் இருந்து, சாதாரண தமிழ் மக்கள் வரை ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகிவிட்டது. புலிகள் தனி நாட்டைத் தவிர மாற்று வழியில்லையென தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பது போல் செயற்பட எம்மால் முடியாது.
இன்று பல்வேறு சிங்கள அரசுத் தலைவர்கள் சமஷ்டி அரசியல் தீர்வை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர் களே சமஷ்டி அரசியல் தீர்வை வெளிப'படையாக ஏற்றுக் கொண்ட முதல் அரசியல் தலைவியாவார். சுதந்திரக் கட்சியினது கொள்கையும் சமஷ்டியை அடிப்படையாகக் கொண்டதாகும். தென்னிலங்கையிலுள்ள ஏனைய அரசியல் தலைமைகளும் சமஷ்டி அரசியல் அமைப்பை எதிர்காலத்தில் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.
எமது மண்ணில் ஒரு சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்துவதுதான் எமது விட்டுக்கொடுக்க முடியாத தீர்மானமாகும்! அதைத் தெளி வாகவே நாம் பிரதமரிடமும் தென்னிலங்கை அரசியல் கட்சிகளிடமும் தெரிவித்திருக் கின்றோம்!
தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதானால், மத்தியில் யாரிடம் அதிகாரம் உள்ளதோ அவருடன் பேசித்தான் எமது பிரச்சினைக்கு நாம் தீர்வு காண முடியும், அந்த வகையில் சர்வதேச சமூகத்தின் ஆதரவோடு நாம் நடத்தப்போகும் தொடர்ச்சியான பேச்சு வார்த்தை ஊடாக எமது கோரிக்கைகளை நாம் வென்றெடுப்போம்.
எமது மக்களின் அரசியல் பிரச்சினைகள் உட்பட நாளாந்தப் பிரச்சினைகளுக்கான எமது கோரிக்கைகளை, ஜனாதிபதி வேட் பாளரும் பிரதமருமாகிய மஹிந்த ராஜபக்ஷ முழுமையாக ஏற்றுக் கொண்டு செயற்படுத் துவார் என நாம் பூரணமாக நம்புகிறோம்.
தமிழ் பேசும் மக்கள் எமது கோரிக்கை யினை ஏற்று, தங்களது வாக்குப் பலத்தை சரிவரப் பயன்படுத்தினால் எம்மால் எந்தச் சக்திக்கும் ஈடாக நமது மக்களின் கோரிக்கை களை வெல்ல முடியும் என்பதே எமது திடமான நம்பிக்கையாகும்
எமது கோரிக்கைகள் வெல்லப்பட்டு, அமைதி வாழ்வு, நிரந்தரமான அரசியல் தீர்வு சாத்தியமாவது என்பது எமது மக்களின் உறுதியான நிலைப்பாட்டிலேயே தங்கியுள்ளது.
ராஜபக்ஷவை ஆதரரிப்போம்
எமது வலியை நாமே உணர்ந்து, எமது கோரிக்கைகள் மீதும் எம் மீதும் மக்கள் நம்பிக்கை கொண்டு எழுந்தால் நாளைய பொழுதுகளும் நம்பிக்கையுடன் விடியும்
நடைமுறைச் சாத்தியமான, தெளிவான பார்வை கொண்ட அணுகுமுறைகளினால் தான் நமக்கான நிம்மதியான வாழ்வையும், சுபீட்சம் மிக்க எதிர்காலத்தையும் உறுதிப் படுத்த முடியும். இந்த உன்னதப் பணிக்கா கவே ஈ.பி.டி.பி.யினராகிய நாம் தொடர்ந்தும் மக்களாகிய உங்களின் நலனில் நின்று, கொலை வெறிக்கும் அஞ்சாது துணிச்சலுடன் உழைத்து வருகின்றோம். உங்கள் தீர்க்கமான முடிவு நமது மக்கள் அனைவரி னதும் வாழ்வைக் கட்டியெழுப்ப தெளிவான பங்களிப்பாற்றட்டும்.
வெறும் உணர்வுகளுக்கு ஆட்பட்டு, நமது எதிர்காலச் சந்ததியைப் போருக்கும், இரத்தம் சிந்தலுக்குள்ளும் தள்ளிவிட வேண் டாம் என பொறுப்பான வகையில் உங்களில் ஒருவனாகிய நான் கேட்கிறேன். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பேசும் மக்களின் நடைமுறைச் சாத்தியமான தெரிவு, கெளரவ மகிந்த ராஜபக்ஷ தான். நீங்கள் அவருக்கு வாக்களியுங்கள். உங்களின் நம்பிக்கையான வாழ்வின் உத்தரவாதங்களுக்காக நாம் பொறுப்பேற்கின்றோம்.
மக்கள் பணியில். தோழமையுடன்,
கே. என். டக்ளஸ் தேவானந்தா, பா.உ. செயலாளர் நாயகம், ஈபிடிபி
(e airg: epdpnews.com )

Page 18
முட் பாதையின் மரிக்க மிதவாதம்|
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
தீம்புப் பேச்சு வார்த்தையைக் குழப்ப ஜேஆர்கையாண்ட தந்திரோபாயம்
ஜனாதிபதி ஜெயவர்த்தனாவின் சகோதரரான எச்.டபிள்யூ. பேச்சுவார்த்தைக்கு குந்தகம் விளைவிக்கும் விதத்தில் உரையாற்றியமை, திம்புக் கலந்துரை யாடல்களில் கலந்துகொண்ட தமிழர் தரப்புப் பிரதிநிதி களுக்கு எரிச்சலூட்டியது. தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகளையும் நலன்களையும் ஈடுசெய்யாத எந்த யோசனைகளையும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை யென்று அவர்கள் தெரிவித்தனர். எனவே இந்தியாவுக்குத் தாம் அடங்கி நடக்கப் போவதில்லையென்றும் தம்மீது எந்தவித யோசனைகளையும் திணிப்பதற்கு இந்தியா முயற்சி செய்யக் கூடாதென்றும் பிரதிநிதிகள் நேரடி-இன யாகவே ரொமேஷ் பண்டாரியிடம் கூறினர். தமிழர் தரப்புப் பிரதி நிதிகள் மீது இந்தியா அழுத்தங்களைப் பிரயோகக கும தந்திரோபாயங்களைக் கையாள முனை வதாக அவர்கள் பண்டாரியிடம் கவலை தெரிவித்தனர்.
இலங்கை தூது கோஷ்டி பேச்சுவார்த்தையை இழுத்தடிக்கும் பாணியில் நடந்தமையும் ரொமேஷ் பண் டாரி விடயங்களைக் கையாண்ட விதமும் தமிழர் தரப்புப் பிரதிநிதிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதால் அவர்கள் பேச்சுவார்த்தை மண்டபத்தைவிட்டு வெளிநடப்புச் செய்தனர். இதனால் திம்புவில் நடைபெற்ற முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
உத்தியோகபூர்வ வார்த்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாக, தமிழ் தீவிரவாதக் குழுப் பிரதிநிதிகளுடனான ன்போது ரொமேஷ்
கும் ரெலோ சார்பில்
பலத்த வாக்குவாதம் ஏற்பட்டது. இரண்டாவது
சுற்றுப் பேச்சுவார்த்ை தோல்வியடையப் போகிறதென்பதற்கு இ கட்டியம் கூறியது. ரொமேஷ் பண்டாரி பாவித்த Bloody Hel என்ற வார்த்தையே வாக்குவாதத்துக்கு வித்திட்டது.
தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், இராசம்பந்தன் ஆகியோரும் புளொட் சார்பில் சித்தார்த்தனும், உமா மகேஸ்வரனும் ஈரோஸ் சார்பில் வே.பாலகுமாரனும், இரத்தினசபாபதியும் புலிகள் சார்பில் யோகியும், அன்ரன் பாலசிங்கமும், ஈ.பி.ஆர். Gois songs
-a- - FLITEGorie H
எல்.எப். சார்பில் வரதராஜப் பெருமாளும் லோகநாதனும் கேதீஸ்வரனும், ரெலோ சார்பில் சத்தியேந்திராவும், சந்திர ஹாசனும் பங்குபற்றினர். இவர்கள் உத்தியோகப்பூர்வப் பிரதிநிதிகளாகக் கலந்து கொண்டபோதிலும் புளொட் சார்பில் நவாஸ் என்பவரும் ஈரோஸ் சார்பில் சங்கர் ராஜியும் புலிகள் சார்பில் லோரன்ஸ் திலகரும் பார்வை யாளர்களாகக் கலந்து கொண்டனர். இரண்டாவது சுற்றும் பேச்சுவார்த்தை நடாத்தப்பட வேண்டுமென்று ரொமேஷ் பண்டாரி வலியுறுத்தினார். தமிழர் தரப்புப் பிரதிநிதிகள் ரொமேஷ், பண்டாரியின் இக் கோரிக்கையை பெரும் தயக்கத்துடனேயே ஏற்றுக்கொண்டனர். திம்புப் பேச்சு வார்த்தையின் முதல் சுற்றுப்பற்றி விளக்குவதற்காக அப் போதைய இந்திய உயர்ஸ்தானிகர் ஜே.என்.தீக்ஷித்
(அரசியல் தொடர்) கொழும்பில் ஊடகவியலாளர் மாநாடொன்றினை நடத்தினார். "தமிழ்த் தீவிரவாத இயக்கங்களுக்கும் அதன் வன்செயல்களுக்கும் இந்தியா ஆதரவளிப்பதால்தான் பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றதா?" என்று பத்திரிகை யாளர்கள் சிலர் தீக்ஷித்திடம் கேள்வியெழுப்பினர். "இவ்
தமிழ் தீவிரவாத இயக்கப்
விவகாரம் தொடர்பான உண்மைகள் சகலருக்கும் நன்கு தெரிந்தவை. என்ன நடைபெற்றனவென்ற விபரங்களைத் தெரிவிக்க நான் விரும்பவில்லை. எதிர்கால வளர்ச்சிப் போக்கு களைக் கவனத்திலெடுத்து, திம்புவில் ஆரம்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதே இந்தியாவின் தற்போதைய அணுகுமுறை" என்று தீக்ஷித் பதிலளித்தார். "பல்வேறு சிக்கலான பிரச்சினைகள் பற்றி ஆராயப்பட்டன. இதுபற்றித் தொடர்ந்தும் ஆராயப்பட வேண்டியிருப்பதால் ஒன்றுக்கு மேற்பட்ட சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டியிருக்கிறது" என்றும் தீக்ஷித் கூறினார்.
ரொமேஷ் பண்டாரிக்கும் தமிழர் தரப்புப் பிரதிநிதிகளுக்கு மிடையில் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்தும் ஏனைய நெருக்கடிகள் குறித்தும் தமிழீழத் தீவிரவாத இயக்கங்கள் அவுஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய தென்கிழக்காசிய நாடுகளிலுள்ள தமது அலுவலகங்கள் ஊடாகப் பிரசாரப்படுத்தின. இலங்கையிலிருந்து இந்திய உயர்ஸ் தானிகர் உடனடியாகவே புதுடில் லிக்கு அழைக்கப்பட்டார். திம்புப் பேச்சுவார்த்தையின் முதல் சுற்றுத் தோல்வியில் முடிவடைந்தமை குறித்தும் அடுத்த சுற்றும் பேச்சுவார்த்தையை விரைவாகவே ஆரம்பிக்க வேண்டியதன் தேவை குறித்தும் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி உயர்ஸ்தானிகர் தீக்
பான இந்தியாவின் கொள்கை, இந்தியாவின் 2இ -இன விடயங்களை கணக்கிலெடுத்து மேற்கொள்ளப்பட்ட குறுகிய இனவாதக் கொள்கையாக அமையப் போவதில்லையென்றும் அது, இந்தியக் கொள்கையாக அனுசரிக்கப்படுமென்றும் ஜனாதிபதி ஜெயவர்த்தனவிடம் விளக்குமாறு உயர்ஸ்தானிகர் தீக்ஷிதை, ராஜிவ் காந்தி வலியுறுத்தினார். அத்துடன் இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை முக்கியத்துமிக்கதாக 901 விருப்பதால், தமிழர் தரப்புகளின் அபிலாசைகளுக்கு இயன்றவரை கூடியளவு ஈடுகொடுக்கக் கூடிய உத்தர வாதங்களுடன் இலங்கைத் தூதுகோஷ்டி வரவேண்டுமென்று ஜெயவர்த்தனாவிடம் வலியுறுத்தப்பட்டது.
இந்த விடயங்களை ஜனாதிபதி ஜெயவர்த்தனாவைத் தான் நேரடியாகச் சந்தித்துத் தெரிவித்தபோது, அவரது முகம் விகாரமடைந்ததாக தீக்ஷித் குறிப்பிட்டுள்ளார். "தமிழ் நாட்டைப் போன்ற முக்கியமான, “பெரிய மாநிலமொன்றினை இந்தியா வில் பதவியேற்கும் எந்தவொரு அரசாங்கமும் எவ்வாறு அசட்டை செய்ய முடியும்" என்று ஜே.ஆர். திருப்பிக் கேட்டாரென்றும் தீக்ஷித் குறிப்பிட்டிருக்கிறார். எனினும் இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் இலங்கை பங்குபற்றுமென்று ஜே.ஆர். தீக்ஷித்திடம் உறுதியளித்தார். எவ்வாறெனினும் முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை இந்தியாவுக்குப் பெரும் திருப்தியளித்தது. ஏனெனில் இலங்கை அரசாங்கத்தையும் தமிழ் தீவிரவாதக் குழுக்களை முதல் தடவையாக நேரடியாகச் சந்திக்கவைத்த பெருமை இந்தியாவைச் சேர்ந்ததே. அத்துடன் கெளரவமான தரகர் என்ற நிலையிலிருந்து பேச்சுவார்த்தையில் நேரடியாகப் பங்குபற்றும் ஓர் நிலைப்பாட்டு மாற்றத்தை இந்தியா எடுத்திருந்தது எச்.டபிள்யூ ஜெயவர்த்தனா நாடு திரும்பியதும் திம்புப் பேச்சுகள் தொடர்பான தனது அறிக்கையை அமைச்சரவைக்குச் சமர்ப்பித்தார். இலங்கை அரசாங்கம், திம்புப் பேச்சுவார்த்தைகளைத் தோல்வியுறச் வேதற்கு மற்றொரு தந்திரோபாயத்தையும் கையாண்டது.
