கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2005.10.27

Page 1
Registered as a News Paper in Sri Lanka
THIINAMURASU SRI LANKAS NATIONAL
െ 勋 ஆ
ಇಂಕ್ತಿಮಂ।
 

D"100
5ഖ.02, 2005

Page 2
யே ஆடுமாடுகள் தத்திலே பல நாயன்மார்கள் இறைவனிடம் முடிகிறது. மேலும் விருந்தினராகவோ, எஞ்சியதையே தாம் உண்ணும் உன்னத' இந்துக்கள் அத்துடன்ஆம்பரத்திற்காகச்சிெப்படும் பெரிய யாகங்களைவி:வாழப் பழகிக்ெ
yyTTeyyyTyT yy yyyyy yTT TTT உணவிேநம்சேர்த்து வைக்கக்கூடிய நிலையான சேமநிதி என்பதை அனைவரும் உணர்ந்து விருந்தோம்பல் பண்பிற்கு முன்னுரிமை கொடுப்போமாக. ே } சிவா, வவுனியா. விதைப் போட்டி இல69 நாமறியோம் கவிதைப்
3. களையால் வந்த
அசதி நித்திரையா அல்லது கொலையால் வந்த மீளா நித்திரையா? நாயறியும் நாமறியோம். -அசந்தியாகோ, கண்டி,
என்றென்றும் ஆண்
பழக்காதே
உறங்கும் இலங்கையனே! நாளை இதே இடத்தில் நீ இறந்து கிடக்கலாம். அதனால் உன்னருகில் படுக்க நாயைப் பழக்காதே. உன்னைச் சுடுபவனை விட நாய்க்கு நன்றியுணர்வும் பகுத்தறிவும் அதிகம். -ஏ.என்.அப்துல் ரவர்மானி, பட்டியடிப்பிட்டி
கட்டளை!
ஒளிந்திருந்து A உத்தரவிட்டான் δn \υ நன்றியுள்ள நாய் இது (மகா) தலைவன்! தேர்தலில் தொண்டர்போல் பதுங்கியிருந்து தன் இ. சாராயத்துக்கும் ஏவலை முடிததான வெறுக்கும்பி" சாப்பாட்டுக்கும் ஏக தொண்டன்! இரண்டு சலுகைக்கும் சேவை மறுநாள. sal LSD5. செய்வதில்லை. எண்ணத்தில் தோன்றும் கவிதைகை பத்திரிகை முகப்பிலோ குட்டித் தூக்கம் தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து படுகொலைப் படலாம்! போடுது -சீதங்கவடிவேல் மட்டக்களப்பு திகதி 02.11.2005 வி
: )63 لی -ககமால்தீன், ஏறாவூர் - 08. -வைதகரக் தினமுரசு வாரமலர் அக்கரைப்பற்று 606) b * | அவலங்கள் சீரி "
காவலுககு.
ஒரு வீர யுகத்தின் தலைமுறை | வீட்டுக்காவலுக்கு நிழலில் அமர்ந்திருக்க தடயங்களை
வாசலில் நாய் முடியாததாகிப் போனதால் தவறவிட்ட தருணம் இன்று ஓர் இருட்டு யுகத்தில் தலைவியிடம் நாய்க்கு துணையாக குருட்டு நிலவாய் கிடைத்தால் நசுக்கப்பட்ட வீதியோர தெரு நாயோடு தலை நிமிரும் மனிதங்கள். படுத்திருக்கிறேன். தலை நகரம்
LSL SSSLSS SS - சவி -எஸ்நாகராஜ் ஆறு சம்பத் த்னம் *Ž ೧ಥ್ರ";
Son TEFG5T தேவை இடன் சேவை சிக
வீரமிகு முரசே! அன்புடன் முரசே! ஒவ்வொரு பக்கத்திலும் இனிமையும் புதுமையும் படைத்து பிரியமுடன் உனது எம்மை மகிழ்ச்சிப்படுத்தும் தினமுரசே உன் ஆக்கங்கள் போட்டு அசத்துகி அனைத்தும் பிரமிக்க வைக்கின்றன. எவ்வித உனது பக்கங்கள்
அச்சுறுத்தலுக்கும் தளராமல் நீ தொடரும் சேவை அவா. எமக்குத் தேவை. -சித்தீக் காத்தானி
-சகாப்தீன், காத்தான்குடி,
வீ உன் பணி வாழ்க! தமிழ் முரசே!
எனதன்பின் தினமுரசுக்கு அழகிய முகப்புடன் உனது ஆசிரியர் தலையங்கம் பார்த்தேன். உன்னைப்) தமிழ் முரசே உன் விட்டாய். இனி வ
போல வேறு தமிழ் ஊடகவியலாளர் இல்லை என்பதை ஒத்துக்கொண்டேன். வாழ்க உன் பணி
-தேவன், குருமண்காடு
5Tib Lias U6)LDT) சம்சுதீன், அட்டான
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அன்ாயிருங்கள்
ரமழானின் நான்கு விஷயங்கள்
ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்து தமது புனித ரமழானில் ே
எமக்கு அன்பான"
ச் செய்து ங்கள் உங்
தி னாடி நேரத்தைக் கூட வீணா டக் கூடாது' என்று. 羲鹅
சிகலில், கல்முனை - 05.
ா வார்த்தைகளின் எண்ணிக்கை
அனுப்பி வையுங்கள். அனுப்பப்படவேண்டிய கடைசித்
ப் போட்டி இல.637 , த.பெ. இல-1772, கொழும்பு.
60600 நுண்ணறிவு
து வி நன்றியுணர்வு தாய் இல்லை, G
காணட ஐநதறவு தை இல்லை, இ)
தந କ୍ଳା மாறி விடும் மனசு
தீர்வு காணா அறிவு
இடம் இல்லை. u Al FA u நோயுள்ள அகதிக்கு, அன்பு நன்றியில்லா வாயில்லா இதயம் கொண்ட ஆறறிவு
ஜிவனொன்று தே
வந்தது துணையாக உயர்ந்ததெது?
தாழ்ந்ததெது? -ஜெயாலன் பிலை டு-லூத் ஆர்கேணி
ரத்தில் ஏறு
வாசகன் எழுதுவது வண்ண வண்ணமாய் பக்கங்கள் றாய். உனது ஆக்கங்கள் விருப்பத்திற்குரியவை.
அனைத்தும் மேலோங்க வேண்டும் என்பதே என்
A.
று நடை போடு
இனிதான அம்சங்களை அள்ளி வழங்கும் இனிய முகப்பிலேயே குண்டு வெடிப்பா? சிகரத்தை எட்டி னை நோக்கி வீறு நடை போட வாசகர்களாகிய iளோம். தொடர்க உன் பணி.
கிழக்கு மருத்துவத்துறை
மாணவர்கள்
எதிர்நோக்கும் சிரமங்கள்
ாச்சேனை - 02.
K
வர்களுக்காகப் பல துவ பீடம், மருத்துவ ஆய்வுகூடம் அமைக்
ாலமாக தாதியர் பற்றாக் குறையும்
ஆய்வுகூடவியலாளர்கள், இயன் மருத்து வர்கள், கதிர் இயக்க தொழில்நுட்பவிய லாளர்கள் போன்றவர்களுக்கான நான்கு ஆண்டுகால பட்டப் படிப்பிற்கு இலங்கையில் உள்ள கொழும்பு ஜயவர்த்தனபுர பல்கலைக் கழகம், கிழக்கு மாகாணத்திலுள்ள கிழக்குப் பல கலைக்கழகம் என்பன 1979ஆம் ஆண்டுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த போதி லும், தற்போது கிழக்குப் பல்கலைக்கழகம்
மருத்துவ பீட மாணவர்களுக்காக பல்கலைக் கழகங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இருந்த போதிலும் தமிழ் பேசும் மக்களுக்காக யாழ். பல்கலைக்கழகம் இயங்கி வந்தாலும் முஸ்லிம் மாணவர்கள் மருத்துவ பீடத்துக்காகத் தெரிவு செய்யப்பட்டால், அங்கு சென்று பல்வேறு அசெளகரியங்களுக்கு மத்தியில் கல்வி பயில
வேண்டியுள்ளது. ಜಿ.
கூடிய ஒரு பொதுவான பல்கலைக்கழகமாக கிழக்கு பல்கலைக்கழகம் காணப்படுவதனால் மருத்துவ பீட் மாணவர்களுக்கான கற்கை நெறியைத் தொடர்வதற்கு ஆவண செய்ய வேண்டியது உரிய அதிகாரிகளின் கடமையாகும்.
மருத்துவபீட மாண டு காலமாக மருத்
ம் இதுவரை காலமாக லுக்கு வராமையினால்
றியும் வெளிவாரி பற்றியும் ப்படாமையினால் பல ஆண்டு
படுவது பெரும் குறைபாடாக உள்ளது. தே போன்று மருந்தாளர்கள், மருத்துவ
எனவே, மூவினத்தவரும் கல்வி கற்கக்
மாகாணத்திலுள்ள கிழக்குப்
-செல்வி இப்றாகீம்,
222
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 011 4-514282 தொலை நகல் (Fax):-011 4-513266
FF-GLouisi): (E-mail):- murasu astnet.
in i DU Bar
ஒக், 27 - நவ. 02, 2005

Page 3
Gli.
த்திற்குள் ஆர
கடந்த பதினைந்து வருடங்களுக்கு
ராஜபக்ஷ, இந்த உறுதிமொழியைத்
யைக் கொண்டு ந
மேலாகச் செயலற்றிருக்கும் வடக்கு தெரிவித்துள்ளார். கடந்த 21 வருட மக்கள் கஷ் - கிழக்கு மாகாண சபைய்ை 2006ஆம் கால யுத்தத்திலும் மூன்றரை வருட வடக்கிலும், கிழ
ஆண்டு முடிவடைவதற்குள் தேர்தல் கால யுத்த நிறுத்த காலத்திலும் மிக மேற்பட்ட உயர் ப
மூலம் செயல்திறன்மிக்க சபையாக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் அந்த இருக்கின்றன.
மாற்றி, அப்பகுதி மக்களின் அன்றாட மற்றும் நடைமுறைப் பிரச்சினை
மாகாண மக்களே. வடக்கு - கிழக்கி லிருந்து இடம்பெயர்ந்து உள்நாட்டி
வலயங்களை மக் வளிப்பதற்காக ஏ
களுக்குத் தீர்வு காண்பேனென்று லேயே இலட்சக் கணக்கான மக்கள் இந்த வலயங் ஆளும் கட்சியின் ஜனாதிபதி நிர்க்கதியான நிலையிலுள்ளனர். படுவதற்கு யுத்தமே வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ விவசாயம், மீன்பிடி, கைத்தொழில் யுத்தச் சூழல் இல் உறுதியளித்துள்ளார். ஜனாதிபதித் போன்ற தொழில் முயற்சிகளும் அபாயம் நீங்கிவி தேர்தலில் வெற்றி பெறுவேனென்று பாதிக்கப்பட்டுள்ளன. வருமானம் யுத்த அபாயத் உறுதி தெரிவிக்கும் மஹிந்த இல்லாததால் அன்றாடம் வாழ்க்கை செய்வதற்கான
இலங்கைக் கலைஞர்களுக்கு தமிழகத்தில்
ಥೀಮ್ಲೈ! தென்னிந்தியா வுக்கு அனுப்பி தென்னிந்தியக் கலைகளை அவர்களுக்குப் பயிற்றுவிக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக கமத்தொழில் சார்ந்த விற்பனை அபி விருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, இந்து சமய
அலுவல்கள் அமைச்சரும் மற்றும் கல்வி, வாழ்க்கைத்
தொழிற் பயிற்சிக்கு உதவும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கூறினார். நவராத்திரி விழாவை முன்னிட்டு மேற்படி அமைச்சின் அழைப்பின் பேரில் இலங்கை வந்திருந்த தஞ்சாவூர், தென் பிராந்திய
S SS SS SS LSSLS S SS SS SS
: κ.
கலாசார நிலையத்தின் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கும் வைபவம் கடந்த 10ஆம் திகதி அமைச்சில் இடம்பெற்றபோது அமைச் சர் இவ்வாறு கூறினார்.
தஞ்சாவூர், தென்பிராந்திய கலாசார நிலையத்த ன் மூலம் சலங்கை நாதம்' எனும் மகுடத்தின் கீழ்
வழங்கப்பட்டு வரும் கலைஞர் களுக்கான பயிற்சி களில் இலங்கைக் கலைஞர்களையும் இணைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிட்டியிருப்பதால், எமது பாரம்பரிய கலை, கலாசாரத்தை ஏனைய
జీ-వీటి ఊ######
mariñasleai 6ñiñi
தமக்கு இருப்பதாகவும், ஞர்களுடன் எமது சகே கலைஞர்களை யும் இத் மிகவும் பயன்மிக்கதாக அமைச்சுடன் பேச்சு வா
யுதம், இந்து சமய, திணைக்களப் பணிப்பாள கரசன் உட்பட அமைச்
கொண்டனர்.
தேனீர்க் ே
3:
in L 6), DL - in FIEF 8.
' எதிர்வரும் ஜன
அரசுக்கும் புலிகளுக்குமிடையி புலித்தேவன் கூறியிருப்பது பற்றி கேட்ட தேநீர்க் கோப்ை
6) T60 பேச்சுவார்த்தையில் தனித்தரப்பாக முஸ்லிம்கள் கலந்து
போதே அவர் மேற்கண்டவாறு சொன்னார். தனித்தரப்புக்குப் புலிகள்
போட்டியிடும் 6
கொடவுக்கு ஆதர6
கொள் வார்களென்று ஐ.தே.க. சம்மதமளிக்காத பட்சத்தில் எவ்வாறு மென்றதழ் தேசி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின், நிலத்தொடர்பற்ற" முஸ்லிம் சேர்ந்த சிலர்
மக்கள் நிகழ்ச்சித் திட்டத்தில் மாகாணமொன்றினை அமைக்கப் தெரிவித்துள்ளனரெ அளிக்கப்பட்டிருக்கும் வாக்குறுதி போகிறீர்கள் என்று கேட்டபோது, எமது தெரிவித்தார். தான்
வெறும் புஷ்வாணம் ஆகிவிடுமென்று முஸ்லிம் காங்கிரஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். ரணில் விக்கிரம சிங்கவுக்கும் புலிகளுக்குமிடையில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி இரு தரப்புமே சம
முயற்சிகள் தொடரும் என்று மட்டும் அவர் பதிலளித்தார். கிண்ணியாவில் நடைபெற்ற ஐ.தே.க. தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ரவூப் ஹக்கீம், தனித்தரப்புக்கு அங்கீகாரம்
இனப் பிரச்சினைக் பதற்காக தனது
புலிகளுக்கும் இ
துணிந்து தனது கரு
மைக்காகவே அவ விரும்புகிறோெ
பங்காளர்களாக இருப்பதால் எந்தத் கிடைத்திருப்பதால், நிலத்தொடர்பற்ற சொன்னார். இது தரப்பும் தன்னிச்சையாக தீர்மானம் முஸ் லிம் மாகாணம விரைவில் கொடவுக்கு தெர் எடுக்க முடியாதென்று புலிகளின் கிடைத்து விடுமென்று சூளுரைத்தி ஆதரவு கிட்டுெ சமாதானச் செயலகத் தலைவர் ருந்தமை குறிப்பிடத்தக்கது. சொன்னார்.
S L LSS SS SS SSL SSS SS SSLSL LSLSL LLLSS LS LSL LSL LSL LSL LSLSL LSL LSL LSL LSL
மேலும் ஐந்து கடற்புலிகள் தப்பியோட்டம்
கடற்புலிகள் ஐந்து பேர் சம்பூர் - பால்சேனை புலிகளின் முகாமிலிருந்து தப்பியோடி வந்து படையினரிடம் சரணடைந்துள்ளனர்.
பால்சேனை முகாமில் காவல் கடமையில் இருந்தபோது ஆயுதங் களைத் தூக்கியெறிந்து விட்டு நள்ளிரவு 130 மணிக்குத் தப்பியோடி
முகாமுக்குத் தப்பியோடியுள்ளனர். இயக்கத்திற்குள் நெருக்கடிகள் நிலவுவதாலும் தமது பெற்றோரைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு தமக்கு இருப்பதாலுமே தாம் இயக்கத்தை விட்டுத் தப்பியதாக அவர்கள் தெரிவித்
భళ్ల
துள்ளனர். அண்மைய நாட்களில்
வடக்கு, கிழக்கிலு
பாட்டுப் பகுதிகளில் ஜனா
வேண்டாமென்று தேர்தலி பாளர்களில் ஒருவரான ( உரிமை மீறல் மனு ஒ துள்ளார். புலிகளின் கட்
வாக்களிக்கும் சுதந்திரமே
கிடையாதென்றும் அ மிரட்டப்படக்கூடிய வாய்
மேலும் சிலர் தப்பியோடியது குறிப்பிடத் தக்கது.
அப்பலோவிலும்
திருகோணமலையையும், ஒருவர் அதியுயர் ötülülüğü
வவுனியாவையும் மற்றவர் மலை பாதுகாப்பு வலயம் யாழ்ப்பாணத்தில் மு யகததையும சேர்ந்தவர்கள். இவர் மட்டக்களப்பு, வவுணதீவில் பிரபா வேளைகளில் கூடம கூட களில் திருகோணமலை வாசிகள் புலிகள் மீது கருணா புலி தரப்பினர் ಇಂಗ್ಡ್ಡಿ: மூவரும தாங்கள திருகோணமலை நடத்திய தாக்குதலினால் காயமுற்ற i: ள களல குமப சீமெந்துத் தொழிற்சாலையில் வேலை இரு இளைஞர்கள் இன்னமும் ಸ್ಧಳ : 5 செய்து கொணடிருக்கும்போது கொழும்பு, அப்பலோ ஆஸ்பத்திரியில் கடததபபடடதாகவும, மலையக வாசி, சிகிச்சை பெற்று வருகின்றனர். உமை fနှံ့အနှံ၏း၏ الله தான் கிளிநொச்சியிலுள்ள தனது சித் நேசன் என்று அழைக்கப்படும் வரத ?? 5
தப்பாவின் வீட்டுக்குச் சென்றிருந்த ராஜா, இசைஞானன் என்றழைக்கப் புத் து UQ
ம்பல், கலாசாரத்தைப் பே : கததபட்டதாகவும் தெரிவித் படும் கோபிதாஸ் ஆகிய இருவருமே
அவர் தனது மனுவில் - மனுவில் முதல் பிரதிவாதி யாளர் குறிப்பிடப்பட்டுள்ள
கஜுவத்தை இராணுவ முகாமைக்
காலை 8.30 மணிக்குச் சென்றடைந்
துள்ளனர்.
சரணடைந்தவர்களில் மூவர்
- இவர்களாவர். இவர்களுக்குப் இலக்கான சசிகரன், க ಇಲ್ಲ್ವ.: வழிகாட் L- படையினரின் அதியுயர் பாதுகாப்பு இளைஞர்கள் காயங்களுட லுடனேயே இவர்கள் இராணுவ வழங்கப்பட்டிருக்கிறது. அனுமதிக்கப்பட்டுள்ள
ஒக், 27 - நவ. 02, 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்துவதற்கும் இந்த டப்படுகின்றனர். க்கிலும் நூற்றுக்கு துகாபபு வலயங்கள உயர் பாதுகாப்பு களுக்குத் தொந்தர ற்படுத்த வில்லை. 5ள் ஏற்படுத்தப் காரணம். தற்போது லாவிட்டாலும் யுத்த டவில்லை. எனவே தை இல் லாமல் முன் முயற்சிகள்
O பயிற்சி இலங்கைத் தமிழ் கலை தர இனமாகிய சிங்களக்
முக்கியமாக எடுக்கப்பட வேண்டி யுள்ளது. இதற்காகவே வடக்கு, கிழக்கு மாகாண சபைக்கு தேர்தல் மூலம் மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து அதன் மூலம் அரசியல் தலைமை யொன்றை உருவாக்கி உடனடிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கவுள்ளேன் என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட தரப்புகளிடையே இணக்கப்பாடுகளை ஏற்படுத்தி, தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண நீண்ட காலமெடுக்கும். அது
வரைக்கும் வறுமைக்குள்ளும் யுத்தக் கொடுரங்களுக்குள்ளும் வடக்கு, கிழக்கு மக்களை வாழ அனுமதிக்க முடியாது. சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களும் இந்த மக்கள் தான். கடற்பேரழிவு தாக்கி பத்து மாதங்கள் முடிவடைகின்ற நிலை யிலும் அவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை. நலன்களை இழந்து நலன்புரி நிலையங்களிலேயே அவர்கள் வாழ்கிறார்கள். எனவே மாகாண சபை அமைக்கப்பட்டால் இந்தப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம் என்றும் அவர் கூறினார்.
பிரசல்ஸ்பேரணியில் முறுகல் நிலை கஜேந்திரன் எம்.பி.யுடன் சிலர் வாக்குவாதம்
புலிகள் மீது ஐரோப்பிய யூனியன்
ல் ஈடுபடுத்திக் கொள்வது விதித்திருக்கும் பயணத் தடையை நீக்கக் அமையும் என்றும் கலாசார கோரி பெல்ஜியத்தின் தலைநகரான ர்த்தை நடத்தி இதற்கான பிரசல்ஸில் கடந்த 24ஆம் திகதி நடைபெற்ற
நடவடிக் கைகளை எடுக்கப் போவ தாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.
, ᏓᏝᏜ[Ꭲ னந்தன், இந்து சமய விவகாரங் களுக்கான ஆலோ
மகேஸ்வரி வேலா கலாசார அலுவல்கள் ர் திருமதி சாந்தி நாவுக் அதிகாரிகளும் கலந்து
காப்பைக்கு |பு ஆதரவு
பச் சின்னத்தில் விக்டர் ஹெட்டி வு வழங்க வேண்டு பக் கூட்டமைப்பைச்
அபிப் பிராயம் ன்று ரவிராஜ் எம்.பி.
வெற்றி பெற்றால் குத் தீர்வு காண் அமைச்சரவையில் டமளிப்பேனென்று நத்தை வெளியிட்ட ருக்கு ஆதரவு தர மன றும அவா
தனால் ஹெட்டி
கில் கணிசமான மன்றும் அவர்
雛 L U திபதித் தேர்தலை நடத்த ல் போட்டியிடும் வேட் நல்சன் பெரேரா மனித ன்றைத் தாக்கல் செய் டுப்பாட்டுப் பகுதிகளில் ா, கருத்துச் சுதந்திரமோ ங்கு வாக்காளர்கள் ப்புகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த யாகத் தேர்தல் ஆணை
MTAT.
(Ö56 க்கிய சந்திகளில் இரவு -மாக நின்று கதைத்துக் ர்கள் பலர் மோட்டார் லாக வரும் கோஷ்டி ாக்கப்பட்டு வருகின்றனர்.
கொக்குவில், பிரம்படி,
ஆகிய பகுதிகளில் இத் ட்டுள்ளன. முகத்தைக் மறைத்தபடி வரும் இக் ணும் குழுவினராக இனங் ப்பாயில் தாக்குதலுக்கு மலதாஸ் ஆகிய இரு ன் யாழ்வைத்தியசாலை ଜୋIIT.
ஆர்ப்பாட்ட பேரணியில் ஆயிரக்கணக் கானவர்களே கலந்துகொண்டனரென்று அங்கிருந்து கிடைத்த செய்திகள் கூறின. 1 யாழ்.மாவட்ட எம்.பி, கஜேந்திரன் அங்கு சில வாலிபர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டாரென்றும் தகவல்கள் தெரிவிக் கின்றன. ஐ.நா.சபையில் விரைவில் தமிழீழக் Gö பறக்குமென்று கஜேந்திரன் எம்பி அங்கு உரையாற்றியது பற்றி சில தமிழ் வாலிப்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு கேள்வியெழுப்பினர். லக்ஷ்மன் கதிர்காமரின்
மீது பயணத் தடை விதித்தது. அமெரிக்கா, பிரிட்டன், மலேசியா, இந்தியா போன்ற
நாடுகளும் உங்களுக்குத் தடை விதித்திருக்கின்றன. இலங்கையின் வடக்கு,
கிழக்கிலேயே புலிக்கொடியை ஏற்ற முடியாத உங்களால் எப்படி ஐ.நா.சபையில் ஏற்ற முடியும் என்று கேட்டபோது, பதற்றமடைந்த
கஜேந்திரன் எம்.பி, "அது உங்களுக்குத் தேவையில்லாத வேலை. நீங்கள் இலங்கை
உடனடியாகத் தலையிட்டு நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தமிழ் இளைஞர்கள் சிலர் கஜேந்திரன் எம்பியைச் சூழ்ந்து கொண்டு பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
தமிழ் நாட்டிலிருந்து மன்னாருக்கு கடந்த சில வாரங்களாகக் கடத்தி வரப்பட்ட பல கோடி ரூபா பெறுமதியான போதைவஸ்து குறித்து விசாரணை
கொலையால் ஐரோப்பிய யூனியன், புலிகள் நடத்திவரும் போதைவஸ்து தடுப்புப் பிரிவினர் தமிழக பொலிஸாரின் உதவியை
நாடியுள்ளனர். அடிக்கடி மன்னாரில்
போதைவஸ்துகள் சிக்குவதால் இக் கடத்தல்
கும்பலுக்கும் புலிகள் இயக்கத்திற்கு மிடையில் தொடர்புகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இந்த உதவி கோரப்பட்டுள்ளது. தமிழகத்தில் நெருங்கிய
தொடர்புகளைக் கொண்டிருக்கும் வட
அரசாங்கத்தின் கையாட்களா? என்று பதில் பகுதியைச் சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவர் ாதிபதித் தேர்தலில் கேள்வி"எழுப்பியபோது முறுகில் இந்தக் கடத்தல் சூத்திரதாரியாக இருக்கலா
நிலையேற்பட்டது. அங்கு காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பெல்ஜியம் பொலிஸார்
அதிபர்களின் படுகொலைகளுக்கு I| L. Giữ Gir (DI_If Guin In IBăIUTGü
17 கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி அதிபர் சிவகடாட்சத்தையும் யாழ். மத்திய கல்லூரி அதிபர் இராஜதுரையையும் கொன்றவர்கள் தாங்களே என்று சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை முதற்
தடவையாக உரிமை கோரியுள்ளது. மேற்படி மாணவர் பேரவையின் முக்கியஸ்தர்களில் ஒருவரான புலேந்திரன் என்பவர் யாழ்.கன்னாதிட்டியிலுள்ள 'சயன்ஸ் அகடமி என்ற கல்வி நிறுவ
EEEEEEEEEEEEEEEEEE
மன்னார் பஸ் நிலைய மலசலசுட்டம் D35 es Gf LTG).606 Orgé (35 y
மன்னார் தனியார் பஸ் நிலையத்தி லுள்ள மலசலகூடத்தை பொது மக்களின் பாவனைக்கும் திறந்து விடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப் படுகின்றன. இந்த மலசல கூடத்திற்குத் தண்ணீர் மற்றும் மின் வசதிகள் வழங்கவும் மலசலக் கூடத்திற்குச் செல்லும் கிறவல் பாதைக்கு தார் ஊற்றிச் செப்பனிடுவதற்கும் நட
வடிக்கை எடுக்கப்படுகின்றன. மேற்படி
மலசலகூடம், சாரதிகள், நடத்துநர்கள்
மற்றும் ஒரு சில பஸ் ஊழியர்களின்
தேவைகளுக்காகப் பயன்படுத்தும் விதத்தில் பூட்டப்பட்டிருப்பதாகவும், அதன் திறப்பு பஸ் நிலையப் பணியாளர்களிடமே இருப்பதாகவும் 'தினமுரசு’ கடந்த வாரம் சுட்டிக் காட்டியிருந்தது. தனியார் பஸ் போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் சார்பில் தலைவர் ரமேஷ், செயலாளர் அன்டன், மன்னார் அரசாங்க அதிபர் விஸ்வலிங்கம் உதவி அரசாங்க அதிபர்
பிரஜைகள் குழுப் பிரதிநிதிகள்
ஆகியோர் கலந்துகொணி ட
கூட்டத்திலேயே இம் முடிவுகள் எடுக்கப்பட்டன. மலசல கூடம் இரு
மென்று போதைவஸ்து தடுப்புப் பிரிவு பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
னத்தில் கடந்த 23ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்திலேயே இவ்வாறு கூறினார். சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை புலிகளின் முகவரமைப்புகளில் ஒன்று என்பதும் இதன் முன்னாள் தலைவரான கஜேந்திரன் இப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பில் எம்.பி.யாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. கஜேந்திரனின் நெருங்கிய சகாவே புலேந்திரன் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
நாட்கள் #Ñ உண்மை
தான் என்றும் தண்ணீர் வசதி யில்லாத
காரணத்தினாலேயே துர்நாற்றம்
வீசுவதைத் தடுப்பதற்காக அது
இருந்தது என்றும் அதிகாரிகள்
தரிவித்தனர்
யாழ்ப்பாணத்தில் தொழிற்பயிற்சி கமத்தொழில் சார்ந்த விற்பனை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, இந்து சமய அலுவல்கள் அமைச் சரும் மற்றும் கல்வி வாழ்க்கை தொழிற் பயிற்சிக்கு உதவும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் பணிப்புரைக்கு அமைய யாழ்ப்பாணத்தில் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பயிற்சியாளர்கள் அவ்வப்பகுதிகளில் இருந்த தேர்ந்தெடுக்கப்பட்டு நீர்க்குழாய் பொருத்துதல், வீட்டு மின்னிணைப்பு மறறும பயிற்சி போன்ற நெறிகள் வழங்கப்பட்டு வருகனறன.
கோப்பாய் பயிற்சி நிலையத்துக்கென 3 பயிற்சி யாளர்களும், சண்டிலிப்பாய் # நிலையத்துக்கென பயிற்சியார்களும், தெல்லிப்பளை பயிற்சி நிலையத்துக்கென 28 பயிற்சியாளர்களும், சாவகச்சேரி
1ೇಕೆ நிலையத்துக்கென 31
இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அமைச்சரின் இணைப்பதிகாரியும், முன்னாள் யாழ். மாவட்ட
எம்பியுமான நடராஜா மதனராஜ நேர்முகப் பரீட்சை பயிற்சியாளர்களை தேர்ந்தெடுத்தமை
குறிப்பிடத்தக்கது.

