கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2006.01.26

Page 1
Registeredas a Nevs Paperin Sri Lanka
ուղղքitյլn SÜĞETE"
 

பக்கம்2 "20 00
= ဗ8ဗဗ8] စ္ဆတျူ. 28-၆lift, 01, 2008
5. VS
giñDL GIULUI நம்பியிருக்கும் மாதவன்
II தான்

Page 2
கூறியுள்ர பொழுது ஒழுக்கமும் விரோதமாக ஜனம், பூமி3 ாழ முற்படுகின்றான். தன்னம்என்பன ஏற்படும் என லூ - நீ முழுமையாக நம்புபட்டுள்ளது. ಫಿಟ್ಝಿಜಿ - 19. ஆன்மீகப் பலத்தால் மட்டுமே அது மட்டுமல்ல, இபே இறையன்பைப் பெறலாம். ஆகவே இறைவனிடம் நம்பிக்கை கொண்டுநாமும் துன்புறுத்தப்படுவோ எமது வாழ்வினை புண்ணியம் நிறைந்ததாக, புனிதம் நிறைந் ததாகஇராஜாவின் வருகையை எதி மாற்றி அமைத்து, நம்பிக்கை கொண்டு வாழ கற்றுக் கொள்வோமாக, ஆண்டவராகிய இயேச
-சரோஜினி, ராஜகிரிய ஆமென்.
கவிதைப் போட்டி
༡i་པོ་ཆེན་
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அனுப்பி வையுங்கள். அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 01.02.2006
கவிதைப் போட்டி தினமுரசு வாரமலர், த.பெ. இ
அச்சம்
அழகு
புரிந்துணர்வுக் 59H6
ஆற்றருவி சலசலகக கயிற்றில் அர்
அழகு மூங்கில் தொங்கிக் கொண்டிருக்கும் அ
பளபளகக சமாதானம் என்
ஒறறைககமபு அந்தோ
பாசத்தின் தியாகமிது ဦးဖို့ அறுந்து விழுமோ 608
பாலகனைக் கரைசேர்க்க தாயும சேயும யுத்த களத்தில். ஓர்
பாராறியா வீரமிது ஒய்யாரமாய் ஆடும் அழகு -
தன் மகனைக் காப்பதற்குத் பௌசுனா ஏஜலில், க. அல் ஆஸாத் தாயவளின் தாரதம்யம் மூதூர் - 7 ஏறாவூர் 06
சீதங்கவடிவேல், மட்டக்களப்பு
வாழ்க்கை 910 மாதம் சுமந்தாய் என்னை வேண்ட
பாரினில் ஒரு தெய்வமாய்
பூமியாக வறுபை
ஆற்றில் நடுவில் சுமக்கிறாய்
சுமககும D அன்பின் அடையாளமாய் சாமியாக IDI". சிப்னாஸ், கலியிட்டிய மக்களி மடியில் கிடக்கும் GIULIOL அந்தர சேய், விடியல் இந்நிை பூமிக்கும் சாமிக்கும் தூக்கனாம் குருவிக்கூடாய் :
இடையே மனிதன் ஆடும் தொங்கிடும் இந்த ஊஞ்சல்போல்
ག. མ་་་ཡི་གི་ *" எங்கள் வாழ்க்கையும் அந்தரத்தில்தானா..? நா. ஜெயபாலன், பிலை, எஸ். சியாத் அட்டாளைச்சேனை - 8
Esa TFaby a
>※
பல வண்ண கலரில்
வாரம் ஒரு முறை - அன்பின் தினமுரசு ekyyiSMS e k Oyyyykyku STTTTS - எனககு கவதை எனறால உயா மாதா, நான சிந்திக்க வைக்கும் ಇಂ¶: ೨ಙ್ಗಹನ್ತಿಃ | 'ಘ್ನ எழுதி அனுப்புகின்றேன். தரம் கண்டு பிரசுரித்து கவிதைத் துளி அறிவு தந்து சிறுவர்களுக்கு வாசகியாகிய எனனை அறிமுக கவிஞர் ஆக்க I அரசியல் கட்டுை களிப்பு தந்து பெண்களுக்கு வேண்டுகின்றேன். முதத பிடித்த ஆலோசனை தந்து பழனி சரஸ்வதி லெபனான். ஆசிரியர் எழு உள்ளமெல்லாம் கொள்ளையிடும் ஆச்சரியம் தரும் பலவகை சுவை தநது உணனை அன்பின் முரசுக்கு உரிமை மடல் எனது வகிப்பாக ஏக்கங்களை வ
கரம் பற்ற பல ஆயிரம் வாசகர்களுக்கு நம்பிக்கை தந்து இனிக்கின்றாய் இன்னும் வானுயர உன் சேவை பரவி எல்லையில்லா வாசகர் வட்டம்
பக்கத்திற்கு நீதான் நிகர். அதே போல் எல்லாப் பக்கங்களுக்கும் கா அதே விடயம் தொடருகிறது. உதாரணமாக ஆன்மீகம், கவிதை, உங்க உன்னில் காண்கிறேன். அவ்வகையில் மேலும் வாசகர் உள்ளக்குழு தோன்ற வேண்டும். இரண்டு வாரம் அண்மைய இதழில் "புனித மக்காவிற்கு மககள வருகையை தர் ஓசை எழுப்பாமல் போனவுடன் உள்ளம் மதங்களை மதிப்பவன். அதனால்தான் வீரநடை போடுகிறாய். அச்சுறுத் பதறிப்போனது தொய்வின்றி தொடர வேண்டும் கையெழுத்துப் பிரதியை சாலைப்பகுதியில் இணைக்கும் செய்கை வா
சோ (S0) தொடரும் உன் அதிரடி
-மணிவேல் நத்ரா, சின்ன செல்வகந்தையூர்,
2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்தர் வருகின்றார் இஸ்லாம் காடும் இனிய நெறி
தோ சிக்கிரமாக வருகின்றேன்; அவன இன்று ஒவ்வொரு னும், குடும்பமும், ஊரும்
驸 3 ழப்பட்டு அவதிப்படுவதை
சங்கள் கொள்ளைநோய் அதிகாரத்தில் குறிப்பிடப்
2৪
நியுள்ளார். எனவே இயேசு", மட்டு நிம்மதியான ஆத்மீக த்து ஜெத்தில் விழித்திருப்போமாகi:': வே வாருங்கள். வழிவகுக்கும் இதுவே இஸ்லாம் காட்டும் இனிய
-சாம் கெளதமி, யாழ்ப்பாணம்.
-எம்.சி.கலில், கல்முனை - 05.
மனிதாபிமானத்தைத் தின்ற தனியார் பேரூந்து சேவை
புத்தளத்திலிருந்து கற்பிட்டிக்குச் சென்ற தனியார் பேரூந்து சேவையாளர்கள், பஸ் பிரயாணிகளிடம் மிகவும் கெடுபிடியானதொரு நிலையில் நடந்து கொள்கின்றனர்.
தேவைக்கும் அதிகமாய் |கட்டணங்களை அறவிடுவது,
நியமில்லாமல் தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து பிரயாணிகளை தூஷண L @Gు.647 வார்த்தைகளினால் ஏசுவது, ல-1772, கொழும்பு. பெண்ணென்று கூட பாராமல் - [III(hẩi மரியாதையின்றி தரக்குறைவாய் நம்பிக்கை (b. கு நடத்துவது, பிரயாணிகளிடம் மைதியற்ற சூழலால் நிவாரணம் சில்லறையில்லாவிடின் ஏதோ தரத்தில் வாழ்க்கை தந்தையும்|வேறொரு ஜந்தைப் பார்ப்பதுபோல் துவும் அறுந்திடுமோ , , "9| பார்ப்பது போன்ற மிகவும் ற வேட்கை தண்ணீரில் சென்றனர். பிரயாணிகளின் மனம் நோகும்படி தனுடனும அவன ՖTպլD ந்க கொள்கின்றனர் யில் பிள்ளையும்|நடநது கொளகணறனா. நம்பிக்கை தவித்து நின்றனர்|இவ்விடயத்தில் இதில் பயணம் ஒன்றுமே செய்யும் பலர் இங்கிதம் கருதி காத்தநகர் ஹலீம் இழக்காத காரோ?| மெளனம் காப்பர்.
அ60 ২৪ A NA A நிவாரணம் அண்மையில் நடநத சம்பவமிது. TLD LuigjLD பஸ்ஸினில் பிரயாணம் செய்த யாலும் ஏஎம் ரகுமான், ஆசிரியை ஒருவர் தவறுதல s பாலும் சீரஜ் நகர்|சில்லறை எடுத்துவர மறந்துவிட்ட T. ாலும் அதனால் தாள்காசை ன் வாழ்க்கை சனி நீங்க கையில் கொடுத்ததுதான் నీ ஆற்றை விரைவிற் கடந்தால் | சில்லறை இல்லையென ஏசிய மத குழந்தையி:ங்கும் ஆசிரியையின் முகத்திலேயே திரும்ப TLD. இனவாதச் சேற்றை வீசிவிட்டார் என்றால் பாருங்களேன் :. இவர்களின் நடத்தையை இது ஒரு அகாமுறிஸ்வின், நம் நாட்டின் சனி நீங்கும்
முதுர் (1. அ. சந்தியகோ, கண்டி,
பல நாள்தோறும்
" = = காம உகண்டித்துக் கட்டுப்படுத்த
அறபுதப படைப்பு|உரியவர்கள் உடனடியாய் ஆன்மீகம் தித்திப்பு அதிரடி ஐயாத்துரை தரும் Iநடவடிக்கை எடுப்பார்களா? யில் களமாடும் அசத்தும் நறுக்கு -எவி -- ര ள் விறுவிறுப்பு எல்லாமே அற்புதப் படைப்பு - எஸ்.தாஜ, கரமபை.
கள் அனைத்தும் தித்திக்கும் முரசே I üzü4 நீ எத்திக்கும் சென்று புகழ் மடல்கள் மற்றும்
தும முரசம UJUL , ஆக்கங்கள்- உட்பட சகல தகவல் பெட்டி -நிரஞ்சலா, கொழும்பு - 13
தொடர்புகளுக்கும்; தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 0114:514282 தொலை நகல் (Fax)-0114513266 /
FF-GLouisi): (E-mail):- murasu Ostnet.
சகர்சாலையில் தவளவிடுகிறேன். தினமுரசு 2ஆம் ணம் அன்றிருந்த கட்டமைப்பிலே அதே இடத்தில் ர் பக்கம் போன்றன. ஆக நிலையான தன்மையை றல்களை நன்கு புரிந்து செயற்பட்டு வருகிறாய். நிருந்தாய். அதுதான் "த கிரேட்டஸ்ட் முரசு நீ ல்களுக்கு மத்தியில், அதுமட்டுமின்றி வாசகர்களின் 5ர் உணர்வலைகளை திகைப்படையச் செய்கிறது.
-எஸ்.எம்.றம்ளி, காத்தநகர் மலர்
DUG ஜன.26 பெப்.01.2006

Page 3
வழிக்கு வராவிட்ட
LEsailabló uson Bó Bjö 5B
-சர்வதேச சமூகம் எச்8
வன்செயல்களைக் கைவிட்டு, வழிக்குத் திரும்புமாறு புலி இயக்கத்துக்கு நோர்வேயின் சமாதானப் பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் ஆலோசனைதெரிவித்திருப்பதாகக் கொழும்பி லுள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. "துப்பாக்கிக் குழாய்களுக் கூடாகத் தமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள புலிகள் இயக்கம் முயற்சி யெடுக்கும்வரை உலகிலுள்ள எந்தவொரு நாடுமே அதனுடன் காத்திரமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளமாட்டாது" என்று கொழும்பில் அமெரிக்க அரசியல்துறைத் துணைச் செயலாளர் நிக்கலஸ் பேர்ண்ஸ் அறிவித்து 48 மணித்தியாலங்களுக்குள் இந்தத் தகவல் புலித் தலைமையின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதேநேரம் 25 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் இயக்கத்தைத் தமது பயங்கரவாதப் பட்டியலில் இட்டு அதனை முற்றாகத் தடை செய்வது பற்றி ஆராய்ந்து வருவதாக, யுனைட்டட் பிரஸ்
ஒப் இந்தியா’ என்ற செய்தி நிறுவனம்
தகவல் வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஆகஸ்ட் மாதம் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் லக்ஷ்மண் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டதையடுத்து ஐரோப்பிய ஒன்றியம் கடந்த செப்டம்பரில் புலிகளுக்குப் பயணத் தடை விதித்திருந்தது. இதன் பின்னரும் இலங்கையின் வடக்கு, கிழக்கில் புலிகளின் வன்செயல் நடவடிக்கைகள் அதிகரித்து
வருவதாலேயே முற்றுமுழுதான தடை
விதிப்பது பற்றி ஆராயப்பட்டு வருவதாக ஐரோப்பிய ஒன்றிய்ப் பேச்சாளரொருவர் கூறினார். இதேவேளை இலங்கைக்கு வருகை தந்திருக்கும் அமெரிக்கத் துணையமைச்சர் நிக்கலஸ் பேர்ண்ஸ், நோர்வேயின் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோருக்கு புலிகளின் தாக்குதல் நடவடிக்கைகள் குறித்து விலாவாரியாக எடுத்து விளக்கப்பட்டதாகவும்
கொழும்பிலுள்ள அ தெரிவித்தன. பொது புலிகளே தாக்குதல் பொது மக்களுக்கு புலிகள் தமது வெளியிட்ட படங்களு தரப்பினருக்கு எடுத்து அந்த வட்டாரங்கள் புலித் தலைமை ே தெரிவித்த சில கவனத்துக்குக் வரப்பட்டுள்ளதாகவு பேச்சாளரொருவர் தெ உதவி வழங்கும் நாடுகளில் அங்கம் வ ஐரோப்பிய ஒன்றியமு நிலைப்பாடு எதிர்பார்க்கப்படு: பேச்சாளரொருவர் சு
ଛୁଞ୍ଛି
சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சமூகப் பாதுகாப்பு மத்திய நிலையங்களை அமைப்பது தொடர்பான கt வாரம் கொழும்பிலுள்ள சமூக சேவைகள் அமைச்சில் நடைபெற்றபோது பிடிக்கப்பட்ட படம் அமைச்சர் டக்ளஸ் தேவ நடைபெற்ற இக் கலந்துரையாடலில் யுனிசெப் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொ
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்று முகமாகவும் சமூக நலன்புரிச் சேவைகள் தேவையான மக்களுக்கு நீண்ட கால அடிப்படையில் உதவுமுகமாகவும் சமூக, பாதுகாப்பு மத்திய நிலையங்களை நிறுவு மாறு சமூக சேவைகள் மற்றும் சமூகப் நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்துள்ளார். வடக்கு, கிழக்கு, தெற்கு உட்படப் பாதிக்கப்பட்ட சகல பகுதி களிலும் இவ்வாறான 62 மத்திய நிலையங் களை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் நடை பெற்று வருகின்றன. இது தொடர்பான கலந் துரையாடலொன்று அமைச்சரின் தலைமை யில் கடந்த வாரம் அமைச்சுக் கேட்போர்
சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்
60 சமுகப் பாதுகாப்பு மத்திய நிலையங்கள்
கூடத்தில் இடம்பெற்றது. இதில் யுனிசெப் உட்படப் பல அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். ஒவ்வொரு நிலையத் தையும் அமைப்பதற்கு ஒன்பது மில்லியன் ரூபா செலவாகுமென்றும், இவற்றின் செயற்பாட்டுக்கு வருடாந்தம் தலா ஒரு இலட்சம் ரூபா செலவிடப்படுமென்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றுக்கு மேலே கூறப்பட்ட சர்வதேச நிறுவனங்களின் நிதியுதவியும் பெறப்படும். கடந்த வருடம் ஏற்கனவே இவ்வாறான நிலையங்கள் அமைக்கப்பட்ட போதிலும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் இடைத் தங்கல் முகாம்களில் கஷ்டப்படு வதாகவும் கலந்துரையாடலின் போது சுட்டிக் காட்டப்பட்டது.
மன்னார் கோரிக்கை
மன்னார், முருங்கள் பகுதியில் சுமார் இரண முன்னர் புலிகளால் ை பொலிஸாரையும் 6 கோரிக்கை விடுத்தபோ விடுவிக்கப்படவில்லைெ வண. இராயப்பு ஜோ தொடர்பாக புலிகளு எழுதியதாகவும் இதுவ எவ்வித பதிலும் தனக் யென்று ஆயர் கூறின துஷ்பிரயோகத்திற்குட் வெளிநாட்டுவாசி செய்வதற்குப் புலிகளி மூன்று பொலிஸார் வைக்கப்பட்டிருப்பது கு
காரைநகர், பிரதேசத்தில் ஆதரவற்றவர்களுக்கு அவசர உதவி
வடக்கேயுள்ள காரைநகர், தோப் புக்காடு என்ற பின்தங்கிய கிராமத் தைச் தவிர்ந்த சுமார் 400 பேர் காரை நகரிலுள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சி அலுவலகத்துக்குச் சென்று தமக்கு உதவிகள் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். விதவை கள், அங்கவீனர்கள், அநாதைகள், ஆதரவற்றோர் மற்றும் போரினால் பாதிக்கப்பட்டவர்களே கடந்த 21ஆம் திகதி காரியாலயத்துக்குச் சென்று இக் கோரிக்கையை விடுத்துள்ளனர். சமூக சேவைகள் மற்றும் சமூக நலத் துறை அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தா அவர்களுக்குத் தமது
நிலைமையை எடுத்து விளக்கி முதற்
கட்டமாக நிவாரண உதவிகளைப் பெற்றுத் தருமாறும் பின்னர் சமூக நலத்துறை சார்ந்த உதவிகளைப் பெற்றுத்தருமாறும் கோரியுள்ளனர். புலிகளின் அச்சுறுத்தலின் பேரில் தோப்புக்காடு கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் வன்னிக்கு இடம் பெயர்ந்திருப்பதாகவும் தாம் தமது சொந்த மண்ணைவிட்டு வெளியேறப்
போவதில்லையென்றும் தெரிவித் துள்ளனர். இந்த மக்களின் அவல நிலை அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து, நிவாரணங்களை அனுப்பி வைக்குமாறு அதிகாரி களுக்குப் பணிப்புரை விடுக்கப்பட் டுள்ளது.
రౌbutయ్తుయేర్రో மேலதிகப் பாதுகாப்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந் தனின் பாதுகாப்புச் செயற்பாடுகளை மேலும் அதிகரிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதபயா ராஜபக்ஷவுக்கு உத்தரவிட் டுள்ளார். அண்மையில் கூட்டமைப்பு எம்பிக்கள் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசிய
பின்னரே இப் புதிய உத்தரவு விடுக்கப்பட்
டிருக்கிறது. ஏற்கெனவே ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் காலத்தில் குண்டுகள் துளைக்காத காரொன்றினை சம்பந்தன் கோரிப் பெற்றிருந்தாரென்பது குறிப்பிடத் தக்கது.
(560
தை
"கனடாவில் நிதி சேகரிப்பது கு கள் பெருமளவு ரோவில் அவர்கள் தொந்தரவுகள் ெ நாமறிவோம். அ யெல்லாம் ஏற்றுக் கனடாவில் அவ நடவடிக் கைகள் அனுமதிக்க முடிய வுந்ததும் நிச் இயக்கத்தைத் த என்று கன்சர்வேட் ரொறன்ரோவில் ( கென்ற் என்பவ கனடாவிலிருந்து ‘வைகறிை என் கைக்கு அளித்த அவர் மேற்கண்ட கனடியத் தேர்தலி கட்சி தோல்வி "கன்சர்வேட்டிவ் வந்துள்ளது
ஜன26 பெப்.01.2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரசாங்க வட்டாரங்கள் மக்களின் போர்வையில் நடத்துகின்றனரென்றும் ப் பயிற்சியளிப்பதாக இணையத்தளத்தில் ம் அமெரிக்க,நோர்வே க்காட்டப்பட்டன என்றும் கூறின. இதேவேளை நார்வேத் தரப்புக்குத் விடயங்கள் அரசின் கொண்டு நோர்வே தூதரகப் ரிவித்தார். டோக்கியோ இணைத் தலைமை கிக்கும் அமெரிக்காவும் ம் எடுத்திருக்கும் கடின பயணி தருமென்று வதாக அரசாங்கப்
ÓGOTIT ii,
லந்துரையாடல் கடந்த ானந்தா தலைமையில் ண்டனர்.
*wభజి ܗ
s: & as
"பயங்கரவாதத்தைக் கையாள்வதற்கு ஒரு வழிதான் இருக்கிறது” என்ற வாசகங்கள டங்கிய சுவரொட்டிகள் கொழும்பில் பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன. "பேர்ண்ஸ் அவர்களே " என்ற தலைப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில் பின்லேடனின் படமும் பிரபாகரனின் படமும் காணப்படுகின்றன. பின்லேடனின் படத்தின் கீழ் தேடப்படுகின்றார் என்ற வாசகமும் பிர்பாகரனின் படத்தின் கீழ் கேள்விக்குறியும் இடப்பட்டிருக்கிறது.
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியின் படுகொலையால் தமிழகத்தில் மவுசிழந்து, மெளனித்துப் போன இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் முயற்சிகளில் திராவிடக் கட்சிகள் இறங்கியுள்ளன. 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி தமிழகத்தின் ரீ பெரம்புதூர் என்ற இடத்தில் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரியான தனு என்ற பெண்ணால் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார். இதனை யடுத்து எழுந்த அனுதாப அலை காரணமாக ஜெயலலிதா ஆட்சி பீடமேறினார். கடந்த இந்தியப் பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத் திலுள்ள 35 தொகுதிகளையும் ஜெயலலிதா வின் கூட்டணிக் கட்சிகள் கோட்டை
விட்டபோதிலும், மாநில சட்டசபை அவரது கட்சியின் ஆட்சியிலேயே இருந்து வருகிறது. எதிர்வரும் மே மாதம் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதால் புலி இயக்க சார்பாளர்களான வைகோ, இராமதாஸ், பழ.நெடுமாறன், வீரமணி போன்றோர் இலங்கை இனப் பிரச்சினையை முன்வைத்து இயக்கங்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் புலி எதிர்ப்பாளரான ஜெய லலிதா மெளனம் சாதிப்பதும், புலி இயக்கம் தொடர்பாக மெளனம் சாதித்து வந்த கருணாநிதி இலங்கையில் 'கொடுரங்கள் என்று கருத்துச் சொல்ல முனைந்திருப்பதும் தேர்தல் உத்திகளென்று பரவலாகத் தமிழ கத்தில் நம்பப்படுகிறது.
и турби таav pašayayaje,
காலாவதியான உணவுப் பொருட்கள்
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்குக் கடந்த மாதம் அனுப்பி வைக்கப்பட்ட உணவுப் பொருட்களில் பூச்சி, புழுக்கள் காணப்பட்டதாக யாழ்ப்பாண மக்கள் தெரிவித்துள்ளனர். அரிசி, பருப்பு, மா, ரவை ஆகிய பொருட்களிலேயே இவை காணப்பட் டனவென்று குற்றஞ்சாட்டப்படுகிறது.
ஆயரின் நிராகரிப்பு
வில் அரச கட்டுப் பாடற்ற ன்டரை மாதங் களுக்கு கதுசெய்யப் பட்ட மூன்று விடுவிக்குமாறு தாம் தும், இதுவரை அவர்கள் யென்று மன்னார் ஆயர் சப் தெரிவித்தார். இது க்குத் தான் கடிதம் ரை அவர்களிடமிருந்து கு வந்து சேரவில்லை ார். சிறுவனொருவனை படுத்தியதாக கூறப்படும் ஒருவரைக் கைது ன் பகுதிக்குச் சென்ற இன்னமும் தடுத்து றிப்பிடத்தக்கது.
வடக்கு, கிழக்கில் பரீட்சைகள் சீர்குலைவு
வடக்கு, கிழக்கில் இலங்கையின் நிருவாகச் சேவை பரீட்சை நடத்த முடியாமைக்கு அங்கு நிலவி வரும் அமைதியற்ற சூழலே காரணமென பரீட்சை ஆணையாளர் அநுர எதிரிசிங்க கூறினார். யாழ். பல்கலைக்கழகத்தில் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் சீர்குலைக்கப்பட்டுள்ள இந்நிலையில் நிருவாகச் சேவை பரீட்சையை எவ்வாறு நடத்துவதென்று வினா எழுப்பினார். வடக்குக் கிழக்கைச் சேர்ந்த சுமார் இரண்டாயிரம் பரீட்சார்த்திகள் கொழும் பில் பரீட்சைக்குத் தோற்றுவது குறிப்பிடத் தக்கது.
ாவில் புலிகளுக்குத் ட வருகிறது
புலி இயக்கத்தினர் றித்தும் தமிழ் மக்
வாழும் ரொறன் தமிழ் மக்களுக்கு காடுப்பது பற்றியும் வர்கள் செய்வதை கொள்ள முடியாது. களின் கிறிமினல் தொடர்வதை ாது. நாம் பதவிக்கு சயமாகப் புலி டை செய்வோம்” டிவ் கட்சி சார்பில் பாட்டியிடும் பீற்றர் ர் தெரிவித்தார். வெளிவரும் ) தமிழ்ப் பத்திரி பேட்டியிலேயே பாறு குறிப்பிட்டார். ல் ஆளும் லிபரல்
அடைந்துள்ளது
கட்சி பதவிக்கு
ஹரிஸ் புல லா ,
ஹாமாஸ், எல்.ரி.ரி.ஈ. போன்ற பயங் கரவாத இயக்கங்களைப் பொறுத்த வரை லிபரல் கட்சியினர் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்து வந்தனர். இந்த நிலை மாற வேண்டும். கன்சர்வேட்டிவ் கட்சியினர் தமிழ் மக்களையும் புலிகள் இயக்கத்தையும் வெவ்வேறாகவே பார்க்கின்றனர். அரச படைகளின் அட்டுழியங்கள் காரண மாகத் தமிழ் மக்கள் தமது நாட்டை விட்டுத் தப்பியோடி வந்துள்ளனர். ஆனால் இதே பிரச்சினைகளை அந்த மக்கள் கனடாவிலுள்ள புலிகளிட மிருந்து எதிர்நோக்க வேண்டியுள்ளது” என்றும் கூறினார். கன்சர்வேட்டிவ் கட்சியினர் குடியேற்றவாசிகளுக்கு எதிரானவர்களல்லர். உண்மையில் தமிழ் மக்கள் பெருமளவில் வாழும் ஸ்கார்பரோ தொகுதியில் கன்சர் வேட்டிவ் கட்சி சார்பில் வின்சன்ட் வீரசுந்தரம் என்பவர் போட்டியிட்டார் என்றும் அவர் சொன்னார்.
கொழும்பிலிருந்து உணவுத் திணைக்களம் நல்ல தரமான உணவுப் பொருட்களையே அனுப்பியதாகவும் விசாரணையிலிருந்து தெரியவருகிறது. ஏ-9 பாதையால் எடுத்துச் செல்லப்பட்ட இந்த உணவுப் பொருட்கள் இடைநடுவில் புலிகளால் அபகரித்துச் செல்லப்பட்டதாகவும் தெரியவருகிறது. ஓமந்தைக்கும் முகமாலைக்குமிடையிலான தமது கட்டுப்பாட்டுப் பகுதியில் இப் பொருட்களைக் கைப்பற்றிய புலிகள், அதற் குப் பதிலாகத் தமது களஞ்சிய சாலைகளில் தேக்கி வைக்கப்பட்டிருந்த காலாவதியான பொருட்களையே யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைத்ததாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக யாழ்ப்பாண மக்கள், புலிகளின் யாழ்ப்பாண அரசியல் துறைப் பொறுப்பாளர் இளம்பரிதியிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். இது பற்றித் தமக்கு எதுவுமே தெரியாதென்று அவர் கையை விரித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள பல கூட்டுறவுச் சங்கங்கள் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்துள்ளன. பொலிஸாருக்குப் பணிப்புரை
மலையகத்தில் தேடுதல் நடவடிக்கை களில் ஈடுபடும் பொலிஸார், பொதுமக் களுக்கு அசெளகரியங்கள் ஏற்படா வண்ணம் நடந்து கொள்ள வேண்டுமென்று ஊவா மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் ரி.எம். மிஸ்கின் அறிவுறுத்தியுள்ளார். புலிகளின் பிஸ்டல் குழுக்கள் மலையகத்துக்குள் ஊடுரு வியிருப்பதாக வெளியான தகவல்களை யடுத்து மலையகத்தின் பல பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொண்ட போதே இப் பணிப்புரையை விடுத்துள்ளார். மலையகக் கட்சிகளான இ.தொ.கா., மலையக மக்கள் முன்னணி ஆகியவை புலிச்சார்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதை யடுத்து அங்கு பெரும் பதற்றம் நிலவியமை குறிப்பிடத்தக்கது.
OGNJEF FIGUDELīgā எரிவாயு விலை அதிகரிக்கலாம் சாதாரண மக்களின் அன்றாட அவசியத் தேவையான சமையல் வாயுவின் விலை யைக் குறைப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சர்வதேசச் சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிக்கக்கூடிய சாத்தி யக்கூறு இருப்பதால், இலங்கையில் எரிவாயு விநியோகத்தில் ஒரு சில பல்தேசியக் கம்பனி கள் கொண்டிருக்கும் ஏகபோகத்தைத் தகர்க் குமாறும் கூடிய நேரம் எரிவாயுவைப் பாவிக் கக் கூடிய உபகரணங்களை அறிமுகப் படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Page 4
தினமுரசு வாரமலர்,
த.பெ. இல:-1772, கொழும்பு. தொலைபேசி: -0114-514282 தொலை நகல் (Fax):-0114-513266 F-GlLouilsi): (E-mail):- mura su(CDsltnet.lk
up Taif
(அமெரிக்காவின் தலையீடு மாறுதலைத் தருமா?
அன்புள்ள உங்களுக்கு, வணக்கம்.
தற்போது நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வன்முறைகளின் அதிகரிப்பினால் சமாதான முயற்சிகள் கேள்விக்குறியாகியுள்ளன. மக்கள் கொண்டிருக்கும் பதற்றமான சூழலை அதிகரிப்பதா அல்லது தணிப்பதா என்பதை நன்கு புரிந்துகொண்டு ஊடகங்கள் பணியாற்ற வேண்டியது அவசியமாகும். ஒளடகங்களின் தான்தோன்றித்தனமான போக்கு, நிலைமையை மேலும் மோசமடையவே செய்யும். மறுபக்கத்தில் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படுவதும், கொலை அச்சுறுத்தலுக்குள்ளாவதும் கண்டிக்கப்பட வேண்டியதோடு, தடுக்கப்படவும் வேண்டியதாகும். அந்த வகையில் 'சுடரொளி' பத்திரிகையின் செய்தியாளர் திருகோணமலையில் சுடப்பட்டது கண்டனத்துக்குரியதாகும். ஒருவரின் கருத்து எதுவாகவும் இருக்கலாம். அதற்காக அவரைக் கொலை செய்வதென்பது ஏற்க முடியாததாகும்.
படுகொலைகளுக்கும், கிளைமோர் தாக்குதல்களுக்கும், கைக் குண்டுத் தாக்குதல்களுக்கும் மக்களின் இடப்பெயர்வுக்குமிடையில் எரிக் சொல்ஹெய்ம் மற்றும் அமெரிக்காவின் நிக்கலஸ் பேர்ண்ஸ் ஆகியோரின் வருகையும் இடம் பெற்றிருக்கிறது. மீண்டுமொரு யுத்தத்தை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் கடைசிக் காலகட்டத்தில் அமெரிக்காவின் தலையீடு கவனத்தில் கொள்ளத்தக்கது. அமெரிக்கப் பிரதிநிதியின் வருகையே, எரிக் சொல்ஹெய்மின் வருகையின்
முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது. மறுபுறத்தில்
புலிகளின் தரப்பிலிருந்து அறிக்கை விட்டுக் கொண்டிருக்கும் பாலகுமார், தமது தலைவர் முக்கியத்துவமானதும் அதிர்ச்சி தரக் கூடியதுமான செய்தியை வெளியிடுவார் என்று கூறிவருகிறார். ஆனால் அவ்வாறானதொரு அதிர்ச்சித் தகவலை பிரபாகரன் வெளியிடுவாராயின், சர்வதேசத்தின் ஒட்டுமொத்தப் பகைக்கும் புலிகள் ஆளாக நேரிடும் என்பதை அறியாமையாகும்.
தற்போது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் தேவையானது அதிர்ச்சித் தகவலல்ல. பதற்றத்தைத் தணிக்கக் கூடிய சமாதானத்துக்கான சமிக்ஞையேயாகும். மக்களின்
இந்த நியாயமான எதிர்பார்ப்பை அரசும் - புலிகளும்
நிராகரித்துவிட முடியாது. புலிகள் தாக்குதல்களை நடத்துகின்றபோதும் அரசு பதில் தாக்குதலை நடத்தாத சூழ்நிலையிலும் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி அதிகமானதாகவுள்ளது. இப்போதே இந்தியாவுக்கும் பாதுகாப்பான இடங்களுக்கும் மக்கள் இடம்பெயரத் தொடங்கிவிட்டனர். இந்த நிலை மாற்றமடைந்து அரசும் - புலிகளும் நேரடியாக யுத்தத்துக்குள் பிரவேசித்தால் கடந்த காலத்தை விடவும் மோசமான நெருக்கடி நிலை ஏற்படும். அதன் பின்னர் மக்களுக்கோ, அரசுக்கோ, புலிகளுக்கோ நிதானம் எடுக்கவோ சிந்திக்கவோ கால அவகாசம் கிடைக்கப் போவதில்லை. இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு இயலுமானவரை போர் ஒன்றைத் தவிர்க்கவே இருதரப்பும் முயற்சிக்க வேண்டும். இது போர் புரிவதை விடவும் கடினமான பணியென்பதை வரலாறு எமக்குக் கற்பித்துள்ளது.
ஆகவே, சிக்கல் மிகுந்த புதிய பாடங்களை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஏற்கனவே பெற்ற
அனுபவங்களில் தேர்ச்சியுற்றவர்களாக அதிலிருந்து
கற்றுக்கொண்டு தவறுகளைத் திருத்துவதும், இன்னொரு தவறுக்குள் வீழ்ந்துவிடாமல் இருப்பதுமே புத்திசாதுரியமானதாகும்.
அரசுக்கும் - புலிகளுக்கும் சமாதானத்தின் மீதும், மக்களின் மீதும் உண்மையான அக்கறை இருக்குமானால் இடம் தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும். அதேவேளை, புலிகளும் தாக்குதல்களைத் தொடர்வதைத் தவிர்த்து சமாதானத்தின் மீதான தமது விருப்பத்தை வெளிப்படுத்த வேண்டும்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்,
பெரிய பிரித்தானியாவின் | au அயர்லாந்து, இந்தோ னேசியாவின் ஆச்சே மாநிலம், ஆபிரிக்காவின் லைபீரியா - இவையெல்லாம் உள்நாட்டு யுத்தத்தை கடந்த வருடம் முடிவுக்குக் கொண்டுவந்து, சமாதானத்தின் உதயத்துக்காகச் சாதனை புரிந்தவையென UTTLLUULLI, 2550). இரு தசாப்தங்களுக்கு மேலாக யுத்தத்தின் கோரங்களைச் சுமந்து நின்றவை இவை இந்த மூன்று இடங்களிலும் ஆட்சியாளர்களும், சம்பந்தப்பட்ட ஆயுத இயக்கங்களும் மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து ஜனநாயக ரீதியா கத் தீர்வு காண்பதற்கு விசுவாசமாகச் செயற்பட்டதாலேயே தீர்வுகள் தேடிப்பிடிக்கப்பட்டன.
இலங்கையும், இரண்டு தசாப்தங்களுக்கு மேற்பட்ட சிவில் யுத்தக் கொடுரங்களுக்குப் பாரிய விலையைக் கொடுத்த ஒரு நாடு சுமார் ஒன்றரை இலட்சம் மனித உயிர்களைக் காவு கொடுத்த இந்த நாட்டில், சமாதான முயற்சிகளை மேற்கொள்தற்காக ஐந்து வருடங்களுககு முன்னர் நோர்வே அழைக்கப்பட்டிருந்தது. முன்னாள் 1 ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க நோர்வேயை ஏற்பாட்டாளராகப் பணிபுரியுமாறு அழைப்பு விடுத்திருந்தார். எரிக் சொல்ஹெய்ம் சமாதானத்தைத் தேடி
இந்த யுத்த களத்துக்கு வருகை தந்தார். ஐந்து வருடங்கள் கடந்து விட்ட இந்த நிலையிலும் கண்மூடித்தனமான மனிதப் படுகொலைகள் இன்னமும் இடம் பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. 2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா பிரபாகரனுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தம், புரிந்துணர்வு ஒப்பந்தம் போன்றவற்றையெல்லாம் செய்து கொண்டார். ஆனாலும் எதிர்பார்த்த பலன் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. யுத்த களமாகத் திகழ்ந்த வடக்கும், கிழக்கும் கடந்த வருடம் மீண்டும் வேட்டுகளால் அதிரத் தொடங்கின. அரசு தரப்பில் சமாதான முக்கியஸ்தராகத் திகழ்ந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கொழும்பின் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் வைத்துப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் எதிரொலியாக ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் இயக்கத்திற்குப் பயணத்தடை விதித்த தோடு, வன்செயல்களைக் கட்டுப்படுத்துமாறும் திட்ட ! : ಘ್ವಿ
பாலஸா மதும அரசபடையினா மதும கல விசசுகள, கைக்குண்டு வீச்சுகள் என்று தொடங்கிய புலிகள், கிளைமோர் தாக்குதல்களையும் நடத்துமளவுக்கு உற்சாகம் பெற்றனர். மட்டக்களப்பிலுள்ள யுத்தநிறுத்த அலுவலகமும் தாக்கப்பட்டது. மாற்றுக் கருத்துக் கொண்ட மக்களும், புலனாய்வுப் பிரிவினரும் தாக்கப்பட்டனர்.
ஆனால், புலிகள் தமது போர்மியுலா பாணியிலான சாக்குப் போக்குகளையே சொல்லி வந்தனர். சொல்லியும் வருகின்றனர். அதாவது சமாதானத்தோடு சம்பந்தப்பட்ட தாம், தாக்குதல்களை நடத்தவில்லையென்றும் தமிழ் மக்களே எழுந்தமானமாக எழுந்து தாக்குதல்களை நடத்துகின்றனரென்றும் புலிகள் கரடி விட்டனர். இதன் எதிர்விளைவாக ஏட்டிக்குப் போட்டியான படுகொலைகளும் நிகழத் தொடங்கின.
இந்த நிலையில்தான் மீண்டும் சர்வதேச சமூகம் இலங்கையின் மீது கூடிய அக்கறை காட்டத் தொடங்கி யிருக்கிறது. அரசுக்கு ஆலோசனையும், புலிகள் இயக்கத் திற்கு அழுத்தமும் கொடுக்கும் முன்முயற்சிகளில் சர்வதேச சமூகம் தற்போது அக்கறையோடு செயற்பட்டுக் கொண டிருக்கிறது. முன்னாள் ஐரிஷ் குடியரசு இராணுவத்தின் போராளியும் சமாதானப் பேச்சுவார்த்தைகளின் முக்கியஸ்தருமான மார்ட்டின் மெக்கியூன் கொழும்பு வந்தார். உயர் மட்டத் தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை வழங்கினார். வந்த கையோடு திரும்பி விட்டார். சமாதான மேசைக்கு சிங்கங்களையும் (அரசு) புலிகளையும் மீண்டும் கூட்டி வரும் முயற்சியில் ஈடுபடுவதற்காக அமெரிக்க அரசியல்துறை பிரதியமைச்சர் நிக்கலஸ் பேர்ண்ஸ், நோர் வேயின் விசேட சமாதானப் பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் ಅಥ್ಲ ವ್ಹೀಲ್ಸ್ಗಳ್ಗಿ மிமகச் லங்கைத தமிழாகளின பிரசசினையை தமிழகத திராவிடக் கட்சிகள், தேர்தல் காலத்தை முன்னிட்டுக் கையாள முனைந்திருக்கும் இந்நிலையில், தமிழ் தேசிய விடுதலை இயக்கம், விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க. ம.தி.மு.க. போன்ற சிறிய தமிழகக் கட்சிகள் இலங்கைப் பிரச்சினை குறித்து உரத்துக் குரல் கொடுக்க முனைவதும் தமிழகத்தில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதை யாரும் மறுக்க முடியாது. திராவிடக் கட்சிகளின் தயவில் இந்திய மத்திய அரசின் பெரும்பான்மைப் பலம் தங்கியிருப்பதால், மத்திய ஆட்சி கைகட்டிப் பார்வையாளனாக நிற்க வேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்கிறது. இருந்தபோதும் இலங்கையின் சமாதான முயற்சிகளோடு சம்பந்தப்பட்ட சர்வதேச தரப்பும் இலங்கை அரசும் முயற்சிகளின் முன்னேற்றம் பற்றி அவ்வப்போது இந்தியாவுக்குத் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் இலங்கையின் சமாதான சக்கரம்
ஆசிரியர்.
M
कक
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முன்னோக்கிச் I இல்லையா? என்ற கேள வியொன றும் எழுந்துள்ளது. சமாதானப் பேச்சுவார்த்தையை எங்கு ஆரம பிப் பதென அரசுக்கும் புலிகளுக்கும்/ நிலவும் இழுபறி இந்த சந்தேகத்தைப் பிரதா னமாகக் கிளப்பியி| ருக்கிறது. நோர்வேயின்
தலைநகரான ஒஸ்லோ
வில்தான் முதல் சுற்றுப்
பேச்சுவார்த்தைகள் ஆரம் பிக்கப்பட வேண்டுமென்று புலிகள் இயக்கம் வலி யுறுத்துகிறது. ஆனால், நோர்வேயின் ஏற்பாட்டாளர்
பணி குறித்தும் நோர்வே ன் தலைமையிலான யுத்த
நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகள் குறித் தும் பல்வேறு தரப்புகளிலிருந்து சந்தேகங்கள் கிளப்பப் பட்டிருப்பதால், அரசாங்கம் ஒஸ்லோவைத் தவிர்த்துக் கொள்ள விரும்புகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பங்காளிக் கட்சிகளான ஜாதிக ஹெல உறுமய, ஜே.வி.பி. போன்றவற்றின் அழுத்தமும் இதற்குக் காரணமாக விருக்கலாம். சிங்கள, பௌத்த கடும் போக்குக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவுக்கு அப்பாவி சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினையில் அக்கறை கொள்ள நேரமில்லை. சாராயத்திற்கும், சிகரெட்டுக்கும் எதிராகப் போர்க் கொடி தூக்குவதும், சிங்கள பெளத்தக் கொடி பற்றிப் பேசுவதுமே அவர்களின் பொழுதுபோக்கு அரசியலாகிவிட்டது என்பது வேதனைக்குரிய விடயம்தான்.
இருந்தபோதிலும் தென்னிலங்கைக் கட்சிகளின் இணக்கப்பாட்டைப் பெறுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடத்திய சர்வ கட்சி மாநாடு, புலிகளுடன் உடனடியாக பேச்சினை ஆரம்பிக்க வேண்டுமென்று முடிவுக்கு வந்திருக்கிறது. பேச்சுவார்த்தையை கொழும் புக்கு வெளியே நடத்தக் கூடாது என்ற ஜாதிக ஹெல உறுமயவின் எதிர்ப்பை ஜனாதிபதி சமாளித்திருப்பது வெற்றிகரமான ஓர் அடியெடுப்பென வர்ணிக்கலாம். இதைப் போன்றே அன்ரன் பாலசிங்கத்திற்கு வன்னி செல்ல விமானப் படை ஹெலிக்கொப்டர் வழங்கக் கூடாது என்ற கோரிக்கையையும் ஜனாதிபதி நிராகரித்திருக்கிறார். இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தையை ஆரம்பிப் பதற்கென ஐந்து நாடுகளைச் சிபாரிசு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது. இக்கட்டுரை அச்சுக்குப் போகும் வரை புலிகள் இயக்கம் இத்தகைய இடப் பிரச்சினை குறித்து எந்த முடிவுக்கு வருமென்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்படவில்லை. இருந்தாலும் இந்த விவகாரத்தில் அரசும் புலிகளும் நெகிழ்வுப் போக்கைக் காட்டினால் மட்டுமே சொல்ஹெய்மின் முயற்சியில் ஓரளவுக்காவது வெற்றியேற்படுமென்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்தப் பேச்சுவார்த்தை விடயத்தோடு இரு விடயங்கள் சம்பந்தப்படுகின்றன. ஒன்று வடக்குக் கிழக்கில் அதிகரித்து வரும் வன்செயல்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது இரண்டு - யுத்த
I06ði
Dd9r
நிறுத்த ஒப்பந்தத்தை மீள் பரிசீலனைக்கு உட்படுத்துவது. இவை அனைத்துமே ஒன்றோடொன்று சம்பந்தப்பட்ட விடயங்களாகும்.
த்தர்படும் போராட்டங்கள் சர்வ சாதாரணமானவை. நாளொரு ஊர்வலமும் i. பொழுதொரு டயர் எரிப்புமாக குடாநாட்டில் அவை நிகழ்ந்து கொண்டிருந்தன. இப்பொழுதோ நாளொரு குண்டு வீச்சு பொழுதொரு கொலையாக விழுந்து கொண்டிருக்கின்றது. போதாக்குறைக்கு தெடுதல் சோதனை நடவடிக்கைகளும் தொடங்கிவிட்டுது ஆனால் இந்த போராட்டம் என்ற பேச்சையே காணவில்லையே ஏன் மாஸ்டர் என்றேன்.
குடாநாட்டில இருந்து வன்னிக்கு சில பேர் இடம் பெயர்ந்து போகீனம் தெரியுமோ? என்றார் மாஸ்டர் என்ன இது நான் ஒண்டைக் கேட்க மாஸ்டர் வேற என்னமோ சொல்லுறார் எண்டு மண்டையைக் குழப்ப, அதை விளங்கிக் கொண்ட மாதிரி மாஸ்டர் சொன்னார். "வன்னிக்கு இடம் பெயருங்கோ எண்டுபுலிகள் சொன்னவுடன முதலில பாய்ஞ்சு ஓடினவை யார் தெரியுமோ கொடுக்கு கட்டிக் கொண்டு டயர்
G9းနှီး மக்கள் போராட்டம் என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில்
N எரிச்சவையளும் கோஷம் போட்டவையஞம்தான். ஆனானப்பட்ட CY
திருகோணமலை 5 மாணவர் படுகொலைக்கே, வடக்கு கிைழக்கில ஏனைய மாவட்டங்களில் ஹர்த்தால் Oஇநந்திருக்குது இண்டைக்கு வரைக்கும் யாழில ஏண்டும்  ைநடக்கேல்லை. ஒரு Lயரும் எரியேல்லை இப்ப விளங்குதே என்றர் எனக்கு ஏதோ விளங்கிற மாதிர் இருக்குது
。人蠱 «ჯუჯაჯიჯ புலிகள் தரப்பு வடக்கிலும் கிழக்கிலும் இராணுவ நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது, துணைப் படைகளின் ஆயுதங்களைக் களைவது, பொது மக்களின் பாதுகாப்பு போன்ற விடயங்களை முன்வைத்திருப்பதாகக் கூறப்படுகின்றது. யுத்த நிறுத்தக் கண்காணிப்பு குழு, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை புலிகளின் வன்செயல் களைக் கண்டித்திருப்பதோடு துணைப் படையென்று கூறப்படுபவை தொடர்பாகவும் தமது சீற்றத்தை வெளியிட்டிருக்கின்றன.
அரச கட்டுப்பாட்டு பகுதிகளில் புலிகளே அடா வடித்தனங்களை முடுக்கி விட்டிருப்பதால் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டிய தேவை அரசுக்கு இருப்பதாகவும், பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென்ற பொறுப்பு அரசுக்கு மட்டுமல்ல, ஆயுதம் ஏந்திய புலிகளுக்குமிருக்க வேண்டுமென்றும் அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகச் சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் கூறுகின்றன.
வன்னியில் பிரபாகரன், அன்ரன் பாலசிங்கம், தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட உயர் மட்டத் தலைவர்கள் நடத்திய மந்திராலோசனைக் கூட்டத்தில் அரசினதும் சர்வதேச சமூகத்தினதும் சமாதான முன்முயற்சிகளை எப்படித் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதென்று ஆராயப்பட்டதாகவும் தெரியவருகிறது. ஒட்டு மொத்தமாகப் பார்க்கையில், சொல்ஹெய்மின் விஜயமும், சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களும் பெரு வெற்றியைத் தருமெனக் கூற முடியாது. “பழைய குருடி கதவைத் திறவடி" என்ற பாணியிலேயே மீண்டும் புலிகளின் வன் செயல்கள் தொடர்வதற்கான சாத்தியக்கூறுகளே பெருமளவு காணப்படுவதாக எதிர்வு கூறப்படுகிறது. சிலவேளைகளில் வேட்டுச் சத்தங்கள் தற்போதைக்குத் தணியலாம். ஆனால் நிரந்தரமாகத் தணியப் போவதில்லை. ஏனெனில் ஜனநாயகத்தையும், பன்முக தன்மையையும், மனித உரிமைகளையும் மதித்து சமாதான விசுவாசத்தோடு நெகிழ்வுத் தன்மையை இரு தரப்பும் காட்டினால் மட்டுமே வெற்றி கிட்டும். தற்போது பந்து புலிகளின் பக்கத்தில்.
231.26 - GLÍ.01, 2006

