கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2005.12.29

Page 1
NAMURAS SRI LANKAS NATIONAL
E. Si Lin BIGG
 

ಇಂದ್ಲಿ "2000
ఇ లింఠిeర | Id, 29, 2005 001.04, 2006

Page 2
காலம் பொன்னானது
காலங் காலமாக ஓங்கி வளர்ந்து ஓம்
என்னும் நாதத்தினுள் ரீங்காரமிடும் எமது சமயமானது கால 感
வீணாக்குவது தெய்வ மதித்துக் கிடைத்த ಕ್ಲಿಕ್ಹ
ॐ 8 R ჯა. ஆண்டவரி காலத்தை வினாக்கிவிடுகின்றது. நாம் செய்யும் வேலைகள்செலுத்துவோம் மலரும்புத்தில் இறைவனு 8 வனாகாது. காலம் மிகவும் நாம் கேட்பதை நமக்குத் தர
5ரும் பொழுது கழியும் ஒவ்வொரு "நீங்கள் என் நாமத்தின கையின் ஒரு பகுதி கழிந்துவிட்டது. என்றுமகிமைப்படும்படியாக அதைச் ே அறிவிக்கின்றது. காலம் ஓடுவதைத் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால்தேவன், நீங்கள் கேட்பதைக் க காலம் வீணாவதைத் தடுத்து நிறுத்த முடியும் காலத்தினால் செய்தமகிழ்ச்சியைத் தந்து மலரட்டு உதவி சிறிதெனிலும் ஞாலத்தில் மாணப் பெரிது. ug: -
-பொலிகை மறவன், திருகோணமலை, 9alp601,
Gempa B
雛
அர்த்தமில்லா காத்திருப்பு ஒடு மீன் ஒட உறு மீன் வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு, நம் காத்திருப்பு சமாதானத்துக்காக ஆன போதும் வரப்போவதென்னவோ மீண்டும் யுத்தம் தான் -ಖಿತ್ತಣಿ போலும், ஆரையம்பதி - 1 எப்போதுமே நம் ه . . . - : ஏங்கும் மனத் காத்திருப்புக்கு கடலே நீ கொந்தளித்து = அர்த்தம் இருப்பதில்லை. காவு கொண்டாய் என் உறவை.
எனும் பெயரில் ಸ್ಥಿತಿ 器 -வசந்திரபிரசாத் மாமாங்கம், ! A. 移 சுவைத்த உயிர் எத்தனையோ? as கிடை d5G5 DIT?
ஆண்டொன்று அடியெடுத்து கொஞ்சும் தந்தையை
அடுத்தாண்டில் குதித்தாலும் கொடிய யுத்தம் எத்தனை தோன்றும் கவிதைகள் வார்த்ை
அடிதத அடி வலி மாற கொன்றது! அன்பை ஆயிரம் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள். |யரால் தான் முடியுமிங்கு |அள்ளித் தந்த அனர்த்த கவிதைப்
எடுத்த என உறவுதனை அன்னையை நிவரணங்கள் தினமுரசு வாரமலர், 聖
எண்ணியுந்தன் கரையோரம் |ழி பேரலை அடித்து வழங்கலாம்.
ஏங்கித் தவம் கிடக்கும் சென்றது எல்லாவற்றை அப்பாவையும் அராஜகற
என் மனதை யாரறிவார்? kA . நாள் அம்மாவையும் ))۔۔۔۔
f இழந்து - நான் 4 அரசியல் வெறியாட்டமும் ஆறை
-எம்.அருள்மலர், கிளிநொச்சி நட்ட நடுக் கடலில் அவர்கள ஆயுதக் கலாசாரமும் சேர்ந்து
இன்று தருவர்கள அழித்தொழித்தது போக வாழ்க்6
இது என் விதியோ..? ஏஆர்யாஸ், எஞ்சிய உயிர்களை. 96.0L6)
சிராஜ் நகர் இயற்கையும் கூட சிந்தை
=ஆதானகுரு, பதுளை, ஈவிரக்கமில்லாமல் -ெ
AA AA கொன்று குவிக்கிறதே?
தயாராய் நில் -எம்எஸ்.அகமட் இப்ராஹிம்,
குந்தியிருந்து சிந்திக்காதே டரர்டே *
உடைமைகளை ஒரு பையில் போட்டு |உன் ஏக்கம் ஆற்றின் ஏ |ஆற்ை
ஓடுவதற்குத் தயாராய் நில் ஆழத்தைப் பார்த்து, த்|வழிக
யுத்தம் எப்போதும் வெடிக்கலாம். எம ஏககம நாடடின சேற்ை
சுனாமி எப்போதும் சீறலாம். கோலத்தைப் பார்த்து க வழியி
-சீதங்கவடிவேல், மட்டக்களப்பு -ஏஎல்ஃபர்சாத் ஏறாவூர் ம்
Esfah a
தொடரட்டும் உன் பயணம் உள் பணி தொடர்க: முரசே இரண்டு வாரம் உன்னைக் காணாது அரசாங்கத்தின் அருமையான
உனனைக - 4 உற2 கண்டதன் பின்புதான் என் உயிர் மீளக் ஃக் எட்டுத் ಕ್ಲಿಲ್ಲ கிடைத்த மாதிரி ஓர் உணர்வு நீ வருகை றிக்கொள்வோரால் செய்தி (99 தராததற்கான காரணத்தை ஆசிரியர் 85 வார 960060DE560 'முரசம்' திரிக்கப்படுவது இந்தக் காலம். கண்டதையு மூலம் தெளிவுபடுத்திய பின்புதான் என்மனம் இரு ಜ್ಷಣ 66)fTLLT அமைதியானது. மீண்டும் நீ பல எதிர்நீச்சல் வநத முரசே! உள்ளத்தை ಅಣ್ವನ್ತ ಉಜ್ಬ೭ಫ್ಟ್ವೇರಾಇಜ್ಡ | ¶' உண்மை வாழ்த்தி விடை பெறுகிறேன். (உன்னில் வாழ்த்துக்கள் தொடரட்டும் இதைத்தான் நாடி அடங்கிய ஆக்கங்கள் Very Super) 90 -1605 பணி சுமந்து வரட்டும் வாசகர்கள் நேச D 60060D 560) 6T. நிமிர்ந்து நில்! -எஸ்ஐயர்வீன் பானு, நாதிலா, அல்மி, ஏறாவூர் - 04 -ஏ.ஆனந்த், சுண்டிக்குளி 3
Ꮝ1 H . தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O தாண்டில் புது வாழ்வு இறையச்சம் தேவை
டன் இந்த ஆண்டு விடைபெற்றுச் அடிமையாக விற்கப்பட்ட இறைத் தூதர் யூசுப் (அலை) வருடம் முழுவதும் ஆண்டவர்அவர்களுக்கு ளிகையில் அமைச்சரின் மனைவியை ம்மீது கொண்ட அளவற்றஅனுபவிக்க ৪* நன்மையை நோக்கிகதவுகளைத்
நமக்கு ஏற்படவிருந்ததேற்கு அவர்கள் b இருந்து நம்மைக்வைத்திருக்கிறா •>
ருக்கு நன்றியும் வெற்றிபெற
று வாக்குத்தத்தம் அளித்திருக்கும் நீங்கள் இறைவனுக்கு அஞ்சுவீர்க தருவர் புத்தாண்டு உங்கள் வாழ்வில் நன்மை, தீமைகளைப் பிரித்தறிந்துந வழியைக் காட்டுவான். வருஷத்தை உம்முடைய நன்மையினால்உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னிப்பான் இறைவன் ಟ್ಲಿ மகத்தான அருட்கொடை உடையவன். எனவே இறையச்சத்தோடு
鲁 Jရiြ၆ရiTipirး - -ஜோர்ஜ் அமலன், நானு ஓயா. ۔ -கட்டாரிலிருந்து குருகொடை நவாப்,
சீரழியும் மாணவர் கல்வி - விலை போகும் கல்விச் சமூகம்
ட்டுப் பிரதேசம் உட்பட நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றது இலவச பாடப் புத்தகங்கள், லவச சீருடைத்துணி, இலவசப் பாடபோதனை ற்றுகுமப்பால் இலவச மாகவே அரச
ர்களுக்கும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ாறு கிடைக்கும் இலவசக் கல்வியினைக் கூட ழுங் கான முறையில் மாணவர்களுக்கு கிடைக் காமல் செய்வதற்கு யாழ்ப்பாண மாணவர்களை ဖါရှူ)|| சமூக புல்லுருவிகள் தூண்டிவிட்டுள்ளமை |வருத்தத்திற்குரிய விடயமாகும். 業 களின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் is 烹彝 *প্তঃস্থ :: சுதந்திரமான கல்வியைப் பெறுதல் என்னும்
s மாயையின் கீழ் மாணவரை, இயல்பு வா போட்டி இல.644 s r. s. s. rw க ஸ்தம்பிக்கச் செய்கின்ற போராட் 3.பெ. இல-1772, கொழும்பு. s *:|^^:*:প্ত
ஈடுபடுத்துவதன் மூலம் இருக்கின்ற, 8
ந்தனை உறவுகள் கல்வியையும் இழக்கச் செய்வதில் றக் கடந்து கரை திரும்புமா?|புல்லுருவிகள் ஆர்வமாய் இருப் |விட்டேன்! க்கச் சென்
கைக் கரையை அடிததுச செனற
து எப்படி” என்ற சுனாமி
୩($ut'); மீண்டும் எமது
ாஹமட் ஜவாத் புத்தளம் உறவுகளை
ー திருப்பித் தராதா?
றறாமை என்ற
றக் கடக்க ஏக்கம்.
ளூண்டு - இனவாதச்
றக் கடக்க as
ல்லையே. -ஜெயசுதன்,
-9சந்தியாகோ, கண்டி, யாழபாணம.
ஆக்கங்களுக்கு a ஆர். பிரான்சிஸ் (தமிழ்ஜி), திரும் தினமு:* உனை ரசித்திட்டநான் யாழ்ப்பாணம் ன் சேவை உன்னுள் கலந்திட II ம் தட்டும் முரசாய் விரும்புகிறேன். প্ত
வேண்டும். என் கைகளில் மடல்கள் மற்றும் ள ஒளித்து விட்டு தவழ்ந்திட ஆக்கங்கள்- e till சகல ம் கண்டபடி கூறி வாரங்கள் தோறும் தொடர்புகளுக்கும்:
ம் பத்திரிகை உலகில்
ஏங்குகின்றேன் தினமுரசு வாரமலர்,
உன் வருகைக்காக. த.பெ.இல-1772, கொழும்பு. பில் உன்னில்" மறுப்பாயோ? இல்லை தொலைபேசி: 011 4-514282 - - - - - தொலை நகல் (Fax):-0114:513266 னும் விரும்புகின்றேன் தாலை ந க்கரம் நீட்டுகின்றோம் 7 FF-GLouisi): (E-mail)-
துணிந்து செல்!!
-பிரியண், வந்து 3:
... g, 29, 2005 - (1,04,2006

Page 3
El 6. GIGTIGUNG UJU GriGri
நத்தார் பண்டிகை சுட்டுக் கொல்லப்பட்ட எம்.பி. ஜோசப் பரரா செய்யப்பட்ட தினத்த அவரது இல்லத்துக்கு தேடிப் பிடிக்கும் மு பொலிஸார் ஈடுபட்டு லிருந்து மட்டக்களப் பொலிஸ் குழுக்களின் முக்கிய தகவல்க சிக்கியிருப்பதாக { அதிகாரியொருவர் ெ சைக்கிளில் சம்பவதி இருவரும் எம்.பியின் அவரைச் சந்திக்க முய ஜோசப் எம்.பி. யின் கடமையில் ஈடுபட் பொலிஸார் அவர்க6ை பற்றி எம்.பி.க்கு அறி ஸார் தெரிவித்தனர். என்று கூறுமாறு ஜோ ரென்றும் பொலிஸார் இருவரில் ஒருவரைத் நடத்தப்பட்ட சென் வளவுக்குள் ஜோசப் யின் பாதுகாப்பு அ ரென்றும் கூறப்படுகி
சமாதானத்தில் நம்பிக்கையற்றவர்களே ஜோசப் எம்.பி. யைக் கொன்றனர்
மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலையானது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இப்படுகொலை யாரால் நிகழ்த்தப்பட்டிருந்தாலும் அது கண்டனத்திற்குரியதே.
படுகொலைகள் மூலம் யாரும் எந்தப் பிரச்சினைக்கும் உரிய தீர்வை எட்டிவிட முடியாது. கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளும் ஜனநாயக மரபு பேணப்பட வேண்டும். அதன் மூலமே பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதையே ஈ.பி.டி.பி. தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது.
யுத்த நிறுத்த உடன்படிக்கை அமுலிலுள்ள காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை நிகழ்ந்திருப்பது துரதிர்ஷ்ட வசமானது. வடக்கிலும் கிழக்கிலும் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் படுகொலைகளின் ஓர் அங்கமாகவே இது
-அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இடம் பெற்றுள்ளது. சமாதானத்தின் மீது நம்பிக்கையற்ற, யுத்த முனைப்புகளில் ஈடுபட்டுவருபவர்களாலேயே இத்தகைய படுகொலைகள் இடம் பெற்று வருகின்றன. இவ்வாறு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள், சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள கண்டனச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :
இவ்வாறான படுகொலைகளைக் கண்டிப்பதற்கும், அவற்றை நிறுத்துவதற்கும் பொதுமக்களும் ஜனநாயக சக்திகளும் சர்வதேச சமூகமும் அழுத்தம் கொடுக்க வேண்டும். ,
படுகொலை செய்யப்பட்ட ஜோசப் பரராஜசிங்கத்தின் இழப்பினால் வேதனை அடைந்துள்ள குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஈ.பி.டி.பி. கட்சியின் சார்பில் ஆழ்ந்த துயரங்களைப் பகிர்ந்து கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவுக்கு விஜயமொன்றிை ஜனாதிபதி மஹிந்த தலைவர்களுடனும் அதிகாரிகளுடனு வடக்கு, கிழக்கில் சூழ்நிலைகள் குறி துரையாடலகளை இருதரப்பு உறவுக காரங்கள், முதலீடு களுக்கு அப்பால் பிரச்சினையையும் அ யுத்தச் சூழ்நிை கையாள்வது குறித்து பட்டிருக்கிறது. வடக் சீரற்ற மேலதிக அதி ஜனநாயக அரச ஏற்படுத்தப்பட வே குறித்து இங்கு கலந் தகவலறிந்த வட்டார
D6O 6augb, (3 D6 35 36 gFab 6 &Jr... LT. LL6OOsir (LgDuLlgië3 &#F Lièger Lieg
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி போன்ற மலை யக அரசியல் கட்சிகளுக்கும் கொழும்பைத் தளமாகக் கொண்டிருக்கும் மேல் மாகாண மக்கள் முன்னணிக்குமிடையில் கூட்டணி அமைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றியளிக்க மாட்டாதென்று மேலக மக்கள் முன்னணி முக்கியஸ்தரொருவர் தெரிவித்தார். மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகரனின் முன்முயற்சியின் பேரில் இ.தொ.கா. தலைவர் ஆறுமுகன் தொண்ட மான் வன்னிக்குச் சென்று தமிழ்ச்செல் வனுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். "புதிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்
வெள்ளவத்தையில் வசிக்கும் பிரபல தமிழ் டாக்டரொருவரை மிரட்டும் பாணியில் வர்த்தகப் புள்ளியான வட பகுதியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரொருவரின் நெருங்கிய இரத்த உரித்துகளான இருவர் நடந்து கொள்கின்றன ரென்று குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன. முன்னாள் அமைச்சரின் சகோதரரும் மைத்துனரும் நிர்மாணித்த மாடிக்குடியிருப்பின் மேல்மாடியில் டாக்டர் வசித்து வருகிறார். உரிய முறையில் வீடுகள் நிர்மாணிக்கப்படாததால் டாக்டர் வசிக்கும் மாடிக் குடியிருப்பின் பல்கனி திடீரென உடைந்து வீழ்ந்திருக்கிறது. இதனைத் திருத்திக் கொடுப்பதற்கு மறுப்புத் தெரிவித்த சம்பந்தப்பட்ட இருவரும், உடைந்த பகுதியை டாக்டரே தன் செலவில் நிர்மாணித்ததைச் சாட்டாக வைத்து? அவரால்தான் கீழ் மாடிகளும் பாதிக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டுகின்றனராம். விவகாரம் பொலிஸ் வரை சென்றிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே தொடர்மாடி விற்பனையில் தில்லுமுல்லுகள் நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. மண்ணெண்ணெய் என்றாலும் சரி, மாடி வீடு விற்பனை என்றாலும் சரி, தமிழர்களிடம் பணம் கறப்பதுதான் இவர்களின் மக்கள் பணியென குடியிருப்பாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மக்கள் பணி, மகேஸ்வரன் பணி என்பது இதைத் தானோ என்றும் அவர்கள் கேள்வி கேட்கின்றனர்.
2,29, 2005.9.04, 2006
அமைச்சரவையிலிருந்து இ.தொ.கா. ஓரங்கட்டப்பட்டதையடுத்தே என்றுமில்லாத வாறு புலிகளுடன் நெருக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் தொண்டமான் ஈடுபட்டார். பாராளுமன்றத்தில் இணைந்து செயற்பட வேண்டுமென்றே இ.தொ.கா. வலியுறுத்து கின்ற போதிலும் இரு மலையகக் கட்சிகளுக்குமிடையேயுள்ள உள்முரண்பாடு களும் போட்டா போட்டிகளும் இந்த முயற்சிகளுக்குக் குந்தகமாக விளங்கு கின்றன” என்று அப் பேச்சாளர் மேலும் கூறினார். மலையக மக்கள் முன்னணியோடு இணங்கிச் செயற்படும் யோசனையைப் பல வருடங்களுக்கு முன்னரேயே மேல் மாகாண
மக்கள் முன்னணி முன் ஆனால் மலையக மக் அக்கறை காட்டவில்6ை அப்படியே செயற்பட்டு சொன்னார். மேல் மாக யின் வெற்றி வாய்ப்ை கடந்த பொதுத் தேர்த கில்லாத ஒருவரை
முன்னணி வேட்பாளரா மூன்று தமிழ் வேட்ப கமாக இந்த நான்காவது பட்டாரென்றும் அப் ே
சிங்கம்
எரிக் சொல்வெறய்முக்கும்
புலிகளின் தற்போதைய நிலையில் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமலிருப்ப தாக நோர்வேயின் விசேடத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் கூறுகிறார். என்று லண்டன் வாசியும் புலிகளால் வன்னிக்கு அழைக்கப்பட்டு, குடியிருப்பில் சிறை வைக்கப் பட்டிருந்தவருமான இராஜ ஜெயதேவனி கூறியுள்ளார். கடந்த ஜூலை மாதம் லண்டனில் எரிக் சொல்ஹெய்மைச் சந்தித்துப் பேசியபோது இந்தக் கருத்தை அவர் வெளியிட்டாரென்று கூறியுள்ளார் ஜெயதேவன். 'த ஐலண்ட்’ பத்திரிகைக்காக துசி ரணத்துங்க என்பவர் லண்ட னில் ஜெயதேவனைப் பேட்டி கண்டபோது அவர் இவ்வாறு
தெரிவித்து ஹெய்மின் தேச சமூக கிறது. புலி 35TJ600TLDTG தமிழர்க6 துக்களை
தெரிவிப்ப புலம் ெ தமிழர்கள தமது க தெரிவிக்க புலம் பெய தமது க தெரிவிக் பாரதூரம களைத் எதிர்கொள் அவர் தெர்
புதுக்
 
 
 
 
 

ஆராதனையின்போது மட்டக்களப்பு மாவட்ட ஜசிங்கம் படுகொலை ன்று அவரைத் தேடி ச் சென்ற இருவரைத் யற்சியில் இரகசியப் }ள்ளனர். கொழும்பி புக்குச் சென்ற விசேட விசாரணைகளில் பல ளும் தடயங்களும் இரகசியப் பொலிஸ் தரிவித்தார். மோட்டார் னம் காலை குறிப்பிட்ட வீட்டுக்குச் சென்று பன்றதாகவும் அப்போது வீட்டில் பாதுகாப்புக் டிருந்த சிவிலுடைப் ள விசாரித்துவிட்டு இது வித்ததாகவும் பொலி
தான் வீட்டிலில்லை சப் எம்.பி. தெரிவித்தா
கூறுகின்றனர். இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேரிஸ் தேவாலய பரராஜசிங்கம் எம்.பி. திகாரிகள் கண்டன றது. சம்பந்தப்பட்ட
சந்தேகத்திற்குரிய இரு நபர்களும் பிஸ்டல் குழுவைச் சேர்ந்தவர்களாக இருக்கலா மென்றும் பொலிஸார் சந்தேகம் தெரிவிக்
கின்றனர். புலிகள் இயக்கத்தின் கருணா பிரிவு அல்லது பிரபா பிரிவைச் சேர்ந்த வர்களாக இவர்கள் இருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது. எம்.பி.யின், கொலைக்கு உரிமை கோரி சென்னன் படை' என்ற பெயரில் தமிழில் துண்டுப் பிரசுரமொன்று லண்டனில் செயற்பட்டு வரும் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப் படுகிறது. துணைப்படையே கொலை செய்த தாக தமிழ் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டுகிறது. சென்னன் படை என்ற துணைப்படை இருப் பதாக தகவலே இல்லை. இருந்தபோதிலும்
அப்படியொரு படை இயங்குவதாக ஊர்ஜிதமான தகவல்கள் எதுவும் இல்லை. பிரபா பிரிவுப் புலிகளால் தேடித்தேடி வேட்டையாடப்பட்டு வரும் கருணா பிரிவினர் மட்டக்களப்பு நகரத்தில் அமைந்துள்ள தேவாலய வளவுக்குள் வந்து செல்வார்களா என்பதில் சந்தேகம் இருப்பதாகப் பொலிஸார் கூறுகின்றனர். பிரபா அணிப் புலிகளே ஜோசப் எம்பியைச் சுட்டுக் கொன்றனரென்று கருணா தரப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். பிரபா தரப்பினரின் உத்தரவையும் மீறி ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்குமாறு ஜோசப் எம்.பி. மக்களைக் கேட்டுக் கொண்டதே கொலைக்குக் காரணமென்றும் கருணா தரப்பினர் கூறுகின்றனர். இதேவேளை டோக்கியோ உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகள் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்று பிரபா அணிப் புலிகளுக்கு எச்சரிக்கை விடுத்த பின்னரும் படுகொலைகள் தீவிரமடைந் திருக்கின்றன.
இந்நிலையில் சர்வதேச சமூகத்தின் கவனத்தைத் திருப்புவதற்காக பிரபா அணியினரே இதைச் செய்திருக்கலாமென்று கருணா அணியினர் தெரிவிக்கும் குற்றச்சாட்டுப் பற்றியும் பொலிஸாரின் கவனம் திசை திரும்பியுள்ளது.
நான்கு நாட்கள் ன மேற்கொண்ட ராஜபக்ஷ இந்தியத் பாதுகாபபுததுறை ம் இலங்கையின் எழுந்துள்ள புதிய த்து விசேட கலந் நடத்தியுள்ளார். ள், வர்த்தக விவ } பற்றிய விடயங் இலங்கை இனப் புங்கு எழுந்திருக்கும் லயினையையும் நும் கலந்துரையாடப் க்கு, கிழக்கில் சமச் காரங்களுடன் கூடிய முறையொன்று பண்டிய அவசியம் துரையாடப்பட்டதாக ங்கள் தெரிவித்தன.
ஒரு மாநில அரசாட்சி முறையொன்றை ஏற்படுத்து வதன் மூலமே அங்கு
புங்குடுதீவு மாவடிப் பள்ளியென்ற இடத் தில் இளம் பெண்ணொருத்தி பாலியல் வல் லுறவுக்குட்படுத்தப்பட்டு, படுகொலை செய் யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கவென்று குழு வொன்றினை உடனடியாக நியமித்தமைக் காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சமூக சேவைகள், சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரி வித்துள்ளனர். இச் சம்பவம் பற்றிய தகவல் வெளி வந்ததுமே உடன் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியை அமைச்சர் கோரியிருந்தா ரென்பது குறிப்பிடத்தக்கது.
of 65 Ur வைத்திருந்ததாகவும், கள் முன்னணி அதில் \யென்றும் இப்போதும் வருகிறதென்றும் அவர் ாண மக்கள் முன்னணி ப முறியடிப்பதற்காக லின்போது செல்வாக் மலையக மக்கள் ாக நிறுத்தியதென்றும் ாளர்களுக்கு மேலதி து வேட்பாளர் நிறுத்தப் பச்சாளர் சொன்னார்.
ள்ளார். எரிக் சொல் கருத்தையே சர்வ கமும் கொண்டிருக் களின் பயமுறுத்தல் இலங்கையிலுள்ள ர் தமது கருத் வெளிப்படையாகத் தில்லை. ஆனால் பயர்ந்து வாழும் ால் தாராளமாகத் ருத்துக்களைத் முடிகிறது. எனவே ர் வாழ் தமிழர்கள் ருத்துக் களைத் கத் தவறினால்
ான பிரச்சினை
தமிழ் மக்கள் Iள நேரிடுமென்றும் ரிவித்துள்ளார்.
சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநிறுத்த
"கிழக்கில் அண்மைக்கால வன் செயல்களின் உச்சக் கட்டமாக எம்.பி.யொ ருவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இப் படுகொலைக்குத் துணைப்படையே பொறுப்பென்று அவர் சார்ந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியிருக்கும் அதேவேளை, வடக்கில் ஐம்பதுக்கு மேற்பட்ட படையினரும் பொலிஸாரும் புலிகளால் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இப் படுகொலைகளின் எதிர்விளைவுகள் யாவும் அப்பாவி மக்களின் இயல்பு வாழ்வையும், வாழ்வுரிமை, மனித உரிமைகளையுமே பாதிக்கும்” என்று வண. பிதா எம்.இமானு வேல் அடிகளார் தெரிவித்தார். "எனக்கு ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி.யோடு நெருங் கிய தொடர்புகள் இருந்திருக்கின்றன. அமை தியான மனிதர். எல்லோருடனும் அன்பாகவும் சகஜமாகவும் பழகியவர். அவர் தான் சார்ந்த இயக்க நிலைப்பாட்டுக்கேற்ப சொற்களில்
படையினர் மீதான தாக்குதல்களால் பாதிக்கப்படப் போவது அப்பாவித் தமிழர்களே”
கோரியுள்ளதையடுத்து
கூட்டமைப்பு எம்.பி.க்களுக்கு மேலதிக பாதுகாப்பு
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. ஜோசப் பரராஜ சிங்கத்தின் படுகொலையையடுத்து ஏனைய சகல கூட்டமைப்பு எம்.பி.க் களுக்கும் பாதுகாப்பை அரசாங்கம் பலப்படுத்தியுள்ளது. மேலும் பல அதிரடிப்படை வீரர்கள் கூட்டமைப்பு எம்.பி.க்களின் பாதுகாப்பில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். கிழக்கு மாகாண எம்பிக் களான ஆர்.சம்பந்தன், தங்கேஸ்வரி கதிராமன், அரியநேந்திரன் உட்படப் பல எம்.பி.க்களுக்கு மேலதிக பாதுகாப்பு வழங்குமாறு பாதுகாப்புப் பிரிவினரைக்
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அநாவசியமான போக்குவரத்துகளில் ஈடுபடவேண்டா மென்றும் பாதுகாப்புத் தரப்பினர் இந்த எம்.பி.க்களுக்கு அறிவுரை கூறியுள்ளனர்.
முடியும் என்ற கருத்து வலியுறுத் தப்பட்டது. இலங்கை - இந்திய கடற் பரப்பில் சட்டவிரோத ஆயுதக் கடத்தல் உட்பட இரு நாட்டுப் பாதுகாப்புக்கும் பாதிப்பாக அமையக் கூடிய சட்டவிரோத நடவடிக் கைகளைத் தடுத்து நிறுத்துவது பற்றியும் ஆராயப்பட்டது. வடக்கு, கிழக்கில் புதிய சூழ்நிலை ஆபத்தாக உருவெடுக்கும் பட்சத்தில், இலங்கையும் இந்தியாவும் கைக்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டதாகவும் தெரியவருகிறது. தமிழகத்திலுள்ள பிரிவினைவாத சக்திகளுக்கும் இலங்கையிலுள்ள புலிகளுக்குமிடையில் இருந்து வரும் ஆபத்தான தொடர்புகளைத் தடுப்பது குறித்தும் ஆராயப்பட்டதாகத் தெரிய வருகிறது.
தான் தீவிரவாதியாகத் திகழ்ந்தாரேயொழிய, செயலில் மிதவாதியாகவே வாழ்ந்து வநதாா.
மனிதப் படுகொலைகளை ஆதரிப் பதைத் தவிர வேறெந்தக் கொள்கை களையும் கொண்டிருக்கலாம். அது அவர் களின் ஜனநாயக உரிமை. அதற்காக அவர்களின் வாழ்வுரிமையைப் பறிப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும். இதே போன்றுதான் வடக்கில் படையினர் மீது தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன. படையினரின் படுகொலை படுமோசமான நிலைமை யொன்றினை உருவாக்கப் போகிறது. படையினர் மீதான தாக்குதல்கள் அப்பாவிப் பொதுமக்களையே பாதிக்கப் போகின்றன. மக்களுக்குள் மறைந்து நின்றுகொண்டு படையினர் மீது புலிகள் தாக்குதல்கள் நடத்துவதால் புலிகள் யார்? அப்பாவி மக்கள் யார்? என்பதைப் படையினரால் இனங்கண்டு கொள்ள முடியாது. படையினரின் துப்பாக்கி களிலிருந்து பிரிட்டு வரும் வேட்டுக்கள் புலிகளையும் தாக்கும். மக்களையும் தாக்கும். எனவே அப்பாவித் தமிழ் மக்கள் நலன்கருதி புலிகள் தாக்குதல்களை நிறுத்த வேண்டும்" என்றும் அவர் சொன்னார்.
சுண்ணிவெடி அகற்றுபவர்களின் வாகனம் அதிரடிக் கடத்தல்
யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் கண்ணி வெடியகற்றும் "ஹலோ ட்ரஸ்ற் என்ற தன்னார்வத் தொண்டர் நிறு வனத்தின் அலுவலகத்திலிருந்து இரு வாகனங்கள் கடந்த 27ஆம் திகதி கடத்திச் செல்லப்பட்டுள்ளன. ஏற்கனவே இரு தடவைகள் இந்த நிறுவன அலுவலகம தாக கப பட டமை குறிப்பிடத்தக்கது.
na i DJ Hr 3.