Page 4
F-GLouisia: (E-mail):- murasu GDsltmet.lik
LypaUTa9Fifô
த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 2011 4-514282 தொலை நகல் (Fax):-011 4-513266
அத்துமீறல்களை அனுமதிக்கும் குறைபாடுடைய ஒப்பந்தம்
வணக்கம்.
வழிவகுத்த நன்னாளே இந்துக்களால் தீபாவளியாகக்
அரக்கனை அழித்து அப்படி ஒரு திருநாளைப் பெற்றுத்தருவார் எவருமில்லை,
போர் அரக்கன் அழிக்கப்பட்டு இலங்கை தேசம்
விரைவில் மலரட்டும் என்பதே எல்லோரதும் பிரார்த்தனைகளாக இந்நாளில் இருக்கட்டும்.
இடம்பெற்று வரும் இயற்கை அனர்த்தம் காரணமாக ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளதுடன், இலட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்து அகதி
நெருக்கம் ஏற்பட்டு எதிரெதிர் சக்திகள் கைகுலுக்கிக்கொள்வது எவ்வாறு என்பது குறித்து பகிரங்கமாகப் பேச்சு நடத்திவருகின்றன.
இணக்கப்பாடுகளிலிருந்து முரண்பாடுகளுக்குமான
அதிகரித்து வருகின்ற பொதுமக்கள் மீதான படுகொலைகளும், வன்முறைகளும்
நோர்வேயும், கண்காணிப்புக் குழுவினரும் இயந்திரத்தனமாகவே கடமையாற்றி வருகின்றனர். எந்தவொரு நிகழ்ச்சி குறித்தும் ஆக்கபூர்வமான முடிவுகளையோ, இருதரப்பு இணக்கப்பாடுகளையோ
நியாயம் காட்டிவருவதுமாகவுள்ளது போர் நிறுத்த
உரிமை தொடர்பில் புதிய வேலைத்திட்டமொன்றை வகுப்பதற்கோ, புலிகளின் தீர்க்கமான முடிவைப் பெற முடியாத நோர்வே எவ்வாறு சிறந்த சமாதான
பின்னாலுள்ள சர்வதேச சக்திகளினதும்
வரட்டுப் போக்கும்தான் இலங்கை விவகாரம் மேலும்
ஒப்பந்தம் அங்கீகாரம் அளிக்கக்கூடிய சூழலை ஏற்படுத்தியுள்ளது குறியாக கருணா அணி மீதான
மீதான கொலை கருணாவின் சகாக்கள் மீதான
தாக்குதல், மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் கல்விமான்கள், சமயத்தலைவர்கள் ஆகியோர் மீதான
எதிர்க்கவோ இல்லாமல் ஒவ்வொருவரும் ஜீரணித்துக் கொண்டதால்தான் இன்று சமாதான முயற்சிகளை எங்கிருந்து ஆரம்பிப்பது என்று கூடத் தெரியாமல் திக்குமுக்காடிப் போயுள்ளனர். இப்போது சிறுகச்
வேதனையோடு தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்
தவறு ஏற்பட மக்கள் அனுமதிக்கக் கூடாது.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
gafinfluair.
அன்புள்ள உங்களுக்கு,
முரர் வாசகர்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள். நரகாசுரனை அழித்து மக்களின் நிம்மதியான வாழ்வுக்கு
கொண்டாடப்படுகிறது. இலங்கை மக்களுக்கு போர் எனும்
விடுதலை பெறுகின்ற அந்த வரலாற்றுச் சிறப்பு மிகுந்த நாள்
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களும் நாடும் புத்துயிர் பெறாத சூழலில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக
முகாம்களிலும் வாழ்கின்றனர். இதில் அமெரிக்கா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பெரும் அழிவை எதிர்நோக்கியுள்ளன. பரம விரோதிகளாகக் கருதப்பட்ட இஸ்ரேல், பாகிஸ்தானுக்கு உதவ முன்வருமளவிற்கு சர்வதேச ராஜ்ய உறவுகளில்
இலங்கையில் மட்டும் ஒற்றுமையிலிருந்து பிரிவினைக்கும்
செயற்பாடுகள் மேலும் மேலும் அதிகரித்து வருகின்றன.
முன்னெப்போதுமில்லாதளவு நடைபெற்று வருகையில் வெறும் பார்வையாளர்களாக மட்டும் அலங்கரித்துக் கொண்டிருக்கும்
பெற்றுக்கொள்ள முடியாத நோர்வே அரசு, பிரதிநிதிகளை அனுப்புவதும், சர்வதேச நாடுகளிடம் தமது தலையீட்டில்
ஒப்பந்தத்தில் திருத்தங்களைச் செய்வதற்கோ, மனித
ஏற்பாட்டாளராக இருக்க முடியும் நோர்வேயினதும், அதற்குப்
கையாலாகாத்தனமும், பின்னடைவை ஏற்றுக்கொள்ளாத
சிக்கலடைந்து வருவதற்குக் காரணமாகும். மிரட்டலில் ஆரம்பித்து ஆட்கடத்தலில் வந்து கொலையில் ஒருபக்கம் நிற்கின்றது. மறுபக்கமோ அடிதடியில் ஆரம்பித்து கைக்குண்டு வீச்சில் வந்து காவலரண்களையும், வாகனத்தையும், வேவு விமானத்தையும் தாக்குகின்ற அளவில் வந்து நிற்கின்றது.
'சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல் சிறிய சிறிய புத்த நிறுத்த மீறல்கள் அனுமதிக்கப்பட்டதால் அல்லது கண்டுகொள்ளப்படாததால் சிறு சிறு அத்துமீறல்கள் இப்போது பாரிய தாக்குதலுக்குக்கூட போர் நிறுத்த புரிந்துணர்வு
தாக்குதல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீதான தற்கொலைக் குண்டுத்தாக்குதல் முயற்சி கௌசல்யன்
படுகொலைகள், லக்ஷ்மன் கதிர்காமர் மீதான படுகொலை முரசு காரியாலயத்தில் குண்டு வெடிப்பு- பானுவின் வாகனத் தொடரணி மீதான தாக்குதல், வேவு விமானம் மீதான
படுகொலைகள் அத்தனையையும் இந்தப் போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அனுமதித்துக் கொண்டிருந்துள்ளது. இத்தனையும் ஒரே நாளில் நடந்திருந்தால் கறுப்பு ஜூலையை வீ மோசமாக இருந்திருக்கும் தனித்தனியே நடந்ததால் எல்லோரும் ஜீரணித்துக்கொண்டனர். இவற்றைத் தடுக்கவோ,
சிறுகத்தானே என்று அசட்டுத்தனமாக எவராவது இருந்து விட்டால் இந்தத் தீபாவளியை அல்ல, எந்தத் தீபாவளியையும்
ஆகவே நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தீர்க்கமான முடிவுகளை எடுப்பதனூடாக சில திருப்பங்களை ஏற்படுத்த முடியும் தவறான ஒப்பந்தம் போல இன்னொரு
என்றென்றும் அன்புடன்,
கட்சிகளனைத தும்
இலங்கையின் ஐந்தாவது செயலாற்று அதிகாரமிக்க ஜனாதி பதியைத் தேர்ந்தெடுக்கும் தேர் தலுக்கு இன்னமும் விரல் விட்டெண் ணக்கூடிய நாட்களே இருக்கின்றன. பதின்மூன்று வேட்பாளர்கள் போட்டி யிட்டாலும், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையிலேயே போட்டி நிலவுகிறது. ஏனைய பதினொரு வேட்பாளர்களும் தமது கட்டுப் பணங்களையாவது காப்பாற்றுவார்களாவென்பது சந்தேகமே. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷலின் தேர்தல் விஞ்ஞாபனம் 'மஹிந்தவின் சிந்தனை என்ற தலைப்பிலும் எதிர்க்கட்சி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் விஞ்ஞாபனம், "மக்கள் நிகழ்ச்சித் திட்டம் என்ற தலைப்பிலும் வெளியிடப்பட்டுள்ளன. "வானத்தைக் கயிறாகத் திரிப்போம், மண்ணைப் பொன்னாக்குவோம்" என்ற தோரணையில் இரு பிரதான வேட்பாளர்களுமே வாக்குறுதிகளை அள்ளி விசியுள்ளன. தேர்தலொன்று வந்தால், வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமோ, இல்லையோ என்ற பீதியின்றி அள்ளி வீசுவது வேட்பாளர்களின் வழமையான பாணி வேலைதான். தேர்தல் காலங்களில் வழங்கப்படும் வாக்குறுதிகள் அனைத்துமே நிறைவேற்றப்பட்டதாக வரலாறே கிடையாது ஏதோ சிலவற்றை நிறைவேற்றுவார்கள்; ஏனையவை எல்லாம் அம்போதான்.
இனப்பிரச்சினைத் தீர்வு, தேசத்தின் பொருளாதார வளர்ச்சி, தேசிய உற்பத்தி, வேலைவாய்ப்பு பண வீக்கத்தைக் குறைத்தல், கல்வி வளர்ச்சி போன்ற இன்னோரன்ன முக்கிய விடயங்கள் குறித்து இரு வேட்பாளர்களுமே உறுதி மொழிகளை வழங்கியுள்ளனர். இரு தரப்பினருக்குமே இதொ.கா., மலையக மக்கள் முன்னணி மற்றும் முஸ்லிம் 毅
சிறுபான மையினக(
کہ یہ سب سے
கட்சிகளும் தமது யோசனைகளைத் தெரிவித்திருந்தன"இதொ.கா. மலையக மக்கள் முன்னணி போன்றவை தமது யோசனைகளை இரு தரப்புகளுமே ஏற்றுக் கொண்டதாகக் கூறினாலும் ரணில் விக்கிரமசிங்கவுக்கே தமது ஆதரவை வழங்க முன்வந்துள்ளன. இதனால் இரு கட்சிகளுக்குள்ளும் மஹிந்தவை ஆதரிக்கும் பிரிவுகள் வழமைபோல் ஐதேகவை ஆதரிக்க முன்வந்துள்ளது. இதைப் போன்றே முஸ்லிம் காங்கிரசிலிருந்து பிரிந்து சென்ற சில உதிரிக் கட்சிகளும் மீண்டும் முஸ்லிம் காங்கிரசின் பாதையில் இணைந்துள்ளன. பேரியல் அஷ்ரப், அதாவுல்ல அணிகள் மஹிந்தவை ஆதரிக்கின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் புலிகளும் மதில்மேலேறிக் குந்திக் கொண்டாலும் ஏதோ புதுத் தந்திரோபாயமொன்றினைக் கையாளப்போவதாகக் கூறிக் கொள்கின்றன. கள்ளவோட்டுகளை அல்லது வேட்டுகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ கையாண்டு தமது தந்திரோபாயங்களை வெளிப்படுத்துவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். "மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி" என்றும் பிரிக்க முடியாத வடக்கு - கிழக்கு இணைப்பு என்ற மூலாதாரக் கொள்கையோடு மாற்றுக் கருத்தினை முன்வைத்துச் செயற்பட்டுவரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கிறது. ஒற்றையாட்சியின் கீழ் இனப்பிரச்சினைத் தீர்வு என்ற விடயம் இந்தத் தேர்தலில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருப்பது உண்மைதான். இரு பெரும் பிரதான கட்சிகளான ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வின் மூலம்தான் இனப்பிரச்சினைக்கு நீடித்த நிரந்தரத் தீர்வு காண முடியுமென்று வலியுறுத்துகின்றன உண்மைதான். அதிகாரப் பகிர்வின் மூலம்தான் நிரந்தரத் தீர்வு காண முடியும், ஆனால் 1981ஆம் ஆண்டின் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு மாகாண சபைகள் அமைக்கப்பட்டன. ஒற்றையாட்சியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட அதிகாரப் பரவலாக்கம் இது.
இனப் பிரச்சினைக்கான இறுதித் தீர்வை அதாவது நிரந்தரத் தீர்வை ஒரேயடியாகப் பெற்றுவிட முடியாதென்பது உண்மைதான் சிங்கள, தமிழ், முஸ்லிம் கட்சிகளின் பெரும்பான்மை இணக்கப்பாட்டுடன் யோசனைகள் முன்வைக்கப்பட வேண்டும். அதன் பின்னர் அது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிரை வேற்றப்பட வேண்டும். பின்னர் நீதிமன்றத் தீர்ப்பு, சர்வஜன வாக்கெடுப்பில் அங்கீகாரமென்று ஒரு நீண்ட பயணம் அது. எனவே இந்த நிலையில் இறுதித் தீர்வுக்கான முயற்சிகளை மேற்கொள்ளு அதேவேளை, வடக்கு கிழக்கு மக்களின் உடனடிப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும். அதற்கா ஒற்றையாட்சி முறையிலிருந்து அதிகாரப் பகிர்வின் மூலமான இறுதி தீர்வுவரை மூன்று கட்டப் படிமுறைப் பரிணாமப் போக்கொன்றி6ை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முன்வைத்திருக்கிறது. கடந்த பதினைந்: வருடங்களுக்கு மேலாகச் செயலற்றுப்போயிருக்கும் வடக்கு - கிழக் மாகாண சபையை இயங்கச் செய்து அந்த மக்களின் உடனடி பிரச்சினைகளைத் தீர்ப்பதிலிருந்து இத் திட்டம் செயற்படுத்தப்ப வேண்டுமென்று அக் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம் வடக் கிழக்கு மக்களின் ஐம்பது சதவீதப் பிரச்சினைகளுக்குத் தீர் காண முடியுமென்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விளக்கியுள்ளா ஒரு வருடத்துக்குள் இதனை மேற்கொள்ளப் பிரதமர் மஹிந் இணங்கியுள்ளார்.
"வடக்கு - கிழக்குப் பிரச்சினைக்கு நீடித்த தீர்வொன்றினை காண்பதற்கு புதிய பரிணாமத்திலிருந்து சிந்தித்துப் புதி
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அணுகுமுறையொன்றினை 1ற்படுத்த வேண்டும். இது 町Q列匈 சமாதான மு ன னெடுப்புகளில கையாளப்பட்ட நல்ல ಪ್ಲೆ-Ui களையும் கூடாத விடயங் களையும் கணக்கிலெடுத்து புதிய அணுகுமுறையொன்று ஏற்படுத்தப்படும் என்று மஹிந்தN ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 1
"இரண்டாயிரமாம் ஆண்டு பாராளுமன்றத்தில் சந்திரிகா அரசு சமர்ப்பித்த தீர்வுப் பொதியை ஐ.தே.க. கிழித் தெறிந்ததும் தீமூட்டியதும், ஓர் இணக்கப்பாடு ஏற்கனவே காணப்படாததால் ஏற்பட்டவையென்று கூறப்படுவதையும் நாம் மறுக்க முடியாது. இதேபோன்று தென்னிலங்கைக் கட்சிகளுக்கிடையில் ஓர் இணக்கப்பாட்டைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி சந்திரிகா கூட்டிய ஆலோசனைக் கூட்டம் தோல்வியில் முடிந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் சிந்தனைகளில் மூன்றாவது பெரிய கட்சியான ஜேவிபியினதும் மற்றும் ஜாதிக ஹெல உறுமயவினதும் யோசனைகளும் உள்வாங்கப்பட்டிருக்கின்றன.
۔۔۔۔۔۔۔واقع تحق@92D60<ح
நாட்டின் பிரதேச ஒருமைப்பாடு, ஐக்கியம், இறைமை, இனங் களுக்கிடையிலான சமாதான சகஜீவனம், இனங்களின் தனித்துவ அடையாளங்கள் பாதுகாக்கப்படுமென்று மஹிந்தவின் விஞ்ஞா பனத்தில் கூறப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை விளக்கத்திலும் இவை கூறப்பட்டுள்ளன. யுத்தத்தின் மூலமல்ல பேச்சு வார்த்தை மூலம் இறுதித் தீர்வு காணப்படுமென்றும் கூறப்பட்டி ருக்கிறது. ரீலங்கா சுதந்திரக் கட்சியோடு இணக்கப்பாட்டுக்கு வந்து இறுதித் தீர்வை முன்னெடுப்பேனென்று ரணில் விக்கிரமசிங்கா கூறுகிறார். ஒஸ்லோ, டோக்கியோ பிரகடனங்களின் அடிப்படையில் பிரதேச ஒருமைப்பாடு, ஐக்கியம், இறைமை பாதுகாக்கப்படுமென்று ரணில் கூறினாலும் உள்ளக சுயாட்சி என்று கூறிக்கொண்டே மாற்று நடவடிக்கைகளில் ஈடுபடும் புலிகளை ரணில் எப்படி வழிக்குக் கொண்டு வருவாரென்பது பெரும் சந்தேகத்துக்குரிய விடயமே.
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தையும் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுச் செயற்பாடுகளும் மீளாய்வு செய்யப்படுமென்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இவை இரண்டுமே உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி விட்டிருப்பதால் அவற்றை மீளாய்வு செய்ய வேண்டியது அவசியம்தான். இதுகுறித்து ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்காவும் வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒஸ்லோ, டோக்கியோ பிரகடனங்களின் அடிப்படையில் பிரதேச ஒருமைப்பாடு, ஐக்கியம், இறைமை ஆகியவை பேணப்படுமென்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறினாலும் அது கட்டங் கட்டமாக எவ்விதம் நடைமுறைப்படுத்தப்படுமென்று அவர்
இனப் பிரச்சினைக்கான இறுதித் தீர்வை அதாவது
நிரந்தரத் தீர்வை ஒரேயடியாகப் பெற்றுவிட முடியாதென்பது உண்மைதான். சிங்கள, தமிழ், முஸ்லிம் கட்சிகளின் பெரும்பான்மை இணக்கப்பாட்டுடன் யோசனைகள் முன்வைக்கப்பட வேண்டும். அதன் பின்னர் அது பாராளுமன்றத்தில் முன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் பின்னர் நீதிமன்றத் தீர்ப்பு சர்வஜன வாக்கெடுப்பில் அங்கீகாரமென்று ஒரு நீண்ட பயணம் அது. எனவே இந்த நிலையில் இறுதித் தீர்வுக்கான முயற்சிகளை மேற்கொள்ளும் அதேவேளை, வடக்கு - கிழக்கு மக்களின் உடனடிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும் விளங்கப்படுத்தவில்லை. புலிகளோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மட்டுமல்ல, சுதந்திரக் கட்சியோடு இணக்கப்பாடொன்றுக்கு வருவதற்கும் மக்களின் ஆணையை விக்கிரமசிங்கா கோரியுள்ளார். நீண்ட காலமாக முஸ்லிம் தரப்புகள் கோரிவந்த தனித்தரப்பு யோசனையைத் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ரணில் சேர்த்தி ருக்கிறார். இது முஸ்லிம்களுக்கு மகத்தான வெற்றியென்றும் வடக்கு, கிழக்கில் நிலத் தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் ஒன்று அமைக்கப்படு மென்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தம்பட்டமடித்து வருகிறார். ஆனால் இது சாத்தியமான விடயமல்ல. ரணில் விக்கிரமசிங்கா செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அரசும் புலிகளுமே சமபங்குதாரர்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மூன்றாம் தரப்பு அல்லது முஸ்லிம் தரப்பு பேச்சுவார்த்தைகளில் அங்கம் வகிக்க
Itani JD UGU
வன்னியன் படை புத்துயிர் பெற்றதும் 'சுடச்சுட நடவடிக்கைகளை எடுத்து இருட்டடி, கடத்தல், மிரட்டல், கலாசாரம் பேண வெளிக்கிட்டதும் ஏனெண்டு தெரியுமா? மூண்டரை வருட காலம் ஆயுதச் சண்டை இல்லை. ஒடிக் கொண்டிருந்தால் தான் அது ஆறு. தேங்கி நிண்டால் பாசி பிடிச்சு "குட்டை ஆகிவிடும். ஏற்கனவே நிறைய பெடியள் 2 \குளிர் விட்டுப்போய் இயக்கத்தை விட்டு つ ஓடிட்டாங்கள். மிச்ச ஆக்கள் எந்த 2 நேரம் எண்டு பாத்துக் கொண்டிருக் கிறாங்கள், காரணமில்லாமல் யுத்தத்தைத் தொடங்கினால் அரசாங்கத் 2 தோட சேர்ந்து சர்வதேசமும் புலிகளை துடைச்செறிஞ்சுவிடும். ஓடவிடாமல் பெடியளையும் N வைச்சிருக்க வேணும். பாத்தார் ஏக தலைவர். துணைப் படைகளை ஆரம்பிச்சு பூந்து ܗ *53விளையாடப் பெடியளை விட்டிட்டார்.
துணைப் படைக்கு விளையாட்டு" حسن • தமிழ்ச் சனத்திற்கு சீவன் போகுது'
வசர அவசரமாய் எல்லாளன் படை, சங்கிலியன்
வேண்டுமென்றால், அதற்கு அரசுமட்டுமல்ல மற்றத் தரப்பான புலிகளின் அங்கீகாரமும் கிடைக்க வேண்டும். ஏற்கனவே முஸ்லிம்களின் அபிலாஷைகள் குறித்து பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்து தோற்றுப் போனவர் ஹக்கீம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஹக்கீமுடன் பிரபாகரன் செய்து கொண்ட ஒப்பந்தம் காலாவதியாகி விட்டதென்று கூறி ஹக்கீமின் முகத்தில் தமிழ்ச்செல்வன் காறி
உமிழ்ந்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஹக்கீம் தனது வீரப் பிரதாபங்கள் பற்றி ஐ.தே.க. மேடைகளில் கதையளந்து கொண்டிருந்தபோது புலிகளின் சமாதானச் செயலகத் தலைவர் புலித்தேவன் ரணில் மீதும் ஹக்கீம் மீதும் புலிப் பாய்ச்சல் நடத்தியிருக் கிறார். "புலி இயக்கத்தின் அங்கீகாரமின்றி மூன்றாம் தரப்பொன்று கலந்துகொள்ள முடியாது. அது ரணில் அரசும் புலிகள் இயக்கமும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் திட்டவட்டமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது" என்று கூறியுள்ளார் புலித்தேவன். இதைப்போன்றே ஆளும் கட்சி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஒரு சூடு போட்டிருக்கிறார் புலித்தேவன். ரணிலின் அரசாங்கமும் புலிகளும் செய்துகொண்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம் பற்றி கண்காணிப்புக் குழு செயற்பாடுகள் பற்றி மீளாய்வு செய்யப்படுமென்று மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். புலிகளின் அங்கீகாரமின்றி இவற்றை மீளாய்வு செய்ய முடியாதென்று அடித்துக் கூறுகிறார் புலித்தேவன். ஒப்பந்த விதிகள் மீறப்பட்டால் மீண்டும் யுத்தம் வெடிக்குமென்றும் புலித்தேவன் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். ஆக, என்னதான் முயற்சிகளை இந்த இரு வேட்பாளர்களும் எடுத்தாலும் புலிகளைக் கட்டுப்படுத்தி கூட்டுக்குள் கொண்டு வருவது என்பது சந்தேகத்திற்குரிய காரியம்தான். தமிழ் மக்களின் பிரச்சினைத் தீர்வு குறித்து புலிகள் என்றுமே கவலை கொள்வதில்லை. எனவே வடக்கு கிழக்கு மக்களின் உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வடக்கு கிழக்கு மாகாண சபையை ஒரு வருடத்திற்குள் மீண்டும் செயற்படுத்துவேன் என்று மஹிந்த ராஜபக்ஷ கூறியிருப்பது நடைமுறை சாத்தியமானதுதான்.
மலையகக் கட்சிகள் 19அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தி ருந்தன. மலையகத்திற்கொரு பல்கலைக் கழகம், கல்வி வாய்ப்பு அதிகரிப்பு, கிராம சேவகர்கள் நியமனம் போன்ற இன்னோரன்ன விடயங்களையே இக் கட்சிகள், பிரதான இரு வேட்பாளர்களுக்கும் முன்வைத்திருந்தன. இரு வேட்பாளர்களுமே இவற்றை ஏற்றுக் கொண்டாலும் ஜேவிபியின் ஒற்றையாட்சியைக் காரணம் காட்டி ஒரு வழிப்பாதையூடாக இதொ.கா. சென்றதற்கு 15 கோடி ரூபாய்தான் காரணமா? என்று சிலர் எழுப்பும் கேள்விகள் நியாயமானதுதான். இதேவேளை இரு வேட்பாளர்களுமே ஆறு வருடங்களுக்குள் 20 இலட்சத்துக்கு மேற்பட்ட வேலைவாய்ப்புகள் வழங்கப்படுமென்று குறிப்பிட்டுள்ளனர். அதாவது வருடமொன்றுக்கு சுமார் மூன்றரை இலட்சம் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படுமென்று வாக்குறுதி அளித்துள்ளனர். அதாவது நாளாந்தம் கிட்டத்தட்ட700 வேலை வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும். நாட்டின் தேசிய உற்பத்தியைக் பெருக்காமலும் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தாமலும் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமென்பது வெறும் வெற்று வேட்டுக்களே. இருந்தாலும் கர்ப்பிணித் தாய்மார், சிசுக்கள், பாடசாலைப் பிள்ளைகள், முதியோர்கள், அனாதைகள், சமுர்த்தி உதவி பெறுவோர், அரச ஊழியர்கள் ஆகியோர் தொடர்பான நடைமுறைச் சாத்தியமான யோசனைகளை ஆளும் கட்சி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்துள்ளார்.
இந்த நாட்டின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு மூல காரணமாகவிருப்பது இனப் பிரச்சினையும் அதனால் எழுந்த யுத்தமும்தான். புலிகள் வழிக்கு வராவிட்டால் மாற்றுவழியைத் தேடவேண்டியதுதான். யுத்தத்தின் மூலம் என்றுமே பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது. எனவே பாதிக்கப்பட்டிருக்கும் வடக்கு, கிழக்கு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஆரம்ப முயற்சிகளை ஒரு வருடத்திற்குள் மேற்கொள்வேனென்று உறுதியளித்திருக்கும் மஹிந்தவுக்கே வெற்றிவாய்ப்பு அதிகம் இருப்பதாகப் பரவலாகக் கருதப்படுகிறது.
ஒக், 27 - நவ. 02, 2005

Page 5
போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பாரிய குறைபாடுகளைக் கொண்டது என்று ஆரம்ப காலத்தில் எழுந்த கருத்துக்களை அப்போது எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. மறுபுறம், குறை இருப்பதாகச் சுட்டிக்காட்டியவர்களை சமாதானத்தின் எதிரிகளாகக் காட்டுவதில் புலிகள் தரப்பும் அப்போதைய அரசாங்கத் தரப்பாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியும் முனைப்பாக இருந்தன. அப்போது நிராகரிக்கப்பட்ட அந்த நியாயமான கருத்துக்களின் சபிப்பால் விளைந்ததே இப்போதைய புரிந்துணர்வு ஒப்பந்தமும், சமாதானமும், அதில் சம்பந்தப்பட்ட இருதரப்பும் இன்று எதிர்கொள்ளும் நெருக்கடிகளுமாகும். ஒப்பந்தம் செய்துகொண்ட சில வருடங்களின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சி ஆட்சிக்கு வந்தது. புதிய அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறுவதால் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்
இருக்கக்கூடிய குறைபாடுகளை நிவர்த்திக்கும், வன்முறைகளுக்கு வழிவிடாது என்று எதிர்பார்க்கப்பட்ட போதும், புதிய அரசாங்கத்தினால் எதையும் சாதித்துவிட முடியவில்லை. ஆட்சி அதிகாரத்துக்கு வந்துவிட்டால் எவராக இருந்தாலும், வரையறுக்கப்பட்ட வட்டத்துக்குள்ளேயே தங்கள் அரசியலை நடத்த வேண்டியதாகி விடுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியை குறைகூறி ஆட்சிக்கு வந்த சுதந்திரக் கூட்டமைப்பும், அதே தவறையே செய்தது அல்லது அது தவறுகளை அனுமதித்தது எனலாம். இதற்குப் பிரதான காரணம் மாற்றங்களை செய்யப்போனால் புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தையில் இருந்து விலகிச் சென்றுவிடுவார்கள். அப்படி சென்றுவிட்டால் சமாதான முயற்சிகள் முறிவடைந்துவிடும். சமாதான முயற்சிகள் முறிவடைந்தால் சர்வதேசத்தின் உதவியோ, நிதியோ இலங்கைக்கு கிடைக்காது என்று ஆளும் அரசியலில் உள்ளவர்களின் தவறான கணிப்பீடுதான். இதன் பயனாக சமாதான காலமானது அதிகரித்த வன்முறைகளையும், அதிகரித்த அரசியல் படுகொலைகளையும் தாராளமாக
அனுமதித்தது. தற்போது சமாதான முயற்சிகளும் முறிவடைந்து, சர்வதேச உதவியும் குதிரைக்கு முன்னால் கட்டிய கரட் கிழங்கைப் போல் தொங்கிக் கொண்டிருக்க, புலிகளை வழிக்குக் கொண்டுவரலாம் என்று தப்புக் கணக்குப் போட்ட அரசியல் சக்திகளும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றன. மறுபுறத்தில் புலிகள், தொடர்ந்தால்
கட்டம்கட்டமான பேச்சுவார்த்தை தொடர முடியாவிட்டால் இடைக்கால நிர்வாகம் அல்லது தற்போதைய அரசியல் அமைப்புக்குள் வழங்க முடியாத ஏதோவொன்று என்றளவில், தற்போது இருப்பதாகக் கூறப்படும் சமாதானக் காலத்தை நகர்த்தத் தொடங்கினர். இன்னும் அது நீடிக்கிறது. மறுபுறத்தில் தொடரும் யுத்தமற்ற காலப்பகுதியானது புலிகளின் இறுக்கமான கட்டமைப்புகளை ஆட்டம் காணச் செய்ததன் விளைவு, புலிகள் இயக்கத்துக்குள் ஏற்பட்ட பிளவு, உறுப்பினர்களின் வெளியேற்றம், சாதாரண மக்களின் சுதந்திரமான சிந்தனைப் போக்கு என்பன அதிகரித்ததால் மீண்டும் ஒரு பரபரப்புச் சூழலை அல்லது யுத்த வாடையை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் புலிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் மனிதாபிமான
உதவிகளைப்
பெற்றுக்கொள்வதில் புலிகள் GLTi
நிறுத்தக் கண்காணிப் பாளர்களையும், நோர்வே தரப்பினரையும் மிகச் சாதுரியமாகவும, தந்திரோபாயமாகவும் கையாணடு தமது காரியங்களைச் சாதித்துக் கொள்கின்றனர். ஆனால் அரசாங்கம் இவர்கள்
புல்கள் தரப்பிலிருந்து பதிலாக
னிதாபிமானத்தையோ, சாதாரண ":: நேயத்தையோ இதுவரை
காணக்கூடியதாக இல்லை. தற்போதைக்கு நேரடியாக ஒரு யுத்தத்தை புலிகளால் ஆரம்பிக்க முடியாமல் விட்டாலும் தமது இருப்பை அல்லது தேவையை தமிழ் பேசும் மக்களின் வாழ்வியலோடு நெருக்கிக் கொள்ள வேண்டிய தேவையின் நிமித்தமே அவ்வப்போது அரசுக்கு எதிராக ஏற்படுத்தப்படும் எதிர்ப்புப் போராட்டங்களும், எழுச்சி மாநாடுகளும் ஆகும். இவை இரண்டுக்குமிடையே
மீது காட்டும் மனிதாபிமானச் செயற்பாடுகளுககு
துப்பாக்கிகளுக்கு 4 கூடாது என்பதற்கா அதைத் தூக்கிக்கெ விழிப்போடும், வெறி வைத்துக்கொள்ள ( கட்டாயத்தின் காரண படுகொலைகள் அர இதேவேளை, படுசெ பார்க்கின்ற போது பு
ஏற்பட்டுள்ள பிளவு 3
புலிகளுக்கெதிராகவு
புரியப்படுகின்றன. சப
நேசிப்பவர்கள் என்ற
எவர்மீது புரிந்தாலும்
கண்டனத்துக்குரியன புலிகள் படுகொலைக நிறுத்துவதற்கான எ இதுவரை வெளிப்படு சிறந்த உதாரணங்க ஒன்றிய நாடுகளின் 8 ஐக்கிய நாடுகள் சை கண்டனத்தையும் ம6 அமைப்புகளின் அதிரு சுட்டிக்காட்ட முடியும் நிலைமைகளில் விடுப முடியாத மற்றொரு ச இலங்கையின் முன்ன அமைச்சர் லக்ஷ்மன் படுகொலையை அடுத் வெளியானது. அதாவ ஒப்பந்தக் காலத்தில் ஒரு நபர் மீது புரியப் படுகொலையையும் ெ கண்டனங்களோடு ப புரிந்துணர்வு ஒப்பந்த அப்பட்டமாக தெரியத் எவ்வாறு அக் குறைப செய்வது என்பது குர வர வேண்டிய அழுத்த தொடங்கியது. அதன் ஜனாதிபதி சந்திரிகா
குமாரதுங்க புரிந்துண மறுபரிசீலனைக்கு உ வேண்டுமென புலிகளு அழைப்பு விடுத்தார். புலிகள் நிராகரித்தால் சமுகத்தின் கழுகுப் ப தீனியாகி விடும் என்ப நேரடிப் பேச்சுக்குச் ச ஆனாலும் பேச்சுவார்த் வேண்டிய இடம் குறித் குமாரதுங்கவின் முயர் பின்னடைவை ஏற்படு: அந்தளவில் ஒப்பந்தத் ஏற்படுத்துவதான பே முச்சிழந்து நிற்கிறது.
மத்தியில கூட்டாட்சி, மாநிலத்தில சுயாட்சி எண்டதை தங்கட பொலிடிக்ஸ் இலக்கெண்டு சொல்லிக் கொண்டிருக்கிற வீணைக் கட்சிக்காரர், ஒற்றையாட்சிக் குள்ளாலதான் தீர்வெண்டு சொல்லுற வெற்றிலைச் சின்னக்காரருக்கு
விட்டுக் கொண்டிருக் காங்கள். உதெல்லாம் பாருங்கோ கம்மா சனத்தை உசுப்பேத்திற வேலை தானுங்கோ.
அதானுங்கோ, மஹிந்தமானவருக்கு உந்த எலக்ஷனில சப்போர்ட் பண்ணினமே எண்டு கூத்தமைப்பு எம்பிமார் பெருசா ஆதங்கப்படுகினம் எல்லாத்தையும் எடுத்தம் கவுத்தம் எண்டு எதிர்க்கிறதாலதான் இதுவரைக்கும் தமிழ் தரப்புக்கு ஒரு அங்குலததைததனனும நகாதத முடியாமப போட்டுது. ஆகையால அவரின்ர நிலைப்பாட்டை எதிர்க்காம, அவரோடை பேசி இணக்கப்பாட்டை ஏற்படுத்தி உந்த வடக்கு, கிழக்கு மாகாண சபையை இயங்கச் செய்தால் பிறகு படிப்படியா பிரச்சினைக்கு தீர்வு காணலாம். அதுமட்டுமில்லை, உந்தத் திட் டத்தை பெரும்பான்மை மக்களும் எதிர்க்கமாட்டினம் எண்டு வீணைக் கட்சியின்ர தலைவர் தேவமானவர் சொல்லுறார். ஆனால் பாருங்கோ, எங்கட் கூத்தமைப்பு எம்பிமார் என்னவோ ஒற்றை ஆட்சி பெண்டால் ஆகாது எண்ட கணக்கா ரீல் விடுறவை. உத்தமமானவை எண்டால் ஒற்றையாட்சியை உறுதிப்படுத்தி ஆறாவது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொண்டு ஏனுங்கோ இவை சத்தியப்பிரமாணம் செய்திருக்கினம். அண்ணன் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தையே தூக்கி எறிஞ்சவர். இவை என்னடாவெண்டால் அந்த ஒற்றையாட்சிக்குள்ள எம்பியதவிக்கும், லோயருக்கும் பதவிப் பிரமாணம் செய்துபோட்டு கம்மா புருடா
ஒக், 27 நவ02, 2005
சொந்த ஊரின்ரசுடலையில தன்ர இறுதிச்சடங்கு நடத்த யாரும் தடையா இருந்திடக் கூடாதெண்டதே சில பேராசிரியர்மாருக்கு வாழ்நாள் இலக்காக கொண்டிருக்கினமுங்கோ என்னடா இது சாக முதலே சுடலையைப் பத்திக்கவலைப்படுற அந்த மண்பற்றுமிக்க பெருத்த பேராசிரியர் யாரு எண்டு தானே திங் பண்ணுறியள். இதில திங் பண்ண எண்ணங்கோ இருக்கு கொழும்பில பிளட்ஸ் வேண்டி சொகுஷா இருந்து கொண்டு பேராசிரியர் எண்ட லைசன்சைக் காட்டிக் கொண்டு தாயகக் கோட்பாடுகளுக்கும், தேசியத்துக்கும் புதிய வியாக்கியானம் பேசிக்கொண்டுகட்டுரை எழுதிறவர் தன்ர சொந்த ஊரிலேயே தனக்கு நல்லடக்கம் நடக்க வேணுமெண்டதுக்காகத் தானுங்கோ உப்பிடியெல்லாம் பாடு படுறாராம் முடிஞ்சால் ஒரு பட்டத்தையும் வாங்கிக்கொள்ள வேணும் எண்டும் ஒரு பகல் கனவும் கண்டு கொண்டிருக்கிறாராம். காலம் எப்புடிக் கெட்டுக்கிடக்கு கண்டியளோ தேசியத்தின்ர பேராலை படுகொலைகள் புரியப்பட்டால் அது தேவையானது தானெண்டு தாளந் தட்டிறது தன்ர நல்லடக்கம் நல்லபடியா நடக்கவேணுமெண்டதுக்காகத் தானுங்கோ வல்வையில உள்ள சோணப்பர் கடலையில அப்புடி என்ன தான் புதைஞ்சு கிடக்கோ,
அதிர2 அ
grana sibilių ரெண்டெழுத்தாரை நம்பித பறிகொடுத்த ரிவிக்கார உதவியில சுருட்டிக் கொ ரெண்டெழுத்தார்தான் முத கொட்டை எழுத்தில செய் பிறகுதான்ரங்கமணிகவிகக் பரவத் தொடங்கிச்சுது ரங் யிலையும் வெடிமலை நி கூத்துகள் எல்லாம் பொய் எண்டதாலை அவரைத் தே ஆளை நாட்டுக்குக் கூட்டிக் ரங்கமணியை இப்பவெல்லா ஆள் முந்தியிருந்த உஷ வெறுப்பாத்தான் இருக்கிறா விட்டகுறை தொட்டகுறை போனாலும் திரும்பி வந்திட் செய்யுமாப்போல காட்டி ( ரங்கமணியின்ர ராசி அப்படி
தனியார் வானொலி ஒருவர் அண்மையில வன் போன இடத்தில ரெண்டெ பொறுப்பானவரையும் ஒ அவரோடைகதையோட கை போக்குப் பத்திக் கேட்ட சிரிப்போடை பொறுப்பானவ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாக்கம் வந்துவிடக்
துப்பாக்கிகளையும் ாண்டிருப்பவர்களையும் பாடும்
வண்டிய
TLDTTEISGQ கேற்றப்படுகின்றன. ாலைகள் என்று பிகளுக்குள்
ாரணமாக,
படுகொலைகள் ாதானத்தை வகையில் எவர் படுகொலைகள் வகளே. ஆனாலும்,
ந்த சமிக்ஞையையும் ந்தவில்லை. இதற்குச் ளாக ஐரோப்பிய 1ண்டனத்தையும், பயின் ரீத உரிமை ய்தியையும்
இந்த ட்டுப் போய்விட ம்பவமாக ாள் வெளிநாட்டு
கதிர்காமர் மீதான து ஒரு உண்மை து, புரிந்துணர்வு தூரத்தில் ஏதோ பட்ட ஒவ்வொரு வறும் ார்த்தவர்களுக்குப் த்தின் குறைபாடுகள்
தொடங்கின. ாடுகளை நிவர்த்தி த்து ஒரு முடிவுக்கு நம் மேலெழத் விளைவே பண்டாரநாயக்க ர்வு ஒப்பந்தத்தை ட்படுத்த க்குப் பகிரங்கமாக இவ்வழைப்பை
சர்வதேச ார்வைக்கு அது தற்காக புலிகளும் ம்மதித்தனர். நதை இடம்பெற த சர்ச்சை சந்திரிகா சிக்கு மற்றுமொரு ந்தியது. ஆகவே, தில் திருத்தங்களை
சுக்கான பேச்சும்
ஷனை கைவிட்ட மாதிரி ரகோடினேட்டர் பதவியும் ரங்கமணியை சுனாமி ண்டு போயிட்டார் எண்டு ல தங்கட வெப்சைட்டில தி போட்டிச்சினம் பிறகு ப்போயிட்டாரெண்டுகதை கமணி மின்னிற நிகழ்ச்சி ழ்ச்சியிலையும் காட்டின யெண்டு நிரூபணமாகிடும் ப்போனவை மிரட்டித்தான் காண்டு வந்திருக்கினமாம் ரிவியிலை பார்க்கேக்க, ர் இல்லாமல் வேண்டா எண்டு தெரியுதுங்கோ, மாதிரி விட்டுப்போட்டுப் யள் எண்டால் விரும்பிச் காள்ளத்தானே வேணும்!
கோ.
ஒன்றின் செய்தியாசிரியர் க்குப் போயிருந்தவராம் த்தாரின்ர ஊடகத்துக்குப் க்காச் சந்திச்சவராம். யா தமிழ் ஊடகங்களின்ர துக்கு, அடக்கமுடியாத என்ன சொன்னவராம்
ஆனால் கொலைகளோ, அத்துமீறல்களோ எவ்விதத் தடைகளுமின்றி அவற்றின் போக்கிலேயே மிகக் கொடுரமான முகம் தாங்கி இலங்கை தேசமெங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவை ஒருபுறமிருக்க, திருகோணமலையில் எழிலன் சுகவீனமுற்ற போது மட்டக்களப்பில் பானு பயணம் செய்த
வாகனத் தொடரணி மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது, காயப்பட்ட தமது உறுப்பினர்களை வன்னிக்கு அழைத்துச் செல்லவும், அல்லது கொழும்புக்கு மேலதிக சிகிச்சைக்காகக் கொண்டுவரவும் புலிகள் அரசாங்கத்தின் உதவியை நாடினர். அரசாங்கமும் மனிதாபிமான அடிப்படையில் உதவுவதாகக் கூறிக்கொண்டு தரை வழியாக வன்னிக்குச் சென்ற எழிலனை, பாரிய பாதுகாப்புக் கவசங்களோடு பெரும் படையெடுப்புடன் வன்னிக்கு அழைத்துச் சென்றது. அதேபோல மட்டக்களப்பில் காயமுற்ற 4 புலி உறுப்பினர்களையும் உலங்கு
செல்வதில் நடைமுறைப் பிரச்சினை இருப்பதால் கொழும்புக்கு அழைத்து வந்து அவர்களை தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்க உதவியது. அரசாங்கத்தின் இவ்வகையான மனிதாபிமான உதவிகளைப் பெற்றுக்கொள்வதில் புலிகள் போர் நிறுத்தக் கண்காணிப் பாளர்களையும், நோர்வே தரப்பினரையும் மிகச் சாதுரியமாகவும், தந்திரோபாயமாகவும் கையாண்டு தமது காரியங்களைச் சாதித்துக் கொள்கின்றனர். ஆனால், அரசாங்கம் இவர்கள் மீது காட்டும் மனிதாபிமானச் செயற்பாடுகளுக்கு புலிகள் தரப்பிலிருந்து
தெரியுமோ, உண்மையைச் சொல்ல வேணுமெண்டால் உந்தத்தமிழ் ஊடகக்காரருக்கு அவையள்ளப்புடி நடந்து கொள்ள வேணுமெண்டு அதாவது ரெண்டெழுந் தாரைப்பற்றி எந்தளவுக்கு செய்தி போடவேணுமெண்டு சொன்னோமோ, அதைவிடவும் ஒவராத்தான் நடந்து கொள்ளினம் அதுதான் தங்களுக்கு ஆச்சரியமாக் கிடக்கு எண்டாராம் பாத்தியளோ, எங்கட தமிழ் ஊடகக்காரர் உப்பிடி இஷ்டத்துக்கு வாங்கிக்குத்தினமே எண்டு யோசிச்சவைக்கு இப்ப ஒரு உண்மை அம்பலப்பட்டுப் போயிட்டுது ரெண்டெழுத்தார் லிமிட் பண்ணினது என்னவோ உண்மைதான். ஆனால் அதுக்கும் மேலா இவை போயிட்டினம் நீதியாவும், தர்மமாவும் எந்த லிமிட்டில செய்தி போடுகினமோ தெரியாதுங்கோ, ஆனால் தேசியத்துக்காக ரொம்பவும் தானுங்கோ விழுந்து எழும்புகினம்
திருவானமலையில் 'பொங்கு தமிழ் நடந்ததெல்லோ, உண்மையில தமிழ் பொங்குச்சுதோ இல்லையோ தெரியாது. ஆனால் உதுக்கு செலவுக்காக தங்கட ஒருநாள் சம்பளத்தை பறிகொ வயிறு பொங்கிச்கதுங்கோ, அதாலதான் சனம் உந்த நிகழ்ச்சிக்கு வராமல் வீட்டோட இருந்துச்சுதுகளாம். ஒருநாள் சம்பளத்தையும் பறிகொடுத்துப்போட்டு ஒரு நாளையும் செலவழிச்சால் யாருக்குங்கோ நஷ்டம் சனத்தின்ர வயிறு உப்பிடி பொங்கேக்கையும், தனக்கும் உதுக்கும் சம்பந்தமில்லை எண்டமாதிரிசம்பந்தமானவர் அடுத்த பக்கம் திரும்பிக்கொண்டுதான் தலைமையேற்று
வானூர்தி முலமாக வன்னிக்கு அழைத்துச்
பதிலாக மனிதாபிமானத்தையோ, சாதாரண மனித நேயத்தையோ இதுவரை காணக்கூடியதாக இல்லை. அதற்கு உதாரணமாக சிறுவர் மற்றும் பெண்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான வெளிநாட்டு பிரஜை ஒருவரைக் கைது செய்வதற்காக மன்னாருக்குச் சென்ற அதுவும் அரசகட்டுப்பாடற்ற பகுதிகளுக்குள் சென்ற - பொலிஸ்
༄། ཟ குழுவினரை புலிகள் பிடித்துச் சென்றனர். முன்று ஆண்களும், இரண்டு பெண்களுமாக ஐந்து பொலிஸார் புலிகளால் கைது செய்யப்பட்டனர். அதில் இரண்டு பெண் பொலிஸாரும் விடுவிக்கப்பட்ட நிலையில், ஏனைய 3 பொலிஸாரும் இன்னும் புலிகளின் சித்திரவதை முகாமில்
அடைக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது தடவையாக புலிகளின் நீதிமன்றத்தால் அவர்களுக்குச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளியைக் கைது செய்வதற்காகச் சென்ற பொலிஸாரைக் கைது செய்த புலிகள் அதற்கான காரணங்களைப் புரிந்துகொண்டு அவர்களின் விடுதலைக்காக இதுவரை எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இப் பொலிஸாரின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் புலிகளிடமிருந்து மனிதாபிமான அல்லது மனிதநேயமிக்க அணுகுமுறையை எதிர்பார்த்துள்ளது. தமக்காக இலங்கை அரசு மனிதாபிமானத்தை வெளிப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கும் புலிகளின் மனிதாபிமானமற்ற செயலாக இதைக் கருத முடியும். இதைப்போல் புலிகளால் புரியப்படும் அரசியல் படுகொலைகள் தொடர்பிலும் அவர்கள் வெளிப்படுத்தும் மனிதாபிமானத்தை தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.
குடும்பஸ்தர்கள் மீதான படுகொலை, கோவில் பூசகர்கள் மீதான படுகொலை, கல்விமான்கள் மீதான படுகொலை என்று படுகொலை வகைகளின் பட்டியல் மிக நீளமானதாகும். என்னதான் புலிகள் கொலைகளுக்காக நியாயங்களைக் கூறினாலும் அல்லது குற்றங்களை வேறொரு தரப்பின் மீது சுமத்த முற்பட்டாலும் மறைக்கப்பட முடியாத உண்மைகள் இன்னும் சாட்சியங்களாக உள்ளன.
நடத்தினவராம் ஆஹா:ஆஹா.இதுவெல்லோ தமிழ் பற்று, மண் பற்று, தேசப் பற்று மகா ஜனங்களேப் நல்லா ஞாபகம் வச்சுக் கொள்ளுங்கோ அடுத்த எலக் ஷனில உதே முகத்தை உங்கட பக்கம் மட்டுமே திருப்பிக் கொண்டு கும்பிடு போட்டுக் கொண்டு ஒரு ரெடிமேட்சிரிப்பை கருங்கிப்போன மேல் உதட்டுக்கும் கீழ் உதட்டுக்கும் இடையில தொங்கவிட்டுக்கொண்டு வருவாங்கோ, அப்ப நீங்கள் எந்தப்பக்கம் பார்க்கப் போறியள் எண்டதை இப்பவே தீர்மானிச்சுக் கொள்ளுங்கோ,
அதிகரத்துக்ளஎலக்ஷன் வேலைகள் வடக்கு கிழக்குக்கு வெளியிலை பரபரப்பாக நடந்து கொண்டிருக்கெல்லோ ஆனால் எங்கட் வடக்கு கிழக்கு இதுவரைக்கும் ஆரவாரமாஒண்டையும் காணயில்லை யுங்கோ உதுதான் சட்டெண்டு பச்சைக் கட்சிக்காரர் கூட்டங்களை நடத்தலாமெண்டு யோசிச்சினம், ரெண்டெழுத்தார் உந்த எலக்ஷனில அக்கறை &TŭLuisi டிட்டினம் ஆகையால தாங்கள்தான் கூட்டம் நடத்த வேணுமெண்டிட்டு பச்சைக்கட்சிக்காரர் அனுமதி கேட்டிருக்கினமாம்ரெண்டெழுத்தாரும் கிரீன் சிக்னல் காட்டியிருக்கினமாம் நீலக் கட்சிக்காரர் பாதுகாப்புக் காரணங்களுக்காக உங்காலைப் பக்கம் போகமுடியாமல் யோசிக்கிறாராம்.அதனால் பச்சைக் கட்சிக்காரர்வாச்சுப் போக்கது எண்டு யோசிக்கினமாம் பழக பழசாவே இருக்கட்டும் எண்டு மண்ண்ெண்னை யாரிட்டச்சொல்லி குடா நாட்டில கூட்டமொண்டை நடத்தச் சொல்லிச்சினமாம், பச்சைக் கட்சிக்காரர் க்கினமெண்டாலும், தன்ர படத்தை யாழ்ப்பாணத் தியேட்டரில ஒட்டக்கூடாதெண்டு ரெண்டெழுத்தார் போட்ட உத்தரவை எப்டிங்கோ டுதான்

