கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2005.12.08

Page 1
Registered as a News Paper in Sri Lanka
NATIONNA
បញ្ជាក្យថា
 

}රසු වාරමලර්
- o ui 2B BIG)

Page 2
- --
ஒவ்வொரு யுகத்திலும் தர்மம், அதர்மம் என இரு
அடக்கி தர்மத்தின் வழிநடப்பவர்களைக் காப்
பேரின்பத்தை அடைவோமாக,
ஆ
ܵ பாற்ற இன்றைய கலியுகத்திலும் KG ஏதோ ஒரு வடிவில் அவதாரம் எடுப்பார் என்று நம்புவோமாக. எனவே மக்களாகிய நான உமமுடையவன நாமும் எந்நிலையிலும் அதர்மத்திற்கு துணைபோகாமல் தர்மத்தின் வழி நடந்து நிலையானஉரிமையோடு ஆண்டவரைக
প্ত " சிவா, வவுனியா.
3.
அவிதைப் போட்டி
ஆன்மீகம்
(8 எதையும்ெ இஸ்ரவேல் அற்புதங்களைச் செய்கின்றார் அதே கர்த்தர்தான் ! இருக்கின்றவராகவே இருக்கின் எந்த ஆபத்தில் இருந்தும் வி
-
இருந்து விடுவிப்பார். ஆமென்
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை 3 அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 14:12,200
கவிதைப் போட் தினமுரசு வாரமலர், த.பெ. இ
O யதாரததம 5(5IDID di JGOOTLG LIGOOTLD Φς வரியென்னும் வியர்வையின் பரிசாக பணத்துக் வசூலிப்பால் ஆடி நீ அடங்கும போது இருந்திருந்தால் ULUtility UTLDJ Gilsit ஒடி நீ உழைத்ததெல்லாம் சட்டைப்பையில் இறப்பிலும் குருதி குடிக்கும் உடன் வந்து சேராது இருந்திருக்கும் இவனொ கொடுங்கோண்மை தேடி 哆 தருமம் செய் சுரண்டல் பணம் இது. (ஏக) தலைவனின் சீக்கிரம் வந்து விடும்! ஆதலால் இறங்கிவிட்டது - á இறுதி நிலையும் விசுவர்ணா இதுதான்! - ni UIT35öfsb3!
துத ஆரையம்பதி - 01. தததிறகு 6 - ககமால்தீன், - செல்லத்தம்பி பிரதீபனி, அனறு குணம ஏறாவூர் - .ே மாணிக்கபடு, இன்று : நாளை பணம 트 = GD60 இது கலி ^" ಇಜ್ರ - *» பணம் இல்லாதவன் 85T
6 DI பிணம் என்றார்களே
ஒடி ஒடிப் பணம் சேர்த்தேன் காசு நம் கட்டுப்பாட்டில் 1:18.535:51kg) மனிதனாக வாழ இருந்தால் 8.
f: என்ன கொடுமை; வாழ்வு சிறக்கும்.
அதுவே எமனாக மாறி காசு நம்மைக் ப క్ష என்னைப் பிணமாக்கி கட்டுப்பாட்டில் வைத்தால் @_6矶山 i விட்டதே! வாழ்வு பறக்கும். L
. ,犯 - சபிரதத்தார், - சீதங்கவடிவேல் * اجرا \ ܕ ܐ வாழைச்சேனை, மட்டக்களப்பு = r 'ನ್ತ ---
தேடி நிற்கிறோம்!
அன்புடன் தினமுரசுக்கு நான் முதன் முதலில் பிரான்ஸில் இருந்து எழுதும் கடிதம் இது நான் தாய்நாட்டில் இருக்கும் போதும் உன்னைப் பாக்காமல் இருக்கமாட்டேன். இங்கு வந்த பின்னும் சற்றே பிந்தினாலும் ஒழுங்காகக் கிடைக்கின்றாய். மிக்க சந்தோஷம், மகிழ்ச்சி. என்னைப் போலவே இங்குள்ள அனைவரும் உன்னைத் தேடி வாசித்து நாட்டு நடப்பு, உண்மை விபரங்கள் அறிகின்றோம். உன்னைப் பற்றி எழுதுவதற்கு இன்னும் எவ்வளவோ உண்டு தொடர்ந்து தொடர்பு கொள்ளுகின்றேன்.
-நிரோஷன், பாரிஸ்,
இனிய தினமுரசே! உன் உள்ளடக்கங்களைப் பார்த்து 溶骞※泛 பூச்சிகள் சிறகடிக்கின்றன. எப்படித்தான் நீ இவ்வளவு காலமும் உன் பணியைச் சிறப்பாக செய்கின்றாயோ? என்றென்றும் புதுப்பொலிவுடன்
உன் பணி தொடர என் உளமார்ந்த வாழ்த்துக்க
§ s=\ණ්ඝ
స: 3.
TEFEET E
சேவை தொடரட்டும்! அன்பு முரசே அன்புடன் முரசுக்கு கொட்டும் #?
- ஓசை சறது து மென்மேலும் தினமுரசின் சேவை தொடர மட்டுமே; ஆன
வேண்டும். ஆக்கபூர்வமான தகவல்கள், செய்திகள், கருத்தாழமிக்க தகவல்கள் மேலும் மேலும் வழங்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.
-கல்முனை கலில், சவூதி அரேபியா,
தினமுரசு ஒலித்திடு உலகெங்குமே! இ சொல்வதில் எனக்கு ஆட்சேபனையும் இ -வை.எச்.
என் நெஞ்சினுள் ஆ
வந்து என் உள்ளத்தையும் கொள்ளைகொள்ளுகின்றாயி என்றும்
"ஜிேனி வவுனியா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆபத்தில் காப்பேன் | cumens Steue
ஆபத்துக் காலத்தில் என்னை நோக்கிக் நோயாளி பாவங்கள் நீக்
攀
தேவனாகிய அவர் எம்மை பல்லவராக இருக்கின்றார்.
இரட்சியும் சங் 1,1994 என்று
உன்னதமானவர் ஆபத்தில்
E.641
டுக்கொள்ள எத்தனையோ கொள்கின்றார். ள தேவனாக இன்றும் என்று
J_၅၅)ဖြင့{
ug:
மி உனக்காக அ ஏனெனில் நே ஒப்பானது.
மேற்கண்டவை நோயாளிகளைப் பற்றி திரு நபி (ஸல்) .அவர்கள் கூறியதாகும் ܝ -எஸ்.தேவகுமார், இராகலை,
முஹம்மது ஹஸனி, கல்முனை - 07.
இல-1772, கொழும்பு.
ஞ்சன்
கு இருக்கும் சக்தியை உணர்த்தும் ரு "கஞ்சன்.
ாம்சிகலில், கல்முனை,
Sorub
தான் வாழ்க்கை தான் வாழ்க்கை தான் வாழ்க்கை யுக காலம்
தஜெசிக்கா, யாழ்ப்பாணம்
ଗ0)
RTL5 UGOLD! னை சுமக்கும். ணத்தை நீ ந்த போது!!
ஆர். நிரோஷ், நீர்கொழும்பு
s
FT 3 JOEGO
வீர நடை போடு
த்ெதிடும்
ரம் வருக முரசே! ால் முரசே நீ வரும் நாளை எதிர்பார்த்து ம் ஒசை என் விழிகள் தவம் கிடக்கின்றன. தைச் உன்னைப் பார்க்க என் உள்ளம் எந்த துடிக்கின்றது. ல்லை. முரசே! உள் முகக் கவர்ச்சியில் ப்சுடீன், கிறங்கித்தான் போகின்றேன்.
முனை முரசே உன் மனதைத் திறந்தால் என்ன
உலகத்தை உன்னுள் அல்லவா
ஒவ்வொன்றும் என்னை வியக்க வைக்கின்றது.
தடைகள் பல வந்தாலும் இன்றுபோல் என்றும் வீர நடை போட வாழ்த்தும் உன்னவள்.
1. junt i
DJ di
8,606 UT60 வாழ்க்கை "குணம் கொண்ட பேர்களுக்கு சுவையாகும்
வாழ்க்கை பணம் (வெறி) கொண்ட
மனிதருக்கு சுமையாக மாறும்"
- நா.ஜெயபாலன், பிலை,
கற்றுக் கொள் ஊரும் உலகும் உறவும் பெண்ணும் பார்ப்பது உன் குணத்தை அல்ல பணத்தை; இது உன்னிடம் இருக்கும் போதே கற்றுக்கொள்
- ஆர்லக்சுமி வாசனி, புசல்லாவ,
அதிசயம்!
அடக்கியுள்ளாய்,
-நவதனி, உடுவில்,
கவே செயலிழந்து போனது. இன்று
ரைக்கும் வீதி மின் விளக்
B6 856). 60) 6) U60) L
வருடம் கற்பிட்டி பிரதேச இக் கிராமத்திற்கு வீதி மின் ஸ் பொருத்தப்பட்டன. பின்பு காலத்தினுள் அது தானா
வரைக்கும் செயலிழந்த வண்ணமே காணப்படுகின்றது. இது தொடர்பாக உங்கள் பக்கம் பகுதியில் ஏற்கனவே செய்தி வெளிவந்தும் எவ்வித முன் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் படவில்லை என்பது கவலைக்குரிய தாகும்.
இரவு வேளைகளில் ஆண்கள், பெண்கள் பிரயாணத்தை மேற்கொள்
ம் கிராம மக்கள் முரசி ண்டிக் கொள்கின்றனர்.
-முல்லை றஸிஹா, X றஹற்மத்புரம்,
=
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 0114:514282 தொலை நகல் (Fax)-0114513266
ஈ-மெயில்: (Email):- murasu0sltnet.
2.08 - 14, 2005

Page 3
dz/g968(కడాలేపల్డో 6
தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. சிவாஜிலிங்கத்தைக் கொலை செய்வதற்குப் புலி இயக்கத் தலைவர் பிரபாகரன் தனது இயக்க கொலைக் கும்பலை அனுப்பி வைத்தாரென்ற தகவலை சிவாஜிலிங்கம் எம்பியே தெரிவித்தார். சிங்களத் தனியார்
நிகழ்ச்சியொன்றின்போதே அவர் இவ்வாறு கூறினார். 1986ஆம் ஆண்டு தன்னைக் கொல்வதற்குப் பிரபாகரன் ஆட்களை அனுப்பி வைத்தாரென்றும் இதனையடுத்துக் கொழும்பிற்குத் தப்பிவந்த தான், அங்கு தலைமறைவாக வாழவேண்டி ஏற்பட்ட
தொலைக்காட்சியொன்று நடத்திய அரசியல்
தாகவும் சிவாஜிலிங்கம் கூறினார். ரெலோ
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண புதிய ஜனாதிபதி எடுக்கும் முயற்சிகளுக்கு கால அவகாசம் வழங்கப் போவதாகப் பிரபாகரன் தனது பிறந்த தின உரையில் குறிப்பிட்டு ஒரு கிழமை கழிவதற்கிடையில் படையினர் மீது புலிகள் வடக்கில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி யுள்ளனர். இத் தாக்குதல்கள் மூலம் படையினரை ஆத்திரப்படுத்தி பொதுமக்கள் மீது தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட வேண்டுமென்பதே புலிகளின் நோக்கமாகு மென்று யாழ் பிரஜைகள் குழுவின் முக்கியஸ்தரான செ.அருந்தவநாதன் குறிப்பிட்டார். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு அண்மையில் அப்பாவி விவ சாயிகள் இருவரைச் சுட்டுக் கொன்றுவிட்டு படையினர் மீதும் மாற்றுத் தரப்பினர் மீதும்
புலிகள் பழியைப் போட்டுள்ளனர். படையினர் மீதான தமது தாக்குதலைத் தீவிரப்படுத்து வதற்காகவே இவ்வாறான தந்திரோ பாயத்தை மேற்கொண்டுள்ளனரென்றும் அவர் சொன்னார்.
படையினர் மீது புலிகள் தாக்கு தல்களைத் தொடர்ந்தும் தொடுத்துக் கொண்டிருப்பார்களேயானால் பாதிக்கப்படப் போவது அப்பாவிப் பொதுமக்கள்தான் என்பது புலிகளுக்கு நன்கு தெரியும். இத்தாக்குதல்கள் தொடர்ந்தால், இராணுவக் கெடுபிடிகள், சுற்றி வளைப்புகள், கைதுகள் ஆகியவை கண்டபடி நிகழும். கடந்த காலங்களைப் போன்று ஓரிடத்தில் படைகள் மீது தாக்குதலை நடத்திவிட்டு புலிகள் தப்பிச் சென்றால் அவ்விடத்திலுள்ள அப்பாவி மக்களைப் பழி வாங்குவதே படையினரின்
வரலாறாக இருந்து யுத்தப் பிராந்தியங்க உரிமை அமைப்புகள் ஸ்தாபனங்கள் மற் அழுத்தங்கள் கார பொறுப்புணர்வுட நிர்ப்பந்திக்கப்பட்டுள் சீர்குலைப்பதே பு விருக்கிறது. இதனால் முஸ்லிம் மக்களின தீவிரப்படுத்தும் மு இறங்கியுள்ளனர். வடக்கிலும் மக்களும், படையின களுக்குள் சிக்கிக் கொள்ளவேண்டுமென
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் விசேட
o
பிரதிநிதி பிலிப் எல்ஸ்டன் அண்மையில் சமூக சேவைகள், சமூக நலன்புரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கொழும்பிலுள்ள அவரது அமைச்சு அலுவலகத்தில் சந்தித்துக்
கலந்துரையாடியபோது எடுக்கப்பட்ட படம்
மலையக மக்களுக்கு விநியோகிப்பதற் கென வழங்கப்பட்ட கோடிக் கணக்கான பெறுமதி வாய்ந்த கணினிகள், மோட்டார் சைக்கிள்கள் உட்படப் பல உபகரணங்கள் கொட்டகலையிலுள்ள இ.தொ.கா. பிரமுகரின் ஏற்பாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து மலையகத் தலைமகனின் மோசடிகள் பல அம்பலத் துக்கு வரத் தொடங்கியுள்ளன. ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க இ.தொ.கா. தலைவர் தொண்டமான் பதினைந்து கோடி ரூபா கோரினாரென்று ஐ.தே.க. எம்.பி. மகேஸ்வரன் கூறியது பழைய சங்கதி
அரசாங்கம் எம்.பி.க்களுக்கு வழங்கிய கார்களை இ.தொ.கா. எம்.பி.க்களுக்கு வழங்கத் தொண்டமான் தலா பத்து இலட்சம் கோரிப் பெற்றுக்கொண்டாரென்று முன்னாள் இ.தொ.கா. எம்.பி. சதாசிவம் குற்றஞ்சாட்டி யுள்ளார். தேசியப் பட்டியல் எம்.பி.க்களிட
கொள்ளையடிக்கிநாழ் தாண்டமான் தோல்லை தொருக்கிறார் சதாசிவம்
மிருந்து 15 இலட்சம் ரூபா பெற்றுக் கொண்டாரென்றும் அவர் குற்றஞ்சாட்டினார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இ.தொ.கா. உபதலைவர் ஆர்யோகராஜனும் சதாசிவமும் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இருவரும் பண்பற்ற வார்த்தைகளைப் பிரயோகித்து ஒருவர், மற்றவரைக் கள்ளனென்றும் மோசடிக்காரனென்றும் திட்டித் தீர்த்துக் கொண்டார்கள். சதாசிவம் மக்களுக்கு வழங்கப்பட்ட தகரங்களைக் கொள்ளையடித்தாரென்று யோகராஜன் குற்றஞ்சாட்டினார். வேவன்டன் தோட்டத்தில் எடுபிடியாகவிருந்த நீ எப்படிக் கோடீஸ் வரனானாய் என்றும் யோகராஜன், சதாசிவத் தைச் சாடினார். மலையக மக்கள் கொந் தராத்துக்காரர்களின் பிடியில் சிக்கியுள்ளன ரென்று ஜனாதிபதி ராஜபக்ஷ முன்னரொரு தடவை கூறியதை மலையகத் தொழிற் சங்கவாதிகள் ருசுப்படுத்தி வருகின்றனர்.
எந்த நேரமும் மோதல் சிவழக்கலாம்
வடக்கிலும் கிழக்கிலும் நிலைமைகள் எந்த நேரத்திலும் வெடிக்கக் கூடிய ஆபத்து நிலவுவதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் ஐரின்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் புலி இயக்கத் தலைவர்களையும் சந்தித்துப் பேசிய பின்னரே அவர் இவ்வாறு கூறினார். கோண்டாவிலில் ஏழு இராணுவத்தினர் கொல்லப்பட்டதையடுத்து புலிகளின் யாழ்.மாவட்ட அரசியல் பொறுப்பாள ருக்கும் வடக்கிலுள்ள சிரேஷ்ட இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் சுனில் தென்னக்கோனுக்குமிடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பு கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
வடக்கில் தாக்குதல் கொழும்பில் தேடுதல்
வடக்கிலும், கிழக்கிலும் வன்செயல் சம்பவங்கள் அதிகரித்ததையடுத்து கொழும் பில் வீதிச் சோதனைகள், வீடுகள், விடுதி களில் தேடுதல் நடவடிக்கைகள் ஆகியவற் றைப் பந்தோபஸ்துப் படையினர் அதிகரித் துள்ளனர். எந்த நேரத்திலும் கொழும்பில் தாக்குதல் நடவடிக்கைகளை நடத்துதற்குத் தீயசக்திகள் முனையலாமென்று கிடைத்த புலனாய்வுத் தகவல்களையடுத்தே சோதனை நடவடிக்கைகளும் பந்தோபஸ்து முயற்சி களும் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகப் பாதுகாப் பமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார். இதேவேளை வடக்கு, கிழக்கில் எழுந்துள்ள புதிய சூழ்நிலைகளையடுத்து இனவாத சக்திகள் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான முன்முயற்சி களை மேற்கொள்ளுமாறு பந்தோபஸ்துத் தரப்பினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
2π.08 - 14, 2005
ÆLa IFÍ
இலங்கை வந் எதேச்சாதிகாரமானது தொடர்பாக ஆராயும் யின் மனித உரிமை குழுவின் விசேட பிரத சமூக சேவைகள் மற் அமைச்சர் டக்ளஸ் :ே அமைச்சில் சந்தித்து
இலங்கையில் ஏற்படுத்தப்பட்டதன் பி கின்ற வன்முறைச் சம் கருத்துத் தெரிவித்த ஒப்பந்த காலத்தில் தொடர்ந்தும் மனிதப் கொள்ளப்பட்டு வரு சட்டம், ஒழுங்கு குலைந்து போயுள்ள சமாதான முயற்சி சீர் காரணத்தினால் நாட் நடவடிக்கைகளைப் ே தரப்பினரால் கூடச் சர் தொரு சூழ்நிலை Gil 1935 (EITLIQU61T6T 9 தமிழர்களே கொலை
பிரபாகரனின் பிற லண்டனில் அன்ரன் L உரையின் சில பகுதிக இயக்க சிரேஷ்ட மட் பெரும் சர்ச்சையைக்
"இலங்கை அரச பேச்சுவார்த்தை நடத் காட்டிலிருந்து பாங் பெடியள், காலையில் ெ இரவில்தான் திரும்பி விளக்குப் பகுதிக பொம்மைகள் போன்ற கவர்ந்திழுக்கிறார்க தெரியும் என்னையு போங்களென்று அவ எனக்கும் போகத்தாலி எனக்குப் பக்கத்தில் காரப் பெண்மணிதான் இப்படிக் கூறியிருக்கிற ஞரும் தத்துவவாதி பவருமான அனரண பா காரப் பெண்ணென குறிப்பிட்டிருப்பது அவ பாலசிங்கத்தைத்தா பெடியளைக் கவனித் தான் தலைமை த6 திருப்பதாகவும் தம் பாலசிங்கம். அன்ரன் ! குறிப்புகள் தமிழ்ச்செ யிருப்பதாக வன்னித்த
ஏனெனில், அவுஸ்
oाँ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S/C-ses Öar tra-Irak so
இயக்கத் தலைவர் பூர் சபாரத்தினத்தையும்
பிரபாகரனே கொலை செய்வித்தாரென்றும்
சிவாஜிலிங்கம் கூறினார். இக் கலந்துரை யாடலில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண் டோபுள்ளே, ஐ.தே.க.வின் ரோஹித அபேய குணவர்த்தன, ஜே.வி.பி.யின் விஜித ஹேரத்
ஆகியோரும் கலந்து கொண்டனர். தன்னைக் கொல்ல பிரபாகரன் ஆட்களை ஏவி விட்டாரென்று சிவாஜிலிங்கம் கூறியதும், "இதனால்தான் பிரபாகரன் மீது நம்பிக்கை வைக்க முடியாமலிருக்கிறது" என்று அமைச்சர் பெர்னாண்டோ புள்ளே கூறினார்.
முஸ்தீபு ரின் திட்டம்
வந்துள்ளது. தற்போது ளில் செயற்படும் மனித , சர்வதேசத் தொண்டர் றும் அரசாங்கத்தின் ணமாகப் படையினர் ன் நடந்துகொள்ள ளனர். இச் சூழலைச் விகளின் நோக்கமாக தான் கிழக்கிலும் தமிழ் டயே மோதல்களைத் யற்சிகளில் புலிகள்
பின்திட்டம்
கிழக்கிலும் உள்ள ரும் புலிகளின் சூழ்ச்சி கொள்ளாமல் நடந்து 1றும் அவர் சொன்னார்.
SISOrfeo, ISSIDTSCILD
அடைமழை மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்ற கிளிநொச்சி மற்றும் மன்னார் பகுதிகளுக்கு நிதி உதவிகளை உடனடியாக வழங்கும்படி சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை வழங்கியுள்ளார். இதன் பிரகாரம் கடந்த 02ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டத்திற்கு 02 மில்லியன் ரூபாவும், மன்னார் மாவட்டத்திற்கு 1.4 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே கிளிநொச்சி மாவட்டத்திற்கு 04 இலட்சம் ரூபாவும், மன்னார் மாவட் டத்திற்கு 165 மில்லியன் ரூபாவும், யாழ். மாவட்டத்திற்கு 1.7 மில்லியன் ரூபாவும், திருகோணமலை மாவட்டத்திற்கு 05 இலட்சம் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
முல்லைத்தீவு மற்றும் மன்னார் போன்ற பகுதிகளுக்கு முதற் கட்டமாக ஒரு தொகுதி தண்ணீர்த் தாங்கிகள் அடங்கலான அத்தியாவசிய அடிப்படை நிவாரணப் பொருட்கள் அடங்கிய 06 பாரவூர்திகள் அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டன. இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப் பட்டுள்ள யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளின் நிலைமைகள் தொடர்பாக அமைச்சர் அரசாங்க அதிபர்கள், மற்றும் உயர் அதிகாரிகளிடமிருந்து விவரங்களைக் கோரியுள்ளார். இதே நேரம் நாடெங்கிலும், அடைமழை, வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களுக்கு மேலதிகமாக 23 மில்லியன் ரூபா நிதி உதவிகளை அமைச்சு இதுவரையில் வழங்கியுள்ளமை இங்கு
அவர்களது பணிப்பின் பேரில் கிளிநொச்சி,
குறிப்பிடத்தக்கதாகும்.
துள்ள, நீதியற்றதும் மான படுகொலைகள் ஐக்கிய நாடுகள் சபை களுக்கான ஆணைக் நிதி பிலிப் எல்ஸ்டன், றும சமூக நலத்துறை நவானநதா அவாகளை 56Nofi 35160)J LITT LQ607Ti, சமாதான ஒப்பந்தம் ன்னர் இடம்பெற்று வரு பவங்கள் தொடர்பாகக் அமைச்சர், சமாதான ல் கூட புலிகளால் படுகொலைகள் மேற் வதாகவும், நாட்டில் நடவடிக்கைகள் சீர் தாகவும் குறிப்பிட்டார். குலைந்து விடும் என்ற டில் சட்டம், ஒழுங்கு பணுகின்ற பாதுகாப்புத் வர இயங்க இயலாத ஏற்பட்டுள்ளதாகவும் மைச்சர், தமிழர்களை செய்கின்ற ஒரு சூழல்
KXA
ந்த தினத்தையொட்டி ாலசிங்கம் நிகழ்த்திய ள் வன்னியிலுள்ள புலி உத்தவர்கள் மத்தியில் கிளப்பியுள்ளது. ங்கப் பிரதிநிதிகளோடு துவதற்கென வன்னிக் கொக் வந்த எமது வளிக்கிட்டுப் போனால் வருவார்கள், சிவப்பு ரிலுள்ள மெழுகுப் பெண்கள் அவர்களைக் ளென்பது எனக்கும் கூட்டிக் கொண்டு களைக் கேட்டேன். விருப்பம், ஆனால் இருக்கும் வெள்ளைக் எனக்குப் பிரச்சினை." ர் புலிகளின் மதியுரை யன வர்ணிக்கப்படு லசிங்கம், வெள்ளைக் று அவர் இங்கே து மனைவி அடேல் ர், இவ்வளவுக்கும் |க் கொள்வதற்காகத் னை அனுப்பிவைத் ட்டமடித்திருக்கிறார் ாலசிங்கத்தின் இந்தக் வனை ஆத்திரமுட்டி வல்கள் கூறுகின்றன. ரேலியாவில் வசிக்கும்
பாலசிங்கத்தின் ரசனையால்
எரிகிறது ‘சிவப்பு விளக்கு
உருவாகி இருப்பதையும் உணர்த்தினார். புலிகளின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி, கணவன் கொலை செய்யப்பட்ட நிலையில் மனைவியால் கூட அக்கொலை பற்றி பொலி ஸில் புகார் செய்ய இயலாத ஒரு துர்ப் பாக்கிய நிலை தொடர்வதாகவும், இவற்றைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்த அமைச்சர், யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவானது சம்ப வங்களின் தகவல்களை எடுத்து அச்சம்ப வங்கள் யுத்த நிறுத்த மீறல்களா? இல்லையா? என்பதை வழங்குகின்ற ஓர் அமைப்பாக மட்டும் இல்லாது, நிகழும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்யும் அதிகாரத்தையும், நட வடிக்கை எடுக்கும் அதிகாரத்தையும் கொண்டிருப்பதோடு தற்போது போல் இல்லாது புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி களுக்கும் சென்று விசாரணைகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக் கூடிய அதிகாரங்களையும் கொண்டிருக்க வேண்டும் என்பதையும் அனுசரணையாளர்கள், அனு சரணையாளர்களாக இருக்க வேண்டு மேயன்றி, அவர்கள் கண்காணிப்பாளர்களாக
இருக்கக் கூடாது என்பதையும் வலியுறுத்திக் கூறினார்.
அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் புலிகள் கொலைகளைச் செய்து விட்டு, அரச கட்டுப்பாடற்ற பகுதிகளுக்குப் போய் மறைந்து விடுவதால் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவைப் பலப்படுத்துவதன் மூலம் இவ்வாறான செயல்களைத் தவிர்த்துக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் ஐக்கிய நாடுகள சபையின் மனித உரிமைகளுக்கான ஆணைக்குழு உட்பட உரிய அனைத்து ஸ்தாபனங்களும் புலிகளது தொடர் படுகொலைகளை நிறுத்த முன்வரவேண்டும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த கேட்டுக் கொண்டார். இச்சந்திப்பின் போது புலிகளால் படுகொலை செய்யப்பட்ட ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் மற்றும் ஆதர வாளர்களின் பெயர்ப் பட்டியல் அமைச்சரால் பிலிப் எல்ஸ்டனிடம் கையளிக்கப்பட்டது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எள தவராசா, சட்டத்தரணி மகேஸ்வரி வேலாயுதம் ஆகியோரும் இச்சந்திப்பில கலந்துகொண்டனர்.
ஜோய் மகேஸ்வரனையும் அமெரிக்காவில் வசிக்கும் விருத்ரகுமாரனையும் தவிர, இந்தத் தூதுகோஷ்டியில் சென்றவர்கள் தமிழ்ச் செல்வனும் கருணா அம்மானும்தான். எது எப்படியிருந்தாலும் மிகவும் மட்டமான ரசனை கொண்டவர் அன்ரன் பாலசிங்கமென வன்னியில் சிலர் குமுறுகின்றனர். முன்னரும் ஒரு தடவை இதே பாணியில் அன்ரன் பாலசிங்கம் அலட்டியிருக்கிறாரென்றும் அவர்கள் கூறுகின்றனர். "சந்திரிகா என்னை முதல் தடவை அழைத்தார். நான் போகவில்லை. இரண்டாவது, மூன்றாவது தடவைகளும் அழைத்தார். நான் போக வில்லை. எனக்கு அடேலைப் பார்க்கப் பயமாக இருந்தது" என்றார் பாலசிங்கம். மதியுரைஞருக்கு மட்டரகமான ரசனை.
தலைமைகளைச் சாரும் முஸ்லிம் தலைவர்களும்
இலங்கையில் மிக அதிகமாக கிளைவிட்டுப் பிரிந்த கட்சிகள், மரத்தை சின்னமாகக் கொணட முஸ ல காங்கிரஸிலிருந்தே தோற்றம் பெற்றன வென்றார் சாய்ந்தமருதுவைச் சேர்ந்த மெளலவி அப்துல் ஜப்பார். "முஸ்ல சமூகத்தின் நலன் பேணுவதற்காகப் புதி கட்சிகள் தோற்றம் பெற்றால் பரவாயிலடுை ஆனால் கூட்டிக் கொடுப்பதற்காகவும, மாம வேலை பார்ப்பதற்காகவுமே முஸ்ல அரசியல்வாதிகள் இயங்குகிறார்கள் எனபது போல முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர் பச் சேகு தாவூத்தும் அமைச்சர் ரிசா பதியுதீனும் அண்மையில் பகிரங்கமாகவே வார்த்தை மோதலில் ஈடுபட டை சமூகத்தையே அவமானப்படுத்தும் செயலி என்கிறார் மெளலவி ஜப்பா
|6|0ोnीि नली ठा
வடக்கில் படையினர் மீது புலிகள் மேற்கொண்டுவரும் தாக்குதல்கள் குறித்து அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. நாட்டில் மேற்கொள்ளப்படும் சமாதான முயற்சிகளுக்கு இத் தாக்குதல் சம்பவங்கள் குந்தகமாக அமையலாமென்று கொழும் பிலுள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புலிகள் இயக்கம் பொறுப்புணர்வுடன் நடக்க வேண்டுமென்றும் அரசாங்கம் வன்செயல்களைக் கட்டுப்படுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அமெரிக்கா கோரியுள்ளது.
சமாதான முன்னெடுப்புக்கு EGITIG GEGLUGGITIGI ELIT E
இலங்கை அரசுக்கும் புலிகளுககு மிடையிலான சமாதான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை இரண்டரைக் கோடி குரோனர்கள் நிதியை நோர்வே புலிகளுக்கு நேரடியாக வழங்கியுள்ளது. இவ்வாறு நோர்வேயிலிருந்து வெளிவரும் நியூ டைம்ஸ்' என்ற பத்திரிகை தெரிவித் துள்ளது.

Page 4
த.பெ.இல:1772, கொழும்பு. தாலைபேசி: 2011 4-514282 தொலை நகல் (Fax):-0114-513266 RF-GLouflou: (E-mail):- murasuGDsltnet.lk
up Jeff தொடரும் தாக்குதல்கள் யுத்தத்திற்கு வழி சமைக்கும்
அன்புள்ள உங்களுக்கு வணக்கம். -
இரண்டு வாரங்களாக முரசு வெளிவராமையை முன் கூட்டியே அறிவிக்க முடியாமைக்கு ܢ வருத்தத்தைத் தெரியப்படுத்துகின்றோம். முரசு தாங்கிவரும் கருத்துக்களுக்கு முகம் கொடுக்க முடியாதவர்களின் சதி முயற்சிகள் பிரதான காரணம் என்றால், மறுபக்கத்தில் நாட்டில் பெய்து வருகின்ற அடைமழை காரணமாக பெரும்பான்மையான எமது வாசகர்கள் பாதிக்கப்பட்டு தஞ்சம் தேடித் திரிந்ததும் ஒரு காரணமாக அமைந்தது. கூடவே விலைவாசி உயர்வும் காகிதாதிகளின் விலையேற்றமும் கூட குறிப்பீட்டளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
இத்தகைய சவால்களை எதிர்கொண்டு மீண்டும்
அதே வேகத்தில் புதிய திட்டத்தோடு, புதிய
தொடர்கிறது என்றால் அதற்குப் பிரதானமான * காரணகர்த்தாக்கள் எமது இரும்பு நிகரான வாசகர்கள்த்ான். உங்கள் விசாரிப்புகளும், கருத்துக்களும்,ஆதரவும் முரசை மீண்டும் எழுச்சிகொண்டு வீறுநடை போட வைத்துள்ளன. என்ற மகிழ்ச்சியை வாசகர்களோடு பகிர்ந்துகொள்ளும் ந்ே நேரத்தில், காலத்தின் தேவை கருதி முரசின் விலையிலும் சிறு அதிகரிப்பைச் செய்ய வேண்டியுள்ளது. அதற்கமைய இரண்டு ரூபாவினால் விலை அதிகரிப்பும் செய்யப்பட்டுள்ளது.
ஆகவே இரண்டு வாரங்களாக முரசு வெளிவராததால் வாசகர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு பெரிதும் மனம் வருந்துகின்றோம். 盛 முரசு வெளியிடப்படாத இரண்டு வார
காலப்பகுதிக்குள்ளும் இலங்கையில் நடைபெற்ற | முக்கியத்துவம் மிக்க நிகழ்வுகளும் அதன்
தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்ற நிகழ்வுகளும் உடனடியாக ஒரு சமாதானச் சூழலை நாட்டில் ஏற்படுத்தும் எனக் கருத முடியாது.
புலிகளின் தலைவர் பிரபாகரன் தமது மாவீரர் தின உரையில் கடந்த காலங்களைப் போலவே முடிந்த ஒரு வருடத்துக்குள் தாம் ஏமாற்றப்பட்டவிதம் பற்றியும் அதிருப்தியை பற்றியும் தெரிவித்துவிட்டு, அடுத்த ஆண்டு போரைத் தொடங்குவது என்று புதிரையும் போட்டுள்ளார். அதுபோலவே புதிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் புதிய அணுகுமுறையினூடாக சமாதான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்று தனது கொள்ளை விளக்கவுரையில் தெரிவித்துவிட்டு தமிழர்களின் அடிப்படைக் கோரிக்கைகளான ஐக்கிய இலங்கை, இணைந்த வடகிழக்கு தமிழர்களின் தாயகம், தன்னாட்சி அதிகாரம் என்பவற்றை முற்று முழுதாக நிராகரித்து விட்டு, புதிய அணுகுமுறையென்று கூறுவது தமிழ் மக்களிடையே முகச் சுளிப்பை நிச்சயம் ஏற்படுத்தியுள்ளது. புலிகளின் தலைவர் பிரபாகரனின் போருக்கான விருப்பமும் ஜனாதிபதி மஹிந்தவின் பூஜ்ஜியத்திற்குத் திருப்பும் புதிய அணுகுமுறையும் ஒரு நேர்கோட்டில் சந்திக்கப்போவதில்லை. இது தெரிந்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யதார்த்தவாதி என்றும், அவருக்கு ஒரு கால அவகாசத்தை வழங்க வேண்டுமென்றும் கூறியிருப்பதானது உண்மையில் சமாதானத்தின் மீது அவர் கொண்டிருக்கும் விருப்பமாக இல்லாமல், முடிந்தால் ஜனாதிபதி மஹிந்தவை சர்வதேச சமுகத்திற்கு தோலுரித்துக் காட்டுவதற்கு எண்ணப்படும் கால அவகாசமாகவே பிரபாகரன் கருதுகின்றார்.
எனவே, ஜனாதிபதி மஹிந்தவின் சிந்தனையில் இனப்பிரச்சினை தொடர்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் அம்சங்களில் மாற்றங்களைச் செய்து பெரும்பான்மை மக்களின் விருப்பத்தைப் பெறும் அதேவேளை, சிறுபான்மை மக்களினதும் விருப்பத்தையும் பெற்றுக் கொண்டு சமாதான முயற்சிகளில் இறங்குவதே வரவேற்புக்குரியதாகும்.
இந்த நிலைப்பாட்டையே எமது நேச நாடான இந்தியாவும் வலியுறுத்தி வருகிறது. தென் பகுதியில் மாற்றங்களை வேண்டிநிற்கும் இதேவேளை, வடக்கில் புலிகள் படைத்தரப்பு மீது தாக்குதல்களை நடத்தி வருவது எஞ்சியிருக்கும் கொஞ்ச நம்பிக்கைகளையும் தகர்ப்பதாகவே இருக்கிறது. இவ்வாறான தாக்குதல்கள் தொடருமாக இருந்தால் அது ஒரு யுத்தத்துக்கே வாசல் திறந்து விடும் என்பதுவே: மக்களின் கவலையாக உள்ளது.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், ஆசிரியர்.
கூட்டமைப்பு வேட்பாளராகப்
| அணுகுமுறையோடு முரசு தனது வெற்றிப்பில் த்தைத்
அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்த லில் மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சுதந்திரக்
போட்டியிட்டபோதிலும், அவர் தனது கொள்கைப் பிரகடனத் தைக் கட்சியின் சார்பாக வெளியிடவில்லை. மஹிந்தவின் சிந்தனையென்று தனது பெயரிலேயே வெளியிட்டார். ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாகச் சுதந்திரக் கட்சிக்குள்ளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குள்ளும் நிலவிய முரண்பாடுகளின் காரணத்தாலேயே மஹிந்த தனது பெயரில் சிந்தனைகளை வெளியிட வேண்டிய தேவையேற்பட்டது. அதுமட்டுமல்ல, இந்த நாட்டின் எரியும் பிரச்சினையான இனப் பிரச்சினை தொடர்பாகச் சுதந்திரக் கட்சியின் அடிப்படைக் கொள்கையான அதிகாரப் பகிர்வுக்கு நேர் முரண்பாடான தனது சிந்தனையை மஹிந்த வெளிப்படுத்தியிருந்தார். ஒற்றையாட்சிக்குள் இனப் பிரச்சினைத் தீர்வு மற்றும் வடக்கு - கிழக்கு சுனாமிக் கட்டமைப்புக்கு எதிரான அவரது கோட்பாடுகள் கட்சிக்குள்ளேயே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அத்துடன் ஜே.வி.பி. ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகளுடன் தனிநபராக அவர் செய்து கொண்ட ஒப்பந்தங்களும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்த கடும் போக்குக் கொள்கையைக் கொண்ட ஜாதிக ஹெல
உறுமயவின் கொள்கைகளும் கோட்பாடுகளும் செயற் பாடுகளும் இந்த நாட்டின் தேசிய இனப் பிரச்சினையின் தீர்வுக்கு குந்தகமாகவே அமையுமென்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. சாதாரண ஏழை விவசாயிகள், தொழி லாளர் மத்தியில் அடித்தளத்தைக் கொண்டிருக்கும் ஜேவிபியின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான கொள்கைகள், தமிழ் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி யிருக்கிறதென்பதில் சந்தேகமில்லை. ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்வதுதான் அவர்களின் கொள்கையாக இருக்கிறது. ஒரு காலத்தில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டது ஜே.வி.பி. என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. ஜே.வி.பி. ஒரு இனவாதக் கட்சியல்ல என்பதை நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும் கொம்பட்ட கிரி, அபிட்ட கெக்கிரி, (கொழும்புக்குப் பால், எங்களுக்கு கெக்கரிக்காய்) என்ற அடிப்படைக் கோஷத்தை முன்வைத்து பாதிக்கப்பட்ட கிராமிய இளைஞர்களை அணிதிரட்டி, இரண்டு ஆயுதக் கிளர்ச்சிகளை இந்த நாட்டில் நடத்தி படு பயங்கரமாக, தோல்விகண்ட பின்னர் ஜனநாயக வழிக்குத் திரும்பியதே ஜே.வி.பி. என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஜே.வி.பி.யின் ஆயுதப் போராட்டங்களுக்கான வித்துக்கள் அல்லது அடிப்படைக் காரணங்கள் நியாயமானவை. ஆனால் அவர்களின் போராட்ட வடிவங்களும் உத்திகளும் அவர்கள் அணி திரட்டிய சக்திகளின் பலமும் தோல்விக்கான காரணிகளாக அமைந்தன. ஆனால் இந்த இளைஞர்களின் எழுச்சியினால் காணிச் சீர்திருத்தம், இளைஞர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முயற்சிகள் போன்றவற்றை ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் எடுக்க வேண்டிய நிலையேற்பட்டது. சமூக, பொருளாதார, அரசியல், கலாசாரக் காரணிகளே இப்பிரச்சினைகளின் பின்னணியாகத் திகழ்ந்தன.
இதைப்போன்றுதான் தமிழ் மக்களின் பிரச்சினை களுக்கு அடிநாதமான காரணிகள் அமைந்திருந்தன. தமிழர் தாயகப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத் திட்டங்கள், வேலைவாய்ப்பில், கல்வியில் பாரபட்சம், தமிழ் மொழி அமுலாக்கலில் காட்டப்பட்ட பாரபட்சம், தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனவன்செயல்கள், ஆயுதப் படையினரின் அடாவடித்தனங்கள் ஆகியவைதான் விரக்தியுற்ற தமிழ் இளைஞர்களை ஆயுதங்களோடு அரசியல் அரங்கிற்கு வர உந்தியது. ஓர் அரசியல் தீர்வைத் தேடித்தான் அவர்கள் ஆயுதங்களை ஏந்தினார்கள். எனவே அவர் களை ஆயுதமேந்தத் தூண்டிய காரணிகள் நியாய LD || 6Öl60)6),
தமிழீழ இயக்கங்களுக்கு மத்தியில் இடம் பெற்ற சகோதரப் படுகொலைகள், இனப்பிரச்சினைத் தீர்வில் சர்வதேச நாடுகள் குறிப்பாக இந்தியா கொண்டிருக்கும் நிலைப்பாடு ஆகியவை தமிழீழ இயக்கங்களின் போராட்ட இலக்கில் மாற்றத்தை ஏற்படுத்தியது. 1987ஆம் ஆண்டின் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தோடு தமிழீழக் கோரிக்கை யைக் கைவிட்டு, தமிழ் மக்களின் கெளரவமான தீர்வுக்காக உள்ளக சுயாட்சிக் கோரிக்கையை முன்வைக்க வேண்டியது காலத்தின் தேவையாகியது. இந்த யதார்த்த உண்மையை கணக்கிலெடுக்காமல், இந்தியா நீட்டிய நேசக் கரங்களில் காறித் துப்பியவர்களே இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள். ஏனைய தமிழீழ இயக்கங்களை வேட்டையாடி, வேரோடும் வேரடி மண்ணோடும் கிள்ளியெறிந்தார்கள். இந்த நிலையில்தான் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்திருக்கும் தேசிய இனப் பிரச்சினைக்கு கெளரவமான தீர்வு காண
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

