கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2005.12.22

Page 1
Registered as a News Paper in Sri Lanka
SRI LANKAS
பலியானவர்களின் நினைவாக.
點
NATIONAL
 
 

பக்கம்2
臀22-28,2005
AANVAL WEEKDAY
5 Juni

Page 2
  

Page 3
TUIG சம்பந்த
புங்குடுதீவு மடத்துவெளி என்ற இடத்திலுள்ள கிணறொன்றிற்குள்ளி ருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்ணின் மரணம் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணையொன்றை நடத்தி, இக் கொடுர செயல்களில் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை விதிக்குமாறு புங்குடுதீவு பொது மக்கள் பேரவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள மகஜரில் கோரிக்கை விடுத்துள்ளது. புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்தைச் சேர்ந்த இளையதம்பி தர்ஷினி என்ற 20 வயது யுவதியே கடந்த 17ஆம் திகதி சனிக்கிழமை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டவராவார். முதல் நாள் வெள்ளியன்று தனது பெரிய தாயார் வீட்டிற்குச் சென்றவர் வீடு திரும்பாததையடுத்து நடத்தப்பட்ட
Lumalue: 6 ப்பட்டவர்களை
தேடுதலின்போதே இந்த யுவதியின் சடலம் மீட்கப்பட்டிருக்கிறது. இப் பெண்மணி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டிருக்கிறாரென்ற பிரேத பரிசோதனை அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக மேற்படி பேரவை விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு:
யுத்த காலத்திலும் சரி, யுத்தம் நடைபெறாத போர்க்கால சூழலிலும் சரி, பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் பெண்களும் பிள்ளைகளுமே! இது இலங்கையில் மட்டுமல்ல யுத்தம் நடைபெறும் சகல நாடுகளிலும் இடம் பெறுவதுதான் என்பதற்காக நாம் வாயை மூடிக்கொண்டிருக்க முடியாது. யுத்தத்தில் இன ரீதியான இரு தரப்புகள் சம்பந்தப்படும்போது கற்பழிப்பு, கொலை
வ்
போன்ற சம்பவ உருவெடுக்கின்
அமைச் அவசர
புங்குடுதீவுச் உடனடி விசாரணை ஆவன செய்யுமாறு நலத்துறை அமைச் ஜனாதிபதி மஹிந்த கொண்டு கோரிக்ை உரிமை மீறல்களி உரிய நடவடிக்கை லேயே இவ்வாறான வடக்கு, கிழக்கில அதனைத் தடுக் நடவடிக்கை எடு அமைச்சர் கேட்டுள்
uj
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகச் சந்தியில் கடந்த இருபதாம் திகதி இராணுவத்தினருக்கும், மாணவர்களென்று கூறப்படுவோருக்குமிடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக உடன் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டதையடுத்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும் இராணுவ பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். வன்செயல்களுக்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும்
வெள்ளவத்தை, கிருலப்பனை, நாரஹேன் பிட்டி, கொட்டாஞ்சேனை போன்ற கொழும்புப் பகுதிகளிலும், கம்பஹாவிலும் பொலிஸாரால் நடத்தப்பட்ட திடீர் சுற்றி வளைப்புத் தேடுதலின் போது 168 பேர் கைது செய்யப்பட்டு விசார ணைக்கு உட்படுத்தப்பட்டனரென்று பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்தார். கம்பஹாவில் கைது செய்யப்பட் டவர்களில் 32 பேர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களென்றும் இவர்கள் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பாகத் தேடப்பட்டு வந்தவர்களென்றும் அவர் மேலும் தெரி வித்தார். வடக்கிலும் கிழக்கிலும் அதிகரித்து வரும் வன்செயல் சம்பவங்களின் எதிரொ லியாகக் கொழும்பில் வன்செயல் சம்பவங்கள் இடம் பெறாமல் தடுப்பதற்காகவே தேடுதல் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன வென்றும் கைது செய்யப்படுபவர்கள் கெளரவ மான முறையில் விசாரணைக்கு உட்படுத்தப் படுகின்றனரென்றும் அவர் சொன்னார். தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் 'போது மக்களுக்கு வீணான அசெளகரியங்கள் ஏற்படுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப் பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார். வன்செயல் சம்பவங்களின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்காகவே தேடுதல்
2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் முதல் தடவையாக அதிரடிப் படைக் கொமாண்டோக்கள் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணம் பரமேஸ்வராச் சந்தியில் கடந்த 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. முன்னாள் யாழ்.பொலிஸ் சுப்ரீண்டன் சார்ள்ஸ் விஜேவர்த்தனவைக் கடத்திக் கொலை செய்த அதே பாணியில் பத்து பொலிஸ் காரர்களை கும்பலொன்று பணயக் கைதிகளாகப் பிடித்தபோதே அதிரடிப் படைக் கொமாண்டோக்கள் தலையிட்டு அவர்களை மீட்டுள்ளனர். "இராணுவம் முகாமுக்குள் முடக்கப்பட வேண்டும்", "படையினரின் சோதனைச் சாவடிகளை அகற்று" போன்ற பல கோஷங்களில் புலிகளின் முக்வர மைப்பான சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை இரண்டாவது நாளாக யாழ். பல்கலைக் கழகத்துக்கு அண்மையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போதே, இச்
TÞor=>SO ISSCSSO = unió a 56o abuíaño Googio P
வன்செயல்கள் குறைந்தால் goGabao nagpatabi Gid
அதிரடிப் படை திடீர் நடவடிக்கை பணயக் கைதிகளான 10 பொலிஸார் மீட்பு
நடவடிக்கையெடுக்கப்படுமென்று அதிகார பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. வன்னியி லிருந்து ஐம்பதுக்கு மேற்பட்டோரைக் கொண்ட கும்பலொன்று வந்திருந்ததாகவும் இவர்கள் பற்றி விசாரித்தபோது வன்னி வளாக மாணவர்களென்று அவர்கள் தெரி வித்தனரென்றும் அகிலன் என்ற மாணவர் கூறினர். ஆனால் அவர்கள் வன்னி வளாக மாணவர்களல்ல என்பதைத் தம்மால் கண்டுகொள்ள முடிந்ததாகவும் அவர் சொன்னார்
-பொலிஸ்மா அதிபர்
நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருப் பதாகவும் அவர் கூறினார்.
அவுஸ்திரேலியாவில் தேடுதல் இவா விசாரனையில்
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலுள்ள தமிழர் புனர்வாழ்வுக் கழகம், தமிழர் இணைப்புக் குழு, புலிச் சார்புப் பத்திரிகையான 'ஈழ முரசு’ ஆகியவற்றின் அலுவலகங்கள் சில வாரங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய சமஷ்டிப் பொலிஸாரால் சோதனையிடப்பட்டிருக்கின்றன என்று மெல்போர்னில் இயங்கும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் கிருபைராஜா கூறியுள்ளார். புனர்வாழ்வுப் பணிகளுக்கு நிதி சேகரிக்கிறோமென்ற போர்வையில் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகப் பணம் சேகரிக்கப்படுவதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்தே இத் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இந்த அலுவலகங் களிலுள்ள ஆவணங்களையும் பொலிஸார் பரிசோத
னைக்கு உட்படுத்தினர். சில ஆவணங்களை
பொலிஸார் கைப்பற்றி எடுத்துச் சென்றுள்ளனர். இச் சோதனையின்போது ஐந்து பேர் பொலிஸாரின் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
லண்டன், கி குயீன்ஸ் மேரி வீ; திகதி ஞாயிற்று கொல்லப்பட்ட யே இளைஞரின் கெ மோதல் காரணமா லண்டன் நகர ெ தெரிவித்துள்ளன வருடங்களில் சு இளைஞர்கள் ல -கொல்லப்பட்டுள்ள இளைஞர்கள் மத் பற்றி விசாரிப்பதற் தனிப் பிரிவொன்று தென்றும் லண்டன் தெரிவித்தனர். யே மாகாத வேலைய தெரிவிக்கப்படுகிறது
தமி r
265
"எந்தவொரு 3 இணைந்து அடாவடித் எமது இயக்கம் ஈடுப ஆண்டில் இலங்கை வரை தனிநாடு கோர் நடத்திவந்த நாம், இந் இலங்கை இனப்பிர காணும் நம்பிக்ை நீரோட்டத் துக்கு அன்றிலிருந்து வன்செயல்களுக்கெ படுகொலைகளுக்கு இயக்கம் செயற்பட்( சமூகசேவைகள், அமைச்சர் டக்ள தெரிவித்தார். கருணா ஆதரவாகக் கிழக்கில்
சம்பவம் இடம்பெற்றது. கோப்பாய் பொலிஸ் நிலையத் திலிருந்து யாழ். பொலிஸ் நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்த டபிள்யூடி 9314 என்ற இலக்கம் கொண்ட பொலிஸ் வாக னத்தை வன்னியிலிருந்து வந்த கும்ப லொன்று சூழ்ந்து கொண்டது. காலை ஒன்பது மணியளவில் நடைபெற்ற இச்சம்ப வத்தின்போது வாகனத்திலிருந்த பத்து பொலிஸ்காரர்கள் பணயக் கைதிகளாய் பிடிக்கப்பட்டனர். உடனடியாக தகவல் யாழ். பொலிஸாருக்கும் பலாலி அதிரடிப் படைப் பிரிவினருக்கும் தொலைத் தொடர்பு மூலம் பறந்தது. பலாலியிலிருந்து விரைந்த அதிரடிப் படையினர் ஆகாயத்தை நோக்கி வேட்டுக்களைத் தீர்த்த வண்ணம் சம்பவ இடத்தைச் சுற்றிவளைத்தபோது ஆர்ப்பாட்டக் காரர்கள் சிதறியோடினர். மாணிக்கவாசகர் இளந்திரையன் என்ற உடற்கல்வி போதனா சிரியர் உட்பட ஆறு பேர் அதிரடிப் படையி னரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்
இலங்கையை கL வருடம் கழிகின்ற பாதிக்கப்பட்ட பெரும்பா இடைத்தங்கல் முக நிலையங்களிலும் அ சர்வதேச தொண்டரமை செல்விரீட்டா பெஞ் ஸ்கொட்லாந்தைச் சேர்ந் இரண்டு மாத காலமாக பல பகுதிகளுக்கு நிலைமைகளை ஆராய் மேலும் மூவர் இவரி வகிக்கின்றனர். இரு தன்னார்வத் தொண்டர் பல ஆரம்பப் பணிகளை கூறிய போதிலும், ! தொடர்கதையாக விருச்
கூடாரங்களில் வசதிகளின்றி மக்கள் பட்டிருக்கின்றனர். நிவா மோசடிகள் நிலவுவதை விருக்கிறது என்றும் அ
25. 22 - 28, 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

--
ங்கள் பூதாகரமாக
றன. இவ்வாறான
T Lab6T6) கோரிக்கை
சம்பவம் தொடர்பாக களை மேற்கொள்வதற்கு சமூக சேவைகள், சமூக ர் டக்ளஸ் தேவானந்தா, ராஜபக்ஷவுடன் தொடர்பு க விடுத்துள்ளார். மனித ல் ஈடுபடுபவர்கள் மீது எடுக்கத் தவறுவதா அத்துமீறல் சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் க ஆக்கபூர்வமான க்க வேண்டுமென்றும் ளார்.
Rujnih i tuljama amjujägшвај
ॐ ჯვ8 ?ं প্ত 戮 移 戮
. ܡܘ ܐ 羲*移 漆 緣
மலினப்படுத்தப்பட்ட சம்பவங்கள் யுத்தத் தின் வித்துகளாக மாற்றம் பெறுகின்றன. யுத்தத்தில் சம்பந்தப்பட்ட அரச தரப்பிலோ, புலிகள் தரப்பிலோ நூற்றுக்கு நூறு சதவீதம் ஓரினம் சார்ந்தவர்களே போரில் ஈடுபடுகின்றனர். அரச தரப்பில் பெரும்பாலும் சிங்களவர்களும், புலிகள் தரப்பில் தமிழர்களும் சம்பந்தப்பட்டி ருப்பதால் இச் சம்பவங்களுக்கு இனச் சாயம் பூசி பாதிக்கப்பட்ட மக்களை உசுப்பிவிட முடிகிறது. ஜே.வி.பி. கிளர்ச்சியின் போது பிரேமாவதி மன்னம்பேரி போன்ற அழகுராணிகள் கற்பழிக்கப்பட்டு, துகிலுரியப்பட்டு, ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதற்காக இவ்வாறான சம்பவங்களை
நியாயப் படுத்த முடியாது. பள்ளி மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட படையினர் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர் என்பதையும் உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். சம்பந்தப்பட்டவர்களைச் சட்டத் தின்முன் நிறுத்தித் தண்டிப்பதன் மூலமே இவ்வாறான மனித உரிமை மீறல்கள் இனியும் இடம்பெறாமல் தடுக்க முடியும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகி றோம். இவ்வாறு மகஜரில் குறிப்பிடப் பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மகஜரின் பிரதியொன்று அனுப்பி வைக்கப்பட் டுள்ளது.
ங் ஸ்பெரியிலுள்ள
தியில் கடந்த 18ஆம்
க்கிழமை சுட்டுக் ாகராஜா என்ற தமிழ் ாலைக்கு இயக்க 5 இருக்க லாமென்று பாலிஸார் சந்தேகம் 1. கடந்த நான்கு மார் பத்து தமிழ் 1ண்டனில் சுட்டுக் ானரென்றும் தமிழ் தியிலான மோதல் கும், தடுப்பதற்கும் ஏற்படுத்தப்பட்டுள்ள
நகரப் பொலிஸார் பாகராஜா திருமண ற்ற இளைஞரென்று 5.
யாழ். பரமேஸ்வரா சந்தியில் கடந்த 19ஆம் திகதி இராணுவத்திற்கும் மாணவர்களுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டபோது பிடிக்கப்பட்ட படம்
Dels 3666c5 Lb56AD65 GB 6C5O5
ஆயுதக் குழுவுடனும் தன நடவடிக்கைகளில் டுவதில்லை. 1987ஆம் - இந்திய ஒப்பந்தம் ஆயுதப் போராட்டம் திய அனுசரணையுடன் ச்சினைக்குத் தீர்வு கயோடு ஜனநாயக த் திரும்பினோம். சகல விதமான நிராகவும் சகோதரப் எதிராகவும் எமது வருகிறது" என்று சமூக நலத துறை ஸ தேவானந்தா தரப்புப் புலிகளுக்கு 960)LD38HT356T L56T6)
தேவானந்தா, அதாவுல்லா ஆகியோர் செயற்படுவதாக புலிகளிடம் சரணடைந்தவர் களென்று கூறப்பட்ட இருவர் தெரிவித்த கருத்துத் தொடர்பாகக் கேட்டபோதே அவர் இவ்வாறு சொன்னார். ஈழ மக்கள் ஜனநாய கக் கட்சியின் செயலாளர் நாயகமாகிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்தும் கூறியதாவது, புலிகள் தமது பலத்தைப் பேண மூன்று வகைகளில் மேற்கொள்ளும் முயற்சிகளும் தந்திரோபாயங்களும் இப்போது சிதறு தேங்காயாகும் நிலைக்கு வந்துள்ளது. தமிழ் தேசியத்தைத் தமது கைகளில் வைத்திருப்பதற்கும் இதற்காக வன்முறை அடாவடித்தனங்களில் ஈடுபடு வதுமே அவர்களின் செயற்பாடாக இருக்கிறது. இதேவேளை ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கங்களும் தமிழ் மக்களின்
க வழியில் தொடர்ந்தும் போராடுவோம்
பிரச்சினைக்கு முற்றுமுழுதாகத் தீர்வு காண்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லையென்பதையும் நாம் கூறித்தானாக வேண்டும். இந்த நிலையில் தமிழ் மக்களின் நலன் சார்ந்த நடவடிக்கை களிலேயே நாம் தொடர்ந்தும் ஈடுபடுவோம். புலிகள் இயக்கத்துக்குள் பிரபா - கருணா மோதல் உச்சக்கட்டத் தையடைந்தபோது கருணாவை ஜனநாயக நீரோட்டத்துக்குள் திருப்புவதற்கும் சகோதரப் படுகொலை களைத் தடுத்து நிறுத்துவற்கும் நான் முயற்சியெடுத்தது உண்மைதான். இப்போதும் கூட நான் இத்தகைய மோதல்களை விரும்பவில்லையென்றும் அவர் சொன்னார்.
ఃష్ట L மக்களின்
. . . . . ங்கவில்லை ற்பேரழிவு தாக்கி ஒரு இந்த நிலையிலும் Uான மக்கள் இன்னமும் ம்களிலும் நலன்புரி வதியுறுகின்றனரென்று பொன்றினைச் சேர்ந்த Fமின் தெரிவித்தார். ந இப் பெண்மணி கடந்த கிழக்கில் பாதிக்கப்பட்ட நேரடியாகச் சென்று து வருகிறார். இவருடன் ர் குழுவில் அங்கம் பதுக்கும் மேற்பட்ட அமைப்புகளும், அரசும் மேற்கொண்டுவிட்டதாகக் வலங்களே இன்னும் கின்றன. போதிய சுகாதார வாழ நிர்ப்பந்திக்கப் ன வழங்கலில் ஊழல், பும் காணக்கூடியதாக ர் சொன்னார்.
GNS
DIH,
தொண்டமானின் வெறும் அரசியல்
இலங்கை தொழிலாளர் காங் கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் குழுவினர் வன்னிக் குச் சென்று எஸ்.பி.தமிழ்ச் செல்வ னைச் சந்தித்துப் பேசியது வெறும் அரசியல் காய்நகர்த்தலே என்று மலையகத்தைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளரான லோரன் ஸ் தெரிவித்தார். மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெ.சந்திர சேகரனும் ஆறுமுகன் தொண்ட மானும் கீரியும் பாம்புமாகச் செயற் பட்டமை மலையக மக்கள் அறிந்த உண்மையே. மலையகத் தலைமை களின் கோடிக்கணக்கான ரூபாய் மோசடிகள் பற்றி அண்மைய காலங் களில் பல விடயங்கள் அம்பலப் படுத்தப்பட்டதால் அரசாங்கத்தில் இணைய இ.தொ.கா. பல முயற்சிகளை மேற்கொண்டது. இதற்காக ஜே.வி.பி.யின் சந்திர
αου στάσι αδες αμυν காய நகாததல சேகரனூடாக, விமல் வீரவன்ஸ் வைச் சந்தித்துப் பேசவும் முயற்சி கள் எடுக்கப்பட்டன.
இந் நிலையில் தான் அரச தரப்புக்கு அழுத்தம் கொடுக்கலா மென்ற நோக்கில் தொண்டமானின் வண்ணிப் பயணம் அமைந்தி ருக்கிறது. தமிழ் மக்கள் கெளரவத் துடனும் மானத்துடனும் வாழ வேண்டுமென்று தமிழ்ச்செல்வனைச் சந்தித்த பின்னர் தொண்டமான் கூறியிருக்கிறார். வழமையாக ஆட்சிக்கு வரும் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து வரும் இ.தொ.கா.வை இம்முறை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசு ஓரங்கட்டி விட்டது. இவரின் ஆதங்கம் எதற்காகவென்பது இன்னும் சில நாட்களில் புரிந்துவிடுமென்கிறார்
லோரன்ஸ்.

Page 4
த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 20114-514282 தொலை நகல் (Fax)-0114-513266 RF-GLouîlsü: (E-mail):- murasuG)sltnet.lk
ர O
வணமுறைககாக நடததபபரும வனமுறைகள அன்புள்ள உங்களுக்கு, வணக்கம். புங்குடுதீவில் இளம் யுவதி பாலியல் வல்லுறவு புரியப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்டு, பாழடைந்த கிணற்றில் போடப்பட்ட சம்பவமானது கடும் கண்டனத்துக்குரியதாகும். இக் குற்றத்தைப் புரிந்த குற்றவாளி எந்தத் தயவு தாட்சணியத்துக்கும் உட்படுத்தப்படாமல் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் மறுகருத்து இருக்க முடியாது. இருக்கவும் கூடாது.
குற்றவாளியைக் கண்டுபிடிக்கின்ற அல்லது நீதி கேட்டுப் போராடுகின்ற சூழலானது விசாரணைகளை முடக்குவதாக அமையக்கூடாது. ஆனால் யாழ்ப்பாணத்தில் தற்போது நடந்து கொண்டிருப்பதானது நிலைமையை மோசமடையச் செய்வதாகவே உள்ளது. யுவதியின் கொலையைக் கண்டிக்கப் புறப்பட்ட போராட்டம், படையினர் மீது தாக்குதல்களை நடத்தும் விதமாக மாற்றியமைக்கப்பட்டதால், படையினர் போராட்டத்தை நடத்தியவர்களைக் கட்டுப்படுத்தப் புறப்பட்டு அதில் கைகலப்பு ஏற்பட்டது. அடுத்த நாள் போராட்டக்காரர்களை தடுத்தமையைக் கண்டித்து படையினருக்கு எதிரான போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டக்காரர்களின் அணுகுமுறைத் தவறு காரணமாக இந்தப் போராட்டத்தையும் படையினர் தடுக்க முற்பட்டனர். இதில் ஐம்பதுக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். மறுநாள் போராட்டக்காரர்கள் காயப்படும் அளவுக்குப் படையினர் நடந்து கொண்டதைக் கண்டித்து இன்னொரு போராட்டம் நடத்தப்பட்டது. இப்படி போராட்டத்துக்கு ஒரு போராட்டம் என்று தொடரும் பதற்றமான சூழலில் யாழ்ப்பாண மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையை அதிகரிக்கும் விதமாக மாணவர்களுக்கு புலிகள் பயிற்சி வழங்க வேண்டும் என்ற தீர்மானங்கள் மாணவர்கள் மத்தியில் திணிக்கப்படுகிறது. இவற்றில் தலையிட்டு சமரசத்தையோ, சுமுகச் சூழலையோ ஏற்படுத்தாத கூட்டமைப்புப் பிரதிநிதிகள், தூண்டிவிடும் விதமாக, படையினர் அடாவடித்தனம் செய்கிறார்கள். இது போர் ஒன்றுக்கே இட்டுச் செல்லும் என்று பாராளுமன்றத்தில் முழக்கமிடுகின்றனர்.
ஆக, பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளும் விதமாக எத்தகைய முயற்சிகளும் முன்னெடுக்கப்படவில்லை. மறுபக்கத்தில் பார்க்கின்றபோது தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள், வன்முறைகளுடாக படையினரை மக்கள் மீது நெருக்கடி கொடுக்கும் தரப்பாக இழுத்துவிடப்பட்டுள்ளதோடு, இனி ஆட்சேர்க்கத் தேவையில்லை; மாணவர்களை அணி திரட்டிப் பயிற்சிக்குக் கொண்டுவர ஒரு அத்திவாரம் இடப்பட்டுள்ளது என்பதுமே சரியான திட்டமிடலோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதேவேளை, படைத்தரப்பு தனது கட்டுப்பாட்டுப் பகுதியை வன்முறைக்கு இடம் தராத வகையில் வைத்துக் கொள்வது அவசியமானதுதான். அதே சமயம் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படாமலும் இருப்பதை உறுதி செய்யவேண்டும். நிதானமற்று படையினர் செயலாற்றி மக்கள் பாதிக்கப்பட்டால், அது மக்கள் அந்நியப்பட்டுப் போக வழிவகுத்துவிடும். அப்படியொரு சூழல் வன்முறைப் பிரியர்களுக்கு வாய்ப்பானதாகவே மாறிவிடும். ஆகவே தற்போது குடாநாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில் படையினர் என்றுமில்லாதவாறு மிகவும் நிதானமாகத் தமது நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். படையினரின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதியில் இடம் பெறுகின்ற தாக்குதல்கள் படுகொலைகளுக்குப் படையினரே பொறுப்பு என்று கூறி குற்றவாளிகள் தப்பித்து விடுவதால், முடியுமானவரை குற்றவாளிகளின் பதுங்கு குழிகளாக தமது கட்டுப்பாட்டுப் பகுதி இருந்துவிடக் கூடாது என்ற படையினரின் நிலைப்பாட்டிலும் நியாயமிருக்கிறது. இருந்தும் மக்களைப் பாதுகாத்துக் கொண்டு பிரச்சினைகளை அணுகுவதென்பது கத்திமேல் நடப்பதற்கு ஒப்பாகும். இதற்கு மக்களின் பங்களிப்பும் இன்றியமையாததாகும்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்,
ஆசிரியர்.
M
பிரபாகரனின் பிறந்த தின உரை
புலி இயக்கத் தலைவர்
நிகழ்த்தப்பட்டு இரண்டு வாரங் களில் நாட்டின் வடக்கு, an கிழக்குப் பகுதிகளில் சுமார் 35 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வடக்கில் படையினர் மீதும் இராணுவ ரோந்து அணிகள் மீதும் சோதனைச் சாவடிகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. கிழக்கில் தமிழ் - முஸ்லிம் மக்களின் உறவைச் சீர்குலைக்கும் நோக்கை மையமாக வைத்தே தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. பிரபாகரன் அரசுக்குக் குறுகிய காலக்கெடு கொடுத்தையடுத்தே இச் சம்பவங்கள் இடம்பெற்றனவென்பதும் குறிப்பிடத்தக்கது.
வடக்கே நீர்வேலியில் இரு விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டமை, கோண்டாவிலிலும் இருபாலையிலும் நடத்தப்பட்ட இரு கிளைமோர் குண்டுத்தாக்குதல்களில் சுமார் 15 சிப்பாய்கள் கொல்லப்பட்டமை ஆகியன முக்கிய சம்பவங்களாகும். கிழக்கே அக்கரைப்பற்றுப் பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் மீது குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தி ஐந்து முஸ்லிம்களைக் கொன்றமை, இதன் தொடர்ச்சியாகப் பல முஸ்லிம் - தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை, காத்தான்குடி பிரதேச செயலாளர் பளில் சுட்டுக் கொல்லப்பட்டமை, கஞ்சிகுடிச்சாறில் கடந்த ஆறாம் திகதி பிரபா கருணா தரப்பினரிடையே இடம்பெற்ற மோதல்கள் ஆகியவற்றை முக்கிய சம்பவங்களாகக் குறிப்பிடலாம். அத்துடன் கிரானில் இரு சகோதரிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆக, வடக்கையும் கிழக்கையும் எரியூட்டுவதற்கான கொள்ளி வைப்பு வேலைகள் ஆரம்பித்து விட்டனவென்று கூறலாம்.
வடக்கில் படையினருக்கும் மக்களுக்குமிடையில்
முறுகல் நிலையை ஏற்படுத்தும் എ சிகள் முடுக்கிவிடப்பட்டிருக்கும் இதேவேளை, கிழக்கில் பரந்தும் செறிந்தும் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களிடையே மோதல்களை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கருணா குழுவைச் சேர்ந்த இருவர் தமது சகாக்கள் நால்வரைச் சுட்டுக் கொன்று விட்டு தம்மிடம் சரணடைந்தன ரென்று மட்டக்களப்பில் பிரபா அணிப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர். புலிகளின் தேனகத்தில் இந்த இருவரும் பத்திரிகை மாநாடொன்றினை நடத்தியிருக் கின்றனர். இதில் இந்த இருவரும் தெரிவித்ததாகக் கூறப்படும்
முக்கிய விடயங்கள் வருமாறு:
1. அக்கரைப்பற்றுப் பள்ளிவாசலில் தாக்குதல்
நடத்தியவர்கள் கருணா குழுவினரா என்பது தெரியாது.
5Iaal T6
கண்காணி
இஸ்ரேலிய பாலஸ்தீனப் பிரச்சினையைச் சமரச மாகத் தீர்த்து வைக்க நோர்வே மேற்கொண்ட சமரச முயற்சி இன்னமும் வெற்றியளிக்கவில்லை என்பதற்கு வானத்திலிருந்து ஏவப்படும் எறிகணைகளும் தரையில் நடைபெறும் குண்டுவெடிப்புகளும் இரத்த சாட்சிகளாகத் திகழ்கின்றன. சபிக்கப்பட்ட மக்களுக்குச் சாத்தான்கள் வேதம் ஓதுவதாக நினைத்துக் கொண்ட பாலஸ்தீனக் குழுக்கள், ஜீவமரணப் போராட்டம் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன. காம் டேவிட் ஒப்பந்தத்தில் கைச் சாத்திட்ட அரபு இஸ்ரேலியத் தலைவர்கள் இருவருமே நோபல் சமாதானப் பரிசுகளை வாங்கிக் கொண்டு சாந்தமாகப் போனார்கள் சமாதான முயற்சிகள் முக்கித் தக்கி சிறிது முன்னேறினாலும் அந்த மக்களின் பாவச் சுமைகள் இறக்கப்படவில்லை. இலங்கை இனப் பிரச்சினையை நோக்கும்போது இதுதான் ஞாபகத்துக்கு வருகிறது.
ஆசிய நாபொன்றில் பேச்சை
நடத்த இலங்கை அரசு சம்மதித்தாலும், இது அரசின் சதி என்று தமிழ்ச்செல்வனின் பூதக் கண்ணாடி கண்டுபிடித்திருக்கிறது. நோர்வேயின் குளு குளு தான் நல்லதென்கிறார் அவர். ஐரோப்பிய பயணத் தடை புலிகளுக்குச் சுருகு தடம்போட சறுகுவதற்குச் சரியான சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் புலிகள். நோர்வேயை ஏற்பாட்டாளராகப் பணிபுரியுமாறு முதன் முதல் அழைத்தவர் சந்திரிகா பண்டாரநாயக்கா குமார துங்கா, பின்னர் ஆட்சிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்கா புரிந்துணர்வு ஒப்பந்தம், யுத்த நிறுத்த ஒப்பந்தமென் றெல்லாம் புலிகளுடன் உடன்படிக்கை செய்து கொண்டார். கூடவே ஸ்கண்டினேவிய நாடுகள் அங்கம் வகிக்கும் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் ஏற்படுத்தப்பட்டது.
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் மொத்த விளைவுகளைப் பார்த்தால் மரணங்கள் பெருமளவு குறைந்துவிட்டன
தி
6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆனால் முதல் - தமது அணியை சேர்ந்த (கருணா அணி) இனிய பாரதி உட்பட மூவர் எமது முகாமில் இருக்கவில்லை.
2. கருணா அணியில் சுமார் 40 பேரே உள்ளனர். 3LDITST601 சூழ்நிலையில் 6TLDLDT6) 5LDTL (piņuT தென்பதால் தமிழ் || V முஸ்லிம் மக்களிடையே மோதலை ஏற்படுத்திக் குழப்பம் இடம்பெற்றால்
ஊறிருக்கு.
ஒவ்வொரு நாளும் யாழ்ப்பாண கம்பஸ் பக்கம் அல்லோல ாலப்படுகுது. ரெண்டு முண்டு நாளாய் திருநெல்வேலியே குழப்பமாகத்தான் இருக்கு ஊரில எவரிட்ட கேட்டாலும் கம்பஸ் பெடியளுக்கும் ஆமிக்கும் பிரச்சினை, மோதல் எண்டுதான் கதைக்கீனம். மோதலில பேராசிரியர்மாரும் காயப்படினம், கைது செய்யப்படு கினம் பக்கத்து வீட்டு பிள்ளையிட்ட என்ன நடக்குது எண்டு கேட்டன். படையினரோ பொலிஸோ 雛
வரைக்கும் வளாகத்துக்கு உள்ள கால் வைக்கவில்லை. ஆனா இனம் தெரியாத முகங்களின்ட நடமாட்டம் உள்ளுக்கு மிக அதிகமாக இருக்குது எண்டு சொன்ன உடனேயே எனக்கு பிரச்சினை என்ன எண்டு விளங்கிவிட்டது. குடாநாட்டில பெரும்பாலான பெற்றோருக்குத்தான் பெரும் ஆறுதல், R நல்ல காலம் பள்ளிக்கூடங்கள் விடுமுறை. N இல்லாவிட்டால் எங்கட பச்சைக் குழந்தை இதுகளையும் ரோட்டுக்கு இழுத்திருப்பாங்கள் Oஇண்ைடு பரவலாய்க் கதைக்கினம்
- எனக்கெண்டால் எங்கையோ இடிக்குது.
எம்மால் வெளிப்படையாக நடமாட முடியுமென்பதால் தாக்குதல் களை மேற்கொண்டோம்.
3. கருணா அணிக்கு அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, அதாவுல்லா ஆகியோர் உதவி வந்தனர்.
4. கருணா அம்மான் இந்தியாவிலிருந்து அணியை
நடத்தி வருகிறார்.
உண்மையில் நடந்தது என்ன?
கடந்த ஆறாம் திகதி கஞ்சிகுடிச்சாறுப் பகுதியில்
ॐ
பிரபா - கருணா புலிகளுக்கிடையே மோதல்கள் இடம்பெற்றிருக்கிறது. இம் மோதலின்போது புகழ்வேந்தன், ஞானதீபன் ஆகிய கருணா அணியைச் சேர்ந்த இருவர் காட்டுக்குள் திசைமாறிச் சென்றபோது பிரபா அணியினரிடம் பிடிபட்டு கைதியானார்கள். இக் கைதிகளையே சரணடைந்தவர்களென்று கூறி பிரபா அணியினர் தமது சொற்படி பேச வைத்திருக்கின்றனர்.
புலிகளிடம் சரணடைந்தவர்களென்று கூறப்பட்ட இந்த இருவராலும் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டாரென்று சொல்லப் பட்ட கருணா அணி முக்கியஸ்தர் இனியபாரதி ஊடகங் களுக்குப் பேட்டியளித்திருக்கிறார். தொடர்ந்தும் பிரபா அணிப் புலிகளுக்கெதிரான போராட்டம் நடைபெறுமென்று சூளுரைத்திருக்கிறார். கருணா அம்மான் இந்தியாவில் இல்லையென்று இந்திய தரப்பு அறிவித்திருக்கும் அதே வேளையில், இனியபாரதியும் அவர் எங்கிருக்கிறார் என்பது
|============
FC Lié5 (35 (Lg2
என்பது உண்மைதான். ஆனால் மனித உரிமை மீறல் களும் அடாவடித்தனங்களும் ஆட்படுகொலைகளும் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் கூட அத்துமீறி நுழைவதற்கு லைசென்ஸ் வழங்கப்பட்டுவிட்டது. அத்துமீறல்களைக் கண்காணிக்க முடியாத யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு கபோதிகளா? அல்லது கைக் கூலிகளா? என்று எழுப்பப்படும் கேள்விகளை வெறுமனே தட்டிக் கழித்துவிட முடியாது.
இலங்கைக் கடலில் சீனக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது புலிகளல்ல, மூன்றாம் தரப்பேயென்று, விசிலடித்து ஆட்டத்தை நிறுத்தும் உதைபந்தாட்ட மத்தியஸ்தர் போன்று கண்காணிப்புக் குழு தீர்ப்பு வழங்கியபோது மத்தியஸ்தரின் பணி கேள்விக் குறியாகியது ஆயுதங்களுடன் வந்த மர்மக்கப்பலைத் தப்பிச் செல்ல விட்டமை, புலிகளின் விமான ஓடுபாதை யைக் கண்காணிக்க வக்கற்று திக் பிரமை பிடித்து நிற்பது போன்றவை ஓர் நீண்ட பட்டியலில் இடம்பெற்றிருக்கும் சில கரும் புள்ளிகள். :8
இதன் விளைவுதான் ஏற்பாட்டாளராகவும் மத்தியஸ் தராகவும் இரு பங்களிப்புகளை நோர்வே செய்ய முடியா தென்று கூச்சல்கள் எழுந்தன. அவை வெறும் காட்டுக் கூச்சல்களல்ல. ஏற்பாட்டாளர் பதவியை நோர்வே தொடர்ந் தும் வகிக்கலாமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பச்சைக்கொடி காட்டிவிட்டார். மத்தியஸ்தரென்ற மற்றப் பணியில் மாற்றம் வேண்டுமென்ற கோரிக்கை, பேச்சு வார்த்தையை எங்கே நடத்துவதென்ற பிரச்சினையில் ஈடாடிக் கொண்டிருக்கிறது.
இலங்கைக்கு வெளியே பேச்சுவார்த்தை நடத்த கொழும்பு சம்மதம் தெரிவித்துவிட்டது. ஆசிய நாடொன் றில் பேச்சை நடத்த இலங்கை அரசு சம்மதித்தாலும், இது அரசின் சதி என்று தமிழ்ச்செல்வனின் பூதக் கண்ணாடி கண்டுபிடித்திருக்கிறது. நோர்வேயின் குளு குளு தான் நல்லதென்கிறார் அவர் ஐரோப்பிய பயணத் தடை புலிகளுக்குச் சுருகு தடம்போட சறுகுவதற்குச் சரியான சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் புலிகள், கண்காணிப்புக் குழு ஒரு கண்ணை இழந்து விட்டதென்பது உண்மைதான். ஆனால் மஹிந்தவினால் முடியுமா புலிக்கு
மணிகட்ட?
D DUEUE
தெரியாதென்று தெரிவித்துள்ளார்.
அக்கரைப்பற்றுப் பள்ளிவாசலில் தாக்குதல் நடத்தியவர்கள் பிரபா அணிப் புலிகளேயென்று முஸ்லிம் காங்கிரஸ் உட்பட கிழக்கின் அனைத்து முஸ்லிம் அமைப்புகளுமே கண்டனம் தெரிவித்து விட்டன. இந்த நிலையில்தான் கருணா அணி மீது திட்டவட்டமாக குற்றஞ்சாட்ட முடியாமல் புலிகள் தடுமாறுகின்றனர்.
பிரபாகரனின் பிறந்த தின உரைக்கு முன்னரையே வடக்கிலும் கிழக்கிலும் 'சொறிச்சல் சேட்டைகள் ஆரம்பிக் கப்பட்டு விட்டன. அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந் தாவும் அதாவுல்லா வும்தான் கிழக்கில் கருணா அணிக்குப் பின்னணியிலிருந்து செயற்பட்டுக் குழப் பங்களை ஏற்படுத்து கிறார்களென்றால் வடக்கில் அப்பாவி மக்கள் மீதும் படை யினர் மீதும் தாக்கு தல்களைத் தொடுப்ப வர்கள் யார்? கிழக்கில் இனமோதலையும் வடக்கில் படையினருக்கும் மக்களுக்கு மிடையே முறுகல் நிலையையும் ஏற்படுத்தி அதில் குளிர் காய்வதே புலிகளின் திட்டமாகும். அக்கரைப்பற்றுப் பள்ளிவாசலுக்குள் குண்டு வீசுமாறு அமைச்சர் அதாவுல்லாதான் தூண்டி விட்டாரென்று கூடப் புலிகள் கதையளக்கலாம்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கருணாவுடன் முன்னர் தொடர்பு கொண்டிருந்ததை ஏற்கனவே கூறியி ருக்கிறார். அதாவது பிரபா - கருணா அணிகளுக்கிடையில் மோதல் வெடிக்கின்ற நிலையேற்பட்டபோது சகோதரப் படுகொலைகளைத் தவிர்க்குமாறும் ஜனநாயக நீரோட்டத்துக்குத் திரும்புமாறும் கருணாவைத் தான் வலியுறுத்தியதை ஏற்றுக் கொண்டிருக்கிறார். கிழக்கில் முஸ்லிம்களுக்கும் சுயாட்சி அலகு வேண்டுமென்று வற்புறுத்தி வருபவர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமாகிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. ஜனநாயக வழிக்குத் திரும்ப முனைந்த கருணா அணியைத் தாக்குதல் நிலைக்குத் தள்ளியவர்கள் பிரபா அணிப் புலிகளே என்பதை எவரும் மறுக்க முடியாது. தற்காப்புக்காகவே இன்று ஆயுதமேந்துவதாகக் கருணா அணியினர் கூறுகின்றனர்.
சிங்களப் பேரினவாத சக்திகளுக்கெதிராக ஆயுதமேந்திப் போராடியவர் டக்ளஸ் தேவானந்தா. ஆனால் இலங்கை - இந்திய ஒப்பந்தம் 1987இல் கைச்சாத்திடப்பட்ட காலப்பகுதியில் ஜனநாயக நீரோட்டத்துக்கு திரும்பி விட்டார். இலங்கை - இந்திய ஒப்பந்தம் சரிவரக் கையாளப்பட் டிருந்தால் இனப்பிரச்சினைக்கு எப்போதோ தீர்வு கிட்டியிருக்குமென்று கூறும் அவர், தற்போது இனப் பிரச்சினைத் தீர்வுக்காக மூன்று கட்டப் படி முறையொன்றி னையும் முன்வைத்துள்ளார். கருணா அணி ஜனநாயக வழிக்குத் திரும்ப வேண்டுமென்பதே தனது விருப்பு என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில்தான் புலிகளின் மரபுவழித் தந்திரோ பாயங்களை நாம் நோக்க வேண்டியிருக்கிறது. அமிர்த லிங்கம், யோகேஸ்வரன், நீலன் திருச்செல்வம், ராஜிவ் காந்தி, பிரேமதாசா உட்பட எவரையுமே புலிகள் கொல்ல வில்லை. அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரைக் கூடக் கொன்றவர்கள் புலிகளல்லர். அதாவது இராணுவமே கதிர்காமரைக் கொன்றது. ஆனால் ஐரோப்பிய யூனியன் புலி இயக்கத்தின் மீது பயணத் தடையைத் தவறாக விதித்து விட்டது என்பதே அவர்களின் குதர்க்கம். தமிழ் மக்களுக்கு இன்றும் கூடக் குடுமி கட்ட முனையும் புலிகளின் வரலாற்றிலிருந்து ஒரு சம்பவம் இங்கே தரப்படுகிறது.
புன்னாலைக்கட்டுவனில் இடம்பெற்ற அடகு நகைக்கடைக் கொள்ளையை நள்ளிரவில் நடத்தியவர்கள் புலிகளே. ஆனால் விடிந்தபோது, கொள்ளையை நடத்தி யவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எப். தரப்பினரென்று குற்றஞ்சாட்டி ஊர் மக்களையும் அணிதிரட்டி ஆர்ப்பாட்ட ஊர்வல மொன்றினையும் நடத்தி முடித்தனர் புலிகள். அவர்கள் செய்ததெல்லாம் ஏற்கனவே அவர்களால் கொல்லப்பட்ட இருவரின் அடையாள அட்டைகளை அடகுக் கடைக் கொள்ளை நடைபெற்ற இடத்தில் போட்டுவிட்டு அவர்களை ஈ.பி.ஆர்.எல்.எப். காரர்களென்று குற்றஞ்சாட்டியதுதான். பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் புலிகளின் உத்தி இன்னும் எத்தனை நாளைக்கு?
23. 22 - 28, 2005