திம்புப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டு இரண்டு நாட் களின் பின்னர் ஜனாதிபதி ஜெயவர்த்தனாவைப் படுகொலை செய்வதற்கு முயற்சியெடுக்கப்பட்டதாகவும் ஈரோஸ் அமைப்பைச் சேர்ந்த இரு உறுப்பினர்கள் கைதுசெய்யப் பட்டதாகவும் இலங்கை அரசாங்கம் அறிவித்தது. திம்புப் பேச்சுவார்த்தைகளைக் குழப்பியடிப்பதற்காகவே தீவிரவாத இயக்கங்கள் இக்கொலை முயற்சியை மேற்கொண்டதாகவும் கொழும்பு அரசாங்கம் குற்றஞ்சாட்டியது. இப்படுகொலைப் பிரசாரம் கொழும்பு அரசாங்கத்தின் கட்டுக்கதையென்று இந்திய புலனாய்வுத் தரப்புத் தெரிவித்ததால் இந்திய அரசாங்கம் பெரிதாக எதுவும் அலட்டிக் கொள்ளவில்லை. இரண்டாவது சுற்றுத் திம்புப் பேச்சுவார்த்தை 1985ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி ஆரம்பமானது. இச்சுற்றுப் பேச்சுவார்த்தை ஆரம்பமாவதற்கு முன்னர் ரொமேஷ் பண்டாரி, தமிழ் தீவிரவாதக் குழுக்களின்
பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினார். தமிழ் தீவிரவாதக்
குழுக்கள் நெகிழ்ச்சிப் போக்கைக் கடைப்பிடிக்க ಡಿ.186 மென்றும் பொதுவான விவகாரங்களை முன்வைப்பதை
விடுத்து, தமிழ் மக்கள் சம்பந்தமான குறிப்பிட்ட விடயங்கள் குறித்துப் பேசுமாறு பண்டாரி வலியுறுத்தினார். உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாக,
தமிழ் தீவிரவாதக் குழுப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது ரொமேஷ் பண்டாரிக்கும் ரெலோ சார்பில் கலந்துகொண்ட வழக்கறிஞர் நடேசன் சத்தியேந்திராவுக்குமிடையில் பலத்த வாக்குவாதம் ஏற்பட்டது. இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தையும் தோல்வியடையப் போகிறதென்பதற்கு இது கட்டியம் கூறியது. ரொமேஷ் பண்டாரி பாவித்த Bloody Hel' என்ற வார்த்தையே வாக்குவாதத்துக்கு வித்திட்டது. அதனை அடுத்த வாரம் பார்ப்போம்.
(தொடர்ந்து வடியும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ດ) ※: அங்கு நிற்பது யார்? எ
தெரிந்து கொள்வதற்காக ை व्यता
மரத்தை நோக்கி நடந்தார். குமார்யோசனையில் ஆழ்ந்தார். 8X-X
ஆனால், என்ன ஆச்சரியம் விடுமுறை விண்ணப்பத்தை "அதுக்காக கல்யாணம்
அவர் பைன் மரத்தை எழுதிக் கொடுப்பதற்காக குமார் பண்ணிக்கிட்டா பிரச்சினைங்க நெருங்கியபோது அங்கு யாரும் பிரின்ஸிபாலின் அறையை நோக்கிச் இன்னும் பெரிசாயிடும் என்னோட தட்டுப்படவில்லை. அப்போதும் சென்றார். 棘8娜 பொறுப்புகளும் கடமையும் சந்தேகம் தீராதவராக ஒரு தடவை எனண குமார சார, அதிகமாயிடும்" பைன் மரத்தைச் சுற்றி வந்தார். பிரச்சினையெல்லாம் நல்லபடியா "இதெல்லாம் கல்யாணம்
பண்ணிக்காம இருக்க தாங்களே
எதேச்சையாக அவரது தீர்ந்திடுச்சு போலிருக்கே" . கண்கள் பைன் மரத்தின் மகிழ்ச்சி நிறைந்த குரலில் கேட்டார் சொல்லிக்கிற சமாதானங்கள் அடிப்பரப்பைக் கவனித்தது. அங்கு பிரின்ஸிபால், என்னிக்கானாலும் கல்யாணம் சிவப்பு நிறமான திட்டு தெரிந்தது லேபரெட்டரியிலிருந்து பண்ணிக்க வேண்டியது
ஊன்றிக் கவனித்தபோது எலும்புக்கூடு காணாமல் அவசியமில்லையா" பிரின்ஸிபால் ரத்தம் என்று தெரிந்து போனதிலிருந்து அவர் மனம் கேட்டார்.
தரையில் விழுந்த ஒரு மிகவும் சஞ்சலம் அடையத் 'உண்மையைச் சொன்னா, பொருளை எடுப்பது போன்ற தொடங்கியிருந்தது. பத்திரிகைகள் நான் இதுவரைக்கும் அதைப்பற்றி பாவனையில் அதைக் அதை பரபரப்புச் யோசிச்சதே இல்லை சார்" குனிந்தபடியே ஊன்றிக் செய்தியாக்கியபோது அவரது "அப்ப இனிமேலாவது
கவனித்தார் கவலை அதிகரிக்கவே செய்தது. யோசிக்க ஆரம்பியுங்க சரி அருகிலிருந்த கள்ளி ஒன்றை எலும்புக்கூடு திரும்புத் கிடைத்த எத்தனை நாளுக்கு லீவு எடுத்து அந்தத் திட்டை வில்க்கிப் பிறகுதான் அவர் முகத்தில் மகிழ்ச்சி வேணும்' பார்த்தார். தென்பட்டது. "எப்படியும் ஒரு வாரம்
சந்தேகமில்லை, அது "நான் உடனடியா ஊருக்குப் தேவைப்படும்"
6. போக வேண்டிருக்கு சார் குமார் "எடுத்துங்க, இந்தத் தடவை 氨 வு நடந்த சமபவங்கள் ಪೆನ್ನುಳ್ಗು பேசினர். நீங்க ஊரிலேர்ந்து திரும்பி வரும் உங்ககLட இதுவரைககும போது உங்களுக்கு ஏற்ற மாதிரி இப்படியொரு பழக்கமே இல்லையே ஒரு பொண்ணையும் பிர்த்துட்டு இது என்ன சார் புதுப் பழக்கம்! வாங்க" பிரின்ஸிபால் சிரித்தபடி பிரின்ஸிபால் வியப்புடன் கேட்டார். பேசினார்
"அவசரமா அவசியமாத் மா அதற்கு எவ்விதமான தீர்க்கவேண்டிய சில குடும்பப் * பிரச்சினைகள் ஒரேயொரு விடுமுறை விண்ணப்பத்தை
மட்டும்தான் எழுதி கொடுத்துவிட்டு ஆபீஸ் சசமருககறேன, நிறையச சொத்துக்கள் கையைவிட்டுப் ಅಪ್ಡೇಟ್ಲೀ : நிறைய நேரத்துல ஒரு ஃம்
அதில போயிட்டிங்கன்னா
"அப்படின்னா காலா காலத்துல Sಳಿ மட்டுமே தகவல் தெரிவித்துவிட்டு ஒரு கலயாணம பண்ணிக்க ணக்ை பற்றி கேட் :: யில் வேண்டியதுதானே. உங்களோட பயணததைபபறற ே போன் எதிர்முனையில் 普注※※ லீலாம்மா, குமாரிடம் கூறினா வைக்கப்பட்டது. சொத்துக்களைப் பாராமரிக்க နှီ (ဦဌ် J.
எதற்காக இருக்கும் என்று இன்னோர் துணையும் கிடைக்குமே, 3. (asmandar iðið....)
... ஒக்.20 - 26, 2005
அவருக்கு நினைவு வந்தன.
அப்படியானால் தன்னைக் கொல்ல வந்த பைசாசிகமான யூதரகர உருவத்துக்கு ஏதோ நேர்ந்திருக்கிறது அப்படி ஏதே ಗ್ದಿ நடநததன அடையாளமதான இந்த ரத்தம்
மதிய் நேரத்தில் பிரபாகரனிடமிருந்து போன் வந்தது. உடனே புறப்பட்டு வரவும் அவசியமான விஷயம் என்று

Page 19
ன்றி சொல்வது எப்படி?
இயந்திரத்தனமாக நாக்கிலிருந்து உச்சரிக்கப்படுவது அல்ல நன்றி ஒரு இதயத்திலிருந்து இன்னொரு இதயத்துக்கு உணர்த்தப்படுவது உணர்வுபூர்வமாக ஒருவர் தனது நன்றியைத் தெரிவிக்கும்போது, கும்பிடுவதற்காகத் தானாகவே கைகள் ஒன்றுகூடும்.உதடுகள் துடிக்கும்.கண்களில் நீர்த்துளி பனிக்கும்.
இது ஜென் புத்திசத்தில் உள்ள ஒரு கதை ஜப்பான் நாட்டில் ఒజ్జ துறவிகள் போல காவி உடையோ முதலாளி அவர், காலையில் அலலது எழுந்தால் இரவு படுக்கப் சாமியார்களுக்கென்று
ஒரு பிரத்தியேகமான
鑽 உடையோ வடிவமைத்து அணியமாட்டார்கள். ஒரு சராசரி ஜப்பானியனைப் போன்றுதான் ஜென் மதத் துறவிகள் உடை அணிவார்கள். அதனால் ஜென் மதத் துறவி u JITFT, FITTIJ60015 குடிமகன் யார் என்று வேறுபடுத்திப் பார்ப்பது கடினம்!
ஒரு நாள வழக்கம்போல, நமது ஹோட்டல் முதலாளி மூச்சுவிடக்கூட முடியாத அளவுக்கு ஒரே பிஸி என்றாலும், இடையில்
போகும்வரை, அவருக்கு ஹோட்டல் வேலை சரியாக இருக்கும். என்றாலும், - - அவர் மனம் மட்டும் ஆன்மீகத்திலேயே ಕ್ಷೌರಿಕೆ மையம் கொண்டிருந்தது. ஒரே ஒரு விரயமாக்காமல் ஜென் மதத் துறவியையாவது தரிசிக்க வேண்டும் என்பது இந்த ஹோட்டல்
"நான் இத்தனை வரு ஹோட்டலில் யார் சாப்பிடுகிறார்கள்.? ஃே ஜென்
- என்ன சாப்பிடுகிறார்கள்." என்று கடைசியில் என் ே முதலாளியின் தீராத ஆசை. ஆனால், கவனிப்பது வழக்கம், :... துறவியைத் தேடிப் போகக்கூட, வழக்கம்போலவே நமது ஹோட்டல் கூச்சலோடு ஓடினார். அவரதுவலைப்பளு. முதலாளி, அன்று உணவருந்திக் கொண்டிருந்த அந்த அனுமதிக்கவில்லை ஹோட்டல் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் உண்மையிலேயே திெ முதலாளியின் விருப்பம் ஹோட்டல் பக்கம் பார்வையைத் திருப்பினார். என்பதால், அவர்கள் ஊழியர்களுக்கு மட்டுமல்ல, .ே இரண்டு பேர் டி அருந்திக் முதலாளியின் ஆர்வத் வழககமான வாடிககையாளாகளுககுக கொண்டிருந்தார்கள். ஹோட்டல் அவரைத் தங்களின்
கூடத் தெரியும்
ஜென் துறவிகள் மற்ற மதத் முதலாளிக்கு உற்சாகம் பிடிபடவில்லை. ஏற்றுக்கொண்டார்கள்!
முரசு குறுக்கெழுத்துப் பே
6YHTU நெஞ்சங்களே! உங்கள்
|குறுக்கெழுத்துப்போட்டி இல141க்கான
அனுப்பி 250 ரூபாபரிசு பெறும் அறி செல்வி, ஞா.ஷாமினி, லக்ஸ்பான 2, தவி
சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போ
ர்வமுடன் பங்குகொண்டு
போட்டியிலே 3.
பாசுஜாதா, 13, பாரதி வீதி, கூமாங்குளம், வவு நா. கணநாதன், நீர்பாசன திணைக்களம், புகை எஸ். ஜீவா, 196, டியூக் வீதி, திருகோணமலை கே. அரசேஸ்வரன், கலைமகள் வீதி, நல்லூர் கே.சின்னத்தம்பி, 309, நீதிமன்ற வீதி, திருகோன க. சசிகலா, 28 நவகம்புர, ஸ்டேஸ் வீதி, கிரா எஸ்.நவநீதன், சின்ன தெய்வகந்தை, சாமிமலை எஸ். அம்சாமாலினி, சொய்சாகல வீதி, நாவலப் ஆர்.மாதுரி, கற்பகம், சந்தை சதுக்கம், மட்டக்க 10. ரஞ்சன் பஸ்டியன், 404 B பீட்டர்ஸ் லேன் தெ
1 a O o o இடமிருந்து வலம் குறுக்கெழு
1அதிகாரத்தால் மக்களை அடக்கி 4. 14 16 18 ஆட்சி செய்பவரை இப்படி கூறவாம்.
1. சிலப்பதிகாரத்தில் ஆடல் பாடல்களில் சிறந்தவளாக குறிப்பிடப்படும் பெண். 21 ll; சித என்று கூறலாம்
22 23 (திரும்பியுள்ளது.
19. பனைமரம் என்றும் பொருள்படும் 21 பெறுமதிமிக்க காட்டுமரம் ஒன்று. 26 27 29 30% உலோகத்திலான இது கடித்
துறையில் முக்கிய பங்கு வகிக்கிறது (குழம்பியுள்ளது) 19. பாதை என்றும் கூறலாம் 32 33 35 36திரும்பியுள்ளது
32. நிறைவற்ற தன்மை அல்லது குற்றம் என்று பொருள்படும் (திரும்பியுள்ளது) 3 அம்பு என்பதன் ஒத்த கருத்து
a மேலிருந்து SSSSLS SSS SSS - 1. நாட்டில் மக்கள் நிம்மதிய்ாக வாழ தேவையான சூ இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 2. தாவரமொன்றில் புதிதாகத் தோன்றும் பகுதி (குழம் 2102005 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப 3, நீர்நிலை என்று பொருள்படும். வேண்டிய முகவரி : 5. மாலை என்பதன் எதிர்ப்பதம்.
குறுக்கெழுத்தப் போட்டி
2 3 4. 5 6
フ
குறுக்கெழுத்துப் போட்டி இல-143 6. ஒழுக்கம் என்று பொருள்படும். அர்ஜுன் நடித்து ெ தினமுரசு வாரமலர், 16. கடவுள் அல்லது'தலைவன் என்று பொருள்படும். த.பெ. இல. 1772, 21. பாக்குமரம் (குழம்பியுள்ளது). கள் சரியா ரியையம் கொழும்பு 23 நாற்காலி என்று கூறலாம் (தலை கீழ்) 顯 ன முகவ அகக் கட்டளையை மற்றக்கூடிய அண்மித்த 26 அமாவாசைக்குப் பின் தோன்றும் சந்திரன்
颅L町 பெயரையும் குறிப்பிடுக 30. சரஸ்வதி கையிலுள்ள இசைக்கருவி
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
ஒக், 20 - 26, 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டமாகக் காத்துக் துறவிகள், ாட்டலுக்கே ான்று உற்சாகக் டீ சாப்பிட்டுக் இருவரும் ஜன் துறவிகள் ஹோட்டல் தைப் பார்த்து, சீடராக
தனது மகனிடம்
படக்கு, யாழ்ப்பாணம்,
TLD606),
it LITG).
பிட்டிய
வளை.
கீழ் நிலை, யுள்ளது).
ளிவந்த திரைப்படமொன்று.
னமுரசில் பிரசுரமாகும்.
O Guadi ) JI ᏪᏌᏂ
துறவிகளின் பின்னால் நடக்கத் துவங்கிய மாஜி ஹோட்டல் முதலாளியைப் பார்த்து வாடிக்கையாளர்கள் கேட்டார்கள்: "அவர்கள் துறவிகள் என்று நீங்கள் எப்படிக் கண்டுகொண்டீர்கள்."
