கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2005.11.03

Page 1
ຫຼິ
了IEü = JLF - É - F 翌四呜 புலிகளை
அச்சுறுத்தும் சர்வதேச
 

GS

Page 2
இவ்விரதங்களின் நோக்குகளில் ஒன்
உண்ணாமலும் வாழ்வோமாயின் பிற உயிர்களுக்கு நாம்
க் கைகூப்பி ۔۔۔۔
"கொல்லான் புலாலை மறுத்தானை எல்லா உயிரும் தொழும்"
ஐ.நா.வின் கெடுபிடி அதிகமாகியதால் சிறுவர்களை விடுத்து.9 - b G முதியோர்களையும் ԾՀ» 串
அடுத்த கட்டமோ - இது..!!
-எஸ்ஏஎம்நிலாம், மண்னார்.
孪萎
(UDUB.
CEET GET
கவிதைப் போட்டி இல. 635
படைக் நடை தளர்ந்து
டககு 9 E அலை அடிக்கும் கடலோரம் தலை நரைத்துத்
ஆட்சேர்க்கும் S ச்சியின் கையில் in di
9 E ஆச்சியின் கையில் சுடு ஆயுதம் தள்ளாடும் இவ்வயதிலு
85LLTUU U E 5 ஆடி விட்டாளோ வெறியாட்டம் தைரியமாய்
to திரண்டிருக்குது சனக்கூட்டம்
அக்கரைப்பற்று - 1
அ உஐ என்ன நடக்குமோ?
தன்னாட்சி ஆசை L இளைஞருக்கு வந்ததால்
சிவா, வவு னியா..
প্ল iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
cílenů G.
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணி செய்து அனுப்பி வையுங்கள். அனுப்பப்படவேண்டிய கடைசித்
வல்ல கர்த்தர் அவரிடம் நமது LITULD dipuluorisë61, தேவன் நமக்கு ஆறுதலை நி
ன்னிடம்
கவிதைப் போட தினமுரசு வாரமலர், த.பெ.
எங்கே படையெடுக்கிறீர் பாட்டியாரே.
-போகுசுராஜ்
தள்ளாடும் வயதிலே. பொல்லூண்டும் நிலைமையில்.
! , . , E ஏந்திய துப்பாக்கியுடன் 5, 5 S,
-எம்எம்எப்சிம்லா, கொழும்பு - 12
Se e UTL).
6)T8F
. Eகொள் இந்தக்
னிர் மோகம்! - வ. இலங்கை எங்கும் ஏனநத ஆயுத பொழுது இழவு வீடாயிற்று శీలే Տ = இ இந்த ஆச்சிக்கு ஏக தலைவனின் 3 S. 1- என்ன ஆசையோ? முதியோர் இயக்கத்தின் 9 wa
இனி என்ன நடக்குமோ? மாதரணித் தலைவியோ 2, 玺 அஹிம்ை -ஜிகேபோகச்சந்திரன் : -G -அநஆத அக்கரைப்பற்று - 1 -அல்-ஆஸாத் ஏறாவூர் - p பட்டியடிப்பிப்
வாழுக! ஊடகச் சிகரம் தினமுரசுக்கு எவ்வளவு தமிழ் ஊடகங்கள் முழங்கினாலும் 'முரசு கொட்டும் ஒலிக்கு ஈடாகாது. வாழ்க உன் பணி
-தியாகராஜா, பருத்தித்துறை
என் ஆருயிர் முரசுக்கு என் இனிய முரசுக்கு முதல் வணக்கம் என் ஆருயிர் முரசுக்கு முதல் வணக்கம் ஆழியில் அழியா தினமுரசே ஆழியின் செய்திகளை திரட்டித் தந்தாய் என் இனிய முரசே உன் செய்திகளை திரட்டித் திரட்டி அனுப்பு மதவேறுபாடு இல்லாத முரசே உன் செய்திக்கோ விலையில்லை. தவறுகள் செய்பவர்களைத் தட்டிக்கேட்பாய் மக்கள் கோரிக்கைக்கு முன்னே நின்றிடுவாய் என் ஆருயிர் முரசுக்கு நன்றி
-அஜஹிந்தன், திருகோணமலை,
Esa TFab E
அன்பின் தினமுரசு கடல் கடந்து இரு தாழ்த்தி வந்தாலு தேன் கிண்ணம் க மீண்டும் மீண்டும் வ நானும் கவிதை அ
என் அன்பு முரசுக்
வியாழன் தோறும் ர எதிர்பார்த்திருப்பேன் வெளிச்சத்தில் ெ அம்சங்களும் அ மென்மேலும் நீடித் அடைய வேண்டும்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இறை தூதர் கூறும் இனிய ரமழான்
நாம் ரமழானில் நோற்கும் நோன்பின் நோக்கம்
அல்லாஹ்வை பூரணம நான்பானது
சயம் தருவார்.
-எஸ்.சுதாகர், டோஹா - கட்டார்.
ப்பாறுதல் தருவேன்" என்ற அவர்கள் கூறுகின்றார்கள்.
நருங்குவதாகும். ே ம் இ
üí:
நோ
ஆதாரம் தர்கீப்
ள்ளான் என்று இறைதூதர்
-எம்.சி.கலில், கல்முனை - 05.
Ilya.638
க்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு திகதி 09.11.2005.
ட்டி இல.638
இல-1772, கொழும்பு.
கதை சொல்லி அழித்து விடு யம் பார்த்தது
காலம், மற்றுமொரு அவதாரத்திற்கான துப்பாக்கி ஆயுதப் பயிற்சியா? ரத்தைக் கற்றுக் வேண்டாம் பாட்டி, வேண்டாம். ா முனைவது அழிவை மட்டுமே
அறுக்கும் ஆயுதம் அவசியமில்லை.
காலம். ۔۔۔ ۔۔۔۔۔۔۔۔۔۔ ۔۔۔ ۔۔۔ ۔
-எம்ஏஎம்இன்ஷாப் அப்படியே தூக்கிச்சென்று o rள எரித்துவிடு அழித்துவிடு. -வசந்திரபிரசாத் lIIIllill, ခဲ5"ူး6ኽ)6lff எனது பேரனப் பழிவாங்கி போக்காகச் செய்யும் துடிதுடிக்கக் கொன்ற ந்தக் காலத்தில் கொடுர உள்ளும் கொண்ட
தாயே - கொலையாளிகளை இந்த துப்பாக்கிக்கு ரி ஐம்பத்தாறால் சயை கற்பிக்கிறாயோ? ே
ர் ரஹ்மானி ல ரஹமான, கொழும்பு - 18
| FTE IJOELD
கு! வளர்க பணி ககும எனககு காலம
நீயே என் ஆறுதல், அன்பின் முரசு பிதைப் பகுதி அருமை. தேனிலும் இனிதான சித்து இன்புறுகின்றேன். செந்தமிழின் தேனான றுப்பினால் பிரசுரிப்பாயா? வணக்கங்கள் சூடு, ரி சரஸ்வதி லெபனான். சுவை, சுவாரசியம்|
எனும் தாரக த! மந்திரத்துடன் வாசக ான் உன் வருகையினை நெஞ்சங்களை உன்னில் உருவெடுத்து வசீகரிக்கும் உன்
வளியாகும் அத்தனை ருமை, உன் சேவை 1. நாம் அதன் பலனை
சேவை தமிழுக்குத் தேவை. உன் பணி
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை
குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படுமா?
கிழக்கின் பெரிய வைத்தியசாலையின் அளப்பரிய பணியினைப் பாராட்டும் அதே வேளை இங்கு நிலவும் குறைகளைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
நோயாளர்களைப் பார்வையிட வரும் யாளர்கள் அனுமதி நேரம் வரும் மர்ந்திருப்பதற்கு இருக்கை இல்லாதது மட்டுமல்ல, வெயி ட வேண்டிய நிலை உள்ளது.
களை பயன்படுத்துகின்றனர். இங்கு வெளிநோயாளர்களுக்கு ஒழுங்கான குடிநீர் மற்றும் மலசலகூட வசதிகள் இல்லை. அத்துடன் வெளிநோயாளர் மருந்து வழங்கும் பிரிவில் கியூ வரிசைமுறை ஒழுங்காகப் பே
- உரிய கவனம் எடுக்க வண்டும் என பொதுமக்களின் சார்பில்
டன் வேண்டி நிற்கின்றோம்.
-செல்வி மர்ழியா இப்ராகிம்,
காத்தான்குடி - 03.
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல;-1772, கொழும்பு. தொலைபேசி:0114:514282 தொலை நகல் (Fax)-0114:513266
வளர்க, என்பதே என் அவா. எம்ஐடினா, கல்முனை, -சீலன், வவுனியா,
u li
முரசு
நவ. 03 - 09, 2005

Page 3
JLe
ଶ୍ଚି
தலைமறைவான இருவரைத் தே
GAIGyaltunG
கடந்த 29ஆம் திகதி இரவு கொழும்பு, கிரிபத்கொடையில் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்ட இராணுவப் புலனாய் வுப் பிரிவின் உயரதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் ரிஸ்வி மீடினின் கொலை, பாதாளக் குழுக்களுக்கும் புலிகளுக்கு மிடையே நிலவும் நெருங்கிய தொடர்பை எடுத்துக் காட்டுவதாக மேல் மாகாண வட பிராந்திய பொலிஸ் சுப்ரீண்டன் அசோக விஜயதிலக தெரிவித்தார். தம்மால் நெருங்க முடியாத இராணுவ உயரதிகாரிகளை அழித் தொழிப்பதற்குப் பாதாளக்
குழுக்களைப் புலிகள் பயன்படுத்தி வருவது ஐந்து மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மற்றொரு இராணுவப் புலனாய்வு அதிகாரி யான மேஜர் துவான் முத்தலிப்பின் கொலையின் மூலம் அம்பலத்துக்கு வந்தது. கோப்பாயைச் சேர்ந்த புலி இயக்க முக்கியஸ் தரொருவரும் இரத்மலா னையிலுள்ள தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்து வந்த பாதாள உலகைச் சேர்ந்த சிங்கள இளைஞரொருவருமே முத்தலிப் படுகொலையின் சூத்திரதாரிகளென தெரியவந்துள்ளது. இக்கொலையோடு
சம்பந்தப்பட்டவரென்ற சிங்களவர்கள், தமிழ கைது செய்யப்பட்டுள்ள பணம் கைமாறியத விசாரணைகள் மூலம்
கொழும்புக்கு இட முன்னர் லெப்டினன்ட் ே வவுனியாவிலும் பணிபுரிந்து வந்தாே புலிகளின் நடவடிக்கை வெற்றிகரமான புல கொண்டு பலரை மடக்
வடக்கு, கிழக்கு இளைஞர்களுக்கு வெளிநாட்டிலும் வேை
வடக்கு - கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களின் வேலையில் லாப்
புனரமைப்பு, புனர்வாழ்வுப் பணிகளை துரிதப்படுத்தும் நோக்குடனும் கமத்தொழில் சார்ந்த விற்பனை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, இந்து #DL 9ണ്ണൂഖണ്ഡങ്കബ് ജ്ഞഥgg(bഥ மற்றும் கல்வி, வாழ்க்கைத் தொழிற் பயிற்சிக்கு உதவும் அமைச்சருமான கெரளவ
செலுத்துல் மற்றும் தொடர்பான இயந்த பயிற்சிகள் அனுரா கற்குளம் தொழிற்பயி வழங்கப்பட்டன. இவர் வசதிகள், உணவு மற் மேற்படி அமைச்சின் டிருந்ததும், பயிற இவர்களுக்கான மாதா வழங்கப்பட்டதும் குறி
மேற்படி பயிற்சி மத்தியில் கருத்துத் ெ
பிரச்சினையைத் தீர்க்கும் முகமாகவும் யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தங்களினால்
தொடர்பான
தொழில்நுட்பப் பயிற்சி என்பவற்றை வழங்கும் பிரிவின் கீழ் இணைத்துக் கொள்ளப்பட்ட 37 இளைஞர்களுக்கு
டக்ளஸ் தேவானந்தா வழங்கப்பட்டதுடன் த இளைஞர்களைக் ை என்றும் சுயமாக தொ பெற்றுக்கொள்ள இந் இயலாது போகும்
அமைச்சு இவர்களு வாய்ப்புகளை உள்ந களிலும் பெற்றுத் தரு நடைமுறைகளையும் என்றும் கூறினார். உ6 வேலைவாய்ப்புகளைப் பெரிதும் உதவும் என் அமைச்சர், அதற்கு
மூலம் வழங்கப்படுகி மிகவும் முக்கியத்து என்பதையும் சுட்டிக்
வைபவத்தில் அமை கலாநிதி கே.விக்னே பயிற்சிப் பிரிவின் து கோணேஸ்வரன் !
சான்றிதழ்களை வழங்கும் வைபவம்
அண்மையில் அமைச்சில் இடம்பெற்றது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் அபிவிருத்தி, மேற்படி இளைஞர்களுக்கு கனரக வாகனம்
அதிகாரிகள் கலந்து
புலிகள் இயக்கம் வன்செயலைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும்
தென்னிலங்கை மக்களின் நம்பிக் கையை வென்றெடுக்கக் கூடிய வகையில் வன் செயல்களைக் கைவிட்டு அரசுடனோர் இணக்கப்பாட்டுக்கு வருவதற்காகப் புலிகள் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்ப வேண்டுமென்று அமெரிக்காவின் முன்னாள் பிரதி வெளிவிவகாரச் செயலர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ் கூறினார். "புலிகளுக்கு வேறு வழியில்லை. பேச்சுவார்த்தை மேசைக்கு வந்தமர்ந்து அரசுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு புலிகள் இணக்கம் தெரிவிக்க வேண்டும். பாரிய யுத்தச் சம்பவங்கள் எதுவுமின்றி மூன்றரை வருடங் களுக்கு மேலாக யுத்த நிறுத்தம் நீடித்து வருகிறது. எனவே இருதரப்பும் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபடக்கூடிய சாத்தியங்கள் உண்டென்ற நம்பிக்கை பிறக்கிறது” என்றும் ஆர்மிடேஜ் தெரி வித்தார். புலிகள் வன்செயல்களைக் கைவிட வேண்டுமென்ற விடயத்தில் எவ்வித விட்டுக்கொடுப்பும் செய்ய முடியாது. முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலை பற்றிக் கேள்விப்பட்டபோது நான் பெரிதும் அதிர்ச்சி அடைந்தேன். சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி (சார்ல்ஸ் விஜேவர்த்தன) கொலை செய்யப்பட்ட விதம் பற்றி கேள்விப்பட்ட போதும் நான் அதிர்ச்சியடைந்தேன். அமெரிக்கா உட்பட உதவி வழங்கும்
6.03.09, 2005
-ரிச்சர்ட் ஆர்மிடேஜ்
மாநாட்டின் இணைத்தலைமை நாடுகள் படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும் என்பது குறித்து வலுவான செய்தியை புலிகளுக்கு விடுத்துள்ளன. இதன் ஓர் அங்க
SOUTIGE
கடந்த பாராளுமன் போது வடக்கு கிழக் மோசடிகள் இடம் பெற்ற அவதானிகள் கூட ஏற்று
எதிராக நீங்கள் என்ன திருக்கிறீர்கள்? அல்
மோசடிகள் இம்முறை இருக்க என்ன நடவடிக்
மாகவே ஐரோப்பிய யூனியனின் இவ்வாறு தேர்தல்
பயணத்தடை அமைந்துள்ளது. 2003ஆம் ஆண்டு வாஷிங்டனில் நடைபெற்ற உதவி வழங்கும் மாநாட்டில் புலிகள் இயக்கம் அழைக்கப்படாததையும் ஒரு காரணமாகக் காட்டி, அந்த இயக்கம் பேச்சுவார்த்தை
கண்காணிப்பதற்கான
தொடர்பாக கடந்த 31.1
ஊடகவியலாளர்கள் ம நிருபர் கேள்வி எழுப்பி இதற்கு பதிலளித்த
மேசையிலிருந்து விலகியது பற்றிக் கேட்ட கலாநிதி பாக்கியே
போது, "அமெரிக்காவின் பயங்கரவாதப் பட்டியலில் தடை செய்யப்பட்ட அமைப்பாக புலிகள் இயக்கம் இருப்பதால் அதனை அழைக்க முடியாது என்பது பொதுவான
துரண் நீக்கல்
கள்ளவாக்குகள் போன்
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான மட்டக்களப்பு. மதுரங்கேணிப் பகுதியில் பிரபா
அணியினரின் காவலரண் மீது 30ஆம் திகதி இடம்பெற்ற கருணா அணியினரின் தாக்குதலில்
மூன்று புலிகள் கொல்லப் பட்டனர். மேலும் இருவர் காயமடைந்தனர். க.சேந்தன் (பார்த்திபன்) என்பவரின் சடலம் அடையாளம்
காணப்பட்டது என்றும் தெரிய வருகிறது.
гој г-д5 с
ί (δυν/τσιρ,
உண்மையே என்றும் அவர் குறிப்பீட்டார்.
வடக்கு கிழக்கில் தேர்தலில் மேற்கொண்ட
பதித் தேர்தலிலும் புலிக தந்திரோபாயங்களை டே தமிழர் விடுதலைக் வி.ஆனந்தசங்கரி, ஐே தேர்தல் கண்காணிப்புக் (
குஸ்னஹானுக்கு அறி
தேர்தலின்போது வாக்கு அதிகாரிகளை மிரட்டி புலிகள் அடிபணியச் செ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

क्षं مس ॐक्षं
க்கும் மட்டக்களப்புக்கும் குழுக்கள் விரைவு
சந்தேகத்தின் பேரில் ர்களென்று ஆறு பேர் ானர். பெருந்தொகைப் நாகவும் பொலிஸ் தெரியவந்துள்ளது. மாற்றம் பெறுவதற்கு கேர்ணல் ரிஸ்வி மீடின், மட்டக் களப்பிலும் ரென்றும் அப்போது
கள் தொடர்பாகப் பல .
னாய்வுகளை மேற் கிப் பிடித்தவரென்றும்
வாய்ப்பு
அவ்வாகனங்கள் நிர தொழில்நுட்பப் தபுரத்தில் உள்ள ற்சி நிலையத்தில் களுக்கான தங்குமிட றும் ஏனைய வசதிகள் மூலம் வழங்கப்பட் சிக் காலத்தில் ந்தக் கொடுப்பனவுகள் ப்பிடத்தக்கதாகும். பெற்ற இளைஞர்கள்
தெரிவித்த அமைச்சர்
அவர்கள், பயிற்சி னது அமைச்சு இந்த கவிடப்போவதில்லை ாழில் வாய்ப்புகளைப்
பட்சத்தில் தனது நக்கான தொழில் ாட்டிலும் வெளிநாடு வதற்கு சாத்தியமான * மேற்கொள்ளும் ர்நாட்டு, வெளிநாட்டு பெற இந்தப் பயிற்சி பதைச் சுட்டிக்காட்டிய
தனது அமைச்சின் ன்ெற சான்றிதழ்கள் நுவம் வாய்ந்தவை காட்டினார். மேற்படி ச்சரின் ஆலோசகர் ாஸ்வரன், தொழிற் |ணைப் பணிப்பாளர் DLLL 960) LDöö கொண்டனர்.
కేహేతక కేE_
ற பொதுத் தேர்தலின் கில் பாரிய தேர்தல் }ன. இதனை சர்வதேச க்கொண்டனர். அதற்கு நடவடிக்கை எடுத் லது அதே போன்ற தேர்தலில் நிகழாமல் கை எடுக்கின்றீர்கள்? வன்முறைகளைக் நிலையம் தேர்தல் 2005 அன்று நடத்திய காநாட்டில் தினமுரசு னார்.
இணை ஏற்பாட்டாளர் சாதி சரவணமுத்து
த, கிழக்கில் தேர்தல் களைத் தருக்கத் ':
கடந்த பாராளுமன்றத் ஊழல், மோசடிகள், று இம்முறை ஜனாதி ள் தமது வழமையான மற்கோள்வார்களென்று கூட்டணித் தலைவர் ரோப்பிய யூனியனின் குழுத் தலைவர் ஜோன் வித்துள்ளார். கடந்த தச் சாவடிகளிலிருந்த யும் பயமுறுத்தியும் ய்தனர். இதன் மூலம்
இராணுவப் பேச்சாளரொருவர் குறிப்பிட்டார். இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் மீது வடக்கிலும் கிழக்கிலும் தாக்குதல்கள் அதிகரித்ததையடுத்து லெப்டினன்ட் கேர்ணல் ரிஸ்வி மீடின் பாதுகாப்புக் காரணங் களுக்காக கொழும்புக்கு இடமாற்றப்பட்டா ரென்றும் அவர் மேலும் தெரிவித்தார். இன் ஸ்பெக்டர் ஜெயரட்ணம், மேஜர் முத்தலிப் போன்ற அதிகாரிகள், தமது சொந்தப் பாதுகாப்பில் அசட்டையாக இருந்ததாலேயே புலிகளிடம் சிக்கினார்கள். இதைப் போன்றே லெப்டினன்ட் கேர்ணல்
யாழ்ப்பாணம், கோண்டாவிலுள்ள , 9:* கத இரவு 9.40 மணியளவல மோட்டார் சைக்கிளில் வந்த புலிகளின் கிரனைட் வீச்சுக்கு இலக்காகிச் சேதமடைந்ததைப் படத்தில் காணலாம். இத் தாக்குதலின் போது இரு பொலிஸ்காரர்கள் உட்பட இராணுவ పోg படு காயங்களுக்கு
லககானாகள. காயமுறற பொலிஸ்காரரின் காலொன்று யாழ்போதனா வைத்தியசாலையில் ಶೆಟ್ಟೇ ಫಿ: காணLாவல உப தபாலகததில வைக்கப்பட்டிருந்த வாக்காளர் அட்டைகளுக்குக் காவலாக இவர்கள் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ரிஸ்வி மீடினும் அசட்டையாகச் செயற் பட்டிருக்கிறாரென்றும் அப் பேச்சாளர் கூறினார். இதற்கிடையில் இப்படுகொலை சம்பந்தமாக விசாரணை நடத்த நான்கு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றைச் சேர்ந்த சில அதிகாரிகள் வவுனியாவுக்கும் மட்டக்களப்புக்கும் விசாரணைக்காகச் சென்றிருப்பதாகவும் தெரியவருகிறது. கொலையோடு சம்பந்தப் பட்ட இருவர் வன்னிப் பகுதிக்குத் தப்பிச் சென்றிருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ள தாகவும் அப் பேச்சாளர் சொன்னார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பதென்ற முடிவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடைசி நேரத்தில் எடுக்குமென்று தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பியான செல்வம் அடைக்கலநாதன் தெரி வித்தார். இப்போதே ரணில் விக்கிரமசிங் கவை ஆதரிப்பதாகத் தெரிவித்தால் புலிகளின் படுகொலைகளையும் அடாவடித் தனங்களையும் எதிர்க்கும் மக்கள் மஹிந்தவுக்கு வாக்களிப்பார்கள் என அவர்கள் அஞ்சுவதே இதற்குக் காரணம். இதேவேளை ஜே.வி.பி.யுடன் மஹிந்த உடன்பாடு ஒன்றைச் செய்து கொண்டிருப்
அதனை နှီါးအပံ့ဖြိုးစုံဖါး யனறு ஏறகனவே கூட டமைப பு அறிவித்திருக்கிறது. பிரதான வேட்பாளர்கள்
(5 இருவரில் எவரையும் ஆதரிக்கப் போவ தில்லையென்றும் வடக்கு, கிழக்கு மக்கள் விரும்பியவாறு வாக்களிக்கலாமென்றும் لاتلة تـ للاشتادت تلك ظلت تلك !
கடைசி நேர முடிவு என்ன?
த இளைஞர்களுக்கு
கூட்டமைப்பும் கடைசி நேரத்தில் எடுக்கப்போகும் முடிவு என்னவாகவிருக்கும் என்று பலத்த கேள்வி எழுப்பப்படுகிறது.
முகாம் மீது தாக்குதல்
மட்டக்களப்பு, வாகரை கட்டுமுறிவுக்குளம் பகுதியில் அமைந்திருந்த பிரபாகரன் அணிப் புலிகளின் முகாம் ஒன்றின் மீது கருணா அணிப் புலிகள் தாக்குதல் நடத்தினரென்றும் கடந்த 26ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின் போது பிரபாகரன் அணிப் புலிகள் 5 பேர் கொல்லப்பட்டனரென்றும் தெரியவருகிறது கொல்லப்பட்டவர்களின் உடல்கள் புலிகளின் திருகோணமலை சம்பூர் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனவென்றும் தெரிவிக்கப்படுகிறது. 20 பேர் அடங்கியிருந்த அந்த முகாமைக் கருணா அணியினர் பொழுது புலரும்போது தாக் கினர். வன்னிப் புலிகள் தப்பியோடிபோது கருணா அணியினர் முகாமைத் தீயிட்டுக் கொளுத்தி யுள்ளனர். ரி-56 ரகத் துப்பாக்கிகள் இரண்டு, பூச்சஸ் ஏழு உட்பட இன்னும் பல வெடிப் பொருட்கள் அங்கு
பாக்கிசோதி சரவணமுத்து சத்துக்கு இராஜப்பாதுகாப்பு
நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தமக்கு இல்லை எனவும் நடைபெறும் விடயங்களை அறிக்கைகளாக தம்மால் வெளிக் கொணர முடியும் எனவும் தெரிவித்தார். மேலும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் சுதந்திரமாக தேர்தல் பிரசாரம் செய்ய முடியாது. அங்கு தனிமனித சுதந்திரம் இல்லை. இதை ஏற்றுக் கொள்ளுகின்றீர்களா? என முரசு நிருபர் கேட்டதற்கு அதனைத் தாம் ஏற்றுக் கொள் வதாக பதிலளித்தார். இவ் ஊடவியலாளர் மகாநாட்டில் பெருந்தொகையான உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது.
தமது முகவர்கள் விரும்பியவாறு வாக் களிப்பதற்கான ஒழுங்குகளை அவர்கள் செய்திருந்தனர். அதிகாரிகள் வடக்கு, கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்தவர்களென்பதால், புலிகளின் மிரட்டல்களுக்கு அடிபணிந்து நடக்க வேண்டியிருக்கிறது. எனவே வெளியிடங்களைச் சேர்ந்தவர்களை வாக்குச் சாவடிகளில் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்துமாறும் ஆனந்த சங்கரி கேட்டிருக்கிறார். இக் கருத்துக்களை கவனத்திலெடுத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்று குஸ்னஹான் பதிலளித்துள்ளார்.
மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தைச் சேர்ந்த
நாகராசா புலேந்திரன் என்றழைக்கப்படும் குமுதன்
என்ற புலி உறுப்பினர், கிளிநொச்சிப் பகுதியில் புலிகளின் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வேளை மரணமடைந்துள்ளார். இவரது சடலத்தை மட்டக்
களப்புக்குக் கொண்டு செல்ல புலிகள், போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவூடாகப் பாதுகாப்புத் தரப்பினருக்கு விடுத்த கோரிக்கைக்கமைய, ஓமந்தைச் சோதனைச் சாவடியூடாக தரை மார்க்கமாக மட்டக்களப்புக் கறுத்தப்பாலம் வரை இராணுவப் பாதுகாப்புடன் சடலம்
கொண்டு சென்று கையளிக்கப்பட்டது.
SSL LSL SSL LSS LSLSLS LLLLS SSLS SSS SS LLLLLS
வீடுகள் பறிபோவதாக UTJEČENOG GETÖLTÖ
யாழ்ப்பாணத்திலிருந்து பதினைந்து வருடங்களுக்கு முன்னர் விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான காணிகள், வீடுகள் பல கள்ள உறுதிகள் தயாரிக்கப்பட்டு அபகரிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். நீண்ட காலமாக இக் காணிகளிலோ, வீடுகளிலோ வசித்ததைக் காரணமாகக் காட்டி இக்கள்ள உறுதிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த மோசடி நடவடிக்கைகளுக்குப் புலிகள் துணை போவதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். தாம் மீளக் குடியேறுவதற்கான சாத்தியமான வசதிகளை எதிர்நோக்கியிருப்பதால் இச் சட்டவிரோத நடவடிக்கைகளை நிறுத்த உதவுமாறும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Page 4
த.பெ. இல:-1772, கொழும்பு. தொலைபேசி: 2011 4-514282 தொலை நகல் (Fax):-0114-513266 FF-GLouîl6ü: (E-mail):- murasu (CDsltnet.lk
Lyp JT3FIñi வட - கிழக்கில் நிலவுவது புயலுக்கு முந்திய அமைதியே
அன்புள்ள உங்களுக்கு, 6055 D. நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து வாசகர்களுக்கும் இனிய நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.
இலங்கையில் வாழும் வாக்களிக்கும் உரிமையுள்ள அனைவரும் தீர்க்கமான முடிவுக்கு வர வேண்டிய நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இரண்டு பிரதானமான வேட்பாளர்களில் ஒருவர் வந்தால் சமாதானம் மற்றவர் வந்தால் போர் என்று பரப்பப்படும் பிரசாரங்களில் எவ்வித உண்மையுமில்லை. ஏனெனில் இருவரில் எவர் ஜனாதிபதியாக தெரிவானாலும் அவரால் போருக்குச் செல்ல முடியாது. அதேபோல சமாதானமும் கற்பனைக்கு எட்டிய தொலைவில் இல்லை. அதற்காக நிறையவே தடைகளைத் தாண்டிப் போராட வேண்டியுள்ளது. யுத்தம் செய்வதை விடவும் சமாதானம் காண்பது பெருங்கடினமானது. இந்த யதார்த்தத்தைக் கடந்த காலத்தில் இலங்கை மக்கள் நன்கு அனுபவித்து உணர்ந்துள்ளனர்.
உண்மை இவ்வாறு இருக்க, மஹிந்த வந்தால் யுத்தம் நடக்கும் என்று கூறுபவர்களின் கபடத்தனமானது, வெறும் அரசியல் வெற்றியை மட்டும் இலக்காகக் கொண்டதே தவிர வேறொன்றும் இல்லை, ஆகவே வாக்காளப் பெருமக்கள் தேர்தலுக்கிடையிலிருக்கும் இடைப்பட்ட காலத்தில் நிறைய சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.
இதேபோன்று தேர்தல் மோசடிகள் மற்றும் வன்முறைகளைக் கண்காணிப்பதற்காக வருகை தந்திருக்கும் சர்வதேச கண்காணிப்பாளர்களின் எச்சரிக்கைகள் குறித்தும், கருத்துக்கள் குறித்தும் தேர்தல் ஆணையகமும், வாக்காளர்களும் சிந்திக்க வேண்டும். கண்காணிப்பாளர்கள் நிலைமையை அவதானித்து விதந்துரைக்கும் விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும் அதைவிடுத்து வெறும் கண்துடைப்புக்காக தேர்தல் கண்காணிப்பாளர்களை அழைப்பதும், பின்னர் இஷ்டப்படி தேர்தலை நடத்துவதும், நடைபெற அனுமதிப்பதும் தேர்தல் முடிவுகளை கேள்விக்குள்ளாக்குவதோடு நகைப்புக்குரியதாகவும் கருதச் செய்யும்,
ஆகவே தேர்தல் ஆணையகமும் சரி, போட்டியிடும் கட்சிகளும் சரி, மோசடிகளுக்கும், வன்முறைகளுக்கும் இடம் தராத வகையில் எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உறுதி எடுக்க வேண்டும்.
வடக்கு - கிழக்கில் தற்போது நிலவும் அமைதி புயலுக்கு முந்தியதாகவே கருத இடமுண்டு. இதற்குப் பிரதான காரணம் தமிழ் மக்கள் எடுக்கக்கூடிய முடிவு எப்போதும் தமது தீர்மானமானதாக இருக்க வேண்டும் என்பதில் புலிகள் கவனமாக இருப்பார்கள். ஆகவே தமிழ் மக்கள் தங்களை முதலே ஏமாற்றிய ரணில் விக்கிரமசிங்கவை நிராகரித்து வாக்களித்தால் அது மஹிந்தவுக்கு ஆதரவானதாக மாறிவிடும். மஹிந்தவின் சமாதான முயற்சி வெற்றிபெற்றால் புலிகளின் அவசியம் கேள்விக்குள்ளாகும். அதுபோல மஹிந்தவை தமிழ் மக்கள் நிராகரித்தால் புலிகளை தாஜா பண்ண வேண்டிய அவசியத்தை ரணில் கைவிட்டு, புலிகளைத் தவிர்த்து தன்னால் தமிழ் மக்களோடு நேரடியாக நெருங்க முடியும் என்ற நிலையும் ஏற்படும். ஆகவே புலிகள் கடைசி வரையும் தேர்தல் குறித்து இதே மெளனத்தைக் கொண்டிருக்கப் போவதில்லை. நிச்சயமாக இரு பிரதர்ன வேட்பாளர்களில் ஒருவரை ஆதரித்துச் செல்வாக்குச் செலுத்துவார்கள். இந்த ஆதரவு நல்ல பாம்புக்கா அல்லது புடையன் பாம்புக்கா என்பதே கேள்வியாக உள்ளது. புலிகளின் அணுகுமுறைகளோடு ஒப்பிடும்போது பாம்பில் கூட நல்லது இருப்பதால் புடையனோடுதான் புன்னகையைப் பரிமாறிக் கொள்வார்கள். இக்கூற்றை மெய்பிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், ஆசிரியர்.
கூடாக
ஐரோப்பிய ஒன்றியத்தின் கடந்த கால தேர்தல் அவதானிப்புகள் சம்பந்தமான சிபாரிசுகளை அமுல்படுத்தா மைக் காகவும் அது தொடர்பான தொடர் நடவடிக் கைகளை மேற்கொள்ளாமைக் காகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழுத் தலைவர் ஜோன்குஸ்னஹான் இலங்கை அரசின் மீது கண்டனம் தெரிவித்துள்ளார். தமது சிபாரிசுகள் அமுல்படுத்தப்படா விட்டால் இனிமேல் இலங்கையில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டோமென்று குஸ்னஹான் தெரிவித்துள்ளார்.
கடந்த 2004ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட உள்நாட்டு, வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் யாவும் வடக்கு, கிழக்கில் மோசடிகள் இடம்பெற்றதாகத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தன. இதனை தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்காவும் ஏற்றுக் கொண்டிருந்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழு, பொதுநலவாய தேர்தல் கண்காணிப்புக் குழு, பவ்ரல் என்றழைக்கப்படும் உள்நாட்டுத் தேர்தல் கண்காணிப்புக்குழு அனைத்துமே கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போதும் வடக்கு கிழக் கில் மோசடிகள் இடம்பெற்றனவென்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டிருந்தன. வடக்கு, கிழக்கு தேர்தல் முடிவுகள் நாட்டின் முழுத்தேர்தல் முடிவுகளையும் ஒட்டுமொத்தமாகப் பாதிக்குமென்றால் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்று ஐரோப்பிய யூனியன் சிபாரிசு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். எனவே வடக்குக்
கிழக்கில் 22 ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு இந்தளவு ஆசனங்களைக் கைப்பற்றியது என்பதை சர்வதேச, தேசிய கண்காணிப்புக் குழுக்கள் அச்சொட்டாக அம்பலப்படுத்தியிருக்கின்றன. ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்ட அதன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவைத் தவிர மாற்றுத் தமிழ் கட்சிகள் தரப்பில் எவருமே தெரிவுசெய்யப்படாததன் காரணத்தை தேர்தல் கண்காணிப்புக் குழுக்களின் அறிக்கைகள் நன்கு அம்பலப்படுத்தியிருந்தன. முத்த அரசியல்வாதியும் தமிழ் மக்கள் மத்தியில் அபிமானத்தைப் பெற்றிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி கூட தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெறமுடியாது போனமைக்கு அடாவடித்தனங்களும் மோசடிகளுமே காரணம். யார் விரும்பினாலென்ன விரும்பாவிட்டாலென்ன வடக்கு கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டில் சில பகுதிகள் இருக்கின்றன என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொண்டு தானாக வேண்டும். அந்தப் பகுதிகளில் மாற்று வேட்பாளர்கள் பிரசாரம் செய்ய முடியாது, வாக்கு கேட்க முடியாது, கூட்டங்கள் நடத்த முடியாது. ஜனநாயகமும் மனித உரிமைகளும் பன்முகத் தன்மைகளும் கிடையவே கிடையாது. இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம்' என்ற நிலைதான் அங்கு நிலவுகிறது. கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது அரச கட்டுப்பாட்டில் இல்லாத மக்களும் தமது ஜனநாயக உரிமையான வாக்குகளை அளிப்பதற்கு வசதி செய்யும் பொருட்டு ஐரோப்பிய யூனியனே பெருமளவு பண உதவியை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த நிதி ஏகபோக மோசடிக்காரர்களை பாராளுமன்றத்திற்கு கூட்டி வர உதவியிருக்கிறது என்ற உண்மையை நாம் மறந்து விடக்கூடாது.
முழுத் தேசமுமே ஒரு தொகுதியைப் போன்று நடத்தப்படவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் புலிக் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள மக்களுக்கு வாக்களிப்பதற்கு வசதிகள் செய்து தரப்படவிருக்கின்றன. அரசக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நிறுவப்படும் கொத்தணி வாக்குச் சாவடிகளில் இந்த மக்கள் வாக்களிப்பதற்கு வசதிகள் செய்து தரப்படவிருக்கின்றன. போட்டியிடும் வேட்பாளர்களின் கொள்கை விளக்கங்களையோ திட்டங்களையோ அறியமுடியா நிலையிலேயே இந்த மக்கள் அடக்கிவைக்கப்பட்டிருக்கின்றனர். எனவே நியாயமான முறையில் தமது விருப்பு வெறுப்புகளுக்கேற்ப வாக்களிக்க முடியாத நிலையிலேயே இந்த மக்கள் இருக்கின்றனர் என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொண்டு தானாக வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று குண்டுகளை வீசுவார்கள், செல்களை அடிப்பார்கள், ஒலிபெருக்கி மூலம் மிரட்டுவார்கள். இவையெல்லாம் துப்பாக்கிக் குழாய்களுக ஜனநாயக உபதேசம் நடத்தும் புலிகளின் நடவடிக்கைகளாக அமையப் போகின்றன. என்பது ஏதோ உண்மை தான். இந்நிலையில் ஜோன் குஸ்னஹான்
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விடுத்திருக்கும் ரிக்கை ஒரு Nail புலிகளை நோக்கி விடுக்கப்பட்டது என்பதை யாரும் மறுத்து விடமுடி Ussgl. 3LDT5T601 ၆|p၈g|ပါ| லிருந்து வாலைச் சுருட் டிக கொண ၅l ஓடிவிட்ட புலிகளை தாஜாIY2 செய்து மீண்டும்| அழைத்து வரும் முயற்சி களில் தொடர்ந்தும் அரசாங்கமோ வேயோ ஈடுபடுமானால் அதற்குப் பலன் கிட்ட வேண்டும். புலிகள் இயக்கம் வெறுமனே பாச்சா காட்டிக் கொண்டிருக்குமானால் அதற்கு தொடர்ந்தும் அனுமதி அளிக்கக்கூடாது. யுத்த நிறுத்தம் ஏற்பட்டு மூன்றரை வருடங்கள் கழிந்து விட்ட நிலையிலும் சமாதான முயற்சிகளில் தேங்கி நிற்கின்றன. சமாதானப் பேச்சுகளை முன்னெடுப் பதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்துவதற்காகவே யுத்தநிறுத்தம் ஒரு முன்னோடி நடவடிக்கையாக அமுல்படுத்தப்பட்டது. யுத்தமும் இல்லை சமாதானமும் இல்லை என்ற சூழ்நிலை நிலவினாலும் கூட மாற்றுக் கருத்துள்ளவர்கள்
சுட்டுத்தள்ளப்படும் ஒரு சூழ்நிலையே இன்று நிலவுகிறது. இலங்கையின் வெளி விவகார அமைச்சரை அதிலும் சர்வதேச அளவில் புலிகளின் அடாவடித்தனங்களுக்கெதிரான பிரசாரங்களை முன்னெடுத்துச் சென்ற கதிர்காமரைச் சுட்டுக்கொன்று விட்டு 'பத்தினி வேஷம் போடுமளவுக்கு காட்டுத் தர்பார் இங்கே வளர்ந்து விட்டிருக்கிறது. ஐரோப்பிய யூனியன் புலிகள் மீது விதித்திருக்கும் பயணத்தடை, அவர்களை உலுக்கியிருக்கிறது என்பது ஏதோ உண்மைதான். அதாவது நோர்வேயின் நிதி உதவியில் ஐரோப்பிய நாடுகளுக்கு சொகுசுப் பயணங்களை மேற்கொண்டு வந்த புலிகளுக்கு, இது ஓர் பலத்த அடியாக விழுந் துள்ளது. இதனால்தான் பல்வேறு முகவரமைப்புகளின் பேரால் புலிகள் பெல்ஜியத்தின் தலைநகரான பிரசல் ஸிலும், நியூசிலாந்தின் தலைநகரான ஹெல்சிங்கியிலும் புலிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
புலிகளின் அடாவடித்தனங்களை அடக்குவதற்கு ஓர் முன்னெச்சரிக்கை வேட்டாக பயணத் தடை அமையு மென்றால் அது வரவேற்கக்கூடியது. செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் மீதான பயணத் தடையை விதித்தது. ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதிக்கிடையில் அதாவது இரு வாரங்களுக்குள் வடக்கு, கிழக்கில் இருபது அரசியல் கொலைகள் நடந்திருக் கின்றன. பயணத் தடையென்ன எந்தத் தடை விதித்தாலும் எமக்குப் பம்மாத்துக் காட்டமுடியாததென்ற தோரணையில் எவ்வித பயமுமின்றி யாழ்ப்பாணத்தில் இரு பிரபல கல்லூரி அதிபர்கள் உட்பட இருபது பேரைப் புலிகள் சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள்.
புலிகளின் அடாவடித்தனங்களை அடக்குவதற்கு ஓர் முன்னெச்சரிக்கை வேட்டாக பயணத் தடை அமையு மென்றால் அது வரவேற்கக்கூடியது. செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் மீதான பயணத் தடையை விதித்தது. ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதிக்கிடையில் அதாவது இரு வாரங்களுக்குள் வடக்கு, கிழக்கில் இருபது அரசியல் கொலைகள் நடந்திருக் கின்றன. பயணத் தடையென்ன எந்தத் தடை விதித்தாலும்
Gnosti
HلDI
ஊறிருக்கு.
癸 இருவரும் ஒன்றாகப் படித்தவர்கள், ஒன்றாக விளையாடியவர்கள். யாழ்ப்பாணம் எமது பூர்வீகம் பேசும் மொழி தமிழ், ஆனால் நண்பர் இஸ்லாமியர் அந்த ஒரே ஒரு காரணத்திக்காக பதினைந்து வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலியிருந்து அவர் குடும்பத்தோடு விரட்டப்பட்டார். சுமார் 75 ஆயிரம் முஸ்லிம் குடும்பங்கள் விரட்டப்பட்டன. விடுதலைக்காகப் போராடுகிறமெண்டு சொல்லுறவையள் இவர்களை விரட்டிச்சினம், உடுத்த /உடுப்போட இந்தச் சனம் அகதிகளாகப போச்சுது, ஆயுதம் தூக்கிறவையள் ஆயுதம் தூக்காத அப்பாவி சனங்களை மிதித்து வருத்துவது சரியெனப்படுகுதோ? எனது அந்தப் பால்ய நண்பன் பட்ட கஷ்டங்களைக் கேட்கும்போது
தலை சுத்தி கண்ணால கண்ணீர் வருகுது. இப்ப
அவனுடைய காணியையும் வீட்டையும் கூடக் -533 உறுதி முடிச்சு அபேஸ் செய்யவும்
இTமுயற்சி நடக்கிறதாம். இதை யாரிடம் போய்
முறையிடுவது?
○。 பால்ய கால நண்பனைக் கடந்தவாரம் சந்தித்தேன்.
எமக்குப் பம்மாத்துக் காட்டமுடியாததென்ற தோரணை யில் எவ்வித பயமுமின்றி யாழ்ப்பாணத்தில் இரு பிரபல கல்லூரி அதிபர்கள் உட்பட இருபது பேரைப் புலிகள் சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள். இந்த அடாவடித்தனங்கள் தான் அராஜக தர்பாரின் அழிவுக்கான விதைகளாக உருமாறப் போகின்றன.
வடக்கு கிழக்கில் இன்னுமொரு தேர்தல் மோசடி இடம்பெற்றால் அல்லது மாற்றுக் கருத்துக்கள் கொண்ட வர்கள் மீது வேட்டுக்களைத் தீர்த்து அவர்களை மெளனிக்கச் செய்யும் காட்டுத் தர்பார் தொடருமானால்
சர்வதேச அழுத்தம் அத்துமீறிச் செல்லும் என்பது உண்மையே. பயணத் தடை இன்னொருவகையில் பரிணாம வளர்ச்சி பெறலாம். யுனிசெப் போன்ற ஐ.நா.வின் உப நிறுவனங்கள் கூட புலி இயக்கத்தின் மீது புலிப் பாய்ச்சல் நடத்தத் தொடங்கியிருக்கின்றன.
நோர்வே மட்டுந்தான் இன்னமும் தடவிக் கொடுக்க முயலுகிறது. இந்தியாவும் இறங்குதுறைக்கு வரக்கூடிய காரண காரியங்கள் தென்படுகின்றன. தேசிய மட்டத்தில் வடக்கு, கிழக்கு மக்களின் உடனடித் தீர்வுகளிலிருந்து இறுதித் தீர்வு வரை முன்செல்வதற்கான யோசனைகளும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. மயிலே மயிலே இறகு போடு என்றால் இறகு போடப்படப் போவதில்லை யென்பதை புலிகள் இனியும் நிரூபிக்க முயலுவார் களென்றால், சர்வதேச சமூகம் மடக்கிப் பிடிக்கும் முயற்சி களை மேற்கொள்வது தவிர்க்க முடியாததாகிவிடும்.
ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் பல்வேறு பலவீனமான ஏற்பாடுகளுடன் யுத்த நிறுத்த ஒப்பந் தத்தைச் செய்து கொண்ட விதம், அது அமுல்படுத் தப்பட்ட தன்மை புலிகளின் அடாவடித்தனங்களுக்கு சார்பாகவே அமைந்தது என்பதை புலிகளின் அத்துமீறல்கள் நிரூபித்திருக்கின்றன. இலங்கை அரசு தொடர்ந்தும் மெத்தனப் போக்கை கடைப்பிடிப்பதால் பயனேதும் விளையப் போவதில்லை. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மட்டுமல்ல, மனித உரிமைகளையும் ஜனநாயகத் தன்மைகளையும் புலிகள் பேணி நடக்க வேண்டுமென்பது வலியுறுத்தப்பட வேண்டும். அதற்கான தேசிய, சர்வதேச அழுத்தங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும். புலிகள் வழிக்கு வரமறுத்தால், அவர்களை வழிக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சர்வதேச சமூகத்தின் பங்கு இதில் முக்கியமானது.
இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரி கேர்ணல் முத்தலிப் கொலை செய்யப்பட்டு ஐந்து மாதங்களின் பின்னர் அவரை விட உயர்ந்த புலனாய்வு அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் ரிஸ்வி மீடின் சுட்டுக்கொல்லப் பட்டிருக்கிறார். பாதாளக் கோஷ்டிகளுக்கும் புலிகளுக்குமிடையில் நிலவும் தொடர்புகள் குறித்து இக் கொலைகள் பலத்த சந்தேகங்களை எழுக்கியிருக் கின்றன. தென்னிலங்கையில் கடத்தப்படும் சொகுசு வாகனங்களைப் புலிப் பகுதிகளுக்குக் கொண்டு சென்று விற்கும் பாதாள நபர்கள் அதற்குப் பண்டமாற்றாக ஏகே 47 ரக ரைபிள்களையும் நவீன ரக சுடுகலன்களையும் கொள்வனவு செய்த சங்கதிகள் ஏற்கனவே அம்பலத் துக்கு வந்துள்ளன. இத் தீய வளர்ச்சிப் போக்குகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும். அரசும் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளும் மட்டுமல்ல, சர்வதேச சமூகமும் நிலைமைகளை கணக்கிலெடுத்து, நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமே நிலைமைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு ೧U Upqub.
நவ. 03 - 09, 2005
D
J