۔ ۔ ۔ ۔ عیeOfOOG
வேண்டி தேவை சிங்கள, தமிழ், முஸ்லிம் தலை மைகளுக்கு இருக்கிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இனப்பிரச் சினைக்கு கெளரவ மான தீர்வு காண்பேனென்று IS உறுதியளித் திருக்கிறார். இதற்காக பாராளு ፻ மன்றத்தில் அங்கம்|S வகிக்கும் கட்சி களோடு பேசி, ஓர் இணக்கப் பாட்டுக்கு வந்து, அத
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையாளர் திர்பாக பூர்வமாக அறிவித்ததை ஊரிலிருந்து தொலைக் காட்சியூடாக பார்த்துக் கொண்டிருந்தேன் மகிந்த வெற்றிபெற்றதை அறிவித்த ஆணையாளர் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்கள் விரும்பினால் உரையாற்றலாம் என அழைப்பு விடுத்தபோது 1 மூன்றாவது அதிகூடிய வாக்குகளைப் பெற்ற சிறிதுங்க ஜெயசூரிய உரையாற்றினார். "நீங்கள் ஏராளமான வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கி வெற்றி பெற்றுள்ளிகள் அவற்றை நிறைவேற்றாவிட்டால் நாம் வீதிக்கு s இறங்கி உங்களுககு எதிராகப் போராடுவோம்سے سستے இ) என முகத்திற்கு நேரே கூறியபோது, மகிந்த /புன்னகையுடன் அதனைக் கேட்டுக் கொண்டி ருந்தார். சர்வதேசமே இந்த ஜனநாயக செயலை பாராட்டுதல்களுடன் அவதானித்தது. அதுசரி வடக்கு கிழக்கில் யாருக்கு எதிராகப் போராட புறப்பட்டோமோ
R படையினரின் மீது கல்விச்சு, கைக்குண்டு வீச்சு நபத்த இருக்கும் சுதந்திரம் போராடப்புறப்பட்ட ஏகப்பிரதிநிதிகளைப் பற்றி இத*மூச்சுவிடக்கூட இல்லை என்பதையும் சர்வதேசம் இதற்போது நன்கு உணர்ந்துள்ளதை போடப்பட "விருக்கும் கிடுக்கிப்பிடி சில நாட்களில் தெரியவரும்
ണ്ണഞ്ചിങ് (ിബ്ര|=
டன் பேச்சுவார்த்தை நடத்தப்படுமென்றும் அவர் உறுதியளித்துள்ளார். இந்த இரண்டுமே இமாலயச் சவால்களாக இருக்குமென்பது உண்மை. திம்புப் பேச்சுவார்த்தையின்போது சிங்களத் தரப்பினரால் நிராகரிக்கப்பட்ட தமிழர் தரப்பு கோரிக்கைகள் தமிழ்
மக்களின் அபிலாஷைகளாக இன்றுவரையும் இருக் கின்றன. அதாவது தமிழினமோர் தனித்துவமான தேசிய இனம், பிரிக்க முடியாத வடக்கு, கிழக்கு தாயக இணைப்பு, சுய நிர்ணயக் கோட்பாடு ஆகிய இந்த மூன்றுமே முக்கிய மூலக் கோரிக்கைகளாகும். தமிழ் மக்களின் ஏகப் பிரநிதிகளென்று தமக்குத்தாமே தம்பட்டமடித்துக் கொள்ளும் புலிகளாக இருந்தாலென்ன ஈ.பி.டி.பி.யாக இருந்தாலென்ன தமிழர் விடுதலைக் கூட்டணியாகயிருந்தாலென்ன, ஏனைய சிறிய சிறிய தமிழ் குழுக்களாகயிருந்தாலென்ன இவை அனைத்துமே இந்த மூலக் கோட்பாடுகளை வலியுறுத்தி நிற்கின்றன. தமிழ் அரச கரும மொழியாக்கப்பட்டு கிட்டத்தட்ட இருபது வருடங்கள் நிறைவடையப் போகின்றன. தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் கொட்டாஞ்சேனையிலோ, வெள்ளவத்தையிலோ உள்ள பொலிஸ் நிலையங் களுக்குச் செல்லும் தமிழ் மகனொருவன் தனிச் சிங் களத்தில் தனது முறைப்பாட்டைக் கொடுக்க வேண்டிய நிலைதான் இன்னமும் நிலவுகின்றது.
எனவே வெறும் வார்த்தை ஜாலங்களால் இனப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டுவிட முடியாது. தென்னிலங் கையிலுள்ள சிங்கள சக்திகள் தமிழ் பேசும் மக்களின் அவலங்களையும் அபிலாஷைகளையும் சரிவரப் புரிந்து கொண்டு நெகிழ்ச்சித்தன்மையோடும் விட்டுக்கொடுப் போடும் பொதுவான இணக்கப்பாட்டுக்கு வரத் தவறினால் புலிகளின் அடாவடித்தனங்கள்தான் மேலோங்கு மென்பதை கெளரவமாகத் தீர்வுகாண முனைபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே ஏற்கனவே திம்புவில்
தமிழர் தாயகப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத் திட்டங்கள்,
வேலை
நடத்தப்பட்ட இனவன்செயல்கள், ஆயுதப் படையினரின் அடாவடித்தனங்கள் ஆகியவைதான் விரக்தியுற்ற தமிழ் இளைஞர்களை ஆயுதங்களோடு அரசியல் அரங்கிற்கு வர உந்தியது. ஓர் அரசியல் தீர்வைத் தேடித்தான் அவர்கள் ஆயுதங்களை ஏந்தினார்கள். எனவே அவர்களை ஆயுதமேந்தத் தூண்டிய காரணிகள் நியாயமானவை. நிராகரிக்கப்பட்ட அதே கோரிக்கைகளை மீண்டும் நிராகரிப்பதன் மூலம் ஆயுதப் போராட்டம் நடத்திவந்த ஓர் மண்ணின் பிரச்சினைகளுக்கு ஒரே இரவில் தீர்வு கண்டு விட முடியாது என்பது உண்மைதான். அதற்காக அந்த மக்களின் உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக் கூடாது என்று எந்த விதியும் கிடையாது. புலிகள் ஜனநாயக வழிக்குத் திரும்பும் தமது உறுதிப்பாட்டை சொல்லிலும் செயலிலும் காட்டாதவரை இந்தப் பிரச்சினைக்கு நீடித்த தீர்வு காணப்படமுடியாது என்பதும் உண்மையே.
பிரதமர் இந்திரா காந்தியை சீக்கிய காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கொன்றதையடுத்து மூன்றே மூன்று
Loui DJ Er
வருடங்களுக்குள் காலிஸ்தான் கிளர்ச்சி அடக்கி யொடுக்கப்பட்டது. ஆயுத முனையிலும் அரசியல் முனையிலும் இதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப் பட்டன. சீக்கிய காலிஸ்தான் பிரச்சினையை அரசியல் முனையில் கையாண்டவர் பிரபல இந்திய இராஜதந்திரி
ஜி.பார்த்தசாரதியென்பது குறிப்பிடத்தக்கது. ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் ஆட்சிக் காலத்தில் இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான முன்னோடி முயற்சிகளை மேற்கொண்டவர் இவரென்பதும் குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி ஜெயவர்த்தனாவின் மரணப் பிடிவாத நிலைப்பாட்டின் காரணமாக பார்த்தசாரதி முன்வைத்த பின்னிணைப்பு - சி யோசனைகள் தூக்கி யெறியப்பட்டன. இலங்கை - இந்திய ஒப்பந்தம் கூட இனப்பிரச்சினைத் தீர்வுக்கு ஓர் அர்த்தமுள்ள ஆரம்பமாக அமைந்திருக்கக் கூடும். ஆனால் ஆட்சியிலிருந்த ஜனாதிபதி பிரேமதாஸாவும் புலி தலைவர் பிரபாகரனும் செய்து கொண்ட கூட்டு நடவடிக்கை காரணமாக இந்தியா களத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இந்தியப் பிரதமரும் கொல்லப்பட்டார். இலங்கைப் பிரச்சினையில் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்திலேறிக் கொண்டது. புதிய ஜனாதிபதி, புதிய கொள்கை, புதிய அணுகுமுறை, புதிய தீர்வு என்ற தனது கொள்கையைச் சரிவர அமுல்படுத்த வேண்டுமானால் நெகிழ்வுப் போக்கைக் கடைப்பிடித்துத்தானாக வேண்டும்.
இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முன்முயற்சிகள் தெற்கில் மேற்கொள்ளப்படத் தொடங்கியதுமே வடக்கிலும் கிழக்கிலும் வன்செயல்கள் வெடிக்கத் தொடங்கியமை ஒன்றும் தற்செயலானல்ல. பேச்சுவார்த்தையை விரும்பாதவர்கள் குழப்பத்தைத் தூண்டுகிறார்கள். அப்பாவிகளைச் சுட்டுக்கொன்று விட்டு மாற்றுத் தரப்பினர் மீது பழிகளைச் சுமத்துகிறார்கள். இதுதான் நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரிக்கு அண்மையில் நடைபெற்ற இரட்டைக் கொலைகளின் சூட்சுமமாகும். இல்லாத இயக்கமொன்றின் பெயரால் ஹர்த்தாலுக்கும் கடையடைப்புக்கும் அறைகூவல் விடுத்து விட்டு டயர்களை எரித்தும் கிரனைட்டுகளை வீசியும் நடைமுறைப்படுத்தியவர்களின் அடாவடித் தனங்கள் இனியும் தொடரவே செய்யும். கிழக்கில் முஸ்லிம்கள் கொல்லப்படுவதும் அதனெதிரொலியாக தமிழர்கள் கொல்லப்படுவதும் தீர்வைத் தடுக்க முயலும் தீய சக்திகளின் செயல்களே என்பதையும் தமிழ், முஸ்லிம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதை விரும்பாத தீய சக்திகள் இரத்தத்தை உறிஞ்ச காத்துக் கிடக்கின்றன. சிங்கள பேரினவாதிகளையும் தமிழ் பிரிவினைவாதிகளையும், முஸ்லிம் இனவாதிகளையும் சரிவரக் கையாள வேண்டும். இல்லையேல் தீர்வின் தோல்வி தொடர்
கதையாகிவிடும். புதிய ஜனாதிபதி இதனைப் புரிந்து
கொள்ள வேண்டும்.
வடக்கு, கிழக்கில் நிலைமைகளைக் கையாள அரசாங்கம் தவறிவிட்டதென்று சர்வதேச மன்னிப்புச் சபை சரியாகவே குற்றம் சாட்டியுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானால் யுத்தம் முளுமென்று கூறிக்கொண்டு யுத்த முஸ்தீபுகளில் குடிகள் ஈடுபட்டுள்ளதை தற் போதைய சம்பவங்கள் நிரூபிக்கின்றன. நீர்வேலியில் அப்பாவிப் பொதுமக்கள் இருவரை புலிகள் இயக்கமே சுட்டுக் கொன்று விட்டு படையினர் மீது பழியைப் போட்டுவிட்டு தற்போது தொடர்ச்சியாக படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தப் புதிய நிலையைக் கையாள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தவறினால் தென்னிலங் கையில் குழப்பம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடும். ரணில் விக்கிரமசிங்கா புலிகளோடு செய்து கொண்ட ஒப்பந்தம் சமாதானத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக புலிகளின் சண்டித் தனத்திற்கும் இடம்விட்டதாலேயே மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க வேண்டிய நிலையேற்பட்டது.
2.08 - 14, 2005

Page 5
மலையக அரசியல் தலைமைகளின் அரசியல் குத்துவெட்டுகளுக்குள் கட்டிக் காக்கப்பட்டு வந்த மலையக அரசியல் பாரம்பரியம் இப்போது தனது விலங்கை உடைத்துவிட்டுள்ளது. இதுவரை காலமும் தோட்டத் தொழிலாளர்களை வெறுமனவே சந்தா கட்டும் இயந்திரங்களாகவே தோட்ட முதலாளிகளும் அரசியல் தலைமைகளும் நடத்தி வந்துள்ளனர். இந்த உண்மை ஒவ்வொரு தொழிலாளிக்கும் அப்பட்டமாகத் தெரிந்தபோதும் எதிர்த்துக் கேள்வி கேட்க
கடுமையாகச் சிந்தித்தனர்.
தமது செயற்பாடுகள் குறித்த
விமர்சனங்களையும், தவறான
நடவடிக்கைகளையும் எவராவது
சுட்டிக்காட்டினால் அவரது கருத்தை
ஜீரணிக்க முடியாத முதலாளிகளும் அரசியல் தலைவர்களும் அப்பாவித் தொழிலாளர்களைப் பலி தீர்த்துக் கொள்வதே அதற்குக் காரணமாக இருந்தது.
பொருளாதாரத்திலும், கல்வியிலும் மிக மோசமான பின்னடைவைக் கண்டிருக்கும் மலையக மக்கள், அன்றாட உழைப்பும் அதன் ஊடான உயிர்வாழும் போக்கும் சாப்பாடும் என்பதுமே வாழ்க்கை என்று தமது வட்டத்தைச் சுருக்கிக் கொண்டு வாழப் பழகினர். இதுகூட அந்த மக்கள் ஏமாற்றப்படுவதற்கு வாய்ப்பை வழங்கியது. இந்தப் போக்குக்கு மக்களும் பழக்கப்பட்டுப்போய் விட்டனர். அரசியல் தலைமைகளும் அதையே பழக்கமாக ஆக்கிக்கொண்டனர். அரசியல் தலைமைகள் தாம் சார்ந்த மக்களை வறுமைக்குள்ளிருந்து மீட்டு அபிவிருத்தியை நோக்கி வழி நடத்துவதென்ற வரையறை எல்லா அரசியல் தலைமைகளும் முற்றுமுழுமையாகச் செய்வதில்லைத்தான். ஆனால் மக்களின் எதிர்பார்ப்பு எப்போதும் இதுவாகவே இருந்து வந்துள்ளது. எதிர்காலத்திலும் இருக்கும். இதுதவிர அரசியல் தலைமைகள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த
காலகட்டங்களில் நன்கு சிந்தித்து சாதக பாதகங்களை ஆராய்ந்து முடிவுகளை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கின்ற முடிவானது, தம்மை நம்பியிருக்கின்ற சமுகத்தின்
இலங்கை தெ காங்கிரஸ், மலை முன்னணி மற்றும் மக்கள் முன்னணி கட்சிகள், மலைய
single
அரசியல் தேவையை நிவர்த்திக்கக் கூடியதாகவும், மத்திய அரசின் பங்கீடுகளைப் பூரணமாக அனுபவிக்கக் கூடியதுமானதாகவும் இருக்க வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் வெறும்
ழ்ச்சிபெறும்
அரசியல் லாபங்களையும் தமது பதவி மோகங்களையும் மட்டும் கவனத்தில் கொண்டு, கட்சிகளை நடத்திக் கொண்டு வாய்ச் சவடால் காட்டிக் கொண்டிருப்பது மக்களின் நலனுக்கு விரோதமானதாகவே இருக்கும். இது ஒரு வகையில்
அந்தச் சமுகத்திற்குச் செய்யும் துரோகமாகவும் இருக்கும். இவ்வாறான ஏமாற்றங்கள் தொடர்கின்றபோது ஏதாவது ஒரு புள்ளியிலிருந்து மாற்றத்துக்கான எழுச்சி வெடித்துக் கிளம்பும், இந்த நிலையே தற்போது மலையகத்தில் தோன்றியுள்ளது.
முழுமையான வாக அரசியல் நடத்தும் ஒன்றும் இரகசியம கட்சிகளின் எதிர்க நடவடிக்கைகள் 6 போகின்றன என்ப
தெளிவு. கடந்த : தேர்தலின் போது கட்சிகள் எடுத்த விமர்சனத்தை ஏற் இன்னும் கூட அந் ஓய்ந்தபாடில்லை. விமர்சனங்கள் ஒரு இருக்க, இந்தக் க கருத்துக்களை அ விமர்சனங்களை ெ வருவதே மேற்படிச் கட்சிகளுக்கிடையி ஏற்படுத்திவருகிறது வெற்றி வாய்ப் அமையும் என்பதை முதலாளிகளின் மு மலையகக் கட்சிக எடுத்தன என்றும், ஆதரவைப் பெற்று: மண்குதிரையில் ரன விக்கிரமசிங்கவை கட்சிகளுமே இந்த காரணம் என்றும் ஏ தோல்வியையும், த கணிப்பீட்டின் வி6ை ஏற்றுக்கொண்டுள்ள மக்கள் முன்னணி செய்திக் குறிப்பு வ தக்கதாகவிருந்தது சில சமயங்களில் ஏ விடுவதுண்டு. அை கொண்டு என்னென் தவறுக்குக் காரண என்பதை ஆராய்ந்: திறந்த மனதோடு வெளிப்படுத்துவதற் தற்துணிச்சல் நிச்ச மேல் மாகாண மக் இந்தப் போக்கைக்
—nത്തbuങ്ങbn-—
அதிகாரத்துக்கான எலக்ஷன் முடிஞ்சு நாளாயிட்டுதுதான் எண்டாலும் அந்தக் கால கட்டத்தில
<عے علاوہ غلاعے
றதை இலக்காக வச்சுக் நடத்திச்சினமோ அதுகை புதிய சிந்தனை ஒண்டின்)
என்னென்ன சூட்சுமங்கள் நடந்த தெண்டது இப்பதானே வெளியால கிளம்புதுயானைக் கட்சித் தலை
○
வரிற்றப் போய் எங்கட கூத்தமைப்பு|அ> TS எம்பி பிரேமமான சந்திரனார்
நாட்டுக்கார தகவல் துருவி களோடை ரொம்பக் குளோசா குச்சுப்புடி ஆடுறார் எண்டது.
உந்தப்பிள் கேம் இப்ப கொஞ்ச எண்டிறர் உவர் சொல்லி
பிரியாமான ஒரு தோரிக்கையை முன்வச்சிருக்கார் நாளாகத்தான் ரெண்டெழுத்தாருக்குத் தெரிய முப்பது வருஷத்துக்குப்
என்ன தெரியுமோ அதிகாரத்துக்கான வந்திருக்குதாம் இப்பவெல்லாம் லிங்கத்தார் மேல பேச்சுவார்த்தைகளை
எலக்ஷனில உங்களுக்கு சப்போர்ட் பண்ணச் தங்க கழுகுக் கண்ணை ஒட்டி வச்சிருக்கினமாம். ஆரம்பிக்க வேணும்போல
சொல்லி ரெண்டெழுத்தாரிற்றையும் கேக்கிறன் யெண்டது பின்னோக்கி
முன்னோக்கிப் போறதா அப்பிடியில்லாம புதிய அடி அடிப்படையை நிராகரிச் ஏலாதெண்டதை அவர்
இல்லையெண்டால் உந்: தோத்துப் போயிடுவாெ கவலையாக் கிடக்கு
எண்டாலும் லிங்கத்தார் என்ன ஏப்ப சாப்பையே இல்லையே. உவையின்ர கழுகுக் கண்ணுக் குள்ளையும் ஒரு குச்சியை விட்டு ஆட்டிப்போட்டு அண்டை நாட்டு துருவியளோடை தொடர்பை மெயின் டெயின் பண்ணிக் கொண்டுதான் இருக்கிறாராம் புகழ் பாடுறவையெல்லாம் பின்னால புதைகுழி வெட்டிக் கொண்டிருக்கினமெண்டதை புரிய வேண்டியவை புரிஞ்சு கொண்டால் சரிதான்.
சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு தடவை இன்டர்வியூ வில் சொன்னவர், எதிரிகளை நான் பாத்துக் கொள்ளுறன் நண்பர்களிட்டை இருந்து என்னைக் காப்பாத்து ஆண்டவர் எண்டு அது எல்லாருக்கும் பொருந்தும்போல. 3:3:
னொரு கருணா வேணாம் எண்டாராம் பாவம் அசடுவழிய வழிய பிரேமமான சந்திரனார் திரும்பினவராம் அப்பிடியெண்டால் அடுத்த பார்ளிமெண்ட் எலக்ஷனில உவரின்ர சீட் உவருக்குக் கிடைக்காதெண்டதை கன்போர்ம் பண்ணுறாராக்கும்.
நோர்வேக்காரர் மத்தியஸ்தம் செய்து அதிலையும் ரெண்டெழு கேஷனை சரியா வச்சுக் டதுக்காக அவை கே. நேரடியாவும் செய்திச்சி செய்திச்சினம் அவையின்ர நிறுத்த ஒப்பந்தம் உப்பிடி பிணத்துக்கு மேல ஒப்ப கெண்டது தெரியாதவைக் லட்சணத்தில உந்த புதிய யும் ஒரு மலைப் போட்டு ெ ஒரு ரையைப் பண்ணிப் பா
புதுசா அதிகாரத்துக்கு வந்திருக்கிறவர் தன்னுடைய சிந்தனையை அமுல்படுத்திறதில ரொம்பவும் ஆர்வமாகத்தான் இருக்கிறார். அவரின்ர சிந்தனையில நாட்டு மக்களுக்கு நன்மை கிடைச்சால் அது நல்லதுதான். ஆனால் பாருங்கோ அவரின்ர சிந்தனையில தமிழ் மக்களின்ர உந்தப் போராட்டத் துக்கு வச்சிருக்கிற சிந்தனை தானுங்கோ சிந்திக்க வைக்குது எதை எதையெல்லாம் பெற்றுக்கொள்ளு
2.08 - 14, 2005
கத்தமைப்பு எம்பிமாரைப் பற்றி ஏதாவது ஒரு மெசேஜ் கிடைச்சுக் கொண்டுதானுங்கோ இருக்கு எங்கட செவாலியே லிங்கத்தார் ஊருக் குள்ள சண்டியன் மாதிரித்தான் திரியிறவராம் உவரின்ர போக்கை அவதானிச்ச ரெண்டெழுத்தார் உவரின்ர அசைவை அவதானிச்சிருக்கினம். அப்பதான் தெரிஞ்சிருக்கு செவாலியர் அண்டை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாழிலாளர் பக மக்கள் மேல் மாகாண
ஆகிய பிரதான 5 மக்களின்
குப் பலத்தில்
கட்சிகள் என்பது ானதல்ல. இந்தக்
T6) வ்வாறு அமையப்
:னாதிபதித் இந்தப் பிரதான முடிவு பலத்த படுத்தியது. த விமர்சனங்கள் ஏனையவர்களின்
பக்கமாக ட்சிகள் தமது ல்லது
தரிவித்து
ல் கசப்பை
le
எவ்வாறு விடவும், கத்துக்கு அஞ்சி ள் தமது முடிவை
புலிகளின் க் தருவதாக
ພ. ஏற்றித் திரிந்த சில நிலைக்குக் ாற்பட்ட
மது தவறான ளவையும் ாது மேல்மாகாண விடுத்திருந்த ரவேற்கத் 1. ஏனெனில் தவறு ரற்பட்டு த ஏற்றுக் *ன காரணிகள் மாக அமைந்தன
து அதையும்
கும் ஒரு யம் வேண்டும். கள் முன்னணியின் கண்டிப்பதற்கும்
பூசி மெழுகுவதற்கும் முற்பட்டு மற்றக்
கட்சிகள் நடந்து கொண்ட விதமானது
நகைப்புக்கிடமானதாகவும்
வியப்பாகவும் உள்ளது. ஜனாதிபதித்
தேர்தல் முடிவுக்குப் பின்னர்
வெளியாகி வரும் தகவல்களில் கோடிக்கணக்கான பொருட்கள் பதுக்கப்பட்டதும், அது பிடிபட்டதும் குறித்து வெளியான செய்தி பெரும்
பரபரப்பை உண்டு பண்ணியது. தெரிய வந்ததுவே இது என்றால் இந்த மக்களுக்கான இன்னும் எத்தனை கோடிகள் யார் யாரின் சட்டைப் பைக்கற்றுகளுக்குள் சுருட்டப்பட்டதோ, இவர்கள் தான் அந்தத் தொழிலாளர் வர்க்கத்தின் தலைமைத்துவங்களின் அரசியலா என்று அந்த மக்கள் இப்போது சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். ஒருவேளை அவர்கள் எதிர்பார்த்த அரசியல் மாற்றம் ஏற்பட்டிருந்தால் இந்தப் பதுக்கலும் அம்பலத்துக்கு வராமல் போயிருக்கலாம். ஆக தாம் நடத்தும் அநியாயங்கள் அம்பலத்துக்கு வராதவாறு யார் ஆட்சிக்கு வரவேண்டும். என்பதுவே அந்த அரசியல் கட்சிகளின் பிரதான நோக்கமாகவுள்ளது.
"ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னர் புட்டுவத்தோடு (கதிரையோடு) வந்தோம், இப்போது யானை முகத்தோடு வருகிறோம்" என்று பிரசாரம் செய்தவர்கள் இப்போது யானை முகத்திலிருந்து விடுபட்டு எப்படி வெற்றிலை முகத்தைப் பொருத்திக் கொள்வது என்று பேச்சுக்களை நடத்திக்கொண்டிருக்கின்றார்கள். இந்தக் கட்சிகளின் கட்சித் தாவல்கள் இந்தப் புதிய அரசாங்கத்தில் எடுபடவில்லை. காலம் காலமாக காற்றுள்ள பக்கம் சாய்ந்து அமைச்சுப் பொறுப்புகளைப் பெற்று பழகிப்போனவர்களுக்கு இந்தமுறை காற்று எதிர்த்திசையில் வீசத் தொடங்கியுள்ளது. எந்த மக்களின் வாக்குகளை நம்பி அரசியல் நடத்துகிறார்களோ, அந்த
VM utø5 ŠM 6opg
கொண்டு போராட்டத்தை யே நிராகரிச்சுப்போட்டு
மூலமா தீர்வு காண்பன் றதைப் பார்த்தால் திரும்பி
பின்னுக்குத் திரும்ப பூஜ்ஜியத்தில இருந்து இருக்கு பேச்சுவார்த்தை ப் போறதா இல்லாம இருக்க்iேணுமெல்லோ, றுகுமுறை எண்டதுக்காக க் கொண்டு திணிக்க
மக்கள் அதிகாரத்துக்கு வந்தவருக்கு வாழ்த்துமாப் போல வாழ்த்திச்சினம் உவையளின்ர வாழ்த்தை கணக்கில எடுக்காத மஹிந்தமானவர் உவையின்ர தலை யீட்டைப் பற்றி தன்ர கொள்கை உரையில ஒரு வார்த்தை தன்னும் பேசாம விட்டிட்டார்.அதாலை அழையா விருந்தாளியா நாட்டுக்குள்ள வாரதுக்கு எரிக்கானவருக்கு கொஞ்சம் கூச்சமாக இருக்கெண்டு சொல்லினம் குடுத்த மரியாதையைக் காப்பாத்தியி ருந்தால் உந்த மரியாதைக்கேடு வந்திருக்குமோ? இனியாச்சும் யோசிச்சு நடந்திச்சினமெண்டால் சரிதான்.
ரிஞ்சா சரிதானுங்கோ
முயற்சியில் உவரும் யாழ். பாடிற நாட்டில போன வரம் ரெண்டு
சொல்றாருங்கோம். அதுக்கெல்லாம் ஒரு யோகம்
வெல்லுவினம் எண்டு எஸ்எம்எஸ் கருத்துக் கணிப்பு நடத்தி முக்குடைபட்ட எஸ்எம்.எஸ். மகாராஜா
மக்களுக்கு பிழையான பாதையையும், அரசியல் ஏமாற்றுத்தனத்தையும் செய்து கொள்வதற்கு அமைச்சுப்
பொறுப்புகளும் கூடுதல் வாய்ப்பை வழங்கிவந்தன. இவற்றை கவனத்தில் கொண்டதாலோ
அல்லது செய்த நம்பிக்கைத்
துரோகத்தாலோ தற்போதைய புதிய அரசானது மலையகத்தில் புதிய தலைமைகளை உருவாக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கத் தொடங்கியுள்ளது. இதற்குச் சாதகமாக மலையக பிரதான கட்சிகளின் பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்து கட்சிகளிலிருந்து வெளியேறி சுயமாக அரசோடு
தொடர்புகளை ஏற்படுத்தி இவ்வளவு காலமும் ஏமாற்றப்பட்டு வந்த மலையக மக்களுக்கு சேவை செய்ய சில முக்கியஸ்தர்கள் துணிந்துவிட்டனர். பிரதானமான கட்சிகள் ஒரே குடையின் கீழ் நின்றபோதும் துணிச்சலோடு பிரிந்து தனித்து ஜனாதிபதித் தேர்தலில் சரியான அரசியல் முடிவை எடுத்திருப்பதானது எதிர்காலத்தில் மலையக மக்களின் வாழ்வில் புதியதொரு விடியல் புலரும் என்ற
நம்பிக்கையை தோற்றுவித்துள்ளது.
இந்த நம்பிக்கைக்குத் துரோகம் இழைக்காமல் புதிய எழுச்சியாளர்கள், புதிய தலைமைகளாக தம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதேவேளை மலையக மக்களும் ஏற்கனவே ஏமாற்றியவர்களை இனங்கண்டு கொள்வதோடு புதிய தலைமைகளும் ஏமாற்றுக்காரர்களாக மாறிவிடாதபடி விழிப்போடு நிலைமைகளையும் வேலைத் திட்டங்களையும் அவதானித்து நடக்க வேண்டும். இல்லையெனில் ஏமாற்றுத் தலைமைகளின் ஏவலுக்கு எடுபட்டு மண்குதிரைச் சவாரி செய்வதோடு பரம்பரையாக இதே வாழ்க்கைக்குள் கிடந்து உழல வேண்டியதுதான்.
போடுவினம் எண்டுதானாம் அவை உரிமை கோர மாட்டினமாம் உரிமை கோராட்டி என்ன உதுக்கு ரிட்டன் குடுப்பினம் பாருங்கோ எண்டாராம் அவர் சொன்னமாதிரியே கோண்டாவில கிளைமோர் வச்சு ஆறு படைத்தரப்புக்கு விஸா குடுத்திச்சினம் உந்த
ஒப்பந்த காலத்தில நடந்த பெரிய தாக்குதல் இதுதானுங்கோ. குதிரையர் யார் யாருக்கு குறி
பார்க்கினம் எண்டதுகளை நல்லாத்தான் குறி
வேணுமுங்கோ. படிக்கிற பெடியள்தான் குதிரையரின்ர பின்னால குறி கேட்டுக்கொண்டு படிப்பை வீணடிச்சுக் கொண்டு திரியினம்,
அதிகாரத்துக்கான எலக்ஷனில் யார்
ரெண்டெழுத்தார் சுடுபட்டு இறந்திச்சினமெல்லோ, அவையை முதலில விவசாயிகள் எண்டுதான் சொல்லிச்சினம் பிறகு பிறகு நடந்த பரபரப்பும், குண்டுவெடிப்பும், ஹர்த்தாலும் தான் அவை
ரெண்டெழுத்தார் தான் எண்டதையும் குடாநாட்டில
அவ்வப்போது இனந்தெரியாதவையாய் மாறிப் போறவை எண்டும் எங்கட குதிரை கஜேந்திரனார் பெடியளிட்டச் சொல்லித்தான் உந்தப் பேராட்டங்களை நடத்தினவராம் உவர் சொன்னதைக் கேட்ட பெடியள் அப்புடியெண்டால் ரெண்டெழுத்தார் ஏன் தங்கட ஆக்கள் தான் எண்டு சொல்லாம இருக்கினம் எண்டு கேக்கவும், அவைதான் பாதுகாப்பு இல்லையெண்டு தங்கட ஆக்களை தங்க கட்டுப்பாட்டுக்குள்ள
டைதுதான எனககுக இருக்கிறாரெல்லோ அவருக்கு திரும்பவும் ஒரு முக்கிய சப்ஜெக்ட் கிடைச்சிருக்கு அதுக்கு என்ன ரிசல்ட் வருமெண்டு ஒரு எஸ்.எம்.எஸ் போட்டி நடத்தினார் எண்டால் சூப்பரா இருக்கும். அதென்ன முக்கிய சப்ஜெக்ட் எண்டு யோசிக்கிறியளோ, மலையகத்தில இருந்து ஒரு சேவல் தனக்கு மினிஸ்டர் பதவி வேணுமெண்டும் பழைய நட்பைப் புதுபிச்சுக் கொள்ள தனக்கு விருப்பம் எண்டும் தூதுக்கு மேல தூது அனுப்பிக் கொண்டிருக்காம் இதையே புதிய அதிகார கூட்டுக்குள்ள சேவல்
துவரையும் நோகாம
கொண்டிருந்திச்சினம்,
த்தாரோடை கொமினி கொள்ள வேணுமெண் கிறதெல்லாத்தையும் ம் மறைமுகமாகவும் ட்டிக்கொடுப்புதான் போர் ஒவ்வொரு நாளும் ஒரு வச்சுக் கொண்டிருக் ப் புது விஷயம் உந்த
அதிகாரத்தரப்பாரோடை வாபஸ் வங்கிட்டம் எண்டு சொன்னவை அப்படி க்ஷிமம் நோபல் பரிசுக்கு யெண்டால் இவை எப்படி அரச கட்டுப்பாட்டுகுள்ள் பம் எண்டு புதுசா தமிழ் இருந்திச்சினமாம் எண்டு யாரும் யோசிச்சுப்

Page 6
| வாசகர்களின்
இலங்கையில் இருந்து விெ இலத்திரனியல், அச்சு ஊடக பிரசுரிக்கப்படும் சமகால ே மற்றும் நிகழ்ச்சிகள் தொடர் களிடமிருந்து எதிர்பார்க்கப் இறுக்கமாகவும் சுருக்கமாகவும் இருக்கவேண்டும். பயன்மிக்க கருதப்படும் விமர்சனங்களுக்
JUGregginggi
அனுப்ப வேை முரசு வி தினமுரசு த.பெ.
கொ
1925 1990
அமரர் எஸ். தேவசகாயம்
அன்பான தந்தையே! அனையா ஒளிவிளக்கே! பக்தியில் உத்தமராகவும் அன்பில் சிகரமாகவும் பண்பில் சிறந்தவராகவும் அறிவில் மேன்மையானவராகவும் கடமையில் நேர்மையானவராகவும் பேச்சில் சிறந்தவராகவும் மனைவிக்கேற்ற கணவராகவும் பிள்ளைகளுக்கேற்ற தந்தையாகவும் VV வாழ்ந்த எம் தெய்வத் தந்தையை ஆண்டுகள் பதினைந்து என்ன, எம் உயிருள்ள வரையிலும் மறவோம் மறவோமே!
உங்கள் பிரிவால் துயறுரும் பாசமிகு மனைவி சாந்தம்மாள் (கனடா), பிள்ளைகள் கமலா இந்தியா) பிலோமினா, வசந்தி இலங்கை) ராஜனி (பிரான்ஸ்), மைக்கல், ஏர்னஸ்ட், மாலினி, சுமதி (கனடா), மருமக்கள் ஸ்டீபனி இந்தியா), செல்வராஜா, தொமஸ் ரட்னம் இலங்கை, திலகா (பிரான்ஸ்), Amn ரொசானி (கனடா), கிருபா, சிவா (கனடா), பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் உற்றார் உறவினர்கள். தகவல் : ஏர்னஸ்ட் குமார் (கனடா).
(s
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கவனத்திற்கு. ரிவரும் தமிழ் மொழி மூல களில் ஒலி, ஒளிபரப்பாகும், Fய்திகள், விடயதானங்கள் ான விமர்சனங்கள் வாசகர் டுகின்றன. விமர்சனங்கள் ஆக்கபூர்வமானவையாகவும் என ஆசிரிய பீடத்தினால் 5 முரசு இடமளிக்கும்.
ன்டிய முகவரி: மர்சனம்.
வாரமலர் 1772 – טה ழம்பு.
தினமுரசு சந்தா விபரம்
சந்தாக் கட்டன அதிகரிப்பு விபரம் இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு காரணமாக சந்தாக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
நாடுகள் ஒருவருடம் 6 மாதம் 3 மாதம்
ஐரோப்பிய நாடுகள் ரூ. 3700 ரூ.1850 | ரூ.950 அமெரிக்கா, கனடா ரூ. 4,400 ரூ.2,200 | ரூ.1,100 மத்திய கிழக்கு நாடுகள் ரூ. 3300 ரூ.1650 ரூ.850 உள்ளூர் ரூ. 1,350 ரூ.675 ரூ.350
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வாரமலரைப் பெற விரும்புவோர் D.D. Enterprises என்ற பெயரில் எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங்கிக் கட்டளைகளை முகாமை uJIT6Tij, goOTCup 3, 16A, Nelson Place, Wellawatta, Colombo-06. Srilanka என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும் முடியும்.
உள்ளுரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற்கந்தோரில் LDT)mb 6.j6061600TLb "Manager, Thinamurasu Varamalar 16A, Nelson Plače,Welawatta, Colombo-06,66 m (up86ljš5 960)|Ilgo6lj56ö வேண்டும். \
Pr. GluDuîl6ù :- (E-mail):— murasu (CDsltnet.lk
சிங்கப்பூரில்தங்குமிட வசதி
சிங்கப்பூரில் விடுமுறையைக் கழிக்கவும் திருமணத்துக்கு வருபவர்களுக்கு எல்லா வசதிகளோடும் கூடிய முழு வீடு குறைந்த வாடகைக்குக் கிடைக்கும். இலவச போக்குவரத்து, வசதி வழிகாட்டி (guide) வசதி. மேலதிக விபரத்துக்கு எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ள வசதியான அப்புலிங்கம் ekeke LLeTS cLLTTTLLLLL LLLLeBLLkLeekLLTS LLL LLkem S000LL0S 0000L0L00L0 தொலை நகல் (Fax) : 006க 64816144
கொழும்பு - 14 கிராண்ட்பாஸ் இல. 64/4 சென்ஜோசப் வீதியைச் சேர்ந்த பாத்திமா ரிகாஸா என்ற 4 வயது குழந்தை இலியுகேமியா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் இச் சிறுமிக்கு கடந்த வருடம் பரோபகாரிகளின் உதவியுடன் 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபா செலவில் இந்தியாவில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ܵ
எனினும் தற்போது இந்த சிறுமிக்கு சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் இதற்கு இலங்கை ரூபாவில் 5 லட்சம் தேவையென இந்திய மருத்துவர்கள் கூறியுள்ளனர். இக்குழந்தைக்கு உதவ விரும்புவோர்ஹற்றன் நஷனல் வங்கியின் கிராட்ன்பாஸ் agostuló 0-6040867SA சேமிப்பு கணக்கு இலக்கத்திற்கு பண உதவியை வழங்குமாறு வேண்டி கொள்கின்றனர்.
LINGAM, WEDDING SERVICES 153, Jalan Jarak, , Singapore 809281
606rirIL65r. Umrfer5 இந்திய ஹோமியோபதிவைத்திய நிபுணர் மாறாத நோய்களை எல்லாம் ஹோமியோபதி மருத்துவத்தின் மூலம் தீர்த்து வைக்கும் இந்திய ஹோமியோபதி சிகிச்சை நிபுணர். டாக்டர் ஆர். தியாகராஜன்
DHMS. AHMA (UK)
01.12.2005 முதல் லண்டன், பாரிஸ் நகரங்களுக்கு விஜயம் செய்து நீண்டகால நோயினால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்வையிட்டு சிகிச்சை அளிக்கவுள்ளார். மாறி மாறி வரும் ஆஸ்துமா (Asthma) சர்க்கரை வியாதி என்ற டையபற்றிக்ஸ் (Diabetes) எக்ஸிமா (Eczema) மலட்டுத் தன்மை, பேறின்மை (Strility) ஆண்மைக் குறைபாடுகள் (Impotency) போன்ற வியாதிகளுக்கு சிறந்த முறையில் நிவாரணம் அளிக்கப்படும். ஹோமியோபதி மருத்துவம் மனிதனை முழுமையாகக் கருத்திற் கொண்டு மனம் மற்றும் உடலில் உண்டாகும் மாற்றங்களை உற்று நோக்கி ஒரு முழுமையான சிகிச்சையை பாதுகாப்பான, பக்கவிளைவு களற்ற (No Side effects) முறையில் அனைத்து வியாதி களுக்கும் அளிக்கவல்லது.
முன்கூட்டிய பதிவுக்கு - லண்டன் தொலைபேசி
02087678004 - 07833341693 E-mail : homoeocaregrediffmail.com Web : www.homoeocare.com
abéum – oo91-431-2432S4s
Raoudaroane - 0094-777602s13 டிசம்பர் மாத இலங்கை விஜயம் 23.12.2005 முதல் 29.12.2005 வரை
D60 alua Dignified
மலையாள மாந்திரீக சக்தியால் பிரிந்தவர்கள் ஒன்று சேர, கணவன் - மனைவி பிணக்கு தீர்ந்து, ஒற்றுமையாக இருக்க, திருமணம் கை கூட, மனங்கவர்ந்த காதலன் காதலி ஒன்று சேர, கல்வி ஞான கவசம் பெற, குபேர வாழ்வு கிட்ட வெளிநாட்டு பிரயாணத்தடை நீங்க, சகல தோஷங்களும் நிவர்த்தி செய்து கொள்ள அனைத்து விடயங்களுக்கும் நேரில் வருகை தரவும். -
அத்துடன் அருள் ஞானத்துடன் கூறப்படும் ஜாதகங்கள் என்றுமே பிழைத்தது இல்லை. நடந்தது, நடக்க இருப்பது, எண்ணியது எண்ணியவாறு நடக்க இருப்பது, எண்ணியது எண்ணியவாறு எத்தனையாம் திகதி எத்தனை மணிக்கு நிறைவேறும் என்பதை திட்டவட்டமாகத் தெரிந்து கொள்ளவும், மற்றும் கைரேகை பார்த்து தெரிந்து கொள்ள பிறந்த திகதி தேவையில்லை.
வாங்கும் பணத்திற்கு உத்தரவுாதம் கொடுப்பதென்றால் அது நான் மட்டுமே வெளிநாட்டவர்களுக்கு விசேட சலுகையும் 24 மணித்தியால தொலைபேசி சேவையும் உண்டு
Prof. DrPKSamy (JDGN).JP. Malayala Manthirika Uchchatta Peedam Sri Durkadevi Aalayam, 162, Kotahena Street, Mayfield Road, Colombo: 13, Srilanka.
[J、