Page 4
த.பெ. இல:-1772, கொழும்பு. தொலைபேசி: 2011 4-514282 தொலை நகல் (Fax):-011 4-513266 RF-GLDuîl6ü: (E-mail):- murasu Gosltnet.lk
Uga UTFñ
குமுறிக் கொண்டிருக்கும் யுத்தமெனும் எரிமலை
அன்புள்ள உங்களுக்கு, வணக்கம்.
பிறக்கின்ற புத்தாண்டில் புதிய வெற்றிகளும் புதிய வரவுகளும் அனைவருக்கும் கிட்ட வேண்டும் என்பதே எமது பேரவாவாகும் பிரார்த்தனையாகவுள்ளது.
புதிய இலக்குகளை நோக்கி சிறகுகளை விரிக்கின்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் புதிய ஆண்டில் இருப்பதுண்டு. துரதிர்ஷ்டவசமாக இலங்கை நாட்டில், பிறக்கப்போகும் புதுவருடத்தை அழிவுகளோடு எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
'யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே' என்பது போல் யுத்தம் வரும் பின்னே, சிறிய சிறிய தாக்குதல் நடக்கும் முன்னே என்றவாறு வடக்கு, கிழக்கின் எல்லா இடங்களிலும் தாக்குதல்களும், கொலைகளும் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதற்குப் பிறகும் சமாதான முயற்சிகள் தொடரப்படுமென்று எவரும் நம்புவதற்கில்லை.
போர்நிறுத்த ஒப்பந்தம் காலாவதியாகிவிட்ட நிலையில் புலிகளும் இராணுவமும் முன்னரங்க நிலைகளைப் பலப்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே ஒப்பந்தத்திற்கும் தமக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்றளவில் 'பொங்கி எழும் மக்கள் படை' எனும் பெயரில் படையினர் மீது மோசமான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. துணைப் படைகள், ஒட்டுப் படைகள் என்று கூறும் புலிகள், பொங்கி எழும் மக்களின் படை என்ற பெயரில் படையினருக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் எதிராக நடத்தப்படுகின்ற தாக்குதல்கள் குறித்து முச்சு விடாமல் இருக்கின்றனர். இது ஒன்றே போதும், புலிகள் தான் பீனாமிப் பெயர்களில் இந்தத் தாக்குதல்களை நடத்துகின்றார்கள் என்ற குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு இல்லாவிடில் இவ்வாறான படைகளைப் புலிகளின் ஒட்டுப் படைகளாக, புலிகள் அங்கீகரித்துள்ளனர் என்று கூறலாம். அப்பாவி மக்களுக்கு முன்று நாள் பயிற்சி வழங்கி, தாக்குதலுக்கு ஈடுபடுத்தும் புலிகள், அத்தாக்குதலால் ஏற்படும் விளைவுகளுக்கு அந்த மக்களே நேரடியாகப் பாதிக்கப்படுவார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பின்னர் மக்கள் மீது படையினர் தாக்குதல் நடத்துகின்றனர் என உணர்ச்சிவசப்படுவது போலித்தனமானது என யாழ்ப்பாணத்தில் வாழும் மக்களின் உணர்வுகள் வெளிப்படுத்தப்படுகின்றன.
மறுபக்கத்தில் தொடரும் படுகொலைகளால் மக்களின் மனநிலை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கொலைகள் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களும் வியப்பளிக்கின்றன. மனிதப் படுகொலைகளை அங்கீகரிக்கும் விதமாக மக்கள் பழக்கப்பட்டுப் போயுள்ளனர். கொல்லப்பட்டவரின் தகுதி தராதரம் பார்த்து கண்டிக்கின்ற, அநாகரீகமான ஒரு சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. இதுவரையான நான்கு வருடக் காலப் பகுதிக்குள் ஐந்நூறுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்ட போதும் அடையாளம் காணப்பட்ட கொலைகளாக கௌசல்யனின் கொலை, கதிர்காமரின் கொலை, இப்போது ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை என்று அதிக கண்டனங்களைப் பெற்ற கொலைகள் மாத்திரமே படுகொலைகளாகக் கணிக்கப்படுகின்றன.
அமைதி, சமாதானம் என்பவற்றைக் கடந்து ஜனநாயகத்துக்கு எதிரான கொலைகள், ஊடக சுதந்திரத்துக்கு எதிரான கொலைகள், மாற்றுக் கருத்துக்கு எதிரான கொலைகள், விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்ட கொலைகள் என்று நாடு பாதாளத்துக்குள் பிரவேசித்து விட்டதாகக் கருத முடிகிறது. எரிமலையைப் போல் குமுறிக் கொண்டிருக்கும் நாடு, எந்த நேரத்திலும் வெடித்துச் சிதறலாம். ஆகவே 2006ஆம் ஆண்டு மிக மோசமான தடங்களைப் பதித்து விட்டே செல்லப் போகிறது.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், ஆசிரியர்.
கொழும்பில் அதியுயர் பாதுகாப்பு வலயமாகக் கருதப் பட்ட இடத்தில் அமைந்திருந்த தனது வீட்டில் வைத்து முன் னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படு கொலை செய்யப்பட்டமை இலங்கையை மட்டுமல்ல, இலங்கையின் சமாதான முயற்சிகளில் ஈடுபாடு கொண்டி ருந்த சகல நாடுகளையும் அமைப்புகளையும் அதிர வைத் தது. இப் படுகொலையைத் தாங்கள் புரியவில்லையென்று வழமை போல் புலிகள் மறுதலித்தாலும் உலக நாடுகளின் காதுகளில் பூக்களைச் சுற்ற அவர்களால் முடியவில்லை. புலிகள் சொல்லிலும் செயலிலும் சமாதானச் செயற் பாடுகளை விசுவாசமாக தெரிவிக்க வேண்டுமென்று கூறிய ஐரோப்பிய யூனியன், அந்த இயக்கத்தின் மீது பயணத் தடையை விதித்தது.
ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் 25 நாடுகளிலும் பயணத் தடை அமுலுக்கு வந்தது. எனினும் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளென்று வீறாப்புப் பேசும் புலிகளின் மரணச் செயற்பாடுகளுக்கு எவராலுமே தடை விதிக்க முடியவில்லை. நவம்பர் 17இல் நடைபெற்ற ஜனாதி பதித் தேர்தலை வடக்கிலும் கிழக்கிலும் குழப்பியடித்தார்கள். வாக்களிக்காதவாறு மக்களை மிரட்டினார்கள். இராணுவ சோதனைச் சாவடிகள், படையினரின் ரோந்து அணிகள், காவல் நிலைகள் மீதெல்லாம் தாக்குதல்கள் நடாத்தப் பட்டன. புலிகளின் ரயர் கொளுத்தும் பிரிவுகளும் ஆங் காங்கே வீதிக்கு வந்து தீமூட்டின. இதற்கு முன்னரேயே "சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு' என்ற பாணியில் பொங்கு தமிழ்-நிகழ்வுகளும் பொங்கத் தொடங்கின. வடக்
கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் படையினருக்கும் மாணவர் களுக்குமிடையே முறுகல் நிலையைத் தோற்றுவிக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்ட அதேவேளை, கிழக்கில் தமிழ் - முஸ்லிம் சமூகங்களுக்கிடையே மோதலை உருவாக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.
யாழ்ப்பாணத்தில் படையினர் மீதான தாக்குதல்கள் சிறுகச் சிறுக ஆரம்பிக்கப்பட்டு மன்னாரில் விசுவரூபம் எடுத்தது. மன்னார் பள்ளிமுனைக் கடற்பரப்பில் மூன்று கடற்படைச் சிப்பாய்கள் புலிகளால் கொல்லப்பட்டனர். மன்னார் பேசாலையில் இரு கடற்படை வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருபதுக்கு மேற்பட்டோர் பலியா னார்கள். யுத்தங்களில் பயன்படுத்தக் கூடாதென சர்வதேச அளவில் தடை செய்யப்பட்டிருக்கும் இரசாயன ஆயுதங்கள் இத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டிருக்கின்ற தென்று படைத் தரப்பு குற்றஞ்சாட்டியிருக்கிறது. பெரும் பாலான கடற்படைச் சிப்பாய்கள் உடல் கருகி மாண்டதை இதற்குக் காரணமாகக் காட்டுகின்றனர் படைத் தரப்பினர்.
அரசுக்கும் புலிகளுக்குமிடையிலான யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு நான்கு வருடங்கள் கழியப் போகின்றன. யுத்த நிறுத்தத்தால் மரண ஒலங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வடக்கும் கிழக்கும் மயானக் காடாகும் நிலையில் துப்பாக்கிகள் பேயாட்டம் போடு கின்றன.
பாவிகளுக்காக சிலுவை சுமந்த தேவகுமாரனின் உலக வருகையை நினைவு கூரும் தேவ ஆராதனையில் கலந்து கொண்ட ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி. மிலேச் சத்தனமாகச் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். கொலைகாரப் பாவிகளின் பாவச் சிலுவையைச் சுமந்து கொண்டவர் என்பதால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டாரா? அல்லது உள் வீட்டுத் தகராறா? அல்லது மரணத்தின் பின்னர் மாமனிதர் பட்டத்தை அவரின் தோள்களில் ஏற்றியவர்கள் கூறுவதுதான் சரியா? வடக்கிலும் கிழக்கிலும் ஒருவர் இடறி விழ நேர்ந்தால் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் மீது விழக் கூடியளவுக்கு துப்பாக்கிக் கலாசாரம் தாராளமயப்படுத்தப் பட்டிருக்கிறது.
இந்த உச்சக் கட்டக் கொலைகளின் மிச்ச சொச்சங்கள் நிகழ்ந்த காலகட்டம் மிகமிக முக்கியமானது. ஐரோப்பிய பயணத் தடை மட்டும் போதாது. புலிகள் மீது முற்று முழுதான தடை விதிக்க வேண்டுமென்று இந்தியா கோரியி ருந்தது. கோரிக்கைகளும் தீர்மானங்களும் எச்சரிக்கைகளும் ‘புலிப்பாய்ச்சல்'களை நிறுத்திவிடப் போவதில்லை என்பதற்கு அண்மைய கொலைகள் அசல் உதாரணங்கள். புலிகள் வன்செயல்களைக் கைவிடத் தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென்று டோக்கியோ உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகள் எச்சரிக்கை விடுத்து இரண்டொரு தினங்களுக்குள்ளேயே மன்னாரிலும் யாழ்ப்பாணத்திலும் படையினர் மீதான தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதாவது சர்வதேச எச்சரிக் கைகள் எம்மை ஒன்றும் செய்து விடப் போவதில்லை என்று பதில் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள் புலிகள்.
இன்னுமொரு வார்த்தையில் கேட்பதானால் சர்வதேச எச்சரிக்கைகள் பதற்றத்தைத் தூண்டியிருக்கின்றனவா? வெறும் எச்சரிக்கைகளால் பதற்றம் தணிந்து விடப் போவ தில்லையென்பதையே வடக்கிலும் கிழக்கிலும் எழுந்தி ருக்கும் புதிய சூழ்நிலை எடுத்துக் காட்டுகிறது. யுத்தத்தில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சம்பந்தப்பட்ட தரப்புகள் இரண்டுமோ அல்லது இரண்டில் ஒன்றோ மனித உரிமைகளையும் ஜன நாயகத்தையும் மதித்து விசுவாசமாக ಅಂಕಿತ
வார்த்தை மேசைக்கு வரத் தவறினால், மக்களின்
போர்வையில் மரணப் பிடிவாத யுத்த நிலைப்|இ% பாட்டினை எடுத்தால் சமாதானம் என்பது : >ർ
கனியாகி விடும். இலக்கு
Y
200363----
Nடிசம்பர் 24ஆம் திகதி மாஸ்டர் வீட்டுக்குப் போனன். அவர்]பேப்பர் வாசிச்சுக் கொண்டிருந்தார். "மாஸ்டர் எப்படிச் சூரி அரசியல் நிலைமை என்ன சொல்லுது' எண்டு கேட்டன் "இண்டைக்கு M.G.R இன்ட நினைவு தினம். அவர் பிறந்தது கண்டியில, பாலுமகேந்திரா பிறந்தது கூட இலங்கையிலதான். நடிகர் ஆகாஷ், நடிகை ராதிகா எண்டு எல்லாரும் இலங்கையோட தொடர்பு உள்ளவர்களாம்" எண்டார். என்னது மாஸ்ட ரிட்ட அரசியலைப் பற்றிக் கேட்டால் சினி
2 மாவைப் பற்றி சொல்லுறார் எண்டு
யோசிக்க அவரே தொடர்ந்தார். "ஒண்டு மட்டும் உண்மை, சுபதமிழ்ச்செல்வனும் இளம்பரிதியும் கதாசிரியர்களாய் சினிமா வுக்குப் போயிருந்தால் பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்தினம் எல்லாம் துண்டக்காணம் துணியைக் N காணம் எண்டு ஓடியிருப்பார்கள். அப்படிப்பட்ட கற்பனை
N வளம் அவர்களுக்கு இருக்குது எண்டு இது கொடுப்புக்குள்ள சிரிச்சுக்கொண்டு சொன்னார்
Oஇமாஸ்டர் ஊரில இருந்து மாஸ்டர் சொல்லிப் "போட்டார் உங்களுக்கு ஏதாவது விளங்குதோ?
மட்டும் முக்கியமல்ல. இலக்கை அடைவதற்கான பாதைகளும் முக்கியமானவை. சமாதானப் பாதையில் தடைகள் போடப்பட்டால் அத் தடைகளை அகற்ற வேண்டும் அல்லது தாண்ட வேண்டும்.
நான்கு வருடங்களை யுத்த நிறுத்தம் எட்டப் போகின்ற நிலையிலும் சமாதானமோ அரசியல் தீர்வோ குத்துக் கல்லாகவே ஓரிடத்தில் இருக்கிறது. இந்த நிலை யில் இலங்கையிலுள்ள ஜனநாயக, சமாதான சக்தி களுக்கும் சர்வதேச அமைப்புகளுக்கும் பாரிய பொறுப்பு இருக்கிறது. சமாதானப் பாதைக்கு வர அரசு தயங்கினா
חוף
லென்ன, புலிகள் தயங்கினாலென்ன அவர்களை வழிக்குக் கொண்டுவர வேண்டிய பொறுப்பு இவர்களுக்கு இருக்கிறது. கடந்த நான்கு வருடங்களில் என்றுமில்லாதவாறு வடக்கு, கிழக்கில் வன்செயல்கள் அதிகரித்திருப்பதால் ஏற்படக்கூடி ஆபத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த வன்செயல்களின் வித்துகள் யார்? இதனால் பாதிக்கப் படப் போகின்றவர்கள் யார்?
கடந்த பல வாரங்களாக யாழ்ப்பாணத்தில் மக் களுக்கும் படையினருக்குமிடையில் முறுகல் நிலையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இதன் ஓரங்கமாகவே மக்களையும் மாணவர்களையும்
களுக்கு கீழ் படிந்து முன்னே சென்ற பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப் பட்டதுதான் மிச்சம் டயர்களை எரிப்பதன் மூலமும் மக்களுக்குப் பின்னால் மறைந்து நின்று கொண்டு படை யினர் மீது கற்களை வீசுவதன் மூலமும் ஏதோ ஒன்றைச் சாதிக்க புலிகள் முனைகிறார்கள் என்பது உண்மைதான். இதே போன்றுதான் மன்னாரில் கடற்படை சிப்பாய்கள் மீதும் யாழ்ப்பாணத்தில் சிப்பாய்கள் மற்றும் பொலிஸார் மீதும் புலிகள் நடத்திய தாக்குதல்களுக்கு உள் நோக்க
২৪
மிருந்திருக்கிறது. அதாவது யாழ்ப்பாணத்தில் படையினரை முகாமுக்குள் முடக்க வேண்டும். அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தம்மிஷ்டப்படி தாக்குதல்கள் நடத்த வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாகும். பிரச்சினைகள் எழும் இடங்களில் படையினர் பதில் தாக்குதல்கள் நடத்துவார்கள். அதில் பொதுமக்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதெல்லாம் புலிகளுக்குத் தெரியாத சூத்திரமல்ல. படையினரைப் பொறுத்தவரையில் தமது தாக்குதல் களுக்கும் வேட்டுகளுக்கும் இலக்காகுபவர்கள் புலிகள் மட்டுமல்ல மக்களாக இருந்தாலும் அவர்களைப் புலிகளே என்று வாய்ப்பாட்டுப் பாணியில் படையினர் வர்ணிப்பது
யாழ்ப்பாணத்தில் படையினர் முகாம்களுக்குள் முடக்கப்பட வேண்டுமென்று கூறியும் மன்னாரில் கடல் மார்க்கமாகவும் தரை மார்க்கமாகவும் பயணஞ் செய்ய அனுமதி வேண்டுமென்று கோரியும் புலிகள் படையினர் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளனர். கடந்த சில வாரங்களாக இத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. படையினர் மீது தாக்குதல்கள் நடத்துவதன் மூலம் அவர் களை முகாம்களுக்குள் முடக்கலாமென்று நினைப்பது முட்டாள்தனமானது. அதேபோன்று தாக்குதல்களை அதிகரிப்பதன் மூலம் பயணப் பாதைகளையும் புலிகளால் பெற்றுவிட முடியாது. மன்னாரில் சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டின் பேரில் வெள்ளக்காரரொருவரைக் கைது செய்ய புலிகளின் பகுதிக்குச் சென்ற மூன்று பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அரச கட்டுப்பாட்டுப் பகுதியான யாழ்ப்பாணத்துக்குள் அரசியல் வேலை களுக்கென வந்த புலி இயக்க உறுப்பினர்கள் படையினரை முகாம்களுக்குள் முடங்கு என்று கேட்பது எந்தளவுக்கு நியாயமானதென்பதைத் தமிழ் மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஜனநாயக நாடென்றா லென்ன, மன்னராட்சியென்றாலென்ன சர்வாதிகார ஆட்சியென்றாலென்ன துப்பாக்கிகள்தான் - அதாவது அரசு இயந்திரத்தின் படைகள்தான் அரசாங்கத்தைக் கவிழ விடாமல் பாதுகாக்கின்றன. இதுவே உலகெல்லாம்
வந்து கொண்டிருந்தார்கள். மக்களோடு அவர்கள் சேட்டை, சோலிகளுக்குப் போகவில்லை. படையினர் பொலிஸார் மீது தாக்குதல்களை நடத்திவிட்டு, 'இனந் தெரியாதவர்கள்' என்று தமிழ் ஊடகங்களால் வர்ணிக்கப்படுவோர் ஓடி மறைந்தார்கள். நீர்வேலியிலும் இருபாலையிலும் படையினர் மீது கிளைமோர் தாக்குதல்களை நடத்தி பதினைந்துக்கு மேற்பட்ட படையினரைக் கொன்றார்கள். எனவே படையினர் மீது முதலில் குரங்குச் சேட்டைகளை ஆரம்பித்தவர்கள் புலிகள். படையினர் பதில் தாக்குதல் : களென்பதை நன்கு தெரிந்து கொண்டே தாக்குதல் களைப் புலிகள் நடத்தியிருக்கிறார்கள். அதாவது அப்பாவி மக்கள் பாதிக்கப்பட வேண்டுமென்ற காரணத் துக்காகவே மக்களுக்குள் மறைந்து நின்றுகொண்டு தாக்குதல்களை நடத்தியிருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையானதெல்லாம் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட வேண்டுமென்பதே
வீதிகளுக்கு இறக்கி, அவர்களுக்கு மத்தியில் மறைந் திருந்து கொண்டு படையினர் மீது தாக்குதல்கள் நடத்தப் பட்டிருக்கின்றன. இராணுவ சோதனைச் சாவடிகளை அகற்று, படைமுகாமை அகற்று என்பதெல்லாம் வீம்புக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள், சோதனைச் சாவடிகளும் இராணுவ முகாம்களும் அப்புறப்படுத்தப்பட வேண்டுமானால் முதலில் சமாதான சூழல் உருவாக்கப்பட வேண்டும். இராணுவம், முகாமுக்குள் முடங்கியிருக்க வேண்டுமானால், வெளியே தாக்குதல் நடத்துபவர்கள் அவற்றை நிறுத்திக் கொள்ள வேண்டும் பல்கலைக் கழகப் பேராசிரியர்களையும் விரிவுரையாளர்களையும் ஆர்ப்பாட்டத்தின் முன்வரிசைக்குச் செல்லுமாறு உத்தரவிட்டுவிட்டு பின் வரிசைக்குள்ளிருந்து கொண்டு படையினர் மீது கற்களை வீசுவது எதற்காக? படையினர் திருப்பித் தாக்க மாட்டார்களென்றா புலிகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? புலிகளின் உத்தரவு
JLo6vi
UDUIJEr
வழக்கம். இதற்காகத்தான் மக்களுக்குள் மறைந்து நின்று கொண்டு படையினர் மீதும் பொலிஸார் மீதும் தாக்குதல்கள் நடத்திவிட்டுப் புலிகள் தப்பி ஓடிவிடுகிறார்கள். இதனால்தான் தெரிந்தோ தெரியாமலோ படையினர் பல சந்தர்ப்பங்களில் மக்கள் மீது பழியைத் தீர்த்துக் கொள்கிறார்கள். அண்மைய யாழ். சம்பவங்களை நாம் எடுத்துப் பார்த்தால் புலிகள்தான் தாக்குதல்களை முதன் முதல் ஆரம்பித்தனர். இத் தாக்குதல்கள் தொடர்கதையானபோதுதான் படையினரின் பதில் தாக்குதல்கள் இடம்பெற்றிருக்கின்றன. எனவே உண்மையிலேயே புலிகள் அப்பாவி தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென விரும்பினால் மக்களுக்குள் மறைந்து நின்று கொண்டு படையினரைத் தாக்கும் ஈனச்
செயல்களைக் கைவிட்டுவிட வேண்டும்.
டிச29,2005 ஜன04,2006

Page 5
Lெக்கு - கிழக்கில் ஒரு யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை இன்னும் சமாதான காலத்தில் நடக்கும் வன்முறைகள் என்று கூறுவது அறியாமையாகும். யாழ்ப்பாணம் முழுமையான யுத்த இருளுக்குள்
தொடங்குவதற்கான பதினான்கு நாள் காலக்கெடுவை மதித்து நடப்பவர்கள் என்று கூறியிருக்கிறார். இக்கருத்தானது புலிகளின் உத்தியோகபூர்வத் தாக்குதலை நடத்துவதற்கான கால அவகாசமாக இருக்கலாமே தவிர, வேறு விதமாக நடத்தப்படுகின்ற
சட்டவிரோதிகளின் கொள்வதும், சேரீப் இல்லாதுபோனால் 8 நெருக்கமாக வாழ்க வாடகைக்கு வீடுகள் கொண்டு இருந்து வி
தாக்குதல் நோ
விழுந்துவிட்டது. அதற்கு அடுத்தபடியாக மன்னாரில் கடற்படையினர் மீதான தாக்குதல்கள் ந2த்தப்பட்டன. ஏற்கனவே வவுனியாவின் சுமுகச் சூழல் குழப்பியடிக்கப்பட்டு விட்டது. இப்போது மட்டக்களப்பில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்
தாக்குதல்களுக்குள் சேராது.
இவ்வாறு வடக்கு - கிழக்கு ஏற்கனவே யுத்தப் பீதிக்குள் விழுந்து
விட்ட நிலையில் கொழும்பு இன்னொரு
விதமான சூழலுக்குள் பிரவேசித்துக்
கொண்டிருக்கிறது.
புலிகளின் உத்தியோகபூர்வமான
தாக்குதல் இம்முறை கொழும்பிலிருந்தே
ஈடுபட்டபோது சுட்டுக் கொல்லப்பட்டதும் அவரது பாரியார் உட்பட எட்டுப் பேர் காயமடைந்ததும் கவலைக்குரியதும் கண்டனத்துக்குரியதுமாகும். இச்சம்பவத்தின் எதிரொலியாக எதிர்வரும் நாட்களில் தாக்குதல்களை எதிர்பார்க்கலாம். இதுதவிர, திருகோணமலையில் படையினர் மீதான தாக்குதலுக்கு எல்லாவிதமான தயாரிப்புகளிலும் புலிகள் ஈடுபட்டு வருவதாக இரகசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு பரவலாகத் தாக்குதல்களும் கொலைகளும் நடைபெற்று வருவதானது சமாதான காலத்துக்கான வரைவிலக்கணத்தைக் கொண்டிருக்கவில்லை.
இதற்கிடையில் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தாம், போர்
機 இ*:* பாரிய உயிர்ச் சேதங்களோடு தொடங்கப்படப்போகிறது என்பதை எவரும் மறுக்கமுடியாது. அவ்வப்போது கிடைக்கப் பெறுகின்ற இரகசியத் தகவல்களின்படி வன்னியிலிருந்து தற்கொலைக் குண்டுதாரிகள் அணி, பிஸ்டல் அணி, திட்டமிட்டுத் தாக்கும் அணி என்று பல அணிகள் நாளுக்கு நாள் கொழும்புக்குள் ஊடுருவிக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கின்றன. இவ்வாறு தாக்கும் நோக்கத்தோடு, ஊடுருவும் நபர்களைக் கைது செய்யும் நோக்கத்தோடு படைத்தரப்பு என்னதான் தேடுதல் மற்றும் சுற்றிவளைப்புகளை நடத்தினாலும் ஊடுருவலைத் தடுக்க முடிவதில்லை.
இதற்குப் பிரதான காரணங்களும்
இருக்கின்றன. பணத்தை வாரி இறைத்து பெரும்பான்மை சமுகத்தைச் சேர்ந்த
நகருக்குள் நுழைந் பணம மறறும தலை தொடர்பில் இருந்து நடத்துபவர்கள் மட் தங்கி இருக்கின்றன கொட்டாஞ்சேனை, வெள்ளவத்தை - வி தெஹிவளை, கிருள நாரஹேன்பிட்டிய, ப
புலிகளா6 நடத்தத் திட்ட தாககுதலைத
வேண்டு முற்றுமுழுதாக சோதனை நட கடந்த வருடங்களு நகருக்குள் அந்தக் கால 96.OLT6 g) கொண்டவர்க - கொழு போக்குவரத்து கூலி ஆட்களா சேர்ந்திருப்ப எல்லோரையும்
பிடித்தால்
இருக்கும் மொரட்டுவை போன் அதிகமானவர்கள் த பலகை வீடுகள், தை நாட்களாகப் பூட்டிக் 695 fad LDITạ. G. தாக்குதல் அணியின இருப்பிடங்களை அ6 கொண்டுள்ளனர்.
சுற்றிவளைப்போ நடக்கப்போவது பற் முன் கூட்டியே அறிந் கொள்ளுமளவுக்குக்
ஒவ்வொருநாளும் பாஸ் போர்ட் அலுவலகத்துக்கு முன்னால் கனபேர் நிக்கினம். அதில ஒரு பகிடி தெரியுமோ, குடா நாட்டில துணைப்படை யெண்டும், பொங்கி எழுற படையெண்டும் சொல்லிக் கொண்டு மக்களின்ர நிம்மதி
சம்மந்தமானவரின்ர கருத்தும்
2 இருக்குது.
அப்பிடி என்ன விதமான
கருத்தை அவர் சொன்னவர்
யைக் கெடுத்துக்கொண்டு திரிஞ்சவையள் கொஞ்சப் பேர் பாஸ்போர்ட் எடுக்கிறதுக்கு முண்டியச்சுக் கொண்டு நிக்கினம் எட தம்பிமார் நீங்கதானே ஊரில கொடுக்குக் கட்டிக்கொண்டு திரிஞ்சவை பிறகேன் நாட்டை விட்டு ஓடப்போறியள் எண்டு கேட்டதுக்கு, இங்க பாருங்கோ நாங்கள் எவ்வளவு பெரிய கட்டாயத்துக்குள்ள இருந்து கொண்டு உதுகளைச் செய்தனாங்கள் எண்டது எங்களுக்குத்தான் தெரியும் அதுவுமில்லாமல் இப்ப ஆமிக்காரன் மோப்பம் பிடிச்சு, பிடிக்க வெளிக்கிட்டிட்டுட்டான். நிலமை மோசமாகிடும் எண்டு சொல்லிச்சினம் பாத்தியளோ, செய்யிறதையெல்லாம் செய்துபோட்டு, நாட்டை விட்டு ஒடப் போகினம் உப்பிடி எத்தினபேர் ஓடிட்டினமோ யார் கண்டது. இயக்கப் பெடியளும் பாஸ்போட் எடுத்துக் கொண்டு திரியினம், ம், ஒண்டுக்கும் வழி யில்லாத சனந்தான் கஷ்டப்படப் போகினம்.
கத்தமைப்பின்ர எம்.பி. ஜோசப் படுகொலை செய்யப்பட்டது கவலைக்குரிய தோடை கண்டனத்துக்கும் உரியதுங்கோ, தலையிடியெண்டாலும் தனக்கு வந்தால் தான் தெரியும் எண்டுவினம். அப்பிடித்தானுங்கோ
எண்டு யோசிக்கா திங்கோ. அதையும் நானே சொல்லுறன் ஜோசப் எம்பி யின்ர கொலையைக் கண்டிக் கிறதுக்காக கருத்துச் சொல்லேக்க, வடக்கு கிழக்கில வன்முறை உச்சக் கட்டத்தை அடைஞ்சிருக்குதெண்டு தீர்க்கதரிசனமாச் சொன்னாருங்கோ, உந்தக் கண்டுபிடிப்பை மனிசன் குடா நாட்டில குண்டு வெடிக்கிற காலத்திலேயே கண்டு பிடிச்சுச் சொல்லி, அதை வன்மையாக் கண்டிச்சிருந்தால் உப்பிடி உச்சக் கட்டம் ஒருவேளை அடையாமலும் இருந்தி ருக்கும். ஆனால் அவர் செய்யல்லையே. ரெண்டெழுத்தாருக்கு எதிரானவை கொல்லப்
படேக்க கொடுப்புக்குள்ள சிரிச்சுக் கொண்டு
இருந்தவர்.
தமிழ் நாட்டில இருக்கிறவை எல்லாரும் எங்கட தாய்பிள்ளையஸ் எண்டு நினைச்சுக் கொண்டிருக்கேக்க, வட கிழக்கில எரியிற நெருப்பெடுத்து தண்ட வீட்டு உலையேத்தி பொலிரிக்ஸ் செய்து கொண்டிருக்கிறாருங்கோ, மற்றவையின்ர வயித்தெரிச்சலைக் கொட்டிக் கொண்டு வயிறு வளர்க்கிறதாலதானோ என்னவோ வை கோ எண்டு தன்ர பேரை விலாசப் படுத்திக் கொண்டு திரியிறார். இலங்கை அரசுக்கு தங்கட அரசு ஒரு உதவியும் செய்யக்
2.29, 2005.9.04, 2006
;0لاعے eع2 کو دھکیلاعے
கூடாது எண்டு அடிக் விடுப்பதாக அடிக்க கொண்டிருக்கிறார். அவ் கிறவர், உங்க நிண்டு கொண்டு இருக்காமல் இருந்து கொண்டு L மெல்லோ, அதைச் ( என்ன கருமஞ் செய்திச்
தாக உணர்ச்சி வசப்ப
எல்லாம் வடக்குக் கிழ இருக்கினம். அது போத இலங்கைக்கு வெளிய நான் நினைக்கிறன், உ களத்தில நிக்கிறவன் இருந்து உசுப்பேத் எண்டாகிட்டுதாக்கும். உந்தத் தந்திரம் ெ தெரிச்சலைக் கொட்டி: சென்ரலுக்கு ஸ்டேட்ெ இல்லையோ ஊட ஸ்டேட்மெண்ட் குடுத்து
அண்ணனுக்கு
அதாலதான் போன அ
ஷனில போட்ட திட்டமெ வன்னிக்குப் போனால் எண்டு ஐயாவின்ர ே கூட்டிக்கொண்டு போன ( சந்திரமான சேகரனார்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொடர்பைப் பெற்றுக் புரங்கள், fங்கள மக்கள் கின்ற இடத்தில் ளை வாங்கிக் வீடுவதுமாகும். க்கத்தோடு தலை
ধ্ৰুঃস্থ s
துள்ளவர்களில், மையுடன் நேரடி கொண்டு வழி டுமே கொழும்புக்குள் ர். குறிப்பாக மட்டக்குளிய, கார லேன், ப்பனை, ம்பலப்பட்டிய, ல் கொழும்பில் மிடப்பட்டிருக்கும் தடுத்து நிறுத்த மென்றால் க் கடுமையான த்தப்படுவதோடு,
நானகு க்குள் தலை வந்தவர்கள், ப் பகுதிக்குள் அட்டை பெற்றுக் ள், வன்னிக்கும் ழம்புக்கும் ச் செய்பவர்கள், க வேலைக்குச் வர்கள் என ம் ஒரு கரும்புடி பிரயோசனம்
என்கிறார். ற பகுதிகளிலேயே ங்கியிருக்கின்றனர். ரி வீடுகள், நீண்ட கிடந்த வீடுகள், வீடுகள் எனத் ர் தங்களுக்கான மைத்துக்
தேடுதல்களோ றிய தகவல்களை
jl
கூடப் பணம் வேலை
செய்கிறது. இது தவிர, கொழும்புக்கு வெளியில் தங்கியிருக்கும் தாக்குதல் அணிகள், வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களைப் பதுக்கி வைத்துள்ளதாகவும் அறிய முடிகிறது.
ஒரு சில பாதுகாப்பு அதிகாரிகளின்
கவலையீனமும் அசமந்தப்போக்குமே அவ்வப்போது ஆயுதங்களை இடம் மாற்றிக் கொள்வதற்கு தாக்குதல் அணியினருக்கு வாய்ப்பளிக்கிறது. இதுகுறித்து பொறுப்பு வாய்ந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவருடன் கேட்டபோது, உண்மையிலேயே புலிகளால் கொழும்பில் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கும் தாக்குதலைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்றால் முற்றுமுழுதாகக் கடுமையான சோதனை நடத்தப்படுவதோடு, கடந்த நான்கு வருடங்களுக்குள் தலை நகருக்குள் வந்தவர்கள், அந்தக் காலப் பகுதிக்குள் அடையாள அட்டை பெற்றுக் கொண்டவர்கள், வன்னிக்கும் - கொழும்புக்கும் போக்குவரத்துச் செய்பவர்கள், கூலி ஆட்களாக வேலைக்குச் சேர்ந்திருப்பவர்கள் என எல்லோரையும் ஒரு கடும்புடி பிடித்தால் பிரயோசனம் இருக்கும் என்கிறார். அவர் சொல்வது எதிர்காலத்தில் நடைமுறைக்கு வரக்கூடிய வாய்ப்பு மிக அதிகமாக இருக்கின்றது. இந்த நடவடிக்கையின் போது தவிர்க்க முடியாத சில சம்பவங்களும் நடக்கத்தான் போகின்றன. இதில் புலிகள் முந்திக்கொள்ளப் போகிறார்களா அல்லது படைத்தரப்பு முந்திக்கொள்ளப் போகிறதா என்பது மிக விரைவில் தெரியப் போகிறது. ஏன் கொழும்பில் மிக மோசமான தாக்குதலை நடத்த வேண்டும் என்று சிந்தித்தால் புலிகள் போடும் சில கணிப்பீடுகள் தெரியவரும். ஒன்று - அரசாங்கம் தொடர் குண்டு வெடிப்புகளால் ஆட்டம் காணும். வடக்கு - கிழக்கில் படையினரைக் குவிப்பதை விடவும், தலைநகரைப் பாதுகாக்கவே கூடுதல் கவனம் எடுக்கும். ஏனென்றால், தாக்குதல்கள் தளத்தில் நடக்கின்ற தாக்கத்தை விடவும் வீட்டுக்குள் நடக்கின்றபோது தாக்கம் கூடுதலாகவே
இருக்கும். அவ்வாறு படையினர் கொழும்பை நோக்கித் திருப்பப்பட்டால் வடக்கு - கிழக்கில் படையினரின் பலம் குறையும். அவ்வாறு பலம் குறைகின்றபோது வேகமாகத் தாக்குதல்
&
நடத்தி கணிசமான வெற்றிகளைப் பெறுவதோடு இடங்களையும் தம்வசப்படுத்திக் கொள்ள முடியும், மற்றது இதே நேரத்தில் வெளிநாடுகளின் தூதரகங்கள் முழுதும் கொழும்பில் இருப்பதால் சர்வதேச நாடுகளுக்கு அழுத்தம் அதிகரிக்கும். அரசுக்கு ஆறுதலாகச் சிந்தித்து முடிவெடுக்க முடியாத நிலை ஏற்படும். சிங்கள மக்கள் கிளர்ந்தெழுவார்கள். அவர்களின் கோபாவேசம் ஒருவேளை தமிழ் மக்கள்
மீது இனவெறியாகத் திரும்பலாம். அவ்வாறு இனத் தீ பற்றி எரிகின்றபோது தப்பித்துக் கொள்ள விரும்பும் தமிழ் மக்கள் தாமாகவே வடக்கு - கிழக்கை நோக்கி ஓடி வருவர். அவர்களைப் போராட்டத்துக்குள் இழுப்பது சுலபமான காரியமாக அமையலாம் என்று காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். கடைசியில் புலிகள் நடத்தும் இறுதிக்கட்டப் போராக அது கருதப்படும். ஒருவேளை வெளிநாடுகள் யாராவது இதைப் பயங்கரவாதத்தின் நடவடிக்கை என்று சொல்லி நேரடியாகக் களத்தில் குதித்து புலிகளை அடக்கினால் அதற்குப் பிறகு புலிகள் எந்தக் காலத்திலும் இயங்கமுடியாதபடி ஒரு சூழல் ஏற்படலாம். அந்த நிலையில் புலிகளால் சுடப்பட்டவர்களின் உறவினர்கள், புலிகளுக்கு விரோதமானவர்கள் ஓரணியாகத் திரண்டு புலிகளின் இருப்புக்கு இடமே இல்லாது செய்ய முற்படலாம். ஆகவேதான் புலிகள் கூட, எதிர்காலத்தில் நடைபெறப்போகும் போர் இறுதிப்போர். அது மிகவும் முர்க்கத்தனமானதாகவே இருக்கும் என்று கூறுகின்றனர்.
மோசமடைந்து வரும் நாட்டின் சூழலுக்கு கொழும்பு இரையாகிவிடுமா அல்லது பாதுகாப்புத் தரப்பின் அவசர நடவடிக்கையால் பாதுகாக்கப்படுமா?
நாள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
೭೮/ಗೃತೆಳ್ತ«æg
கடி தான் கோரிக்கை டி அறிக்கை விட்டுக் வளவு தமிழ் பற்று இருக்
பொலிரிக்ஸ் பண்ணிக் வன்னிக் காட்டுக்க வந்து Iங்களிப்புச் செய்யலா செய்யமாட்டினம் தமிழ் சோ, தமிழை நேசிக்கிற ட்டு பொங்கி எழுறவை
க்குக்கு வெளியாலதான்,
ாதெண்டு கொஞ்சப்பேர் ால தான் இருக்கினம். உயிரைப் பணயம் வச்சி
மடையன் தூரத்தில திறவன்தான் வீரன்
வைகோவுக்குத்தான் தரியுமாக்கும். வயித் நீ கொள்ளுற வைகோ மண்ட் கொடுக்கிறாரோ கத்துக்கு அடிக்கடி க் கொண்டிருக்கிறார்.
வாஸ்து சரியில்லை. திகாரத்துக்கான எலக் ல்லாம் பிழச்சுப்போச்சுது
எல்லாம் சரியாயிடும் பேரனை வன்னிக்குக் முன்னணியின்ர தலைவர் ஏழுமுகத்தார் அண்டை
நாட்டு தூது அம்மணியோடை சிரிச்சுப் பேசின துக்கு சந்தேகப்படுறாருங்கோ. தமிழ் பேசிற கட்சியெல்லாம் இனி ஒரே குடைக்குள்ள நிண்டு பொலிரிக்ஸ் பண்ணுவம் எண்டவர், அதிகாரத்தில இருக்கிறவரோடையும், தூது அம்மணி யோடையும் நட்புக் கொண்டாடுறார். ஆளை நம்ப ஏலாது. உவர் உப்பிடியே அந்தர் பல்டி அடிச்சுப் போயிட்டாலும் ஆச்சரியப்படுறதுக்கு ஒண்டுமில்லையெண்டு சந்திரமான சேகரன் கண்டபடி சேறு பூசுறாருங்கோ. எதிரியா இருந்தவர் நட்புக் கொண்டாடேக்கேயே ஏழுமுகத்தாருக்குத் தெரிஞ்சிருக்க வேணும், உந்த மண்வெட்டித் தலையர் மார்பில குத்தாமல் முதுகில குத்திறவர் எண்டு ஜஸ்ட் மிஸ் என்ன செய்யிறது.
இவ்வளவு நாளும் ரெண்டெழுத்தார்தான் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு எண்டும் அதின்ர விளிம்பில தான் தாங்கள் இருக்கினம் எண்டும் சொல்லிக் கொண்டிருந்திச்சினம். இப்ப நிலைமை தலைகீழா மாறிட்டுது. சும்மாவே கடும்போக்குக்காரர் எண்டு கருதப்படுகிற பிரதமர் தங்கட பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு எண்டு சொல்லியிருக்கார்.
ரெண்டெழுத்தார் சும்மா ஒரு இதுக்குச் சொன்னதுக்கும், உண்மையில பல தாக்குதல் நடந்தாப் பிறகு பிரதமர் சொன்னதுக்கும் வித்தியாசம் இருக்குங்கோ. விளிம்பில இருக் கிறம், விளிம்பில இருக்கிறம் எண்டு சொல்லி,
இல்லையெண்டதையும் நீங்கள் யோசிச்சு தெரிஞ்சு கொள்ள வேணும் எண்டு வினயமாக் கேட்டுக் கொண்டாராம், அதுக்குக் கூட தான் தான் ஐடியாக் குடுத்தவரெண்டும், கொஞ்சம் ஒவராவே பிட்டைப் போட்டிருக்காருங்கோ, சம்மந்தமானவருக்கு முடி பழுத்திட்டுது எண்டு மட்டும் நினைச்சுப் போடாதீங்கோ அவரின்ர மூளையும் பழுத்திட்டுது எண்டதை அதிகார மானவரிட்டை அவர் பூசினதை வச்சு புரிஞ்சு கொள்ளுங்கோ மெகா சீரியல் எண்டு கேள்விப்பட்டிருப்பியள். அதுபோல இது மெகா ராஜ தந்திரமுங்கோ.வ்.
அதில இருந்து வழுக்கி விழுந்திட்டினம் ரெண் டெழுத்தார். கடும்போக்குக்காரரும் உப்பிடிச் சொல்லிப் போட்டு வழுக்கினாரெண்டால் பிற கென்ன ரெத்த ஆறுதான் ஒடும் டங் சிலிப் பண்ணினால் பரவாயில்லை. ஸ்ரெந் சிலிப் பண்ணாமல் பார்த்துக் கொள்ளுங்கோ பிளிஸ்.
அதிகாரத்தில இருக்கிறவரை எங்கட கூத்தமைப்பு எம்.பி.மார் போனவாரம் சந்திச்சு சல்லாபம் நடத்திச்சினமெல்லோ, சனங்களின்ர பிரச்சினைகளைப் பற்றி கதைச்சிச்சினமோ இல் லையோ தனித்தனியா சந்திச்சு தாஜா பண்ணி யிருக்கினம் அதில எங்கட சம்மந்தமானவர் எப்புடி தாஜா பண்ணினவர் தெரியுமோ போன எலக்ஷனில தமிழ் பேசிற மகா ஜனங்கள் உங்களுக்கு வாக்களிக்கயில்லையெண்டு கோபிச்சுக் கொள்ளாதேங்கோ, அந்த வாக்கு களை உங்களுக்கு எதிராகவும் பயன்படுத்த

