கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2005.11.17

Page 1
Registered as a News Paper in Sri Lanka
SRI LANKAS NACIONAL
JEFTIJGINGUL
 
 
 
 
 

"100
நவ. 17 - 23, 2005
ΟΠΤΙΟ ου
TANIMLI WEREKLY 640
lejlslås 11:1IIGե61
பாளர்களை 6(p6OB,356
OIU II Tai ar

Page 2
ntă 56,66 n||||36|Ii
இவ்வுலக வாழ்விலே நிம்மதியுடன் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் ே
மிகக் குறைவானவர்களே இவ்வாறு மனிதர்களாகிய நாம் நிம்மதியை இழந்து தவிப்பதற்கு பல கரணங்கள் உண்டு இவர்கள் நிம்மதியைப் பெற
தமது கவலையைத் தீர்த்து
ఫ్రీ*
සී%ll, வாழ்க்கையிலும் தாம் என்ற ஆணவத்திலும் ண்டிருக்கிறார்கள். இத்தகையவர்கள் தமக்கு நிகராக கூடிய இறைவனுடைய திருவடிகளைத் தஞ்சமென நினைத்து லகளைப் போக்கி நிம்மதியைப் பெறலாம். இதைவிட வேறு
சிலுவையில் நமக்கு நித்திய நீ எவ் விசுவாசிக்கின்றாய் என் கிறிஸ்துவின் மேல் விசுவா
Ο - சிவா, வவுனியா -றுதி
கவிதைப் போட்டி இல. 637 எங்கள்
சிந்தையுண்டோ? சிறுவர்களும்.
வழிபடுவதன் மூலமே தம்முடைய மனக் கவை வழிகளை நாடிச் செல்வது பயனற்ற செயலாகும்.
"தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது"
EEE
காளுந்து விட்டெரியும் இருண்ட கண்கள் தீவிரவாதத் ஏக்கப் பார்வை தீயினால் ஒட்டிய வயிறு
நாட்டைக் கொளுத்திக் குளிர் காயும் (ஏக) தலைவனுக்கு. UT6)566 பற்றியெரியும் வயிற்றுப் பசியெங்கே
உருக்குலைந்த மேனி! ஏட்டிக்கும் போட்டிக்கும் எப்போதும் அழைந்தால் எதியோப்பிய சிறுவன் மட்டுமல்ல, எங்கள் சிறுவர்களும்
தெரியப் போகிறது!! இப்படி ஆகலாம்
-கமால்தீன் அல்ஆலாத் -நா.ஜெயபாலன், பிலை,
ஏறாவூர் - 03
காத்திருக்கிறோம் மர புரிமை
விதம் விதமான ಇಂಗ್ಲ . விருந்துபசாரங்கள் தோறறாலும அவாகளுககுததான
செய்கின்றார்கள் அங்கு, பசியால் உடல் மெலிந்து வாடிக்கிடக்கின்றோம் இங்கு,
அட்சயப் பாத்திரம் நமக்கோ என்றும் பிட்சகர் பாத்திரந்தான். |
-குவிஜயேந்திரன், -அசந்தியாகோ, கணி யாழ்ப்பாணம் p
அனாதையோ? "Po'o" na க்கக . மண் விழுந்தது . -எஸ்பிரதீழ் பொருள் சேர்க்க உன் போக்க கொழும்பு - 1) தலைவர் ஊணைத் தந்தீர் நாட்டு வளங்களை ஊட்டி விடும் என்னடா தம்பி! நாசமாக்கியதால் உறவுத் தாயை தலையில் கையுடனும், உன் சோற்றுக் ஏன் ஏந்திய தட்டுடனும் A. தர மறுத்தீர்!! ஏன் இந்த ஏக்கம்? மணவழுநது இத்தாக்கத்தின் காரணம் d போயிற்று. -திருமலை நதா, உன் தந்தையா? - இல்லை ஜின்னாநகர், உன் அரசாங்கமே "ஆம், சிம் -சீதங்கவடிவேல், ஏந்திய தட்டுடனும், AA LOLLEGIUll என் ஏக்கத்தின் காரணமும், உங்களால் அதே அரசாங்கமே! D. . . . என் கைகளுக்கு آنهم رقانو
மறுக்கப்பட்டது ܘ ܙ ܢ * -எஸ்.விவியன் றிச்சாட், மணினார். உணவுகள் மட்டுமல்ல, இ
உரிமைகளும் தான்!
இதுவலுடன் கோலங்கள் பிறந்ததோ நடுத் தெருவில் அரி சியல். வாழ்வதோ அகதி முகாமில், தேர்தல் காலத்தே நிரம்புவதோ அரை வயிறும் தேடிவந்து கையேந்தின் கால் எண்ணத்தில் தோ அர ULU6),Tüb.... வயிறும், அதிகமில்லாமல், தட ஊர்மனை தெருவில் யாருக்கு ஒட்டுப் போட்டால் அனுப்பப்படவேண் உணவுக்காய் வேண்டின் விடியும் இந்த நிலை? அது அரிசிக்காகவோ சிந்திக்கிறானோ இவன்!!! தினமுர
hummummmmmmm
-மயிறிஸ்கா, மன்னார். -ஆர்எதிஸ்ரா, வத்தளை,
Das Dayo
హా పహ్లా
வாரம் ஒருமுறை வலம் வரும் முரசே! &হঁ: • உன் வருகைக்கு வந்தனங்கள். அன்பார்ந்த தமிழ் பேசும் மக்களுக்கு அன்றாடம் பிபி20 அலசும் அரசியலும், பால் போன்ற பாலகர்கள் படித்து மகிழ பாப்பா முரசும் குறும்பு வந்து நிற்கும்.வா செய்வோரைக் குணப்படுத்த குறுக்கெழுத்துப் போட்டியும், காதல் இரசனையை ரம்மியமாக பிதுமுத* U இரசிக்க தேன் கிண்ணமும், கவலைகளை மறந்துவிட காதலர்களின் சினி விசிட்டும், ஒரு சிதவி எடுத்த முயற்சி வெற்றி பெற இராசி பலனும், சிரிப்போரை சிந்திக்க வைக்கும் சிந்தியா Super. sing பதில்களும், வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பதற்கிணங்க காதில பூ இதயம் துடிக்க மறு கந்தசாமியின் கற்பனைக் கலக்கலும் தெட்டத்தெளிவாகத் தரும் தினமுரசே, உனக்கு பார்க்காவிடின் எ8 எங்கள் வாழ்த்துக்கள் என்றென்றும் உரித்தாகட்டும். மறுக்கின்றது. அன்ே -கமல்ராஜா, தில்லையடி புத்தளம் அள்ளி வரும் தே
GDIGITriÈH U GOOIf
தினமுரசுக்கு வணக்கம் உன்னுடைய அனைத்து செய்திகளுமே நன்றாய் இருக்கின்றது. இதனை நான் தவறாமல் பார்த்துக் கொண்டு வருகின்றேன். வளர்க உன் பணி
-எஸ்-சஹானி, கலாவெவ
கள், சினிமா, ஸ்பெஷல் போ Super. 676, 306.) உன் புதிய பூக்கள் உன் சேவை வளர
=எஸ்.சிவதர்சினி சங்
g
o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-எஸ்.தேவகுமார், இராகலை, !
jů BT26,640
ன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை ாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள். டிய கடைசித் திகதி 23.11.2005.
விதைப் போட்டி இல.640
J. 6) I TULDGuti, த.பெ. Q6ზა—1772,
கொழும்பு,
الم.
நன்றி
டன் வாரா வாரம் என் இனிய முரசே!
முரசே உனக்கு என் இதய வானில் த்தங்கள். நீ சுமந்து சிறகடித்துப் பறக்கும் அம்சங்களும் Very சிநேகிதத்தின் சிகரம்
வாங்காவிடின் என் க்கின்றது. உன்னைப் கண் இமை முட ப முரசே! நீ எமக்கு ன்கிண்ணம், தொடர் நிறுகதைகள், லேடீஸ் p606 Very Very ம முரசே, இன்னும் ள பூத்திடுவாயாக. எனது வாழ்த்துக்கள்.
முரசே, சிந்தித்த சின்ன எண்ணங்களைச் சிதறாமல் சிறுக எழுதி அனுப்பி வைத்தேன். தட்டிக்கழிக்காது, அதை தடம் பதிக்க வைத்து, சந்தோஷ வானில் என்னை மிதக்க வைத்த எனதன்பின் முரசே, சிரம் தாழ்ந்த நன்றிகள்.
ATGIMI
அண்ணல் நகர் உப தபாலகத்தின் அவலநிலை
கிண்ணியா பிரதேசத்தில் அமைந்துள்ள பாலகங்களில் அதிக
சனத்தை அதாவது அதிகூடிய குடும்பத்தைக் கொண்டு இயங்கி வரும் ஒரேயொரு தபாலகம் இந்த அண்ணல் நகர் உபதபாலகம் எனலாம். மார் 12500 குடும்ப அங்கத் இதனால் பயன்பெறுகின்றார்கள். ந்தத் தபாலகம் கடந்த ஒரு லமாகக் சிதைவுற்றுக் காணப்படு து. அதாவது இந்தத் தபாலகம் அமைந்துள்ள இடத்தில் ஆரம்பத்தில் ஒரு பாரிய பொதுக் கிணறு கட்டப்பட்டு இருந்தது. அதை உடைத்து விட்டுத்தான் உப தபாலகத்தை அமைத்தார்கள். அதன் விளைவாக தபாலகத்தின் கட்டடத்தினுள் பெரிய பெரிய குழிகள் விழுந்துள்ளன. கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டடத்தின் உள்பகுதி பள்ளமாய் அதாவது படுகுழியாக மாறி இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இதனால் அங்கு அரச கடமையில் ஈடுபட்டு இருக்கும் தபாலதிபர்
s
-ஜே.பிரோஸ்கான், & கிண்ணியா,
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 0114-514282 தொலை நகல் (Fax):-0114-513266
FF-GLouisi): (E-mail):-
-எம்ஏஷனா, கல்முனை,
IMDG) i UDU9;r
56). 17 - 23, 2005

Page 3
மஹிந்த வெற்றி பெற்றால் யுத்தம், ரணில் வெற்றி பெற்றால் சமாதானம் என்பதுதான் பெரும்பாலான தமிழ் ஊடகங் களினதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் பலரினதும் கருத்தாக இருந்தது. ஆனால் புலிகளின் அபிப்பிராயமோ வித்தியாசமாக இருந்தது. ரணில் வெற்றிபெற்றால் சந்திரிகா அம்மையாரோடு சேர்ந்து தமக்கெதிரான நடவடிக்கைகளைப் பலப்படுத்துவாரென்று நினைத்துக் கொண்டார்கள். அதனால்தான் ஜனாதிபதித் தேர்தலில் அக்கறையில்லை யென்று புலிகள் அறிவித்தார்கள் என்று சொன்னார் அரசியல் விமர்சகர் பெரியதம்பி மணிவண்ணன்.
மஹிந்த ராஜபக்ஷ, ஜே.வி.பி. மற்றும்
SL LSSL LLSSS S SSS SS SS SS SS S SS SS SS S LS
緣護纖
ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகளோடு செய்துகொண்ட உடன்பாடு, முரண்பாடு களுக்கு வழிவகுக்குமென்பது புலிகளின் நினைப்பு ஓர் யுத்தச் சூழல் உருவாகினால் அதுவே தமக்கு வாய்ப்பு என்பது அவர்களின் அனுமானம், நாமாக யுத்தத்துக்குப் போக மாட்டோம். யுத்தமென்று வந்தால் விடவும் மாட்டோமென்பதே புலித் தலைவர் பிரபாகரன் கடந்த கார்த்திகைத் தின உரையில் கூறிய முக்கிய விடயம். மஹிந்த வெற்றி பெற்றால் யுத்தம் ஏற்படும். அதுவே தமக்குச் சாதகமாக அமையுமென்ற குருட்டு நம்பிக்கையிலேயே தேர்தலில் அக்கறை யில்லையென்று தேர்தலைப் பகிஷ் கரிப்பதுபோல் அறிவித்திருக்கிறார்கள். சமஷ்டித் தீர்வையே சந்திரிகா
வவுனியா பாடசாலைகளுக்கு soląpDrTrifffa5 GSñT 605)35uGenf
கமத்தொழில் சார்ந்த விற்பனை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, இந்து சமய அலுவலகள அமைசசரும மறறும கல்வி, வாழ்க்கைத் தொழிற் பயிற்சிக்கு உதவும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள், வவுனியா மாவட்டத்திலுள்ள 16 தமிழ் பாடசாலை களுக்கு அணி மையில் இரும்பு அலுமாரிகளை கையளித்துள்ளார். தமிழ்ப் பாடசாலைகளின் தளபாட மற்றும் உபகரணப் பற்றாக் குறைகளை நீக்கும் முகமாக அமைச்சர் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்தின் கீழ் அலுமாரிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி இலுப்பைக் குளம் றோமன் கத்தோலிக்க அரச தமிழ்க் கலவன் பாடசாலை, முகத்தான்குளம் அரச
கலவன் பாடசாலை, பூவரசன் குளம், நீலியா மோட்டை சரஸ்வதி வித்தியாலயம், பூவரசன் குளம், தாலிக்குளம் அரச தமிழ் கலவன் பாடசாலை, கந்தபுரம் வாணி வித்தியாலயம், காத்தார் சின்னக்குளம் அரச தமிழ்க் கலவன் பாடசாலை, மதீனா நகர் மதீனா வித்தியா லயம், சமனங்குளம் அரச தமிழ்க் கலவன் பாடசாலை, கல்நாட்டிய குளம் அரச தமிழ் கலவன் பாடசாலை, கோமரசன்குளம், மகா வித்தியாலயம், தரணிக்குளம் கணேஸ் வித்தியாலயம் போன்ற பாடசாலைகளுக்கு
இரும்பு அலுமாரிகள் அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா அவர்களால் கையளிக்கப் பட்டுள்ளன.
-9D
பண்டாரநாயக்க கு விக்கிரமசிங்கவும் தீர்வுக்கான முயற முன்னெடுப்பார்களெ இருக்கிறது. எனவேத ஆதரிக்கவும் தயா கூறினார் மணிவண்ண
ரணில் விக்கி வந்தால், புலிகளுக் பாதுகாப்பு வலைப் படுமென்ற பயமும் பு
வடககு, கிழக்கு ஜனாதிபதித் தேர் வேண்டுமென்று கூறி மறை மாவட்ட ஆ யோசப், வன்னிக்கு அ கப்பட்டார். தேர்த6ை புலிகள் இயக்கம் அதனையும் மீறி பித பிரச்சினையைக் கி. இன்றைய நிலைப்பா மனோபாவத்ை أقل 1 'டெயிலி மிரர் பத்திரிை கருத்துக் குறித் எச்சரிக்கப்பட்டாரென்று Lolë0ಿ:
பாரதிபுரம் வித்தியாலயம், கண்ணாட்டி, ifigii]]org']6náiri EFTIgGOTIT தமிழ்
கணேசபுரம் சண்முகானந்தா வித்தியாலயம், மலையக மக்கள் முன்னணித் தலைவர் நித்தியநகர், நித்தியநகர் அரச தமிழ்க் பெசந்திரசேகரன், புலிகளின் அரசியல் இத் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனிடம் மிர3als oõ13:UD வாங்கிக் கட்டிக்கொண்டார். கடந்த 14ஆம்
வடக்கு, கிழக்கிலுள்ள புலிகளின் கட்டுப்பாட்டுப் திகதி வன்னியில் தமிழ்ச்செல்வனைச் பகுதியில் வாக்களிப்பு மந்தமாக இருந்தமைக்கு சந்தித்த போது இந்த லடாய் ஏற்பட்டதாக புலிகளின் அச்சுறுத்தலே காரணமென்று தன்னார்வத் வன்னித் தகவல்கள் தெரிவித்தன. தொண்டர் நிறுவனங்கள் தெரிவித்தன. முல்லைத்தீவு ஜனாதிபதித் தேர்தலில் அக்கறையில்லை கிளிநொச்சி மன்னார் ஆகிய இடங்களிலும் குறிப்பாக யென்ற புலிகளின் நிலைப்பாட்டினை யாழ்ப்பாணத்திலும் வாக்களிப்பில் மந்த நிலை மற்றுமாறு, சந்திரசேகரன் கோரிக்கை
தமிழ்க் கலவன் பாடசாலை, செட்டிக்குளம்
நீங்கள் உணர்வுபூர்வ கலந்து கொணி பு நம்பியிருந்தோம். ஆ நோக்கத்துடனேயே களென்பதை இப்பே அங்கொன்றும் இா தோணிகளில் கால் ை முடிவை மாற்றும்படி களுக்கு அதிகாரமில் கக் கூறினாராம் தமி
காணப்பட்டமைக்கு பயமுறுத்தலே காரணமென்றும் தெரிவிக்கப்படுகிறது. புலிகளின் பயமுறுத்தல் காரணமாக வாக்காளர்களின் தொகை குறைவாகவே
விடுத்தார். கடுகடுப்புற்ற தமிழ்ச்செல்வன், தமது நிலைப்பாட்டினை மாற்றப்
இருக்குமென்று தேர்தலுக்கு முன்னரேயே யாழ். தெரிவித்தார். "இதுகாலவரை நீங்கள் எமது அரசாங்க அதிபர் கணேஷ் தெரிவித்திருந்தமை பொங்கு தமிழ் நிகழ்ச்சிகள் உட்படப்
குறிப்பிடத்தக்கது.
பலவற்றில் கலந்து கொண்டிருக்கிறீர்கள்.
நி போவதில்லையென அழுத்தந் திருத்தமாகத் g
தான் தொடர்ந்து
C O O. O. மெனவும், தனக்கு JT 3F Go Gom:5'esiño 65 GEST ನಿಜ್ರಿ 'ನ್ತಿ। O. O. O 56.60 5吋 ce I TI - - - CELJ GOST
சிங்கவையே புலிகள் ஆதரிப்பார்களெனப் ஏழாம் திகதி மாலை பரவலாக எதிர்பார்க்கப்பட்ட போதிலும், இவர் சரணடைந்த சி புலிகள் எடுத்த நிலைப்பாடு தமிழ் தேசியக் இவரது உடலை கூட்டமைப்பு எம்பிக்களான சிவாஜிலிங்கம், தற்கொலைக் குண் ரவிராஜ் போன்றவர்களுக்கு பெருத்த ஒன்று அவ்விடத் து ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதென்று இந்த கண்டுபிடிக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியை ஒழுங்கு தலைவா டக்ளஸ் செய்தவர்களில் ஒருவரான முகுந்தன் இலக்கு வைத்து என்பவர் தெரிவித்தர் ஐக்கிய தேசியக் கட்சி போகுமாறு இவரைப் ரவிராஜ் எம்பியூடாக தமிழ்ச்செல்வனுடன் தாகச் சரணடைந்தவ கதைத்தபோதிலும் அம் முயற்சி பரிச்சயமானவர் எனச் வெற்றியளிக்கவில்லை என்றும் அவர் E
பெல்ஜியத்தின் தலைநகரான பிரசல்ஸில் கடந்த 14ஆம் திகதி புலிகள் இயக்கத்துக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர். தமிழர் ஜனநாயகக் குழுக்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் ஐரோப்பாவின் பல நாடுகளிலிருந்து தமிழர்கள் கலந்துகொண்டனர். புலி இயக்கத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருக்கும் பயணத் தடையை நீக்கக் கோரி புலிச் சார்பு முகவர் அமைப்புகள் அண்மையில் பிரசல்ஸில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றினை நடத்தியமை குறிப்பிடத்தக்கது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதத்தில் தமிழர் ஜனநாயகக் குழுக்கள் ஒழுங்கு செய்திருந்த பேரணியில் பதாகைகள் கொண்டு செல்லப்பட்டதோடு, கோஷங்களும் எழுப்பப்பட்டன. புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாத இயக்கமாகப் பிரகடனம் செய்யக் கோரியும் ஐரோப்பிய நாடுகளின் வெளிநாட்டுப் பயங்கரவாதிகளின் பட்டியலில் புலிகள் இயக்கத்தைச் சேர்க்க வேண்டுமென்று கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. யுத்த நிறுத்த காலத்திலும் புலிகள் கொலை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதற்கு கண்டனங்களும் தெரிவிக்கப் பட்டன. பிரபாகரன் மீண்டும் யுத்தத்தை ஆரம்பிக்கக்கூடிய சூழ்நிலைகள் இருப்பதால் சர்வதேச சமூகம் புலிகள் மீதான அழுத் தத்தை அதிகரிக்க வேண்டுமென்றும் பேரணியில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஜனாதிபதித் தேர்த லில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம
நவ. 17 - 23, 2005
韃業 雛 Yamama 0000SaL0S0LSLLSLS0 UIQ-U வத்தம்பியின் பல்:- "தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் சிவகடாட்சத்தையும், ய அக்கறையின்றி இருக்கக்கூடாது. அவர்கள் அதிபர் இராஜதுரையை தமது வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும்" படையினரோ மாற்றுத் என்று பி.பி.சி.க்குப் பேட்டியளித்தவர் புலிகளே' என்று மனித பேராசிரியர் கா.சிவத்தம்பி புலிகள் இயக்கம் ய்ாழ் பல்கலைக்கழ ரணில் விக்கிரமசிங்கவுக்குத்தான் வாக்களிப் சங்கம் விடுத்துள்ள பி பதை விரும்புவார்களென்று நினைத்துக் தெரிவித்துள்ளது. சி கொண்டபோது அவர் இவ்வாறு கூறினார். கூறுவது போல் தமிழ் ஆனால் புலிகள் தேர்தலில் தமக்கு செயலாளர் அல்லவெ6 அக்கறையில்லையென்று கூறியதும் அவர் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக் தனது சுருதிகளை மாற்றிக்கொண்டு விட்டார். செயற்பட்டவரென்றும் தேர்தலைத் தமிழ் மக்கள் பகிஷ்கரிக்க நகுலன் என்பவர் ஈ.பி வேண்டுமென்று அவர் கூறியதன் காரணம் கத்தோடு இணைந்து ( அவருக்கு மட்டுமே புரியுமென்கிறார் சக 1986ஆம் ஆண்டு ஈ.பி. பேராசிரியரொருவர். தாக்கியழிக்கப்பட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சியல் ஆய்வாளரின் ஆரூடம்
மாரதுங்கவும் ரணில்
வற்புறுத்துவதால் சிகளை அவர்கள் ன்ற பயம் புலிகளுக்கு ான் அவர்கள் ரணிலை ங்குகிறார்கள் என்று னன்.
ரமசிங்கா பதவிக்கு கெதிரான சர்வதேச பின்னல் உருவாக்கப்
யர் வண. இராயப் ழைக்கப்பட்டு விசாரிக் vப் பகிஷ்கரிக்குமாறு கூறிய பின்னரும் ா இராயப்பு கூறியதே ளப்பியது. புலிகளின் டு மக்கள் மத்தியில் த ஏற்படுத்துவதாக கககு அவா வ துக் கடுமையாக ம் வன்னித் தகவல்கள்
வாழ் தமிழ் மக்கள்
தலில் வாக்களிக்க யமைக்காக, மன்னார்
இலங்கையில் பதவிக்கு வந்தவர்களில் மிக மோசமான ஜனாதிபதி சந்திரிகாவே என்பதும் புலிகளின் கணிப்பீடு. அதாவது வெற்றிகரமாக சர்வதேச மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் புலி எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்றவர் அவர். தேர்தலைப் பகிஷ்கரிப்பதா இல்லையா என்பது புலிகளின் சொந்த விடயமே. ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் கூடியவர்கள் யாரென்பதை
இனங்கண்டு அவர்களுக்கு வாக்களித்துத் தானாக வேண்டும். புலிகள், மஹிந்தவை ஆதரிக்காவிட்டாலும், மஹிந்த வெற்றி பெற்றால் தமக்கு வாய்ப்பு என்று கருதுகிறார்கள். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பிரச்சினைத் தீர்வுக்கு மஹிந்தவின் வெற்றி வழிவகுக்குமென்று உறுதியாக நம்புகிறது ஆனால் புலிகளோ, பிரச்சினை தொடரு வதற்கு மஹிந்தவின் வெற்றி உதவுமென றம்புகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
இந்து ஆலயங்களுக்கு நிதியுதவி
மக்களது பிரச்சினைகளை எங்களால் தீர்க்க முடியும். எங்களைக் கொண்டு
மாகத்தான் இவற்றில் மக்களாகிய உங்களது பிரச்சினைகளைத்
உர்களென்று நாம் னால் நீங்கள் சுயநல கலந்துகொண்டீர் பாது உணர்கிறோம். ங்கொன்றுமாக இரு
தீர்க்கும் கடமை உங்களுக்கு இருக்கிறது. நீங்கள் எங்களைப் பலப்படுத்துவதன் மூலம் தான் அது சாத்தியமாகும் என கமத்தொழில் சார்ந்த விற்பனை அபிவிருத்தி, கூட்டுறவு
அபிவிருத்தி, இந்து சமய கலாசார
வக்காதீர்கள். எங்கள் அலுவல்கள் அமைச்சரும் மற்றும் கல்வி, கூறுவதற்கு உங் வாழ்க்கைத் தொழிற் பயிற்சிக்கு உதவும்
லை" என்று காட்டமா ழ்ச்செல்வன்.
து சீவிக்க வேண்டு அமெரிக்கா செல் ங்குமாறும் கேட்டு, லையாளி ஒருவர் ராலயத்தில் கடந்த சரணடைந்துள்ளார். சில மணி நேரத்தில், மப்புக்கு ஏற்ற ாடுதாரியின் அங்கி துக்கு அண்மையில் து. ஈ.பி.டி.பி.யின் தேவானந்தாவை கொழும்புக்குப் புலிகள் அனுப்பிய கூறியுள்ளார். இவர் சொல்லப்படும் ஒரு
அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா,
: இந்து ஆலய பரிபாலன
ဖြုံးနျူးကြီးမြှားနှီးမြှားခြူးနှီfi]; 585 gTjleb G|Jili
சிங்களவருடனேயே அங்கு வந்துள்ளார்.
சபைகளின் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றுகையில் தெரிவித்தார். இந்து ஆலயங்களின் புனரமைப்பு நடவடிக்கை களுக்காக நிதியுதவி வழங்கும் வைபவம் அமைச்சில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். ஜனாதிபதித் தேர்தலில் ஈ.பி.டி.பி. மூன்று அடிப்படை அம்சங்களை முன்வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வுக்கு ஆதரவு வழங்கியது. வைபவத்தில் கலந்துகொண்ட ஆலய தர்மகர்த்தாக்கள் மத்தியில் அமைச்சர் உரையாற்றுவதைக்
காணலாம்.
Em m m m m H. H. H. Im Im
திருமலை ப.நோ.கூ.சங்கம் தீவிர கண்காணிப்பில்
திருமலை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் பல ஊழல் மோசடிகள் இடம்
இவர்களது விபரங்களைப் பதிவு செய்த பெற்று வருவதாக எழுந்த குற்றச்சாட்டினை தூதுவராலய அதிகாரிகள் இவர்களைக் யடுத்து விசாரணைகள் முடுக்கி விடப்பட் கொள்ளுப்பிட்டிப் பொலிஸாரிடம் பாரப் டுள்ளன. இப் பலநோக்குக் கூட்டுறவுச் படுத்தியுள்ளனர். இவர் மட்டக்களப்புக் சங்கத்தின் இயக்குநர் சபை கலைக்கப்பட்டு
ஜிவரெத்தினம் சுதர்சன் அல்லது பொற்கதிர் என்றழைக்கப் படும் 25 வயது இளைஞ ராவர். புலிகளது உளவுத் துறையைச் சேர்ந்தவரென்றும், அதில் இவரது பெயர்
இயக்குநர் சபையொன்று உருவாக்கப்பட் டுள்ளது. சில அதிகாரிகளின் உதவியோடு புலிகள் இயக்கமே இக் கூட்டுறவுச் சங்கத்தின் செயற்பாடுகளில் தலையிட்
கண்ணன் எனவும் புலிகளின் தளபதி கபில் டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. சுமார் அம்மானிடம் தான்பயற்சி பெற்றதாகவும் 160 ஊழியர்கள் அங்கம் வகிக்கும் இச் பொலிஸார் தெரிவித்தனர். கொள்ளுப் சங்கத்தின் கணிசமான உறுப்பினர்கள்
பிட்டிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித சிறிவர்த்தன மேலதிக விசாரணை கள் தொடர்வதாகத் தெரிவித்தார்.
மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்துச் சிலரின் தலைகள் உருளலாமென்று சங்க ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
கல்லூரி அதிபர்கள் இருவரைபும்
LL LLLLLLLLLLLL LLLLLLL L LLLLLL LL L LLLLL LL ல்கலைக்கழகப் போதனாசிரியர் சங்கம் குற்றச்சாட்டு
தவக் கல்லூரி அதிபர் ாழ். மத்திய கல்லூரி பயும் கொன்றவர்கள் தரப்பினரோ அல்ல, 5 உரிமைகளுக்கான கப் போதனாசிரியர் ந்திய அறிக்கையில் வகடாட்சம் புலிகள் எழுச்சிப் பேரவையின் ன்றும் ஒரு காலத்தில் கத்தோடு நெருங்கிச் அவரது மருமகனான ஆர்.எல்.எப், இயக் செயற்பட்டவரென்றும் ஆர்.எல்.எப், இயக்கம் டபோது நகுலன்
a fi
DU95
பாதிக்கப்பட்டாரென்றும் அறிக்கை கூறுகிறது.
பொங்கு தமிழ் நிகழ்ச்சியில் சம்பந்தப்
பட்டவர்களைக் கொல்ல வேண்டுமென்றால், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், உபவேந்தர்கள், மதகுருமார்கள் எம்.பி.க்கள்
போன்ற பலரைக் கொலை செய்யாமல்,
சிவகடாட்சம் போன்ற சாமான்யமான மனிதர்களைப் படையினர் கொல்ல வேண்டிய தேவையில்லை.
40,000 இராணுவச் சிப்பாய்களை யாழ்.மண்ணுக்கு உரமாக்குவோம் என்று வீரவசனம் பேசியவர்களை விட்டு விட்டு, இதிலொன்றிலும் சம்பந்தப்படாத சிவகடாட்சத்தைக் கொன்றவர்கள் யாரென்பது விளங்குமென்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகடாட்சம்
கொலை தொடர்பாகப் புலிகளின் நிதர்சனம் இணையத் தளத்தில் வெளிவந்த தகவல்களையும் அந்த அறிக்கை ஆதாரமாகச் சுட்டிக்காட்டியுள்ளது. GTZ என்ற தன்னார்வத் தொண்டர் நிறுவனத்துடன் இணைந்து தனது பாடசாலைக்
கட்டிடங்களைத் திருத்தியமைத்த ஒரு
சிறந்த அதிபர் இவரென்றும், இவரைச் சந்திப்பவர்கள் எவருமே இவரைப் புலிகளின் தத்துவார்த்தவாதி என்று கூறமாட்டார்கள் என்றும் அறிக்கை கூறுகிறது. இதனைப் போன்றே யாழ்.மத்திய கல்லூரி அதிபர் இராஜதுரையைக் கொன்றவர்கள் புலிகளே என்றும் அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.
3.

Page 4
த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 2011 4-514282 தொலை நகல் (Fax)-0114:513266 FF-Gh Louúlsio: (E-mail):- murasu Gasltnet.lk
(மக்கள் தீர்ப்பே |மகேசன் தீர்ப்பு அன்புள்ள உங்களுக்கு,
வணக்கம், 3: - னெப்போதும் இருந்திராத வகையில் ஊகங்களுக்கும் வதந்திகளுக்கும் இடந்தராத
கையில் இம்முறை நடைபெரும் ஜனாதிபதித் தேர்தல் பற்றிய எதிர்வு கூறல்கள் இருந்தன என்பதை எவரும் மறுக்கமுடியாது மகிந்த ராஜபக்ஷவிற்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் மிகக் கடுமையான போட்டி நிலவியமையே அதற்குக் காரணமாகும். பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகள் மகிந்தவுக்குக் கிடைக்குமென்றும் மறுபக்கத்தில் ரணிலுக்கு முஸ்லிம் மக்களினதும் மலையக மக்களினதும் ဗျွိ ပွို பெரும்பான்மையான வாக்குகள் கிடைக்குமென்றும் ஒரு கருத்து கடைசி இரண்டு வாரத்துக்கு முன்புவரை இருந்தது. பின்னர் புலிகள் இந்தத் தேர்தலில் யாருக்காகவும் பரிந்து பேசுவதைத் தவிர்த்து விட்டனர். தவிரவும் தமிழ் மக்கள் வாக்களிக்காமல் தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்று கூறியதோடு அதை பல வழிகளிலும் வலியுறுத்தியும் வந்தனர். மறுபுறத்தில் மலைகத் தலைமைகள் கடந்த ஆட்சிக் காலத்தில் ரணில் விக்கிரமசிங்க புலிகள் இயக்கத்தை இரண்டாக உடைத்த சாதனையை அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுத்துக் கூறி, சிங்கள மக்களின் வாக்குகளுக்காக வலைவீசியதை, புரிந்து கொள்ளாமல் தமது ஆதரவை இறுதி நேரத்தில் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திக்குமுக்காடிப் போய் நின்றனர். அடுத்ததாக முஸ்லிம் வாக்குகளையும் முழுமையாக நம்ப முடியாத சூழல் உருவாகி விட்டது குறிப்பாக கிழக்கு மாகாணத்திற்கு மகிந்த ராஜபக்ஷ விஜயங்களை மேற்கொண்டிருந்த போது அவருக்கு வழங்கப்பட்ட ஆதரவு பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எண்ணத் தோன்றியது.
இவ்வாறு வாக்களிக்கும் தினமான நவம்பர் பதினேழாம் திகதிவரை இரண்டு பிரதான வேட்பாளர்களில் யார் அடுத்த ஜனாதிபதியாவார் என்ற கேள்விக்கு எவராலும் தீர்க்கமான ஒரு முடிவினை தெரிவிக்க முடியமல் இருந்தது.
இவ்வரானதொரு நெருக்கடிமிகுந்த சூழலை ஒரு முடிவுக்குக் கொண்டு வருவது ஒவ்வொரு வாக்காளரிலும் தங்கியுள்ளது. தமது அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக எதைப்பற்றியும் கவலைப்படாமல் பிணங்களின் மீது அமர்ந்து கொண்டு சமாதானம் பேசுகின்ற போலித்தனமான தலைமைகளை மக்கள் நிராகரிக்கவேண்டும். கொலையாளிகளின் கூடாரமாக இலங்கை தேசம் மாறுவதையும், இலங்கை மக்கள் ஒவ்வொருவரும் அடுத்த விநாடி மீது நம்பிக்கையற்றவர்களாக வாழ்வதையும் சமாதானத்தின் பெயரால் சகித்துக் கொண்டிருப்பவர்களையும் மக்கள் நிராகரிக்க வேண்டும். இவற்றுக்கும் மேலாக காலங்காலமாகத் தேர்தல் காலத்தில் மட்டும் சமாதானத்தின் தூதர்களாகவும், நாட்டின் இரட்சகர்களாகவும் தம்மை கூறிக் கொண்டு மக்களின் சொகுசான வாழ்க்கையிலிருந்து மலசல கூடம் வரையான சகல தேவைகளையும் தீர்த்து விடப் போவதாகவும் வாக்குறுதிகளை வாரிவழங்கி, தேர்தல் வெற்றிக்குப் பின் மக்களுக்கும், தேசத்திற்கும் முன்றாம் மனிதர்கள் போல் வாழப் பழகியவர்களையும் மக்கள் நிராகரிக்க வேண்டும். இத்தனைக்காகவும் நிராகரிப்பதென்றால் யாருக்குத் தான் நாம் வாக்களிப்பது என்று மக்கள் எதிர்க்கேள்வியைக் கேட்பது புரிகிறது. அதற்காக வாக்களிக்காமலும் இருந்து விடுவது சரியென்றாகிவிடாது, ஆகவே உங்களிடம் வாக்குக் கேட்டு வந்தவர்களின் அரசியல் வாழ்க்கையை எவ்வளவுக்கு மீட்டிப்பார்க்க முடியுமோ அவ்வளவுக்கு மீட்டிக் கொண்டு ஆய்வு செய்து பார்ப்பதுவே உங்களுக்குரிய தெரிவாளர் யார் என்பதை தீர்மானித்துக் கொள்ள உதவியாக இருக்கும். இவ்வாறானதொரு உறுதியான முடிவை மக்கள் எடுப்பதனூடாகவே மக்களின் சக்தியின் முலம் ஒருவரை அதிகாரத்துக்குக் கொண்டுவரவும் முடியும். அதே போல ஒருவரை அதிகாரத்திலிருந்து தூக்கியெறியவும் முடியும் என்பதை ஏமாற்றுப் பேர்வழிகளான அரசியல்வாதிகளுக்கு இடித்துரைக்க வேண்டிய பாரிய பொறுப்பாகும். இத்தனை எதிர்பார்ப்புகளும் வீணடிக்கப்படுமா? அல்லது கவனத்தில் கொள்ளப்படுமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், gafinfluair.
சீர்வமுமே சர்ச்சைகளுக் குள்ளான ஜனாதிபதித் தேர்தல் ஒரு முடிவுக்கு வந்தி ருக்கிறது. ஜனாதிபதித் தேர்தல் இவ் வருடமா அல்லது அடுத்த வருடமா நடத்தப்பட்ட வேண்டு மென்று எழுந்த சர்ச்சை, பல்வேறு வாதப் பிரதிவாதங் களுக்கு மத்தியில் இந்த வருடமேயென்று தீர்ப்பை வழங்கியதன் மூலம் உயர் நீதிமன்றம் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கா இரண்டாவது தடவையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுச் சத்தியப் பிரமாணம் செய்த விடயம் அம்பலத்துக்கு வந்தபோதே ஆரம்பித்த சர்ச்சைகள், தொடர் கதையாகி முற்றுப் புள்ளிக்கு வந்திருக்கிறது. இந்த வருடமே ஜனாதிபதித் தேர்தலென்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததுமே ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பற்றிய இழுபறி ஆரம்பித்து விட்டது. ஜனாதிபதி வேட்பாளர் அநுரா பண்டாரநாயக்கவா? அல்லது மஹிந்த ராஜபக்ஷவா? என்று எழுந்த சிக்கல், மஹிந்ததான் ஜனாதிபதி வேட்பாள ரென்று அறிவிக்கப்பட்ட பின்னரும் தொடர்ந்தது. ஜேவிபி. மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகளோடு மஹிந்த ராஜபக்ஷ செய்து கொண்ட உடன் பாடுகள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குள் குமுறலை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது. ஒற்றையாட்சிக்குள்
இனப் பிரச்சினைத் தீர்வு மற்றும் வடக்கு - கிழக்கு சுனாமிக் கட்டமைப்பு தொடர்பாகச் சுதந்திரக் கட்சிக்கும் ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகளுக்குமிடையிலான முரண்பாடு ஓரளவுக்கு மஹிந்தவின் தேர்தல் வெற்றிகளை, சாத்தியங்களைப் பாதிக்கவே செய்தது என்பதை மறுக்க முடியாது.
மஹிந்தவின் சிந்தனையும் ரணில் விக்கிரமசிங்காவின் மக்கள் நிகழ்ச்சித் திட்டமும் மக்கள் நலன் பேணும் வாக்குறுதிகளை வாரி வாரி வழங்கியிருந்தன. தேர்தல் முடிந்த பின்னர் வெற்றி பெறும் வேட்பாளர் இவற்றை யெல்லாம் அமுல்படுத்துவாரென்று எதிர்பார்க்க முடியாது. தேர்தல் காலங்களில் அதிக வாக்குறுதிகளை வழங்குபவர் களை விட குறைந்த வாக்குறுதிகளை வழங்குபவர்கள் மீது நம்பிக்கை வைக்கலாம். ஏனெனில் அவர்கள் ஓரளவுக் காவது நேர்மையாக வாக்குறுதிகளை வழங்கியுள்ளன ரென்று நம்ப முடியும்.
பெரும்பாலான தமிழ் ஊடகங்களும் அவற்றின் சார்பு நிலைத் தமிழ், முஸ்லிம் கட்சிகளும் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானால் யுத்தம் வெடிக்குமென்ற பாணியிலேயே பிரசாரம் செய்தன. மஹிந்த வென்றால் யுத்தமென்றும் ரணில் வென்றால் சமாதானமென்றும் கூட அவை பிரசாரங்களைக் கட்டவிழ்த்து விட்டன. இலங்கையில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அது யுத்தத்தை ஆரம் பிக்கக் கூடிய சாத்தியங்கள் இல்லை. ஏனெனில் யுத்தம் நடத்தி, இலங்கை அரசுகள் களைத்துப்போய் விட்டன அது மட்டுமல்ல, நாட்டு மக்களில் பெரும்பாலானவர்கள் யுத்தத்தை வெறுக்கின்றனரென்பதும் குறிப்பிடத்தக்கது. இது தவிர நிதியுதவிகளை வைத்துக் கொண்டு காத்தி ருக்கும் சர்வதேச நாடுகளும் யுத்தத்துக்கு எதிராகவே இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டிருக் கின்றன. புலிகளுக்குக் கூட யுத்ததத்தை ஆரம்பிக்கக் கூடியதான சூழல் இல்லை. ஏனெனில் கருணாவின் பிரிவால் தற்காப்பு நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டி ருக்கின்றனர். அத்துடன் அவர்கள் மீதும் சர்வதேச அழுத்தம் நிலவுகிறது. இருந்தாலும் அவ்வப்போது புலிகள் இயக்கம் உறுமிக் கொண்டுதான் இருக்கிறது.
ரணில் விக்கிரமசிங்கவைச் சமாதானத்தின் தூதுவரா கத்தான் ஐ.தே.க.வும் பெரும்பாலான தமிழ் ஊடகங்களும் வர்ணித்து வருகின்றன. யுத்தத்தை எதிர்ப்பவன் தானென்றும் பேச்சுவார்த்தை மூலமே இனப் பிரச்சி னைக்குத் தீர்வு காண்பேனென்றும் மஹிந்த எவ்வளவோ அழுத்திக் கூறியபோதிலும், அவர் ஜே.வி.பி.யோடு செய்து கொண்ட உடன்பாட்டை வைத்துக் கொண்டு அவரை யுத்தப் பிரியரென்று வர்ணித்தவர்கள், கடைசியில் தாமே பல்டி அடிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
யாழ். நூலக எரிப்பின் சூத்திரதாரியென வர்ணிக்கப் பட்டவரும் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளருமான காமினி திசாநாயக்காவின் புதல்வரான நவீன் திசாநாயக்கா தேர்தலுக்குச் சில தினங்களுக்கு முன்னர் கினிகத் தேனவில் ஆற்றிய உரை, சமாதானப் பிரியர்களென்று கூறப்படுவோர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி யிருந்தது. கினிகத்தேன என்ற சிங்களச் சொல்லுக்கு தீப்பற்றிய சேனை என்று அர்த்தம் சொல்லப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்கவின் கெட்டித்தனமான கையாள் கையே பிரபாகரனுக்கெதிராகக் கருணா அம்மான்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தோற்றம்பெறக் காரண மாகியதென நவீன் திரா நாயக்கா ஆற்றிய உரை அரசியல் அரங்கில் தீயை முட்டியிருக்கிறது. போதாக்குறைக்கு Jစ္ဏ္ဍို၍| விக்கிரமசிங் கவினி (S நடவடிக 00 , 01 {** அமெரிக்காவினதும் இந்தியாவினதும் ஆயுதlஇ உதவிகளைப் பெற உதவியதென்றும் நவீன் திசாநாயக்கா கரிபி
N (S۱
உறிஞ்க்கு.
ஒழமையாகவே தேர்தல் என்று வந்தால் வாக்காளர்களைத் டிச்சன்று வேட்பாளர்கள் ஆதரவு திரட்டுவது வழக்கம். 2001 பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின் ஆட்சியமைத்த ரணில், தேர்தலுக்குப் பிறகு யாழ் நகருக்குச் சென்றார். பெருமளவு மக்கள் மத்தியில் யாழ். மத்திய கல்லூரியில் நடத்தப்பட்ட (Tலொத்தர் சபையின் சீட்டிழுப்பில் கூட கோலாகலமாக பங்கு பற்றினார். அது அன்று தேர்தலுக்குப் பின் நடந்த விடயம். ஆனால் இன்று தேர்தலுக்கு முன் யாழ்ப்பாணத்தில் 9 (5 பொது மகனைத்தானும் நேரடியாகச் சந்தித்து 2 A5055 வாக்களிக்குமாறு கோர அவரால் முடியவில்லை. இவ்வளவிற்கும் புரிந்துணர்வு /ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டவரே அவர்தான். Wதான் விரித்த வலையில் தானே விழுந்துவிட்டார். இந்தக் கடுப்புத்தான் நவீன், மிலிந்தவின் வாயிலிருந்து சில உண்மைகளைக் கொட்ட வைத்துள்ளது.
தென்னிலங்கை தலைமையுடன் பரஸ்பர பேச்சுவார்த்தை நடாத்தாமல் தீர்வு சாத்தியமில்லை. புலிகளுக்கோ அதில் இல்லை. ஊரிலிருந்து ஐயோ قوة لافتتح مصاصي 2 5.இங்கிலிசில் சொன்னார் "எல்லாப் பாதையும் இட் ரோமபுரியை நோக்கியே" புலிகளின் நகர்வுகள்
எல்லாம் யுத்தத்தை நோக்கியே.
ருந்தார்.
அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளி யிட்டு வந்தவர் நவீன் திசாநாயக்கா. இதனால் அவர் சர்ச்சைக்குரிய இளைஞராகவும் கருதப்பட்டார். நுவரெலி யாவே அவரது தொகுதியென்பதால் நுவரெலியாவின் முடிசூடா மன்னன் என்று தன்னை நினைத்துக்
கொள்ளும் ஆறுமுகம் தொண்டமானுக்கும் அவருக்கு மிடையே அவ்வப்பொது உராய்வுகளும் ஏற்பட்டதுண்டு. நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் ஐ.தே.க.வின் தேசிய அமைப்பாளரான எஸ்.பிதிசா நாயக்கா சிறை சென்றபோது அந்தப் பதவி தனக்குத் தரப்பட வேண்டுமென்று வெளிப்படையாகவே கோரியவர் நவீன் திசாநாயக்கா என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் நவீன், கருணா பற்றிய தனது கருத்துக்களைச் சொன்னபோது துடிப்புமிக்க இளைஞரின் மாற்றுக் கருத்து என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டார்கள். ஆனால் இதே கருத்துக்களை ஐதே.க. வின் முக்கியஸ்தரும் ரணில் விக்கிரமசிங்காவின் நெருங்கிய சகாவுமான மிலிந்த மொரகொட தெரிவித்த போதுதான் சமாதானப் பிரியரின் ஆதரவாளர்களென்று கூறப்பட்டவர்கள் துடித்துப் பதைத்துக் கொண்டு விழித்தெழுந்தனர். இந்த வார்த்தைகள் வழமையான தேர்தல் குண்டுகள் என்று கூடப் பலர் நினைத்துக் கொண்டனர். உண்மையில் அது தேர்தல் குண்டுதான். ஆனால் அப்படி பல்டி அடிக்க வேண்டிய நிலைக்கு ரணிலின் நெருங்கிய சகாக்கள் தள்ளப்பட்டனர்.
யாழ் நூலக எரிப்பின் சூத்திரதாரியென வர்ணிக்கப்பட்டவரும் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளருமான காமினி திசாநாயக்காவின் புதல்வரான நவின் திசாநாயக்கா தேர்தலுக்குச் சில தினங்களுக்கு முன்னர் கினிகத் தேனவில் ஆற்றிய உரை, சமாதானப்
பிரியர்களென்று கூறப்படுவோர். மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது கினிகத்தேன.என்ற சிங்களச் சொல்லுக்கு தீப்பற்றிய சேனை என்று அர்த்தம் சொல்லப்படுகிறது. ரணில் க்கிரமசிங்கவின் கெட்டித்தனமான கையாள்கையே பிரபாகரனுக்கெதிராகக் கருணா அம்மாண் தோற்றம்பெறக் காரணமாகியதென நவீன் திசா நாயக்கா ஆற்றிய உரை, அரசியல் அரங்கில் தீயை மூட்டியிருக்கிறது. புலிகளின் ஆயுத அடாவடித்தனமும் அவர்களின் தனிநாட்டுக் கோரிக்கையும் சிங்கள மக்கள் மத்தியில் கணிசமான எதிர்ப்புகளைக் கிளறி விட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மஹிந்த ராஜபக்ஷ வெளிப்படை யாகவே புலி எதிர்ப்புப் பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லவில்லையென்ற போதிலும், ஜே.வி.பி. மேற்கொண்ட ஐ.தே.க. விரோத பிரசார நடவடிக்கைகள் ரணிலின் இதயத்தில் நெருஞ்சி முள்ளாகக் குத்தியது. புலிகளுடன் அவர் செய்து கொண்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் காணப்பட்ட ஓட்டை, ஒடிசல்களை ஜே.வி.பி. யினர் அக்குவேறு ஆணி வேறாகக் கிழித்தனர். அரச
|DUIJr.
கட்டுப்பாட்டுப் பகுதிகளில் புலிகள் சுதந்திரமாக நடமாடு வது மட்டுமல்ல, சுதந்திரமாகப் பயமின்றிக் கொலை செய்வது கூடச் சிங்கள மக்களை உசுப்பி விட்டிருந்தது. குறிப்பாக லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலை, மன்னாரிலுள்ள புலிக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்ற
மூன்று பொலிஸ் அதிகாரிகளை புலிகள் கைது செய்து, பிணை வழங்காமல் சிறையில் வைத்தமை போன்ற பல விடயங்கள் ஐ.தே.க. வுக்கு எதிரான சாட்சியங்களாக மாறின.
இந்த நிலையில்தான் விரும்பியோ விரும்பாமலோ கருணாவின் கதையைக் கட்டவிழ்த்து விட வேண்டிய நிர்ப்பந்தம் ஐதேக.வின் பெரும் புள்ளிகளுக்கு ஏற்பட்டது. எனவேதான் கருணாவின் கதையைக் கட்டவிழ்த்து விட வேண்டிய கட்டாய நிர்ப்பந்தம் நவீனுக்கும் மிலிந்தவுக்கும் ஏற்பட்டது. சமாதானப் பிரியரென்றும் M.Clean என்றும் சொன்னதைச் செய்பவரென்றும் ஐ.தே.க.வினரால் வர்ணிக்கப்படும் ரணிலுக்கு வாய்மூல ஒப்பதல் வாக்குமூலம் அளிக்க முடியாததாலேயே நவீனும் மிலிந்தவும் ரணிலின் முகவர்களாக வாக்குமூலம் அளித்தனர்.
இருபது வருடங்களுக்கு மேலாக சிவில் யுத்தம் நிலவிய ஒரு நாட்டில், யுத்தத்தில் சம்பந்தப்பட்ட ஆயுதக் குழு சமாதான காலத்திலும் ஆயுத அடாவடித்தனங் களில் ஈடுபடும் ஒரு நிலையில் புலிகளுக்கு வேதாகம வசனங்களை ஒதிக் கொண்டிருப்பதில் அர்த்த மில்லை. இதனாலேயே நவீனும் மிலிந்தவும் ஒப்புதல் வாக்கு மூலம் அளிக்க வேண்டிய தேவையேற்பட்டது. இவை ரணிலின் பிரசார மேடைகளில் ரணிலுக்காக வெடித்த தேர்தல் குண்டுகள்தான்.
சமாதானமே தனது சத்திய வேதமென்று ரணில் சொல்வாரென்றால் கருணா பற்றிய கதை வந்திருக்க வேண்டிய தேவையே ஏற்பட்டிருக்காது.
இதற்கிடையில் இரு பிரதான வேட்பாளர்களில் எவரையும் ஆதரிக்கப் போவதில்லையென்று புலிகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் விடுத்திருக்கும் அறிவித்தல், தமிழ் மக்களின் வயிற்றைக் கலக்கியிருக்கிறது. புலிக் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள மக்கள் தாம் விரும்பியபடி வாக்களிக்க அனுமதிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்தது. புலிகளின் இந்த அறிவிப்பு ஒரு சூட்சும
|நிலையை ஏற்படுத்தியிருப்பதாக யாழ். மக்கள்
9
கருதுகின்றனர். இது புலிகளின் தேர்தல் குண்டென வர்ணிக்கப்படுகிறது. மஹிந்த ஜேவிபியுடன் உடன்பாடு செய்ததைக் காரசாரமாகக் கண்டித்தவர்களால் பகிரங்கமாகவே ரணிலுக்கு விசுவாசம் தெரிவிக்க
முடியாமல் போயிருக்கலாம். புலிகள் ரணிலை
ஆதரித்தால் கணிசமான வாக்குகள் மஹிந்தவிற்கு
|போகலாம். எனவே தமது கட்டுப்பாட்டுப் பகுதி மக்களை
விரும்பியபடி வாக்களிக்கச் சொன்னவர்கள் ஏன் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாக்காளர் அட்டைகளைப் பறித்துச் செல்கிறார்களென்பது விடை தேட வேண்டிய கேள்விதான். எது எப்படியிருந்தாலும் தேர்தல் மேடை களால் வெடித்த குண்டுகளும் இருக்கின்றன. வெடிக் காமல் புஸ்வாணமாகிப் போனவையும் இருக்கின்றன. இனித் தொடர் நிகழ்வுகள் குண்டுகளை வெடிக்க வைத்து மக்களைத் துடிக்க வைக்காவிட்டால் அதுவே போதும். தேர்தல் குண்டுகள் தாராளமாக வெடிக்கட்டும். உண்மைக் குண்டுகள் மட்டும் வெடிக்கக் கூடாது.
56). 17 - 23, 2005