Page 7
இலங்கையின் ஐந்தாவது ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்குத் தமிழ் மக்களில் பெருந்தொகையான பிரிவினரை வாக்களிக்காமல் தடுத்ததன் மூலம் புலிகள் தமது இருப்பை வெளிக்காட்டியுள்ளனர். தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளென்று புலிகள் தம்மைப் போலித்தனமாக அமைத்துக் கொண்டபோதிலும், ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்பு அல்லது பகிஷ்கரிப்பு என்று கூறிக்கொள்வதை நடைமுறைப்படுத்துவதற்குப் புலிகள், அப்பாவி மக்களுக்கெதிராகப் பயங்கரவாதச் செயற்பாடுகளைக் கட்டவிழ்த்து விட வேண்டியேற் பட்டது. புலிகள் தமது வன்செயல் பயமுறுத்தல்கள் மூலம் பல தமிழர்களை வாக்களிக்காமல் தடுத்த போதிலும், பல இடங்களில் முற்றுமுழுதான பகிஷ்கரிப்பை அவர்களால் ஏற்படுத்த முடியாமல் போய்விட்டது. பகிஷ்கரிப்புக்கு அழைப்பு விடுக்கும் சுவரொட்டிகளும் துண்டுப் பிரசுரங்களும் பரவலாக விநியோகிக்கப்பட்ட அதேவேளை, வாக்களிப்பு நடைபெறுவதற்கு முன்னதாகவே ஓர் ஒழுங்குமுறை யான வன்செயல் மற்றும் பயங்கரவாத உத்திகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சி யான பல குண்டு வெடிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. வாக்களிப்புக் காலத்தில் ஈ.பி.டி.பி.யின் ஐந்து கட்சிக் காரியாலயங்கள் மீது கிரனைட்டுகள் வீசப்பட்டன. பொலிஸ் ரோந்து அணிகள், இராணுவக் காவல்
န္တိတ္တိံ၊ ః
நிலைகள், பொலிஸ் வாகனங்கள் ஆகியவற்றின் மீது குண்டுகளும் கிரனைட்டுகளும் வீசப்பட்டன. இந்துக் கல்லூரி மைதானத்தில் இளைஞரொருவர் சித்திர வதைக்குள்ளாக்கப்பட்டு அடித்துக் கொல்லப்பட்டார். மட்டக்களப்பில் வாக்காளர் அட்டைகளைக் கொடுக்க மறுத்தார் என்று கூறப்படும் உப தபாலதிபரான பெண்மணியொருவர் மிலேச்சத்தனமாக வெட்டிக் கொல்லப்பட்டார். ஒரு பயங்கரமான சூழல் நிலவியது. இந்தப் பயங்கரம் தேர்தல் தினத்தன்று அதிகாலையிலிருந்து தொடர்ந்து நிலவியது. அரசாங்க அலுவலகங்கள், வாக்குச் சாவடிகள், பாதுகாவல் நிலைகள், வாகனங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. முக்கிய சந்திகளில் டயர்களும் பனையோலைகளும் ளிக்கப்பட்டன. வீதித் தடைகளும் போடப்பட்டன. வாக்களிக்க வருபவர்களைத் தேடி இளைஞர்கள் அங்குமிங்கும் அலைந்து திரிந்தனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களால் நியமிக்கப்பட்ட முகவர்கள், வாக்காளர்களை மிரட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டார்கள். வாக்களிக்க வருபவர்களை இனங்கண்டு பின்னர் அவர்களைப் பழிவாங்குவதற் காகவும் இவர்கள் பயன்படுத்தப்பட்டார்கள். உண்மையில் இது ஒரு பயங்கரமான வளர்ச்சிப் போக்காகும். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலி ருந்து கொத்தணி வாக்குச் சாவடிகள் அமைக்கப் ட்ைடிருந்த அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வாக்காளர்கள் வருவதற்காக பஸ்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. புலிகளால் அமுல்படுத்தப்பட்ட பகிஷ்கரிப்பு காரணமாக எவருமே வரத் துணியவில்லை. இந்தச் சூழ்நிலையில் யாழ். மாவட்டத்தில் 1.5 சதவீதமானோரே வாக்களித்தனர். புலிகளின் பூரண கட்டுப்பாட்டிலுள்ள கிளிநொச்சியில் ஒருவர் மட்டுமே வாக்களித்தார்.
மோட்டார் சைக்கிள், கார் மற்றும் பஸ் மூலம் பயணம் செய்ததாகக் கூறிக் கொண்ட இந்த வாக்காளரைச் சுற்றி அதிகாரிகளும் பத்திரிகையாளர் களும் சூழ்ந்து கொண்டனர். எனினும் நிலைமைகளை ஆராய்ந்தறிவதற்காகப் புலிகளால் இந்த மனிதர் வேண்டுமென்றே அனுப்பப்பட்டார் என்பது உணர்ந்து கொள்ளப்பட்டது. கிளிநொச்சியில் அளிக்கப்பட்ட இந்த ஒரே ஒரு வாக்கு, ரணில் விக்கிரமசிங்கவுக்கே போடப்பட்டது. இந்த ஒரேயொரு வாக்கை தேர்தல் அதிகாரிகள் இரவு 9.13 மணிக்கே எண்ணி முடித்தார்கள் என்பது வேடிக்கையானது. அதாவது ஒரு வாக்கை எண்ணுவதற்கு ஐந்து மணித்தி
23.08. 14, 2005
一つ -
யாலயங்கள் சென்றி ருக்கிறது.
மட்டக் களப்பில் புலிகளின் காவலர்கள் வாக்குச் சாவடிகளுக்குச் 'செல்லும் பாதைகளிலும் /பாலங்களிலும் இறங்கு துறைகளிலும் காவலிருந்தனர். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள -"மக்கள் வந்து வாக்களிப்பதைத் தடுப்பதற் காகவே இந்த ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன. வீதித் தடைகள் போடப்பட்டிருந்தன. டயர்களும் எரிக்கப்பட்டன. தேர்தலைப் பகிஷ்கரிக்கும் தீர்மானம் மக்களால் எடுக் கப்பட்டதாக செய்தி நிறுவனமொன்றினால் பேட்டி காணப்பட்ட புலி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். "இதில் எமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை" என்று கூறிய அந்த புலி உறுப்பினர், "ஆனால் அவர்கள் வாக்களிப்பதற்கு நாம் அனுமதியளிக்கமாட்டோம்" என்று தொடர்ந்து பேசுகையில் குறிப்பிட்டார். சில இடங்களில் வாக்காளர் அட்டைகளை எரிக்குமாறு மக்கள் தூண்டப்பட்டார்கள். இவ்வாறான சில எரிப்புகள் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர் முன்னிலையிலும் இடம்பெற்றன. வன்செயல் சூழல் காரணமாக செங்கலடியிலிருந்தும் வாழைச்சேனையிலிருந்தும் ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் வாபஸ் பெறப்பட்டனர். வாக்களிப்பு சதவீதம் ஓரளவு வீழ்ச்சி கண்டபோதிலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் மிக மோசமாக வாக்களிப்பு நிகழ்ந்ததைப் போன்று கிழக்கிலும் வவுனியாவிலும், மன்னாரிலும் அவ்வளவு மோசமாக இருக்கவில்லை.
தமிழ் மக்கள் ஜனாதிபதி வேட்பாளர்களால் ஏமாற்றமடைந்துள்ளனரென்றும் புதியதொரு ஜனாதிபதியிடமிருந்து அவர்களுக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லையென்பதை உலகுக்கு எடுத்துக் காட்டுவதற்காகவுமே இந்தப் பலாத்காரப்
பகிஷ்கரிப்பு திணிக்கப்பட்டது. "தமிழர்கள் தமிழீழத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு ரீலங்கா குறித்து அக்கறையில்லை” என்ற செய்தியை வழங்குவதே இதன் நோக்கமாகும். இதற்கான
தமது வன்செயல்
பயமுறுத்தல்கள் மூலம் பல தமிழர்களை வாக்களிக்காமல் தடுத்த போதிலும், பல இடங்களில் முற்றுமுழுதான பகிஷ்கரிப்பை அவர்களால் ஏற்படுத்த முடியாமல் போய்விட்டது. பகிஷ்கரிப்புக்கு அழைப்பு விடுக்கும் சுவரொட்டிகளும் துண்டுப் பிரசுரங்களும் பரவலாக விநியோகிக்கப்பட்ட அதேவேளை, வாக்களிப்பு நடைபெறுவதற்கு முன்னதாகவே ஓர் ஒழுங்குமுறை யான வன்செயல் மற்றும் பயங்கரவாத உத்திகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியான பல குண்டு வெடிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. வாக்களிப்புக் காலத்தில் ஈபிடிபியின் ஐந்து கட்சிக் காரியாலயங்கள் மீது கிரனைட்டுகள் வீசப்பட்டன. பொலிஸ் ரோந்து அணிகள், இராணுவக் காவல் நிலைகள், பொலிஸ்
வாகனங்கள் ஆகியவற்றின் மீது "
குண்டுகளும் கிரனைட்டுகளும் வீசப்பட்டன. இந்துக் கல்லூரி மைதானத்தில் இளைஞரொருவர் சித்திர வதைக்குள்ளாக்கப்பட்டு அடித்துக் கொல்லப்பட்டார்.
தீர்மானம் சுயமாக எடுக்கப்பட்டதாகக் காட்டுவதே புலிகளின் நோக்கம். தேர்தல் பகிஷ்கரிப்பு மக்களின் தீர்மானமென்று கூறப்பட்டாலும் புலிகளே இதற்கான நடவடிக் கைகளை மேற்கொண் டனரென்பது வெளிப்படையானது. குறிப்பிட்ட ஒரு வேட்பாளர் வெற்றி பெறுவதையும் புலிகள் விரும்பவில்லை என்பதும் தெளிவானது. இந்த நிலைப்பாட்டுக்கான காரணங்கள் சுவாரஸ்யமானவை. அவற்றை நன்கு
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது வடக்கு
ளிக்காமல்
புலிகள் இயக்கத்தினரால் தருக்கப்பட்டார்கள் என்பது
குறித்து பிரபல அரசியல் ஆய்வாளரும் பத்திரிகையாளருமான டி.பி.எஸ்.ஜெயராஜ் 'சண்டே N
லீடர் பத்திரிகையில் கடந்த 20.11.2005 எழுதிய
கட்டுரையிலிருந்து முக்கி" பகுதிகள் இங்கே .ܠ தரப்படுகின்றன. மவறிந்த ராஜபக்ஷ வெற்றி பெறுவ ஏன் புலிகள் விரும்பினார்களென்பதும் அதற்காக வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் வாக்களிக்காதவாறு தடுத்து பலாத்காரப் பகிஷ்கரிப்பை எவ்வாறு திணித்தார்கள் என்பது குறித்தும் கட்டுரையாளர் இங்கு விளக்குகிறார்.
~
ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஜனாதிபதித் தேர்தலில்
நடுநிலை வகிப்பதாகவும் இதில் தாம் சம்பந்தப்படப் போவதில்லையென்றும் ஆரம்பத்தில் புலிகள் கூறினர். தமிழ் மக்கள் விரும்பினால் வாக்களிக்கலாம் அல்லது விரும்பாவிட்டால் வாக்களிப்பதைத் தவிர்த்துக் கொள்ளலாமென்றும் புலிகள் இயக்கம் கூறியது. இது தொடர்பாக முடிவெடுக்கத் தமிழ் மக்கள் அரசியல் முதிர்ச்சி பெற்றவர்களென்றும் அந்த இயக்கம் கூறியது.
காலம் செல்லச் செல்ல ஐ.தே.க வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தமிழ் மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருவதைப் புலிகள் கண்டு கொண்டனர். புலிகள் பின்னர் தமது நிலைப்பாட் டினைச் சிறிது மாற்றி, மஹிந்த ராஜபக்ஷவையும்
ரணில் விக்கிரமசிங்கவையும் கண்டிக்கத் தொடங்
கினர். தமிழ் மக்களுக்கு இருவருமே தவறிழைத் துள்ளனர். இருவருமே தமிழ் மக்களின் ஆதரவைப் பெறத் தகுதியற்றவர்களென்று புலிகள் கூறினர்.
இத்தகைய வெளிப்படையான போக்குகளுக்கு
மத்தியில் ரணிலுக்கு ஆதரவாகப் பெரும்பாலான தமிழ் வாக்களார்கள் இருந்தனர். இந்த எழுந்த மானமான ஆதரவுக்குப் பல காரணங்கள் இருந்தன. இவற்றில் முக்கியமானது மஹிந்த ராஜபக்ஷவின் கொள்கையும் அவர் கடினப்போக்குக் கொண்ட ஜே.வி.பி. ஜாதிக ஹெலஉறுமய ஆகியவற்றுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களும் காரணமாம். மஹிந்த வெற்றிபெறும் பட்சத்தில் யுத்தம் விரைவில் வெடிக்குமென்று தமிழ் மக்கள் பயந்தனர். புலிகளுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் செய்துகொண்டதால் ரணிலுக்கு நன்றி தெரிவிக்கும் போக்கும் மக்களிடம் காணப்பட்டது. இதற்கப் பால் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவேனென்றும் சமஷ்டித் தீர்வு காண்பேன் என்றும் ரணில் கூறியிருந்தார்.
ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைகள் காரணமாக அவரது எதிரிகள் அவரை சிங்கள மக்களின் துரோகியென எடுத்துக் கூறினர். இதனால் சிங்கள வாக்குகளை இழக்கும் அபாயத்தை ஈடுசெய்ய விக்கிரமசிங்கவுக்கு வாக்களிப்பது அவசியமென்று உணரப்பட்டது. முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, மேல் மாகாண மக்கள் முன்னணி ஆகிய அனைத்தும் விக்கிரமசிங்கவுடன் கூட்டுச் சேர்ந்திருந்தன. கத்தோலிக்க பிஷப்களும் இவர் களுடன் சேர்ந்து ஆதரவு வழங்கினர். எனவே இரு பிரதான வேட்பாளர்களில் விக்கிரமசிங்கவே சிறந்தவரென்று இவர்கள் கருதினர். அல்லது இந்த இருவரில் ஆபத்துக்கள் குறைந்தவர் ரணிலே என்று கருதினர். இதுகுறித்து புலிகள் அதிருப்தி கொண்டிருந்தனர். குறிப்பாக தமிழர்களும் பொதுவாக சிறுபான்மை இனத்தவர்களும் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு அளிப்பதை புலிகள் விரும்பவில்லை. இந்தக் குறுகிய சிந்தனை காரணமாக விக்கிரமசிங்க தோல்வியடைந்து, ராஜபக்ஷ வெற்றி பெறுவதை புலிகள் விரும்பினர். கொழும்பில் கடினப் போக்குக் கொண்ட அரசாங்கமொன்று ஏற்படுத்தப்படுவது யுத்தம் வெடிப்பதற்கு மிகவும் சாதகமானதென புலிகள் கருதினர். இவ்வாறான ஒரு ஆட்சிக்கு எதிராக சர்வதேச அபிப்பிராயம் உறுதியாக இருக்கும் என்றும் அவர்கள் கருதினர். இது புலிகளுக்குச் சாதகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. விக்கிரமசிங்க
குறித்து புலிகள் சந்தேகம் கொண்டிருந்ததோடு
III.) Gul i DU EUS
கவலையும் கொண்டிருந்தனர். 1994ஆம் ஆண்டு அபரிமிதமான யாழ். மக்களின் ஆதரவுடன் சந்திரிகா குமாரதுங்க ஆட்சிபீடமேறியதைப் போன்று ரணில் விக்கிரமசிங்க பதவிக்கு வருவதை அவர்கள் விரும்பவில்லை. விக்கிரமசிங்கவிற்கு சர்வதேச ஆதரவு இருப்பதாகவும் புலிகள் பயந்தனர். யுத்தமொன்று ஏற்படும் பட்சத்தில் கொழும்பு அரசாங்கத்திற்கு உலக ஆதரவு கிட்டுமென்று புலிகள் கருதினர். நெகிழ்ச்சித்தன்மை கொண்ட ஜனாதிபதியொருவரால் யுத்தம் மீள ஆரம்பிக்கப்படுதற்கான காரணங்களை குறைத்துக்கொள்ள முடியுமென்றும் கருதப்பட்டது. யுத்தநிறுத்தம் கூட நீண்ட நோக்கில் புலிகளைப் பலவீனப்படுத்தக் கூடுமென்ற பீதியும் நிலவியது.
புலிகளின் நலன்களுக்கும் தமிழ் மக்களின் நலன்களுக்குமிடையில் ஓரளவுக்கு வித்தியாசங்கள் இருந்தன. சாதாரண மக்கள் யுத்தத்தை விரும்ப வில்லை. எனவே யுத்தத்தைத் தவிர்த்துப் புலிகளுடன் அதிகாரத்தைப் பகிரக் கூடிய வேட்பாளரையே மக்கள் விரும்பினர். இந்த வகையில் விக்கிரமசிங்கவே சிறந்தவரென்ற பொது அபிப்பிராயம் நிலவியது. பிரச்சினைகளை ரணில் விக்கிரமசிங்க தீர்த்து வைப்பாரா இல்லையா என்பது பிரச்சினையல்ல.
புலிகளைப் பொறுத்தவரை விக்கிரமசிங்காவை விட ராஜபக்ஷவே சிறந்தவரெனக் கருதினர். அவர்கள் தமிழ் மக்களின் நலன்களுக்கப்பால் புலிகளின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுத்தனர். யுத்த மொன்று ஏற்படும் சூழ்நிலையில் மஹிந்த ராஜபக்ஷவைவிட ரணில் விக்கிரமசிங்க ஆபத்தானவ ரென்று புலிகள் கருதினர். ராஜபக்ஷவை பலவீனமான செயல்திறனற்ற ஒருவரென்று புலிகள் கருதியதால் அவர் ஜனாதிபதியாக வருவதை அவர்கள் விரும்பினர். புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி, யுத்தத்தைத் தவிர்க்கக் கூடிய ஒருவரே ஜனாதிபதியாக வர வேண்டுமென்று தமிழ் மக்கள் விரும்பினர். ஆனால் புலிகள் சமாதானத்தைக் குழப்பி, யுத்தத்தைத் தொடங்கக் கூடிய ஒருவர் ஜனாதிபதியாக வரவேண்டுமென்று விரும்பினர். இந்தச் சூழ்நிலையில் தான் மக்களின் வாக்குரிமை பழிவாங்கப்பட்டது. எனவேதான் ரணில் விக்கிரமசிங்க மீது நேரடியாக இலக்கு வைத்துத் தாக்க புலிகள் நிர்ப்பந்திக் கப்பட்டனர். புலிகளின் சிரேஷ்ட தலைவரான வே.பாலகுமாரன் பகிரங்கமாகவே விக்கிரமசிங்க மீது தாக்குதல் தொடுத்தார். ஜனாதிபதி வேட்பாளரான இருவரில் விக்கிரமசிங்கவே மிகப் பயங்கரமானவ ரென்று பாலகுமாரன் கூறினார். இதனையே தமிழ்ச் செல்வன் பின்னர் தெரிவித்தார்.
சர்வதேச சமூகம் அவதானித்துக் கொண்டிருப் பதால், தேர்தலை பகிஷ்கரிக்குமாறு வெளிப்படை யாகவே புலிகளால் அழைப்பு விடுக்க முடியவில்லை. எனவே புலிகளின் முகவர் அமைப்புகளில் ஒன்றான மாணவர் இயக்கமொன்றினால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது. விக்கிரமசிங்கவுக்கு முஸ்லிம்களே வாக்களித்தனர் என்று காட்டுவதற்கு புலிகள் முனை கின்றனர். ஆனால் பட்டிருப்பு, கல்குடா, மட்டக்களப்பு போன்ற தமிழ் பிரதேசங்களில் மிக அதிகப்படியான வாக்குகளை விக்கிரமசிங்க பெற்றுள்ளார். பட்டிருப் பில் 99 சதவீதமும் கல்குடாவில் 65 சதவீதமும் மட்டக்களப்பில் 75 சதவீதமும் தமிழ் மக்கள் வாழ்கின் றனரென்பதை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். திருமலை தமிழ் பிரிவிலும் தமிழ் மக்களே அதிகமாக வாழ்கின்றனர். எனவே புலிகளின் பலாத்கார பகிஷ்கரிப்பு திணிப்புக்கு மத்தியிலும் இயன்ற இடங்களில் தமிழர்கள் வாக்களித்துள்ளனர் என்பதை இது காட்டுகிறது. புலிகளின் கோட்டை எனக் கருதப்படும் முல்லைத்தீவில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அதிகமான வாக்குகள் கிடைத்திருக்கின்றன. வடமாகாணத்தில் மஹிந்தவுக்கு அதிகடிப்படியான வாக்குகள் கிடைத்த தேர்தல் தொகுதி முல்லைத் தீவேயாகும். தமிழ் மக்களை வாக்களிக்க வேண்டாமென புலிகள் தடுத்த அதேவேளை, வெலிஓயா போன்ற இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள சிங்கள மக்கள் மஹிந்தவுக்கு வாக்களித்ததாலேயே இந்நிலையேற்பட்டது.
நன்றி : சண்டே லீ

Page 8
ப்பையா நாயுடு அவர்கள் எம்.ஜி.ஆரின் வலதுகரமாகத் திகழ்ந்தவர். எம்.ஜி.ஆரின் பல வெற்றிப் படங்களுக்கு நாயுடு இசையமைத்துள்ளார். 'திருடாதே, 'நாடோடி மன்னன், 'மலைக்கள்ளன் என்று நிறையச் சொல்லலாம்.
எனக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டதே, ஒரு எம்.ஜி.ஆர். படத்திற்கு நான் பாட்டெழுதச் சென்றபோதுதான் 'நியூடோன் ஸ்டுடியோ அதிபர்
திரு.ராமனாதன் செட்டியார் அவர்கள் எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படத்தைத் துவக்கினார்கள். திரு.ப.நீலகண்டன்தான் அதன் இயக்குநர்.
அந்தப் படத்தில் திரு.எம்.ஜி.ஆர். பாடுவதாக QT606 Solo Songs 5Tsì எழுதி, நாயுடு அவர்கள் இசையமைத்தார்கள்.
ஒரு பாட்டின் பல்லவி இதுதான். 'உனக்கும் எனக்கும் உறவிருக்கு - இந்த உறவினில்தான் - என் உயிரிருக்கு" நாயுடு அவர்கள் இந்த்ப் பல்லவிக்கு நாற்பது விதமாக மெட்டுப் போட்டார்கள். நான் வியந்து போனேன்.
இதை விட வியப்பான விஷயம் இன்னொன்று. மேலே சொன்ன பல்லவியானது. மெட்டமைக்க வசதியாக நூல் பிடித்தாற்போல் முதல் அளவும் இரண்டாவது அளவும் ஒரே
உளவு ார்த்தலால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றிக் கூறும் அநுபவக்
நடாஷா அவரிடம் பேச்சுக் கொடுத்தாள். அவர் இளைஞர். ஆனால் எவரையும் சந்தேகத்தோடு கவனமாகக் கண்காணிக்கும் சுபாவமுடையவர்.
வெளிக்கதவு தட்டப்பட்டது. அது தேநீர் நேரம், கதவைத் திறந்துகொண்டு தேநீர் கோப்பைகள் நிரம்பிய ட்ராலியை தள்ளிக்கொண்டு சிப்பந்தி ஒருவன் உள்ளே நுழைந்தான். அதிலிருந்து இரண்டு கோப்பைகளை ်နွှဲရာေ எடுத்த பாதுகாப்பு அதிகாரி ஒரு கோப்பையை நடாஷாவிடம் கொடுத்துவிட்டு இன்னொரு கோப்பையை தனக்கென்று வைத்துக் கொண்டார்.
நடாஷாவின் முளை சுறுசுறுப்பாக வேலை செய்யத் தொடங்கியது. பாதுகாப்பு அதிகாரியிடம் " தந்திரமாகப் பேச்சுக் கொடுத்து அவருடைய கவனத்தைத் திசை திருப்பினாள். அவர் பார்க்காத சமயம் மயக்க மருந்தை அவருடைய கோப்பை தேநீரில் கலந்து விட்டாள். தேநீர் அருந்திய
ர் மயங்கிய நிலையில் நாற்காலியில் சாய்ந்தார்.
S.
=வாழ்க்கைச்
மாதிரியாக இருந்தன.
எம்.ஜி.ஆர். என்னிடம் எழுதி வாங்கியிருந்த இன்னொரு பல்லவி, அனைவராலும் எளிதாகப் பாடக்கூடிய மெட்டில் அமைவது சாத்தியமா என்கிற சந்தேகம் எனக்கே இருந்தது.
பல்லவி இதுதான். 'உழை உழை உழை! உன் உழைப்பைக் கொண்டு பிழை பிழை பிழை பிழை - நீ உழைக்காமல் பிழைப்பது பிழை"
படிப்பதற்கே சிரமமாக ஏகப்பட்ட 'ழ'கரங்களோடு உள்ள இந்த பல்லவியை எம்.ஜி.ஆர். பெரிதும் விரும்பினார்.
நானும் எம்.ஜி.ஆரும், திருப, நீலண்டனும் அமர்ந்திருக்க மேற்கண்ட பல்லவிக்கு, சுப்பையா நாயுடு அவர்கள் செஞ்சுருட்டியிலும், சுத்த தன்யாசியிலும் - மிகச் சிறப்பாக மெட்டமைத்துப் பாடி எங்களை அசத்தினார்கள்.
புதிதாக இசையமைப்பாளராக வரப் பிரியப்படும் எவரிடமேனும் இந்தப் பல்லவியை, இன்று கொடுத்தால் கூடத் தலையைப் பிய்த்துக் கொண்டு திக்குமுக்காடிப் போவார். இதுபோன்ற பரீட்சைக்கெல்லாம் ஆளாக்கப்பட்டால் இன்று ஒரு சிலராவது தேறுவார்களா என்பது ஐயப்பாடே.
சுப்பையா நாயுடுவின் ஆழ்ந்த
Gil ar 960)6
நடாஷா விரைந்து செயல்படத்
தொடங்கினாள். சம்பந்தப்பட்ட கோப்புகளில் உள்ள தகவல்களை நுண்ணிய படங்களாக எடுத்துக் கொண்டாள். அந்தப் படங்களை
ன்னுடைய மேஜை டிராயர் அடியில் மறைத்து வைத்து தன்னிடமிருந்த கேமராவையும் ஒளித்து வைத்தாள்.
றகு அதே மயக்க மருந்தை
கட்டுரைத் தேநீரிலும் கலக்கிக்
குடித்து விட்டு நாற்காலியில் மயங்கி
தொடர். விழுந்தாள். "" வெளியில் சென்ற இரண்டு
அதிகாரிகளும் பத்து நிமிடங்களில் திரும்பி வந்தார்கள். நடாஷாவும்
பாதுகாப்பு
அதிகாரியும்
இருப்பதைக் கவனித்தார்கள். டாக்டர் உடனே வரவழைக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் சுய நினைவை அடைந்தார்கள். தேநீர் குடித்த பிறகு மயங்கி விட்டதாகவும் என்ன நடந்தது என்று தெரியவில்லை எனவும் இருவருமே சொன்னார்கள். கோப்பைகளில் மீதமிருந்த தேநீர் இரசாயனப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. சக்தி வாய்ந்த தூக்க மருந்து அதில் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இரண்டு நிாட்கள் தொடர்ந்து விசாரணை நடந்தது. காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை, நடாஷா
e
ஞானத்தையும் புலப்படுத்திய இந்தப் பாடல்கள் இரண்டும் பதிவு செய்யப்பட்டனவே தவிர,
ஏதோ சூழ்நிலையின் காரணமாகப் படம் பாதியிலேயே நின்று போயிற்று
சுப்பையா நாயுடு அவர்கள் தமிழை அழுத்தந்திருத்தமாக உச்சரித்துப் பாடுவார்கள். இன்று அவர் இசையமைத்து TM.S. Pசுசீலா பாடிய பாடல்களைக் கேட்டால், நாயுடு அவர்கள் பாடுவது போலவே இருக்கம். கூடுவிட்டுக் கூடு பாய்ந்து, அவரது மெட்டுகள் அவரது படைப்பாகவே அதே தொனியோடு பாடகர்களின் Vocal Chord (S6) G616s LGB.
மெல்லிசை மன்னர் விஸ்வநாதனின் ஆரம்ப கால குருவாக விளங்கியவர் திரு.சுப்மபையா நாயுடு
விஸ்வநாதன் அவர்களின் குருபக்தியை நான் உடனிருந்து பார்த்தவன். சுப்பையா நாயுடுவின் பெயரை உச்சரித்தாலே சிலிர்த்துப் போவார் விசு அண்ணன்,
jrij60)LJLLJIT 5T u IC8 அவர்களுக்கு சற்றுத் தொழிலில் தொய்வு ஏற்பட்ட வேளையில் எம்.ஜி.ஆர். சிவாஜி இருவரது தலைமையிலும், ராஜா அண்ணாமலை மன்னறத்தில் விழா ! எடுத்து, தன் குருநாதர் சுப்பையா
நாயுடுவிற்குப் பொற்கிழி வழங்கினார் விஸ்வநாதன்,
(தொடரும்.)
Eggs
புகைப்படங்களாக எடுத்த தகவல்கள் அனைத்தும் இரண்டு வாரங்களுக்குள்ளாக அமெரிக்க உளவுத் துறையினரைச் சென்றடைந்தது.
கிரெம்ளின் மாளிகைக்குள்ளேயே அமெரிக்க கையாள் ஒருவன் செயல்பட வேண்டுமென ரஷ்யர்கள் சந்தேகித்தனரே தவிர, அந்தக் கையாள் நடாஷாதான் என்பதைக் கடைசி வரையில் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
மிகவும் பலம் வாய்ந்த பாதுகாப்புகளுடன் கூடியது என்று கருதப்படுகின்ற கிரெம்ளின் மாளிகைக்குள்ளேயே உளவாளிகள் | வெற்றிகரமாகச் செயல்பட முடிந்திருக்கிறது என்றால், அவர்களால் எங்கே நுழைய முடியும் எங்கே நுழைய முடியாதென்று
உ_யாரால் சொல்ல முடியும்?
முயனறால முடியும். பிரேக் 罗 நகரில்
அமெரிக்காவுக்காக பெண் உளவாளி *ஒருத்தி வேலை பார்த்தாள். மிக இரகசியச் செய்திகள் அடங்கிய நுணுக்கமான படம் ஒன்றை அவள் வைத்திருந்தாள். அது ஏவுகணைகள் பற்றிய இரகசியம். அந்தத் தகவல் அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு மிகவும் உதவக்கூடிய தகவல் என்பது போல அவளுக்குத் தோன்றியது.
அந்தத் தகவலை வெளியில் எப்படி அனுப்பிவைப்பது என்பதுதான் அவளுக்குப் பெரிய பிரச்சினையாக
இருந்தது. (தொடரும்.)
(நன்றி. நர்மதா)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எடுத்து வைத்தாலே 120 கிமீ வேகத்தில் கார்கள் பறந்து கொண்டிருக்கும். திரும்பிய பக்கமெல்லாம் கண்ணைக் கூசச் செய்யும் மின்விளக்கு ரேடியோ, டிவி, போன் இல்லாத வீடுகளே இல்லை என்கிற அளவுக்கு ராக்கெட் வேக வளர்ச்சி.
அப்படிப்பட்ட நாட்டில் மின்சாரம் வேண் டாம்; டி.வி. வேண்டாம்; கார் வேண்டாம். குதிரை வண்டியே போதும் என்று ஒரு பிரிவினர் கிராமங்களில் ஒதுங்கியிருக்கிறார்கள் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? அவர்கள் ஆமிஷ்' இன மக்கள். இவர்கள் வாழ்க்கை முறையே கொஞ்சம் வினோதமானது. பிலடெல்பியா நகருக்கு அருகில் அனைத்து அறிவியல் வளர்ச்சியும் வேண்டாமென்று ஒதுங்கிக் கிடக்கும் ஆமிஷ் (Amish) இன மக்கள் வசிக்கின்றார்கள். ஏறக்குறைய நானூறு ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில், புதிய கிறிஸ்தவ மதக் கொள்கைகளை எதிர்த்தவர்களையும், கட்டாய இராணுவ சேவையை எதிர்த்தவர்களையும் இராணுவம் அடக்கி ஒடுக்கியது. இந்த டேக்குமுறைகளுக்குப்பியந்து ஐரோப் |பாவை விட்டு ஓடி, அமெரிக்காவில் குடியேறியவர்கள் | தான் ஆமிஷ் இன மக்கள். இவர்கள் தற்போது 22 அமெரிக்க மாநிலங்களில் ஆங்காங்கே சிறு கிராமங்களில் காலனி போல் ஒதுங்கி வாழ்கிறார்கள். பழமைவாதிகளான இவர்கள், தங்களுக்கென்று ஒரு வாழ்க்கை முறையை வகுத்துக்கொண்டு, பிற அமெரிக் கர்களுடன் ஒட்டாமல் தனித்து வாழ்கிறார்கள். | மிக அழகிய கிராமங்கள், பசுமையான வயல்கள், எளிமையான வீடுகள், இயற்கையோடு ஒன்றிய அடக்க மான வாழ்க்கை - இவையே ஆமிஷ் இன மக்களின் சித்தாந்தம் ஆமிஷ் இன மக்கள் கள்ளங்கபடமற்றவர்கள். கடுமையான உழைப்பாளிகள் மின்சாரத்தைப் பய்ன்படுத்துவதில்லை. டிவி, வீடியோ, டெலிபேர்ன் போன்ற சாதனங்களை அவர்கள் உபயோகிப்பது கிடையாது.
xே :
R
°′′′ CS වූ
ଝି
துணிகளை வோஷிங் மெஷினில் துவைப்பதில்லை. தாங்களே துவைத்துக் கொள்கிறார்கள். சமையல் செய்யவும் ப்ரோபேன் எனப்படும் எரிபொருளைத்தான் பயன்படுத்துகிறார்கள். ܬܐ
விவசாயத்தை நம்பியே வாழ்வதால் வீடுகளைச் சுற்றிலும் கோதுமை மற்றும் காய்கறிகளைப் பயிரிடுகின் றார்கள் நிறைய மாடுகள், குதிரைகள், கோழிகள், வான் கோழிகளை வளர்க்கிறார்கள். அருகிலுள்ள சந்தைகளில் விற்பனை செய்கிறார்கள். மரவேலை மற்றும் பிளம்பிங் மாதிரி பல வேலைகளையும் செய்து பிழைக்கிறார்கள்.
afusoles)
இளகிய மனம் படைத்தவர்கள் இந்தக் காட்சியைக் | வேண்டாம் என்ற அறிவிப்பு வரும், கூடவே மூன்று தீவிரவாதிகள் ஆட்டை அறுப்பதுபோல் ஒரு அப்பாவி மனிதனின் தலையை அறுத்து எறிவார்கள்.
இதைப் பார்ப்பவர் நெஞ்சம் பதறும்.
ஆனால் இதைச் செய்பவர்களுக்கு அவர்களின் மனசு கல்லா? குற்றங்களைப் பார்க்கும் போது எல்லோரும் கேட்கும் கேள்விதான் இது. ஆனால் உலகம் முழுவதும் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது.
பிறக்கும்போதே கிரிமினல்களாகத்தான்
றககறாகளா!
"ಸ್ಧಿರಾ பதில் சொல்லப்படுகிறது. ஒன்று, மிகச் சுருக்கமாக "ஆமாம். இன்னொரு பதில், கொஞ்சம் காதைச் சுற்றி முக்கைத் தொடும் விஷயம் ஒருவரின் ஜீன்களில் ஏற்படும் கோளாறுதான் அதற்குக் காரணம் என்கிறார்கள்
* 3 gt 8, 8 secons,
কৃষ্ণ
8.
நல்லதோ கெட்டதோ மனிதனின் எல்லா வகையான நடத்தைகளும் மூளையில் இருந்துதான் ஆரம்பமாகின்றன. இந்த மூளையிலுள்ள செல்கள் ஒன்றுகூடி, Mon0amine Oxidase A(MA0-A) என்ற ஒன்றை உற்பத்தி செய்கின்றன. மூளையில் உற்பத்தியாகும் செரடோனின், டோபமைன் ஆகிய இரசாயனப் பொருட்களின் அளவைக் கட்டுப்படுத்தும் தன்மை
அமெரிக்க வீதிகளில் காலடி
ஊதா நிறங்களைத்
3 e GSSE
ஆமிஷ் மக்களின பழக்க வழக் கங் களு ம வித்தியாசமா 颌猩60墓创。, க று ப பு , வெளி ளை,
தவிர வேறெந்த நிறத்தையும் இவர்கள் உப யோகிப்பதில்லை. ஆண களி மீசையின றி, நீண்ட தாடியுடன் ஒரே மாதிரி யாகக் காட்சி யளிக்கிறார்கள் ஆதியில் தங்களை விரட்டியடித்த இராணுவ வீரர்கள் மீசையுடன் இருந்ததால் அதை வெறுக்கும் விதமாக மீசை இல்லாமலே வாழ்கிறார்கள்.
இவர்கள் மிகக் குறைந்த அளவே கல்வியறிவு பெற்றவர்கள். எட்டாவது வரை படித்தால் போதும் என்று நினைக்கிறார்கள். ஒரு கிராமத்தில் ஒரே ஒரு
அறையுள்ள ஒரு சிறிய பள்ளி. அந்தப் பள்ளியில்
ஒரே ஒரு மச்சர் ஐம்பது, அறுபது சிறுவர்கள் கும்பலாகச் சேர்ந்து ஆங்கிலம், கணிதம், பூகோளம் கற்றுக் கொள்கிறார்கள். பைபிள் முக்கியமான பாடமாகக் கற்றுத் தரப்படுகிறது. பைபிளை மிகத் தீவிரமாகப் பின்பற்றும் ஆமிஷ் மக்கள் போட்டோ எடுத்துக் கொள்வதில்லை.
தங்கள் இன மக்களைத் தவிர வேறு யாருடனும் அவர்கள் உறவு வைத்துக் கொள்வதில்லை. பிற இனத்தினருடன் திருமணம் செய்து கொள்வதில்லை. அப்படியே திருமணம் செய்து கொண்டால் ஒதுக்கி வைத்து விடுவார்களாம்.
இவர்கள் எந்த வம்பு தும்புக்கும் போக மாட்டார் கள் கொலை, கொள்ளை, விவாகரத்து போன்றவை கிடையவே கிடையாது. இவர்களுக்கு பக்தி அதிகம் என்றாலும் தனியாக சர்ச் கட்டிக் கொள்வதில்லை. யாராவது ஒருவரது வீட்டிலேயே வழிபாடு நடைபெறு கிறது. மாதத்தில் இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் வழிபாடு
நாகரிகத்தின் எந்த வளர்ச்சியையும் இவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை என்றாலும் அரசாங்கத்துக்கு ஒழுங்காக வரி கட்டியிருக்கிறார்கள். எனவே, அமெரிக்க அரசாங்கமும் அவர்களை அனாவசியமாகச் சீண்டுவதில்லை.
பிந்திய செய்தி :
ஹொலிவுட்டைக் கலக்கிக் கொண்டிருக்கும் இந்திய டைரக்டரான மனோஜ் நைட் சியாமளன், ஆமிஷ் இன மக்களை ஆதாரமாக வைத்துத்தான் 'தி வில்லேஜ்' என்கிற படத்தை எடுத்திருக்கிறார்.
(நன்றி: குமரன்)
மாற்றம் வரும்.
கிரிமினல்கள் பலரை ஆராய்ந் ததில் அவர்களின் ஜீன்களில் உள்ள குறைபாட்டால்,
MA0-A 9 GT GU as a குறையும் போது, செரட்டோனின் அளவு சராசரி அளவைவிட 9 மடங்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருப்பதைக் காண முடிந்தது. இதுதான் கிரிமினல் எண்ணங்களைத் தூண்டுகிறதாம்.
குழந்தைகளாக இருக்கும் போதே தகாத செயல்களில் ஈடுபடுத்தப்பட்ட குழந்தைகளின் மூளைகளில் MA0-A அளவு அதிகமாக உற்பத்தியாகவில்லையாம். அதனால்தான் அவர் கள் வளர்ந்து பெரியவர்களான பின்னர் கிரிமினல்களாக உலாவுகிறார்களாம்.
டி.என்.ஏ.சோதனை மூலம் இவற்றைக் கண்டுபிடித்து ஜீன்களில் உள்ள கோளாறைச் சரி செய்ய முடியுமா என்ற ஆராய்ச்சியில் இப்போது தீவிரமாக இறங்கிவிட்டார்கள், ஆராய்ச்சியாளர்கள். குளோனிங்கைவிட உருப்படியான
காரியம் இது. நன்றி ஆய்வு
23.08. 14, 2005