Page 6
இருக்கவேண்டு
ܬܐ .
| /
அனுப்ப வேண்டிய முகவரி: முரசு விமர்சனம் தினமுரசு வாரமலர் த.பெ. இல - 1772 கொழும்பு.
இலங்கையில் இருந்து வெளிவரும் தமிழ் மொழி மூல இலத்திரனியல், அச்சு ஊடகங்களில் ஒலி, ஒளிபரப்பாகும், JGib did பதிகள், விடயதானங்கள் சிகள் தொடர்பான விமர்சனங்கள் வாசகர் எதிர்பார்க்கப்படுகின்றன. விமர்சனங்க
மாகவு ஆக்கபூர்வமானவையாகவும் கவேண்டும் பயன்மிக்கது என ஆசிரிய பீடத்தினா கருதப்படும் விமர்சனங்களுக்கு முரசு இடமளிக்கும்,
6
انه
உள்ளூர் தயாரிப்புக்க
தொலைக்காட்சி, ஊடகங்களி பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் வெளி ஊட | இருப்பதுபற்றிப் பலதரப்பட்ட கருத்துச் | இன்றைய சூழ்நிலையில் குறிப்பாக
ஆதங்கத்தைத் தெரிவிக்கலாமென்று 6 ‘ராஜ் அலைவரிசையிலுள்ள நிகழ்ச் செய்யப்படுகிறது.
'சக்தி ஒளிபரப்பின் ஊடாக 'சன் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்டுகிறது. இ நிறுவனங்கள் உள்நாட்டில் தயாரிக் வதில்லை என்பது பெருங்குறைய நிவர்த்தி செய்ய மேற்குறிப்பிட்ட ஒளி என்பதே எமது அவா.
தடம் பதிக்கும் இ | இலங்கை வானொலி வரலாற்றில் | நமது காலத்தில் நம் கண்முன்ே | தோன்றியுள்ளாரென்றால் அது இதய
வேளைகளில், பொழுது போக்கிற்காக கொண்டிருந்த ரசிகர்களுக்கு சொ6
அதிர்ஷ்டம் தான் அறிவிப்பாளர் ர6 வார்த்தை ஜாலங்களில் இதயத்தை
அரவணைத்துச் செல்லத்தான் இதயர வரலாறு ஒருநாள் அவர் புகழ் பேசும் ே நினைத்து நிச்சயம் பெருமைப்படுவே
உயர் திரு தலைவர் தொண்டமான் அவர்களுக்கு,
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நீண்ட நாள் ஆதரவாளராகிய நான், எம்.சாமி தெரிவிப்பது:
நீங்கள் அண்மையில் புலிகள் இயக்கத்தினருடன் இணைந்து மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சியெடுப்பதாக பத்திரிகை வாயிலாக அறிந்தேன். இது மலையக மக்களின் பிரச்சினைகளை அதிகரிக்குமே அல்லாது தீர்வாக அமையாது. ஏனென்றால் தொழிலாளர் காங்கிரஸுக்கு வாக்களித்தமைக்காக இரத்தினபுரி, களுத்துறை, நாவலப்பிட்டி இம்மாதிரி இடங்களில் மலையகத் தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள். நீங்கள் எடுத்துதிருக்கும் முடிவால் என்ன நடக்கும் தொண்டமான் புலிகளுடன் சேர்ந்து விட்டார். ஆகவே மலையகத் தமிழர்கள் எல்லோரும் புலிகளே என்று பெரும்பான்மை இனத்தவர் பிரசாரம் மேற்கொள்வர். அது விஸ்வரூபம் எடுத்தால் உங்களால் மலையகத் தமிழரைக் காப்பாற்ற முடியுமா? பின்வரும் விளைவுகளை முன்னால் சிந்திக்க வேண்டும். அந்நேரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்போ அல்லது புலிகளோ உங்களுக்கு அனுசரணையாகப் பேச முன்வரமாட்டார்கள்.
ஏற்கனவே தொழிலாளர்கள் வாழ்க்கைச் செலவைக் கொண்டு செல்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். மலையகத்தில் இன்னுமொரு இனப்பிரச்சினை தோன்றுமானால் பெரும் இழப்பு ஏற்படும். நீங்கள் எடுத்திருக்கும் முடிவால் எங்களுக்காக பிற நாடோ அல்லது இந்தியாவோ அந்நேரத்தில் உதவமுன்வராது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸை வளர்த்தெடுப்பதற்கு ஐயா தொண்டமான் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார். நான் சிறுவனாக இருந்த காலம் - 1960க்கு முன் என்று நினைக்கிறேன் - ஐயா தொண்டமானை (கண்டி மாவட்டம்) கபரகலை என்னும் ஊரில் இருந்து கிலாபோக் என்ற இடம் வரை யானையின் மேல் அமர்த்தி ஊர்வலமாகக் கொண்டு வந்தார்கள். அன்றுதான் அப்பகுதியில் காங்கிரஸ்
உதயமாகியது. அதை பாதுகாப்பது உங்களின் கடமையல்லவா? ஒரே ஒரு தடவை அமைச்சுப் பொறுப்புக் கிடைக்க வில்லை என்பதற்காக அவசரப்பட்டு நீங்கள் எடுக்கும் முடிவினால் முழு மலையகமும் அல்லவா பாதிக்கப்படப்போகிறது. நீங்கள் இப்போது எடுத்திருக்கும் முடிவால் பெரும்பான்மை மக்களையும் இந்தியாவையும் பகைக்க நேரிடும்.
இப்போது வடக்கு, கிழக்கு எரிந்து கொண்டிருப்பதுபோல் மலையகமும் எரியும் நிலைமையை தோற்றுவித்துவிடாதீர்கள். ஏற்கனவே சந்திரசேகரன் புலிகளுடன் தொடர்பு கொண்டபோது உங்கள்மேல் மரியாதை கூடியது. யாரிடமும் போய் மண்டியிடாத தலைவன் ஒருவன் எங்களுக்கு இருக்கிறான் என்று நாங்கள் பெருமைப்பட்டோம்.
கடைசியில் நீங்களும் போய் மண்டியிட்டுவிட்டு தன்மானம் என்று சந்தர்ப்பவாதமாகக் கதைக்கிறீர்களே. அப்படியென்றால் இவ்வளவு காலமும் தன்மானம் இல்லாமலா தலைவராக இருந்தீர்கள்? நாங்களும் தொண்டர்களாக இருந்துள்ளோம். ஒருவேளை அதனால்தான் ஆட்சிக்கு வருபவர்களுக்கு தாவித்தாவி ஆதரவு வழங்கி அமைச்சுப் பொறுப்புக்களைப் பெற்றீர்களா?
இந்தக் கடிதத்தை எழுதும் உரிமை எனக்கு உண்டு. ஏனென்றால் மாதாமாதம் ஒழுங்காக சந்தா கட்டும் காங்கிரஸின் உண்மையான தொண்டன் நான். நீங்கள் சொன்னால் ஒரு பேய்ச் சின்னத்துக்கும் எனது வாக்குரிமையை வழங்கத் தயாராக இருக்கும் உண்மையான
sig i aflaBoson.
ஏற்ப்பட்ட தீராத துன்பதுயரங்கள். வீட்டில் ஏற்படும் bujú
தொழில் முன்னேற்றம் வெ பிரயணத்த ைகாதல் பிரச்சினை. காதலர்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமண
நாட்டு
ம் செய்ய, பிரிந்தவர் ஒன்று சேர
கணவண் மனைவி பிரச்சினைகள் தீர வேண்டாதவரைப்பிரிக்க, கிரகதோஷ நிவர்த்தி செயது. வீட்டில் லெட்சுமிகரம் ஏற்பட, வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு கடல் கடந்து பலன் அழிக்ககூடியலாறு விஷேடமாக செய்து கொடுக்கப்படும் இன்னும் அனேக்காரியங்களுக்கு மட்டக்களப்பு பரம்பரை மஹாசக்தி உபாசகர் சித்த ஆயுள்வேத மந்திக விஷ மருத்துவர்.
Dr. T. Murukuppillai (S.A.M.P.Main Street, Pandiruppu - 01, Kalmunai (Srí tanka Te: 67 2224. ar ; 094672224 077
தெய்வீக மருத்துவம் சர்வதேச சமுக மாந்திரீக மருத்துவ தெய்வீக சேவை
கிரக தோஷம், காலப்பகையால் பிரிந்த காதலர்கள், கணவன் - மனைவி ஒன்று சேர, வெறுத்த உறவினர்கள், வேண்டியவர்கள் அன்பாக இருக்க, காதல் திருமணம் எல்லோருடைய சம்மதத்துடன் நிறைவேற மற்றும் வேறு தீவினைகளால் வாழ்க்கையில் தீராத மனநோய், தாழ்வு மனப்பான்மை, கல்வி, தொழில், விவாகம், வெளிநாட்டுப் பிரயாணம், வேறு முயற்சித் தடை, குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமின்மை, வெளியில் சொல்ல வெட்கமான பிரச்சினைகள், தீய பழக்கம், மனிதத் தீமை, மருந்தீடு போன்ற தீமைகளில் இருந்து விடுபட்டு சந்தோஷமாக வாழ, பிரச்சினைகளுக்குரிய காரணத்தை காண்டம் இறைசக்தியால் கண்டறிந்து துன்பம் நீங்கி மகிழ்ச்சியாக வாழ புனித புராதன தீங்கற்ற மஹா மாந்திரீக தெய்வீக மருத்துவத்தினால் நிவர்த்தி அளிக்கப்படுகிறது.
நேரில் வரமுடியாதோர், வெளிநாட்டவர்கள் தம் பிரச்சினையை எழுதினால் அல்லது தொலைபேசி, ஃபக்ஸ் மூலம் தொடர்பு கொண்டு, உடன் பயன் தரும் தெய்வீக மருத்துவப் பொருட்களை விசேட தபால் மூலம் பெற்று தம் எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்கிறார்கள். (இரகசியம் பாதுகாக்கப்படும்.)
heiveegam Srilanka தெய்வீகம் ருரீலங்கா
Head Office தலைமையகம் Batticaloa மடடககளபடி Tele/Fax: 065-2224825, + 94777032844. Balu Sothidar @ hotmail.com.
ANTAL ளை நீக்கி ஒளியையேற்றுவோம் “DISPELDARKNESS LIFE AND LET LIGHT SHINE"
OLI U
தினமு
(s
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளை ஊக்குவியுங்கள்
ல் ஒளிபரபப்படும் நிகழ்ச்சிகளில் ங்களில் இருந்து பெறப்படுவனவாக கள், விமர்சனங்கள் எழுந்திருக்கும் ளிபரப்பு நிகழ்ச்சிகள் பற்றிய எனது
ண்ணுகிறேன். 'ஐ அலைவரிசையில் கள் உள்வாங்கப்பட்டு ஒளிபரப்புச்
சூரியன் எப்.எம்இல் அறிவிப்பாளர் மப்றூக் அவர்கள் தொகுத்து வழங்கும் "நேற்றைய காற்று" நிகழ்ச்சியானது சிறப்பானதும் தனித்துவமானதுமாகும். காலையிலிருந்து மாலை வரை பல்வேறு உழைக்கும் வர்க்கத்தினர் அனைவரும் ஓய்வாக நித்திரைக்குச் செல்லும் இராப்பொழுதிலே மெல்லிசையில் அமைந்த பல இடைக்காலப் பாடல்களும் கவலைகளை கலைக்கும் கனதியான கவிதைகளும் தூங்கச் செல்பவர்களை y இதமாகத் தாலாட்டும் தாயாக பல உள்ளங்களுக்கு நேற்றைய காற்று ரி.வி.யிலிருந்து உள்வாங்கப்பட்ட நிகழ்ச்சி அமைகிறது என்றால் அது மிகையல்ல. மேலும் அந்நிகழ்ச்சியிலே ருந்த போதிலும் மேற்குறிப்பிட்ட | நம் நினைவில் எட்டிப்போன பல கவிஞர்கள் பற்றிய தகவல்களும் சில
கப்பட்ட நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவ
கவே உள்ளது. இக்குறையினை
பாடகர்களின் பேட்டியும் இடையிடையே ஒலிப்பதும் பல அற்புதமான சிறப்பான பாடல்களுக்குப் பொருத்தமான கவிதைகள் இடம் பெறுவதும்
ரப்பாளர்கள் முயற்சிக்க வேண்டும் குறிப்பிடத்தக்கது. இளையராஜாவின் கைவண்ணத்தில் பட்டை தீட்டப்பட்ட பல அற்புதமான மெல்லிசைப் பாடல்கள் செவிக்கு இன்பமாக ஒலிப்பதும்
கவலைகளை மறந்து கண்களுக்கு உறக்கம் தரும் அன்றைய தென்றலாக லசசுடர் பார்த் றிக் Qಹigi_-_!_! அமைகிறது நேற்றைய காற்று. இந்நிகழ்ச்சியின் தரம் என்றும் குறையாமல்
ః ஐ மேலும் அழகு பெற வேண்டும் என்பதே அநேக நேயர்களின் எதிர்பார்ப்பாகும். தய ராகம் ரவூப் லும் அழகு பெற வேண்டும் என்பதே அநேக நேயர் பகு ஜாம்பவான்கள் பலர் இருந்ததுண்டு L தாஜுன்நிஷா, மாதம்பிட்டிய ன ஓர் வானொலி ஜாம்பவான் | O O O முகம் ரவூப் தான் சுகமான இரவு இதயத்தை மீட்டும் எண் விருப்பம் வெறும் பாடல்களை மட்டும் கேட்டுக் ப்லாமல் கொள்ளாமல் கிடைத்த தென்றலுள் பிரவேசித்த குறுகிய காலத்திற்குள்ளே நேயர்கள் மத்தியில் பூப். அவரது கற்பனைத் திறனில் தனக்கென தனியானதொரு இடத்தை நிலைநிறுத்தியவர் அறிவிப்பாளர் க் குளிர்வித்து நம்மை இதமாய் ஏயெம்தாஜ் அவர்கள். .. ாகம் என்றால் அது மிகையாகாது. தென்றல் நேயர்கள் மாத்திரமன்றி அடுத்தாத்து நேயர்களும் இவரது பாது சமகாலத்தில் நாம் இருந்ததை என் விருப்பத்திற்காகக் காத்திருக்கின்றார்கள் என்று அறிகின்றபோது ாம். | பெருமையுடன் கூடிய கர்வமாய்த் தானுள்ளது.
படைப்பாளியின் மேதா விலாசத்தை விட நல்ல படைப்புகளுக்கே
முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் என்பதை இதிலிருந்து அறியக் கூடியதாய் உள்ளது.
இவரது நிகழ்ச்சி பற்றி கூறப்போனால் வார்த்தைகளுக்கு நிறம் கொடுத்து வானலைக்கு அனுப்புவதால், அது இயற்கையின் சோபிதத்தில் கரைந்து செல்கிறது. இச் சொர்க்கத்தை காண்பதற்காகவே இரவிடம் இலஞ்சம் கொடுத்து அமாவாசையிலும் பெளர்ணமியவள் வலம் வருவாள் ஏயெம்தாஜின் என்விருப்பம் கேட்க,
- கலைமதி கட்டுகளிதோட்டை
O
6Ol35
- O grab D
தொழிலாளர் காங்கிரஸ்காரன் நான். எனவே தலைவரே, காங்கிரஸினதும் எமது சமூகத்தினதும் நன்மையைப் பற்றி சிந்தித்து இனியாவது முடிவு எடுங்கள். இல்லாவிட்டால் காங்கிரஸ்காரர்கள் மனமுடைந்து வேறு கூடாரங்களுக்குப் போய்விடுவார்கள். அப்படி ஒரு
யாழ், சரத் யாழ்ப்பாணம்,
தினமுரசு சந்தா விபரம்
TeLLL TTTTLLLLLT TTTLLT L S LTLTTLT LL0LLLTeeLTTLTTLL TeTLTTLTTTLLT இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு காரணமாக சந்தாக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
நிலைமை தோன்றினால் நான் நாடுகள் ஒருவருடம் 6 மாதம் 13 மாதம் தீக்குளித்து விடவும்
தயங்கமாட்டேன். இது நமது ஐயா ||ஐரோப்பிய நாடுகள் ரூ. 4,300 e5.2,150 e5.1.100 மீது சத்தியம். உங்களுக்கு அமெரிக்கா, கனடா ரூ. 4,900 ரூ.2,450 | ரூ.1,250 காங்கிரஸ், கட்சியாக இருக்கலாம். மத்திய கிழக்கு நாடுகள் ரூ. 3800 ரூ.1900 | ரூ. 950 எனக்கு காங்கிரஸ், உயிர் உள்ளுர் ரூ. 1500 ரூ.750 ரூ. 375
என்பதை விளங்கிக் கொள்ளவும்.
プーらのムンマ
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வாரமலரைப் பெற விரும்புவோர் D.D. Enterprises என்ற பெயரில் எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங்கிக் கட்டளைகளை முகாமை uT6Tij, g5607(pJ3, 16A, Nelson Place, Wellawatta, Colombo-06. Srilanka என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும் (ՄIգեւյլb.
உள்ளுரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற்கந்தோரில் LDT bgob 6.j601600T b "Manager, Thinamurasu Varamalar 16A, Nelson Place, Wellawatta, Colombo-06.6T6örp (p356 flig, e.g.) I loo)61556) வேண்டும்.
FF.QLDuîl6) - (E-mail):-murasu(G)sltnet.lk
un 6 DNÍ5g 6f551D
மலையாள மாந்திரீக சக்தியால் பிரிந்தவர்கள் ஒன்று சேர, கணவன் - மனைவி பிணக்கு தீர்ந்து, ஒற்றுமையாக இருக்க, திருமணம் கை கூட, மனங்கவர்ந்த காதலன் காதலி ஒன்று சேர, கல்வி ஞான கவசம் பெற, குபேர வாழ்வு கிட்ட வெளிநாட்டு பிரயாணத்தடை நீங்க, சகல தோஷங்களும் நிவர்த்தி செய்து கொள்ள அனைத்து விடயங்களுக்கும் நேரில் வருகை தரவும்.
அத்துடன் அருள் ஞானத்துடன் கூறப்படும் ஜாதகங்கள் என்றுமே பிழைத்தது இல்லை. நடந்தது, நடக்க இருப்பது, எண்ணியது எண்ணியவாறு நடக்க இருப்பது, எண்ணியது எண்ணியவாறு எத்தனையாம் திகதி எத்தனை மணிக்கு நிறைவேறும் என்பதை திட்டவட்டமாகத் தெரிந்து கொள்ளவும், மற்றும் கைரேகை பார்த்து தெரிந்து கொள்ள பிறந்த திகதி தேவையில்லை.
வாங்கும் பணத்திற்கு உத்தரவாதம் கொடுப்பதென்றால் அது நான் மட்டுமே வெளிநாட்டவர்களுக்கு விசேட சலுகையும் 24 மணித்தியால தொலைபேசி சேவையும் உண்டு Prof. DrPK. Samy (JDGN).JP T/NO. 2342463/2342464 Malayala Manthirika Uchchatta Peedam ,; 魏 鑿錢。鬱 Sri Durkadevi Aalayam, 162, Kotahena Stree Mayfield Road, Colombo: 13, Srilanka
2.29, 2005.26).04, 2006
巴丹、

Page 7
லண்டன் வாசியான ஜெயதேவன் வழங்கிய பேட்டி
கேள்வி : உங்கள் இருவரையும் (ஜெய தேவனையும் விவேகானந்தனையும்) புலிகள் வன்னியில் தடுத்து வைத்திருந்தபோது சித்திரவதை செய்தார்களா?
பதில் : அவர்கள் உடல் ரீதியாகச் சித்திரவதை செய்யவில்லை. ஆனால் மனோரீதியான சித்திரவதைக்கு உட்படுத்தினர். நாம் மனோபாவம் குன்றியவர்களாக இருந்தோம். பெரிதும் பலவீனப்பட்டிருந்தோம்.
கேள்வி : இந்த நிலை எப்படி ஏற்பட்டது?
பதில் : பிரச்சினை என்னவென்றால் பிரிட்டனில் புலிகளோடு சேர்ந்தியங்காமல் நான் சுயாதீனமாகச் செயற்பட்டு வந்தேன். பல்வேறு விடயங்கள் தொடர்பாகப் புலிகள் எனது உதவியை நாடி வந்தனர். 1983ஆம் ஆண்டு லண்டனில் புலிகள் தமது அமைப்பை நிறுவிய போது எனக்கு அவர்களுடன் எவ்வித தொடர்புமிருக்க வில்லை. உண்மையைச் சொல்வதானால் நான் புலிகளின் அனுதாபியாக இருந்தேன். நான் சமூகம் சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததாலும் சமூக ஸ்தாபனங்களை நான் உருவாக்கியதாலும் அவர்கள் என்னிடம் சில திறமைகள் இருப்பதைக் கண்டு கொண்டனர். வேறு வேலைகளுக்காக அவர்கள் என்னை அணுகினர். நான் அவர்களுக்குப் பல வழிகளில் உதவி செய்தேன். உதாரணத்துக்கு ஈழம் இல்லத்தை அவர்களுக்காகப் பெற்றுக் கொடுத்தவன் நான். அவர்களிடமிருந்து என்றும் நான் சம்பளம் பெற்றதில்லை. எனது குடும்பம் கூடப் பெரும் துன்பங் களை அனுபவித்திருக்கிறது. 1977ஆம் ஆண்டு இனக் குழப்பம் மிக மோசமானவைகளில் ஒன்று. நாங்கள் அப்போது மயிரிழையில் உயிர் தப்பினோம். உண்மை யில் மூன்று சகோதரர்களுமே கொல்லப்பட்டிருப்போம். நாம் அப்போது கண்டியிலிருந்தோம். எனது மூத்த சகோதரர் டாக்டர் ரவீந்திரன் பேராதெனிய பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். எனது இரண்டாவது சகோதரர் அதே பல்கலைக்கழகத்தில் விவசாய பீட மாணவராக இருந்தார். 1979ஆம் ஆண்டு நான் பிரிட்டனுக்கு வந்தேன். நான் அரசியல் ரீதியாக உணர்வுபூர் வமானவன். தமிழ் இலட்சியத்துக்காகப் பல விடயங்களை நான் செய்துள்ளேன். 1995ஆம் ஆண் இடம்பெற்ற நவாலி தேவாலயத்தின் மீதான குண்டு வீச்சுச் சம்பவத்தையடுத்து நான் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டேன். இத் தாக்குதலில் பெருமளவு தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். அதுவரை சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்த நான் பின்னர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டேன்.
கேள்வி - நீங்கள் கத்தோலிக்கரா?
பதில் நான் ஓர் இந்து எனது தாய் அங்கிலிக்கன். ஆனால் அவர் இந்து சமயத்துக்கு மதம் மாறிக் கொண்டார். நவாலிச் சம்பவம் வெகுவாக என்னைப் பாதித்தது. அதுவரை சமூகப் பணிகளில் ஈடுபட்டுவந்த நான் அரசியல் வேலைகளில் ஈடுபடலானேன். மனித உரிமை மீறல்கள் தொடர்பான பணிகளிலேயே பெரிதும் ஈடுபட்டேன். நான் புலிகளோடு நேரடியாகத் தொடர்பு களை ஏற்படுத்தாமல் சுயிர்தீனமாகவே எனது பணிகளில் ஈடுபட்டேன். நாம் நண்பர்கள் ஒன்றிணைந்து எம்பிக்கள், அமைச்சர் ஆகியோருக்குப் பிரச்சினைகள் குறித்து எழுதி ஓர் அழுத்தக் குழு போன்று செயற்பட்டது குறித் துப் புலிகளுக்கு தெரிய வந்ததும், அவர்கள் உதவி கோரி என்னை அணுகினார்கள். அவர்களின் வேண்டு கோளுக்கு நான் உடன்பட்டேன். 2001ஆம் ஆண்டு பிரிட்டனில் புலிகள் தடைசெய்யப்பட்டபோது போர்ட் ஹில்ஸ் இல்லத்தில் நடைபெற்ற பாராளுமன்றக் கூட்டத்தை நீாமே சுயாதீனமாக ஒழுங்கு செய்தோம். அதில் புலிகளுக்கு எவ்வித சம்பந்தமுமில்லை.
கேள்வி * ஆனால் அவர்கள் வந்திருந்தனர். நான் அவர்களைப் பார்த்தேன்.
பதில் : அந்தப் பயல்கள் வந்தார்கள். பிரிட்டனி லுள்ள புலிகளின் தலைவர் சாந்தன் வரவில்லை. புலிகளின் தலைமை அதற்கு முற்றுமுழுதாக எதிராகச் செயற்பட்டது. அக் கூட்டத்துக்குச் செல்ல வேண்டா மென்று புலிகள் மக்களுக்குக் கூறினர். அதன் பின்னர் நான் பொதுக் கூட்டமொன்றினை ஏற்பாடு செய்தேன். இக் கூட்டத்தைக் குழப்ப முனைந்தமைக்காக லண்டனி லுள்ள புலிகளின் தலைமைக்கெதிராக நாம் கடுமை
2.29, 2005.937.04, 2006
யான விமர்சனத்தில
ஈடுபட்டோம்.
/ கேள்வி - புலிகளில் 'பேச்சாளராக சீ.என்.என் 'தொலைக காட்சியிலும பிபிசியிலும் பேட்டியளிக்கும்
'அன்ரன் ராஜா போர்ட் ஹலிஸ "கூட்டத்துக்கு வந்திருந்ததை நான் "கண்டேன். புலிகளின் பிரசாரகரான வண. பிதா இமானுவேல் திருமதி குமார் பொன்னம்பலமும் அங்கு வந்திருந்தனர்.
பதில் அன்ரன் ராஜா வந்திருந்தார். நான் அவரை அழைத்திருந்தேன். சாந்தன் வர வில்லை. பாலசிங்கம் பிரிட்டனுக்கு வர நான் உதவிய தாலேயே அன்ரன் ராஜா கூட்டத்துக்கு வந்திருந்தார். புலி இயக்கத்தைச் சேர்ந்தவர்களில் அன்ரன் ராஜாவிடம் மட்டுமே எனக்குத் தொடர்பிருந்தது. வன்னியில் அன்ரன் பாலசிங்கம் மிக மோசமாகச் சுகவீனமுற்றிருந்தபோது என்னோடு தொடர்பு கொண்ட அன்ரன் ராஜா, பால சிங்கம்
வகானந்தனும் வலது பக்கத்தில் ஜெயதேவனும்
பிரிட்டனுக்கு வர உதவுமாறு கேட்டுக் கொண் டார். பாலசிங்கத்தை எனக்குத் தெரியுமென்பதால் போர்ட்ஹலிஸ் கூட்டத்துக்கு வருமாறு அவரை நான் அழைத்தேன். ஆனால் அவர் வரவில்லை. அக் கூட்டத்தை ஒழுங்கு செய்தவன் நான். புலிகளல்ல. ஆனால் எங்களைப் புலிகளென்று நீங்கள் எழுதியிருந் தீர்கள், நாங்கள் புலிகளுக்குப் புறம்பாக முற்றுமு
தாகச் சுயாதீனமாகவே இயங்கினோம்.
பேட்டி காண்பவர் : தாங்கள் புலிகள் இயக்கத்துடன் சேராமல் சுயாதீனமாக இயங்குவதாகப் பலர் கூறுகின்றனர். ரொறன்ரோவிலுள்ள பேராசிரியர் வி.இல குப்பிள்ளை (யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகக்
கொண்டவர்) தான் சுயாதீனமாக இயங்குவதாகவே
கூறுகின்றார். ஆனால் அவரது ரொறன்ரோ மாநாட்டில் புலிகள் வந்திருந்ததை நான் கண்டேன். அங்கு புலி இயக்கக் கொடிகள், வீடியோ நாடாக்கள், வெளியீடுகள்
 
 
 
 
 
 
 
 
 
 

மற்றவர்களின் நம்பிக்கைகளைப் பெறுவதற்காகத் தாம் சுயாதீனமாக இயங்குவதாக இவர்கள் கூறலாம்.
ஜெயதேவன் : கனடாவில் பேராசிரியர் இலகுப்பிள்ளைக்கும் புலிகளுடன் பிரச்சினைகள் உண்டு.
பிரிட்டனில் புலி இயக்கப் பயல்களுடன் எமக்கு நிறையப் பிரச்சினைகள் இருக்கின்றன. 1997ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பாராளுமன்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தை கிங்ஸ்பரி மண்டபத்தில் ஒழுங்கு செய்திருந்தோம், 12 வேட்பாளர்கள் இக் கூட்டத்தில் பங்குபற்றினர். ஆனால் கடைசி நேரத்தில் அங்குள்ள பெளத்த விகாரையி லுள்ளவர்கள் இக் கூட்டத்துக்குச் சதி செய்ததால் வேறொரு இடத்துக்கு கூட்டத்தை மாற்றினோம். இத் தேர்தலில் தொழிற்கட்சி பதவிக்கு வந்தது. பின்னர் சாந்தன் எமக்குப் பிரச்சினை தர முனைந்தார். எமது எந்தச் செயற்பாடுகளிலும் பங்குபற்ற வேண்டாமென்று அவர் கூறினார்.
கேள்வி : ஏன்?
தொடர்பாகப் புலி இயக்கத்தைச் சேர்ந்த சாந்தனிடம் கூறினேன். யார் உம்மைப் பத்திரிகை ஆரம்பிக்கச் சொன்னதென்று சாந்தன் என்னிடம் கேட்டார். பத்திரிகை பற்றிப் பேசுவதற்குத் தமது ஈழம் இல்லத்துக்கு வருமாறு சாந்தன் கேட்டார். அதாவது தமது இயக்கத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் நான் முதலில் அங்கு வர வேண்டுமென்று அவர் கேட்டார்.
அவர்கள் பத்திரிகை மீது பூரண கட்டுப்பாட்டை வைத்திருக்க விரும்பினார்கள். நான் எனது வேலையை ஒரு வருட காலம் கைவிட்டுவிட்டு பத்திரிகை வேலை களில் மூழ்கியிருந்தேன். இதனால் ஓரளவு நிதி நெருக் கடியையும் சந்தித்தேன். அப் பத்திரிகை வளர்ச்சி பெற்று வந்ததால் புலிகள் அதனைத் தமக்கு அச்சுறுத்தலாகக் கருதினார்கள்.
கேள்வி - அப் பத்திரிகை புலிகளுக்குப் பிரயோ சனமாக இருந்திருக்கிறதென்றல்லவா நான் கருதினேன்.
பதில் - புலிகளின் அறிக்கைகளும் அதில் பிரசுரமாகின. நாம் சுயாதீனமாகச் செயற்பட்டதால் பத்தி ரிகை நம்பகத்தன்மையைப் பெற்றது298ஆம் ஆண்டு
gaurar 1916a5am strøS
fu తిరీగా
பதில் அடிப்படையில் சகல இங்கு தனது தலைமையின் கீழ் செய்யப்பட வேண்டுமென்று அவர் விரும்புகிறார். ஒன்றில் அவர்கள் பயப்படுகிறார்கள் அல்லது பொறாமை கொண்டுள்ளனர். புலிகளுடன் இருக்கும் பிரச்சினை என்னவென்றால் நீங்கள் செய்யும் அனைத்துக்கும் அவர்களிடம் அனுமதி பெற வேண்டும். நான் சுயாதீனமாகச் செயற்பட்டதால்தான் எனக்குப் பல எம்.பி.க்களுடன் தொடர்பு ஏற்பட்டது.
நாங்கள் மேற்கொள்ளும் சகல விடயங்களிலும் புலிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று அவர்கள் நினைக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்படும் எம்பி, பெரி கார்டினரை எடுத்துக் கொள்ளுங்கள், புலிகளின் வேலைகளை மேற்கொள்வதற்காக ஈழம் இல்லத்தோடு இணைத்திருக்க வேண்டுமென்று அவர்கள் நினைக் கின்றனர். அதுவே புலிகளின் எதிர்பார்ப்பாகும்.
தமிழ் கார்டியன் பத்திரிகையை நானே நிறுவினேன். பத்திரிகையை ஆரம்பிப்பது குறித்து நான் வசந்தரா ஜாவுடன் கலந்துரையாடினேன். நானொரு கணக் காய்வாளர் என்பதால் உடனடியாகவே பத்திரிகையை ஆரம்பிக்க முடிந்தது. பத்திரிகையை ஆரம்பித்திருப்பது
Ironi
JD UJU
து வருகிறது
எனக்கு பாரிய அறுவைச் சிகிச்சையொன்று மேற் கொள்ளப்பட்டது. ஒரு மாத காலம் நான் ஆஸ்பத்திரியில் தங்கியிருந்தேன். அப்போது அப் பத்திரிகையைத் தம்வசம் ஒப்படைக்குமாறு புலிகள் வற்புறுத்தினர். என்னால் எதுவுமே செய்ய முடியாமல் போய்விட்டது.
இப்போது நடராஜா (சுதா) என்பவர் புலிகளுக்காக அப் பத்திரிகையை நடத்தி வருகிறார். அவர் தீவிர புலி உறுப்பினர். கிங்ஸ்பரி தமிழ் பாடசாலையென்ற ஞாயிறு பாடசாலையை நானே ஆரம்பித்தேன். இப்போது அங்குள்ள ஆசிரியர்கள் அதனை நடத்தி வருகின்றனர். ஈழப் பதீஸ்வரர் ஆலயத்தையும் நாங்களே உருவாக்கி நடத்தினோம். மக்கள் பெருமளவில் அங்கு வரத் தொடங்கினார்கள். எனவே அந்த ஆலயத்தையும் புலிகள் தம்வசம் எடுத்துக் கொள்ள விரும்பினார்கள். நான் ஆலயத்தின் பணத்தை மோசடி செய்வதாகப் புலிகள் குற்றஞ்சாட்டினார்கள். ஒருவர் மீது அபகீர்த்தி ஏற்படுத்த வேண்டுமானால் இவ்வாறு பொய்க் குற்றச் சாட்டுகளை முன்வைக்க வேண்டும். அவர்கள் என்னிட மிருந்து ஆலயத்தை பலாத்காரமாக எடுத்து பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி தோற்றுப்போய் விட்டார்கள்.
கருணா அம்மானுக்கு அபகீர்த்தி ஏற்படுத்த அவர்கள் முனைந்த அதே பாணியிலேயே என் மீதும் சேறு பூசப் புலிகள் முனைகிறார்கள். கருணா புலி இயக்கத்தை விட்டு விலகியதும் அவர் மீது அபாண் டங்களைச் சுமத்தினார்கள். கருணாவைப் பெண் பித்தர், மோசடிக்காரர் என்றெல்லாம் குற்றஞ்சாட்டினார்கள்.
கேள்வி - ஆலய நிர்வாகத்தில் புலிகள் தலையிடு வதற்கு நிதிதான் காரணமா?
பதில் - நிதியும் மக்களும், மக்கள் வரும்போது அவர்களை அணுகி நிதி திரட்ட முடியுமல்லவா? இதுவே அவர்களின் நோக்கம், நாங்கள் புலிகள் இயக்கத்துக்கு எதிராக எதுவும் செய்யவில்லை. அவர்கள் மீதான தடையை நீக்குவதற்கு சுயாதீனமாகச் செயற்பட்டி ருக்கிறோம். நான் சுயாதீனமாகச் செயற்படுவது பாலசிங்கத்துக்கு ஆத்திரமூட்டியது. அவர் என் மீது அவதூறுகளைப் பொழிந்தார். தமிழ் கார்டியன் பத்திரிகை கூட என்னைப் பற்றி எழுதியது. எனவே நான் ஒதுங்கிக் கொண்டு விட்டேன்.
பிரிட்டனிலுள்ள புலி இயக்கத்தவர்களுடன்தான் எனக்குப் பிரச்சினை என்பதால் வன்னி செல்லத் தீர்மானித்தேன். 2004ஆம் ஆண்டு ஜூலை மாதம் அங்கு சென்றேன். லோரன்ஸ் திலகரைச் சந்தித்தேன். நான் அவசர அலுவலாக யாழ்ப்பாணம் சென்றுவிட்டுத் திரும்பும் வழியில் தயா மாஸ்டரையும் லோரன்ஸ் தில கரையும் சந்தித்தேன். அவர்கள் காஸ்ட்ரோவைச் சந்திக்குமாறு கூறினார்கள். சாந்தன் தமக்குப் பெரும் பிரச்சினையாக இருப்பதாகவும் பல தடைகளை ஏற்படுத்துகிறாரென்றும் தயா மாஸ்டர் கூறினார்.
அன்ரன் பாலசிங்கத்தை பிரிட்டனுக்குக் கொண்டு வரப் புலி இயக்கம் முதலில் முயற்சி செய்து தோல்வி கண்டது. பின்னர் எனக்கூடாக முயற்சி எடுக்கப்பட்டது. நான் எனக்கிருந்த பிரிட்டிஷ் எம்பிக்களின் தொடர்பைப் பயன்படுத்தி பாலசிங்கத்தை லண்டனுக்கு எடுப்பித்தேன். பிரிட்டிஷ் வெளிவிவகார அலுவலகம் லண்டன் வருவதற்கான சகல ஒழுங்குகளையும் பாலசிங்கத் துக்கும் மனைவிக்கும் செய்து கொடுத்தது. இந்த உதவிக்குப் பதிலாக புலிகள் இயக்கம் சமாதானப் பேச்சில் ஈடுபட வேண்டுமென்று வெளிவிவகார அலு வலகம் நிபந்தனை விதித்ததும் பாலசிங்கம் லண்டன் வந்து சேர்ந்ததும் அமைதியானார். சமாதானப் பேச்சு நடக்கவில்லை. பாலசிங்கத்தைச் சந்திப்பதற்கு அப்போதைய பிரதமர் ரணில் லண்டன் வந்தார். ஆனால் ரணிலைச் சந்திக்க பாலசிங்கம் விரும்பவில்லை. எனவே ரணில் இலங்கைக்குத் திரும்பிச் சென்றார்.
(அடுத்த வாரம் தொடரும்