Page 5
போர் நிறுத்த ஒப்பந்தம் தன் இறுதிக் கட்டத்தையடையும் நிலைக்கு வந்துள்ளது. ஆனாலும் உடனடியாக ஒரு யுத்தம் ஆரம்பிக்கப்படுமென்றும் கூறிவிட முடியாது. இவ்வாறு இரண்டுக்கும்
போனது தான். தமிழ் மக்களுக்காக தாம் மட்டுமே போராடி வருகின்றோம் என்றும் ஏனைய போராட்ட அமைப்புகள் எல்லாம் துரோகிகள் என்றும் கூறிவரும் புலிகள், இந்த முரண்பாட்டின் உச்சக் கட்டமாகப்
செயற்படுகிறார்கே சந்தேகம் தற்போ வருகிறது. ஆகவே பெயர்களில் புலிக வன்முறைகளைப் மக்களின் இயல்பு
unglið hlullklail G|
lLáfelli GřGaše
இடைப்பட்ட வெறுமைக்குள் நாமும், நாட்டு மக்களுள் அகப்பட்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையைக் குழப்பிவிடவும், பாதுகாப்புப் படையினரைச் சீண்டிவிட்டு மக்களுக்கு நெருக்கடிகளை உருவாக்கவும் அநாமதேய அமைப்புக்களால் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன.
வடக்கில், வன்னியன் படை, சங்கிலியன் படை, எல்லாளன் படை, சீறும் படை, மக்கள் படை, பொங்கி எழும் மக்கள் படை என்று புதிய புதிய பெயர்களில் படைகள் உருவாகி வருவது யாழ்ப்பாணத்தின் அமைதியை மேலும் மேலும் சீர்குலைக்கவே உதவுகிறது. இந்தப் படைகளில் எந்தப் படையுமே மக்களுக்கு உதவும் படையாகவோ, மக்களின் நலனில் அக்கறை கொண்ட போராட்டங்களை நடத்துகின்ற படையாகவோ இதுவரை நடந்து கொண்டதில்லை.
மாறாக, தேவையற்ற போராட்டங்களின் பெயரால் மக்களையும், மாணவச் சமுகத்தையும் வீதிக்கு இறக்கி விடுகின்ற படையாகவும், பாதுகாப்புப் படையினரைச் சீண்டி விட்டு மக்களுக்குள் ஒளிந்துகொண்டு படையினரின் எதிர் நடவடிக்கைகளால் மக்களுக்கு அசெளகரியங்களை ஏற்படுத்துகின்ற படையாகவுமே இருந்து வருகின்றன.
இதில் வேடிக்கை என்னவென்றால் இத்தனை படைகள் இயங்குகின்றபோதும் ஒரு படையைக்கூட புலிகளால் இதுநாள் வரை கண்டுபிடிக்க முடியாமல்
புலிகள் தவிர்ந்த மாற்று
ஜனநாயகவாதிகளை, மக்கள் சேவகர்களை மிகத் தந்திரமாக ஊடுருவி - அகப்படுகின்ற இடத்தில், அது சாப்பிட்டுக் கொண்டிருந்தாலென்ன, மனைவி பிள்ளைகளோடு நித்திரையில் இருந்தால் என்ன, வணக்கஸ்தலத்துக்குள் இருந்தால் என்ன - எவ்வித
யுத்தமொன்று நடைபெற்றால் பாதுகாப்புத் தரப்பினரின் தலையீடும் - செயற்பாடும் அதிகரிக்கும். இதனால் படை முகாம்களும், சோதனைச் சாவடிகளும், பாதுகாப்பு வலையங்களும் ஏற்படுத்தப்படும் - பாதுகாப்பு வேலி, சோதனைச் சாவடிகள், முகாம்கள் அதிகரிக்கின்ற போது அது நேரடியாக மக்களின் இயல்பு வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதெல்லாம் ஒன்றும் இரகசியமானது அல்ல.
எதிர்விளைவுகளைப் பற்றியும் சிந்திக்காமல் சுட்டுத்தள்ளுகின்றனர். அப்பேர்ப்பட்ட புலிகளுக்கு இந்தப் படைகளின் நடமாட்டமும், நடவடிக்கைகளும் எவ்வாறு தெரியாமல் இருக்க முடியும், புலிகள்தான் இப்படிப் புதிய புதிய படைகளின் பெயர்களை வைத்துக்கொண்டு
குந்தகத்தை உழு எனன லாபததை என்ற கேள்வியும் செய்கிறது.
இயல்பு வாழ்ே ஒன்றித்துப்போய் தேவைகளோடு இ புலிகளால் அவ்வப் நடத்தப்படுகின்ற ஆர்ப்பாட்டங்கள், டயர் எரிப்புகள் எ6 கலந்துகொள்ள ெ நடைபெறுகின்ற ப கண்டிக்கவும், ஒரு இருந்தாலும் அவ6 செய்கின்ற உரியை கொடுத்தது என்ற எதிர்க்கேள்விகளை கேட்கவும் தலைப் இப்படி மக்கள் நிய கேள்வி கேட்கவும் விட்டால், நாளைக் யார் ஏக தலைவன் கேள்வியையும் கே நீண்ட காலம் எடு
"போவதில்லை. என
அமைதியாகவும் இ ஒன்றித்துப்போய் 6 பரபரப்பையும், அச் ஏற்படுத்துவதும், ! சிந்தனையோடு செ குறைந்த பட்சத் த மரண தணடனையு என்பதைத் தோற்று வன்முறைகளின் பி இருக்கலாம்.
இதேவேளை,
பாதுகாப்புத் தரப்பி தாக்குதல்களை ந மக்களுக்குள்
தாய்லாந்துக்கு பேச்சுக்கெண்டு வந்த பெடியள் சொப்பிங்தான் போனவையெண்டும் தான் தான் பேச்சுக்களில் முழுமையா பங்கெடுத் தவர் எண்டும் சொன்ன ஆலோசகர், தான் நடத்தின ஒரு குழப்படியைச் சொல்லாமல் மறைச்சிட்டாருங்கோ,
கட்சியில இருக்கிற முண்டு எம்பிமார் முகத்தைத் திருப்பிக் கொண்டிருக் கினமாம் செல்லமான சாமியாரும்,
அவர் பொறிக்குள்ள தள்ளி அவமா னப்படுத்திய பெடியள் விடுவினமோ? அவரின்ர வண்டவாளத்தை திறந்து விட்டிட்டங்கள். இவரும் இவரின்ர வையும் சேர்ந்து உயர் ரகமான சுந்தர பானங்களை சுவைச்சிருக்கினம் சும்மா ஆயிரம் பத்தாயிரமில்லையுங்கோ, ஐயாயிரம் டொலருக்கு சரி, எவ்வளவுக்குக் குடிச்சால் எங்களுக்கென்ன. குடிச்ச மனிசன் அந்தக் காசைத்தர ஏலாதெண்டு கொடுக்குக் கட்டியிருக்காருங்கோ, பிறகு மத்தியஸ்தம் செய்யப் போனவர். அதானுங்கோளிக், அவர்தான் கணக்கை செட்டில் பண்ணி ஆலோசகரை கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார். உந்தச் செய்தியை பொலிரிக்ஸ் பொறுப்பாளர் தானுங்கோ ஊடகங்களுக்கு ஊதிவிட்டாரெண்டு ரிப்போட்டர் ஒருவர் சொன்னவர். உப்பிடி மாறி மாறி கிளிறிச்சினமெண்டால் இன்னும் என்னென்ன குப்பையெல்லாம் கிளம்பப்போகுதோ எண்டுரிப்போட்டர் சொல்லிச்சிரிக்கிறாருங்கோ, உதில மத்தியஸ்தம் செய்யப் போனவரின்ர நிலைதான் கல்யாண வீட்டுக்குப் போனவன் மாப்பிள்ளையாகிப் போன மாதிரி ஆகிப் போச்சுங்கோ.
மலையகத்தில் காங்கிரஸ் நடத்தின, ஐயாவின்ர பேரன் இருக்கிறாரெல்லோ அது தானுங்கோ ஆறு முகத்தார். அவர் ரெண்டெழுத்தாரைச் சந்திக்க வன்னிக்குப் போனவரெல்லோ! போகேக்க தங்களைக் கூட்டிக்கொண்டு போகயில்லையெண்டு அவரின்ர
புத்திரான மணியாரும், கோஸ்வர னரும் தான் ரொம்பவும் சின்னப் பிள்ளையஸ் மாதிரி கோபிச்சுக் கொண்டிருக்கினமாம் ஒரே ஒரு சின்னச் சறுக்கலுக்கே தலைவர் உந்த ஓட்டம் ஓடி வன்னியில விழுந்திட்டாரே, நாளைக்கு ஒரு பார்ளிமெண்ட் எலக்ஷனில தப்பித்தவறி சீட் கிடைக்காமல் போனால் எங்க போய் விழுவாரோ எண்டு கட்சியில முக்கியஸ்தர் ஒருவர், நெருக்கமானவையிற்ற முணுமுணுக்கிறாராம் என்ன செய்யிறது. தலைவர் அவசரப்படுறார். ஏற்கனவே அவசரப்பட்டவை வாலைப் பிடிக்கவும் முடியாம விடவும் முடியாம படுற வில்லங்கம் தெரியாம மாட்டிக்
கொள்ளப்போறார் எண்டு அந்த முக்கியஸ்தருக்கு,
நெருக்கமானவர் ஆறுதல் சொன்னாராம் மலையகத்தில இனித்தான் புயல் வீசப் போகுது எண்டது மட்டும் நிச்சயமாத் தெரியுது. வெயிட் என்ட் சீ.
யாழ்.குடாநாட்டில இருக்கிற போதனா வைத்திய சாலையில இரத்தம் இல்லையெண்டும் இதாலை இரத்தம் தேவைப்படுகிற நோயாளிமார் ரொம்பக் கஷ்டப்படுகின மெண்டும் ஆஸ்பத்திரியின்ர அதிகாரி தெரிவிச்சிருக்கிறார். உதவக் கூடியவை வந்து உதவலாமெண்டும் கேட்டிருக் கிறார். உதில நான் என்ன யோசிக்கிறன் எண்டால் அந்தப் படை இந்தப் படையெண்டு ஒரு கொம்புயூட்டரும் பிரிண்டரும் வச்சிருக்கிறவனெல்லாம் படை நடத்தி அடிதடியில சிந்திர ரெத்தத்தை வீணா மண்ணில ஊத்தா
23. 22 - 28, 2005
மல் மற்றவைக்குப்பிரயோசனப்படுறவிதமா ஏன் தானமாக்
;0لاعے eع چکوڑیعلاعے
குடுக்கக்கூடாது தெருவில குடுத்திச்சினமெண்டால் உந் கிடைக்கும் அதை விட்டு பாதுகாப்புத்தரப்பை சுரண் ஏறிப்பாஞ்சு மகஜர் குடு வேலையுங்கோ, ஆரோக்கிய குடுக்க ஏலுமாம். அப்புடிெ எங்கட சனத்துக்குத்தானே குடுத்திச்சினமெண்டால் நா ஒரு ஒப்போடுவேனுங்கோ,
அறுகம்பையில வ: சுட்டதின்ர முழுப்பொறுப்ை ஏற்கவேணுமெண்டு கண் சாட்டியிருக்கே உந்த ஒ தடவையாக உப்பிடி ஒப்பின ரெண்டெழுத்தார் இனி அழைப்பினமா எண்டு வாத்
கூப்பிடுவினம், கன ரெண்டெழுத்தார் கோபத்ே
மெண்டது ஒப்பினாத்
எண்டதாலை நெடுந்தீவில மாதிரி இல்லாட்டில் மூதூர் இனிமேல் உந்த கண்கான அம்புட்டிச்சினமெண்டால் நி ரெண்டெழுத்தார் எயிம் பல வெள்ளைக்காரருக்கு ெ ஊதிறமாதிரி நடந்தால் அது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளா என்ற து வலுவடைந்து , பினாமிப் ர் இவ்வாறான புரிந்து கொண்டு வாழ்வுக்கு
வாக்கி விடுவதால்
பெறுகின்றனர் எழுத்தான்
வாடு மக்கள் விட்டால் - அவரவர் ருந்துவிட்டால் போது எதிர்ப்பு ஹர்த்தால்கள், ன்பவற்றில் மக்கள் பரமாட்டார்கள். டுகொலைகளைக் நவர், எவராக ரைக் கொலை ]யை யார்
ா எல்லாம் மக்கள் பட்டுவிடுவார்கள். ாயம் பேசவும், முன்வந்து $கு எங்களுககு ர் என்ற ட்டுவிடுவதற்கு 585
வே மக்கள் யல்பு நிலையோடும் விடாதபடி ஒரு சச சூழலையும எதிர்ச்
ஈயற்பட்டால் தண்டனையாக ம் வழங்கப்படும் லுவிப்பதுமே இந்த ரதான நோக்கமாக
இந்தப் படைகள் னர் மீது டத்திவிட்டு
தலைமறைவாகிவிடுவதும், மக்களே தாக்குதல்களை நடத்துகிறார்கள் என்று அறிக்கைகள் விடுவதும் தொடர்ந்துகொண்டிருப்பதால் இப்போது படையினருக்கு தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளை சுத்தம்
செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் படையினர் முன்னரைப் போல் சுற்றிவளைப்புக்களையும், திடீர் தேடுதல்களையும் நடத்தத் தொடங்கியுள்ளனர். படையினரின் இந்த நடவடிக்கைகளின் போது மக்களுக்கு அசெளகரியங்களும், நெருக்கடிகளும் ஏற்படத்தான் செய்கின்றன. அதை யாரும் மறுத்து விட முடியாது. இந்த விடயத்தில் படையினர் மிகவும் நிதானத்தோடும், மென்மையான அணுகுமுறையோடும் நடந்துகொள்வது அவசியமாகும். படையினருக்கு நெருக்கடி ஏற்படுகின்றபோது படையினர் நெருக்கடியைத் தருவார்கள் என்பதையும், இந்த நெருக்கடிகளால் பெரிதும் மக்களே அசெளகரியங்களை எதிர்கொள்வார்கள் என்பதையும் தெரிந்துகொண்டேதான் மேற்படி புதிய பினாமிப் படைகள் செயலாற்றி வருகின்றனர் என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
யுத்தமொன்று நடைபெற்றால் பாதுகாப்புத் தரப்பினரின் தலையீடும் - செயற்பாடும் அதிகரிக்கும். இதனால் படை முகாம்களும், சோதனைச் சாவடிகளும், பாதுகாப்பு வலையங்களும் ஏற்படுத்தப்படும் - பாதுகாப்பு வேலி, சோதனைச் சாவடிகள், முகாம்கள் அதிகரிக்கின்ற போது அது நேரடியாக மக்களின் இயல்பு வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதெல்லாம் ஒன்றும் இரகசியமானது அல்ல. ஆக இந்த நிலைமைகள் மாற்றமடைகின்ற போதே பாதுகாப்புத் தரப்பு தொடர்பான விடயங்களிலும் மாற்றம்
ஏற்படும். அதைவிடுத்து வெறுமனே பாதுகாப்புத் தரப்பை வெளியேறு என்று கோஷமிட்டுக் கொண்டு அவர்கள் மீது தாக்குதல்களையும் நடத்துவதானது மக்களின் நன்மை கருதியதோ, அமைதிக்கு உதவக் கூடியதோ அல்ல.
இதேபோல் கிழக்கில் இப்போது செல்லக்கிளி படை' எனும் புதிய படை உருவாகியுள்ளது. இதன் செயற்பாடுகள் வடக்கில் உள்ள படைகளின் செயற்பாட்டுக்கு முற்றிலும் மாறுபட்டுள்ளது. இந்தப் படை, படைத்தரப்புக்கு எதிராகவோ மக்களுக்கு எதிராகவோ இதுவரை எந்தத் தாக்குதலையும் நடத்தவில்லை. மாறாக பிரபா அணிப் புலிகளுக்கு எதிராகவும் அவர்களுக்கு உதவுபவர்களுக்கு எதிராகவும்
தனது கண்டனங்களைத்
தெரிவித்துள்ளது. பிரபா அணிப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்றும் இந்தப் படை அண்மையில்
வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தில் தெரிவித்துள்ளது. கிழக்கு மக்கள் மீது புலிகள் நடத்திவரும் தாக்குதல்களையும் அழுத்தங்களையும் பார்த்தால் செல்லக்கிளி படையைப்போல இன்னும் சில படைகள் உருவாக வாய்ப்பு இருப்பதாக கிழக்குப் பிரதிநிதிகள் சிலர் தெரிவித்துள்ளனர். முன்பொரு காலத்தில் விடுதலை வேட்கையோடு இயக்கங்கள் உருவாகின. தற்போது புதிய புதிய படைகள் தலையெடுக்கின்றன.
தமிழ் மக்களுக்கான விடுதலை வரலாற்றில் பெற்ற அனுபவமாக தற்போது கருதப்படுவதானது, பல பெயர்களில் பல தோற்றங்களில் படைகளும், இயக்கங்களும் தலையெடுத்தாலும் சாத்தியமான, நியாயமான அணுகுமுறையோடு உண்மையாக விடுதலையின் விருப்பத்தோடும், அர்ப்பணிப்போடும் சமாதானத்துக்காகப் பாடுபடுகின்ற அமைப்புக்களும் தலைமைகளுமே இன்றையத் தேவையாக உள்ளன.
அதை விடுத்து ஏட்டிக்குப் போட்டியாக புதிய புதிய படைகள் உருவாவதும், வன்முறைகள் இடம்பெறுவதும் நிலைமையை மேலும் மேலும் சிக்கலுக்குள் தள்ளிவிடுமே தவிர, வேறு எதையும் பெற்றுத்தரப் போவதில்லை.
VM utø5SM 6opa
சிந்திரறதை தேவைக்குக் த படைகளுக்கும் நல்ல பேர் போட்டு உருப்படியில்லாம டி விடுறதும், மதில்மேல் க்கிறதும் தேவையில்லாத மாஇருக்கிற யாரும்ரெத்தம் பண்டால் உந்தப் பெடியள் யண்டு கொஞ்சம் ரெத்தம் இங்க இருந்து கொண்டே
சு ஹெலிக்கொப்டருக்குச் யும் ரெண்டெழுத்தார்தான் காணிப்புக்குழு குற்றம் ப்பந்த காலத்தில முதல் குற்றஞ்சாட்டியிருக்கினமே,
இவையை வன்னிக்கு தியாரிட்டக் கேட்டனுங்கோ, தப்பினம் இல்லாட்டில் தாடைத் தான் இருக்கின தெரியவந்திடுமெல்லோ, வச்சி போட்டில அகப்பட்ட கடலில அகப்பட்ட மாதிரி ப்புக் குழுவினர் வளத்தில சயமாக சங்குதான் எண்டு iணிக்கொண்டிருக்கினமாம். ங்கட மண்ணில சங்கு நல்லதில்லையுங்கோ.
புங்குடுதீவில் தர்ஷினி எண்ட யுவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திப் போட்டு பாழுங் கிணத்தில போட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு புங்குடுதீவில ஒரே பரபரப்பா இருக்குது. உந்தப் பாதகச் செயலை பாதுகாப்புத் தரப்பு செய்திச்சினமெண்டுதான் பிரச்சினை கிளம்பியிருக்கு ஒருவேளை அப்புடியும் நடந்திருக்கலாம் ஏனெண்டால் முன்னமும் உப்புடிச் சம்பவம் நடந்ததுதான். மறுபக்கமாகப் பாத்தால் உப்பிடியொரு குற்றச்சாட்டை உண்டு பண்ணி படைத்தரப்புக்கும் சனத்துக்குமிடையில முறுகலை ஏற்படுத்திறதுக்காக விஷமிகள் யாரும் கூட உந்த பாதகச் செயலை செய்திருக்கலாம். எப்படி நடந்திருந்தாலும் எங்கட சகோதரி ஒருத்தி உப்பிடிக் கொலை செய்யப்பட்டிருக்கிறா எண்டது கடுங் கண்டனத் துக்குரியதுங்கோ, அது மட்டுமில்லாம குற்றவாளி யார் எண்டதை காவல் துறையினர் கட்டாயம் நீதியின் முன்னால நிறுத்தவேணுமுங்கோ,
விசாரணைகள் சுமுகமாக நடைபெறுவதற்கும் குற்றம் புரிஞ்சவையை நீதிக்கு முன்னால கொண்டு வாறதுக்கும் தடை ஏற்படுத்துற மாதிரி அவசியமில்லாம பிரச்சினைகளை நடத்திறது விசாரணைக்கு இடையூறாகப் போயிடும் மீறியும் குழப்பம் நடந்தால் குற்றவாளியைக் காப்பாத்தவும் இருக்கலாம் சனம் இதில என்ன முடிவுக்கு வரப்போகினமோ தெரியுதில்லையுங்கோ,
தலை நகரில தேடுதல் வேட்டைகள் அடிக்கடி நடந்து கொண்டிருக்கு உந்ததேடுதல் நடவடிக்கைகளில தமிழ் பேசிறவையள் தான் அதிகமாகப் பாதிக்கப்படு கினம் எண்டு பாதுகாப்பு உத்தியோகத்தரிட்டக் கேட்ட னுங்கோ அதுக்கு அவர், நீங்கள் வேணுமெண்டால்
கொண்டுதான் இருப்பான். சனந்தானுங்கோ அம்புடுறது
வடக்கு கிழக்கில போய் கதைச்சுப்பாருங்கோ, ரெண்டெ ழுத்தார் சொல்லித் திரியினமாம் திரும்பவும் ஒரு யுத்தம் வருமெண்டால் முதலில தலைநகர்தான் சுக்கு நூற வெடிக்குமெண்டு சூளுரைக்கினமாம் உந்தக் கதையில் பொய்யிருக்கோ, மெய்யிருக்கோ தெரியாது வெள்ளம் வர முன்னமே அணை கட்டியிருக்க வேணும் அது நடக்கயில்லை. இப்பவாச்சும் தடுத்துப் பாப்பமே எண்டதுக்காகத்தான் உந்த நடவடிக்கையெண்டு சொல்லுறார். அவர் சொல்லிறதும் சரிதான். அதுக்காக சனங்களை துன்பத்துக்குள்ள தள்ளிப்போபதேங்கோ, வெடிகுண்டு வைக்கிறவன் தப்புற வழியை வைச்சுக்
எண்டதை புரிஞ்சுகொண்டால் சரிதான். என்ன சொல்லிறியல்,
ளியிற வீட்டில புடுங்கினது லாபம் எண்டொரு பழமொழி கேள்விப்பட்டிருப்பியல் அதை அப்படியே பளோவ் பண்ணினம் எங்கட கூத்தமைப்பு எம்பிமார் என்ன நடந்ததெண்டு யோசிக்கிறியளாக்கும் ,
புங்குடுதீவில தர்ஷினியெண்டொரு யுவதி மர்மமாக கொலை செய்யப்பட்டது சம்பந்தமாக குடாநாட்டில் நடக்கிற ஆர்ப்பாட்டங்களில மாணவர்கள் எண்டபேரில் பெரிய பெரிய மாணவர்கள் கலந்துகொண்டு படைத் தரப்போடை மோதல்களில் ஈடுபடுகினமெல்லோ உந்தப் பிரச்சினையை ஏன் பெரிசா எடுக்கக்கூடாதெண்டு பார்ளி மெண்டிலவச்சு ஜோசியம் பாக்கிற பரம்பொருள் ராஜசிங் கம் எம்பி எங்கட ரவியான எம்பியிடம் கேட்டதுக்கு அவரும் ஓமோம் ஓமோம் எண்டு ஆர்வப்பட்டதைப் பாத்தால் தங்களுக்கு பொலிரிக்ஸ் லாபம் கிடைக்கு மெண்டால் எண்ணெயை ஊத்துவாங்கள் போலதான் இருக்கு ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்குத்தான் கொண்டாட்டம் எண்டுலினம், இங்க கூத்தமைப்புக் கெல்லோ கொண்பாட்டமாக் கிடக்கு.

Page 6
வாசகர்களின் கவனத்திற்கு. இலங்கையில் இருந்து வெளிவரும் தமிழ் மொழி மூல இலத்திரனியல், அச்சு ஊடகங்களில் ஒலி, ஒளிபரப்பாகும், பிரசுரிக்கப்படும் சமகால செய்திகள், விடயதானங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்பான விமர்சனங்கள் வாசகர் களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றன. விமர்சனங்கள் இறுக்கமாகவும் சுருக்கமாகவும், ஆக்கபூர்வமானவையாகவும் இருக்கவேண்டும் பயன்மிக்கது என ஆசிரிய பீடத்தினால் கருதப்படும் விமர்சனங்களுக்கு முரசு இடமளிக்கும்.
அனுப்ப வேண்டிய முகவரி: முரசு விமர்சனம். தினமுரசு வாரமலர் த.பெ. இல - 1772 கொழும்பு.
LT-, LT-. Gró- JS55ą5LDT ? இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக பாரபட்சமற்ற பல தகவல்களை, பல்லாண்டு காலமாக தமிழ் பேசும் நேயர்களுக்கு எடுத்துக்கூறி வந்து கொண்டிருக்கும் பிபிஸி தமிழ்ச் சேவைக்கு முதற்கண் எனது பாராட்டுக்களைத் தெரிவிக்க விரும்புகின்றேன். இருந்தும்கூட பிபிஸியின் சுயாதீனமாக செய்தி வழங்குதலுக்கு அப்பாலும் மிகப் பிழையான
செய்திகளும் சம்பவக்கோவைகளும் ஒலி பரப்பப்பட்டு வருகின்றன.
சில காலங்களுக்கு முன்னர் யாழ். குருநகர் மீனவர்கள் மீது பூநகரி கடற்பகுதியில் வைத்து புலிகள் தாக்குதல் நடத்தி ஒருவரைக் கொன்று எண்மரை கடத்திச் சென்றனர். இது தொடர்பாக விபரித்த வவுனியா செய்தியாளர் பி.மாணிக்கவாசகம் புலிகள் இருதரப்பு மீனவர்களின் பிரச்சினையில் தலையிட்டு சமரசம் செய்ததாக குறிப்பிட்டிருந்தார். சமரசம் என்றால் ஏன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட வேண்டும்? இன்று வரை இதே பாணியில்தான் அவரால் விளக்கங்கள் தரப்படுகின்றன. ஏன் இந்தப் பாரபட்சம்
-யேசுசகாயம், பத்தியூஸ் வீதி குருநகர்,
எண்பதாவது ஆண்டில் வீறு நடைபோடும்
இலங்கை வானொலி தலைமுறைகள் பல கண்டு 80ஆவது ஆண்டில் வீறு நடை போடும் இலங்கை வானொலிக்கு பாராட்டுக்கள் பல புதிது புதிதாக வானொலிச் சேவைகளும் தொலைக்காட்சி அலைவரிசைகளும் தோன்றியுள்ள நிலையிலும் அவை எவற்றிற்கும் தான் எவ்வகையிலும் சளைத்தவன் அல்ல என்பதை
'பழையன பேணி நிருபித்து வருகின்றது.
நூற்றாண்டுகள் அதன் சேவை தொடர வாழ்த்துக்கள். புண்ணியமூர்த்தி தவசீலன்,
ஏன் இந்த இருட்டடிப்பு?
கிழக்கு மாகாண அமைச்சர் பேரியல் அஷ்ரப்பினால் வடபகுதியில் இடம் பெயர்ந்து புத்தளத்தில் வதியும் முஸ்லிம் விதவைகள், முற்றாக வீடில்லாததோர்க்கு கொழும்பு வீதி பாலாவியில் 30 வீடுகள் அமைத்துக் கொடுக்க நிதி வழங்கப்பட்டுள்ளது.
அதைப் பொறுப்பெடுத்த வடபகுதியைச் சேர்ந்த பொறுப்புதாரிகள் எத்தனையோ பேர் சொந்த இருப்பிடமின்றி கஷ்ட வாழ்க்கை வாழ்பவர்களும் விதவைகளும் குமர்ப்பிள்ளைகளை கரை சேர்க்க முடியாதவர்களும் இப்படி பலபேர் இருக்க, இப் பொறுப்புதாரிகள் தங்களுக்கு கார்பானவர்களுக்கு ஆடம்பரமனை குடியிருப்பாளர்களுக்கும் தாங்கள் சிபாரிசு பண்ணி வீடுகளை பெற்றுக் கொடுத்துள்ளார்கள்.
இது எவ்வளவு பாரபட்சமான செயல்?
அதுவும் கிழக்கு மாகாண அமைச்சு 30 வீட்டுத்திட்டத்திற்கு பல லடசம ரூபாயகளை வழங்கியுள்ளது. ஆனால்
I5 GoGos சகல சமூக மக்களையு நேயத்துடன் செயற்படவ தேவானந்தா அவர்கட்கு ச அமைச்சு புதிய அரசில் அலி அமைச்சராக வழங்கப்பட் அந்தணர்குல சிவாச்சாரி இந்துமத குருமார்கள் சார் ஆசீர்வாதங்களையும் தெ ரீ ஞான பைரவ சுவாமி ( ஆதீன கர்த்தாவும் ரீ பதியுமாகிய சிவறி பா யாராவர்கள் விடுத்துள்ள பட்டுள்ளது.
கடந்த வாரம் திருகோணமலையில் உள்ள ஈ.பி.டி.பி. காரியாலயத்தில் குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டது தெரிந்ததே. சகல ஊடகங்களும் அவை தொடர்பான செய்திகளை வெளியிட்டபோது சக்தி ஊடகத்தினர் மட்டும் "திருணோமலையில் அரசியல் கட்சி அலுவலகம் ஒன்றில் குண்டு வெடிப்பு' என மொட்டையாக செய்தி சொன்னார்கள்.
DR. R.
காலம் 9Lub தொலைபேசி
ஹோமியோதி சிகிச்சை
தமிழ் நாட்டின் பிரபல சிகிச்சை நிபுணரும், தமிழக அரசின் ஹோமியோபதி கவுன்சில் உறுப்பினருமான
uurTasgrTgg6öu DHIMS, AMIRSH (Lon) நீரிழிவு, ஆஸ்மா, மூட்டுவாதம், தோல் வியாதிகள், ஆண்மைக் குறைவு போன்ற நாட்பட்ட வியாதிகளுக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கிறார்.
23,122005 முதல் 29.122005 வரை : ஹோட்டல் கிறீண்லண்ட்ஸ், பம்பலப்பிட்டி,
2585592,2581986, LLLLLLS000S00LL0LLS
திருகோணமலையில் எத்தனை அரசியல் கட்சி அலுவலர்கள் உண்டு?
பெயர் இல்லாத அரசியல் கட்சி காரியாலயம் ஏதும் திருகோணமலையில் உள்ளதா?
“தெரிவிப்பது நாங்கள் தேடிப்பிடிப்பது நீங்கள்’ எனக் கொள்கையினை மாற்றி விட்டார்களா?
-முகமட் நெளஷாத், கிண்ணியா,
தெய்வீக மருத்துவம்
சர்வதேச சமுக மாந்திரீக மருத்துவ தெய்வீக சேவை Goverment Approved Charity Regd No-HA/4/BT/219
LmážLs LumęGermas S.A.M.B.J.P (SIL)
கிரக தோஷம், காலப்பகையால் பிரிந்த காதலர்கள், கணவன் - மனைவி ஒன்று சேர, வெறுத்த உறவினர்கள், வேண்டியவர்கள் அன்பாக இருக்க, காதல் திருமணம் எல்லோருடைய சம்மதத்துடன் நிறைவேற மற்றும் வேறு தீவினைகளால் வாழ்க்கையில் தீராத மனநோய், தாழ்வு மனப்பான்மை, கல்வி, தொழில், விவாகம், வெளிநாட்டுப் பிரயாணம், வேறு முயற்சித் தடை, குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமின்மை, வெளியில் சொல்ல வெட்கமான பிரச்சினைகள், தீய பழக்கம், மனிதத் தீமை, மருந்தீடு போன்ற தீமைகளில் இருந்து விடுபட்டு சந்தோஷமாக வாழ, பிரச்சினைகளுக்குரிய காரணத்தை காண்டம் இறைசக்தியால் கண்டறிந்து துன்பம் நீங்கி மகிழ்ச்சியாக வாழ புனித புராதன தீங்கற்ற மஹா மாந்திரீக தெய்வீக மருத்துவத்தினால் நிவர்த்தி அளிக்கப்படுகிறது.
நேரில் வரமுடியாதோர், வெளிநாட்டவர்கள் தம் பிரச்சினையை எழுதினால் அல்லது தொலைபேசி, ஃபக்ஸ் மூலம் தொடர்பு கொண்டு, உடன் பயன் தரும் தெய்வீக மருத்துவப் பொருட்களை விசேட தபால் மூலம் பெற்று தம் எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்கிறார்கள். (இரகசியம் பாதுகாக்கப்படும்)
முரண்பாடான மற்றும்
heiveegam Srilanka
தெய்வீகம் பூரீலங்கா
மாற்றுக்கருத்துக்களுக்கும் Head Office !!!!!!!!!!!!!!!!!!!!!ဟ်
பத்திரிகா தர்மத்தின் Batticaloa 4 மடடககளபயு
彰 : UptoDeri idar (d) il.com. அடிப்படையில் 凹町町 Tele/Fax: 065 Balu Sothidar @ hotmail.com.
彰 ழ்வினி நளை - 9y இடமளிக்கும் ನಿಣ್ರ:...
(s
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருந்து இடம்பெயர்ந்த மக்களின் நிலை
இவர்கள் ஒவ்வொரு விடும். சுமார் 70/80 ஆயிரம் ரூபாய்க்களுக்குள் அமைய வேண்டும் என கொந்தராத்துக்காரர்களிடம் கூறி அஸ்திவாரமும் போடப்பட்டது.
பொறுப்புதாரிகள் பாரம் தனவந்தர்களோ நற்காரியம் எடுத்து தங்கள் தான தர்மம் புரிவதாக சார்பானவர்களுக்கும் வேறு இருந்தால் இவர்கள் மாதிரி மார்க்கமான பிரயோசனம் புல்லுருவிகளை இனம் அடையும் வகையிலும் கண்டு, இவர்கள் மூலம்
வழங்கியுள்ளார்கள். இதுவா எவ்வித கொடுக்கல் நீதி? இதுவா சமூகப் பற்று வாங்கல்களையும் வைத்துக்
கிழக்கு மாகாண கடைசியில் குரங்கின் கொள்ளாமல் அமைச்சரின் அதிகாரிகள் கையில் அப்பம் கிடைத்த நேரிடையாக மக்களிடம் திடீரென பாலாவிக்கு விஜயம் கதை மாதிரி போய்விட்டது. சென்றடையும் வகையில் மேற்கொண்டு வீட்டு இனிவரும் உதவிகளை வழங்குதலே திட்டத்தைப் பார்வையிட்டு காலங்களிலாவது அரசாங்க சரியான நடவடிக்கையாக போடப்பட்ட அத்திவாரம் நிறுவனங்களோ அல்லது இருக்கும். சரியில்லை. அரச சார்பற்ற
அதை உடனே நிறுவனங்களோ இது தில்லையடி மக்களின் இடைநிறுத்துமாறு கூறிவிட்டு வேண்டுகோள். சென்று விட்டார்கள்.
స్టీస్ || ఫ్ర్కొన్స్తల్లా உரிமையாளர்கள். Eo ॐ ܀ ܗ ܝ ܀
இவ்வடபகுதி முரசுக்காக சிறுகதைகளை எடுத்துக்கொள்ளும் விடயத்தை பொறுப்புதாரிகளால் இதற்கு எழுதிவரும் அன்பு எழுத் சிறியதாகவும் சுவையாகவும் முனனரும புததளம தாளர்களே! எதிர்காலத்தில் எழுதுமாறு ரத்மல்யாய எனும் எழுத்துப் பணியில் ஈடுபட கேட்டுக்கொள்கிறோம். முரசு கிராமத்தில் கொழும்பு இருப்பவர்களே! முரசுக்காக எழுத்தாளர்களாக Y.M.M.A 56/6155601) T6) சிறுகதைகள் எழுதுகின்றபோது இருப்பவர்களைக் கெளரவிக்கும் சுமார் 140 வீட்டு திட்ட கையெழுத்துப் பிரதியாக அதேவேளை, புதிய புதிய காணிகள் வழங்கப்பட்டது இருந்தால் மூன்று எழுத்தாளர்களுக்குக் களம் அதுவும் விதவைகளை தடடசசு அமைத்துக் கொடுக்கவும் அடிப்படையாகக் கொண்டு சய்திருந்தால் ஒன்றரைப் வாசகரகளஒததுழைபபாரகள இப்பணி பக்கம் வரக்கூடிய விதத்திலும் என்ற நம்பிக்கை எமக்கு மேற்கொள்ளப்பட்டது. ೧೮ಳ್ಳಿ:: *
நனற. YMMA நிறுவனத்தினரால் தொடர் சங்கிலியாக எழுதாமல் - ஆசிரியர் அதையும் இதே ܥ
O
சிகள்
ம் சமமாக மதித்து மனித ல்ல கெளரவ டக்ளஸ் மூக சேவைகள் சமூகநல மைச்சரவை அந்தஸ்துள்ள - குறித்து இலங்கைவாழ் யர்கள் சமூகத்தவர்கள் பில் வாழ்த்துக்களையும் ரிவிப்பதாக கிராண்ட்பாஸ் தேஸ்தான பிரதமகுருவும் ஐயப்பன் சேவா பீடாதி லரவிசங்கர சிவாச்சாரி அறிக்கையில் தெரிவிக்கப்
தினமுரசு சந்தா விபரம்
சந்தாக் கட்டன அதிகரிப்பு விபரம் இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு காரணமாக சந்தாக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
நாடுகள் ஒருவருடம் 6 மாதம் 13 மாதம்
ஐரோப்பிய நாடுகள் ரூ. 4,300 ரூ.2150 e5,1,100 அமெரிக்கா, கனடா ரூ. 4,900 ரூ.2450 | ரூ.1,250 மத்திய கிழக்கு நாடுகள் ரூ. 3800 e5-1900 les. 950 உள்ளூர் 3:S ரூ. 1500 ரூ.750 ரூ. 375
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வாரமலரைப் பெற விரும்புவோர் D.D. Enterprises என்ற பெயரில் எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங்கிக் கட்டளைகளை முகாமை uUT6Tj, ģ6OTOpJa 16A, Nelson Place, Wellavatta, Colombo-06. Srilanka என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும் முடியும்.
உள்ளுரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற்கந்தோரில் LDITsboub 6.1655600TLD "Manager, Thinamurasu Varamalar 16A, Nelson Place, Wellawatta, Colombo-06,616 D (p356 flig 960) is loo)61556) வேண்டும்.
FF. Gluouîl6ù :- (E-mail):- murasu (CDsltnet.lk
ܘܐܡ
அத்துடன் அருள் ஞானத்துடன்
DG-C>GSou! I as I DIf 5g Sif -- D
மலையாள மாந்திரீக சக்தியால் பிரிந்தவர்கள் ஒன்று சேர, கணவன் - மனைவி பிணக்கு தீர்ந்து, ஒற்றுமையாக இருக்க, திருமணம் கை கூட, மனங்கவர்ந்த காதலன் காதலி ஒன்று சேர, கல்வி ஞான கவசம் பெற, குபேர வாழ்வு கிட்ட, வெளிநாட்டு பிரயாணத்தடை நீங்க, சகல தோஷங்களும் நிவர்த்தி செய்து கொள்ள அனைத்து விடயங்களுக்கும் நேரில் வருகை தரவும்.
இருப்பது, எண்ணியது எண்ணியவாறு நடக்க இருப்பது, எண்ணியது எண்ணியவாறு எத்தனையாம் திகதி எத்தனை மணிக்கு நிறைவேறும் என்பதை திட்டவட்டமாகத் தெரிந்து கொள்ளவும், மற்றும் கைரேகை பார்த்து தெரிந்து கொள்ள பிறந்த திகதி தேவையில்லை.
வாங்கும் பணத்திற்கு உத்தரவாதம் கொடுப்பதென்றால் அது நான் மட்டுமே வெளிநாட்டவர்களுக்கு விசேட சலுகையும் 24 மணித்தியால தொலைபேசி சேவையும் உண்டு.
கூறப்படும் ஜாதகங்கள் என்றுமே பிழைத்தது இல்லை. நடந்தது, நடக்க
Prof. DrP.K. Samy (J.D.GN).JP T/NO. 2342463/2342464 Malayala Manthirika Uchchatta Peedam 247O615 Sri Durkadevi Aalayam, 162, Kotahena Street, I || Fax :- 0094 - 1 1 - 2344831 Mayfield Road, Colombo - 13, Srilanka web- www.drpksamy.com
ofi
q3.22. 28, 2005