Page 9
உலகெங்கும் பரந்து வாழும் எம் தாயக தேசத்து உறவுகளே! உயிரினும் மேலான பாசமிக்க எம் தோழர்களே!
உங்களுக்கு வணக்கம்! அழகிய எங்கள் தாயக தேசம் அழிவின் சின்னங்களை மட்டும் சுமந்து நிற்கின்றது. தாயவள் முகத்தில் பொங்கி வழிந்த புன்னகை தொலைந்து. எங்கள் தந்தையர் தோள்களில் துள்ளி எழுந்த வீரியம் அழிந்து. இளம் தலைமுறையின் இனிய கனவுகள் யாவும் காணாமல் போயிருக்கின்றன!
சுதந்திரப் போராட்டத்தின் சுடர் விளக்கை. சிந்துகின்ற குருதியினால் அணையாது காப்பதற்குப் போராட்டக் களம் நோக்கிப் பிள்ளைகளை அனுப்பி வைத்த எம் தேசத்து உறவுகள் சமாதி களுக்கு மட்டும் விளக்கேற்றி அழுது கொண்டிருக்கின்றன!
தாயக விடுதலைக்காகப் போராட வென அனுப்பி வைத்த தம் பிள்ளைகள் தவறான தலைமையினால் சொந்த இனத்தின் குருதி குடிப்பதற்கு மட்டும் திசை மாறி இழுத்துச் செல்லப்படுவது கண்டு பெற்ற வயிறுகள் பற்றி எரிகின்றன! தாயக விடுதலை என்று புலிகள் கூறும் பயணம் சுடு காடு நோக்கி நகர் கின்றது சமாதானத்தை எண்ணிய மக் களின் கனவுகள் யாவும் சாம்பல் மேடுகள் மீதும், கொன்று பலியாக்கப்பட்டவர்களின் சமாதிகள் மீதும் சரிந்து கிடக்கின்றன!
பரம்பரை பரம்பரையாகக் குடியிருந்த வீடிழந்து. சொந்த நிலமிழந்து. சொந்த தேசமிழந்து.சொந்தங்களை, உறவுகளை இழந்து. சொத்துக்களை இழந்து. சுக மிழந்து. சுதந்திரமாகப் பேசவும், எழுத வம், சிந்திக்கவும் இருக்கின்ற உரிமை இழந்து எம் தாயக தேசத்து உறவுகள் தவித்துக் கொண்டிருக்கின்றன!
கணவனை இழந்த விதவைப் பெண்கள். பெற்றோரை இழந்த அனா தைக் குழந்தைகள். பிள்ளைகளை இழந்த வயோதிபத் தாய்மார்கள் தந்தை யர்கள். இவர்கள் விடும் கண்ணீரில் மட்டும்தான் இன்று எம் தேசம் நனைந்து கொண்டிருக்கின்றது
இத்தனை இழப்புகளுக்கும் காரண மான புலித் தலைமை மக்களாகிய உங்களது கண்ணிரைத் துடைப்பதற்கு மாறாக. நீங்கள் படும் துயரக் கதைக்கு முடிவுரை எழுதுவதற்கு மாறாக. முகம் காட்டாமல் மறைந்து இருந்துகொண்டு வருடத்தில் ஒருமுறை வீராவேச உரை நிகழ்த்திக் கொண்டிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலென்றே நான் கருதுகின்றேன்!
மக்களின் கருத்துக்களை அறியாமல் தங்களது செவிகளை இறுக முடிக் கொண்டு, மக்களின் அவலங்களைப் பார்க் காமல் தங்களது விழிகளை முடிக் கொண்டு, மரணித்த போராளிகளின் கல்ல றைகளை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் புலித் தலைமை வருடந்தோறும் ஈடுபட்டு வருகின்றது.
இழப்புக்களை ஈடு செய்வதற்கு மாறாக இருக்கின்ற இழப்பை இன்னமும் அதிகரித்துச் செல்வதற்கும் அழகிய எங்கள் தாயக தேசத்தின் நீண்ட நிலப் பரப்பை மொத்தமாகவே சுடுகாடாக மாற்று வதற்கும் மட்டும்தான் இன்னமும் முயற் சிகள் நடந்து கொண்டிருக்கின்றன!
இந்த அழிவுப் பாதையில் இருந்து மக்களாகிய உங்களை மீட்டெடுத்து சமா
2.08 - 14.
தானத்தையும், சகவாழ்வையும் சுதந்திரத்
தாயக தேசத்தையும் நோக்கிய பாதையில்
உங்களை அழைத்துச் செல்லவே ஈ.பி.டி.பி. யினராகிய நாம் துணிச்சலுடன் செயலாற்றி வருகின்றோம்!
எம் இனிய மக்களே!.
நாமும் ஆயுதம் ஏந்தி களத்தில் நின்ற வர்கள்தான்! நாமும் எங்களது இன்னுயிர் தோழர்கள் பலரையும் போராட்டக் களத்தில் பலி கொடுத்தவர்கள்தான்! அது இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு முந்திய வரலாறு
இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு முன்பு
874 போராளிகள் மட்டும்தான் இந்த மண்ணில் புலிகள் இயக்கத்தில் இருந்து கொல்லப் பட்டிருக்கின்றார்கள்! இதைப் புலிகளே அறிவித்திருக்கின்றார்கள். ஏனைய மாற்று இயக்கப் போராளிகளின் கல்லறைகளையும் கணக்குப் பார்க்கப் புலிகள் தவறிவிட்டார்கள் என்பது வேறு விடயம்
அதே நேரத்தில் அக்காலப் பகுதியில் படையினரால் கொல்லப்பட்ட போராளிகளின் தொகையை விடவும் புலிகளின் சகோதரப் படுகொலையினால் கொல்லப்பட்ட மாற்று இயக்கப்போராளிகளின் தொகையே அதிகம் அதன் பின்பு நடந்த அர்த்தமற்ற யுத்தத் தினால் 17903 உறுப்பினர்களைப் புலிகள் பலி கொடுத்திருக்கின்றார்கள் அதை விடப் பல மடங்கு எம் தேசத்து குடிமக்களும் மாற்று இயக்கப் போராளிகளும் கொல்லப் பட்டிருக்கின்றார்கள்!
புலிகளால் கொன்றொழிக்கப்பட்ட மாற்று இயக்கப் போராளிகளின் தொகையும் கொன்று பலியாக்கப்பட்ட எம் தேசத்துக் குடிமக்களின் தொகையும் இந்த 17903 புலி உறுப்பினர்களின் கணக்கில் சேர்க்கப்பட வில்லை என்பதையும் மக்களாகிய நீங்கள் உணரவேண்டும்!
புலிகள் கூறுவது போல் 17903 உறுப் பினர்களை மட்டும் கணக்குப் பார்த்தாலும் இவைகள் வெறும் கல்லறைகள் மட்டுமல்ல! எமது மக்களாகிய உங்களது கருவறையில் பத்து மாதம் சுமையாக இருந்து, பத்தியம் காத்து வளர்த்தெடுத்த உங்கள் கருவறைக் குழந்தைகள்தான் இந்தக் கல்லறைகள்
புலித் தலைமை தாங்கள் பெற்ற பிள்ளை களைப் பொத்தி வளர்த்துக்கொண்டு அடுத்த வன் பிள்ளைகளைப் போருக்கு அனுப்பி யதால் உருவானதுதான் இந்த 17903 கல்லறைகள்
தங்களது விவேகமற்ற அரசியலால் விடுதலை என்ற பெயரில் தமது சொந்த இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த 17,903 கல்லறைகள்
இலங்கை - இந்திய ஒப்பந்தம் என்ற பொன்னான வாய்ப்பினைச் சரிவரப் பயன்படுத்தத் தவறியதால் புலித் தலைமை உருவாக்கிக் கொண்டதுதான் இந்த 17903 கல்லறைகள்
கல்லறைகள் மீது கண்ணீர் விட்டுக் கதறும் எமது மக்களாகிய உங்களது கண் aரைத் துடைக்கவே நான் விரும்புகின்றேன்! இழப்புக்களைச் சந்தித்து நிற்கும் மக்களின் மகிழ்ச்சிக்கான தேடலுக்காக உழைப் பதையே நான் விரும்புகின்றேன்!
அழிவுகளற்ற சுபிட்சமான எதிர்காலத்தை உருவாக்கவே நான் உழைக்க விரும்பு கிறேன்!
உங்கள் கண்ணீரைத் துடைத்து, கண் ணின் மணியென நாம் கட்டிக்காத்த எமது தாயக தேசத்தின் சுதந்திரத் தாகத்தைத் தீர்த்து வைப்பதே ஈ.பி.டி.பி.யினராகிய எங்களது இலட்சிய வேட்கை
எமது இலட்சியத்தை நோக்கிய பய ணத்தில் மக்களாகிய நீங்களும் எமக்கு உறு துணையாக - உந்து சக்தியாக எம் மோடு கைகோர்த்து வரவேண்டிய வர லாற்றுக் கடமை இன்று உங்கள் முன்னால் விரிந்து கிடக்கின்றது
யுத்தத்தில் இரண்டு வகை உண்டு ஒன்று நீதியான யுத்தம் இன்னொன்று அநீதியான யுத்தம் நீதியான யுத்தம் என்பது மக்களின் மகிழ்ச்சிக்காக, ஒரு உன்னத இலட்சியத்திற்காக. தர்மத்தின் வழி நின்று ஒடுக்கப்படுகின்ற ஒரு தேசத்தின் ஒட்டு மொத்த மக்களும் பங்கெடுத்துக்கொள்ளும் மகத்தான மக்கள் யுத்தமே நீதியான யுத்தம் அநீதியான யுத்தம் என்பது மக்களைப் பார்வையாளர்களாக மட்டுமே வைத் திருக்கும் தூக்கிய துப்பாக்கிகள் சொந்த
2005
J பேசவிடாது அவர்கள் அறுத்துப் போடும் களைக் கொன்று எறியும். போராட்ட தூரத்தள்ளி வைத் விழாக்களிலும் ஊர்வ பலாத்காரமாக ஈடுப புலிகளின் தலை வருடாந்த உரையில் எழுச்சி விழாக்களில் சியாகக் கலந்துகெ களால் சோடிக்கப்பட்ட கருத்தியல் மட்டுமே புலிகளால் மாப கப்பட்ட பிரபல பத் எனப்படும் சிவராம் கொல்லப்படுவதற்குச் முன்னர் இன்று பிரபாக முரணான கருத்தை இங்கு நான் மறுப விரும்புகிறேன்!
எழுச்சி விழாக்க களிலும் ஊர்வலங்களி கலந்துகொள்வதில் காட்டுவதில்லை என்று கைகள் அதிகளவில் ஆர்ப்பாட்டங்களி எழுப்பப்படுவதில்லை உண்மையைப் பத்தி அவர்கள் மிகத் தெளி டிருந்தார
புலிகளிடம், மக்க தீர்வுகாண வேண்டும் நடைமுறையில் இல்ை யுத்தமொன்றை மறுபடி வக்கிரங்களே நிறைந் இடைக்காலத் தீ அமைதியும் இன்றி அர இருந்து காலத்தை ஒ டையவர்கள் மீதான மக்கள் மீதான கப்ப லையும் நடத்தி, அதில் தேசிய இனத்தின் வ யுகத்திற்குள் வைத் விரும்புகிறார்கள்!
புலிகளின் உள்நே கொண்ட மக்கள், புலி யிருக்கவே பெரிதும் வி நடைமுறை எமக்கு உ சமாதான காலத் முந்திய காலத்திலும் ச மாற்று இயக்கப் பே தேசத்துக் குடிமக்களை களையும், கல்விமான்: புத்திஜீவிகளையும் வந்திருக்கின்றார்கள்
இந்த இலட்சன தலைவர் பிரபாகரன், ! நடத்தப்படுவதாக, உரையில் குறிப்பிட்டி ஈ.பி.டி.பி. யினரா களை யார் செய்தாலும் கண்டித்து வந்திருக்கி படுகொலைகள் புலி மட்டுமே ஆரம்பித்து ஆனாலும் இது போன் யார் மீது யார் புரிந்: நிறுத்தப்படவேண்டியது கருதுகின்றோம்!
தம் மீது நிழல் வதாகவும் தமது போர வதாகவும் மக்களாக அல்லது வேறு யா வதற்கான நியாயத் த தலைமைகள் எப்போ கள்
ஏனெனில், கொ6 ஆரம்பித்து வைத்தவர் இன்று வரை தெ கொண்டிருப்பவர்களும் கொலைகளைக் கண்டி களாகவே புலித் தை றார்கள்
ஒரு கையால் அ நடித்து, மறு கையால் துரோகச் செயலில் இற தலைவர்களையும் கொன்றொழித்தவர்கள் கூடப் படுத்திருந்த சுட்டும் கொன்றவர்கள் சமாதான முயற்சியிலு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாப்பறிக்கும் மக்களைப் ாது குரல்வளைகளை ஏன் என்று கேட்டவர் லியாக்கித் தெருவில் த்திலிருந்து மக்களைத்
திருக்கும் எழுச்சி லங்களிலும் மக்களைப் டுத்தும்!
வர் பிரபாகரன் தனது குறிப்பிட்டது போல் மக்கள் தன்னெழுச் ாள்வதென்பது பொய் வெறும் கற்பனாவாதக்
னிதர் பட்டம் வழங் திரிகையாளர் தராக்கி அவர்கள், தான்
சில தினங்களுக்கு ரன் கூறிய கருத்திற்கு தெரிவித்திருந்ததை டியும் ஞாபகப்படுத்த
1ளிலும் ஆர்ப்பாட்டங் லும் மக்கள் இப்போது அதிகளவு ஆர்வம் ம். மக்களின் கோரிக் இருந்தும் அவைகள் ல் கோசங்களாக என்றும் நடைமுறை ரிகையாளர் தராக்கி வாக அன்று குறிப்பிட்
1ளின் பிரச்சினைக்குத்
என்ற விருப்பங்கள் ல. மாறாக முடிவற்ற யும் தொடர்வதற்கான து காணப்படுகின்றன, ர்வும் இன்றி, நிரந்த சியல் வெறுமைக்குள் ட்டி, மாற்றுக் கருத்து கொலைகளையும் ம் அறவிடும் சுரண்ட ல் சுவை கண்டு தமிழ் ாழ்வியலை இருண்ட திருக்கவே புலிகள்
ாக்கங்களைப் புரிந்து களிடமிருந்து விலகி ரும்புவதாக இன்றைய -ணர்த்தி நிற்கின்றது திலும் சரி, அதற்கு ரி, புலிகள் எண்ணற்ற ாராளிகளையும், எம் Iயும் பத்திரிகையாளர் 5ள், அதிபர்கள் என்று
கொன்றொழித்து
ாத்தில் புலிகளின் ம் மீது நிழல் யுத்தம் தனது வருடாநத ருக்கின்றார். கிய நாம், கொலை அதை வன்மையாக ன்றோம் சகோதரப் * தலைமையினால் வைக்கப்பட்ட ஒன்று ற படுகொலைகள்ை ாலும் அது தடுத்து ஒன்று என்றே நாம்
யுத்தம் நடத்தப்படு ாளிகள் கொல்லப்படு ய உங்களிடமோ ரிடமோ முறையிடு ன்மைகளைப் புலித் தா இழந்துவிட்டார்
லக் கலாசாரத்தை 5ள் புலிகளே! அதை டர்ந்து நடத்திக் புலிகளே ஆகவே, கும் திரானியற்றவர் Uமைகள் இருக்கின்
வணைப்பது போல குத்தும் நம்பிக்கைத் ங்கி மாற்று இயக்கத் போராளிகளையும் |லித் தலைமைகளே! வனை நஞ்சூட்டியும் புலித் தலைமையே! சமரசத் தீர்விலும் Dófi
DUIJEr
புலித் தலைமைக்கு உண்மையான ஆர்வமும் அக்கறையும் இருக்கவில்லை என்பதையே இச்செயற்பாடு எடுத்துக் காட்டுகிறது. சமாதானப் பேச்சுவார்த்தை காலங்களிலும் இராணுவ அணுகுமுறையை இவர்கள் இன்னும் கைவிட்டதாக இல்லை!
எம் இனிய மக்களே! இன்றே எழுந்திடுங்கள்! நாளை இதை விடவும் தடைகள் அதிகமாகலாம்!
மக்கள்தான் தீர்மானகரமான சக்திகள் சுயமாகச் சிந்திக்கவும் செயலாற்றவும் மக் களுக்கு இருக்கின்ற ஜனநாயக உரிமை யினை ஆயுத பல்ாத்காரத்தின் மூலம் கையிலெடுப்பது என்பது ஒரு இனத்தையே முடமாக்கும் செயலாகும்
இன்றைய சூழலில் இந்த ஜனநாயகப் பாரம்பரியத்தின் அடிப்படைக்கோட்பாட்டினை நான் உங்களிடம் தெரிவிப்பதென்பது சாலப் பொருத்தமான ஒன்றாகும்
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல்
நடைமுறை குறித்தும் அதன் முடிவுகள் குறித்தும் மனம் திறந்து சில வார்த்தைகள் பேசவேண்டிய தார்மீகக் கடமை ஈ.பி.டி.பி. யினராகிய எமக்கு உண்டு!
நான் ஏற்கனவே உங்களுக்குத் தீர்க்க தரிசனமாகத் தெரிவித்திருந்தது போல் இலங்கைத் தீவின் பெரும்பான்மையான மக்கள் கெளரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை இந்த நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள்
இது குறித்து இலங்கைத் தீவில் வாழு கின்ற தமிழ் பேசும் மக்கள் சார்பாகவும் உலகெங்கும் பரந்து வாழும் எம் தாயக தேசத்து உறவுகள் சார்பாகவும் புதிய ஜனாதிபதி கெளரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
வாக்களிக்கும் உரிமை மக்களாகிய உங்களது ஜனநாயகக் கடமை இந்த நாட்டின் ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதில் தமிழ் பேசும் மக்களாகிய உங்களுக்கும் பங்குண்டு ஏனென்றால் தமிழ் பேசும் மக் களுக்கு மட்டும்தான் இங்கு நீண்ட காலமாக இழுபட்டுச் செல்லும் இனப்பிரச்சினையின் வலியும் அதன் வேதனையும் உண்டு
அந்த வலியைப் போக்க வேண்டு மேயானால், வலியின் வேதைனையில் இருந்து மக்களாகிய நீங்கள் விடுபடவேண்டு மேயானால். இந்த நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியுடன் பேசியே ஆகவேண்டும்!
அதற்காக, யார் இந்த நாட்டின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு உடன்பட்டு நிற்கின்றாரோ அவரை ஜனாதி பதியாகத் தெரிவு செய்யவேண்டியது தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுக் கடமை
இனப்பிரச்சினைத் தீர்வை நோக்கிய எமது நடைமுறைச் சாத்தியமான திட்டத்தை ஏற்றுக்கொண்டு செயலாற்றுவதற்கு கெளரவ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஈ.பி.டி.பி. யினராகிய எம்மோடு புரிந்துணர்வு கொண்டதை அடிப்படையாக கொண்டு நாம் கெளரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ஆதரிக்குமாறு கோரியிருந்தோம்!
மக்களாகிய உங்களது சுயமான விருப்பங்களினால். ஈ.பி.டி.பி. யினராகிய எமது கோரிக்கையினால். தேர்தலில் வாக்களிப்பதற்கும் உங்களது வாக்குகளில் பெரும்பான்மையானவற்றை மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு வழங்குவதற்கும் நீங்கள் தீர்மானித்திருந்ததை நாம் நன்கு தெரிந்து வைத்திருந்தோம்!
ஆனாலும் மக்களாகிய உங்களது வாக் களிக்கும் சுதந்திரம் அச்சுறுத்தலின் மூலமும், பலாத்காரத்தின் மூலமும், கொலைகளின் மூலமும், கொலை முயற்சிகளின் மூலமும் தடுத்து நிறுத்தப்பட்டது
ஒரு புறத்தில் புலிகள் தாங்கள் தேர்தலைப்பகிஷ்கரிப்பதாகவும் தமிழ் மக்கள் தங்களது முடிவுகளை சுயமாக எடுக்கட்டும் என்றும் கூறிக்கொண்டு, மறு புறத்தில் வாக்களிக்க எண்ணியிருந்த மக்களை தங்களது பினாமி அமைப்புகளின் பெயரால் புலிகள் அச்சுறுத்தி வந்திருக்கின்றார்கள். தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து புலிகள் இந்த அச்சுறுத்தலை விடுத்தபடி இருந்தனர்.
தேர்தல் நெருங்கிவரும் தினங்களில் புலிகளின் இந்த அச்சுறுத்தல் பல முனைப்பு களிலும் பாரிய ஆயுதக் கலாசாரத்தின் மொத்த வடிவமாகத் தோன்றியிருந்தது!
தேர்தலுக்கு முந்திய தினங்களில் புலிகளின் பினாமி அமைப்புகளினால் எச்சரிக்கை சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
நேரடியாகவே மக்களை அணுகிய புலிகளின் உறுப்பினர்கள், வாக்களிக்கும்
உரிமையைத் தடுக்கும் முயற்சியில் இறங்கியிருந்தனர்!
எமதுதோழர்கள் மீதும் ஆதரவாளர்கள்
மீதும் துப்பாக்கிப் பிரயோகங்கள் நடத்தப்பட்டன.
எமது கட்சி அலுவலகங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டு, தேர்தல் நடவடிக் கைகள் குறித்த அச்சுறுத்தல்கள் விடுக் கப்பட்டன.
வாக்களிப்புத் தினத்தன்று வாக்குச் சாவடிகளைச் சுற்றி நின்ற புலிகளால் வாக்களிக்க வந்த மக்கள் அச்சுறுத்தப்பட்டு, துரத்தியடிக்கப்பட்டனர்.
வாக்களிக்க வந்த மக்கள் புலிகளால் மிக மோசமாகத் தாக்கப்பட்டனர்.
வாக்காளர் அட்டைகள் புலிகளால் பலவந்தமாகப் பறித்தெடுக்கப்பட்டு தீயில் இட்டுக் கொளுத்தப்பட்டன.
புலிகளின் ஆலோசகர் அன்ரன் பால சிங்கம் அவர்கள் தனது பொழிப்புரையில் அதாவது பிரபாகரனது வருடாந்த பேச்சின் விளக்க உரையில் இதை தாமாகவே ஒப்புக்கொண்டுள்ளார்
தங்களது பினாமி அமைப்புக்கள் குண்டுகளை வீசி, தேர்தலில் மக்களை வாக்களிக்க முடியாதபடி தடுத்ததாகவும் சர்வதேச சமூகமும் இதனை தம்மிடம் கண்டித்ததாகவும் அவர் லண்டனில் நடைபெற்ற பிரபாகரனது வருடாந்த பேச்சின் விளக்க உரையின்போது தெரிவித் திருக்கின்றார்.
இந்த விசித்திரத்தில் புலிகளின் தலை வர் பிரபாகரன் அதற்கு மாறாக தனது கனவுலக கருத்தியலை வெளிப்படுத்தி யிருக்கின்றார்!
சிறீலங்காவின் அரச அதிபர் தேர்தலில் பெரும்பான்மையான தமிழ் மக்கள் வாக்களிக்காதமை புறக்கணிப்பின் காத்திரமான வெளிப்பாடாகும் என்றும், சிங்களத்தின் அரச அதிபரைத் தீர்மானிக்கும் வாக்குப் பலம் இருந்தபோதும் அந்த வாய்ப்பினைப் பயன்படுத்த எமது மக்கள் விரும்பவில்லை என்றும், வேட்பாளர்கள் மீதான தனிப்பட்ட விருப்பு வெறுப்பாகவோ அவர்களது கட்சிக் கொள்கைகள் மீதான தீர்ப்பாகவோ இதனைக் கருதுவது தவறு என்றும், ஒட்டுமொத்தமாகச் சிங்கள ஆட் சியமைப்பில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்புணர்வின் வெளிப்பாடே இதுவாகும் எனவும் தனது வருடாந்த உரையில் தெரிவித்திருக்கின்றார்
இதில் எது உண்மை.அன்ரன் பால சிங்கம் சொன்னது போல் தமது பினாமி அமைப்புக்கள் வெடி குண்டுகளை வீசி வாக்களிக்கும் சுதந்திரத்தைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள் என்பதும் இதனை சர்வதேச சமூகமும் கண்டித்திருக்கிறது என்பதும் உண்மையா?.
அல்லது தமிழ் பேசும் மக்கள் தேர் தலைப் புறக்கணித்திருக்கின்றார்கள் என்று பிரபாகரன் கூறியது உண்மையா?.
புலிகளின் கோரிக்கையினை ஏற்று மக்கள் தேர்தலைப் பகிஷ்கரிப்பவர்களாக இருந்திருந்தால் புலிகள் இவ்வாறான வன்முறைகளை ஏன் மேற்கொண்டிருக்க வேண்டும் என நான் கேட்கின்றேன்.
வாக்களிப்பதற்கு மக்கள் விருப்பமற்ற வர்களாக இருந்திருந்தால் வாக்குச் சாவடி களைச் சுற்றி நின்ற புலிகள், வாக்களிக்க வந்த மக்களை ஏன் அச்சுறுத்தல் விடுத்து துரத்தியிருக்க வேண்டும் என நான் கேட்கின்றேன்.
வாக்களிக்க விரும்பியிருந்த மக்கள் மீது புலிகள் விடுத்திருந்த அச்சுறுத்தல் என்பதே ஈ.பி.டி.பி.யினராகிய எமது கோரிக்கைக்குக் கிடைத்த அங்கீகாரத்தின் மறு வடிவம் என்று மக்களே இன்று பேசிக்கொள்கின்றார்கள்!
(தொடர்ச்சி 22ஆம் பக்கம் பார்க்க)
9.

Page 10
கலிசாடுந் திறனெனக்குத் தருவாய் - அடி தாயே! உனக்கரிய துண்டோ? - மதி மூடும் பொய்ம்மையிருளெல்லாம் - எனை முற்றும் விட்டகல வேண்டும்.
- சுப்பிரமணிய பாரதியார்
ரம்மதத்தன் காசியை ஆண்ட காலத்தில் போதிசத்வர் வைசிய குலத்தில் பிறந்து "வர்த்தக சிரோன்மணி' என்று அழைக்கப்பட்டார். அவர் நல்ல அறிவாளி, எல்லா சாஸ்திரங்களையும் நன்கு கற்று உணர்ந்தவர்.
ஒரு நாள் அவர் அரச சபைக்குப் போய்க் கொண்டிருக்கையில் வழியில், ஒரு செத்த எலியைக் கண்டு, "இதைக்கூட யாராவது திறமைமிக்க இளைஞன் எடுத்துப் போய்ப் பயன்படுத்தினால் அவன் கோடீஸ்வரனாகக் கூட ஆகலாம். எதற்கும் முயற்சிதான் தேவை" எனச் சற்று உரக்கக் கூறியவாறே சென்றார்.
அதை ஆனந்தன் என்ற வாலிபன் கேட்டு விட்டான். அவன் போதிசத்வரை தெய்வத்தின் மறு அவதாரம் எனக் கருதுபவன். எனவே அவரது வாக்குப் பலிக்கும் என எண்ணி அந்த செத்த எலியை எடுத்துக்கொண்டு கடைத் தெருவிற்குப் போனான். அதை ஒரு பூனைக்கு இரையாகக் கொடுக்க ஒரு கடைக்காரன் ஒரு
Glsúlyú u
ஆனந்தன் அந்தப் பணத்திற்கு வெல்லக் கட்டிகளை வாங்கினான். ஒரு பெரிய பானையில் நீர் நிரப்பி, அதனையும் வெல்லக் கட்டிகளையும் எடுத்துக் கொண்டு அவன் ஓரிடத்தில் உட்கார்ந் தான். அவ்வழியே பூக்காரர்கள் பூப்பறித்துக் கொண்டு செல்வார்கள். அவர்கள் அன்று ஆனந்தனைக் கண்டு, அவனிடம் வெல்லமும் நீரும் கேட்டு வாங்கிச் சாப்பிட்டார்கள். போகும் போது ஒவ்வொருவரும் கை நிறைய பூக்களை அள்ளி
2ள்ள படத்திற்கு வர்ணம் நீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றிற்கு
பரிசு ரூபா 3: காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 14.12.2006 வர்ணம் தீட்டும் போட்டி இல. 623 தினமுரசு வாரமலர்
த. பெ.இல . 1772 ဒ္ဓိ
கொழும்பு స్తె
வர்ணம் தீட்ரும் போட்டி இல. 621
பரிசுக்குரியவர்: எஸ். சுகன்யா, தரம் 2A, கரீமுத்துமாரி அம்மன் தமிழ் மகா வித்தியாலயம், கம்பளை
பாராட்டுக்குரியவர்கள்:
21, புனித பத்திரிசியார் வீதி, யாழ்ப்பாணம்,
ரஞ்சன் வினோ, யோகராசா சிவாஜினி, தரம் 1k TWK மில் வீதி, செங்கலடி சரசாலை தெற்கு, சாவகச்சேரி,
பிபிரதாப், த. திவ்யா, 20ர் கதிரேசன் வீதி, கொழும்பு - 13 புதிய தெரு, உப்புக்குளம், மன்னார். ஐ பிர்னாஸ், ரா. திவ்யா, மக்குவூற்று வெள்ளைமணல் 175, லோவர் வீதி, பதுளை,
கே. சிவதர்சன், ர. நிரஞ்சனா, தரம் 10E, மட்செங்கலடி 254 A சுபோதாராம வீதி, தெகிவளை, மத்திய கல்லூரி, செங்கலடி ரி, ஜெஸிக்கா, விமயுரன்,
தொடர்மாடிக் கட்டிடம், இம்புட்டான, முல்லேரியரு
எடுத்து அவனுக்குக் போனார்கள்,
ஆனந்தன் அந்தப் பூ வெல்லம் வாங்கி முந்தை நீர்ப் பானையுடன் வழி அன்றும் பூக்காரர்கள் வர வாங்கிச் சாப்பிட்டு நீ கொடுத்துப் போனார்கள். விற்றுப் பணமாக்கி வெல்: வந்து தினமும் அவர்களுக்
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLL L TTTTTTT TTTTT T
அவற்றை விற்று ஆனந்த
னான்.
அவனிடம் பத்து
சேர்ந்துவிட்டன. அவன் திை
கொடுப்பதை நிறுத்தவில்ை மழையும் பெய்து அரசனி களை ஒடித்து தோட்ட 3 plus அபபுற தோட்டக்காரன் திகைத்தா6 அவனிடம் "இந்த உல இலைகளையும் எனக்கு அப்புறப்படுத்தி விடு தோட்டக்காரனும் சம்மதி சிறுவர்களுக்கு வெல்ல அந்தக் குப்பையை ஓரிட அப்போது அரன அவ்வழியே வந்து அந்த
இலைகளையும் பார்த்து பேசினான். அதற்கு @{ பணம் கொடுத்து வாங்கி
ஆனநதன அதைக கட்டுகளை வாங்கினான்.
வியாபாரி ஒருவன் தன் ஐ அவ்வூருக்கு வந்திருர குதிரைகளுக்குப் புல் வ டம் ஏராளமான புல் கட் நல்ல விலை கொடுத்து கொண்டான். இதனால் வெள்ளிப் பணம் கிடைத்
ஆனந்தன் துறை அப்போதுதான் ஒரு கப்ப வந்திருப்பதைக் கண்ட வியாபாரியைக் கண்டு முழுவதையும் வாங்கிக் விலை பேசி, ஆயிரம் ெ பணமாகக் கொடுத்தான். இதற்குள் கப்பல் சரககுகளை ஆஐநதன வியாபாரிகள் அறிந்தனர். மிருந்து அவன் சொன்ன களை வாங்கிக் கொண் அவனுக்கு லட்சம் லட்ச
ஆனந்தன் அதிலிருந்து பணம் எடுத்துக்கொண்டு
வர்த்தக சிரோன்மணியில் "தாங்கள் கூறியப நிறையப் பணம் கிடை கொள்ளுங்கள்" என்றா6
போதிசத்வரும் எப்போது என்று கேட்க எலியைப் பார்த்துக் கூறி அதனை எடுத்துப் போ
பணம் பெற்ற விதத்தை
அது கேட்ட போத னுக்குத் தன் மகளை வைத்தார். அப்படிப்பட்ட தம்முடனேயே வைத்துக் முழுவதையுமே அவனிட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்களை விற்று மேலும் ய நாளைப் போலவே பில் உட்கார்ந்தான். து வெல்லமும் நீரும் றையப் பூக்களைக் ஆனந்தனும் அவற்றை ம் வாங்கி நீர் சுமந்து குக் கொடுக்கலானான். லர்களைக் கொடுக்க, ன் பணம் சேர்க்கலா
வெள்ளிப் பணங்கள் மும் நீரும் வெல்லமும்
ல. ஒரு நாள் இடியுடன் ன் தோட்ட மரக்கிளை முழுவதும் பரப்பியது. ப்படுத்துவது எனத் * அப்போது ஆனந்தன் ர்ந்த குச்சிகளையும் க் கொடுத்தால் நான் கிறேன்" என்றான். க்க, ஆனந்தன் சில க்கட்டிகள் கொடுத்து த்தில் குவித்தான். ா மனைக குயவன உலர்ந்த குச்சிகளையும் ஆனந்தனிடம் விலை பத்தைந்து வெள்ளிப் க் கொண்டான். கொண்டு நிறைய புல் அன்று அராபிய நாட்டு நூறு குதிரைகளுடன் தான, அவன தன ங்க வந்து, ஆனந்தனி }கள் இருப்பது கண்டு அவற்றை வாங்கிக் ஆனந்தனுக்கு ஆயிரம் தீது, முகத்திற்குப் போய் புதிய சரக்குகளோடு ன். உடனே அதன் தான் அந்தச் சரக்கு கொள்வதாகக் கூறி ள்ளிப் பணத்தை முன்
வந்ததையும் அதன் வாங்கியதையும் பல அவர்கள் ஆனந்தனிட விலைக்கு அச்சரக்கு போனார்கள். இதில் ாக லாபம் கிடைத்தது. ஒரு லட்சம் வெள்ளிப் போய் போதிசத்வரான
முன் வைத்தான்
நடந்ததால் எனக்கு 3தது. இதை ஏற்றுக்
ான் சொன்னேனா? அவனும் அவர் செத்த தைச் சொல்லி, தான் விற்று படிப்படியாகப் ம் கூறினான். த்வர் மகிழ்ந்து அவ திருமணம் செய்து வுெமிகுந்த வாலிபனை கொண்டு தன் சொத்து ஒப்படைத்துவிட்டார். IIT JILGurii
(UDJತಿ
எஸ் நிரஞ்சலா, கண்டி LLLLLL LL LLL LLL LLLL LL LLL LLLL LLL LLLL LLLLLL
முலாட்டு வண்டி போகுது
Ka - s ܕܐ
例 ■
வண்டி வண்டி போகுது தாற்றுக் கோலை வீசவீச -ಇಂಗ್ಲನ್ನು:
கண்டவர் விலகி நிற்கக்
காளை வண்டி போகுது. பயத்தைக் காட்டப் பாயுது.
மாட்டு வண்டி ஒட்டும்விதம் மகிழ்ச்சி தானே பாருங்கோ வீட்டுச் சிறுவர் ஒட்டிப்பழகும் சேற்றுக் குள்ளே மாட்டிக்கொண் #ು ຕໍ່ມາ (6 விதத்தை நிதமும் காணுங்கோ, LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL LLLLLLL
అత్తా తి_రాంతికం
aba AA AA கொட்டைப் பாக்கு
பாக்கு மரத்தில் - - - ܗܝ ܚܟܣܦܘ
விளையும் கொட்டைப் பாக்கு பல விதங்களில் பயன்படுகிறது. பேனாவுக்குப் பயன்படும் கறுப்பு, சிவப்பு வண்ண மை தயாரிக்க இது பயன்படுகிறது. இதில் இருந்து பற்பொடியும் தயாரிக்கலாம். பாக்கு மரம் 50 முதல் 80 அடி உயரம் வரை வளரக் கூடியது. மரத்தின் அடிப்பாகம் சுமார் 6 அங்குலம் விட்டம் உள்ளது. பயிரிட்ட ஐந்து ஆண்டுகளிலேயே மரமாகி, பழங்கள் உண்டாகின்றன. ஒரேயாண்டில் 300 பழங்கள் வரை ஒரு மரத்தில் உண்டாகும். மழை அதிகம் பெய்யும் மாநிலங்களான கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் இவை நன்கு செழித்து வளர்கின்றன.
ரோட்டு மேலே வெள்ளம்பாய மாட்டுக் காலை சறுக்குது
கண்டுபிடிப்புகளும் கண்டுபிடித்தோரும்
டெஸ்கொற்றிலும், ரெனற் என்பவரும்
0. இரிடிய
02. தாவரங்களுக்கு உயிர் உண்டு என்று நிரூபித்தவர் சேர்.ஜே.சி.போஸ்
கலாநிதி கிறிஸ்ரியன் பெர்னாட்
03. இருதயமாற்று சத்திரசிகிச்சை
04. நவீன முறையில் பெருஞ்சாலைகள் அமைப்பு உரோமர்
05. ஒலிம்பிக் விளையாட்டுகள் கிரேக்கர்
籍 36. ಘೆ உரோமர்
拂 அதென்ஸ் நகர இராச்சியம்
o, ஜி தீவுகளைக் கண்டுபிடித்தவர் - ராஜ் மென்
பசுபிக் சமுத்திரத்தில் முதல் முதல் பிரவேசித்த ஐரோப்பியர்
பேர்டினண்ட் மகெலன்:
(d. 08. 14, 2005

Page 11
இப்போது புன அங்குலம் உயரமா இயங்குகிறது.
எல்.சி.டி. தொழில்நுட்பம் முலம் இயங்கும் வெளிச்சம் தரும் பேனா ஒன்றை உருவாக்கியுள்ளனர். . அங்குலம் உயரமான இப் பேனாவின் சுற்றளவு 320 mm X240 mm ஆகும். படம் வரையும் போதும் எழுத்துக்களை எழுதும் போதும் வெளிச்சத்தை வெளிப்படுத்தும் இப் பேனா, எதிர்காலத்தில் கணனி முறைப்படுத்தப்பட்டு இன்னும் நவீன முறையில் சந்தைக்கு வரப் போகிறதாம்.
பல்லாயிரக்கணக் மம்மிகளாகவும் கிடை இருந்து 1800 வருட ஆராய்ச்சிக்கு உட்ப balaeab UEJL "*" 'சிறுத்தைத் தவளை என அழைக்கப்படும் இத்தவளை இனமானது மிகப் பயங்கரமான விஷமுடையது. அமேசன் காட்டுப்பகுதியில் வெகு அரிதாகக் காணப்படும் இத் தவளைகளை விஷயம் தெரியாமல் விழுங்கும் பாம்புகள் உடனடியாகவே பரலோகம் சென்று விடும் என
ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். ஒரு வகையில் இவையும் தற்கொலைப் படைதானோ? - S SS SS SS SSS LSL S SSSSLS SSSSSLS SSS SS SS SSLS SS LS LS SLS LSLS LSSSLL LSLS
நம் நாட்டுக் கிராம பரிச்சயமானவை. ஒரு ம கிழக்கு ஏமன் நாட்டு ஒன்றினையே இங்கு கால ஆடு, மாடு, அங்கே ஒட் நாட்டில் பாவனையில் உ அங்கும் பாவனையில் உ
ea.08.14, 2005 ■
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒளிப்பதிவு செய்யும் செல்லிடப் பேசி
டிஜிட்டல் முறையில் ஒளிப்பதிவு செய்யக்கூடிய வசதி வாய்ந்த நவீன | செல்லிடப் பேசி இப்போது சந்தைக்கு வந்துள்ளது. auW32.SA என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட இச் செல்லிடப் பேசி முலம் 2 மணித்தியாலங்கள் ஒளிப்பதிவு செய்யக்கூடிய வசதி உள்ளது.
கப்படங்களைச் சேர்த்து வைத்து டிஜிட்டல் தொழில்நுட்ப உபகரணம் முலம் அவற்றைப் பார்க்க முடிகிறது. 1.6 ன இதன் சுற்றளவு 320mm X240mm ஆகும். இந்த உபகரணம் எல்.சி.டி. தொழில்நுட்ப முலம் மின் சக்தியால்
கான வருடங்களுக்கு முன் இறந்த மனித உடல்கள் பனிப்பகுதிகளில் இருந்தும், பதப்படுத்தப்பட்ட நிலையில் க்கப்பெற்று வருகின்றமை தெரிந்ததே. தற்போது அதிசயமாக ஈரான் வடக்கில் உப்புப் படுக்கைகளுக்குள் ங்களுக்கு ண்ைமுன் இறந்த மனித உடல் (கருவாடு) ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு, கலிபோனியாவில் த்தப்பட் டுள்ளது. அம்மனித உடலின் தலையினையும் அணிந்திருந்த ஒட்டகத் தோல்
காண்கின்றீர்கள்.
ங்கள் நமக்கு நன்கு றுதலுக்காக மத்திய கிராமக் குடிசை கின்றீர்கள். இங்கே
-கம். ஆனால் நம் 1ள கயிற்றுக் கட்டில் டு கவனித்தீர்களா?