Page 8
கவிஞர் வாலி எழுதுகிறார்
ॐ ళ్ల
ன்ெனுடைய ஆரம்ப காலத்தில் நான் எத்துணையோ இசையமைப்பாளர்களோடு பணிபுரிந்திருக்கிறேன். அவர்களெல்லாம் என்னிடத்தில் அன்பு பாராட்டி என்னை உடனே அங்கீகரித்து விட்டார்கள் என்று சொல்ல முடியாது. சந்தர்ப்ப சூழ்நிலையினால் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் நான் அவர்கள் முன்பு அமர்ந்து பாட்டுப்
-வாழ்க்கைச் d
பொஞ்சாதி மாதிரி, அடிச்சுண்டாலும், புடிச்சுண்டாலும், அடிமனசுல ஒரு பந்தம் இருக்கணும். அப்பதான் பாட்டுங்கற பிள்ளைய, ஒழுங்காப் பெத்தெடுக்க முடியும். இந்தக் குழந்தையைப் பெத்தெடுக்கறதுல, ரெண்டுபேருக்குமே Fiy Five என்கிற விகிதாச்சாரத்துல பங்கு உண்டு."
மேற்சொன்ன பரந்த மனப்பான்மையோடு அன்றைய
புனைந்தேன் என்பதுதான் சரியான உண்மை,
இதில் வேடிக்கையென்னவென்றால் எந்த இசையமைப்பாளரும் என்பால் பெரிய அளவில் பகைமை பாராட்டவில்லை; அதே நேரத்தில் 'ஒஹோவென்று அனுசரணையாகவும் இருந்ததில்லை.
இதற்குக் காரணம் பரஸ்பரம் Vibration Q6)6)Ig போனதுதான். எந்த இருவருக்கிடையே இந்த வைப்ரேஷன் இல்லையோ, அவர்களது தொழிலுறவு தாமரை இலைத் தண்ணீராகத்தான் இருக்கும்.
மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் அடிக்கடி சொல்லுவார்:
"பாட்டு எழுதற கவிஞரும், மியூசிக் டைரக்டரும் புருஷன்,
உளவு பார்த்தலால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றிக் கூறும் அநுபவக் கட்டுரைத்
தொடர்.
மற்றவர்கள் எழுதிய ஜேம்ஸ்பாண்ட் கதைகள் சிறப்பாக விற்பனையாகவும் இல்லை, அயான் ஃபிளெமிங் பெற்ற வெற்றிக்கு என்ன காரணம்? உளவுத் துறையினரின் சாகசங்கள் அனைத்தையும் அவர் ன்கு அறிந்து வைத்திருந்தார். ஒற்றர்களின் குணங்கள், செயல்படும் முறைகள், அவர்கள் பயன்படுத்துகின்ற சாதனங்கள்
பற்றி தெளிவான சிந்தனை கொண்டவராகவும் அவர் விளங்கினார். ஆனால் உளவுத் துறை பற்றி விவரமறிந்தவர்கள் ஜேம்ஸ்பாண்டை ஒரு லட்சிய ஒற்றராக ஏற்றுக்கொள்ள முடியாது என அபிப்பீராயப்படுகிறார்கள்.
அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் ஜேம்ஸ்பாண்ட் மாறுவேடத்தில் உளவுபார்ப்பதில்லை; தன்னை யாரென்று வெளிப்படுத்திக் கொண்டே உளவு வேலை பார்க்கிறார். உளவு பார்க்கின்ற
இசையமைப்பாளர்கள் எல்லோரும் இருந்தனர் என்று சொல்ல இயலாது.
புதியவர்களை ஊக்குவித்த புண்ணியவான்களும் உண்டு; புறந்தள்ளிய பிரபலங்களும் உண்டு.
'மாமா' என்று படத்துறையைச்
சார்ந்தோரால், மரியாதையுடன் அழைக்கப் பெறும் திரு.கே.வி.மகாதேவன் அவர்கள், என்னை ஆரம்ப காலத்தில் எட்டிக்காயாய் எண்ணியவர்தான். நான் தகுதியுள்ளவனா இல்லையா என்றெல்லாம் சோதித்துப் பார்க்க அவருக்கு அவகாசமில்லாது போனதோ என்னவோ!
அவரோடு நான் பணிபுரிந்த ஆரம்ப நாட்கள், எனக்கு அவ்வளவு உற்சாகத்தை ஊட்டவில்லை. என்ன காரணம் கருதி, அவர் என்னை எட்ட நிறுத்துகிறார் என்பதும் எனக்குப்
எவரும் அப்படிச் செய்வது கிடையாது என்பதுதான். இந்த வாதத்தை மறுப்பதற்கில்லை. ஆனால் கதையில் சுவாரசியத்தை ஏற்படுத்துவதற்காகவும் கதாபாத்திரத்துக்கு சிரஞ்சீவித்
ன்மை அளிப்பதற்காகவும் அயான் ஃபிளெமிங் இந்த அடிப்படை உண்மையை அலட்சியப்படுத்தியிருப்பதாகவே கருத வேண்டியுள்ளது. மற்றப்படி உளவறிதல்பற்றி அவர் எழுதியுள்ள விஷயங்கள் அனைத்தும் உண்மைகளை ஆதாரமாகக் கொண்டவை என்பதில்
சந்தேகமில்லை.
ஜான் லீ கேரி என்பவர் ஒற்றர் பற்றிய கதைகளை எழுதி, உலகப் புகழ் பெற்ற மற்றொரு கதாசிரியர் ஆவார். ஜேம்ஸ்பாண்ட் கதைகளிலிருந்து இவருடைய கதைகள் மாறுபட்டவை. இலக்கியத்
தரம் வாய்ந்த நடையை இவர் தன்னுடைய கதீைகளில்
கையாளுகிறார். ஆங்காங்கே வாழ்க்கைத் தத்துவங்களாகிய சிலவற்றையும் சொல்லுகிறார். இவருடைய கதைகளில் வரும் ஒற்றர் கதாபாத்திரத்தின் பெயர் ஸ்மைலி) சோவியத் உளவாளிகளின் சாகசங்களைச் சந்தித்து
O
வேண்டும். அவருடைய
பிடிபடவில்லை. நான் வர்ணமெட்டுக்களுக்கு வார்த்தைகளை வழங்கத் தெரியாமல், ஆர்மோனியப் பெட்டிக்கு முன்னால் சிபாரிசுகளைக் கொண்டு அமர்ந்த வனல்ல. கறுப்பு, வெள்ளைக் கட்டைகளில் இசையமைப்பாளரின் விரல்கள் இழையும் போதே மெட்டுக்கேற்ற வார்த்தைகளை இட்டு நிரப்பி, காட்சிக்கான கருத்தையும் அதில் கலந்து வழங்க முடியும் என்னும் தன்னம்பிக்கையைத் தலையில் சுமந்து கொண்டு சென்னைக்கு வந்தவன். என்னுடைய வித்தகம் 96 GD 6760, i5 "Visiting Card,
அப்படியிருப்பினும் திரு.கே.வி.மகாதேவன் என்னை அங்கீகரிக்காமற் போனது என் துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல
துலாக்கோலில், என் புலமையின் எடை அவருக்குப் போதுமான அளவாக இல்லை என்பதைப் புரிந்து கொண்டு, சுயபச்சாபத்தோடு நான் சும்மா இருந்துவிட்டேன்.
விஸ்வநாதன் . ராமமூர்த்தி எனப்படும் மாமேதைகளின் எண்ணங்களும், அடியேன் 61616155 Gjib 9GJ Wave Length இல் இயங்கியதால், நான் வெகு விரைவில் முன்னேறலானேன்.
அவர்களின் முயற்சிகளைத் தோற்கடிப்பதுதான் ஸ்மைலியின் வேலை. ஸ்மைலிக்கு எதிராக சோவியத் உளவாளி கார்லா செயல்படுவதைப் போல கேரி தன்னுடைய கதைகளில் சித்தரிக்கிறார்.
ஜேம்ஸ்பாண்டைப் போல ஸ்மைலி தான் யாரென்று தம்பட்டம் அடித்துக் காட்டிக் கொள்வதில்லை. விளம்பரங்களுக்கும் ஆசைப்படுவதில்லை. ஸ்மைலி ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டு செய்யவேண்டிய காரியங்களைத் தன் கையாட்கள் முலம் செய்து முடித்து விடுவார். ஜேம்ஸ்பாண்டைப் போல ஸ்மைலி பெண்களைத் தேடி ஓடிக்கொண்டிருப்பதில்லை. அயான் ஃபிளெமிங்கின் நாவல்களைப் போல ஜான் கேரியின் O நாவல்கள் பிரசித்தி அெடையவில்லை
எனபதும ஜேம்ஸ்பாண்டைப், போல ஸ்மைலி
பெறவில்லை என்பதும்
2உண்மையே. இதற்குக் காரணம் இருக்கிறது. அயான்ஃ பிளெமிங் எவருக்கும் புரியக்கூடிய எளிய நடையில் கதைகளை எழுதினார். ஜேம்ஸ்பாண்ட் காதல் லீலைகள் சாதாரண வாசகர்களுக்கும் கிளுகிளுப்பூட்டும் விதத்தில் அமைந்தன. ஆனால் ஜான் கேரியின் நடை, இலக்கியத்தரம் வாய்ந்தது. வாழ்க்கைத் தத்துவங்களையும் ஆங்காங்கே சொல்லுவார். ஓரளவுக்கு தரமுடைய வாசகர்களால் மட்டுந்தான் அவருடைய கதைகளை ரசிக்க முடியும், (தொடரும்.)
(நன்றி, நர்மதா)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கவலைப்படுவதே
கவர்ச்சியாக உடை
LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL LLLL LL LLLLLL
sea fibró Daro
செய்தால் கவலை இல்லை
மும்பை பட உலக செக்ஸ் புயல் நடிகை மல்லிகா ஷெராவத், ஹாலிவுட் வரை சென்று தனது கவர்ச்சி நடிப்புக்கு உலக அங்கீகாரம் பெற்று இருக்கிறார்.
ஜாக்கி ஜானுடன் இவர் நடித்த திமித் படம்
உலக அளவில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
அந்தப் படம் மூலம் மல்லிகா ஷெராவத்
உலக அளவில் பிரபலம் ஆகி இருக்கிறார்.
இறைவன் கொடுத்த அழகைக்
காட்டுவதில் தவறு இல்லை என்பதில் மல்லிகா உறுதியாக இருக்கிறார்.
அளவுக்கு அதிகமாக கவர்ச்சி காட்டி நடிப்பது சமூக சீரழிவுக்குப் பாதை அமைப்பது போல ஆகாதா? என்ற கேள்விக்கு மல்லிகா இப்படி பதில் சொல்கிறார்.
நான் கவர்ச்சியாக நடிப்பதை சிலர் விமர்சனம் செய்கிறார்கள். அதைப் பற்றி நான்
இல்லை. இப்படி விமர்சனம் செய்பவர்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்களா.வேறு உலகத்தில் இருக்கிறார்களா? என்று தெரியவில்லை.
அணிவதை நான் எப்போதுமே தவறாக
சர்வதேச தீவிரவாதி பின்லேடனை அமெரிக் காவும் அதன் கூட்டுப் படையும் வலை போட்டுத் தேடி வருகின்றன. நியூயோர்க் உலக வர்த்தக மைய
- மல்லிகா ஷெராவத் சொல்கிறார்
நினைக்கவில்லை.
கவர்ச்சியாக உடை அணிந்து தங்களையும் காத்துக்கொள்ளும் பெண்களை நான் பாராட்டுகிறேன். இது போன்ற பெண்களின் துணிச்சலைப் பாராட்டி வரவேற்க வேண்டும்.
அழகான உடல் அமைப்பு கடவுள் கொடுத்த கொடை. நான் அழகாக இருந்தால் அதைப் பெருமையாகக் காட்டிக் கொள்ள எனக்கு முழு உரிமை இருக்கிறது. நான் என்னைக் கவர்ச்சியாகவோ செக்ஸியாகவோ காட்டி நடிப்பதில் எந்தவிதத் தவறும் இருப்பதாக நினைக்கவில்லை. இதை சிலர் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். அது அவர்களுடைய தவறு.
சினிமா வாழ்க்கையில் இது எனக்கு முக்கியமான நேரம் இந்திப் பட உலகத்துக்கும் ஹாலிவுட்டுக்கும் சம முக்கியத்துவம் கொடுக்கிறேன். மும்பை பட உலகம்தான் எனது கனவு உலகம். எந்த சூழ்நிலையிலும் அதை விட்டு
லக மாட்டேன்.
மும்பை பட உலகிலும் ஹாலிவுட் பட உலகிலும் ஏராளமான வாய்ப்புகள் வருகின்றன. என்றாலும் எனக்குப் பிடித்தமான படங்களைத்தான் தேர்ந்து எடுத்து நடிக்கிறேன். நான் ஷாருக்கானுடனும், அமிதாப்பச்சனுடனும் நடிக்க விரும்புகிறேன். சேகர் கபூர் பர்கான் அக்தர் ஆகியோருடைய டைரக்ஷனில் நடிக்க வேண்டும் என்பதும் என் ஆசை.
.என்று படபடவென சொல்லிச் சிரிக்கிறார் மல்லிகா ஷெராவத்.
ノ
கட்டிடத்தின் மீது விமானத்தை மோதி உலகையேM
அதிர்ச்சிக்குள்ளாக்கிய 'அல் கொய்தா இயக்கத்தின் தலைவனான ஒசாமா பின்லேடன் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் பதுங்கி வாழ்கிறான்.
பின்லேடனின் அண்ணன் மகள் வாபா டாபர். 26 அமெரிக் காவின் கலி ஈர்னியாவில் பிறந்தவர். மாடல் அழகியாகவும் இ8ை பாடகியாகவும் நடன கலைஞராகவும் இருக் கும் வாபா டாபர், அமெரிக்க பத்திரிகை ஒன்றுக்கு
வ தான வாபா டாபர்
பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது -
தீவிரவாதி பின்லேடன் எனது சித்தப்பாதான் ஆகால் அவருக்கு எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. முகமது பின்லேடன் எனது தாத்தா, சவூரி அரேபியாவை சேர்ந்த அவர் கோடீஸ்வரர். அவருக்கு 54 குழந்தைகள். அவர்களில் ஒருவர்தான் என் |தந்தை. எனது அப்பாவும் சித்தப்பா ஒசாமா
பின்லேடனும் பார்க்க ஒரே மாதிரியாக இருப்பார்கள்.
பின்லேடன் ஒரு பழமைவாதி. முற்போக்கான எண்ணங்கள் அவருக்கு இல்லை. பின்லேடன் ஆதரவு பழமைவாதிகளால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. பின்லேடன் அண்ணன் , மகள் என்பதால் எல்லோரும் என்னை ஒதுக்கித் தள்ளுகிறார்கள். அவர்களாலும் எனக்கு ஆபத்து ஏற்படலாம். பின்லேடனால் எனது வாழ்க்கையே பாதித்து விட்டது. நான் வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவரைத்தான் திருமண் செய்து கொள்வேன்.
இவ்வாறு வாபா டாபர் கூறினார்.
அமெரிக்காவில் தங்கி இருக்கும் இவர், பிரான்சு நாட்டுக்குச் சென்ற போது, அங்குள்ள ஒரு இரவு விடுதியில் அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ் மகள் ஜென்னாவுடன் நடனம் ஆடியதாகவும் கூறப்படுகிறது.
a fi )以*
27, 29, 2005.9, O4, 2006

Page 9
கூர்க்கா, ஸ்வெட்டர் தவிரவும் நேபாளத்தைக் குறித்து
நிறையவே உண்டு விஷயங்கள்
பெற்ற தகப்பனான மன்னர் பீரேந்திரா உள்பட தன் குடும்பத்தில் பதினொரு பேரைக் சுட்டுக்கொன்றுவிட்டு, பின்பு தன்னைத்தானே சுட்டுக்கொண்டு சாவதற்கு முன் சற்று நேரம் கிரீடம் சூடி மன்னராக உட்கார்ந்துவிட்டு உயிரைவிட்ட குடிகார இளவரசர் தீபேந்திராவை மறக்க முடியுமா மற்றபடி, எப்போதாவது செய்தித்தாளின் ஏதாவது ஓர் மூலையில், "மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தாக்குதல்" என்கிற நாலுவரிச் செய்தியில் மட்டுமே இடம் பிடிக்கும் நேபாளம்.இந்தியாவின் தோளில் உட்கார்ந்திருக்கும் ஒரு குட்டி தேசம்,
சென்ற வாரம், நேபாள மன்னர் ஞானேந்திரா திடீரென்று சாமி வந்த மாதிரி அதிரடியாக ஏழெட்டு அமைச்சர்களைத் தூக்கிக் கடாசியிருக்கிறார்.
நேபாளத்தின் மிகத் தொண்மையான, அதிக மக்கள் செல்வாக்குப் பெற்ற கட்சியான நேபாளி காங்கிரஸ் கட்சி, இது சுத்தப் பைத்தியக்காரத்தனமான நடவடிக்கை என்று
கருத்து சொல்லியிருக்கிறது. நேபாள கம்யூனிஸ்ட் கட்சி, இது மக்கள் விரோத செயல் என்று கம்யூனிஸ்ட்களுக்கே உரிய ஸ்டைலில் விமர்சித்திருக்கிறது. ரணகளப்பட்டுக் கிடக்கிறது நேபாளம், எழில் கொஞ்சும் தேசம் என்று ஏதாவது ஃபிலிம் டிவிஷன் படம் பார்த்து ஏமாறாதீர்கள். இன்றைய திகதியில் இராக்குக்கு நிகராக வைத்துக் கவலைப்பட
வேண்டிய சங்கதிகள் அங்கே நடந்துவருகின்றன.
கி.மு.முதல் நூற்றாண்டிலிருந்து நேபாளத்துக்குத் திட்டவட்டமான சரித்திரம் இருப்பதாகச் சொல்லுகிறார்கள். செங்கோல் காலத்திலிருந்து கொடுங்கோல் காலம் வழியே, மனிஷா கொய்ராலாவின் தாத்தா பி.பி. கொய்ராலா பிரதம மந்திரியாக இருந்த காலமும் தாண்டி இன்றுவரை எத்தனையோ விஷயங்கள் அங்கே மாறியிருந்தாலும், மாறாத ஒன்றாக இப்போதும் இருப்பது மன்னர் ஆட்சி.
பார்லிமெனட் என்று ஒன்று இருக்கும். எப்போதாவது தேர்தல்கூட நடக்கும். சுறுசுறுப்பாக யாராவது ஒரு பிரதம மந்திரி
நினைவுகூரவும் கவலைப்படவும் ܠܓܠ
பிரச்சிை
YY Y MAN N M
தலைமையில் பத்து இருபது அமைச்சர்கள் களமிறங்குவார்கள். கொஞ்ச நாள்தான். மன்னருக்கு எப்போது மூட் அவுட் ஆகிறதோ, அப்போது முழு பார்லிமென்ட்டும் அவுட்!
மன்னரை யாரும் எதிர்க்கேள்வி கேட்க முடியாது. நவீன உலகில் சிரச்சேதம் செய்துவிட மாட்டார்கள் என்றபோதிலும், உடனடியாகப் பிடித்து உள்ளே தள்ளிவிடும் சாத்தியங்கள் அநேகம், (நடந்திருக்கிறது எதிர்த்துக் கேள்வி கேட்ட ஒரு பிரதமரையே ஜெயிலில் தள்ளிவிட்டார் மகாராஜா)
2001ஆம் ஆண்டு ஜூன் மாதம், அந்த உலகப் பிரசித்தி பெற்ற மன்னர் குடும்பப் படுகொலைச் சம்பவம் நடந்த பிறகு இறந்த மன்னரின் சகோதரர் ஞானேந்திரா (கொலைச் சம்பவத்தில் தப்பித்த ஒரே அரச குடும்பத்துப் பிரஜை.) நேபாள மன்னராக முடி சூட்டிக்கொண்டார்.
கிட்டத்தட்ட அதே சமயத்தில்தான், நேபாள மாவோயிஸ்ட்டுகள் மக்கள் யுத்தம் என்கிற பெயரில் தங்களது கொடுரத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தத் தொடங்கினார்கள். நூற்றாண்டுக் கணக்கில் மன்னராட்சி முறை தொடர்வதும், மன்னர் வீட்டு கன்னுக்குட்டிக்கு எல்லாம் கும்பிடு போடவேண்டியிருக்கிறதே என்று கடுப்பாகியும் தான் அவர்கள் ஆயுதம் ஏந்தினார்கள்.
இதர போராளி இயக்கங்களும் நேபாள மாவோயிஸ்ட்டுகளுக்கும்
உள்ள வித்தியாசம் ஒன்றுதான். உலகிலேயே இவர்கள் மட்டும்தான் கண்மண் தெரியாமல் தாக்குபவர்கள். திட்டம் கிடையாது. முன் தீர்மானங்கள் இருக்காது. நினைத்த கணத்தில் |தாக்குவார்கள். அடி,
வெட்டு, குத்து, கொல்லு, ஆளைக் கடத்து, மிரட்டிப் பார், பணியவில்லை என்றால், தலையைச் சீவி சாலையில் வீசு! இதுதான் |அவர்களின் வழிமுறை.
கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் ஆயிரக்கணக்கானவர்களை இந்த மாவோயிஸ்ட்டுகள் கொன்று இருக்கிறார்கள். இத்தனைக்கும் 2001ஆம் ஆண்டு ஒருமுறை, 2003இல் ஒரு முறை போர் நிறுத்தம் வேறு செய்திருக்கிறார்கள்.
இந்த மாவோயிஸ்ட்டுக்கள் னயைத் தீர்ப்பதற்காக ஞானேந்திரா ஒரு முறை பிரதமரை மாற்றிப் பார்த்தார். லோகேந்திர பகதூர் சந்த் என்பவரை 2003ஆம் ஆண்டு மே மாதவாக்கில் ராஜினாமா செய்யச் சொல்லிவிட்டு, சூர்ய பகதூர் தாபா என்பவரைப் பிரதமராக்கி, பேச்சுவார்த்தைகளுக்கு அனுப்பிவைத்தார். கழுத்தில் மாலை போட்ட காளியாத்தா கோயில் ஆடு மாதிரி அவரும் நாலைந்து முறை பயந்தபடி போய்ப் பேசிப் பார்த்தார். பலனில்லை.
மாவோயிஸ்ட்டுகளைப் பொறுத்தவரை சமரசம் என்பதற்கு ஒரே அர்த்தம்தான். மன்னராட்சி ஒழிய வேண்டும். மக்களாட்சி மலர வேண்டும். அவர்கள் பாஷையில் மக்களாட்சி என்பது, தீவிர இடதுசாரி சர்வாதிகாரம்
2,29, 2005.9.04, 2006
PASA 2ು?
என்பதையெல்லாம் அநாவசியத்துக்கு பார்க்கக் கூடாது.
ஒவ்வொரு மு5 பேச்சுவார்த்தை மு மாவோயிஸ்ட்டுகள் கடுமையான தாக்கு மேற்கொள்வது வ
குறைந்தது நூறு ே போட்டுத்தள்ளாமல் ரத்தவெறி அடங்கா
சூர்ய பகதூர் தாக்குப்பிடிக்க முடி வீட்டுக்குப் போக, கொய்ராலாவுக்குப் நாள் பிரதமராக இ பகதூர் தூபா என் அழைத்து வந்து பி பேச்சுவார்த்தைகை சொன்னார் ஞானே நடந்தது ஜூன் 200 ம்ஹம் அவரா தாக்குப்பிடிக்க முடி என்னமோ உப்புப்ெ காரணம் சொல்லி பிரதமரைத் தானே உள்ளே தள்ளிவிட் ஞானேந்திரா. பொ பொங்கி எழு என்று
பாராளுமன்றத்தை அத்தனை அமைச் வீட்டுக்கு அனுப்பி ஜனநாயகமாவது, மண்ணாங்கட்டியா சொல்லிவிட்டார்.
தனக்கு வேண் சிலரை மட்டும் அசிஸ்டென்ட்டுகள வைத்துக்கொண்டு லிமிடெட் கம்பெனி டைரக்டர் போல ஆளத் தொடங்கி நடந்தது, பெப்ரவ அசிஸ்டென்ட் அல நம்பிக்கை இழந்து பலபேரைத் தூக்கி நிலைமை கொஞ் ஒரேயடியாக வீட்டு அனுப்பினால்கூடப்
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SNYM ZANE Y VAŘENY 3ZZ
2AS
乙
೬,೭ಜಿಜ್ರಿಆಳ್ವ
இங்கே நாபகப்படுத்திப்
D யும்போது மிகக்
தலை க்கம்.
பரையாவது அவர்களது து. 5T LIT uJITLD6) ஏற்கனவே
பிறகு கொஞ்ச ருந்த ஷேர் பவரை மீண்டும் ரதமராக்கி, ளத் தொடரச் ந்திரா. இது 4இல், லும் யவில்லை. பறாத ஊழல் தான் நியமித்த கைது செய்து டார் றுத்தது போதும்
சிலருக்கு இலாகா மாற்றம், சிலருக்கு பதவிக் குறைப்பு சிலருக்கு தண்டனை, சிலருக்கு கால்கடுதாசி என்று வெரைட்டியாக விளையாடி இருக்கிறார் மன்னர்.
தன் மீது மற்றவர்களுக்கு ஒருவித அச்சம் எப்போதும் இருந்துகொண்டே இருக்க வேண்டும்
உள்ளிட்ட இதர கட்சிகள் அனைத்துமே கடுமையாகத் திட்டி சாபமிட்டிருக்கும் இந்தச் சம்பவம் பற்றி ஞானேந்திரா கொஞ்சம்கூட அலட்டிக் கொள்ளவே இல்லை. "தேசத்தின் ஒரே பெரிய பிரச்சினை, தீவிரவாதம். அதனை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளின் தொடர்ச்சியே இது" என்று மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டுவிட்டு அந்தப்புரத்துக்குப் போய்விட்டார்.
அடிப்படையில் ஞானேந்திரா சர்வாதிகார மனோபாவம் கொண்டவர். முடியாட்சிப் பரம்பரையில் வந்தவர் என்பது மட்டுமல்ல, இதன் காரணம். உழக்கு சைஸ் தேசமான நேபாளத்தில் கிழக்கு மேற்காகவும் வடக்கு தெற்காகவும் பரவியிருக்கும் சுமார் எண்பது சதவிகித இந்த பிராமண இனத்தவர்களின் முழு ஆதரவும் எப்போதும் தனக்குத்தான் இருக்கும் என்று அவர் கருதுகிறார். பரிபூரண பாராளுமன்ற ஜனநாயகத்துக்கெல்லாம் பச்சைக்கொடி காட்டினால் நாட்டில் மன்னர் என்று ஒரு ஜென்மம்
உயிர் வாழக்கூட
- r விடமாட்டார்கள்
漆
என்பது அவரது நோக்கமாக இருக்கலாம். ஆனால், கொதித்துப் போய்விட்டார்கள் நேபாள அரசியல்வாதிகள்.
நேபாளத்தின் மிகத் தொன்மையான, அதிக மக்கள் செல்வாக்குப் பெற்ற கட்சியான
நேபாளி காங்கிரஸ் கட்சி, இது சுத்த பைத்தியக்காரத்தனமான நடவடிக்கை என்று A. கருதது சொல்லியிருக்கிறது. A நேபாள A. கம்யூனிஸ்ட் கட்சி./ இது மக்கள் விரோத செயல் என்று கம்யூனிஸ்ட்களுக்கே உரிய ஸ்டைலில் விமர்சித்திருக்கிறது.
கலைத்துவிட்டு, ஈர்களையும் பிட்டு,
து என்று
-ÚULL 905
5. ஒரு பிரைவேட் பின் மேனேஜிங் நபாளத்தை ட்டார். (இது
2005இல்) இந்த மச்சர்கள் மீதும் நான், இப்போது படித்திருக்கிறார். ம் கவலைக்கிடம், $கு பரவாயில்லை.
IL Gnei |DUIJr.
形
தேசிய மக்கள் முன்னணி
என்று அவருக்குத் தெரியாதா என்ன?
ஏதாவது நெருக்கடி வந்தால், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற தேசங்களுடன் ஓரளவு சீரான நல்லுறவு பேணிவருவதன் மூலம், அவர்கள் உதவியுடன் தப்பித்துக்கொள்ளலாம் என்பது ஞானேந்திராவின் கணக்கு.
சந்தேகமில்லாமல் அவர் சர்வாதிகாரி.
-நன்றி - A.V.
கடன் சுமையில் தவிக்கும் ஜக்ஸன்
சிறுவர்களுடன் செக்ஸ் நடவடிக்கைகளில் ஈடு பட்டதாக இவர் மீது அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில நீதிமன்றத்தில் நடந்த வழக்குகளில் இருந்து சமீபத்தில்தான் விடுவிக்கப்பட்டார். முன்னதாக நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் கூறும்போது ஜக்ஸன் தனது சொத்துக்களின் பேரில் ஏராளமான கடனை வாங்கிக் குவித்துள்ளதாக தெரிவித்தார். பீட்டில்ஸ் உள்ளிட்ட கலைஞர்களின் பாடல்கள் அடங்கிய இசை கேசட்டுகளை வெளியிடும் உரிமையை பெற ரூபாய் 960 கோடிக்கு மேல் அப்போது ஜக்ஸன் கடன் வாங்கி இருந்தார். இது உள்பட வேறு சில கடன்களும் அவருக்கு உள்ளதாக கூறப்படுகிறது. ஜக்ஸனுக்கு முதலில் கடன் வழங்கிய வங்கி ஜக்ஸன் சம்பந்தப்பட்ட உரிமைகளை வேறு ஒரு நிறுவனத்துக்கு விற்று விட்டது.
இப்போது கடனை திரும்ப செலுத்த தவறினால் ஜக்ஸன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் நிலையில் இருக்கிறது வங்கி மற்றும் இதர நிறுவனங்கள். பாவம் பொப்பிசைப் பாடகர் வாழ்வில் இனி சோக கானங்கள் தானோ.
9.

Page 10
கரணமுந்தனுவும் நினைக்கெனத் தந்தேன், காளி நீகாத்தருள் செய்யே
மரணமும் அஞ்சேன், நோய்களை அஞ்சேன்,
மரவெம்பேயினை அஞ்சேன்.
- கப்பிரமணிய பாரத
ட்சுமணனுடைய பெற்றோர்கள் அவனுடைய பிள்ளைப் பரு வத்திலேயே இறந்து விட்டனர். ஒரே மகனான லட்சுமணனை அவனது பெற்றோர்கள் மிகுந்த அன்புடன் வளர்த்து வந்தனர். வாழ்க்கையில் ஒரு போதும் லட்சுமணன் மீது துன்பத்தின் நிழல்கூட விழாமல் கண்ணுங்கருத்துமாய் வளர்த்ததால், அவனுக்கு துன்பம் என்றால் என்ன என்றே தெரியாமல் போய்விட்டது. சிறுவயதிலிருந்தே பெற்றோர்களை மிகவும் சார்ந்து வளர்ந்ததால், அவர்களது பிரிவினை லட்சுமணனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஊண், உறக்கம் துறந்து, எப்போதும் தன் பெற்றோர்கள் நினைவாகவே இருந்து வந்தான். பல நாட்களாகியும் அவன் அதே நிலைமையில் அனைவரும் நடந்ததை
மறந்துவிட்டு, ஆக்கப்பூர்வமான விஷயங்களில்
மனதைச் செலுத்தி எதிர்காலத்தைப் பற்றி நினைக்குமாறு அறிவுரை புகன்றனர். ஆனால் தன் வாழ்க்கையின் மீதே விரக்தி அடைந்திருந்த லட்சுமணன், யாருடைய அறிவுரையையும் பொருட்படுத்தாமல் தன் துயர நினைவுகளிலேயே எப்போதும் மூழ்கி இருந்தான். சில தீயவர்கள்,
வனது நிலையைக் கண்டு, அவனை ஏமாற்றி
அவன் செல்வத்தை அபகரிக்கும் வேலையில்
ஈடுபட்டனர்.
இப்படியிருக்கையில் ஒருநாள், ராமதாஸ் என்ற பெரியவர் லட்சுமணனைப் பார்க்க வந்தார். தன்னை வனது சிற்றப்பன் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட பின், ராமதாஸ் அவனுக்கு அறிவுரை வழங்க ஆரம்பித்தார். 'லட்சுமணா, உன் மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நீ இந்த வீட்டிலேயே வசிக்கும் வரை, உன்னுடைய கடந்த கால நினைவுகள் உன்னை தொடர்ந்து கொண்டே இருக்கும். நீ என்னுடைய கிராமமான ராம் நகருக்கு வந்து விடு அங்கு ஒரு பெரிய வீடு விற்பனைக்கு உள்ளது. உன்னிடமுள்ள பணத்தை எல்லாம் திரட்டி யெடுத்துக் கொண்டு வா. எனது கிராமத்தில் அந்த வீட்டை உனக்கு சொந்தமாக்கிக் கொண்டு அந்த வீட்டில் வசிக்கத் தொடங்கு, புதிய இடம், புதிய சூழ்நிலை உனது மனதை திசை திருப்பும். உன் வாழ்க்கையில் புதிய பகுதியைத் துவக்கு," என்றார். லட்சுமணனுக்கு அவர் கூறியது சரியெத் தோன்றவே, கையில் புது வீடு வாங்க தன்னிடமுள்ள பணத்தை எல்லாம் எடுத்துக் கொண்டு அவருடன் ராம்நகர் நோக்கிப் புறப்பட்டான். செல்லும் வழியில் சற்றும் எதிர்பாரா வண்ணம் சில வழிப்பறி கொள்ளைக்காரர்கள் இருவரையும் வழி மறித்து இருக்கிற பணத்தை எல்லாம் கவர்ந்து கொண்டு சென்றுவிட்டனர். தனது தலைவிதியை நொந்து கொண்ட லட்சுமணனைத்
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு ருயா 25: காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 0.01.2006 sugauurib Guib Eumegz. Bisau. 626
esor Cup Jr, Sir 6 unir gruo6uoñT g5 - Gallu ... g2su - 1772 கொழும்பு
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 624
312, நாச்சிக்கு
பரிசுக்குரியவர் எம்.எஸ்.ஹஸ்மி, பா, சீனக்குடா, திருகோணமலை,
பாராட்டுக்குரியவர்கள்:
ராதிவ்யா, 175, லோவர் வீதி, பதுளை,
தினேஜினி, $12, டபிள்யூஏ. சில்வா மாவத்தை, வெள்ளவத்தை
எம்பாத்திமா பஸ்மினா, திஅல் அஸ்ஹர் முமவி, வெள்ளைமணல்,
யோகராசா சிவாஜினி, சரசாலை தெற்கு, சாவகச்சேரி
எஸ்.பாஸ்கரன், தாழ்வுபாடு வீதி, புனித தோமையார் ஒழுங்கை, எமில்நகர், மன்னார்.
ஆர்நிவேதிகா, சந்தை சுற்றுவட்ட வீதி, வவுனியா,
டி.டிரோனா, 700, பிரதான வீதி, சின்ன ஊறணி, மட்டக்களப்பு
ஏ.எச் அன்வருல் சாதாத், 208, காதியார் வீதி, ஏறாவூர் -06.
எம்ரி பாத்திமா றுஸ்தா, 41, பிஸ்கால் வீதி, அக்கரைப்பற்று 02
வயிஜோயல், நவஜனபதய, ருவன்எலிய, நுவரெலியா,
لر
தேற்றி, ராமதாஸ் மீண்டு மத்தை அடைந்து அவன
விட்டுவிட்டார். ராமதாஸ் இருந்த லட்சுமணனை ( பணம் களவு போனதைப் அதை மீட்க முயற்சி செய் பணம் எல்லாம் இழந்துவி இப்போது உனக்கிருக் வீடுதான். இதை விற்று அ கொண்டு காலம் கழிப்பா "ஐயோ, இதை விற்று எங்கு வசிக்கமுடியும்" எ "அப்போது எஞ்சியுள் கழிப்பாய்' என்ன தான் 6 வினவ, "வேறு வழியில்ை சும்மா உட்கார்ந்து பழை மூழ்கியிருக்க முடியாது நீர் பிழைக்க வேண்டும்" எ
(பாப் முர
"அப்படி வா, வழிக்கு" என் யுடன் சொல்லிக் கொன உனக்கு என் செலவில் 2 கொஞ்சம் நிலம் வாங்கி உன்னுடன் இருக்கிறேன் விவசாயம் செய்வோம்" சிலநாட்களிலேயே பண மணனுடன் சென்று கி தலைவரின் உதவியு கிராமத்தின் எல்லையில் ெ அவனுக்கு அதை அளித் உழுது பயிரிடுவதில் 6) உதவி செய்தார். இருவ வேண்டிய உணவை தானே உண்டு உறங்கி ஒரே பஞசாயததுத தலைவான 1 செல்லப் பெண்ணான வீட்டுக்கு வந்தாள். "அடடா ஆண்களாகிய நீங்கள் ஏ எனக்குத் தெரிந்த ஒரு ெ சமைப்பதற்காக அனுப்புகி வேண்டாம்” என்றாள். சமையற்காரி சமைத்து 6 ராமதாஸும் வயிராற சாப்
இப்படியாக ஆறு வயலில் அவர்கள் உழைத் பலன் கிடைத்தது. லட்சுப மகிழ்ச்சி அடைந்தான். சொன்னார், "லட்சுமணா மு இப்போது எப்படி உள்ள
செல்வத்தை இழந்து, 8 பிழைக்க வேண்டும் என்ற
பழைய நினைவுகளைக் கவனத்தையெல்லாம் திருப்பினாய். உன் பெற்றே வீணாக நேரம் கழிக்கவி சேர்ந்து உன் செல்வத்ை
Offs old 806 செய்யும் தொழில் எல்லாம் இருந்தது."
"ஆமாம் சிற்றப்பா, உண்மை."
"லட்சுமணா, இதுதா உழைககாமலே வயிறு நீர க்காமலே வயி
மனம வணான சநதனை மனம் வீணான சி கொண்டிருக்கும். இதனால் ஆரோக்கியம் எல்லாமே வி மனிதன் எப்போதும் ஏதாவ: தனது உடலையும், மன வைத்துக்கொள்ள வேண் அவனுக்கும் நன்மை, சமூகத்துக்கும் நன்மை உ "சிற்றப்பா! நீங்கள் என் எனக்கு புது வாழ்வு கொடு லட்சுமணண் நன்றியுடன்
தி
o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சத்தோடு ஒத்து வா நீ நாட்டு மக்களோடு இணைந்து ஒற்றுமையாக வாழ்,
எல் நிரஞ்சலா, கண்டி,
ஆடும் மயிலே
இங்கேவா
ஆடக் கற்றுத்
தந்தவர்ஆர் கூடும் தோகை விரிக்கின்றாய் கொள்ளை
அழகுக் கணிகளடி,
வருத்தத்தில் மூழ்கி நோக்கி, "லட்சுமணா! பற்றி கவலைப்படாதே.
வோம். உன்னிடமுள்ள ட்டாய்,
ம் ஒரே சொத்து இந் C :ega 2D edasid
தில் வரும் பணத்தைக்
TLUర్ தீபோல் தோன்றும் மலர்கள்
முருகப் பெருமான் உனதழகில் முற்றும் மோகம் கொண்டன்றோ தெரியக் கொண்டான் வாகனமாய் சிறப்புப் பெற்றாய் நீவாழி,
மேகம் கறுத்து வரும்போது மோக நடனம் ஆடுகிறாய் மோகம் கொண்டேன் நானாட முற்றும் நீயே சொல்லித்தா,
பா" என்று வினவினர். விட்டால், பிறகு நான் ன்றான் லட்சுமணன்.
ள காலத்தை எவ்வாறு வழி" என்று ராமதாஸ் ல. நான் இனி மேலும் ய நினைவுகளிலேயே ன் வேலை செய்துதான் ான்றான் லட்சுமணன்,
று மனதிற்குள் மகிழ்ச்சி ன்ட ராமதாஸ், "நான் உனது கிராமத்திலேயே த் தருகிறேன். நானும் 1. இருவரும் சேர்ந்து
என்றார். ராமதாஸ் த்துடன் வந்து லட்சு
ராமப் பஞ்சாயத்துத் விந்திய மலைச்சாரலில் இராமபிரான் கூட இந்தப் பூக்கள் ಛಿ:, 'குட்டு முருக்கு என்ற மரங்கள் கூட்டத்தைக் கண்டு
அந்த நிலத்தை காணப்படுகின்றன. இவை காட்டுத்தியோ என பிரமித்து ட்சுமணனுக்கு மிகவும் வசந்த காலத்தில் பிரகாசமான போனாராம் என்று கும் ந்ேது, தனக்கு - ஆரெஞ்சு நிறத்தில் பூக்கின்றன. இராமாயணத்தில்
அடர்ந்த மரங்களுக்கு குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே தினாறு வயது நிரம்பிய இடையில் ஒரே சமயத்தில் இந்தப் பூக்களுக்கு காட்டுத் கெளரி, லட்சுமணன் - ஆயிரக்கணக்கான பூக்களைக் தீப்பூக்கள் என்ற பெயரும்
ವಿ; காணும்போது, திடீரென ஏதோ உண்டு. இந்த மலர்களைப் பற்றி : திப்பிடித்து எரிவது போன்ற வேதத்தில் கூட றேன். நீங்கள் சிரமப்பட பிரமையை ஏற்படுத்துகின்றன. குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்றிலிருந்து ஒரு வைகக, லடசுமணனும பிட்டனர். மாதங்கள் கழிந்தன. ந்த உழைப்பிற்கு நல்ல மணன் இதைக் கண்டு அப்போது ராமதாஸ் முன்பு எப்படி இருந்தாய் 38. > ாய் உன்னிடமுள்ள 2. இலங்கையில் கைத்தொழில் தாபன கூட்டுத்தொகுதி அமைந்துள்ள இடம் எது? உழைத்துத்தான் எக்கல, அச்சுவேலி, நிலை வந்தவுடன் நீ களைந்துவிட்டு உன் விவசாயத்தின் மீது 838& ॐ88 களனி. 可颐a哑脑 丁飞 ல்லை. தீயவர்களுடன் இலங்கைசப்பத்து தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது? த வீணாக்கவில்லை. ------ ॐ
மீகே உன் ॐ8र्क्षे প্তঃপ্ত: প্ত மதே உன கவனம 13. இலங்கை மா அரைக்கும் ஆலை எங்குள்ளது? நீங்கள் சொல்வது . ఃః
| இலங்கையில் களிமண் செம்மைப்படுத்தும் தொழிற்சாலை அமைந்துள்ள இம்: খৃষ্ণুপ্ত ॐ பொறலஸ்கமுவ,
மட்டக்கு
ன் வாழ்க்கை என்பது. ம்ப உண்டு வாழ்ந்தால், ாகளிலேயே உழன்று ங்கை கண்ணாடித் தொழிற்சாலை எங்குள்ளது? உனது நிம்மதி, நேரம், 纖 - நாத்தாண்டியா, ணாகிறது. ஆகையால்
து வேலையில் ஈடுபட்டு தையும் சுறுசுறுப்பாக டும். இப்படியிருந்தால் அவனைச்சார்ந்துள்ள உண்டாகும்" என்றார். கண்களைத் திறந்து த்திருக்கிறீர்கள்" என்று S- र्क्षे கை கூப்பினான். ః <262-2227
6, a பங்கை எண்ணெய், கொழுப்பு ஆலை எங்குள்ளது:
சீதுவை
III I Goi
(UDUd or 29, 2005 to O4, 2006

Page 11
எமது நாட்டைப் போலவே இந்தியர்களும் கிரிக்கெட்டில் ஊறிப் போயுள்ளார்கள். இந்தச் சின்னஞ்சிறு விறிசிகளான இரட்டையரைக் காணக் கிடைத்தது அண்மையில் இலங்கைக்கும், இந்தியாவுக்குமிடையில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியின் போதே.
O O உண்ணவா? உடுத்தவா? இந்த ஆடையை முதலில் கண்டவுடன்
இம்மொடல் மங்கைக்குச் சந்தேகம் எழுந்தி ருக்கும் இது உண்ணவா? உடுத்தவாவென்று. ஏனெனில், இவ்வாடை முழுவதையும் சொக்லேட்டினாலேயே தயாரித்துள்ளார்கள் மங்கையின் மயக்கம் நியாயந்தான். பாரிஸில் நடைபெற்ற 2005ஆம் வருட சொக்லேட் சந்தைக்காகவே இவ்வாடை பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது. சொக்லேட் கரையாமல் இருந்தால் சரிதான். இல்லாவிட்டால் மொடலின் பாடு அம்போதான்.
歴圆圆ß
9III
இக் க விஷயத்தில் பின்னுக்குத் தள பெண் ஒருவ6 அவரது பெய தோமஸ். இவ அமெரிக்காவில் 3 இறாத்தல், நிறையுடைய இறைச்சியை வய வெற்றி வா6 விசாலமான 2 உள்ள ஆண்கை விட்டது. இவன
அப்படியா
 

தை சாப்பாட்டு ஆண்களைப் 1ளி முன்னேறிய ரைப் பற்றியது. பர் சோனியா
அண்மையில் 12 வினாடிகளில் 3.1 அவுன்ஸ் வான் கோழி பிற்றுக்குள் தள்ளி கை சூடியது உடல் பருமன் )ளயும் ஓரங்கட்டி ரப் பார்த்தால் தெரிகிறது?
தங்கக்" கழிவறை
இது 3) 600|60)LD j60| கழிவறையாக இருந்தாலும் முழுமனதுடன கழிவறையாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், இது முழுதும் தங்கத்தினாலேயே உருவாக்கப் பட்டிருப்பதனாலாகும். இதற்காக 380 கிலோ கிராம் தங்கத்தையும் 6200 முத்துகளையும் மேலும் பெறுமதியான பல கற்களையும் பயன்படுத்தி வடிவமைத் திருக்கிறார்கள். உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த கழிவறைகளில் ஒன்றாக இதுவும் Σ- கருதப்படுகிறது. யாருக்கும் இலகுவில் பிடிபடாத மனிதராகவே 'ஸ்பைடர் மேன் கருதப்படுகிறார். அப்படிப்பட்ட ஸ்பைடர் மேனை அமெரிக்கப் பொலிஸ் அமுக்கிப் பிடித்து விலங்கிட்டுள்ளது.
இந்த ஸ்பைடர் மேன் பிரான்சுக்காரர். எவ்வித ஆதாரமும் இன்றி உயர்ந்த கட்டடங்களில் தாவி ஏறுவதனாலேயே இவருக்கு இப் புனைப் பெயர் ஏற்பட்டுள்ளது. அண்மையில் ஹஸ்டனில் 618 அடி உயரமான 3 கட்டடமொன்றின் வெளிப்புறத்தில் தாவி ஏறிக்கொண்டிருக்கும் போதே
பார்த்த பார்வைக்கு பிரமாண்ட முட்டைப் பொரியல் ஒன்றாகத் தெரிகிறதா? இல்லவே இல்லை. இது ஓர் அபூர்வ கலைப் படைப்பாகும். அண்மையில் அவுஸ்திரேலிய சிட்னி நகரத்தின் பிரசித்தி பெற்ற 'டெமராமா பீச் கடற்கரையில் நடைபெற்ற கடல் கண்காட்சி ஒன்றுக்காக நியூஸிலாந்துக்காரர் ஒருவரால் உருவாக்கப்பட்ட அழகிய கலைப் படைப்பாகும்
இது