Page 5
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கும், புலிகளுக்குமிடையில் 2002.02.22ஆம் திகதி போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தானது. இந்த ஒப்பந்தம் கைச்சாத்தாவதற்கு ஏற்பாட்டாளராக நோர்வே அரசு அழைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மேற்படி ஒப்பந்தத்தை இருதரப்பினரும் முறையாக கடைப்பிடிக்கின்றனரா அல்லது மீறுகின்றனரா என்பதைக் கண்காணிப்பதற்காக நோர்வேயின் தலைமையில் ஸ்கண்டிநேவிய நாடுகளிலிருந்து பிரதிநிதிகள்
Jalgp55LJULLGOTIT.
போர் நிறுத்த ஒப்பந்தம், அதைக் கண்காணிகக் குழு என்று அடுத்தடுத்து நிகழ்ந்தவைகள் இலங்கை மக்கள் மத்தியில் சமாதானம் குறித்த புதிய நம்பிக்கையை தோற்றுவித்தது. ஆனால் இந்த நம்பிக்கை நீடிக்கவில்லை. புலிகளினால் மாற்றுக்கருத்தாளர்கள் படுகொலை செய்யப்பட்டதும், அவர்கள் தற்கொலை குண்டுதாரியை அனுப்பும் வரையும் தொடர்ந்ததெல்லாம் ஏற்கனவே போதுமான அளவுக்கு அலசப்பட்ட விடயம். இன்னும் இவ்வாறான படுகொலைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
இவற்றைக் கண்டுகொண்டாலும் தடுத்து நிறுத்த முற்படாத கண்காணிப்புக் குழுவினரும், நோர்வேயும் கொலைகளுக்கு விளக்கமளித்து வந்தனர். ஏனைய நாடுகளில் இவ்வாறான ஒப்பந்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களோடு ஒப்பீட்டுப் பார்க்கும்போது, இலங்கையில் இடம் பெறும் படுகொலைகளும், வன்முறைகளும் மிகக் குறைவானதுதான் என்பதால், இச்சம்பவங்கள் சமாதானத்தையோ, ஒப்பந்தத்தையோ பாதிக்காது என்றனர். இவ்வாறு குற்றவாளி தப்பித்து விடுவதற்கு வழியேற்படுத்திய விதண்டாவாதங்களின் விளைவே இன்று சராசரியாக ஒரு நாளைக்கு முன்று பேருக்கு மேல் படுகொலைகள் நடைபெறுகின்ற சூழலைத் தோற்றுவித்துள்ளது. இது தவிரவும், மனித உரிமைகள் மீறப்படுகின்ற நாடுகளில் ஆசியாவில் இலங்கை முன்றாவது இடத்தை வகிக்கின்றது. தற்போதைய நிலை தொடருமாக இருந்தால் இந்தப் பட்டியலில் முதலிடத்தை இலங்கை பிடிக்கும்.
புலிகளால் படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை ஏந்தியவாறு மாற்று ஜனநாயக அமைப்புகளும், பொதுமக்களும் நியாயம் கேட்டபோதும், கொலைகள் தொடராமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரி மகஜர்கள் கையளிக்கப்பட்டபோதும், அந்த மகஜர்களைப் பெற்றுக்கொள்வதற்குக் கூட வெளியில் வராமல் இருந்த நோர்வே தூதுவராலயமும்,கண்காணிப்புக் குழுவும் இன்று நம்பகத்தன்மை இழந்தவர்களாகவும், செயற்திறனை
இழந்தவர்களாகவும், பொறுத்தமற்ற பணிக்கு வலிந்து அமர்த்தப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர்.
தற்போது நிலைமையில் ஏற்பட்டுள்ள மோசமான சூழல் காரணமாகக் கண்காணிப்புப் பணியாளர்கள் தமது அலுவலகத்தை விட்டு வெளியில் இறங்க முடியாதுள்ளனர். அப்படி வருவதானால் படைத்தரப்பின் பாதுகாப்பு அவசியம் என்றும் கூறுகின்றனர். இதுவும் கண்காணிப்புக் குழுவின் தவறுதான்.
*
2008ஆம் ஆண்டு நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த புலிகளின் படகைச் சோதனையிட கடற்படையினருடன் கண்காணிப்புக் குழு பிரதிநிதிகள் சென்றிருந்தனர். அப்போது புலிகளின் படகில் கண்காணிப்புக் குழுவினர் ஏறியபோது குண்டை வெடிக்க வைத்துப் புலிகள் தப்பினர். கண்காணிப்பாளர்கள் கடலுக்குள் பாய்ந்து உயிர் தப்பினர். அந்தச் சம்பவத்தைக் கண்டித்து ஒழுங்கான நடவடிக்கை எடுத்திருந்தால்,
யாழ்ப்பாணத்தில் வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில், கண்காணிப்புக் குழுவினர் சம்பவம் நடைபெற்ற இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்துள்ளதோடு ரோந்துப் பணிகளையும் நிறுத்தியுள்ளனர். பெயருக்கு அலுவலகம் மட்டும் உள்ளது. இதே நிலைதான் வடக்கு, கிழக்கில் எல்லாப் பகுதிகளிலும் நிலவுகிறது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் கண்காணிப்புக் குழுவினரின் அலுவலகங்கள் எதுவும் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது. புலிகளை நம்பமுடியாததும் இதற்கு ஒரு காரணம எனறு கூறப்படுகின்றது.
2005ஆம் ஆண்டில் திருமலைக் கடலில் முதூருக்கு அருகில் புலிகளின் கடல் வலைய சர்ச்சை தொடர்பாக அவதானிக்க கடற்படையினரின் படகில் கண்காணிப்பாளர்கள் சென்றபோது புலிகளினால் தாக்கப்பட்ட சம்பவம் நடந்திருக்காது. இந்தத் தாக்குதல் சம்பவத்தை புலிகள் மறுத்தபோதும்,
புலிகளின் கட்டுப்பாட்டு இருந்தே துப்பாக்கித் மேற்கொள்ளப்பட்டதா: கண்காணிப்பாளர்கள் எனினும் உரிய நடவடி எடுக்கப்படவில்லை. இ மட்டக்களப்பில் கண்க குழுவினரின் வாகனத் தரித்து நின்ற வாகனா வைத்துத் தகர்க்கப்பட குண்டு வெடிப்புச் சம்ப நடைபெறுவதற்கு முன் தொலைபேசியூடாக அ
விடுக்கப்பட்டுள்ளது. 8 கண்காணிப்பாளர்கள் நடத்தப்பட்ட தாக்குத கருதுவதாகத் தெரிவி; சம்பவத்தில் முன்று வ சேதமாகின. உயிர்ச் ே இடம்பெறவில்லை. இந் தொடர்பாக வன்னியில் குழுவின் தலைவர் ஹ கருத்துத் தெரிவிக்கும் குண்டு வெடிப்பை நட என்று தமக்குத் தெரியு தம்மால் வெளியே சொ கூறியதாகத் தகவல்கள் இருந்தன. அப்படியென் கண்காணிப்பாளர்கள், வன்முறையாளர்களை, வேலையைச் செய்கிறா என்பதைத்தவிர, வேறு இருக்க முடியும்?
இதற்குப் பிறகு, தி கடற்படையினரின் பஸ் சம்பவத்துக்குப் பின்ன கண்காணிப்பாளர்கள் : தங்கள் பணியை தற்க இடைநிறுத்திக் கொள் அடுத்தநாள் அவர்கள பறந்து கொண்டிருந்த கொடியை இனந்தெரிய கம்பத்தில் கட்டிவிட்டன ஏற்படுத்தவும் விரைந்து கண்காணிப்புக் குழுவில் கொடியை அகற்றினர். நாள் தாம் தமது பணி ஆரம்பித்து விட்டதாகத் மட்டக்களப்பில் குண்டு பின்னரே அலுவலகத்ை திருமலையில் திடீரென் முடியதன் காரணம் என் என்ற கேள்விக்கு கண் திருப்தியான பதிலை வ இதே போல் யாழ்ப் வன்முறைகள் அதிகரித் கண்காணிப்புக் குழுவின்
வட, கிழக்கில இருந்து சனம் இடம்பெயர்ந்து கொண் டிருக்கினம். எங்கால போற தெண்டு தெரியாமலும், சனங் கள் யோசிச்சுக் கொண்டும் இருக்கினம் அண்டை நாட்டுக் குப் போறவை போக கொஞ்சப்
நினைக்கயில்லை. லண்டனில இருந்து புறப்பட்ட ஆலோ சகருக்கு, படபடாவாலை
பேர் தலைநகரிலேயே வாட கைக்கு வீடு பார்க்கினமாம்.
வீடு குடுக்கிறவை கூலியையும் கூட்டிக் கொண்டு வருகினம் பத்து பச்சைத் தாளுக் குக் குறையாம வீடு பார்க்கிறது பெரும்
க் கிடக்கெண்டு சனம் சொல்லித் ன்னதான் தலைநகரில தேடுதல்களும், கைதுகளும் நடந்தாலும்
மாக்கும் சனத்தின்ர உந்த யோசனை யிலயும் ரெண்டெழுத்தார் ஒரு குண்டைத் தூக்கிப் போடுகினம். எப்படித் தெரியுமோ? சண்டை துவங்குச்சுது எண்டால் முதலில
பராக் . பராக், பராக்.
இறங்கிட்டார். தாய்லாந்தில போய் செய்த தப்புத்தாளங்களை தம்பட்டமடிச்சவர் இவ்வளவு சீக்கிரம் திரும்புவார் எண்டு
சனங்கள் வீடு தேடத்தே வாடகைக்கு
நிம்மதியா இருக்கலாமெண்டு யோசிக்கின
வந்திட்டாருங்கோ. ஆலோசகர் அரசாங்கத் தின்ர பட படாவில போய் வன்னியிலையும்
வன்னியில இறங்கும்போது பிரஷர் அதிகரிச்சுப்போட்டுதாம் ஏக தலைவர் என்னன்ன கேக்கப்போறாரோ எண்டதுதான் தன்ர யோசனையாக் கிடக்கு எண்டு மனிஷன்
நம்பமுடியாத சிங்கள தேசத்தின்ர செலவில கூசாம ஆலோசகர் விஜயம் செய்யிறதை ராஜதந்திரமென்று செ
மெண்டினமே உந்த நியாயத்தை எந்த லிஸ்ட் டில சேர்க்கிறதெண்டு வாத்தியார் கேக்கிறா ருங்கோ.
அவசரகாலச் சட்டத்தை எதிர்த்துவாக் லே அது உச்சுப்போட்டு அமுலுச்
JDSIJ இதையும் கூச்சலையும் ஒரு பொருட்டா
எடுக்காழலே அவசரகாலச் சட்டம் அமுலா
23. 26. GIÍ.01, 2006
பிளைட்டில வரேக்கேயே பினாத்திக்கொண்டு தான் வந்தவராம்
சொல்லு றவை, சனம் தொடர்புகொள்ளுறதை துரோக
களிட்டப் போய்
இடைநி இருக்குமெண்டு யோ
0لاعے ع2 کو دھکیلاعے
வினம். அது மாதிரி, ! ஒண்டும் செய்ய ஏலா பவரைக் காட்டிப்
கூட்டமைப்பா இரு மாறினவை, இப்ப கூ கூச்சலமைப்பா மாறிய
67B...Drift drfias
கூத்தமைப்பார் எந்த விே
பிள்ளையார் பிடிக்கப் மாதிரித் தானுங்கோ ஒரு சேஞ்சுக்கு குரங்கு சினமெண்டால் ஒருே ஆகுதோ எண்டு பாக்
யாழ்ப்பாணத்தின் எரிமலையொண்டு. இருக்குதுங்கோ. எப்ப
எண்டு தெரியல்லை. இர
எழுதினால் கிரஜுவட்
ቇቇ6∂)
பெடி
கெல்லாம் காரண கர்;
கஜேந்திரன்தான் என் பெடியளும், இறுதியா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப் பகுதிக்குள்ளே நடைபெற்ற இடங்களுக்குச் செல்வதைத் மிகவும் கவலைதரக் கூடிய விடயம். நாக்குதல் தவிர்த்துள்ளதோடு ரோந்துப் பணிகளையும் எனவே இரு தரப்பும் வன்முறையைக்
5க் நிறுத்தியுள்ளனர். பெயருக்கு அலுவலகம் கைவிட வேண்டுமென நாங்கள் ॐ தெரிவித்திருந்தனர். மட்டும் உள்ளது. இதே நிலைதான் கேட்டிருக்கின்றோம். புலிகள் மட்டுமல்ல, க்கை வடக்கு, கிழக்கில் எல்லாப் பகுதிகளிலும் இராணுவத்துடன் செயல்படும்
தைவிட, நிலவுகிறது. புலிகளின் கட்டுப்பாட்டுப் துணைப்படைகளின் ஆயுதங்களும் - ாணிப்புக் பகுதிகளுக்குள் கண்காணிப்புக் களையப்பட வேண்டுமென வலியுறுத்த தரிப்பிடத்தில் குழுவினரின் அலுவலகங்கள் எதுவும் இருக்கின்றோம். எனவே இருதரப்பும் கள் குண்டு இல்லையென்பது குறிப்பீடத்தக்கது. வன்முறையைக் கைவிட்டு சமாதான டன. இந்தக் புலிகளை நம்பமுடியாததும் இதற்கு ஒரு மேசைக்கு வருவதற்கான ஏற்பாடுகளைச் வம் காரணம் என்று கூறப்படுகின்றது. ஆக செய்ய வேண்டும். ః
மொத்தத்தில் இலங்கையில் கண்காணிப்புப்
ந்தச் சம்பவத்தை தமக்கு நேரடியாக
லாகக் – ELFILL“ = II.
ந்திருந்தனர். அந்தச்
கனங்கள பணிகளில் ஈடுபட்டிருக்கும் பிரதிநிதிகள் கேள்வி :- இரு தரப்பையும் சதம எதுவும கூலிக்கு ஒப்பாரி வைப்பவர்கள் போல் வன்முறையைக் கைவிடுமாறு கூறியிருக்கும் தச சமபவம வில்லங்கத்திற்கு வேலை செய்து
கண்காணிப்புக்
கொண்டிருக்கிற மனோநிலையிலேயே
இருக்கின்றனர்.
போது இந்தக் அவர்களோடு நேரடியாகப் தியவர்கள் பார் பேசியபோது, அவர்களின் பேச்சாளர் என்றும் ஆால் ஹெலன் கூறிய கருத்துக்கள் :- ல்ல முடியாதென்றும் > & ர் வெளியாகி கேள்வி : மட்டக்களப்பில் உங்களின்
க்ரப் ஹொக்லண்ட்
நீங்கள், மட்டக்களப்பில் உங்கள் அலுவலகம் மீதான தாக்குதலை இரு
றால் அலுவலகம் மீதான தாக்குதலில் புலிகளோ -$狮※*$猩*※曹 ğ&ğ8303838ğ3SK<&
தரப்பும் நடத்தவில்லை என்கிறீர்களே? இராணுவமோ சம்பந்தப்படவில்லை 66p - உங்களின் லில் 3: ர்கள் தலைவர் ஒரு நேர்காண :- இருதரப்பும்
கூறி இருக்கிறார். அப்படியென்றால் சம்பந்தப்பட்டிருப்பவர்கள் யார் என்பது பற்றி ஏதாவது தெரியுமா?
வன்முறைகளில் ஈடுபடுவதாக எம்மிடம் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்படுகின்
என்ன காரணம்
ருகோணமலையில் & ஆகையால்தான் இரு தரப்பையும்
வண்டி தாக்கப்பட்ட ஹெலன் - எங்களுக்கு அதுபற்றி வன்முறையைக் கைவிடுமாறு
திடீரென்று எதுவும் தெரியாது. இது சம்பந்தமாக கேட்கின்றோம். மட்டக்களப்பு சம்பவம்
ဖွားဇံ விசாரணை செய்ய வேண்டிய பொறுப்பு தொடர்பாக விசாரணைகள் இடம்
அரசுக்குரியது. அவர்கள் விசாரணை வதாக அறிவித்தனர். செய்து சொன்னால் அதைக் கவனத்தில் து அலுவலகத்தில் எடுத்துக்கொள்ளத் தயாராக அவர்களின் இருக்கின்றோம். ாதவர்கள் அரைக் எங்களுடைய வேலை கண்காணிப்பதே
I. இது " தவிர, விசாரணை செய்வதில்லை. சென்ற 3.
சர் அந்தக் கேள்வி: வடக்கம். கிழக்கம் என்ன அர்த்தத்தாடு பார்க்கிறீர்க பின்னர் அடுத்த *அண்மைக் காலமாக வன்முறை அதிகரித்து 2ங்கள் பணிபற்றி விளக்கமாகக் யை மீண்டும் விருது: ಇಂಗ?
தெரிவித்தனர். கொல்லப்படுவதோடு, பொதுமக்களும் 攤 **' பாதிக்கப்படுகிறார்கள். இந்தத் ஹெலன் :- இருதரப்பும் த முடாத இவர்கள் தாக்குதல்களைப் புலிகள்தான் அத்துமீறல்களில் ஈடுபடாமல் தடுப்பதும்
அலுவலகத்தை நடத்துகிறார்கள் என்று குற்றச்சாட்டு இருதரப்புக் குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து ானவாக இருக்கும் முன்ன்வக்கப்படுகின்றது. எனவே உரிய தரப்பினருக்கு அவற்றை நிறுத்து وق
காணிப்புக் குழுவினர்
இதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக கூறுவதுமாகும். இதற்கு மேலதிகமாக
ழங்கவில்லை. 豪猩* ------- 漆鹅
ாணத்தில் :" வீரனை நடத்தவே வடிக்கைகள் துள்ள நிலையில், -- எடுக்கவோ எங்களுக்கு அதிகாரமில்லை. ார் சம்பவம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஹெலன் :- நடைபெறும் வன்முறைகள்
கடைக்கார இல்லாமல்
வைத்தி தன்னை தானுங்கே உள்ளுக்குள்ள குறிக்கொண்டு போட்டுக் கொண்டு திரியிறவையை தண்டு சட்டம் தன்ர இருக்கினமாம் மாணவர்களின் சக்திக்கு முடியாதுங்கோ, போட்டுதுங்கோ எவ்வளவு பவர் இருக்கெண்டதை தெரிஞ்சு து கூத்தமைப்பா கொண்டும் கஜேந்திரனார் உப்புடி கல்வியில த்தமைப்பா இருந்து கத்தி வைக்கிறது நல்லதுக்கில்லையுங்கோ ருக்கினமெண்டு சக மாணவர்கள் பொறுமையின்ர எல்லையைத் முங்கோ உந்தக் தாண்டிச்சினமெண்டால் கஜேந்திரனாரும் லையை எடுத்தாலும் அவருக்குக் கொடி பிடிக்கிறவையும் எந்த போய் குரங்கான முலைக்குப் போவினமோ தெரியாதெண்டு டியுது. இனியாகிலும் மாணவர்கள் சொல்லினமுங்கோ. தமிழ் பிடிக்க ரை பண்ணிச் சமூகத்திற்ற மிச்சம் இருப்பது கல்விதான். ளை பிள்ளையாரா இப்ப அதுக்கும் வச்சிட்டினம் ஆப்பு. லாம் புரியுதோ.
பொதுமக்கள் சாகினம், பொதுமக்க கலாசாலைக்குள்ள சாகினம் எண்டு புலம்பிக் கொண்டு திரியிற குமுறிக்கொண்டு எந்தவொரு கூத்தமைப்பு எம்பியும் ஒரு வெடிச்சுச் சிதறுமோ பொதுமகனின்ர செத்த வீட்டுக்கும் ! த வருஷம் எக்ஸாம் போகயில்லை யுங்கோ, உந்த லட்சணத்தில ா போற மாணவர் தான் இவை சனம் சாகுதெண்டு கத்தினம். பருஷத்துக்கு கல்வி பாத்தியளோ ரெண்ட்ெமுத்தாரின்ர வியாதி டைநிறுத்த வேணு கூத்தமைப்பாருக்கு எப்படிப் பரவியிருக் ந்தார் சொல்லியி கெண்டு
என்னடா இது -- தினால் சிரமமா காச்சலோ, எலிக் காச்சலோ பயந்து : க்கினமாம். உதுக் போடாதீங்கோ செத்தவனின்ர பேராலை தா உந்த குதிரைக் பொலிரிக்ஸ் பண்ணிறதுதானுங்கோ அந்த விஷயம் அறிஞ்ச வியாதி நாட்டில நல்லது நடிக்க வேணு மெண்டால் முதலில உந்தச் சவப்பெட்டிக்

Page 6
இலங்கையில் இருந்து வெளி ழி மூல இலத்திரனியல், அச்சு ஊடகங்களில் ஒலி, ஒளிபரப்பாகும், பிரசுரிக்கப்படும் சமகால செய்திகள், விடயதானங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்பான் விமர்சனங்கள் வாசகர் களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றன. விமர்சனங்கள் இறுக்கமாகவும் சுருக்கமாகவும், ஆக்கபூர்வமானவையாகவும் இருக்கவேண்டும் பயன்மிக்கது என ஆசிரிய பீடத்தினால் கருதப்படும் விமர்சனங்களுக்கு முரசு இடமளிக்கும்.
১৩৪*
ః அனுப்ப வேண்டிய cupass,
சங்கீதமான உச்சரிப்பு
இலங்கையில் வானொலி வரலாற்றில் தலை சிறந்த பல நாகபூஷணிக்கு
செய்தி வாசிப்பாளர்களை நாம் அறிந்தும் கேட்டும் உள்ளோம். தமிழில் சரியாக உச்சரிக்க வேண்டுமா? வானொலியில் செய்தி தற்போது இலங்கை வானெ யறிக்கையினைக் கேள் என தமிழ் நாட்டில் முன்னர் கூறுவார் வானொலிகளும் தட களாம். கர் - விஸ்தரித்துக்கொண்டு ெ
தற்போது அதற்கு முற்றிலும் பொருத்தமான வராக S SS SS SSLS SS
விளங்குபவர் ஒலிபரப்பாளர் சங்கீதா பாக்கியராஜா ஆவார் அறிவிப்பாளர்கள் நம்முன்ே தனக்கிருக்கும் குரல் வளத்துடன் அழுத்தம் திருத்தமான இலங்கை வானொலியில்
தனக்கென ஒரு புதுப்பான சொற்பிரயோகத்தை துல்லியமாகப் பிரயோகித்து செய்திகளை வழங்குபவர் நாகபூஷணி என அவர் வழங்குகின்றார் என்றால் அது மிகையாகாது (நான் ஆர்ப்பாட்டமில்லாத குர இங்கே வானொலி அறிவிப்பை அல்ல செய்தி வாசிப்பினையே தெளிவாகவும் அவர் கதை குறிப்பிடுகின்றேன்) சற்சொரூபவதி நாதன், ராஜேஸ்வரி வாசிக்கும் அழகே தனி, பல ஷண்முகம் போன்ற பெண் ஒலிபரப்பு சிகரங்களை நிச்சயம் எதிர்காலத்தில் அவர் ஒரு மு சங்கீதா பாக்கியராஜாவும் எட்டுவார் என வாழ்த்துகின்றேன். என்பது தி
தொழில் நுட்பத்தை
பயன்படுத்தும் சுவர்ணவாஹறிணி|சிங்கப்பூரில் விடுமுறையைக்
வருபவர்களுக்கு எல்லா வ
ரொபேர்ட் வயலட், சுண்டுக்குளி
பிரபல்யமான தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனங்களில் வீடு குறைந்த வாடகைக்கு சுவர்ணவாஹினியும் ஒனறு, நாடடில பல்வேறு SSSSSSS போக்குவரத்து, வசதி வழ பிரதேசங்களிலும் இடம்பெறும் குண்டு வெடிப்புக்கள் மற்றும் மேலதிக விபரத்துக்கு எந்
நிகழும் விபத்துக்கள் போன்ற நிகழ்வுகளை செய்தியாக்கும்
கொள் போது அவற்றை சம்பவம் நிகழும் போதே வீடியோப் படம் காள்ள வசதியா
கை தொலைபேசி எண்
பிடிப்பது என்பது இயலாத காரியம் ஆயினும் தற்போதுள்ள தொலை நகல் (Fax) தொழில் நுட்ப வளர்ச்சியினை பயன்படுத்தி இடம்பெறும் LINGAM, weDDI சம்பவத்தினை அப்படியே கம்பியூட்டர் கிராப்பிக்ஸில் வெளிக் IT
153, Jalan J. கொண்டுவரும்
சுவர்ணவாஹினிக்கு எனது
மனமார்ந்த பாராட்டுக்கள் | தினமுரசு சந்தா விபரம் ஆயிரம் வார்த்தைகளினால்
சொல்லவகை விட கக்கபமாக சந்தாக் கட்டன அதிகரிப்பு விபரம் நிகழ் 殖 :: இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு
ழவுகளைக டுவதானது காரணமாக சந்தாக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
பாமரருக்கும் புரியும் அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு: விடயமாகும்.
அதேவேளை தமிழ் நாடுகள் 9056.05Lld 6 மாதம் 3 மாதம் திரைப்படங்களை ஐரோப்பிய நாடுகள் ரூ. 4,300 ரூ.2.150 | ரூ.1,100 புதன்கிழமைகளில் ஒளிபரப்பும் அமெரிக்கா, கனடா ரூ. 4,900 ரூ.2450 | ரூ.1,250 சுவர்ணவாஹினி, நேரகாலம் மத்திய கிழக்கு நாடுகள் ரூ. 3800 ரூ.1900 | ரூ, 950 பிந்தி ஆரம்ப்பதும் ஒரு உள்ளூர் ரூ. 1500 ரூ.750 | ரூ. 375 திரைப்படத்தை பாதிபாதியாக
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வாரமலரைப் பெற விரும்புவோர் D.D. Enterprises என்ற பெயரில் எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங்கிக் கட்டளைகளை முகாமை
இரு கிழமைகள் ஒளிபரப்புவதும் தமிழ் பேசும்
நேயர்களை மாறறாநதாய ust 6Tij, gaOT(pygi 16A, Nelson Place, Wellawatta, Colombo-06. மனப்பாங்கோடு Srilanka என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். நடாத்துகின்றதா? எனும் இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும் சந்தேகத்தைத் (Մlգեւյլb.
தோற்றுவித்துள்ளது. எனவே உள்ளுரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் தொகையை சுவர்ணவாஹினி காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற்கந்தோரில்
LDTibpub 6.j60ii.600TLb "Manager, Thinamurasu Varamalar 16A, Nelson Place, Wellawatta, Colombo-06,616ip (p356 flá(5860) is061556) வேண்டும்.
數 - _變 尊 in FF.GLDuîl6ù :- (E-mail):-murasuQsltnet.lk அகமட் இக்ரம், உடதலவினின. 0.
(s
இக்குறைபாட்டினை நிவர்த்தி செய்யுமா?
 
 
 

சிங்கள நாளிதழ் செய்திகள்
சிங்கள நாளேடுகளில் வலம் வரும் செய்திகள் தற்போது தமிழ் தேசிய பத்திரிகைகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வருவதானது வரவேற்கப்படக்கூடிய விடயமாகும். இதன்மூலம் சிங்கள பத்திரிகைகளின் செய்திப் பார்வையிைைன தமிழ் பேசும் மக்கள் அறியக் கூடியதாக இருப்பதுடன், தமிழ் நாளிதழ்களில் வெளிவராத அல்லது நேரடியாகப் பிரசுரிக்க முடியாத விடயங்களையும் அறியக் கூடியதாக உள்ளது. சிங்கள நாளிதழ்களின் செய்திகளானது தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு அப்படியே வெளி வருவதனால் அச்செய்திகளின் நம்பகத்தன்மைக்கு அப்பால், இப்படியும் செய்திகள் உண்டு என்பதை அறியக் கூடியதாய் இருப்பதே பெரிய விடயமாகும்.
ஆயினும் ஒரு வேண்டு கோள் ஒரு பக்க செய்திகளை மட்டும் மொழிபெயர்த்து வெளியிடாமல் பொதுவான சகல செய்திகளையும் வெளியிடுவதே நன்மை பயக்கும் இல்லையேல் சிங்கள நாளேடுகள் மீதான சேறு பூசும் நடவடிக்கையாகவே அது போய் முடியும் என்பதே எனது அபிப்பிராயமாகும்.
க. சுந்தரலிங்கள், மட்டக்குளி,
இலங்கை வானொலி தென்றல் சேவையில் தினமும் மாலையில் ஒலிக்கும் இதய வீணையில் அறிவிப்பாளராக விளங்கும் மதிவண்ணன் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர். சிறந்த அறிவிப்பாளரான இவர், செய்தி வாசிப்பதிலும் நேர்காணலிலும் சிறந்து விளங்கும் அதேவேளை அப்படி மதிவண்ணனது திறமை குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சியினுள்ளேயே முடங்கிப் போனது என்பது ஆச்சரியமே? அவரைப்போல் ஏராளமானோர் இலைமறை காயாக நாடு முழுவதும் இருக்கின்றார்கள். அவர்களுக்குள் ஒருவராக விளங்கும் மதிவண்ணனை தரம் கண்டு
அடையாளப்படுத்திய இதய வீணையின் வளர்ச்சிக்கு எமது வாழ்த்துக்கள்.
சப்ரினா, பஸ்மினா பர்வீன், காத்தாக்குடி,
O O O O ----- சிறுகதை, கவிதை வாழததுககள எழுத்தாளர்களுக்கு. ாலிக்கு நிகராக தனியார் முரசுக்காக சிறுகதைகளை எடுத்துக்கொள்ளும் விடயத்தை மது ஒலிபரப்பினை 'ತಣ್ಣೀರು அனபு எழுத சிறியதாகவும் சுவையாகவும் ಸ್ನ್ಯಇಂಗ್ಲ ||:?" :... தான்றியுள்ளனர். ஆயினும் ழுதது கட்டுக்கொள்கிறோம். முரசு பழைமையினைப் பேணி இருப்பவர்களே முரசுக்காக எழுததாளரகளாக னியிலான அறிவிப்பினை சிறுகதைகள் எழுதுகின்றபோது இருப்பவர்களைக் கெளரவிக்கும்
lÓ கையெழுத்துப் பிரதியாக அதேவேளை, புதிய புதிய 1றால அது மகையாகாது. SSS SS SS SS SS லில் அமைதி இருந்தால் மூன்று எழுததாளரகளுககுக களம (ଗ அமை பக்கங்களும், தட்டச்சு அமைத்துக் கொடுக்கவும்
சாலவதுபோல சய்தி செய்திருந்தால் ஒன்றரைப் வாசகர்கள் ஒத்துழைப்பார்கள் புதிய அறிப்பாளர்களுக்கு பக்கம் வரக்கூடிய விதத்திலும் என்ற நம்பிக்கை எமக்கு முன்னோடியாகத் திகழ்வார் ||எழுதி அனுப்பிவையுங்கள் உண்டு 600600TLD. கவிதை எழுதுபவர்கள் நன்றி.
தொடர் சங்கிலியாக எழுதாமல் - ஆசிரியர் எல்.எம். ஜஸ்மினி, கல்கிசை |U لم
தங்குமிட வசதி
கழிக்கவும் திருமணத்துக்கு சதிகளோடும் கூடிய முழு நக் கிடைக்கும். இலவச (காட்டி (guide) வசதி. த நேரத்திலும் தொடர்பு ன அப்புலிங்கம் r : 0 0 65 97514941
OO6s 6481.614 NG SERVICEs Singapore 809281
ஓம் குருவே நம கர்மவினைகளினால் தீயசக்திகளினால் ஏறபட்ட தீராத உடல் நோய் குடும்பப் பிரச்சினை, காதல் விவகாரம், வியாபாரம், கல்வி, தொழில் முன்னேற்றம், வெளிநாட்டுப் பயணம், பிரிந்தவர் ஒன்றுசேர வேண்டாதவரை விலக்க இன்னும் அனேக காரியங்களுக்கு ' மஹாசக்தி உபாசகர் மட்டக்களப்பு பரம்பரை சித்த
ஆயுள்வேத மாந்திரீக
ndirвррu - 01. 2224077ד00936
s
D6OGYouLITGIT LEDITög5.rifa síb
மலையாள மாந்திரீக சக்தியால் பிரிந்தவர்கள் ஒன்று சேர, கணவன் - மனைவி பிணக்கு தீர்ந்து, ஒற்றுமையாக இருக்க, திருமணம் கை கூட, மனங்கவர்ந்த காதலன் காதலி ஒன்று சேர, கல்வி ஞான கவசம் பெற, குபேர வாழ்வு கிட்ட, வெளிநாட்டு பிரயாணத்தடை நீங்க, சகல தோஷங்களும் நிவர்த்தி செய்து கொள்ள அனைத்து விடயங்களுக்கும் நேரில் வருகை தரவும்.
அத்துடன் அருள் ஞானத்துடன் கூறப்படும் ஜாதகங்கள் என்றுமே பிழைத்தது இல்லை. நடந்தது, நடக்க இருப்பது, எண்ணியது எண்ணியவாறு நடக்க இருப்பது, எண்ணியது எண்ணியவாறு எத்தனையாம் திகதி எத்தனை மணிக்கு நிறைவேறும் என்பதை திட்டவட்டமாகத் தெரிந்து கொள்ளவும், மற்றும் கைரேகை பார்த்து தெரிந்து கொள்ள பிறந்த திகதி தேவையில்லை.
வாங்கும் பணத்திற்கு உத்தரவாதம் கொடுப்பதென்றால் அது நான் மட்டுமே வெளிநாட்டவர்களுக்கு விசேட தொலைபேசி சேவையும் உண்டு.
------- T/NO 2342463/2342464
2470615 ах :- 0094-1 1 - 2344831 web- www.drpksamy.com
ஜன.26 பெப்.01.2006

Page 7
ーつ
1. 1972ஆம் ஆண்டு கருணாநிதிக்கும் எம்.ஜி.இராமச்சந்திரனுக்குமிடையில் முரண்பாடுகள் தோற்றம் பெற்றதையடுத்து தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர். வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (அ.தி.மு.க) ஸ்தாபித்தார். பின்னர் இக் கட்சி அகில இந்திய தி.மு.க.வெனப் பெயர் மாற்றப்பட்டதென்று .கொடகே குறிப்பிட்டிருந்தார். அகில இந்திய தி.மு.க என்றல்ல, அகில இந்திய அண்ணா தி.மு.க. என்றே பெயர் மாற்றம்
செய்யப்பட்டது. அண்ணா - அதாவது அண்ணாத்துரையின் பெயரை நீக்க எம்.ஜி.ஆர். துணியவில்லை. தேசியப் பார்வையைக் கைவிட்டு பிராந்திய நோக்குக் கொண்ட தி.மு.க. மற்றும் இந்தியக் கட்சிகளை பிரதமர் இந்திரா காந்தி தடை செய்யலாமென்று எழுந்த சந்தேகத்தின் காரணத்தினாலேயே அண்ணா தி.மு.க.வுக்கு அகில இந்திய அதி.மு.க. என்று பெயரிடப்பட்டது.
2. தி.மு.க.விலிருந்து பிரிந்து தோற்றம் பெற்றது
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமாகும். தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்ட வி.கோபாலசாமி என்பவரால் 1994ஆம் ஆண்டு இக்கட்சி ஸ்தாபிக்கப்பட்டது. இவருக்குப் பின்னர் வைகோ என்பவர் அக்கட்சியின் பொறுப்பை ஏற்றார். இவர் புலிகளின் நெருங்கிய ஆதரவாளராவார் என்று கொடகே எழுதியிருந்தார். தி.மு.க.வில் அங்கம் வகித்த வையாபுரி என்பவரின் மகனே கோபாலசாமி இதனால் வைகோபாலசாமி வைகோ என்று அழைக்கப்பட்டார். இவரே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஸ்தாபகராவார். இவர் எவருடைய பொறுப்பையும் கையேற்கவில்லை. இவர்தான் எம்.பி.யாகவிருந்தபோது 1980களில் பாக்கு நிரிணையை களவாக படகொன்றின் மூலம் கடந்து பிரபாகரனைச் சந்திப்பதற்காகச் சென்றவராவார். கருணாநிதியின் மகன் ஸ்டாலினிற்கு அரசியல் ரீதியில் சவாலாகத் திகழ்ந்தவர் என்பதாலேயே இக்கட்சியிலிருந்து வைகோ வெளியேற்றப்பட்டார். இவர் புலிகள் மீது கொண்டிருக்கும் அபிமானத்தினால் இவருக்கு கஷ்டங்களும் நன்மைகளும் கிடைத்திருக்கின்றன.
பிரபாகரன் மீது இவர் அபிமானம் கொண்டிருக்காவிட்டால், இவரது கட்சி மேலும் பலம் பெற்றிருக்குமென்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். புலிகள் இயக்கத்தின் மீது இவரது முழுக் கட்சியுமே ஆதரவளிக்கவில்லை என்று சொல்லலாம். வைகோவின் கொள்கையை ஏற்றுக் கொள்ளவோ அல்லது நிராகரிக்கவோ மாட்டாத ஒரு தரப்பினர் இக்கட்சிக்குள் இருக்கின்றனர். புலிகள் இயக்கத்தை வெளிப்படையாக ஆதரிப்பது இந்திய அரசியலைப் பொறுத்தவரை சிக்கலுக்குரியது என்று கருதும் அரசியல் ஆர்வம் கொண்ட இரண்டாம் மட்டத் தலைவர்கள் சிலர் இக் கட்சிக்குள் உள்ளனர். ஆனால், புலிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் கட்சிக்குக் கிடைக்கும் அபரிமிதமான நிதியுதவி அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளது என்று கூறப்படுகிறது. சட்டத்துறையில் எம்.ஏ.பட்டம் பெற்ற வைகோ சிறந்த எழுத்தாளர், வாசகர், சிறந்த பேச்சாளர். இவரது தாய் மொழி தெலுங்கு என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும் அவரது கட்சியான அனைத்திந்திய அதி.மு.க.வும் புலி எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கொண்டதென்று கொடகே கூறுகிறார். இன்று அது உண்மையாக இருக்கலாம். நேற்று அவர்கள் புலி எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருக்கவில்லை. நாளை அவர்கள் எந்த நிலைப்பாட்டினை எடுப்பார்களென்று எவருமே கூற முடியாது. தி.மு.க.வோ அல்லது அனைத்திந்திய அதி.மு.க.வோ நிரந்தரமாக
23. 26.GLÍ.01, 2006
புலிகளுக்கு
ஆதரவாகவோ 'எதிராகவோ இருந்ததில்லை. அல்லது "இந்த இரு கட்சிகளின் 'தலைவர்களும் நிரந்தரமாகப்
/புலிகளை ஆதரித்து வந்ததோ , எதிர்த்து வந்ததோ கிடையாது. தமக்குச் சாதகமானபோது, தமது சொந்த *அரசியல் நிலைமைகளைப் பலப்படுத்திக்
கொள்வதற்காகத் தமிழர் இலட்சியத்தைக்
கையேற்று காற்றடிக்கும் பக்கமாகச் சாய்ந்து கொண்டார்கள். பாதிக்கப்பட்ட தமிழர்களின் நலனை விடத் தமது நலன்களையே பார்த்துக் கொண்டார்கள்.
ராஜீவ் காந்தியின் கடைசி நாள் வரை இலங்கைத் தமிழர்களுக்காகக் கருணாநிதி பெரிதாக ஒன்றும் செய்து விடவில்லையென்று விமர்சித்துவந்த ஜெயலலிதா, தமிழர் இலட்சியத்துக்கான பெரும் போராளியாகத் தன்னைக் காட்டிக் கொண்டார். ராஜிவின் படுகொலைக்குப் பின்னர் ஏற்பட்ட அனுதாப அலையையும் புலி எதிர்ப்பு
இலங்தைப் பிரச்சி
வாக்குகளையும் தனக்குச் சாதகமாக்கி தனது சார்பு நிலையை மாற்றிக் கொண்டார். அத்துடன் ஒரு காலத்தில் எவர்களின் இலட்சியத்துக்காக ஜெயலலிதா போராடினாரோ, அவர்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் தனது பந்தோபஸ்தைப் பலப்படுத்திக் கொண்டார்.
1977ஆம் ஆண்டு ஜே.ஆர். பதவிக்கு வந்த பின்னர் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டிப்பதற்குத் தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். ஆரம்பத்தில் மறுத்தார். அப்படிக் கண்டிப்பது தனது சிங்கள விசிறிகளின் ஆதரவை
புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பாலசிங்கம் இது சம்பந்தமான பேச்சை எடுத்தபோது, அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., புலிகள் இயக்கம் தன்னிடமிருந்து எவ்வளவு தொகையை எதிர்பார்க்கின்றதென்று கேட்டார். எவ்வளவு தொகையென்றாலும் எம்.ஜி.ஆர். பெருந்தன்மையுடன் கொடுப்பதை ஏற்றுக்கொள்ளத் தயாராயிருப்பதாக அதிர்ச்சியுற்ற பாலசிங்கம் பதிலளித்தார். திடீரென தனது வலது கையின் இரு விரல்களை V வடிவில் காட்டிய எம்.ஜி.ஆர். இரண்டு போதுமா என்று தமிழில் கேட்டார்.
எம்.ஜி.ஆர். இரண்டு இலட்சம் ரூபாயைத் தான் குறிப்பிடுகிறாரென்று நினைத்த புலி இயக்க உறுப்பினர்கள் தலையசைத்தனர். முதலாவது சந்திப்பிலேயே பெருந் தொகைப் பணம் கிடைத்ததாக நினைத்து புலிகள் சந்தோஷப்பட்டனர். உண்மையிலேயே பாரிய தொகையான இரண்டு கோடி ரூபாவையே எம்.ஜி.ஆர். குறிப்பீட்டார்.
இழக்கச் செய்து விடுமென அவர் நினைத்தார். கருணாநிதி இதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். ஆனால் 83ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் பின்னர் அனைவரும் மாறினர்.
எல்லாமே மாற்றம் பெற்றன. களத்தில் தனக்குச் சிறந்த பந்தயக் குதிரையாக பிரபாகரன் திகழ்வாரென்ற தீர்மானத்தில் பிரபாகரனைத் தனது செல்லப் பிள்ளையாக்கிக் கொண்டார் எம்.ஜி.ஆர். 'மகனே' என்று அவர் பிரபாகரனை அழைத்தார். புலி இயக்கத்தின் மீது அவர் கொண்டிருந்த தாராள மனோபாவம் வாசகர்களை ஆச்சரியத்துக் குள்ளாக்கும்.
"ஏமாற்றக்கூடிய நெஞ்சத்தின் உட்புறம்" என்ற தனது நூலில் எம்.ஆர்.நாராயண் சாமி கீழ்க்கண்டவாறு கூறுகிறார். (பக்கம் 108)
"புலிகள் இயக்கத் தூது கோஷ்டி தமது கெரில்லா அமைப்பின் வரலாற்றை எம்.ஜி.ஆருக்கு சுருக்கமாக எடுத்து விளக்கியதோடு, இலங்கையில் தமிழ் குடிமக்கள் மீது பாதுகாப்புப் படையினர்
 
