கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2006.02.02

Page 1
Registered as a News Paper in Sri Lanka
THNAMURAS). SRI LANKAS
而Esā :յ1:1յլEift:յո
 

ΤΑΜΠ WΕΕΚΟΥ
s காட்டிலிருந்து
கட்டுப்பாட்டுப்
5 օասման தினமுரசு

Page 2
தர்ம வழியில் பணம் தேடு an
வாழ்க்கை ன்ற பலர் இருக்க
ஆனால், ! துள்ளார். ஒரு அங்கு வசித்து
೧೫ ம் வருகிற கூடுகள் உண்டு அவ்வசனம் நூற் ஒருவனுக்கு அது கடைசி வரை சாஸ்வத தயே சாப்பிட வேண்டும்.அது நாளை இன்னொருவருக்கு விற்கப்ப ம் அடக்கி ஆள வேண்டும். மனிதன் தனது கூட்டைப் பிரித்தாலு --- விடும் மனிதனின் கைக்கு எட்டாத உச்சி ဒ္ဓိ ; மனிதனுக்கு அப்படியல்ல, இயற்:ை த்தி யாகங்கள செயததால, பெற்ற பலனையும, னால் எழுவது மிகவும் சிரமம் எனே அர்ச்சித்ததால் கிடைத்த பலனையும், கலியுகத்தில்ேெஇரவு: இருக்கிறது. அது தான் கேசவனுடைய திருநாம கேட்க வேண்டும் மீண்டும் அப்பாவத்தைத் :- வேண்டும்
கனடி ஆமேன்
சுயநலம்
தம்பி உனைத் தாங்கி நிற்கும் தடிகளில் ஒன்றை சிந்தனையற்ற சில தலைவர்களிடம் கொடு அப்போது ஒரு நொடி அந்தத் தடியைப் பற்றியாவது |
சிந்திப்பார்களா? என்று பார்ப்போம்.
-ரிஎல்எம் அனிஸ், ஏறாவூர் - 1
இது உறுதி
ஊனமுற்ற உன்னைத்
தூக்கி நிறுத்த ஊன்று கோல் உதவி வலிந்து பெறப்போகும் யுத்தத்தை தடுத்துநிறுத்த உதவிக்குப் பாரதமென்ன பரமனே வந்தால் கூட
ஏக தலைவன் - இணங்க மாட்டார் என்பது உறுதி
-எம்எஸ் அஹமட்
இப்ராஹிம் எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தை SISDE) ஏறாவூர் - ர | மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள். அனுப் IEELOIT SIG0III, G
ஏறாவூர் - 3 கவிதைப்
தினமுரசு வாரமலர், த. புலிகள் வைத்த கிளைமரோ? 2D66OD மூன்றாந் தரப்பினர் வைத்த யாரைப எதுவரை கண்ணிவெடியோ? - இழந்தது உடம்பிலுள்ள குறைகளெல்லாம் பார்த்து? உள்ளம் முற என் பாதங்களைத் தான். இல்லடா. ஒவ்வொரு என்றும் தவழு
LD603.666 (6)668T60T -கேவசந்தா, ஹல்கரனோயா, லுளள குறைகளத ாட்டிலம் - வ்ைவொ என் முகத்தில்
நாடடிலும ஒ (5 - - - - கணிப் பொருள் வெற்றிப் புன்னன ருள. -அசந்தியாகோ
நாளை உலகம் உன் கையில். இங்கே கண்ணி
-எஸ்எக்எம்ரம்ஷாத் வெடிகள் தான்
கல்முனை - 1 கப் பெருள் பொல்லாத ை
கண்ணி வெடியில் கண்ணி வெடியில் அறுவடை காலை இழந்த சிறுவனின் காலூன மானாலும்
சிரிப்பு பொல்லுன்றி என்னைப் போன்றவர்களை நம்மைப் பார்த்தா? வாழ்வேனென
புன்னகையால் விளக்
றுவடை செய்ய நீங்கள்
பொல்லாத பையன்!
