கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2006.01.19

Page 1
Registered as a News Paper in Sri Lanka
SRI LANKAS NATIONAL
அமெரிக்காவின் எச்சரிக்கை
 

25, 2006
°马 雪Tā、呜
261, 19 -
WEEKLY
රසු වාරමලර්
g, oIUFuß

Page 2
வல்வினை அறுப்போம்
திருவருளை முழுமையாகப் பெறும் தவமுடையோர் வல்வினையை அறுத்திடுவர். அவரிடம்
མ་ மனுக்குக்கூட அஞ்சவேண்
க்கும் கோளுக்கும் :::::::::::::- SS qSLSLSLS SS S0SS SLLSS S அறிக்கையிட்டு சீர்படுத்து போற்றி வழிகாட்டுதலின்படியே நாம் நடக்கக் கடவோம்.மேற்குறித்த திருமந்திரம் கணவன், மனைவி, பிள்ை தோத்திரமாக உள்ளது. இறை வழிபாடு செய்யும் போதெல்லாம் அதை அடியார்கள் சந்தோஷம் ஆகியவற்றைக் தினமும் UTJTLIGOTib செய்தல் நன்றாகும் பாராயணம் செய்தால் மட்டும் போதாது. இந் கொடுக்காத
அதற்குத்தக நிற்கவும் பயிலுதல் வேண்டும். கொடுப்பார். ஆமென்.
-திருமுலர் நூலிலிருந்து
GlejI BI
பள்ளியென்ன கொட்டும் பனியென்ன வீடென்ன வீதியென்ன. எங்கிருந்தாலும் 黏 சிறப்பாக
சிரம்பணிவோம் உனக்காக
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எஸ்.எச்எம் பதிவு செய்து அனுப்பி வையுங்கள். அனுப்பப்படவே
ரம்சாத் கவிதைப் ே கல்முனை - 7 தினமுரசு வாரமலர், த.ெ
செல்லாக் காசு பயன் சமித' அடிபட்டும் சத்தியாக் கிரகங்களும் இல்லை நிம்மதியான சாலை மறியல்களும் கடையடைப்புகளும் கலகப் பேரணிகளும் இரத்தம் ருசி பார்க்கும் ஈனர்களின் தேசத்தில் விழலுக்கிறைத்த நீர்போல வீணான செயல்கள்தான்
மழை தராத வானம் பலன் தராத பேச்சு அருள் தராத வணக்கம் அனைத்தும் பயனில்லை.
இது வினோத விதி மறியல் போராட்டமா?
சீ தங்கவடிவேல், மட்டக்களப்பு
அல்லது விமோசனம் கேட்கும் மத வழிபாடா?
கமால்தீன் அல் - ஆலாத் கடல் அலையே வ, சந்திரபிரசாத் மாமங்கம்
த் a A ஏறாவூர் - 3, உன்னால் காவுகெ Débé56 எங்களது அஞ்சலி சத்தி போராட்டம் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் அடிமை விலங்கின் அழகிய பூமியில் வீசி தி ଗ l= Աւ60ւ ஆயுதப் போராட்டம் :- உடைப்பதற்குரிய அமைதிப் பூங்காவில் பள்ளிவாயலுக்குலி சக்தி மக்கள் ஆத்திப் போராட்டம் குண்டுவீசியதால்த | சக்தி மட்டுமே! மானிடப் ဖြိုးမျိုးနီဗွီ வீதியில் தொழுகி
LL TS LLLTTSLS SLLtSLTYS ALAMTMTTS LLLLSSSAAAAS
பிர ಆಸ್ಟ್ಗ எச்.எம். ஆசிக், சிராஜ் நகர், 9)All
bll T5. Fd55 வந்தனம் முரசே! வாழ்த்துக்கள் முரசே! உண்மைக்கு ஒரு முர என் அன்புத் தோழியே. முரசு 643இல் பல்லாண்டுகளாக எங்கள் இதயங்களைக் கொள்ளை கொண்ட மு இடம்பெற்ற ஆக்கம் அனைத்தும் மிக தாண்டி வெற்றி நடை போடுகிறாய். உண்மையை உரைக்கிற நன்றாக அமையப்பெற்றன. அவற்றில் உருவமில்லாத அழகிய கலண்டரை வழங்கிய முரசுக்கு நன்றியு சீசெல்சு' எனும் அற்புதத் தீவைப் பற்றி -முயநூஸ்ஹா ஷிபா
எனற தலைபபல ஏ.சறாஹல வழங்கிய புதி - தி
தொகுப்பும் மிக அருமை. சுவாமி l, p2JJ 6)- Ա us தத சுகபோதானந்தா அவர்கள் தரும் தொடர் அன்புடையீர்!
அருமையாக உள்ளது. சேவல்களைப் நீங்கள் தினமுரசுக்கு புதிய நடையில் புதிய தத்துவம்' என்ற த
புலிகள் அரவணைப்பதேன்? என்ற தத்துவங்கள் அனைத்தும் சிறந்ததாக உள்ளன. எனது வாழ்க்ை இன்னொருவர் பார்வை சிறப்பாக பாதையைத் தெளிவாக்கியது. நான் எனது எதிர்காலத்தை சிறந்த மு இருந்தது. அத்துடன் சிறுகதை, பலருடைய தத்துவங்களையும், நற்சிந்தனைகளையும் சேகரித்துப்
தொடர்கதைகள் அனைத்தும் அருமை! வழக்கம். மீண்டும் திறம்பட வளர வாழ்த்துகிறேன். ஆனால் றாஹில் உங்களுடைய இந்தப் பத்திரிகைச் செய்தியை வா தத்துவங்களும் ஒன்றாகச் சேர்ந்தாற் போல உள்ளது. மே -எஸ்ஐயர்வீண்பானு, ஏறாவூர் - 4 எழுத்தாற்றலை வளர்க்க எனது வாழ்த்துக்கள். -தாட்சாயினி பரம்
2 go
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ங்காமல் இருக்கின் 血 இறைவ அெறவததவறற6 امهٔ
வர்களுக்காய் தயார் அல்ல *&
அப்போது கர்த்தர் குடும்பத்திலேஅவர்கள் எ6 ளகளிடையே ஒருமைப்பாடு, சமாதானம்,அவர்களைக் குறித்து திருப்தியுற்றான். அவர்களு
ளையிடுவார். அவனைக் குறித்து திருப்தியுற்றார்கள். இவை அனைத்தும் சமாதானத்தை ஆண்டவன இறைவனை அஞ்சக் கூடியவர்களுக்குரியவையாகும்.
-பிறேம் நிமலன், கொழும்பு - 11. (97) -அ.கா. முறிஸ்வீன், முதூர் - 01.
12 ga.046 - - - --------------------------- .
ாகிய இயேசு
ஒன்றரை தசாப்தங்களாகியும் இழப்பீடு கிட்டவில்லை
வட பகுதியிலிருந்து ம் பெயர்ந்த அரச
ாடர்ந்து, இடம் பெயர்ந்த அரச டைமைகளுக்கான நஷ்ட ஈடாக ம் ரூபா வழங்க அரசு தீர்மா
எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் ண்டிய கடைசித் திகதி 11.01.2006.
LIITIL LIą (SD), Gud. 645 பெ. இல-1772, கொழும்பு.
கட்டுப் ாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பகுதிகளில் முழுமையான இழப்பீடும் ஏனைய எங்களுக் :பகுதிகளிலுள்ளவர்களுக்கு நஷ்டஈட்டுத் நிைன்ே : ழி E 5 | தொகையின் 25 சதவீதமும் வழங்கப்பட்டமை ஆ றந்த குறிப்பிடற்பாலது. அதன்பின் கெளரவ அமைச்சர்
hil — கே.என்.டக்ளஸ் தேவானந்தா அவர் ஏசீளம் ரிஸ்வான், கொழும்பு - 11 흑. பிரயத்தனத்தால் சர்வ நிச்சயமான மே இழப்பிற்குரிய முழுமையான தொகை மே
சர ணாகதி பலருக்குப் பெற்றுக் கொடுக்கப்பட்டது.
ஆனால், இன்றுவரை பெரியமடு, வி
சமர்ப்பணம் :|தீவு மற்றும்"அதன் இயந்திரங்களைச்
இல்லை|சேர்ந்தவர்கட்கு இவ்விழப்பீடு வ ாண்ட உயிர்களுக்கு சுற்றிவளைப்பின் |வில்லை. --- சமர்ப்பணமே, கைதிக் கோலமா இது தொடர்பான ஆ
தெருவில் வந்த |பதற்குப் பெருந்தொகைப் لیا۔ கோநளினி நானுஒயா, வரைக்கும் I பட்டுள்ளது. 1983, 198
எதுவென்று பெறப்பட்டு, பின்னர் புரிந்துகொள்வது?|செய்யப்பட்ட வீடமைப்புக் தேசிய தாழுகை இப்படியும் நடக்கலாம்|வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின்
அப்படியும் நடக்கலாம்|மன்னார் காரியாலயத்தினால் வட்டியுடன்
ளே! இந்தப் பொறுமையான |அறவிட்ட பின்னரே வீடுகளுக்கான மதிப்பீட்டு
ான ஒப்பந்த காலத்தில் |அறிக்கை
றோம். இன்னோரன்ன செலவுகள், சிரமங்களுக்கு மத்தி செ. வானதி|யில் தயார் செய்யப்பட்ட கோப்புக்கள் கிடப்பில்
றிஸ்வின், முதுர் - 01. வெள்ளவத்தை கிடப்ப்து வேதனைக்குரியது.
============ அதுமட்டுமன்றி தினைந்து வருடங்களுக்கு
F El 5[
«BUG
尊 நீடுழி வாழ்க!|நடவடிக்கை ே
ரசே! பல தடைகள் . ہ . . 野 வேண்டுகின்றேன். ய், அசத்துகிறாய்/ தித்திக்கும் தேன் முரசே, -எம்.எஸ்தையூப், புத்தளம், ம் வாழ்த்துக்களும், N 2-லி வியாழன் வருகையை 龔
காத்தான்குடி (sl Uஉவகையோடு எதிர்பார்த்து
ab அனைதது ஆக்கங்கள்- உட்பட சகல ys :: அம்சங்களையும் பார்த்து மகிழ தொடர்புகளுக்கும்:
3:38 ஆயிரம் ### : தினமுரசு ಆಲ್ಟ್
ப்பில் எனறும லைதது நடிதது - : வாழ உன்னை த.பெ.இல-1772, கொழும்பு. றையில் திட்டமிட வாழ்த்துகிறேன்! தொலைபேசி: 0114-514282 படித்து வருவது அத்துடன் முரசே உனக்கு தொலை நகல் (Fax):-0114-513266
புத்தாண்டு FF-GLouisi): (E-mail):-
சித்ததும் எல்லாத் வாழ்த்துக்கள்||" murasul Gstnet. லும் உங்களது சதி மன்னர் நதியா, அஸ்மி ஏறாவூர் - 4)
.. ஜன. 19:25, 2006

Page 3
ளவர் ஈவினை ஏவுகணை
அரசுக்கும் புலிகளுக்குமிடையிலான சமாதானப் பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான அழுத்தங்களிலும் முன் முயற்சிகளிலும் சர்வதேச சமூகம் ஈடுபட்டி ருக்கும் இத்தருணத்தில், பிளாஷ் ஈவினை என்ற பெயர் கொண்ட தாக்குதல் ஒன்றை நடத்துவதற்குப் புலிகள் இயக்கம் திட்டமிட்டு வருவதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புலிகளுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்களின்படி ஏவுகணைத் தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிடப்
பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இடம் விட்டு இடம் பாய்ந்து தாக்கக் கூடிய ஏவு கணைகளைத் தாம் அண்மையில் கொள் வனவு செய்திருப்பதாகப் புலி இயக்க முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். இதன் முன்னோடி முயற்சியாகவே புலிகள் வடக்கில் தாக்குதல்களை அதிகரித்து மக்களைப் பீதியுறச் செய்து வன்னிக்கு இடம் பெயரச் செய்கின்றனரென்று அரசியல் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார். இதுவரை வடக்கின் அரச கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து சுமார்
படுகொலைகளை ஈ.பி.டி.பி. வண்மையாகக் கண்டிக்கிறது
மானிப்பாய், முதலியார் வீதியில் 16.01.2006 அன்று அதிகாலை 12.30 மணியளவில் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட போஜன் அர்த்தநாரீஸ்வரி, போஜன் ரேணுகா, போஜன் சானுகா ஆகி யோரின் படுகொலைகளை ஈ.பி.டி.பி. வன்மையாகக் கண்டிக்கிறது. புலிகளின் கொடுரமான தாக்குதல்களில் பலியானவர் களும், காயப்பட்டவர்களும் ஈ.பி.டி.பி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவதாசன் அவர்களின் உறவினர்கள்
என்பதை கவலையோடு தெரிவித்துக்
கொள்கிறோம். புலிகளின் எச்சரிக்கைக்கு எடுபட்டு வன்னிக்கு போக மறுக்கும் மக்கள் மீது இவ்வாறான படுகொலைகளை புலிகள் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர் என்பதை யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் படுகொலைகள் உணர்த்துகின்றன.
படுகொலைகளைப் புரிந்த புலிகள், பழியை ஈ.பி.டி.பி. மீது சுமத்துவதில் காட்டிய அவசரமானது, புலிகளின் யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் எனப்படும்
இளம்பரிதியின் பெயரால் 'உதயன் பத்திரி கையில் 17.01.2006 அன்று வெளியாகியிருந்த செய்தியின் மூலம் வெளிப்படுகிறது. ஈ.பி.டி.பி. யைப் பொறுத்தவரை அது என்றைக்குமே கொலைகள் மீது நம்பிக்கை கொண்டிருப் பதில்லை. தவிரவும், கொலைகளால் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியாது என்பதிலும் ஈ.பி.டி.பி உறுதியாக உள்ளது. புலிகளினால் எமது உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருகின்ற போதும் நாம் கருத்துக்கள் மீதான நம்பிக்கையை கைவிட்டுச் செயலாற்றுபவர்கள் அல்லர்.
எவர் மீது, புரியப்பட்டாலும் படுகொலை
களை ஈபிடிபி வன்மையாகக் கண்டிக்கிறது.
ஆகவே புலிகள் படுகொலைகளைக் கைவிடுவதோடு, சேறு பூசும் நடவடிக்கை களையும் கைவிட்டு நிரந்தர சமாதானத்திற் காகவும், மக்களின் அமைதி வாழ்விற்காகவும் முன்னெடுக்கப்படும் சமாதான முயற்சிகளில் அர்ப்பணிப்போடு செயலாற்ற வேண்டு மெனவும் ஈ.பி.டி.பி. கேட்டுக் கொள்கிறது.
மூவாயிரம் பேர் வ திருப்பதாக வன்னி கின்றன. இவர்களில் நடுக்காட்டுப் பகுதிய குடியேற்றத் திட்டத்தி செய்து கொடுக்கப்பட் வருகிறது. யுத்தமெ பட்சத்தில் மக்களை படுத்தி தாக்குதல் 2 வதே புலிகளின் தி கிறது. இதற்கிை
போதைவஸ்து இளைஞர்களு
போதைப் பொரு புனர்வாழ்வளிக்கப்பு சமூகத்துடன் இை நிகழ்வொன்று கடந்த புவக்பிட்டிய பிரதேசத் நிலையத்தில் நடைெ மற்றும் சமூக நலத்து தேவானந்தா அவர்கள் நாடளாவிய ரீதியில் புனர்வாழ்வுத் திட்டத்தி நிகழ்ச்சி ஒழுங்கு செய் லுள்ள 'வாழும் கலை அனுசரணையுடன் நட திட்டத்தின் கீழ் உ வழங்கப்பட்டன. அ திருமதி.வி.ஜெகராஜசி பணிப்பாளர் திருமதி ஆகியோர் உள்ளிட் புவக்பிட்டிய புனர்வாழ்வு அங்கு மேற்கொண்ட அமைச்சருக்குச் சமர்ப்பி உடனடி நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்கது. சுமா புனர்வாழ்வளிக்கப் பட்
புகழேந்தியின் மைத்துனர் eb6)6ö LIITaoT
சக்தி தனியார் வானொலி அறிவிப்பாளர் காண்டீபனின் தந்தையான ‘அற்லஸ் பாலா என்றழைக்கப்படும் பிரபல வர்த்தகர் பாலேந் திரன் சுட்டுக் கொல்லப்பட்டமை குறித்து ஜனநாயகத் தமிழ் ஊடகவியலாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. பளையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், புலிகளின் நிதி சேகரிப்பாளராகக் கொழும்பில் செயற்பட்டு வந்தவரென்பது குறிப்பிடத்தக்கது. இவர் புலிகளின் நிதிப் பொறுப்பாளர் புகழேந்தியின் சொந்தச் சகோதரியைத் திருமணம் முடித்தி ருந்தவரென்று ஆங்கில நாளிதழொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
திருகோணமலை, பவுல் முனை கடற்பரப்பில் கடற்படையினரின் "டோரா ரோந்துக் கப்பல் மீது தாக்குதல் நடத்தி, பதின்மூன்று கடற்படையினர் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து இந்து சமுத்திரக் கடற்பரப்பில் இலங்கை - இந்திய ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்கச் செய்வதற் கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
புலிகள் ஆயுதங்களைக் கடத்தி வருவதற்கான நோக்கத்திலேயே இத் தாக்குதலை நடத்தினரென்று புலனாய்வு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடற்படை யினரின் கவனத்தைத் திசை திருப்புவதன் மூலம் ஆயுதங்களைக் கடத்தி வருவதற் காகவே இத் தாக்குதல் நடத்தப்பட்ட தாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை யின் வடக்கிலும் கிழக்கிலும் அதிகரித்து வரும் வன்செயல்கள் குறித்த நிலை மையை இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் சர்வதேச அழுத்தம் காரணமாக இரு தரப்பும் உடனடியாக யுத்தத்துக்குச் செல்லக்கூடிய சாத்தியமில்லையென்றும் இந்திய இராணுவத் தளபதி யஸ் வந் சிங் அண்மையில் தெரிவித்திருந்தார். இருந்த போதிலும் கடற் புலிகளின் தற்கொலைத் தாக்குதல்களிலிருந்து இரு நாடுகளினதும் யுத்தக் கப்பல்களைப் பாதுகாக்க வேண்டிய உடனடிச் சூழ்நிலை எழுந்துள்ளதாக இலங்கையின் சிரேஷ்ட கடற்படைத் தளபதிகள், இந்திய கடற்படை அதிகாரி களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த பதினொராம் திகதி போர்ட் பிளேயரில்
புத்தக் கப்பல்களைப் பாதுகாக்க LYYYYYL LLLL LLCLLLLL LLLL TT LL L L LeeYY STS LL
5pagaastaas 'asabas utang
“லக்கி பாஸ்டர் என்றழைக்கப்படும் மட்டக் களப்பைச் சேர்ந்த அண் டன் சின்னத்தம்பி என்பவரை நோர்வே பொலிஸார் விரைவில் மீண்டும் கைது செய்யவுள்ளன ரென்று ஒஸ்லோவிலிருந்து வெளியாகும் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. ஒஸ்லோவி லுள்ள கல்கா பேர்கர் கேட் 2 என்ற வீதியி லுள்ள பற்றிஸ் தேவாலயத்தின் போதகராக இவர் பணியாற்றி வருகிறார். இலங்கை யிலுள்ள சுனாமி அகதிகளுக்கு உதவி வழங்குவதற்கு என்ற போர்வையில் சுமார் ஐம்பது லட்சம் குரோனர்களை இவர் திரட்டி மோசடி செய்துள்ளாரென்று தெரிவிக்கப்பட்ட
நடைபெற்ற இலங்கை - இந்திய கடற்படை அதிகாரிகளின் கருத்தரங்கிலேயே இக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்திய கடற்படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் அந்தமான் - நிக்கோபர் தீவுகளைச் சேர்ந்த இந்திய கடற்படைத் தள சிரேஷ்ட அதிகாரிகளும் இக் கருத் தரங்கில் பங்குபற்றினர். இலங்கைக் கடற்படையின் கமாண்டரான ஜே.எஸ்.கே. கொலம்பகேயும் மற்றொரு அதிகாரியான விஜய் குணரட்ன என்பவரும் இக் கோரிக்கையை முன்வைத்தனர்.
குற்றச்சாட்டுகளை அ செய்யப்பட்டு இவர் பட்டிருந்தார். தாம் நி பிணையில் விடுவிக்க சவடால் அடித்து வ ஒஸ லோ பொ செய்யவுள்ளனரென் தகவல்கள் தெரிவிக்கி மோசடிகள் குறித்து ஆதாரங்கள் இரு பொலிஸார் தெரிவித் பத்திரிகைகளில்
குறிப்பிடத்தக்கது.
கண்காணிப்புக்
படையினர் மீ நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களுக்கும் மில்லையென்று புலி மறுப்பை, இனியும் ஏ தென்று யுத்த நிறு குழு அறிவித்துள் செயலைக் கைவி கண்காணிப்புக் குழு சில மணி நேர மட்டக்களப்பு அலு மையும் இங்கு குறி
25 Lifîigö5 551 551 Iōji (351 55 Ô Uffêr Doli
U g gā மீது கண்
வடக்கிலிருந்து தமிழகத்துக்கு அகதிகளாகப் படகுகள் மூலம் செல்லும் மக்கள் மத்தியில் நாசகார சக்திகளும் இருக்கலாமென்று இந்திய புலனாய்வு அதிகாரிகள் எழுப்பிய சந்தேகத்தையடுத்து பாதுகாப்பு நடவடிக் கைகள் பலப்படுத்தப் பட்டுள்ளன. இலங்கையின் வடக்கி லும் கிழக்கிலும் வன் செயல் நடவடிக்கைகள் அதிகரித்ததையடுத்து நூற்றுக்கு மேற்பட்டோர் இராமேஸ் வரம், தனுஷ்கோடி கரைகளை சென்றடைந்துள்ளனர். இவர்கள் பெருந் தொகைப் பணத்தைப் படகோட்டிகளுக்குச் கொடுத்தே தமிழ் நாடு வந்து சேர்கிறார்கள். ஏற்கனவே
எண்பதாயிரம் இல தமிழ்நாட்டிலுள்ள களில் தங்க 6ை "புலிகள் இயக்க தடைசெய்யப்பட்டு நுழைவாயில்களு இந்தியாவுக்குள் எனவே நாம் எமது புலனாய்வு நட அதிகரித்துள்ளோ கரையோரப் பா: யொருவர் தெரிவி துக்கு அகதிகளா கள். தீவிர பரிே படுத்தப்படுகிறார்: கூறினார்.
ജ1.19 - 25 , 2006 ຫົວM
 
 
 
 
 
 

தகவல்கள் தெரிவிக் பலருக்கு மாங்குளம் லுள்ள ஆயிரம் வீட்டுக் ல் தங்குமிட வசதிகள் டு வருவதாகவும் தெரிய ான்று ஆரம்பிக்கப்படும் க் கேடயமாகப் பயன் டத்திகளை மேற்கொள் ட்டமென்றும் கூறப்படு யில் ஐரிஷ் குடியரசு
畿
இராணுவத்தின்ழஅரசியல் பிரிவான 'சிங் பெய்ன்'னின் முக்கியஸ்தரும் அயர்லாந் துக்கும் வட பிரிட்டனுக்குமிடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளை வெற்றிகர மாக முன்னெடுத்த முன்னாள் ஐரிஷ் போராளியுமான மார்ட்டின் மெக்யூன் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் கையாள வேண்டிய உத்திகள் பற்றி எடுத்து விளக்கியதாகவும் தெரிய வருகிறது. ஐரோப்பிய ஒன்றியம் புலிகளுக்குப்
ஒன்றியத்தில் அங்கம் வகிக்காத ஐஸ்லாந்தில் (நோர்வேக்கு மேற்குப்புறம்). பேச்சுவார்த்தை ஆரம்பிக்கும் யோசனையை அரசாங்கம் முன்வைக்கலாமென்று நம்பகமாகத் தெரியவருகிறது. இதே வேளை நோர்வே விசேட சமாதானப் பிரதிநிதி எரிக் சொல்ஹேய்ம் இலங்கையில் மேற்கொள்ளும் சமாதான முயற்சிகள் வெற்றியளிக்கப் போவ தில்லையென்று புலித்தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sö 8ilạ6OLDULJITGOT குப் புனர்வாழ்வு
களுக்கு அடிமை யாகிப் ட்ட இளைஞர் களை ணப்பது தொடர்பான வாரம் அவிசாவளை, நிலுள்ள ரணவிரு சமாதி ற்றது. சமூக சேவைகள் றை அமைச்சர் டக்ளஸ் ன் பணிப்புரையின் பேரில் மேற்கொள்ளப்படவுள்ள ன் முதற்கட்டமாக இந்த பப்பட்டிருந்தது. கொழும்பி ப் பயிற்சி நிறுவனத்தின் த்தப்பட்ட புனர்வாழ்வுத் -ல் உளப் பயிற்சிகள் மைச்சின் செயலாளர் ங்கம், சமூக சேவைகள்
ஜமுனா சித்ராங்கனி ட குழுவினர் மேற்படி |நிலையத்துக்குச் சென்று விசாரணைகளின் பின்னர் த்த அறிக்கையை யடுத்து ர் மேற் கொள்ளப்பட்டமை 400 இளைஞர்களுக்குப் டுள்ளது.
f фарф
டுத்து ஏற்கனவே கைது பிணையில் விடுவிக்கப் ரபராதி என்பதாலேயே பட்டுள்ளதாக 'வாய்ச் ரும் இவரை, மீண்டும் லிஸார் கைது று பொலிஸ் தரப்பு ன்ெறன. இவரது ஊழல் தம்மிடம் போதிய ப்பதாக ஒஸ்லோ ந தகவல்கள் நோர்வே
வெளியாகியமை
து தொடர்ச்சியாக கிளைமோர் குண்டு தமக்கும் சம்பந்த கள் தெரிவித்துவரும் ற்றுக்கொள்ள முடியா ந்தக் கண்காணிப்புக் ாது. புலிகள் வன் ட வேண்டுமென்று அறிக்கை விடுத்த த்திற்குள் அதன் வலகம் தாக்கப்பட்ட ப்பிடத் தக்கது.
BքննցՀյIւն ingoofu ங்கைத் தமிழர்கள் நலன்புரி முகாம் பக்கப்பட்டுள்ளனர். ம் இந்தியாவில் ள்ளதால், தமிழக கூடாக அவர்கள் வர முனையலாம். பாதுகாப்பு மற்றும் வடிக் கைகளை ’ என்று தமிழகக் துகாப்பு அதிகாரி த்ெதார். தமிழகத் கவந்து சேருபவர் Fாதனைக்கு உட் ளென்றும் அவர்
Gud i DU Fr
பயணத் தடை விதித்திருப்பதால் இந்த
அவிசாவளையிலுள்ள புவக்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள 'ரணவிரு சமாதி செவன
நிலையத்தில் போதைவஸ்துக்கு அடிமையான இளைஞர்களுக்குப் புனர்வாழ்வளித்து சமூகத்துடன் இணைக்கும் திட்டம் தொடர்பான கூட்டம் அண்மையில் நடைபெற்றது. சமுக சேவைகள், சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பணிப்புரையின் பேரில் இத்திட்டம் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பான நிகழ்வில் அமைச்சின் செயலாளர் திருமதி வி.ஜெகராஜசிங்கம் உரையாற்றுவதையும் புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர்களின் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் மேல் மாகாணத்தைப் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளைப் பொதுத் திட்டத்தின் அடிப்படையில் இணைத்து செயற்பட வைக்கும் முயற்சிகள் வெற்றியளிக்க மாட்டாதென்று மேலக மக்கள் முன்னணியின் பேச்சாளரொருவர் தெரி வித்தார். தமிழ் ஊடகவியலாளர்கள் கெடுபிடிகளுக்கு உள்ளாகிறார்களென்று கண்டனம் தெரிவித்துக் கொழும்பு, புறக்கோட்டையில் அண்மையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் இலங்கை தொழி லாளர் காங்கிரசும் மலையக மக்கள் முன்னணியும் கலந்து கொள்ளவில்லை யென்றும் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டபோதும் அவர்கள் வேண்டுமென்றே
to GTTTE: sing LJUJE SOLUT GIFTIGE ET DE OU
அதனைப் பகிஷ்கரித்தனரென்றும் அப் பேச்சாளர் மேலும் கூறினார். கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னரேயே ஒன்றிணைந்து செயற்படுவதற்கான அழைப்பை மேலக மக்கள் முன்னணி விடுத்திருந்ததாகவும் ஆனால் இந்த இரு மலையகக் கட்சிகளுமே அதற்குச் செவி சாய்க்கவில்லையென்றும் அவர் மேலும் கூறினார். இ.தொ.கா. ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் அமைச்சரவையில் சேர்ந்துகொள்ள மீண்டும் பெருமுயற்சி யெடுத்ததாகவும் அதிலிருந்து ஓரங்கட்டப் பட்டதன் விளைவாகவே அவர் பரந்த தமிழர் கூட்டணி பற்றிப் பேசினாரென்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இளம்பரிதி கவலை
இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி
யான கிளாலிக்குள் ஊடுருவிய புலி
இயக்க உறுப்பினர்கள் சிலர் பற்றிய த்கவலெதுவும் தமக்குக் கிடைக்க வில்லையென்று புலிகளின் யாழ். மாவட்ட அரசியல் துறைப் பொறுப் பாளர் இளம்பரிதி தெரிவித்தார். இவர்கள் காணாமல் போயிருக்கலா மென்றும் யுத்த நிறுத்த ஒப்பந்த விதிகளுக்கு முரணான வகையில் இவர்கள் ஊடுருவியதால் இச் சம்பவம் குறித்து கண்காணிப்புக் குழுவுக்கு அறிவிக்க முடியவில்லையென்றும் அவர் கவலை தெரிவித்தார். பளையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் கலந்து கொண்ட கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறினார்.
தமிழாராய்ச்சி மாநாட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி
யாழ்ப்பாணத்தில் 1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பத்தாம் திகதி நடைபெற்ற உலக தமிழாராய்ச்சி நிகழ்வின் போது, பொலிஸாரின் துப் பாக்கிச் சூட்டுக்குப் பலியான ஒன்பது தமிழ் மக்களின் நினைவாக அமைக் கப்பட்ட ஸ்தூபிக்குச் சென்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர். ஈ.பி.டி.பி.யின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் சில்வேஸ் திரி அல்றின் உதயன் தலைமையில் உறுப்பினர்கள் சென்றனர். யாழ்.வீர சிங்கம் மண்டபத்துக்கு முன்னால் உள்ள முற்றவெளியில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
3