Page 5
இன்றிலிருந்து பதினைந்து நாட்களில்
தற்போது இருக்கும் இலங்கையின் அரசியல் நெருக்கடியின் தலைவிதி தீர்மானிக்கப்படப் போகிறது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படுபவர் எடுக்கப்போகும் புதிய அணுகுமுறைதான் தடைபட்டுப் போயிருக்கும் சமாதான முயற்சிகளை முன்னேறி நகரச் செய்யப் போகின்றது.
இலங்கை தேசத்தில் மீண்டுமொரு
போர் முழக்கம் கேட்காத அந்த முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தப் போவது யார்? ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளரும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவா அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவா என்பதே பெரும் கேள்வியாக உள்ளது.
இதற்கிடையே இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளையும், அவர்களுக்கு ஒரு கெளரவமான அரசியல் தீர்வினையும் பெற்றுத் தருவதில் சிங்களத் தலைமைகள் இதுவரை எத்தகைய பணியைச் செய்திருக்கின்றன என்பதையும் மறந்துவிடலாகாது. உண்மையிலேயே தென் இலங்கையில் காலத்துக்குக் காலம் தலைமையேற்றவர்களில் எவருக்கும் திறந்த மனதுடனான சமாதான சகவாழ்வின் விருப்பம் இருந்ததில்லை. அதேவேளை, தமிழர் தரப்பிலும் சாதகமான அணுகுமுறைகளோ, தேவையான வலியுறுத்தல்களோ இருக்கவுமில்லை. இந்த இரண்டு வகையான தவறுகளுமே இலங்கையின் இன விவகாரத்தை நெருக்கடி மேல் நெருக்கடிக்குள் தள்ளிப் புதைத்து விட்டுள்ளன.
நடந்து முடிந்த தவறுகளையே திரும்பத் திரும்பக் கிளறிப் பார்ப்பதால் நன்மைகள் எதுவும் ஏற்படப்போவதில்லை. ஆகவே நடந்த தவறுகளுக்கும் அழிவுகளுக்கும் இருதரப்பும் தத்தமது பிழைகளைக் காரணங்களாக எண்ணி எதிர்காலத்தில் அதே தவறுகள் இடம் பெறாமல் பார்த்துக்கொள்வதே சிறந்ததாகும்.
எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் முடிவையும் அதற்கு அடுத்தபடியாக நடக்க வேண்டிய செயற்பாடுகள் பற்றியும் அலசி ஆராய்கின்றபோது குறிப்பாக வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் ராமன் ஆண்டாள் என்ன? இராவணன் ஆண்டாள் என்ன? என்ற மனநிலையில் இருந்துவிட முடியாது. தமது ஜனநாயக உரிமையை தகுந்த நேரத்தில் தகுதிகுறையாமல் பயன்படுத்தவேண்டும். புலிகள் கூறுவதுபோல் தமிழ் மக்களுக்கு இந்த ஜனாதிபதித் தேர்தலில் ஆர்வமில்லை என்பது உண்மையல்ல என்பது
உலகமறிந்த விடயம். உண்மையிலேயே தமிழ் மக்கள் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் என்பதை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெளிக்காட்டியாக வேண்டும். மக்களாகிய நீங்கள் ஆயுதங்களைத் தூக்கி உங்கள் எதிர்ப்பைக் காட்ட முடியாது. ஆனால் உங்களுக்கே உரித்தான பலம் பொருந்திய வாக்கு எனும் ஆயுதத்தை உங்கள் எதிரிக்கு எதிராகப் பயன்படுத்த முடியும்,
ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு தெரிவுகளே உள்ளன. ஒன்று மஹிந்த ராஜபக்ஷ, அடுத்தது ரணில் விக்கிரமசிங்க, எதிர்காலம் குறித்த இவர்களின் வாக்குறுதிகளை எந்தளவுக்கு நம்புவது என்பதை விடவும் கடந்தகாலச் செயற்பாடுகளையும் தனிப்பட்ட பின்புலத்தையும் மக்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அந்த உரிமை ஒவ்வொரு வாக்காளருக்கும் உண்டு. ஏனெனில் அடிப்படையில் இருக்கக்கூடிய நம்பிக்கையிலிருந்து தான் ஒருவரை நாட்டின் தலைவராகத் தெரிவு செய்ய yqib.
இலங்கை வாழ் மக்களுக்கு எதிர்வரும்
அடுத்ததாக மவறிந்த ராஜபக்ஷ. இவர் பிரதமராக இருக்கும் இக்கால கட்டத்தில் ரணில் ஆரம்பித்து வைத்த தவறான சமாதான மாயையைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஏனெனில் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியின் வழிகாட்டலிலேயே ஆட்சிசெய்ய வேண்டிய நிலை இவருக்கு, ரணில் அளவுக்கு ஜனாதிபதி குமாரதுங்கவை மேய்க்க முடியாது என்பதற்காக புலிகள் குமாரதுங்கவையும், குமாரதுங்க சார்ந்த கட்சியையும் எப்போதும் வசைபாடி வந்ததால் இடைப்பட்ட காலத்தில் விரும்பியோ விரும்பாமலோ நடைமுறையிலிருந்த ஒப்பந்தத்தை வைத்துக் கொண்டே இருக்கவேண்டியதாயிற்று.
பிரதமராக இருந்த போது புலிகளுடன் போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செய்துகொண்டதாலேயே ரணில் விக்கிரமசிங்க பிரபலமானார். ஏனெனில்
அந்தத் தேர்தலில் அவ கொண்டு வருவேன் எ அளித்திருந்தார். வாக் அவசரப்பட்டு நன்மை கவனத்தில் கொள்ளா நேரில் சந்திக்காமலே
ஆரம்பமே பிழையானத இதுநாள் வரை பிழைய வருகிறது. பாங்கொக், ஆறு சுற்றுப் பேச்சுக்க
இறுதியாக ரணில் விக் ஏமாற்றி விட்டதாகத் ெ இப்போது அவரை புை நூற்றுகின்றனர்.
இலங்கையில் நிை சட்டத்தைக் கொண்டு அழித்து அல்லது ஒடு: சப்பாத்துக்குக் கீழ் ெ புரிய முயற்சித்தவரும், ஜூலையைத் தூண்டில் குருதி வீதிகளில் உை வேட்டையாடப் பின்புல இருந்தவருமான முன் ஜே.ஆர். ஜெயவர்த்தெ மருமகன் தான் ரணில் என்பதையும் தமிழ் மக் மறந்துவிட்டார்கள் என நம்பமுடியவில்லை.
அடுத்ததாக மஹி பிரதமராக இருக்கும் ே ரணில் ஆரம்பித்து வை சமாதான மாயையைத் முடியவில்லை. ஏனென அதிகாரமிக்க ஜனாதிய வழிகாட்டலிலேயே ஆட் நிலை இவருக்கு. ரணி ஜனாதிபதி குமாரதுங் முடியாது என்பதற்காக குமாரதுங்கவையும், ! கட்சியையும் எப்போது வந்ததால் இடைப்பட்ட விரும்பியோ விரும்பாம நடைமுறையிலிருந்த ஒ வைத்துக் கொண்டே இருக்கவேண்டியதாயிற் மனிதாபிமானமும், பாத மக்களுக்காகப் பாடுப உள்ளவர் என்பதால் அழித்து விட்டுச் சென் சொந்த ஒளரான அம்ப போதும் ஊரில்போய் ந காட்டிக்கொள்ளாமல் ஓடிச்சென்றவர் மஹிந் தனிப்பட்ட மஹிந் எவராலும் அவதூறாக என்பதை நாட்டுமக்கெ
எண்னதான் உழைச்சு ஓடாத் தேஞ்சாலும் உந்த லயன் வாழ்க் கையை விட்டு வெளியாலை வர முடியுதில்லையெண்டு மலையகத் தில வாழிற சனம் வாழ்க்கை யையே வெறுத்துப் போயிருக்கு துகள் உந்த மக்களின்ர சந்தாவில தொழிற்சங்கம் நடத்திக் கொண்டு
தலைநகரிலை படைத் தரப்பும் காவல் துறையும் சேர்ந்து தேடுதல் வேட்டை நடத்தினம். ஆனால் பாருங்கோ உந்த
இருக்கிறவையள் உதுகளைப் பத்தியெல்லாம் கிஞ்சித்தும் கவலைப்படாமல் பொலிரிக்ஸ் பண்ணிக் கொண்டிருக்கினம் அதிலையும் உந்த மக்கள் தங்கட கொண்ரோலிலதான் இருக்கின மெண்டும் இடைக்கிட்ை ஸ்டேட்மெண்டும் விடுகினம் உதைப் பார்க்கேக்க முதலாளி மாரிட்டை மட்டுமில்லையுங்கோ உந்த மாதிரி பொலிரிக்ஸ்காரங்களின்ர பிடியிலையும் அந்த சனம் அடக்கப்பட்டிருக்கினமுங்கோ, ஆகவே அந்த மக்களை முதலில உந்த லயன் லைப்பில இருந்து வெளியாலை கொண்டு வர வேண்டு மென்று நீலக் கட்சியின்ர ஜனாதிபதி வேட்பாளர் புதுத் திட்டமொண்டை சொல்லியிருக்காருங்கோ. உண்மையிலேயே அந்த சனத்தின் ர வாழ்க்கையில நல்லவிதமான மாற்றம் உண்டா கத்தான் வேணுமெண்ட கொள்கை யாருக்காவது இருக்குமெண்டால் அவையள் மஹிந்தமானவருக் கெல்லோ சப்போட் பண்ண வேணும், அதை விட்டுப்போட்டு எதிர்ப்பக்கம் போய் நிக்கினம், ஏன் தெரியுமோ? சனம் தன்னிச்சையா வாழ வெளிக்கிட்டுதுகள் எண்டால் இவையள் வாலாட்ட ஏலாது பாருங்கோ தாவு தாவெண்டு கட்சி தாவிறவைக்கு வால் முக்கியந்தானுங்கோ.
வேட்டையாலை எதை, இல்லாட்டில் யாரைத் தேடுகினம், என்னத்தை வேட்டையாடிச்சினமெண்டு ஒண்டுமாத் தெரியுதில்லையுங்கோ,
தலைநகரின்ர பாதுகாப்புக்காகத்தான் எண்டால் ரெண்டெழுத்தாரைத்தான் கட்டுப்படுத்த வேணும்,
அவையளைக் கட்டுப்படுத்திறதெண்டால்
அதுக்கொரு புதிய திட்டம் வேணுமுங்கோ இல்லாட் டில் அவை வழமை மாதிரி தங்க வேலையைச் செய்து கொண்டுதானிருப்பினம் பெரிய பெரிய வீடுகளில இருந்தால் நோட்டெட் எண்டிட்டு சின்னச்சின்ன பலகை வீடுகளிலதான் அதிகமாத் தங்கியிருக்கினமாம். அதுபோக வேட்டையில அவையள் நாங்கள் ரெண்டெழுத்தார்தான் எண்டு சொன்னாலும் வேட்டைக்காரருக்கு ஒண்டும் செய்ய ஏலாதுங்கோ, உப்பிடி ஒண்டுமே நடக்காத உந்தத் தேடுதல் வேட்டையை ஒரு சில பொலிரிக்ஸ்காரர் தானுங்கோ சரியா யூஸ் பண்ணுகினம். ஆனால் பாருங்கோ அப்பலோவில ரெண்டெழுத்தாருக்கு பாதுகாப்புக் குடுத்திருக்கிறதைப் பற்றி யாரும் வாய் திறக்கினமில்லையே
வக்கு, கிழக்கில நீதியானதும், நியாயமானது மான எலக்ஷன் நடக்க வேணுமெண்டால் ரெண்டெழுத்தாரோடை பேசத்தான் வேணும், பேசப்போறன் எண்டு எலக்ஷன் ஆணையாளர்
அறிவிச்சிருக்காரெல்லே வகையில சரிதானாபெ துங்கோ, எப்படியெண் கடைசியா நடந்த பார் கூத்தமைப்பு எம்.பி.ம என்னென்ன கோல்மால் உலகமறிஞ்ச இரகசிய அதிகாரத்துக்கான எல கூடாதெண்டால் வேற சாட்சிக்காரன் காலி சண்டைக்காரனிண்ட கா6 சொல்லுவினமெல்லோ அ தடுத்து நிறுத்துங்கோ எ6 சொல்லுறதை விட செய்யிறவையிட்டையே எண்டு கேட்கிறது உத்தம கொடுப்புக்குள்ள சிரிச்ச துங்கோ, குருவி சொ பார்க்கேக்க நியாயமெண் சொல்லிப்போட்டு கொ தெண்டதுதான் புரியுதில்
மீன் பாடும் தேனாட் எம்பி ஜெயமான மூர் மாற்றம் நடக்குமாப்போ லையும் காலத்துக்குக் துங்கோ. இவ்வளவு நா மக்களின்ர உரிமையை துவக்கோடை சண்டைக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வர் சமாதானத்தைக் ன்று வாக்குறுதி குறுதியளித்ததற்காக தீமைகளைக் மல் பிரபாகரனை கையெழுத்திட்டார். ால் அவ்வொப்பந்தமும் ாகவே இருந்து
டோக்கியோ என்று
கிரமசிங்க தங்களை தரிவித்தனர். டயன் பாம்பு என்று
றவேற்று ஜனாதிபதிச் வந்து, தமிழர்களை க்கி இரும்புச் காண்டு வந்து ஆட்சி
1983 கறுப்பு வீட்டு தமிழர்களின் றயும்படி மனித த்தில் காரணமாக னாள் ஜனாதிபதி எாவின் அன்புக்குரிய
விக்கிரமசிங்க கள் வசதியாக iறு
ந்த ராஜபக்ஷ. இவர் இக்கால கட்டத்தில் த்த தவறான
தடுத்து நிறுத்த fல் நிறைவேற்று தியின் சிசெய்ய வேண்டிய ல் அளவுக்கு கவை மேய்க்க
புலிகள் குமாரதுங்க சார்ந்த ib Qj60)3FLJITlg. - காலத்தில் லோ ஒப்பந்தத்தை
று. ஆனால் நிக்கப்பட்ட டும் எண்ணமும் சுனாமி நாட்டை ற பின்னர் தனது ாந்தோட்டை அழிந்த நல்ல பிள்ளையாகக் யாழ்ப்பாணத்துக்கு த ராஜபக்ஷ த ராஜபகஷவை ப் பேசமுடியாது ள் அறிவார்கள்.
ஆனால் அவர் கூட்டுச் சேர்ந்திருக்கும் கட்சிகள்தான் இனவாதக் கட்சிகள். ஒருவேளை இக்கூட்டு அமையாமல் இருந்திருந்தால் தனிச்சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்த பூரீலங்கா சுதந்திரக்கட்சியின் வேட்பாளர் என்று தூற்றியிருப்பார்கள். மொத்தத்தில், வேண்டாத மனைவி தொட்டாலும் குற்றம், தொடாவிட்டாலும் குற்றம் என்பது போல், மஹிந்த மீதான குற்றச்சாட்டுக்கள்
தற்போது முன்வைக்கப்படுகின்றன.
எது எவ்வாறானதாக இருந்தாலும் வடக்கு - கிழக்கு வாழ் தமிழ் மக்களின் தெரிவு எவ்வாறு இருக்கப்போகின்றது. தேர்தலில் பங்கு பற்றாதீர்கள், வாக்களிக்காதீர்கள் என்று நேரடியாகவோ, மறைமுகமாகவோ வலியுறுத்துவது ஜனநாயக மறுப்பாகும். தவிரவும் சிறந்த தலைமைத்துவத்துக்கான பண்பும் அதுவாக இருக்க முடியாது. நல்ல தலைமைப் பண்பாளன் என்பவன் தான் சார்ந்த மக்களை நல்வழி நோக்குடன் நடத்திச் செல்பவனாகவும், நல்ல பலாபலன்களைப் பெற்றுத் தருபவனாகவும் இருக்க வேண்டும். இப்போது தாமே தமிழ் மக்களின் தலைவர்கள் என்றும் பிரதிநிதிகள் என்றும் தம்பட்டம் அடிப்பவர்கள், அரசியல் முக்கியத்துவமிக்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களுக்கு எவ்வகையான வழிகாட்டலை அல்லது ஆலோசனையைச் செய்யப்போகிறார்கள் என்று பார்த்தால் எதுவுமேயில்லை, தீர்க்கமான திட்டமில்லாமல் தளம்பல் நிலையில் இருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. அதன் பலனாகவே தமிழ் மக்களுக்குத் தேர்தலில் ஆர்வமில்லை என்று கூறுகின்றனர். இந்த விடயத்தில் தமிழ் பேசும் மக்களுக்கு தம்மிடம் அரசியல் தீர்வு இருப்பதாகவும், அதற்கான கட்டம் கட்டமான வேலைத் திட்டமிருப்பதாகவும், அதுபற்றி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணக்கம் கண்டிருப்பதாகவும் கூறும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர், அத்திட்டங்களை நிறைவேற்ற இணக்கம் காணப்பட்டதும், தென் இலங்கை சிங்கள மக்களின் எதிர்ப்பில்லாததுமான பதின்முன்றாவது திருத்தச் சட்டத்தை முன்று கட்டமாக தமிழருக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டு இறுதித் தீர்வுக்குச் செல்லமுடியும் என்றும் கூறுகின்றனர். ஆகவே தமிழ் பேசும் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை தெரிவு செய்தால் தம்மால் சமாதானத்துக்கான உத்தரவாதத்தைப் பெற்றுத் தரமுடியும் எனவும் ஈ.பி.டி.பி.யினர் ஆணித்தரமாகக் கூறுகின்றனர்.
வெறும் நிராகரிப்புகளுக்கும்,
விடுதலைக் கூட்டணியினர் ஐ.தே.க
தளம்பல்களுக்குமிடையே தமிழ் பேசும் மக்களை நோக்கிய ஈ.பீ.டி.பீ.யினரின் இந்தக் கோரிக்கை நியாயமானதாகவே உள்ளது. எதுவுமே நடக்காது என்று அவநம்பிக்கையை விதைப்பவர்களுக்கு மத்தியில் எங்களால் இவற்றைச் செய்து காட்ட முடியும் என்ற நம்பிக்கை விதைகள் மக்கள் அபிவிருத்தியை நோக்கிய வழிகாட்டலாகவே இருக்கமுடியும். இவ்வாறு மக்களைக் கேட்கும் ஈ.பி.டி.பி.யின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி சந்திரிகா முன் மொழிந்த தீர்வு பொதியை, தமிழர்
சேர்ந்து எதிர்த்தபோது, தமிழருக்குச் சாதகமான மேலும் பல திருத்தங்களடங்கிய பத்தொன்பது பக்க அறிக்கையைச் சேர்த்துக்கொள்ளச் செய்து அதைப் பாராளுமன்றத்துக்குக் கொண்டு வரச் செய்தார். பின்னர் அந்தத் தீர்வுப் பொதியை ஐ.தே.க. பாராளுமன்றத்துக்குள்ளேயே திமுட்டியதோடு எதிர்த்தது.
டக்ளஸ் தேவானந்தா முன்னர் வடக்கு
புனர்வாழ்வு அமைச்சராக இருந்தபோது குறிப்பீடத்தக்க அபிவிருத்திக்கு வடக்கை இட்டுச் சென்றதுடன் கிழக்கையும் கவனத்திலெடுத்திருந்தார். இப்போதுள்ள அமைச்சுப் பொறுப்பினூடாகவும், தன்னால் முடிந்த சேவையை தமிழ் பேசும் மக்களுக்காகச் செய்து கொண்டிருக்கிறார். ஆகவே அவர் முன்வைக்கும் மாகாண சபைத் திட்டமும் அதன் அமுலாக்கத்தினூடான இறுதித் தீர்வும் சாத்தியமானதாகக் கருத இடமுண்டு. இந்த விடயத்திலும் புலிகள் எதிர்க்கிறார்கள். மக்களால் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படும் ஆட்சி முறையற்ற - முழுக்க முழுக்கப் புலிகளின் சுயாதிக்கமிக்க ஒரு தீர்வை இலங்கை அரசு தங்கத்தட்டில் வைத்து தங்களிடம் தரவேண்டுமென எதிர்பார்க்கின்றனர். பெரும்பான்மையினத்தின் எதிர்ப்பில்லாத சாத்தியமான வழியில் தீர்வுக்காக முயற்சிப்பதை விடுத்து தரமுடியாத சிக்கல் நிறைந்த தீர்வைக் கேட்டு காலத்தை வீணடிப்பதே புலிகளின் எண்ணமாகவுள்ளது.
இவ்வாறான பல தரப்பட்ட பிரச்சினைகளுக்கு எவ்வாறு மக்கள் முடிவுகட்டப் போகிறார்கள் என்பதே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோடி ரூபா பெறுமதியான கேள்வியாகும்.
அவர் சொன்னது ஒரு மண்டு குருவி சொல்லு டு யோசிக்காதேங்கோ, iளிமெண்ட் எலக்ஷனில ாரை ரெண்டெழுத்தார் செய்திச்சினம் எண்டது ம், உதே விளையாட்டு க்ஷனிலையும் நடக்கக் வழியே இல்லையுங்கோ. ல் விழுறதை விடவும் லில விழுறது மேல் எண்டு அது போலை கோல்மாலை ண்டு காவல் துறையிட்டை வும், கோல் மாலைச் "செய்யாதீங்கோ ப்ளீஸ்" ம் தானேயெண்டு குருவி க் கொண்டே சொல்லு ல்லுற தோரணையைப் ட மாதிரித் தெரிஞ்சாலும், டுப்புக்க ஏன் சிரிக்கு லைங்கோ.
டில இருக்கிற கூத்தமைப்பு த்தியாருக்கு, காலநிலை லை அவரின்ர கதையி காலம் மாற்றம் தெரியு ரூம் போராடித்தான் தமிழ் ப் பெற வேணுமெண்டு குப் போறவர் மாதிரி போர்
முரசம் கொட்டிக் கொண்டிருந்தார்.
ரெண்டெழுத்தார் பொங்கியெழுந்து பொறுமையின்ர விளிம்பில நிக்கினமெண்டும், சிங்களத் தலைமைகள் ஒருபோதும் எங்களுக்குத் தீர்வைத் தர மாட்டினமெண்டும் இரத்தத் திலகமிட்டுக் கொண்டிருந்தவர், போன வாரம் வெளியிட்ட அறிக்கையைப் பாத்தீங்களோ, பேச்சு வார்த்தை மூலமாத்தானாம் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியுமாம் முழிச்சுக் கொண்டிருக்கேயே முழியைத் தோண்டிற மாதிரி இவர் நா கூசாம எப்பிடி பல்டியடிக்கிறார் பாத்தியளோ இவரெல்லாம் எம்பியாகி இவ்வளவு நாளாகுது சனத்துக்கெண்டு ஏதாவது செய்தவரோ தெரியாது. ஆனால் அறிக்கை விடுறதில மட்டும் செஞ்சுரி அடிச்சிருப்பாருங்கோ.
இலங்கை ரூபாவின்ர மதிப்பு ஒவ்வொரு தடவையும் குறைஞ்சு கொண்டு போகுதுங்கோ. உதைப்பத்தி யாரும் கவலைப்பட மாட்டினம், ஏன் தெரியுமோ சுருட்டிறவனும், சுரண்டிறவனும் சொகுசா வாழேக்க, உழைக்கிறவனுக்கு உது களைப் பற்றியெல்லாம் யோசிக்க எங்கையுங்கோ நேரமிருக்கு அவையளிட்டைப் போய் உதைப்பத்திக் கேட்டால் என்ன சொல்லினம் தெரியுமோ? மதிப்புக் குறைஞ்சு கொண்டு போறது இலங்கையின்ர ரூபாவுக்கு மட்டுமே, மனிசனுக்கும் தானுங்கோ எண்டு சர்வசாதாரணமாச் சொல்லிப்போட்டு சனம் சோழியைப் பார்க்குதுங்கோ, அதுவும் சரியெண்டுதானுங்கோ படுகுது நடக்கப்போகிற அதிகாரத்துக்கான எலக்ஷனில முதலாளிமாருக்கு
வாசியா அமையிற மாதிரி எலக்ஷன் முடிவு அமையுமெண்டால் உழைக்கிற சனத்துக்கு மேலும் மேலும் சங்கடந்தானுங்கோ மிஞ்சப் போகுது. சனத்தை தோல்வியடையச் செய்வதற்காக முதலாளிமார் இப்பவே பச்சை பச்சையா செலவுக்கு காசு குடுக்கினமாம் சனம் புரிஞ்சு கொண்டால் சரிதானுங்கோ.
எலக்ஷன் முடிஞ்சு யார் அதிகாரத்துக்கு வந்தாலும் த்ாங்கள் சமாதான ஏற்பாட்டாளராகத் தொடர்ந்தும் இலங்கையில குப்பை கொட்டப் போறமெண்டு நோர்வேக்காரர் தெரிவிச்சுப் போட்டினம். இளகின இரும்பைக் கண்டால் அவர் அதை தூக்கித்துக்கி அடிப்பாராம் எண்ட மாதிரித் தானுங்கோ உந்த நோர்வேக்காரரின்ர பேச்சும் இருக்குது. யுத்தம் நடந்து அவர் இவரெண்டு இல்லாம நாட்டின்ர எல்லாத் தரப்பு மக்களும், அரசும் அடுத்ததா என்ன செய்யுறது எண்டு தெரியாம நிக்கினமெண்டதை நல்லாத் தெரிஞ்சு கொண்ட நோர்வேக்காரர், நோகாம நொங்கு குடிக்கப் பாக்கினம் போர் நிறுத்தம் ஏற்பட்டு நாலு வருஷமாகப் போகுது. இத்தனை காலமும் அவையிவைக்குக் குடை பிடிச்சுக் கொண்டிருந் தவை உருப்படியா ஒண்டையும் செய்யவில்லையே தங்களாலை முடியாட்டில் முடியிறவை யார் எண்டதைப் பார்த்து அவையிட்ட ஒப்படைச்சுப் போட்டுப் போக வேண்டியது தானே. அதை விட்டுப்போட்டு தானும் படுக்காம, தள்ளியும் படுக்காம எது மாதிரியோ நடந்து கொள்ளினமே யெண்டு நான் சொல்லயில்லையுங்கோ, சனம் சொல்லினமெண்டு வாத்தியார் சொல்லிறார். சரியானதை யார் சொன்னாத்தான் என்ன.

Page 6
ஹிந்தவிர்ந்தனையில்இருந்துவட
பிரதேச அபிவிருத்தி வேலைத்திட்டம்
தேசிய ரீதியில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பொது வேலைத்திட்டங்களுக்கு மேலதிகமாக ஒவ்வொரு பிரதேசத்தையும் இலக்காகக் கொண்ட விசேட வேலைத்திட்டங்கள் பல திட்டமிடப்பட்டுள்ளன.
பனந்தோப்புகளுக்கு அப்பால்
இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக நீண்டுசென்ற சண்டை, சச்சரவுகளும் இந்து சமுத்திரத்தில் திடீரெனத் திரண்டு வந்த கொடிய சுனாமிப் பேரலைகளும் வடக்கு - கிழக்கு மாகாணங்களிலுள்ள உங்களது சீவியம் பாதிக்கப்பட்டுள்ளமை பற்றி நான் அறிவேன்.
எந்தவொரு இனவாத, மதவாத ரீதியிலான குறுகிய மனப்பாங்கிற்கும் ஆட்படாமல் நிறைவான மனிதாபிமானத்துடன் நான் உங்களைப் பார்க்கின்றேன். மிகவும் கஷ்டமான நிபந்தனைகளின் கீழ் வாழ்க்கைக்காகப் போராடும் உங்களது அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
பாரத நாட்டின் சிரேஷ்ட தலைவரான ஜவஹர்லால் நேரு கூறியவாறு, உங்கள் அனைவரதும் கண்களிலுள்ள
கண்ணிரைத் துடைப்பதற்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கின்றேன். அதற்கான ஆரம்பமாகப் பின்வரும் பிரேரணைகளை உங்கள் முன் வைக்கின்றேன்.
யுத்தத்தினால் அழிந்துபோன வீடுகளையும் அதனாலேயே சிதைந்துபோன வாழ்க்கையையும் மீண்டும் கட்டியெழுப்பும் நோக்குடன் விசேட நிலையமொன்றை ஏற்படுத்துவேன்.
இதன் மூலம் 80,000 குடும்பங்களுக்கு அழிந்துபோன வீடுகளையும் சீவனோபாய வழிகளையும் முதலாவது வருடத்தில் பெற்றுக்கொடுக்க உத்தேசித்துள்ளேன். அதன் ஒரு பகுதி நிவாரண உதவியாகவும் மற்றைய பகுதியை வட்டியில்லாக் கடனாகவும் பெற்றுக் கொடுக்க நான் தீர்மானித்துள்ளேன்.
உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக வீடுகளை விட்டுச் செல்ல நேர்ந்த குடும்பங்களுக்குத் தற்காலிகக் கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
இடம்பெயர்ந்தவர்கள் அனைவரையும் தத்தமது சொந்த இடங்களில் மீளவும் உடனடியாக குடியேறுதல்.
வடக்குப் பிரதேசத்தில் மக்களின் பயன்பாட்டிற்காக யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் புகையிரதப் பாதை மீள நிர்மாணிக்கப்படும். பிரதேசத்தில்
தினமுரசு சந்தா விபரம்
TTLTTTLTT TLTTS LL S LLLLLLT LL0LLLTeTeLLTLTTLL TTTL TLLT
இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு
காரணமாக சந்தாக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
நாடுகள் ஒருவருடம் 6 மாதம் 3 மாதம் ஐரோப்பிய நாடுகள் গুচ. 3-500 || চে.1750 || চে.875 । அமெரிக்கா, கனடா ரூ. 4,400 ரூ.2200 ரூ.1,100 மத்திய கிழக்கு நாடுகள் e5. 3,100 ரூ.1550 | ரூ.775
உள்ளூர் e5. 1,050 ரூ.525 5:265
(Մ19պլb.
வேண்டும்.
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வாரமலரைப் பெற விரும்புவோர் D.D. Enterprises என்ற பெயரில் எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங்கிக் கட்டளைகளை முகாமை uJIT6Tij, g560TCupJ3, 16A, Nelson Place, Wellawatta, Colombo-06. Srilanka என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும்
உள்ளுரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற்கந்தோரில் LDTjöyüb 6u60ö600Ild "Manager, Thinamurasu Varamalar 16A, Nelson Place, Wellawatta, Colombo-06,616ip (p356. Ifá(5 OlgositioO)61556)
FF.GluBuflói) - (E-mail):— murasu(a)sltnet.lk
முரசுக்காக சிறுகதைகளை எழுதிவரும் அன்பு எழுத் தாளர்களே! எதிர்காலத்தில் எழுத்துப் பணியில் ஈடுபட இருப்பவர்களே முரசுக்காக சிறுகதைகள் எழுதுகின்றபோது கையெழுத்துப் பிரதியாக இருந்தால் மூன்று பக்கங்களும், தட்டச்சு செய்திருந்தால் ஒன்றரைப் பக்கம் வரக்கூடிய விதத்திலும் எழுதி அனுப்பி வையுங்கள்.
கவிதை எழுதுபவர்கள் தொடர் சங்கிலியாக எழுதாமல்
s
எடுத்துக்கொள்ளும் விடயத்தை சிறியதாகவும் சுவையாகவும் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம். முரசு எழுத்தாளர்களாக இருப்பவர்களைக் கெளரவிக்கும் அதேவேளை, புதிய புதிய எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கவும் வாசகர்கள் ஒத்துழைப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
நரி ஆசிரியர்
சகல நெடுஞ்சாலைகள் மற்றும் கிராமியப் பாதைகள் சகலதையும் விசேடமான சாலை எழுச்சி கருத்திட்டமொன்றின் மூலம் அமைத்து முடிப்பேன்.
முற்றாக அழிந்துபோன அல்லது பாதி அழிந்துபோன சகல சுகாதார வசதிகளையும் எதிர்காலத் தேவைக்கேற்றவாறு மீண்டும் கட்டியெழுப்புவேன். அவ்வாறே, மருத்துவம் மற்றும் ஏனைய பணியாளர் குறைபாடுகளை அகற்றுவதற்குத் தீவிர வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவேன்.
அழிந்துபோன அல்லது மேம்படுத்தப்படாத சகல பாடசாலைக் கட்டடங்களையும் உயர் தரத்திற்கேற்ப உரிய நிலைக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன்.
ஒரு வருட காலத்துள் வடக்குப் பிரதேசத்தில் பற்றாக்குறையாகவுள்ள சகல ஆசிரியர் வெற்றிடங்களையும் நிரப்புவேன்.
அழிந்துபோன சகல வளாகங்களையும் மீண்டும் கட்டியெழுப்புதல் உட்பட்டதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கான சகல பெளதீக வசதிகளையும் வழங்குவதற்கும் கல்விப் பாடநெறிகளை நவீன முறையுடன் பரவலாக்குவதற்கும் நடவடிக்கை எடுப்பேன். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை மையமாகக் கொண்டு மனித வள அபிவிருத்திக் கருத்திட்டம் ஒன்றை நிர்மாணிக்குமாறு வடக்குக்
pöö மாகாணங்களிலுள்ள
alsT
புத்திஜீவிகளுக்கு அழைப்பு விடுப்பேன். இதற்குத்
ãHä56ል) வளங்களையும் நிதி வசதிகளையும் வழங்கும் =பொறுப்பும் நான்
நிறைவேற்றுவேன்.
வட மாகாணத்திலிருந்து } ஜூல் LD35856)6|| LD600||HLD குடியமர்த்துவேன்.
மீன்பிடி நடவடிக்கைக்கு : புத்துயிர் காடுபபதறகாக ஜரளே வேலைத்திட்டங்களை மேலும் பரவலாக்க நடவடிக்கை எடுக்கப்படும். விசேடமாக மீன் பதனிடல் மற்றும் பொதியிடல் தொழிற்சாலையொன்றை வட மாகாணத்தில் ಸ್ಖಣಠಿಠಿ நடவடிககை எடுபபேன.
வடக்கின் இதயமாகிய விவசாயிகளுக்கு நிதி மற்றும் விவசாய உபகரணங்களை ಸ್ಧಿತ್ அவர்களது ளைசசலுககு உயாநத ! ၏တရုမ်းfဓါးဓါ။
வழங்குவதற்கும் என்னால் ஜிமுகப்படும் தேசிய பொருளாதாரக் கொள்கையூடாக நடவடிக்கை
ਜ அழிந்துபோன
பனை, தென்னை மற்றும் 5? செய்கைகளை புனர்நிர்மாணம் : முன்னுரிமை வழங்குவேன.
இப்பிரதேசங்களில்
ಇಂಹ குறைத்து
68TV நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்த விசேட - கருத்திட்டமொன்று சர்வதேச உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும்.
பூமியைப் போன்றே பிரதேசத்தின் உயிரியல் சக்திகளையும் பல்வகைத் தன்மையையும் பாதுகாப்பதற்காக சுற்றாடல்
oIII
GDI
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அபிவிருத்தி வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவேன்.
வடக்கு - கிழக்குப் பிரதேசங்களில் குடிநீர்த் தேவைக்காவும் பயிர்ச்செய்கைக்காகவும் நீரைப் பெற்றுக் கொடுக்கும் மாவட்டக் கருத்திட்டம் உயர் முன்னுரிமை அளிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
சக்தி வளத் தேவைகள் மற்றும் தொடர்பாடல் சேவைகளைத் தீவிர வேலைத் திட்டமொன்றின் மூலம் பூரணப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.
பிரதேசத்திலுள்ள நிறுவனங்களின் விடயப் M பொறுப்பை மிகவும் பயனுள்ளதாக நிறைவேற்றுவதற்குத் தேவையான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் பெற்றுக் கொடுக்கப்படும்.
தேசிய கூட்டுறவுத் துறை வலுவூட்டப்படுவதற்கான வேலைத்திட்டமொன்றின் பிரகாரம் வடக்கு - கிழக்குப் பிரதேசங்களிலுள்ள கூட்டுறவு அமைப்புகளை வலுவூட்ட நடவடிக்கை எடுப்பேன்.
பிரதேசத்திலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு மூன்றாம்நிலைப் பயிற்சி வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படும்.
யுத்தத்தினாலும் சுனாமியினாலும் அழிந்துபோன சகல கோவில்கள், பள்ளிகள் மற்றும் பெளத்த கோவில்கள் என்பன மிக விரைவில் மீண்டும் புனரமைக்கப்படுவதுடன் அவ்விடங்களில் கலாசார நிலையங்கள் மற்றும் சமய நடவடிக்கைகளுக்கான நிர்மாணிப்புகள் தேவைப்படின் அவைகளுக்கான நிதி வளங்களும் ஒதுக்கீடு செய்யப்படும்.
கிழக்கு மாகாண எழுச்சி
இனப் பல்வகைமை, பூகோள மற்றும் கலாசார காரணங்களின் நிமித்தம் கிழக்கு மாகாண மக்கள் அவர்களுக்கேயுரிய குறித்த பிரச்சினைகள் தொகுதியொன்றை உடையவர்களாயிருக்கின்றனர் என்பதை நான் ஒத்துக்கொள்கின்றேன். எனவே இந்த விடயங்களைத் தீர்வு செய்வதற்காக எனது அரசாங்கத்தின் கீழ் ஓர் விசேட நிகழ்ச்சித் திட்டம்
குவித்திற்கு
ஆரம்பிக்கப்படும்.
பாதுகாப்பின்மை பற்றிய அவர்களுடைய பயத்தை நீக்குவதற்கான தேவையை அதிமுக்கியமான விடயமாக நான் கருதுகின்றேன். எந்த இனத் தொகுதியும் பிறிதொரு இனத்தொகுதியின் பயணக் கைதியாகப் பாவிக்கப்படலாகாது என்பதை நான் ஒத்துக்கொள்கின்றேன். எனவே பாதுகாப்பு பயமுறுத்தப்படாமலிருப்பதை நான் உறுதிப்படுத்துவேன்.
இந்நோக்குடன் படைக்கலந்தாங்கிய படைகள், பொலிஸ் மற்றும் அப்பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர், விசேட அதிரடிப்படை மற்றும் மக்கள் அமைப்புகள் ஆகியோர்களைக் கொண்ட ஓர் புதிய பாதுகாப்பு வலையமைப்பை நான் உருவாக்குவேன். முஸ்லிம் மக்களை தனித்துவமான இனமாக ஏற்பதோடு எல்லா சந்தர்ப்பங்களிலும் அவர்களது பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவேன். முஸ்லிம் சமூகத்திற்கு விசேட கவனம் செலுத்துவதுடன் இத்துடன் கூடுதலாக அப்பிரதேசத்தின் சிங்கள, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும் கவனம் செலுத்துவேன்.
அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் மக்கள் பல்வேறு நிருவாக விடயங்களுக்காக திருகோணமலை மாகாண மைய நிலையத்திற்கு நீண்ட தூரம் பிரயாணம் செய்துகொண்டு வரவேண்டிய பாரிய கஷ்டத்திற்குட் படுத்தப்படுகின்றனர். இந்த
நிலைமையை
சுலபமாக்குவதற்காக மேலதிக அலுவலகமொன்று அம்பாறையில் திறக்கப்படும்.
கிழக்கு மாகாணத்திலுள்ள காணி தொடர்பிலான விடயங்களைத் தீர்வு செய்வதன் பொருட்டு நிகழ்ச்சித் திட்டமொன்றும் கூட நடைமுறைப்படுத்தப்படும்.
விவசாய ஏற்றுமதி வலயங்கள் அம்பாறையில் நிறுவப்படும். இப்பிரதேசத்திலுள்ள சகல நீர்ப்பாசனக் கட்டமைப்புகளையும் புதுப்பிப்பதற்கும் கூட நடவடிக்கை எடுக்கப்படும்.
திருகோணமலை - மட்டக்களப்பு நெடுஞ்சாலை முழுமையாக அபிவிருத்தி
செய்யப்படும். பாணமவையும் மொனறாகலவையும் இணைக்கும் புதிய வீதியொன்று திறக்கப்படும். இப்பிரதேசத்தில் பெரிய நெடுஞ்சாலைகளின் அபிவிருத்திக்காகவும் நிகழ்ச்சித் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும்.
திருகோணமலை . மட்டக்களப்பு புகைவண்டிப்
பாதைகள் அபிவிருத்தி
செய்யப்படும்.
ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
கல்முனை, வாழைச்சேனை பட்டினங்களும் கூட அபிவிருத்தி செய்யப்படும்.
இப்பிரதேசத்திலுள்ள தொல்பொருளியல் அக்கறையுடைய சகல இடங்களும் பேணப்படும். அதே வேளையில் சமய வழிபாட்டுத் தலங்கள் ஓர் புறம்பான நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும்.
*கால்நடை வளர்ப்பை உருவாக்குவதற்கு ஓர் விசேட நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்படும்.
*புதிய மீன்பிடிக் கருத்திட்டங்களும்கூட நடைமுறைப்படுத்தப்படும்.
*ஓர் சுற்றுலா அபிவிருத்தி வலயம் பிரகடனப்படுத்தப்படும்.
*புதிய ஆடைத் தொழிற்சாலைகள் புதிதாகத் திறக்கப்படும்.
முஸ்லிம் பாடசாலைகளில் ஆசிரியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும் வேண்டப்படும் பெளதீக வளங்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சுனாமி அனர்த்தத்தினால் ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் கிழக்கு மாகாண முஸ்லிம்களாவர். அவர்களுக்காகள் விசேட புனரமைப்பு நிகழ்ச்சித்திட்டமொன்று தேவை என்பதை நான் அறிவேன். சம்பந்தப்பட்ட சகல தப்பினர்களினதும் பங்குபற்றுதலுடன் அவர்களின் நலனுக்காக ஓர் புனரமைப்பு நிகழ்ச்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
I DI GOSOD
Ն I GST |
web
DIS SFE-SLD மலையாள மாந்திரீக சக்தியால் பிரிந்தவர்கள் ஒன்று சேர, கணவன் - மனைவி பிணக்கு தீர்ந்து, ஒற்றுமையாக இருக்க, திருமணம் கை கூட, மனங்கவர்ந்த காதலன் காதலி ஒன்று சேர, கல்வி ஞான கவசம் பெற, குபேர வாழ்வு கிட்ட, வெளிநாட்டு பிரயாணத்தடை நீங்க, சகல தோஷங்களும் நிவர்த்தி செய்து கொள்ள அனைத்து விடயங்களுக்கும் நேரில் வருகை தரவும்.
அத்துடன் அருள் ஞானத்துடன் கூறப்படும் ஜாதகங்கள் என்றுமே பிழைத்தது இல்லை. நடந்தது, நடக்க இருப்பது, எண்ணியது எண்ணியவாறு நடக்க இருப்பது, எண்ணியது எண்ணியவாறு எத்தனையாம் திகதி எத்தனை மணிக்கு நிறைவேறும் என்பதை திட்டவட்டமாகத் தெரிந்து கொள்ளவும், மற்றும் கைரேகை பார்த்து தெரிந்து கொள்ள பிறந்த திகதி தேவையில்லை.
வாங்கும் பணத்திற்கு உத்தரவாதம் கொடுப்பதென்றால் அது நான் மட்டுமே வெளிநாட்டவர்களுக்கு விசேட சலுகையும் 24 மணித்தியால தொலைபேசி சேவையும் உ
ண்டு.
solos. 09, 2005