Page 6
  

Page 7
一つ
மனித உரிமைகள் தொடர்பாகத் தமது உறுதிப் பாட்டினைத் தெரிவிக்குமாறு கோரிப் புலிகள் இயக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதென்பது ஓர் இமாலயப் பணியாகும். 2003ஆம் ஆண்டு ஹக்கோன் பேச்சுவார்த்தைகளின்போது, மனித உரிமைகள் சம்பந்தமாகச் சர்வதேகக் கண்காணிப்புக் குழுவொன்று வேண்டுமென்ற யோசனையை ஆரம்பத்திலேயே நிரா கரித்த புலிகள், அனேகமாக இரண்டரை வருடங்கள் கழிந்த நிலையில் மீண்டும் அந்த விடயத்தைப் பற்றிப் பேச விரும்பாமல் கடந்த வாரம் நழுவி விட்டனர். யுத்த நிறுத்தம் பற்றிப் பேசுவதே உடனடித் தேவையென்று கூறி மனித உரினடித் விவகாரத்தைத் தட்டிக் கழித்து விட்டனர்.
புலிகளை வளைத்துப் பிடித்து மனித உரிமைகள் தொடர்பான ஒப்பந்தமொன்றுக்கு வருவதற்குக் கடைசி யாக முயற்சி மேற்கொள்ளப்பட்ட தற்போதைய தருணம் உகந்ததல்ல.
பலராலும் எதிர் பார்க் கப் படும ஜனாதிபதித் தேர்* தலுக்கு ஒரு மாதம் முன்பதாகவே சர்வதேச மன்னிப்புச் சபை முன்னாள் தலைவர் இயன் மார்ட்டின் இலங்கைக்கு விஜயம் செய்தார். அதாவது இரு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் மோசமான பிரசாரத்தி லீடுபட்டு தெற்கைக் கலக்கியடித்துக் கொண்டிருக்கும் ஒரு தருணத்தில் அவர் விஜயம் மேற்கொண்டார்.
மறுபுறத்தில் புலிகள், மனித உரிமைகள் சம்பந்த மான தமது உறுதிப்பாட்டைத் தெரிவிப்பதில் நழுவல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறார்கள். இருந்தாலும் வடக்கு, கிழக்குப் பிரச்சினையில் இரு பிரதான வேட் பாளர்களும் நேரெதிர் நிலைப்பாட்டை எடுத்திருக்கும் நிலையில் தேர்தலுக்கு முன்னர் யுத்தமா? சமாதானமா? என்பதில் தீர்க்கமான தீர்மானம் எதையினையும் புலிகள் எடுக்கப் போவதில்லை.
இயன் மார்ட்டின் இலங்கைக்கு விஜயம் மேற் கொண்ட வேளையில் அரசாங்கப் படைகளுக்கும் புலிகளுக்குமிடையிலான, நிழல் யுத்தம், உக்கிரமடைந் திருந்தது. அவர் விஜயம் மேற்கொண்டிருந்தபோது, முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் யாழ்ப் பாணத்தில் கல்லூரி அதிபர்கள் இருவர் கொலை செய்யப்பட்டனர். அத்துடன் படை வீரர்கள், பொலிஸ் காரர்கள் ஈ.பி.டி.பி. ஆதரவாளர்கள் அத்துடன் புலி உறுப்பினர்களெனப் பல தொடர்ச்சியான படுகொலைகள் இடம்பெற்றன.
மட்டக்களப்பு, வவுணதீவில் புலிகள் மீது கருணா குழுவினர் நடத்திய தாக்குதலில் நான்கு புலி உறுப்பி னர்கள் கொல்லப்பட்டனர். புலிகளின் மட்டக்களப்புப் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் கார்த்திக் உட்பட ஏழு பேர் காயமுற்றனர்.
கடந்த வாரம் கொழும்புக்கு வருகை தந்திருந்த நோர்வேயின் விசேட பிரதிநிதியும் கண்காணிப்புக் குழுவின் முன்னாள் தலைவருமான ரொன்ட் புருவ் ஹொவ்டே, இந்த வன்செயல் அதிகரிப்புக் குறித்துக் கூறுகையில், பாதுகாப்பு நிலைமை மிகவும் ஆபத்தாக வுள்ளதென்று குறிப்பிட்டார்.
தேர்தலுக்கு முன்னர் புலிகள் திட்டவட்டமான உறுதிப்பாடுகள் எதனையும் முன்வைப்பார்களென்று இயன் மார்ட்டின் எதிர்பார்க்கமாட்டார். மிகவும் ஆபத்தான முறையில் வன்செயல்கள் அதிகரித்து வருவதால், தேர் தலுக்கு முன்னர் புலிகளிடம் உறுதிமொழியைப் பெறு வதற்கு இயன் மார்ட்டின் எண்ணியிருக்கலாம். தேர்தலுக்குப் பின்னர் மனித உரிமைகள் சம்பந்தமான விடயங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக இயன் மார்ட்டின் இவ்வாறு முயற்சியெடுத்திருக்கலாம். மனித உரிமைகள் தொடர்பான உறுதிமொழியை வழங்கு வதைப் புலிகள் தவிர்த்துக் கொண்டாலும், புலிகளின் செயற்பாடுகள் குறித்து சர்வதேச சமூகம் உன்னிப்பாக அவதானித்து வருகிறதென்பதைப் புலிகளுக்குச் சுட்டிக்காட்ட வேண்டியது மிக முக்கியமானதாகும். எனவே மனித உரிமைகள் தொடர்பான விடயத்தை மறைப்பதற்குப் புலிகளால் முடியாது.
ஒக்.27 நவ02, 2005
சில வாரங்களுக்கு முன்னர் பயணத்தடை 'விதிக்கப்பட்டிருப்பதால், சர்வதேச சமூகம் எந்த ந்டவடிக்கையையும் எடுக்கலா 'மென்று புலிகள் நினைப்பதற்குக் / காரணங்கள் இருக்கின்றன. இதனால்தான் ஹக்கோனில் இரண் டரை வருடங்களுக்கு முன்னர் ஏற்றுக் "கொள்ளப்பட்ட உத்தேச மனித உரிமைகள் பிரகடனம் பற்றிச் சுட்டிக்காட்டப்பட்டபோது, புலிகள் கொடுத்த பதிலுக்கு இந்த அச்சமே காரணம் முன்னைய ஆட்சியின்போது சமாதானப் பேச்சுவார்த்தைகளில் சம்பந்தப்பட்டவர்களும் தற்போதைய சமாதான செயலகத் தலைவர் ஜயந்த தனபாலவும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்குப் புறம்பாகவே மனித உரிமைகள் விடயம் பற்றிப் பேச வேண்டுமென்று குறிப்பிட்டுள்ளன ரென்பதையே இயன் மார்ட்டின் என்றுமே கூறிவந் துள்ளார்.
இதற்கு மத்தியிலும் மனித உரிமைகள் பிரகடனம் சம்பந்தமான பிரச்சினை கிளப்பப்பட்டபோது, யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை முடுதிரையாகப் புலிகள் இயக்கம் பயன்படுத்திக் கொண்டது. யுத்தநிறுத்தம் சம்பந்தமான உத்தேசப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னரே மனித உரிமைகள் சம்பந்தமான விடயங்கள் பற்றிக் கலந்துரை யாடலாமென்று புலிகளின் அரசியல் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன், இயன் மார்ட்டினிடம் தெரிவித்தார். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் சிறந்த செயற்பாடுகளுக்கு இரண்டாந் தர அம்சமாக மனித உரிமைகள் விவகாரம்
மாற்றப்படக் கூடாதென்று இ" மட்டுமே ஜயந்த தனபால தெரிவித்தார்.
இலங்கையின் சமாதான முன்னெடுப்புகளில் புதுப்பிக்கப்பட்ட பாத்திரமொன்றினை வகிக்க விரும்பும் இயன் மார்ட்டின், அடுத்ததாக என்ன செய்ய வேண்டுமென்பதைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். எதற்கும் ஜனாதிபதித் தேர்தல் முடியும்வரை அவர் பொறுத்திருக்க வேண்டும்.
வலுவான அதிகாரமுள்ள புதிய
கண்காணிப்பு - பொறிமுறையொன்று புதிய அணுகுமுறைகளுடன ஏற்படுத்தப்படாவிட்டால் மிக மோசமாக சிதைவடைந்து கொண்டிருக்கும் மனித உரிமைகள் நிலைமையை கட்டுப்படுத்த எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் பயனற்றுப் போய்விடும், இதைத்தான். இயன்மார்ட்டின் இந்தப் பயணத்தின் போது சரிவரப் புரிந்து கொண்டிருக்கிறார். அதனால்தான் சர்வதேச விசாரணை அதிகாரம் கொண்ட மனித உரிமைகள் அமைப்பொன்று ஏற்படுத்தப்பட வேண்டியது மிக அவசரத் தேவையென்று மார்ட்டின் கொழும்பில் பத்திரிகையாளர் மத்தியில் பேசுகையில் குறிப்பீட்டார்.
ஏற்கனவே அவர் இரண்டரை வருடங்கள் பொறுத் துப் பார்த்துவிட்டார். சர்வதேச சமூகம் புலிகள் மீது போதிய அழுத்தத்தைச் செலுத்தத் தவறியதால் புலிகள் தங்களால் இயன்றவரை மனித உரிமைகள் தொடர்பான உறுதிமொழி அளிப்பதைத் தவிர்த்து வருகிறார்கள் என்பதையே அவர்களின் செயற்பாடுகள் எடுத்துக் காட்டு கின்றன. மனித உரிமைகள் தொடர்பான விடயத்தை, ஆறாவது சரத்தாக உள்ளடக்கி பெரும் எடுப்புகளோடு டோக்கியோ பிரகடனம் வெளியிடப்பட்டது. இதில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விடயங்கள் அப்படியே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மனித உரிமைகள் புலிகள் காட்டுத் தர்பாரையே
விரும்புகின்றனர் என்ற தலைப்பில் சம்பிக்க லியனாராச்சி என்ற அரசியல் ஆய்வாளர் எழுதிய
கட்டுரையின் தமிழாக்கம் இங்கே பிரசுரிக்கப்படுகிறது.
இந்தக் கட்டுரை கடந்த 19ஆம் திகதி டெயிலி மிரர்'>
ஆங்கிலப் பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தது. கடந்த\ இரண்டரை வருடங்களுக்கு முன்னர் அரசுக்கும்
புலிகளுக்குமிடையில் நடைபெற்ற ஆறாவது சுற்று
பேச்சுவார்த்தையின் அதாவது இறுதிச் சுற்றுப் )
பேச்சுவார்த்தைகளில் போது மனித உரிமைக பற்றி இருதரப்பும் இணக்கம் கண்டன. ஆனாலும் மனித உரிமைகளைக் கண்காணிப்பது தொடர்பாக சர்வதேசக் குழு ஒன்றினை அமைப்பது குறித்துப் V புலிகள் இன்று வரை நழுவல் போக்கையே , கடைப்பிடித்து வருகின்றனர் என்பதை இக்கட்டுை ༽ ཆ༠ས་པའི་ விளக்குகிறது.
இருக்கத்தக்கதாக இப் பிரகடனம் மீளாய்வு செய்யப்பட்டுப் புதுப்பிக்கப்பட வேண்டியுள்ளது.
அடுத்த ஜனாதிபதியாக எவர் தெரிவு செய்யப் பட்டாலும், இரண்டரை வருடங்களாகத் தேய்ந்து, தேக்க முற்றிருக்கும் சமாதானப் பொறிமுறைக்குப்
புத்துயிரளித்த பின்னரே அதனை உந்தித் தள்ளி ஆரம் பிக்க வேண்டியுள்ளது. 2003ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஹக கோனி ல அரசாங்க மற்றும் புலி இயக்கப் பிரதிநிதிகள் பேச்சு * வார்த்தைக்கென அமர்ந்தபோது, மனித * உரிமைகள் தொடர்பான யோசனைகளை இயன் மார்ட்டின் முன்வைத்தார். மனித உரிமைகள் தொடர்பான கொள்கைப் பிரகடனமொன்று வெளியிடப்பட வேண்டுமென்றும் மனித உரிமைகள் பேணப்படுவதற்கும் கண்காணிப்பதற்கும் பொறிமுறையொன்று தேவை யென்று இருதரப்புகளும் இறுதியாக ஏற்றுக் கொண்டன. இது சிந்தனைக்குரிய விடயம். அதாவது முன்னைய ஐ.தே.மு. ஆட்சியின் சமாதானப் பேச்சாளர்கள், மனித உரிமைகள் தொடர்பான நிலைமைகளை மீளாய்வு செய்வதற்கு உகந்த பொறிமுறையொன்றினை ஏற்படுத்துவதில் தாமதம் காட்டியதாகச் சிவில் சமூகம் குற்றஞ்சாட்டியது.
ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது புலிகளை வளைத்து மடக்குவதற்குக் கிடைத்த அரியதொரு சந்தர்ப்பம் தவறவிடப்பட்டதாக சிவில் சமூகம் குற்றஞ்சாட்டியது. அப்போதைய பிரதான பேச்சுவார்த்தையாளரான ஜி.எல்.பீரிஸ் புலிகளின் அழுத்தங்களுக்கு விட்டுக்கொடுத்து, வடக்கு - கிழக்கில் மனித உரிமைகளைக் கண்காணிக்க சர்வதேசக் கண் காணிப்புக் குழுவொன்றின் தேவையை நிராகரித்தனர். அதாவது புலிகளின் பிரதான பேச்சுவார்த்தையாளர், குறிப்பாகத் தமிழ்ச்செல்வன் புலிகள் இயக்கம் இராணுவ அமைப்பென்ற நிலையிலிருந்து அரசியல் இராணுவ சக்தியாக பரிணாம மாற்றம் பெறும் கட்டத்தில் புலிகள் இயக்கம் இருப்பதால், இப்போதைக்கு அவசரப்பட்டு அதனை மேற்கொள்ளத் தேவையில்லையென்று எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்தே ஜி.எல்.பீரிஸ் விட்டுக் கொடுத்தார்.
மனித உரிமை விடயங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் பற்றி அரசாங்கத் தூதுகோஷ்டிக்கு எடுத்து விளக்கி உதவுவதற்காக சிவில் சமூக ஆர்வலர்கள் குழுவொன்று இலங்கையிலிருந்து அப்போது ஹக் கோனுக்குச் சென்றிருந்தததென்பது நினைவில் கொள்ளத்தக்கது. புலிகளின் கோரிக்கைக்கிணங்க அரசாங்கச் சமாதானப் பேச்சாளர்கள் மக்களைக் குறிப்பாக இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளிலுள்ள மக்களை இந்த நெருக்கடியான தருணத்தில் கைவிட்டுள்ளனரென்று அரசாங்கத் தூது கோஷ்டிக்கு உதவுவதற்காக ஹக்கோன் சென்றிருந்த இலங்கையின் மிக முக்கிய மனித உரிமை ஆர்வலரொருவர் நாடு திரும்பியதும் குறிப்பிட்டார்.
சமாதான முயற்சிகளைப் பாதுகாப்பதற்காக புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள மக்களின் பாதுகாப்பும் சுதந்திரமும் பலியிடப்பட்டுள்ளனவென்று அப்போது அவர் கூறினார். இந்த விடயம் கடுமையாகக் கடைப்பிடிக்க வேண்டுமென்று நோர்வேயின் முன்னாள் பிரதி வெளிவிவகார அமைச்சர் விதார் ஹெல்கிசன் வலியுறுத்தினார். ஆனால், மனித உரிமை விவ காரத்தைப் பெரிதாக வற்புறுத்த வேண்டாமென்று நோர்வே தூதுவர் ஜோன் வெஸ்பர்க் கூறினார். புலிகளைப் பொறுத்த வரையில் அன்ரன் பாலசிங்கம்
JILGuðfi UDUGU
சில சந்தர்ப்பங்களில் விட்டுக் கொடுப்பவர்போல் காணப்பட்டார். பிரபாகரனின் குரலாகக் கணிக்கப்படும் தமிழ்ச்செல்வன் விட்டுக்கொடுக்க மறுத்து கடும்போக்கு நிலைப்பாட்டை எடுத்தார். சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு குழுவொன்று ஏற்படுத்தப்படவேண்டுமென்ற விடயம் பேச்சுவார்த்தைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோது இந்த விடயத்தைக் கையாளுவதற்கு வெளிநாட்டு ஆலோசனைகளைப் பெற்று மனித உரிமைகள் ஆணைக்குழுவை மேலும் பலப்படுத்தலாமென்று பிரதம பேச்சுவார்த்தையாளர் ஜிஎல்.பீரிஸ் கூறினார். அமைச்சர் மிலிந்த மொரகொட மேலும் ஒருபடி முன்னே சென்று மனித உரிமைகள் ஆணைக்குழுவைப் பலப்படுத்து வதோடு யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் அதிகாரங்களை அதிகரிக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த யோசனைகளை ஏற்றுக்கொள்ள மறுத்தார். யுத்தநிறுத்தக் காண்காணிப்புக் குழுவுக்கு சமாந்திரமாக மனித உரிமைகளைக் கண்காணிப்பதற்கு சர்வதேசக் குழுவின் சேவைகள் பெறப்படவேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
சர்வதேச கண்காணிப்புக் குழுவொன்று பூரண அதிகாரங்களுடன் நிறுவப்பட்டால் அது நாட்டின் இறைமையைப் பாதிக்குமென்ற அச்சம் காரணமாகவே ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் இதற்கு ஆதரவு வழங்க தவறியதென தகவலறிந்த வ்ட்டாரங்கள் தெரிவித்தன. நாட்டின் ஏனையப் பகுதிகளுக்கும் புதிய மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரங்கள் விஸ்தரிக்கப்பட வேண்டுமென்று கோரப்படுமென்ப தாலேயே இவ்வாறு அரசு பயந்ததாக சமாதான முயற்சியில் ஈடுபட்டோர்கள் உட்பட பலர் தெரிவித்தனர். இருக்கக்கூடிய பொறிமுறை மனித உரிமைகளைக் கண்காணிப்பதற்கான ஒன்றாக இருக்காதென்று மனித உரிமை ஆர்வலர்கள் எச்சரித்தனர். சர்வதேச கண்காணிப்புக் குழுவொன்றினை உருவாக்கினாலும் கூட பல்வேறு காரணங்களுக்காக அவை எதிர்பார்த்த பலனைத் தரப்போவதில்லையென்று அவர்கள் கூறினர். அதாவது அப்படியான ஒரு குழுவொன்றின் அதிகாரம் மற்றும் திறன்கள் மட்டுப்படுத்தப்படும் என்பதாலும் கடந்த கால மனித உரிமை மீறல்கள் மற்றும் இதனோடு சம்பந் தப்பட்ட விடயங்கள் பிரச்சினைக்குரிய காரணங்களாக அமையலாமெனவும் கருதினர்.
வலுவான அதிகாரமுள்ள புதிய கண்காணிப்பு பொறிமுறையொன்று புதிய அணுகுமுறைகளுடன் ஏற்படுத்தப்படாவிட்டால் மிக மோசமாக சிதைவடைந்து கொண்டிருக்கும் மனித உரிமைகள் நிலைமையை கட்டுப்படுத்த எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் பயனற்றுப் போய்விடும். இதைத்தான் இயன்மார்ட்டின் இந்தப் பயணத்தின் போது சரிவரப் புரிந்து கொண்டி ருக்கிறார். அதனால்தான் சர்வதேச விசாரணை அதிகாரம் கொண்ட மனித உரிமைகள் அமைப்பொன்று ஏற்படுத்தப்பட வேண்டியது மிக அவசரத் தேவையென்று மார்ட்டின் கொழும்பில் பத்திரிகையாளர் மத்தியில் பேசுகையில் குறிப்பிட்டார். இந்தக் கருத்துக்களின் மூலம் அவர் கூறுவது இதுதான். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் விசாரணை செய்வதற்கென யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவோ சட்டத்தை அமுலாக்கும் அதிகாரிகளோ செல்ல முடியாமல் இருப்பது சமாதான முன்னெடுப்புகளுக்கு பாரிய பின்னடைவென்று அவர் குறிப்பிடுகிறார். சமாதான முன்னெடுப்புகள் ஆரம்பிக்கப் பட்டு மூன்றரை வருடங்கள் கடந்துவிட்டன. இலங்கை யின் சமாதான முன்னெடுப்புகளில் மிக அடிப்படையான இந்த மனித உரிமைகள் விவகாரம் பாரிய அளவில் கைவிடப்பட்டுள்ளது.
எனவே இந்த முக்கிய விடயத்தைக் கையாளுவதற்கு இன்னும் காலம் கனிந்து வரவில்லை. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எவரும் கூறுவதற்கு
அனுமதிக்கப்படக் கூடாது.
(sarj : 6\ívő Soó

Page 8
முழுப் பாடலையும் எழுதி முடித்த பிறகு, பாடலை எம்.ஜி.ஆரிடம் காட்டுவதற்காக, நானும் நண்பர் முரசொலி மாறனும் ஜெமினி ஸ்டுடியோ சென்றோம்.
மாறன் வெளிலே தங்கிவிட நான் மட்டும் எம்.ஜி.ஆரின் மேக்கப் ரூமிற்குள் சென்றேன். அப்போது எம்.ஜி.ஆர். ஜெமினியில் நீரும் நெருப்பும் படப் பிடிப்பிற்கான ஒப்பனையில் இருந்தார்.
ரிதம்
எம்.ஜி.ஆர். என்னிடம் கேட்டுக் கொண்டார். அவர் சொன்னது போலவே பாட்டி இரண்டாவது சரணத்தை நான் அமைத்தேன்.
இந்தப் படத்தில் என் பாட்டில் கலைஞரை உயர்த்தி நான் சொல்ல வேண்டுமென்று எம்.ஜி.ஆர். விரும்பியதுபோல் இதே படத்தில் இன்னொரு பாட்டில் எம்.ஜி.ஆரை உயர்த்தி நான் சொல்ல வேண்டுமென்று கலைஞர் விரும்பினார்.
முழுப் பாடலையும் நான் எம்.ஜி.ஆரிடம் பாடிக் காண்பித்தேன். அந்தப் பாடலில், உயிருக்கு அஞ்சாது நாட்டுக்கு உழைத்தோர் பற்றியெல்லாம் சரணங்களில் எழுதியிருந்தேன். எம்.ஜி.ஆர். பாட்டைக் கேட்டுவிட்டு வெகுவாக சந்தோஷப் பட்டார். நான் விடைபெற்றுக் கிளம்பும்போது என்னை மறுபடியும் தன் ருமுக்குள் அழைத்தார்.
'வாலி, நாட்டுக்காக, உயிரைத் துச்சமா நினைச்சவங்களப் பத்தி இந்தப் பாட்டுல எழுதியிருக்கீங்க. அதெல்லாம் நல்லாயிருக்கு
படத்தின் கதாநாயகனாகிய எம்.ஜி.ஆர். - நான் அளவோடு ரசிப்பவன்.'
- என்று பாடுவதாக ஒரு பாடலை நான் 'எங்கள் தங்கம் படத்தில் எழுதினேன்.
நான் அளவோடு ரசிப்பவன் என்று முதல் வரியை எழுதிவிட்டு, இரண்டாவது வரியை சிந்தித்துக் கொண்டிருக்கும் போது.
என் பக்கத்தில் அமர்ந்திருந்த கலைஞர.
"வாலி ரெண்டாவது வரியை எதையும் அளவின்றிக் கொடுப்பவன் - என்று போட்டா நல்லாயிருக்குமே" என்று என்னிடம் சொன்னார்.
கவிஞர் வாலி எழுதுகிறார்
-வாழ்க்கைச் ச
காலத்துக் கதாநாயகர்களும், கதாசிரியர்களும், படப்பாடல்கள் எவ்வாறெல்லாம் அமைய வேண்டுமென்று அக்கறையும் ஆர்வமும் காட்டுவதுண்டு.
இன்றைய கதாநாயகர்கள், கதாசிரியர்கள், இயக்குநர்கள் எல்லாமே பாட்டு வரிகளைப் பற்றி இசையமைப்பாளர்களிடமே கலந்து பேசுமளவிற்கு, இன்னவரிகள் தான் இடம்பெற வேண்டுமென்று வலியுறுத்திச சொல்லும் அளவிற்கு -
அக்கறையும்
ஆர்வமுமில்லாதவர்களாக இருக்கிறார்கள். அப்படி ஏதாவது சொல்லப் போனால், இசையமைப்பாளர்கள் தங்களை ஓரங்கட்டி விடுவார்களோ என்று அஞ்சுகிறார்கள். எனவேதான், காட்சிக்குப் பொருத்தமில்லாத எத்துணையோ பாடல்களுக்கு, இவர்கள் ஏனோ தானோவென்று
நடித்து முடிக்கிறார்கள்.
செழுமையான பாடல் வரிகள், ! தங்களையும் தங்கள்
படங்களையும் உயர்த்தும் என்ற பிரக்ஞை இவர்களிடம் இல்லை.
அதனால்தான் இது குறித்து நானும் மெளனமாகிப் போனேன். நிர்வாண மக்கள் வாழ்கின்ற நாட்டில் நெசவாளிக் கென்ன மரியாதை"
என்று ஒரு படத்தில் பாட்டெழுதி என் ஆதங்கத்தை வெளிப்படுத்திக் கொண்டதோடு விட்டு விட்டேன்.
இருந்தாலும், தமிழ் நான் அவ்வாறே எழுதினேன். மொழிக்காகத் தண்ட வாளத்துல இப்படி, கலைஞரும் தலெ வெச்சுப் படுத்தவரு, நம்ம எம்.ஜி.ஆரும் பரஸ்பர அன்பு கலைஞர். அவரைப் பத்தி ஒரு பாராடடிய காலம அது சரணம் எழுதி இந்தப் பாட்டுல இதை எதற்காகச்
சேத்துடுங்க. என்று சொல்லுகிறேன் என்றால் அந்தக்
9 GT ରା பெற்று அவளுக்கு அளித்தார். டிவிஷன் பிரிட்டிஷ் படைகள்
பார்த்தலால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றிக் கூறும் அநுபவக் கட்டுரைத் தொடர்.
O க்ரோஹனிடமிருந்து ஜெர்மன் இராணுவம் பற்றி நிறைய இரகசியங்களை அவள் சேகரித்தாள். ஜெர்மன் நீர்முழ்கிக் கப்பல்கள் எந்தெந்த ஸ்பெயின் துறைமுகங்களில் தங்களுக்கு வேண்டிய எரிபொருளைப் பெறுகின்றன, ஜெர்மன் உளவாளிகள் பிரான்சுக்குள் நுழைகின்ற இரகசியப் பாதைகள் போன்ற
Uର) தகவல்களையும் அவள் சேகரித்து தன்னுடைய பிரெஞ்சு எஜமானர்களுக்கு அனுப்பி வைத்தாள். மாட்ரீட் நகரில் அவள் வசதியாக வாழ்வதற்கு வேண்டிய பண உதவியை க்ரோஹன் செய்தார்.
ஆனால் உள்ளபடியே அவள் ஜெர்மன் அரசாங்கத்தின் உளவாளியாக வேலை பார்ப்பதைப் போலவே அவர் நம்பினார். அப்படியே ஜெர்மன் அரசுக்கும் தகவல் கொடுத்து அவள் வாழ்வதற்குத் தேவையான நிதி உதவியும் அவர்களிடமிருந்து
S.
ஆனால் போர் முடிந்து அவள்
பிரான்ஸ் நாட்டுக்குத் திரும்பியபோது அவளுடைய சேவையை அந்த
ாட்டு மக்களில் எவருமே அங்கீகரிக்கவில்லை. மார்த்தேயும்
ம்பட்டமடித்து அதை விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை. வீரக்தியடைந்த அவள் இங்கிலாந்து சென்று கிராம்டன் என்கிற பிரிட்டிஷ்காரரைத் திருமணம் செய்து கொண்டு அமைதியான குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டாள். போர் முடிந்து பதினைந்து
- ஆண்டுகளுக்குப்
உண்மையான சேவையைப் புரிந்துகொண்ட பிரெஞ்சு elga Triasi Legion of Honour என்கிற விருதை வழங்கி அவளைக் கெளரவித்தது.
முதல் உலகப் போரின் போது ஜெர்மனியர்களுக்காக சுவிற்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணொருத்தி உளவாளியாக வேலை பார்த்தாள். அவள் அடிக்கடி பீட்டனுக்குச் செல்வாள். பிரிட்டிஷ்காரர்களின் இராணுவ சம்பந்தப்பட்ட தகவல்களைச் சேகரித்துக் கொண்டு சுவிற்சர்லாந்துக்குத் திரும்பி விடுவாள். பிரான்சில் மட்டும் எழுபது
இருந்தன. ஆகவே எல்லாத் தகவல்களையும் சேகரித்து நினைவில் வைத்துக் கொள்வது அவளுக்குக் கஷ்டமாக இருந்தது. குறிப்பெடுத்துக் கொண்டு வர முடியாது. பிடிபட்டால் அவள் உளவாளி என்கிற விஷயம் வெளியாகி விடும். அதற்கு அவள் ஒரு வழி கண்டுபிடித்தாள். இங்கிலாந்திற்குச் செல்லும்போது தன்னுடன் அவள் நிறைய பெட்டிகோட்டுகள் (உள் பாவாடை) கொண்டு செல்வாள். இங்கிலாந்தில் இருக்கும்போது அதன் ஓரங்களில் நூலினால் 鸟 வேலைப்பாடு செய்து திரும்ப எடுத்துக் கொண்டு வருவாள். எந்த வரிசையில் எத்தனையாவது இராணுவ டிவிஷன் இருக்கிறது,
உ என்பதை
நினைவில் வைத்துக்கொள்ள பெட்டிகோட்டுகளில் ய்யப்பட்ட பூ வேலைகளை அவள்
யன்படுத்திக் கொண்டாள். பூக்களில் போடப்பட்டிருக்கும் தையல்களை இதற்கு அவள் பயன்படுத்தினாள். முதல் பூவில் முப்பது தையல்கள் இருந்தால் முப்பதாவது டிவிஷன் முதலில் இருப்பதாக அர்த்தம். இப்படி தையல்களின் எண்ணிக்கையைக்
கணக்கில் வைத்து யாரும் சந்தேகிக்காதபடி தகவல்களை அவள் கொண்டு வந்து கொண்டிருந்தாள்.
(தொடரும்.) (நன்றி. நர்மதா)
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆசிய மற்றும் அராபிய திரைப்படத் துறையானது தனக்காகப் போடப்பட்டிருந்த விலங்குகளைத் தகர்த்திருப் பதை அண்மைக்காலத் திரைப்படங்கள் காட்டுகின்றன. தற்காலத் திரைப்படங்களில் பாலியல் தொடர்பில் பகிரங்க மாகவும், மிகவும் விரிவாகவும் அவற்றில் பேசப்படுவதைக் காணலாம்.
ஒரு சமயம் கௌஷல்யன் கங்குலியின் Shuny0 buke எனும் திரைப்படம் கல்கத்தாவில் முதன் முறை யாகத் திரையிடப்பட்ட போது இரசிகர்கள் பெரும் குழப்பத் தையே உண்டு பண்ணிவிட்டனர். இது ஒரு மோசமான அல்லது கெட்ட திரைப்படமென மிரினாள் சென் போன்ற கல்கத்தாவை கேந்திரமாகக் கொண்ட இயக்குநர்கள் கூட
KSk அத்திரைப்படத்தை பார்ப்பதையே நிராகரித்துவிட்டனர்.
மார்பகங்கள் மிகவும் சிறுத்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதை நிராகரித்த ஒருவனின் கதையை இத் திரைப்படம் தன்னகத்தே கொண்டிருந்தது.
வங்காளத்தில் இத்திரைப்படம் பல்வேறு விமர்சனங்
. களுக்கு உள்ளாக்கப்பட்ட போதிலும் இவ்வருடம் டில்லியில் நடைபெற்ற ஒஷியன் சினே பேன் ஆசியத் திரைப்பட விழாவில் இத்திரைப்படம் உயரிய கவனத்தைப் பெற்றுக் கொண்டது.
இத்திரைப்படத்தின் மூலம் தான் பாலியல் தொடர்பில் எவ்விதமான தூண்டுதல்களையும் மேற்கொள்ளவில்லை என அதன் இயக்குநர் கங்குலி கூறுகின்றார்.
"ஆண்களுக்குள் இருக்கின்ற குருட்டுத்தன மான பாலியல் புரிதல்களையும் அதன் முன்பாகப் பெண்கள் முகங்கொடுக்கும் இடையூறுகளையும் முன்வைப்பதே எனது நோக்கம் அதாவது இத்திரைப்படத்தின் மூலம் கூறப்படுகின்ற பாலியல் தொடர்பிலான மறைமுகக் கருத்துக்களின் ஊடாக எமது சமூகத்தில் தலைதூக்கியுள்ள மூடக் கொள்கைகள் மற்றும் அவற்றில் காணக்கூடிய சுயநலம் - குறுகிய இலாபம் என்பனவற்றை தெளிவு படுத்தும் நோக்கில் இத்திரைப்படத்தை இனங்காண முடியும்
இ கெ லியி CYP எனபது இயககுநா கௌஷலயன கங்குலயன கருததாகும. ஒஷியன் சினே பேன்’ திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட திரைப்படங்களைப் பார்க்கும்போது அவ் வனைத்துத் திரைப்படங்களில் காணப்பட்ட ஒரு பொதுத் தன்மை பாலியல் ரீதியிலான பிரச்சினையாகும். ஒரு சிலர் இத்திரைப்படங்களை காமக் கண்கள் கொண்டு பார்த்திருக்கக் கூடும். ஆனால் உயரிய கலைக் கண்களால் பார்ப்பவர்களால் இத்திரைப்படங்களின் உயர் தரம் பற்றி குறைத்து மதிப்பிட இயலாது.
சம்பிரதாயபூர்வ பாலியல் செயற்பாடுகள் கொண்ட |ိပြီ சமூகத் தளத்தில் அதனுடன் கூடியதான முற்போக்குச் சிந்தனை சார்ந்த மேலைத்தேய சினிமாவின் குணவியல்பு களை இந்தத் திரைப்படங்களில் காணக் கூடியதாக உள்ளது.
பாலியல் தொடர்பான அணுகுமுறைகளை ஒவ்வொரு கோணத்தில் நின்று தெளிவுபடுத்துவதாக ஒவ்வொரு திரைப்படமும் அமைந்துள்ளது. அதாவது ஒவ்வொரு சினிமா இயக்குநரும் தான் கொண்ட பாலியல் என்ற :: தான் : ? : அரசயல மறறும மதய பனனணிகளைக கொணடு வவாக கின்றனர்.
ஈரான் நாட்டின் திரைப்பட இயக்குநரான (பெண்) நிக்கி சலீம் இயக்கியுள்ள One Night sigui திரைப்படத்தில் அனுமதிக்கப்பெற்ற ஒரு சமூக வழககு மீறப்படுகின்றமை தொடர்பில் ஆராயப்படுகின்றது. எனினும் இதனது வெளிப்பாட்டை இயக்குநர் மிகவும் கவனமாக மேற் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
si
DJ
இத் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரமான நெகார், தனது தாயாரால் ஒரு நாள் இரவு அவனது நண்பரின் வீட்டில் விடப்படுகின்றார். தனது தாய் அந்த வீட்டுக்கு வரும் ஒருவரால் மகிழ்ச்சியடைய வேண்டும் என்பதால் இவ்வாறு விடப்படுகின்ற இளைஞனான நெகார் வீதியில் நடந்து செல்லும் போது டெஹ்ரான் நகரில் வைத்து மூன்று இளைஞர்களைச் சந்திக்கின்றான். இம் மூவரும் தாங்கள் பெண்களுடன் கொண்டு வரும் பல்வேறு உறவுநிலைகளைப் பற்றிக் கூறி மகிழ்கின்றனர். இது இத்திரைப்படத்தின் உள்ளடக்கமாகும்.
இவர்களுள் ஆளுகின்ற பொய், பயங்கரமான சிந்த னைகள், துன்பப்பட்ட பாலியல் உணர்வுகள் என்பனவும்
MKS அவரவரின் மானசீக நிலைப்பாடுகளும் இங்கே தெளிவாக வெளிப்படுத்தப்படுவதாக இயக்குநர் கூறுகின்றார்.
இங்கே பல்வேறு சிந்தனைகளிடையே சிக்கித் தவிக் கின்ற நெகாரின் பாத்திரத்தின் ஊடாக ஆண்-பெண்பால் குறித்து நிலவுகின்ற சம்பிரதாய கருத்தியல்வாதங்கள் நவீன காலத்தில் கூட மாற்றம் பெறவில்லை என்பதையே இயக்குநர் மேலீ வாட்டமாகச் சுட்டிக் காட்டுகின்றார்.
இங்கு திரையிடப்பட்டுள்ள ஒரு சில திரைப்படங்கள் பாலியலின் ஊடாக பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ள கலாசார ஏகநிலை என்பதோடு ஓரியல் நிலையை தகர்த்தெறிவதற்கான முயற்சிகளை மேற் கொண்டுள்ளன.
துருக்கி நாட்டின் திரைப்படமான B0ாowed Wife (கடனாகப் பெற்ற மனைவி) எனும் திரைப்படம், இளைஞர் களை திருமணத்துக்காகத் தயார் செய்வதற்கு முன்பதாக அவர்களுக்கு தற்காலிக மனைவிமாரைப் பெற்றுக் கொடுக்கும் ஒரு விடயம் பற்றிப் பேசுகின்றது.
இப்படியானதொரு வழக்கம் 1930களின் மத்திய காலம் வரை துருக்கியில் இருந்து வந்துள்ளது.
பலத்த இஸ்லாமிய சட்டதிட்டங்களின் மத்தியில் கூட சமூக ரீதியில் சுதந்திரமாகப் பாலியல் கல்வியைப் பெற்றுக் கொடுக்கக் கூடிய ஒரு முறைமை துருக்கியில் ஒரு காலத்தில் இருந்துள்ளது என்ற விடயம் எனது மனதைக் கவர்ந்த விடயமாகும் என்கிறார் இத் திரைப்படத்தின் இயக்குநர் அதிப் லிமாஸ்,
இந்நிலையில் இன்னும் சில இயக்குநர்கள் தங்களது திரைப்படங்களில் பாலியலை அரசியல் மயப்படுத்தியும் உள்ளனர்.
அல்ஜீரிய திரைப்படமான Wiva Algeria என்ற திரைப்படம் மூன்று விபசாரிகள் குறித்துப் பேசுகின்றது. பாலியல் எனும் தலைப்பின் ஊடாக அரசியலின் பால் செல்லவும், சமூகத்தினுள் இரகசியமாக நுழைந்து கொண் டிருக்கும் அடிப்படைவாதம் குறித்து தெளிவுபடுத்தவும் இத்திரைப்படத்தை இயக்குநர் நதீர் மோக்ஷே ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
இந்தியத் திரைப்பட இயக்குநரான சந்தோஷ் சிவன் தனது Nawarsha (ஒன்பது வருடங்கள்) திரைப்படத்தின் ஊடாக அலிகளைப் பற்றிப் பேசுகின்றார்.
இதே நேரம் ஹொங்கொங் திரைப்படத்துறையின்
பிரபல இயக்குநரான வொன் கவாயின் 2046 திரைப் படமானது சிதைந்த நினைவுகள், தனிமை, பிதற்றல், அன்பைப் பெறுவதற்கான ஆசை மற்றும் அதனைப் பெற இயலாமை, பாலியல் என்பவற்றைப் பின்னணியாகக் கொண்டிருக்கின்றது.
இத்திரைப்படத்தின் முக்கிய பாத்திரம், ஒருவரின் தொடர்பில் இருந்து இன்னொருவரின் தொடர்பைப் பெறல் என அடிக்கடி மாறி அன்பைத் தேடுகின்றது.
-பாருக்
ஒக், 27 நவ02, 2005