Page 5
தேர்தலில் புலிகள் என்ன முடிவை எடுக்கப் போகின்றார்கள் என அனைவரும் எதிர்பார்த்திருந்தாலும், அனேகர் எதிர்பார்த்தது போலவே மக்களின் முடிவிற்கு அதனை விடுவதாகக் கூறி புலிகள் நழுவிவிட்டனர். கடந்த 10ஆம் திகதி தமிழ்க் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 பேருடன் சுமார் 3 மணித்தியாலம் வரை தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தனர். அதன் முடிவில் பத்திரிகையாளர்களுக்கு முகம் காட்டாமல் தமிழ்ச்செல்வன் புறப்பட்டுச்செல்ல, சம்பந்தன் மட்டுமே "தமிழ் மக்களுக்கு தேர்தலில் அக்கறை இல்லை" என புதிய கண்டுபிடிப்பு ஒன்றினை வெளியீட்டார். அனேகர், ஊடகவியலாளர்கள் உட்பட, தமிழ் மக்களின் அக்கறை இன்மையினை கண்டுபிடிக்கத்தான் 3 மணித்தியாலங்கள் புலிகளும் கூட்டமைப்பினரும் பேச்சுவார்த்தை நடாத்தினார்களா எனக் கேள்வி எழுப்பாமல் இல்லை.
புலிகளைப் பொறுத்தவரை, ஜனாதிபதித் தேர்தலைப் பற்றியோ, அதன் கண்காணிப்பைப் பற்றியோ எவ்வித அக்கறையும் இல்லாமல் தான் இருந்தார்கள். மஹிந்த, ரணில் இருவருமே தமக்கு ஆபத்தானவர்கள் என்பது அவர்களுக்கு நன்கே தெரிந்திருந்தது. ஆயினும் 10ஆம் திகதியன்று ஒன்று தேர்தல் பகிஷ்கரிப்பு அல்லது யாருக்காவது ஆதரவு என இரண்டில் ஒன்றை புலிகள் வெளியிடுவார்கள் என எண்ணியோரும் அனேகர் உள்ளனர். ஆனால் எல்லாமே புஸ்வாணமாகப் போய்விட்டபின் பெரிதும் அதிர்ச்சியடைந்தவர்கள் தென்னிலங்கை சிறுபான்மைக் கட்சித் தலைமைகளே.
இதேவேளை புலிகள் தாம் செய்யப்போவதை ஒரு போதும் சொல்லுவதுமில்லை. செய்தவை யாவற்றையும் உரிமை கோருவதும் இல்லை. ஆனால் தமது அரசியல் பணி செய்யச் சென்றோரை திருப்பி அழைத்து விட்டதாகக் கூறிய புலிகள் அதன் பின்னரே தமது துணைப் படைகளின் பெயரில் தமது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர். ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் புலிகளின் துணைப் படையின் நடவடிக்கைகள் மும்முரம் பெற்றன.
இதில் வ்ேடிக்கையரின் சம்பவம் ' என்னவெனில் அரசு - புலிகள் போர் நிறுத்தத்தைக் கண்காணிக்க வந்த இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருக்கு வழமையான வன்முறைகளுடன் மேலதிகமாக தேர்தல் வன்முறையினைக் கண்காணிக்கும் பளுவும் கூடியுள்ளது. மறுபுறம் தேர்தலைக் கண்காணிப்பதற்கென்றே பிரத்தியேகமாக வேறு அமைப்புகளும் கடமையில் ஈடுபட்டுள்ளன. இதில்
நடைபெறும் வன்முறைகள் யுத்த மீறல் வன்முறைகளா அல்லது தேர்தல் வன்முறைகளா என பட்டிமன்றம் ஒன்று நடத்தாதது மட்டும்தான் குறை.
ஆனால் இது பற்றி எதுவும் கவலைப்படாமல் தமது திட்டமிட்ட நடவடிக்கையினை புலிகள் மேற்கொண்டு வருகின்றனர். நவம்பர் 17ஆம் திகதி நடைபெறப்போகும் ஜனாதிபதித் தேர்தலுக்கு ஓர் ஒத்திகையாகவே கடந்த 7ஆம், 8ஆம் திகதிகளில் நடைபெற்ற தபால் முல வாக்களிப்பை
வாக்களிக்கப்படாவிட் கைப்பற்றிச் செல்ல மு செயலக ஊழியர்கள் ! பார்த்திருக்கையிலேயே பெற்றுள்ளது. ஆயினும் சுதாகரித்துக்கொண்ட உயர் அதிகாரி ஒருவ வாக்குவாதப்பட்டதுட சீட்டுக்கள் புலிகளினா கடத்தப்படுமாயின், த உடனடியாகவே இரா விடுவதாகவும் கூறியுள்
கண்கான
புலிகள் நோக்கியுள்ளனர் என்பது நடைபெற்ற சம்பவங்களில் இருந்து தெளிவாகின்றது.
இம்மாதம் 7ஆம் திகதி தபால் முல வாக்களிப்பு ஆரம்பமாகி சிறிது
இலங்கை தமிழ் சிறுபாண்மைத் தரப்பில் ஈt:tயினர் மட்டுழே ஜனாதிபதித் தேர்தலில் தமது ஆதரவை பிரதமர் ம்ஹிந்த்விற்கு தெட்டத்தளிவாக வெளிப்படுத்தியுள்ளதுடன், இனப்பிரச்சின்ைக்கான தமது 3 கட்டத் தீர்வுத் திட்டத்தையும் அதனோடிணைந்து பகிரங்கமாக அநீலித்துள்ளனர். இந்நிலையில் Dai!ნ5, ரணில் பதலிக்கு வந்த்ாலும் தமது இருப்பிற்கு ஆய்த்து என்பதை புலிகள் சிதரில்ாகவே அறிந்துள்ளனர். மிஞிந்தலின் நேரடியான தீர்வு திட்டங்களும் ரணிலின் Ffಿಟಿಕ್ಲುಕ್
ம்யப்படுத்தப்பட புலிகளை முடக்கும்
பகிரங்கப்படுத்தப்பட்டுவிட்டன.
கடந்த வாரம் ந்ன்ன்திசாநாயக்கா
மற்றும் ரணிலின் வல்து கையான மிகிந்தமிழறதா ஆகியோரின் சீர்க்கரிதேன்ேபுலிகள் சிதாடர்பான நிலைமையினைப் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்திலிட்டன. நேரத்திலேயே பளையில் இருப்பதாகக் கூறப்பட்ட இளம்பரிதி, தனது சகாக்களுடன் யாழ். செயலகத்திற்குள் பிரவேசித்துள்ளார். அங்கு அவர் தபால் முல வாக்களிப்புச் சீட்டுக்களை - அவை வாக்களிக்கப்பட்டால் என்ன,
சற்றும் எதிர்பாராத பு வழியின்றி அங்கிருந்து சென்றுள்ளனர். இச்ச பொதுமக்கள் அனேக போது இடம்பெற்றாலு அதிபர் கே.கணேஷின மறுக்கப்பட்டிருந்தது.
அதேவேளை கே உபதபால் அலுவலக வைக்கப்பட்டிருந்த வ அட்டைகளுக்கு, கா6 படையினர் மீது கடந் திகதி இரவு புலிகளின வீச்சு நடாத்தப்பட்டுெ வீரர் ஒருவர் காயமை படுகாயமடைந்த மற்ெ வீரரின் காலொன்று ச பின் துண்டிக்கப்பட்டு
மேலும் தென்மரா உட்பட இரு இடங்க தெரியாதோர் என்ற ே நேரடியாகவே புலிகளி அட்டைகள் அபகரிக்க
கடந்த 11ஆம் தி யூனியன் தேர்தல் கன குழுவினர் விஜயம் செ அதாவது அக்குழுவில் குஷ்னகான் யாழ்ப்பா
போதே அல்லைப்பிட்டி
தீவக மக்களுக்கு எடு ஒரு தொகுதி வாக்க புலிகளினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவை யாவற்றை முக்கியமான விடயம், வாக்களிப்பு நடைபெற் பெற்றதாகும். வாக்க ஒன்றாக யாழ். தொழ
அதிகாரத்துக்கான எலக் ஷன் ஜனங்களைப் படாதபாடு படுத்திப்போட்டுப் போயிருக்கி றது. ப்ோன சூட்டோடையே இன்னொரு புயலையும் கிளப்பி யெல்லோ விட்டுப் போட்டுப் போயிருக்கு அதொண்டுமில்லை
யவையின்ர வாக்குகளையும் விடக்கூடாதெண்ட தலைவரின்ர திட்டத்தைத்தான் நளினும்,
யுங்கோ, யார் அதிகாரத்துக்கு வந்தாலும் அடுத்த மூன்றாவது மாசத்திலேயே பொதுவான எலக்ஷன் நடைபெறும் என்று திட்டவட்டமாத் தெரிஞ்சு போச்சு இவ்வளவு நாளும் தலைவருக்காக தவில் வாசிச்சவை இனி தங்களுக்காக தம்பட்டம் அடிச்சுக் கொண்டு வரப் போகினம். அது சரி, நான் தெரியாமத்தான் கேக்கிறன், அதிகாரத்துக்கான எலக்ஷனை பகிஷ்கரிச்சுப் போட்டு தமிழ் மக்களுக்கு ஆர்வமில்லையெண்டு அறிக்கை விட்டவை, உந்தப் பொதுவான எலக்ஷனில என்ன செய்யப்போயினமோ எண்டு கூத்தமைப்பு எம்.பி.மார் ஆளாளுக்கு யோசிச்சுக் கொண்டிருக்கினமாம். இப்ப
லிஸ்டிலையும் சில சேஞ்ச் பண்ணிப்போட்டு நொமினேசனை ரெடி பண்ணுவினம் எண்டது தானுங்கோ கூத்தமைப்புக்காரருக்கு இருக்கிற லேட்டஸ்ட் கவலையாம்
தலையிருக்க வால் ஆடக்கூடாது எண்டுவினம், பச்சைக் கட்சிக்குள்ள அது தானுங்கோ நடக்குது. பெரும்பான்மை
இருக்கிற இருபத்திரெண்டு பேரின்ர
மிலிந்தவும் செயல்படுத்திச் சினமோ தெரியாது. அதுதானுங்கோ ரெண்டெழுத்தாரின்ர தேசியத் தலைவரிட்டை இருந்து கருணா அம்மானை பிரிச்சு எடுத்து சாதனை புரிஞ்சது தங்கட தலைவர்தான் எண்டு வாக்கு வேட்டையாடிச்சினம், உந்த விவகாரம் கிணறு வெட்ட பூதம் கிளம்பின மாதிரிசலசலப்பை ஏற்படுத்திச்சுது, ஆனாலும் தலைவர் அதைப் பத்தி மூச்சுக்காட்டாம இருந்தார். தலைவர் சும்மா இருந்தாலும் தன்மானத் தமிழன் மண்ணெண்ணை யார் சும்மா இருப்பாரோ? மிலிந்த தலைமைத்து வத்துக்கு துரோகம் செய்யிறார்; தலைமையை அபேஷ் பண்ணப் பார்க்கிறார் எண்டு வாய்க்கு வந்த படியெல்லாம் வாங்கு வாங்கெண்டு வாங்கிப் போட்டார். அவருக்குகென்ன ரெண்டு தலைவர் மார் தேவையான மாதிரி அறிக்கையை விட்டுப்போட்டு பிஸினஸைப் பார்க்க வேண்டியது தானாக்கும்.
நாட்டுக்கும் தன்ர கையாலதான் சுதந்திரம் கிடைச்சுது எண்ட மாதிரி கைது செய்யப்பட்டு கை விலங்கோடை கூட்டிக் கொண்டு போகேக்க, கை ரெண்டையும் உயர்த்தி ஏதோ பெரும்
0لاعے ع2 کو دھکیلاعے
சாதனை செய்தவர் போனவர், ஒரு மாதிர் அவரின்ர தலைவர் அ; கண்டுகொண்ட இணக்க திஸாநாயக்கவுக்கு
கொடுத்திருக்கினம் எ; பேருக்கு பொலிரிக்ஸி வாங்கிக் கொடுக்கப் பே பிரச்சினை எண்டால் 6 குள்ளையும், பொருள் குள்ளையும் காலம் கிடக்கிற மகா ஜனங் யாரும் இல்லையுங்கோ
Gysi GLOä5ro கருத்து வலுத்துக் கொ எலக்ஷனில பச்சைக்குச் கொடுக்க வேணும் என கொஞ்சப் பேர் நீலக் எங்களுக்கு நல்லம் என இருந்திச்சினமாம். மருந்து பேசக்கூடாதெண்ட இ யோடை இருந்தவை எலக்ஷன் ஒரு உசுப் முங்கோ, உதே நிலை மாத்தையா, கருணாவுச்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-ால் என்ன - னைந்துள்ளார். உட்பட அனேகர்
இச்சம்பவம் இடம் D
யாழ். செயலக ர், புலிகளுடன் ன் வாக்குச்
ல் ாம் தமது பதவியை ஜினாமாச் செய்து iளார். இதனைச்
கல்லூரியும் காணப்பட்டது. அங்கு காலையிலேயே திரண்ட தமிழீழ சர்வதேச மாணவர் பேரவையினைச் சேர்ந்தோர், எவரையும் உள்ளே வாக்களிக்கச் செல்லவிடாமல் தடுத்திருந்தனர். புலிகளின் நேரடிக் கட்டுப்பாட்டிலேயே சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை இயங்குகின்றது என்பது ஒன்றும் இரகசியம் அல்ல.
இதே வேளை, கடந்த ஆேம் திகதி மேற்சொன்ன அதே சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை உறுப்பினர்கள்
பாம்பாக இருக்கும்போதே சிறிதும் ஓசைப்படாமல், யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சந்தித்து அளவளாவியுள்ளனர். இது புலிகளுக்கு மட்டுமல்ல, எதிரணியினருக்கும் பேரிடியாக இருந்தது. தாம் புலிகளுடன் செய்துகொண்ட சமாதான ஒப்பந்தத்தின் முலமே பிரதமரினால் காங்கேசன்துறை செல்ல முடிந்தது எனக் கூறிய ரணில் அணியினரை நோக்கி, அதே
ரிப்பாளர்களைத்
லிகள் வேறு அகன்று
ம்பவம் ர் பார்த்திருக்கும் ம் பின்னர் அரச ால் அவ்விடயம்
ாண்டாவில்
த்தில்
ாக்காளர் வலாக இருந்த த மாதம் 30ஆம் ால் கைக்குண்டு ர்ளது. இராணுவ டந்ததுடன் றாரு பொலிஸ் த்திர சிகிச்சையின் ள்ளது. ாட்சியில் மீசாலை ளில் இனம் பார்வையில் னால் வாக்காளர் கப்பட்டுள்ளன. கதி ஐரோப்பிய ன்காணிப்புக் ய்திருந்த வேளை, * தலைவர் ஜோன் ணத்தில் நின்ற
எனும் இடத்தில் நித்துச்செல்லப்பட்ட ாளர் அட்டைகள்
பும் விட தபால் முல ற போது இடம் fப்பு நிலையங்களில் ல்நுட்பக்
மாதிரி கூட்டுக்குள்ள
விடுதலையாகிட்டார். கார அம்மணியோடை பாட்டுக்குக் கைமாறாக விடுதலை வாங்கிக் ர்காலத்திலையும் சில 0 இருந்து விடுதலை கினமாம் உதில என்ன ாழ்க்கையின்ர சிறைக் ாதாரத்தின்ர சிறைக் ாலமாக அகப்பட்டுக் ளை விடுவிக்கத்தான்
குள்ள ரெண்டுபட்ட டிருக்குதாம் அதிகார கொஞ்சப்பேர் ஆதரவு டிச்சினமாம், இன்னும் கட்சி வந்தால்தான் டு சொல்லிக் கொண்டு க்கும் மாற்றுக் கருத்துப் |க்கமான கொள்கை குள்ளேயே உந்த
உசுப்பி இருக்குதா தாடருமாக இருந்தால் குப் பிறகு இன்னொரு
m m
முறைகள்
கலட்டிச்சந்தி மெதடிஸ்த மிஷன் பாடசாலையில் ஓர் ஒத்திகை நடவடிக்கையில் ஈடுபட்டதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது வாக்களிப்பு நடைபெறும் போது எவ்வாறு அதனைக் குழப்புவது அல்லது வாக்குப் பெட்டியினை எப்படிக் கடத்துவது என செய்முறை ஒத்திகையினை தாம் மேற்கொண்டதாகப் பின்னர் அவர்கள் கூறியுள்ளனர்.
மேற்சொன்ன சம்பவங்கள் அனைத்தையும் நோக்கும்போது ஜனாதிபதித் தேர்தலில் தமது நிலைப்பாடு என்ன என்பதை புலிகள் தமது செயற்பாடுகள் முலம் வெளிப்படுத்தி வருவது கண்கூடு. இடம்பெற்ற மேற்சொன்ன வன்முறைகள் அனைத்திற்குமே புலிகளை நோக்கி குற்றஞ்சாட்டியே கைகள் நீளுவதனால் தமிழ்க் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் வழமைபோலவே வாய் முடி மெளனிகளாக உள்ளனர். அவர்களில் புலிகளின் உத்தரவை வேத வாக்காக எடுத்துக்கொள்வோரைத் தவிர, வேறு சிலர் எதிரணித் தலைவருக்கு புலிகள் தமது ஆதரவைத் தெரிவிக்க மாட்டார்களா என்ற நப்பாசையில் காணப்பட்டதாக அவர்களுக்கு நெருங்கிய சிலர் கூறியுள்ளனர். குறிப்பாக அவ்வணியில் இருந்து கூட்டமைப்பு தொழில்சார் பாராளுமன்ற உறுப்பினர் முலம் நேரடியாகவே, தூது கூட அனுப்பப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நிலைமை இவ்வாறு இருக்க, தமிழர் தாயகப் பகுதியில் புலிகள் கண்கொத்திப்
உள்ளியக்க களையெடுப்பு திரும்பவும் ஆரம்பிச் சுடும் எண்டு பெடியள் யோசிக்கினமாம். பாம்பின் கால் பாம்பறியும் எண்டுவினமே அப்புடிப் போல மாற்றுக் கருத்து, வேற்றுக் கருத்தெண்டு எதையாவது கதைசசால தலைவர எனன செய்வார் எண்டு தொண்டர்களுக்குத் தெரியாதா.
என்ன? ம். இவ்வவளவு தான் அவையின்ர
சனநாயகமாக்கும்.
இலங்கை கிரிக்கெட் அணிக்காரர் அண்டை நாட்டுக்குப் போய் ஆடின போட்டிகளிலை, அண்டை நாட்டுக்கார அணி எங்கட நாட்டு அணியைப் போட்டு புரட்டிப் போட்டினம் எண்டது உண்மைதானுங்கோ, அதுக்காக வாங்கிற சம்பளத்துக்குத் தகுதி இல்லாதவை எண்டு கவாஸ்கர் சொல்லிறது கொஞ்சம் ஒவருங்கோ. உப்பிடி ஒவரா அவர் சொல்லியும் இரசிகர்கள் ஒருவரும் மூச்சு விடாம இருக்கினமே எண்டது தானுங்கோ ஆச்சரியமா இருக்கு உந்த மெளனத்தைப் பார்த்தால் அவர் சொன்னது உண்மைதானோ எண்டும் யோசிக்க வேண்டியதா யிருக்கு உந்தத் தோல்விக்குப் பிறகு கிரிக்கெட்டின்ர சரித்திரமே முடிஞ்சுது எண்டு நினைச்சுப் போட்டினமாக்கும் இண்டைக்கு மெளனமா இருக்கிறவை, நாளைக்கு ஒரு வெற்றி வரேக்க கொடி பிடிச்சுக் கொண்டு முன்னுக்கு
- BAB
ஒப்பந்தத்தின் காரணமாகத்தான் ரணிலினால் காங்கேசன்துறை சென்றும் யாழ்ப்பாணம் செல்ல முடியவில்லை என பதிலடி கொடுத்துள்ளது மஹிந்த அணி, இலங்கை தமிழ் சிறுபான்மைத் தரப்பில் ஈ.பி.டி.பி.யினர் மட்டுமே ஜனாதிபதித் தேர்தலில் தமது ஆதரவை பிரதமர் மஹிந்தவிற்கு தெட்டத்தெளிவாக வெளிப்படுத்தியுள்ளதுடன், இனப்பிரச்சினைக்கான தமது 8 கட்டத் தீர்வுத் திட்டத்தையும் அதனோடிணைந்து பகிரங்கமாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் மஹிந்த ரணில் எவர் பதவிக்கு வந்தாலும் தமது இருப்பிற்கு ஆபத்து என்பதை புலிகள் தெளிவாகவே அறிந்துள்ளனர். மஹிந்தவின் நேரடியான தீர்வு திட்டங்களும் ரணிலின் சர்வதேச மயப்படுத்தப்பட புலிகளை முடக்கும் திட்டமும் பகிரங்கப்படுத்தப்பட்டுவிட்டன. கடந்த வாரம் நவீன் திசாநாயக்கா மற்றும் ரணிலின் வலது கையான மிலிந்த மொறகொட ஆகியோரின் பேச்சுக்கள் ஐ.தே.க.வின் புலிகள் தொடர்பான
நிலைமையினைப் பட்டவர்த்தனமாக
வெளிப்படுத்திவிட்டன.
எனவே, மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருக்கும் புலிகள் தேர்தலில் தமிழ் மக்களுக்கு அக்கறை இல்லை என வாயினால் கூறிவிட்டு, கண்காணிப்பாளர்களைத் திகைக்க வைக்கும் நடவடிக்கைகளைக் கைகளினால் மேற்கொள்வார்கள் என
எதிர்பார்க்கலாம். Θ
வந்து நிப்பினம் உந்த ஸ்டையில் விளையாட் டுக்கும் பொருந்தும்; பொலிரிக்ஸ"க்கும் பொருந்தும்
என்ன சொல்லுங்கோ ரெண்டெழுத்தார் கடைசி நேரத்தில காலை வாரி விட்டது, பச்சைக் கட்சித் தலைவருக்குச் செய்தது பியோ கிரீன் எண்டுவினமே அதுபோல பச்சைத் துரோக முங்கோ, ரெண்டாயிரமே இருந்தாலும் ஓடி வந்து ஒப்பந்தம் செய்தது மட்டுமில்லாம வெளிநாடுகளுக்கு டூர் கூட்டிக் கொண்டு திரிஞ்சவர். அதுமட்டுமே உந்தஏ நைன் பாதை யைத் திறந்து விட்டு ரெண்டெழுத்தார் கோடிக்கணக்கில காசு சம்பாதிக்கிறதுக்கு வழி கண்டுபிடிச்சுக் குடுத்தவர். உந்த நன்றிக் கடனுக்காவது உந்த எலக்ஷனில ஒரு சப்போர்ட் தருவினம் எண்டு பகல் கனவும் இரவுக் கனவுமாக இருந்த மனிசன், ரெண்டெழுத்தார், புடையன் பாம்பெண்டு சொல்லி தன்ர பொலிரிக்சுக்கே பெரிய போடா போட்டிச்சினமே எண்டது தானுங்கோ கவலையாம். நல்ல காலம் பிரஸர் வராமல் இருந்த வரைக்கும் பிழைச்சன் எண்டு இருக்கிறாராம், பொலிரிக்ஸ் முடிவு என்னவாக இருந்தாலும் நடந்த துரோகத்திற்கு உந்தப்பாட்டு பொருத்தமோ எண்டு பாருங்கோ
"யார் யாரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் ஒன்று பூ வென்று முள்ளைக்கண்டு புரியாமல் நின்றேன் இன்று"

Page 6
Յaocupյe eլbon 6ՃLլյաb
சந்தாக் கட்டன அதிகரிப்பு விபரம் இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு காரணமாக சந்தாக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
நாடுகள் ஒருவருடம் 6 மாதம் 3 மாதம்
ஐரோப்பிய நாடுகள் ரூ. 3500 ரூ.1,750 | ரூ.875 அமெரிக்கா, கனடா ரூ. 4,400 ரூ.2,200 ரூ.1,100 மத்திய கிழக்கு நாடுகள் es. 3,100 ரூ.1550 | ரூ.775
உள்ளூர் ரூ. 1,050 ரூ.525 | ரூ.265
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வாரமலரைப் பெற விரும்புவோர் D.D. Enterprises என்ற பெயரில் எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங்கிக் கட்டளைகளை முகாமை uT6Tij, g560TOpUg, 16A, Nelson Place, Wellawatta, Colombo-06. Srilanka என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும் முடியும்.
உள்ளுரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற்கந்தோரில் LDITsibojLib 6600600TLD "Manager, Thinamurasu Varamalar 16A, Nelson Place,Welawatta, Colomb0-06. என்ற முகவரிக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.
FF.GLDuîl6ù :- (E-mail):— murasuG)sltnet.lk
எடுத்துக்கொள்ளும் விடயத்தை சிறியதாகவும் சுவையாகவும்
முரசுக்காக சிறுகதைகளை எழுதிவரும் அன்பு எழுத்
தாளர்களே! எதிர்காலத்தில் எழுதுமாறு எழுத்துப் பணியில் ஈடுபட கேட்டுக்கொள்கிறோம். முரசு இருப்பவர்களே! முரசுக்காக எழுத்தாளர்களாக
சிறுகதைகள் எழுதுகின்றபோது கையெழுத்துப் பிரதியாக இருந்தால் மூன்று பககங்களும, தடLசசு செய்திருந்தால் ஒன்றரைப் பக்கம் வரக்கூடிய விதத்திலும் எழுதி அனுப்பி வையுங்கள்.
கவிதை எழுதுபவர்கள் தொடர் சங்கிலியாக எழுதாமல்
இருப்பவர்களைக் கெளரவிக்கும் அதேவேளை, புதிய புதிய எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கவும் வாசகர்கள் ஒத்துழைப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
நன்றி ஆசிரியர்
(s
சமாதான நீதவி
இறைவனுக்கும் மக்களுக்கு ஏற்படுத்தக் கூடியவர்களாக மட்டு சமூகத்தின் மேம்பாடு மற்றும் ந6 கடமைகளை நிறைவேற்றுவதற்கு வேண்டும்.
இவ்வாறு இந்து சமய அலு செயலாளர் நாயகமுமான டக்ள6 9.11.2005 அன்று சிவாச்சாரியர்க கெளரவப் பட்டங்கள் வழங்கும் உரையாற்றியபோது தெரிவித்துவி
அவர் அங்கு மேலும் உரை என்னும் பட்டங்கள் வெறும் கெs இருக்கக்கூடாது. எமது சமுதாய அவை அமைய வேண்டும். தொ சூழலில் வாழ்ந்து வருகின்றோம். செய்து வருகின்ற ஒரு சூழல் இ இதனை நிறுத்த வேண்டும்.
எமது அடிப்படைப் பிரச்சின பிரச்சினைகள் வரை அனைத்தை கொள்வதற்கு ஓர் அரசியல் கட் வகையிலேயே தான் நடைமுறை முறைகளை முன்வைத்துள்ளதாக சென்று செயற்படுவார்களேயானா நல்லதொரு வாழ்க்கையை உரி தெரிவித்தார்.
மேற்படி வைபவத்தில், சோமசுந்தர சர்மா,
பாலசுப்பிரமணியம் ஐயர் கோபா பொன்னுசாமி குருக்கள் வரதராஜ சாம்பசிவ குருக்கள் ஜகதீஸ்வர
புத்தளம் நகரத்தின்
தில்லையடி கிராமத்தில்
ಖ್ವಕ್ಗ್ರಳ್ தில்லையடி (Up6m)6)İLD LD85MI
வித்தியாலயத்தில் இவ்வருடம் இடம்பெற்ற புலமைப் பரிசில்
பரீட்சையில் 20 மாணவ
மாணவிகள் 100க்கும்
அதிகமான புள்ளிகளைப் பெற்றுள்ளமை போற்றிப்
பெறறு D
பாராட்ட வேண்டிய விடயமாகும்.
அம் மாணவர்களுள்
முறையே, சம்சுதீன் சமீரா
156 புள்ளிகளையும், அப்துல் வாஹித் றிசாதா 139
ள்ளிகளையும், அப்துல்
U து
வாஜித் பாத்திமா நப்லா 133 புள்ளிகளையும் ஐயூபகான
பாத்திமா தஸ்னர் 136
புள்ளிகளையும் பெற்று
பாடசாலைக்கும் கற்பித்த
ஆசிரியர்களுக்கும் பெருமை
தேடித் ಶ್ದಿ: வரும 856)5566) LOT600T6 - மாணவியர்கள் மேலும் அதிக
புள்ளிகளைப் பெற்று
சித்தியெய்த வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதுடன்
இவர்களுக்கு ஊக்கமும் பயிற்சியும் அளித்த ஆசிரியர்,
ஆசிரியைகளுக்கும்
பெற்றோரின் சார்பாகவும்
பொது மக்கள் சார்பாகவும்
நன்றிகளையும்
ONI U
தினமு
 
 
 
 
 
 
 
 

ான் பட்டம் சமுதாயத்துக்கு நன்மை பயக்க வேண்டும்
ம் இடையே தொடர்பினை - 060D3FGFI Lidb66) தேவானந்தா மன்றி, அதற்கு அப்பால் சிவபாலசர்மா சசிகாந்தன், - - - - - மை கருதியும் தங்களது கருணாகரேஸ்வர குருக்கள் செந்திநாத குருக்கள்,
சிவாச்சாரியர்கள் முன்வர விஸ்வநாத ஐயர்,
சோமசுந்தர ஐயர், வல்கள் அமைச்சரும், ஈ.பி.டி.பியின் கிருஸ்ணசாமி ஐயர் பாலகிருஸ்ணன், ல் தேவானந்தா அவர்கள் கடந்த தியாகராஜ ஐயர் புருஷோத்தம ஐயர், ருக்கு சமாதான நீதவான் சிவசாமி ஐயர் கரக்குவவரத குருக்கள், வைபவத்தில் கலந்து கொண்டு சிவசாமி ராஜேந்திர சர்மா, 6TTir. தியாகராஜ ஐயர் சோமசுந்தரம், யாற்றுகையில், சமாதான நீதவான் நாராயண சர்மா நாகேந்திர சர்மா, ாரவப் பட்டங்களாக மாத்திரம் இரத்தின ஐயர் பரமேஸ்வர ஐயர் ஆகியோருக்கு அமைச்சர் அவர்கள் துக்குப் பயன்படத்தக்க விதத்தில் கெளரவ சமாதான நீதவான் பட்டங்களை வழங்கி கெளரவித்துள்ளார். இவ்
டர்ந்தும் நாம் ஒரு நிம்மதியற்ற வைபவத்தில் கெளரவ அமைச்சரின் இந்து சமய விவகாரங்களுக்கான
தமிழர்களை தமிழர்களே கொலை ஆலோசகர் சட்டத்தரணி மகேஸ்வரி வேலாயுதம் உட்பட அமைச்சு ங்கே தொடர்ந்து நிலவி வருகிறது. அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
னகள் முதல் அரசியல் யும் கட்டம் கட்டமாகத் தீர்த்துக் சியின் தலைவர் என்ற ச் சாத்தியமான மூன்று அணுகு வும், இந்த அணுகுமுறைகளில் ல் தமிழ் பேசும் மக்கள் மையாக்கிக் கொள்வார்கள் எனவும்
லகிருஸ்ணன், ? குருககள, FIDI,
60) | (6) யத்தக்கவர்கள்
பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
-சமூக சேவையாளனும் மக்கள் நலன் விரும்பியுமான, எஸ்ஏசி நியாஸ், புத்தளம்
======== SLSL S SL S S SSS S SS SS SS S SS LS SS SSS SSS SSS
DæODæDu TGI IDIf 5g Sf -- D
மலையாள மாந்திரீக சக்தியால் பிரிந்தவர்கள் ஒன்று சேர, கணவன் மனைவி பிணக்கு தீர்ந்து, ஒற்றுமையாக இருக்க, திருமணம் கை கூட, மனங்கவர்ந்த காதலன் காதலி ஒன்று சேர, கல்வி ஞான கவசம் பெற, குபேர வாழ்வு கிட்ட, வெளிநாட்டு பிரயாணத்தடை நீங்க, சகல தோஷங்களும் நிவர்த்தி செய்து கொள்ள அனைத்து விடயங்களுக்கும் நேரில் வருகை தரவும். |
திகதி எத்தனை மணிக்கு நிறைவேறும் என்பதை திட்டவட்டமாகத் தெரிந்து கொள்ளவும், மற்றும் கைரேகை பார்த்து தெரிந்து கொள்ள பிறந்த திகதி தேவையில்லை.
விே ರಾಷ್ಟ್ರೇ స్క్రి : மட்டுமே வெளிநாட்டவர்களுக்கு
சட சலுகையும 24 மணததயால தொை ug:
K. Samy (J.D.GN).JP
Malayala Manthirika Uchchatta Peedam Sri Durkadevi Aalayam, 162, Kotahena Street, Mayfield Road, Colombo - 13, Srilanka