Page 7
ஐரோப்பாவில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் அலசி ஆராய்வதற்கு எடுக்கப்பட்ட தலைப்புகளில் பயங்கரவாதம் பயனளிக்கிறதா என்ற தலைப்பு மிக முக்கியமானது. உலகப் பிணக்குகள் பற்றி எவ்விதத் தயக்கமுமின்றி பேசுவதற்கு இந்தத் தலைப்பு வழிவகுக்குமென்பதால் இக் கேள்வியை எழுப்புவது நியாயமானதென்று கருத்தரங்கை ஒழுங்கு செய்தவர்கள் கருதினார்கள். இக் கருத்தரங்கில் உலகின் பல முன்னணிப் புத்திஜீவிகள், கல்விமான்கள், ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். பயங்கரவாதம் சம்பந்தமான பல ஆய்வறிக்கைகள் இங்கு சமர்ப்பிக்கப்பட்டன. முழு ஆசியாவையுமே கவனத்தில் கொண்டு ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இக் கருத்தரங்கு இலங்கை அரசியல்வாதிகளுக்கும் பொறுப்பான அதிகாரிகளுக்கும் மிகவும் பயன்மிக்கதாகும்.
பயங்கரவாத எதிர்ப்பு சம்பந்தமான பல்வேறு விடயங்கள் பற்றியும் கருத்தரங்கில் ஆராயப்பட்டது. பயங்கரவாதத்துக்கான காரணங்களென இனங்காணப்பட்டவைக்கு அப்பாலுள்ள பல விடயங்கள் குறித்தும் பலர்
கையாளப்படுவது இங்கு 'குறிப்பிடத்தக்கதாகும். / இந்தச் சிறுவர்கள் ஆயுதங்களை ஏந்தும் 'போது இறுதியில் என்ன டக்கும். அவர்களுக்கு , அதிகாரம், கெளரவம், புகழ் ஆகியவை கிடைக்குமென்று கூறி அவர்کسی " தனது உரையை முடித்தார். இந்தச்
சிறுவர்கள் பயங்கரவாதத்தில் ஈடுபடும்போது அது
பயனளிக்கும் என்றும் பேச்சாளர் குறிப்பிட்டார். சுனாமி இல்லாவிட்டாலும்கூட, வறுமை இலங்கையைப் பிடித்து ஆட்டுகிறது. 40 சதவீதமான மக்கள் வறுமைக் கோட்டின் கீழேயே வாழுகின்றனர். உலகிலுள்ள சில நாடுகளில் மட்டும் சனத்தொகையில் 20 சதவீதமானவர்கள் தேசிய வருமானத்தில் 65 சதவீதமானவற்றைப் பெற்றுக்கொள்கின்றனர். உண்மையான தேசிய உற்பத்தியில் அல்லது தேசிய வருமானத்தில், ஏற்றவகையில் வளர்ச்சியை ஏற்படுத்தாமல் வெறுமனே அவ்வப்போது சம்பள உயர்வுகளையும் ஏனைய கொடுப்பனவுகளையும் வழக்குவதாலோ அல்லது உணவு முத்திரை வழங்குவதாலோ வெறும் சுய பாதுகாப்பை மட்டுமே ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்று பொருளாதார நிபுணரொருவர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். பயங்கரவாதத்தின் விளை நிலமாக வறுமை காணப்படுகின்றதென்ற விடயம் இக்கருத்தரங்கில் ஆராயப்பட்டது.
மூன்றாவது ஈழ யுத்தத்தின் காரணமாகவே நாட்டின் பொருளாதாரம் தேக்கமுற்றதாக இலங்கை அரசியல்வாதிகள் கூறுகிறார்கள். அதாவது 2002ஆம் ஆண்டு யுத்த நிறுத்த
பயங்கரவாதத்தின் பல்வேறு
தொட்டுப் பேசினார்கள், வன்செயல் நடவடிக்கைகளிலும் அதற்கு எதிரான நடவடிக்கைகளிலும் ஈடுபடும் குழுக்கள் மற்றும் தனி நபர்களின் செயற்பாடுகள் பற்றியும் பலர் . குறிப்பிட்டுப் பேசினர். சில சூழ்நிலைகளில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் கையாளப்பட்ட பயங்கரவாதம் பலனளித்தமை பற்றியும் இங்கு பேசப்பட்டது. உலகளாவிய ரீதியில் இலக்குகளை அடைவதற்குப் பயங்கரவாதத்தைப் பயன்படுத்துவது நிராகரிக்கப்பட்டுள்ளதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
இம் மாநாட்டில் கலந்துகொண்ட இலங்கையின் புகழ்பெற்ற பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான ஒருவர், பயங்கரவாதம் பற்றிய புதிய கருத்தோட்டமொன்றினை முன்வைத்தார். தெற்காசியாவில் பயங்கரவாதத்துக்கு உதவும் அம்சங்கள் பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் அவர் எடுத்து விளக்கினார். எதிர்காலத்தில் பயங்கரவாதத்தின் விளை நிலமாக இயற்கைப் பேரழிவுகள் விளங்கலாமென்று அவர் சுட்டிக்காட்டினார். பாகிஸ்தானிலும் இலங்கையிலும் பூகம்பத்தினாலும் சுனாமியினாலும் பாதிக்கப்பட்டவர்களை எடுத்துக்காட்டும் உணர்வுபூர்வமான இரு புகைப்படங்களை எடுத்துக்காட்டி அவர் தனது உரையைப் பூர்த்தி செய்தார். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமொன்றினை அவர் அங்கு எடுத்துக் காட்டினார். அப் புகைப்படத்தில் படுத்துக் கிடக்கும் பத்து வயதுக்குக் குறைவான இரு பிள்ளைகளுக்கு மத்தியில் பச்சிளம் பாலகியொருத்தி படுத்துக் கிடப்பதைப் படம் காட்டியது. சுனாமிப் பேரலையின்போது இப் பிள்ளைகளின் பெற்றோர் இறந்துவிட்டனரென்றும் அந்தப் பாலகியின் எதிர்காலம் இந்தச் சின்னஞ் சிறுவர்களின் கைகளிலேயே தங்கியுள்ளதென்றும் அப்பேச்சாளர் கூறும் வரை பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு விஷயம் புரியவில்லை. எதற்குமே விலை பேசும் இந்த உலகத்தில் உண்மையை அப்பட்டமாக வெளிக்காட்டும் உணர்வுபூர்வமான புகைப்படம் அது கருணா அணிப் புலிகளுடனோ அல்லது பிரபா அணிப் புலிகளுடனோ இணையவில்லையென்றால் இப்பிள்ளைகளுக்கு எதிர்காலமே இல்லையென்று பேச்சாளர் கூறியபோதுதான் உண்மை உறைத்தது. இந்த விடயம் வெறும் குறுகிய கால நலன்களை மட்டும் கவனத்தில் கொண்டு செயற்படும் இலங்கையில் இவ்வாறான விடயங்கள் கவனத்திற் கொள்ளப்படுவதில்லை. நீண்ட கால நோக்குகளை மட்டுமே கவனத்திற் கொண்டு இலங்கையில் விடயங்கள்
56.03 - 09, 2005
ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் வரை வெளிநாட்டு اكر முதலீடுகளும் உல்லாசப் பயணத்துறையும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தன. வர்த்தகம் மட்டும் பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் தப்பிப் பிழைத்தது. சுனாமி, இலங்கையின்பால் உலகின் அனுதாபத்தையும் கவனத்தையும் ஈர்த்தது. அரசியல்வாதிகள் மிக விரைவாகவே இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சுனாமிப் பாடல்களை இசைத்துத் தெருக்கூத்து நடத்தத் தொடங்கினார்கள்.
மூன்றாவது ஈழ யுத்தத்தின் காரணமாகவே நாட்டின் பொருளாதாரம் தேக்கமுற்றதாக இலங்கை அரசியல்வாதிகள் கூறுகிறார்கள். அதாவது 2002ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் வரை வெளிநாட்டு முதலீடுகளும் உல்லாசப்பயணத்துறையும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தன. வர்த்தகம் மட்டும் பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் தப்பிப் பிழைத்தது. சுனாமி, இலங்கையின்பால் உலகின் அனுதாபததையும கவனததையும ஈாததது. அரசியல்வாதிகள் மிக விரைவாகவே இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சுனாமிப் பாடல்களை இசைத்துத் தெருக்கூத்து நடத்தத் தொடங்கினார்கள். அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார அம்சங்களுடன் பயங்கரவாதத்தின் தன்மை பற்றியும் பல்வேறு வடிவங்கள் பற்றியும் கருத்தரங்கில் ஆராயப்பட்டது. உண்மையான காரணங்களைத் திட்டவட்டமாகக் கண்டறியாமல் அல்கொய்தாவின் அச்சுறுத்தல்களைக் கையாள்வது மிகக் கஷ்டமானதென்று கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் ஏற்றுக்கொண்டனர். பயங்கரவாதத்தின் மூலக் காரணிகள் கண்டறியப்பட வேண்டுமென்று அவர்கள் வலியுறுத்தினர். இந்த வகையில் இலங்க்ைகுச் சாதகமான வழியில் புலிகளுடன் தொடர்பாடலை ஏற்படுத்திக் கொண்டமை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒஸ்டின் பெர்னாண்டோ என்ற அரசியல்
விமர்சகர் அண்மையில் ஐரோப்பாவில்
நடைபெற்ற "பயங்கரவாதத்தின் பல்வேறு பரிமாணங்கள்" பற்றிய கருத்தரங்கு பற்றி>
அண்மையில் 'டெயிலி மிரர் \
பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் முக்கிய பகுதிகள் இங்கே
தரப்பட்டுள்ளன. பயங்கரவாதத்தின்
மூலக் காரணிகளை ஒழிப்பதே அதன்
வளர்ச்சியைத் தருப்பதற்கும், அதனை அழிப்பதற்குமான ஒரே வழியென்று கருத்தரங்கில் விளக்கப்பட்டதாகக்
கட்டுரையாசிரியர் கூறுகிறார்.அ
நல்லதென்று கூறப்பட்டது.
சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதற்குப் பெரும் முயற்சிகள் எடுத்துவரும் புலிகள் இயக்கம், அமைச்சர் கதிர்காமரைக் கொன்றதேன் என்ற கேள்வி கருத்தரங்கில் எழுப்பப்பட்டது. இக்கொலையால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றி நன்கு தெரிந்து கொண்டே புலிகள் இயக்கம் அதனை ஏன் மேற்கொண்டது? பல்தன்மை கொண்ட பிணக்குகளில் தனி நபர்களினதும் குழுக்களினதும் செயற்பாடுகள் ஏற்படுத்தும்
TIDIGT
தாக்கம் பற்றி இங்கு ஆராயப்பட்டது. இதன் மூலம் பயங்கரவாத எதிர்ப்பிற்குப் பங்களிப்பதற்கு மட்டுமல்ல, சாத்தியமான இடத்தில் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண்பது பற்றியும் ஆராயப்பட்டது.
பயங்கரவாதம் பல்வேறு அம்சங்களைக் கொண்டது என்றும் பெரும்பாலான பயங்கரவாதக் குழுக்கள் தமது இரகசியச் செயற்பாடுகள் சம்பந்தமான புலனாய்வுகள், திட்டமிடல், செயற்படுத்துதல் ஆகியவை தொடர்பான புலனாய்வுகளில் முன்னணியில் திகழ்கிறன என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. உதாரணத்திற்கு தற்கொலை குண்டுதாரிகள் அரசியல் மற்றும் சமயசித்தாந்தங்களினால் மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள் என்று முன்னர் கருதப்பட்டது. ஆனால் இன்றைய தற்கொலைக் குண்டுதாரிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களாகவோ அல்லது தனிமையில் தனிநபர்களாகவோ அல்லது மத வெறியர்களாகவோ இல்லை. இதனை லண்டன் குண்டுத் தாக்குதல்கள் நிருபித்துள்ளன.
புலிகளின் சில செயற்பாடுகளுக்கு உள்ளார்ந்த குணாம்சங்கள் எவ்வாறு செல்வாக்குச் செலுத்துகின்றன என்பதை விளக்குவதற்கு வன்செயல் முறை ஒன்று அங்கு உதாரணமாக எடுத்துக்காட்டப்பட்டது. இந்த உள்ளார்ந்த செயற்பாட்டு அம்சங்களை முக்கியமானவையாக இலங்கை அதிகாரிகள் இன்றுவரை கருதவில்லை. ஒருவரின் அல்லது குழுக்களின் உள்ளார்ந்த குணாம்சங்களைக் கண்டறிவதன் மூலம் பல விடயங்களை முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும். அதாவது (அ) பல்வேறு சந்தர்ப்பங்களில் வன்செயல் செய்றபாடுகளை எதிர்பார்ப்பது, (ஆ) சேத அளவைக் குறைப்பதற்கு அல்லது தடுப்பதற்கு நடவடிக்கைகளை எடுப்பது, (இ) பயங்கரவாதத்தைக் கையாளுவதற்கு மட்டுமல்ல, பேச்சுவார்த்தைக்குக் கூட காத்திரமான வழிவகைகளை உருவாக்குவதற்கு உத்திகளை ஏற்படுத்திக்கொள்வது ஆகியன இதில் அடங்கும். வான்பரப்பில் மேற்கொள்ளப்படும் பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து ஆய்வறிக்கை சமர்ப்பித்தவர் கருத்தரங்கில் கலந்துகொண்டவர்களின் கவனத்தை ஈர்த்தார். தனது வாதப்பிரதிவாதங்களுக்கு ஆதாரமாக புலிகளின் விமானப்படை அணி பற்றி பல விடயங்களை அவர் சுட்டிக் காட்டினார். அண்மையில் புலனாய்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இஸ்ரேலியத் தயாரிப்பான ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டம்ை எதிர்பார்க்கப்பட்டதுதான் என்று அவர் கூறினார்.
a
DU. EU'r
தற்போது ஆறுக்கு மேற்பட்ட மென்ரக விமானங்களை வைத்திருக்கும் புலிகள் இயக்கம் மேலும் பல விமானங்களைக் கொள்வனவு செய்ய எடுக்கும் முயற்சி பற்றி சுட்டிக் காட்டப்பட்டது. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியில் புகழையும் கெளரவத்தையும் பெறுவதற்காகப் புலிகள் தமது விமானப் படையணி பற்றி போதியளவு பிரசாரம் செய்கின்றனர். ஆனால், சட்டவிரோத விமானப் படையணி வைத்திருப்பது குறித்து சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தைத் தவிர்ப்பதற்காக இரகசியமான முறையிலேயே இதனைச் செய்கின்றனர்.
பயங்கரவாதத்திற்கான காரணிகள் அதன் விளைவுகள் பற்றி இக்கலந்துரையாடலில் ஆராயப்பட்டதைப் பார்க்கும் பொழுது, இலங்கையின் எதிர்கால ஜனாதிபதிக்குப் பாரிய பொறுப்புகள் இருக்கும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நாட்டிலுள்ள தீவிரவாத, அரசியல் தரப்புகளின் பயங்கரப் பிரசாரங்களினால் பாதிக்கப்படும் மக்களைப் பொறுத்தவரை அவர்களுக்கிருக்கும் புரிந்துணர்வு மட்டத்தை கவனத்தில் கொண்டு இவ்விடயம் ஆராயப்பட வேண்டியுள்ளது. ஒரு நீண்ட கால செயற்பாட்டு உத்தியை வைத்திருக்கும் ஐக்கிய தேசிய முன்னணியைப் பொறுத்தவரையில் இம் மக்களுக்கு எடுத்து விளக்கிப் புரியவைப்பது சிலவேளைகளில் கஷ்டமானதாகவிருக்கலாம். ஐக்கிய தேசிய முன்னணி விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் வாக்குறுதியின் பலன்களை வலுவான பிரசாரத்தின் மூலமே முன்னெடுக்க முடியும். அதாவது யுத்த நிறுத்த ஒப்பந்தம் கிழித்தெறிப்படும். நோர்வே நாட்டவரை விரட்டியடிப்போம். உலக வங்கியுடனான தொடர்பைத் துண்டித்துக் கொள்வோம் என்பன போன்ற கோஷங்களுக்கு மத்தியில் ஐக்கிய தேசிய முன்னணி தனது வாக்குறுதிகளை முன்னெடுத்துச் செல்வது கஷ்டமானதாகவே அமையப்போகிறது. குறிப்பாக அண்மையில் செய்து கொள்ளப்பட்ட
ஆச்சே மாகாண சமாதான ஒப்பந்தத்தைப் போன்று
இலங்கையிலும் ஒற்றையாட்சியின் கீழ் சமாதானம் முன்னெடுக்கப்பட வேண்டுமென்று ஜே.வி.பி.யும் ஜாதிக ஹெல உறுமயவும் கோரி வருகின்றன. இதற்கு ஐதே.மு. எப்படி முகம் கொடுக்கப் போகின்றது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மஹிந்த ராஜபக்ஷவோ ரணில் விக்கிரமசிங்கவோ யார் பதவிக்கு வந்தாலும் துரைத்தன அதிகாரிகளில் தங்கியிருந்தே இச் சவால்களைச் சந்திக்க வேண்டி ஏற்படும்.
புலிகளின் பழிவாங்கும் குணாம்சங்கள் பற்றி ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட தினத்தன்று நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தினர். மத்திய ரயில் நிலையத்திலிருந்து பாராளுமன்றக் கட்டடத் தொகுதி வரை இப்பேரணி நடத்தப்பட்டது. மேதின ஊர்வலங்களில் கலந்து கொண்டு வந்த புலிகள் இயக்கம் இவ்வாறான பேரணியொன்றினை ஏற்பாடு செய்திருந்தது இதுவே முதற் தடவையாகும். இங்கு சைவ மத குரு ஒருவர் உரையாற்றினார். புலிகளுக்கு ஆதரவாகவே அவரது உரை அமைந்திருந்தது. எப்போதுமே அரசியல் விடயங்களில் நடுநிலைமை வகிக்கும் சைவ குருக்களில் ஒருவர் இவ்வாறு புலிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
(8otý5 · 6ylú5 Špý

Page 8
கவிஞர் வாலி எழுதுகிறார்
பாடல் வரிகளுக்கு வாயசைப்பதன் மூலம் தன் இமேஜ் உயரும் அல்லது தாழும் என்பதையெல்லாம் அந்தக் காலத்துக் கதாநாயகர்கள் கவனத்தில் கொண்டார்கள்.
இது பற்றி சிந்திக்கையில் இரண்டு சம்பவங்கள் என் நினைவிற்கு வருகின்றன.
எம்.ஜி.ஆரின் சகோதரர் திரு. எம்.ஜிசக்ரபாணி அவர்கள் "அரச கட்டளை என்ற தலைப்பில் ஒரு
O O O
ধ্রুঞ্ছ
கவிஞன்.
இதற்கான பாடலை எழுதும்படி எம்.ஜி.ஆர் என்னிடம் சொன்னதும் மறுநாள் சத்யா ஸ்டுடியோவில் அவரைச் சந்தித்து அந்தக் காட்சிக்கான பாடலை திரு. எம்.ஜி.ஆரிடம் பாடிக் காண்பித்தேன்.
பல்லவியை நான் பாடி முடித்தவுடனேயே எம்.ஜி.ஆர். முகம் சிவந்து போயிற்று
அதைக் கவனித்த நான்,
படத்தை தயாரித்தார்.
அந்தப் படத்தில் கதாநாயகன், ஆட்சியாளர்களின் ஆணவப் போக்கை எதிர்த்து, ஊர் மக்களைத் தன் பாடலாலேயே ஒன்று திரட்டி அவர்கள் நாடி நரம்பில் சூடேற்றி தெருச்சந்தியில் நின்று கொண்டு விடுதலை முழக்கம் செய்வதாக ஒரு காட்சி,
கதாநாயகனாக நடித்த எம்.ஜி.ஆர். படத்தில் ஒரு தமிழ் கவிஞன்.
அவலங்கள் நிறைந்த மக்களிடையே, அரச கட்டளையைக் காட்டிலும் உயர்ந்தது இறைவன் கட்டளை
பல்லவியோடு என் பாடலை
நிறுத்திக் கொண்டேன்.
எம்.ஜி.ஆர். கோபமாக என்னைப் பார்த்துச் சொன்னார். என்னை அவமானப்படுத்த வேண்டுமென்று உங்களுக்கு ஆசையாக இருந்திருந்தால் அதை நேரிடையாக செய்யலாமே. இப்படி ஒரு பாட்டை எழுதி என்னிடமே பாடிக் காண்பித்து, என் கெளரவத்தைக் குலைத்திருக்கவேண்டாமே!
இப்படி எம்.ஜி.ஆர். சொன்னதும் எனக்கு ஒன்றும் புரியவில்லை.
"உங்களை அவமானப்படுத்தும்படியாக இந்தப்
சரிதம்
8
பல்லவியைப் படித்துப் பாருங்கள் என் கோபத்திற்கு காரணம் உங்களுக்கே புரியும் என்றார் எம்.ஜி.ஆர். அப்போதும் அவர் முகம் சினத்தில் சிவந்தேயிருந்து
பல்லவியை நான் மூன்றுமுறை படித்துப் பார்த்த பிறகு தான்.
எம்.ஜி.ஆரின்கோபத்திற்கான காரணம் எனக்குப் புரிய வந்தது.
அவர் கோபப்படும்படியாக அந்தப் பல்லவி அமைந்திருந்ததை நான் உணர்ந்து கொண்டதும் அது, வேண்டுமென்றே செய்த காரியமல்ல, இயல்பாக எழுதப்பட்டதுதான் என்பதை அவருக்குப் புரிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டேன்.
அந்தப் பல்லவி என்ன என்பதைப் பதினைந்து நாள் கழித்துச் சொல்லுகிறேன்.
வசிஷ்டர் வாயால்
ஆண்டவன் ஆணைக்கு முன்னே அரசனின் ஆணை
எம்மாத்திரம் என்ற பொருளில்,
தான் பாடும் பாடல்
அமைந்திருந்தால் நலம் என்று
எம்ஜிஆர் என்னிடம்
சொல்லியிருந்தார். அந்தப்
பொருளில்தான் நானும் பாடலை
எழுதி அவரிடம் காண்பித்தேன்.
ஆயினும், அது அவர்க்கு என்பால்
சினத்தை ஏன் ஏற்படுத்தியது
எனபதை நான சறறு
தாமதமாகத்தான் புரிந்து
கொண்டேன்.
(தொடரும்.)
என்று கூறி அரசாட்சியில் பாடலில் எதையுமே நான் இருக்கும் ஆணவக்காரர்களின் எழுதவில்லையே. நீங்க கட்டளைகளை, மக்கள் துணிந்து என்னண்ணே சொல்றீங்க" என்று மீற வேண்டும் என்று ஆவேசமும் நான் தாழ்மையுடன் அவரிடம்
ஆக்ரோஷமும் கொண்டு உரத்த எடுத்துச் சொன்னேன். குரலில் பாடுகிறான் அந்தக் 'நீங்கள் எழுதியிருக்கிற - -
உள ରା அமைப்புகள் வெகு பேசும் நாடுகளில் உளவு
பார்த்தலால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றிக்
கட்டுரைத்
விலையுயர்ந்த துணியாலான பெட்டிகோட்டுகளை எடுத்துச் சென்ற அவள் தன்னுடைய காரியத்திற்கு மலிவான துணியே போதும் என்கிற முடிவுக்கு வந்தாள். அப்படியே மலிவான துணியிலான பெட்டிகோட்டுகளை எடுத்துச் சென்றாள்.
ஒருமுறை பிரஞ்சு எல்லையிலிருந்து சுவிற்சர்லாந்து எல்லைக்குள் அவள் நுழைந்தபோது சுங்கச் சாவடியில் அவளைப் பரிசோதித்த பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இவ்வளவு மலிவான துணியில் இவள் எதற்காக எம்ப்ராய்டரி பூ வேலைகள் செய்யவேண்டும் என்று அவள் சந்தேகிக்கத் தொடங்கினாள், தையல்களை எண்ணி வேறு சில தகவல்களோடு ஒப்பீட்டுப் பார்த்தபோது அவள் உளவு பார்ப்பவள் என்பது வெளியாயிற்று.
பொதுவாகப் பெண் உளவாளிகளை உளவுத்துறை
S.
ஜாக்கிரதையாகவே தேர்ந்தெடுக்கின்றன. ஆண் உளவாளிகளுக்கு அளிக்கப்படும் எல்லாப் பயிற்சிகளும் பெண் உளவாளிகளுக்கும் அளிக்கப்படுகிறது. எந்த நாட்டில்
கூறும் அநுபவக் உளவு பார்க்கிறார்களோ, அந்த
ாட்டு மொழியிலும், பழக்க வழக்கங்களிலும் விசேஷ பயிற்சி
அவர்களுக்குத் தரப்படுகிறது. ஒரு
தொடர். OOO நாட்டில் அவர்கள்
செயல்படுகின்றபோது அந்த நாட்டு மக்களோடு இரண்டறக் கலந்து பழகுகின்ற மனப்பான்மை
வேலையை வெற்றிகரமாகச் செய்ய
ՄկաIIֆl,
ஒரு ரஷ்யப் பெண் உளவாளியின் கதை
ஏவுகணை, அணு ஆராய்ச்சி பற்றிய மேற்கத்திய நாடுகளின் இரகசியங்களை அறிந்துகொள்ள கிரிகோரி யுவனா”என்கிற பெண் உளவாளியை ரஷ்யர்கள் தயார் செய்தார்கள். அவள் ஒரு சர்க்கஸ்காரியின் மகள். ரீட்டா எலியட் என்று அவளுடைய பெயரை மாற்றினார்கள். ஆங்கில மொழி
பார்ப்பதற்கான உளவாளிகளைத் தயார் செய்வதற்கென்றே ரஷ்யா ஒரு பயிற்சிப் பள்ளியை நடத்துகிறது. யுவனா அந்தப் பள்ளியில் 1916ஆம் ஆண்டில் சேர்த்துக் கொள்ளப்பட்டாள். அப்போது அவளுக்கு வயது இருபத்திரண்டு.
1955இல் அவள் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டாள். அதாவது அவுஸ்திரேலியப் பெண் போல நடந்து கொள்ளும் முழுமையான பயிற்சி பெற்றவளாக அங்கு சென்றாள். அங்குள்ள ஒரு ஏஜெண்டிடம் தன்னை சர்க்கஸ்காரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு தனக்கு வாய்ப்புகள் பெற்றுத் தருமாறு கேட்டாள். பல்வேறு
உநகரங்களுக்கும்
சல்லுகின்ற வாய்ப்பும் அவளுக்குக் கிடைத்தது. சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் பங்கு
பற்றபடியே செல்வாக்குப் பெற்ற பல மனிதர்களின் நட்பையும் அவள் தேடிக்கொண்டாள்.
குடித்துவிட்டு அவர்களோடு கும்மாளம் போடுவாள். பிறகு அவர்களைத் தன்னுடைய இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்வாள். போதை மருந்தை மதுவில் கலந்து அவர்களுக்குக் கொடுப்பாள். அது விசேஷமான போதை மருந்து என்ன பேசுகிறோம் என்று தெரியாமலே அவர்களைப் பேசச் செய்யும், சக்தி படைத்தது.
(தொடரும் - - - - - - - ) (நன்றி, நர்மத்ா)
60).
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காலத்துக்குக் காலம் எங்களது நாட்டுக்குள் பல வகையான போதைப் பொருட்கள் நுழைந்துவிடுவதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. இதேநேரம் கொழும்பு மற்றும் முக்கிய நகரங்களில் உள்ள பாடசாலைகளுக் கருகில் போதை கொண்ட டொபி வகையில் மாத்தி ரைகள் போன்றவை விற்பனை செய்யப்படுவதையும்
நாம் அறிகின்றோம்.
தற்போது பொலிஸாரின் கவனம் ஒரு சிறிய ரக போதை மாத்திரைகளின் பால் திரும்பியுள்ளதாக அறியமுடிகின்றது. மக்கள் சமூகத்துக்குப் பாரிய பாதிப்பினை கொடுக்கக்கூடிய இவ்வகைமாத்திரைகளை
ಗ್ವಿಖಣಹತ್ವà கொண்டு வருபவர்களையும் அதனை விற்பனை செய்பவர்களையும் இனங்கண்டு கைது
செய்வதில் பொலிஸார் மும்முரமாக இருந்து
வருகின்றனர்.
ஹெரோயினைப் போல் பயங்கரமற்ற, ஆனால் போதை எனக்
* கொள்ளக்கூடியபோதை டொபிகள் மற்றும் கஞ்சா கலந்த மதன மோதகம்
எனும் லே கய ம
', '
போன்றவை தற்போது பாடசாலைகளுக்கு அருகில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இதே நேரம் இதே போதைக் குணத்தையொத்த பாபுல் எனப்படும் வெற்றிலை விற்பனையும் பிரதான நகரங்களில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அத்துடன் மருந்து என்ற வகையில் மருத்துவர்களால் சிறு ಅgöಹಿಲ್ರಕ್ಷé தரப்படுகின்ற "சிரப் வகையில் ஒன்று கூட தற்போது போதைப் பொருளாக பாடசாலை மாணவர்களிடையே உபயோகிக்கப்பட்டு வருவதாகவும் அறியமுடிகின்றது.
இவ்வாறான போதைப் பொருட்களை இந்நாட்டு
(5 மத்தியதர இளைஞர், யுவதிகள் பாவித்து வருகின்ற அதே வேளை, உயர்தர தனவந்த சமூகத்தைச் சார்ந்த இளைஞர், யுவதிகள் அதனை விட வேறொரு போதை மாத்திரை ஒன்றை உபயோகித்து வருகினறனர.
இந்தப் போதை மாத்திரையானது தற்போது கொழும்பு மற்றும் ஜன சந்தடி நிறைந்த நகரங்களில் உள்ள உல்லாச விடுதிகளிலும், தனவந்த இளைஞர், யுவதிகள் கூடும் இடங்களிலும் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
ஐரோப்பிய நாடுகளில் இளைஞர் யுவதிகள் ಗ್ಧNi: உபயோகப்படுத்தி வருகின்ற பல்வேறு ಕ್ಲಿಪಟ್ಣು பொருட்களில் ஒரு வகையான இந்தப் போதை மாத்திரையானது இந்நாட்டுக்குள் கொண்டு
வரப்பட்டு சு ான்கு வருடங்களாகின்றன.
I
3::::::: :: இரசாயனக் கலவைகளின் மூலம் தயாரிக்கப்பட்ட
செயற்கை போதை மாத்திரை என இது அழைக்கப்படு கின்றது. இதில் மீதெல் டயொக்ஸின் அடங்கி உள்ள தாகக் கூறப்படுகின்ற அதேவேளை, இம்மாத்திரையை பலர் எம்.டி.எம்.ஏ. என்ற பெயரில் அழைக்கின்றனர்.
இந்தப் போதை மாத்திரையானது அம்பிடிமின் எனும் இரசாயனக் கலவையினால் தயாரிக்கப்பட்டது
என சர்வதேச போதைப் பொருள் நிவாரணப்
பணியகத்தின்மூலம் வெளியிடப்பட்டுள்ள சஞ்சிகையில்
%&
குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மாத்திரை முதன் முதலில் இலங்கைக்குள் கொண்டு வரப்பட்டபோது, உல்லாச விடுதிகளுக்குள் ஒரு மாத்திரை 6000 ரூபாவுக்கும் 5000 ரூபாவுக்கும் இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. படிப்படியாக இதன் விலை தற்போது 2000 ரூபாவுக்கும் 850 ரூபாவுக்கும் இடைப்பட்ட விலையில் விற்கப்பட்டு வருகின்றது. இம்மாத்திரை இந்நாட்டில் பரவலாக விற்பனையாகின்ற காரணத்தினால்தான் இதன் விலை இவ்வளவு விரைவில் குறைந்துள்ளது எனலாம். இல்லையேல் எவ்வித இடையூறுகளும் இன்றி
2.álalfellsjökflé2.Mjanmssý தூண்டும் மாத்திரைகள்
விலையில் வீழ்ச்சி ஏற்படலாம்.
ஹெரோயினைப் பார்க்கிலும் மிகப் பாரிய பயங்கர விளைவுகளைக் கொண்டுதரக் கூடிய இம் மாத்திரை களை மேலும் சுதந்திரமாக இந் நாட்டில் விற்பனை செய்வதற்கு இடமளித்தால், இது ஹெரோயினை விடவும் பாரிய பாதிப்புகளை எமது சமூகத்தில் ஏற்படுத்தும் என்பது நிச்சயமாகும்.
நீண்டகாலமாக பொலிஸார் மேற்கொண்ட தேடுதல்களின் பயனாக அண்மையில் ஒரு சந்தேக நபர் இவ்வாறான 13 மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு 1இல் வைத்து இம்மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. இந்த சந்தேக
நபரை விசாரித்ததிலும், இவர் வசமிருந்த கையடக்கத்
தொலைபேசியில் பதியப்பட்டிருந்த தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு விசாரணைகளை மேற்கொண்டதிலும் பல தகவல்கள் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளன.
இதன் பிரகாரம் இம் மாத்திரையானது பாலியல் உணர்வுகளைத் தூண்டுகிறது. தன்னிலை மறக்கச் செய்கிறது. சுற்றுச் சுழல் தொடர்பான அவதானனத்தை இழக்கச் செய்கிறது. நிர்வாணமாய் இருக்கத் தூண்டுகிறது. +-
இம்மாத்திரைகள் பிரதானமாக ஐரோப்பிய நாடுகளில் தயாரிக்கப்பட்டபோதிலும் இந்தோனேஷியா மற்றும் சிங்கப்பூர் போன்ற ஆசிய நாடுகளிலும் சிறு அளவிவான உற்பத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தோனேஷியா, ஹொங்கொங் மற்றும், சிங்கப்பூர் போன்ற நாடுகளின் ஊடாக இம்மாத்திரைகள் இலங்கைக்குள் கொண்டுவரப்படுகின்றன.
இம்மாத்திரையானது சாதாரண மருந்து மாத்திரையை விட சிறிது சிறியதாகும். இதனை
தூளாக்கினால் 100க்கும் 150க்கும் இடைப்பட்ட மில்லி கிராம் எடை கொண்டதாகும்.
உல்லாச விடுதிகளை இந்நாட்டு இளைஞர், யுவதிகளிடையே பிரபல்யப்படுத்தும் நோக்கத்துடன் இம்மாத்திரைகள் ப்ளக் கோப்ரர் என்ற பெயரில் ஆண்களுக்கும்பிங்க்லேடி என்ற பெயரில் பெண்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இதே நேரம் காதலர் தினம் போன்ற விசேட தினங்களின்போது அதற்கு ஏற்ற வகையில் மாத்திரைகள்
தயாரிக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது. தற்போது இவ்வகை மாத்திரைகள் உயர்தர இளைஞர், யுவதிகளிடையே பரவலாக உபயோ கப்படுத்தப்பட்டு வந்தாலும் கூடிய விரையில் இவற்றை மத்திய தர, சாதாரண தர இளைஞர், யுவதிகளிடையேயும் பரவலாக்குவதற்கான நடவடிக்கைகளை இதன் ற்பனையாளர்கள் மேற்கொண்டு வருவதாகத்
தெரியவந்துள்ளது.
எனவே, தங்களது பிள்ளைகள் குறித்துஅனைத்துப் பெற்றோர்களும் மிகவும் அவதானமாக இருப்பது நல்லது.
-பாரூக்
நவ. 03:09, 2005