Page 9
இதுனே புத்த குரலெடுத்து < 1:43:49
மக்களாகிய உங்களது அங்கீகாரத் துடனும் சர்வதேச நாட்டுப் பிரதிநிதிகளின் அனுசரணையோடும் எமது திட்டத்தை மெல்லென நகர்த்தி, எமது தாயக தேசத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் வரலாற்றுக் கடமையை இன்று ஈ.பி.டி.பி.யினராகிய நாம் முன்னெடுத்துச்செல்ல உறுதி பூண்டு நிற்கின்றோம்.
ஜனாதிபதி வேட்பாளர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம், சர்வதேச அங்கீ காரம் பெற்றிருக்கும் எமது மூன்று கட்ட
Nநகர்வினை எழுத்து மூலம் நாம் சமர்ப்பித்
திருக்கின்றோம்!
ஒரு ஜனநாயக நாட்டில் பலதும் பத்தும்
என்று பல்வேறுபட்ட கருத்துக்கள் பரந்தி ܠ ܀
அன்பான எம் தேசத்து மக்களே!. உலகெங்கும் பரந்து வாழும் எம் தாயக தேசத்து உறவுகளே! என் உயிரினும் மேலான பாசமிக்க தோழர்களே!
உங்களுக்கு வணக்கம்! தேர்தல் கோசங்கள் தெருவெங்கும் வானுயர ஒலிக்கின்ற ஒரு சூழ்நிலையில். சமாதானத்தை நாங்களே உருவாக் குவோம் என்ற வாக்குறுதிகள் அள்ளி வீசப்படுகின்ற இன்றைய நாட்களில்.
யாருக்கு வாக்களிப்பது என்று மக்களா கிய நீங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில்.
உங்களோடு இன்னொரு உரிமை மடல் மூலம் மறுபடியும் நான் மனம் திறந்து பேச விரும்புகிறேன்!
திசை வழி தெரியாத இருண்ட காட்டி னுள் எது வழியெனத் தெரியாது தடுமாறி நின்றிருந்த எமது தாயக தேசத்தின் மொத்தச் சனத்தையும் வழிகாட்டியாக நின்று வெளிச்சத்தை நோக்கி அழைத்துச் செல்லவே ஈ.பி.டி.பி. விரும்புகிறது.
உரிமை கேட்டு எழுந்த எம் மக்களா கிய உங்களது இலட்சியக் கனவுகளை உன்னத இலக்கு நோக்கி நகர்த்திச் செல்லவே ஈ.பி.டி.பி. விரும்புகிறது.
தேர்தலுக்காக அல்ல, தேசத்திற்காக தியாகங்களை ஏற்கவே இன்று ஈ.பி.டி.பி. திடமுடன் எழுந்து நிற்கிறது.
எமது தாயக தேசத்தின் விடிவிற் காக. எமது மக்கள், தங்களை தாங்களே ஆளுகின்ற சுயாட்சி உரிமைக்காக. எமது இறுதி இலக்கை அடையும் நடை முறைச் சாத்தியமான அணுகுமுறைக் காக. ஈ.பி.டி.பி. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலைப் பயன்படுத்த விரும்பி இன்று உறுதியுடன் எழுந்து நிற்கிறது.
நாற்றமெடுக்கும் சுயலாப அரசியல் சாக்கடையில் புதைந்துபோய். நகர முடியாமல் இருக்கும் அரசியல் தீர்வு நோக்கிய வண்டியை முன்நோக்கி நகர்த்திட. நான் கடந்த வாரம் மூன்று கட்டத் திட்டமொன்றை மக்களாகிய உங் களிடம் முன்மொழிந்திருந்தேன்!
இத்திட்டம் குறித்து மக்களாகிய நீங் கள் காட்டிவரும் ஆர்வத்தை எண்ணி நான் மனம் மகிழ்கின்றேன்! எமது மூன்று கட்டத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்து குவியும் கடிதங்களைக் கண்டு நான் மனம் நிறைகின்றேன்!
தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, அரசியல் தீர்வு நோக்கிய எமது திட்டம் குறித்துப் பலரும் பாராட்டியி ருந்தீர்கள் ஆதரவு தருவதாக வாக்குறுதி தந்திருந்தீர்கள்!
எமது தாயக தேசத்தின் விடு தலைக்கும் அதை அடைவதற்கான எமது கட்சியின் மூன்று கட்ட நகர்விற்கும் மக்களா கிய நீங்கள் வழங்கியிருக்கும் மட்டற்ற ஆதரவு என்பது எமக்கு இன்னமும் உறுதி யைத் தந்துள்ளது. உத்வேகத்தைத் தந் துள்ளது எமது தளராத நம்பிக்கைக்கு உங்கள் சம்மதங்கள் மேலும் உரமூட்டி யுள்ளன.
எமது மூன்று கட்ட நகர்வு குறித்து எமது அயலுலக நட்பு நாடாகிய இந்தியா வுடன் நாம் பேசி வருகிறோம்! சர்வதேச நாடுகளின் ராஜதந்திரிகளுடன் நாம் பேசி வருகிறோம் அவர்களிடம் எழுத்து மூலம் எமது திட்டத்தை சமர்ப்பித்திருக்கின்றோம்! எமது திட்டத்திற்கு அனைத்துலக ராஜதந்திரிகளிடமிருந்தும் வரவேற்புக் கிடைத்திருக்கிறது. அவர்களது அங்கீகாரம் கிடைத்து வருகிறது.
ருக்கும் அவைகளில் சரியெது, பிழையெது என்பது குறித்து ஈ.பி.டி.பி. தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கிறது.
தேர்தல் காலங்களில் பொதுவாகத் தேர்தல் கூட்டுக்கள் ஏற்படுத்தப்படுவது வழமையான நிகழ்வுகள்தான் இத்தேர்தல் கூட்டுக்கள் குறித்து ஈ.பி.டி.பி.யினராகிய நாம் மிகவும் தெளிவாக இருக்கின்றோம்! அதே நேரத்தில் எமது மக்களுக்கான இறுதித் தீர்வான 'மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற எமது அரசியல் இலக்கு குறித்தும் நாம் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கின்றோம்!
இதில் எந்த விதமான விட்டுக்கொடுப்பு களுக்கும் எமது கட்சிஒருபோதும் இடமளிக் காது என்பதை நான் உறுதியுடன் தெரிவிக்க விரும்புகிறேன்!
வாக்குறுதிகளை அள்ளி வீசிக்கொண்டு யாரும் தேர்தலில் போட்டியிட முடியும் அதிகாரத்தைக் கையிலெடுத்து ஆட்சிக்கு வந்த பின்பு அவர்கள், எரிகின்ற எம் தேசத்தின் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முன்வருவதென்பது ஒடுக்கப்படுகின்ற எமது தேசிய இனத்தை வழிகாட்டிச்செல்ல முற்படும் எங்களது கைகளில் மட்டும்தான் தங்கியி ருக்கிறது.
கடந்தகால வரலாற்றின் கசப்பான அனுப வங்கள் இன்றும் எமக்கு முன்னால் பயனுள்ள படிப்பினைகளாக விரிந்து கிடக்கின்றன.
ஒரு ஜனாதிபதித்தேர்தலில் சிறுபான்மை தேசிய இனங்களுக்கு இருக்கக்கூடிய சாதகமான அம்சம்களில் முதன்மையானது பேரம் பேசும் வாய்ப்பு என்பதேயாகும்
அந்தப் பேரம் பேசும் வாய்ப்பினை நாம் சரிவரப் பயன்படுத்தினால் இந்த மண் ணில் சமாதானமும் சம உரிமையும் உரு வாகும் என்பதில் தளராத நம்பிக்கை எமக்கு உண்டு
தமிழ் பேசும் மக்களாகிய எங்களது தரப்பிலிருந்து கடந்த காலங்களில் சரியான சமிக்ஞைகள் காட்டப்படவில்லை! ஈ.பி.டி.பி. யினராகிய நாம் இது குறித்து கடந்த காலங்களிலும் சரி, இன்றைய சமகாலத் திலும் சரி, தெளிவான ஒரு நிலைப்பாட்டி னையே எடுத்து வருகின்றோம்!
ஆகவேதான் இந்த ஜனாதிபதித் தேர்தல் குறித்தும் நாம் மக்களாகிய உங்களோடு சில அனுபவங்களை மனம் திறந்து பேச வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
புலிகள் மக்களாகிய உங்களை எந்தத் திசை நோக்கி அழைத்துச் செல்கின்றார்கள் என்பதை நீங்கள் உங்களது அனுபவங் களிலிருந்து உணர்ந்திருப்பீர்கள்
'இல்லாத ஊருக்கு இதுதான் வழி என்று கூறி, புலிகள் உங்களை அழிவை நோக்கியே அழைத்துச் செல்ல முற்படு கிறார்கள்!
ஆனால் எமது கட்சியோ மக்களாகிய உங்களை ஒரு இலக்கு நோக்கி சரியான திசைவழியில் அழைத்துச் செல்லவே விரும்புகிறது.
கடந்த காலங்களில் புலிகள் இந்த நாட்டின் ஜனாதிபதிகளோடு கைகுலுக்கி யிருக்கிறார்கள்
பிரதமர்களோடு கைகுலுக்கியிருக் கிறார்கள்!
ஈ.பி.டி.பி.யினராகிய நாமும் அரச தலைவர்களோடு கைகுலுக்கியிருக் கின்றோம்! ஆனாலும் புலிகள் எதைச் சாதித்தார்கள்?. ஈ.பி.டி.பி. யினராகிய நாம் எதைச் சாதித்திருக்கின்றோம்? என்பதை மக்களாகிய நீங்கள் அறிவீர்கள்!
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை ஏற்று அதை எமது மக்களாகிய உங்களது அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் இறுதி இலக்கு நோக்கி புலிகளால் நகர்த்திச் சென்றிருக்க முடியும்
ஒக்.27 நவ02, 2005
ஆனால், புலிக மாபெரும் வரலாற்று களாகிய உங்களு கிறார்கள். இலங்ை காலத்தில் புலிகள் மு பதி பிரேமதாசா அவ பேச்சுவார்த்தை நட அவர்கள் பிரேம கோரிக்கையினை ( என்பதை மக்களாகி வேண்டும் மக்களாகி கைகள் குறித்து ஜனா பேசினார்களா?. கூறவேண்டும்!
எமது தாயக தே எதையும் பேசாதிருந்: உங்களது சமாதானக் அதற்கு எதிராகவே த பிரேமதாசா அரசிடம் தமிழ் பேசும் மக் கப்பட்டிருந்த வடக்கு சபையினை கலைத்த விடுத்தனர் புலிகள்
புலிகளின் கோ அன்றைய பிரேமதா சபையைக் கலைத்து களாகிய உங்களது களை உடைத்துச் 8 இது யார் குற்ற களைக் கலைக்கச் ( விடுத்த புலிகளின் ஐ.தே.கட்சியின் ஜ6 அரசின் குற்றமா?.
அதன் பின் 90கள் ஜனாதிபதி தேர்தல் றைய எமது சக்திக்கு மக்களாகிய உங்கை காவிற்கு வாக்களிக் கேட்டிருந்தோம்! சர் அவர்கள் ஆட்சியதிகா திருந்தார்.
bTLD LD53,617 TE கொடுத்திருந்த வ ஜனாதிபதி சந்திரிகா அ கொடுத்திருந்த வா அரசியலமைப்புச் சீர் ஒரு தீர்வுத் திட்டத் கொண்டு வந்திருந்த புலிகளும், புலிக களுக்குத் துணைபோ கட்சிப் பிரமுகர்களும் காவின் அரசியல் தீர் அதிக அக்கறை க ஈ.பி.டி.பி. மட்டும் இத்தி சில திருத்தங்களோடு ஆதரவு தெரிவித்திரு அந்த அரசியலடை னைகள் பாராளுமன் கொண்டுவரப்பட்ட பே பிரதான எதிர்க் கட்சி பெரும் ஆர்ப்பாட்ட நடத்தியிருந்தனர். ஊர்வலத்தில் இன்றைய அங்கம் வகிக்கும் த கலந்து கொண்டு எம களுக்கான தீர்வு ே திருந்தனர்.
புலிகளின் யுத்த சந்தர்ப்பங்களைச் சர் தவறிய தமிழ் த ஜனாதிபதி சந்திரிகா முயற்சி முடங்கிப்போ இது யார் குற்றம் கொண்டுவரப்பட்ட தி எதிர்த்திருந்த புலிக அல்லது அந்த முயற்சி ஜனாதிபதி சந்திரிகாவி எம் இனிய மக்க புண்ணுக்கு வ6 மருந்துக்கு வலியா?. என்று மக்களாகிய வேண்டும் எமது ம குறித்து நாம்தான் அச் வேண்டும் தமிழர் த ஒரு அரசியல் தீர்வு நிலைப்பாட்டில் இரு ஜனாதிபதி அவர்கள் யோசனையினை இ வேண்டிய நிர்ப்பந்தம்
நாம் சரியாக செயற்படும் பட்சத்தில்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர் இந்த விடயத்தில் த் துரோகத்தை மக் க்கு இழைத்திருக் இந்திய ஒப்பந்த தன் முதலாக ஜனாதி ர்களோடு கைகுலுக்கி ந்திக்கொண்டார்கள்!
தாசா அரசிடம் என்ன மன்வைத்திருந்தார்கள் ய நீங்கள் சிந்திக்க ய உங்களது கோரிக் திபதி பிரேமதாசாவுடன் இல்லை என்றுதான்
சத்தின் விடிவு குறித்து புலிகள், மக்களாகிய கனவுகளை உடைத்து மது கோரிக்கையினை முன்வைத்திருந்தனர். களுக்கென உருவாக்
கிழக்கு மாகாண விடுமாறு கோரிக்கை
ரிக்கையினை ஏற்று T 9Jah, LDIT:5600 தமிழ் பேசும் மக் அரசியல் அபிலாசை சிதைத்திருந்தது.
ம். மாகாண சபை சொல்லிக் கோரிக்கை குற்றமா?. அல்லது ாதிபதி பிரேமதாசா
ரின் ஆரம்பத்தில் ஒரு நடந்தது அதில் அன் உட்பட்ட வகையில் ள ஜனாதிபதி சந்திரி குமாறு நாம அனறு ந்திரிகா குமாரதுங்க ரத்தைக் கையிலெடுத்
கிய உங்களுக்குக் ாக்குறுதியின்படி. வர்கள் உங்களுக்குக் க்குறுதியின் படி. திருத்தத்தின் மூலம் தை அனறு அவர Tj. ளின் யுத்த எண்ணங் யிருந்த சில தமிழ்க் ) ஜனாதிபதி சந்திரி வுத் திட்டம் குறித்து ாட்டியிருக்கவில்லை. ர்வுத் திட்டம் குறித்து வெளிப்படையாகவே ந்தது. மப்புச் சீர்திருத்த யோச 1ற விவாதத்திற்குக் ாது, அதை எதிர்த்து யினர் வழமைபோல ஊர்வலம் ஒன்றை அப்போது அந்த தமிழ் கூட்டமைப்பில் தமிழ் பிரதிநிதிகளும் து மக்களாகிய உங் பாசனையை எதிர்த்
எண்ணங்களினாலும், வரப் பயன்படுத்தத் லைமைகளினாலும் அவர்களின் சமாதான யிருந்தது! பி. ஜனாதிபதியால் ர்வு யோசனையை ளின் குற்றமா?. சியை இடைநிறுத்திய பின் குற்றமா?. ளே! லியா?. அல்லது யாருக்கு வலி நீங்கள் சிந்திக்க க்களுக்கான தீர்வு கறை காட்டியிருக்க ரப்பாகிய நாங்கள், குறித்து உறுதியான ந்திருந்தால் அன்று ர் அந்தத் தீர்வு டைநிறுத்தியிருக்க
ஏற்பட்டிருக்காது இருந்து கொண்டு மட்டும்தான் அரச
Gud i DU39;r
தரப்பினரின் தவறு குறித்து நாமும் விமர்சிக்க (piqu|Lb!
இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்குப் பின்னரான வரலாற்றில், அரசியல் தீர்வு குறித்த முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக தென்னிலங்கை இனவாத சக்திகளை விடவும் புலிகளே முன்னின்று இன்று வரை தடையாகச் செயற்பட்டு வருகிறார்கள்
ஆகவேதான் அரசியல் தீர்வு குறித்த எமது இறுதி இலக்கை அடையும் எமது பயணத்தில் எமது மக்களாகிய உங்களது உடனடிப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விடயத்தில் நாம் கவனம் எடுத்திருந்தோம்! அதற்காக அரசுக்கு ஆதரவளித்ததன் மூலம் ஜனாதிபதியின் உதவிகளைப் பெற்று எம்மால் முடிந்த பணியினை மக்களாகிய உங்களுக்குச் செய்திருந்தோம்!
இறுதியாக, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களோடு பேச்சு நடத்தினார்கள் புலிகள். டோக்கியோ மாநாடு வரை ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தி ருந்தும் புலிகளால் எந்த முடிவையும் எட்ட முடியாமல் போய்விட்டது.
அதற்குக் காரணம் புலிகளின் தவறான அணுகுமுறையும்.யுத்த எண்ணங்களும். நடைமுறைச் சாத்தியமற்ற நிபந்தனைகளும் மட்டும்தான் என்பதை நீங்கள் உணர வேண்டும்!
இறுதியாக, ஜனாதிபதி சந்திரிகா அவர் களிடம் பொதுக் கட்டமைப்பு கேட்டார்கள் புலிகள்
ஜனாதிபதி அவர்கள் அதை வழங்கி யிருந்தபோது, தமது பயணத்திற்கான பாது காப்பு என்ற சுயலாப நிபந்தனையை விதித்து, பொதுக் கட்டமைப்பையும் கைவிட்டனர் புலிகள்
பொதுக் கட்டமைப்பை எதிர்த்து ஜே.வி.பி வழக்குத் தாக்கல் செய்திருந் ததாகப் புலிகள் கூறி வருகிறார்கள். சட்டம் படித்த மேதைகளைத் தமது கூட்டமைப்பில் கொண்டிருக்கும் புலிகள், பொதுக் கட்டமைப்பு தேவையான ஒன்றுதான் எனக் கோரி ஏன் வழக்குத் தாக்கல் செய்திருக்கக் கூடாது? என மக்களாகிய உங்களிடம் நான் கேட்கின்றேன்!
அவர்கள் அந்த வழிமுறையைக் கையாள்வதற்கு ஒரு போதும் நினைக்க மாட்டார்கள்! ஏனென்றால், மக்களது பிரச்சி னைகள் தீர்ந்துவிடக் கூடாது என்பதுதான் புலிகளின் நோக்கம் மக்களாகிய நீங்கள் துன்பங்களையும் துயரங்களையும் சுமக்க வேண்டும்! அதனூடாகக் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதுதான் புலிகளின் நோக்கம்
ஆகவேதான் புலிகள் கடந்த காலங் களில் தேடி வந்த சந்தர்ப்பங்களை யெல்லாம் தங்களது சுயலாப அரசியலுக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டார்கள்!
இதுவரை கால வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்தை புலிகள் மக்களாகிய உங்களது நலன்களுக்காகப் பயன்படுத்தி யிருக்கிறார்கள் என்று நான் உங்களிடம் கேட்கின்றேன்.
அன்பான மக்களே! தேர்தல் என்பது ஒரு ஜனநாயக நடைமுறை இந்த ஜனநாயக தேர்தல் நடைமுறையை புலிகள் தங்களது சுயலாப அரசியலுக்காகவே இதுவரை பயன்படுத்தி வருகிறார்கள்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலையும் புலிகள் மக்களின் நலன்களுக்கு மாறாக, தங்களதுநலன்களுக்காகவே பயன்படுத்தத் திட்டமிட்டுக் காத்திருக்கிறார்கள்
ஈ.பி.டி.பி.யினராகிய நாம் இத்தேர்தலை தமிழ் பேசும் மக்களுக்கான ஒரு பேரம் பேசும் வாய்ப்பாகவே பயன்படுத்த எண்ணி செயற்பட்டு வருகின்றோம்!
இதில் யாருடைய வழிமுறையை நீங்கள் ஏற்று செயற்படப் போகின்றீர்கள் அழிவை நோக்கிய புலிகளின் வழிமுறையை ஏற்கப் போகின்றீர்களா?. அல்லது ஆக்கத்தை நோக்கிய ஈ.பி.டி.பி.யின் வழிமுறையை ஏற்கப் போகின்றீர்களா?.
யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று புலிகள் கூறுகிறார்களோ அங்கே ஒரு பொறிக் கிடங்கு காத்திருக்கின்றது என்று அர்த்தம் அங்கே புலிகளின் சுயலாப அரசியல் மறைந்திருக்கிறது என்று அர்த்தம் இது புலிகள் மீது நான் கொண்ட எதிர்ப்புணர்விலிருந்து புறப்பட்டு வரும் கருத்துக்களல்ல. இதுவரை கால எனது அனுபவங்களின் வெளிப்பாடுதான் இந்தக் கருத்துக்கள்
சரியானது எதுவோ மக்களின் விடிவிற்கு ஏற்புடையது எதுவோ - அதைப் புலிகள் செய்தாலும் ஈ.பி.டி.பி.யினராகிய நாம் ஏற்பதற்குத் தயாராக இருக்கின்றோம்! மக்களாகிய உங்களுக்குத் தெரியும் லிகள் பொதுக் கட்டமைப்பைக் கோரிய
போது நாம் அதற்கு ஆதரவளித்திருந்தோம்! ஏனென்றால் இது புலிகளின் பிரச்சினை என்று நாம் பார்க்கவில்லை. இங்கேதான் துயரப்படுகின்ற மக்களின் பிரச்சினையும் அடங்கியிருக்கிறது என்றுதான் நாம் கருதியிருந்தோம்.
ஆனால் புலிகள், தங்களது பிரச்சினை வேறு தமிழ் மக்களது பிரச்சினை வேறு என்பதைப் பொதுக் கட்டமைப்புக் கோரிக்கையினைக் கைவிட்டதன் மூலம் மறுபடியும் ஒரு முறை நிரூபித்திருக் கிறார்கள்.
புலிகள் ஏவி விடும் மாய மானைப் பின்தொடர்ந்து மக்களாகிய நீங்கள் கடந்த காலங்களில் ஓடியபோது சூழ்ச்சிகளே உங் களைச் சூழ்ந்து கொண்டன.
அதனால் அம்புகள் உங்களைத் தைத்தன. தைத்த அம்பின் ரணங்களில் இருந்து குருதிவடிந்தது வடிந்த குருதியின் மீது ஆயிரமாயிரம் மனித உயிர்களே மடிந்து சரிந்தன தொடர்ந்தும் புலிகள் ஏவி விடும் மாய மானைப் பின்தொடர்ந்து மக்களாகிய உங்களில் கணிசமானவர்கள் ஓடுவதில்லை என்று தீர்மானம் எடுத்திருப் பதாக நான் உணர்கின்றேன்!
விடுதலை என்ற பெயரில் மக்களை மெளனமாக்கி, உறைய வைத்து, உயிர் குடிக்கும் புலிகளின் செயல் கண்டு நீங்கள் விழிப்புற்ற மக்களாக மாறி வருவது கண்டு நான் மனம் திறந்து பாராட்டுகிறேன்!
அச்சத்தின் காரணமாக. தொட்டதை விட்டுவிட முடியாத தவிப்பின் காரணமாக. இன்னமும் புலிகளின் அழிவுப் பாதையை நோக்கி நடக்கும் எஞ்சிய மக்களிடம் நான் பகிரங்கமாகக் கூறுவது இதுதான்! தவறான அரசியல் வழிமுறையை நீங்கள் பின் தொடர்ந்து செல்லுகின்ற ஒவ் வொரு கணமும் புலிகள் மேலும் தவறான அரசியலை முன்னெடுத்துச் செல்லவே வழிவகுக்கும் புலிகளை விட்டு நீங்கள் ஜனநாயகத்தின் பக்கம். நியாயத்தின் பக்கம். தர்மத்தின் பக்கம். அணிதிரளும் போதுதான் புலிகளும் மக்களாகிய உங்களது பக்கம் திரும்பி, திருந்தி வரு வார்கள்!
ஆகவேதான் மக்களாகிய நீங்கள், உங்களது தீர்மானங்களை நீங்களே சுயமாக எடுத்து, ஆயுத பலத்திற்கும் அச் சுறுத்தலுக்கும் அடிபணியாது, உங்களது வாக்குப்பலத்தைப் பிரயோகிக்க வேண்டும் எனப் பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கின்றேன்.
நான் ஏற்கனவே கூறியதைப்போல் தேர்தல் கூட்டில் பலதும் பத்தும் இருக்கும்! இவைகள் குறித்து நாம் தெளிவுடன் இருக்க வேண்டும்!
தமிழ் பேசும் மக்களின் தேசிய இனப்பிரச்சினை என்பது பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்படவேண்டிய ஒன்று என்பதை எமது வரலாற்று அனுபவங்கள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன.
இதற்குக் குறுக்கே எந்தச் சக்தி தடையாக இருந்தாலும் இதுதான் முடிந்த முடிவு என்பது நிச்சயமாகிவிட்டது.
சர்வதேச சமூகம், தமிழ் பேசும் மக்களா கிய எங்களின் பக்கம் உறுதுணையாக நின்று செயற்படக் காத்திருக்கும் இத் தருணத்தில், எமது தாயக தேசத்தின் சமஷ்டித் தீர்வு நோக்கிய பயணம் நிச்சயம் ஈடேறியே தீரும்
இது குறித்து பிரதமர் மஹிந்த ராஜபகஷ அவரகள தனது சாதகமான எண்ணங்களை எங்களோடு பகிர்ந்து வருகின்றார். எமது அயலுலக நட்பு நாடாகிய இந்தியாவும் சர்வதேச நாடுகளும் எமக்குப் பக்கபலமாக இருக்கும்போது. மக்களாகிய உங்களது பலமும் சக்தியும் எங்கள் பக்கம் இருக்கும்போது. எமது கோரிக்கையினை நாம் விரைவாக வென்றெடுக்க முடியும் என நாம் திடமாக நம்புகிறோம்!
(தொடர்ச்சி 22ஆம் பக்கம் பார்க்க.)
9.

Page 10
நண்றெம்பாட்டினெடுதாளம் - மிக நன்றா வுளத்தழுந்தல் வேண்டும் - பல பண்ணிற் கோடிவகை இன்பம் - நான் பாடத் திறனடைதல் வேண்டும்
- சுப்பிரமணிய பாரதியார் கேரள மாநிலத்தில் கொச்சுண்ணி என்ற வ"அதிசயத் திருடன் இருந்தான். அவன் ஏழைகளை வஞ்சித்து பணம் பறிக்கும் செல்வந்தர் களைக் கொள்ளையடித்து வந்தான். ஆனால், இவ்வாறு திருடிய பணத்தைத் தனக்கென்று பயன்படுத்தாமல் அதைக் கொண்டு ஏழைகளுக்கு உதவி வந்தான். இதனால் ஏழைகள் அவனிடம் அன்பு கொண்டனர். ஆனால், பணக்காரர்கள் இவன் பெயரைக் கேட்டாலே நடுங்கினர்.
காயங்குளம் என்ற ஊரில் ஏழைகளுக்கு வட்டிக்குப் பணம் கொடுக்கும் ஒரு ஜமீன்தார் இருந்தார். தங்க நகை முதலிய ஆபரணங்களை அடமானமாகப் பெற்றுக் கொண்டு மிக அதிக வட்டிக்குப் பணம் கடன் கொடுப்பது அவர் வழக்கம் அசலைச் செலுத்த முடியாது தவிக்கையில், அவர்களது அடமானப் பொருட்களை ஜமீன்தார் தன்னுடையதாக்கிக் கொள்வார். இவ்வாறு சேர்த்த செல்வத்தினால் அவர் பெரிய மாளிகையே கட்டிவிட்டார்.
அந்த மாளிகையில் இரட்டைச் சுவர்களை அமைத்து தன் இருப்பிடத்தை உறுதியாகவும்
6)
क्लका அறைகள் அடங்கியதாகவும் ஏற்
படுத்திக் கொண்டார். யாராவது இவ்வளவு பந்தோபஸ்து எதற்கு' என்று கேட்டால் கொச்சுண்ணி திருட முயற்சித் தால் என்னிடமுள்ள அடமானப் பொருட்களை நான் எப்படி பத்திரமாகப் பாதுகாக்க முடியும் ஆகவே தான் என் வீட்டை மர்மக் கோட்டை ஆக்கிவிட்டேன். இப்போது பத்து கொச் சுண்ணிகள் வந்தாலும் திருட 3. முடியாது என்று பெருமையாகப் பேசினார்.K அவரது இந்த வாய் சவால் கொச்ெ
சுண்ணியின் காதில் விழுந்தது. ஜமீன்: அதி
M
茨三
தாருக்கு ஒரு பாடம் கற்பிக்க முடிவு செய்ே தான் கொச்சுண்ணி,
கிருஷ்ணன் நாயர் என்பவன் தனது நகைகளை ஒரு முறை ஜமீன்தாரிடம்)ா அடகு வைத்து ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இதை அறிந்த
வீட்டுக்குச் சென்றான்.
ஜமீன்தார் உடலில் எண்ணெய் தேய்த்துக் கொண்டு, தன் வீட்டிலுள்ள சிறிய குளத்தில் குளிப்பதற்குத் தயாராக இருந்தார். இதுதான் சமயம் என்று வீட்டின் முன்புறம் மறைவாக நின்று கொண்டு,
ஜமீன்தாரது மனைவியை அழைத்து, စံစ္ဆ၈)ဆား၏ நாயர் வந்திருக்கிறான்; அவனிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு அவன் அடகு வைத்திருந்த
666)
\NY/Za
ܗܝܡܓܡ< ̄7
a)\
།
صھ
G
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு ரூபா 25: காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 01.11.2008
வர்ணம் தீட்டும் போட்டி இல.
தினமுரசு
த பெ இல . 1772 கொழும்பு
619
es un TJtuosuñr
வர்ணம் தீட்ரும் ே
шпI I 2. Gbo: 617
தரம் 3A, 2010 சி.வி.
பரிசுக்குரியவர்:
ஜிந்த்
ရှိရေ திருகோணமலை
பாராட்டுக்குரியவர்கள்:
யோகராசா கலாரஞ்சினி, சரசாலை தெற்கு, சாவகச்சேரி
எஸ். அபிலாஷினி, யூடி 63 ரீ மஹின்த தர்ம மாவத்தை, தெமட்டகொட, கொழும்பு - 09
ஜேபி சுதர்சிலா, 32. கொனவெல வீதி, ரஜாவல.
நஸ்ஹா நீலாப்தீன், 1l, குளியாப்பிட்டிய வீதி, தம்பதெனியா
எஸ்.கஸ்தூரி, 2 மின் கம்பம், மரக்காரபளை வீதி, 56.975, GIGILIT, எம்.எம்.எப். முன்பிகா, தரம் 8, முஸ்லிம்
மத்திய கல்லூரி, பறகஹதெனிய பி. சஹானா வெலண்டைன், தரம் 3,
ஜெபாத்திமா ரீ சண்முகா இந்து மகளிர்
கல்லூரி, திருகோணமலை, மு.நி. பெளஸாத், 376 B, மக்காமடி வீதி, மருதமுனை 03, கல்முனை,
பி.எம்.எப். சாபிரா,
=ص&;
حيم
காவத்தை தமிழ் மகா வித்தியாலயம், காவத்தை
1()
15, கண்டி வீதி, மல்லவயிட்டிய, குருநாகல்,
ル
நகைகளைத் திருப்பிக்கொடு குரலில் பேசினான். தன் க லிருந்தபடியே பேசுகிறார் எ6 மனைவி, அடகு நகைக வெளியே வந்தாள். அங்கு பின் கையில் நகையைக் நிறப்பையை பெற்றுக் கொன நகைகளுடன் சென்று வி குளித்துக் கொண்டிருந்த ஐ. பாப்பா முர
சில நாட்கள் Garsip
5 ஜமீன்தாரிடம் வந்து தான் வ | ஜமீன்தாரிடம் வந்து தா
கொடுத்து அடகு வைத்த பணத்தைப் பெற்றுக் கொண் தேடிய ஜமீன்தாருக்கு அ அதிர்ச்சி ஏற்பட்டது. உடே கூப்பிட்டு விசாரித்தார்.
உங்களுக்கு மறந்துவி சில நாட்களுக்கு முன் கிரு
போது அவருடைய பணத்ெ நகைகளைத் திருப்பிக் ெ 660MT6T. என்றாள். - - அப்படியா, அந்தப் ஜமீன்தார் கேட்டார். அவ6 சிவப்பு நிற பணப்பையை அதைத் திறந்து பார்த்தால் ? பெருத்த அதிர்ச்சியுற்ற நாயரிடம் நிலைமையை படி கேட்டுக் Ga பதலாக அதறகுச சமம கொடுத்து அவனை அனுப் ஜமீன்தாரும் அவரது ஏமாற்றப்பட்டு விட்டதை உ ஆள் எப்படி இருந்தான் எ நான் உன்னிப்பாகக் க கொடுக்கச் சொன்னதா6 கிருஷ்ணன் நாயர் என்று
'ஆஹா இது கொச்சு 6T60TA) 6T688T688)TLD (5895T681 என்ற எண்ணம் தே அதிர்ச்சியுடன் பயமும் 6. குரலில் பேசி தன் மனைவி இன்னும் என்னவெல்லம் ெ வந்தது.
இப்படி சோகக் கடலி வரையும் நோக்கி சில ம கணினியே வந்தான் என்ற இருந்திருக்கும்
'ஏன் இப்படி இருவரு lர்கள்? என்றான் கொ பேசவே முடியவில்லை. அ சொன்னாள்.
அவள் சொன்னதை சிரித்த கொச்சுண்ணி ஒரு அந்த சரியா பாருங்கள. கருஷணன அவனுக்கு நகைகளைக் பணத்தைப் பெற்றுக் கொள் கொச்சுண்ணிகள் வந்தாலு முடியாது என்று சவடா அதற்காகத் தான் இப்ப சொன்னான் கொச்சுண்ணி
இந்நிகழ்ச்சிக்குப் பி மாறிவிட்டார் என்று கேள் எந்த இடைஞ்சலும் தரவி
f
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