துறவிகள் பின்னே நடந்தபடியே, மாஜி ஹோட்டல் முதலாளி இப்படிப் பதில் சொன்னார் : "இவர்கள் டி அருந்திய விதத்தைப் பார்த்தே அடையாளம் கண்டுகொண்டேன். மரியாதையோடு இரண்டு கைகளாலும் டிக்கோப்பையைப் பற்றுவதிலிருந்து அதை நன்றிப் பெருக்கோடும் வாஞ்சையோடும் குடிப்பது வரை அவர்கள் தங்கள் அன்பைப் பிரதிபலித்தார்கள்."
இந்த மாஜி ஹோட்டல் முதலாளி, பிற்காலத்தில் ஒரு ஜென் துறவியாக மாறினார். அது மட்டுமல்ல, தன்னுடைய ஞானக் கண்களைத் திறந்த துறவிகளின் நினைவாக, அவர் "ஜென் டி மெடிட்டேஷன்' என்ற ஒரு நவீனத் தியான முறையையும் இந்த உலகுக்கு வழங்கினார். சரி, ஜென் டி மெடிட்டேஷன்' என்றால் என்ன. நீங்கள் யூகித்தது சரிதான். 'ஒரு கோப்பை டியை நன்றிப் பெருக்கோடு ருசித்து, அனுபவித்துக் காதலோடு குடிப்பதுதான் ஜென் டீ மெடிட்டேஷன்' ஜப்பான்
அப்படிப்பட்ட ஒரு பிரிவின் துறவி, தனது சீடர்களோடு ஒரு காட்டின் வழியாகப் பயணம் செய்து கொண்டிருக்கிறார். மண்டையைப் பிளக்கும் வெயில் செருப்பில்லாத கால்களை முட்கள் கொடுமைப்படுத்துகின்றன. எதையும் பொருட்படுத்தாது அந்தத் துறவி, காட்டின் வழியே நடந்து போய்க் கொண்டிருக்கிறார். வழியில் தானம் கேட்டுப் பசியாறுவதற்கோ அல்லது தாகத்தைத் தீர்க்கத் தண்ணீர் குடிப்பதற்கோ எந்த வசதியும் இல்லை!
மெள்ள இரவும் வருகிறது. துறவியும் அவரது சீடர்களும் எந்த உணவும் சாப்பிடாமலேயே தூங்குவதற்காக ஆயத்தமாகிறார்கள். அப்போது அந்த சுஃபி துறவி, "ஓ ஆண்டவனே! நீ இன்று எனக்குக் கொடுத்த எல்லாவற்றுக்கும் உனக்கு நன்றி."என்று சத்தமாக வாய்விட்டுப் பிரார்த்தனை செய்ய, பசியால் வதைந்து கொண்டிருக்கும் சீடர்களுக்குக் கோபம் வந்துவிடுகிறது. கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, அவர்கள் துறவியைப் பார்த்துக் கேட்கிறார்கள் "ஆண்டவன் இன்று நமக்கு எதுவுமே
இ
இ
議
நாட்டில் ஜென் டீ திருவிழா (Zen Tea Ceremony) SLCUTg5 Jal நடக்கிறது திருவிழாவில் அநத நாட்டு மககள, ஒரு சாதாரண டியை இரண்டு கைகளிலும் ஏந்திக்கொண்டு நன்றிப் பெருக்கோடும் வழிந்தோடும் காதலோடும் ೭೫॥ பூர்வமாக அருந்துவார்கள்.
"ஜப்பானியர்கள் நன்றியோடு இருக்க, ஆண்டவன் அவர்களுக்கு le U6) நலல வஷயங்களைக கொடுத்திருக்கிறான் ஆனால், நான் இறைவனுக்கு நன்றி சொல்ல, இறைவன் பசியையும் ஏழ்மையையும் தவிர எனக்கு என்ன கொடுத்திருக்கிறான்.? என்று நம்மில் சிலர் கேட்கக்கூடும்.
இந்தக் கேள்விக்கு சுஃபி மதம் பதில் சொல்கிறது.
இஸ்லாமிய மதத்தில் சுயி என்று ஒரு பிரிவு உண்டு.
கொடுக்கவில்லை.ஆனால், நன்றி
ః
என்று பிரார்த்தனை செய்தீர்களே.அதன் அர்த்தம் என்ன.”
சுஃபி துறவி சிரித்துக்கொண்டே சொன்னார்: "ஆண்டவன் இன்று நமக்கு எதுவுமே கொடுக்கவில்லை என்று யார் சொன்னது." தன் குழந்தைக்கு என்ன கொடுக்கலாம்.என்ன கொடுக்கக்கூடாது.? என்று எப்படி ஒரு தாய்க்குத் தெரியுமோ, அதேபோல நமக்கு இன்று எது கொடுக்க வேண்டும்.எது கூடாது." என்று இறைவனுக்குத் தெரியும். ஆண்டவன் இன்று நமக்குப் பசியைக் கொடுத்திருக்கிறார். அவர் எது செய்தாலும் சரியாகத்தான் செய்வார். அதனால்தான் அவருக்கு நன்றி சொன்னேன்!
நன்றி : சுவாமி சுகபோதானந்தா,
(தொடர்ந்து வரும்.)
V
JJ

Page 20
அடிவானம் சிவந்த அந்திப் பொழுதில் கடற்கரை மணலில் கடலலைகள் கால்களை நன்னத்துச் செல்ல விஜயின் கன்னங்களில் கண்ணிர் வழிந்து கொண்டிருந்தது. காதல் காயங்களுக்கு கண்ணீர்தான் மருந்தாகிக் கொண்டிருந்தது. விஜயின் மனம் சற்று பின்நோக்கி விழித்தது.
ஊரிலேயே மிகப் பிரசித்திபெற்ற பிள்ளையார் கோயில் திருவிழாக்காலம் அது. அன்று ஏழாந் திருவிழா. அந்த நாளை விஜயின் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. சனநெரிசல் அதிகமாக இருந்த அந்தக் கூட்டத்திற்குள்ளும் இரு விழிகள் அவனை உரசிச் சென்றன. உரசிய அந்த விழிகளுக்குச் சொந்தக்காரியை
தேடினான். சிகப்புச் சுடிதாரில் அழகான தோற்றம். விஜய்க்கு தேவதையாய் தெரிந்தாள். அவளைப் பின்தொடர்ந்தான். அவளும் விஜயை அடிக்கடி திரும்பிப் பார்த்தாள். அந்தப் பார்வைக்கு அர்த்தம் புரியாவிட்டாலும்
பேசத் துடித்தான் விஜய். அவளோடு நின்ற நண்பிகளும் விஜயைப் பார்த்து காதில் ஏதோ சொல்ல சில்லென சில்லறையாய் கொட்டப்பட்டது சிரிப்பு அன்றைய பொழுது முழுவதும் அவள் பின்னாடியே கழிந்தது. ஆனால் ஒருவார்த்தை கூடப் பேசவில்லை. வீட்டுக்குச் சென்று தூங்கமுனைகையில் தூக்கமின்றி ஏதேதோ சிந்தனைகள் அவனுக்குள். அவளோடு பேச வேண்டும். அவள் பெயரைத் தெரிந்துகொள்ள வேண்டும். அவளைப் பற்றி அறிய வேண்டும். அவர்கள் காதுக்குள் என்ன பேசியிருப்பார்கள். இப்படி அவன் சிந்தனை பலமாதிரியும் அலைந்ததில் அதிகாலையானது. அதன் பிறகு தான் தூங்கினான் விஜய்,
காலையில் எழுந்ததும் விஜய் முதல் வேலையாக தன் தாயை அழைத்து, நேற்று கோயிலில் பார்த்த அந்தப் பெண்ணைப் பற்றியும் அதனால் இரவு முழுவதும் தான் தூக்கமின்றி தவித்ததையும், அவளை தான் நேசிப்பதாய் உணர்வதாயும் கூறினான். அதற்கு விஜயின் தாயோ, "அதென்ன முதல் பார்வையிலே காதலா? அவள் யார்? என்ன? என்று எதுவுமே தெரியாது. ஆனால் காதல் மட்டும் வந்துவிட்டது. அது எப்படி" என்றாள். அதற்கு விஜயோ "அது என்னவோ தெரியல்ல. அவளைப் பார்த்ததில் இருந்து மனசுக்குள் ஏதோ பண்ணுகிறது அம்மா. எதற்கும் இன்று கோயிலில் அவளை சந்தித்துப் பேசினால் எல்லாம் சரியாக வரும்" என்றான் விஜய்,
"சரி பேசிப் பார்” என்றாள் தாயும். அன்று வழமைக்கு மாறாக ஆடை அலங்காரத்தில் எல்லாம் கூடுதல் கவனம் செலுத்தினான். பலமுறை கண்ணாடி முன் நின்று தலை சீவுவதும் கலைப்பதுமாய் ஒரு மணி நேரத்தின் பின் ரெடியாகி வெளிவந்தான்.
"அம்மா போய்ட்டு வாறேன்” என்று கூறிப் புறப்பட்டான் கோயிலுக்கு, அங்கு நேற்றையை விட சன நெரிசல் மிகமிக அதிகமாக இருந்தது. "இந்த சனத்துக்குள் அவளைக் கண்டுபிடிக்க முடியுமாடா" என்று அருகில் இருந்த நண்பன் சிறியை கேட்டான். அவனும் "கண்டுபிடிக்கலாம்" என்றதும் இருவருமாகத் தேடினார்கள். நீண்ட அலைச்சலுக்குப் பிறகு ஒருவாறாக அவளை விஜய் கண்டான். சிறியை அழைத்துக் காட்டினான். அவனும் பார்த்துவிட்டு, "டேய் விஜய், அவளும் யாரையோ தேடிக்கொண்டிருக்கிறாள் போல் தெரிகிறது" என்றான். அப்போது அவள் நண்பி ஒருத்தி விஜயைக்
20
இடம்மாறி காதல் களைகட்டியது.
கண்டாள். கண்டதும் "அகல்யா” என்று சிறி. அழைத்து, “அதோ உன் ஆள் நிக்கிறாண்டி" என்று கையைக்காட்டி கூறினாள். அவள் சொன்ன அகல்யா என்ற பெயர் விஜயின் காதில் தெளிவாய்
3.
பத்திரிகையைப் பெண் அகல்யா, ம சந்ரு, கனடாவில் 6 புரியாத விஜய், சிறி
அழைத்துக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்ட அகல்யாவும் அவள மட்டுமே இருந்தார்: அகல்யாவிடம் செல் பத்திரிகையைக் கா அர்த்தம்" என்றான்.
விழுந்தது. அதன் பிறகுதான் புரிந்திதி அவாகளும் தனனைததான - தேடியிருக்கிறார்கள்
என்று விஜய்
அவள்
னாள்.
'திரும்பியவள் அன்று வெள் என் பெயர் போல் கோயிலுக்குச்
வந்து காலை உண / என்றாள். "அது நண்பியான அபிை எப்படியோ நின்றாள். அபி வந்த தெரியும் என்றான் விட்டு பஸ் நியைத் ಸ್ತ್ರ್ಯ o: :" தூயதெருவின் ஒ:
போனதுபோல் :
இருந்தது நின்றிருந்தான். அ "> மல்லிகைப் பூவாய்
தரிசனத்திற்காக என் போது அவன் நேர்த் மோட்டார் சைக்கிளி சொற்ப நேர தரிச கொள்ளாக் காட்சி மனம் குளிர்வாள்.
அவளது நண்பி எவ்வளவோ முறை உனது காதலை அ பிறகு இலவம் பஞ்சு:
மாதிரி தெரியுது. அது நானா?” என்றான். உடனே வெட்கத்துடன் "ஆமாம்" என்றவள் சட்டென உதடு கடித்து கண்களை மூடி "இல்லை * இல்லை"யெனச் சமாளித்தாள். இருவரையும் பேசவிட்டு நண்பர் கூட்டம் பிரிந்தது. இருவரும் நீண்ட போல் உன் நிலை நேரமாகப் பேசினார்கள். ஒருவரை ஆனால் காயாவோ
ருவர் புரிந்தார்கள். அன்பு காதலைக் கூறியு ரிமாறப்பட்டது. இரு மனங்களும்
3
விஜய், அகல்யாவை அழைத்துச் சென்று தன் தாய்க்கு அறிமுகம் செய்தான். தாய்க்கும் அகல்யாவை பிடித்துப்போனது. அதுபோதாதா? விஜய் சந்தோஷக் கடலில் மூழ்கினான். தன் காதலுக்கு இனி எதிரிகளே இல்லையெனப் பூரித்தான். இப்படியாக விஜய், அகல்யா காதல் ஆறு மாதங்களைத் தாண்டியது. சந்தோஷம் மட்டுமே காதல் என்று இருந்தவனுக்கு எதிர்ப்பு தன் காதலி வடிவில் நுழையும் என்று கற்பனை கூடப் பண்ணியதில்லை அவன். ஒரு நாள் அகல்யா வந்து விஜயிடம் "நம்ம காதல் எங்க வீட்டுக்கு தெரிஞ்சிரிச்சு, அதனால் வீட்டில் பெரும் பிரச்சினை. எனவே நாம் இருவரும் கொஞ்ச நாளைக்கு சந்திப்பதை தவிர்த்துக்கொள்வோம்" என்றாள்.
அதற்கு விஜயோ "எதற்காக சந்திப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். நான் அம்மாவோடு வந்து உங்கள் வீட்டில் பேசுகிறேனே" என்றான். அவளோ "இல்லை இல்லை, இப்போது வீட்டில் எல்லோரும் கோபத்தில் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் நீங்களும் வந்தால் பிரச்சினை பெரிதாகிவிடும். எனவே கொஞ்சம் பொறுமையாக இருங்கள். பிறகு பார்க்கலாம்" என்றாள். அவள் கூறியதும் சரியெனப்பட சம்மதித்தான் விஜய்,
இப்படியாக அகல்யாவை சந்திக்காமல் மூன்று வாரங்கள் ஓடிவிட்டன. அந்த நேரத்தில் விஜயைத் தேடி வந்த சிறி, "டேய் என்னடா நடந்திச்சு, ஏதேதோ நடக்குது. ஒன்னுமே எனக்குத் தெரியாது" என்றான். அப்போதுதான் விஜய் அகல்யா கூறியதைச் சொன்னான். "அப்படியானால் அவளுக்கு வருகிற வாரம் திருமணம் என்பது உனக்குத் தெரியாதா” என்றான் சிறி
ళ్ల ஏற்காமல் விட்டால் தன்னால் தாங்க முடி தன்னால் எதிர்கொள் தன்னுடைய காதல் என்றோ ஒருநாள் சொல்லி சமாதானப்ப அல்ல. தன்னைத் த
316.67 g (5 அலுவலகத்தில் பார்ை கொண்டு சிறு விதை அது வளர்ந்து பெரிய மனதில் வேரூன்றி இ
"என்னடா சொல்ற" என்று அதிர்ச்சியாய்க் கேட்டான் விஜய், அப்போது கையில் வைத்திருந்த திருமணப் பத்திரிகையைக் காட்டினான்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எதிர்பாராத அகல்யா என்ன ۔-- இது என்று சொல்லி அவள் பார்த்தான் விஜய், பேசுவதென்று தெரியாமல் திருதிருவென பாழாக்கிறாதப்பா" ாப்பிள்ளை பெயர் விழித்துக்கொண்டிருந்தாள். அங்கே வந்த என்றார். வசிப்பவராம் ஒன்றும் அகல்யாவின் அம்மயூSரூபா நீ "அப்படியானால் உங்க பொண்ணு யையும் ஆறு மாதமாக என்னைக் காதலித்து
விட்டு இன்று வேறொருவனுக்கு மனைவியாவது எனக்கு செய்ற துரோகம் இல்லையா?” என்றான் விஜய். அதற்கு அவர் "என் பொண்ணு உன்னைக் காதலித்தாலா? இருக்காதப்பா, ஏனென்றால் இதைப்பற்றி அவள் இதுவரைக்கும் எங்ககிட்ட எதுவுமே சொன்னதில்லை.