Page 9
@júñ¢ Øà: (920LJPLal །
அன்பான எம் தேசத்து மக்களே.
உலகெங்கும் பரந்து வாழும் எம் தாயக தேசத்து உறவுகளே! என் உயிரினும் மேலான பாசமிக்க தோழர்களே!.
உங்களுக்கு வணக்கம்.
நான் சொல்லும் கருத்துக்கள் வெறும் வார்த்தைகளின் சோடனைகள் அல்ல! வாழும் உரிமையைத் தொலைத்துவிட்டு வலுவிழந்து தவிக்கும் ஒடுக்கப்படுகின்ற எம் தேசிய இனத்தின் உரிமைக் குரல் இது
அனுபவங்களின் கருப்பையில் இருந்து பிறப்பெடுத்து வருகின்ற புதிய சிந்தனையில் இருந்து எமது தேசத்தின் விடியலுக்கான பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கும் நம் பிக்கை தரும் வழிமுறைகள்தான் இந்த உரிமை மடல்
நான் கூறும் கருத்துக்கள் மக்களாகிய உங்களைப் பற்றிக்கொண்டால் அது மாபெரும் சக்தியாக உருவெடுக்கும். மக்கள் சக்தி ஒன்று திரண்டு தீர்க்கமான தீர்மானங்களை எடுத்தால் எமது தாயக தேசத்தின் விடியலை விரைவாக வென் றெடுக்கலாம். இந்த நம்பிக்கையோடு மக்களாகிய உங்களோடு நான் மறுபடி மறுபடி மனம் திறந்து பேச விரும்புகிறேன்! தேர்தல் ஒன்றைச் சந்திப்பதற்கு இந்த நாடு தயாராக இருக்கின்றது. தென்னி லங்கையின் அரசியல் கட்சித் தலைவர்கள் வாக்குறுதிகளை வழங்கியபடி தேர்தல் களத்தில் இறங்கி நிற்கின்றார்கள்
ஜனாதிபதி யார் என்ற தீர்மானத்தை எடுப் பதற்குத் தேர்தல் வரும் நாளை எதிர் பார்த்துக் காத்திருக்கின்றார்கள்
இதில் தமிழ் பேசும் மக்களாகிய உங்களது நிலைப்பாடு என்ன?.
தமிழ் மக்களை வழி நடத்திச்செல்ல முற்பட்டு நிற்கும் தமிழ் தலைமைகளின் நிலைப்பாடு என்ன?. இதை மக்களாகிய நீங்கள் சிந்திக்க வேண்டும்
ஈ.பி.டி.பி. யினராகிய நாம், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இனப்பிரச்சினைத் தீர்வோடு சம்பந்தப்படுத்தியே பார்க்க விரும்புகிறோம்!
தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வென்பது எமது தாயக தேசத்தின் சுயாட்சியை அடிப்படையாகக் கொண்டது என்பதில் எமக்கு எந்த விதமான மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை!
இதில் எந்த விதமான விட்டுக் கொடுப்புகளுக்கும் இங்கு இடமில்லை!
விரும்பியோ விரும்பாமலோ இந்த நாட்டின் அரச தலைவர்களோடு பேசித்தான் எமது பிரச்சினைக்கு நாம் தீர்வு காண முடியும் இதில் மூன்றாவது தரப்பாக அயலுலக நட்பு நாடாகிய இந்தியாவோ அல்லது அதனுடன் இணைந்து சர்வதேச நாடுகளோ சம்பந்தப்பட வேண்டிய வரலாற்று நிரப்பந்தமும் ஏற்பட்டு நிற்கிறது. முதலில் நாம் விரும்புகின்ற ஒருவர். இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் ஆளுமை மிக்க ஒருவர். இந்த நாட்டின் ஜனாதிபதியாக அதிகாரத்திற்கு வரவேண்டும் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை குறித்தும் புலி களுடைய பிரச்சினை குறித்தும் தெளி வாகப் புரிந்து கொண்டிருக்கும் ஒருவர் அதிகாரத்திற்கு வரவேண்டும் அப்படி ஒருவர் ஜனாதிபதியாக வரவேண்டு மேயானால் தமிழ், முஸ்லிம், சிங்களம்
SOI. 03 - 09,
சிங்கள மக்கள் இந்த நாட்டின் அடுத்த
என்று அனைத்து இன மக்களினதும் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் மட்டும்தான் அவர் இந்த நாட்டின் ஜனாதி பதியாக வர முடியும் என்பது யாவரும் அறிந்த உண்மை!
ஆகவேதான் நாம் விரும்புகின்ற ஒருவர் இந்த நாட்டின் ஜனாதிபதியாக வர வேண்டும் என்பதையே ஈ.பி.டி.பி.யினராகிய நாம் உடனடி இலக்காகக் கொண்டிருக்கின்றோம்! அதற்காக நாம் காலம் அறிந்து. சூழல் அறிந்து. ஒரு நெகிழ்வுப் போக்கினை எடுக்கவேண்டிய தேவை எம் முன்னால் தவிர்க்க முடியாத ஒரு நிர்ப்பந்தமாக எழுந்து நிற்கின்றது.
இந்த ராஜதந்திர அணுகுமுறை என்பது இனப்பிரச்சினையைத் தீர்க்க முடிந்த ஒருவர் இந்த நாட்டின் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதற்காக மட்டுமே! ஆனாலும் எமது அரசியல் இலக்கான மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற எமது மக்களா கிய உங்களது அரசியல் அபிலாசைகள் குறித்து எந்த விதத்திலும் நாம் விட்டுக்கொடுத்துப் போய்விட முடியாது
ஆகவேதான் முரண்பாடுகளுக்குள் ஒரு
| உடன்பாடு என்ற அடிப்படையில் அல்லது
வேற்றுமைக்குள் ஒரு ஒற்றுமை என்ற வகையில் கெளரவ பிரதமர் மஹிந்த ராஜ பக்ஷ அவர்களை ஈ.பி.டி.பி. ஆதரித்து நிற்கிறது.
வாரததை ஜாலங்கள எங்களுககு தேவையில்லை. பல பல வர்ணங்கள் பூசிய வாக்குறுதிகள் எங்களுக்குத் தேவை யில்லை! இனப்பிரச்சினை தீர்வு குறித்த நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறை மட்டுமே எங்களுக்குத் தேவை!
இலங்கைத்தீவின் ஜனாதிபதியாக யார் வந்தாலும் எரிகின்ற இனப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டே தீர வேண்டிய கட்டாய கட்ட ளையை இன்று சர்வதேச நாடுகள் கொண்டி ருப்பதால். நம்பிக்கையின் துணையோடு நாம் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ஆதரித்து நிற்கின்றோம்!
அதிகாரத்திற்கு வந்து மிகக் குறுகிய காலத்திற்குள் இனப்பிரச்சினை தீர்வு குறித்த நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அறிவித்திருப்பதால் இன்று அவரை நாம் ஆதரித்து நிற்கின்றோம்! மீண்டும் ஒரு யுத்தம் தோன்றி மனித உயிர்களைக் காவுகொள்ளும் கொடுமை யைத் தடுத்துநிறுத்துவேன் என உறுதியளித் திருப்பதால் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை நாம் ஆதரித்து நிற்கின்றோம்!
இது வரை காலமும் தோல்வியில் முடிந்து வந்த இனப்பிரச்சினைத் தீர்வு குறித்த நகர்வுகளைத் தவிர்த்து புதியதொரு நடைமுறைச் சாத்தியமான அணுகு முறை யில் பிரச்சினைக்குத் தீர்வு காணப்போவதாக மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அறிவித் திருந்ததால் அவரை நாம் ஆதரித்து நிற்கின்றோம்!
தமிழ் பேசும் மக்களுக்கு இந்த நாட்டில் பிரச்சினைகள் இருக்கின்றன. அவர்கள் சம உரிமையுள்ளவர்களாக வாழ வேண்டும் என்று மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உணர்வு பூர்வமாகத் தெரிந்துகொண்டு, அதை அறிவித்திருப்பதால் அவரை நாம் ஆதரித்து நிற்கின்றோம்
நான் ஏற்கனவே உங்களுக்குத் தெரி வித்திருந்த எமது தாயக தேசத்தின் சுயாட் சியை உருவாக்குவதற்கான எமது மூன்று கட்ட திட்டத்தை மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் புரிந்துகொண்டிருப்பதால் அவரை நாம் ஆதரித்து நிற்கின்றோம்!
தமிழ் பேசும் மக்களின் வாழ்வியல் பொருளாதார திட்டங்கள் குறித்து மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உறுதியான ஒரு நிலைப்பாட்டை எடுத்திருப்பதால் நாம் அவரை ஆதரித்து நிற்கின்றோம்!
நடைமுறைச் சாத்தியமற்ற நிபந்தனை களோடு பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்து வெறும் பூச்சியங்களை மட்டும் அறுவடையாக்கிக்கொண்ட கடந்த கால கசப்பான அனுபவங்களால் நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறையை நாடிநிற்கும் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை நாம் ஆதரித்து நிற்கின்றோம்
புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு நடைபெற்ற ஆறு சுற்றுப் பேச்சு வார்த்தை களும், இலக்கை அடையாமல் தோல்வியில் அடைந்த அனுபவங்களினால் நாம் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ஆதரித்து நிற்கின் றோம்!
2005
மஹிந்த ராஜ ஆதரிக்க வேண்டும் நாம் முடிவெடுத்துக் எம் மீது எந்த திணித்துக்கொண்ட தோல்வியில் மு வரலாற்றின் அனு முறை ஒன்றின் மூல தீர்வு காண முடி படிப்பினைகளை ருந்ததால் நாங்க திடமான முடிவுகள் இது நாமாகே முடிவு சுயமாக முடியாமல் புலிகளி பிடித்துப் பார்த்து கரு அல்ல நாங்கள்
மக்களாகிய உ களைப் பிடித்துப் பா கொண்ட தீர்க்கதரி இவைகள்
மக்களாகிய நீ கிறீர்களோ அதைே யெழுப்புவதற்காக கொண்ட திடமான ந யாருக்கும் துதி தலுக்கு முன்பாகக் மக்களாகிய உங்க நாங்கள் எடுத்துக்ெ முடிவுகள் இவைகள் அன்பான எம் ( ஈ.பி.டி.பி. யினரா மக்களின் விடியலுக் பாதையில் நின்று : வருகின்றோம்
நாம் அரசாங்கத அமைச்சுப் பொறுப்ெ எமது மக்களாகிய அபிலாசைகள் குறி முடியாத தனித்துவ யினைக் கொண்டிரு தமிழ் பேசும் மக் குரலாக நின்று எங்க ளங்களை முதன்மைட் யும் தீர்மானங்களை தெளிவாக முன்வை கெளரவ பிரதம அவர்கள் இனப்பிர காணப்போவதாக கின்றார். அதற்கான சாத்தியமான புதிய அ தேர்ந்தெடுத்திருப்ப கின்றார்.
ஈ.பி.டி.பி.யினராகி கூட்டாட்சி மாநிலத்தி எமது இறுதி இலக்கு வதறகான நடைமுை அணுகு முறையை வகுத்து நகர்த்த வே உறுதியாக பிரதமர் அவர்களிடம் தெரிவி எங்களது சிந்தை ராஜபக்ஷ அவர்களி புள்ளியில் சந்தித்து அவரோடு கைகுலுக் மத்தியில் கூட் சுயாட்சி என்ற எமது அதை அடைவதற்கா திட்டமும் இன்று சர்வ பெற்று வருகின்றது நாடாகிய இந்தியாவி பெற்று வருகிறது . வாழுகின்ற ஈழத் த திறந்து இத்தி பாராட்டியுள்ளார்கள் மனம் நிறைகின்றே6 எமது தாயக ே நீங்கள், எமக்குரி கூட்டாட்சி மாநில: உச்சரித்து வருவது மகிழ்கின்றேன்!
இத்திட்டம் குறி யிலுள்ள புத்திஜீவிகள் மற்றும் சகல அரசி களுடனும் நாம் தெ றோம்!
புலிகளின் ஜ போக்கினால், புலி அப்பாவி சிங்கள ம8 போக்கினால் புலிகள்
திட்டத்தையும் ஏற்று
o
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்ஷ அவர்களை ான ஈ.பி.டி.பி.யினராகிய காண்ட விடயம் என்பது
விதத்திலும் யாரும்,
விடயமல்ல. ந்துபோன கடந்த கால வங்கள் புதிய வழி ம இனப்பிரச்சினைக்குத் |ம் என்ற பயனுள்ள ாமக்கு ஏற்படுத்தியி ர் எடுத்துக்கொண்ட இவைகள் வ எடுத்துக்கொண்ட
ந்த முடிவும் எடுக்க
ன் நாடி நரம்புகளைப் த்துக் கூறும் தலைமை
ங்களது நாடி நரம்பு த்து நாங்கள் எடுத்துக் னம் மிக்க முடிவுகள்
ங்கள் எதை விரும்பு இந்த மண்மீது கட்டி நாங்கள் எடுத்துக் பிக்கைகள் இவைகள் பாடாமல். அச்சுறுத் கைகட்டி நிற்காமல். ளது நலன்களுக்காக ாண்ட தனித்துவமான
தேசத்து மக்களே! கிய நாம் தமிழ் பேசும் காகத் தனித்துவமான உறுதியாக உழைத்து
தில் அங்கம் வகித்து படுத்திருந்த போதிலும் உங்களது அரசியல் த்து விட்டுக்கொடுக்க மான ஒரு கொள்கை ப்பவர்கள்! களின் தனித்துவமான ளது தேசிய அடையா படுத்தும் திட்டங்களை யும் ஈ.பி.டி.பி. மிகத் த்திருக்கிறது ர் மஹிந்த ராஜபக்ஷ ச்சினைக்குத் தீர்வு உறுதி அளித்திருக் புதிய நடைமுறைச் ணுகுமுறை ஒன்றைத் தாக அறிவித்திருக்
ய நாம், மத்தியில் ல் சுயாட்சி என்பதே என்றும் அதை அடை றச் சாத்தியமான ஒரு மூன்று கட்டங்களாக ண்டும் என்றும் மிகவும் மஹிந்த ராஜபக்ஷ த்திருக்கின்றோம்! னயும் பிரதமர் மஹிந்த ன் சிந்தனையும் ஒரு கொண்டதால் நாம் கி நிற்கின்றோம்! ாட்சி மாநிலத்தில் அரசியல் இலக்கும் எமது மூன்று கட்டத் தேச அங்கீகாரத்தைப் அயலுலக நட்பு ன் அனுசரணையைப் Uம்பெயர் நாடுகளில் மிழர் பலரும் மனம் டம் குறித்துப் இது குறித்து நான்
சத்தின் மக்களாகிய
தீர்வு மத்தியில் நில் சுயாட்சி என ண்டு நான் உள்ளம்
து தென்னிலங்கை கல்விச் சமூகத்தினர் ல் கட்சிப் பிரதிநிதி ர்ந்து பேசி வருகின்
நாயக விரோதப் ள் கொண்டிருக்கும் ள் மீதான விரோதப் }ன்னெடுக்கும் எந்தத் கொள்ள முடியாமல்
in i ᎠᎫᏘᏪᏏ
இருப்பதாக இலங்கைத்தீவில் வாழுகின்ற மக்களில் கணிசமானவர்கள் கருத்துக் கூறி வருகின்றார்கள்!
புலிகள் தங்களது ஆயுதக் கலா சாரத்தையும் ஜனநாயக விரோதப் போக்கையும் கைவிட்டு ஒரு தெளிவான நிலைப்பாட்டிற்கு வருவார்களேயானால் தாம் ஒற்றையாட்சி என்ற விடயத்தை விட்டுக்கொடுத்து இன்னொரு நிலைப் பாட்டிற்கு வர முடியும் என தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் சிலர் பகிரங்கமாகத் தெரிவித்திருக்கிறார்கள்
அவர்களிடம் நாம் ஒரு விடயத்தைத் தெளிவாகக் கூறியிருக்கின்றோம் புலிகளின் பிரச்சினை என்பது வேறு தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை என்பது வேறு என்றும் தெரிவித்திருக்கின்றோம்!
புலிகளுக்குத் தேவையானது வன்முறையாக இருக்கலாம்! அல்லது ஆயுதக் கலாசாரமாக இருக்கலாம். ஆனால் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை என்பது எரிகின்ற இனப்பிரச்சினைக்கான அரத்த முள்ள ஒரு அரசியல் தீர்வு மட்டும்தான்
என்பதை அவர்களிடம் தெளிவுபடுத்தி
வருகின்றோம்!
அந்த அரசியல் தீர்வு என்பது சமஷ்டி கூட்டாட்சி என்ற அரசியல் ஏற்பாட்டிலேயே தங்கியுள்ளது என்பதையும் நாம் மிகவும் தெளிவாக அவர்களிடம் தெரிவித்திருக் கின்றோம்!
தமிழ் பேசும் மக்கள் மனித நாகரீகத்தைப் பேண நினைப்பவர்கள் மனித நேயத்தை நேசிப்பவர்கள் ஜனநாயகத் திற்கும் அரசியல் பன்மைத்துவத்திற்கும் மதிப்பளிப்பவர்கள் மனித உயிர்கள் மீதான வன்முறையை வெறுப்பவர்கள் என்பதை தென்னிலங்கை அரசியல் சக்திகளிடம் நாம் தெரிவித்து வருகின்றோம்!
இதை நடைமுறையில் நிரூபித்துக் காட்டவே எமது மக்களாகிய உங்களது அரசியல் அபிலாசைகளைச் சுமந்து செல்லும் புனிதப் பயணத்தை ஈ.பி.டி.பியினராகிய நாம் முன்னெடுத்துச்செல்ல விரும்பி சவால் களுக்கும் உயிர் அச்சுறுத்தல்களுக்கும் முகம் கொடுத்து களத்தில் நிற்கின்றோம்! தமிழ் பேசும் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் சுயாட்சித் திட்டத்தை எங்களால் உருவாக்க முடியும் அதற்கு இரண்டு கேள்விகள் எம்முன்னால் விரிந்து கிடக்கின்றன.
ஒன்று. எங்கிருந்து தொடங்க வேண்டும்.
இன்னொன்று. வேண்டும். -
இந்த இரண்டு கேள்விகளுக்கும் நாம் நடைமுறையில் விடை காண முற்பட வேண்டும்!
நேசத்திற்குரிய எம் தேசத்துமக்களே!. எங்கிருந்து தொடங்க வேண்டும் என்ற திட்டத்தை நாம் தெளிவாக உங்கள் முன் வைத்திருக்கின்றோம்!
இலங்கைத் தீவின் முழுவதிலும் இன்று மாகாண சபை என்பது நடைமுறையில் இருந்து வருகின்றது. இந்த மாகாண சபை என்பது தமிழ் பேசும் மக்களின் இரத்தத் தினாலும் தசையினாலும் இந்தியாவின் பங்களிப்போடு உருவாக்கப்பட்ட ஒன்று
அளப்பரிய தியாகங்களையும், வீரத்தின் விழுப்புண்களையும், விவேகத்தின் வேர்களையும் தாங்கி, தளராது தலை நிமிர்த்தி நின்ற எமது தமிழ் பேசும் மக்களின் தாயகத்தின் அரசியல் சொத்து இந்த LDITST600T 860)ul
யுத்தத்தை நிறுத்துவதற்கும் சிந்துகின்ற இரத்தத்தை நிறுத்துவதற்கும் எமது தாயக தேசமும் அயலுலக நட்பு நாடாகிய இந்தி யாவும் இலங்கை அரசும் இட்டுக்கொண்ட முற்றுப்புள்ளிதான் இந்த மாகாண சபை
இதை அன்று அழித்துச் சிதைத்து சீரழித்த புலிகள் இன்று மாகாண சபையின் ஒரு கடுகளவு பங்கைக்கூடக் கொண்டிருக்க முடியாத சுனாமி பொதுக் கட்டமைப்புக்காக ஏங்கித் தவிப்பதுபோல் பாசாங்கு செய்தனர். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தையும், மாகாண சபையையும தங்களது சுயலாப
என்ன செய்ய
வன்முறை அரசியலுக்குப் பயன்படுத்திய
வர்களில் பிரதானமான சிலர் இன்று புலிகளோடு ஒட்டிக்கொண்டு சுனாமி பொதுக் கட்டமைப்புக்கூட கிடைக்கவில்லை என்று போலிக் கண்ணிர் வடித்துக்கொண்டு கண்டன அறிக்கை விட்டு, காலம் தள்ளி வரு கிறார்கள்!
அரசியல் சமுத்திரத்தில் மாகாண சபை என்ற சுறாவை கைநழுவி ஓடவிட்டவர்கள், ஓடியவர்கள் சுனாமி பொதுக் கட்டமைப்பு என்ற சூடை மீனுக்குக் காத்திருப்பதுபோல் பாசாங்கு செய்து அதைக்கூட தாமாகவே கைநழுவ விட்டிருக்கிறார்கள். அரசியல்
நீரோட்டத்தில் துடுப்பை இழந்த புலிகளும் அவர்களது கூட்டமைப்பில் அங்கம் வகிப்பவர்களும் இன்று துரும்பைக்கூட நகர்த்த முடியாமல் இருப்பதுதான் வரலாறு
எம் இனிய மக்களே! இனியும் நாம் காத்திருக்க முடியாது அப்படிக் காத்திருந்தால் "கடல் வற்றிப் போகும் என்று காத்திருந்து குடல் வற்றிச் செத்த கொக்கின் கதையாக" எமது தேசத்தின் வரலாறும் மாறி விடும்!
தமிழ் பேசும் மக்களின் தியாகத்தாலும் விவேகத்தாலும் உருவாக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண சபை இன்று பொறுப்பற்ற அரசியல் தலைமைகளினால் செயலிழந்து போயிருக்கிறது,
தென்னிலங்கையின் ஏழு மாகாண சபைகளும் இன்று இயங்கிக் கொண்டிருக் கின்றன!
எமது தாயக தேசமான வடக்கு - கிழக்கு மாகாணசபை மட்டும்
'கோரிக்கை அற்றுக் கிடக்குதிங்கே வேரில் பழுத்த பலா
என்று பாரதி பாடியதுபோல் பயனற்றுக் கிடக்கின்றது
ஆகவேதான் ஈ.பி.டி.பி.யினராகிய நாம், செயலின்றித் தூங்கிக் கிடக்கும் இந்த மாகாண சபைத் திட்டத்தைத் தூக்கி நிறுத்த இன்று திடசங்கற்பம் பூண்டு நிற்கின்றோம்!
இதுதான் ஆரம்பம் இங்கிருந்துதான் தொடங்க முடியும் இதுதான் நடைமுறைச் சாத்தியமான அணுகு முறை இதை எதிர்ப்பதற்கு யாரும் முன்வரப் போவ தில்லை! ஏனெனில் தென்னிலங்கையின் அனைத்து அரசியல் சக்திகளும் இந்த மாகாண சபைத் திட்டத்தை ஆதரித்து அதில் பங்கெடுத்து வருகின்றன!
புலிகளின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் மாகாண சபை செயலிழக்கப்பட்டு பதின்மூன்று வருடங் களின் பின்பு, ஒரு மாவீரர் நாள் உரையின் போது காலம் கடந்த ஞானத்தைப் பேசியிருந்தார்.
"இலங்கை - இந்திய ஒப்பந்தம் என்பது சில முன்னேற்றகரமான அம்சங்களைக் கொண்டிருந்தது" என்று அன்ரன் பாலசிங்கம் கூறியிருந்ததையும் இந்த இடத்தில் நான் ஞாபகப்படுத்த விரும்பு கிறேன்!
இதைத்தான் ஈ.பி.டி.பி. இனப்பிரச் சினைத் தீர்விற்கான ஒரு நடைமுறைச் சாத்தியமான ஒரு ஆரம்ப அடியெடுப்பாகப் பயன்படுத்த எண்ணியுள்ளது
இது குறித்து நாம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களோடு பேசி ஒரு புரிந்துணர்வுக்கு வந்திருக்கின்றோம்! அதன் இரண்டாவது கட்டமாக அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தைப் பலப்படுத்தி அதன் மூலம் மாகாண சபைக் குரிய அரசியல் அதிகாரங்களைப் பலப் படுத்துவது அதற்கும் அரசியல் யாப்பில் இலகுவாக அடைய இடம் இருக்கின்றது முதல் இரண்டு கட்ட நகர்வுகளின் போதும் தென்னிலங்கை மக்களுக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் இடையில் புரிந் துணர்வு ஏற்படுவதற்கே வாய்ப்பு அதிகம் புரிந்துணர்வு என்பது இரு கட்சிகளுக்கிடையிலான வெறும் ஒப்பந்தம் அல்ல! அது சிங்கள மக்களுக்கும் தமிழ் பேசும் மக்களுக்குமிடையில் ஏற்பட வேண் டிய ஒன்று அவ்வாறு இனங்களுக்கிடையில் சந்தேகம் நீங்கி புரிந்துணர்வு என்பது நடைமுறையில் ஏற்படும்போது மூன்றாவது கட்டமாக முழு சமஷ்டியை நோக்கி நகர முழு இலங்கைத்தீவும் தயாராகி விடும்! என்பது எமது நம்பிக்கை.
(தொடர்ச்சி 22ஆம் பக்கம் பார்க்க.)
9.

Page 10
கல்லை வயிரமணியாக்கல் - செம்பைக் கட்டித் தங்கமெனத் செய்தல் - வெறும் புல்லை நெல்லெனப் புரிதல் - பன்றிப் போத்தைச் சிங்கவே றாக்கல்,
- சுப்பிரமணிய பாரதியார் গুপ্ত ** ** (பரம் - மம்முகுட்டி முயலுக்கு
இரண்டு நாட்களாக ஒரே ஜூரம், ஆகாரமே இல்லாமல் மிகவும் சோர்ந்து போய் ஒரு மரத்தடியில் படுத்துக் கிடந்தது. அதை அரவணைத்து அதற்கு ஆகாரம் கொடுக்க அதற்கு அம்மாவா இருக்கிறாள்?
அவன் அப்பாவும், அம்மாவும் காணாமல் போய் வெகு நாட்களாகிவிட்டன. அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மம்மு, ஏதோ சப்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்துக்
கொண்டது. என்னவொரு அதிர்ச்சி. - , , , , ಘ್ವಿ بیشتر به بیرون :: உம் உம் எழுந்திரு எனக்கு ஒரே சுறுசுறுப்படைந்தது. பயத்தால் உறைந்து போய்விட்ட சாப்பிடப் போகிறேன். எந்த
மம்மூவைப் பார்த்து, "டேய் சின்னப் பயலே பகல் நேரத்தில் என்னடா இப்படி ஒரு தூக்கம் சோம்பேறி.
பயத்தால் நடுங்கிக் கொண்டிருந்தாலும், அதன் மூளை சற்றே
ܢܦ*
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு ரூபா 25: காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 09.11.2008 sugauurib gőGuib Eumyz. Gau. (6S2O தினமுரசு வாரமலர் த பெ இல . 1772
கொழும்பு
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 61 s
Tਨੂੰ6ill, 15, லோவர் வீதி, பதுளை.
பாராட்டுக்குரியவர்க்ள்:
எஸ் அபிலாசினி, 63 ரீ மஹிந்தராம உ. டினேசன் சன்டுல, 14 0ாவத்தை, பேஸ்லைன் வீதி, தெமட்டகொட உயன்வத்த கோவில் வீதி, மாத்தறை,
முன்பிசா முனவ்வர், நஸ்ஹா நீலாப்தீன், பறகதெனிய தேசிய கல்லூரி, வேவுட் 1l, குளியாப்பிட்டிய வீதி, தம்பதெனியா நிசாக் நியா, ஜெபாத்திம ர் சண்முகா இந்து மகளிர் 4ஆவது குறுக்குத் தெரு, அறபா நகர், புத்தளம் கல்லூரி, திருகோணமலை,
ஆ. பிரதீப், மு.நி. பெளஸாத், 376 B, மக்காமடி வீதி, கோணேஸ்வரா இந்துக் கல்லூரி, திருமலை, மருதமுனை 03, கல்முனை,
எம். சிஹான, பி.எம்.எப். சாபிரா, 121, 2ஆவது ஒழுங்கை, மூர் வீதி மன்னார். 15, கண்டி வீதி, மல்லவயிட்டிய, குருநாகல்)
1()
தின்றால் உங்களுக்கு பசி இருக்காது. இருவி குண்டாக இருப்பார்கள் தின்றால் உங்களுக்கு | lံများမျိုး? ஆறு
"சரி. சரி. உ6 இருவரும் இப்போது
@
இருக்கின்றனர்? வரச் ULULůLITů.
"மஹாராஜ் கோ இருவரும் வெளியூர் இன்னும் சிறிது நேரத் விடுவார்கள் என்று நி உம். மறந்துவிட்டேே என் அப்பா சொன்னா உனக்கு ஏதேனும் அ உடனே இரண்டு கை மரக்கிளையில் உள்ள தட்டு. எங்கிருந்தாலு விடுகிறோம் 6 பானார.
"ஏய் முட்டாள், ! இத்தனை நேரமா. அ எங்கிருக்கிறதென்று : நானே தட்டுகிறேன்"
மம்மூவிற்கு உள் "மஹாராஜ் என் அப் இருவருக்கும் காது ப மணியை சற்று பலம வேண்டும். எனக்கு இ ஒரே ஜூரம் அதனால் : என் 605 வலுவிலலை.
இடைமறித்த புலி எங்கடா இருக்கு. நா பெற்றோரைக் கூப்பிடு மஹாராஜ் அே மரக்கிளையில் தொங் அதுதான் அந்த மணி
• உடனே எழுந்து ஆக்ரோஷமாக இரண அந்த மணியைத் தட் எங்களை அடிப்பது" கோபமாக அந்தத் G. வெளியான அத்தனை புலியைக் கொட்டோ கொட்ட. இந்தக் கா ரசித்த மம்மு சட்டெடு 'ಅನ್ಹಿ:
வல பொறுகக ( கொண்டே
நாலாபுறமு துரத்திய தேனீக்கள் மிகக் கோரமாகக் க இப்போது புலிகள் இருக்கும் சின்ன சின் அன்றைய தேனீக்கள் தான்.ஹி..ஹி..ஹ
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

c
கள் பசிக்கு நான் ப்பா அம்மாவை
ஒரு வாரத்திற்குப் (hlD SULIl? ர், என்னைத் எப்படி பசி
அப்பா, அம்மா எங்கே
சொல்." என்றது
பப்படாதீர்கள். போயிருக்கிறார்கள். தில் வந்து னைக்கிறேன். ன. புறப்படு முன் ர். "மம்மு! வசரமென்றால் யாலும் அந்த மணியைத் ம் நாங்கள் ஓடோடி ன்று சொல்லிவிட்டு
இதைச் சொல்ல ந்த மணி உடனே சொல். என்றது புலி, ளுர ஏக மகிழ்ச்சி. பா, அம்மா ந்தம், ஆகையால் க ஓங்கித் தட்ட ரண்டு நாட்களாக
மணியை
களில்
"முட்டாள் மணி னே தட்டி உன் கிறேன்" என்றது. நா அந்த குகிறதே.
நின்ற புலி மிக டு கைகளாலும் . "யார்டா அவன் என்று மிகக்
ன் கூட்டிலிருந்து '
தேனீக்களும்
கொட்டென்று
சியை மிகவும் வளைக்குள்
டியாமல் அலறிக் ம் ஒட. விடாமல் |லியின் முகத்தை பப்படுத்தின. ன் முகத்தில் ா சிவப்பு புள்ளிகள் ன் ஏக வண்ணம்
Touri
(IJ JE
காந்தித்தாத்தா படத்தைப்பார்
செய்து அவர்களது துன்பங்களைத் துடை, e எஸ் நிரஞ்சலா, கண்டி godonasyong
காந்தி நாமம் ஊழி ஊழி வாழ்கவே
多穹圣 காந்தம் தவழும் முகத்தைப்பார்
.కెక్నై காந்தச் சிரிப்பின் அழகைப்பார் مجھے تو ޖޭ/
姿家下ミ。 ཡག་༽
32S. Aராட்டையிலே நூற்றுக் காட்டி ހުރިދަޕޫޗާޢު%
* நாட்டை மீட்டுத் தந்தவர்
கோட்டையிலே சிறை இருந்து 2கொடுமைகளை வென்றவர்.
Α 厥 அன்பினோடு அகிம்சை கூட்டி
"ஆருயிரைக் காத்தவர்
இயூஜீ'/ தூய அன்பு பூத்தவர்.
*శస్త్రజ్ *;
@殊 3 % சத்தியமே சாமி என்று
சாகு மட்டும் போற்றிய
உத்தமர் காந்தி நாமம்
கருணை வடிவின் ஒளியைப்பார் ஊழி ஊழி வாழ்கவே,
அதிசய உலகம்
Timur TGOocy IHIL LČJ USí GñT
190
* இந்தியாவில் லாகூரில் பூகம்பம் 10000 பேர் இறந்தனர்.
" ஐன்ஸ்டைன் தனது சார்பியல் தத்துவத்தை வெளியிட்டார்.
* வங்காள பிரிவினை, ஒரு தாயின் பிள்ளைகள் போல் ஒற்றுமையாக இருந்த வங்காளததை பிரிட்டிஷ் அர்க் இரண்டாகப் பிரித்தது.
* காசநோய் கிருமிகளைக் கண்டறிந்ததற்காக ராபர்ட் கோட்டுக்கு நோபல் பரிசு. s ஜப்பான், ரஷ்யாவை கடல் போரில் தோற்கடித்தது.
ஒலி மக்களுக்கான முதல் வானொலி ஒலிபரப்பு:இங்கிலாந்து கரையோரங்களில்
* பிரான்ஸில் விமான வெள்ளோட்டம்,
* புகழ் பெற்ற நாடக ஆசிரியர் இப்சன் மரணம். * இந்தியாவில் முஸ்லிம் லீக் உதயம், * இந்திய வ.உ.சி.யின் சுதந்திர கப்பல் போக்குவரத்து.
பிரிட்டிஷ் சாழ்ராஜ்யத்தின் கீழ் இருந்த மக்கள் புள்ளிவிபரமான Blue Book" ங்கிலாந்தில் வெளியிட்ப்பட்டது. அதன்படி அன்றைய தேதியில் நாற்பது கோடி மக்கள் இருந்தனர். அதில் முப்பது கேர்டி மக்கள் இந்தியாவில் இருந்தன்ர். பர்தியார் முப்பது
காடி முகம உடையாள எனறு எழுதுவதறகு மூலமாக இந்து துதான.
உங்கள் பொது அறிவு எப்படி? ரங்களில் பிரசித்தி அடைந்தோர்

Page 11
V
பப்பர் போல் வ்வாறு இவர் த6
ligiös5 PL மோசடியே. அவுஸ் அழகு அவரவர் கண்களுக்கு வேறுபட்டுத் தெரிவது போல் ஃபெஷன் என்பதும் அவரவர் கட்டிக்கொண்டு வி சிந்தனைக்கு வேறுபட்டே தெரிகிறது. நன்றாகத் தைத்த ஆடையை அங்கும் இங்கும் குறுக்க மறுக்க வெட்டி அணிந்தாலே அடடா அழகு எனக் கொண்டாடுகிறார்கள் சிலர். ஆனால் இவற்றை அணிந்து கொண்டு பொது இடங்களில் நடமாட முடியுமா என்பது வேறு விடயம். பல கோடி ரூபா செலவழித்து ஃபெஷன் உலகின் தாயகமாகக் கருதப்படும் பிரான்ஸின் பாரிஸ் நகரில் நடைபெற்ற ஃபெஷன்ஷோவில் கலந்து கொண்ட ஜப்பான் மொடல் ஒருவரின் அலங்காரத் தோற்றமே இது. அழகாக இருக்கிறதா என்று நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
SS SS SSL SSS LS SS SLS SSSS SS SLLLSSL SS SS SSL SSS SSLL SSSLSS SS LLLLS LLLLLLS
ॐ ۔--
சைக்கிள் உற்ப
யமாஹா நிறுவனத
கப்பட்டதே "கே
பெயருடைய இம் ே
மிலேனியம் யுகத்துக்
என்று கருதப்படு
சைக்கிள் 600 சி
தியூட் டப்படுகி
உற்பத்தியாளர்கள்
இம்மோட்டார் சைக்
பயணிக்க மாத்தி
பறக்கவும் முடியுமா
H H H H H H H H H H H m. m. m. m. m. m. m. m. m. m
னாவின் ஷனான் நகரில் நடைபெற்ற விளையாட்டு விழா ஒன்றில் அவ்வூர்க் காரர் ஒருவர் தனது உட
ஒன்றில் சமநிலையில் நிறுத்திக் காண்பித்த அபாயமான சந்தர்ப்பம் ஒன்றே இது. நமக்கு அபாயம் போல் தே சாப்பிடுவது போல் இருக்கிறதோ என்னவோ?
56). 03 - 09, 2005
 

இழுபடும் கன்னங்களை உடைய 'க்கெரியின் பெயர் கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் பதிவாகியுள்ளது. ாது கன்னங்களை ரப்பர் போல் இழுத்துக் காட்டியது லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் போதே.
னே நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட இடுப்புப்பட்டி என்று எண்ண வேண்டாம். ஒரு வகையில் இதுவும் ஒரு திரேலியாவில் காணப்படும் ஒருவகை அபூர்வ பறவை இனத்தின் முட்டைகளைத் திருட்டுத் தனமாக வயிற்றில் மானத்தில் பயணிக்க முற்பட்டபோது பிடிபட்ட நபரின் தோற்றமே இது.
------
இ e.
-- s
பிரபல மோட்டார் த்தி நிறுவனமான ந்தினால் உருவாக் ண் - ரியூ" என்ற மாட்டார் சைக்கிள். குப் பொருத்தமானது ம் இம் மோட்டார் சி. என்ஜினினால் றது என்று அதன் தெரிவிக்கிறார்கள். கிள் முலம் தரையில் ரமின்றி விண்ணில் 5 இருக்கும்.
- - - - - துருக்கி ஹம்பனில் வசிக்கும் மெஹிமட் ஒசியுரேக்கின் முக்கே உலகிலே 0 எடை முழுவதையும திரிசூலம் பெரிய முக்காகக் கருதப்படுகிறது. 8.8 செ.மீ. நீளம் கொண்ட முக்குக்குச் ான்றினாலும் அவருக்கு அல்வா
சொந்தக்காரரான மெஹிமட் தனது முக்குக்கு முக்கியத்துவம் கொடுத்து தொலைக் காட்சித் தொடர் ஒன்றை தயாரிக்கவும் உத்தேசித்துள்ளார். அத் தொடருக்கு மெகா சீரியல் என்று சொல்வதற்குப் பதில் மெகா முக்கு என்று சொன்னால் சரி.

Page 12
Geggi - LiëDijun - and got
الالات القلق تفال ووالدين
தனுஷ் தனது சகோதரி டாக்டர் விமலகீதா Արհալի ஆர்கே կյL561960) எனும் பேனரில் சொந்தமாகத் தயாரிக்கும் படம் திருவிளையாடல்
தனக்கு சமீபத்தில் தேவதையைக் கண்டேன் படத்தின் மூலம் வெற்றியைத் தேடித்தந்த பூபதி பாண்டியன் இயக்கத்தில் மேற்படி படத்தைத் தயாரித்து நடிக்கிறார் தனுஷ் பிரகாஷ்ராஜ் முக்கிய பாத்திரத்தில் நடிக்க கடந்த செப்ஆெம் திகதி தினசரிகளில் விளம்பரம் செய்தவுடன் உருவாக இருந்த இப்படத்திற்கு இப்போது சிக்கல்
சிக்கலை ஏற்படுத்தியிருப்பவர்கள் நடிகர் திலகம் சிவாஜி பேரவையைச் சார்ந்தவர்கள்தான் நடிகர் திலகம் நடித்த புராணக்
LLULIGILL). ÜLITUI
ILούΠ.Ο. *。 எனும் பெயரையே கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது என்று ബ് தெரிவித்திருக்கும் சிவாஜி பேரவையினர். இவர்கள் இப்பொழுது இந்தப் படத்திற்குக்கூட இரட்டை அர்த்தம் தொனிக்கும்படிதான் இந்த பெயரையே சூட்டியுள்ளன. என்று வருத்தமும் தெரிவித்துள்ளனர் கூடவே இன்னும் ஒருவர காலம் அவகாசம் தருகிறோம் அதற்குள் இவர்கள் பெயரை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் அந்தப்பட டெடிங் எங்கு நடந்தாலும் அதனை நடக்க விடாமல் செய்வோம் என்று எச்சரித் துள்ளனர். இப்பொழுது É UGONGITULUI 6 யூனிட் என்ன செய்வது எப்படி இந்தப் பிரச்சினையைச் சமாளிப்பது என்று கையைப் பிசைந்துகொண்டுள்ளது.
கொசுறு மேற்படி தனுஷ் தன் சகோதரி டாக்டர் விமலகீதா பெயரில் மறைமுகமாக தயாரிக்கும் 550 TIL படத்திற்கு தனுஷின் மனைவியும் நடிகர் ரஜினிகாந்தின் UCLI al
ரஜினி மேற்படி டைட்டில் மேட்டால் மருமகனுக்கும் மகளுக்கும் எந்தவத்தி உதவுவது என்று குழப்பத்தில் உள்ளதாகத் தெரிகிறது. S S S S L S S S S S S S S
செல்வாதி இயக்கும் அன்வே படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு படுகளாக
Bill solgt
tMSYY SLuu u LL uu u u L LL u S MTTu LLLLSSSLSLL u TTTTaSLLLLL
S S S S S S
தற்போது அவருக்கு கியுள்ளது எதிர்காலத்தி இயக்கி நடிப்பதென முடி
SLLS SYSS SYS S S S S S S S S LS S S S S S S S 鼩 〔 ஆரோக்கியமான அண்டர்ஸ்டன் இரு துருவங்களாக இருந்த இரவிலுமாக ஒரே நேரத்தில் இ இப்போது சிவகாசி படத்தி ஆண்டு படமான திருப்பதியில் வருகிறார் டைரக்டர் பேரரசு
SLS S S S S S S S S S S S S
* à j@
பாரிஜாதம் படத்தை எடுத்தவரை படத்தைப் பார்த்த ரவிச்சந்திரன் படம் சிறப்பாக இரு ரிலிஸ் பன்னும் உரிமையை பாக்யராஜ் பழைய பாக்யராஜாக
SLSYSYSLSS S S சதுரங்கம் ஒருநாள் ஒரு புதுப்பேட்டை ஆகிய நான்கு பட மனதுடன் ஜனவரியில் தனது காத சோனிய அகர்வால் அதன் கா கமிட்மெண்ட்களை ஒப்புக்கொள்வதி
அண்ணின்னே கூப்பிடுகிறான
திருை
 

அஸின் VS நயன்தாரா நயன்தராவிற்கும் அஸினுக்கும் இடையில் நடக்கும் நம்பர் ஒன் போட்டியில் நயன் ஜட்டி பிரா என்று டுபிஸில் எல்லாம் கஜினி படத்தில் கவர்ச்சி காட்டத் துணிந்த கதையெல்லாம் தெரிந்திருக்கலாம் இப்போ அதெல்லாம் பழக கண்ணா பழசு.
臀、 அஸினுக்கு கோடிக்கணக்கான நிலபுலன்கள் சொத்து சுகங்கள் அவரது சொந்த ஊரில் இருப்பதாகவும் அவர் நடிக்க வந்தது வெறும் பெயருக்கும் புகழுக்கும் மட்டும்தான் என்றொரு GELE GESTILLÖLIITILI, Uppsaugi na வந்துகொண்டிருப்பது கேட்டிருக்கலாம். இப்பொழுது அதெல்லாம் பொய் அஸின் தன்னை பெரிய ஆளாகக் காட்டிக்கொள்வதற்காக கிளப்பி விட்ட
கூடவே வலம் வரும்போது அங்கு அம்மணிக்குள்ள リ リ km போக்குவரத்துக்களையும் பார்த்துக் கொள்வது யார் அங்கு கேரளாவால் பெரிசாக அயினுக்கு எதுவுமில்லை எல்லாம் கம்மா ருடா என்றொரு செய்தி மிகச் சமீபமாகப் பரவி வருகிறது. இப்படித் திடீரென தன்னைப் பற்றி தப்பும் தவறுமாகச் செய்தி பரவக் காரணம் தமிழ் திரையுலகில் நம்பர் GIMIN ஒன்னுக்காக தன்னுடன் போட்டி போடும் நயன்தராதரன் என்று நம்புகிறார் அளின் ורד" அப்புறம் அப்புறமென்னர் அடுத்து அஸின் 臀 ■ ■ செய்தியை எதிர்பார்த்து நாமும்
காத்திருப்போம் ஹி ஹறி.
ബ (LTണ്ണ ബ சேச்சிகளுக்குள் இத்தனை போட்டி
GUITATGOLD TILT
LS S S S S S S S S S S S S S S
SDN LDLOEDT SOLISEST
பக்திப் படங்கள் பவனி வந்து பலமாத வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் ரீசக்குளத்து பகவதி அம்மன்
என்னும் பெயரில் ஒரு சாமி படம் தயாராகிறது. திருவனந்தபுரம் அருகில் இருக்கும் இந்தச் சக்குளத்து
பகவதி மிகவும் சக்தி வாய்ந்தவராம் நயன்தராவில் இருந்து நவ்யா நாயர் வரை பல மலையாள நடிகைகளும் அடிக்கடி இந்தக் கோயிலுக்குச் சென்று அன்னையை தரிசித்து ஆசி பெற்று பக்தைகளாம். இப்படிப் பல்வேறு சிறப்புகளை உடைய சக்குளத்து பகவதி அம்மன் புகழ்படி உருவாகும் இப்புதிய படத்தை கவுசிக் இயக்குகிறார். இவர் வேதம் புதிது கண்ணன் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள அமிர்தம் உட்பட பல படங்களில் இணை
துணை இயக்குநராகப் பணிபுரிந்த அனுபவம்
பெற்றவர் புதுமுகங்கள் நாயகன் நாயகியாக
நடிக்கும் இப்படத்தில் கவுண்டமணி ராதாரவி,
ராஜிவ் உட்பட பலரும் நடிப்பதோடு
விஜயகாந்தும் சுரேஷிகோபியும் கெஸ்ட்
ரோலில் நடிக்கவும் சம்மதித்துள்ளனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
கார்த்திக்கின் மாற்றம் JOIU 90LIÓ QOTE சேவை செய்ய ஆரம்பித்த பிறகு நடிகர் கார்த்திக்கின் நடவடிக்கைகளில் நிறைய மாற்றம் மி கோயமுத்தூரில் உள்ள நேஷனல் ஜீவன் ரக்ஸா எனும் சமூக சேவை அமைப்பின் ஆண்டு விழாவில் கலந்துகொள்வதற்காக
சென் நேரத்தில் ஆஜராகி அவையில் இருந்தோரை அசத்தினராம் கார்த்திக் அதேமாதிரி நிலையத்தில் கார்த்திக்கை வரவேற்கவும் வழியனுப்பவும் காத்திருந்த நூற்றுக்கணக்கான விக்காமல் ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்து அசத்தியிருக்கிறார். கர்த்திக்கின் இந்த நல்ல சரணாலயம் அமைப்பும் அவரது இன்றைய மானேஜர் சௌந்தரும்தான் என்கிறார்கள்
LS S S S S S S S S S S S S S S தில் உதவி இயக்குநராக நடித்தாலும் ள் டைரக்ஷன் ஆசை தலைவிரிக்கத் சொந்தமாக ஒரு படத்தைத் தயாரித்து
செய்துள்ளாரம்
LS S SLSLS S S S S S S S S S S S S S S S S S S S 呜 砷、 ருக்கும்போல முன்பு திரையுலகில் ஆரை பகலிலும் சிவாஜியை
DULE SCUS விஜய்யையும் ஏவிஎம்மின் 6ஆவது அஜித்தையும் ஒரே நேரத்தில் இயக்கி
იქვე), ანთავს -
SLSLSLS S SLS S SSSLS S S S S S ਪ
ால்வாசி முடித்துவிட்டார் பாக்யராஜ்
பதகச் சொல்லி தமிழ்நாடு
க்கொண்டுவிட்டார். இதனால் உற்சாகத்தில் இருக்கிறார்
SLS S S S S
வ ஒரு கல்லூரியின் கதை ளை நிறைவு செய்துவிட்டு நிறைவான இயக்குநரைக் கைப்பிடிக்கப் போகிறா மாக தற்போது வேறெந்த புதுப்பட vom glupali joj Briginom. ாத்துக்கொள்ளுங்கள்
●● 03-0以 2005