接萎 艮
8 3. g
瞻畿鞘貌
৪
என்று ஜமீன்தாருடைய Wவர் தான் தோட்டத்தி iறு நம்பின ஜமீன்தாரின் ளை எடுத்துக்கொண்டு நின்றிருந்த கொச்சுண்ணி கொடுத்துவிட்டு சிவப்பு ஸ்டாள். கொச்சுண்ணியும் டான். இது குளத்தில் மீன்தாருக்குத் தெரியாது.
பின் கிருஷ்ணன் நாயர் ாங்கிய கடனை திருப்பிக் நகைகளைக் கேட்டான். டு உள்ளே நகைகளைத் வற்றைக் காணாததால் ன தன் மனைவியைக்
ட்டதா? நீங்கள் தானே ஷ்ணன் நாயர் வந்திருந்த தப் பெற்றுக் கொண்டு காடுக்கச் சொன்னீர்கள்
பணம் எங்கே? என்று நம் கொச்சுண்ணி தந்த க் கொண்டு வந்தாள். உள்ளே பணமே இல்லை. ஜமீன்தார், கிருஷ்ணன் விளக்கித் தன்னை ாண்டார். நகைகளுக்குப் ன மதிப்புள்ள பணம்
stori,
மனைவியும் தாங்கள் Wர்ந்தனர். அன்று வந்த ன்று கேட்டார். பனிக்கவில்லை. நீங்களே தான் வந்திருப்பது னைத்தேன் என்றாள். iணியின் வேலை தான்' றவே ஜமீன்தாருக்கு ற்பட்டது. 'தன்னுடைய யை ஏமாற்றிவிட்டானே. ய்வானோ' என்ற பயம்
ல் முழ்கி இருந்த இரு னி நேரங்களில் கொச் ல் அவர்களுக்கு எப்படி
) கவலையாக இருக்கி சுண்ணி, ஜமீன்தாரால் ர் மனைவி நடந்ததைச்
கேட்டு கடகLவென பையை நீட்டி, "இதோ இருக்கிறதா என்று நாயரைக் கூப்பிட்டு காடுத்த விட்டு எங்கள் ங்கள் என்னமோ, பத்து உங்கள் வீட்டில் திருட அடித்தீர்களாமே. செய்தேன். என்று
ஜமீன்தார் நல்லவராக iப்பட்டதால் அவருக்கு லை கொச்சுண்ணி
Igi
(UD!ಿತಿ
மற்றவர்கள் கணிக்கும்படியாக நடந்து கொள்!
2
தக்கோன் எனத் திரி
8
நீ உன் சொல்லாலும் செயலாலும் உன்னை ஒரு உதாரண புருடனாக
எஸ் நிரஞ்சலா, கண்டி -90CDawn)
வேளைக்கெல்லாம் சோறுண்டு
LUT6060Ti, Jill Lib
காட்டின்மேல் வானக் கப்பல்
ജാക്കൂ: κ. Σ
கூளா முறிப்பைப் பாருங்கள் குரங்குக் கூட்டம் தாவுது வேளாண்மைதான் எங்கள்
காலை காட்டுப் பாதையிலே கூடிப் பள்ளி வருவோமே
மாலை வெய்யில் ஆறிடவே 660)6TUo 56)6Os TLD சோறுண்டு. மகிழ்ந்து வீடு சேர்வோமே.
அதிசய உலகம்
III'in ITGod"'da IBiLÜ UH 35, Gir
1903
ஆகாய விமானத்தை ரைட் சகோதரர்கள் வெள்ளோட்டம் விட்டனர்.
* மேரி கியூரிக்கும் அவரது கணவருக்கும் நோபல் பரிசு கிடைத்தது. ஆராய்ச்சிக்காக இரவு பகல் உழைத்ததால் பரிசு கொடுக்கப்பட்ட அன்று அதை நேரில் போய் வாங்கமுடியாமல் போனது.
* கடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்தியதால் சேர்பியாவின் அரசனும் அரசியும் கொல்லப்பட்டனர்.
- * Syá55 Guj D (p56) 56) ULL) 'Great Train Robbery'.
- - - - - - - - - - - - - - - - - - - - - -
1904
மூன்றாவது ஒலிம்பிக் விளையாட்டு
* பார்க்க, பேச, கேட்க முடியாத ஹெலன் கெல்லர் பட்டப்படிப்பு முடித்தது.
* ரஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே போர்.
ரஷ்ய நாவலாசிரியர் அந்தான் செகாவ் மரணம்,
உங்கள் பொது அறிவு எப்படி?
ஜப்பானியத் தீவுகளில் பெரியது எது? ஹொன்o ဒ္ဓိ . கடல் மட்டத்திற்கு கீழேயுள்ள நாடு? - நெதர்லாந்து i. சூரியன் உதிக்கும்நாடு எது? ஜப்பான்.
நடுஇரவில் சூரியன் شینونه நாடு எது? நோவே
5. ಒಂಷ பெரிய பாலைவனம் எது? சகாராப் பாலைவனம்.
6. இந்து சமுத்திரத்தின் பெரிய தீவு எது? மட்கஸ்கார்.
உலகின் பெரிய தீவு எது? (அவுஸ்திரேலியாவைத் தவிர்த்து) கிறீன்லாந்து
உலகத்தில் கூரை எனப்படுவது எது? திபெத் பீடபூமி.
உலகில் மிகப்பெரிய சமுத்திரம் எது? பசுபிக் சமுத்திரம் 98,986,000 சதுர மைல்
கிளிமஞ்சாரா மலை,
ஆபிரிக்காவில் உயர்ந்த மலை எது?
ஒக், 27 நவ02, 2005

Page 11
நவீன யுகத்தில் நாகரீக மோகம் கொண்ட நங்கையர் தமது நகத்தை அலங்கரித்துக் கொள்வதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள். அதற்கான பிரத்தியேகப் பயிற்சிகளையும் எடுத்துக் கொண்ட அழகுக் கலை நிபுணர்கள் பல்வேறு டிசைன் களையும் கையில் வைத்துக்கொண்டு காரியத்தைக் கச்சிதமாக முடிப்பதற்கு எப்போதும் தயாரான நிலையிலேயே இருக்கிறார்கள். இந்த மோகம் பெண் ஒருவர் தனது புகைப்படத்தை தனது விரல் நகத்தில் பிரதிசெய்து கொள்ளும் அளவுக்கு முன்னேறியுள்ளது. நீங்கள் காண்பது தனது புகைப்படத்தைத் தனது நகத்தில் பிரதி செய்து கொண்டுள்ள சிங்கப்பூர் பெண் ஒருவரை அற்பனுக்கு பவிசு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பானாம்.
பார்த்த பார்வைக்கு தேவலோகத்தில் மிதந்து வரும் தேவலோக அரண்மனை போல் காட்சி தந்தாலும், இது உண்மையிலேயே ஒரு அழகான இராட்சத பலூன் ஆகும். சூடான வாயு முலம் மேலே மிதந்து சென்ற இப்பலூனில் பலர் பயணம் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இக் கண்கொள்ளாக் காட்சியைக் காணக் கிடைத்தது, பிரான்ஸ் டோடோக்க்ஞாவில் நடைபெற்ற ரோகாமாடோர் பலூன் உற்சவத்தின் போதே அழகான ராட்சசியே மேல் வானில் மிதக்கிறியோ’ என்று பாடினாலும் பிழையில்லை தானே?
இ இ
சீனாவில் தேர்ந்தெடுக்கு ஆண்மகன் ெ வரை முடிந்தெ இவ்வாறு பலப்
 
 
 
 

சேன்ங் டு நகரில் வருடாந்தம் உலகிலேயே பலசாலியான ஆண் மகனைத் நம் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் கலந்துகொள்ளும் ஆஜானுபாகுவான Fய்ய வேண்டியது, கப்பல் கட்டப் பயன்படுத்தும் சங்கிலியை ஒரு குறிப்பிட்ட தூரம் ாவு வேகமாக இழுத்துச் செல்வதாகும். தனது பலத்தை நிரூபிப்பதற்காகவே இவர்கள் பரீட்சை மேற்கொள்கிறார்கள்.
rozwemmen vrö-apo'
பன்றி
ஃபஷனைப் பற்றி பன்றிக்கு என்ன தெரியப் போகிறது என்று கேட்டால் நியாயமாகத் தான் இருக்கும். ஆனால் நாகரீக ஃபஷன் உலகில் பன்றிக்கும் பச்சை குத்தி ஃபஷனாக்கும் பண்டிதர்கள் இருக்கிறார்கள். இது சீனாவின் பீஜிங் நகரில் நடைபெற்ற நூதன கலைக் கண்காட்சியின் போது பச்சையுடன் உலா வந்த இரண்டு பன்றிகள். பன்றிகளுக்குப் பச்சை குத்தும் சிரமமான பணியை சிரமேற்கொண்டு செய்தவர் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த கலைஞர் ஒருவர். சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும் என்ற பழமொழியும்
காலப்போக்கில் பொய்யாகும் போல, S S LSL LSLSS SS LSLS SS S LS SS LS SS LS L L S LSL LSL LSL LSL LS L SL LSS
வதற்கு டானறு ாவிட்டால் fக்குள் லயைச்
சொல்லும் ாட்லாந்து
காரரான ன்பர்க், ாதையில்
தலையை ள் செலுத்தி

Page 12
இதயத்திருடன் படத்தில் இயக் அஸிஸ்டெண்டாகச் சேர்ந்த ஆனந் படத்தின் படப்பிடிப்பு பாதிகூட முடிவடை இஅங்கிருந்து கழன்றுகொண்டுள் கழன்றுகொள்ளலுக்குக் காரணம் உ தரப்படவில்லை என்கிறது ஆனந்தபா என்ன மரியாதை குறைச்சலாக நடத்தி என்று சரண் தரப்பில் கேட்டால், ஒரு அஸிஸ்டெண்ட் வரவில்லை. அத அடிக்கவிட்டோம் அது தவறா? என்று பதில் படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்திருக் அஸோஸியேட் டைரக்டர் ஆக்காமல் அஸ் வைத்துக்கொண்டதே தப்பு அதிலும் கிளாப் அஸிஸ்டெ எப்படி? எனப் புலம்புகிறார் ஆனந்தபாபு யார் பக் இறைவனுக்கே வெளிச்சம் SLS S S SLS S S LSLS LSLS LSLSLS LSLSLSL S LSLS LS S LS LS அந்நியன் படத்தில் அந்நியன் விக்ரம் முதன்மு மாடுகளை அவிழ்த்துவிட்டு கொலை செய்யும் வில்லன் நடி கார் நம்பர் படத்தில் டிஎன்எக்ஸ்.100. இதே கார் ந தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் கார் நம்பராம் இந்தக்
ஷங்கர் பயன்படுத்தக் காரணம், ஏ.எம்.ரத்னத்தின் மீ உள்ள கோபம்தான் என்கிறது கோபம்பாக்கம் அப்படி முன்பு ஏஎம்.ரத்னத்தின் தயாரிப்பில் பாய்ஸ் படமெ அந்தப் படம் எதிர்பாராத விதமாக நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாக சூப்பர் ஸ்டார் ரஜினி ஷங் காம்பினேஷனில் (சந்திரமுகிக்கு முன்) உருவாக்கும் முயற்சியில் இறங்கினார்
ஓகே சொன்ன ரஜினியும், மூவரும் ே படத்தைத் தயாரிக்கலாம் பெரிய பட்ஜெ அதன்பிறகு ரஜினியை தனியாகத் சந்தி ரீதியில் பேச.இந்த விஷயம் ரஜினி ரெத்னம்.ஷங்கருடன் சண்டைக்குப்ே கைவிடப்பட்டதாம் அதுமுதல் தன்னிடம் சண்டைபோட்ட ரத்ன மீண்டும்.மீண்டும்.'என்கிற படத்தில் ஹனிபா பாத்திரம் மற்றும் கார் மூலம் ரத்னத்தை பழிவாங் சங்கராச்சாரியாரை இமிடேட் செய்வதுபோல் சில இதில் எந்தளவு உண்மையோ யாமறியோம் அந்தக் கார் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பது பற்றி ஏற்கனவே நம்பர் நிஜத்தில் ரத்னத்தினுடையது என்பது மட்டுமே யா சொல்லியிருக்கிறோம். அறிந்தது பராபரமே .
டைரக்டர் ரகுநாத், சாமியார் வேடத்தில் நடித்திருக்கிறார். படம் முடிந்து ആ போனபோது.சென்ஸார் அதிகாரிகள், சாமியார் சம்பந்தப்பட்ட~ ആ காட்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள் இதையடுத்து மறுபடியும் சென்ஸார் ஆபீஸர்கள் படத்தைப் பார்த்து இந்தமுறையும் அந்தக் காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ரகுநாத்தோ அந்தக் காட்சிகளை நீக்க மறுத்துவிட்டார். இதையடுத்து படம் ரிவைஸிங் கமிட்டிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS சினேகாவின் அக்கா ஆத்துக்காரர் மாதவ், வளரும் கலை இயக்குநர் 'உன்னை சரணடைந்தேன் உள்பட சில படங்களுக்கு ஆர்ட் டைரக்ஷன் செய்திருக்கும் இவரும் சிநேகாவின் அக்காவும் பிரிந்துவிட்டார்கள். கோர்ட்டில் விவாகரத்து கோரியிருக்கிறார்கள் என்று எக்கச்சக்க தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் வேளையில்.ஜெயம் ரவி நடிக்கும் 'மழை படப்பிடிப்பு ஸ்பாட்டில் நம்மிடம் மாட்டிய மாதவ்விடம் அந்தத் தகவல்களை கேள்வி ஆக்கினோம்.
"காதலித்து கரம் பிடித்த நாங்க பிரிய சான்ஸே இல்லை. போன வாரம் தான் இதே மழை படத்திற்காக ஜோடியா குற்றாலம் போயிட்டு வந்தோம் நாங்க வேணும்னா வீட்டிற்கு போன் போட்டுத் தாரேன் என் மிஸஸ்கிட்டேயும் கேட்டுத் தெரிஞ்சுக்குங்க" என்று சிரித்தவரிடம் 'மழை தவிர்த்து வேறு என்னென்ன படங்களில் கலை இயக்குநராக பணிபுரிகிறீர்கள் என்றோம்.
ஆனந்தம் பிலிம்ஸின் என்.எஸ்.வாசன் - கோகுல் இருவரது தயாரிப்பில் ஒவ்வொரு நாளும், ஆனந்தம், உட்பட இரண்டு மூன்று புதிய படங்களுக்கு ஆர்ட் டைரக்டராக ஒப்பந்தமாகியுள்ளதாகக் கூறினார் ஓவியக் கல்லூரியில் பயின்றவரான மாதவ்
S SS SS SS S SS S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS
கி.பி.1752இல் ஒரு குறுநில மன்னனின் குலதெய்வ கோயிலில் பணியாற்றிய ஒரு பூசாரியின் மகன் நீலகண்டபிள்ளை. இவர் தனது பெற்றோர்களின் மரணத்திற்குப் பின் உலக வாழ்வை வெறுத்தார். பின் துறவறம் பூண்டு தேவசகாயம் பிள்ளையாக மாறிய உண்மைச் சம்பவமே இப்படத்தின் கதை. திருவாங்கூர் வரலாற்றுச் சான்றோடு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
முற்றிலும் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் நடிக்கின்றனர். கதை திரைக்கதை வசனம் எழுதி தயாரித்து இயக்குகிறார் ஜி.கிளமெண்ட் கன்னியாகுமரி, திருவனந்தபுரம், பத்மநாபபுரம் அரண்மனை, உதயகிரி கோட்டை, திருவாங்கூர் சமஸ்தானம், துப்பாக்கித் தொழிற்சாலை உள்ள தோக்கிலை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடக்கிறது.
காட்ட ஆை
UGO Gamit
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|-
நர் சரணிடம்
பாபு, அந்தப் ாத நிலையில் ார். இந்தக் ரிய மரியாதை தரப்பு அப்படி ர்கள் பாபுவை
நாள் கிளாப் JITT GÓ ÉGITITÚ வருகிறது. 150 கும் என்னை GóGL60 LIB, ன்ட் ஆக்கினால் ம் நியாயமோ
லாக எருமை ர் ஹனிபாவின் but Big556) கார் என்னை து ஷங்கருக்கு என்ன கோபம்? டுத்தார் ஷங்கர் | ծԱՔ6ն, 9605 ர் ஏ.எம்.ரத்னம் ஒரு படத்தை த்னம் இதற்கு சர்ந்தே அந்தப்
டில் என்றுகூற த்த ஷங்கர், ரத்னம் எதற்கு நாம் இருவருமே அந்தப் படத்தைச் செய்யலாம் என்ற ரப்பில் இருந்து ரத்னத்திற்கு தெரிய வந்திருக்கிறது. இதில் கடுப்பான பாக.அந்தப் படத்திட்டமும் ஆரம்ப நிலையிலேயே
ம் மீது கடுப்பில் இருந்த ஷங்கர் அந்நியன் கிவிட்டதாகக் கூறுகிறார்கள் صے ரிஜிஸ்ட்ரேஷன்
சூரியன் படத்தில் சரத் மொட்டை போட்டார். அந்தப் படத்தில் உதவி இயக்குநராக வெங்கடேஷ் இருந்தார். வெங்கடேஷ் இயக்குநரான பிறகு சரத்தை வைத்து மொட்டை போட்டு ஒரு படத்தைத் தர பல வருடங்களாகத் திட்டமிட்டிருந்தார். ஆனால் சரத்துக்கு மொட்டை போடும் அதிர்ஷ்டம் வின்சென்ட் செல்வாவிற்கு காக்கி படத்தில் முழுக்கவே மொட்டை போட்டு நடிக்கிறார் சரத் இந்த மொட்டை குறித்து சரத்திடம் கேட்டோம் தலையை தடவியபடியே பேச ஆரம்பித்தார். படத்தில் சக்திவேல் என்கிற பொலிஸ் அதிகாரியாக நான் நடிக்கிறேன். படத்தில் கேரக்டரை வித்தியாசப்படுத்திக் ப்பட்டு தலைமுடியை ரொம்ப ஷாட்டா கட் பண்ண திட்டமிட்டோம் இதற்காகப் SS ரஸ்ஸர்களிடம் சிகை அலங்காரம் பண்ணியும் செட்டாகவில்லை. அதனால் :: சூர்யா - நயன்தர
போடு மொட்டையை என்று மொட்டையைப் போட்டுவிட்டேன். இப்பொழுது மொட்டைத் தலை வேனின் காதல் கெட்-அப் ரொம்ப நல்லா இருக்குன்னு எல்லோரும் சொல்றாங்க"
100வது படம் தலைமகன் பிரமாண்டமாக தொடங்கப்பட்டிருக்கிறது. ஆனால் திடீரென தெலுங்குக்குப் போகிறீர்கள் என்று (336H6SüLJLGLITGuD?
"ஆரம்பத்தில் தெலுங்கில் நடித்தேன். தமிழில் பிஸியான பிறகு அங்கு நடிக்கவில்லை. சிரஞ்சீவி கேட்டுக்கொண்டதால் ஒரு படத்தில் நடிக்கப்போய் தொடர்ந்து வாய்ப்புகள் அங்கே வருகிறது. இருந்தாலும் கதைகளைத் தேர்வு செய்து ஒருசில படங்களில் நடிக்கவிருக்கிறேன் என்ற சத்.
விஜய் சிவகாசி படம் முடிந்ததும் தனது சொந்தப் படமான ஆதியை முடிக்கிறார். அதன்பிறகு எஸ்ஜேசூர்யா இயக்கத்தில் புலி அல்லது புலிகேசி படத்துக்குப் போகிறார். அப்புறம் மறுபடி ஏ.எம்.ரத்னத்துக்கு ஒரு படம் அதற்குப் பிறகு அதாவது அடுத்த வருட தீபாவளிக்கு திமுக துணை பொதுச்செயலாளர் மு.கஸ்டாலின் தயாரிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கிறார். SSSS SS SS SS S SS S SS SS SS SS SS
இந்த வருட தீபாவளி எப்படியிருக்குமோ தெரியவில்லை. ஆனால் 2006 தீபாவளி இப்பவே பரபரப்பாகிவிட்டது. ரஜினியின் சிவாஜி' கமலின் தசாவதாரம் மு.க.ஸ்டாலினின் விஜய் படம். என சூடுபிடிக்கிறது.
- DATGE
|

Page 13
கலைஞர் திரைக்கதையில் ராமநாராயணன் தயாரிப்பில் அமிர்தம் இயக்கத்தில் பிரபு முரளி மாளவிகா வினித் நவ்யா நாயர் நடிக்கும் படம் பாசக்கிளிகள் இந்தப் படத்தில் ତ୯, சுகமான காதல் பாடலை எழுதியிருக்கிறார் வைரமுத்து
மீசை முத்தம் வேண்டுமா மீசை இல்லாத முத்தமா தண்ணீர் முத்தம் &li@T தரையில் முத்தம் வேண்டுமா - 一 一 - என முத்தத்தை வைத்து முணுமுணுப்பாகப் போகிறது அந்தப் பாடல் கலைஞரும் அவருக்கே உரிய கைவண்ணத்தில் பிரபு மாளவிகாவுக்காக ஒரு காதல் பாடலை எழுதியிருக்கிறார்.
தென்றல் எனும் தேரேறி மன்றம் வந்த முல்லை ಉNG! S இலக்கியத் தரமாகப் போகிறது அந்தப் 발
SLLL SLLS S LSL SLSL S LS S LSL S LSL S LS s
புதுமுகம் மகேஷ், புதுமுகம் கீர்த்தனா நடிக்க எம்.எஸ்.குப்தா இயக்கத்தில் தமிழ் தெலுங்கில் தயாராகும் படம் இது கொஞ்சம் புதுக் இன்றைய நவீன உலகில் பணமே பிர தானம் என உழைக்கும் கணவன் மனைவிக்கு வாழ்க்கையில் இன்னும் பல விஷயங்கள் இருக்கிறது. அதையும் கொஞ்சம் கவனிங்க எனக் குமட்டில் இடித்துச் சொல்ல வருகிறதாம் இந்தப்
மெசேஜ் மட்டும் இல்லை, கிளாமர் மஜாவும் ப்படத்தில் உண்டு
பத்திரிகைகள் {&#୍ତ&ଗୀ - - E61601. விஜயகாந்தை ஓரம் கட்டியே வருகின்ற
இதன்ால் தன் கட்சிக் கொள்கைகளைப் Ulu சேனலை
துவக்க ஆலோசித்து வருகிறார். அதென்ன 'டபுள் ஏ"
العالم
விஜயகாந்தின் பெற்றோர் பெயர்களை (அழகர் ஆண்டாள்) குறிக்கிறது.
நடிகைகள் சொந்தப் படம் தயாரிப்பது கத் சமாச்சாரம்தான். பெரும்பாலும் பேலன்ஸ் தப்பி பட்டுத்தான் இருக்கிறது. இருப்பினும் சிலர் தன் படத் தயாரிப்பில் இறங்குகிறார்கள். ராம்கோ கம்பனியோடு கூட்டு சேர்ந்து சூர்யாவை ஹீரே ஜோதிகா படம் தயாரிக்க இருக்கிறார். ராதிகா, 8 சரத்தின் 100ஆவது படமான தலைமக பிரமாண்டமாகத் தயாரிக்கப்போகிறார். இந்த வரி விந்தியாவும் படக்கம்பெனி துவக்கியிருக்கிற நஷ்டத்தை ஏற்படுத்தாத உத்தரவாத ஹீரோ ய எல்லோரும் கை காட்டுவது சத்யராஜைத்தா ரூபாய் சம்பளம் ஒரு மாசம் கால்ஷிட் என திட்டம் சத்யராஜ் படமும் கையைக் கடிக்காமல் காப்ப இதைக்கேள்விப்பட்ட விந்தியா, நேராக சத்யராஜ் என் சொந்தப்படத்திற்கு நீங்கள்தான் கால்ஷிட் என்றார். 2007 டிசம்பர் வரை தனது கா நிரம்பியிருப்பதை சொன்ன சத்யராஜ் கூடே அட்வைசும் சொன்னார். சம்பாதிச்ச கா விட்டுறாதம்மா, படமெடுத்த நடிகைகள்ல அவஸ்தைப்பட்டுப் போயிட்டாங்க அதனால ரெ தயாரிப்பில் இறங்கணும் என கால்ஷிட் :ே விந்தியாவிடம் கை நிறைய அட்வைஸை அ திருக்கிறார் சத்யராஜ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டிசம்பர் 26 சுனாமி திரைக்காவியமாகிறது கடந்த டிசம்பர் 26ஆம் திகதி சுனாமியால் ஏற்பட்ட சீரழிவுகளை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறந்திட முடியாது கொடுரத்தின் வலியை எந்தப் பாசாங்குமில்லாமல் படம் பண்ணியிருக்கிறார் இயக்குநர் ரா. மணிவாசகன் குறும்படங்கள், தொலைக்காட்சித் தொடர் என்று வேறொரு தளத்தில் இருந்தவர், கடந்த ஆண்டு தெற்காசிய அளவில் நடந்த குறும்படப் போட்டியில்.சிறந்த குறும்படத்துக்கான விருதை வங்காள மொழி இயக்குநர் ஷியாம் பெனகல் கையால் வாங்கியவர். உறவுகளை ஒட்டுமொத்தமாகத் தொலைத்துவிட்டு அநாதைகளாக, கடல் மணற்பரப்பில் சந்திக்கிற ஒரு ஆண், ஒரு பெண் கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு மொத்தப் படத்தையும் பண்ணியிருக்கிறார்.
அதிலும் ஹீரோவுக்கு தமிழ் மட்டும்தான் தெரியும் ஹீரோயினுக்கு தமிழ் தெரியாது. இந்த இரண்டு கதாபாத்திரங்கள் எப்படி உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள், ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதலாக இருக்கிறார்கள் என்பதை தெளிவான திரைக்கதையின் மூலம் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சுனாமி பேரலைக்காக ஸ்பெஷல் கிரா. பிக்ஸ், ஹைடெக் தொழில்நுட்ப யுக்தி என்பவற்றைப் பயன்படுத்தி நடந்த கோரத்தைக் கண் முன் நிறுத்தியிருக்கிறார்கள்
படத்தின் ஹீரோ நிகில் சினிமாவுக்குப் புதியவர். ஹிரோயின் பாயல், ஏற்கனவே நடித்திருந்தாலும் கதாநாயகியாக அறிமுகமாவது இந்தப் படத்தில்தான்.
"இப்படியொரு முயற்சி எடுக்கணும்கிற எண்ணம் எப்படி வந்தது' என்று இயக்குநரிடம் கேட்டால், கம்ப்யூட்டரில் படத்தை எடிட் பண்ணிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவரைக் கைகாட்டுகிறார் மணிவாசகன்.
"மணிமாறன், அப்புறம் சீனிவாசன் ரெண்டு பேருமே என்னோட நண்பர்கள் மணிமாறன் பிரமாதமான எடிட்டர். 2003இல் சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற குறும்படப் போட்டியில் சிறந்த எடிட்டருக்கான விருது வாங்கியவர். நல்ல சினிமா பண்ண வேண்டும் என்ற கனவு எங்களுக்குள் உண்டு எப்போங்கிறது மட்டும் தெரியாமல் இருந்தது. சுனாமி பாதிப்பு மனசைப்போட்டு உலுக்கியெடுக்க.அதையே பண்ணலாம்னு தீர்மானம் பண்ணினப்போ, நாங்களே பணிறோம்னு எனக்குத் தோள்கொடுத்தது மணிமாறனும், சீனிவாசனும்தான்.
மொத்தப் படத்தையும் தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப் பட்டணத்துக்குப் பக்கத்துல ஊர் லகூன் தீவுல படமாக்கினோம் மொத்தம் 25 நாள்தான்.
கரடு முரடான அந்தத் தீவுப்பகுதியில் படம் பண்ண நாங்க பட்ட சிரமம் கொஞ்சம் கிடையாது. ஆனால் எல்லாக் கஷ்டத்துக்கும் பலனாகப் படம் ரொம்ப நல்லா வந்திருக்கு என்று சந்தோஷமாகச் சொல்கிறார். "இரண்டு கதாபாத்திரங்கள் மட்டும்னு சொல்றது இந்திய சினிமாவுக்கு புதுசு இரண்டரை மணி நேரத்துக்கு எப்படி போரடிக்காமல் கொண்டு போக முடியும்? уў தாலி அதை சவாலா எடுத்துக்கிட்டுத்தான் பண்ணியிருக்கோம் காதல், சோகம் பரிதாபம் இந்த சந்தோஷம் எல்லாமே இருக்கும் படம் பார்த்திட்டு வெளியில் வர்றப்போ குறைந்த பட்சம்
ரெண்டு நாளாவது டிஸ்ட்ரப் பண்ற படம் இது என்கிறார்.
படத்திற்கு இசை - அருண். முன்னணி இசையமைப்பாளர் பலரிடம் கீபோர்டு ப்ளேயராக லி இருந்தவர் ஆறு பாடல்களை ரகளையாகப் போட்டுக் கொடுத்திருக்கிறாராம் அதேபோல் ஒளிப்பதிவாளர் முத்து மனோகர் "ஊமை விழிகள் படம் டெக்னிக்கலா பேசப்பட்டது போல் النقل * اگت آ6 தி. டிசம்பர் 26 பேசப்படும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கிறார் இயக்குநர் فلل المال ஜூலை மாதம் திரைக்கு வருகிறது انتظاران
இந்தி uத்திை
திமேல் நடக்கிற ETT GÓGÓ BETULJILÖ ாம்பிக்கையோடு ால் வர்மாவின் ாவாக வைத்து ரத்தை வைத்து ன் படத்தை சையில்.நடிகை ார். இப்போது ார் என்றால். ன், 20 இலட்ச ட்டு நடிக்கிறார் ாற்றிவிடுகிறது. ஜிடம் போனார். தரவேண்டும் ல்ஷிட் டைரி வ இன்னொரு சை சட்டுணு ாம் ரொம்ப IÚU 56U6JILDI கட்டுப் போன |ள்ளிக்கொடுத்
poi