Page 12
Líři GOSOIT cito
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த தேவயானி,
BE-EE51 GL LUE ]
சரத்குமாருடன் சூர்யவம்சம் படத்தில் அடடா பத்தி
போட்டதற்குப் பிறகு ரொம்பவே பிஸியானார் பிறகு கல்யாண யோகம் வந்ததால் தேவயானிக்கு மெல்ல மெல்ல சினி
பிழைப்பு ஒட்டணுமே என்று சின்னத் திரை பக்கம் ஒதுங்கிய கணிசமான ரொக்கத்தைச் சேர்த்துக் கொண்ட தேவயானி, நல்லபடி
அம்மணிக்குத் கோலங்கள் தொடர் கை கொடுத் யாக குடும்பத்தையும் காப்பாற்ற ஒடி ஒடி உழைத்
மாமியார் பிரச்சினையையும் தீர்த்து வைத்து நல்ல மருமகள் என்று பெயரெடுத்த தேவயானி ஒரு பெண் குழந்தையும்
நமக்கு இனிமே கதாநாயகி வாய்ப்பெல்லாம் கிடைக்காது அண்ணி வேடம், அக்கா வேடம், நியூ படத்தில் எஸ்.ஜே.
தான் நடிக்கக் கூப்பிடுவார்கள் என்று நினைத்திருந்த தேவயானிக்கு, வாயிற் கதவைத் தட்டியிருக்கிறது.
என்.எஸ்.பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கும் செந்தாழம் பூவே என்ற நாயகியாக புக்காகியுள்ளார் தேவயானி,
முக்கியமான கதாபாத்திரங்களில் ரமேஷ் தலைவாசல் விஜய், ப்ரீத்தி வர்மா, நடிக்கின்றனர்.
கிளாமர் தங்கச்சி சிம்புவின் முழு கஸ்டடியில் வந்துள்ள சரவணா படத்தில் சிம்புவின் தலையீட்டின் பேரில் கிளாமர் காட்சிகளை கூடுதலாக்கியுள்ளனராம்
துரையின் தயாரிப்பில், கேஎஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் சிம்பு ஜோதிகா இணையில் உருவாகியுள்ள சரவணா ரிலீஸுக்குத் தயாராகிவிட்டது.
சிம்பு வைத்த எக்குத்தப்பான செலவுகளால் மிரண்டு போன தயாரிப்பாளர் துரை, சரவணாவை சிம்புவிடமே விற்று விட்டார். இதனால் கடைசி நேரத்தில் கிளுகிளுப்பான காட்சிகளை சேர்த்துள்ளாராம் சிம்பு
அதில் முக்கியமானது மேக்னா நாயுடுவும், அவரும் போட்டுள்ள குத்துப் பாட்டு ஹீரோயின் ஜோதிகா என்பதாலும், முதல் படமான மன்மதனில், ஜோதிகாவுடன் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தாலும், சரவணாவில் அடக்க ஒடுக்கமாக நடித்து வந்தார் சிம்பு
இப்போது படம் தனது முழு கஸ்ட்டியில் வந்துள்ளதால், தனது டேஸ்ட்டுக்கு ஏற்ப சில காட்சிகளை இணைத்துள்ளாராம் மேக்னா நாயுடுவின் குத்துப் பாட்டு முதலில் படத்தில் இல்லையாம். ஆனால் சிம்புவின் வற்புறுத்தலால் அந்தக் குத்துப் பாட்டை இணைக்க கே.எஸ்.ரவிக்குமார் இசைவு தெரிவித்தாராம்
பெண் குழந்தை பிறந்த நேரமோ என்
படத்தில்
இசையமைப்பாளர், பலத்த எதிர்பார்ப்பு களுக்கிடையே தனது பெண் உதவியாளரைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறாரென்பது ஒரு பழையிL செய்தி இந்தப் பழை செய்தியில் ஒரு புதிய கதை உண்டு என்னவென்றால் இவர் டிஸ்கஷன் என்ற பெயரில் அடிக்கும் கூத்து தயாரிப்பா ளர்களின் தலையில் துண்டைப் போட வைக்கிறது.
பாட்டு மற்றும் ரிக்கார்டிங் செய்ய வரும் இசையமைப்பாளர், வேலைகளில் முழுக் கவனம் செலுத்தாமல் தனது எதிர்கால மனைவியுடன் டிஸ்கஷன் என்ற பெயரில் நாட்களை வீணடித்துக் கொண்டிருப்பதுதானாம்
அதேபோல தனது தங்கச்சி வேடத்தில் நடிக்கும் தாரிகாவையும், படு கிளாமராகக் காட்டியுள்ளாராம் சிம்பு புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில் நாட்டுச் சரக்கு நச்சுன்னு தான் இருக்கு என்று தனுஷடன் கெட்ட ஆட்டம் போட்டவர் இந்த தாரிகா
நிஷா என்ற இயற்பெயர் கொண்ட இவர் விபசார வழக்கில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு அபராதம் கட்டி வெளியே வந்தவர். அதன் பின்னர் தனது பெயரை தாரிகா என்று மாற்றிக்கொண்டு புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில் குத்துப் பாட்டுக்கு ஆடினார்.
படு கவர்ச்சி காட்டியும் சரிவரப் படங்கள் வராததால், டிவி தொடர்களுக்குத் தாவி விட்டார். இவர் ஏற்கனவே கன்னடப் படங்களில் (அம்மணிக்குச் சொந்த ஊரே பெங்களுருதான்) கிளாமர் ரோல்களில் நடித்து கன்னடர்களைக் குளிர்வித்தவர்.
தயாரிப்பாளருக்கு இந்பட்ட தலைவலி
கற்பு பற்றி வில்லங்கமாகப் பேட்டி கொடுத்து விவகாரத்தில் மாட்டிக்கொண்ட நடிகையின் படமொன்று வெளியாக இருந்த வேளையில பிரச்சினை இளைய பூதாகரமானதையடுத்து நாலைந்து விநியோகஸ்தர்கள் இந்த அம்மணி படமே வேண்டாமென்று ஓடிவிடுகிறார்களாம். இந்த அம்மணி கொடுத்த அறிக்கையினால்ட் உருளுவது தயாரிப்பாளரின் தலை
வாய்ப்புக திறமைை 3,606 fill வாய்ப்பு கொண்ட
காத்திருக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்குச்சு நெருப்பு என்று குத்தாட்டம் மா வாய்ப்பு சரியத் தொடங்கியது. ததில் ஏகப்பட்ட மகிழ்ச்சி அதில் துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் பெற்றெடுத்துவிட்டார்.
சூர்யா அம்மாவாக நடித்தது போல் னமோ அதிர்ஷ்டம் தேடி வந்து
விங்ஸ்டனுக்கு ஜோடியாக
கணிணா, பொன்னம்பலம் , ராஜர், அபிநயர் ஆகியோர்
புனிதமான மருத்துவத் தொழி லைச் செய்பவர்கள், அந்தத் தொழிலை முறை 65ւTՖն
பயன்படுத்துவதால் ஏற்படக் 三
ja LOLLI SOLIS, SNIEGDIGIT GOLDEL ----
செந்தாழம்பூவே படம் உருவாகிறது. வழக்கம் போல அபிநயர் கவர்ச்சியில் இதில் ಹನಿಹ್ರ. ೩-SUU
தொல்காப்பியன் பாவிஜய் பாடல்களுக்கு ரீவிமல் ராஜா இசையமைத்துள்ளார். அமெரிக்காவில் என்ஜினியராகப் பணிபுரியும் எம்எஸ் இளங்கோவன் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு கதை திரைக்க ைஎழுதி
இயக்குகிறார் ஏசிதிபராஜ்
குத்து கும்மாங்குத்தாக மாறுமா? விரைவில்
- 5 Gui
படத்தில் கும்மாளம் போட்ட நாயகி, தொடர்ந்து தமிழ்ப் படங்களில் blo DM- ー 蠶 கர்நாடகாவுக்குப் போய் தமிழர்களுக்கு எதிரான போராட்டங்களில் ಇಂಗ್ಲಿ Gabiñu-Urti). நீண்ட இடைவெளிக்குப் பின் தற்போது காக்கி படத்தில் அம்மணி தலைகாட்டுகிறாராம் தமிழ் ஆவலர்கள் கண்ணை முடிக்கொண்டு இல்லை.
சானி போனியாகுமார் சந்தேகம் தான்!
வட பக்கம் அடித்துக்கொண்டிருந்த வானவில் காலனி டைரக்டர் காத்து இப்போது நம்ம ஊர் நகையிடம்
::நட்பின் கேட்க அதெல்லாம் ĝojigOJAĜGVIGA) STSTO அள்ளி கொடுக்கிறார் டைரக்டரோட பேட்டை படத்தில் TTÜ ÜLU ĠEJJEL IT,
தேசிய விருது வாங்கியே தீருவேன் ஒரு இன்வால்வ்மென்ட்டுக்காக க்கத்தில் இருக்கேன் மத்தபடி எதுவுமில்லை என ாதானப்படுத்தினாராம் நட்பு நடிகை இந்த | ---- தேகம் தான்
V
ஆபாசப் புகழ் இயக்குநரின் ஒவ்வொரு படத்தின் கதை விவாதத்திலும், லிட்டில் ஸ்டாரும் கலந்துகொள்வது வழக்கமாம். கையில் இளைய தளபதி படத்தின் கதையை ரெடி செய்வதிலும் ஸ்டார் கலந்து கொள்ள, கடுப்பாகி விட்ாராம் தளபதி இன்னும் நாலைந்து உதவி இயக்குநர்களை - னாலும் வைத்து விவாதம் செய்யுங்கள் அந்தப் ஆட்டத்தில் சேர்க்கக் கூடாது என்று ஸ்ட்ரிக்டாகச் த அரைமனதோடு ஏற்றுக் கொண்டாராம் இயக்குநர் பரி கொடுக்கப்போகும் டேஞ்சர் நவதோ இளமை நாயகிக்குத் தொடர்ந்து வாய்த்த எல்லாம் துக்கடாவாகவே இருந்ததாம் நாயகியின்
நன்கு புரிந்துகொண்ட நீலாம்பரி நடிகை, தன் சிபாரிசு செய்து ஒரு தெலுங்குப் படத்தில் பிரமாதமான 1ங்கிக் கொடுத்துள்ளாராம் டேஞ்சர் என்ற பெயர் ந்தப் படம் வெளியானால், பல நாயகிகளுக்கு ஆபத்து D5 TLD.
ரைக்கு அக்கரை இச்சை ன அண்ணாசாலை மேம்பாலம் பக்கமுள்ள பூங்கா தான் தங்கியிருந்தார் நயனம் சமீபத்தில் அங்கு நடந்த தால் பொலிஸ் ரெய்டு பண்ண.தனது ஜாதகத்தையே ாட்டல் ஒன்றிற்கு மாற்றிக் கொண்டு விட்டார். தில் ஆதங்கம் அரை மனதோடு :
2
ஆயிஷா தாக்கர் ஸ்டாரின் 'செவாலியே படத்தில் நடிக்க "ஐஸ் நடிகை லி விட்டாராம் அதனால் வேறு வழியின்றி ஹிந்தி ங்குப் படவுலகின் சூப்பர் மாடலான ஆயிஷா தாக்கர்
யை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்களாம். சூப்பர் த அரை மனதோடு ஒப்புக்கொண்டிருக்கிறாராம்
29, 2005), O4, 2006

Page 13
2 3 4 5 6 7 8 6 7 9 10 11 12(3) 1415 1314 16 17 18. 19 20 21 22 20 21
23 24 25 26 27 28 29 27 28
3 4 5 6 7 8 9
10 1112 (3) 14 1516, 1516 17 18 19 20 21 22 23 22 23 24 25 26 27 28 29.30 29 303
July A
M. T. W. T. F. S. S.
31 12 3 4 5 6 7 89 7 8 C. (O) 11 12 13 14 1516, 14 15
17 1819 20 21 2223 21 22 2 24, 25 26 27 28 29.30 28 29 3
30 31 2 3 4 5 (6) 78 6 7 9 1011 12 13 1415 1314 1617 1819 20 2122, 20 212 23 24 25 26 27 2829, 27 282 Bamb Public/Mercantle Holiday's Bank
சூடு - சுவை - சுவார
呜,29,2005憩可,04,2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

8 9 TO 11 () 6 7 8 9 TO 1112 5 1617 1819 13 (14) 1516 17 1819 12 23 24 2526, 20 21 22 23 24 25 26
27 28 29 30 31
O 11 (2) 1314 5 6 7 8 9 10 () 7 1819 2021 12 13 1415 161718 4 25 26 27 28, 1920 21 22 23 24 25
1 26 27 28 29 30
2 3 4 56 1 2 3 2) 1011 1213 4 5 6 (7) 8 910 6 17 18 1920 1112 13 1415 1617 3 24 25 26.27 1819 20 21 22 23.24. O 31 25 26 27 28 29 30
December
9 10 1112 (4) S 6 7 8 910 5 1617 1819 11 12 13 1415 1617 2 23 24 2526 18 1920 21222324 9 30 25 26 27 28 29 3031 blic Holidays O Poya Holidays

Page 14
இம்முறை தேன்கின
அலங்கரிப்பவை அன கவிஞர்களின் ஆக்கங்கள் தெரிவித்துக் கொ
வெண்ணிலவே நீ வேறெங்கோ
பல சமயம் மனம் அறிந்து இ தசமது மின்னலாய் ஒரு உளவூர ஆனநதம ಸ್ಥಿತಿ கிறது! பார்வை மட்டும் எனககுள.பல பேர் எம்மை றது: உதிர்க்கிறாய். தினமும் நாம் சூழ்ந்திருந்த போதும் உனக்கென் சங்கமிக்கும் நீயும் நானும் மட்டுமே நானும் வளாகத்தினுள் தனித்திருப்பதாய் எனக்கென்றும் அடிககடி உனனைப உணாவு உச்சி நீயும் அடிவாரத்
6][6] 6)]|[[0|ჭ56II, விதியில் ஓராயிரம் ೭೧ :" பேசிட முடியாதபடி விடயம் இருக்கு |f
சூழ்நிலைகள் எதிரில் வந்தாலோ ܠܼ . . சூழ்ச்சி செய்தாலும் மௌனமே -எஸ்தங்கோல், ம6 விட்டு சதியை மீறிடத் ধ্ৰু ஜபாஷையாகிறது. w O
85(85D 2) B3560 g ), துடிககும் உந்த పట్టణీ -நவீஹா சம்சபாத் ஏத்தாலை, ፳፩11
- நான கணகள மூடாமல O - ಇಂಕಿ உன்னுடன் கனவில் எலலைக கோட்டுக்கு
வாழ்கிறேன். நட்பை நசுக்கி என் என் இறப்பில் கனவு Gತ್ಥ। இதய்த்துக்குத் கலையும் விழிகளின் பார்வை கோமனே. புதுவித சினேகம். தான் உன்னைப் பார்த்து அழுவதற்கு = 'பி' , '
மட்டுமா. முட்டத்தின் உள்ளும் வாழ்வின் அந்தம் வ ஈர்ப்புச் சக்தி மூடுபனியிலும் முடங்கியது வருகிற ஆரோக்கியம்
இல்லாமற் போய்விட்டதா
உன்னை என்னுள்ளே | போதும் என் நட்பிற்கு -
சோகத்தை நெஞ்சில் முன்னேறி வா.
|இழுத்தெடுப்பதற்கு கபடத்தைப் பூசிப் பூசி
Y LITI நீயங்கே என்ன அர்ப்பணித்து விடுகிறேன். : மறைத்துள்ள ಙ್ಗಹಾ। விட் செய்கிறாய்? பிறப்பில் தொடங்கிய அழுகை மடைமைகளை மதித்தது - தொலைவில்தானே ಕ್ಷೌಹಿಣಿ வரை போதும் அவர்களுக்கும் :" |கல்லும் கரையும் என்பார்கள் မြို့ဖြုံဖါး ஒ.வெண்ணிலாவே கலலை விடக் கலலானதா வா. ஏகாந்தத்தில் நான். இனியாவது உன் இதயம். இடைவேளை வாசகம என் மனவானில் உன்னையே சேரத் துடிக்கின்றது கவ்வாத்துக் காரனே. “ஊருக்கு நேசிக்க உலாவ வா. డిశీ கார் திருப்பேன் கட்டைகளில் தினமும் உத்தரவிட்டேன் - நா என் இதய தேசம் கும வரை காததரு கத்தியை தீட்டியது - யாரை நேசித்தேன்" ஒளி பெறட்டும். ": மாரி வந்துளை" போதும் என் பட்சி
-வெல்லைதல்லாள் oléglgiDITI, -புத்தியை தீட்ட வைரமுத்தாகிவிட்டது. ళ్ల . زه புத்தகம் தூக்க வா. நீயில்லை கடைசியில்
ဒ္ဓိ ; சகோதரனே. கபடத்தை பூசிப் பூசிே அந்தி வேளையில் அடிவானில் சங்கம் வளர்ப்பதற்கு அவர்களும் கதிரவன் மறைகின்ற பொழுதைத் தினமும் சண்டையிட்டது - போதும் இவர்களும் பார்க்கையில் இரட்டிப்பு அழகாய்த் தோன்றுகிறது. சமுதாயத்தை முன்னேற்ற ஒநாய்களாகி விட்டார் காரணம் - உன்னையும் சேர்த்துப் பார்ப்பதில் சட்டம் படிக்க வா. இன்று ಙ್ಗ ಙ್ಆಶಿ ಸ್ವಿಫ್ಟ್ವೇ -ஏஎஸ்டிர்மிலா அழகாயத தோனறவில்லை. முனனேறும - மலையகம, காரணம் நீயில்லை அங்கு 蓝 Sisle
--- -எம்ஆர்தேவி, அனலைதீவு - k -கிருஷ்ணவேணி பெரியசாமி நானுஜயா, நினை6
தத்திருக்இன்றகு. .
நண்பனே! உனக்கு ஞாபகம் இருக்கின்றதா?
நீ என் வாழ்க்கையோடு பயணம் செய்த "எனது நண்பன் நீ" என்று நான்
அந்தக் காலங்கள். சொல்லும் போதெல்லாம். இத
வசந்தங்கள் எல்லாம் வரவாக. "எனது நட்பு நீ" என்றாயே! Lt
இன்பங்கள் எல்லாம் இணைந்து. -
கண்ணீர் கூட கனிவாக.திகழ்ந்தது. உனக்குப் பிறர்பொருளில் ஆசையில்லை மட்டுத்த
ஆனால் என்பதைப் புரிந்து கொண்டேன் இதயச்
எனது நட்பை நீ விட்டுச்சென்ற போது.
காற்றுக் கூடக் கனமாக. நாம் நட்டமே ഖ്യ
நிறங்கள் எல்லாம் வர்ணமற்று. அந்த ரோஜாச் செடி
காலங்கள் எல்லாம் கனவாகி. இன்னமும் காத்திருக்கின்றது
இன்பங்கள் கூட கண்ணீராகி. நமது நட்புக்காக,
போய்விட்டது . -
இன்று, நீ இல்லாத இந்தப் பயணம், -எம்எஸ்தமிழினி, நல்லூர்,
பெயர் : ரிஆனந்தன், பெயர் : சதீஸ், வயது 14 கேஸ்
56M; pain; PO Box32017, Doha - Qatar, குருமண்காடு, மன்னார் வீதி, பொழுதுபோக்கு பத்திரிகை, வவுனியா, G5IGO)5Tlá, GJITL95.GJITš5 : GAILAGODLOUTGOTGOOGU
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1ணப் பகுதியை ܗ - ܘ ۔ -” C .ே|கவிதை எழுதுதலும் iளுகின்றோம்.
AA C O îi îfol வாசித்தலும் மனதார நேசித்தேன் பயிற்சிக் களம்
ಆಳ್ವ ဖြိုးရှိ 6l0&bil 6)||ILLITULI .: சிறப்புக் கவிதையும்-கவிஞரும் ன் நினைவுதரும் வலி, திட் கரைய மறுக்கின்றது புதிய சிந்தனைகள் அவற்றை முதலாக்கிய செயற்பாடுகள் காணும் வெற்றிகள் என்று ஒழுங்கமைத்து போன சந்தோசத்தை முன்னேறும் மனித சமுதாயத்தின் நீண்டு நெடுத்திடும் வழ்வியற் கோப்பட்பேடும் வரலற்றோடும் முரண்பட்டு தேடித் தந்த நீயேIமுட்டி மோதியும் உடன்பட்டு ஒட்டி உரசியும் உருவான சிந்தனைகளைக் கருவேற்றுப் பிரசவித்தவையே டிவில்லா துயரத்தைத்|என கவிதைகள்
தந்து விட்டாயே! இனமுரண்பாடுகளும் அதன் அடிப்படையில் தோன்றிய அரசியல் கள முரண்பாடுகளும் நிறைந்த ாவிருக்கம் உன்னை தேசத்தில் பிறந்தவன் நான் சதி முரண்பட்டுச் ಕಹಾ-ಹಿ கிடக்கும் சமுதாயத்துள வளருதவன : iiನ್ನು நான் ஒத்திந்த நிம் பிந்து கூடி வழ்ந்த கும் இழந்து தேடிவந்த தேசத்திலும் பண்பட்டு னைவை தவிர்க்கவும் முரண்படுகளேடு வழபவன நான எனறு கூறும கவிஞர் சஞ்சீவ்காந்தின் உராய்வு' எனும் கவிதைத்
முடியவில்லை தொகுப்பிலிருந்து சில கவிதைகள்
ல் உருவான காதல் தீட்டி வாளொடு முரசின் கவிதை பயிற்சிக்களம் உலகம் முடியும் வரை Rugim full Ruči இருண்ட உலகின் பகுதியில் புதிய கவிஞர்களின்
நிலைக்கும். பேச்சு 1 இருள் விலக்க வெளியீடுகளை அறிமுகப்படுத்த முரசு
வேண்டும். களம் அமைத்துக் கொடுக்கின்றது. யில் இருக்கும் நி:|, பாரதி மீண்டும் தமது கவிதை வெளியீடுகளை திலிருக்கும் நான். స్టీ வர வேண்டும் அல்லது வெளியிடப்படவிருப்பவற்றை க்காக காத்திருப்பேன் ಸ್ವಣ್ರ பாட்டுக் கவியில் வெளிக் கொண்டுவர விரும்புபோர் ாதலுக்காய் அல்ல', குரல தர வேண்டும் முரசுடன் தொடர்பு கொள்ளலாம்
உன் நட்புக்காக, : எததனை நாடகள்
60106) இப்படிச் சத்தமிடுவர் AA ன் ளி ர்னார், ல்ேலுர் இறுதியில் ஒரு gjlQL g
O |நட்சத்திர வான் தன் பாரதியைத்தினே கொதித்திடும் எரிமலை As மதியென்பர் பேர்கள் பதித்திடும் நெருப்பினில் உச்சத்தில் மீன் தான் பெண்கவியை பாதைகள் கட்டிடுவோம் நீ என்பர் பொன்மொழியால் ள் விலங்கினை உடைத்து பெண்விடுதலை சபித்திடும் முனிவர்கள் K\ எறிந்திடு பாடச்சொன்னார்களா? விதித்திடும் விதிகளை 1ளும்( கண்ணீரை துடைத்துக் நேற்று மறைந்தவர் முலையில் போட்டிடுவோம்
, களமபுகு 巴斯 பெயர்களைச் சொல்லியே
தடிை அடிகளை நேரத்தைக் கழித்திடுவர் த்தை நம்பி 笠j Uಧ್ಧತಿ। ததைத கழதத முடததை நம "இடுை மற்றும் நிறைந்தவர் வாழ்ந்திடும் மனிதரின் ல்லை சமநீதிச் சமுதாயக் செயல்களைச் செய்யவே மூளையைச் செதுக்கிடுவோம்
స్ట్ . . பாரத்தைக் கழிப்பதெப்போ?
9 கைது பேச்சு 4 வேடத்தைப் போட்டு βu N . சீதனக் கத்தியின் ஏமாற்றும் :: LTT5 இரத்தத்தறை பெண் விடுதலை பேசினால் வஞ்சனை ஒதுக்கிடுவோம்
காய்ந்திடு முன்னே போதுமா? வெடித்திடும் وسط
· භූ : ஒனறைக என் விடுதலை எனக்கன்றோ வடி :
கணடுபடி என்கரமும் அதற்கண்றோ :::::::: வேதனை நீங்கிட கணக் சரித்திரம் எழுதிடுவோம். வேங்கையைப் போலவே நூல் : ரமிதோ ... ::: (N சொல்லியடி துே சரித்திரம் எழுதிய ாய் உந்தன் சொல்லிலடி உங்கள் விழிகளில் பெரியவர் நினைவினை பாவிலே தவழும் வீரம் மோதும் நாளும் தொழுதிடுவோம் st 7% is பெய்களிவை குனிந்த தலையினிப் SSSS SSSSLS SSSS என்று ஒ"|சிலர் நாவிலே உமிழும் துேம் எடுத்திடும் விடயத்தை எச்சிலிவை, நிமிர்ந்து பார் முடித்திடும் வரையினில் அதுகாணும் உறக்கத்தை மறந்திடுவோம் பேச்சு 2 அடக்கம் என்பது
மனிதப் பண்பு தடுத்திடும் தடைகளாய் பேச்சிலே சட்டையாய் அடங்கிக் கிந்தால் உடைமைகள் இருந்திடில் வாததையை இனிவம்பு அதனையும் துறந்திடுவோம் அடுக்குவார் ஆதிக்கம் அதை (၂နှိစ္ကိုမှီး။), சாட்சியாய் அடக்கம் எழும்பு இனிவரும் கணத்தினில் ஆதித்தம் ་་་་་་་་་་་་ அதுவுே மாண்பு இனியவை நடத்திட வீதியில் பண்ணொடு விடிவதை தொடுவதே இருளினைப் போக்கிடுவோம் தீபம் எனபர விடுதலை ULTIP விட்டிலே பெண்களை கெள் முடிவெது? துணிவுறும் மனங்களை புகள் நிசப்தத்துடன் சிலை முடிவதை స్లో துயர்களைத் தொலைத்திட
巴戟 - ருந்தபொழுதிலும்|உருவில் வைத்தர் " மண்ணில் ஆக்கிடுவோம். )ாறித் தட்டுப்பட்டுத்|பெண்சகியை சிலை a :":I: ||2-೧ುತಿಮೀD தின்போம்
ம், கற்பினையே எழுத்தின் 9LDULD வில் விழிகள் திறந்து தொழுதல் விலக்கி ܝ ܟ கொள்கைக் b6)GLD ழ்கள் விரித்து என்|கற்பனையால் விழுத்தி கனவு காண் தொண்டு செய் பூட்டி பற ன்னகைப் பூக்களை அடிமைப்படுத்தி விரல்கள் அசைத்து தொகை
பிரசவிக்கின்றதை,|வைத்தர் கவிதை சொல் தொகையாய் விழுந்து விழுந்து ானா நீ அறிவாய்?|அடக்கம் எனறார மொழிகள் மறந்து ஒன்று திரள் பட்டுத் தெளி சுவர்களில் கட்டுக்அதில் காதல் செய் ܐ ܐ ܓ ܐ பொறி பொறியாய்
கொதித்து ::* டககும் முத்தம் இசைத்து கிரகம் பட்டுத் தெறி யும் என் கண்ணீர் : : ட்டு நகர் உன் கண்களுக்குப்பி முடக் மோகLD கொள் கொழுந்து கற்கள் • - - - - - - - - - - - - - - - - - • படவே யில்லையா? செய்தார். : நிகழ்வுக வூட்டிக் தாண்டி நட திரைக் அகற்றி
பேச்சு 3 கலை வளர் முன தெரி சுபாஷினி, இரஜரட்ட" நிதர்சனங்கள் கிழிந்த சிறகுகள் திறத்திறே பலகலைககழகம, ಔಷ# சுற்றிச் சூழல் வெட்டி எறி முன் நகர
SL S L LSSL L S LS LSLS LSL S LS SSLSS LS SS LS SS LS S SS SS LS S L LSSL L SLL
lui ugi – Gusul luiul ugi
பெயர் : எஸ்எம் ரஜய் பெயர் : நாத அஸ்மத் GLALıgı : 20 Slug: 16 முகவரி 16A முகைதீன் முகவரி: , டீன்ஸ் வீதி,
PiùLDT UGT sis išš, அக்கரைப்பற்று -1 கல்முனைக்குடி - 6 பொழுதுபோக்கு : கிரிக்கெட் பொழுதுபோக்கு பத்திரிகை பத்திரிகை, பாடல்,
3.04, 2006

Page 15
EFilí is í tria rilít I tria II na Gra Éiréir Fri
மலச்சிக்கல் என்பது பலருக்குப் உயர் இரத்த அழுத்தம், காய்ச்சல், முன் பால் அருந் பலவிதமான அர்த்தத்தைக் கொடுப் குமட்டல் கத்தை இலகுவாக பது. சிலருக்கு இது நீண்ட இடை தலைச் சுற்றல். உதவும். வெளியில் மலம் கழிப்பது என்பதா மயக்கமான நிலை. கடும் மலச் சி கவும், வேறு சிலருக்குக் கட்டியான இரண்டு தேக்கரண மலம் என்பதாகவும், மற்றும் சிலருக்கு மலச்சிக்கலுக்கு இயற்கை மருத்துவம் ணெயை கலந்து மலம் கழித்தலில் சிரமம் என்பதாகவும் காலையில் ஒ( அர்த்தம் கொடுக்கும். இயற்கைத் தீர்வுகள் : நீரை அருந்தி சிறி இவை அனைத்திற்குமே வித்தியாச சூரிய உதயத்திற்கு- 酸橄猪
முன்னால் எழுந்து காலைக் காற்றில் மெதுவாக நடப்பது நல்லது.
இறுக்கமான உடை களையோ, பெல்ட்களை யோ அணிவதைத் தவிர்க் கவும்.
புகையிலை, காப்பி, தேநீர், வெண்ணெய் எடுக் கப்பட்ட் பால் ஆகியவற்றை
தவிர்க்கவும். மலச் சிக்கல் நீங் நிறைய தண்ணீரும், பாலும் சுடு நீரில் எலு குடிக்கவும். கலநது நாள ஒன
உணவு எடுத்துக் கொண்ட 3 மு?) அருந்தி வ மணி நேரத்திற்குள் உறக்கத்தைத் செய்ய வேண்
கூடாதவை
மான அணுகுமுறைகளை மேற்கொள் தவிர்க்கவும். ர் நோன் மலச் சிக்கல் ச வது அவசியம். மலம் அகற்றுவதில் வரத்திற்கு ஒரு நாள நோன்பு சீரணமாகும் உண பெருங்குடல் முக்கிய பங்கு வகிக் இருக்கவும்: கொள்ள வேண்டும்
கிறது. குடல் வழியாக உணவு செல் 15 நிமிடங்களுக்கு மேல் வேக நிறைய பழங்கல் லும் போது அதில் உள்ள நீர்ச்சத்து விததந்த ' தின கலவை"சாப்பீடவும் கள் உறிஞ்சப்பட்டு மலம் உரு ' காலையில் எடுத்துக் கொள் உணவை நன
வாகிறது"பொங் கடலில் ஏற்படும் ஞங்கள் நன்றாக மென்று ச ஃளிேல் (6 G ಅಣ್ಣ (3 பசி வரும்போது
: படுதத மலச சிககலை நிவாத மலும உணவுகளு குடலை வந்தடைகிறது. நீர் உறிஞ்சப் செய்ய வல்லது. மணி நேர இை
படுவதால் மலம் கழிப்பதில் சிரமம்
ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு மலச் சிக்கல் நல்லது
ஏற்பட்டால் தானிய மாவுச் சத்துப் கொத்துமல்லி, பொருட்களைக் கொடுப்பதன் மூலம் காயம் ஆகியவை சுலபமாக நிவர்த்தி செய்யலாம். U606). னியம் கொய்யாப் பழத்தை விதை முழு தா களுடன் சாப்பிட்டு வர மலச்சிக்கல் மாவுகள உடலுககு
அறிகுறிகள் :
குறைந்தது ஒரு தினத்திற்கு குடல்
இயக் கங்கள் இருக்காது. தினமும் உடற அடி வயிற்றில் வலி. நீங்கும். அவசியம்.
வயிறு கனமாக இருத்தல். பப்பாளி, ஆரஞ்சு, திராட்சைகள் தூங்கும் நேர வாயுத் தொல்லை. உணவுப் பழக்க வழக்கத்தில் படுத்தப்பட வேண்டு நாக்கில் சளி இருப்பது போன்ற தினப்படி இருப்பது நல்லது. வறுதத உண
மலச் சிக்கலுக்கு இன்னொரு முட்டைக்கோசு, கா6 இயற்கை முறை பாலுடன் சிறிது பழங்கள் உள்ளிட்ட தேனைக் கலந்து ஒரு நாளைக்கு காய்கறிகளைத் தவி இரண்டு முறை அருந்தி வரலாம். ஒரே சாப்பாட்டி இரவு படுக்கைக்குச் செல்லும் உணவுகளைக கல
உணர்வு, தலை வலி, பசியின்மை, கீழ் கால்களில் வலி.
rio 69d3. sgБј-6DSL-a
6)
------ مناخ مع 8 ܀ ܘ ܐ -3 ܠ ܐ ܘ aceه ك ৪×' -கேள்வி இல்லை! பதில் இல்லை$1=
Mh0LLTS L00LTLe MMLGLGGGLTLLT Mh00GGGkkTTTG LGTtmCT cL
?ंर्क्षे
ধ্ৰুপ্প *
அ? ஒவ்வெ அதர் ஷ்டசாலி முறையில் தோ படுவார்.
அ மேலேயுள் நிரப்பி தபால் அட் ஒட்டி அனுப்பி மானது. (பிரத கொள்ளப்படமாட்
அ? ஒருவர் ஒ பட்ட கூப்பன்க6ை
அனுப்பி வைக்க கே
வாரம் ஒரு அத
முரசு பரிசுப்
தினமுரசு
g5.6.6
கொழு
கூப்பனை அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:
Ꮼ3 . Ꮼ1 . 2ᏬᏬᎾ ;
漆
பரிசுப் போட்டி இல - 02
பரிசு பெறும்
eason. LeFT as
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

rígi துவது குடல் இயக் வைத்துக்கொள்ள
கலுக்குப் பாலுடன் டி ஆமணக்கு எண் அருந்தலாம்.
லிட்டர் இளஞ்சூடு
து நேரம் நடந்தால்
தேவையான பொருட்கள் :
மிச்சைச் சாற்றைக் (36 rid
6T66606) - 1 35t } 2 அல்லது 3 கோதுமை மா = 1 கப் சர்க்கரை - 1 85ů
டியவை செய்யக் |இ'
D LL
சமையல் சோடா
எசன்ஸ் நெய்
- 1 தேக்கரண்டி - 1 தேக்கரண்டி - 12 தேக்கரண்டி 2 தேக்கரண்டி
மயத்தில் சுலபத்தில் புகளையே எடுத்துக்
ர், காய்கறிகள், பழக் .
ாறாகச், சமைத்து |
ாப்பிடவும். 1. வேர்க்கடலை தோலை எடுக்க
மட்டும் சாப்பிடவும். சிறிதளவு வறுக்க வேண்டும். நக்கு இடையே 4 .فره
வெளி இருப்பது 2. பின்பு உடைத்து தோலை
புடைத்து விட வேண்டும்.
மஞ்சள், பெருங் | சீரணத்திற்கு உதவு 73. அதில் உள்ள முளையை எடுத்துவிட
வேண்டும். ரொட்டிகள் மற்றும்
நல்லது. 4. பின் கடலையை ஒன்றும் இரண்டுமாக பயிற்சி செய்வதி பொடி செய்ய வேண்டும்.
ம் ஒழுங்குமுறைப் 5 ஒரு சர்க்கரையை எடுத்து தனியாக )LD, இடித்துக் கொள்ள வேண்டும். ாவுகள், பீன் ஸ்/I பிப்ளவர், உலர்ந் 6. வேர்க்கடலை, கோதுமை மா வாயு உருவாகககஇரண்டையும் தனியாக இடித்துக் கொள்ள பிர்க்க வேண்டும்.
ல் பல வகையான க்க வேண்டாம். *
FGPST(E. Ifð தொகுத்துத் தருவது -ஷோபாவேர்க்கடலை பிஸ்கட்
7. இவற்றுடன் ஒரு சிட்டினை உப்பும், சமையல் சோடாவும் போட வேண்டும்.
8. பின் அதில் தண்ணீர் சிறிதளவு ஊற்றி கெட்டியாக சப்பாத்தி மா போல் பிசைய வேண்டும.
9. அடுத்து அந்த மாவை பூரி போல் உருட்டித் தட்டி, சிறிய வட்டமாக வெட்டி, அலங்கரிக்க ஊசியால் அதன் மேலே சிறு புள்ளிகளைக் குத்த வேண்டும்.
10 பிறகு ஒரு தட்டில் நன்றாக நெய் தடவி ஒன்றின் மேல் ஒன்று ஒட்டாதவாறு இடைவெளி விட்டுப் போட வேண்டும்.
11. ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் மணல்
போட்டு மெல்லிய தட்டு போட்டு முடி, நன்றாக ஆவி வரும் வரை சூடாக்கி பின் அந்தப் பாத்திரத்தில் உள்ள பிஸ்கட் தட்டை வைத்து முட வேண்டும்.
12. பதினைந்து நிமிட நேரத்துக்குள் அந்த பிஸ்கட்டை திருப்பி போட வேண்டும் (பிஸ்கட் பிரவுண் கலராக வரும் போது திரும்பவும்)
13. வெந்ததும் எடுத்து ஆற வைத்துச் சாப்பிடவும்.
பொடுகுத் தொல்லை பலருக்கு பெரிய பிரச்சினையாக உள்ளது.
தலையின் சருமம் வறண்டு போகவோ, எண்ணெய் வடியவோ விடுவதால் தலைமுடிகள் வறண்டு போவதோடு, பொடுகு வரவும் வாய்ப் புண்டு இது குளிர் காலங்களில் அதிகமாகிறது. இதனால் தலையில் அரிப்பும் ஏற்படலாம்.
காரணங்கள் : ஜெல், ஸ்ப்ரே, ஷாம்பூ ஆகி
ாரு வாரமும் குலுக்கல் ந்தெடுக் கப்
ள கூப்பனை டையில் மட்டும் னால் போது கள் ஏற்றுக் LTg).
யவை அதிகமாக உபயோகிப்பது.
ப்ர்மிங், கலரிங் ஆகியவற்றாலும் பொடுகு வரலாம். அடிக்கடி நீண்ட நேரத்திற்கு ஹேர் ட்ரையர் உபயோகிப்பது.
கவலை, டென்ஷன் அதிகமானால் ஷாம்பூ போட்ட பிறகு சரியாக முடியை அலசாமல் இருப்பது.
பொடுகு வராமலிருக்க அல்லது பொடுகை அகற்ற சில எளிய முறைகளைக் கீழே கொடுத் துள்ளோம்.
ன்றுக்கு மேற் ா அனுப்பலாம்.
ணிடிய முகவரி
liježLBrПајаィー Bump, O4 LITJHOGAJ
நிவாரணங்கள் :
ஆன்டி செப்டிக் தன்மை நிரம்பிய மூலிகை களால் உருவான ஆயுர்வேத எண்ணெயை (அதில் வேப்பிலை, வெந்தயம், துளசி ஆகியவை கலந் தது) முடியின் வேரில் மென்மையாக அழுத்தித் தடவவும்.
அதே ஆன்டிசெப்டிக் எண்ணெயை முழுத் தலையிலும் சீராகத் தடவவும்.
வெந்நீரில் டவலை ஊற வைத்து, பிறகு நீரைப் பிழிந்து விடவும் சீராக நீராவி முடிகளுக்குள் செல்லுமாறு அந்த டவலை தலையில் கட்டவும்.
5 இலிருந்து 10 நிமிடம் வரை அதை உலர விடவும்,
பொடுகு அகற்றுவதற்காக விசேஷமாக
தயாரிக்கப்படும் ஒரு கலவை :
ஒரு கப் மருதாணியில் நெல்லிக்காய், சீயக் காய் ஒரு தேக்கரண்டி, வெந்தயம், வேப்பிலை, துளசி அரை தேக்கரண்டி எல்லாவற்றையும் பொடி யாக கலக்கவும். எல்லாவற்றையும் தயிரில் கலந்து அல்லது பாதி எலுமிச்சை துண்டின் சாறுடன் கலந்து ஒரு கலவையை தயார் செய்து கொள்ளவும். இதைத் தலை முழுக்கத் தடவி ஒரு மணி நேரம் வரை வைத்திருக்கவும். இப்பொழுது இந்த ஆயுர் வேத ஷாம்புவால் தலையை கழுவிக் கொள்ளவும். இதை வாரத்திற்கு ஒருமுறை என 3 மாதங்கள் வரை தடவவும். இதனால் நிச்சயமாக பொடுகு
விலகும். இதற்குப் பிறகும் தலையில் பொடுகு ஏற்பட்டால் உங்கள் உடல் கோளாறுதான் இதற்குக் காரணம். எனவே உங்கள் மருத்துவரைக் கலந்து ஆலோசிக்கவும்.