Page 7
一つ -
ஆரோக்கியமான சமாதான முன்னெடுப்பு என்பது, பாசிஸ இலக்குகளுக்கு மக்கள் வாயளவில் சேவை செய்து பாசிஸ்டுகளின் திட்டமிட்ட வழிமுறைகளுக்குப் பந்தம் பிடிப்பதை விட மக்கள் நேர்மையாக செயற்பட வழிவகுக்கும். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலான சமாதான காலத்தில் மக்களின் வாழ்வுரிமைக்குக் குறைந்த அளவு சுதந்திரமே கிடைத்தது. அத்துடன் யாராவது அதிருப்தி தெரிவிக்கும் அறிகுறி ஏதும் தென்பட்டால், அவை மரணத்தை விளைவிக்கும் அளவுக்குப் பயங்கரமானவையாக இன்னமும் இருக்கின்றன. மக்கள் செலுத்தும் மரியாதையைத் தாம் நினைத்தபடி செயற்படுவதற்கான அங்கீகாரமென்று பாசிஸ்டுகள் நினைத்துக் கொள்கின்றனர். அதிருப்தி தெரிவிக்கும் போக்குகள் அவர்களைப் பொறுத்தவரையில் சகித்துக் கொள்ள முடியாதவையாக இருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் கொலை செய்யப்பட்ட கல்லூரி அதிபர்கள் சிவகடாட்சம் மற்றும் இராஜதுரை ஆகிய இருவரையும் பொறுத்தவரை இதுதான் நடந்ததென நாம் கருதுகிறோம்.
இந்த இருவருமே புலிகளின் அதிகாரக் கட்டுப்பாட்டின் கீழ் வாழ்வதற்கு இணங்கி வந்திருந்தனர். இந்த இரு கல்லூரி அதிபர்களின்
கொலைகளை ஏட்டிக்குப் போட்டியானவை என்று காண்பிப்பதற்காக, ஒப்பீட்டளவில் மிகச் சிறு முரண்பாடுகளைப் பெரிதுபடுத்திக் காட்டுகின்றனர். அதாவது முதலில் கொலை செய்யப்பட்ட சிவகடாட்சத்தைப் புலிகளின் அதிதீவிர ஆதரவாளரென்றும் மற்றவரான இராஜதுரையைப் புலி எதிர்ப்பாளரென்றும் காட்டுவதற்கு முயற்சியெடுக்கப்படுகிறது. இருவருமே தமது அழிவைத் தாமே தேடிக்கொள்ள விரும்பாதவர்கள். இருவருமே புலிகளுடனான தொடர்புகளில் மிகவும் கவனமாகச் செயற்பட்டவர்கள். அதாவது அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் முதல் கிராம சேவகர்கள், கல்லூரி அதிபர்கள், ஆசிரியர்கள் வரையிலான அரசாங்க ஊழியர்கள் புலிகளுடன் மிகக் கவனமாக தொடர்புகளைக் கொண்டிருப்பதுபோல் இந்த இருவருமே மிகக் கவனமாகச் செயற்பட்டிருக்கிறார்கள். புலிகளின் கூட்டங்களில் பங்குபற்றுமாறு அழைப்பு விடுக்கப்பட்டால் அனைவருமே பங்கு பற்றுவதுண்டு.
ஏனைய அரசாங்க ஊழியர்களைப் போலன்றி கல்லூரி அதிபர்கள் வித்தியாசமான ஒரு சூழ்நிலைக்கு முகம் கொடுத்து வந்தனர். கல்லூரி நேரங்களில் புலிகள் வழமையாக வந்து அலுவல்களைக் குழப்புவார்கள். ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளுக்கு மாணவர்களை அழைப்பார்கள். தமது பிள்ளைகளைப் பாதுகாப்பதற்காக பெற்றோர்கள் ஆசிரியர்களினதும் அதிபர்களினதும் தயவை நாடி நிற்பார்கள். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் ஓர் அதிபரால் என்னதான் செய்ய முடியும்? அவரால் செய்யக்கூடியதெல்லாம் புலிகளின் கோரிக்கைகளுக்கு அடிபணிந்து செயற்படுவதுதான். சமாதான முயற்சிகளின் ஆரம்ப காலத்தில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அதிபர் ரீபதி, புலிகளின் உத்தரவுகளை எதிர்க்க முனைந்தார். 2002ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19ஆம் திகதி புலிகளின் யாழ்ப்பாண அர்சியல் பொறுப்பாளர் இளம்பரிதி வடமராட்சியில் கல்லூரி அதிபர்களின் கூட்டமொன்றினைக் கூட்டினார். அங்கு அவர் ஆற்றிய உரை அதிபர் ரீபதியைக் குறிப்பதாகவும் இருந்தது. "வயல் வெளிகளில் நெல் முளைக்கும்போது அவற்றையும் களைகளையும் வேறுபடுத்திக் காண முடியாது. சில காலம் செல்ல களைகள் பூக்கத் தொடங்கும். அப்போது அவற்றைத் தெளிவாக இனம் கண்டு கொள்ள முடியும். அப்போதுதான் களைகள் பிடுங்கப்பட வேண்டிய தருணம் உருவாகும்” என்று இளம்பரிதி கூறினார். புரிந்துணர்வு ஒப்பந்தம் தேவையற்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதைத் தடுத்து விடுமென்று பாடசாலை அதிபர்கள் கனவுகாணக் கூடாதென்று இளம் பரிதி எச்சரித்தார். இரண்டு நாட்களின் பின்னர் வீட்டிலிருந்து இரவு நேரத்தில் கடத்தப்பட்ட ரீபதி
LIÑASCOSMÉ
மயானமொன்றுக்குக் கொண்டு செல்லப்பட்டு /தாக்கப்பட்டார். இரத்தம் வடிந்த நிலையில் காணப்பட்ட ரீபதி, 'வீட்டுக்குச்சென்று பின்னர் / அங்கிருந்து ஆஸ்பத்திரிக்குச் சென்றார். இது சகல அதிபர்களுக்குமே ஓர் எச்சரிக்கையாக "விடுக்கப்பட்டது.
இராஜதுரையைப் பொறுத்தவரை மிகக் கவனமாகச் செயற்படுவதற்கு வழியிருந்தது. 1985ஆம் ஆண்டு சென்.ஜோன்ஸ் கல்லூரி அதிபர் ஆனந்தராஜா புலிகளால் கொலை செய்யப்பட்டதையும் ஹாட்லிக் கல்லூரி அதிபருக்கு அண்மையில் நேர்ந்ததையும் நன்கு தெரிந்தவர் என்பதால் அவர் உறுதியாக இருந்திருக்க வேண்டும். யாழ்.மத்திய கல்லூரி மெதடிஸ் த மிஷனரிகளால் நிறுவப்பட்டது. யாழ்ப்பாணத்தின் முன்னணிக் கல்லூரிகளிலொன்று. இராஜதுரையின் சகோதரரான நடராஜா பனை அபிவிருத்திச் சபையை கட்டியெழுப்புவதில் முன்னணிப் பங்கு வகித்தவர். 1996ஆம் ஆண்டு யுத்தத்தினால் சேதமாக்கப்பட்ட யாழ்.மத்திய கல்லூரியை மீள நிர்மாணிப்பதில் பெரும் பணியாற்றினார். கணனி வசதிகள் போன்ற பல வசதிகளை கல்லூரிக்கு செய்து கொடுத்ததால் ஏனைய பாடசாலைகளின் அபிமானத்தை அவர் பெற்றார்.
தமிழர் விடுதலைக் கூட்டணி பழைய
ஆதரவாளர் பரம்பரையைப் போன்று முற்போக்கு
சிந்தனையையும் கொண்டிருந்ததால் இராஜதுரை புலிகளை வெறுத்தார். என்றாலும் அவர் மிகக் கவனமாக செயற்பட்டார். உதாரணத்திற்கு ஒன்றைக் கூறமுடியும். அன்ரன் பாலசிங்கத்தின் யுத்தமும் சமாதானமும்' என்ற நூல் வெளியீட்டு விழா யாழ்பல்கலைக்கழகத்தில் நடைபெற்றபோது, அதில்
மனித உரிமைகளுக்கான ய
கலந்து கொள்ளுமாறு பாடசாலை அதிபர்களுக்கும் புலிகள் அழைப்பு விடுத்திருந்தனர். அதில் கலந்து கொண்ட இராஜதுரை நூலின் பிரதியொன்றினை விலை கொடுத்து வாங்கினார்.
பாடசாலை விடயங்களில் புலிகள் தலையிட்டபோது அவர்களுக்கு எதிராக இராஜதுரை செயற்படவில்லை. புலிகள் அழைக்கின்றபோது மாணவர்களை அனுப்பி வைக்க வேண்டுமென்ற உத்தரவுக்கு அவர் அடிபணிய மறுத்தார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஊடாக மத்திய கல்லூரிக்குப் பணம் அனுப்பப்பட்டமையும் புலிகளுக்கு ஆத்திரத்தை முட்டியது. அவர் இறப்பதற்குச் சில காலத்துக்கு முன்னர் புலிகளின் நிதர்சனம் இணையத்தளத்தில் அவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. அவர் கிளிநொச்சிக்குச் சென்று தனது பாடசாலையின் தேவைகள் குறித்தும் அமைச்சர் டக்ளஸ்
சமாதான முயற்சிகளின் ஆரம்ப காலத்தில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அதிபர் ரீபதி, புலிகளின் உத்தரவுகளை எதிர்க்க முனைந்தார். 2002ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19ஆம் திகதி புலிகளின் யாழ்ப்பாண அரசியல் பொறுப்பாளர் இளம்பரீதி வடமராட்சியில் கல்லூரி அதிபர்களின் கூட்டமொன்றினைக் கூட்டினார். அங்கு அவர் ஆற்றிய உரை அதிபர் பூரீபதியைக் குறிப்பதாகவும் இருந்தது. 'வயல் வெளிகளில் நெல் முளைக்கும்போது அவற்றையும் களைகளையும் வேறுபடுத்திக் காண முடியாது. சில காலம் செல்ல களைகள் பூக்கத் தொடங்கும்.
அப்போது அவற்றைத் தெளிவாக இனம் கண்டு
கொள்ள முடியும். அப்போதுதான் களைகள் பிடுங்கப்பட வேண்டிய தருணம் உருவாகும்" என்று இளம்பரீதி கூறினார். புரிந்துணர்வு ஒப்பந்தம் தேவையற்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதைத் தடுத்து விடுமென்று பாடசாலை அதிபர்கள் கனவுகாணக் கூடாதென்று இளம்பரிதி எச்சரித்தார். தேவானந்தா வழங்கிய நிதியுதவி குறித்தும் இளம்பரிதிக்கும் புலிகளின் யாழ்ப்பாணக் கல்விப் பொறுப்பாளர் அருள் மாஸ்டருக்கும் விளங்கப்படுத்தினார். அருள் மாஸ்டர் புலி இயக்கத் தலைவருடன் பேசிய பின்னர் இராஜதுரையின் உயிருக்கு ஆபத்தில்லையென்று உறுதியளித்தார். ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி இராஜதுரை கொல்லப்பட்டார். அவரைக் கொன்றவர்கள் புலிகள்
நவ. 17 - 23, 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்பதில் எவ்வித ஐயமுமில்லை. மாணவர்களும் இராஜதுரையைச் சிறந்த கல்விமான் என்று மதித்தவர்களும் கிளர்ந்தெழுந்து பாரிய ஆர்ப்பாட்டப் பேரணிகளை யாழ் நகரில் நடத்தினர். இது புலிகளுக்கு ஆத்திரத்தையூட்டியது.
கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி அதிபர் சிவகடாட்சத்திற்கு இராஜதுரையைப் போல பெரும் செல்வாக்கு இருக்கவில்லை. இவர் கடந்த காலங்களில் ஈ.பி.ஆர்.எல்.எப், இயக்கத்தோடு நெருங்கிய தொடர்புளைக் கொண்டிருந்தவர். அவரது மருமகன் நகுலனைப் போன்று அவர் செயற்பட்டார். இதனால் இராஜதுரையை விட புலிகளுடன் மேலும் இணக்கத்திற்கு வர வேண்டிய நிர்ப்பந்தம் சிவகடாட்சத்திற்கு இருந்தது. இல்லையேல் உயிர் வாழ முடியாது என்பது
ாழ் பல்கலைக்கழகப் போதனாசிர் சங்கம் குற்றச்சாட்டு
அவருக்குத் தெரியும். ஆனால் மனதில் பட்டதை அப்படியே பயமின்றிச் சொல்லக் கூடியவரென்று அவரைப் பற்றி அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். சமூக சேவைகளில் ஈடுபட்ட ஒரு மனிதர் என்பதால் புலிகள் தமக்காக பணிபுரியுமாறு அவரை நிர்ப்பந்தித்தனர். ஆனால் அவர் தனது உரைகளில் புலிகளுக்கு ஆதரவாக தீவிரமாகப் பேசியவரல்ல. ஒக்டோபர் 11ஆம் திகதி சிவகடாட்சம் கொல்லப்பட்டார். இது குறித்து செய்தி வெளியிட்ட தமிழ் நெற் இணையத்தளம், தமிழ் ஆர்வலர் யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். கோப்பாய் வடக்கிலுள்ள சிவகடாட்சத்தின் வீட்டுக்குச் சென்ற இரு துப்பாக்கித்தாரிகள் அவரை சுட்டுக்கொன்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டனர் என்று குறிப்பிட்டிருந்தது. அவரை தமிழ் எழுச்சிப் பேரவையின் கோப்பாய் அமைப்பாளர் என்றே அந்த இணையத்தளம் குறிப்பிட்டிருந்தது. அதாவது ஒரு கல்லூரி அதிபர் மீதோ அல்லது கிராமத் தலைவர் மீதோ புலிகள் நிர்ப்பந்திக்கும் வேலையை விட இது மிகவும் குறைந்ததாகும். மறுநாள் மாணவர்கள் தாமாகவே ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். ஆனால், புலிகள் இதில் காத்திரமான பங்கெதையும் வகிக்கவில்லை. இந்த ஆர்ப்பாட்டங்களில் டயர்களை எரித்தல், கற்களை வீசுதல் போன்றவற்றை மேற்கொள்ளும் புலிகளின் வழமையான கும்பல்கள் இதில் சம்பந்தப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
புலிகளின் ஊடகங்களில் வெளிவந்த மாறுபட்ட தகவல்களின் விளைவாக சிவகடாட்சத்தை புலிகளே கொன்றனர் என்று உள்ளுர் புலி இயக்க உறுப்பினர்கள் கருதத் தலைப்பட்டனர். பின்னர் புலிகளின் யாழ்.மாவட்ட அரசியல் தலைமை சிவகடாட்சத்திற்கு நாட்டுப்பற்றாளர் என்ற பட்டத்தை வழங்கி கெளரவித்தது. சிவராம், குமார் பொன்னம்பலம், பேராசிரியர் எபநேசர் போன்றவர்களுக்கு புலி இயக்கத் தலைவர் பிரபாகரன் மாமனிதர் பட்டங்களை வழங்கி கெளரவித்தார். புலிகளின் யாழ்ப்பாண அரசியல் பிரிவு சிவகடாட்சத்திற்கும் நாட்டுப்பற்றாளர் பட்டம் வழங்கிய பொழுது, கோப்பாய் பிரிவு எழுச்சிப் பேரவையின் தலைவரென்றே குறிப்பிட்டிருந்தது. இதற்குப் புறம்பாக தனது பாடசாலைக் கட்டிடங்களைப் புனரமைப்பதில் CTZ அமைப்போடு இணைந்து செயற்பட்டதால் அவரை நல்ல அதிபரென்று பலர் பாராட்டினர். அவரைச் சந்தித்துப் பேசியவரெல்லாம் அவரை புலி இயக்கத்தின் தத்துவார்த்தவாதியென்று எவரும் குறிப்பிட்டதில்லை. பாடசாலை விவகாரங்களில் அனைவருடனும்
கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி அதிபர் சிவகடாட்சத்தையும் யாழ். மத்திய கல்லூரி அதிபர் இராஜதுரையும் கடந்த மாதம் 24 மணி நேர வித்தியாசத்துக்குள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களைத் F" கொல்லவில்லையென்று தெரிவித்த புலமள், கொலைக்
குற்றச்சாட்டைப் படையினர் மீது தெரிவித்திருந்தனர். இவர்களைக் கொன்றவர்கள் புலிகளேயென்று மனித உரிமைகளுக்கான யாழ்.பல்கலைக்கழகப் போதனாசிரியர் சங்கம் குறிப்பிட்டிருக்கிறது. மேற்படி அமைப்பு கடைசியாக வெளியிட்ட நீண்ட அறிக்கையிலிருந்து கல்லூரி அதிபர்களின் கொலை தொடர்பாகக் குறிப்பிட்ட பகுதியை இங்கே தருகிறோம்.
OGGINGğGINGGGGGGT
ஒத்துழைத்துச் செயற்பட்டார். பண்பாளர் என்றும் அவர் கருதப்பட்டார். புலிகளின் நினைவு தின நிகழ்ச்சிகளில் மக்கள் கலந்து கொள்ளவோ அல்லது தலைமை தாங்கவோ நிர்ப்பந்திக்கப்படுவதுண்டு கிராமம் கிராமமாகவும் வாரா வாரமும் இவ்வாறு நடைபெறுவதுண்டு. இவ்வாறு கோப்பாயில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்ளுமாறு சிவகடாட்சம் நிர்ப்பந்திக்கப்பட்டமை ஒன்றும் புதிய விடயமல்ல. அவர் புலிகளைப் பொறுத்தவரை மிகவும் சாதாரண மனிதர். எனவே இராணுவமோ ஏனையவர்களோ அவர் மீது இலக்கு வைக்க வேண்டிய தேவை கிடையாது. பொங்கு தமிழ் நிகழ்ச்சிதான் அவரைக் குறி வைக்கக் காரணமென்றால் பல்கலைக்கழக
A
8.
விரிவுரையாளர்கள், உபவேந்தர்கள், அரசாங்க அதிபர்கள், மதகுருமார்கள் ஏன் புத்தபிக்குகள் என்று கூட இலக்கு வைக்கப்பட வேண்டிய பெரும் புள்ளிகள் பலர் இருக்கின்றனர். அப்படியென்றால் பொங்கு தமிழ் மேடைகளிலிருந்து யாழ்ப்பாண மண்ணுக்கு 40,000 படை வீரர்களை உரமாக்குவோம் என்று பயமுறுத்திய பல பெரும் புள்ளிகள் இருக்கின்றனர். இவ்வாறு பயமுறுத்தும் பேச்சுகளை நிகழ்த்தியவரல்ல சிவகடாட்சம். சிவகடாட்சம் கொல்லப்பட்ட பின்னர் யாழ்ப்பாணத்தோடு வழமையாகத் தொடர்பு கொள்ளும் புலிச் செயற்பாட்டாளர்கள் சிவகடாட்சம் தமது இயக்கத்தவரால் தான் கொல்லப்பட்டாரென்று நினைத்துக் கொண்டதால் ஒன்றும் செய்ய முனையவில்லை. இராஜதுரை கொல்லப்பட்ட பின்னர் தான் நெருக்கடியொன்று உருவாகி வருவதைப் புலிகளின் யாழ். அரசியல் பிரிவு உணர்ந்து விழித்துக் கொண்டது. மாணவர்கள் புலிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணிகளில் தாமாகவே ஈடுபட்டதை புலிகள் உணர்ந்து கொண்டனர். அதன் பின்னர் தான் மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை வலுவிழக்கச் செய்யும் முகமாக தமது முகவரமைப்புகளை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுமாறு புலிகள் தூண்டினர். சிவகடாட்சத்தை புலிகளின் முக்கியஸ்தர் என்று காட்டுவதற்காகவே நாட்டுப் பற்றாளர் எனப் பட்டமளித்தனர். இப்பட்டத்தை வழங்கியவர் பிரபாகரனல்ல. வழமைக்கு மாறாக புலிகளின் யாழ்ப்பாண அரசியல் பிரிவே இதனை வழங்கியது. ஆனால் இந்தப் பட்டத்தை புலிகள் இயக்கமே வழங்கியதாக உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. பெரும் தலைவரே இப்பட்டத்தை வழங்கினாரென்று சாதாரண வாசகரொருவர் நினைத்துக் கொள்ளும் விதத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
புலிகளின் புலனாய்வுப் பிரிவின் கட்டுப்பாட்டிலிருக்கும் நிதர்சனம் இணையத்தளம் சிவகடாட்சத்தை கோப்பாய் பிரிவு தமிழ் எழுச்சிப் பேரவையின் செயலாளரெனக் குறிப்பிட்டிருந்தது. இளம்பரிதியால் தான் இப்பட்டம் வழங்கப்பட்டிருப்பதால் அது ஒன்றும் முக்கியத்துவமிக்கதல்ல. 2005ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் காலமான பிரபாகரனின் மாமனாரான ஏரம்பு மாஸ்டருக்கும் இப்பட்டம் வழங்கப்பட்டிருந்தது. அவர் உயிருடனிருக்கும்போதே இப்பட்டம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதை வழங்கியவரும் பிரபாகரனே, பொதுவாகப் பிரபாகரனே பட்டங்களை வழங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது. சிவகடாட்சத்திற்கு புலி இயக்கத்தின் சார்பாக ஏன் பட்டம் வழங்கவில்லையென்பது கேள்விக்குரியது.

Page 8
எனக்கு முதன்முதலாகக் கார் வாங்கிக் கொடுத்ததே திரு.பாலன் அவர்கள்தான். தமிழின்பாலும், தமிழ்க் கவிஞர்களின்பாலும், மிகுந்த காதல் உடையவர்.
அண்ணா அவர்களுக்கும். அவரது அமைச்சரவைக்கும் பாலன், விஜயா கார்டனில் விருந்தளித்தபோது, அதை ஒரு குடும்ப நிகழ்ச்சியாக நினைத்து நானும் அதில் கலந்து கொண்டேன்.
கவிஞர் काया
ரிதம்
கேள்விப்பட்டேன். ரொம்ப மகிழ்ச்சி என்று தோளைத் தட்டிக் கொடுத்துப் பேசிய அண்ணா அவர்கள், எம்.ஜி.ஆரைப் பற்றிக் குறிப்பிட்டு என்னிடம் பேசும்போது, கீழ்க்கண்ட வாக்கியத்தை ஆங்கிலத்தில் சொன்னார்கள்.
'TRY TO BE HIS GOOD BOOKS
இதுதான் அண்ணா அவர்கள் எனக்கு அன்போடு உபதேசித்த வாக்கியம். தான் உரையாடல்
விருந்து நடந்து கொண்டிருந்தது. விஜயா கார்டனை ஒட்டிய ஒரு மர நிழலில் நானும், என்னுடைய நெருங்கிய நண்பருமான திருமுல்லை சத்தியும் உரையாடிக் கொண்டிருந்தோம்.
திருமுல்லைசத்தி, கல்லக்குடி போராட்டத்தில், கலைஞரோடு தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்தவர்.
முல்லைசத்தியோடு, நான் பேசிக் கொண்டிருக்கையில், அண்ணா அவர்கள் எங்கள் அருகே வந்தார்கள். முல்லைச்சந்தியிடம் அவரைப்பற்றியும் அவர் சகோதரர் திரு. முல்லை வடிவேலு பற்றியும் குசலம் விசாரித்துவிட்டு, அண்ணா என் நலம் குறித்தும் அன்போடு வினவினார்கள்.
'வாலி, எம்.ஜி.ஆர் படத்துக்கு நீங்க நிறையப் பாட்டெழுதுறிங்கன்னு
உளவு பார்த்தலால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றிக் கூறும் அநுபவக் கட்டுரைத்
நடாஷா எண்கிற உளவாளி
சோவியத் நிர்வாகத்தின் தலைமை அதிகாரிகள் செயல்படுகின்ற இடம் மாஸ்கோவிலுள்ள கிரெம்ளின், நடாஷா அங்கேதான் வேலை பார்த்தாள். கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தில் நம்பிக்கை இல்லாதவளைப் போலக் காணப்பட்டாள். அவளுக்குப் பல்வேறு ஆசைகளைக் காட்டி அமெரிக்கர்கள் அவளைத் தங்களின் கையாளாக ஆக்கிக் கொண்டார்கள். அவளுக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் மாஸ்கோவிலேயே இரகசியமாக அமெரிக்கர்கள் உளவுப் பயிற்சியும் அளித்தார்கள். சரியான மனிதர்களை எவ்வாறு தேர்ந்தெடுத்து உளவு வேலைக்கு அமர்த்திக் கொள்வது போன்ற விஷயங்கள் அவளுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டன. அவள் தனக்கு நெருக்கமானவர்கள் சிலரைச் சரிக்கட்டி கிரெம்ளினுக்குள்ளேயே
எழுதிய நல்லவன் வாழ்வான்
படத்திலும் எதையும் தாங்கும் இதயம் படத்திலும், நான் பாடல்
எழுதப் பெரிதும் காரணமாயிருந்தத
அண்ணா அவர்கள், நான் திரைத்துறையில் நீடித்து நிற்க வேண்டும். என்கிற நல்லெண்ணத்தில் அவ்வாறு அறிவுரை கூறினார்கள்.
அந்த அறிவுரையை, அட்சரம் பிசகாமல் ஏற்று நான் அதன் அடியொற்றி நடநத்தால்தான், எம்.ஜி.ஆர். அவர்கள்பால் எனக்கிருந்த நட்பை நான் இறுதிவரை இற்றுப் போகாமல் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது.
ஏறத்தாழ ஏழாயிரம் பாடல்களைக் கடந்து இன்னமும் நான் இறையருளால் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் என்றால், பல்வேறு பெருமக்களின் நட்பையும் வாழ்த்தையும் நான் பெறற்கரிய செல்வமாகப் பெற்று சேமித்து வைத்துக் கொண்டிருப்பதுதான்
முக்கிய இடங்களில் வேவுகாரர்களை உருவாக்கினாள்.
நடாஷா ரொம்பவும் கெட்டிக்காரத்தனமாகச் செயல்பட்டாள். ஒருமுறை
ன்னுடைய கையாளாக ஒரு ஆளை
மித்துவிட்டால், பிறகு அந்த ஆளுடன் அவள் நேரடி தொடர்பு வைத்துக்கொள்வது கிடையாது. அவளுக்காகப் பணியாற்றிய சிலருக்கு, தாங்கள் கொடுக்கின்ற
தொடர். OO அந்நிய நாடுகள்
தெரிந்துகொள்ளக் கூடாத
இரகசியங்கள் என்று கூடத் தெரியாது. அவளுடைய கையாட்கள்
டி தகவல்களை
நுண்ணிய
படங்களாக (Micro Film) GTGi þTöö நிலையத்திலிருந்து படிக்க எடுத்துச் செல்லும் புத்தகத்துள் வைத்து மறுபடியும் அந்தப் புத்தகத்தை நூல் நிலையத்திலேயே திருப்பி வைத்து விடுவார்கள். தொடர்பு மனிதர்கள் அந்த நூலை எடுத்துச் சென்று படங்களை அப்புறப்படுத்தி தாங்கள் கொண்டு செல்லும் நூலோடு எடுத்துப் போய் விடுவார்கள்.
ரஷ்ய உயர் மட்ட அதிகாரிகள் மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகளைத் தெரிந்து கொள்ள நடாஷா ஒரு யுக்தி செய்தாள். பெண்களின் காலணியின்
()
தலையாய காரணம் என்று தாழ்மையோடு சொல்லிக் கொள்கிறேன்.
இசையமைப்பாளர்களிலும், இயக்குநர்களிலும் மூன்று தலைமுறைகளைக் காணும் வாய்ப்பு என் தாய் செய்த தவத்தால் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. அதுபோல், சக கவிஞர்களிடமும் எனக்கு எந்தக்காலத்திலும் காழ்ப்போ, கசப்போ எள்ளளவும் என் உள்ளத்தில் ஏற்படாத அளவு ஒரு பக்குவத்தில் என் மனதைப் பழக்கி வைத்திருக்கிறேன்.
திருவாளர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி காலத்திலேயே நான் நெருக்கமாகப் பழகித் தொழில் புரிந்த இசையமைப்பாளர்கள் இருவர். ஒருவர் திரு. எஸ்.எம். சுப்பையா நாயுடு அவர்கள். மற்றவர் திரு.வி.குமார்.
திரு SM.S. நாயுடு அவர்களின் இசையமைப்பில், கர்நாடக சங்கீதம் கொடிகட்டிப் பறக்கும். மிகச் சிறந்த இசைமேதை மட்டுமல்ல; அவர் மிகச் சிற்ந்த மனிதரும் கூட
கொஞ்சும் சலங்கை படத்தில் இடம்பெற்ற 'சிங்கார வேலனே! தேவா என்னும் பாடல் திரு. சுப்பையா நாயுடுவின் திருநாமத்தைக் காலம் உள்ளளவும் சொல்லிக் கொண்டிருக்கும்.
அடிப்பகுதியில் பதிவு கருவிகளை மறைத்து வைக்கச் செய்தாள். நம்பிக்கையான முன்று பெண்களிடம் இந்த வேலையை ஒப்படைத்தாள். இந்த ஏற்பாட்டின் முலம் அந்த மாநாட்டில் பேசப்பட்ட அனைத்து விஷயங்களையும் அமெரிக்க உளவு நிறுவனத்தால் அறிந்து கொள்ள முடிந்தது.
ஒரு சமயம் நடாஷா மிக இரகசியம் என்று போடப்பட்ட கோப்பு ஒன்று தன்னுடைய மேலதிகாரியின் மேஜை மீது இருப்பதைக் கவனித்தாள். மிக முக்கியமான ஆராய்ச்சி பற்றிய தகவல்கள் அடங்கிய கோப்பு அது என்று மேலதிகாரி அவளிடம் தெரிவித்தார். அதில் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ள நடாஷாவுக்கு ரொம்பவும் ஆசை. ஆனால் அந்த
இ. முயற்சி எவ்வளவு
ஆபத்தானது என்பதையும் அவள் அறிவாள்.
விஷயங்களை நுண்ணிய
டங்களாக எடுத்து அமெரிக்க உளவாளிகளிடம் ஒப்படைக்க அவள் ஆசைப்பட்டாள்.
மேலதிகாரி அவசர வேலையாக தான் வெளியில் போக வேண்டும் என்று கூறிவிட்டு கூட இருந்த சக ஊழியர் ஒருவரையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு வெளியேறினார். ஆனால் அவர் வெளியேறுவதற்கு முன்னதாகவே பாதுகாப்பு அதிகாரி ஒருவர் முன்னெச்சரிக்கையாக அந்த அறைக்குள் வந்து உட்கார்ந்து விட்டார்.
(தொடரும்.)
(நன்றி, நர்மதா)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நடுத்தர வயதுகளை அடைகின்ற திருமண மான் பெண்களில் பலர் ஒரு விதமான பிரச்சி 1னைக்கு ஆட்படுகின்றனர். அதாவது இளம் பருவத்தில் இருந்ததைப் போன்றே தனது கண வரின் அவதானத்தைத் தன் மீது தக்க வைத்துக் கொள்வது எப்படி? என்பதுதான் அந்தப் பிரச்சினை. இளம் பருவத்தில் தனது கவர்ச்சி மிகு உடலால் வளைத்துப் போட்டுக் கொண்ட தன் கணவனை நடுத்தர வயதாகும் போது கட்டிப் போட்டுக்கொள்வது இவர்களைப் பொறுத்த வரையில் ங்கர விடயமாக உள்ளது.
எனவே, இப் பிரச்சினைக்கு தற்போது மேலைத் தேய விஞ்ஞானிகள் ஒரு தீர்வைக் கண்டுபிடித் துள்ளனர். இவர்கள் கண்டு பிடித்துள்ள ஒரு வகை இரசாயனத் திரவத்தை நடுத்தர வயதுப் பெண்கள் பூசிக்கொண்டால், இளம் பெண்களிடம் இழுபட்டுச் செல்வதைப் போல் ஆண்கள், நடுத்தர வயதுடைய பெண்களின் பால் வசீகரிக்கப்படுவர் என்ற விடயம் இப்போது தெரியவந்துள்ளது.
பெண்களுக்கு உண்மையிலேயே இது ஒரு அரிய கண்டுபிடிப்பாகும் என்பதில் வியப்பில்லை. அமெரிக்க விஞ்ஞானியான வினிபிரட் கட்லர் என்பவர் இந்த அரிய வசிய மருந்தைக் கண்டு பிடித்துள்ளார். இதனை அமெரிக்க ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள ஜோஆன் பிலிபில்
பாலியல் ரீதியில் நெருக்கம் கொண்டிருந்ததாகவே எழுதி இருந்தனர்.
இந்த இரசாயனம் என்ன? இதனை வெளிப் படுத்துவதை ஆய்வாளர்கள் மறுக்கின்றனர்.
இதுவரையில் இவர்கள் இதற்கான பேடன்ட் அனுமதிப் பத்திரத்தைப் பெறாமையே இதற்குக் காரணமாகும்.
எனினும் இவர்கள் முதன் முதலில் இதனை, பெண்களின் அக்குல்களில் வழியும் வியர்வையில் இருந்து கண்டு பிடித்துள்ளதாகத் தெரியவருகிறது. உண்மையில் அய் தற்போது
இதனைச் செயற்கையாகத் தயாரித்து வருகின்ற
போதிலும், பெண்களின் வியர்வையில் உள்ள இயற்கைத் தன்மையில் இருந்தே கண்டுபிடித் துள்ளனர். பெரோமோன (Pheromone) எனக் கூறப்படுகின்ற இந்த இரசாயனத்தின் மூலம் இளம் பெண்களால் ஆண்களின் பாலியல் உணர்வு களை மிக அதிகளவில் தூண்ட இயலும்,
'பெரோமோன என்றால், மனிதன் உட்பட ஏனைய மிருகங்களின் உடம்பினுள் இயற்கையாகவே சுரக்கப்படுகின்ற ஒருவகை இரசாயனமாகும். இது வியர்வைகள் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றது. தனது வர்க்கத்தில் இருக்கின்ற ஏனைய உறுப்பினர்களுக்கு எதையேனும் தெரியப்படுத்துவதற்காக அல்லது அசைவுகளை வெளிப்படுத்துவதற்காக இந்த இரசாயனம் பயன்படுகின்றது.
அழகு, பேச்சு, ஆடை அணிகள் போன்ற வற்றை உபயோகப்படுத்துகின்ற மனிதனுக்கு அவனின்பால் ஏனையவர்களின் அவதானங்களை ஈர்த்துக் கொள்வதற்கு இந்த இரசாயனம் தேவைப்படாது என்றாலும் மிருகங்களுக்கு இது இன்றியமையாததாகும்.
பெரோமோனவின் வாசனையானது எமது முக்குக்கு எட்டக்கூடிய ஏனைய வாசனைகளில் இருந்தும் மாறுபட்டது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மற்றும் சுயான் ரேக்கோ ஆகியோர் பரிசீலனை செய்து பார்த்துள்ளனர்.
இந்தப் பரிசீலனை சம்ப வமும் சுவாரஸ்யமானது. ஆய்வாளர்கள் இந்த இரசா பயனத்தை வாசனைத் திரவியத் துடன கலநது வைத துக கொண்டு, நடுத்தர வயதுகளைக் ©ಹಗ್ಗ ೧ - 44 பெண்களை iိ!!!!! ၅၊ စီ၊ ဗီ၊ உட்படுத்திக் கொண்டனர். இதில் பாதிப் பேருக்கு மேற்படி அரிய மருந்து வழங்கப்பட்டதுடன் மீதிப் பேருக்கு வெறும் வாசனைத் Ј6lULD LDLUbičLD 6ughlöLILLಶ್ದಿ: ம் மட்டுே
ளளது. ஆயவுககு உடய
பெண்கள் தங்களுக்கு
வழங்கப்பட்டது என்ன என்பதை அறியவில்லை.
வெறும் வாசனைத் திரவியம் என்பது மட்டுமே அவர்களுக்குத் தெரியும்.
இதனைத் தினமும் பூசும்படியும் தங்களது துணைவர்களுடன் கொள்கின்ற பாலியல்
2.
1உறவுகள் தொடர்பான தகவல்களை ତୁ (5 குறிப் பேட்டில் தினமும் எழுதிக் கொள்ளும்படியும் இப் பெண்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட் டுள்ளன.
6 வாரங்களுக்குப் பின்னர் கிடைத்த தகவல்கள் மிகவும் விசித்திரமானவையாகும். மேற்படி இரசாயனக் கலவையுடனான வாசனைத் திரவியத்தைப் பயன்படுத்தியிருந்த பெண்களில் நூற்றுக்கு 41 வீதமானவர்கள் தங்களது துணைவர் Iகளுடன் முன்பைவிட உயரிய பாலியல் இன்பத்தைக் கண்டதாகக் குறிப்பேட்டில் எழுதி இருந்தனர். வெறும் வாசனைத் திரவியத்தைப் பயன்படுத்தியவர்களில் நூற்றுக்கு 14 வீதமானவர் களுக்கும் அவ்வாறான அனுபவங்கள் ஏற்பட்டி ருந்தன. இரசாயனக் கலவையைப் பயன்படுத்திய 16 வீதமானப் பெண்கள் ஏனைய நாட்களைவிட
Gny i
இதில் இன்னொரு விடயம் என்னவென்றால் இந்த இரசாயனத்தின் மூலம் ஏற்படுகின்ற மாற்ற மானது ஏற்கனவே கொண்ட அனுபவம் அல்ல என்பதுதான்.
அதாவது மாடு, பன்றி போன்ற மிருகங்கள் அருகில் இருக்கும் பெண்பால் மிருகங்களில் இருந்து இந்த இரசாயன வாசத்தை அறிந்தவுடன் பாலியல் ரீதியில் தயாராகி விடுகின்றன. இம் மிருகங்கள், பெண்பால் மிருகங்களுடன் எந்த வகையிலான முன் அனுபவங்களும் இன்றியே பாலியல் உறவு கொள்கின்றன. எனவே இந்தள வுக்கு இந்த இரசாயனம் வேலை செய்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்,
ஆதிகால மக்கள் தங்களது பாலியல் செயற்பாடுகளுக்கு இந்த இரசாயனத்தையே பெரிதும் நம்பி இருந்திருக்கக் கூடும். எனினும் பாலியல் கவர்ச்சி தொடர்பில் கால ஓட்டத்தில் இன்று பல்வேறு முறைமைகள் ஏற்பட்டிருப்பதால் இந்த இரசாயன வித்தை கண்டு கொள்ளப் படாமல் விடப்பட்டுள்ளது.
எனினும், பெண்களின் பாலியல் உறவு தயார் நிலைகளை ஆண்களுக்கு உணர்த்துவதற்கு இந்த இரசாயனம் இன்றும் உதவி வருகின்றது என்கிறார் அமெரிக்க, டெக்சாஸ் பல்கலைக் கழகத்தின் மனோதத்துவ நிபுணரான தேவேந்திர
l.
இந்த நிலையில் இந்த இரசாயனக் கலவையைப் பயன்படுத்த இன்று பல வாசனைத் திரவிய தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வாநின்றனர் -UT)35
நவ. 17 - 23, 2005

Page 9
அன்பான எம் தேசத்து மக்களே! புலம் பெயர்ந்து வாழும் எம் தாயக தேசத்து உறவுகளே!
என் உயிரினும் மேலான பாசமிக்க தோழர்களே!
உங்களுக்கு வணக்கம் மக்களின் மகிழ்ச்சிக்காக மக்கள் என்ற கடலில் வாழும் மீன்கள் நாங்கள் மக்களை விட்டு. மக்களின் நலன் களை விட்டு நாம் விலகியிருப்போமே யானால் என்றோ எமது முடிவுரை எழுதப்பட்டிருக்கும்!
மக்களின் தேவைகளை மறுதலிக்கும் ஆயுத பலாத்காரத்தில் எங்களது இருப்பும் உயிர்ப்பும் ஆதாரப்பட்டிருக்கவில்லை! மாறாக சவால்களுக்கும் மரண அச்சுறுத் தல்களுக்கும் மத்தியிலும் நாம் தொடர்ந் தும் மக்கள் என்ற கடலில் மக்கள் மீதான அக்கறையோடு வாழ்ந்து கொண்டி ருப்பதால் மட்டுமே இன்னமும் எழுந்து முகமுயர்த்தி எம்மால் நிற்க முடிகிறது! மறுபடியும் ஒரு உரிமை மடலில் உங்களோடு நான் மனம் திறந்து பேசுவதில் மனம் மகிழ்கின்றேன்!
ஈ.பி.டி.பி. யினராகிய எமது எண் ணங்கள் யாவும் மக்களாகிய உங்களது சமாதானம் குறித்தவைகளே!
எமது இலக்கு, வாழும் உரிமையைத் தொலைத்துவிட்ட எம் தாயக தேசத்தின் வாழ்வுரிமை குறித்தவைகளே!
எமது கனவுகள், இலட்சியங்கள் யாவும் இந்த மண்ணில் தமிழ் பேசும் மக்கள் உரிமைகளோடு முகமுயர்த்தி நிற்கவேண்டும் என்பது குறித்தவைகளே! கடந்த கால சந்தர்ப்பங்களைத் தமிழ்த் தலைமைகள் சரிவரப் பயன் படுத்தியிருந்தால் எமது தாயகதேசத்தின் மக்களாகிய நீங்கள் இன்று சுதந்திரப் பிரஜைகளாக வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்
ஆகவேதான் மாற்றத்தை விரும்பும் மக்களுக்காக நான் மாற்றுத் திட்டங் களோடு - மக்களாகிய உங்களோடு - மனம் திறந்து பேச விரும்புகிறேன்!
எமது மண்ணில் ஆற்றல் மிக்க அறிவும் விவேகமும் பயன்படுத்தப்பட்டி ருந்தால் இன்று ஆயுதங்கள் ஆட்சி செய்திருக்காது ஆயுத அச்சுறுத்தல் நிலைத்திருக்காது. மக்களின் அவலங் கள் நீடித்திருக்காது
எமது போராட்ட வரலாற்றின் அனு பவங்கள் எமக்கு நிறைவான அறிவைத் தந்திருக்கின்றன. அந்த அறிவும் எங்களது ஆற்றலும் மக்களாகிய உங்களது ஆதர வும் முழுமையாக ஒன்றுபட்டு இருந் திருக்குமேயானால் இன்று எமது தேசம் சுதந்திரமடைந்திருக்கும்!
ஆகவேதான் நாம் அறிவுபூர்வமான. ஆக்கபூர்வமான. நடைமுறைச் சாத்திய மான எமது மூன்று கட்டத் திட்டத்தோடு மக்களாகிய உங்களது தாயக விடுதலைக் காகத் திடமாக எழுந்து நிற்கின்றோம்!
எமது மூன்று கட்டத் திட்டம் குறித்து மக்களாகிய நீங்கள் தெளிவுடன் இருப்பது குறித்து, நான் திருப்தியடைகின்றேன்! மக்களாகிய உங்களது விருப்பங்கள் எமது திட்டத்திற்கான அங்கீகாரத்தைத் தந்திருக்கின்றன!
நடைமுறைச் சாத்தியமான அணுகு முறை என்பதால் மட்டுமே நாம் இந்த வழிமுறையைத் தேர்ந்தெடுத்திருக் கின்றோம்!
இந்த வாரம் மக்களாகிய உங்களில் பலரோடு நான் எமது திட்டம் குறித்து நேரில் சந்தித்துக் கதைத்திருந்தேன்! நான் சந்தித்தவர்களில் பலர் என்னோடு மனம் திறந்து கதைத்தார்கள்
எமது மூன்று கட்டத் திட்டம் குறித்து தங்களது சாதகமான நம்பிக்கையைத் தெரிவித்திருந்தார்கள். ஈ.பி.டி.பி. யின் வழிமுறையை மக்கள் ஏற்றுக்கொள்கி றார்கள்! ஆனாலும் மக்களின் பெயரால் அரசியல் நடத்தும் சிலர் மட்டும் ஈ.பி.டி.பி. யின் வழிமுறை நடைமுறைச் சாத்தியமற்ற ஒன்று என்று பிரசாரம் செய்து வருவதாகக் கவலையோடு என்னிடம் கூறியிருந்தார் கள்
மக்களாகிய உங்களில் சிலர் நித்திரையில் இருக்கலாம்! ஆனாலும்
நவ. 17 - 23
அவர்களை என்னால் தட்டியெழுப்ப முடியும் ஆனால் மக்களாகிய உங்களின் பெயரால் அரசியல் நடத்தும் சிலர் நித்திரை கொள்வது போல் நடிக்கின்றார்கள் அவர்களை என் னால் தட்டியெழுப்ப முடியாது என நான் அவர்களிடம் கூறியிருந்தேன்.
ஏனென்றால், நடைமுறைச் சாத்தியமான வழிமுறை என்று கருதியதால் மட்டுமே நாம் அந்த மூன்று கட்டத் திட்டத்தைத் தேர்ந்தெடுத்திருந்தோம்! ஆனால், அவர் களோ எமது திட்டத்தை நடைமுறைச் சாத்தியமற்ற திட்டம் என்று கூறி வருவது, நித்திரை கொள்வது போல் நடிப்பதைப் போன்றதே என நான் கருதுகின்றேன்!
மக்களாகிய உங்களது வாழ்வியல் உரிமை குறித்து நாம் இதுவரை எதைச் சாதித்திருக்கின்றோம் என்பது குறித்து நீங்கள் தெளிந்த மனத்துடன் இருக்கின்றீர்கள்
நாம் எவைகளைச் சாதித்தோமோ அவைகள் ஊர் பார்த்த உண்மைகளாக உங்கள் முன் சாட்சியங்களாக இருக்கின்றன! மக்களின் பெயரால் அரசியல் நடத்தும் சிலர் ஈ.பி.டி.பி. எதைச் சாதித்தது என்று எம்மை நோக்கி ஒரு விரலை நீட்டும் போது. எஞ்சியுள்ள நான்கு விரல்களும் அவர்களை நோக்கி நீள்கின்றன! இதற்குப் பதில் சொல்வார்களா அவர்கள் என்று உங்களிடம் நான் கேட்கின்றேன்!
1987 இல் இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதன் பின்பு புலிகள் தவிர்ந்து ஈ.பி.டி.பி உட்பட ஏனைய அமைப்பு கள் யாவும் ஜனநாயக வழிக்கு வந்திருந்தன. அப்போது புலிகளும் ஆரம்பத்தில் அந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் ஜனநாயக வழிக்கு வருவதாகவே அறிவித்திருந்தனர்.
1997 இல் தமிழ்க் கட்சிகள் ஜனநாயக வழிக்கு வந்து பத்து வருடங்கள் என தமிழ் ஊடகங்கள் பலவும் செய்தி வெளியிட்டி ருந்தன.
ஜனநாயக வழிக்கு வந்து பத்து வருட நிறையையொட்டி பல கட்சிகளும் கருத்து வெளியிட்டிருந்தன. அப்போது தமிழ் ஊடகம் ஒன்று சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களிடம் ஒரு கேள்வியைத் தொடுத்திருந்தது
ஜனநாயக வழிக்கு வந்து பத்து வருடங் கள் ஆகின்றன! இதுவரை நீங்கள் எதைச் சாதித்திருக்கின்றீர்கள்? என அந்தப் பத்திரிகையாளர் சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் கேள்வி கேட்டிருந்தார்
அதற்குப் பதிலளித்திருந்த சுரேஸ் பிரேமச்சந்திரன், புலிகள் இதுவரை ஆயுதப் போராட்டம் நடத்தி எதைச் சாதித்திருக் கின்றார்கள் என்று பத்திரிகையாளரிடம் திருப்பிக் கேள்வி கேட்டிருந்தார்!
நியாயமான கேள்விதான். ஆனாலும் சுரேஸ் பிரேமச்சந்திரனைப்போல் நான் ஒரு போதும் ஆயுதப் போராட்டத்தை முழுமை யாக நிராகரித்தவன் அல்ல! இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு முன்பு நடத்தப்பட்ட ஆயுதப் போராட்டம் நியாயமான ஒன்றுதான் என நான் உறுதியாகத் தெரிவிக்க விரும்புகிறேன்!
சம கால இருப்புக்காக, கடந்த கால நகர்வுகளை நான் கொச்சைப்படுத்த விரும்ப வில்லை சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் ஆயுதப் போராட்டத்தை முழுமையாக நிராகரித்துக் கேள்வி கேட்டது போல் என்னால் கருத்துச் சொல்ல முடியாது!
இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்குப் பின்பு மட்டும் யுத்தம் நடத்தியதில் புலிகள் இதுவரை எதைச் சாதித்திருக்கிறார்கள். இதைத்தான் நான் புலிகளிடம் கேட்க விரும்புகிறேன்!
புலிகள் இருந்ததையும் கெடுத்தார் களா?. அல்லது இருப்பதை விட அதிகமாக ஏதாவது எடுத்தார்களா?.இதைத்தான் புலிகளை நோக்கி நான் கேட்க விரும்புகி றேன்!
ஜனநாயக வழிக்கு வந்து பத்து வருடங் களில் எதைச் சாதித்தீர்கள் என்று ஜனநாயக வழிக்கு வந்திருந்தவர்களைப் பார்த்து புலிகள் கேட்டிருந்த கேள்வி அந்தக் கேள்வி யைத்தான் ஒரு ஊடகவியலாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களிடம் கேட்டிருந்தார். அதற்கு, புலிகள் ஆயுதப் போராட்டம் நடத்தி இதுவரை எதைத் சாதித்திருந்தார்கள் என்று சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களால் புலிகளை நோக்கி திருப்பிக் கேள்வி கேட்க முடிந்ததே ஒழிய, தம்மால் எதை சாதிக்க முடிந்தது என்ற கேள்விக்கு அவரிடம் பதில் இருக்கவில்லை!
2005
உண்மையாகவே என்ற கேள்விக்கு இ மான பதில் இல்லை! இருப்பதை விடவும் நின்ற சந்தர்ப்பத்தைச் மல அதை உடைத மிகப் பெரிய வரலாற் இலங்கை - இந்: ஒரு பொன்னான வா பயன்படுத்த வேண்டிய ஈ.பி.ஆர்.எல்.எவ். களுக்கும் மட்டும்த கிடைத்திருந்தது. ஆ6 சரிவரப் பயன்படுத்தி சரி, பிழைகளுக் யல் தீர்க்கதரிசனத்தே அவர்களும் தோழர் இந்திய ஒப்பந்தத்தை வடிவம் கொடுக்க முற் உண்மைதான்!
அதில் ஈ.பி.டி.பி. கெடுக்க முடியாமல் ஐ முறையில் மாகாண பட்ட கட்சிகளால் த அந்த ஒப்பந்தம் குறி சாதகமான சமிக்ை தோம்!
ஆனால் என்ன எல்.எவ், அதைச் சரியா தவறாகப் பயன்படுத் மாகாண சபைத் திட் அந்நியப்பட்டு தூரத் யிருந்தது!
புலிகள் தங்களது காக அதை மூர்க் திருந்ததால் மக்கள் அ பட்டு தூரத்தில் நிற்க எமது அயலுலக ந இந்தியாவின் மாபெரு அவர்களின் அனுசரை கப்பட்ட மாகாணசபை கொண்ட எமது மக்க அரசியல் தீர்வு நே சரிவர சாதிக்க முடிய யார் பொறுப்பு என்ப:ை உணர்வீர்கள்!
சாதிக்கவேண்டி சாக்கடையில் வீசப்பட் பொறுப்பு சுரேஸ் மத்திய குழு உறுப்பின ஈ.பி.ஆர்.எல்.எவ். அை
சமாதானத்தின் நம்பிக்கைகள் உடை அழிவுகளை மட்டும் த பையும் நம்பிக்கையில மாகாண சுயாட் முளையிலேயே கரு எறியப்பட்டது.
மக்களாகிய உ களுக்கு மாறாகத்துப்ப இருண்ட யுகம் மட்டும் தேசமெங்கும் விரிந்து மக்களுக்கு வழிக நெறி தவறிய அரசியல் முட்டை முடிச்சுக்களே ஒடிப்போனர்கள்
அப்போதுதான் மக்களின் குரல் கே மண்ணில் கால் பதித் மக்களாகிய நீங் சுமந்த படி. எதிர்கால யற்றவர்களாக ந திரிந்துகொண்டிருக்:ை மக்களைக் காட் நிலையில். சமாதா மறுபடி இந்த மண்ணில் யாருமற்ற நிலையி மக்களை இருண்ட யுக: வெளிச்சத்திற்கு அழை அற்ற நிலையில்.
யுத்தம் நிறுத்தப்ப மண்ணில் ஒரு சமாத என்ற ஏக்கங்களோடு காத்திருக்கையில். ஈ.பி.டி.பி. யினராகி என்ற சமுத்திரத்தில் க நீண்ட கால ஆய அனுபவங்கள். மக் களைப் பிடித்துப் பார்: கொண்ட உண்மைக தேசத்தின் விடியலை
தின
 