Page 12
பிரசாந் பூஜா தகப்பன்சாறி
பாடல்களைப் சமீபத்தில் தலைம பண்ணியிருக்கிறார். அே
மகன் மனோஜ் புதுமுகம் சுரேஷ்காந்த் தாமினி நடிக்க, புதுமுகம் பர்வேஸ் இயக்கும் படம் வாலிபன் வஞ்சிக்கோட்டை வாலிபன், உலகம் சுற்றிய வாலிபன் வரிசையில் இது வெறும் வாலிபன் இண்டர்நெட் ஈ-மெயில், எஸ்.எம்.எஸ் என்கிற நவீன விஞ்ஞான வளர்ச்சியை நல்லதுக்குப் பயன்படுத்தாமல் ஆபாசங்களுக்குப் பயன்படுத்தி அதனால் பாதிக்கப்படும் இளைய தலைமுறைக்கு பாடம் சொல்ல வருகிறது இந்தப் LILLE,
தத்தித்தாவது மனசு என்னவோ புடிச்சிருக்கு படங்களை இயக்கிய மீனாட்சி சுந்தரத்தின் அடுத்த படம் சாமக்கோழி, மீனவர் சமுதாயத்துக் காதலை மையமாக வைத்து தயாராகிவரும் இந்தப் படத்தில் ரதி உரித்த கோழியாய் கவர்ச்சி காட்டியிருக்கிறார் ஹீரோ புதுமுகம் பரணிகுமார்
அஞ்சுகம் கலைக்கூடம் நிறுவனத்தின் கலைஞரின் பாசக்கிளிகள் படப்பிடிப்பு சாலக்குடியில் உள்ள கேரளா) நடந்தது நவ்யா நாயர் குளித்தபடி அருவியோட அருவியோட குளிக்குதம்மா குருவி என்று பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டுமிருந்தார் திடீரென அருவியில் தண்ணீர் அதிகமாக வர ஆரம்பிக்க.நவ்யா நாயர் நடன அழகிகளிடையே இருந்து அடித்துச் செல்லப்பட்டார். உடனே படப்பிடிப்புக் குழுவினர் பாய்ந்துசென்று அவர் கீழே விழாமல் காப்பாற்றினர்.
டைரக்டர் அமிர்தம் உடனே நவ்யா நாயர் அருகே சென்று நாளை படப்பிடிப்பு வைத்துக்கொள்ளலாம் எனக் கேட்க.அதற்கு அவர் வேண்டாம் நான் நடிக்கிறேன் எனக் கூறியபடி உடனே படப்பிடிப்புக்குத் தயாரானார். அவரை அனைவரும் பாராட்டினர் தொடர்ந்து படப்பிடிப்புக் குழுவினர் அதே இடத்தில் அந்தப் பாடல் காட்சியை நடன மங்கையர்களுடன் ஐந்து நாட்கள் படமாக்கினர்.
அரசு', 'சத்ரபதி படங்களைத் தொடர்ந்து ஜேஜே குட் பிலிம்ஸ் பாபுராஜா தயாரிக்கும் படம் நினைத்து நினைத்துப் பார்த்தேன்' செல்வராகவனின் உதவியாளர் மணிகண்டன் இந்தப் படம் மூலம் இயக்குநராகிறார். விஜய்யின் சித்தி மகன் விக்ராந்த் ஹீரோ டெல்லி பெண் ஆஷிதா நாயகியாக நடிக்கிறார்.
*懿·亨mu(
சசிகலா நடராஜனின் நெரு திருச்சி பகுதியில் மிகப் பெரிய 醬 நீ நான் நிலா என்கிற படத்தை மேக்னா என்கிற இ6
ஒய்ய LTÜ(66
நமீதா, கச்சிதமாக 6 சரத்குமார் ந ஸ்லிம்மாக ஜி
இரசிகர்க இரசிகர்களுடன் அழகை வர்ணி அனுப்பி வைக்கி
LLIT. பட்டாசு அ கோயிலில் நடந்தது சிபிராஜ் தயாரிப்பாள இயக்குநரான திருவடு மகன் - இந்தப் பட ஆகிய மூவரையும் அ வாழ்த்தியதுதான் சிறப் மூன்று படங்களுக்கு ே வைத்ததுபோல சிபிரான வைக்கிறார்.
IJ in UIT Glirig
நடிகை ரம்பா சொந்த வாசு பெயரில் தயாரித்து ( நடிக்கும் வாய்ப்பும் குறைந்த மூன்று நடிகைகளான ரம்ப செல்வேந்திரன் இயக்கிவரும்
ിങ്ങ്
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பன்தாராவின் நறுக்குகள் அலின்
ரஜினி என சீனியர்களோடு ஆரம்பித்து சூர்யா, சிம்பு என ஜூனியர்களோடு துக்கொண்டிருக்கிறார் நயன்தாரா இந்த கோலிவுட் கொழுகொழு பேபி பற்றி ன்னு சில தகவல்கள்.கூடவே கொஞ்சம் ஹாட்டும். நயன்தாரா தங்கத்திலான தாயத்துக் கட்டியிருக்கிறார். இது கேரள மாந்திரீகம் யப்பட்ட தாயத்தாம்.
நயன்தாரா தன் இடுப்பில் கார்ட்டுன் வரைந்துள்ளார்.
ஐயா படத்தில் அறிமுகமான நயன்தாராவுக்கு சம்பளம் 6 இலட்சம் அதே ரத்துடன் தலைமகன் படத்தில் நடிக்க நயன் வாங்கியிருப்பது 30 இலட்ச ரூபாய். இப்படி மாசம் ஒரு லட்சம் என நயன்தாராவின் மார்க்கெட் ஏறிக்கொண்டிருக்கிறது.
நயன்தாராவுக்கு சின்னதாய் ஒரு வருத்தம்.பிரபல பாலிவுட் இயக்குநர் ராஜ்குமார் சந்தோஷி படத்தில் நடிக்க சந்தோஷியே கேட்டார். இதில் நயனுக்கு சந்தோஷம்தான் என்றாலும் கால்ஷிட் இல்லாததால் நடிக்க முடியவில்லை. ரஜினியோடு நடிச்சாச்சு அடுத்த இலக்கு கமல்தான். ஆனாலும் கமலைத் தேடி வந்த வாய்ப்பையும் நயன்தாரா விடவேண்டிய சூழ்நிலை தசாவதாரம் படத்தில் நடிக்க இருந்த அம்மணியின் வாய்ப்பு கால்ஷிட் இல்லாததால்
Sagalos GOG). 圭
கேரளாவில் குளுகுளு கிளைமேட்டில் இருந்த நயன்தாராவுக்கு சென்னை சூடு செட்டாகவில்லைபோல உஷ்ணத்தில் உடம்பில் அங்கங்கே சிறு கொப்புளங்கள் வந்து அவஸ்தைப்படுத்தியிருக்கிறது. நயன்தாராவுக்கு மனச்சோர்வு ஏற்பட்டால் உடனே ஏ.ஆர்.ரஹ்மான் போட்டுக் கேட்பாராம். ன் பட பூஜையில் கலந்துகொண்ட நயன்தாரா தலை கிறுகிறுத்து வாமிட் ாடு படப்பிடிப்பில் வாந்தியெடுத்து ஷட்டிங் கேன்சல் ஆனது தப்பாக நினைக்காதீர்கள். இது வெறும் பித்த வாந்தி -— ക്രി.
போதுமா நயன் தாரா பற்றிய செய்தி கள்.
சமீபத்தில் விஜயவாகினி ஸ்டுடியோவில் சிம்பு - நயன்தாரா நடிக்கும் வல்லவன் படப்பிடிப்பு அங்கே தன்னிடம் கதை சொல்ல உதவி இயக்குநரை நாளைக் காலை 700 மணிக்கு வாங்க என சிம்பு சொல்லியிருக்கிறார். அதன்படி அந்த உதவி இயக்குநர் போனபோது.
போனார் உதவி டைரக்டர் பத்துமணி வரைக்கும் ரிசப்ஷனில் காத்திருந்தார். காப்பி
ਪੀਉ ਘ காத்திருந்தார். மத்தியானமானது சிம்பு சார் உங்களை ரெஸ்டாரெண்டில் போய் சாப்பிடச் சொன்னார்கள் என்றார்கள். சாப்பிட்டு விட்டு வந்து உட்கார்ந்திருந்தார் உதவி டைரக்டர். சாயங்காலமானது காப்பி வந்தது. குடித்துவிட்டுக் காத்திருந்தார். இரவு ஏழுமணி இருக்கும் இன்னிக்கு நைட்டு சாப்பாடும்
வாங்கிக் கொடுத்து காக்க வைப்பாரோ? என உதவி டைரக்டர் கலங்கிப்போயிருந்த
ங்கிய நண்பரும் திருச்சி அரசியல்வாதியுமான ஆர்விஸ்வநாதன் நியோகஸ்தராய் இருந்து வருகிறார். தன் மகன் பரதனை கதாநாயகனாக்க
எடுத்து வருகிறார். இந்தப் படத்திற்காக மிஸ் குஜராத் பட்டம் வென்ற ாம் பெண்ணை கதாநாயகியாக்கியிருக்கிறார்கள், ! ால கவுத்துப்புட்டாளே எம்மனச என இந்தப் படத்தில் ஒரு டப்பாங்குத்துப் கிறது. தீனா இசையில் இந்தப் பாடலை பாடியிருக்கிறார் சிம்பு
களைக் கவரும் நமீதாவின் ராஜதந்திரம் சரத்குமார் ஜோடியாக "ஏய் படத்தில் உடலைக் வைத்திருந்தார். சத்யராஜ் நடித்த இங்கிலீஷ்காரன், டித்த சாணக்யா படங்களிலும் நமீதா தன் உடல் ம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்து வந்தார். ளைக் கவருவதற்கு நமீதா தினமும் தனது ஈ-மெயில் மூலம் பேசிவருகிறார், நமீதாவின் உடல் ந்து வரும் கடிதங்களுக்குக்கூட தவறாமல் பதில் றார் என்பதுதான் இதில் ஆச்சரியம்
சு வில் வாரிசுகள்
ரம்ப பூஜை ஏவி.எம்.ஸ்டுடியோ பிள்ளையார் சத்யராஜ் மகேஸ்வரி தம்பதிகளின் வாரிசு ர் ஷீலா தம்பதியின் வாரிசு விக்ராந்த் தயாரிப்பாளர் iளுவர் கலைக்கூடம் விசேகர் - செல்வி தம்பதியின் ம் மூலம் தயாரிப்பாளரான எஸ்.கார்ல்மார்க்ஸ் - வரவர் பெற்றோர்களே பூஜையில் கலந்துகொண்டு பாகும் தொடர்ந்து இயக்குநர் ஷக்தி சிதம்பரம் மல் சத்யராஜைக் கொண்டு வித்தியாசமாக நடிக்க ஜை பட்டாகவில் மாறுபட்ட கேரக்டரில் நடிக்க
லுங்கில் நடிக்கிறார்
படமான த்ரீ ரோஸஸ்' படத்தை தன் சகோதரன் பெரும் நஷ்டமானார். மீண்டும் தமிழ்ப் படங்களில் து. இப்போது ரம்பா ஆந்திரா பக்கம் போய்விட்டார். 1 லட்சுமிராய், அபிநயர் சம்பந்தமான கதை
தெலுங்குப்படம் முடியும் தறுவாயில் உள்ளது.
கருப்பன் படத் திட்டம் கைவிடப்பட்டதும் சற்றே ஒதுங்கியிருந்த விரும்புகி Gji Gousi së Liri படங்களின் இயக்குநர் சுசிகணேசன் இப்பொழுது
ஜீவன் நடிக்க புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.
கண்ணன் என்பவரது இயக கத தல பிரஷாந்த் வித்த கன் எனும் படத் தல
uirgi gyfails Grifað sig உள்ளாராம் கண்ணன், சிட்டிஷன் ஷரவன சுப்பையாவிடம் இயக்குநர் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்திக்கை வைத்து மிஸ்டர் கார்த்திக் உட்பட இரண்டு படங்களைத் தயாரித்தவர் சரத்குமார் இப்பொழுது சரத்தின் நூறாவது படமான தலைமகனில் அந்த நன்றிக் கடனுக்காக கெஸ்ட் ரோலில் நடிக்க சம்மதித்துள்ளாராம் கார்த்திக்
203 - 14, 2005

Page 13
9 C. C.
விஜயம் - ரவிக்கா? ரது
ரஜினியின் முத்தப் பெண் ஜஸ்வர்யா, தனுஷைக் காதலித்து கரம்பிடித்தவுடனேயே சவுந்தர்யாவின் சாய்ஸ்.யாரென்று சொல்லி கோலிவுட்டில் பெட்டிக் கட்டாத குறையாக
தமிழ்த் திரைப்படங்களில் கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் இத்யாதி, இத்யாதி, கம்ப்யூட்ட செய்ய ஆரம்பித்திருக்கும் சவுந்தர்யாவின் சாய்ஸ்.வேறு யாருமல்ல.நீங்கள் நினைப்ப அவர் ஜெயம், எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, தாஸ், மழை என்று தொடர் 6ெ ரவிதான்.
ஜெயம் ரவியும் சவுந்தர்யாவும் சமீபகாலமாக நல்ல நண்பர்களாக நெருங்கிப் விரும்புவதாகவும் தெரிகிறது. இருவரும் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை நாட்களுக்குக்கூட சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கிங்ஸ் பார்க் ஹோட் இரவு டின்னர் சாப்பிட்டுவிட்டு சந்தோஷமாகச் சென்றிருக்கின்றனர் கடந்த இரண்டு வா விஷயத்தில் ரஜினியின் ரியாக்ஷன்.
இவ்விஷயம் கேள்விப்பட்டதும் சவுந்தர்யாவை அழைத்து ரஜினி கண்டித்ததுடன்." நான் நிறைவேற்றி வைக்கிறேன்" என்று உறுதியும் அளித்திருக்கிறார். கூடவே இ ஹோட்டலுக்கெல்லாம் சாப்பிடச் செல்வதையும் தவிர்க்கவும் என்று சொல்லியுள்ளாராம்
தன் இரண்டு மகள்களுக்குமே நடிப்புத்துறையில் இருந்தே மாப்பிள்ளை அமைவ துறைகளில் மருமகன் தேடுகிறார். அதனால்தான் இவ்வாறு சவுந்தர்யாவுக்கு தடை விதித் செய்திகள் வெளிவந்தாலும், ஜெயம் ரவியை இரண்டாவது மருமகனாக்கிக் கொள்வ இல்லை. ஆனாலும் கல்யாணத்திற்கு முன் பெண்கள் கட்டுப்பாடுடன் இருக்கவேண்டும் ஸ்தானத்தில் இருந்துதான் மேற்படி சவுந்தர்யா ஜெயம் ரவியுடன் டின்னருக்கு ஹோ விதித்திருக்கிறார் ரஜினி என்றும் கூறுகிறார்கள்
அதே மாதிரி ஜெயம் ரவியின் தந்தை எடிட்டர் மோகனும் ரஜினியும் நல்ல நன தயாரிப்பில் ரவியின் அண்ணன் ஜெயம் ராஜா இயக்கத்தில் ரஜினி ஒரு படம் நடிப்ப; ரஜினி நடிக்கும் சிவாஜி படத்திற்கு முன்னதாகவே உருவாக இருந்த காரணமும் மேற்படி ஜெயம் ரவி சவுந்தர்யாவின் நெருக்க ஜெயம் ரவி ஜெயிப்பாரா?
மீதாவின் தாராளம் இங்கிலீஷ்காரன் உட்பட இரண்டொரு படங்களில் எந்ததன் மூலம் சத்யராஜின் ஆஸ்தான() நாயகி பெயர் பெற்ற நமீதா, புதிதாக உருவாகும படத்தில் சத்யராஜின் வரிசு சிபிராஜ் ஜோடியாக கவிருக்கிறார் எனும் விஷயம் கேள்விப்பட்
னையில் இறங்கினோம். அது உண்மைதான் எனும் விஷயம் ங்கியது. அதாகப்பட்டது, சத்யராஜுக்கு மிகவும் ருக்கமான இயக்குனராகிவிட்ட திகிதம்பரம் தன் மகன் ஷக்தி ப்ரிதம் ல் சினிமா பரடைஸ் என்னும் புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளார். நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக வை பிரதர்ஸ் எனும் புதிய Li. றையும் இயக்குகிறார். இதில் சிபிராஜ் பராஜ் இருவருமே கதாநாயகர்கள படி இந்தப் புதிய படத்தில்தான் ராஜுக்கு ஜோடியாக வேறொரு ாநாயகியும் . அநேகமாக முகமாம். சிபிராஜுக்கு ಇಂಗ್ಲ
நமீதாவும் நடிக்கவிருக்
கோவை பிரதர்ஸ் படத்தில் ஜும் சிபிராஜம் மேற்படி ug அண்ணன் தம்பி இல்லை, அப்பாமகனும் ல புது மாதிரியான ஒரு
என்கின்றனர் கோடம்பாக்கத்தில் அப்படி மாதிரியோ.அவர்களுக்கே வெளிச்சம் கொசுறு கோவை பிரதர்ஸ் படத்திற்காக சமீபத்தில் மகாபலிபுரம்
ரை பகுதியில் இன்விடேஷன் கார்டு மற்றும் தொடக்கவிழா போஸ்டர் பேப்பர் ன்களுக்காக ஒரு இரண்டு நாள் போட்டோ செஷன் வித் 19L. நடந்திருக்கிறது. சத்யராஜின் பார்வையில் சிபிராஜம் நமீதாவும் அத்தனை நெருக்கமாய் இருப்பது விதமான ஏழெட்டு ஸ்டில்கள் எடுக்கப்பட்டதாம் அப்பா என்பதால் பயும், தன முந்தைய ബണ്ണ |- என்பதால் நமியும் சிறிதும் சங்கோஜப்படாமல் வெறும் தலைவாழை இலைகளை
பு முழுக்க (உள்ளாடைகளுடன்தான்) சுற்றிக்கொண்டெல்லாம் போஸ் கொடுத்து சபாஷ் வந்தது. தற்பே வாங்கியுள்ளனர் என்றால் பாருங்களேன். இருபதுநாள் گ(||||||||||||| சரவணா படத்தில் ஜோதிகாவுடன் மேக்னா நாயுடுவும் நடிக்கிறார் அம்மணிக்கு கிளம்பியுள்ளது. கன் மட்டன் எல்லாம் பெரிதாகத் தேவையில்லையாம் பதினைந்து சப்பாத்தியும் பயித்தம்பருப்பு
டாலும் இருந்தால் போதுமாம் ஒரு நாளைக்கா. இல்லை. ஒரு வேளைக்கு
தற்போது சீமான் இயக்கத்தில் தம்பி படத்தில் நடித்து வரும் மாதவன் அடுத்து ஜீவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
செந்திலின் ஆன்மீகப் பயனம்
நடிகர் செந்தில் சினிமாவில் சிரிப்பு நடிகராக இருந்தாலும் நிஜத்தில் சீரியஸாய் ஒரு தனிப்பாதையில் போய்க்கொண்டிருக்கிறார். அதாவது
முழுக்க முழுக்க ஆன்மீகச் சிந்தனையில் இருக்கிறார். உதவி ឍ யார் வந்து கேட்டாலும் அள்ளிக் கொடுப்பார் செந்தில் அதிலும் கஷ்டப்படுகிற நாடக நடிகர்களுக்கு இவர் ஒரு ஹீரோ மாதிரி P′ சங்கத் தேர்தலில் செயற்குழு உறுப்பினருக்குப் போட்டியிட்ட செந்தில், பிரபலமான ஹீரோக்களைவிட அதிக வாக்குகள் வாங்கினார். காரணம்.அவரின் உதவும் மனப்பான்மைதான் சமீபகாலமாக ஆன்மீகப் பணிகளுக்கும் நிறையச் செலவிடுகிறார். கடந்த பல வருடங்களாக சபரிமலைக்கு மாலைபேட்டுச் செல்லும் செந்தில் இப்போது ராகவேந்திரா கோயிலுக்கும் மாலைபோட்டுச் செல்கிறார் நாம் அவரைப் பார்த்தபோதுகூட ராகவேந்திரரை தரிசிப்பதற்காக போட்டிருந்தார்.
இந்த ஆன்மீக ஈடுபாட்டிற்கு என்ன காரணம் என செந்திலிடம் GELLITIGÒ., "LD50IG நிம்மதியா இருக்குண்ணே" என்கிறார் செந்தில் வெள்ளைச் சிரிப்போடு
பாலாவின் உதவி இயக்குநர் ரவி இயக்கும் ஆச்சார்யா படத்தின் படப்பிடிப்பு தர்மபுரி ஐடிஐயில் நடந்தது. அன்று ஷட்டிங் பார்க்க வந்த யாரையும் ஐடிஐ உள்ளே
அனுமதிக்கவில்லை. காரணம்.அன்றைய தினம் நடந்த ஷட்டிங்கில் காட்சிப்படி விக்னேஷ் பிறந்த யோடு நடித்துக்கொண்டிருந்ததுதான்.
to 1, 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Gla FCIris III னித்தா? ஜினியின் இளைய பெண் வாரிசு செய்தி பரவி வருகிறது. துறை சம்பந்தப்பட்ட வேலைகளைச் மாதிரி சாட்சாத் ஒரு நடிகர்தான். றி தந்துவரும் கதாநாயகர் ஜெயம்
கி வருவதுடன் ஒருவரை ஒருவர் சில வாரங்களில் மூன்று நான்கு லுக்கு ஒரே காரில் சேர்ந்தே வந்து ங்களுக்கு முன்புவரை சவுந்தர்யா
ன் விருப்பத்தை என்னிடம் சொல். அதுமாதிரி ஜெயம் ரவியுடன்
த ரஜினி விரும்பவில்லை. வேறு நக்கிறார் என்று இவ்விஷயம் பற்றி ல் ரஜினிக்கு எந்தத் தயக்கமும் ன்று ஒரு பொறுப்பான அப்பாவின் டல்களுக்குப் போவதற்குத் தடை
பர்கள். எனவே எடிட்டர் மோகன் க இருந்தது. ஏவி.எம்.தயாரிப்பில் படத் திட்டம் கைவிடப்பட்டதற்குக் தான் என்றும் சொல்லப்படுகிறது.
எஸ்.ஜே. சூர்யா நடிக்கும் புதிய படம்
நியூ அன்பே ஆருயிரே வெற்றிப் படங்களைத் தொடர்ந்து எஸ்ஜேசூர்யா ஒரு புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார் இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தை ஆர்.உதயகுமார் எஸ்எம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கிறார். இவர் இயக்குநர் ஷங்கரின் காதலன் ஜின்ஸ் இந்தியன் முதல்வன் பாய்ஸ் போன்ற படங்களுக்கு மனேஜராகப் பணிபுரிந்தவர் எஸ்ஜேசூர்யாவின் அன்பே ஆருயிரே படத்தின் இணைத் தயாரிப்பாளராகப் பொறுப்பேற்றிருந்தார்.
இந்தப் படத்தில் எஸ்ஜேசூர்யாவிற்கு ஜோடியாகப் பிரபல முன்னணிக் கதாநாயகி ஒருவர் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் கதைதிரைக்கதை எழுதி இயக்கும் பொறுப்பேற்றிருப்பவர் எஸ்.ரவிமரியா இவர் எஸ்ஜேசூர்யாவின் சிஷ்யர் ஏற்கனவே அவரிடம் குஷி தமிழ் தெலுங்கு இந்தி நியூ அன்பே ஆருயிரே போன்ற படங்களுக்கு இணை இயக்குநராகப் பணியாற்றியவர்
இந்தப் படத்திற்கான தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வும் நடிகர் நடிகைகளின் தேர்வும் மும்முரமாக நடந்து வருகிறது ஆரம்பப் பூஜையுடன் படப்பிடிப்பும் விரைவில் ஆரம்பிக்கவுள்ளது. நிஜமான படைப்பாளி டைரக்டர் மகேந்திரன்
-நடிகர் விவேக் டைரக்டர் மகேந்திரன் இயக்க ரஜினி நடித்த முள்ளும் மலரும் படத்தில் செந்தாழம்பூவில் பாடலுக்கு முன்னால் ஒரு காட்சி இருந்தால் நல்லது என்று எண்ணினார் டைரக்டர் தயாரிப்பாளரோ அந்தக் காட்சி தேவையில்லை எடுத்தது போதும்.இதற்குமேல் நான் செலவழிக்கத் தயாரில்லை என்று சொல்லிவிட்டார்.
விஷயமறிந்த கமல் தன் சொந்தச் செலவில் ஒரு நாள் படப்பிடிப்பு நடத்தி அந்தக் காட்சியை எடுத்துக்கொடுத்தார். இதுபோல் இப்போது படப்பிடிப்பு நடந்து வரும் அகரம் படத்தில் தான் நடித்தது வரையிலான காட்சிகளைப் பார்த்தார் விவேக் இன்னும் ஒரு சில படப்பிடிப்பு நடத்தி சில சீன்கள் சேர்த்தால் காமெடி சிறப்பாக அமையும் என்பது புரிந்தது. தயாரிப்பாளரிடம் போய் கேட்டார் விவேக், எடுத்தவரை போதும் என்பதே தயாரிப்பாளரின் பதிலாக இருந்தது நிலைமையைப் பார்த்தார் விவேக் தன் சொந்தப் பணத்திலேயே ஒருநாள் சில காட்சிகளையும் படமாக்கி காமெடியை நிறைவு செய்துவிட்டார். டைரக்டர் மகேந்திரன் போல் விவேக்கும் நிஜமான படைப்பாளி அல்லவா?
தனுஷ் திருவிளையாடல் படத்தை முடித்த கையோடு கவுதம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். அதற்குள் கவுதமும் கமலின் வேட்டையாடு விளையாடு படத்தை இயக்கி
டித்துவிடுவாராம்
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ாபலிபுரம் பகுதியில் படப்பிடிப்பு கண்டு து காரைக்குடிக்கு
al GLT

Page 14
தாவது அறிவு
துப்பாக்கி பிடித்தபோது
பிறந்தாய் குழந்தையாக வளர்ந்தாய் சிறுவனாக
முளைத்த கால்களுடன் எங்கும் அசைய முடியாமல்
பத்து நிமிட வேலை பல மணித்தியாலங்களை மென்று ஏப்பமிடும் காலமகள் மனித வரிசைகளில் கரைந்து போவாள்!
எத்தனை வேலைப்பளு.
நியாயம் பேச முடியாமல்
இவர்களே தின்று தீர்ப்பார்கள்
வரிசையின் இறுதியில் நின்றவன் மனம் சலித்து மீண்டும் அதே காரியாலயத்தில் நாளைய விடியலிலும் இன்றைய வேலைக்காய் உடல் அலுத்து நிற்பான்
இந்தக் காரியாலயங்கள்!
SS உருவானாய் எங்கும் எதிலும் மனித எச்சிலை மட்டும் விழுங் வாலிபனாக வரிசைகள். விழிகள் சிவக்கின்ற வயோதிபம் கால்கள் கடுக்க மனித முகங்கள்தான் \ அடைந்தாய் காத்திருப்பு மரித்தாய்
y மனிதனாகாமலேயே
காலங்களின் முதுகுகளில் 。。。。。リi ኣ. அமர்ந்து காரியங்கள் அவர்களுக்கென்றே سستے கல்லறை சாதிக்கின்ற 9|LDTg55UULL * இ நீயும் மனித ஜாதி. ஊழியர்கள் கால உண்ணிகளாகி மரணிப்பாய் என்றது காரியாலயத்தினுள் வேர்கள் C அவர்களின் காலக் கனிகளை சிறைச்சாலை
மாசிலா மனமும் மங்கை நற்குண பேச்சினிற் குயிலு பேரெழில் அமை6 வீசு தென்றலாய் வேறு பலவிருந்து காசில்லை என்ற
அத்தனையும் இப்படி எத்தனை மனித காசினியிற் பெண் காரியாலயத்தினுள் மணித்தியாலயங்களை கால்தூசன்றோ முடங்கிப் போகுமே.! தின்று சீரணிக்கின்றன இன்று.
-மெய்யன் ந
கண்ணீர்
-அகாமுறிஸ்வின், மூதூர் - 1 நாவலப்பிட்டி
பெயர் : எஜெஸ்மின்,
வயது !
pain: 3851, OP0 is,
SavupSONGOT - 06,
GJITLOSIGUITä5: GlypSOLALLIT SOTSONGAJ,
செத்துவிட்டதாக இமைகள் இன்றும் மனதில் இதற்காகவே சொல்லியது NʻrʻYN`1ği . ஓர் ஒரமாய் தினமும் ஒரு ரூபாய்
941 உன் ஞாபகம். உன்னிடம் இதயம் کہ جبری நீட்டாமல்
வழித்துவிட்டது வழி சுறுசுறுப்பை சுற்றிக் போகமாட்டேன். எனணுயா ـــــــــــــــــــــــــ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ MMMM சொல்லியது s நுழைந்து கொண்டு, இன்றும் மனதில்
உனக்குள்ளே புததகச சுமையை ஓர் ஒரமாய் இடது கையின் \ கலந்து வாரி அணைததபடி உன் ஞாபகம். பெருவிரலுக்கு 鬆 போகிறேன். அவ் வழியே என்னை வரும் போது நகர அடையாளம் னவனே பிச்சைக்காரர்களை தெரியாதென்று வழியிலே நீ. பார்க்கும் போது, வலது கையின் எனை பார்க்காமல் மற்றவர்களை பெருவிரல் $ {ማስ ፪ இருக்கமாட்டாய் தொல்லை அடிததுச சத்தியம் கிடைக்குமா, செய்யாமல் செய்தது கிடைக்காதா 鍵சிக்கும் பண்பு/ "
- - - Elő. LIIITff|L(DLC) நகங்கடித்துத்) என்ற உன் ஏக்கம் :"/ ஓ. துப்பிய வேளையிலே விழிகள் வெளியிட விரல்கள் கெஞ்சுகின்ற -நரிஷா பண்ணீர், நகம் எனக்கில்லை உன் புன்னகை, புசல்லாவை, குடிெ என்றெல்லாம் அடி ["(R 6)J/TI : išK ধ্রুঞ্ছ எத்தினை நாள்தான் இருட்டு வா பேசியதாம் (ே3) உன் அழுவது
by ars ஒவ்வொரு எம்மையின் பிடியில் இத்தனையும் SN -(மணித்தியாலயங்களையும் : ஃேட N குழிதே இன்றுதான் XMN = நிமிடங்களையும் ஏங்கிப் போனான் མི་ அவரகளது ஆ * சுகமானதாக்கி ஏழ்மையானதால் குருட்டு வீட்டுக்கு ༣ உனது ஏன் இந்த வாழ்வு என ஏச்சித் தண்ணீரில் கவலைகளுக்கு எண்ணி எண்ணி கிடைக்கும் 3 விடை எப்படி வாழ்பவன் என கழிவுகளை கொடுக்கிறேன் எத்தனைநாள்தான் அழுவது உண்பதற்காகச்) ༡ ஒரு நாள் ஒரு முடிவு வேண்டும்
జ్ఞ - 858560086 UATU சி" மிட்டுச்சொல்கிறேன் சனறு ళ్ల LílujTTLDT8 ாள் வாம்ங்கேம்ை அறிந்தேன். அகில ஜெர் :""
ஏஎஸ்எம் ரவூப், கொழும்பு 15
பெயர் : எச்எம் நபர்
வயது 23 முகவரி 8 தர்மலிங்கம் வீதி, வவுனியா; பொழுதுபோக்கு பத்திரிகை, பேனா நட்பு
go
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மிருகம் என்றது
உலகம் மட்டும் உன்னை
அவள் நிற்கிறான் உடலில்
வெடிகுண்டுகளோடு
சொர்க்கம் தேவையில்லை நரகங்களை அதிகரியுங்கள் என்றார் பூமிக்கு வந்து திரும்பிய கடவுள்
-ஏசிறாஹில்
جسےح ட்ராஜ் 8 ண்டாம்
1 ܘ ܘ ܘ ܘGSܪ
ஒளிமயமான வாழ்க்கை இப்போது உருண்டு திரிகிறது
இருளுக்குள்
ஒளிமயமாக்க வந்த மனிதன் குழி தோண்டத் தொடங்கியதால் ஒளியிழந்து வழி தெரியாமல் திரிகிறது
வாழ்க்கை வண்டி!
நரகத்தை நோக்கியே இது நகர்கிறது தினமும்!
குருட்டு வாழ்க்கை இப்போது மனிதனுக்குள் காண்டுவிட்டதனால் ழ்க்கையாகிவிட்டது இனிய வாழ்க்கை
அடேய்.மனிதா ாண்டியது போதும் நிறுத்து உன் டுக் கொள்கையை
இனியாவது ஒளியைத் தேடியே டையைப் போடு. உலகம் உன்னை
வாழ்த்தும் (பாரு)
-வில்லுராணி,
கவிதை எழுதுதலும்
இந்தலும்
பயிற்சிக் களம்
சிறப்புக் கவிதையும்-கவிஞரும்
உள்ளத்தின் ஓவியம் கவிதை
என் சிந்தனை கங்குகளில் சேமித்த திராட்சை மது மொழிக்கிண்ணத்தில் நிரப்பப்பட்டிருக்கிறது. எனக்குள் இருக்கும் இந்திர தாகத்தால் பட்ட வலிகளின் படிமவெளிப்பாடு பவனிவருகிறது. என் கிராமத்தின் சருகு நிறைந்த ஒழுங்கைகளில் சிந்தனைகள் சிதறிவிட்டுச் சென்ற சாம்ராஜ்ஜிய கனவுகளின் சங்கீதவாசம் இங்கே தெளிக்கப்பட்டிருக்கிறது என்று தன்னை அடையாளப்படுத்தி கவிஞர் கு. நஜீபன் எழுதியிருக்கும் அவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பான "வலிகளைத்தாங்கி ' தொகுப்பிலிருந்து இரண்டு கவிதைகள்
கவிதை உயிரின் அந்தரங்க ராஜ்ஜியத்தின் மொழிக்கூறு. மனித நாகரீகத்தில் மொழி மனிதனுக்கு பண்பு துெக்கி வைத்தது. கலாசாரக் கண்ணியத்துள் மொழி மனிதனுக்கு மானம் காத்தது. நினைக்க நினைக்க இனிக்கும் அமுதமாய் கவிதை, மொழி மாட்சியின் முத்துக் கிரீடமானது உணர்வின் வெளிப்பாடு மொழி
கிராமத்தின் புழுதி மண்ணில்
எங்கள் கிராமத்து செம்மண்ணில் செருப்பில்லாத பாதங்களோடு நடக்கும் சுகம் இருக்கிறதே
அது சொல்லில் அடங்கா
ஒத்தையடி பனைவளவும் குயில் கூட அதைப் பிடிக்கும்
J6), LDATALOOLD. ಶguÇäಲ್ರ '... 3. @ DO பிஞ்சுவிரல்கள்
e*} சேத்து மண்ணில் . . . . . . . . . . . . . . . -------- 邸ö0ö邸。以让 சணல் ': கால் மிதித்து பொன்வண்டுபிடிக்கும் i( ' நாத்து நடும் சின்னவண்டுக் கூட்டம் ாதலர்யுமி அழகு கான புதுப்பாடல் சொல்லும் காதலரயூமி, நாவில் ஊறும் பொருளல்லோ ஒத்தை வயல் வரம்பிலே நாட்டுப்பாடல் எங்கள் வைச்சு மெல்ல வைச்சு S S S S LLS SLLLLSS S000S S :-- பாதம், வைச்சு வரும் பூத்துச்சிரிக்கும் LDTLD6, D66ir assroot கொன்றைகளும் கொல்லைப் ჭაჭტl மாலை மசக்கத்தில் காட்டு மூங்கில் : ஒத்தைப் பனை ஏங்கும். கானமும - Gullt
. န္တိ கதைகள் சொல்லும் ] 'TL|- அவ! எங்கள் கிராமத்தில் வந்த உதடுகள் கவ்சி கொண்டு வாவா မီး၏ 6 (5 குழை வாழை கிராமியம் நெருஞ்சிமுள்ளா தலைசாயும் மெல்ல ို குத்துவா. န္တိမ္ပိ குயில் கூவும் காவவை ഖ,
--- அதன்மேல புள்ள சததம தண்ணி மோண்டு குடை விரித்த குடம் சாய்த்து இடுப்புல வாகையிலே சாலகிறது. ஏணைக்கட்டி இது ل6h}نگ தானானே பாடிச்செல்ல கொஞ்சு தமிழ் 器 வாழும் புழுதிக்காட்டு தாலாடடி - 赛 i (Ա) மண்கூட தூங்கும J புல்லரிக்கும். ராமத்தில், கிராமத்து மண்கள் தூண்டில் மீனு கோரை விரித்த கிறுக்கும் கோலம் கண்ணழகி புல்வெளியில் தூக்குச்சட்டி கோகுலம் காணும் வாழதகையன கையிலேந்தி சுகம்தான் அத்திவாரம்தானே!
ஒய்யார வண்ண மயில் எம்பாட்டுக் கேட்டு எதிர்ப்பாட்டுச் சொல்வா
ஏர் பிடிக்கும் போதும் களை எடுக்கும்போதும் அவபாட்டுக் கேட்டால்
மார்பைமுட்டி பால்குடிக்கும் குழந்தைச் சிரிப்புப் போல
ஈரமண்ணில் தம்பளப் பூச்சிகள் கம்பளம் விரிக்கும்
鲑。
2.08 - 14, 2005
காத்திரு
முட்கவிேகள் அகற்றும்
நாட்களுக்காய் கொதிக்கும் குழம்புக்குள் குடும்பம் நடத்தும் எங்கள் இனத்தின் ஈர்விடியலுக்காய்
U நீண்பொழுதில் வறண்டுபோன கனவுகளோடு சாயம்போன ஆடைகளோடும் காத்திருக்கிறோம்.
முரண்களையே உரசி உரசி சீர் செய்யப்படாத
Gui: Gi, Giglensi, Aug 26
Al-Ain, U.A.E. பொழுதுபோக்கு சினிமா,
sälä.
gain; PO Box. 16869,
எங்கள் சமன்பாடுகளை
திருத்தப்போவது யார்?
கோம்பை காந்தும் எங்கள் ஏழைச்சிறார்கள் மீது இன்னும் ஏன் வெளிச்சம் பாய்ச்சவில்லை
வண்டுத வாய்நெகிழும் வாசமலரரும்புகள் சலங்கைகட்டிச் சரமிடும் சங்கீதம் இனி கேட்குமா? நீண்ட வரிசையில் கலப்பட நிவாரணங்களுக்காய்
பர் பகுதி - பேனா நண்பர் பகுதி
ல் ... -
இனியும் காத்திருப்போமா?
விழித்திருக்கிறோம் நீண்டபொழுதில். மனிதம் மலர்வதற்காய் நிச்சயம் இன்றோ நாள்ையோ தேதி குறிக்கப்படும், என்ற நம்பிக்கையில் நீண்ட பொழுதில்.
பட்டைகோலும் நீரில் பவித்திரம் இருப்பது போல் நாம் சிறகுவிரிக்கும் இளவேனில் எப்போது
slys ; ), ushöfðaði 61/Lğ : 29
psis : P0, Box. 40236." Doha - Qatar பொழுதுபோக்கு பத்திரிகை,
தொலைக்காட்சி ቋ¢