Page 4
த. பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 2011 4-514282 தொலை நகல் (Fax);-0114-513266 FF-GLDuîl6ü: (E-mail):- murasu (CDsltnet.lk
Up Taff
பெரும் அழிவுக்கு முன்னரான இறுதிச் சந்தர்ப்பம் அன்புள்ள உங்களுக்கு, வணக்கம். அடுத்த வாரம் இலங்கைக்கு அமெரிக்காவின் பிரதிநிதிகள் மற்றும் நோர்வேயின் சமாதானத் தூதுவர் போன்றோரின் முக்கிய விஜயங்கள் இடம்பெறவுள்ள நிலையில் வடக்கு, கிழக்கில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கிளைமோர் தாக்குதல்களும் படுகொலைகளும் சமாதானத்திற்கான முயற்சிகளை கேள்விக்குள்ளாக்கி விட்டுள்ளது.
போர் ஒன்றை நோக்கிப் போய்க்கொண்டிருக்கும் புலிகளை, தவிர்க்க முடியாத காரணங்கள் மீண்டும் சமாதான முயற்சிகளை நோக்கித் தள்ளிவிட்டு விடுமோ என புலிகள் பதற்றம் கொண்டிருப்பதை மக்களின் பெயரால் நடத்தப்படுகின்ற படுகொலைகள் தெளிவுபடுத்துகின்றன.
தாக்குதல்களை அதிகரிப்பதானது புலிகள் தரப்பின் பேரம் பேசும் சக்தியை அதிகரிக்குமா என்ற கேள்வி இப்போது பலரின் சிந்தனையைத் தொட்டுள்ளபோதும், பயங்கரவாதமும், மனிதப் படுகொலைகளும் இத்தனை வருடங்களில் பெற்றுக் கொடுக்காத பேரம் பேசும் சக்தியையா தற்போதைய சூழல் ஏற்படுத்திவிடப் போகிறது என்ற கேள்வியும் எழுத்தான் செய்கிறது. வடபகுதி மக்களை வன்னியை நோக்கி இடம் பெயரச் செய்யும் புலிகளின் நோக்கம் யுத்தமொன்றாக இருக்கப் போவதில்லை. ஆனால், போக மறுக்கும் மக்களை படுகொலை செய்தும், அச்சுறுத்துவதுமான செயல் சர்வதேச சமுகத்தின் பார்வையில் பாரிய மனித உரிமை மீறலாகவே கொள்ளப்படும்.
இவ்வாறான சம்பவங்கள் சர்வதேச சமுகத்தின் ஆதரவையும், அனுதாபத்தையும், தமிழ் மக்களின் மீது திருப்புவதற்குப் பதிலாகக் கண்டனங்களையும், கடும்போக்கையுமே தோற்றுவிக்கும். கடந்த காலங்களில் செய்த அதே தவறை புலிகள் மீண்டும் செய்யத் தொடங்கியுள்ளனர். கடைசியில் சர்வதேச சமுகம், சிங்களப் பேரினவாதத்தின் பொய்யான பிரசாரத்தை நம்பிவிட்டது, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாகப் பார்க்கிறது என்று குய்யோ முறையோ என்று அழுவதில் எவ்வீத அர்த்தமுமில்லை. யுத்தம் தான் புலிகளின் ஒரே முடிவென்றால் மக்களை கவசமாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, மக்கள் பலியாகும் சந்தர்ப்பத்தைத் தவிர்த்து, படைத்தரப்போடு தனியாகச் சண்டையிடட்டும் என்று, எங்கே ஓடுவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் அப்பாவி மக்களின் கருத்தைப் புலிகள் புரிந்துகொண்டு நடப்பது அவசியமாகும். அதை விடுத்து வன்னிக்குள் இருக்கின்ற மக்களுக்கே சாப்பாட்டுக்கு இலங்கை அரசையும், உதவி வழங்கும் அமைப்புகளையும் நாடி நின்று கொண்டு மேலும் மேலும் மக்களை வன்னிக்கு அழைப்பதானது, பட்டினிச் சாவுக்கும், வறுமையின் சித்திரவதைக்குள்ளுமே மக்களைத் தள்ளிவிடும் என்பதை புலிகள் புரிந்து கொள்ளவில்லையென்று புத்திஜீவிகள் கொண்டிருக்கும் கவலையில் நியாயம் உண்டு. இவ்வாறான அடிப்படைப் பிரச்சினைகளைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் வெற்றுப் போர் முழக்கமிட்டு மக்களின் நிம்மதி வாழ்க்கைக்கு சாவுமனியடித்து நாடோடிகளாக அலையவிடுவதில் எவ்வித அர்த்தமுமில்லை.
இவ்வாறானதொரு நெருக்கடியான காலகட்டத்தில் அமெரிக்க, நோர்வே பிரதிநிதிகளின் வருகை உடனடியாக இருதரப்புப் பேச்சுக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தப் போவதில்லை. ஏனெனில் புலிகள் அந்தக் கட்டத்தைத் தாண்டி நெடுந்தூரம் பயணித்து விட்டார்கள். அவர்களை மீண்டும் ஆரம்பப் புள்ளிக்குக் கொண்டு வருவதென்பது எளிதான காரியமில்லை. எரிக் சொல்ஹெய்ம் மிகக் கடினமான தடைகளைத் தாண்ட வேண்டியிருக்கும். அமெரிக்கத் தரப்பினருக்கு சமாதானத்தின் பிரியர்கள் யார்? எதிரிகள் யார்? என்பதை ஆய்வு செய்வதில் பாரிய சிரமம் எதுவும் இருக்கப் போவதில்லை. இலங்கை அரசும் - புலிகளும் தங்களுக்குக் கிடைத்திருக்கும் இறுதிச் சந்தர்ப்பத்தை எவ்வாறு கையாளப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல முழு நாட்டையுமே ஆக்கிரமித்து நிற்கிறது. அன்றாடம் வடக்கையும் கிழக்கையும் உலுப்பிவரும் வேட்டுகள், சர்வதேச சமூகத்தையும் பீதிக்குள்ளாக்கி விட்டி ருக்கிறது. இதன் எதிரொலியாக சர்வ தேச சமூகம் இலங்கையை நோக்கித் தன் நெற்றிக்கண் பார்வையைத் திருப்பியிருக்கிறது. அமெரிக்கா உட்படப் பல நாடுகள் புலிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பதோடு அரசுக்கு தலையைத் தடவி ஏதோ சொல்ல முனைந்திருக்கின்றன.
கடந்த நான்கு வருட கால யுத்த நிறுத்தத்தின் உச்சக் கட்டமாக மட்டக்களப்பிலுள்ள யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு அலுவலகத்தில் குண்டு வெடிக்க வைக்கப்பட்டிருக்கிறது. படையினர் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள், பதில் தாக்குதல்களையடுத்து வடக்கு - கிழக்கில் ஏற்பட்டிருக்கும் பதற்றம் தொடர்பாக புலிகள் மீது யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு கண்டனம் தெரிவித்துச் சில மணித்தியாலங்களின் பின்னர் இத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. வடக்கு - கிழக்கில் இடம்பெற்று வரும் தாக்குதல்களைத் தாம் நடத்தவில்லையென்று புலிகள் மறுப்புத் தெரிவித்திருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளத் தாம் தயாரில்லையென்று கண்காணிப்புக் குழு திட்டவட்டமாகவே தெரிவித்திருக்கிறது.
மூன்றாம் தரப்பொன்றே தாக்குதல்களை நடத்தி வருவதாகப் புலிகளும் புலிச்சார்பு தமிழ் ஊடகங்களும் தெரிவித்து வருகின்றன.
படை' என்ற மக்கள் அமைப்பே தன்னிச்சையாக இத் தாக்குதல்களை நடத்தி வருவதாகக் கதையளக்கப்படுகிறது. வடக்கு - கிழக்குத் தமிழ் மக்கள் தாமாகவே எழுச்சி பெற்று, பொங்கு தமிழ் படையாகித் தாக்குதல்களை நடத்துகிறார்களென்றால், தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளென்று தம்மைத் தாமே தம்பட்டமடித்துக் கொள்ளும் புலிகள், தமிழ் மக்களின் பாதுகாப்புக் கருதி தாக்குதல்களை நடத்த வேண்டாமென்று பொங்குவதாகக் கூறப்படும் இத் தமிழர்களைத் தடுத்து நிறுத்தத் தயங்குவதேன்?
தமிழ் மக்கள் தாமாகவே பொங்கி எழவில்லை. தாக்குதல் நடத்துபவர்களும் மக்களல்லர். 2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் செய்து கொள்ளப்பட்ட யுத்த நிறுத்தத்தின் பின்னர் படையினர் பெரும்பாலும் முகாம்களுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். உணவு கொண்டு செல்லுதல், விடுமுறையில் செல்பவர்களை அனுப்பி வைத்தல் போன்ற சாதாரண கடமைகளிலேயே அவர்கள் ஈடுபட்டு வந்தனர். படை முகாம்களுக்கு அண்மித்ததான சோதனைச் சாவடிகளைத் தவிர பெரும்பாலான இராணுவச் சாவடிகள் அகற்றப்பட்டன. ரோந்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டன. அரசும் புலிகளும் செய்து கொண்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் பல குறைபாடுகள் காணப்பட்ட போதிலும் பொதுவாக யுத்தத்தில் பலியாகும் இருதரப்பினரின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்திருந்தன. இடை நடுவில் சிக்கி மடியும் அப்பாவி மக்களின் தொகையும் இல்லாமல் போயிருந்தது என்ற போதிலும், அரசியல் வேலை என்ற போர்வையில் அரசக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்த புலிகள், அவ்வப்போது அத்துமீறல்களில் ஈடுபட்டு வந்தனர். மாற்றுக் கருத்துக் கொண்டவர்களையும் புலனாய்வுப் பிரிவினரையும் கொல்லத் தொடங்கிய புலிகள் தமது முகவர்களின் பெயரால் பொங்கு தமிழ் நிகழ்ச்சிகளையும் நடத்தினர். மக்களை உசுப்பி விடும் நோக்கோடு இக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. பின்னர் ஆட்டோ சாரதிகளையும் வேறு பல பிரிவினரையும் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று ஒரு நாள், இருநாள், ஆயுதப் பயிற்சிகளையும் அளித்தனர். மக்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிப்பதாகவும் புலிகள் பீற்றிக் கொண்டனர். பின்னர் இவர்களைப் பயன்படுத்தி பொலிஸ், இராணுவக் காவலரண்கள் மீது கிரனைட் தாக்குதல்களை நடத்தினர். பொதுமக்களுக்குப் பயிற்சியளிப்பதாகக் காட்டும் புகைப் படங்கள் தமிழ் பத்திரிகைகளில் வெளிவந்த அதேவேளை, படையினர் மீதான பல கிளைமோர் குண்டுத் தாக்குதல்களை புலிகள் தொடர்ச்சியாக மேற்கொண்டனர். பொது மக்களென்ற போர்வைக்குள் மறைந்து நின்று கொண்டு புலிகள் நடத்திய தாக்குதல்களுக்குப் பின்னணி நோக்கமொன்று இருக்கிறது. மக்கள்தான் இத் தாக்குதல்களை நடத்துகிறார்கள் என்ற மாயையைப் பரப்புவதன் மூலம் மக்களுக்கும் படையினருக்குமிடையில் முறுகல் நிலையொன்றினை ஏற்படுத்துவது புலிகளின் நோக்கமாகும். மக்களுக்குள் மறைந்து நின்று கொண்டு புலிகள் தாக்குதல் நடத்தும்போது பதில் தாக்குதல் நடத்தும் படையினரின் வேட்டுகளுக்கு மக்களும் இலக்காவார்கள் என்பது புலிகளுக்கு நன்கு தெரிந்த விடயம் இதனைப் பயன்படுத்தி படையினரை முகாம்களுக்குள் முடக்குவது அல்லது படையினரை வடக்கிலிருந்து வெளியேற்றுவதே புலிகளின் நோக்கமாகும் அமைதியாக இருந்த வடக்கு, கிழக்கில் யுத்த பீதியை ஏற்படுத்தியிருப்பவர்கள் புலிகள்தான். தமது பகுதிக்குள் வரும் பொலிஸ் காரர்களைக் கைது செய்து காலவரையறையின்றி சிறையிலடைத்து வைக்கும் புலிகள், அரச படையினரை அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து வெளியேறச் சொல்வதன் மர்மமென்ன?
யுத்தமும் சமாதானமும் இரு எதிர்மறை விடயங்கள் யுத்தமிருந்தால் சமாதானமிருக்காது. உண்மையான சமாதானம் நிலவும் நிலையில், யுத்தம் தொடராது. எனவே தமிழ் மக்களின் நலன், சமாதானத்தோடு சம்பந்தப்பட்டது. இந்த சமாதானம் தமிழ் மக்களுக்குத் தேவையென்றால் சமாதான விரோத நடவடிக்கைகளை அல்லது யுத்த முஸ்தீபுகளை புலிகள் கைவிட்டுச் சமாதான மேசைக்குத் திரும்ப வேண்டும்.
ரணில் விக்கிரமசிங்கா, பிரதமர் பதவி வகித்த காலத்திலேயே இடைக்கால தன்னாட்சி அதிகார சபை யோசனைகளை முன்வைத்து, அதை நிறுவித் தந்தால் மட்டுமே தீர்வு யோசனைகள் பற்றி பேசுவோம் என்று கூறிக் கொண்டு சமாதான மேசையை விட்டு ஓட்டம் பிடித்தவர்கள் புலிகள். ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரின் காலத்தில் அவர்கள் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்பவேயில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப் பகிர்வு என்று கூறினாலும் தென்னிலங்கை சக்திகள் மத்தியில் பொது இணக்கப்பாடொன்றை ஏற்படுத்தும் முன்னோடி முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப் பகிர்வு என்பது இலங்கையின் யதார்த்த நிலையைப்
மீண்டும் மறுமடலில்
வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், ஆசிரியர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பொறுத்தவரையில் சாத்திய மற்றது என்பது உண்மைதான் ஆனால் 13ஆவது அரசியல மைப்பு திருத்தத்தின் கீழ் மாகாண சபைகள ಇಂತ್ಲಿ பட்டு அதிகாரப் பரவலாக்கல் மேற்கொள்ளப்பட்டதைப் போன்று, மீண்டும் முன்னோடி முயற்சிகளை ஏற்படுத்தலாம். 2. இது தொடர்பாக அரசுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி U 19ÜLJQ LJT 5, 9 5 5 IT JÜ பகிர்வை ஏற்படுத்தி இனப் பிரச்சினைக்குத் தீர்வு "SL முடியும். இலங்கையின் இன் றைய நிலையைக் கணக்கிலெடுத்து ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்
su
அனுறிஞ்ங்கு.
நீர் அறிந்த இரகசியம் மெளனமான சத்தம், வெளிச்சமான இருட்டு அழகார் ராட்சஷி இப்படிப்பட்ட சொற்களிண்ட அர்ததம் உங்களுக்கு விளங்குதோ அப்படிப்பட்ட ஒரு சொல்லுத்தான் யுத்தமில்லா யுத்தம் அதுதான் இப்ப ஊரில நடந்து கொண்டிருக்கு படுகொலைகள் தினமும் சர்வசாதாரணமாய்ப் போட்டுது 3. இதிண்ட பிரதான விளைவுதான் இடப்பெயர்வு 94ஆம் ஆண்டு 24 மணிநேரத்தில 5 லட்சம் சனம் யாழ்ப்பணத்தில இருந்து நாவற்குளி பாலத்தால கடந்து போனதை ஒருத்தரும் இன்னும் மறக்கேல்ல. இப்ப முட்டை முடிச்சுக்களோட சனம் வன்னிக்குப் போகுது எண்டு போட்டோ போட்டு எண்ணிக்கையோட எங்கட தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிடுகினம்.
இப்ப நான் ஊரில இருந்து உண்மையைச் சொல்லுறன் நம்பினால் நம்புங்கோ, வன்னிக்கு போனதாய்ச் சொன்ன ஆக்களிண்ட எண்ணிக்கையை விட 3 மடங்கு சனம் வன்னி தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் குறியாய் இ. கொழும்புக்கும் போயிருக்கு கொழும்பில பாஸ்பேட்ܐܘ ༤) இடஒபிஸில கியூவில நிக்கிற ஆக்களில இ- முக்கால்வாசிப் பேர் அவையள் தானாம் நிலைமை
எங்கை போய் முடியப் போகுதோ'
முன்னெடுக்கும் உத்திகளை இந்த ஜனநாயகத் தலைமைகள் ம்ே கொண்டன.
இந்த முயற்சிகள் தோல்வி கண்டதால், தமிழ் இளைஞர்கள்
வைத்திருக்கும் இனப் பிரச்சினைத் தீர்வுக்கான மூன்று கட்டப் படிமுறை களை கவனத்தில் கொள்ள முடியும். ஆனால் ஜனநாயக வழிக்குத் திரும்புவதற்கான விருப்பும் தீர்வைத் தேடுவதற்கான விசுவாசமும் புலிகளுக்கு இருக்க வேண்டும். 1983ஆம் ஆண்டிலிருந்து 1990ஆம் ஆண்டு வரை இந்தியா மேற்கொண்ட முயற்சிகள் தோற்றுப் போனமைக்கு புலிகளின் மரணப் பிடிவாத நிலைப்பாடே காரணமென்பதை யாரும் மறுத்து விடமுடியாது.
வடக்கில் ஏற்பட்டிருக்கும் யுத்தச் சூழல் காரணமாக பல குடும் பங்கள் மன்னார் பேசாலையிலிருந்து படகுகள் மூலம் தமிழகத்துக்கு அகதிகளாக இடம் பெயர்ந்திருக்கின்றன. வடக்கிலிருந்து தெற்கிற்கும் வெளிநாடுகளுக்கும் பலர் இடம் பெயரத் தொடங்கியிருக்கிறார்கள் வடக்கு, கிழக்கு மக்கள் மத்தியில் யுத்தப் பீதியை ஏற்படுத்துவதில் புலிகள் வெற்றி கண்டிருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டும். யுத்தத்துக்கு முன்னர் மக்கள் மத்தியில் யுத்த பீதியையும் யுத்த மனோபாவத்தையும் ஏற்படுத்துவது மக்கள் நலனில் அக்கறையில்லாத ஆயுத சக்திகளின் உத்தியாகும். இதனையே உலக நாடுகள் பலவற்றின் வரலாறுகள் நிருபிக்கின்றது.
புலிகள் நடத்துவது மக்கள் போராட்டமா? அல்லது தமிழ் மக் களின் விடிவிற்கான போராட்டமா? என்பதை நாம் முதலில் விளங்கிக்
ஆயுதங்களோடு அரசியல் அரங்குக்கு வந்தார்கள். கிட்டத்தட்ட 56 தமிழ் குழுக்கள் தோற்றம் பெற்றதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். பின்னர் ஐந்து பிரதான தமிழ் அமைப்புகள் இனப் பிரச்சினை தீர்வு முயற்சியைத் தமது கையில் எடுத்துக் கொண்டன. இந்த தமிழ் ஆயுதக் குழுக்களின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு சர்வதேச ஆதரவு கிட்டியமைக்கு இலங்கை அரசின் இன ஒழிப்பு நடவடிக்கைகளும் ஒரு காரணமாக அமைந்திருந்தது. பிரதான முரண்பாட்டைச் சரிவரப் புரிந்து கொள்ள முடியாத புலிகள் இயக்கம், சகோதரப் படுகொலைகளில் ஈடுபட்டு தமிழ் மக்களின் அபிலாஷை களைக் கொச்சைப்படுத்தியது. இதனால் தமிழ் மக்களின் அபிலாஷை களுக்கு ஆதரவான சக்திகளுக்கும் எதிரான சக்திகளுக்குமிடையிலான முரண்பாடு தமிழ் குழுக்களுக்கு மத்தியிலேயே உருவெடுத்தது. சுமார் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மாற்று இயக்க உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களான தமிழர்களைக் கொன்று குவித்த புலி இயக்கம், பிரதான எதிரியாக உருவெடுத்தது. இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் மூலம் தோற்றுவிக்கப்பட்ட வட கிழக்கு மாகாண சபையை இயங்கா மல் செய்வதற்கு ஜனாதிபதி பிரேமதாஸாவுடன் இணைந்து புலி இயக்கம் முயற்சிகளையும் மேற்கொண்டது.
கொள்ள வேண்டும். ஒரு விடுதலை இயக்கம் மக்களை அணி திரட்டி, தம்மை அடக்கியொடுக்கும் அரசு இயந்திரத்திற்கு எதிராக நடத்தும் ஆயுதப் போராட்டத்தையே மக்கள் போராட்டம் என்று வர்ணிக்க முடியும், எதிரி யார் நண்பன் யார்? என்பதை விடுதலை இயக்கங்கள் திட்டவட்டமாக தீர்மானித்துக் கொள்ள வேண்டும். போராட்டத்தின் பிரதான இலக்கு என்ன? நேச சக்திகள் யாவை? என்பதையெல்லாம் மக்கள் விடுதலை இயக்கங்கள் சரி வரத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இலங்கையில் நிலவிய பிரதான முரண்பாடு பிரித்தானிய ஏகாதிபத்திய சக்திகளுக்கும் மக்களுக்கும் இடையிலானது. இதனால்தான் சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்கள் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக ஒருமித்த குரலில் போராடினார்கள் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் சிங்கள - தமிழ் இனப் பிரச்சினை எரிசரமாக உருவெடுத்தது. வெஸ்ட்மினிஸ்ரர் அமைப்பு ரீதியிலான பிரிட்டிஷாரின் பாராளுமன்ற ஜனநாயகமுறை இலங்கையிலும் அமுல்படுத்தப்பட்டதால், இன ஒடுக்குமுறை மேலும் உத்வேகம் பெற்றது. ஒற்றையாட்சியின் கீழ் சிங்களவர்களைப் பெரும்பான் மையாகப் பிரதிநிதித்துவப்படுத்திய பாராளுமன்றம் பல ஒடுக்குமுறை களைத் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிட்டது. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், சிங்களம் மட்டும் சட்டம், மொழியுரிமை, தரப்படுத்தல், இனவெறித் தாக்குதல்கள் போன்றவை அரச நிர்வாகத்தினாலேயே மேற்கொள்ளப்பட்டன. இவற்றுக்கெதிராக ஜனநாயக ரீதியில் போராடிய மிதவாத தமிழ்த் தலைமைகள் தமது முயற்சி தோல்வி கண்ட பின்னர் தமிழீழக் கோரிக்கையை முன் வைத்தனர். ஒரு ஜனநாயக வரம்புக்குள்ளேயே தமது போராட்டத்தை
JLCônYfi UDUEUf
சந்திரிகா பதவிக்கு வந்தார். பின்னர் ரணிலும் வந்தார். மீண்டும் சந்திரிகா ஆட்சி பீடத்தைக் கைப்பற்றினார். இவர்கள் மேற்கொண்ட சகல சமாதான முயற்சிகளும் முறியடிக்கப்பட்டன. இந்த அரசியல் தலைவர்கள் அனைத்தையும் தமிழ் மக்களுக்கு அள்ளித்தர முன்வந்தார்களென்று நாம் கூற வரவில்லை. ஆனால், பேச்சுவார்த்தை மேசையில் அதிகாரத் தீர்வுக்கான வாதப் பிரதிவாதங்களை முன்வைத்து வெற்றி காண்பதற்கான சகல சாத்தியங்களையும் புலிகள் இயக்கம் தட்டிக் கழித்து வருகிறது. இனப்பிரச்சினைத் தீர்வுக்கு முன் முயற்சியெடுக்கும் சக்திகள் ஒருபுறமும் இதற்கு எதிரான சக்திகள் மறுபுறமுமாக பிரதான முரண்பாடு இன்று இடம் பெயர்ந்திருக்கிறது. தனி நாட்டுக் கோரிக்கையா? அல்லது ஐக்கிய இலங்கைக்குள் உள்ளக சுயாட்சியா? என்பதே பிரதான முரண்பாட்டின் அடிநாதமாகத் திகழ்கிறது. இந்த வகையில் யுத்தமா? சமாதானமா? என்ற பிரதான பிரச்சினையில் புலிகள் இயக்கம் திட்டவட்டமான முடிவுக்கு வரவேண்டும் சமாதானத்துக்கும் பேச்சுவார்த்தைக்கும் தயாரென்று கூறிக் கொண்டே சொந்தச் சகோதரர்களைப் படுகொலை செய்வதும் படையினர் மீது வீம்புக்குத் தாக்குதல் நடத்துவதும் எதற்காக என்ற கேள்வியை தமிழ் மக்கள் கேட்டுப் பார்க்க வேண்டும். யுத்தம் கட்டவிழ்த்து விடப்பட்டால், தமிழ் மண் மயான பூமியாக்கப்படும் என்பதையறிந்து கொண்டே புலிகள், இவ்வாறான செயல்களில் ஈடுபடுகிறரிகள், மக்கள் போராட்டம் என்ற போலி முகமுடிகளுக்குக் கீழ் புலிகள் நடத்தி வரும் மனிதப் படுகொலைப் பேயாட்டங்கள் நிறுத்தப்பட வேண்டும்.
3.19. 25, 2006

Page 5
அதிகரித்துவருகின்ற தாக்குதல்கள், வன்முறைகள், படுகொலைகள் என்பன இலங்கை நாட்டில் பதற்றமானதும், யுத்தத்தை நோக்கியதுமான ஒரு சூழலுக்குள் தள்ளிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு நிலைமை மிகவும் மோசமான கட்டத்தை அடைவதற்கு, நாட்டு மக்களுக்கு செய்திகளை வழங்கிக் கொண்டிருக்கும் அனைத்து வகையான செய்தி ஊடகங்களும் ஏதோ ஒரு வகையில் காரணமாக இருந்துள்ளன; தற்போதும் இருந்து வருகின்றன. பக்கச் சார்பான செய்திகளை வெளியிடுவதும், நியாயமான சில விடயங்களை மறைத்து செய்திகளின் மறு பக்கங்களை இருட்டடிப்புச் செய்வதும் என்று சில ஊடகங்கள் மிகவும் குருட்டுத்தனமான போக்கில் பணியாற்றுவதால் மக்களும் ஒரு கட்டத்துக்குப் பிறகு அதற்கு எடுபட்டுப் போகின்ற மனோநிலைக்குச் சென்று விட்டார்கள்.
உதாரணத்துக்கு ஒரு கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டால் சில ஊடகங்கள் எவ்வாறு செய்தி சொல்கின்றன? குறிப்பிட்ட இடத்தில் கிளைமோர் தாக்குதலில் குறிப்பீட்டளவு படையினர் இறந்துள்ளனர் என்று மொட்டையாகச் செய்திகளைக் கூறுகின்றன. அதாவது, வானத்திலிருந்து வெடி குண்டுகள் பூமியை நோக்கி வந்து விழுந்து வெடிப்பது போலவும், இதன் பின்னணியில் எவருக்கும் தொடர்பில்லை என்ற விதமுமாகத்தான் தெரிவிக்கப்படுகிறது. அடுத்ததாக, தமிழ் மக்களை பதற்றமடையச் செய்வதற்காக மற்றுமொரு பிரசாரம், அதாவது, தமிழ் மக்கள் இறந்தது அல்லது காயப்பட்டுக் கிடப்பது அல்லது மரண ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் என்பவற்றைப் புகைப்படம் பிடித்து - அதாவது மருத்துவமனையில் காயத்தோடு கிடந்தாலும் அதைப் புகைப்படம் பிடித்து - போடும் ஊடகங்களின் தீய நோக்கம் எதில் புலப்படுகிறது என்றால், இதுவரையும் எத்தனை கிளைமோர் தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளன? எத்தனை மாற்றுக் கருத்தாளர்கள் சுடப்பட்டும் தாக்கப்பட்டும் உள்ளனர்? அவர்களில் காயப்பட்டவர்கள் இன்னும் மருத்துவமனைகளில் கிடக்கிறார்கள் - அவற்றை எவரும் கணக்கில் எடுத்ததாக இல்லை.
இந்தக் குற்றச்சாட்டுக்கு பல
வகையான நியாயங்களை ஒவ்வொருவரும் கொண்டிருக்கலாம். ஆனால் பாரபட்சமற்ற ஊடகப் பணியென்று வரும்போது இவை பேசப்பட வேண்டியதாகிறது. தாக்குதல்களை மக்கள் தான் நடத்துகிறார்கள் என்று புலிகள் கூறுவதையே இந்த ஊடகங்களும் கூறிவருகின்றன. இந்த முரண்பாடான கருத்தை போர் நிறுத்தக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் குழுவினர் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதைக் கடந்த வாரத்தைய அவர்களின் அறிக்கைள், நேர்காணல்கள் முலமாக அவதானிக்க முடியும், அதாவது, இடம்பெறுகின்ற தாக்குதல் சம்பவம், போர்நிறுத்த ஒப்பந்த மீறலா என்ற கேள்வியைக் கேட்டால், பதிலளிக்கும் குழுவினர் அதற்கு சூத்திரதாரிகள் யார் என்பதை உடனடியாகக் கூறுவதில்லை.
ஏனெனில், அதுகுறித்து அவசரப்பட்டோ, எழுந்தமானமாகவோ கருத்துக் கூறி விட முடியாது. ஆனால் புலிகள், உடனடியாகவே மக்கள்தான் தாக்குதலை நடத்தினார்கள் என்று கூறிவிடுகின்றனர். இந்தக் கருத்தை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் நிராகரிக்கின்றனர். தாக்குதல் நடத்தப்பட்ட விதம் தாக்குதலின் தன்மை, இலக்கான தரப்பு - இவற்றைப் பார்க்கின்ற போது, மக்கள் இதற்குப் பொருத்தமானவர்கள் இல்லை என்று கருதுகின்றதோடு, புலிகள் இது தொடர்பாகத் தெரிவிக்கும் பதில்களில் தமக்கு திருப்தியில்லை என்றும் கூறிவருகின்றனர். அதேவேளை தற்சமயம் நாட்டில் யுத்த நிறுத்தம் அமுலில் இருக்கிறதா என்ற சந்தேகம் தமக்கு ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இவ்வகையான குற்றச்சாட்டையும், அறிக்கைகளையும் தெரிவித்த சில ம~னி நேரத்துக்குள்ளேயே மடடக்களப்பில் அவர்களின் வாகனங்கள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு முன்றுக்கும் அதிகமான வாகனங்கள் சேதமடைந்தன.
அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம்
எதுவும் இடம்பெற யுத்தத்தோடு தெ இருதரப்பும், மக்க பாதிக்கப்பட்டு நில மோசமடைந்து இ கண்காணிக்க வர் குறிவைக்கின்ற நி உருவாகியுள்ளது. இவ்வாறு இருக்க, தினங்களில் இலங் தரவிருக்கும் வெெ பிரதிநிதிகளின் விஜ முக்கியத்துவம் ெ
- Nu
தரப் பரிமாறப்
ஆவதானிப் அெ இலங்
முன்னெ
حصے> அதிகரித்திரு
காரண
அதாவது, நோர்வே இலங்கைக்கான ச தூதுவர் எரிக் சொ இலங்கைக்கு வரவி அவர் இலங்கை அ அறிவிப்பு ஒன்றை பு பிரபாகரனுக்கு தெ என்று தெரியவருகி சந்திப்புகளுக்கு வ ஆலோசகர் அன்ரன் இலங்கைக்கு வரு
இந்தளவில் எரி புலிகளும் தமது தர முக்கிய செய்தியொ கூடும் என்று நம்பப்
இவ்வாறு இரண்டு :
நாட்டினீர நிலைமை மோசமாகிப் போயிருக்கிறதாலை இந்த முறை ஹஜ்ஜுப் பெரு நாளும், தைப்பொங்கலும் அவ் வளவாக சனத்துக்கு மகிழ்ச்சிக் குரியதாக இல்லாமப் போயிட் டுது. உது போதாதெண்டு நடக்கிற தாக்குதல்களை
போட்டுக் கொண்டு பொலிரிக்ஸ் பண்ணுற தலைவர்கள் தானு ங்கோ, கூடாத கூட்டங்களோடு கூடி இவை தங்கட பொலிரிக்ஸ்
எல்லாம் சனந்தான் நடத்துதெண்டு ரெண்டெ ழுத்தார் சொல்லிக் கொண்டிருக்கினம். அப்புடியெண்டால் அவையளை உங்களாலை ஏன் அடையாளம் காட்ட முடியுதில்லை. அது மட்டுமில்லாம எந்த விதமான விசாரணையு மில்லாம எப்புடி உங்களாலை திட்டவட்டமா சனந்தான் தாக்கினமெண்டு சொல்லமுடியு தெண்டு கண்காணிப்புக் குழுக்காரர் கேட்டதுக்கு ரெண்டெழுத்துக்காரர் முழி பிதுங்கிப் போய் நிக்கினமாம்.
"கேக்கிறவன் கேணையனா இருந்தால் எருமை மாடு ஏரோப்பிளேன் ஒட்டுமாம் எண்டு முன்னமும் நான்தான் ஒரு கதையில சொன் னனான். அதுபோல இங்க யாரைக் கேணை
ஒட்டுகினம் பாத்தியளோ
"கம்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத் தானாம் ஆண்டி' எண்டொரு பழமொழி சொல்லுவினமெல்லோ அப்புடிப் போலை, உழைச்சால் சீவியம் இல்லாட்டில் சாவு எண்டு வாழ்ந்து கொண்டிருக்கிற உந்த மலையக மக்களின்ர வாழ்க்கையில மண் அள்ளிப் போட்டிட்டினம் போட்டவை வேற யாருமில்லை யுங்கோ, அந்த சனத்தின்ர சந்தாவில சட்டை
யனா நினைச்சுக் கொண்டு யார் என்ன
്യമ எடுத்ததின்ர பலன் தேடுதலும் கைதுமா சனம் பயப் பீதிக்குள்ள நிண்டு தவிக்குதுகள்
உது தலைவர்மாருக்குத் தெரியுமோ, அவை
சந்தாக்காசில சொகுசா கொழும்பில இருப்பினம்
மிஞ்சிப்போனால் வெளிநாட்டுக்குப் போயிடுவினம்
சனம் என்னங்கோ செய்யிறது. மலையகத்தை ரெண்டெழுத்தாருக்கு தலைவர்மார் குத்த கைக்குக் குடுத்திருக்கிறதாலை தேடுதலும், சுத்திவளைப்பும் தொடரத்தான் போகுதெண்டு சொல்லினம்.
நாளைக்கு ஒரு போர் தொடங்குமெண்டால் தோட்டங்களின்ர நிலைமை இன்னுமெல்லோ மோசமடைஞ்சு போகுமெண்டு சனங்கள் தலையில அடிச்சுக் கொண்டு திரியினம் உது தலைவர்களுக்குத் தெரியுமோ, தெரியாதோ? யாம் அறியோம் பராபரமே.
அண்டை நாட்டுக்கு அதிகாரமானவர் விசிட் அடிச்சவரெல்லோ அவரோடை போனவையளில ஒரு ஊடகக்காரர் உங்க இருந்து ரெண்டெ ழுத்தாருக்குத் தகவல் கொடுத்தவர் எண்டு அண்டை நாட்டின்ர துப்புத் துலக்கிறவை
எண்டு சனத்துக்குத் தெரியுமோ? தெரிஞ்சவையள்
சொல்லிச்சினமெல்லோ அந்த ஊடகக்காரர் யார்
0لاعے eع2کو ھلاعے
ஏண்டாப்பா வில்லங்க மின்னல் மாதிரி வெட்டி ( டிருக்கிறவர் முன்னமும் நெருக்கமா இருந்தவர் குருவாயூரிட்ட போன
நாதரிட்டை ஒருக்காப் ே இன்னும் நல்லா இ
வகையில அதிகாரம
கொண்டே ஆப்பு வைச் ஒப்பினாச் சொன்னால் போடுவாருங்கோ பகவ சத்தியமாச் சொல்லிற துங்கோ,
யானைக்கே அடி ச மாறியெல்லோ சறுக்கி பதிலா குதிரைக்கெல்ே அட புரியல்லையோ கு தொட்டதுக்கெல்லாம் க எல்லாம் தன்ர கைக்குள் யும்தான் இருக்கினமெ கொண்டு திரியிறவர் வெளுத்துப் போட்டுது தெரியுமோ? போன வார களை ரெண்டெழுத்தார் அழைப்பு விடுத்திச்சினப் ஒரு பிள்ளை விடாம கொண்டு வாரன் எண்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வில்லை. இவ்வாறு ሥ;: *፭
fLiLq60oLu ளும் மட்டுமே
O6)6D ப்போது தவர்களையும் லை
கள நிலைவரம் எதிர்வரும் கைக்கு வருகை fநாட்டுப் ஐயமும் பறுகிறது.
பிடமிருந்தும் பரும் முக்கிய யன்பது ஒரு தத்துக்கான பாக நிச்சயம் காது என்று ம். ஏனெனில் அதிகரித்த (53(PLD மெரிக்காவின் பகை மீதான பார்வை ப்போதையும் விட ப்பதும்தான் ாம் எனலாம்.
பயின்
மாதானத் ல்ஹெய்ம் ருக்கின்றார். ரசின் முக்கிய |லிகளின் தலைவர் fயப்படுத்துவார் pது. இந்தச் சதியாக புலிகளின் பாலசிங்கமும் கை தருகின்றார். க்சொல்ஹெய்மிடம் ப்பிலிருந்து ன்றை தெரிவிக்கக் படுகிறது. நரப்பிடமிருந்தும்
பரிமாறப்படும் முக்கிய செய்தியென்பது ஒரு யுத்தத்துக்கான செய்தியாக நிச்சயம் இருக்காது என்று நம்பலாம். ஏனெனில் இந்தியாவின் அதிகரித்த அவதானிப்பு ஒருபுறமும் அமெரிக்காவின் இலங்கை மீதான பார்வை முன்னெப்போதையும் விட அதிகரித்திருப்பதும்தான் காரணம் எனலாம்.
இலங்கையின் வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்காவுக்கு விஜயம் செய்த போது, புலிகள் தொடர்பாகத் தெரிவித்த கருத்துக்கள் அமெரிக்க அரசின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. அதன் எதிரொலியாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் லான்ஸ் பிரட்ஸ்கர் ஊடகவியலாளர்களிடம் கூறும்போது, இருதரப்பும் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் என்றும் நாட்டில் இடம் பெறுகின்ற வன்முறைகள், தாக்குதல்களின் போது பொறுமையோடு செயலாற்றும் இலங்கை அரசை பாராட்டுவதாகவும் தெரிவித்ததோடு புலிகள் மீண்டுமொரு போருக்குப் போவார்களேயானால் வலிமை மிக்க இலங்கை இராணுவத்தை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்குமென்றும் தெரிவித்தார்.
தவிரவும், இலங்கைக்கு அமெரிக்கா இராணுவ உதவிகளை வழங்கும் என்றும் கடுமையான தொனியில் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஆசிய விவகாரங்களுக்கான இராஜாங்கச் செயலாளர் கிறிஸ்டினா ரொக்காவினுடைய நேரடிப் பிரதிநிதி நிக்லஸ் பெர்ன்ஸ் இலங்கையின் நிலைமையை ஆராய்வதற்காக வருகை தருவார் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் அடுத்த வாரம் எரிக் சொல்ஹெய்ம் இலங்கையில் இருக்கும்போது அமெரிக்காவின் குற்றப் புலனாய்வுப் பிரிவான எப்.பி.ஐ.யைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த அதிகாரிகள்
புலிகளின் தாக்குதல்கள்,
வன்முறைகள், மனித உரிமை மீறல்கள், சிறுவர்களைப் படையில் சேர்த்தல், சட்டவிரோதச் செயற்பாடுகள், போர் தயாரிப்புகள், ஆயுதக் கொள்வனவுகள், சர்வதேச மட்டத்திலான நிதி அறவீடுகள், செயற்பாடுகள் என்பவற்றை ஆராய்வதோடு, சர்வதேச பயங்கரவாத அமைப்புக்களோடு புலிகள் கொண்டிருக்கும் தொடர்புகள் என்பவற்றையும் ஆய்வு செய்வர் என்றும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவின் இந்தத் தொடர் செயற்பாடுகள் புலிகள் தொடர்பில் கடுமையான
நடவடிக்கையொன்றின் ஆரம்பமாகக் கருதப்படுகின்றது. சர்வதேச நாடுகளின் அதிருப்தியை அண்மைக்காலங்களில் புலிகள் அதிகமாகவே சம்பாதித்துக் கொண்டனர் என்பதை எரிக் சொல்ஹெய்ம் இந்த விஜயத்தின்போது மிகவும் படபடப்போடு விளக்க வேண்டிய நிலை தோன்றியுள்ளது. இலங்கை விவகாரத்துக்கு அமெரிக்காவின் வைத்தியம்தான் பொருத்தம் என்றால் இந்தியா தொடர்ந்தும் பார்வையாளராக இருந்து விடுவது நல்லது. ஏனெனில் மீண்டுமொரு அழிவுக்கு இலங்கை சென்றுவிடக் கூடாதென்றால் பார்வையாளர்களால் எவ்வித பிரயோசனமுமில்லை என்பதே யதார்த்தமாகும்.
அமெரிக்காவின் நகர்வுகளைப் புலிகள் புரிந்து கொண்டாலும், தொடர்ந்து தாக்குதல்களையும், படுகொலைகளையும் புரிந்து வருவதானது சர்வதேச சமுகம் மீதான அக்கறையின்மையாகும். ஆகவே எச்சரிக்கை விடுப்பது, அறிக்கை விடுப்பது போன்ற சாதாரண கட்டங்களைக் கடந்து நிலைமை மோசமடைந்துவிட்டது என்பதையே தொடரும் துர்ப்பாக்கிய சூழல் தெளிவுபடுத்தி நிற்கிறது.
b எண்டு இருக்கினம், வெட்டி மறைஞ்சு கொண் அதிகாரமானவரோடை
தானுங்கோ மிஸ்டர் கையோடை ரீ ரங்க பாயிட்டு வந்திருந்தால் நந்திருக்கும். அந்த னவரோடை இருந்து சவர் யார் எண்டு நான்
எரிமலையா குமுறிப் ான் ரீரங்கநாதன் மேல ன் எனக்குத் தெரியா
றுக்கும் என்பினம் இங்க பிருக்கு யானைக்குப் ா அடி சறுக்கியிருக்கு, திரைக் கஜேந்திரனார் லாசாலை மாணவர்கள் ளையும், மடிக்குள்ளை ண்டு புறுடா விட்டுக் 96 fairy Fruti கோ. எப்புடி எண்டு b கலாசாலை மாணவர் பளைக்கு வரச்சொல்லி இவர் குதிரையாரும் எல்லாரையும் கூட்டிக்
கொண்டு எம்பி வேலையை விட்டுப்போட்டு, வீடு வீடாப் போய் பெடியள், பெட்டையளை விரட்டிக் கொண்டு திரிஞ்சார் கடைசியில ஐயாயி ரத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கிற கலாசாலையில இருந்து ஒரு இருநூறு பேரைத் தானுங்கோ இவராலை சாய்க்க முடிஞ்சிருக்கு. மாணவர்கள் தங்கட அழைப்பை நிராகரிச்சதிலை ரெண்டெழுத்தாருக்கும் கடுப்பாம் அதை விடவும் குதிரையார்தான் கடுப்பின்ர உச்சியில நிக்கிறா ராம். அதை மூடி மறைக்கத்தான் இப்ப தொடர்பு நம்பர் குடுத்துத் திரியிறாராம், ஏதும் பிரச்சினை யெண்டால் தனக்கு அறிவியுங்கோ எண்டு. நினைச்சால் கவலையாத்தானுங்கோ இருக்கு
பேச்சுவார்த்தைக்கு ரெண்டெழுத்தார் தாய்லாந்துக்குப் போயிருக்கேக்க ஓவர் நைட்டில சொப்பிங் போன கதையை சனத்தின்ர கை தட்டலில மெய்மறந்து உளறி வச்ச ஆலோசகர், இவ்வளவு சீக்கிரம் வன்னிக்குத் திரும்ப
வேண்டியிருக்கும் எண்டு நினைச்சிருக்கமாட்டார். அவரின்ர போதாத காலம், வரவேண்டியதாப்
போச்சுது
ஆலோசகர் உப்பிடி மானத்தை வாங்கிப் போட்டாரே எண்டு கடுப்புல இருக்கிற செல்வனார் ஆலோசகரை எப்புடி ரீட் பண்ணப் போறார் எண்டதே பெடியள் மத்தியில விவாதப் பொருளா கொண்டிருக்கினமாம் மொழிபெயர்ப்பு முடிஞ்சு ஆலோசகர் தப்பிச்சண்டா பிழைச்சதுண்டா எண்டு அவரின்ர பாஷையில சொல்லுறதெண்டால்
மக்களின்ர நிலைமை எப்புடியிருக்குமெண்டு
இலங்கை அரசின்ர படபடாவில ஏறும் வரைக்கும் பிரசர் ஏறாமல் இருந்தால் சரிதான் எண்டு எதிர்கால நாட்டுப்பற்றாளர்கள் சில பேர் நையாண்டி பண்ணிச் சிரிக்கினமாம் இண் டைக்கு ஆலோசகர்; நாளைக்கு இவை எண்டதை மறந்து சிரிக்கினமாக்கும்.
கண்காணிக்க வந்தவையின்ர கதை ரொம்பக் கண்ராவியா இருக்குதுங்கோ நடக்கிற படுகொலைகளோடையும், குண்டு வெடிப்பு களோடையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இவையின்ர வாகனத்துக்கு குண்டு வச்சது சிம்பிள் மேட்ட ருங்கோ, அதுக்கே ஆக்கள் ஆடிப் போயிட் டினம். இப்ப என்னடாவெண்டால் பாதுகாப்புத் தராட்டில் தங்களாலை கண்காணிக்க முடியாதெண்டு நிக்கினம் தலையிடி யெண்டாலும் தனக்கு வந்தால்தான் தெரியு மெண்டு சொல்லுவினம். அதுபோலை ஆயிட்டுது கண்காணிப்புக் குழுவின்ர நிலைமை தங்கட பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கி றதாக அவை அடையாளம் காணுகின்ற இடங்களில இருந்து வெளியேறுவியளோ எண்டு கேட்டதுக்கு மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், குரல்தர வல்ல அம்மணி
சனம் கேக்குதுகள், நியாயமான கேள்விதான். இல்லையோ? ஓமோ..?