Page 14
ஆனால், உன்
எனக்குள்
s ဒ္ဓိ ஆயிரம்
மரணததை வென்றவன் ೩೫ು எங்கேம்ை 缀 இழந்து போன சுவர்க்கம் - இனி : என் நாசி தேடிய
உனக்காக வரப்போவதில்லை. என் விழிகள் தேடி
நரகம் உனக்குப் உயிர்களின் தளர்ந்து ே பரிசளிக்கப்பட்டாலும் ಟ್ರ್ಯ Döööhässjö 8 9 | நம்பிக்கையுடன் பெற்றுக்கொள். வெற்றிடத்ை
விடிவில்லா விடியல்களில் வாழ்ந்து கொண்ட போதினிலே வந்துவிட்ட மனவடுக்கள் மாறும்முன்னே
என் உயிர் காத்தி
மானுடம் செதுக்கும் சிற்பியாகி இந்த நரகங்களைச் சொர்க்கங்களாக்கு நான் அநாை அப்போது சூரியனும் இறந்துவிடும்.
ஆனாலும். இந்த விடியலின் விளிம்புகள் تم مجموعی தெரியாது. 3 நானம மீண்டும் ஓர் நாள்.டினக்காக மரணத்தை உன் மனைவியிட உதித்தெழுவான் உதயகாலன். வென்றுவிட
அப்போது விடியுமடா - உன் மனிதனுக்கு என் இறுதி மு:
வாழ்க்கை ஆசைதான் வசந்தமாக மரணம் யாருக்கும்
மசிவதில்லை. f -எஸ்யசோதினி கரவெட்டி, ആ A ),
O O - ----> va. நான கணட வைரமுதது: سے ) எங்க நாட்டுக் கவிஞனோ தத்துவக் இருந்திருந்தால் : கண்ணதாசன்களின் மறந்திருப்பேன் |வெளியிடுகின்ற நூலுக்கு தலைவன் - தவிப்பேரரசு காதலாக
வைரமுத்திட மிருந்து புரட்சிப் பாரதிகளின் இருக்கின்றானே! ஆசியுரை பெற்றால் - மதங்கள அதுவே பெரும் கவபபேரரசு ளின் மாறுபடடிருககலாம பாக்கியம். : ತಣ್ಣ ଜୋ]] மனங்கள என்று நினைக்கிறேன். ::" ஐக்கின்றதே
- 85 கவிப்பேரரசுவின் :" வேறுபட்டிருக்கலாம் தாவணியில்லாத புண்ணியஸ்தலம் - இதயங்கள் O கவிதைகள் கவிப்பேரரசு, ஒன்றுபட்டிருக்கின்றதே! இருபதையாள்கிறது அாததமறற அநதஸது முக்காடு போட்ட கவிப்பேரரசாற் தான் நமமை கவிதைகள் 'உலகம்' எனும் அந்நியப்படுத்தலாம் அறுபதையாள்கிறது. நான்கெழுத்து அன்பு கொண்ட
: கிேன்ே க்கவங்களும் மூன்றெழுத்திடம் ஒனறுபடடிருககிணறதே! :: ம் தினந்தோறும் ஆயிரம் காரணங்கள் 9 சிந்தனாவாதிகளையாள்கிறது தோற்றுப்போகிறது நம்மைப் பிரிக்க இம்மாற்றம் இப்போது தானே! நினைக்கலாம் எவருக்கு வரவில்லையோ ாது தானே! அததனையையும
நூலுக்குப் பின்னே வெல்லும் அவாகளும ஊக்குச் செல்கின்றது. - அதுகளெனும் நம உணமைக காதல. அஃறிணையே -ತಿಟ್ಠಚಿಣ್ಣೆ -ஏஸ்எனியிரியா, ※二─ ... டட் கொட்டகலை,
၏မ့်စုံရုံး၏ မိ#fြ##
அன்பான தாதிமார் வியாதியைச் ః கட்டணம் எவ்வளவு அருமையான பஞ்சு சொன்னேன் వg நாற்காலிகள் விருப்பத்தோடு கனிவாகக் கேட்டேன் அதில் அமர்ந்தவுடனே கேட்டார் தொகையைச் சொன்னார் R பாதி நோய் முசசை நன்றாக தொகையைக் 氦 குணமாகியது இழுத்து கேட்டவுடன் போல் ஒரு உணர்வு சுவாசிக்கச் சொன்னார் நான் மறுபடியும் திரைச் சீலைக்குள் ವ್ಹಿಸಿ G . · § . நோயா ளியானேன். s
ந்த முகத்தோடு தேவையிலலையெனறு .
* 6 இரண்டே சொல்லில் -வெரெது பெயரைக் கேட்டார் கவிதை சொன்னார் நோட்டனர்.
Bucali potiui Шgi
G
பெயர் : எஸ். பிரதீபன்,
GJAIUgl : -- முகவரி 1 19, ஈகியூட்டி பை, பிரேபுறூக் வீதி, கொழும்பு - 0. பொழுதுபோக்கு : Gwg960)LOLLAT 607 606),
LR; ArgoticUsi,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டிய என் விரல்கள் ர்த்த என் விழிகள் ட என் மொழிகள்
எல்லாமே இன்று கண்டுவிட்டன - என் இதயம் போல,
ாபகங்கள் மட்டும் தந்தியடிக்கின்றன.
பேர் சுற்றி நின்று என் தலை கோதி பார்த்த போதும். து உன் வாசனை, து உன் உருவம், ான என் கரங்கள் ஸ்பரிசத்துக்காக த் துழாவுகின்றன. நப்பது உனக்காக, வருவாயா மகனே?
நீ வந்தால் தான் ஊருக்குத் தெரியும் த இல்லையென்று.
நீ வந்தால் தான் ஊருக்குப் புரியும் ப்டியில்லையென்று. ம் அனுமதி பெற்று வருவாயா மகனே? சை வழியனுப்ப.
-நரிஷா பன்னீர்,
562)TI) |0ଖus of அன்றைய நம் அறிமுகத்தின் பின் காதலால
கொண்டிருக்கிறது நெஞ்சம்!
2 6ії அன்பின் ஆழத்தை லில் அறிந்த பின்பு ான் என் பாதையை மறந்த நாட்களில் திற்கு கருச்சிதைவு,
இறுதி மடல் வந்து விளிம்பில் உள்ள துக்கம் சோகத்தை மட்டுமே ஆசீர்வதிக்கிறது.
பெயரை மட்டுமே காண்டிருந்த போது மறந்தே போகிறேன் தவைகளுக்காகவும் இதயம் இருப்பதை
என் இதயத்தில் தகிக்கும் உன் நினைவுகள் பலவீனப்பட்டு த்துப் போவதற்குள் முடியாத முடிவை ன்வைத்து விடாமல்
முடியுமான முடிவை சலில் சேர்த்துவிடு!
திருப்பேன் கண்ணே காலமெல்லாம். யில் கூட - உன்
காதலுக்காக
-எம்ஏறபீஸ்,
ளைச்சேனை - 10,
கவிதை எழுதுதலும்
ಕ್ಲಾಕ್ಗ್ರಳ್ತಾಯಿ
பயிற்சிக் கள்ம்
- சிறப்புக் கவிதையும்-கவிஞரும்
காண இயலும்
வடித்தெடுக்கப்பட்ட இயங்கும் படிவு.
பிரதிகளின்
சாதாரண மனிதர்கள் உணர்ந்து வெளிப்படுத்துவதற்கு சாத்தியங்களை மறுதலிக்கும் மனவெளி) ஊடாட்டங்களின் உணர்திறன் நிலைகளை ஒழுங்குபடுத்தி அதற்கென பிரத்தியேக ஒரு உருவம் அளித்து உலவ விடும் சக்தி படைப்பாளியிடமே இருக்கிறது.
கவிதை தனது பேசும் குரலை தொடர்ந்து சோதிக்கும் மொழியுடனும் குறிப்பியல் வெளியுமே கவிதையின் உயிர்த்தலையும் அதன் இறவாமையையும் பேணிக்கொண்டு இருக்கிறது என பொதுவாக அடையாளம்
செற்களின் தீராத உதவியால் வெளிப்பட்டு உலவுவதும் பேசுவதும் சொற்களை மொழிபேசுவது என்பது கவிதையின் மேலெழும் உள்ளீடுகளின் இடைவிடாத சாத்தியப்பாடுகளின் கலகம் ஆகிறது. அல்லது நிகழ்வின் உயிர்ப்பு எனவும் மறுபொருள் கொள்ளப்படலாம்
கவிதை ஒரு நிகழ்வின் அனுபவத்தை சுமந்து திரிந்து வாசிப்போனிடத்தில் இறக்கிவிடுவதோ அன்றி பல காலங்களாக அலைவுற்ற மன அவசத்தை சமயம் பார்த்து பீச்சிவிட்டு தப்பித்துவிடுவதோ அல்ல, மாறாக அதுவே ஒரு அனுபவத்தை ஒரு நிகழ் உயிர்ப்பை உற்பத்தி செய்ய வேண்டும் கவிதை என்பது அனுபவத்தின் சராம்சம் அல்லது படிவு அல்ல அனுபவ கவனமிச்சம் என்பது கவிதையிலிருந்து
கவிதை தான் முடிவான நிகழ்வு.
தமிழை ஓர் உடலாக வடிவமைக்கும் மகா கதையாடலான காலாவதியாகிப்போன நவீனத்தில் இருந்து விடுபட்டு விளிம்புகள் தனியன்கள் மற்றுக்களின் சப்தங்களாக அதிரும் பின் நவீனத்துவ வாசிப்பு கவி மனதுகொண்ட மிஹாத் உடைய "முள் வெளியில் துளித்த சப்தத்தில் வழியும் ஒற்றைப் பேரிசை" என்னும் குழுமம் விரைவில் வெளிவர இருக்கிறது. இவை மொழியை நினைவாய்க்கொண்ட மனதை உதறி சித்திரத்தில் படிகின்றன. அச்சித்திரக் குழுமத்தில் இருந்து சில பிரதிகள் இதோ:
ஒடுக்கு முறையின் தீச்சுடரிலிருந்து நீர்த்துளிகள் மீண்டெழும் தேயும் கிழக்குப்பிறை அழுது திரிந்த நெடும் பாதையின் துயர விளிம்பில் மழை வற்றிய மேகங்கள் அசைவற்றிருந்தன.
கால நீட்சிச் செழிப்பில் தேங்கிய சோனி வயல்களில் ஆயுதம் தரித்து நயவஞ்சகம் பயிர்களை அழித்த துயர ஒலிப்படிவுகளை எந்தவொரு தமிழ்ச்சேவலின் பரிவான கூவலிலும் கேட்க முடியவில்லை.
பனியின் மெல்லிய கீற்றுகளில் (UpqLJÜLJÜL வாழ்வாதாரங்களை தீ முளைத்த தரையில் கிடத்தி மூச்சை நிறுத்தியவன் பாவ நெருப்பாற்றில் விடுதலைப்படகு வலிப்பவன்.
குருவிகள் கூடுகட்டத் தொடங்கிய
குருத்திலைக் காலத்தின் போது ஒற்றுமையின் பசளை தின்று நிமிர்ந்து வளர்ந்த மரத்தின் ஹிருதயத்தில் வெடிகுண்டு வைத்துச் சிதிலமாக்கியவன்
அடக்கு முறைக்கெதிரான போரின்
பெயரால் கொலை மொழியில் குருதி நிலக்கவிபாடி சகோதர கலாசார யோனிக்குள் பாசிச மலம் கழிப்பவன்,
இன்று எமது கவிதைகளின் பாதங்களை காட்டு முள் தைத்தபோது, முள் பிடுங்க கை உயர்கையில் எங்கோவொரு மூலையில் காகங்கள் குரைக்கும் சப்தங்கள் இலத்திரன்காற்றில் பிசுபிசுத்தன
தெரிந்து கொள் நீ ஏந்தியிருக்கும் ஆயுதங்களின் விதைகள் இன்னொரு நந்தவனத்தின் அமைதிக்குள் மண்மூடிக்கிடக்கின்றன.
iiuiii Llejf
இருளைப்புணர்ந்த இரவின் கதை
ரகஷ்ய சுதந்திரம் மெளன வெடிப்படைந்து கொல்லைப்புற அன்பின் அற்புத தேடுதலில் பிரமாண்டமாய் பரிமளிக்கும்
வெற்று மனதின் உயர்தாகமானது பரிசுத்த இனிமையால் ஆசை உரம் தூவி அழைக்க பயிர் செழித்த வழியெங்கும் பரவசக்கலை விளையும்
விழியில் அமுதம் தடவிய வானவில் L]ഞ്ഞഖ
இருள்கடிவாளமுடைத்துச்
சிறகடித்துப் பறந்து நிஷப்த வெளியெங்கும்
எச்சம் பீச்சுகையில் மரக்கிளை நெடுகிலும்
மலர்கள் பூக்கும்
கனாக்குளையலுக்குள் புதைந்த துயில் தூரிகை புற்களின் மெத்தைச் சிறகுகளில் வைகறைச் சூரியனை வரைய கொப்பளிக்கும் வெப்பம் மென்மைகளுக்குள் பதுங்கும்
இதுகண்டு &T56) LD600TLULD முழுவதும் மாயை நெருப்பு பற்றிக்கொள்ள ரசவாதத் தோட்டத்துப் பற்றைகளுக்குள் இசை மெல்ல அமுங்கும்.
ஆழ்ந்த தியானத்தை ஆறறலான சவால பீடித்திருக்கும் வரை அருவருப்புச் சொர்க்கம் சுகத்துக்கு
விடுதலையளிக்காது.
இரை போன பாதையில் சிறகடிக்கும்
மகாகால ஈரப்பறவை
நிலாவெளிப் பறவையின் கூர்ச்சொண்டு மீட்டுகின்ற
மையல் இசையில்
சுருண்டு கிடந்த இரவின் சலனம்
விறைத்து எழுந்து
மலரின் இதழ் உடைத்து
வழிகிறது
காற்றின் சிறு இதயமும் ஸ்தம்பித்துப்போன கொடிய
இடைவெளியில்
உன் கவிச்சிறகுகள் உதிர்ந்து சிலிர்த்திட்ட நட்சத்திரக்காட்டில் தெகரத்திலலைகிறது மோகமான்,
நாளிகைகளைத் தின்ற
நெடிய அலைக் கழிச்சலுக்குள் கன்னங்களில் தபாலிட்ட மார்கழி
6T6060
பின்னப்பட்ட ஞாபக ஜடையில்
தொங்கிக் கிடக்கிறது.
இலை உதிரும் அலை
வரிசையில் சிக்கிடும்
புன்னகையின் தாளலயமானது
நதிக்கனவுகளின்
மேற்பரப்புகளில் வீழ்கையில்
பனி முட்களின் கீறல் தொடங்கிய முன்னிரவிலிருந்து
வர்ணத் துயில்களுக்குள்
பேரிசை எழுகிறது
மூங்கிலின் சருகுகளை உரசித் துடுப்பு வலிக்குமொரு சில் வண்டுத் தென்றலின்
ரகஷ்யப் புதரினில்
பார்வைகள் பொறுக்கிடாத
LJọ LDLð
மலர்ந்து மல்லுக்கு நிற்கிறது.
பல வருஷாந்திர மேகத்தினில்
இருந்து
இரு மழைத்துளிகள் மட்டும் பூமிக்கு இறங்கிய ஓர் தினத்தில் பச்சிலைகள் வரைந்திடும்
புல்லோவியத்தை ஸ்பரிசித்து மோராமல் எந்தப் பாலையில் உன் ஒற்றை மந்தை மேய்கிறது?
– GIST Digii ugą
பெயர் : சோ, நிமல்,
வயது 23 முகவரி பிரதான வீதி, பால்சேனை, கதிரைவெளி,
GJIT SGC),
பொழுதுபோக்கு பத்திரிகை ரி.வி.
பெயர்: ஏ. குமார்,
வயது 29
pseum: RefNo 2273, K.B.R. DFAC - D2H, Apoae -09348, U.S.A. பொழுதுபோக்கு பத்திரிகை, புத்தகம்,
ஒக், 27 - நவ. 02, 2005

Page 15
இன்று பொழுது நன்றாக அமைய வேண்டும் தான் இதற்குக் காரணம். செரோடோனின், நார் * காபி, டி ஆகிய என்று, காலையில் எழுந்து கொள்ளும் போதே மனம் பெனெப்ரைன்,காபா மற்றும் டோபோமைன் ஆகியவை சாப்பிட்டால், டென்ஷன் தீர்மானிக்கிறது. இன்று எதிர்வரும் பிரச்சினைகள் தான் உங்கள் சுக, சந்தோஷ, துக்க கோபங்களை ஆனால், இவற்றை அத் அனைத்தையும் திறம்படக் கையாள வேண்டும். சந் வெளியே காட்டுகின்றன. சில நேரங்களில், தட்பவெப்ப கெடுத்துக் கொள்ளக்கூட தோஷ நிமிடங்களை அப்படியே அனுபவிக்க வேண்டும், மாற்றங்களினாலும் இத்தகைய மூட் டிஸ் ஆர்டர் தினமும் என்ற தீர்மானத்துடன் காலை வேலைகள் மளமளவென ஏற்படலாம். நடக்கின்றன. வேலைக்குச் செல்பவர்கள் படும் பாடு இதற்கென பிரத்தியேக மருத்துவ முறைகள் தான் பெரும் திண்டாட்டமாய் அமைந்துவிடும். உள்ளன. மேலே குறிப்பிட்டுள்ள இரசாயனங்களின் வேலை இடத்தில் உடன் பணிபுரிபவர்களுடன் அளவுகளில் மாற்றம் கொண்டு வந்து, உங்கள் அனுசரித்துப் போகுதல் வேண்டும், மேலதிகாரி பிரச்சினையைத் தீர்க்கலாம். மருந்து மாத்திரைகள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் விரல் நுனியில் பதில் சாப்பிட்டு இதைச் சரிசெய்து கொள்வதை விட, உணவு கள் வைத்திருக்க வேண்டும். பி.ஆர்ஓ வைப் பகைத் முறையில் கவனம் செலுத்தலாம். உதாணரமாக, துக் கொண்டால், வேண்டிய கிளையன்ட்களை மடக்கிப் கோபம் தலைக்கேறும்போது, சாக்கலேட் சாப்பிடுங்கள். போட்டு வேறு ரூட்டுக்குத் திருப்பி விடுவார் என்று மிட்டாய், சாக்கலேட் போன்ற கார்போஹைடிரேட் ஏகப்பட்ட சவால்களுடன் அலுவலகத்தில் நுழைய அதிகம் கொண்ட உணவுகளைச் சாப்பிடும்போது வேண்டும். செரோடோன் இரசாயனத்தின் அளவு உடலில் காலையில் எழுந்திருக்கும்போது சுறுசுறுப்புடன் அதிகரிக்கிறது. இது ஓரளவுகோபத்தைக் குறைக்கிறது. ஆனால், இதையே வழக்கமாகக் கொண்டால், ஒரு நாள் கோதுமை முட்டை உடம்புக்காரியாக வேண்டியதுதான். பச்சைக் காய்கறி, வாழைப்பழம், சிக்கன், அதிக சதைப்பற்றுள்ள மீன் ஆகியவற்றைச் சாப்பிடும்போது உங்கள் கோபம், வெறுப்பு குறையும் ே
LLLLLL LLL LLLL L LLLLL LLLL L L L L L L L L L L L L L L L L LLLL
நொன்ஸ்டிக் பத்திரத்தை உபயோகிபவர்கள்
நான்-ஸ்டிக் பாத்திரங்களை மிகக் *பி எவர்சில் கவனமாகக் கையாள வேண்டும். சக்கு சக்கு என்று அவற்றை அதிகச் சூட்டில் அடுப்பில் வுக்கு அடிப்பது ே வைக்கக் கூடாது. வைத்தால் நச்சு படுத்துகின்றனர். இ வாயுவை உற்பத்தி செய்யும் கூடுமான இதற்கென்று ெ வரையில், அடி கனமாய் உள்ள ஐ ॐ பாத்திரங்களையே சமைக்கஞ். பயன்படுத்தலாம், தோசைக் கல் N நான் - ஸ்டிக்கில் செய்யப்பட்டதாக இருந்தால், அதை மட்டும் சற்றுக் கவனமாய் பராமரித்தால் போதும்,
எழுவது, மதியம் சாப்பாட்டு நேரம் ஆனதும் காணாமல் போய்விடும். நான்கு மணி நேரத்தில், உடன் வேலை செய்பவர்களுடன் அனுசரித்துப் போக வேண்டிய நிர்ப்பந்தத்தால் ஏற்பட்ட சோர்வு இது காலையில் கலகலவென பேசிய பேச்செல்லாம் காணாமல் போய், *சி பலரும் "நொன்-ஸ்டிக் யாராவது கேள்வி சபீனா, மெட்டல்ஸ்கிரா அசிரத்தையாக பதில் சொல்வது அல்லது எரிச்சலுடன் రోగ - Aశ பதில் சொல்வது என்று இருக்கிறீர்கள். மாலை போன்ற வற்றைப் பயன்படுத்தித் நேரத்தில் கோபத்தின் உச்சிக்குச் சென்று, அதே கோபத்துடன் வீட்டுக்குச் செல்கிறீர்கள்.
வீட்டில் எல்லோரும் உங்களை உதாசீனப்படுத்து வது போல தோன்றுகிறது எந்த காரியமும் செய்யப் பிடிக்கவில்லை. ஏன் இப்படி?
டாக்டர்களிடம் கேட்டால், இதற்கு முட் டிஸ் ஆர்டர் என்று பெயர் சொல்வர். சாதாரண முட் ஸ்விங் குடன் இதை ஒப்பிட வேண்டாம். அது வேறு. இது வேறு தினமும் இப்படி முட் டிஸ் ஆர்டர் ஏற்படுகிறது என்றால், உடனடியாக மனநல மருத்துவரிடம் செல்வது
எப்படி எல்லாம் நடந்து கொள்ளக் கூடாது என்று ஒரு வரைமுறையை அறிந்து வைத்தால், L - ನಿಖೆಳ್ಗಿ ங்களிடம் |ტ|605 ಲೈಕ್: றனா. o'' காலை நேரத்தில மேலதிகாரி உங்களிடம் நைலான பிரஷஷால, L 58FFTU எரிந்து விழுந்தால், மனம் நொந்து போவீர்கள். இதைச் சுத்தம் செய்ய ஆகாது என்று தோன் சகஜம்தான். மூளையில் உள்ள சில இரசாயனங்கள் ண்டும். 3. யாருககாவது தானம
'நொன்-ஸ்டிக் பாதி தீர்கள். இதை எப் தாலும், சிம்மில் சமைக்க வேண்டும்.
&
திருமண வாழ்வின் இனிமையை முழுவதும் இருக்கிறார்கள் இவர்களிடம் சுத்தமாக 'செக்ஸ்' அனுபவிக்க பாலியல் தொடர்பான சில முக்கிய ஆர்வம் இருக்காது எப்போதும் மனைவியை 貓 விஷயங்களைப் பெண்கள் தெரிந்துகொள்வது விட்டு விலகியே இருப்பார்கள். இதுவும் மனைவி ళ్లభ அவசியம். யர்களுக்கு வெறுப்பாகத்தான் இருக்கிறது.
கணவன்மார்கள் எப்போதுமே அந்த இப்படிப்பட்ட கணவர்களை வசப்படுத்த சிந்தனையிலேயே இருந்து வருகிறார்கள் என்பது மனைவிமார்கள் செய்ய வேண்டியதுதான் என்ன? 3. கணவன் ஆசையோடு அணைக்கும்
போதெல்லாம் உங்களுக்கு எப்பவும் இதுவே அதனால் கணவ வேலையா போச்சு என்று அலுத்துக்கொள்ளும் படக்கென விலகுவது ந6 பெண்கள் கணிசமாகவே இருக்கிறார்கள். நடந்துகொள்ள வேண்டு இந்த அலட்சியப் போக்குக்குக் ಇಂಗ್ಲ சில கணவர்கள் அ கணவன தனனை அணைககும போதும, . ဒ္ဓိ மு;" போதும்" தற்குத்தின் இல்லாமல் இருந்த முயற்சி செய்கிறார் என்று தவறாக நினைத்துக் அடியை எடுத்து வை கொள்வதுதான். தவறில்லை. அப்போ பெண்கள் ஒன்றை நன்றாகப் புரிந்து காட்டாவிட்டால் செக்சா கொள்ள வேண்டும். ஆண்களுக்கு செக்ஸ் சென்று ஆலோசனை ே தவர உடல் ரீதியான தேவைகள் இருக்கவே இதை விட்டு விட்டு செய்கின்றன. மனைவியிட்ம் தனிமையில் பேச ?ே?
T கள் தருகிற லேகிய மரு விடாதீர்கள். அவர்களா உடலில் உள்ள குறைப கண்டறிய முடியாது வகையான லேகியத்தை ஒருவரின் மனநிை 樣。 சரியாக உள்ளதோ அந் S S S S L S S S e வேண்டும். அவளுக்கு திடீரென முத்தமிட அந்த விஷயத்தில் இனி பார்ப்பதுதான். தங்களிடமும், குழந்தைகளிடமும் வேண்டும்.போன்ற ஆசைகள் கணவர்களுக்கு இதற்கு கணவன் . அன்பாகப் பேசுவதில்லை; கவனிப்பதில்லை உண்டு. ஆனால் இந்த ஆசைக்கு பின்னால் தறகு a என்றும் மனைவிகள் குற்றம் சாட்டுகிறார்கள் இருப்பது 'செக்ஸ்தான் என்று தவறாகப் ஒருவருக்கொருவர் விட்டு
ஆனால் ஒரு சில கணவர்கள் வேறு மாதிரி புரிந்துகொள்கிறார்கள் பழக வேண்டும்.
ஒக், 27 நவ02, 2005 oi
பெரும்பாலான மனைவிமார்களின் குற்றச்சாட்டு இதற்குக் காரணம் சில கணவர்கள் தங்கள் மனைவிகளிடம் அதை மட்டும் அதிகமாய் எதிர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பற்றில் சர்க்கரை சேர்த்துச் குறைவதாகத் தோன்றும். கம் சாப்பிட்டு உடலைக் ாது.
15 நிமிடமாவது உடற் பயிற்சி செய்வதை வழக்க மாகக் கொண்டால், உங்கள் தன்னம்பிக்கை எக்கச்சக்கத்துக்கு
ಫಿಷಿ குமரிப் பருவம் என்கிற டீன் -
உடலில் சறு ஏஜ் வயது இருக்கிறதே! எல்லாப் சுறுப்பு கூடுவதால் பெண்மணிகளும் கட்டான ஏதாவது
ULQU JT36
ஏற்படும் த்ன்னம் உடலை கட்டாயம் பாதுகாக்க உற் பிக்கை இது செய்து வேண்டிய கால கட்டம் அது பாதது, ஒரு மாதத s Dolb6T6 : 1 அன்றாட சாப்பாடு விஷயம் :டும். ஏற்படும் மாற் முதல நடைமுறை வாழககை இதன் றத்தை நீங்களே விஷயம் வரை திட்டமிட்டுச் பிற"
உணருங்கள். செயல்படும் பெண்களால்
ل
கவனத்திற்கு Jii கரண்டி போட்டு கொத்து பரோட்டா பால் அடித்து நாசப்
குளித்து பூஜை முடித்து சாப்பிட வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் வயிறு முழுக்க சாப்பிட எண்ணக் கூடாது.
ஒரு நல்ல சாப்பாட்டு முறை என்பது 1/2 வயிற்று சாப்பாடு, 1/4 வயிற்றுத் தண்ணீர் 1/4 வயிறு காலி என்பதுதான். இதனைப் பழக்கிக் கொள்ள வேண்டும்.
அன்றாட உணவுப் பழக்கங்களில் நான்வெஜ், எண்ணெய் பலகாரம், இனிப்பு, காபி - டீ, குளிர் பானங்கள்,
பயன்படுத்த வேண்டும். கொழுப்பு பதார்த்தங்களை
ச் சுக்கம் செய்ககம் மிகமிகக் குறைத்துக் தச கதம் செயததும், கொள்ளுங்கள். வக்க வேண்டும்.
প্তি s A » பச்சை காய்கறிகள், பழங்கள் ஆரோக்கியம் பெற முடிகிறது. ஆகியவற்றை ஒதுக்கி
ண்டியையும் லிக்விட் ஆரோக்கிய உடலால் விடாதீர்கள். அவைகள் ான் சுத்தம் செய்ய வாழ்க்கையில் வெற்றி பெற இளமையைத் தருகின்றன. ஒடி
முடிகிறது. ஆடி எவ்வளவு வேண்டுமானாலும் இதற்கு என்ன செய்ய வேலை பார்க்கலாம். ஆனால் சூடுள்ள அடுப்பில் வேண்டும். அவ்வப்போது சற்று ஓய்வு ந்திரத்தை வைக்கா தினசரி வாழ்க்கையை எடுக்கத் தயங்காதீர்கள். போது உபயோகித் &:
வைத்தபடி தான் இது வேலைக்கே றினால், பாத்திரத்தை கொடுத்து விடவும்.
隊
வரைமுறைப்படுத்திக் கொள்ள மதிய சாப்பாட்டுக்குப் பிறகும், வேண்டும். மாலையில் சற்று நேரமும்
காலை எழுந்ததும் குளிர்ந்த கட்டாயம் ஓய்வு தேவை. இந்த நீரில் முகம் கழுவி, வாய் ஓய்வு மன இறுக்கத்தைச் சரி கொப்பளித்து, ஒரு செம்பு செய்கிறது. நீராகாரம் அல்லது தண்ணீரைப் எல்லாவற்றுக்கும் மேலாகக் பருக வேண்டும். கவலையை மறந்து இரவில்
அடுத்த அரை மணி நிம்மதியாகப் படுக்கச் நேரத்தில் உடல் வியர்க்கும் செல்லுங்கள்.
ர் நெருங்கும் போது ஸ்லதல்ல. மென்மையாக
ம்ெ.
ಟ್ಲಿ ಇಂದ 《།།
பெண்களே (மகல் ༼་་།། ..", F6ODTG தும் அவர் ஆர்வம் N | |
A di6O6) (3 TD கட்கலாம். - কৃষ্ণু இால்மருத்துவர் | தொகுத்தத் தருவது ெே2ாபாந்தை வாங்கி ஏமாந்து ரொட்டி இ) ப்புமா ல் ஆண்-பெண்களின் |  ః --- ாடுகளை துல்லியமாகக் தேவையானவை செய்து வைத்துக் கொள்ள எல்லோருக்குமே ஒரே | |ரொட்டி (முழு ரொட்டி) வாணலியை அடுப்பில் ஏற்றி எண் க் கொடுக்கிறார்கள் மிளகாய் வற்றல் சிறிது ணெய் ஊற்றவும் எண்ணெய் காய்ந் ல எநத அளவுககுச எண்ணெய் 2 தேக்கரண்டி ததும் கடுகைப்போட்டு மிளகாய் த அளவுககு அவரால உப்பு தேவையான அளவு வற்றலைக் கிள்ளிப் போடவும் கடுகு "ಆ" | வெடித்தவுடன் ரொட்டித் துண்டுகளைப் மனைவி இருவரும் சயமுறை போட்டு உப்பு கலந்த நீரை லேசாகத் }க்கொடுத்து அன்புடன் ரொட்டியைச் சிறு சிறு துண்டுகளாகச் தெளித்து வதக்கவும்: -
in i 5 U9Hir

Page 16
ளோவைப் பார்த்தேன். ரொம்ப வலியில் இருந் தாலும் வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருந்தாள் என்றவன், இரண்டு நாள் முன்பு பிலிப்பின் அப்பாவையும் அம்மா வையும் பார்த்தேன்" என்றான்.
பேஜின் நெஞ்சு வேதனையில் விண்டது. க்ளோ பிழைத்துக்கொண்டு விட்டாள். ஆலிஸனைப் பொறுத்தமட்டில் பிழைத்துக் கொள்வாள் என்ற நம்பிக்கையாவது இருக் கிறது. ஆனால் அந்தப் பையன் பிலிப் போனவன் போனவன்தானே? அவனுடைய பெற்றோருக்கு எப்படி இருக்கும்?
பிலிப் குடித்திருந்ததால் விபத்து நேரிட்டி ருக்கும் என்று ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. அவர்கள் மீது வழக்கு தொடரப் போவதாக பிலிப்பின் அப்பா
சொன்னார்" என்று சொல்லிவிட்டு அவர் களுடன் சேர்ந்து ஆஸ்பத்திரி கேன்ட்டீனில் சிற்றுண்டி அருந்தியபின் ஜேமி புறப்பட்டுச் சென்றான்.
அன்று இரவு பிராட் வீடு திரும்ப வில்லை.
காலை, அம்மாவை அழைத்து வரு வதற்காக விமான நிலையத்துக்கு ஆண்டி
யுடன் புறப்பட்டுக் கொண்டிருந்தாள் பேஜ் அப்போதுதான் பிராட் வந்தான்.
“ஸாரி பேஜ்" என்று அவன் ஆரம்பித்த துமே கோபம் வெடித்துக் கொண்டு வந்தது அவளுக்கு.
"ஆலி இருக்கிறாளா, போய் விட்டாளா" என்று போன் செய்து கேட்கக் கூட உங் களால் முடியவில்லை? இல்லையா?
"ஏன். ஆலிஸனுக்கு. என்ன நேரிட்டது" என்றான் கரகரத்த குரலில்,
"ஒன்றும் நேரவில்லை. ஆனால் ஏதாவது நேர்ந்திருந்தால் உங்களை எங்கே கூப்பிடுவது நீங்கள்தான்."
"மூடு வாயை" என்று கூறித் தன் அறைக் குள் சென்றவன் மடேலென்று கதவைச் சாத்திக் கொண்டு விட்டான்.
ஆண்டியுடன் விமான நிலையத்துக்குப் புறப்பட்டாள் அவள். ஆண்டியின் கன்னங் களில் கண்ணின் சுவடு படிந்திருந்தது. அம்மாவும் அப்பாவும் இப்படிச் சண்டை போட்டுக் கொள்வதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
“ஸாரி கண்ணா" என்று அவன் முகத் தைத் துடைத்து விட்டாள் பேஜ் ஆனால் வழி பூரா அவன் பேசவேயில்லை.
வண்டி வண்டியான பெட்டிகளுடன் வந்து இறங்கினார்கள் அம்மாவும் அக்கா அலெக்ஸிஸும் அவைகளை வெளியே கொண்டு போய்க் காரில் வைக்கப் போர்ட்டர்களே திணறிப் போனார்கள்.
எக்கச்சக்கமாக மேக்கப்பில் இருந்தாள் அலெக்ஸிஸ். எப்போதுமே இளமையாக இருப்பது ஒன்றுதான் அவளுக்கு லட்சியம், அம்மாவோ, நியூயோர்க்கில் பருவநிலை
6
பிரமாதமாக இருப்பதைப் பற்றியும் அலெக் ஸிஸின் அபார்ட்மென்டை அழகுபடுத்திக்
கொண்டிருப்பதைப் பற்றியும் பேசிக் [೧ಶ್ವqg O கொண்டிருந்தாள். பிராட்பேஜினை மு:
ஆலிஸ்ன் எப்படி இருக்கிறாள்? என்று வேளைகளில் சிணு ஒரே ஒரு தடவை கேட்டாள் அலெக்ஸிஸ், என்று மிகவம் தோ ஸ்டிபானியிடம் சென்று
அவள் கோமாவில் கிடப்பதைப் பற்றிப் பேஜ் விவரமாகச் சொல்ல ஆரம்பித்தவுடனே, அம்மா ஆண்டியிடம் கொஞ்சுகிற மாதிரி
தாரென்ஸன் பேஜுக் அவளையும் மகன்
பேச்சைத் திருப்பி விட்டாள். சந்தோஷமான அழைத்து வரும்ப விஷயங்களைப் பற்றி மட்டுமே கேட்க ம்ே தாரென்ஸனு அவளுக்குப் பிடிக்கும். * Uಗ್ಗಹಿಹಿ. சின்ன வயதில் இவர்களால் அ 6 asb5 (y யதில் இ னுபவித்த இல்லாமல் இரு
நரகங்களை மறந்துவிட்டு, இவர்கள் மாறி யிருப்பார்கள் என்று ஏன்தான் எதிர்பார்க்கி
றோமோ என்று பேஜ் தன்னைத் தானே நாற்றம் இதெல்லர் நொந்து கொண்டாள். பிடிக்காது.
வீட்டில் அவர்களுக்காக பிராட் காத்தி சே என்ன ம6 ருந்தான். பேஜுக்கே அவன் செய்கை அழுவதா என்று தெரி ஆச்சரியமாக இருந்தது. அவர்களுடைய கோமாவில் கிடக்கிற பெட்டிகளை உள்ளே கொண்டு போய் காதலியுடன் சுற்றுகிற வைத்து, மரியாதையாகக் கொஞ்ச நேரம் முறித்துக் கொண்டிரு
அக்காவும் வந்து கெ
பேசிக் கொண்டிருந்தான். பிறகு வெளியே
போய்விட்டான். ஆலிஸனின் அரு அம்மாவும் அக்காவும் தங்கள் பெட்டி உட்கார்ந்திருந்தாலி களைப் பிரிப்பதும் மூடுவதும் சமைய பேசினாள். லறையில் இருப்பதை எடுத்துச் சாப்பிடுவது "நியூயார்க்கிலிரு மாக இருந்தார்கள். நேரம் ஓடிக்கொண்டி வந்திருக்கிறாள் ஆ ருந்தது. மணி நாலரை. அன்று பூரா பெரியம்மா அலெக்ஸி
நாளைக்கு வந்து உt சொன்னார்கள்." என் பேசிக் கொண்டே ே பள்ளிக்கூட அனுபவங் விஷயங்கள், இன்னும் யதையெல்லாம் ஆலி கொண்டிருந்தாள். ஒலி சொல்லவில்லை .
துரோகத்தையும், கு பிளந்து கொண்டிருப்பு
ஆஸ்பத்திரிக்குப் போகவில்லையாகையால் உடனே கிளம்பத் துடித்தாள் பேஜ் ஆனால் இவர்கள் புறப்படுகிற வழியாய்த் தெரிய வில்லை.
கைக் கடிகாரத்தைப் பார்த்தபடி, "என்
எழுதியது ரிேய ஸ்
s; sál sílgj
னம்மா, ஆஸ்பத்திரிக்குப் புறப்பட நேரமா மகளின் நெற்றி கிறதே" என்றாள் கடைசியில், முத்தமிட்டுவிட்டு, அ அம்மாவும் முத்த மகளும் ஒருவரை ஒரு நிமிடம் நின்றிருந்து
யொருவர் பார்த்துக் கொண்டார்கள்.
"ஒரே களைப்பாக இருக்கிறது எனக்கு அலெக்ஸிஸுக்கு வேறே கடுமையான ஜல தோஷம், நாங்கள் நாளைக் காலை வருகி றோமே" என்றாள் அம்மா.
தனியாகவே ஆஸ்பத்திரிக்குப் புறப் பட்டாள் பேஜ், நொந்துபோன மனத்துடன், ஆலிஸனைப் பார்ப்பதற்காகத்தான் அம்மாவும் அக்காவும் வந்திருப்பதாக நினைத்தது எத்தனை முட்டாள் தனம் நியூயார்க்கில் அவர்களுக்குப் பொழுது போகவில்லை. எங்காவது ஊர் சுற்ற வேண் டும். அதற்காகத்தான் இங்கே வந்திருக் கிறார்கள். ஆஸ்பத்திரி, அதன் கோரம்,
போது, அம்மாவும் அ வென்று அரட்டை அ தார்கள்.
ஆலிஸன் எப்படி இருவரும் ஒருவார்த் வில்லை. ஆண்டிதான் இருக்கிறாள்" என்று அதற்குள் பேஜின் "எல்லாம் சரியாகி படாதே. நீ போய்த் அவளை அனுப்பி வி
(தாய் 6
ο)ΙΙ oO (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒரு கிராமத்துப் பறவையும் 6) TUID Aš போல் இரவு GD d5 6.Odb (GLD
முடியவில்லை. :::::::: ப்பட்டவனாக t அந்தத் தரையோடும் விமானத்துக்குள் விடுகிறான். பின் தமிழோடு பயணிக்கும் சுகமே சுகம்
போன் செய்து i பாட்டுக்குள் இல்லாத போதையா ஆண்டியையும் பாட்டிலுக்குள் இருக்கிறது:
பழைய பாடலில் அப்படி என்ன மயக்கம் என்றார் வீரா,
மூன்று காரணங்கள் என்றேன். முதல் காரணம் காலத்தால் வடிகட்டப்பட்ட ് பாடல்கள் மட்டுமே உங்கள் காதுகளில் தங்குகின்றன.
இரண்டாவது காரணம் தமிழை ருசிப்பதற்கு இசையும், இசையை ரசிப்பதற்குத் தமிழும் ஒன்றுக் கொன்று உதவி செய்திருக்கின்றன.
மூன்றாம் காரணம் தான் முக்கியமான காரணம்
ஒரு மனிதன் தன்னுடைய பதின்பருவத்தில் (டின் ஏஜ் காதலுற்றுக் கிடந்த காலங்களில் எந்தெந்தப் பாடல்களை ரசித்தானோ அந்தந்தப் பாடல்களே அவன் வாழ்வோடு கலந்து விடு கின்றன. பழைய கனவுகளின் கற்பனா சுகங்களுக்காவே பழைய பாடல்கள் காதலிக்கப் படுகின்றன. களில் எதிரொலித்தனவோ!
கொஞ்ச நேரம் காருக்குள் மெளனம் இடமும் காலமும் மொழியும் மாறிக்
நிலவியது கிடந்தாலும் இருதயத்தின் குழைவால் எல்லோரும் தங்கள் பழைய காதலிகளோடு ஒன்றுபட்டவர்கள்தானே படைப்பாளிகள். வாழப் போய் விட்டதாய்த் தோன்றியது. 232 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்து, 200
ஸ்காட்லாந்துக்குள் புகுந்து எடின்பர்க் ஆண்டுகளுக்கு முன்பு எந்தப் பிரதேசத்தில் ஒரு சென்று தேநீரும் ரொட்டியும் அருந்திவிட்டு எடின் ப்ெருங்கவிஞர் அங்குலம் அங்குலமாய் அளந்து பர்க்கின் பழைமையான இநடந்தாரோ அந்தப் பிரதேசத்தில் நான் நின்று கொண்டிருக்கிறேன் என்றும்
மெல்லிய பரவசம் என் உடம்பில் ஊறுவது தெரிந்தது.
ம் அவர்களுக்குப்
ரிதர்கள்! சிரிப்பதா பவில்லை. ஆலிஸன்
ாள். பிராட் கள்ளக் 懿。 "TA வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் ான். ஆண்டி கையை க்கிறான். அம்மாவும்
வாழ்ந்த வீட்டை அதன் தடமும் தடயங்களும் மாறாமல் 'பாதுகாக்கின்றார்கள்.
அவரது படுக்கையறையிலும் வரவேற்பறையிலும் உட்கார்ந்து பார்த்தால் ஜன்னலுக்கு வெளியே கூப்பிடு தூரத்தில் நிற்கின்றன குன்றுகளும் பளளததாககுகளும,
Mae Rwsia
3. 8:3 தெருக்களில் கல்யாண ஊர்வலம் போல் கார் நகர்த்திச் சுற்றிப் பார்த்து ஏரி மாவட்டம் திரும்பி விடுதி அடைந்
வேர்ட்ஸ்வொர்த்
தோம் இரவில், * உலவித் திரிந்து பறவைகளின் பின்னணி ஓசையோடு ; கவிதை எழுதிய விடிந்தி அதிகாலையில் அந்த ஏரிக் ஏரிக்கரையில்.
கரையில் சயனித்திருந்த சௌந்தர்யத்தை. என்ன சொல்ல 2
மெல்லிய பனிமூட்டத்திற்கு மத்தியில் மேகங்களை அரைகுறையாய் இழுத்துப் Hဖွံ့ဖြိုးကုိမ်ားၾ இன்னும் உறங்கிக் கிடந்தது
ஏரி
பூமிப் பள்ளத்தில் ஊற்றி வைக்கப்பட்ட ஒயின் மாதிரி இருந்தது அது வில்லியம் வேர்ட்ஸ் வொர்தின் நினைவகமாக ¶: ನ್ತಿ ಇಂಗ್ಕಳ್ವ ಹನಿಠi
ဂျီ : த : நினைவாகமாகவும் நீண்டு நிற்கிறது. கரையோரமாயப பொடிநடை பொயக கொணடி ஒரு கண்ணாடிப் பேழை. உள்ளே. ருநதன. வேர்ட்ஸ்வொர்த் அணிந்திருந்த உடைகள் . இந்த ஏரிக்கரையில்தானே စိုးရိုး ஊன்றுகோல் காலுறைகள் பயன்படுத்திய : வொர்த் ஓர் ஒற்றை மேகமாய் உலவித் சில பொருட்கள் கையெழுத்துப் பிரதிகள் . திரிந்திருப்பார் இந்த மலைகளும் குன்றுகளும் அத்தனையும் கலாபூர்வமாகக் காட்சிப்படுத்தப் உ தாமே அவர் ஆடிய தொட்டில்கள். ஊஞ்சல்கள். பட்டிருந்தன் ாட்டமடிக்கிறார்கள். அவர் எழுதிய உலகப் புகழ் பெற்ற வெளியே வந்து வேர்ட்ஸ்வொர்ததின் வீட்டுத் கே ஒரு மணி நேரம் டேபடில்ஸ் மலர்களை இந்தக் குன்றுகளில் தோட்டம் பார்த்தால் வியப்பு மகிழ்ச்சி i. வழக்கம்போல ಇಂಗ್ಲಿ' பூத்துக் கொடுத்திருக்கக் கூடும். கவிஞன் பாடியதால் புகழ்பெற்ற. கவிஞ அலையும் குரல் (Wrigic) என்று ணுக்கும் புகழ் கொடுத்த டேய்டில்ஸ் மலர்கள் நந்து உன் பாட்டி அவர பாடிய குயிலுக்கு இங்கிருக்கும் ஏதோ மஞ்சள் குளித்துச் சிரித்தன பச்சைப் லி கூடவே உன் ஒரு மரம்தானே கூடுகட்டிக் கொடுத்திருக்க புல்வெளியில்
ஸும் வந்திருக்கிறாள். முடியும் டிெப்போய் உட்கார்நோஆரைல்
ಙ್ சத்தங்கள் எந்தெந்த தொட் த் தொட்டுப் န္တိန္ဒီ స్ట్రీ T - சாலைகளில் ஒலித்தனவோ! எந்தெந்த முகடு கேர்ரி ܡܵ ம் ଜ୍ଞାଣ୍ଣ
று தன் பாட்டுக்குப் As 2.2 list Af it
ானாள். ஆண்டியின் "".22III""; 39`Q6QD15S6ooégb5 ~oeDGg5 ஸனிடம் சொல்லிக் இது வெளிநாடுகளில் இடம் றே ஒன்றை மட்டும் நீ " பெற்ற அழகு ராணிப் கணவன செய்யும் ۔۔۔۔۔۔ போட்டியல்ல இலங்கையில் டும்பம் இரண்டாகப் ஹில்டன் ஹோட்டலில் தையும பற்றி 岑 , '\ A அண்மையில் நடந்த Miss பில் மென்மையாக {&\SriLanka World2005 | பளையே பார்த்தபடி போட்டியில் முதல் மூன்று
விட்டு வீடு திரும்பிய இடங்களை முறையே லெக்ஸிஸும் சளசள - ', பெே லிவி
த்துக் கொண்டிருந் நதீக்கா பரேரா, ஒலவயா |0ჭნჭტ| ஜேம்ஸ் பர்னி சூரியஆராச்சி
பெற்றுக்
கொண்டனர். போட்டியில் மொத்தம் :
11 அழகிகள்
இருக்கிறாள் என்று தை கூடக் கேட்க , "ஆலி எப்படிம்மா கேட்டான்.
அம்மா குறுக்கிட்டு, விடும்டா, கவலைப் தூங்கு" என்று கூறி
LITGI.
தாடர்வாள். D
ni 3.