அகல்யாவின் உனக்கு என்ன வேண்டும்" என்றார். அதுமட்டுமில்லை. இந்தக் கல்யாணம் T60. அங்கே அவனோ நான தான உநுக அவளோட முழு சம்மதத்தோடுதான் து அமமாவும பொண்ணைக் காதலித்த விஜய் நடக்கப்போகிறது" என்றார்.
5ள. நேராக எனறான - அனைத்தையும் புரிந்துகொண்ட விஜய் ாறு கலயாணப என்னப்பா சொல்ற, அவளுக்கு அகல்யாவை வெறித்துப் பார்த்தான். ட்டி, "இதுக்கு என்ன வாரகிழமை கல்யாணம், காதல் அது அவளோ "விஜய் நான் உங்ககூடப்
விஜயை சற்றும்
:------------- பழகினது பேசினது எல்லாம் வெறும்
பிரண்ட்ஷிப்தான். அதை நீங்க காதல்
G D என்று தப்பர் புரிஞ்சிட்டீங்க"
J 韶@ J என்றவளை மறித்த விஜய் நிறுத்துடீ
உன் இதயமென்ன வெறும் 1ளிக்கிழமை வழமை பாசத்தைப் புரியாத காயா தனது ராஜ சதைதானா? அதில் அன்பு, பாசம்,
சென்று வணங்கிவிட்டு குமாரனை எண்ணி எண்ணிக் காத்திருந்தாள். காதல், கருணை எதுவுமே துளிகூட வை முடித்து அலுவல மறுபக்கம் மாப்பிள்ளையின் படம் ஒன்றைக் இல்லையா? உன்னை காதலித்ததை த்தமாகிய காயா தனது கொண்டு வந்து அவளிடம் கொடுத்து நினைக்கும்போது அறுவறுப்பையும் பப் பார்த்துக்கொண்டு 'இதுதான் உனக்கு நாங்கள் பார்த்திருக்கும் அவமானத்தையும் ஏற்படுத்துகிறது வுடன் தாயிடம் சொல்லி மாப்பிள்ளை நல்ல பெடியன் சமுத்தியில எனக்கு உன்னைப் த நோக்கி சைக்கிளை வேலையாம் நல்ல சம்பளம் ஒரேயொரு பொறுத்தவரைக்கும் காதல் நீ கழட்டி தோழிகள் இருவரும் மகனாம். ஊரில நல்ல குடும்பமுமாம். மாத்திர ஆடை போல். அதுதான் அலுவலகத்தில் இருந்து அத்தோடு சாதகமும் 80 வீதம் பொருத்தம், இத்தனை இலகுவில் மாற்றிவிட்டாய், நிர்த் திசையில் இருந்த பேசி முடிச்சிட்டம் வருகிற நல்ல நாளில் மனசைப் பற்றிக் கவலையே டிப் பார்த்தாள். அவள் கலியாண வீடு' என்று கூறினார் தந்தை இல்லையா? என்னோடு மனதைப் ராஜகுமாரன் அங்கே பாவம் அவளது கலங்கிய முகத்தைக் பங்கு போட்டுவிட்டு, மணமேடையை வளது மனமெல்லாம் கவனியாது அம்மா, "போய்ச் சந்தோசமாய் இன்னொருவனோடு பங்கு போட விரிந்தது. இந்த அற்ப வேலையைச் செய்" என்று கூறிச் சென்றாள். உன்னால் எப்படி முடிகிறது என்னை னவோ அவள் பார்க்கும் 'காயா என்ன செய்வதென்று புரியாமல் விடப் பணக்காரனான ஒருவன்
தியாக உடையணிந்த திகைத்தாள். தனது ஒருதலைக் காதலை Ο ல் புறப்படுவான். அந்த స్టో மனமில்லாது தன் தந்தையின் வசந்திரபிரசாத், DTDITSD) னத்தை அவள் கண் மனதை நோகடிக்கவும் விருப்பமில்லாது, கிடைத்ததும் என்னைக் கைவிட்டு யைக் கண்டது போல் அவளுக்காகப் பெற்றோர் பார்த்த மாப் அவனைக் கைபிடிச்சி
பிள்ளையின் படத்தைப் பார்க்க விரும்பாமல் அவனோடவாவது கடைசி வரைக்கும் யான அபி அவளுக்கு மனதில் மறுகிக் கொண்டிருந்தான். அவள் வாழு, நம் கலாசாரத்தை
சொல்லியிருக்கிறாள். எதுவும் செய்ய முடியாமல் ஒருபக்கம் கொஞ்சமாவது மதி" என்று தன் வனிடம் சொல்லிவிடு தவியாய்த் தவிக்க, மறுபுறம கலயாண ஆத்திரத்தை வார்த்தைகளாக அவள் 55ff5 காத்திருந்த கிளி ஏற்பாடுகள் அமோகமாய் இடம்பெற்றன. மீது வீசிவிட்டு வெளியேறினான். ஆக கூடாது எனறு கலயாண நாளும் இந்தது. மழைகளை அங்கிருந்து வந்தவன் தான் தான் அவனிடம் தனது ஆலங்கரிக்க ஆயத்தமாக இர கடற்கரையில் அழுதுகொண்டு
வெல்லாம் தூங்காது அழுதழுது வீங்கிய இருந்தான். அவன் தோளில் கையை
*ஜ் வைத்து 'எழும்படா போகலாம்”
என்றான் சிறி. விஜய் கண்களைத்
1 திறந்தான் இருட்டி இருந்தது எழுந்து
வீட்டுக்குச் சென்றான். அங்கு தாயைக் கண்டதும் அவள் மடியில் முகம் புதைத்து அழுதான். "என்னப்பா ஆச்சு" என்று தாய் கேட்க, அழுதபடியே "அம்மா நான் அகல்யாவை எவ்வளவு நேசிச்சன். அவள்மேல் உயிரையே
வைச்சிருந்தன். என் மூச்சே அவள்
தான் என்று நினைச்சன். ஆனா அவள்
\
என்னைவிட பணக்காரனா வெளிநாட்டுல மாப்பிள்ளை என்றதும் என்மேல் வைச்சிருந்த காதலை வெறும் நட்பு என்று சொல்லி தூக்கி வீசிட்டாளம்மா” என்று அழுதான். “எதுக்காக நீ அழுகிறாய்.
కో-పసే ఓకే-ష ఉప-శశ உன்னுடைய உண்மையான اسم جيمسسيس அப்புறம் அதனை முகத்துடன் அவளை அவளது தோழியர்கள் காதலையும், தூய்மையான யாது. அந்த இழப்பை புடை சூழ ஒருவாறு அலங்கரித்து மண அன்பையும் புரிஞ்சிக்காம வெறும் ள முடியாது. அதனால் மேடைக்கு அழைத்து வந்தனர். பணத்துக்காகவும் ஊமைக் காதலாயினும் மணமகளும் குனிந்த தலை நிமிராமல் ஆடம்பரத்துக்காகவும் உயிர் பெறும் என்று மணமகனுக்கு அருகிலே இருந்தாள். வெறொருவனோடு போனவளை டுத்தினாள். நண்பியை அவனை நிமிர்ந்து கூடப் பார்க்க பி நினைத்து நீ அழுதாயானால் ானே. மில்லாது குனிந்தவாறே இருந்தாள் ஐயரின் உன்னைப் போல் முட்டாளே இல்லை” தலைக காதலும் சர்வ மங்கல மாங்கல்யே.என்ற மந்திர என்றாள். அதற்கு விஜயோ "இல்லை D6խԱլ-601 மட்டும் நின்று ஒலியைத் தொடர்ந்து கெட்டி மேளம் கெட்டி அம்மா நான் அதற்காக அழவில்லை. பாகவே ஆரமமானது: ఖఃఖభ ஆறு மாதமாக ஒரு போலி அன்பை பஆலமரமாய அவள உண்மை என்று நம்பி காதலிச்சு ருந்தது என்றோ ஒரு ஏமாந்தேனே அதற்காகத்தான் ராஜகுமாரன தனது அழுகிறேன்" என்றான்.
"உன் அன்புக்குத் துரோகம் செய்த அவள் நல்லா இருக்கப்போவதில்லை" என்ற தாயை மறித்த விஜய், "அம்மா நீங்கள் அப்படிச் சொல்லாதீர்கள். அவள் அவனோடு கடைசிவரைக்கும் சந்தோஷமாக வாழட்டும், ஆனாலும் அவள் செய்த தவறுகளுக்கான தண்டனையை அவள் மனச்சாட்சியே நிச்சயம் ஒருநாள் கொடுக்கும். அப்போது அவள் கண்ணீர் விட்டு அழுவாள். அந்த கண்ணிரை துடைப்பதற்கு விரல்கள்தான் இருக்காது" என்றான். விஜயின் கன்னங்களில் வழிந்த கண்ணீரை அவன் தாயின் விரல்கள் துடைத்தன.
களது உண்மையான
| Qĩ. 20 - 26, 2005

Page 21
مسیر تربت سر میرسخ sمبر برس
qSASA AAAS S SASA AAASqSS SJA AAAASASA SSeeSJA ATS LSkeAASAA AAS SSLSeJA ASqSH SeSJAAA AAASS qAAJA AAeAJA ALALAAJA AAALLAAJAALASAJA AAeAJ
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
tä. Lä. Lä. குதிரை வரும் குழம்ப
CS சிந்தித் O O. O. K_D!! :) ... သျှိခိဖါး 966 舖舖 53535CSI ITISB35. ஒே குளஞ
உடல் சிலிர்த்துக்கெ
(பிரச்சினையைக் கண்டுவருந்தாதீர்கள்:
அவள் அந்திருந்தது
நல்ல புத்தகங்கள் நல்ல துணைவர்
கள் போன்றவை. ஒழுக்கக் கேடான இலக்கியங்கள் மனதை மாசுபடுத்தித் தவறான பாதைக்கு இட்டுச் செல்லும்,
எத்தகைய பிரச்சினைகள் ஆயினும் குழப்பம் அடையாதீர்கள். நீங்கள் சித்தி யடைய வேண்டிய பரீட்சைகள் என எண்ணி, அவற்றுக்கு முகங் கொடுங்கள்.
வாழ்க்கையைப் பாழாக்கியவை "நான்” “எனது" "நீர்” “உமது" என்ப வையே. அவற்றை மறந்துவிடுங்கள்.
ஞானம் தான் செல்வம் என்றால் உங்களைக் கேட்டுப் பாருங்கள். "நான் எவ்வளவு செல்வந்தன்"
உங்களுடைய வாயிலிருந்து கீழ்த் தரமான வார்த்தைகள் வந்தால் உங்களுடைய மனம் எப்படிப்பட்டதாக இருக்கும்?
20 சூறாவளியினால் அமெரிக்கா வுக்கு பொருளாதாரப் பின்னடைவு ஏற்படுமா?
-மணிவேல் ருத்திரா, சின்ன செல்லகந்த,
நிச்சயமாக. சீனாவின் பொருளா தார வளர்ச்சியும் அமெரிக்காவுக்கு அப்படித்தான். -
4&&#్యక్తి, &#S*?
212 வாழ்க்கையின் அர்த்தம் என்ன?
-எம்.றோய், யாழ்.உடுவில்,
ஒன்றுமே நமக்கு உரிமையில்லை என்று ஒவ்வொருவரும் புரிந்து கொள் ளும் வரையான கால இடைவெளி தான.
、姜、
2x அள்ளி வழங்கும் வசீகர வாக்குறுதிகளை நம்பி ஏமாறும் அப்பாவி மக்கள் பற்றி உங்கள்
அனுதாபக் கருத்து என்ன?
கமால்தீன் அல் ஆஸாத், ஏறாவூர் - 03.
அப்பாவி மக்களுள் நானும் இருப்ப தால் தனியாகக் கருத்துச் சொல்ல (LP19UTg)l.
vákakš6N3.e46ja
2x கருணா அம்மானின் ஆட் களில் அதிகமானவர்களை வன்னிப் புலிகள் தீர்த்துக்கட்டி விட்டார்கள். இனியும் இவரால் என்ன செய்யமுடியும் -சி.வேலாயுதம், கிரான்.
இணையத்தளங்களுக்கு பேட்டி
Այ DUg அப்படியாயின் அவரு களை அறிந்து கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன். அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதை அவர் தான் இன்னொரு பேட்டியில் சொல்ல வேண்டும். எனக்கென்னவோ இவர் திட்டம் தீட்டுவதற்குள் அவர்கள் எல்லாவற்றையும் துடைத்து விடுவார் கள் என்றுதான் நினைக்கத் தோன்று கிறது.
၄45, 20 - 26, 2005
உங்களை மதிப்பிடுவது உங்கள் செயல்களேயன்றி, நீங்கள் பேசும் மென்மையான வார்த்தைகளல்ல.
தென்றலின் இதம்
இறப்பதற்குப்பப்படுவதன் அர்த்தம் : நீங்கள் வாழ்க்கையின் முக்கியத்துவத்தை ": விளங்கவில்லை என்பதாகும். குழம்படிச்சத்தம் பக்
உங்களுடைய உரிமைகள் பற்றி மட்டுமே அக்கறைப்படாதீர்கள். நீங்கள் சரியா, பிழையா என்பது பற்றியும் ஆலோ சியுங்கள்.
லெளகீக ஞானம் அதிகம் ஆக ஆக ஆணவம் வளர்கின்றது. ஆன்மீகக் கல்வி மென்மேலும் பணிவைத் தருகின்றது.
பிரச்சினை பற்றி நாம் எவ்வளவு ! கடுமையாக வருந்தினாலும் வருந்திய மனம் 1 ஒரு தீர்வை அடையுமா?
2 சானியா மிர்சா ஒரு முஸ்லிம் பெண் என்பதால் அவர் விளையாடும் *会。 போது அணியும் ஆடை பற்றி இ கூறப்டும் குற்றச்சாட்டுநீயாய்ந்தானி!