 
 
 
 
 
 
 
 
 
 

கடந்த 19ஆம் திகதிய டெயிலி எம்.எஸ்.ஷாஜகான் என்பவர்,
அவரது கட்டுரையிலிருந்து
மொழிபெயர்த்துத்தரப்படுகின்
நடத்திவரும் "கொடுரங்களை’ எடுத்து விளக்கியது. இந்திய மற்றும் தமிழக மக்களினதும் அரசாங்கங்களினதும் ஆதரவையும் அனுதாபத்தையும் உண்மையாகவே பாராட்டுவதோடு பண உதவிக்கான அவசரத் தேவையிருப்பதாக புலி இயக்க உறுப்பினர்கள் எடுத்து விளக்கினர். எம்.ஜி.ஆர்.இவர்களுக்கு ஏதாவது செய்தாரா?
எம்.ஜி.ஆர். கதிரையொன்றில் படபடப்பின்றி
அமர்ந்திருந்தார். கறுத்தக் கண்ணாடி அவரது கண்களை மறைத்திருந்தது. அவரது மொட்டைத் தலையை உரோமத் தொப்பிமறைத்திருந்தது.
புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பாலசிங்கம் இது சம்பந்தமான பேச்சை எடுத்தபோது, அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர், புலிகள் இயக்கம் தன்னிடமிருந்து எவ்வளவு தொகையை எதிர்பார்க்கின்றதென்று கேட்டார். எவ்வளவு தொகையென்றாலும் எம்.ஜி.ஆர். பெருந்தன்மையுடன் கொடுப்பதை ஏற்றுக்கொள்ளத் தயாராயிருப்பதாக அதிர்ச்சியுற்ற பாலசிங்கம் பதிலளித்தார். திடீரென தனது வலது கையின் இரு விரல்களை W வடிவில் காட்டிய எம்.ஜி.ஆர். இரண்டு போதுமா என்று தமிழில் கேட்டார்.
எம்.ஜி.ஆர். இரண்டு இலட்சம் ரூபாயைத் தான் குறிப்பிடுகிறாரென்று நினைத்த புலி இயக்க உறுப்பினர்கள் தலையசைத்தனர். முதலாவது சந்திப்பிலேயே பெருந் தொகைப் பணம் கிடைத்ததாக நினைத்து புலிகள் சந்தோஷப்பட்டனர். உண்மையிலேயே பாரிய தொகையான இரண்டு கோடி ரூபாவையே எம்.ஜி.ஆர். குறிப்பிட்டார். அப்பணத்தை எம்.ஜி.ஆர். வைத்தபோது புலி இயக்க உறுப்பினர்கள் அதிர்ச்சியால் திகைத்து நின்றனர். அவர்கள் என்றுமே இந்தளவு பாரிய தொகையைக் கண்டதேயில்லை. பெரிய தொகையாக இருப்பதால் இத்தொகையை பகுதி பகுதியாகப் பெற்றுக் கொள்ள புலிகள் இயக்கம் தயாராக இருப்பதாக மிக்க மரியாதையுடன் எம்.ஜி.ஆருக்குத் தெரிவித்தனர். முதலமைச்சருக்கு இதுபெரும் பிரச்சினையாக இருக்கவில்லை. புலிகளின் தூதுகோஷ்டி இச் செய்தியை பிரபாகரனுக்கு அறிவித்தபோது அவரும் அதிர்ச்சியடைந்தார். எம்.ஜி.ஆரின் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இயன்றவரை விரைவாக அவரைச் சந்திப்பதற்கு பிரபாகரன் தீர்மானித்தார். இவ்விருவரும் சந்தித்தபோது எடுக்கப்பட்ட ஆரம்பகாலப் புகைப்படங்களில் ஒன்று முடி கட்டையாக வெட்டப்பட்ட நிலையில் புலி இயக்கத் தலைவர் பிரபாகரன், முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு முன்பாக பணிவாக நிற்பதைக் காட்டியது. எம்.ஜி.ஆரின் பெருந்தன்மையைப் பிரபாகரன் என்றுமே மறந்ததில்லை. இதனால் எம்.ஜி.ஆர். மீது பெருமதிப்பு வைக்கத் தொடங்கினார். தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் தங்கியிருந்த பிரபாகரன், நண்பர்கள் கேட்டுக் கொண்டபோதும் கூட, எம்.ஜி.ஆரின் ஜென்ம அரசியல் விரோதியான கருணாநிதியை சந்திக்கவோ வாழ்த்தவோ மறுத்தார். இலங்கை தமிழ் கெரில்லாக் குழுக்கள் அனைத்துக்கும் தலா 25 ஆயிரம் ரூபாவை வழங்கக் கருணாநிதி தீர்மானித்தபோது, அதனை ஏற்றுக்கொள்ள பிரபாகரன் மறுத்தார். உலகத் தமிழ் மக்களின் ஒரே தலைவனாகத் தன்னைக் கருதிக்கொண்ட கருணாநிதியோடு ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ இயக்கத் தலைவர்கள் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தது போல, பிரபாகரன் கொடுக்க மறுத்தார். இது வெகுவாக எம்.ஜி.ஆரைக் கவர்ந்ததோடு இருவரின் உறவையும் வலுப்படுத்தியது.
'கொடுமைகள்' என்ற அரசியல் தடி கொண்டு
பயன்படுத்தினார்.
பத்மநாபா 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம்
இந்தியாவில் பிரபாகரனுக்குத் தஞ்சமளிக்கப்பட்டமை, அவர் இனியும் பதுங்கி வாழத் தேவையில்லையென்ற நிலையை ஏற்படுத்தியது. இலங்கையைப் போலன்றி, அவர் பயந்து வாழ வேண்டிய தேவை அங்கிருக்கவில்லை. எம்.ஜி.ஆர். மரணமடைந்த பின்னர் அவரின் நீண்ட கால எதிரியான கருணாநிதியுடன் பிரபாகரன் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டார். தமிழ்நாட்டில் பிரபாகரன் தங்கியிருந்த நான்கு வருட காலத்தில் கருணாநிதியைப் புறக்கணித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. கருணாநிதி இலங்கையில் இந்திய
இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை தாக்கி மீண்டும் ஆட்சி பீடமேறுவதற்கு இச்சந்தர்ப்பத்தைப்
ஈ.பி.ஆர்.எல்.எப்.பின் செயலாளர் நாயகமான
சென்னையின் மத்திய பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டு அரை மணித்தியாலத்துக்குள் இக்கொலையில் புலிகள் இயக்கம் சம்பந்தப்படவில்லையென்று அந்த இயக்கத்தை தாஜா பண்ணுவதற்காக உத்தியோகபூர்வ அறிக்கையொன்றினை கருணாநிதி விடுத்திருந்தார். இது அவர் செய்த மிக மோசமான பிழையாகும். இது டில்லியிலுள்ள பலரை ஆத்திரப்படுத்தியது. அப்போதைய பிரதமர் சந்திரசேகரை ராஜிவ் காந்தி பின்னர் நிர்ப்பந்தித்து கருணாநிதியின் அரசைக் கலைத்து ஆளுநர் ஆட்சியைப் பிறப்பிக்க வழி செய்தது.
ஆட்சி அதிகாரத்தைப் பிடிப்பதில் கருணாநிதிக்கு அலாதிப் பிரியம். எனவே இதற்காக எவருடனும் அவர் கூட்டுச் சேர்ந்து கொள்வார். அதற்குத் தடையாக இருப்பவர்களிடமிருந்து என்றும் விலகியிருப்பார். 1991ஆம் ஆண்டு மே மாதம் நடந்த தேர்தலில் ஜெயலலிதா முதலமைச்சரானார். புதுடில்லியிலிருந்து தொந்தரவு வருவதைத் தவிர்த்துக் கொள்வதற்காகப் புலி இயக்கம் சம்பந்தப்பட்ட தனது செயற்பாடுகளில் மிகக் கவனமாக நடந்து கொண்டார். அன்றிலிருந்து தமிழர்களின் இலட்சியமென்ற பெரும் பொறுப்பை சிறிய கட்சிகளிடம் விட்டுவிட்டு அவர் ஒதுங்கிக் கொண்டார்.
இலங்கை விவகாரங்களைப் பொறுத்தவரை எவ்வளவு காலத்துக்கு அ.இ.அ.தி.மு.க. புலி எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருக்கப் போகிறது எவ்வளவு காலத்துக்கு தி.மு.க. மெளனம் சாதிக்கப் போகிறது? காற்று மாறி வீசும் வரைதான் இவ்வாறு இருப்பார்கள். இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் மீது பாதுகாப்புப் படையினரின் 'கொடுரங்கள்' என்ற அதே வார்த்தைகளைப் பயன்படுத்தும் போக்கு மெதுமெதுவாக ஆரம்பிக்கிறது போல் தெரிகிறது. இதுவே புலிகளின் திட்டமாகும். தமிழக மாநிலத் தேர்தல் மே மாதம் எதிர்பார்க்கப்படுவதால் ஒவ்வொரு தமிழனின் கொலையும் பெண்ணின் கற்பழிப்பெனக் கூறப்படுவதும் தமிழகத்தைக் கொதிக்க வைக்கும்.
தனது கூட்டாளிகளைச் சாந்தப்படுத்துவதற்காக, இலங்கைக்கு இராணுவ ரீதியில் உதவியளிக்க மாட்டோமென்று புதுடில்லி சொல்லித் தீர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. பிரபல குறியீட்டுப் பொருட்களை மட்டுமே விற்பனை செய்யும் அமெரிக்காவில் நாம் தங்கியிருக்க முடியுமா?
பிரபாகரனுக்கு என்றுமே சமாதானப் பேச்சுகளில் நம்பிக்கை இருப்பதில்லை. ஈடாட்டமான பொருளாதாரத்தைக் கொண்ட, இறைமைமிக்க நாடொன்று யுத்தத்துக்குச் செல்வது பயங்கரமானது. அது பட்டினியால் வாடும் பெண்ணொருத்தி அடிக்கடி கர்ப்பம் தரிப்பதைப் போன்றதாகும். யுத்தம் வேண்டுமென்று தூண்டும் அதே நபர்கள், வரிச் சுமையால் பாதிக்கப்படும்போது அரசுக்கெதிராக மாறுகிறார்கள்.
டெல்லி பலவீனப்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டின் உதவி அதற்குத் தேவைப்படும் வரை பிரபாகரன் எந்த வல்லரசு குறித்தும் கவலைப்படப் போவதில்லை.
நன்றி :- "டெயிலி மிரர்

Page 8
666 6 ITG STUgglánmi
இ
குமார், இசையமைத்து நான் எழுதுவதும் உண்டு; நான் எழுதி அவர் இசையமைப்பதும் உண்டு. அது எப்படியிருப்பினும், 'நெய்க்கு தொன்னை ஆதாரமா? தொன்னைக்கு நெய் ஆதாரமா? என்று பிரித்துணர இயலாதவண்ணம் எங்கள் பாட்டுக்களில் இருவரது பங்கும் பரவியிருக்கும்.
நானும் குமாரும் சேர்ந்து பல்லாண்டுகள் ஒரு 'Successful
O O
缀
'பன்னாலால் கோஷின் பாணி பிரதானமாக இடம் பெறும்.
தொலைபேசி இலாகாவில் பணி புரிந்த காலத்திலேயே அவர் தொல்லிசையையும், மெல்லிசையையும் கற்றுத் தேர்ந்திருப்பதை, அவர் பாடும் போது அருகிருந்து உணர்ந்தவன் நான்.
எதிர் நீச்சல், நூற்றுக்கு நூறு, 'இருகோடுகள், 'வெள்ளி விழா முதலிய கலாகேந்திரா
Combination 9,5 (3.55g) ஏராளமான ஹிப் பாடல்களை வழங்கியிருக்கிறோம்.
குமாருடைய மெட்டுக்களில், அந்நாளில் பணியாற்றிக் கொண்டிருந்த இசையமைப்பாளர்களின் பாதிப்பு கொஞ்சம் கூட இருக்காது. இது குமார் பாட்டு என்று இனம் கண்டு கொள்ளலாம். அப்படி அவருக்கென்று ஒரு தனித்தன்மையை அவர் தக்க வைத்துக் கொண்டு பணியாற்றியதுதான் அவர் தனிச் சிறப்பு
குமாரின் பாடல்கள் அனைத்திலுமே Classical Touches ஏராளமாக இருக்கும். யமுனா கல்யாணி கபபந்துவராளி முதலிய ராகங்கள் அவர் அடிக்கடி கையாளக் கூடியமையாகும். அவருடைய பின்னணி இசையில் புல்லாங்குழல் அதுவும்
உளவு பார்த்தலால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றிக்
கட்டுரைத் தொடர்.
அவற்றில் ஆயுதங்கள் பொருத்தி வேண்டிய இலக்குகளை தாக்கும் திட்டத்தை அமெரிக்கா வேகமாக தயாரித்துக் கொண்டிருக்கிறது. நட்சத்திரப் Guri (Star War) agrap அழகான பெயரில் இது அழைக்கப்படுகிறது. உலகப் பெரும் வல்லரசுகள் போட்டி போட்டுக் கொண்டு அணு ஆயுதக் குவிப்பில் ஈடுபட்டு வருகின்றன. மனித சிந்தனையின் வேகத்துக்கு இணையாக விஞ்ஞான வளர்ச்சியும் தொழில் நுணுக்க முன்னேற்றமும் ஏற்பட்டு வருகிறது.
இதன் விளைவாக ஒரு நாட்டின் ரகசியங்களை இன்னொரு நாடு அறிந்து கொள்ளும் முயற்சி வேகப் LuťLạ5ässapi. CIA, KGB ஒற்றர்கள் உலகெங்கும் பரவி செயல்பட்டுக் கொண்டிக்கிறார்கள். பத்திரிகைகள், டெலிவிஷன், ரேடியோ போன்றவை சக்தி வாய்ந்த பிரசார சாதனங்களாக விளங்குவதால் அவற்றில் வேலை செய்கின்றவர்களை தங்களுடைய
S.
義リ
கூறும் அநுபவக்
படைப்புக்களில் எங்கள் இருவரது பங்கும் ஏராளமாக உள்ளது. அந்தப் படத்தின் பாடல்களெல்லாம் மிகவும் பிரபல்யம் பெற்று, சம்பந்தப்பட்டவர்களெல்லாம் சரியாமல் காப்பாற்றியிருக்கிறது. புன்னகை மன்னன் பாடல் இரு கோடுகளின் வெற்றிக்கு பலமான அஸ்திவாரம் என்பதையும், அதங்கு அற்புதமான இசையமைத்து பாடல் வரிகளைப் பரமளிக்கச் செய்தது குமார் என்பதையும், அந்தப் பாடல் பாப்புலராக இருக்க வேண்டும் என்பதை மட்டுமே மனதில் கொள்ளாமல், காட்சிக்குப் பொருத்தமான கருத்தாழத்தோடு துலங்க வேண்டுமென்பதை நெஞ்சில் நிறுத்தி எழுதப்பட்டது எனபதையும,
சராசரி ரசிகன் கூட இன்றளவும் உணர்ந்து பேசுகின்ற
ෂික්‍රෙෂ
கையாட்களாக ஆக்கிக் கொள்வதில் உளவு நிறுவனங்கள் மிகுந்த அக்கறை காட்டி வருகின்றன. அவர்கள் முலம் தாங்கள் சார்ந்துள்ள நாடுகளுக்கு சாதகமான அபிப்பிராயங்களை உருவாக்குவது சுலபம் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். குறிப்பாக இந்தியா போன்ற வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளை தங்களின் ஆதிக்கத்தில் வைத்துக் கொள்ள வல்லரசுகள் பெருமுயற்சிகளில் ஈடுபடுகின்றன. ஒரு பத்திரிகையில் வேலை செய்யும் ஆசிரியர்கள் பெறுகின்ற
சம்பளத்தைப்
போல பல மடங்கு ஊதியத்தை அவருக்குக் கொடுத்து, அவரைத் தங்களுடைய ஆதரவாளராக ஆக்கிக் கொள்ள வல்லரசு உளவு நிறுவனங்கள் முயற்சிக்கின்றன. இதைவிடப் பெரிய வேடிக்கை என்ன வென்றால் தகவல்களை அவர்களே கொடுத்து அதையே கட்டுரையாக எழுதி பத்திரிகைகளில் பிரசுரிக்கும்படியான ஏற்பாடுகளையும் அவர்களால் செய்ய முடிகிறது என்பதாகும். பத்திரிகைகளில் வெளியாகின்ற தகவல்களை மக்கள் தொடர்ந்து படிக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக அந்த
கைச் சரிதம்
யில்
நிலையில் இருக்கும்போது - இதையெல்லாம் சொல்ல வேண்டியவர்கள் சொல்லாமல் கல்லாக இருந்துவிட்ட காரணத்தால் நானே சொல்ல வேண்டியிருக்கிறது.
ப்ொதுவாக சினிமாவில், ஏறி வந்தவர்கள் ஏணிகளை உதாசீனப்படுத்திவிட்டு, இன்றைய சூழ்நிலைக்கேற்ப நிறம் மாறி நெஞ்சை நிமிர்த்திக்கொள்ளும் அறியாமை, எவரிடத்தும் நீக்கமற நிறைந்திருக்கிறது.
குமார் இசையமைத்த அனைத்துப் படங்களுக்கும் gLDTsai Contribution விகிதாசாரத்தில் வேண்டுமானால் வித்தியாசப்படலாமே தவிர, இறவே இல்லையென்று எவரும் சொல்ல இயலாது. குமாரின் பெரும்பாலான படங்களுக்குப் பாடலாசிரியானாக இருந்தவன் என்கிற முறையில் நான் சொல்லுவதுதான் முக்காலும் உண்மை.
எனக்கு விகுமாருக்கும் இடையே சுதி சுத்தமாக ஒரு
Wibration இருந்ததுதான் -
பாடல்களின் வெற்றிக்கு முக்கியக்
காரணம்.
குமாரின் இசைப்புலமையில்
முழு நம்பிக்கை இருந்த காரணததாலதான.
வெள்ளிவிழாப் படத்தில் வருகின்ற 'உனக்கென்ன குறைச்சல். என்ற பாடலைப் பாட, திரு. விஸ்வநாத அண்ணன் மனப்மொப்பி வந்து பாடிக்கொடுத்தார். b.......)
3 GG_ég
எண்ணங்களின் ஆதிக்கத்திற்குள் அவர்கள் வந்து விடுவதை எவரும் மறுக்க முடியாது. ரேடியோ, டெலிவிஷன் போன்ற அமைப்புகள் தனியார் நிறுவனமாக செயல்படும் நாடுகளில் அந்நிய சக்திகளின் ஊடுருவல் சுலபமாக நடைபெற்று விடுகிறது. தாங்கள் எடுக்கும் பிரசாரம் கலந்த படங்களை டெலிவிஷன் நிறுவனங்களுக்கு மலிவான விலையில் விற்று சில சமயங்களில் இலவசமாகவும் கொடுத்து, தங்களுடைய கருத்துக்களைப் பரப்பும் முயற்சிகளில் வல்லரசுகள் ஈடுபடுவதும் உண்டு. இந்த விஷயத்தில் அமெரிக்கா, ரஷ்யாவையும் ரஷ்யா, அமெரிக்காவையும் சர்வ சாதாரணமாக, குற்றம் சாட்டுவதை பார்க்க உமுடியும் குறிப்பாக ந்திய நாட்டைப் பொறுத்தவரையில் இந்திய-அமெரிக்க நட்புறவு அமைப்புகளும் இந்தியஉசோவியத் நட்புறவு
அமைப்புகளும் இந்திய - சோவியத் நட்புறவு கழகங்களும் தாராளமாகவே செயல்பட்டு வருகின்றன. இந்தியாவுக்கும் இந்த நாடுகளுக்கும் நட்புறவை
வளர்ப்பதுதான் இந்த அமைப்புக்களின் நோக்கம் என்று சொல்லப்பட்டாலும் தங்களுடைய கையாட்களை உருவாக்குவதற்கும் இந்த அமைப்புகளை பயன்படுத்திக் | கொள்ளும் சாத்தியக்கூறுகள் இருப்பதையும் மறுப்பதற்கில்லை.
(தொடரும்.)
(நன்றி, நர்மதா)
58}
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

శ్లో
பரபரப்பை
இங்கிலாந்து மந்திரி இராஜினாமா இப்போதெல்லாம் மந்திரிகள் மீது பல்வேறு ஊழல் புகார்கள் கூறப்படுவதும், அதனால் அவர்கள் பதவியை ராஜினாமா செய்வதும் சர்வசாதாரணமாகிவிட்டது.
இதுபோலவே செக்ஸ் விவகாரத்தில் சிக்கி அதன் காரணமாக பதவி இழந்த சம்பவங்களும் உண்டு.
பண்டைய கால மன்னர்கள் ஆட்சி ஆனாலும் சரி, இக்காலத்து அரசியல் ஆனாலும் சரி, இந்த செக்ஸ் விவகாரம் பல பிரபலங்கள் வாழ்க்கையில் குறுக்கிட்டு, அவர்களுடைய பதவிகளுக்கு வேட்டு வைத்து திருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க ஜனாதி பதியாக இருந்த பில் கிளிண்டனுக்கும், வெள்ளை மாளிகை ஜனாதிபதி மாளிகை) பணிப்பெண் மோனிகா | லெவின்ஸ்கிக்கும் இடையே ஏற்பட்ட செக்ஸ் விவகாரம் புயலை கிளப்பியது கோர்ட்டு வரைக்கும் சென்ற இந்த விவகாரம், ஒரு வழியாக சுமுகமாகி கிளிண்டனின் பதவி தப்பியது. "இந்த செக்ஸ் விவகாரம் இன்று நேற்றல்ல, 40 ஆண்டுகளுக்கு முன்பே அரங்கேறி உலகம் முழுவதும் | பரபரப்பை ஏற்படுத்தியது.
இங்கிலாந்து மந்திரி முதன் முதலாக செக்ஸ் விவகாரத்தில் சிக்கி, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மந்திரி ஒருவர் பதவியை இழந்தார். இது 19ஆம் ஆண்டில் நடந்தது. மர் அந்த மந்திரியின் பெயர் பிரபியூமோ, இங்கிலாந்து மந்திரி சபையில் யுத்த மந்திரியாக பதவி வகித்தார். கன்சர்வேடிவ் (பழமையாளர்) கட்சியைச் சேர்ந்தவர். 48 ಕ್ಲಿಕ್ದೀ ஆனவர். மனைவ பெயா வேலா காடசன. இவா நடிகையாவாா.
அழகியுடன் தொடர்பு பிரபியூமோவுக்கும், கிறிஸ்டியன் கீலர் என்ற ಸ್ನ್ಯ காதல :: శ్లో ಊ ಙ್" ரஷய கடறபடை அதகாாககும தொடாபு இருநதது.
அழகி கீலரின் தொழிலே விபசாரம்தான். இதனால் பிரபியூமோ - "கீலர் காதல் விவகாரம் பத்திரி கைகளில் வெளியாகியது. கீலர் ஒரு விபசாரி ரஷ்ய | அதிகாரியுடனும் தொடர்பு வைத்திருக்கிறாள். எனவே, இங்கிலாந்து நாட்டின் இராணுவ, அரசாங்க இரகசியங்கள் ಕ್ಲಿ' ಙ್ தெரிந்து, ஜாக்குப்
பாயவடடன எனறு பததாகைகள எழுதன.
இதனால் இந்த விவகாரம் இங்கிலாந்து அரசியலில்
.புயலைக் கிளப்பியது =ت
ਸ਼ : நான் எனது 11 வயது முதலே
பிடிக்கும் தாஜ் ஹோட்டலில் உள்ள புளு எலிபன்ட் கிளப் எனக்கு மிகவும் பிடித்த இடம்.
ಇಂಪ್ಕಿ; நீங்கள் மது அருந்துவீர்களா?
೧g : எப்போதிலிருந்து
ஏற்படுத்திய செக்ஸ் ஊழல்
குட்டு உடைந்தது ஆனால், இந்த விவகாரத்தை பிரபியூமோ திட்டவட்டமாக மறுத்தார். எனக்கும், அவளுக்கும் (கீலர்) தொடர்பு இல்லை. அப்படி கூறப்படுவது சுத்தப்பொய் என்று கூறினார்.
அவருடைய இந்த மறுப்பு வெகு நாளைக்கு
நிலைக்கவில்லை. குட்டு உடைந்து உண்மை வெளிவந்தது. ை கீலர் ஒரு வழக் கில் சம்பந்தப் பட்டு முதல் சாட் சியாக விசாரிக் கப்பட்டாள். அந்த
அவள, எனககும, பிரபியூமோவுக்கும் தொடர்பு உண்டு என்று கூறிவிட் LT6i.
இதனால கீலருடன் உள்ள தொடர்பை மந் திரி பிரபியூ மோவும் ஒப்புக் கொள்ள வேண் டிய நிலை ஏற்பட் டது.
JITGOTTLDT
இதனைத் தொடர்ந்து 1963ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் திகதி மந்திரிப் பதவியை பிரபியூமோ ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை இங்கிலாந்து பிரதமருக்கு அனுப்பி வைத்தார்.
அந்த ராஜினாமாக் கடிதத்தில் அவர் கூறி இருந்ததாவது :
பொய் சொல்லிவிட்டேன்
அரசாங்க ரகசியங்கள் எதையும் நான் கீலருக்கு தெரிவிக்கவில்லை. என்றாலும் உண்மையை மறைத்து, கீலருடன் எனக்கு தொடர்பு இல்லை என்று கூறி இருந்தேன். என் குடும்ப கெளரவத்திற்காக நான் பொய் சொல்லிவிட்டேன். அப்படி பொய் சொன்னதால் இனி பதவியில் நீடிக்க எனக்கு அருகதை இல்லை. மந்திரிப் பதவியை ராஜினாமா செய்கிறேன்.
இவ்வாறு பிரபியூமோ இருந்தார். செக்ஸ் விவகாரத்துக்காக உலகில் முதல் முதலில் பதவியை இழந்த மந்திரி இவர்தான்.
S ஓர் குறுக்கு விசாரணை மேலை நாட்டில் அல்ல கொழும்பில்
ஷமந்தவுடன் பழகி வருகின்றேன். இரவு களியாட்ட விடுதிகளுக்கு செல்வது எனக்கு
சாட்சி ஆம், என்னுடைய மற்றைய நண்பர்களைப் போல நானும் மது அருந்துவேன்.
சாட்சி என்னுடைய 15 வயதில் இருந்து அது மட்டுமல்ல, நண்பர்களுடன் நடனமும் ஆடுவேன்.
வழ நீங்கள் குற்றவாளியுடன் தனிமையாக இருந்துள்ளிர்களா?
சாட்சி ஆம் பையன்கள், பெண்பிள்ளைகளுடனும், பெண்பிள்ளைகள், பையன்களுடனும் வெளியே செல்வது சகஜம் அதில் தவறேதும் இல்லை நானும் அவருடன் தனிமையில் இருந்துள்ளேன்.
வழ குற்றவாளியுடன் நெருக்கமான உறவு ஏதும் உங்களுக்கு உண்டா?
சாட்சி ஆம் நட்புக்கு மீறிய ஒரு விடயம் கடந்த வருடம் இடம்பெற்றுள்ளது.
வழ; அது என்ன நெருக்கமான உறவு?
சாட்சி முத்தமிட்டோம் அதை விடக் கூடதலான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டோம்.
மேற்கூறிய உரையாடல் என்ன என்று யோசிக்கின்றீர்களா, கடந்த ஜூன் 30ஆம் திகதி கொழும்பு றோயல் பாக் சொகுசு தொடர்மாடி மனையில் கொலை செய்யப்பட்ட அழகி ஈவோனின் மரண விசாரணையில் அவரின் தங்கை கரோலின், தனக்கும்
Dai
DUër
குற்றவாளிக்கும் இடையிலான தொடர்பினைப் பற்றிக் கூறியதுதான். கொழும்பு மேல் நீதிமன்றத்தில் கடந்த 19ஆம் திகதி வழக்கு நடந்தபோது வழக்கறிஞரின் விசாரணையின் போது பதிலளித்த சாட்சியின் தற்போதைய வயது 16 என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஜன.26 பெப்.01.2006

Page 9
多 * &ல்
மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானா உலகப்
புகழ்பெற்ற பெண்மணி இளவரசர் சார்லசை மணந்து வில்லியம், ஹரி என்ற இரு குழந்தைகளுக்கு தாய், சார்ல சுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அரச குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்.
பின் டோடி அல் பயத்துடன் காதல் கொண்ட அவர் 1997இல் பாரீஸ் நகரில் ஒரு விபத்தில் மரணமடைந்தார். டயானா அரச குடும்ப வாழ்க்கையை விரும்பாத சுதந்திர பறவை. ஆனால் அந்த இளம் பறவை பலரின் வேட் டைக்கு உள்ளான மர்மங்கள் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
டயானா வாழ்க்கையில் நடந்த திரைமறைவு இரகசி யங்களை அவரிடம் 6 வருடம் மெய்க்காப்பாளராகப் பணி யாற்றிய கென்வார்ப் அம்பலப்படுத்துகிறார்.
1993-ஆம் ஆண்டு டயானா தனது மகன்கள் வில் லியம், ஹரியுடன் ஆஸ்திரியா லிச் நகரத்திற்கு பயணம் சென்றார். அது பனி சறுக்கு விளையாடுவதற்கு ரம்மிய மான இடம். பல்வேறு நாடுகளின் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் கோடீஸ்வரர்களும் குவியும் நாடு அது.
அது.
அங்கே ஆல்ப்பெர்க் ஓட்டலில்தான் டயானா தன் இரு மகன்களுடன் தங்கிருந்தார்.
ஒருநாள் சரியாக காலை 6.00 மணிக்கு நான் அயர்ந்து உறங்கிக் கொண்டு இருந்தேன். திடீரென எனது அறைக்கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. நான் என் உறக்கத்தைக் கலைத்து விட்டு கதவைத் திறந்தேன். இரவு நேர பாதுகாப்பு அதிகாரி மார்க் ஜாவோஸ்கி நின்றி ருந்தார். அவரது முகத்தில் பீதி பரபரப்பு
இளவரசி இப்போது நன்றாகத்தானே இருக்கிறார் என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. மார்க் எதற்காக இப்படி பூடகமாக கேட்கிறார் என்று நினைத்தேன். என்ன நடந்தது என்று கேட்டேன். மார்க் மூச்சு வாங்கியவாங்ே பேசத்தொடங்கினார்.
அதிகாலை 530 மணி இருக்கும் ஹோட்டலின் கதவு மணி அடிக்கும் சத்தம் கேட்டது.
ஓடிச்சென்று பார்த்தேன். காரில் இருளில் ஸ்கார்ப், தொப்பி அணிந்து இளவரசி வெளியே நின்று இருந்தார். என்னைப் பார்த்தததும் குட்மார்னிங் என்று கூறி விட்டு தனது அறைக்கு போய்விட்டர்.
அதைக் கேட்டதும் எனக்கு தூக்கி வாரி போட்டது. மார்க் யாருக்கும் தெரியாமல் எப்ப்டி இளவரசி வெளியே போனார்.
இப்போது அவர் எங்கே என அடிவயிற்றில் இருந்து கேள்வி வந்தது. அவரது ரூமில்தான் இருக்கிறார் என்று மார்க்கூறியதும்தான் எனக்கு நிம்மதி வந்தது. எப்படி போனார் நான் மார்க்கிடம் கேட்டேன். அவர் முன்பக்க வாசல் வழியாக போயிருக்க வாய்ப்பு இல்லை என்று சொன்னதும் நான் வெளியே எட்டி பார்த்தேன்.
நாங்கள் அந்த ஓட்டலின் முதல் மாடியில் தங்கி இருந்தோம், பல்கனியில் இருந்து கீழே உள்ள புல் தரைக்கு 20 அடி உயரம் இருக்கும். அவர் பல்கனி வழியாக குதித்துதான் வெளியே சென்று இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். உடனே நான் கீழே சென்று புல்வெளியைப் பார்த்தேன். அங்கு காலடி தடங்கள் இருந்தன.
நல்லவேளை அவர் கீழே குதித்த போது பனி அதிகமாகப் பெய்து கொண்டு இருந்ததால் அவருக்கு அடியேதும் விழவில்லை.
இளவரசி அதற்கு முந்தைய ஆண்டுதான் இளவரசர் சார்ள்ஸிடம் இருந்து பிரிந்து இருந்தார். பத்திரிகைக் காரர்களும் புகைப்படக்காரர்களும் துரத்தி துரத்தி செய்தி சேகரித்த நேரம் அது.
மறுநாள் டயானாவிடம் நீங்கள் நேற்று இரவு எங்கு சென்றீர்கள் என்று கேட்டேன். அது எனக்குள் இருக்க வேண்டிய இரகசியம் என்று கூறிவிட்டார். அத்துடன் நான் பேச்சை முடித்துக் கொண்டேன். இரண்டு வாரங்கள் கழித்து நான் லீச் நகருக்குச் சென்ற போதுதான் அவர் யாரை சந்திக்கச் சென்றார் என்பது தெரியவந்தது.
23I,26. GIÍ.01, 2006
சொர்க்கலோகம் போன்ற உல்லாச வாழ்க்கை நகரம்
செல்சியா (இங்கிலாந்து) நகரின் மிகப்பெரிய கோடீஸ் வரர்களில் ஹோரே என்பவரும் ஒருவர். ஈரானிய ஓவியக் கலைகளில் மிகுந்த நாட்டம் கொண்டவர். இவரது மனைவி டாயனே. இவர் பிரெஞ்சு அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண் மணி. இதனால் இவர்களுக்கு இங்கிலாந்து அரச குடும்பத் தவருடன் நெருக்கம் உண்டு.
1985ஆம் ஆண்டு ஹோரேவும் அவரது மனைவி டாயனேவும் ஒருமுறை லண்டனுக்கு வந்தார்கள். இருவரும் ராணியின் விருந்தினர்களாக ஒருவாரம் வின்ட்சர் காஸ்டில் அரண்மனையில் முகாம் போட்டார்கள். அந்த ஒரு வாரமும் கேளிக்கை, விருந்துதான், ஹோரே பார்ப்பதற்கு ஆள் ஜோராக இருப்பார். அப்போது ஹோரேவுக்கு வயது 39, இளவரசி டயானாவுக்கு வயது 25.
ஹோரேவும், டயானாவும் ஒருவரையொருவர் அப் பொழுதுதான் முதல் முறையாகப் பார்த்துக் கொள்கிறார்கள் ஹோரே கை குலுக்க முன்வருகிறார். (அரச குடும்பத்தில் ஆண்-பெண் கைகுலுக்கி கொள்வது சகஜம்) ஆனால் டயானாவின் முகத்தில் வெட்கம், நாணம் பீறிடுகிறது. தயங்கிக் கொண்டே ஹோரேவுடன் கைகுலுக்குகிறார்.
அதன்பிறகு டயானாவே, தான் ஹோரேவுடன் கைகுலுக் கியபோது வெட்கப்பட்டதாக ஒப்புக் கொண்டும் இருக்கிறார். ஹோரேயின் மனைவி டாயனவும் இளவரசி டயானாவும் அவரவர் குடும்ப சந்தோஷங்களைப் பகிர்ந்து கொள்ள நட்பு வலுப்பெற்றது.
டயானா, ஹோரேயையும் அவரது மனைவி குழந்தை களையும் தனது கென்சிங்டன் மாளிகைக்கு அழைத்து விருந்தும் கொடுத்தார். இந்த நேரத்தில்தான் இளவரசர் சார்லஸ் - காதலி காமில்லா பார்க்கர் விவகாரம் சூடுபிடித்துக் கொண்டிருந்தது.
ஹோரேயிடம் தனது மனக்குமுறலைக் கொட்டினார் இளவரசி ஹோரேம் சார்ள்ஸ் - டயானா பிரச்சினையை தீர்க்க முன் வந்தார். அது திசைமாறியது. சார்லஸ் - காமில்லா பார்க்கா காதல் விவகாரத்தை ஹோரே மூலம் தணிக்க முயன்ற இளவரசி டயானா மெல்ல மெல்ல காதல் பாதைக்கு மாறிவிட்டார்.
ஹோரேவுக்கோ டபுள் கொண்டாட்டம் ஒருபக்கம் இளவரசர் சார்ள்ஸ் - காமில்லா விவகாரத்தைத் தலையிட்டு சமாளிப்பது மாதிரி போக்கு காண்பித்துக் கொண்டே டயானாவின் அன்பையும் பெற்று விட்டார்.
செல்சியா நகருக்கு ஹோரே திரும்பிய பிறகும் டயானா சும்மா இருக்கவில்லை. அவ்வப்போது போனில் சார்ள்ஸ் பற்றி தொண தொணக்க ஆரம்பித்துவிட்டார். ஹோரே ஆறுதல் கூற டயானாவுக்கு அவர் மீது அபரிமிதமான காதல் வளர்ந்தது.
1992ஆம் ஆண்டு வாக்கில் டயானா முழுவதுமாக தன்னை மறந்து ஹோரேவை காதலிக்கத் தொடங்கிவிட்டார். இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் ஹோரேவை முதல் தடவையாக டயானா பார்த்தபோதே அவரிடம் மனதை அடகு வைத்து விட்டார். ஒரு கம்பீரமான ஆண் என்றால் ஹோரேயை மாதிரித்தான் இருக்க வேண்டும் எனவும் நினைத்தார்.
இவர்கள் இருவரும் இது போன்று காதலை வளர்த்துக் கொண்டாலும் பட்டும்படாத மாதிரி சற்று தூரத்தில் நிற்பது மாதிரித்தான் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்குத் தோன்றும் ஒருநாள் சார்ள்ஸ் இல்லாத நேரத்தில் ஹோரே இளவரசி டயானாவின் கென்சிங்டன் அரண்மனைக்கு வந் தார். இது புதிய விஷயம் அல்ல. இருவரும் தனிமையில் பேசிக்கொண்டிருந்தனர். அதன்பின் டயானா என்னிடம் உதிர்த்த வார்த்தைகள்தான் என்னால் புரிந்து கொள்ள முடியாததாக இருந்தது. கென், நாங்கள் பேசிக்கொண்டுதான் இருந்தோம். அவர் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். இனிமை யான மனிதர் என்று என்னிடம் சொன்னார்.
ஒரு ஆண் அழகானவர், பழகுவதற்கு இனிமையானவர் அனுபவம் வாய்ந்தவர் என்றால் அதற்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்?
அன்று விடிகாலை 330 மணி இருக்கும். இளவரசியின் அறை பக்கமிருந்து திடீரென்று புகை அலாரம் அடிக்க
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆரம்பித்தது. நான் ஐயோ இளவரசிக்கு என்ன ஆயிற்றோ ஏது ஆயிற்றோ என்ற பீதியில் அலறியவாறு அவரது அறையை நோக்கி ஓடினேன். ஆனால் இளவரசியின் அறைக்குள் நுழையும் முன்பே ஒரு பொலிஸ்காரன் என்கிற முறையில் அங்கே நடந்ததை என்னால் ஊகிக்க முடிந்தது. அந்த அறையில் ஒரு பெரிய செடி, அருகே தலை கலைந்த கோலத்தில் ஹோரே சிகரெட்டை உறிஞ்சி இழுத்துக் கொண்டிருந்தார். டயானாவுக்கு சிகரெட் புகையை சுவாசிக்கப் பிடிக்கவில்லை. அதனால் ஹோரேயை சற்றுத் தள்ளிச் சென்று புகை பிடிக்கும்படி கூறி இருக்கிறார். ஆனால் புகை அலாரம் அங்கு இருந்ததை டயானா மறந்துவிட்டார். அதனால்தான் அலாரம் அடித்து இருக்கிறது.
நான் அங்கே வந்ததை ஹோரே விரும்பவில்லை. தனிப்பட்ட முறையில் அவர் மீது எனக்கு எந்தவித வருத்த மும் இல்லை. என்றாலும் அவரது சிகரெட்டை அணைக்கச் சொன்னேன். அவர் பயந்தவாறே என்னைப்பார்த்தார். பிறகு கீழே விழுந்த நெருப்புச் சாம்பலை கூட்டி தள்ளினார். பின் அங்கிருந்து சென்றுவிட்டார்.
மறுநாள் காலையில் இந்த சம்பவத்தை நான் வேடிக் கையாய் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த டயானாவிடம் விவரிக்க முயன்றேன். ஆனால் அவர் அதை விரும்ப வில்லை. விருட்டென்று எழுந்து தனது அறைக்குள் சென்று விட்டார்.
இளவரசர் சார்ள்ஸைப் பிரிந்த டயானாவின் கவனம் முழுக்க முழுக்க ஹோரே மீதே இருந்தது. அதனால் இந்த விஷயம் வெளியே கசிந்தால் உங்களுக்குத்தான் ஆபத்து என்பதை டயானாவிடம் வெளிப்படையாகவும் சொன்னேன். இளவரசி அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்க வில்லை. இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டு விட்டார்.
தனிமை, பிரிவு அவரை வாட்டியது. குழப்பமான சூழ் நிலைக்குத் தள்ளப்பட்டார். ஹோரேயுடன் எப்படியாவது தனது உறவை நீட்டிக்க விரும்பி அவரது மனைவி டாயனேவை தோழியாக்கிக்கொள்ளவும் முனைந்தார். இதுவும் கைகூடவில்லை. அவரது, வேதனை, ஆற்றாமை, ஏமாற்ற உணர்வு பெருகப் பெருக தேவைகள் அதிகப்பட்டுக் கொண்டே போயின.
இதனால் செல்சியாவில் இருந்த ஹோரே வீட்டுக்கு போன்மேல் போன் போட்டார். இரண்டு மாதத்தில் அவர் ஹோரே வீட்டுக்கு போட்ட போன் கால்கள் மட்டும் 400க்கும் மேலிருக்கும்.
எதிர்முனையில் போனை ஹோரே எடுத்துப்பேசினால் மட்டுமே இளவரசி டயானா அவருடன் சுவாரஸ்யமாகப் பேசு வார். அவர் மனைவி டாயனே எடுத்தது தெரிந்தால் போனை டொக்கென்று வைத்து விடுவார்.
இந்த அனாமதேய போன் தொல்லையால் அவதிப்பட்ட ஹோரேவின் மனைவி டாயனே பொலிஸில் புகார் செய்து விட்டார். விசாரணை நடந்தது. அப்போது அந்த போன் கால்கள் எல்லாமே கென்சிங்டன் மாளிகையில் இருந்து பேசப்பட்டவை என்பது தெரிந்தது.
டயானாவின் விசாரணை நடந்தது. அடியோடு இல்லை என்று சொல்லிவிட்டால் நம்பமாட்டார்கள் என்று உணர்ந்த இளவரசி, நான் ஹோரே வீட்டுக்குப் போன் செய்து பேசியது உண்மை. ஆனால் நான் பேசியவை கொஞ்சம்தான். மற்றவற்றை நான் பேசவில்லை என்று மழுப்பிவிட்டார்.
அந்த விஷயம் அதோடு முடிந்துவிட்டது. ஆனால் அன்று லீச்சில் தங்கியிருந்தபோது ஹோட்டல் பல்கனியில் இருந்து இளவரசி டயானா குதித்து எங்கே சென்றிருப்பார் என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. ஹோரேவும் லீச் வந்திருந்தார். அவர் தங்கியிருந்த இடத்துக்குத் தான் அந்த நள்ளிரவில் டயானா சென்றார் என்பதை இன்னும் சொல்லவும் வேண்டுமோ?
டயானாவின் மெய்க்காப்பாளராக பணியாற்றிய கென் வார்ப் இளவரசியின் காதல் அனுபங்களைத் தொடர்கிறார். அரச குடும்பத்தவர்கள் தங்களது அந்தரங்க விஷயங்களை முழுமையாக மறைத்து விட இயலாது. மறைப்பதும் கடினம். இதற்கு டயானாவும் விதிவிலக்கானவர் அல்ல. அவருடைய பாதுகாப்பு அதிகாரி என்கிற முறையில் அவர் சில விஷயங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கும்.
இளவரசி, தோழிகள் யாருடனாவது தியேட்டருக்குத் செல்ல விரும்பினாலோ, அல்லது ஆண் ஆதரவாளர் எவருட னாவது சாப்பிட விரும்பினாலோ அதை முன் கூட்டியே தெரிந்து கொண்டு அதற்கேற்ப நான் பணிபுரிய வேண்டும். ஹைகுரோவ் மாளிகையில் இருந்த தலைமை இன்ஸ்பெக்டர் கிரஹாம் சுமித், நான் டயானாவிடம் பணிபுரிய வருவதற்கு முன்பே என்னிடம் இரகசியமாகச் சொன்னார். இளவரசிக்கு ஒரு ஆணுடன் தொடர்பு உண்டு. அவர் குதிரை பயிற்சியாளர் கேப்டன் ஜேம்ஸ் ஹெவிட்
அரச குடும்பத்தில் யார் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது பற்றி மெய்க்காப்பாளர் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? அவர்களை எவ்வாறு பாதுகாப்பது? என்பதே எங்கள் பணி இளவரசி டயானாவிடம் வேலைக்கு சேரும் சில மாதங்களுக்கு முன்னர்தான் ஜேம்ஸ் ஹெவிட்டை இளவரசி சந்தித்து இருக்கிறார். டயானாவின் மெய்க்காப்பாளராக பின்பு ஹெவிட் உடன் பேசிய விஷயங்களை அவர் என்னிடம் கூறியிருக்கிறார். ஹெவிட் உடனான முதல் சந் திப்பு இயல்பாக இருந்ததாக என்னிடம் டயானா கூறுவார். அதனால் அவர் மீது டயானாவுக்கு ஈர்ப்பு உண்டு என்பதை அறிவேன்.
ஹெவிட் அரச குடும்பத்தின் குதிரையேற்ற பயிற் சியாளர், குதிரையில் சவாரி செய்வதில் உள்ள சிக்கல் பற்றி டயானா கூறும்போதெல்லாம் அதை சுலபமாக சமாளிப்பது எப்படி என்று ஹெவிட் விளக்கி கூறுவார். இயல்பாக இருந்த இவர்களது பேச்சு சந்திப்பு உறவு வைத் துக் கொள்ளும் அளவிற்கு மாறிப்போனது.
இளவரசர் சார்ள்ஸ் மீது டயானா உயிரையே Ioi JD UUit
வைத்திருந்தார். ஆனால் உடல் டயானாவிட்மும் உயிர் காமில்லா பார்க்கரிடமும் இருந்தது. இதனால் நொறுங்கி போயிருந்த டயானாவுக்கு ஒரு வடிகால் தேவைப்பட்டது. அந்த வடிகாலாய் வந்து வாய்த்தார் ஜேம்ஸ் ஹெவிட் ஏற்கனவே பெண் பித்தர் என்று பெயரெடுத்தவர் அவர். அதனால் இளவரசி டயானா போன்றவர் கிடைத்தால் விடுவாரா என்ன? தனது உடல் இச்சைகளைத் தணித்துக் கொள்ள தயாராகி விட்டார்.
நீங்கள் கள்ளத்தொடர்பு வைத்தால் எனக்கு வைக்கத் தெரியாதா? என்பது போல இருந்தது டயானாவின் தேடுதல் ஒருபுறம் சார்ள்ஸ் - காமில்லா பார்க்கர் ஜோடி காதல் களியாட்டம் போட இன்னொரு பக்கம் ஹெவிட், டயானா சல்லாபம் என்று ஹைகுரோவ் மாளிகை காதல் சண்டைக் களமாக மாறிப்போனது. ஆனால் சார்ள்ஸ் கொஞ்சம் அடங்கிப் போவார். இளவரசியை சமாதானப்படுத்துவார். ஆனால் எதுவும் எடுபடாது.
பல தடவை சார்ள்ஸ் பிரச்சினைகளை மறந்து தனது நண்பர்களை டின்னருக்கு அழைத்து வருவார். டயானாவோ உங்கள் அழுகிப்போன நண்பர்களை நான் எதற்கு கவனிக்க வேண்டும்?
அவர்கள் எனது நண்பர்களே அல்ல என காட்டு கத்ததாக கத்துவர்.
இருவருக்குமிடையே பனிப்போர் நீடித்தது. ஹெவிட்டை முதன் முதலாக நான் மத்திய லண்டனில் உள்ள நைட்ஸ் பிரிட்ஜ் பராக்ஸில் சந்தித்தேன். கூடவே டயானாவும் இருந்தார். என்னை இளவரசியின் மெய்க் காப்பாளன் என்று நினைத்தாரோ, அல்லது காதலியின் காவலன் என்று நினைத்தாரோ எனக்கு ஏக மரியாதை கொடுத்தார். தனது காதலுக்கு அதிகாரப்பூர்வமான அங்கீகாரம் கிடைத்து விட்டது என்று கூட அவரது உபசரிப்புக்கு அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம்.
ஹெவிட் மீது இருந்த காதலை டயானா என்னிடம் எடுத்த உடனே கூறி ஒப்புக் கொள்ளவில்லை. வெளிப்படையாகவும் பேசத் தயங்கினார். எனக்கு தர்ம சங்கடமாகிப் போனது.
இந்த சூழ்நிலையில்தான் ஹெவிட்டின் தாயார் ஷெர்லியை டேவன் நகரில் உள்ள அவரது வீட்டில் டயானா சந்தித்துப் பேசி பரபரப்பை உண்டு பண்ணிவிட்டார். நான் இதெல்லாம் வேண்டாம் அம்மா உங்களுக்கு சரிப்பட்டு வராது என்று எவ்வளவோ கூறிப்பார்த்தேன். எதையும் கேட்கவில்லை.
இன்னொரு நாள். குதிரை சவாரிப் பயிற்சிக்காக இளவரசி அடிக்கடி வெளியே செல்வதுண்டு. அப்படிப்போன போது ஷெய்லிங் காட்டேஜில் நாங்கள் தங்கியிருந்தோம்.
அன்று மாலை நான் சமையல் செய்து கொண்டிருந் தேன். (இந்த பொறுப்பும் எனக்கு உண்டு) இளவரசியும், ஹெவிட்டும் வெளியே ஹாலில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார்கள்.
ஒரே கூத்து, கும்மாளம்தான். அதன் பின் இரவு வரை நான் ஜேம்ஸ் ஹெவிட்டுடன் சீட்டு விளையாடுவதில்
மும்முரமாக இருந்தேன். இளவரசி வந்ததும் அவர் எழுந்து கொண்டார். இருவரும் மாடிப்படியில் ஏறி படுக்கை அறைக்கு சென்றனர்.
மறுநாள் காலை டயானா வெகுநேரம் கழித்து எழுந்தார். வெளியே வந்த போது அவர் தலைமுடி கலைந்து இருந்தது.
சிறிது நேரத்தில் காலை உணவை முடித்துக் கொண்டவர் வெளியே கிளம்பி விட்டார். ஜேம்ஸ் ஹெவிட் டுடன் தனியாகத்தான் புறப்பட்டார். அந்தக் கொட்டேஜில் தங்கியிருந்த நாட்களில் ஜேம்சும், டயானாவும் எங்கு போனாலும் தனியாகத்தான் போவார்கள். வாக்கிங் போனால் கூட அவருக்குத் துணை ஜேம்ஸ் ஹெவிட்தான். இவர்களது இரகசிய காதல் வெளியுலகத்திற்குத் தெரிய வந்த போதுதான் சார்ள்லும், டயானாவும் பிரிவது என்ற முடிவுக்கு வந்தார்கள்.
ஹெவிட்டுடன் இருந்த தொடர்பால் டயானாவின் 2ஆவது மகன் ஹரி ஹெவிட்டுக்கு பிறந்திருக்கலாம் என்று கூட வதந்திகள் வெளியாயின.
ஆனால் ஹரி பிறந்த பிறகுதான் ஹெவிட் - டயானா உறவு மலர்ந்தது என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல இயலும் என்று கூறும் இவரின் கருத்தை பார்த்தால் அரசமாளிகையில் இன்னும் பல இரகசியங்கள் உண்டு
என்பதை மறுக்கமுடியாது.
9)