Page 6
தொடர்ந்து சுட்டெரிக்கட்டும்
எமது அபிமான வானொலி சூரியன் எப்.எம். மில் தினமும் பிரதான செய்தியறிக்கைகளின் பின் ஒலிபரப்பப்படும் சுட்டெரிக்கும் ஓர் நிமிடம் நிகழ்ச்சி பாராட்டுக்குரியதும் வரவேற்கத்தக்கதுமாகும். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நிலவுகின்ற குறைபாடுகள். பிரச்சினைகள் மக்கள் குறைகள் என்பன கம்பீரமாகவும் தெளிவாகவும் சுருக்கமாகவும் இந்நிகழ்ச்சி மூலம் வெளிப்படுத்தப்படுகின்றன. இனி வரும் காலங்களிலும் இந்நிகழ்ச்சி பல்வேறு விடயங்களைத் தொட்டு மக்கள் குறைகளை அம்பலப்படுத்தி தொடர்ந்து சூரியனில் பிரகாசிக்க வேண்டும் என்பதே எமது அவா.
இக்ரம் முல்லாடல், கண்டி,
பத்திரிகை சுதந்திரம்
அண்மையில் கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு சோதனைகள் என்பவற்றில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டோர் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த வேளை புகைப்படம் பிடிக்கப்பட்டு தமிழ் தேசிய நாளிதழ்களில் அவை வெளியிடப்பட்டதன் காரணமாக படப்பிடிப்பாளர்கள், செய்தியாளர்கள் பொலிஸாரினால் விசாரணை செய்யப்பட்டதை அறிந்து மன வேதனை அடைந்தேன். பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் இச்செயலை வன்மையாகக் கண்டிப்பதோடு பத்திரிகையாளர்களுக்கு ஓர் வேண்டுகோள் உங்கள் கடமைகளை கொழும்பு பொலிஸ் நிலையங்களுக்குள் மட்டும் மட்டுப்படுத்தி விடாமல் வன்னிக்கம் சென்று அங்கு புலிகளின் வருவாய்த்துறை அலுவலகத்தில் பொதுமக்கள் பணம் கட்டுவதையும் கொட்டில்களில் விசரணை செய்யப்பு ம் பாஸ் அலுவலகங்களில் கால்
இதனை வர்ணப் புகைப்படமாக
}
எங்கள் பார்வையில் உங்கள் சேவை
பத்திரிகைகள்
தினமுரசு சந்தா விபரம்
இலத்திரனியல் ஊடகங்கள் போன்றவற்றில் ஒலி - ஒளிபரப்பாகும் மற்றும் பிரசுரிக்கப்படும் விடயங்கள்
சந்தாக் கட்டண அதிகரிப்பு விபரம் இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு காரணமாக சந்தாக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
குறித்துப் யலரும் அறியத்தக்கதாக ஊடகப் பார்வையில் பிரசுரிப்பது வரவேற்கத்தக்கது. தரமான -
தரமற்ற எந்த விடயமானாலும் நாடுகள் ஒருவருடம் ರಾಣಿ 3 மாதம் அது தொடர்பான ஐரோப்பிய நாடுகள் 34399 ரூ.150 ரூப00 விமர்சனங்களை வாசகர்கள் Sangkasan, amorum ரூ. 4,900 g:48:59 பரிமாறிக்கொள்ள ஊடகப் |மத்தியகிழக்கு நாடுகள் g3899 ரூ.1900 | ரூ.980 பார்வை களம் அமைப்பது உள்ளூர் ரூ. 1500 ரூ.150 | ரூ.38
கண்டு மகிழ்ச்சியடைகிறேன். சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வாரமலரைப் பெற
இது போன்ற சேவை தொடர்ந்து இடம் பெறவும் அதற்கு தினமுரசு வழி சமைக்க வேண்டுமெனவும் கோருகின்றேன்.
ஊடகப் பார்வை தொடரட்டும்! தினமுரசின் சேவை உயரட்டும்!
முகுந்தனி, காவத்தை
(S
ust 6Tij, gaOTCupys, 16A, Nelson Place, Wellawatta, Colombo-06.
விரும்புவோர் D,D,Enterprises என்ற பெயரில் எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங்கிக் கட்டளைகளை முகாமை
Srilanka என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும் (Մlգպլb.
உள்ளுரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற்கந்தோரில் LDITsibpub 6.j60i, 600TLb "Manager, Thinamurasu Varamalar 16A, Nelson Place,Welawatta, Colomb006என்ற முகவரிக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.
FF.GLouîl6ù :- (E-mail):- murasuQsltnet.lk
o)
தினமு
 
 
 

2st Lith
ஊடகவியல் சுதந்திரம் பற்றிப் பேசிக் கொண்டும், அறிக்கைகள் விட்டுக் கொண்டுமிருக்கும் ஊடகவியலாளர்கள் ஊடக தர்மம் பற்றியும் கொஞ்சமாவது கருத்தில் கொள்ள வேண்டியதை இதுவரை உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஊடகள் சுதந்திரம் என்பது யதார்த்தமான செய்திகளை வெளியிடுவதே என்பதைத் தெரிந்து கொண்டும், தெரியாத மாதிரி நடிக்கிறார்களா? அல்லது பக்கச்சார்பாக நடந்து கொள்வதில் பொருளிட்ட நினைக்கிறார்களா? என்பது தான் இன்றைய நிலையில் பொதுவான கேள்வியாக எழுந்துள்ளது. செய்திகளை திரிபுபடுத்தி வெளியிடாமல் நடுநிலைமையாக வெளியிடுவதே ஊடகவியலாளரின் கடமை என்பதை தெரிந்து கொண்டு செயற்பட வேண்டும் என்பதே தமிழ் பேசும் மக்களின் அவா.
நக்கீரனி, மாங்குளம்,
3.
8
من قريء .
முரசுக்காக சிறுகதைகளை எழுதிவரும் அன்பு எழுத்
எடுத்துக்கொள்ளும் விடயத்தை சிறியதாகவும் சுவையாகவும்
தாளர்களே! எதிர்காலத்தில் எழுதுமாறு எழுத்துப் பணியில் ஈடுபட கேட்டுக்கொள்கிறோம். முரசு இருப்பவர்களே! முரசுக்காக எழுத்தாளர்களாக
சிறுகதைகள் எழுதுகின்றபோது கையெழுத்துப் பிரதியாக இருந்தால் மூன்று பககங்களும, தட்டசசு செய்திருந்தால் ஒன்றரைப் பக்கம் வரக்கூடிய விதத்திலும்
இருப்பவர்களைக் கெளரவிக்கும் அதேவேளை, புதிய புதிய எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கவும் வாசகர்கள் ஒத்துழைப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு
எழுதி அனுப்பி வையுங்கள். உண்டு.
கவிதை எழுதுபவர்கள் நன்றி.
தொடர் சங்கிலியாக எழுதாமல் ஆசிரியர்
M. لص
பத்திரிகை விசேடமானது
வெள்ளி தவிர்ந்த மற்றைய நாட்களில் நாம் பார்க்கக் கூடியதாக இருக்கிறது 'மெட்ரோ நியூஸ் எனும் சிறிய பத்திரிகை ஒன்று இது பல U6)3,606) 9LD&Ebla,6061T தாங்கி வருகின்றது. அது மட்டுமல்ல, இதில் நாம் உலகில் நடக்கும் விந்தையான நிகழ்வுகளையும் கண்டு கொள்ளலாம். இப்பத்திரிகை பக்கச் சார்பின்றி இருப்பதால் அனைவரும் விரும்பிப் படிக்கிறார்கள். மேலும் மேலும் இப்பத்திரிகை வளர்ந்து வர என வாழததுககள.
நிவேதா, வவுனியா,
D63.56OOT bid : 16. օs. 1969 6576oör6OOR 35.LfD = 29 - 1 2. 2OO3
எம் வம்சத்தை வளர்க்கவென நடுவினில் பூத்த தவமே, உன் ஆருயிர்ச் செல்வங்களைத் தவிக்கவிட்டு, உன் அருமைச் சகோதரங்களை, உன் அரிய சொந்தங்களை மறந்து ஜேர்மனியில் மீளாத்துயில் கொள்ள எப்படித்தான் மனசு வந்தது. ஐயா! இது விதியா? துடிக்கிறோமே நாங்கள். ஆண்டுகள் இரண்டாகியும் ஆறவில்லை எம் மனம், கண்களில் வடிவது நீரல்ல, இரத்தம், இனி ஓர் தரம் நம் கண்முன்
,தோன்றமாட்டாயா? தவம் " في
உன் பிரிவால் நிலைகுலைந்து நிற்கும் மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள், உற்றார், உறவினர்கள். தகவல் - என்றும் உன் அண்பை மறவாத பெரியண்ணா தகுணேஸ்வரன், பிலெபெல்ட் ஜேர்மனி
மலையாள மாந்திரீக சக்தியால் பிரிந்தவர்கள் ஒன்று சேர, கணவன் - ஒற்றுமையாக இருக்க, திருமணம் கை கூட, மனங்கவர்ந்த காதலன் காதலி ஒன்று சேர, கல்வி ஞான கவசம் பெற, குபேர வாழ்வு கிட்ட, வெளிநாட்டு பிரயாணத்தடை நீங்க, சகல தோஷங்களும் நிவர்த்தி செய்து கொள்ள அனைத்து விடயங்களுக்கும் நேரில் வருகை தரவும்.
அத்துடன் அருள் ஞானத்துடன் கூறப்படும் ஜாதகங்கள் என்றுமே பிழைத்தது இல்லை. நடந்தது, நடக்க இருப்பது, எண்ணியது எண்ணியவாறு நடக்க இருப்பது, எண்ணியது எண்ணியவாறு எத்தனையாம் திகதி எத்தனை மணிக்கு நிறைவேறும் என்பதை திட்டவட்டமாகத் தெரிந்து கொள்ளவும், மற்றும் கைரேகை பார்த்து தெரிந்து கொள்ள பிறந்த திகதி தேவையில்லை.
வாங்கும் பணத்திற்கு உத்தரவாதம் கொடுப்பதென்றால் அது நான் மட்டுமே வெளிநாட்டவர்களுக்கு விசேட சலுகையும் 24 மணித்தியால தொலைபேசி சேவையும் உண்டு Prof. DřBK Samýb,6N)Je Malayala Mandhirika Uchchatta Peedam Sri Durkadevi AalayamL62, Kotahenia:S
மனைவி பிணக்கு தீர்ந்து,
腺臀
i
Mayfield Road, Colombos 13, Sanka.
26). 19. 25, 2006

Page 7
一つ
ஜனாதிபதி ராஜபக்ஷவின் அண்மைய இந்திய விஜயத்தின் பின்னர், தமிழ் நாட்டு அரசியலில் இலங்கை பற்றிக் கணிசமான அக்கறை ஏற்பட்டுள்ளது. அதுவும் முதலமைச்சர் ஜெயலலிதா, வெளிப்படையான காரணங்களுக்காக ஜனாதிபதியைச் சந்திப்பதைத் தவிர்த்துக் கொண்டதால் ஏற்பட்ட சிக்கலுக்குப் பின்னர் தமிழக அரசியலில் கணிசமான அக்கறை ஏற்பட்டுள்ளது. எமது நாட்டை பிரிட்டிஷார் கைப்பற்றுவதற்கு முன்னர், தென்னிந்திய ஆட்சியாளர்களுடன் எமக்கு நல்ல உறவுகள் நிலவின. உண்மையில் எமது கடைசி மன்னர், தென்னிந்தியாவின் நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்தவர்.
இவரது ராணியும் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்.
பிரிட்டிஷாருடன் ஒப்பந்தம் செய்து கொண்ட கண்டியத் தலைவர்களில் மூவர் தமிழில் கைச்சாத்திட்டனரென்று கூறப்படுகிறது. தென்னிந்தியாவும் இலங்கையும் பொதுவான பூகோள மற்றும் சீதோஷண வலயத்தைக் கொண்டிருந்ததாகப் புதைபொருள் ஆராய்ச்சித் திணைக்களப் பேராசிரியர் சுதர்ஷன் செனிவிரத்ன கடந்த வருடம் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் குறிப்பிட்டிருந்தார்.
எமது நன்மைக்காக தமிழ் நாட்டின் அரசியலை நாம் புரிந்து கொள்ள வேண்டியது நன்மை பயக்கும். இந்தவகையில் தமிழ்நாட்டின் அண்மைய அரசியல் வரலாற்றையும் திராவிட இயக்கத்தின் தோற்றுவாயையும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். தற் போதைய தமிழகத்தின் முதலாவது அரசியல் கட்சி (ஜஸ்டிஸ் கட்சி) நீதிக் கட்சியாகும். 1921ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலத் தேர்தலில் இக் கட்சி வெற்றி பெற்றது. இக்கட்சியின் பெயருக்கு இணங்க அது சமூக நீதிக்காகச் செயற்பட்டது. 15 வருடங்கள் ஆட்சி புரிந்த இந்தக் கட்சி பின்னர் பிளவுற்றது. திராவிட இயக்கத்தின் வரலாறு பல பிளவுகளைக் கண்டிருக்கிறது.
1944ஆம் ஆண்டு சமூக சீர்த்திருத்தவாதியான ஈ.வே.ரா. பெரியார், ஜஸ்டிஸ் கட்சியை விட்டு வெளியேறி திராவிடக் கழகத்தை ஸ்தாபித்தார். இதன் பொதுக் காரியதரிசியாக வலுவான தமிழ்த் தேசியவாதியான அண்ணாத்துரை செயற்பட்டார். இவர் தான் திராவிட மக்களுக்கென்று திராவிட நாடு அல்லது 'தாயகம் என்ற கோஷத்தை முன்வைத்து பிரிவினை கோரினார். இந்திய - சீன யுத்தத்தின் பின்னர் இந்த பிரிவினைக் கோஷம் கைவிடப்பட்டது. தமிழக நிருவாகத்தில் பிராமண ஆதிக்கம் இருப்பதாகக் கூறிய திராவிடக்
கழகத்தினர், பிராமணர்களுக்கு எதிராக பிராமணர்
அல்லாதோர் நடத்திய இயக்கமாக அது மிளிர்ந்தது. சமூக நீதிக்காக திராவிடக் கழகம் போராடியது. இந்தி பேசாத மக்கள் மீது இந்தி திணிக்கப்படுவதற்கு எதிராக முக்கியமாக இந்த இயக்கம் போராடியது.
1949ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஈ.வே.ரா. பெரியாரோடு முரண்பட்டுக் கொண்ட அண்ணாத்துரை திராவிடக் கழகத்தை விட்டு வெளியேறி, திராவிட முன் னேற்றக் கழகத்தை ஸ்தாபித்தார். வடக்கு, தெற்கு என்ற பிரிவினை காரணமாகவும் தென்னிந்தியாவை வட இந்தியா கட்டுப்படுத்துவதாகவும் கூறி, தெற்குத் தேய் கிறது என்பதே அவர்களின் முக்கிய கோஷமாக அமைந்திருந்தது.
தி.மு.க.வின் அடிப்படைக் கொள்கையாக பகுத்தறிவுவாதமே அமைந்திருந்தது என்பது நினைவில் கொள்ளத்தக்கது.
வட இந்திய மொழியான இந்தி தென்னிந்தியாவில் திணிக்கப்படுவது, பிரதான பிரச்சினையாக முன் வைக்கப்பட்டது. இக் கட்சியின் பிரதான கோஷமாக மொழிப் பிரச்சினை முன்வைக்கப்பட்டது. தமிழின் புராதன மகிமையை மீளக் கட்டியெழுப்புவதென்று உறுதி எடுத்துக்கொண்ட அக் கட்சி தமிழ் மக்களின்
ജ്, 19 - 25, 2006
* அண்ணாத்துரை
உணர்வுகளைத் தட்டி யெழுப்பியது. இந்தித் 'திணிப்பு தமிழ் நாட்டின்
அரசியலை மாற்றிய மைத்தது. இதன் விளைவாக பிராமணர்களையே பெருமளவு கொண்ட தமிழக காங்கிரஸ் "தலைமைத்துவம் பதவியிலிருந்தது. /% கட்சி ஒரு தேசியக் கட்சி -என்பது குறிப்பிடத்தக்கது. மாநிலக் கட்சியான
தி.மு.க. 1965ஆம் ஆண்டு காங்கிரஸைப் பதவியிலிருந்து அகற்றி, தமிழகத்தின் ஆட்சி
ూణణ
அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டது.
எம்.ஜி.ஆருக்கும் கருணாநிதிக்குமிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு எம்.ஜி.ஆர்.கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டதனால் அடுத்த பிளவு 1972இல் ஏற்பட்டது. கருணாநிதிக்கு எதிராக ஊழல் குற்றச் சாட்டுக்களை முன்வைத்த எம்.ஜி.ஆர். அண்ணா தி.மு.க.வை ஆரம்பித்தார். பின்னர் இந்தக் கட்சி அகில இந்திய தி.மு.க. என்று பெயர் மாற்றம் செய்து கொண்டது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமை யின் கீழ் தமிழகத்தை இப்போது இந்தக் கட்சியே ஆட்சி செய்து வருகிறது. தி.மு.க.வில் இருந்து வெளி யேற்றப்பட்ட வைகோ என்று அழைக்கப்படும் வி.கோபாலசாமி 1994ஆம் ஆண்டு மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தார். வைகோ இப்போது புலிகளின் முக்கியஸ்தராக செயல்படுகிறார். புலிகளின் மற்றொரு ஆதரவாளரான டாக்டர் எஸ்.ராம தாஸின் பாட்டாளி மக்கள் கட்சி தமிழக அரங்கிலுள்ள மற்றொரு கட்சியாகும். இவர் பலம்வாய்ந்த வன்னியர் சமூகத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறார். மிகப் பின்தங்கிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடுகள் பெறுவதற்கும் சமூக நீதியை நிலைநாட்டுவதற்குமென அவர் செயல்பட்டு வருகிறார். ஏனைய மூன்று திராவிடக் கட்சிகளைப் போன்றே ஏனைய சகல விடயங்களிலும் இவரது இலக்கு ஒத்துப் போகிறது.
ரணில் விக்கிரமசிங்க மட்டுமே ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். ஏனைய எமது தலைவர் களில் எவருமே தமிழ் நாட்டுத் தலைவர்களைச் சந்தித்துப் பேசியது கிடையாது பேராசிரியர் செனிவிரத்ன கூறியதைப் போன்று, எமது அரசியல் தலைவர்களால் இந்திய அரசியலின் சமநிலையத் தன்மையைப் புரிந்துகொள்ள முடியவில்லை. மத்தியிலுள்ள காங்கிரஸ் அரசாங்கம் தி.மு.க.விலும் வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திலும் முற்றுமுழுதாகத் தங்கியுள்ளது. இக் கட்சிகள் வெளியேறினால் மத்தியிலுள்ள காங்கிரஸ் அரசாங்கம் கவிழ்ந்து விடும். அந்தளவுக்கு மத்திய அரசாங்கம் பலவீனமாகவுள்ளது. எனவே எந்த ஒரு சூழ்நிலையின் கீழும் புதுடில்லி அரசாங்கம் தமிழ் கட்சிகளுக்கு விரோதமாக செயற்படாது.
அண்மையத் தேர்தல்களின் இரு பிரதான கட்சிகள் பெற்ற ஆசனங்கள்.
1996 2001
அதிமு.க. 02 164 196
திமுக 151 O2 173 037
இந்தக் கட்சிகள் மத்திய அரசாங்கத்தின் கொள் கைத் தீர்மானங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தமிழ் நாட்டு அரசியலில் மாறி மாறி கட்சிகள் அதிகாரத்துக்கு வரும் போக்கு நிலவுகிறது. ஆறு கோடி மக்கள் தொகையைக் கொண்ட தமிழகத்தின் மாநில
(6) தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SSSSSSSSSSSSSSSSSSSSSSS "தமிழக அரசியலும் இலங்கையும்; இருக்கக் கூடிய வழி” என்ற தலைப்பில் கே.கொடகே என்ற அரசியல் ஆய்வாளர் கடந்த ஒன்பதாம் திகதிய 'டெயிலி மிரர்’ பத்திரிகையில் எழுதிய
ஆங்கிலக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள் இங்கே தரப்படுகின்றன. இலங்கை இனப் பிரச்சினைத் தீர்வு
தமிழகத்தோடும் சம்பந்தப்பட்டதென்ற அடிப்படையில் வரலாற்று
ரீதியாக இக் கட்டுரையில் அவர் ஆராய்கிறார்.
சட்ட சபையில் 234 ஆசனங்களுள்ளன. எதிர்வரும் தேர்தலில் புலிச் சார்பு தி.மு.க. அதிகாரத்திற்கு வரக் கூடிய சாத்தியக்கூறுகளே பெரும்பாலும் தென்படுகின்றன. எமது நாட்டிற்கு இது நல்ல சகுனமாக அமையப் போவதில்லை. எனவே கருணாநிதியும் “ஜனாதிபதி ராஜபக்ஷவும் புதுடில்லியில் இருந்த சமயத்தில் கருணா நிதியைச் சந்திப்பதற்கு ஒழுங்கு செய்து தருமாறு ஜனாதிபதி ராஜபக்ஷ இந்திய அரசைக் கேட்டிருக்கலாம். ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கென கருணாநிதியை இலங்கைக்கு வருமாறு கோரிக்கை விடுக்கலாம். 1999க்கும் 2004ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட வாஜ்பாய் அரசாங்கத்தில் தி.மு.க, மறுமலர்ச்சி தி.மு.க, பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை பத்துக்குக் குறையாத அமைச்சர்களைக் கொண்டிருந்தன. தற்போது தமிழ் நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ், தி.மு.க, பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவற்றின் 12 பேர் மத்திய அரசு அமைச்சர் களாகவுள்ளனர். புலிகளுக்கு ஆதரவு தெரிவித்து வரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அழுத்தத்தின் பேரில் சேது சமுத்திரத் திட்டம் அமுல் படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலைகளைத் தவிர்த்துக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சியெடுக்க வேண்டும். தி.மு.க.வின் மீதும் இந்திய அரசாங்கம் தங்கியிருப்பதால் அதன் கட்டுப்பாடுகள் பற்றி இலங்கை அரசு புரிந்து கொள்ள வேண்டும். இலங்கை அரசாங்கம் நம்பத்தகுந்த திட்டமொன்றினை முன்வைத்திருந்தால் இந்திய அரசாங்கம் ஆதரவுக் கரம் நீட்டி இணைத் தலைமை களுடன் இணைவது குறித்து கருத்தில் எடுத்துக் கொண்டிருக்கலாம்.
ஜேவிபியும் ஜாதிக ஹெல உறுமயவும் தீவிரவாத சிங்களப் பேரினவாத கட்சிகளெனக் கருதப்படுகின்றன. இத்தகைய அரசியல் கட்சிகளுடன் இணைந்து கொண் டுள்ள அரசாங்கத்துக்கு உதவுவது தற்கொலைக் கொப்பானதென இந்திய அரசாங்கம் கருதியிருக்கக் கூடும். எனவே எமக்கு முக்கியத்துவமிக்க பிரச்சினையில் எந்த வகையிலும் சம்பந்தப்படாமல் சில இனிப்புகளை எமது ஜனாதிபதிக்குக் கொடுத்து அவரை இந்தியா இலங்கைக்குத் திருப்பி அனுப்பியிருக்கிறது.
உலகம் எவ்வாறு செயற்படுகிறது என்பதும் யார் என்ன செய்கிறார்கள் என்பதும் எமது இருப்புக்கு மிக முக்கியமாகும். இந்த விடயத்தில் இந்தியாவின் யதார்த்த நிலையிலிருந்து குறிப்பாக ஜேவிபி. பாடமொன்றினைக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. அமெரிக்காவின் கொள்கைகள் எவ்வளவுதான் ஏற்றுக் கொள்ள முடியா விட்டாலும் கூட அமெரிக்காவின் முக்கியத்துவத்தை இந்தியா உணர்ந்து அந்த நாட்டுடனான உறவை தனது சொந்த நலனுக்காக மாற்றியமைத்துள்ளது.
சிவிலியன் அணுசக்தி துறையில் அமெரிக்கா இந்தியாவின் ஒத்துழைப்பை மீள ஆரம்பித்துள்ளது. பாது காப்பு ஒப்பந்த வரைமுறையொன்றிலும் இந்தியாவும் அமெரிக்காவும் கைச்சாத்திட்டுள்ளன. ஈராக்கில் அமெரிக்கா கடைப் பிடித்துவரும் கொள்கையை இந்தியா
భీష్ట அங்கீ கரித்துள்ளது. அத்துடன் பெரும் அழிவைத் தரும் ஆயுதங்கள் தொடர்பான சட்ட மூலத்தை ஏற்படுத்தியதன் மூலம் அமெரிக்கா கொள்கையோடு இந்தியா ஒத்துப்போகின்றது. இப்பொழுது இரு நாடுகளுக் கிடையிலும் கேந்திர முக்கியத்து வமிக்க பங்குபற்றல் நிகழ்ச்சிகள் உள்ளன. உண்மையில் யதார்த்தக் காரணங் களுக்காக இந்தியா அணி சேராமையைக் கைவிட் டுள்ளது.
ஜே.வி.பி. காலம் பிந்திச் செயற்படுகின்றது. காலஞ்சென்ற லக்ஷ்மன் கதிர்காமர் ஜேவிபியை நவீன உலகுக்கு அறிமுகப்படுத்தும் வேலைகளை மேற்கொண்டார். அவர் ஜே.வி.பி. யினரை சீனாவுக்கு அனுப்பிவைத்தார். மக்கள் சீனாவும் நஷ்டத்தில் இயங்கி வந்த சுமார் ஆயிரம் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தியுள்ளது. வியட்நாம், மேற்கு வங்காளம் போன்றவையும் சந்தை நோக்குக் கொண்ட யதார்த்தமான பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றுகின்றன. பாரதூரமான கொள்கைப் பிடிப்பைக் கொண்ட ஜே.வி.பி.யின் தூது கோஷ்டிகளை இந்தியாவுக்கும் சீனாவுக்கும் அனுப்ப வேண்டும். இந்தியாவின் சமஷ்டி மாதிரி அமைப்பை கற்றுக் கொள்வதற்காகவும் சீனாவின் பொருளாதார மாற்றத்தைக் கற்றுக் கொள்வதற்காகவும் ஜே.வி.பி. தூதுக் கோஷ்டிகளை இந்நாடுகளுக்கு அனுப்ப வேண்டும்.
தமிழ் மக்கள் தமது தலைவிதியைத் தாமே நிர்ணயிக்க.
ஐக்கிய இலங்கைக்குள் இணைச் சக்தியென்ற கொள்கைக்கு இணங்க, இலங்கை வாழ் தமிழர்கள் கெளரவ சமத்துவப் பிரஜைகளாகப் பாதுகாப்பு உள்ளவர்களாகவும் தமது சொந்தத் தலைவிதியைத் தாமே நிர்ணயிக்கக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். புலி எதிர்ப்புக் கட்சியான அதிமுக, உட்பட தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் இதனையே ஏற்றுக் கொள்ளுமென்ற உண்மையை நாம் மறந்துவிடக் கூடாது.
தமிழகக் கட்சிகளைப் பொறுத்தவரை பந்து எமது பக்கத்தில் (இலங்கையின்) இருக்கிறதென்றே கருதுகிறார்கள். புலிகள் இயக்கம் மறுதலிக்க முடியாத, ! தமிழகக் கட்சிகள் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வு யோசனை இருக்க வேண்டுமென்றும் அவர்கள் . கருதுகிறார்கள். ஒஸ்லோ கோட்பாடுகளுக்கேற்ப, ! இந்திய அரசியலமைப்பு நிபுணர்களின் உதவியுடன் தீர்வு | யோசனையொன்றினை அரசு முன்வைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் புலிகள் இயக்கம் தனது இலக்கை அடைவதற்கு தமிழீழக் கோரிக்கையையும் வன்செயலையும் கைவிட வேண்டுமென்று நிபந்தனை விதிக்கப்பட வேண்டும். டோக்கியோ பிரகடனத்தின் கொள்கைகளுக்கேற்ப, தமது சொந்தப் பாதுகாப்பைப் பேணுவதோடு கட்டம் கட்டமாகத் தமது படையணி களைக் கலைத்து விடவும் புலிகள் இயக்கம் இணக்கம் தெரிவிக்க வேண்டும். இதற்குப் பதிலாகப் புலி இயக்கத் தலைவர்கள் மீது விதிக்கப்பட்ட தண்டனைகளை நாம் இடை நிறுத்திக் கொள்ள முடியும். அத்துடன் பிரபாகரன் மீதும் பொட்டம்மான் மீதும் விதிக்கப்பட்ட தடைகளை நீக்குமாறு நாம் இந்தியாவிடம் கோர முடியும் நீடித்து | நின்று நிலைக்கக் கூடிய தீர்வுக்கு இதுவே நாம் செலுத்தக் கூடிய விலையாகும்.

Page 8
கவிஞர் வாலி எழுதுகிறார்
பிறகு ஒரு நாள், திரு.கே.வி. எம்.மின் உதவியாளர் திரு. புகழேந்தி என் இருப்பிடம் தேடி வந்து, என்னை சமாதானப்படுத்தி திரு.கே.வி.எம்.மை சந்திக்க வைத்து எங்களுக்குள் சமரச
உணர்வை ஏற்படுத்தினார். பிறகு
நானும் திரு.கே.வி.எம்.மும் இணைந்து எம்.ஜி.ஆர். நடித்த அரச கட்டளை, அடிமைப்பெண், அன்னமிட்ட கை, எங்க
-வாழ்க்கைச் ச
இளநீரைச் சுமந்திருக்கும்; தென்னை மரமல்ல; இங்குமங்கும் மீன்பாயும் - நீரோடை அல்ல; மழை மேகம் குடை பிடிக்கும்.
குளிர் நிலவும் அல்ல, இப்படிப் போகும் அந்தப் பாட்டு அந்தப் பாட்டு இன்றளவும் நினைவில் நிற்பதற்குக் காரணம் மாமா அவர்களின் அற்புதமான இசையமைப்பு என்று சொன்னால்
அண்ணன், தாலி பாக்கியம், தாழம்பூ என்று ஏராளமான படங்களுக்குப் பணிபுரிந்தோம்.
அதேபோல் திரு.சிவாஜி அவர்கள் நடித்த எதிரொலி பேசும் தெய்வம், செல்வம், சிம்ம சொப்பனம் என எத்துணையோ படங்களுக்கு மனமொன்றித் தொழில் புரிய நேர்ந்தது.
இன்றளவும் திரு.சிவாஜி, என்னை எங்கேயாவது சந்திக்க நேர்ந்தால் - நான் எழுதி, திரு.கே.வி.எம். இசையமைத்த,
அழகு தெய்வம் மெல்ல மெல்ல.
என்ற பாடலை வரி பிசகாமல் பாடி, என்னை நலம் விசாரிப்பார்.
அதில் நான் குறிப்பிட்டிருந்த உவமைகள் சிவாஜி அவர்களுக்கு இன்றும் மனப்பாடம்.
உளவு பார்த்தலால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றிக் கூறும் அநுபவக் கட்டுரைத்
என்ன வென்றால் தகவல்களை அவர்களே கொடுத்து அதையே கட்டுரையாக எழுதி பத்திரிகைகளில் பிரசுரிக்கும்படியான ஏற்பாடுகளையும் அவர்களால் செய்யமுடிகிறது என்பதாகும், பத்திரிகைகளில் வெளியாகின்ற தகவல்களை மக்கள் தொடர்ந்து படிக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக அந்த எண்ணங்களில் ஆதிக்கத்திற்குள் அவர்கள் வந்து விடுவதை எவரும் மறுக்க முடியாது. ரேடியோ, டெலிவிஷன் போன்ற அமைப்புகள் தனியார் நிறுவனமாக செயல்படும் நாடுகளில் அந்நிய சக்திகளின் ஊடுருவல் சுலபமாக நடைபெற்று விடுகிறது. தாங்கள் எடுக்கும் பிரசாரம் கலந்த படங்களை டெலிவிஷன்
நிறுவனங்களுக்கு மலிவான விலையில் விற்று சில சமயங்களில் இலவசமாகவும் கொடுத்து, தங்களுடைய கருத்துக்களைப் பரப்பும் முயற்சிகளில் வல்லரசுகள் ஈடுபடுவதும் உண்டு. இந்த விஷயத்தில் அமெரிக்கா, ரஷ்யாவையும் ரஷ்யா
S.
அது முக்காலும் உண்மை.
'மாமா' எனச் செல்லமாக விளிக்கப்படும் திரு.கே.வி.எம். அவர்களோடு நூற்றுக்கணக்கான பாடல்களை நான் பின்னாளில் எழுதினேன். இன்றும் அவரோடு, சமீப காலங்களில் நான் பணியாற்றினேன்.
சோக ராகமான, முகாரியில் ராமநாதய்யர் காதல் பாட்டை இசைத்ததுபோல், இன்னொரு சோக ராகமான சஹானாவில் காதல் பாட்டை இசைத்து இசை கொண்டவர் மாமா,
கர்நாடக சங்கீதத்தைக் கலப்படமில்லாமல் வழங்கிய அந்த மேதையோடு பணியாற்றியது, எனக்குப் பெருமை சேர்க்கும் விஷயமாகும். தமிழிலும், தெலுங்கிலும் கிட்டத்திட்ட முப்பதாண்டுகள் கொடி கட்டிப் பறந்தவர் திரு.கே.வி.எம்.
அமெரிக்காவையும் சர்வ சாதாரணமாக குற்றம் சாட்டுவதை பார்க்க முடியும். குறிப்பாக நமது
ாட்டைப் பொறுத்தவரையில் இந்தியஅமெரிக்க நட்புறவு அமைப்புக்களும் இந்திய-சோவியத் நட்புறவு அமைப்புகளும் இந்திய சோவியத்
ட்புறவு கழகங்களும் தாராளமாகவே செயல்பட்டு வருகின்றன. இந்தியாவுக்கும் இந்த நாடுகளுக்கும் நட்புறவை வளர்ப்பதுதான் இந்த
தொடர். O. O. அமைப்புக்களின் நோக்கம் என்று சொல்லப்பட்டாலும் தங்களுடைய இதைவிடப் பெரிய வேடிக்கை கையாட்களை உருவாக்குவதற்கும்
இந்த அமைப்புகளை பயன்படுத்திக்
భ கொள்ளும்
சாத்தியக்கூறுகள் இருப்பதையும் மறுப்பதற்கவல்லை.
உளவாளிகள் பற்றிய கதைகளை நம்முடைய நாட்டில் எவரும் வெற்றிகரமாக எழுதியிருப்பதாகச் சொல்ல முடியாது. அமரர் கல்கி எழுதியுள்ள சிவகாமியின் சபதத்தில் நாகநந்தி அடிகளை பல்லவர் காலத்தில் வாழ்ந்த ராஜ வம்ச ஒற்றனைப் போல சித்திரீத்திருக்கிறார். உளவாளிகளைப் பற்றி அடிப்படை ஞானம் இல்லாமல் மலிவான உளவுக் கதைகள் எழுதும் சிலர் இருக்கிறார்கள். எனினும் மக்களின்
ரிதம்
பாட்டுக்கான மெட்டு, என்ற கொள்கையைப் பிடிவாதமாகக் கடைப்பிடித்தவர்.
இத்தகு மேதையோடு எனக்கு ஒரு Wibration ஏற்பட சில காலங்கள் நான் காத்திருக்க வேண்டியிருந்தது.
ஆனால், நான் சந்தித்த முதல் நாளிலேயே ஓர் இசையமைப்பாளருக்கும் எனக்கும் பரஸ்பர ஈர்ப்பு உண்டாயிற்று. அவாதான என அருமை நண்பரும், இன்னமும் பசுமையாக நினைவில் நிற்கக்கூடிய பல பாடல்களை வழங்கியவருமான திரு.வி.குமார்.
கே. பாலசந்தர் இயக்குநராவதற்குப் பெரிதும் காரணமாக இருந்தவரே, இந்த குமார்தான், பாலசந்தர் இயக்கிய முதல் படமான நீர்க்குமிழிக்கே, நான் பாட்டு எழுதும் சூழ்நிலை I ஏற்பட்டு, பிறகு அவர்கள் இழுத்த இழுப்புக்கு நான் வராததால் விலக நேர்ந்தது.
நானும் நண்பர் திரு. வி.குமாரும், ‘மேஜர் சந்திரகாந்த் படத்தில் தான் முதன்முதலாக இணையலானோம். எங்கள் இணைத்து வைத்த பெருமை திரு. ஏ.வி.எம் குமரன் அவர்களையே சாரும்.
(தொடரும்.)
(ప్రత్త
t
கவனத்தை ஈர்க்கக் கூடிய அளவுக்கு தமிழில் இந்தத் துறையில் சாதனை எதுவும் இதுவரை நிகழவில்லை. ஆங்கிலத்தில் எழுதும் சில இந்திய எழுத்தாளர்கள் உளவாளிகளை வைதது கதைகள எழுதியிருக்கிறார்கள் என்றாலும் மக்களிடத்தில் அவை செல்வாக்குப் பெற்றிருப்பதாகக் கூறமுடியாது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நம்முடைய நாட்டில் நடைபெற்றுள்ள சில சதி வேலைகள் இந்தத் துறையில் எழுத்தாளர்களை அதிக கவனம் செலுத்த வைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
உளவு பார்க்கும் வேலை மிக முக்கியமான காரியமாக அனைத்து
நாடுகளாலும் இப்போது
கருதப்படுகின்றது. இரண்டாவது
உலகப்போரின் போது
ஜப்பானுக்கெதிராக 2ے
முதன் முதல் அணு
ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன.
அதற்குப் பிறகு அணு
வளர்ச்சியடைந்து. வந்திருக்கிறது. எலக்ட்ரானிக் துறை பிரமிக்கத்தக்க வளர்ச்சியைப் பெற்றிருந்தது. மனிதன் செய்கின்ற பல காரியங்களை கம்ப்யூட்டர்கள் செய்து கொண்டிருக்கின்றன. பூமியின்
நிலப்பரப்பின் மீது நிகழ்கின்ற நடவடிக்கைகளை
கண்காணிப்பதற்கென்று விசேஷ ஏற்பாடுகளுடன் தயாரிக்கப்பட்ட விண்வெளிக்கலங்கள் உலகைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன.
(தொடரும்.)
(நன்றி, நர்மதா)
தி o
6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எண்ணம் எழ, வேறு பக்கம் திரும்பி கொள்கிறார்.
முப்பது வினாடிகள் ஒடும் இந்த வீடியோ படம் மும் பையில் ஒரே இரவில் பிரபலமாகியிருக்கிறது. படத்தில் இருப்பது கரீனாவா இல்லை அவரை போல தோற்றம் கொண்டவரா? கரீனா என்றால் எங்கு படமாக்கப்பட்ட காட்சி இது?
மண்டையை உடைத்துக் கொண்டிருக் கிறது மும்பை காவல்துறை.
}
இ --- கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்றுதான் மும் |பையில் அதிக எம்.எம்.எஸ். அனுப்பப்பட்டி ருக்கிறது. எம்.எம்.எஸ்.ஸில் இடம் பெற்றிருந் தவா பிரபல ஹிந்தி நடிகை கரீனாகபூர்,
த்ரிஷாவில் துவங்கியது இரகசிய கேமராக்களின் திருட்டுத்தனம், பிறகு மல்லிகா ஷெராவத், இஷா கோபிகா, ப்ரீத்தி ஜிந்தா, ரியாசென் என அரைடஜன் நடிகைகளை பதம் பார்த்து கரீனாவின் பிரைவஸிக்குள்ளும் பாதம் |பதித்திருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பே மர்மக் கும்பல் கரீனாவை கட்டம் கட்டியது.
இவரும் காதலர் ஷாகித்கபூரும் உதட்டோடு உதடு முத்தமிட்டு தழுவியதை இரகசியமாக படம் பிடித்து பத்திரிகையில் பிரசுரித்தது.
இப்போது நடந்திருப்பது அதைவிட கொடுமை!
முழுக்கை சட்டையணிந்த கரீனாகபூர் திறந்த அறைக்குள் நுழைவதை இரகசிய கேமரா காட்டுகிறது. பிறகு சட்டையை கழற்று கிறார் கரீனா.
தொடர்ந்து உள்ளாடையையும் , l LTüဓါရ်ရှူပ်ရှူuf# நிற்கும் கரீனாவின் முகத்தில் திடீர் மாற்றம். யாரோ கண்காணிப்பது போன்ற LLLLLL LLLL LLLL LL LLL LLLL LLLLLL LLLL LLLL LLLL LLLL LLLL LLLL LLLL LLLL L LLLL LLLL LLLL LLLL LLLL LLLL LLLL LLLL LLLL LLLL LLLLLLS
e o
பெல்ஜியம் நாட்டின் அண்ட்வெர்ப் எனும் நகரத்தில் விலை மாதர்கள் நூதன போராட்டம் ஒன்றினை நடாத்தியுள்ளனர். இவ்வருடம் முதல் பாலியல் தொழிலை தடைசெய்ய அண்ட்வெர்ப்
அந் நகரை நோக்கி திரளத் தொடங்கினர். திகைப்படைந்த நகர சபை நிர்வாகம் வேறு வழியின்றி அவ்வுத்தரவை மீளப் பெற்றுள்ளது.
நகரசபை முடிவெடுத்திருந்தது. பார்த்தார்கள் விலை மாதர்கள் மறு அறிவித்தல் வரை இலவச சேவை என அறிவித்தது மட்டுமன்றி செயலிலும் காட்டினார்கள். குஷியடைந்த வாடிக்கையாளர்கள் ஆயிரக்கணக்கில்
ബ =Sறஇட்= ஆகாய விமானம் கண்டு பிடிக்கப்படுவதற்கு முன்னமே பரசூட் கண்டு பிடிக்கப்பட்டுவிட்டது என்பது நம்மில் பலர் அறியாத விடயம் 1890களில் தீப்பிடித்து
எரியும் பல மாடிக்கட்டங்களில் இருந்து தப்பிப்பதற்காக பிரான்ஸ் தேசத்தில் பரசூட் பாவனையில் இருந்துள்ளது.
E. 26). 19. 25, 2006