Page 17
Oܓ
N
公
家
LJAT- அற்புதானா
(அற்புதன்) 635id:- 16-09-1963
அற்புதனே! தூரநோக்கும் தீர்க்க தரிசனமும் உங் மக்களுக்காகப் பேனை தூக்கிப் போராடிய பெரும் பயணிக்கும் முரசின் ஊழியர்களும் வாசகர்களும்
தினமுரசு ஸ்தாபக ஆசிரியர் அற்புதன் அவர்கள் 94ஆம் ஆண்டு ஒக்டோபர் இ மாதம் 74ஆவது முரசில் வரைந்த ஆசியர் தலையங்கத்தின் ஒருபகுதியை நெருக்கடி மிகுந்த சமகாலத்தை கருத்தில் கொண்டு மீள் மீட்டல் செய்கின்றோம். VA அதுவும் ஜனாதிபதி தேர்தல் காலம் தீபாவளியும் கூட, தற்போது 2005ஆம் ஆண்டு அதே ஒக்டோபர் மாதம் ஜனாதிபதித் தேர்தலும் தீபாவளியும் ஒரேயொரு வித்தியாசம் - வேட்பாளர் சந்திரிக்காவிற்கு பதில் மஹிந்த
முதலில் பாராட்டவேண்டிய இரு விசயங்கள் இருக்கின்றன. ஒன்று : பிரதமர் சந்திரிக்கா அவர்கள் பி.பி.சி.க்கு வழங்கிய மனம் திறந்த சிறந்த பேட்டி. ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அப்படியொரு பேட்டியை வழங்க நிரம்பத் துணிச்சல் வேண்டும். இரண்டுமே நமது பிரதமரிடம் நிறைந்திருப்பதை வரவேற்கவே வேண்டும். இன்றைய கால கட்டத்திற்குரிய காத்திரமான சிந்தனைப் போக்கு பிரதமரின் பேட்டியில் வெளிப்பட்டிருக்கிறது. இனப் பிரச்சினையே இல்லை என்ற இங்குதவாப் பேச்சைக் கேட்டு வெறுப்புற்ற தமிழ் பேசும் மக்களுக்கு பிரதமரின் பேச்சு பேருவகை தரும். NAS அரசின் வெகுஜனத் தொடர்பு சாதனங்களே அதிக முக்கியத்துவம் { கொடுக்க சற்றுத் தயங்குமளவுக்கு பிரதமரின் பேட்டியில் வெளிப்படையான
கருத்துக்கள் அதிகம். வாக்குகளைப் பற்றி மட்டுமே சிந்திப்பவராக இருந்திருந்தால் இழப்புக்களை சந்திக்க வேண்டி வருமே என்று பட்டும் படாமல் பதில் சொல்லியிருப்பார். படையினர் பற்றிய கேள்விகளுக்கும் மனதில் பட்டதை
சொல்லியிருக்கமாட்டார். தீர்வு முயற்சிகள் மனம் திறந்த போக்கே முக்கியம். அது பிரதமரிடம்
இருப்பது நம்பிக்கை தருகிறது; எதிர்பார்க்க வைக்கிறது. நமது தலைமுறைக்கு மட்டுமின்றி நாளைய தலைமுறைக்கும் நாம் விட்டுச் செல்லக்கூடிய மிகப் பெறுமதியான சொத்து நிலையான - கெளரவமான சமாதானமே. அதனை நோக்கிய பாதையில் பிரதமர் உறுதியோடு நடந்தால் இன்றைய உறுதி தொடர்ந்தால் தோள் கொடுத்து துணை நிற்பது நம்மனைவரதும் கடமையாகும்.
SO 9 OC. O }
s y
it.goog, 05 தின்
 
 
 
 
 
 
 
 

A. VA A. VA
VNA s
OO தரமராஜா. அநதகுமார
(ராசன் 635id:- 05-12-1962
களுக்கு ஆண்டவன் கொடுத்த கொடை. தமிழ் பேசும்
போராளியான உங்களின் பாதையில் வீறு கொண்டு
என்றும் உங்கள் நினைவுகளை ஏந்தி நிற்போம்
முரசு ஆசிரிய பீடமும், ஊழியர்களும் 夏亥耍
G
C - esésese-22 ze SageSizglealDS
முருகப் பெருமாள் அடியார்களே முத்தவனின் சகோதரனும் முக்கண்ணனின் இளையோனுமாகிய முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் முக்கியமானது கந்தசஷ்டி விரதமாகும். ஐப்பசி மாத அமாவாசையை அடுத்துவரும் பிரதமையில் விரதத்தை ஆரம்பித்து சஷ்டியில் பூர்த்தி செய்து மறுநாள் காலை பாரணை பண்ணுதலே கந்தசஷ்டி விரதமாகும். மேற்படி ஆலயத்தில் கீழ்க்குறிப்பிடப்படும் வண்ணம் பூஜைகள் நடைபெறத் திருவருள் கூடியுள்ளது. all 200 புதன்கிழமை தொடக்கம் 41.20 ரூாயிற்றுக்கிழமை வரை தினமும் காலை 4.30 மணிக்கு முருகப் பெருமானுக்கு விசேட நவகலச அபிஷேகமும் 1.35 மணிக்கு பூஜையும் 8.30க்கு கந்தபுராண புத்தகாண்டப் படிப்பும் நடைபெறும் மாலை 8.00 மணிக்கு அபிஷேகமும் 400 மணிக்கு பூஜையும் நடைபெறும்.
41. ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு சூரன் புறப்பாடு நடைபெறும் 71. திங்கட்கிழமை காலை 6.30 மணிக்கு பம்பலப்பிட்டி பழைய கதிரேசன் கோவிலிலிருந்து பாற்குட பவனி புறப்பட்டு 1.00 மணிக்கு ஆலயத்தை வந்தடையும், மாலை 4.45 மணிக்கு சூரசம்காரம் நடைபெற்று 413க்கு பிராயச்சித்த அபிஷேகமும் நடைபெறும். 01.00 செவ்வாய்கிழமை காலை 7.30 மணிக்கு பாரணைப் பூஜையும் 10.30 மணிக்கு முருகப்பெருமானுக்கு விசேட அபிஷேகமும் நடைபெறும் மாலை 4.00 மணிக்கு தெய்வானை திருமணத்தைத் தொடர்ந்து திருவிழாவும் நடைபெறும்.
100 புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு அபிஷேகமும், வள்ளி திருமணமும் தொடர்ந்து திருவிழாவும் நடைபெறும். 10.11.200 வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு அபிஷேகமும் அதைத் தொடர்ந்து திருளேஞ்சலும் நடைபெறும் 1.1.20 வெள்ளிக்கிழமை காலை 4.30 மணிக்கு பிராயச்சித்த அபிஷேகமும் மாலை 400 மணிக்கு இடும்பன் பூஜையும் நடைபெறும்
S yyyySy SySeSAe Seyy S S SS e e k kk ee S q ieS * 影 கந்தசஷ்டி விரத சங்கல்பம் 6ຫມໍຫຼືລm. காரியாலயத்துடன் தொடர்பு கொள்ளவும், அபிஷேகத்திற்கு வேண்டிய பால், தயிர் இளநீர், பழவகை போன்ற திரவியங்களையும் தாமரைப்பூ மலர்மாலையையும் கொடுத்து முருகப் பெருமானின் அருள் பெற்றுய்யுமாறு வேண்டுகின்றோம்.
"அமரர் இடர் தீர் அமரம் புரிந்த குமரன் அடிநெஞ்சே குறி"
இங்ஙனம் நாட்டுக்கோட்டை நகரத்தார்
u Loui

Page 18
  

Page 19
பரமார்த்த குரு மற்றும் அவரது சீடர்களின் கதை உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். அதே கதை, வேதங்களிலும் கொஞ்சம்
வேறு வடிவத்தில் இருக்கிறது.
தங்களில் ஒருவன் ஆற்றில் மூழ்கி இறந்துவிட்டதாக எண்ணி, கரையில் நின்று அழுதுகொண்டிருந்த சீடர்களைத் துறவி ஒருவர் பார்க்கிறார். விஷயம் என்ன என்பதையும் அவர்களிடமே விசாரித்து அறிந்து கொள்கிறார். அழுதுகொண்டிருந்த சீடர்களில் ஒருவனை அவர் அழைத்து "நீங்கள் பத்துப் பேரும் உயிருடன்தான் இருக்கிறீர்கள்.பிறகு ஏன் அழுகிறீர்கள்" என்று கேட்க, "இல்லை சுவாமி.ஒன்பது பேர்தான் இருக்கிறோம். பத்தாவது ஆளைக் காணோம்.இதோ உங்களின் கண் முன்பே எண்ணிக் காட்டுகிறேன்.பாருங்கள்!” என்று அவன் சீடர்களை மீண்டும் வரிசையாக நிற்கவைத்து எண்ண ஆரம்பிக்கிறான். அப்போது ஒன்பது பேர்தான் இருந்தார்கள்.
"சுவாமி, நாங்கள் ஒன்பது பேர்தான் இருக்கிறோம். ஆனால், நீங்களோ பத்து இருப்பதாகக் கூறினீர்கள்.நீங்கள் சொல்வது நிஜம் என்றால், அந்தப் பத்தாவது ஆள் எங்கே?' எண்ணிமுடித்த
அந்தச் சீடன் கேட்க, துறவி அவனையே சுட்டிக்காட்டிச் சொன்னார். - "தத்துவமஸி’ ! அப்படி என்றால் நீ தான் அந்தப் பத்தாவது ஆள்! என்று துறவி சீடனை நோக்கிச் சொன்னார்.
இந்தக் கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும் அளவுக்கு, இந்தக் கதை சொல்லும் தத்துவம் அனைவருக்கும் தெரிவதில்லை!
ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள ஆசைகளைப் பற்றிப் பேசினோம். சத் - சித் - ஆனந்தம் என்று ஆசைகளை இன்பத்தை அடையத்தான் வாழ்நாள் முழுவதையும் நாம் செலவிடுகிறோம். இந்த இன்பங்களைத் தேடித்தான் காலையிலிருந்து இரவு வரை ஒடுகிறோம் சிகரெட், மது, பெண்கள் என்று இவற்றின் பின்னால் ஓடுகிறோம். 'இன்பம் எங்கே.எங்கே..? என்று மூச்சிரைக்கத் தேடுகிறோம். அவர் ஒரு கம்பெனிக்கு மானேஜர். அவருக்கு அழகான ஒரு பெண் காரியதரிசியாக வேலைக்குச் சேருகிறாள். அந்தப் பெண்ணுக்குத் தன்னிடம் ஒரு மயக்கம் இருப்பதாக
மனேஜர் நினைக்
உண்மையாக இரு என்று அவர் உள
முரசு குறுக்கெழுத்துப் பே
வாசக நெஞ்சங்களே! உங்கள்
குறுக்கெழுத்துப்போட்டி இவ142க்கான :::::::::::::::: أه . அனுப்பி 250 ரூபாபரிசு பெறும் அதி சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் பாத்திமா சிஹானி, 221, கலவத்த, சு
அடங்கிய இப் போட்டியிலே
ஆர்வமுடன் பங்குகொண்டு
1. ரிசங்கர், 50 ஆமர் வீதி, கொழும்பு 12. 2. பி. சாகரன், ஆலையடி வீதி, தம்பிலுவில் 0.
3. கே. சின்னத்தம்பி, 84/10, பார்தி வீதி, திருகோண 4. ஏ.எஸ்.எம். சபீர், செய்யதுகனி வீதி, பிரைந்துறை
பரிசுகளையும் பாராட்டுக்களையும்
5. ரி. கபிலன், குளத்தடி, சங்கரத்தை, வட்டுக்கோட் 6. எம். சிவச்சந்திரன், 6, போகாவத்தை பத்தனை.
(144
1. ச. பாலசூரியன், 185 குடியிருப்பு, வவுனியா,
68. திருமதி கலாவதி குமாரசாமி, 21l25, பரக்கும்ப 9. திருமதி ஆர். சிவஞானம், 3333F, சென். அந்தனி
10. இந்துமதி வடிவேல், 5, ஏறாவூர், செங்கலடி 12
1இடமிருந்து வலம் குறுக்கெழு
1 ஐப்பசி மாதம் இந்துக்கள் கொண்டாடும் பண்டிகையொன்று 42 1. வீதிகளைச் செப்பனிடப் பயன்படுவது (திரும்பியுள்ளது) 10. சேமிக்கும் ஸ்தாபனம் என்று கூறலாம். (குழம்பியுள்ளது) 13. தன்மதிப்பு அல்லது கெளரவம் என்று பொருள்படும் (குழம்பியுள்ளது) 1. பயிர்களிடையே காணப்படும் புல், செடிகள் (திரும்பியுள்ளது. 19. இகழ்ச்சி அல்லது அவமதிப்பு 4. என்று கொள்ளலாம் 34 (குழம்பியுள்ளது)
35 36 1. வரட்சிக்காலங்களில் இது
பெற வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்தப் போட்டி
13 14 18
s
15
24
22
2O 21
19
25 27 28 29
32
அதிகம் ஏற்படும் 3. நெருப்பு 34. இளைய சகோதரன் (குழம்பியுள்ளது)
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 01.11.2005 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :
குறுக்கெழுத்துப் போட்டி இல-144 தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772,
மேலிருந்து
1. முடிவு அல்லது முடிவெடுத்தல் என்று பொருள்படும். 2. நிலத்திற்குக் கீழுள்ள வாழிடம் அல்லது கீழுலகம் 4. காற்று (தலைகீழ்) 6. பொன்,
11. உபபிரிவு அல்லது பகுதி எனலாம்.
கொழும்பு - - 15. கொடை என்று பொருள்படும் (குழம்பியுள்ளது) தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த ) ஒன்று என்பதன் ஒத்த கருத்து.
தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக
29. சிம்பு நடித்து வெளியான திரைப்படமொன்று (தலை சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
ஒக், 27 நவ02, 2005 o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிறார். அது ருக்கக் கூடாது மாற
விரும்புகிறார். த விருந்துக்கு வரும்படி ஒரு நாள் மானேஜருக்கு அந்தப் பெண்
க்கு
------ அழைப்பு விடுக்க.இப்போது
மானேஜருக்குச் சந்தேகமே
C
ᏓᏝᏛ06Ꭰ.
ச்சேனை, வாழைச்சேனை,
0)L.
பிளேஸ், வெள்ளவத்தை
குழம்பியுள்ளது).
கீழ்) தினமுரசில் பிரசுரமாகும்.
Canrif
என்னைப் பார்த்து மயங்கிவிட்டாள்.'என்று இவர் உறுதியான நம்பிக்கையோடு, அந்தப் பெண்ணின் வீட்டுக்கு அன்றிரவே விருந்து சாப்பிடப் போகிறார்!
அந்தப் பெண்ணின் வீட்டில் யாருமே இல்லை. டைனிங் டேபிளில் மெழுவர்த்தி மட்டும் எரிந்து கொண்டிருக்கிறது. அந்தப் பெண் தன்மீது மோகம் கொண்டிருக்கிறாள் என்பது நூறு சதவிகிதம் உறுதி என்று தனக்குத்தானே மீண்டும் ஊர்ஜிதம் செய்துகொள்கிறார்.
இருவரும் விருந்து சாப்பிட உட்காருகிறார்கள். இரவு 130 மணி ஆகிறது.மானேஜரின் சந்தேகத்துக்குத் துளியும் இடமில்லை. 'இவள் இன்று எனக்குத் தன்னையே கொடுக்கப் போகிறாள்' என்று மனதுக்குள் சொல்லிக்கொள்கிறார். (ଗ 12.00 LD60s நெருங்கக கொண்டிருக்கிறது. அடுத்த அறைக்குப் போகலாம் என்று அந்தப் பெண், மானேஜரை அழைக்க.தான் அணிந்திருந்த கோட்டையும் சட்டையும் கழற்றிவிட்டு மானேஜர், அந்தப் பெண்ணின் பின்னே போகிறார். அந்த அறை இருட்டாக இருக்கிறது. “சரி,
அவள் விளக்கைப்
இ
போடுவதற்கு முன்பே தயாராக இருக்கலாமே.’என்று மிச்சமிருந்த அனைத்து உடைகளையும் மானேஜர் கழற்றிவிடுகிறார். அப்போது சுவர்க் கடிகாரம் பன்னிரண்டு அடிக்க. இருட்டைக் கிழித்துக்கொண்டு அந்த அறையில் விளக்குகள் பளிச்சென்று உயிர்பெறுகின்றன. அந்த அறை முழுவதும் இவரின் ஆபீஸில் பணிபுரியும் எல்லா ஊழியர்களும் 'ஹேப்பி பர்த்டே" என்று கைதட்டிப் UITÜ (6Ü LUTL ஆரம்பிக்கிறார்கள். மானேஜரோ, பர்த்டே அன்று நிஜமாகவே பிறந்த மேனியுடன் அசடு வழிய நின்றிருக்கிறார்!
தனது பிறந்த நாளையே மறந்து அந்தப் பெண்ணின் பின்னால் சென்ற அந்த மானேஜரைப் போலத்தான் bff(plb LJ60 FLDu Jlb இன்பத்தை நமக்கு வெளியிலேயே தேடிக்கொண்டிருக்கிறோம். தானேதான் அந்தப் பத்தாவது நபர்’ என்று தெரியாமல் அறியாமையோடு தேடிய அந்த சீடனைப் போலத் தான் நாமும் நடந்துகொள்கிறோம்.
இன்பத்தைத் தேடுபவனும் நீதான். இன்பமும் நீயேதான். என்பதுதானே பகவத் கீதையின் பிரபலமான ஓர் அறிவுரை
நன்றி : சுவாமி சுகபோதானந்தா.
(தொடர்ந்து வரும்.)
V

Page 20
இத்தனை நாளும் வீட்டிலிருந்த பரபரப்பு இடம்பெயர்ந்து இப்போது மருத்துவமனைக்குச் சென்றுவிட்டது. வீடு கொஞ்சமாக வெறிச்சோடிவிட்டிருந்தது. செல்லம்மா பாட்டி சாமியறையில் வாய்க்கு வந்த சாமியையெல்லாம் கும்பிட்டபடி உட்கார்ந்து இருக்கிறார். பேத்தி சித்திராவும் அவளது தங்கச்சி கவிதாவும் வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொண்டிருக் கிறார்கள்.
செல்லம்மா பாட்டிக்கு பிரார்த்தனை யையும் மீறிய எதிர்பார்ப்பு தொலை பேசியின் சிணுங்களுக்காக, பிரசவத்திற் காக ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோகப் பட்டிருக்கும் பேத்தியின் பிரசவச் செய்தி எந்நேரமும் வருமென்பதில்.
காலை பத்துமணிக்குப் பிரசவ வலி ஏற்பட்டு, செல்லம்மா பாட்டியின் மகளின் மகளான மலரைக் கொண்டு சென்றார்கள். இப்போது நேரம் இரவு ஒன்பதரையையும் தாண்டிவிட்டது. ஒருபக்கம் ஏமாற்றம் இன் னொருபக்கம் பயம். இவ்வளவு நேரமா கிறதே ஒருவேளை பேத்திக்குக் குழந்தை கிடைப்பதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டு விட்டதோ என்று முன்பு இருந்ததை விடவும் பதற்றம் அதிகரிக்கவும், தொலைபேசி சிணுங்கவும் நேரம் சரியாக இருந்தது. இப்போது நேரம் ஒன்பது ஐம்பது.
பாட்டி சென்று தொலைபேசியைத் தொட முதலே சமையலறைக்குள்ளிருந்து ஓடி வந்த சித்திரா தூக்கினாள். அவர்கள் எதிர்பார்த்த செய்திதான். மலருக்கு ஆண்குழந்தை பிறந்து விட்டதாக மலரின் அப்பா தகவல் சொன்னார்.
இதே செய்தி கொழும்பிலிருந்து வந்து கொண்டிருக்கும் மலரின் கணவருக்கும் தெரிவிக்கப்பட்டதாக மலரின் அப்பா கூறிய போது, சித்திராவுக்கு மலரின் நிலையை நினைத்து கண்கள் கலங்கிப் போயிற்று. சாதாரண பிரசவம் இல்லாமல் சத்திர சிகிச்சை மூலமே குழந்தை கிடைத் துள்ளது. விபரங்களைப் பாட்டியிடம் சித்திரா சொல்லவும் பாட்டிக்கு இருப்புக் கொள்ளவில்லை.
உடனடியாகவே தான் பூட்டப் பிள்ளையைப் பார்க்க வேண்டும் என்று பாட்டி சித்திராவையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டு ஆட்டோ ஒன்றைப் பிடித்தார். ஆட்டோ மருத்துவமனையை நோக்கி விரைந்து கொண்டிருக்கையில், செல்லம்மா பாட்டியின் நினைவுகள் இருபத்தி எட்டு ஆண்டுகள் பின் நோக்கிப் போனது.
பதிமூன்று வயதில் திருமணமாகி வீரய்யா என்பவருக்கு மனைவியான செல் லம்மா பாட்டி சுவையாக சமைக்கத் தெரிந்தது மட்டுமல்லாமல், வீட்டுக்கு வருப வர்களை ஆதரிக்கவும் தெரிந்த நல்ல குடும்பப் பெண்ணாக இருந்தாள். சந்தோ சமாகப் போன குடும்ப வாழ்க்கைக்கு அர்த்தமாக செல்லம்மா ஏழு பெண்பிள்ளை களையும், நான்கு ஆண் பிள்ளைகளையும் பெற்றெடுத்தாள். கடைசி மகள் செல்வி பிறந்து ஆறு மாதத்தில் செல்லம்மாவின் வாழ்க்கையில் இடி விழுந்தது. கடைக்குப் போய் திரும்பிய கணவன்தனக்கு நெஞ்சு வலிப்பதாகவும் கொஞ்சம் சாய்ந்து கொள்ளப்போவதாகவும் சொல்லிவிட்டு சாய்ந்தவர் பின்னர் எழும்பவேயில்லை. செல்லம்மாவும் பிள்ளைகளும் தங்களால் முடியுமானவரை அழுதனர். கேள்விப்பட்ட சிலர் செல்லம்மாவின் கணவர் இறந்த செய்தியை நம்பவே மறுத்தனர். அவ்வளவு திடகாத்திரமான மனிசன் இறந்து விட்டாரா என்ற கேள்வியையே வியப்போடு கேட்டனர். இதே கேள்வியை கணவனின் சகோதரிகளும் கேட்டபோது செல்லம்மா அவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது என்று தெரியாமல் ஒடிந்து போய்விட்டாள். ஒரு மாதிரியாக காரியங்கள் முடி வடைந்து ஊரார் அவரவர் திசையை நோக்கி சென்று விடவும் செல்லம்மாவும் குழந்தைகளும் அநாதரவாகவும் தனித்தும் இருப்பதை உணர்ந்தார்கள்.
கணவனோடு வாழ்ந்த பத்தொன்பது ஆண்டுகளில் செல்லம்மா கடைத் தெருவுக்கோ வேறு காரணமாகவோ வீட்டை விட்டு புறப்பட்டதில்லை. அவ்வளவு கெளரவமாக கணவனின் அன்புக்குப் பாத்திரமாக வாழ்ந்த செல்லம்மா, இப் போது ஒவ்வொன்றுக்காகவும் வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டிய நிலை கண்டு அதிர்ந்து போனாள். இத்தனை குழந்தை களையும் வைத்துக் கொண்டு செல்லம்மா எப்படி வாழப்போகிறாள். பேசாமல் இன்னொரு திருமணம் செய்துகொள்வது தான் நல்லது என்று தெரிந்தவர்கள் கூறிய
2.
பாவம் செல்லம்மாவ அழைப்புக்குப் பே தெரிவதில்லை.
செல்லம்மாவுக்கு மகளின் பிள்ளை ச: லம்மா ஆனந்தக் விட்டாள். கணவன் களையும் விட்டுப் பி காலமும் தன்னால் செல்லம்மா நம்பவி கவும் இளைய மக
茨 27 ། هر
ஆலோசனையை செல்லம்மா நிராகரித்தாள். கணவனோடு இத்தனை ஆண்டுகள் வாழ்ந்த வாழ்க்கை என்ன அதுபோக இந்தப் பிள்ளைகள் நாளைக்கு பெரிதான பிறகு தன்னைப் பார்த்து காரித்துப்பாதுகளா, இண்டைக்கு இப்படிச் சொல்லும் சமூகம் நாளைக்கு எப்படியெல்லாம் பேசும் என்று யோசித்த செல்லம்மா அந்த யோசனையை நிராகரித்தாள்.
இனியும் வீட்டோடு இருந்தால் ஆகப் போவது எதுவுமில்லை. ஒருவேளைக் கஞ்
சாவது ஊற்றி இத்தனை பிள்ளைகளையும் மகனும் பிறந்தா வளர்த்தெடுக்கவேண்டும். அதிலும் பேரப்பிள்ளைகளுக் மூத்ததும் இளையதும் ஆம்பிள்ளைப் தான் முத்தமகன் ஆ8
மலர் பிறந்தாள். அ
பிள்ளைகள். அவர்கள் இரண்டு பேரும்
னதும் மகள்களினது
தலையெடுத்தால் பிறகு கஷ்டம் நீங்கிப் போகும் என்ற நம்பிக்கையோடும் செல்லம்மா வீட்டுக்கு பக்கத்திலேயே பலர் f த வேலை செய்து கொண்டிருந்த கல் * தேவி #6 உடைக்கும் வேலைக்குச் சென்றாள். ஒம ஆச ಪಿ.
செல்லம்மாவின் நிலைமையைத் இங்கு தெரிந்தபடியால் அவளுக்கு வேலை கிடைத்தது. ஒரு லோட் கல் உடைத்தால் போவாங்கள்: # I நாற்பது ரூபாய் கிடைக்கும் செல்லம்மா கள ஏனத மனதிலிருந்த எல்லா பாரத்தையும் சுத்தியல் சேலைத்தலைப்பால் வாயிலாக இறக்கினாள். 616 எனணனை ஆச
கணவனின் இறப்போடு நின்றுவிடுமென் றிருந்த செல்லம்மாவின் வாழ்க்கை விளையாட்டாகச் ெ செல்லம்மாவின் கடினமான உழைப்போடும், வியட்' நம்பிக்கையோடும் நகரத்தொடங்கியது. (56.9L.LUL மூன்றாவது பிள்ளையும் பெண் பிள்ளை ன அவாக களில் முத்தப் பிள்ளையுமான ஆனந்தி சுப :* படிப்பில் ஆர்வம் கொண்டிருந்ததால் அவள் # ஆனந்தியை வேலைகளில் ஈடுபடுத்த னள் :* விரும்பியதில்லை. அதுபோல் இவ் வளவு சறுசுகை கஷ்டங்களுக்குள்ளும் செல்லம்மாவும் :) :: ஆனந்தியை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்த f# sunt வில்லை. நாட்கள் மாதங்களாகி மாதங்கள் றாளா 'ನ್ತಿ'''. வருடங்களாகின. பிள்ளைகள் வளரத் ಇಂ ಕ್ಲಿಲ್ಲ ಶ್ಯಬ್ಧ தொடங்கிவிட்டார்கள். அதே காலப்பகுதியில் ஆனந்திக்குக் கல்யாணமும் முடிந்தது. ஜி'து. அதுபோலவே எல்லாப் பிள்ளைகளும் டுகள் நல்லபடியாக குடும்ப வாழ்க்கையில் ஒன்றிப் போனார்கள். என்னதான் பிள்ளைகள் குடும்பமாகிப் போனாலும் செல்லம்மா மீது ஒரு பிள்ளைக்கும் அன்பு குறைந்து போக வில்லை. ஆனாலும் யாருடைய தயவையும் లై நம்பியிருக்காத செல்லம்மா, கணவனின் எவ்வளவு உத இறப்புக்குப்பிறகு தொடர்ந்து இருபத்து வியாக இடு எட்டு ஆண்டுகள் தனக்கு மறுவாழ்க்கை தான். இனி தந்த தொழிலான கல் உடைக்கும் a 7 WFP ,
ந1றகு ம'
ஆம் y லட் ః தொழிலைச் செய்து கொண்டிருந்தாள். சுமியின் குடும்பம்
செல்லம்மாவின் பிறவிக்குணம் யாரை வறுமை என்ற
யும் மனம் நோகும்படியாக ஒரு சொல் கூடப் - அரக்கனின் கோரக்க பேசுவதில்லை. அது போல செல்லம்மா குடும்பம் அடிப்படை மீதும் யாருக்கும் எதுக்காகவும் கோபம் கொண்டிருந்தது லட் வருவதுமில்லை. செல்லம்மா பெற்றெடுத்த விபத்து ஒன்றில் இற பதினொரு பிள்ளைகளும் செல்லம்மா மீது குடும்பச் சுை அவ்வளவு பாசமாக இருந்துவருகிறார்கள். - சுமத்தப்பட்டது. அவ
o தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பத்தொன்பது பேரப்பிள்ளை உடைப்பதை நிறுத்தினாள். இப்படி கள். அத்தனை பேருக்கும் எல்லாமே கனவு மாதிரி இருக்கும் செல்லம்மா பாட்டியென்றால் செல்லம்மாவின் வாழ்க்கையில், உயிர்தான். செல்லம்மாவும் பேத்தியின் மகனை அதாவது தனது எல்லாப் பேரப்பிள்ளைகளோடும் வம்சத்தின் நாலாவது வாரிசையும் பார்த்து ஒரே மாதிரியாக இருப்பதுவே விடுகின்ற ஆவலும் அதற்காக குழந்தை Lசெல்லம்மா மீது கிடைப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்னமே =A விருப்பம் அதிகரிக்கக் மகளின் வீட்டுக்கு வந்து தங்கி ~&காரணமாக அமைந் விட்டதும்தான் நிஜமாகிப் போய்விட்டது. .2eరా'of தது. ஒருவேளை திகதி முந்தலாம் செல்லம் பிந்தலாம் எதுக்கும் நேரத்துக்கே மகளின் மா வன வீட்டுக்குப் போய் விடுவது நல்லது என்று வந்த செல்லம்மாவை, வீட்டுக்கு வரும்படி அழைக்காத மகனுமில்லை மகளு மில்லை மருமகனுமில்லை, மருமகளு மில்லை. பேரன் பேத்தியுமில்லை. ஆனா லும் செல்லம்மா பிடிவாதமாக மறுத்து விட்டாள். பேத்தியின் பிள்ளையைப் பார்த்த பிறகு அடுத்த விநாடியே இறந்து போனாலும் அதை முழுமையாக ஏற்றுக் கொள்ள நான் தயார் என்று கூப்பிட்டு வருபவர்களிடம் தீர்மானமாகக் கூறிக் கொண்டிருந்த செல்லம்மாவின் கனவு நனவாகிவிட்ட நாள் இன்று.
சுருங்கிப் போன கன்னங்கள் வழியே இரு அருவிகளான கண்ணிர் வழிந்து கொண்டிருக்க ஆட்டோவின் வலப்பக்க 感 இருக்கையில் செல்லம்மா பாட்டி A சுயநினைவு இழந்து இருப்பதைக் கண்ட |க்குத்தான் யாருடைய சித்திரா, 'பாட்டிபாட்டி.இறங்குங்க ாய்த்தங்குவது என்று வாரிசுகள், பேரக் குழந்தைகள் என்று வாழ்க் ஆஸ்பத்திரி வந்திட்டுது' எனறு தடடி கையின் ஒட்ட்த்தில் காலமும் வெகுதூரம் எழுப்பிய போதுதான் செல்லம்மா முதல் பேரன் இளைய ஓடிவிட்டது. செல்லம்மாவின் மூத்த பேத்தி நினைவுக்குத் திரும்பினாள். - சி பிறந்த போது செல் மலருக்கு 2004ஆம் ஆண்டு திருமணமும் காலகளுககு எங்கிருந்துதான் அநத கண்ணீரில் நனைந்து நடந்தது. அவசரம் வந்ததோ தெரியாது. செல் தன்னையும், பிள்ளை இப்போது செல்லம்மாவுக்கு எழுபது லம்மா, பேத்தியின் அறைக்குள் சென்று ரிந்த பிறகு இத்தனை வயதாகிறது. கல் உடைத்ததில் இறுகிப் பேத்தியையும், பூட்டப்பிள்ளையும் பாரதது வாழ முடியும் என்று போன உடம்பும், வாழ்க்கையை ஜெயிப் விட்டு தான் கையெடுத்துக் கும்பிட்ட ல்லை. அடுத்தபடியா பதற்காக சேமித்துக் கொண்ட நம்பிக்கையும், எல்லா தெய்வத்துக்கும் நன் g 5ளுக்கு இரண்டாவது போராட்ட குணமும் இந்த வயதிலும் தெரிவிப்பது போல் பேத்தி படுத்திருக்கும் ன் இந்த இரண்டு செல்லம்மாவை தெம்போடு வைத்திருந்தது. கட்டிலின் ஒரு கால ருகில் அமர்ந்து கும் அடுத்தபடியாகத் இப்போது செல்லம்மா கல்உடைப்பதில்லை. விட்டாள். வாழ்க்கை யோடு போராடி ந்ைதிக்கு மூத்தமகளாக 2002ஆம் ஆண்டு கல் உடைக்கும்போது ஜெயித்த செல்லம்மா வின் இந்த படுத்தடுத்து மகன்களி ஒரு துண்டு கல் தெறித்து கண்ணைத் மகிழ் ச்சியை வெல்ல முடிய மாக செல்லம்மாவுக்கு தாக்கிய பிறகு செல்லம்மா கல் வில்லையோ..?
தேவி என்று அழைத்த வண்ணம் பொன்னம்மா பிறப்புக்களையும் தாயையும் காப்பாற்ற வேண்டிய கடமையை படலையை திறந்தபடி நின்று கொண்டிருந்தாள். காலம் உருவாக்கிவிட்டிருந்தது. ாருங்கோ என்ன விடிந்ததும் விடியாததுமாய் ஆசையோடு கற்ற கல்விக்கு நிரந்தரமாகவே விடைகொடுக்க றியள்; ஏதும் முக்கியமான விசயமே! வேண்டிய நிலைமையை எண்ணி குலுங்கி குலுங்கி அழுதான். உனக்கு விசயம் தெரியாதே உவன் லட்சுமியின் அழுது என்ன பிரயோசனம் எதிர்காலத்தில் தான் ஒரு ள் கட்டுப் போட்டாங்களாம். நாசமாய்ப் வைத்தியனாக மிளிர வேண்டும் என்று கனவு கொண்டிருந்தானே ான் இந்த அநியாயமோ என்று ஆச்சி திட்டியபடி அந்தக் கனவெல்லாம் ஒரே நொடியில் விபத்து என்ற வடிவில் கண்களைத் துடைத்துக் கொண்டாள். வந்து சிதைந்துவிட்டது. வயிறு என்ற ஒன்று இருக்கிறதே, அதற்கு சி என்ன சொல்லுறியள் உண்மையாத்தானே? அவன் உழைக்கத்தானே வேண்டும் தந்தையை போலவே ட்டாள் தேவி, அவனும் சந்தை வியாபாரியாக மாறிவிட்டான். தான் டி பிள்ளை நான் உப்பிடி ஒரு விசயத்தை படிக்காவிட்டாலும் தன் உடன்பிறப்புகளையாவது படிக்க வைக்க ால்லுவனே! பாவம் அதுகள்,உ வேண்டும் என்ற வெறி அவன் மனதில் உருவாகியிருந்தது. டதுகள் அவன் !ބީ ޝަޤަ அதுவும் நிறைவேறாமல் போகப் போகிறது என்பது அவனுக்கு
& .எங்கே தெரிந்தது ܐ
அன்று வியாழக்கிழமை, சுந்தரம் வழக்கம் போல / | அதிகாலையில் எழுந்து டன்களை முடித்துக் கொண்டு தாயிடமிருந்து பெற் காண்டு புறப்பட்டான். நேரம் 545 இருக்கும், விதியில் சன நடமாட்டம் குறைவாகவே இருந்தது. சுந்தரம் சந்தோசமாக வாய்க்குள் ஒரு சினிமாப் பாடலை
நதர தாண்டிச் சென்ற சில நிமிடத்தில் R மோட்டார் சைக்கிளில் வந்த புலிகளின் பிஸ்டல் குழுவினரால் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன.
சிக்கிக்கொண்டிருக்கும் வரை இக் கொலைகள் தொடர்ந்தவண்ணமேயிருக்கும். வறுமையில் சிக்கித் தவித்துக் மியின் கணவரும் சில வருடங்களுக்கு முன்னர் கொண்டிருக்கும் சுந்தரம் போன்ற குடும்பங்கள் எத்தனை ஆயிரம் ந்துவிட்டான். இம் மண்ணில் சீரழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இவர்கள் 0 முத்தவனாக சுந்தரத்தின் தலையில் வாழ்வுக்கு விடிவு கிடைக்குமா? அல்லது தொடர்கதையாகத் ணுக்குப் பின் வரிசையாக நிற்கும் ஆறு உடன் தொடருமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
".. ஒக், 27 நவ02, 2005
ரங்களில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் தேவைகளை நிறைவு செய்யவே திணறிக்