 
 
 
 
 

எதைச் சாதித்தார்கள் ரு தரப்பிடமும் நியாய எதையும் சாதிக்காமல் வாசல் தேடி வந்து சரிவரப் பயன்படுத்தா துச் சிதைப்பதென்பது ற்றுத் துரோகமாகும்! திய ஒப்பந்தம் என்பது ப்ப்பு அதைச் சரிவரப் ப வரலாற்றுக் கடமை அமைப்பிற்கும் புலி நான் பிரதானமாகக் னால் அதை அவர்கள் யிருக்கவில்லை! கு அப்பால் ஒரு அரசி ாடு தோழர் பத்மநாபா களும் இலங்கை - ஏற்று அதற்குச் செயல் பட்டிருந்தார்கள் என்பது
யினராகிய நாம் பங் னநாயக விரோதமான சபையோடு சம்பந்தப் டுக்கப்பட்டிருந்தாலும், த்ெது நாங்கள் எமது ஞயைச் காட்டியிருந்
நடந்தது. ஈ.பி.ஆர். ான நெறிப்படுத்தலின்றி தியிருந்ததால் அந்த டத்திலிருந்து மக்கள் தில் நிற்க வேண்டி
சுயலாப அரசியலுக் கத்தனமாக எதிர்த் அதை விட்டு அந்நியப் வேண்டியிருந்தது. நட்பு நாடாக விளங்கும் நம் பங்களிப்போடு - ணயோடு - உருவாக் 1யை அடிப்படையாக 5ளுக்கான நிரந்தர ாக்கிய திட்டங்களை பாமல் போனமைக்கு தமக்களாகிய நீங்கள்
ய சந்தர்ப்பங்கள் -மைக்கு புலிகள்தான் பிரேமச்சந்திரனையும் ராகக் கொண்டிருந்த மப்புத்தான் பொறுப்பு மீதான மக்களின் பட்டன மக்களுக்கு நருகின்ற புதிய தென் னையும் ஊட்டியிருந்த என்ற திட்டம் வறுக்கப்பட்டு திருகி
ங்களது விருப்பங் ாக்கிகள் தீர்ப்பெழுதும் தான் அப்போதும் எம்
கிடந்தது ாட்ட வேண்டியவர்கள், ல் வழி முறையினால் ாடு மக்களை விட்டு
அவலப்படுகின்ற ட்டு ஈ.பி.டி.பி. இந்த தது கள துயரங்களைச ம் குறித்த நம்பிக்கை டைப்பிணங்களாக . கயில். ப்பதற்கு யாருமற்ற ன நம்பிக்கைகளை கட்டியெழுப்புவதற்கு ல்.தமிழ் பேசும் த்தில் இருந்து அகன்ற ழத்துச்செல்ல யாரும்
ட்டு மறுபடியும் இந்த ான சூழல மலருமா மக்களாகிய நீங்கள்
ய நாங்கள் மக்கள்
ால் பதித்திருந்தோம்!
புதப் போராட்டத்தின் களின் நாடி நரம்பு த்து நாங்கள் கண்டு ள். எமது தாயக
விரைவாக வென்
IAD Gud i DUUGr
றெடுக்க வேண்டும் என்ற எங்களது திடமான நம்பிக்கைகள்.
இவைகள்தான் எங்களை ஈ.பி.டி.பி. என்ற புதிய வடிவத்தில் மக்களாகிய உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தது.
மக்களிடமிருந்து ஒரு ஊசியையோ நூலையோ எடுக்காதே. மக்களை பலாத் காரப்படுத்தி எதையும் செய்விக்காதே. மக்களின் தேவைகளை அறிந்து தொண்டு செய்! மக்களை இம்சைப்படுத்தாதே என்ற கட்டாய கட்டளைகளை எமக்கு நாமே பிறப்பித்துக்கொண்டே நாம் மக்களாகிய உங்களிடம் வந்திருந்தோம்!
ஏனென்றால் மக்களின் பெயரால், மக்களிடையே நின்று, மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவர்களினால் உங்களுக்கு ஏற்பட்டிருந்த அசெளகரியங் களை நாங்கள் அறிவோம்! அவர்களால் மக்களாகிய நீங்கள் சந்தித்திருந்த வேதனைகளும் சோதனைகளும் சொல்லில் அடங்காதவைகள்!
ஆகவேதான் பத்தோடு பதினொன்றாக அன்றி.மாற்றத்தை விரும்பும் மக்களுக்கான மாற்றுத்தலைமையாக நாங்கள் உங்களிடம் வந்திருந்தோம்!
1990ஆம் ஆண்டு யாழ். தீவுப் பகுதியைப் படையினர் மீட்டிருந்த போது தீவுப் பகுதி மக்களை நட்டாற்றில் கைவிட்டு ஓடிப் போனார்கள் புலிகள் தீவுப் பகுதி கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமல்ல என்று தாங்கள் மக்களை விட்டுத் தப்பியோடி யமைக்குக் காரணம் கற்பித்திருந்தனர் புலிகள்
1994ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடந்தது உண்மையின் சாட்சியங் களாக. ஊர் பார்த்த உண்மைகளாக. அந்த மக்களுக்கு சவால்களுக்கு மத்தியில் நாம் செய்திருந்த அளப்பரிய சேவைகளால் தான் ஈ.பி.டி.பி. யினராகிய எம்மைப் பாராளுமன்றப் பிரதிநிதிகளாக அவர்கள் தெரிவு செய்திருந்தனர்.
தேர்தலில் போட்டியிடுவது துரோகம். தேர்தலில் மக்கள் வாக்களிப்பது துரோகம். அதற்கு ஒத்துழைப்பு வழங்குவது துரோகம் என்று புலிகள் அப்போது அறிவித்திருந்தனர். அச்சுறுத்தல்களுக்கும் பெரும் சவால் களுக்கும் மத்தியில் நாங்கள் தேர்தலில் போட்டியிட்டிருந்தோம்!
ஜனநாயகப் பாரம்பரியங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஊட்டவும். ஒரு சரியான இலக்கு நோக்கி மக்களை அழைத் துச் செல்லவும். கிடைக்கின்ற பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தின் ஊடாக மக்களின் நாளாந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும். அர்த்தமுள்ள ஒரு அரசியல் தீர்வு நோக்கி நாம் நகர்வதற் காகவும்தான் அன்று நாம் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டிருந்தோம்!
அதன் பின்பு நடந்த ஜனாதிபதித் தேர்தல். உள்ளுராட்சிச் சபை தேர்தல். அதன் பின்பு மீண்டும் பாராளுமன்றத் தேர்தல் என்று நாங்களே முகமுயர்த்தி முன்னின்று போட்டியிட்டிருந்தோம்!
அப்போது பாராளுமன்றப் படிக்கற்களை மிதிப்பது துடக்கென்றும் துரோகம் என்றும் கூறி வந்தார்கள் புலிகள்
எமது பாராளுமன்றப்பிரதிநிதித்துவத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களாகிய உங்களுக்கு எம்மால் செய்ய முடிந்த சேவைகள் அனைத்தையும் நாம் சாதித்துக் காட்டியிருந்தோம் எமது வழிமுறை கண்டு. புதிய அணுகு முறை கண்டு. நாம் செல்லும் பாதையின் மீது நம்பிக்கை கொண்டு மக்களாகிய நீங்கள் எங்களை நோக்கி வந்தீர்கள். நாங்கள் உங்களை நோக்கி வந்தோம்.
மக்களாகிய உங்களுக்கும் ஈ.பி.டி.பி. யினராகிய எங்களுக்கும் ஏற்பட்டிருந்த இறுக்கமான உறவுகண்டு அச்சப்பட்டனர் புலிகள் தங்களை விட்டு மக்களாகிய நீங்கள் முழுமையாக விலகிப் போய் விடுவீர்கள் என்ற அச்சம் புலிகளுக்கு ஏற்படத் தொடங்கியது
அழிவுகளை மட்டும் தருகின்ற முடிவற்ற ஆயுதப் போராட்டத்தை விட்டு கால மாற் றத்தின் கட்டளையாக எழுந்து வந்த ஜன நாயக அரசியல் களம் நோக்கி மக்களாகிய நீங்கள் விருப்பமுடன் வருவது கண்டு புலிகள் அச்சப்படத் தொடங்கினார்கள்.
ஆகையால்தான் பாராளுமன்றப் படிகள் துடக்கென்றும் பாராளுமன்றப் பாதை துரோ கம் என்றும் கூறி, அந்த வழிமுறையின் மீது அச்சுறுத்தல் விடுத்து வந்த புலிகள், இன்று அதே பாராளுமன்றத்திற்கு தங்களது பிரதி நிதிகளை அனுப்பிவைத்திருக்கிறார்கள்
எம் இனிய மக்களே! பாராளுமன்றத் தேர்தலின் ஜனநாயகப் பாரம்பரியங்களை மீறும் விதத்தில் புலிகள் தேர்தல் நடைமுறைகளைப் பயன்படுத்தி யிருப்பது என்பது உண்மைதான்!. ஆனாலும் அவர்களைப் பாராளுமன்றம் நோக்கி இழுத்து வந்தவர்கள் நாங்கள்
சமாதானப் பேச்சுவார்த்தையினையும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் புலிகள் தங்களது சுயலாப வன்முறை அரசிய லுக்குப் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது உண்மைதான். ஆனாலும் அந்த இலக்கு நோக்கிப் புலிகளை இழுத்து வந்தவர்கள் நாங்கள்!
இதுதான் மக்களாகிய உங்களது ஆதர வோடும் பங்களிப்போடும் ஈ.பி.டி.பி. யினராகிய நாம் செய்து முடித்திருக்கும் பிரதானமானதும் பெறுமதிமிக்கதுமான சாதனையாகும்!
நான் மறுபடியும் ஒரு விடயத்தை இந்த இடத்தில் வலியுறுத்த விரும்புகிறேன்! நாம் முன்னெடுக்கும் நடைமுறைச் சாத்தியமான மூன்று கட்டத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் புனிதப் பயணத்தில் மக்களாகிய நீங்கள் கடந்த காலங்களை விடவும் கணிசமான அளவு ஒத்துழைத்து வந்தால் புலிகளையும் இந்த வழிமுறை நோக்கி இழுத்து வர முடியும் என்பது எனது திடமான நம்பிக்கையாகும்!
நாற்காலிக் கனவுகளுக்காக நாங்கள் பாராளுமன்றம் சென்றவர்களல்ல வெறும் விளம்பரங்களுக்காக மட்டும் பாராளு மன்றத்தில் வீராவேச உரை நிகழ்த்தியவர் களும் அல்ல! مسر
சொத்துக்கள் வாங்கிக் குவிக்கவும், சொந்த பந்தங்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கவும் நாங்கள் பாராளு மன்றக் கதிரைகளைப் பயன்படுத்தியவர் களல்ல.
பாலஸ்தீன மண்ணில் எந்த இலட்சியத் திற்காக நான் ஆயுதப் பயிற்சி எடுத்திருந் தேனோ, அந்த இலட்சியத்தை இன்னொரு மாற்று வடிவத்தில் அடைவதற்காகவே நாம் பாராளுமன்றம் சென்றவர்கள்!
நாங்கள் ஒன்பது பாராளுமன்ற ஆசனங் களோடு அதிகாரத்தில் இருந்தபொழுது தான், ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்கா அவர்களினால் அரசியலமைப்புச் சீர்திருத்த யோசனை கொண்டுவரப்பட்டது நாங்கள் அக்கறை எடுத்திருக்கா விட்டால்.
ஜனாதிபதி அவர்களது தீர்வு யோசனைக்கு நாங்கள் ஆதரவு வழங்கியிருக்காவிட்டால்.
நாங்கள் மக்களாகிய உங்களது சார் பாக ஜனாதிபதி அவர்களிடம் கோரிக்கை விடுத்திருக்காவிட்டால் அந்தத் தீர்வுத் திட்டம் வரையப்பட்டிருக்காது
புண்ணுக்கு வலியா?. மருந்துக்கு வலியா?. ஜனாதிபதி அவர்களின் சமாதான எண்ணங்களுக்கு நாங்களும் உந்து சக்தியாக இருந்த காரணத்தினால் மட்டும்தான் அவரால் அந்தத் தீர்வுத் திட்டம் வெளியிடப்பட்டது. பொறுப்பற்ற அரசியல் தலைமை களைப்போல் நாங்களும் சுய லாப அரசியலுக்காக அதை எதிர்த்திருந்தால் ஜனாதிபதி அவர்கள் அத்திட்டம் குறித்து அக்கறை செலுத்தியிருக்கவேண்டியதேவை இருந்திருக்காது
ஜனாதிபதி அவர்களின் தீர்வுத் திட்டம் குறித்து நாம் சில திருத்தங்களோடு எங் களது மாற்று யோசனைகளையும் உள்ளடக்கவேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் மட்டும்தான் அதை ஏற்றிருந்தோம்!
மாற்று யோசனைகளைச் சமர்ப்பிக்கு மாறு அரச தரப்பினர் எம்மைக் கேட்டிருந்தபோது, நாம் எமது மக்களாகிய உங்களது தலைவிதியை நிர்ணயிக்கும் நியாயமான அரசியல் தீர்வு குறித்து எமது மாற்று யோசனையினை 19 பக்கங்களில்
தயாரித்து அரசிடம் சமர்ப்பித்திருந்தோம்!
(தொடர்ச்சி 22ஆம் பக்கம் பார்க்க)
S)

Page 10
கூடுந் திரவியத்தின் குவைகள் - திறல் கொள்ளுங்கோடிவகைத் தொழில்கள் - இவை நாடும் படிக்குவினை செய்து- இந்த நாட்டேர் கீர்த்தியெங்கு மோங்கக்.
கப்பிரமணிய பாரதியார் பாரதத்தின் வடகிழக்குப் பகுதியிலுள்ள நாகர்கள் பகார் மரத்தை மட்டும் வெட்டுவதில்லை. பகார் என்பது அடர்ந்த கிளைகளைக் கொண்ட ஆலமரத்தைப் போல் தோற்றமளிக்கும் ஒரு மரமாகும். இதையொட்டி ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது.
ஒரு முறை நாகர் இனத்தைச் சேர்ந்த ஒரு வாலிபன் அடர்ந்த காட்டு வழியே சென்று கொண் டிருந்தான். அந்தக் காடு பெரிய மலைகளாலும், அடர்ந்து வளர்ந்த பெரிய மரங்களாலும் சூழப்பட்டிருந்தது. அந்தக் காட்டில் இரவு நேரத்தில் கொடிய பேய், பிசாசுகள் நடமாடுவது உண்டு, இந்தப் பேய்கள் மனிதனை முன்புறம் இருந்து தாக்குவதில்லை என்றும், பின்புறமாக வந்து அழுத்திப் பிடித்து கொன்று உண்டுவிடும் என்றும் கேள்விப்பட்டிருந்தான். சிறிது நேரத்தில் மாலை மங்கி, இரவு மெதுவாகப் பரவத் தொடங்கியது. அந்தச் சமயம் திடீரென ஒரு சிறிய பேய் அவனைத் தாக்க முயற்சி செய்தது. ஆனால் சரியான நேரத்தில் அதைப் பார்த்துவிட்டதால், அந்த இளைஞன் அந்தப் பேயைத் தன்
భళ
ஆயுதத்தால் தாக்கிக் கொன்று விட்டான். ஆனால் கொஞ்ச நேரத்தில் கும்மிருட்டு ஆகிவிடும் என்றும், பேய்களைத் தன்னால் இருட்டில் கண்டுபிடித்துத் தப்பிக்க முடியாது என்றும் தெரிந்து கொண்ட இளைஞன், ஏதாவது ஒரு பெரிய மரத்தின் மீது ஏறி ஒளிந்து கொண்டு இரவைக் கழிக்க எண்ணினான்.
மற்றொரு மரத்தை அடை இன்று இரவு தங்க இடம் 6,607.606015 5600TLT6) L கெஞ்சினான். ஆனால் அ மனிதர்களுக்கு உதவி செய் பார்" என்று சொல்லி விட்
இரவில் தங்க இடம் ே
L L L L L L L L L L L L L L L L L LLLLL SSTTTTTT TTTTM S
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு ரூபா 25: காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 26.11.2006
வர்ணம் தீட்டும் போட்டி இல.
தினமுரசு வாரமலர் த. பெ. இல . 1772 கொழும்பு
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 620
பரிசுக்குரியவர்: ஜெ. திவ்யா, புதிய தெரு, உப்புக்குளம், மன்னார்.
பாராட்டுக்குரியவர்கள் :
விமதுசனன், தரம் B, மட்கோட்டை முனை கனிஷ்ட வித்தியாலயம், மட்டக்களப்பு
சுகன்யா சுதாகர், கரீ முத்து மாரி அம்மன்,
தமிழ் மகா வித்தியாலயம், கம்பளை,
எம். முஸ்தாக் அஹமட் தரம் 4, 142, பறகஹதெனி, வேவுL
யோகராசா சிவரஞ்சினி, சரசாலை தெற்கு, சாவகச்சேரி
ஆர். நிவித்திகா, ஐடி 53A ரா. திவ்யா, சந்தை சுற்று வட்ட வீதி, வவுனியா, 15, லோவர் வீதி, பதுளை,
செ. கவிஷன், 61, கோணேசபுரம், ர. சிரஞ்சனா,
உவர் மலை, திருகோணமலை,
தரம் 10 B, மட்செங், ம.க. செங்கலடி
ருமேஸ் மானியா, 123, பண்டாரநாயக்க பெதச, புசல்வாவ,
பி.எம்.எப். சாபிரா, 15, கண்டி வீதி, மல்லவபிட்டிய, குருநாகல்)
1()
பகார் மரம் பார்த்து 8 ཕྱི་ཡི་གི་ཨོ་ தன்னிடம் அ அடர்ந்த கிளைகளில் நீ பு
Hi இரவைக் க
| (பாப் முர
பேய்களால் உன்னைப் பா செய்யாமல் மேலே ஏறி எல பேய்கள் வந்தால் நான் பா எனறது. (தனது நன்றியை தெரிவித்துவிட்டு,"அந்த மரக்கிளைகளுக்குள் ஒளி இரவாகி விட்டது. காட்டிலுடு ஒலி மட்டும் கேட்டது. திடீெ அந்தப் பக்கம் வந்தன. "அவன் எங்கே? எ கொன்ற அந்த மனிதன் கொல்ல வந்திருக்கிறே கிடைத்தால் அவனைக் கலி
விடுவோம்" என்று ஆ
கொண்டே அந்த வாலிபை ஒவ்வொரு மூலையிலும் தே முடியாததால் அந்தப் பேய் கூக்குரலும் அதிகரித்துக் அந்தச் சத்தத்தில் பூச்சிக வீசும் ஒலியும் அமுங்கிப்
பேய்கள் இப்போது ஒ நோக்கி, "அவன் எங்:ே தனக்குத் தெரி கடைசியில் இளைஞன் மரத்தை அடைந்தன. " கொன்ற அந்த மனிதன் மரத்தைச் கேட்க, "அவலை மரததைக அவன் காட்டில் வேற எங்ே டிருக்கிறான்" என்று அந்த ஏமாற்றமடைந்த பேய் இடத்தை விட்டுச் சென்று வி காட்டில் அமைதி நிலவிய - தப்பித்துக் கொண்ட இ6ை நீ எனக்கு செய்த உதவில் மறக்க மாட்டேன்" என்று ெ அன்புடன் தழுவிக் கொண் வீடு திரும்பிய அந்த கிராமத்திலுள்ள அ6ை நேரவிருந்த அபாயத்தையு எவ்வாறு காப்பாற்றியது எல் அவன் பத்திரமாகத் திரும் கிராமத்து மக்கள் பெரிய செய்து தங்கள் மகிழ்ச்சியை அந்த விருந்தில், தங்கள் கி பகார் மரம் செய்த பே அன்றிலிருந்து பகார் மரத் என்று முடிவு செய்தார்கள். நாகர்கள் பகார் வெட்டுவதில்லையாம்.
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உடனே அருகிலி த வெண்மை நிறத்தில் கள் பூத்துக் குலுங்கிக் ாண்டிருந்த ஒரு பெரிய த்தை அணுகி இரவில் பக இடம் கேட்டான், னால் அந்த மரப வனுக்கு இடம் தர பத்து விட்டது. பேய்கள் வில் நடமாடும் போது வனை இந்த மரத்தில் ர்த்து விட்டால் அவை வனை மட்டுமல்லாமல் த்தையும் நாசமாக்கி டும் என்று அந்த மரம் ப்பட்டது.
இவ்வாறு மரம் 1க்கு இடம் அளிக்க றுத்ததை எண்ணி, ளைஞன் கவலையும், பமும் அடைந்தான். ந்து, "மரமே, எனக்கு தருவாயா? பேய்கள் மா விடாது" என்று ந்த மரமும் "நாங்கள் 1வதில்லை. நீ வேறிடம் டது. தடி ஒவ்வொரு மரமாக ந்த இளைஞனை, ஒரு இரக்கம் கொண்டது. ழைத்து "என்னுடைய )றைவாக உட்கார்ந்து ழிக்கலாம். அந்தப்
ர்க்க முடியாது. சத்தம் iனிடம் ஒளிந்து கொள் ர்த்துக் கொள்கிறேன்"
அந்த மரத்துக்குத்
இளைஞன் அடர்ந்த ந்து கொண்டான். நடு ர்ள பூச்சிகள் சத்தமிடும் ரன பேய்கள் கும்பலாக
ங்கள் சகோதரனைக் எங்கே அவனைக் ாம். அவன் மட்டும் ண்ட துண்டமாக வெட்டி த்திரத்துடன் கத்திக் னத் தேட ஆரம்பித்தன. டியும அவனைக காண களின் ஆர்ப்பாட்டமும் கொண்டே போயின. 1ளின் ஒலியும் காற்று போயின. }வ்வொரு மரத்தையும் s" என்று கேட்டன. பாது என்று சொல்ல, ஒளிந்திருந்த பகார் ங்கள் சகோதரனைக் எங்கே" என்று பகார் நான் பார்க்கவில்லை. கயோ ஒளிந்து கொண் மரம் சொல்லிவிட்டது. Iகள் இறுதியில் அந்த ட்டன. மீண்டும் அந்தக் து அபாயத்திலிருந்து ாஞன், "பகார் மரமே, ய நான் என்றென்றும் சால்லி அந்த மரத்தை ான், பிறகு பத்திரமாக இளைஞன், தன் வருக்கும் தனக்கு , பகார் மரம் தன்னை பதையும் விவரித்தான். பி வந்த மகிழ்ச்சியில் விருந்தொன்று ஏற்பாடு க் கொண்டாடினார்கள். ாமத்து இளைஞனுக்கு நதவியைப் பாராட்டி, தை வெட்டுவதில்லை ஆகவேதான் இன்றும் மரத்தை மட்டும்
TLDonyi
(UDIEE
நீ துன்பத்தையும், அகெளரவத்தையும் விளைவிக்கத்தக்க தீய செயல்களைச்
செய்வதை விட்டு வீடு {ji}|]]jöd}{, öffọ. - OMGIDASJUng
மருளுகின்ற விழிகளுள்ள மானே!
சுள்ளிபோல நான்கு | 4 .کس سے ہیں۔ கால்கள் மேலே
புள்ளியுடல்
குந்தவர்தான் யாரோ கொள்ளைஆசை கொண்டுஉனைத் LY్న
தேடி
A Ösĩ GOOGTT GJIT DIT Gði
f கூடிவிளை யாடு,
மருளுகின்ற விழிகளுள்ள மானே அழகுக்கு மேலழகு விெருளுகின்ற வேகம் உனக் சேர
— [মািটা ஆபத்தும் கூடவுண்டு மானே இருளிலுனை வேட்டையாட குளம்தேடி நீர்குடிக்க வந்தாய் வென்று கொஞ்சம்நில் நான்கொல்ல வருபவரைக் கண்டுவிட்டாய் LOTTÜGİLGOT
தானோ,
<>ಜ್ರಿತ್L ೭೧೦೬i
AA பாலைவனப் பிராணிகள்
வெய்யில் கொளுத்தும்
வறண்ட பாலைவனத்தில் கூட
சில உயிரினங்கள்
வசிக்கின்றன. அது போன்ற அறிய உயிரினங்களில் அகாமா என்ற பாலைவனப் பல்லியும் ஒன்றாகும். பகலில் கடும் வெய்யிலி லிருந்தும்
தனி g) 60 L u போன்ற முன்னங் கால்களினால் ஆழம் வரை மணலில் தோண்டி وابى தனக்கென்று பொந்து தயாரித்துக்கொள்ளும். கத்தி போல் கூர்மையாக இருக்கும் தன்
வாலினால் எதிரிகளைத் தாக்கக் கூடிய சக்தி இதற்கு உண்டு.
தாவரங்கள் மிக மிகக் குறைவாயிருந்தும், நீர்நிலைகளே
இல்லாமல் இருந்தும் கடும் வெய்யில் அடித்தும் கூட
எப்படியோ சில உயிரினங்கள் பாலைவனத்திலும் உயிர்
வாழ்ந்து சமாளிக்கின்றன.
கண்டுபிடிப்புகளும் கண்டுபிடித்தோரும் க மருந்: ---------- சேர்ஜேம்ஸ் சம்சன்
02. மேகரிஷ்ணமாலி பரநீற்
03, நவீன சத்திரசிகிச்சை (pങ്ങ]) விஸ்ரர் பிரபு
04. அம்மைநோய் தடைப்பால் * எட்வேட் ஜேனர்
05. சிறுபிள்ளைவாத நோய் மருந்து சோக்
06. விசர்நாய்க்கடி மருந்து - லூயி பாஸ்டர்
01. பிரெயின் எழுத்துமுறை லூயி பிபெயில்
108 தட்டச்சு இயந்திரம் - ஷேர்ல்ஸ்
09. தையல் மெசின் - எலியாஸ்கோவ்
10. அமெரிக்காவை கண்டுபிடித்தவர் கிறிஸ்தோபர் கொலம்பஸ்
一 சக்தி சேர் ஐசாக் நியூட்டன்
கியூரி அம்மை,
நவ, 17 - 23, 2005

Page 11
ரோன் க்கிரான் என்ற கலைஞர் பல்லிலே படம் வரைவதில் வல்லமை பெற்றவர். பல் ஓவியராக அறிமுகப்படுத்தப்படு இவர், பல்லிலே உருவாக்கிய கண்கவர் கலைவண்ணமே இது.
எட்டு பன்டாச் வோலோங் ஆராய் இந்த அபூர்வப்பட (மிருகக்காட்சிகள்
கனடாவைச் சேர்ந்த பியரே பேவுமியனின் திறமை என்னவென்று எழுத வேண்டியதில்லை. பார்த்த பார்வைக்கே தெரிகிறது இவருடைய உடம்பு இழுத்த இழுப்புக்கு இணங்கும் ரப்பர் உடம்பு என்று. அவ் வசதியைப் பயன்படுத்தி எவ்வளவு அழகாக கால்களை மேசையாக மாற்றிக் கொண்டுள்ளார் பாருங்கள்
SS SSL LSL S SS S SS SS SSL SSL SSS SSL SSL SSL SSL SS LSSL SS SS S SS
జిణిజీ 2 ܢ
毅
மீன்களின் நடவடிக்கையைக் கண்காணிப்பதற்கு விஞ்ஞானிகள் ரோபோ மீன்களை உருவாக்கி உலா விட் இப் படத்தில் தெரிவதும் அவ்வாறான ரோபோ மீன் ஒன்றே.
நவ. 17 - 23, 2005
 

களை இவ்வாறு ஒரே தடவையில் காணக்கிடைப்பது அபூர்வமான சந்தர்ப்பங்களிலேயேயாகும். சீனாவின் ர்சி மற்றும் வன அபிவிருத்தி மத்திய நிலையத்தில் தமது பகல் உணவை வரிசையாக வந்து உண்ணும் போதே த்தைப் பிடிக்கக்கிடைத்தது. உலகிலேயே வனங்களைத் தவிர்த்து மனிதக் கட்டுப்பாட்டில் வாழும் உட்பட) மொத்த பன்டாக்களின் எண்ணிக்கை 140 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.எம்.எஸ்.அனுப்புவதன் முலம் தேநீர் கோப்பை ஒன்றைக்
கூட கொள்வனவு செய்து கொள்ள முடியுமான அளவுக்கு உலகம் முன்னேறியுள்ளது. நீங்கள் அதற்காகப் பிரத்தியேகமாகத் சீனாவின் அன்யுய பிரதேசத்தில் தயாரிக்கப்பட்ட கேத்தல் ஒன்றைக் கொள்வனவு செய்யவேண்டும். வசிக்கும் ஒரு பெண்ணுக்கு அதைத் தொழிற்படுத்துவதற்காக அக் கேத்தலுடன் பொருத்தப்பட்
அசாதாரண முறையில் டுள்ள சிறிய ரெகோடர் இயந்திரத்தில் உங்கள் செல்லிடப்பேசி மணமகளாக வேண்டும் என்ற இலக்கத்தைப் பதிவு செய்ய வேண்டும். பின்னர் அதில் ண்ணம் தோன்றியது. அவர் இந்த I உள்ள பாத்திரங்களில் சரியான அளவுகளில் ஆசையைத் தனது மணமகள் தேயிலை சீனி, மா போன்றவற்றை அளவாக ஆடை முலமே இலகுவில் பூர்த்தி இட்டுத் தேநீர் ஒன்று தயாரிக்கவும்' என்று செய்து கொண்டார். 40 மீட்டர் எஸ்.எம்.எஸ் ஒன்று அனுப்பினால் நீளம் கொண்ட அவரது ஆடையைத் தூக்கிச் செல்வதற்கு 18 பேர்
போதும், உங்களுக்குச்
சூடான சுவையான
தேவைப்பட்டார்கள் தேனீர் ஒன்று என்றால் பார்த்துத் صص கிடைக் கும | Aug, GT60 எதர் வரும்
ஜனவரியில் இக் கேத்தல் சந்தைக் கு
வருகிறதாம்.
டுள்ளார்கள்.

Page 12
உதட்டமுககி சயமிக் ஷா
சமிக்ஷா பெரிதும் பேசப்பட்டு அதிகம் கவனிக்கப்படாமல் போன ஒரு அழகிய நடிகை அறிந்தும் அறியாம படம் பார்த்தவர்கள் சமிக்ஷாவை அறிந்திருப்பார்கள் முதல் படத்திலேயே இரசிகர்களைக் கவருபவர்கள் ஒரு இரண்டு மூன்று படங்களுக்குப் பிறகு கவனிக்கப்படுபவர்கள் இன்னொரு ரகம் இதில் சமிக்ஷா இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர் எனலாம்.
முதல் படம் நன்றாக ஓடியும் கூட சமிக்ஷாவுக்குப் பிரேக் கிடைக்கவில்லை மாறாக அதில் நடித்த ஆர்யா தான் இப்போது முன்னணி நாயகராதி
LLIT.
சமிக்ஷா விளம்பரப் படங்களில் நடித்து வந்த LDTL6),
மாடலிங்கில் நுழைந்தால் சினிமாவுக்குள் ஈசியாக என்ட்ரி ஆகி விடலாம் என்ற இந்தக் காலத்தில், சமிக்ஷா வும் அதற்கு விதி விலக்கல்ல விளம்பரப் படங்களில் நடித்துப் பிரபலமாக இருந்த சமிக்ஷா அறிந்தும் அறியாமலும் மூலம் சினிமா நடிகையாகிவிட்டார்.
ஆனால் முதல் படத்திற்குப் பிறகு அவரைக் காணோம் என்னாச்சு மேடம் என்று சமிக்ஷாவிடம் கேள்விகளைப் போட்டோம் சமிக்ஷாவுடன் இதோ ஒரு என்கவுண்டர்
"தமிழ் இரசிகர்களுக்கு நான் பல விளம்பரப் படங்கள் மூலம் முன்பே அறிமுகமாகி விட்டேன்.
டி.வி.விளம்பரம் மூலம் வீடுகளில் புகுந்த நான் இப்போது திரைப்படங்கள் மூலம் அவர்களது இதயத்திற்குள்ளும் ஊடுருவியுள்ளேன்.
நான் வளர்ந்தது, படித்தது எல்லாம் டெல்லியில் மாடலிங் செய்ய ஆரம்பித்த நான் விரும்பித்தான் சினிமாவுக்குள் வந்தேன்.
சினிமாவில் நடிப்பதற்காக நான் நிறைய ஹோம் ஒர்க் செய்துள்ளேன். நடிப்புக்காகப் பயிற்சியும் எடுத்துள்ளேன்.
அதனால் எந்த ரோல் கொடுத்தாலும் அதைச் சிறப்பாகச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே உண்டு
இப்போது கிளாமர் காலம் எனவே படங்களில் கிளாமர் காட்டாமல் நடிக்க முடியாது என்ற நிலை, எனவே நானும் திகட்டாத அளவுக்கு கிளாமர் காட்டத் தயார் தான் வல்கர் இல்லாத அளவுக்கு கிளாமர் காட்டுவதில் தப்பே இல்லை. தமிழில் நடிக்கவே ஆசைப்படுகிறேன்" என்றார் 29, சமிக்ஷா,
'அம்மா ஆனார் ரேணுகா மேனன்
9IDIDI வேடத்தில் நடிக்க மறுத்த நடிகைகளுக்குச் சாபம் விட்டார் தங்கர்பச்சான் அவரது 2 குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்க முன்னணி ஹிரோயின்கள் மறுத்ததால் கோபமடைந்து அவர் சாபம் ே
பின்னர் buT TUT 555, ULLÉ சூப்பர் ஹிட் வெற்றியாக ஓடிக்கொண்டுள்ளது. இது பழைய கதை இப்போது GAGTGUD நாயகி ஒருவர் ஒரு குழந்தைக்கு அம்மாவாக ஒரு படத்தில் நடிக்கிறார். இப்படித் துணி ரேணுக மேனன் பார்க்க படு பளிச் என இருக்கும் ரேணுகா மேனன் நடித்த முதல் இரு படங்களும் டப்பா
பெப்ரவரி 14. தாஸ் ஆகிய இரு படங்களும் ஓடாததால் ராசியில்லாத நாயகி வரிசையில் சேர்ந்து விடுவ ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் கையில் சில படங்களுடன் தெம்பாகவே வலம் வருகிறார் இந்த
ஆர்யா - ரேனுகாே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமிழுக்கு புதிதாக வருகிறார் கீர்த்தி சாவ்லா, மும்பையைச் சேர்ந்த கீர்த்தி சாவ்லர மாடலிங் மூலமாக தெலுங்கு சினிமாவுக்குப் போய் பல படங்களில் தனது உடல் திறனைக் காட்டி வருபவர்.
அங்கு ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக ஆதி என்ற
கொண்டிருக்கும் கீர்த்தினூ கோலிவுட்டுக்கு வருகிறார்.
ஆக்ஷன் (அம்) புலி அர்ஜூன் நடித்த ஆணை என்ற படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தார். தெலுங்குப் படங்களில் அர்ஜூன் நடித்தபோது ஏற்பட்ட நட்பை வைத்து இந்தச் சான்ஸை லவட்டினாராம் கீர்த்தி
அதேபோல தெலுங்கில் சக்கை போடு போட்ட பி கிரேட் மூவியான சதி சாவித்திரி யில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக \ கவர்ச்சியாட்டம் போட்டார். அந்தப் படம் இப்போது டப் ஆகி தமிழுக்கும் வந்துள்ளது.
இந்தப் படங்கள் மூலம் கோலிவுட்டில் நுழையக் கிடைத்த எண்ட்ரியை மிக அழகாகப் பயன்படுத்தி சோலோ ஹீரோயினாகிவிட்டார் கீர்த்தி FTSE).T.
ஜெய் ஆகாஷை வைத்து தியாகராஜன் இயக்கும் வேட்டை என்ற படத்தில் இவர்தான் ஹீரோயின் ஒரே T ஹீரேயின் தியாகராஜன் தெரியுமா? மாநகரக் லும் படத்தை இயக்கியவர் வேட்டையும் செமையான
ஆக்ஷன் படம் தானாம். இதில் ரகளையான
- ܠܐ
1 1 ܕܨ கவர்ச்சி காட்டிக் கொண்டிருக்கிறார் கீர்த்தி \\ے قافلوgام
asudais23/16"afat
பிறந்த நாள் நடிகர் கமலஹாசன் தனது 52ஆவது பிறந்த நாளை 0.12005இல் அமெரிக்காவில் கேக் வெட்டி கொண்டாடினார்.
கமலஹாசன் வேட்டையாடு விளையாடு படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றார் நியூயோர்க்கில் மன்ஹாட்டன் பகுதியில் இந்தப் படப்பிடிப்பு நடந்தது கமலஹாசன் மற்றும் ஜோதிகா நடிக்கும் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன. இந்த நிலையில் கமலஹாசன் தனது பிறந்த நாளை கடந்த ஏழாம் திகதி திங்கட்கிழமை படப்பிடிப்புக் குழுவினருடன் கேக் வெட்டி கொண்டா
1960TTT,
பின்னர் இயக்குநர் கெளதம் மேனன் உள்ளிட்ட படப்பிடிப்புக் குழுவினருக்கு கமல் விருந்து கொடுத்தார்.
இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இசை சம்பந்தப்பட்ட படிப்பு படித்து வரும் கமலஹாசனின் மகள் சுருதி ராஜலட்சுமியும் கலந்து கொண்டார்
படப்பிடிப்பை முடித்து கொண்டு கமலஹாசன் வருகிற 12ஆம் பதிகதி சென்னை திரும்புபினார்.
சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படத்தில் LIT LIII.
ச்சலாக நடிக்க முன் வந்திருப்பவர் கேரளத்து வரவான பட வரிசையில் சேர்ந்து விட்டன. ார் எனப் பேசப்பட்டது. க் கேரளத்து சேச்சி கலாபக் காதலன் என்ற படத்தில் தற்போது ஆர்யாவுடன் நடித்து வருகிறார் ரேணுகா, இந்தப்படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறாராம் ரேணுகா.
எப்படி மற்ற இளம் கதாநாயகிகளுக்கு இல்லாத துணிச்சல் உங்களுக்கு என்று ரேணுகாவிடம் ஆச்சரியக் கொக்கியைப் போட்டபோது
"இப்படிப்பட்ட கேரக்டரில் நடிக்க எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. மலையாளத்தில் இதுபோன்ற ரோல்களில் முன்னணி நடிகைகள் நடிப்பது சாதாரண விஷயம் ஒரு படத்தில் அம்மா கேரக்டரில் நடிப்பார்கள், அடுத்த படத்தில் கல்லூரி மாணவியாக 6.56 TT667,
நல்ல கதையாக இருப்பதால் இரசிகர்கள் அப்படிப்பட்ட கேரக்டர்களை ஏற்றுக்கொள்கிறார்கள் நடிக்கும் நடிகையை அவர்கள் முக்கியமாகப் பார்ப்பதில்லை கதாபாத்திரத்தைத் தான் 擂
எனவே மலையாள நடிகையான எனக்கு இது போன்ற கேரக்டரில் தமிழில் நடிப்பதில் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. எனவேதான் 'கலாபக் காதலனில் ஒரு குழந் தைக்கு அம்மா பாத்திரத்தில் கலக்கலாக நடித்து வருகிறேன்' என்கிறார் ரேணுகா.
தங்கர் கேட்டால் ரொம்பச் சந்தோஷப்படுவார் மலையாளியா இருந்தாலும் கூட அட்சரச் சுத்தமாக தமிழில் பேசி அசத்துகிறார் ரேணுகா,
ܬܐܣܬܐ |े
El 17 - 23, 2005