Page 15
பச்சிளம் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்படுவது மிகவும் சகஜமானதே. குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைதல், சீர்குலையும் ஆரோக்கியம் மற்றும் செயலின்மைக்கு வயிற்றுப்போக்கும் ஒரு காரணம். பல நாடுகளில் குழந்தைகளின் மரணத்திற்கு வயிற்றுப் போக்கு பெரும் காரணம்ாக அமைந்துவிடுகிறது. திடீர் வயிற்றுப்போக்கின் போது, சோடியம், பொட்டாசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் உடலில் உள்ள நீர் பெரிதளவு வெளியேறுவதற்கு விரைவில் மாற்று வழிகள் செய்ய முடியாமல் போகும்போது குழந்தைகள் இறக்கின்றன. குறிப்பாக 6
மாதங்கள் முதல் 2 வயது வரையான
குழந்தை களுக்குத் திடீர் வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது.
குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கு 2 விதம், ஒன்று சாதாரணமானது, மற்றது கிருமியால் ஏற்படுவது சாதாரண வயிற்றுப் போக்கின் போது வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்படும். குழந்தைகள் பாலை மறுக்கும், தூங்காமல் அழுது கொண்டே இருக்கும். கிருமிகள் தாக்கும் வயிற்றுப் போக்கு சற்று ஆபத்து அதிகமுள்ளது. இது 2 வகைகளில் வெளிப்படும். முதலில் குடல் தளர்வும், வயிற்றுப் போக்கு மெதுவாகவும் இருக்கும். ஒரு நாளைக்கு 5 முதல் 10
முறை பேதி ஏற்படலாம். மிகவும் நீராகவும் சில சமயங்களில் சளி வெளியேறும் சுவடுகளும் தென்படலாம். காய்ச்சலும் உடன்
இருந்து வரும். இ அழற்சியுடன் வயிற்று
இன்னொரு வ6 போக்கிற்கு சாதகமா ஏற்படும், வாந்தி, காய யாக வெளியேறுதல் (
காரணங்கள் :
குழந்தைகளுக்கு ஏற்படுவதற்குப் பல் உண்டு. அசுத்தமா6 பாதையில் கிருமி பே ஏற்படலாம். தாய் குழந்தைகளுக்குத் கோளாறுகளால் ஏற்படலாம். ஆனால் பொதுவாக மோசமா6 சுற்றுச் சூழல், கவ உணவு தயாரித்தல் ஏற்படுவதே. ச குழந்தைகளுக்கு ஏற்படுவதற்கு புரோட்டீ இறைச்சி மற்றும் மீ அதிக அளவில் உண்
சுறுசுறுவெனும் காரத்தன்மை கொண்ட மிளகு சளி, இருமல், விஷத்தன்மை, வாதம் முதலியவற்றிற்கு அருமருந்தாகப் பயன்படுத் தப்படுகிறது. மிளகு நெருப்பின் குணம் உடையது என்பார்கள்.
தொண்டை வலி இருந்தால், கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு ஆகிய மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்றால் தொண்டை வலி குணமாகும்.
மிளகைப் பொடி செய்து, சிறிது உப்பு சேர்த்து சூடாக்கி சிறிது நெய்யில் கலந்து கொண்டு சாப்பிட்டால் வயிற்று உப்புசம், பசியின் மை போன்றவை உடனே குணமாகும்.
சளி, தடுமன் (ஜலதோஷம்) அதிக
மாக இருந்தால், மிளகு ஒரு ஸ்பூன் எடுத்து நெய்யில் வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு தினமும் மூன்று வேளை அரை ஸ்பூன் பொடியைச் சாப்பிடுவது நல்லது. இரண்டு நாட்களிலேயே நல்ல குணம் காணலாம்.
பேசியில்லாமலிருந்தால், ஒரு ஸ்பூன் மிளகை வறுத்துப் பொடி செய்து கைப்பிடி யளவு துளசி இலையைப் போட்டுக்
கொதிக்க வைத்து, சூடு ஆறியவுடன் தேனில் கலந்து குடித்தால் சரியாகும்.
நன்றாய் சளி பிடித்துக் கொண்டு
G2
FSSO L>CBS SuG
முக்கு ஒழுகத் தொ நன்றாக இடித்து சூரன கொண்டு தேனில் க வேண்டும். இரண்டொ விடும்.
மிளகில் இத்தை இருப்பதால்தான், நா மாகச் சேர்த்துக் கொ
○
குறத்திகளும், ஒ பச்சை குத்திக் கொள் இப்பொழுது பச்சை கு ஃபேஷனாக பரவி வ
நான்காயிரம் ஆ எகிப்தியர் இக்கல6 வழங்கினர். இதற்க அவர்கள் "மம்மி என் செய்திருப்பதைக் 8 கலையில் இன்று L ஸ்டாம்ஸ், ஹினா, பு பல்வேறு விதங்கள்
நீங்கள் இன்று எ லின் எந்த பாகத்திலும்
6.Tib 335 egŠj63–e
தே.அ. அட்டை இல .
6]]luÜLIb
உண்மை நேர்மை - வெளிப்படைத்தன்மை
t----esSLSLSSSSSLSLSLSSSSSSSSSLSSS
கூப்பனை அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:
2. 08 - 14. 2005
14. 12, 2005:
அ? ஒவ்வொ அதிர் வர் டசாலி முறையில் தேர் படுவார்.
அ? மேலேயுள் நிரப்பி தபால் அட் ஒட்டி அனுப்பி மானது (பிரதி கொள்ளப்படமாட்
அ? ஒருவர் ஒ பட்ட கூப்பன்கலை
அனுப்பி வைக்க வே
வாரம் ஒரு அது முரசு பரிசுப்
தினமுரசு 6 g.G.BG கொழு
OI TIJ
OOT (UD
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இது தீவிரமானால் ப்போக்கு ஏற்படும். கையில் வயிற்றுப் ன நிலை திடீரென ப்ச்சல், மலம் பச்சை போன்றவை ஏற்படும்.
5 வயிற்றுப்போக்கு வேறு காரணங்கள் ன பால், உணவுப் ான்றவைகளால் இது ப்பால் அருந்தும்
தாயின் சீரணக் வயிற்றுப்போக்கு
வயிற்றுப்போக்குப் ன, ஆரோக்கியமற்ற னமற்ற முறையில்
ஆகியவைகளால் ற்றே வளர்ந்த வயிற்றுப்போக்கு
ன் சத்து அதிகமுள்ள
ன் ஆகியவைகளை பதே காரணம்.
டங்கினால் மிளகை ம்ை செய்து வைத்துக் லந்து சாப்பிட்டு வர ரு நாட்களில் சரியாகி
ன மருத்துவ குணம் ம் உணவில் தாராள ள்கிறோம்.
প্তিঃ প্ত
ODI:
g (TD தொகுத்துத் தருவது -ஷோபா துவரம் பருப்பு முறுக்கு
தேவையான பொருட்கள் : உப்பு சேர்த்து கலந்து 1 கரண்டி சூடான எண்ணெய் விடவும். நன்றாகக் கலந்து விட்டு நான்காகப் பிரித்துக் கொள்ளவும். முதல் பாகத்தில் தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். (ஒவ்வொரு பாகத்தையும் பொரிப்பதற்கு முன் தண்ணீர் சேர்த்து பிசையவு முறுக்கு நாழியில், ஒரு கண் இருக்கும் தேன் குழல் அச்சைப் போட்டு சூடான எண்ணெயில் பெரிய முறுக்குகளாகப் பிழியவும்.
- 4 கப் துவரம் பருப்பு -1/2 கப் 爵 (லேசாக வறுத்தது) பொட்டுக்கடலை - 1/2 கப் சிேகப்பு மிளகாய் - 25
உப்பு - தேவையான அளவு நல்லெண்ணெய் - பொரிப்பதற்கு
ரிசி, பருப்பு, மிளகாய் எல்லா நிறையும் கலந்து அரைக்க வும். பின்பு ஒரு அகலக் கிண் ணத்தில் மாவை சலித்துக்
நன்றாக மொறுமொறுவென்று பொரிந்ததும் எண்ணெயில் இருந்து எடுத்து வடியவிட்டு ஆறிய பிறகு
டப்பாவி
ட்டு வைத்து
றிப்பிகளும் மட்டுமே வார்கள் என்பது போய் த்துவது உலகெங்கும் ருகிறது. ண்டுகளுக்கு முன்னர் வையை உலகிற்கு ான உதாரணத்தை னும் புதையுடல்களில் 5ாணலாம். அந்தக் ாட்டு, பாடி ஆர்ட், ாடி பெயின்ட் என்று காணப்படுகின்றன.
ந்த நிறத்திலும், உட எநத வடிவததையும
REPR
ாரு வாரமும் குலுக்கல் ர்ந்தெடுக் கப்
1ள கூப்பனை டையில் மட்டும் னால் போது கள் ஏற்றுக் LT5).
ஒன்றுக்கு மேற் ா அனுப்பலாம்.
பணிடிய முகவரி
நிர்வர்டசாலி
Unly Ol
JOG
一】772
|նվ.
ganrif UBr.
பொறித்துக் கொள்ளலாம்.
ஊசியைக் கொண்டு நடைபாதையில் பச்சை குத்தி கொள்வது என்ற காலம் மாறிவிட்டது. இன்று இக்கலாசாரம் பிரபல்யம் பெற்று வெகுவேகமாகப் பரவி வருவதால், இந்தியாவிலும் உலகத் தரம் மிக்க வடிவமைப்பாளர்கள் உருவாகியுள்ளதோடு இதற்கான மையங்களும் உருவாகிக் கொண்டுள்ளன.
பச்சை குத்தும் பொழுது குத்திக் கொள்பவருக்கு வலி உண்டாகும். ஆனால் சில பெண்களுக்கு இது எறும்பு கடிப்பதைப்
போன்ற உணர்வையே ஏற்படுத்துகிறதாம்!
முதலில் 60 நொடிகளுக்கு அவஸ்தை ஏற்பட்டாலும் உங்களுக்குப் பிடித்த பெயர், படம் உருவானவுடன் உங்கள் உடலில் ஏற்படும் வலி பறந்தோடி விடும். இது காது அல்லது முக்கு குத்துவதைக் காட்டிலும் குறைவான அவஸ்தையே கொடுக்கக் கூடியது.
நீங்கள் இந்த சின்ன வலியைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாவிட்டால் வேறு வழிகளும் உண்டு. இன்று இந்தக் கலை
வேறு ரூபம் எடுத்து, பச்சை குத்துவதற்குப்
பதில் பச்சைப் பதிக்கும் கலையாக மாறியுள்ளது.
மற்றொரு முறை பாடிபெயின்ட்டிங். இதில் பச்சை நிறம் மட்டுமல்ல மற்ற நிறங்களையும் கொண்டு வரலாம். உங்களுக்கு வேண்டாம் என்று எண்ணும் பொழுது தண்ணீரால் கழுவி துடைத்து விடக்கூடிய அக்ரிலிக் நிறத்தைக் கொண்டு உடலில் பூசிக் கொள்ளலாம்.
இதைத் தவிர மருதாணியை கையில் பூசிக் கொள்வது நம் பாரம்பரிய மற்றும்
Daud qoqo roudéjars......
பாதுகாப்பான முறையாகும். இப்பொழுது மருதாணி பூசுவதிலும் பாரம்பரிய முறைகளுடன் மெல்லிய வடிவங்கள் மற்றும் பூ வடிவங்களுடன் ஆபிரிக்கன் முறைகளும் புகுந்துள்ளன.
ஆபிரிக்கன் மருதாணி முறையில் உடல் முழுக்க கருப்பு நிறத்தைப் பூசிக்கொள்ள முடியும் என்றாலும், அது உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது. நீங்கள் 'ஹினா வைக் கொண்டு உடலை அழகுபடுத்த அடிதல் தேனீர், கிராம்பு, எலுமிச்சை மற்றும் சர்க்கரை கலக்கவும்.
உடலில் பச்சை குத்திக் கொள்வதற்கும், வர்ணம் பூசிக் கொள்வதற்கும் முன் சில விஷயங்களில் அவசியம் கவனம் தேவை.
* 'ஸ்டெரிலைஸ் செய்தால் எவ்வித கிருமிகளின் பாதிப்பும் இருக்காது.
* பச்சை குத்துபவர் கையுறைகள் அணிய வேண்டும்.
* அதில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
* பச்சை குத்துவதற்கு முன், குத்தப் போகின்ற வடிவத்தை அவசியம் ஒரு முறை காட்ட வேண்டும்.
* உங்கள் சொந்த ரசனையைப் பச்சை குத்துவதிலும் கடைபிடிக்கவும்.
உலகம் முழுக்க அறியப்பட்டுள்ள இக்கலைக்கு ஜப்பானியர்களிடையே வரவேற்பு இல்லை என்பது ஆச்சரியமான ஒரு விஷயம்
5.

Page 16
ண்டி ஒரு முட்டாளல்ல, ಇನ್ಡಣ್ರ நம்பி விட இருந்தாலும் NZU அவனிடம் உண்மை யைச் சொல்ல அவள் விரும்பவில்லை. 'உன் அப்பா எப்படியோ போகட்டும். உன்னையும் ஆலியையும் நான் கைவிட மாட்டேன்’ என்று சொல்ல வேண்டும் போலி ருந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண் LT6i.
"அப்பா ராத்திரி சாப்பாட்டுக்கு வருவாராம்மா"
“தெரியவில்லை” என்று கூறி, மேலே பேசா வண்ணம் அவனை மடி |யில் எடுத்துச் சிறிது நேரம் வைத்துக் கொண்டாள். பின்னர் சமையலறைக்குச் சென்று வேலைகளைக் கவனித்தாள்.
சீரியப்படுத்தும் வண்ணம் பிராட் இரவுச் சாப்பாட்டுக்கு வந்தான். பேஜின் அம்மாவிடமும் அக் காவிடமும் மரியாதையாகப் பேசினான். தானும் சில சிற்றுண்டி வகைகளைத் தோட்டத்தில் செய்வதாகக் கூறி வாசல் புறம் சென்றான். ஆண்டியும் பின்னா லேயே போனான், அப்பாவுக்கு உதவி செய்ய.
தோட்டத்தில் சில நிமிடம் தனியாக இருந்த சமயம் பேஜ் பிராடைப் பிடித்துக் கொண்டாள். “இன்று காலை ஜாகிங் போனீர்கள் போலிருக்கிறது" என்றாள். ஒரு நிமிடம் அவளை முறைத்துப் பார்த்தவன், "யார் சொன்னார்கள்?" என்றான்.
"யார் சொல்லியிருந்தாலென்ன?” "அவனுக்குக் கோபம் மேலிட்டது உனக்குச் சம்பந்தமில்லாத விஷயம்" "ஏன் சம்பந்தமில்லாமல்? எனக்குச் சம்பந்தம் உண்டு. ஆலிக்குச் சம்பந்தம் உண்டு. ஆண்டிக்குச் சம்பந்தம் உண்டு. எங்கள் வாழ்க்கையை நாசம் பண்ணுகிறீர்கள் நீங்கள். ஆண்டிக்கு ஒன்றுமே தெரியாதென்று நினைத்தி ருக்கிறீர்கள். அவனுக்கு எல்லாம் தெரியும். அவன் முகத்தைக் கொஞ்சம் பாருங்கள். உங்களுக்கும் புரியும்.”
“ஓகோ! நீயே அவனுக்குச் சொல்லிக் கொடுத்திருப்பாய் சீ' என்று சீறியவன் ஒரு தட்டை விட்டெறிந்து விட்டு வீட்டுக்குள் திரும்பிச் சென்றான். அடுப்பில் கொதித்துக் கொண்டி ருந்த பாத்திரத்தை இறக்கப் போய்க் கையைச் சுட்டுக் கொண்டு 'ஸ்' என்று பேஜ் அலற, அப்பாவின் பின்னாலேயே அழுது கொண்டு ஓடினான் ஆண்டி,
அம்மா கையைச் சுட்டுக் கொண்ட தும், அப்பா கத்தியதும் அவனால் தாள முடியாததாக இருந்தது. நடுநடுவே தன்
16
பெயரை அவர்கள் சொல்வதும் அவன் காதில் விழுந்திருந்தது. எல்லாச் சண் டையும் தன்னால்தான் என்று எண்ணி அந்தக் குழந்தையுள்ளம் வேதனை கொண்டது.
ஒருவழியாய்ச் சமையல் முடிந்து, எல்லாரும் சாப்பிட உட்கார்ந்தார்கள். பிராடும் பேஜும் ஆண்டியும் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. பேஜின் அம்மா மட்டும் "சமையல் ரொம்பப் பிரமாதம்' என்று மகளைப் பாராட்டிச் சளசளவென்று பேசிக்கொண்டிருந்தாள். பேஜின் இரண்டு விரல்களில் கொப் புளம் ஏற்பட்டிருந்தது. ஐஸ் கட்டியை வைத்துக் கட்டுப் போட்டிருந்தாள்.
“ரொம்ப வலிக்கிறதா அம்மா? என்று ஆண்டி கேட்டதற்கு, "சே, சே ஒன்றுமில்லை" என்றாள் பேஜ்
பிராட் அவளை எதுவும் கேட்க வில்லை. ஆண்டியிடம் தன்னைப் பற்றிப் பேஜ் சொல்லி விட்டாள் என்று அவன் உறுதியாக நம்பினான். அதை எண்
*上
ணிக் குமுறிக் கொண்டிருந்தவன், எல்லாரும் போன பிறகு, சமையலறை யில் தட்டுகளைக் கழுவிக் கொண்டி ருந்தபோது மறுபடி சீறினான்.
ஆண்டி கதவுக்கு வெளியே நின் றிருந்ததை அவர்கள் பார்க்கவில்லை.
"நீதான் ஆண்டியிடம் என்னைப் பற்றிச் சொல்லியிருக்கிறாய்! உண்டா இல்லையா?” என்றான் பிராட்
ინტენயது GLEME feit
"நான் சொல்லவில்லை. சொல்ல வும் மாட்டேன்’ என்றாள் பேஜ். "ஆனால் உங்கள் நடவடிக்கையே அவனுக்கு எல்லாவற்றையும் சொல்லி விட்டது. நீங்கள் வீட்டில் தங்குவதே கிடையாது. அப்புறம் அவன் வேறு என்ன நினைப்பான்? ஏன், எனக்கு இன்றைக்கு ஒருத்தர் சொன்ன மாதிரி நாளைக்கு அவனிடமும் ஒருத்தர் சொன்னால் என்ன பண்ணுவீர்கள்?"
"அந்த ராஸ்கலுக்கு இதிலே ஒரு சம்பந்தமும் கிடையாது" கையிலிருந்த தட்டைக் குழாயடியில் எறிந்து விட்டு பிராட் கோபமாகச் சமையலறையை விட்டு வெளியேறினான்.
பிரிட்டு வந்த அழுகையை அடக்கிக் கொண்டு கண்ணைத் துடைத்துக்
மி ரா.கி. ரங்காது
Gld 6of 3 O பேஜ், அவள் அம்மா வந்ததால் பெரிதும் கவ இருவரும் தனக்கு உ உபத்திரவம் செய்வதா தோன்றியது. அவள் போதெல்லாம் தாரெ அவளுக்குத் ஆறுதலா பேஜின் சிநேகிதி ஒருத்து | பிராட் ஒரு பெண்ணுட தான் பார்த்ததாகக்
ல் கொண்டாள்" தோட்
கிடந்த பாத்திர ஒழுங்குபடுத்துவது
"நிஜமாகவே ரொம்ப அருமை டி. லிக் கொண்டு உள்ே அம்மா,
"நீ கொஞ்சம் க வீட்டில் நிலைமை ! பக்கம்” என்றாள் ே அம்மா அலட் வீட்டிலும் இருப்பது நாளில் சரியாகி வி “இது சரியாகா உறுதியுடன், இனி மறைப் பானேன்' வேண்டியதுதான் வளாக, "அவருக் பெண்ணின் தொடர் வீடு இரண்டாகிக் என்றாள்.
அப்போதும் அ6 பெரிதாக எடுத்துக் "பிராட் அப்படியெல் வரில்லை. ஆலிஸ் யினால் உனக்கு தோன்றுகிறது.”
ஆலிஸனின் பி அங்கே நினைவு நிமிடத்திலும் இறக் கோமாவில் கிட8 சாதாரணப் பிரச் இவள்!
(தாய்
OIITU (6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6 TTJTIDE
அக்காவும்
ல அடைகிறாள். --
6aFiliuj"Tupai கண்டுபிடித்தவனே கதி கலங்கிப் வே அவளுக்கு போகும் அளவுக்கு தங்கள் தொழில் வலைப்படும் நுட்பத்தால் ஒன்றை மேம்படுத்தி ஸன் தான் மேம்படுத்தி உலகச் சந்ததையில் மூலப்
இருக்கிறான். போன் பண்ணி
சுற்றுவதை
ஜப்பானியர் மூளைக்குள் முளைத்
ਸੰਬੰਨ੍ਹ
குளியலறைக்குள் ெ
சன்றதுமே அதற்
தேன்.
காலைக் கடனுக்குக் கழிவுக் கோப் பையை அணுகிய போது ஆனந்த அதிர்ச்சி காத்திருந்தது எனக்கு.
நல்ல குளிர் ஜப்பானின். 6106j5 (55TU60)LUI6) 9ULLQtëU 0 L
ழிவுக் கோப்பையில் அப்படிே கார்ந்தால் அடித்தொடை குளிரும்.
அந்த அதிர்ச்சி சில ಙ್ಗಣಿ இயற் Dona கையைக் கூடத் தடுத்துவிடும். 罗 ஊட்டி, கொடைக்கானல் சென்றால் கழிவுக் கோப்பையில் வெந்நீர் அளாவு வேன் ஈரத்தைத் திசுத்தாளால் துடைப்பேன்; உஷ்ணம் ಆಳ್ವ 點 உட்காருவேன். அநதச சரமம தரவிலலை ஜபபா னியக் கழிவுக்கோப்பை , N2 மொத்தக் கோப்பையும் 9 டிகிரி செல் டத்தில் இை
த ரநது ஷியசில் சுட்டுக்கிடந்தது. அதன் பக்க ங்களை பிராட் T - - - - - - - - - . . தெரிந்தது வாட்டில் நான்கு பொத்தான்கள் அமைக்கப் இன்று சாப்பாடு 缀 பர்!" என்று சொல் ள வந்தாள் அவள்
பட்டிருந்தன.
முதற்பொத்தானை அழுத்தினால் கழிவு வெளியேறும் இரண்டாம் பொத் தானை அழுத்தினால் எந்த இடம் தூய்மை செய்யப் வேண்டுமோ அந்த இடத்துக்கு மட்டும் உள்ளிருந்து செங்குத்தாக நீர்பரவி பாய்கிறது. ம்மென்றிரு. இங்கே மூன்றாம் பொத்தான் பெண்களுக் ரியில்லை. நீ ஒரு காகப் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட பஜ் கடுமையாக, தாம்; அது முன்னும் பின்னும் பரவிப் சியமாக, "எல்லா பாயுமாம்.
தான். கொஞ்ச நான்காவது நீர்ப் பிரவாகத்தின் கட்டுப் டும்” என்றாள். பாட்டுப் பொத்தான். து” என்றாள் பேஜ் எந்த அளவு நீர்ப் பீய்ச்சப் பிரியமோ மேலும் ஒளித்து அந்த அளவு பாய்ச்சிக் கொள்ளலாம்.
சொல் லிவிட ன்று தீர்மானித்த கோடீஸ்வர த எவளோ ஒரு &&> பு ஏற்பட்டுவிட்டது.
ள் அம்மா அதைப் கொள்ளவில்லை. லாம் போகக்கூடிய னின் பிரச்சினை
என்னென்னவோ
ச்சினை குழந்தை நீச்சின்றி, எந்த ப் போகிற மாதிரி கிறாள். அதைச் னை என்கிறாள்
ஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும்
பொருளையே ஓரங்கட்டிவிடுகிற ஆற்றல்
கொரு கண்கூடான காட்சியைக் கண்டறிந்
இடத்தைப் பிடித்தவர் கிரீஸ் நாட்டைச்
அடப் பாவிகளே மனித மூளை எப்படி யெல்லாம் சிந்திக்கிறது.
ஒரு கவிஞனையும் ஓவியனையும் விட அதிகமான கற்பனையல்லவா ஒரு கழிவுக் கோப்பைக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்க நண்பர்களை விசாரித்தேன்; அங்கும் கூட இந்தத் தொழில் நுட்பம் இல்லையாம்.
அங்கே கழிவுக் கோப்பை வேறு; கழுவுக் கோப்பை (Bidde) வேறு என்று இரண்டு தத்துவங்களாக இருக்கின்ற பொருளை ஒரே தொழில்நுட்பமாக இணைத்த பெருமை ஜப்பானிய முளைக்கே உண்டு. .ܢ ܬܐ
தயாரித்து ஐந்தாண்டுகள் புழக்கத்தில் இருந்தும் இந்தியாவுக்கு இது இன்னும் வந்து சேரவில்லை.
குடி தண்ணீரே கைவிட்டுவிட்ட தேசத்தில் இந்தத் தொழில்நுட்பம் எப்போது வந்து சேருமோ என்று ஏங்குகிறேன்.
(தொடரும்.) மதி வைரமுத்து
நன்றி :- திரு
ag GTD GD
உலகில் மிகப் பெரிய ணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்று
இருப்பவர் அதினா ஒனாசிஸ்
கோடீஸ்வரரான இவர் உலகின் பணக்காரப் பெண்களில் முதல்
சேர்ந்த இவர் பிரபல கப்பல் கம்பெனி அதிபர். அவரது குடும்பத்தின் இதர
நிறுவனங்களுக்கும் இவர்தான் வாரிசு. 20 வயதான இளம்பெண் அதினா
ஒனாசிஸ் திடீர் திருமணம் செய்து கொண்டார் மணமகன் பெயர் ஆல்வாரோ அல்பான்சோ. - இவருக்கு வயது 32. அது மட்டுமல்ல இவர் ஏற்கெனவே திருமணம் ஆகி மனைவியை விவாகரத்துச் செய்தவர். ஒலிம்பிக் பதக்கம் பெற்ற இந்த விளையாட்டு வீரருக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. அதினாவுக்கும் இவருக்கும் சமீப காலமாக காதல் ஏற்பட்டிருந்தது.
சாபாலோ ந்கரில் இந்தத் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. மிக எளிமையாக
தாடர்வாள். D
Gayf 贝母、
நடந்த இந்தத் திருமணத்தில் 700 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
2.08 - 14, 2005

Page 17
நவீன உலகின் முக்கியமான அற்புதங்களுள் ஒன்று, பத்திரிகை 'பத்திரிகைக்கு மூன்று நோக்கங்கள் இருக்க வேண்டும். முதலாவது, பொதுமக்களின் அபிப்பிராயத்தைத் தெளிவாக அறிந்து, அதை வெளிப்படுத்துவது, இரண்டாவது, மக்கள் மனங்களில் விரும்பத்தக்க நல் உணர்வுகளை வளர்த்தெடுப்பது மூன்றாவது, மக்களின் குறைகளை எந்த அச்சமும் இன்றி பகிரங்கப்படுத்துவது, என்றார் அண்ணல் காந்தியடிகள்.
அச்சு இயந்திரங்களின் வருகை, உலக மக்களின் அறிவு வளர்ச்சியிலும், பண்பாட்டு வளர்ச்சியிலும்
இருளில் அழுந்திக் கிடந்த மக்களுக்குப் புதிய வெளிச்சத்தைக் காட்டிய பெருமை, அச்சு இயந்திரங்கள் பெற்றெடுத்த புத்தகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் மட்டுமே உண்டு. சமூகம், பண்பாடு, கலை, அறிவியல். பொருளாதாரம், அரசியல், வணிகம். மருத்துவம், விவசாயம் என மக்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் பல்வேறு துறைகளைப் பற்றிய அறிவையும், தெளிவையும் பத்திரிகைகள் சுமந்து வந்தன; வருகின்றன.
புத்தகங்களும், பத்திரிகைகளும்தான் பிரெஞ்சுப் புரட்சிக்கும், அமெரிக்க விடுதலைப் போருக்கும் அடித் தளம் அமைத்தன. வால்டேர் ரூசோவின் படைப்புகள் அச்சு வாகனத்தில் அமர்ந்ததனால்தான், பிரெஞ்சு மக்களுக்கு ஆட்சியாளரிடம் இருந்த அச்சம் அகன்றது. தாமஸ் ஜெயின், தாமஸ் ஜெபர்சன், பெஞ்சமின் பிராங்க்ளின் போன்ற பேரறிஞர்களின் சுதந்திரச் சிந்தனைகள் அச்சேறியதன் விளைவாகவே, அமெரிக்கர்கள் அடிமை விலங்கொடிக்க ஆர்வத்துடன் போர்க் குரல் கொடுத்தனர்.
"தீபத்தை வைத்துக் கொண்டு திருக்குறளும் படிக்கலாம், குடிசைகளும் எரிக்கலாம் என்பது
பத்திரிகைகளுக்கும் பொருந்தும் ஓடுகின்ற நிலத்தின் சாரத்துக்கேற்ப நீர் நிறம் மாறுவதுபோல, பத்திரிகையும் அதை நடத்துபவரின் எண்ணப் போக்குக்கு ஏற்ப சமூகத்தில் விளைவுகளைப் பயிராக்கும். ஜெர்மனியில் நாசிசத்தைப் பரப்ப, ஹிட்லர் முதலில் பத்திரிகையைத் தான் பயன்படுத்தினான். அவன் ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்திய 'வால்கிஷர் என்ற பத்திரிகை, ஜெர்மானிய மக்களின் மனங்களில் நாள்தோறும் இனவெறி என்னும் நஞ்சைக் கலந்தது. பாசிசத்தின் தந்தையான முசோலினி ஆசிரியராக இருந்து, மிலான் நகரிலிருந்து வெளியிட்ட 'இல் - பாப்லோ - ம - இடாவியா என்ற பத்திரிகை, இத்தாலிய மக்களின் இதயங்களில் பாசிச வெறியை வளர்த்தது. மதவாத நெருப்பை வளர்த்தது, கோட்சே நடத்திய 'இந்து ராஷ்டிரா.
சமத்துவ சமுதாயத்தைச் சமைக்க வாழ்க்கையையே ஒரு மகா யக்ஞமாக மாற்றிக்
மிகப் பெரிய பாதிப்பை உருவாக்கியது. அறியாமை
荔/ a s డా }}}
கொண்ட மார்க்ஸ், தன் கொள்கைகளைப் பரப்புவதற்கு நடத்திய பத்திரிகைதான் ரைன்லாந்து கெஜட் மார்க்ஸின் சித்தாந்தத்தில் மனம் பறிகொடுத்து, ருஷ்ய மண்ணில் சோஷலிசக் கொடியைப் பறக்கவிட முடிவெடுத்த லெனின், போல்ஷ்விக்குகளுக்காக ஜெனிவாவில் இருந்து நடத்திய பத்திரிகையின் பெயர், 'பாட்டாளி என்ற பொருள் கொண்ட 'பிரோலிடேரியட்' ஐக்கிய இத்தாலியைக் கனவு கண்ட மாஜினி, இளைஞர்களிடையே எழுச்சியை உருவாக்க யங்
இத்தாலி என்ற இதழை வெளியிட்டார். அதன் பாதிப்பில்தான், இந்திய விடுதலை வேள்வியை வளர்க்க தான் நடத்திய பத்திரிகைக்கு "யங் இந்தியா என்று பெயரிட்டார் காந்திஜி
பத்திரிகைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்த பிரிட்டிஷ் நாடாளுமன்றம், 1790களின் தொடக்கத்தில் முதன் முதலாகப் பத்திரிகையாளர்களை அனுமதித்தது. எட்மண்ட் பார்க் என்ற ஆங்கிலப் பேரறிஞர் நாடாளுமன் றத்தில் உரையாற்றும்போது பத்திரிகைகளை அரசாங்கத்தின் நான்காவது தூண் என்று வர்ணித்தார்.
R
i
நிர்வாகத்தை நடத்தும் அமைச்சரவையையும் அதிகாரத்தையும் கண்காணிக்கிறது. நாடாளுமன்றம், ர்வாகம் என்னும் இரு துறைகளின் நடவடிக்கைகளையும் நீதித்துறை பரிசீலிக்கிறது. பத்திரிகை இந்த மூன்று முக்கியமான துறைகளையும் விழிப்புடன் மேற்பார்வை செய்கிறது. அதனால்தான் பத்திரிகையுலகம், 'சமூகத்தின் காவல் நாய் (வாட்ச் டாக்) என்று பாராட்டப்படுகிறது.
மஞ்சள் செய்திகள், பழிவாங்கும் விமர்சனங்கள், பரபரப்புக்காகச் செய்தி தயாரித்தல், பாரபட்சம் காட்டுதல், நாகரிகமற்ற நரகல் நடை, சமூகப் பொறுப்பற்ற தன்மை, அவதூறு, ஆபாசம், தனி
நபர் தாக்குதல் போன்ற தீமைகளிலிருந்து பத்திரிகைகள் விலகி நிற்க வேண்டும். என்பதுதான், மன ஆரோக்கியம் உள்ள மக்களின் எதிர்பார்ப்பு, பத்திரிகைகளுக்குப் பொறுப்பு உணர்வும், பொதுச்
இலங்கையில் UT6060 ஒன்று விபத்தில் இறந்தால் மரண விசாரணை - அதிகாரியின் விசாரணை இன்றி அந்த யானையின் உடலைப் புதைக்க
முடியாது. இது அநேகர் அறியாத விடயம். கடந்த வாரம் கொழும்பு -
மட்டக்களப்பு புகையிரதப் பாதையில் வெலிக்கந்தைப் |憲 பகுதியில் இரு யானைகள்
懿
மோதுண்டு பலியாகின. மரண விசாரணை அதிகாரி அவ்விடத்திற்கு வரவழைக்கப்பட்டு மரண விசாரணை நடத்தியதைப் பிரயாணிகள் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
2.08 - 14, 2005
-இட்
தமிழக நெல்ை தம்பதிகளின் புதல்வியா படிக்கும் சிறுமி ச இவ்விடயம் தொடர் அச்சிறுமியின் அண்ணன் பாலசுந்தரம் எ பயன்படுத்தியது தெரியல் சுந்தரியைக் கரம் |
*{{
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சேவை நோக்கும் இருக்க வேண்டும். அவை உயர்ந்த தரத்தைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.
தென் ஆபிரிக்காவில் 'இந்தியன் ஒபீனியன் இந்தியாவில் யங் இந்தியா' 'ஹரிஜன் போன்ற பத்திரிகைகளை நடத்திய மகாத்மா காந்தி, சேவை செய்வதே பத்திரிகைகளின் முதன்மை நோக்கமாகும். பத்திரிகைகள் மகத்தான வலிமை வாய்ந்தவை கட்டுப்பாடற்ற காட்டாற்று வெள்ளம் ஊரில் புகுந்து பயிர்களை நாச செய்வது போல், கட்டுப்படுத்தப்படாத பத்திரிகைகள் சமூகத்தை நாசம் செய்யும். ஆனால், பத்திரிகைகளுக்குக் கட்டுப்பாடு வெளியிலிருந்து
வருவது தீமையை விளைவிக்கும். எனவே, கட்டுப்பாடு`
அதன் உள்ளிருந்தே செயல்படுத்தப்பட வேண்டும்
என்றார். இன்று எத்தனை இதழ்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் இயங்குகின்றன என்பதுதான் கேள்வி.
சாதி, மதங்களின் காரணமாக ஏற்படும் கலவரங்க களைப் பற்றிய செய்திகளை வெளியிடுவதில் பத்திரிகைகளுக்குப் பொறுப்பு உணர்வும், கட்டுப்பாடும் அவசியம் கலவரங்கள் குறித்துச் செய்தி வெளியிடும்போது, வெறியைத் தூண்டும் விதத்தில் தலைப்புச் செய்திகளை வெளியிடக் கூடாது என்று பத்திரிகைக் கவுன்சிலின் வழி காட்டும் விதிமுறை வலியுறுத்துகிறது.
மகாத்மா காந்தி, கோட்சேவால் படுகொலை செய்யப்பட்ட செய்தி, கவர்னர் ஜெனரலாக அப்போ திருந்த மவுண்ட் பேட்டனிடம் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த மவுண்ட் பேட்டன், தன் செய்தித் தொடர்பாளர் ஆலன் கேம்பெல் ஜான்சனுடன் பிர்லா | மாளிகைக்கு விரைந்தார். வெறி பிடித்த நிலையில் | அங்கு கூடி நின்ற கூட்டத்தில் ஒருவன் மவுண்ட் பேட்டனைப் பார்த்து, மகாத்மாவை ஒரு முஸ்லிம் கொன்றுவிட்டான்' என்று ஆவேசம் பொங்கக் கூச்சலிட்டான். உடனே மவுண்ட் பேட்டன், முட்டாளே! கொன்றவன் முஸ்லிம் என்று உனக்கு யார் சொன்னது? மகாத்மாவை மரணத்தில் தள்ளியவன் ஓர் இந்து என்று உரத்த குரலில் உரைத்தார்.
ஜான்சனுக்கு மிகுந்த ஆச்சரியம். செய்தி கிடைத்ததும் நம்முடன் வந்தார். இங்கு வந்து சேரும் வரை இடையில் யாரையும் அவர் சந்திக்கவில்லை. அப்படியிருக்க, மகாத்மாவைக் கொன்றவன் இந்து என்று இவருக்கு எப்படித் தெரிந்தது' என்று சந்தேகப்பட்டார். கவர்னர் ஜெனரலிடம் இதுபற்றிக் கேட்டார். மவுண்ட் பேட்டன் ஜான்சனிடம் மெல்லிய குரலில், உண்மை என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால், அவன் கூச்சலிட்டது போல் ஒரு முஸ்லிம் இதைச் செய்திருந்தால், உலகம் இதுவரை சந்தித்திராத கோரமான இனப் படுகொலைகளை இந்தியா சந்திக்க வேண்டியிருக்கும். அப்படி எந்த அசம்பாவிதமும் அரங்கேறிவிடக் கூடாது என்ற தவிப்பில்தான் தெரிந்தே ஒரு பொய் சொன்னேன். பொறுத்துப் பார்ப்போம் என்றார். அதற்குப் பெயர்தான். சமுதாயப் பொறுப்பு உணர்ச்சி.
மகாத்மா படுகொலை செய்யப்பட்டு, மண்ணில் சாய்ந்து உயிர் நீத்தபோது, நேரம் மாலை 5:20, முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்டு, நாடு முழுவதும் கலவரம் நிகழாமல் தடுக்கப் படுவதற்கான ஆயத்தங்கள் நிறைவேற்றப்பட்டதும், மாலை 6.00 மணிக்குப் பின், அகில இந்திய வானொலி, நாதுராம் விநாயக் கோட்சே என்ற இந்துவால் மகாத்மா காந்திஜி இன்று மாலை 5.20 மணிக்குப் பிர்லா மாளிகையில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று திரும்பத் திரும்ப அறிவித்தபடி இருந்தது. அதனால்தான் கோடிக் கணக்கான
முஸ்லிம்களின் உயிரும், உடைமையும் பாதுகாக் கப்பட்டன.
நாகரிகம் வளர வளர, மனிதன் செய்யும் குற்றங்களும், பாவங்களும் வளர்ந்து கொண்டேதான் இருக்கும். வணிகக் கலாசாரத்தில் மூச்சுத் திணறும் இன்றைய சமூகச் சூழலில், பிரச்சினைகள் பெருகி விட்டன. அவை குறித்துச் சரியான செய்திகளும்,
Sழங்கப்பட முடியும், துல்லியமாகவும், வும், விருப்பு வெறுப்புக்கு இடம்
அவற்றுக்கான முறையான தீர்வுகளும் பத்திரிகை களால்தான் I
இல்லாமலும் செய்திகள் அமைய வேண்டும் அதற்குப் பத்திரிகைச் சுதந்திரம் பழுதுபடாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.
இந்திய மண்ணில் சுதந்திரம் கண் விழித்த நாள் முதல், பத்திரிகைகளின் உரிமைக்குப் பங்கம் எதுவும் நேர்ந்து விடவில்லை. உலகின் பல நாடுகளில் பத்திரிகை உரிமைகள் கட்டுப்படுத்தப்பட்ட போதிலும், நேரு பூரண சுதந்திரத்தை வழங்கினார். 'சங்கர்ஸ் வீக்லி உலகப் புகழ் பெற்ற கார்ட்டுன் பத்திரிகையாகப் பரிணமித்தது. சங்கரின் கார்ட்டுன் ஒவியங்களில் கேலி செய்யப்படாத அரசியல் தலைவர்களே இல்லை. அந்தப் பத்திரிகை 1948இல் நேருவால் வெளியிடப் பட்டது. வெளியீட்டு விழாவில், 'சங்கர், என்னையும், என் அரசையும் தாராளமாக விமர்சனம் செய்யுங்கள். தாக்காமல் விட்டு விடாதீர்கள் என்றார் நேரு, 'சங்கர்ஸ் வீக்லி தொடர்ந்து அதைத்தான் செய்தது. நேரு கொஞ்சமும் கோபப்படவில்லை. நெருக்கடி நிலை இந்திரா காந்தியால் அமுல்படுத்தப்பட்ட ஒரு குறுகிய காலத்தில் மட்டும் பத்திரிகைச் சுதந்திரம் பாதிக்கப்பட்டது. மற்றபடி, இன்றுவரை இந்தியப் பத்திரிகையுலகம் சுயேச்சையாகவும், சுதந்திரமாகவும் செயல்பட்டு வருகிறது. நாட்டின் சுதந்திரம் எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியமானது பத்திரிகைச் சுதந்திரம்.
ஆனால், பத்திரிகைச் சுதந்திரம் என்ற போர்வை யில், தனி மனிதனின் அந்தரங்க வாழ்க்கை உரிமைக்குள் முக்கை நீட்டலாகாது. மிகப் பெரிய அளவில் பொதுமக்களின் நலன் சம்பந்தப்பட்டி ருந்தால் மட்டுமே, தனி நபர்களின் அந்தரங்கத்தில் தலையிடப் பத்திரிகைகளுக்கு உரிமை உண்டு. அந்தரங்கம் எப்போதும் புனிதமானது. வன்முறை, வகுப்புவாதம், பயங்கரவாதம் போன்ற சமூக அமைதிக்கு எதிரான செயல்களை, எந்த நிலையிலும் பத்திரிகைகள் நியாயப்படுத்தக் கூடாது காம இச்சையை தூண்டுவதும், குற்றங்களுக்கு வழி வகுப்பதும் பத்திரிகைகளின் பணி இல்லை.
சர்வாதிகாரிகளுக்குச் சாவுமணி அடித்த சரித்திரம் பத்திரிகைகளுக்கு உண்டு. 'பத்திரிகையாளன் என்பவன் குறை காண்பவன், கண்டிப்பவன், அறிவுரை வழங்குபவன், ஆட்சியின் மீது தனியாணை செலுத்துபவன், நாட்டின் ஆசிரியனாகத் தன்னைக் கருதுபவன், ஆயிரம் துப்பாக்கிகளைவிட, நான்கு எதிரிப் பத்திரிகை யாளர்கள் அதிகமாக அஞ்சத் தக்கவர்கள்’ என்றான் நெப்போலியன்.
ஆண்டவன் அகிலத்தை எப்படி ஆட்சி செய்கிறான் என்று அறிந்துகொள்ள, நான் பத்திரிகை படிக்கிறேன் என்றார் ஐசக் நியூட்டன்.
பத்திரிகை பாமர மக்களின் பள்ளி ஆசிரியன் ஆனால், அது உண்மைச் செய்திகளையே சுமந்து வர வேண்டும். புனைவும், பொய்யும் இல்லாமல்
0 மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் ரத்தினம்மாள் யெ சுந்தரி 13 வயதுடையவர் பள்ளியில் அேம் வகுப்பு டந்த வாரம் ஆண்குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார். பாக தமிழகப் பொலிஸார் விசாரணை நடத்திய போது முறையான நடராஜனும், குடும்பஸ்தர் ஒருவருமாகிய ன்பவரும் அச்சிறுமியைத் தமது பாலியல் வேட்கைக்கு ந்தது. இந்நிலையில் அண்ணன் முறையானவர் எப்படி டிப்பது? அல்லது ஏற்கனவே திருமணமான பாலசுந்தர் சுந்தரியை எப்படி 2 ஆவது மனைவியாக்குவது? என தலையைப் பிய்க்குக் கொண்டிருக்கும்
: 3 és a :
8ܘܼܕܪܢܐ
s
டி.என்.ஏ. மருத்துவ பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளனர். உலகம் எங்கே போகின்றது?
DJ Hr
பொலிஸார் தற்போது
O
செய்திகள் சொல்லப்பட வேண்டும். நாம் வாழும் உலகின் ஒரு நாள் வரலாற்றை அன்றாடம் நமக்குச் சொல்பவை நாளிதழ்கள். நல்ல பத்திரிகைகளால் செதுக்கப்படும் சமூகம், நாகரிக உலகின் உச்சத்தில் போய் உட்காரும். அதனால்தான், அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்தை உருவாக்கிய தாமஸ் ஜெபர்சன். "பத்திரிகைகள் இல்லாத அரசாங்கம் தேவையா, அரசாங்கம் இல்லாத பத்திரிகைகள் தேவையா என்று என்னை முடிவெடுக்கச் சொன்னால், நான் அரசாங்கம் இல்லாத பத்திரிகைகளே போதும் என்பேன்" என்றார்.
பத்திரிகைகளின் சக்தியையும், பொறுப்பையும் உணர்ந்து ஆட்சியாளர்கள் வழிவிட்டு நிற்பதும், பத்திரிகையாளர்கள் தங்கள் பொறுப்பு அறிந்து நடப்பதும்தான் ஆரோக்கியமான சூழலாக இருக்கும்.
(நன்றி A.V)
2

Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
1986இல் வடக்கு - கிழக்கு பாதுகாப்பு வலயங்கள் பிரகடனம்
தமிழர் விடுதலைக் கூட்டணி சமர்ப்பித்த யோசனை களை கொழும்பில் இந்திய உயர் ஸ்தானிகராகப் பணியாற்றிய ஜே.என்.தீக்ஷித், ஜனாதிபதி ஜெயவர்த்த னாவிடம் சமர்ப்பித்த அன்றைய தினமே புதுடில்லி பயணமானார். பாகிஸ்தான் ஜனாதிபதி ஸியா - உல் - ஹக் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் குறித்து இந்திய அரசுக்கு அறிவிப்பதற்காகவே அவர் புதுடில்லி பயணமானார். ஸியா உல் - ஹக்கின் இலங்கை விஜயம் முதல்நாள்தான் பூர்த்தியடைந்திருந்தது. டாக்காவில் நடைபெற்ற 'சார்க் மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பும்
அவர் அனுராதபுர திற்கு விஜயம் செய்து புத்த பெருமானுக்கு மலர்த்தட்டுகள் வைப் பதை ரூபவாஹினி தொலைக் காட்சி காட்டியது. இலங்கை ஆயுதப் படையினரின் படைத்திறன்களை அதிகரிப் பதற்கும் மேலதிக பந்தோபஸ்து உபகரணங்களை வழங்குவதற்கும் பாகிஸ்தான் அதிபர் இணக்கம் தெரிவித்திருந்தார். இதே வருடம் மார்ச் மாதம் ஜனாதிபதி ஜெயவர்த்தனா பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட விஜயத்தின் தொடர்ச்சியாகவே ஸியாவின் கொழும்பு விஜயம் அமைந்திருந்தது. இந்த விஜயத்தின்போது இலங்கை ஆயுதப் படையினருக்குப் பயிற்சியளிக்கவும் தமிழ் தீவிரவாதிகளுக்கெதிரான போராட்டத்தில் உதவியளிக்கவும் பாகிஸ்தான் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருந்தார். பாகிஸ்தான் அதிபருக்கு ஜனாதிபதி ஜெயவர்த்தனா அளித்த உத்தியோகபூர்வ விருந்துப
1986ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி வடக்கு - கிழக்கில் பாதுகாப்பு வலயங்களை அரசு பிரகடனப்படுத்தியது. அதாவது இராணுவ முகாம்கள் அமைந்திருந்த பகுதியிலிருந்து ஆயிரம் மீற்றர்களுக்குள் உள்ள பகுதிகள் பாதுகாப்பு வலயங்கள் என்று பிரகடனப் படுத்தப்பட்டன. இங்கு இராணுவத் தளபாட வசதிகள் அதிகரிக்கப்பட்டதோடு படையினரும் குவிக்கப்பட்டனர்.
சாரத்தில் பாகிஸ்தானை இலங்கையின் உண்மையான நண்பனென்று ஜெயவர்த்தனா வர்ணித்தார். அத்துடன் இலங்கையைப் பொறுத்தவரை மூத்த சகோதரர் போல் இந்தியா கண்டிப்போடு நடக்க முனைவதாகவும் குற்றஞ் சாட்டினார். இலங்கைக்குத் தேவையான உதவிகளைப் பாகிஸ்தான் வழங்குமென்று ஸியா - உல் - ஹக் உறுதியளித்தார். "இலங்கை அரசாங்கம் எதிர்கொள்ளும் பயங்கரவாதத்தைக் கையாள்வதற்குத் தேவையான சகல உதவிகளையும் வழங்கப் பாகிஸ்தான் தயாராக விருக்கிறது" என்று ஸியா - உல் - ஹக் உறுதி யளித்தார்.
இணைந்து எழுதுவது
3. aps
H に。 Dese
இதற்கிடையில் புதுடில்லியில் பத்திரிகைக்கு இந்தி யப் பிரதமர் ராஜிவ் காந்தி வழங்கிய பேட்டியில், இலங்கையில் தமிழர் பிரச்சினைக்கு இராணுவ ரீதியில் தீர்வு காணக் கொழும்பு அரசாங்கம் எடுக்கும் முயற்சி களை இந்தியா வன்மையாக எதிர்ப்பதாகத் தெரிவித்தார். தமிழர் விடுதலைக் கூட்டணி சமர்ப்பித்திருக்கும் யோசனைகள் குறித்து இலங்கை அரசாங்கம் சாதகமான நிலைப்பாட்டினை எடுப்பதன் மூலம் சமாதானப் பேச்சுக் கான சூழலை ஏற்படுத்த வேண்டுமென்றும் ராஜிவ் காந்தி குறிப்பிட்டிருந்தார். கொழும்பு அரசு ஆயுதப் படையின ரைக் கட்டியெழுப்புவது குறித்தும் இலங்கையில்
(அரசியல் தொடர்)
வன்செயல்கள் அதிகரித்து வருவது குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்.
1985ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வடக்கு - கிழக்கு
இணைப்புத் தொடர்பான புதிய குறிப்பொன்றினைத்
ဗွီမိဳ႕ာ်ဗွီရွှံ့l, இதனை டிசம்பர் 31ஆம் திகதி இந்திய உயர் ஸ்தானிகர் தீக்ஷித் ஜனாதிபதி ஜெயவர்த்தனாவிடம் கையளித்தார். எனினும் வடக்கு - கிழக்கு இணைப்பை ஜனாதிபதி ஜெயவர்த்தனா கடுமையாக எதிர்த்தார். தமிழீழத் தீவிரவாதக் குழுக்கள் இந்த விடயத்தில் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லையென அறிவித்தன. ஆனால் கொழும்பு அரசாங்கம் முதலில் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் பேசுவதற்கு அவை எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் யோசனைகளுக்குப் பதிலளிப்பதை வேண்டுமென்றே இலங்கை அரசாங்கம் தாமதப்படுத்தி வந்தது. அது இராணுவ நடவடிக்கைகளைப் பலப்படுத்த ஆரம்பித்தது. 1986ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி வடக்கு - கிழக்கில் பாதுகாப்பு வலயங்களை அரசு பிரகடனப்படுத்தியது. அதாவது இராணுவ முகாம்கள் அமைந்திருந்த பகுதியிலிருந்து ஆயிரம் மீற்றர்களுக்குள் உள்ள பகுதிகள் 'பாதுகாப்பு வலயங்கள் என்று பிரகடனப் படுத்தப்பட்டன. இங்கு இராணுவத் தளபாட வசதிகள் அதிகரிக்கப்பட்டதோடு படையினரும் குவிக்கப்பட்டனர்.
1986ஆம் ஆண்டு ஜனவரி
ܥܘܢ ܚ܀
தார். தமிழர் கூட்டணி தெரிவித்த முக்கிய யோசனைகள் அனைத்தும் நிராகரிக்கப் பட்டன. சமஷ்டித் தீர்வு நிராகரிக்கப்பட்டதோடு நாட்டின் ஒற்றையாட்சித் தன்மை மாற்றப்பட முடியாத அரசியலமைப்பு விவகாரமெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழர் தாயகக் கோரிக்கையும் வடக்கு - கிழக்கு இணைப்பும்கூட நிராகரிக் கப்பட்டது.
இலங்கை அரசாங்கத்தின் பதில் யோசனைகளோடு புதுடில்லியிலிருந்து சென்னைக்குப் பறந்து வந்த ரொமேஷ் பண்டாரி, தமிழக முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரனையும், தமிழர் கூட்டணித் தலைவர்களான அமிர்தலிங்கம், ဖါရ၊ဖါန္ဟစ္ ! பரம், இரா.சம்பந்தன் ஆகியோரையும் சந்தித்து, இலங்கை அரசின் ஆவணத்தைக் கையளித்துக் கலந்துரையாடினார். மறுவாரம் தமிழ் நாட்டுக்கு விஜயம் செய்த பிரதமர் ராஜிவ் காந்தி, திருச்சி விமான நிலையத்தில் தன்னோடிணைந்து புதுடில்லி வருமாறு தமிழர் கூட்டணித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். இலங்கை அரசின் பதில் குறித்து ராஜிவ் காந்தி தனது அதிருப்தியை புதுடில்லியில் வெளியிட்டார். இதனையடுத்து இலங்கை அரசாங்கம் புது யோசனைகள் அடங்கிய மற்றொரு ஆவணத்தைச் சமர்ப்பித்தது. இந்திய அரசியலமைப்புக்கேற்ப யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை வடக்கு - கிழக்கிற்கு வழங்குவதாகக் கொழும்பு தெரிவித்திருந்தது. வெளிவிவகார அமைச்சர் ஏ.சீ.எஸ். ஹமீத் இந்த யோசனைகளைச் சமர்ப்பித்திருந்தார். இது ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் வழங்கப்பட்டது. தமிழ் மக்கள் எதிர்பார்த்த அதிகாரப் பகிர்வு அபிலாசையை யூனியன் பிரதேசப் பாணி யிலான நிர்வாக அமைப்பு ஈடுசெய்யப் போவதில்லையெனத் கூறி அதனை தமிழர் கூட்டணித் தலைவர்கள் நிராகரித்தனர். இது ஜனாதிப்தி ஜெயவர்த்தனாவை ஆத்திரப்படுத்தி யது. அரசாங்கத்தின் யோசனைகள் நிராகரிக்கப்படுமானால் அரசாங்கம் துருப்புகளைக் கட்டவிழ்த்து விடுமென்று ஜெயவர்த்தனா எச்சரிக்கை விடுத்தார். ஜெயவர்த்தனாவை சாந்தப்படுத்திய இந்திய அரசாங்கம், தமிழர் விடுதலைக் கூட்டணி உட்பட சகல அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளையும் அழைத்துக் கலந்துரையாடல் நடத்துமாறு ஆலோசனை கூறியது. இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் கூட்டப்பட்ட கூட்டம் 1986ஆம் ஆண்டு ! மாதம் 23ஆம் திகதி ஆரம்பமானது. இதில் கலந்து கொள்ள தமிழர் கூட்டணி மறுத்தது. அதற்கு மூன்று காரணங்களை அது கூறியது. சிங்களக் கட்சிகளின் இணக்கத்தைப் பெறுவதற்காகவே இக் கூட்டம் நடத்தப்படுவதால் தமிழர் கூட்டணி பங்குபற்றத் தேவையில்லையென்பது ஒரு காரணம் காத்திரமான எந்த யோசனைகளையும் அரசு சமர்ப்பிக்கவில்லையென்பது இரண்டாவது காரணம். தமிழீழ தீவிரவாதக் குழுக்கள் கூட்டத்துக்கு ၅၈မှူး။ ၏ရုံဓါရုံ! யென்பது மூன்றாவது காரணம்.
மேலும் சில யோசனைகளை உள்ளடக்கி, கொழும்பு அரசாங்கம் புதிய ஆவணமொன்றினைக் கையளித்தது. இதுகுறித்து தமிழ் ஈழக் குழுக்களின் தலைவர்களோடு கலந்துரையாட தமிழர் கூட்டணி தீர்மானித்தது. அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன் ஆகியோர் புலி இயக்கத் தலைவர் பிரபாகரனோடு இரு மணித்தியாலங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் புளொட், ரெலோ, ஈபிஆர்எல்எம் ரோஸ் ஆகிய இயக்கத்தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். எம்.ஜி.இராமச்சந்திரன், போராட்டக் குழுக்களின் தலைவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். ஜூலை மாதம் 5ஆம் திகதி கூட்டணித் தலைவர்கள் புதுடில்லிக்கு அழைக்கப்பட்டு, கொழும்பில் கூட்டப்படும் அரசியல் கட்சிகளின் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டனர்.
(தொடர்ந்து வடியும்.)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கோடௌனுக்குத் வருகிறாள். Basa ciêciaću ரீகுமாரும், பிரபாகரனும் வந்து அங்கு நடப்பதை பாரதது
கொள்கிறார்கள். தங்களைக் கொல்வதற்கு தான் இந்த ஹோமம் என்று தெரிந்ததும் ரீகுமார்
கணம் ஆடிப்போகிறார்.
அப்படியானால் தங்கள் வீட்டுக்கு வந்திருக்கும் ரேணு நிச்சயமாக மனிதப் பெண்ணே ཀྱི0802 என்பதும் புரிந்தது.
சௌபர்ணிகா அனுப்பியதாக அவள் குறிப்பிட்ட போது முதலில் குமார் நம்பவில்லை. அது உண்மையாகத்தான் இருக்குமென்று இப்போது தோன்றியது.
மெதுவாக நடந்து சென்ற ரேணுகா, ஹோம குண்டத்தின் பின்புறம் நின்றிருந்த இளம் பெண்ணின் பின்னால் போய் நின்றாள்.
அதன்பிறகு அங்கு நடந்தது ಆಗ್ದಿ நமப முடியாத அதிசயமான ஒரு காட்சியாக
ဖြီးဂြိlး
ரு புகைச்சுருள் மாதிரி
2.
உடலுக்குள் ஒன்றிக் கலந்தாள். வினாடி நேரத்துக்குள் ரேணுகா முற்றிலுமாக மறைந்தே போனாள்.
"என்னால நம்பவே முடியலை ரேணுகா முழுசாவே மாயமா மறைஞ்சுட்டாளே” பிரபாகரன்தான் கனவில்
ன் போல் பேசினான். இந்த மாதிரி சம்பவங்களை நாம் இதுவரைக்கும்
- A OSCAC
; V
கேள்விப்பட்டதோட சரி. இப்போ நேரடியாகவே பார்க்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு" குமார் மந்திரிப்பது போல் பேசினார். "நான் இதுவரைக்கும் யாரெல்லாமோ சத்ரு சம்ஹாரம் நடத்தினதாக் கேள்விப்பட்டிருக்கிறேன்."
பத்திரிகைகள் சிலதிலயும் வாசிச்சிருக்கேன். ஆனா, அதெல்லாம் 960õ6)LDLIIT ಕ್ಲಿಲ್ಲ.ಹಿಜ್ಡ
னச்சுட்டிருந்தேன், பிரபாகரன் கோடௌனின் வெளிப்புறத்திலிருந்து
பலகைகளின் நடுவே இருந்த இடைவெளி வழியாக உட்புறம் நின்றுகொண்டிருந்த மலைவாசிப் பெண்ணையே கவனித்துக் கொண்டிருந்தான்.
நிமிடங்கள் சில கடந்தன. அந்தப் பெண்ணிடம் ஏதோ ஒரு மாற்றம் தென்பட்டது. அவளது உடம்பில் ஒட்டியிருந்த குங்குமத்தின் நிறம் முதலில் மறையத் தொடங்கியது. அது மட்டுமின்றி அவளது உடம்பில் இன்னதென்று விளக்க முடியாத
ஏதோ ஓர் ஒளி
பரவிக்கொண்டிருந்தது.
சற்று நேரத்துக்குள்
நெருப்பில் கனிந்த ஒரு
வெண்கலச் சிலைபோல்
மாறிவிட்டிருந்தாள்.
அந்த உடம்பில் வந்து விழுந்த பூவிதழ்கள் கருகத் தொடங்கின. ஜயந்தன் வீசிய குங்குமமும், ஹோமப்பொடியும் அவள் மீது பட்டவுடன் நெருப்புத் துணுக்களாகச் சிதறின.
நடப்பதெல்லாம் தன்னுடைய மகத்தான மாந்திரீக சக்தியின் விளைவு என்றுதான் ஜயந்தன் கர்வத்துடன் நினைத்துக்கொண்டார். எனவே அதையொட்டி அவரது உதடுகள் மந்திரத்தை உரு விட்டுக் கொண்டிருந்தன.
அந்தப் பெண்ணிடம் மீண்டும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. அது.யாருமே எதிர்பார்க்காத விதத்தில் ஜயந்தன் கூட
யூகிக்கமுடியாத விதத்தில்
அமைந்திருந்தது அந்த மாற்றம்
அந்த மலைவாசிப் பெண் குனிந்த தலையுடன் தரையில் உட்கார்ந்தாள்.
திடுமென்று முன்புறமாகக் கைகளை நீட்டியவள்
ஹோமகுண்டத்தில்
கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கும் நெருப்புக் கங்குகளுக்குள் விரல்களைச் செருகி நெருப்புத் துண்டுகளை வாரி வாரி எதிரே இருந்த
வேண்டும்" ஜயந்தன் கோபம்
2.08. 14, 2005
ஜயந்தன் மீதும், அவரது மடியில் இருந்த பிணத்தின் மீதும் வீசியெறிந்தாள்.
எதிர்பாராத இந்தச் சம்பவத்தால் ஜயந்தனின் கோபம் சட்டென்று உயர்ந்தது. உடனே இடதுபுறம் திரும்பியவர், வெண்கலக் கிண்டி ஒன்றில் பிடித்து வைத்திருந்த சேவலின் இரத்தத்தைக் கையில் ஊற்றி, அதை அவளுக்கு நேராகத் தெளித்தார்.
இரத்தத் துளிகள் உடம்பில் பட்டதும் அந்தப் பெண் பின்புறமாக மல்லாந்து விழுந்து அசைவற்றுப் போனாள்.
மடியில் கிடந்த பிணத்தை
ஒருபுறமாக இழுத்து எறிந்துவிட்டு ஜயந்தன் எழுநதாா.
மாந்திரீகனின் பரபரப்பைக் கவனித்த சந்துநாயர் கேட்டார் "ஏன்.என்ன ஆச்சு"
"ஹோமம் தோல்வியடைஞ்சிடுச்சு. ஏதோ ஒரு சக்தி பின்னணியில வலுவா வேலை செய்யுதுங்கிறது உறுதியாயிடுச்சு முதலில் அந்தச் சக்தியைக் கண்டுபிடிக்க
நிறைந்தவராக வெளியேற முயன்றார். ------
"நான் ஏதாவது மாற்று ஏற்பாடேர், பொருட்களோ கொண்டுவரணுமா? - சந்துநாயர் கேட்டார்.
"நீங்க யாரும் எதுவும் செய்யவேண்டியதில்லை. இதை நானேதான் பார்த்துக்கணும்." ஜயந்தனது குரல் உறுதியுடன் வெளிவந்தது.
வெளியே மலைஜாதிப் பெண்ணின் அப்பா, அம்மா நின்றுகொண்டிருந்தனர். "உங்கள் மகளை அழைத்துக் கொண்டு போங்கள்" என்று சொல்லிவிட்டு எங்கேயோ பார்த்தார் ஜயந்தன்
(லக்ஷ்னை ல்:S.)

Page 19
இந்தியா பாரம்பரியமும், கலாசாரமும் நிறைந்த தேசம். ஆனால் அவைகளை முழுமையாகப் புரிந்துகொண்டவர்கள் இங்கே மிகக் குறைவு. எதற்கெடுத்தாலும் நாம் அமெரிக்காவையும், மற்ற மேற்கந்திய நாடுகளையும் பார்த்து அவைகளைப் பின்பற்ற முயல்வது நமக்குள்ளே
ஊறிப்போய்விட்டது. அந்த நாடுகளில் எல்லாமே மோசம் என்று நான் கூறவில்லை. எங்கேயும் நல்லதும், கெட்டதும் கலந்துதான் இருக்கிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அங்கே நிலவுகிற நல்ல விஷயங்களைவிட, கெட்டவைதான் நம்முடைய கவனத்தை அதிகமாக ஈர்க்கின்றன.
உதாரணத்துக்கு, திருமணம், இங்கே திருமணம் புனிதமானது. ஆயிரம் காலத்துப் பயிர் என்றெல்லாம் மதிக்கப்படும் ஒரு விஷயம். ஆனால், அமெரிக்காவில், திருமணம் என்பது
Jöi
ள
குறுக்கெழத்தப் போட்டி
வாழ்க்கையின் ஒரு கட்டம். அங்கே நடைபெறும் மூன்று திருமணங்களில் ஒன்று, சூட்டோடு சூடாக விவாகரத்தில் போய் முடிந்து விடுகிறது. அங்கே திருமணம், விவாகரத்து, மறுமணம் போன்றவை எல்லாம் அன்றாட நிகழ்ச்சிகளாகிவிட்டன. அந்த நிலைமை இங்கேயும் அதிகரித்து வருகிறது என்பது கவலையுடன் கவனிக்கப்படவேண்டிய ஒரு விஷயம்.
திருமணம் : இதுபற்றி பலரும் பல்வேறு தருணங்களில் கூறிய ஒரு சில கருத்துக்களை நான் இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன். திருமணம் என்பது காதல் கல்லறை என்று கூறுகிறார் ஒருவர். அவரது கருத்துப்படி, காதல் என்பது, திருமணத்துடன் முற்றுப் புள்ளி விழுந்து விடுகிற ஒரு விஷயம்.
திருமணத்துக்குப்பின், கணவனும், மனைவியும் ஒருவரையொருவர், காதலிப்பது என்பது சாத்தியப்படாத விஷயம். இன்னொருவர், இன்னும் ஒரு படி மேலே போய், திருமணம் என்பது சட்டம் அங்கீகரிக்கும் விபசாரம் என்று கூறியுள்ளார்.
ஆனால், திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நிலவுகிற உறவு. இதில் மனதுக்கும் இடமிருக்கிறது
என்ற கோணத்தில் கருத்துச் சொன்ன உண்டு. ஒருவர், ! கணவன் என்பவன் அளவில் அன்பைச் அதிகமாக அவ6ை கொண்டாலே போ பெண் அப்படி இல் மீது அபரிமிதமான பொழிந்தாலே போ பெண்ணைப் புரிந்து முயற்சி செய்ய ே சிக்கல் நிறைந்தது நகைச்சுவையாகச் சொல்லப்பட்டிருந்த பெண் இருபாலான மனோதத்துவ ரீதிய கருத்து இது.
குறுக்கெழுத்துப் பே
குறுக்கெழுத்துப் SUILLE 8a). 146äng
அனுப்பி 250
LITTLIG
ஜி.கனகசிங்கம்,
| Elsi 10 égs
12. தரேனுகா, பிரதான விதி
Umusei Gugh &
梦
, பதுளை,
புத்தளம்
3. வே.விமலேந்திரன், மடுல்சீமை, பதுளை,
4. சிகாஞ்சனா, டிக்கோயா வீதி ஹட்டன்.
5. எஸ்.எழில் வேந்தன். மானிப்பாய், யாழ்ப்பாணம்.
6. ஜிமங்கையற்கரசி, சொய்சாபுர மொரட்டுவ,
1. பமதியழகன், பிரதான விதி, ஓட்டமாவடி
2 3.
4. 5 6
8. கு. பழனிசாமி, பிரதான வீதி, தலவாக்கலை,
9. பவானி கதிரேசன் வீதி, கொழும்பு 13
அமையப் பெற்ற நூல். 7. 5éTLTLási Gelu உபயோகப்படும்.
(குழம்பியுள்ளது)
15. யானையின் கொம்பு (குழம்பியுள்ளது.
முக்கிய பங்காளி (குழம்பியுள்ளது)
31. எண்ணும் எழுத்தும் என்பதில் வரும் எண்
இதனையே குறிக்கும். (குழம்பியுள்ளது)
11. குலம் என்றும் பொருள்படும்.
19. பார்வையின் மூலாதாரம் 13. இன்றைய நவீனத்தின்
29. நடிகை (திரும்பியுள்ளது)
10. பார்த்தீபன், களுபோவில, தெகிவளை.
இடமிருந்து வலம்
1. இலக்கண வரையறைகளுடன்
குறுக்கெழு
146
2 தி
(EI, III. Is airgise is ailt
மேலிருந் 1. மொழியை ஒழுங்குபடுத்தி அதற்கு அழகு சேர் 2. பன்மையைக் குறிக்கும் சொல் (தலைகீழ்) 3. போத்தல் போன்றவற்றின் மூடிகளை இப்படியும் ! 5. மாலை நேரம் என்றும் பொருள்படும். நிறப் ெ (குழம்பியுள்ளது).
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 13122005 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :
குறுக்கெழுத்துப் போட்டி இல-148 தினமுரசு வாரமலர்,
த.பெ. இல. - 1772, 6, சூழ்ச்சி அல்லது குள்ளத்தனம் என்று பொருள்
கொழும்பு. 16. இடையூறு என்று கூறலாம். தங்கள் சரியான முகவரியையும் காகக் கட்டளையை மற்றக்கூடிய அண்மித்த 20 பொறி என்று பொருள் (குழம்பியுள்ளது).
தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக 27. கணக்கிடு அல்லது மதிப்பிடு என்று கொள்ள6
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
2.08 - 14, 2005 oᎠH Ꭲ.
தின (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

) பார்த்து பெண்ணைப் பற்றி இப்படி ஒரு வர்களும் கருத்தும் சொல்லுவார்கள். பெண் திருமணத்தில் என்பவள் ஒரு நெருப்பு. அவளை மீது குறைந்த மிகவும் நெருங்கிவிட்டால், சுட்டு செலுத்தி, எரித்து விடுவாள். ரொம்பவும் னப் புரிந்து எட்டத்தில் நின்றுவிட்டாலோ, தும். ஆனால் பெண்ணின் கதகதப்பை உணரவே )லை. அவள் முடியாது.
அன்பு இந்தக் கருத்தை நான் சற்றே ாதும், மாற்றிக் கூற விரும்புகிறேன். துகொள்ள பெண் என்பவள் ஒரு விளக்கு
வண்டாம். அது போல. அதனைக் கொண்டு
வீட்டில் உள்ள இருளைப் போக்கி, வெளிச்சத்தைக்
ாலும், ஆண், கொடுக்கவும் முடியும். அதே ரயும் சமயம் அந்த வீட்டையே பில் அணுகும் கொளுத்தி அழித்து விடவும்
முடியும், அதுபோலவே, பெண் ஒருத்தியால், வீட்டில் மகிழ்ச்சி வெள்ளம் பெடுக்கெடுத்து ஓடும்படியும் செய்ய முடியும், துன்பக் கடலில் மூழ்கடிக்கச் செய்யவும் முடியும்.
வாழ்க்கையில் பொதுவாகவே மனிதர்களுக்கிடையேயும், குறிப்பாக கணவன் - மனைவிக் இடையிலேயும் இரண்டு விஷயங்கள் கண்டிப்பாக இருந்தே தீரும். அவை இல்லாமல் வாழ்க்கை என்பது சாத்தியமே இல்லை. அந்த இரண்டு விஷயங்கள் என்ன தெரியுமா? ஒன்று கருத்து வேறுபாடு. இன்னொன்று - பிரச்சினைகள்.
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சமயத்தில் ஏற்படுகிற கருத்து வேறுபாடுகளும் பிரச்சினைகளும் அறபமானவைகளாகவும இருக்கலாம் எதிர்காலத்தையே
(5 ததை கேள்விக்குறியாக்கும்படியாகவும் இருக்கலாம்.
தருணங்களில், நீங்கள் வீட்டு நுழைவாயிலில் போடப்படுகிற ஒரு மிதியடியைப் போலக்கூட உணரலாம். வீட்டுக்கு வருகிறவர் யாராக இருந்தாலும், வீட்டுக்குள்ளே ಕ್ಲೌಲ್ಯ ಆ' ஒருசில விநாடிகள் நின்று, தன் செருப்புக்களில் உள்ள அழுக்குகளையும், அசிங்கங்களையும் அங்கே போடப்பட்டிருக்கிற மிதியடியில் துடைத்துவிட்டு, உள்ளே வருவார்களே! அதைப்போல, பல்வேறு பிரச்சினைகளும், : தலை மீதே வந்து
p6M) TLD.
கருத்து வேறுபாடு ஆனாலும் சரி, பிரச்சினைகள் ஆனாலும் சரி, நாம் Ꮽl6006Ꮒl8Ꮟ6006lᎢᎦ Ꭶ J
ந்தித்தே வேண்டும். அது எப்படி சாத்தியமாகும்? கருதது மாறுபாடு என்பது தவிர்க்க முடியாதது. நமக்கு நம்முடைய கருத்து எத்தனை சரியோ, முக்கியமானதோ அதுபோலவே அடுத்தவருக்கும் அவரது கருத்து முக்கியமானது; அவருக்கு அவரது கருத்துதான் சரி என்கிற எண்ணம் இருக்கும். இந்த
(5 fan
5gol Sup க்கும் நூல்
s
கூறலாம். (குழம்பியுள்ளது). பாருட்களையும் குறிக்கும்.
A அடிப்படை விஷயத்தைப் (குழம்பியுள்ளது). துே கொள்ே 西
மெச்சூரிடி வேண்டும். A)Tüb. . அடுத்ததாக, தினமுரசில் பிரசுரமாகும். - JLD moi UDU95
பிரச்சினைகள். அவை இல்லாமல் மனிதர்கள் கிடையாது;
வாழ்க்கை கிடையாது; ஏன்,
உலகமே கிடையாது. பிரச்சினைகள், வாழ்வின் ஒரு அங்கம் என்று புரிந்து கொள்ளும் புத்திசாலித்தனம் நமக்கு வரவேண்டும். பதஞ்சலி என்பவர் யோகாசனக் கலையின் முன்னோடிகளில் முக்கியமானவர். அவரது ‘யோக சூத்திரம் வாழ்க்கையின் பல ஆழமான பரிமாணங்களை எடுத்துக்கூறும் நூல். அதிலே அவர் கருத்து மாறுபாடு, விவாதம் பற்றியும் விவரமாக எடுத்துச் சொல்கிறார்.
ஒரு விஷயம் குறித்து கருத்துச் சொல்லுவதில் மூன்று விதமான அணுகுமுறை உள்ளதாக அவர் சொல்லுகிறார். முதலாவது தர்க்கம். இரண்டாவது குதர்க்கம். மூன்றாவது விதர்க்கம், தர்க்கம் என்பது, எது ஒன்றானாலும் அதைப்பற்றி தனக்கென ஒரு கருத்தை ஏற்படுத்திக் கொள்வது.
குதர்க்கம் என்பது, அந்த கருத்துதான் சரியானது என்று காரணங்களை அடுக்கிக்கொண்டே போவது. விதர்க்கம் என்பது ஒரு பொருள் குறித்து, மாறுபட்ட கருத்துக்களை தானே அலசிப்பார்த்து, சரியானதா எனது கருத்து என்று தானே கண்டுணர்ந்து கொள்வது.
ஆனால், இன்று பொதுவாகவே என்ன நடக்கிறது. ஒவ்வொருவரும் தன் கருத்துத்தான் சரி. அடுத்தவர் சொல்வது தவறு என்று அசைக்க முடியாத எண்ணம் கொண்டிருக்கிறார்கள். இதனால், இருதரப்பினரும், தான் சொல்வதுதான் சரி என்று விவாதம் புரிகிறார்கள். அடுத்தவரும் தன்னுடைய கருத்துத்தான் சரி என்று ஒப்புக்கொள்ள வைக்கவேண்டும். அதுதான் தனக்கு வெற்றி என்கிற எண்ணத்தில் கருத்து மோதல் தொடர்கிறது; தொடர்கிறது; முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டே
இருக்கிறது. நன்றி : சுவாமி சுகபோதானந்தா.
(தொடர்ந்து வரும்.)
V
と人