Page 16
ழுந்து வந்து என்ன விஷ யம் என்று கேட்கவில்லை. O கசப்பான எதையும் எதிர் நோக்கும் தைரியம் கிடை யாது அவர்களுக்கு, ஒளிந்து கொள்வதுதான் வழக்கம்.
பொலிசார் புறப்பட்டுச் சென்று பல இடங்களில் விசாரித்து விட்டுப் பேஜின் வீட்டுக்கே திரும்பி வந்தார்கள். ஆண்டி இன்னும் வரவில்லை என்பதை அறிந்து மறு படியும் அவர்கள் புறப்பட்டுச் சென்ற சற்றைக் கெல்லாம் டெலிபோன் மணியடித்தது. கூப் பிட்டவன் தாரென்ஸன்தான். "பேஜ் ஆண்டி இங்கே இருக்கிறான்" என்றான் அவன் நிதானமான குரலில்" பிஜான் அவனைத் தன் படுக்கையறையில் வைத்துக் கொண் டிருந்தான். பிஜானைக் கண்டித்தேன். 'ஆண்டிதான் தானாகவே இங்கே வந்தான்.
அவனுக்கு அவன் வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லையாம். மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது என்றான். சரி இரு என்றேன்' என்கிறான்."
கேட்கக் கேட்கப் பேஜின் கண்களில் மளமளவென்று கண்ணீர் கொட்டியது. பிராடை நோக்கி, "தாரென்ஸன் வீட்டில் இருக்கிறானாம் குழந்தை” என்றான்.
"தாரென்ஸன் வீட்டிலா? அங்கே
அவனுக்கு என்ன வேலை" என்று பிராட் திகைத்தான். ஆலிஸனும் க்ளோவும் சினேகிதிகள். ஆனால் ஆண்டியின் வயதுக்கொத்த தோழன் யாரும் அங்கே கிடையாதே என்று ஆச்சரியமாக இருந்தது அவனுக்கு,
"பிஜானும் அவனும் சினேகி தர்கள். ஆணி டிக்கு இங்கே இருப்பதற்கு வருத்தமாயிருக்கிறது என்று சொல்கி றானாம்" என்று அவனுக்கு விளக்கிய பேஜ் "சரி, நான் அங்கே வந்து ஆண்டியை அழைத்துக் கொள்கிறேன்." என்றாள் தாரென்ஸனிடம்,
மறுமுனையில் தாரென்ஸன் பெருமூச்சு விட்டான். சங்கடத்துடன் "வீட்டுக்குப் போகப் பிடிக்கவில்லை என்கிறானே இவன்' திகைத்தாள் அவள் "ஏனாம்"
"நீயும் உன் கணவரும் அவனைப் பற்றிச் சண்டை போட்டுக் கொண்டீர்களாமே? 'அப்பா என் மீது ரொம்பக் கோபமாக இருக்கிறார் என்கிறான்."
"அவர் கோபமாக இருப்பது ஆண்டி மீது அல்ல. என் மீது அவனிடம் நான் ஏதோ சொல்லிக் கொடுத்து விட்டே னென்று இவர் என் மேலேதான் கோபமாக இருக் கிறார்."
"அது மட்டுமில்லை. ஆலிஸன் இறந்து போய் விட்டாள் என்பதை மறைத்து நீங்கள் எல்லோரும் அவனிடம் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அவன் நினைக்கிறான்."
"அவனை ஆஸ்பத்திரிக்கு அழைத்துப்
16
போகாமல் இருந்தது தப்பு" என்றாள் பேஜ் "சரி, நாங்கள் அங்கே வருகிறோம்"
"இப்போது அவனும் பிஜானும் சாக்லேட் ட்ரிங்க் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். சாப்பிட்டு முடிக்கட்டும் நானும் பிஜானும் அவனை அங்கே அழைத்து வருகிறோம்." "தாங்க்ஸ்" என்று சொல்லிவிட்டு நடந் ததை பிராடிடம் சொன்னாள்.
அவன் முகத்தில் சுரத்தே இல்லை. "அவனிடம் ஏதாவது சொல்ல வேண்டியது தான்" என்றான்.
அவனிடம் சொல்வது இருக்கட்டும். உண்மை நிலையை நாமே ஒப்புக்கொள்ள வேண்டும்" என்ற பேஜ், பொலிஸ் ஸ்டேஷ னைக் கூப்பிட்டு, ஆண்டி ஒரு சினேகிதன் வீட்டில் இருக்கிறான் என்று தெரிவித்தாள்.
அரைமணி நேரத்தில் ஆண்டியை அழைத்துக்கொண்டு தாரென்ஸனும் பிஜானும் வந்து சேர்ந்தார்கள், பயத்தினாலும் வருத்தத்தினாலும் ஆண்டியின் முகம் வெளிறியிருந்தது. அவனைக் கண்டவுடன் கட்டியணைத்துக்கொண்டு கதறி விட்டாள் பேஜ் பிராடுக்கும் கண்கலங்கியது.
"இன்னொருதரம் இப்படிச் செய்யாதேடா. கண்ணா, செய்யவே செய்யாதே. உனக்கு ஏதாவது ஆகியிருந்தால் எனக்கு உயிரே போயிருக்கும்" என்றாள் பேஜ்
"நீயும் அப்பாவும்தான் என்மேலே கோபமா இருக்கீங்களே' என்றான் ஆண்டி
"சீ சீ எனக்கும் உன் மீது கோபம் கிடையாது. அப்பாவுக்கும் உன் மீது கோபம் கிடையாது. அத்தோடு ஆலிஸனுக்கும் ஒன் றும் ஆகவில்லை. நிறையக் காயம்.அதனால்
எழுதியது விேல் ஸ்
ஆஸ்பத்திரியில் படுத்திருக்கிறாள். நாளைக்கு உன்னை அவளிடம் அழைத்துப் போகிறேன். சரிதானா?”
அதைக் கேட்டதும் ஆண்டியின் முகத் தில் தான் எத்தனை மலர்ச்சி "நிஜமாய்" என்றான்.
"நிஜமாய்" என்று உறுதியளித்தாள் பேஜ் பாவம், ஆலிஸன் எப்படிப்பட்ட நிலை மையில் இருக்கிறாள் என்பது இவனுக்குத் தெரியாது. அவள் பேச மாட்டாள் என்று தெரியாது. அவனுடைய அன்புக்குரிய பழைய அக்காவாக அவள் இருக்கப் போவ தில்லை. இருந்தாலும், இவனும் யதார்த் தத்தைத் தெரிந்து கொள்வது நல்லதுதான் என்று எண்ணிக் கொண்டாள்.
அவளும் பிஜானுமாக ஆண்டியை அவனுடைய படுக்கையறையில் கொண்டு
s; s.f. sílgj
Gd 6of 3 O தாரென்ஸனிடம் கொண்டு தன் பை சொல்லிக் கொண போனில் பிராட் காணவில்லை என் பதறியடித்த பேஜ் புறப்பட்டு வீட்டிற்கு அங்கு பொலிஸ விசாரித்
கொண்டிருக்கிற
போய் படுக்க 6ை வெளியே போனதும் துடன் முத்தமிட்டு என்றாள் பேஜ்
"ஏம்மா, அப்பா விடப் போகிறாரா?” எ6
"தெரியாதுடா அவள் உண்மையி6ே பேசுவதென்று அவளு "எனக்கு நிச்சயமாய்த் உன்னிடம் சொல்கிே என்ன நேர்ந்தாலும் 6 கவலைப்படக்கூடாது மேலே யாருக்கும் எனக்கும் அப்பாவு விவகாரம். விபத்து விட்டது."
"ஆலிஸனுக்கு அம்மா"
"கிட்டத்தட்ட அ சொல்லி மறுபடியும் விட்டு வெளியே வந்த பிஜானும் வீட்டுக்குக் ருந்தார்கள்.
"குட் நைட், பே யுடன் கூறி விடைபெ தங்கள் இருவரு ருந்த நெருக்கம் மேலு என்று பேஜுக்குத் ே ஸனிடம் இனி அவ மறைவும் இல்லை. இ பங்களும் கொஞ்சம் னொன்று பின்னிப் வருகின்றன.
அதைப் பிராடும் ! தாரென்ஸனை வழிய வந்ததும், "உனக்கு ரொம்பத்தான் சினேக என்றான்.
"இப்போது அதை வேறு எவ்வளவோ என்றாள் அவள்,
"உண்மைதான்.
"ஏதோ தோன்றியது
அவனைப் பிடித்திரு அப்படித்தான் இல்லை மனிதன்."
"இந்த நாலைந் பத்திரியில் எனக்கு அ6 சினேகிதர். அத்தோடு மனிதர்
அவளுடைய கு புரிந்தது. "அந்த விஷ தான. எனறவன, உட்கார்ந்து பேசலாம் டத்துக்குச் செல்லும்
எதிரெதிராக நா போது பேஜ் எதுவும் தான் மெதுவாக ஆ நாள் பொறுத்து நம் பி
துக் கொள்ளலாம்
முடியாது போலிருக்கி
அதிகம் வருவதில்6ை திரப்படுகிறாய்.
(தாய்
OIII
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும்
இரண்பம் உலகப் பேரில் அமெரிக்கப் போர் விமானங்கள் அணுகுண்டு வீசியதில்
GOI TTJTIó பேஜ் அழுது ய கதைகளை டிருக்கையில்
பூண்டியைக்
கூறிகிறான். ஹிரோஷிமாவின் இருதயமே கருகிவிட்டது; 2.LGOTLauJT35 ஆனாலும் ஜப்பான் அழிந்து போகவில்லை. ဒါနန်း၏ தமிழும் அப்படித்தான். வடமொழி என்ற
பூகம்பம் வந்தது. அழியவில்லை தமிழ் பண் பாட்டுப் படையெடுப்புகள் என்ற எரிமலைகள் வெடித்தன; அழியவில்லை தமிழ் ஆங்கிலப் ரகள. பேராட்சி என்ற அணுகுண்டு விழுந்தது; அழியவில்லை தமிழ் ஜப்பானைப் போலவே தமிழ் தமிழைப் போலவே ஜப்பான்.
ஆகவே தமிழின் மூத்த இலக்கணமான தொல் காப்பியத்திற்குக் கலைஞர் தீட்டிய இந்த உரை நூலை ஜப்பானில் வெளியிடுவது மிகப் பொருத்தம் என்று கருதுகிறேன். தனது ஆழ்ந்த புலமையால் படைப்பாற்றலால் தொல் காப்பியத்தை எளிமை செய்து கடை சித் தமிழனுக்கும் காணிக்கைச் செய்திருக்கிறார் கலைஞர். இன ஒற்றுமை என்ற ஒருமலரில் 1 ধৃষ্টঃ
ஓரினம் தமிழ்மொழி மூன்று பகுதியின் ஒரு பெருநகரத்தைத் தலை நகராகக் கொண்டு இயங்கத் தொடங்குகிறது • *:::هي:::: • * . . : " . .. ' • என்று ஓர் இன்ப அதிர்ச்சி தருகிறார். ஜப்பான். மொழியின் எழுத்துக்களே மூன்று இன அது உச்சநிலை பெற்று வளர்ச்சியின் மெனில் அது தமிழின் பெருமைக்கே குறை உறைநிலை கண்டவுடன் இன்னேர் இடத் வன்றோ ஏன்று இளைஞர்கள் கேள்விக் திற்குத் தலைநகரை இடம் மாற்றிக் கொள் கணை எறிகிறார்கள். உடனே கலைஞர், கிறது. வளவன் என்ற பாத்திரத்துக்குள் புகுந்து கியோட்டோவை வளர்த்துவிட்டு டோக்கி கொண்டு பேசுகிறார். LITżidG3u IT
ர் பிராடை துக்
பத்தார்கள். பிஜான் ஆண்டியைப் பாசத் குட் நைட் தூங்கு
வீட்டை விட்டுப் போய் ன்று கேட்டான் ஆண்டி, கண்ணா" என்றாள் யே அவனிடம் என்ன க்குத் தெரியவில்லை. தெரிந்ததும் கட்டாயம் றன். ஆனால் ஒன்று ரி. நீ அதைப் பற்றிக் 1. புரிகிறதா? உன் கோபமில்லை. இது க்கும் மட்டுமுள்ள மாதிரி ஏதோ நேர்ந்து
ஏற்பட்ட மாதிரியா
S - , , , , , , "தம்பிகளே! தங்கைகளே! தமிழ் என்ற போதுமென்று புதிய தலைநகருக்கு இன் சொல்லில் 'த' என்பது வல்லினம் மி என் னோர் இடம் பார்க்கிறது. பது மெல்லினம் 'ழ' என்பது இடையினம் புல்லட் ரயில் இப்படி மூன்று இனத்தையும்மொழி ஜப்பானின் போக்குவரத்துக் கலா
#[J
அப்படித்தான்" என்று அவனை முத்தமிட்டு போது, தாரென்ஸனும் கிளம்பிக் கொண்டி
துக் கொண்டு வேறுபாடு விலக்கித் திகழ் த்தின் உச்சம், கிறது. ஆனால் அந்த மொழி தமிழர் \ ஒரு வெள்ளைத் திமிங்கலத்தின் முக் எத்தனை முரண்பாடு கொண்ட பிரிவுகளாகப் கைப் போல முனவடிவு அமைக்கப்பட்ட புல் க்குமிடையே பிளவுபட்டுக் கிடக்கிறோம். அதனைச் சிந் லட் ரயில், மிதந்து
அதிகரித்து : தித்துப் பாருங்கள். வல்லினம் - மெல்லினம் போது இறக்கையில்லாத விமானம் ஒன்று தான்றியது. இடையினம் ஒன்றுபட்டு 'தமிழ் என்ற டுதளத்தில் ஓடி வந்ததாகவேபட்ட
நத ஒளவு தகத்தகாய ஒளிபரப்பிடும் போது தமிழர்கள் தெனக்கு, இரண்டு பரின் குடும் பல கூறுகளாகப் பிளவுபட்டுப் பாழ்பட்டுக் இந்த இடத்தில் புல்லட் ரயில் குறித்த கொஞ்சமாக ஒனறுட கிடப்பது நியாந்தானா?” சில ஆச்சரியங்களை இந்தியாவின் என் பிணைந்து கொண்டு இப்படி இந்த நூலெல்லாம் கொழித்துக் சகபயணிகளோடு நான் பகிர்ந்து கொள்ளா ர்ந்தான் போலம் கிடக்கும் இனக் கருத்துக்கள். இலக்கியக் விட்டால் முளைக்குள் பறக்கும் பட்டாம் o: கருத்துக்கள், இலக்கண நுட்பங்கள், கற் பூச்சிகளால் என் கபாலம் வெடித்துவிடும். னுப ட்டு 2-656) is சிற்பங்கள் ஏராளம் ஏராளம், மணிக்கு இருநூற்றைம்பது கிலோமீட்டர் p ಸ್ಖ வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நூலை வேகத்தில் தரையில் பறக்கிறது புல்லட் ம் ஏற்பட்டிருக்கிறது டோக்கியோவில் தமிழர் திருநாளில் ரயில் மணிக்கு ஐந்நூறு கிலோமீட்டர் பய பற்றி என்ன பேச்சு? வெளியிடுவதில் நான் பெருமையடைகிறேன். எனிக்கக் கூடிய வலிமை அதன் வடிவமைப் :: டோக்கியோவும் பெருமையடைகிறது. புக்கு உண்டு. தாங் குதிறன் தண்ட ருககறது. இருதயமும், குரலும் சூடாகி உச்சத்தை வாளத்திற்கும் உண்டு. : :: 9
நோக்கிப் பேச்சு உயர்ந்தபோது சபையி ஆனால
பெண் தத்தினாள் எனற முதத குடிமககளன முனனெசசரககை லிருந்து ஒரு ஜப்பானியப் பெண் கத்தினாள் கருதி பாதி வேகத்திலேயே பயணிக்கிறது
ஜ்" என்று புன்னகை ற்றான் தாரென்ஸன்.
" என்றான் அவன். சொன்னேன். எனக்கு
'வைா(மக்க்கா. - - - - - . . . க்கிறது. உனககும தும் போனேன்; புலி- மணிக்கு ஐந்நூறு கிலோமீட்டர் யா? பண்பாடு உள்ள விசாரித்தேன். இன்னும் சில ஆண்டுகளில் எட்டப்பட்டே
3:... :::: ரும், து வாரமாக ஆஸ் | Մ59 սես பாடல்களின் மூலம இந்தியாவில் இதை எண்ணிப் பார்க்
எனக்கு தீவிர ரசிகையாம். கிறேன் 'துரி நபி மறுநாள் பயணம் டோக்கியோவிலிருந்து D. d 6Islotbusflashst ரி தரித நபி கியோட்டோவிற்கு டாக்டர் இப்ராகிம், பாக் ಡಿ ಆಳ್ವ 9:
DLI ಗ್ಲ-ಹಿ!oಖ್ರ -16- : *:*: குரவேல்,ாக்டர் ராஜேந்திரன், டாக்டர் :::: "தோட்டத்தில் போய் உள்ளிட்ட ஆராய்ச்சி நண்பர்கள் கெல்லை. டிககு மதுரை; @ கதவைத் நீ: வழியனுப்பு வைத்தர்கள் :: * ::::::::. மணிக்குப் புறப்படுகிற ஒருவன், நெல் ற்காலிகளில் அமர்ந்த స్థితికి நகரங்களுக்கும் ஒர9ரி லைக்குச் சென்று முகர்த்தம் முடித்து வெற் பேசவில்லை. பிராட் " . . றிலை போட்டுக் கொண்டு, காலை பத்து டோக்கியோவை இடம் மாற்றிப் ...:.::: *.' • یحیی :::::. : A 8 : கொஞ்ச போட்டால் கியோட்டோ, கியோட்டோவை ன வந்து அலுவலகத்தில் JEF இடம் மாற்றிப் போட்டால் டோக்கியோ, நேரத்தை வென்றெடுப்பதிலிருந்து :- புேக்கியோ இந்நாள் தலைநகரம் r றெது. நான் விட்டுக்கு ஐே ஜப்பானின் முன்னாள் தலை
வந்தாலும் நீ ஆத்தம்
நாட்டில் எந்தப் பகுதி வளர்ச்சி பெற தொடர்வாள்.) வேண்டுமென்று விரும்புகிறதோ, அந்தப்
蠶。 2,29, 2005.9.04, 2006
குத்தல் அவனுக்குப் பத்தில் நான் மோசம்
(தொடரும்.) நன்றி :- திருமதி வைரமுத்து

Page 17
அழிவையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திய கோரமான சொல் சுனாமி இந்தப் பேரவலத்துக்குள் மக்கள் அகப்பட்டு ஒரு வருடம் நிறைவு பெறுகிறது. கடந்த வருடம் டிசம்பர் 26ஆம் திகதி காலை ஒன்பதேகால் மணியைத் தாண்டியபோது அந்தப் பேரழிவு ஆரம்பித்திருந்தது. சுமார் 5 நிமிட நேரத்தில் எல்லாமே நடந்து முடிந்து விட்டது. 48 ஆயிரம் பேர் காவு கொள்ளப்பட்டார்கள். மேலும் பல்லாயிரக் கணக்கானோர் தமது வீடு வாசல்களை இழந்தார்கள். உல்லாச புரிகளாகவும், ஓய்விடங்களாகவும் இருந்த
காட்சி தந்தன. எங்குமே அவலக் குரல்கள். எந்தச் சமூகத்தவர்களாக இருந்தாலும் நாட்டின் கரையோரப் பகுதிகளில் கடலையே நம்பி வாழ்ந்த மீனவர் சமுதாயத்தினரே ஒட்டுமொத்தமாக இந்தப் பேரழிவில் சிக்கியவர்கள்.
சுனாமி அழிவைச் சந்தித்தவர்கள் இன்னமும் மீள முடியாமல் இருக்கிறார்கள். ஆனால் சுனாமிக் கடற் கொந்தளிப்பின் வருகையால் நன்மையடைந்து வரும் ஒரு கூட்டத்தாரும் இருக்கத்தான் செய்கின்றார்கள். இந்தப் பேரழிவை உண்டாக்கிய கடற்கொந்தளிப்புக்கு அவர்கள் "தங்கச் சுனாமி" என்று பெயரிட்டுள்ளார்கள். அதேவேளை தமது அன்புக்கினிய உறவினர்களை இழந்து, பொருள் பண்டங்களையும், விடுவாசல்களையும் பறிகொடுத்து இன்று அகதி என்ற பட்டத்தோடு கூடாரங்களிலே வாழ்பவர்களுக்கு சுனாமி என்ற சொல்லை உச்சரித்தாலே பயங்கரமாகத் தானிருக்கிறது.
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக உலக நாடுகள் பலவும், சர்வதேச நிறுவனங்களும், உள்ளுர் அமைப்புக்களும், இலங்கை அரசும், உள்நாட்டு, வெளிநாட்டுப் பரோபகாரிகள் பலரும் போட்டி போட்டுக் கொண்டு முன்வந்தார்கள். பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வைக் கட்டியெழுப்புவதற்காக நாட்டில் முகாமிட்டுள்ள உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் ஏராளம், இனி நிறுவனங்களுக்குப் பெயர் வைக்கப் பெயர்களே இல்லை என்றளவுக்கு உதவிசெய்யும் சர்வதேச நிறுவனங்கள் மலிந்து விட்டன. வடக்குக் கிழக்கிலும், தென்பகுதியிலும் வீதியால் செல்லும் வாகனங்களைக் கவனித்தால் அவற்றில் ஐந்து வாகனங்களில் ஒன்று உதவி நிறுவனத்தினுடையது. தினுசு தினுசான நிறுவனங்கள் செயற்படுகின்றன. வீடமைத்துக் கொடுக்க, தொழிலுபகரணங்கள் வழங்க, தொழிற் பயிற்சி வழங்க, வாழ்வாதார உதவிகளை வழங்க, சட்ட உதவி, உளநல ஆலோசனை, சமாதானம், பெண்கள், சிறுவர் அபிவிருத்தி என்று விதம் விதமான பணிகளைத் தமக்குள் பங்கு போட்டுக் கொண்டு செயற்படுகின்றன.
இவை ஒருபுறமிருக்க அரசாங்கமும் மக்களின் வாழ்க்கையை மீளக்கட்டி எழுப்பப் போவதாக மார்தட்டுகிறது. எல்லாம் நடந்தும் - சுனாமி கரை கடந்து ஒரு வருடமாகியும் மக்கள் தமது துயரங்களைக் கடந்ததாகத் தெரியவில்லை. மக்கள் கூடாரங்களிலும், கொட்டில்களிலும் தமது காலத்தைக் கழிக்கிறார்கள். அப்படியென்றால், அகதிகளுக்கான புனர்வாழ்வு, புனரமைப்புத் திட்டங்களில் எங்கோ கோளாறு இருக்கிறது என்பதுதான் உண்மை, நிறுவனங்களோ அரசோ
got
மக்களுக்கான உதவிகளை ஒருபோதும் சரியாகச் செய்யவில்லை என்று பொதுப்படையாகக் கூறிவிட முடியாது. ஆனால் பெரும்பாலான நிறுவனங்களும் அரசாங்க இயந்திரத்தின் ஒரு சில பகுதி அதிகாரிகளும் சுனாமிப் பாதிப்பைச் சாதகமாகப் பயன்படுத்தி வயிறு வளர்க்கின்றார்கள் என்று மக்கள் கூறும் குற்றச்சாட்டுக்களை மறுப்பதற்கில்லை.
இந்த நிலைமையில்
அரசாங்கத்தினதும், பெரும்பாலான அரச சார்பற்ற உதவி நிறுவனங்களினதும் கவனம் தென்னிலங்கையையும், வடக்குக் கிழக்குப் பகுதியையும் நோக்கியே திரும்பியிருக்கிறது. இலங்கையின் தலைநகரான கொழும்பில் சுனாமி அகதிகள் இருப்பதை இவர்கள் கண்டுகொள்ளவில்லை என்கிறார்கள் மட்டக்குளி பிரதேசத்தில் உள்ள அகதி
மக்கள். கொழும்புமட்டக்குளி, சாந்த மரியா அகதி முகாம், விஸ்வைக் விளையாட்டு மைதானம், பொனவிஸ்டா முகாம் ஆகிய இடங்களில் மட்டக்குளி கரையோரப் பிரதேசத்தில் வசித்து வந்து சுனாமியால் பாதிக்கப்பட்ட நான்கு மதங்களையும் சேர்ந்த 225 குடும்பங்களைச் சேர்தவர்கள் வாழ்கின்றார்கள்.
சாந்த மரியா மக்கள் மண்டபத்திலுள்ள அகதி மக்களுக்கு பலகை, காட்போட் தாள் மற்றும்
தகரத்தினாலான சிறு கொட்டகைகள்
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் கொபிஆனான் தொடக்கம் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் வரை வந்து போயுள்ளனர். ஆனால் இந்தப் பிரமுகர்கள் எல்லாம் வந்தும் என்ன பயன்? சுனாமி அகதி மக்களின் வாழ்வில் எந்த மறுமலர்ச்சியும் ஏற்படவில்லை.
அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. புறாக்
கூடுகளைப்போல் மிகச் சிறியதான இந்தக் கொட்டகைகளுக்குள்தான் சமையல், உறக்கம், ஓய்வு எல்லாமே. நிம்மதியாக
கால்நீட்டித் தூங்கி ஒருவருடமாகிவிட்டது
என்று ஏக்கப் பெருமூச்சு விடுகின்றனர் Ш60i.
விஸ்வைக் விளையாட்டு
மைதானத்தில் தமிழ், முஸ்லிம், சிங்களச்
சமூகத்தைச் சேர்ந்த 156 குடும்பத்தவர்கள் வாழ்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் பலகை மற்றும் தகரத்தினாலான சிறிய கொட்டகைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. பொனவிஸ்டா மக்கள் மண்டப அகதி முகாமில் 39 தமிழ், சிங்களக் குடும்பத்தவர்கள் வாழ்கின்றார்கள். இவர்கள் கடந்த ஒருவருட காலத்தையும் கூடாரங்களில் கழித்து வருகின்றார்கள். பகல்
2, 29.2005.93), O4, 2006
o தெ
வேளைகளில் கொளு இந்தக் கூடாரங்களில் பலமாக காற்றடித்தா கூடாரங்கள் தொப்டெ கவிழ்ந்து விடுகின்றன பெய்யும்போது கூடார தேங்கிவிடுகின்றது. இ கஷ்டங்களுடன். இவ கொண்டிருக்கின்றார்க
மூன்று பக்கமும் கிண்ணியாப் பிரதேச நகரிலிருந்து 25 கி6ே நோக்கித் தரைவழிய பின்னர் படகு மூலம் கிண்ணியாவை அை ஒரு இலட்சம் மக்கள் கொண்ட கிண்ணியா தொடர்ந்து இன வன் பாதிக்கப்பட்டு வந்து இப்பொழுது சுனாமி முகம் கொடுத்துள்ள கொந்தளிப்பால் பாதி அகதிகளாக 8,241 கு இன்னமும் கிடுகளால் கொட்டில்களிலேயே நாட்டில் மிக மோசம இடங்களில் ஒன்றான பார்வையிட ஐக்கிய நாயகம் கொபிஅனா6 முன்னாள் அமெரிக்க கிளின்டன் வரை வந் ஆனால் இந்தப் பிரமு அக்திகளின் திற
வந்தும் என்ன பயன்' மக்களின் வாழ்வில் 6 ஏற்படவில்லை. முற்று இருந்த இடம் தெரிய கிண்ணியா வைத்திய சின்னச் சின்ன கூடார இயங்குகின்றது. சுனா குடியேற்றுவதற்காக காணப்பட்ட சுமார் 40 காணியில் புலிகள் மு மீளக் குடியேற்றும் ந அச்சுறுத்தலும் விடுத் அதிகாரிகள் கூறுகின்
மட்டக்களப்பு மா சுனாமியால் மோசமா இடங்களில் காத்தான்
குடும்பங்கள் தமது வி இழந்தன. வடக்கு, கி அகதிகளிலிருந்து இவ வித்தியாசப்பட்டவர்கள் இவர்களுக்குப் புதியத வருடங்களுக்கு மேல அகதிகளாகவே வாழ் காத்தான்குடிக்கு அணி ஒல்லிக்குளம், சிகரம், மண்முனைத்துறை டே உள்ளன. பூர்வீகமாக வாழ்ந்த முஸ்லிம்கள் அச்சுறுத்தலினால் 198 தமது இருப்பிடங்களை வெளியேற்றப்பட்டார்க மக்கள் காத்தான்குடி பகுதிகளில் குடிசைய கொண்டார்கள்,
இவ்வாறு சுமார் அகதிகளாகக் கழித்து இந்த மக்கள், கடந்த சுனாமிக் கடற்கொந்த துடைத்தெடுக்கப்பட்டு அகதிகளானார்கள். அ
f o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாடர்கிறது பேரவலம்!
நத்தும் வெய்யிலில்
இருக்க முடியாது. புதுப்பிக்கப்பட்டுவிட்டது. கடற்கரையோர
100 மீற்றர் தடை வலையத்திற்குள்
ல் இந்தக் இவர்கள் வாழ்ந்ததால் இவர்களை, 1ணறு மறு பககம மீண்டும் கடற்கரையோரப் பகுதியில் 1. மழை குடியேற்ற முடியாத நிலைமை ஏற்பட்டது. த்தினுள் நீர் தங்களை எங்காவது குடியேற்றுமாறு இப்படிப்பட்ட கோரி காத்தான்குடி சுனாமி அகதிகள்
ಹಾ। வாழந்து பலமுறை தெருவுக்கு வந்து ஆர்ப்பாட்டம்
நடத்தியிருந்தார்கள். எனவே பொது அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்களின் உதவியோடு இவர்களை மீண்டும் அவர்கள் 20 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த அவர்களது சொந்த இடத்தில்
எனத் தீர்மானிக்கப்பட்டு
நீரால் சூழப்பட்டுள்ள ம் திருகோணமலை \ா மீற்றர் தெற்கு ாகப் பயணம் செய்து,
கடலைக் கடந்து டயவேண்டும். சுமார்
தொகையைக் ப் பிரதேசம் முறைகளால் ர்ளதோடு, அழிவுகளுக்கும் து. கடற
க்கப்பட்டு டும்பத்தவர்கள் வேயப்பட்ட வாழ்கின்றார்கள். ாகப் பாதிக்கப்பட்ட கிண்ணியாவைப் நாடுகள் செயலாளர் ன் தொடக்கம் 83
ஜனாதிபதி பில் து போயுள்ளனர். 0கர்கள் எல்லாம்
மக்கள் அங்கு குடியேற்றப்படுவதைப் புலிகள் விரும்பவில்லை. புலிகளது அச்சுறுத்தல் காரணமாக இந்த மக்களுக்கான நிரந்தர வீடுகளையோ மற்றுமுள்ள நிவாரணங்களையோ வழங்க அரசாங்க அதிகாரிகள் மறுத்து வந்துள்ளனர். கொட்டில்களும், கூடாரங்களும் ஒழுகிக் கரைகின்றன. பலமான காற்றுக்குக் கூடாரங்கள்
酸
சுனாமி அகதி
ந்த மறுமலர்ச்சியும் ":ேஆ முழுவதுமாக, பு மணமு
கிராமத்தில் நாம் அகதி மக்களிடம் உரையாடிக் கொண்டிருந்தபோதே பலமான காற்று வீசியதால் அந்தக் கூடாரம்
ாமல் அழிக்கப்பட்ட சாலை இன்னமும்
குடைபோன்று 200மீற்றருக்கு அப்பால் அடையாளம் தலைகீழாய் தூக்கி வீசப்பட்டது.
ஏக்கர் அரச அப்பொழுது அங்கே கைக்குழந்தையும், >ஸ்லிம் மக்களை வயதான நோயாளியும் உறங்கிக் டவடிக்கைகளுக் கொண்டிருந்தார்கள். காற்று ஓயட்டும்
19 ளுககு என்று காத்திருந்து மாலை 4 ಜ್ಷಣಾ மணிக்குத்தான் அவர்கள் பகல் உணவு வட்டத்தில் சமைக்கத் துவங்கியிருந்தார்கள். எனினும்
அவர்களது சமையல் முழுவதிலும் காற்று,
மண்ணையும் புழுதியையும் வாரியிறைத்துச் சென்றது. அதன் பின்னர் அவர்களது வாயிலிருந்தது சொற்களே வரவில்லை. அழுகை அழுகையாகத் துயரம் வழிந்தோடியதைக் காணக்கூடியதாக இருந்தது. இதுதவிர, கொட்டிலுக்குள் வெய்யிலிலும் மழை நேரத்திலும் உள்ளே இருக்க முடியாத நிலைமை, ஒரே புழுக்கம் அல்லது ஈரம், கால் நீட்டித் தூங்க இந்தக் கொட்டில்களிலும், கூடாரங்களிலும் பல குடும்பங்களுக்கு
கப் பாதிக்கப்பட்ட குடியும் ஒன்று. 1,410
lடுவாசல்களை இடவசதி போதாது. தொற்று நோய்கள், ழக்கின் ஏனைய பூச்சிகளின் தொல்லை வேறு. சில அகதி
T56T முகாம்களில் வெளிச்ச வசதிகள் இல்லை. 1. அகதி வாழ்க்கை பாதுகாப்பு இல்லாததன் காரணமாக ல்ல கடந்த 20 பொத்துவில் ஊறணிப் பகுதியில் இருந்த ாக இவர்கள் அகதி முகாமைக் கைவிட்டுவிட்டே மக்கள் கின்றார்கள். அகன்று விட்டார்கள். முகாம்களிலே
மித்ததாக உள்ள மலசலகூடங்கள் பல இடங்களில் கீச்சான் பள்ளம், பாவனைக்கு உதவாமல் உள்ளன. ான்ற கிராமங்கள் முகாம்களைச் சூழ சீரான வடிகால்,
இங்கெல்லாம் கழிவகற்றும் வசதிகள் இல்லை. இதனால் பயங்கரவாத சுகாதாரச் சீர்கேடுகள், தொற்று நோய்கள், 5 ஆம் ஆண்டு பூச்சி, நுளம்புகளின் தொல்லை என்பன T விட்டு ஏற்பட்டுள்ளன. இது தவிர, அரசினால் ள். அகதிகளான வாக்குறுதி அளிக்கப்பட்ட 5000 ரூபாய் கடற்கரையோரப் மாதாந்த உதவிக் கொடுப்பனவு மைத்துக் குந்திக் உண்மையாகவே பாதிக்கப்பட்ட பலருக்கு
* இன்னமும் கிடைக்கவில்லை, 20 வருடங்களை ஏனையோருக்கு 5 மாதங்களுக்கான |க் கொண்டிருந்த கொடுப்பனவே இதுவரை
வருடம் தாக்கிய கிடைத்திருக்கின்றது. அகதிமுகாம் ளிப்பினால் அமைந்துள்ள சுற்றுவட்டாரத்தில் உள்ள மீண்டும் அந்தப் பகுதி மக்களின் நச்சரிப்புகளுக்கும் கதி அந்தஸ்து கிண்டல் கேலிகளுக்கும் அந்த அகதி
poli
ದಿ! ತಿ।
வேலைகள் நடைபெற்றன. எனினும் இந்த
மக்கள் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. அகதி முகாம்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கும் காணிகள் பல தனியாருக்கு அல்லது சங்கங்களுக்குச் சொந்தமானவை, மாற்று உடையின்றி வந்த அகதிகளை
உடனடியாகக் தங்கவைக்க இந்த
இடங்கள் பேருதவி புரிந்திருந்தாலும் இப்போது அகதி முகாமைக் காலி செய்து விட்டு காணிகளைத் தருமாறு காணிச் சொந்தக்காரர்கள் அகதி மக்களுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். பல நிறுவனங்கள் அடிக்கல்லும் நாட்டிவிட்டு எங்கோ
மாயமாய் மறைந்துவிட்டன.
மட்டக்களப்பு பாலமுனைக் கிராமத்தில் சுனாமி அகதிகளுக்கான நிரந்தர வீட்டுக்காக ஒக்ரோபர் 29ஆம் திகதி அடிக்கல் நாட்டியது ஒரு நிறுவனம். அன்றோடு சென்றவர்கள் இன்னமும் அந்தப் பகுதி அகதி
மக்களைத் திரும்பிப் பார்க்கவில்லை
வறஸைன்
எனப் பாதிக்கப்பட்டவர்கள் குறைப்படுகிறார்கள். சுனாமிக்குப் பின்னர் ஏற்பட்ட அடை மழை வெள்ளம், புயல் என்பனவும் "பட்ட காலிலே படும்" என்பது போல இந்த அகதி மக்களையே பாதித்து வருகின்றன. இத்தகைய துயரங்களையெல்லாம் அனுபவித்து சுனாமி அகதி மக்கள் வெற்றிகரமாக ஒரு வருடத்தைக் கழித்துள்ளார்கள்.
நெருக்கடி மிகுந்த படங்குக் கூடாரங்கள்.
அகதிகள் கதை தொடர் கதையாகக் கூடாது என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்புமாகும். இன்னும் பல வருடங்களுக்கு இந்த அகதி வாழ்க்கை நீடிக்காமலிருக்க எல்லோரும் இணைந்து செயற்பட வேண்டும்.
அகதி மக்களும், அரசும், உதவி நிறுவனங்களும் ஒருமித்துப் பணியாற்றத் தவறும் பட்சத்தில் பாதிப்புக்கள் தொடரவே செய்யும்