Page 13
தெலுங்கில் சூர்யா
விக்ரமைப் போலவே தெலுங்கில் காலடி எடுத்து வைக்க சூர்யாவும் முடிவு செய்துள்ளார்.
விக்ரம் நடித்த ஆக்ஷன் படங்களுக்கும், பிதாமகன், காசி போன்ற படங்களுக்கும் தெலுங்கில் பெரும் வரவேற்பு கிடைத்தது. சமீபத்தில் ரிலீஸ் ஆன அந்நியன் தெலுங்கில் வசூலில் புதிய சாதனை படைத்துவிட்டது. பல முன்னணி தெலுங்கு ஹீரோக்களின் படங்களை ஒரம்
கட்டியது அந்நியன்.
இதையடுத்து நேரடியாக தெலுங்குப் படங்களில் நடிக்கத் திட்டமிட்டுள்ளார் விக்ரம் அதேபோல சூர்யாவுக்கும் அங்கு பெரும் வரவேற்புக் கிடைத்து வருகிறது. காக்கா.காக்க படத்தின் மூலம் சூர்யா அங்கு பெரும் பிரபலமாகிவிட்டார். அந்தப் படத்தை நடிகர் வெங்கடேஷை வைத்து தானுவே தெலுங்கில் தயாரித்தார். ஆனால் அ
அவ்வளவாக ஓடவில்லை. அே நேரத்தில் சூர்யா நடித்த காக்க காக்கவை டப் செய்து வெளியிட்டபோ வசூல் குவிந்தது. இந்நிலையில் இப்போது கஜினி படம் தமிழைப் போலவே தெலுங்கிலும் சக்கைபோடு போட்டு வருகிறது 51.611ñ.Jä தெலுங்கில் டப் செய்யப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு னத்தின் ரீசூர்யா அங்கு ஒரு திரையரங்கில் கூட்டத்தோடு கூட்டமாகப் மூவிஸ் தயாரிப்பில் அவரது வாரிசு அங்கு சூர்யாவை அடையாளம் கண்டுகொண்ட ஜோதிகிருஷ்ணா இயக்கத்தில் ஒரு அவரது பேட்டி விவரம் பத்திற்கு முன் எனக்கு 20 உனக்கு தமிழில் நான் நடித்த தில் நடித்ததை தன் சம்பந்தப்பட்ட பெரிய வரவேற்புக்
களிலும் பயோடேட்டாக்களிலும் மறைக்கப் ' கிறாராம் மழை படக் கதாநாயகி ஸ்ரேயா வி. தெலுங்கில் படு பிஸி என்பதும் யைத் தொடர்ந்து தனுஷின் விளையாடல் ரஜினிஷங்கர் ணியின் சிவாஜி படங்களி கதாநாயகி என்பதும் தெரியும்
. ¬ .7
வாசகர்கள் கேட்ட முகவரிகள் | ΠΑΥ
86/87, STATE BANK OLONY, 3RD STREET, | ALIGRAMAM, CHENNAI -600093 | ONE. 237.65748.
எம்எஸ்நெளசாற் கல்முனை 0
| N.
| KIKKAMURIIST CROSS ROAD.
CHIN - 1, 1, KERALA INDIA. | ONE 914842372.000, 2366150.
எஸ்.ப்ரியா, யாழ்ப்பாணம்
AJITH KUMAR,
NO. 5. KAMARAJAR SALI, (OPP TO PRASADLAB) SALIGRAMAM, CHENNAI – 600 093. PHONE: 23624843.
விசுதர்ஷினி, கொழும்பு 15
JAYAM RAV, ട്ട 137, KODAMBAKKAM HIGHROAD, TNAGAR,
CHENNA - 600017. ஒப்பில் g PHONE: (0) 28344 12,28342733, gsoč
என்.எஸ்.பி துரை, வாழைச்சேனை
அழகி ஐஸ்க்கு வயது 32
முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு நவம்பர் 1ஆம் திகதி 32 வயது பிறந்தது. உடல் எடையைக் குறைக்க உணவுக் கட்டுப்பாடு மேற்கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.
தமிழில் இருவர் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜீன்ஸ் ஆகிய
ー .ܥܠܡ படங்களில் நடித்து இரசிகர்களை கிறங்க வைத்த ஐஸ்வர்யா இந்தியில்
.தற்போது முன்னணியில் உள்ளார் ܦ .
சமீபத்தில் சில ஹாலிவுட் ஆங்கிலப் படத்திலும்
ஒப்பந்தமாகியுள்ளார்.
தி லாஸ்ட் லெஜியான் படப்பிடிப்புக்காக ரஷ்யா சென்றுள்ளார். அங்கு படப்பிடிப்பில் மும்முரமாக குதிரைச் சவாரி, வாள் சண்டை என தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார்.
பிப்டி கேஜ் தாஜ்மகாலுக்கு நவம்பர் 1ஆம் திகதி 32 வயது பிறந்தது. குடும்பத்தினர், நண்பர்கள் ஐஸ்சுக்கு தொலைபேசியில் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
அப்போது எனக்கு வாள் சண்டை, குதிரைச் சவாரி ஆகியன ரொம்பத் த்ரில்லா இருக்கு எனக்கு இனிப்பான பற்கள் உள்ளதால் நான் ஒரு போதும் உணவுக் கட்டுப்பாடு முயற்சி செய்வதில்லை என்றார் 50 கேஜ் ஐஸ்.
ரஜினியின் அடுத்த படமான 'சிவாஜியில் எப்படியாவது ஐஸை கதாநாயகியாக்கிவிட வேண்டும் என்று இயக்குநர் சங்கர் பிரம்ம பிரயத்தனம் செய்கிறார். அம்மணி படு பிஸி , "கால்ஷிட் இப்போ இல்ல" என்று சொல்லிவிட்டார்.
7
) ഉ1, 11 - 25, 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெரும் கூட்டம் கூடுகிறது. இதையடுத்து இயக்குநர் முருகதாசுடன் ஹைதராபாத் வந்த சூர்யா, படம் பார்த்தார். S S S S S S S
இரசிகர்கள் சூர்யாவை மொய்த்துவிட்டனர். இதன்பின் நிருபர்களைச் சந்தித்தார் சூர்யா,
கஜினி படம் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு மிகப் கிடைத்துள்ளது. ஹைதராபாத்தில் இரசிகர்களுடன் இரசிகராக தியேட்டரில் உட்கார்ந்து
பார்ப்பதற்காகவே வந்தேன்.
தியேட்டரில் இரசிகர்கள் படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் கொடுத்த வரவேற்பு மிக ஆச்சரியமாக இருந்தது. இதைக் கனவிலும் கூட நான் நினைத்துப் பார்க்கவில்லை.
கஜினி பட வெற்றி தனிப்பட்ட நபருடையது அல்ல. படத்தின் ஒட்டுமொத்த குழுவுக்கு கிடைத்த வெற்றி டைரக்டர் முருகதாஸ் நினைத்தபடி படம் உருவானது தெலுங்கில் கஜினிக்குக் கிடைத்த வெற்றியை நேரில் காண்பதற்காக வந்தேன்.
எனக்கு திருப்பு முனையாக காக்க காக்க நந்தா, பிதாமகன் ஆகிய படங்கள் அமைந்தன. ஒவ்வொரு வெற்றிப் படமும் எனக்குப் புதிய பாடத்தைக் கற்றுத் தந்துள்ளது. -
எனது அடுத்த படம் ஆறு இதில் எனக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார்.
ஜோதிகாவுடன் நடிக்கும் ஜில் என்று ஒரு காதல் படத்தின் படப்பிடிப்பின் சில காட்சிகள் ராஜமுந்திரியில் எடுக்க இருக்கிறோம். இந்தப் படத்தை என்
உறவினர் ஒருவர்தான் தயாரிக்கிறார்.
ஜோவுடன் திருமணம் :
தெலுங்குப் படங்களில் நேரடியாக நடிக்கவும் நான் தயாராக இருக்கிறேன். ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கு இரு மொழிகளில் தயாராகும் படத்தில் நடிக்கவும் நான் ரெடி ஆனால் எனக்கு தெலுங்கு அவ்வளவாகத் தெரியாது.
அதை இப்போது கற்று வருகிறேன் என்றார் சூர்யா
இதையடுத்து எல்லா நிருபர்களுமே ஜோதிகாவை நீங்கள் திருமணம் செய்யப்போவது உண்மைதானே? என்று கேட்க நோ கமெண்ட்ஸ்
என்று சொல்லிவிட்டு சிரித்தார் சூர்யா
ஆனால், உங்கள் இருவருக்கும் எப்போது திருமணம் என்று அவரை தொடர்ந்து நிருபர்கள் குடைந்ததால் சிரித்தபடியே நடக்கும். அடுத்த
ஆண்டு கூட அது நடக்கலாம் என்றார்.
கஜினி படத்தைப் பார்த்துவிட்டு சென்னையில் உள்ள சூர்யாவின் வீட்டுக்கு ஒரு மலர்க் கொத்தை அனுப்பினாராம் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தொடர்ந்து அவரது போன் காலும் வந்ததாம் சூர்யாவை ஏகத்துக்கும் பாராட்டித் தள்ளிவிட்டாராம் சிரஞ்சீவி
S S S S S S S S S S S S S S S வல்லவனுக்கு சிம்பு நயன்தாராவின் உதடு கடித்தது போன்ற போஸ்டர்களால் எழுந்த சர்ச்சை. தனுஷ் ப்ரியாமணியின் தொடையில் கைவிடுவது போன்று "அது ஒரு கனாக்காலம் படத்திற்கான ஸ்டில்கள் எடுக்கப்பட்டு ஒட்டப்பட்ட போஸ்டர்கள் ன்னை மாநகர பொலிஸ் கமிஷனர் கிழித்தெறிய உத்தரவிட்டது. இவையெல்லாவற்றையும் மிஞ்சி விடுமாம் ாவை பிரதர்ஸ் படத்தில் நமீதாவுடன் சிபிராஜின் நெருக்கம் மேற்படி கோவை பிரதர்ஸ் படத் துவக்க நாளில் வை போஸ்டர்களாகவும் சென்னை மாநகரில் ஒட்டப்பட இருக்கின்றன. சென்னை பொலிஸ் உஷார் ப்ளீஸ்

Page 14
ಡಾ.
ເສດ
இப்பொழுதெல்லாம் உன் ஈ மெயில்தான் என் இரவுகளே!
கணினியை மட்டுமல்ல கண்ணீரையும் கற்றுத் தந்தது நீதான்!
காளையர்களே கொடுத்துப் பாருங்கள் :
|வாள் ஏந்திய மதியின் 8888; D6) இவள்
தமிழ் மன்னர் வழியன்றோ και κι பிரம்மன் படைப்பா வரலாற்றில், மாமன்னர் இல்லை வீழ்ந்த கதையை விரமெல்லாம் பில்கேட்ஸ் மறைத்து, ü6)LüUFıl āamu சதியின்  ݂ܢ  ܼ
மிகைப்படுத்தி வழியில் சொப்ட்வெயர் தோளுக்கு FDL6856 பெண்ணே வலி சேர்க்க மாறலாமா..? உன்னை வைத்து |துணை நல்ல 96)6 |போர் என்று புரியாத பணக்காரனாய் |வாலைக்கும் பூஜய கணககால உயர்ந்து
வாலிபனுக்கும் பொய்மையை 'வடிகட்டிய மெய்யாக்கும்
சொன்ன புலலாகள ಛಿ: சூழ்ச்சியில் சிக்கிப் 'சிற்பிகள்'. GuTa56)TLDT? வழிமாறிப் புத்தி ஜீவிகளும். GUIgG). ILDI -நா.ஜெயபாலன்,
skMn), அலு: எழுதப்படாத ஏங்கி நிற்கின்றன.
ஆப வேதை வாய்ப்புக் கிடைத்தால் வைரமுத்து= உனககு உன ஒரு கவிதையின் கதைகளாய் ஆகலாம் என்று தாயும, துயரங்களுடன் காரணம் சொன்னாய் எனககு என வேகமாய் நகர்ந்து கணகளால் தனமானமும கொலுசு மனசு, கூடாரமடிதது
tడ
முக்கியமாகிப் நாட்களை நோக்கிய குந்தியிருந்த வாழ வழி காட்டுங்கள். 5 |போன்தால் இரசித்தலின் என்புகள் மரணம் கூட நம்மிலும் பில்கேட்ஸ் உருவாகலாம்! 6
முறிந்தது Ujöy ಹತ್ತಿತ್ತು எவர் கண்டார்? நம காதல. புல்லங்குழலின் 9ம் தள்ளிறு வாய்ப்புகளைக் கொடுத்துப் பாருங்கள்
குரல்வளையில் கொழுப்பேறிக் -ஹீலா மாணிக்கம், அக்கரபுத்தனை, |நீ முத்தமிட்ட புழுக்கள் கிடந்த --- &
விரல் நுனியும், பூப்பெய்ததால், ::::::: O O O விழி நிராகரித்து பொழுதொன்றில் Ꭳ6ᏙS6ᏁᏪᏜᎧᎷᏰᏋᎧᏬᎣᎳ. அருவருத்து புறம் தள்ளி காதல கலில் ஜிப்ரானும் சைப்ரஸ் மரங்களும் அலறுகையில் குத்திக்கிளறிய ಉಜ್ಜು நம் உறவுக்குள் உதிர்ந்துபோன
சில ஞாபகக் தை ஞாபகங்களாய் என் , STUB3567 G
நேற்ை ULU 8055 (03НЦШL0% 貂 gరీ : "ఫ్లో" గోల్స్టాక్షిప్లొ தீக்குளிக்கத் உதட்டில் சுமந்து தேசத்தின் தாகத துடிக்கிறது. பள்ளத்தாக்கில் வரையறுத்த சுவர்களினுள்
- -ரநண்புள்ளாவூர் --- 3: ஒரு தீக்குச்சியும், స్కి வியர்வையை மட்டும் குடித்துக் கொண்டு |கொஞ்சம் திராவகமும் கடவுளின் ܀ ܀ ܀ ܀ ܀ ܀ ܀ ܀ ܀ நான |போதும் - நீ E. "3 St 3.
கையொபமருந்தும் கேட்கவில்லை எனக்கு
இராமனாக காலத்தின் கிளர்வில் கண்களைத் திறந்த உறுப் இருந்திருந்தால். துமுறியான " 鲤 நிவாரணம்
சொல்லி முடியாத - *ሹmm -சிஹர்னாஸ் தெளக் ': ಹisian
ஹுஸைனியா புரம், பூதத *స్ట్రీ " இறைதேடப் போவதேயில்லை
கேகே இம
இன்றும் அவன் வந்திருக்கிறா கறியும் சோறுமுண்பதற்கே
மலைப் பாம்பு போல் ஆனால் சரியான மாய்ச்சலாயுள்ளது வளைந்து நெளிந்து என் உறக்கம் கலைந்து விடக் புனிதஸ்தலத்திற்குத்அ குகையினுள் நுழைகிறது கூடாதென்று செல்லும் நேரத்திே மலை நாட்டுப் புகையிரதம். அவதானமாகத் திரும்பிவிட்டான் கஞ்சாக் குடிக்கிறது.அ སྡེ་ I||်၍#ရုံ” அடித்து அதனால் தடயங்களில்லை தேவாமிர்தத்தைS
ஆரவாரம் செய்து மகிழ்கிறோம். அந்த ஒற்றை ரோஜாவை தவிர. பருக்கி விட்டாலுw. .......A.. . . N
3. அது குடிககும இரத்தம் சிந்தி ஜாதி என்னும் அக்களின் நிலையிலில்லை. உயிர் துறந்து கோரத் தாண்டவத்தால் (3 எனறாலும குடைந்தெடுத்த பறிக்கப்பட்டது வெறும் காழிகளுக்குப் பல்லுகள்
விழுந்து விட்ட தாகவும்தான் ஷி உணர்வுகளல்ல :
-மு.ப.நுஸ்ஹா ஷிபா, Ana ரளது. ܀
காத்தான்குடி - 05. -எஸ்கேன், நவாலி -அகாமுறிஸ்வின், முதுர் - 1.
GLUGETIT Grufi Lugé - GLUGOTIT 156
தியாகிகளை மறந்து உயிர்தான்
GLALJi : 5, GUIT பெயர் நூர்தீன் நவ்பீக்
வயது : 1) வயது 19 முகவரி நெடுந்தீவு மேற்கு 1ஆம் முகவரி ; ரகுமானியா வீதி, வட்டாரம், நெடுந்தீவு கிண்ணியா - 0 பொழுதுபோக்கு பத்திரிகை பொழுதுபோக்கு : தொலைத் தொடர்பு வழமையானவை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6m
விடலாம்
கணினியின் பாரிய លក់ចំអិuTលំ காதல் கரிக்கப்பட்டது
ஈமெயிலில் இதயங்கள் பரிமாறப்பட்டன
சொல்லப்படாத காதலாய் மெளன0ாகவே
இருந்தது (DIល់!
கணினிப் பெண்ணே
எப்படி முடிந்தது ஈ-மெயிலில்
இதயம் பறிக்க
-புத்தளம் நலீப்ருமி
இனம் புரியாத இதம் தருகிறது உனது உறவு நிச்சயம் இது காதல் அல்ல.
உனது அன்பான பேச்சு ஆதரவான தினமுமான நலவிசாரிப்பு னிவான வழிகாட்டல் ால்லாம் பிடிச்சிருக்கு நிச்சயம் இது காதல் அல்ல.
உதவிகள் செய்யக் காத்திருக்கும் தாராள குணம் என் விடயங்களில் எல்லையுடன் உரிமையிடும் உயரிய மனம்
ராம்பப் பிடிச்சிருக்கு
நிச்சயம் இது காதல் அல்ல.
நாள்தோறும் நான் காணும் காண்பதற்காகவே காத்திருக்கும் ஒரு முகம உன வதனம நிச்சயம் இது காதல் அல்ல.
இடையில் கிடைத்த யமான உன் உறவு இறுதிவரை மாறாது ( மாறவும கூடாது
நிச்சயம் இது காதல் அல்ல.
2.
நஸிஹா சம்சபாத், .)ஏத்தாை6 ܬܐܠ ܐܡ܊
இந்தலும்
பயிற்சிக் களம்
சிறப்புக் கவிதையும்-கவிஞரும்
அழகிய சொற்பிரயோகங்களை ஒன்றோடொன்று செருகிக் கொள்வதை கவிதையாகக் கருதிட முடியாது. ஒவ்வொரு சொல்லினுள்ளும் உயிர்ப்பு உணரப்படுதலின் போதே படைப்பு முழுமையடைகிறது. தான் சார்ந்த சமூகத்தின் பதிவுகளைப் பூசிக் கொண்டு வார்த்தைகள் அர்த்தம் தேடுகின்றன. கவிதை எண்பதற்காக சொற் தொடர்களை வரவேற்கவும் முடியாது. அதேபோல் மொழிகளின் திரையும் கிழிக்கப்பட்டு விட்டது. வர்த்தைகளில் வழுக்கிற எவரும் அதற்குள் விழுந்து விடவும் முடியாது. புதைக்கப்பட்ட இடத்திலிருந்து அர்த்தங்களை மொழி மீண்டும் தோண்டி எடுக்கிறது எனலாம்.
பாதிக்கப்பட்ட இனத்தவன் புழுக்கத்தில் வேக்காட்டில் - நான் குமைக்கின்ற போதெல்லாம் எல்லாவற்றையும் பின்தள்ளிக் கொண்டு ஒரு கேள்வி என்னுள் எழும் "நீதி - நியாயம் உணர்ந்த சிங்களவர்கள் ஏன் உரத்துப் பேசவில்லை? தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்க பெரும்பான்மையானோர் மெளன அங்கீகாரம் தருகிறார்களா?"என்பதே அது இருந்த கொஞ்ச நம்பிக்கையும் ஆட்டம் கண்டது 1983 ஜூலையில் என்று கூறும் சோய என்று அழைக்கப்படும் சோபத்மநாதனின்
'தென்னிலங்கைக் கவிதை' எனும் மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள்
அடையாளம் அஞ்சலி என்னை உனக்குத் தெரியாது அவளைக் கந்தைகளாற் சுற்றி
ஆனாலும் என்மீது முத்திரை குத்தினாய் န္ထန္တနိမိအိမ်နီးဇီ சடங்குகள் தொடர்கின்றன ான் மலர்க்க போக் பொழுதுபடுமுன் அவளை
༧ తి
· · · · · · · · · · · · · · · ·°--- - ! - ! -, -, - • : A அமைதயாகப பாரககறேன ಜ್ಷಣರಷಖ முண்டி விழுங்கிக் ஏழைப் ಇಂತಿಣ್ಣ நான் சுதந்திரத்துக்காக அழுதபோது ರಾಷ್ಟ್ನ್ತ என்னை அடித்தாய் பொழுதுகளிலும் வலியால் நான் அலறியபோது ஓய்ந்த இரவுப் பொழுதுகளிலும் என் கூக்குரல் லயத்துக்கு நீ உன்னை வாட்டிய
ga தனிமைத் o:
. . . . . கட்டுண்ணாது
蓝 கேட்கவில்லை சுமந்து பெற்ற பிள்ளை
"a வாழ்வானெனக் கனவு கண்டாயா?
பரகசததாய
எஞ்சிய பாண் துண்டுகளையும் கந்தைத் துணிகளையும் பழைய போத்தல்களையும் என்னைப் புரட்சிக்காரன் என்கிறாய் பொறுக்கிய வேளைகளில் ஆனால் மக்களுக்குப் பொய்யுரைக்கும் உனக்கென்றொரு வீடு 政? காய்ச்சலால் நடுங்கும்
இவ்வாறுதான் வளர்ந்தது - குரோதம்.
நான் வாதிட்டால்
தலைவன்! உடலைச் சாய்க்க ஒரு கட்டில் தூங்கும் மக்களை நான் விழித்தெழச் என்றெல்லாம் ஆசைப்பட்டதுண்டா? செய்தால் இன்றைய பொழுது என்பது
உனக்கு விடியப் போவதில்லை
6T60
நேற்றிரவு
நீ உணர்ந்த போது ஏழைப் பெண்ணே வானத்துத் தாரகை வரை போய்
என்னைச் சந்தர்ப்பவாதி என்கிறாய் நீ மக்களைக் கொல்லும் போது நீ நீதிமானாகிறாய் எப்போதும் உன் முன்னேற்றத்துக்காக கொள்கைக்காக நான் போராடினால் வடக்கிலும் தெற்கிலும் இருந்து
கூக்குரலிடுகிறாய். சிறிது காலம் நீ சிறகிலிட்டுச் சீராட்டிய நான் தீவிரவாதி என்று பிள்ளையை நீ ஆயுதம் தூக்கினால் காக்கும்படி கடவுளிடம் நீ தேசபக்தன் வரங்கேட்டாயா? தற்பாதுகாப்புக்காக நான் ஆயுதம் • ::::: • ؟ தரித்தால் அந்தச் சிறு பையன் அழவில்லை
அமைதியாகக் காத்திருக்கிறான் உன் சிரிப்பொலியைக் கேட்பதற்கு "இதோ வந்துவிட்டேன், குழந்தாய்,
நான் பயங்கரவாதி எப்போதும் உன் முன்னேற்றத்துக்காக சிறுபான்மையினருக்குக் குரல்
கொடுக்கால்
: சேகரித்த உணவுகளால் பிரிவினையை எதிர்த்தால் 6I601 : 6ኽ)äll6ኽ)l! நான் இளவாதி வா பாடுவோம்
நாம் உயிர்வாழும்
எப்போகம் உன் (மன்னேற்றக்கக்காக
ğ5] முனனேறறதது மகிழ்ச்சியைக் கொண்டாடுவோம்"
வெறிச்சோடிய தெருமுனையில் நாய்க்கும் காகத்துக்கும் இரையாக அரைகுறையாக எரிந்த என் உடல் ஒரு ரயருள் கிடக்கும் போது நான் பயங்கரவாதி
தெருக்களை அளந்த தாயே! நீ எங்கிருந்தாலும் உன் பிள்ளையை அணுகி அவன் காதில் ஒரு ரகசியம்
என்னை உனக்குத் தெரியாது சொல்வாய் என் அடையாளத்தை வாழ்வதற்கு நீ அறிய முயன்றதுமில்லை அவன்
ஆயின் உன் அடையாளம் என்னவோ?
ஆங்கில மூலம் நிமல் சோமரத்ன
அழுதாக வேண்டும் என்று.
ஆங்கில மூலம் மானெல் அயரத்ன
பெயர் : எம். நாஸ்
வயது : 25 Upsauff : 0.M. 0ffice, ble -01, POBox47, R.A.A. Qatar patroleum, Doha - Qatar, பொழுதுபோக்கு : கணனியோடு இருப்பது.
நவ. 17 - 23, 2005
பெயர் : எல். அல்ஷம் வயது : 25
முகவரி CD வேர்ல்ட்
மன்னர் வீதி, மாங்குளம்

Page 15
குழந்தைகளை சாப்பிட வைப்பது
சீப்பிடாமல் அடம் பிடிப்பது
குழந்தைகளின் சுபாவம், அதை சமையலில் குழந்தைகள்
மாற்றமுடியாமல் திண்டாடுவது உதவட்டும் அம்மாக்களின் சுபாவம் என்றாகிவிட்டது. அடம் பிடிக்கும் குழந்தைகளை நீங்கள் ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளைச் சமைக்கும்போது சாப்பிட வைப்பது சுலபமானதல்ல. உங்கள் மணிக்கணக்கில் நீடிக்கும் சாப்பிடும் குழந்தைகளின் நேரங்களைக் குறைக்க வேண்டுமா? உதவியை நாடுங்கள். இதோ சில யோசனைகள் ! அவர்கள்
a & வயதிற்கேற்ப, குழந்தைகள் முடிவெடுக்கட்டும் லிைல்
, , ,_ உங்களுக்கு
எதையாவது சமைத்துவிட்டு இதைச் உதவும்படி கேட்டுக்
சாப்பிடப் போகிறாயா, இல்லையா?” என்று கொள்ளுங்கள்.
குழந்தைகளை மிரட்டுவதை மறந்துவிடுங்கள். நாளை அல்லது அடுத்த ஒரு வாரம் உங்கள்
பரிமாறும் போது, குழந்தை உதவியதை
- மறககாமல குழந்தைகள் எதைச் சாப்பிட அனைவரிடமும் விரும்புகிறார்கள் என்பதைக் கேட்டுச் சொல்லுங்கள். சமைத்தால் அவர்கள் வேண்டாம் என்று நீங்களும் மற்ற சொல்ல வாய்ப்பு இருக்காது. அவர்கள் குடும்பத்தினரும் கேட்பதெல்லாம் சமைக்க நேரமில்லை குழந்தையைப் என்றால் அவற்றை விடுமுறை நாட்களில் பாட்டுங்கள்
சமைப்பதாகக் கூறலாம்.
ப்போ ଶ୍ରେ) இந்த வம்பே வேண்டாம் என்று இப்போது குழந்தை
முகம் சுளிக்காமல் சாப்பிடுவதைப்
பாருங்கள்
வித்தியாசமாக d.Till (bib
பெரியோர்கள் சாப்பிடுவதைப்
நினைக்காதீர்கள். "சப்பாத்தியுடன் ஜாம் யாராவது சாப்பிடுவாங்களா?” |"சீஸ் சாதத்துடன் சாப்பிடக்கூடாது" இப்படிச் சொல்வதைவிட்டு அவர்கள் விரும்பும் வகையில் உணவைக் கொடுத்தால், குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
நினைப்பவர்கள் 2 அல்லது 3 உணவு வகைகளிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்படி குழந்தைகளிடம் கேட்கலாம். குழந்தைகளிடையே எதைச் சாப்பிட வேண்டும் என்ற சண்டை ஏற்படலாம். அப்படி ஏற்படாமல் இருக்க 'குழந்தைகளிடையே உருவாகும் போட்டியைத் தடுப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
பசிக்கும் போது சாப்பிடட்டும்
நாம் சாப்பிடும் நேரங்களில் குழந்தைகளும் சாப்பிட வேண்டும் என்று
ஒரு பெண்ணின் கழுத்தைப் அசைத்து மூடவும். பார்த்து அவரின் வயதைச் சொல்லிவிடலாம். அதற்குக் தலையை ஒரு
பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்குத் திருப்பவும். பிறகு தலையை வலது தோள்பட்டை வரை கொண்டு சென்று மறுபடி இடது தோள்பட்டைக்குக் கொண்டு ஆ செல்லவும். இதுபோல் 10 முதல் 20 தடவை செய்யவும்.
காரணம் கழுத்திலே ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் கோடுகள். வழவழப்பான கழுத்தைப் பெறுவது அரிது. ஆனால்
கழுத்துப் பராமரிப்பு
நடக்கும் போதும், ட்காரும் போதும் லையை நிமிர்த்தி தோள்பட்டையைப் பின்பக்கம் தள்ளியபடி இருக்கவும்.
கீழ்வரும் பயிற்சிகளைச் செய்வதன் மூலம் கழுத்தைச் சுருக்கமில்லாமல் நன்றாக
வைத்துக்கொள்ள முடியும். உலர்ந்த காற்று மற்றும்
தினசரி கழுத்துப் பயிற்சி
தலையைப் பின்புறம் 10
முறையும் முன்புறம் 10 முறையும் சாய்க்கவும்.
தலையை நன்றாகப் பின்நோக்கி வைத்துக்கொண்டு, வாயை நன்றாகத் திறந்து
நவ. 17 - 23, 2005
நினைப்பதால் தான் வற்புறுத்துகிறோம். ப தாங்கிக் கொண்டு எ
சாப்பிடாமல் இருக்க வற்புறுத்தல் அவர்களு பழக்கத்தைவிட உண பழக்கத்தையே உண் தவிர்க்க, குழந்தைகள் கேட்கும்போது உண6 அவர்களுக்கு உணன வேண்டும் என்ற நிை
ஷஷ்ஷ்! தெரியா
LIGN) FLDULJIŠlab6f6) வகைகள் குழந்தைக போகலாம். அதற்காக
ஒதுக்கிவிட வேண்டாட
துண்டுகளாக நறுக்கி, நன்றாக அரைத்து, ம அவர்களுக்குப் பிடித்த கலந்துவிடலாம். இவ அளவில் சேர்ப்பது ந அளவில் கலந்து ருசி கவலை வேண்டாம், ! தக்காளி சோஸ், சீஸ் மேலே உள்ள குறிப் பின்பற்றினால் ஒரே ந வாரத்தில் குழந்தைக என்று எண்ண வேண் பின்பற்றுங்கள். ஒரு பு மாற்றத்தைப் பார்க்கலி
5ouLI6O295 ŠF GlJFT6oapID G5 (LP
வெயில் ஆகியவ உடம்பைப் பாதுக கொள்ளவும். நீச்8 பின், நல்ல நீரில் உப்புத் தண்ணீர்
குளோரின் ஆகிய உடம்பைப் பாதுக
கழுத்துப் பகு இறுக்கமாக்கும் கி உபயோகிக்கலாம் நோக்கித் தேய்க்க
முகத்திற்கு த முக்கியத்துவத்தை
கழுத்திற்கும் தர
கழுத்திற்கு ம ஆகியவை மிகவு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாம் அவர்களை சித்தால் அதைத் ந்தக் குழந்தையும்
ாது நம் நக்கு சாப்பிடும் வை வெறுக்கும் டாக்கும். இதைத் ர் விரும்பிக் வு கொடுத்தால் வக் கண்டால் ஒட னப்பு மாறிவிடும்.
மலே போகட்டும்
சத்தான உணவு ளுக்குப் பிடிக்காமல்
அவற்றை ம், மிகச் சிறிய
துறுவி அல்லது )சித்து 5 உணவுடன் ற்றைக் குறைவான ல்லது அதிக
மாறிவிட்டாலும் இருக்கவே இருக்கு
போன்றவை புகளை ாளில் அல்லது ள் மாறிவிடுவார்கள் டாம். தொடர்ந்து மாதத்தில் நீங்களே
DILD.
ॐॐ
Dogpaisastroyo supe
மழைக் காலத்தில் எங்கு பார்த்தாலும் ஈரத் தன்மை உருவாகிவிடுகிறது. குறிப்பாக பெண்களின் கூந்தல் உலராமலே இருக்கும். கூந்தல் ஈரத் தன்மையுடனேயே இருந்தால், முடியில் ஒருவித நாற்றம் உருவாகிவிடும். மழைக் காலத்தில் கூந்தலில் இவ்வாறு ஏற்படும் பிரச்சினைகளுக்கு வீட்டிலேயே நிவாரணம் தேடிக்கொள்ளலாம். மழைக் காலத்தில் தலைக்குக் குளித்தபின்பு சிறிய வெங்காயம், துளி இரண்டையும் இடித்துச் சாறு எடுத்து கூந்தலில் காய் போல பிடித்திருக்கும் பகுதிகளில் தேய்க்க வேண்டும். இந்தச்
வேண்டும். ஈரம் இல்லாத துண்டால் கூந்தலைத் துடைத்துவிட வேண்டும். அடுத்து மின் விசிறி அருகில் எச்சரிக்கையுடன் கூந்தலை விரித்து உலரவிட வேண்டும். இவ்வாறு செய்துவந்தால் மழைக் காலத்தில் கூந்தலில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாமலே பார்த்துக் கொள்ளலாம். கூந்தலில் சிக்குப்பிடித்திருக்கும் போது,
‘ஹாட் ஆயில் மஸாஜ் செய்வது சிறந்தது. ஆலிவ் எண்ணெயை லேசாக சூடாக்கி, தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கூந்தலைச் சீவவேண்டும். கூந்தலில் ஈரப்பதம் இருக்கும்போது கூந்தலைக் கட்டக் கூடாது. கட்டினால், கூந்தலில்
சாறை முடியில் மட்டும்தான்
5 (5. தேய்க்கவேண்டும். கெட்டிபிடிப்பது மட்டுமின்றி ற்றிலிருந்து மண்டையோட்டில் தேய்த்துவிடக் கூந்தலில் இறுதிப் பகுதி ாத்துக் கூடாது. உடைந்தும் போய் விடும். சல் பயிற்சிக்குப் மழைக் காலத்தில் அதனால் கூந்தலில் தண்ணீர் குளித்து குளிப்பதற்கு முன்னால் படாமல் பார்த்துக் மற்றும் கூந்தலில் ஆவி பிடிக்க கொள்ளவேண்டும். இரண்டு வேண்டும். பின்பு ஹெர்பல் நாட்களுக்கு ତୂ(5 (yp600 வறலருநது ஷாம்பூ அல்லது பயறுத்தூள் தலைக்குக் குளித்தால் ாககவும, பயன்படுத்திக் கூந்தலைக் கழுவ போதுமானது.
தியை - - -- -
fb ༅། ། ༼དྲུག་། ). கிரீமை மேல் GEGODTCg IO
க வேண்டும். 《།། ༼བྱ་ལ། །
(BTD
ரும் Rူ ဒွါဒိ ၊ ဒိဋ္ဌိ :---- நக் தாகுத்துத் தருவது -ஷோபா
தேவையான பொருட்கள் : மிளகைப் பொடி செய்யவும். கோதுமை - மாவைச் அரித்து, வெண்ணெய், உப்பு
வேர்க்கடலை 14 கிலோ .33: *: ------------------------- கோதுமை மா 14 கிலோ வேர்க்கடலை மா சேர்த்து கொஞ்சமாகத் மிளகு 1 கரண்டி தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும் 6) :": பெரிய உருண்டைகளாய் 14 செ.மீட்டர் வெண்ணெய் 50 கிராம் கனமான சதுரமாகவோ, வட்டமாகவோ பிஸ்கட் வடிவில் கீறவும் தர்ச்சியில் கடலை செய்முறை :
எண்ணெய் காய்ந்ததும் பொரித்து வேர்க்கடலையை தனித்தனியே எடுக்கவும் கரகரப்புடன், ருசியாகவும் வறுத்து மிக்ஸியில் அரைக்கவும் இருக்கும்

Page 16
சே ஆலிஸன் இப் படிப் αι படுத்திருக்கும்போது உன்னைத் தனியாய் விட்டு விட்டுப் போவதா
வது!" என்று அம்மா பதிலளித்த போது பேஜுக்குப் பற்றிக் கொண்டு வந்தது.
வீட்டுக்குத் திரும்பிய கொஞ்ச நேரத் துக்கெல்லாம், "எனக்கு வேலை இருக் கிறது" என்று சொல்லி, பிராட் வெளியே புறப்பட்டு விட்டான்.
“ராத்திரி பதினொரு மணிக்கா
வேலை" என்று பேஜ் சொன்னதை அவன்
காதில் வாங்கிக் கொள்ளவில்லை. கிளம்பி
விட்டான்.
அடுத்த நாள் காலை ஆஸ்பத்திரிக்குப்
புறப்பட்ட போது அம்மாவையோ அக்கா
வையோ பேஜ் கூப்பிட்வில்லை. அன்று விடுமுறையாதலால் ஆண்டி வீட்டில் இருந்தான்.
"அவனைப் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று சொன்னதும் அம்மா பதைத்துப் போனாள். "ஐயோ, அவன் பாத்ருமுக்குப் போக வேண்டும் என்று சொன்னால் என்ன செய்யட்டும்" என்றாள்.
"ஆண்டிக்கு ஏழு வயதாகிறது. பாத்ரு முக்குப் போக அவனுக்குத் தெரியும். தேவைப்பட்டால் உனக்கு டிபன் கூடப் பண்ணித் தருவான்' என்று முகத்தில் அறைந்தாற் போல் சொல்லிவிட்டுப் புறப்பட்டாள்.
ஆஸ்பத்திரியில் அவளைப் பார்த்ததுமே தாரென்ஸனுக்கு அவளுடைய கஷ்டம் புரிந்துவிட்டது.
"ஏன் உன் அம்மா மீதும் அக்கா மீதும் உனக்கு இத்தனை வெறுப்பு" என்று முன் பொரு முறை கேட்டது போலவே இப்போ தும் கேட்டான்.
"நாற்றமெடுத்த பிறவிகள் அவர்கள். என் அருகில் அவர்கள் நின்றாலே எனக்குக் குமட்டுகிறது. என் குழந்தைகளின் அருகில் அவர்கள் இருந்தால் அதற்கு மேல் குமட்டுகிறது" என்றாள் பேஜ் தொடர்ந்து வெறுப்புடன் சொன்னாள் : "நியூயார்க்கை விட்டு நான் இங்கே வந்ததற்குக் காரணமே அவர்கள்தான். நல்ல வேளையாக நான் அங்கே இருந்தபோது பிராடின் சினேகிதம் கிடைத்தது. கல்யாணம் செய்துகொண்டு இங்கே வந்து விட்டேன்.அங்கே இருந்திருந்தால்.”
"சொல்லும்போதே பழைய துன்ப நினைவுகளினால் அவள் கண்ணில் நீர் துளித்தது. தாரென்ஸன் அவளை ஆரத்து டன் அணைத்து முத்தமிட்டு, "அடுத்த வருஷம் இதையெல்லாம் நினைத்துப்
பார்த்து, இப்படிக் கூட நடந்ததா என்று சிரிப்பாய்" என்று கூறினான்.
ஆஸ்பத்திரியிலிருந்து அவள் வீடு திரும்பியபோது டெலிபோன் மணி அடித்துக் கொண்டிருந்தது.
எடுத்தாள். கூப்பிட்டது அவளுடைய பழைய சினேகிதியொருத்தி
ஆலிஸன் எப்படி இருக்கிறாள் என்று விசாரித்தவள், “என்ன ஆயிற்று உனக்கும் உன் கணவனுக்கும் விவாகரத்து செய்து கொள்ளப் போகிறீர்களா' என்று கேட்டாள்.
"நீயும் பிராடும் விவாகரத்து
செய்துகொள்ளப் போகிறீர்களா என்ன?” என்று அந்தச் சினேகிதி கேட்டதும், பேஜுக்கு உடம்பெங்கும் ரத்தம் உறைந்து
சில்லென்று ஆகிவிட்டது.
"இல்லையே.ஏன்.ஏன் அப்படிக் கேட்கிறாய்" என்று திணறினாள்.
"நான் சொல்வது ஒருவேளை தப்பாயி ருந்தாலும் இருக்கலாம்."என்று தயக்கத்து டன் பீடிகை போட்டுக் கொண்டு பேசினாள்
அவள் உன் கணவரை அடிக்கடி இந்தப் பகுதியில் ஒரு இளம் பெண்ணுடன் பார்க்கி றேன். முதலில் அவள் உன் பெண் ஆலிஸனின் சினேகிதியாக இருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் இவளுக்கு வயது இருபது இருபத்தைந்து இருக்கும். இங்கே என் வீட்டுக்குப் பக்கத்தில்தான் அவள் வீடு உன் கணவர் அவளுடனேயே இருக்கிறார் என்று தோன்றுகிறது. இன்று
எழுதியது GLETE. Fei
காலை இரண்டு பேரும் ஜாகிங் போவதைப் பார்த்ததால் உன்னிடம் சொல்கிறேன்."
பேஜுக்கு மூச்சு அடைத்தது. இத்தனை நாளும் இலைமறை காய்மறையாக இருந்த விஷயம் இப்போது நாலு பேர் கண்ணில் படுகிற அளவுக்குப் பகிரங்கமாகிவிட்டது ஆலியின் தோழி என்று நினைத்தாளாம். அவ்வளவு இளம் வயதுப் பெண்ணுடன். எல்லாரும் பார்க்கிற மாதிரி ஜாகிங். கடவுளே!
"அந்தப் பெண் என் கணவருடன் வேலை பார்க்கிறவள். இரண்டு பேருமாகச் சேர்ந்து ஒரு பிராஜக்ட் செய்கிறார்கள். அவ்வளவுதான்."என்று சமாளிப்பாகப் பதில் கூறினாள்.
ஆனால் அந்தப் பதிலை அவள்
s; s.f. sílgj
| 6ör Goi B O மறுநாள் காலை 8 ஆலிஸனைப் பார்க்க ஆலிஸனின் நிலைை அலெக்ஸி பெரிதும் கவலையும் அை பார்க்கிறாள். பின் பேஜின் அக்காவும் கடைவீதிக்குச் ெ ஆண்டியிடம் பேஜ் மி கதைத்துக் கொண்
சினேகிதி நம்பமாட்டா தெரியும். விவாகரத்து விட்டது என்பதைத் ெ அவள் ஆழம் பார்த்த
போனை வைத்து அறைக்குப் போனே
விளையாடிக் கொண் அவன் முகத்தைச் ததைக் கண்டு அவள் கடந்த மூன்று வார எத்தனை சின்னாபின்ன ருமே நடுக் கடலில் பது போல இருக்கிற அவனருகில் அப இருக்கிறாள்' என்று “பாட்டி, பெரியம் குமே ஒன்றும் தெரி என்றான் அவன். "நா கொடுத்தேன். பெ யெல்லாம் ரொம்ப நீ
கிறாள். பாட்டிலை
முடியலை. நான்தான் பாட்டிக்குக் கைக் க கொடுக்கத் தெரியே டியை எங்கே வைச்ே கண்ணே தெரியலை கொண்டே போன எங்கேம்மா" என்று
"ஆபஸிலே பில் என்று வழக்கம் போ பேஜ்
"இன்றைக்கு அம்மா, இன்னைக்கு
(தாய்
o)I
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும்
இரண்டாம் உலகப்போரில் வல்லரசு
1க் கண்டதும்
களின் கனவுகளில் கூட கலகம்
அதிர்ச்சியும் :::::::3:
ந்தவளாக செய்தவர்கள் கொரியர்களை அறுபது அங்கிருந்து ஆண்டுகள் அடிமைகளாக வைத்திருந்தவர் அம்மாவும் கள் மூன்று லட்சம் சீனர்களைக் குத்திக்
கொன்றவர்கள் இன்று மெல்லியவர் களாய் - புத்தர்களில் பிம்பங்களாய் கணிவைக் கண்களிலும் பணிவை உடம்பிலும் காட்டுகிறார்கள்.
ஒரு பக்கம் கல்வியால் நிகழும் பண்பாட்டுப் புரட்சி - இன்னொரு பக்கம் விஞ்ஞானத்தால் நிகழும் தொழிற்புரட்சி இந்த இரண்டு புரட்சிகளும் நிகழ்ந்து நிலைபெற வேண்டுமென்றால் போரற்ற கலவரமற்ற ஒரு சமுதாய அமைதி நிலவ : : முனபே அறநது அமலப LLTJ856IT. அன்று நட்ட அமைதிக்கொடியின் விஞ் Sana ஞானக் கனிகளை இன்று சுவைக்கிறார்கள் 罗 என் அன்புத் தம்பி டாக்டர் வி.அருள், ஜப்பான் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர்.
புறாவின் இறகு போல் மெல்லிய மனசுக்காரர். . . . m . ভ2) || தமிழ்க் g ཡང་ང་ கவதைய படைபபாள; படிபயாள. ள் என்று பேஜுக்குத் அவரது முதல் பார்வை என்ற வரை விஷயம் வந்து கவிதைத் தொகுப்பை வெளியிடவும் நரிந்து கொண்டுதான் பொங்கல் விழாவில் சிறப்புரையாற்றவும் நிருக்கிறாள். தான் அவர் என்னை அழைத்திருந்தார். துவிட்டு ஆண்டியின் டாகடர. ஜெயவேல், டாக்டர் ாது அவன் ஏதோ செங்குட்டுவன் டாக்டர் அண்ணாதுரை டாகடர கிருஷ்ணமூர்த்தி, டாகடர. சுநத ரேசன் உள்ளிட்ட நண்பர்கள் வரவேற்ற அன்பின் கதகதப்பு இதமாக இருந்தது.
அணிவித்த சால்லையை அகற்ற வில்லை நான்; மரியாதை அல்ல; குளிர், துடைத்து வைத்த விமானநிலையம்; வெளியே நீண்டு கிடக்கும் கறுப்புக் கம்பளச் சாலைகள்
கதவுக்குப் பின்னால் எட்டிப் பார்க்கும் பழை தமிழ்பட கதாநாயகியாய் இருட் டுக்குள் நின்று கொண்டு வெளிச்சத்தில் கொஞ்சம் கொஞ்சம் முகம் காட்டும் ஜப்பான்
ஒன்றரை மணி நேரப்பயணம், சுகுபா அறிவியல் நகரம் அடைந்தோம்.
ವಿಠ್ಠಲ கிடந்து ஒரு விருந்தினர் அறையில தங்க வைததாரகள தங்க
■驚鳶 நணபரகள.
நல்ல அலுப்பெனக்கு; உடம்பும் மூளையும் ஒரு சேரக் களைத்திருந்தன. சென்னையின் பந்தங்களை அறுத்துக்கொண்டு வெளியேறுவதென்றால் శి சேர்த்து முன கூடடியே வேலைகளை முடிததுததர வேண்டியிருக்கிறது.
கடைசி நான்கு நாட்களில் எட்டுநாள் സ്പേ செய்த பாரத்தைத் தொப்பென்று டிருந்தான். ஆனால் இறக்கிப் போட்டேன் ஜப்பான் படுக்கையில் சோகம் கப்பியிருந் அடுத்த சில நிமிடங்களில் எண்ணங்
objavio T5531- b1 m m m m m m m ங்களில் வாழ்க்கை இ ప மாகி விட்டது எல்லா முழ்கிக் கொண்டிருப் து! 黏 ர்ந்து, "பாட்டி எப்படி 據響
கேட்டாள். மா இரண்டு பேருக் யவில்லை அம்மா” ன்தான் டியன் செய்து
யம்மா நகத்தை மாக வளர்த்திட்டிருக் த் திறக்கக் கூட திறந்து கொடுத்தேன். யாரத்துக்குச் சாவி
தளர்ந்தும் தளராத கொள்கை
களின் பிடியிலிருந்து நழுவி நழுவி தூக்கத்தின் பாதாளத்தில் சென்று விழுந்தது உடம்பு
மூளைக்குள் ஓர் அலாரம் இருக்கிறது. இத்தனை மணிக்கு எழும்பு என்றால் எழுப்பும் நாளை அதிகாலைக்கு நான் அடிமையில்லை; என்னை எழுப்பாதே என்றால் அதுவும் உறங்கிவிடும்.
ஒன்பது மணிக்குத்தான் எழுந்தேன்; வெளிச்சத்தில் கண்முன்னே விரிந்தது ஜப்பான். t
உழைப்பின் பூமிக்கு வந்திருக்கிறேன். கரிக்குள்ளிருந்து வைரமாய் எழுந்த ஒரு தேசத்திற்கு வந்திருக்கிறேன்.
புன்னகையை தேசிய மொழியாய் உதடுகில் உடுத்திருக்கும் பண்பாட்டு நாட்டுக்கு வந்திருக்கிறேன்.
இங்கிருந்து எந்தச் செல்வத்தை எடுத்துச் செல்வது என்நாட்டுக்கு?
அறிவுச் செல்வம்தான்; உழைப்புச் செல்வம் தான்.
என்னடா வைரமுத்து பேசுகிறாய்? அறியவில்லையா உன் நாட்டில்..? உழைப்பில்லையா உன் நாட்டில்.
அறிவிருக்கிறது என் நாட்டில். கத்தியைப் போல் கூர்த்த மதி; முற்றுமாய் இன்னுமது முறைப்படுத்தப் படவில்லை. ஆதலால் அந்த மதி, படைப்பதற்கு பதில் பெரும்பாலும் உடைப்பதற்கே பயன்படுத்தப் படுகிறது.
உழைப்பு இருக்கிறது என் நாட்டில், வீரிய விதைகளைப் பாறையில் விதைக்கம் விரிய உழைப்பு உணவு தண்ணீர் இரண்டையும் கூட எட்ட முடியாத ஊனஉழைப்பு -
புதிய நூற்றாண்டு எதை நோக்கியது? புத்துலகத்தின் சந்தை யாது? என்பதை அரைநூற்றாண்டுக்கு முன்னே ஆய்ந்து அறிந்து ஒட்டுமொத்த தேசத்தையே அதற்குள் ஆட்படுத்தியிருக்கிறது ஜப்பான். இனிவரும் உலகம் கட்டுமான உலகம்; இனி வரும் உலகம் போக்கு வரத்து உலகம்; இனிவரும் உலகம் தொலைதொடர்பு உலகம்,
இதைப் புரிந்துகொண்டு இந்த மூன்றின் மீதும் அறிவு - உழைப்பு பணம் மூன்றையும் முதலீடு செய்தது ஜப்பான். ஒரு மகா ரகசியத்தையும் அறிய முடிந்தது என்னால்,
எந்தத் தொழில்நுட்பமும் அவர்களின் சொந்தத் தொழில்நுட்பம் இல்லை.
( தொடரும்.) நன்றி :- திருமதி வைரமுத்து
முக்குக் கண்ணா ாம்னு தெரியலியாம், !
என்று சொல்லிக் ஆண்டி, "அப்பா - டீரெனக் கேட்டான். யாய் இருக்கிறார்" பொய் சொன்னாள்
பிரிட்னி ஸ்பெயர்ஸ் புகழ் பெற்ற பொப் பாடகி பாடல்களைப் போலவே இவர் ஆடைகளைச் சிக்கனமாக அணிவதிலும் பிரபலமானவர். சீனாவுக்கு ஒரு முறை தனது நிகழ்ச்சிக்காக இவர் செல்ல தயாரான போது, சீன அரசாங்கம் இவருக்கு விடுத்த ஒரு நிபந்தனை ஆடைகள் அணிந்து வரவும் என்பதுதான் அண்மையில் தான் இவருக்கு ஒரு குழந்தை
பிறந்தது. கர்ப்ப காலத்தில் கூட இவர் தனது 'ஆடை கொள்கையை தளர விடவில்லை என்பதையே இங்குக்
நாயிற்றுக்கிழமை கூடவா ஆபிஸ்"
தாடர்வாள். D காட்டுகின்றார்.
E. 56.17 - 23, 2005