நஸ்ார்கான், தெஹிவளை, 1
ஆட்டத்தைப் பார்க்காமல் அவரேதான் சகல பு ஆடையைப் பார்க்கும் வக்கிரத் இப்போது காலடிச் தனங்கள் இதில் தெரிகிறது. அவரின் வருகிறவனின்கம்பீரத்தைப்ப சாதனையை பதிவில் வைப்பவர் 'வேகமாய் வருகிற களுக்கு அவர் சார்ந்த சமூகம் மீதான ರಾಷ್ಟ್ರಿ ಙ್ಗ குழப்பம் வரத் தேவையில்லை. இன் 1 iä. “မျိုါီးူ". னொன்று தெரியுமா? இப்போது t" : இந்தியாவில் கிரிக்கெட்டை விட வாசனை မြို့” டெனிஸ் விளையாட்டைப் பற்றித்தான்
- - - அவன் மூச்சுக் காற்று ஒரே பரபரப்பு. இதற்குக் காரணம் தலிப்பை உற்பத்தி செய்தி சானியா மிர்சாதான். V. ಫ್ಲಿಫ಼
త-శ్రీల&* உQதி
243 இலங்கைக்கு வரவிருக்கும் இந்திய அணிக்கு கங்குலி தலைமை தாங்கவில்லையே ஏன்? இல்லையே!என்னையே பார்த் -மா.சதீஸ், திருமலை, urubourüG ஏன எனறு ஆதங்கப்படுமளவுக்கு ! கங்குலியிடம் அப்படி ஏதுவுமில்லை. டறுக்கத் துடிக்கும் க அதுதவிர இந்திய அணி எதிர்பார்ப்பு விம்மித்தணிந்து விம்ம எதிரி களை இழந்த அணியாகி விட்டது. யார் அவள்ை சுற்றிவளைத்து திெ தலைவரானால் என்ன? ཟླ ༧ཚོ་ཡཨ་ ;}......... ” ဒီ့်
48á352, el ASPo அவன் செருமிக் கொன அப்பாடா! இனியாவது 43 கஜினி பார்த்து விட்டீர் செல்திரநூலும்:ே
356TT......! விலகிவிடுமல்லவா என்
-வே.சியாமளா, நுவரெலியா,
மார்க்கண்டேயரின் மகனிடம் அபார திறமை இருப்பதை எப்போதோ தெரி "வந்தாரை வரவேற்கும் வித்துவிட்டேன். அதை மீண்டும் டட்.)
நிருபித்துள்ளார். கூடவே அசினும் 20 சிந்தியா வி இந்தப் படத்தில் நடிப்பைக் காட்டி நாஃ யிருக்கிறார். இயக்குநர் முருக ஒதுக்கிக் கொள்கி
தாஸின் சிறந்த படைப்பு. பாவம் அஜித் தவறவிட்ட கதை சூர்யாவின் நடிப்புக்கு நல்ல தீனி இவ்வளவுதான் <4ß6âk& 6Nsée-A96Vta கூற முடியவில்லை.
போதெல்லாம் கொள்வேன். நீங்களு பாருங்களேன்.
ܩܧܢ
உ08இரு தட6ை வகித்தவர் மூன்றாவ பதி தேர்தலில் பே
என்பது நாமறிந்த சமயம் இரண்டு த தேர்தலில் போட்டி
மூன்றாவது தடை
தேர்தலில் போட்டிய
242 தமிழ் இளைஞர்களின் -க.கமால்தி படுகொலைகள் பற்றி?
வெகோகிலன், ஹட்டன். முடியாதென்றெ
தால நலலது எ6
ஒரு இனம் சிறுகச் சிறுக வேரோடு அழிக்கப்படுகிறது. துரதிர்ஷ்ட வசம் அழிப்பதும் அதே இனம். தேசியத்தின் பெயரால் நடத்தப்படும் கொலை களைக் கூட பேராசிரியர்கள் சிலர் இரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
«4äsäk{éR3,eASyun
பாராளுமன்றத் தேர் மாக இருந்தால் எ
aa.
- 28 நாட்டில்
யினால் பாதிக்கப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LSA qqS S LSAAS qAS S qqSAS SqqSSSAAAS SSAASS SAAAAAS
ச்சத்தம் நேரமே நள்ளிரவு து அந்தச் சத்தம.
ண்டது. உள்ளம் இனித்துக்
மறந்தது எனோ?)
அமர்ந்துகொண்பன் தோள்கள் உரசிக்கொண்டன நெருப்பு
துடிப்பு ஏறிக்கொண்டிருந்தது. சுடுவதுபோல் தெரிந்து
த்தில் வந்து ஓய்ந்தது
i
s
பன்களும் சத்தியம் செய்தன. சத்தம் காலடிச் சத்தமே 3. றையறிவிப்பதுபோல இருந்தது.
ர், அத்தனை அவசரமோ!
ஏறியது. அதனால் நிமிர்ந்து ர நோக்கி கவிழ்ந்தது. ய வந்துவிட்டான். சந்தன சிந்தைக்குச் சொன்னது மேனியில் பட்டு நெஞ்சுக்குள் என்ன செய்கிறார். சத்தமே
ாேண்டிருக்கிராக்கும் வட்கம் அவளைப் பிடுங்கித்
மங்கிவிட்டதோ' ܠ ܐ܀ சற்றுத் தைரியம் வந்தது. சுவையிதழ் மெல்ல
ਨੂੰ ಜ್ನ
ம் விழுந்தது. நெஞ்சுக்குள்
ஆனாய்
றிக்கொள்ள ஆரம்பித்து அவன் கேட்பன்
"ஏன் இதழ் அசைவை நிறுத்திக்கொண்டாய் என்ன
'நீங்கள் வந்திருப்பது கோட்டைக்கல்ல. அந்தப்ர
لر
நந்தவனத்துக்கு நலுர்ே அறிய வரவில்லை. நான்
ဖြို၌ါI,ိဒ္ဓိ அவன் உதடுகளில் விஷமப் புன்னகையின் ஆக்கிரமிப்பு
"பிரமாதமான விளக்கம். பரமானந்தம் எனக்கு" இப்போது அவன் கரம் அவள் முதுகின் பின்புறமாய் நீண்டு இடையை வளைத்துக் கொண்டது இடையூறு செய்யவில்லை அவள் இதழில் ஊர்ந்து வந்தது கேள்வி "இதில் என்ன ஆனந்தம்" - "சுகானந்தம் வயிற்றில் மெல்ல விரல்களால் அழுத்திக் கொண்டு அவன் சொன்ன பதிலின் அர்த்தம் வேறு
"எனது விளக்கத்தால் பரமானந்தம் என்று சொன்னீர்களே அதனை"
விளக்கம் பெற வந்தவனிடமே விளக்கம் கேட்கிறாய் நீ விளக்கம் நான் சொன்னால் அது நேர இழப்பு விளக்கம் நான் பெற்றால் அது நெஞ்சுக்கு களிப்பு"
அவன் உதடுகள் பேசிய வார்த்தை இனிப்பாய்
மட்டுமே அறிய வந்திருக்கிறீர்கள்."
இருந்தது. அவன் விரல்கள் பேசிய மொழி சிலிர்ப்பாய்
பில் வெட்கம் ஓங்கி அடித்தது வடிக்குமாப்போலத் துடித்தது ளிறுகள்போல நெஞ்சழகுகள் பின் வியூகமாய் அவஸ்த்தை ல்லைப்படுத்தியது
LITs, ஏதாவது பேசுவாரா? பதில் பூரம்பித்துவிட்டால் வெட்கவேலி று நினைத்தாள் ர், தோளில் தொட்டாள். கும் சிலிர்த்தாள் மல்ல முயன்று சற்று தலை து கேட்டாள்
பண்பு மன்னர் குலத்தில்
家 LSL SSL LLSSL LSL LSL LSL LSL LSSL LSLSLL LSSLL LSSLL LSL LLSL LLSSL LLSLSLL LLSL LLSLSL LSLSL LLSLSL LSLSLL LLSLSLL LLSL LLSLSL LSL LSL LSL LSLS
ாசிப்பதற்கென ஒரு வளவு நேரத்தை நீர்கள்?
ஹற்னாஸ் தெளபீர், ஹுஸைனியாபுரம்,
என்று ஒரு அளவு நேரம் கிடைக்கும் அதை ஒதுக்கிக் ரூம் முயற்சி செய்து
nee Spa
வ ஜனாதிபதி பதவி பது தடவை ஜனாதி ாட்டியிட முடியாது உண்மை. அதே நடவை ஜனாதிபதி யிட்டு தோற்றவர் வயும் ஜனாதிபதி பிட முடியுமா? தீன், ஏறாவூர் - 03.
ாரு சட்டம் இருந் ன்றுதான் நினைக் ாதிரியான சட்டம் தலுக்கும் இருக்கு ப்படி இருக்கும்.
NIE RASPO
ஏற்பட்ட சுனாமி பட்ட மக்களுக்கு
இருந்தது. பலவீனமாய் தடுத்தாள்,
அவளின் முழங்காலுக்கு மூன்றங்குலம் மேலே ஐந்து
விரல்களையும் அமர வைத்தபடி கேட்டான்.
"ஏன் பிடிக்கவில்லையா" துவண்டு அவள் தொளில் சாய்ந்தபடி கேட்டாள்.
வெட்கச் சாயம் பூசிய வார்த்தைகளால்
“Gaitar?” "பிடிக்கவில்லையா என்று கேட்டேன்
எது? ဒ္ဓိန္တိ நான் படித்தறிய நினைப்பது"
இரத்தச் சிவப்பாய் முகம்! அது வெட்கத்தின்
அடையாளம்
உரத்த வெப்பமாய் வெளிவந்த மூச்சு அது
விரகதாபத்தின் வெளிப்பாடு
அவள் தோளிலே சரிந்த தலை அது உடன்பாட்டின்
பொதுக்கட்டமைப்பு உருவாக்கப்பட்ட ஆரம்பகாலத்தில் பாரிய எதிர்ப்பு ஏற்பட்டது. தற்போது அதன் நிலைமை என்ன?
-ஆர்.குமரேசன், எல்ல.
எல்லாக் கட்டமைப்பும் பிரயோசன மற்றுப்போய் சமாதான முயற்சிகள் மீண்டும் ஆரம்பப் புள்ளியிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டிய கட்டம் வந்துள்ளது. இன்னும் பின்னுக்குத் தள்ளப்பட்டால் மறுபடியும் யுத்தத்தி லிருந்து ஆரம்பிக்க வேண்டி வரும். எதிர்ப்பு. அது இருந்து கொண்டே இருக்கும்.
4 as see Sta
28 எதிர்க்கட்சித் தலைவருக்கு இ.தொ.கா.வும், ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் ஆதரவளிப்பதென அறிவித்துள்ளது பற்றி நீர் என்ன
நினைக்கிறீர்?
-சி.சுப்பிரமணியம், தென்னக்கும்பர.
இரண்டு கட்சிகளும் ஆதரவு பற்றி
a - செல்லமாய் குத்திய கரம் அது "வரவேற்றிருக்கலாம் முரசுகள் அதிர வைத்து ஆரத்தித் தட்டேந்தி, செங்கம்பளம் தரைக்கு போர்த்தி செந்திலகம் நெற்றிக்கு சாத்தி மலர்கட்டத்தை மேனியில் கொட்டி வரவேற்றிருக்கலாம். ஆனால்." ಜಿ
ஆனால் என்று அவள் நிறுத்த, அவன் அருகில் நீ விடும் மூச்சாலே அதிர்ந்து கொண்டிருக்கின்றனவே இருமுரசுகள் அவை எழுப்பும்மோகமுழக்கம் என்னைக் கண்டதும்களிப்பு வெளிச்சம் காட்டுகின்றனவே உள் இரு
"ஆமாம். உங்கள் தேவைக்கு பொருத்தமான காரணத்தை தேடுகிறீர்கள். அதுதான் நான்."
தோழி நகைத்தாள்.
LSA SA qSSS LLLLAAAAS SSLLLAAAAAASA AASS LLAAAAAAS AqSSqALAAS AAAAS LqASA AASSqLASASq SS LLAAAAAAS AASS S
Quai Lorij AG
விருப்பத்தின் குறியீடு
அவன் புரிந்துகொண்டான் அவளின் தலை ൈ கோதிவிட்டபடி பேசினான். ষ্টুঞ্ছ
முரசுகள் அதிரவில்லை என்று யார் சொன்னது
விழிகள் அதுதான் ஆரத்தி உன் செவ்விதழில் பூத்தி ருக்கிறதே புன்னகை அது தரும் செங்கம்பள வரவேற்பு நெற்றியிலே நீதரப்போகும் கனிமுத்தம்போதும் அதுதான் எனக்குப் பிடித்த திலகம் நிலமலர் இதழ்கள்தான் உன் விழி இமைகள் வெட்கத்தில் அவை படபடக்கும் ஒவ்வோர் நொடியும் இருக்கிறதே அதுதான் மலர்சொரியும் காட்சி இந்த வர வேற்புக்கு ஈடாகுமா வேறெந்த வரவேற்பும்
போதும். போதும். இப்போது இருப்பதுவோ குளிர்காலம் உங்களுக்கு எதற்காக குளிர வைகக்கும். வீண் சிரமம்" ಳ ܀܀܀܀܀܀܀܀܀
"ஓஹோ இது குளிர்காலமாக்கும்." "DITb." "குளிர் உன்னையும் வாட்டுகிறதாக்கும்" "ஆமாம்.ஆஇல்லையில்லை: "என்ன இது.இப்போதுதானே சொன்னாய்"
அது.அது வந்து ஒரு பேச்சுக்கு சொன்னேன்." "அடிக்கடி பேச்சு மாறுமாக்கும்" "அவசியத்தைப் பொறுத்து மட்டும்" "இப்போது என்ன அவசியம்' "நீங்கள் "நான"
"பேச்சை மாற்றுகிறாய்." "ஆமாம்" 3.
"இனி பேச்சை மாற்றவேண்டாம். பேசும் இதழை பரிமாறு அது போதும்"
இச் ஒலிகள், காற்றும் வெட்கப்பட்டுத்தான் சுமந்து சென்றது. ଝିଞ୍ଚି -
"இனி எப்போது அடுத்த சந்திப்பு தோழி கேட்டாள். அவளோ தவித்தாள். எப்போது வருவீர்கள் இனி என்று கேட்க மறந்து விட்டேனே என்பதனால் வந்த தவிப்பு
"மறந்துவிட்டேனடி கேட்க" என்றாள் சோகமாக
"மறந்தது அதை மட்டுமோ! தோழி விளக்கினாள், "படமெடுத்ததாடும் பாம்பும் ஒடுங்கும் நள்ளிரவின் இடியோசை செவியில் பதவராய் உன் நாயகன் வருவார். உன் தோள்களில் மென்மையில் தலை மறந்து அவர் தழுவியிருப்பார் நீயும் உனை மறப்பாய். எப்போது செல்வீர்கள் என்று கேட்டுவிட்டால் செல்லும் நினைவு வந்து சென்றிடுவாரோ என்று அக்கேள்வி நீ எழுப்பாமலிருப்பாய் அவர் செல்லும்போது எப்போது வருவீர்கள் என்று கேட்டறிய இதழ் துடிக்கும். ஆசை துள்ளும் ஆனால் கேட்கமாட்டாய் கேட்கும் விதம் எண்ணி நீ வார்த்தைகளை தேடும்போது அவர் விடைபெற்று சென்றிருப்பார் என்ன சரிதானே என் நினைப்பு"
கேட்டாள் தோழி. ஆம் என்று வெட்கித் தலை யசைத்தாள் தலைவி
இந்த தவிப்பைத்தான் சங்க இலக்கியமாம் குறுந் தொகையில் கருவூர் சேரமான் சாத்தனார் என்னும் புலவர் பாட்டாலே காட்டுகிறார்.