Page 7
அன்புள்ள தம்பிக்கு,
நான் இங்கு எழுதுபவை உங்களுக்கு விருப்பமில்லாதவையாக இருக்கலாம். ஆனால், உங்களுடைய பாட்டனாரான காலஞ்சென்ற சௌமியமூர்த்தி தொண்டமானுடன்
ஆனந்த சங்கரி
"தீர்வு காண முடியும்.
'புலிகள் /இயக்கத்துடன் சேர்ந்து
கொள்வதன் மூலம் மலையகத் /தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது. உங்களுடைய - தீர்மானத்தின் மூலம் நீங்கள் எதிர்கொள்ள
வேண்டியேற்படும் பிரச்சினைகள் குறித்து
உங்களுக்கு எடுத்து விளக்க வேண்டியது எனது கடமையாகும். எனக்கு என்ன விளைவுகள் ஏற்பட்டாலும் கூட இந்த விளக்கத்தை அளிக்க வேண்டியது எனது கடமையாகும். கடந்த தீய காலங்களில் தோட்டத் தொழிலாளர்களுக்குப் பல்வேறு அமைப்புகளில் அங்கம் வகிக்கக்கூடிய உரிமைகள் இருக்கவில்லை. ஆனால் உங்கள் பாட்டனார் எஸ்.தொண்டமானும் ஏனைய தலைவர்களும் நடத்திய கடினமான போராட்டங்களின் காரணத்தால் பல மலையகத் தலைவர்கள் அமைச்சர்களாகியுள்ளனர். இன்னும் பலர் மாகாண சபைகளில் அமைச்சர்களாகவுள்ளனர். உள்ளுராட்சிச் சபைகளிலும் அங்கத்துவம் பெற்றுள்ளனர். வடக்குக் கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் மிகவும் வேறுபட்டவையென்பதால் தயவு செய்து இந்த அமைச்சுப் பொறுப்புகளை கைவிட்டு விடாதீர்கள்.
புலிகள் இயக்கம் குறிப்பிடத்தக்க காலம்வரை தடைசெய்யப்பட்ட இயக்கமாக இருந்து வந்துள்ளதென்பதையும் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வசதியாகவே
பாராளுமன்றத்திற்குள்ளேயும் வெளியிலும் நெருங்கிச் செயற்பட்டவன் என்ற வகையில் நீங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களுக்கு மட்டுமல்ல, முழு நாட்டு மக்களுக்குமே மிகவும் முக்கியத்துவமிக்க பிரச்சினையொன்று குறித்து உங்களுக்குச் சில ஆலோசனைகளைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். தமிழர் விடுதலைக் கூட்டணியின் இணைத் தலைவர்களில் ஒருவராக தங்களது பாட்டனார் இருந்துள்ளார் என்பதும் வட்டுக்கோட்டை தீர்மானம் தனக்கும் தனது மக்களுக்கும் பெரும் அசெளகரியமாக இருந்ததென்று கூறிப் பின்னர் ஒரு கட்டத்தில் அக் கூட்டணியை விட்டு அவர் வெளியேறினார் என்பதும் உங்களுக்குத் தெரியாமல் இருக்க முடியாது.
அவருடைய இந்தத் தீர்மானத்திலிருந்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விடயமொன்றிருக்கிறது.
எஸ்.பி.தமிழ்ச்செல்வனைச் சந்திப்பதற்கு நீங்கள் எடுத்த தீர்மானம் எனக்குப் பெரும் ஆச்சரியத்தைத் தருகிறது. இ.தொ.கா.வின் தூதுக்குழு ஏன் தமிழ்ச்செல்வனை சந்திக்க வேண்டியிருக்கிறதென்று கேள்வி கேட்பது எனது வேலையல்ல. ஆனால், மலையகத் தொழிலாளர்களின் நலனில் பெரிதும் அக்கறை கொண்ட ஒருவன் என்றவகையில் இக் கேள்வியை எழுப்புகிறேன். மலையகத் தமிழ் தலைவர்களிடையே எத்தகைய வேறுபாடுகள் இருந்தாலும் தமக்குள்ளேயே அவற்றிற்குத் தீர்வுகாணாமல் அவற்றை புலிகள் இயக்கத்திடம் எடுத்துச் செல்வது இறுதியில் தோட்டத் தொழிலாளர்களையும் புலிகளின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வந்துவிடும் என்பதால் தமிழ்த் தலைவர்கள் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கை குறித்தும் மிகக் கவனமாக இருக்கும்படி ஆலோசனை கூறவேண்டிய கடமையொன்று எனக்குண்டு. மலையகத் தொழிலாளர்களுக்கு அதன் தலைவர்கள் செய்யக் கூடிய மிக மோசமான துரோகமாக இது அமையும், மலையகத் தமிழ் மக்களின் தலைவர்கள் தமக்கிடையே ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம்தான் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்குத்
23.22 - 28, 2005
தம்பி தொண்டம
புலிகள் மீதான தடை நீங்கப்பட்டதென்பதையும் மலையகத் தலைவர்கள் மறந்து விடக்கூடாது. வேறு பல நாடுகளிலும் அது தடை செய்யப்பட்ட இயக்கமாகவே இருக்கிறது. 25 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய யூனியன், புலிகள் இயக்கத்திற்கு பயணத் தடை விதித்துள்ளது. இந்த இயக்கத்தை ஐரோப்பிய யூனியன் பூரணமாகத் தடை செய்யக் கூடிய வலுவான சாத்தியக்கூறும் தென்படுகிறது. சிறுவர்களைத் தமது படையணிகளில் சேர்த்துக் கொள்வதை நிறுத்துவதற்கு தொடர்ச்சியாக மறுத்து வந்ததாலும் தமது அரசியல் எதிரிகளை ஆங்காங்கே சுட்டுக் கொன்றதாலுமே புலிகள் இயக்கத்தின் மீது பயணத் தடை விதிக்கப்பட்டது. ஆகக் குறைந்தது சிறுவர்களைக் கடத்துவதையும் கொலைகளையும் நிறுத்தும்படி புலிகளைத் தூண்டுவதற்காகவும் பல இராஜதந்திரிகள் புலிப் பகுதிகளுக்குச் சென்றார்கள். ஆனால் புலிகள் அதற்குச் செவிசாய்க்கவில்லை. நாளாந்தம் புலிகளால் ஆட்கள் கொல்லப்பட்டார்கள். மனைவிகளின் முன்னாலேயே கணவர்கள் கொல்லப்பட்டனர். பிள்ளையைப் பாடசாலைக்கு எடுத்துச் செல்லுகையில் தந்தை கொல்லப்பட்டார். மனைவியை அலுவலகத்திற்குக் கூட்டிச் செல்கையில் மனைவி கொல்லப்பட்டார். நாளாந்தம் தான் பூஜை செய்துவந்த தெய்வ விக்கிரகம் ஒன்றுக்கு முன்னால் மிக அருவருக்கத்தக்க வகையில் இந்து பூசகர் ஒருவர் கொல்லப்பட்டார். இரு பெண் புலிகளே இவரைக் கொன்றனர். ஆயுதங்களோ பாதுகாப்போ இல்லாமல் வருமாறு பொலிஸ் அதிகாரியொருவரை அழைத்து புலிகள் சுட்டுக்கொன்றனர். கொலைக் கும்பலென வர்ணிக்கப்பட்ட அப்பாவிக் கிராமவாசிகள் மீது இக் கொலைப் பழி போடப்பட்டது. இவ்வாறு நூற்றுக்கணக்கான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
உங்கள் மக்களுக்கும் இது நடப்பதை நீங்கள் விரும்புவீர்களென்று நான்
lিoi
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இ.தொ.கா. தலைவர் ஆறுமுகன் தொண்டமான் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் எஸ்.பி. தமிழ்ச்செல்வனை வன்னியில் சந்தித்துப் பேசுவதற்கு முன்னர், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ ஆனந்தசங்கரி ண்டமானுக்கு எழுதிய கடிதம் இங்கே பிரசுரிக்கப்படுகிறது, இலங்கையை இராவணன் ஆண்டாலென்ன இராமன் ஆண்டாலென்ன ஆளும் கட்சியோடு ஒட்டிக் கொள்வே இ.தொ.கா.வின் பாரம்பரியமாக இருந்து வந்துள்ளது. புதி
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றதும் தொண்டமானுக்கு கதவடைப்பு செய்து விட்டார். மலையகத் * தமிழ் மக்களின் நலனுக்காகவே என்றும் ஆளும்தரப்புடன்
இணைந்து செயற்பட்டு வந்திருக்கிறோமென்று கூறி வந்த இ.தொ.க தலைமை, வழக்கத்துக்கு மாறாக வண்ணிக்குச் ல்ல முடிவெடுத்ததேன். என்பதும் ஆனந்த சங்கரியின்
കേബിഖിurg,
தூண்டப்படுகிறார்கள். சுருங்கச் சொல்வதானால் மக்கள் தமது அடிப்படை உரிமைகளையும் ஜனநாயக உரிமைகளையும் இழந்து தவிக்கின்றனர். இன்று இடம் பெறும் மனித உரிமை மீறல்கள் எண்ணிக்கையற்றவை. புலிகள் இயக்கத்திற்கு மலையகத் தலைவர்கள் ஆதரவு வழங்குவதன் மூலம் ஏற்படப் போகும் தவறுகளை அறிந்து கொள்வதைக்கான காலம் வரும் வரை நான் உயிர் பிழைத்திருக்க முடியாதிருக்கலாம்.
.ெ ஆனால் வடக்கு, கிழக்கு மற்றும்
மலையக வாழ் மக்களுக்கு மட்டுமல்ல முழு நாட்டு மக்களுக்குமே எனது கடமையைச் "ே செய்தேன் என்ற திருப்தியோடு
நான் மரணத்தைத் தழுவுவேன். மலையகத்தில் அடிக்கடி ற்றிவளைப்புத் தேடுதல் இடம்பெறுவதையும் அப்பாவி
ழை மலையகத் "தொழிலாளர்கள் கஷ்டப்படுவதையும் நீங்கள் விரும்பமாட்டீர்கள், கிளைமோர்
நினைக்கவில்லை. இந்தவகையில் உங்கள் அரசியல் எதிரிகள் அழித்தொழிக்கப்படுவதை உங்கள் கனவில் கூட நினைத்துப் பார்க்க மாட்டீர்கள். தமிழர்களுக்கு துரதிர்ஷ்டவசமாகவும் புலிகளுக்கு அதிர்ஷ்டவசமாகவும் அமைந்த இக் கொடுரச் செயற்பாடுகளுக்கெதிராகக் கண்டனம் தெரிவிக்க எவருமில்லை. புலிகளின் அடக்குமுறைக்குக் கீழ் எமது மக்கள் வாழ்கிறார்கள். இந்த மிலேச்சத்தனமான கொடுரங்களைப் பொறுத்துக் கொள்ள
ானுக்கு சங்கரி கடிதம் னுேம் மக்களின்
நலனுக்குப் பயன்படுத்தப்படும் முடியாமல் மெளனமாக அழுகின்றார்கள். இதே தலைவிதி உங்கள் மக்களுக்கும் ஏற்பட வேண்டுமென்று விரும்புகிறீர்களா? வயது முதிர்ந்தவர்கள் கூட ஆயுதப் பயிற்சி பெற வேண்டுமென்று புலிகளால் வற்புறுத்தப்படுவதை நீங்கள் அறிய மாட்டீர்களா? பல்கலைக்கழக மாணவர்களும் ஆசிரியர்களும் கூட ஆயுதப் பயிற்சி பெறுமாறு வற்புறுத்தப்படுகிறார்கள். உங்கள் பகுதிகளிலும் கூட இவ்வாறு நடைபெற வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களா? போராளிகளாகப் பிள்ளைகள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். ஆனால், தலைவர்களின் பிள்ளைகள் அவ்வாறு சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. ஏழைத் தொழிலாளர்களின் பிள்ளைகள் சிறுவர் போராளிகளாகச் சேர்த்துக் கொள்ளப்படுவதை நீங்கள் விரும்புகிறீர்களா? வன்னியில் உங்களைக் கவர்ந்தது என்ன? சில காலத்திற்கு முன்னர் மலையகத் தலைவர்கள் சிலர் உங்களிலும் பார்க்க கூடுதல் இலாபத்தைப்
ஆறுமுகன்
ஹெலிகொப்டர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களுடனும் சேர்ந்து செயற்படுவதன் மூலம் எதனைப் பெற முனைகிறீர்கள்? உங்கள்
பெறலாமென நினைத்து இதையே செய்தார்கள். இது பற்றி உங்களுக்குத் தெரியுமென்று நான் நினைக்கிறேன்.
மேலே நான் குறிப்பிட்டவற்றிற்குப் புறம்பாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் கட்டாயக் கைதுகள், சித்திரவதை, தொந்தரவுகள், ஆட்கடத்தல்கள், ஆட்கள் காணாமற்போதல், கப்பம் கேட்டல், பலாத்காரமாகப் பிள்ளைகளைப் பிடித்தல் போன்றவை இடம்பெறுகின்றன. இத்தகைய மிலேச்சத்தனமான செயற்பாடுகளுக்கு உங்கள் மக்களும் ஆளாவதை நீங்கள் விரும்புகிறீர்களா? மேலும் அங்கு அரசியல் கட்சிகள் செயற்பட அனுமதியில்லை. சுதந்திரமான, சுயாதீனமான தேர்தல்கள் நடைபெறாமல் தடுக்கப்படுகின்றன. பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டப் பேரணிகளில் ஈடுபடுமாறு அடிக்கடி நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அரசாங்கத்துக்கும் ஆயுதப்படைகளுக்கும் ஏனைய சமூகங்களுக்கும் எதிராக இவர்கள்
IDaði DU9;r
தீர்மானத்தை மாற்றி, உங்கள் மக்களைப் பாதுகாப்பதற்கு இன்னமும் காலம் கடந்து விடவில்லை. என்ன பாதிப்பு ஏற்படுமென்பதை நான் சொல்ல விரும்பவில்லை. சில பண்பான ஆலோசனைகளை மட்டுமே தெரிவிக்க விரும்புகிறேன். தமிழர்களோ முஸ்லிம்களோ சிங்களவர்களோ எவராக இருந்தாலும் இந்த அப்பாவி மக்களுக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்களின் தவறான வழிநடத்தல்களுக்கு உட்பட்டு விடாதீர்களென்று கேட்டுக் கொள்கிறேன்.
மலையக மக்கள் மத்தியிலுள்ள பல்வேறு. சக்திகளையும் தொழிலாளர்களையும் . ஐக்கியப்படுத்தி அவர்களின் விடிவுக்காகக் கடினமாக உழைக்குமாறு இக் கூட்டத்திற்கு விசுவாசமாக ஆலோசனை கூறுகிறோம்.
விஆனந்தசங்கரி, தலைவர்

Page 8
கவிஞர் வாலி எழுதுகிறார் ாழ்க்கைச் சரி
ன்
தலைவன்' படத்தி பூஜையன்று ஒலிப்பதிவு செய்யப்பட்ட என் பாடலின் பல்லவியை எம்.ஜி.ஆர். என்னிடம் பாடிக் காண்பித்தார்.
நான் எழுதிய அந்தப் பாடல் இதுதான் :
நீராழி மண்டபத்தில் தென்றல்
நீந்தி வரும் நள்ளிரவில் - தலைவன்
வாராமல் காத்திருக்க. எம்.ஜி.ஆர். மேலும்
விளக்கமாக என்னிடம் சொன்னார்.
"வாலி படத்தின் பேரு - 'தலைவன்'. நீங்க என்னடான்னா பூஜை பாட்டிலேயே, தலைவன் வாராமல் காத்திருக்க.அப்படீன்னு எழுதிட்டிங்க.இந்த வாக்கியம் அறம் விழுந்த மாதிரி ஆகிப் போய்த்தான் படம் தாமதமாகிக் கொண்டே போகுது.
எம்.ஜி.ஆர். இப்படிச் சொன்னவுடன், அந்த விளம்பர டிசைனை உற்று நோக்கிய நான், "அண்ணே! படத்தினுடைய கம்பெனி பேரு தாமஸ் பிக்சர்ஸ்.விளம்பர டிசைனைப் பாருங்க.தாமஸ் பிக்சர்ஸ்ங் கறத்துக்கு பதிலா, தாமஸ பிக்சர்ஸ்ன்னு ஆர்ட்டிஸ்ட்டு எழுதியிருக்கிறாரு.அதனாலதான் படம் தாமதமாவுது."என்றேன்.
எம்.ஜி.ஆர். என் சமத்காரமான பேச்சைப்
உளவு பார்த்தலால்
தீமைகள் பற்றிக் கூறும் அநுபவக்
প্ত
ஏற்படும் நன்மை,
பாராட்டினார்.
மனோபாவம் வாய்த்த இரு
"வாலி எந்தக் காலத்திலேயும் கலைஞர்கள் இணைந்து தொழில்
நீங்க பொழைச்சுப்பீங்க.யார் என்ன உங்களெ மடக்கினாலும்; சாமர்த்தியமா சமாளிச்சு பதில் சொல்றீங்க."
இப்படி எம்.ஜி.ஆர். சொன்னதும் நான் பரமானந்தத்தில் மிதந்தேன்.
'எந்தக் காலத்திலேயும் நீங்க பொழைச்சுப்பீங்க' என்று எம்.ஜி.ஆர். சொன்னதும் வசிஷ்டர்
வாயால் பிரும்மரிஷிப் பட்டம் பெற்றது போல் நான் உச்சி குளிர்ந்து போனேன்.
ஆம் எம்.ஜி.ஆர். வாக்குப்படி, நான் நல்லபடியாகப் பிழைத்துக் கொண்டுதானிருக்கிறேன்.
திரு.சுப்பையா நாயுடு அவர்கள் காலத்திலேயே, நான் அதிகமாக உடனிருந்து பணியாற்றிய இன்னொரு இசையமைப்பாளர் திரு.வி.குமார்.
எந்தத் துறையாயினும் சரி, இருவர் இணைந்து பணியாற்ற நேருமாயின் - பரஸ்பரம் ஓர் ஈர்ப்பு இல்லையேல், உழைப்பின் பலன் உருப்படியாக இருக்காது.
"நீயும் நானுமடி எதிரும் புதிருமடி என்று எங்க வட்டாரத்தில் ஒரு பழஞ்சொல் உண்டு. அந்த மாதிரி
அறிந்த நிஜத்தைத்தான் கற்பனைக் கதை போல எழுதினார்.
பொதுவாக உளவாளிகள் இறந்து போன ஒருவரின் பெயரை
ங்கள் பெயராக வைத்துக் கொண்டு உளவு பார்க்கும் காரியங்களில் ஈடுபடுவது வழக்கம், இந்த விஷயத்தை எழுத்தாளர் கில்பெர்ட், உளவாளிகள் பற்றி அவர் எழுதியுள்ள கதைகளில் மிகச் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். கதை முடிவில்
லீ குவெக்ஸ், தன்னுடைய கதைகளில் உளவு பார்த்தல் பற்றி பல நுணுக்கமான விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். ஆங்கில மொழியை சரளமாகப் பேசக் கூடிய ஜெர்மன் ஒற்றர்கள் உயர் மட்டத்தில் உள்ள மனிதர்களுடன் எவ்வளவு சகஜமாகப் பழகி தகவல்களைச் சேகரிக்கிறார்கள் என்பதைத் தெளிவாக எடுத்துக் கர்ட்டியிருக்கிறார். பீட்டிஷ் கப்பலுக்கு நட்பு முறையில் விஜயம் செய்யும் ஜெர்மன் அதிகாரி ஒருவர், விருந்து சாப்பீட்டுக் கொண்டிருக்கும் போதே வேடிக்கையாக எதையோ கிறுக்குவதைப் போல கப்பலின் அமைப்புகளை படம் வரைந்து கொண்ட காட்சியை ஒரு கதையில் சுவையோடு எழுதியிருக்கிறார்.
அவருடைய கதைகளைப் படித்த பிரிட்டன் இராணுவ அதிகாரிகள், உண்மையில் அவர் கற்பனையாக எழுதியிருக்கிறாரா அல்லது நிஜத்தை கற்பனை போல சொல்லியிருக்கிறாரா என்று சந்தேகப்பட்டதுண்டு. உண்மையில் லீ குவெக்ஸ் தனது அனுபவத்தில்
S.
திடீர் திருப்பங்களை ஏற்படுத்தி வாசகர்களை வியப்பிலாழ்த்துவது அவருடைய பாணி
பற் றிபரபரப்பூட்டும் கதைகளை எழுதியவர்களில் ஃபிர்டரீக் போர்ஸித் குறிப்பிடத்தக்கவர்.
உளவு மேதை ஜேம்ஸ் பாண்ட் பற்றிக் கேள்விப்படாதவர்கள் இருக்க முடியாது. ஜேம்ஸ் பாண்ட் என்கிற கதாபாரத்திரத்தை உருவாக்கியவர் அயான் ஃபிளெமிங் என்கிற புகழ்பெற்ற எழுத்தாளர் ஆவார். இவர் சிருஷ்டித்த உளவாளி கதாபாத்திரம் உலகப் புகழ் பெற்றதற்கு சில முக்கிய காரணங்கள் உண்டு. ஜேம்ஸ் பாண்ட் வசீகரமான ஆண்மகன். பெண்களை எளிதில் கவர்ந்து விடுகின்ற குணம் கொண்டவர்.
()
புரிந்தால் அல்லது தொழில் புரிய நேர்ந்தால் அது ஓர் இயந்திரத்தனமாக இருக்குமே தவிர இயல்பாக இருக்காது.
சினிமாவிற்கு இந்த சித்தாந்தம் சாலப் பொருந்தும், சரியான Combination, Djoli SID Util Wibration இல்லாதவர்கள், சேர்ந்து | உருவாக்கும் எத்துணையோ படங்கள் உயிரோட்டமில்லாமல் "செத்தவன் கையில் வெத்தலெ பாக்கு கொடுத்தது போல் சலனமற்றிருக்கும். தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும், இயக்குநர்களும், 'வெற்றி ஜோடிகளா? என்பதைக் கணித்தே காரியமாற்றுவார்கள்.
நான் பெரியவனா? நீ பெரியவனா? என்று முண்டா தட்டுவோரை வேலைக்கு வைத்துக் கொண்டு முழுப்படத்தை முடிப்பதற்குள் மூச்சு முட்டிப் போகும் என்கிற சேதியெல்லாம் கோடம்பாக்கம் ஜாம்பவான்கள் செவ்வனே அறிந்தவர்கள். 'குட்டையும் நெட்டையுமாக ரெட்டை மாட்டு வண்டியில் மாடுகளைப் பூட்டினால் அது ஊர் போய்ச் சேராது என்பது ஐன்ஸ்டீன் கண்டு பிடித்துச் சொல்ல வேண்டிய சூத்திரமில்லை. பட்டிக்காட்டானுக்குக் கூடப் புரிந்த பாரம்பரியமான விஷயம் இது.
(தொடரும்.)
அவர்களை சாதுரியமாகப் பயன்படுத்தித் தன்னுடைய காரியங்களை சாமர்த்தியமாக நிறைவேற்றிக் கொள்ளும் ஆற்றல் கொண்டவர். அதே சமயம் அவர்களுடைய வலையில் விழுந்து தன்னுடைய காரீயத்தைக் கோட்டை விடாதவர். ஜேம்ஸ் பாண்ட் கதைகள் உலகப் பிரசித்தி பெற்றவை. அந்தக்
பரார்
கதைகளை எழுதிய அயான்
ஃபிளெமிங்கை
தெரியாதவர்களுக்குக்கூட ஜேம்ஸ்
பாண்டைத் தெரியும்,
அயான்ஃபிளெமிங் இறந்த பிறகு ஜேம்ஸ்பாண்ட் வாசகர்கள் மிகுந்த கவலைக்குள்ளானார்கள். ஜேம்ஸ் பாண்டின் சாகசங்களைத் தொடர்ந்து படிக்க முடியவில்லையே என்கிற ஏக்கம் அவர்களுக்கு புதிது புதிதாக
ஜேம்ஸ்பாண்ட் கதைகள் வெளிவந்து
உ கொண்டிருக்க
M வண்டுமென
வெளியீட்டாளர்களுக்கும் அயான்ஃபிளெமிங் *இறந்துபோனது பெரிய இழப்பாகவே இருந்தது. ஜேம்ஸ்பாண்ட் கதைகளைத்
தொடர்ந்து வெளியீட்டு வாசகர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய விரும்பிய அவர்கள், ஜேம்ஸ்பாண்டை
கதாநாயகனாக வைத்துக் கதைகளை எழுதும் பொறுப்பை சில எழுத்தாளர்களிடம் ஒப்படைத்தார்கள். ஆனால் அயான்
ஃபிளெமிங்கைப் போல
ஜேம்ஸ்பாண்டுக்கு எவராலும் நியாயம் வழங்க முடியவில்லை.
(தொடரும்.) (நன்றி, நர்மதா)
OI 6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரதீபா கொலையின் எதிரொலி
கிடந்த 18ஆம் திகதி பெங்களுர் பேருக்கு மேல் அதில் பணி புரிகிறார்கள்.
கால்சென்டரில் பணிபுரிந்த இளம்பெண் இந்த நிலையில் அனைத்து கால் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்டர்களின் பெயர், முகவரி, பெங்களுரில் பெரும் பரபரப்பை ஊழியர்களின் பெயர் விவரம், ஏற்படுத்தியுள்ளது. பெங்களுரில் மறுநாள் டிரைவர்களின் பெயர் விவரம் ஆரபபாடடமநடநதது. போன்றவற்றைத் திரட்டி அதை டிஜிட்டல் பெங்களுர் ஹாவ்லட் பேக்கர்ட் மூலம் பதிவு செய்து கொள்ள பெங்களுர் ಅ¶ು சாப்ட் நிறுவன கால்சென்டரில் பொலிஸார் திட்டமிட்டுள்ளனர். பணிபுரிந்த பிரதீபா ரீகாந்த் மூர்த்தி(24) நேற்று முன்தினம் இரவு, பல்வேறு
கால்சென்டர்களில் பணிபுரியும் டிரைவர்களை பொலிஸார் அதிரடியாக சோதனை நடத்தினர். அதில் படுவேகமாகச் சென்றவர்கள், குடித்துவிட்டு கார் ஒட்டியவர்கள் என 277 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
பிரதீபா மரணத்துக்கு கர்நாடக முதல்வர் என். தரம்சிங் அதிரிச்சி தெரிவித்துள்ளார். 'பிரதீபா படுகொலை எனக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வண்ணம் பொலிஸார் பார்த்துக் கொள்ளவேண்டும். பெண்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என்று தரம்சிங் கூறியுள்ளார்.
பிரதீபா கொலையைக் கண்டித்து பெங்களியூர் எம்.ஜி. சாலையில் உள்ள காந்தி சிலை அருகே நூற்றுக்கணக்கான கால்சென்டர ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பிரதீபாவை கற்பழித்துக் கொன்ற கார் டிரைவரை யோசிக்காமல் தூக்கில் போட வேண்டும்.
பெங்களுர் இன்னொரு டெல்லி, பீகார்
நள்ளிரவு நேரம் பணிமுடிந்து நிறுவனத்துக்கு சொந்தமான காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது கார் டிரைவர் சிவகுமார், பிரதீபாவை கற்பழித்துக் கொலை செய்தார். இந்தச் சம்பவம் பெங்களுரில் பெரும் o: ಙ್ :
வகுமார கைதாக தறபோது பொலஸ காவலில் உள்ளான்.
இந்தச் சம்பவம் குறித்து பெங்களுர் : கமிஷனர் அஜய்குமார்சிங்
கூறியதாவது :
"பிரதீபாவின் பாதுகாப்பில் அவர் பணிபுரிந்த நிறுவனம் போதிய அக்கறை காட்டவில்லை. நள்ளிரவு 2. மணிக்கு ஒரு இளம் பெண்ணை ஊர் பேர் தெரியாத டிரைவருடன் அனுப்பி வைத்திருக்கிறார்கள். ನಿಗ್ಧತ50ಗ್ದ வரும் கம்பெனி டிரைவருக்குப் பதிலாக சிவகுமார் வந்து பிரதீபாவை அழைத்துச் சென்றிருக்கிறான். நிறுவனம் அதைக் கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறது.
வேறு ஒரு டிரைவருடன்தான் புறப்பட்டுச்செல்வதாக பிரதீபா செல்பேரன் மூலம் அறிவித்தும்கூட நிறுவன அதிகாரி அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. இது ಇಂತ್ಲಿ பிரதீபாவை கற்பழித்து
கொலை செய்ததை டிரைவர் சிவகுமார் போல மாறக்கூடாது. பாதுகாப்பான ஒப்புக் கொண்டுள்ளான்." பெங்களியூர் நகரை உருவாக்க வேண்டும். பெங்களுர் மற்றும் அதன் புறநகர் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பகுதிகளில் சுமார் 400 கால்சென்டர்கள் அமைந்திருக்கும் புறநகர்ப் பகுதிகளில் இயங்கி வருகின்றன. ஒன்றரை லட்சம் பொலிஸார் ரோந்து வரவேண்டும். இரவு நேரம் பணிசெய்யும் பெண்களுக்கு
உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். என்று அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் பொலிஸ் கமிஷனர் அஜய்குமார் சிங்கிடம் அவர்கள் மனு ཨ་ཡིག་ முதல்வர் தர்சிங், சட்ட அமைச்சர் எச்.கே.பட்டீல் ஆகியோரைச் சந்தித்து அவர்களிடமும் புகார் மனு அளித்துள்ளனர்.
தீபா படுகொலைச் சம்பவத்துக்கு அகில இந்திய ஜனநாயக மாதர சங்க பொதுச்செயலாளரான விமலாவும் கண்ட்னம் தெரிவித்துள்ளார். "தகவல் | தொழில்நுட்பத்துறை நிறுவனங்கள்
டிரைவர்களை வேலைக்கு அமர்த்தும்போது அவர்கள் நல்லவர்கள் தானா என்று விசாரித்து வேலை தர வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார். Lummínum mú um um um
கிடந்த வாரம் இந்தியாவிற்கு விஜயம் செய்த உலகின் முதல் பணக்காரரும், மைக்ரோசொப்ட் நிறுவன அதிபருமான பில்கேட்ஸ் இந்தியாவில் மேற்கொண்ட முதலீட்டுத் தொகை எவ்வளவு தெரியுமா? 7,820 கோடி இந்திய ரூபாய். இலங்கை நாணய மாற்று பெறுமதியில் 15,640 கோடி ரூபாய். இலங்கை அரசின் வரவு செலவுத் திட்டத்தில் மொத்த வரவு 197,266 மில்லியன் ரூபாய்,
23. 22 - 28, 2005
܀ܡܬܵܐ
*

Page 9
பெரிய தீவாகும். மொத்த சனத்தொகை 81,000, 72,200 பேர் தீவுக்கூட்டத்தையே சீசெல்சு மாகேயில் உள்ளனர். விக்ரோநியா குறிக்கும். இவை 1,3 மில்லியன் 25,000 மக்களைக்கொண்ட தலை சதுர கிலோ மீபரப்பிலான நகரமாகும். பெரும் துறைமுகம் இங்கு கடற்பிராந்தியத்தில் அமைந்துள்ளன. உண்டு 30 தீவுகள் மாத்திரமே மனித இந்த நாடு முதலில் பிரஞ்சுக் சஞ்சாரமுள்ளவை. மொத்த கட்டுப்பாட்டிலும், பின்பு ஆங்கிலேயர் நிலப்பரப்பு 4553 சதுர கிலோ மீ, 49 கட்டுப்பாட்டிலும் இருந்தது ஒரு சில சதவீத நிலப்பரப்பு தேசியப் பூங்கா காலம் மொரீசியஸுடன் இணைந்த அல்லது பாதுகாப்பான ஆட்சியில் இருந்து 1903இல் பிரதேசமாகும். இவற்றில் ஆங்கிலேயரின் நேரடியாட்சியின் கீழ்
வநதது.
இந்து சமுத்திரத்தின் சிதறிய முத்துக்கள் போன்றமைந்த 116
பேர் செல்கின்றனர். தொகையைவிட அ நாட்டின் அரசிய வெள்ளை மணற் க பவளப்பாறைகள், இ மற்றும் கொடிசெடி பறவைகள் போன்ற பயணிகளை கவருக சஞ்சீவி மலைை செல்கையில் சிதறி துண்டுகளாலும் துக ஆக்கப்பட்ட சிதறல் தீவுக்கூட்டமானமைய பிரதேசத்தில் எந்த ஐந்துக்களும் என்று
எந்தவிதமான குழப்பமோ, காணப்படுவதில்லை சலசலப்போவின்றி அரசியல் பரவலாக உண்டு. மாற்றம் ஏற்பட்டது. உலகளாவிய அல்த பாரத் தீ |பாராட்டைப் பெற்று எங்குமில்லாத மாகேயிலிருந்து தெ ஒழுங்கு, கட்டுப்பாட்டுடன் தொலைவில் மனித
அமைதிப் பூங்காவாக இந்தநாடு சதுர கி.மீ பரப்புடை விளங்குவது யாவரும் நோக்க தீவுப் பிரதேசமாகும் வேண்டியதாகும், ܓ இடத்திலும் காணமு
முக்கண்டங்களாகிய ஐரோப்பா, தொகையிலுமாக உ தாவரங்களும் காணப்படுகின்றன. ஆசியா, ஆபிரிக்காவிலிருந்து மக்கள் தாரவங்களும் காண இத்தீவுக் கூட்டத்திற்கு 1000 பெரும்பாலோர் கத்தோலிக்கர்: விஞ்ஞான ஆய்வுக்கு மைல்கள் கிழக்கே இந்தியாவும், கிறிஸ்தவர், இந்து, இஸ்லாம் இடமாகப் பாதுகாக்க இலங்கையும் உள்ளது. மேற்கே மதத்தவர்களும் வாழ்கின்றனர். சிறப்பாக ஆயிர ஆபிரிக்காவும், தென் மேற்கே மக்களின் மொழி கிறயோல், அத்துடன் ஆமைகள் இங்குள்6 மடகஸகாவும, மொரீசியஸும் ஆங்கிலம், பிரஞ்சு மொழிகள் வகையான மரஞ்செ உளளது. உத்தியோக மொழிகள். கணக்கிலடங்காத ப இவற்றுள் 21 கிமீ நீளமும் 11 உல்லாசப் பயணிகளாக இப்பகுதியின் செல்வ
கி.மீ அகலமும் கொண்டது மாகே ஐரோப்பியர்கள் ஆண்டுக்கு 130,000 மேம்படுத்துகின்றன.
ஜனநாயகம் உயிர் வாழ உன் உயிர் நீ கொடுத்தாய் தமிழ் மக்களையும் தாயக மண்ணையும் நேசித்தவனே உன் பணி பொறுக்காத கொலை வெறிப் புலிகள் நிராயுதபாணியான உன்னை பலி கொண்டு நெஞ்சு நிமிர்த்திக் கொண்டனரோ,
கோழைகள் உன்னைக் கொன்றாலும் தோழனே உன் கொள்கைகள் எங்களால் முன்னெடுத்துச் செல்லப்படும்.
பிரிவால் துயருறும் மனைவி, பிள்ளைகள், தோழர்கள், உற்றார், நனிபர்கள்
iք மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பிடிபி)
23. 22 - 28, 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இது குடிமக்கள் திகமானது. பல் அமைதி, சிறந்த டற்கரைகள், இயற்கை எழில் மீன் வளம் வை உல்லாசப் கின்றன. யை அநுமன் சுமந்து வீழ்ந்த ளகளாலும களே பால் இப்
வும் ற்கே 662 மைல் சஞ்சாரமற்ற 59 டய பவளப் பாறைத்
உலகில் எந்த டியாத வகையிலும் யிரினங்களும் ாப்படுவதால் த உகந்த கப்படுகின்றது. க்கணக்கான
T601. 273
டிகளும், றவை இனங்களும் பப் பொலிவை இப்பகுதிக்கு
ஆண்டுதோறும் 2,50,000 சோடிப்பறவைகள் புலம்பெயர்ந்து வந்துபோவதாகக் கணக்கிடலாம்.
அத்தோடு திருவோடு காய்க்கும் பிறாளைத் தீவிலுள்ள பிரதேசம் பேணிப்பாதுகாக்கப்படுகின்றது. இத்தீவு
மாகேயிலிருந்து 21 மைல் தொலைவில் உள்ள இரண்டாவது பெரிய தீவாகும். உலகிலே வெறெந்தப் பகுதியிலும் இப் பனைமரம் காணப்படாதமையால் இதன் பாதுகாப்பு முக்கியத்துவம் பெறுகின்றது. இதன் காயும் இலையும் உலகிலேயே மிகப்பெரிய காயாகவும் மிகப் பெரிய இலையாகவும் கருதப்படுகின்றது. திருவோட்டுக்காய் கனிய 27 ஆண்டுகளாகும். ஒரு காயின் எடை சராசரி 18 கிலோ கிராம் நிறையுண்டு. பெண்பனை 80 அடி உயரம் வளர்ந்து முதிர்ச்சிபெற 25 ஆண்டுகளாகும்.
ஆண்பனை 100 அடிவளர்ந்து முதிர்ச்சி பெற 100 வருடங்களாகும். இப்பகுதியில் ஏறக்குறைய 4000 திருவோட்டுப் பனை மரங்கள் உள்ளன. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழ் வர்த்தகர்களால் காய்ந்த திருவோடுகள் மலிவுவிலையில் ஏற்றுமதி செய்யப்பட்டது. (துறவிகள் உணவு ஏந்தும் பாத்திரமான திருவோடு) தற்போது அரச கண்காணிப்பில் ஏற்றுமதித் தடைப் பொருளாகப் பாதுகாக்கப்படுவதுடன் அரச அனுமதியுடன் பெறுவதாயின் ஒரு திருவோட்டுக்காய் 100 அமெரிக்க டொலர் விலையாகும்.
இத்தீவுக் கூட்டங்கள் பூமியின் நடுக்கோட்டுக்கு அண்மையில் அமைந்திருப்பதனால் மிகச்சிறப்பான சுவாத்தியம் உடையன. எந்தவிதமான சூறாவளிக்காற்றோ மற்றும் இயற்கை அழிவுகளோ இல்லாத சூழலில் அமைந்துள்ளது.
மேலும் இந்நாட்டு மக்கள் உலக சலசலப்புகளில் இருந்து ஒதுங்கி அமைதியான சூழலில் நிம்மதியான வாழ்வு வாழ்கின்றனர்.
இத்தீவில் தமிழர்கள், வாழ்கின்றனர். இங்குள்ள தமிழர்கள் தங்கள் பாரம்பரிய கலாசார விழுமியங்களைக் காக்கும் வகையில் உழைத்துவருகின்றனர். அருள்மிகு நவசக்தி விநாயகர் கோவில் ஒன்றினை அமைத்து இந்துமத நெறிமுறை தளராது ஓங்கத் தொண்டாற்றுகின்றனர்.
நன்றி - ஆய்வு
36560)gõuUT
அருமைத் தந்தையாய் நேசத்திற்குரிய மாமனாய் பாசத்திற்குரிய பேரனாய் அமைதியின் திருவுருவாய் எம் குடும்ப ஒளிவிளக்காய் திகழ்ந்து எம்மை வழி நடத்திய எங்கள் அன்புத் தெய்வமே உங்கள் அன்பு நினைவுகள் என்றென்றும் எம்நெஞ்சை விட்டகலா
தாங்கள் ஆத்ம சாந்திக்காய் இறைவனைப் பிரார்த்திக்கும்:
V7
உங்கள் பிரிவால் துயருறும் பிள்ளைகள், மருமக்கள் பேரப்பிள்ளைகள் = Y தகவல் - RK வின்சன் (மகன்) Y (où i JD U29r 9.