Page 17
థ அமெரிக்கத் தொலைக்காட்சியில் பிரபலமான ஓபரா வின்ஃப்ரே, இன்று உலகிலேயே அதிகம் சம்பா திக்கும் பொழுதுபோக்குக் கலைஞர். அம்மணியின் சொத்து மதிப்பு 13 பில்லியன் டொலர்கள். இலங்கை மதிப்பில் 13ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல்
ஓபராவின் வாழ்க்கை தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்ட கதை அல்ல. சாத்தான்களாலும் சபிக்கப்பட்ட வாழ்க்கை. அவர் கடந்து வந்திருக்கிற சோகங்களைப் பட்டியலிட்டால், மெகா தொடர்கள் தோற்கும். ஆனாலும் ஓபரா ஜெயித்தார்.
"ஓபரா ஷோ"வை, நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மக்கள் தினந்தோறும் விரும்பிப் பார்க்கிறார்கள். "இன்ன நபருக்கு இப்படி ஒரு பிரச்சினை. உதவ முடியுமா உங்களால்" என ஓபரா அறிவித்தால், அடுத்த அரை மணி நேரத்தில் சம்பந்தப்பட்டவருக்கு வேண்டிய பண உதவிகள் தேவைக்கும் பல மடங்கு அதிகமாகவே வந்து குவியும், ஓபரா ஒரு புத்தகத்தையோ, சாம்பார் பொடி யையே சிபாரிசு செய்தால், கண் சிமிட்டும் நேரத்தில்
அத்தனைச் சரக்கும் மொத்தமாக விற்றுத் தீர்ந்து போகும்.
ஓபராவின் இந்த மகா வெற்றிக்கு முக்கிய காரணம் அவரது கேரக்டர்.
ஓபரா பிறந்ததுமே அவரது அப்பாவும், அம்மாவும் பிரிந்துவிட்டார்கள், ஓபராவை வளர்த்தது அவரது ஏழைப் பாட்டி சிறுமி ஓபராவுக்குப் படிப்பில் அவ்வளவாக ஆர்வம் இல்லை. ஆனால், மூன்று வயதிலிருந்து, உள்ளுர் தேவாலயம் ஒன்றில் பைபிள் வாசகங்களை எல்லோருக்கும் படித்துக் காட்டுவது, பக்திப் பாடல்களைப் பாடுவது என்று தொடங்கிவிட்டார். இதனால், ஓபராவுக்கு மேடைக் கூச்சம் என்பது சிறிதும் இல்லை.
ஓபராவுக்கு ஆறு வயதானபோது, அவருடைய அம்மாவிடம் போய்ச் சேர்ந்தார். ஆனால், அங்கே அவருக்குப் பல வேதனையான அனுபவங்கள். உறவுக்கார இளைஞன் ஒருவன், விவரம் தெரியாத அந்தச் சிறுமியை பாலியல் வன்முறைக்கு ஆளாக் கினான். இந்த அதிர்ச்சியிலிருந்து ஓபரா மீள்வதற்குள், வேறு சில உறவினர்களும் அவரைத் தங்களின்
சுனாமியின் சாட்சி
உலக ஊடக புகைப்படப் பிடிப்பாளர் அமைப்பு (WIPA) சுனாமியின் சாட்சியாக இக்குழந்தையிக் புகைப்படத்தினையே தெரிவு செய்துள்ளதாம். இதே உஊ.புஅ அமெரிக்கா, வியட்னாம் மீது மேற்கொண்ட ஆக்கிரமிப்பின்போது நிர்வாணமாய் ஓடிய சிறுமியை கொண்ட புகைப்படத்தினை வியட்நாம் யுத்த சாட்சி புகைப்படமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இப்புகைப்படம் எடுக்கப்பட்ட சம்பவம் கீழே தரப்படுகிறது.
ஆசியாவை கடல் தன் கொடிய அலைக்கரங்களால் தாக்கி நேரத்தில், மக்கள் ஆளுக்கொரு திசையாகச் சிதறினார்கள். அலையோடு அலையாக, மண்ணோடு
移
* স্কু
கண்டுபிடித்துவிட
மண்ணாகப் போனவர்களுக்காக அழக்கூட அவகாசமின்றி, • ".::" ."•" ییs"" • தன்னுயிர் காத்து மீட்பு முகாம்களில் தஞ்சமடைந்தோரில், அதுவரை. எங்கேயிருநதாலும் நல்லாயிருக்கட்டும் புகைப்படத்தில் இருக்கும் இந்தக் குட்டிப் பெண்ணும் *குரித இருந்தாள்.
gal. 17. 23, 2005
அந்த நேரத்தில் அந்தமானைச் சுற்றிப் பார்க்க வந் திருந்த சுற்றுலா பயணி ஒருவர், கண்ணீரும் கதறலுமாக இருந்த அந்தமான் வாசிகளை மீட்பு முகாம்களுக்குப் போய், பல புகைப்படங்களை எடுத்தார். இந்த மொட்டும் அதில் பதிவானது. உலகத்தின் எல்லா சோகங்களையும் உள்வாங்கிக்கொண்ட அந்தக் கண்களும் மிரட்சியைக் காட்டுகிற முகமும் இந்தக் குட்டிப் பெண்ணை உலகின் கவனத்துக்குக் கொண்டு வந்திருக்கின்றன.
இங்கிலாந்தில் முன்னணி நாளிதழான "டெய்லி எக்ஸ் பிரஸ்ஸின் முதல் பக்கத்தில், 'சுனாமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் காப்பாற்ற எங்களுக்கு உதவுங்கள்
என்ற வாசகத்தோடு இந்தப் புகைப்படம் வெளிவர, உடனடியாக நீண்டன கருணைக் கரங்கள். குவிந்தது உதவித் தொகை, அது மட்டுமல்ல, இந்தக் குழந்தையைப் பற்றியும் க்கச்சக்க விசாரணைகள், நாங்கள் தத்தெடுத்துக் கொள்கிறோம் என்று பலரும் கட்கவே ஆசிரியர் குழுவுக்கு ஒரு விஷயம் உறைத்தது. இந்தக் குழந்தை ಇಂಗ್ಲ! பெற்றோருடன் பத்திரமாக இருக்கிறதா? என்று கள்விகள் எழுந்தன. உடனே, குழந்தை யையும் அதன் பெற்றோரையும் தேடிக் 1
ண்டுபிடிக்க முடிவு செய்தனர்.
சுனாமிப் பேரழிவை அந்த நாளிதழுக்குச் சய்தியாக்கித் தந்த நிருபர் சிரில் டிக்ஷன், ன் குழுவினரோடு கிளம்பி, அந்தமானில் உள்ள குறிப்பிட்ட அந்த மீட்பு முகாமுக்குப் பாய்ப் பார்க்க, ஆங்கே இந்தக் குழந்தை இல்லை. தீவே அழிந்த நிலையில், ಅಜ್ಜಿ ட்டவர்களை கொல்கத்தா, சென்னை முகாம்களுக்கு ாத்கவல், அதன்பின் பத்திரிகைகளில் விளம்பரங் கள் கொடுத்தும், மீட்பு முகாம்களில் சுற்றி |அலைந்தும் கூடக் குழந்தையைக் கண்டுபிடிக்க
முடியவில்லை.
|அப்படியே ஆழத்தில் #Š! காலம்தான் அதை என்றாவது தூசி திட்டி எடுக்கிறது. போரில் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ் தானின் பச்சைக் ಹಣ್ಣು ಸ್ದ. பல ஆண்டுகள் கழித்துத் தேடிக் கண்டுபிடித்துப் SAN ప# அதேபோல, இந்தக்குப் உட்பெணிணையும் என்றாவது ஒருநாள் டியும் என்ற நம்பிக்க்ை இருக்கிறது.
சில புகைப்படங்கள் மனதை உலுக்கி,
நன்றி - பி.ஜே.
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வக்கிரமான ஆசைகளுக்குப் பயன்படுத்தினர். இதனால் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகிவிட்டார் ஓபரா, அதிலிருந்து விடுதலை தேடியவர், போதை மருந்துப் பழக்கத்தில் விழுந்தார்.
அதன் பிறகு, அவர் யாரையும் மதிப்பதில்லை;
யாருடைய சொல் பேச்சும் கேட்பதில்லை. இஷ்டம்போல் திரிந்த மகளைத் திருத்த முடியாமல்
தோற்றுப்போன அம்மா கடைசி முயற்சியாக, ஓபராவின் அப்பா வெர்னானிடம் அவரை அனுப்பினார்.
அப்போது ஓபராவுக்கு வயது 14 இராணுவ வீரரான
வெர்னானுக்கு எதிலும் ஓர் ஒழுங்கு கட்டுப்பாடு
தேவை. நீ இந்த வீட்டில் இருக்க வேண்டு மானால், இன்னின்ன விஷயங்களை யெல்லாம் ஒழுங்காகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஒரு லிஸ்ட் போட்டு ஓபராவின் கையில் கொடுத்தார், ! ஓபரா ஒழுங்காகப் படிக்க வேண்டும். தினந்தோறும் ஐந்து புது, வாாததைகளையாவது கறறுக கொள்ள வேண்டும். ஒவ்வொரு வாரமும், ஒரு புத்தகத்தைப் படித்துவிட்டு, அதைப் பற்றி ஒரு அறிக்கை எழுதி, அப்பா கையில் கொடுத்தாக வேண்டும். ஓபராவுக்கு தாங்க முடியாத எரிச்சல். எனினும் வேறு வழியில்லை என்பதால், அரைமனதாக அப்பாவின் கட்டளைகளுக்குப் பணிந்தார்.
ஆனால் ஆச்சரியம்.வெகு விரைவிலேயே ஓபராவுக்கு படிப்பிலும், நல்ல புத்தகங்களைத் தேடி வாசிப்பதிலும் இயல்பான ஆர்வம் வந்தது. மெள்ள மெள்ள அவரது தவறான பழக்கவழக்கங்கள் தேய்ந்து மறைந்தன. தான் செய்யும் பணி எதுவாக இருந்தாலும், அதைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்பதில் தொடங்கி, அப்பாவைப் பார்த்துப் பார்த்து, தொலைந்துபோன தன் வாழ்க்கையை மீட்டெடுத்துக் கொண்டார் ஓபரா,
கல்லூரியில் இருந்த போதே, புகழ்பெற்ற வானொலி நிறுவனம் ஒன்றில் சேர்ந்து, 19 வயதிலேயே செய்தி வாசிப்பாளரானார் ஓபரா. கல்லூரிப் படிப்பை முடித்த
தீர்கள் என்று அவர் பகிரங்கமாக அறிவிக்கும் அளவு புகழ்,
1986-இல் ‘ஹார்ப்போ' என்ற பெயரில் தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார் ஓபரா, (0prah என்பதன் தலைகீழ்!) ஓபரா பங்குபெறும் நிகழ்ச்சிகள் அனைத்தும், இப்போது அவருடைய சொந்தத் தயாரிப்பிலேயே வெளிவருகின்றன.
இதேபோல், ஒக்ஸிஜன் என்ற பெயரில் ஓபரா தொடங்கிய தொலைக்காட்சி சானல், 24 மணி நேரமும் பெண்களுக்கு நல்ல விஷயங்களை வழங்குகிறது. ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்களின் படிப்புச் செலவுக்காக,
பிறகு, வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்
݂ ݂
கறுப்பினத்தவருக்கும் மட்டுமே அதிக முக்கியத்துவம்
குற்றச்சாட்டு உண்டு.
தனது 'ஓபரா வின்ஃப்ரே அறக்கட்டளை மூலம்
ஓபராவுக்கு அவருடைய பெற்றோர் வைத்த பெயர். 0rpah என்பதுதான். பைபிளில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் அது. ஆனால் அவருடைய உறவினர்களும், மற்றவர்களும் இந்தப் பெயரை அடிக்கடி 0prah என்று தவறாக உச்சரிக்க, கடைசியில் அதுவே அவருடைய பெயராக நிலைத்துவிட்டது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தவிர, "0" என்ற பெயரில், ஒரு பத்திரிகையும் நடத்திவருகிறார் "ஓ"பரா.
ஓபரா தனது நிகழ்ச்சிகளில் பெண்களுக்கும்,
தருவதாகவும், மற்றவர்கள் என்ன சாதனை செய்தாலும், அதை அவர் கண்டுகொள்வதில்லை என்றும் ஒரு
அவருடைய வாழ்க்கையில் முக்கியமான
திருப்புமுனை, ஏ.எம்.சிகாகோ என்ற நிகழ்ச்சி. எங்கள் லங்கை தொலைககாடசகளன. காலை நகழசசகள
இலங்கை ெ க்காட்சிகளின் ம்ச்சிகள் | போன்று, சிகாகோ நேயர்களுக்கான காலை நிகழ்ச்சி
அது.
போதுமான வரவேற்பு இல்லாமல் தடுமாறிக்கொண்டு இருந்த அந்த நிகழ்ச்சியில் ஏதாவது புதுமை செய்து அதை ஒப்பேற்ற முடியுமா என்று ஓபராவைக் கூப்பிட்டுப் பார்க்கச் சொன்னார்கள். சுவாரசியமான, பரபரப்பான விஷயங்களைத் தேர்ந்தெடுத்து தொகுத்து வழங்கத் தொடங்கினார் ஓபரா, ஒரே மாதம்தான்.
கடைசி இடத்தில் இருந்த நிகழ்ச்சி, ஒரேயடியாக | முதல் இடத்துக்குப் போட்டியிட்டது.
ஓபரா பேசத் தேர்ந்தெடுக்கும் விஷயங்களும், அவரது தைரியமான அணுகுமுறையும், நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கும் வேகமும் மக்களை ஈர்த்ததில், அவருக்கெனத் தனி இரசிகர் பட்டாளமே உருவானது. இதனால், அடுத்த வருடம் அந்த நிகழ்ச்சியின் பெயரே, “ஓபரா வின்ஃப்ரே ஷோ" என்று மாற்றப்பட்டது.
இதெல்லாம் நடந்து, 20 வருடங்கள் ஆகிவிட்டன. | ஓபரா வின்ஃப்ரே ஷோ, இன்று வரை உலகின் மிகப் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியாக விளங்கி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்காக, ஓபரா ஏகப்பட்ட விருதுகளை வாங்கிக் குவித்துவிட்டார். "இனிமேல் ಇಂಕಿಲ್ಲ விருதுகளே வேண்டாம் எந்த விருதுக்கும் என் பெயரையோ, என் நிகழ்ச்சியையோ பரிசீலிக்கா
JIMO Gud i
தொடர்ந்து பங்குபெற்றார்.
UPUTUR
தாராளமாக உதவி வருகிறார்.
இதையெல்லாம்விட, ஓபரா பெருமையாக நினைக்கும் சாதனை, தன்னைப் போல சிறுவயதில் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் பிள்ளைகளைப் பாதுகாப்பதற்காக, அமெரிக்க அரசு கடுமையான சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஒரு இயக்கத்தை முன்னின்று நடத்தி, அவரது கடுமையான முயற்சியின் பலனாக, 1993ஆம் ஆண்டு அந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதைத்தான்!
ஓபராவின் எதிர்காலத் திட்டம்?
2011ஆம் ஆண்டு வரை, ஓபரா வின்ப்ரே ஷோ நீடிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இப்போதைக்கு ஒபராவின் கவனம் மொத்தமும் அதன் மீதே
வானொலி, தொலைக்காட்சி, இரண்டுமே இலத்திரனியல் ஊடகங்கள் என்றாலும் தொலைக்காட்சியில் பேட்டியாளரின் அங்க அசைவுகள், ஆளுமைகள் அழுத்தங்கள், திருத்தங்கள் அனைத்தையுமே நேரடியாகக் கண்டு கொள்ள முடியும். மொழி ஆளுமை, விஷய ஞானம், நிலைமைக்கேற்ப விடயங்களை கையாளும் திறன் போன்றவை தொலைக் காட்சியில் பேட்டி காண்பவருக்கு மிக மிக அவசியமானதாகும். அஜித், விஜய், விக்ரம், நமீதா, நயன்தாராவை மட்டும் வைத்துக் கொண்டு கதையளக்கும் எமது சக்திமிக்கவர்கள் எனக" கூறிக்கொள்ளும் ஒளிபரப்பாளர்களுக்கு இவை சமர்ப்பணம்,
156i5 - A.V.

Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
மொழிவாரி மாநிலம் கோரியது தமிழர் கூட்டணி
திம்புப் பேச்சுவார்த்தையின் இரண்டாவது சுற்றும் தோல்வியில் முடிந்ததால் பிரதமர் ராஜிவ் காந்தி சளைத்து விடவில்லை. திம்புவிலிருந்து கொழும்பு திரும்பும் வழியில் புதுடில்லியில் தரித்து நின்ற எச்.டபிள்யூ.ஜெயவர்த்தனா, பிரதமர் ராஜிவ் காந்தியுடனும் இந்திய அதிகாரிகளுடனும் நடத்திய பேச்சுவார்த்தைகளின் விளைவாக தமிழர் தரப்புகளுக்கு மேலும் சலுகையளிக்கக்கூடிய மற்றொரு செயற்பாட்டு
யது. இந்த ஆவ ணத்தை இலங்கைப் பாராளுமன்றமும் N
அமைச்சரவையும்
தனவும் விவகார அமைச்சர் .ே * ஏ.சீ.எஸ்.ஹமீத்தும் இ< இந்திய உயர்ஸ்தானிகர் தீக்ஷித்துக்கு அறிவித்தனர். அந்தச் செயற்பாட்டு ஆவணத்திலிருக்கக்கூடிய சில அரசியலமைப்பு அம்சங்களும் சட்டரீதியான விடயங்களும் இலங்கையின் ஒற்றையாட்சித் தன்மைக்கு விரோதமானவையென்றும் இலங்கை தெரிவித்தது. இந்த ஆவணம் அங்கீகரிக்கப்பட்டால் அது தமிழீழப் பிரிவினைக்கு முதற்படியாக அமைந்து விடுமென்றும் இந்தியாவுக்குத் தெரிவிக்கப்பட்டது. செப்டெம்பர் மாதம் நான்காம் திகதி இந்த விடயம் இந்தியாவுக்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து மேலதிக கலந்துரையாடலுக்காக உயர்ஸ்தானிகர் தீக்ஷித் செப்டம்பர் 7ஆம் திகதி புதுடில்லிக்கு
ஆவணம் தயாரிக்கப்பட்டதென்று ஏற்கனவே கூறியிருந்தோம். அந்த ஆவணமும் கூட இழுபறி நிலையை ஏற்படுத்தி 2 ago
தமிழ் மக்கள் தமிழீழ தனி நாடொன்றினை உருவாக்குவதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு 1977ஆம் ஆண்டு ஆணை வழங்கியிருந்தாலும் அதற்கு மாற்றீடான தீர்வொன்றினை கவனத்திலெடுக்கத் தயாராக விருப்பதாகத் தெரிவித்தது. ஆனால் கவனத்தில் கொள்ளக்கூடிய அர்த்தமுள்ள எந்த யோசனைகளையும் இலங்கை அரசு சமர்ப்பிக்கவில்லையென்று தமிழர் விடுதலைக் கூட்டணி அந்த ஆவணத்தில் குற்றம்சாட்டி யிருந்தது. எனினும் தமிழர் பிரச்சினைக்குத் திருப்திகரமான தீர்வொன்றினைக் காண இந்தியா எடுக்கும் முயற்சிகளுக்கு உதவியாக தமது யோசனைகளைச் சமர்ப்பிப்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணி தெரிவித்திருந்தது. இந்த ஆவணத்தின் முதல் பகுதியில் இலங்கை மாநிலங்களின் யூனியனாக இருக்க வேண்டுமென்றும் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரியப் பிரதேசங்களான வடக்கும் கிழக்கும் தமிழ் மொழி மாநிலமாக இருக்க வேண்டுமென்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அழைக்கப்பட்டார். ஒரு வார காலம் புதுடில்லியில் தங்கியிருந்த தீக்ஷித், இலங்கை அரசுக்கும் தமிழர் தரப்புக்குமிடையிலான பேச்சுவார்த்தைகளை மீண்டும்
GSGOGIJOS GRASGOS த. சபாரத்தினம்
H CD Dese
ஆரம்பிக்கும் வழிவகைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆராய்ந்தார். இலங்கை திரும்பிய தீக்ஷித் தமிழர் களுக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை வழங்கக் கூடிய தீர்வு யோசனைகளைத் தயாரிக்கும் முயற்சி களைத் தொடருமாறு இந்திய அரசாங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்வதாக இலங்கைக்கு அறிவித்தார். பங்களாதேஷின் தலைநகரான டாக்காவில் சார்க் அமைப்பின் முதலாவது உச்சிமாநாடு ஏற்பாடாகி யிருந்தது. அங்கு செல்லும் இலங்கை, இந்தியத் தலைவர்கள் இனப்பிரச்சினை தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தத் திட்டமிட்டிருந்தனர். எனவே அதற்கு முன்பதாக ஆக்கபூர்வமான யோசனைகள் தயாரிக்கு மாறு இலங்கை அரசாங்கம் கேட்கப்பட்டிருந்தது.
(அரசியல் தொடர்) இதற்கிடையில் அக்டோபர் மாதம் பஹாமாஸில் நடைபெற்ற நாட்டுத் தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்ளப் புறப்படுவதற்கு முன்னர் 'டைம்ஸ் ஒப் இந்தியா’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில்,
S.
அதிகாரப் பகிர்வு மாகாண சபைகளுக்குள் மட்டுப்படுத்தப் படுமென்று குறிப்பிட்டார். செயற்பாட்டு ஆவணத்தில் தெரிவிக்கப்பட்ட யோசனைகளை தமிழர் தரப்புகள் ஏற்றுக்கொண்டால் உடனடியாகவே மாகாணசபைத் தேர்தல் நடத்தத்தான் தயாராக இருப்பதாக அறிவித்தார். அத்துடன் வடக்கு, கிழக்கு மாகாண சபைத் தேர்தலை யடுத்து நிர்வாகத்தை தமிழர்களிடம் கையளிக்கத் தயாராக இருப்பதாகவும் அப் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். பஹாமாஸில் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைச் சந்தித்த ஜெயவர்த்தனா, தமிழர்களுக்கு மேலதிக சலுகைகளை வழங்கும் வகையில் செயற்பாட்டு ஆவணத்தில் யோசனைகள் முன்வைக்கப்படுமென்று தெரிவித்திருந்தார். ஆனால் நாடு திரும்பிய ஜெயவர்த்தனா தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிரான பிரசாரங்களைக் கட்டவிழ்த்து விட்டார். தமிழர் விடுதலைக் கூட்டணி, இந்திய அரசின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட செயற்பாடு ஆவணத்தை ஏற்றுக் கொள்ளவில்லையென்பதே ஜெயவர்த்தனாவின்
குற்றச்சாட்டாகும்.
1985ஆம் ஆண்டு டிசம்பர் மாத முதல் வாரத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி 12 பக்க ಣೆಪ್ಪ 3. ஆவணமொன்றினை
உருவாக்குவதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு 1977ஆம் ஆண்டு ஆணை வழங்கியிருந்தாலும் அதற்கு மாற்றீடான தீர்வொன்றினை கவனத்திலெடுக்கத் தயாராக விருப்பதாகத் தெரிவித்தது. ஆனால் கவனத்தில் கொள்ளக்கூடிய அர்த்தமுள்ள எந்த யோசனைகளையும் இலங்கை அரசு சமர்ப்பிக்கவில்லையென்று தமிழர் விடுதலைக் கூட்டணி அந்த ஆவணத்தில் குற்றம்சாட்டி யிருந்தது. எனினும் தமிழர் பிரச்சினைக்குத் திருப்திகரமான தீவொன்றினைக் காண இந்தியா எடுக்கும் முயற்சிகளுக்கு உதவியாக தமது யோசனைகளைச் சமர்ப்பிப்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணி தெரிவித்திருந்தது. இந்த ஆவணத்தின் முதல் பகுதியில் இலங்கை மாநிலங்களின் யூனியனாக இருக்க வேண்டுமென்றும் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரியப் பிரதேசங்களான வடக்கும் கிழக்கும் தமிழ் மொழி மாநிலமாக இருக்க வேண்டுமென்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ۔۔۔۔
தமிழீழப் போராளிகளின் தனித் தமிழ் நாட்டுக் கோரிக் கைக்கு மாற்றீடாக, தமிழர் தாயக பிரதேச ஒருமைப்பாடு என்ற தலைப்பின் கீழ் மாற்று யோசனையொன்றை முன்வைத்திருந்தது. பின்னிணைப்பு - 1 என்ற தலைப்பில் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைகளில் ஐக்கியப்பட்ட வடக்கும் கிழக்கும் என்ற சிபார்சு முன்வைக்கப்பட்டிருந்தது. இந்த மாநிலப் பிரதேசம் உருவாக்கப்பட்டதும் அதன் சம்மதமின்றி எதுவும் மாற்றப்படக் கூடாதென்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மாநிலத்துக்கு சட்டவாக்க அதிகாரமுடைய பாராளுமன்றம் ஒன்று மாநிலத்துக்கு ஏற்படுத்தப்படவேண்டு மென்றும் அதில் வடக்கு, கிழக்கின் இன விகிதாசாரத்திற் கேற்ப உறுப்பினர்கள் அங்கம் வகிக்க வேண்டுமென்றும் யோசனை தெரிவிக்கப்பட்டிருந்தது. முஸ்லிம்களினதும் இந்தியத் தமிழர்களினதும் பிரதிநிதித்துவத்திற்கு வழிவகை செய்யும் முகமாக விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் யோசனை தெரிவிக்கப்பட்டிருந்தது. வடக்கு, கிழக்கு மாநிலம் பாராளுமன்றத்தின் சட்டவாக்க அதிகாரம் முதலாவது பட்டியலில் குறிப்பிடப்பட்ட விடயங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. எந்தவொரு தேசிய இனத்தையும் பாதிக்கும் விடயங்கள் அந்த இனத்தின் பெரும்பான்மையான அங்கத்தவர்களின் அங்கீகாரத்தோடு நிறைவேற்றப்பட வேண்டுமென்றும் யோசனை தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தமிழ் தீவிரவாத இயக்கங்களால் முன்வைக்கப்பட்டிருந்த மற்றொரு கோரிக்கையாகும். இலங்கையில் வாழும் சகலரும், அதாவது வெளிநாட்டுப் பிரஜைகளைத் தவிர 1984ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி வரை வாழ்ந்த சகலரும் இலங்கைப் பிரஜைகளாக ஏற்கப்பட வேண்டுமென்ற யோசனை அந்த ஆவணத்தின் மூன்றாம் பகுதியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழீழ இயக்கங்களின் கோரிக்கையை திருப்திப் படுத்தும் முகமாகவே இந்த யோசனை முன்வைக்கப் பட்டிருந்தது. இதேபோன்று தமிழையும் உத்தியோக பூர்வ மொழியாக்கப்பட வேண்டுமென்ற யோசனையும் முன்வைக்கப்பட்டிருந்தது. இதுவும் தமிழ் போராளிகளின் கோரிக்கைகளில் ஒன்றாகும். மாநில அரசாங்கங்களின் அமைப்புகள் அதற்கு வழங்கப்படும் அதிகாரங்கள், மாநிலங்களுக்கும் யூனியன் அரசுக்குமிடையிலுள்ள தொடர்புகள் பற்றியும் தெரிவிக்கப்பட்டிருந்தது. திருமலைத் துறைமுகம் பற்றி அந்த ஆவணத்தில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. செயலாற்று அதிகாரமிக்க ஜனாதிபதிமுறை தொடர்ந்திருக்க வேண்டுமா என்பது பற்றியும் ஏதும் த்ெரிவிக்கப்படவில்லை.
(தொடர்ந்து வடியும்.)
f o (6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"யாராவது நெருப்புக் கொளுத்தியிருப்பாங்க அதி
'ಶಿ' துண்டு எதாவது தவறி விழுந்திருக்கலாம்" குமார்
பதிலளித்தார்.
"உண்மை அது இல்லை
எங்கேயோ ஹோமம்
பண்றாங்க" ரேணுகா
பிரபாகரன் விசாரித்தான்.
"நான் போய்ப் பார்த்துட்டு
வர்றேன்." என்றவள் தெரு வாசற்படி கடந்து மறைந்தாள்.
ச்சே. நாம ஒரு தபபு செஞசுட்டோம். அந்தப் பெண்ணைத் தனியா அனுப்பியிருக்கக் கூடாது. அவளுக்கு ஏதாவது ஒண்ணு ஆசசுனனா நானைககு நாமதான் பதில் சொல்ல வேண்டியிருக்கும் வா. கிளம்பலாம்" பேசியவாறே குமார் அங்கிருந்து எழுந்தார். இருவரும் அவள நடநது போன திசையில் விரைந்தனர், முன்னாலிருக்கும் எதுவுமே தெரியாத கும்மிருட்டில் பகல், வெளிச்சத்தில் நடப்பது போல் அவள் நடந்து கொண்டிருந்தாள். வினாடிக்கு வினாடி அவளது நடையின் வேகம் அதிகரித்தது. அவளது விரைவுக்கு றவாறு தொடர்ந்து செல்ல
تهتهالان Eli குமாரும் பிரபாகரனும் மிகவும் கவிய நேர்ந்தது.
சற்றுத் தொலைவு நடந்தவள் இடது புறமாகச செல்லும் ಟ್ಲಿ:
ருமபனாள, அநதபபாதை 6.JUJJ6) o6J66) öLJATUL ஸ்வெளியில் போய் முடிவடைந்து
வரப்பின் மீதும் தன்னுடைய வேகத்தைக் குறைக்காமல் அவள் விரைந்து நடயபாதை அவர்கள் கவனித்தனர். :-
அநத சரப முடிவடைநத இடம் ஒரு தென்னந்தோப்பு அந்தத் தோப்பின் மைத்திலிருந்து தேங்காய்
கோடௌனில் ஹோமம் நடந்து கொண்டிருந்தது.
விரைவாக நடந்தவள் கோடௌனில் பின்புறமிருந்த பலகையின் இடைவெளி வழியாக உட்புறம் பார்த்தாள்.
அதற்குள் அவளைத் தொடர்ந்து வந்த இருவரும் கோடெளனை நெருங்கி விட்டனர்.
அவர்கள் அதற்குள் பார்த்த
காட்சி எப்படிப்பட்டவர்களையும் திடுக்கிட வைக்கக் கூடியதாக இருந்தது.
மடியில் பிணத்தை படுக்க வைத்திருந்தார் ஜயந்தன். முன்புறம் ஜுவாலை விட்டு எரிந்து கொண்டிருந்த ஹோம குண்டலத்தின் மறுபுறம் நின்றிருந்த இளம் பெண் மீது பூக்களையும் குங்குமத்தையும் வீசி எறிந்து கொண்டிருந்தார். அவர் உதடுகள் விரைவாக அசைந்து மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தன. ஏறத்தாழ முக்கால் நிர்வாணமாக நின்று கொண்டிருந்த இளம் பெண்ணின் உடல் முழுவதும் கும்குமமும் வியர்வையும் ஒன்று கலந்து பரவி பயமேற்படுத்தக்கூடிய தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
ஜயந்தனிடமிருந்து சற்றுத் தள்ளி, சந்து நாயர் தரையில் சப்பணமிட்டு அமரந்திருந்தார். அவரைப் பொறுத்த வரை இது வியப்புக்குரிய ஒரு காட்சியாக இருந்தது.
தனது லட்சிய சித்தி இந்த ஹோமத்தால் நிறைவேறி விடும் என்பதில் அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.
வெளியிலிருந்து வேடிக்கைபார்த்துக் கொண்டிருந்த ரேணுகா, உடனே தலையை திருப்பி குமாரின் காதுக்கு மட்டும் கேட்கும்படி சொன்னாள், "நாம உடனடியாக எதையாவது செய்தே தீரவேணடும்.
"என்ன நடக்குதுன்னே எனக்கு ஒண்ணும் புரியலை எல்லாமே ஒரே அதிசயமா
கு 6의 தணிந்த குரலில் பேசினார்.
"இவங்க செஞ்சுட்டிருக்கிறதுக்கு பேரு சத்ரு சம்ஹார ஹோமம் அவர்களுடைய எதிராளிகள் யாராக இருந்தாலும் ராசஷஸரகளானாலும, மனிதர்களாக இருந்தாலும் இந்த
ஹோமமத்தின் முடிவில் வெந்து சாம்பலாகி விடவேண்டியதுதான் விளக்கினாள்.
"உண்மையாகவா? பிரபாகரன் மொத்த உடலும் நடுங்கியபடி கேட்டான். அவனது கண்கள் குமாரை வெறித்துப் பார்த்தன.
"உண்மைதான்' அவள் உறுதியான குரலில் பேசினாள்.
அதுக்கு இப்ப நம்மளால என்ன செய்ய முடியும்" குமார் கேட்டார்.
"நான் ஒரு வித்தையைச் செஞ்சு பார்க்கிறேன்" என்றபடி அவள் வலது புறமாகத் திரும்பினாள்.
சற்று நேரத்தில் அவள் கோடெளனுக்குள் நுழைந்ததை அவர்கள் கவனித்தனர். அந்தச் சமயத்தில் அவளைக் கவனித்த குமாரும், பிரபாகரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். காரணம், அப்போது அவளது உடம்பில் உடை ஏதும் இருக்கவில்லை. அது மட்டுமன்றி அவளது உருவமே தெளிவற்றுத்தான் தெரிந்தது. சந்து நாயரின் முன்பாக அவள் நடந்து சென்ற போதும் அவர் அதை உணர்ந்ததாகத் தெரியவில்லை; அப்படியே அசைவற்று உட்கார்ந்திருந்தார். எனவே சந்துநாயர் அவளைக் கவனிக்கவில்லை என்பது வெளியேயிருந்த இருவருக்கும் விளங்கவே செய்தது.
(லக்ஷ்ணை மீதும்.)
יין
அவள்
நவ. 17:23, 2005

Page 19
குழந்தைகளை வளர்ப்பது என்பது தோட்டவேலை போலத்தான். செடிகளை அன்றாடம் கவனிக்க வேண்டும். தண்ணீர் பாய்ச்ச வேண்டும்; வாடி விடாமல் கவனிக்க வேண்டும். மழைக்காலம் என்றால், தண்ணீர் தேங்கி, செடி அழுகி விடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும், வறண்ட காலத்தில் தேவையான தண்ணீர் கிடைக்கச் செய்ய வேண்டும். களை எடுக்க வேண்டும். குழந்தைகளும் பேசும் செடிகள்தான்; வீட்டுக்குள் வளரும் செடிகள்தான்.
என்னைச் சந்தித்த ஒரு தம்பதி, தமது குழந்தைக்கு, பணத்தின் அருமையே தெரியவில்லை என்று வருத்தப்பட்டதைப் பற்றிக் குறிப்பிட்டேன் அல்லவா? அதற்கு நான் அளித்த ஆலோசனைப் பற்றி இங்கே கூற விரும்புகிறேன். இரண்டு விதமான பெற்றோர்கள் இருக்கிறார்கள். முதல் வகையினர் வசதியான பெற்றோர்கள். இவர்களுக்குப் பணம் ஒரு பொருட்டே அல்ல. குழந்தைகள் எதைக் கேட்டாலும், அது
எவ்வளவு விலை என்றாலும்கூட அதிகம் என்றாலும்கூட போனால் வேண்டும் என் வாங்கிக் கொடுத்து விடுகிறார்கள் వీ : வாங்கிக் :* "இதை ಟ್ವಿಂ: கொடுத்துவிட்டேன்.” எண்ணாமல், உட6ே வாங்கினீர்கள்" என்று கேட்டால், இந்த இரண்டு வகையிலும் கொடுக்கும்படி பெற் அதன விலையைச் சொல்லி, சேராத ஒரு பிரிவு பெற்றோர்களும் கேட்கும். வாங்கித்
ಙ್ போனால் உண்டு அவர்கள் வசதிக் அடம் பிடிக்கும். அ :? ಖ್ವ.: குறைவானவர்கள் குழந்தை ஒரு செய்யும். இது குழந் தத . பொருளை வாங்கித் தரும்படி அணுகுமுறை. பெற் இன்னொரு வகையினர், கேட்டால், அது தேவைதானா? அதன் பொறுத்தவரை குழர குழந்தை எது கேட்டாலும், விலை என்ன? என்று பார்த்துவிட்டு, மெச்சூரிடி இல்லாத
வாங்கிக் கொடுப்பார்கள். அதற்கு அதன்பின், விலை குறைவு என்றால், ஆனால், ஒன்று மட் இவர்கள் கொடுக்கும் விளக்கம் அது குழந்தைக்கு அவசியம் என்றால் சொல்லுவேன். குழர் எனனவாக இருக்கும் தெரியுமா? வாங்கித் தருவார்கள். இருக்கும்? குழந்தை குழந்தை ஆசைப்பட்டுக் பெற்றோர்கள் இப்படி என்றால், தனமாகத்தானே? ெ கேட்கிறபோது, வாங்கித் குழந்தையின் பழக்கம் எப்படி? போல அவர்கள் மெ தரமாட்டேன் எனறு எபபடிச எதைப் பார்த்தாலும் உடனே அதை கொள்ள வேண்டும் சொல்லுவது ஆகவேதான் விலை வாங்கி விளையாடிப் பார்க்க எதிர்பார்ப்பது என்ன
முரசு குறுக்கெழுத்துப் பே
வாசக நெஞ்சங்களே! உங்கள் |குறுக்கெழுத்துப்போட்டி இல145க்கான Egun 250 et5urt udio Errugbi egi
சுஹாசினி, லோவர் வீதி,
1. எஸ்.மாதவி, பிரதான வீதி, தெல்லிப்பளை, 2. ஜேதுஷிந்திரா, நுவரெலிய வீதி, புஸ்ஸலாவ, 3. வீ.மயூரன், 30 அல்விஸ்பிளேஸ், கொட்டாஞ்சே
4
5
சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள்
அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும், பாராட்டுக்களையும்
பெற வாழ த்துகின்றே Ty. வி.சுசிலா, அம்மன் கோவிலடி, ஊரெழு கிழக்கு
எம்.எல்.மொஹமட், தபால் அலுவலகம், கிண்ண c O 置 GLITY 6. எச்.டபிள்யூ சித்திக், அன்னமலை நாவிதன் வெ Θ0 !55 1. எம். விஜயபாலன், பராக்கிரம வீதி, கிராண்ட்பா
1. 2 3 4. 5 68. சி நிஷா, வோல்ஸ் லேன், கொழும்பு - 15,
9. ஜேதிவ்யா, உப்புக்குளம், மன்னார். 10. என்.ராமசாமி, கோட்டே வீதி, பொரளை,
7 8 k 10 11 இடமிருந்து வலம் ೮ುಹಿದಿಹ
l, உலகப்பொதுமறை எனப்படும் 4. 5 182."
13. 14 15 17 ஃபிரீத் ஆல் நீல
(திரும்பியுள்ளது) %
ot
10. குற்றம் அல்லது நிந்தனை 19 20 21 24 எனப்பொருள்படும் (திரும்பியுள்ளது.
13, நறுமணம் எனலாம். (குழம்பியுள்ளது. 1. ஊழியம் என்றும் கூறலாம் 25 27 28 30 திரும்பியுள்ளது)
19. பெருங்காற்றை இப்படியும்
* `ა.
முனனைக கவஞரகளில 31 32 34 35 36|ஒருவர்.
31. நடிகர் ஜீவா நடித்த வெற்றிப்படமொன்று. (திரும்பியுள்ளது. 34 வேட்டையாடுபவன்
மேலிரு இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 1, மாணிக்கவாசகர் அருளிய நூல். 2112008 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப 2. சீனியின் மூலப்பொருள். (குழம்பியுள
வேண்டிய முகவரி : 4. பள்ளம் என்றும் கூறலாம்.
குறுக்கெழுத்துப் போட்டி இல-146 5, இறகுகளைக் கொண்ட உயிரினத்தி
தினமுரசு வாரமலர், - த.பெ. இல. - 1772, (குழம்பியுள்ளது).
கொழும்பு, 15. வீட்டுக்கு வீடு இது காணப்படும். தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த 18. சேவை செய்பவன்.
தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக 28. காவல் என்றும் பொருள்படும். (த6
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்க
நவ. 17 - 23, 2005
 
 
 
 
 
 
 
 
 
 

ஆனாலும், அந்தத் தம்பதி குறிப்பிட்ட பிரச்சினை, இன்றைய காலக் கட்டத்தில் அலட்சியப்படுத்தி விடக்கூடிய ஒன்றல்ல சரி, இதை எப்படிக் கையாளுவது?
குழந்தைகளுக்குப் பணத்தின் அருமையைப் புரியவைக்க வேண்டிய கடமை தமக்கு இருப்பதாகப் பெற்றோர்கள் உணர வேண்டும். பல பெற்றோர்களுக்கே பணத்தின் அருமை புரியாத போது, இவர்களால் தங்கள் குழந்தைகளுக்கு எப்படி பணத்தின் அருமையைப் புரிய வைக்க முடியும் என்பதுகூட அர்த்தமுள்ள கேள்விதான் பணம் வருகிறது என்பது மட்டுமே குழந்தைக்குத் தெரிந்தால் போதாது. அது எப்படி, எங்கேயிருந்து வருகிறது
வம், அதனால், தைப்பற்றியும் வாங்கிக் றோர்களைக் தராவிட்டாலோ, ழது ஆர்ப்பாட்டம் தைகளின் றோர்களைப் தைத்தனமான, அணுகுமுறை. டும் நான் தைகள் எப்படி த் பரியவர்களைப் ச்சூர்டாக நடந்து என்று
நியாயம்?
HHHHH என்பதையும் அவர்களுக்குத்
தெரிவிக்க வேண்டும். காரணம், பணம் நம் வீட்டுத் தோட்டத்தில் காய்ப்பது இல்லை; உழைப்பின் மூலம் பணம் சம்பாதிக்கப்படுகிறது என்பதை 916).JT &56YT 90 -1600TJ8FkolöFUL Jull
ரச்ெ வேண்டும். - : ":: நான, என நிகழசசகளல இந்த முறையை உரையாடல் டெக்னிக் எனறு குறிப்பிடுவேன். கணவனும், மனைவியும் தங்கள் குழந்தையை உட்கார வைத்துக்கொண்டு, அவர்களுடன் பணம் பற்றிப் பேச வேண்டும். குழந்தைகளுக்குப் பணம் பற்றி என்ன தெரியும்? அவர்களிடம் பணத்தைப் பற்றிப் பேசுவதற்கு என்ன இருக்கிறது என்ற
O O சந்தேகம் உங்களுக்கு வரலாம். jů GLUT2 i UGOTjj605Ů UNIÓ
குழந்தைகளுக்கு ஒன்றும் MENEG தெரியாது என்கிற போது,
அவர்கள் பணத்தின்
அருமையைப் புரிந்துகொண்டு நடந்து கொள்ள வேண்டும் என்று
எதிர்பார்ப்பது எப்படிச் சரியாகும்? அப்படித் தெரியாத விஷயத்தை,
புரிகிறாற்போல எடுத்துச்செல்ல
வேண்டியது உங்களுடைய கடமை இல்லையா?
பொதுவாகவே, பல
பெற்றோர்கள், தங்கள் உத்தியோகம், அதில் உள்ள கஷ்டங்கள் பற்றி
ந்து கீழ் குழந்தைகளிடம் நேரடியாகவோ,
மறைமுகமாகவோ சொல்லத்தான் ளது) செய்கிறார்கள். "அப்பா ஆபீஸில்
பிசி அப்பா ஆபீஸ் வேலையாக வெளியூருக்கு டுர் போக
ர் பொதுப்பெயர் வேண்டியிருக்கிறது. திரும்பி
வருவகர் ណាហ្ន៎ ம். குழம்பியுள்ளது. : லகீழ்) மணிக்கு எழுந்திருந்தால்தான்,
சமையலை முடித்து, உங்களைப் தினமுரசில் பிரசுரமாகும்.
Douci DU TE
பள்ளிக்கூடத்துக்குத் தயார் பண்ணி அனுப்பிவிட்டு, சாப்பிட்டுவிட்டு ஆபீஸுக்குப் போக முடியும்; ஐந்து மணி வரை ஆபீஸில் வேலை பார்த்துவிட்டு, வீட்டுக்கு வந்தால் ரெஸ்ட் எடுக்க வழி உண்டா? குழந்தைகளுடைய ஹோம் வேர்க், மறுபடி சமையல், வீட்டு வேலை.இரவு தூங்கப்போக மணி பத்துக்கு மேல் ஆகிவிடுகிறது. அம்மா, அப்பா இரண்டு பேரும் இவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தால்தான், சம்பளம் வரும்” என்று குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லலாம்.
மனைவி வேலைக்குப் போகாத குடும்பம் என்றால், 'பல குடும்பங்களிலும், அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலைக்குப் போய் சம்பாதிக்கிறார்கள். நம் வீட்டில் அப்பா மட்டும்தானே வேலைக்குப் போகிறார். எனவே, அவர் சம்பாதித்துக் கொண்டு வருகிற பணத்தில்தான் நாம் நம்முடைய சாப்பாட்டுச் செலவு, வீட்டுச் செலவு, ஸ்கூல் பீஸ், துணிமணி என்று பலவிதமான செலவுகளையும் செய்ய வேண்டும். எனவே, நம்
இஷ்டப்படியெல்லாம் பணத்தைச் செலவுசெய்யக் கூடாது' என்று எடுத்துச் சொல்லி விளக்க வேண்டும்.
மிகவும் வசதியான குடும்பங்களில் பணத்துக்குத் தட்டுப்பாடு இல்லை என்கிற சூழ்நிலை நிலவலாம். ஆனால், குழந்தைகளுக்கு, பணம் ஒரு பொருட்டல்ல என்கிற எண்ணத்தை சிறு வயதில் மனதிலே விதைத்துவிடுவது, வாழ்க்கையில் வேண்டாத விபரீதங்கள் நிகழ அடித்தளமாக அமைந்து விடக் கூடும். பிசினஸ் என்றாலும் கூட கடுமையான போட்டி நிலவும் யதார்த்தம், அதில் நிலைத்து நிற்க புத்திசாலித்தனமாகவும் கடுமையாகவும் உழைக்க வேண்டியதன் அவசியம், இவைகளை எளிமையாக, அவர்களுக்குப் புரியும் படியாய் விளக்கிச் சொல்ல வேண்டிய கடமை பெரியவர்களுக்கு உண்டு. பணம் என்பது ஒருவரிடம் அபரிமிதமாக இருக்கலாம் அளவோடும் இருக்கலாம் அல்லது பணத்தட்டுப்பாடான சூழ்நிலையும் அவருக்கு ஏற்படலாம். எப்படியிருந்தாலும், எவராக இருந்தாலும், பணத்தை மதிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அதற்குரிய மரியாதை கொடுத்தால் தான், அதுவும் நம்மை மதித்து நம்மிடம் தங்கும். அதை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் உதாசீனப்படுத்தினால் அதுவும் நம்மை அலட்சியப்படுத்தித் தள்ளி விட்டுப் போய்விடும்.
முதலில் பெரியவர்கள் பணத்தின் அருமையைப் புரிந்து கொள்ள வேண்டும். அதைத் தம் குழந்தைகளுக்கும் புரியும்படி எடுத்துச் சொல்ல வேண்டும்.
நன்றி : சுவாமி சுகபோதானந்தா. (தொடர்ந்து வரும்.)
V