Page 18
முட் பாதையின்
மிதவாதம்
毅 প্ত
ॐ
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
இடமாறினர்!
இலங்கையில் இந்திய உயர் ஸ்தானிகராக அப்போது பணியாற்றிக் கொண்டிருந்தவர் ஜோதிந்ரநாத் தீக்ஷித், இவர் தமிழீழக் குழுக்களுடன் பேச்சுவார்த் தைகளை நடத்தினார். தமிழீழக் கோரிக்கையையும், வன்செயல்களையும் தமிழீழக் குழுக்கள் கைவிட வேண்டுமென்று தீக்ஷித் வலியுறுத்தினார். தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு இந்தியா ஆதர வளிக்குமென்று உறுதியளிக்கப்பட்ட அதேவேளை, இலங்கையில் பிரிவினைவாதப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு இந்திய மண்ணில் அனுமதி வழங்கப்பட மாட்டாதென்று தமி ழிழக் குழுக்களுக்குத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது. ஐக்கிய இலங்கைக்
தமக்கில்லையென்றபோதிலும் ويعتقدونيسية
இந்தியா எடுக்கும் முயற்சிகளுக்குத் தாம் எதிராக
இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியும், தமிழக முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரனும் பேச்சுவார்த்தை மேசையில் ஏறபட்ட குழப்பநிலை குறித்து கவலை கொண்டிருந்தனர். பிரபாகரன் சென்னை திரும்பிய மறுநாள், தமிழகப் பொலிஸார் தமிழ் நாட்டிலுள்ள இலங்கைத் தமிழ் தீவிர வாதிகளின் J@tဈန္းန္ဓု၊ முற்றுகையிட்டு தடுதல் நடத்தியதோடு
ஆயுதங்களையும் தொலைத்தொடர்பு உபகரணங்களையும் கைப்பற்றினர். பிரபாகரன் உட்பட விரவாத இயக்கத் தலைவர்கள்
பொலிஸ் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இருக்கப் போவதில்லையென்று தமிழீழக் குழுக்களின் தலைவர்கள் உறுதியளித்தனர்.
இலங்கை அரசாங்கம் சமர்ப்பித்த யோசனைகளில் மேலும் முன்னேற்றகரமான திருத்தங்களைச் செய்யத் தயாராகவிருப்பதாகவும் அதற்கான சிபார்சுகளை முன்வைக்குமாறும் ஜனாதிபதி ஜெயவர்த்தனா கோரிக்கை விடுத்தார். ஆனால் தான் முன்வைக்கும் தீர்வுப் பொதியைத் தமிழ் தீவிரவாதிகள் நிராகரிப் பார்களேயானால், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டுவதற்கான சகல முயற்சிகளையும் எடுப்பே னென்று ஜெயவர்த்தனா எச்சரிக்கை விடுத்தார்.
சார்க் அமைப்பின் உச்சி மாநாடு 1986ஆம்
ஆண்டு நவம்பர் மாதம் 17, 18ஆம் திகதிகளில் பெங்க ஸ்பூரில் நடைபெற்றது. இம் மாநாட்டில் பங்குபற்ற வருகை தந்திருந்த ராஜிவ் காந்தியும், ஜனாதிபதி ஜெயவர்த்தனாவும் சந்தித்துப் பேசினர். கிழக்கு மாகா ணம் சிங்கள, தமிழ், முஸ்லிம் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட வேண்டுமென்றும், ஒவ்வொன்றுக்கும் தனித் தனியான சபைகள் ஏற்படுத்தப்பட வேண்டுமென்றும், சிங்களவர்களுக்கான சபை திருகோணமலையில் அமைக்கப்பட வேண்டுமென்றும், தமிழர்களுக்கான சபை மட்டக்களப்பிலும், முஸ்லிம்களுக்கான சபை அம்பாறையிலும் அமைக்கப்பட வேண்டுமென்றும்
(அரசியல் தொடர்) ஜெயவர்த்தனா யோசனை தெரிவித்தார். இவை பற்றிக் கலந்துரையாடுவதற்காக சென்னையிலிருந்த பிரபா
கரனை பெங்களுருக்கு வருமாறு ராஜிவ்காந்தி அழைத் தார். இந்திய விமானப்படை விமானமொன்றின் மூலம்
S.
பிரபாகரன், பாலசிங்கம், லோரன்ஸ் திலகர் ஆகிய மூவரும் பெங்களுருக்கு வந்து சேர்ந்தனர். கிழக்கு மாகாணத்தை மூன்று சபைகளாகப் பிரிக்கும் ஜெயவர்த்தனாவின் யோசனை பற்றி ராஜிவ் காந்தி பிரபாகரனுக்கு எடுத்து விளக்கினார். வடக்கு - கிழக்கு இணைப்பைத் தவிர வேறு எதனையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று கூறிய பிர்பாகரன், ஜெயவர்த்தனாவின் யோச னையை நிராகரித்தார். இதன் பின்னர் பிரபாகரன் எம்.ஜி. ஆரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, மற்றொரு அறையில் ராஜிவ் காந்தியும், ஜெயவர்த்தனாவும் பேச்சு வார்த்தை நடத்தினர். ஜெயவர்த்தனாவும் பிரபாகரனும் பெங்களுரில் தங்கியிருந்தபோதும் இருவரும் சந்தித்துப் பேசவில்லை. இருவரையும் சந்திக்க வைப்பதற்கான முயற் சிகள் மேற்கொள்ளப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. இப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் புலி இயக்க உறுப்பினரான லோரன்ஸ் திலகர் பத்திரிகையாளர்களிடம் பின்வருமாறு கூறினார் : "வடக்கு - கிழக்கு மாகாணங் களைப் பிரிக்கப்பட முடியாத ஓர் அலகாகவே நாம் கருது கிறோம். எனவே ஜனாதிபதி ஜெயவர்த்தனாவின்
G றுக்கொள்ள முடியாது” என்று திலகர் கூறினார் ஜெயவர்த் தனா தான் முன்வைத்தி
களுக்கு மேலதிகமாக எதனையும் வழங்கத்
கரனிடம் எடுத்துக் கூறி 1னர். இலங்கை இராணு வம் புதிய ஆயுதங் களுடன் நவீனமயப்படுத்தப்படுவதாகவும் அவற்றிற்குப் புலிகளால் முகம்கொடுக்க முடியாத நிலையேற்படு மென்றும் இந்திய அதிகாரிகள் பிரபாகரனிடம் எடுத்து விளக்கினர். புலி இயக்கம் தனது யோசனைகளை ஏற்றுக்கொள்ளத் தவறினால் இராணுவத் தாக்குதல் நடத்தி புலி இயக்கத்தை நசுக்கப் போவதாக ஜனாதிபதி ஜெய வர்த்தனா தெரிவித்திருக்கும் எச்சரிக்கை பற்றியும் இந்திய அதிகாரிகள் பிரபாகரனுக்குக் கூறினர். யாழ்ப்பாணத்தின் மீது இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்தினால் பாரிய அழிவுகள் ஏற்படுமென்றும் இந்திய அதிகாரிகள் கூறினர். அப்படி ஒரு தாக்குதல் நடத்தப்படும் நிலையில் அமெரிக்கா தனது கப்பல்களை இலங்கை கடற்பரப்புக்கு அனுப்பி வைக்கலாமென்றும் இதனால் இந்தியா எந்தவித நடவடிக் கையும் எடுக்க முடியாமல் போகலாமென்றும் இந்திய அதிகாரிகள் கூறினர். இந்த எச்சரிக்கைகளுக்கெல்லாம் பிரபாகரன் வளைந்து கொடுப்பதாக இல்லை. பேச்சு வார்த்தைகளில் புலி இயக்கம் பங்குபற்ற வேண்டுமென்றால் வடக்கு - கிழக்கு மாகாணங்களின் இணைப்பை ஜெயவர்த்தனா ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டுமென்று பிரபாகர்ன் கூறினார். இது பற்றிக் கருத்துத் தெரிவித்த லோரன்ஸ் திலகர், "இது ஒரு முன்நிபந்தனையல்ல. தமிழ் மக்களின் அடிப்படை நிலைப்பாடு இதுதான்” என்று கூறினார். எனவே இலங்கை அரச தரப்போடு புலி இயக்கத் தலைவர்கள் பேசுவதற்குச் சந்தர்ப்பங்கள் இல்லாததால் அவர்கள் பெங்களுரிலிருந்து விமான மூலம் சென்னை திரும்பினர்.
இந்தியப் பிரதமர் ராஜிவ் கந்தியும் தமிழக முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரனும் பேச்சுவார்த்தை மேசையில் ஏற்பட்ட குழப்பநிலை குறித்து கவலை கொண்டிருந்தனர். பிரபாகரன் சென்னை திரும்பிய மறுநாள், தமிழகப் பொலிஸார் தமிழ் நாட்டிலுள்ள இலங்கைத் தமிழ் தீவிர வாதிகளின் அலுவலகங்களை முற்றுகையிட்டு தேடுதல் நடத்தியதோடு ஆயுதங்களையும் தொலைத்தொடர்பு உபகரணங்களையும் கைப்பற்றினர். பிரபாகரன் உட்பட தீவிரவாத இயக்கத் தலைவர்கள் பொலிஸ் au களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களின் பெயர், விலாசம் முதலிய விபரங்கள் பெறப்பட்டதோடு, கைவிரல் அடையாளங்களும் எடுக்கப்பட்டன. தமிழகப் பொலிஸார் பிரபாகரனையும் விட்டு வைக்கவில்லை. இது குறித்து தனது ஆத்திரத்தை சென்னைப் பத்திரிகைகளுக்குப் பிரபாகரன் தெரிவித்தார். "கேடியைப் போல் ကျွဲမျိုးရှို့ရှိမူ l நிலையத்திற்கு என்னைக் கொண்டு சென்று கைவிரலடை யாளங்களை எடுத்தனர். இலங்கைத் தமிழ் மக்களின் இலட்சியத்திற்காகப் போராடும் என்னை அவமானப்படுத்தி விட்டனர்" என்று பிரபாகரன் தெரிவித்தார். புதுடில்லியின் உத்தரவிற்கு அமையவே தமிழகப் பொலிஸார் தீவிரவாதிகளை முற்றுகையிட்டனர்.
பிரதமர் ராஜீவ் காந்தி மீது பிரபாகரன் ஆத்திர முற்றதோடு, எம்.ஜி.ஆர். குறித்தும் தனது அதிருப்தியை வெளியிட்டார். இதுகுறித்து சென்னையிலிருந்து வெளிவரும் 'தினகரன்' என்ற தமிழ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் பிரபாகரன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். பேச்சுவார்த்தை மூலமான தீர்வு வேண்டுமா, இல்லையா என்று முடிவெடுக்குமாறு எம்.ஜி.ஆர்.தன்னிடம் கூறினாரென்றும் பேச்சுவார்த்தைத் தீர்வுக்கு சம்மதம் தெரிவிக்கத் தவறினால் இந்தியாவின் ஆதரவு கிட்டா தென்றும் எம்.ஜி.ஆர். கூறியதாகப் பிரபாகரன் தெரிவித்தி ருந்தார். இதனையடுத்து சென்னையிலிருந்து படிப்படியாக தனது தலைமையகத்தையும் அலுவலகங்களையும் பிரபாகரன் வன்னிக்கு மாற்றிக் கொண்டார். புலி இயக்கத் தின் ஒரு சில பிரிவுகளே தொடர்ந்தும் சென்னையில் இயங்கின.
(தொடர்ந்த வடியும்.)
தி o
6OT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

綫
ரீகுமார் காலேஜிக் செல்கின்ற வேளையில் இங் சந்துநாயர் வீட்டில் ஹோமம் தடைப்பட்டதற்கான
: காலேஜீக்கு
அவரை பின்தொடர்ந்து செல்ல ஆட்களை அனுப்புகிறான். காலேஜில் வாட்ச்மேலுக்குப் பேச்சுக் கொடுத்தபடி 貓 இருக்கிறான் மாதவன்குட்டி. ః ݂ ݂ --- 緣
ஆமாம் சார் / மிலிட்டரியிலிருந்து வந்த பிறகு உடனேயே இங்க வேலை கிடைச்சுடுச்சு" வாட்ச்மேன் பதிலளித்தார். "அப்படீன்னா உங்களுக்கு ரெண்டு * * வருமானம்னு சொல்லுங்க" மாதவன்குட்டி சிகரட்டைப் பற்றவைத்தபடி கேட்டான்.
ஆமாம். நீங்க எதையோ தெரிஞ்சுக்க வந்ததாச் சொன்னீங்களே'முதல்ல நான் யாருன்னு உங்களுக்குப் புரிஞ்சிருக்கணுமே. மிலிட்டரிக்காரருக்குத் தெரியாமலா இருக்கும்" } சிரித்தபடி 86LLT601.
"தெரியாம என்ன சார்? ஆனால் ஸ்டேஷன் எதுன்னுதான் | தெரியலை, எல் அண்டு ஒவா,
க்ரைமா 3-Ti? 55igj6)Luj நடிப்பு பலித்து விட்டது என மாதவன்குட்டிக்கு உறுதியாகத் தெரிந்தது. வாட்ச்மேன் தன்னை |ஒரு போலீஸ்காரன் என்றே
நம்புவது தெரிந்தது. அதுவும் நலலதுககுததான எனறு தோன்றியது. "எனக்கு ஒரு காரியம் தெரியணும் க்ரைம் பிராஞ்ச் சிலேர்ந்துதான் வர்றேன்." "என்ன விஷயம். தெரியணும் உங்களுக்கு"
எழுகுலகு
"அந்த எலும்புக்கூடு ஒண்ணு காணாமல் போச்ச்ே அதைப்பத்தித்தான்" "ஓ அதுவா. அது ஒரு அதிசயமான கதை. அது திரும்பக் கிடைச்ச பிறகும் என்னென்னவோ சந்தேகங்களைச் சொல்றாங்க" "என்ன சந்தேகமாம்" மாதவன்குட்டி கவனத்துடன் வாட்ச்மேனைப் பார்த்தான். முதல்ல எலும்புக்கூடு காணாமப் போச்சுங்கிற செய்தி பத்திரிகைகள்ல வந்தது வேறொரு காலேஜில இருந்துதான். அங்க வெறும் மண்டையோடு மட்டும்தான்
இருந்ததாம். இங்க வந்து பரிசோதனை பண்ணிட்டு, இங்க இருக்கிற எலும்புக்கூடு அந்த மண்டையோடதுதான்னு சொன்னாங்க. அப்புறம் பார்த்தா எங்க காலேஜ்ல இருந்த எலும்புக்கூட்டுக்கு மண்டையோடு இல்லைங்கிற செய்தி வெளியே வந்தது. "அப்புறம் என்னாச்சு" மாதவன்குட்டிக்கு அது மிகவும் சுவாரசியமாக இருந்தது. "இங்கேயிருந்து காணாமப் போன தலை திரும்பக் கிடைச்சுடுச்சு" "அப்படின்னா, அந்த காலேஜ்ல இருந்த மிச்ச எலும்புக் கூடெல்லாம் திரும்பக்
கிடைச்சிடுச்சா"அது போனது போனதுதான் இதுவரைக்கும் கிடைச்சதா தகவல் இல்லை." "அப்ப இதுல என்னமோ பிரச்சினை இருக்கு கண்டு பிடிக்க வேண்டியதுதான்!" மாதவன்குட்டி தனக்குத் தானே பேசுவது போல் ப்ேசிக் கொண்டான். "யாருக்குத் தெரியுது" "அப்படீன்னா, நான் அந்த காலேஜுக்கும் ஒரு நடை போயிட்டு வரணும். அங்கேயும் விசாரிச்சாக வேண்டியிருக்கே" என்ற மாதவன்குட்டி அங்கிருந்து நடையைக் கட்டினான்.
மாதவன் குட்டி அந்த காலேஜை ஒரு தடவை சுற்றி வந்தான். சற்று நேரத்துக்குள் காலேஜுக்குள் ஏதோ ஓர் இரைச்சல் கேட்டது. மாணவ: மாணவியர் கூட்டம் கூட்டமாக வகுப்பு அறைகளிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தனர். பெருங்குரலில் அவர்கள் என்னமோ கோஷம் போட்டபடி வந்தனர். மாணவர்கள் போராட்டத்தைத் தொடங்கி
இருக்கிறார்கள் என்பது புரிந்தது.
"எலும்புக் கூட்டைத் திருடியது யார் என்பது தெரிய வேண்டும்! கல்லூரி நிர்வாகமே உடனே கண்டுபிடி" கோஷங்களில் இதுவும் ஒன்று. அதைக் கேட்டதும் மாதவன் குட்டிக்கு அந்த விஷயத்தில் சுவாரசியம்
கூட்டை அவர் யாருக்காவது
2,29, 2005.93), O4, 2006
ஏற்பட்டது. பிரின்ஸ்பால்தான் இதற்குப் பொறுப்பு எலும்புக்
விற்று விட்டாரா என்பது தெரிய வேண்டும். நிமிடத்துக்கு நிமிடம் கோஷங்களின் வடிவம் மாறிக் கொண்டிருந்தது. "எலும்புக்கூடு எங்கே" "கண்டுபிடிப்போம் கண்டுபிடிப்போம் எலும்புக்கூட்டைக் கண்டுபிடிப்போம்." இந்த கோஷங்களுடன் கேட்ட மற்றொரு கோஷம் மாதவன் குட்டியைக் கவர்ந்தது. "எலும்புக் கூடு கிடைக்கவில்லையென்றால்
பிரின்ஸ்பாலின் எலும்புக்கூட்டை வெளியே எடுத்துத் தொங்கவிடுவோம்" இதைத் தொடர்ந்து மாணவர்களின் மத்தியில் சிரிப்பு அலை உயர்ந்தது. கடலின் இரைச்சலைப் போல் இருந்தது அவர்களின் சிரிப்பு -
யாரோ ஒரு கெட்டிக்கார மாணவனது ஐடியாவால் சட்டென்று எழுந்த கோஷம் அது எல்லோருக்கும் அது மிகவும் பிடித்துப் போனது. அதனால் சற்று நேரத்துக்கு அதுவே தொடர்ந்தது. சற்று நேரத்துக்குள் மாணவர்கள் காலேஜ் காம்பௌண்டை விட்டு வெளியேறி ரோட்டுக்கு வந்தனர். அவர்களது வேகத்தைப் பார்த்தால் நேராக இன்னொரு காலேஜை நோக்கித்தான் செல்கிறார்கள் என்பது புரிகிறது. மாணவர்கள் வெளியேறி விட்டதால் வாட்ச்மேன் ஒவ்வொரு அறையின் கதவு மற்றும் ஜன்னல்களையும் முடத்தொடங்கினார். அவர் தனது வேலைகளை முடித்துக் கொண்டு வருவது வரையில் மாதவன் குட்டி அங்கேயே காத்திருந்தான்.
(லக்ஷ்னை லீகும்.)

Page 19
நான் ஆஸ்திரேலியாவுக்கு லை. சுட்டிக்காட்டியதற்கு நன்றி என்றேன். விட்டது. தயவுசெய்து ப் புரோகிராம் நடத்துவதற்காகப் ஆஸ்திரேலியாவில் லைப் புரோகிராமை இத்தனை தேங்க்ஸ் போயிருந்த சமயம், ஆஸ்திரேலியாவில் முடித்துக்கொண்டு, அடுத்துப்ராங்க்பர்ட் தர்மசங்கடப்படுத்தி வி வசிக்கிற இந்தியர்களும், நகரத்துக்குப் போனேன். அங்கே ஒரு தொடர்ந்து, "மனதில் ஆஸ்திரேலியர்களும் என் நிகழ்ச்சியில் சர்தார்ஜி தம்பதியின் வீட்டில் தங்க வெளிப்படையாகப் டே பங்கேற்றார்கள். நிகழ்ச்சி முடிந்தபோது, ஏற்பாடாகியிருந்தது. மிக அன்புடன் தயவுசெய்து தவற பங்கேற்றவர்கள், நிகழ்ச்சிபற்றிய ৪ ইিঞ্জ 36........... -۔ கருத்துக்கள், விமர்சனங்கள் ஏதாவது இருந்தால் என்னிடம் சொல்லலாம் என்று கூறினேன். அப்போது கருத்து சொன்னவர்களுள், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியப் பெண்மணி ஒருவர் சொன்ன கருத்தை இங்கே நான்
குறிப்பிவிரும்புகிறேன்.அவர் "ஸ்வாமிஜி! நீங்கள் சொன்ன
6T606060T அவர்கள் உபசரித்தார்கள். 6T6前猫 தாகள எனறாா
கருக்கக்கள் எல்லாம் மிகவம் புரோகிராம் முடிந்து, ப்ராங்க்பர்ட் நான் மனதுக்குள் : ଗଯାଁ நகரத்திலிருந்து புறப்படும் நாளன்று, ஆஸ்திரேலியாவில் ஒ வாழ்க்கையில் சந்திக்கும் சில அவாகன என காலில் விழுந்து சொன்னதை நினைத்து பிரச்சினைகளை புத்திசாலித் வணங்கினர்கள்.நான் அவர்களுக்கு அதை அந்த சர்தார்ஜ் தனமாகவும், அடுத்தவர் மனம் ஆசி கூறிவிட்டு, எென்னை மிக அன்போடு கூறினேன். இந்த இர6 புண்படாமலும் தீர்க்க அவை நிச்சயம் கவனித்துக் கொண்டீர்கள். உங்கள் சமபவங்களையும நா உபயோகமாக இருக்கும் என்பதில் அன்புக்கு என் மனமார்ந்த நன்றி0 குறிப்பிடுவதற்குக் கார
என்றேன்.
அந்த சர்தாாஜியின் மனைவி முகத்தில் ஒரு திடீர் மாற்றம். ஏதோ சொல்ல வந்தவர், சட்டென்று நிறுத்திக் கொண்டார். அவர் தயக்கம் எனக்குப் புரிந்தது. "என்ன தயக்கம் சொல்லுங்கள்" என்றேன். சர்தார்ஜி "என்னவென்று சொல், ஸ்வாமிஜி கேட்கிறாரில்லையா?" என்றார். அந்தப் பெண்மணி, தயங்கித் தயங்கி 8 "ஸ்வாமிஜி! நீங்கள் எங்கள் வீட்டில் அந்தப் பெண்மணி, நீ៣ வந்து ಕ್ಲಿಲ್ಲೆ ಘ್ವಿ தங்கியிருந்ததை அவசியமான போதுகூட நன்றி என்று பெரும்பாக்கியமாக நாங்கள் குறிப்பிடுவது கிடையாது. கருதுகிறோம். ஆனால் நீங்கள், எங்களை உங்களுககாக யா எதைச ஏதோ அந்நியர் போல நினைத்து, சொன்னாலும், செய்தாலும், உடனே தண்ணீர் கொடுத்தால் தேங்க்ஸ், தண்ணீர்
சந்தேகமில்லை. ஆனால், உங்களிடம் நான் சிறு குறையைக் காண்கிறேன்" என்றார்.
நான் வெகு சகஜமாய், "என்ன குறையானாலும் தயக்கமில்லாமல், வெளிப்படையாக என்னிடம் நீங்கள் சொல்லலாம் என்னை நான் திருத்திக் கொள்ள அது உதவும். சொல்லுங்கள்" என்றேன். உடனே
நன்றி என்று ஒரு சின்ன குடித்த தம்ளரை வாங்கிக் கொண்டால் வார்த்தையைச் சொல்லுவது தானே தேங்க்ஸ், உணவுக்கு அழைத்தால்
பண்பாடு நீங்கள் அதை உங்கள சக தேங்க்ஸ், சாப்பாடுபோடுகிற போது சொல்லுவது என்கிற ! மனிதர்களிடம் பயன்படுத்துவதே தேங்க்ஸ், சாப்பிட்டு முடித்தவுடன் பழக்கம் இரண்டு சமய இல்லை என்பதை கடந்த மூன்று தேங்க்ஸ், எப்போது பார்த்தாலும் நேரெதிராகப் பார்க்கப்
நாட்களில் நான் கவனித்தேன் என்றார். தேங்க்ஸ், தேங்க்ஸ், தேங்க்ஸ்தான்.இது கூறுவதற்காகத்தான். நான் உடனே "குறையைச் எங்களை மிகவும் தர்மசங்கடப்படுத்தி இதுபோலத்தான் (
குறுக்கெழுத்துப் போட்டி இவ149க்கான அனுப்பி 250 ரூபாபரிசு பெறும் அ சந்தியாகோ, அசோகா வித் அடங்கிய இப் போட்டியிலே LINULGEL 10 effi: ஆர்வமுடன் பங்குகொண்டு 1. சிசஜித்தா, 43/1, புகையிரத நிலைய வீதி, மட் 2. பிரதிமலர், 209, மார்க்கண்டு வீதி, பாண்டிருப்பு 3. கே. அஸ்காப், 16, அரலிமாவத்தை, பங்களாவ 4. கே. அரசேஸ்வரன், கலைமகள் வீதி, நல்லூர் :প্রাপ্ত 5. க. நிரஞ்சன், 2, பிரதிபிம்மராம வீதி, களுபோ C O 6. எம். சாந்திகுமார், அரச கால் நடை மருத்துவ குறுக்கெழ்த்தப் போட்டி 1. சி. உமாபதிசிவம், 3333F, சென் அந்தனிஸ் மாவ
8. திரு. கனகசபை, பூந்தோட்டம், வவுனியா,
1 2 3 4. 6I9. ராதிகா, தாராபுரம், மன்னார்.
10. பாத்திமா பௌமியா, பிரதான வீதி, அக்கரைப்
e இடமிருந்து வலம் 7, 8 9 í Idoಕ್ಷ್(ರಾಹಾ
t தினமொன்று 149)
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள்
பரிசுகளையும், பாராட்டுக்களையும்
பெற வாழ்த்துகின்றோம்.
1. இந்துக்களின் 13 14 1 17 Nவழிபாடுகளில் ஒன்று
{(குழம்பியுள்ளது)
11. கடையேழு வள்ளல்களில் 19 20 21 22 24ஒருவன் (திரும்பியுள்ளது.
13. சிம்பு நடித்த திரைப்படம் Fషేత్యకు 16. காட்டு மிருகமொன்று
19. முகம் என்றும் பொருள்படும். 33 362. ஆகாயம் என்றும்
கூறலாம் (குழம்பியுள்ளது) 31 தொடர்பாடல் சம்பந்தமானவற்றை குறிப்பிடும் சொல் _s - : (குழம்பியுள்ளது) மேலிருந் இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 1 iC3
பூஞ்சோலை என்று குறிப்பிடலாம். 03.01.2006 னர் எமக்குக் கிடைக்கும்ப புங்கள. L வேண்டிய ༈་ டி அணு அணுப 2. இருள் அலலது இரவு எனறு பொரு குறுக்கெழுத்துப் போட்டி இல-151 3. மருத்துவப் பணியில் இவர்களின் சே தினமுரசு வாரமலர், 6. ஐவகை நிலங்களில் ஒன்று (தலைகீ த.பெ. இல. - 1772, 11. மழைகாலம் என்று பொருள் (தலை கொழும்பு. 16. துளை என்று பொருள்படும் (குழம்பி தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த 21. குறைபாடு என்று கொள்ளலாம் (கு
தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக 24. குதிரை (குழம்பியுள்ளது). சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
2.29, 2005.26).04, 2006 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தத்துவமும், இந்தியாவிலும், மேலை நாடுகளிலும் நேரெதிரான அணுகு முறையைக் கொண்டுள்ளது. மேலை
வேறு யாரிடத்திலும் சொல்லி அவர்களை டாதீர்கள்." என்றார்.
தோன்றியதை நாடுகளில் குடும்பம் என்பது, இரண்டு சிவிட்டேன்! தனிமனிதர்களின் சேர்க்கை, நினைத்து குழந்தைகளும் அங்கே
தனிமனிதர்களாகத்தான் நோக்கப் :படுகிறார்கள். சுதந்திரம் - தனி மனித இசுதந்திரம் இதுதான் அங்கே பிரதானம். இகணவன், மனைவி, குழந்தைகள் என்ற *தனி மனிதர்களின் சுதந்திரத்துக்கு
அப்புறம்தான் அங்கே குடும்ப உறவு எந்த ஒரு விஷயமானாலும் தனி மனித
}
3. ပျို့ကြီးပြုံလှီးမြုံ அந்தப் பெண்மணி
இருக்கிறதா என்றுதான் பார்க்கிறார்கள் இதற்குமுன் அங்கே, மனைவிக்கு தன் சுதந்திரத்தில் ரு பெண்மணி தனது கணவன் தலையிடுவது பிடிக்காது. துக் கொண்டேன். கணவனின் சுதந்திரத்தில் மனைவி
தம்பதிக்குக் தலையிட முடியாது. குழந்தைகளுக்கு, ண்டு தங்கள் பெற்றோர் என்றாலும்கூட, தங்கள் ன் இங்கே சுதந்திரத்தில் குறுக்கிட்டால் பிடிக்காது. ணம், நன்றி அக்கம் பக்கத்தார் சுதந்திரத்தில் நாம்
உலகளாவிய ங்களிலும் எப்படி
பட்டது என்பதைக்
தலையிட்டால் அவர்கள் கோர்ட்டுக்கே போய் விடுவார்கள். அங்கே சட்ட திட்டங்களும் அதற்கேற்றபடிதான் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன.
னால், இந்தியாவில் அப்படிக்
|தில
கண்களின் ၅။ ဣစ္ကူးခြီး[] J
நாவு பிரமிக்கும்போது உன் வயிறு குதுதலிக்கிறது. சுவைகளால் உன்னை மூடுகிறாய்.
உனது உடல் உனக்கு இனிக்க வேண்டாமா?
உன் மனம் மகிழக் கூடாதா? விழிகளால் நீ விருந்து வைக்கும்போது l, s. குருதிதேனாக வேண்டும். -
"# : ನಿ அழுதது. உன மனதல மன குமிழகள எாவதறகு,
உண்ணுதல் தாகம் தணித்தல் மிருகங்களுக்கும் உண்டு.
நீ பசி போக்கவும், தாகம் விலக்கவுமா இங்கே பூத்தாய்? த்துப் போட்டி உன் புன்னகை விழிகளில் வசிக்கிறது. உன் ஆனந்தம் பார்வையில் கூடு கட்டியிருக்கிறது.
மனது துள்ள வேண்டுமா? அது பட்டாம் பூச்சியாக வேண்டுமா?
கோடி விண் மீன்கள் உன் மனதில் ?36.6LTLDIT( ققلا=
நீ கண்களால் கவிதை எழுது பார்வை யால் அழகு பருகு
உன் விழிகளால் விளக்கேற்று மலர்களைக் கண்களால் வணங்கு
மனதால் அழைத்து உரையாடு
தாரகைகளுடன் உறவாடு நீர்வீழ்ச்சிகளின் வெண்நீர்ப் புகையைச் சுவாசி
நதிகள் அசைவு வாசி மீன்கள் பாசை ஒட்டுக் கேள்! மழைத் துளிகள் எண்ணிக்கை செய் స్లో குளிர்ச்சி எடுத்து உன் நேரங்கள் 5յսկ
குடும்பம் என்கிற
மாபொல, வடக்கு, யாழ்ப்பாணம்,
நிலையம், மஸ்கெலியா,
ள் (குழம்பியுள்ளது).
o: பசுமை நிறம் கறந்து மனதில் ஊற்று p). சிறகு விலங்குகள் குரல் வாங்கிவை கீழ்). இப்படி.
பியுள்ளது). இயற்கை ஆனந்த வீடு என்பதைக்
ழம்பியுள்ளது). கண்டுபிடி
வ-வது உன் வயது இளமை பக்கறது.
Gud i
DU9Gr
கிடையாது. திருமணத்துக்கு முன்பு இருக்கிற வளர்ப்புச் சூழ்நிலை, ஒரு பெண்ணின் திருமணத்துக்குப்பின் முற்றிலுமாக மாறிவிடுகிறது. பெற்றோர்களின் அரவணைப்பில் வளர்ந்த பெண் தலையில், குடும்பப் பொறுப்பு என்கிற பாரம் திருமணமாகியவுடன் புகுந்த வீட்டில் ஏற்படுகிறது. புகுந்த வீட்டுச் சூழ்நிலைக்கு ஏற்ப, அந்தப் பெண் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயமான சூழ்நிலை இங்கே பண்பாடாகக் கருதப்படுகின்றது. இங்கே, குடும்பத்தின் அடிப்படை அன்பும், பாசமும்தான். விட்டுக் கொடுத்துக் கொள்ளுதல், அனுசரித்துப் போவது இவைதான் குடும்ப உறவின் ஆதார சுருதியாக இருந்து, குடும்பம் என்ற வண்டியை இயக்கச் செய்கின்றன. 'அன்பு என்பது தெய்வீகமானது என்றுதான் பண்டைக் காலம் தொட்டை, கபீர்தாசர் போன்ற ஆன்மீகப் பெரியோர்களால் போதிக்கப்பட்டு வந்திருக்கிறது.
மேற்கத்திய நாடுகளில் தனி நபர் சுதந்திரம் என்பது அன்பினால் பாதிக்கப்படுகின்ற விஷயம் என்ற கருத்து நிலவுகிறது. அன்பு என்பது மனிதர்களைக் கட்டிப்போடுகிற விலங்கு இல்லை என்பது அவர்களுக்குப் புரியவே இல்லை. உண்மையில், அன்பு என்பது சுதந்திரத்தையும் உள்ளடக்கியதுதான். கணவன், மனைவி இரண்டு பேரும் அன்புடன் வாழ்ந்துகொண்டே சுதந்திரமாகவும் இருக்கமுடியும். சுதந்திரமாய் வாழ்கிறபோதே ஒருவர் மீது ஒருவர் அன்பைப் பொழியவும் முடியும்.
அன்பு அதிகமாக இருக்கிறபோது, பொறுத்துக்கொள்ளுகிற குணமும், சகிப்புத் தன்மையும். அதிகமாகும். இதனால் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வளரும். இதனால் இல்லற உறவு பலப்படும். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். நம் நாட்டில் 'அன்பு அடிப்படையிலான இல்லற உறவிலும் கரும்புள்ளி இல்லாமல் இல்லை. அதையும் நாம் ஒப்புக்கொள்ள தயங்கக்கூடாது. நன்றி : சுவாமி சுகபோதானந்தா.
(தொடர்ந்து வரும்.)
2οσΣΔ οδού
Gř***
த்துவங்கள்
வழங்குவதுறாஹல்
சுவைத்தல் நாவுக்கு மட்டுமா உரியது அது கண்கள் பாசை,
நீ ரசனை விருந்து வைக்கும் போது உன் மனது அழகாகிறது.
உன் குருதியில் மல்லிகை மணம் நுழைகிறது.
ருசிப்பதற்கு மட்டுமுரியதல்ல வாழ்க்கை அது ரசிப்பதற்குமுரியது.
கோடைவெயில் என்றாலும் உன் இதயத்தில் வாடைக் குளிர் வீசுகிறதா?
நீ கண்களைக் காதலிக்கிறாய். உன்னை மீட்டும் முதல் விரல்கள் உன் கண்கள் என்பதைக் கண்டறி
உன்னிடம் இதயம் இருப்பதை ரசனைதான் அடையாளம் செய்கிறது.
உன் விழிகள் முட்கள் மட்டும் தொடுகின் றனவா?
உன் மொழிகள் வெறும் கற்கள் பற்றிப் பேசுகின்றனவா?
உன் ரசனை உன்னை விட்டுப் பிரிந்திருக் கிறது.
உன் மனதின் மகா உணர்வு ரசனைதான். உனது கற்பனைகளுக்கான அழைப்பிதழ் அது.
இலவசமான அறுசுவை, ஆனால் வைரங் களை விடப் பெறுமதியானவை,
தூவிக் கிடக்கின்ற இயற்கை அழகை உன் கண்கள் திருடாமல் இருந்தால்
நீ துருப்பிடித்திருக்கிறாய். உன் இதயம் இரும்பாக இறுகியுள்ளது.
நீ அழகை அர்ச்சிக்கும் போது உன் இதயம் மிக மென்மையாகிறது.
அழகு கண்களின் அறிவு அது மனதின் வெளிச்சம்.
உன் கண்களை அழகில் நீ நனைக்காது விட்டால் உன் இமைகள் திறந்திருந்தும் பய னில்லை. கண்கள் உனக்குச் சுமைதான்.
உன் சுவையின் வாசல் கண்கள்தான். நீ கண்களின் சக்தியை அங்கீகரிக்கும் போது இயற்கை உன்னில் அதிசயம் செய்கிறது.
அற்புதம் வளர்கிறது உன் மனதில், இயற்கையின் இனிமை நீ அருந்தும் போது இறை சக்தியைக் கற்கின்றாய்.
V
と力