Page 10
பணத்துடன் தனக்குத் தேவையான பொருட் கள் வாங்க வல்லபபுரிக்கு வந்திருந்தான். பிரதானக் கடைத் தெருவில் அவன் சென்று கொண்டிருந்த போது, திடீரென ஒரு
எனை உய்யக் கொண்டருள வேண்டும்-அடி உன்னை கோடிமுறை தொழுதேன் -இனி வையத் தலைமையெனக் கருள்வாய் - அன்னை
வாழி நின்னதருள் வாழி பெண்மணி பாய்ந்து வந்து அவன் கையைப் . சுப்பிரமணிய பாரதியார் பிடித்துக் கொண்டு என்னிடமிருந்து பெரிய, நகரமான வல்லபபுரியில் பணத்தை திருடிக் கொண்டு எங்கே சுற்று பொருட்கள் வாங்கவும் விற்கவும் கிறாய்" என்று உரக்கக் கத்தினாள். இதைக்
கண்டு மாணிக்கம் வெலவெலத்துப் போய் விட்டான். இதற்குள் அவர்களைச் சுற்றி
*
அக்கம் பக்கத்திலுள்ள ஊர்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வருவதுண்டு ஒரு
ம் பக்கத்து ஊரிலிருந்து மாணிக்கம் கூட்டம் கூடி விட்டது. "நானா! உன்னிட என்ற வியாபாரி கையில் ஐநூறு ரூபாய் மிருந்து திருடினேனா? இல்லவேயில்லை
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு ரூபா 2: காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 18.12.2008
வர்ணம் தீட்டும் போட்டி இல. 625 26
தினமுரசு வாரமலர் த. பெ. இல . 1772
கொழும்பு
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 623
! பரிசுக்குரியவர்:
எம். இஜாஸா, 1ஆம் வட்டாரம், எருக்கலம்பிட்டி, மன்னார்.
பாராட்டுக்குரியவர்கள்: ரவினோ, தரம் 1k எல் சிந்துயா, - TWK மில் வீதி, செங்கலடி 500, உப்புவெளி, திருகோணமலை, ,ராதிவ்யா, எம்.ஆர். சினிபா ராணி, ஹிஜ்ரா ஒழுங்கை ܂
15, லோவர் வீதி, பதுளை, ஊர் வீதி, காத்தான்குடி - 03
எம்.என்.எம். ஹசைன், ஜே. அகிலன், தரம் 9, பூண்டுலோயா கந்தசாமி தரம் 5, கணுல்வெல, பிபிலை, மத்திய கல்லூரி, பூண்டுலோயா, ராஹேமாஷினி, சென் மேரிஸ் கல்லூரி, த சில்லியா, பள்ளிமுனை கிழக்கு 1ஆம் ஆசிரியர் விடுதி, பொகவந்தலாவ : GlüLTJD, IDSIGIT, பதி ஹைானா, 24l, புதிய தபாலக வீதி தீனா அன்னஹ்தா பாலர் பாடசாலை,
క్లభభజిళ్ల
புதிய காத்தான்குடி - 01. 62. பிரதான வீதி, தர்கா நகர்
ΊΌ
الم.
என்று மறுத்தான் மாணி சொல்வது உண்மை எ பக்கத்தில் உள்ள செல்லும்படி அவர்கள் அ உடனே அந்தப் பெண் கையைக் கெட்டியாகப் நீதிமன்றத்திற்கு இழுத் "ஐயா நீதிபதி அவ தெருவில் இந்த ஆள் 6 யைப் பிடுங்கிக் கொண்
என்னுடைய பணத்தைத் சொல்லுங்கள்" என்ற மணி. "ஏதாவது சாட்ச் கேட்க, இல்லை என்று டினாள், "நீ ஏதாவது
- கிறாயா? என்று நீதிப
பார்த்துக் கேட்க, மான
ஊருக்குப் புதியவன்.
UITŮUIT dipy
வாங்குவதற்காக இ6 வந்தேன். என்னிடம் ஐ ளது. ஆனால் இது எ என்று பதிலளித்தான். நீ சொல்வது உண்மை விட்டது. இருந்தாலும் தீர்க்க எண்ணி, "மாணி நம்பும் படி இல்லை. ஆ பணத்தைத் திருப்பிக் ெ கூறிவிட்டார். வேறு வ இருந்த பணத்தை எல் Eட்டு மாணிக்கம் ெ ஆம் வண்ணும் LDS
LLT6T.
அவள் சென்றதும், தைக் கூப்பிட்டு, "அவன சென்று உன்னுடைய மிருந்து பிடுங்கிக் கெ உதவி செய்கிறேன்"
மாணிக்கமும் அ பெண்ணைப் பின் :ெ தொலைவு சென்றது பணத்தைப் பிடுங்க மு
உடனே அந்தப் கூட்டத்தைக் கூட்டி விட் மீண்டும் நீதிபதியிடம் அ "நீதிபதி அவர்களே, நீ வாங்கிக் கொடுத்த மீண்டும் பிடுங்கப் பா "நீ சொல்வது உண்பை உண்டா? எனக் கேட் வரும் சாட்சிகள்" என் கேட்கத் தேவை இல்ை யாரிடம் உள்ளது" "என்னிடம் தான் உள்ள முடியவில்லை" என்ற "பெண்ணே, கவன நீதிபதி கடைத்தெரு உன்னிடம் அவனால் யாது. இதுதான் உண் முன்பு மாணிக்கத்தின் கொண்டு அவன் மீது அதை அவனிடம் திரு இனி இவ்வாறு மீதாவது குற்றம் சா சிறைக்கு அனுப்பி அவளை எச்சரித்துத்
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கம் இருவரில் யார் ன்று தெரியாததால் நீதிமன்றத்திற்குச் லோசனை கூறினர். ணி மாணிக்கத்தின் பிடித்துக் கொண்டு துச் சென்றாள்.
களே, நடுக் கடைத் ன்னிடமிருந்து ரூபா
: , )
திருப்பிக் கொடுக்கச் ாள் அந்தப் பெண் உண்டா" என்று
அவள் தலையாட்
சொல்ல விரும்பு தி மாணிக்கத்தைப் விக்கம் "ஐயா நான்
சில பொருட்கள்
ன்று தான் இங்கு நூறு ரூபாய் உள் ன்னுடையது தான்" திபதிக்கு மாணிக்கம் யென்று தெரிந்து இதைத் தந்திரமாக க்கம், நீ சொல்வது தலால் அவளுடைய காடுத்துவிடு" என்று ழி இன்றி தன்னிடம் லாம் அந்தப் பெண் காடுத்து விட்டான். ழ்ெச்சியுடன் சென்று
நீதிபதி மாணிக்கத் 1ளப் பின் தொடர்ந்து பணத்தை அவளிட ாள். நான் உனக்கு ான்றார். தன்படியே அந்த ாடர்ந்தான். சற்றுத் அவளிடமிருந்து யற்சி செய்தான். பெண் கூச்சலிட்டுக் ாள். மாணிக்கத்தை ழைத்துச் சென்றாள். ங்கள் தீர்ப்புக் கூறி பணத்தை இவன் ரத்தான்" என்றாள். யா? ஏதாவது சாட்சி "இவர்கள் அனை ாள். "அவர்களைக் ல. பணம் இப்போது என்றார் நீதிபதி. து. அவனால் பறிக்க ள். த்துக் கேள்" என்ற ல் பலர் நடுவில் பணம் பறிக்க முடி மை, அதேபோல் நீ பணத்தை எடுத்துக் நற்றம் சாட்டினாயே, பிக் கொடுத்து விடு பொய்யாக யார் டினால், உன்னை விடுவேன்' என்று நீர்ப்பு வழங்கினார்.
III JIourii
UD U9,
\எஸ் நிரஞ்சலா கண்டி
தெய்வம் இகழேல் நீ உன் மாதா, பிதா, குருவாகிய தெய்வங்களை எக்காரணம் பற்றியும் இகழ்ந்து பேசாதே!
"30 Dawn LL LLL LLL LLLL L LLLLL LLLL L LLLLL LL LLL LLLL L LLLLL LLLL LL LLLLLL
கறுத்த காக்கைக் குஞ்சு
குஞ்சு கறுத்தக் காகக் குஞ்சு கூட்டிலிருந்து வளர்ந்தகுஞ்சு
மெள்ளமெள்ளத் தத்தித்தத்திக் கள்ளக்குஞ்சு பறக்குது.
ஐயோகாகம் கொத்துது கண்ணாவிரட்டிக் கலைத்திடு ஐயோஎல்லாக் காகமும் கூடிக்கூடிக் கொத்துதே கள்ளமாக விட்டுள்வரும் குள்ளக் காகக்கூட்டம்ே மெள்ளமாகப் பதுங்கி நாங்கள்
சின்னத்துவக்கால் வங்ங்ஸ் சுடுவோமே.
eggsful 2 6xogsfo நாள் முழுவதும் எழுதிய கட்டுரை
மகாத்மா காந்தி ஒரு நல்ல எழுத்தாளராக இருந்தி ருக்கிறார். 'ஹரிஜன் என்ற பத்திரிகையில் மட்டு மல்லாமல் மற்றும் பல பத்திரிகைகளில் ஏராளமாக எழுதியிருக்கிறார். ஆனால் அவரைப் பற்றிய ஒரு கட்டுரையை விடாமல் 24 மணி நேரம் எழுதி அற்புதச் சாதனை நிகழ்த்தியுள்ள சிறுமியைப் பற்றித் தெரியுமா? நந்தினி என்ற பதினொன்றாம் வகுப் / பில் படிக்கும் சென்னையைச் சேர்ந்த ஒரு மாணவி காந்தி யைப் பற்றி தனக்குத் தெரிந் ததையெல்லாம் விடாமல் ஒரே மூச்சில் எழுதத் தீர்மானித் தாள்.
பெப்ரவரி மாதம் 12ஆம் /தேதி சென்னை மெரினாவின் காந்தி சிலையருகில் காலை 10 மணி அளவில் எழுத அமர்ந்த அந்தப் பெண், மறுநாள் காலை 10 மணி வரை காந்தியைப் பற்றி விடாமல் ஒரே மூச்சில் எழுதித் தள்ளினாள். முழுக்க முழுக்க காந்தியைப் பற்றி தன் ஞாபகத்தில் இருந்தவற்றையே எழுதியிருக்கிறாள் என்றால் இது மிகவும் பாராட்டத்தக்க சாதனை அல்லவா?
தெரிந்தும் தெரியாதவை 1. கஸ்பியன் கடலில் உள்ள முக்கிய துறைமுகம் எது? பக்கு
2. டிவினா ஆற்றுமுகத்திலுள்ள முக்கிய துறைமுகம் எது? ஆர்க்கேஞ்சல்
3. சுயஸ் கால்வாயின் வடமுனையிலுள்ள துறைமுகம் எது செயிட் துறைமுகம்
4. ராசர்சஸ் எக்கடலில் உள்ள துறைமுகம்? மத்தியதரைக்கடல்
பெரிய அனைத்துலக விமானத்தளம் எங்குள்ளது? | சவூதி அரேபியாவில் நியாத் நகரில்,
எவர் கிளேட்ஸ் என்றால் என்ன? புளோறிடாவிலுள்ள பரந்த சதுப்பு நிலம்,
1. உலகின் மிகப் பெரிய பூங்கா யாது? வட ரஷ்யாவிலுள்ள கவ்வே தேசிய பூங்கா, கனடாவிலுள்ள உப்பி பல்லோ பூங்கா.
8. வைரம் வெட்டுவதில் உலகப் புகழ் பெற்ற நகரம் எது? அம்ஸ்ரடாம்.
9. மொரீஷியஸ் ------------ முக்கிய ஏற்றுமதிப் பொருள் எது? சீனி.
10 கோலார் தங்க வயல் எங்குண்டு?
கம்
இந்தியாவில் பெங்கபூருக்கு அருகில்
qd. 22.28, 2005

Page 11
ஜெர்மன் ஹெம்பர்க் நகரில் அமைந்துள்ள அல்ஸ்டர் வாவியில் ஒவ்வொரு வருட குளிர் காலத்திலும் இக் காட்சியைக் காணமுடியும், குளிர் காலத்தில் h
இவ் வாவி உறைவதால் அங்கு
வசிக்கும் அன்னப் பறவைகள் ஆகாரமின்றி அவஸ்தைப்படுகின்றன. D இதனால் இளகிய மனம் / படைத்த அந்நாட்டு I அதிகாரிகள், DT அன்னப்பறவைகளை அலாக்காக ஏற்றிக்
கொண்டு பாதுகாப்பான/ இடங்களுக்கு அழைத்துச் சென்று, உண்ண உணவும்
கொடுத்துப் பராமரிக்கிறார்கள். வெள்ளைக் காரர்களுக்கு தோல் மட்டுமின்றி மனசும் வெள்ளையாகத்தான்
23. 22 - 28, 2005
புருஸ்லீயின் சி
எமக்கு அறியக் கிை
இச் சிலை அ
சதிகாரர்கள் இ
N
வயதான க்சீ டியாங்சூவுக்கு சாத படைக்கும் வெறி தீரவி 14 செங்கற்களை அடு அவற்றைத் தனது பல் தூக்குவது சுலபமான
என்கிறார் இவர்.
ல்மா பு
அமெரிக்காவைத் த
வைக்கப்பட்டிருந்த6 இருந்தாலும் இரு மாறறககூடிய சக
இருந்தது. வில்மா இழுத்துச் செல்லப்ப இன்னொரு விமான துவாரமொன்றை
விமானத் தள வைக்கப்பட்டிருந்த விமானங்களைப் இடமில்லை என்கிறா
 

லையை வகுப்புவாதப் பிரச்சினைகளுக்குப் பெயர் பெற்ற பொஸ்னியாவின் மோஸ்டர் நகரில் அமைக்கப்போவதாக டத்ததல்லவா. இது அச் செய்தியை உண்மையாக்கிய புருஸ்லீயின் உருவச் சிலையாகும்.
வரது சரியான அளவுக்கேற்ப உலோகத்தால் உருவாக்கப்பட்டது. ஆனாலும் துரதிர்ஷ்டவசமாக யாரோ ச்சிலையை திரை நீக்கம் செய்த அன்றிரவே அதன் சில பாகங்களுக்குச் சேதம் ஏற்படுத்தியுள்ளனர் என்பதே
கமான செய்தியாகும். LSL LSSL L S LSLSL LLSLSLL LSS LS LS LS SSL LSS LSL LSL LLLSS LS LS LS LSLL LS LS LLSL LLS LSL LS LS LLSL LLS
ஜெர்மன் லேயிஜசிங் நகரத்தைச் சேர்ந்த 25 இளம் ஜோடிகள் ஒரே தினத்தில் கிரீஸில் தமது திருமணத்தை நடத்தினார்கள். அச் சந்தோஷத்தைக் கூட்டமாகக் >கொண்டாடுமுகமாக ஒரே நேரத்தில் நீச்சல் தடாகமொன்றில் குதித்து
குதியாட்டம் போட்டனர்.
LSSSL LSL LLS SLLLL SS SSL SSL SSS S SSS S SSS S LSS LSS LSL LSL LSL LSLS
9.
& 影 _P 5ள் இரண்டும் மியாமி நித்தார் தாத்தாமார் நீருக்கடியில் அல்லாமல் பாதைகளில் நடந்து த்தில் நிறுத்தி சென்று பரிசளிப்பதே பொதுவான விதியாக இருக்கிறது. ஆனால நத்தார் 1. வில்மா காற்றாக தாத்தாவின் ஆடையை அணிந்து கொண்ட பெண்ணொருவர் டோக்கியோவில் பையே பஞ்சாக அமைந் துள்ள சன்ஸயின் சர்வதேச கலையகத்தில் நீருக்கடியில் தி வாய்ந்ததாக அமைந்திருந்த நத்தார் மரத்தடியில் மீன்களுக்கு உணவு பின் தாக்குதலால் 1:55:05 போது பிடித்த படம் இது. தில் மோதி, பாரிய ற்படுத்தியுள்ளது. தில் நிறுத்தி ஏனைய சிறிய ரக ற்றிய பேச்சுக்கே கள் அதிகாரிகள்.

Page 12
STADGAOIT DITTILID6ör – Granö. Geg- est, siruum
பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவாகி வரும் பொய் படத்தின் நாயகி விமலா ராமன் முதல் படம் வெளியாவதற்கு முன்பே 3 படங்களில் புக் ஆகி விட்டார். 三
கேபியின் நூறாவது படம் பொய் இப் படத்தில் ஆஸ்திரேலிய தமிழச்சி விமலா ராமன் நடித்து வருகிறார் ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்திருந்தாலும் தமிழையும் தமிழர் கலாசாரத்தையும் அட்சரம் பிசகாமல் கடைப்பிடித்து வருகிறாராம் விமலா
பொய் படப்பிடிப்பின்போது அவர் பேசிய சுத்தத் தமிழைக் கண்டு யூனிட்டே அசந்து போய் விட்டதாம் பொப் படம் அவருக்கு தமிழ் சினிமாவில் அருமை யான ஒரு முகவரியைத் தேடித் தரும் என்கிறார்கள்
பொப் படம் இன்னும் வெளிவராத நிலையில் விமலா ராமனைத் தேடி இன்னொரு தமிழ்ப் பட வாய்ப்பு கதவைத் தட்டியுள்ளது. அந்தப்
படத்தின் பெயர் திருமகன் இதில் 6ÁLDSMOT JITLDg3) sig, GgTLọ LLUITES நடிக்கப் போகிறவர் எஸ்.ஜே சூர்யா
எஸ்.ஜேசூர்யா படமாச்சே, விமலா ராமன் எப்படி அவருக்கு ஈடு கொடுப்பார் என்ற சந்தேகம் எழலாம். ஆனால் இது டிப்பிக்கல் எஸ்.ஜேசூர்யா படமாக இருக்கா தாம் அவரது இமேஜை டோட்டலாக மாற்றிக் காட்டும் சைவப் படமாக அமையுமாம்.
இப்படத்திற்காக சமீபத்தில் விமலா ராமன் சென்னைக்கு வந்து மேக்கப் டெஸ்ட்டில் கலந்து கொண்டாராம் அதில் ஒகேஆனதால் படத்தில் புக் ஆகி விட்டார்.
கிராமத்துப் பின்னணியில் இந்தப் படத்தின் கதை பின்னப்பட்டுள்ளதாம் அதற்கு தமிழ் நன்கு பேசத் தெரிந்த அச்சு அசல் தமிழச்சியை ஹிரோயினாகப் போட்டால் நன்றாக இருக்கும் என்று இயக்குநர் ரத்னகுமார் நினைத்தபோது அவரது பார்வையில் வந்து போனவர் விமலா ராமன்
கதையைக் கேட்ட விமலா முதலில் எனக்கு கிராமத்து வேடம் பொருத்தமாக அமையுமா என்பதைப் பார்த்துவிட்டு முடிவெடுங்கள் என்று கூறியுள்ளார். இதைத்
தொடர்ந்தே மேக்கப் டெஸ்ட் நடந்ததாம்
jug of
ne - som 菲
Bale 51güL அதே ទ្វារ៉ា தக்கவைத்து
தமிழி
கிளாமருக்கு
எங்களுக்கு
இததை படத்தில் ஆ அதில் ஆடு GLóa தொடர்ந்து
 

அஜித், தனுவர், பரத்.
முன்னொரு காலத்தில் ஒரே படத்தில் பல முன்னணி நாயகர்கள் து நடித்துக் கலக்குவார்கள். எம்.ஜி.ஆர். ஜெமினி ஆகியோர் ணந்து நடித்துள்ளனர். அதேபோல சிவாஜியும், ஜெமினியும் சேர்ந்து பல படங்களைக் த்துள்ளனர். சிவாஜி, ஜெமினி முத்துராமன், ஏவி.எம்.ராஜன், ஸ்.ஆர் என அந்தக் கால முன்னணி ஹிரோக்கள் சேர்ந்து பல களைக் கொடுத்துள்ளார்கள். அவர்களுக்குள் எந்தவித சகோவும் இல்லாததால் அது யமாயிற்று மேலும் அப்போதெல்லாம் கதைதான் ஹீரோ, அதற்குப் பிறகு வந்த ரஜினி கமலும் கூடப் பல படங்களில் இணைந்து கியுள்ளனர். அவர்களது காலகட்டத்தில் முன்னணி ஹிரோக்களாக த விஜயக்குமார் போன்றோருடனும் இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர். ல் பின்னாளில் கதையை விட ஹிரோவே முக்கியம் என்ற கேடுகெட்ட வந்தது. இதனால் ஹீரோவை வைத்து படம் என்று எடுக்கப்பட்ட யில் இரண்டு ஹீரோ சேருவது சாத்தியமின்றிப் போனது. ஆனாலும் மணிரத்னம் மாதிரியான பெரிய டைரக்டர்கள் மனது ததால் பிரபு கார்த்திக் ஆகிய முன்னணி ஹிரோக்கள் கரம் கோர்த்து நட்சத்திரம் தந்தார்கள். ஆனால் அதைப் போல நிறைய படங்கள் Ս606), ஜய், சூர்யா சேர்ந்து சில படங்களில் நடித்தார்கள். அப்போது
சின்ன நடிகர் என்பதால் அது சாத்தியமாயிற்று ந்நிலையில் மூன்று ஹிரோக்களைப் போட்டு ஒரு படத்தை கவிருக்கிறார் செல்வராகவன் தம்பி தனுஷை வைத்து பட்டையை செதுக்கி வரும் செல்வராகவன், அடுத்து வெங்கடேஷ்
தெலுங்கில் ஒரு படத்தை இயக்கப்போகிறார். தையடுத்து கஜினி புகழ் சேலம் எஸ்.ஏ.சந்திரசேகரன் தயாரிப்பில் தமிழ்ப் படத்தை இயக்கப் போகிறார். இந்தப் படத்தில் நடிக்கப் ரவர் இளைய தளபதி விஜய் இப்படத்தை முடித்துவிட்டு மேலும் மிழ்ப் படத்தை இயக்குகிறார். ந்தப் படத்தில் ஒரு விசேஷம் உள்ளது முன்னணி க்களான அஜித் தனுஷ் மற்றும் வளர்ந்து வரும் நடிகர் ஆகியோர் இந்தப் படத்தின் மூலம் இணைந்து நடிக்க னர். இப்படத்தைத் தயாரிப்பது யார் என்பது ம் உறுதியாகவில்லை
சின்ன விடா வரட்டுமா பெரி விடா வரட்டுமா என்று தேஜார்க்கு விட்டுப் பிரச்சிரனை அவர் வீட்டில் என்ன பிரச்சினை என்று கேட்காதீர்கள் வீடு தான் பிரச்சினையே
தான் வசித்து வந்த விட்டின் வாஸ்து தனக்கு எதிராக Lமோஸ்து சாரி மோசம் செய்வதாகக் கருதிய தேஜார் வீட்டையே ஒட்டுமொத்தமாகக் காலி செய்துவிட்டு சொந்த ஊரான மும்பைக்குக்கே போய்விட்டார்
மும்பையில் புதிய வீடு
*
GJEGY GYÓGYÓGY
தான் தங்கியிருந்த
வீட்டுக்குத் திரும்பி
வரவே இல்லை.
வீட்டில் இருந்த
தனது பொருட்களை
எல்லாம் ஒரு லாஜிஸ்டிக்ஸ்
நிறுவனத்திடம் சொல்லி அப்படியே மும்பைக் குக்
கொண்டு போய்விட்டார்
தமிழ் சினிமாவில் ஹீரோ வேண்டும் என்ற கனவு ஒருபுறம் இருந்தாலும் அது நிறைவேறாது
என்று அசைக்க முடியாத நம்பிக்கை இன்னொரு புறமாக சிங்கிள் பாட்டுக்கு ஆட்டம்
பாட்டம் குத்தாட்டம் என்று வண்டியை ஒட்டிக் கொண்டிருக்கிறார் தில் கள்வனின் காதலி படத்துக்கு எஸ்ஜேசூர்யாவுடன் ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடமும்பையில் இருந்து வந்துவிட்டுப் வந்து ஹோட்டல்களில் தங்கும்போது ரொம்ப ஜாக்கிரதையா Էին ராம் தேஜார் எல்லாம் த்ரிஷாவின் பெயரைக் கெடுக்க கிளப்பப்பட்ட அமோக வீடியோ பிரச்சினைதான் காரணமாம்
ப்யா? அஜித்தா? குழம்பும் அமோகா மாதவனுக்கு ஜோடியாக ஜே ஜே படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்த தாரி என்ற அமோகா இப்போது அமோகமாய் கவர்ச்சி படைத்துக் கொண்டி ங்களுக்குத் தெரிந்ததுதான்
பதுமை மாதிரி இருக்கும் அமோகாவுக்கு கட்டுப் போட்டாலும் கொஞ்சம் வராததால் கோபம்பாக்கத்தில் அவர் எடுபடாமல் போனார் நேரத்தில் ஜே ஜே படத்தில் இரண்டாவது ஹீரோயினாக அறிமுகமான பூஜா, தன் நடிப்பு மற்றும் மடிப்பு டான்ஸ் மூலம் கோலிவுட்டில் ஒரு இடத்தைத் க் கொண்டுவிட்டார்
வாய்ப்பே இல்லாமல் போனதால் வெறுத்துப் போய் தெலுங்கில் போய் ட்டி சில படங்களை ஒட்டினார் அமோகா
அங்கும் முழு அளவில் போணியாக முடியாமல் இந்திக்குப் போனவரை வர்மா தனது ஜேம்ஸ் படத்தில் உரித்து எடுத்துவிட்டார் அமோகாவின் இந்தியில் மேலும் சில படங்கள் கிடைத்துள்ளன. ஆனால் ஹீரோயினாக லாமே உடை குறைப்பு வேடங்கள்தான் லயில் அவரை மீண்டும் தமிழுக்குக் கொண்டு வரும் போட்டி ஆரம்பித்துள்ளது. கும் ஆதி படத்திலும் அஜித் நடிக்கும் பரமசிவம் படத்திலும் ஒரு பாட்டுக்கு
அமோகாவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள் ல் ஆடினால் எங்களுக்கு வேண்டாம் என்றும் பரமசிவனில் ஆடினால் வேண்டாம் என்றும் இரு யூனிட்களும் கண்டிசன் வேறு போட்டிருக்கின்றனவாம் ப் பாட்டுக்கு டான்ஸ் ஆடத் தயாராகவே இருக்கும் அமோகாவுக்கு எந்தப் டுவது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாம் யார் கூடக் காசு தருகிறார்களோ வார் என்கிறார்கள் யைச் சேர்ந்த மார்வாடிப் பெண்ணான அமோகாவுக்கு ராம்கோபால் வர்மா தனது படங்களில் வாய்ப்பளிப்பதாக உறுதி தந்துள்ளாராம்
in a

Page 13
ை பிதாமகன் சங்கீதாவுக்கு நமித
r நீ வேனுன்டா ̄ ܢ ̄17 டும். டும். டும். நடிகை ரசிகா என்ற சங்கீதாவுக்கு டும் டும் கொட்டப் போகிறார்கள் ஏற்கனவே திருமணமான தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவருக்கும் ரசிகாவுக்கும் இடையே காதல் பற்றி எரியத் தொடங்கிவிட்டதாம் இந்தத் தீ விபத்து பெரிதாவற்குள் இவர்களுக்கு நாள் பார்த்து சுபமுகூர்த்தம் நடத்திவிட இரு
LLITICULD BLITTUJATÉGÁLLTIEGTUITÈ)
பிதாமகனுக்குப் பின் தமிழில் வாய்ப்பில்லை. தெலுங்கில் நெடு நாட்களாக செகண்ட் ஹிரோயின் ரோல்கள் செய்து செய்து போராடித்துவிட்டது. தன்னிடம் எவ்வளவு இளமையும் செழுமையும் இருந்தும் கோலிவுட்டும் தெலுங்கு சினிமாவும் அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாத கோபத்தில் இருந்து வந்தார் ரசிகா இந்நிலையில் ஓராண்டாக தெலுங்குத் தயாரிப்பாளருடன் ரசிகாவுக்கு நெருக்கம் ஏற்பட்டது. இந்தத் தயாரிப்பாளர் ஏற்கெனவே திருமணமானவர் என்றாலும் மனைவியைப் பிரிந்து வாழ்கிறாராம் ஓராண்டுக்கு முன்பே முறையான டைவர்கக்கும் அப்ளிகேசன் போட்டுவிட்டாராம்
பிரிந்துவிட மனைவியும் தயார் என்பதால் விரைவில் டைவர்ஸ் கிடைத்துவிடுமாம் அது கையில் கிடைத்தவுடன் ரசிகாவை மனக்கவுள்ளார் அந்தத் தயாரிப்புப் பார்ட்டி முதலில் புரொடெக்ஷன் மேனஜராக இருந்து நண்பர்களுடன் சேர்ந்து சினிமா தயாரிப்பில் இறங்கியவராம்
ரசிகா ஒரு அக்மார்க் தமிழ்ப் பெண் என்பது உங்களுக்குத் தெரியுமோ? சென்னையைச் சேர்ந்த இவருக்கு முதலில் கங்கை அமரன் இயக்க இருந்த
ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்கத்தான் வாய்ப்பு வந்தது. ஆனால் அந்தப் படம் பணச் சிக்கலில் மாட்டிக் கொள்ள அடுத்து காதலே நிம்மதி என்ற படத்தில் ஹிரோயினாக நடித்தார்.
அது சரியாக ஓடவில்லை. இதையடுத்து தெலுங்கு சினிமாவில் நுழைந்தார். அங்கு ஹிரோயினாக ஒரு இடத்தைப் பிடித்த பின் மீண்டும் தமிழுக்கு வந்தார் இங்கு ஒரு ரவுண்டு வேகமாகவே முடிந்துவிட பெயரை சங்கீதா என்று இது - தான் அவரது ஒரிஜினல் பெயர் மாற்றிக் கொண்டு மலையாளத்துக்குப் போனார். எடுப்பாக இருக்கும் ரசிகாவை மலையாளத் திரையுல்கு வரவேற்று அணைத்துக் கொண்டது. அங்கு 12 படங்கள் வரை நடித்தவர், மீண்டும் தெலுங்குக்குப் போனார். IGRU I அங்கு செகண்ட் ஹீரோயின் ரோல்களே வரிசை கட்டி நிற்க, துட்டு பார்ப்பதில் தீவிரமான சிகா அவை அனைத்திலும் நடித்தார் எஸ்.ஜேசூர்யாவி அப்படி நடித்த போதுதான் ஒரு படத்தின் தயாரிப்பாளருடன் காதல் ஆரம்பித்தது. மீரா சோப்ரா எ6 இதையடுத்து இருவரும் சினிமா நிகழ்ச்சிகளுக்கு ஒரே காரில் வந்து இரசிகர்களுக்கு சிம்ர6 செல்ல ஆரம்பித்தார்கள் பின்னர் ரசிகாவின் சூட்டிங் இப்போது நிலாை ஸ்பாட்டில் தவறாமல் ஆஜராக ஆரம்பித்தார் இ மூன்று இந்த உறவு கல்யாணத்தில் முடியப் போகிறதாம்
ரசிகா பற்றி இன்னொரு நியூஸ் கேரளாவில் மலையாள சினிமாக்களில் நடித்தபோது கம்மா ஒரு முறை ஆயுர்வேத மசாஜ் எடுத்துக் கொண்டாராம் அது மிகவும் பிடித்துப் போய்விட இப்போது அதை ரெகுலர் ஆக்கிக் கொண்டுவிட்டாராம்
சென்னை ஹைதராபாத், கேரளா என்று எங்கிருந்தாலும் குறைந்தது மாதத்துக்கு முறையாவது பாடி மசாஜ் செய்து கொள்கிறாராம்
தனுஷ் நடிக்கும் புதுப்பேட்டையில் விபசாரி வேடத்தில் நடிக்கும் சினேகா, இதில் நடிக்க 毽ü剑L颐 ö 醚 தப்புத்தாளங்கள் ரீபிரியா நடித்த வாழ்வே ாயம் ஆகிய படங்களைப் பார்த்தராம் அந்தக் கதாபாத்திரத்தில் அவர்கள் எப்படி நடித்தனர் என்பதைக் கவனத்தில் கொண்டு அவர்களின் நடிப்புச் சாயல் சிறிதுமின்றி புதுப்பேட்டையில் நடித்தாராம்
அகரம் படத்தில் அறிமுகமாகும் அர்ச்சனா தமிழில் வேறு புதிய படங்கள் ஒப்பந்தமாகாத காரணத்தால் மும்பைக்குச் சென்றுவிட்டார்
565 Ga GÚGLITs fräGLATGOTTS. வேட்டைக்காரன் படத்தில் இடம்பெற்ற உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் என்ற எம்.ஜி.ஆர் பாடலைப் பயன்படுத்தி 56 DIT LITTL anffurf GÄ.
తి ஒ
நடிகை ஜஸ்வர்யா ராய் விவேக் ஓபராய் இடையிலான காதல் முறிந்துவிட்டதாக அரச கொண்டிருந்தன. இப்போது அது கன்பர்ம் ஆகிவிட்டது.
முதலில் சல்மான் கானாலும் பின்னர் ஓபராயாலும் காதலிக்கப்பட்டவர் ஐஸ் சல்மானுடன் கொ அவரிடமிருந்து ஒதுங்கிய ஐஸ்சுக்கு அழகிய காதலனாய் வந்து சேர்ந்தார் விவேக்,
அவரைத் தீவிரமாக காதலித்து வந்தார் ஐஸ்வர்யா ராய் அவரையே திருமணம் செய்துெ GGGG.
இத்தனைக்கும் ஐஸ்சை விட விவேக் ஓபராய் இளையவர் (வயது 29 தான்) காதலுக்குக் கண்ணில்லை: வயகமில்லை என்பது போல் இவர்கள் காதல் தீவிரமடைந்தது. ஆனால் ஐஸ்சின் அம்மாவிற்கு இவர்கள் காதல் விவகாரம் பிடிக்கவில்லை.
இருந்தாலும் மகள் ஆசைப்பட்டுவிட்டாலே என்பதற்காக அவர்களது திருமணத்தை உடனே நடத்திவிட வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் ஓபராய் பட உலகில் தனக்கென ஒரு இமேஜ் கிடைத்த பிறகு தான் கல்யாணம் என்று ஐகா வாங்கி வந்தார். இதனால் ஐஸ்சின் அம்மா அப்செட் மேலும் திருமணத்திற்கு முன்பே தங்களது காதலை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று ஓபராய் கூறியதை ஐஸ்வர்யா ராய் ஏற்கவில்லையாம் (இதே போல் தான் சல்மான் கானும் கூறினார். இதையடுத்துத் தான் ஜஸ் அவருக்கு கல்தா கொடுத்தார்)
இந்த நிலையில் தான் தனது மகளுக்கு புகையைப் போட்டு விவேக்கிடம் இருந்து தூரமாக்கி விட்டாராம் ஐஸின் அம்மா
கடந்த ஆகஸ்ட் மாதம் மும்பையில் நடந்த நண்பர் ஒருவர் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கைகோர்த்தபடி ஐஸ்சும் ஓபராயும் மிக நெருக்கமாகக் கலந்து கொண்டனர்.
அதுதான் அவர்களின் காதலுக்கு பாட்டா காட்டிய கடைசி நிகழ்ச்சி இதற்குப் பிறகு ஐஸ்சுக்கும் ஓபராய்க்கும் இடையே தேவையில்லாமல் லடாய்கள் ஆரம்பித்தன. இதனிடையே ஐஸ் படபடப்பிடிப்புக்காக வெளிநாட்டுக்குப் பறந்துவிட்டார்.
இங்கே தேவதாஸ் போல் நம்ம ஓபராய் நண்பர்களிடம் ஐஸ் பகிரங்கமாக தமது காதலை அறிவிக்காதது பற்றிக் கூறி ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தார். அதன் பிறகு ஓபராயும், ஐஸ்வர்யா ராயும் நன்றாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்துள்ளனர்.
எல்லா விஷயத்திலும் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதால் திருமணம் செய்து கொண்டு அதற்குப் பிறகு பிரிவதை விட இப்போதே காதலை முறித்துக் கொண்டு நண்பர்களாகப் பிரிந்து விடுவது நல்லது என்று தீர்மானித்து விட்டார்களாம்.
இதனால் காதலுக்கு பை பை சொல்லிவிட்டார்களாம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