Page 20
"வணக்கம்.ஹலோ.யார் பேசுlங்க" "நான் இளங்கோ பேசுறேன்." "இளங்கோ. நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீங்க"
"நான் படித்து விட்டு வேலை தேடிக்கொண்டி ருக்கிறேன்."
"இந்த நிகழ்ச்சியிலை இளங்கோ நீங்கள் என்ன பாடலைக் கேட்க விரும்புகிறீங்க?"
இப்படித்தான் வானொலிச் சேவையின் உதவியுடன் ஆரம்பித்தது சாந்தியுடனான அந்த உறவு அந்த தனியார் வானொலிச் சேவையில் சாந்தியின் இனிமை யான குரலுக்காகவே பலர் நிகழ்ச்சிகளைக் கேட்பார் கள். அந்தத் தொலைபேசியூடாகப் பாடல் கேட்கும் நிகழ்ச்சிக்கு ஏகிப்பட்ட வரவேற்பு அவளோடு ஒரு தடவையாவது பேசிவிட வேண்டும் என்று தொலை பேசியைச் சுழற்றி ஏமாந்தவர்கள் பலர். ஆனால் இளங்கோவிற்கு ஒவ்வொரு முறையும் அதிஷ்டக் காற்று வீசியபடிதான் உள்ளது. தொலைபேசியை எடுத்து நம்பரைச் சுழற்றிய சற்று நேரத்திற்கெல்லாம் தொடர்பு கிடைத்து விடும். பல தடவைகள் இளங்கோ தனது வருங்கால மனைவியும், முகம் காணாத இளந் தேவதையுமாகிய சாந்தியுடன் உரையாடுவான். அத்தோடு தனிப்பட்ட ரீதியிலும் தொலைபேசிமூலம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வான். அதுவே நல்லதொரு காதலாகவும், நட்பாகவும் மலர்ந்தது. காலம் நகர்ந்தது.
அவன் கொஞ்சம் கொஞ்சமாக அவள் வசமானான். அந்த மூன்றெழுத்து வைரஸம் அவனை மெல்ல மெல்ல ஆக்கிரமித்துக் கொண்டது. இளங்கோ தான் எப்படி இருக்க வேண்டும் என்ற நிலையை மறந்து கனவுலகில் சஞ்சரித்தான். அவன் இதுவரையில் சாந்தியை நேரிலோ, புகைப்படத்திலோ பார்த்ததேயில்லை. அவள் எப்படி இருப்பாள்?
கறுப்பா..? குண்டா..? குட்டையா. இருப்பாளா? இல்லை. சிவப்பு நிறமா..? ஒல்லியா..? அழகா? "எனக்கு ஏற்றாற் போல்.இருப்பாளா?” அவன் தன் சுயநினைவை இழந்தான். பசி, தூக்கம் மறந்தான். கற்பனையில் அவளுக்கொரு உருவத்தைக் கொடுத்தான். அவளோடு உலகம் பூராவும் உல்லாசமாக உலா வந்தான். எப்பொழுதுமே எதிர்பார்ப்பு என்பது எமது எண்ணங்களை சிகரத்தை நோக்கித்தான் நகர்த்தும்.
அந்தத் தேவதையைச் சந்திக்கும் நாளும் வந்தது. அன்று மாலை நான்கு மணிக்கு அந்த வானொலி
தானா அந்த
நிலையத்தில் இருவரும் சந்திப்பதாக முடிவு செய்தார்கள். அவனுக்கோ தலைகால் புரியாத சந்தோஷம், மூன்றா வது தடவையாக சேட்டை மாற்றிக் கொண்டான். நான்கா வது தடவையாகக் கண்ணாடியைப் பார்த்தான். மீசை யைக் கீழ் நோக்கி வாரிவிட்டான். அவனுக்கு அழகையும் கம்பீரத்தையும் கொடுப்பதே அந்த அழகான மீசைதான் என்று யாரோ கூறிய ஞாபகம். புறப்பட்டான். பஸ் ஊர்ந்து செல்வதைப் போல இருந்தது.
அந்த வானொலி நிலையத்தை அடைந்தபோது மணி நான்கு. அங்கே வரவேற்பறையில் இருந்த பெண்ணிடம் விசாரித்தான்.
"மிஸ் சாந்தியைச் சந்திக்க முடியுமா?"
"ஒ.நீங்கள் தான் மிஸ்டர் இளங்கோவா"
"ஆமாம் நான்தான்" "ஓ.கே.வாங்க" அந்த வரவேற் பாளரின் பின்னாலே போனான்.
"அதோ பாருங் கள். ஒலிப்பதிவு வேலையில் ஈடு பட்டுக் கொண் டிருக்கிறாங் as G. GIT அவங்க/ தா ன ഥി ബ്
சாந்தி. இப்போ வந்திடுவாங்கள்!"
அந்தக் கண்ணாடிக் கூட்டிற்குள் ஒலி வாங்கிக்கு முன்னால் நிற்கும் அந்த உருவத்தைக் கண்டவுடன்
கனகாம்பரி அம்மா தேநீர் கோப்பையுடன் சமையல் கட்டிலிருந்து வெளிப்பட்டாள். வேலையிலிருந்துத் திரும்பிய களைப்பில் மனோகரன் கண்மூடி கையைத் தலைக்கு முட்டாக வைத்து சோபாவில் சாய்ந்திருந்தான்.
"தம்பி மனோ" கனகாம்பரியின் குரல் வெளிப்பட்டது. மெதுவாகக் கண்ணைத் திறந்து தாயை நோக்கினான் மனோகரன்.
"ம்" என அசைந்தான் மனோகரன். '
"களைப்பல்லோ டியைக் குடியப்பா" எனக் கோப்பையை டீயாய் மீது வைத்தாள்.
"தம்பி மனோ, இன்றைக்கு பொன்னரசு மாமா வந்தார்."
"யார் அம்மா எனக்கு ஞாபகமில்லையே' என மனோகரன் கேள்வியாய் தாயை நோக்க,
"என்ன தம்பி இது ஊரில பக்கத்துப் படலை. அதுதான் நீ விளையாடுவாயே அந்த மைதிலிப் பெட்டை, அவையள்தான்."
சட்டென்று அவனுக்கு ஞாபகம் வந்தது.
"தம்பி உன்னட்ட ஒரு விஷயம் சொல்லணும். பொன்னரசு மாமா மைதிலிக்கு மாப்பிள்ள பார்க்கிறாராம். மைதிலியின்ட போட்டோ கூடப் பார்த்தன். அவ்வளவு அழகு எனக்கு பிடிச்சுப் போட்டுது. போட்டோ பாரு” என்று அவனிடம் ஒரு படத்தை நீட்டினாள் கனகாம்பரி படத்தை வாங்கிப் பார்த்தான், மைதிலி அழகாகவே இருந்தாள். ஆனாலும் மனோகரன் அதனை இரசிக்கவில்லை. "அம்மா ஏனம்மா இப்ப இதை எனக்குக் காட்டிறீங்கள்" என சற்று எரிச்சலோடு கேட்டான்.
"மனோ மைதிலிய உனக்கு முடிக்கலாமெண்டுதான். உனக்கும்
2.
வயசாகுதெல்லே' என கனகாம்பரி சற்று அழுத்தியே கூறினாள்.
"அம்மா இப்ப ஏனம்மா கல்யாணம் கத்தரிக்காய், விடுங்கோம்மா, உங்களுக்கு எந்தப் பெட்டயக்
கண்டாலும் இதுதான். ப்ளீஸ் இனி நான் சொல்லாம இதையெல்லாம் பாக்காதீங்கோ" என எரிச்சலுடன் எழுந்தான்.
"ஒமடா கலியான வயசில ஒரு மகன். பக்கத்து வீட்டால எல்லோரும் கேட்கிறாங்க, கனகமக்கா உங்கL மகனின்ர கலியாணம் எப்பயெண்டு உனக்கொரு கலியாணம் முடிஞ்சால் நான் நிம்மதியா கண்ண மூடுவன் சாமி" என விம்மினாள்.
"அம்மா." மேலே எதுவும் சொல்லாமல் வெளியேறினான். அம்மாவின் விம்மல் நிற்கவில்லையென்று தெரிந்தும் வீதியில் இறங்கி நடந்தான்.
ஆனாலும் அவனுக்கும் மனதுள் ஒரு நெருடல், கனகாம்பரிக்கு மனோகரன் ஒரே மகன், சிறுவயதிலேயே அவன் தந்தையை இழந்த போதிலும் அவனை ஒரு குறையுமின்றி வளர்த்து இன்று ஒரு பிரபல நிறுவனத்தில்
ஆம், அவன் ஒரு முகம் தெரியாத பெண்ணைக் காதலிக்கிறான்.
மனோகரனுக்கு கல் 'நெட் சாட்டிங் பழ கடந்த ஆறு மாதம பெண்ணுடன் தொட பெயர் "ஸ்வீட்டி' எ
ଛୁଞ୍ଛିଷ୍ଟୋର୍ଡ଼ প্ত898 羲
y
எனத் தொடங்கியவன்
தந்தாள். ஆனால்
"அஸிஸ்டண்ட் மனேஜராக" ஆக்கியவள் பெயர் இல்லையெ அவள் தானே. ஆனால் அம்மா தெரியும், அவனும் ஆசைப்படி திருமணம் நடந்தால் அவன் என்று கொடுத்திரு ஆசை நிறைவேறாதே. ஸ்வீட்டி அருை
மட்டுமல்ல, புத்திச அவன் சாட்டிங்கி:ே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவனுக்கு யாரோ ஓங்கி சம்மட்டியால் தலையில் அடித்தது போல் உணர்ந்தான். கற்பனைக் கோட்டைகள் சரிந்து விழுந்தன. புயல் அடித்தது. தலைசுற்றியது.
"இ.இ.இ.இவ.இவங்கதான் மிஸ் சாந்தியா" மீண்டும் ஒரு தடவை வரவேற்பாளரிடம் கேட்டான். "ஆமாம். இவங்கதான் சாந்தி" அந்தக் கறுத்த நிறமும் கட்டை உருவமும் கொண்ட பெண்ணைக் கண்டவுடன் அவனுக்குப் பொறி கலங் கியது. உடனேயே அந்த இடத்திலேயே உயிர் துறக்க வேண்டும் போல் அவனுக்கு இருந்தது.
குரலுக்கும் அழகிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. குயிலுக்குக் கூட குரல் இனிமையாகத்தானே இருக்கிறது. ஆனால், குயில் அழகாகவா உள்ளது? "தலை தப்பியது தம்பிரான் செயல்" என்று மனதினுள் நினைத்தபடி மெல்ல மெல்ல அடியெடுத்து அந்த இடத்தை விட்டு நழுவினான். கூட்டத்தைக் கடந்து வாசலுக்கு வந்தவனை ஒரு இனிய குரல் இவன் பெயரைக் கூவி அழைத்தது. "மிஸ்டர் இளங்கோ" "அதே குரல். ஆமாம். அதே. அதே குரல்தான். எங்கோ கேட்ட குரல் பழகிய குரல், இவள் Uಗ್ರ: 雪 இவள்.இவள் யாராக இருக்கும்?
R அவனுக்குப் பொறி தட்டியது. கதி கலங்கியபடி திரும்பினான். அங்கே ஒரு அழகிய பெண் ஒவியம் நின்று கொண்டிருந்தது, ஐஸ்வர்யா ராய்க்கு தங்கை மாதிரி இருக்கும் அவள் யார் என அவன் எண் "ணும் போதே, அவளது குரல் அவனை திசைதிருப்ப வைத்தது. "நீ.நீ.நீங்கள்.யார்”
“என்னமிஸ்டர் இளங்கோ. உங்கள் அபிமானத்திற்குரிய சாந்தியைச் சந்திக்காமலே புறப்பட்டு விட்டீங்கள்"
"ஆமாம், நான் தான் நீங்கள் காணவந் திருக்கும் சாந்தி. உங்க ளோடை உள்ளத்தில் ருக்கும் உணர்வை அறியவே நான் போட்ட 'நாடகம் இது அவ்வளவு தான்."
"மிஸ்டர் இளங்கோ.நீங்கள் காதலிக்கிறது என்னுடைய மனதையல்ல; என்னுடைய குரலையல்ல;
. . . .
斡這
லூரிப் பருவம் முதல் அறிந்துகொண்டான். அதுமீட்டும்
க்கம் இருந்தது. அவள் ஒரு தமிழ் பெண் என்றும் ாக அவனுக்கு ஒரு அவளும் கொழும்பில் வசிப்பவளென்றும் iபு கிடைத்தது. தன் அறிந்துகொண்டான். இவ்வாறு
ன்றும் அவள் பெயர்
து அவளது நிஜப் அவளும் இதைப்பற்றித் தெரிவிக்கவும், று அவனுக்குத் இருவரும் முகம் பாராமலேயே நன் பெயரை கரன் காதலித்தனர்.
தான். 'இன்றைக்கு எப்படியும் ஒரு முடிவு Dயான பெண் எடுக்க வேண்டும்' என மனதுள் லியும் கூட என கூறிக்கொண்டே 'நெட் கபேயை
யே நோக்கி நடந்தான்.
JILGuri
DUA
成””
தொடர்ந்த சாட்டிங்கில் மனோகரன் ஸ்வீட்டியை காதலிக்கத் தொடங்கவும்,
அழகு. அழகு. அந்த அழகை மட்டும் தான் நீங்கள் காதலிக்கிறீங்கள். உங்களுக்குத் தேவை அழகுதான். உங்களுக்காக ஒரு அழகி எங்கோ ஒருமுலையில் காத்திருப்பாள் போய் தேடுங்கள். போங்கள். என்முன்னால் நிக்காதீங்கள். நீங்களெல்லாம் ஒரு ஆம்பிளைங்களா? சாந்தி தன் இஷ்டப்படி பொரிந்து தள்ளினாள்.
"அது.அது.வந்து.சாந்தி" “சீ.என் பெயரைச் சொல்லிக் கூப்பிட உங் களுக்கு வெட்கமா இல்லை? நீங்களெல்லாம் காணு கின்ற பெண்களையெல்லாம் அதுவும் குறிப்பாக அழகான பெண்களைக் காதலிக்கலாம் அழகு குறைந்தவுடன், நீ.அழகில்லாதவள் உன்னை எனக்குத் தேவையில்லை என்று விட்டு விடுவீர்கள் அப்படித்தானே? நீ அழகாய் இருக்கிறாயா? அல்லது அழகில்லாதவளாய் இருக்கிறாயா? என்று கேட்டா என்னை ரெலிபோனில் காதலித்தீர்கள்? படித்தவன், படிக்காதவன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை, பணக்காரன், ஜாதி, மதம், அழகு, அசிங்கம் இந்த அந்தஸ் தெல்லாம் காதலுக்குக் கிடைக்காது. காதலுக்குக் கண்ணில்லை என்பார்கள். இப்படி அந்தஸ்து பார்ப்பவர்கள் கோழைகள், முட்டாள்கள். காதலிக்கிறவளை கடைசிவரை கண்கலங்காமல் பாத்துக் கொள்கிறவன் தான் ஆண்மகன். "நீ என்னை சந்தித்த முதல் நாளே கண்ணிரில் கரைய வைத்து விட்டாயே, நீயெல்லாம் உருப்படுவியா" சலித்துக் கொண்டு கண்ணீர் விட்டாள் சாந்தி,
அவன் குனிந்தபடி நின்றான். அவள் தொடர்ந் தாள்.
"இந்த அழகு எல்லாம் வாழ்க்கை பூராவும் நிலைக்கும் என்று நினைக்கிறீங்களா? சிலவேளை திருமணத்திற்குப் பிறகு என்னுடைய அழகு உருக்குலைந்து போனால், நீங்கள் வேற பெண்ணைத் தேடிப் போய்விடுவீங்க. அப்படித்தானே?"
"காதலிக்கிறதிற்கு நெஞ்சிலை தூய்மை வேண் டும். அழுக்கு இருக்கக் கூடாது. இதெல்லாம் காதலில்லை."
"இளங்கோ.சாதாரணமாகச் சொன்னால் புரிஞ்சு கொள்ளமாட்டீங்கள். இப்ப கொஞ்சம் பிரட்டிக்கலா சொல்லியிருக்கிறன். புரிஞ்சு கொள்ளுங்கள்."
மழை ஓய்ந்தது போன்று இருந்தது. அவன் இப்படியெல்லாம் நடக்கும் என்று கனவில் கூட நினைக்கவில்லை.
"சாந்.சாந்தி. சாந்தி இங்கை நில்லு நான் சொல்வதைக் கொஞ்சம் கேளு"
"நீங்கள்.எதுவுமே எனக்குச் சொல்ல வேண்டாம்" கூறியபடியே அவள் அந்த இடத்தைவிட்டு அகன்றாள். அவன் நிலை குலைந்து கையிற்கு எட்டியது வாயிற்கு எட்டலையே என்று நினைவற்று நின்றான். "இனி என்ன சொன்னாலும் சாந்தி ஏற்கப் போவதில்லை." அவன் மனதிற்குள் நினைத்தபடி, குனிந்த தலை நிமிராமல் அமைதியாக சோகத்துடன் வெளியேறினான். அந்த வானொலிக் குயில் கூவுவதற்குத் தயாராக ஒலிவாங்கியை நோக்கிப் புறப்பட்டது.
(யாவும் கற்பனை) Juulu
அன்று வார்நாள். ஸ்வீட்டி ' அவனைச் சந்திப்பதாக வரச்சொன்ன அந்தப் பூங்காவில் கூட்டமும் அவ்வளவாக இல்லை. ஸ்வீட்டி, தான் பச்சையும் நீலமும் கலந்த சுரிதார் அணிந்து வருவதாக அறிவித்திருந்தாள். மனோகரனும் தான் டெனிம் ஜீன்ஸும் மஞ்சள் நிற f சேர்ட்டும் அணிந்து வருவதாகக் கூறியிருந்தான். மனோகரன் மகிழ்ச்சி தாங்காமல் தவித்தான்.
"கரன்" பின்னாலிருந்து ஒரு மென்மையான குரல், திடுக்கிட்டுத் திரும்பிய போது பச்சையும் நீலமும் கலந்த சுரிதாரில் அவனது ஸ்வீட்டி, ஆனால் எங்கோ பார்த்த முகம் சட்டென்று நினைவு வரவில்லை.
"ஸ்வீட்டி" என அவன், அவளை நோக்க, அவள் முகத்தில் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி.
"ஸ்வீட்டி, நான் மனோகரன்' எனத் தன்னை அறிமுகப்படுத்தினான்.
"கரன் நான் ஸ்வீட்டி இல்லை. என்ர உண்மையான" பெயர் மைதிலி என அவள் பூவாய் புன்னகைக்க, மனோகரனுக்கு சட்டென்று ஞாபகம் வநதது.
"மைதிலி, நீங்கள் பொன்னரசு மாமாவின்ர மகள் தானே" எனக் கேட்கவும், அவள் விழி மலர அவனை நோக்கினாள். வெகு நேரம் மனோகரனும் மைதிலியும் எல்லா விடயங்களையும் பற்றிப் பரிமாறிக் கொண்டனர். மைதிலியிடமிருந்து விடைபெறும் போது மனோகரனின் உள்ளம் நிறைந்திருந்தது.
"அப்பாடி அம்மாவுக்கு பிடிச்ச மருமகளும் கிடைத்தாயிற்று. எனக்குப் பிடிச்ச காதலியும் கிடைத்தாயிற்று' என தனக்குள்ளே கூறிக்கொண்டு தாயைத் தேடி ஓடினான் மனோகரன்,
(யாவும் கற்பனை)
56). 17 - 23, 2005

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக அலைகள் மீது
முன்வைக்கிறோம். உங்கள் அதுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள். கூந் தலை கோதிவிட்
O O O O. O. அவள் அருகே O சிந்தித்துப் பார்க்க (O:
"தென்றலும் வில கூந்தலை தன் ப
O சில பொன்மொழிகள் ):
துரயங்களில் அமிழ்ந்து கிடக்கும் ஆணின் மனம் ஒரு பெண்ணைக்கண்டதும் சூரியனைக் கண்ட பனி போல விலகி விடுகின்றது
-கேப் ஒரு மனைவியினுடைய அன்பான பார்வையிலே பசுமையான தோட்டங்களைப் பார்க்கலாம். அவளுடைய தூய்மையான உள்ளத்திலே ஞான நூல்களைக் காணலாம்.
ஒ, பெண்ணே நீ காதலிக்கப்படுகிறாய். ஆனால் கல்யாணம் செய்து கொள்ளப் படுவதில்லை. ராபர்ட் ப்ரௌனிங்,
மணப்பொருத்தம் இல்லாத கணவனும் மனைவியும் ஒரு வீட்டில் இருந்து நாள் தோறும் போராடுவதை விட தனித்தனியே இருந்து உரிமையோடு நாளைக் கழிக்கலாம்.
எந்தப் பெண்ணைப் பற்றி அவதூறு சொல்வதைப் பார்க்கிலும் ஓர் ஆலயத்தை ளிப்பது குறைந்த பாவம்.
செர்பியா,
200 தன் இனத்தையே காட்டிக் கொடுப்பவனை என்னவென்று அழைப்பது?
-எம்.ஏ.எம்.இன்சாப், கல்முனை.
ஏகப்பிரதிநிதிகள் என்று கூறுப வர்களின் பார்வையில் ஜனநாயகம் பேசுபவர்கள், அதேபோல ஜனநா யகம் பேசுபவர்களின் பார்வையில் ஏகப்பிரதிநிதிகள் என்று அழைக்கி றார்கள். நீங்கள் எப்படி அழைக்கப் போகிறீர்கள்.
4.Kaks35NTS, LASfo
2 சிந்தியா சிரிக்கவும் சிந்திக் கவும் வைக்கும் ஜோக்ஸ் ஒன்று ப்ளீஸ்?
-ஆர்.வாகன், வவுனியா,
போனால் போகுதெண்டு ஒன்று சொல்கிறேன். தந்தையின் நரை முடியைப் பார்த்து மகன் கேட்டான். மகன் - ஏன் உங்களுக்கு முடி நரைக்கிறது.
தந்தை - உனது ஒவ்வொரு குழப்படிக்கு ஒவ்வொரு முடி எனக்கு நரைக்கும்.
மகன் - அப்படியா இப்போது புரிகிறது தாத்தாவுக்கு ஏன் இவ்வளவு நரை முடியென்று.
as tota
20% எதிர்வரும் பதினேழாம் திகதி முதல் வேலையாக என்ன செய்வீர்?
கு.இராகுலன், தெல்லிப்பளை,
"X"அதனை /"யான தாக்கிக் கொள்வதுதான்.
4 assee Co
உ13 ஜனாதிபதித் தேர்தல் ந்ைததும் பாராளுமன்றத் தேர்தல் க்கக்கூடிய சாத்தியம் இருக்கிறதா? துதில்லை நாதன்,
நெல்லையடி.
நவ. 17 - 23, 2005
பெண்ணுக்கு மெளனத்தைப் போன்ற ஆபரணம் வேறில்லை. ஆனால், அவள் அதை அணிவதுதான் அபூர்வம், +...........:4 | மொழி உதிரம் இதழ் -டென்மார்க் "யாரை வில்லன்
துறவிகள் மெலிந்தால் அழகு. நான்கு கால் "தென்றலை!" விலங்குகள் கொழுத்தால் அழகு, மனிதர்கள் தவறு" படித்தால் அழகு பெண்கள் மணந்தால் அழகு என்ன தவறு"
"சேவகனைப் ( சொல்வது தவறுதாே பொறாமையாகப்
TIOT ஒரு பெண்ணின் திருமணக் காலத்தில், அப்பெண்ணின் தந்தையார் மணமகன் சிறந்த கல்விமானாக இருக்க வேண்டும் என்று விரும்புவார். தாயார் மாப்பிள்ளை பெரும் பணக்காரனாக இருக்க வேண்டும் என்று விரும்புவாள் சுற்றத்தினர், நற்குடிப் பிறந்தவனாக ଅଖ இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள், -- அப்பெண்ணோ மிகுந்த அழகுடையவனாக
இருக்க வேண்டுமென்று ஆசைப்படுவார்கள்.
நீதி வெண்பா
என்ன அவசரம். மூன்று மாதத்
திற்கு இந்த வீணான கவலை உங்களுக்கு வேண்டாமே.
●áー等ミ多も森○**
212 இரண்டாயிரத்து ஆறாம்
ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 毅
அமுலுககு வருமா அலலது புதிய மீசைக்குக் கீழே இரு
வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக் புன்னகைக்குப் பதிலா
கப்படுமா? தைகள் ಹಿಜ್ಡ
-/in i limici எநதனுககு மு.பரஞ்சோதி, தென்னகும்பர. தீண்டுவதற்கு தென்
கொடுத்தார்?
பரஞ்சோதி அவர்களே, உங்கள் சினக்கவைத்து கேள்விக்கான விடை வாக்காளப் எனவே சொன்னாள் : பெருமக்களின் தீர்ப்பில் இருக்கிறது. யாரும் கொடுக் 4ák,35NTS, LAO)řa கொடுத்தேன் அந்த உ
2x புலிகளின் வரி அறவீட்டை தறி எதற்கு ஒப்பிடுவீர்?
-வே.தேவராசா, வவுனியா,
பதில் கேட்டதும் அது அலை.சில நேரத்தில் துடிக்க, விழிகள் உருட் சுனாமி. பின்னர் சொன்னான்;
4ác:35ÑIS, E AOyo தவறு என்மேல் த அது எனண தவற "சென்ற இடத்திலே
ருநத நான்கு வரியில் குட்டிக்கதை ப்ளீஸ் தூக்கியே ெ
-சறஞ்சன், பம்பலப்பிட்டி லோகத்திற்கு"
அவள் இதழ்களால் அருவறுப்பான புன்னகை "இவர் ஒரு மன் இத்துப்போன வாக்குறுதி பித்தாகி அலைவர்கள
அதிலென்ன சந்ே வெறுத்துப் போச்சு போதும் பருவ எழில்
நமக்கென்று வர காத்திருந்தனர் க
அழுத்திப் போடு உள்ள பாத்திரத்தைச்
போல என்னையே சுற்றி களில் அரும்பும் புன்னசை பலர்"
"கைக்கெட்டியபோ 2 ரணில் மஹிந்த 919. தேர்தலில் போட்டியிடுவது ": சரி. ஏனைய 11 பேரின் 'போனால் போகட் நோக்கம் என்ன? தொலைத்தேன் நான் எ -ஏ.எல்.எம். சமீன், இல்லாமல் உ
முதுரா.
&akk &, esova
21x சிந்திய தோல்வியைப் பணங் பயணம் செய்தது கொடுத்து வாங்குவதுதான். -6
- 212 ரைட் சகோ தரர்கள் விமானத்தைக் /கண்டு பிடித்திராவிட்டால் జ్మోసో உலகின் கதி என்னவாகி இருக்கும்?
ப்ரியா, நாரஹேன்பிட்டி இந்த வருட a - நைனாகிவக்கப் ே உங்களுக்கு ஒன்று தெரியுமா? (3. ரைட் சகோதரர்கள் கண்டு பிடிப் త22 பதற்கு 3 வருடங்களுக்கு முன் கோல்ற்மாட்டர் எனும் ஜேர்மனியர் 6 விமானத்தை உருவாக்கியிருந்தார். சாதிப்பாரா? மனிதன் பறக்கக் கூடாது, கடவுளின் -ஏ.எம்.ச
சாபம் எனக் கூறி அப்போதைய மதகுருமார் அதனை எரித்துவிட்டனர். தன்னை வ ஒருவேளை இது நடக்காமல் இருந்தபோதே கிரி இருந்திருந்தால் உலகம் தூரமாகி அக்க முற்பட்ட யிருக்கும். பிஞ்சுக் கைகள்.
తణిజ్యపాత్ర, ల40*a கிரிக்கெட் விளைய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டுச் சென்றது. இருந்தவனுக்கோ அந்த ம் வந்தது. வாய்விட்டுச்
லன்தான்."
டுவிரல்களால் தொட்டுச்
சற்றே முகம் திருப்பி,
திறந்து, என்கிறீர்கள்?
பாய் வில்லன் என்று l பார்த்தான். எச்சரிக்கும்
ந்த தடித்த உதடுகளில் க புகைசசலான வாத କ୍ଷୀ. -
சாந்தமான உன்னை ரலுக்கு உரிமை யார்
இரசிக்க நினைத்தாள்.
கவில்லை. நான் தான்
உரிமையை'
சில நொடிகள் உதடு டி முறைத்தான். அதன்
ானடி"
IILib?ʼ
தேவ மங்கையர் நான்
ால் அந்த சுந்தரிகள்
சென்றிருப்பர் சொர்க்க
கேலிக் குறி காட்டினாள். தன். இவர் பின்னால் க்கும் பெண்கள்.
தகம்? விழியசைத்தால் அசைத்து என் பின்னால் ட்டழகிகள் பலர். நெய் சுற்றிவரும் எறும்புகள் ச் சுற்றி வந்தனர். இதழ் யோடு பூந்தளிர் மேனியர்
தும் வேண்டாம் என்று
டீர்களாக்கும்."
டும் என்று காதலித்து
iறால், அவர்களுக்குமா ங்கள் பின்னால் வரப்
அதுதான் சுவாசம்.
கடல் கடந்து aiLT? வாசுகி, பட்டிருப்பு.
) ஜூன் மாதம் பாய் வந்ததற்குப் ாகவில்லை.
SN3, 497
| தொடர்ந்து
பீன், பேருவளை,
ட உயரமாக கெட் மட்டையை தான் சச்சினின் நமக்கெல்லாம் ாட்டு சச்சினிக்கு
JA AqASAJA AAeAJA AqLeAhJh ASq ASAhJA AA AAeAJM AAAAS
போகிறார்கள்?
கேலி செய்து குலுங்கச் சிரித்தாள், தென்றல் வீசியதில் மேலாடை சற்று விலகிவிட, அங்கே அவன் விழிபட்டு சிந்தையிலே மோகத் தீ விழித்தது.
அவன் விழிகள் தடுமாறும் நிலை கண்டு மேலாடையைச் சரிசெய்து கொண்டாள். அவனுக்கோ ஏமாற்றம்
'பசியிருந்த கண்களுக்குத் திரை போட்டுத் தடை எதற்கு"
"சென்ற இடத்திலெல்லாம் பசியாறும் கண்களுக்கு இனி என்ன வேலை இங்கு" "கையிலே உண்டு வெண்ணெய் என்று நெய் தேடி அலையாமல் நீண்டநாள் விரதமிருந்து, அழகு ரதம் காண ஓடி வந்த எனக்கெதற்குத் தண்டிப்பு?
"நம்ப மாட Lil'
- 4. 5 T 60T
தான, கோபம் போல மேலும் தள்ளி விலகி அமர்ந்தாள். அவள் கரம் பிடித்து தடுத்தபடி அவன் நெருங்கி அமர்ந்தான். அவள் விரல்களைத் தன் விரல்களால் நீவியும் விட்டான்.
அவள் கேட்டாள். "இப்படித்தான் அந்த மாயவிழிக்காரிகளின் விரல்களுக்கும் வித்தை காட்டினீர்களாக்கும்.”
"அய்யய்யோ இல்லை இல்லை." "அப்படியானால் அங்கு வேறு வித்தை யாக்கும்."
"சத்தியமாய் நான் சொன்னதெல்லாம் பொய்”
"எப்படியாம் நம்புவது" "காய்ந்த மாடு போல நான் வந்து விழும் இந்த நிலையே போதுமன்றோ நீ நம்புவதற்கு"
அவள் முறைத்தாள். "காய்ந்த மாடு எங்கு விழும்" கம்பிலே விழும்! "அப்படியானால் நான் என்ன கம்போ? கண்டவள் அழகையெல்லாம் கண்ணாரப் பருகிவிட்டு என்னை கம்பன்றோ கருதிட்டீர்?"
உதவியாய் அமையும் என்று சொன்ன உதாரணம் உபத்திரவமாய் போய்விட்டதை அறிந்து அவன் கலக்கமுற்றான்.
"கனிமரத்தை கம்பென்று சொல்ல மனம் வருமோ? கண்டு உண்டு களிக்கின்ற மனம் உண்டு பழிக்கின்ற மொழி வருமோ என் உதட்டில்"
தோளில் தொட்டான். தொட்ட கரம் சற்று இறங்கியது தவழ்ந்து
கரத்தை தடுக்கவில்லை அவள் அவன் கருத்தை மட்டும் மறுத்துரைத்தாள்.
"காரியம் ஆவதற்கு ஆரியகூத்து ஆடுவீர்கள். உதடெல்லாம் பொய்'
"நான் சொன்னால் நம்பமாட்டாய். நீயே கேட்டுப்பார் உன் இதழால்"
அவன் சொன்னதின் பொருளை அவள் உணர முன்னரே, அவளின் முகம் திருப்பி இதழ்களைத் தன் உதட்டால் எடுத்துக்
4ák36ñTg, e AOya
212 குஷ் பு சுதாகரித து
همسر ارس عمر رسیح پسر رییس
கொண்டான்.
மறுப் பிலி லை அவன் பின்தலை யில் தன் இரு கரங்களால் அழுத்திக்கொண்டாள். மேல் இதழ் பிரித்து அவன் உதட்டை விசாரித்தான்.
வரவேற்பு உண்டு என்று இதழ் ஏற்பு சாட்சி சொல்ல, அவன் கரம் எழுந்து மேலாடை திரை விலக்கியது.
அவள் இதழ்சிவப்பு அவன் உதட்டில் இடம்மாறியதோ என்று நினைக்கும் விதமாக அமுதுண்டு முடித்துவிட்டு,
சங்கு கழுத்தில் இறங்கிய உதடுகள் மெல்லத் தவழ்ந்து இரு மலைகளது இடையி னிலே இறங்கி விஷமம் செய்ய,
நெருமுச்சு அவள் விட்டு, அவன் முதுகின் மத்தியிலே தன் இருகரமும் கோர்த்து | இறுகணைத்தாள் இதழ் துடிக்க முகம் உயர்த்தி வான பாததாள.
அங்கு நிலவிருந்தது. அவர்கள் நிலை இரசித்துக்கொண்டிருந்தது. ့် ဒွိဒ္ဓိ ၊
“f. GLIMT...” என்றாள் வெட்கத்தில் தனை மறந்து நிலவைப் பார்த்து. 戮 பின் முகம் கவிழ்ந்து அவன் கழுத்தில் இதழ் பதித்தாள். மறு நொடியே அவன் விஷமம் தாங்காது கூச்சத்தால் உடல் நெளிந்து அவன் காதுமடல் பிடித்துத் திருகினாள்.
அவன் நிமிர்ந்து, - "6660?” என்றான் கிறக்கத்தில் செருகிய விழிகளுடன்!
"காய்ந்த மாடு உதாரணம் சரிதான்" என்றாள் மோக நெருப்பை வளர்த்து விடும் வண்ணமாக குறும்புப் புன்னகையோடு
"பிடிக்கவில்லையா?” என்றான். பதில் பேசாமல் இருந்தாள். "அப்படியானால் சரிதான்.” அவன் விலகுவது போல் நடித்தான். 9 ܀ அவள் கரம்நீட்டி அவனை தன்னை நோக்கி இழுத்து
"கோபமா?" என்று கேட்டாள். "எனக்கு மட்டும்தான் தாகமா" என்று அவன் கேட்டான். 33
"இதற்குப் பதில் தேவையா? அவள் வினா தொடுத்தாள். "ஆம்" 222 " . . .ܙ "சொல்லமாட்டேன்' "ஏன்? "பதில் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை'
"வேறெப்படித் தெரியுமாம்" "பரிமாறும் விதத்தில் தெரியும்" "தெரியவில்லையே!” "இப்போது தெரியும்' வண்டை மூடியது மலர். திண்டாடிப் போனது வண்டு.
பிரிவின் இடைவெளிதான் மலரின் நாணத்திரை விலக காரணம்.
பிரிந்திருந்த இத்தனை நாட்களும் ந்த உடல் மாறியது நிறம் தவித்திருந்த மனம் தாகம் தீர தாவிக் கொண்ட இந்தப் பொழுதுதான் உள்ள சுகத்தை விட, இடையிலே பிரிந்திருந்து தவிப்பில் விழுந்திருந்து மீண்டும் சேரும் சுகம் கோடி பெறும்.
ஆலமரம், வளர்வதுபோல காதலின்பம் வளர்வதற்கு பிரிவொன்றே சிறந்த வழி
மலரின் சிறைக்குள் மாட்டிக் கொண்ட வண்டின் மனம் தனக்குள்ளே மகிழ்ந்து நினைத்தது.
இதனைத்தான் நாலடியார்' என்னும் கடைச்சங்க காலத்து தமிழ் நூலில் ஒரு பாடல் விளக்கி நிற்கிறது. அந்தப் பாடல் இதுதான்
முயங்காக்கால் பாயும் பசலைமற்று ஊடி உயங்காக்கால் உப்பின்றாம் காமம் - வயங்கு
el.
அதிகாரம் - 40 பாடல் 391.
-சுதாகர், ஹட்டன்.
பலாப்பழம் களவெடுத்தவன்
சுள்ளி பொறுக்கினவனைக் கள்ளன் எண்டு பிடிச்சானாம். பாவம்