Page 9
அவன் மூளை, அவள் மூளை என்று நியு மெக்சிக்கோ பல்கலைக்கழகத்தின் சொன்னால் அடிக்க வராதீர்கள். இன்று சகாக்களும் இணைந்து கொண்டனர். வரை அறிவியலில் சாதனையாளர்கள் என்று மூளையில் சாம்பல் நிறப் பகுதிக்கும் மேடம் கியுரி, சகுந்தலாதேவி, வெள்ளைப் பகுதிக்கும் இடையே வலென்டியானா தெரஸ்கோவா, கல்பனா சாவ்லா என்று ஒரு நூறு பேரைப் பட்டியல் இட்டுக் காட்டலாம். உலக ஜனத்தொகையில் இது கடலில் கரைத் பெருங்காயம்.
கல்வித் துறையில், கணிதத் துறை இயற்பியலில், பொறியியலில் பு ஓய்வுபெறும் வரை ஆண்கள் அளவுக்கு எண்ணிக்கையில் பெண்கள் அதிகம் பிரபலம் அடையவில்லை. அது ஏன் என்கிற சூறாவளி அமெரிக்காவை இன்று மையம் கொண்டு உள்ளது. ဒ္ဓိ
இளமையில் மதிப்பெண்களும் பரிசுகளும் கொட்டிக் குவிக்கும் பெண்கள் ஒரு குறிப்பிட்ட பரா
மற்றும் செயல்பாடு சார்ந்தும் ஆண் பெண் வேறுபாடு தென்படுகிறதாம். ܐ ܐ
ğ5l தலைப்பு ஒரு வகையில்
பரிமணமிப்பது இல்லையே"இத காரணம்? அறிவித்தார் ஹார்வாடு பல்கலைக்கழக தலைவர் லாரன்ஸ் 3. சம்மர்ஸ், உயிரியல் ரீதியில் பெண் மூளை முறை என்று பல்வேறு செயல்பாடுக வேற்றுமைகளை விளக்க முற்பட்டார். மாற்றங்கள் கண்டுபிடிக்கும் முயற்சி
அதனால், கூட்டத்தில் ஒரு பேராசிரியைக்கு பொதுவாக, புரிதல் திறனு வந்தது ஆத்திரம். நான்சி ஹாப்கின்ஸ் மூளையின் முன்நெற்றிப் புறணி (Front என்கிற பெண்மணி மசாசூசெட்ஸ் Cortex) ஆண்களைவிடப் பெண்களுக்குச் தொழில்நுட்பப் பயிலகத்தின் உயிரியல் சற்றுப் பருத்து காணப்படுகிறதாம். இதனால்,
நிபுணர். அமைதியாக வெளிநடப்புச் ண்களுக்கு அதிகம்
செய்தார்.
ஒரே பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில்
ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடு
-- தானாம. அதனால
அதிகம் உணர்ச்சி வசப்படுபவர்களும்
உண்டு என்று அறிவிக்கிறார் ரிச்சர்ட் பெண்களே. ஹேலர். இவருடன் இர்வின் நகரில் சுற்றுச்சூழல், இடம் அறிந்து நடந்து கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் கொள்ளும் விதத்தில் பெண்களைக் காட்டிலும்
S SSL LSL LSL SS SS LSLL LS L LS SS LLSL LSLSL LSLSLSL LSL LSL LSL LSLSLL LLSL LSL LSL LSL LSLSL LSL LSLSL LSLSLSL LSS
8 ---
5F6DD GSC ஆபிரிக்க நாடான கானாவில் பணக்கார மக்களிடம் இறுதிப் பயணத்தின் போது வண்ணமயமான சவப்பெட்டிகள் வாங்கும் வழக்கம் பெருகி வருகிறது. எர்னெஸ்ட் க்வெய் என்பவர் விதவிதமான வண்ணங்களில் சவப்பெட்டிகளை தயாரித்து வருகிறார். இதன் மதிப்பு 400லிருந்து 500 அமெரிக்க டொலர்களாகும். மாதத்தில் 15 சவப்பெட்டிகளை
* ৪
தயாரிக்கும் இவர், காய்கறிகள், மலர்கள் கொண்டும் சவப் பெட்டியை அலங்கரிக்கிறார். -
■ . . . . . .
| BilgilerůLOGIrů Lough
ஹாங்கொங்கில் உள்ள லெக்கோ கட்டத்தின் எதிரே சுமார் 25 மாடிக் கட்டட 1 உயரம் கொண்ட கிறிஸ்மஸ் மரம்
வைக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் பின் | புறத்தில் ஹாங்கொங்கின் மிக உயரமான 88
மாடிக் கட்டடம் அமைந்து கிறிஸ்மஸ் மரத்தை மேலும் சிறப்பாக்கி உள்ளது.
o
属 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சமர்த்தர்
அடித்தளமான பக்கவாட்டுச் சென்னிப் புறணி (Parietal Cortex) ஆடவர்க்குச் சற்றுப்
வும் ஆண் பெண் திறன்
கண்டுபிடிப்புகள் என்று உதாசீனப்படுத்தவும் இயலவில்லை. ஆண் பெண் மூளையினை செல்மட்ட அளவிலும் ஆராய்ந்தவர் சாந்த்ரா விட்டல்சன் என்னும் பெண்மணி மக்மாஸ்டர்
ல்கலைக்கழகத்தில் தன் சக மருத்துவர்களுடன் இணைந்து நடத்திய ஆய்வு முடிவுகள் முக்கியம் பெண்களின் பிடரிப் புறணி (Temporal Cortex) நரம்பு அணுக்கள் அடர்த்தியாக இருக்கிறதா மொழியும், புரிதலும் இந்தப் பகுதியில்தான் நிகழ்கின்றன. அதனால், பின்மண்டை சப்பிப் போனால் பேச்சுக் குன்றும்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சைமன்
பாரோன் கோஹள் மற்றும் அவரது மாணவி ஸ்வெத்லேனா லுட்ச்மயா ஆய்வும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஒரு வயது பெண்
குழந்தைகளையும் அதே வயதுப் ஆண்
குழந்தைகளையும் ஆராய்ந்தார். பெண் குழந்தைகளையும் அதே வயது ஆண் குழந்தைகளையும் ஆராய்ந்தார். பெண்
ர் அதிக நேரம் தம் அம்மா
ார்ப்பதிலேயே பொழுதைப்
அதனால் தான் வளர்ந்த பிறகும் அன்னை, அண்ணி, சித்தி, மனைவி, கொழுந்தியாள், சக்களத்தி என்று சின்னத் திரைத் தொடர்களில் மூழ்குகின்றனரோ, என்னவோ? அதில் வரும் மூர்க்கக் குணம் கொண்ட மகளிரிடம் திட்டு வாங்கும் பாத்திரங்கள் கண்டு மூக்கைச் சிந்தாமல் அவர்களால் இருக்க முடியாது.
ஆய்வு அறைக்குள் மொத்தக் குழந்தைகளுக்கும் சின்னத் திரைப் படம் போட்டுக் காட்டப்பட்டது. அதில் பெரும்பாலும்
இன்னொருமேனச்சோர்வு முனை. அதிலும்
என்பது கண்டுபிடிக்கப்பட்ட்து.
இனி மன அழுத்த நேரத்தி
ஆண்களும் பெண்களும் நடந்துகொள்ளும் விதம் வேறுமாதிரி ஆனது. பெண்டிர்
தலைவிரி கோலமாய் அழுவார்கள் ஆண்கள் கல் நெஞ்சக்காரர்கள். துக்கத்தை வெளியே காட்டிக்கொள்ளமாட்டார்கள்
உள்ளுக்குள் அடக்கிப் புழுங்கிக் கலங்குவார்கள். காரணம் அவரவர்
மூளையின் அடி மண்டையில் இருக்கும்
அமிக்தாலா சுரப்பிதான். ஜெர்மனியில் மக்தேபர்க் நகரில் ஒட்டோ வான் கியுரிக்கி ல்கலைக்கழகத்தில் கத்தரீனா பிரான் தன்
சகாக்களுடன் கண் பிடித்த உண்மை இது
பறு காலம் பெண்களுக்கு
பலமுறை கர்ப்பம் தரித்தும் கருக்கலைப்பு செய்து கொள்பவர்கள், இறந்த குழந்தையைப் பெற்றெடுத்தவர்கள். பெற்ற பிள்ளையை ஊரறிய வளர்க்க இயலாமல் தத்தளிப்பவர்கள் பலரும் ஒரு காலகட்டத்தில் அவ்வாறே. பாகிஸ்தானில் அத்தகைய மனத்தளர்வு நோயுற்ற தாய்மார் ஈன்று எடுத்த குழந்தைகள் பிறந்து ஆறு மாதங்கள் வரை உடல் மெலிந்து காணப்படுவதற்கான வாய்ப்பு நான்கு மடங்காக உள்ளதாம். பணக்கார நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இவ்வகையில் திருமணத்திற்கு முன்னமேயே தாய்மை அடைபவர்கள் எண்ணிக்கை, வளர்ந்து வரும் நாடுகளில் இரண்டு மடங்காக உள்ளதாம். இத்தகைய துயரச் சம்பவத்திற்கு ஆளானோர் ஏறத்தாழ 20-30 சதவீதம் பேர்.
எலக்ட்ரானிக் கருவிகளையும் அழிக்கக்கூடியது. 600
துளையிடும் சாதனமாகவும் பயன்படுகிறது. மேலும்
HaYGæåb 6776ust நியூ மெக்சிக்கோ மாகாணத்தில் சாண்டியா தேசிய ஆய்வுக் கழகம் வி2 என்றழைக்கப்படும் 60LDig LD616s) (Mighty Mouse) 61601| LIGib ரோபோவைத் தயாரித்துள்ளது. இந்த ரோபோ அணுகுண்டுகளால் ஏற்படும் கதிர்வீச்சுக்களைத் தாங்கக்கூடிய அளவிற்கு தனிச் சிறப்புடன் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. 40 பேரைக் கொல்லக்கூடிய (பாதுகாப்புக் கவசங்களை அணிந்திருந்தாலும்) காமா கதிர்வீச்சுக்களையும் தாங்கும் சக்தி கொண்ட இந்த ரோபோவின் தனித்தன்மை சமீபத்தில் நிரூபிக்கப்பட்டது. இவ்வகைக் கதிர்கள் ரோபோவில் உள்ள
பவுண்டு எடை மற்றும் 5 அடி உயரமுள்ள இந்த ரோபோ கரடுமுரடான இடங்களுக்குச் செல்லவும்,
இது அணுகுண்டுகளைச் செயலிழக்கச் செய்யும் பணியையும் செய்கிறது.
| சீனாவில் முதன்முதலாக கான்ங்சோவில் பையூன்
ః |
後。
| சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கான தானியங்கி சோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 30 வினாடிகளில் சோதனை செய்ய முடியும் இது ஜனவரி 1ஆம் திகதி முதல் நடைமுறையில் உள்ளது.
}} && } } } } } } }

Page 10
இப்பூர் கிராமத்தில் வாழ்ந்த வல்லவன் தோல் பதனிடுபவன். அவன் மிகவும் ஏழை. ஒரு நாள் அவன் கிராமத்தையொட்டி ஓடும் ஆற்றில் ஆட்டுத் தோலை நனைய வைத்துக் கொண்டி ருந்தான், அத்தோடு தன் கவலைகளை மறந்து உற்சாகமாகப் பாட்டு பாடிக் கொண்டி ருந்தான். அப்போது அந்தப் பக்கமாக அமைச்சர்களோடு குதிரையில் ஏறி, உலா வந்து கொண்டிருந்த மன்னனின் காதுகளில் விழுந்தது அந்தப் பாடல்.
தோல் பதனிடுபவனின் பக்கத்தில் வந்து, "வாழ்க்கை எப்படியிருக்கிறது இனியவனே என்று கேட்டான்.
எதிர்பார்க்கக் கூடிய முறையில் நன்றாகத்தானி ருக்கிறது மன்னவரே மற்றவர்களெல்லாம் சாப்பீடு கின்றனர். நான் என் உதடுகளை நக்குகிறேன்! என்றான் வல்லவன்.
"இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்" என்று மன்னன் கேட்டான்.
"என்னைச் சாகடித்து விடாதே என்று விதியிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறேன்" என்றான் வல்ல்வன்.
"எவ்வளவு சம்பாதிக்கிறாய்" "நான்கு வெள்ளிக் காசுகள்" மன்னன் சற்று
வெறித்துப்பார்த்தான். அவ சர்களுக்காவது அது புரிந்
"ஆனால் தித் து
"ஒவ்வொருவரும் நான் இடிக்கிற அளவு குடித்தார் களென்றால், உலகத்தின் இந்தப் பாகத்திலிருக்கிற விடுதிக்காரர்களெல்லாம்டினியால் செத்து போவார்கள்" என்றான் வல்லர்
“prah ribunáigub grág, Gojdité asra
LLLLLLLL LL LLL LLLLLL
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் என்னம்
மேலே உள்பத்திற்கு வர்ணம் ufani og காத்
"நேற்று ஆற்றங்கரையி ஓர் அதிகப் பிரசங்கி” என் "அது மட்டுமல்ல .ெ அமைச்சர்கள். "அவன் நம் பேசுகிறாள். ஆனாலும்
களையும் நான்கு பாகமாகப் கொடுத்து என்றனர்.
l గా 'தாள் சம்பாதிக்கும் நா ಇಂ[.. * .تھی . نتیجہ ہے அவள்ளப்படிப் பங்கிட்டாெ 9. Quid 暮 f : "நிறுத்துங்கள் தெரிகி Qs (6édGgni. Ayait tag Qiaodi sans அவள்ள்ெளதுய்ங்க்ளு கொடுத்து ika அடர்த்தன்றாவது 9ghNybyä96 ದಿಯಾಗಿ: ಹಿಜ್ಡ್ ಗಾಣಾ' ஆவதுவெள்ளிசைவெண்டுக்குகொடுக் ஆத்தின் கிறேன்" என்றார்வல்லன் அந்ந்ேது முன்ன இல்லாவிட்டால்டிங்க்ள்த
', 'ஒவ்வொரு அமைச்ச கழுத்திலிருக்கிறதா என்றுத வல்லவன் சொன்னதன் அ இதுவாக இருக்குே یقی
பாராட்டுக்குரியவர்கள்:
எம். பாத்திமா பஸ்மினா, மக்குவூற்று. வெள்ளைமணல்,
ஏ.எப். றிஹானா, ஜாபிர் ஸ்டோர்ஸ், பாடசாலை வீதி, தில்லையடி, புத்தளம்
y, finLUIT, 175, லோவர் வீதி, பதுளை,
ஆர். வினோ, TWK dass al, (süsay. எம்.ரீ.எம். மகாரிம் 04, பிஸ்கால் வீதி, அக்கரைப்பற்று - 0
யோகராச சிவரஞ்ணி, சரசாலை தெற்கு, சாவகச்சேரி
J. Brijvoor, TVK, då all, Grissa.
இல்லமாம், தரம் 9, 9), உடையார் வீதி, அக்கரைப்பற்று - 2.
1Ο
n-guyDij, 694, செல்வநாயகம் வீதி, மட்டக்கப்பு
ulti pig
பார்த்தால், அவன் முகத்
அமைச்சர்கள் ஒரு களைப்போட்டுக் கொண்டு வண்டியில் ஏறிக் கிராமத்தி
ஆட்டுத்தோலைட்
ஒரு பட்டை வெளுத்துக்
"வணக்கம்" என்று அமைச்சர்கள் அவன் குடில்
"இப்போது கேட்டு வல்லவன் சொல்லத் தொ நான்பதவிடும் ஒவ்ெ Gaidä Stasanat ot
அவற்றை நான் செலவிடு Quírolá são da Da Sri vyjaðDIGOLUL வைத்துக்கப்பற்றுவதற் கொடுக்கினென்று குறி இரண்டாவது வெள்ெ
தைக்குக் கொடுக்கிறேன்.
சிறிவன்கவும் இருந்தபே
தாரல்லவா? அவருடைய நான் அவரைக் கை வி ೫, LG 9 குறிப்பிட்டேன்.
"என்னுடைய மூன்ற நான் மதுபானம் வாங்கு அதைத்தான் தூர எறிந்து 6 நான்காவது வெள் டுகளுக்குக் கொடுப்பதா Gaeta'IT66oi uri' உங்களுக்கு கொடுக்கி முடித்தான் வல்லவன்.
தன் புத்திக் கூர் பொற்கர்சுகளைக் கெ Gus Gohai,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ॐ
தே
எஸ் நிரஞ்சலா, கண்டி
ல்லை. வல்லவனையே ராடு வந்திருந்த அமைச் தா என்றால் இல்லை.
போல நடித்தனர். பன்றால் அறிவாளி. நீ அரி வாளி எண் ாலைக கறகக உணனால
கேட்டான் மன்னன். ன்றான் வல்ல வன்.
ாடுகளை உன் N றேன்" என்ற
மாகத் தட்டி விட்டான்.
அந்த வேகத்திற்கு சிரமப் கூ- Rowl unusu 冢
து, அவன் பின்னாலேயே aggregynnwys* غلقت
G i.
கூடியது. காலைச் சூரியன் பாரம்மா மாலை மலரும் செவ்வானம் ல் சந்தித்தோமே. அவன் கண்ணைக் கூசிப் பாரம்மா மகிழ்ச்சிக் காட்சி கண்டிடுவோம்.
மன்னன். ஆழக் கடலின் மேலாக
ய வாயாடி" என்றனர் ழடைய மொழியில் எழு நிறங்கள் பாரம்மா. உறக்கம் நீங்கி உயிர்கள் வாழ
ஊக்கம் ஊட்டி ஒளிதருவான் காலைப் பொழுது மலர்ந்தது மறக்கா தேதை முதல்நாளில் குை காசுகளை கைகள குவதது வணங்கடுவோம மாணபுப பொங்கல பொங்கடுவோம. குவெள்ளிக் ர் (கவிச் வ்கிடுவோம் பப் பொங்கல் பொங்கிடுவோம்
என்று ஏதோ கூறினான்; ST es TTSS LLLL LL LLL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LL
ம் புரிந்திருக்கவில்லை. O
டம் சொல்ல வேண்டும்.
****** 2-osi" i Gasoffes cs5 GS'esoSo JJ
:: # வரிக்குதிரை பார்ப்பதற்குக் கண்கவர் மிருகம். இதன் கோடுகள் மிகவும் புகழ் பெற்றவை. இவை ஆப்பிரிக்காவில் உள்ள புல்வெளிகளில் மா என்று கூட்டு ஆலோ காணப்படுகிறது. வரிக்குதிரைகள் கூட்டம் கூட்டமாக இரவு நேரத்தில் இரை
தேடி வரும். இவை சேர்ந்து நிற்கும் போது ஒரு மிருகத்திடம் இருந்து
இன்னொரு மிருகத்தை வேறுபடுத்திப் பார்க்க முடியாது. ஒரு மிருகத்தை
அல்லாடிக் கொண்டிக்க செல்வோம்; கேட்போம்"
நினைத்தேன்" என்றனர்
போது வேண்டிய அளவு ೫.೫೮ಕ್ಹ தைப் பார்த்தால், அவன் இருப்பான் போலத் எண்ணி வையுங்கள். வாயைத் திறப்பே னென்று அப்போது நாமென்ன மைச்சர். பை நிறையப் பொற்காசு , குதிரைகள் பூட்டப்பட்ட ற்குச் சென்று, வல்லவன்
மக்குப் புரியவில்லை"
Sik. R
பதப்படுத்திக் கொண்டே தனியாக குறி வைக்க முடியாமல் வெறும் வெள்ளை, கறுப்பு புள்ளிகள் கட்டிக்கொண்டிருந்தான் மட்டும்தான் தெரியும். இதனால் இதன் எதிரிகள் குழம்பிப் போகும். சொல்லிக் கொண்டே, பார்ப்பதற்கு ஒரே மாதிரி கோடுகள் காணப்பட்டாலும் இவற்றின் கோடுகளில் சக்குள் கால் வைத்தனர் - வித்தியாசம் உண்டு. இவற்றை விஞ்ஞானிகள் தான் பிரித்துச் சொல்வர். கள் காலடிபட்டு இந்த
பயனடைந்தது" என்றான்
லாம் அமைச்சர்கள் கூறி அர்த்தம் கேட்டு பொன் ர்கள். 3.
கொள்ளுங்கள்." ங்கினான். - ாரு தோலுக்கும் நான்கு
தியமாகப் பெறுகிறேன்.
முறை இதுதான். ஒரு - ணுக்குக் கொடுக்கிறேன். | ம் போது, அவன் என்னை ாக, அதைத்தான் கடன் பிட்டேன். க் காசை நான் என் தந் நான் குழந்தையாகவும், து அவர் என்னை வளர்த் | முதுமைக் காலத் தில் டு விடலாமா? அதைத் டக்கிறேனென்று நான்
வது வெள்ளிக் காசை பதில் செலவிடுகிறேன். டுவதாகக் குறிப் பிட்டேன் ரிக் காசை வெள்ளா
ச் சொன்னேன். ويو ங்கள் தான். எப்படி
றன். வரியாக" என்று
கக முடியாத பறவை எழு
மையால் சம்பாதித்த -3- ண்டு குபேரனானான்
9. பின்புறமாகப் பறக்கும் பறவை: ஹம்மிங் போட் (இசைக்கும் பறவை)
ണ്ണ1, 19 - 25, 2006

Page 11
மண்டையிலும் புதிய புதிய கண்டுபிடிப்புக்கள் வந்து அமர்கின்றன. அண்மையில் விஞ்ஞானி ஒருவர் துவிச்சக்கர வண்டியில் ரொக்கட் ஒன்றைப் பொருத்தி அதிவேகமாக ஒட்டிச் செல்ல முயற்சித்த போது பிடித்த படம்.
SL L L L L L L L L L L L L L L LS
1n 615i 62nd 6060
"ட- நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி விளையாடிய பிரபல வீரர் ஒருவரின் பெயரில் புதிய வாசனை யொன்றினால் உருவாக்கப்பட்ட வாசனையூட்டி ஒன்று இப்போது இங்கிலாந்துக் கடைகளில் அமோகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இவ் வீரர் பிரித்தானியர்களின் கெளரவத்திற்குப் பாத்திரமான டேவிட் பெக்கம் ஆவார். சந்தைக்கு அறிமுகமான முதல் 5 மணித்தியாலத்தில் ஓர் கடையில் "டேவிட் பெக்கம் இன்ஸ்ஷன்க்ட் என்ற இந்த வாசனைத் திரவிய போத்தல்கள் 2000 க்கும் அதிகமான அளவு விற்பனையாகியுள்ளது. இதனை உற்பத்தி செய்த கோட்நிறுவனம், பெக்கமின் மனைவி விக்டோரியா பெயரிலும் புதிய வாசனைத் திரவியமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாம்.
இன்னொரு விமானத்தை முந்திச் செல்லப் போனதால் ஏற்பட்ட விபத்தல்ல இது சவுத்வேஸ்ட் விமானச் சேவைக்குச் சொந்தமான இவ்விமானம், சிக்காகோ நகரில் மிட்வே விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முயற்சித்தபோது ஒடு பாதையில் பனிபடர்ந்திருந்ததால் பாதை தவறி அருகில் இருந்த நெடுஞ்சாலையில் வீழ்ந்த காட்சியே இது.
 
 
 
 
 
 

கிறிஸ்மஸ் தாத்தாவின் ஒட்டம்
இங்கிலாந்து நியூடன் நகரில் வருடாந்தம் நடைபெறும் நத்தார் தாத்தாக்களின் ஒட்டப் போட்டி, உலகில் நடைபெறும் விசாலமான ஓட்டப் போட்டிகளில்லொன்றாகக் கருதப்படுகிறது. இவ் வருடம் 5ஆவது தடவையாக நடைபெற்ற இப்போட்டியில் 4500 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். 4.5 மைல் தூரத்தை 18 நிமிட நேரத்தில் ஓடி டெரன் ஹிஸ்கோக் என்ற நத் T_§§! முதல் பரிசைப் பெற்றுக் கொண்டார்.
துரதிஷ்டக் குழந்தைகள
தமக்குப் பிறந்த குழந்தையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் வழக்கம் பெரும்பாலும் வளர்ச்சியடையாத நாடுகளில் நடைபெறும் சம்பவமானாலும் அண்மையில் வளர்ச்சியடைந்த இங்கிலாந் திலும் இவ்வாறான துரதிஷ்ட சம்பவம் இடம் பெற்றது வேதனையளிக்கிறது. இங்கிலாந்து பர்மிங் ஹாம் நகரில் வாகனத்=== == == == == == == == ==
தரிப்பிடம் ஒன்றில் காட் போட் பெட்டி ஒன்றிலி கண்டெடுக் கப்பட்ட இரட்டைக் குழந்தை களே இவர்கள.
சட்டலைட் அன்டெனாக்கள் பொருத்துவது பொதுவான விடையமாகும். அமெரிக்க வெஸ்ட் வேர்ஜினியா வீட்டில் பொருத்தப்பட்டுள்ள அன் டெனா உலகிலேயே அதிகளவான அன்டெனா பொருத்தப்பட்ட வீடாக அமையும் சந்தர்ப்பம் உள்ளது. இவ் வீட்டார்களுக்கு 5000 செனல்களைப் பார்க்கக் கூடிய வசதியும் இருக்கிறதாம்.
ITIDGuj
D
覽

Page 12
SS
சூர்யா - பூமிக
படு வேகத்தில் உச்சாணிக்குப் போன நேரத்தில் ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி செய்திகளில் அடிபட்டு அடிபட்டு வெறுத்துப் போன த்ரிஷா இப்போது தனது பழைய மகிழ்ச்சிக்குத் திரும்பி, புத்துணர்வுடன் புது நடைபோட
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நாயகியாகத் திகழும் த்ரிஷா, தனக்கு எதிராகக் குவிந்து வரும் கேரளத்துப் போட்டி நாயகிகளைச் சமாளிக்க பல்வேறு வியூகங்களை வகுக்க ஆரம்பித்துள்ளார்.
இந்தப் புத்தாண்டு முதல் புதிய த்ரிஷாவைக் காணப் போகிறீர்கள் என்று தன்னைப் சந்திப்பவர்களிடம் எல்லாம் சொல்லி வருகிறார். அப்படி என்னதான் செய்யப் போகிறாராம்?
இந்த வருஷம் முதல் தமிழ், தெலுங்கு சினிமாக்களுக்கு சம அளவில் முக்கியத்துவம் கொடுக்கப் போகிறாராம் த்ரிஷா, அதாவது தமிழில் இரண்டு படங்கள், அதே போல தெலுங்கில் இரண்டு படங்களில் மட்டும் நடிப்பாராம் ஆண்டுக்கு நாலு படத்தில் மட்டும் நடித்தாலும், நாலும் நச்சென்று இரசிகர்களைக் கவரும் வகையில் இருக்குமாம்.
நல்ல கேரக்டர், குத்தாட்டம், கிளாமர் என அத்தனையையும் சம அளவில் கலந்து இரசிகர்களைத் தொடர்ந்து தன் பக்கம் ஈர்த்துக்கொள்ளும் வகையில், தனது கதாபாத்திரங்களை செலக்ட் செய்து அசத்தப் போகிறாராம் த்ரிஷா,
தனது சம்பளத்தையும் கூடத் தெளிவாக வகுத்து விட்டார். தமிழ்ப் படத்தில் நடிக்க 50 லகரம் சம்பளமாம், தெலுங்கு என்றால் 75 லகரமாம் தெலுங்கில் ருகோடியை நோக்கி தனது ரேட்டை எகிற வைத்த த்ரிஷா, இனிமேலும் சம்பளத்தை குண்டக்க மண்டக்க உயர்த்து வதில்லை என்று முடிவுக்கு வந்துவிட்டாராம் எல்லாம் போட்டிகள் தான் காரணம் என்கிறார்கள்
இப்போது தமிழில் விஜய்யுடன் நடித்து வரும் ஆதி படம் வழக்கம்போல் பெரிய ஹிட் ஆகும் என நம்பும் த்ரிஷா, இப்படம் மூலம் தமிழில் தன்னை முழுமையாக நிலைநிறுத்தும் முடில் இருக்கிறார்.
அதே போல் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் நடிக்கப் போகும் படமும், தனது தெலுங்கு மார்க்கெட்டை இன்னும் ஸ்டிராங் ஆக்கும் என்று தெம்பாக இருக்கிறார் த்ரிஷா
இன்னொரு விஷயம் தெரியுமோ, சிவாஜி படத்தில் நடிக்க சான்ஸ் கிடைக்காததால் மிகவும் நொந்து போயிருந்த த்ரிஷா, அது தொடர்பாக ரஜினியிடமே வருத்தத்தைத் தெரிவித் உடனே, உனக்கு ஒரு ஸ்வீட் ஷாக் தருகிறேன் என்று சொன்னாராம் ரஜினி
சொன்னபடியே சிரஞ்சீவியிடம் பேசி அவரது அடுத்த படத்தில் த்ரிஷாவை புக் செய்ய வைத் இதை சொல்லிச் சொல்லி மகிழ்கிறார் த்ரிஷா
சிம்பு ஜோதிகா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஷங்கருக்கு | FITensluIT GluüBul
சானியாவிடம் நடிக்க ரெடியா என்று கேட்கப் போய், சிம்பு பட்ட பாடு எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இப்போது இயக்குநர் ஷங்கருக்கும் அதே ஏமாற்றம் கிடைத்துள்ளதாம்.
டென்னிஸ் இளம் புயல், சானியா மிஸ்ராவை சினிமாவில் நடிக்க வைக்க எத்தனையோ பேர் கடுமையாக முயற்சித்து வருகிறார்கள் அவர்களில் சிம்புவும் ஒருவர் தனது வல்ல வண் படத்தில் சானியாவை எப்படியாவது நடிக்க வைத்துவிட வேண்டும் என்று படாதபாடு பட்டார் சிம்பு ー
சானியாவை நடிக்க வைக்கிறேன் பாருங்கள் என்று தனக்கு நெருக்க மானவர்களிடம் சவாலே விட்டிருந்தார். சானியா அதிரடியாக மறுத்துவிட்டதால் அத்தோடு சானியாவை புக் செய்யும் ஆசையை விட்டு விட்டார் சிம்பு இருந்தாலும் சானியாவை நடிக்க வைக்கப் பலரும் முயற் சித்துக்கொண்டு தான் உள்ளார்கள் சமீபத்தில் ஒரு பிரபலமானவர் சானியாவை அணுகியுள்ளார்.
அவர் சிவாஜி பட இயக்குநர் ஷங்கர் சிவாஜி படத்தில் ரஜினியின் ஜோடிகளில்
ஒருவராக நடிக்க சானியாவை அணுகியுள்ளார் ஷங்கர், ஆனால், இப்ாேதைக்கு எனது முழுக் கவனம் டென்னிஸ் மட்டும்தான் ஸாரி ஸார்' என்று சொல்லி ஷங்கருக்கு ஏமாற்றம் கொடுத்துள்ளாராம் சானியா, சிவாஜி படத்தில் ரஜினிக்கு மொத்தம் 3 ஜோடிகள் என்கிறார்கள். அதில் ஸ்ரேயா ஒருவர். மேலும் இரண்டு ஹீரோயினி களில் ஐஸ் வர் யாராய் முக்கியமானவராகக் கருதப்படுகிறார். அவரது கால்ஷிட் கிடைத்து விட்டதாகவே காலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
மூன்றாவது நாயகியாகத் தான் சானியாவை அணுகியுள்ளார் ஷங்கர் ஆனால் அவரோ தனது முடிவில் படு தெளிவாக இருப்பதை நிரூபித்து விட்டார். இதே போல, தெலுங்குப் படவுலகைச் சேர்ந்த இன்னொரு தயாரிப்பாளரும் சானியாவை அணுகியுள்ளார்.
பெரிய தொகை தருவதாக செக் புக்கை எடுத்து நீட்டியவாறு பேசி யுள்ளார் அந்தத் தயாரிப்பாளர். அவருக்கும் பெரிய ஸாரியைக் கொடுத்து அனுப்பி விட்டாராம் சானியா தயாரிப்பாளர்களே, இயக்குநர்களே, நடிகர்களே, பொறுமையாக இருங்கள் என்றைக்காவது ஒரு நாள் சானியா வந்தாலும் வருவார். அப்ப
புடிச்சுக்கோங்க
ரும்.கும். காதலரை கரம் பிடித்தார் லைலா
நடிகை லைலாவுக்கும், தொழிலதிபர் மெஹதிக்கும் அண்மையில் மும்பையில் திருமணம் நடந்தது. புதுமணத் தம்பதிகள் தேனிலவுக்காக அவுஸ்திரேலியா சென் DIGIT6T60TT.
கள்ளழகர் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் லைலா, பல படங்களில் நடித் துள்ள நல்ல நடிகையான லைலா, பார்த்தேன் ரசித்தேன் மூலம் மிகப் பிரபலமானார். அதைத் தொடர்ந்து பல இளம் நடிகர்களுடனும், மூத்த கலைஞர்களுடனும் நடித்துள்ளார்.
பிதாமகன், கண்ட நாள் முதல் ஆகிய படங்கள் அவரது நடிப்புக்கு சபாஷ் பெற்றுத் தந்தன.
இதற்கிடையே தனது காதலர் மெஹதியை திருமணம் செய்து கொள்ள லைலா முடிவு செய்தார்.
இருவருக்கும் இடையே 8 வருட நட்பு இருந்தாலும் அது சமீபத்தில் தான் காதலாக மலர்ந்ததாம் தனது மார்க்கெட் தொடர்ந்து மந்த கதியிலேயே இருந்ததால் காதலரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட முடிவு செய்தார் லைலா என்கிறார்கள்.
இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களது திருமணம் மும்பையில் 06.01.2006 வெள்ளிக்கிழமை நடந்தது. மும்பை தாஜ் ஹோட்டலில் நடந்த இந்தத் திருமணத்தில் இரு தரப்பின் மிக நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
திருமணத்துக்குப் பின்னரும் தொடர்ந்து நடிக்க இருக்கும் லைலா, தேனிலவை முடித் துக் கொண்டு மோகன்லாலுடன் ஏற்கனவே கமிட் ஆன மலையாளப் படத்தில் நடிக்க கேரளா வருகிறார்.
STUTLD.
நாராம்
リI、19-25、2006