പ്രീ-പ്പ
Tចាច grouបាយោធា
பம் விரைவில் தயாரிப்புக்கு வருகிறது. ற இயற்பெயருடைய நிலாவை தமிழுக்குக் கூட்டி வந்து அன்பே ஆருயிரே மூலம் நிலாவாக மாற்றி தமிழ் னைப் பார்க்க முடியாத ஏக்கத்தைப் பாதியளவுக்குப் பூர்த்தி செய்தார் எஸ்ஜேசூர்யா வ இன்னொரு தமிழ்ப் படத்தில் நடிக்க ஒரு வழியாகப் பெர்மிஷன் கொடுத்து விட்டாராம் சூர்யா அது பிரஷாந்த் விதமான வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கவுள்ள ஜாம்பவான் படம்
விஜயகாந்தின் தென்னவன் படத்தை இயக்கிய நந்தகுமார் இயக்கும் இரண்டாவது படம் தான்
பிரஷாந்துக்கு இதில் இரண்டு ஜோடிகள் ஒருவர் நிலா ன்னொருவர் கவர்ச்சி காந்தமான மேக்னா நாயுடு இரு நாயகிகளுக்குமே இப்படத்தில் கிளாமர்தான் பிரதானம் என்று கூறியே புக் செய்துள்ளார்களாம்.
இப்படத்தில் நடிக்க நில சில நிபந்தனைகள் யார் சொல்லின்னு உங்களுக்குத் தெரியாதாக்கும்) போட்டுள்ளாராம் அதை இயக்குநர் நந்தகுமார் தட்டாமல் ஏற்றுக் கொண்டுள்ளாராம் இருப்பினும் கவர்ச்சிக் காட்சிகளுக்கு மட்டும் ரொம் பிகு செய்யவில்லையாம் நிலா
அதேபோல மேக்னா நாயுடுவும் இதில் கிளாமரில் புகுந்து விளையாட #00a)u{{{{ạ6ủLL[[[[,
அவர் நடித்துள்ள முதல் படமான வீராசாமி (டிராஜேந்தர் இயக்கி வருகிறார்) ரொம்ப காலமாகத் தயாரிப்பில் உள்ள நிலையில் இந்தப் படம் தமிழில் தனக்கு
பிரஷாந்தின் கட்டழகுடன் தனது கிளாமர் டலும் சங்கமித்தால் நிச்சயம் சுனாமிதான் என்று உறுதியாக நம்பும் மேக்னா படத்தின் கதையும் தனக்குப் பிடித்ததால்தான் இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாகக் கூறுகிறார்.
இந்தப் படத்தை முடித்துவிட்டு மீண்டும் எஸ்ஜேசூர்யா இயக்கும் புலி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளாராம் நிலா
நிலாவை விட மாட்டிங்குறாரே இந்த சூர்யா
ஆறு படங்களின் தொடர்ச்சியான வெற்றி விஜய்யின் சம்பளத்தை தாறுமாறாக ஏற்றியுள்ளது. தற்போது அவர் வாங்கும் சம்பளம் அவரது தொடர் வெற்றிப் படங்களின் ாள்ளப் போவதாகவும் செய்திகள் எண்ணிக்கையில் அமைந்துள்ளதாம் அதாவது கோடியில்
ல் புரசல் செய்திகள் தான் வந்து
ச நாள் மட்டும் சுற்றிவிட்டு பின்னர்
மாதவன் - பூஜா தம்பி

Page 14
இளந்தென்றல் எழுந்து வீசுகிறது சுகமான நறுமணம நாசிக்குள் நிறைகிறது. (
l சிவப்பாய் 9 பச்சையாய் - மஞ்சளாய்
மலர்ந்திருக்கும் பூக்களில் ܪ 3DO இ UQ 缀 அழகு கசிகிறது.
།───────- গুপ্ত யுத்தத்தால் ஸ்நேகிதா. நீரோடைகளின்
. ܀ / * క్ష சலசலபபும - இப்படி ஊரின் நியாயம் வெற்றிப் நீந்திச் செல்லும் ಹLಹpಣ உனக்கு அநியாயம் புன்னகையில் மீன்களின்
உன் திருட் чололо! மிமிைனப்பம் அழகிய நம் நாடு - இப்படி திருப்தி இன்பிக்க இங்கே 驚 அலங்கோலமாய்க் கிடக்கிறதே తిశీతలీ எத்தனையுயிர்கள் 'ನ್ತ' புன்னகைக்காமலே சிதறிக்கிடக்கின்றன
ಙ್ಗಙ್ಗ • QÜUıq இருந்துவிடுவாயா? பார் அடர் இலைகளிடை யுத்தத்தால் அதிர்ஷ்டங்கள் உட்கசிகிறது க்கம் செய்து யக்கம் செய் எனககுத தெரியும் மொத்தமாய் பாவைகசூச யுதத ಙ್ಗಣತಿ து நண்பா - நீ :a:::::: சுவையுணர்த்தும் எதைச் சேர்த்தீர்? ) துயரப்பட்டாலும் 蟹颌$昶 இயற்கையெழில், உயிர்களையும் துப்பாக்கி - இடிந்து விழ கதவுதிறக்கும். SS ரவைகளையும் தானே தீர்த்தீர்! DIT LITUů மணியோசை கேட்டு எழுந்த அப்போது காலம் போய் எனக்குத் தெரியும் சாங்களே வெடியோசை கேட்டு எழுகிறோம் நீ சரிதல் என வ்களாகிவிடும் இப்போது, - - - - நினைக்கும் | GJEJËSIT டும். உங்களிடம் எதைக் கேட்டோம் நிலைகளிலிருந்து சே6
உறையுளா? சரித்திரம் (5 -ஏஎஸ்.ஷர்மிலா, இல்லை. கொஞ்சம் சமாதானம், படைப்பாய் - அநுராதபுரம்,
துயரங்களால் துண்டானது நெஞ்சம்
தூங்க விடுங்கள் எங்களைக் கொஞ்சம்.
அலெபர்ஸாத் ஏறாவூர் - !
辜
நடந்து வருகிறாய் நித்தமொருமுறை நடமாடும் உயிர் நீங்கிப் போகிற விஷச் செடியாய். வேதனை காதலில் மட்டுமல்ல மயிர்த்துளை தோழி. குழாயில் - உன் முரண்பாடுகளின் பிரபஞ்சம் அளந்து. அஸ்திவாரம். இன்று பிரிய மறுக்கும் கொஞ்சம் உனதும் எனதும் கொஞ்ச மாய உதடுகளின் கொல்லும் . உன
சைவ உணவுச ஊமை சரசங்கள.
சமன்பாடு. உயிர்
மூச்சடங்கும்வரை ܥܘܠ ܐ நட்பைப் பற்றிய காதல் என்ப . ܠ ܢܝ எம் வேதனை Ugi
ஒரு வேகம் அதை அடைந்து E பாவதில்லை. விட்டால் அது e
ஆர்முடுகலாகும் 5T6)LD கனிவுறும் அல்லது 巴 கடைசிச் சொட்டுவரை அமர்முடுகலாகும் மேளதாளம் இல்லாமல் இதில் பெரும்பாலும் நீயும் நானும் ஆண்களுக்கு மனசின் தெருக்களில் இயக்கசக்தி மெளன ஊர்வலம் பூச்சியம்தான் போவோம். இறுதி விளைவு
பிஎம்எம்ரிஸ்வி ஓட்டமாவடி
மெய்ச் சிலிர்க்கும்
நரக முகடுகளின் E எவர் இட்டாரோ 8. முட்கள் தைத்து. 9எனைக் கோலமாய்
ரத்தம் உன் சொட்டிக்கொண்டு. s இதய வாசலில் எமை வெறித்தபடி. 8 இன்னுந்தான் வேடிக்கை பார்க்கும் மிதிபட்டுக்கொண்டிருக்கிறேன் தனிமைகளின் தயவில் உன் பாதங்களில்,
உடைத்து என்றுதான் ன் துயர் தீர்த்துக்கொள்ளட்டும் புலப்படுவேனோ உனதும எனதுமான உன் ஊமை நட்பு. கண்களில்.
-பெரியசாமி விக்னேஸ்வரன், -முல்லை நிலா ஜவ்பர், "
GULLGOT, டோஹா - கட்டார். LLS LSLSLL LS LSLSLL LLLSS SS SS SS SS SS L LLLSLSLL LSSL SL SL LSL LSL LS
gFTLİLElbİ) Lildiği(Öıl
பெயர் என் கிருபாகரன்,
வயது 18 முகவரி: சல்லித் தீவு
UGMës KGB, Gorff,
GUT2gGLITä5 AlgolUTSTSOS).
GLUGOTIT GOLU Légié
பூமத்திய ரேகையில் என் மரண g வாக்குமூலம்.
மேர்கூறியின் மெத்தையில் - உன் கனவுகள் மிதக்கும் பீனிக்ஸின் சாம்பல்களால் -
என் வாாத:ை நினைவுகள் இறக்கும்.
பாதி உயிர் வித
வலிக்கும் ாவகளின் : -சிராஜ் நகர் சாவுகளின் ஒலங்கள்.
இது " ஒரு பிணத்தின் பிரசவ வலிகள். பொறுமைக்கு : ஒப்பிட்டோம் -புத்தளம் நலீப்ருமி நீ பொங்கி ஏன் : இயற்கை 80yQňA) அன்6ை 'or' 萨 னைத்தி ::3333333 அன்னையே எனறழையாய கொல்லும் அ " இன்று வியந் காத்திருந்தேன்? உயிர்களைக் குடும்பத்துடன் O60)L60LD5606T 6) J6վ0, உன் வ ೧೫, உள் ரே அழைப்பிதழ் ஒரு நாள் தநது அப்போே விட்டாயே. இதயமெல்ல
பெயர் எம்எஸ் நாசர் வயது : 21 முகவரி 163A கோவில் வீதி கல்முனை لا س பொழுதுபோக்கு :
வழமையானவை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேனுதிர்க்கும் குயில்ப் பாடல்களும் பசுமை குமையும் சழிய மரங்களும் சுந்தரையெங்கும்
சிரித்துக் கிடக்கிறது சோலை,
ஆனாலும் நீ சிரிக்காத நீ பேசாத நீ பார்க்காத நீ ஸ்பரிசிக்காத என் தனிமைத் தகிப்பை இவற்றால் அணைக்க முடியவில்லையே
தோழி!
-ஸ்பீர் ஹாபிஸ், ஏறாவூர் - 1.
பகலிரவாய் பவனிவரும் வைச் செம்மல்கள்!
பாதைகள் எல்லாம் மதைகள் நடக்கும் மெத்தைகள்.
பாதையோர மதில்களெல்லாம் கலர் கலராய் ட்டை போடுகிறது
ஏழைகளை நடக்க வைக்க ஏராள ஊன்று கோல்கள்!
நடக்காத தப் பொட்டலங்கள் பொது மக்களின் பார்வைக்கு.
வைகளுக்குக் கூட இப்போது பண்டிகை. அப்துல் ரகுமான்,
உன்னைத்தானே
பூமிதாயே! எழுந்தது நாயே? யைத்தான் 1 என்று ருந்தோம்
பிள்ளையை திசயம் கண்டு து நிற்கிறோம் கொல்வதும் அழிப்பதும்தான் நகையின் ாக்கமா? நீ வந்தது 5 61/51356T ாம் வெந்தது.
கநாதன், நோட்டன்,
கவிதை
6
பயிற்சிக் களம்
சிறப்புக் கவிதையும்-கவிஞரும்
எழுதுதலும் త్ర
கவிதை கலையின் அரசி என்பதுகள் கல்லாத கலை என்பர்கள் கவிதை என்றால் என்ன? யாப்பிலக்கண விதிகளைக் கவனித்து வர்த்தைகளைக் கோர்த்து அமைத்து விட்டால் கவிதையாகுமா?
கவிதையின் இலட்சணங்கள் என்ன? கவிதைக்குப் பல அம்சங்கள் உண்டு. ஆனால் அவைகளின் கூட்டுறவு மட்டும் கவிதையை உண்பாக்கி விபது கவிதையின் முக்கிய பாகம் அதன் ஜீவசக்தி அது கவிஞனது உள்மனதின் உணர்ச்சி உத்வேகத்தைப் பொறுத்துத்தான் இருக்கிறது என்றார் புதுமைப்பித்தன்.
இவ்வாறு மேத்தாவின் வரிகளுக்குள் மூழ்கி தன் கவிதைத் தாகத்தைத் தீர்த்துக் கொள்ள முற்பட்டிருக்கும் குறிஞ்சி இனந்தென்றலின் அப்புறமெண்ன கவிதைத் தொகுப்பிலிருந்து மூன்று கவிதைகள் இவ்வாரம்
மண்ணுக்குள் இருக்கும் வேர்களின் கனவுகள் என்னவாக இருக்கும்
தன் செடியில் பூத்திருக்கும் பூக்களின் முகங்களை பார்க்க முடியாமல் போன சோகங்களை யாருக்குச் சொல்லும்
மண்ணுக்குள் தன் வேர்களைப் பார்க்க முடியாமல் எத்தனைப் பூக்கள் வாடி இருக்கும்
பூக்களைப் பார்க்க முடியாமல் போன வேர்கள் என்றாவது அழுதிருக்குமா!
பூக்களின் அழகை
ரசித்த நாம் என்றாவது வேர்களின் வேதனையை உணர்ந்திருக்கிறோமா
பூக்களைப் பற்றி கவிதைகள் படைக்கத் தெரிந்தவர்கள் நாங்கள் வேரைப் பற்றி எத்தனை வரிகள்
வேர்களின் மலர்கள்
எழுதியிருக்கிறோம்!
வேருக்குச் சொந்தமான பூக்களை வேரிடம்
கேட்டு விட்டா
பறிக்கிறோம்
வேர்களுக்குச் சொந்தமான பூக்களை வேரிடம் கேட்காமல் பறிக்கும் உரிமை யார் தந்தது!
வேர்களின் வேதனைகளை
தெரிந்திருந்தால் பூக்களைக் காயப்படுத்த மாட்டோம்
வன்முறைகள் நிறைந்த உலகில் பூக்களைப் போல புன்னகை செய்கிறேன்
என்
வேதனைகளோ வேர்களாக
மனதில்.
எல்லோருக்கும் ஏதோ ஒன்றில் எதிர்பார்ப்புகள் மனதில் தொலைந்ததை தேடித் தேடியே தொலைந்து போனார்கள் வாழ்ந்த நாளைவிட தேடித் தொலைத்த நாட்கள் அதிகம் தொலைந்து போனதைவிட தேடித் தொலைந்தவர்களும் அதிகம் உன்னாலேயே உன்னைத் தேட முடியவில்லை பிறகெப்படி நான் உன்னைத் தேடித் தருவது வாசல் திறந்திருந்தாலும் கூரையைப் பிரித்தே இறங்குகிறாய் எதைத் தொலைத்தாலும் உன்னைத் தொலைக்காதே மனிதனை நேசி மண்ணை வணங்கு என்னை இன்னும் தொலைக்கவில்லை என்னில் ஏதும் தொலையவுமில்லை சாதி, மத வன்முறைகளை பார்க்கும் போது தொலைந்து போகவே ஆசைப்படுகிறேன் பொய் பேசிப் பழகி உண்மையும் தொலைந்து போய்க் கிடக்கிறது. ஐம்பத்து நான்கு வருடங்கள் தொலைந்து போனது சரியென்றால் இனி
CD Ծ: 3. @
Տ
S. m
@ 5
தொலைந்து போவதில் தவறில்லை!
LLSSS SS SS SS SSSSS S S S S S S S SL S SS SS SS SS SSL SSS SS SS LSS
its. நண்பர் 匣
பெயர் எச்எம்எம் நவாப் வயது 18
மர்ழியா மன்ஸில், கோழிக்கடை வீதி GLIGOpšGOST - OS
ஏழைகளின் சுதந்திரம்
மலையேறி கொழுந்தெடுத்து மலைநாட்டில் மழை வெய்யில் பாராமல் வேலை செய்தோம் . இந்த நாட்டின் முன்னேற்றத்திற்காக - எம் வாழ் நாள் முழுவதும் மாடாக நாமுழைச்சோம் பாடுபட்டு வாங்கினேமுன்னு தினமும் சொல்லிக்கிட்டாங்க பாடப் புத்தகத்தில எழுதி வைச்சாங்க
சுதந்திரம் நாட்டில் பாடுபடும் உழைப்பாளி வீட்டுக்கு எப்பவது வந்தாங்க நாட்டுக்கு கிடைத்த சுதந்திரத்தை பாதி பேரு தொலைச்சிப்புட்டாங்க . அதுல மீதிபேரு தொலைந்த சுதந்திரத்தை தேடித்தேடி தொலைந்து போனாங்க மேடையில் தலைவர் பேச ஆரம்பித்ததும் தொண்டர்கள் மயங்கி நிற்கிறாங்க தொண்டர்கள் தலையில் தலைவர் மிளகாய் அரைப்பது தெரியாம சத்தமா கைகளையும் தட்டுறாங்க
தலைவர்கள் பேசுவதை
- தொலைக்காட்சியிலும் வானொலியிலும் நேரடியா ஒளி(லி)ப் பரப்புனாங்க வைச்ச இந்த jഞഗ്ഗങ്കഞ്ഞബ് பார்க்க எந்த தலைவர் நேரில் வந்தாருங்க ஏழைகள் படும்பாடுகளை நினைத்து கடவுளும் கண்ணிர் விடுவான் . இந்த ஏழைகளின் ஏக்கங்களையும் வறுமைகளையும் அவனே விலைக்கு வாங்கிக்கொள்வான்.
தலைவர்களை ஜெயிக்க
பெயர் : பி.ஏ. ராஜன்,
SJUg : --
முகவரி ; உப தபால் அலுவலகம்,
நெளுக்குளம், வவுனியா,
பொழுதுபோக்கு : வழமையானவை.
23. 22 - 28, 2005

Page 15
யோசிப்பது அதன் நிறம், அமர்ந்தால் எப்படி இருக்கும் மற்றும் நம்மால் அதை வாங்க முடியுமா என்பதைப் பற்றித்தான். அப்படி வாங்கும் சோபா 6 மாதத்தில் பழுதடைந்து விடுகிறது. சோபா வாங்குவதற்கு முன் நாம் நினைவு கொள்ள வேண்டிய சில குறிப்புகள்
எதற்காக நாம் சோபா வாங்குகின்றோம்?
4.5 வருடங்களுக்கு ஒரு முறை சோபா மாற்றுவதாக இருந்தால் அதிகம் செலவழிக்கத் தேவையில்லை. ஆனால் பல வருடங்கள் நீடிக்க வேண்டும் என்றால் அதிக செலவானாலும் நல்ல தரமான சோபா வாங்குவது நல்லது.
GF o
சோபா வாங்கும் முன்னர் நாம்
அமர்ந்தால் சோபா ஆடாமல் இருக்கின்றதா?
சோபாவில் உள்ள துணி நன்றாகத் தைக்கப்பட்டு இருக்கிறதா?
இரண்டு பக்கமும் உள்ள கைகள் சம அளவில் இருக்கின்றனவா?
மேலே உள்ள கேள்விகளுக்கு நாம் ஆமாம்' என்று பதிலளித்தால் சோபா முந்திய நிலைக்கு வ தரமானது. மரத்தால் செய்த சோபா கனமாக இருப்பது உறுதியைக் குறிக்கும். குஷன் சிறி செய்யப்பட்டது என்ற
கெட்டுவிட வாய்ப்புண்
அமர்ந்து எழுந்தால், சோபா தன்
சீரகத்தில் புரதம், நார்ச்சத்து, கார்போஹைடிரேட், தாது உப்புக்கள், சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, சோடியம், பொட்டாசியம், வைட்டமின் பி, பி2, மற்றும் வைட்டமின் சி ஆகியவை அடங்கியுள்ளன. சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் சீரகம் பல்வேறு விதமாகப் பயன்படுகிறது. சீரகம், சீரக எண்ணெய், லேகியம் மற்றும் குடி நீர், சூரணமாகப் பயன்படுகிறது.
சீரகத்தின்மருத்துவப் பயன்க்ள்
9. நல்லெண்6ெ போட்டுக் காய்ச்சி, சேர்த்து மென்று தண்ணீர் தேய்த்துக் குளித்த குடித்தால் வயிற்று வலி நீங்கும். உடனே தீரும்.
3. சீரகத்துடன் கற்கண்டைக் கலந்து மென்று தின்றால் இருமல் போகும். 3
4. சீரகப் பொடியோடு தேன் கலந்து
சாப்பிட்டால்
1. சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இரத்த மூலம் தீரும்.
2. சீரகத்தையும், உப்பையும்
விக்கல் அகலும், !
5. சீரகத்தை அரைத்து மூல முளையில்
10. சீரகப் பொ பூசினால் மூலம் வற்றும்.
உப்பு, நெய் சேர்த் 6. சீரகத்தை அரைத்து இடத்தில் பூசினால் உடம்பில் பூச அரிப்பு
நிற்கும். 11. சீரகத்தை
போட்டு பால் கலந் 7. சீரகத்தை மென்று கூடும், மிளகுப் பெ
காய்ச்சி வடிகட்டிக் அஜீரணம், மாந்தம்
|தின்றாலே, வயிற்று வலி
நீங்கி செரிமானம் நன்றாக ஏற்படும்.
12. சீரகம், வில் இரண்டையும் அரை கலந்து காலையில் பலம் கூடும்.
8. சீரகப் பொடியோடு எலுமிச்சைச் சாறு சேர்த்துக் குழைத்துச் சாப்பிட்டால் பித்தம்
முரசு வாசகர்
களுக்கான பரிசுப் ே
ಜ್ನ
கேள்வி இல்லை! பதில் இல்லை$1 6 luar UCHŮ. 61la5(røí Syaorsøg errespuéFuru Besüsøp6LS வயது, பால் வேறுபாடிண்றி αυτσού ᏓᏝfᏲivéᎼ Ꮡll
முரசு வாசகர்களுக்கான பரிசுப் ே
--------==>جاتے -------
SSS SSS SSS SSS SSSSS SSS SSS SSS SSS அ? ஒவ்வெ R *** அதர் ஷி டசால Ell IIIII , κατασταται απαια και τα | முறையில் தே
படுவார்.
முகவரி அ? மேலேயுள்
நிரப்பி தபால் அட்
ஒட்டி அனுப்பி
ॐ:%
Bith-tEl- tEIL fil]]L £5h¡bli] .
மானது. (பிரத | கொள்ளப்படமாட்
அ? ஒருவர் ஒ பட்ட கூப்பன்கை
- muuta
bDEbblul TÜLIL) | அனுப்பி வைக்க ே | ဓနီဆ၈n - 4ಿ||ರಾಯ್ಡಿ! δ. 2-1 முரசு பரிசுப் ---as--------------- தினமுரசு கூப்பனை அனுப்ப வேண்டிய கடைசித் திகதி: g5.6LI.G 28 - 12 2005 கொழு
பரிசுப் போட்டி இல - 0
பரிசு பெறும் SDAGSğ G L GF TG5
23. 22 - 28, 2005
ܠ܂,றபீக்கா, GlauGramGT LOGIJUTGÖ, šiaură (gLIT, guig
அதிர்ஷ்ட்சாலி உடனடியாக எம்முடன் தொடர்பு
6T (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந்துவிட வேண்டும்.
ப துணி டுகளால் ால் அது விரைவில்
னயில் சீரகத்தைப் எண்ணெய் ாலும் பித்தம்
டியோடு தேன், து தேள் கொட்டிய விஷம் முறியும்.
வறுத்து சுடு நீரில் து சாப்பிட பசி ாடியோடு கலந்து குடித்தால் நீங்கும்.
வவேர்ப்பட்டை த்து, பாலில்
குடித்து வர தாது
প্ল্যর্থপ্ৰ
ாரு வாரமும் குலுக்கல் ர்ந்தெடுக் கப்
ாள கூப்பனை டையில் மட்டும் னால் போது கள் ஏற்றுக் டாது).
ஒன்றுக்கு மேற் ா அனுப்பலாம்.
பணிடிய முகவரி
flyGğżLEFTaf Burg. O3
ITIOG
- 1772
|հվ.
LSLSLSLSLSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSLSLSLSL
வையான பொருட்கள் :
துவரம் பருப்பு - கைப்பிடியளவு
ற்றல் மிளகாய் - 4 சோம்பு - 12 தேக்கரண்டி சீரகம் - 14 தேக்கரண்டி உப்பு - தேவையான அள பீட்ரூட் - 2 பெரிய வெங்காயம்
- 1 (நறுக்கியது)
ண்ணெய்
- தேவையான அளவு
பீட்ரூட் வடை
துவரம் பருப்பை ஊறவைத்து, பின் நீரை வடிகட்டிவிட்டு, பருப்போடு மிளகாய், சோம்பு, சீரகம், உப் சேர்த்து கரகரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். இதோடு தோல் பீட் ரூட்டையும் வெங்காயத்தையும் சேர்த்துக் கலந்து, சிறு சிறு வடை களாக எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
செய்முறை :
நீக்கி, துருவிய
நறுக்கிய
கொள்ளவும்.
GY
அழகாகத் தோன்றுவதற்கு பவுடர், லிப்ஸ்டிக், நகைகள் என்று மேக்கப் செய்து கொண்டால் போதாது. சின்னச் சின்ன விஷயங்களிலும் கவனம் செலுத்தி உடலைப் பராமரித்து வந்தால் மட்டுமே அழகாகக் காட்சி யளிக்கலாம்.
முகப் பராமரிப்பில் மூக்கிற்கும் முக்கியத்துவம் தர வேண்டும். சிலருக்கு மூக்கின் மேல் பொறி பொறியாக இருக்கும். இவற்றை நீக்க பாலைக் கொதிக்க வைத்துவிட்டு அதன் மேல் ஊதினால் ஆவி மேலே வரும். அப்படி வரும் ஆவி மேல் முகத்தை வைத்துக்கொண்டு மூக்கைக் காட்டவும். பின்னர் துணியால் அழுத்தி எடுத்தால் வெள்ளையாக இருக்கும் அரும்புகள் வந்து மூக்கு மென்மையாக இருக்கும்.
நெற்றியில் வைக்கும் குங்குமத்தில் கலப்படம் உண்டு. இதனால் பொட்டு வைக்கும் இடம் வெளுத்து இருக்கும்.
நமைச்சலும் இருக்கும் சொறிந்து
கொள்ள ஆரம்பித்தால் சிறுசிறு கொப் பளங்கள் தோன்றும். இதைப் போக்க மஞ்சள், பூண்டு ஆகிய இரண்டையும் அரைத்துக் குழைத்து போட்டுத் தடவி வர ஓரிரு நாட்களில் சரியாகும்.
அளவிற்குப் பெரிய பொட்டை நெற்றியில் வைப்பதால் வயது முதிர்ந்த தோற்றம் உண்டாகும். மேலும் நடு நெற்றியில் பொட்டு வைக்காமல் சற்றுத் தாழ்த்தி பொட்டு வைத்தால் முகத்திற்கு எடுப்பாக பொருத்தமாக இருக்கும். சில பெண்களுக்கு கழுத்துக்கு அடியில் சதை போட்டிருக்கும். ஓய்வு இருக்கும் நேரத்தில் கழுத்தை மேல் புறம் தூக்கி நன்றாக நிமிர்த்திவிட்டு முடிந்த மட்டும்
夏、
குனிய வேண்டும். முகவாய் எனப்படும் தாடை மார்பில் பட வேண்டும். இப்ப டியே மெதுவாக ஏழெட்டு முறை செய்து வர ஒரு மாதத்திற்குள் நல்ல பலன் கிடைக்கும்.
பொதுவாக நல்ல சருமத்தைப் பெற நிறைய வழிமுறைகள் உள்ளன. அதில் ஒன்று வெண்டைக் காய் லோசன்.
பிஞ்சு வெண்டைக் காய்களை அம்மியில் வைத்து நசுக்கி தூள் தூளாக எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். அதில் சிறிது நீர் ஊற்றிவிட்டு 5 நிமிடங்கள் கழித்துப் பார்த்தால், அந்தத் தண்ணீர் வழுவழுப்பாக திரவம் போல இருக்கும். அதைக் கை, கால்கள், முகம், கழுத்துப் பகுதியில் நன்றாகப் பூசி உலர வைக்க வேண்டும். அரைமணி நேரம் கழித்து கடலை மாவு தேய்த்துக் கழுவிக் கொணி டால சருமம் பளபளப்பாக மின்னும்,
எல்லோரும் அழகாகப் பிறந்திருக்க முடியாது. நான் கறுப்பு, என் மூக்கு கூறாக இல்லை எனப் புலம்பாமல்
குறைகளைச் சரி செய்து திருத்திக் கொள்வதுதான் அலங்காரத்தின் நோக்கம். இதற்காக ஒரே வகையான அழகு வழிமுறைகளை செயற்படுத்தி வந்தால் குறைகள் காணாமல் போய் நிறைகளே தெரியும்,
உங்கள் அழகை மெருகூட்ட முயன்று பாருங்களேன்.

Page 16
ஸ்பத்திரிக்குப் போய்
ஆலிஸனைப் பார்க்க வேண்டும் போலிருந்தது.
NZU நேரம் கடந்த நேரமாக இருந்தாலும் பரவாயில்லை என்று புறப்பட்டாள். ஆலிஸனின் நிலைமை யில் எந்த மாற்றமும் இல்லை. அவள் பக்கத்தில் மெளனமாக உட்காந்திருந்த போது, யாரோ அவள் தோளை மெதுவே தொட்டார்கள். தாரென்ஸன்தான். "நீ இங்கே இருப்பாய் என்று மனசுக்குள் ஏதோ ஓர் உணர்வு சொல்லியது. அதனால்தான் வந்தேன்" என்றவன் அவள் முகத்தைக் கவனித்ததும் திடுக்கிட்டான். அழுது கொண்டு இருந்திருக்கிறாள் என்பது அப்பட்ட மாகத் தெரிந்தது. "பேஜ் என்ன ஆயிற்று" "ஒன்றுமில்லை" என்று கண்ணைத் துடைத்துக் கொண்டு களைப்புடன் புன்னகை
செய்தாள் அவள், "மீனசில் இருந்ததை யெல்லாம் கொட்டினேன். நிம்மதியாக இருக்கிறது."
அவனுக்கு விளங்கவில்லை "சரி, வா. ஒரு கப் காப்பி சாப்பிட்டு விட்டு வரலாம்." அவளுக்கு விருப்பமில்லை. இருந்தாலும் அவன் பின்னே நடந்தாள். அவள் போவதைப் பார்த்துக் கொண்டிருந்த நர்சுக்குப் பரிதாப மாக இருந்தது. மூன்று வாரமாக இந்தத் தாய் இரவும் பகலுமாய் எத்தனை கஷ்டம்
அனுபவிக்கிறாள் மரணப் படுக்கையில் கிடக் கும் குழந்தைகளை வைத்துக் கொண்டு அவர்களுடைய தாய்மார்கள் படும் பாட்டைப் பலமுறை பார்த்தவள் அவள், இப்படிப் பாடுபடுவதைக் காட்டிலும் குழந்தை இறந்து போவதே மேல் என்று கூடச் சில சமயங் களில் தோன்றும். ஆனால் அதை எப்படித் தாய்களிடம் சொல்ல முடியும்?
வெயிட்டிங் அறையில், காப்பி மெஷினி லிருந்து ஒரு கப் காப்பி எடுத்து வந்து பேஜிடம் கொடுத்தான் தாரென்ஸன், அவள் மெதுவாக உறிஞ்சினாள். "என்ன நேர்ந்தது பேஜ்" "புதிதாக எதுவும் நேர்ந்து விடவில்லை" என்றாள் அவள். அந்தக் குரலில் தொனித்த சோகத்தைத் தாரென் ஸன் புரிந்து கொண்டான். "சொல்லப் பிடிக்க வில்லையென்றால் சொல்ல வேண்டாம். நான் வற்புறுத்த மாட்டேன்" நீண்ட நேரம் அவள் கண்களை முடிக் கொண்டு உட்கார்ந் திருந்தாள். பிறகு அழுது கொண்டே கொஞ்சம் கொஞ்சமாகத் தன் இளம் பிராயத்துக் கொடுமைகளைச் சொன்னாள். தாரென்ஸனிடம் எதையும் ஒளிக்கக் கூடாது என்று தோன்றியதே காரணம், "என் தகப்பன் ஒரு கேடுகெட்ட பொறுக்கி, குடிகாரன். பெண் டாட்டியை அடித்து உதைத்தவன். என்னை யும் அலெக்ஸியையும் அவன் நடத்திய விதம்." அவள் விம்மினாள். "அப்படிப்பட்ட வனை மகா உத்தமன்
16
என்கின்ற மாதிரி அம்மா பேசுகிறாள். ஒவ்வொரு தடவையும் இப்படித்தான். எதுவும் நடக்காத மாதிரி நடிப்பாள்."
அவன் அவளை அணைத்துக் கொண்டு தலையைக் கோதி விட்டான். "நீ அன் றைக்கு உன் அம்மாவையும் அக்காவையும் பற்றிச் சொன்னபோது ஏதோ கோபத்தில் சொல்கிறாய் என்று நினைத்தேன். இப்போதுதான் புரிகிறது." "நல்ல காலமாய் பிராடின் நட்பு கிடைத்தது. இவர்கள் முகத்தி லேயே விழிக்கக் கூடாதென்றுதான் நியூ யோர்க்குக்குத் தலை முழுகிவிட்டு இங்கே வந்தேன்." என்று பேஜ் சொல்லிக் கொண்டி ருக்கையில் நர்ஸ் வந்து “உங்களைப் போனில் கூப்பிடுகிறார்கள்" என்றாள். அம்மா தான் சமாதானத்துக்காகக் கூ
என்று பேஜ் நினைத்தாள். ஆனால் கூப் பிட்டது பிராட் "பேஜ்." என்று தடுமாறினான் அவன். "ஆண்டி," "என்ன? என்ன அவ னுக்கு" பதறினாள் பேஜ் இப்போதெல்லாம் கெட்ட செய்தியைத் தவிர வேறெதுவும் வருவதில்லை என்றாகி விட்டது. எல்லாமே ஆபத்து, எல்லாமே அபாயம், எல்லாமே விபரீதம். "பேஜ் ஆண்டியைக் காணோம்"
என்றான் பிராட் 'ஆண்டியைக் காணோமா? என்று பேஜ் அதிர்ச்சியுடன் கேட்டதுமே, விஷயத்தை ஓரளவு ஊகித்துக் கொண்டான் தாரென்ஸன், சட்டென எழுந்து வந்து அவள் கையை ஆதரவுடன் பிடித்துக் கொண்டு, பதற்றப்படாதே என்பது போல் சைகை
göığı Gaius ile
செய்தான். "ஏதோ சீட்டு வைத்திருக்கிறான் என்றீர்களே? என்ன எழுதியிருக்கிறான் அதில்" பிராடிடம் பேஜ் பதைத்தாள். "ஒன்றுமே புரியவில்லை." என்றான் அவன், "நாம் சண்டை போட்டுக் கொண்டிருப்ப தெல்லாம் அவனால் தானாம். அவன் மீது நாம் கோபமாக இருக்கிறோமாம். நாம் சந்தோஷமாக இருக்க வேணடும் என்பதுதான் அவன் ஆசையாம். குழந்தைத் தனமாக என்னவோ எழுதியிருக்கிறான்." என்றபோது அவன் குரல் கரகரத்தது. "நான் போலீஸுக்குத் தகவல் கொடுத்தி ருக்கிறேன். நீ சீக்கிரம் வீட்டுக்கு வா, நாம் சண்டை போட்டதை அவன் பார்த்து விட்டான் போலிருக்கிறது. கடவுளே! அவன் எங்கே இருப்பானென்று உனக்கு ஏதாவது தோன்று கிறதா?" "எனக்கு எதுவும் புரியவில் லையே' என்றாள் பேஜ் திகிலும் கலவ
பிடுகிறாள்
s; s.f. sílgj
| 6 ở Goi B 92
ນຶ່ງ ດີຫລ່ງ ມີສ່ ຜູ້ தன்னுடைய பழைய கை கூறி பேஜை வெற கொண்டிருந்தாள். கே
முடியாமல் பேஜ் வந்தபடியெல்லாம் அவ ஆலீக்ஸனையும் திட்டித் த அவளின் இந்நிலையை த அழுகிறாள் பேஜ் அவன் கொண்டிருக்கிற
மும் அவள் நெஞ்சை இடத்திலும் நன்றாய்ப் ட தோட்டத்தில் எங்காவ ருக்கிறானோ என்னவே சொன்னீர்களா?" "செr சினேகிதன் வீட்டுக்கு என்கிறாள். ராத்திரி ! சின்னப்பையன் அப்படி
"அம்மா அப்படித்தான் இதோ வருகிறேன்"
ஸனிடம் சுருக்கமாக
கண்ணீர் முட்டிக் கொ6 விபரீதமோ. பயமாயி பையன்களைக் கடத்திச் கள் என்று தினம் தின வருகிறது." "சே, :ே இருக்காது. கொஞ்ச ே கண்டுபிடித்து விடுவார்க கூட வரட்டுமா?"வே6 அவளுடைய கார் வ அழைத்துப் போய்
"தைரியமாயிரு பேஜ் என்று கூறி விடை ெ வீட்டை அடைந்தபோது வந்து எல்லா விவரங் குறித்துக் கொண்டிரு உடை என்ன, சினேக பள்ளிக்கூடத்திலிருந்து செய்தான் என்ற தக கொண்டார்கள். ஆ புகைப்படங்களை அ பேஜ் டார்ச் விளக்கு பாய்ச்ச, போலீசார் 6 தேடினார்கள். இவ்வ மிடையே பேஜின் அ அவரவர்கள் அறையில் (தாய் ெ
6)ITL
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும்
எங்கள் நாட்டைப் பாலைவனம் என்று பரிகசிக்காகீர்கள் என்பதற்காகவே விமான
(D நிலையத்திலிருந்து சில கிலோ மீட்டர்கள் வரை புல்வெளி வளர்த்திருக்கும் அபுதாபியைப் போல், எங்கள் நாட்டைப் நாடென்று அஞ்சி விடாதீர்கள் لانقلها = - என்பதற்காகவே யாத்திரை போகும் மேகங்கள் உட்கார்ந்து ஓய்வெடுத்துச் செல்லும் உயரங்களில் கட்டடங்களைக் கட்டியெழுப்பியிருக்கிறது ஜப்பான்.
இத்தனை பெரிய நாகரீகச் சமுதாயம் எப்படி ஒரே சீராக இயங்குகிறது? நிசப்த LDITSL பயணிக்கிறது.? ஒரு விருட்சத்தைப் போல ஒசையில்லாமல் எப்படி வளர்ந்து உயர்ந்து நிற்கிறது
ஒன்று இழப்பு கற்றுக் கொடுத்த உழைபபு:
இரண்டு : கல்வி கற்றுக் கொடுத்த ஒழுங்கு வாழ்வில் முக்கியம் பெற்றது :: ဒ္ဓိ... ႏွစ္ထိဒ္ဓိ ၊ ဒို့ဗ္ဗိဒ္ဓိ
ததறியும பேரறிவு. இவைதாம இநதச : சமுதாயத்தின் வலிமைகள் என்பதை ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ (piņu ற்றும் கேட்டும் உணர முடிகிறது. மல போயவடடதே எனறு நெஞசு கதை சியல் ம் சினிமா இந் தேன். அந்த ஆசையை ஈடு செய்யத் தொல் שש עונה • 国。懿 மத ': காப்பியப் பூங்காவை அதே நாளில் ஜப்
ಆಬ್ಜೆಕ್ இந்தியாவை ஆட்டுவிக்கும் பானில் வெளியிட்டாலென்ன என்று யோசித்
அழுத்தின. "எல்லா . . . . . . ாதக்து விட்டீர்களா? கடைசி அம்சங்கள். . . . . து ஒளிந்து கொண்டி நாடு உழைப்பு, ா? என் அம்மாவிடம் ତy:ଓ: இடி இவைகளே ன்னேன். யாராவது வாழவன முனனுா குப் போயிருப்பான் م " و " ... سي 5 و பத்து மணியாகிறது நேரத்தை விரயம் செய்கிற 1ഖങ്ങn () || (ി ഖ!! ഞങ്കങ്ങu இழக் கிறான். நேரத்தை சேமிக்கிற
D
வாழ்கையை வாங்கு கிறான்.
ஒட்டுமொத்த பானுக்கும் இது எழுதப்படா: சட்டமாக இருக்கிறது.
ஜபபான குடிமகனுககும இது பொருந்தும்; ஜப்பான் பிரதமருக்கும் இது பொருந்தும்,
ஒரு நாள் : ஒரு ரயில் சில நிமிடங்க தாமதமாகிச் சென்று நிலை அடைந்ததாம் பயணி ஒருவர் விரைந்து இறங்கிச் சென் -ಷ್ರ என் நேர்முகத் தேன் கலைஞரின் ஒப்புதலோடு தொல் தேர்வுக்குத் தாமதமாகிவிட்டதே என்று ரயில் காப்பியப் பூங்காவின் ஐந்து படிகள் பெற்றுச் ஒட்டுநரை கடிந்து கொண்டாராம் அந்த சென்றேன். விழாக் குழுவும் அதை வெளி அவமானமும், சோகமும்தாங்காமல் ரயில் யிட அன்போடு இசைந்தது. 醬 அன்றே தற்கொலை செய்து அழகான அரங்கம்; அன்பான கூட்டம், காணடாராம. தமிழ்க் கண்மணிகளின் கலைநிகழ்ச்சி. இது மிகையில்லை. சில ஆண்டு கனத்த கரவொலிகளுக்கிடையில் கலை முனனால ஜபபான முழுககப ಙ್' பூங்காவை நான் Ll8ULLL 2 600160LD8 3LDU6-lis), வளியிட ஜப்பான் தமிழ்ச்சங்கப் பொதுச் இன்னொரு சம்பவம் சொன்னார்கள் செயலாளர் டாக்டர் வீ. அருள் முதற்படி நண்பர்கள்: நாட்டுக்குள் எந்த ஓர் அசம்பா பெற்றுக் கொண்டார். டாக்டர் ஜீவானந்தம் விதம் நிகழ்ந்தாலும் ஜப்பானிய பிரதமர் இரண்டாம் படியாகப் பெற்றுக் கொண்டார். ಡಿಗ್ಹ9 மணி நேரத்திற்குள் நாடாளு தம்பி அருள் எழுதிய முதல் பார்வை மன்றத்திற்கு வந்து சேர வேண்டும் என்னும் கவிதை நூலையும் அதே மேடை ஜப்பானுக்குள் அவர் எங்கிருந்தாலும், யில் வெளியிட்டேன். டாக்டர் ஜீவானந்தம் 1999இல் ஜப்பான் பிரதமராக இருந்த ஒபுச்சி முதற்படி பெற்றுக் கொண்டார். நுரை ஓர் அதிகாலையில் முடிவெட்டிக் கொள்ளப் யைப்போல் எளிமையாய்ப் பாறையைப் போனார் சிகையலங்கார நிலையத்திற்கு போல் வலிமையாய் அழகான கவிதைகள் ண்டு வந்தது. "என்ன அவர் தலையில் கத்தரி விள்ைய்ர்டிக் அருள் கவிதைகள் புல்லட் ரயிலில் பயணப் ருக்கிறது. சின்னப் கொண்டிருந்தபோது ஜப்பான் ரயில் ஒன்று பLாலும், மாட்டுவண்டிக் கலாசாரத்தை ருககறது. விபத்துக்குள்ளாகி இறந்து போயினர் மறந்து விடாத சிந்தனைகள் உணர்ச்சி
சொல்வாள். நான் என்றவள் தாரென் விபரம் சொன்னாள்.
இரண்டு ர்ே பதிச் சுவரத்தோடு வெளிவர : அந்தக்
பிரதமர், ப் (மடிவெட்டிக் னன: கலைஞா படைதத தொலகாபப்யப F, 94ULU19 6Tğ516),|LD முடியாத பிரதமர், அவசரமாய் முடிவெட்டிக் பூங்காவை ஜப்பான் திருநாட்டில் உலகப்
நரத்தில் போலீஸார் ೧ೇಳ್ತು :
மன்றத்துக்கு ஓடோடி வந்து சேர இரண
6l LII, 6)|D 9-60
ார்டாம்" மணி கடந்து விட்டது. சில நிமிடங்கள் ஓடி ಇಂಗ್ಡಿ! :: :
ரையில் ஆறுதலாய் விட்டன. தாளித்து எடுத்து விட்டனவாம் ழசசயும அடைகறே ನಿ;
ஜப்பானியப் பத்திரிகைகள். அவரது ஆண்டுகளுக்கு முற்பட் ஐ ழின் மூத்த
வழியனுப்பினான். ஒட்டுமொத்தச் செல்வாக்கும் சடசடவென்று இலக்கணத்திற்கு முத்தமிழறிஞர் கலைஞர்
புகழ்பெற்ற தலைநகர் டோக்கியோவில்
ஒன்றும் நேராது SSSL SLSSLS SSSS எழுதிய எளிமையும் புலமையும் மிக்க இந்த காடுத்தான். அவள் சரிந்து # சில நிமிடங்களைத் உரைப்பனுவல் நம் தாய்மொழியின் வரலாற்
போலீஸ் பட்டாளம் சித ಸ್ಠಳ್ಯ # G * றுக்கும், பண்பாட்டுக்கும் கட்டியங்கூறும் களையும் பிராடிடம் தான; தவறவILடதோ சல கோடி காலப்பெட்டகமாகும்.
ந்தது ஆண்டியின் இதயங்களை உச்சி முதல் பாதம்வரை இதை ஜப்பானில் வெளியிடுவதில்
தர்கள் ಘ್ವಿ யார், ஒழுங்காய் இருந்தால்தான் அது தேகம் ၉။ပျို့””းရှို స్టో : வந்ததும் என்ன தலைவன்முதல் குடிமகன்வரை சரியாய் வைத் தடைகள், பூகம்பம் வந்தது; விண் பல்களைத் திரட்டிக் இருந்தால்தான் அது தேசம் டோக்கியோ ணைத் தொட்டு நின்ற கட்டடங்களை ண்டியின் இரண்டு வின் இருதயப் பகுதியில் அமைந்திருக்கும் யெல்லாம்"வேரோடு பெயர்த் தெறிந்து பர்களிடம் தந்தாள் நாக்டி கலுையரங்கம் அடைந்தோம். விட்டுப் போய்விட்டது; ஆனாலும் ஜப்பான் 5ள் ஒளி வெள்ளம் அங்குதான் நிகழ்ந்தது பொங்கல் விழா. அழிந்து போகவில்லை. எரிமலைகள் ல்லா இடத்தையும் அதே நாளில்தான் சென்னையில் நிகழ்ந்தது வெடித்து அக்கினிக் குழம்புகள் அள்ளி ாவு சந்தடிகளுக்கு கலைஞரின் தொல்காப்பியப் பூங்கா வீசின; அப்போதும் ஜப்பான் அழிந்து ம்மாவும் அக்காவும் வெளியீட்டு விழா. அதில் நான் பங்கேற்க போகவில்லை.
படுத்திருந்தார்கள். வேண்டுமென்ற கலைஞரின் ஆசையும், ( தொடரும்.) தாடர்வாள். அவர் படைப்பைப் பாராட்ட வேண்டுமென்ற நன்றி - திருமதி வைரமுத்து
23, .22 - 28, 2005