இன்னுமா மிதி வெடிகளை நாட்டைப் பார்த்தா? ఫ్లో -அலெர்ஸாத்
-ஆர்பிரான்சிஸ், யாழ்ப்பாணம், ஏறாவூர் - 2 -சிதாரா கலைமேகம்
E::= 37
ாமம் முரசு. மதிப்பிற்குரிய தலைமை ஆசிரியர் அவர்கட் ধু • ° • தங்களது பத்திரிகையின் பணி தொடர எனது JLD நம் தினமுரசுக்கு எழுத்தாளர்கள், கவிதை எழுதுபவர்களை வரவேற் போன்ற சிறு படைப்பாளிகளுக்கு தங்கள் பத்திரிகை "எனது ஆக்கங்களையும் அனுப்பியுள்ளேன். புதிய தோஷப்படுத்தி திருப்திப்படுத்தியிருப்பது|முரசு மென்மேலும் பிரகாசிக்க எனது வாழ்த்துக்
! வித்தியாசம் என்பதற்கு, மறுநாமம் பதை இற்றைக்கு 10 வருடங்களுக்கு முன்பதாகவே, ------------
முதலே நேர்த்தியாக நிருபித்தது வியாழன் தோறும் வீறு நடை போட்டு வ
அனைத்துத் தகவல்களும் மிகவும் சுவையான6 தருகின்றது. நலன் மிக்க உன் சேவை என் பே வாழ்த்த என்னிடம் வார்த்தைகள் இல்லை. இரு
ః 缀 இன்றைய தமிழ் ஊடகங்கள் குறிப்பாக பத்தி அமரர் அற்புதன் செதுக்கிய அற்புதமான செய்திகளை வெளிப்படுத்தி வருகின்றன. அதில் பத்திரிகைச்சிற்பம் தினமுரசு மனம் மறக்கமுடியாத முரசு என்றும் செய்திகளைப் பக்கச்சார்பின்றி தமிழ் மக்களுக் உனது சேவை புதிய ஆண்டிலும் தொடர வேண
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

*Ligi GTAün gemi: GğTIafa 9,55 Gğ28ı için
இறைவனின் படைப்பில் அதிகபட்ச ஆசையுடைய ஒரே ஜீவன் ள் மட்டுமே இவனுக்கு மட்டுமே இவ்வுலகில் தங்குவதற்கென ல, பூகம்பம் வந்தால் அவன் கட்டியுள்ள கட்டடம் இழந்துவிடுகிறது.
தங்கள் வசமாக்கிக்கொள்கின்றனர். ற்ற ஜீவன்களுக்கு இறைவன் எளிதான இருப்பிடங்களைக் கொடுத்
நபிகள் நாயகம் நேர 1ளிகளை
02::::ز%6
பந்து இருந்தால் போதும் எலி தன் குழந்தை குட்டிகளோடுஅதனை நீக்குவதற்கு மருந்ை டும் ஒரு புற்று இருந்தால் போதும் பாம்புகள் அதில் பத்திரமாக வைத்துள்ளான்" என்ப
நீங்கள் நோய்வாய்ப்பட்டால் எப்படி மற்றவர்களின் உதவியையும் கனிவான பேச்சையும் ஆறுதலையும் விரும்புகிறீர்களோ அ அதே நேரம் இடமின்றி வெட்டவெளியில் படுக்கின்றனர். பல ஏழைகள் :
தயே மற்றவர்களிடமும் காட்டுங்கள் நோய் இல்லாத மனிதர் உலகில்
நடத்த வேண்டிய வீதம் குறித்து பேசுகிறார்.
95561
அதன் புற்று கரைவதில்லை பைபிளில் ஒரு தனக்குத் தர
தலைசாய்க்க இடமில்லை" என்பதே ான வசனம் இது மாளிகை கட்டி குடியிருக்கும்
ல்ல்
ட்டு விடும். பறவைகளுக்கு அப்படியல்ல. ம் கூட பறவையானது புதிய கூட்டை ஒரே நாளில் கட்டி முடித்து
மரத்திலும் அமர்ந்து பாதுகாத்துக் கொள்ளும்
காரியங்களைச் செய்ய வேண்டும் பாவங்களுக்காக மன்னிப்புக் தொடராமல் இருக்க ஆண்டவரின் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள
-தேவப்பிரியன், சாவகச்சேரி.