Page 13
蠶 壹,懿 :ன் பத்மப்பிய 顶LööTJ颐Löö ■
நேற்றுவரை சென்னை ராஜா அன்னாமலைபுரத்தில் உள்ள செட்டிநா
த்தில் பனிரெண்டாம் வகுப்பு காம படிக்கும் சாதாரன மானவி இன்று படத்தில் அண்டக்காக்க கே
5 600 TIL DE CATUL
பார்க்கும் பின்னணிப் பாடகி என்று முன்னணிக்கு வந்துகொண்டிருப்பவர் சைந்தவி அந்த அச்சுவெல்லத் தொண்டக்காரியுடன் ஒரு
அந்நியன் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாட வாய்ப்பு கிடைத்தது எப்படி
நான் பேஸிக்க கர்நாடிக் ஹிந்து El JEn la pUU., Jali. Gulio. Պանամ օրինյոն նույթներ
obtain
டல் படுவதற்கு முன்பே ஆர்கந்த தவ சார் இயக்கத்தில் 3 பாடல்களை பாடி
டுத்தி வைத்தது அவரது டிரம்மர் சுரேஷ் டிரம்மர் ரம் கல்கி பகவான்தான் யெஸ் கல்கி பக்தையா
ந்ைதவி குடும்பம் பற்றி
NEHİM İÇTÜLÜŞTÜ LC50 ாக இருந்து எனது வளர்ச்சிக்காக விஆர்எஸ் வங்கிய ஜய் கார்த்திக் வினோத் கிருஷ்ணன் என்று
in Qa p53, il ) Loui அறில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார் இளையவர் ல்கி சந்நியாசியாக வாழ்கிறார் நாதன் கடைக்குli, Gibiliú (Gailí), Liblí oll', '9');
| li Gioll', oilió 2, 30lóill.
L S S S S S S S S SL
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் மிலானோ அம்மணிக்கு கோலிவுட்டில் நடிப்பதற்கு Gallino ஆசை இதற்காக தனது உறவினரும் முங்கில் நிலா என்கிற ஆல்பத்தின் இசையமைபபளருமி நிரு விடம் தன் ஆசையைச் சொல்ல அவன்
முயற்சியில் கோலிவுட்டுக்கு வந்திறங்கினார்
(nu SpäT = U + Gl
மிலானோவுக்கு காட்பாதர் படத்தில் ஒரு வர்ச்சிகரமான வாய்ப்பு கிடைத்திருக்கிறதாம்
- - - - - -
ஜின் டிவிஷன் இண்டர்நேஷனல் C SEGL SITU LL விண்ணா இப்படத்தில் தந்தையும் ಡಾ. இரட்டை வேடங்களை
நடிக்கிறார். இவர் | a
இதுவே முதல் முறை இளம் நெப்போ லியனுக்கு ஜோடியாக
19ILIGNIT Lui GuiLDT.
ljuju usnovu Tom Wood செம்மீன் லா இந்தப்படத்தில்
JGJI I DIGJITë பழனிச் பாத்திரத்தில் |* இவர்களுடன் மணிவண்ணன் i、 வெண்ணிற ஆடை ി Liviii, Girl 10ll. 翡、呜。 துரைாஜ் வடிவுக்கரசி JITLÉT, AT SICUT *
தளபதி
தி விஜ
நாளைய தீர்ப்புப் பத்திரிகையில் செந்து திருமுகம் கண்டேன் வசியம் செய்யும் வசீகர இலங்கைத் தமிழன் சொல்கிறேன். பகைவனுக்கு நட்புக்கு முதலிடம் கொடுக்கும் ப்ரண்ட்ஸ் மாணவர்களின் மனங் கவர்ந்த மாண்புமிகு மா ஆகவும் புதிய பாதையின் நடையில் புதிய கீ filí í.
விஷ்ணு உன்னை என் வசந்தவாசல் இல் மோத முடியாமல் தவிக்கின்றேன் செல்வா சொல் கதையை என் மின்சாரக்கண்ணா உன் ராஜா நான் என்னை இழந்து என் நெஞ்சினிலே உன் ஓவி ஷாஜகானே உன் பைங்கிளி உன்னை திை என குஷியாக அழைக்கின்றேன் தேவா என் கன வந்தாய் நித்தம் உதயாவிடம் ப்ரியமுடன் என்றென்றும் காதல் நாயகனே தினமும் துள்ளாத என கண்ணுக்குள் நிலவு ஆக விழுந்த யூத் காதலி என டூயட் பாடியதோடு நிறுத்தி விடாமல் திரும பைட் கில்லியில் தொடர்ந்து சொல்லி அடித்த மதுரயில் நின்று பஸ் ஏறி திருப்பாச்சியில் இ மரியாதை கொடுத்த பத்ரி நம் காதலை லவ்ரு நடாத்தலாமே ஒன்ஸ்மோர் சந்திரலேகா என முத் கொடுத்தாய் பின் என்னிடம் கை நழுவி ப்ரி அழைத்த நீ சச்சின் ஆக என்னை அடுத் கோயம்புத்தூர் மாப்பிள்ளை ஆக கரம்
TJUGLIG.
●● 03-0)。2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜன் சார்
நான் விரும்பியது எதுவும் நடக்கவில்லை
Կիլիէլի
நான் -அர்ஜூன்
அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் புல்லட் போலப் பாய்ந்து பம்பரம் போலச் சுழன்று எதிரிகளைப் பந்தாடுவர்
சூடேற்றும் வகையில் காதல் காட்சிகளில் கிளுகிளுப்பூட்டும் வகையில் கதாநாயகிகளுடன்
i தேசப்பற்று இவரது படங்களில் தூக்கலாக இருக்கும் சென்ட்டிமெண்ட் காட்சிகளில் பாசத்தைத் தன் நடிப்பில் இழையோ விடுவர்
ன்னும் புரியவில்லை
கிங் அர்ஜூன் த்து சமீபத்தில் வெளிவந்துள்ள படம் சின்ன பூஜை
டைம் தெய்வ பக்தி அதிகம் in zuzus Ujle; இன்றுவரை அப்படித்தான் வாழ்ந்து
பெயர் அசோக்ப்பு பள்ளிக்கூடத்திலும் காலேஜிலும் அப்படித்த பதிவாகி இருக்கிறது சினிமாவுக்காக வைத்துக் கொண்ட பெயர் அர்ஜூன் பை வைத்துக்கொள்வதில் நான் ஒரு வெறியன்
ਉਹ காத்தே குங்பூ போன்ற வர்மக் கலைகளை வருடங்கள் கற்றேன். இதற்காக ஆரஞ்சு பெல்ட்டும் வங்கியிருக்கிறேன் பயிற்சிகள் ம் பெண்டு எடுத்துவி
யார் என்று நான் நடித்த படத்தில்தான் என் பெயருடன் ஆக்ஷன் கிங் என் பட்டத்தையும் சேர்த்தர்கள்
என் மனைவி அருமையான குடும்பத் தலைவி விட்டு பரா தருவதில்லை எனக்கு இரண்டு பெண்கள் ஒருத்தி
கள் எனக்கு என் குடும்பம் முக்கியம் ெ
செலவி முடியுமே அதைச் செய்கிே
செய்வேன் என்று கன்
FILIJA
JÜLT Garig o GT உன் புகழை பகவதி ஆகவும் ஆகவும் பள்ளி வைனின் ரசிகன் தயில் புறப்பட்டு
நேருக்கு நேர் NOGUET GT50 ST355) SIGILIITTIGDIGUNGGA) ம் உருவமானது மும் நிலவே வா ல் நினைத்தேன் நீயிட்ட முத்தம் மனமும் துள்ளும் பூவே உனக்காக லயில் நியடித்த
ங்கி காதலுக்கு ட ஹோட்டலில்
LDTGSIGLICEST STO ஜென்மத்தில் டிக்கும் வரை
த்யாயாழ்ப்பாணம்
IIIה
GOTOPU

Page 14
என்அக்ரகாரத்தில் வெந்து தணியும்
உலக அழகியென்று. உள் மனதிற்கு சொல்லிக் கொண்டு
எது நடந்தாலும் இன்றைய உண்மை இதுதான் காதலைப் பற்றி
கவிஞர்களெல்லாம் வெறும் பொய்யர்கள்.
வடிக்க - நான் கவிஞன் இல்லை.
நனையவைக்க பாடகனும் இல்லை
உன்னை ஓவியமாக
தீட்டுவதற்கு - நான் ஓவியனும் இல்லை.
பார்க்க - நான் சிற்பியும் இல்லை.
உன்னை நித்தமும்
நான்
ஒவ்வொரு ராத்திரியும்.
பிரளய பெருமூச்சுடன் - என் பிராணனும் அடங்கும்.
பிரமாண்டமாய்ச் சொன்ன
உன்னை கவிதையாக
உன்னை கானத்தால்'
- நான்'
உன்னை செதுக்கி அழகு
இதயத்தில் சுமக்கும் -
சாதாரண இளைஞன்.
-பிசகி நூனாட்டான்
Ծմ ԵնաՈ555 pagusa also us
NA காயாத கண்ணீருடன் இக் கஷ்டப்பட்டுச் சேமித்த స్ట్రీ கனவுகளுடன் .,ای தினம் தினம் சராசரிச் சுமைகை ஒளித்தொகுப்பு இ? இரட்டைக் கோபுரம் நடாததும (TA ஒரு மல்லிகையின்
こr>
வரண்ட வலயத் மோதலால் தாவரம IA உடைந்திருக்கிறதா. நான,
இமறந்து விடு எங்கிருந்தோ வந்து ང་ཚེ་ என்னில் ஒட்டிக்கொண்ட், காயத்தின் வேர்கள்/
t Ž R్ళ வார்த்தை புரியவில்லை གས༧ ཡིའི་ཆོས་མི་༧ புல்லாங்குழல் வழியே LDMOË · A
றந்து விட்டேன். இடியோசை, . స్క్రీకా D&I6ມouT6 గ్చే ஆனாலும் இருந்தவன் நான் 7:இஇதயத்தின் ஒரு திரென்று (20 முலையிலிருந்து பனித்துளியாக х உன பரிதாபப்பட்டேன். இs நினைவின் ஈரம்
ద ఫేషన్స్ காயாமலிருப்பதை சீகிரியாவாக ), என்னால் இருந்தவன் நான்/% கட்டுப்படுத்த இப்போது I// முடியவில்லை தோழி!
சிக்கி முக்கி கல்லாக ؟ss சிறுத்து விட்டேன். (3
கற்பக தருவாக ?ெ
ಘ್ವಿ * ೩,೫೫LS
--T-A-` 6JLDĪ5](Gh.
ရှူးကြီးရှူးချွံများ (, 2°* ည “*” ဗီ၊
அறுந்து விழ ?? -31-5911156)
றவர்மான், பட்டியடிப்பிட்டி,
நிச்சயம் மரி
நா
நிமி
ஆற
്ഞ86 T6060
செவி
ဇီးချိုး၈၈။ விட என் ரணங்கள் எனக்கு
ஆழமானது வார்த்த பிடிக்க
எனக்காக - உன் இரத்தம்தான் வண்டும்
புன்னகை தோண்டிய வேண்டுமா? எனபதறகாக
புதை குழி மழையில் - நீ
ஸ்ரேயா! நனையாதே!
21 உன் சிவந்த உன்னிடம்
சின்ன ଗୀur, S! இதழ்களுக்கு வேண்டுகோள் ஹுஸைனிபாபுரம்
3fub 43.
SpTSESS SØDSRSJ)&
பருவ கால
பிடித்துவி
காதல். அதனா
எச்சில் பறக்க தெருவை அளக்கின்ற இச்சை தீர 505 ܬܐ 0ܘܠܶܐ அவள் பெயரையே
உச்சரிக்கிறேன்.
சாப்பிட வாமனே' என்று தலைமுடியும் தாடியும் செல்லமாக அம்மா வந்து காடாகக் காட்சி தர
சொல்லும் போதும்
Slyg: -
Guli : Të Sib, i unë,
முகவரி :B, ஜாமாகிரிய வீதி, சாய்ந்தமருது - I பொழுதுபோக்கு பத்திரிகை, வானொலி, கிரிக்கட்
வயது 19
III, SLOSS),
பொழுதுபோக்கு :
GILIUM : I5, LNG sig sjaOOTIT
முகவரி ; கனவரெல்ல CW
பத்திரிகை
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ானாசைகள் அறுந்து தலைமயிரளவில் க் கொண்டிருக்கிறது ܠ டிஎன்னிலட்சியங்கள் சுனாமியடித்த ரயைப் போலாகிட இன்னும் சில நிமிடங்கள்தான் இருக்கின்றன.
என் பயணமானது மலையின் உச்சியை அடைந்து விட்டது அடுத்தடி வைத்தால் பானா ஆழியில்தான் விழ வேண்டும்.
ன் ஐந்தடியில் தான் ர்ந்து தூங்குகிறேன் திடீரென ஒருநாள் ஒரடி வளர்ந்து டியிலும் தூங்கலாம்.
குண்டுசி விழுந்த யக் கேட்ட எனக்கு பிளிறுவது கூட (க்) கேட்பதேயில்லை பேரிடி முழக்கமும் கேட்க முடியாத டனாகவும் மாறலாம்.
பைங்கிளியே. வொரு கேள்விக்கும் விடையளிக்க நீண்ட காலமில்லை இன்னும் சில இமைப்பொழுதும் ாடிப் பொழுதும்தான் இதற்குள் "நீ. மின்னலை விட” வேகமாய் வந்திடு
ஸ்வின், முதுர் - 01.
ÚffGữGü
ஒரு வரி நீயும் ஒரு வரி நானுமாய் நாம் ஒன்றாக ந்துக் கொண்டிருந்த கவிதை சந்தோச வரிகளை தொலைத்துவிட்டு மையின் சொற்களை
நம் இதயங்களில் இப்போது எரிந்து கொண்டிருக்கிறது ஞாபகத்திலிருந்து தொலைந்து போக முடியாமல்,
-மு.கீர்த்தியன்
லபுக்கலையூர்,
எருவில்
சிறப்புச்
பயிற்சிக் களம்
இ
கவிதை எழுதுதலும்
இந்தலும்
கவிதையும்-கவிஞரும்
இன்றைய நிலையில் கவிதை நயத்துடனான கவிதைகளை காண்பது மிகவும் அரிதான நிலையில் ) தமது கற்பனைக் குதிரையை வெகுவாக தட்டி விட்டு இளம் எடுத்தாளர்களும் கவிஞர்களும் தங்கள் பங்கிற்கு கவிதைகளை வடிப்பது ஓர் ஆரோக்கியமான விடயம்தான் அதிலும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் தங்கள் உள்ளக்கிடக்கைகளையும் ஆதங்கங்களையும் யாரிடம் போய்ச் சொல்வது என்று தெரியாமல் அவற்றை கவிதைகளாக எழுதி அனுப்புவதுதான் மிகவும் பெருமைக்குரிய விடயமாக கருதக் கூடியது.
அந்தவகையில் இங்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள் சிலர் தங்கள் உள்ளங்கிடக்கைகளையும், கற்பளைகளையும் கொட்டித் தீர்த்துள்ள திண்ணை இணையத்தளத்திலிருந்து புதிய மாதவி கோவிகண்ணன், நவஜோதி ஜோகரட்ணம், தேவமைந்தன் ஆகியோரின் கவிதைகள் இங்கே உங்களுக்காக,
A. AA AA
பொறுப்பு வயது வரும் போது. வெற்று மேசைமேல் காதை செவிடாக்கும் பெறும் வயது வரும்போது அநத ஒறறைததாள வெடிச்சத்தம் - கடகடத்துச் சிரிப்பேன் காற்றில் இரவெல்லாம் கபாலம் உடைந்து இரத்தம் LLULög வடியும் தலைகள், இளமையை தூக்கத்தை கலைத்துப் இனி உன்றுமில்லை என்று முழுமையாய போட்டது. காட்டியபடி, வாழ்ந்திட்ட காரணம இரத்ம் வடிந்து, விரிந்து துவண்ட மகிழ்ச்சியில் அந்த ஒற்றைத்தாள் மீது கைகள் நரைகள் தோன்றும் ஆகக கனமாய உள் ஆடைகளை நித்திரை அதிகம் அமர்ந்திருந்தது. வெளிப்படுத்திபடி, அசையும் வாசனை பேப்பர் வெயிட் - - - - - என்பார்கள் அதை இரத்தத்தில் நனைந்த நயிந்த தலையசைதத சர்வ வியாபகமான காற்று மேலாடைகள் கனவுகள ஒற்றைத்தாளின் வெட்டி தூக்கி எறியப்பட்டதுபோல் முடிச்சுகள் அவிழ்ந்து டென்ஷன் தாங்காமல் எட்டடி தாண்டி விழுந்த கால்கள் மெதுவாகப் அதைக் கிளப்பிப் போட வெளியுலகை சரிந்தபடி பார்க்கும். எவ்வளவோ முயற்சி எட்டிப் பார்க்கும் பெருங்குடல் எத்தனை செய்தது பாதி எரிந்து gih (3 trள்
- - - - - - - - - - - - - - - - - - - - நதோஷங்கள! ஊஊஊஹம இன்னும் எரிந்து கொண்டிருக்கும் இன்ப வேளைகள்! தோற்றது காற்று வாகனங்கள், புரண்டு புரண்டு சிதறிய காலணிகள் காதல கருணை படுப்பதை விட்டு பிளந்து விரிந்து மார்பின் துககமுமதான நானாவது எழுந்து வழியாக நினைவுகள் ஆழநது அந்தப் பேப்ர் வெயிட்டை இயற்கை காற்றை சுவாசிக்க 56矶 எடுத்து அந்தப் பக்கம் முனைந்து தோற்ற இதயங்கள்! குமிழ்களை வைத்திருக்கலாம் கடைசியாய் உலகை உடைக்கும். நார்மல் வகையறாநாள் கேள்வியுடன், உண்மை அன்பு தூக்கம் கெட்டாலும் கேலியாய் பார்த்தபடி அடங்கிய எத்தனை கெடுவேன். கண்கள்! அழகை காட்டும்! இன்னும் விடாமல் - - - - - இந்த பரபரப்புகள் அடங்குமுன் ஒர மனிதனின் படபடததுக கொண்டிருக்கும் பூமியில் இரத்தம் காயும் முன், சிலவை அந்த ஒற்றைத் தள யாரை அங்க அடையாளம் காணும்முன் சலுை
பிக்கம் ::::::::::- எனனைச சுமநது 3Dlab(5 துப்பு துலங்க வில்லை என்று ഖ(ht
தேவமைந்தன. கூறி மௌனவெளியில் ಆಫ಼ಃ || ... என் இருத்தலை என்பதில் அக்கறைகொண்டு இனிமையில் நிச்சயப்படுத்தும் இப்பொழுதெல்லாம், பொறுப்புடன் காதலில் எனது சுவாசத்தைப்லே நடந்து கொள்கிறார்கள். கங்கள் மாறி மாறி சத்தமின்றி ஒலிக்கிறது தீவிரவாதக் குழுக்கள்! வரும் :* கைகோர்த்த சலனப்படாமல், சத்தமாக உடனே எனக்குள் கதம சொல்லி விடுகிறார்கள். முன்னும் பின்னும் ::* \ ನ್ತಿ | -ಇಂಗ್ಲ எழுதப்பட்டிருக்கிறது. பொறுப்பேற்று கொள்கிறோம் பொய்யும் இந்த சங்கீதத்தின் மொழி Gದೆ ಹಾಗೆ | : எப்போது என்னுள் இசைக்கும் சிங்கப்பூர் தயு பின்னணி இசையாய் வரிசையாக வந்து என் சுவாசலயத்துடன் SS போகும் உயிர்பறவைக்கு மட்டும் கேட்கும் வழமையான உன்னத ராகத்தில் G ހރ நினைவுகளில்
பாடிக் கொண்டிருக்கிறது அந்தப் பறவை. பெயர் தெரியவில்லை பெயிரிடவும் விரும்பவில்லை எனக்காகப் பாடுகிறதா? எல்லாமே கற்பனையா? விழிதிறக்க அச்சப்பட்டு
கண்மூடித்தடவிக் கொண்டிருக்கிறது.
வெளிச்சத்தின் கைகள் கண்விழித்தால் கண்ணில் பட்டுவிடும்
பட்டுப் போன மொட்டை மரங்கள் நிழல்களில்லாத நிஜத்தைக் கண்டு.
வயது வந்தாலென்ன வாய்விட்டுக் சிரிப்பேன் மலைகளின் மெலால் மிதக்கின்ற வானத்தில் அத்தனை கோடி நட்சத்திரங்களுக்கூடாக அந்த முகம் என்னைப் பார்த்து சிரிக்கின்ற வேளையெல்லாம்
6)
d
@D
L
நவஜோதி ஜோகரட்ணம், லண்டன்
I Lé5
அரட்டை அடித்தல்,
பெயர் : எஸ். ஆனந்தராஜா,
பொழுதுபோக்கு கிரிக்கெட் ரிவி,
பெயர் : ஜெ. ஜஸ்டின், வயது : 31
GALISI : --
வி 15, பாகிலவ்கமுவ, p6) : Chez, Thevasagajam, |5|8})6][5]), 07, Rue Hermann La täSDTpGUS),
Chapelle, 75018Paris, France. பொழுதுபோக்கு : புத்தகம், ரி.வி.

Page 15
* எனக்கு பசிக்கிறது! * நான் நனைந்து ஈரமாகிவிட்டேன். * எனக்கு எதுவோ உறுத்தித் தொல்லை செய்கிறது.
* எனக்கு உன் அணைப்பு வேண்டும். எனக்குப் போர் அடிக்கிறது.
இப்படிப் பல வகையான செய்திகளை குழந்தை தெரிவிப்பதற்கு அதற்கு உள்ள ஒரே வழி. ஒலி வசதி அழுகைதான்.
ஜலதோஷமோ கூட பாதித்து இருக்கும் அல்லது சில குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஒத்துக்கொள்ளாது. பசும்பாலும் ஒத்துக்கொள்ளாது.
* புட்டிப் பால் குடிக்கும் குழந்தை அதிகமாக அழுகிறது என்றால் பசும் பால் அல்லது எருமைப்பால் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்று பொருள். தாய்ப்பால், ஆட்டுப்பால், சோயா பால் முதலிய ஏதோ ஒன்றிற்கு மருத்துவர் யோசனை பெற்று மாற்றவும்.
* தாய்ப்பால் குடிக்கும் குழந்தையின் அழுகை - குழந்தைக்கு ஒவ்வாத ஏதோ ஓர் உணவுப் பொருளை தாய் உண்டதுதான் காரணம் என்று அறிந்து அது எதுவெனக் கண்டுபிடித்து தாய் அதை உண்பதைத் தவிர்க்கவும்.
* பெற்றோர் - குறிப்பாக தாய் பிரசவத்திற்குப் பிந்திய மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும் குழந்தை அழும். பிரசவ சேரம் வெகு நீண்டோ, வெகு துரிதமாகவோ (அ) குறைப் பிரசவம் (ஆ) ஆயுதக் கேஸ் (இ) சிசேரியன் காரணமாகவோ குழந்தைகள் அதிர்ச்சியுற்றுப் பாதிக்கப்பட்டிருக்கும். ஹோமியோபதியும் கிரேனியல் ஆஸ்டியோபதியும் இணைந்த
மேற்குறிப்பிட்ட செய்திகள் தவிர்த்து வேறு எதற்காகவோ அழுகிறது என்று நினைக்கிற பெற்றோரும் உண்டு அவர்கள் திணறி தடுமாறிவிடுவர். ஏன் குழந்தை கூடத்தான்!
குழநதைகள அதிகமாக அழுவதேன்? * உங்கள்
குழந்தைகள் வளர்ச்சி வேகமாக இருக்கலாம். இது குழந்தையின் முதல் வருடத்தில் ஒழுங்கான கால அளவில் தோன்றுவது 3 வாரங்களில், 5 முதல் 6 வாரங்களில், 3
கொள்வதன் மூலம் அழுகையை நிறுத்தி உங்கள் குழந்தைகே நெருக்கமாக இருப்ப பத்திரமாகவும் பாதுக உணர்வைக் கொடுக் கருப்பையில் நீங்கள் நிகரானது.
* உங்கள் குழர் இதயத் துடிப்பைக் ே உங்கள் உடல் அை தாலாட்டுப் போல் இ
* சில குழந்தை மாறுதல் (வேறு ஒரு தேவைப்படும். குறிப்ப இறுக்கமோ கவலைே குழந்தைகளுக்கு அட் வேண்டும்.
* உங்கள் குழந் மாலைப் பொழுதாவது இருக்க வேண்டும்.
அழும் கு ஆறுதல் ஊட்(
அழுகிற குழந்:ை திசை திருப்ப ஓசை,
தூய க குளிப்பா உதவும்.
மாதங்களில் அல்லது 6 ெ மாதங்களில் - இச் சமயங்களில் குழந்தையின் பசி அதிகமாகும்.
மருத்துவமுறை இவ்வகைக்
குழந்தைகளின் ஓயாத அழுகையைக் * தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் குணப்படுத்தும் அதிகமாகக் குடிக்க விரும்பும், அதுவும்
தாய்மார்கள் 'அப்பாடா இனி அழுகைத் தாய்மார்கள் என்ன செய்யலாம்? தொல்லை இருக்காது என்று நினைக்கிற சந்தர்ப்பத்தில் இந்த அழுகை இருக்கும். இந்தச் சமயங்களில் தாய்ப்பால் கொடுப்பதை மேலும் சில நாட்களுக்கு நீடிக்க வேண்டும். பின்னர் குழந்தை சகஜ
நிலைக்கு வந்துவிடும்.
* குழந்தைகள் அழத்தொடங்கினவுடனே வேறு எதுவுமே செய்யத் தோன்றாத அளவு நிலை குலைந்துவிடும் சில தாய்மார்கள் உண்டு. அப்போது அவர்களுக்கும். ஓவென்று கதறியழத் தோன்றும் அவர்கள் பேசாமல் கதறி அழுது விடுவதே நல்லது. அது உடல் மற்றும் மன இறுக்கங்களை அகற்றிக் கொள்ள உதவும்.
* உங்கள் குழந்தைக்கு வயிறு வலிக்கக் கூடும்; குறிப்பாகப் பிறந்த சில தினங்களிலேயே கத்திக் கூச்சல் போடுவதுபோல் அழும், பெண்
குழந்தையாக இருந்தால் அதற்கு * மிருதுவாக ஏந்தித் தூக்கிக்
56). 03 - 09, 2005
ஓடும் ஒலி ஆகியவற்றைக் கேட்டு அழுகையை நிறுத்தும் அல்லது இசை குழந்ை அழுகையை நிறுத்துகி கண்டுபிடித்து இயக்கும் கிலுகிலுப்பைகள் கூட
காட்சி - புதிய ப விளையாட்டுப் பொருள் கிளி, மிருதுவான பொ ஆகியவை குழந்தைக மேலே நேரே தொங்க பொருளை நீடிக்கவிடா கொண்டே இருக்கவும்.
அசைவு : குழந்ை ஓயாத பொழுது அதை தோளில் போட்டுக் கெ கார், பைக், பஸ், ரயி: செய்யுங்கள், அசைவுக குழந்தைகளுக்கு உற ஏற்படுத்தும்.
தூய காற்று - கு அழும்போது காற்றோட் மரங்கள் நிறைந்த இட குழந்தையை எடுத்துச் பருவநிலை எப்படி இரு தாய்மார்கள் தினசரி ( அவசியம். -
குளிப்பாட்டுதல் - நீரில் குழந்தையைக் கு குளிப்பாட்டும் கலை அ பெண்மணி அல்லது சி
யோசனை பெற்று இை
DIT JILA
Soos
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல குழந்தைகள்
சாந்தமாக்கின்றன. ளாடு நீங்கள் அதற்குப் ாப்பாகவும் இருக்கும் கும். அது தந்த பாதுகாப்பிற்கு
தை உங்கள் 5ட்டு இன்புறும். சவின் இயக்கங்கள் நக்கும்.
5ளுக்கு ஒரு நபரின் ஸ்பரிசம்) ாக நீங்கள் அதிக Шт д80LШ66штg படி ஒரு மாறுதல்
தையை விட்டு ஒரு நீங்கள் விலகி
ழந்தைக்கு டுவது எப்படி?
நயின் கவனத்தைத் காட்சி, அசைவு, ற்று, இடமாற்றம், ட்டுதல் ஆகியவை
9 :- இனிய
ஒலிக்கச் செய்து யைக் கேட்கச் கள். குறிப்பாக
நீங்கள் று இருந்த ல் கேட்ட இசையாக
நலம். வே நம் நாட்டில் ப்பாட்டு
து. சில கள் சைக்கிள் சை, கிரைண்டர் , மிக்ஸி ஓசை ம் கூட
எந்த ஓசை தையின் றதோ, அதைக் ህä56ll.
மாற்றிவிடலாம்.
ங்கள், கள், தொங்கும் ம்மைகள் ளின் கட்டிலின் விடவும். ஒரே மல் மாற்றிக்
مصر
தயின் அழுகை த் தூக்கித் ாண்டு நடங்கள், ) ULLIGOOILD ள் சில கத்தை
ந்தை ஓயாமல் -முள்ள பூங்கா, ம் ஆகியவற்றிற்கு செல்லுங்கள். ப்பினும் ாக்கிங்) நடப்பது
வெதுவெதுப்பான |ளிப்பாட்டுங்கள். றிந்த முதிர்ந்த நகிதியிடம் தச் செய்யலாம்.
si i
படுத்தவுடன் ஆழ்ந்து தூக்கம் வந்தால் அவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.
படுத்தும் உறக்கம் பிடிக்கவில்லையெனில் தினந்தோறும்
சிவ்ராத்திரிதான். இனிமையான தூக்கம்
வேண்டுவோர் இவற்றைக்
படுக்கைக்குச் செல்லுங்கள்.
ܐܝܟ
நிறையப் பேருக்கு இப்போது ஏதோ சாப்பிட்டா போதுமென்ற மனப்பான்மை வந்துவிட்டது. எதையும் எடுத்துச் சொல்ல பெரியவர்களும் இல்லை. இன்றைய நகர !၈။ ဖါးအိဓာအဲါ၍ எதையோ தின்னு, எதையோ அணிந்து, எப்படியோ காலத்தை ஒட்டுவதுதான் வாழ்க்கையாகி விட்டது.
வார ஆரம்பமான திங்கட்கிழமை முதல் வெள்ளி வரை காலையிலிருந்து இரவு தூங்கும் வரை ஏதோ சக்கரம் கட்டிக்கொள்ளாத குறையாகத் தான் நகர்ப்புற தாய்மார்கள் நடக்கின்றனர்.
கணவர்களுடன் மனைவிகளும் காலை
யில் கிளம்பிச் சென்றால், இரவு தான்
* பகலில் உறங்கும் பழக்கம் இருந்தால் அடியோடு விட்டுவிடுங்கள்.
米 திகில் தொடர்களைப்
/ பார்த்துவிட்டோ, திகில்
N::
படித்துவிட்டோ தூங்கச்
செல்லாதீர்கள். கனவுகள் மாறி மாறி
வந்து உங்களை உறங்க விடாது.
படுக்கையறையில் நைட் லாம்ப் மட்டும் எரியட்டும். பிரகாசமான மின்
விளக்குகளை அணைத்துவிடுங்கள்.
ந்த மூன்று இருந்தால் óuströstbt ussrsbö5ü (fusgs?
கிடைக்கிறதா என்றால் இல்லை.
எல்லாருக்கும் அந்த மூன்று சத்து இருந்தால் போதும், ஆயுளுக்கும் அசைக்க முடியாது. எந்த வியாதியும் அண்டக்கூட செய்யாது. 1. புரோட்டீன், 2. இரும்புச்சத்து, 3. கல்சியம்.
இந்த மூன்றும் சைவத்தில் அதிகமா கவே இருக்கிறது. அசைவத்தில் சற்று அதிகம்தான். இருந்தாலும் நம்மூரில் எதிலும் தரம் குறைவு என்பதால் பயத்து டன் தான் சாப்பிட வேண்டியுள்ளது. சைவத் தில் எல்லா காய்கறிகளிலும் உள்ளது. குறிப்பாக இவற்றுடன் பால், முட்டையில் அதிகம் புரோட்டின், இரும்பு, கல்சியம் உள்ளது. ரொம்ப வெஜிடேரியனாக
வீடு திரும்புகின்றனர் அவர்கள் Sஇருப்பதும் கூடாது
Food sources of Calcium include dairy products, green leafy vegetables, and
salmon, and sardines
எதையோ செய்து, எப்படியோ சாப்பிட்டு, ஓட்டம் பிடிக்கின்றனர் ஆபீசுக்கு. இவர்கள் தான் இப்படி என்றால் குழந்தைகளையும் சத்தில்லாமல் வளர்க்கின்றனர். I TU இறுதியானால், வீக் எண்ட் விருந்து, சினிமா, பீச் பார்க் என்று போய் !၍ 'စို့။ ஹோட்டலில் ஒரு பிடி பிடித்து திரும்புகின்றனர். இதில் ஏதாவ்து சத்து
ثالثCALCIUMEgg
தானுங்க.
நீங்க தான் இப்படியே வளர்ந் ட்டீங்க, குழந்தை ளைத் திடமாக, நோயில லாமல வளரவிடுங்க. முட் டகோஸ், கரட், முள்ளங்கி, கீரை
வகைகள், குடை மிளகாய், தக்காளி, பீன்ஸ் போன்ற சமாச் சாரங்கள் பழங்களில் வாழைப்பழம், திராட்சை, ஆப்பிள், தர்பூசணி, பப்பாளி. என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
என்ற நினைவு இருக்கிறதா? இரும்பு, கல்சியம், புரோட்டின் தான் நமக்கு மட்டு மல்ல, குழந்தைகளுக்கும் மிக முக்கியம். இந்த மூன்றும் இருந்தால், எந்த நோயும் வராது.
g (TD தொகுத்துத் தருவது og

Page 16
ருந்தாளிகளுக்கான அறை
இரட்டைக் கட்டிலுடன்
வசதியாக இருந்தது.
அங்கேதான் அம்மாவும் அக்காவும் படுத்துக்கொள் வார்கள் என்று பேஜ் எதிர்பார்த்தாள்.
ஆனால் அலெக்ஸிஸ், "ஆலிஸனின் அறை சும்மா தானே இருக்கிறது? நான் அங்கே படுத்துக்கொள்கிறேன்" என்றாள்.
கேட்பதற்கே கஷ்டமாயிருந்தது பேஜுக்கு.
க்ளோவுடன் சாப்பிடப் போவதாகச் சொல்லிவிட்டு ஆலிஸன் சென்றாளே, அந்தப் பயங்கர ராத்திரிக்குப் பிறகு - அந்த 1129க்குப் பிறகு - அவளுடைய அறையில் ஒரு துரும்பைக்கூடத் தொடாமல் வைத்தி ருந்தாள் பேஜ் அந்த இடத்தைப் புனிதமான கோவிலாக நினைத்திருந்தாள்.
ஆலிஸனின் படுக்கையில் வேறொருவர் படுப்பதா?
ஆனால் அவளால் மறுத்துப் பேச முடிய வில்லை. அலெக்ஸிஸ் அங்கே படுத்துக் கொள்ளப் போய்விட்டாள்.
பேஜ் தன் படுக்கையறைக்குத் திரும் பினாள். ஆனால் தூங்க முடியவில்லை. ஆலிஸனின் அறையிலிருந்து கேட்கும் ஒவ்வொரு சின்ன அசைவும், அலெக்ஸிஸ் புரளும்போது ஏற்படும் ஒவ்வொரு ஓசையும் அவள் இதயத்தின் மீது யாரோ ஒடுகிற
மாதிரி தடதடத்தது. வேதனை தாளாதவளாக மெளனமாய்க் கண்ணீர் பெருக்கினாள். கடைசியில் அந்தச் சத்தங்களைக் கேட்கச் சகிக்காமல் தன் அறையின் கதவைச் சாத்திக் கொண்டாள்.
வெளியே போயிருந்த பிராட் நள்ளிர வுக்கு மேல் திரும்பினான். அப்போதும் பேஜ் தூங்கவில்லை. விழித்துக் கொண்டுதான் இருந்தாள்.
புனிதமாக வைத்திருக்கும் ஆலிஸனின் படுக்கையில் அக்கா அலெக்ஸிஸ் படுத்துப் புரளுவதைப் பேஜினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அது போதாதென்று, நள்ளிரவு நேரத்தில் கணவன் பிராட் வீடு திரும்பியதைப் பார்த்து எரிச்சல் மூண்டது. ஸ்டிபானியின் வீட்டிலிருந்துதான் அவன் வருகிறான் என்பது புரிந்ததால் ஆத்திரம் பன்மடங்கு அதிகமாயிற்று.
"என்ன, உல்லாசமாய்ப் பொழுது போயிற்றா?" என்றாள் பல்லைக் கடித்துக்கொண்டு.
பிராட் உடனே பதில் சொல்லவில்லை. அவளைப் பார்த்தவாறே வெகு நேரம் நின்றிருந்தான். இரண்டு உலகங்களுக்கு நடுவே அவன் சிக்கியிருப்பதும் இரண்டுமே அவனை அழுத்தி நசுக்குவதும் அவன் முகத்தில் வெளிப்பட்டது.
"நீ நினைக்கிற மாதிரி நானொன்றும்
16
சந்தோஷமாக இல்லை" என்றான்
மெதுவாக, "நீயும் எத்தனை வேதனைப் பட்
டுக் கொண்டிருக்கிறாய் என்பது எனக்குத் தெரிகிறது" என்றபோது பழைய பிராட் மாதிரி அவன் குரலில் ஒரு பாசம் தெரிந்தது. ஆனால் அவளை நெருங்கி வந்து அணைத்துக் கொள்ளவில்லை. "ஒரு வேளை உன்னிடம் உண்மையை ஒப்புக் கொள்ளாமல், தொடர்ந்து பொய் சொல்லிக் கொண்டே இருந்திருந்தேனானால் எல்லாம் நல்லபடி ஆகியிருக்குமோ என்னவோ. ஆனால் உனக்குத் தெரிந்ததே நல்லதா யிற்று. இப்படியே எத்தனை நாளைக்கு மறைத்துக் கொண்டிருக்க முடியும்?" என்றான்.
பேஜ் சற்று மெளனமாயிருந்தாள். பிறகு "சரி, இப்போதைக்கு ஆலிஸன்தான் நம் கவலையெல்லாம். நம்முடைய சொந்தப் பிரச்சினைகளைப் பற்றி முடிவெடுக்க இது சமயமில்லை" என்றாள்.
"ஆமாம்" என்றான் பிராட், ஆனால் இந்தச் சமயத்தில்தான் முடிவெடுக்க வேண் டும் என்று அவன் நிலைமை இருந்தது. ஸ்டிபானி அவனை நெருக்கிக் கொண்டி
உருந்தாள்.
அவளைச் சொல்லிக் குற்றமில்லை. ஆலிஸ னையோ பேஜையோ அவள் பார்த்தது கூட
இல்லை. ஆகவே அவர்களைப் பற்றி அவ ளுக்குக் கவலை கிடையாது. பிராட் தான் அவளுக்கு முக்கியம். அவன்தான் வேண் டும். ஒரு வருட காலமாக அவனுடன் ஊர் சுற்றியாயிற்று. திருட்டுத்தனமாக இரவு வேளைகளில் அவனுடன் இருந்தாயிற்று.
735uz. Gaius ile
i: Iš, Jings
எத்தனை காலத்துக்கு இப்படியே ஒட்டுவது என்று அவள் நினைத்தாள். கல்யாணம் பண்ணிக்கொண்டு குடும்பம் நடத்தி, குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணினாள். தனக்கு ஏற்ற கணவன் பிராட்தான் என்ற முடிவுக்கு அவள் வந்திருந் தாள். இப்படியே ஊசலாடிக் கொண்டிருக்கக் கூடாது என்று தீர்மானம் செய்து கொண்டி ருந்ததால் பிராடைக் கட்டாயப்படுத்தி வந்தாள்.
அவன் மனத்தில் ஒடும் எண்ணங்களை
ஓரளவு ஊகித்தவளாகப் பேஜ் தூங்காமல்
படுத்திருந்தாள். அவனும் படுக்கையில் அவ எருகே படுத்தான். ஆனால் அவளைத் தொடக்கூட இல்லை. இப்போதெல்லாம் ஸ்டிபானியிடமும் அன்பு காட்டி, பேஜிடமும் அன்பு காட்ட அவனால் இயலாமல் போய்விட்டது.
Go Goi B 9 பேஜின் இம்மாவு சிக்காகோவிலிருந் அவர்களை கூட்டிவ விமான நிலையம் ஆனால், அம்மாவு பேஜுக்கு உதவி ெ தெரியவில்லை என்று ஆலிஸன் ஆஸ்பத்
ஆயத்தமாக
QN
* விடிகாலை முன் பேஜ் தூங்கியதால் காலை ஏழாகி விட்டது ஆண்டியை எழுப்பி உணவு தயாரித்தாள். இருக்கிறதென்று எ; போய் விட்டான். இ தங்கியதே போதும் 6 கொண்டாள். இரவு வ ஏது என்று அம்மாவுக் வேண்டி நேர்ந்திருக்கு வந்தானா, இருந்தானா அம்மா கவனித்திருச் என்று தோன்றியது.
பத்திரிக்குப் போகப் அம்மாவும் அலெக் தயாராகவில்லை. கு ஒப்பனை செய்து முனைப்பாக இருந்தா இன்னும் ஒரு மணி போலிருந்தது.
"ஆலியைப் பார்ச் அம்மா" என்று குரல் "ஏதாவது சாப்ட் கிளம்ப வேண்டும்? ர பண்ணவில்லையே!”
"இவர்கள் இங்கே பார்ப்பதற்கா? சாப்பிடு கோபம் வந்தது. ஆள சாப்பிட்டுக் கொள்ளலா "ஐயையோ, ஆள அலெக்ஸிஸுக்கு பொதுவாகவே எந்த கேன்ட்டீன் உணவு ந “சரி, நீ அப்புறம கொண்டு வந்து சே போகிறேன்.”
"வேண்டாம், வேலி வந்து விடுகிறோம்" தவிர, அம்மாவும் அக் புறப்பட்ட போது மணி விட்டது.
(தாய் 6
6) III II
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும்
இந்த எந்திர நூற்றாண்டிலும் அமைதி இங்கே"உறைந்து கிடக்கிறதே! 232 ஆண்டுகளுக்கு முன்னால் இது கவிதையின் கர்ப்பப் பையாய் இருந்திருப்பதில் ஆச்சரிய மில்லை.
நினைத்த பே நரம்புகளை அறுத்து போடும் அவசரம் ஏக்கு செல்ல அன்றில்லை. பொருள் தேடும் பதைபதைப்பில் கிறாள். வாழ்க்கை புதைந்து போகவில்லை. ஓர்
இயற்கைக் கவிஞன் தோன்றுவதற்குரிய இதமான குளிரும், மிதமான வெப்பமும், சுகமாக நகரும் பருவமும் தயாய், காதலியாய்த் தாங்கிக் கொள்ளும் பூமியும் வேர்ட்ஸ்வொர்த்துக்கு வாய்த்திருக்கின்றன. ஆயிரம் கவிஞர்கள் வரலாம் போகலாம். Dongji is Tuiasoyias of Healing Power வேர்ட்ஸ்வொர்த்தின் கவிதைகளைப்போல் வெறெந்தக் கவிதை யிலும் இல்லை என்று மாத்யூ ஆர்னால்டு அனுபவித்துச் சொன்ன விமர்சனம் என் ஞாபகத்துக்கு வந்தது.
கவிதைகள் மீது எனக்கொரு மயக்க ജലജ முண்டு அவரது தனி வாழ்க்கையின் மீது r மதிப்பு உண்டு வேர்ட்ஸ்வொர்த்துக்கு முன்னும்
பின்னும் இருந்த ஐரோப்பியப் படைப்பாளிகள் சங்கிலி அறுத்த மதயானைகளாய்க் கட்டற்று வாழ்ந்தவர்கள்.
உலகத்தின் போகங்களையெல்லாம் ஜ ... உடம்புக்குள் ஏற்றிக்கொண்டு அந்த போகத் று மணிக்குப் பிறகே தின் எரிசக்தியிலிருந்து படைப்பை வடித்த விழிப்பு வந்தபோது வரக . . . . . து அவசர அவசரமாக பெண்களை மதுக்கிண்ணங்களாய் அவனுக்குக் காலை - மதுக்கிண்ணங்களைப் பெண்களாய் வரம்பு பிராட் ஏதோ வேலை - கடந்து அனுபவித்தவர்கள். அதனால் தனி துவும் சாப்பிடாமலே வாழ்க்கையில் சோகங் களையும் காயங் ரவு அவன் வீட்டில் களையும் ஏற்றுக் கொண்டவர்கள். ான்று பேஜ் எண்ணிக் தன் எட்டாம் வயதி ராமலிருந்தால் என்ன லேயே காதலிக்கத் கு விளக்கம் சொல்ல தொடங்கி விதவிதமான கும். ஆனால் அவன் , போனானா என்பதை கக் கூட மாட்டாள்
N
எழுந்து காதல் வெறியின் உச்சத்தில் தன் ஒன்றுவிட்டI: - சகோதரி தலித்துக்
பப் பள்ளிக்கூடத்தில் கிடந்தவன் கவிஞர் டுபோய் விட்டு விட்டுத் 9 ம்பிய போது மணி an
பதினொன்றாகியி ருந்தது. ஆஸ்
சீமாட்டியோடு வாழத் தொடங்கிக் கசந்து
நூற்றாண்டுகளின் தர்மத்தில் இந்த மகா படைப்பாளிகளின் தனி வாழ்க்கையை முற்றிலும் தவறென்று முகஞ்சுழிக்க முடியாது. ஒழுக்கங் களையும் தர்மங்களையும் பூகோளம் வானிலை யுத்தம் பஞ்சம் , செல்வம் - வறுமை . வெற்றி தோல்வி இவைகளே தீர்மானிக் கின்றன. எனவே ஐரோப்பிய வாழ்க்கை முறையை ஒப்புக் கொள்வது முக்கியமல்ல - புரிந்து கொள்வதே முக்கியம்.
வேர்ட்ஸ்வொர்த்தின் மீது எனக்கென்ன மதிப்பென்றால் கட்டறுத்த வாழ்க்கைமுறை அனு மதிக்கப்பட்ட சூழ்நிலையிலும் கட்டுக்குள் வாழ்ந்ததுதான்.
அவரைப் பற்றி இப்படிப்பட்ட கதைகள்
வெளியேறி தெரிசாலி என்ற விகரமான பெண்ணுக்கு ஐந்து குழந்தைகள் பெற்றுக் பிரெஞ்சுப் புரட்சியின் பதாமகன ருசோ. (அநத ஐநது குழநதை களையும பெற்றவள் மருத்துவமனையிலேயே விற்று விட்டாள் என்பது பெரும் சோகம்) ,
குரோவ் என்ற தன் முறைப்பெண்ணோமு முதற்காதல் தொடங்கி ஹெரியட் - எலிசபெத் - மேரி எமிலியா என்று நிலையங்களை மாற்றிச் செல்லும் விரைவு ரயிலைப் போல் தறிகெட்டோடியவன் ஷெல்லி,
தன் உயிலில் தன் மனைவிக்கு வாரம் ஏழு பவுண்டுகளையும் தன் மைத்துனிக்கு நாற்பதாயிரம் பவுண்டுகளையும் எழுதி வைத்து விட்டு இறந்து போனவன் சரலஸ டிககனஸ, lo இரண்டு ಇಳ್ದ ஐநது - ஐநது குழநதைகள் பெற்றுக கொடுததுத தன்னுடைய படைப்பாற்றலை மெய்ப்பித்துக் ஆனால காட்டியவன் ராபட்பர்ன்ஸ் (ஐவரில் இருவர் ஸிஸும் இன்னும் மதுக்கடைப் பெண்கள்) றிப்பாக அலெக்ஸிஸ் ஐரோப்பிய வாழ்வியல் போக்கில் அந்த
கொள்வதிலேயே --- - - ள். அவர்கள் புறப்பட
ந்கப் போக வேண்டும் X.
கொடுத்தாள்.
பிட்டு விட்டுந்தானே நீ இன்னும் ஒன்றுமே என்றாள் அம்மா. வந்தது ஆலிஸனைப் = வதற்கா? பேஜுக்குக் பத்திரி கேன்ட்டீனில் ம் புறப்படு" என்றாள். ஸ்பத்திரி டிபனெல்லாம் ஒத்துக்கொள்ளாது.
ஆஸ்பத்திரியிலும் - ன்றாக இருக்காது" ாய் டாக்ஸி வைத்துக் ர். நான் முன்னால்
ண்டாம். உன்னுனேயே என்று சொன்னாளே காவும் ஒருவழியாய்ப்
பன்னிரண்டரையாகி
தொடர்வாள்.)
ol
U3r
நேரமாவ ம் நரமாவது ஆகு Dooro
ஏதும் அறியப்படவில்லை.
வேர்ட்ஸ்வொர்த் வாழ்ந்த வீட்டில் கொஞ்ச நேரம் வாழ்ந்தோம். அங்கிருந்து பதினாறு மைல் கடந்து 'காக்கர் மவுத் அடைந்து அவர் பிறந்த வீடு பார்த்தோம். பகலெல்லாம் பயணப்பட்டு இரவில் லண்டன் அடைந்தோம். மறுநாள் நண்பர்கள் கண்கள் பனிக்க என் மனசு கணக்க உப்பிட்ட தாய்மார்க்கெல்லாம் நன்றி சொல்லி விடைகொண்டேன்.
இந்தப் பன்னிரண்டு நாட்கள் பயணத்தில் உற்றது அதிகம் உணர்ந்து கொஞ்சம் கண்டது அதிகம்; கற்றது கொஞ்சம்.
இந்திய மண்ணை மிதித்ததும் நெஞ்சில் கசிந்த கேள்வி
'என் மக்கள் மேன்மையுறும் நான் எந்த 5 GT2
என் நாடு சீர்செய்யும் ஆள் எந்த ஆளோ?
(ஜப்பான் பயணம் இனி) (தொடரும்.) திருமதி வைரமுத்து
நடிகை
ஹொலிவுட் திரைப்பட உலகில் 'சூடான நடிகை எனப் பெயர் பெற்றவர். ஜெனிபர் லோபஸ், இன்று ஹொலிவுட் வட்டாரத்தில் இவர் ஒரு புதிய செய்திக்கு கதாநாயகியாக உள்ளார். அதாவது தனது கணவரான மார்க் என்டனியுடன் ஒரு திரைப்படத்தில் இவர் நடித்து வருகிறார்.
இதில் இருவரும் கணவன்" மனைவியாகவே நடிக்கின்றனர்.
இதற்கு முந்தைய தனது கணவர் ஒருவருடனும் ஜெனிபர் ஒரு திரைப்படத்தில் நடித்து பெரும் பரபரப்பை உண்டுபண்ணியவர். அதன் பின் விவாகரத்துப் பெற்றவர். மார்க் என்டனியின் அடுத்த பதவி. ஜெனிபர் கணவரா? அல்லது.
நவ .03 - 09, 2005