Page 17
மாணவாகளுககுத தாங்கள பிறநத
மண்ணிலிருந்து, அவர்களை வேரோடு பிடுங்கி எறியும் கல்வியைத்தான் நாம் இன்றைக்கு வழங்கி வருகிறோம். பாடசாலைகளும், கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் தங்களைச் சுற்றி மதில் சுவர்களை எழுப்பிக்கொண்டு இருக்கின்றன. அந்த மதில் சுவர்களுக்குள்ளாக நம்மை முடக்கிக்கொண்டு, நாம் கல்வியைக் கொடுக்கிறோம். அந்தக் கல்வி, சுற்றியுள்ள சமுதாயத்தைத் தாண்டி எங்கேயோ இருக்கும் அந்நியமான உலகத்திலிருந்து சில வளர்ச்சிகளை எடுத்துக்கொண்டு வந்து கொடுக்கலாம். ஆனால், சமுதாயத்தின் தொடர்பில்லாமல் கொடுக்கிற கல்வியானது மாணவனைக் குறை மனிதனாகவே ஆக்குகிறது. உண்மையான நிறைவை அவனுக்கு அது கொடுப்பதில்லை.
இந்தக் கல்வி மிகவும் செயற்கையானது. இதனால் சமுதாயத்துக்கும் பயனில்லை. மாணவர்களுக்கும் பயனில்லை. அதனால்தான், இங்கே படித்துக்கொண்டு இருக்கின்ற எல்லோரும் நேரடியாக அமெரிக்கா போகவேண்டும் என்று நினைக்கிறார்களே ஒழிய, அவர்களுக்குத் தங்களுக்கும் ஓர் இடம் இந்த சமுதாயத்தில் இருக்கிறது என்பது தெரியாமல் போகிறது. இது உயர் கல்வியில் இருக்கிற பெரிய குறை. இதை மாற்ற வேண்டும் என்கிற கருத்து புத்திஜீவிகள் மத்தியில் தோன்றியுள்ளது.
எத்தகைய கல்வி நல்ல ஒழுக்கத்தை உருவாக்குமோ, மன வலிமைகளை வளர்க்குமோ, விரிந்த
இருந்து வந்தது. எமர்சன், ரஸ்கின்,
லட்சியமே மனதைக் ஒருமுகப்படுத்துவதுதான் என்றார், விவேகானந்தர்.
இயேசுநாதர் பிறப்பதற்கு முன்பே கிரேக்கர்கள் கல்வியின் பெருமையைப் போற்றினர். 'கல்வி கற்காமல் இருப்பதைவிட, பிறக்காமல் இருப்பதே மேல் என்றார் பிளேட்டோ, 'உயர் கல்வியின் ஒட்டு மொத்த நோக்கம் நல்ல எண்ணங்களை உருவாக்குவதுதான் என்று அவர் அறிவுறுத்தினார். அகாடமி என்ற கல்விக்கூடத்தை நடத்திய பிளேட்டோ. அந்தக் கூடத்தின் கதவுகளில், கணிதம் அறியாதவன் இதற்குள் நுழைய வேண்டாம் என்று எழுதி வைத்தார். பிறப்பதற்கு முன்பே கல்வி ஆரம்பமாகிறது என்று சொன்ன அவர்தான், காணப்படும் உலகம் வேறு; அறியப்படும் உலகம் வேறு என்பதை விளக்கினார்.
ஏதென்சில், பிளேட்டோவிடம் 20 ஆண்டுகள் தத்துவம் பயின்றவர் அரிஸ்டாடில், அலெக்சாண்டரின் 13 வயதில், அவருக்கு ஆசிரியராக இருந்த அரிஸ்டாட்டில், புத்தகங்கள் சேகரிக்க ஏராளமாகப் பணத்தைச் செலவழித்தார். யூரிபிடிசும், அரிஸ்டோட்டிலும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மிகப் பெரிய நூலகங்களைத் தங்களுக்கென்று உருவாக்கினார். அரிஸ்டோட்டில் நடத்திய ஆய்வுகளுக்கு அலெக்சாண்டர் பணத்தை அள்ளிக்கொடுத்தார். அரசு நிதி பெற்ற முதல் அறிஞர் அரிஸ்டோட்டில்தான். 'நல்லறிவே நல்லொழுக்கம் என்பதுதான் அன்றைய கல்விச் சிந்தனையாக இருந்தது.
நெறி சார்ந்த நல்ல பண்புகளை மனித மனங்களில் விதைப்பதுதான் நீண்ட காலமாகக் கல்வியின் நோக்கமாக
அறிவைத் தருமோ, ஒருவனைத் தன் சொந்தக் கால்களில் நிற்கச் செய்யுமோ, அத்தகைய கல்விதான் நமக்குத் தேவை. மனிதனுக்குள் புதைந்து இருக்கும் பூரணத்துவத்தை வெளிப்படுத்துவதே கல்வி அறிவு வளர்ச்சிக்கு ஒரேயொரு வழிதான் உண்டு. அது தான் மனதை ஒருமுகப்படுத்துதல் கல்வியின்
மாஜினி, விவேகானந்தர், மகாத்மா
x issises
a 33
காந்தி போன்றவர்கள், 'கல்வியின் உயிர்த்தலம் ஒழுக்கம் என்றே கருதினர். 'கல்வியின் முதல் நோக்கம் ஒழுக்கமே
அதற்கு அடுத்தது தான் அறிவு ஒழுக்கம்
தராத கல்வி முழுமையற்றது. அதனால் அழிவுதான் உருவாகும் என்றார் ரஸ்கின்,
ஆங்கிலேயர்கள் 1835இல்
இலங்கையில் உருவாக்கிய கல்வித் திட்டம் எழுதுவினைஞர்களை உருவாக்குவதையே அடிப்படை நோக்கமாகக் கொண்டது. கல்வியின் சீரழிவு அப்போதுதான் ஆரம்பமானது. ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் தெரிந்தால் போதும் என்று அறிவின் எல்லை குறுகியது.
நான் அமைச்சராவேன் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கப்டனும் தற்போதைய அரசியல் வாதியுமான இம்ரான்கான் பாகிஸ்தான் பிரதமராக வந்தால் அவரது அமைச்சரவையில் நிச்சயமாக நான் ஒரு அமைச்சராக இருப்பேன். இப்படி அதிரடியாகப் பேட்டி கொடுத்திருப்பவர் வேறு யாருமல்ல பாகிஸ்தானின் பிரபல வேகப் பந்து வீச்சாளரான வசிம் அக்ரம்
23. 22 - 28, 2005
முதனமுதல நகரம் பாரிஸ், ம6 நரம்புகளின் நீளம் நாணயத்தில் தம் முதல் அரசர் அெ
முதலில் டெலிபோ
வெளியிட்ட நாடு ( தகவல்களின் தொ நிலை உருவானது வேறு என்ற புரிதல் தாய் மொழிக்கல் கருதப்பட்டது.
தான் காண வி சமுதாயத்தை அை இடத்தை காந்திஜி மனிதர்களைச் சமு: பயனுள்ளவர்களாக சிறந்த சாதனம் எ6 அழுத்தமாக நம்பில் பயிற்சி பெற்ற ஏட்டு பயனில்லை என்று ரஸ்கினின் பாதையி முறையை உருவா: தென்னாபிரிக்காவில் பண்ணையில் அந்த அறிமுகம் செய்தார் திரும்பியதும் கிராம மையமாகக் கொண் கல்வியைத் திட்டமி காந்தி, உடல், உள ஆகியவற்றின் ஆற்ற வெளிக்கொணர்வது; என்ற காந்தியடிகள், கல்வி, வாழ்க்கை வாழ்க்கை முழுவது சர்வோதயக் கல்வி கொடுத்தார். மகாத் ஏற்ப வார்தா கல்வி உருவானது. தாய் ெ எல்லா நிலைகளிலு கல்வி கற்பிக்க வே6 திட்டம் வலியுறுத்திய நல்லவைகளை எளி நம் மக்களிடம் வார் வரவேற்பைப் பெறவி 'ஆங்கிலம்தான் அடையாளம். ஆங்கி பேசினால்தான் அறி படித்தால்தான் வேை காலனி (அடிமை) ம வேர் பரப்பிய மண்ன கல்வி புறக்கணிக்கப் வியப்பில்லை.
உலகில் அதிக மொழி ஆங்கிலம் எ கருத்து தமிழரிடம் 2 நாடுகளிலும் ரஷ்யா ஆங்கிலத்துக்கு இட ஆங்கிலத்துக்கு இன பிரெஞ்சும் வளர்ந்து
உலகில் மிகச் பேசும் மொழி ஆங்கி உண்மை.
தமிழரிடையே அடிமைத்தனத்தைப் சாடினான். தமிழ்நாட் கல்வி பரவ வேண்டு சாஸ்திரங்களும் தமி மூலமாகவே கற்றுக் வேண்டுமென்ற கொ நமக்குள்ளே அறிவுை கொண்டிருக்கிறார்கள் அனுசரணைக்குக் ெ தக்கபடி நமக்குள்ளே பிறக்கவில்லை என்று அந்தப் பைந்தமிழ்ச்
தாய்மொழி பயிற இருந்தால் மட்டுமே அனைவருக்கும் போ வாய்ப்பு கனியும், சர் பாடத்துடன் தொழிை ஆனால் இன்றைய 6 தேடி வெளிநாடு பே இன்று இலங்கையில் வேலையின்றி வீதிக
টীকা
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பேருந்து ஓடிய த உடலில் உள்ள 45 மைல்கள்,
உருவத்தைப் பொறித்த
க்சாண்டர், முதன் டைரக்டரியை ங்கிலாந்து என்ற ப்பே அறிவு என்ற தகவல் வேறு, அறிவு இல்லாமல் போனது. பி அவமானமாகக்
ரும்பும் சர்வோதய மப்பதில் கல்விக்குரிய சிந்தித்தார். தனி ாயததுககுப் மாற்ற கல்வியே று அவர் ார். நடைமுறைப் க் கல்வியால் உணர்ந்தார். ல் புதிய கல்வி கினார்.
டால்ஸ்டாய் க் கல்வி முறையை
இந்தியா க் கைத்தொழில்களை டு தொடக்கக் டார் மகாத்மா ாளம், ஆன்மா ல்களை மலர்வித்து நான் கல்வியின் பணி வாழ்க்கைக்காகக் முலம் கல்வி, ம் கல்வி என்று முறைக்கு வடிவம் மாவின் விருப்பத்துக்கு த் திட்டம் மொழி மூலம்தான் ம் மாணவர்களுக்குக் ாண்டுமென்று வார்தா து. ஆனால், தாக ஏற்க மறுக்கும் தா திட்டம்
ல்லை.
அறிவின்
லத்தில் நன். ஆங்கிலத்தில் ல கிடைக்கும் என்ற னோபாவம் ஆழமாக பில் தாய்மொழிக் பட்டதில்
ான மக்கள் பேசும் ன்ற தவறான உள்ளது. ஐரோப்பிய பிலும் சீனாவிலும் வில்லை. ணயாக ஜெர்மனும், விட்டன. றுபான்மை மக்கள் லம் என்பதுதான்
நிலவிய ஆங்கில ாரதி கடுமையாகச் ல் உண்மையான ானால் சகல
பாஷை கொடுக்கப்பட 6008560)LJU டயோர்
ஆனால், இதை ாண்டு வருவதற்குத் 母压 வருந்தினான் ாரதி
மொழியாக ல்வி ச் சேருவதற்கு வாதயக் கல்வி, யும் கற்றுத் தரும். டுக்கல்வி, வேலை ச் செய்கிறது. படித்தோர் பலர் ல் நிற்கின்றனர்.
Guds DUBS
15 இலட்சம் பேர் பட்டதாரிகள். ஒவ்வோராண்டும் படித்துவிட்டு வேலையின்றி இருப்பவர்களின் எண்ணிக்கை 7.5 சதவிகிதம் உயர்கிறது. 35 சதவிகிதம் மாணவர்கள் வெளிநாடுகளில் தங்கள் திறமைக்கேற்ற வேலையைத் தேடிச் செல்கின்றனர். இதுதான் இன்றைய இந்தியாவின் கல்வி நிலைமை.
கல்வி குறித்த பார்வை நம் மக்களுக்கு மாற வேண்டும். எல்லாப் பிள்ளைகளும் டாக்டர்களாக, இன்ஜினியர்களாக, கணிப்பொறி
வல்லுநர்களாக
மாறிவிட்டால்,
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சுதந்திரப் பிரகடனத்தைத் தயாரித்தவர்களில் ஒருவராய், அரசியலமைப்புச் சபை உறுப்பினராய் உயர்ந்தார். பள்ளியும், கல்லூரியும் பெஞ்சமின் பிராங்க்ளினை உருவாக்கவில்லை.
தான் படைத்தளித்த சிறுகதைகள் மூலம் தமிழிலக்கியத்துக்கு உலகத் தரத்தைத் தேடித் தந்த ஜெயகாந்தன், 6TLLITLD 6.5LL 6.60) &nLU படிக்கவில்லை.
உரைநடையிலும் கவிதையின் இனிமையைக் காட்டிய கண்ணதாசன், உயர்நிலைப்பள்ளியின் உள்ளே நுழையவில்லை. எழுத்திலும்,
பேச்சிலும் திராவிட இயக்கத்தில் சாதனை படைத்த கலைஞர்,
கல்லூரி வாசலில் கால்
பதிக்கவில்லை. இந்தியாவின் இரண்டு பிரதமர்களை
உருவாக்கிய காமராஜர்,
ஆறாம் வகுப்புக்கு
மேல்
ܨܠ
மற்ற
தொழில்களைப் ჯ
பார்ப்பவர் விட, வாழ்க்கை தரும் LLUIT? அனுபவக் கல்விதான் மருத்துவமும், ஆயிரம் LDLIE (5
கட்டிடமும், உயாவானது. உணமையானது. கணிப்பொறியும் இன்றைய கலாசாலைக் கல்வி முறை மட்டும் மனிதர் ஒழுக்கத்தை வளர்க்கவில்லை; சமூக
உணர்வைத் தூண்டவில்லை; சுயநலம் துறந்த பொதுநலனை ஊட்டவில்லை. வெறும் ஏட்டுப் படிப்பு மட்டுமே கல்வி இல்லை.
ஜப்பானில் பள்ளி மாணவர்கள் அனைவரும் ஆண்டுதோறும் ஹிரோஷிமாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர். அணுகுண்டு வீச்சால் ஏற்பட்ட அழிவையும், பாதிப்புகளையும் மாணவர்கள் நேரில் பார்க்கின்றனர். அந்த அழிவிலிருந்துதான் இந்த உயரததுககு ஜபபான வளர்ந்திருக்கிறது என்று அவர்களை ஆசிரியர்கள் உணரச் செய்கின்றனர். 'இனி நீங்கள் தான் ஜப்பானின்
களுக்குப் போதுமா? சோறு படைப்பது யார்? பொருள்களை விநியோகிப்பது யார்? கற்றுக்கொடுப்பது யார்? கலைகளை வளர்ப்பது யார்?
பாடசாலைகளிலும் பல்கலைக்கழகத்திலும் பெறுவது தான் கல்வி என்ற மாயத்திரை கிழிபட வேண்டும். 'என் கல்வியறிவில் பள்ளிக்கூடம் முக்கை நீட்ட, நான் அனுமதித்ததில்ல்ை' என்றார் மார்க் ட்வைன். 'கலாசாலைகள் கூழாங்கற்களுக்கு மெருகேற்றி, வைரங்களை ஒளிமங்கச் செய்கின்றன் என்றார் அறிவை ஆராதித்த இங்கர்சால்.
சுதந்திரமான சிந்தனைக்கும்,
அறிவாற்றலுக்கும் எதிர்காலத்தை படைக்க இருப்பவர்கள். தடையாக இருப்பது நாளைய ஜப்பான் மேலும் உயர இன்றைய நீங்கள் திட்டமிடுங்கள்.
கல்விமுற்ை உங்களுக்கு உதவ நாங்கள்
என்றார் நோபல் பரிசு பெற்ற ரஸ்ஸல்,
நோபல் பரிசு பெற்ற பேரறிஞர் பெர்னாட்ஷாவும், வின்ஸ்டன் சர்ச்சிலும் பள்ளிக் கல்வியால் உயர்ந்தவர்கள்
இல்லை. உலகம்
இதுவரை சந்தித்த சிறந்த அறிஞர்களில்
ஒருவர் பெஞ்சமின் பிராங்க்ளின், மெழுகுத் திரியும், சோப்புக் கட்டியும் தயாரிக்கும் ஒரு சாதாரண தந்தைக்கு மகனாகப் பிறந்த பிராங்க்ளின், பின்னாளில் பத்திரிகையாளராய், பதிப்பாளராய், எழுத்தாளராய், விஞ்ஞானியாய், ராஜதந்திரியாய்,
இன்றியமையாதது. தேசியக் கல்வி கற்றுக்கொடுக்காத தேசத்தை தேசமென்று சொல்லுதல் தகாது. அது மனிதப் பிசாசுகள் கூடி வாழும் விஸ்தாமான சுடு காடேயாம்!
இருக்கிறோம் என்று
ஊக்கப்படுத்துகின்றனர்.
இந்தியக் கல்விமுறையில் இதுபோன்ற
தார்த்தமான அணுகுமுறை அறவே இல்லையே!
மகாவலி பாரதி சால்கிறான் தேசத்தின்
வாழ்வுக்கும்,
மேன்மைக்கும்
தேசியக்கல்வி
நன்றி - தமிழருவி மணியன்
மிகப் பெரிய திருட்டு
நாமெல்லாம் மோட்டார் சைக்கிள் திருட்டு கார் திருட்டு பற்றி அறிந்திருப்போம். ஏன் பஸ், லொறி திருட்டு கூட நடைபெறுகின்றது. ஆனால் வில்லியம் கென்னடி என்கின்ற நபர் திருடியதோ முழுதாக ஒரு கப்பலை. அதுவும் தன்னம் தனியாக கனடா நாட்டு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த "எஸ்.எஸ்.ஓரியண்ட் ட்ரேடர்" எனும் 10,639 தொன் எடையுள்ள கப்பலை திருடி ஸ்பெயின் தேசம் வரை குஷியாகப் பயணம் செய்துள்ளான் கின்னஸ் புத்தகத்தில் பதிவாகியுள்ள மிகப்பெரிய அசையும் சொத்து திருட்டு இதுதான்.

Page 18
ட் பாதையின்
ரிந்து
மிதவாதும்
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
13ஆவது அரசியலமைப்புத் jj bjjjjjjrið upaiiGGNITIQUITGT Guðið
இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குமிடையிலான இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை, 1986ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதினைந்தாம் திகதி ஆரம்பமானது. இச் சுற்றுப் பேச்சுகளின்போது அரசியலமைப்புச் சீர்த்திருத்தங்கள் மற்றும் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக அரசாங்கத்தின் சட்டவல்லுனர்கள் முன்வைத்த யோசனைகள் பற்றியும் ஆராயப்பட்டன. அதிகாரப் பகிர்வு அலகு தொடர்பாகவே இங்கு முக்கியமாக ஆராயப்பட்டது.
தமிழ் மொழிவாரி மாநில அலகு தொடர்பாக அமிர் தலிங்கம் சமர்ப் क्ष பித்திருந்த யோச னைகளைச் சாதக மாக ஆராய்வதாக ஜனாதிபதி ஜெய வர்த்தனா சம்மதம் தெரிவித்திருந் தார். இதுகுறித்து ஜனா திபதி தனது அபிப்பிராயங்களை எழுத்து மூலம் தர. வேண்டுமென்று அமிர்தலிங்கம் கேட்டுக்கொண்டார். தமிழர் விடுதலைக் கூட்டணி முக்கியஸ்தர்கள் இது குறித்துக்
"நாம் உல்லாசப் பயணம் ଗ8Fiରା தற்காக
பேராட்டத் திற்கு
சர்வதேச ஆதரவு திரட்டுவதற்காகவே சென்றுள்ளோம். எமது தொடர்ச்சியான செயற்பாடுகளின் காரணமாகத்தான் தமிழர்களின் கோரிக்கைக்கு இந்திய அரசின் ஆதரவு கிட்டியுள்ளது. தமிழ் இளைஞர்கள் மாகாண சபையினை நிர்வகிப்பதற்கு வழிவிட்டுக் கொடுக்கத் தயாராக உள்ளேன்'
- தமிழ் தேசிய தலைவர் அ.அமிர்தலிங்கம் 1986இல் கூறியது
கலந்துரையாடி முடிவுகளை எடுப்பதற்காகவே அவ்வாறான கோரிக்கை விடுக்கப்பட்டது.
அரசுக்கும் - தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு மிடையில் பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக முரண்பாடுகள் காணப்பட்டன. குறிப்பாக வடக்கு - கிழக்கு மாகாணங்களின் இணைப்பு தொடர்பாகச் சிக்கல்கள் நிலவவே செய்தன. இதற்கிடையில் புலிகள் இயக்கத்
இணைந்து எழுதுவது த சபாரத்தினம்
Dese
தலைவர் பிரபாகரன், தமிழர் விடுதலைக் கூட்டணி மீது கண்டனம் தெரிவிக்கத் தொடங்கினார். தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிராகப் பாரிய பிரசார இயக்கமொன்றினை ஆரம்பித்திருப்பதாக புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இந்தியாவிலிருந்து வெளிவரும் ரைம்ஸ் ஒப் இந்தியா என்ற சஞ்சிகைக்குத் தெரிவித்திருந்தார். 1986ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ஆம் திகதி இக் கருத்து அச் சஞ்சிகையில் பிரசுரமாகியிருந்தது. ஐந்து தீவிரவாத இயக்கங்கள் அங்கம் வகித்த ஈழ தேசிய விடுதலை முன்னணியும் காரசாரமாகத் தமிழர் விடுதலைக் கூட்டணியைக் கண்டிக்கத் தொடங்கியது. அரசாங்கத்துடன்
(அரசியல் தொடர்) தமிழர் விடுதலைக் கூட்டணி நடத்திவரும் பேச்சுவார்த் தைகளை எதிர்ப்பதற்காக பரந்த பொது நிலைப்பாட்டுக்கு
ஐந்து முக்கிய தமிழீழக் குழுக்களும் வந்துள்ளன என்று மேற்படி அமைப்பின் முக்கியஸ்தரான வே.பாலகுமாரன்
S.
பிரெஞ்சு செய்தி நிறுவனமான ஏ.எப்பிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார். இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற் போலப் புலி இயக்கப் பேச்சாளரொருவர் சென்னையிலிருந்து வெளிவரும் "த ஹிந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டி அமைந்திருந்தது. ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி வெளியான இப்பேட்டியில், "வடக்கிலுள்ள பாரம்பரிய அரசியல்வாதிகளின் காலம் முடிவுக்கு வந்து விட்டது" என்று அப்பேட்டியில் குறிப்பிடப்பட்டிருந்தது. "மக்களைக் கைவிட்டு ஓடிய தலைவர்கள் தமது தாயக மண்ணுக்குத் திரும்பலாம். ஆனால் அவர்கள் அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும்" என்ற பாணியில் கருத்துத் தெரிவித்திருந்தார்.
பாலகுமாரின் அறிக்கைக்கு அமிர்தலிங்கம் காரசாரமாகவே பதிலளித்தார். "தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள், உல்லாசப் பயணம் செய்வதற்காக நாட்டை விட்டுச் செல்லவில்லை. தமிழ் மக்களின் போராட்டத்துக்குச் சர்வதேச ஆதரவைத் திரட்டுவதற்காகவே அவர்கள் சென்றுள்ளனர்" என்று குறிப்பிட்டார் அமிர் தலிங்கம். தமது தொடர்ச்சியான செயற்பாடுகளின் காரணத்தாலேயே தமிழர் களின் கோரிக்கை களுக்கு இந்திய ஆதரவு கிட்டிய தென்பதே
அமிர்தலிங்கத்தின் கருத்தாகும்.
வழிவிட்டுக் கொடுக்கத் தயாராகவுள்ளேன் என்றும் அமிர்தலிங்கம் கூறினார்.
இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் விளைவாக அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான விரிவான நிகழ்ச்சித் திட்டமொன்று தயாரிக்கப்பட்டது சட்டமும் ஒழுங்கும் காணியும் குடியேற்றத் திட்டங்களும், கல்வி பற்றியெல்லாம் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன. நிதி மற்றும் நிர்வாகம் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்ட போதிலும் இறுதி முடிவெதுவும் எடுக்கப்படவில்லை. செப்டெம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் பேச்சுவார்த்தைகள் முடிவுற்றன. பேச்சுவார்த்தைகளின் போது கவனத்திற் எடுத்துக்கொள்ளப்படாத ஏனைய விடயங்கள் பற்றி பின்னர் முடிவெடுப்பதென்ற தீர்மானத்துடன் கலந்துரை யாடல்கள் முடிவடைந்தன. இணக்கம் காணப்பட்ட விடயங்களின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் உத்தேச| செயற்பாட்டு அறிக்கையொன்றைத் தயாரித்து இந்திய அரசாங்கத்திடம் கையளித்தது. இந்த உத்தேச யோசனை களுடன் கையளிக்கப்பட்ட அறிமுகக் கடிதத்தில் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தது. "இதுவரை கலந்துரையாடப்படாத விடயங்கள் தவிர்ந்த யோசனைகள் இங்கே| சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவை இலங்கையிலுள்ள சகல சமூகப் பிரிவுகளுக்கும் நீதியான தீர்வு தரும் அடிப்படையைக் கொண்டுள்ளன" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பாக ஜனாதிபதி ஜெயவர்த்தனா மீண்டும் குழப்பமான ஒரு கருத்தினையே முன்வைத்தார். மாகாணங்களின் எல்லைகளை மீள வரையறுக்கும் முகமாக எல்லை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படுமென்று அவர் யோசனை தெரிவித்திருந்தார். இலங்கை அரசின் யோசனைகளைத் தமிழீழ தீவிரவாதக் குழுக்கள் நிராகரித்தன. தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை மறுதலிக்கும் விதத்திலேயே புதிய யோசனைகள் முன்வைக்கப்பட்டிருப்பதாக தமிழ் குழுக்கள் தெரிவித்தன. இவ்வாறான பேச்சுவார்த்தைகளுக்கெதிராக கடினமான நிலைப்பாட்டை எடுக்கப்போவதாக தமிழீழ குழுக்கள் தெரிவித்தன.
இந்திய அரசியலமைப்பு பாணியில் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையில் பரவலாக்கப்பட ဖိရ၏။ ! விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டன. மத்திய அரசின் அதிகாரங்களைக் குறிக்கும் பிரத்தியேகப்பட்டியல் ஒன்றும் மாகாணங்களின் அதிகாரங்களைக் குறிப்பிடும் மாகாணசபை பட்டியலொன்றும் மத்திய அரசும் மாகாண அரசும் பொதுவாகக் கையாளக் கூடிய ஒத்துப்போகும் பட்டியலொன்றும் தயாரிக்கப்பட்டன. 1983ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் திகதி, பார்த்தசாரதி தயாரித்து முன் வைத்த பின்னிணைப்பு சி யோசனைகளுக்குப் புறம்பான சில அம்சங்களும் புதிய ஆவணத்தில் காணப்பட்டன. 1986ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நான்காம் திகதி முன்வைக்கப்பட்ட இந்த நகல் யோசனை இலங்கையின் 13ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தத்திற்கு வழிவகுத்தது. இந்த யோசனைகளுக்கு சிங்களத் தரப்புகளிடமிருந்தும் தமிழர் தரப்புகளிடமிருந்தும் பலத்த எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.
இலங்கை அரசு சமர்ப்பித்த புதிய யோசனைகள் குறித்து தமிழர் விடுதலைக் கூட்டணியினர், இந்திய அரசியலமைப்பு விவகார துறைசார் நிபுணர்களுடன் பல சுற்றுக் கலந்துரையாடல்களை நடத்தினர். அதிகாரங்கள் பரவலாக் கப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் மாகாண நிதி அதிகாரங்கள், மாகாணத்தின் ஆளுநருக்குரிய அதிகாரங்கள் ஆகியவை குறித்தும் இருதரப்பும் கலந்துரையாடின. இந்திய தூது கோஷ்டியில் தமிழக உணவு அமைச்சர் எஸ்.இராமச்சந்திரன், இந்தியாவின் மேலதிக வெளி விவகாரச் செயலர் குல்திப் சகாதேவ், இந்திய உள்துறை அமைச்சின் சட்ட ஆலோசகர் எஸ்.பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கு
பற்றினர்.
(தொடர்ந்த வடியும்.)
o தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யெல்லாம் மாமாவின்
பருக்கு மாற்றி விடலாம் என்று தோன்றிய எண்ணத்தை
ரீதேவிக்குட்டி வழிமறித்து தடுத்து நிறுத்துகிறாள். இந்நிலையில் குமார் - faiîi atroasă
மீண்டும் காலோஜிக்கு Gaia ஆயத்தமாகிறாள்.
éénri , 'நீங்க புறப்படுறதுல எனக்கு எந்தவிதமான பாதிப்புமில்லை. ஆனால், அதனால அவங்க சும்மா இருக்க மாட்டாங்கங்கிறது உங்களுக்குப் புரிஞ்சா சரி" ரீதேவியின் குரலில் எச்சரிக்கை தொனித்தது.
அதற்கு குமார் எந்த விதமான பதிலும் சொல்லவில்லை.
"அப்ப நான் கிளம்பட்டுமா?" ரீதேவி எழுந்தாள். இருளில் நடநது மறைந்தாள
966 (čl. T660035 (3 தே பார்த்துக் கொண்டிருந்த பிரபாகரன் கேட்டான். "எனக்கு ஒரு சந்தேகம் நாம தேங்காய் கோடெளன்ல பார்த்த பொண்ணு ဖွံဖြိုး၏ ယိမ္ရစ္ခ့ဲိu? இது என்ன 1955 (59UULD.
"உண்மைதான். அவள் வேற ஒருத்திதான். அவள் கூட ரீதேவியோட கட்டுப்பாட்டில் இயங்குறவளர இருக்கலாம். அதனால்தான் ரீதேவி அங்கேயிருந்து உடனே புறப்பட்டு வந்திருக்கணும்."
அப்படியானா மலைவாசிப் பெண் என்ன் ஆனாள்" . பிரபாகரன் கேட்டான்.
"நிச்சயம் ஏதாவது
ಇಲ್ಲ: அவளோட உயருககே ஏதாவது Hီးနှီးမြှို့ဖြုံဖါး பிரபாகரன் சற்று நேரம் மெளனமாக இருந்தான்.
பாாததது சதரு FLD5)/DITJ 56)ADITLDLD, : அது
அசாதாரணமான ஒரு மாந்திரீக வித்தைதான் ஆத்து
రలలో
Eli நிறைந்ததும் கூட இப்பிடிப்பட்ட ஹோமங்கள் வழக்கமா தோல்வியடையற்தில்லை. அதனால உடனடியாகவே அவங்க அடுத்த 3:3:3: நடவடிக்கையைத் தொடங்கலாம். - குமார் அதுவரை நடந்த ಕರುಣಾ। வைத்து ஒருமுடிவுககு வநதாா.
மறுநாள் காலையில், காலைச் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு வநத ஜயநதன, சநது நாயரின் அருகில் அமர்ந்து எதிராளியை எப்படி மடக்கலாம்
ಬ್ಲೈಡ್ಗಿಗೆ சதரு சமஹார ஹோமம
Gud i
தோல்வியடைந்ததை அவரால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. மாந்திரீக வாழ்க்கையில் முதன் முதலாக ஏற்பட்டிருக்கிற ஒரு தோல்வி ஆனால், அந்தத் தோல்வியால் அவர் துவண்டு விட்டார் என்று சொல்லமுடியாது.
அந்த நேரம் மாதவன்குட்டி அங்குவந்து சேர்ந்தான். "அவர் வேலை செய்யிற காலேஜுக்கே ஒரு தடவை போயிட்டு வந்தா என்னன்னு நினைக்கிறேன்." மாதவன்குட்டி கேட்டான். "என்ன திடீர்னு இப்படியொரு யோசனை. விசேஷமா ஏதாவது நடந்திருக்கா என்ன? சந்துநாயர் கேட்டார். "இதோ இந்தச் செய்தியைப் பார்த்தீங்களா? மாதவன்குட்டி கசங்கியிருந்த செய்தித்தாள்
துண்டு ஒன்றைக் காட்டியபடி கேட்டான். சந்து நாயர் அதை வாங்கிப் பார்த்தார். "இதில் என்ன இருக்கு காணாமல் போன ஏதோ ஒரு பொருள் திரும்பக் கிடைச்சிருக்குன்னு சொல்லியிருக்காங்க. இதனால் நமக்கு என்ன பிரயோஜனம்" சநது நாயா சுவாரசியமில்லாதவராகக் கேட்டார். "அதில் காணாமப்
போயிருந்ததா அவங்க
குறிப்பிட்டிருக்கிறது ஒரு எலும்புக்கூடு. இப்பப் புரிஞ்சுதா?
"இருக்கட்டுமே, அதனால நமக்கு என்ன?
"ஏதோ விஷயம் இருக்கும்னு தோணுது எதுக்கும் நான் போய் விசாரிச்சுப் பார்க்குறேன்" மாதவன் சொல்லிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தான். சற்று நேரத்துக்குள் உடைமாற்றி வந்தவன் எங்கோ வெளியே புறப்பட்டான். ஒன்பது மணிக்கு அங்கிருந்து பட்டணம் போகும் பஸ்ஸில் ஏறினான். பின்புறமாக ஏறியிருந்தான் மாதவன்குட்டி, அப்போதுதான் டிரைவர் சீட்டுக்கு அருகில் குமார் உட்கார்ந்திருப்பதைக் கவனித்தான். குமார் காலேஜுக்குத்தான் போகிறார் என்பது புரிந்தது. குமார் எந்த காலேஜில் வேலை செய்கிறார் என்பதே அவனுக்குச் சரியாகத் தெரியாது. பட்டணத்தில் அதை விசாரித்துக் கண்டுபிடிப்பது அவ்வளவு கஷ்டமில்லை என்று நினைத்துத்தான் புறப்பட்டான்.
பஸ், ஸ்டாண்டுக்குள் வந்து
நின்றதும் அவசர அவசரமாக இறங்கியவன் ஓர் ஓரமாக ஒதுங்கி நின்றான். பஸ்ஸிலிருந்து இறங்கிய குமார் அருகில் நின்றிருந்த ஆட்டோ ஒன்றில் ஏறியதும், மாதவன்குட்டியும் மற்றொரு ஆட்டோவில் ஏறிக்கொண்டான். "எங்க சார் போகணும்" ஆட்டோ டிரைவர் கேட்டார். "அந்த ஆட்டோவை ஃபாலோ பண்ணுங்க" மாதவன்குட்டி பதிலளித்தான். டிரைவர் மாதவன் குட்டியை சந்தேகத்துடன் திரும்பிப் பார்த்தான். பார்வைக்கு மாதவன்குட்டி ஒரு பொலிஸ்காரனைப் போல்
தெரிந்ததால் அதன் பிறகு
டிரைவர் அவனிடம் எதுவும் கேட்கவில்லை;
குமாரைச் சுமந்து சென்ற ஆட்டோ காலேஜ் வாசலில் அவரை இறக்கிவிட்டது. தொடர்ந்து வந்த மாதவன்குட்டியும் காலேஜ் வாசலில் இறங்கினான். அவன் ஆட்டோவுக்குப் பணம் கொடுத்து மீதி வாங்குவதற்குள் குமார் காலேஜுக்குள் போய்விட்டார். மாதவன்குட்டி சற்று நேரம் காலேஜ் வாசலிலேயே அப்படியும் இப்படியும் உலாவினான். சற்று நேரத்துக்குள் வகுப்புக்கள் தொடங்கி விட்டதால் காலேஜ் பகுதியில் மனித நடமாட்டம் சுத்தமாக அடங்கி விட்டது. அன்று போராட்டம் எதுவும் இல்லாத ஒரு நாள் போலும், மாதவன்குட்டி மெதுவாக நடந்து காலேஜ் வாட்ச்மேனை நெருங்கினான். "என்னங்க, யாரையாவது பார்க்கணுமா? வாட்ச்மேன் கேட்டார்.
"யாரையும் பார்க்கிறதுக்காக நான் வரலை, வேறொரு விஷயத்தைப் பத்தித் தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு" என்றவாறே மாதவன்குட்டி தன்னுடைய சட்டைப் பையிலிருந்து சிகரட் பாக்கெட்டை வெளியே எடுத்து ஒரு சிகரட்டை வாட்ச்மேனிடம் நீட்டினான். அவரும் அதை வாங்கிக் கொண்டார். நீங்க எக்ஸ் மிலிட்டரிக்காரரா? மாதவன்குட்டி நட்புடன் பேசத் தொடங்கினான்."
(லக்ஷ்னை ல்ht.)
23.22. 28, 2005