Page 22
உரிமை மடல் 9ஆம் பக்கத் தொடர்ச்சி. அந்தத் தீர்வுத் திட்டம் பாராளுமன்ற விவாதத்திற்குக் கொண்டுவரப்பட்ட பேது பிரதான எதிர்க்கட்சியோடு சேர்ந்து சுய லாப அரசியல் நடத்தி வந்த தமிழ் தலைமைகளும் புலிகளும் எதிர்த்திருந்தன.
இனப் பிரச்சினை தீர்விற்கான ஒரு ஆரம்ப் படியாக அன்று அதை அனைத்து தமிழர் தரப்பும் ஏற்றிருந்தால், இன்று எமது மக்களாகிய நீங்கள் அமைதியான ஒரு சூழலில் சுதந்திரப் பிரஜைகளாக இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்
அன்பன எம் மக்களே இதில் சாதித்தவர்கள் பர்சாதிக்க எழுந்து நின்ற சக்திகளைத் தடுத்தவர்கள் பர்சாதிக்க எழுந்த எங்களது கரங்களை ஆதிக்கக் கரங்கள் அறுத்துப்பேட நினைத்தன!
ஆனாலும் எமது மக்களின் துயரங்களுக்கு முடிவுரை எழுத எழுந்து நின்ற நாம் சாதிக்க எண்ணிய விடயங்களிலிருந்து இதுவரை பின்வாங்கி நின்றதில்லை!
வீழ விழ எழுந்து குருதி துடைத்து இறுதிவரை எம் பயணத்தை உறுதியுடன் நடத்தி வருகின்றோம் ஈபிடிபி எதைச் சாதித்தது என்று எம்மைப் பர்த்துக் கேள்வி எழுப்பும் அவர்களிடம் சாதிக்க எழுந்த எங்களது முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு நின்றவர்கள் யார் என்று நான் கேட்கின்றேன்!
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை உடைத்துச் சிதைத்துஅதன்பின் ஜனாதிபதி பிரேமதாசாவுடனான பேச்சுவார்த்தையை அவரைக் கொன்றெழித்ததன் மூலம் சிதறடித்து.
ஜனாதிபதி சந்திரீக அவர்களின் தீர்வு யோசனையைப் புறம் தள்ளி. தமிழ் பேகம் மக்களின் அமைதிக்கும் நிம்மதியான வாழ்வுக்கும் சுதந்திரமான இருப்புக்கும் புலிகள் தடையாக இருந்த காலம் இன்று மலையேறி வருகின்றது
சர்வதேச சமூகம் மிக உன்னிப்பாக எமது தேசத்தின் நிகழ்வுகளைக் கவனித்து வருகின்ற சூழலில்.
மக்களாகிய நீங்கள் விழிப்புற்று அரசியல் தீர்வு நோக்கிய பாதையை விருப்பமுடன் பின்பற்றி வருகின்ற சூழலில்.
புலிகளினதும் அவர்களது பங்காளிகளினதும் அரசியல் தீர்விற்கு எதிரான குழிபறிப்புகள் இனி சாத்தியமாகாது
சர்வதேச சமூகத்தினதும் மக்களாகிய உங்களதும் ஆதரவோடு நாம் இனி வரும் காலங்களில் எமது தாயக தேசத்திற்கான சமாதான முன்னெடுப்பை நகர்த்தியே தீருவோம்! ஆயுதங்கள் மீது மோகம் கொண்டு சமாதான முயற்சிகளுக்குத் தடையாக இருக்கும் புலிகளும் எமது சமாதான முன்னெடுப்பை ஏற்றுக்கொண்டு மக்கள் எவ்வழியே தாமும் அவ்வழி என்று வரவேண்டிய வரலாற்று நீப்பந்தம் ஏற்பட்டே தீரும் என்பதில் மாற்றம் இல்லை
அந்த நிர்ப்பந்தத்தைக் கொடுப்பதற்கு மக்களாகிய நீங்கள் தர்மத்தின் பக்கம். நியாயத்தின் பக்கம். அணிதிரண்டு அர்த்தமுள்ள ஒரு அரசியல் தீர்வை நோக்கிஎமது தாயக தேசத்தின் சுயாட்சி அதிகாரத்தை நோக்கி அணிதிரள வேண்டும் என ஈபிடிபி மின் சர்பில் நான் அறைகூவல் விடுக்கின்றேன்!
அதற்காக பிடிபி மின் வழியை நீங்கள் பின்பற்றவேண்டும் நாங்கள் அழிவை நோக்கி உங்களை அழைத்துச் செல்பவர்கள் அல்ல! எங்களது பயணத்தின் முடிவில் $(''); சமாதான தேசம் உங்களுக்காகக் காத்திருக்கும்
எமது பயணத்தின் பாதையில் இரு பக்கங்களிலும் பரவிக்கிடப்பவைகள் முட் புதர்களல்ல அழகிய பூச்செடிகள்தான் எங்கள் பாதைகள் தோறும் வளர்ந்து நிற்கின்றன நங்கள் சாதிப்போம் என்று கூறி தங்களது பாதையில் உங்களை அழைத்துச் சென்றவர்கள் முடிவற்ற பயணத்தின் பாதைகளில் ரணங்களையும் பிணங்களையும் சந்திக்கும் அழிவுகளைத்தான் உங்களுக்குப் பரிசாகத் தந்தர்கள் அவர்களது பயணத்தின் முடிவில் உங்களுக்காகக் காத்திருக்கப்போவது சமாதான தேசமல்ல சாம்பல் மேடுதான் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்
சாதிக்க எண்ணி உங்களை தங்கள் அழைத்துச் செல்லும் பாதையில் நீங்கள் அழிவுகளைக் கண்டிருக்கின்றீர்கள.
ரணங்களை சந்தித்திருக்கிறீர்கள. பிணங்களைக் கடந்திருக்கிறீர்கள. ஈபிடிபி யின் பாதையில் இந்த அழிவுகள் இல்லை என்பதுதான் உண்மை. ஆகவேதான் நாங்கள் கூறும் பாதையில் நீங்கள் அச்சமின்றி நடக்கலாம் என்று தான் கூற விரும்புகிறேன்!
M LS L M M M M M LL LLLL LLLLLLL
விர மரியாதை
53. EUTuró
வெள்ளைப்போடியன் இராசநாயகம் (ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர், வெகுஜன தொடர்பு அதிகாரி
13.11.2005 அன்று பாசிசப் புலிகளால்
கோழைத்தனமாகப் படுகொலை செய்யப்பட்ட எமது அன்புத் தோழன் இராசநாயகத்திற்கு எம் வீர மரியாதைகள்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி)
நிரந்தரத் தீர்வு நோக்கிய எமது பயணத்தில் நாங்கள் அழைத்துச் செல்லும் உங்களுக்கான பாதையில், உங்களது நாளந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் நீங்கள் 9 gysyl62L Glydaw (ysgybl
கடந்த காலங்களிலும் சரி சமகாலத்திலும் சரி, நாம் உங்களது நாளாந்தப் பிரச்சினைகள் குறித்து சாதித்தவைகள் என்னவென்று மக்களாகிய உங்களுக்குத் தெளிவாகத் 03 Ĵuyib!
எங்களுடைய பணிமனைகளை நோக்கியும் நீங்கள் வத்திருக்கின்றீர்கள் என்ன சாதித்தீர்கள் என ஈபிடியி யை பர்த்துக் கேட்கின்ற அவர்களது பணிமனைகளை நோக்கியும் நீங்கள் சென்றிருக்கின்றீர்கள்
கப்பம் கட்ட மறுத்தவர்களும். வரி செலுத்த மறுத்தவர்களும். பிள்ளைகளைப் போர்ப் பயிற்சிக்குக் காவு கொடுத்தவர்களும். உதடு திறந்து உண்மைய்ை பேசியதால் ‘காணாமல் போனவனின் மனைவியும்தான் அவர்களைத் தேடிச் செல்கின்றார்கள்
ஆனால் எங்களைத் தேடி மக்கள் ஏன் வருகிறர்கள் என்று உங்களுக்குத் தெரியும் நிர்க்கதியான மக்கள் நிவாரணங்களுக்காகவும். வேலையற்றவர்கள் வேலை பெறுவதற்காகவும். இடிந்து போன கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்களை கட்டியெழுப்புவதற்காகவும்.
பாடசாலைகளை புணர்நீர்மாணம் செய்வதற்காகவும் தான் எங்களைத் தேடி மக்கள் வருகிறர்கள்
கடந்த காலங்களிலும் வந்து நின்று வீரம் கட்டி விட்டு மக்களை கைவிட்டு ஓடிப்போனவர்கள்.
தங்களது பணிமனைகளை சித்திரவதைக் கூடங்களாகவே வைத்திருந்திருந்தர்கள் ஆனால் நாங்கள் எங்களது பணிமனைகளை மக்கள் குறை தீர்க்கும் சேவைக் கூடங்களாகவே வைத்திருக்கின்றோம்
உயர் பாதுகாப்பு வலையத்தினுள் இருக்கும் மக்களின் காணிகளைச் சுவீகரிப்பதற்கு அரசங்கம் முயற்சி செய்த போது அதைத் தடுத்து நிறுத்தி எமது தேசத்தின் - மக்களின் நிலங்களைக் காத்தவர்கள் தங்கள்
திருமலை மணி திட்டமிட்ட குடியேற்றங்களால் பறிபேய் காண்டிருந்த பேது தமிழ் பேகம் மக்களின் சனத்தொகை விகிதாசாரத்தைப் காப்பதற்காக அங்கு இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கான தமிழ் குடியேற்றங்களை நிறுவியதன் மூலம் எமது மக்களின் தாயக நிலத்தைக் காத்தவர்கள் நாங்கள்
இடம்பெயர்ந்த மக்களை எம்மால் முடிந்தளவு சாத்தியமான இடங்களில் மீள் குடிற்ேறம் செய்தவர்கள் நங்கள்
புத்தத்தினால் எமது மக்கள் சிதறுண்டு எமது தாயக மண்ணை விட்டு புலம்பெயர்ந்து போயிருக்கும் நிலையில் குடிசன மதிப்பீடு நடத்துவதற்கு அரசங்கம் முயன்றபோது அதைத் தடுத்து நிறுத்தியதன் மூலம் வடக்கு கிழக்கின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தின் விகிதாசார எண்ணிக்கையை பாதுகாத்தவர்கள் நாங்கள்
அதன் மூலம் பிரதேச அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகள் குறைக்கப்படுவதை தடுத்தவர்கள் நாங்கள்
குடிசன மதிப்பீட்டைத் தடுத்து அதை இடைநிறுத்தியதன் மூலம் பல்கலைக்கழக அனுமதிக்கான மாவட்ட இன ரீதியான விகிதாசார எண்ணிக்கைய்ை பாதுகாத்தவர்கள் நாங்கள்
யாழ் மண்ணில் சூரியக்கதிர் படை நகர்வை அடுத்துக் காணாமற்ாேன எமது உறவுகளுக்காக காணாமற் போனேர் பெற்றேர் பாதுகாப்புச் சங்கம் அமைத்து அதை சர்வதேச உலகுக்கு அம்பலப்படுத்தியதன்மூலம் எமதுமக்கள்தொடர்ந்தும் காணமற்போவதைத் தடுத்து நிறுத்தியவர்கள் தங்கள்
பாராளுமன்றத்திற்கு ஊடாகவும் காணாமற்போனவர்கள் விடயத்தை அம்பலப்படுத்தியவர்கள் தங்கள்
வடக்கின் சாரதாம்பாள், கிருசந்தி தொடக்கம் கிழக்கின் கோணேஸ்வரி வரைக்கும் பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட கோர நிகழ்வுகளை அம்பலப்படுத்தியவர்கள் நாங்கள்
எரித்துச் சாம்பலாக்கப்பட்ட தெற்காசியாவின் சிறந்த நூலகம் எனக் கருதப்படும் யாழ். நூலகத்தை மீளக்கட்டியமைப்பதற்கு பெரும் பங்காற்றியவர்கள் தங்கள்
புலிகளின் பேராசிரியர் கணேசலிங்கத்தினால் பாலியல் வல்லுறவிற்கு உள்ளக்கப்பட்ட 13 வயது சிறுமி மீதான வக்கிரச் செயலை அம்பலப்படுத்தியவர்கள் நாங்கள்.
யாழ் மிருகவில் படுகொலை தொடக்கம் கிழக்கின் முஸ்லிம் சிங்கள் கிராமங்கள் மீதான புலிகளின் படுகொலை வரைக்கும் எதிர்த்துக் குரல் கொடுத்தவர்கள் தங்கள்
மக்கள் மனதில்
13
V),
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

18ஆம் ஆண்டு புலிகளால் துரத்தியடிக்கப்பட்டு சொந்த நிலம் இழந்து வந்த ஒருபகுதியினரைபுத்தளத்தில் குடியேற்றம் அமைத்துபதுகாத்தவர்கள் நாங்கள
கல்விக்கூடங்களை நிறுவியவர்கள் நாங்கள். கணனிபூங்காவை அறிமுகப்படுத்தியவர்கள் நங்கள். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் என்ற வகையில் அவைகளை பின்தங்கிய பிரதேசங்கள் என பகுபடின்றி பிரகடனம் செய்ய வைத்ததன் மூலம் பல்கலைக்கழத்திற்கான வெட்டுப்புள்ளியை குறைத்தவர்கள் நாங்கள்.
பாடசாலைகளை அபிவிருத்தி செய்தவர்கள் தங்கள். தொண்டர் ஆசிரியர்களை நிரந்தர நியமனமாக்கியவர்கள் நாங்கள் ஆசிரியர் பற்றக்குறையைக் கணிசமான அளவில் நிவர்த்தி செய்தவர்கள் நாங்கள்
உள்வூரட்சி மன்றங்களுக்குத் தேர்தலை நடத்த வைத்ததன் மூலம் உள்ளூர் சிவில் | நிர்வாக அமைப்புகளை சரிவர இயங்கவைத்து மக்களின் குறைகளைத் தீர்த்தவர்கள் நாங்கள்
இலங்கைப் பாராளுமன்ற அரசியல் வரலாற்றில் இதுவரை ஒரு வெள்ளிக்காக்கூட m
நன்கொடையாகப் பெற்றிருக்க முடியாத கிராமங்களின் வளர்ச்சிக்கு அள்ளிக்கெடுத்தவர்கள் பிறப்பெண் - 2, கூட்டெண் - 8 நாங்கள் 21, 20, 29 போன்ற திகதிகளில் பிறந்து இவர்களது திகதி நகங்களிலிருந்து கீரமங்களை ரேக்கி எமது தேசத்தின் அபிவிருத்திக்காக மாதம், வருடம் மூன்றையும் கூட்டி வருகின்ற கூட்டெண் 8 *":............ ಇಂದ್ಲವ್ಲಿ : கைவிட்டு * சந்திரன் அடிக்கடி இடம் மாறிச் செயல்படுவர்.ஆனால் சனியோ : வந்து ட்ெடிக்கடை பேடுவதும் அறிக்கை வீட்டு காலம் நீண்ட நாட்கள் இருந்து நல்லதையும் கெட்டதையும் செய்பவர் தளகு * கைவிட்டு ஓடாமல் நிரந்தரமாகவே மக்கள் மத்தியில் என்றும் இந்த எண்களில் பிறப்பவர்களில் ရ္ဟိရွံ)|| உயரமாகவும் ံဖါးရွဲ့j† இருப்பவர்கள் தங்கள் குள்ளமாகவும் இருப்பர் இளமையிலேயே இவர்கள் காதல் வயப்பட்டு விடுவதால் வேதனைக்குள்ளாகின்றனர். மிகுந்த
இஸ்ரவேல் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பாலஸ்தீன மக்களுக்காகப் பேரடிய சையத் என்ற கவிஞன் எழுதியது போல் வசீகரமான தோற்றமும், உடல் வலிமையும் கொண்ட இவர்கள்,
எண்களின் பலன்கள் எப்படி?
நங்கர் இருப்பம் திடீரென்று மன்திேப்ால் தன்னம்பிக்கையிழ்ந்து உளறுவர் கனவு ೧೫ ಇಂ வருவதால், பில்லி, சூனியம் போன்றவற்றால் இருக்குமோ என்று ೧೫ மனம் கலங்குவர். ஆனால் பெயர் நன்கு அமைந்துவிட்டால் தங்கள் இருப்பம் மேற்குறிப்பிட்ட கெட்ட பலன்கள் இல்லாது மென்மேலும் புவிக்க வைக்கும் திெம் பல |l [းပွါးရှူး எமது குறிக்கோள் களியும் வரைக்கும் பி . நங்கள் இருப்பம் பொதுவாக இவர்கள் எல்லோரிடமும் அன்பாகப் பழகுவர். விறைந்த நரம்புடன் ஆனால் பிடிவாத குணம் காணப்படும் கையில் காசு உள்ளபோது இதயத்திலும் நரம்புகளிலும் தாராளமாகச் செலவு செய்வர். ஆனால் பணம் இல்லாதபோது, தம் தனித் தம் மலைகளைப் பிழிவம் பைத்தியம் பிடித்தவர்போல் காணப்படுவர். இவர்கள் மற்றவர்களை எங்கள் புழுதியைக் குடித்து பசியினைத் தணிப்பம் மகிழ்விக்கும் கலையில் ஈடுபட்டு அதில் பெரும் புகழைப் பெறுவர். நங்கள் நகரவே மாட்பேம் அதோடு இரும்பு சம்பந்தமானதொழில் மெக்கானிசம் காண்ட்ராக்ட் :: ஆடியே மூலமும்பெரும் செல்வம் சேர்ப்பர். இவர்களுக்கு வாகனயோகம் மக்கள் பணியின் மகத்தான சேவைகள் உண்டு சிலர் கடல் கடந்த பயணங்கள் மூலம் லாபம் பெறுவர்.
தேசத்திற்குரிய எம் தேசத்து மக்களே . இவர்களது மனம் கடல் அலைபோன்று காணப்படும் எதிலும் இவைகள்தல் எழுது தய தேசத்தின் நீந்தத் தீவு நோக்கிய எங்களது சந்தேகம் ஏற்படுவது மட்டுமல்லாது தான் செய்ததாரியங்களையே பயணத்தின் பதைல் மக்களல் நீங்கள் பெற்ற அறுவடைகள் சரியில்லை என்று நினைத்துக் குழம்புவர் பிறரைச் சிறிதும் தம் முன்னேத்துச் செல்லும் மூன்று கட்டத் திட்டத்தின் முடிவில் எமது நம்பாதவர். ஆனால் பெயர் பொருத்தமானதாக அமைந்தவர்கள் :* எப்பொழுதும் வெற்றி வீராகக் காட்சியளிப்பி கல்வியில் ஆர்வம் ஆசி: ம்ே: - கொண்'இவர்கள் தனது நினைவாற்றல் குறைவின் காரணமாக
இந்த் தீவை அடைம் அது ந்ேதி ஜமுறைச் சந்தியா I : தோல்வியுறுவர் ః பாதையில் மக்களாகிய : : (p ஆனால் தொழில்நுட்பக் ::றந்து விளங்குவர். உங்களது உடனடிப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் Syy ShSzSzSYSSy SySySySyiS SyS hhhSBSyZSSBSASS அகுயூ : இழந்து பயணத்தைத் தொடர முடியாது இவர்கள் மனதிற்குப் பிடித்துவிட்டால் கெட்டதையும் நல்லதாக 航 జీ GJIT # நலிந்துபோயிருக்கும் எமதுதேசம் இறுதித் ုံးပြုါရွိေ கேட்பதில் : ಖ್ವ ಫ್ಲಿ!ಸ್ಥಿ ரவு நோக்கி உறுதிடின : முடியது ாள்ளமாட்டார். கடவுள் நம்பிக்கை கொண்ட இவர்கள் 6) எமது தவத் தேத்தின் இயல்பு வழ்க்கையைக் கட்டியெழுப்படி ஒரு நீந்தத் போய் வணங்குவதை விட தன் மனதால் எங்கும் கடவுளைத் தீர்வு స్ట్రీ தரகு அணி நீண்டு வருமாறு பிடிபி உங்களை அரைக்ள் தியானிக்கலாம் என்ற கொள்கை கொண்டவர்கள், ஆனால் அழைக்கினறது ধ্ৰুঃখঃ iரிகலக்க:இனங்
பீதர் மகிந்த ஜக்வு அவர்களை அழைத்துக்கொண்டு நாள் மண்ணுக்கு இணங்க சிறி வந்ததுே நீங்கள் அளித்திருந்த வரவேற்புக் குறித்து நாள் மனம் மகிழ்கின்றேன் லுககுச G DTää Gu
ஸ்பேண்ண்ேடுக்க : பாராட்டுக்கள் 19 19
தவறு ஏற்பட்டால் போதும் உடனே ஒரே குழப்பமாகிவிடும்.
ாக நீங்கும் க்ளவ் டங்ாைர் ந்ேது பண்டு சிறு கைகுலுக்வேதன் ரிெதும் விரும்புகிறேன்.ஆனலும் சூழ்நிலை எள்ளைத் தடுக்கின்றது இவர்கள் எவ்வளவு திடமாகச் செயல்பட்டார்களோ அவ்வளவுக்கும் காலம் கரியும் A திடசித்தம் குறைந்து விரக்தியடைவர். ஆனால் பெயர் நன்கு ஆய்து பக்கத் 4ே திருவர் அமைந்துவிட்டால்"இந்தக் குழப்பம் மாறி வெற்றி வீராகக் eyTT ykSkuku k kyyyyyk S kkk kTk ku S y O OuSSSkS kSS yy kkk SkSS kTkeSSkSkS
அவர்களின் வெற்றிலைச் சின்னத்திற்கு நீங்கள் வாக்களித்து எமது மூன்று கட்டத் SS SSAASS SSSSLSL SSSS S SLLLSSS SS SeS SS -------------------------- திட்டத்தை நடைமுறைப்படுத்த மக்களாகிய நீங்கள் துணிச்சலோடு முன்வரவேண்டும் கொண்டும் எதிர்காலத் திட்டத்தை வகுத்துக் கொண்டும் செல்வர்.
எனக் கேட்டுக்கொள்கின்றேன்! சிலநேரங்களில் நண்பர்கள் பேசிக்கொண்டிருக்கும்ப்ேது கேட்டுக் சுதிக்க எழுத்து நிற்கும் எங்களது நம்பிக்கையின் கால்களை கொண்டேயிருப்பர். ஆனால் இவர்களது மனம் எங்கோ ஆதிக்கக் கரங்களல் அறுத்துவிட முடியது போய்க்கொண்ட்ே இருக்கும். இதனால் நண்பர்கள் இவர்களுக்கு, எம் இனிய மக்களே "ஆப்சண்டு மைன்டு மேன்" என்று பெயர் சூட்டி விடுவர். இதனால்
ಙ್ಗಟ್ಝೀ' ಆಶಿಯಾ இதைப் ாேக்கப் பழகிக்கொள்ள வேண்டும்" வக்ககு சுதந்திம எனபதும் பதனமான ஒனறகும் ritesi) 5. Difung)8ub GTsif uDi இதன் ஊடாகவே உங்களுக்கு விருப்பமானவர்களை உங்கள் பிரதிநிதிகளாகவும் 器 ಕ್ಲಿ Gi ဂြိုါးမျိုး # நாட்டின் அதிகாரமிக்க தலைவர்களாகவும் தெரிவு செய்யும் உரிமையை மக்களாகிய நீங்கள் ரகள கல நேரங்கள6 முன கோபததால அதது பெற்றிருக்கின்றீர்கள் நடந்துவிடுவர் ஆனால நடந்தபின் வருந்துவ நனகு பெயரை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்களாகிய நீங்கள் என்ன செய்யவேண்டும் என அமைத்துக் கொண்டால் வாழ்க்கை சீரும் சிறப்புமாக அமையும் மக்களுக்கு வழி கட்ட வேண்டியது பெறுப்புள்ள மக்கள் தலைமையின் மகத்தான ః 5L). தொழில்:
:*** இவர்களுக்குப் பட்டு சம்பந்தமான தொழில் அனைத்தும் புக்கும் தமிழ் சிேக் ஃபிேரும் எந்தவெரு ப்ோம்ை சிறந்தவையே வாகனம் மெட்டல் மெக்கானிசம் காண்ட்ராக்ட் ஆர்ப்பதில்லிையன இன்று அறிவித்துள்ளர்கள் கமிசன், எதையும் இயக்குதல் போன்ற தொழிலாலும் கலை
அவர்களுடைய வழிமுறை இதுதான்! ஏனென்றால் அவர்களுக்கு சந்தர்ப்பங்களைச் சமபநதமான தொழிலாலும் பணம் ஈட்டுவர். சரிவரப் பயன்படுத்த தெரியாது
ஆனால் மக்களகி நீங்கள் தேர்தலில் வக்கஸ்தர் இல்லை என்பது நோய் ৪র্থ உங்களது சுய விருப்பாகவும் ந்ேதத் தீர்மானமாகவும் இருக்க வேண்டும் , S. Gu Gig ܐܰܘ
ஒரு புறத்தில் மக்கள் தங்களது முடிவுகளை தங்க எடுக்கட்டும் என்று இவர்களுக்கு முதுகுவலி, இடுப்பு ೧೩,೫೧೧) ೧೩), ಊಹಿ கூறிச்ாண்டு மறு புறத்தில் அனாமதேயப் படைகளின் பெல் அச்சுறுத்தல் குழப்பம், வயிற்றுக்கோளாறு, உடலுறவு சம்பந்தமான வியாதிகள் து தங்கள் விடுத்துக்கொண்டிருக்கும் போனது புலிகள் அறிவித்துள்ள முடிவு வர வாய்ப்பிருப்பதால் கீழே குறிப்பிட்ட பொருத்தமான எண்களில்
கு சந்தேகங்களையே ஏற்படுத்தியுள்ளன. க்கக் கொள்ளவம், :ஃேக்ளவ்டrமந்து 1" அமைத்துக் கொள்ளவும் பே எண்ணியுள்ளேன்! பெயர் அை க்கம் மை
மறுபடியும் உரிமை மடலில் சந்திப்போம் - ULIMI : SID 泛
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி சந்திரனும், சனியும் ஆதிக்கம் கொண்ட இவர்களுக்குச் சொல்வதைச் செய்வோம் செய்வதைச் சுக்கிரனாகிய 6, 24, 3, 4, 5, 69 போன்ற எண்களிலும், சொல்வோம்! புதனாகிய 14, 23,3,4,50, 9 போன்ற எண்களிலும் பெயரை
உறவுக்குக் கைகொடுப்போம் உரிமைக்குக் அமைத்துக் கொள்ளுவது சிறப்பாகும்.
குரல் கொடுப்போம்!
திட்டங்கள் எங்களது. தீர்மானம் பின்பற்ற வேண்டியவை
உங்களது.
o॰:::::::
எனறும நாம #க. யோகமான மோதிரக்கல் வைடூரியம், முத்து, சந்திரகாந்தக்
ரியமுடன் : செயலாளர் நாயகம் யோகமான நிறம் - பச்சை, கருநீலம், மஞ்சள்
ஆகாத நிறம் கறுப்பு, சிவப்பு தோழர் டக்ளஸ் தேவானந்தா. ஆகாத திகதிகள் 9, 18, 21
%ன்றி - இத0ல்ணை அடுத்த வாரம் பிறப்பெண் 2 கூட்டெண் 9 பற்றிப் பார்ப்போம் CO
Ꮭ) J ᎯᏰᎬ 56). 17 - 23 2005

Page 23
தலைசிறந்த ஹீப்ரு
அருட்போதகர் மோசஸைப் போல்
வரலாற்றில் வேறெந்த மனிதரும் உலகளாவிய போற்றுதலைப் பெற்றதில்லை எனில் அது மிகையன்று. மேலும் அவருடைய புகழும், அவரை மதித்துப் போற்றும் மக்களின் எண்ணிக்கையும் காலந்தோறும் படிப்படியாகப் பெருகி வந்திருக்கின்றன. எகிப்திலிருந்து யூதர்கள் பெருமளவில் வெளியேறிச் செல்வதற்குக் காரணமாக இருந்ததாகக் கருதப்படும் எகிப்திய பாரோ அரசன் இரண்டாம் ராம்சே கி.மு.
。莓°
4 هE{{ கருதப்படுகிறது. எனவே, மோசஸ் 13ஆம் நூற்றாண்டில் உயிர் வாழ்ந்திருக்கலாம். பழைய ஏற்பாட்டில் எகிப்திலிருந்து யூதர் வெளியேற்றம் பற்றிக் கூறும் பகுதியில் தெளிவுபடுத்தப்பட்டிருப்பதைப் போன்று, மொசஸின் வாழ்நாளிலேயே அவருடைய கொள்ளைகளைக் கணிசமான எண்ணிக்கையிலான ஹீப்ருக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், ஐந்து நூற்றாண்டுகளுக்குள்ளதாகவே யூத மக்கள் அனைவரும்
மோசஸைப் பூசிக்கலாயினர். கி.பி.
500வாக்கில் அவருடைய புகழும், மதிப்பும் கிறிஸ்தவ சமயத்தோடு சேர்ந்து, ஐரோப்பா முழுவதும் பரவின. இதற்கு ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, நபிகள்
1237இல் இறந்ததாக பொதுவாகக் //
தீர்க்கதரிசி என்று ஏற்றுக் கொண்டார். இஸ்லாம் பரவியதும், எகிப்து உள்ளடங்கலாக முஸ்லிம் உலகம் முழுவதிலும் மோசஸ் போற்றுதற்குரியவரானார். மோசஸ் வாழ்ந்த 32 நூற்றாண்டுகளுக்குப் பிறகு இன்று யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஆகிய அனைவரும் மோசஸைப் போற்றுகிறார்கள். உலோகாயதவாதிகள் கூட அவரை மதிக்கிறார்கள். நவீன செய்தித் தொடர்புச் சாதனங்களின் துணையினால், கடந்த காலத்தைவிட இன்று மோசஸ் அதிகமான எண்ணிக்கையினரால் போற்றப்படுகின்றார்.
மோசஸ் இத்தனை பெரும்புகழ் வாய்ந்தவராக இருந்தும் அவருடைய வாழ்க்கை பற்றிய உண்மைத் தகவல்கள் மிக அரிதாகக் கிடைக்கின்றன. மோசஸ் ஓர் எகிப்தியர் என்றுகூடச் சிலர் ஊகித்தனர். இதற்கு அவருடைய பெயர் ஹீப்ரு மரபில் இல்லாமல் எகிப்திய மரபில் இருப்பதை அவர்கள் ஆதாரமாகக் கூறினர். (மோசஸ் என்றால் 'குழந்தை அல்லது 'மகன் என்று பொருள். எகிப்திய பாரோக்கள் பலருடைய பெயர்களில் இந்தச் சொல் இணைந்திருக்கின்றது.) ஆனால், இந்த ஊகங்கள் அனைத்தையும் பெரும்பாலான அறிஞர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மோசஸைப் பற்றி பழைய ஏற்பாட்டில் உள்ள கதைகள், முக நிலையில் ஏற்றுக் கொள்ளத்தக்கவை இல்லை. ஏனெனில் அவற்றில் பெரும்பாலானவை இயல்பு கடந்த அற்புதங்களாக அமைந்துள்ளன.
பாம்பாக மாற்று: நிகழ்ச்சிகள் நம் தெய்வீகச் செய யூதர்கள் எகிப்தி வெளியேறிய நி: நடந்தபோது மே எண்பது வயதான எனவே அந்த மு அந்த 40 ஆண்டு பயணத்தில் யூத நடத்திச் சென்றா நம்பத்தக்கதாக போன்ற புராணக் குவியல்களுக்குள் வரலாறு புதைந்து முன்னர் அவரை உண்மை வரலா கொள்ளவே நாம் பத்து கற்பாள செங்கடலைத் தா விவிலியக் கதை நம்பகமான விளக் அளிப்பதற்குப் ப6 முயன்றுள்ளனர். பழைய ஏற்பாட்டி கதைகள் புராண8 இவை வேறு புரா காணப்படும் கதை ஒத்திருக்கின்றன. மோசஸ் நாணற் பற்றிய கதையான முதல் கி.மு. 230 புரிந்த அக்காட் 8 அரசன் பற்றிய ப கதையைப் பெரிது ஒத்திருக்கின்றது.
மோசஸ் முக் பெருஞ் சாதனைக் புரிந்ததாகக் கூறு
/1YN GALith
a (அச்சுவினி, பரணி, கார்த்திகை ూ முதற்கால்) தொழில் விருத்தி, 2ெ மனக்குறைநீங்கும் பண வரவு தூர இடப்பயணம், அந்நியர் சகவாசம், உறவினர் உதவி உத்தியோக மகிழ்ச்சி, மேலதிகாரிகளால் நன்மை, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள்,
(கார்த்திகை பின் முக்கால், ரோகிணி, மிருக#ரிடத்து முன்னரை) இழில் பயம், வீண் மனஸ்தாபம், கடன் பயம், ாக்குறைநீங்கும், குடும்பக் கஷ்டம், தியோகப் பயம், மேலதிகாரிகள் தொல்லை, குழப்பம், புதிய கல்விமாற்றம், வியாபாரிகள் மத்திம இலாபம்,
விட் இலக்கம் 0.
நாயகம், மோசசை உண்மையான
EüğGI)
II
ঠুঃস্থ
=S CTT 2005 SIGILLRIGETEOOSGOOD- 3 தி
மிதுனம் (மிருகச்ரிடத்துப் பின்னரை, திருவாதிரை புனர்பூசத்துமுள் முக்கால்) தொழில் மகிழ்ச்சி, பணக் கஷ்டம், வெளியார் தொல்லை, உறவினர் உதவி, குடும்பப் பொறுப்பு உத்தியோக மேன்மை, மேலதி காரிகள் உதவி, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் கடின உழைப்பு அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 0.
siasti :
(புனர்பூசத்து நாலாங்கால்,
பூசம், ஆயிலியம்)
தொழில் சிக்கல், பல்சாரார்
பகை, கடின உழைப்பு பணத் தடை உறவினர் தொல்லை, மனப்பயம், உத்தியோகக் கஷ்டம், மேலதிகாரிகளின் உதவி, மாணவர் கல்வி மந்தம், சோம்பல் மிகுதி விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 0.
மோசஸ் காட்டை எரித்தழித்தல்,
(மகம், பூரம், உத்தரத்து ( முதற்கால்) | தொழில் அலைச்சல், கடன்
பயம், வீண்குறை கேட்டல், வெளியார் தொல்லை,
உறவினர் உதவி குடும்பப் பாரம், உத்தியோகப் 2. பயம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் நீர் கல்விக் குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் உ
குறைந்த இலாபம். இ
அதிர்ஷ்ட நாள் செவ்வாய்
அதிர்ஷ்ட இலக்கம் 01
Sciafi : (உத்தரத்துப் பின் முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை)
தொழில் மேன்மை, பலவிதப் பேறு, பண வரவு அன்னியர் சகவாசம், மனக்குறை நீங்கும், மி குடும்பப் பயம், உறவினர் உதவி மாணவர் :ெ கல்வி மாற்றம், புதிய கல்வி முயற்சி, ? விவசாயிகள், வியாபாரிகள் கடின உழைப்பு ே அதிர்ஷ்ட நாள் திங்கள்
அதிர்ஷ்ட இலக்கம் 0.
நவ. 17 - 23, 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OOCOOCPCCCCCCCCCCCCCCCCCCCCCCCC
வணக்கமுங்கோ நீங்கள் என்னதான் எண் மேல
கண்டனத்தை டசின் கணக்கிலக் கொட்டினாலும் அம்புகளை என்னை நோக்கி வீசினாலும் கண்ணுக்கு முன்னாலை நடக்கிற அல்லது நடக்கப்போகிற நம்பிக்கை துரோகத்தைப் பற்றி நான் கண்டு கொள்ளாமல் கண்ணையும் காதையும் முடிக்கொண்டு இருக்கப் போறதில்லையுங்கோ.
அப்புடி என்ன நம்பிக்கைத் துரோகம், யாருக்கு நடக்கப்போகுதெண்டு நீங்கள்
கததடியைப் கேக்கிறது எனக்குக் கேக்குதுங்கோ. நான் ல் போன்ற என்ன ஊர் உலகத்திலை நடக்காத தையோ சொல்லப்போறன், நடக்கிறதத் முடியாத தானே சொல்லுவன். அப்புடிப்போல இப்ப களாக உள்ளன. நான் சொல்லப்போறதும் கதையில்லை லிருந்து யுங்கோ நிஜம். ழ்ச்சி "அரசன் அன்று கொல்வான்; தெய்வம் ாசஸ் ஏறத்தாழ நின்று கொல்லும்" எண்டுவினம். அது வராக இருந்தார். பிரேமச்சந்திரனின்ர விசயத்தில பலிச்சிடும் திய வயதில் போலத் தானுங்கோ இருக்கு உந்த காலப் எம்.பி.ப் பதவிக்காக அதுதானுங்கோ,
அஞ்சே வருஷத்தாலே டாட்டா காட்டிப் போட்டு அடுத்தவரை நாடிப் போகிற எம்பிப் பதவியில ஒருக்காத்தன்னும் சுய முயற்சியில இருந்து போட வேணுமெண்டு
களை மோசஸ் ர் எனக் கூறுவது இல்லை. இது
க தைக் தவமிருக்குமாப்போல தன்னந் தனியா மோசஸின் ம்.ஹும்.அவர் னைசசது கடைசி வரையும நடககாமல போகவும், எங்கட முன்னாள் ஜனாதிபதி ஜெயவர்தன சொன்னது போல மறை அறிந்து பேயோடையும் கூட்டுச்சேரத் தயாராகி, விரும்புகிறோம். எம்.பி.ப்பதவிக்காக கூட்டமைப்போடை ாங்கள, கூட்டுச்சேர்ந்தாருங்கோ, பிறகு "நக்குண் ாண்டுதல் போன்ற டார் நாவிழந்தார்” எண்டு சொல்லுமாப் களுக்கு போலை எம்.பி.ப்பதவி தந்திச்சினம் க்கங்களை எண்டதுக்காக அவையின்ர வாசிப்புக் ujo கெல்லாம் வளைஞ்சு நெளிஞ்சு வண்டியை
யும் வச்சுக்கொண்டு ஆடினாருங்கோ, மோசஸைப் பற்றி நான் அப்பவே நினைச்சனான். இவர் ல் காணப்படும் என்னதான் கூத்துக் காட்டினாலும் உவர் க் கதைகளாகும். முன்னம் ஈ.பி.ஆர்.எல்.எப்பில பொறுப்பில
"ணங்களில் இருக்கேக்க புலிப் பொடியளைக் கண்டால் நகளுடன் கண்டம் துண்டமா வெட்டித் தலையைத் உதாரணமாக, துண்டாடிப்போடுவார். அதாலையே செடிகளைப் இவரின்ர அந்த நாளைய நண்பர்கள் து, கி.மு. 2360 இப்பவும் இவரை மண்டையன் குழுவின்ர 5வரை ஆட்சி தலைவர் எண்டு செல்லமா சொல்லிக் ார்கோன் என் கொண்டி ருக்கினம். அதுமட்டுமில்லாம '" பிற புலிகளுக்கு எதிரா இவர் நடத்தின ாபிலோனியக் நெருப்பு தினம் இருக்கெல்லோ, அதுதான் JLD
உவருக்கு உந்த போராட்ட வரலாற்றிலேயே பேர் வாங்கிக் கொடுத்தது. உவரின்ர, உந்த மாதிரி உஷார் மடத்தனமான செயற்பாடுகளின்ர விளைவு தானுங்கோ பின்னாளில
سرا
கியமாக மூன்று ளைப்
வர்.
தொடரும்.
கதிலை ஆகந்தசாமி
C3b ceasind and 6pooge
UITGyö sevůLILI DÖD SÖLVEMENT
0 நான் சொல்வ தெல்லாம் பொய், 9 பொய்யைத் தவிர
வேறொன்றுமில்லை
தசாரி
ஈ.பி.ஆர்.எல்.எப்.பையே புலிகள் பேன்ட் பணி ணவும் பிரதான காரணமாக இருந்துச்சுது எண்டு சொல்லுவினம். உப்பிடியெல்லாம் புலிகளின் வயித்தில புளியைக் கரைச்சுக் கொண்டு திரிஞ்ச மனிசன், இண்டைக்கு அவைதான் தமிழ் மக்களின்ர ஏகப்பிரதிநிதிகள் எண்டு சொல் லிக் கொண்டு, பழைய நண்பர்களை ஏதோ பயங்கரவாதிகளைப் பார்க்குமாப் போல பார்த்துக்கொண்டு திரியுறாருங்கோ. உண்மையிலேயே உவரின்ர பின்னணியை அவை மறந்திட் டினமோ எண்டு நானும் குழம்பிப்போனது என்னவோ உண்மைதானுங்கோ, நான் நினைச்சது சரிதானுங்கோ. உவர் உள்ளுக்குள்ளால அரசியல் பண்ணி, யானை வந்தால் புலியை விட்டுப் போட்டு தாவிப் போயிடலாமெண்டு இவர் போட்ட தப்புக் கணக்கு பிழைச்சுப் போட்டு துங்கோ. ஆள் வசமா அகப்பட்டுப் போட் டார். இப்ப என்ன தெரியுமோ, புலிகள் தங் கட இணையத்தளத்திலேயே போட்டிட்டினம். இவர் டபுள் கேம் காட்டிறார் எண்டும், இவருக்கு வெகு விரைவில எமகண்டம் இருக்கெண்டும் தெரிவிச்சுப்போட்டினம். அதுமட்டுமில்லாம, ஒரு கிரனைட்டையும் அடிச்சு வோர்னிங் குடுத்திருக்கினம். தலைவரைக் கொன்ற வங்களையே பின்னால் தலைவர்களாகக் கொண்டாடினது, முன்னாள் தலை மைக்குச் செய்த துரோகந்தானே யெண்டு இப்ப தலையில அடிச்சுக் கொண்டு திரியிறாராம். "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” எண்டு வினம். அதேபோல உவர் முன்னாளில பலபேரிண்ட தலைகளை உருட்டினதின்ர விளைவு இப்ப இவரின்ர தலை உருளப் பாக்குதுங்கோ, அடிபட்ட பாம்பு சும்மா விடுமோ? இவர் எங்க தப்பி ஓடிடுவாரோ எண்டு சந்தேகப்பட்டு ஒரு எம்.பிப்
பதவியைத் தூக்கிப் போட்டு தங்கட கண்காணிப்பிலேயே வச்சுக்கொண்டிச்
சினம். அவையின்ர நெளிவு சுளிவுகளைப் புரிஞ்சு கொள்ளாமல் இவர் போய் எம்பிப்
பதவியைக் கவ்விக் கொண்டு நிண்டார்.
இப்ப நிண்டு முழிக்கிறார். என்னதான்
இருந்தாலும் கடைசி நேரத்தில அண்டை
நாட்டுக்குப் போயிட்டால் அவை பார்த்துக்
கொள்ளுவினம் எண்டு தான் கொஞ்சம்
ஆறுதலா இருக்க ட்ரை பண்ணுறாராம்.
எனக்கென்ன கவலை தெரியுமோ, உந்த
இக்கட்டான நேரத்தில ஒரு ஐடியாவைத் தன்னும் ஆளுக்கு என்னால கொடுக்க முடியாம இருக்கெண்டது தான். ஐ ஏம் வெறி சொரிங்கோ,
m
-
8:3:
, , TE
প্ত 33
(மூலம், பூராடம், முதற்கால்) தொழில் நன்மை, காரியானு கூலம், பண வரவு உயர்ந்த நட்பு, குடும்ப மகிழ்ச்சி, தூர இடப் பயணம், உத்தியோக மேன்மை, வெளியிடப் பயணம், மாணவர் கல்வி
$ଽ
GAMLA : (சித்திரையின் பின்னரை, சுவாதி, விசாகத்து முன் முக்கால்) தொழில் கஷ்டம், மன அமைதி குன்றும், பெரியோர் சகாயம், ர்ந்த நட்பு குடும்ப மகிழ்ச்சி, உத்தியோக மை, மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி ர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம
உத்தராடத்து
ILLA),
ர்ஷ்ட நாள்; திங்கள் அதிர்ஷ்ட நாள்; திங்கள்
ர்ஷ்ட இலக்கம் 0. அதிர்ஷ்ட இலக்கம் 01.
வீழ்ச்சிகம் : • საკვირიკა ::::::'''''s மகரம் : (விசாகத்து நாலாங்கால், (உத்தராடத்துப் முன் முக்கால், அனுஷம், கேட்டை) திருவோணம், அவிட்டத்து
தொழில் அலைச்சல், பணக் ம், மனக் கவலை, குடும்பப் பொறுப்பு செலவு தி, உறவினர் உதவி, உத்தியோகத் ல்லை, மேலதிகாரிகள் பயம், மாணவர் கல்வி ர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த
முன்னரை) தொழில் பயம், கடின உழைப்பு வெளியிட வாசம், மனக் கலக்கம், பணச் செலவு, உத்தியோக மகிழ்ச்சி, மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள்,
LAND, வியாபாரிகள் குறைந்த இலாபம். iஷ்ட நாள் வியாழன். அதிர்ஷ்ட நாள் வெள்ளி ஷ்ட இலக்கம், 04 அதிர்ஷ்ட இலக்கம் 0.
விருச்சிகம் - சூரியன், புதன். தனு - வெள்ளி. மீனம் - இராகு, மேடம் - செவ்வாய். கர்க்கடகம் - சனி, கன்னி. கேது. துலாம் - வியாழன். சந்திரன் இடபம், மிதுனம், கர்க்கடகம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் இலாபம்
தம்பம் : (அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்) தொழில் சிறப்பு உயர்ந்த நிலை, பலவிதப் பேறு கடன் தொல்லை நீங்கும், குடும்பப் பொறுப்பு உத்தியோக மாற்றம், மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் அதிர்ஷ்ட நாள் திங்கள். அதிர்ஷ்ட இலக்கம் 0.
dari : (பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) தொழில் நன்மை, கடின உழைப்பு பண விரயம், வெளியார் உதவி, பெரியோர் சகாயம், குடும்ப நன்மை, உத்தியோகப் பயம், மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 04

Page 24
。 。っ。
@。23ら。
திரைப்படங்களில் அதிக செலவு செய்வது ஹாலிவூட்டில் ேேதா சர்க்கரை சாப்பிடுவது போன்றது. அந்த வகையில் இங்குள்ள கார்டுன் உருவம் ரோட் ரன்னர் என்று அனைத்து மக்களாலும் செல்லமாக அழைக்கப்படும் கேலி கார்டுன் உருவமாகும். இது உலக சாதனைக்குரிய உருவம் ஏனெனில் இதற்கு அசைவுகளை வழங்க 18080 உருவ அசைவுகளை (ஷெட்ஸ்) வழங்கிருக்கிறார்கள் வழமையில் கார்டுன்களுக்கு 500 - 1000 ஷெட்ஸ்களையே வழங்குவார்கள் இதை . யெல்லாம் முறியடித்துள்ள இந்த | e gai இலது
சாதனைக்குரியது தானே.
ஈராக்கை அமெரிக்கப்
LJSOL56 ஆக்கிரமித்து Ꮷg5fᎢlᎠ ᎧlᎠ° 600Ꮡ6ᏡᎧT கைது செய்து விட்டாலும் அமெரிக்கப் படைகள் இன்னும் சதாம் ஹ சைனின் படையினரால் பல இடையூறுகளை எதிர்நோக்கி வருவது தெரிந்ததே அந்த வகையில் அமெரிக்கா இராணுவத்தினரை
அச்சுறுத்தி வந்த ஈராக்கின் பாலுஜா நகரத்தில் ஆயுதங்களைக் கடத்திச் சென்ற நபரை அமெரிக்க இராணுவத்தினர் கைது செய்து கொண்டு செல்லும்
காட்சியே இது.
இமை நடத்திவந்தபுே | ଲୌiu୍ ।
களமிறங்கி இவனையும் க
கொன்றனர். கி | statuetakoa ( வந்தது கொடு கடைசி நி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Regd, as a News Paper at the G.P.O. (OD/81/NEWS/2004)
yahullugi Satellite Ho8ird - 6
Location: *Eaš
Busin Injili ADAiy Frequency; 10971 MHz ill al Polarity Horizontal
radio.com ■ III 2 JALIGRIG Symborate 27.500 Msh a Chonail. FEC) 34
i BALING INNING Transponder 133
III.
இணையத்தளத்தை இன்று பலர் பல விதத் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டு இருக்கும் போது இணையத்தை யார் கூடுதலாகப் பயன்படுத்துகிறார்கள் என்று கூடப் போட்டிகள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் இணையத்தளத்தை அதிகமாகப் பார்க்கும் பார்வையாளர்கள் இங்கிலாந்தில் தான் இருக்கிறார்கள் என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள் செக்கனுக்கு 300B
வேகத்தில் இயங்கும் சேர்வர்கள் இங்கு பயன்படுத்தப்படுகிறதாம்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தமது திறமைகளை கிரிக்கெட் விரர்கள் 2004ஆம் ஆண்டு
வெளிக்காட்டத் தவறுவதில்லை. 萎三撃
*ーエ -ー* இங்கிலாந்துக்கு இந்த வகையில் இங்குள்ள سے کسی
հիշմիր த்து கிரிககெட்
ரசிகர் களுக்கும் சிக்ஸர் மற்றும் 3 பென்டரிகள் அடங் கலாக 7 ஓட்டங் களைப் பெற்றுக் கொண் டார். இவரின் டெஸ்ட் சாதனை இன்னும்
சேர்ந்த பிரைன் லாரா
இவர் இப்போது டெஸ்ட் போட்டிகளில் மட்டும் தான் விளைபோடு வேன் என்று முடிவெடுத்துள்ளார். இவர் என்பதும் குறிப்பிடத் தக்கது
முறியடிக்கப்பட வில்லை
வல்வெட்டித்துறை சமரபாகு அன்னை இல்லத்தைப் பிறப்பிடமாகவும் கவிற்சர்லாந்து Sana Ain na * sஅஜந்தா தம்பதியரின் செல்வப் புதல்வன் வனோஜ் தனது இரண்டாவது பிறந்த நாளை 2010 அன்று தனது இல்லத்தில் வெகு ബ18: கொண்டாடுகிறார். இவரை
SILI SILI, olloin - Situbuli, Gusulution,
LLIDILDI LIITIDI,
SIGINDT, DIDI, 65 GODTÜ, SONGSOTILDITU, அக்கார் தம்பிமார், தங்கைமர் மச்சான்மார், Då grup, LIITLIDIT, Luinn Ladiwm y Disgwylio 2 lb Du i'r உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் எல்லாம் வல்ல
॥9॥ செல்வங்களும் பெற்று சீருடனும் சிறப்புடனும் பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகிறார்கள் தகவல் - இளங்கோ அன்னை இல்லம் சராத வல்வெட்த்துறை யாழ்ப்ாம்
bobl. 117 - 25, 2005
வீரப்பன் என்ற தலைப்பை திகைத்து விட்டீர்களா? ன் உண்மையில் இவன் ஒரு டத்தின் தலைவன் வடநாட்டு என்று இந்திய மக்களால் கப்படும் இவன் சாம்பல் கில் இடம் பெறும் கொலை, மற்றும் கற்பழிப்புகளுக்கு பாக இருந்து வந்துள்ளான். ப்பதற்கு பொலீசர் தனி படை த்து தேடுதல் வேட்டை ாதும் இவன் பிடிபடவேயில்லை. ட்டுக் கொன்ற வேகத்துடன் விசேட அதிரடிப்படையினர் ந்த 10.10.2008 அன்று கட்டுக் தனால் பொலிசாரின் ஆண்டு தடுதல் வேட்டை முடிவுக்கு ளை கொலை செய்பவர்களின் லைமை இதுதானுங்கோ.