Page 13
பத்ம ப்ரியா கிளாமருக்கு சிர2
தவமாய் தவமிருந்து படத்தில் பக்கத்து வீட்டுப் பெண் மாதிரி பாவம் காட்டிய பத்மப் பிரியா படு விவரமான பார்ட்டியாக இருப்பார் போலிருக்கிறது. அடுத்து கிளாமரிலும் புகுந்து விளையாடத் தயாராகி வருகிறார்.
மோர்க் தமிழ்ப் பெண்ணான பத்மப்ரிய பெங்களூரில் வளர்ந்தவர். இவரது பெற்றோர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதனால் தமிழில் பேசத் தெரியும் ஆனால் கேரளா, கர்நாடாகா என வேறு இடங்களில் வளர்ந்து விட்டதால் தமிழ் எழுத படிக்கத் தெரியாதாம்
தவமாய் தவமிருந்து படத்தில் இவரே டப்பிங்கும் பேசியுள்ளார்)
இவரது தாத்தா ராமசுப்ரமணிய அய்யர், புகழ்பெற்ற ೩ವಾಕà கலைஞர் படங்களுக்கு மியூசிக் போட்டவராம் அவர் வழி வந்த இசைப் பயிற்சியால் கொஞ்சம் நல்லாவே பாடுவாராம் பத்மா
எம்பிஏ படித்துள்ள பத்மாவுக்கு படிப்பை முடித்தவுடன் தெலுங்கில் உருவான தமிழ்ப் படமான காசியின் ரீமேக்கில் நடிக்க வாய்ப்பு வந்ததாம் அதுதான் இவரது முதல் படம்
அப்புறம் மலையாளத்தில் மம்முட்டியுடன் காழ்ச்சா என்ற படத்தில் த்ெதார் தொடர்ந்து அவருடன் ராஜமாணிக்கம் My படத்திலும் 51955, ತಿಥಿ' சூப்பர் ஹிட் இப்படியாக மலையாளத்தில் முதல் இரு
தமிழ் தவிர, பெங்காலி, இந்தி தெலுங்கு பஞ்சாபி என பல மொழிகளும் இவருக்கு அத்துப்படி
படங்களிலேயே மிக நளினமாக நடித்த பத்மா சேரனின் கண்ணில் பட தவமாய் தவமிருந்து ஹீரோயின்
ஆகிவிட்டார்.
தவமாய் தவமிருந்து படம் வெளியாகி அவருக்கு /
மிக நல்ல பெயர் கிடைத்
திருக்கிறது.
குவியத் தொடங் கியுள்ளன. அதில் 9ü(3UTgSJ ʻULiq பல என்ற ஒரு தமிழ்ப் படத் தில்
டெண்டாக ஒர்க் பண்ணவும் திட்டமிட்டி ருக்கிறாராம்
Düfüft. * @莎動 @Lé山 JË QI GJITS si டுமல்ல கிளாமராகவும் க்க நான் தயார் என்று
அறிவித்துள்ளார் பத்மப்ரியா 鄱 蚤 போட்டியைச் சமாளிக்க முடியாது ன்று சிலர் அட்வைஸ் தந்துள்ளதால் வர்ச்சியாக நடிக்க நான் ரெடி எனப் G Gg Luna ang ga, படியாளினிகளை மிரட்டியிருக்கிறார்
IGNALE HAUD, QIEG குண்ட இருக் தீங்களே.
என்று இழுத் தால் அது
or 19, 200
GIGjiGOTLIT
வ கள்வனின் கா நடிகை நயன்தார காரணத்தாலும், கேள்விகளுக்குப் 4 மணி நேரம் தவி
தமிழ்வான நயன்தாரா நடிக்கு பாடல் காட்சி பாங்கொக்கில் ப இதற்காக எடு படக் குழுவினர் L லட்சுமி என்ற கொண்டிருந்ததா6 புறப்பட்டார்.
அவரிடம் பாங்கொக்கில் எ வேண்டும் போன் வேண்டும் என்ற
பாங்கொக் நயன்தாராவை அ இதனால் விமான இதனால் சந்தேகம நீங்கள் யார்? எதற் முறையில் கேட்டு ஆனால், பட மட்டுமே நயன்தார எங்கே நடக்கிறது குறித்த தகவல்கள் சூட்டிங் குழுவி bLDUQULD öonL buU6. விமா
அசினை வை இந்த விளம்பரத் LUFTFLÖ.
எனவே, இதன் ரொம்பவே அதிகமாக வந்த மாமணியாகக் விளம்பரத்தையே நிர
அசின் நிராகரித்த சினிமா ராணிகளின்
நிறுவனத்தைத்தான்.
லக்ஸ் விளம்பரத்த நிறுவனத்தார் அணு இந்தி நடிகைகளை விளம்பரத்தை எடுப் நடிகைகளைக் கண்டு (கொஞ்சம் கலர் மங்
ஆனால் தமிழ், என தென்னிந்தியா
ਰੀਰ556 ਤੇਰ அசினை வைத்து ஒரு என நினைத்து அவை
ஏற்கனவே நான் நடித்துள்ளேன் ெ போகிறேன். இது மு விளம்பரம் லக்ஸ் விள பட்டதுதான். எனவே விட்டாராம் அசின்
இத்தனைக்கும் ல ஆட்சேபனை இல்ை கூறியும், லக்ஸை நி ரொம்ப நல்ல ே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரசாந்த் நில இது நயன்தாராவுக்கு 2ம்பவன் ந்த சோதனை! தலி படப்பிடிப்புக்காக பாங்கொக் சென்ற ா, தன்னை வரவேற்க யாரும் வராத விமான நிலைய அதிகாரிகள் கேட்ட பதில் சொல்ல முடியாததாலும், சுமார் பியாய் தவித்துப் போய் அழுதுவிட்டார். ன் இயக்கத்தில், எஸ்.ஜேசூர்யா, ம் படம் கள்வனின் காதலி. இப்படத்தின் ஒன்றை தாய்லாந்து தலைநகர் டம் பிடிக்கத் திட்டமிட்டனர். ஸ்ஜேசூர்யா, தமிழ்வாணன் உள்ளிட்ட ாங்கொக் புறப்பட்டுச் சென்றுவிட்டனர். தெலுங்குப் படப்பிடிப்பில் கலந்து ல், நயன்தாரா தாமதமாகப் பாங்கொக்
விசா, பாஸ்போர்ட் இருந்தாலும் ங்கு போக வேண்டும், எங்கு தங்க ற விவரங்களோ, யாரைச் சந்திக்க விவரமோ இல்லை. விமான நிலையத்தில் இறங்கிய ழைத்துச் செல்ல யாரும் வரவில்லை. நிலையத்தைச் சுற்றிச் சுற்றி வந்தார். டைந்த விமான நிலைய அதிகாரிகள், காக வந்திருக்கிறீர்கள் என்று சாதாரண }া5া60া, ப்பிடிப்புக்காக வந்துள்ளேன் என்று ாவால் பதில் கூற முடிந்தது. படப்பிடிப்பு எங்கு தங்கப் போகிறார்? என்பது ளை அவரால் சொல்ல முடியவில்லை. பில் உள்ளவர்களில் யாருடைய போன் தாராவிடம் இல்லை. இதனால் அவரை ன நிலையத்தை விட்டு வெளியே அனுப்ப தடைவிதித்த அதிகாரிகள், உரிய முறையில் பதில் சொன்னால்தான்
அனுமதிக்க முடியும் என்று கூறி உட்கார வைத்துவிட்டனர்.
இதனால் குழம்பிப் போன நயன்தாரா கிட்டத்தட்ட 4 மணி நேரமாகக்
காத்திருந்தார். ஆனால் படப்பிடிப்புக் குழுவினர் யாரும் வரவில்லை. இதனால் பயந்து போன நயன்தாரா, சென்னையில் உள்ள தனது மேனேஜர் அஜித்திற்குப் போன் செய்து விவரங்களைக் கூறினார். அவர் படத் தயாரிப்பாளருக்குப் போன் செய்து விவரங்களையும், தங்கும் இடத்தையும் கேட்டறிந்து கூறியதன் பின்பு அதை நயன்தாரா அதிகாரிகளிடம் தெரிவித்த பின்பே வெளியே விட்டனர்.
இதனால் கடுப்பாகிப்போன நயன்தாரா படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாது. உடனே சென்னை திரும்ப ஏற்பாடு செய்யுங்கள் என்று கத்தியுள்ளார்.
பின்னர் தயாரிப்பாளர் நயன்தாராவை சமாதானப்படுத்தி வைத்துள்ளார்.
அதன் பின்னரே சூர்யாவும் நயன்தாராவும் பங்கேற்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டதாம்.
GHfGOfGI ...”. GUIT GIGIIT UITEFIn
ஆனாலும் அசின் ரொம்பத்தான் நல்ல புள்ளையாக இருக்கிறார். கோலிவுட்டே அவரைப் புகழ்ந்து புளகாங்கிதப்படுகிறது.
(படப்பிடிப்புகளில் ரொம்ப தொல்லை கொடுக்காதவர், அது வேணும், இது வேணும்னு அடம்பிடிக்காதவர் (சம்பளத்தை மட்டும் சமர்த்தாகக் கறந்து விடுவார்.)என்று ஏகத்துக்கு பல நற்சான்றிதழ்களை வாங்கி வைத்துள்ள அசின், இப்போது இன்னொரு காண்டக்ட் சர்டிபிகேட்டையும் பெற்றுள்ளார்.
சினிமாவில் நடிக்க வரும் முன்பே விளம்பரங்களில் நடித்து பிரபலமானவர் அசின் ஏர்செல் விளம்பரத்தில் நடித்ததன் மூலம்தான் அவருக்கு தமிழ் சினிமாவில் நுழைய டிக்கெட் கிடைத்தது.
அதன் பிறகு அவர் ஏகப்பட்ட விளம்பரங்களில் நடித்துவிட்டார். ஆனால் அதில் முக்கியமானது 'பேர் எவர் முக அழகு க்ரீம் விளம்பரம்
இந்த விளம்பரத்தால் அசினுக்கும், அசினால் அந்த கம்பெனிக்கும் நிறைய பலன்கள் கிடைத்தனவாம். இதனால் இப்போது பேர் எவர் விளம்பரத்தின் நிரந்தர நாயகியாக மாறியுள்ளார் அசின் பெரும் பணத்துக்கு அதற்கான I காண்ட்ராக்ட்டில் சமீபத்தில் கையெழுத்துப் போட்டார் அசின் த்து தொடர்ந்து புதுப்புது விளம்பரங்களை இந்த நிறுவனம் தொடர்ந்து எடுத்து வருகிறது.
്ഥൺ ഞഖയ്ക്കൂ, [[#|} கி, தன்னைத் தேடி வராது
கிடைத்த மிகப் பெரிய ாகரித்துவிட்டாராம். நிறுவனம் எது தெரியுமா? அழகு சோப்பான லக்ஸ்
நில் நடிக்க அசினை அந்த கியுள்ளனர். வழக்கமாக மட்டுமே போட்டு லக்ஸ் பார்கள் தென்னிந்திய GEBTT6FF6ITCB6j LDITL LITf356st. பகல் என்பதால்) தெலுங்கு மலையாளம் முழுவதும் ஏகப்பட்ட ர்த்து வைத்துள்ளதால் விளம்பரம் செய்யலாம் ர அணுகியுள்ளது லக்ஸ். பேர் எவர் விளம்பரத்தில் தொடர்ந்தும் நடிக்கப் க அழகு க்ரீம் குறித்த TLDU(UPLD 31.05 3 LDU55ll "நோ என்று சொல்லி
க்ஸில் நடிக்க தங்களுக்கு ல என்று பேர் எவர் ராகரித்தாராம் அசின் Fiji.
தினமுரசு

Page 14
  

Page 15
LLL gooDDO 65 65
eggs
ஆர்கண்டி புடைவைகளை உடுத்தினால் அடங்காமல் மொட மொடவென்று இருக்கும். அப் புடைவையை உடுத்திக் கொள்வதற்கு முன்னர், சாதாரண தண்ணீரில் நனைத்து a உலர்த்திவிடவேண்டும் பிறகு அரை பக்கெட் நனைத்து வைக்க வேண்டும். காலையில் புடைவையை எடுத்து சாதாரண தண்ணீரில்
அலசி விட்டு உலர்த்தி விட வேண்டும். மொட மொடப்பு குறைந்து இருக்கும். இஸ்திரி போட்டு
பாங்காக
NS
மழை காலங்களிலோ அல்லது தண்ணீர் கைக் கடிகாரத்திற்குள் சென்று விட்டால் அக்கடிகாரத்தைப் பெத்து அல்லது பதினைந்து
நிமிடமாக எரிகின்ற மின் விளக்கின் பக்கத்தில் வைத்திருந்தால் நீர் மறைந்து விடும். இதனால் உள்ளே பழுதடையாமல் இருக்க உதவுகிறது.
தண்ணீரில், ஒரு கரண்டி புளித்த டேபிள் பேனின் நடுவில் வட்டமாக தயிரை விட்டு நன்றாகக் கலக்கி விட்டு இருக்கும் இடத்தில் குழந்தைகள் கை விட்டு ஆர்கண்டி புடைவையை ஒரு ராத்திரி பூராவும் விடாமலிருக்க, அந்த வட்ட அளவு அழகிய
அண்மையில் நிகழ்ந்த ஆராய்ச்சிகள், பாதிக்கப்படுகின்றன. சத்துப் பொருள்களான கர்ப்பவதிகளாக இருக்குங்காலத்தில் மங்கையர்கள் அதிக அளவுகளில் உப யோகித்து வரும் மருந்துகளாலேயே அவர் களுக்குப்பிறக்கவிருக்கும் குழந்தைகளுக்கும் நச்சுத் தண்மையின் விளைவுகள் ஏற்படுகின்றன என்பதைக் காட்டி விட்டன. ஆஸ்பிரினை உபயோகிப்பதால் மஞ்சள் காமாலையும் ஆண்டி ஹஸ்தமின்களை எரித்ரோ மைஸின், ஸல்யனா மைடுகள் டெட்ரா ஸைக்ளின்கள் ஆகியவற்றை உபயோகிப்பதால் முறையே கல்லீரல்,
பரிசுப் போட்டி இல - 04
பரிசு பெறும்
வைட்டமின்களைக்கூட அதிக அளவில்
பிளாஸ்டிக் தட்டில் செய்து கம்பியால்
மீன் வைத்திருந் மீன் வாடை அவ் போகாது. இதைப் துலக்கும் போது சிறிதளவு புளியையும் மீன் வாடை முற்றிலு
தோசைக் கல்ல முன் ஒரு ஸ்பூன் என டேபிள் சால்ட் ஆகிய முழுவதும் நன்றாகத் தோசை வார்க்கத் ெ கிண்டாமல் வெகு 6
உருளைக்கிழங் கீழே கொட்டி விட பாத்திரங்களைச் சு: பயன்படுத்தலாம். பாத்திரங்களையும், ெ கழுவினால் அவை
பிரஷர் குக்கரி கொஞ்ச நாள் உட பழுதடைந்து விடும் வெட்டி சிறிய வட்டங் தைத்தால் எவர் சில்6 வைத்துக் கொள்ள பாத்திரங்களின் அடி
கர்ப்ப காலத்தில் உபயோகிக்கும் மரு
உபயோகிப்பதால் களுக்குக் கண்தொல் அல்லது முளை8
தென்படுகின்றன என்
கர்ப்பமாயுள்ள
தரக்கூடிய செய்த
கேட்பதும் கூடாது. வங்கள் நிறைந்த தி: பதும் கூடாது. ஏனென
ஏற்படும் அதிர்ச்சியா
வளரும் சிசுவுக்குக் ெ
அதர் ஷி டசால முறையில் தே படுவார்.
அ மேலேயுள் நிரப்பி தபால் அட் ஒட்டி அனுப்பி மானது. (பிரத GhassTGirGTULLDTI
அ? ஒருவர் 6 பட்ட கூப்பன்கை
அனுப்பி வைக்க ே
வாரம் ஒரு அ முரசு பரிசுப்
தினமுரசு
g5.6LI.G கொழு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாலு புறமும் ஓட்டை கட்டி விடலாம்.
த பாத்திரத்தில் உள்ள வளவு சீக்கிரத்தில் போக்க பாத்திரத்தைத் சீயக்காய் தூளுடன் சேர்த்து துலக்கினால் லும் போய்விடும்.
லில் தோசை வார்க்கு
ன்ணெய், அரை ஸ்பூன் |
பவற்றைப் போட்டு கல் தேய்த்து விட்டு பிறகு தாடங்கினால் தோசை எடுப்பாக வரும்.
கு வேகவைத்த நீரை வேண்டாம். வெள்ளிப்
த்தப்படுத்த அந்நீரைப் |
அந்நீரால் வெள்ளிப் வெள்ளி நகைகளையும் பளபளவென மின்னும்,
ல் உள்ள காஸ்கெட் யோகத்திற்குப் பிறகு
). அதை இரண்டாக |
களாக நூலால் வைத்து வர் குடம், பாத்திரங்கள் ஏதுவாக இருக்கும். சீக்கிரம் தேயாது.
பிறக்கின்ற குழந்தை லைக் கோளாறுகளோ, நீ கோளாறுகளோ றும் தெரிகிறது. பெண்கள் அதிர்ச்சி களைப் படிப்பதும் ШЋla JL 16, albu ரைப்படங்களைப் பார்ப் பில் கர்ப்பஸ்திரீகளுக்கு ல் அவர்கள் வயிற்றில் கடுதல் உண்டாகலாம்.
துகள்
ாரு வாரமும் குலுக்கல் ர்ந்தெடுக் கப்
ர்ள கூப்பனை ட்டையில் மட்டும் னால் போது நிகள் ஏற்றுக் ட்டாது).
ஒன்றுக்கு மேற் ள அனுப்பலாம்.
வணிடிய முகவரி
திர்ஷ்டசாலி Bunuyz O6 EuTULOGuy
177772 -۔ 0 gնվ.
lony Gal.
கொள்ளவும்.
on fi
) JJᎬ
tags
g (TD தொகுத்தத் தருவது -ஷோபா
தேவையான பொருட்கள்
மாம்பழம் 200 கிராம்
பலாப்பழம் - 200 கிராம் ஆ வாழைப்பழம் 200 கிராம்
நெய் = 2 தேக்கரண்டி O - 10 சர்க்கரை - 1/2 கிலோ தேங்காய் 12 மூடி
மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம் மூன்றையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 鞘
2 தேக்கரண்டி நெய்விட்டு முந்திரியை
பல்லில் ஏதாவது பிரச்சினை என்றால்தான்
பல் டாக்டர் பற்றிய ஞாபகம் வருகிறது
மக்களுக்கு
பொதுவாக பல்லை ஒரு உறுப்பு மாதிரியே மக்கள் நினைப்பதில்லை. பல்தானே என்ற அலட்சிய மனப்பான்மைதான் இதற்குக் காரணம் ழந்தைப் பராயத்தில் அதுவும் பல்
விழுந்து முளைக்கும் கால கட்டத்தில் அதாவது ஆறு, ஏழு, எட்டு வயதில் பல் விழுந்து புதிதாகப் பல் முளைக்கும். அப்போது விழுந்த பல்லைவிட புதிதாக முளைத்த பல் பெரிதாக இருப்பதால் தப்பி முளைத்த பல்லாக அது ஆகிவிடும். எனவே மருத்துவரைப் பார்த்து புதுப் பல் நன்றாக முளைத்து இருக்கிறதா என்று பார்ப்பது நல்லது.
பற்களுக்கிடையே இருப்பது இடைவெளியா? அல்லது தெத்துப்பல்லா?
முன்பெல்லாம் தெத்துப் பல் இருந்தால், பற்களின் இடையே இடைவெளி இருந்தால் அதனை எதுவும் செய்ய முடியாது என்ற நிலைதான் இருந்தது. இன்று விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது. எதையும் சரி செய்யலாம் என்கிற நிலைமை.
இருப்பினும் சில படித்த உயர்தர வசதி படைத்தவர்களில் சிலர் மட்டும் தெத்துப்பல், பற்களில் உள்ள இடைவெளியைச் சரி செய்து விடுகிறார்கள் பற்களுக்கு இடையே இடைவெளிக்குக் காரணம் பரம்பரைத் தன்மை பற்களின் அளவு பெரிதாக இருப்பது போன்ற வைதான். இதற்கு செராமிக் லேமிக்னேட்ஸ் என்ற முறையில் இடைவெளியை அடைக்கலாம். கம்பாஸிட் லேமிக்னேட்ஸ் என்ற மற்றொரு முறை யிலும் பற்களின் இடைவெளியை அடைக்கலாம். இம்முறையில் பல்லின் இடைவெளியைச் சரி செய்த பின்னர் அழகு கூடுமே தவிர, அதற்காக கடினமான பொருட்களை கடித்து சாப்பிடலாம் என்பதில்லை. கவனமாக இருக்க வேண்டும். தெத்துப் பற்களை கிளிப் போட்டு ஆர்த் தோடாண்டிக்ஸ் என்கிற முறையில் ஒன்றரை ஆண்டுகளில் சரி பண்ணி விடலாம். எந்த வயதி லும் இதனை செய்து கொள்ளலாம்.
வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அந்த நெய்யிலேயே நறுக்கிய பழங்களை, சற்று நிறம் மாறும் வரை வதக்க வேண்டும். இப்படி வதங்கும் போதே பழங்கள் வெந்து 6.ਪੀBD ဒ္ဓိ မွို
கொள்ளவும்.
நன்கு வெந்ததும் பழங்களை - துக
அரைமுடி தேங்காயிலிருந்து முதலில் ப
ால் எடுக்கவும், ο
முதலில் எடுத்த பாலை மட்டும் மசித்து வைத்துள்ள பழங்களில் ஊற்றவும்.
பின் அரை கிலோ சர்க்கரையை அதில் சேர்த்து நன்கு கிளற வேண்டும். இறக்கமுன் முந்திரியைச் சேர்க்கவும்,
இழந்தையின்பற்களைப் பாதுகாப்பது ப்
பல் சொத்தையா?
பல் நோயாளிகளில் பல் சொத்தை யானவர்களே அதிகம். இதற்கு மிக முக்கியக் காரணம் நம்முடைய உணவுப் பழக்கம்தான். அளவிற்கு அதிகமான அளவில் சுவீட் உண்பது குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் சாக்லேட், மிட்டாய், சர்க்கரை அதிகம் சாப்பிடும் பழக்கத்தை வைத்திருக்கின்றனர். இரவில் பற்களைத் தேய்க்கும் பழக்கம் 90 சதவிகிதம் பேருக்கு இல்லாததும் ஒரு முக்கிய காரணம். இரவில் சர்க்கரை கலந்த பால் போன்றவற்றை உண்டுவிட்டு வாய் கொப்பளிக்காமல் படுத்து றங்கும் போது, பற்களில் பாக்டீரியாக்கள் தங்கி பல் சொத்தையை ஏற்படுத்திவிடும்.
பெரும்பாலான பல் சொத்தைக்காரர்களை பார்த்தீர்கள் என்றால் பல்லில் வலி எடுத்தால்தான் பல் டாக்டரைத் தேடுவார்கள். அப்படி வரும்போது பல் சொத்தையின் தீவிரத்தைப் பொருத்து
囊 -- சிகிச்சைத் தேவைப்படும். பல் சொத்தைக்கு சொத்தையை அடைக்க வேண்டும் அல்லது பற்களை அகற்ற வேண்டி வரும்,
அகற்றிய பல்லிற்குப் பதிலாக புதிதாக நிரந்தரமான பல்லை அதே இடத்தில் கட்டிக்கொள்ளலாம். ஆனால் பல் சொத்தை வந்த பலர் பல்லை அகற்றிய பின்னர் அதே இடத்தில் புதிய பல்லைக் கட்டிக் கொள்வ தில்லை.
சில குழந்தைகளின் பற்களின் மேல் வரிசை முழுவதுமே பல் சொத்தையினால் பாதிக்கப்பட்டு கறுப்பாக இருக்கும் அல்லது பற்கள் இருக்காது. இரண்டு, மூன்று வயதுவரை வரும் சொத்தைக்கு புட்டிப்பால் சொத்தை என்று பெயர்.
இந்த பற்கள் குழந்தைப் பருவத்தில் விழுந்து முளைப்பது என்றாலும்கூட அதை குணப்படுத்த சிகிச்சை பெறுவது அவசியமாகும்.

Page 16
ந்த மாதிரி நீ பார்த்தே இருக்க மாட்டாய், பயப் படாமல் இருக்கணும். என்ன? நீ அவளுடன் பேச லாம். ஆனால் அவள் பதில் சொல்ல மாட்டாள். புரிகிறதா. என பேஜ் சொல்லியிருந்தும் ஆலிஸனைப் பார்த்தபோது ஆண்டி பயத்தில் வாயடைத்து நின்று விட்டான்.
அவன் எதிர்பார்க்காத காட்சி அது. அன்றைக்கென்று பார்த்து, ஆலிஸனின் தலைக் கட்டைப் புதிதாக மாற்றியிருந் தார்கள். வழக்கத்தைக் காட்டிலும் பெரிதா கவும் பயங்கர வெள்ளையாகவும் இருந்தது. ஆண்டி மெதுமெதுவே ஆலிஸனை நெருங்கி, பையில் வைத்திருந்த ஒரே ஒரு சின்னப் பூவை எடுத்து அவள் தலைமாட்டில் வைத்தான். 'ஆலி. என்பதற்கு மேல் எது வழ்ல்ேல (փգավաճմ ჯ3-29 டி நேரம்
வெறித்துப் பார்த்தபடி நின்றான். "ஆலி. இன்னைக்கு அப்பா நியூயோர்க் போகிறார். இங்கே மறுபடியும் ஒருநாள் என்னை அழைச் சிட்டு வர்றேன்னு அம்மா சொல்லி யிருக்கிறாள். ஆலி, இத்தனை நாள் நான் வராததைத் தப்பாய் நினைச்சுக்காதே. ஸாரி.
"கருவிகளைத் தவிர அந்த அறையில்
எந்தச் சலனமும் இல்லை. அவன் கொண்டு வந்த பூவின் வாசனையைத் தவிர எங்கெங்கும் ஆஸ்பத்திரி நெடிதான். வெடித்துக் கொண்டு வந்த அழுகையைப் பேஜ் அடக்கிக் கொண்டாள். "நீ இல்லாமல் வீடு கொஞ்சம் கூட நல்லாயில்லை ஆலி' என்றான் அவன், அம்மாவும் அப்பாவும் சதா சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதைச் சொல்ல நினைத்தான். அம்மா வருத்தப் படுவாள் என்று சொல்லவில்லை. "எனக்கு ஒரு புது சினேகிதன் கிடைச்சிருக்கான், ஆலி, யார் தெரியுமா? பிஜான் அவனுக்குப் பதினெட்டு வயசாகிறது. ஆனால் என்னைப் போலவே இருக்கான்." என்றவன், அம்மா வின் முகத்தைப் பார்த்தான். அவள் அழுது கொண்டிருப்பது தெரிந்ததும், "என்னம்மா?" என்றான். கண்ணீருக்கிடையே புன்னகை செய்து அவனை அணைத்துக் கொண்டாள் பேஜ் ஆண்டியின் மனோதிடத்தை எண்ணப் பெருமையாக இருந்தது. அவனை இங்கே அழைத்து வந்தது நல்லதாயிற்று. அக்கா வைப் பார்க்க வேண்டுமென்று அவனுள் இருந்த ஆதங்கம் இப்போதுதான் அவளுக் குப் புலப்பட்டது. ஆலிக்கு ஏதேனும் நேர்ந்தால்கூட, கடைசியாக அவளைப் பார்த் துக் குட்பை சொன்னோமென்ற திருப்தி இவனுக்கு இருக்கும். அடுத்தபடி க்ளோ வைப் பார்க்கப் புறப்பட்டார்கள். அதற்கு முன் சற்று நின்ற ஆண்டி, "அப்புறமா வர்றேன் ஆலி, சீக்கிரமா எழுந்துக்க, நீ வீட்டில் இல்லாமல் என்னவோ போலிருக்கு" என்று ஆலிஸனிடம் கூறிவிட்டு, எம்பி நின்று அக்காவை மெல்ல முத்தமிட்டான். போகும்
16
போது பேஜிடம், "நான் சொன்னதெல்லாம் ஆலிக்குக் கேட்டிருக்குமா அம்மா" என் றான். "நிச்சயமாய்க் கேட்டிருக்கும்" என்ற வள் க்ளோவின் அறைக்கு அழைத்துப் போனாள் அவனை. அங்கே தாரென்ஸனும் பிஜானுடன் வந்திருந்தான். க்ளோவிடம் இரண்டு வார்த்தை பேசிவிட்டு பிஜானுடன் வெளியே விளையாடப் போய்விட்டான் ஆண்டி வெளியே வெராந்தாக்களில் அவர்கள் ஓடுவதும் சிரிப்பதும் கேட்டது.
"ஆண்டி சந்தோஷமாக இருக்கிற மாதிரி தெரிகிறது. அக்காவைப் பார்த்துப் பயந்து போனானா?" என்றான் தாரென்ஸன். "இல்லை, தைரியமாயிருந்தான்" என்று பேஜ் சொல்லிக் கொண்டிருந்தபோது மறுபடியும் பிஜானும் ஆண்டியும் சிரித்துக்கொண்
ஓடும் சத்தம் கேட்டது. "இன்னும் கொஞ்ச நேரம் இங்கே இருந்தால் நர்ஸ்கள் நம்மைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விடு வார்கள்" என்றான் தாரென்ஸன். "வா, வெளியே எங்காவது போய் பிஸ்ஸா சாப்பி டலாம். வீட்டுக்குப் போய் உன் அம்மா
வுக்கும் அக்காவுக்கும் சமையல் செய்ய ணுமா?
"யாரும் கிடையாது. நாலு மணி : ப்ளைட்டில் மூட்டை கட்டி அனுப்பி விட்டேன் என்று சிரித்தாள் பேஜ் சொன்ன படியே வியாழக்கிழமையன்று பிராட் ஊர் திரும்பி விட்டான். ஆண்டியைப் பள்ளிக் கூடத்தி லிருந்து அழைத்து வந்தபோது அவனுடைய கார் வாசலில் நிற்பது தெரிந்தது. ஆண்டிக்கு ஒரே உற்சாகம், "அப்பா வந்தாச்சு" என்று சந்தோஷத்துடன் கூவிக் கொண்டு உள்ளே ஓடினான். ஆனால் பிராடின் அறைக் கதவை
எழுதியது Cafwys Greg
மடேலென்று திறந்தவன் திடுக்கிட்டு நின்றான்.
தரையிலும் படுக்கையிலும் இரண்டு மூன்று சூட்கேஸ்கள் கிடந்தன. எங்கு பார்த் தாலும் துணிமணிகள், பிராட் தன் துணி களைப் பெட்டிகளுக்குள் அடுக்கிக் கொண்டி ருந்தான்.
"என்னப்பா இதெல்லாம்? மறுபடியும் ஊருக்குப் போறியா?" என்று ஆண்டி கேட்டதும் முகத்தைப் பார்த்தான். ஆண்டி யிடம் சாவதானமாக நிலைமையை விளக்கிச் சொல்ல வேண்டுமென்று அவன் நினைத்திருந்தான். அப்போது அதற்கு இடமில்லாமல் போய் விட்டது.
படுக்கையில் உட்கார்ந்து ஆண்டியை மடியில் தூக்கி வைத்துக் கொண்டான் பிராட் 'டவுனில் வேறே இடத்துக்குப் போகலா
}ll: I.ẩ], [[Igiải
Gld Goi B e. பேஜ் தான் இனி முடிெ தருணத்தில் இருப்பதா அதனால் அவள் பிரான வாழ்வதென்று முடிவுெ பிராட்டிடம் தெரிவிக்க அம்மாவும் அக்காவும் தான் உறவை முறித் போக விரும்பவில்லை கூறியதால், அம்மாவை ஊருக்கு அனுப்புகிற
மென்று பார்க்கிறேன் சொன்னதும்.
நாம் எல்வோரு ஆண்டி.
"இல்லை. நீயும் , இருக்கலாம். நான் மட்
சிறுவனானாலும்
ம் கண்களில் கலி அம்மாவும் பிரிஞ்சிடப் ( என்றான்.
கிட்டத்தட்ட அப் எதுவும் நிச்சயம் பல வெளியே போய் இரு தோன்றுகிறது. அம்மா சண்டை போடுகிறோம் "நான் அன்னிக்கு வீட்டுக்குப் போனேன் கோபமா அப்பா"
"அதனாலே இ நாளாகவே நான் தனி மென்று நினைத்துக் இங்கே இருப்பது வ இருக்கிறது. உன் மே வுக்கும் பிரியம். நான வருவேன் உன்னை என்னைப் பார்க்க வர அவர்கள் பேச்சை பேஜுக்கு நெஞ்சு கன லாயர், கோர்ட், தீர் பார்க்க அப்பா வரு போவது, அழைத்து வ அவளுக்கு வெறுப்பா வேறு வழியில்லை.
"நீ எங்கே போய் உனக்கு வீடு இருக்: கேட்டான்,
"நான் அப்பார்ட்ெ அங்கே போனதும் பே கிறேன். நீ போன் பணி கூப்பிடலாம் என்ன?”
(தாய் ெ
DI I UI
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6I TTJTID படுக்கவேண்டடிய க உணர்கிறார்.
விட்டு தனியாக டுத்து இதனை றாள். பேஜின் இருக்கும் போது துக் கொண்டு ர என்று பிராட் ம் அக்காறுைம்
ॐॐॐ ஆதலால் கல்யாணத்தின் மீது நம்பிக் கையில்லாத புதிய தலைமுறையும் கல் யான உறவுகள் உடைந்து போன ஒரு
காலை எட்டு மணி வரைக்கும் என் கதவு திறக்கவில்லையென்றால் உடைத்துத் திறந்து என்னை அடக்கம் செய்து விடுங்கள் எனறு பொலசுககுச சொலலவlடடுய என்று பொலிசுக்குச் சொல்லிவிட்டுப் போர்த்திக் கொண்டு உறங்கப் போகுதுகள் பெருசுகள் ஒன்றைப் பெறுகிற சமுதாயம், இன்னொன்றை இழந்தே தீரும் எதிர்கால இந்தியாவிலும் இப்படிப்பட்ட சிதைவுகளும் சிதறல்களும் நேரவே நேரும். ஆனால், நன்மையோ, தீமையோ இந்தியாவுக்குத் தாமாகவே வந்து சேரும் கட்டணச் சீட்டு ஆய்வாளர் வந்தார். உடல் பாதி பின்னுக்குத் தள்ளி, தலையை மட்டும் முன்னுக்கிழுத்து -།____《 = ရှူရှူးမှူ၊ வணங்கி கட்டணச் சீட்டு Hడ్లే ಕ್ಲಿಕ್ಹಳ್ಲ! வடடு அதே போல வணங்க புனனகையல ஊற வைத்த நன்றி சொல்ல அடுத்த
ஒருவரை புனபடுததாதிருததல சக உயிாகளைப பேணுதல் என்பவை ஜப்பானில் தேசியப் N :: :: பிழை நாநதால தேசம முழுகக அது திருததபபட என்று அவன் வேண்டும் என்பதும் அங்கே ஓர் இயற்றப் படாத சட்டமாக இருக்கிறது. அவர்களின் ம்தானே" என்றான் நிர்வாக நேர்த்திக்கு ஒரு நிகழ்ச்சி புல்லட் ಗ್ವೇಷ போக்குவரத்திற்காக மலைகள் அம்மாவும் இங்கேயே - குடையப்பட்டன. குகையின் ஒருபுறம் டும்தான் போகிறேன்." ಖ್ವ.: ಆಬ್ಜೆ ಇಂಕ್ಜೆ : யைப போல, நனட நெடு மலைகளின ஒருபுறம் நுழைந்து மறுபுறம் வருகிறது ரயில் றை குகைய பாதையன மேறகூரை ஒரு முறை குகைட் யின் மேற் ೭ಳ್ದ உதிர்ந்து விழுந்ததில் புல்லட் ரயிலின் கண்ணாடி ஒன்றில் ரேகைகளைப் போலச் சில கீறல்கள் விழுந்தனவாம். எங்கள் உயிர்களுக்குப் பாதுகாப்பில்லையா? என்ற பொதுமக்களின் ஒருமித்த குரலில் ஒட்டுமொத்த ஜப்பானின் ரயில்கள் நின்று விட்டனவாம் குகைப் பாதையின் கூரைக் உதிர்ந்தது; எப்படி உதிர்ந்தது எனபதை ஆராயநது கண்டறிந்து நாடு (p(96.1 g (p6T61T (560) blu பாதையின் கூரைகளுக்கெல்லாம் கம்பி வலையடித்துக் காப்பு செய்த பிறகே ஜப்பான் சமூகம் சமாதானமானதாம் எத்தனை உயிர்களும் இயற்கையாய் அழியலாம் ஓர் உயிர் கூடச் செயற்கையாய் அழியக்கூடாது என்பது ஜப்பானிய சமூகத்தின் உயிர்க் கொள்கை. கியோட்டோவில் தமிழர்கள் நடத்தி வரும் மகாராஜா உணவகத்தில் சுவையான விருந்து சுகமான விழா அருமை நண்பர் சுப்பிரமணியமும் அன்பே வடிவமான டாக்டர்
ஆண்டிக்கு உலகம் ன்னிர் தளும்ப, "நீயும்
போlங்களா, அப்பா"
படித்தான். இன்னும் ண்ணவில்லை. நான் ந்தால் நல்லதென்று வும் நானும் ரொம்பச்
ராத்திரி பிஜானின் என்று உனக்குக்
ல்லை. கொஞ்சம் யே போக வேண்டு கொண்டிருக்கிறேன். - 3:3:3: 4:3:3::::::::::,
வரக் கஷ்டமாக தாமாகம டாகடா அருளகுமரனும அதை லே பிரியம். அம்மா தம்பி LTI35LI அருளும் மாலை விழாவுக்கு அடிக்கடி இங்கே பிம் சேர்த்தார்கள். தமிழ் குடும்பங் ப் பார்க்க, நீயும் களின் எண்ணிக்கைக்கு இணையாய் லாம்." ஜப்பானியப் பெண்களும் ஆண்களும் அந்த க் கேட்கக் கேட்கப் விழாவில் கலந்து கொண்டார்கள். தமிழ்ச் த்தது. இனி வழக்கு சேலை கட்டிக்கொண்டு ஜப்பானியப் ப்பு குழந்தையைப் பெண்ணொருத்தி பறந்து பறந்து பரிமாறி 3வது, அழைத்துப் மகரந்தத் தமிழில் மழலையாடினாள் நண்பர் ருவது. இதெல்லாம் - சுப்பிரமணியம் சொல்லிக் கொடுத்த தமிழாம், யிருந்தது. ஆனால் L இப்போது ஜப்பானியப் பெண்கள் பாட்டுப் பாடுவார்கள் என்று திடீரென்று அறிவிக்கப் த் தங்குவே அப்பா? பட்டது. மறுநிமிடம் ஒலிபெருக்கி முன்னால் ா" என்று ஆண்டி ஜப்பானியர்கள் பாட ஆரம்பித்தார்கள்
ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி விதியை நினைப்பவன் ஏமாளி அதை
ன்ட்டில் தங்குவேன். ன் நம்பரைச் சொல் ணலாம் ஆபீசுக்கும்
முழுப் பாட்டும் பாடினார்கள்; சொல் தாடர்வாள்.) உடையாமலும் கதிவிலகாமலும் ரஜனியின்
only
ஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும்
வென்று முடிப்பவன் அறிவாளி
தாக்கமும் தமிழின் ஆக்கமும் ஜப்பான் வரையில் நீண்டிருப்பதை எண்ணிக் காதுகள் திறந்து கண்கள் மூடி ரசிக்க ஆரம்பித்தேன். தமிழ் நாட்டைத் தவிர, வேறெல்லா நாட்டிலும் தமிழ் மதிக்கப்படுகிறதோ என்றும் உதடுபிரியாமல் உள்ளுக்குள் சொல்லிக் கொண்டேன். S
ஹிரோஷிமாவில் இறங்கியபோது உள்ளங்கால் நடுங்கியது. கரைகடக்கத் தெரி யாத சோகம் ஒன்று மனசுக்குள் மையமிட்டது. அந்த மண்ணையும் விண்ணையும் மாறிமாறிப் பார்த்தேன். கிளியின் சிறகைப்போல் இருந்து காக்கைச் சிறகைப் போல் கருகிப் போன நகரம் என்ப்தற்கு எந்த அடையாளமும் இல்லை; ஒரே ஒரு நினைவுச் சின்னம் தவிர. தொழில் வளர்ச்சிக் கழகத்தின் கட்டடம் மட்டும் அணுகுண்டு விழுந்து சிதைந்த அதே நிலையில் பராமரிக்கப்படுகிறது. நட்டுவைத்த எலும்புக் கூடாய் நிற்கும் அந்தக் கட்டடம் காட்டுகிறது அணுகுண்டு வீச்சின் அதி பயங்கரத்தை ஆனால், சுடுகாட்டுச் சாம்பலில் முளைத்த மரத்தில் மதர்த்துச் சிரிக்கும் மலர்களைப் போல தன் சோகங்களை யெல்லாம் வேர்களுக்கடியிலே புதைத்து விட்டுப் புத்தம்புதிதாய் எழுந்து நிற்கிறது ஹிரோஷிமா, ஹிரோஷிமா நினைவகத் துக்குள் ஒருமுறை நுழைந்து வெளிவந்தால் போதும், மனித மனத்தின் அகந்தை . ஆணவம் பழிவாங்கும் எண்ணம் - நான் என்ற திமிர் மிருக எச்சம் அத்தனையும் ஒரே தீக்குச்சியில் எரிந்து சாம்பலாகிவிடும். கருகிப்போன கட்டடத்தின் எச்சங்கள் வெந்த நகரத்தின் துண்டுகள் அணுகுண்டு வெப் பத்தில் ஆடை இழந்தோடும் மனிதர்கள் - கூவியழும் குழந்தைகள் இவற்றையெல்லாம் கண்காட்சியில் கண்ணுற்றும் கலங்காத நான்,
ஹிரோஷிமா நினைவகத்தில்
அணுண்டு அழித்த 腺
சிதிலங்கக்ளைப்
பார்வையிடும்போது.
8.
ஓரிடம் அடைந்ததும் நெஞ்சில் கைவைத்து நின்று விட்டேன். அங்கே பள்ளிச் சிறுவர் களின் வெந்து போன தோல்களும் கருகிப் போன நகங்களும் பதப்படுத்தி வைக்கப் பட்டிருந்தன பார்வைக்கு,
அருகில் அணுக்கதிர் துளைத்த ஒரு டியன் பாக்ஸ். அதிலிருந்த உணவு, வெட்டி யெடுத்த நிலக்கரியாய்க் கெட்டிப்பட்டுக் கிடந்தது. பக்கத்தில் பாதி முகம் இழந்த புத்தர் சிலை ஒரு கண்ணால் அழுது கொண்டிருந்தது புன்னகை மாறாமல், என்னையறியாமல் உருண்டு பெருகி உடைந்தொழுகியது திரண்ட கண்ணீர், 57 ஆண்டுகளுக்குப் பின்னால் படபடவென்று பயணித்தது மனசு,
裘涯 (தொடரும்.) நன்றி - திருமதி வைரமுத்து
26.19 - 25, 2006