Page 19
6) மாதங்களுக்கு முன் நான் லைஃப் புரோகிறாம் நடத்தியபோது ஒருவர், "ஸ்வாமிஜி எனக்கு மிகப் பெரிய பிரச்சினை எப்படி சமாளிப்பது என்றே தெரியவில்லை" என்றார். "உங்கள் பிரச்சினை என்ன" என்று கேட்டேன். "நான் ஒரு பிஸினஸ் மேன்" "பிசினஸில்தான் பிரச்சினையா"இல்லை! பிரச்சினை என் வீட்டில்" "வீட்டில் என்றால் யாருடன் "வேறு யாருடன் இருக்க முடியும் எல்லாம் என் மனைவியிடம்தான்." என்ன பிரச்சினை" "நான் பிஸினஸில் ஈடுபட்டிருக்கிறேன் என்பதால், நாளின் பெரும் பகுதி அது சம்பந்தமான வேலைகளிலேயே போய்விடுகிறது. வீட்டில் இருக்கிற நேரம் மிகக் குறைவு. இதனால் இரண்டு பேருக்கும் இடையில் ஒரே சண்டை ஏதாவது ஒரு சிறு விஷயத்தில் ஆரம்பிக்கிற வாக்குவாதம் வளர்ந்து, சண்டையாகி விடுகிறது. அந்தக் கட்டத்தில் எனக்கு பயங்கரமாகக் கோபம் வருகிறது. நான் என்ன செய்கிறேன் என்பதே எனக்குத் தெரிவது இல்லை. சமீபத்தில், அப்படி ஒரு சண்டை வந்தபோது, என் கையில் காப்பி கப் இருந்தது. கோபத்தின் உச்சக் கட்டத்தில், அந்தக் கப்பை விட்டு எறிந்தேன். எங்கள் வீட்டு டி.வி.யின் மேல் அது போய் பட்டுவிட, டி.வி. ஸ்கிறீன் உடைந்தது. கணிசமான நஷ்டம் அடுத்த முறை எங்களுக்குள்ளேயே சண்டை வருகிறபோது, எங்கள் வீட்டு வி.சி.ஆர். உடைந்து போய் விடக்கூடாது என்று நான் நினைக்கிறேன். நீங்கள்தான் இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு சொல்ல வேண்டும்" என்றார் அவர்,
நான் அவரிடம், "நீங்கள் சொன்னதன் கடைசிப் பகுதியைத் திரும்பச் சொல்லுங்கள்" என்றேன். அவர் மறுபடியும் சொன்னார். எனக்கு அவரது பிரச்சினையே சற்று விசித்திரமாகப்பட்டது. காரணம், அவருக்குக் கோபம் வருகிறபோது, அதைக் கட்டுப்படுத்த, கணவன். மனைவி இடையிலே சுமுகமான உறவு நிலவ என்ன செய்யலாம் என்று அவர் கேட்கவில்லை. மாறாக, தான் கோபத்தின் உச்சக் கட்டத்தில் டி கப்பைக் தூக்கிப் போட்டு, தன் டி.வி. உடைந்துவிட்டது. அடுத்து வி.சி.ஆர். பத்திரமாக இருக்க வேண்டும் என்று
கவலைப்படுகிறார். ஆக, மனிதனுக்குத் தரவேண்டிய முக்கியத்துவத்தை ஒரு ஜடப் பொருள் பெற்று விடுகிறது; ஒரு ஜடப்
பொருளுக்குக் கிடைக்கிற முக்கியத்துவம்,
இரத்தமும், சதையுமான மனைவிக்குக்
கிடைக்காமல் போய்விடுகிறது. இது துரதிர்ஷ்டமில்லையா?
அவருக்கு நான் சொன்ன பதிலை, உங்களுடன் இப்போது நான் பகிர்ந்து கொள்ளுகிறேன்: "முந்தைய லைஃப் புரோக்கிறாம் ஒன்றின் போது, ஒரு பெண்மணியைச் சந்தித்தேன். நன்கு
படித்தவர். வேலைக்குப் போகாதவர்.அவருடைய கணவர் பெரிய பிஸினஸ் மேன் ஆரம்பகாலம் தொட்டே கடுமையான உழைப்பின் மூலம், பிஸினஸை விஸ்தரித்து, இன்று பிரமாதமான நிலைக்கு வந்து விட்டவர். இனிமேல், பிஸினஸ் விவகாரங்களில் அவரே தினசரி நேரடியாகத் தலையிட வேண்டிய அவசியமில்லை என்னும் அளவிற்கு வளர்ந்துவிட்ட சூழ்நிலை. இதனால்தான் அந்தப் பெண்மணிக்குப் பிரச்சினை. இருபத்திநாலு மணி நேரமும், மனைவியையே வளையவந்து கொண்டிருந்தார் கணவர்.
அவர் என்னவோ ஆை கொண்டார். ஆனாலும் தன்னையே தன் கணவு அந்தப் பெண்மணிக்குட் எரிச்சலைத்தான் ஏற்படு பிரச்சினையை என்னிட தீர்வு சொல்லுங்கள் 6
இந்த இரண்டு பே பெண்மணிகள்தான், ஒ தன்னுடன் நேரம் செல என்று குறைபடுகிறார். கணவர் எப்போதும் கூ
குற்றம் சாட்டுகிறார் ஒ பார்த்தால், இரண்டு கல கொள்ளுகிற விதமும் த சொல்லுவேன். இந்த இ என்பதைப்பற்றி நான் சி கூற விரும்புகிறேன். நே விதம் உண்டு ஒன்று ( அதாவது, எவ்வளவு ே செலவழிக்கப்படுகிறது 6 கணக்கு இன்னொன்று
அதாவது, செலவழிக்கப் செலவழிக்கப்படுகிறது 6 இரண்டாவது உதாரணத்
வாசக நெஞ்சங்களே! உங்கள் 3. Bumig sa 1
m அனுப்பி 250 ரூபாபரிசு பெறும் அ சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் SBSyyySh ZzhSShSSyyySBS SBSBSSBSBSSS அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு 1. தனுஜா, காலி வீதி, வெள்ளவத்தை
2. ஹிரங்கன், நாரிகம, இக்கடுவ, 3. பலராமன், மட்டக்களப்பு வீதி, லுணுகலை 4 மேனகா, நல்லூர், யாழ்ப்பாணம், 5. ஐயம்பிள்ளை, புகையிரத நிலைய வீதி, களுத் 6. பாத்திமா றிஸ்மினா, பிரதான வீதி, தர்கா டவுன் 7. மெல்கம் - றொசானி, ஹேகித்த வத்தளை, 8. சிறிமலர், பிரதான வீதி, ரக்வானை 9. ஆனந்த் பாஸ்கர், பாலையூற்று, திருகோணமை 10. மொஹமட் காதர், பிரதான வீதி العالمهمة
டமிருந்து வலம் C இந்து
148
பரிசுகளையும், பாராட்டுக்களையும்
பெற வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்தப் போட்டி (150)
சேதப்படுத்தும் எறும்பினத்தைச் சேர்ந்த உயிரினம். 1. உலகம் என்று கூறலாம். (திரும்பியுள்ளது) 20 21 23 10. அமைதியை விரும்புவோர்
நாடுவது குழம்பியுள்ளது.
.அழகு என்றும் கூறலாம் .15 الصر
19. அர்ஜுன் நடித்து வெளியான திரைப்படமொன்று
26. சமூகத்தில் அடாவடித்தனம் செய்வோரை Of இப்படி அழைப்பர். 31. 32 (குழம்பியுள்ளது. \ồ || ô 31. இந்துக்கள் கோமாதா என்று வழிபடும் விலங்கு LLLS 34. மருத்துவ குணம் நிறைந்த மரம் (3D65( 1. கொடையின் சிகரமாக விளங்குப 2. கடினமான நிலப்பரப்பை இப்படி ! 4. திருமணமாகாத பெண் (குழம்பியு 6. குழந்தைகளின் விளையாட்டு பெ 11. காலடிச் சுவடுகளை இப்படியும் : 15. நேரத்தின் குறுகிய காலப் பகுதி
18
30
34 35 36
Go angdal:
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 27.122005 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி :
குறுக்கெழுத்துப் போட்டி இல-150 தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772,
கொழும்பு A 20. தலை, தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த 26. ஒற்றர்கள் மேற்கொள்ளும் செய தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக 30. காய்ம் என்றும் கூறலாம் (தலை
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
23. 22 - 28, 2005 ΟΠΤ
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குறிப்பிடப்படுவது, இந்த குவான்டிடி
சயுடன்தான் நடந்து
டைம்தான் அதில் கணவர், தன்
நாள் முழுக்க
பர் சுற்றிவருவது மனைவியுடன் கணிசமான நேரத்தைச்
பிடிக்க வில்லை; செலவழிக்கிறார். ஆனால், அது த்தியது. இந்தப் மனைவியைச் சந்தோஷப் படுத்துவதற்குப்
பதிலாக, எரிச்சல் ஊட்டுகிறது. முதலாவது உதாரணத்தில் குறிப்பிடப்படும் கணவர், பிஸினஸில் பிஸியாக இருப்பதன் காரணமாக, மனைவிக்காக நிறைய நேரம் செலவழிக்க
ம் சொல்லி, ஏதாவது ான்றார் அப்பெண்மணி ருமே வசதி படைத்த
நவர், கணவர் விடுவதே இல்லை முடியாமல போவது இயல்புதான். அதறகாக, இன்னொருவரோ, தன் அவர் தனது மனைவியைத்
திருப்திப்படுத்துவதற்காக, வாரத்தில் இரண்டு நாட்களையோ, தினமும் மாலைப் பொழுதுகளையோ மனைவிக்காக ஒதுக்கியே ஆகவேண்டும். அதுவே அவர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குத் தீர்வு என்று சொல்ல மாட்டேன்.
ஆக, நேரம் எவ்வளவு என்பதல்ல முக்கியம். அது குறைவானாலும் சரி, எப்படி பயன்படுத்தப் படுகிறது என்பதுதான் மிகமிக முக்கியம். சரி, குவான்டிடி டைம் பற்றித் தெரிகிறது. ஆனால், குடும்பத்தில் அதை எப்படிக் கடைப்பிடிப்பது என்கிற கேள்வி எழுகிறது. கிடைக்கிற கொஞ்ச நேரத்தையும் வீணாக சச்சரவுகளில் கழிப்பதில்லை என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில், மனதுக்குச் சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தும்படி பேசுங்கள். இது கணவனானாலும் சரி, மனைவியானாலும் சரி, இரண்டு பேருக்குமே பொருந்தும், அடுத்தபடியாக, பாராட்டுவதிலே தாராளம் காட்டுங்கள். அது, வெறுமனே
டவே இருப்பதைக்
ருவிதத்தில் உதட்டிலிருந்து வரும் வார்த்தைகளாக ணவன்மார்கள் நடந்து இல்லாமல், உண்மையான, இதயத்திலிருந்து நவறு என்றுதான் வருகிற வார்த்தைகளாக இருக்கட்டும். டத்தில் நேரம் ஆபீஸிலிருந்து இரவில் வீடு திரும்ப ல கருத்துக்களைக் லேட் ஆகிற போது, வீட்டுக்கு வந்தவுடன், ரத்தில் இரண்டு "எவ்வளவு வேலை தெரியுமா? பெண்டு தவான்டிடி டைம். கழன்று விட்டது" என்று சுயபுராணம்
நரம் பாடுவதைத் தவிர்த்து விடுங்கள் மாறாக, 1ன்பதுதான் இந்தக் லேட் ஆனதால், மனைவி எந்த அளவுக்குப் குவாலிடி டைம். பதற்றம் அடைந்திருப்பாள் என்பது பற்றியோ, படும் நேரம் எப்படி குடும்பத்துடன் நேரம் செலவழிக்க ான்கிற கணக்கு. விரும்பினாலும்கூட, பிஸினஸ் காரணமாக தில் அது சாத்தியப்படாமல் போவது குறித்து
இருட்டறையில் ஒரு நிலா எழுந்ததுபோல் 9 GTö56l új5TGLb,
வரண்ட நிலத்தில் பெரு மழை பெய்தது போல் உனக்குள் செழிப்பு
萨 உன் குறைகளைக் கழுவி விடுகிறாய் உன் கறைகளைக் கத்தரிக்கின்றாய்.
அறிவு நடைபோடுகிறது.
உன் மூளையின் பலம் படிப்படியாக உனக்குத் தெரிகிறது.
| ? மனதின் பயன் புன்னகைக்கிறது
உன்னைப் பார்த்து
கற்றல் உனக்கு இன்னுமொரு கண்
தருகிறது
உனது அறியாமைப் புண்ணை அது
ஆற்றிவிடுகிறது.
நீ வகுப்பறையாக மாறும்போது உனக்குள்
95 ஆசான் கற்பிக்கின்ற சத்தம் கேட்கிறது.
நீ கண்களால் கற்கின்ற போது உன் பார்வை
பல்கலைக்கழகமாகிறது
சேமிக்கிறாய்
உன் காதுகளையும் கற்பதற்கு மட்டும் அனுமதி தேவையற்ற சத்தங்களில் இருந்து மீட்சி பெறுவாய் நீ
உன்னை நீ கத்தரிக்க வேண்டாமா?
தத நீ ஒளி வாழ்க்கையை சுவீகரிக்கக் கூடாதா? நீ அறிவால் நிரம்பு இந்த உலகில் அறிவை விட அழகான விசயம் எதுவும் இல்லை.
கற்றவன் பல பேருக்கச் சமனானவன்.
D) ருககு
ருந்து கீழ் கல்லாதவன் சுவாசிக்கின்ற இருளுக்கு ରାଜ୍ୟି, அழைப்பர். (தலைகீழ்) நீ அறிவு தேடத் தேட உன்னை நீயே ள்ளது) தோண்டுகிறாய் ۔ ۔ ۔ ۔ ۔ ருளன்று குழம்பியுள்ளது | ஆகாய வெளியையும் தாண்டுகிறாய் கூறலாம். உனக்குள் ஒளிந்திருக்கின்ற ஒளியை நீ யொன்று. அடைகிறாய்.
கற்றவன் சொல் கல்லில் செதுக்கப்படுகிறது. ல். (தலைகீழ்) கல்லாதவன் சொல் காற்றில் கலந்து மறைகிறது. கீழ்) விழிகளால் தேடு மொழிகளால் தேடு தினமுரசில் பிரசுரமாகும் இதயத்தால் தேடு
Si
D Ud9
நீபாதை படைத்திருக்கிறாய் அதில் உனது
கண்களின் பயனை முழுமையாக நீ
உங்கள் வருத்தத்தைத் தெரியப்படுத்துங்கள். மேலும், கிடைக்கிறது கொஞ்ச நேரம்தான் என்றாலும், அந்த நேரத்தில் மனைவியின் உழைப்பு, செயல்கள் பற்றிப் பாராட்டிப் பேசி அவரை மகிழ்ச்சியடையச் செய்யுங்கள். பாராட்டு என்கிற விஷயத்தில் துளியும் கஞ்சத்தனம் காட்டாதீர்கள், காசா? பணமா? வார்த்தைகள் தானே சிக்கனம் பண்ணாதீர்கள்.
ஒரு பெண்மணி என்னிடம் வந்து "சுவாமிஜி நான் மிக நன்றாகச் சமைப்பேன்! பல பத்திரிகைகளில் வெளியிடப்படுகிற புதுப்புது சமையல் குறிப்புகளை நான் உடனடியாக செய்து பார்த்து விடுவேன். டி.வி.யில் ஒளிபரப்பாகும் சமையல் சம்பந்தமான நிகழ்ச்சிகளை விடாமல் பார்க்க எனக்குப் பிடிக்கும். தினம் ஒரு புது அயிட்டத்தைப் பண்ணி என் கணவருக்குக் கொடுத்தால்கூட, அவர் இதுவரை என்னைப் பாராட்டி ஒரு வார்த்தை சொன்னது கிடையாது" என்றார். நீங்கள் சமைக்கிற புதுப்புது அயிட்டங்களை அவர் சாப்பிடுவாரா" "ஒ" விரும்பிச் சாப்பிடுவார். நன்றாக இருந்தால் என்னைக் கேட்காமலேயே தானே எடுத்துப் போட்டுக் கொண்டு சாப்பிடுவார். மறந்து போய்க்கூட ஒரு வார்த்தை பாராட்டிப் பேசமாட்டார். பாராட்டினால் என்ன குறைந்தா போய்விடுவார்? என்று படபடப்பாய் பேசினார். அதே நிகழ்ச்சியில் அந்தப் பெண்மணியின் கணவரும் பங்கேற்றார். அவரை அழைத்து அவரது மனைவியின் ஆதங்கத்தைப் பற்றிக் கூறினேன். அவரது விளக்கமோ வேறு மாதிரியாக இருந்தது. "நான் நிறைய சாப்பிடுகிறேன் என்பதை வைத்தே, அவள் சமைப்பது நன்றாக இருக்கிறது என்பது புரியாதா? தனியாக வேறு பாராட்டுத் தெரிவிக்க வேண்டுமா? என்றார். அவரது கருத்து தவறு என்பதை நான் விளக்க இறைவனையே துணைக்கு அழைக்க வேண்டியிருந்தது. இங்கே இறைவன் எப்படி வந்தார்?
நன்றி : சுவாமி சுகபோதானந்தா.
(தொடர்ந்து வரும்.)
வழங்குவதுறாஹல்
நீ அறிவு அடைவாய், உன்னைச் சூழ்ந்திருக்கும் ஒட்டையை நீ சுத்தம் Gğü
உனக்குள் வளர்ந்திருக்கும் முட்காட்டை அப்புறப்படுத்து.
உனது கால்கள் அறிவை நம்பி நிற்கும் போது உனக்கு நீயே வேராகிறாய்.
உன் முதற் காதலி முளையாக இருக்கட்டும் நீ புத்தகங்களைக் புரட்டும் போது அறிவு உன்னைக் காதலிக்கிறது.
நீபுத்தகங்கள் கிழித்து வீசும்போது உனது மூளை காலியாகவே கிடக்கிறது.
நீ உன்னை நிறைக்கும் போது உனது வெற்றிடம் ஓடிவிடுகிறது.
பானைக்குள் பால் சோறு இருந்தால்தான் அடுத்தவர்களின் பசி போக்கலாம்.
ஆயிரம் வள்ளல்களைவிட அறிவு கொடுக்கும் ஒரு ஆசான் உயர்ந்தவன்.
கற்றல் என்பது தேடல். கண்ணுக்குத் தெரிந்தவை, தெரியாதவை இரண்டையும் நீதேடும் போது இந்த உலகின் அற்புதம் உனக்குத் தெரிய வருகிறது.
உயிர்களின் விந்தை உன் சிந்தனை விளக்கைத் தூண்டுகிறது.
நீ மண்ணைத் தோண்டும் போது தண்ணீர் கிடைக்கிறது.
நீ இந்தப் பிரபஞ்சத்தைத் தோண்டுகின்றபோது ஞானம் அடைகிறாய்.
கற்பனை மனதினுடைய கற்றல் வெளிப்பாடு கற்பனை உள்ளவன் விஞ்ஞானியாகிறான். கற்பனையில் நிலைத்து மனதையும் அறிவையும் தேடுபவன்தான் மெஞ்ஞானியாகிறான். X
கற்றல் தவம் போன்றது. உன்னுடைய இந்தத் தவம் இறைவன் பற்றிய செய்திகளை வழங்குகிறது. நீ உன்னைக் கற்கும்போது உன்னை நீ கண்டு பிடிக்கிறாய்.
நீ உலகைக் கற்கும்போது இறை சக்தி பற்றித் தெளிவடைகிறாய்.
நீ உன்னையும் உலகையும் கற்கின்றபோது இறைபக்தி உன் உயிரிலிருந்து உருவாகிறது. கற்றல் கடவுளைத் தேடுகின்ற முயற்சி அதற்கு முடிவே இல்லை.
-ஏசிராஹில்,
V
(と

Page 20
"நேந்து வெச்ச கோழியாட்டம்" 'அஞ்சாறு நாளாத் தொடர்ந்து இந்த நேரத்துக்கு எங்க சுபைர் மச் சான் இஞ்சாலப் பக்கம் போறிங்க." என்று கொஞ்சம் கிண்டலாகக் கேட்டான் முனாஸ். அதற்கவர். "நம்மட கச்சப்பாட ஊட்ட ரெண்டு முனு முருங்கக்கீரைக் கொப்புப் பிச்சிக்கிட்டு வரத்தான்டா முனாஸ் போறன்.”
அதுக்கு, "மச்சத்துக்குப் போடு றதுக்கு மீன் வாங்கினாக்கா, செப்பட் டய்க். கிப்பட்டய, இல்லாட்டி தலத் துணி டுல ஒன்ன ரெணி டத் தாவன்டா” மச்சான்.
"வரக்கிட்டவா.வாறன்’ என்று நடையிலேயே கதைத்துக் கொண்டு போனார் சுபைர், கச்சப்பாவின் காணியை அண்மித்ததும் கீரை பிய்க்க வந்தவரைக் கண்ட கச்சப்பா.
"ஒன்ன உட்டாக்கா முருங்க மரத்த மொட்டயாக்கிப்புட்டுத்தான் உடுவா.
தண்ணியூத்திப் பசள போட்ட நானே இன்னும் ஒரு கீரைக் கொப் புக் கூடப் பிக்க ஆடு.மாடு திங்கா மக் காலயக் கட்டிக் கஸ்ட்டப்பட்டு வளர்க்கிறது நாங்க.
நெனச்ச நேரத்தில பிரயோசனப் படுறது நீங்க. இன்னயில இருந்து ஒன்னச் சும்மா கூட இந்தப் பக்கம் கண்டுடப் பொடாது.
நட. நடடாப்பா!. துரத்தினார்.
அப்போது சுபைர் கச்சப்பாவைப் பார்த்து. "நீங்க சொல்லுறது எல்லாஞ் சரிதாங் கச்சப்பா! ஆனா இன்.இன்னக்கி மட்டும்” என்று பேச முயன்றபோது, சீரிய கோபத்தோடு சாரனை உதறிக் கட்டிக் கொண்டு "எண் ன சுபைர் எப் புடிச் சொன்னாலுங் கேக்க மாட்டியா?. இது காய்க்கிற சீசன்டாப்பா!. அது காச்சாக்கா, அத வித்தே என்னோட குடும்பத்த நாலஞ்சி மாசத்துக்கு ஒட்டிக்குவன்.”
எனச் சரமாரியாகச் சத்தம் போட் டுக் கொண்டதால் 'பூனை முன் எலியாகியவனாய்’ பயந்து போய் வளவை விட்டு நடையைக் கட்டினார் சுபைர்.
அன்றைய நாள் கழிந்ததும், பழக்க தோசத்தால் மீண்டும் அந்த வழியால் வந்தவரை நண்பன் முனாஸ் கண்டான்.
கண்ட உடன்."என்ன மச்சான் இன்னைக்கும் கீரையா? மச்சத்துக்கு மீனு தேவையா?.
சுனாமியால பாதிக்கப்பட்ட துக்குத் தந்த காசெல்லாத்தையும், பொட்டிக்குள்ள கட்டுக் கட்டா அடுக் கி வெச் சிங் கயணி டா கறையான் வேலையக் காட்டிடும். நிவாரணச் சாமானப் பானைக் குள்ள போட்டு மூடி வெச்சா கூடாமப் போயிடும்.
பொறவு கொட்டி உட்டாக்கூட காக்கயுந் திங்காது. இருக்கிறத்த ஆக்கித் திண்ணுங்க மச்சான்’ எனக் கிண்டலாகப் பேசினான் முனாஸ்,
அந்த வார்த்தைகள் அத்தனை யும், எந்த விதத் தடையும் இன்றி இதயத்திலே துப்பாக்கி ரவைகள் துளைத்தாற் போலானது. நிலை மாறினார். தடுமாறினார். கணப்பொழுதிலே கண்ணிரண்டிலும் கண்ணிர் பீறிட்டு ஓடியது சுபை ருக்கு.
இதைக் கண்ட முனாஸ் ஓடோடி வந்து, "என்ன மச்சான்.என்ன இது”
"நான் வந்து சும்மா பகடிக்குத் தான் மச்சான் கதச்சன்.
இதயெல்லாம் பெரிசா எடுத்திட் டிங்களே. வாங்க மச்சான் என்ட ஊட்ட போவம்” என்று அழைத்துக் கொண்டு போனவன் கதிரை ரையைக் கொடுத்தான். அவரும் அமர்ந்தார். இருவரும் எந்தவிதப் பேச்சுமின்றி இருந்தார்கள். அவ் வளவு நேரமும் போதும், இரண்டு
2.
99
எனத்
চুক্তিস্থলু
முடிக்க.
திடீரென்று முனாஸ் பேச்சை தொடங்கியபோது.
"மச்சம் போட்டத்தால நேத்துக் கீரக்கறி நல்லா இருந்திருக்குமே". எனக் கேட்டான்.
அதற்குப் பதிலளிக்கத் தொடங் கிய சுபைரின் வாயிலிருந்து வந்த வார்த்தையானது.
“ஒன்டா முனாஸ்.”
"நீ தந்த அந்த மீன் துண்டு தான்டா. நேத்துக் கறி” என்றதும் முனாஸ் வாயடைத்துப் போனான். இதனைக் கண்ணுற்றவர், தொடர்ந்து பேசத் தொடங்கினார்.
“முனாஸ், நீ என்னப் பகடி பண்ணுற மாதிரி நா வந்து சுனாமி நிவாரணச் சாமானோ. காசோ. எடுக்க இல்லடா. நான் படுறபாடு, நாய் கூடப் படாதுடா! நேத்து நீ தந்த ரெண்டு துண்டு மீனையும் போட்டு, பக்கத்தில பச்சக் கொச்சிக்
காயும் வெங்காயமும் கடனா வாங்கி, பழைய கொச்சிக்காத் தூள் கொஞ்சம் போனிக்குள்ள கெடந்தது, அதயெல்லாம் தட்டிக் கிட்டி சொறண்டிப் போட்டு நீட்டா ஒரு ஓடாணத்தக் காச்சினன். குருணாலப் பொடச்சி சோறாக்கித் திண்டம். இப்ப மழ பேயிறத்தால ஒரு ஊட்டுக்கும் போவ ஏலாம இருக்கண்டா!...” என்றதும்
“என்ன மச்சான் பிச்சைக்குப் போற மாதிரிச் சொல்றாய்? உண்மை யாப் பிச்ச எடுக்கப் போறியா? அப்புடி என்டா நான் ஒரு நாளுமே பிச்ச எடுக்கப் போறத்தக் காணயுமில்ல. கேள்விப் படயுமில்லையே." என விழித்தான்.
அவ்வேளையில் சுபைர் முனா ஸைப் பார்த்து "நான் சொல்றது உண்மதாண்டாப்பா!. நம்மட ஆக்கள் யாருக்குமே தெரியாம கொஞ்சந் தூரத்துக்குப் போய் வருவன்’ என்றதும், அவரின் கண் களில் கண்ணிர் பூத்துச் சொட்டுச். சொட்டாய் விழ அதைக் கையால் துடைத்துக் கொண்டார்.
இப்படி இருவரும் பேசிக் கொண்டிருக்கையில் முனாஸ், சுபைரைப் பார்த்து "அப்ப ஏன் ஓங்களுக்கு, சுனாமியால பாதிக்கப் பட்டத்துக்கு ஒன்னுந்தரயில் லியா?.”என்று கேட்டான்.
இக் கேள்வியோடு அவர் பேச்சு கள் சில்லறையாய் கொட்டுப்பட்டன. “நான் பத்து வருசமாக் கடல் தொழில் செய்யாம உட்டுட்டன்’ என்றார்.
தடவைகள் தேசியக் கீதத்தைப் பாடி ܒ *
ஏனென்டா!. 'எலும்புருக்கி எனககு வநது நா வருசமா, வாட்டு இதால முறுக்கே இருந்த என்ட ஒ காஞ்சாப் போல I திரில இருந்து நல்: பொறவு ஊட்ட வர எந்த வேலையுமே போய்ட்டுது. இது பொணி டாட்டி மாவிடுச்சி, கொ வறுத்துக் குடுத்து திண்டம்.
"அதுக்குப் ெ போனாக்களோட
அந்தாக்கள் ந
வேலை செய்ற ம முடியாதத்தால் ஒனுகள.
எப்படியோ! ஒதவியால ரெண்
ரூபாய்க்கு குல்லா
கொண்டுக்கிட்டு ஒடனேயே.கெங்: பொடியங்கள் புடிச் குல்லாவயும் க வெச்சிப் புட்டு கா
நான் அப்ப பத்திரில இருந்தது தையும் சொன்னது காட்டெண்டு சொ6 ஒயத்திக் காட்டுன பாத்துக்கிட்டு, அவ சத்தியமா கையில் டையும், நூத்தி காசயுந தநது, வெச்ச குல்லா6ை அணி டு ஊ காச்சல்.தலையி ஒன்னா வந்துது. அதோட நெ வந்துது. அலைய வளிச்சிப் போட ஏ6 லுக்குப் போறத்த குப் போறத்த உட் கடக் கரைக்கு நின்டாக்கா, அந் காராக்கள் ஒ தருவானுகள். இ களும் ரெண்டொரு அப்புடி, இப்பிடி வாங்கி சேத்தாக் முன்னுாறு.நாஜி விப்பன். இல்லா கெடைக்கும்.
அதுவுங் ெ போவும். இப்படி ப எத் துனயோ!.
 
 
 
 
 
 

நோயெண்டு ஒன்னு ன் ஒன்னே முக்கா ல இருந்தேன். வச்சிரம் போல -ம்பு நுளம்புக்கூடு )ாறிட்டு. ஆஸ்பத் Uாப் போனத்துக்குப் தும், ஒரு வருசமா செய்ய முடியாமப் |க்கப்புறம் என்ட நெல் லுக்குத்தி, ச்சிக்கா சாமான் ஒழச்சித்தான் சோறு
பாறவு கடலுக்குப் போனன்.
ான் மொத மொத ாதிரி இப்ப செய்ய தெரத்தி உட்டா
. ஆண் டவன் ட டாயிரத்தி அம்பது
வந்தாலும் அதயெல்லாம் கர் எடுக்காம, வெக்கம். மானம். ரோசம் இல்லாதவனாட்டம் திரும்பத் திரும்பப் போவன். என்ன செய்றது என்ட நெலம இப்புடி இருக்கி.
எனக்கும் முனு பொம்புளப் புள்ளயஞம் இருக்குது. ஒவ்வொன் னும் தலைக்கு மேல வளர்ந்திட் டாளுகள்.
ஊட்ட, வாசலக் கட்டி, மாப்புள்ள பார்த்து பேசி கலியாணத்த முடிச்சி வைக் கனுமெண்டு யோசிச்சி. யோசிச்சி. யோசிச்சி நித்திரயும் இல்லாமப் போயிட்டு.
இதயெல்லாம் பாத்திட்டு, பொண்டாட்டி வெளிநாடு போக வெளிக்கிட்டா!.
அவ போனப்புறம். எனக்கு கடிதமெழுத, வாசிக்கத் தெரியாதத்தால அவ மச்சிக்காரிக்கு காசனுப்புவா!.
அந்தாக்கள் எவ்வளவு வந்தாலும் அதயெல்லாத்தையும், சுருட்டி வெச்சிக்கிட்டு ஆயிரம். ரெண்டாயிர
裘
வாங்கினன். அதக் கடலுக்குப் போன 5 மடையில வெச்சி சிப் போட்டான்கள். ரையில இழுத்து சி கேட்டான்கள். அவங்கிட்ட ஆஸ் நடந்தது எல்லாத் ம், சட்டய ஒயத்திக் ர்னானுகள், சட்டய ன். என்ட ஒடம்பப் னளுட மனம் மாறி, ) இருந்த சாப்பாட் முப்பது ருவாக் கரையில இழுத்து பயும தநதானுகள. ட்ட வந்ததும் , டி.சத்தியெல்லாம்
ஞ்சி நோக்காடும்
எதிர்த்து சவலால ாதத்தாலதான் கட உட்டுட்டன். கடலுக் டாலும், தொடந்து காலையில போய் த இந்த வல்லக் ன்னப் பாதியத் னும தெரிஞ்சாக் மீனத் தருவாங்க. யெண்டு மீன.றால 5ா சில நேரத்தில ாறு ரூபாய்க்கு ட்டி கறிக்கு மீன்
கடைக்காமலும்
ன் வாங்குறத்தால ஏச்சிப் பேச்சு
JIDjurii
DU (CBEr
மெண்டுதான் தருவா!.
அவட கடயில தேயில. சீனி. சாமான் வாங்குனதுக்கு மிச்சக் காசயெல்லாம் எடுத்திடுவா.
அவட மூத்த கொமருக்குக் கட் டுன ஊடு கூட எங்கட காசிலதான். எனின செய்றது அலி லா பாத்துக்குவான்.
இப்புடி மொதப் போய் அனுப்பன காசெல்லாம் கறவாப் போயிட்டுது. திரும்ப மனிசி வெளிநாட்டுக்குப் போய்த்தான் இப்ப இருக்கிற அந்தச் சின்ன ஊட்ட அற கொரையாக் கட்டுனன்.
இவ்வளவு கஸ்ட்டத்துக்குள்ள இருந்த நேரத்துல தான் சுனாமி வந்துது.
அதுல. நானும் மாட்டுப்பட்டு தண்ணி யோட போவைக்குள சேமன்ட பெயல் புடிச்சிக்கிட்டான்.
மத்தத்தச் சொல்லயா வேணும். எல்லாத்தயும் அடிச்சித் தொடச் சிக்கிட்டுப் போனிச்சி.
சுனாமியால பாதிக்கப்பட்ட எல்லாருக்கும், எல்லாங் குடுத் தாங்க.
நானும் போனன். "உள்ள வாங்க.” எனக் கூப்பிட்டாங்க. போனன். கதிரயத் தந்ததும் இருந்தன். ஒரு போம் எடுத்தாரு, என்ட பேரக் கேட்டாரு. சொன்னன். “எத்துன போட் பாதிக்கப்பட்டுது “எத்துன வள்ளம்.வலை.என்டு
சோல்லுங்க” என்டாரு. அப்ப நான் சொன்னன் : "ജut! எனக்கிட்ட கடலுக்கப் போற சாமானோ!.என்ட குடிசையோ!. ஒன்னுமே பாதிக்கப்படயில்லை.
நானும் முப்பது வருசமாகக் கடல் தொழில் செஞ்சவன்தான்.
பொறவு சொகமில் லாமப் போனத்தால தான் கடலுக்குப்
போவ ஏலாமப் போயிட்டு.
கடலுக்குப் போய் வாராக்களுக் கிட்ட மீன் வாங்கித்தான் என்ட காலம் போவுது.
சுனாமியடிச் சத்தால தான் நானும் மீன் வாங்க ஏலாமப் பாதிக்கப்பட்டுருக்கன்.
இதுதான் என்ட உண்மையான விசயம். எனக்கும் என்னமெண்டா லும் தாங்க.
என்னால பெலத்த வேல எதுவுமே செய்ய ஏலாது” என்டு சொன்னன்.
அவ்வளவையும் கேட்ட சுனாமி நிவாரணத்துக்குப் பதிஞ்சாக்கள்,
"ஓங்கட இந்த வேலையெல் லாம் சும்மா நிவாரணம் வாங்குற துக்கான நடிப்பு.
அதோட இப்படிப் பாதிக்கப்பட் டாக்களுக்கெல்லாம் ஒண்ணு மில்ல.
என்டு தெரத்தினானுகள். அப்ப கூட நான் சொன்னன்: “நஸ்ட்டர்ட்டுக் காசி வாணாம்; நிவாரணச் சாமான் வாணாம். கூப்பனாவது தாங்க தம்பி. இல்லயெண்டு, சொல்லாதங்க தம்பி. ஒங்கட காலப் புடிச்சிக் கேக்கிறன் தம்பி என்டு எவ்வளவு நேரமா எப்புடி எல்லாங் கெஞ்சின னென்டு தெரியுமா?
ஒன்னுமே கெடைக்கயில்லை” என்று பேசிக் கொண்டிருக்கையில் சுபைரின் இளைய மகன் ஓடிவந்து "வாப்பா. வாப்பா!!. பசிக்குது வாப்பா.
ஒருவாத் தாங்க வாப்பா! றோஸிப் பாண் வாங்கித் திங்கப் போறன்’ என்று கேட்டதும், பக்கட்டைப் பார்த்தார் ஒரு சதமு மில்லை. அடுத்த பிள்ளை ஓடி வந்து "வாப்பா. வாப்பா!!. உம்மா இன்னக்கித்தான் மொத. மொதயாப் பிச்சக்கிப் போனாங்க. ஒரு கொத்துக் கிட்ட இருக்கும் அரிசி, மூணு முட்ட இன்னுங் கொஞ்சச் சாமானெல் லாம் கொண்டு வந்திக்காக" என ஆசை யோடு சொல்லிய வார்த்தையைக் கேட்டு சுபைர் அப்படியே மயங்கி விழுந்து விட்டார்.
இந்தக் கொடுரத்தைக் கண்ட
-0. öT。 முறிஸ்வின்,
முதூர் O 0.
முனாஸின் மனதில் ஏராளமான சுனாமிகள் அடித்துக் கொண்டே இருக்கின்றன. இப்படி எத்தனை எத்தனையோ சுபைர்கள் இருக்கி றார்கள் ஏமாற்றப்பட்டவர்களாக. ஏமாற்றப்படுபவர்களாக.
"காகத்திற்கு பல்லுப் போனதாய் எத்தனையோ! காகங்கள். நிவாரணம் எடுக்கின்றன, பொய் கூறி, பித்தலாட்டம் செய்து.
உண்மையாகப் பாதிக்கப்பட்ட சுபைர்களுக்கு சுனாமி முத்தின்ர தானும் கிடைக்கவேயில்லை. என்று மாறுமோ இந்த அநீதிகள்.
(யாவும் நிஜமும் நிழலும்)
23. 22 - 28, 2005