"சேறிரோ எனச் செப்பலும் ஆற்றாம் வருவிரோ என வினவலும வினவாம் யாங்குச்செய் வம்கொல் தொழி பாம்பின் பையுடை இருந்தலை துமிக்கும் ஏற்றோடு நடுநாள் என்னார் வந்து 缀 நெடுமென்பனைத்தோள் அடைந்ததிசினோரே'
அறிவிக்கும் வரை காட்டிய பரபரப்பு இப்போது இல்லை. அடுத்தபடியாக ஆளும் கட்சி வேட்பாளர் தானாக விழவேண்டியவர்களை விழுத்திக் கொள்ள எடுத்த முயற்சியை இவர் கள் பக்கம் செலுத்தியிருக்கலாம். ஏனெனில் இவர்கள் இருவரும் கட்சி தாவுவதில் மகா சூரர்கள். முதலில் சரி செய்திருக்க வேண்டியது இவர் களைத்தான். அப்படிச் செய்திருந் தால் ஜே.வி.பி.யும், ஹெல உறுமய வும் தாமாகவே ஆதரவு கொடுத் திருப்பார்கள். இதற்குக் காரணம் இவ்விருவருக்கும் ஐ.தே.க.வுடன் ஒட்டி உறவாட முடியாது. எப்பிடியும் ஆளும் கட்சிக்குத்தான் ஆதரவளித்தி ருப்பார்கள். அதைப் புரிந்து கொள்ளாமல் ஆளும் கட்சி வேட்பாளர் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டார் என்றுதான் தோன்றுகிறது. அதுவே இவர்களுக்கு வாய்ப்பாக அமைந்து விட்டது. அவர்கள் நினைத்தது நடக் கிறது. மக்கள் நினைப்பது நடப்பதில்லை. இதுதான்
அரசியல் வாதிக்கும் வாக் காளனுக்கும் இருக்கும் வித்தியாசம்.
4ణిజ్య వ్యక్తి, &*తె

Page 22
1969 - Osassi, Giorgirlf அணி சார்பாக போர்ட் எலிசபெத்தில் வைத்து கடைசித் தடவையாக டெஸ்ட் போட்டி யொன்றில் கலந்து கொண்ட ஜோன் ட்ரைகோஸ் எனும் வீரர் பின்னர் 22 வருடங்கள் 222 நாட்கள் கழித்து ஹரோரேயில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியொன்றில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்டார். இதன் போது அவர் சிம்பாப்வே அணியைப் பிரதிநிதித் துவப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தென்னாபிரிக்க அணி சார்பில் 3 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்ட இவர், மீண்டும் சிம்பாப்வே அணிசார்பில் 4 டெஸ்ட் போட்டிகளில் கலந்துகொண்டார்.
கிரிக்கெட் வரலாற்றிலேயே மிக நீண்ட காலமாக விளையாடியுள்ளார் என்ற சாத னையை நிலைநாட்டி இருப்பவர் இங்கிலாந்து அணியைப் பிரதிநிதித் துவப்படுத்திய வில்பிரட் ரோட்ஸ் என்பவராவார்.
1899ஆம் வருடம் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நொடின்ஹெம்மில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் இவர் முதன் முதலில் பங்குபற்றினார். இப்போட்டி "ட்ரேன்ட் பிரிஜ்’ மைதானத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியுமாகும். இதே நேரம் இங்கிலாந்து அணிக்கு தலைமை தாங்கிய பிரபல வீரர் டபிள்யூ.ஜே.கிரேஸ் பங்கு பற்றிய இறுதிப் போட்டியும் இதுவாகும். 1929-30களில் மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் ஜமெய்க்காவில் நடைபெற்ற நான் காவதும் இறுதியானதுமான டெஸ்ட்
போட்டி, வில்பிரட் ரோட்ஸ் பங்குபற்றிய இறுதி டெஸ்ட் போட்டியாகும். இதுகால வரையில் இவர் 30 வருடங்களும் 315 நாட்களும் என டெஸ்ட் கிரிக்கெட் வீரராக இங்கிலாந்து அணியைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.
வில்பிரட் ரோட்ஸ் தனது இறுதிப் போட்டியில் கலந்துகொள்ளும் போது அவரது வயது 52 வருடங்களும் 165 நாட்களுமாகும்.
கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டுள்ள வயது கூடிய வீரர் என்ற பெருமையும் இவரையே சாருகிறது.
மேற்படி இரு சாதனைகளையும் வேறு எவராலும் முறியடிக்க முடியாது என்பதே கிரிக்கெட் விமர்சகர்களின் கூற்றாகும்.
சகலதுறை ஆட்டக்காரராக சிறந்து விளங்கிய இவர். 1877 ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி யோக்ஷெயர் பகுதியில் பிறந்துள்ளார்.
1899 - 1929 - 30 களில் காலப்பகுதிக்குள் 58 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்டுள்ள ரோட்ஸ், இரு சதங்கள் 11 அரைச் சதங்கள் அடங்கலாக 2.325 (சராசரி 30.19) ஓட்டங் களைக் பெற்றுள்ளார். இவர் பெற்ற ஆகக் கூடிய ஒட்ட எண்ணிக்கை 179 ஆகும். இக்கால கட்டத்தில் இவர் 127 (சராசரி 26.96) விக்கெட்டுகளைக் கைப்பற்றிக் கொண்டுள்ளார். இதில் 5 அல்லது அதற்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை 6 சந்தர்ப்பங்களிலும் 10 அல்லது அதற்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை ஒரு
உரிமை மடல். ܢܒ 9ஆம் பக்கத் தொடர்ச்சி.
எம் இனிய மக்களே! நான் ஏற்கனவே கூறியது போல் முன் நோக்கிய பாதையில் துளியளவும் நகர முடியாமல் சகதியில் புதைந்து போயிருக்கும் அரசியல் தீர்வு நோக்கிய வண்டியை சகதியிலிருந்து இழுத்து நகர்த்துவதற்கான மாற்று வழி இது மட்டும்தான் என்று நாம் கருதுகின்றோம்!
இதுதான் எமது தாயக மண்ணில் ஒரு சமஷ்டி ஆட்சியை நிறுவுவதற்கான தந்திரோபாய மூலோபாய வழிமுறை
இதுதான் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி" என்ற எமது இறுதி இலக்கை அடைவதற்கான நடைமுறைச்சாத்தியமான அணுகுமுறை
சமாதானமும் சமஷ்டி ஆட்சியும் எமது தேசத்தின் விடியலும் ஒரே நாளில் கிடைத்துவிடக்கூடிய அதிர்ஷ்டலாபம் அல்ல! அதைக் கட்டம் கட்டமாகத்தான் அடைய முடியும் என்றால் அந்த வழிமுறைக்கு ஊடாகத்தான் நாம் அதை அடைய முடியும்
சமஷ்டித் தீர்வை நோக்கிய எமது மூன்று கட்ட நகர்வுகளை முன்னெடுப்பதற்கு விசுவாசத்துடனும் இதய சுத்தியுடனும் யார் இணைந்து செயற்பட முன்வந்தாலும் அதை ஈ.பி.டி.பி. மனம் திறந்து வரவேற்கும்
குறிப்பாக இறுதித் தீர்விற்கான பேச்சுவார்த்தை என்று ஈ.பி.டி.பி. யினராகிய நாம் வகுத்திருக்கும்
மூன்றாவது கட்டத்தில் அனைத்து தமிழர் தரப்பும்
இணைந்து கொள்ளவேண்டிய காலத்தின் கட்டாயம் ஏற்பட்டே தீரும் என்று நாம் திடமாக நம்புகிறோம்
மக்களாகிய நீங்கள் கடந்து வந்த பாதையைச் சற்று பின்னோக்கித் திரும்பிப் பார்த்தால் சில உண்மைகள் உங்களுக்குத் துலக்கமாகும்
1994ஆம் ஆண்டு தேர்தலின் போது நாம் பலத்த சவால்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில்தான் அன்று தேர்தலில் துணிந்து நின்று போட்டியிட்டிருந்தோம்!
அப்போது தேர்தலில் போட்டியிடுவது துரோகம் என்றும் தேர்தலில் வாக்களிப்பது துரோகம் என்றும் அதற்கு ஆதரவளிப்பது துரோகம் என்றும் புலிகள் மக்களாகிய உங்களையும் எங்களையும் அச்சுறுத்தியிருந்தார்கள்!
22
ஆனாலும் நாம் துணிந்து நின்று தேர்தலில் போட்டியிட்டோம் தேர்தலின் ஊடாக ஜனநாயக நடைமுறை மீது மக்களாகிய உங்களுக் நம்பிக்கைகளை ஊட்டினோம்
தேர்தல் மூலம் கிடைக்கின்ற அரசியல் அதிகாரத்தின் மூலம் எமது தேசத்தின் நாளந்த மற்றும் அபிவிருத்திப்பணிகளை நிறைவேற்ற முடியும் என்றும் ஒரு அரசியல் தீர்விற்கான அத்திவாரத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்றும் நாம் மக்களாகிய உங்களுக்கு நம்பிக்கைகளை நடைமுறையில் ஊட்டியிருந்தோம்!
ஜனநாயகத்தின் பக்கம் மக்களாகிய நீங்கள் அணிதிரண்டு வந்தீர்கள் ஜனநாயக நடைமுறைகளுக்கு ஆதரவு தந்தீர்கள்
சரியான திசைவழி நோக்கி நீங்கள் நகர்ந்து வந்தபோதுதான், தங்களை விட்டு மக்களாகிய நீங்கள் விலகிப் போய்விடுவீர்கள் என்ற அச்சத்தில் புலிகளும் வழிக்கு வருவதாக தங்களைக் காட்டிக்கொண்டார்கள்
1994ஆம் ஆண்டுத் தேர்தலில் வாக்களிப்பது துரோகம் என்று கூறிய புலிகள், 2001ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் தாங்களும் கலந்துகொண்டனர். அந்த வாய்ப்பைப் புலிகள் பிழையான முறையில் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது வேறு விடயம்.
T
சுற்றுலா நடத்துகிறது ஒரியன்டல் பிய திகதி நடைெ சுற்றுக் L- பத்திரிகையாள
சாம்சங் ெ நடந்தது.
வீரா
o தின
졌
 
 
 
 
 
 

சந்தர்ப்பத்திலும் இவர் பெற்றுக்கொண்டுள் எண்களின் பலன்கள் எப்படி? ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதில் சிறந்த ee hAe hyyyyyyTTyyyyyyyyhe AeA SeA eA hA ShySy nÉimrmrif பந்து வீச்சாகக் கருதப்படுவது 68 疊, 2. ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளாகும். ܪܐܘ
வில்பிரட் ரோட்ஸ், யோக்ஷெயர் மாநில அணிக்காக 4,204 விக்கெட்டுகளைக் கைப்பற்றிக் கொண்டுள்ளார். முதல்தரப் போட்டி வரலாற்றில் இச்சாதனை இன்னமும் முறியடிக் கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தனது வாழ்க்கையின் இறுதிக் காலகட்டத்தில் விழிகள் குருடான நிலையில் துன்பரகமான வாழ்க்கையை மேற்கொண்ட இவர், 96 வருடங்கள் வாழ்ந்து, 1973 ஜூலை மாதம் 8ஆம் திகதி மரணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, மேற்கிந்தியத் தீவுகள் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி 513 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாறு படைத்துள்ள கர்ட்னி வோல்ஸ், துடுப்பாட்ட வீரர் என்ற வகையில் பல தடவைகளில் ஒட்டம் எதனையும் பெறாமலேயே ஆட்டமிழந்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளின் போது இவர் இவ்வாறு 29 தடவைகள் ஓட்டங்கள் எதனையும் பெறாமலேயே ஆட்டமிழந்துள்ளார்.
இதே நேரம் இங்கிலாந்து அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய டேவிட் கவர், 3: ဒ္ဓိ 2^ ဒ္ဓိဋ္ဌိ ́ ́ 8:88: • 1982ஆம் வருடம் முதல் 199991ஆம் குழந்தைகள் இவைகளில் ஏதாவது ஒன்று வருடங்கள் வரை தொடர்ந்து 119 பாதிக்கப்படலாம். சிறிய பிரச்சினைகள் வந்தாலும் அது இன்னிங்ஸ்கள் விளையாடி ஒரு முடியுமவரை சுறுசுறுபபாகச செயல்படுவர். இந்த தடவையேனும் ஓட்டமேதுமின்றி பிmங்க ஆட்டமிழக்கவில்லை என்பது குறிப்பிடத்
பிறப்பெண் - 2, கூட்டெண் - 4 21,2029 ஆகிய திகதிகளில் பிறந்து திகதி, மாதம், வருடம் ஆகிய இம்மூன்றையும் கூட்டி வருகின்ற
தக்கதாகும். &:
சிறந்த இடதுகை துடுப்பாட்ட வீரரான அடைகின்றனர். கவர், 1957ஆம் வருடம் ஏப்ரல் மாதம் வாகனங்கள், 01ஆம் திகதி பிறந்தார். 1982 - 83 வியாபாரம் செய்து வருடங்களில் இங்கிலாந்து அணியின் ஏற்றுமதி செய்வதன்
தலைவராக நியமிக்கப்பெற்ற இவர், 1978 எந்த லாகிரி (போதை) வஸ்துக்களையும் முதல் 1992ஆம் வருடம் வரை 117 டெஸ்ட் உபயோகிக்கக்கூடாது கற்பனைச் சக்தி அதிகம் கொண்ட போட்டிகளில் கலந்து கொண்டு 18 இவர்க ங்கள் கண்ட காட்சிகளை வருணித்துக் சதங்கள், 39 அரைச் சதங்கள் அடங்கலாக 8,231 (சராசரி 4425) ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இவர் பெற்ற ஆகக் கூடிய ஓட்ட எண்ணிக்கை 215 ஆகும்.
LLLLLL LLL LLL LLL LLL LLL LLLL TTTTTT TTTTTTTTS TTT எண்ணிக்கையில் ಪ್ಲೀ' எங்களது ஜனநாயக வழிமுறைக்கு பிறந்த பலர் பல கஷ்டங்களை அனுபவித்த பின் டைத்த மாபெரும் வெற்றியாகும் பெயரைப் பொருத்தமானதாக மாற்றி அமைத்துக் ஆகவேதான் எமது மூன்று கட்ட நகர்வுகளில் கொண்டு ரி ::::::: இணைய மறுத்து வெளியில் நிற்பவர்கள் காண்டு மிக மேன்மையான நிலையை எவராயினும் இறுதிக் கட்டத்தில் அதில் இணைந்தே அடைந்துள்ளனர். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் எண்களில் தீர வேண்டிய வரலாற்று நிர்ப்பந்தம் அவர்களுக்கு :::::: ஏற்பட்டே தீரும்
நம்பிக்கைகளோடு நாளைய பொழுதுகை நோக்கி நாங்கள் நகர்வோம்.
* குறித்த ಙ್ಗ பல தரவுகளோடு அடுததவாரம சநதபபோம. சாதனங்கள், தேசத்திற்குப் பொருளை ಫಿನ್ಲ್ಲಿ:... ாலவதைச 6)ID ಛಿ: தோல், பேச்சாலும், எழுத்தாலும் லாபம் கிடைக்கும். உறவுக்குக் கைகொடுப்போம் உரிமைக்குக் - -
குரல் கொடுப்போம்! திட்டங்கள் எங்களது. தீர்மானம் - - -
உங்களது. I த திகதிக்குப் பொருத்தமானதாக தேசத்திற்காகத் தியாகங்களை ஏற்போம். மனநோய் வரும் மற்றபடி நீர்
என்றும் நாம் மக்களுக்காக. ச
பிரியமுடன் முதுகு வ செயலாளர் நாயகம் ஆபரேஷன்
எண்ணிக்கைக் இதில்ணை سمي وقتoم
பெயரை மாற்றி அமைத்துக் கொள்ளவும்.