Page 17
பறவைக் காய்ச்சல் நோய் உலகையே கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கும் இந் நேரத்தில் சப்தமில்லாமல் அடுத்த பயங் கரம் எங்களது கதவை தட்ட தொடங்கி யுள்ளது. மேற்குலகையும் சில ஆசிய டுகளையும் பாடாப்படுத்திய பறவைக் ப்ச்சல் பயங்கரத்தில் இருந்து இலங்கை தப்பியுள்ள போதும் எலிக்காய்ச்சல் அபாயத்திற்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையிலேயே நாம் உள்ளோம் என தார துறை பணிப்பாளர் ஒருவர்
எலிக் காய்ச்சல் என்றால் என்ன?
எலியின் சிறுநீரில் வாழும் லெப்டோ இன்டரோகன்ஸ் எனப்படும் பாக்டீரியா தான் இந்த நோயை மனிதனுக்குப் பரப்புகிறது. ஆடு, மாடு, நாய், பூனை, பறவைகள் என்று மற்ற மிருகங்களின் உடலிலும் இக் கிருமிகள் இருந்தாலும், மனிதனுக்கு இந் நோயைப் பரப்புவதில் முதலிடத்தில் எலி இருப்பதால், எலிக்
ః
ఫభజే
காய்ச்சல் என்ற பெயர் வந்ததாகக் கூறுவ துண்டு.
எப்படிப் பரவுகிறது?
எலி சிறுநீர் கழிக்கும்போது, இக் கிருமிகளும் வெளியேறும் எலியின் சிறுநீர் மூடிவைக்காத பாத்திரத்தில் உள்ள
ஜனாதிபதியின் இவ் விஜயத்தின் போது
குருவயூர் கோயிலில் மனைவியுடன் ஜனதிபதி
இடம்பெற்றுள்ளது. தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் தென்னிந்தியாவில் பிரபலமான கேரளா குருவாயூரப்பன் தேவஸ்தானத்திற்குச் சென்று வேண்டுதலை நிறைவேற்ற வருவதாகவும் அதற்காக எடைக்கு எடை நெய் வழங்குவதாகவும் மஹிந்த நேர்த்தி வைத்திருந்தார். அதன் படியே
தண்ணீர், தலையில் தேங்கி நிற்கும் நீர், ஈரப்பதமுள்ள நிலம் போன்றவற்றில் கலந்துவிடும். இந் நீரைக் குடித்தாலும், மிதித் தாலும் லெப்டோஸ்பைரோஸிஸ் உறுதியாக
வந்துவிடும். மழைக்காலங்களில் இது
அதிகம், தேங்கியுள்ள நீரை மிதிக்கும் போது கால்களில் வெடிப்பு இருந்தாலும் குளிக்கும்
தில் அழற்சி ஆகி தாலும் எலிக்காய்ச்ச என்றாலும் இவை எளிதில் குணமாக: சிலருக்கு, மஞ பின்னர் இரத்தப்பே இழப்பு, இதயத்தன
போது உடலுற்களுமிருந்தாலும் இந்நோய் ஏற்படக் கூடும்.
பரிசோதனை, சிறுநீ நோய் இருப்பது உ
/い/ . ۔۔۔۔۔۔۔۔۔۔۔
ళః్య ツ
ஊடுருவிவிடும். முகம் கழு வும் போது, கண்கள் வழி யாகக் கூட நம் உட லுக்குள் சென்றுவிடுமாம்.
ரல், சிறுநீரகம், தசைகள், மூளையைச் சுற்றியுள்ள சவ்வு ஆகியவை பெரும் பாதிப்படையும். இது எளிதில் கல்லீரலைத் தாக்கும் நோய், இதனை ஒருவகை மஞ்சள் காமாலை நோய் என்று கூடச் சொல்லலாம்.
அறிகுறிகள்
தலைவலி, வயிற்று வலி, வாந்தி, கண் சிவத் தல், ஜூரம், சதை வலி ஆகியவை இதற் கான முக்கிய அறிகுறிகள். இந்த அறி குறிகள் நீடித்தால், இரத்தப் பரிசோதனை, மூளை நீர்ப் பரிசோதனை செய்து, நோயை உறுதிப்படுத்தி தக்க சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
காய்ச்சல் இருந்து உடலில் கொப்பு ளங்கள், மூளை அழற்சி, கருவிழிப் படலத்
மஹிந்தவின் எடைக்குச் சமனான
பார்த்தபோது அது 95 கிலோவாக இருந்ததாம் நான் அவ்வளவு நிறையா? என ஆச்சரியப்பட்ட மஹிந்த, இந்துக் கோயிலுக்கு வருவதற்காக நான் அணிந்திருக்கும் பட்டு வேட்டி சால்வைதான் என்னுடைய எடையினை கூட்டிவிட்டதோ? என ஜோக்கடிக்க மனைவி ஷிராந்தியும் ஏனைய
இந்திய விஜயம் முடிந்து இலங்கை திரும்பும் முன்பாக குருவாயூரப்பன் கோயிலுக்கு தனது மனைவி ஷராந்தியுடன் சென்று வேண்டுதலை நிறைவேற்றி இருக்கின்றார்.
26). 1925, 2006
அதிகாரிகளும் விழுந்து விழுந்து
சிகிச்சையளித்தாக
-இல் சோதனைகள்
இரத்தம், சிறுநீர் ரோஸ் கோப்பிக் சோதனை, ஹெச்.ஐ எலிசா டெஸ்ட் பிசி பல சோதனைகள் :
ட மருந்துகள்
ஒரு வாரம் பென்சிலின் பே சிலருக்கு பென்சிலி இந்நோயைத் தீர்: இருந்தாலும் மருத்து பரிந்துரைக்க முடியு
எலிக்காய்ச்சல் வி வரை சிகிச்சை எடு: வரும். 90 சதவிகி பயப்பட வேண்டியதி நோய் வந்துவிட்டா வாய்ப்புக் குறைவு.
* தடுப்பு முறைகள்
காய்ச்சி வடிச காக்கப்பட்ட நீரை ம டும். தண்ணீர் தேங் கண்டிப்பாக செருப்பு வேண்டும். நம்மைச்
LLLLLL LL LLL LLLL LL LLL LLL LLL LLLL LL LLL LLL LLLL LL L LLLLL LLLLLL தனது எடைக்கு எடை நெய் கொடுத்தார் ஜனாதிபதி மஹிந்
ஜனாதிபதியாக மஹிந்த பதவியேற்றதும் தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவிற்கு விஜயம் செய்தது அனைவரும் அறிந்ததே. ஆனால் பலர் அறியாத விடயம் ஒன்றும்
ஒரு பெரிய தராசில் (துலாபாடும்) மஹிந்தவை 泛 இருத்தி மறுபக்கத்தில் உள்ள பாத்திரத்தில் நெய்யினை விட ஆரம்பித்தனர் கோவில் நிர்வாகிகள். ஒரு கட்டத்தில் எடைக்கு எடை சமமானதும்
நெய்யை நிறுத்துப்
சிரித்ததாக
தேவஸ்தான நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பன தொடர்ந்து இருந் பார்த்துக் கொள்வது அவசியம். b தாக்கியிருக்கக்கூடும். ாதாரண நிலை தான்.
கூடியதும் கூட
சள் காமாலை வந்த க்கு, சிறுநீரகச் செயல் அழற்சி ஆகியவை இதற்கான இரத்தப் ப் பரிசோதனை செய்து றுதியானவுடன் உடனே
குறையும் என்று எண்ணுவார்கள். இது தவறு. லெப்டோஸ்பைரோலில் பாதிப்பின் தொடர்ச்சியாக இதயத்தசை அழற்சி நோய்கள், உயர் இரத்த அழுத்தம், வயிற் றில் வலி, மஞ்சள் காமாலை, பெப்டிக் அல்சர் போன்ற நோய்கள் ஏற்படும்.
லெப்டோஸ்பைரோஸிஸ் கிருமிகள்
எந்த வயதினரை இந்நோய் தாக்கும்?
குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை லெப்டோஸ்பைரோஸில் நோயால் பாதிக்கப்படுவார்கள். கருவுற்றிருக்கும் தாய்க்கு இந்நோய் இருந்தால், பிறக்கும் குழந்தையும் பாதிக்கப்படும். இது பரம்பரை நோயல்ல. ஒருவரைத் தொடுவதன் மூலமோ,
AA. بیسی \\) برابر سرد اما
^۶ مصمم را
வேண்டும். அணைப்பதன் காரணமாகவோ லெப்டோஸ் శ్లో བྱ་ క్లే
பைரோஸிஸ் பரவாது. )28:ܬܐ حسحتسمی 滋鲨
9 3. ۔۔۔۔۔ 鲁 குடல்பகுதி மட்டும்தான் பாதிக்கப்படுமா அறுபது டிகிரி கொதிநிலையிலேயே
ப் பரிசோதனை, மைக் கல்சர், செராலஜிக் விக்கு செய்யப்படும் ஆர் டெஸ்ட் உள்ளிட்ட உள்ளன.
செயலற்று அல்லது இறந்து போகும். அதனால் காய்ச்சி வடிகட்டிய நீரையே குடிக்க, குளிக்கப் பயன்படுத்தலாம்.
இல்லை. சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல், வாய் உள்ளிட்ட பல உறுப்புகளும் பாதிக்கப்படும்.
ல்ேவேறு நோய்கள் வரும்
உண்டா? ஆபத்து -இல் லெப்டோஸ்பைரோஸுக்கு தடுப்பு
ான்றால், சாதாரண ாதுமானது. ஆனால் ன் அலர்ஜியிருக்கும். க பல மருந்துகள் பர்கள் தான் அவற்றைப் D. ந்துவிட்டால் 7 நாட்கள் ந்துக்கொள்ள வேண்டி தம் ஆபத்து வராது. ல்லை. ஒருமுறை இந் ல் திரும்பவும் வரும்
3ÜQULU (Up 19ü Li Tğı ட்டுமே அருந்த வேண் ங்கியுள்ள பகுதிகளில்
ஷ? அணிந்து நடக்க சுற்றி எலிகள் வராமல்
நிறைய லெப்டோஸ்பைரோஸிஸ் தாக்கியவுடன் இரத்த அழுத்தம் வேகமாகக் குறையும். இது ஒரு அசாதாரண நிலை. பலருக்கும் இதன் காரணம் புரியாது. இதய நோய் காரணமாக இப்படி இரத்த அழுத்தம்
மருந்துகள் உண்டா?
இல்லை. இதுவரை கண்டுபிடிக்கப்
படவில்லை. சீனாவில் இதற்கான
சோதனை நடந்து வருகிறது.
இருஜ் கடமையில் இந்பட்ட உயிரிழப்பு
வருடத்தோறும் இஸ்லாமியர்கள் தமது மிக முக்கிய கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்கா நோக்கி பயணமாகின்றனர். எல்லா உலக நாடுகளில் இருந்தும் வருகின்ற இந்த ஹஜ்
மற்றவர்கள் சென்று விடுவார்கள். அது மட்டுமல்ல விழுந்தவர்களை குனிந்து மற்றவர்கள் தூக்கக் கூட முடியாமல் போய்விடுமாம். அந்தளவு சன நெரிசல் மிக்க இவ்விடம் இஸ்லாமியர்களின் புனித
ஸ்தலமாகவும் விளங்குகின்றது என்பது
குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இம்முறையும் சாத்தானுக்கு கல் எறியும் நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 345 யாத்திரிகர்கள் உயிரிழந்தும், 245 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் மற்றொரு விடயம் குறிப்பிட்ட நேரத்துக்குள் கல் எறிந்து முடிக்க வேண்டும் என்பதால் எல்லோரும் ஒரே சமயத்தில் முன்னோக்கி சென்று முண்டியடிப்பதால் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து காயங்களும் உயிரிழப்புகளும் ஏற்படுவது மட்டுமல்ல. இவ்விடத்திற்கு சென்று வர ஒரே பாதையே உள்ளதாம். அதாவது போகின்றவர்கள் அனைவரும்
யாத்திரிகர்களினால் மக்கா நகரம் நிரம்பி வழியும். அதை விட பரிதாபம் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பதுதான். சன நெரிசலிலும் சாத்தானுக்கு கல் எறியும் போதும் தான் அதிகம் என்கிறார்கள் அங்கு சென்று வந்தவர்கள். ஹஜ் கடமையின் கடைசி நிகழ்வான சாத்தானுக்கு கல் எறியும் நிகழ்ச்சியில் குறிப்பிட்ட நேரத்துக்குள் அங்கிருக்கும் 3 தூண்களுக்கும் ஒன்றுக்கு ஏழு கற்கள் வீதம் மொத்தம் 21 கற்கள் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட நேரத்தில் எறிந்து முடிக்க வேண்டும். அத்துடன் புனித மக்காவை மூன்று முறை சுற்றி வருவது வழமை. அப்போது ஏற்படும் கூட்ட நெரிசலில் வயதானவர்கள் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் நிலை தடுமாறி நிலத்தில் விழுந்தால் தொலைந்தார்கள். அவர்கள் கீழே விழந்தது கூடத் தெரியாமல் அவர்களையும் போட்டு மிதித்துக் கொண்டு
அப்பாதையிலேயே திரும்பி வரவும் வேண்டுமாம். ஆகவே 20 லட்சம் மக்களும் செல்வதா சென்றவர்கள் திரும்பி வருவது எப்படி என்று தெரியாமல் திணறியடித்து நெரிசலில் உயிரிழக்கின்றனர். இவ்வாண்டு இறந்த 345 பேரில் 27 இந்தியர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
Dond
DU d9;r

Page 18
முட் பாதையின்
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
1986 இலும் இந்திய சமாதான முயற்சி தோல்வி யுத்தத் தயாரிப்பில் இலங்கை அரசு
பிரபாகரனும் அமிர்தலிங்கமும் டிசம்பர் 19ஆம் திகதிய யோசனைகளை நிராகரித்தமை ஜனாதிபதி ஜெயவர்த்தனாவுக்கு வாய்ப்பாகப் போய்
கொண டு வட ட தென்றே கூற வேண்
(6L6, 9,60) LD3 + i சிதம்பரம் கொழும் புக்கு இரண்டாவது தடவையாக மே மாதம் வருகை தந்து, இலங்கைத் தலைவர்களுடனும் தமிழர் தரப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடத்திய அதேவேளை, அப்போதைய தேசிய பந்தோபஸ்து அமைச்சர் அத்துலத் முதலி இலங்கையின் இராணுவ பலத்தைக் கட்டி யெழுப்பும் முயற்சிகளில் ஈடுபட்டாரென்றே கூற வேண்டும்.
மரிக்கு மின்வானம்
எம்.பி.க்களையும் சந்தித்துப் பேசவைப்பதற்கான ஒரு கூட்டத்தை ஜனாதிபதி ஜெயவர்த்தனா ஏற்பாடு செய்திருந்தார். முழு கிழக்கு மாகாணத்தையும் வட மாகாணத்துடன் இணைப் பதை பெரும்பான்மையான சிங்கள மக்கள் விரும்ப வில்லையென்பதை இந்திய அமைச்சர்களுக்கு எடுத்துக் காட்டுவதற்காகவே ஜனாதிபதி ஜெயவர்த்தனா இச் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். எனினும் கடைசி நேரத்தில் அமைச்சர் தேவநாயகத்தையும் முஸ்லிம் எம்பிக்களையும் ஜனாதிபதி அழைக்கவில்லையென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இக் கூட்டத்தில் பங்குபற்றுமாறு அல்லது இந்திய அமைச்சர்களை அழைத்துப் பேசுமாறு பிரதமர் பிரேமதாஸாவுக்கு, ஜனாதிபதி ஜெயவர்த்தனா பணிப்புரை
வாறான பேச்சுவார்த் தைகளில் கலந்து கொள்ள பிரேமதாஸா மறுப்பு தெரிவித்தார். தமிழ் தீவிரவாதக் குழுக்களின் நடவடிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவை என்பதும், சட்டபூர்வமற்றவை என்பதும் அவரின் நிலைப்பாடாகும். தமிழர் தரப்புகளுக்கு இந்தியா ஆதரவளித்து வருவதாகவும் அவர் கண்டனம் தெரிவித்து வந்தார். '
டிசம்பர் 19ஆம் திகதிய ஆவணம் இந்திய அரசினூடாக
1986 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய மத்திய அமைச்சர்களான பீ.சிதம்பரமும் நட்வார்சிங்கும் இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனவைச் சந்தித்துப் பேசிய போது
இராணுவத்தினரின் ஆட்பலத்தை அதிகரித்ததோடு சிறிய விமானங்களையும், சக்திவாய்ந்த கரையோர ரோந்துப் படகுகளையும், பல்வேறு ஆயுதங்களையும் கொள்வனவு செய்தார். இத்தாலி, வட கொரியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளிலிருந்து ஆயுதங்கள் கொள்வனவு செய்யப் பட்டன. 1986ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அல்லது 1987ஆம் ஆண்டின் முற்பகுதியில் இலங்கை அரசாங்கம் புலிகளுக்கு எதிராகப் பாரிய தாக்குதலொன்றை நடத்தத் திட்டமிட்டிருக்கிறதென்ற புலனாய்வுத் தகவல் இந்திய அரசுக்குக் கிட்டியிருந்தது. இத் தாக்குதலைத் தடுத்து நிறுத்துவதற்கு ராஜீவ் காந்தி மேற்கொண்ட முயற்சிகளின் ஓர் அங்கமாகவே டிசம்பர் 19ஆம் திகதிய ஆவணத்தைத் தயாரிப்பதற்கான முன்னோடி முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டன. அவர் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணப்பட வேண்டுமென்று விரும்பி யிருந்தார். அத்துடன் இலங்கையின் வடபகுதி மீது தாக்கு தல் நடத்தப்பட்டால், அது பாரிய கொந்தளிப்பை தமிழகத் தில் ஏற்படுத்தும் என்பதையும் அவர் உணர்ந்திருந்தார்.
டிசம்பர் 19ஆம் திகதிய யோசனைகள் முன் வைக்கப்பட்ட போதிலும் அம்பாறை தவிர்ந்த புதிய கிழக்கு மாகாணமொன்றை ஏற்படுத்தும் யோசனைக்கு,
அமைச்சர்கள் தேவநாயகம், மொஹமட் போன்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். கிழக்கு மாகாணம் பிரிக்கப்படுவதை தமிழ் மக்கள் விரும்பமாட்டார்கள் என்பதே அமைச்சர் தேவநாயகம் முன்வைத்த கருத்தாகும். கிழக்கு மாகாணம் தமிழ் மக்களைப் பெரும் பான்மையாகக் கொண்ட ஒன்றாக ஏற்படுத்தக் கூடாது என்பதே அமைச்சர் மொஹமட் வலியுறுத்திய கருத்தாகும். இதனையே அப்போது கிழக்கு மாகாணத்திலிருந்த ஐந்து முஸ்லிம் எம்.பி.க்களும் வலியுறுத்தினர்.
முஸ்லிம் எம்பிக்களை இந்திய அரசின் அனுசரணை யுடன் இந்தியாவுக்கு வரவழைத்து தமிழர் தரப்புகளு டனான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுத்துவதென்று இந்தியா
(அரசியல் தொடர்) தீர்மானித்திருந்தது. டிசம்பர் 19ஆம் திகதி ஆவணம் வெளியிடப்படுவதற்கு முதல் நாள் - அதாவது 18ஆம் திகதி - இந்திய அமைச்சர்களுடன் இலங்கை முஸ்லிம் அமைச்சரவை அங்கத்தவர்களையும் கிழக்கு மாகாண
S.
பிடிக்கப்பட்ட படம். அப்போது இந்திய உயர் ஸ்தானிகராகக் கொழும்பில் பணியாற்றிய
ஜே.என். தீக்ஷித்தும் படத்தில் காணப்படுகிறார். ဒ္ဓိ
தமிழக அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. தீவிரவாத நடவடிக் கைகளும் தமிழர் குழுக்களின் ஆயுதத் தாக்குதல்களும் நிறுத்தப்பட்டால், தமிழர் பிரதேசங்களுக்கு சுயாட்சி வழங்குவதற்கான அடிப்படையாக டிசம்பர் 19ஆம் திகதிய யோசனைகள் அமையுமென்று இலங்கை அரசு தெரிவித்திருந்த போதும் தமிழர் தரப்புகள் நிராகரித்தன. இலங்கையில் மாறிவரும் நிலைமைகளுக்கேற்ப இலங்கை தொடர்பான விடயங்களைக் கையாள்வதில் ராஜீவ் காந்தி சில உத்திகளை மேற்கொண்டார். இலங்கையின் ஐக்கியத்தையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் பேணுவதென்றும் இலங்கையின் பிரிவினைக்கு இந்தியா பங்களிக்கக் கூடாது என்பதிலும் ராஜிவ் காந்தி உறுதியாக இருந்தார். தமிழ் மக்களின் அபிலாஷைகளை ஜனாதிபதி ஜெயவர்த்தனாவை ஏற்க வைப்பதற்காக இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று அவர் நம்பினார். 1983ஆம் ஆண்டு ஜூலை இனக் கலவரத்துக்குப் பின்னர் இனப் பிரச்சினைத் தீர்வு முயற்சிகளை இழுத்தடிக்கும் ஜே.ஆரின் தந்திரோபாயங்களை முறியடிப்பதிலும் அவர் உறுதி கொண்டிருந்தார். தமிழீழக் குழுக்கள் வன்செயல் நடவடிக் கைகளை கைவிட வேண்டுமென்றும் இந்தியா பிரி வினைக்குத் துணை போகாதென்பதிலும் அவர் உறுதியாக இருந்தார். இதேவேளை தமிழ் பகுதிகளைத் தாக்குவதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவது குறித்து இந்தியா கடும் விசனம் தெரிவித்திருந்தது.
இதற்கிடையில் 1986ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியிலோ அல்லது 1987ஆம் ஆண்டு ஜனவரியிலோ பிரபாகரன் வன்னிக்குத் திரும்ப திட்டமிட்டிருக்கிறாரென்ற தகவலும் இந்திய புலனாய்வுத் தரப்பினருக்குக் கிட்டியிருந்தது.
1987ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் திகதி, தைப்பொங்கல் தினத்தன்று யாழ்ப்பாண நிர்வாகத்தைக் கைப்பற்றப் போவதாக அப்போது புலிகள் இயக்கத்தின் யாழ்ப்பாண தளபதியாக விளங்கிய கிட்டு அறிவித்தார். இதனைச் சந்தர்ப்பமாகப் பயன்படுத்திய இலங்கை அரசாங்கம் ஜனவரி முதலாம் திகதி யாழ்ப்பாணத்திற்கு பொருளாதாரத் தடையை விதித்தது. ஒரு தலைப்பட்சமாக புலிகள் இயக்கம் தமிழீழப் பிரகடனம் செய்வதைத் தடுப்பதற்காகவே இந்தப் பொருளாதாரத் தடை விதிப்பதாக அரசாங்கம் அறிவித்தது. உணவுப் பொருட்களும் எரிபொருட்களும் யாழ்ப்பாணத்துக்கு எடுத்துச் செல்லப்படக் கூடாதெனத் தடை விதிக்கப்பட்டது. இப் பொருளாதாரத் தடை யாழ்ப்பாண மக்களைப் பெரிதும் பாதித்தது. இவ்வாறு 1986ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இனப்பிரச்சினை தீர்வு முயற்சிகள் வெற்றியளிக்காமல் போயின.
(தொடர்ந்து வடியும்.)
தி o (6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எலும்புக்
சம்பந்தப்பட்ட எல்லா
விடயங்களையும் அறிந்து கொண்ட மாதவன் குட்டி
வாட்ச்மேனிடம் இருந்து
விடைபெற்று ஊருக்குத் திரும்பி இங்கு ஜயந்தனிடம் தான்
கண்டறிந்தவற்றை கூறுகிறான். ஜயந்தன் தள் மாந்திரீக
அனுபவங்களை எல்லாம்
ஒவத்து இவர்களுக்கு உதவி
கொண்டிருந்த அவரது முக சற்றுநேரத்துக்குள் பிரகாசமடைந்தது. அந்த ஆள் யாரென்று கண்டு பிடித்து விட்டதைப் போல் அவரது மனம் குதூகலித்தது "இங்கே பக்கத்திலேயே எங்காவது தேவி கோயில் இருக்கிறதா என்ன? 雳 ஜயநதன கேட்டார். இருக்கே தநதுநாயா பதிலளித்தார்.
உடனடியாக நாம அங்கபோக முடியுமா? "இந்த நடுராத்திரியிலயா? சந்து நாயர் பயத்துடன் கேட்டார். "எந்த நேரமா இருந்தா என்ன? நான்தான் கூடவே ಕ್ಲಿಕ್ಟ್ರೆ. ஜயந்தன்
சாழகளை வா பைகளுள போட்டார். "மாதவன்குட்டி, வா. புறப்படலாம்" சந்து நாயர் அழைததா. மாதவனகுட்டி டார்ச்லைட்டை எடுத்துக்கொண்டான். மூவரும் தேவி கோயிலை நோக்கி நடக்கத் ஒறறையடிய பாதையல பயணத்தைத் தொடர்ந்த அவர்கள், விரைவிலேயே கோயிலிருக்கும் குன்றின் ಅಞ್ಞತ್ಥ।
கவும மங்கலான வெளிச்சம் அந்தப் பிராந்தியத்தைச் சூழ்ந்திருந்தது. ಆಯ್ಪಲ್ಲಟ್ಚನ್ತಿ? குன்றின் மேற்புறம் வந்தனர். கோவில் பகுதி ஆள் அரவமற்றிருந்தது. வடகிழக்குப் பகுதியில் பரவிப்படர்ந்தபடி நின்றிருந்த யகஷிப்பாலை (பாலை மரத்தில் மோகினிகள் குடியிருக்கும் என்பது ஒரு நம்பிக்கை. எனவே அப்படிப்பட்ட பாலை மரத்தை யகஷி (மோகினிப் பாலை என்பர்) ಇಂಕ್ಜೆ ఢిల్దారీ ஏற்று வாங்க ஒதுங் ಫೇಸ್ದ: ளின் - ருநது வரும படிகளான உச்சியில் வலதுபுறம் பெரிய ஆலமரம் ஒன்று நின்றுகொண்டிருந்தது. ஓர் இலைகூட அசையாதகாற்றே ಥೀಳ್ತ சூழ்நிலை
"நீங்க இப்படியே நில்லுங்க. நான் இதோ வந்திடுறேன்" ஜயந்தன் கருவறையை நோக்கி
69&GSS Y ; V
நடக்கத் தொடங்கினார். கருவறைக்குச் செல்லும் =႕ၾနှီးမြှ၏ இடது புறத்தில் முனறு சிலைகள் இருந்தன. ஜயந்தன் டார்ச்லைட்டை எரியவிட்டு சிலைகள் ஒவ்வொன்றையும் பரிசோதித்தார். சிலைகளில் நடுவிலிருந்த சிலையைப் பார்த்த ஜயந்தனின் நெற்றி சுளித்தது. மிகவும் அழகாக இருந்த அந்தச் சிலைக்கு மட்டும் ஏதோ அபரிமிதமான சக்தி இருப்பதாக அவருக்குத் தோன்றியது. ಇಲ್ಪಟ್ಟಣLಖ೩ಇಂ பாாதத ஜயநதன, தனது வலது
கையை அ தச் சிலைக்கு நேராக" நீட்டினார். சட்டென்று எதுவோ உடைந்து நொறுங்கும் சத்தம் பின்புறத்திலிருந்து கேட்டது. அதைத் தொடர்ந்து "ஐயோ' என்கிற அலறலும் எழுந்தது. ஜயந்தன் உடனே சத்தம் கேட்ட திசையை நோக்கி ஓடினர். "சீக்கிரம். சீக்கிரம். சந்துநாயர் கீழே விழுந்து கிடந்த ஆலமரக் கிளை ஒன்றை இழுத்து விலக்க முயன்றவராகப் பதற்றத்துடன் Guégoirs,
அங்கு வந்து சேர்ந்த ஜயந்தனும் சந்துநாயருடன் சேர்ந்து ஆலமரக் கிளையை இழுத்தார். கிளையின் அடிப்புறத்தில் மாதவன் குட்டி மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தான். மரத்தின் மேற்புறத்திலிருந்த மரத்திலிருந்து பிளந்து கொண்டு விழுந்த ஆலமரக்கிளை மாதவன் குட்டியின் உச்சந்தலையில் விழுந்ததுதான் காரணம். ஒருவழியாக அந்தக் கிளையை இழுத்து அப்புறப் படுத்தினார்கள். சட்டென்று காற்று பலமாக வீசியது. எதிர்பாராத ஒரு சூறாவளிபோல எழுந்த அந்தக் காற்றில் கீழே கிடந்த ஆலமரக் கிளை குன்றின் மேற்புறமாக மேற்கு நோக்கி விர்ரென்று பறந்து போவதை அவர்கள் கவனித்தனர். அத்துடன் நிற்காத காற்று தரையில் உதிர்ந்து உலர்ந்து போயிருந்த சருகுகை வாரிக்கொண்டு போய் மாதவன் குட்டியின் 2) L606) (piquLigil. சருகுகளுடன் உருளத் தொடங்கிய மாதவன் குட்டி கருவறை வாசலுக்கு வந்து சேர்ந்தான். மற்ற இருவரும் என்ன ஏதென்று நிதானிப்பதற்குள் மாதவன் குட்டியின் உடல், அங்கிருந்து கீழ்ப்புறமாக உருளத் தொடங்கியது. கோயிலின் காம்பெளண்டைத் தாண்டியதும் மாதவன் குட்டியின் உடம்பு அசைவற்றுப் போனது. சந்து நாயருக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் பிரம்மை பிடித்தவரைப் போல் பார்த்துக் கொண்டிருந்தார்.
"நீங்க இங்கேயே இருங்க. நான் போய் என்ன ஏதுன்னு பார்த்துட்டு வர்றேன். இவ்வள்வு தூரம் வந்த பிறகு அப்படியே விட்டுட்டுப் போயிட முடியுமா என்ன" ஜயந்தன் அவமானம் கலந்த தோல்வியால் எழுந்த கோபத்துடன் படிக்கட்டுகளை மிதித்துக் கொண்டு மேற்புறமாக முன்னேறினார்.
மிக விரைவிலேயே ஜயந்தன் கருவறை வாசலுக்கு வந்தார். கருவறைக்குள் நுழையவும் செய்தார். தான் ஏற்கனவே கவனித்திருந்த சிலையை எடுத்துக் குளத்தில் வீசி எறிந்து விடுவது என்கிற முடிவுடன்தான் அங்கு வந்து சேர்ந்தார். ஆனால், அவர் அங்கு வந்து சேர்ந்தபோது கண்ட காட்சி வேறொன்றாக இருந்தது. கருவறையின் கதவு விரியத் திறந்து கிடந்தது. கருவறையின் வெளியே இருந்த மூன்று சிலைகளும் மாயமாக மறைந்து விட்டிருந்தன. வேண்டுமென்றே யாரோ
சட்டென்று ஒளித்து வைத்தது போல் அவை இருந்த இடம் வெறுமையாக இருந்தது. "ஓகோ.உங்கள் வழி அதுதான்
என்றால் அதையே நானும்
தொடர்கிறேன்". ஜயந்தனது உதடுகள் மந்திரிப்பது போல் முணுமுணுத்துக் கொண்டன. அவரது புருவக் கொடிகளின் முனைப்பகுதி மேற்புறமாக உயர்ந்தன. கருவறை வாசலை அடைத்து வலது காலை உட்புறமாக எடுத்து வைக்க முயன்ற போதுதான் ஏதோ சீறுவது போன்ற சத்தம் கேட்டது. ஊன்றிப் பார்த்தார்.
பெரிய நாகம் ஒன்று படம் உயர்த்தியபடி தலையை மெதுவாக ஆட்டிக் கொண்டிருந்தது. ஆனால், ஜயந்தன் அதைப் பொருட்படுத்தவில்லை. தனது இடது கையை ஒருபுறமாகச் சாய்த்தபடி பாம்பின் தலைக்கு மேல் கொண்டு சென்றவர் சட்டென்று அதன் கழுத்தைப் பிடித்தார்.
(Snapar čió...)
23). 19.25, 2006