Page 10
கண்ணிலப்பேயை எள்ளுவேன்; அனியெக் காலுமே அமைதியிலிருப்பேன்; தண்ணிலா முடியிற் புனைந்துநின்றிலகும் தாயுனைச் சரண்புகுந் தேனால்
- சுப்பிரமணிய பாரதியார் |ன்னொரு காலத்தில் பணக்கார பிரபு ஒருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். முத்தவன் அமுதன். மிகவும் நல்லவன். இரக்க குணமுடையவன். இளையவன் யாசகன். மிகவும் கெட்டவன். கொஞ்ச நாட்களில் பணக்காரர் இறக் கவே, அண்ணனும் தம்பியும் வியாபாரத்தை கவனித்து வந்தனர். அவர்கள் இருவரும் ஒரு முறை ஒரு கிராமத்திற்குப் போய் தமக்கு வரவேண்டிய ஆயிரம் பவுண்களை வசூலித்தனர்.
அதனை ஒரு பையில் போட்டுக் கொண்டு இருவரும் ஊர் திரும்ப ஆற்றங் கரைக்கு வந்து சேர்ந்தனர். படகுக்காரன் எங்கோ போயிருந்ததால் தம்பியிடம் பண முட்டையைக் கொடுத்து விட்டுச் சற்று கண் மூடித் தூங்கினான் அண்ணன். இதற்குள் தம்பி அதே பண முட்டையைப் கற்களை வைத்துக் கட்டி எடுத்து ஒளித்துக் கொண் டான்.
LibegisqUDrid esotop.gis
சற்று நேரத்திற்கெல்லாம் படகுக்காரன் வரவே தம்பி தன் அண்ணனை எழுப்பி அவ ரோடு படகில் ஏறி உட்கார்ந்தான். படகும் கிளம்பியது. படகு நடு ஆற்றில் போகும்
'போனால் போக மாக இருந்தால் நமக்ே கூறினான் அமுதன். : ரமாக ஆயிரம் பவுண்
掺
*ஆலை%
%88%بر
జ్ఞ سینه බ්‍රිම්බෝල්
போது தம்பி ஒரு முட்டையை எடுத்து ஆற் றில் நழுவ விட்டு, "ஐயோ அண்ணா பண முட்டை ஆற்றில் விழுந்து விட்டதே எனக் கூறினான்.
LSSSLSSSMSSSLSSSMSMLSYSS
இறந்தவர்ணத்திற்
கு பரிசு தரும் எண்ணம்
--r-
பாராட்டுக்
குரியவர்கள்:
ர. வினோ, தரம் 8K மட் செங்கலடி
மத்திய கல்லூரி, செங்கலடி
ரம்சிகள் ஜெகதாசன், புனித பெனடிக் மாவத்தை கொட்டாஞ்சேனை,
கே. திவியன், 26, ஹில் வீதி, தெகிவளை,
எம். நசீஹா பேகம், எருக்கலம்பிட்டி, பாலாவி
175, லோவர் வீதி, பதுளை,
லோ, மதுரன், எம்என்எம் நஸ்றி 1ல், அயின் தியேட்டர் வீதி மூர் வீதி மன்னார். கார்மேல் பாத்திமா தேசிய கல்லூரி கல்முனை ரா. திவ்யா, மர்சியா நாபீர்,
பாக்கீர் மாக்கர் அவனியூ பேருவளை,
அ.அஸ்றியா பானு, 264, சாவியா வீதி, மோதனார் வீதி, காத்தான்குடி - 01
10
ர. நிரஞ்சனா, ரிவிகே மில் வீதி, செங்கலடி
|
தாக எண்ணி மகிழ்ந்த அவசரத்தில் ஆற்றில் ே யைத்தான். கற்களை முட்டைதான் அவனிட
அந்த ஆற்றில் ஒ அது தம்பி முட்டையை ஒரு மீனை உடனே கட்டளை இட்டது. சொன்னபடி நடந்தது.
பூதம் தம்பி செய்த (பாப் மூர்
கொண்டது. எனவே, டையை எப்படியும் அ விட எண்ணி முட்டை எங்கும் போகாத படி அண்ணனும், தம் தம் வீட்டை அடைந்: தனியாக ஓரிடத்திற்கு மிருந்த முட்டையை அ அதில் கற்கள் இருப்பணி நான் அண்ணனை ஏம ஏமாந்தேனே." எ புழுங்கினான்.
அன்று சில மீனவ GuTLL போது பூதம் மி மீனை எடுத்துக் கெ வீட்டுக்குச் சென்றது. கேட்டபடியே ஒரு ப அந்த மீனை வாங்கிக் அவர் தன் மனைவி அவள் அதனை இரவி அதன் வயிற்றிலிரு வெளியே விழுந்தது.
அதைக் கண்டு தி "இது நம் பணமே. கொடுக்கவே இந்த கிறான். இவனுக்கு எப் என எண்ணி ஆச்சரிய அப்போது "அ நல்லவன். இந்த ஏழைகளுக்கு நிை செய்கிறாய். ஒருமுன சென்ற போது, உன் 6 விய உணவுக் பொட்
அது எனக்கு கொடுத்தது. அதனால் பணமுடடையை உ மென்றே தூக்கி வீசிய கும்படி இந்த மீனுக்கு தேன். அந்த மீனை வந்தேன். நல்லவர் நல்லதாய் தான் ர சொல்லி மறைந்தது.
அதைக் கேட்டு ப மறைக்காமல் அதில் பவுண்களைத் தன் தம் தம்பியும் தனது அண்ை விழுந்து மன்னிப்புக்
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீ தோல்வியைத் தரத்தக்க காரணமாகச் செய்து முடிப்பேன் என்று செய்ய முற்படாதே. எஸ் நிரஞ்சலா, கண்டி "30 Dawn
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
AA AA A.
உம் வாளித் தண்ணீர் வடிந்தாச்சு
டும். அது நம் பண க கிடைக்கும் எனக் ம்பியும் தான் தந்தி களைத் தட்டி விட்ட
சாடி மாடு போல்நின்றோம் வாடா தம்பி பின்னுக்கு, சாக்காய் முன்னே நடக்கின்றோம்.
வாய்க்கால் தண்ணிர் பாயுதுபார் வட்டக் குண்டுச் சங்கிலியில் வளரும் பயிரும் விளையுதுபார். வாளித் தண்ணிர் வருகுதுபார்.
G8 岛
விளையும் கதிரும் பசிபோக்கும் வாளித் தண்ணீர் வடிந்தாச்சு வளரும் இளைஞர் உழைப்போமே.
ான். ஆனால் அவ -
*国 O UTLL.g. U6007 (UpL60L
శ9= S> 'SSS Fu P_SOS-rD ம் இருந்தது. a AA ரு பூதம் இருந்தது ஓநாயகள
ஆற்றில் போட்டதும்
விழுங்கச் சொல்லி ஒநாய்கள் சரியான புத்திசாலிகள் இவை மீனும் அப்பூதம் தனக்கென்று வேட்டையாட ஒரு எலலை யை
தேர்தெடுக்கும். பின் தனது சிறுநீரி னால் அநதப C . பரப்பிற்கு எல்லைக்கோடு போடும். மேலும்
LDT39)||JL !!!!!!!းမီ ဧရုံ၈၍ါရုံ கொம்புகளால் கற்களை நடும். அதன் பிறகு எல்லைப் பகுதியை மிகவும் கவனமாகப்
இது குழிமுயல், அணில், எலி, மான், குதிரை போன்றவற்றைத் தின்னும், வேட்டையாடும் போது சிந்த பி மு- கொடுரமாகத் தோற்றமளிக்கும். இவை, குடும்ப வாழ்க்கையில் மிகவும் அன்பும் பண்பும் பாசமும் கொண்டவை, ண்ணனிடம் சேர்த்து-ஒருவருக்கு ஒருத்தி என்ற கற்பு நிலையோடு ஓர் ஆண் ஓநாய் ஒரே பெண் ஓநாயுடன் மட்டும் வாழ்நாள் யை விழுங்கிய மீன் முழுவதும் வாழ்கிறது. இவை ஜனவரி முதல் மார்ச் வரை இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. இவற்றின் காவல் காத்தது. குட்டிகள் வயிற்றில் 63 நாட்கள் இருக்கும். பிறகு 5 முதல் 14 குட்டிகளைப் போடுகின்றன. பியும் காசிக்கு வந்து O O தனர். தம்பி வீட்டில் xp?
"E" RUMUP(HSG522UMAoug: விழ்த்துப் பார்த்தான். چیہ தக் கண்டு "ஐயோ! - 2 ாற்ற எண்ணிநானே-SS ன எண்ணி மனம் వైస్రి
ர்கள் ஆற்றில் வலை سیستم جع னவராக மாறி அந்த: ாண்டு அண்ணனின் 793
ஆப்பிரிக்கா மற்றும் வட அமெரிக்காவில் வாழும் பழங்குடியினரின் தலைவர்கள் இந்தமாதிரி இறகுகள் தோல் மற்றம் மெட்டல் கொண்ட /தொப்பிகளை அணிகின்றனர். இவை அழகுக்காக அணியப்பட்டாலும்
இதன் ஒவ்வொரு மணிகளுக்கும் ஒரு அர்த்தம் உள்ளது.
இந்த அர்த்தம் ஒவ்வொரு பழங்குடி இனத்திற்கு இனம் மாறுபடும். அமெரிக்க இந்தியர்கள் அணியும் தொப்பியின் பெயர் வார்போனட், இதன் লিঙ্গ কেিলজ ஒவ்வொரு சிறகும் ஏதாவது ஒரு வீரச் செயலை அதை அணிபவர் அண்ணன் அவன்' செய்யும்போது ஒரு சிறகு அவரது தொப்பியில் சேர்க்கப்படும். சிலர் தங்களது s* Ae- தொப்பிகளின் நுனியில் முடிகளைக் கட்டி வைத்திருப்பர். இது இவர்களதுی
வணைக் கொடுச் ;r t
'A སེ་བ་གང་ எதிரிகளுக்குச் சவால் விடுவது போன்ற செயலாகும்.
பிடம் Qásica
உேங்கள் பொது அறிவு எப்படி?
ந்து பணமுட்டை
கைத்தான் அமுதன். இதனை நம்மிடம் மீனவன் வந்திருக் | டி இது தெரிந்தது" UULLT60, தா. நீ மிகவும் ஊரில் உள்ள |ய உதவிகளைச் ற நீங்கள் படகில் > கயில் இருந்து நழு லத்தை உண்டேன். குந்த பலத்தைக் தான் உன்னுடைய ர் தம்பி வேண்டு போது அதை விழுங் கட்டளை கொடுத் எடுத்துக் கொண்டு | ளுக்கு எல்லாமே -க்கும்." என்று ழ்ேந்தான் அமுதன் பாதியான ஐநூறு யிடம் கொடுத்தான் | னுடைய கால்களில் காரினான்.
பெரிய ஜனநாயகர்நாடு எது? . இந்தியா,
線
My 26. m01, 2006

Page 11
○ 雛 事上 சமாதானத்தைப் பற்றி பல்வேறு துறையினர் வாய் கிழியப் பேசினாலும் மனிதரிடையே அது சாத்தியப்படாத ஒன்றாகவே காணப்படுகிறது. ஆனால் ஐந்தறிவு படைத்த எதிரும் புதிருமான ஜீவன்கள் என்னமாய் ஒற்றுமையாய் நின்று போஸ் கொடுக்கின்றன. எந்நேரமும் சண்டையிட்டுக் கொண்டிருப்போரை நாயும் பூனையும் மாதிரி, எலியும் பூனையும் மாதிரி என்று சொல்வோருக்கு இந்தப் படத்தைத்தான் காட்ட வேண்டும்.
ஜெர்மன் ஃபிராங்பெர்ட் நகரில் அண்மையில் நடைபெற்ற சர்க்கஸ் கண்காட்சியின் போது பல அபூர்வ நிகழ்வுகளைக் காணக் கிடைத்தது. அங்கோலாவைச் சேர்ந்த வூயிட்
போன்று வளைத்தார். இவரை இளைஞர் என்பதற்குப் பதில் வளைஞர் என்று சொல்லலாமல்லவா?
5826-cım.01.2006
வூயிட் என்ற இளைஞர் இச் சர்க்கஸ் விழாவில் கலந்து கொண்டு தனது உடலை வில்
நேரம் என்பது எடுத்துச் செல்லக் என்பது நமக்குத் :ெ நேரத்தைக் காட்டும் விரும்பியது போல் செல்லக் கூடிய
சந்தைக்கு வந்து மணிக்கூட்டு நிறுவ கம்பனியினால் அறி இம்மணிக்கூடு சாத 19: தடிப்பமுை
 
 
 
 
 
 
 

===============تت=====تF
bigoa Gul Ghug. 66Oaogu
சுருட்டி மடித்து கூடிய ஒனறலல தரிந்ததே. ஆனால் மணிக்கூட்டை நாம்
மடித்து எடுத்துச் வாறு இப்போது ள்ளது. ஜப்பான் னமான சிட்டிசன் முகப் படுத்தப்பட்ட ாரண புகைப்படம் டயதாகும்.
சுனாமியின் தடயம் ஒன்றோ என்று நினைத்தீர்களா? இல்லை, இதுவும் சுனாமியைப் போன்ற 16 அடி உயர்ந்த ஓர் அலையாகும். சுனாமிக்குப் பின் இவ்வாறான அலையைப் பார்த்தால் எமக்கு அடிவயிற்றில் புளி கரைத்தாலும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரன் பெரோடாவுக்கு அளவில்லா ஆனந்தத்தை அளிக்கிறது. அண்மையில் ஹவாய் சன்செட் கடற்கரையில் நடைபெற்ற "உலக .விளையாட்டுப் போட்டியின் போதே அலையைக் கண்டு கிரன் இவ்வாறு துள்ளிக் குதித்தார் - تا LLLLLL LL LLLLLLLLSL L L L L L L L LSLLLLL L LLLLL CLC L LCLLLLS LL LLL LLL LLL LLLLLLLLS பயன் எதுவும் இல்லாத பொருளுக்கு மதிப்பில்லை. தீக்குச்சிக்கும் இது பொருந்தும். ஆனால் படத்தில் இருக்கும் இத் தீக்குச்சி பயன்படாமல் இருப்பதே எல்லோருக்கும் நன்மை, ஏனெனில் இதைப் பயன்படுத்தினால் விளைவது சர்வநாசம், சீனாவின் தொழிற்சாலை ஒன்றில் தயாரிக்கப்பட்ட இத்தீக்குச்சியின் நீளம் இரண்டு மீட்டர் ஆகும். இ தனக்குப் போதுமான அளவு தூரம் சைக்கிளை ஒட்டிச் சென்று, களைப்பு ஏற்படும் சமயத்தில் జా ః அச் சைக்கிளையே கூடாரமாகவும் மாற்றி ஓய்வு பெற வசதியான முறையில் உருவாக்கப்பட்ட ஓர் --Lவித்தியாசமான சைக்கிளே இது இச் சைக்கிள் "பையிகம்பர் டென்ட் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது”
ஒட்டவும் உநங்கவும்

Page 12
ஒன்றில் நடிக்க விருப்பப்பட்டார் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி
| 2း%; செய்த குனர
தாகூர் என்ற பெயரில் தெலுங்கில் நடித்தார் சிரஞ்சீவி இப்போது முருகதாஸின் கஜினி தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் சக்கைப்போடு
ஒருசில ஏரியாவை வாங்கிக்கொள்வதாக சொல்லியிருந்த சூர்யா,
வெளிவந்தது. இதில் சிரஞ்சீவி மேல் ரொம்பவே பிடித்தமாகிவிட்டது
வாய்ப்பு தருவதாகச் சொல்லியிருக்கார் என உட்கார்ந்துவிட்டார் ஆபீஸில் விஷயம்
55 - 5sf Truji G O அ
| 60 قتل
து fil:GaJGÔ GIGGSIGLİLuís பிரமாண்டமானப் படம் தம்பி இயக்கிய சீமான், கதை திரை கதாநாயகனாக நடிக்கிறார் ம புதிய வேடம் ஏற்றிருக்கும் அடையாளத்தைக் கொடுக்கு
தம்பி படத்தில், மாதவன் 6 இளைஞர்களுக்கு முன் ம வன்முறைக்கு வன்முறை தீ தம்பி கதாபாத்திரம், தமிழ்த்தின் முற்றிலும் மாறுபட்டது.
ஆளுமையும், கம்பீரமும் உணர்ந்து உள்வாங்கி மிகச் கதாபாத்திரத்துக்காக மிக நீள காற்றில் பறக்க, அவர் தோன் துப்பாக்கிக் குண்டின் வேகத்ை வீர்யமானவை. தோற்றம், வ9 எல்லாவற்றிலும் முழுமையாய் தம்பி கதாபாத்திரத்தை ஒ இருபது நிமிடம் தவிர்த்து படம் என்பது ஆச்சரிய செய்தி தம் இயக்குநரின் எதிர்பார்ப்பைப் பு இமைப்பதைக் கவனத்துடன் தம்பி படத்தில், நாயகி செயல்பாடுகளில் முரண்பட்டு பூஜாவுக்கும் தம்பி குறிப்பிடத் வில்லனாக நடிப்பவர் மன இல்லாமல், "உனக்குத் தப்ப கொள்கையுடன் இயங்கும், யத நடிக்கிறார்.
பொதுவுடமை என்ற தோற்றத்தில் நடிக்கிறார் மன பாதரான இந்த வேடம் மக்க ஈர்ப்பதாக இருக்கும்.
ரமணா படம் பார்த்துவிட்டு ட்ைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் படம்
ஆனால் அது முடியாமல் போயிற்று இருந்தும் ரமணா படத்தை
போடுகிறது. கஜினி தயாரிப்பில் இருக்கும்போதே சிரஞ்சீவியின் ஸ்டாலின் படத்தை இயக்க ஒப்பந்தமாகிவிட்டார் முருகதாஸ்
கஜினி ரிலீஸ் நாள் அன்று லேப் செட்டில்மென்ட்டில்
அதிலிருந்து விலகிக்கொண்டார்.இந்த நிலையில் பெரியதொகை ஒன்று இருந்தால்தான் பெட்டி போகும் உடனே சிரஞ்சீவிக்கு விஷயத்தைச் சொன்னார் முருகதாஸ் தன் மைத்துனரான தயாரிப்பாளர் அல்லு அரவிந்துக்கு போன்போட்டு விஷயத்தைச் சொன்னார் சிரஞ்சீவி அல்லு அரவிந்த் லேபுக்கு போன் போட்டார் எந்தப் பிரச்சினையும் இன்றி கஜினி
முருகதாஸ்க்கு
இந்நிலையில் ஸ்டாலின் படத்திற்கு பெரிய தொகை முருகதாஸுக்கு சம்பளமாக தரப்பட்டது. இதற்கு தெலுங்கு பட டைரக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து அது பெரிய அளவில் பிரச்சினையானது அதையும் சிரஞ்சீவி தீர்த்து வைத்தார். இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் சிரஞ்சீவி ஓடிவந்து உதவ உருகிப்போனார் முருகதாஸ் இதற்கு மத்தியில்தான் சிரஞ்சீவிக்கும் முருகதாஸுக்கும் இடையே விளையாட்டு காட்டிவிட்டார் அஸின்
ஹைதராபாத் போன அஸின் அல்லு அரவிந்தை சந்தித்து முருகதாஸோட கஜினியில் நடிச்சிருக்கேன் அவர் என்னோட நண்பர் இந்தப்படத்தில் எனக்குத்தான்
சிரஞ்சீவிக்குப் போனது ஏற்கனவே த்ரிஷாவை பேசியிருக்கிற நிலையில் ஒருவேளை முருகதாஸிற்கு அஸின்தான் கதாநாயகியாக வேண்டும் என்று நினைக்கிறாரோ என்ற குழப்பம் உடனே முருகதாஸிற்கு போனை போட்டார் விஷயத்தைச் சொன்னார்
மிரண்டுபோனார் முருகதாஸ் "நான் அந்த மாதிரி சொல்லல ஸார்.அஸினுக்கு
இப்படி ஒரு உத்தரவாதத்தை நான் கொடுக்கலை கதாநாயகி விஷயத்துல நான் தலையிடவும் மாட்டேன்" என தன் நிலையை விளக்கினார். இதையடுத்து அலினை அடுத்த படத்தில் வாய்ப்புத் தருகிறோம் எனப் பேசி சமாதானப்படுத்தி அனுப்பியிருக்கிறார்கள்
ஆந்திரக் காரர்கள் த்ரி)
மேக்னா நாயுடு - பிரசாந்த் - நிலா ஜாம்பவான்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யை நம்பியிருக்கும் மாதவன் ண்மென்ட் மோஷன் பிக்சர்ஸ் பார்ட்னர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் மிகப்
பாஞ்சாலங் குறிஞ்சி, இனியவளே, வீரநடை போன்ற படங்களை க்கதை, வசனம் எழுதி இயக்கும் தம்பி படத்தில் தவன். இதுவரை நடித்திராத முற்றிலும் -
மாதவனுக்கு தம்பி படம் புதிய ம் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்
|ற்றிருக்கும் தம்பி கதாபாத்திரம் இன்றைய
ாதிரியாய் உருவாக்கப்பட்டிருக்கிறது. வு இல்லை என்ற கொள்கை கொண்ட ர கண்ட கதாநாயகப் பாத்திரங்களிலிருந்து
கொண்ட தம்பி கதாபாத்திரத்தின் தன்மையை சிறப்பாய் நடித்திருக்கும் மாதவன், தம்பி மாய் தலைமுடி வளர்த்திருக்கிறார். தலைமுடி iறும் காட்சிகளில் அனல் பறக்கும். ஏகே 47 தவிட தம்பியின் வார்த்தைகள் வேகமானவை. ன உச்சரிப்பு கம்பீரம், பாடி லாங்வேஜ் என
மாறி இருக்கிறார் மாதவன். ரு தவமாய் நினைத்து நடித்திருக்கும் மாதவன், ! முழுக்க கண்களை இமைக்காமல் நடித்திருக்கிறார் பிக் கண நேரம் கூட கவனம் சிதறாதவன் என்ற ரிந்துகொண்டு அதைப் பிரதிபலிக்கும் வகையில், கட்டுப்படுத்திக் கொண்டு சிறப்பாய் நடித்திருக்கிறார். பூஜா கல்லூரி மாணவியாக நடிக்கிறார். தம்பியின் பிறகு அவரைப் புரிந்து கொள்ளும் வேடம், தக்கபடமாக இருக்கும் என்பது உறுதி
லயாள நடிகர் பிஜமேனன் வழக்கமான வில்லனாக கத் தெரிவது எனக்கு சரியாகத் தெரிகிறது என்ற ார்த்த வாழ்வில் நாம் சந்திக்கும் மனிதராக பிஜமேனன்
தாபாத்திரத்தில் வித்தியாசமான வண்ணன் தம்பியின் காட் ளின் கவனத்தை
த்ரிஷாவின் சொத்து மதிப்பு ஒா எவ்வளவு கேட்டாலும் அள்ளிக்கொட்டத் தயாராக இருக்கிறார்கள் ஸ்டாலின் படத்திற்காக சிரஞ்சீவி, த்ரிஷாவிற்கு தந்திருக்கும் சம்பளம் ஒரு கோடியாம் இப்படி சம்பாதிக்கிற பணத்தையெல்லாம் சொத்துகளாக மாற்றி வருகிறார் த்ரிஷா சென்னையில் புதிதாக ஒரு பங்களாவும் வாங்கி விட்டார். ஏற்கனவே அடையாறு போட்கிளப்பில் ஒரு வீடு உள்ளது. இதுபோக, ஹைதராபாத்திலும் ஒரு பங்களா வாங்கியிருக்கிறார். ஹைதராபாத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அருவியுடன் கூடிய தோட்டம் ஒன்றை வாங்கிப்போட்டிருக்கிறார் சமீபத்தில் சென்னையில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றைக் கட்டுவதாக இருந்த த்ரிஷா, அந்தத் திட்டத்தை ஏனோ கைவிட்டுவிட்டார். எப்படியும் மகள் ஹோட்டல் கட்டுவாள், நாம் எம்டியாகிவிடுவோம் என நம்பியிருந்தார் அப்பா கிருஷ்ணன் இதற்காகத்தான் பிரபல அரசியல் தலைவர் ஒருவரின் நட்சத்திர ஹோட்டலில் வேலைக்குச் சேர்ந்து அனுபவமும் கற்றுக்கொண்டார். ஆனால் த்ரிஷாவின் அம்மா ஹோட்டல் கட்டுவதற்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டார். அம்மாவின் பேச்சைக் கேட்டு அப்பாவைக் கைவிட்டுவிட்டார் த்ரிஷா,
சில மாதங்களுக்கு முன் வெளிநாட்டிலிருந்து உயர்ரக கார் ஒன்றை வாங்கியிருந்தார் த்ரிஷா, வீட்டில் அண்டர்கிரவுண்ட் கார் ஷெட்டில் நிறுத்தியிருந்தார். உள்ளே மழைவெள்ளம் புகுந்து கார் ரிப்பேராகிவிட்டதாம்
மீண்டும் புலன்விசாரணை
டைரக்டர் ஆர்கேசெல்வமணியின் பேர் சொல்லும் படங்களில் ஒன்று புலன் விசாரணை விஜயகாந்திற்கும் இது ஒரு மெகா படம் தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தருக்கும் இது சூப்பர் ஹிட் படம் சரத்குமார் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படமும் இதுதான். இப்போது 'புலன் விசாரணையின் 2ஆம் பாகத்தை எடுக்கவிருக்கிறார் செல்வமணி தயாரிப்பு இப்ராஹிம் ராவுத்தர்தான் ஹீரோ யார் என்கிறீர்களா? பிரசாந்த்
■

Page 13
பிரசாத் ஸ்டுடியோவில் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் பாடல் காட்சி படப்பிடிப்பில் தொடர்ந்து மூன்று நாட்கள் கலந்துகொண்டார் வடிவேலு மூன்று நாட்களாகத் தனக்கு ஒரே காஸ்ட்யூமை தருவதாகச் சொல்லி, வேறு காஸ்ட்யூம் வேண்டுமென்று முன்றாம் நாள் படப்பிடிப்பில் இருந்து கிளம்பிப் போய்விட்டார் வரலாற்றுக் கதை அதில் ராஜா உடையே காஸ்ட்யூம் என்பதால் வேறு உடை இல்லை என்று எவ்வளவோ இயக்குநர் சிம்புதேவன் எடுத்துச் சொல்லியும், நடிக்க வேண்டுமானால் புதிதாகக் காஸ்ட்யூம் வேண்டும் என்று எஸ்கேப் ஆகிவிட்டாராம் வடிவேலு இதனால் அன்று ஷட்டிங் கேன்சல் அடுத்த நாளும் ஷங்கரின் யுனிட் ஷட்டிங்கை கேன்சல் செய்துவிட்டது. மீண்டும் வடிவேலுவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அநேகமாக இந்நேரம் மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமாகியிருக்கலாம்.
ஜித்தன் ரமேஷ் நடிக்கும் "நீ வேணும்டா செல்லம்' படத்திற்காக சிம்பு ஒரு பாடலை தீனா இசையில் பாடியிருக்கிறார் சிநேகன் எழுதியிருக்கும் அந்தப் பாடலுக்கு நமிதா செம குத்தாட்டம் போட்டிருக்கிறார். பெண்ணெல்லாம் பூமி போல..எந்த மழைக்கும் தாகம் அடங்காதடா எனத் தொடருகிறது அந்தப் பாடல் சிநேகனின் வரிகள் சர்ச்சைக்கு உள்ளாகுமோ இல்லையோ தெரியவில்லை. ஆனால் இந்தப் பாடலுக்கு ஆடியபோது நமிதாவின் வலதுகால் சுளுக்கிற்கு உள்ளானதாம் சுளுக்கை எடுத்துவிட்டது யார் வட்பி பரத்கபூரா? ஆடிய ஜித்தன் ரமேஷா. நமிக்கே வெளிச்சம்
சுஹாசினியின் செல்லுக்கு போன் செய்தால்.போன் செய் காதுகளில் ரிங்டோனுக்கு பதிலாக எஸ்ஜேசூர்யாவின் அ ஆ ப
வரும் அன்பே என் அன்பே ஆருயிரோ பாடல் ஒலிக்கிறது அ பேச்சில் மட்டுமல்ல செயலிலும் அதிரடிதான்
கலைஞரினி பாசக் 三て
| ენე " ளிகள் படத்தில் கதைப்படி
|- 麗 நவ்யா நாயர் முதலில் பிரபு ன்ே விற்கு ஜோடியாகவும் முரளிக்கு தங்கையாகவும்தான் இருந்தி ` ருக்கிறார். ஆனால் இயக்குநர் அமிர்தம் எடுத்த சில காட்சி களைப் போட்டுப் பார்த்த கலைஞர் பிரபு முரளி இருவருக்குமே நவ்யாவை தங்கையாக சித்திரித்து, கதையை மாற்றி தனக்கே உரிய லாவகத்துடன் கதை முழுவதும் நவ்யாவைச் சுற்றி வருவது போன்றே மாற்றி அமைத்துவிட்டாராம் பிரபு முரளி இருவருக்கும் படத்தில் தங்கைதான் அதாகப்பட்டது கதையின்) நாயகி தனக்
காகவும் தன் பாத்திரத்திற் காகவும் கலைஞர் கதையை மாற்றியமைத்ததைக் கேள்விப் பட்டு இரட்டிப்பு சந்தோஷத்தில் இருக்கிறார் பொண்ணு
சூர்யா ஜோதிகா காதல்னா கம்மாவா? சற்றே காஸ்ட்லியான காதல்தானே!
அதனால் இருவரது காதலை யும் காட்டவிருக்கும் ஜில் லுன்னு ஒரு காதல் படத்தின் தொடக்க விழாவை விமானத் தில் நடத்தத் திட்டமிட்டுள் ளனர். அதுவும் எப்படி? பறந்தபடி இருக்கும் விமானத் திலேயே நடத்தவுள்ளனர். சென்னை டு ஹைதராபாத் ஹைதராப சென்னை பயணிகள் விமானத்தில் வின் ஜில்லுன்னு ஒரு காதல் சல்லென ள ஆக உள்ளதுங்கோ
கலைப்புலி தானு தயாரிப்பில் வசனகர்த்தா ரத்னகுமாரின் இயக் எஸ்ஜேசூர்யா கதாநாயகனாக இருக்கும் புதிய படத்திற்கு திரு. என்று பெயர் சூட்டப்பட்டுள்ள துதான் கடந்த இரண்டு ஆ களுக்கும் மேலாக ரத்னகுமார், ! வுடனேயே சுற்றி வந்த இரகசியமோ?
ûJuS) LDGODGOLLUTGITT 66 நடிகர் திலகன் வயதாகிவிட்ட உடல்நிலை ஒத்துவரவி யென்று பல மலையாளப் வாய்ப்புகளையே தவிர்த்துவ இந்த நிலையில் நீ வேணு செல்லம் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் ஒரு முக்கிய பாத்திர தன் இயக்குநர் வெங்கடேஷ் கூற, கதையைக் .உடனடியாக நடிக்க சம்மதித்து சென்னைக்கு ப்ளைட் ஏறிவந்துவிட்டார். சத் படத்திற்குப்பின் ஆயுதபூஜை, மேட்டுக்குடி என்று ஒரு சில தமிழ்ப் படங்களை மட்டுமே பத்தாண்டுகளுக்குள்ளாக ஒப்புக்கொண்டு நடித்தவர் திலகன் என்பது குறிப்பிடத்தக்கது.
2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாதவன் - பூஜா
மலையாளத்தைவிட தமிழுக்கு அதிக முக்கியத்துவம் தந்து வந்த (சம்பளம் ஜாஸ்தி என்பதால்) நயன்தாரா, தற்பொழுது தெலுங்கிலும் அடியெடுத்து வைத்துவிட்டார். தமிழைவிட அங்கு சம்பளம் ஜாஸ்தி என்பதாலோ எனும் ஆராய்ச்சியில் இறங்குவதற்கு முன் அம்மணி நடிக்கும் படம் ஹீரோ பற்றி மட்டும் தெரிந்துகொள்ளுங்கள். வெங்கடேஷ் ஜோடியாக லஷ்மி எனும் தெலுங்குப் படத்தில் நடிக்கிறார். சம்பளம் நாற்பது லட்சத்திற்கும் மேல் என்பது உபரித் தகவல்
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் நடித்து கொஞ்சநாள் கிடப்பில் போடப்பட்டிருந்த காட் பாதர் படத்தின் ஷட்டிங் மீண்டும் ஸ்டார்ட் ஆகப் போகுது. தயாரிப்பு தரப்பிற்கும் ஹீரோவிற்கும் இடையில் எழுந்த ஈகோ மோதல், முடிவிற்கு வந்துவிட்டதில்
இயக்குநருக்கு பரம திருப்தியாம்
தனி ஆத்துக்காரர் சுந்தர்சியை கதாநாயகராக்கி சொந்தப்படம் எடுக்கும் குஷ்புவிற்கு 'கற்பு பஞ்சாயத்து விவரமறிந்த எந்தக் கதாநாயகியும் கால்ஷீட் கொடுக்க முன்வரவில்லை. அம்மணி நடிகர் அர்ஜூன் மூலம் ரீமா சென்னுக்கு தூதுவிட்டுப் பார்த்திருக்
AppTi.
ரீமாவோ எனக்கு சுந்தர் ஜோடியாக நடிப்பதில் எந்தப் பிரச்சினையுமில்லை. ஆனால் அவர் (சுந்தர்.சி) இயக்கத்தில், குஷ்பு தயாரிப்பில் முன்பு நான் உங்கள் (அர்ஜூன்) ஜோடியாக நடித்த கிரி படத்திற்காகப் பேசப்பட்ட சம்பளத்தில் இன்னும் ஐந்து லட்சம் பாக்கியிருக்கிறது. அதையும் இந்தப் புதிய படத்திற்கான சம்பளம் முழு வதையும் முதலிலேயே கொடுத்துவிட்டால் நான் நடிக்கத் தயார் என்று சொல்லிவிட்டாராம். இது கேட்டு கடுப்பில் கையைப் பிசைந்து கொண்டு நிற்கும் குஷ்பு மற்றொரு பக்கம் 1 ܒܬܐ மாவிற்குத் தெரியாமல் ஜோதர்மயியை ட்ரை பண்ணி வருகிறார் சுந்தருக்கு ஜோடியாக்கிட.
சரத்தின் காக்கி படத்தில் முக்கிய பாத்திரமேற்றிருக்கும் மல்லிகாவிற்கு கேரளா கொச்சிக்கு ஷட்டிங் போயிருந்தபோது அந்த ஊர் உணவும் சீதோஷ்ண நிலையும் ஒத்துக்கொள்ளாமல் போயிருக்கிறது. தொடர்ந்து மூன்று நாட்கள் வாந்தி, வயிற்றுப் போக்கு என்று மருத்துவமனையில் அட்மிட் ஆனதுடன் குளுக்கோஸ் ஏற்றிக்கொண்ட பிறகே வீடு திரும்பினாராம் அம்மணி இதற்கிடையே காக்கி படம் சரிவர ஷட்டிங் நடத்தப்படாததால் தனது கால்ஷிட் எல்லாம் வீணாகி வேறு படத்திலும் கவனம் செலுத்த முடியவில்லை என வருத்தப்பட்ட சரத் சம்பளத்தைத் திரும்ப தந்துவிடுகிறேன். காக்கி படத்திலிருந்து என்னை விடுவித்துவிடுங்கள் என தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடிதம் அனுப்பியிருக்கிறாராம்
எஸ்.ஜே. சூர்யா - நயன்தர въстаната слаб
o
"(*