Page 17
Ամb 612JüfuUDOlgösi • a५
Šaotla vasür öö-ö
உலகின் பல பாகங்களிலும் சுனாமி அனர்த் தம், சூறாவளி, நிலநடுக்கம், வெள்ளம், வரட்சி என்பன முன் ஒரு போதும் இல்லாதவாறு அதிகரித் துள்ளன. இவை காரணமாக மேலும் பல அனர்த்தங் கள் ஏற்பட்டு பல நாடுகளில் பஞ்சம் தலைவிரித்தாடும் அளவுக்கு இக்கொருரம் வியாபித்துள்ளது.
அண்மைக் காலத்தில் உலகின் பல பிரதே சங்களில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் வெள்ளம், வரட்சி, சுனாமி, சூறாவளி போன்றவற்றுக்கும் உலக கால நிலைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. நவீன ஆய்வுகளின்படி வெப்பநிலை அதிகரிப்பே அண்மைய அனர்த்தங்களுக்கான பிரதான காரணம் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நகரமயமாக்கல் மற்றும் அதிநவீன தொழில் நுட்பங்களின் மூலம் கைத்தொழில் மயமாக்கல், காடழிப்பு போன்றவை தற்போது முழு உலக ரீதியா கவும் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. இது காரணமாக முன்பு கணிக்கப்பட்ட வளிமண்டலத்தில் இருந்த வாயுக்களின் சதவீதம் தற்போது மாறியுள்ளது.
முன்னைய கணிப்பீட்டின்படி, வளிமண்டலத்தின்
சுமார் 20 சதவீதம் ஒக்சிஜன் வாயுவும், 003 சதவீதம் காபனீரொட்சைட்டும் எஞ்சிய பகுதி ஏனைய வாயுக்கள், சடத்துவ வாயுக்கள் போன்றவற்றிலும் நிரம்பியிருந்தது. இவற்றில் உயிரினங்களைப் பொறுத்தவரை ஒக்சிஜன், காபனீரொட்சைட் என்பவற்றின் அளவுகள் மிக முக்கியமானவை.
உயிரினங்கள் உயிர் வாழ சுவாசத்தின்போது ஒக்சிஜனை உள்ளெடுத்து காபனீரொட்சைட்டை வெளியிடுகின்றன. பச்சைத் தாவரங்கள் ஒளித் தொகுப்புகளை மேற்கொள்ளும்போது காபனீரொட் சைட்டைப் பயன்படுத்தி உணவுத் தொகுப்பை மேற்கொள்கின்றன. அத்துடன் ஒளித்தொகுப்பின்போது தாவரங்கள் ஒக்சிஜனை வெளியிடுகின்றன.
ஒக்சிஜன், காபனீரொட்சைட் ஆகிய இரு வாயுக்களும் உயிரினங்களின் உடற் தொழிற்பாடு களுடன் நேரடித் தொடர்புடையவையாக இருப்பதால் வளிமண்டலத்தில் இவ்விரு வாயுக்களும் சமநிலை யில் பேணப்பட வேண்டும். எனினும் கடந்த இருப தாண்டு காலத்தில் ஒக்சிஜன், கானிரொட்சைட் ஆகிய வாயுக்களின் சமநிலை வளிமண்டலத்தில் குழம்பியுள்ளது.
நடந்து கொள்ளல் வேண்டும்.
பெரும்பகுதி (79 சதவீதம்) நைதரசன் வாயுவும்,
குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை
குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் பெரும்பாலும் குழந்தைகளின் உறவினர்களாலோ, அல்லது அவர்களுடன் அடிக்கடி நெருங்கிப் பழகும் நபர்களாலோதான் மேற்கொள்ளப்படுகின்றன. என்பது கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய குற்றங்களில் 85சதவீதம், பாதிக்கப்பட்ட குழந்தை களுக்குத் தெரிந்தவர்களாலேயே மேற்கொள்ளப்படுகிறது.
குழந்தைகள் எப்போதும் பெற்றோர்களுக்கு அடங்கி நடக்கும் பக்குவத்திலேயே வளர்க்கப்படுதல் வழமையான ஒன்று. ஆனால் எந்தச் சந்தர்ப்பத்திலும் தனக்கு நேர்ந்த ஒரு செயல் அல்லது சம்பவம் குறித்து அக்குழந்தை பெற்றோரிடம் பயமில்லாமல் எடுத்துரைக்கக் கூடிய வகையில் பெற்றோர்
உடல் பலமோ, அறிவுக் கூர்மையோ குழந்தைகளிடம் இருக்க வாய்ப்பில்லை. அதுவுமில்லாமல் இத்தகைய செய்கைகள் சரியா அல்லது தவறா என்பது கூட அவர்களுக்குத் தெரியாது.
கடந்த இருபதாண்டு காலமாக உலக சனத் தொகை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் சுவாசத்தின் போதான ஒக்சிஜன் பாவனை அதிகமாகும். அத்துடன் காபனீரொட்சைட்டும் வெளிச் சுவாசத்தின் போது அதிகளவு வளிமண்டலத்துக்குச் சேர்க்கப்பட் டுள்ளது.
ஒக்சிஜன் வாயு இவ்வாறு அதிகளவில் பயன் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் அதே சமயம், தாவரங் களின் ஒளித்தொகுப்பின் போது இவை மீள வளிமண்டலத்துக்குச் சேர்க்கப்படுகின்றன.
ஒளித்தொகுப்பில் தாவரங்கள் வளிமண்டலத்தில் உள்ள காபனீரொட்சைட்டைப் பாவித்து ஒக்சிஜனை வெளியிடுவதால் ஒளித்தொகுப்பானது வளிமண்டலத் தில் உள்ள காபனீரொட்சைட்டின் அளவைக் குறைப்பதுடன் ஒக்சிஜனை வளிமண்டலத்துக்கு மீளச் சேர்க்கவும் உதவுகின்றது.
எனினும் நகரமயமாக்கல், கைத்தொழில் மய மாக்கல், காடழிப்பு போன்ற திட்டங்களின் கீழ் அதிகள வான தாவரங்கள் கடந்த 20 ஆண்டு காலங்களில் அழிக்கப்பட்டுவிட்டன. எனவே அதிகரிக்கும் சனத் தொகைக்கேற்ப தாவரங்களின் அளவு அதிகரிக்க வில்லை. இது காரணமாக தற்போதைய வளி மண்டலத்தில் ஒக்சிஜனின் அளவு முன்பு காணப்பட்ட அளவை விடக் குறைந்திருக்கின்றது. அத்துடன் காபனீரொட்சைட்டின் அளவு முன்பு இருந்த அளவை விட வளிமண்டலத்தில் தற்போது அதிகரித்துள்ளது.
காபனீரொட்சைட்டுடன் சூழலை மாசுபடுத்தும் ஏனைய வாயுக்கள் வளிமண்டலத்தில் அண்மைய காலப் பகுதியில் பன்மடங்காக அதிகரித்துள்ளன. இந்த வாயுக்களின் அதிகரிப்பானது மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குறிப்பிட்ட வாயுக்கள் சூழலை மாசுபடுத்து வதுடன் வளிமண்டலத்துக்கு வெளியாகவுள்ள ஓசோன் படலத்தையும் பாதித்துள்ளது.
சூரியனில் இருந்து வரும் ஒளிக் கதிர்கள் நேரடியாகப் புவியை வந்தடைவதில்லை. கழியூதா (UW) கதிர்கள், செந்நிறக் கீழ் கதிர்கள் போன்ற உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்
கதிர்களையும் சூரியக் கதிர்கள் கொண்டிருக்கும்.
இவ்விரு கதிர்களும் உயிரினங்களின் மேல் படும்போது தோல் புற்றுநோய் உட்பட மேலும் பல ஆபத்தான
விளைவுகளை ஏற்படுத் வளிமண்டலத்துக் படலமானது இவ்விரு துக்குள் ஊடுருவிச் செல் சூரியக் கதிர்களின் ெ அதன் வீரியத்தைக் கு எனினும் தற்போது சூழலை மாசுபடுத்தக் காபன்மொனைக்சைட்( குளோரோ புளோரோ ஓசோன் படலத்தில் ஒ தற்போது அவுஸ்திரேலி அண்மித்துள்ள பகு;
பகுதிகளில் உள்ள ஒ( ஏற்பட்டுள்ளமை கண்டுபி
உலகில் உள்ள ஆ தனியே பனிப்பாறைகளா இப்பிரதேசங்களில் காணப் நிலையே இதற்குப் பிரத
தற்போது ஓசோனில் வீரியம் மிகுந்த சூரியக் துருவங்களிலுள்ள பனிப்ப இதனால் இப் பனிப்பாடு
கருதப்படும்.
குழந்தையை நம்பவேண்டும்.
பெண்கள், சிறுெ
தனியார் மருத்துவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் பரிசோதிக்கப் பட்டாலும் அம்மருத்துவரின் சாட்சியங்கள் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதுடன் சம்பந்தப்பட்ட மருத்துவரே பாதிக்கப்பட்டவரை அரச மருத்துவமனைக்குப் போகச் சொல்ல வேண்டும். அப்படிச் செய்யாமல் இருப்பது ஒரு குற்றமாகக்
பாதிக்கப்படும் பெரும்பான்மையான சிறுவர், சிறுமியர் தாங்கள் இவ்விதம் பாதிக்கப்பட்ட கொடுமைகளை வெளியில் சொல்லத் தயக்கம் காட்டுவார்கள். அதற்குக் காரணம் பயம், அவமானம் மற்றும் பதற்றம் அதனால் இதுபற்றி உங்கள் குழந்தை உங்களிடம் ஏதேனும் கூற முற்பட்டால் அமைதியாக விசாரியுங்கள், ஆத்திரப் படாதீர்கள். உங்கள் கோபத்தைக் குழந்தை மீது காட்டாதீர்கள். அவர்களை அவர்களது பாணியில் பேசவிடுங்கள்.
நீங்களே சம்பந்தப்பட்ட தாய், தந்தையர் என்றால் உடனே மற்றவர்களின் உதவியை நாடுவதோடு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்புச் சங்கங்களின் உதவியையும் நாடலாம். இதில் மிகவும் முக்கியமானது நீங்கள் உங்கள்
பெண்கள் மீதான வன்முறைகள் 01. பெண்களுக்கு எதிரான வன்முறை எங்கும் நடப்பதோடு,
இன மத பேதமின்றியும் மற்றும் வயது, பணக் கார ஏழை என்ற பாகுபாடு இல்லாமலும் எங்கும் அதாவது வீட் டில், வேலை இடங் களில் மற்றும் தெரு விலும் நடக்கின்றது.
இதைப்பற்றி அவர்கள் சரியான ஒரு தெளிவைப் பெற்றோரிடம் இருந்து மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்.
உங்கள் குழந்தைகள் இப்படி ஒரு நிலைமையை எதிர் கொண்டால் உங்களால் நம்புவதற்குச் சிரமமாக இருக்கலாம். உங்கள் வீட்டுக்குள்ளேயே இது நடந்திருக்கும். இதனால் குழந்தை கூறுவதை அவதானமாகக் கேட்டு அதுபற்றி விசாரியுங்கள். அப்படி ஏதாவது நேர்ந்திருக்கும் என்று நீங்கள் கருதினால் தயவு செய்து அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் உள்ள பெண்கள், சிறுவர் பாதுகாப்புப் பிரிவினரிடம் முறையிடுங்கள்.
பாலியல் வன்முறைக்கு உட்பட்ட சிறார்களை எக்காரணம் கொண்டும் தனியார் கிளினிக்குகளுக்குக் கொண்டுசெல்ல வேண்டாம் அரச மருத்துவமனைக்கே அழைததுச் செல்லுங்கள். பெரும்பாலான அரச மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமியர்களுக்கான சிறப்புப் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நிலையங்கள் இருக்கும். அங்கு உடலை ஸ்கான் செய்யும் கருவிகளும் இருப்பதால் அரச மருத்துவமனைகளையே நாடவும்
நவ. 03 - 09, 2005
02. வேலை இடங் களில், பயணங்களின் போது, சீரற்ற நாட்டு நடப்புக்களின் போதும் முதலாளிகளின் காமத் தொல்லைகள் மற்றும் வீட்டில் கணவர் அல் {லது சொந்தபந்தம், தெருவில் முன்பின் தெரி யாதவர்களால் பெண்கள் எப்போதுமே வன் முறையாளர்களின் பாய்ச்சலுக்குப் பயந்தே வாழ வேண்டியுள்ளது.
03. ஆணாதிக்கத்தின் பலம் காட்டுதலில் பெண்களை அடக்கியாளும் தத்துவத்தின் தொடர்ச்சிகள்தான் பெண்களுக்கு
o
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ä 3.9J61,
வெளியே உள்ள ஓசோன் திர்களையும் வளிமண்டலத் Uாது தடுக்கின்றது. அத்துடன் ப்பச் சக்தியைக் குறைத்து றக்கின்றது. உலகத்தில் அதிகரித்துள்ள கூடிய காபனீரொட்சைட்டு, கந்தக விரொட்சைட்டு, காபன் போன்ற வாயுக்கள் டையை ஏற்படுத்துகின்றன. ா, நியூசிலாந்து நாடுகளை களுக்கு மேலாகவுள்ள
சான் படலத்தில் ஓட்டை }க்கப்பட்டுள்ளது.
டிக், அந்தாட்டிக் துருவங்கள் ல் உருவாக்கப்பட்டுள்ளன. டும் மிகக் குறைந்த வெப்ப ன காரணமாகும்.
ஓட்டை ஏற்பட்டுள்ளதால் கதிர்கள் நேரடியாகவே ாறைகள் மீது விழுகின்றன. றைகள் உருகி கடலுடன்
படிப்படியாகச் சேர்ந்து கொண்டிருக்கின்றன. இதுவே அண்மைக்கால வெள்ள அனர்த்தங்களுக்கான பிரதான காரணமாகும்.
கடலில் உள்ள நீரின் அளவு தற்போது படிப்படியா கக் கூடி வருவதால் எதிர்வரும் 25 ஆண்டுகளில் மாலைதீவு, கார்ஷல் தீவுகள், மைக்கோனேசியா போன்ற சிறு தீவுக்கூட்டங்களைக் கொண்ட நாடுகள்
பூரணமாகக் கடலில் அமிழ்ந்து விடும் ஆபத்து
காணப்படுகின்றது. இலங்கையின் கரையோரப் பகுதிகள் கூட கடலில் பூரணமாக அமிழ்ந்து விடலாம். கடலில் உள்ள நீரின் மட்டம் கூடும் அதேவேளை, வீரியத்துடன் பூமிக்கு வரும் வெப்பக் கதிர்களின் வெப்பசக்தி மீண்டும் வளிமண்டலத்தை விட்டுப் போக இடமில்லாத காரணத்தால், பூமியின் வெப்பநிலை படிப்படியாகக் கூடி, உலகக் காலநிலையை சம்பூரணமாக மாற்றிவிடுகின்ற அபாயமும் காணப்படுகின்றது.
அண்மையில் ஏற்பட்ட சூறாவளி மற்றும் வரட்சி போன்றவற்றுக்கு இதுவே காரணமாகும்.
அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் நிகழ்ச்சித் திட்ட அமைப்பு நடத்திய ஆய்வின் படி 2030ஆம் ஆண்டில் உலகளாவிய வெப்பநிலை உயர்வின் பாதகங்களை வெற்றி கொள்வதற்காக முழு உலகமும் 3042 பில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படும் எனத் தெரிய வந்துள்ளது.
முழு உலக வெப்பமுறல் காரணமாக மரண
வீத அதிகரிப்பு நீர் வட்டத்தில் குழப்பம் காரணமாக வெள்ளம், வரட்சி, சூழல் மாசுறல், கடற்கரைகளின் அழிவு, சூறாவளிகள், காடழிவு, வளி மாசுறல் போன்ற பாதகமான விளைவுகளின் காரணமாக விவசாயம், கைத்தொழில் நடவடிக்கைகள் போன்ற வற்றை மேற்கொள்வதில் பாரிய சிரமங்கள் ஏற்படும். இது தவிர, குறைந்த வெப்பநிலைகளில் வாழும் அரிய தாவரங்கள் மற்றும் விலங்குகள் முற்று முழுதாகவே அழிந்து விடலாம். அத்துடன் பஞ்சமும் தலைவிரித்தாடக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
முழு உலக வெப்பமுறல் சம்பந்தமாக சீனாவுக்கு 181 பில்லியன் டொலர்களும், சோவியத் ரஷ்யாவுக்கு 20 பில்லியன் டொலர்களும், ஐக்கிய அமெரிக்காவுக்கு 68 பில்லியன் டொலர்களும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு 124 பில்லியன் அடொலர்களும் செலவழிக்க வேண்டியிருக்கும்.
ஆசியா ஆபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகியவற்றுக்கு இது சம்பந்தமாக 1251 பில்லியன் டொலர்களைச் செலவழிக்க வேண்டியிருக்கும் என ஐநா சபையின் ஆய்வு எச்சரித்துள்ளது. முழு உலக வெப்பநிலையைத் தடுப்பதற்கான வழிவகைகளான மரங்களை வளர்த்தல், சூழல் மாசுறலை இயன்றளவு தடை செய்தல், காடழிப்புத் திட்டங்களைக் கைவிடல் போன்ற நடவடிக்கைகளை இப்போதிருந்தே மேற்கொள்வது நன்று இல்லையெனில் முழு உலக வெப்பமுறலுக்கும் எமது வருமானத்தில் ஒரு பகுதியை ஒதுக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
- இன்றி ஆய்வு
பர்மீதான பாலியல் வன்முறையும்
எதிரான வன்முறை,
04. ஆணாதிக்கம் நிலவும் இச்சமூகத்தில் ஆண்களே ஆதிக்கத்தில் உள்ளவராகவும் அரசியல், தொழில் மற்றும் அநேக துறைகளில் முதன்மையாளர்களாகவும் காணப்படுகிறார்கள். பெண்கள் இத்துறையில் மிக அரிதாகவே காணப்படுகின்றனர்.
பெண்களைத் துச்சமாக மதிக்கும் இச்சமூக அமைப்பில் எந்நேரத்திலும் வன்முறைக்கு உட்படுத்தப்படலாம் என்பதே உண்மை நிலைவரம்
இன்று நம்மிடையே விதைக்கப்படும் அல்லது போதிக்கப்படும் நன்னடத்தையே எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும். பெண்களை ஒரு போகப் பொருளாகப் பார்க்காமல் அவர்களையும் மனிதர்களாக நினைத்து மதிக்கும்படியான கோட்பாடுகளை நாம் கடைப்பிடித்து வாழ வேண்டும்.
05. பாலியல் வன்முறைக்கு உள்ளானவரின் மருத்துவப்
பரிசோதனைக்குப்பின்பு பொலிஸ் நடவடிக்கை மூலம் சம்பந்தப்பட்ட குற்றவாளி கைது செய்யப்படுவான். பாதிக்கப்பட்ட பெண் சம்பந்தப்பட்ட குற்றவாளியை அடையாளம் காட்ட வேண்டும்.
இது ஒரு கிரிமினல் குற்றம் என்பதால் பாதிக்கப்பட்டவருக்காக அரசாங்கத் தரப்பு வாதம் புரியும். ஆதலால் பாதிக்கப்பட்டவரின் தரப்பில் வழக்கறிஞர் தேவைப்படமாட்டார். இருப்பினும் வழக்கைக் கண்காணிக்க வேண்டும் என்றால் ஒரு வழக்கறிஞரை நியமிக்கலாம். பாதிக்கப்பட்டவர் நீதிமன்றம் அழைக்கும் வரை காத்திருக்க வேண்டும்.
வழக்கு விசாரணை நடைபெறும்போது பாதிக்கப்பட்டவர் என்ற முறையில் நீதிமன்றத்தில் நீங்கள் தனிமையில் சாட்சி சொல்லலாம். நீதிமன்றத்தில் பொதுமக்கள் இல்லாத படியும், நாளிதழ்களில் உங்கள் பெயரைப் பிரசுரிக்காத படியும் நீதிமன்றம் வழிவகை செய்ய முடியும்,
எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் பயமுறுத்தும் தோரணையில் கேள்விகள் கேட்கும் பாணியைத் தொடர்வார்கள் என்பதால் நீங்கள்
உங்களுக்குத் துணையாக இருக்க பெண்கள் நல இயக்க
அமைப்பாளர்களை உடன் இருக்கக் கேட்கலாம்.
இதுபோன்ற வழக்குகள் மாதம், வருடம் என இழுத்தடிக்கப் படுவதால் உங்களைத் தயார்படுத்திக் கொள்வதோடு,
O Gud i DJ Ur
திடப்படுத்தியும் கொள்ள வேண்டும்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி முறையீடு செய்யப்பட்ட பாலியல் வன்முறை வழக்குகளில் பாதிக்கு மேல் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பாலியல் வன்முறை என்பது ஒரு கொடுரமான வன்முறை என்பதை எந்த மதிநுட்பமான மனிதரும் ஏற்றக்கொள்வார். அதனால் பாதிக்கப்பட்டவரோ அல்லது குடும்பத்தினரோ எதற்கும் தயங்க வேண்டியதில்லை.
06 சட்டம் இந்த வன்முறையாளர்களுக்கு 5 முதல் 20 வருட சிறைத் தண்டனை கொடுக்க வகை செய்கின்றது என்றாலும் மனிதநேயமே தலையாய கடமை என்ற தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும் ஒரு சமுதாயமே பெண்களை உயரிய ஸ்தானத்தில் வைத்து வணங்கும்.
இவ்விடயத்தில் நாம் செய்யலாம்?
பெண்களுக்கு எதிரான வன்முறையை முற்றிலும் அகற்றும் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும் சமூக இயக்கங்களில் சேருங்கள்.
உங்கள் நிலைப்பாட்டையும் அதிருப்திகளையும் அரசாங்கத்திற்குத் தெரிவியுங்கள். அவசர சேவை நிலையங்களில் சேர்ந்து சேவை செய்ய முயற்சியுங்கள்.
"ஊசி இடம் கொடுத்தால்தான் நூல் புக முடியும்" என்று பெண்களை இழிவுபடுத்தும் பழமொழிகரை விட்டொழித்து, ஆண்கள் தனது மனைவியைத் தவிர மீற்றப் பெண்களை காமக் கண்ணோட்டத்தோடு பார்க்க - பேச அனுமதிக்க மாட்டோம் என்ற கட்டுப்பாடே உலகில் பெண்கள் சுதந்திரப் பாவைகளாக செயல்பட்டு ஆண்களோடு சேர்ந்து ஒரு நல்லுலகை ஏற்படுத்த உதவும்.
- baitý · AWAS

Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
திம்புப் பேச்சுவார்த்தை தீவு தராது என்று ஆரூடம் கூறினார் சிறீமா
ಘ್ವಿ பேச்சுவார்த்தை தோல்வியில் முடி வடைவதிற்கு முன்னதாகவே, அது வெற்றி யளிக்கப் போவதில்லையென்பதைச் சில நியாயபூர்வமான காரணங்களுடன் திருமதி சிறிமா பண்டாரநாயக்கா விளக்கியிருந்தார். முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையையடுத்து இரண்டாம் சுற்றுப் பேச்சு ஆகஸ்ட் 12ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே ஜனாதிபதி ஜெயவர்த்தனவின் தந்திரோபாயங்களைச் சாடி அவர் தனது கருத் துக்களை வெளி
நாயக் காவைச் --- சந்தித்துப் பேசியபோதே அவர் இக்கருத்தை வெளியிட்டார்.
"தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமென்ற நோக்கம் ஜெயவர்த்தனவுக்கு இல்லை. பிரதமர் பிரேமதாஸா மற்றும் தேசிய பந்தோபஸ்து அமைச்சர் லலித் அதுலத் முதலி ஆகியோரின் எதிர்மறை அணுகுமுறைகள், பேச்சுவார்த்தை முன்னெடுப்புகளை மட்டுமல்ல, இந்தியாவின் மத்தியஸ்த முயற்சிகளையும் பாதிக்கும்” என்று சிறிமா பண்டாரநாயக்கா, தீக்ஷித்திடம் ஏற்கனவே தெரிவித்திருந்தார். திம்புப் பேச்சுவார்த்தையின் தோல்வி, திருமதி பண்டாரநாயக்காவின் எதிர்வுகூறலை நிரூபித்தது.
ஆகஸ்ட் மாதம் எட்டாம் திகதி திருமதி பண்டாரநாயக்காவை ரொமேஷ் பண்டாரி சந்தித்துப் பேசியபோதும் இதே கருத்தையே அவர் கூறினார். "தமிழர் பிரதிநிதிகளுடன்
"தமிழ் மக்களைப் பாரபட்சமாக நடத்தும் அரசியல் யாப்பு ஏற்பாடுகளை மாற்ற வேண்டு மென்பதற்காகவே தமிழ் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ் மக்களின் இந்த எதிர்பார்ப்பு ஈடுசெய்யப்படாவிட்டால், அவர்கள் வடக்கு கிழக்கில் தனிநாடொன்றினை ஏற்படுத்தப் போராடுவார்கள்' என்று தீக்ஷித், எச்.டபிள்யூ ஜெயவர்த்தனவிடம் சுட்டிக்காட்டினார். "அரசியல் விதிகளுக்கமையவே பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவேன். நீங்கள் கூறுவதெல்லாம் அரசியல் விவகாரங்கள். இவை குறித்து இலங்கை அரசாங்கம், பௌத்த மகா சங்கம், இலங்கை மக்கள் ஆகியோரின் அங்கீகாரமின்றி தமிழர் தரப்புகளுடன் பேச முடியாது. இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் சாத்தியமான இணக்கப்பாட்டுக்கு வர நான் முயற்சியெடுப்பேன்" என்று எச்.டபிள்யூ தீக்கிஷித்துக்குப் பதிலளித்தார்.
திம்புவில் இரண்டாவது சுற்றுப் பேச்சுக்கு ஜனாதிபதி ஜெயவர்த்தன இணங்கினாலும் அதன் இணைந்து எழுதுவது
g5. SFTITUÉES
CDK Dess
மூலம் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை” என்று திருமதி பண்டாரநாயக்கா கூறினார்.
ரொமேஷ் பண்டாரி திம்புப் பேச்சுவார்த் தைகளுக்காக மேற்கொண்ட முன்தயாரிப்பு வேலைகளும் பேச்சுவார்த்தையை அவர் கையாண்ட விதமும் கூட தோல்விக்குக் காரண மென்று தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் களிலொருவரான கலாநிதி நீலன் திருச்செல்வம் கூறினார். திம்புப் பேச்சுக்களுக்கான நிகழ்ச்சி நிரலைத் தயாரிப்பதிலும் அதன் இலக்குகள் குறித்த செயன்முறைகளைக் கையாள்வதிலும் ரொமேஷ் பண்டாரியும் அவருடன் சம்பந்தப்பட்ட
(அரசியல் தொடர்) இந்திய அதிகாரிகளும் அவசரக் குடுக்கை களாகச் செயற்பட்டனரென்பதே நீலனின் கருத்தாகும். 1985ஆம் ஆண்டு பெப்ரவரியிலி ருந்தே பண்டாரி, இவ்வாறு செயற்பட்டாரென்று
S.
&இ*
நீலன் திருச்செல்வம் கூறினார். இதற்கு பண்டாரி, மார்ச் மாதம் இலங்கைக்கு மேற்கொண்ட விஜ யத்தை நீலன் உதாரணமாகச் சுட்டிக்காட்டினார். இவ் விஜயத்தின் போது ஜனாதிபதி ஜெயவர்த்தனா உட்படப் பல தலைவர்களைச் சந்தித்துப் பேசிவிட்டு புதுடில்லி திரும்பிய பண்டாரி, அதீத ஆர்வத்தால் வெளியிட்ட உண்மைக்குப் புறம்பான கருத்துகள் ஜெயவர்த்தனவுக்கு எரிச்சலூட்டியது.
இனப்பிரச்சினைத் தீர்வுக்காகப் பல அடிப்படை விடயங்களுக்கு ஜனாதிபதி ஜெயவர்த்தன இணக்கம் தெரிவித்துள்ளாரென்று புதுடில்லியில் பகிரங்கமாகப் பண்டாரி வெளியிட்ட கருத்துக்களே சிக்கலான நிலைமைகளை ஏற்படுத்தியது. பண்டாரியின் இந்தக் கருத்து இலங்கை, இந்தியப் பத்திரிகைகளில் முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரிக்கப்பட்டிருந்தன.
ஜனாதிபதி ஜெயவர்த்தன மார்ச் மாதம் பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்
கொண்டிருந்தபோது, பண்டாரியின் கருத்துக்களைத்
தாங்கிவந்த பத்திரி கைகளைப் பார்வை |யிட்டார். ஜெயவர்த் தன, தனது பேச்சாள ருடாகப் பண்டாரியின்
இந்த ଽ ::::%; மறுப்பு, தமிழர்கள் மத்தியில் குழப்பத்தையும் கவலையையும் ஏற்படுத்தியது. இலங்கையின் சிக்கலான இனப் பிரச்சினையை இலகுவில் தீர்த்து விடலாமென்று ரொமேஷ் பண்டாரி நினைத் திருந்ததே இதற்குக் காரணமாகும். இயன்றவரை விரைவாகவே இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்று பண்டாரி விரும்பியது, இலங்கை அரசுக்கும் சிங்கள மக்களுக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. எந்தவித தீர்வையும் பெறுவதற்காக பண்டாரி முனையவில்லையென்றும் வெறும் வெற்று அலங்காரப் பேச்சுக்களிலேயே அவர் ஈடுபடுகின்றாரென்றும் பரவலாக கருத்து நிலவியது.
இதேபோன்றுதான் இரண்டாவது சுற்றுத் திம்புப் பேச்சுகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் ஜூலை மாதம் எச்.டபிள்யூ ஜெயவர்த்தன வெளியிட்ட கருத்து களும் பேச்சுகள் முற்றுமுழுதாகத் தோல்வி யடையுமென்பதற்குக் கட்டியம் கூறியது. ஜூலை 23ஆம் திகதி இந்திய உயர்ஸ்தானிகர் தீக்ஷித், எச்.டபிள்யூ.ஜெயவர்த்தனவைக் கொழும்பில் சந்தித்துப் பேசினார். இலங்கையின் அரசியல் யாப்பு வரைமுறைக்குப் புறம்பாக எவ்வித தீர்வும் காண முடியாதென்று எச்.டபிள்யூ ஜெயவர்த்தன வலியுறுத் தினார். தமிழர் தரப்புகளோடு இணக்கப்பாட்டுக்கு வருவதில் அரசியலமைப்பு ரீதியிலும் சட்ட ரீதியிலும் பல சிக்கல்கள் நிலவுகின்றனவென்று எச்.டபிள்யூ விளக்கினார்.
"தமிழ் மக்களைப் பாரபட்சமாக நடத்தும் அரசியல் யாப்பு ஏற்பாடுகளை மாற்ற வேண்டு மென்பதற்காகவே தமிழ் மக்கள் போராட்டம் நடித்தி வருகின்றனர். தமிழ் மக்களின் இந்த எதிர்பர்ர்ப்பு ஈடுசெய்யப்படாவிட்டால், அவர்கள் வடக்கு - கிழக்கில் தனிநாடொன்றினை ஏற்படுத்தப் போராடுவார்கள்” என்று தீக்ஷித், எச்.டபிள்யூ ஜெயவர்த்தனவிடம் சுட்டிக்காட்டினார். “அரசியல் விதிகளுக்கமையவே பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவேன். நீங்கள் கூறுவதெல்லாம் அரசியல் வகாரங்கள். இவை குறித்து இலங்கை அரசாங்கம், பெளத்த மகா சங்கம், இலங்கை மக்கள் ஆகியோரின் அங்கீகாரமின்றி தமிழர் தரப்பு களுடன் பேச முடியாது. இத்தகைய கட்டுப்பாடு களுக்கு மத்தியிலும் சாத்தியமான இணக்கப் பாட்டுக்கு வர நான் முயற்சியெடுப்பேன்’ என்று எச்.டபிள்யூ தீக்கிஷித்துக்குப் பதிலளித்தார்.
முதலி சுற்றுப் பேச்சுத் தோல்வியில் முடிந்ததையடுத்து இரண்டாவது சுற்றினை வெற்றிகரமாகக் கையாளும் வழிவகைகள் குறித்துப் பிரதமர் ராஜிவ் காந்தியுடனும் இந்திய அதிகாரி களுடனும் கலந்தாலோசிப்பதற்காக கொழும்பி லிருந்த இந்திய உயர் ஸ்தானிகர் தீக்ஷித், ஜூலை 27ஆம் திகதி புதுடில்லிக்கு அழைக்கப்பட்டார். ஆகஸ்ட் 2ஆம் திகதிவரை அவர் அங்கு தங்கியிருந்து பேச்சுவார்த்தைகள் நடத்தினார். முதல் சுற்றுப் பேச்சுக்களில் தமிழர் தரப்பு முன்வைத்த அடிப்படைக் கோரிக்கைகள் தொடர்பாக இலங்கை யின் ஐக்கியத்தையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் பாதிக்காமல் தமிழர்களுக்குச் சில சலுகைகள் வழங்குவது குறித்து உத்தியோகப்பற்றற்ற ஆவணமொன்று தயாரிப்பதற்காகவே தீக்ஷித் புதுடில்லிக்கு அழைக்கப்பட்டிருந்தார். ஆகஸ்ட் 2ஆம் திகதி கொழும்பு திரும்பிய தீக்ஷித் இந்த ஆவணத்தை அன்றைய தினமே ஜனாதிபதி ஜெயவர்த்தனவிடம் கையளித்தார்.
(தொடர்ந்து வழியும்.)
தி o
o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவுங்க விட்டுக்கு
வந்திருக்கிறான். அவனைத் தொலைச்சுக் கட்டிட்டா,
பிரச்சினை இதோட முடிஞ்சிடும்.
எனக்கு என்ன தோணுதுன்னா,
யாரோ ஒரு பெரிய கை
அவனுக்குப் பின்னணியில வேலை செய்யுறதாகத் தெரியுது" - 3 RA ** * * *: * * * : * I "அவன் கூட இருக்கிறவன்
என்னோட தங்கச்சி பையன்
அவன்தான் என்னோட பெரிய
எதிரி, இங்க நடக்கிற ஒவ்வொரு
விஷயத்தையும் அந்தச் சின்னத்திருமேனிக்குத்
தெரியப்படுத்துறதே அவனதான
"ஏன் உங்களுகுள்ள
உறவுமுறை சரியில்லையா 》
என்ன?" ஜயந்தன் விசாரித்தார். "உறவுப் பகையாளிங்க
அவனோட அம்மா என்னோட
சகோதரி. 655 குடும்பத்தையே நாசமாக்கினவ அவள்தான். அவ, அவளுக்குப்
பிடிச்சவனோட ஓடிப் போயிட்டா,
அவனை நான ஒனணுககும உதவாதபடி செஞ்சுட்டேன்.
என்கிட்ட வந்து பங்கு கேட்டாள். போடின்னு விரட்டிட்டேன்.
"ஓகோ. கதை அப்படிப்
போகுதா? அப்படீன்னா ஒரே தோட்ாவுல முணு பறவைகளையும் தொலைச்சுக் கட்டிட வேண்டியதுதான்"
அது சாத்தியமானா. Tibi சந்தோஷம்" சந்து நாயர்
மகிழ்ச்சிப் பரவசத்துடன் பேசினார்.
"அப்படியானால் நாழ உடனடியா ஒரு சத்ரு சம்ஹார ஹோமம் நடத்தணும் கொஞ்சம் அதிகமாச் செலவு செய்ய வேண்டியிருக்கும்." ஜயந்தன் சொன்னார்.
"அதுக்கென்ன? எவ்வளவு
Douvoi UD UUr
సృష్టళ్లు
பிரபாகன்னு பேரு உண்மையில
அந்த ஹோமத்தை நடத்தித் தீர வேண்டியது தான். சந்துநாயர் ஒரு தீர்மானத்துக்கு வந்து விட்டது. தெரிந்தது.
'சத்ரு சம்ஹார ஹோமத்துக்கு அவசியமான ஒரு பொருள் ஒரு பிணம், அதை முதலில எங்கேயிருந்து கொண்டு வர்றது" - ஜயந்தன் கேட்டார்.
*প্ত
"பிணம் வேணுமா?
கதையை முதல்ல முடிச்சுட்டாப் போகுது. தனியாப் பிணத்தைத் தேடி நாம எங்கே அலையிறது? எப்படிக் கொண்டுவர்றது" - சந்துநாயரின் முத்தமகன் மாதவன்குட்டி கேட்டான்.
'தம்பி நான் சொன்னது உங்களுக்குப் புரியலேன்னு நெனைக்கிறேன். நாம லட்சியமா நினைச்சிருக்கிற உயிர்களை தற்போதைய சூழ்நிலையில் நம்மளால எதுவும் செய்ய முடியாது. அவங்க உடம்புல ஒரு கீறல் கூட விழாம ஏதோ ஒரு சக்தி காப்பாத்துது அதனால நீங்க குறிப்பிட்ட எந்த முயற்சியும் பலனளிக்காது. அதனால நாம ஹோமம் பண்ண வேண்டியிருக்கு" ஜயந்தன் சூழ்நிலையை விளக்கினார்.
"அப்படின்னா ஒண்ணுபண்ணலாம், ரெண்டு நாளைக்குள்ள செத்துப்போன, எரிக்காத உடம்பு ஏதாவது கிடைக்சா போதுமா"
"அதெல்லாம் களவுக்கு
உதவுற விஷயமாத் தெரியலை" -
ஜயந்தன் உதட்டை பிதுக்கினார்.
"அப்புறம் என்னதான் செய்யுறது" - சந்து நாயர் தேட்டார்.
அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது அந்த வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரி நாராயணி தெரு வாசற்படியைக் கடந்து வெளியே போனாள். ஜயந்தனின் கண்கள் அவளைப்
பொருட் செறிவுடன் பார்த்தன.
செலவானாலும் பரவாயில்லை "
அவங்கள்லயே யாராவது ஒருத்தர்
"அந்தப் பொண்ணு உங்க வீட்டைச் சேர்ந்த நபரில்லையே" - ஜயந்தன் கேட்டார்.
'இல்லை வேலைக்காரிதான்' மாதவன்குட்டி பதிலளித்தான்.
ரொம்ப செளகரியமாப் போச்சு. இப்ப உடனடியாக
பின்னாலேயே போய் அவளைத் தீர்த்துக் கட்டிட்டா நம்ம பிரச்சினை தீர்ந்தது. ஒரு விஷயம் ரத்தம் வெளியேறாம கச்சிதமா காரியத்தை முடிக்கணும்' - ஜயந்தனின் முகம் கொடுரமாகப் பளபளத்தது. இதைச் சொல்லும்போது
அந்த வார்த்தைகளைக் கேட்டதும் ஒரு வினாடி கூடத் தாமதிக்காமல் வீட்டுக்குள் சென்ற மாதவன்குட்டி, கேசவன் குட்டியை அழைத்தான்.
உள்ளறை கட்டிலில் படுத்தபடி வெளியே பேசிக்கொண்டிருப்பதைக் கவனித்துக் கொண்டிருந்த கேசவன் தன்னை அழைத்ததும் சட்டென்று படுக்கையிலிருந்து துள்ளி எழுந்தான்.
இருவரும் அவசர அவசரமாக நாராயணி சென்ற வழியில் விரைந்தனர்.
"அவனுங்க ரொம்பவும் கெட்டிக்காரனுங்க! போன காரியத்தை முடிக்காம திரும்ப மாட்டானுங்க. இனி அடுத்ததா நாம என்ன செய்யணும்னு சொல்லுங்க” சந்து நாயர் கேட்டார்.
"இன்னிக்கு ராத்திரி
பன்னிரண்டு மணிக்கு
ஹோமத்தை ஆரம்பிச்சுட் வேண்டியதுதான். உடனடியா அஷ்டதருக்களோட சமித்துகளும் மற்ற பொருட்களையும் தயார்படுத்தணும்,
(â\fiớỡhỡi ẩoổ,...)
56). 03. 09, 2005