Page 21
  

Page 22
1984ஆம் வருடம் லோட்ஸன மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கெதிராக தனது முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்ட இலங்கை அணி வீரர் அரவிந்த டி சில்வா, 1994 - 95களில் சிம்பாப்வே அணியுடன் புலவாயோவில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியின்போது ஹீத் ஸ்ட்ரீக்கின் பந்து வீச்சில் தனது ஆரம்ப ஆட்டத்தின் போது ஓட்டம் எதனையும்
பெறாத நிலையில் ஆட்டமிழந்துள்ளார்.
இதுகால வரையில் இவர் தொடர்ந்து 75 இன்னிங்ஸ்களில் விளையாடி இருப்பதுடன் ஒரு போதும் ஒட்டமெதுவும் பெறாத நிலையில் ஆட்டமிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இக்கால கட்டத்தினுள் அரவிந்த டி சில்வா 44 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றி 2,779 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டிருந்தார். இதே நேரம் ஒரு டெஸ்ட் போட்டியின்போது இரு இன்னிங்ஸ்களிலும் இரு சதங்களைப் பெற்றுக் கொண்ட பெருமையும் இவருக்குண்டு.
1996ஆம் வருடம் ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் அணியுடன் கொழும்பு
எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியின் போது இவர் முதலாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 138 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 103 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
1965ஆம் வருடம் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி கொழும்பில் பிறந்த பின்னதுவகே அரவிந்த டி சில்வா 93 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்டு 6,361 ஓட்டங்களை (சராசரி 42.97) பெற்றுள்ளார். இதில் 18 சதங்களும் 21 அரைச் சதங்களும் அடங்குகின்றன. 1990 - 91களில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இவர் பெற்ற 267 ஓட்டங்களே இவர் பெற்ற அதிக ஒட்ட எண்ணிக்கையாக உள்ளது.
இதேநேரம் டெஸ்ட் போட்டிகளின் போது இவர் 29 விக்கெட்டுகளைப் (சராசரி 41.65) பெற்றுக்கொண்டுள்ளார்.
இதே வேளை, ஒரு டெஸ்ட் போட்டியின் போது இரு இன்னிங்ஸ்களிலும் சமமான எண்ணிக்கையிலான ஓட்டங்களை பெற்ற உலகின் முதலாவது கிரிக்கெட் வீரர் துலிப் மெண்டிஸ் ஆவார்.
1982ஆம் வருடம் சென்னை செப்பொக் மைதானத்தில் இந்திய அணியுடன் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியின் போது இவர் முதலாவது இன்னிங்ஸில் 105 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 105 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டார்.
1952ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி கொழும்பில் பிறந்த இவர், 24 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்டு 1,329 (சராசரி 31.64) ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளார். இதில் 4 சதங்களும் 8 அரைச் சதங்களும் அடங்குகின்றன.
இவர் டெஸ்ட் போட்டிகளின் போது ஒரு
உரிமை மடல். 9ஆம் பக்கத் தொடர்ச்சி.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இது குறித்து சில விடயங்களை மனம் திறந்து வெளிப்படை யாகக் கூறி வருகிறார். தான் அதிகாரத்திற்கு வந்ததும் புலிகளின் தலைவர் பிரபாகரனோடு நேரடியாகப் பேசி, அவரது கருத்தையும் கருத்திலெடுத்தே இனப்பிரச்சி னையைத் தீர்க்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.
அது மட்டுமன்றி, இனப்பிரச்சினையோடு சம்பந்தப்பட்ட அனைத்து தமிழர் தரப்போடும் பேசியே இப்பிரச்சினைக்குத் தீர்வு காண உத்தேசித்துள்ளதாக அறிவித்துள்ளார். இது ஆரோக்கியமான ஒரு விடயமாகும் என நான் கருதுகின்றேன்!
மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற சமஷ்டி அடிப்படையிலான எமது இறுதி இலக்கு குறித்த பேச்சுக்களையே நாம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களோடு நடத்தி வருகின்றோம்!
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாகப் பதவியேற்பது என்பது நிச்சயமாகிவிட்ட ஒன்று. அவர் ஆட்சியதிகாரத்தை ஏற்று குறுகிய கால எல்லைக்குள் எமது சமஷ்டி தீர்வு நோக்கிய பயணத்தின் முதலாவது கட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்பதை நான் உறுதியுடன் தெரிவிக்க விரும்புகிறேன்!
இன்று எதிரும் புதிருமாகப் போட்டியிடுகின்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவருமே சமாதானம் குறித்த கோசங்களோடுதான் களமிறங்கி யுள்ளார்கள்.
ஆனாலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கொண்டிருப்பது நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறையை மட்டுமே
கடந்த காலங்களில் ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டிருந்த ரணில் விக்கிரமசிங்க அவர்களோ
22
அல்லது புலிகளோ எந்த வெற்றியையும் எட்டியிருக்கவில்லை!
காரணம், அவர்கள் தங்களது பேச்சுவார்த்தை மேசையில் பேசியதெல்லாம் நடைமுறைச்சாத்தியமற்ற நிபந்தனைகள் குறித்த விடயங்களே!
நான் கடந்த வாரம் கூறியது போன்று எமது மூன்று கட்ட நகர்வை நாம் நடைமுறைப்படுத்துவது என்பது நடைமுறைச் சாத்தியமான ஒரு அணுகுமுறை என்பதை நீங்கள் அறிவீர்கள்
முதலாவது - வடக்கு கிழக்கு மாகாண சபைக்கு தேர்தலை நடத்துவுது
இரண்டாவது - 13 ஆவது திருத்தச் சட்டத்தை வலுப்படுத்தி மாகாண சபைக்குரிய அதிகாரங்களைப் பலப்படுத்துவது.
மூன்றாவது கட்டம் - சமஷ்டித் தீர்வை நோக்கிய இறுதிப் பேச்சுவார்த்தையும் இறுதி நகர்வும்!
இந்த இறுதிக் கட்ட நகர்வின்போது எமது இலங்கைத் தீவில் வாழும் அனைத்து இன மக்களும் சமஷ்டியை நோக்கிய எண்ணங்களோடு சந்தேகங்கள் மறந்து ஓரணியில் நிற்க வாய்ப்புண்டு
இந்த இறுதிப் பேச்சுவார்த்தையின்போது புலிகளும் இணைந்து செயற்படுவதற்கான வரலாற்று நிர்ப்பந்தம் ஏற்படும் என்பதில் எமக்கு நம்பிக்கையுண்டு
ஏனெனில், கடந்த காலங்களில் - குறிப்பாக 90களின் ஆரம்பத்தில் தேர்தலை வெறுத்து தேர்தலில் வாக்களிப்பதும் அதில் பேர்ட்டியிடுவதும் துரோகம் என்று கூறிய புலிகளை,2001இல் தேர்தலில் பங்கெடுக்க வைத்தவர்கள் ஈ.பி.டி.பி.யினராகிய நாமும், மக்களாகிய நீங்களும் தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது
ஆகவேதான் எம் இனிய மக்களே, ஈ.பி.டி.பி. யினராகிய நாமும், மக்களாகிய நீங்களும் கடந்த
so
 
 
 
 
 
 
 
 
 
 

பந்து வீச்சிலாவது கலந்து கொள்ளவில்லை என்பதுடன் இவர் பெற்ற ஆகக் கூடிய ஒட்ட எண்ணிக்கை 124 ஆகும்.
கொழும்பு, புனித தோமஸ் கல்லூரியின்
பிறப்பெண் - 2, கூட்டெண் - 5
12029 போன்ற திகதிகளில் பிறந்தவர்களின் தி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டி வருகின்ற டு எண்ணாகிய உயிர் எண் 5 வந்தால் சந்திரன், a...:::::::::3.3-3. ராவர். இவர்கள் ஓரளவு
பழைய மாணவரான மெண்டிஸ் 1972ஆம் பொருள்களி வருடம் அக் கல்லூரியின் முதல்தர அணிக்கு பணம் சேர்க்கும் அமைப்புக் கொண்ட தலைமை தாங்கியுள்ளார். .. ہممم b, ட்ராக்ட், அழகு சா 19 டெஸ்ட் போட்டிகளின் போது இவர் சாமான்கள் போன்றவற்றால் பொரு இலங்கை அணிக்குத் தலைமை முன் ஜாக்கிரதை கொண்ட இவர்கள் தாங்கியுள்ளதுடன் இதில் இரு போட்டிகளில் ଡ ଓ கரியத்தில் இறங்குவர். மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். 8 போட்டிகள் - " மகக்கோட்பாட் தோல்வி கண்டுள்ளன. 9 போட்டிகள் வெற்றி, மத 9.
தோல்வியின்றி முடிவடைந்துள்ளன. பாகிஸ்தான் அணி சபைப் பிரதிநிதித்துவப்படுத்திய முஸ்டாக் மொஹமட், - 1958-59களில் லாகூரில் வைத்து மேற்கிந்தியத் கொள்ள ஏதா தீவுகள் அணிக்கு எதிராகத் தனது முதலாவது பிழித்து ' டெஸ்ட் போட்டியில் கலந்து கொண்டபோது சார்ந்தவர்களையும்,
இவரது வயது 15 வருடங்களும் 124 வரவேண்டும் என்ற இலட்சியத்துடன் வாழ்வர். இ நாட்களுமாகும். மனம் கொண்ட இவர்களுக்கு சொல் கடுமை
1978ஆம் வருடம் இவர் டெஸ்ட் தெரியும். னால் மனம் இளகியவையே தன்னோ
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும்போது இவரது வயது 35 வருடங்களும் 127 நாட்களுமாகும். இதன்படி இவர் இருபது ாண்டவர்கள் அல்ல பலம் டவர் ே வருடங்கள் மூன்று நாட்கள் கிரிக்கெட் 績 :نيفين 畿接 விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்.
முஸ்டாக் மொஹமட், பாகிஸ்தான் அணி இவ சார்பில் 57 டெஸ்ட் போட்டிகளில் கலந்து விடுகின் கொண்டு 10 சதங்கள், 19 அரைச் சதங்கள் அடங்கலாக 3,643 (சராசரி 39.17) ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளார். இவர் பெற்ற ஆகக் கூடிய ஒட்ட எண்ணிக்கை 201 ஆகும்.
பந்து வீச்சில் 79 (சராசரி 2922) விக்கெட்டுகளை இவர் கைப்பற்றிக் கொண்டுள்ளார்.
- மைநதனத I.
காலங்களைவிடவும் இன்னமும் இணைந்து செயற்படுவோமேயானால் எமது தாயக தேசத்தில் சமாதான நதி பெருக்கெடுத்து ஓடும்!
'மத்தியில் கூட்டாட்சி;மாநிலத்தில் சுயாட்சி என்ற எமது தாயக தேசத்தின் கனவு நிச்சயம் வெல்லப்படும்! அதற்காகவே நீங்கள் ஜனநாயகத்தின் பக்கம் அணி திரண்டு நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறையில் எமது தாயக தேசத்தில் ஒரு சமஷ்டி ஆட்சியை நிறுவிட எதிர்கால ஜனாதிபதி கெளரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ஆதரிக்குமாறு: உங்களுக்கு பகிரங்கவேண்டுகோள் விடுக்கின்றேன்! நம்பிக்கைகளோடு நாளையபொழுதுகளை நோக்கி நாங்கள் நகருவோம்!
இது குறித்த இன்னும் பல தரவுகளோடு அடுத்த வாரம் சந்திப்போம்
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி சொல்வதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம்! உறவுக்குக் கைகொடுப்போம் உரிமைக்குக் குரல் கொடுப்போம்!
திட்டங்கள் எங்களது. தீர்மானம் கமான எண் :
உங்களது. யோகமான திகதிகள் தேசத்திற்காகத் தியாகங்களை ஏற்போம்.
பிரியமுடன் செயலாளர் நாயகம்
தோழர் டக்ளஸ் தேவானந்தா.
ஒக், 27 நவ02, 2005

Page 23
LCL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
கலிலியோ கலிலீ தலைசிறந்த இத்தாலிய விஞ்ஞானி வேறெந்த விஞ்ஞானியையும் விட மிகச் சிறந்த அறிவியல் முறைகளைக் கண்டுபிடித்தமைக்காக இவர் உலகப் புகழ் பெற்றார். இவர் பீசா நகரில் 1564இல் பிறந்தார். இளமையில் பீசாப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். ஆனால், பணவசதிக் குறைவினால் பாதியிலேயே படிப்பை விட்டார். எனினும் அதே பல்கலைக்கழகத்தில் 1589இல் இவருக்கு ஆசிரியப் பணி கிடைத்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு இவர் படுவா பல்கலைக்கழத்தில் பணியில் சேர்ந்து 1610 வரையில் அங்கு பணிபுரிந்தார். இந்தக் காலத்தின் போதுதான் இவர் தமது அறிவியல் கண்டுபிடிப்புகளில் பெரும்பாலானவற்றைக் கண்டுபிடித்தார்.
இவருடைய முக்கிய கண்டுபிடிப்புகளில் முதலாவது எந்திரவியல் தொடர்புடையதாகும். இலேசான பொருள்களை விடக் கனமான பொருள்கள் வேகமாகக் கீழே விழும் என அரிஸ்டாட்டில் கூறியிருந்தார். இந்தக் கிரேக்கத் தத்துவஞானியின் இக்கூற்றினை தலைமுறை தலைமுறையாக அறிஞர்கள் நம்பி வந்தார்கள். ஆனால், கலிலியோ இந்தக் கூற்றைச் சோதனை செய்து பார்க்க விரும்பினார். பல தொடர்ச்சியான பரிசோதனைகள் மூலம் அரிஸ்டாட்டிலின் இந்தக் கூற்று தவறானது என்பதை கலிலியோ விரைவிலேயே கண்டுபிடித்தார். காற்றின் உராய்வினால் வேகம் சற்றுக் குறையலாம் என்பதைத் தவிர, கனமான பொருள்கள் இலேசான பொருள்கள் இரண்டுமே ஒரே வேக வீதத்தில்தான் (Velocity) கீழே விழுகின்றன என்று அவர் கூறினார். (இதற்கான பரிசோதனைகளை பீசா சாய்கோபுரத்தின் உச்சியிலிருந்து பொருள்களைப் போட்டு கலிலியோ செய்து பார்த்தார் என்று கூறுவர். ஆனால், அந்தக் கூற்றுக்கு ஆதாரமில்லை.
இதைக் கண்டுபிடித்த பின்னர் கலிலியோ அடுத்த நடவடிக்கையில் இறங்கினார். ஒரு குறிப்பிட்ட கால அளவின்போது பொருள்கள் எவ்வளவு தூரம் விழுகின்றன என்பதை மிகக் கவனமாக அளவீடு செய்த இவர், கீழே விழுகின்ற ஒரு பொருள் செல்லும் தொலைவானது, அது கீழே விழுகின்ற வினாடிகளின் எண்ணிக்கையில் இருமடி வர்க்கத்திற்குச் சரிசம வீத அளவில் இருக்கும் என்பதைக் கண்டுபிடித்தார். இது வேக வளர்ச்சி வீதம் ஒரே சீராக இருக்கும் என்பதை உணர்த்துகிறது. இந்தக் கண்டுபிடிப்பு மிக முக்கியமானதாக அமைந்தது. இவர் தமது பரிசோதனைகளின் முடிவுகளைக் கணிதச் சூத்திரங்களாக வகுத்தமைத்துக் கொடுத்தார். இந்தச் சூத்திரங்கள்
முறைகளையும் விரிவாகப்
சடத்துவ விதியை (La
பிடித்தது மற்றொரு அரிய சாதனையாகும் இதற்கு முன l, இயங்கும் பொருள்களின் வேகம்
சிறிது
அதனை மற்றொரு விசையி
நின்று விடும் என்று மக்கள்
நம்பிக்கையும் தவறானது எ
விதியை நியூட்டன் மீண்டும் வலியுறுத்தினார். அத்துடன்
8ള്ള
இன்னும் இறப்புடைய்னவாக 6 கணிதச் சூத்திரங்களையும்,
பயன்படுத்துவது நவீன அறிவியலின் முக்கிய அம்சமாக விளங்குகிறது.
இவர் கண்டு
சிறிதாகக் குறைந்து கொண்டே வந்து,
முடுக்கி இயங்காவிடில், இயக்கமின்றி
வந்தார்கள். இந்தப் பொதுவான
கலிலியோவின் பரிசோதனைகள் காட்டின. "உராய்தல் போன்ற வேகத்தைக் குறைக்கும் விசைகளை அடியோடு நீக்கிவிட முடியுமாயின், இயங்கும் ஒரு பொருள் இடைவிடாமல் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும்" என்று அவர் கூறினார். இந்த முக்கியமான
விதிகளில் முதலாவது விதியாகவும் அமைத்துக் கொண்டார். இந்த விதி
கணித விளங்குகிறது.
W of Inertia)
இன்றியமையாத விதி
வானியல் துறை செய்த கண்டுபிடிப்பு சாதனைகளில் தலை 17ஆம் நூற்றாண்டின் வானியல் கோட்பாடு ஆபெருங்குழப்பத்தி
கோப்பர்னிக்கசி
கோப்பர்னிக்க தான் சரியான 1604இலேயே க
அறிவித்திருந்தார்
அப்போது
நம்பிக்:ை மெய்ப்பிப்
எதையும்
னால் மீண்டும்
நம்பி
ன்று
செய்தார்.
தெளிவாக தமது இயக்க
EjElsh2 sölulegi
(7.
2005 GMLTR 2.25
■
விேன் பரணி கர்த்திகை முதற்கால்) தொழில் பலிதம், |0-32\3&: எதிர்பாரா நன்மை, உயர்ந்த முன் முக்கால்) நிலை வெளியிட வாழ்க்கை, தொழில் நீங்கும் யமுயற்சி பணவரவு கடன் பயம் நீங்கும், புதிய முயற்சி, மனக்குறை மக்குறை நீங்கும் ஆயா சகாசம், நீங்கும் உத்தில்ாகிழ்ச்சிமேலதிகர்கள் : பொறுப்பு உத்தியோக நன்மை, உதவி, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள் மலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி விர்கள் இலாபம் 9. விவசாயிகள், வியாபாரிகள் கூடிய
. 36) TLLD. அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் 04 அதிர்ஷ்ட இலக்கம் 05
கர்க்கடகம் :
(கார்த்திகை பின் முக்கால், (புனர்பூசத்து நாலாங்கால்,
ரோகிணி, மிருகrரிடத்து
முன்னரை) தொழில் நன்மை, பணவரவு தடை வீண்குறை கேட்டல், பெரியோர் உதவி கெளரவம், குடும்பப் பேறு, உத்தியோக மாற்றம், பிரயாண மிகுதி, மாணவர் கல்விக் கஷ்டம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம், அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 06
பூசம், ஆயிலியம்)
தொழில் கஷ்டம், பணவரவு தடை, மனப் பயம், வீண் செலவு, வெளியிடப் பயணம், குடும்பச் செலவு, உத்தியோக பயம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்விக் குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம், அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 0.
: (மகம், பூரம், உத்தரத்து முதற்கால்) தொழில் நன்மை, பணவரவு உயர்ந்த எண்ணம், பிரயாணக் கஷ்டம், பெரி யோர் சகாயம், மனக்குறை நீங்கும், குடும்ப மகிழ்ச்சி, உத்தியோகக் கலக்கம், மேலதி காரிகள் தொல்லை, மாணவர் கல்விக் குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 01
saias : உத்தரத்துப் பின் முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை) தொழில் நன்மை, மனமகிழ்ச்சி, உயர்ந்தோர் நட்பு வெளியிட வாசம், அன்னியர் சகவாசம், குடும்ப நன்மை, உத்தியோகச் சிறப்பு, மேலதி காரிகள் உதவி, மாணவர் கல்வி மாற்றம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம், அதிர்ஷ்ட நாள் புதன், அதிர்ஷ்ட இலக்கம் 08
நோக்காடி பற்றி முழு கிடைக்காத போதிலு சொந்த திறமையினா உயர்ந்த திறன் வாய் நோக்காடியை அவர் இந்தப் புதிய கருவியி அவர் வானியல் ஆர வானுயர உயர்த்தி ெ ஒரே ஆண்டில் தொட பெரிய கண்டுபிடிப்புக
அவர் சந்திரனின் ஆராய்ந்தார். அந்த சமதளமானதன்று என்
வியப்புக்கள்
ஒக், 27 நவ02, 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

CCCCCCOOOOOOOOOOOOOOOOOOOOOO
হািঞ
O Broor
வணக்கமுங்கோ
"இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற் றுவோம் இந்த நாட்டில, சொந்த நாட்டில, நம் நாட்டிலே’ இப்படி ஒருத்தர் குதிரைக் கணக்கா, சொரி சொரி குதிரையிலே ஏறி கெம்பசும் பார்ளிமெண்டும் போன ஒருத்தர் பாடிக்கொண்டு திரியிறார். அதென்னங்கோ பாட்டை மாத்திப் பாடிப்போட்டார் எண்டு யோசிக்காதேங்கோ. உண்மையில ஆள் ஆடித்தான் போயிருக்கிறார். யாழ்ப்பாண மாணவர்கள் அடிச்சுவிட்டாங்கள். 'சீச்சீய்
வாய் தடுக்கிப்போட்டுது. காட்டி விட்டாங்கள்
វ៉ា គានាំmT. ஒரு காட்டு போன கிழமை யாழ்ப்பாண களில் ஒன்றாக மாணவர்கள் ஒட்டு மொத்தமாய் திரண் யில் கலிலியோ டெழுந்து தங்கட அதிபர்மாரைக் கொலை
செய்ததைக் கண்டிச்சு குடாநாட்டு பாட சாலைகள் எல்லாம் மூடினது மட்டுமில் லிங்கோ, அலுவலகங்கள், கடைகள்
ள்தாம் அவருடைய யானவை ஆகும்.
தொடக்கத்தில் லங்கோ, அலுவலகங்கள் கடைகள் கள் எலலாததையும முடப்பண்ணி ஸ்தம்பிக்கப் ல் இருந்தன. பண்ணிப் போட்டாங்கள். மாணவர் சக்தி
சூரிய மையக் மாபெரும் சக்திதான்.
இயக்கத்காரரும் இதென்னடா தங் களுக்கு எதிரா ஒரு புது தலையிடி எண்டு
தரவாளர்களும், புவி
ார்களுக்குமிடையே யோசிச்சத விட, அவையளுக்கு என் நிகழ்ந்து வந்தது. னெண்டு தான் முகம் கொடுக்கிறதெண்ட சின் கோட்பாடு தில என்ர நேரம் ஆயிட்டுதே எண்டு அழாக் து எனறு குறையாகச் சொல்லுறார். யாழ்ப்பாணத்தில லிலியோ ஆகக் கூடிய விருப்பு வாக்கு எனக்குத்தான். ஆனால, பொங்கு தமிழுக்கு 3 லட்சம் பேரைத் தமது அந்த திரட்டுவன். கம்பஸ் தொடங்கி முழு யை ஸ்கூல்களும் என்ர கட்டுப்பாட்டில தான் "ற்" பிற இருக்கு எண்டு விலாசம் காட்டினவர் ஃ: முழுக்கொண்டிருக்கிறார். பினும் 1 6ஆம் இப்ப என்னடாவெண்டால் விழுந்தாலும்
மீசையில மண் படேல்ல எண்டு காட்ட வேணுமில்லையோ? அவங்கள் மாணவப் பிள்ளைகள் குடுத்த நோட்டீசும், ஒட்டின
ஆண்டில் ஹாலந்தில் தொலை நோக்காடி
கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாக போஸ்டரும் அதில இருக்கிற மை காயுறத் லிலியோ துக்கு முந்தியே தன்ர பினாமியின்ட கள்விப்பட்டார். பெயரில, அதுதானுங்கோ உந்த ஒன்றியக் ந்தத் தொலை காரரிண்ட பெயரில அறிக்கை விட்டுப் விவரங்கள் போட்டார். எப்படி எண்டு தெரியுமோதங்கட
ம், கலிலியோ தமது பாட்டில பாடம் படிக்கப் போன பிள்ளை
ல் அதைவிட மிக களை ஏதோ தேசவிரோத சக்திகள் ந்த தொலை கெடுத்துப்போட்டாங்களாம். கல்வியை தயாரித்தார். குழப்பிப்போட்டாங்களாம். ன் துணையுடன் இதில பெரிய ஜோக் என்னெண்டால், ாய்ச்சித் திறனை எங்கட மாணவப் பிள்ளைகள் இயக்கத் பிட்டார் எனலாம். தாருக்கு எதிராய் கிளம்பி வெளிக்கிட்டத ர்ச்சியாகப் பல பற்றி வாய் திறக்காமல், அவற்ற ரிப்போட்ட ளை அவர் மட்டும் வடிவாய்ப் போட்டு தமிழ் ஊடகங் கள் எண்டு சொல்லுறவை தங்கட விசுவா மேற்பரப்பை சத்தைக் காட்டிப்போட்டினம். மேற்பரப்பு ஒரு பககம இப்புடி எணடால, ஒருககா பதைக் கண்டார். வழமையா என்ன நடந்து கொண்டிருக்கு,
தொடரும்.
இத்திரையின் பின்னரைசுவதி விசாகத்து முன் முக்கால்) தொழில் பகை, மனக்கலக்கம்,
/முதற்கால்) தொழில்
றம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த மாற்றம், விவசாயிகள், வியாபாரிகள் உயர்வு விவசாயிகள், வியாபாரிகள் இலாபம்
TUD, 6)ITLULD, - - -、- ர். பள்
ர்ஷ்ட நாள்; வெள்ளி அதிர்ஷ்ட நாள் வியாழன். அதிர்ஷ் நாள்
ர்ஷ்ட இலக்கம் .ே அதிர்ஷ்ட இலக்கம் 04 அதிர்ஷ்ட இலக்கம் 05
வீழ்ச்சிகம் nasyui : மீனம் : (பூரட்டாதி நாலாங்கால், (விசாகத்து நாலாங்கால், உத்தராடத்துப் பின் முக்கால் உத்திரட்டாதி, ரேவதி) அனுஷம், கேட்டை) திருவோணம், அவிட்டத்து தொழில் பகை, வீண்குறை கேட்டல்,
தொழில் பகை, கவனக் குறைவு முன்னரை)
க் கஷ்டம், பெரியோர் சகாயம், உறவினர் ல்லை, குடும்ப செலவு, உத்தியோக அலைச்
பாரிகள் கடின உழைப்பு iஷ்ட நாள் செவ்வாய் ஷட இலக்கம் $ 0.
கள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் 03
காதிலை ஆகந்தசாமி)
சொல்வதெல்லாம் பொய். e|
(மூலம் பூராடம் உத்தராடத்து
a IIi ச்சி, י வரவு குன்றல்கன் பயம், இனசன நன்மை, மனக்குறைநீங்கும், பணவரவு பிரயாண சுகம்
ம்பச் செலவு உத்தியோகச் சிக்கல், இனசன மேன்மை, குடும்பப் பொறுப்பு பதிகாரிகள் தொல்ல்ை, மாணவர் கல்வி உத்தியோக மாற்றம், புதிய பதவி மாணவர்
தொழில் கஷ்டம், பெரியோர் உதவி, பலவித எண்ணம், குடும்பக் கவலை, முரண்படும் - - " தன்மை, உத்தியோகக் கஷ்டம், வீண் மனஸ் மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள், தாபம் மாணவர் கல்லிக் குழப்பம் விவசாயி
Catbot ceasind and 6O2 as
பொய்யைத் தவிர
வேறொன்றுமில்லை 毅 காதில பூ கந்தசாமி
dSoldo யோசிச்சுப்பாருங்கோ, காலாதி காலமும் ஹர்த்தால் எண்டும், போராட்டம் எண்டும் பிள்ளைகளிண்ட படிப்ப முடக்கி, அதுகள வீதிக்குக் கொண்டு வந்தது யாருங்கோ? அதைவிடப் பெரிய விசயம் கட்டாய ஆட் சேர்ப்பு எண்டு இயக்கக்காரர் ஆயுதப் பயிற்சிக்குக் கூடிய பேரை எங்க இருந்து பிடிச்சுக் கொண்டு போச்சீனம் உந்த ஸ்கூல்களில இருந்து படிக்கிற பிள்ளை களைத்தானே.
அப்ப எல்லாம் கல்வி பாழாய்ப் போகேல்லையோ? இப்ப என்னெண்டால் உதுக்கு எல்லாம் சிகரம் வைச்ச மாதிரி கல்வித் தூண்களையே பொட்டு பொட் டெண்டு போட்டு விட்டினம். இனியும் பொறுக்கேலாது எண்டு மாணவப் பிள்ளைகள் கொதிச்சு எழுந்திட்டாங்கள்.
ஹிஸ்டரியில பாருங்கோ ஒவ்வொரு கட்டத்திலேயும் கிளைமாக்ஸ் மாணவர் பக்கத்தில இருந்துதான் தொடங்கும். அதுண்ட தொடர்ச்சிதான் இப்ப ஸ்ராட் பண்ணி விட்டுது. மாணவர்களில கைவச்சு மிஸ் யூஸ் பண்ணிவிடக் கூடாது பாருங்கோ, மகா ஜனங்களுக்கு ஒண்டச் சொல்லுறன். இப்ப மாணவச் செல்வங்கள் எழும்பினது சுய எழுச்சியுங்கோ. அது வேராகி விழுதாகி மகா ஜனங்களாகிய நீங்களும் உண்மையை கண்டறிஞ்சு எழப்போறிங்கள் எண்டதை இயக்கக்காரர் நல்லாத் தெரிஞ்சு போட்டினம். தங்கட இருப்புக்கும் கள்ளத்தனத்துக்கும் ஆபத்து வந்திட்டுது. மாணவப் பிள்ளைகள் தங்கட அடி மடியில கை வைச்சிட்டங்கள் எண்டதை தெரிஞ்சு கொண்டீனம்
இயக்கங்களிண்ட இருப்புக்கு ஆபத்து எண்டால் குதிரையார் அரசியல் பண்ண ஏலுமோ? உங்களுக்கு இப்ப ஆள் யாரெண்டு விளங்கியிருக்கும் தானே? யுத்தம் ஒண்டு வந்தால் வடக்கில இருந்து 40 ஆயிரம் சவப் பெட்டிகள அனுப்புவண் எண்டு
சவப் பெட்டிக்குள்ள போகப் போறன் எண்டு பயந்திட்டாரோ தெரியாது?
கடைசியாய்ச் சொல்லுறன் சட்டிக்குள்ள இருந்த நண்டு தண்ணி சுடச்சுட கூதலுக்கு நல்லாய் இருக்குது எண்டு போட்டுக் கடைசில ஏலாம நெருப்பில விழுந்தீச்சாம் குதிரையாரும் இவ்வளவு காலமும் ஹர்த்தால், போராட்டம் எண்டும், ஆட்சேர்ப்பு எண்டும் கூதலுக்கு காய்ஞ்சு போட்டு கடைசில அதில முடியப் போறாருங்கோ.
UITGV EstavůULIODD Esjuener
துலாம் - சூரியன், வியாழன். விருச்சிகம் - புதன், வெள்ளி, மீனம் - இராகு. மேடம் - செவ்வாய், கர்க்கடகம் - சனி, கன்னி - கேது. சந்திரன் சிங்கம், கன்னி, துலாம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
தம்பம் : (அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்)
འ་ தொழில் மேன்மை, எதிர்பார்ப்பு நிறைவு பணவரவு காரியானுகூலம் இனசனநன்மை, உத்தியோக உயர்ச்சி புதிய பதவி மாணவர் கல்வி
மறைமுக எதிர்ப்பு முயற்சித் தடை குடும்ப நன்மை, பண விரயம், உத்தியோகப் பயம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் கடின உழைப்பு அதிர்ஷ்ட நாள் வியாழன், அதிர்ஷ்ட இலக்கம் 04

Page 24
நாடுமுழுவதும் தென்றல் அலைவரிசையில்
ஜிம்னாஸ்டிக் சாதனைகளுக்கு கொடி கட்டிப் பறக்கும் சீன தேசம் தமது சாதனை களை இன்னொரு நாட்டுக்கு விட்டுக் கொடுப்பதே இல்லை. அந்த வகையில் இங்குள்ள சாதனை நங்கைகளும் சீனாவைத் தான் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்கும் இவ் ஜிம்னாஸ்டிக் குழுக்கள்
ஏதோ சண்டை என்று யோசிக் கத் தோன்றுகின்றது அல்லவா. நினைத்தால் தவறில்லை. உண் மையில் இதுவொரு மோதல்தான். ஆனால் விரோத மோதலல்ல. விளையாட்டு மோதல், காற்பந்து போட்டிகளில் அதிகமாக இத்த
கைய மோதல்கள் நிகழ்வது வழமை. அந்த வகையில் ஜேர்மனியில் மியூனிச் நகரத்தில்
உபா செம்பியன் லீக் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மியூனிச் அணியும் ஜூவெண்
டர் அணியும் மோதியபோது மியூனிச்
அணியின் வீரர் பந்தை எட்டி
தற்போது அநேக பொது நிகழ்ச்சிகளிலும் உதைக்க முற்படுகையில் இக் பங்கேற்கின்றன. சீனாவின் ட்ருமேன் காட்சி எடுக்கப்பட்டது. ஆயினும் பல்கலைக்கழகத்தில் நடந்த கலை விழா இப்போட்டியில் மியூனிச் அணி 2-1 ஒன்றிலே இவர்கள் நிகழ்த்திய சாகசங்களின் என்ற கோல் கணக்கில் வெற்றி ஒரு கிளிக்கே இதைப் பார்த்து வாசகர்கள் பெற்றது. வீரர்கள் விளையாட்டாக
நாம் பொறுப்பல்ல.
 

Regd. as a News Paper at the G.P.O. (OD/81/NEWS/2004)
Šatellite; HეtBiც01 - 6
Location: 3 East
Istwa Beijini Ang Frequency; 10971 MHz
Bill Elä Ang Polarity Horizontal
I it Symbolirate 27,500 M.sh.
RJIă ஜனாதிபதி சதாம் ஹூசைன் அமெரிக்காவால் கைதுசெய்யப்பட்டது உலகறிந்த உண்மை. ஆயினு அவருக்கெதிரான வழக்குகளை அமெரிக்கா இன்னும் விசாரணைக்குட்படுத்தவில்லை, மற்றைய நாடுகளின் வற்புறுத்தலினா சதாம் ஹூசைனை சென்ற வாரம் விசாரணைக்காக விசாரணைக்காக பக்தாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது கைது செய்யப்பட்டாலும் தனது கம்பீரம் சற்றும் குறையாமல் சதாம் ஹூசைன் காட்சியளித்ததுதான் அனைவரையும் வியக்கவைத்தது. ஆரம்ப விசாரணையில் நீங்கள் யார் என்று நீதிமன்றத்தார் வினவி நான் ஈராக் ஜனாதிபதி சதாம் ஹூசைன் என்று தனது வழமையான கம்பீரத் தொனியில் பதிலளித்தமை அனைவரை
வியக்கவைத்தது. ನಿಹಳ್ಳಿ! செய்யப்பட்டாலும் தான் இன்னும் ஜனாதிபதி என்ற வெறி அவருக்கு அடங்கவில்லை. SLS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
அழகான புள்ளி மானே!
கிண்ணுக்கு இனிய காட்சிகளைக் கண்டுகளிப்பது மனித இனத்தின் அன்றாட பழக்கவழக்கங்களில் ஒன்றாகும். அந்த வகையில் இந்த மான் இனங்களையும் காணும்போது மனதில் ஒரு புத்துணர்வு தோன்றுகிறதல்லவா. இவற்றைக் காண வேண்டுமாயின் அதிக தூரம் செல்ல வேண்டிய அவசியமில்லை. இவை இருப்பது அண்டை நாடான இந்தியாவின் தஞ்சை மாநிலத்தில் உள்ள சிவகங்கை பூங்காவில் ஆகும். தங்களைத் தவிர அழிக்கப்படும் இனங்களை மனிதர்கள் பாதுகாப்பதில் வல்லவர்கள்.