Page 14
இ இ இஜ்
வேலிக்கட்டையாக்குங்கள்
பசையற்ற கைகளுடன் தனிமையில் உறவுகளே. عصر பட்டமரமாய் நிற்கிறேன். உருண்டு வேலி A நானுமொரு பட்டதாரி கொண்டிருக்கிறது கட்டுவதற்காகவாவது /
என்பதனால். என் வாழ்க்கைச் சக்கரம் என்னைக் கொண்டு
S SS SS SSSSS S LSLSLSLS SS Y நாட்டுங்கள். அதனால் என்னோடு வந்து பாடுபட்டுப் படித்தும் எவரும் இப்போது பலாபலன்கள் - வேலிக்கட்டையாக "
s:- பட்டமரமாய் நிற்கிறேன். நான் A ஒ.இதனால் ༄། கொட்டாவி விட்டபடி பயன்பட்டுப் போகிறேன்.
\ ஓ.என்னருமை -- U। 3: OO :്: ன உறவுககு
6T 567 NLD : : வருகைககாக, O. O. சாதியில்லை மனித ஜென்மமே! காலங்கள கரைய சுகமாக. மிக சாதியை வளர்க்கும் உன்னையே காத்திருக்கிறேன் சுகமாக. சண்டாளன் யாரு..? நீ அறிவாய்! உன்னினைவு அந்தப் பாவியை o: ||೧೬೧|| ೧ು ಫ್ರಾನಿು| o' மரத்தில் ஏறுவாய் மேலும் மேலும் குளிரோ என் ஆழமும் அறியாது என்னிதயத்தில் துயிலை நீதியைக் கேட்டால் நீந்தவும் முடியாது இறக்கியபடி. இம்சைப்படுத்த நீதான் பகைவன் ஆற்றில் இறங்குவாய் போர்வைக்குள் ஒதிய உண்மை : பூக்களின் துயிலும் சிந்துள்ள மத வயலில் நடப்பாய் மடியில் கிடக்கும் சூடாய்ப்போன வேதியர் மரபில் மொழி வெறியால் அமுதை உன் மேதைகள் வந்தும் மூர்க்கத்தனம் புரிவாய் சுவைக்கிறேன் நினைவுகளில் வேண்டாம் சாதி மதத்தை தலையில் இனிக்கிறாய் அதுவே என்றது எங்கே.? கட்டிக்கொண்டு நீயே! ளிருக் கோயிலுக்குப் குளருககு கவர்ச்சியைக் போவாய்! எதிரியாய்ப் கண்டால் வாழ்வு செழித்திட வானில் போனது. இகழ்ச்சிகள் பாரான். வழிகளைத் தேடு தவழும் மதியும் -எச்எம்எம்.பாஹிம், உணர்ச்சியில் வந்து இனிதே வாழ்ந்திட நீயே! உன்னில் இறக்காமம் உறவினைக் இறைவனைத் தேடு நிலாக்காய்கிறேன் கொள்வான்! -நா.ஜெயபாலனி, பிலை, தவிர்த்து விடாதே அணைத்தவன் மார்பில் முறைத்து நான் அன்பினைக் பார்க்காதே வந்து கோர்க்க, முகபபருககு விட்டேனா? இகழ்ச்சிகள் வலிக்கிறது. சொல்லி உன் நினைவுகளால், 蓝 உன் யில் சாதியைக் క్ట - 3: ^ *ళ్ల பாதை -
திட்டும்போதுதான் நான் ஈனனைக் கண்டால்
கவனித்தேன் தவமிருப்பதற்காக கண்டயிடமெல்லாம்
உன் பார்வையால்
நடைப்பிணமாய் உலாவுகிறது உடல், ိို உன் தாக்கு. உயிரைவிட்டு உணர்வுகளைப் பனங்களைத, பறித்துவிட்டாயே உன் : தலித்து காலததாலும கூர் வேற் கண்ணால், ருகிறதே விடாதே ஃ இக் தீக்குளிக்கிறது தினம் மனம், . . . . கவதையைத தநத உருகி ஓடுகிறது கருகிய இதயம், ಙ್* -சிவர்னாஸ் கவிஞனே நீ வாழ்க! அழியவில்லை அப்போதும் கொண்டாய் தெளக்
அதில் உன் உருவம் உன் கனவில் கோட்டைமுனை என் காதலை உரைக்க, ரிஆரிப்சராவுடீன், முனைந்தேன் உன்னிடம் முரசு இதழ் 31இல் வெளிவந்த அழியாத
ஊமையாகின வார்த்தைகள் - பார்வையால் பழிதீர்த்து விட்டாய் காதலை வறண்ட உன் இதயத்தில் எப்போது ஊரும் காதல் கண்ணீரில் முகம் கழுவி காத்திருப்பேன் உனக்காக,
毅
3.
நினைவு எனும் செலவி நவீஹா சம்சபாத்தினுடைய கவிதையானது முரசு இதழ் 4 இல் காதலின் பிரிவு எனும் தலைப்பில் எஸ்தங்கோல் என்பவரினால் அனுப்பப்பட்டு பிரசுரிக்கப்பட்டுள்ளது. முரசிற்கு தமது ஆக்கங்களை அனுப்புபவர்கள் தமது சொந்த ஆக்கங்களை மட்டுமே எழுதியனுப்பும்படி - தயவாகக் கேட்டுக்கொள்கின்றோம்.
岛-i
-அராபி கிண்ணிய - 1
இருளை விரட்டியடிக்க விழித்துக் கொண்டிருந் ஒரு தெரு விளக்கு இங்கே உன் கனவுகளை விரட்டியத் நிஜ நினைவுகளை நு என் மனமோ உலா வந்து கொண்டி நிலாப் போல
என் தொழிற்சாலையில் இயங்காமலிருந்த இதய இயந்திரத்தை கறை நீக்கி இயங்க வைத்தவள் நீ
அன்று இதயம் காதலால் காயப்பட்டத இன்றைய சோகம் கூட சுகமாக உள்ளது.
வசந்தத்தைத் தேடி வரட்சியில் நடக்கின்றே கூதல் காற்றோடு காத கடித வரிகளை மீட்டிப் பார்க்கிறேன்.
என்னை சிந்தனைச் சிறையில் சிக்க வைத்தவளே. உன்னால் என்னிடம் எஞ்சியது கண்ணீர் ம
கற்றுக் கொண்டேன் காதல் என்பது ஆற்றலையும் திறமை கட்டி வைக்கும் கம்பம் என்று!
རིགས་འཛིན་བཟོ་གྲོ་ཡི་ g&:
خ காரைதீவு விபுலானந் மாணவியான க.பொ.த.சாதாரண த ஏ பெற்று அ சித்தியடைந்திருந்தர் வந்தபோது விசித்திர
கொண்டிருந்தது. நினைவாக கற்பித்த எம்.சுகைப் வ
விசித்திரா. நீ நேசித்த கடலன்னையே. உன்னை - காவு கொண்ட அதிர்ச்சியில் அந்த நிலவும் - முகமிழந்து போனதே
இல்லாது - தவிக்கிறது காரைதீவு விபுலானந்த கல்லூரி ஆதவன் இல்லாத தாமரையாய்!
இல்லாது. துடிக்கிறாள் காரைதீவு அன்னை கன்றிழந்த பசுவாய்!
பத்து அதி விசேட சித்தியாய் பூமாலை உனக்கு
பெயர் : தி லஜித்
நீவேலி வந்து நீவேலி
பொழுதுபோக்கு வழமையானவை
பேனா நண்பர் பகுதி - யேனா நன
பெயர் ச. புஸ்பகுமார்,
வயது 18 முகவரி சல்லித்தீவு
UGotë SHIGot,
பொழுதுபோக்கு வழமையானவை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ܐܸܡ ܲܐܬܐܘܡܚܪ ܐ
கவிதை
ܐܚܙ ܐܘܗܝ ܐܚܐ ܐܚ
LLPڑے تھ3 لO ಖ್ವಶgi
பயிற்சிக் களம்
சிறப்புக் கவிதையும்-கவிஞரும்
தன் அனுபவங்கள் தன்னினத்தின் இன்பதுன்பங்கள் தான் சர்ந்துள்ள சமூகத்தின் உணர்வுகள் என்பவற்றில் ) மூழ்கி திளைத்து வெளிகொணரும் முத்தே நூல் என்பது
இத்தகைய நூல்கள்தான் நமது கால பொக்கிஷங்கள் கடந்த கால வரலாறுகளை எமக்குச் சொல்லும் செப்பேடுகள் எதிர்கால சந்ததியினருக்கு எமது இருப்பை சொல்லும் பதிவுகள் என்று மிகச் சுருக்கமாக தனது தொகுப்பின் பதிப்புரையில் உணர்வுகளைப் பதியப் போட்டிருக்கும் கவிமணி கலாஜோதி குமார இராமநாதனின் க்ஷசரல்: தொகுப்பிலிருந்து மூன்று கவிதைகள் இவ்வரம்
எங்கள் அன்னை
ஒன்றும் புரியாமல் உலகம் தெரியாமல் இன்றுவரை வாழ்ந்துவிட்டார் எங்கள் அன்னையர்
தொன்று தொட்டு விடியலிலே துயிலெழுந்து சமைத்து வைத்து குன்றுமலை ஏறி என்றும்
முரசின் கவிதை பயிற்சிக்களம் பகுதியில் புதிய கவிஞர்களின் வெளியீடுகளை அறிமுகப்படுத்த முரசு களம் அமைத்துக் கொடுக்கின்றது. தமது கவிதை வெளியீடுகளை அல்லது வெளியிடப்படவிருப்பவற்றை வெளிக் கொண்டுவர விரும்புவோர் முரசுடன் தொடர்பு கொள்ளலாம்
இழி பிறப்பு
கொழுந்துகள் பறித்தெடுத்து ஓ மானிடனே பொறிகளில் அந்தியிலே வீடு வந்து உலகின் படைப்பில் அடக்கிப் அரவணைத்து குழந்தைகளை உயரநதவன பூமியில் ஞானி சொந்தமுள்ள கணவனுக்கும் நீயென நானே என்று சுகந்தருவாள் எங்களன்னை எண்ணிச் மார்பில் தட்டி
ಕ್ಲೀನಿಂಗರು 'மாரடிக் கின்றாய் மாலையில் நாடு சென்று 盤 பை நிறுத்து பொறிகள் வருங்கணவன் பார்த்திருந்து புறுத்து ஐந்தால் போதையிலே அவனுதைத்தால் எனறும 蓝 U | புலன்களை -எம்ஏறுமீஸ், பேதை கண்ணீர் வடித்து இழிந்த பிறப்பு! அடக்குந் ஜச்சேனை - 1 |மீதிநகை கொடுக்கும் பெண்மை திருத்த திறமை இல்லா స్త్ర மேதினியில் எங்கேயுண்டு? உலகில் தோன்றிய நீயோ ஞானி)
காலையிலே எழுந்து மீண்டும் எல்லா நெறிகளும் : ಶಿದ್ಲಿ ಹಣಗೆ|:: என்ன கிழித்தன வாயை மூடு
விசித்திர எங்களன்னை எண்ணில் அடங்கா உன்னில் ஞானம் Po್ಣಿರು 10 எண்ணக் குவியலை உருப்பெற
போகங்காணிமார் தொடங்கியங்கே அள்ளித் தெளித்தும் வில்லை 360T6) algeus அவைதான விண்ணில் ஞானம் ாவை சுனாமி காவு I கறுப்புதுரைமாரகள வரை மடிந்தன! kartırıl அம்மாணவியின் |செங்கோல்கள் செலுத்துந் தோட்டம் வஞ்சனை என்பதை மேவித் திரிந்தாய்
D 6066 ஆசிரியர் ஹாமிட் தேயிலை 2 6035LD, மனதில் இருத்தி ரைந்த மடல் | தானறியாக் கல்விதனை வாயில் தேனை உணர்வுகள்
தன் மகற்குக் கொடுங்கள் என வடித்து பேசும் மட்டும் மேமலைகள் ஏறிநெற்றி உன்னைத் திருத்த · · · · · · · · · · · · · · · · · · · · · · · · t 9 UJ6JTU) வியர்வை சிந்திடுவாள்! உணரமாட்டாய் தோன்றும்
உலகைத் திருத்த ஆனால் இர் இந்தியாவில் வாழ்ந்த கதை ஒத்திரி” : எங்கள பாடடன வநத கதை உன்னை இன்றும் மற்றோர் ஆயிரம் கதைகளமமா உணராத உனக்கு உணர்வை அனனையவள தாலாடடில உலகைப் பற்றிய மதித்திட என்றும்
::::::: : . . . கவலை எதற்கு? மறுக்கின்றாயே! &ն அவள் பறிக்கும் தேயிலையால் காற்றில் ஏறி நீயோ மனிதன்?
அவனியெங்கும் மாளிகைகள் . விண்ணை அளந்து நீயோ ஞானி \ ଔ அன்னையவள் உறங்குவதோ சுகன வெளியில் என்றும் நீயே
இன்றுமின்றும் லயத்தினிலே நிலவைப் பிடித்து இழிந்த பிறப்பு எங்கள் அன்னை எங்கள் அன்னை பூதம் ஐந்தைப்
t O ·a !P - - - - - - - நந்திகளேعاعي : " يسميه விசித்திராவே தொந்திகளே வானத்து விடிவெள்ளி
- - േ 面, மலையகததை சுரணடி rற புகட்டுதற்கு ஏதுமில்லை எங்கு டிக் கொமச் . . . . . . வாங்கும சமபளததை சென்றாய்! ? கழுத்த தானாக எண்ணித் வழிநடக்கும் செலவுகளை
நந்திக 6T. தலைகொழுந்துத் எண்ணி வாழும் 乐 சித்திரமே. ஃகள் திரியாதீர்! இதயமிலா உங்களுககுப ನಿನ್ಗ್ | U» ಹನ್ತು :
ன நாமததை கல்விப் பணிபுரிய படித்தும் இருக்கின்றோம், 6T60T உங்களுக்கு பள்ளிகளை நிருவகித்துப் அவரகளுககு கவிதைகள். கடகாசி ரு கி *" வரங்கொடுக்கும் பாடும் னங்கள் தெய்வங்களாய் எலகமழியும் பழக்கம் எமக்குண்டு நீங்கள் வாழலாம்! வரை ::::::::::::: கல்வியிலே பலரைக் ஆனால்
ಇಂಕಿ ರಾ? கின்றோம்! எங்களுக்கு நீங்கள் -ஹாமி | திருத்தும் சர்த்திருக்கின்றோம்! என்றென்றும் நந்திகளே! எந்ததுை | மகாலிகள் நீங்களல்ல! புதிதாக நீங்கள் ron O. O.
Llif Lungsfa - CBLIGHTT 56 cic Lir, Llgif
பெயர் : நி வித்தியா, வயது 24 முகவரி 15 பேராதனை
G|s : hlaði,hlúklú, shÚ5)|6ði,
GJug) : 21
Gi), கண்டி முகவரி 1 385/A மெளலானா
பொழுதுபோக்கு பத்திரிகை,
GJITGGOTATS, SGOTTGÖrfi,
விதி ஏறாவூர் - 3 பெழுதுபோக்கு வழமையானவை

Page 15
"என் வீட்டில் பாத்ருமே இல்லை. கிளாமர் ரூம்ஸ் தான் உண்டு" என்று விளம்பரத்தில் ஒரு மாடல் கூறுவதை நாம் கேட்டிருக்கிறோம். குளியலறையும் ஒரு அறை தான்! அதையும் அலங்கரிக்க வேண்டும் என்ற மனப்பான்மை
தற்பொழுது அனைவரிடமும் உள்ளது. ஏனெனில் ஒரு காலத்தில் வீட்டின் பின்புறத்தில் தான் குளியலறை இருந்தது. இப்பொழுது படுக்கையறையோடு சேர்ந்த 'அட்டாச்ட் பாத்ரும் என்றாகிவிட்டது.
குளியலறை அமைப்பு
வீட்டில் வரவேற்பறை, படுக்கையறை, சமையலறை போன்று குளியலறையின் அமைப்பும் முக்கியமான ஒன்று. ஒவ்வொரு குளியலறையிலும் பெரியவர், சிறியவர் ஆகியோர்க்கு ஏற்ற முறையில் அமைப்பது அவசியமாகிறது. அது மட்டுமின்றி வீட்டில் வெவ்வேறு விதமாக இரசனை உள்ளவர் களை மனதில் கொண்டு குளியலறை அமைப்பது அவசியமாகும். இதில் இடம், பரப்பு, வசதிகள் மற்றும் அழகுபடுத்துதல் ஆகிய அனைத்தும் இடம் பெறுகின்றன.
குளியலறையில் பாத்டப் திரை, டைல்ஸ், குழாய், ஷவர், கேபினட், கண்ணாடி போன்றவற்றின் தேவை அவசியமாகிறது. அது மட்டுமின்றி குளியலறை நிறமும் முக்கியமான ஒன்று. கவர்ச்சியான நிறத்தின் மூலம் தான் குளியலறை அழகாகக் காட்சியளிக்க முடியும்.
முன்பே இருக்கும் குளிலறைகளை இடித்து உடைத்து புதிதாகக் கட்டுவதை விட எளிமையான முறையில் சில மாற்றங்களை மட்டும் செய்வதன் மூலம் இவை மேலும் அழகாகக் காட்சியளிக்கக் கூடும்.
om
ః
அழகான குளியலறையின் இர
திரை, டவல்கள், அலங்காரப் பொருட்கள் ஆகியவற்றை மாற்றுவதன் மூலம் குளியலறையின் தோற்றத்தை மாற்றலாம். முழுவதும் இருட்டடிக்கிற குளியலறையில் பூந்தொட்டிகளில் செடிகளை வைப்பதன் மூலமும், மங்கலான நிறம் கொண்ட குளியலறையில் பளிச்சிடும் நிறத்தைப் பூசுவதன் மூலமும் குளியலறையை அழகு படுத்தலாம்.
இதேபோன்று குளியலறை மிதியடி, சுவரில் மாற்றம், புகைப்படம், ஓவியம் ஆகியவற்றைக் கொண்டோ தண்ணீர் ஒட்டாத வண்ண வால் பேப்பர் ஒட்டியோ மாற்றத்தைக் கொண்டு வரலாம்.
குளியலறையில் இடத்தை எப்படிப் பயன்படுத்துவது?
சில மாற்றங்கள் செய்தால்
கூடுதலான இடம் உள்ள ஷெல்ஃப் கொண்டு பூசுவ கண்ணாடி பொரு இருப்பது போல் (
குளியலறை ப குறி
குளியலறைக்க அழகுபடுத்த அவசியமில்லை. சு வைத்து அதில் வைக்கலாம். சுவ ஓவியங்களை விட
ஒரு அழகான துவங்கினால் அன் மனதில் புத்துணர் சந்தேகமேயில்லை
D 6d
con GIGOnessifi6 Oggi
முருங்கைக் கீரை இது ஒரு சத்து நிறைந்த கீரை ஆண்மையை வளர்ப்பது குருதியைத் தூய்மைப்படுத்தும் இரும்புச் சத்துக் கொண்டது. உடல் வெப்பத்தை தணிப்பது, மலச்சிக்கலைப் போக்குவது மாதவிடாய் தறுவாயில் வலியிருந்தால் முருங்கைக் கீரைச் சாற்றில் உப்பு போட்டு அருந்தி னால் வலி மறையும் வயிற்றுப் புண் ஏற்படாமல் தடுக்கும். பிற மருந்துகளின் பக்க விளைவுகளை அகற்ற இதன் சாறு உதவும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இருதய நோய்களின் தாக்குதலிலிருந்து தப்பிக்கலாம். சிறுநீரைப் பெருக்குவதால் உயர்
இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் பக்க விளைவுகள் ஏற்படுத்தும் மாத்திரைகளை நிதமும்
எடுத்துக்கொள்வதிலிருந்து தப்பிக்கலாம். கருவுற்றோர் வாரம் ஒரு முறை சாப்பிட்டால் நீர் இறங்கும். கை, பாத விக்கத்தைத் தடுக்கும்.
சோகையைப் போக்கும்.
புளிச்சக் கீரை உடலுக்கும் குடலுக்கும்
வளமுட்டும் வயிற்றுப்புண்ணை ஆற்றும் கடுப்பு உள்ளவர்கள் இக்கீரையை வெங்காயம், வெந்தயம் போட்டு மூன்று வேளை சாப்பிட்டு வந் தால் உடனே நிவாரணம் தெரியும், குட் பலவீனத்தால் ஏற்படும் பேதி நிற்கும், குருதிப் போக்கைக் குறைக்கும். ே
சிறுகீரை உடல் தளர்ச்சியைப் போக்கி ஊக்கமுட்டுவது மலச்சிக்கலைப் போக்குவது, குடலின் பலத்தை அதிகரிப்பது உடல் பித்தத்தைக் குறைப்பது
Bh-b}- 6}ILT_bUIL– EHbl)
6OluÜLJb
வெந்தயக் கீை இரும்புச் சத்துடையது அளிப்பது வயிற்றுப் தது கண்ணுக்கு மிகவு சாப்பிட்டால், பேதியை
அகத்திக் கீரை உள் சூட்டை அகற்றுவ பெயர் ஏற்பட்டது. அ களையும் உடையது குருதியைத் தூய்மை கொல்லும், பித்தத்தை மயக்கம் ஆகியவற்றை வகையில் விஷம் ( முறிக்கும் தன்மை இ; அடிக்கடி சாப்பிட்டால்
பசலைக் கீரை,
குளிர்ச்சி தருவதி அடிக்கடி சாப்பிடக் கூ பால் சுரக்கும் வயிற்றுப்
தரும்
மணத்தக்காளிகி முதன்மையானது, கு பெண்மையை வளர்ப்பது வளரச் செய்வது, க நீக்குவது, குடற்புழுவை
அதர் ஷ்டசாலி முறையில் தே படுவார்.
அ மேலேயுள் நிரப்பி தபால் அட ஒட்டி அனுப்ப மானது. (பிரதி கொள்ளப்படமா
அ? ஒருவர் பட்ட கூப்பன்கை
அனுப்பி வைக்க ே
வாரம் ஒரு அ முரசு பரிசுப்
தினமுரசு
g5.6.
GDGES GILGIFTGAS
ஜன.26 பெப்.01,200
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிடைக்கும். திறப்பாக களை நல்ல வர்ணம் து நல்லது. சுவரில் துவதால் அதிக இடம் தான்றும்,
றிய சில அவசியக் ப்புகள்!
ாக அதிகம் செலவழித்து வேண்டும் என்று வரில் கண்ணாடி ஷெல்ப் ழகான பூந்தொட்டிகள் ல் இயற்கைக் காட்சி வும்
றைய நாள் முழுவதும் சி இருக்கும் என்பதில்
முருங்கை போலவே | உடலுக்கு ஊக்கத்தை ண்ணை ஆற்றுவதில் சிறந் ம் நல்லது பேதி சமயத்தில் க் கட்டுப்படுத்தவல்லது.
வெப்பத்தைத் தணிக்கும், தால் இதற்கு அகத்தி என்ற னைத்து வகையான சத்து இந்தக் கீரைதான் குடல், ப்படுத்தும், குடற்புழுவைக் தணிக்கும் தலைச்சுற்று, ப்போக்கும். உடலில் எந்த சர்ந்திருந்தாலும் அதை நற்குண்டு ஆனால் இதை ܐܬܐ* ,6u#] 9ju0h
ல் சிறந்தது நீர் உடலினர்
டாது நீரைப் பெருக்கும். புண்ணாற்றும் கண்ணொளி
அல்சரை ஆற்றுவதில் 5டலுக்கு பலமளிப்பது, , மங்கையருக்கு மார்பை ருப்பை குறைப்பாட்டை
அகற்றுவது
குளியலறையில் நாள் |
Eitt
ாரு வாரமும் குலுக்கல் ர்ந்தெடுக் கப்
ர்ள கூப்பனை டையில் மட்டும் னால் போது கள் ஏற்றுக்
ஒன்றுக்கு மேற் ள அனுப்பலாம்.
பணிடிய முகவரி
56.jLFTal
Brig. O7
TOG
- 772
thւկ.
-LTg).
தேவையான பொருட்கள்
1கப் வெதுவெதுப்பான நீரில் ஈஸ்ட் பவுட சோயா மா, சர்க்கரை, உப்பு போட்டு நன்கு பிசைந்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்
குக்கரில் சோயா கேக்
தக்காளி ஜூஸ், பூண்டு வெங்காயம், மிளகுப்
GaFTULIT DIT வெதுவெதுப்பான நீர் မွိုး” ஈஸ்ட் பவுடர் 1 தேக்கரண்டி 9. ÜL - 1 தேக்கரண்டி சர்க்கரை - 1 தேக்கரண்டி நெய் - 3 தேக்கரண்டி துருவிய சீஸ் 100 கிராம் தக்காளி ஜூஸ் 2 கப் பூண்டு * 4 வெங்காயம் 1 (நறுக்கியது) குடமிளகாய்
- 1 (சிறு துண்டுகளாக நறுக்கியது) Ω ίL 14 கரண்டி மிளகுப் பொடி 2 சிட்டிகை.
செய்முறை
ag FGPST(g Trð
பொடி போட்டு கொதிக்க விடவு
இன்றைய டீன் ஏஜ் பெண்களுக்கு போய்ஃபிரண்ட் வைத்துக்கொள்வது ஒரு
ஃபேஷன் என்று எண்ணுகிறார்கள். சக மாணவிகளின் வற்புறுத்தல் சில சமயம் உங் களைக் கஷ்டத்துக்கு ஆளாக்கலாம்.
முதலில் போய்ஃபிரண்ட் உங்களுக்கு அவசி யமில்லை என்பதை உணருங்கள். மற்றவர்கள் வைத்திருப்பதைப் பார்த்து
நீங்களும் போய் ஃபிரண்ட் வைத்துக் கொள்வது அவசியம் என்று எண்ண வேண்டாம். உங்களின் நல்ல தோழி கள் உங்களுக்குப் பல போய் ஃபிரண்டுகளை அறிமுகப்படுத்தி வைக்கலாம். ஆனால் உங்களுக்கு பிடிக்காமலிருந்தால் நீங்கள் அவர்களுடன் பழக மறுத்துவிடலாம்.
போய் ஃபிரண்ட் என்பது ஒரு ஆணாக
இருக்கும் ஒரு நண்பன் மட்டுமே. ஆகவே
முக அழகைப் பார்க்காமல் அவனிடமுள்ள நல்ல குணங்களைப் பாருங்கள். அதன் பிறகு ஒரு முடிவெடுங்கள். ஆனால் அவசரப்பட்டோ அல்லது கண்மூடித்தனமாகவோ எந்த முடிவும் எடுக்காதீர்கள். அவனைச் சந்தியுங்கள், பேசுங்கள். ஆனால் தனியாக அல்ல. சற்று அவகாசம் எடுத்து நீங்கள் அவனை போய்
ஃபிரண்டாக ஏற்றுக்கொள்ளலாமா என்று சிந்தித்துப் பாருங்கள்.
உங்களிடம் நண்பனாக இருப்பதை விரும்பாத யாரையும் வலிய சென்று போய்
'பிரண்டாக்கிக் கொள்ளாதீர்கள். இல்லை யென்றால் உங்களுக்கு அந்த நட்பினால் வீண் பிரச்சினைகள்தான் ஏற்படும், டீன் ஏஜ் என்பது வீண் பிரச்சினைகளில்லாத காலமாகும்,
உங்கள் போய் ஃபிரண்டிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று ஒரு லிஸ்ட் தயாரிக் கவும். உங்கள் லிஸ்ட் மிக நீண்டதாகவோ அல்லது மிகவும் உயர்ந்த இலட்சியங்களைக் கொண்டதாகவோ இருந்தால் உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற போய் ஃபிரண்ட்
ாேய்ஃபிரண்டைஸ்த்தேர்ந்தெடுப்பது
கிடைப் பான் என்பதை மறந்துவிடுங்கள்.
திருமணம் போன்ற ஆழ்ந்து யோசித்து எடுக்க வேண்டிய முடிவுகளை நின்று நிதானித்து முடிவு செய்யுங்கள். இப்போது, உங்கள் எதிர்காலத்தை நல்லபடியாக உரு வாக்க, நன்கு படிக்க வேண்டிய வயது. நல்ல போய் ஃபிரண்ட் உங்களின் இலட்சியங்களை அடைவதில் உங்களுக்கு உதவியாக இருக்க வேண்டும்.
அவன் அதற்கு நேர்மாறாக உங்கள் படிப்பிற்கு இடைஞ்சல் விளைவிப்பவனாக இருக்கக் கூடாது. உங்களின் கல்லூரி பரீட்சைக்கு முதல் நாள் உங்களை சினிமா பார்க்க அவன் அழைத்தால், அந்த மாதிரியான நண்பனை மறந்துவிடுங்கள். தனது நேரத்தை உல்லாசமாகக் கழிக்கவே அவன் உங்களுடன் பழகுகிறான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அவன் உங்களைப் பற்றியோ அல்லது உங்கள் எதிர்காலத்தைப் பற்றியோ கவலைப்படாதவன் என்பதை உணருங்கள்.
༣༦ நேரம் எடுத்துக்கொண்டு சிந்தித்து
எடுத்த முடிவு எப்பெர் தாக அமை யும், அவசரப்பட்டு எடுத்த முடிவுகள் உங்களை துன்பத்துக்கு ஆளாக்கும். சரியான மற்றும் நல்ல போய் ஃபிரண்டைத் தேர்ந்தெடுப்பது என்பது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுக் கும் மிக முக்கியமான முடிவு ஆகும். ஆகவே உங்களுக்குத் தேவையான நேரத்தை நன்றாக எடுத்துக்கொண்டு நல்ல போய் ஃபிரண்டைத் தேர்ந்தெடுங்கள். கெட்ட பழக்கவழக்கங்களை உடையவனைக் கட்டாயமாக நீங்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவன் பலவீன மானவனாகவும், நிதானமில்லாதவனாகவும் இருக்கக் கூடும்.

Page 16
கூம் நீ எங்கேயும் போகக் கூடாது அப்பா"
"நானும் போக வேண் டாமென்றுதான் பார்க் கிறேன் முடியவில்லை." "ஏன் முடியலே?" "என்னவோ அப்படியெல்லாம் நேர்ந்து விட்டது"
"சரிபண்ணிப் பாரேன்" "பண்ணிப் பார்த்தேன் முடியவில்லை" என்றான் பிராட் உண்மையில் சரி பண்ணு வதற்கு எந்த முயற்சியும் தான் எடுத்துக் கொள்ளவில்லை என்று அவனுக்குத் தெரியும், வீட்டை விட்டு வெளியேறுவதுதான் நிம்மதி என்று அவன் முடிவுக்கு வந்து விட்டான். ஸ்டிபானியுடன் வேறு வீடு, வேறு வாழ்க்கை.
"போகாதே அப்பா"
நி மாதிரி
பேசாதே. நம் எல்லோருக்கும் இதுதான் நல் லது. அதனால்தான் போகிறேன்" என்று பிராட் சொன்னதும் ஆண்டி அழுதுகொண்டே தாயிடம் ஓடி அவளைக் கட்டிக் கொண்டான். அன்று இரவு பிராட் அங்கேதான் தங்கினான். ஆனால் இரவு முழுதும் தன் பொருள்களை எடுத்து வைத்துக் கொள்வதிலேயே நேரம் சென்றது. பொழுது விடிந்தபோது, இழவு விழுந்த வீடு மாதிரி இருந்தது. காரில் தன்
சூட்கேஸ்களையும் பைகளையும் பிராட் எடுத்து வைத்துக் கொண்டிருந்தபோது "உன்னை மறுபடி எப்ப அப்பா பார்ப்பது" என்றான் ஆண்டி, "அடுத்த சனிக்கிழமை, நிச்சயமாய்ப் பார்க்கலாம். நான் வெளியூர் போயிருக்கிறதாய் நினைத்துக் கொள். தினம் தினம் என் ஆபீசுக்குப் போன் பண்ணிப் பேசலாம்" என்ன சொல்லியும், எத்தனை வாக்குறுதி கொடுத்தும் ஆண்டி மனம் தேறவில்லை. கார் கண்ணுக்கு மறையும் வரையில் அழுது கொண்டேயிருந்தான். அவனை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு தேற்றினாள் பேஜ், ஆனால் அவளுக்கும் கண்ணிர் வழிந்தது.
நாலு வாரங்களுக்கு முன்பு ஆலிஸ னுக்கு நேர்ந்த அந்த விபத்துக்குப் பின்னர் இன்று தான் மிக மோசமான நாளாக இருந் தது அவளுக்கு. இத்தனை வருடங்களாகக் கட்டிக் காத்த நம்பிக்கைகள், கண் படுகிற மாதிரி கணவனும் மனைவியும் நடத்திய வாழ்க்கை, உருவாக்கி வளர்த்த குடும்பம் எல்லாம் போயே போய் விட்டன. ஆண்டி
ரொம்ப நேரம் அழுது கொண்டிருந்தான்.
இருவரும் உள்ளே திரும்பி, அருகருகே உட்கார்ந்தார்கள். வீட்டில் யாரோ இறந்து விட்ட மாதிரி இருந்தது. அவர்கள் மிக நேசிக்கும் இரண்டு ஆன்மாக்களை உயிரோடு பறிகொடுத்து விட்ட மாதிரி. மறு நாள் காலை அவள் கண்விழித்துப்
6
என்று மறுபடி
பார்த்தபோது ஆண்டி குப்புறப் படுத்து, தலை யணையில் முகம் புதைத்து அழுது கொண் டுதான் இருந்தான்.தன் கண்களைத் துடைத் துக் கொண்டு, "அழாதேடா கண்ணா" என்றாள். ஆண்டி புரண்டு படுத்து அவளை நேருக்கு நேராகப் பார்த்தான். "அப்பாவை வீட்டை விட்டுப் போகணும் என்று நீதான் சொன்னியாம்மா", "இல்லைடா, ராஜா, அவர் போகும்படி ஆகிவிட்டது. நிலைமை ரொம்ப மோசம்” “என்ன மோசம் எதுக்காக நீயும் அப்பாவும் சண்டை போட்டீங்க" “எனக்கும் தெரியவில்லை. ஏதோ போட் டோம்" என்றாள் அவள் எப்படி விளக்குவது
என்று தெரியவில்லை. அவளுக்கே இன்னும்
சரியாய் விளங்காதபோது, ஏழு வயதுக் குழந்தைக்கு எப்படிப் புரிய வுைக்கமுடியும்
பிற்பகல் தாரென்ஸன் போன் செய்தான்."
நடந்ததைச் சொன்னாள் பேஜ், "ஆண்டி யுடன் இங்கே சாப்பிட வா. மனசுக்கு மாறு தலாயிருக்கும்" என்று கூப்பிட்டான். அவள் சம்மதித்தாலும் ஆண்டி முதலில் ஒப்புக் கொள்ளவில்லை. பிஜானுடன் விளையாடிக் கொண்டிருக்கலாம் என்று அவள் சொன்ன பிறகே ஒப்புக் கொண்டான். அங்கே
போனதுமே, சினேகிதனின் முகம் வாடியிருப் பதைப் பிஜான் கண்டுகொண்டான். இருவரும் வெளியே போய்ப் பேசிக் கொண்டிருந்த
சமயம், "ஆண்டி எப்படி எடுத்துக் கொண்`
டான்" என்று தாரென்ஸன் விசாரித்தான். "நான் நினைத்திருந்ததை விட மோசம், நிஜமாகவே பிரிந்து போவது என்ற கட்டம் வந்ததும் எனக்கும் சகிக்கவில்லை."
gjug, Gaius afie
"புரிகிறது" என்றான் தாரென்ஸன், அவ னும் அவன் மனைவி டயானாவும் பிரிந்த போது வீடு எப்படி இருந்தது என்பது அவ னுக்கு நினைவுக்கு வந்தது. "கடவுளே, எவ்வளவு வேதனை உனக்கும் ஆண்டிக் கும்" என்று பெருமூச்சு விட்டான். "எல்லோ ருக்கும்தான்" என்ற பேஜ், "க்ளோ எப்படி இருக்கிறாள்" என்று கேட்டாள். "அநேக மாய் அடுத்த வாரம் வீட்டுக்கு வந்து விடு வாள். நடை பழகுவதற்கு ஊன்றுகட்டை முதலானது வாங்க வேண்டும். அவள் படுக்கையறை மாடியில் இருக்கிறது. ஆனால் கீழேதான் இருக்க வேண்டி யிருக்கும். என் மூத்த பையன் நிக்கின் அறையை அவளுக்கு ஒழித்துத் தரப் போகிறேன்." அவன் சொல்லிக் கொண்டே
li Ilf, Illi:Igor
Gd 6of 3 O ஆண்டி ஆலினை ஆசைப்படுவதால் ஆலிஸனிடம் அழைத்து அங்கு ஆண்டி ஆலிஸன கொண்டிருக்க
வீட்டிற்கு திரும்பிய போ
அவசர அவசரம துணிமணிகளை மு
கொண்டிருந்தான். கி கவலை அடைந்த 8 பிராடை போகவேண்ட
போனபோது, இவர் ပျ႔
என்ற நினைப்பு ஏற்பட் சரியாக இருக்கிறே வீட்டுக்கு உயிரோடு ஆனால் ஆலிஸனின் முன்னேற்றத்தையும் வாரமாகிறது. தாரென் சமையல் செய்து வை:
སྨོས་
விட்டுத் தோட்டத்தில் கொண்டார்கள். அ டைம்ஸ் பத்திரிகைக் ரையைப் பற்றிச் செ தான். பேஜின் மனம் அ
"பிராட் புறப்பட்டுப் ஏற்பட்ட வருத்தம். அ ஏற்படுமென்று நான யில்லை." என்றாள். ' பதினாறு வருஷம் கு கிறாயே மரக் கட்ன தாரென்ஸன், "பார்த்தா சொல்ல நினைத்தி போயிற்று. போன வி காதில் விழுந்தது" " டிக்கு லாரா ஹட்சின் டரின் மனைவி வந்த சக்கமாய் குடித்து விட் அசிங்கமாகி விடும் எ அவசரமாக அந்தண்ே போய் விட்டார்களா சாதாரண மனிதர்கள். விழுந்தால் கிடக்கட் விடுவார்கள். லாரா ெ அதனால் கமுக்கமாய் இதற்கு முன் எவ்வளவு தடவை அந்த ம
நடந்திருக்கிறதோ"
(தாய் ெ
OIJ
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

15 சோம்பல் முறிக்கிறார்கள் ஜப்பானியர்கள்
சிறகு விரிக்கின்றன பறவைகள்,
என்று செல்லமாய்ச் சிணுங்குகிறது சிறு குழந்தையொன்று - மூன்றேகால் மணி நேரத்தில் மரணம் வழியில் வந்து கொண்டி ருக்கிறது என்பதை அறியாமல் துவைத்துப் போட்டதுபோல் களைத்துக் கிடக்கும் புது மனைவியின் தூக்கம் கலைத்து, அவளை இன்னொன்றுக்கும் ஈடுபடுத்த சிருங்கார உத்தி செய்கிறான் புதுமாப்பிள்ளை - சிறகு முளைத்த மரணம் சிறகடிக்காமல் வழியில் வந்துகொண்டிருப்பதை அறியாமல், அதி காலை மணி 6, ஹிரோஷிமா பல் துலக்கு கிறது; ஹிரோஷிமா குளிக்கிறது. கண்கள் துடைத்துவிட்டுக் கறுப்புத் தேநீர் குடித்து விட்டுத் தன் பள்ளிப்பிள்ளைக்கு மதிய உணவு கட்டி முடித்துக் காலைச் சிற் றுண்டிக்கு ரொட்டியில் வெண்ணையும் பாலாடைக் கட்டியும் தடவிக் கொண்டி ருக்கிறாள் தாயொருத்தி "இன்றாவது சீக்கிரம் வந்து விடுங்களப்பா. இன்று என் பிறந்த நாள்" தந்தைக்குக் கட்டளையிட்டு S2 விட்டுப்பள்ளிக்கு ஏகும் பாசமலர். அதி *ணியம் பண்ணினவர் காலை மணி 1 சுறுசுறுப்படைந்து சிவ்வென்று து அவளுக்கு கால் சிறகடிக்கிறது ஹிரோஷிமா நகரும் தா இல்லையோ, வாகனங்கள்; தூரத்து ரயிலோசை உயிர் வருகிறாள் க்ளோ, - முளைத்த அவசரங்கள்; ஒட்டமும் நடையு நிலைமையில் எந்த மாய் உருளத் தொடங்கும் வாழ்க்கை. அது காணோம். நாலு ஆகஸ்ட், ஜப்பானில் அது இளவேனிற் ஸன் அருமையாகச் காலம், பளிச்சென்றிருக்கிறது பழுப்பு நிற ந்திருந்தான். சாப்பிட்டு ஆகாயம் எந்த முகிலோட்டமும் இல்லை; நிர்வாணமாயிருக்கிறது வானம் - இன்னும் ஒன்றேகால்மணி நேரத்தில் அங்கே ஒரு பூதாகாரமான புகைமேகம் உருவாகப் போவதை அறியாமல், சுற்றத் தொடங்கி விட்டது அலுவலகச் சக்கரம் தொடங்கி விட்டது பள்ளிக்குச் செல்லும் பட்டாம் பூச்சிகளின் ஊர்வலம் புல்வெளிகளையும் பூங்காக்களையும் சுற்றிப் பொடிநடை நடந்து, ožಲ್ಲ್ಲಿ ಅಜ್ಜೈ செல்லும் தூரம் அதிகம் என்று மருகி நிற்குதுகள் பெருசுகள் மரணமொன்றும் தூரமில்லை என்பதை அறியாமல், மணி 8. ஹிரோஷிமா ராணுவத்
ಸ್ಥ್ಯ என்ன : எங்கள்
வளியில எங்களை அறியாமல ஆவேச மார் சில அலுமினியப் பறவைகள்? என் லு D 1னவோ நடக்கிறது. ஏதோ ஒரு விபரீதம் நிகழப்போகிறது. தயார்ப்படுத்துங்கள் ராணுவத்தை உஷார்ப்படுத்துங்கள் ஊரை. எல்லாத் திசைகளும் எழுந்து நிற்கட்டும்; அபாய அறிவிப்புகள் பறக்கட்டும். முதலில் வானொலி. வானொலி. ஹிரோஷிமா வானொலிக்கக் ககவல் அனுப்புங்கள்.
குத த உடனே. வேகமாய். இன்னும் 635LDTU.
பெரிதாய் எத்தனை அழகாய் - பிடிவாதப் பேத்தியை விமானம் காட்டிச் சமாதானப்
போய் உட்கார்ந்து வன் நியூயோர்க் எழுதியிருந்த கட்டு ல்லிக் கொண்டிருந் தில் செல்லவில்லை. போனபோது எனக்கு ப்படியொரு வருத்தம்
எதிர்பார்க்கவே
இருக்காதா பின்னே? டும்பம் நடத்தியிருக்
டயா நீ" என்றான்
பா, உன்னிடம் ஒன்று நந்தேன். மறந்தே ாரம் ஒரு விஷயம் என்ன" "ஒரு பார்ட் - ல் அந்த செனெட் ருந்தாளாம். எக்கச்
iறு அவளை அவசர விண்ம உள்ளது.
இழுத்துக்கொண்டு ம். நீயும் நானும் தடித்து விட்டுக் கீழே டும் என்று போய்
புரியாத ஒரு சிலிர்ப்பைக் காண முடிகிறது.
அமுக்கி விட்டார்கள்.
இருந்து இறங்கிச் சென்று நாலு பளார் விட்ட்ேன்
தாடர்வாள்.)
outs J. J.
ஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும்
அது 1945 ஆகஸ்ட் 6அதிகாலை மணி
கண்களில் தூக்கத்தையும் கைகளில் பொம்மையையும் கட்டிக்கொண்டு, என் உறக்கத்தை யாரும் கலைத்து விடாதீர்கள்
தலைமையக ராடாரில் விட்டு விட்டு ஏதோ
தீயுருண்டையில் முதல் வெப்பம் 10,000 டிகிரி
அதோ பார் ஒரு விமானம் எத்தனை
சமீப காலமாக நடனத்தால் உலகை கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் }த் தள்ளாடினாளாம். ப்சிகட் டால்ஸ் என்று அழைக்கப்படும். இவர்களது நடனக் குழுவுக்கு நாளுக்கு நாள் மவுசு அதிகரித்த
இந்தக் குழுவின் தலைவியாக இருப்பவர் நிகோல், இக்குழுவில் உள்ள கார்மிட் கிம்பர்லி போன்றேர் ரப்பராக வளைந்து துள்ளல் ஆட்டம் போடும் போது பார்ப்போரின் மனதில் இனம்
நிகோல் கூறும் போது "ஸ்பைஸ் கேர்ள்ஸ் நடனக் குழுவை எங்களது ப்சிகட் டால்ஸ் குழுவுக்கு
உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு வித்தியாசமான நடன அசைவுகளை விரும்பும்
பரிய இடமாயிற்றே! ரசிகர்கள் ஏராளம், அவர்களது ஆசைக்கு : : விரு t
"சில இடங்களில் நாங்கள் டான்ஸ் ஆடும் போது சில மன்மத ரசிகர்கள் தொப்புளைப் பார்த்து
இடத்தில் எவ்வளவு காகித அம்பு விடுவாங்க. அது மேல படும்போது அவர்களுக்கு அதுல சந்தோஷம். இப்படியும் சில திரி அசிங்கம் சாடிஸ்டுகள் இருக்காங்களே என்று வருத்தமாத்தான் இருக்கம்
இப்படித்தான் ஒரு தடவை என் மேல ஒருத்தன் அம்பு விட்டான். நடனம் முடிஞ்சதும் மேடையில
அய்யோ அம்மான்னு அலறியடிச்சு ஓடிப் போய்விட்டான்' என்கிறார் கினோல், பொங்கிச் சிரித்தபடியே
ஜன.26 பெப்.01.2006
படுத்துகிறாள் பாட்டி ஒருத்தி, அதுதான் அவர் களின் உயிர்கொத்த வந்திருக்கும் ஆகாயக் கழுகு என்பதை அறியாமல் ஆபத்து ஆபத்து நம் வான் எல்லைக்குள் அறிவிப் பில்லாமல் அந்நிய விமானங்கள். உடனே. உடனே அறிவியுங்கள். ராணுவத் தலைமை யகம் பதறியது. மணி 8.14 அன்று அதி காலைப் பணியிலிருந்த அறிவிப்பாளர் ஃபரூட்டா செய்தியை வாங்கிக் கொண்டு உயிர்பதற ஓடி, ஒடிக்கொண்டிருந்த ஒலி பரப்பை நிறுத்திப் பொத்தானை அழுத்தி அலறும் குரலில் அறிவிக்கிறார். ராணுவத் தலைமையகத்தின் ஒரு முக்கிய அறிவிப்பு. மூன்று பெரிய பகை விமானங்கள் நமது சைஜோ பகுதியில் ஊடுருவியுள்ளன. நாம் முன்னெச்சரிக் கையாய். அதுவரைக்கும்தான் அறிவிப்பு கேட்டது. ஹிரோஷிமாவின் தலைக்கு மேலே பறந்த எமதர்மப் பறவை பூமியில் இட்டது தன் அக்கினி முட்டையை, ܂
சாவின் வெறி நாய் வானத்திலிருந்து அவிழ்த்து விடப்படுகிறது வாழ்வை நோக்கி மூன்று மீட்டர் நீளம் முக்கால் மீட்டர் விட்டம், நாலு டன் எடை கொண்ட அணுகுண்டு அறுந்து விழுகிறது அந்தரத்தில் வானத்தைச் செவிடுபடுத்தும் பேரோசையோடு வெடித்துச் சிதறுகிறது விண்ணில், அணுகுண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டு இருந்த யுரேனியம் புவூட்டோனியம் இரண்டும் உரச. நியூக்ளி யஸ் இரண்டாக உடைய, உடைந்த இரண் டும் மூன்று நியூட்ரான்களை உற்பத்தி செய்ய. மூன்று ஆறாய். ஆறு பன்னி ரண்டாய். பன்னிரண்டு இருபத்து நான்காய். இரட்டை மடங்கில் படபடவென்று பரவி வெடிக்க. ஒரு ராட்சச நாய்க் குடை வானத்தை விழுங்க. பூமியைத் தின்னுவேன் என்று திரண்டு வருகிறது தீயுருண்டை யொன்று. நூறு மீட்டர் விட்டம் கொண்ட
செல்சியஸ்.
(தொடரும்.) நன்றி :- திருமதி வைரமுத்து
ப்சிகட் டால்ஸ் Lord
《
இந்த அமெரிக்க அழகிகள்,