Page 19
கோபத்தைத் தூண்டிவிடும் வார்த்தைகளைப் பிறர் நம்மீது வீசினால் என்ன செய்வது. எதிராளி நம்மை மட்டம் தட்டிப் பேசினால் அதை எப்படி எதிர்கொள்வது. இதுபோன்ற கேள்விக்கான விடை, கௌதம புத்தரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியில் இருக்கிறது
ஒருமுறை புத்தர் தனது பிரதான சீடரான ஆனந்தாவுடன் சென்று ஒரு வீட்டில் பிச்சை கேட்டார். புத்தரைப் பார்த்து அந்த வீட்டில் இருந்த பெண்மணி, "சோம்பேறியே!
கையும் காலும் நன்றாகத்தானே இருக்கிறது.
உழைத்துச் சாப்பிட உனக்கு என்ன கேடு? என்று திட்டி விரட்டினாள் ஒரு பெண், தனது குருவை இப்படித் திட்டிவிட்டாளே." என்று சீடரின் மனம் எரிமலையாகக் குமுறிக்கொண்டிருந்தது.
"தயவுசெய்து எனக்கு உத்தரவு கொடுங்கள். உங்களைத் திட்டிய அந்தப் பெண்ணுக்குச் சரியான பாடம் புகட்டிவிட்டு வருகிறேன்" என்று ஆனந்தா புத்தரிடம் அனுமதி கேட்டார். அவர் ஒன்றும் சொல்லாமல் நடக்கத் துவங்கினார். மண்டையைப் பிளக்கும் வெயில் அடிக்கத் துவங்கியது. தன் கையிலிருந்த கமண்டலத்தை ஆனந்தாவிடம் கொடுத்துவிட்டு, புத்தர் சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.
மாலை நேரமானது. புத்தர் தனது சீடருடன் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தார். அப்போது வழியில் சீடரின் கையிலிருந்த கமண்டலத்தைப் பார்த்த புத்தர், "இது யாருடையது." என்று கேட்டார். அதற்கு ஆனந்தா, "சுவாமி இது உங்களுடையது" என்றார். உடனே புத்தர், அந்தக் கமண்டலத்தை வாங்கி ஒருமுறை பார்த்துவிட்டு, "இல்லை.இதை உனக்கு அப்போதே பரிசாகக் கொடுத்துவிட்டேன். அது உன்னுடையதுதான்."என்று திரும்பவும் ஆனந்தாவிடமே கொடுத்துவிட்டார்.
இரவு வந்தது. புத்தர், ஆனந்தாவின் கையிலிருந்த அதே கமண்டலத்தைச் சுட்டிக் காட்டி.."இந்தக் கமண்டலம் யாருடையது." என்று மீண்டும் கேட்டார். இதற்கு ஆனந்தா, "சுவாமி இது என்னுடையது" என்றார்.
இதைக் கேட்ட புத்தர் சிரித்துவிட்டார். "இன்று மாலை உன்னிடம் இதே கேள்வியைக் கேட்டேன். இது
முரசு குறுக்ெ
வாசக நெஞ்சங்களே! உங்கள்
உங்களுடையது' என்றாய். இப்போதோ, 'இது என்னுடையது என்கிறாய். ஒரே கமண்டலம் எப்படி உன்னுடையதாகவும், அதே வேளையில் என்னுடையதாகவும் இருக்க முடியும்." - புத்தரின் கேள்வியில் சற்றே தடுமாறினாலும் ஆனந்தா நிதானமாக இப்படிப் பதில் சொன்னார்.
"சுவாமி.கமண்டலத்தைத் தாங்கள் எனக்குப் பரிசாகக் கொடுத்துவிட்டதாகச் சொன்னீர்கள். நானும் அதை ஏற்றுக்கொண்டேன்! அதனால் கமண்டலம் என்னுடையது என்றேன். ஆனால், முதல் முறை நீங்கள் கமண்டலத்தைக் கொடுத்தபோது அதை நான் என்னுடையதாக எடுத்துக் கொள்ளவில்லை. என்னிடம் நீங்கள் கமண்டலத்தைக் கொடுத்திருந்தீர்கள் என்றாலும், உண்மையில் அது அப்போது உங்களுடையதுதான்"
புன்னகையுடன் ஆனந்தாவைப் பார்த்துப் பேசினார் புத்தர்
"இதுபோல்தான் அந்தப் பெண்மணி என்னைப் பார்த்துச் சொன்ன் வார்த்தைகளை நான் என்னுடையதாக எண்ணி எடுத்துக் கொள்ளவில்லை. எனவே என்னைப் பார்த்துச் சொல்லப்பட்டிருந்தாலும் அந்த வார்த்தைகள் அந்தப் பெண்மணிக்கே சொந்தம், அதனால்தான் அந்தப் பெண்மணிக்கு நீ பாடம் புகட்டப் போகத் தேவையில்லை என்றேன்"
புத்தர் தனது சீடருக்குச் சொன்ன அறிவுரை
உணர்த்துகிற உண்மை யாராவது நம்மைப் என்று திட்டினால், அந்த
நம்முடையது' என்று
ஏற்றுக்கொள்ளும்போதுதா பாதிக்கப்படுகிறோம்.
நான் சோம்பேறி கி. நமக்குத் தெளிவாகவும் உ தெரிந்தால், எதிராளி நம்6 சொன்ன சோம்பேறி" என்
குறுக்கெழுத்துப் போட்டி இவ143க்கான
égül 250 eljun Lili Glugó eg.
சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள்
※
அடங்கிய இப் போட்டியிலே
கே. கணபதி சுகந்தி, மெவுஸ் எல மேல்
1. கே. நளிர், ந்சாக்கேணி. 01, த.பெ. 2.ரிசனேசாந்தன், 105A, பிரதான வீதி, பாண்டிருப்பு 3. தேவி ரீ வாசன், 1, NHS தும்புகிரிய வீதி, ஹ 4. க. இராசையா, 510/14, 47ஆவது ஒழுங்கை, வெ 5. ஏ. சத்தியகோ, அசோகா வித்தியாலயம், கண்டி 6. எம்.ஜெ. பெர்னான்டோ, சென் லூசியார்ஸ் ஒழுங் 1. ரி. சிவசங்கரி, லோட்டர் பீட் தொடர்மாடி, 42ஆவ 8 ரீ குமரன், சுதுமலை, யாழ்ப்பாணம். 9. ஜெயசித்ரா கண்ணன், மாகிரிபத்தனை, ஹப்புத்த 10. ஏ.ஆர்.எம். இறுசாத், 383/1, புதிய தெரு, வெலி
இடமிருந்து வலம் குறுக்கெழு 1. நடக்கவிருக்கும் தேர்தலில் வெற்றி பெறுபவருக்கான பதவி. 7. சூழ்ச்சி என்றும் பொருள்படும். (குழம்பியுள்ளது). 15. LITTLÖLų. 19. துயரம் எனலாம் (குழம்பியுள்ளது). 26. அன்பு 31. சிறையில் இருப்பவன் (திரும்பியுள்ளது). 35. ஆதிவாசிகளின் உறைவிடங்களில்
° மேலிருந்து 1. சீதையின் தந்தை. 2. கேள்வி (தலை கீழ்) 3. வியப்பு என்று கூறலாம். (குழம்பியுள்
ஆர்வமுடன் பங்குகொண்டு
பரிசுகளையும் பாராட்டுக்களையும்
பெற வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்தப் போட்டி (145)
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 08.11.2006 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :
குறுக்கெழுத்துப் போட்டி இல-145 தினமுரசு வாரமலர்,
த.பெ. இல. - 1772, 4. சிறுவர்களின் விளையாட்டுப் பொருள் ஒ
கொழும்பு - 12. விசுவாசம் என்றும் கூறலாம். தங்கள் சரியான முகவரியையும் காசுக கடளையை மறககூடிய அண்மித்த
தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக 20. பாதணி அல்லது மிதியடி என்று பொருள்
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
நவ. 03 - 09, 2005 ຫົວ)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எளிமையானது பார்த்துச் சோம்பேறி வார்த்தையை நாம்
ண் நாம்
டையாது என்று உறுதியாகவும் நன்கு மைப் பார்த்துச் ற வார்த்தை வெறும்
12, கிண்ணியா.
ரட்டன். 1ள்ளவத்தை,
கை கொழும்பு 13
g)
ன்று (குழம்பியுள்ளது). சோம்பேறி.'எதற்கும் லாயக்கில்லாதவன்
என்று உங்கள் மீதே நீங்கள் முத்திரை
குத்திக் கொள்ளாதீர்கள். அப்படிச்
பிதற்றல் பிதற்றல் ஒருபோதும் நம்மைப்
பாதிக்காது இன்னும் கேட்டால் பிதற்றுகிறவனை நாம் ஒரு பொருட்டாகவும் எடுத்துக்கொள்ள மாட்டோம்!
ஆனால், சோம்பேறி" என்று ஒருவர் இன்னொருவரைத் திட்டும்போது திட்டப்பட்டவர் பாதிக்கப்படுகிறார் என்றால்.திட்டப்பட்டவர் உண்மையிலேயே சோம்பேறி என்றுதான் அர்த்தம் ஆகிவிடும்.
யாராவது சோம்பேறி" என்று
"முன்பு நான் தோல்வி அடைந்தது உண்மை. ஆனால், நான் தோல்வி
அடைந்துவிட்டேன். வியாபாரத்தில் தோற்றுவிட்டேன், என்ற இரகசியத்தை எனக்கு நான் சொல்லவே இல்லை!
அதுதான் என் இந்த வெற்றிக்குக்
காரணம் எனறாராம
பலருடைய கணகளைத திறக்கக்கூடிய கதை இது
உண்மையிலேயே உங்களுக்குச்
சோம்பல் வரலாம். வேலை செய்வதில்
ஈடுபாடில்லாமல் சோம்பேறியாக இருக்கத் தோன்றலாம்! ஆனால், நான்
படும் (குழம்பியுள்ளது). செய்தால், நாமே நமக்கு எதிரியாக நினமுரசில் பிரசுரமாகும். இருந்து செயல்படுவது மாதிரி ஆகிவிடும் It sl. j.
DU9;r
என்ற வார்த்தையினால் ஏற்படும் அவமானத்தைவிட, நாம் சோம்பேறி என்பது உண்மைதான். இந்த உண்மை மாற்றானுக்கும் தெரிந்துவிட்டதே' என்று நினைக்கும்போதுதான் பாதிக்கப்படுகிறார். பதிலுக்குக் கோப்படுகிறார். அவர் இரத்த அழுத்தம் கூடுகிறது கண்கள் சிவக்கின்றன.
சரி, ஒருவர் உண்மையிலேயே சோம்பேறி தான். அவர் திருந்தவே முடியாதா. முடியும் உதாரணத்துக்கு இந்தக் கதையைப் படியுங்கள்.
அவர் ஒரு பெரிய பிஸினஸ்மேன், வசதிக்கும் குறைச்சலேயில்லை! எதிர்பாராதவிதமாக, அவருக்குச் சொந்தமான கப்பல் ஒன்று புயலில் அகப்பட்டு மூழ்கிவிடுகிறது இன்னொருபுறம் தொழிலாளர் பிரச்சினையால் ஃபாக்டரியும் மூடப்படுகிறது கடன் தலைக்குமேல் போய்விடுகிறது. அவர் வீடு வாசலை, எல்லாம் இழந்துவிட்டு நடுவீதிக்கு வந்துவிடுகிறார். ஐந்தே ஆண்டுகள் அவர் கடுமையாக உழைக்கிறார். இழந்த தொழிற்சாலையைவிடப் பெரிய தொழிற்சாலையைக் கட்டுகிறார். ஒன்றுக்கு இரண்டாகக் கப்பல்கள் வாங்குகிறார். முன்பு இருந்ததைவிடப் பல மடங்கு பெரிய செல்வந்தராக மாறிவிட்டார். அவரிடம் நிருபர்கள் "உங்களுடைய இந்த வெற்றியின் இரகசியம் என்ன.." என்று கேட்கிறார்கள். அதற்கு அவர்,
y
சரி.நாம் என்னதான் செய்ய வேண்டும்.?
"நான் சோம்பேறி கிடையாது" என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். என்று ஒரு தரப்பினர் சொல்வார்கள்! இதற்குப் பாஸிட்டிவ் grids' (Positive Thinking) slip GULSD கொடுத்திருக்கிறார்கள். நான் சொல்லப்போவது உங்களுக்குக் கொஞ்சம் அதிர்ச்சியாகக்கூட இருக்கலாம். உண்மையில், இந்த ‘பாஸிட்டிவ் திங்கிங்' நீண்ட நாளைக்குப் பயன்படாது.
நன்றி : சுவாமி சுகபோதானந்தா,
(தொடர்ந்து வரும்.)
W
と力

Page 20
மணி 100 பஸ் ஸ்டாண்டில்
பலர் நின்றனர். அதில் ஒருவன் அசோக், அவன் ஒரு எழுத்தாளன். அவன் பஸ்ஸுக்குக் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவனது வீட்டில் ஒன்றிற்கு இரண்டு கார்கள் உண்டு ஒரு காரை அவனது தங்கை லதா எடுத்துச் சென்றுவிட்டாள். மற்றைய கார் இன்றைக்கென்று பார்த்து பழுதாகிவிட்டது. 1000 மணிக்கு வெள்ள வத்தையில் நடக்கவிருக்கும் எழுத்தாளர் மாநாட்டிற்கு செல்வதற்கு காரும் இல்லாமல் பஸ்ஸும் இல்லாமல் அவன் தவித்துக்கொண்டிருந்தான். தொலை விலாவது பஸ் வருகிறதா என உற்றுப் பார்த்தான். யாரவள் அது திவ்வியாவா? அன்பாய் பேசி அவனை ஏமாற்றிய அந்த துரோகியா? அவளைப் பற்றிய எண்ண அலைகள் நெஞ்சில் மோதின.
அப்பொழுது அசோக்குக்கு வயது 23 இருக்கும். படித்தும் வேலை இல்லாமல் ஊர் சுற்றித் திரிந்தான். ஒருநாள் வழக்கம் போல ஊர் சுற்றி விட்டு வந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தான். அவனது அப்பா நாகலிங்கமும் வழக்கம் போல அவனை திட்டத் தொடங்கிவிட்டார். அன்று அவர் வழமையாகப் பேசுவதைவிட சற்றுக் கடுமையாகப் பேசிவிட்டார். அவ்வளவுதான். சாப்பாட்டுக் கோப்பையை தூக்கி எறிந்து விட்டு குனிந்த தலையுடன் ஆலமரத் தடியை நோக்கி நடக்கத் தொடங்கினான். அசோக் குனிந்தபடி சென்றதாலும் அவனுடைய அப்பா பேசிய வார்த்தைகள் அவன் மனக்கண் முன் இருந்ததாலும் அவனை நோக்கி வந்து கொண்டிருந்த லொறியை அவன் கவனிக்கவில்லை. தன்னிச்சையாக நிமிர்ந்தவனுக்கு மிக அருகில் லொறி வந்து கொண்டிருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் அவன் நின்றபோது, ஒரு மென்மையான கை அவனைப் பிடித்திழுத்தது. திடீரெனக் கையைப் பிடித்திழுந்ததால் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அசோக் தன்னைக் காப்பாற்றிய அந்த நபருக்கு நன்றி சொல்ல நிமிர்ந்தான். அந்த நபர் ஒரு பெண். அதுவும் ஒரு அழகி 19 வயது மதிக்கலாம். நல்ல சிவப்பு நிறம், நீண்ட அடர்த்தியான கூந்தல், மெல்லிய இடை அப்பிள் துண்டுகள் போல் உதடுகள். ஒரேஞ்சு சுளை போன்ற கண்கள். மொத்தத்தில் அவள் ஒரு பேரழகி அவள் அழகில் திகைத்துப் போயிருந்தவனை "ஹலோ மிஸ்டர் அசோக்" என்ற அவளது குரல் காதில் சங்கீதமாய் ஒலிக்கத் திடுக்கிட்டான்.
"என் பெயர் எப்படி உங்களுக்குத் தெரியும்ன்னு நீங்க கேக்கறதுக்கு
நேரம் மணி ஐந்தைத் தாண்டியிருந்தது. அலுவலகத்திலிருந்து திரும்பியும் உடை களையாமல் வீட்டு வாசலையும் கடிகாரத் தையுமே பார்த்தபடி அமர்ந்திருந்தான் தருண்.
தாரிகா இன்னும் வரவில்லை. தாரிகா ஒரே சகோதரி தருணை விடப் பத்து வயது சிறியவள். பாடசாலை முடிந்து கொஞ்சம் நேரமாகி வருவேன் என்றவளை இன்னும் காணவில்லை. அம்மா கடைப்பக்கம் போன்வள் இன்னும் வரவில்லை. அப்பா வரும் நேரம் அப்பா வீடு திரும்புகையில் தாரிகா வீட்டில் இல்லையென்றால் அப்பா ருத்ர தாண்டவமே ஆடிவிடுவார். அவனுக்கு நெஞ்சைப் பிசைந்தது. வெளியில் வந்து தன் பல்ஸர் பைக்கை ஸ்டார்ட் செய்த போது தாரிகா வருவது தெரிந்தது. அப்போதுதான் அவன் மனம் நிம்மதியானது.
"ஹாய் அண்ணா!" என சிரித்தபடியே உள்ளே நுழைந்தாள் தாரிகா,
"தாரி ஏன் லேட்" என அதட்டலாகவே கேட்டான் தருண்.
"அதான் காலையில் சொன்னேனே, ட்ராமா ப்ரக்டீஸ்" எனக் கூறியபடி அவனது பதிலுக்குக் காத்திராமல் வீட்டினுள் நுழைந்தாள் தாரிகா,
தருண் மெதுவாக வந்து சோபாவில் அமர்ந்தான், ட்ராமா ப்ரக்டீஸ் என்ற வார்த்தை அவனை என்னவோ செய்தது.
சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன், தருண் அவனது பாடசாலை நாடக மன்றத் தலைவனாக இருந்தபோது, அவ்வருட ஆங்கில தின விழாவுக்கு ரோமியோ ஜூலியட் காவியத்தை மேடையேற்ற நாடக ஆசிரியை அருந்ததி திட்டமிட்டார். ரோமியோ போன்ற கட்டான தோற்றம் கொண்ட தருணுக்கு
2.
ரோமியோ. ஜூலி
முன்னாடி நானே என்னைப் பத்தி சொல்றேன்" என்று அவளே பேச்சை தொடங்கினாள். "என்னோட பெயரு திவ்வியா, நான் இங்க தான் உங்க வீட்டுக்கு எதிரிலை இருக்க வீட்டிலை தான் குடியிருக்கேன், நாங்க வந்து ஒரு கிழமை தான் ஆகுது. ஆனா அதுக்குள் நானும் உங்க சிஸ்டரும் ரொம்ப க்ளோஸ் ஆயிட்டோம். அவங்கதான் இதெல்லாம் சொன்னாங்க" என்றாள் திவ்வியா.
அசோக்கும் திவ்வியாவும் அடிக்கடி சந்திக்கத் தொடங்கினார்கள். அவர்களுக் கிடையில் இருந்த நட்பு காதலாகியது. அசோக்குக்கு தனது காதலை திவ்வியா விடம் எப்படித் தெரிவிப்பது என்று புரியவில்லை. நண்பர்களிடம் ஐடியா கேட்டான். அதற்கு அவர்கள் "டேய் மச்சான், உனக்குத்தான் நல்லாக் கவிதை எழுதத் தெரியுமே, ஒரு கவிதையில எழுதிக் கலக்குடா" என்றார்கள். அசோக்கும் ஒரு கவிதையை எழுதிக்கொண்டு போய்
"திவ்வியா நான் கவிதை எழுதியிருக் கேன், நல்லாயிருக்கான்னு பார்த்துச் சொல்லுங்களேன்."
"அட உங்களுக்குக் கவிதை எல்லாம் எழுதவருமா? எங்க கொடுங்க பார்க்கலாம்" என்று திவ்வியா வாங்கிப் படித்தாள்.
'நெஞ்சத்து எண்ணங்களை நேரிலே சொல்லிடத் துடித்து
தொட்டேன் என் உள்ளத்தை அந்தோ பரிதாபம் -
காணவில்லை என் உள்ளத்தை ஏனெனில் என் உள்ளம் திவ்வியாவிடம் தானே
என் உள்ளத்தைத் திருடி கண்ணால் ஓசையின்றி சிரிக்கிறாள் என் கருவிழியாள்"
"என்ன அசோக் இது" என்று அதிர்ச்சியாய் அசோக்கைப் பார்த்தாள் திவ்வியா,
"அது. வந்து. திவ்வியா நான் உங்களை. உங்களை விரும்புறன். இதுக்கு உங்கட முடிவை இரண்டு நாளிலை எதிர்பார்க்கிறன்" என்று கூறிவிட்டு
ரோமியோ வேடம் தரப்பட்டது. அவர்களது குழுவில் ஜூலியட் பாத்திரத்திற்கேற்ற பெண் பிள்ளைகள் இருக்கவில்லை. அவ்வேளையில் தான் அப்பாடசாலைக்கு முதன் முதலாக, தருணின் வகுப்பிற்கு ஒரு வகுப்பு குறைவாகக் காலடி எடுத்து வைத்தாள் சுஜா தங்கவேல்,
அருந்ததி மச்சரின் கண்ணில் பட்ட சுஜா ஜூலியட் ஆக்கப்பட்டாள்.
சுஜா சிறந்த அழகி வசீகரிக்கும் கண்கள், நல்ல சிவந்த மேனி ஒடிசலான தேகம். நீண்டு அடர்ந்து வளர்ந்த கேசம் அதற்கு மேலாக எதையும் இலகுவில் கற்றுக் கெள்ளக்கூடிய ஆற்றல் உலக அழகி ஐஸ்வர்யாராய் கூட
சுஜாவுடன் நிற்க முடியாது.
ஜூலியட் கதாபாத்திரத்தை ஒத்திகைகளில்
அவள் நேர்த்தியாகச் செய்தாள். நிஜமாக
ஷேக்ஸ்பியர் காலத்தில் மட்டும் சுஜா இருந்திருந்தால் ஷேக்ஸ்பியர் இன்னும் அப்பாத்திரத்தை மெருகேற்றியிருப்பார். அவளது திறமையில் அருந்ததி டிச்சர் அசந்து விட்டார்.
அது மட்டுமல்ல, பாடசாலை முழுவதும் சுஜா
F.
ஆல்மர்த் தடியை நே தொடங்கினான்.
இரண்டு நாட்கள் அசோக்கைச் சந்தித்த சந்தித்துப் பேசும்போது இல்லாத வெட்கம், த
புராணம் பாட ஆரம்பித் விட்டாரா? ஒரு தடவை செய்யும் பாத்திர வரவில்லையென 'சுஜ என்று கோபிக்க, சுஜா ஏதாவதொரு சந்தர்ப்பத் எண்ணினான்.
ரோமியோ, ஜூலி காட்சி தருணம் பார்த் ரோஜாவை அவளிட கையைக் கிழித்து இரத் போன சுஜா அழுதே வி அருந்ததி டீச்சர் அங் போன தரு
இந்த விடயம் சுஜ போலும் ஒருநாள் அன சுஜா தருணிடம் சொல் அவன் தேற்றி அனுப்பி 966.TUTLFT606060 பேச்சு அடிபட்டது. இடங்களில் தேடியும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5
கழித்து திவ்வியா ாள். அவனை - இவ்வளவு நாளும் டுமாற்றம் எல்லாம்
5g
DUITS
参
s
இப்போது அவளுக்கு வந்திருப்பது பேச்சில் தெரிந்தது. -
"அசோக்.எனக்கு.எனக்கு.உங்களை .பி.பிடிச்சிருக்கு" என்று தட்டுத்தடுமாறி கூறிமுடித்தாள்.
அசோக்குக்கு கால்கள் நிலத்தில்
து விட்டார். அத் தோடு ரோமியோ தற்கொலை ம் எதிர்பார்த்தளவு ா மாதிரி சரியா செய்" மீது வெறுப்பு ஏற்பட்டது. தில் அவளைக் கவிழ்க்க
பட்டிற்கு பூ கொடுக்கும் த தருணும் முள்ளோடு தர, அது அவளது தம் வரவைக்க, பயந்து ட்டாள். நல்லவேளை. கிருக்கவில்லை. பயந்து ண் ஒருவாறு அவளை ாக்கினான். ல் ரோமியோ ஜூலியட் முன் தருண் - சுஜா யொருவர் களவாடி னர். இது எப்படியோ ழவுக்குள் கசிய, யாரோ வன் கரும்பலகையில் ஜா என கிசுகிசு எழுத ததி டிச்சரின் பார்வையில் பிறகென்ன, அறிவுரை Nந்தார். நாடகம் மேடை நல்ல பிள்ளைகளாக ண், சுஜா அதன் பிறகு ப சந்தித்தனர்; பேசினர். வீட்டில் தெரிந்துவிட்டது 1ணன் அடித்துவிட்டதாக லி அழுதாள். அவளை ான், ஆனால் மறுநாள் விட்டு விலகிவிட்டதாகப் அவளை அவன் பல அதன் பிறகு அவளை
Douci DUUG
அவன் காணவில்லை.
எல்லாம் நன்மைக்கே என மனதைத்
தேற்றி, படித்து இன்று ஒரு தனியார்
நிறுவனத்தில் உயர் பதவியிலிருக்கிறான்.
"அண்ணா சாப்பிட்டியா" என தருணின் மெளனத்தைக் கலைத்தபடி உள்ளிருந்து சாப்பாட்டுத் தட்டத்துடன் வெளிப்பட்டாள் தாரிகா, "ம்.தாரி என்ன ட்ராமா செய்யிறாய்" என மேசையிலிருந்த பத்திரிகையை கையிலெடுத்த படியே கேட்டான் தருண்.
"ரோமியோ ஜூலியட்' என அவள் சாப்பாட்டைக் கொரித்தபடியே நிமிராமல் பதில் சொன்னாள். ஆனால் தருனோ கையிலிருந்த பத்திரிகையை நழுவ விட்டான். அவன் அதிர்ச்சியில் நிமிர்ந்தான். .ܝ "அண்ணா உனக்குத் தெரியுமா? எங்கட் ட்ராமா மிஸ் எவ்வளவு அழகு தெரியுமா? நல்லவங்க, ஒவ்வொரு ஸ்டெப்பையும் கோபப்படாம சொல்லித்தாறாங்க உண்மையி லேயே ஜூலியட் கூட சுஜா மிஸ் கிட்டத்தான் ட்ராமா படித்திருப்பாங்களோ" என சிரித்தாள். ஆனால் அப் பெயரைக் கேட்ட தருண் மின்னல் தாக்கியது போல எழுந்தான்.
"தாரி.எ.என்ன பேர்." "மிஸ் சுஜாதங்கவேல்" என அழுத்தமாகச் சொன்னாள் தாரிகா"ஜூலியட்டுக்கு பூ குடுக்கிற சீன்ல மிஸ் கண் கலங்கிட்டாங்க. இதுல அழுவதற்கு என்ன இருக்கு சரியான சென்சிடிவ் மிஸ்" என அவள் சிரிக்க, இவனுக்குள் அவனது சுஜா, நிஜமான ஜூலியட்டாக ஜொலித்தாள். ஏதோ முடிவுக்கு வந்தவனாக,
"தாரி, உன்ர சுஜா மிஸ்ஸ நான் நாளைக்கே பார்க்கணும்" என உறுதியோடு கூறியவனை புரியாமல் பார்த்து விழித்தாள்
படாமல் வானத்தில் பறப்பது போல் இருந்தது. அப்போது அவன் நெஞ்சில் காதல் ரசம் சொட்ட ஒரு கவிதை எழுந்தது. அதை அப்படியே திவ்வியாவிடம் கூறினான்.
கன்னி உந்தன் காதல் மொழி கேட்டு
நான் பாரினில் இல்லையடி சந்தோஷ வானில்
அந்தக் கவிதையைக் கேட்ட திவ்வியா
"உங்களுக்கு நல்லா கவிதை எழுதவரும் போல இருக்கு" என்றாள்.
"ஆமா திவ்வியா கவிதை மட்டுமல்ல. கதை, கட்டுரை எல்லாம்
எழுதுவேன்" என்றான் அசோக்,
"அசோக் காலையில ஒரு விளம்பரம் பார்த்தேன். ஒரு பத்திரிகைக்கு எழுத்தாளர் ஒருத்தர் தேவையாம். அந்த வேலைக்குத் தேவையான தகுதி உங்கக்கிட்ட
இருக்கு நீங்க இந்த வேலைக்கு ரை
பண்ணலாமே" என்று கூறினாள் திவ்வியா.
"இல்ல, திவ்வியா அந்த வேலை எனக்குக் கிடைக்குமா?"
"நீங்க முயற்சி பண்ணுங்க, இன்ரவியூவுக்கு வரச்சொன்னாப் போங்க. இன்ரவியூவும் சக்ஸஸ்ன்னா வேலைக்குப் போங்க என்னடா இவ வந்ததும் வராததுமா வேலைக்குப் போவுன்னு சொல்லுறாளே இன்னு தப்பா நினைச்சுக் காதீங்க, ஒரு ஆம்பளைய நாலு மனுசங்க மதிக்கணும்ன்னா அவன் ஒரு நல்ல வேலையில இருக்கணும்" என்று அவளே எல்லாவற்றையும் பேசி
முடித்தாள்.
"அறிவுரைக் களஞ்சியமே தங்கள் சித்தம் எதுவோ அப்படியே ஆகட்டும்" என்று அசோக் இலக்கியத் தமிழில் கதைக்க அங்கே சிரிப்பொழி பரவியது.
ஒரு கிழமையின் பின் இன்ரவியூவுக்கு வரும்படி கடிதம் வந்தது. இன்ரவியூவுக்குப் போனான். வேலை அவனுக்குத்தான் கிடைத்தது. ஆனால் வேலை கொழும்பில் என்பதால் மாதம் ஒரு தடவைதான் ஊருக்கு வரமுடியும் என்று திவ்வியாவிடம் கூறி வருத்தப்பட்டான் அசோக்,
"நீங்கள் மாதம் ஒரு தடவையல்ல, பல வருடங்களுக்கு ஒருமுறை வந்தாலும் அந்த நாளை எதிர்பார்த்துக் காத்திருப்பேன்" என்றாள் திவ்வியா,
ஆனால் திவ்யா உன்னுடன் பேசாமல் எப்படி?
"இதற்காகவா அசோக் கவலப் படlங்க, உலகம் மிகவும் சுருங்கிவிட்டது. நாம் நிமிடத்துக்கு ஒருமுறை பேசலாம்" என்று ஆறுதல் கூறி அனுப்பினாள் திவ்யா. அவளால் அவன் வாழ்க்கைக்கு ஒளிவந்தது. அசோக் ஊருக்கு மாதம் ஒரு தடவை போய் வருவான். அடிக்கடி போன் பேசுவான்.
அருள்மரியான் மேகலா 1 திருகோணமலை
இப்படி இருக்கையில் திடீரென
திவ்வியாவுடன் அசோக்குக்கு எந்தவிதத்
தொடர்பும் இல்லாமல் போனது. அடுத்த மாத லீவுக்கு ஊருக்கு வந்து அவளைப்
: ಖ್ವ.: ་ཀྱི་ཚཀྱི་
(5LD600TLDT&I told, T(gLDDG)
இருக்கிறாளாம் என்ற செய்தியும் அவள் கணவன் ஒரு இன்ஜினியராம் என்ற
செய்தியும் அவன் காதை வந்தடைந்தது.
அவன் தலையில் இடியே விழுந்தது
போல் இருந்தது. பல வருடங்களுக்கு
நீங்கள் வந்தாலும் உங்களுக்காகக் காத்திருப் பேன் எனறு கூறிய அவனது திவ்வியா அவனுக்கே
துரோகம் செய்ததை அவனால்
ஜீரணிக்க முடியாமல் போனது. அவளுக்குத் திருமணமான பின்பு
இன்றுதான் மறுபடியும் அவளைப் பார்க்கி
றான். அவளது ஞாபகமாகவே இன்று வரை பிரமச்சாரியாகக் காலம் கடத்தி
வந்தான். தாய், தகப்பனின்
வற்புறுத்தலில் அடுத்த மாதமளவில் திருமணம் நடக்கவிருக்கிறது. அவனைப்
பொறுத்த மட்டில் அவன் வாழ்வில்
திவ்வியா ஒளி தந்து இருளாக்கினாள் இறந்தகால நினைவுகளில் இருந்த
அசோக்கை பஸ்ஸின் இரைச்சல் நிகழ்
தாரிகா, அவனோ ஷேக்ஸ்பியர் எழுதாத காலத்துக்குத் திருப்பியது. நேரத்தைப்
ரோமியோ - ஜூலியட், இரண்டாம் பாகத்திற்குத் தயாராகிவிட்டான் என்பதை அவள் எப்படி அறிவாள்? -
56).
பார்த்தான். நேரம் 800 மணி, பஸ்ஸில்
ஏறி தன் அன்றாட வாழ்க்கைக்குத் ! န္တိစ္ဆါရှူး၏ ၅၆###.
03 - 09, 2005

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
பார்க்க பொய்யாபெ வரவில்லை.
எல்லாமே வைரக்
O சிந்தித்துப் பார்க்க (O
( மன அமைதிக்கு வழி! )
கூச வைக்கும் ஒளிமிகு திரைகடல் ஓடி கெ "எல்லாமே எனக்கு
ஒரு லட்சியத்தை உங்கள் முன் வைத்துக் கொண்டால், அதன் பின் உங்களுக்கு நீங்களே உண்மையாக இருக்க ஆரம்பியுங்கள். உங்கள் சிந்தனை, சொல், செயலுக்கிடையே மேலும் மேலும் ஒற்றுமையைக் கொண்டு வாருங்கள். நீங்கள் சொல்வதைச் செய்யுங்கள். எல்லாப் போலித்தனத்தையும் விடுங்கள், மன அமைதியின் முக்கிய பகைவன் போலித்தனமே ஆகும்.
ஒரு சில நம்பகமான நண்பர்களிடம் மட்டுமே பழகுங்கள், பழக்கத்தைப் பெருக்க வேண்டாம். எவருடனும் அதிகமாக நெருங்கிப் பழக வேண்டாம். அதிக நெருக்கம் அலட்சி யத்தை உருவாக்கி, உணர்ச்சிகளை உருக்குலைதது மன அமைதியைக் கெடுக்கிறது.
காரணத்துடன் மட்டுமே பேசுங்கள். எல்லாவிதமான தேவையற்ற பேச்சையும் தவிருங்கள், அளந்தே பேசுங்கள். களங்கமற்ற, நல்ல நோக்கம் கொண்ட வார்த்தைகளே சில, வேளைகளில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு
LS L LLLL LLLL L LL LLL LL L LLLL L LLLLL LSL
மஹிந்த ராஜபக்ஷ பிறந்த நாளைக் கொண்டாடுவாரா?
ம.சசிகுமார், நாவற்குழி
நீங்கள் கேட்பதைப் பார்த்தால் ஏகப்பிரதிநிதிகளின் இணையத்தளத்தில் இப்படியொரு கேள்வியினூடாகத்தான் எச்சரிக்கை விடுத்திருந்தார்கள். அதற்குப் பிறகுதான் பிரதமரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அதுசரி நீங்க என்ன அர்த்தத்தில் கேட்டீர்கள்?
4Ag5AE, tifu
வே புதிது புதிதாக சுரண்டல் டிக்கட்டுகள் அறிமுகமாகின்றனவே?
இராமனோன்மணி, ஹட்டன்.
அதிர்ஷ்ட லாபச்சீட்டு என்றில்லாமல் சுரண்டல் டிக்கட் என்று உங்கள் கேள்வி யிலேயே அதன் நோக்கம் புதைந்திருக்கிறதே.
ass, esta
2 நேர்மையான தேர்தல் நடைபெறு
மென்று என்னால் நம்ப முடியவில்லை. உங்களுக்கு அந்த நம்பிக்கை இருக்கிறதா?
வீ.கோபாலசுந்தரம், யாழ்ப்பாணம்,
மோசடிகள் இடம்பெறாத, நூறுவீதம் நியாயமான தேர்தல் உலகின் எந்த மூலையிலும் நடைபெற்றதாக இதுவரை அறியமுடியவில்லை. ஆகவே உங்கள் நம்பிக்கையினத்தின் மீது எனக்கு நம்பிக்கை உண்டு
43 மஹிந்தவை நாகபாம்பு என்றும் ரணிலை புடையன் பாம்பு என்றும் ஈழவேந்தன் எம்பிபாராளுமன்றத்துக்குள்ளேயே துணிச்சலோடு பேசியிருக்கிறாரே. பாராட்டலாமா?
முசின்னத்தம்பி, காக்கைதீவு
சிங்கள தேசத்து இறைமையையும் சட்ட திட்டங்களையும் ஏற்று சத்தியப்பிரமாணம் செய்யாத சாதாராண ஈழவேந்தன் போய் பாராளுமன்றத்துக்குள் இப்படிக்கூறியி ருந்தால் பாராட்டலாம்.
நான் தெரியாமல் தான் கேட்கிறேன், சாத்திரம் பார்ப்பதை விட்டுவிட்டு எப்போதிலிருந்து பாம்பாட்டி வேலைபார்க்கத் தொடங்கினார்.
44:5**4578
2 இன்னொரு தடவை சமாதானப் பேச்சுக்கள் புலிகளுக்கும் இலங்கை அரசுக் குமிடையில் ஆரம்பிக்கப்பட்டால் முஸ்லிம் களுக்குத் தனித்தரப்பு அந்தஸ்து கிடைக்குமா? எம்.எம்.இப்ராஹிம், கிண்ணியா,
நவ. 03 - 09, 2005
ܦ ܓ ܬܐ அவள் மோகினி பிரிவை உண்டாக்குகிறது. உங்களை கேட்டுக் கொண்டால் அன்றி எதிலும் எவருக்கும் புத்திமதி சொல்லப் போகாதீர்கள். உங்கள் வேலையை பாருங்கள,
விவாதம் செய்யாதீர்கள். ஒரு பொழுதும் தர்க்கத்தில் ஈடுபடாதீர்கள் விவாதத்தில் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்காதீர்கள். அது உங்களுக்கு எந்த விதமான உருப்படியான விளைவுகளையும் தராது. அது உங்கள் ஆணவத்தைப் பெருக்கும். மற்றவரைப் புண்படுத்தும் நண்பர்களுக்கிடையே பிளவ உண்டாக்கும்.
திருத்தவே முடியாத மகா முட்டாள்களும், நியாயத்தை வைத்துப் பார்க்க முடியாத பரம் மூடர்களும் இந்த உலகில் உள்ளனர். அவர்கள் விஷயத்தில் காலத்தையும், பிராணனையும் வீணாக்காதீர்கள். இதனால் சோர்வு தான் மிஞ்சும்,
நாள் தோறும் அ6 கிடைப்பான். அவள் தெ
மனதில் என்ன இ மடியில் எவ்வளவு இரு பார்க்கும் தொழில்
மடி கனமாக இருந் விரியும்,
ஊடகங்களுக்குக் குரல் கொடுக்க வல்ல புலிகளின் பொறுப்பாளர் கூறியிருப் பதைப் பார்த்தால் அந்தக் கதைக்கே இடமில்லைப்போல
இருக்கிறது ரணில் தனித்தடி அந்தஸ்து தழுவர் 12%
என்று முகதலைவர் உறுதியாகச் சொல்கிறார்.
எனக்கென்னவோ இவரை விட புலித்தேவன்
உறுதியாக சொல்வதாகத்தான் இருக்கிறது.
அரசியல்வாதியின் பேச்சு விடிஞ்சாப் போச்சு.
ఆāకొల•తూ
2 தீபாவளி திரை வெளியீடுகள் எவை? அவற்றைப் பார்த்துவிட்டீர்களா?
பேசிவபாலன், வவுனியா,
விஜயின் சிவகாசி, விக்ரமின் மஜா தீபாவளி யைக் கலக்ககின்றன. இரண்டு படத்திலுமே அசின் நாயகியாக அசத்துகிறாராம். நான் இன்னும் பார்க்கவில்லை.
త2:త్ర, &ra
20 கடைசி வரை நம்மோடு கூட வருவது
எது? தருவதறகு ஏறப
கொடுக்கல் வாங்கல்.
பொய்யாமொழி ெ பொய்யென்று அறிந்து கொண்ட மெய்தான். ಅಣ್ಣ மோகினி 3ே:Sஆஉஇர் இல்லம் என்ற ஒன்று தனக்காக ஒருத்தி தூங் பொய்யாமொழி மறந்து ே இல்லத்தரசி தாம்பூ டுப்பாள். மோகினியோ தனது இ எடுத்து ஈரப்படுத்திவிட்டு,
விடுவாள்.
-எம்மைக்கல், லிந்துல
2 அரச தொலைக்காட்சி ஒன்றும் தனியார்
தமிழ் தொலைக்காட்சி ஒன்றும் எஸ்.எம்.எஸ்.போட்டியில் தங்களுக்குச் சார்பான (
வேட்பாளர்களுக்குக் கூடுதலான வெற்றிவாய்ப்பு
இருப்பதாகக் காதில பூசுத்துகிறார்களே. சிந்தியா நீங்களாவது நடு நிலையாக நின்று வெற்றி வாய்ப்புப் பற்றி சொல்லுங்களேன். "வெற்றிலைச் சாற்றில்
எம்ரிதஷ்னிக் அகமட் காத்தான்குடி - இருந்தது நீ தந்த போது
0. "விளிக்கை அனை
நடுநிலையாக நின்று சொல்வதில் எனக்கு வார்கள். கோகிலனுக்கு இ
எந்த ஆட்சேபனையும் இல்லை. துரதிஷ்டவசம்
h) என்ன தெரியுமா? எனக் கென்று ஒரு தெரியும் தொலைக்காட்சி நிலையம் இல்லையே என்ன ar செய்வது ஏன் சொல்கிறேன் என்றால் முள்ளை
48 முதல தடை முள்ளால் தானே எடுக்க வேணும் என்பார்கள் ஜனாதிபதித் தேர்தலில் வ
க்காகக்கான், அதுககாகதத யாருக்கு வாக்களிக்கலா
తā-క్ర, &Aja
2 பொழுது போக்காக ஆண்களைக்
M##
காதலிக்கும் பெண்கள் பற்றி
பெகோகிலன், ஹட்டன்.
உங்களைப் போல் எ
ஒரு விநாடி சிந்தித்தால்
பாவம் பொழுது போக்காக ஏமாற்றப்படு நடக்கும். நீங்கள் யாருச்
OII
தின
 
 
 
 
 
 

− qSASA AAAA SASJ AAASSJA AAAA SSAJ AAASSAJ AAASSJ SeSA SS SSA SSSSSA SSSSLS SSSSSSASASSSLS SSSSASASSSqqq SSSAS SLSLSASSSLS SSSSAASS SSSSASASSSLL SA S S LSASSSLS SSSSAASS SSSSASSASSASLSSASLSSASSL SAAAASLLLSSSSAA S Sq SAAAAS SMS SSAS SS SAASqSASSASSASSLLS
5ாதுவரை விரிந்ததைப் விளக்கம்" என்று நிபந்தனை போடுவாள் அவன்
ாழிக்கு ஆச்சரியம் இல்லத்தரசி யாக அதிர்ந்தானி
"விளக்கிருந்தால்தான் விளக்கம் கிடைக்கும் பொய்யாமொழி
கற்கள் கண்களையே என்றால், போதுமா, மேலும் தூண்டவோ திரியை "JSTLD'"
ந்த கற்கள், என்று கேட்பாள் மோகினி, "மருதநாட்டு இளவரசர் நாளை வருகிறார்
1ண்டுவந்த வைரங்கள். ஒரு முத்தமிடவே முழு யுத்தம் புரிய இங்கே"
த்தானோ" என்றாள்! வேண்டும் அவளோடு "என் வருகிறார்"
"என்னை வாங்குவதற்கு"
O "என்ன!" J üllel Gall J1513 515). GRU "இதிலென்ன ஆச்சரியம் வசதி இருப்பவர்
பளுக்கு ஒரு நாயகன் இவளோ, "எத்தனை வேண்டும் விடியும் கரங்களில் தாவும் கிளிகள்தானே நாங்கள். ாழில் அப்படி வரை போதுமா விடிந்த பின்பும் வேண்டுமா? நான் உன்னை உயிராய் நினைத்தேன். ருக்கிறது என்பதல்ல, என்று கொடுத்துக் கொண்டே கொக்கி உறவாய் மதித்தேன் க்கிறது என்று மட்டும் போடுவாள். நானா சொன்னேன்? உங்களிடம் வைரம்
முழுதாகப் பார்க்க வேண்டும் தடை இருந்தது. என்னிடம் வளம் இருந்தது. தால் மஞ்சம் சுகமாக வேண்டாம் உடை வேண்டாம் பிரமன் பண்டமாற்றுப் போல யாவும் நடந்தது. நன்றி, படைத்ததை இந்தப் பரமன் பார்க்கக் ம்ே வசதியிருந்தாலும் மீண்டும் வருக!
*介 2