Page 19
ஒரு கருங்கல் இருக்கிறது. அதை சாதாரணமான ஒரு மனிதன் பார்ப்பதற்கும், ஒரு சிற்பி பார்ப்பதற்கும் வித்தியாசம் உண்டு. ஒரு சாதாரண மனிதன், அதைக் கல்லாகத்தான் பார்க்கிறான், அதனுள்ளே ஒரு சிற்பம் உள்ளது என்பது அவனுக்குத் தெரியவே தெரியாது. ஆனால், ஒரு சிற்பி அந்தக் கல்லைப் பார்க்கிறபோதே, அதனுள்ளே இருக்கிற சிற்பத்தையும் இனம் கண்டு கொள்கிறான். அதன்படியே, அந்தக் கல்லில் உள்ள வேண்டாத பகுதிகளையெல்லாம் செதுக்கிச் செதுக்கி அப்புறப் படுத்திவிட்டு, கடைசியில் ஒரு அற்புதமான சிலையைக் காட்டுகிறான். சாமானியனின் கண்களுக்குத் தெரியாத சிற்பம், சிற்பியின் கண்களுக்கு மட்டும் அந்தக் கல்லைப் பார்த்த மாத்திரத்திலேயே எப்படித் தெரிந்து விடுகிறது? அங்கேதான் இருக்கிறது சிற்பியின் திறமை, Parenting என்று ஆங்கிலத்திலே குறிப்பிடப்படுகின்ற குழந்தை ஈர்ப்பும், சிலை வடிப்பது போன்ற சிக்கலான, சீரிய பணிதான் ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் மிகப் புத்திசாலியான, திறமை மிகுந்த மனிதன் ஒருவன் இருக்கிறான். அதனை இனம் கண்டு கொண்டு, அந்த மனிதனைப் படிப்படியாக உருவாக்கும் கடமை ஒவ்வொரு பெற்றோருக்கும் உண்டு.
குழந்தை வளர்ப்பு பற்றிச் சொல்வதற்கு முன், ஒரு தத்துவத்தைப் பற்றி இங்கே விளக்கிச் சொல்வதற்கு நான் கடமைப் பட்டிருக்கிறேன். அதுதான் அர்த்தநாரீஸ்வரர் பற்றிய கற்பனைத் தத்துவம், அர்த்தநாரீஸ்வரர் நீங்கள் அனைவரும் அறிந்த ஒன்றுதான். வலப் பாகத்தில் சிவபெருமான் அமைய, இடது பாகத்தில் பார்வதிதேவி அமைய சிவனும், பார்வதியும் இணைந்ததுதான் அர்த்தநாரீஸ்வரர் ஆக, குணங்கள் என்று ஆணுக்குரிய குணாதிசயங்களும், பெண்ணுக்குரிய குணாதிசயங்களும்
கொண்டவர்கள்தான் ஆணைத் தகப்பனாகவும், பெண்ணைத் தாயாகவும் கொண்ட குழந்தைகள் ஆணுக்குரிய குணாதிசயங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். நேர்மறைக் குணங்கள், எதிர்மறைக் குணங்கள் என்பதே அந்த இரண்டு வகை, கற்பனைத் திறமை, சாதிக்க வேண்டும் என்கின்ற மனப்பான்மை இவைகளே, நேரிடைக் குணங்கள் என்று கூறலாம். ஒரு குழந்தை ஆண் ஆனாலும் சரி, பெண் ஆனாலும் சரி, கற்பனைத் திறமை அதிகமாகப் பெற்றிருந்தாலும், சாதிக்க வேண்டும் என்கிற லட்சியம் கொண்டு இருந்தாலும், அதன் குணாதிசயங்களில் ஆணுக்குரிய, பாசிடிவ் குணம் அதிகம் இருப்பதாகப் புரிந்து கொள்ளலாம். சில குழந்தைகள் அடுத்தவர் மீது அதிகாரம் செலுத்துவதற்கும், மற்றவர்களைத் தம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதில் பெருமைப்படுத்துவதிலும் ஆர்வமாக இருப்பார்கள். இவர்களை, ஆணுக்குரிய நெகடிவ் குணாதிசயங்களின் தாக்கம் மிகுந்த குழந்தைகள் என்று கண்டுகொள்ளலாம்.
ஆண்களைப் போலவே, பெண்களுக்கும் உரிய குணாதிசயங்களை பாசிடிவ் என்றும், நெகடிவ் என்றும் இருவகைப் படுத்தலாம். வாழ்க்கையில், ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இல்லாமல், அதன் போக்கிலேயே வாழ்ந்து வருபவைகளை அப்படியே ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவம், பொறுமைக்குணம் இவைகளைப் பெண்களுக்குரிய பாசிடிவ் குணங்கள் என்று சொல்லலாம். இதைப்போல பெண்களுக்குரிய நெகட்டிவ் குணங்களும்
உண்டு. அவை என்ன சோம்பேறித்தனமும், வி போக்கும்தான் அவை, கெட்டுப் போகட்டும். ந பாதிக்கப்படப் போவதி என்கிற ஒருவித சுயந6 இதுவரை, ஆணுக்கும் உரிய பாசிடிவ் மற்றும் குணாதிசயங்கள் எவை பார்த்தோம்.
இவைகளை குண என்பதைவிட, பாசிடிவ் நெகட்டிவ் எனர்ஜி என் சொல்லலாம். ஒரு குழ ஆணா, பெண்ணா என் இல்லை. ஆண், பெண் உரிய பாசிடிவ் அல்ல அமைந்திருக்கும். அை
முரசு குறுக்கெழுத்துப் பே
նմ եlայն 10 ପାଞ୍ଚ
1. ஏ. சி. எம். ரிஸ்வான், 81, 3ஆம் குறுக்குத் தெர 2. திருமதி. ஜெயசித்ரா, 2ஆம் பிரிவு, நாராங்கலை 3. எம்ஜேஎம் றம்ஸி, 10 பியரத்னராம பிளேஸ், ! 4. சித்தி சாகிரா உம்மா, 390, செமனரி வத்த வீதி 5. மகேந்திரன், பிரதான தெரு, மஸ்கெலியா, 6. தர்ஷினி, கண்டி வீதி, வவுனியா, 1. எஸ் மயூரன், தொடர்மாடிக் கட்டடம், முல்லேரிய 8 திவ்யா, புதிய தெரு, உப்புக் குளம், மன்னார்.
1. 2 3
4 5
6
13 14
11
2
16 17
18
21
22
25
31
/குழம்பியுள்ளது. 25
24.01.2006 க்கு முன்னர் எமக்குக் வேண்டிய முகவரி :
BI II q. 5 graba
விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி க் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்
குறுக்கெழுத்துப் போட்டி இல-153
தினமுரசு வாரமலர்,
த.பெ. இல. - 1772,
கொழும்பு,
தங்கள் சரியான முகவரியையும் அகக் கட்டளையை மற்றக்கூடிய அண்மித்த
தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
(i, 19 - 25, 2006
|திரும்பியுள்ளது)
34 மனைவி (திரும்பியுள்ளது
9. கார்த்திகா, தாதிகள் விடுதி, யாழ்ப்பாணம் 10. எம்.என். அயாஸ், பிரதான வீதி, கல்பிட்டி, புத்
இடமிருந்து வலம் 1. இந்துக்களின் பண்டிகையொன்று. 1. இயற்கை அனர்த்தமொன் (குழம்பியுள்ளது) 11, GsTubus) (திரும்பியுள்ளது) 13. கட்டடங்கள் கட்டுவதற்கு 4 அவசியமான ஒன்று 13 l
16. வாழை இனங்களில்
25. அடையாளம் என்றும் பொருள்படும். 31 3. 31 வேகம் (திரும்பியுள்ளது) S ட
மேலிருந்
1. பெண் என்றும் கூறலாம். 2. சிறுதூண் அல்லது தாங்கி என்று கூறல 3. ஊன்றுகோல் அல்லது தடி எனலாம். 5. தொடர்பாடலின் ஒரு அங்கம். 6. பூவினங்களில் ஒன்று (குழம்பியுள்ளது). 16. நிலத்தினால் எல்லையிடப்பட்ட மிகப் ெ 25. நிரப்பப்பட்டது அல்லது மூடை என்றும் 26. சமையல்களில் ஒரு பகுதி (தலை கீழ்
திை (I
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

') என்பதை ஒரு சிற்பிக்குரிய நுட்பமான
பிட்டேத்தியான அறிவுடன் கண்டறிய வேண்டும். ஒரு யார் எக்கேடும் பெண் குழந்தை பிடிவாதம் பிடிக்கும் ான் அதனால் குணத்தையும், அடுத்தவர் மீது ஆதிக்கம் ல்லை அல்லவா? செலுத்தும்படியும் இருந்தால், அந்தப் Rமான போக்கு, பெண் குழந்தை ஆணுக்குரிய எதிர்மறை , பெண்ணுக்கும் எனர்ஜியைப் பெற்றிருப்பதாகக்
நெகடிவ் கண்டுணர்ந்து கொண்டு, அதை மேலும்
எனறு வளரவிடாமல் தடுத்து, ஆணுக்குரிய
பாஸிடிவ் எனர்ஜியான கற்பனை ாதிசயங்கள் வளத்தை வளர்க்கவும், பெண்ணுக்குரிய எனர்ஜி (சக்தி), பாசிடிவ் எனர்ஜியான பொறுமை மற்றும் று கூடச பொறுப்புணர்வை வளர்க்கவும் ஆவன நதைகதஅது செய்யவேண்டும். இங்கே பது முக்கியமே பெற்றோர்களுக்கு இன்னொரு
இருபாலுக்கும் 'பாயிண்டையும் நான் சுட்டிக்காட்ட து நெகடிவ் எனர்ஜி விரும்புகிறேன். பெற்றோர்கள் வ என்னென்ன என்பவர்கள், எல்லாம் தெரிந்த
கோடி வெளிச்ச மீன்களால் வானம் உறவு கொள்ளும் போது அது அழகாகிவிடுகிறது. இருள் கூட அர்த்தமுள்ளதாகிறது. உறவு உடல்களுக்கானதாகிறதா? அதில் ஒருபோதும் வேர் வளராது.
மனங்களுக்கான உறவில்தான் இனிப்பு ஊறுகிறது.
குடும்ப உறவு ஒரு பூ மரம் வேரின் உறவு பலமுள்ளதாகும்போது ಹಾಗಾಗಿ வலிமை வாங்குகின்றன.
நீ தந்தையின் மனதைக் கெளரவப்
தென்னக்கும்பு, கண்டி
படுத்தினால் உன் மனம் மரியாதை அடைகிறது. நீளம் தந்தைக்குச் சந்தோசம் செய் உன்னில்
புன்னகை அவிழும்.
புன்னகை அவிழும த்துப் Unly இங்கு கொண்டு வந்த முதல் ENLIGT உன் உயிரால் நீ தந்தையை ஏந்தும்
போது உன்னைக் கடவுள் ஆசீர்வதிக்கிறான்.
பெண்பால் பிரம்மாதான் உன் தாய்,
தாயின் குருதி குடித்துத்தான் நீ கருவாகி உருவாகியிருக்கிறாய்,
நீ தாய்க்காக 'வயல் செய்யும் போது
அதிக விளைச்சல் பெறுவாய்
蛇 தாயோடு வசிக்கின்ற ஒவ்வொரு நிமிடமும் சொர்க்கத்தை விடப்பெறுமதியானவை.
நீ தாயை வணங்கும் போது கடவுள்
மிகவும் புன்னகைக்கிறான்.
நீ தாய்க்காகச் சிந்துகின்ற ஒவ்வொரு
வியர்வைத் துளியும் வைரத்தைவிட வல்லமை
கொண்டது.
உன்னில் உன் பெற்றோர்கள் - - - -e. Haláliáprissít, ۔۔۔۔۔ 5g a கிழ் அவர்கள் துடிப்பு உனக்குள் கேட்கிறது.
தாய், தந்தை உறவு உயிருடையது.
உன் குருதிவாசம் கமழ்கிறது சகோதர உறவில்,
உன்னைப் போல் இன்னும் சில உயிர்களா?
பெரிய தேசம், உனது மாதிரி சுவாசங்களா?
கூறலாம். துளித்துளி வித்தியாசங்களில் சில
). உயிர்களில் நீயா?
தினமுரசில் பிரசுரமாகும் சகோதர உறவின் நிகழ்ச்சிகள் இவை,
in Ꮭ) ᏓᎻ ᏧᎬr
ாம் (குழம்பியுள்ளது)
அறிவுஜீவிகளாகத் தங்களை நினைத்துக்கொண்டு, குழந்தைகளை மிரட்டி உருட்டவோ, அதிகாரம் செலுத்தவோ கூடாது.
குழந்தைகளிடமிருந்தும் நாம் புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ள வாய்ப்பு உண்டு என்ற திறந்த மனத்தைக் கொண்டிருக்க வேண்டும். அடுத்து குழந்தை வளர்ப்பில், என்னென்ன கூடாது என்பதைக் கூறப்போகிறேன். எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று அறிந்து, அவற்றைத் தவிர்த்தாலே போதும், குழந்தை வளர்ப்பு என்பது பிரச்சினையற்ற ஒரு விஷயமாகிவிடும். எனக்குத் தெரிந்த ஒருவரின் மகன் படிப்பில் சிறந்தவன்தான். எல்லாப் பாடங்களிலும் நல்ல மார்க் வாங்குவான். வகுப்பின் புத்திசாலி மாணவர்களுள் அவனும் ஒருவன். ஆனாலும், அவன் வகுப்பில் முதல் ரேங்க் வாங்கவில்லையே என்று அவனுடைய அப்பாவுக்கு ரொம்ப வருத்தம், புரோக்ரஸ் ரிப்போர்ட் வந்தவுடன், எல்லாப் பாடங்களிலும் எண்பது, தொண்ணுறு என்று மார்க் வாங்கியிருப்பது அவருடைய கண்ணில் படாது. ஏன் முதல் ரேங்க் வாங்கவில்லை என்றுதான் கேட்பார். இதைப் பற்றி அவர் என்னிடம் வருத்தப்பட்டபோது, நான் அவரிடம் ஒரு
கேள்வியைக் கேட்டேன். "வகுப்பில்
எல்லோரும் முதல் ரேங்க் வாங்கிவிட்டால், இரண்டாவது ரேங்க் வாங்குவது யார்?" நன்றி : சுவாமி சுகபோதானந்தா.
(தொடர்ந்து வரும்.)
|திலஇதஉை0ல் திய தத்துவங்கள்
வழங்குவதுறாஹில்
நீ சிரிக்கும் போது சிரிக்க. நீ உப்பு நீர் கசியும் போது கண்ணீர் வழங்க. ஒரு உறவுக் குழு உன்னைத் தழுவுகிறது.
உன் குளத்தில் கல் விழுந்தால் அவர்கள் தளம்புகிறார்கள்.
உன் பொய்கையில் தாமரைகள் சிரித்தால் அவர்கள் மலர்கிறார்கள்; மகிழ்கிறார்கள்.
உன் சகோதரனை நீகத்தரிக்கின்றாயா? உன் குருதியை நீயே கிண்டல் செய்கிறாய்.
உன் பாசத்தை நீ புதைத்து விடுகிறாயா? உன் சுவாசத்தை நீ நரகத்திலிருந்து பெறுகிறாய்.
சகோதர பாசம் உன்னில் பொங்குகிறதா? உன் மனம் பாலாகிறது.
உன் பெற்றோரை முத்தமிடுகிறாய் உன் சகோதரனை நீ தழுவும்போது
அந்த உறவை நீ கை கழுவும்போது உன் பெற்றோருக்கு நீ நஞ்சு தெளிக்கிறாய்.
சகோதர பாசம் உன் உடல் உறுப்புகள் போன்றது.
நீ உன் ஒரு சகோதரனை விலக்கி வைக்கும் போது உனது ஒரு கண்ணை இழக்கிறாய்.
உன் உயிரின் வடிவங்கள்தான் உனது சகோதர உறவுகள்,
நீ உன் சகோதரிக்கு ஒரு முத்தம் வைக்கும் போது ஆயிரம் முத்தங்களால் சூழப்படுகிறாய்.
தங்கை உறவு தங்கம் போன்றது. அழகான உறவு அது உன் தங்கைக்கு நீ வாழ்க்கை அமைத்துக் கொடுக்கும்போது உனது உயிர் சுத்தமாகிறது. உன் பாசம் பூத்துக்குலுங்குகிறது.
பாசத்தால் உன் வாழ்க்கையை நீ செய்யும்
போது வானம் வாழ்த்துகிறது.
நீ பாசங்களால் உலகு படை உறவுகள் என்பது இந்த உலகின் சொர்க்கங்கள்,
ஒருவருக்காகப் பலபேர் சுவாசித்து, ஒருவருக் காக இன்னும் சில பேர் வசிக்கும்போது இறைவனே பெருமைப்படுகிறான்.
உறவுகள் வலை போன்றவை, அவை வெறும் தொடர்புகளானால் அந்த வலை அறுந்து போகிறது. உறவுகள் உயிர்களின் தொடர்புகளாகும்போது உலகம் மோட்சமடைகிறது.
V

Page 20
துது செல்வதாரடி.உருகிடும் போது
செய்வதென்னடி.”
மாமரக் கவளைக்குள் சாய்ந்தவாறு சிங்கார வேலன் படத்தில் ஜானகி பாடிய பாடலைப் பாடிக் கொண்டிருந்தாள் நிலா. அப்போது அங்கே வந்த சாருகேஷ், "என்ன ஒரே கவலையா இருக்கிறாப்போல இருக்கு. கவலைப்படாத, இந்தப் பாட்டோட சம்பந்தப்பட்டவன்கிட்ட இருந்து நல்ல சேதிதான் வந்திருக்கு. நான் வந்த விசயமும் நீ வரச் சொன்ன விசயமும், ஒன்றாகத்தான் இருக்குமென்று நினைக் கிறன் இருந்தாலும், உன் விசயத்த முதல்ல சொல்லு" கேட்டவாறு அவளுக்குப் பக்கத்தில் இருந்த கவளைக்குள் தானும் உட்கார்ந்தான். அவனை நிமிர்ந்து பார்த்த நிலா "இவன்ட முகமும் பொலிவா இருக்கு ஏதோ நல்ல சேதியோடதான் வந்திருக்கிறான். நாம ஏதாவது சொல்லிச் சமாளிப்பம், முதல்ல அவன் விசயத்த அறிவம்' என எண்ணியவாறு.
"சும்மாதான் வரச் சொன்னன். நீ சொல்ல வந்த நல்ல சேதியச் சீக்கிரம் சொல்லு, நல்லத சுணக்கக் கூடாது." அவனை அவசரப்படுத்தினாள். "பொறு, பொறு. அவரசப்படாத சொல்லத்தான் வந்திருக்கிறன். ஆனா. எப்புடி பேசுறெண்டுதான் எனக்குத் தெரியல. நீயே படிச்சுப்பார்" என ஒரு காகிதத் துண்டை நீட்டினான் சாருகேஷ். சந்தோசப்பட்டு வாங்கிய வேகத்தில் பிரிக்க முயன்ற நிலாவை தடுத்தான் சாருகேஷ்,
"ஏய்.இப்பவே வாசிக்கவா? நானிருக்கிறப்ப நீ வாசிக்கிற எனக்கு நல்லதாப் படல்ல. நான் நாளைக்கி வாறன். நல்ல முடிவா சொல்லு." கவளைக் குள்ளிருந்தவாறு குதித்து அவ்விடத்தைவிட்டு விரைந்தான். அவன் செல்வதைப் பார்த்த நிலா, 'அட கள்ளப்படவா. காதலிக்க மட்டும் தெரியும். சொல்லுறதுக்கு மட்டும் வெட்கமா? அதான் எழுதிற்று வந்திருக்கிறியா? இரு இரு உன்ன கவனிச்சிக்கிறன். தனக்குள் எண்ணிச் சிரித்தவாறு கடிதத்தைப் பிரித்துப் படித்தாள். முகவரியைப் பார்த்ததும் நிலாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது. தட தடக்கும் விரல்களுக்கிடையில் காகிதத்தை கஷ்டப்படுத்தி சிறைப்படுத்தி, விழியை ரொக்கெட் வேகத்தில் வரிகளுக்கிடையில் ஓடவிட்டாள். வாசிக்க வாசிக்க, கண்ணிரும் உடைப்பெடுத்தது. மீதியைப் படிக்க மனமின்றி உதட்டைக் கடித்துக் கொண்டு ஆத்திரத்தில் சுக்கு நூறாகக் கிழித்துப் போட் டாள். எதிர்பார்ப்பு ஏமாற்றமானதும் அவளால் வேதனையைத் தாங்கமுடியாது விம்மி விம்மி அழுதாள்.
நிலாவின் ஒன்றுவிட்ட மாமாவின் பையன்தான் சாருகேஷ், தொண்டராசிரியராக நியமனம் பெற்று நிலாவின் ஊருக்கு கற்பிக்க வந்திருந்தான். ஓய்வு
உலகெங்கும் ஒளியைக் கொடுத்துக் கொண்டிருந்தது. வானவில்லின் ஏழு நிறங்களையும் இரசித்துக்
நிறங்களை இன்று பரிகசிக்க வேண்டியதாயிற்று ஆம் அவள் தான் ரம்யா, சொக்குப் பொடி போட்டது போன்று எங்கும் பிரகாசித்துக் கொண்டிருக்கும் மஞ்சள் நிற முடைய இவளது முகத்தில் எந்நேரமும் சிரிப்பொலி தான். ஆனால் தற்போது குடிகொண்டது சோகமே. அப்பொழுதுதான் எதிரே இருந்த நாட்காட்டி இவளது கடந்தகால வாழ்வை திசை திருப்பியது. அவளையு மறியாமலேயே கண்களில் இருந்த நீர்த் திவலைகள் மண்ணில் விழுந்து சிரித்துக் கொண்டிருந்தன. ஆனால் இவளது மனமோ கடந்த காலத்தை எட்டிச் சென்றது.
அப்பொழுது க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டுப் பெறுபேற்றுக்காக காத்திருந்த வண்ணம் கணனிக் கல்வியைத் தொடர ஆசைப்பட்டாள்.
இடம் செல்லவேண்டிய தேவை ஏற்பட்டது. அதனால் இடம்மாறி தன் கணனிக் கல்வியைத் தொடர்ந்தாள். கற்கும் உறுதியுடன் செயற்பட்ட பொழுதுதான், இவளது மனதில் புயலாக வீசியது ராகுலின் காதல், ராகுலோ இவளை தன் காதல் என்னும் அன்பு வலையினுள் சிக்க வைக்க நினைத்தான். ஆனால் ரம்யாவோ,தான் ஒரு மேதையாக வேண்டும் ஊரறியப் பாராட்டுப் பெற வேண்டும் பெற்றோர், சகோதரர்கள் ஆசையை நிறைவேற்ற வேண்டும் பெற்றோரே கடைசிவரை தன் உயிர்மூச்சாக இருக்கவேண்டும்' என்னும் எண்ணத் துடன் அவன் காதலை ஏற்க மறுத்தாள்.
இருந்தும் பாலையாக இருந்த அவள் மனதில் பயிராக விளைந்தது அவன் காதல். விதைத்தபோதே அவள் மறுத்தாள். ஆனால் உருவமில்லாத அந்தக் காதலுக்கு உறைந்து போனது அவள் மனது அவள் முள்ளின் மேல் பட்ட சேலைபோல் அல்லாடினாள். தன்னிலை தளர்ந்து "ஆம்" என்னும் பதில் கொடுத் தாள
காலங்கள் உருண்டோடிக் கொண்டிருந்தன. ராகுல் ரம்யாவின் காதலும் வளர்ந்தது. இளம் சிட்டுக் களாக வானில் சிறகடித்துக் கொண்டிருந்தனர். ராகுலே தான் தனக்கு எல்லாம் என்று சொல்லுமளவிற்கு அளவு கடந்த அன்பு வைத்தாள். தொலைத் தொடர்பு மூலம் கதைக்கத் தொடங்கினாள் ஒருநாள் திடீரென ராகுல் சுகவீனமாகப் படுக்கையில் இருப்பதாகத் தகவல் அவளுக்குக் கிடைத்தது.இதையறிந்த ரம்யாவோ துடிதுடித்தாள். அவன் வீடு நோக்கிச் சென்றாள். அங்கு சென்றபோது ராகுலே முன்னிலையில் நின்று வரவேற்றான். ரம்யா நான் உன்னை எனது வீட்டிற்கு அழைப்பதற்காகவேதான் வரவழைத்தேன்" என்று கூறிச்
2.
கொண்டிருந்தவளின் வாழ்வில், அந்த அழகான
இருந்தும் தன் கல்வியைத் தொடரும் பொருட்டு வேறு
நேரங்களில் நிலாவின் வீட்டுக்கு சாருகேஷ் வருவான். நிலா அப்போது உயர்தரம் படித்து முடித்துவிட்டு கம்பி யூட்டர் படித்துக் கொண்டிருந்தாள். ஒய்வாக இருக்கும் போது கவிதை எழுதுவதே அவளது பொழுது போக்கு. இப்படித்தான் ஒருநாள் நிலா கவிதை எழுதிக்கொண்டி ருந்தாள். அதை வாங்கிப் பார்த்த சாருகேஷ் பிரமித்துப் போனான்.
விதி வரைந்த பாதையில் பயன
சிரித்தான். ரம்யாவும் அவன் கதைகளை தனது மனதினுள் புதைத்துக்கொண்டு அவனுடைய சகோதரர்களுடனும் கதைத்துவிட்டு தனது இருப்பிடம் திரும்பினாள் பெற்றோர் இருவரையும் இழந்த ராகுலிற்கு, தான் தான் ஆறுதலாக இருக்க வேண்டும்; எக்குறைகளுமின்றி சந்தோஷப்படுத்த வேண்டும் என்றுதான் தினம் நினைப்பாள்.
இவ்வாறாக இருக்கும் நாட்களிலே அவளுடைய பரீட்சைப் பெறுபேறுகளும் வந்தன. பல்கலைக்கழகம் செல்வதற்கு ஓரிரு புள்ளிகள் குறைந்திருந்தபடியால் பல்கலைக்கழக கல்வி இவளுக்கு ஒரு எட்டாக்கனி யாகவே இருந்தது. இருந்தும் தனது படிப்பைத் தொடர்வதற்கு ராகுலை விட்டுப் பிரிய மனமின்றி, அவனும் தனக்கு ஒரு எட்டாக் கனியாகிவிடக் கூடாது என்னும் நோக்குடனும் ராகுலேதான் தனக்கு ஆறுதல் என நினைத்தாள். ராகுலிடம் "ராகு நான் படித்ததில் எனக்கு எது பயனும் அளிக்கவில்லை. நான் இருந்தும் பிரயோசனம் இல்லை. எனது பெற்றோர் ஆசையைக் கூட நிறைவேற்றவில்லை. செத்திடலாம் போல் உள்ளது" என்றாள். அதற்கு ராகுலோ, ரம்யா நான் இருப்பதை மறந்து விட்டாயா? என்னை மறந்திடாதே சந்தோஷத் துடன் எனக்காக இரு" என்று கூறிச் சென்றான்.
பல நாட்களாயின. ராகுலின் தொடர்புகள் ஏதும் அறியாது, அவனைத் தேடிப்போன ரம்யாவிற்கு அவனைக் காணாத ஏமாற்றம் நெஞ்சில் இன்னும் துக்கத்தைக் கொடுத்தது. தொலைத்தொடர்பு மூலம் தொடர்பு கொண்டாள். ஆனால் பலன் கிடைக்கவில்லை. எல்லாமே தோல்வியில் தான் முடிந்தது. அப்பொழுது இவளது பெற்றோர் முயற்சி மூலமும் திறமையின் மூலமும், இவளது சகோதரி, இவளுக்கு என்று ஒரு வேலை கிடைக்க வேண்டும் என்ற நோக்குடன் வேலைக்கு விண்ணப்பம் கொடுத்திருந்தாள். கடவுள் அருளால் அவ்வூரிலேயே அவளுக்குக் கணனி இயக்குனராக வேலை கிடைத்தது.வேலைக்குப் போக மனம் விடாவிட்டாலும் நிம்மதி வேண்டி வேலையைப் பொறுப்பெடுத்தாள். எந்நேரமும் ராகுலின் நினைவிலேயே வாழ்ந்து கொண்டிருந்தாள். உறவினர்களின் சொல்லை தேனாக ஏற்ற ராகுல் இவளை மறந்தான். ரம்யாவிடம் ஒரு நாள் தொடர்புகொண்டு "நான் உன்னைக் காதலிக்கவில்லை. ஒரு நண்பியாகத்தான் பழகினேன். என்னை மறந்திடு" எனக்கூறி தொடர்பைத் துண்டித்தான். நாட்கள் வாரங்களாகி வாரங்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகிச் சென்று கொண்டிருந்தன. ரம்யாவின் மனம் நொந்து உடைந்து போய்விட்டது. பெற்றோர்கள் இவளுக்கு வெளிநாட்டில் திருமணம் முடித்து வைப்பதற்காக வற்புறுத்தியும், இவளால் தன் காதலை மறக்க முடியவில்லை. வெளிநாட்டுச் சுகபோக வாழ்க்கையைக் கூட பொருட்படுத்தாது, தன் காதலன்
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மனதின் ஒரு நிமிடத் தவறு வாழ்வின் ஆயுள் தண்டனை காதலுக்கு இரண்டு வரியில் அழகாய் கவிதை ஒன்று எழுதியிருந்தாள். சாருகேஷக்கு அந்தக் கவிதை பிடித்துப் போயிருந்தது. வாயார வாழ்த்தினான், பாராட்டினான்; புகழ்ந்தான். பத்திரிகைகளுக்கு எழுதச் சொல்லி ஊக்கப்படுத்தினான். ஏன் போட்டிகளுக்குக் கூட அவளை எழுத வைத்தான். அவனது ஊக்கத்தால் அகில இலங்கை கவிதைப் போட்டியில் முதலிடம் பெற்று சிறந்த கவிஞர்கள் வரிசையில் அவளும் இடம் பிடித்துக் கொண்டாள்.
நிலாவைப் பாராட்டி ஏராளமான இரசிக மடல்கள் வரும். ஏன் நேரில் கூட ரசிகர்கள் பார்க்க வருவார்கள். அந்த வகையில் அவளைப் பார்க்க அடிக்கடி வருப வன்தான் மதன், நிலா மீது மதனுக்கு ஒரு ஈர்ப்பு இருந்தா லும், நிலாவுக்கு அவன் மீது அந்த எண்ணம் அறவே இல்லை. வெறும் நட்போடுதான் பழகினாள். அதன் மூலமாகத்தான் சாருகேஷக்கு மதனின் நட்பு கிடைத்தது. தவணை விடுமுறைக்கு ஊருக்குச் சென்றிருந்தான் சாருகேஷ், அவனது அரட்டையில் பொழுது கழிக்கும் நிலாவுக்கு அவன் இல்லாமையால் ஏக்கம் அதிகமானது. அவனைக் காணத் துடித்தாள். அவன் தூரத்தில் இருந்ததால் நிலாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கடிதம் மூலமே ஆறுதல் அடைந்தாள். அதன் மூலம் அவர்களது நட்பும் இன்னும் ஆழமானது என்று சொல்லலாம்.
சாருகேஷ் ஞாபகம் வரும்போதெல்லாம் மாமரக் கவளைக்குள் உட்கார்ந்து தூது செல்வதாரடி'. எனும் பாடலைப் பாடி மகிழ்வாள். இப்படித்தான் ஒருநாள் அவள் தோப்புக்குள் பாடிக்கொண்டிருக்கும் போது ஊரிலிருந்து வந்த சாருகேஷ், "ஆமா.யாருக்குத் தூதோ” என்று வேடிக்கையாகக் கேட்டான். சத்தம் கேட்டு திடுக்குற்றுத் திரும்பிய நிலா, சாருகேஷைக் கண்டதும் ஒரு கணம் அளவிலா ஆனந்தம் அடைந்தாள். மறு கணம் பிரிவுத் துயரில் வேதனைக்கும் ஆளானாள். எத்தனித்த கண்ணீர்
ம் தொடர்கிறது
தான் தனக்கு வேண்டும் என்ற வைராக்கியத்தோடு வாழ்ந்து கொண்டிருந்தாள். அன்று பெற்றோரின் சொல்லை அமிர்தமாக ஏற்றவள், தன் ராகுலுக்காக
ః
:::
அவர்கள் பேசிய வெளிநாட்டு சம்மந்தத்தையும் உதறித்தள்ளிவிட்டு காதலை மதித்து நடைப்பிணமாக வாழ்ந்து கொண்டிருந்தாள். சகோதரர்களின் அன்பைப் பிரியமுடியாத ராகுல், தன் உறவினரின் சொல்லுக்கு உடன்பட்டு தன் காதலைக் கூட வெறுக்குமளவிற்கு மனதை மாற்றிக் கொண்டு இருந்தான் ராகுலுக்கு வேறு இடத்தில் திருமண ஏற்பாடு நடப்பதாக அறிந்த ரம்யா, ஆண்டவன் கையில் தன் பாரத்தைக் கொடுத்தாள். ராகுலுக்கு ரம்யாவின் மேல் விருப்பம் இருந்தாலும் உறவினரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு மெளனமாக இருந்தான். இவற்றை எண்ணிய ரம்யா, தன் கடந்த கால வாழ்க்கை நெருப்பில் எரிந்து கொண்டிருப்பதை உணர்ந்து அழுதாள். கண்ணீர் தீருமட்டும் அழுது கொண்டிருந்தாள். இவள் ராகுலைக் காதலிக்க ஆரம்பித்து ஒன்றரை வருடங்களாகின்றன. ரம்யாவைப் போல வேறு பெண்களின் வாழ்க்கையும் இப்படி ஆகக் கூடாது. ரம்யாவோ தன் காதலன் தன்னைத் தேடி வருவான் என்ற நம்பிக்கையில் அவனுக்காக உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றாள். இது போல என்றும் வாழ்வாள். இனி, ரம்யாவின் எதிர்கால வாழ்வு ஆண்டவன் கையிலா? அல்லது ராகுலின் கையிலா? என்று பொறுத்திருந்து பார்ப்போம். காலம் நிச்சயம் பதில் சொல்லும்,
u Doll li ID JIU,
கங்கையைக் கஷ்டப்பட்டுக் கட்டுப்படுத்தி எங்கோ பார்வையைச் செலுத்தியவள், "இந்தப் பாட்டுக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பிருக்கு சாருகேஷ். இப்போதெல்லாம் இந்தப் பாட்டுப் பாடினாத்தான் என் மனதுக்கு சாந்தி" என்று கொஞ்சம் நாத்தழுதழுக்கக் கூறினாள்.
"அப்படியென்ன விசேசம்' ஆராய்வதுபோல சாருகேஷ் கேட்டான். "காலமும் நேரமும் வரும்போது கண்டிப்பா சொல்லுவன். ஆமா.இப்பத்தானே ஊருலருந்து வாறிங்க? வாங்க.நானும் வந்து நேரமாச்சி. எனக்கும் f குடிக்கணும் போல இருக்கு, வீட்டுக்குப் போவம்" கதையை மேலும் வளர்க்காமல் திசைதிருப்பிப் பேசி அவனை கூட்டிச் சென்றாள் நிலா, காலத்திற்குத்தான் கடிவாளம் ஏது? ஆறு மாதங்கள் சக்கரமாய்ச் சுழன்றது. அன்று வெள்ளிக் கிழமை, காளி கோயிலுக்குப் போய் வந்த சாருகேஷ், தனக்குத் தாயார் பெண் பார்த்திருப்பதாக நிலாவிடம் இடியை இறக்கிவிட்டுச் சென்றான். நிலாவுக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. சிலையாய் சந்ைது நின்றாள். சிறிது நேரத்தின் பின் தன்னுணர்வு வர விம்மி அழுதாள். 'சொல்லாத காதல் செல்லாத காசாயிடுமோ? ஒருதலைக் காதலில் நான் உக்கிப் போவதா? மனப்பிராந்தி அவளைப் பிராண்ட, காதலை தானே சொல்லத் திடம் பூண்டாள். அன்று அவனை மாமரத் தோப்புக்கு வரச் சொல்லி அவன் வரும்போது அந்தப் பாட்டைப் பாடினாள். சாருகேஷ், பாட்டுக்குரிய வனிடமிருந்துதான் பதில் வந்திருக்கிறது என்று சொல்ல,அவன் என்னை நேசிக்கிறான்; என்னை அழவைத்துப் பார்க்கத்தான் கல்யாணம் என்று பொய் சொன்னான்; என் வாயால் காதலை வரவழைக்கத்தான் நடிக்கிறான் என்று எண்ணிய நிலாவின் எண்ணம் எல்லாம் மதனின் கடிதத்தைப் பார்த்ததும் பஞ்சாய்ப் பறந்தது. மதன் தன் காதலை நிலாவிடம் சொல்லத் தைரியமின்றி, வார்த்தைக்கு வார்த்தை கோர்த்தெழுதி சாருகேஷிடம் கொடுத்தனுப்பிய கடிதம்தான் அது.
மறுநாள் மாலை நிலாவின் முடிவை எதிர்பார்த்து அதே மாமரத்தடிக்கு சாருகேஷ் சென்றான். அவனைக் கண்டதும், 'தூது செல்வதாரடி.' என்ற பாடலை நிலா பாடினாள். என்றுமில்லாமல் அன்று கண்ணீர் சரமாரியாகப் பொழியப் பாடிய நிலாவைப் பார்த்து திகைத்த சாருகேஷ், குழப்பத்தோடு காரணம் கேட்டான். நிலா சட்டென் கண்ணீரைத் துடைத்த படி அவனைப் பார்த்தாள்.
"காலமும் நேரமும் வரும்போது சொல்லுற னெண்டனே. நான் ஒருத்தரக் காதலிக்கிறன். இந்தப் பாட்டுக்கும் அவனுக்கும் நெருங்கிய ஒரு தொடர்பு இருக்கு. அவன் ஞாபகம் வரும்போதெல்லாம் இந்தப் பாட்டைப் பாடி சந்தோசப்படுவன். எனக்கு வாழ்க்க எண்டு ஒன்டு இருந்தா.அது அவனோடதான் அவன் எனக்கு கிடைக்கல என்டா.தூக்குப் போட்டுச் செத்திடுவன். இது என் அம்மா மீது ஆணை. நான் மதன நல்ல நண்பனா மட்டும் தான் மதிக்கிறன். புரிஞ்சுக்குங்க” அழுகையோடு விக்கி விக்கிச் சொல்லிவிட்டு அவ்விடத்தைவிட்டு அகன்றாள்.
அன்றிரவு சாருகேஷக்குத் தூக்கம் வரவில்லை.
அவளது காதலன் யாரென்பது விடை தெரியாத கேள்வியாகவே இருந்தது. பல வழிகளில் சிந்தித்து மூளை குழம்பிய அசதி சாருகேஷைப் பாடல் கேட்கத் தூண்டியது. வானொலியைத் திருப்பினான். ராகமாலிகை போய்க் கொண்டிருந்தது. "கல்யாணி ராகப் பாடல் கேட்டோம். இந்தப் பாடலைக் கொஞ்சம் கேளுங்கள்" என அறிவிப்பாளர் கணிர் குரலில் கூற
தூது செல்வதாரடி பாடல் ஒலித்தது.
அட நம்ப நிலாவோட பாடல்' என அதை உற்றுக் கேட்டான். ஒன்றும் அதில் பிடிபடவில்லை அவனுக்கு. சிந்தித்துக் கொண்டிருக்கும்போது அறிவிப்பாளர் ராகத்தைச் சொன்னார். சாருகேஷக்குத் தூக்கிவாரிப் போட்டது. 'நிலா.நிலா.நீ என்னத்தான்.என்னத்தான் காதலிச்சியா? அடி பைத்தியமே, இத எப்பவோ சொல்லியிருக்கக் கூடாதா? உன் அழகுக்கு நான் அருகதையற்ற வனெண்டு எத்தன நாள் ஏங்கியிருப்பன். இந்த ஏழைக்கெட்டாத நிலா என்றுதான் விலகிப் போனன். பணக்கார மதன்தான் ஜோடி எண்டு உனக்கு தூது வந்திற்றன். என்ன மன்னிச்சிரு நிலா என தனக்குள்ளே புலம்பிய சாருகேஷ், சந்தோச மிகுதியில் துள்ளிக் குதித்து தொலைபேசியை அழுத்தினான். 'நிலா.உன் பாடலுக்குரிய ராகம் பேசுறேன். ஐ லவ் யூ என்றான் சாருகேஷ்" வெட்கம் கலந்து குரலில்,
ജ1, 19 - 25, 2006