Page 17
நாட்டில் தற்போது தினமும் நிகழும் குண்டுவெடிப்புக்கள், வன்முறைகள், படுகொலைகளுக்கு மேலதிகமாக மற்றுமொரு பயங்கரம் சத்தமில்லாமல் நம்முடைய வீட்டுக்கதவினைத் தட்டிக்கொண்டிருக்கிறது. சிறுமிகள், பெண்பிள்ளைகள் மீது மேற்கொள்ளப்படும் பாலியல் துஷ்பிரயோகமும், வன்முறைகளும் தற்போது மிக அதிக அளவில் அதிகரித்து வருவதாக தினமும் கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையானது 1989ஆம் ஆண்டில் நிறைவேற்றிய சிறுவர்கள் மற்றும் அவர்களின் உரிமைகள் தொடர்பான பிரகடனத்தில் 18 வயதிற்குக் குறைந்த அனைவரையும் சிறுவர்கள் என வரையறுத்துள்ளது. இலங்கை உட்பட
அனைத்து நாடுகளும் இச்சாசனத்தில் கையெழுத்திட்டுள்ள போதும் இது தொடர்பான சரியான சட்ட அமுலாக்கங்கள் இலங்கையில் கடைப்பிடிக்கப்படுவதில்லை. இதன் காரணமாகவே வீட்டு வேலைக்கு சிறுமிகள் அமர்த்தப்படும் போது 14 வயதிற்கு மேற்பட்டோராக இருக்கும்படியாக வேலைக்கு அமர்த்துவோர் பார்த்துக்கொள்கின்றனர். இவ்விடயத்தில் சட்டமும் ஏதும் செய்வதில்லை.
அட இப்படியும் நடந்தது
மன்னார் முருங்கனில் தேவாலயம் ஒன்றிற்குள் வைத்து 15 வயது சிறுவன் ஒருவன் 7 வயது சிறுமி மீது பாலியல் பலாத்காரம் புரிந்துள்ளான். கடந்த 12ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவம் பற்றி தெரிவித்த மன்னார் பொலிஸ் பிரிவைச்சேர்ந்த முருங்கன் பொலிஸ் பொறுப்பதிகாரி உப்புல் செனிவிரட்ண, குறிப்பிட்ட சிறுவன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அதேவேளை, சிறுமி கடுமையான கீறல் மற்றும் உட் காயங்களுடன் முருங்கன் அரசினர் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவித்தார்.
ஆயினும் வெளியில் தெரியாமல் 14 வயதிற்கு உட்பட்ட ஏராளமான மலையக சிறுமிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வீட்டுப்பணிக்கு என அமர்த்தப்பட்டிருப்பதும் தனது தகுதிக்கு மீறிய வேலைகளைச் செய்ய நிர்ப்பந்திக்கப்படும் அதேவேளை, பாலியல் பலாத்காரங்களுக்கும் உட்படுத்தப்படுவது வெகுகாலமாக நிகழ்ந்து வரும் விடயங்களாகும்.
ஆயினும் தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கும் சிறுமிகள், பெண்பிள்ளைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் என்பது வீட்டுக்குள்ளேயும் அதுவும் மிக நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டுவருவதாக அதிர்ச்சித் தகவல்கள் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் உள்ளன.
மகளிர் விவகார, சிறுவர் அபிவிருத்தி அமைச்சானது மேற்கொண்ட கணிப்பீட்டின்படி கடந்த வருடத்தில் (2005) மட்டும் வன்முறைகளால் 28
சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் (யுத்த வன்முறைகள் இதில் உள்ளடக்கப்படவில்லை) 692 சிறுமிகள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் துன்புறுத்தப்பட்டதன் காரணமாக 621 சிறுமிகள் காயங்களுக்கு இலக்கானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேற்கூறப்பட்டவை மேலெழுந்தவாரியாக எடுக்கப்பட்ட தகவல்கள் அல்ல. மகளிர் விவகார மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சினால் நாடு முழுவதிலும் உள்ள பொலிஸ் நிலையங்களின் பதிவுகள், முறைப்பாடுகள் மூலம் பெறப்பட்டு அமைச்சர் சுமேதா.ஜி.ஜெயசேனாவினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட தகவல்கள்
கும.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்படாத வன்முறைகளும்,
23. Ž6-GII.01, 2006
வீட்டிற்குள்ளேயான, வெளியே வராத, சிறுமிகள் மீதான வன்முறைகளும் மேற்குறிப்பிடப்பட்ட தரவுகளில் உள்ளடக்கப்படவில்லை என சிறுவர் விவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார்.
இவ்விடயத்தில் முன்னரே தெரிவித்தபடி நெருங்கிய உறவினர்கள், அயலவர்கள், நண்பர்கள் என்பவற்றிற்கு அப்பால் பெற்ற தகப்பனாலேயே பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை கடந்த வருடம் அதிகரித்துள்ளது என்று
ஊடகங்களில-R வெளிவந்த
N செய்தியானது,
参
B * வெட்கித் தலை
குனிய வைத்துள்ளது. sடலி அதிலும் / பொருளாதார நிலைமை கருதி வறுமை காரணமாக தொழில் வாய்ப்புப் பெற்று மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பெண்களின் வீட்டிலேயே சிறுமிகள் மீதான பெற்ற தந்தையர் மேற்கொள்ளும் பாலியல் வன்முறை முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். வாதுவைப் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் பன்னிரெண்டே வயதுடைய சிறுமி தனக்கு அடிவயிற்றில் நோ எனவும் அடிக்கடி சிறுநீர் கழிப்பதுமாக இருந்துள்ளாள். உறவினர்களினால் வைத்தியரிடம் அழைத்துச் செல்லப்பட்ட மேற்படி சிறுமி, வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது பாலியல் பலாத்காரத்திற்கு அச்சிறுமி உட்படுத்தப்பட்ட அதிர்ச்சி தரும் தகவல் உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதனை அடுத்து தீவிரமாக அச்சிறுமியுடன் உரையாடியபோது தனது தந்தையே தன்னை தினமும் குடிபோதையில் பாலியல் பலாத்காரப்படுத்திய விடயத்தை தெரிவித்துள்ளாள். இவ்விடயம் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தப்படவே பியசேன எனும் அந்நபரை
జిణః கைது செய்த பொலிஸார், நீதிமன்றில் ஆஜர்படுத்தி சிறைத்தண்டனையும் பெற்றுக்கொடுத்தனர். இதில் முக்கியமான விடயம் என்னவெனின் சிறைத்தண்டனை முடியும் போது மீண்டும் ஒரே வீட்டில் அந்தச் சிறுமியுடன் வசிக்க தந்தை வருவார் என்பதாகும்.
புத்தளம் நீதிமன்றத்திலும் இதேபோன்ற குற்றத்திற்காக நபர் ஒருவருக்கு நீதிவான் கடுழியச் சிதைத்தண்டனை விதித்துள்ளார். பாடசாலை மாணவியான 10வயது சிறுமியின் நடத்தையில் பாடசாலை ஆசிரியை திடீர் மாற்றத்தினை அவதானித்துள்ளார். தனிமையில் அழுவதும், வெறித்துப்பார்ப்பதுமாகக் காணப்பட்ட சிறுமியை அணுகிய ஆசிரியை, பக்குவமாக விசாரித்தபோது பெற்ற தகப்பனே அந்த பிஞ்சு மலரை தினமும் கசக்கிப் பிழிந்துள்ள விடயம் வெளிச்சத்திற்கு வந்தது.
இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் மொனராகலையில் ஓர் அதிர்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 16 வயது மற்றும் 14 வயதுடைய இரு மகள்மாரை தந்தை மாறி மாறி தினமும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளார். இவர்களின் தாயார் கூட பணிப்பெண்ணாக லெபனான் நாட்டிற்குச் சென்ற நிலையிலேயே இந்த அக்கிரமம் அரங்கேறியுள்ளது. இதில் சிறுமிகளில் ஒருவர் கர்ப்பமடைந்ததைத் தொடர்ந்தே விசாரணையின் போது மேற்படி விடயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மனித நாகரீகத்திற்கு ஒவ்வாத பெற்ற தந்தையராலேயே சிறுமிகள் பாலியல்
6.
தினரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பலாத்காரத்திற்கு உட்படும் செயலானது மன்னிக்க முடியாத பாரிய குற்றமாகும். பாதிக்கப்படும் சிறுமிகள், அதனை வெளியிலும் சொல்லமுடியாமல் மனவிரக்தியடைந்து, தினம் தினம் புழுங்கி, பாலியல் வேட்கைக்கு இரையாவதை எப்படி ஏற்றுக்கொள்வது? எவ்வளவு கொடுரமானது? அதுவும் நம்நாட்டிலேயே இவ்வசிங்கம் என்றுமில்லாதவாறு அதிகரித்து வருவது தீவிரமாக நோக்கப்பட வேண்டிய விடயமாகும்.
கடந்த வாரம் ஆங்கில, சிங்கள பத்திரிகைகளில் வெளிவந்த மற்றுமோர் செய்தி ஆச்சரியத்தையும் அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது. இங்கிரிய எனும் இடத்தில் வீட்டில் இருந்த 12 வயது சிறுமியை,
அச்சிறுமியின் 69 வயதான
ாட்டனாரே பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி விட்டு தலைமறைவாகியுள்ளார்.
தாய், தகப்பன் வீடு வந்தபோது அச்சிறுமி அழுது கொண்டே நடந்த சம்பவங்களைக் கூறியுள்ளாள். கொதித்தெழுந்த பெற்றோர் பொலிஸில் முறையிட்டதுடன் ஊரவர்கள் அனைவரும் சேர்ந்து தேடிய போதும் ரணசிங்க முதியான்சலாகே எனும் அந்த 'வயாக்கிரா தாத்தா இப்பந்தி எழுதப்படும் வரை அகப்படவில்லை.
இவற்றைவிட நெருங்கியவர்களினாலும் பாலியல் பலாத்காரத்திற்கு சிறுமிகள் உட்படுவது தொடரவே செய்கின்றது. அம்பலாங்கொடைப் பகுதியில் தனது கணவனை கைவிட்டு, தனது மகளுடன் இன்னுமொருவரை கரம்பிடித்து வாழ்ந்த ஓர் குடும்பத்தில் அந்த குடும்பஸ்தரே அதாவது வளர்ப்புத் தகப்பனே மகளை வன்புணர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவமும் இடம்பெற்றுள்ளது. இதனை நேரடியாகக் கண்ட தாயார், பொலிஸில் முறையிடவே தற்போது ஹேமபால எனும் மேற்படி நபர் கம்பி எண்ணி வருகின்றார்.
சிறுமிகள் மீதான AYTT60 GGS) (EUITG317
1. இவ்விடயத்தில் சிறுமியரோடு பழகும், அனைவர் மீதும் சந்தேகப்படுங்கள். அதில் தவறேதும் இல்லை.
2. உங்கள் மகளுடன் நீங்கள் நெருங்கிப் பழகுங்கள். பாலியல் நோக்குடன் அணுகுபவர்கள் எவ்வாறு தொடுகை மற்றும் பேச்சு மூலம் தொடர்பு கொள் ளுவார்கள் என்பதை இலகுவாக புரியும்படி விளங்கப் படுத்துங்கள்.
3. உங்கள் மகளை நம்புங்கள். நன்கு அவதானி யுங்கள் ஏதாவது குற்றச்சாட்டுகளைக் கூறும்போது பொறுமையாகக் கேளுங்கள், எக் காரணம் கொண்டும் ஆத்திரப்படவோ, பேசவோ வேண்டாம். இந்த நேரத்தில் தான் ஆதரவும் அரவணைப்பும் முக்கியம்.
4. குற்றம் இழைக்கப்பட்டதாக தெரிந்தால் சிறிதும் தயங்க வேண்டாம் சமூக அந்தஸ்து, கெளரவம் பார்த்தால் குற்றம் தொடரவே செய்யும் உடனடியாக சிறிதும் தாமதிக்காமல் பொலிஸ் நிலையத்தை அணுகுங்கள்.
5. சிறுமியர் மீதான பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் குற்றவாளி தண்டிக்கப்படவேண்டும் தப்பிக் கக்கூடாது. அதில் உறுதியாக இருங்கள்.
நாட்டில் தற்போது 300 இற்கு மேற்பட்ட சட்டவிரோத கருக்கலைப்பு நிலையங்கள் இயங்குவதாக அண்மையில் பொலிஸ் தலைமையகம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இங்கு கருக்கலைப்பு செய்பவர்களில் 15 சத வீதமானோர் சட்டபூர்வமாக திருமணம் முடித்தவர்கள் என்பதுடன்,
ஏனையோரில் 75 சதவீத கருக்கலைப்புக்கு உட்படுவோர் 18 வயதிற்கு உட்பட்டோர் என பெண்கள் சிறுவர் ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
lai
DUċUBBr
சட்ட விரோத கருக்கலைப்பு நிலையம் ஒன்றுடன் தொடர்புடைய ஒருவருடன் உரையாடிய பொது அவர் வேடிக்கையான அதிர்ச்சித் தகவல் ஒன்றையும் தெரிவித்தார். பெரும்பாலும் கருக்கலைப்புக்கு வரும் பெண்பிள்ளைகளுடன் கூட வருவோர் "இது எனது தங்கச்சி - யாரிடமோ ஏமாந்து விட்டா" என்றே பொதுவாகக் கூறுவதாகவும், ஆயினும் அழைத்து வரும் நபரே அந்த கர்ப்பத்திற்குக் காரண கர்த்தாவான காதலனாக அல்லது உறவு கொண்டவராக இருப்பார் என்பது து தமக்கு நன்கு தெரியும் எனவும் கூறினார்.2 ஆயினும் சொந்த
21
சகோதரனினால் சிறுமிகள்4 வல்லுறவுக்குள்ளாக்கப்படும் சம்பவங்களும்
நிகழாமல் இல்லை. இப்பேற்பட்ட விடயங்கள்
பல்வேறு காரணங்களுக்காக வெளியே வராவிட்டாலும் சில சம்பவங்கள் அறியப்பட்டே உள்ளன. நுவரெலியா மாவட்டத்தில் சொந்த சகோதரனினால், சகோதரியாகிய சிறுமி பாலியல் உறவிற்கு உட்படுத்தப்பட்ட சில சம்பவங்கள் உறுதியாக தமக்கு கிடைக்கப்பெற்ற போதும் குடும்ப கெளரவம், சமூக நிலைமை காரணமாக வீட்டாராலேயே அச்சம்பவங்கள் அமுக்கப்பட்டதாக பெண்கள் சிறுவர் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்களை விட, நண்பர்கள், நெருங்கியவர்கள் தெரிந்தவர்களினால் சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படும் சம்பவங்களே நீண்டகாலமாக நடந்து வருவதும் வெளிச்சத்திற்கு வருவனவாகவும் அமைகின்றன. இதில் உறவினர்களும் உள்ளடக்கப்படுகின்றனர்.
கடந்த நவம்பர் மாதம் கொலன்னாவைப் பகுதியைச் சேர்ந்த 10வயது சிறுமி ஒருத்தி இரவு நித்திலையின் போது வீரிட்டுக் கத்துவதும், புலம்புவதுமாக இருந்ததுடன் அவளது நடத்தையில் மாற்றத்தினைக்கண்ட பெற்றோர், பக்குவமாக விசாரித்தபோதுதான் அந்தப் பயங்கரம் தெரியவந்தது. தினமும் அச்சிறுமியை பாடசாலைக்கு அழைத்துச் செல்லும் "ஆட்டோமா மா” பாடசாலை முடிந்து வீட்டில் விடுவதற்கு முன்பாக தினமும் தனது பாலியல் வக்கிரத்தை ஆட்கள் இல்லாத இடத்தில் வைத்து அச்சிறுமி மீது புரிந்துள்ளது மட்டுமல்ல, இவ்விடயத்தை வெளியே சொன்னால் கொலை செய்வேன் என மிரட்டலும் விடுத்துள்ளார்.
பாவம் அந்த பிஞ்சு மனம் என்ன பாடுபட்டிருக்கும். தற்போது ஆட்டோ மாமா வெலிக்கடையில் கம்பி எண்ணுகின்றார்.
எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் விடயம் நமக்கு ஞாபகம் இருக்கலாம். வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த 15 வயது சிறுமி மீது 40 தடவைகளுக்குமேல் பாலியல் வல்லுறவு புரிந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் ரிகணேஷலிங்கம் (வயது 48) யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தற்போது வழக்கு நடைபெற்று வருகின்றது.
தென் பகுதியில் வெள்ளவாய அங்கிலிகமவில் தனது பிரத்தியேக பாடசாலை ஆசிரியரினால் பலாத்காரம் புரியப்பட்டு கர்ப்பமடைந்த 15 வயது சிறுமி தற்கொலை செய்ய விஷம் அருந்தியுள்ளார். இதனை கேள்வியுற்ற தாயாராகிய பொடிநோனா எனும் 46 வயது தாயார், மீதி விஷத்தினை தான் பருகியுள்ளார். தற்போது தாயும் மகளும் வெள்ளவாய வைத்தியசாலையில் இருந்து மொனராகலை வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளனர்.
இவ்வாறாக தொடரும் சிறுமிகள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, கடுமையாக அமுல் நடத்தப்படவுள்ளதாக மகளிர் சிறுவர் பாதுகாப்பு அமைச்சர் சுமேதா ஜி.ஜெயசேன அறிவித்துள்ளார். தற்போது நாடு முழுவதும் 36 பொலிஸ் நிலையங்களில் இயங்கும் பெண்கள், சிறுவர்கள் பாதுகாப்பு பிரிவு விரைவில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் விஸ்தரிக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இவ்விடயத்தில் அரசாங்கத்தை மட்டும் நம்பியிராமல் சிறுமியர் மீதான பாலியல் துஷ்பிரயோகத்தைத் தடுக்க உரிய கவனம் எடுக்க வேண்டியது மனித நாகரிகமுள்ள ஒவ்வொரு பிரஜையுடைய கடமை என்றால் அது மிகையாகது.

Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
கைதிகள் பரிமாற்றத்தின்போது கருணா அம்மான் விடுவிக்கப்பட்டர்
டிசம்பர் 19ஆம் திகதிய ஆவணத்தை நிராகரிப்பதற்கு ஜனாதிபதி ஜெயவர்த்தனா முயற்சிகளை மேற்கொள்வது குறித்து பிரதமர் ராஜீவ் காந்தி அதிருப்தி அடைந்தார். ஜனாதிபதி ஜெயவர்த்தனா ஒரு புறத்தே புலிகள் மீது தாக்குதலொன்றை மேற்கொள்வதற்கான முன் தயாரிப்பைச்
சரணையை உதறி எறிந்துவிட்டு புலிகளுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளும் முன்முயற்சிகளை மேற்கொண்டார். இதுவும் ராஜீவ் காந் திக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்திய அமைச்சர் சிதம்பரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள் வதற்கு சில தினங்கள் முன்னதாக புலிகளுடன் நேரடித் தொடர் புகளை ஏற்படுத்தும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. புலிகளால்
s
கைதிகள் பரிமாற்றத்தின்போது கிட்டு நடுவில் கப்டன் கொத்தலாவல
கைது செய்யப்பட்ட இரு இராணுவ சிப்பாய் களை விடுவிப்பதற்கு அரசின் தடுப்புக் காவலிலிருந்த இரு புலி உறுப்பினர்களைப் பரிமாறிக் கொள்வதற்கான முயற்சிகளில் தேசிய பந்தோபஸ்து அமைச்சர் லலித் அத்துலத் முதலி ஈடுபட்டார். புலிகளின் யாழ்தளபதி கிட்டுவோடு நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்த கப்டன் கொத்தலாவலை ஊடாக இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. புலிகளும் இதற்கு சம்மதம் தெரிவித்ததையடுத்து விடுவிக்கப்படவேண்டிய தமது இரு கைதிகளின் விபரங்களும் அரசுக்கு வழங்கப்பட்டன. யாழ்.மாநகர சபைக்கும் சுப்பிரமணியம் பூங்காவுக்கும் இடைப்பட்ட வீதியில் வைத்தே கைதிகள் பரிமாற்றம் நிகழ்ந்தது. டிசம்பர் 17ஆம் திகதி இது நடைபெற்றது. சிப்பாய்கள் இருவரும் மன்னார் அடம்பனில் புலிகள் நடத்திய தாக்குதல்களின்போது கைது செய்யப்பட்ட வர்களாவர்.
கைதிகள் பரிமாற்றம் நடைபெறுவதற்கு முன்னதாக யாழ்கோட்டையிலிருந்து இராணுவத்தினர் வான் பரப்புக்கு நெருப்புக் கோளமொன்றை ஏவினர். கல்விச்சுக்களால் அதிர்ச்சியுற்றிருந்த யாழ்ப்பாண மக்கள், இந்த நெருப்புக் கோளத்தைக் கண்டு பீதியுற்று அல்லோல
கல்லோலப்பட்டனர். இதனால் பாதுகாப்புத் தேடி தலை தெறிக்க ஓடினர். சில நிமிடங்களில் நட்சத்திர வடிவிலான வாணங்கள் வான் பரப்புக்கு ஏவப்பட்டன. இதை ஏவியவர்கள் புலிகள். அதாவது படையினரும் புலிகளும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தமாட்டோம். கைதிகளைப் பரிமாறிக் கொள்ளலாம் என்பதற்கான சமிக்ஞையாகவே இவை வான் பரப்புக்கு ஏவப்பட்டன. படையினர் ஏவியது ஓர் உதைபந்தின் அளவை ஒத்த நெருப்புக் கோளம்,
அதிலிருந்து புகை மண்டலம் கிளம்பியது. புலிகள் ஏவியவை ஓர் கிரிக்கெட் பந்தின் அளவை ஒத்த நட்சத்திர வடிவிலான வெள்ளி நிற வாணங்கள் என்று கூறலாம். விடுவிக்கப்பட்ட இரு இராணுவச் சிப்பாய்களையும்
(அரசியல் தொடர்) வரவேற்ப்பதற்காக தேசிய பந்தோபஸ்து அமைச்சர் லலித் அத்துலத் முதலி இரத்மலானை விமான நிலையத்திற்கு
வருகை தந்திருந்தார். இந்நிகழ்வு குறித்து செய்தி சேகரிக்கச் சென்றிருந்த பத்திரிகையாளர் ஒருவர்,
S.
விடுவிக்கப்பட்ட இரு புலி உறுப்பினர்கள் யாரென்று அத்துலத் முதலியிடம் கேள்வி கேட்டார். "அவர்கள் புலி இயக்கத்தைச் சேர்ந்த சாதாரண உறுப்பினர்கள். அந்தப் பயல்களால் எழுந்து நேராக நிற்கக்கூட முடியாது" என்று அத்துலத்முதலி பதிலளித்தார். ஆனால் விமானப் படைவிமானம் மூலம் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட இரண்டு புலிகளில் ஒருவர் கருணா அம்மான் என்பது பின்னர்தான் தெரிய வந்தது. மற்றவர் காமினி என்ற பெயர் கொண்ட இளைஞர். இவரது தாயார் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர். இதுபற்றி ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.
யாழ்ப்பாணத்திற்கு உணவு மற்றும் எரிபொருட்கள்
தடையை ーつー இலங்கை அரசு வாபஸ் பெறுவதோடு டிசம்பா 19ஆம் திகதிய யோசனைகளை ஏற்றுக் கொண்டு பேச்சுவார்த்தைக்கு வரத்தவறினால் இனப் பிரச்சி னைத் தீர்வு முயற்சிகளிலிருந்து இந்தியா வாபஸ் பெற்று விடுமென்று ராஜிவ் அக் கடிதத்தில் எச்சரித்திருந்தார்.
ராஜீவின் கடிதம் ஜே.ஆரை அடிபணிய வைக்கவில்லை. பொருளாதாரத் தடையை நீக்கப் போவதில்லையென்று ஜெய வர்த்தனா அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தார். அத்துடன்
繆•攀
பஞ்சாப் வன்செயல்களை அடக்குவதற்கு ராஜீவ் காந்தி படையினரை பயன்படுத்துவதையும் அவருக்குச் சுட்டிக் காட்டினார். தனது கடின நிலைப்பாடு குறித்து பொதுஜன அபிப்பிராயத்தை கட்டியெழுப்பும் முயற்சிகளிலும் ஜெய வர்த்தனா ஈடுபட்டார். இதற்காக எதிர்க்கட்சித் தலைவி ரீமாவோ பண்டாரநாயக்காவுக்கு தனது நிலைப்பாடு குறித்து எடுத்து விளக்கினார். இந்தியா, இலங்கையை அச்சுறுத்துவதாக ஜெயவர்த்தனா, ரீமாவிடம் சொன்னார். இந்தியாவைக் கண்டிக்குமாறு ஐ.தே.க.வின் பாராளுமன்றக் குழுவையும் அவர் தூண்டி விட்டார். சிங்கள மக்கள் மத்தியில் இந்திய எதிர்ப்பு உணர்வை உசுப்பி விடுவதே அவரின் நோக்கமாகும்.
ஜெயவர்த்தனாவின் நடவடிக்கைகளால் அமிர்தலிங்கம் குழம்பிப் போயிருந்தார். அவர் இலங்கைத் தமிழ் மக்களின் அவஸ்தைகள் குறித்து இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதினார். மனிதாபிமான அடிப்படையில் வடக்கு, கிழக்கு மக்களுக்கு உதவுமாறு அவர் கோரிக்கை விடுத்தார். இனப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காணும் வரை வடக்கு, கிழக்கு மக்களுக்கு உணவு மற்றும் எரிபொருட்களை வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார். இந்த மனிதாபிமான உதவிகள் மட்டுமே தமிழ் மக்கள் உயிர்பிழைக்க உதவுமென்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் குழப்பமான சூழ்நிலையிலேயே பிரபாகரன் இலங்கையின் வட பகுதிக்குத் திரும்பினார். இந்திய மத்திய அரசினதும் தமிழக அரசினதும் அழுத்தங்களைத் தவிர்ப் பதற்காகவும் யுத்தத்தை நேரடியாக மேற்பார்வை செய்வதற்கு மாகவே அவர் நேரடியாக வன்னிக்குத் திரும்பினார். இந்தியா தனது வெளியுறவுக் கொள்கை நோக்கத்தை அடைவதற்காக இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தை பலியிட முனைகிறதென்று இலங்கை திரும்புவதற்கு முன்னர் இந்தியா டுடே' என்ற சஞ்சிகை நிருபருக்கு அளித்த போட்டி யில் பிரபாகரன் கூறியிருந்தார்.
சென்னையிலிருந்து பிரபாகரன் இலங்கையின் வடபகுதிக்குத் திரும்பியதும், இலங்கை இராணுவத்தினர் மீதும் சிங்களக் குடிமக்கள் மீதுமான தாக்குதல்களைப் புலிகள் இயக்கம் அதிகரித்தது. இலங்கைப் படையினரும் அப்பாவித் தமிழ் மக்கள் மீது பல தாக்குதல் நடவடிக்கை
களை மேற்கொண்டனர். 1981இல் படையினரும் புலிகளும்
ஏட்டிக்குப் போட்டியான மனிதப் படுகொலைகளில் ஈடுபட்டனர். இந்திய அரசின் சமாதான முயற்சிகளும் தீவிரம் பெற்றன. சுமார் மூன்று ஆண்டுகளாக இந்தியாவின் முன்முயற்சியின் பேரில் மேற்கொள்ளப்பட்டுவந்த சமாதான முயற்சிகள் தோல்வியடைந்தாலும் 1987இன் மத்திய பகுதியில் இலங்கை . இந்திய அரசுகளுக்கிடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வில் ஒரு வரலாற்றுத் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
(தொடர்ந்து வழயும்.)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Los மாந்திரீகரான அவரைப் பொறுத்தவரை அந்த జణ
: ဖွံဖါး။ ஒன்றாக தொடங்கினான். குமாருக்கு
ருக்கவில்லை. உறுதுணையாக நின்று தன்னை சந்துநாயரின் இரண்டாவ
பாம்பைப் பிடித்திருந்த எதிர்ப்பது அவன்தான் என்பது மகன் ğ5l
கையை உயர்த்தியவர் * : . : : -
ধ্ৰুঃ কুঁ: , ତୃଓ சந்து நாயருக்கு நன்றாகவே கூறினான். அப்படியே
சுழற்றுச் சுழற்றி விசையுடன் தெரியும் தனது மகன் இறந்து செய்யலாம். : அவ்வளவு பாம்பை வெளிப்புறம் வீசி போனதால் அதற்கான முழுப் சுலபத்தில் தோல்வியை ஒப்புக்
எறிந்தார். ஒரு கயிறு போல் பொறுப்பும் அவர்கள் கொண்டதே இல்லை.
: நீண்டு சென்ற பாம்பு இருவரும்தான் என் :::::::: ':
தான் என்று நினைத் ஜயந்தன் உறுமினார். :ಸ್ಥ್ ವ್ಹಿಸಿ அவர்களைப் 西 : ே
ன் கிளையில் பமிவாங்க (மன்னிலும் : 3::::::::: செருகிக்கொண்டு நின்றது. தீவிரம் ་་་་་་་་་་་་་་་་་་་་ಸ್ಟ್ರೀಥಿ : ஜயந்தனின் முகத்தில் புன்னகை எச்சரிக்கையாக முதலில் இருப்பிடத்தை மாற்றிக் | o! அரும்பியது. தான ஓர் குமாரைத் தொலைத்துக் கொண்டு, தனியாகவே வீடு | "ပြို முன்னேறியதாக அவா கட்டிவிட்டால் எல்லாம் ஒன்றை வாடகைக்கு
கணக்கிட்டது. தொடர்ந்து சரியாகிவிடும் என்ற முடிவுக்கு எடுத்திருந்தார். இப்போ :: வெற்றிதான் என்றும் வந்தார். கல்லூரி நேரத்தைத் ஃ
60 - - - - - - - ஒர் ?"ಫ್ಲಿಟ್ಜಲಿ' காலேஜ க்கு வந்து சேர்ந்த மறற சமயம முழுவதும தனது த எதாபபு ன்றி குமார், உடனே பிரபாகரனையும் பொழுதைகுமார் வாடகை நுழைந்தவா தேவியின் வரவழைத்துத் தன்னுடன் தங்க வீட்டில்தான் ெ 3-...-- சிலைக்குப் பின்னால், தான் 2S3: . னனுடனதரு டிலதான சலவழித்தார். ன்பு பார்ச் தான வைததுக கொண்டார். இந்தச் அன்றும் தனது வேலைகளை சறறு முனபு பாதத முனறு சூழ்நிலையில் அவனைக் முடித்துக் கொண்டு வீட்டுக்குப்
கிராமத்திலேயே விட்டுவைப்பது புறப்படத் தொடங்கினார். குமார்
சிலைகளும் இருப்பதைக்
நல்லது அல்ல என்பது கேட்டை நெருங்கிய
கவனித்தார். அவற்றில் நடுவில்
இருப்பதுதான் அவர் தேடி வந்த ஒன்று, அந்தச் சிலையை எடுத்து ஏறத்தாழ பாழடைந்
போன கோயில் ே எறிந்து விடவேண்டும். அல்லது
வேறு முறையில் அதாவது தூள்
தூளாக அதை உடைத்து
நொறுக்க முடிந்தால் அப்படியே
செய்து விடுவது என்பது அவரது
திட்டம் ஆக்ரோஷத்துடன் சிலையைப் பிடிக்கக் கை
நீட்டினார். தேவியின் இடது
புறத்திலிருந்த சூலம் மெதுவாக
இருந்த இடத்திலிருந்து அசையத்
தொடங்கியது. ஒருபுறமாகச்
சரிந்து வந்த சூலம் ஜயந்தனின் அவருக்கே நன்றாகத்
=ို கையைத தொட்டது. வருககே நனறாகத தெரிந்தது. போதுதான் லேபரெட்டரியை
கையில் ஏதோ நெருப்புப் சநதுநாயா நிச்சயமாகப் பூட்ட மறந்து விட்டோம் என்பது
பழிவாங்க முற்படுவார் என்பது நினைவுக்கு வந்தது. தனது
பட்டதை உணர்ந்த ஜயந்தன் 38 நதன, பார்வையைத் திருப்பிய த ီ|ါို தெளிவாகவே மறதியை நொந்து போதுதான் நெருப்பில் கனிந்தது 醬 ந்தது. இதைக் குறித்து கொண்டவராக லேபரெட்டரிக்குத் போலிருந்த சூலத்தைக் ಹಿQಲೂ அதிகமாக விவாதித்த திரும்பினார். வெறுமனே கவனித்தார். அதைப் சநதுநாயரும அவரது முறுை முக்கால்வாசி சாத்தப்பட்டிருந்
s::::::::::::. 55UUL9(555
::: மகன்களும் பழிக்குப் பழி டிபதறகாக ஜயநதன வாங் ழககுப பழ கதவுகளை இழுத்து மூட முயன்றார். ஆனால் அவரால் என்றே சபதம் முற்பட்ட சமயத்தில்தான் அது முடியவில்லை. சூலத்தை தனா லேபரெட்டரிக்குள் ஏதோ சத்தம் அப்புறப்படுத்தாமல் தான் தங்களது தீர்மானத்தையும் கேட்பதை குமார் உணர்ந்தார். விரும்பும் சிலையை ஒடுக்கவும் ஜயந்தனிடம் தெரிவித்தனர். இந்த நேரத்தில்
தன்னுடைய நோக்கமும் அதுவே லேபரெட்டரிக்குள் யாருக்கும் யோசனையில் ஆழ்ந்த ஜயந்தன் எனபதால தனனால முடிந்த எந்த வேலையும் இல்லை. வேறுவழியின்றிப்பின்வாங்கினார். : நிறைவேற்றியே அப்படியானால் உள்ளே : 3 அவரும அதறகு இருப்பது யாரா భః: SS GSS A உறுதியளித்தார். அந்த காலேஜ் ಜಿಲ್ಲ @ க இருக்கும்
று ஒரு வினாடி யோசித்தார் வாத்தியாரை எப்படியாவது முப்னே கதவைத் திறந்து அவர் அவரம் தொலைத்துக்கட்டி விட்டால் கொண்டு லேபின் உள்ளே சந்துநாயர் ရွှံ့မျိုး ရှိါို நிம்மதியாகிவிடும் நுழைந்தார்.ஸ்டோர் ரூம் ஆட்களை வரவழைத்து, # அதை என்னிடம் பக்கம் ஏதேதோ அசையும் மாதவன் (gitquisi 9 Lüb60)u မွိုး நான பாததுக சத்தம் கேட்டது. தொடர்ந்து வீட்டுக்கு எடுத்துப் போயிருந்தார். မျိုး றன. ஜயநதனது ஏதோ ஒன்று தரையில் விழுந்து மாந்திரீகரான ஜயந்தனைப் ಙ್ಲ್ಲಿ உடையும் சத்தம். எலியோ, பொறுத்தவரை இந்தச் சம்பவம் ဒို့ရွိေး ததன. யில் தவறி மகத்தான ஒரு தோல்விதான். தய சூழ்நிலையில் ழுந்து உடைவது மாதிரியான
தா அந்த ஆளைக் கொல்வது சத்தமல்ல அது
இருப்பினும் இதிலிருந்
器 மட்டுமே பிரயோஜனமான யாரோ வேண்டுமென்ே பின்வாங்கவோ அவர் தயாராக காரியமாகத் தெரியவில்லை. வீசி எறிந்து உடைத்தது இருக்கவில்லை. மாதவன் அவருககுப பின்னணியில் மாதிரியான சத்தம். அதுவும்
குட்டியின் உடம்புக்கு யாரெல்லாமோ இருக்கிறார்கள். கோபத்தில் விசையுடன் வீசி
முறைப்படியான சடங்குகள் அதனால அவர்களையெல்லாம் எறிந்தது போன்ற சத்தம், குமார் ப்ேடுளிக்கப்பது முதலில் செயலிழக்கச் ஸ்டோர் ருமுக்கு வந்தார்.
செய்தியை அறிந்த பிரபாகரன் செய்தால்தான் வாத்தியாரைக் சுவிட்சைத் தடவி லைட்டை
அளவுக்கு அதிகமாகப் R கொல்லமுடியும். அதுதான் எரிய வைக்க முயன்றார்.
!த பாதுகாப்பானதும் கூட" (anador قدمة....(
YA. 3.26. CII, 01, 2006