Page 22
இங்கிலாந்து அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய வில்பிரட் ரோட்ஸ் என்பவர் 1929 - 30களில் ஜமெய்க்காவில் 'கின்ங்ஸ்டன் மைதானத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான தனது இறுதி டெஸ்ட் போட்டியில் கலந்து கொண்டபோது அவரது வயது 52 வருடங்களும் 16 நாட்களுமாகும்.
இதே நேரம் இங்கிலாந்து அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ள டபிள்யூ கிறேஸ், ஜிகன், அவுஸ்திரேலிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ள அயன் மொன்கர் ஆகியோர் தமது 50 ஆவது வயதுகளிலும் டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த வகையில் இங்கிலாந்து அணியின் ஜே.சதர்டன் எனும் வீரர் 1876 - 77களில் மெல்பேர்னில் வைத்து அவுஸ்திரேலிய அணியுடன் தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் கலந்து கொண்ட போது இவரது வயது 49 வருடங்களும் 119 நாட்களுமாகும்.
எனினும் இவர் இரண்டே இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே கலந்து கொண்டுள்ளார். இந்த இரு போட்டிகளிலும் அவர் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றிக் கொண்டதுடன் 7 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டுள்ளார்.
நவாப் பதாவுதி இளவரசர் (மன்சூர் அலிகான் பதாவுதி) 1961 - 62களில் பிரிஜ்டவுன் நகரில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றின் போது மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இந்திய அணிக்கு தலைமை தாங்கும்போது இவரது வயது 21 வருடங்களும் 77 நாட்களுமாகும்.
இவர் 46 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்டு இதில் 40 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு தலைமை தாங்கியுள்ளார் என்பது
உரிமை மடல். 9ஆம் பக்கத் தொடர்ச்சி.
மாகாண சபை நடைமுறைக்கு ஊடாக தமிழ் பேசும் மக்கள் யாருடையை உரிமைகளையும் தட்டிப் பறிக்க எண்ணவில்லை என்றும் இந்த நாட்டில் சுதந்திரப் பிரஜைகளாக சம உரிமையோடு வாழ்வதற்கு மட்டுமே விரும்புகிறார்கள் என்பதையும் நாம் நிருபித்துக்காட்ட முடியும் சம காலத்தில் மக்களின் நாளாந்தப் பிரச்சினை களை, தாங்களே தீர்த்துக்கொள்ளக்கூடிய ஏற்பாடகவும் அந்த மாகாணசபை அமைந்திருக்கும்.
'பாலஸ்தீன மக்களின் உரிமைகளைக் கொடு, என்று கோரி இஸ்ரேலிய மக்கள் தெருவில் இறங்கி ஊர்வலம் நடத்தியது போல் சிங்கள மக்களும் தெருவில் இறங்கி 'தமிழ் பேசும் மக்களின் உரிமை களைக் கொடு என்று ஊர்வலம் நடத்தும் காலத்தை நாங்கள் விரைவாக உருவாக்க முடியும்
இன்று சிங்கள மக்கள் முன்னரைப் போலன்றி தமிழ் பேசும் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என எண்ணுகிறார்கள்! ஆனால் சமஷ்டியை நோக்கிச் செல்வதற்கு மட்டும் தயக்கம் காட்டப்பட்டு வருகின்றது!
அரசியல் தந்திரோபாய மிக்க எங்களது கட்டம் கட்டமான நகர்வுகள் சமஷ்டியை விரும்பாத மக்களிடையே ஏற்படும் - இருக்கும் எங்கள் மீதான அச்சத்தை நீக்கும் என நாம் திடமாக நம்புகிறோம்! "மெல்லெனப் பாயும் தண்ணீர் கல்லையும் ஊடுருவிப் பாயும் எண் பார்கள்! நாங்கள் இருப்பதை எடுத்துக்கொண்டு மேலும் எடுப்பதை நோக்கி நாங்கள் நகருவோம்!
அன்பான எம் மக்களே! எமது தாயக தேசத்தின் சுயாட்சி அதிகாரத்தை நோக்கி நகர்வதற்கு.எம் முன் விரிந்து கிடக்கும் இரண்டு கேள்விகளில் ஒன்றுக்கு விடை காண வேண்டி யது ஈ.பி.டி.பி. யினராகிய எங்களது கடமை
இந்த புனிதப் பயணத்தில் இணைந்து செயற்படத் தயாராக இருப்பது மாற்று ஜனநாயகச் சக்திகளது 35L60)LD!
ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சி என்ற வகையில் எங்கிருந்து தொடங்கவேண்டும் என்ற கேள்விக்கான பதிலை நடைமுறைச் சாத்தியமான வழிமுறையில் மக்களாகிய உங்களிடம் நாம் தெரிவித்திருக்கின்றோம்! இனி என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு விடை தேட வேண்டியது மக்களாகிய உங்களது கடமை எமது மக்களுக்கான மாற்றுத் தலைமையினை ஏற்கும் பொறுப்பை இன்று வரலாறு ஈ.பி.டி.பி யினரா கிய எம் மீது சுமத்தியிருக்கின்றது.
இதிலிருந்து நாம் விலகிவிட முடியாது! அல்லது கழுவிய மீனுக்குள் நழுவிய மீனாக நின்று கருத்துச் சொல்லவும் முடியாது மக்களை சரியான திசை
←
குறிப்பிடத்தக்கதாகும்.
இதில் 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
19 போட்டிகள் தோல்வி
கண்டுள்ளதுடன் 12 போட்டிகள்
வெற்றி, தோல்வியின்றி முடிவடைந்துள்ளன.
46 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்ட இவர் 6 சதங்கள் 16 அரைச் சதங்கள் அடங்கலாக 16 அரைச்சதங்கள் அடங்கலாக 2,793 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டதுடன் (சராசரி 3491) ஆட்டமிழக்காமல் 203 ஓட்டங்களைப் பெற்றமையே இவர் பெற்ற ஆகக் கூடிய ஒட்ட எண்ணிக்கையாகும். 27 'கெச் களையும் இவர் பெற்றுக்கொண்டுள்ளார்.
பாகிஸ்தான் அணியைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ள நoம்உல்கனி எனும் இடது கை மித வேகப் பந்த வீச்சாளர் 1957-58 வருடங்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக ஜோர்ஜ் டவுனில் வைத்து நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியின் போது 16 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைப் கைப்பற்றிக் கொண்டபோது இவரது வயது 16 வருடங்களும் 307
நோக்கி வழிகாட்டிச் செல்லவேண்டியது எமது இன்றைய வரலாற்றுக் கடமை
அந்த வகையில் மக்களாகிய நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் நாமே உங்களிடம் தெரிவிக்கவேண்டியுள்ளது மக்களின் வழிகாட்டியாக நின்று மகத்தான இலட்சியப் பயணத்தில் இலக்கு நோக்கி உங்களை அழைத்துச்செல்ல வேண்டியதும் எங்களது வரலாற்றுக் கடமை என்பதை நாம் உணருகின்றோம்!
வரப்போகின்ற தேர்தல் இந்த நாட்டின் நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டிருக்கப்போகின்ற ஜனாதிபதி யைத் தெரிவு செய்வதற்கான தேர்தல்
அதிகாரத்தில் யார் இருக்கின்றார்களோ அவர் களோடு பேசித்தான் எமது இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்
இனப்பிரச்சினைத் தீர்விற்கான வழிமுறை குறித்து மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் நாம் பேச்சுக்களை ஆரம்பித்திருக்கின்றோம்!
புதிய அணுகுமுறை மீது மட்டும் நம்பிக்கை கொண்டு செயற்படத் தயாராக இருக்கின்ற கெளரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் பத்து அம்சக் கோரிக்கை யினை நாம் சமர்ப்பித்திருக்கின்றோம்!
இனப்பிரச்சினைத் தீர்வுக்கான நடைமுறைச் சாத்தியமான பாதையில் பயணிக்க வருமாறு மக்களாகிய உங்களையும் நாம் அழைக்கின்றோம்!
மக்கள்தான் வரலாற்றைப் படைப்பவர்கள் உங்களிடம் இருக்கும் உங்களது வாக்களிக்கும் ஜன நாயக உரிமையினை இந்தத் தேர்தலில் நீங்கள் சரிவரப் பயன்படுத்த வேண்டும்!
கடந்த கால கசப்பான அனுபவங்களைப் படிப்பினையாகக் கொண்டு நடைமுறைச் சாத்தியமான புதிய ஒரு அணுகுமுறையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண விரும்பி நிற்கும் கெளரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்று ஈ.பி.டி.பி. வேண்டுகோள் விடுக்கின்றது!
நீங்கள் அளிக்கப்போகின்ற வாக்குகள் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வெற்றிக்காக மட்டுமல்ல, நடை முறைச் சாத்தியமான எமது மூன்று கட்ட திட்டத்திற்கான
ஒரு அங்கீகாரத்தைப் பெறுவதற்காகவும்தான் என்பதை
மக்களாகிய நீங்கள் உணர வேண்டும்!
நீங்கள் அளிக்கப்போகின்ற வாக்குகள் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை இந்த நாட்டின் ஜனாதி பதியாக்குவதற்காக மட்டுமல்ல!
சுயலாப அரசியல் சாக்கடையில் புதைந்து போய் நகர முடியாமல் இருக்கும் அரசியல் தீர்வு நோக்கிய வண்டியை முன்னோக்கி நகர்த்துவதற்காகவும்தான் என்பதை நீங்கள் உணர வேண்டும்
எம் இனிய மக்களே! நான் உங்களிடம் பிரதானமாகக் கேட்பது ஒன்றை மட்டும்தான் நாங்கள் கேட்டபடி வாக்களிப்பது உங்களது
 
 
 
 

நாட்களுமாகும். இதிலிருந்து, நாட்களுக்குப் எண்களின் பலன்கள் எப்படி? பின்னர் போர்ட்ஒப் ஸ்பென்னில் இடம் பெற்ற . . . . :::::: ...::::::: ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் போது இவர் 67 (BJBLD. ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றிக் கொண்டுள்ளார்.
1941ஆம் வருடம் மே மாதம் 14ஆம் திகதி டில்லியில் பிறந்துள்ள இவர், பாகிஸ்தான் அணி சார்பாக 29 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்டு 52 விக்கெட்டுகளைக் கைப்பற்றிக் கொண்டுள்ளார். (சராசரி 31,67) துடுப்பாட்டத்தில் இவர் 747 (சராசரி 8 எண் 6ਹੀ 1660) ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளார். உதாரணம் DIVÍS AG AN
இவர் பெற்ற ஆகக் கூடிய ஒட்ட எண்ணிக்கை
101 ஆகும்.
பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த ഖ്b அக்ரம் பிறப்பெண் 2, கூட்டெண் - 6 1984 - 85 களில் Lனெடினில் வைத்து நியூசிலாந்து அணிக்கு எதிராக 128 ஓட்டங்களுக்கு 10 2, 11, 20, 29 போன்ற திகதிகளில் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய போது இவரது பிறந்தவர்களுடைய திகதி, மாதம், வருடம் ஆகிய ஜ ವಿಲ್ಲ: : 6 வருமேயானால இவாகள சநதரன, சுககரன போனற ஆதிக்கத்தில் பிறந்தவராவர். இவர்கள் ஓரளவு உயரமாயும், கவர்ச்சியான முக அமைப்பும், பேச்சுத்திறனும் கொண்டவர்களாக விளங்குகின்றனர். ஆனால் பெயர் பொருத்தமானதாக அமையாவிட்டால் ஏதாவது ஃ கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகவடுவாா,
கெட்ட பழக்கங்களைப் பழகாதிருத்தலும், எதிலும் முன் ஜாக்கிரதையாக இருத்தலும் அவசியம். கவர்ச்சியான நடை, உடை, பாவனைகள் இயற்கையிலேயே இவர்களுக்கு உண்டு எளிதில் மறறவாகளைக கவர்வதிலும், நண்பராக்கிக் கொள்வதிலும், ರಾ.
எழுத து, பேசசு, வாதம செயதல போன்றவகைளால் பொருள் சேர்க்கும் வாய்ப்புகள் உணடு. சிலர் பெரிய வழக்கறிஞராகவோ, இஞ்சினியராகவோ, டாக்டராகவோ இருந்து பொருள் சேர்ப்பர். சிலர் எழுதுதல், பேரம் பேசுதல் மூலம் பொருள் சேர்க்கும் தகுதி உடையவர்களாயிருக்கின்றனர்.
புகழ்ச்சிக்கு மயங்கும் இவர்கள் பிறர் தனது குறையைச் சுட்டிக்காட்ட முயன்றால் அவர்களை வெறுப்பர். இதனால் தன் குறைகளைத் தானே உணர்ந்து திருத்திக் கொள்ளவேண்டும். எப்பொழுதும் வயது 18 வருடங்களும் 256 நாட்களுமாகும். மனம் ஒரு நிலையில் இருக்காது. ஆனால் வேகமாக மைந்தன் ஓடோடி * இவர்கள் திடீரென்று மனம்
தளர்ந்து நின்றுவிடுவர். ဒိါး .
உத்தியோகத்திலிருக்கும் சிலர் தன் வருமானம் LLLLLL LL LLLLL LLL LLLL TSTTyy yT S S TT ST S STTTSS STTTS கடமை நீங்கள் அளிக்கும் ஆதரவினை வைத்து வருமானத்தைப் பெருக்க வேண்டும் என்று திட்டத்தில் எமது தாயக தேசத்தில் சமாதானத்தையும் சமஷ்டி இருப்பர். ஆட்சியையும் உருவாக்கிக் கொடுப்பது ஈ.பி.டி.பி. இவர்களுக்குப் பெயர், பிறந்த திகதி
யினாாகிய எங்களக கடமை SSS SSS SS SS SS SS SSLSLSSS SS . . . . . . . . . . । : கொள்ள வேண்டியது உங்களது எணகளுககுப பொருத்தமானதாக அமைந்துவிட்டால்
கேரி நிற்கும் பிடிபி யினா எம் பெரும் செல்வந்தராக வாழ்வர்.
நிற்கும் ஈ.பி.டி.பி. யினராகிய எம் மீது இனிக்க இனிக்கப் பேசும் இவர்களுக்குக் கற்பனை ஏரிந்து போன எம் தேசத்தில், வரண்டு போன சக்தி அதிகம். சுகமாகவும், எல்லா வசதி ఫ్లోరీ :": ೭ುಣ್ಣ ##: வாழவேணடும் என ற
ருணட யுகததறகுள இழுததுசசெலல ஈ.பி.டி.பி. தLLததோடுதான இருபபா. ஒருபோதும் ஏத்தனிக்காது பொதுவாக இவர்கள் பெரும் கஷ்டத்திற்கு மக்களாகிய நீங்களும் ஈபிடிபி யினராகிய ஆளாவது கிடையாது பெயர் நன்றாக அமைந்தவர்கள் நாமும் முன்னரை விடவும் உறுதி கொண்டு ஒன்று வீடு, நிலம், வாகனம், தொழில் மூலம் வசதி பட்டு எழுந்தால் இந்த மண்ணில் புதிய வரலாற்றை L வர்க யிருப்பர் எம்மால் படைத்துக் காட்ட முடியும் படைததவாகளாயருபா, 萎
எம் மீது நம்பிக்கை கொண்டு வெற்றிலைச் சின்னத்திற்கு நீங்கள் வாக்களித்தால் நிரந்தர தொழில் யுத்தநிறுத்தத்தின் ஊடாக
சமாதானத்தின் வெற்றி நிச்சயமாகும் விரைவான இவர்களுக்குப் பச்சை நிறம் கொண்ட அனைத்தும்
- 1 எண் 266 366
- 4 எண் 5 எண்
- 6 எண் -7 எண்
தீர்வு சாத்தியமாகும் நல்ல லாபத்தைத் தரும். விவசாயம், இலை, யுத்தத்தைத் தொடராது நிறுத்திட. சிந்துகின்ற காய்கறிகள், காண்ட்ராக்ட், அழகு சாதனங்கள்,
இரத்தத்தைத் தடுத்திட. . ஆபரணங்கள், வாசனைத் திரவியங்கள் போன்றவை
பூசை தி ைமுன்னெடுத்து முன்தேக்கி இவர்களுக்கு உகந்தவையே சில அரசாங்க எமது தாயக மண்ணில் சுயாட்சி அதிகாரத்தைப் சமபநதமான
பெற்றிட. தாழிலில் ஈடுபட்டுப் பொருள் சேர்ப்பர்.
சுதந்திரப் பிரஜைகளாக நீங்கள் முகமுயர்த்தி
நிற்க. நோய்
ஈ.பி.டி.பி. வகுத்திருக்கும் நடைமுறைச் சாத்தியமான
அரசியல் பாதையில் அணிதிரண்டு வருமாறு எமது பிறந்த திகதிக்குப் பொருத்தமானதாகப் பெயர் தாயக தேசத்து மக்களுக்கு நான் அறைகூவல் அமையாவிட்டால், கண் சம்பந்தமான வியாதி, மன விடுக்கின்றேன்! . வியாதி, வயிற்றுக்கோளாறு போன்றவை ஏற்படலாம்.
மறுபடியும் ஒரு உரிமை மடலில் சந்திப்போம்! மனம் திறந்து பேசுவோம்! பெயர் அமைக்கம் (மை
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி சொல்வதைச் செய்வோம்! செய்வதைச் சொல்வோம்! உறவுக்குக் கைகொடுப்போம் உரிமைக்குக்
குரல் கொடுப்போம்! பின்பற்ற வேண் திட்டங்கள் எங்களது. தீர்மானம் பின்பற்ற வேண்டியை
உங்களது.
தேசத்திற்காகத் தியாகங்களை ஏற்போம். நீர் 6, 16, 25; 6, 15, 24
y Vy எனறும நாம ಹಣ್ಣ: 1 யோகமான மோதிரக்கல் - வைடூரியம், ஜேட் சந்திர
காந்தக்கல், செயலாளர் நாயகம் யோகமான நிறம் - வெளிர் நீலம், பச்சை
-,- ஆகாத நிறம் - சிவப்பு ஆரஞ்சு, ரோஸ், கத்தரிப்பூ நீலம், தோழர் டக்ளஸ் தேவானந்தா. ஆகாத திகதிகள் 9, 18, 27
இன்றி - இத0ல்னை அடுத்த வாரம் பிறப்பெண் 2 கூட்டெண் 1 பற்றிப் பார்ப்போம் TJIADORST
LDJ Er நவ. 03 - 09, 2005
இவர்கள் தமது பெயரை 15, 24, 33, 42, 69 போன்ற எண்கள் வருகின்றமாதிரி பெயரை அமைத்துக்கொள்ளலாம்.

Page 23
பள்ளங்களும் உயர்ந்த மலைகளும் இருக்கின்றன என்பதை அறிவித்தார். விண்வெளிப் பொருள்கள்
வழவழப்பானவையோ, வடுவற்றவையோ
அல்ல என்றும், பூமியிலிருந்து நோக்கும்போது, அவற்றில் பல செவ்வொழுங்கின்மைகள் காணப்படுகின்றன : எ ன று மட்
அவர் முடிவு செய்தார். வானகப் UTóóóló LD6oïL605603, (Milky Way) ஆராய்ந்து, அது மேகம் போன்ற தன்மையுடையது அன்று என்பதையும் மிகத் தொலை தூரத்திலிருப்பதால் நம் கண்ணுக்குப் புகை மண்டலம் போல் தோற்றமளிக்கும் கோடிக்கணக்கான தனித்தனி விண்மீன்களின் கூட்டம் அது என்பதையும் அவர் கண்டறிந்தார். அவர் கோளங்களையும் ஆராய்ந்தார். சனி கோளத்தை வளையங்கள் சூழ்திருக்கின்றன என்பதைக் கண்டார். வியாழக் கோளை நான்கு சந்திரன்கள் சுற்றி வருகின்றன என்பதையும் கண்டு பிடித்தார். இதன் மூலம் பூமி அல்லாத வேறொரு கோளத்தையும் ஒரு கோளம் சுற்றி வரலாம் என்பதை அவர் தெளிவுபடுத்தினார். அவர் சூரியனையும் ஆராய்ந்து, அதில் சூரியக் களங்கங்கள் (SunSpots) இருப்பதைக் கண்டறிந்தார். (இவருக்கு முன்னரே வேறு சிலர் சூரிய களங்கங்கள் பற்றி தமது கண்டுபிடிப்புகளை வெளியிட்டு, அறிவியல் உலகின் கவனத்திற்குச் சூரிய களங்களை கொண்டு வந்தார். சந்திரனைப் போலவே சுக்கிரன் கோளுக்கும் வளர்பிறையும், தேய்பிறையும் உண்டு என்று கண்டுபிடித்தார். பூமியும் மற்றக் கோளங்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன என்ற கோப்பர்னிக்கசின் கோட்பாட்டுக்கு இது சிறந்த ஆதாரமாக அமைந்தது.
தொலை நோக்காடியைக் கண்டுபிடித்தும், அதன் பலனாக அவர் செய்த பற்பல கண்டுபிடிப்புகளும், கலிலியோவுக்கு உலகப் புகழ் ஈட்டித் தந்தன. ஆனால், கோப்பர்னிக்கசின்
39
சிந்திரனின் மேற்பரப்பில் ஏராளமான
வருக்குச் திருச்சபை
வட்டாரங்களிலிருந்து கடும் எதிர்ப்புக்
கிளம்பியது. கோப்பர்னிக்கசின் கோட்பாட்டினைப் போதிக்கக்
விதிக்கப்பட்டது. இவர் பல ஆண்டுகள் இந்தத் தடையினால் குமுறிக் கொண்டிருந்தார். 1623இல் போப்பாண்டவர் இறந்தார். அவருக்குப் பின்னர் போப்பாண்டவராகப் பதவிக்கு வந்தவர் கலிலியோவை வியந்து பாராட்டுவார். எனவே, 1624இல் புதிய போப்பாண்டவர் எட்டாம் அர்பன் கலிலியோவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கினார்.
அடுத்த சில ஆண்டுகளில் தமது
கூடாதென இவருக்கு 1616இல் தடை
மிகச் சிறந்த நூலை எழுதுவதில்
கலிலியோவின்
விதிை
"உலக மண்டலங்கள் பற்றிய உரையாடல்" என்ற நூலே அது. கோப்பர்னிக்கசின் கோட்பாட்டினை இந்நூல் மறுக்க முடியாத ஆதாரங்களுடன் விளக்கியது. இந்த நூல் 1632இல் திருச்சபைத் தணிக்கையாளர்களின் இசைவுரிமையுடன் வெளியிடப்பட்டது. ஆனால், இந்நூல் வெளியான போது திருச்சபை அதிகாரிகள் சீற்றங்கொண்டனர். 1616ஆம் ஆண்டு திருச்சபைத் தடையை மீறியதற்காக ரோமில் இவர் மீது விசாரணை நடந்தது.
தலைசிறந்த விஞ்ஞானி கலிலியோ மீது குற்றஞ்சாட்டி விசாரணை
Ejanúa flugs
-N (03.II.2005 GigMLREC9.II.2005 Gleno
நெம்புகோல் இயக்க
செய் திருச்சபையாளர்க விரும்பவில்லை. இ வழக்கு ஐயப்பாட் எனவே, இவருக்கு தண்டனையே விதி சிறையில் அடைக் ஆர்செட்ரியிலிருந்த மாளிகையிலேயே வைக்கப்பட்டார். இ தண்டனையின்படி, இவர் பார்க்கக் கூ ஆனால், இந்த வி படுத்தப்படவில்லை. வரவில்லை' என்று அறிவிக்க வேண்டு விதிக்கப்பட்ட தண் நிபந்தனை. 69 வய பகிரங்க நீதிமன்றத் அறிவித்தார். ஆனா அறிவித்த மறுகணே பார்த்துக் கொண்டே பூமி சூரியனைத் த என்று மெல்லிய கு கூறுவர். ஆர்செட்ரிய கலிலியோ தொடர்ந் நூல்கள் எழுதிவந்த 1642இல் காலமானா அறிவியல் முன் கலிலியோ ஆற்றிய நெடுங்காலத்திற்கு போற்றுதலைப்பெற்ற தொலை நோக்காடி வானியல் ஆராய்ச்சி கோட்பாட்டினை இவ ஆகிய அறிவியல் க இவருக்கு ஓரளவுக்கு தந்தன. அறிவியல் (Methodology) plc ஆற்றிய சாதனைகள் பெரும்புகழ் ஈட்டித் : முந்திய இயற்கைத் பெரும்பாலானோர் ஆ வழிகாட்டும் குறிப்புக கொண்டு, தனியியல் கொள்கைகளையும், கருதுகோள்களையும்
இீ அச்சுலினி பரணி கார்த்திகை (மிருகசீரிடத்துப் பின்னரை,
முதற்கால்) தொழில் நிலை
g: தளம்பல், மனக்கலக்கம், முன் முக்கால்) ? ধ্ৰু
பெரியோர் உதவி, பணக் கஷ்டம், குடும்பப் தொழில் நன்மை, மனக்குறை நீங்கும், பெரி
(மகம், பூரம், உத்தரத்து முதற்கால்)
தொழில் கவல்ை, மனக்குறையதிகம், கடன்படல், வெளியார்
3. LC பாரம், உத்தியோகச் சிறப்பு மேலதிகாரிகள் யோர் நட்பு உயர்ந்த எண்ணம் உத்தியோகத் உதவி குடும்பச் செலவு பாரிய பொறுப்பு , உதவி மாணவர் கல்லியர்ச்சிiசாயிகள் கஷ்டம், மேலதிகரிகள் குழப்பம் மாணவர் உத்தியோகப்பதை மேலதிகாரிகள் குழப்பம் 6. வியாபாரிகள் இலாபம் கல்வி மாற்றம், விவசாயிகள், வியாபாரிகள் மாணவர் கல்வி : விவசாயிகள், வியாபாரி 6.
iஷ்ட நாள் வியாமள். குறைந்த இலாபம், கனகுறைநத இலாபம. ་་་་་་་་་ : ལ་ அதிர்ஷ்ட நாள் திங்கள். அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் 0. அதிர்ஷ்ட இலக்கம் 6
&:38, : - sařaf : (கார்த்திகை பின் முக்கால், Tā LiA : ܘ ܘ SS SS SS SSSS SSLSLSS SS SS SS
(புனர்பூசத்து நாலாங்கால், உததரதது பின் ಊಹಿಹಿಗ್ಗನ್ನಿ, மிருக#ரிடத்து பூசம், ஆயிலியம்) அத்தம், சித்திரையின்
ஆக முனைரை (தொழில் நனமை, பலவதவறு முன்னரை) தொழில்பலிதம் பணவரவு துர இடப்பயணம் டிஸ் தேகசுகக் குறைவு முயற்சி
அன்னியர் உதவி குடும்ப மகிழ்ச் பலிதம், குடும்பப் பொறுப்பு உத்தியோகச்
தொழில் நன்மை, காரியானுகூலம், பணவரவு ெ குன்றும் புதிய முயற்சி கடன் பயம், குடும்பச் ெ சிறப்பு உத்தியோக மாற்றம், மேலதிகாரிகள் பு உதவி, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசா க யிகள், வியாபாரிகள் கடின உழைப்பு ம அதிர்ஷ்ட நாள் திங்கள். அதிர்ஷ்ட இலக்கம் .ே
சி, உத்தியோக அலைச்சல் மேலதிகரிகள் தொல்லை, மாணவர் : மேலதிகாரிகள் உதவி, மாணவர் ಹನಿ. உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் : கஷ்டம், விவசாயிகள், வியாபாரிகள் ಅಣ್ಣ இலாபம் மத்திம இலாபம்
அதிஷ்ட நாள் வியாழன் அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ் இலக்கம் 8 அதிர்ஷ்ட இலக்கம் 06
56). 03 - 09, 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OOOOOOOOCOCOCOCOCOCOCOCOCOCO
வணக்கமுங்கோ எலக்ஷன் நாள் நெருங்க நெருங்க நெஞ்சுக்குள் திகதிக்கெண்டு அக்குது"யர் ஜனாதிபதியானால் எனக்கென்ன எண்டு என்ர வாக்குச் சீட்டைத் தூக்கி ஒரு ஓரமா வீசிப்போட்டு திரியத்தானுங்கோ யோசிக்கிறன். ஆனால் உந்த எலக்ஷனில அப்புடி ஏனோ தானோ எண்டொரு முடிவை எடுக்கக் கூடாதுங்கோ. எனக்கும் ஆர்வ மில்லை; என்ர மக்களுக்கும் ஆர்வமில்லை எண்டு எங்கட பெடியள் சொல்லுற மாதிரி சொல்லிப்போட்டு பிரச்சினைகளில இருந்து
***** தப்பிச்சுக் கொள்ளுறதும் நல்லதில்லையுங்கோ, தென்ற முடிவை பொய்யைச் சொன்னாலும் புதையல் எடுத்தமாதிரிச் ல் பலர் சொல்லுவன் எண்டு எங்கட மகா ஜனங்களுக்குத் வருக்கு எதிரான தெரியும். அதாலை உப்புச்சப்பு இல்லாம ற்குரியதாக இருந்தது. ஊதாரித்தனமா எந்தக் கருத்தையும் உளறிப்போடக் இலேசான கூடாதுங்கோ, எனக்குத் தெரியும் நான் உந்த $கப்பட்டது. இவர் எலக்ஷனில எந்த சைட்டை எடுக்கப்போறன் எண்டு ப்படவில்லை. நீங்கள் ஆவலோடை எதிர்பார்த்துக்
இவரது வசதியான கொண்டிருப்பியள். இவர் வீட்டுக் காவலில் அ.னா ஆ.வன்னா எண்ட படத்தில சூரியா
ந்தத் படிச்ச மாதிரி ஆறரைக் கோடியில ஒருவன் எண்ட பார்வையாளர்களை மாதிரி உங்களில ஒருவன் எண்டதாலை, ாது என்பது விதி உங்களுக்கு என்ன குழப்பமோ, சாட்சாத் எனக்கும் தி செயற் அதே குழப்பம்தான் என்ன செய்யலாமெண்டிட்டு
எங்கட பிரதிநிதிகளிட்டையே கேப்பமெண்டு போனை எடுத்து சுழட்டினேனுங்கோ,
‘ஆரியனை பூமி சுற்றி இவர் பகிரங்கமாக
என்பது இவருக்கு எழுச்சி மாநாடு நடத்தின களைப்பில ரெஸ்டா னையில் மற்றொரு இருக்கிறார் போல. சம்பந்தன் ஐயாவின்ர தான கலிலியோ தொடர்பு டக்கெண்டு கிடைச்சிட்டுது தில் அவ்வாறு
ல், அவ்வாறு காபூ: ஹலோ! அய்யா வணக்கமுங்கோ சம் வணக்கம். இவ்விதமான வணக் ன் சுற்றி வருகிறது" கததை முதலும கேட்டிருக்கிறனே.
காபூ - கேட்டிருப்பியள் அது நானுங்கோ காபூ. பிளான் பண்ணிச் செய்தியள் அதுக்கு விஸ் பண்ணத்தானுங்கோ எடுத்தனான்.
ரலில் கூறியதாகக் பிலிருந்து கொண்டு து எந்திரவியல் பற்றி
ார். அங்கு அவர் சம் : அப்பிடியோ? அவ்வளவு நல்லா 2 . . . இருந்துதோ! நீங்கள் உப்பிடிச் சொல்லிறியள். னேற்றத்திற்கு அவைக்கு திருப்தியில்லையாமே.
ஆரிய தொண்டு கா.பூ - அவையெணிடு யாரைச் து சடத்துவ விதி, சொல்லிறியள். ஒஹோ.விளங்கிட்டுது.
அவைக்கு எதில தானுங்கோ திருப்தி ஏற்பட்டிது
கண்டுபிடிப்பு, அவரது
சம் - சரி.சரி. அவையளைப் பத்திக்
கள், கோர்ப்பனிக்கஸ்
ர் மெய்பித்தது கதைக்காதையும். யாரும் போய் போட்டுக் ண்டுபிடிப்புகள் கொடுத்திடுவினம். ஆனால் நீர் அவையோடை }த்தான் தேடித் ಜ್ಷ நல்லா செய்தனான் எண்டு முறைமையலை சாலலுமன.
வாக்குவதில் இவர் கா.பூ - கட்டாயமாச் சொல்லுவ இவருக்குப் னுங்கோ.ஐயாவிட்ட இன்னொரு சின்னக் கேள்வி ို : கேக்கலாமே..?
|ိပွါး சம் : கட்டாயமாச் சொல்லுறன் எண்டு ளை எடுத்துக் சொல்லி ஐஸ் வச்சுப் போட்டு கேள்வி எண்டிறீர் பு வாய்ந்த மறுக்கவே முடியும் கேளுமன்
வகைப்படுத்திய
காபூ: ஜனாதிபதி எலக்ஷனில எங்கட சனம் வகுததாரகள.
கதிலை ஆகந்தசாமி
Cabo o and and 6obab
釜豪
0 நான் சொல்வதெல்லாம் பொய். 6 பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை
காதில பூ கந்தசாமி.
dSido எந்த சைட்டையுங்கோ. எடுக்க வேணும்?
சம் : அதுதான் சொல்லிட்டமே. உந்த எலக்ஷனில தமிழ் மக்களுக்கு ஆர்வமில்லை யெண்டு
காபூ + நீங்கள் சொல்லுறதும் சரிதா னுங்கோ, அது இயக்கத்தின்ர நிலைப்பா டெல்லோ, நான் கேட்டது தமிழ் மக்களிண்ட நிலைப்பாட்டைப் பற்றிங்கோ,
சம் : நீர் இவ்விதமாகச் சொல்லுறதைப் பார்த்தால், இயக்கம் வேறை தமிழ் மக்கள் வேறையெண்டு சொல்லுறிரோ.
காபூ – என்னய்யா நீங்களே உப்பிடிக் கேக்கலாமே? சின்ன உதாரணத்துக்கு நீங்கள் எழுச்சி மாநாட்டுக்கு புலிகளைக் கூப்பிட் டினிங்களோ, தமிழ் மக்களைக் கூப்பிட்டினிங் களோ, அது ஏன் அவையள் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லையெண்டு தங்கட ஆக்களை தங்கட பகுதிக்குள் அழைச்சிச்சினமே, அப்படி யெண்டால் தமிழ் மக்கள் பாதுகாப்போடையோ இருக்கினம். ஏன் தமிழ் மக்களையும் அழைச்சுக் கொண்டு போயிருக்கலாமே..? அப்படிச் செய்யாமல் அவைமட்டும் தானே தப்பி ஓடிப்போச்சினம் -
(ஆஹா வில்லங்கம் பிடிச்சவனெண்டு தெரிஞ்சும் கதைச்சது தப்பாப் போச்சே ஒரே ஒரு சின்னக் கேள்வியெண்டிட்டு உப்பிடி கழுத்துக்குக் கத்தி வைக்குமாப்போல கேட்கிறானே என்று சம்பந்தர் தனக்குள்ளேயே யோசிக்கிறார்)
காபூ - என்னப்யா நான் ஏதாச்சும் தப்பா சொல்லிப்போட்டேனோ..?
சம் (சுதாகரிச்சுக் கொண்டு சா.சா.நீர் தப்பா சொல்லுவீரா? நான் தான் நீர் வச்ச ஐஸில யோசிக்காமல் விட்டுட்டன்,
காபூ சரி ஐயா.நான் கேட்டதுக்கு நீங்கள் ஒண்டும் பதில் சொல்லயில்லையே
சம்: ஓமோம்.வேற யோசனை வந்திட்டுது. நீர் என்ன கேட்டனி
காபூ" அந்தப் புலிகளும் தமிழ் மக்களும். (என்று ஆரம்பிக்கும்போதே இடைமறித்து)
சம் : இஞ்ச காபூ எனக்குக் கொஞ்சம் பிஸியா இருக்கு, நாங்கள் பிறகு கதைப்பமோ. காபூ சரிங்க. உங்களுக்கு பிஸி எண்டால் கதைக்க முடியாது தானேங்கோ,
சம் : தயவு செய்து அடுத்த தடவை கதைக் கேக்க இவ்விதமான கேள்விகளைக் கேக்கா தையும். ஏனெண்டால் எனக்கு பதில் தெரியாது. என்று சிரிச்சுப் போட்டு போனை வச்சிட்டா ருங்கோ, சோ. மன்னிச்சிடுங்கோ. மன்னிச்சிடுங்கோ. எலக்ஷனைப் பத்திப் பிரதிநிதிகளிட்ட கேட்பமெண்டு தானுங்கோ ட்ரை பண்ணினனான். சம்பந்தரிட்ட டைம் போயிட்டுது அடுத்த வாரம் பிரதிநிதிகளோடை கதைக்கிற னுங்கோ, ப்ளீஸங்கோ.
தொடரும். அ யாவும் கலப்படமற்ற கற்பனை -
(சித்திரையின் பின்னரை சுவாதி,
விசாகத்து முன் நாலாங்கால்) தொழில் சிக்கல், செலவு மிகுதி :::::::::3: ப் பயம் பிரயாணக் கஷ்டம், தேகசுகம் :ಸ್ಥ್ಯ ப்ெபு ಆಳ್ದ *:"); ରାଜନୀ, நீதியோக 3. 966) is 6, குறைகேடல் மாணவ கலவமந்தம் மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி சாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் உச்சி விவசாயிகள் விபரிகள் இலம்
ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட நாள் செவ்வாய் ர்ஷ்ட இலக்கம் 03 அதிர்ஷ்ட இலக்கம் 04
மகரம் : (உத்தராடத்துப் பின் முக்கால், திருவோணம், அவிட்டத்து
(விசாகத்து நாலாங்கால், அனுஷம் கேட்டை)
தொழில் கவலை, எதிர்பாரா பவு, மனக்குறை, தூர இடப் பயணம், குள் பேறு குடும்பப் பாரம், உத்தியோகப் மேலதிகாரிகள் தொல்லை, மானவர்
தொழில் கவலை செலவு மிகுதி கடின உழைப்பு மறைமுக எதிர்ப்பூகுடும்பச்செவூ உத்தியோகச் சிக்கல், மேலதிகாரிகளின்
i: நாள் நீங்கள் iஷ்ட இலக்கம்:
துலாம் . சூரியன், வியாழன். விருச்சிகம் - மேடம் - செவ்வாய். கர்க்கடகம் - சனி, கன்னி - கேது.
தொழில் நன்மை, காரிய
முன்னரை)
புதன். தனு - வெள்ளி. மீனம் - இராகு.
ாரம் சஞ்சரிப்பார்.
(அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்) தொழில் சிறப்பு உயர்ந்த நிலை, மனமகிழ்ச்சி பிரயாணசுகம், பொருள் வரவு குடும்பச் செலவு, புதிய முயற்சி, உத்தியோக மாற்றம், மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் அதிர்ஷ்ட நாள் புதள் அதிர்ஷ்ட இலக்கம் 06
fani : (பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
தொழில் பலிதம், காரியானுகூலம், மனமகிழ்ச்சி அன்னியர் நட்பு கெளரவம்,
குடும்பச் சிறப்பு:பிள்ளைகளால் உதவி உத்தியோக
நன்மை மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி

Page 24
T Web
ஒவ்வொரு தடவையும் காற்பந்து போட்டிகள் நடைபெறும்போது அதற்காக விசேட காற்பந்து மஸ்கட்டினை தயாரிப்பது வழக்கம் அந்த S03, 2003, 2,886 abusi நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான மஸ்கடினை அறிமுகப்படுத்தும் விழாவே இது வித்தியாசமாக மஸ்கட்டினை செய்ய எண்ணிய விர அமைப்புக்குழுவின் தலைவர் வெக்கள்பக் ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துக்கான ஸ்கட்டினை சிங்கக் குட்டி வடிவில்
புத்துயிர்ப்பு
விழுந்த இராச்சியங்கள் புத்துயிர் பெறுவது சரித்திரமறிந்த உண்மை அந்த வகையில் சரிந்துபோயிருந்த இந்திய அணி புதிய உத்வேகத்துடன் மீண்டும் கிரிக்கெட்டில் நுழைந்துள்ளமை இரசிகப் பெருமக்களுக்கு அதிர்ச்சி கலந்த சந்தோசமாகும் ஓய்வில் இருந்த டெண்டுல்கர் மீண்டும் களம் இறங்கியதும், இந்திய அணிக்குப் புத்துயிர்ப்புதான். அதைவிட இந்திய அணியின் இறுதி ஆட்டக்காரராக களம் இறங்கும் இர்பான் பத்தான் முன்றாவதாக களம் இறங்கி டெண்டுல்காருடன் இணைந்து இலங்கைபந்துவீச்சாளர்களை திக்குழுக்காட வைத்துள்ளார். டெண்டுல்கரின் வருகையும் அடுத்துகப்பில்தேவ் இர்பான் பத்தானின் புதிய பரிணாமமும் இந்திய
அணியை இனிமேலும்
தோற்கவிடாமல்
இருந்தால் சரி தான்
வர *飞 2000s. கவ்போய் காணல இவர் என்று நினைக்கத் தோன்று - கிறதா? உண்மையில் இவர் கவிபோய்தான் அமெரிக்காவைச் சேர்ந்த அன்றுரொட்ஸ் எனும் இளம் வாலிபர் ஒருவர் கவ்போயின் படங்களால் பெரும் உயிர்ப்புக்குள்ளாகி கள்போய் போலவே தாமும் குதிரையில் பயணித்து செம்மறி ஆடுகளை வேட்டையாட நினைத்தார். அதன் விளைவே இந்த உலகச் சாதனை இவர் 3 மணித்தியாலம் 10 நிமிடங்களில் 101 செம்மறி ஆடுகளை சுருக்கு கயிறு வீசி பிடித்துள்ளார். 2003ஆம் ஆண்டு இடம்பெற்ற இச்சாதனை இன்னும் யாராலும் முறியடிக்கப்படவில்லை.
வேட்டையாடுவோமா?
அமெரிக்காவைத் தொடர்ந்து தாக்கும் சூறாவளிகள் அமெரிக்காவை மட்டுமல்ல, அதை அண்டியுள்ள தீவுகளையும் தாக்கிக் கொண்டேயிருக்கின்றன. அந்த வகையில் இங்கும் கடந்த வாரம் அமெரிக்காவைத் தாக்கிய வில்மா சூறாவளியால் அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. அத்துடன் அருகாமையில் இருந்த ஹவாய் தீவும் பாதிக்கப்பட்டது கொடுமை, ஹவாய் தீவுகளில் spraaffär 9 GasTJú STIJGSOLDATa Lua) LDT அடுக்குகளுக்கு கடல் அலைகள் அள்ளி வீசப்பட்டன. அவற்றின் சில காட்சிகளே இவை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Regd, as a News Paper at the G.P.O. (OD/81/NEWS/2004)
KADARI Satelite: Holt Bird =6
Location: 3 East
Istwa i Illing Frequency: 10971 MHz ill Ang Polarity: Horizontal
Symboltate 27.500 Msh
Ang BIS 2 JANUARI FEC,3扈
|orija:LGA gununging --
f'Leif Ugg EGTGİDEILDIGD ས། །
வாசிப்பு பழக்கம் நம்மவர்களிடையே இப்பொழுது அருகி வரும் ஒரு விடயமாகும். இதனால்தான் வாசிப்பதற்காக கிராமங்கள் தோறும் பொது லகங்கள் அமைக்கப்படுகின்றன. படத்தில் இருக்கும் அயன் ஆஸ்புலின் கிராமத்தில் நூலக வசதி இல்லாததால் தானோ இவ்வாறு புத்தகம் வாசிக்கக் ம்பிவிட்டர் போல இங்கிலாந்தைச் சேர்ந்த இவர் பதினொராயிரம் அடி உரத்தில் இராட்சத பலூன்களுக்கிடையில்படுத்துக்கொண்டு இச்சாதனையை கழ்த்தியுள்ளார். பதினொராயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த பலூன்களுக்கிடையில் படுத்தபடி புத்தகம் வாசிப்பது என்பது நினைத்துப் ார்க்ககூடிய காரியமா? கொஞ்சம் பிசகினாலும் எலும்பு கூட மிஞ்சாது நம்மவர்கள் யாரும் தயவு செய்து இவ்வாறு முயன்றுவிடாதீர்கள்
காவேரீ நீர், காவேர்நீர் என்று இந்திய செய்திகளில் கேட்டுக் கேட்டு நமக்
பழக்கமாகி விட்டது. காவேரி நீை
சென்னைக்குக் கொண்டு வருவதற்காக உண்ணாவிரதப் போராட்டங்கள் கூட
இருந்துப் பார்த்தார்கள். சரிவரத்
வேயில்லை, அதனால்தான் என் னவோ, இயற்கையே காவேர்நீரைக் காண்டுவர திட்டமிட்டது. கடும் மழையின் காரணமாக இந்தியா வில் உள்ள அநேக அணைகள் நிரம்பிவிட்டதால் ಹಿರಿಯಾಗೆ நீரை தாராளமாக திறந்துவிட்டுள் ளார்கள், படத்தில் இருப்பது அதிக நீர் துக்காரணமாக கிருஷ்ணகி அணையில் இருந்து ன அடி நீர் பாய்ந்து வெளியேறுவதையே 25چکی ہوئی< T ம் இந்த நீர்போது இன்னும் காவேர்வேண்டுமா?
SLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSYSLSS
SLS S S S S S S S S S S S S S S S S S LS S SLS S
găuritaniuli aicii
Ag inaas na sa sa sa 邺 آئیا نفشیئاتالن نکالاڈلاتا
மாதந்தம் 10 வீரர்களுக்கு ரூபா ஒரு இலட்சம் வீதம் பணப்பரிசுகள் !
அதிசிறந்த வீரருக்கு மாபெரும் சீட்டிழுப்பில் ரூபா 50 இலட்சம் பரிசு
இன்னும் 30 வீரர்களுக்கு ரூபா ஒரு இலட்சம் வீதம் பரிசுகள் !
NSBசுபர் வன் பிப்டி என்றால் என்ன? தேசிய சேமிப்பு வங்கி அறிமுகப்படுத்தும் புதிய நிலையான வைப்புச் சான்றிதழ்கள்.
NSB சுபர் வன்.பிப்டியை ரூபா.50,000-க்கு கொள்வனவு செய்து பெறுமதி மிக்க பேக் ஒன்றை இலவசமாகப் பெறலாம் !
நாடு முழுவதும் உள்ள தேசிய சேமிப்பு வங்கி கிளைகள், NSB அஞ்சல் வங்கி கிளைகள் மற்றும் சேமிப்பு கடைகளில் MSBசுபர்
வன்பிப்டி சான்றிதழ்களைப் பெற முடியும்
: முழுக்குடும்பத்தையும் பரவசப்படுத்தும் NSB)-
2005