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக
அவள் அசைந்த
முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள். லும் போதெல்லாம் ந
O O O O. O. ர்டு மகிழ்ந் CS சிந்தித்துப் பார்க்க. KO :: நேரத்தில் என் கண்க
(குறள்சொல்லும் வாழ்க்கைத் தத்துவம்:
பணத்தையும், பொருளையும் மையமாகக் கொண்டியங்கும் இந்த உலகமானது
குணத்தைப் பற்றி, அதன் பெருமையைப்பற்றி ஒரு நிமிடமாவது நினைத்துப் பார்க்கிறதா?
இல்லை ஏன்? அதன் பயனைப் பற்றிய அறிவு இல்லாததுதான் காரணமா? இல்லையேல் முதலாகக் கண்ட அதனால் என்ன லாபம் ஏற்படப்போகிறது என்ற அலட்சியமா? நிலைத்தது. அந்த
இப்போதெல்லாம் மய
நிலையில்லாத பொருளையே நிலையென எண்ணிக் கொண்டிருக்கும் மனிதனின் மாறிவிட்டதே எப்படி?
அறியாமைக்கு மவுனம் சாதிப்பவர்களும், ஒருவித சுயநலமிகந்தான். ஆனாலும்.
"குனமெனும் குன்றேரி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்த சரிது
நற்குணங்களால் தம்மை தீயவழியில் செல்லவிடாது காத்து நடக்கின்ற பெரியோர்களின் கோபமானது, கணப்பொழுது கூட மனதிற் தங்குவதில்லை மாறாக
கருணையே மேலோங்கி நிற்கும்.
இதனால் உய்யப்போவது உலக மக்களே என்பதுதான் வள்ளுவன் கண்ட
வாழ்க்கைத் தத்துவம்.
214 தேர்தலுக்குப்பின் சில ஊடகங்கள் ஒரேயடியாக பல்டி அடித்து வருகின்றனவே கவனித்தீர்களா?
-வசந்தன், அச்சுவேலி,
அவை ஊடக நிறுவனங்கள் அல்ல. வர்த்தக நிறுவனங்கள் என்று இப்போ தாவது புரிந்தால் சரி.
ജൂഭ
உ18 யாழ்.பல்கலைக்கழகத்தில்
அப்படி என்ன தொடர்ச்சியான போராட்டம்?
-கிருஷ்ணவேணி, அம்பகமுவ,
யுத்த காலத்திலும் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட வில்லை எனப் பெருமைப்பட்டுக் கொண்டார்கள். அதுதான் வட்டியும் முதலுமாக மூடுவிழா நடத்துகின்றார் களோ,
4lagse ASvia
2 அரசியல்வாதிகள் நடாத்தும்
பத்திரிகையாளர் மாநாடுகளுக்குப் போயிருக்கின்றீர்களா?
விநோத், வவுனியா,
அன்றொரு ம ற்றங்கரையில்
ஆ
(அதிகாரம் -3 குறள் -2)
பத் - சுருக்கமாக எழுதுவது என்றால் எப்படி? 1 Mኮ1
ஆசிரியர் - உங்களுக்கு மிக நெருக்கமானவர் ஒருவர் அமெரிக்காவில் இருப்பதாக நினைத்துக்கொண்டு பிரச்சி னைகளை எழுதி, அதனை உங்கள் செலவில் தந்தி அடிப்பதாக நினைத்துக் கொள்வீர்களாக இருந்தால் சுருங்க எழுதுவது எப்படி என்று கற்றுக் கொள்வீர்கள் - என்றார்.
4) e45fa
அதன் அருகமைந்: அமைந்த அழகும்,
2 அரச சார்பற்ற நிறுவனம் ஆரம் புரண்டோடும் சலசல பித்து நடத்துதல் ஒரு இலாபம் தரும் ಅಖಟ್ಠನ್ತಿ।
தொழிலாமே. நாம் இருவரும் தொடங் - சங்கமிக்கும் சிற்றோன குவோமா?
கேசவன், உவர்மலை. தறி
கூட்டுசசேர்ந்து அரசியல் வேண்டு மானால் நடத்தலாம். நீங்களோ கொள் ளையடிக்க அல்லவா கூப்பிடுகின்றீர்கள்.
இவைகளைவிடச் ெ 4vaksng, e.49ha நினைப்பு அவனைச் சி தியது. அவள் மேல்
214 பில்கேட்ஸ் 7 ஆயிரம் கோடி மலே எழுந்த காத ரூபாவினை இந்தியாவில் முதலிட்டு நெஞ்சக் கூறில் அல்ை
ள்ளாரே? ருப்பதுதான் அவை உமர் காசிம், பேலியகொடை அவனை ஆட்டிப்படை
ஒடையில் சலசல அதேநேரம் இருக்கிறதேயாராக ே
பொருட்கள் செண்பகவல்லி இறா அமிழ்ந்தெழுந்திருப்ப அநத உருவததை உ ஆச்சரியத்தால் அவன் விரிந்தன. ஆற்
Zax - Gas y Gof தவமிருந்து பார்த்து நான்கு மணித்தியா6
வே.செவ்வந்
48KategSNIS, EASyria
இல்லை. 3,15 ஒவ்வொரு காட்சியும் மனக் கிடக் கைக விடுகின்றது. ‘தவம பார்த்துக்கொண்டிரு
2124 QG) கிரிக்கெட் அணியின் அடு |த்த கெப்டன்
போயுள்ளேன். அவர்கள் அளக்கும் கதைகளைக் கேட்டு புல்லரிப்போடு எழுந்து வந்துள்ளேன்.
agreeasya
208 ஒன்றும் இல்லாத விஷயத் தைக்கூட பக்கம் பக்கமாக எழுதித் தள்ளும் எங்கள் பத்திரிகைக்காரருக்கு உறைககுமபடியாக சுருங்க எழுதுவது என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று விளக்கம் சொல்ல முடியுமா?
-ப்ரியா, கொழும்பு வளாகம்,
இந்தக் குட்டிக் கதையினைப் படித் துப் பாருங்கள்.
பிரபல பத்திரி த்திற்குச் சென்ற மற்றுமொரு பத்திரிகையாளர் பிரதம ஆசிரியரைப் பார்த்துக் கேட்டார்.
வாய்ப்புக்கள் பிரகாசமாக உள்ளன.
கொழும்பு - காங்கேசன்துறை யாழ்தேவி ஓடுமா? இதேநிலைமை * நீடித்தால் 2050 இலும் சந்தேகமே. கணகள கலங்கவல6
நலல மருததுவரை -6236.3 e4572 வேண்டியவர்தான்.
తూ{ 20% குழந்தை பிறக்கும் போது பெற்றோருக்கு ஏற்படுவது மகிழ்ச்சியா? 20% எனது மகன் ஆச்சரியமா? பொருளைக் கண் ஆனந்தி, தாவடி கொண்டு சென்று பது
என்ன செய்வது? தாய்க்கு - மகிழ்ச்சி -எஸ்.முஸ் தந்தைக்கு - ஆச்சரியம்.
உங்கள் மகன் ே
alasang easya -
வேண்டும் என ஆன
23. 22 - 28, 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

eSS S SSSLSS S SLSSLLL SLSS SLSS SLSS SLSSS SSASSSASA0SLSSLSLSSLSSSLSLS0SS0SLSSaSJSLLSLSaSJSLSLSSaS0SSLSSLLLLaS0SLLSLSaS
சைந்து நடை பயி களினிடையில் அகப்பட்டுத் தத்தளிக்கும்
ன் அவளின் அழகு அவள் மேனியில் அந்திவானத்தின் ததுண்டு. ஆனால், பொற்கதிர்கள் பட்டுத் தெறிக்கும் அந்தப் ா கண்ணிமைக்கும் பேரழகின் பொன்னிறம், அந்தப் பொற். ரிலிருந்து மறைந்து சிலையின் அழகுக்கு மென்மேலும் அழ வையிலோர் மருட்சி கூட்டி நின்றது. செண்பகவல்லி என்ற அவளை முதன் பெயரை அவளுக்குச் சூட்டியதன்
சில நாட்கள்தான் உண்மையான அர்த்தத்தை விளக்கி மருண்ட பார்வை நிற்கின்றது. இவைகளெல்லாம் அருள்வர்
க்கும் தென்றலாக மனின் காதல் கோட்டைக்கு பளிங்குக் - கற்களைப் பதித்து அழகுபடுத்துகின்றன. லைப் பொழுது அந்தக் கணத்திலே அவனை அறியாம
மர்ந்த வண்ணம்
லேயே படிக்கட்டை அடைந்தான். எதிர்பாராத விதமாக
அவள் கண்கள் பர பரத்தன. குளிர்ந்த
ந ஆரணியத்தின்
--- கொண்டிருந்த அவள் மவுனத்தை அவன் :: கலைத்தான். "நீரின் வேகம் அதிகமாக ருந்த நேரம் அதில் இருக்கிறதா? அடித்துச் சென்றுவிடப் டைகளின் சங்கமிப்பு போகிறது" என்று கூறியவன், அவள் பதிலுக்காக ஒரு சில கணங்கள்தான்
தத றிருப்பான். அதற்குள் அவள் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு, ஆற்றிலிருந்து 6) வெளியேற முனைந்தாள். ஆனால் அவன் படிக்கட்டிலல்லவா நின்று கொண்டிருக்
கிறான். என்ன செய்வதென்று தெரியாமல் சம்பகவல்லியின் நின்றவள், மாலைப் பொழுது மயங்கும் ந்தனையில் ஆழ்த் நேரமல்லவா, இருட்டிவிடுமே என்ற
அவனை அறியா
எண்ணம் மனதில் தோன்ற இனந் தெரி தலின் அலைகள்
யாதவொரு பயம் குடிகொள்வதை
மோதிக் கொண்டி உணர்ந்தவளாய் படிக்கட்டை நோக்கி னயும் அறியாமல் நகர்ந்தாள். - - - --------
ததது வந்தவளை எதிர்கொள்ளக் காத்திருந் பு சற்று அதிகமாக தவன்"கம்மா இருப்பானா? அவள் இருக்கும் அருள்வர் அவனைத் தாண்டும் போது கையை ாததான ஆறறங் அவள் பக்கம் நீட்டினான். அவள் நிமிர்ந் மறயில் மெதுவாகச் தாள். நிமிர்ந்தவள் அவன் கண்களை கி, ஒரிரு முறை ஒரேயொருமுறைதான் பார்த்தாள். அந்தப் 1ள். அருளவாமன் பார்வையில்தான் எத்தனை அர்த்தங்கள். ற்று நோக்கினான். "மாலையாகிறது நான் வீடு செல்ல கண்கள் அகன்று வேண்டும்" என்று கடிந்து கொள்வது ரின் சிற்றலை போலிருந்தது, அவனுக்கு அவன்
ண் 'தவமாய் 4.Kata36NS, EASyria
விட்டீர்களா? அது
pü ULDToD? 20 சிந்தியா உங்களுக்குத் தெரிந்
தி, ஹாலி - எல. தளவில் யாருடைய பெயர் மிகவும்
நீளமானது?
மணி நேரம்தான். -கமூர்த்தி, வத்தளை.
பல ஆண்டு கால
ளைக் கிளறி இலங்கை கிரிக்கெட் அணியின்
ாய் தவமிருந்து வேகப்பந்து வீச்சாளர் வாஸினுடையது
க்கையில் மனது தான். இதோ பெயர், வாசித்துவிட்டு ஒரே
மூச்சில் சொல்லிப்பாருங்கள்.
வர்ணகுலசூரிய பதவெண்டிதகே
உஷண்ந்தகோல் சமிந்த வாஸ்,
எப்படி நீ.ள.மாக இருக்கின்றதா?
4akaits35NIS EASyria
20% எல்லாம் நன்மைக்கே என்பது உண்மையா?
திவாகர், ஹட்டன்,
டை அடைத்து, ல என்றால் அவர் அவசியம் பார்க்க
நீங்கள் நினைப்பதைப் பொறுத்தது. ஒரு குடடிக கதை :
stata ஒரு குடியானவனின் குதிரை,
a காணாமற் போய்விட்டது. அவன் (வயது 3) எந்தப் மனைவி கவலைப்பட்டாள். அவனோ ாலும் தூக்கிக் 'எல்லாம் நன்மைக்கே என்றான். சில க்கி விடுகின்றான். நாட்களின் பின் போன குதிரை சில
காட்டுக் குதிரைகளையும் கூட்டிக் கொண்டு வந்தது.
அந்தக் காட்டுக்குதிரை ஒன்றின் மீது ஏறமுற்பட்ட அவன் கீழே வீழ்ந்து காலை உடைத்துக்கொண்டான். மனைவி
தபா, மல்வானை,
வறு எப்படி இருக்க சப்படுகின்றீர்கள்?
நன்றாக என்றெண்ணியதால் ஏற்பட்ட சிரிப்பா?
(களையே பார்த்துக்
త్రా అ త్రా త్రా
நிலையை உணர்ந்த ܪ வனாக கைகளை மெல்ல விலக்கினான். அவள் எதுவும் பேச வில்லை, விடுவிடுவென நடக்கத் தொடங் கியவள், சற்று தூரம் சென்றிருப்பாள். என்ன நினைத்தாளோ ஒரு முறை அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவன் அவ்விடத்திலேயே சிலையாகி நின்றி ருந்தான் அவளை அறியாமலேயே அவள் கொல்லென்று சிரித்த சிரிப்பு அவனை எங்கெல்லாமோ அழைத்துச் சென்றது. அந்தச் சிரிப்பில் அவன் கண்ட அர்த் தங்கள் என்னை ஏளனம் செய்துவிட்டுப் போகிறாளா? இல்லை, கையில் கிடைத்ததைக்கூட நழுவவிட்டுவிட்டானே! ஏமாற்றி விட்டோம்
அவன் அவ்விடத்தைவிட்டு நகர வில்லை. அவள் மயங்கிவரும் மாலை இருளில் மறைந்து கொண்டிருந்தாள்
அருள்வர்மனுக்கு மாலையாவதற்குள் வையகமே இருண்டதாகத் தோன்றியது. ஆற்றங்கரை நிழல்கள் அவனை அறியா மலே கொழித்தன. அவள் வருவாளா? இல்லை, நேற்று நடந்து கொண்ட விதம்,
அவள் முகத்தில் தோன்றிய கடுமை, அவள் சிரிப்பு இவையெல்லாம் அவனைப் பெரிதும் வாட்டின. ஆற்றின் மேடு பள்ளங்
களைத் தாண்டி குதிக்கும் அலை
b களையே வெறித்துப் பார்த்துக் கொண்டி
ருந்தவனின் காதில் கலீர் என்ற ஒலி, கனவுலகிலிருந்து மீண்டது போலிருந்தது. | அவன் எதுவும் பேசவில்லை. நிமிர்ந்தவன் தலையைக் குனிந்து கொண்டான். | எவ்வளவு நேரம் மெளனம் நிலவியதோ தெரியவில்லை அவள் கேட்டாள்."என்மீது கோபமா?" அதற்கு மேல் அவனால் அமர்ந்திருக்க முடியவில்லை. சட்டென்று எழுந்தவன் அவள் கைகள் இரண்டையும் பற்றிக் கொண்டான். அவளால் அதைத் தடுக்க முடியவில்லை. சிரித்தாள். அந்தச் | சிரிப்பில் சொர்க்கமே அவன் காலடியில் வந்தடைந்தது போல் ஒரு உணர்வு அந்த உணர்வின் முதிர்வு, அவள் கைகளை அவன் பற்றியிருந்த கரங்கள் இறுகுவதை அவள் உணர்ந்தாள். மெதுவாகக் கைகளை விடுவித்துக் கொண்டு நடக்கத்
தொடங்கினாள். அந்த நடையின் |
அசைவில் நவமணிகளாலும் அலங் கரிக்கப்பட்ட பொற்தேரின் பவனி அந்த அசைவில்தான் எத்தனை எழில் தோற்றம் | இவைகளை நினைவுபடுத்தியது எது?
"அசையியற்கு உண்டானனோர்ஏளர் யான் நோக்கப் பசையினள் பைய நரும் ". .
(அதிகாரம் 10, குறள் 108) 戮
மீண்டும் கவலைப்பட்டாள். அவனோ ‘எல்லாம் நன்மைக்கே’ என்றான். திடீர் என போர் ஒன்று ஏற்பட்டது. அரசன் நாட்டில் உள்ள ஆண்கள் அனைவரும் படையில் சேரவேண்டும் என உத்தர விட்டான். கால் முறிந்து இருந்ததினால் குடியானவன் மட்டும் தப்பித்துக் கொண்டான். எல்லாம் நன்மைக்கே,
42ä:36et Spa
212 தற்போது உலகில் எந்த
தொழில்சார் துறையில் உள்ளவர்கள் அதிக சம்பளம் பெறுகின்றனர்?
ஆயிஷா சம்சுடீன், மடவளை,
விண்வெளி வீரர்கள் என "யூனிவேர்சல் பிஸ்னஸ்' கூறுகின்றது.
44353 4670
212 புதிது புதிதாக உலகம் மாறிக்கொண்டிருக்கும்போது கிறிஸ்மஸ் தாத்தா மட்டும் வருடா வருடம்
அப்படியே வந்து போகின்றாரே?
-சிவா, வவுனியா,
நீங்கள் வேறு. ரோபோ கிறிஸ்மஸ் தாத்தா ஜப்பான் டொஷிபா கண் காட்சியில் வந்துவிட்டார்!
43:3g. :

Page 22
இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் இந்தியா வில் நடைபெற்று வரும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலாவது போட்டி மழையால் நிறுத்தப்பட்டது அனைவருக்கும் தெரிந்தது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றியீட்டியது. தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகையில், இந்திய அணி பலம் பெற்று டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றும் என்ற நிலையில் உள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 398 என்ற நிலையான ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றது.
LL SUOLO 65
இந்திய அணி லக்ஷ்மன் மற்றும் பத்தான் ஆகியோர் களமிறங்கி ஆட்டமிழக்காமல் முறையே 11, 39 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டமையால் இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கை திடீரென உயர்ந்தது. லக்ஷ்மன் மற்றும் பத்தான் இருவரும் இணைப்பாட்டமாக 125 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 93 ஓட்டங்களைப் பெற்ற பத்தான் இப்போட்டியில் 82 ஓட்டங்கள்ளப் பெற்று தனது துடுப்பாட்டத் திறமையை குறையவிடவில்லை. இது தவிர இலங்கை அணியிலும் முரளிதரன் மற்றும் புதிய வீரர் மலிங்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி தமது திறமையையும் நிரூபித்தனர். இரண்டு விக்கெட் இழப்புக்கு 74 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது இலங்கை அணி தொடர்ச்சியாக தனது விக்கெட்டுக்களை இழந்து சென்றது. விக்கெட் இழப்புக்கு முக்கிய காரணமாக அர்பஜன் சிங்கின் பந்து வீச்சே அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டிகளில் பெற்று வரும் அதிகூடிய டெஸ்ட் ஓட்ட எண்ணிக்கையால் உலகத்தர வரிசையில் இந்திய அணி இரண்டாவது முன்னேறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஆயினும் முதல் இடத்தில் அவுஸ்திரேலிய அணியும், இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து அணியும்
இப்போட்டியில் வி.எஸ்.லக்ஷ்மன் மற்றும் பத்தான் ஆகியோரின் அதிரடித் துடுப்பாட்டத்தால் திணறி போன இலங்கை அணி பெரும் இக்கட்டான நிலையில் மாட்டித் தவிக்கிறது. ஒரு நிலையில் 5 விக்கெட்டுக்களுக்கு
97 ஓட்டங்களைப் பெற்று இக்கட்டான நிலையிலிருந்த
இந்திய அணியின் கெப்டன் ராகுல் ட்ராவிட் தொடர்ந்து 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சாதனையை ஒரு சில மயிரிழையால் தவறிவிட்டார். 1996ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளுக்கு களமிறங்கிய இவர் 99 டெஸ்ட் போட்டிகளை இதுவரை விளையாடியுள்ளார். இதற்கு முன்னராக அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் அலன் போடர் இந்திய அணியில் சுனில் கவாஸ்கர் ஆகியோர் தமது 100ஆவது டெஸ்டினை பூர்த்தி செய்துள்ளனர். இவர்களின் பட்டியலில் ராகுல் ட்ராவிட் எப்பொழுது இடம்பெறுவாரோ.
திடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற இலட்சிய வேட்கையோடு புறப்பட்ட போராளிகள் போராட்டத்தை திசை திருப்பி ஒருவரை ஒருவர் அடக்கி அழித்தொழிக்கப்பட்ட கசப்பான வரலாறும் எமக்கு உண்டு.
இந்த எழுச்சியும் - கசப்பும் கலந்த போராட்ட வரலாற்றில் தன்னையும் ஒரு வித்தாக்கி நெஞ்சுரத்தோடு போராடியது மட்டுமில்லாமல், சமாதானத்துக்காக வாய்த்த சந்தர்ப்பங்களை இலங்கைத் தமிழ்த் தலைமைகள் எவ்வாறு கையாண்டன என்பது பற்றி விளக்கமான களப்பதிவுகளை தனது போராட்டக்கருவியான பேனையில் பதிப்பித்து
22
லைலா அலி பற்றி தெ
புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பது பழமொழி, அதனை நிரூபிக்கும் வகையில் உலக சாம்பியன் அதிபாரா குத்துச்சண்டை வீரரான முகமது அலியில் மகள் லைலா அலி தானும் ஒரு குத்துச் சண்டை வீராங்கனை என்பதை அண்மையில்
நிரூபித்திருக்கிறார்.
அவரைப் பற்றி அறியாதவர்களுக்காக லைலா அலியின் சில முக்கிய தகவல்களை நாம் இங்கு தருகிறோம்.
இயற் பெயர் - லைலா அலி
பிறந்த திகதி - 30 டிசெம்பர் 1977
LSLSL LSLSL LSL LSL LLLLS L LLLSLSL LSL LSLSL LSL LSL LSLS L LLSL LLLSS LLLSLSL LSL LSL LSLSL LSL LSLSL LLSL LLS L LSL LSL L LSLSLSL LSLS
மழையைத் தராத
விட்டுச் சென்ற விடுதலைப் போராளி பால நடராஜ ஐயர் ஆவார்.
சின்னபாலா என தோழர்களால் அன்பாக அழைக்கப்பட்ட பாலா இப்போது நம்மோடு இல்லை எனினும் அவர் பதித்துச் சென்ற தடமாகவும் ஈழப்போராட்டத்தின் வரலாறு ஆவணமாகவும் அவர் எழுதிய மழையைத் தராத வானம்' எனும் பதிவு இப்போது புத்தகமாக வெளிவந்துள்ளது.
"கருத்துக்களை கருத்துக்களாலேயே எதிர்கொள்ளவேண்டும் அதை கருவி கொண்டு அழிக்க முடியாது என்றும் உயிர் கொல்லும் கருவியை விடவும் ஒருபேனை ஏந்திய போராளியின் வலிமை மிகப் பெரிது" என வலியுறுத்தி வாழ்ந்துகாட்டிய சின்ன பாலாவை புலிகள் 2004.08.16 ஆம் திகதி சுட்டுச்சரித்தனர். ஆனாலும் அவரது எழுத்துக்கள் மீண்டும் உயிர்பெற்று உங்கள் முன்னால் முன்வைக்கப்பட்டுள்ளது ஈழப்போராட்டத்தின் வரலாற்றுப் பதிவாகக் கருதப்படும் பாலாவின் மழையைத் தராத வானம் கிடைக்கவேண்டுமாகஇருந்தால் தினமுரசுடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். அனைத்துத் தொடர்புகளுக்கும் தினமுரசுடன் தொடர்பு கொள்ளவும்.
நன.
岛一
தி
|60||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Gremier Dr.
இதுவரைகாலமும் இருந்து வந்தது. இப்போட்டிகளின் மூலம் இந்திய அணி இரண்டாவது இடத்தை பகிர்ந்து 攤 ܀ ܀ ܀
கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எவ்வாறாயினும் இந்திய அணியின் முன்னேற்றம் குறிப்பிட்டுக்கூறக் கூடிய ஒன்றாகும்.
டெஸ்ட் தொடரில் இந்திய அணி கை மேலோங்கி
பிறந்த இடம் - மியாமி பீச், புளோரிடா, அமெரிக்கா,
உயரம் - 5அடி 10 அங்குலம்.
தொழில் - குத்துச்சண்டை வீரர், நடிகை.
தேசிய இனம் - அமெரிக்கர்,
முகமது அலியின் மகளான இவரின் தாயார் வோர்னிகா புரெர்ச் முன்னாள் விளம்பர மாடல் ஒருவராவர்.
ஆயினும் இவர் தொடர்ந்தும் முகமது அலியுடன் இருக்கவில்லை. 1986ஆம் ஆண்டு அதாவது லைலா அலிக்கு 9 வயதிருக்கும் போது அவர் விவாகரத்துப் பெற்று சென்று விட்டார். இதற்கு மிக முக்கிய காரணம் முகமது அலிக்கு நரம்பு சம்பந்தமான நோய் ஏற்பட்டு, அவரால் குத்துச் சண்டை போட்டிகளில் பங்குபற்றமுடியாமல் போனதாகும். ஒன்பது வயது முதலே தன்னையும் தன தந்தையையும் கவனித்து வந்த லைலா அலி தந்தையிடம் இருந்து பெற்றுக் கொண்ட அறிவுரைகளின் மூலம் தான் மிகப் பெரிய குத்துச் சண்டை வீரராக பரிணமித்தார்.
தினமும் கடுமையாக தந்தையான முகமது அலியின் மேற்பார்வையில் உடற்பயிற்சி செய்யும் இவர் தான் இன்னும் சில ஆண்டுகளில் மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை வெல்வேன் என உறுதிபடக் கூறியுள்ளார்.
தனது கன்னி குத்துச் சண்டைப் போட்டியை 1999 ஆம் ஆண்டு விள்ையாடிய லைலா அலி எதிராளியாக இருந்த சாங்கா பெனிபேக்கர் என்பவரை 31 செக்கன்களில் வீழ்த்தினார்.
அதைத் தொடர்ந்து 2000, 2001, 2002 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் தொடர் போட்டிகளில் பங்குபற்றி சாம்பியன் ஆகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலக குத்துச் சண்டை கழகத்தில் மத்திய தர பார வரிசையில் இருக்கும் இவர் இன்றும் பல சாதனைகளைச் செய்வார் என்று அனைத்து ரசிகர்களும் கருதுகிறார்கள்.
su.M. జిజిజి
மாதம், வருடம் ஆகிய இம் மூன்றையும்
இவர்கள் தனக்கு வருகின்ற இடையூறுகளை முன்கூட்டியே உணர்ந்து
எண்களின் பலன்கள் எப்படி?
46 1313 1524
பிறப்பெண் - 3, கூட்டெண் - 2
3, 12 21, 30 போன்ற திகதியில் பிறந்து பிறந்ததிகதி --- டி வருகின்ற் கூட்டு எண்ணாகிய உயிர் எண் 2 வந்தால் குரு, போன்ற ஆதிக்கத்தில் பிறந்தவராவர். இவர்கள் உயரத்திற்கு ஏற்றாற்போல், நல்ல சதைப் பற்றுள்ளவர்களாகவும், பார்ப்பதற்கு தைரியசாலி போன்றும் காட்சியளிப்பர் இளமையிலேயே இன்ப துன்பங்களை அனுபவித்த இவர்கள, காதல் வயப்பட்டு தனது திருமண வாழ்க்கையை அமைத்துக் கொள்வர். இவர்களில் சிலர் அரசாங்க உத்தியோகத்தில் இருக்கின்றனர். இவர்களது கூட்டு எண்
போல் மனநிலையும் ஏற இறங்கவே இருக்கும்
இவரது திட்டங்கள் நிலையானதாகவே இருக்காது. இயற்கையாகவே யோகம் மிகுந்தவர்களாதலால் வீடு, நிலம், வாகனம், நல்ல மனைவி, நல்ல குழந்தைகள் அமைந்து விடுகின்றன. இவர்களிடம் நேர்மையான குணமும், உண்மையான அன்பும், துன்பப்படுபவரைக் கண்டு இறங்குவதும் இயற்கையிலேய்ே உண்டு சில நேரங்களில் முரடர்களாக இருந்தாலும் அடுத்த நிமிடம் சாத்மீகக் குணம் தோன்றும் தன் லாபத்திலே கண்ணும் கருத்துமாக இருக்கும்
தகர்த்தெறிவர் சிறு சிக்கல் ஏற்பட்டாலும் பெரிதாக எண்ணிக் குழம்புவர் தனக்கென்று வருகின்ற பிரச்சினையிலும், திடசித்தம் இராது வாகனப் பிரியரான இவர்கள், வாகனம் ஒட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். தனது மனைவி, குழந்தைகள் போன்றவர்களிடம் பேரன்பு வைத்திருப்பவராவர்.
சிறு தவறுகளைத் தனக்கு வேண்டியவர்கள் செய்தால், அதைச் சொல்லிக் காட்டுவர். இவரது மனம் மங்கையிடமும், மதுவிடமும் நாட்டம் கொள்ளும், ஆனால் ஆரம்பத்திலேயே பிறந்த திகதிக்கு பொருத்தமானதாகப் பெயரை அமைத்துக் கொண்டால் கெட்ட வழியில் மனம் செல்லாது. கலையார்வம் கொண்ட இவர்கள் கலையை வளர்பதிலும், தனது கலாசாரத்தை கட்டிக் காப்பதிலும்
கண்ணுங் கருத்துமாய் இருப்பர் ஆண்டவனின் பேரருளைப் பெற்ற
இவர்கள் உழைப்புக்கு மிகுதியாகவே வருமானத்தைப் பெறுவர். இந்த எண்களின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்குத் திரவ சம்மந்தமான தொழில்ாலும், கமிஷன், ஏஜென்சீஸ், காண்ட்ராக்ட் கெமிக்கல்ஸ் போன்றவைகளாலும் வருமானத்தைப் பெறும் பாக்கியம் 2.676.
இவருடைய பிறந்த திகதி எண்களுக்குப் பொருத்தமானதாகப் பெயர் அமையாவிட்டால் மனதைரியம் இல்லாது எதையும் செய்ய அஞ்சுவர். இவர்களது மனம் வீடுகளை அழகாக வைத்துக் கொள்ளுவதிலும் ஆடம்பரப் பொருள்களைச் சோப்பதிலும் நாட்டம்
கொள்ளும் நல்ல பேச்சுத் திறமை கொண்ட இவர்கள் மனதில்
உள்ளதை மறைக்காது சில நேரங்களில் பேசி விடுவர். மிகைப்படுத்திப் பேசும் ஆற்றல் இருப்பதால் அவர்கள் கண்ட இயற்கைக் காட்சிகளை நன்றாக வருணிப்பர், பிறர் பொருள்களை அபகரிக்கும் எண்ணம் இல்லாத இவர்கள் தனது உடைமைகளைக்
கட்டிக் காப்பர் தூரதேசப் பயணங்களை மேற்கொண்டு வரலாற்றுப்
புகழ்மிக்க இடங்களையும், கோயில்களையும், கலைக்கூடங் களையும் கண்டுகளிக்க ஆசைப்படுவர். இவர்களுக்கு மனைவி மந்திரி போன்று அமைந்து விடுவதால் வீட்டில் குழந்தை போன்று காட்சியளிப்பர் பொதுவாக ః
இந்தத் திகதியில் பிறந்தவர்கள் யோகம் மிகுந்தவர்கள் பிறந்த திகதிக்குப் பொருத்தமான பெயர் அமையாவிட்டால், சர்க்கரை வியாதிரத்தக் கொதிப்பு கண் நோய், மனப்தி போன்றவை வரும் இதனால் பெயரைக் கீழே குறிப்பிட்டபடி பொருத்தமானதாக மாற்றிக் கொண்டால் நோய்கள் குறையலாம். இளமையான வாசகர்கள் முன்கூட்டியே இனிப்பு, உப்பு போன்றவைகளைக் குறைத்தும் பெயரைப் பொருத்தமானதாக மாற்றிக் கொண்டும் வாழலாம்.
தொழில் இவர்களுக்கு அழகு சாதனங்கள், கமிஷன், காண்ட்ராக்ட், ஏஜென்சிஸ் போன்ற தொழில்களைச் செய்வதால் லாபம் உண்டாகும்
pl | பொதுவாக இவர்களுக்கு சர்க்கரை வியாதி ரத்தக் கொதிப்பு கண்நோய், தோல் சம்மந்தமான வியாதிகள் வரும் இதனால் பெயரைப் பொருத்தமானதாக மாற்றி அமைத்துக் கொள்ளுவது
சிறப்பாகும்.
பெயர் அமைக்கும் முறை
இந்த ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்குக் குரு ஆதிக்கமாகிய 21, 39 போன்ற எண்களிலும், புதன் ஆதிக்கமான 14, 23, 4, 50, 9 போன்ற எண்களிலும் பெயரை அமைத்துக் கொள்ளலாம்
பின்பற்ற வேண்டியவை யோகமான எண் 3, 7, 5 囊 யோகமான திகதிகள் 3, 12, 2, 30 1, 16, 25 5, 14, 23 யோகமான மோதிரக்கல் எமிதிஸ்டு சந்திரகாந்தக்கல், டைகர் ஐ யோகமான நிறம் ரோஸ், ஆரஞ்சு, கத்தரிப்பூ நிறம் ஆகாத நிறம் பச்சை, சிவப்பு &:މޮރޮރަރ މިރޮމޮ ஆகாத திகதிகள் 6, 15, 24 9, 18, 21
அடுத்த வாரம் பிறப்பெண் 3 கூட்டெண் 3 பற்றிப் பார்ப்போம்
23. 22 - 28, 2005
s:

Page 23
  

Page 24
மலே இதோ கீதம் ს.
இரவு இ மணி வரை இவரது
பாதணிகளை வழமையாக கால்களுக்கே அணிவர் வசிப்பிடமாகவும் பயன்படுத்தலாம் போலிருக்கிறது. 8 எனும் தோல் தொழிற்சாலையொன்றி விளம்பரப்படுத்துவதற்காகக் கையாண்ட உத்திே செய்தது உலக சாதனையாகவும் முடிந்துள்ள பாதணி எனும் பெருமையை இந்த ஷ9 பெற் 20 அடி) 21 மீற்றர் அகலமும் (7 அடி) 4:8
உடைய இப் பாதணி 1048 கிலோ கிராம் நிறைய ளவானது ஐரோப்பிய மதிப்பின்படி 850 ஆகும்.
மாதம் 05ஆம் திகதி நடைபெற்றது. இங்கே வச் அங்கே வீடளவு பாதணி செய்கிறார்களாம்.
figuras என்று அன்போடு அழைக்கப்பட்ட தான் வாழ்ந்த காலத்தில் சமுகத்தின் மீதும், தேசத் அசைக்க முடியாத நம்பிக்கையும் நேசமும் கொண்டுப்
போராளியாவார். ஈழத்தமிழர்களின் சுதந்திரப் போராட்ட ஆயுதம் ஏந்தப்பட்ட காலத்திலிருந்து மீண்டும் ஜனந சுமார் வருடங்கள் கருத்துக்கள் மீது நம்பிக்கை ெ பயணத்தில் தனது கருத்துக்களை கவிதை, சிறுக
லகோணங்களில் பதிய வைத்த சின்னபாலா, கடர் னப்பிரச்சினை தீர்வு குறித்த பேச்சுவார்த்தை ளிவுமறைவுமில்லாமல் பதிவு செய்து, மழையைத் சென்றுள்ளார். திம்பு முதல் டோக்கியோ வரை பாலா
rašGSASASAr? ീതജ്ഞർ
இங்கிலாந்தில் தொடராக வெ பின் மக்கள் யாவரும் பயப்பீதியோடு இரு அதிகமாக்கும் முகமாக எண்ணெய் வாரம் குண்டுவெடிப்பு ஒன்று இ ஹமல் ஹெமஸ்டட் பகுதிய களஞ்சியம் ஒன்றுக்குள் திடீெ
ஒன்று அங்கிருந்த எண்ணெ மோதியதால் ஏற்பட்ட தீ களஞ்சியம் முற்றாக எரிந்து பயங்கரவாதிகளின் தாக்குத
ரணமாக எண்ணெய்
களிஞ்சியம் எரிந்தது எனப்ப வதந்திகள் பரவி மக்கை ஆயினும் மோதிய டேங்கர் லொ இறங்கியுள்ளனர்.
麓墓蠱
அல்லோலகல்லோலப்படுத்தியது. குறித்த விசாரணையில் இங்கிலாந்து பொலிஸார் தீவிரமாக
, சுனாமி அனர்த்தம் ஏற்பட் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. ஆ. ஒனும் பாதிப்பிலிருந்த நகரங்கள் இன்னும் மீண்டபாடில்லை. அந் வகையில் சுனாமியில் அதிக பாதிக்கப்பட்ட நகரம் இந்தே
பகுதிகள், ஆயினும் இப்பகு களுக்கு சரியான மீள்நிர்மான வசதிகள் கிடைக்காததால் ஒ வருடம் ஆகியும் அம் மக்க இன்னும் கூடாரங்களிலேே வசிக்கின்றனர். அப்பிரதேசத்தி ஒரு பகுதியே இப் படத்தி காட்டப்பட்டுள்ளது. எமது நா டிலும் இந்தக் கொடுமைக இன்னும் இருக்கின்றன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S S S 0 C S 0000 0S
݂ ݂
I ging Satele: Hotir - 6
Location: 13° East
廳 ilang Frequency; 10971 MHz iging Polarity; Horizontal
Symbollrate:. 27.500 Msh
FEC、 34
Transponder ; 133
இங்குள்ள பாதணியை அமெரிக்காவின் மினிசொட்டர் ல், தொழிற்சாலையை ய இது விளம்பரத்திற்காகச் து. உலகிலேயே மிகப் பெரி றுள்ளது. 6 மீற்றர் நீளமும் மீற்றர் உயரமும் (16 அடி) டையதாம். இப் பாதணியின் இச் சாதனை 2005 பெப்ரவரி ப்பதற்கே வீடில்லாதபோது
தின் மீதும், கருத்துக்கள் மீதும் பேனை ஏந்தி போராடிய பெரும் த்தில் ஜனநாயகம் புதைக்கப்பட்டு ாயகம் துளிக்கின்ற காலம் வன காண்டவராக வாழ்ந்தவர். இந்த த அரசியல் கட்டுரைகள் எனப்
த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட களின் தடங்களை எந்தவொரு தராத வானமாக நமக்கு விட்டுச் வின் பதிவுகள் பதியப்பட்டுள்ளன?
டித்த குண்டு வெடிப்புகளின் நக்கின்றனர். பீதியை இன்னும் க் கிடங்கொன்றில் கடந்த டம்பெற்றது. இங்கிலாந்தின் ல் இருக்கும் எண்ணெய்க் ரனப் புகுந்த டேங்கர் லொறி ய் கொள்கலன் ஒன்றுடன் விபத்தால் எண்ணெய்க் நாசமாகியது. இதற்கிடையில்
G
இநருக்குமட்டு
மாதந்தம் 10 வீரர்களுக்கு ரூபா ஒரு இலட்சம் வீதம் பனப்பரிசுகள்
அதிசிறந்த வீரருக்கு மாபெரும் சீட்டிழுப்பில் ரூபா 50 இலட்சம் பரிசு
இன்னும் 30 வீரர்களுக்கு ரூபா ஒரு இலட்சம் வீதம் பரிசுகள் !
MSBசுபர் வன் பிப்டி என்றால் என்ன? தேசிய சேமிப்பு வங்கி அறிமுகப்படுத்தும் புதிய நிலையான வைப்புச் சான்றிதழ்கள்
MSB சுபர் வன்.பிப்டியை ரூபா 50,000-க்கு கொள்வனவு செய்து பெறுமதி மிக்க பேக் ஒன்றை இலவசமாகப் பெறலாம் !
நாடு முழுவதும் உள்ள தேசிய சேமிப்பு வங்கி கிளைகள், அஞ்சல் வங்கி கிளைகள் மற்றும் சேமிப்பு கடைகளில் 3கயர் வன்பிப்டி சான்றிதழ்களைப் பெற முடியும்
முழுக்குடும்பத்தையும் பரவசப்படுத்தும் ΝΙΚΕΣ», SSSS =
22-23. 200E
ள மலை கிராபிக்ஸ் அகத்தில் 2 ஆம் திகதி