Page 21
  

Page 22
இந்த வாரம் அறிந்தும் அறியாததும் பக்கத்தில் இடம் பெறும் வீரர் இந்திய அணியின் தற்போது வளர்ந்து வரும் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் வீரேந்திர ஷெவாக் ஆகும். இவர் பாகிஸ்தான் அணிக்கு இடையிலான டெஸ்ட் போட்டித் தொடர்களில் தனது திறமையை நிலைநாட்டி வருகின்றார். இவரைப் பற்றி சில தெரிந்ததும் தெரியாததுமான சில தகவல்கள் உங்கள் பார்வைக்காக,
முழுப் பெயர் - வீரேந்திர ஷேவாக்.
பிறந்த திகதி - 1978ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் திகதி
பிறந்த இடம் - டெல்லி.
தற்போது வயது - 27 வயது
துடுப்பாட்ட விதம் - வலது கர
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டித் தொடர்கள் பற்றிய வரலாறு:
ஆட்டக்கார்
பந்து வீசும் விதம் - வலது கை ஒவ் பிரேக்,
துடுப்பாட்ட விபரம் : ಜ್ನಿ* டெஸ்ட் ஒதாக
போட்டிகள் 39 139
இன்னிங்ஸ் 64 136
ஓட்டங்கள் 3320 4.148
உயர் ஓட்டம் 309 130
50கள் 10 I9
100கள் 10 7
சராசரி 53.54 32.15
பந்து வீச்சு விபரம் -
কুঁ டெஸ்ட் ஒநச
போட்டிகள் 39 139
பந்து வீச்சுக்களின் எண் 609 2936 ஓட்டங்கள் 379 2604
விக்கெட்டுகள் 3 的
சராசரி 373 5.32
இரண்டாம் இட
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்
திகதி டம் வெற்றி ஷேவாக் இரட்டைச் சதத்தை பெற்றுக் கொண்டார் 6 1 ஒக், 16 1952 ଗ_ଭୌର୍ଣ୍ଣ இந் (70ஓட்) இரட்டைச் சதம் பாராட்டுக்குரியது. ஏனெனில் மிக விை 2. స్థi. 23, 1952 லக்நோவ் பாக் (43 ஓட்) என்பது தான் பெருமைக்குரிய விடயம். அந்த வகையில் மிற 3 நவ, 13, 1952 மும்பாய் இந் (10 விக்) வரிசையில் தற்போது இரண்டாவது இடத்தில் ஷேவாக் 4. நவ 28, 1952 சென்னை வெ. தோ, இன்றி மிக விரைவாக டெஸ்ட் போட்டிகளில் இரட்டைச் ச 5. Lyd, 12, 1952 கொல்கத்தா வெ. தோ. இன்றி| - ಜ್ಗ ಟ್ಲಿಫ್ಟಿ 6 ஜன. 01, 1955 டாக்கா வெ. தோ, இன்றி| அணி | எதிர் அணி 7. ஜன. 15, 1955 பகாவலபுர் வெ. தோ. இன்றி ر8 ஜன. 29, 1955 லாகூர் வெ. தோ. இன்றி 1. நதா ஆஸ்லி 96گh{. இங். 9. பெப், 12 1955 சேவிஸ் கிளப் வெ. தோ, இன்றி 10. பெப். 26, 1955 கராச்சி வெ. தோ, இன்றி 12. வீரேந்திர ஷேவாக் இந். பாக். 11 டிச. 02, 1960 மும்பை வெ. தோ, இன்றி! 12. (S. 16, 1960 கண்பூர் வெ. தோ, இன்றி|.ே ஹாஸ்லி ஜிப்ஸ் நியூ பாக். 13. g.g. 30, 1960 கொல்கத்தா வெ. தோ. இன்றி 14 ஜன. 13, 1961 சென்னை வெ. தோ, இன்றி 4. அடம் கில் கிறிஸ்ட் அவு. நியூ 15. பெப். 08, 1961 டெல்லி வெ. தோ, இன்றி 16 ஒக், 16 1978 இஸ்லாமபாத் வெ. தோ, இன்றி! 3. இயன் பொத்தம் இங். இந் 17 ஒக், 27 1978 |லாகூர் பாக்( 8 விக்) || 18 நவ, 14 1978 கராச்சி பாக் 3 விக்) || 16| வீரேந்திர ஷேவாக் இந். பாக். 19. நவ 21, 1979 பெங்களுர் வெ. தோ, இன்றி - 20.45,04,1% டெல்லி வெ. தோ. இன்றி 7. அரவிந்த டி சில்வா இல. மே.இ. 2. lg, 16, 1979 மும்பை இந்தியா (131 ஓட் 22 டிச. 25, 1979 கணிபூர் வெதே இன்றி! 8. கிராம் தோபி இங். அவு. 23 ஜன. 29, 1980 கொல்கத்தா வெ. தோ, இன்றி| 24, L3, 10, 1982 and 5 வெ. தோ, இன்றி| 9| கோர்டன் கிரீனிட் மே.இ. இங். 25. Igg, 23, 1982 கராச்சி பாக் (88 ஓட்) 26 ஜன. 03, 1983 இஸ்லாமாபாத் பாக் (10 விக்) 10 கிளைவ் லோயிட்ஸ் மே.இ. இந். 27. ஜன. 14, 1983 ஹைதராபாத் பாக் (19 ஓட்)
e. O. O. . : : : அடம் கில்கிறிஸ்ட்டுக் 31. செப். 14, 1983 பெங்களுர் வெ. தே. இன்றி அவுஸ்திரேலிய அணியின் உப தலைவர் அடம் கில்கிறி 32. செப் 24, 1983 |ஜலந்தார் வெ. தோ, இன்றி பெற்று வரும் WB தொடர் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு ரன் அ 33. ஒக் 05, 1983 நாந்யூர் வெ. தோ, இன்றி| வாக்கு வாதத்தில் ஈடுபட்டார் என்பதே புகார் 34 ஒக், 17 1984 |லாகூர் | அங்கு நடந்தது என்னவென்றால் தென்னாபிரிக்க அணி 3. ஒக், 24 1984 இஸ்லாமபாத் வெ. தே. இன்றி ஆட்டமிழப்பு ஆட்டமிழப்பில்லை என்று நடுவர் தீர்மானித்த 36. பெப். 03, 1987 | சென்னை வெ. தோ, இன்றி| # கில் மறறும အူးဖိုး இது 37 பெப், 1, 1987 கொல்கத்தா வெ. தோ, இன்றி| பற்றி நடுவரிடம் முறையிட்டினை செய்யத் 38. பெப். 21, 1987 ஜெய்ப்பூர் வெ. தோ, இன்றி தொடங்கினார்கள். பின் இதனை மூன்றாம் நடுவருக்கு 39. மார்ச் 04, 1987, மோத்ரா வெ. தோ, இன்றி வழங்கச் சொல்லி கேட்ட போது அதனை நடுவர் ஆலிம் 40. மார் 13, 1987 பெங்களுர் பக் ( ஓட்) | தார் மறுத்து விடவே அவருடன் கில்கிறிஸ்ட் சிறிது 41. நவ. 15, 1989 கராச்சி வெ. தோ. இன்றி காரசாரமாக கதைத்திருக்கிறார். இதனை நடுவர் ::: 12 நவ 23, 1989 இஸ்லமாபாத் வெ. தோ, இன்றி| போட்டியின் தலைவருக்கு முறைப்பாடு செய்ததை யடுத்து: 43. ஜன. 28, 1999 |சென்னை பக் ( ஓட்) | சில் கிறிஸ்ட் தற்போது சிக்கலில் மாட்டித் தொண்டார். | || || ||
. \olji J. 10, காலகததா பாக (45 ஓட
46 மார். 28, 2004 ல்க்கா க் (52 வட் தடைகளும் விதிக்கப்பட்டது. அதேபோலத் தான் தற்போது 47. ஏப் 05, 2004 g వీ கில்கிறிஸ்ட்டும். விசாரணைகளில் இவர் குற்றவாளியாக 48, ஏப் 13, 2004 ராவல்பண்டி இந் (31 ஓட்) || கருதப்படுவார் ஆயின் அடுத்ததடுத்த டெஸ்ட் 49. மார். 16, 2005 மொகாலி வெதே இன்றி போட்டிகளில் இவர் விளையாட தடை விதிக்கப்படுவார் என்ற 30 மார் 24, 2008 பெங்களூர் 些_° எது எப்படியோ வாயை அடக்கினால் எல்லாம் சரிதான்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

3, 12 21, 30 போன்ற திகதிகளில் பிறந்து பிறந்த திகதி மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டி வருகின்ற கூட்டு எண்ணாகிய உயிர் எண் 5 வருமேயானால் குரு, புதன் போன்ற ஆதிக்கத்தில் பிறந்தவராவர். குரு, இவர்களை நேர்மையானவர்களாகவும், நாணயமுள்ள வர்களாகவும் வாழ்வதற்குத் துணையாயிருக்கும். ஆனால் புதன், மிகுந்த சுறுசுறுப்பைக் கொடுப்பதோடு பலரை ஷேவாக் கிரிக்கெட் உலகிற்கு வைத்து வேலைவாங்கும் ஆற்றலையும் கொடுக்கும். அண்மையில் தான் அறிமுகமாகினார். ®ಾÍಹಲ್ರಣ್ಣLU ನಿಗ್ರಹಿಗ್ಗಾಹ್ರ 32 வயதிற்கு மேல் பிரபலமடை ர்ளர் அணிகளில் விளையாடிக் ལིའི་ வீடு, வாகனம, தொழில், நிலம் போன்றவைகள் உளவூர அ 19 சேரும் ஆனால் பெயர் பொருத்தமானதாக அமையாவிடில் கொண்டிருந்த இவர் தனது முதலாவது ஒரு மேற்கூறிய பலன்கள் குறைவாக இருக்கும். மிகுந்த நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியை சாமர்த்தியசாலியான இவர்கள் எளிதில் எதிலும் ಘ್ವಿಗ್ರಫಿ, ತಿನ್ತಿ ಅಜ್ಜೈ மட்டுமல்ல, தனது ಅಥ್ಲ டெஸ்ட் எதுவுமில்லை என்ற எண்ணத்தோடு செயல்பட்டு வெற்றி போட்டித் தொடரை தென்னா ரிக்க அடைவர். சூழ்ச்சிக்காரரான இவர்கள் ஏதாவது திட்டமிட்ட அணிக்கு எதிராக ஆரம்பித்தமை வண்ணமே இருப்பர். சிலருக்கு அமைதி குறை குறிப்பிடத்தக்கது. ஆரோக்கியம் கெடும். ஆனால் பெயர் பொருத்தமானதாக இவரின் கிரிக்கெட் பிரவேசத்திற்குக் அண்மயாவிட்டால் மேற்குறிப்பிட்ட கெட்ட பலன்கள் காரணமாக சச்சின் டெண்டுல்கரை இவர் ಅಣ್ಣ ': அதிகமாகக் காணப்படும்.
ந்த எண்ணிக்கைக்காரர்களுக்கு 40 வயதிற்குள் கருதுகிறார். துடுப்பாட்ட தடுப்பாட்ட 「驚 முடி உதிர்ந்துவிடும். சர்ம வியாதிகளும் தொற்றிக் நுணுக்கங்களை காட்டிக் கொடுத்தவர் கொள்ளும், இதிலிருந்து தப்பித்துக் கொள்ள ஆரம்பத்தி சச்சின் தான் என்று இவர் பெருமையுடன் லேயே எமிதிஸ்டு என்ற மோதிரக்கல்லை அணியவும் பல பத்திரிகையாளர்களின் பேட்டிகளில் மின்னல் வேகத்தில் சிந்திக்கும் ஆற்றலுடையவர் கூறியிருக்கிறார் களாதலால் கேட்கு கள்விகளுக்கு உடனே பதில் ருககறார. கூறிவிடுவர். சில நேரங்களில் ஊமைபோல் காட்சியளிக்கும் LSSS SS SS SS SS SS SS SSL SSL SSL SSL SSL LSSS இவர்கள் பேச ஆரம்பித்தால் இலக்கண நயத்தோடு, ། E - பிறரைக் கவரும் அளவிற்கு பேசுவர் தன்னை எதிர்க்கும் 556 GoqoITéi: 臀 கொள்ள எப்பொழுதும் : ன்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆயினும் இவரின் புகழ்ச்சியில் மயங்காத இவர்கள் நிதானமாகவே ரவாக இரட்டைச் சதத்தை இவர் பெற்றுக் கொண்டார் செயல்படுவர். சநதாபம விரைவான இரட்டைச் சதங்களை பெற்றுக் கொண்டவர்கள் ಸ್ತ್ರ್ಯ?!ವ್ಲಿ: ಫ್ಲಿ இருக்கிறார். པ་བྱ་བ་དག་ལ་ཀྱ་ཨ་མ།་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ தங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் வரிசை இதோ: நிலைக்குக் கொண்டுவரப்பாடுபடுவர். வயது ஏற ஏற --- '- சர்க்கரை, உப்பு போன்றவைகளைக் குறைத்துக் கொள்ளவேண்டும். இவர்களுடைய திட்டங்கள் எல்லாம் எளிதில் நிறைவேறுவதால் தெய்வ பக்தி கூடிவிடும்.
போட்டித் தொடர்களில் வெளுத்து வாங்கும் வீரேந்திர
பந்துகள் வருடம்
153 2003 கிறிஸ்ட்ச்ே (அவு)| இவர்களது மனதில் தோன்றுவதையெல்லம் வெளியிடாது மறைத்துவிடுவர். எதையும் தனியாக இருந்தே திட்டம் 182 2005 லாகூர் போட்டு செயல்படுவ்ர் ஆண்டவனைத் தவிர, மனிதர்கள் ஏமாற்றுக்காரர்கள் என்ற பயத்தால் எச்சரிக்கையாக 21 2002 கேப்டவுன் (இங்) இருப்பர்.
212 200 ஜோஹனஸ்பேர்க் | தொழில்
- இவர்களுக்கு கமிஷன், ஏஜென்சீஸ், கல், நெருப்பு 220 1982 ஒவல் உலோகம் சம்பந்தமான தொழில், பிறரை மகிழ்விக்கும் கலைத் தொழில்மூலம் செல்வம் சேர்ப்பெயர்நன்றாக 222 2003 முல்தான் அமையாவிட்டால் மேற்குறிப்பிட்ட தொழில்களெல்லாம் நல்ல பலனைத் தராது. இதனால் பெயரைப் 229 2002 கொழும்பு பொருத்தமானதாக மாற்றி அமைத்துக் கொள்ளவேண்டும்
23. 20 கிரிஸ்ட்சேச் 5 ܢTP%*4: ܐ ܐ ܐ ܕ ܠ
இவர்களுக்கு மனஅமைதியின்மையால் வரக்கூடிய 232 1984 லோர்ட்ஸ் மன வியாதியும், நீரிழிவு இரத்தக் கொதிப்பு தோல் வியாதி, மூட்டுவலி போன்ற நோய்கள் வர வாய்ப்பி 240 1974 மும்பாய் ருப்பதால் இளம் வயதினர் முன்கூட்டியே பெயரைப் பொருத்தமான எண்களில் அமைத்துக் கொள்ளுவது சிறப்பாகும். ধ্ৰু கு வந்த சோதனை
பெயர் அமைக்கும் முறை:
ஸ்ட் மேல் புகார் ஒன்று செய்யப்பட்டுள்ளது. தற்போது நடை 3: 3:3: :::::: வுட் முறையிலான ஆட்டமிழப்புக்கு பாகிஸ்தான் நடுவ உடன் இவர்கள் தமது பெயரை குரு ஆதிக்கமாகிய,
39, போன்ற எண்களிலும், புதன் ஆதிக்கமாகிய 14, ! ன் துடுப்பாட்டக்காரர் போத்தாவின் ரன் அவுட் முறையிலான 4,303 போன்ற எண்களிலும் அமைத்துக் கொள்ளலாம்.
ன் உடனடியாக முறையீடு செய்யாமல் அடுத்த பந்து வீசிய தாம் செய்யும் வியாபார விலாசத்தையும் மேற்குறிப்பிட்ட
எண்களில் பெயராக வைத்துக் கொள்ளுவது சிறப்பாகும்.
பின்பற்ற வேண்டியவை:
霹 யோகமான எண் 3, 5, 9.
யோகமான திகதிகள்
3.
எமிதிஸ்டு, வைரம், சிர்கான்.
யோகமான நிறம்
ரோசு, ஆரஞ்சு, கத்தரிப்பூ நிறம், சாம்பல், வெளி
நிறம் பச்சை ஆகாத திகதிகள் - 6, 15, 24.
அடுத்த வரம் பிறப்பெண் 3 கூட்டெ
ജ0.19 - 25 , 2006
கத் கருதப்படுக் றது.

Page 23
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
(1818 - 1883 摩 unuk OVOV NUV
இந்த அநீதியைத் தவிர்ப்பதற்கு چین சமதர்ம அமைப்பை நிறுவவேண்டும்; அதாவது உற்பத்திச் சாதனங்களைத் தனி மனிதருக்குப் பதிலாக அரசாங்க உடைமையாக்க வேண்டும்.
3. பெரும்பாலும் இவ்வமைப்பை நிறுவும் நடைமுறை வழி வன்முறைப் புரட்சியாகும்.
4. இந்தச் சமதர்ம அமைப்பைப் பாதுகாப்பதற்கு பொதுவுடைமைக் கட்சியின் வல்லாட்சியைப் போதுமான காலத்திற்குப் பின்பற்ற வேண்டும். முதல் மூன்று கருத்துக்களில் மூன்றும் கார்ல் மார்க்ஸின் காலத்திற்கு முன்னே தெளிவாகக் கூறப்படவில்லை. நான்காவது கூற்று "தொழிலாளரின் வல்லாட்சி" எனும் மார்க்ஸியக்
؟؟
貓
魏 பிற பொதுவுடைமைதி தலைவர்க்ளும் நம்பினர். சிலர் மார்க்ஸின்
கருத்தினின்று * கருத்துக்களைத் தவறாகப் பெறப்பட்ட ஒரு ரிந்திருக்கலாம் அல்லது பகுதியாகும். விளக்கியிருக்கலாம் ஆயினும், என்பது உண்மைதான். இன்றைய ஆனால், இதுபோலவே சோவியத் கிறிஸ்து நாதர், புத்தர், வல்லாட்சி முஹம்மது நபி நீண்ட காலம் ஷ் ஆகியோரின் நீடிப்பதற்கு கருத்துக்கள் பற்றியும் மார்க்ஸின் கூறலாம். சீன,
நூல்களைவிட
அரசாங்கங்களின் எல்லா முக்கிய கொள்கைகளும் கார்ல் மார்க்ஸின் நூல்களிலிருந்து sநேராகப்
பெறப்பட்டவையாக இருக்குமானால், மார்க்ஸ் இப்பட்டியலில் இன்னும் உயரிடம் பெற்றிருப்பார். பொதுவுடைமை அரசை உண்மையிலேயே நிறுவிய நடைமுறை அரசியல்வாதியான லெனின்தான் பொதுவுடைமையை உலகின் பல பகுதிகளின் அடிப்படை அரசியல் தத்துவமாக்கிய பெருமையுடையவரென நாம் கருதக்கூடும். அக்கருத்து ஏற்புடையதன்று எனச் சொல்ல முடியாது. லெனின் உண்மையிலேயே மிகச் சிறப்பு வாய்ந்தவர். ஆயினும், என் கருத்தின்படி, லெனினின் சிந்தனையை மட்டுமல்லாமல், பல பிற பொதுவுடைமைத் தலைவர்களின் சிந்தனையையும் பெரிதும் கவர்ந்து மாற்றிய கருத்துகளை எழுதிய மார்க்ஸே மிகச் சிறப்பு வாய்ந்தவர். மார்க்ஸிய கொள்கையை வகுத்த பெருமை கார்ல் மார்க்ஸையும் எங்கெல்ஸையும் சாரும் எனவும் வாதிடலாம். அவர்கள் இருவருமே “கம்யூனிஸ்ட் மெனி"பஸ்டோ"வை எழுதினர். "டாஸ் காப்பிட்டலுக்கு" இறுதி வடிவம் வழங்குவதில் எங்கெல்ஸ் பெரும் பங்கு
லெனினி , ஸ்டாலின் ஆகியோர் வகுத்த நடைமுறைகளே காரணம் எனலாம். ஆகவே, பொதுவுடைமையில் மார்க்ஸின் முத்திரை பெயரளவில் இருக்கிறதேயன்றி உண்மையில் இல்லை எனவும், அவருடைய நூல்களுக்கு அளிக்கப்படும் மதிப்பு வெறும் ஒப்பனைதான் எனவும், அது வேறு வகைகளிலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய கருத்துக்களுக்கும் திட்டங்களுக்கும் வழங்கப்படும் ஓர் அறிவியல் விளக்கம்தான் எனவும் கூறலாம். இவற்றுள் ஓரளவு உண்மையிருப்பினும், இவற்றை முற்றிலும் ஏற்க முடியாது. எடுத்துக்காட்டாக, லெனின் தாம் மார்க்ஸின் கோட்பாடுகளைப் பின்பற்றியதாக மட்டும் கூறவில்லை; மார்க்ஸின் நூல்களைப் படித்து, முற்றிலும் அக்கொள்கைகளை ஏற்று, அவற்றைத் தாம் பின்பற்றுவதாக நம்பினார். இதுபோலவே மாசேதுங்கும்
Sjanúa flugi
C (Claos SELR250.006 in) -
釜 COL As (அச்சுவினி, பரணி, கார்த்திகை
○ முதற்கால்) தொழில் ܦ ܐ
மேன்மை, உயர்ந்த நிலை,
தேசித்துப் பின்னரை, திருவாதிரை, புனர்பூசத்து முன் முக்கால்)
தொழில் பயம், செலவு மிகுதி, மனக் கஷ்டம்,
LTDITOT
бо
உண்மை. இருவரு பெயரில் நூல்கள்
அவர்களது அறிவ எத்துணை நெருக்க இருந்ததென்றால், இணைந்து ஆக்கிய
கூட்டுச் சாதனையா
இந்நூலில் மார்க்ை எங்கெல்ஸையும் ப விளக்கியிருக்கிறேன மார்க்ஸின் பெயரிே இடம் பெற்றுள்ளனர் சரியாக நினைப்பது பொதுவாக இவ்விரு முதன்மையான பங் கருதப்படுகிறார். இ பொருளாதாரக் கெ தவறானதெனப் பல வருங்காலத்தில் கூறியவற்றுள் பல உண்மையே. எடுத் முதலாளித்துவ நாடு காலப்போக்கில் தெ நிலையடைவார்கள் நடைபெற வில்லை நடுத்தர வகுப்பு ஒழி அதில் பலர் தொழி மாறிவிடுவரென்றும், முதலாளியாக உயர் கூறினார். இதுவும் ந என்பது உண்மை. ெ இயந்திரமாவதால் மு குறையுமென்று அவ தெரிகின்றது. இது த மடைமையுமாகும். ம பொருளாதாரக் கொ சரியாகவோ, தவறா ஆனால் அதற்கும் ! விளைவுகளுக்கும் ச தத்துவ அறிஞரின் ச் கருததுககள மககளு அளிப்பதைத்தான் ெ அவ்வடிப்படையில் ப மார்க்ஸ் பெருஞ்சிறப் ஐயமில்லை.
G நிக்கோலஸ் ே
Giudies
(மகம், பூரம், உத்தரத்து ( / முதற்கால்)
/ தொழில் மாற்றம், செலவ திகம், காரிய நஷ்டம், மனக் கலக்கம், தேகசுகக்
ಶó பெரியோர் ': தேகசுகக் குறைவு குடும்பப் பரம் வெளியிட குறைவு, குடும்ப நன்மை, பிள்ளை களால் குடும்பப் பொறுப்பு உத்தியோகம் மேலதி விழ்க்கை உத்தியோகச் சிறப்பு மேலதி வேலை தியோர் சிக்கல் மேலதிகாரிகள் காரிகள் உதவி மாணவர் கல்வி உயர்ச்சி காரிகள் உதவி மாணவர் கல்வி மாற்றம் தொல்லைாேணவர் கல்வி உயர்சி விவர ே விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் : மத்திம இலாபம் யிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் 6 அதிர்ஷ்ட நாள் திங்கள். ஷட நாள லயாழன. அதிர்ஷ்ட நாள் திங்கள் d அதிர்ஷ்ட இலக்கம் 0. அதிர்ஷ்ட இலக்கம் 01 அதிர்ஷ்ட இலக்கம் 0.
இடம் : ਡੀai: கன்னி : (கார்த்திகை பின் முக்கால், (உத்தரத்துப் ( ரோகிணி, மிருகrரிடத்து 8D, அத தம, சததிரையன முன்னரை) தொழில் சிறப்பு மனமகிழ்ச்சி, - முன்னரை) தொழில் நன்மை, காரியானுகூலம், தூர இடப் பயனுள்ள செயல், தூர இடப்பயணம், செலவு # :: : நிலை புதிய பயணம், மனக்குறைங்கும், குடும்பக் கவலை, மிகுதி குடும்பமகிழ்ச்சி உத்தியோக மாற்றம் முயற்சி தெரவம் பொயம் உற மறைமுக எதிர்பு உத்தியோகச்சிக்கல் மேலதி மாணவர் கல்விக் குழப்பம் விவசாயிகள் } : ಙ್ 斯 காரிகள் உதவி மாணவர கல்விக் இ! வியாபாரிகள் குறைந்த இலாபம் லதிகா 1ள பகை மாணவ burg, 2 விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் புதன் ಹಿÇí ೩೧guj; ೧ அதிர்ஷ்ட நாள் செவ்வாய், ஷட நாள அதிர்ஷ்ட இலக்கம் 04, ! அதிர்ஷ்ட இலக்கம் 05 அதிர்ஷ்ட இலக்கம் 0.
930. 19. 25, 2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

CD, CD, CD, CD, CD C
a
ார் என்பதும் ) தனித்தனியே தம் ாழுதிய போதிலும், ாந்த ஒத்துழைப்பு
அவர்கள் இருவரும்
படைப்புகளை ஒரு கவே கருதலாம். m)ub ற்றி ஒன்றாகவே
ஆனால் இருவரும் \யே இப்பட்டியலிலே ஏனெனில் (நான் போல்) மார்க்ஸ் வருள் காளியாகக் தியாக, மார்க்ஸின் 6T68)85 முறை கூறப்படுகிறது.
நிகழுமென மார்க்ஸ்
நிகழவில்லை என்பது துக்காட்டாக,
களில் ாழிலாளர் வறுமை என்றார். இது என்பது தெளிவு ந்துவிடுமென்றும், Uாளராக ஒரு சிலர் மட்டும் வரென்றும் அவர் டைபெறவில்லை தொழில் மதலாளிகளின் லாபம் ர் நம்பியதாகத் வறு மட்டுமல்லாமல் ார்க்ஸின் ள்கைகள் நவோ இருக்கலாம். அவரால் ஏற்பட்டுள்ள ம்பந்தமில்லை. ஒரு றப்பு அவருடைய க்கு செயலூக்கம் ாறுத்துள்ளது. ார்க்கும்போது, புடையவர் என்பதில்
i slПIJih 5TÜLuijelölőGü
வப்பார்.
வணக்கமுங்கோ
எப்புடிச் சுத்திச் சுழன்று பாத்தாலும் வடக்கு - கிழக்கில நடக்கிறதுகள் ஒரே மாதிரியானதாத்தான் இருக்குதுங்கோ. ஒரு சேஞ்சுக்காக மலையக அரசியல்வாதி களின்ர மூவிங்குகளை மோப்பம் பிடிச்சுப் பார்ப்பம் எண்டிட்டுப் போனால் அதை ஏன் கேக்கிறியள். அண்ணனுக்கு குழி வெட்டுற தம்பியும், தம்பிக்கு குழி வெட்டுற அண்ண னுமா பொலிரிக்ஸ் பண்ணிக் கொண்டிருக் கினம் உப்பிடிகுழி வெட்டி குழி வெட்டியே உந்தச் சனத்தின்ர எதிர்காலத்தை புதைச்சுப் போட்டியளே எண்டு அவை யளிட்டையே கேட்டனுங்கோ முதலில சண்டித்தனம் காட்டுமாப் போல ஏழு முகத்தார் துள்ளிக் குதிச்சவர். அவர் குதிக்கிறதைப் பாத்துப் போட்டு தானும் குதிக்காட்டில், தனக்குக் குதிக்கத் தெரியாதோவெண்டு தொண்டர்கள் தப்பா நினைச்சுப்போடுவினமே எண்டதுக்காக சந்திரனாரும் சாரத்தை மடிச்சுக் கட்டிக் கொண்டு துள்ளினவர். இவையள் ரெண்டு பேரும் துள்ளினமே, நீங்கள் ஏன் சும்மா இருக்கிறியள்? உங்கட தொண்டர்கள் ஒண்டும் நினைக்கமாட்டினமோ எண்டு எங்கட மேலக எம்.ஜி.ஆர். கணேசனிட்டக் கேட்டன் அவர் ஒரு மாதிரிப் பாத்துப் போட்டு. -
இவை ரெண்டு பேரும் துள்ளின மெண்டு நானும் துள்ளமாட்டேன். ஏன் தெரியுமோ? துள்ளுறமாடு பொதி சுமக்கு மெண்டுவினம். இப்ப சுமந்து கொண்டிருக கினமெண்டதை மறந்து போயிட்டினம்" எணடார
காபூ அப்புடியெண்டால் இவையை மாடு எண்டிறியளோ? எண்டு பகிடியாக் கேட்டனுங்கோ,
கணே. சே.சே. அது கூட, தனக்கு மேல கொடுக்கப்படுகிற சுமையைச் சுமந்து கொண்டுபோய் உரிய இடத்தில நிற்கும்.
கோபமா இருக்கிறியள்.
காபூ: இவையள் மேல் இவ்வளவு
கணே:- என்னத்துல கோபமில்ல அதுகளை பட்டியல் போடவேணுமெண்டால் நாறிப்போகும். உதாரணத்துக்கு அண் ವಿ: : ஆர்ப்பாட்டத்தை எடுத்துக்
காளஞங்கோவன.
நடத் துங் கோ, நடத்துங் நாங்களும வருவம 6T600)
உசுப்பேத்திப்போட்டு கடைசியில காலை
la
ர்ஷ்ட நாள் திங்கள். நிர்ஷ்ட இலக்கம் 04
(விசாகத்து நாலாங்கால்,
அனுஷம், கேட்டை)
தொழில் கலக்கம், செலவு தி, உயர்ந்த நிலை, மனக்குறை நீங்கும், ளைகளால் கவலை பிரயாண மிகுதி, குடும்ப மை, உத்தியோகச் சிறப்பு மேலதிகாரிகள் வி, மாணவர் கல்வி மாற்றம், விவசாயிகள், ாபாரிகள் குறைந்த இலாபம்,
ர்ஷ்ட நாள் புதன் ர்ஷ்ட இலக்கம் .ே
Gwyf
DUBr
துலாம் (சித்திரையின் பின்னரை, சுவாதி, விசாகத்து முன் முக்கால்) தொழில் அலைச்சல், பணச் லவு பெரியோர் பகை, மனக் கலக்கம், வீண் பாணம், இனசனப் பகை, உத்தியோக முயற்சி லதிகாரிகள் உதவி மாணவர் கல்விக் குழப்பம், பசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம்
முதற்கால்)
கேட்டல், மனப்
அற்ப இலாபம், 7 அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 01
முன்னரை)
0 நான் சொல்வ தெல்லாம் பொய். 6 பொய்யைத் தவிர
IIGyi GalúLÓg Guene
மகரம் - சூரியன், புதன். மீனம் - இராகு, மேடம் - செவ்வாய், கர்க்கடகம் - சனி, கன்னி - கேது. துலாம் - வியாழன். தனு - வெள்ளி,
(மூலம் பூராபம், உத்தராடத்து
தொழில் பகை, வீண்குறை NS
பயம், இனசன மகிழ்ச்சி, நண்பர்கள் தொல்லை, பிரயாண மிகுதி, குடும்பப் பொறுப்பு உத்தியோக மாற்றம், மாண வர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள்
Logo (உத்தராடத்துப் பின் முக்கால், திருவோணம், அவிட்டத்து
தொழில் மாற்றம், புதிய தொழில் கஷ்டம், பயனுள்ள செயல், கெளரவம், குடும்ப சகாயம், உத்தியோகச் சிக்கல், மேலதிகாரிகள் பகை, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள்,
AK OOOOOOOOOOOOOOOOOOOOOC
கதிலை ஆகந்தசாமி
C3or ceasino Landesode
வேறொன்றுமில்லை
காதில பூ கந்தசாமி
dSolo வாரிப்போட்டாங்களே. அதில இருந்து இவையளின்ர ஒத்து மையும், மக்கள் நலன் சார்ந்த கவனமும் வெளி உலகத்துக்கு நல்லா தெரிஞ்சு போட்டுதெல்லோ (மூச்சு வாங்கப் பேசினார்).
காபூ அப்புடி உசுப்பேத்திப்போட்டு தப்பிக் கொண்டவையை சும்மாவே விட்டியள்
கணே: விடுவனோ? ஊடகங்களிட்டை ஒப்பினாச் சொல்லி சேறு பூசிப்போட்டன். ஒருவகையில அதுவும் நல்லதுக்குத்தான். ஒரு வேளை இவை வந்திருந்தால் முன் னுக்கு நிண்டு பெரியாளாகியிருப்பினம். அப்புடி நடக்காம நான் தான் முன்னுக்க நிண்டனான்.
காபூ சரி இவ்வளவு செய்யிற நீங்கள் இந்தியாவுக்குப் போறதில்லையே ஏன்?
கணே. நான் எதுக்குப் போகணும்? அதுக்கு தான் இவை இருக்கினமே. அவர் இருக்கிறாரே வில்லன் மாதிரி, அதுதான் ஏழுமுகத்தார், அவர் அடிக்கடி உங்க போவார். அது கட்சி வேலையுமில்ல ஒண்டுமில்ல. சொந்த அலுவலுக்குப் போற வர். அவர் அப்புடியெண்டால் அடுத்தவர் அதுதான் உங்கட சந்திரனார். அவர் பிரபலத்துக்கெண்டால் நஞ்சும் குடிப்பார். பாக்கயில்லையே எங்கட ஜனாதிபதி போயிருக்கேக்க எதிர்ப்புக் காட்டினவைக்கு அடுத்த நாளே போய் பொன்னாடை போத் திப்போட்டு, அதை போட்டோ பிடிச்சு இங்க இருக்கிற ஊடகங்களுக்கும் அனுப்பிப் போட்டு வருதோ, இல்லையோ எண்டு இங்க இருக்கிறவையை வச்சு செக் பண் ணிப் போட்டுத்தான் வந்தவர்.
காபூ: சரி, உந்தப் பொன்னாடை போத்திற திட்டம் அவருடைய தனிப்பட்ட திட்டமோ இல்லாட்டில் உங்கட கூட்டின்ர திட்டமோ..?
கணே: கூட்டெண்டது சும்மா ஒரு பிரசாரம்தானுங்கோ. உங்கட பாஷையில சொல்ல வேணுமெண்டால் அது ஒரு கூத் தணி. உங்களுக்கு ஒரு கதை தெரி யுமோ தெரியல்லை.
ஆத்தைக் கடக்கும் வரைக்கும் அண்ணன் தம்பி, கடந்திட்டால் நீ யாரோ, நான் யாரோ எண்ட கதை தான் இங்க நடககுது.
இப்படிக் சொன்ன வரிட்டை யிருந்து ஒரு மழுப்பல் சிரிப்போடை தப்பிச் சிட்டேனுங்கோ.
m us
ബiങ്ങ
SOLO : (அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்) தொழில் நன்மை, காரியானுகூலம், மனமகிழ்ச்சி, அன்னியர் சகாயம், செலவு மிகுதி உயர்ந்த நிலை, குடும்பப் பாரம், உத்தியோக மகிழ்ச்சி, மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்விக் குழப்பம், சோம்பல் மிகுதி விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 05
danń : (பூரப்பதிநாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) தொழில் சிக்கல், மனப் பயம், வீண் செலவு, பிரயாணக் கஷ்டம், மனக் குழப்பம், குடும்பப் பகை உறவினர் உபத்திரவம், உத்தியோக மாற்றம், மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம். அதிர்ஷ்ட நாள்:வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 03

Page 24
மாலை 0ே தொடக்கம் 352. 222 года болорду
தற்போதைய வாகன நெருக்கடிகளுக்கு இடங்கொடுக்கக் கூடிய வகையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த கெரி மெக்லன்ட் எனும் இளைஞன், இவ்வாறான ஒரு சக்கர வாகனத்தை அமைத்துள்ளார். இது அண்மையில் மணிக்கு 1.7 கிலோ மீற்றர் (மணிக்கு 57 மீற்றர்) வேகத்தை எட்டி சாதனைப் படைத்துள்ளது. 122 விட்டமுடைய இச் சக்கரம் 34000 எஞ்ஜினினால் இயக்கப்படுவதுதான் புதுமை, நம்நாட்டுக்கு இவ் வாகனம் எந்தளவு பொருத்தமாக இருக்குமோ!
பறவைகளுக்கு நிகர் யாரும்
இல்லை என்பார்கள். பெரியளவு சிறியளவு என்று அளவுகளை لقاء W அளவிடவே முடியாது. அந்த
வகையில் இங்குள்ளதும் சாதாரண ஒரு மனிதனின் பெரு விரல் அளவுடைய பறவைக் கூடாகும். இப் பறவைகள் அவுஸ்திரேலியாவில் காணப்படுகின்றன. இவற்றை வேவயன் பறவைகள் என்று செல்லமாக அழைப்பார்களாம். கூடே இவ்வளவு றியதாயின் பறவை எவ்வளவு சிறியதாக இருக்கும்.
dayave info Got
சரக்குக்
GI6ኽህ .
தெரிந்த ஒன்று
அதீத நெதர்லாந்து கப்பல், 1782 மீ 83 மீற்றர் அக தொன் நிறையு
Ghafia artist.
எரிவாயுவை
இப்படி
რlabm
 

Regd, as a News Paper at the G.P.O.(OD/06/NEWS/2006)
Satelite; Bird-6
Location: 13° East
լtiը: Bujidai Ang Frequency; 10971 MHz
:- 07514208 di GE in a είirradio con III 2 Janggili Symboltate: 27,500 Msh
nai Choumail.com FEC: 34
inal . 33
@៣ កាយវិលវិញ Buh நாட்டில் தான் இளம் வயதுடையவர்கள் சாதனை செய்வதில்லை ஆயினும் மேலைத்தேய நாடுகளில் இவர்களின் சாதனை அளவிட முடியாதது. அந்த வகையில் இங்குள்ளவரும் ஒரு இளம் யுவதிதான். அதாவது 17 வயதுடைய ஜோஸ்ஜோன் எனும் பெயருடைய இவர் சிறு வயதலேயே பாட்டு அல்பங்களை வெளியிட்டு உலகப் புகழ் பெற்றுள்ளார். மிகவும் சிறிய வயதில் அல்பங்களை வெளியிட்டவர் என்ற வகையில் கன்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளார். இவரின் மின்ட் பொடி என் சொயில் என்னும் இரு இசை அல்பங்களும் உலகப் பிரசித்திப்
பெற்றவை. மேலைத்தேயர்களுக்கு வயதைவிட உடல் தோற்றம்
பெரிது என் பது படத் தைப் பார் க்க தெரிகிறதல் GADGIT ?
கப்பல்கள் அதிக
கொண்டவை என்பது ஆனால் இங்குள்ளதோ டை கொண்டது. குச் சொந்தமான இக் 9 றர் நீளமானது. அத்துடன் முடையது. இதில் 16,061 டைய சரக்குகளை ஏற்றிச் இதில் விசேடமாக சமையல் ம் கொண்டு செல்லலாம். ஒன்றை இலங்கையும்
SAIGOTSAI 6NaFiliuquDITI?
ஜேர்மனியில் வசிக்கும் பாலருபன் - கார்த்திகா தம்பதியரின் செல்வப் புதல்வி ஹம்சிதா தனது முதலாவது பிறந்த தினத்தை வவுனியா, வாரிக்குட்டியூரிலுள்ள தனதில்லத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றார். இவரை அன்பு TT Ss LLLL SsLLL T T SsTTTTLCLL SsLLLLLLL T TLS அம்மம்மா, சித்தி, மற்றும் பாலேந்திரன் பெரியப்பா குடும்பத்தினர், சிவா மாமா குடும்பத்தினர், குகன் சித்தப்பா ஆகியோர் இறை அருளால் பல்கலையும் கற்று பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகிறார்கள்.
தகவல் அப்பப்பா, காதிருநீலகண்டனர்
ୋt is 25, 200
GIULDIG