Page 19
ஒரு நாள் காலையில் ஒரு முதியவர், கடல் ஓரத்தில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். வழிநெடுக, ஏராளமான கடல் மீன்கள் கரை ஒதுங்கிக்கிடந்தன. நீரில் உயிர்வாழும் மீன்கள், கரையில் வந்து ஒதுங்கினால் என்ன ஆகும் அவை உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தன. கடல் நீரில் துள்ளி விளையாட வேண்டிய மீன்கள், இப்படி அநியாயமாகக் கரையில் துடித்துக்கொண்டு இருக்கின்றனவே என்று அந்த முதியவரின் மனம் பதைபதைத்தது. ஒரு மீனைத் தன் கையில் எடுத்து கடல்நீரில் தூக்கி எறிந்தார். அது, புத்துயிர் பெற்று, மகிழ்ச்சியுடன் கடலுக்குள் நீந்திச் சென்றது. உயிர் பெற்ற மகிழ்ச்சியில் துள்ளியது. முதியவர் கண்களில், கரையில் துடித்துக் கொண்டிருக்கும் இன்னொரு மீன் பட்டது. உடனே அவர், குனிந்து அதனை எடுத்துக் கடலில் வீசி எறிந்தார். அதேபோல அடுத்து இன்னொரு மீன் கண்ணில் பட, அதையும் எடுத்துக் கடலுக்குள் எறிந்தார். இப்படியாக, உயிருக்குத் துடிக்கும் மீனை குனிந்து கையில் எடுப்பது, நிமிர்ந்து அந்த மீனைத் தூக்கிக் கடலில் எறிவது என்று இப்படியே, வெகுதூரம் நடந்து போனார், அந்த முதியவர். இதுவரை இச் செயலைக் கவனித்துக் கொண்டு வந்த ஒருவர், "பெரியவரே, என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்" என்று கேட்டார். உடனே அந்த முதியவர், "நண்பரே! ஏராளமான மீன்கள் கரையோரம் ஒதுங்கிக் கிடக்கின்றன. உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் அவைகளை, மறுபடியும் கடலில் தூக்கி எறிந்து கொண்டிருக்கிறேன்" என்றார்.
"தினமும் ஆயிரக்கணக்கான மீன்கள் கரை ஒதுங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. அவைகள் அனைத்தையும் காப்பாற்றி, மறுபடி கடலுக்குள்ளே போடுவது என்பது சாத்தியமான விஷயமா? நீங்கள் எடுத்துப் போடும் மீன்களின் எண்ணிக்கையை, தினசரி ஒதுங்கும் மீன்களுடன் ஒப்பிட்டால் மிகவும் சொற்பம். இது ஒருவெட்டி வேலை" என்றார், கிண்டலான தொனியில் அந்த மனிதர். "ஐயா!
எத்தனை மீன்களை எடுத்து மறுபடியும் தண்ணீரில் போடுகிறேன் என்பது உங்களுக்கு வேண்டுமானால் ஒரு பொருட்டில்லாமல் இருக்கலாம். ஆனால், நான் மறுபடி தூக்கிக் கடலுக்குள்ளே போடுகிறேனே. அந்த மீன்களைப் பொறுத்தவரை என் செயல், அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. அவற்றின் சாவு என்பது, என் செய்கையால் அடியோடு மாறி, வாழ்வு கிடைப்பது என்பது சாதாரண விஷயமா?" என்று பதிலடி கொடுத்ததும், அந்த கேள்வி கேட்ட ஆசாமி, அடுத்து ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அந்த முதியவரின் செயல் ஆழமான அர்த்தம் பொதிந்தது. அவர் மனிதர்களானாலும் சரி, மீன்களானாலும் சரி, உயிர் என்பது ஒன்றுதான் என்பதை உணர்ந்தவர். அந்த உயிரின் வாழ்க்கையின் அர்த்தத்தை அறிந்தவர். ஆக, வாழ்க்கை என்பது ஒரு உயிரோட்டமுள்ள விஷயம் மதிப்பு வாய்ந்த ஒன்று. அதனை அர்த்தமுள்ளதாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரது கடமையும் ஆகும். வாழ்க்கை என்பது வீண் என்று யாருமே ஒருபோதும் நினைத்துவிடக் கூடாது. இதற்கு என் லைப் புரோக்கிராமின்போது, அரசமர உதாரணத்தை நான் தவறாமல் குறிப்பிடுவேன்.
ஒரு ஒதுக்குப்புறமான பகுதியில் ஒரு அரச மரம் இருந்தது. ஒருமுறை கடும்புயல் வீசியது. புயல் தாக்குதல் காரணமாக, அந்தப் பகுதியில் இருந்த செடி, கொடிகள் எல்லாம் சின்னாபின்னம் ஆகிவிட்டன. மரங்கள் வேருடன் சாய்ந்தன. ஒரே ஒரு அரச மரம் மட்டும் அந்தப் புயலுக்கு ஈடு
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு
கொடுத்து நின்றது. பு சுற்றிலும் பார்த்த அர கவலை ஏற்பட்டது. ே கொடி மரங்களும் அபு
மட்டும் ஏன் இப்படியே கொண்டிருக்கிறேன்! ந நிற்பதால் என்ன பலன் விழுந்திருக்கலாமே!’ எ வருத்தப்பட்டது.
அந்த அரசமரம் மி இருந்தது. புயலடித்து ஒ சிறிதுகாலம் கடந்தது. காலம் வந்தது; அரச பு குலுங்கியது. இரண்டு மரத்தின் கிளைகள்மீது
குறுக்கெழுத்தப்பட்டிஇ52க்கான égül 250 eljunlul Eugből: நர்மதா தர்மதாஸ், புனித செபஸ்திய
IL-Gül Bluj 10 gigj.
1. ச. வனிதா, 36A, ஆரியகம, ஹட்டன்.
பரிசுகளையும், பாராட்டுக்களையும்
|பெற வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்தப் போட்டி
2. ஏ. ஏ. அஹ்மத், 602, காலிங்க மாவத்தை, ெ 13. அபிராமி, B33 என்.எச்.எஸ். தொடர்மாடி தெ 4. திருமதி ரஞ்சினி 431, புகையிரத நிலைய வி 5. திருமதி ஐ.எல்.யு றபீனா, 612. பள்ளிப்போரு 6. சி. நவநீதன், 45, அம்பக்கோட்டை, கெங்கல்ல 1. ரி. வேலுப்பிள்ளை, போக பிட்டிய, கெங்கல்ல. 8. எம்ஐஎம். அஷ்ரப், 489, ஆஸ்பத்திரி வீதி, சா
1. 2 3. 4. 5 9. வி. சிந்துயன், 313, புகையிரத நிலைய வீதி, 10. ஆர். மதிஅழகன், 190 புவக்கொடமுல்ல. பது இடமிருந்து வலம் 7 8 9 1. 12 காரியங்களில் [೮]ಹಿದಿಹ
ஒன்று. 152 7. எட்டு என்ற 13 14 15 16 18 தொகையையும் குறிக்கும் 1, 1 2
(குழம்பியுள்ளது). 2 |0tm ق 13. காரியம் என்றும் 7 8 . 19 22 23 24பொருள்படும் or S | Gr
(குழம்பியுள்ளது) 13 14 22, 5T3, ð 1 6ሊሏ S126. விக்ரம் நடித்து 26 27 29 ஆr வெளியான ع ۔۔۔۔ திரைப்படமொன்று زیت 31 சேனை என்றும் al 31. 32 34 35 கூறலாம்.
34. விசும்பு என்பதன் ஒத்த )சொல் (குழம்பியுள்ளது ܒ
போட்டி விதிகள்:
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 31.01.2006 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்பு
வேண்டிய முகவரி :
குறுக்கெழுத்துப் போட்டி இல-154
தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு,
தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த
தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
35), 26. QIii. 01, 2006
மேலிருந்
1. எந்தவொரு செயலுக்கும் இது அவச் 2. நீருற்று அல்லது சிற்றாறு எனலாம் 3. அழகு என்றும் பொருள்படும். 4. அடகு அல்லது ஈடாக வைத்திருக்கு
(குழம்பியுள்ளது). 12. வீரம், வெற்றி எனப் பொருள்படும். 23. அம்பு (குழம்பியுள்ளது). 26. நீரணை என்றும் பொருள்படும்.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மகிழ்ச்சியுடன் விளையாடின. அப்போது ஒரு
1ல் ஓய்ந்தபின் அணில், "நாம் இந்த மரத்துக்கு நன்றிக் மரததுககு ரொம்பக் கடன் பட்டிருக்கிறோம். இந்த மரம் மட்டும் ச எல்லாச் செடி இல்லாது போயிருந்தால், கடந்த ந்ெது விட, நான் புயலின்போது, நாம் அழிந்திருப்போம்.
இந்த மரத்தின் வேர்ப்
பகுதியில் இருந்த ஒரு
பொந்துதான் நம்மைக்
ன் மட்டும் இப்படி - - நானும் காப்பாற்றியது" என்று இன்னொரு ன்று மனதில் அணிலிடம் சொன்னது.
"ஆமாம். ஆமாம்! இந்த மரம்தான்
கவும் சோகமாக நமக்குப் புகலிடம் தந்து காப்பாற்றிய
}ய்ந்தபின் தெய்வம்" என்று அதனை ஆமோதித்தது
பின்னர் வசந்த அடுத்த அணில், சிறிது நேரம் கழித்து, ஒரு மரம் பூத்துக் மரங்கொத்திப்பறவை, "இறைவா! இந்த அணில்கள் அந்த மரம் மட்டும் இல்லாவிட்டால் என் கதை ஓடிப்பிடித்து என்றைக்கோ முடிந்திருக்கும்; எனக்கும்,
எதிர் பால் உயிர்தான் இந்தப் பூமியின் இதயம், அதனால் பூ
இனத்தை நீ வாள் அம்சமாக்காதே
ஒலினத்தை முள்முகமாக் காதே ந.
உன் கனவுப் பாசையை கல்
முகவரியாக மாற்றாதே!
LLIT
- 05. வெளை, தி, மட்டக்களப்பு
306ll, , கண்டி
களால் நீ வீடு கட்டி வை!
புல்லாங்குழல் மனதுகளை நீ பறையாக்கினால் உன் இதயத்தில் பாறைகள் சரியும்.
ஒரு பெண்ணின் மனதை நீ
த்துப் போட்டி வணங்கும்போது புனிதமடைகிறாய். O ஒரு பெண்ணின் பருவ வயது all, வாங்கும்போது உன் மனம்
06,
5 அழகாகிறது.
5. ஒரு பெண்ணுக்கு நீ அன்பு
9|| .10 12 செய்யும்போது உனக்குள் காதல் O) ஒலிக்கிறது. நேசம் ஒளிர்கிறது.
| 1| 17| 18| நீ அழகைக் கண்களால் வாழ்த் YÔ II é || 0 தும்போது உனக்குள் நிலாக்கள்
1 22 23 உதிக்கின்றன.
G9|| NÒ ஒரு பெண் மீது விழுகின்ற
29 ത് பூக்க முளைத்துவிடுகிறது.
ஒரு பெண்ணின் பார்வை பட்ட
34 35 s சிறு கற்கள் கூட முத்துக்களா AS) 8 (6 டுகின்
உனனோடு உரையாடுகனற -- حۓ
3து கீழ் கடவுள்தான் தாய்,
Այլի, உன் தாயின் பாதங்களை நீ
குழம்பியுள்ளது). தரிசிக்கும்போது ஆயிரம் கோயில்
ஆனந்தம் பெறுகின்றன.
) பொருள் தாயினுடைய பாசத்தின் முன்னே
இமயம் தோற்றுவிடுகிறது.
ஏழு கடல்களும் பின் வாங்கு கின்றன.
உன் விலாசம் சகோதரிகளோடு
தினமுரசில் பிரசுரமாகும். சம்பந்தப்பட்டதா?
Don i
DU EUS
புன்னகை தேசத்தில் மலர்
உனக்கும் அபயம் தந்த இந்த மரத்துக்கு என் மனமார்ந்த நன்றி” என்று சொன்னது. அதுபோலவே, அந்த மரத்தின் கீழ்ப் பகுதியில் இருந்த பொந்து ஒன்றில் வசித்த முயல் ஒன்றும் மரத்தைப் பாராட்டியது. அப்போதுதான் அந்த மரத்துக்கு, தான் இத்தனை பறவை, விலங்குகளுக்கும் பயன்பட்டிருக்கிறோம் என்பது புரிந்தது. சே தனிமையில் நிற்பதாக மனம் நொந்து கொண்டோமே! அது
எத்தனை பெரிய தவறு.
லங்கினங்கள் எல்லாம் என் குழந்தைகள் போல. அவைகளுக்கு உதவ
வாய்ப்புக் கிடைத்தது எத்தனை பெரிய பாக்கியம் என்று னைத்துப் பெருமைப் பட்டது.
நாமும் அந்த அரசமரம் போலத்தான் இருக்க வேண்டும். கிடைத்ததை நினைத்து, அதில் நிறைவடைந்து, சந்தோஷப்பட வேண்டும். அதைப் பயன்படுத்தி அடுத்தவருக்கு உபயோகமாக எப்படி இருக்கலாம் என்று பார்க்க வேண்டும். ரிடையர்ட் ஆகிவிட்டோமே! இனி நமக்கு என்ன இருக்கிறது என்று சோர்ந்துவிடாமல், இதுவும் இறைவன் கொடுத்தவரம் என்று நினைத்து, எஞ்சிய வாழ்க்கையை உபயோகமாய்ச் செலவழிக்க முன்வரவேண்டும்.
நன்றி : சுவாமி சுகபோதானந்தா.
(தொடர்ந்து வரும்.)
தத்துவங்கள்
வழங்குவதுறாஹல்
நீ பாசச் சோலையில் சுவாசிக் கிறாய்.
உன் இதயம் சகோதரிகளால் சுற்றிவளைக்கப்பட்டிருக்கிறதா?
நீ இன்னிசையோடு சேர்ந்த பாடலாகிறாய்.
பெண் விழிகளால் துடிதுடிக்கின்ற போது நீ அந்தத் துடிப்புக்கு முற்றுப் புள்ளி செய்!
பெண்ணின் சோகம் வானத்தைக் கூட அழ வைக்கக்கூடியது.
மனதால் வசிக்கின்ற இந்த மலர் இனத்தை நீ மனதால் வாசித்துப் பார்! நீ பெண்ணை அசிங்கப்படுத்தும் போது உனது பரம்பரையில் நெருப்பு நிலைக்கிறது.
உன் கண்களுக்கு ஒரு பெண் பார்வை தருகிறாள் என்றால் - உன் இதயத்திற்கு ஒரு பெண் துடிப்பு வழங்கு கின்றாள் என்றால் -
ஒரு தேன் ஆறு உன்னில் பெருக்கெடுக்கிறது.
நீ சமபங்கு உரிமை செய் பெண் ஒனுககு.
நீ உடலால் வாழ்கிறாய். பெண் மனதால் வசிக்கிறாள். ஒரு துளி உணர்ச்சி உனக்கென் றால் நூறு துளிகள் உணர்ச்சி பெண்
ககு.
நீ உன் மனைவிக்கு வீட்டுச் சிறை செய்யும் போது உன் மனது மரித்து விடுகிறது.
நீ உன் பாதியின் உணர்வுக்கு நெருப்பு வைக்கும்போது நீயும் சேர்ந்து தான் எரிவாய்,
அவள் சுதந்திரத்திற்கு நீ சங்கிலிப் பிடியானால் நீ அன்பு கொன்றவனா
கிறாய்.
பெண்ணை உன்னைப் போல் நீ ஆராதிக்கும் போது கடவுள் உன்னை நேசிக்கிறான்.
W
KU

Page 20
மாலை ஆறு மணி ஆனாலே போதும், அவன் என்னைத் தேடி வந்து விடுவான் எனது அலுவலக வேலைப்பளுவிலிருந்து நான் மீளும் சமயம் பார்த்து என்னை நெருங்கிவரும் அவனது வசீகர வார்த்தை வலை விரிப்பிலிருந்து விலகி நடக்க நான் பெரும் பிரயத்தனம் எடுக்க வேண்டி யிருந்தது. வந்ததும் வராததுமாய் கைகளி ரண்டையும் உதறிக்கொண்டு "என்ன பார்ட்னர் போலாமா? டைமாகிடுச்சு எந்திரு. கையெல்லாம் நடுங்குது பார்" என்பான். அவனையும் அவனது கோலத்தையும் காண முதலில் எனக்குச் சிரிப்பு வந்தாலும், அவன் என்னைப் படாத பாடு படுத்து வதைக் கண்டு அவன் மேல் எரிச்சலும் ஏற்படுவதுண்டு. 'சும்மா இருந்த என்னை குடிகாரனாக்கி விட்டானே' என்ற ஆதங் கம் எனக்கு அவனது சகவாசமே வேண்டா மென்று நான் ஒதுங்கிச் சென்றாலும் என்னை அவன் விடுவதாக இல்லை! 'ஏன்தான் இவனோடு சினேகம் ஏற்படுத்திக் கொண்டேனோ' என்று எண்ணி என்னை நானே வருத்திக் கொள்வேன். என்றேனும் ஒரு நாள் அவனுடைய உறவை அடி யோடு அறுத்துக்கொள்ள வேண்டுமென்ற நம்பிக்கை மட்டும் அடி மனதில் உறுதியாய் இருந்தது. என்னை அழிவுப் பாதையில் கொண்டு செல்வதில் அப்படி ஓர் ஆனந்தம் அவனுக்கு 'குடி குடியைக் கெடுக்கும்' என்று சதா அவனுக்கு எடுத்துச் சொல்லியும் கூட அவன் அதை லட்சியம் செய்வதாகவே இல்லை. 'தேனைத் தொட்டவன் - விரலை நக்காமல் விடு வானோ? என்பான் விகடமாக 'போடாங், இவனே! நீயும் உன் இத்துப்போன தத்துவமும்' என்று எனக்கு ஏற்படும் ஆத் திரத்துக்கு அவனை இரண்டு சாத்துச் சாத்தினால்தான் என் மனசு ஆறுமாப் போலிருக்கும்.
இப்படித்தான் நேற்று முன்தினமும் அளவுக்கு அதிகமாக என்னைக் குடிக்க வைத்துவிட்டு அவன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் பாவி என் மானம், மரி யாதையெல்லாம் போகுமளவுக்கு கால்கள்
தைப் பார்த்துவிட்டு பலர் ஏளனமாய்ச்
சிரித்தனர். நான் நிறை வெறியோடு
ஆடியசைந்து போனதைக்கண்டு தெரு
நாய்கள் கூட குரைக்கத்தான் செய்தன.
எப்படியோ தட்டுத்தடுமாறி மெல்ல மெல்ல
ஊர்ந்து எனது இருப்பிடத்தைச் சென்ற
* "a . . . . W. .
جيجية .. . . . . . خ . . . டைந்தேன். கட்டிலில் விழுந்து படுத்ததுதான் தெரியும். காலையில் கணிவிழித்த போதுதான் என் உடல் நிலை யில் ஏற்பட்ட மாற்றத்தை என்னால் உணர முடிந்தது. உடல் தளர்வுற்று இரத்த சோகை யினால் தலையும் சுற்றவே மருத்துவரைச் சென்று சந்தித்தேன். என்னை நன்கு பரிசோதனை செய்த மருத்துவரோ எனக்கு இரத்தப் புற்று நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பிருப்பதாகவும் அதனால் குடிப்பழக்கத்தை விட்டு விடும்படி யும் அறிவுரை பகர்ந்தார். அவர் சொன்ன தைக் கேட்டு அதிர்ச்சிக்குள்ளானேன். நான்
**
. . . كم
அவரின் ஆலோச முயன்றாலும் அந்தச் வழி கெடுப்பதற் இருக்கின்றானே! நா மனதில் பெரும் ( நிம்மதியும் அற்றுப்
- 鲁 செல்வதற்கும் நா நாடகளுககாவது படாமல் இருந்து போலிருந்தது எனக்கு சுவர்க் கடிகாரம் கேடு என்தூக்கம் விழித்தேன். நேரம் பிந்திவிட்டது. தொண்6 ஒரே தண்ணீர்த் த விட்டெழுந்தேன். கு லிருந்து தண்ணீர் போ பருகினேன். "ஜில்" எ
தடுமாற முச்சந்தியில் நான் நின்ற கோலத் நீள் நாட்களுக்குப் பிறகு ஓர் பெரிய
*:প্তষ্ট
> காவியா இவர்களின் உரையாடலுக்கிடையே அவளின் வீட்டில் பழுத்திருந்த பெரிய பலாப்பழம்
சமையலுக்குரிய வேலைகளைச் செய்ய காவிய எழுந்து செல்கின்றாள். தன் எண்ணத்தில் உதித்ததை எப்படி அண்ணனிடம் கேட்பது என்ற சிந்தனை அவள் மனதில் இழையோடுகிறது: is a jib பரிமாறப்படுகின்றது. ழகியலிருந்தோம்பல் பிரிந்திருந்த குடும்
அருண் கூறுவதிலும் ஒருவகையில் நியாயம்
LDS நீடிக்காதோ' என்றான்.
காவிய மனதிற்குள் அழுதாலும், அண்ணன்
இருப்பதுபோல தென்பட அத்தோடு விட்டாள்
ண்ணன் குடும்பத்தார் இரு நாட்கள் தங்கி:
ந்து சென்ற விட்டனர் கூறுகின்றான் அருண்
இருவரின் உரை
வந்திருக்கின்றாய் வ என்றவாறு அழைத்துச்
முடிவுற்ற பிறகு தா?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

భ
|vk
னைப் ப்டி நீடக்க சண்டாளன் என்னை கென்றே கூடவே என்ன செய்வேன்? ழப்பம் உருவாகி, பானது அலுவலகம்
ட்டமில்லை. சில அவனது கண்களில் விட வேணடும்
)
எழுப்பிய ஒலி ஓசை கலையவும் கண் இரவு பத்து மணி டையெல்லாம் வறண்டு ாகம், படுக்கையை ளிர்சாதனப் பெட்டியி த்தலை எடுத்து சிறிது ான்றிருந்தது. மீண்டும்
தானா
iன இப்படி இளைச்சுப் iறவாறு வந்தான்
நிச்சநாட் பிறகு ந்து உட்காருங்கோ' செல்கின்றாள் :
ாடல், விருந்தோம்பல் வந்த விடயத்தைக்
ாவியா சொல்றேன்னு நினைக்காதே! உனது திஷிற்கும் எனது மகள்
ற்கும் கல்யாணம் வைப்போம் என்ற
இவனுக்கு நி: தம் முடித்துவிட்டேனே! பில பெரிய வர்த்தகர் தனின் மகள் அவளும் தான் இரண்டு பேரும்
உணர்ந்தான். 'அன்று டிருந்தால், இன்று
If a fi JDU Ur
படுக்கையில் விழுந்து புரண்டு புரண்டு பார்த்தேன்; தூக்கம் வரவே இல்லை. ஏதோ
2 இனம் புரியாத பயம் ஒன்று உள்ளத்தை S4 உறுத்திக் கொண்டிருந்தது. யாரோ என்னை
அடித்துப் போட்டது போல் உடல் சோர்ந்து போனேன். 'டக்.டக்.டக் கதவு தட்டப்படும் சத்தம். இந்நேரத்தில் யாராக இருக்கும்.
யோசித்தேன். டக்.டக்.டக். சத்தம் நின்ற
பாடில்லை. இதயத்துடிப்பு வேகமானது. மெல்ல சென்று கதவைத் திறந்து பார்த்தால் எதிரில் நின்றது வேறு யாருமே அல்ல. சாட்சாத் அந்தப் பயலேதான் காவிப் பற் களைக் காட்டியவாறு சிரித்துக் கொண்டி ருந்தான். அவனைக் கண்ட மாத்திரத்தில் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. "அடப் பாவி.நீ இங்கேயும் வந்துட்டியா" சடாரென கதவை அடித்து முடிவிட்டு உள்ளே ஓடினேன்.
"ஹலோ பார்ட்னர் என்ன இது - என்ன கதவை அடைக்கிற" அவன் குரல் கொடுத்தான். "நீ எதுக்குடா இங்க வந்தே திரும்பிப் போயிடு" கடிந்து விழுந்தேன் அவன் மேல். "என்ன கண்ணு. என்னாச் சும்மா உனக்கு? ஏன் இப்புடி நடந்துக்கிற" அவன் திருப்பிக் கேட்டான். "உன்னுடைய சகவாசமே இனி வேண்டாம் எனக்கு யூ கெட் அவுட் ஃபுரம் ஹியர்' நான் போட்ட சத்தம் கேட்டு அவன் கலகலவென சிரித் தான். அந்தச் சிரிப்பொலி என் இருப்பி டமெங்கும் எதிரொலித்தது. “சிரிக்காதே அப்படிச் சிரிக்காதே" 'டக்.டக்.டக்.' இம்முறை சற்று அழுத்தமாகவே கதவு தட்டப்பட்டது. நான் எதுவும் பேசாமல் சோபாவில் போய் அமர்ந்து கொண்டு என் கவனத்தை வேறு பக்கம் திருப்ப முயன்றேன். திடீரென அவனது குரல் தணிந்து விடவும், அப்பாடா! நிம்மதிப் பெருமூச்சு விட்டவனாய் சோபாவிலிருந்து தலையை மெல்ல உயர்த்தி எதிரேயிருந்த ஜன்னல் பக்கமாய் எதேச்சையாகப் பார்த்த போது அங்கே அவன் நின்று கொண்டிருப் பதைக் கண்டு விட்டேன். அவனது கையில் மதுபானப் போத்தல் ஒன்று அதை என்னிடம் காட்டி லாவகமாக என்னை அழைத்தான். என்னையும் அறியாமலே எனது பாதங்கள் அவனிடம் செல்ல விழைகின்றன.
"கமான் பார்ட்னர் கம் அன்ட் ஹேவ் சம்திங்,” அவன் என்னை விடுவதாக இல்லை. நாய்க்கு எலும்புத்துண்டைக் காட்டி அழைப்பது போன்று 'விஸ்கி' போத்தலைக் காட்டி என்னை அவன் லாவகமாக அழைக்கிறான். விஸ்கி போத்தலைக் கண்ட துமே என் நாவில் எச்சிலூறியது. கொஞ்சம் கொஞ்சமாக எனது பிடிமானம் தளர்வுற, என்னையும் மீறி அவனை நெருங்கினேன். "கமான் கமான்!” ஏதோ ஒரு மந்திர வாதியின் தந்திர வார்த்தையில் மதிமயங்கிச் செல்லும் மனிதன் போல் என் நிலையும் ஆகிவிட்டது. நான் அவனருகில் சென்றதும் அவன், தான் வைத்திருந்த மதுப்போத்தலை என்னிடம் தந்து "இந்தா சோமபாணம் இதை அருந்தினால் உன் சோகமெலாம் தீரும் என் ஜாய் பீஹப்பி" என்றான். என் கைகள் நடுக்கமுற, அதை வாங்கிக் கொள்ளவும் அவன் என்னைப் பார்த்து கண்சிமிட்டிச் சிரித்தான். எனக்கோ மூச்சு வாங்கியது வியர்வையினால் உடல் தொப்பலானது. நான் மதுவுக்கு அடிமையாகி விட்டேனே! போதை என் பாதையை மாற்றிவிட்டதே' மனம் வலித்தது. குடிப்பதா - வேண்டாமா? என்ற போராட்டம் எனக்குள் நடக்க மெளனமானேன். என் நிலை கண்டு அவன் எள்ளி நகைத்தான். "என்ன பார்ட்னர் யோசிக்கிற சாவைக் கண்டு பயப்படுறியா? நாம எல்லாருமே ஒரு நாளைக்கு கண்ண முடத்தானே போறம் லைப் இஸ் சோட் மேக் இட் சுவீட்” என் மூலையை மாய வார்த்தைகளால் சலவை செய்தான். மதுவைத் தொட்டான்; மதி கெட்டான் என்றாகி விட்டது என் நிலைமையும்.
அவனது உபதேசத்தைக் கேட்டதும் எனக்குள் ஏதோ ஒரு ரோஷம் பொத்துக் கொண்டு வரவே "டேய் நீ யாரைப் பார்த்து பயப்படுறன்னு சொல்ற நான் ஒண்ணும் சாவைப் பார்த்து பயப்படுமளவுக்கு கோழை இல்லை! ஆமா.இப்போ பாரு.” வீராவேசத்தோடு கையிலிருந்த மதுப் போத்தலின் முடியைத் திறந்து மளமளவென அதில் கொஞ்சம் உள்ளே விட்டேன். ஹா.'நெஞ்சை எரித்துக் கொண்டு உள்ளி றங்கியது. "பார்த்து.பார்த்து பார்ட்னர்! கொஞ்சம் சோடாவும் சேர்த் துக்கோ. இல்லைன்னா போதை தலைக் கேறிடும் ஜாக்கிரதை' - கிண்டல் பண்ணினான்.
"போடா குடிகார நாயே! எனக்கே நீ அட்வைஸ் பண்ணுறியா? மவனே. உதைப்பேன் உன்ன!"
"ஐயே.ஏன் பார்ட்னர் டென்ஷனாவுற 'சீக்' வரப்போவுது உனக்கு"
"இனி என்னடா இருக்கு வர்றதுக்கு? அதுதான் ஏற்கெனவே வந்துட்டுதே! எல்லாமே உண்ணால வந்த வெனைதான்டா பன்னி"
"அது சரி. என்னாலவா நீ கெட்டே? உன் புத்தி எங்கே போச்சு நஞ்சுன்னு தெரிஞ்சுகிட்டுத்தானே நா ருசிக்க ருசிக்க குடிச்சே! கடைசியில என் மேலே பழியைப் போட வற"
"டேய்.டேய்.டேய் நீ ரொம்ப பேசுற" வேணாம்.”
"இல்ல பார்ட்னர் என் மேலே தப்பேயில் லே; இது நீயாகவே தேடிக்கிட்டதுதான்.
சோ.யூ ஆர் கில்டி" பிள்ளையை யும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போலிருந்தது அவனது பேச்சும் செயலும், அதனால் ஆத்திரம் மேலோங்க என்னையும் மீறி கையிலிருந்த மதுப் போத்தலை அவனை நோக்கி வீசி எறிந்தேன். "யூ பூள்! ஐ வில் கில் யூ ராஸ்கல்”
நான் வீசி எறிந்த போத்தல் நிலைக் கண்ணாடியில் தெறி பட்டு கண்ணாடியும் துகள்களானது. ஆவேசமாய் அவன் மீது பாய்ந்து அவன் குரல்வளையை நெரித்துக் கொல்லுமளவிற்கு ஏதோ ஒரு வேகம் என்னில் பரவவும் "அடேய்.சண்டாளா! என் வாழ்வையே சூனியமாக்கிட்டியேடா பாவி எங்கேடா ஒளிஞ்சிருக்கே வெளியே வா. ஒன்ன விட மாட்டேன். இன்னைக்கு கம் அவுட்.கம் அவுட்.அவனைத் தேடினேன். ஆனால் அவன் அங்கு இல்லை! எங்கே போனான். கொலை வெறியோடு நான் தேடித் தேடி ஓய்ந்தபோது, எனக்கு மூச்சிறைத்தது. தலை சுற்றிக்கொண்டு வரவே நிலை தடுமாறி நிலத்தில் விழுந் தேன். அங்கு சிதறுண்டு கிடந்த கண்ணா டித் துகள்களில் திடீரென அவனது பிம்பம் தோன்றி என்னைப் பார்த்து ஏளனம் செய்யக் கண்டேன். 'ஹா.ஹா. ஹா.ஹா. என் செவிப்பறை கிழியுமள வுக்கு அவன் ஹாஸ்யமாகச் சிரித்தான். எனக்கு ஒன்றும் புரியவில்லை; கண் களைக் கசக்கிவிட்டுப் பார்த்தேன். என்னை சுதாகரித்துக் கொள்வதற்கு மிகவும் சிரமப்பட்டேன்.
"ஹலோ பார்ட்னர், யாரைத் தேடுற" இதோ அவனேதான்! கண்டுவிட்டேன். அவன் மீது பாய்ந்து விழவே கண்ணாடித் துகள்கள் என் முகத்தை பதம் பார்த்து விட்டன. சிதறிக் கிடந்த கண்ணாடித் துண்டுகளில் தோன்றிய அவனது பிம்பம் ஒட்டு மொத்தமாக என்னைப் பார்த்து ஓவெனச் சிரித்துப் பரிகாசம் செய்யவும் கொஞ்சம் கொஞ்சமாக என் நினைவுகள் திரும்பிக் கொண்டிருந்தன. இப்போது அவன் பேசுவதை என்னால் கிரகிக்க முடிகிறது. காது கொடுத்து தெளிவாகக் கேட்கிறேன். "என்னை பார்ட்னர், நீ.படா டென்ஷன் பார்ட்டியா இருக்கியே? இப்போ எதுக்கு இப்படி மூடவுட் ஆவுற' என்னைத் தேடித்தேடி கலைச்சுப் போயிட்ட போலிருக்கே"
"ஆமான்டா, நீ எங்கடா இருக்கே" அவன் சிரித்துக் கொண்டு சொன்னான் "என்ன பார்ட்னர் இப்படிக் கேக்கிற நீ வேற நான் வேறையா?” "நீ என்னடா சொல்ற" "ஆமாண்டா பார்ட்னர்! என்ன உனக்குள் வைத்துக் கொண்டு எதுக்கு நீ வெளியில் தேடுற."
"என்னது சைலண்டாகிவிட்டே" எனக்கு நடப்பது கனவா நினைவா, எதுவும் புரியவில்லை . ஏதோ ஆகாயத் துக்கும் பூமிக்கும் இடையில் அந்தரத்தில் பறப்பது போலிருந்தது.
"யாரவன்' இப்படி ஒருவன் உண்மை யிலேயே இருக்கின்றானா - அல்லது இது "வெறும் பிரமையா" நான் யோசித்துக் கொண்டிருக்க, "இனி நீ பேச மாட்டே பார்ட்னர்! ஏன்னா நான் யாருன்னு உனக்கு உண்மை புரிஞ்சுபோச்சு! இனிமேல் நீ தெளிவடைஞ்சிடுவே அப்போ நான் வரட்டுமா பார்ட்னர்" என்று கூறி அவன் மின்னலாய் மறைந்தான். அவன் தான் நான் என்ற உண்மை அறியாம லேயே - இதுவரை நாள் எனக்குள்ளே இருந்து கொண்டு என்னை ஆட்டிப் படைத்த ஒரு குடிகார அரக்கனின் பிடியி லிருந்து என் வாழ்க்கையும் மீட்சி பெற்றது போல் உணரலானேன். 'இன்று முதல் குடிப்பதில்லை' என்று என் மனதில் உறுதி எடுத்துக் கொண்டேன்!
231. 26.GIň.01, 2006

Page 21
عصر عربی یمیر عمری - عمر : مریس A AA qShSh A ShShS A SMSeMS A SeSeMS MA SeeMShS AAA S عصر مراسم پسر "مرگس sށ “ދަ = s ·ދ ޝަރަ-" * بصیر ' مرگس ۹ صبر مرّس ۹ معیبردسمبرح عبر” سرحد
SqSqSqSASAqS AAAA AAS AAAS AAAAA AAAAS AASS SAAAASS SSSA AASS SSAASS SSSAAASLSS SS SAAASA SLS SAAAAS SS A SLLLS AASAA SSLSS AeSASAAA SLS SASAAA SLLLSqqSAA SL SJSAA SSLSA SLS S LSASSA SSSSSLLS SeA SLLLL SeeS SLL SeeS SLLLL SeeeS SLLLS SeeS S L S SL SJS S SLS SJS S S SLSLS SaSJ
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக பேங்கள் முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள். பேசியே என்6ை
O O O O. O. ஹீர்கள்' என்ற 6) OS சிந்தித்துப் பார்க்க. KO தள்ளிவிட்டாள் ဒွ ဒွါ ဒွိ ဒွိဒိဒ္ဓိ့်် ဒွ ိ : - ဒွ ိ - ၇ - - 69 3::::::::::::::::::::: ===A= 1 marca குறள் சொல்லும் வாழ்க்கைத் தத்துவம்: - - - கொண்டு தராமல் மனித இனத்தின் செயற்பாடுகளை நாளாந்தம் கணக்கிடு Gruf: வோமாயில் அந்தந்த நாட்டில் வாழும் மக்களின் தன்மையை! என்றவன் குறும்ப அந்த நாட்டு முன்னேற்றத்திலிருந்து, கண்டுகொள்ளலாம். நோக்கினான். "ச என்பார்கள். அப்படியாயின் அந்த நாட்டு மக்களின் நேரத்தை தான் வேண்டுே பொன்னாக மதிக்கிறார்கள் என்பதுதான் அதன் உட்பொருள் என்று கருதலாம் இதைத்தான் வள்ளுவர்.
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அ. துதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல் என்றார்
வாழ்நாளை வீண் நாளாகக் கழித்துவிடாதிருத்தலே வாழ்க்கையானது முதுமையடையாது தடுக்கும் வழி என்பதை ஒரு கணமாவது சிந்தித்தாலே போதுமானது. ل===========================================
212 காவே.பாலகுமார் தன் இஷ்டத்துக்கு பொ.தெய்வநாயகி, பாலையூற்று கன்னாபின்னாவென்று அறிக்கைகளில் போட்டுத் தாக்குகிறாரே. கண்ணதாசன் "அர்த்தமுள்ள இந்து மதத்தில்" சிவயோகம், மந்திகை சொல்கிறார், செல்வம்' என்று அதற்கு இன்னொரு பெயர் இருப்பது நம்மிடமிருந்து சென்று விடுவதால்
இராணுவ விடயங்களில் இவரின் வாலை தான், என்று. இதைவிட வைரமுத்து சொல்லும் ஒட்ட வெட்டி விட்டிருப்பதால் அரசியலிலாவது போது கையில் கொஞ்சம் இருந்தால் நாம் அதற்கு ஒரு இடத்தைப் பிடிக்கின்ற முயற்சிதான் அது எஜமான் கழுத்து வரைக்கும் இருந்தால் அது
త$ర్రీ, ఓఖ நமக்கு எஜமான் என்கிறார். இரண்டிலும் எனக்கு உடன்பாடு உண்டு. 2 ஜோசப் எம்பியின் இடத்துக்கு இன்னும் తāz$త్ర, && 1 ܟ݁ܬ݂ܳ ஒருவரையும் நியமிக்கவில்லையே, ஏன்?
வைகாண்டீபன், கல்லாறு, 2இளைய தளபதி விஜயின் ஆட்டத்தைப் 醯
பற்றி நீங்கள் கூற விரும்புவது என்ன? தேசியத்துக்கு விசுவாசமான இருவரிடம் போயிரகாஜினி, தம்பிலுவில் 01 பார்த்தீர்களா? எத் கேட்டபோதும் அவர்கள் மறுத்துவிட்டார்களாம். இவைகளுக்கெல்
அமரரின் திருமதியாரும் பிடிவாதமாக நன்றாகத் தான் இருக்கிறது. ஒரே 67016 ? என்றவ மறுத்துவிட்டாராம் பதவி வெற்றிடம் இருக்கின்ற மாதிரியாகவே தொடர்ந்து நடித்து சலிப்புத் தட்டச்
போது இந்தப் பழம் புளிக்கும் என்று செய்கிறார். வித்தியாசமாக எதையாவது செய்தால் () ஒதுங்குகிறார்களாம். தானே நன்றாக இருக்கும். ஆதியைப் பார்த்தி 4;$త్ర, &6ja ருந்தால் விஜயின் பழைய படங்களினது காட்சி
களின் தொகுப்பு என்று நீங்களே கூறி விடுவீர்கள். 1二 23 ஒன்றுக்கும் உதவாத த.தே. 4ణిత్ర, &(? 51:6 அரு
கூட்டமைப்பு எம்பிமார் என்று சொல்வீர்களே, யைப் பிடித்து செல்6 பாராளுமன்றத்தில் எப்படி அமளி துமளி. இது 2 சிந்தியா நீங்கள் அரசியலுக்கு வந்தால் ஐயோ! என் செவி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா? தமிழ் மக்களுக்கு நன்மைகள் நடக்குமென்று நான் 1யைவிட மோசமான மோ.அருமைநாயகம், செட்டிகுளம் நினைக்கிறேன். என் நினைப்பு சரியா, தவறா? இருக்கின்றன. அை பெவாசுகி, வவுனியா, நலமாகவா இருக் இந்த அமளி துமளி நீடித்தால் ஏதாவது அருள் வர்மன்.'ப 漆移 * யெல்லாம் என்மீது என்று சிணுங்கினா
அருளவாமன தூண்டும் விதத்தி ஒன்றும் வீணாகப் L நீ கொடுத்தவைக திருப்பிக் கொடுத்தே - - །
சுடுடா.சுடுடா. அம்புடுறவனை சுடு என்று எழுதியிருப்ப சிச்சுவேசனுக்குப் பொரு
తణి
- 212 சிந்தியா நீ
& ༡ மாற்றம் வரும் இல்லையென்றால் தமிழ் மக் நாளாகிட்டுதே. எம்.
களுக்காக எதைச் சாதிக்க முடிந்தது இவர் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் காலம் களால் ஐந்துநிமிட இடைவெளியில் அமுலான வரும்போது அதைப்பற்றி யோசிக்கலாம். அது அவசரகாலச் சட்டத்தைக்கூட தடுக்க முடியாமல் அரசியல் ஒரு சாக்கடை என்று சொல் போனதே என்று ஏன் நீங்கள் யோசிக்கவில்லை கிறார்களே அதற்குள் என்னைத் தள்ளிவிட்டு aaks&egra வேடிக்கை பார்க்குமளவுக்கு நான் அப்படி என்ன
தவறு செய்து விட்டேன். 2 நம் நாட்டின் தேசிய திரைப்படக் తa-g&ja
கூட்டுத்தாபனம் இன்னும் ஒரு தமிழ் படத்தைக்கூட தயாரிக்கவில்லையே? ●,
கா.அரவிந்தன், கொழும்பு 13. படம் பார்த்திகள்
2 திருட்டு விசிடியில் கடைசியாக என்ன
சுகுமரன், அவிஸ்ஸாவெல, அழுகின்ற జ్ఞ
சொற்பொழிவும், கலந்துரையாடலும் G ပါမှူးနှီးနှီး၏
நடத்துவதற்கே நேரம் சரியாகி விடுகிறது. சரவணா , அதறகாக ஐமபது ரூபா சிவன்" ང་
திரைப்படம் எப்போது தயாரிப்பது திரைத் பிI-பி கொடுத்தேன். பாவம் ಹಿ೧ಕ್ಗ್ರಗ್ಸ ஸ்டு: ·6I圆 துறையில் ஆர்வமுள்ள பலபேர் இருக்கி அவரால் இன்னும் வெற்றி வேல் வீரவேல் ಇಂಗ್ಲ அர் றார்கள், வாய்ப்பும், பணமும்தான் தடையாக சீடியைத்தான் தரமுடியாமல் இருக்கிறது. ...?
இருக்கிறது. பழையன கழிதலும், புதியன తణ్యక్షేత్ర, &&** சிறுவன் அதைத்
புகுதலும் நடந்தால், ஒருவேளை ஏதாவது 8 ஈ ஈள் ை!ே நன்மை நடக்கலாம். அதுவரை தென்னிந் 2 தேவுடா, தேவுடா என்ற பல்லவியை இந்த சண்டையே தியாதான் நமக்குத் தஞ்சம் ஈழத்துக் கவிஞர் எழுதியிருந்தால் எப்படி
త్ర, &&* எழுதியிருப்பார். உல்டா பிளீஸ். ஒருவர் நீண்ட நா తణిత్ర, &&* சொ.சந்திரமோகன், தாழையடி செய்ய வேணும்:
மறறவா :- சாக
2"பணம் பற்றிய உங்கள் அபிப்பிராயம் %Ꮛ என்ன சிந்தியா? சாவுடா.சாவுடா.
23I26 · GI.01, 2006 தினரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மட்டும் பழி சொல்வது எந்த விதத்தில் நியாயமாம்" என்றவன், அவளின் கண் கள் என்னும் அம்புகளை எதிர் கொள்ள முடியாதவனாய் வான்பரப்பில் தவழ் கின்ற வட்ட நிலவோடு மோதிக்களிக் கின்ற முகிற் கூட்டங்களை பார்ப்பவன் போல் அண்ணாந்து பார்த்த வண்ணம்
இப்படிப் பேசிப் ன ஏமாற்றி விடுகி ாறு அருள்வர்மனை செண்பகவல் லி. ரித்துக் கொண்டே டி எதைப் பறித்துக்
ாக அவள முகத்தை இலேசாக முறுவலித்தான். அருள்வர் 5டடாயம சொல்லத மனின் பேச்சும் அவன் பாவனை செய் மா?’ என்ற வள் கின்ற விதமும் அவளை மென்மேலும் அவன் மேலுள்ள ஆசையைத் தூண்டியதோ என்னவோ "இது தானே என்னை இந்த நிலைக்கு \ஆளாக் கியது' என்றவள், அவன் பின் புறத்தில் அவனை இறுகக் கட்டிக்கொண்டு அவன் முதுகில தனி பற்களைப் பதித்தவள், அருள்வர்மனை சற்று முன்னால் தள்ளி விட்டாள். "பார்த்தாயா? எத்தனை கோழைத் தனம் முதுகில் தாக்கு கிறாயே தளபதியாரே தாங்கள் மட்டும் LD 'முதுகு காட்டி நிற்பது கோழைத்தனம் இல் ഞ ബൃ ( u] [' இதனைக் கேட் ட
− * எ ன ன * பதில் சொல்வ தென்றே தெரிய வில்லை. இருப்பினும் "நானா புறமுதுகு காட்டு கிறேன்' நிராயுதபாணியை ஆயுதம் கொண்டு தாக்கினால் என்ன செய்வதாம்? "நான் ஆயுதம் கொண்டு தாக்கினேனா? இது அப்பட்டமான பொய்யாகிற்றே! பொய் சொல்லவும் கற்றுக் கொண்டு விட்டீர்களா?” என்று பிரமித்தாள் செண்பகவல்லி. இதைக் கேட்டதும் அருள்வர்மன் சிரித்தான். “பொய்வேறு கூறிவிட்டு சிரித்துச் சமாளிக்கப் பார்க்கி றிர்களா? "நான் ஒன்றும் பொய் கூற வில்லை. நீதான் உண்மையை மறைக் கப் பார்க்கிறாய்" என்றான் அருள்வர்மன். “எது உண்மை நான் படை கொண்டு தாக்கியதாகச் சொல்வது உண்மை என்றா சொல்கிறீர்கள்? எங்கே காட்டுங் கள் பார்க்கலாம்'
என்றவள் கைகளிரண்டையும் அவன் முன் நீட்டியபடி நின்றாள். 'கைகளில் தான் படை இருக்கும் என்பதில்லையே என்றவனை வியப்போடு பார்த்தாள் செண் பகவல்லி, அவள் புருவங்கள் வினாக் குறியாக வளைந்து நிமிர்கின்றன. 'உன் விழிகளோ விடம் தோய்ந்த வேற்படை
தனை வடுக் கள். லாம் யார் கார ள் கன்னத்தைக்
تنظیل 969
6)
ள்வர்மனின் செவி லமாகத் திருகினாள். 5ளும் அந்த நிலை ா நிலையில்தானே வை மட்டும் என்ன கின்றன? என்றான் ாருங்கள் எப்படி பழிசுமத்துகிறீர்கள் ள் செண்பகவல்லி, மேலும் அவளைத் ல் "நான் அப்படி ழி கூறவில்லையே ளைத்தானே நான் ன். அதற்கு என்னை
னைக் கொல் கின்றனவே! உன்னை அணைக்கும் போதெல்லாம் இரண்டு யானைத் தந்தங்கள் என் மார்பை உருவிச் செல்வது போலிருக்கிறதே இவைகளெல்லாம் படைகள் இல் லையா? உனது விழிகளிரண்டும் வேற்படை வெண் கலசங்களோ வாட் படை நான் வீழ்வதற்கும் அது தான் அடிப்படை, அதை வைத்தே என்னை வென்றுவிடுவாய் என்பது வெளிப்படை, இத்தனை படைகளையும் வைத்துக் கொண்டு கையை மட்டும் விரித்து விட்டால் இல்லை என்றாகிவிடுமா? “இத்தனை படைகளையும் வைத்துக் கொண்டு நிராயுதபாணியான என்னைத் தாக்குவது கோழைத்தனம் இல் லையா?” என்றான் அருள்வர்மன். நாணத்தால் அவள் செம்பட்டுக் கன்னங்கள் மேலும் சிவந்தன 'போதும் நிறுத்துங்கள். நீங்கள் ஒரு கவிஞராக வந்திருக்க வேண்டியவர். தெரிந்தோ தெரியாமலோ வாளைக் கையில் எடுத்து விட்டீர்கள். அதைவிட பெண்களை மயக்கும் மொழியே உங்களுக்குக் கை வந்த கலையாகி விட்டது” என்றாள் செண்பகவல்லி, இதைக் கேட்டதும் அருள்வர்மன் சுற்றும் முற்றும் பார்த்தான். 'என்ன பார்க்கிறீர்கள்' என்று வினவினாள் செண்பகவல்லி ஒன்றுமில்லை பெண் கள் என்றாயே வேறுயாராவது இருக்கி றார்களா என்று பார்த்தேன். "ஓகோ அப்படியும் ஒரு எண்ணம் வைத்திருக் கிறீர்களோ? என்னைப் போல் எத்தனை பேர்' செண்பகவல்லி, ஏன் வீணாக மனதைக் குழப்பிக் கொள்கிறாய்? உன்னைத்தவிர வேறு எவரையும் என் மனதால் நினைத்துக்கூடப் பார்த்த தில்லையே நான் என்று உன்னைக்
எடுத்துத் தன் மார்போடிணைத்தான் அவன் வார்த்தைகளில் மதுவுண்டவள் போல் மயங்கிவிட்ட செண்பகவல்லி கண்களை இறுக மூடிக் கொண்டாள், ! இதை நினைவு படுத்துகிறது இந்தக் குறள்.
"பண்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம் பொண்மை யுடைக்கும் படை”
சாவுடா பானு இந்த இரண்டு கடியில் உங்களுக்குப்
33 பிடிச்ச கடி எது? LT. తక్ష్వా, & ார். அப்பதானே கரன்ட் த்தமா இருக்கும். 2x புது வீடு கட்டப் போகிறேன். அதற்காக
Sea
நான் என்ன செய்ய வேண்டும்
எம்.எம்.சிராக், வந்தாறுமூலை, ங்கள் கடித்து நீண்ட
கடலிலிருந்து 500 மீற்றர் தூரமாகவும், பாதுகாப்பு வலையமிருந்தால் அதிலிருந்து ஒரு கிலோ மீற்றர் தூரமாகவும் வீடு அமைவதை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மற்றதெல்லாம் தானாக நடக்கும்.
తడవర్ర,&dya
ஐபானு, மொரட்டுவை,
1ே2 ஜெய சூர்யா?
எஸ்ரீரங்கன், நாரஹேன்பிட்டி,
அவரென்ன புவனாவா, கேள்விக் குறியாக
Lம். இருப்பதற்கு அவர் விளாசிய செஞ்சுரி பந்துக்கு சில ਓ " மட்டுமல்ல, அவரை அணியிலிருந்து ஒதுக்கிய 96) TEB GT4
வர்களுக்கும்தான். கபபாவும பககதது 4్వర్ర, &ja
ரெண்டு பேரில் யாரு 2 புவூட்டோ கிரகத்திற்கு அனுப்பப்பட்ட விண்கலம்தான் மனிதனால் அனுப்பப்பட்டவற்றில் மிக வேகமானதாமே?
எஸ்.அவினாஷ், வவுனியா,
தெரிஞ்சு கொள்ளத்தான்
"ள வாழுறதுககு எனன ஆம், அசுர வேகம் மணிக்கு 15 ஆயிரம் கிலோ மீட்டர் எனும் கணக்கில் சென்று கொண்டி ருக்கிறது. சந்திர மண்டலத்தை வெறும் 9 மணித்தியாலத்தில் கடந்து விட்டது. ஆனால்
ாமல் இருக்கணும்.
புவூட்டோவை அடைய இன்னும் 9 வருடங்கள் எடுக்கும். நீங்களே தூரத்தைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
తā- కోక్ర&40%
2 கிரிக்கெட் அளவிற்கு ஏன் மற்றைய விளையாட்டுக்கள் புகழ் பெறவில்லை?
விதிவ்யா, மன்னார்.
யார் சொன்னது? நீங்கள் அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மன், பிரேசில் போன்ற நாடுகளில் கிரிக்கெட்டைப் பற்றிப் பேச அல்ல, மூச்சே காட்டமுடியாது. அவர்களைப் பொறுத்தவரை சோம்பேறிகளின் விளையாட்டுத்தான் கிரிக்கெட்