Page 20
  

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக
முடிவாகத்தான்
முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள். வல்லபன் தன் தோளி
O சிந்தித்துப் பார்க்க
தாவிடம் கேட்டான்.
அமுதா ஆம், மு கிறேன். என் தந்தை
(தோல்விதான் வெற்றியின்முதல்படி:
எந்த ஒரு சாதனையையும் புரிய, நமது ஆற்றல்களை வெளிப்படுத்தி, சரியாகத் திட்டமிட்டு திறம்படச் செயலாற்றி, இடைப்படும் தடைகளை நீக்கி. முன்னேறுவதற்கும், வெற்றிக் கனியைப் பறிப்பதற்கும், எதிர்பராத பிரச்சினைகளையும் மனோபலம் மிக அத்தியாவசியமாகிறது. முன்னேற்றப் பாதையில் விரைந்து சென்று கொண்டிருக்கம் போது தடைகளையும், எதிர்ப்புகளையும் நாம் எதிர்கொள் கிறோம். இதனால் நமது மனம்
தளர்ந்தோ, ஊக்கமிழந்தோ, நம்பிக்கை
யிழந்தோ போக நாம் முயற்சியை கைவிட ஏதுவாகின்றது. இக்கட்டத்தில் நம்மைத் தகுதியற்றவராகவும் நம்மை உருவகப்படுத்துகிறது. நமது மனம் இச்சயத்தில் தான் பொறுமையுடன் சகிப்புத் தன்மையுடனும் விடா முயற்சியுடனும் செயலாற்ற வேண்டும்.
21x தாய்லாந்துக்குப் பேச்சு நடத்தப் போன புலிகள் என்ன செய்தார்கள் என்பது பற்றி பாலசிங்கம் கூறியதைக் கேட்டேன். அதிர்ந்து ரவிட்டேன். நீங்கள்?
-அ.சிதம்பரநாதன், மன்னார். నెక్టో. ఆ
* கேட்டேன். இதய வீணை நடத்து பவர்கள் மீண்டும் மீண்டும் ஒலிபரப்பி யதால் கேட்க முடிந்தது. ஆலோசகர் யாரோடும் ஆலோசிக்காமலே அப்படிக் கொட்டிவிட்டார். அதுக்காக பின்னா ளில் வருந்தியிருப்பார். பெடியளோடு
தானும் சொப்பிங் போனதாகச்
சொன்னதுதான் கொஞ்சம் ஒவராக இருந்தது.
4833 Se4Spa
20: யாழ்ப்பாணத்தில் படையினர் மீது நடத்தப்படும் கிளைமோர் தாக்கு தல்களை மக்கள் தான் செய்கிறார்கள் என்று பி.பி.ஸிக்கு புலிகளின் யாழ்.மாவட்ட அரசியல் பொறுப்பாளர் இளம்பரிதி பச்சையாகப் பொய் சொல்கிறாரே?
-பா.அருமைத்துரை, கோண்டாவில்,
புலிகள் தான் மக்கள், மக்கள் தான் புலிகள் என்றும் அவர்தானே முன்னர் சொன்னவர் அப்போது
சும்மாதானே இருந்தீர்கள். இப்போது மட்டும் என்ன எதிர்க்கேள்வி கேட்கி
lர்கள். எதிர்காலத்தில் குடும்பச்
சண்டைகளுக்கெல்லாம் கிளைமோர் வெடிக்குமோ என்னவோ. இதுக்கிடை யில் அந்தக் கிளைமோர் வெடிப்பு களையும் படையினரின் இறப்புகளை யும் வீடியோ படம்பிடித்து அதே மக்கள் ஊருக்குள் காட்டிக் கொண்டு திரிகிறார்களாம். நீங்கள் பார்க்க
2.08 - 14, 2005
வரவிருப்பதை அல்லது நடக்கவிருப்பதை Gai நம்மால் மாற்ற முடியாது. ஆயினும், நமது للانكلتا மனோபாவத்தின் படி நமக்கு தன் தோளில் சரி அளிக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தை ஏற்று கன்னத்தில் விரல்கள் செயல்பட்டே ஆக வேண்டும். ஒவ்வொரு கொண்டே வல்லப சூழலில் இருந்தும் ஏதாவது ஒன்றைக் யோசித்தான் கற்றுக்கொள்ள வேண்டும். நன்மைகளை நாம் 9 6Täö Lusti செய்தால் தீமைகளை வென்றிடலாம். ஆகவே, நானா? உன் தந்தை
எதிலும் நன்மைகளையே எண்ணிச் அமுதா தாமதிக் செய்யுங்கள். சொன்னாள்:
உயிர்,
வெற்றி உண்பது இறுதியில் மட்டும் அல்லாமல் இடையிலும் கிடைக்கக்கூடிய ஒன்று வல்லபனுக்கு உ தான். புத்திசாலித்தனத்தை விட தினசரி புருவங்கள்ை உயர்த் நடவடிக்கைகளில் திறமையாக நடந்து என்ன சொல்லுகி கொள்வதும் வெற்றிக்கு வழி வகுக்கும். உங்கள் கேள்வி தோல்வி என்பது தற்காலிகமே. தோல்வி னேன். ஏற்பட்டால் அதில் வெற்றிக்கான விதையைத் தேடுங்கள்.
வில்லையா?.
212 இரண்டு வாரமாக முரசு" வெளிவரவில்லையே? | ܠܐ N
-குசெல்வராசா, கந்தளாய், , , ANS,
`刻
প্ত
மூன்றாவது வாரமாகவும் வரவில் அழுத
லையே என்று உங்களால் கேட்க கன்னத்தில் தேன் இ
முடியாதே.திருப்தியா? பதித்தாள்.
4-c3 Tg e Sf^ra என் உயிர் நீ 物 வல்லபன் சந்தேகத்ை 2x இலங்கை அணியிடம் பலித்த சந்தேகம் விலக இந்தியாவின் திட்டம் தென் ஆபிரிக்க மனதில் நூறு புரவு அணியிடம் பலிக்கவில்லையே? உற்சாகம் ஆறு யா
-எம்.ஏஅஷ்வர், தென்னக்கும்பர நம்பிக்கை.
கங்குலியும் நீங்களும் தான் இதற்காகச் சந்தோசப்பட வேண்டும். என்னைப் பொறுத்தவரை கதம். கதம.
`,
அமுதாவின் நெ களால் உற்சாகத்.ை
21x ஐக்கிய இலங்கைக்குள்தான் நெற்றியில் இருந்து உ
தீர்வு காணப்பட வேண்டும் என்று நகர அமுத தன் இந்தியா திட்டவட்டமாகச் சொல்லி தேடுத்து விட்டது. அப்படியானால் ஒற்றையாட் " : ன்னா சிக்குள்தான் தீர்வு காணப்படும் என்று ::
* . . . . . LU(6h36ÖT 935LDITU -தேயோகநாதன், யாழ்ப்பாணம், u၏ါနီး” # 6 சுதந்திரம் கேட்டு அ அமுதா கூச்சத்தில் அ கொஞ்சம் இடம் ெ இந்த ஆண்களுக்கு
இலங்கை விவகாரத்தில் இந்தியா வின் நிலைப்பாடு எப்போதும் ஒரே மாதிரியானதுதான் என்பதை மீண்டும் தெளிவுபடுத்துகிறது. இந்தியாவின்
தோழமையை விரும்புபவர்கள் லில் கடுமையான மாற்றங்களுக்கு உட்பட வேண்டும். பின்னர் கிறிஸ்மஸ் மறுபக்கத்தில் தமிழ் மக்களின் நலனில் சுனாமி வந்தது. மீ இந்தியாவுக்கு அக்கறையில்லை ஏதும் நடந்து
என்பவர்களுக்கு இது நல்ல சாட்டை பயம்தான் எனக்கு.
அடி. இவ்விடயத்தில் பேராசிரியர்கள்
மெளனம் காப்பது ஏனோ தெரிய வில்லை. 21x காதலிக்கு 62,363 Agfa அன்பும் மரியாதை துக்குப் பிறகு இருப்
உ42 பாலு மகேந்திராவின் அது ஒரு கனாக்காலம்! பார்த்து விட்டீர் களா?
(2.
-றம்சியா, கல்முனை,
பார்த்துவிட்டேன். எதிர்பார்த்தள வுக்குக் கனாக்காலம் இல்லை. தனுசுக்கும் - பிரியாமணிக்கும் நல்ல - இயக்குநரிடம் பணியாற்றிய அனுபவம்
நிச்சயம் கிடைத்திருக்கும். மூன்றாம் போலியான எது பிறைக்குப் பிறகு ஒரு கனாக்காலம் பிறகு உப்புச் சப் பார்க்கலாம். இருக்கும். அதை அ vaaks, e4Spa நீங்களே சொல்ல
மற்றவரால் என்ன 2 தொடர்ச்சியாக அடை மழை 43
பெய்ததே, என்ன செய்தீர்கள்?
-மு.சசிகலா, வெள்ளவத்தை 21x தாழமுக் பதால் பெய்துவரு
வெள்ளப் பாதிப்புகளைக் கேள்விப் மழையில் தமிழ் ந பட்டு மிகவும் நொந்து போனேன். மிதப்பதாகச் சொல் போன வருடமும் இப்படித்தான். முத -இரா.சி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

JS iiSMTS iMSTSiSiMTSiSTSS S SiiiLiTS iBTS iBSTS ieMS iTSiTS iLiTS iLiTS iieTSTS iiSMSTS iSieeS SiiTS iiiTS iTS iMTS iMSTSiSMSeS ieTS
AhA AAAASAAAhMhS SAAASAAAS AAS ASeAS ASAeAh ASAeAJS ASq AeAhSh AqSeAMS A ASeAMhSh MAAeeAM hA AqqLSeAMShSh MA eSeAJM hAq LqLeAS AqMSeSAMJA MASLSehS MMA eSeh ShM M SLSeSeShSh M S S AAAA SSeeShSh MMSSeSehe SM MMSMeS
SJS TAk SJS AAeq SSeeeeeS AA SJYS ASSJeS Ae SJeS S AAAS S v سمي سمي سمبر ~~~~~. AAA AAASLLLS AAAAA AAAASSAAAAAA AAAASS AAA AASS AAA ATS AAAASS AAA ATS AAAAA AAAASS AiAAASS AiAAATSS AAAAS ASS AAAAS ASS AAAA ATSS eAS SAAASS SAAAAAS SSS SeAATSATSS SAAASAS ATSSqSMSeASASTSSMSeeSTSSqMeAeATSSqMSeMTSSqS
இன்ப சுகத்தில் உள்ளம் மயங்க, வல்ல பன் உதடுகளில் வாலிப வார்த்தைகள் உற் பத்தியாகின. டிவாகத்தான் சொல்லு கெஞ்சித்தான் பெறவேண்டும். ந ஒரு போதும் நம் கொஞ்சுவதற்கான அனுமதியும் என்று ச் சொல்லப் போவ பெண்கள் செய்யும் அடம் இருக்கிறதே அது இன்பக் கோட்டைக்குச் செல்லும் பாதையில்
ந்திருந்த அமுதாவின் நீங்கள் போடுத் தடம் ஆண்கள் குப்புற என்று சொல்லும் வார்த்தையை உச்
ால் கோடுகிழித்துக் விழுந்தால் உங்களுக்கெல்லாம் குதூகலம் சரிப்பது, ஆனால் வழங்கப்படும்வரை
ன் சில விநாடிகள் கெஞ்ச வைததால தானே பூவின் வாங்க் கொண்டுமிருப்பது.
பெறுமதி வண்டுக்கு தெரியும். இருவரும் நகைத்தனர். இ
சொல்லுகிறாயா? ல் சாய்ந்திருந்த அமு
இதழ் சுளைகள்.
போதும்.போதும்
வேண்டும் அமுதா. பொருத்தமில்லாத உதாரணம் பேசிய கேலிகள் இனித்தன. யா? GT Lily? 豹 காமல் உடனே பதில் வண்டென்று சொன்னாய் நீ என்னை
மலர் பல தேடி தினம்
Wዖ›፡ ஒடும் குண கடநதனா.
வானில் நிலா நாகரீகம் கருதி மேகத்தி ரைக்குள் முகம் மறைத்தது.
அமுதாவின் அம்மா அழுதுகொண்டி ருந்தாள்.
ஆறுதல் சொல்ல அருகில் இருந்த அம்மாவின் தோழி.
பொருத்தமான துணையைத்தானே அமுதா தேடிக்கொண்டாள். அவன் வழி நாடிச்சென்றாள். வாழ்த்துவதை விடுத்து வாய்விட்டு அழுவது முறையோ?
அம்மா அழுவதை நிறுத்தி விடை
భజిపణిణ 磁、餐、畿 அம்மாவின் தோழிக்கு வந்தது வியப்பு ம் நகர்த்தி வல்லபன் பொன்மலர், உயிர்மலர் என்று சுற்றிவரும் அப்படியெனில் எதற்கிந்த கவலை ஏ தழ்களால் முத்திரை என்னைப் போய் வண்டென்று உன் வாயால் இந்த அழுகை - - - - - - சொல்லலாமேர்? ங்கள்தானே! என்று அமுதா குறும்பாகப் புன்னகைத்தாள். விாள. .. § , ညှို த தீர்த்துவைத்தாள் வல்லபன் கன்னத்தில் வலிக்காமல் கிள்ளி அடியே, பாதம் வலிக்கும் என்று கியபோது வல்லபன் விட்டாள். அவளை மார்பில் போட்டு வளர்த்தவளடி பிகளின் வேகத்தில் தாங்கவில்லை உண்பேச்சால் என் நான் அதனால் பஞ்சு போல மாறியதடி னைகளின் பலத்தில் மனம் அவள் பாதம் பாத அழகுக்காக செம் பஞ்சுக் குழம்பை நோகாமல் நான் பூசும் போதும் 'ನ್ತಿ என்பாளே என்மக . கைபபடிததவன துணையாக கலலும குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதே முள்ளும் உள்ள கானக வழியில் அவள் தாமம . எப்படி நடப்பாளோ? அதுதானடி என்
குறம தூண்டுபவர்கள் தண்டிக் நெஞ்சிலே நெருப்பு 00LLErH0ELLSSaaaa0JSYS S0a0S aLLLL00LLLLLSS ற்றியில் தன் உதடு நீ குற்றம் ? அம்மா சொல்ல தோழி உறைந்து விக்கான். SSS SSS SSS SS LS SS SSS ШТ60IH6. ...: 's .3 த உணருவதத தோன்றியதும் உன்னிடம்தான். காதலனோடு செல்லும் மகளை ರಾಷ್ಟ್ರಿಯಾಳ್ದ தயங்காதே தர்மத்தை காப்பாற்று நினைத்து கலங்கும் தாயின் நிலையைத் இதழ் அரங்கில் உத்தரவு பிரபு குறைந்தபட்ச தண்ட தான் கடைச்சங்கத்தமிழ் இலக்கியமான அவன் உற்சாகத்தில் னையாக இந்த ஏழைக்கு தாருங்கள் நாலடியார் என்ற நூலில் வரும் ஒரு பாடல் மீண்டும் ஒரு குற்றம் என்ன? கண்முன்னே நிறுத்துறது. அப்பாடல் ல் அறுசுவை விருந்து பொய் சொல்வதும் குற்றம்தானே? இதுதான் :
鬱鯊 వీఃపీడళ
ஒஹோ. அதற்கு என்ன செய்ய வேண்டுமாம்? ဒွါဒိ ၊ . ဒိဋ္ဌိ- , ;
பாவையின் இதழ்கள் உண்மை! ஆனால் நான் சொன்ன க்கு பொய் என்னவோ பிரபு அறங்காம்பல் நாறும் வாய் அம்மருகிற்கு
மனது உணரும ஏழையென்றாய் உன்னை ஈரேழு அன்னோ
காளையின் கரம் உலகங்களும் ஒத்துக்கொள்ளாது நீ பாலிகானம் ஆற்றின கொல்லோ . ஆர்ப்பாட்டம் நடத்த, உரைத்த பொய்யை ، ، அறக்கார்ந்த १४ |சைநது, சற்று விளக்கிச் சொல்லுங்கள் பிரபு பஞ்சிகொண்டு ஊட்டினும் பையெனப் காடுத்தால் போதுமே விளக்குகிறேன் கேள்! என்ன வளம் பையென என்று கரத்தை தடுத்தாள் இல்லை இந்த திருமேனியில் திரண்டு அஞ்சிப் பின்வாங்கும் அடி LLLLLL LL LLL LLL LLLLLLLLSLLLL LL LLL LLLLLLLLSL L L L L L L L L L L L an
மழை பெய்தது. அப்படிப் பார்த்தால் தமிழ் நாட்டை ) வந்தது. பிறகு விடச் சிறியதான இலங்கை, இந்து டுைம் அதுபோல சமுத்திரத்தில் மிதக்கிறது என்று விடுமோ என்ற ஏற்றுக்கொள்கிறீர்களா?
v 4%ఇన్వొత్రి, &&*ఫె
6s gasta
22 ஜனாதிபதி மஹிந்தவின் ಟ್ವಿಟ್ಟ} சிந்தனையைத் தாங்கி சமர்ப்பிக்கப்பட * இருக்கும் புதிய வரவு - செலவுத் பதில்லையே ஏன்? திட்டம் முன்னர் அறிவித்த நலத் N திட்டங்களை அமுல்படுத்துமா R அல்லது அவை தேர்தலுக்காகத்
II 3. N தயாரிக்கப்பட்ட வாக்குறுதிகளாக
இருக்குமா?
-கமகாலிங்கம், மட்டக்குளிய,
ல்
இன்னொரு முறையும் ஜனாதிபதிப் பதவிக்காக மக்களிடம் போக செபத்மினி கண்டி வேண்டியிருக்கும் என்பதை அவ்வளவு வும் அம்பலப்பட் கெதியில் மறந்து விடுவார் என்று பவு விIL நம்பவில்லை. ஆனாலும் ஒன்றை விட • பில்லாமல் தன் மற்றொன்று வேறுபட்டதாகவே வr : : :: இருக்கும் என்பதால் ஆத்த எதிர்பார்ப் ஆதங்கள் அப்பாவி மக்களுக்கு 'காலிடல் பைக் கைவிடுவது நல்லது எதிராகப் பாவிக்கப்படக் கூடாது. 3UUU (p19ULD. ఆడ: క్ర, &	 அவ்வாறு நடந்தால் எதற்காக இந்த SANTS, e-AGyða ஆயுதம் தூக்கப்பட்டதோ, அதற்கா
L S SLLLL SS K SS SLL 42 முஸ்லிம் மக்கள் மீது கவே இன்னொரு ஆயுதம் தூக்கப்பட '' ''' புரியப்படுகின்ற கொலைகள், லாம். இப்படி மாறி மாறி ஆயுதம் : தாக்குதல்கள் தொடருமாக இருந்தால் துக்கப்பல் பிறகு ஆதரிகளைத் ாடு வெள்ளத்தில் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த துச்சி, விரும் மிஞ்சியிருக்கப்
கிறார்களே? s ಇಂಗ್ಲ மாத்தளை, முஸ்லிம்களும் ஆயுதம துகக போவதில்லை.
வேண்டி வருமோ?
-எம்.ஏ.நஷ்ருள்ளா, காத்தான்குடி,
తg, &40%

Page 22
  

Page 23
மோசஸின் முக்கிய மூன்று பெருஞ்சாதனைகளில் முதலாவதாக, எகிப்திலிருந்து யூதர்கள் வெளியேறிச் செல்வதற்குத் தலைமை தாங்கிய அரசியல் தலைவர் என்ற பெருமைக்கு அவர் உரியவராகிறார். இந்தப் பெருமைக்கு அவர் தகுதியுடையவரேயாவார். இரண்டாவதாக, விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் முதல் ஐந்து ஏடுகளும் மோசஸுக்கு உரிமைப்படுத்தப்பட்டுள்ளன. தோற்றம், வெளித்தோற்றம், கிளை மரபு, மக்கள் கணிப்பு,
केत्र
........ هرچ
ஐந்தாம் ஏடு ஆகிய ஐந்தும் இந்த ஏடுகளாகும். இந்த ஏடுகளும், "மோசஸின் ஐந்தேடுகள்' என அழைக்கப்படுகின்றன. இவை யூதர்களின் 'திருமறையாக அமைந்துள்ளன. இந்த ஏடுகளில், மோசஸின் இறை நீதித் தொகுதியும் (Mosaic Code) அடங்கியுள்ளது. விவிலியக் காலத்தில் யூதர்களின் வாழ்க்கையை நெறிப்படுத்திய நெறிமுறைகளையும் இது உள்ளடக்கியிருக்கிறது. 'பத்துக் கட்டளைகளும் இதில் அடங்கும்.
இறைநிதித் தொகுதியும், பத்துக் கட்டளைகளும் உலகில் பெருஞ் செல்வாக்கைப் பெற்றுள்ளமையால், அவற்றைப்
爵
படைத்த ஆசிரியர் நிச்சயமாகத் யூதர்களின் ஒரு
தலைசிறந்தவராகவும், கோட்பாட்டினை ஒபபுயரவறறவராகவும மோசஸ்தாசன்
போற்றத்தக்கவராகவும் கருதுகின்றனர். உள்ளார். ஆயினும், இந்த கருதுவதற்கு அ
ஏடுகளின் ஆசிரியர் ஒருவர் அலலர எனபதை பெரும்பாலான விவிலிய நூலறிஞர்கள் ஒப்புக் கொள்கின்றனர். இந்த நூல்களைப் பல ஆசிரியர்கள் இயற்றியிருக்க வேண்டும். இந்நூல்களில் அடங்கியுள்ள பொருள்களில் பெரும் பகுதி மோசஸ் இறந்த பிறகு நெடுங்காலத்திற்குப் பின்னரே எழுத்து வடிவம் பெற்றது. அப்போதிருந்த ஹீப்ரு மரபு நெறிகளைத் தொகுப்பதில் மோசஸ் முக்கிய பங்கு
ஏற்றிருக்கக் கூடும். ஹீப்ரு வாழ்க்கை நெறிகளை அவரே வகுத்தமைத்திருக்கலாம். ஆனால் அவருடைய பணியின் அளவு எவ்வளவு என்பதைத் துல்லியமாக மதிப்பிடுவதற்கு
juli 2 stillagi = (031205 hl:1120:ble)
(அச்சுவினி, பரணி, கார்த் திகை முதற்கால்) தொழில் கஷ்டம பணவரவு தாமதம,
திருவாதிரை, புனர்பூசத்து ::::::: 2, N2 முன் முக்கால்) அந்நியர் உதவி குடும்ப தொழில்
மிகுதி,வெளி வாதம் வெளியிட வாழ்க்கை அந்நீர் சகவாசம்
跳
இக்கூத்துப் பின்னரை,
மேன்மை, உயர்ந்த எண்ணம்,
உண்மையில் வழி ஏதுமில்லை.
இல்லை. மோச தகவல்களை அ ஆதாரம் பழைய அந்தப் பழைய ஒரு கடவுட் கே நிறுவியவர் ஆட் திட்டவட்டமாகக் கூறப்பட்டிருக்கிற ஒன்றை மட்டும் கூறலாம். மோச இல்லாது போயி யூதரின் ஒரு கL என்றோ மறைந் போயிருக்கும். இக்கோட்பாட்டின பேணிக்காத்து, ! தலைமுறையின அளித்ததில் மே பங்கு கொண்டா யாரும் மறுப்பத உலகில் இரு ெ சமயங்களாகிய இஸ்லாமும், யூத கடவுட் கோட்பா தான் தோன்றின தேவன்” என்ற மோசஸ் மிகத் நம்பிக்கை கொ6 இந்தக் கொள்ை பெரும் பகுதிக்கு அந்த வகையில் மோசஸின் முக்க புரிகிறது.
அடுத்த 1985 GFDL Giulias E.
முதற்கால்) தொழில் பலிதம், புதிய முயற்சி, மனக்குறை நீங்கும், இனசன தெ மகிழ்ச்சி, வெளியார் தொல்லை, குடும்பப் கலி
(மகம், பூரம், உத்தரத்து (
கல்வி உத்தியோக நன்மை, பலவிதப்பேறு, மாண
·:·:·:·) 221-54-ს“." s! க் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வி முயற்சி விவசாயிகள், வியாபாரிகள் மத்திம #: 8666
ದ್ವಿಖ್ಖ. நாள்: அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 04 அதிர்ஷ்ட இலக்கம் 01 --- HYDumi : *** சர்க்ககம் :
(புனர்பூசத்து நாலாங்கால், (கார்த்திகை பின் முக்கால், பூசம், ஆயிலியம்)
貂 Zಕ್ಷ್ மிருகதீரிடத்து (தொழில் அலைச்சல், ಖೊ தொழில்நன்ம்ை யானுகூலம் பெரியோர் குறைகேட்டல் உறவினர் தொல் பணச் சகாயம்,குடும்ப மகிழ்ச்சி, உத்தியோக நன்மை, செலவு மனத்கஜிடம் உத்தியோகக் மேலதிகாரிகள் உதவி, மாணவர்க் கல்வி இழி: உதவ மாணவர் உயர்சி விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த கல்வி மந்தம் விவசாயிகள், வியாபாரிகள்
இலாபம்
# # அதிர்ஷ் இலக்கம் 0.
2.08 - 14, 2005
பகை, உத்தியோக மாற்றம், மேலதிகாரிகள் உ உதவி, மாணவர் கல்வி உயர்ச்சி, சுமா விவசாயிகள், வியாபாரிகள் அற்ப இலாபம். வி. அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் 05.
கன்னி :
உத்தரத்துப் பின் முக்கால், அத்தம், சித்திரையின்
முன்னரை)
தொழில் கலக்கம், பணக் கஷ்டம், வெளியிடப் பயணம், புதிய முயற்சி, மனக்குறையதிகம், செ குடும்பப் பொறுப்பு உத்தியோகத் தொல்லை,
மாணவர் கல்விக் குழப்பம், விவசாயிகள், ' வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் செவ்வாய் * அதிர்ஷ்ட இலக்கம் 0. 鹬科
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOC
تضي كي" في
ண்டு)
வணக்கமுங்கோ ரெண்டு வாரமா உங்க" பிரிஞ்சு இருந்த அவஸ்தையை வார்த்தைகளால மட்டும் சொல்ல ஏலாதுங்கோ. மனசில பட்டதை உங்களோடை ஒருக்காப் பேசாட்டில் ஏதோ பைத்தியம் பிடிச்சுடுமாப் போலை இருக்குதுங்கோ. உநத ரெண்டு வாரத்திலையும் எத்தினை வகையான பிரச்சினையுங் கோ. அதுகளை தெரிஞ்சுகொண்டு சும்மா இருக்கிறது எவ்வளவு கஷ்டமான காரியமெண்டதை புரிஞ்சுகொண்
ன்றாவது -
கடவுட் டேனுங்கோ. மகா ஜனங்கள் எப்பிடித் நிறுவியர் தான் அத்தனையையும் பொறுத்துக் றுவயர கொண்டும் சகிச்சுக் கொண்டும் வாழ்க் எனறு பலர கையை ஒட்டிக் கொண்டு இருக் அவ்விதம் கிறீயளோ எண்டு நினைக்கேக்க யூதாரமே நெஞ்செல்லாம் அடைச்சுக்கொண்டு ஸ் பற்றிய வருகுதுங்கோ, உப்பிடி சொல்லிக் றிவதற்கு ஒரே கொண்டே போகலாமுங்கோ, பிறகு ஏற்பாடுதான், நீங்கள் நினைப்பியள், என்னடா ஏற்பாட்டில், இண்டைக்கு ஓவர் பீலிங் காட்டுறான் ITUTL 60L எண்டு எண்டதால போன வாரத்தில
சம்பவத்தைப் பற்றிச் சொல்லப் போறனுங்கோ, அதுவும் ஆலோசகர்
து. ஆனாலும், பாலாண்ணையின்ர கதைதானுங்கோ,
உறுதியாகக் ரணில் அரசாங்கத்தோடை பேச்சு ஸ் மட்டும் வார்த்தை நடத்திறதுக்கு தாய் ருப்பின், லாந்துக்குப் போய் இருக்கேக்க, -வுட் கோட்பாடு பெடியள் என்ன செய்திச்சினம் 因 எண்டதை பாலா அண்ண விவரிச் சதைக் கேட்டியளோ தெரியாது. கேட்ட னப் வையளுக்கு புல்லரிச்சு இருக்கும். ஏன் - தெரியமோ) உண்மையைச் பிந்திய தாயுமோ ஒரு உண8
சொல்லுறன் எண்டு ஆரம்பிச்ச பாலா ருககு - அண்ண பேங்கொக்கில பேச்சுவார்த் ாசஸ் பெரும் தைக்குப் போன பெடியள் பொழுதுப் ர எனபதை பட்டால் சொப்பிங் போயிடுவினமாம். ற்கில்லை. பிறகு இரவுப்படத்தான் ரூமுக்குத் பரிய திரும்புவினமாம். அவையளோடை கிறிஸ்தவமும் சேர்ந்து தானும் போனவராம். அங்க நர்களின் ஒரு போனால் பொம்மைகள் மாதிரி ட்டிலிருந்து பேங்கொக் பெட்டையளாம். அவை பெடியள் சைட் அடிச்சிச் ஒருவனே புனைப் படிய
சினமாம். தானும் சேர்ந்து சைட் கொள்கையில் அடிச்சாராம். எண்டாலும் தன்னை ஒரு தீவிரமாக வெள்ளைக்காரி கடிவாளம் போட்டுப் ணடிருநதார, பிடிச்சிக் கொண்டிருந்தாளாம் எண்டு க உலகின் வாய் கூசாம பாலா அண்ண சொன் ப் பரவியது. னதைக் கேட்டு எனக்கு வெக்கமாப் தான் போட்டுதுங்கோ. ஆனால் உவர்
உப்பிடி லண்டனில, தாய்லாந்தில என்ன நடந்ததெண்டதை விவரிச்சுக் கொண்டிருக்கிறதைக் கேட்டு ஏதோ உலக மகா சாதனையைத்தான் செய்துபோட்டினம் எண்ட கணக்கா
கியத்துவம்
33 ー 3.
RIAA)Imi : 砷、 (சித்திரையின் பின்னரை, (மூலம், பூராடம் உத்த சுவாதி, விசாகத்து முன் ராடத்துமுதற்கால்) முக்கால்) தொழில் பலிதம், u69 ாழில் அலைச்சல், பணச் செலவு வீண் செலவு முயற்சி மேன்மை, க்கம், தேக சுகக் கஷ்டம், குடும்பப் பாரம், காரியானுகூலம் பெரியோர்காயம் குடும்ப தியோக மகிழ்ச்சி, மேலதிகாரிகள் உதவி, நன்மை, உத்தியோக மகிழ்ச்சி பதவி மாற்றம் வர் கல்வி மாற்றம் விவசாயிகள் மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள், ாபாரிகள் குறைந்த இலாபம் வியாபாரிகள் மத்திம இலாபம்
ர்ஷ் நாள் பகள் அதிர்ஷ்ட நாள் திங்கள்
அதிர்ஷ்ட இலக்கம் 04
(விசாகத்து நாலாங்கால், :: அனுஷம், கேட்டை) முன்னரை). :::
தொழில் மகிழ்ச்சி, பணவரவு தொழில் உயர்ச்சி, பலவித ர்ந்த நிலை, மனக்குறைநீங்கும் குடும்பச் பேறு கடன் தொல்லை, உறவினர் உதவி பவு, உத்தியோக நன்மை, புதிய பதவி, குடும்ப நன்மை, உத்தியோகச் சிறப்பு:மேலதி அவர் கல்வி மந்தம், விவசாயிகள், காரிகளால் நன்மை, மாணவர் கல்வி பாரிகள் மத்திம இலாபம் உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் கடின
ஷட நாள் வெள்ளி,
ஷட நாள்; புதன. iஷ்ட இலக்கம் 0. அதிர்ஷ்ட இலக்கம் 03.
UITGEGEVULDÖD GÖLJERNET
G. E. E. விருச்சிகம் - சூரியன், புதன். தனு - வெள்ளி, மீனம் - இராகு, மேடம் . செவ்வாய், கர்க்கடகம் - சனி, கன்னி. கேது. துலாம் - வியாழன்.
சந்திரன் சிங்கம், கன்னி, துலாம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
சிறப்பு:மேலதி:
C3Sb6 Tc26 iuad 6AD6saso 56
கதிலை ஆகந்தசாமி
0 நான் சொல்வ தெல்லாம் பொய். 6 பொய்யைத் தவிர
வேறொன்றுமில்லை
இவரின்ர கதையைக் கேட்டுக் கொண் டிருந்த எங்கட புலம்பெயர்ந்த மக்கள் அதுவும் லண்டனில இருக்கிற எங்கட சனம் விசிலடிச்சு, கை தட்டி ஆரவாரப் படுத்தினதைப் பார்த்தால், பாலா அண்ணையின்ர வாயாலை எல்லா உண்மைகளையும் கக்கச் செய்ய வேணும் எண்டதுக்காகவே அவரை உற்சாகப்படுத்துமாப் போலை பப்பாசி யில ஏத்தினமோ எண்டும் ஒருபக்கம் நினைக்கத் தோணுதுங்கோ.
பாலா அண்ணை என்ன நினைச் சுக் கொண்டு உதையெல்லாம் சொன் னாரோ தெரியல்லை. ரொம்பவும் அசிங்கம் அசிங்கமாப் பேசிப்போட்டார் எண்டது தானுங்கோ உண்மை. இனிமேல் பெடியள் வெளிநாடுகளில தான் பேச்சு நடத்துவோமெண்டு கேட்டால் அங்க போய் பாலா அண்ண சொல்லுமாப் போல அந்த சொப்பிங் செய்யதான் உப்புடிக் கேக்கினமோ எண்டு தானேங்கோ யோசிக்கிற சனங்கள் நினைப்பினம். அதுமட்டுமே நினைப்பினம்.
தமிழ் மக்களின்ர அரசியல் தீர்வு எப்படியானதாக இருக்க வேணு மெண்ட பேச்சுக்குப் போறவை அங்க போய் அப்புடியான சொப்பிங் செய்திச்சினம் எண்டால் என்ன நடக்கும்? கடைசியில பேச்சுவார்த் தையில சிங்கள அரசாங்கம் எங்களை ஏமாற்றிப்போட்டுது. பேச்சுவார்த்தை களில முன்னேற்றம் இல்லை எண்டு பெடியள் சொன்னாலும் அதை யாரும் நம்பமாட்டினமெல்லோ,
உதுகளை யோசிக்காம பாலா அண்ண உப்புடியெல்லாம் உளறி யிருக்கக் கூடாதுங்கோ. அவர் உப்புடி உளறினதால இப் பவெல் லாம் பெடியளைப் பார்க்கேக்க எங்களுக்கே கூச்சமா இருக்குதுங்கோ.வயசு போன நேரத்தில பாலா அண்ணை யும் சேர்ந்து சைட் அடிச்சனெண்டு சொன்னது இன்னும் அபத்தமுங்கோ. மறைக்க வேண்டியதை ஒப்பினாக் காட்டினால் அது ஆபாசம், அநாகரிகம் எண்டதை உந்த ஆலோசகருக்கே புரிஞ்சுகொள்ள முடியாமப் போட்டுதே எண்டது தானுங்கோ என்ர மண்டை யைப் போட்டுக் குடைஞ்சு கொண்டி ருக்கு.
m
প্পল্পঃ
தம்பம் : (அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்) தொழில் பலிதம், பணவரவு, உயர்ந்த எண்ணம், தூர இடப்பயணம், குடும்பத் தொல்லை, உத்தியோகப் பயம், மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்விக் குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் அற்பு இலாபம், அதிர்ஷ்ட நாள் செவ்வாய், அதிர்ஷ்ட இலக்கம்:04,
Earls : - (பூரட்டாதி %ि உத்திரட் டாதி ரேவதி) தொழில் நன்மை, காரியானுகூலம், பெரியோர் சகாயம், மனப்பயம் நீங்கும், குடும்பச் தகம் உத்தியோக அலைச்சல், மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் 禦 அதிர்ஷ்ட நாள் திங்கள்

Page 24
25 గ్రాంత
D20
மேரிவிலையைச் சேர்ந்த சிவகுமார் - ஆத்மஜோதி தம்பதியரின் ெ சசிகுமார் தனது முதலாவது பிறந்த நாளை 20.11.2005 அன்று லெ இல்லத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடினார். சசி குட்டியை அம்மா, மேரிவிலையில் வசிக்கும் அப்பப்பா - அப்பம்மா இருவ அஜித்குமார் - மீனகொலையில் அம்மம்மா, அம்மப்பா, தங்கை சத்யமுர்த்தி காந்தன், பாஸ்கர் சங்கர்தாஸ், மாமாமார் சிவராஜா, மாமிமார் சாவித்திரி வாணி, கண்ணகி சுமதி தமயந்தி சவூதி ந இந்தியா சிவந்த மலர், கற்பகமலர், மச்சான்மார் தினேஸ், சுரேஸ், மச்சாள் மரியா, சசிகலா இந்தியா தர்த்தார், விரபுத்திரன், ராயை தங்கவேல் ராஜரட்ணம் கோவிந்தராஜ் சிவராம் தம்பிராஜ் சண்முகவே ஆண்டி முருகைய்யா கிருஷ்ணமூர்த்தி இந்தியா பெருமாள் சேவ GL TTuu u TTYS M TuM uuuS S LLS L LL SS LCLLL YS வேலம்மாள் தங்கம்மா மாரியம்மா மற்றும் உற்றார், உறவினர்க வசிக்கும் நண்பர்கள், நண்பிகள் அனைவரும் மேரிவிலை முருகன் பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் வாழ்கவென வ
BARAZIGi); i) AfinliTIIIITii, GiggII5, 11, RuleamimeHellou, Ba ノ(○○○(シー(ジーン(。ージーパーソーーーーーーーーパー○○○
வெற்றித் தருமா
இட்ட வீர வீராங்கன்ைகள் தமது வெற்றி எல்லைக் கோட்டை மிக வேகமாக தொடும் போது தடுமாறுவது வழமைதான் அந்தவகையில் தான் மணிலாவில் 23ஆவது 'S கேம்ஸ்' நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 400 மீற்றர் மகளிர் ஓட்ட்ப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்ற மியன்மார் வீராங்கனை இன் - இன் - கின்
முந்தல் கு சிவாந்தினி
வெற்றி எல்லைக் கோட்டைத் தொட்டு (left) as தடுமாறி விழுந்தபோது எடுக்கப்பட்ட (தன வித்தியாசமான கிளிக் இதுவாகும். 0.12.200
வெற்றி பெற்று முதலாவதாக உள்ள த6 வரும்போது ஒருகணம் தடுமாறி விழுவது கொண்ட
வழமையாகி விட்டது தானே? ഭ!,ഞe
{ւլouGeoret | Danan
- UITos IIL
மற்றும்
ഭlഞങ്ങഖത്രി
॥
புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த Swiss இல் வசிக்கும் திரு.திருமதி அருள்நேசன் சாந்தகெளரி (சாந்தினி) ம்பதியரின்
10.12.2005 Skip
བའི་རྒྱུག་གིས་ནུབ་མའི་གོ་ கொண்டாடுகிறார். Nullum, சித் இன்புச் செல்வம் शुशर्तो,
aედიჩვუწვნე იყaffa;
Druson, LDITIC, 1
DTDIT, DTT),
மார், மாமிமார், சித்தப்பார் வித்தி அக்காமார், மச்சான்றார், DIGAOTTNING மக்னஸ்மார் மற்றும் உற்றர் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் Dés Teilen, நயினை நாகபூசணி ஆணை கொண்டு பல்கலையும் கற்று பல்லாண்டு அனைவரும் காலம் நீடுழி வாழ்க வளர்கவென வாழ்த்துகிறார்கள் ძეს ეს იქსBEGGENDEUR DITUNUTUMIT தகவல் -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Regd, as News Paper at the G.P.O.(QD/81/NEWS/2004)
BURNIIRIÄ yahullugi Šatellite; Hეtbiliff - 6
Location 43° Eგვს
Fotacii Frequency: 10971 MHz 031420s A LI Galing Polarity Horizontal
symbol rate 27,50s
ti radio on Big BIG 2JA GÄRNA FEC) 34.
BALTING all Transponder ; 133 D666
உலகெங்கும் பறவைக் காய்ச்சல் பறவைக் காய்ச்சல் என்று ஏதோ பேசி
ல்வப் புதல்வன் டுத்திக் கொண்டிருக்கின்றன. அதற்காகவே தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு விசே னாளில் தனது உபகரணங்களைப் பாவித்தும் வருகின்றன.
இங்கும் அவுஸ்திரேலியாவின் சிட்னிநகரில் உள்ள பூங்காவில் புறாக்களுக்கு உணவளிக்கிறா
9:a, en III - ரும், சித்தப்பா ஆலுரு நிபுணர். அவுஸ்திரேலியாவில் பறவைக் காய்ச்சல் நோய் உள்ளதா என்பதைக் as Girl gag:Gif, LDTIDIT புணர்கள் குழுக்கள் இவ்வாறு பறவைகளுக்கு மருந்து கலந்த உணவுகை
filí, ólaouai Tair ானி லங்கேஸ் ஜோனி, ஜோய், யா, மாரிமுத்து,
॥ கன், சித்திமார் ) திரகலா பவானி ள் லெபனானில் அருள் பெற்று ழ்த்துகிறார்கள்
பிறந்த நாள் வாழ்த்து
நடியிருப்பைச் சேர்ந்த புஸ்பநாதன் - தம்பதியரின் செல்வப் புதல்வி திரிஜா னது இரண்டாவது பிறந்த நன்னாளை து தந்தையின் பிறந்த நாளன்றே)
epilaĵo pri Canada Scarborough Sesio ாது இல்லத்தில் வெகு விமரிசையாகக் னார். இவரை அன்பு அப்பா - அம்மா,
©ibuplium – ellipublier, a3Gaouso Ditler, ud undt ældsom Sig Sog, அபிதா, சர்மிளா நாதன் பாட்டா -
சித்திமார் திவ்யா, சூர்யா, சரண்யா உற்றார், உறவினர், நண்பர்கள்
திரிஜா குட்டியை Torant0 துர்க்கை ன் அருளால் பல்கலையும் கற்றுப் டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென
வாழ்த்துகிறார்கள்.
айыт — Canada, *示-*示-s-示
LG生、2@@巴
வசிக்கும் ரகுநாதன் - கமலினி ல்வப் புதல்வன் ராகுல் 0.12.20 ாது முதலாவது பிறந்த நாளை காண்டாடினார் ராகுலை - அன்பு DT, assion east, Sufur, LIT, ISIT, SOLDIDIT, DITADTTIDT, ENDIT, FÉLIDIT, LIIGIDIT,
GALINLÉIT, GALINLUIDT, Oasiasm, fisicini, Gilgidió artifigiúil ச்சான்மார், இலண்டனில் வசிக்கும் Lfubum, 9igioTDTif, 9ian, I DTIDIT, DITION, DIT GÄLDIT, ட்டாச்சி மற்றும் உற்றார்,
கலையும் கற்று பல்லாண்டு காலம் ாழ்கவென வாழ்த்துகின்றார்கள்
கணினண் சித்துப்பா (கொழும்பு