Page 20
அருண் தனது நண்பர்கள் வழமையாகக் கூடி நிற்கும் அந்த வேப்ப மரத்தடிக்கு வந்தான். “டேய் மதன் அங்க பார் அருண் வாறான்” என்றான் அருணின் நண்பன் ஜீவா. “ஓமடா அவன் சொன்ன நேரத்திற்கு வருவான். ஆனா அவனிட்ட ஒரு பழக்கம் நாம சொல்லிற ஒண்டையும் கேட்கமாட்டான். குடியடா என்டா குடிக்கமாட்டான். தம்மடியடா என்டா அடிக்க மாட்டான். இவன என்னண்டுதான் எங்கடை வழிக்குக் கொண்டுவாறதோ தெரியேல்ல" என்று அலுத்துக் கொண்டான் மதன்.
“டேய் டேய் நிற்பாட்டுங்கடா, ஏனடா நீங்களும் கெட்டு மற்றவனையும் கெடச் சொல்லிறியள். உங்களுக்கு எத்தனை நாளாடா சொல்லுறது குடிக்காதீங்கோ எண்டு. தீபாவளி வந்தால் உங்களுக்கென்னடா, நீங்க குடிச்சுத்தான் ஆக வேண்டுமா? சட்டமா? இந்தச் சின்ன வயசில, இளம் வயசில ஏனடா குடிச்சுக் குடிச்சு குட்டிச் சுவராப் போlங்கள். நான் சொல்லுறது எங்க உங்களுக்கு விளங்கப் போகுது. எல்லாம் செவிடன் காதிலை ஊதின சங்குதான்” என்றான் அருண்.
இவர்கள் மூவரும் இணைபிரியா நண்பர்கள். ஒரே ஆண்டில் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்கள். "டேய் அருண் அங்க பார்டா பிரியா வாறாள். இண்டைக்கு எப்பிடியாவது அவளிட்ட உன் காதலை சொல்லிடடா" என்றான் ஜீவா. "ஆமடா" என்றான் அருண். பிரியா இவர்களுடன் ஒன்றாகப் படிக்கும் மாணவி அருண், பிரியாவுடன் ஆரம்பத்தில் நட்பாகத்தான் பழகினான். ஆனால் போகப் போக, அது அவனை அறியாமல் காதலாக மலரத் தொடங்கியது. அவளுடைய திறமையும் அழகும் அவனைக் கவர்ந்தது. அருண், பிரியாவை தனது இதய தேவதையாக ஏற்றுக்கொண்டான். இதை அவனின் நண்பர்களிடம் கூறும்போது, "அவர்கள் பூசலார் மனசிலை இறைவனுக்குக் கோயில் கட்ட, இறைவன் வந்து அவருக்கு காட்சியளித்த மாதிரி, நீயும் பிரியாவ உன்ர மனசிலை நினைச்சுக்கொண்டு திரிய அவள் வந்து உன்ர காதலை ஏற்றுக்கொண்டன் என்று சொல்லமாட்டாளLா.
நீ நேரில போய் அவளிட்ட உன்ரை காதலை சொல்லடா. இல்லையெண்டால் என்ன சாத்திரமா பார்க்கிறது. இண்டைக்காவது சொல்லிடடா" என்றார்கள். இன்று எப்படியும் பிரியாவிடம் சொல்வது என்று நினைத்த அருண், பிரியாவிட்ம் சென்று "பிரியா உன்னோட கொஞ்சம் தனியாகப் பேசவேணும் என்றான். அருணைப் பார்த்து
புன்னகைத்துவிட்டு, தன்னுடன் வந்த நண்பிகளைப் போகுமாறு சைகை செய்தாள். என்ன அருண் என்ன விஷயம்" என்று கேட்ட பிரியாவிற்கு "அது வந்து எனக்கு சுத்தி வளைச்சுப் பேசத் தெரியாது. அதனாலை நேரடியாகவே சொல்லிறன். நான் உன்னை விரும்புறன் பிரியா, உன்னைக் காதலிக்கிறன். ஐ லவ் யூ பிரியா என்றான். பிரியா மெளனமானாள். அவள் அழகு மெளனத்தில் பூசித்தது. அவளது நாணம் சம்மதம் என்பதை அருணுக்கு விளங்க வைத்தது. “ւնիսյT சம்மதம் தானே?” என்ற அருணுக்கு 'சம்மதம்' என்று மெல்லத் தலையை அசைத்துச் சொன்னாள். அருணின் இதயத்தில் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் சிறகடித்துப்
இல்லை. பிரியாவைத் தனக்கு இறைவன் கொடுத்த வரப்பிரசாதமாகக் கருதினான்.
நான்கு மாதங்கள் சந்தோசமாகக் கழிந்தன.
அன்று ஒரு நாள் பிரியா அருணிடம் வந்து "அருண் நான் உங்களை காதலிக்கிறது உண்மைதான். உங்களை எனக்குப் பிடித்திருக்குதுதான். ஆனால் உங்கட நணபாகள சரியில்லை. அவங்களைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கேல்லை. அதனாலை நீங்கள் அவங்களை விட்டிடுங்க” என்றாள். “என்ன பிரியா சொல்லிறாய்? நீ வாழப் போறது என்னோடதானே. அவங்களோட இல்லையே. அவங்க எப்படி இருந்தாலும் உனக்கென்ன. நான் நல்லவனா இருந்தாச் சரிதானே” என்றான் அருண். "இல்லை உங்கள என்னெண்டு நம்புறது. நீங்களும் அவங்களோட சேர்ந்து குடிக்கிறியளோ யார் கண்டது என்றாள் பிரியா, "பிரியா உன் மேலை சத்தியமா, நம்ம காதல் மேலை சத்தியமாச் சொல்லுறன் பிரியா, நான் குடிக்கிறதே இல்லை. என்ன நம்பு பிரியா. நம்பிக்கைதான் பிரியா
பறந்தன. அவனுடைய خیبر % சந்தோஷத்திற்கு அளவே |S N
நீ இப்படியே சந்தேகப்பட்டுக் .- كاتا
ஒன்றை ஒன்று துரத்திப் பிடிக்க
முயன்று தோற்றுப்போன அலைகள் கரையில் நுரையாய் சங்கமிக்கும் அந்த அழகைக்கூட இரசிக்க முடியாதபடி, கனத்துப் போயிருந்த மனதோடு கடற்கரை ஓரமாக அமைந்திருக்கும் அந்தப் பாதையால் நடந்து கொண்டிருந்த என்னை இதமான காலைச் சூரியனின் இளம் கதிர்கள் கூட சுட்டெரிப்பது போன்ற உணர்வு என்னுள் உறுத்தியது வீதியின் மேற்கே கோலம் மாறிப்போயிருக்கும் கடலாட்சியம்மன் கோவில் கண்ணில் படவே, வீதியில் நின்றபடியே அம்மனை தரிசித்துவிட்டு பயணத்தைத் தொடர முற்பட்டவேளை வீதியை மறித்தபடி என்னைத் தடுப்பது போல் நடுவே நின்றிருந்த கண்ணம்மா டேய் தம்பி எங்கடா என்ர பிள்ளைகள்? என்ர செல்லக் குஞ்சுகள எங்கடா மறைச்சு வெச்சிருக்கயள்? என்ர செல்வங்கள தாங்கோவனடா, கடலாச்சியம்மாளே” என்ர பிள்ளயள காட்டிடு என அழுதபடி தலைவிரி கோலமாய் நின்றாள். அவள் விழிகளிலிருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது. கண்ணம்மாவின் உதடுகள் இன்னும் ஏதேதோ வார்த்தைகளை உச்சரித்தன. ஆறுதலாக சமாதானம் சொல்ல நான் வாயெடுத்தபோது "அந்தா.அந்தா.என்ர செல்லக் குஞ்சுகள் வருகுதுகள். நான் போறன்.நான் போறன்" என உரத்துக்
2.
கூவியபடி கடலை நோக்கி ஓடினாள் நாடகள அமுதிருக்
கண்ணம்மா. அந்தக் காட்சி என் விழிகளில்
- - - - வாழ்வது
நீர் ததும்ப வைக்கவே மீண்டும் நடக்கத் மட்டும்தான் என்பாளி
தொடங்கிய என் நினைவுகளில் பக்தியானவ6
கண்ணம்மாவின் கடந்த காலம் செவ்வாயும் வெள்
நிழலாடியது.
கோயிலுக் - ܐ - ܒ - பத்து வருடங்களுக்கு முன்பு
ஒரு நாள் போர் அரக்கன் போர்த்திவிட்ட வெள்ளைச் சேலையோடு விதவைக் கோலத்தில் தன் இரு குழந்தைகளையும் காப்பாற்றிக் கொள்ளவென வாகரைக் கிராமத்தில் இருந்து வந்திருந்தாள் கண்ணம்மா. எங்கள் நாவலடிக் கிராமம் கண்ணம்மாவை கைவிடவில்லை. இடியப்பம், தோசை சுட்டு விற்றதோடு நின்றுவிடாமல், மீன் வாடிகளிலும் தன்னால் முடிந்த கூலி வேலைகளைச் செய்து தன் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினாள் கண்ணம்மா என் வீட்டுக்குப் பக்கத்தில்தான் கண்ணம்மாவின் குடிசை இருந்தது. 'தம்பி.தம்பியென என் மீது பாசம் வைத்திருந்த கண்ணம்மா, தான் காதலித்து" கைப்பிடித்த கணவனை பொல்லாத போர்ப்
காயிலுக்கும் போ
பசிக்குப் பறிகொடுத்துவிட்டு வெறுமையாய் "என்னக்கா இது வந்த கதையை என்னிடம் சொல்லி பல பிள் அந்தத் ெ 6ቨ606ቨ56II --5ff
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொண்டிருந்தால் கடைசியா எங்கட வாழ்க்கை கேள்விக்குறியாகத்தான் போய்விடும். என்னை நம்பு பிரியா. அருண் அழாக் குறையாகச் சொன்னான். “நீங்கள் ஆயிரம் தான் சொன்னாலும் நான் நம்பத் தயாராயில்ல. அப்பிடி எண்டால் ஒண்டு செய்தால் மட்டும் நம்புவன்" என்றாள் பிரியா,
“என்ன சொல்லு." “உங்கட நண்பர்கள நீங்கள் விட்டிட வேணும். அவங்களோட சேரக் கூடாது.” “அருண் யோசித்தான். மதனும், ஜீவாவும் இவனுடைய உயிர் நண்பர்கள். இருவரும் அவனது இரண்டு கண்கள் போன்றவர்கள்.
ZZZZZJA U
幾
அவனுக்கு எவ்வளவோ உதவிகள் செய்தவர்கள். அவனது தந்தையின் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு அவர் செய்வதறியாது வீட்டில் இருந்தபோது, மதனும், ஜீவாவும் அவருக்கு பண உதவிகள் செய்து அவரை நல்ல நிலைக்குக் கொண்டுவந்தவர்கள். அருணைத் தமது உயிராக நேசிப்பவர்கள். அவர்கள் மூவரையும் பார்த்து அந்த தீவிலுள்ளவர்களே
மூவேந்தர் என்று கூறும்போது அவன் சந்தோஷப்படுவான். அவனுக்காக அவனது நண்பர்கள் உயிரையும் கொடுப்பார்கள். இப்படியான நண்பர்களைப் பிரியச் சொல்லிச் சொல்கின்றாளே என்று நினைத்து வேதனைப்பட்டவன், பிரியாவிடம் தனது நண்பர்களைப் பற்றி எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவள் கேட்கவில்லை.
ஒரு தீர்மானத்துடன் பிரியாவை நோக்கினான். "என்னாலை முடியாது LifuT. அவங்களை வெறுக்க என்னாலை இயலாது” என்றான்.
"அப்படி எண்டால் என்னை விடுறன் எண்டு சொல்லிறியள், அப்படித்தானே?" என்றாள். "ஆண்டவனின்ர திருவிளையாடலில் இதுவும் ஒண்டு எண்டு நினைச்சு நான் சென்று வருகிறேன்” என அவளிடம் சொல்லிவிட்டு வந்தான். "என்னை மறந்திடுங்க” என அவளுக்கு மீண்டும் மீண்டும் சொல்லிவிட்டு வந்தான். இதற்கிடையில் எங்கோ வகுப்பறையில் இருந்துவிட்டு வந்த அருணின் நண்பர்களிடம் அருண் நடந்தவற்றைக் கூறினான்.
“டேய் அருண் உனக்கு விசராடா? ஏன்ரா அவளை வேண்டாம் என்று சொன்னனி? உன்னை அவளோட சேர்த்து வைக்க நாங்கள் எது வேணுமெண்டாலும் செய்வமடா. நீ அவளோட வாழுறதுக்காக நாங்கள் உன்னைப் பிரிஞ்சிருக்கிறது எங்களுக்கு ஒண்டும் கஷ்ரம் இல்லையடா. நீ சந்தோசமா இருந்தால் காணும்” என்ற நண்பர்களை இடைமறித்துப் பேசினான் அருண்.
“என்ர வாழ்கைக்காக நீங்கள் நட்பைத் தியாகம் செய்ய நினைச்சால், உங்களுக்காக நான் பிரியாவைத் தியாகம் செய்யிறதிலை ஒண்டும் தப்பில்லை. இனிமேல் இதைப்பற்றி யாரும் கவலைப்படக் கூடாது. காதலிச்ச நாட்கள் எல்லாம் கனவுபோல் ஆகிவிட்டன. நான் சொன்னால் சொன்னதுதான். தெரியும்தானே. வாங்கடா போவம்" என்று நண்பர்களின் தோள்களில் கை போட்டுக் கொண்டே நடந்தான் அருண்.
(யாவும் கற்பனை)
கிறாள். இன்னும் நான் என் பிள்ளைகளுக்காக கண்ணம்மா மிகவும் 1. ஒவ்வொரு வாரமும் ரியும் கடலாட்சியம்மன் கும், காயத்திரியம்மன்
அன்றொரு நாள் வெள்ளிக்கிழமை காயத்திரியம்மன் கோயிலடியில் என்னைக் கண்ட கண்ணம்மா "என்ன தம்பி ரவுணுக்குப் போய் வாறாப் போல இரிக்கி গুপ্ত என்ன விசேசம்' எனக் கேட்க, "நான் அரசடி வரைக்கும் போய்வாறன் அக்கா. நம்மட கல்லடிப் பாலத்துக்கு கீழ ஆத்துக்குள்ள லச்சக்கணக்கில பாம்புகள் ஒடித் திரியுது. பாலத்துல நிறைய சனமெல்லாம் நிண்டு பாக்குதுகள். அதுக்குள்ள சில ஆக்கள் கதைக்கிறாங்க ஏதோ பெரிய அழிவு வரப் போகுதாம் எண்டு" நான் முடிக்க முன்பே சிரித்தபடி. "என்ன தம்பி நாம காணாத அழிவா? இந்தப் போரால எவ்வளவு அழிவ கண்டிருப்பம் அதுகளவிட இனிமேல் பெரிசா ஒண்டும் வராது தம்பி அப்பிடி ஏதும்
வந்தாலும் இந்தக் காயத்திரி அம்மன் நம்மள காப்பாத்துவாள். கவலப்படாம போ தம்பி" என்றபடி கண்ணம்மா காயத்திரியம்மன் கோயிலுக்குள்
நுழைந்தாள். ஆனால் கண்ணம்மாவின் எண்ணத்தில் இடிவிழுந்தது போல்தான் அன்று நத்தாருக்கு மறுநாள் காலையில் கடலுக்குள் இடியோசையொன்று கேட்டது. இந்தக் கிராமத்துக்கே வாழ்வளித்த எங்கள் கடலன்னை, கோபம் கொண்டெழுந்து
கண்ணம்மா நினைவு தெளிந்து கண் விழித்து எழுந்தபோது ஓவென அலறினாள். தன் கண்முன்னேயே பிள்ளைகளை கடல் நீர் காவு கொண்டதை நினைத்து எழுந்து ஓடினாள். தன் செல்வங்களைத் தேடினாள். அவள் முயற்சி தோற்றுப்போனதாய் உணர்ந்தபோது அவளுக்கே தெரியாமல் வாரம் ஒன்று கழிந்திருந்தது. தன் பிள்ளைகளின் உயிரற்ற உடலைக்கூட காணாத ஏக்கத்தில் கண்ணம்மா புத்தி பேதலித்துப் போனாள். ஆம்! கண்ணம்மா இப்போது பைத்தியம். யாரையாவது கண்டால் தன் பிள்ளைகளை கேட்டு அழுவாள். பின்னர் கடலை நோக்கி ஓடுவாள். கரையில் நின்று அழுவாள். மீண்டும் திரும்பி வருவாள். இவளைப் போல் இன்னும் எத்தனையோ கண்ணம்மாக்களை எங்கள் கிராமத்தில் உருவாக்கிவிட்டுப் போன சுனாமிக்கு இன்று வயது ஒன்று.
"என்ன அண்ணே அஞ்சலிக் கூட்டம்
ஆரம்பமாகப் போகுது. கெதியா வாங்கோவன்' தம்பி தர்மனின் குரல் என் நினைவுகளைக் கலைத்துவிட,
ஊரையே ஆக்கிரமித்து ருத்திர தாண்டவம் ஆட, பெரியோர் முதல் பிஞ்சுகள் வரை அபயக்குரல் எழுப்பியபடியே ஆழி நீரால் அள்ளுண்டு செல்ல சில மணிப் பொழுதில் அந்தப் பிரளயமே நடந்து முடிந்தபோது. உறவுகளை இழந்து உயிர் தப்பியவர்கள் எழுப்பிய துயர ஒலம் கரையோரப் பிரதேசமெங்கும் காற்றோடு கலந்தது. கல்லடிப் பாலம் தாண்டி கச்சேரியடியில் கரையொதுங்கி மயங்கிக் கிடந்த
த் தவறவே மாட்டாள். என நான் கேட்டால் ய்வங்கள் தான் என்ர பாத்தணும்" என்பாள்.
Lourii JD UJEr
கடந்த வருடம் இதே நாள் சுனாமி காவு கொண்ட உயிர்களுக்கு ஆத்ம சாந்தி வேண்டியும் உறவுகளை இழந்து தவிக்கும் கண்ணம்மாவைப் போன்றவர்களுக்கு ஆறுதல் வேண்டியும் நடைபெறும் அஞ்சலிக் கூட்டத்தில் கலந்துகொள்ள விரைவாக நடக்கிறேன் நான்.
(யாவும் கற்பனை)
2.29, 2005.26). 04, 2006

Page 21
  

Page 22
  

Page 23
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
அகஸ்டஸுக்குச் சொந்தப்
புதல்வர்கள் இல்லை. அவருடைய
மருமகளும், இரு பேரப் பிள்ளைகளும் அவருக்கு முன்னரே இறந்துவிட்டனர்.
எனவே, அவர் தம் மனைவிக்கு
முதற் கணவனால் பிறந்த மகனைத் தத்து மகனாக ஏற்றுக் கொண்டார். டைபீரியஸ் என்ற இந்தத் தத்து மகனையே தமது
வாரிசாக நியமித்தார். இந்த அரச
மரபில் பின்னர், காலிகுலா, நீரோ போன்ற அரசர்கள் ஆண்டபோதிலும், இந்த மரபு விரைவிலேயே அற்றுப் போயிற்று. எனினும் அகஸ்டஸ் ஆட்சியுடன் தொடங்கிய உள்நாட்டு அமைதி இருநூறு ஆண்டுகள் நீடித்தது. அமைதியும், வளச்செழிப்பும் மிகுந்த இந்த 200 ஆண்டுக் காலத்தில், அகஸ்டஸ், மற்ற ரோமானியத் தலைவர்கள் வெற்றி கொண்ட நாடுகளில் ரோமானியப் பண்பாடு ஆழ வேரூன்றி ஆல்போல் பரந்து விரிந்தது.
பண்டைக் காலப் பேரரசுகள் அனைத்திலும் மிகவும் புகழ் வாய்ந்தது ரோமானியப் பேரரசேயாகும். பண்டைய நாகரிகத்தின் உச்ச நிலையாக ரோமானியப் பேரரசு விளங்கியது. எகிப்தியர்கள், பாபிலோனியர்கள், யூதர்கள். கிரேக்கர்கள் போன்ற பண்டய உலக மக்களின் கொள்கைகளையும், பண்பாட்டுச் சாதனங்களையும் மேற்கு ஐரோப்பாவுக்குப் பரப்புகின்ற வடிகாலாகவும் ரோமானியப் பேரரசு திகழ்ந்தது. அகஸ்டஸ் சீசரின் கொள்ளுப் பாட்டனாகிய ஜூலியஸ் சீசரின் சாதனைகளுடன் அகஸ்டஸின் சாதனைகளை ஒப்பிட்டுப் பார்ப்பது சுவையானதாகும், அகஸ்டஸ் அழகிய தோற்றமுடையவர்; அறிவாற்றலில் சிறந்தவர்; நல்லொழுக்கமுடையவர்; பல இராணுவ வெற்றிகளைக் கண்டவர்; எனினும், முந்தைய சீசருக்கு இருந்த கவர்ச்சி இவருக்கு இல்லை. ஜூலியஸ் தம் காலத்தவரின் கற்பனையை அகஸ்டஸைவிட அதிகமாகத் தூண்டினார். அதனால் அவர் தமது புகழ் சிறிதும் குன்றாமல் அதிகப் புகழுடன் விளங்கினார்.
Cunti : அச்சுவினி, பரணி, கார்த்திகை( \\ھیھ 7 முதற்கால்) தொழில் நிலை இ7 மேன்மை, உயர்ந்த நிலை, கெளரவம், வெளியிடப் பிரயா ணம், அந்நியர் உதவி, பணக் கஷ்டம், குடும்பப்
வியாபாரிகள் இலாபம்
அதிர்ஷ்ட நாள் செவ்வாய்
அதிர்ஷ்ட இலக்கம் 01.
(கார்த்திகை பின் முக்கால், ரோகிணி, மிருகrரிடத்து
முள்ளரை) தொழில் பலிதம், பணவரவு,
மேலதிகச் செலவு உறவினர் தொல்லை, வீண் பகை, புதிய முயற்சி கடன் தொல்லை, மனஸ்தாபம், குடும்பக் கவலை உத்தியோக உறவினர் உதவி குடும்பப் பொறுப்பு உத்தி மகிழ்ச்சி மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்விக் யோக நன்மை, மேலதிகாரிகள் தொல்லை, குழப்பம் விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த மாணவர் கல்விக் குழப்பம், விவசாயிகள்,
/ NIN 骏 5TG) கவலை, அன்னியர் உதவி எ #செலவு
• x:::ჯ.:ჯვ3:<<ჯა: ჯ. «: >: மய நன்மை, மனககுறை நங்கும, பொறுப்பு உத்தியோக மாற்றம், விவசாயிகள், : முயற்சி : 5
மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் கடின உழைப்பு
அதிர்ஷ் நாள் புதள்
ஆனால்,வரலாற்றில் அவர்களுடைய செல்வாக்கினை மதிப்பிட்டுப் பார்க்கும் போது, இந்த இருவரிலும் அகஸ்டஸ்தான் மிகவும் முக்கியத்துவம் வ்ாய்ந்தவராகத் திகழ்கிறார்.
9356)L60)6) LD5T அலெக்சாந்தருடன் ஒப்பிட்டுப் பார்ப்பதும் நலமாக இருக்கும். இருவரும் மிக இளம் வயதிலேயே தங்கள் அரசியல் வாழ்கையைத் தொடங்கினார்கள். ஆயினும், அகஸ்டஸ் தலைமையிடத்தை எட்டுவதற்கு அலெக்சாந்தரைவிடக் கடுமையான எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது. அகஸ்டஸின் இராணுவத் திறன், அலெக்சாந்தரைவிடக் கடுமையான எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது. அகஸ்டஸின் இராணுவத்திறன், அலெக்சாந்தரின் அளவுக்குச் சிறப்புடையதாக இருக்கவில்லை.
6. ஒப்பிட்டுப் பார்ப்ப பொருத்தமாக இ மூவருமே உலக
க்கியமான - எனினும், * திறமை ே முனைப்பாகவே இருந்தது. e - அகஸ்டஸின் வெற்றிகள் நீண்ட காலம் நிலைத்திருந்தன. இது கொள்கைகளின்
இவ்விருவருக்குமுள்ள மிக முக்கிய வேறுபாடாகும். அகஸ்டஸ் எதிர்காலத்திற்காக மிகவும்
வரலாற்றில் ரோப பேரரசுக்கு ஏற்பட்
கவனமாகத் திட்டமிட்டுச் ஆகியவற்றி ன கா இருவரையும் விட செயற்பட்டார். அதன் வைக்கத் தக்கவர் விளைவாகவே, அவருடைய எனலாம் செல்வாக்கு மனித வரலாற்றில் கணிசமான அளவுக்கு நீண்ட அடுத்த காலம் நிலைபெற்று விளங்கியது. õJaJGr அகஸ்டஸை மா சே - துங்குடன் Glu655 CD)
Ai (மகம், பூரம், உத்தரத்து முதற்கால்) தொழில் பலிதம், உயர்ந்த நிலை, பிரயாண மிகுதி, தேக சுகக் கஷ்டம், மனக் கலக்கம், உறவினர் உதவி குடும்பப் பாரம், உத்தியோக சிரமம், மேலதிகாரிகள் தொல்லை, மாண்வர் கல்விக் குழப்பம், விவசாயிகள், மே வியாபாரிகள் மத்திம இலாபம் s அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 0.
:ே
- த்துப் பின்னரை, திருவாதிரை புனர்பூசத்துமுள்
தொழில் மந்தம், மனக்
ரிகள் உதவி,
கன்னி (புனர்பூசத்து நாலாங்கால், (உத்தரத்துப் பின் முக்கால், Wபூசம், ஆயிலியம்) அத்தம், சித்திரையின் முன் தொழில் கஷ்டம், பணியாளர் வரை)
தொழில் பகை, கடின உழைப்பு, பணச் செலவு, தூர இடப்பயணம், வீண் கஷ்டம் குடும்ப நன்மை, இனசன மகிழ்ச்சி, உத்தியோக முயற்சி, புதிய பதவி, மாணவர் கல்வி மாற்றம், விவசாயிகள்,
இலாபம், வியாபாரிகள் மத்திம இலாபம் வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ் நாள் வெள்ளி அதிர்ஷ் நாள் திங்கள் அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் .ே அதிர்ஷ்ட இலக்கம் .ே அதிர்ஷ்ட இலக்கம் t:
2.29, 2005.93), 04, 2006
go) [J]
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

COCOK KYK OOOOOOOOOOOOOOOOOOOOOC
སུ་སྲིད་་་་་་་་་་་་་《༧2
வணக்கமுங்கோ பாத்தியளோ நாடு போற போக்கை, எப்ப என்ன நடக்கும் எண்டதை தெரிஞ்சு
கொள்ளவே முடியுதில்லை. காலையில வீட்டைவிட்டு வெளியால போற மனிசன் பின்னேரத்துக்கு உயிரோடு வீடு திரும்பு வாரோ மாட்டாரோ எண்ட கவலையோட தான் சனம் வாழ்ந்து கொண்டிருக்கு அந்தா சமாதானம் வந்திட்டுது, பாதை யைத் திறந்திட்டினம் எண்டு போனவை யெல்லாம் "பிச்சை வேண்டாம் நாயைப் பிடியடா’ எண்டமாதிரி அவசர அவசரமா குடாநாட்டை விட்டு ஓடிவருகினம்.
ஏன் ஓடி வாறியள்? நீங்கள்தானே யுத்தம் நடத்துங்கோ எண்டு கையெழுத் துப் போட்டு மகஜர் குடுத்தனிங்கள் எண்டு கேட்டால், கடிச்சுத் திங்குமா போல முறைச்சுப் பாக்கினம். சரி, அதை விடுங்கோ, இப்ப என்ன யுத்தமே ஆரம்பிச் சுட்டுது, ஏன் இப்பவே மூட்டை முடிச்சைக் கட்டிக் கொண்டு ஓடி வாறியள் எண்டு கேட்டால், இண்டைக்கு இல்லாட்டியும் நாளைக்கே துவங்கிட்டுதெண்டால் பாதையை இழுத்து முடிப்போட்டிடுவினம் அதுக்குப் பிறகு எப்பிடியப்பு இங்கால வாறது, அதுதான் அகப்பட்டுப்போய் அடிமையா வாழிறதைவிடவும் இங்கால வந்திட்டமெண்டால் எல்லாத்துக்கும் வசதியெல்லோ எண்டு கேக்கினம், சனம் பதறிரதைப் பாத்தால் வில்லங்கமா என்னமோ நடக்கப் போகுது போல.
ஆமிக்காரன் திருப்பி அடிக்கமாட்டான் என்ற துணிச்சலிலதான் பெடியள் தங்கட இஷ்டத்துக்கு நடந்து கொள்ளினம் எண்டு அல்லது சனம் சொல்லுது அப்புடியில்லையே, ஜோர்ஜ் ஆமிக்காரன் சனங்களை அடிக்கிறான்
ாஷிங்டனுடன் எண்டும் கண்டபடி தேடுதல் நடத்தி தும் தேவையில்லாத நெருக்கடி தாறான் ருக்கும். இந்த எண்டும் செய்திகள் சொல்லினமே எண்டு வரலாற்றில் எதிர்க்கேள்வி கேட்டால், ஆமிக்காரனுக்கு ரளவு ஒரே என்ன விசரே பிடிச்சிருக்கு சும்மா குப் பணிகளை இருக்கிறவையை வந்து அடிக்கிறதுக்கு? ம், அகஸ்டஸின் - உந்தத் தொலைவாங்கள் செய்யிற சி, அவரது தெல்லாம் செய்து போட்டு, சனத்தின்ர வெற்றி, உலக வீடு வாசல்களுக்க ஒளிஞ்சு கொண்டால் Tಷೆ... ::::::: S S SLLLLSiS SS SS யணடால அடிககவுமதான செயவான
LD எண்டு சில சனம் சொல்லினம். உயர்நிலையில் என்ன உப்பிடிச் சொல்லுறியள், அகஸ்டஸ் அவைக்கு காதில கேட்டுதெண்டால் சுட் டெல்லோ போடுவினம் எண்டு பயங் காட்டுற விதமாகக் கேட்டதுக்கு, சுடட்டு வாரம் மன், அவை என்ன நீதி நேர்மை எண்டு Û Lomijëîã GILILITij....
கதிலை ஆகந்தசாமி
CS5 flg26situad II 6UND 6OOD-BEG
பொய்யைத் தவிர
வேறொன்றுமில்லை
காதில பூ
தசாமி
எதையாவது பார்த்தே சுடுகினம். அவைக்கு ஒத்து ஊதாட்டில், அவை யின்ர தாளத்துக்கு கொடுக்குக் கட்டிக் கொண்டு ஆடாட்டில் சுடுவினம் கேட்டால் துரோகியெண்டிட்டுச் சுடுவினம். அதிருக் கட்டும், எப்ப இருந்து நீர் அவையைக் காட்டி சனத்தைப் பயங்காட்ட வெளிக் கிட்டீர் எண்டு வில்லங்கம் புடிச்ச சனம் என்னிட்டையே கேக்குதுகளுங்கோ, சனம் சந்தேகப்படுறதைப் பாத்தால் என்னையும் சேர்த்துத் திட்டுங்கள் போல இருக்கு, சரி, சண்டை வருமெண்டு சொல்லு றியளே, புதிய ஜனாதிபதி உங்கட தலைவரைச் சந்திச்சு வன்னியெண்டாலும் பேச்சு வார்த்தை நடத்தத் தயார் எண்டு கூட்டமைப்புக்காரரிட்டச் சொன்னதைப் பத்தி என்ன சனம் நினைக்கினம்? எண்டொரு கேள்வியைக் கேட்டனுங்கோ. மகிந்த ஜனாதிபதியானால் யுத்தம் தான் எண்டிச்சினம். அவரும் தானொரு சுத்தப் பெளத்தன் எண்டதாலதான் மற்ற இனங்களையும் மதங்களையும் மதிக் கிறன் எண்டு அப்ப சொல்லேக்க, நாங்க நம்பயில்லைதான். ஆனால் இப்ப நம் புறம், அவர் சமாதானத்தை விரும்புற மனிசன். உண்மையான இலங்கை பிரஜை எண்டதாலதான் எங்கL நாட்டிலையே பேச்சு நடத்துவம் எண்டு சொல்லுறார். ஆனால் எங்கடையள் "ஆடத் தெரியாதவன் மேடை சரி யில்லை" யெண்டு சொன்ன கதையா, ஐரோப்பாவிலதான் பேசுவம் எண்டு அடம் பிடிக்கினம் தெரியாமத்தான் கேட்கிறம் இவையென்ன ஐரோப்பாவில இருந்து கொண்டே சண்டை பிடிச்சினம் இல் லையே உண்மையிலேயே இன்னொரு அழிவு இந்த நாட்டில நடக்கக் கூடா தெண்டு மிஞ்சி இருக்கிற எங்கட சனமும் அழியக் கூடாதெண்டும் இவை நினைப் பினமெண்டால், எங்கையாவது இருந்து பேசுவினம். இல்லையெண்டால் கடைசி யும் முதலுமா ஒரு சண்டையை நடத்தி எல்லாருக்கும் கருமாதியைச் செய்ய வேண்டியதுதான் எண்டு சனம் விளக்கு கிற விதத்தைப் பாத்து எனக்கு வாய் அடைச்சுப் போயிற்றுதுங்கோ.
சும்மா சொல்லக்கூடாது, எங்கட சனத்து பொலிரிக்ஸ் ரொம்ப அத்துப் படியாகிட்டுதுங்கோ,
Ilí öEMLos fslengu
3.
緣 தனு - சூரியன், புதன் மகரம் - வெள்ளி, மீனம் - இராகு, மேடம் - செவ்வாய்,
சந்திரன் விருச்சிக
SGD : , (முலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்) தொழில் சிறப்பு, பணவரவு, மனமகிழ்ச்சி, உயர்ந்த எண்ணம், புதிய முயற்சி, குடும்ப நன்மை, உறவினர் உதவி, உத்தியோக மகிழ்ச்சி மேலதிகாரிகள் அனுகூலம், மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் இலாபம்
துலாம் : - (சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால்) தொழில் உயர்ச்சி, மனமகிழ்ச்சி யானுகூலம், பயனுள்ள செயல், மனக்குறை கும், குடும்ப சுகம், உத்தியோகத் தொல்லை, லதிகாரிகள் உதவி மாணவர் கல்வி உயர்ச்சி வசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம்.
நிர்ஷ்ட நூள் வெள்ளி அதிர்ஷ்ட நாள் வியாழன் நிர்ஷ்ட இலக்கம் 06 ܓܝ அதிர்ஷ்ட இலக்கம் 01
விருச்சிகம் : LO&JLO : (விசாகத்து நாலாங்கால், (உத்தராடத்துப் பின் முக்கால், அனுஷம், கேட்டை) திருவோணம், அவிட்டத்து
தொழில் விருத்தி, மனக்குறை முன்னரை) கும், வெளியிட வாசம், பயனுள்ள செயல், தொழில் நன்மை, காரியானுகூலம், தூர இடப் ம்பப் பொறுப்பு உறவினர் உதவி பிள்ளை பயணம், அன்னியர் சகவாசம்,குடும்ப நன்மை, ால் தொல்லை, உத்தியோக சிரமம், மேலதி உறவினர் உதவி உத்தியோகக் கஷ்டம், மேலதி fகள் பகை, மாணவர் கல்வி மந்தம், விவசா காரிகள் பகை, மாணவர் கல்விமாற்றம், விவசா ள், வியாபாரிகள் இலாபம் யிகள், வியாபாரிகள் மத்திம இலாபம், ர்ஷ்ட நாள் செவ்வாய், அதிர்ஷ்ட நாள் வெள்ளி ர்ஷ்ட இலக்கம் 04 அதிர்ஷ்ட இலக்கம் 06
கர்க்கடகம் - சனி, கன்னி கேது. துலாம் - வியாழன்.
ம், தனு, மகரம், கும்பம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
தம்பம் (அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்) தொழில் சிறப்பு பணவரவு செலவு மிகுதி வெளியிட வாழ்க்கை, தேக சுகக் கஷ்டம் குடும்பக் கவலை, உத்தியோகக் கவலை, மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்விக் குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் புதன், அதிர்ஷ்ட இலக்கம் 06
flará : (பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) தொழில் அலைச்சல், மனக்கலக்கம், எதிர்பாரா செலவு பெரியோர் உதவி குடும்ப நன்மை, பிள்ளைகளால் மகிழ்ச்சி, உத்தியோகச் சிறப்பு மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 0.

Page 24
|
ରା Φαού αιώνα ܢ 。 தொலைபேசி
。M、Y。
Web - E-Mail:
படத்தில் உள்ள அதிகளவு மக்கை கிருமியைக் கா தோற்றமே. ஆ
அமைப்பினரால் 1 நாடுகளில் 1. யதாகத் தெரிவிக் தற்போது
படத்தைப் பார்க்கும் போது எமக்கே பயம் கலந்த ஆச்சரியம் ஏற்படுகிறதல்லவா? எம்மால் இதைச் செய்ய முடியுமா? ஆயினும் இங்கிலாந்தைச் சேர்ந்த கிரே டியூனர் எனும் 25வயது மதக் கத்தக்க ਓ EFFT 35 GOD GOT GOD ULI நிகழ்த்திக்காட்டியிருக்கிறார். தனது உடலை விட்டு 158 சென்ரி மீற்றர் நீளத்துக்கு அதாவது 6.25 அங்குலம் தோலை மட்டும் இழுத்து சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். இது பற்றி வைத்தியர்கள் கருத்து தெரிவிக்கையில், விபத்தொன்றின் போது இவரது தசை இழையங்கள் தோலுடன் ஒட்டாமல் சென்றதே இதற்குக் காரணம் என்கிறார்கள். எது எப்படியாயினும் சாதனை சாதனைதான். இவரின் தோலும் தோல் பொருட்கள் செய்யப் பயன்படுமா?
EFTTILL
படத்தில் இருப்பது ஐஸ்கிறீம் நிரம்பிய
பாய்ந்து சாப்பிடத் தோன்றுகிறதா? ஆனால் வேண்டிய ஒன்றுள்ளது. இதன் விலை பெரிதா அமெரிக்க டொலர்களே, என்ன ஏங்கிவிட் செரம்டிப்டி கோல்டன் எனும் அமெரிக்காவின் த ஒன்று தனது 50ஆவது ஆண்டு நிறைவு விழா இவ்வாறு விலை கூடிய ஐம் ஒன்றினை அதி விசேடமாகத் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம் guill a
 

Regd. as a News Paper at the G.P.O. (OD/81/NEWS/2004)
gallung Sateliter HofBird-6
Location: 13° East
Benjadi Ang Frequency: 10971Mt 0775114208 Emil Elä Ang Polarity: Horizontal
Symbol fate: 27.500 Msh tiradio.com
(Dhotmail.com locom liring giuniining Transponder ; 133
து சிலந்தி போல் தோன்றுகிறதா? இல்லவே இல்லை. இது உலகில் ளப் பாதித்த மலேரியா காய்ச்சலை ஏற்படுத்தும் கிளாஸ்மோடியம் விச்செல்லும் அனோபீலிக்ஸ் பெண் நுளம்பின் உருப்பெருக்கப்பட்ட ரம்பகாலத்தில் இதனை ஒரு விஷப் பூச்சியாகவே கருதினர். ன மருந்து கண்டுபிடிக்கும் முன் இந் நோயும் நோயாகவே கருதப்பட்டு வந்தது. உலக சுகாதா 998ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் 101
க்கும் சந்தோ: ான விடயமே. இது
திருந்தால் நல்
லதே.
தற்போது அதிகரித்து வரும் கைத் தொலைபேசிகள் சுருக்காக கையடக்கத் தொலைபேசி எனவும் அழைக்கப்படுவதுண்டு இங்குள்ள கைத் தொலைபேசி கைக்கு அடங்குமா என யோசித்திறர் அருகில் இருப்பவர் உண்மைதான் ஜேர்மனியில் கையடக்கத் தொலைபேசிகள் தயாரிக்கும் மெக்சி மொபைல் நிறுவனம் தமது தாரிப்புகளை விளம்பரப்படுத்துவதற்காகவே இக் கைத்தொலைபேசியினை
1134 மீற்றர் அளவுடையது. இக் கைத்தொலைபேசியில் அனைவரும் இலவசமாக படி ஒன்று இருந்தால் அனுப்ப இளம்வட்டங்கள் திரண்டு வரும்
சுனாமி ஏற்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகிறது.
யினும் சுனாமியால் ஏற்பட்ட தாக்கங்கள் பற்றி புதிய புதிய கைப்படங்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன. அந்த கையில் இங்குள்ளதும் சுனாமியின் போது இறந்தவர்களின் டல்களை அடையாளம் காணும் வரைக்கும் பதப்படுத்தி வப்பதற்காக இந்தோனேசியாவில் உடல்களுக்கு ஸ்கட்டிகள் போடப்பட்டு வைக்கப்படுவதேயே இது / ாட்டிநிற்கின்றது.
சாப்பிடும் முன் கவனிக்க ஒன்றுமில்லை. ஆக 1000 ர்களா? உண்மைதான். லசிறந்த ஐஸ்கிரீம் கம்பனி வை கொண்டாடுமுகமாக, தயாரித்துள்ளது. இதில் பாதாம், தங்கப் பஸ்பம் ஜூ என்பவற்றுடன் செரிப் பழங்களும் போடப்பட் டிருக்குமாம். இதனைச் சாப்பீடு வதற்குக் கூட நங்கக் கரண்டிகள் காடுக்கப் படுகின் தாம். நியூ Gurijaj
தற்போது முன்று ஹோட்டல்களில் இந்த ‘’စ္ဆာ ခရုံ விந
நாம் கிரிக்கெட்டின் நடுவரான ஸ்டீவ்பக்நேர் பற்றி சில விஷயங்களை இங்கே காண்போம் " ஜமேக்கா நாட்டைச் சேர்ந்த இவர் 1989ஆம் ஆ ன டு தொடக்கம் இன்றுவரை நடுவராகப் பணியாற்றி வருகிறார் கிட்டத் தட்ட டெஸ்ட்போட்டிகளுக்கு நடுவராக தொடர்ந்து இருந்தவர் என்ற பெருமையையும் பெற்று உலக சாதனைப் புத்தகத்திலும் தனது பெயரைப் பதிவு செய்துள்ளார். இது கிரிக்கெட் ஆடி மட்டும் சாதனைப் படைக்கத் தேவையில்லை என்பது போல் உள்ளதல்லவா?
9, 2005, 200