Page 22
தென்னிந்திய திரையுலகில் பலர் களமிறங்கினாலும் ஒரு சிலர் மட்டுமே அதிக ரசிகர்களின் கவனத் தையும் எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்துகின்றனர். ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி ஜோடி ரசிகர்களை அதிகம் கவர்ந்திருந்தது மட்டுமல்லாது தயாரிப்பாளர் களையும் தொழில்நுட்பக் கலைஞர் களையும் திருப்திப்படுத்துகின்றவர்களாக திகழ்ந்தார்கள் எம்.ஜி.ஆர். நடிப்பு விடயத்தில் அவ்வளவாகக் பிரகாசிக்க முடியா
3. `܊ ܐ ܢ
களையும் தனித்துவமான நடிப்பாற்றலையும் வெளிப்படுத்தினார். ஆனால் சிவாஜி நடிப்பின் சிகரமாகத் திகழ்ந்தார். அவரின் நடிப்பை கெளரவித்து பிரான்ஸ் அரசு செவாலியே பட்டத்தை வழங்கி கெளரவித்தது. மக்கள் இவ்விரு வருக்கும் வழங் கிய கெளரவம் வித்தியாசமானது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் என்றும் நடிகர் திலகம் சிவாஜி என்றும் அழைத்தார்கள். இதைவிடவும் பல கெளரவப்பட்டங்கள் இவர்களுக்கு உண்டு.
—ब्लाह அடுத்தபடியாக தென்னிந்திய சினிமாவில் இரண்டாவது அத்தியாயத்தின் கதாநாய கர்களாகத் திகழ்ந்த ஜோடியாக ரஜினி - கமல் இரு
விடயம்தானே.
முதல் 10 இடங்களில் உள்ள வீரர்களும் அவர்களின் டெஸ்ட் போட்டி விபரங்களும்
இதோ:
இப்பட்டியலானது அவரின் சாதனைக்குப் பின் சர்வதேச கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டதாகும். 100 ஓட்டங்கள் பெற்றவர்களின் வரிசையிலேயே இவ்வட்டவணை
ஏறுவரிசைப்படுத்தப்பட்டிருக்கிறது:
இன்சமாம் உல் ஹக் 10ஆவது இடத்தில் ட்ராவிட், வுே இந்தியா பாகிஸ்த விறுவிறுப்பாக நடந்த வரு பிரகாசித்துள்ளது என்பன சளைத்தவர்கள் அல்லர்
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகள் சேர்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற வகையில் பாகிஸ்தான் அணியின் தலைவர் இன்சமாம் உல் - ஹக் தனது டெஸ்ட் போட்டிகளுக்கான 25 ஆவது நூறு ஓட்டங்களைப் பூர்த்தி செய்திருக்கிறார். அது மட்டுமல்ல 25ஆவது நூறு ஓட்டங்களை பூர்த்திசெய்தோர் பட்டியலில் 10 ஆவது இடத்திலும் உள்ளார் என்பது பாராட்டக்கூடிய
வரையும் குறிப்பிடலாம். இவர்களுக்குள்ளும் ரஜினி நடிப் பில் குறிப்பிடத் தக்களவு மக்களைக் கவர்ந்திருந்தாலும் கமல் அளவுக்கு நடிப்பின் பல பரிமாணங்களையும் தாண்டவில்லை. ஆனால் ரஜினிக்கே உரித்தான ஸ்டைல் கூடவே மக்களைக்கவருகின்ற கருத்துக்கள் இவர்கள் வாழ்க்கை யின் தத்துவங்களை எளிமையாக பேசுகின்ற திறமை என்பன இலச்சக்கணக்கான ரசிகர்களையும் சூப்பர் ஸ்டார் என்ற தனித்துவமான கெளரவப் பட்டத்தையும் பெற்றுக் கொடுத்தது. ரஜினியின் திரைப் படங்கள் அடைந்த வெற்றி, தென்னிந்திய சினிமாவை ஜப்பான், அமெரிக்கா அவுஸ்திரேலியா, லண்டன், கனடா, சுவிஸ், தென்னாபிரிக்கா ஆகியநாடுகள் வரை கொண்டு சென்றதோடு மட்டுமல்லாது, அந்நாடுகளிலும் ரசிகர் மன்றங்கள் உருவாகின்ற அளவுக்கு ரஜினி மதிக்கப் படுகிறார். ஆனால் கமல் நடிப்பின் அத்தனை பரிமாணங் களிலும் யதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டக் கூடிய, சிறந்த கலைஞனாக சமகாலத்தில் தென்னிந்திய சினிமா உலகில் செவாலியே சிவாஜியின் வாரிசாக பேசப்படு கின்ற அளவுக்கு அவரின் நடிப்பு தத்ரூபமானவை. இதற்காகவே இவரது ரசிகர்களால் உலக நாயகன் என்று கெளரவப் பட்டம் சூட்டப்பட்டவர். இந்திய அரசினால் நடிப்புக்காக பத்மரீ பட்டம் வழங்கி கெளரவிக்கப் பட்டவர். இதேவேளை ரஜினிக்கு இந்திய அரசு பத்மபூசணம் விருது வழங்கி கெளரவித்துள்ளது. இவ்விருவரும் இன்னும் கூட
திரைவானில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில்
வெளியிடப்படுமாக இருந்தால் அது சினிமா உலகைப் பொறுத்த வரை திருவிழாவாகவே களைகட்டி விடும். இவர்களுக்கு அடுத்த வாரிசுகளாக பல இளம் நடிகர்கள் தற்போது களத்தில் குதித்துள்ள போதும் எதிர்பார்ப்புகளை தூண்டுகின்ற ஜோடியாக விஜய் அஜித் ஆகிய இருவரும் முன்னிலை வகிக்கின்றனர். இவர்கள் இருவரின் களத்தில் விக்ரம் - சூரியா ஆகியோர் தவிர்க்க முடியாதவர்களாக கருதப்பட்டாலும் ரஜினியைப் போல் வேகமும் பரபரப்பையும் தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்துபவர் விஜய் தான் என்பதால், விஜய்க்கு நிகர் ஜோடி யாரென்பது கேள்வியாக எழத் தொடங் கியது. இந்தக் கேள்விக்கு முற்றுப் புள்ளி வைத்தார் அஜித், 15 ஆண்டுகளுக்குப் பின்னர் விக்ரம் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகின்ற போதும் அவரை விஜயின் எதிர் ஜோடியாக ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது போய்விட்டது. அதே போல் சூர்யாவும் வித்தியாசமான
வாங்கியிருப்பதும் ஒரு
வெளிக்காட்டுவது குறி
a
சச்சின் டெண்டுல்கர்
韃 : இந்:
இன்சமாம் உல் ஹக்
ப்ேஸ் - ரோட்ஸ்
22
(
நாட்டு சொந்த நாட்டு மை: பழக்கப்பட்ட மைதானமுமி
ப்பி
அந்த வகையில் முத ஷேவாக்கும் சேர்ந்து இை போட்டிகளில் ஆரம்ப துடு
f
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நடிப்பாற்றலை வெளிபடுத்தினர் எனினும் ரசி அவரை விஜயின் எதிர் ஜோடியாக ஏற்றுக்கொள்ள
pigs j60Tib: D.V. ܗܪ܀" ܀܅
4. 6 1 3 1 3 1 5
3, 12, 21, 30 போன்ற திகதிகளில் பிறந்து, பிறந்த திகதி மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டி வருகின்ற கூட்டு எண்ணாகிய உயிர் எண் 6 வருமே யானால் குரு சுக்கிரன் ஆதிக்கத்தில் பிறந்தவராவர்.
தேவ குருவாகிய குருவும், அசுர குருவாகிய கிரனும் ஒன்றுக்கொன்று ஒத்துப் போகாததால் குருவாகிய 3, உடல் எண்ணாக வருகின்றவர்களுக்கு சுக்கிரனாகிய 6, உயிர் எண்ணாக வருவது சிறப்பல்ல. இவர்கள் தன் நடவடிக்கையாலும், தன் வாயாலும் தனக்குத் தீங்கைத் தானே தேடிக்கொள்வர். இவர் களுடைய பெயர் தனது பிறந்த திகதிக்கு பொருத்த 辭 மானதாக அமைந்தால் மிகவும் மேன்மையான \V| நிலையை அடைவர். பொருத்தமற்ற பெயர் இருக்கு
மேயானால் காமவெறியாலும், பெண்களிடம் பழகுவ கர்களால் தாலும் சிக்கல் ஏற்படும். சிலருக்கு உடன்பிறந்த வரிடத்தும், நண்பரிடத்தும் கருத்து வேறுபாடு
முடியாமல் போயிற்று. இந்தக் களத்தில் அஜித் மட்டுமே உண்டாகும் தான் போட்ட திட்டங்கள் தோல்வியடை
விஜயின் எதிர்ஜோடியாக ரசிகர்களால் ஏற்றுக் Gas TGiGITUULTT,
யும். இந்த எண்ணிக்கையில் பிறந்த சிலர் அரசாங்க இந்த எதிர்பார்ப்பு அதிகரிக்க அதிகரிக்க விஜய் உத்தியோகத்திலிருந்தும் நிம்மதியின்றி வாழ்கின்றனர்.
அஜித் இருவருக்கும் இடையிலும் ரசிகர்கள் மத்தியிலும் தொழில் செய்வோர் ஏறவும் இறங்கவுமாக இருக் சூடான கருத்துக்கள் மட்டுமல்லாது காட்சிகளும் கின்றனர். ஆனால் பெயர் தனது பிறந்த திகதிக்குப்
வெளிவரத் தொடங்கின. "தல" என்று அஜித்தையும்,
பொருத்தமானதாக அமைந்துவிட்டால் எல்லா வளமும்
"தளபதி என்று விஜயையும் ரசிகர்கள் அழைத்து பெற்றுச் சிறப்பாக வாழ்வர். இந்த எண்ணிக்கையில் வருகிறார்கள். இதற்குத் தீவியோடும் விதமாக விஜயின் பிறந்தவர்கள் பெண்ணாக இருந்தால் ஆண்களாலும், திருமலை" அஜித்தின் "ஆஞ்சநேயா" ஆகிய இரு ஆணாக இருந்தால் பெண்களாலும் கவலைப்படும்
படங்களும் ஒரே நாளில் திரையிடப்பட்டது. அன்றிலிருந்து சூழ்நிலை உருவாகிறது. இதனால் பார்ப்பதற்கு
இவர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியிடப்படுவது பரபரப்புக்குரிய விடயமாக மாறியுள்ளது. இடையில் விஜய் அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருந்தார்.
அழகாகத் தோற்றமளிக்கும் இவர்கள் காமத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். இவர்களுக்கு
ஆனால் அஜித்தின் படங்கள் அவ்வா றாக தீர்க்கமான யோசனையும், நல்ல அறிவும் இருக்கும். பேசப்படவில்லை இந்த இடைவெளியில் விஜய் தீய காரியங்களில் இறங்கிவிடுகின்றனர். சிலர்
தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்தார். இப்போது மீண்டும்
நல்லவர்களாக வாழ முயற்சி செய்தாலும் கெட்ட
விஜயின் ஆதி அஜித்தின் "பரமசிவன் ஆகிய இரண்டு பெயரெடுக்கும் சூழ்நிலை அமைந்துவிடுகிறது விதி திரைப்படங்களும் பொங்கல் தினத்தில் வெளியாகியதில் சதா சதி செய்யும். இதனால் 46 எண் வருகின்ற இருந்து ரசிகர்கள் மத்தியில் பரபரப்புத் தி பற்றிக் மாதிரி பெயரை அமைத்துக் கொண்டால் வாழ்கைப்
கொண்டுள்ளது. 4 வருடங்களுக்கு முன்பு வெளியான திருமலையும் ஆஞ்சநேயாவும் சாமி பெயர் களை கொண்டவை. அதேபோல் ஆதியும் பரமசிவனும் சாமிப் பெயர்களையே கொண்டவை. இவ்விரண்டு படத்திலும் காணப்படும் ஏனைய ஒற்றுமைகளாக பிரகாஷ்ராஜ்
படிப்படியாக உயரும் பெயர் நன்றாக அமையப் பெற்ற வர்களுக்கு மேற்குறிப்பிட்ட கெட்ட பலன்கள், குறைகள், ஆடம்பரமான சாமான்கள் விற்கும் தொழிலாலும், கலைத் தொழிலாலும், கைத்தொழிலாலும் மேன்மை
நடித்திருப்பது, வித்தியாசாகர் இசையமைத்திருப்பது யான நிலையை அடைவர். மலைப் பிரதேசங்களையும் சுரேஸ்அர்ஸ் எடிட்டிங் செய்திருப்பது, பீற்றர்ஷெய்ன் இயற்கைக் காட்சிகளையும் கண்டு ரசிப்பர். ஆடம்பரப் சண்டைப் பயிற்சியை வழங்கியிருப்பது இரண்டு பிரியராகக் காட்சியளிக்கும் இவர்கள் சில நேரங்களில்
படத்திலுமே மோட்டார் சைக்கிளை சண்டைக் காட்சிக்குப் வாழ்க்கையை வெறுத்தது போன்று இருப்பர். எதைச் பயன்படுத்தியிருப்பது என்பவற்றைக் குறிப்பிடலாம். செய்தாலும் திருப்தியாகச் செய்யாது குழப்பமாகவே இத்தனை ஒற்றுமைகள் இருந்தபோதும் வெற் செய்வர். இவர்கள் தன்னுடைய பெயரை நன்றாகக்
ரசிகர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.
O O சிறப்படையும். 20ste, SMaritistip 6 feit "g"
இர ಇಸ್ರೇ ! -
ன் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் மிகவும் b இந்திலையில், இப்போட்டிகளில் இந்திய அணி மிகவும் த யாரும் மறுக்கமுடியாது. அதுமட்டுமல்ல நாமும் ான்று பாக்ஸ்தான் அணியும் தமது பங்கிற்கு வெளுத்து
கீழே குறிப்பிட்டபடி மாற்றியமைத்துக் கொண்டால்
தொழில்: ဒ္ဓိန္တိုးဒ္ဓိ இவர்களுக்கு, ஆடம்பரப் பொருட்களை வியாபாரம் செய்வதன் மூலம் செல்வம் சேரும், ஜவுளி, தொழிற்சாலை, கமிஷன் போன்ற தொழிலாலும் லாபம்
2க்கியமான விடயம் தான். இந்திய அணிக்கு, தமது 916)LUGOTLD. ானம் என்றால் பாகிஸ்தானுக்கு அது சொந்த நாடுமில்லை ல்லை. ஆயினும் பாகிஸ்தானியர்கள் தமது திறமைகளை நோய் কুঁঃ -த்தக்க ஒன்றாகும். இவர்களுக்கு மன வியாதி, இருதய வலி, முட்டு
0ாவது டெஸ்ட் போட்டியில் ராகுல் ட்ராவிட்டும் வீரேந்திர
வலி, பல், கண் நோய் போன்றவைகள் வரும்.
ணப்பாட்டமாக பெற்றுக் கொண்ட 40 ஓட்டங்கள் டெஸ்ட் பெயரைச் சிறப்பாக அமைத்துக் கொண்டால் பாட்ட வீரர்களின் இணைப்பாட்ட வரிசையில் இரண்டாவது நிவர்த்தியாகும். -------~~~~ ~~~~ ~~~~----------> த்துள்ளது. இங்கு முதல் 10 இடங்களையும் அதற்குரிய
ாம். பெயர் அமைக்கும் முறை: 1ணி எஅணி ஆண்டு | இடம் வெற்றிஅெணி இந்த எண்ணிக்கையில் பிறந்தவர்கள் 19, 37, 46, 64, 27, 36, 45 போன்ற சூரியன், செவ்வாய் நியூ 18 சென்னை இந் (1 ஓட்) ಘ್ವಿ பெயரை மாற்றியமைத்துக் கொண்டு
6)TLD, - பாக் 2006 லூகர் வெநேதின்றி றபபாக வாழலாம & | 197 ஜோர்ஜ் டவுணி | வெதோஇன்றி பின்பற்ற வேண்டியவை: மேT I : பிரிஜ் டவுணி வெநோஇர்ரி 1 யோகமான எண் 19.
- - ܟܗ܂ யோகமான திகதிகள் LJIT35, 2003 | 1537 J! تنبیہ(, (i. *)  ܼ - l, 10, 19, 28; 9, 18, 27.
யோகமான மோதிரக்கல் ܙ ܟ/ 49 ܕܐ 1 . . . . .ெஅ. 1948 வேநோஇன்றி -
缅<莎 Είναι οι வேரோஜின்றி | தங்க புஷபராகம, கனக புஷபராகம, 2, 25, 2003 பேர்மிக்டன் வெதோஇன்றி வெள்ளை புஷ்பராகம்
LIII, || 2090 கண்டி ேேஇன்றி யோகமான நிறம் வெளிர் நீலம், வெளிர் மஞ்சள் ' :ெ | ஆகாத நிறம் - இல்லை. இங், 118 நெட்டிகெம் 3), (1802) ஆகாத திகதிகள் இல்லை. அவு, ! மெல்பேர்ன் 'ே அடுத்த வாரம் பிறப்பெண் 3 கூட்டெண் 1 பற்றிப் பார்ப்போம் ULAD 6D IT
DU39Gr ஜன.26 பெப்.01, 2006

Page 23
CDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDC நிக்கோலஸ்
போலந்து நாட்டைச் சேர்ந்த தலைசிறந்த வானியலறிஞர் நிக்கோலஸ் கோப்பர்னிக்கஸ், போலிஷ் மொழியில் இவர் பெயர் மிக்கோலய் கோப்பர்னிக் (Mikolai Kopernik) 676 U5TUb, 36) i போலந்தில் விஸ்டுலா ஆற்றின் கரையிலிருந்த டோருன் என்ற நகரில் 1473ஆம் ஆண்டில் ஒரு பணக்காரக் குடும்பத்தில் பிறந்தார்.கோப்பர்னிக்கஸ் இளமையில் கிராக்கோ பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றார். அப்போது அவருக்கு வானியலில் ஆர்வம் தோன்றியது. இவர் தமது 25ஆம் வயது வாக்கில் இத்தாலி சென்று, போலோக்னா, பதுவா பல்கலைக் கழகங்களில் சட்டமும்,
மருததுவமும பயின்றார். பின்னர், பெரா போலவே # பல்கலைக்கழகத்தில் கிறிஸ்தவச் சமயச் சுடும் என்ற அச்சத்தில் அதை பரபரப்பை ஏற்படுத்தி சட்டவியலில் LaLT ULLID பெற்றார். வெளியிடுவதற்குத் தயங்கினார். எழுபது இயக்கம் குறித்து, ! பின்னர் இவர் பிரான்பர்கு வயதை நெருங்கும் வரையில் இவர் ஆராய்ச்சிகளை மே தேவாலயத்தில் ஒரு சமய குருவாகப் அந்நூலை வெளியிடத் துணியவில்லை. டைக்கோ பிராஹி ( பணியில் சேர்ந்தார். அங்கு இவர் தமது இறுதியாகத் துணிவு கொண்டு இவர், போன்ற வேறுபல த
வயதுப் பருவத்தின் பெரும்பகுதியைக்
LD லை வெளியி செய்கார், - கழித்தார். கோப்பர்னிக்கஸ் ஒருபோதும் தமது நூ 6,617 LDL (p196) 西 வானியலறிஞர்களை
ஆனால், 1543ஆம் ஆண்டு மே 24ஆம் தூண்டியது. டென்மா
தொழில்முறை வானியலறிஞராக திகதி இவர் காலமான அன்றுதான் இந்த டைக்கோ பிராஹி த இருக்கவில்லை. தமது ஓய்வு நேரங்களில் நூலின் முதல்படி அச்சகத்திலிருந்து கண்டறிந்த உண்பை மட்டுமே இவர் வானியல் ஆராய்ச்சியில் கிடைத்தது. அடிப்படையில், ஜோ ஈடுபட்டார்.இவருக்குப் பெரும்புகழ் தேடித் கோப்பர்னிக்கஸ் தமது நூலில், பூமி இறுதியாகக் கோளங் தந்த வானியல் பற்றிய தலைசிறந்த தனது அச்சில் சுழல்கிறது என்பதையும், குறித்துத் துல்லியமா நூலையும் இவர் தமது ஓய்வு சந்திரன் பூமியைச் சுற்றி வருகிறது வகுத்தமைக்க முடிந் நேரத்திலேயே எழுதினார். ܓܝܡܣ கோப்பர்னிக்கஸ
இவர் இத்தாலியில் இருந்தபோது, s நூற்றாண்டுகளுக்கு
கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த சாமோஸ் அரிஸ்டார்க்கஸ் என்ற கிரேக்கத் தத்துவஞானி வலியுறுத்திய, "பூமியும் மற்ற கோளங்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன" என்ற கொள்கை இவருடைய கவனத்தைக் கவர்ந்தது. சூரிய மையக் கருதுகோள் முற்றிலும் சரியானது எனக் கோப்பர்னிக்கஸ் உறுதியாக நம்பினார். இவர் தமது
அரிஸ்டார்க்கஸ் சூ
முறைப்படிப்
40ஆம் வயதில் இது தொடர்பாக தமது கொள்கைகளை விளக்கிக் கையால் : எழுதிய துண்டறிக்கைகளைத் தம் | கருதுகோளுக் நண்பர்களிடம் சுற்றுக்கு அனுப்பினார். கணிப்புகளை பல்லாண்டுக் காலம் தீவிர வகுத்தமைத்து ஆராய்ச்சிகளும், பரிசோதனைகளும், பயனுள்ள அறி
கணிப்புகளும் செய்து இவர் தமது புகழ் பெற்ற நூலாகிய "விண் மண்டலச்
Jy)" (On The Revolution of the - Celestial Spheres) 616 ) is 606) 32 பயன்படுத்த முடிந்தது எழுதினார். இந்நூலில், தமது =つ。 உணமைகளை இதை கோட்பாட்டினை விவரமாக விளக்கி, என்றும் துல்லியமாகக் குறிப்பிட்டிருந்தார். பார்க்க முடிந்தது. பூ
உருமாற்றினார். இ கோட்பாட்டை, ஊக
அதற்கான சான்றுகளையும் பூமியும், மற்ற கோள்களும் சூரியனைச் அகிலத்தின் மையம் விவரித்துள்ளார். கோப்பர்னிக்கஸ் சுற்றிவருகின்றன என்பதையும் சரியாகக் கோட்பாடு சரியானது 1833ஆம் ஆண்டில் தமது 60ஆம் கூறியிருந்தார். எனினும் தமக்கு ஒப்புநோக்கிப் பார்க்க வயதில், ரோம் நகரில் ஒரு தொடர் முற்போந்தவர்களைப் போலவே, இவரும் இந்த அண்டம் பற்றிய சொற்பொழிவாற்றினார். அந்தச் சூரிய மண்டலத்தின் வடிவளவை மிகவும் கோட்பாட்டில் புரட்சிக சொற்பொழிவில் இவர் போப்பாண்டவரின் குறைவாக மதிப்பிட்டிருந்தார். சுற்றுப் கோப்பர்னிக்கஸ் ஏற்ப கண்டனத்திற்கு ஆளாகாத வகையில் பாதைகள வடடக கோலின் வLடங்களாக அத்துடன் தத்துவக் 9 தமது கோட்பாட்டின் முதன்மையான இருப்பதாக இவர் தவறாக நம்பினார். முழுவதையும் அது ம அம்சங்களை விளக்கினார். இதனால், இவருடைய கோட்பாடு கணித
எனினும், கோப்பர்னிக்கஸ் தமது முறைப்படி சிக்கலாக இருந்ததுடன், வியப்புக்கள் நூலை எழுதிவிட்ட பின்னரும்கூட, துல்லியமாக இல்லாமலும் இருந்தது.
igj GITAJ 2 INGGIT LIGING -S (EGOIEOOGESTEROI CREDOGED) -
2. Y (3ë sans, Ush,
○ கார்த்திகை முதற்கால்) இ7 தொழில் சிறப்பு, பணவரவு, முன் முக்கால்) தொழில் நிலை சிறப்பு
உயர்ந்த நிலை புதிய முய தொழில்நன்மை காரியானும் மனத் உயர்ந்த நிலை கண்தால்லை பெரியோர் தெ ற்சி, அந்நியர் பகை ဖါးးရဲနွဲ့နှစ် குறைநீங்கும் அத்திஉதவிரெம் உதவி மனக்குறை நீங்கும் குடும்பப்
', அநநய '. () குடும்ப நன்மை, உறவினர் உதவி உத்தி நிாேகச் 明 o மேலதி நீ நனமை, பிள்ளைகளால் கவலை, உத்தியோக : கஷ்டம், மாணவர் கல்வி நன்மை, i 明 விஉயர்ச்சி சிறப்பு, மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள், விவசாயிகள் விபரிகள் # ಹಿಗ್ಗಹಂ॥೭ಫಿನ್ನಿಂಗ್ಸ ಹಿನ್ತಿ ೬UTತಿಕ್ಕಿ ெ வியாபாரிகள் கடின உழைப்பு விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் சா
(மிருகசீரிடத்துப் பின்னரை, திருவாதிரை, புனர்பூசத்து
Arai : (மகம், பூரம், உத்தரத்து (ே முதற்கால்) 3.
UD, அதிர்ஷ்ட நாள் வெள்ளி, அதிர்ஷ்ட நாள் வியாழன். அதிர்ஷ்ட நாள் புதன் 9 அதிர்ஷ்ட இலக்கம் 05. அதிர்ஷ்ட இலக்கம் 01 அதிர்ஷ்ட இலக்கம் 05. B
SLni : கர்க்கடகம் : கன்னி (கார்த்திகை பின் முக்கால், (புனர்பூசத்து நாலாங்கால், உததரதது பின் முககால, ரோகிணி, மிருகrரிடத்து பூசம், ஆயிலியம்) -- அத்தம், சித்திரையின் முன்னரை) தொழில் பலிதம், மனக்குறை முன்னரை)
தொழில் கஷ்டம், மனக்கலக்கம், பெரியோர் நீங்கும், புதிய முயற்சி, கடன்கமை, தொழில் கஷ்டம் செலவு மிகுதி மனச்சத் கடி சகாயம், பிரயாண மிகுதி, தேகசுகக் கஷ்டம், தேகசுகக் கஷ்டம், குடும்பக் கவலை, உற சிலம், உறவினர் உதவி சுபகாரிய மகிழ்ச்சி, 99. குடும்பக் கவலை உறவினர் உயத்திரம் உத்தி வினர் உபத்திரம், உத்தியோக பயம் மாண் உத்தியோக நன்மை, மேலதிகரிகள் அணு உ யோகச் சிரமம், மாணவர் கல்வி குழப்பம், வர் கல்வி, சோம்பல், விவசாயிகள், வியா கூலிம் மாணவர் கல்விக் குழபபம விவ D விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் பாரிகள் மத்திம இலாபம். சாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் பா அதிர்ஷ்ட நாள் செவ்வாய், அதிர்ஷ்ட நாள்; திங்கள் அதிர்ஷ்ட நாள் திங்கள் ୬, அதிர்ஷ்ட இலக்கம்: 04, அதிர்ஷ்ட இலக்கம் 05, அதிர்ஷ்ட இலக்கம் 02,
3.26. GIs. 01, 2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

CK KYK OOK OOOOOOOOOOOOOOOOOOOO OC
a
శొనే N 5. ·8 ހާދި
வணக்கமுங்கோ
நாட்டு நடப்பு ரொம்பவும் மோசமாகிக் கொண்டு வருகுது. தினசரிப் பேப்பர்களைப்
பாத்தீங்கள் எண்டால், அங்க கிளைமோர் தாக்குதல் எண்டும், இங்க கைக் குண்டுத்
தாக்குதல் எண்டும், இடைக்கிடை ஒண்டு
ரெண்டுபேர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின
மெண்டும் தான் செய்தியாக் கிடக்கு. எனக்கென்னவோ நிலைமைகள் கட்டு மீறிப் போயிட்டதாத்தான் தெரியுது. ஏன் தெரி யுமோ, எரிக் சொல்ஹெய்ம் வரப் போறார்; அவர் வந்தவுடன ஒரு திருப்பம் நடக்கு மெண்டு சொல்லிக் கொண்டிருந்தவைக்கு எரிக்கரின்ர செய்தி பெருத்த ஏமாற்றமாப் போட்டுதுங்கோ, எரிக் என்ன சொன்னவர்
リ
ம், எதிர்பார்த்தது ப நூல் பெரும் யது. கோளங்களின் }ன்னும் துல்லியமான
)கொள்வற்கு தெரியுமோ? தான் வாறதாலை பெரிசா усho Brahe) ஒண்டும் நடக்கப் போறதில்லை எண்டும், லைசிறந்த தான் நிலைமைகளில் முன்னேற்றங்களைக் இந்நூல்
கொண்டு வருவதற்காக முயற்சி பண்ணுவன் எண்டும் தான் சொல்லியிருக்கார், உதைத்
தானுங்கோ நான் ஆரம்பத்தில இருந்து
ர்க்கைச் சேர்ந்த ம் ஆராய்ச்சிகளில்
களின் ஸ் கெப்ளர் சொல்லிக் கொண்டு வாறன், அதாகப்பட்டது, ::" - ಕ್ವಿಣ್ಗಿಲ್ವರ ೧) ಹಲ್ವರು ತಿನ್ತಹಿ ன விதிகளை கொண்டு வரத்தான் முடியும்; குனிஞ்சு
குடிக்கிறது குதிரையின்ர வேலை. அதை தது. நாம செய்ய ஏலாதெண்டு உதைத்தான் க்கு 17ஆம் - - முன்னதாக சாமோஸ் இப்ப எரிக்கார் மறுவலமாச் சொல்லுறார். | என்ன செய்யிறது, மணி கட்டினவை
சொன்னாத்தான் சில பேருக்குக் கேக்குது. இது ஒரு பக்கம் நடந்து கொண்டி ருக்கேக்க, எங்கட கூட்டமைப்புக்காரர்
லியுறுத்தியிருந்த தக் கொள்கைகளின்
பெருமையைக் - ஸ் பெற்றார். பார்ளிமெண்டுக்குள்ள காடடின கூதது b தமது பெருங் கூத்து நாட்டில நடக்கிற குழப்பத் ா, அறிவியல் தில சனம் பாதிக்கப்படுகுதெண்டது உண்மை பயன்படுத்துவதற்கு தான். அதையில்லையெண்டு ஒருவரும் பில் போதிய சொல்ல முடியாது. ஆனால் அதுமட்டுந்தான் ன் விளக்கவில்லை. - நடக்குதெண்டும் சொல்ல ஏலாது. இவை 5ஸ் இந்தக் அதுக்காகக் குரல் கொடுக்கினமெண்டால், கான கணிதமுறைக் மறுபக்கத்தாலை படைத்தரப்பு சாகுதே, விவரமாக அதுக்காக சிங்கள எம்.பி.மார் வரிஞ்சு அதனை ஒரு கட்டிக்கொண்டு குதிச்சிச்சின்மெண்டால் வியல் கோட்பாடாக பார்ளிமெண்டில என்ன நடக்கும் கொஞ்சம் இந்தக் யோசிச்சுப் பாருங்கோ. இவை பேசினா தமிழ் க் கணிப்புகளுக்குப் உணர்வு அவை பேசினாப் பேரினவாதமா? | வானியல் உப்பிடியே உருப்படியில்லாம பேசிப் க் கொண்டு சரி பேசித்தானே எங்கட சனத்தின்ர வாழ்க் மிதான் இந்த கையை இருளுக்குள்ள தள்ளி விட்டிருக் என்ற பழைய கினம். இதுக்குப் பிறகும் திருந்தாமல் இவை தானா என்று இருக்கினமே. வும் முடிந்தது. இதுவரைக்கும் எத்தனை கிளைமோர் தமது வெடிச்சிருக்குது. எத்தனை கைக்குண்டு ரமான மாறுதலை வெடிச்சிருக்குது. அதுகளாலை எத்தனை டுத்தினார். பேர் படைத்தரப்பிலை இறந்திருக்கினம். எத் 1ண்ணோட்டம் தனை பேர் காயப்பட்டிருக்கினம் எண்டதை ாற்றியமைத்தது. யும் கொஞ்சம் யோசிச்சுப் பார்க்கவெல்லோ
தொடரும்.
Si ga Gana
(மூலம், பூராடம், உத்த ராடத்து முதற்கால்)
༄། தொழில் அலைச்சல், மனக் கஷ்டம், வெளியிடப் பயணம், உயர்ந்த எண்ணம், உறவினர் உபத்திரம், குடும்பப் பாரம், உத்தியோக நன்மை, மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் அற்ப
AMI I N
(சித்திரையின் பின்னரை, சுவாதி, விசாகத்து முன் முக்கால்) ாழில் பயம், பணியாளர் தொல்லை, தூர யப் பணம், அந்நியர் உதவி, மனக்குறை கும், உத்தியோகக் கஷ்டம், மேலதிகாரிகள் ால்லை, மாணவர்கல்வி உயர்ச்சி, விவ
பிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் இலாபம்
ர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட நாள் புதன்
ர்ஷ்ட இலக்கம் 04 அதிர்ஷ்ட இலக்கம் 01.
(விசாகத்து நாலாங்கால், உத்தராடத்துப்பின் முக்கால், அனுஷம், கேட்டை) திருவோணம், அவிட்டத்து தொழில் மாற்றம், செலவதிகம், முன்னரை)
தொழில் உயர்ச்சி பெரியோர் சகாயம், தூர இடப்பயணம், குடும்ப மேன்மை, பிள்ளை களால் சுகம், உத்தியோகச் சிறப்பு, மேலதி காரிகள் உதவி மாணவர் கல்வி மாற்றம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் செவ்வாய்,
அதிர்ஷ்ட இலக்கம் 04,
சு உழைப்பு, வெளியிட வாசம், அந்நியர் யம், குடும்ப சுகம், பிள்ளைகளால் கவலை, தியோகப் பொறுப்பு மேலதிகாரிகள் உதவி, Mவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியா கள் குறைந்த இலாபம். ர்ஷ்ட நாள் வெள்ளி ர்ஷ்ட இலக்கம் 03.
காதில பூ கந்த
Lumey Gansu op zijuana
மகரம் - சூரியன், புதன் மீனம் - இராகு, மேடம் - செவ்வாய், கர்க்கடகம் -
சனி, கன்னி - கேது. துலாம் - வியாழன், தனு - புதன். சந்திரன் விருச்சிகம், தனு, மகரம், கும்பம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
ல் காதிலை ஆகந்தசாமி
Cab oasind Land 6obago
0 நான் சொல்வதெல்லாம் பொய். 6 பொய்யைத் தவிர
வேறொன்றுமில்லை
FITó
dSudo வேணும். உந்த பொங்கியெழும் மக்கள் எண்ட பெயராலை புலிகள், படையினருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தவேணுமெண்டால் சனங்களின்ர நடமாட்டம் இல்லாத இடத்தில காட்டில நிண்டு தாக்க வேண்டியதுதானே. உதைப்பத்தி யாராச்சும் புலிகளிட்டை வாய் திறந்திருக்கினமோ? இல்லையே. ஏன் அவையிற்ற கேள்வி கேட்டால், கேட்டவரின்ர கதை, 'கதம் கதம் தான் எண்டது தெரியும், எங்க திருப்பி அடிக்கமாட்டினமோ, அங்க நிண்டு கொடுக்குக் கட்டிக் கொண்டு கூச்சல் போடுகினம். இவை எம்.பி. எண்டதாலை, தங்களை தாக்கமாட்டினம் எண்ட துணிச்சல், இல்ல, நான் தெரியாமத்தான் கேட்கிறன், எம்.பி.எண்டதாலை இவ்வளவுக்கு குதிச்சு நியாயம் கேக்க முடியுமெண்டால் உந்தச் சொரணையில்லாத சோனகிரியள் இவ்வளவு நாளும் சனத்தின்ர ஒரு நன்மை தீமைக்கு ஏன் ஒண்டும் பேசாம இருந்திச்சினம். இப்ப மட்டும் எங்கை இருந்து வந்தது உந்த வீராப்பு: சனத்துக்காக ஒரு நாளாவது உப்பிடி சபைக்கு நடுவில வந்து சத்தம் போட்டுப் பேசி இருப்பாங்களா? இல்லையே! இப்பக்கூட உண்மையில தமிழ் மக்களின்ர நலனில நிண்டு ஒரு மண்ணும் இவை செய்யயில்லையே. ஒழிஞ்சு நிக்கிற புலி களைப் படைத்தரப்பு பாதுகாப்புக் கார ணங்கள் சொல்லி பிடிக்கிறதையும், தாக்குறதையும் நேரடியா புலிகள் உரிமை கோர முடியாததாலை, இவை பொதுமக்க ளெண்டு பூசிமெழுகினம்.
சனம் சாகக்கூடாதெண்டால், தாக்குதல்
நடத்திறவையை தனியாப் போய் சண்டை புடிங்கோ எண்டு ஒரு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டியதுதானே. தாங்கள் தான் நடத்தினம் எண்டு என்ன ஒரு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டியதுதானே. தாங்கள் தான் நடத்தினம் எண்டு என்ன பெயரிலையோ புலிகள் உரிமை கோரினம் தானே? உதார ணத்துக்கு, குதிரைக் கஜேந்திரன் யாழ்ப் பாணத்தில எடுத்ததுக்கெல்லாம் என்ன சொல்லுறார், பொங்கி எழும் மக்கள் படை பதிலடி கொடுக்குமாம். அப்புடியெண்டால் அதில அவரும் ஒரு ஆளா இருக்கணும். இல்லாட்டில் ஒரு பேச்சுக்கு - புலிக்குத் தெரியாத உந்தப் படையைப் பத்தி - உவ ருக்கு எப்புடித் தெரியும் இதிலிருந்து என்ன தெரியுது, எல்லாம் ஒரு பம்மாத்துக் கூத்துத் தான். என்ன செய்யிறது, போதாத காலம் அவனவன் ஆடுற கூத்தில சாதாரண சனங்கள் தீக்குளிச்சுக் கொண்டு நிக்குதுகள் இதுக்கு எப்பதான் ஒரு விடிவு வரப் போகுதோ.
=
(அவிட்டத்துப் பின்னரை சதயம்,
பூரட்டாதி முன் முக்கால்)
தொழில் பயம், வெளியார்
参 தொல்லை, மனக்குழப்பம், பணக்
கஷ்டம், உறவினர் உபத்திரம், குடும்பப் பகை, உத்தியோக சிக்கல், மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் கடின உழைப்பு அதிர்ஷ்ட நாள் வியாழன் அதிர்ஷ்ட இலக்கம் 01
fari: (பூரட்டாதி நாலாங்கால், உத்திரட் பாதி ரேவதி) தொழில் மந்தம், காரியத் தடை, பணவிரயம், தூர இடப்பயணம், அந்நியர் நட்பு, மன மகிழ்ச்சி, குடும்பக் கவலை, உத்தியோக அலைச்சல், மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம், அதிர்ஷ்ட நாள் திங்கள். அதிர்ஷ்ட இலக்கம் 02

Page 24
**ー 65_దేరా
இரவு 30 மணி வரை
தற்போது உலகநா அதிகளவில் நிகழ்ந்து கொ பார்க்கக் கூடியதாக இந்தியாவின் ஜம்மு கா போதும் இல்லாத 9|al இடம்பெற்று வருவதால் | ဖခေါ်နန်း၏ முடிக் காணப்பு போக்குவரத்து முற்றிலும் நடந்து செல்ல இவர் ப ಡಿಸ್ನಿ! இந்திய சினிமா டைரக் உடனே சென்று இக்காட் காட்சிகளுக்காக வெளிந மீதமாகும்.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஜானே குடால் என்ற பெண்மணிக்கு உலகில் மிகப் பெரிய விருதான யுனெஸ்கோ விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதை பெற்றுக் கொள்ள பாரீஸ் வந்த இவர் ஒரு மனிதக் குரங்கு பொம்மையை காட்டி மகிழ்கிறார். தான் கஷ்டப்பட்டது தன் கண்முன்னே இருப்பதை பார்த்தால் எல்லோருக்கும் சந்தோஷம்தானே.
ՍII Մեծ Լուլելն
ELLE p_menমলমণ্ডলস নাম முன்
SSSSSS உச்சி முகர்ந்து முத்தமி தலைகோதி அள்வி
ஆறாத ஆசையுடன் து உனை உனர்ந்திட இ
 

Regd, as a News Paper at the G.P.O. (OD/06/NEWS/2006
Šatelliffe : HoBird.6
Location: 13° East
Ağırılması Beijini Ang Frequency; 10971 MHz ill Ang Polarity: Horizontal
Symborate: 27,500 Msh
■ III FEC 34 "GrijauguwGg waar is
டுகளில் காலநிலை மாற்றங்கள் |ண்டு இருப்பதைக் கண்கூடாக இருக்கிறது. அந்தவகையில் ஷ்மீர் மாநிலத்தில் முன்னெ ற்கு தற்போது பனிப்பொழிவு , பாதைகள் அனைத்தும் படுகின்றது. இதனால் வாகனப் பாதிக்கப்பட்ட இவ்விடத்தில் டும் பாட்டைப் பார்த்தீர்களா? டெர்களுக்கு நல்ல சந்தர்ப்பம் fகளைப் படமாக்கினால் பணி ாடுகளுக்குச் செல்லும் செலவு
தக தக தங்கம்
தங்கத்தின் விலை நாளுக்குநாள் கிடுகிடுவென்று ஏறிக் கொண்டே போகிறது போகிற போக்கைப்பார்த்தால் தங்கத்தை கைவிடும் அளவுக்கு கொண்டு போய்விடும்போலிருக்கிறது. இங்குள்ளதும் தங்கக் கட்டிகளே கண்களை மிகவும் அகல விரிக்காதீர்கள்) உண்மைதான். அமெரிக்காவில் உள்ள நியுமான்ட் தங்கச் சுரங்கத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட தங்கக் கட்டிகளே இவை முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது ஒரு கட்டி தங்கத்தின் விலை 40 ஆயிரம் ரூபாவைத்தாண்டியுள்ளதாம் தங்க விற்பனையாளர்களுக்கு சந்தோஷம் வாங்குபவர்களுக்கு திண்டாட்டம்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S ஜப்பான் பல இயற்கை அனர்த்தங்களைச் சந்தித்த ஒருநாடாகும். அந்த வகையில் 11 ஆண்டுகளுக்கு முன் கோபெ எனும் இடத்தில் நிகழ்ந்த பாரிய நிலநடுக்கத்தை யாரும் மறந்துவிடமுயாது. இவ்வனர்த்தத்தின் போது மீட்பு பணிகள் சரிவர இயங்காததால் அனேமானவர்கள் இறந்ததாகக் கூறப்படுவதால், கடந்த வாரம் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் 54 தட்டு மாடிக் கட்டடம் ஒன்றில் நிலநடுக்கம் மற்றும் தீ விபத்து ஏற்பட்டால் எப்படி மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று பாரிய ஒத்திகை ஒன்று நடைபெற்றது. முன்னறிவிப்பு இன்றி நடைபெற்ற இவ் ஒத்திகையினால் மக்கள் அல்லோல கல்லோலப் பட்டுப் பானது என்னவோ உண்மைதான். அங்கு நில நடுக்கத்திற்கு
iya)2 *
必 يوريا ސަށަހ خبرياليو
s/ACA-2.
ாவது பிறந்ததினத்தை கொழும்பில் கென்டாடும் எம் அன்புச்
65,66 ட்டு உன் பிஞ்சு முகம் கொஞ்சி அனைத்து அன்பாய்
ആഞ്ഞട്,ഞ്ചsuീബോ ? ജ്ഞങ്ങ് ബി 2_u],ൂ ஒன்றுமில்லை இவ்வுலகில் ராத பாசமுடன் நான் உனை உணர்வது போல் நி
ன்பு முத்தங்களுடன் ஆயிரம் ஆயிரம் வாழ்த்துக்கள்
பாசிடர் உறவுகள்
ஜன26-பெப் 01:2006
|
M S M S G S