தோழர் டக்ளஸ் தேவானந்தா.
捻_丹 *: ந்திரனுடன் ராகு சேருவதால் சந்திர கிரகணம் Ai la --- ன்றே சொல்ல வேண்டும். இவர்கள் சுக்கிர ஆதிக்கமான * 8 i 願リ 15, 24, 33, 42, 60, 69 போன்ற எண்களில் பெயரை \s* A. மாற்றி அமைத்துக் கொள்ளுவது நல்லது நோய் உள்ளவர்கள் 42 எண் வருகிற மாதிரி பெயரை ܕܪ̈ܐ: இஇே அமைத்துக் கொண்டு நோயிலிருந்து விடுபடலாம் ܓܶܢ
-`്.
ப் பயணிகளைக் கவர பல நாடுகளில் அழகிப் போட்டிகளை யோகமான எண் : 67 சீனா, மலேசியத் தலைநகர் கோலலாம்பூரில் 3ஆவது "மிஸ் யோகமான திகதிகள் 1ல் அழகிக்கான இறுதி சுற்றுப் போட்டி கடந்த மாதம் 29ஆம் 19, 28. - பற்றது. இதில் நாடுகளைச் சேர்ந்த 40 அழகிகள் இறுதிச் யோகமான மோதிரக்கல் வைடுரியம், முத்து வெளிர் தத் தெரிவானார்கள். இவர்கள் மலேசியாவில் வைத்து மஞ்சள் வெளிர் லம், பச்சை, ர்களுக்கு "டு பீஸ்" நீச்சல் உடையில் காட்சிகொடுத்த * ஆகாத சம்பியன்ஷிப் கோல்ப் போட்டிகள் பாம்டெசர்ட்டில் ஆகாத
அதில் அற்புதமாக "ஷாட்" கொடுத்து விட்டு * , 羲
அடுத்த வாரம் பிறப்பெண் 2 கூட்டெண் i பற்றிப்பார்
UD!ಿತಿ ஒக், 20 - 26, 2005
ILOOl' I

Page 23
LLLLLL LL LLL LLL LLLL LL LLL LLL LLLL LLLLL LLLL L LL
1 Më 3%**ی აჯ223 ~~~)
(கோ வைசூரியின் அறிகுறிகள், மிக மென்மையான அம்மை நோயின் அறிகுறிகளை ஒத்திருந்தாலும் அந்த நோய் மனிதர்களுக்கு அபாயமானதன்று) குடியானவர்களின் இந்த நம்பிக்கை சரியானதாக இருக்குமானால் கோ வைசூரி நோய்ப் பாலை மனிதருக்கு ஊசி வழியாகச் செலுத்துவதும் அம்மை நோய்க்கு எதிரான சிறந்த பாதுகாப்பாக அமையும் என ஜென்னர் உணர்ந்தார். அது குறித்து இவர் மிகக் கவனமாக ஆராய்ச்சி நடத்தினார். 1796 ஆம் ஆண்டில், அந்த நம்பிக்கை முற்றிலும் சரியானது என்று கண்டறிந்தார். எனவே, அதை நேரடியாகவே பரிசோதித்துப் பார்க்க ஜென்னர் முடிவு செய்தார்.
1796ஆம் ஆண்டு மே மாதத்தில், ஜேம்ஸ் ஃபிலிப்ஸ் என்ற எட்டு வயதுச் சிறுவனுக்கு ஒரு பால் பண்ணைப் பெண்ணின் கையிலிருந்த கோ வைசூரியின் கொப்புளத்திலிருந்து எடுத்த பாலை ஊசி மூலம் ஜென்னர் ஏற்றினார். எதிர்பார்த்தது போலவே, அச்சிறுவனுக்கு கோ வைசூரி கண்டது. ஆனால், அவன் விரைவிலேயே குணமடைந்தான். பல வாரங்களுக்குப் பிறகு, அம்மைப் பாலை பிலிப்ஸுக்கு ஜென்னர் ஊசி வழியாகச் செலுத்தினார். இவர் நம்பியது போலவே, அச் சிறுவனுக்கு அம்மை நோயின் அறிகுறிகள் உண்டாகவே இல்லை.
மேலும் பல பரிசோதனைகள் செய்த பின்னர், ஜென்னர் தமது முடிவுகளை அம்மை நோயின் காரணங்களும் விளைவுகளும் பற்றி ஓர் ஆய்வு என்னும் தலைப்பில் ஒரு சிறு நூலில் விவரித்து எழுதி 1798ஆம் ஆண்டில் வெளியிட்டார். அம்மை குத்தும் முறை உலகெங்கும் விரைவாக மேற்கொள்ளப்பட்டதற்கு இந்த நூலே முக்கிய காரணம். இதைத் தொடர்ந்து ஜென்னர் அம்மை குத்தல் குறித்து மேலும் ஐந்து கட்டுரைகளை எழுதினார். பல ஆண்டு காலம் தமது முறை பற்றிய தகவல்களைப் பரப்புவதிலும் அதை ஏற்றுக்கொள்ளும்படி செய்வதிலும் பெரும்பாலான நேரத்தை ஜென்னர் செலவிட்டார்.
அம்மை குத்தும் முறை இங்கிலாந்தில் மிகத் துரிதமாகப் பரவியது. பிரிட்டிஷ் இராணுவத்திலும், கடற்படையிலும் அம்மை குத்துதல் விரைவிலேயே கட்டாயமாக்கப்பட்டது. இறுதியில், உலகின் பெரும்பாலான பகுதிகளில் இந்த முறை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஜென்னர் தாம் கண்டுபிடித்த இந்த முறையை இலவசமாக உலகுக்கு வழங்கினார். இதிலிருந்து ஆதாயம் பெற இவர் விரும்பவில்லை. எனினும், 1802ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இவரது
་་་་་་་་་་་་་་་་་་་།། 毅 - 酸 8. ண ன லண இ گیری مختلف
প্লট %2332გჯჯრ”
ரதி 冢
s uses:
அளித்தது. இவர் உலகப்
攀
r * -
囊萎 煬* 羲,$
* جب برمجہ"" ;%
×:ঞ
இல்ை
அருந்தொண்டுக்கு அவரைப்போல்மன் நன்றி தெரிவித்து இவருக்கு 10,000 அரும்பயனை அளி பவுண் பரிசு வழங்கியது. சில சிலரேயாவர். இவர்
ஆண்டுகளுக்குப் பிறகு, நாடாளுமன்றம் இவருக்கு மேலும் 20,000 பவுண்
SS (U26ùID|Tä6ì|ử
புகழ் பெற்றார். இவருக்கு விருதுகளும், பதக்கங்களும் வந்து குவிந்தன.
லூயி பாஸ்ரர்
மக்களின் உயிர்கை உயர்தர மருத்துவச் உருமாற்றினார். ஜெ முறையினால் தனிெ தடுப்பதற்கு மட்டுமே முடியும எனறாலும மிகக் கொடிய கொ6 இருந்தது. எனவே, ! தலைமுறையினரும், தலைமுறையினரும்
பாராட்டுகளுக்கும் வி முற்றிலும் தகுதி வா
ஜென்னர் திருமணம் புரிந்து கொண்டார். இவருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். இவர் 1823ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமது 73 ஆம் வயதில், தம் சொந்த ஊராகிய பெர்க்கிலியில் காலமானார்.
கோ வைசூரித் தாக்குதல் அம்மை நோய்க்கு எதிரான பாதுகாப்பை அளிக்கும் என்ற கொள்கை ஜென்னருக்குச் சொந்தமானதன்று என்பதை ஏற்கனவே கண்டோம். அதை இவர் மற்றவர்களிடமிருந்துதான் கேட்டறிந்தார். ஜென்னருக்கு முன்னரே,
கோ வைசூரிப் பால் சிலருக்கு ஊசி ஐயமில்லை.
வழி செலுத்தப்பட்டிருந்தது என்றும் H -
தெரிகிறது. a Gig 85Galileagu
ஆனால், ஜென்னர் வியக்கத்தக்க தற்சிந்தனையுள்ள ஒரு விஞ்ஞானியாக
வியக்க ஊ
Ejijij GINOJñ 2. Ĝŭsi ugvidi
(2002005 Gymri2602005 SIGMU) -
(அச்சுவினி, பரணி, கார்த்திகை முதற்கால்), தொழில் நிலை நீண்மை,
விவசாயிகள், வியாபாரிகள் இலாபம்,
அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் 05
திருவாதிரை புனர்பூசத்து 22 முன் முக்கால்) காரியானுகூலம், மனக்குறை தொழில் உயர்ச்சி புதிய முயற்சி பெரியோர் நீங்கும், உயர்ந்த நிலை, பெரியோர் சகாயம், சகாயம், வெளியிட வாழ்க்கை, எதிர்பாராத உறவினர் உதவி உத்தியோகச் சிறப்பு செலவு குடும்ப மேன்மை, உத்தியோகச் மாணவர் கல்வி உயர்ச்சி, புதிய கல்வி முயற்சி, சிறப்பு, மாணவர் கல்வி உயர்ச்சி,
விவசாயிகள், வியாபாரிகள் இலாபம்
தொழில் பயம், வீண் செலவு தூர இடப் பிரயாணக் கஷ்டம், அன்னியர் சகவாசம், பயணம், தேக சுகக் குறைவு, மனக் கலக்கம், மனக்குறையதிகம், குடும்பப் பகை, மனக் உறவினர் தொல்லை, பணச் செலவு, கலக்கம், உத்தியோகக் கஷ்டம், மாணவர் உத்தியோக மாற்றம், மாணவர் கல்வி மந்தம், கல்விக் குழப்பம் விவசாயிகள், வியாபாரிகள் விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் குறைந்த இலாபம்,
- அதிர்ஷ்ட நாள் செவ்வாய்
அதிர்ஷ்ட இலக்கம் 04
சிங்கம் : (மகம், பூரம், உத்தரத்து முதற்கால்)
தொழில் அலைச்சல், எதிர்பாராத செலவு கடின உழைப்பு மனக் ;ெ கஷ்டம் பெரியோர் உதவி குடும்பப் பொறுப்பு கு உத்தியோகப் பயம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி மந்தம், க விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் லி
GUILO (மிருகசீரிடத்துப் பின்னரை,
அதிர்ஷ்ட நாள் வியாழன் அதிர்ஷ்ட நாள்; திங்கள் அதிர்ஷ்ட நாள் வெள்ளி iஷ்ட இலக்கம்:01, அதிர்ஷ்ட இலக்கம் 01 அதிர்ஷ்ட இலக்கம் 06 Buni : கர்க்ககம் : ਗੀ: A)(கார்த்திகைப் பின் முக்கால், (புனர்பூசத்து நாலாங்கால், உத்தரத்துப் பின் முக்கால், (A/ரோகிணி, மிருக்கீரிடத்து பூசம், ஆயிலியம்) அத்தம், சித்திரையின்
முன்னரை) தொழில் பகை செலவு மிகுதி, முன்னரை)
தொழில் நன்மை, காரியானுகூலம், பண வரவு: உயர்ந்த நிலை, குடும்ப மேன்மை, உத்தியோக மகிழ்ச்சி மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் அதிர்ஷ்ட நாள் வியாழன். அதிர்ஷ்ட இலக்கம் 04
ஒக்.20 - 26, 2005 தினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOC
a A
ဒွ၈၈• 縫°
প্ৰভুক্ত
வணக்கமுங்கோ காலத்துக்குக் காலம் சினிமாவில நகைச்சுவை நடிகர்கள் மாறிக்கொண்டிருப்பினம் நமக்கும் காலத் துக்கு ஏற்றமாதிரி இருக்கிறதாலை மாற்றங்கள் தெரியுற தில்லை. அதையும் தாண்டி அது சினிமா எண்டு
எங்களுக்குள்ள இருக்கிற அலட்சியப் போக்கும் ஒரு காரணமாகப் போயிடுது. ஆனால் பாருங்கோ, காலமும்
மாறாம.சினிமாவிலையும் இல்லாம ஒருவர் தொடர்ந்து ஜோக்கடிச்சுக் கொண்டிருந்தாலும் நாம கண்டு கொள்ளாமத்தானேங்கே இருக்கிறம் உந்த எலக்ஷன் س காலத்தில நான் என்ன சொல்லவாறன் எண்டு தெரிஞ்சி
ருக்கும் எங்கட வேட்பாளர்மாரைத்தான் நான் வம்புக்கு இழுப்பன் எண்டு நீங்கள் முந்திக் கொண்டு முந்திரிக்
யென்றாலும், கொட்டை மாதிரி நினைச்சுக் கொண்டீங்கள் எண்டால் 5 குலத்திற்கு அதுக்கு நான் பொறுப்பு இல்லையுங்கோ. அவை தவரகள மிகச் யளுக்கு யார் குத்தியும் அரிசியானால் சரிதானுங்கோ, தமது ஆராய்ச்சிகள் மாவாகாத வரைக்கும் அவைக்கு நோ ப்ரோப்ளம் பரிசோதனைகள் எனக்கிருக்கிற குழப்பம் என்ன தெரியுமோ? உந்த கவும், எழுத்துக்கள் வேட்பாளர்மாருக்கு சப்போர்ட் பண்ணப் போறமெண்டு கவும், மருத்துவத் அறிக்கை விடுறவை குணா ரங்குப்பிள்ளையிலும் ல் துறையினர் மோசமா கொப்பு தாவுற சொரிங்கோ கட்சி தாவுற த்தில் எடுத்துக் ஸ்டைலையும், வேகத்தையும் பார்க்கேக்க அழுறதோ
டுதது |l #fiးါူစ္ဆ ர்டு தெரியாமல் ாளளாமல နှီးနှီး။ D வநத இருந்தால்தான் இருப்பன் எண்டிறவர், விடிஞ்சாப்பிறகு நம்பிக்கையை, பச்சையோடை இல்லை யாம. தொட்டதுக்கெல்லாம் உலகெங்கும் நீலந்தான் வேணுமெண்டு சின்னப்பிள்ள மாதிரி
அடம்பிடிக்கிறாராம் எண்டு பேப்பரில கட்டம் கட்டமா நியூஸ் போட்டிருக்கும். எப்புடி இருந்த மனிசன் உப்பிடி மாறிட்டாரே எண்டு யோசிக்கும் படியா மாறிட்டார் எண்டால் அவரை அப்புடி மாத்தினது எதெண்டு யோசிக்க வேண்டிக்கிடக்கு அவர் ஒருவரை ஆதரிக்கிறதுக்கு நம்பிக்கையோ, நட்போ, நல்ல எண்ணமோ இல்லையுங்கோ, பெட்டிதான் வேற என்ன எண்டு பரவலாப் பேசுகினம் எனக்கென்னவோ அந்தப் பெட்டி விஷயத்தையும் முழுசா நம்ப முடியுதில்லை. 3. சரி, அதுவுமில்லை, இதுவுமில்லையெண்டால் வேற என்னதானுங்கோ இடையில நீண்டு உப்பிடி கனக்ஷன்
குடுக்குது எனக்கெண்டால் பணங் காசுமேல லேஸான சந்தேகமும் வரத்தான் செய்யுது. எண்டாலும் நான் நம்பமாட்டன், எங்கட தலைவர்மார் தேன் எடுத்துப் போட்டு லைட்டாத்தன்னும் நக்காமல் விடுவினம் எண்டு கோடிக்கணக்கான எடேய் உந்த விளையாட்டு ஒரு பக்கமெண்டால் அடுத்த சமாச்சாரம் வேறு மாதிரியானதுங்கோ, ஒரு T5 காப்பாற்றிய இர கட்சியில இருந்து உள்குத்து வெளிக்குத்துகளால் சிகிச்சை முறையாக உனக்கும் எனக்கும் இனி உறவுமில்லைட்ெடுமில்லை
ன்னரின் எண்டு புருஷன் பொண்டாட்டி மாதிரி விவாகரத்துப் பாரு நோயைத் பண்ணிக்கொண்டு போனவை கூட எலக்ஷன் டைமில பயன்படுத்த சமரசம் செய்யாமலே சம்மந்தமாகிக் கொள்ளுற அந்த ஒரு நோய் பொலிரிக்ஸ் இருக்கே, அதுதானுங்கோ உலகத்தி ர்ளை நோயாக லேயே கேம் ಔಟ್ಲಿ
: 6)J68)J355LD 946)J60)607 (ol6)ILIqU (5LJTLLIT6) U8F60)3ULJTa5 స్టో சொந்தத் பதம் பாத்துப் போடுவன் எண்டு பல்லை நறும்பிக்
கொண்டு ஊருக்குள் உசுப்பேத்திக் கொண்டு திரிஞ் இவர் மீது பொழிந்த சவை கூட, வாசி எண்டு வரேக்க இரவோடை இரவாக ருதுகளுக்கும் இவர் கட்டிப் புடிச்சு கணக்கை சரி பண்ணிக் கொள்ளினம் ப்ந்தவர் என்பதில் ஆஹா.ஆஹா உந்த மாதிரி அந்தர் பல்டியெல்லாம் எனக்குத் தெரியுமெண்டால் நான் இருக்க வேண்டிய | இடமும், ரேஞ்சும் உச்சத்தில இருந்திருக்குமுங்கோ, SUMJlib உந்த சமாச்சாரத்தையும் ஓரம் கட்டுறமாதிரி இன்னொரு IIT E5afleið
IūLITJ.
WTA 蜘。
(சித்திரையின் பின்னரை, (மூலம், பூராடம், உத்தரா சுவாதி, விசாகத்து முன் டத்து முதற்கால்) முக்கால்)
தொழில் நன்மை, உயர்ந்த நிலை, பண வரவு திடீர் செலவு, பெரியோர் உதவி, மனமகிழ்ச்சி, அன்னியர் சகவாசம், குடும்ப நன்மை, உத்தியோகச் சிறப்பு, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் அதிர்ஷ்ட நாள் திங்கள். அதிர்ஷ்ட இலக்கம் 0.
Dagib : (உத்தராடத்துப்பின் முக்கால், திருவோணம், அவிட்டத்து முன்னரை) தொழில் சிக்கல், கூடிய செலவு வெளியார் தொல்லை, மனப் பயம், புதிய முயற்சி, குடும்பு நன்மை, உறவினரால் கஷ்டம் உத்தி யோகச் சிறப்பு, மேலதிகாரிகள் உதவி, மாண வர் கல்வி மாற்றம், விவசாயிகள், வியாபாரி கள் குறைந்த இலாபம்
ாழில் அலைச்சல், பங்காளர் பகை, மனக் றயதிகம், இனசனப் பகை, குடும்பக் கலகம், தியோகப் பகை, வீண் துயர், மேலதிகாரி உதவி, மாணவர் கல்விக் கஷ்டம், சாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் ர்ஷ்ட நாள்: செவ்வாய், ர்ஷ்ட இலக்கம் 01.
(விசாகத்து நாலாங்கால், அனுஷம், கேட்டை) தொழில் பயம், செலவு மிகுதி, $கிலேசம், விண் துயர், பெரியோர் உதவி, ரியிட வாழ்க்கை, உத்தியோகக் கலக்கம், எவர் கல்வி மாற்றம், விவசாயிகள், பாரிகள் மத்திம இலாபம்
ஷ்ட நாள் புதன் ர்ஷ்ட நாள்: பதன். ஷ்ட இலக்கம்:
ல ஆகந்தசாமி
CS-2) விஷயமும் இருக்குதுங்கோ என்னடா இது முதலில
சொன்னதே முக்கியமானதுகள் எண்டுதானே யோசிச்சம், பிறகென்ன பேந்தும் ஒரு விசேஷமெண்டு அதிகமா குழம்பிப் போடாதேயுங்கோ, அது வேற ஒண்டுமில்லை. எங்கட எலக்ஷன் பூனையாளர் அண் மைய நாட்களில விட்டுக் கொண்டிருக்கிற அறிக்கை கள் தானுங்கோ அது எலக்ஷனில வாக்களிப்பு மோசடியோ, முறைகேடோ நடந்துதெண்டால் அந்தச் சாவடிகளில வாக்களிப்பை ரத்துச் செய்துபோட்டு மீள வாக்களிப்பு நடத்துவாராம் என்னவொரு சட்டம் பாருங்கோ, உந்தச் சட்டம் ஒவ்வொரு எலக்ஷனி லையும் வாக்களிப்பு நடக்கிறதுக்கு முதல் நாள் வரையும் உயிரோட தானுங்கோ இருக்கும். ஆனால் பாருங்கோ, வாக்களிப்பு அண்டைக்குப் பிறகு உந்தச் சட்டம் படுற பாடு இருக்கே. அப்பிடியொரு பாடுங்கோ, ஒரு கட்சி மீள் வாக்குப்பதிவு செய்யச் சொல்லிறதும், ஆணையாளர் நாள் கேக்கிறதும், பிறகு சமரசப் படுத்தப் பாக்கிறதும் ஏன் உதைச் சொல்லுறன் எண்டால் போன தடவை பார்ளிமென்ட் எலக்ஷன் நடந்ததெல்லோ அதில எங்கட கூத்தமைப்பு எம்பிமார் எப்புடி தெரிவு செய்யப்பட்டிச்சினமெண்டது உலகமறிந்த பரகசியமுங்கோ, அதிலையும் வடக்கில நடந்த வாக்களிப்பு வண்டவாளத்தை தண்டவாளத்தில ஏத்திறதெண்டால் திருவிளையாடல் படத்தில பாலையா படிச்ச மாதிரி ஒருநாள் போதுமா அந்த வண்ட வாளத்தை தண்டவாளம் ஏத்த எனக்கு ஒரு நாள் போதுமா போதாதுங்கோ, போதாது. சின்னவன் பெரியவனானதும், பெரியவன் சின்னவனானதும், செத்தவன் உயிரோடை வந்ததும், இல்லாதவன் இருந்ததும் எண்டு சொல்லிக் கொண்டே போகலாம். அப்புடி நடந்த மோசடிகளையும் முறைகேடுகளையுமே யாரும் கண்டு கொண்டதாயில்லையுங்கோ, அட்லீஸ்ட் அந்தக் கோணத்தில யோசிக்கவே யாரும் விரும்பயில்லையுங்கோ, கடைசியில ஜனநாயகம் பேசிக்கொண்டிருந்த கட்சிக்கு மக்களை சுதந்திரமா வாக்களிக்க விடாமப் பண்ணிப்போட்டினம். அதுக் குள்ளையும் உப்புப் போட்டு சாப்பீடறம் எண்டு இன்னும் நன்றி மறக்காம இருக்கிற சனம், எதுக்கும் தயார் எண்டு தங்கட வாக்குகளை தயங்காம போட்டிச்சினம் அதிலதான் அப்பழுக்கு இல்லாம அந்தக் கட்சியின்ர தலைவர் எம்பியாகி, பிறகு அமைச்சராகி தன்னால முடிஞ்சதை என் கடன் பணி செய்து கிடப்பதே எண்டு செய்து கொண்டிருக்கிறார். இதுவும் உலகமறிஞ்ச கதை, அதுக்காக ஒண்டும் மீள்வாக்குப் பதிவோ, எதுவுமோ நடக்கயில்லையே. எல்லாம் ஒரு சம்பிரதாயம்தானெண்டு ஆகிப் போட்டுதுங்கோ, பாப்பம் சட்டமும் நீதியும் எதிர்காலத்திலையாவது எந்த தயவுதாட்சணியத்துக்கும் இடம் கொடுக்காம நடந்து கொள்ளுமெண்டு நம்பிறன். அதுக்காக இவ்வளவு நாளும் தயவுதாட்சணியம் பாத்துது எண்டு நான் சொல்லயில்லையுங்கோ, என்ன என்னை மாதிரி
பாமரனுக்கு பொய் பேசத் தெரியிறநில்லையுங்கோ,
மனசில பட்டதை அப்பிடியே சொல்லிப்
போட்டிடுவேனுங்கோ, ஆகையாலை எதிர்வருகிற
எலக்ஷனிலையாவது சட்டத்துக்கு விரோதமா
யாராவது நடந்தால் சட்டெண்டு எக்ஸன் எடுங்கோ
பிளீஸ்.
Imaybı 66JüULLojp öğUCU
விருச்சிகம் - சூரியன், புதன், வியாழன், துலாம் - வெள்ளி, மீனம் - இராகு, மேடம் - செவ்வாய், கர்க்கடகம் - சனி, கன்னி . சந்திரன் இடபம், மிதுனம், கர்க்கடகம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
கேது.
(அவிட்டத்துப் பின்னரை சதயம்,
பூரட்டாதி முன் முக்கால்)
தொழில் மேன்மை, உயர்ந்த எண்ணம், மனக்குறை நீங்கும், வெளியார் உதவி, குடும்பப் பாரம், உறவினர் உதவி உத்தியோக மேன்மை, புதிய பதவி, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் அதிர்ஷ்ட நாள் திங்கள். அதிர்ஷ்ட இலக்கம் 01.
lẫaủ :
(பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்
பாதி ரேவதி) தொழில் கஷ்டம், மனப் பயம், வெளியார் உதவி உறவினரால் தொல்லை, மனக் கலக்கம், உத்தியோகச் சிறப்பு, மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 06

Page 24
D.S.S. 3 რეაზე - რუან இரவு 0ே மணி வரை
நாடு [[ಇಂಗ್ಲರು Egjaipei FM ellengueaugiau Grudgå
உலக நாடுகள் போட்டி போட்டுக் O கொண்டு வீண் வெளி ஒடங்களை அனுப்பி வைக்கையில், நாம் மட்டும் ஏன் கம்மா இருக்க வேண்டும் என்று கருதிய சீனா, தானே தயாரித்த விண்வெளி ஓடமொன்றைக் கடந்த வாரம் விண்வெளிக்கு ஏவியுள்ளது. சென்ஸோ-6 எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த ஓடம் சீனாவின் யூகூன் விண்வெளி தளத்திலிருந்து ஏவப்பட்டது.
இது 5 நாட்கள் பூமியின் மேற்பரப்பை சுற்றி வருமென
விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இப்படி இலங்கையும் எப்போது
சோளப் பொரிகளை வறுப்பதன் முலம் இன்றைய இளசுக உணவான பொய்கான் தயாரிக்கப்படுகிறது. பொய்கானை வைத்து
சாதனை செய்ய வேண்டுமென்று நினைத்த
லண்டன் திரையரங்கு ஒன்று
வெறும் பொப்கான்களை மாத தரம்
பயன்படுத்தி மீற்றர் (1 அடி) உயரமும் 2.67 மீற்றர் (8 அடி அங்குலம்) அகலமுமுடைய கிங்கொங் எனும் குரங்கு ஒன்றினை தயாரித்து திரையரங்கின் 70ஆம் ஆண்டு நினைவு விழாவின் போது, காட்சிக்கு வைத்தது. இது ஒரு உலகச்
சாதனைக் குரிய விடயமாகவும் கருதப்படுகிறது. இச்சாதனை
இன்று நேற்றல்ல, 2008ஆம் ஆண்டு இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. சாப்பிடும் அற்ப பொப்கானில் கூட நினைத்தால் சாதனை செய்யலாம்.
S S S S S S S S S S S S S S S S S S S
அமெரிக்க சூறாவளியைத் தொடர்ந்து தெற்காசிய பிராந்தியத்தை உலுக்கிய மற்றொரு இப்பூகம்பமானது பாகிஸ்தான், இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளைப் பெரிதும் பாதி மிகக் கடுமையாகத் தாக்கி அழித்து, கிட்டத்தட்ட 50,000ற்கும் மேற்பட்ட உயிர்களைக் காவுசெ ரிச்டர் அளவுகளில் 8.8 என அளவிடப்பட்டிருந்தது. பூகம்பத்தின் பின் ஏற்பட்ட கோரக் காட்சிக காஷ்மீர் எல்லைப் பிரதேசத்தில் இடிந்து விழுந்த இராணுவ முகாமொன்றினுள் புதைந்து போன இந்திய இராணுவத்தினர் பாடுபடும் காட்சியும், வலப் பக்கத்தில் நிவாரண உதவியில் போர்த்திக் பெறமுடியாமல் முஷாபராபாத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் அடுப்பின் அருகில் இருந்து காண்கிறீர்கள். இயற்கைக்கு மக்கள் மீது ஏ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Regd, as a News Paper at the G.P.O.(OD/81/NEWS/2004)
Satellte: HOBBY = 6
Locato East
Billi Frequency: 1097 MHz Enill Polarity Horizontal
Symbol fate: 27.500. Msh
l BALTING Illinole 33
சூறாவளியினால் அமெரிக்கா கடுமையாகப் பாதிப்படைந்தது. இதைவிட சூறாவளியில் மக்கள்
விட்டுச் சென்ற உடைமைகளைக் களவாட சில குழுக்கள் முயன்று வருவது தெரிந்ததே. இதனைக் கட்டுப்படுத்த அமெரிக்காவின் விசேட பாதுகாப்புப் பிரிவான ஹேக்கூலிஸ் படைப்பிரிவு வீதியோரங்களில் பாதுகாப்பில் ஈடுபடும் காட்சியே இது. இவர்கள் அமெரிக்க நகர வீதிகளில் இருந்து தீவிரவாதக் கும்பல் களை அகற்றுவது போல திருடர்களை அகற்றியதுதான் பெரும் விடயம். நாட்டில் புயல் என்ன, மழை என்ன என்ற எண்ணம் கொண்டவர்கள் இவர்கள்
இயற்கை அழிவு பூகம்பம். சர்வதேச தரம் ந்தது. அதிலும் பாகிஸ்தானை Lijl G.I.G.It
ாண்டது. இப் பூகம்பமானது, ளே இவை இடப் பக்கத்தில் ஆயுதங்களை மீட்பதற்காக கொள்ள போர்வை ஒன்றைப் குளிர் காயும் காட்சியையும் ன் இவ்வளவு கோபமோ?.
இப்போது உங்கள் கையில்|
D.G Fashion
姿リ