ஒருமுறை தண்டனை கொடுத்துவிட்டால் போதும் திரும்பவும் இறைவனின் சேர்த பிதாவிடம் பாதுகாப்பான வாழ்க்கைக்காக அனைவருமே ஜெபம் ரிசுத்
தப்படுவதே இறைவனின் பணி "எவரேனும் நோயாளியை சந்திக்கச் செல்வாராயின் ஒரு ருந்து குரல் கொடுப்பார். ஒரு வீட்டைச் சம்பாதித்துக் கொண்டீர்" என்று சொல்வார் என்கிறார் நாயகம்
பாவச் செயல்களே நோயாக மாறி
ஆனால், மனிதனோ இந்ே றவ ம் உடல் கஷ்டம் பொருள் கஷ்டம் வந்து விட்டால் எப்படியிருப்பினும் தன் மனச்சாட்சியின்படி, நோய்க தற்கு
செய்ய வேண்டும் அல்லாஹ்விடம் மனமுருகி அழுது தொழ வேண்டும் செய்த பாவங்களுக்கு மாற்று செய்ய வேண்டும் யார் நம்மால் பாதிக்கப்பட்டாரோ அவருக்கு நன்மை செய்ய வேண்டும் நோயாளிகள் பரிதாபத்துக்குரியவர்கள். நல்லவர்களுக்கு
நோய் வரலாம். இதனைக் கொண்டு அவர்களைப்
3.
நீர் நல்லவர் உமது நடையும் நல்லது நீர் சொர்க்கபதியில்
-றஸ்மியா, காத்தான்குடி,
pa.648
களின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் பப்படவேண்டிய கடைசித் திகதி 08:02.2006,
பாட்டி இல.648 பெ. இல-1772, கொழும்பு.
? உதவி வாடாத மனம் ഖങ്ങj உயிரிருந்தும் உண்டேல்
ரிடமாய் இநர் ஒடிய காலகள
9 இருந்த உடைந்து
沮,, எவனோ, போனாலும், 6600Tip, அவன தேடிய செல்வம் ஒருவனுககு திருட்டுப் பயன உயிரே இலா நீ போனாலும் ஊன்றுகோலாய் வாடாத மனம
கில் அவன் 6JTU3535U
96)  ܼ ܼ பெற்றால், தடம் பதிக்க வாழ்க்கையில் உயிர்ப்பளிக்கிறாய் வசந்தம் குகிறான் வருவது நிச்சயம்!
-ஜெனிமா காதர்,
na II, AJIANGUGI பூ - 1 "க்வெல்ல **:
FITEUEarp
து நல்வாழ்த்துக்கள். தங்களது பத்திரிகையில் புதிய பதையிட்டு மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். என்னைப் யில் வரவேற்பு கிடைக்கும் என்ற முழு நம்பிக்கையுடன் படைப்பாளிகளுக்கு களம் அமைத்துக் கொடுத்து 56T。
-எஸ்குமுதா, சுவிஸ்,
ந்தும் வாழ்த்துகின்றேன். வாழ்க வளமுடன்,
-றிஸ்வானா தௌபீக் காத்தான்குடி,
ரிகைகள், ஒரு பக்கச் சார்பாகவே இன்று மக்களுக்கு
தனித்து நின்று சூடு, சுவை, சுவாரஸ்யத்துடன் கு வெளிப்படுத்துவது இனிய முரசு மட்டும் தான்.
வெட்டப்படும் நிவாரணம்
வடமராட்சி கிழக்கு, வடமராட்சி வடக்கு,
வலிகாமம் பகுதிகளில் இடம் பெயர்ந் தோருக்கான நிவாரணம் முன்னர் ஒழுங்காக
வழங்கப்பட்டு வந்தது. பின்னர் இடைநிறுத்தப் பட்டது. சுனாமிக்குப் பின்னர் சுனாமி நிவாரணமும் வழங்கப்பட்டு இடைநிறுத்தப் பட்டு, தற்போது உலர் உணவு நிவாரணம் குடும்பப் பங்கீட்டு அட்டைக்கு வழங்கப் படுகின்றது.
இதில் தனி நபருக்கு 330/= பங்கீட்டு அட்டைக்கு 250/= பெறுமதியான பொருட்கள் மட்டுமே வழங்கப்படுவதுடன் 5 பேருக்கு மேற் பட்ட 01 குடும்பத்திற்கு 1260/= பங்கீட்டு அட்டைக்கு 1000/= பெறுமதியான பொருட் கள் மட்டுமே எமது பகுதி பலநோக்குக் கூட்டுறவுச் சங்க கிளைக் கடைகளில் வெட்டப்பட்டு வழங்கப்படுகின்றது.
இதுபற்றி நாங்கள் புலோலிப் பகுதி கிளைக் கடைகளில் பணிபுரியும் புலோலி பகுதி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கிளைக் கடைகளின் முகாமையாளர்களிடம் கேட்டபோது, இது உயரதிகாரிகளின் உத்த ரவு என்கின்றனர். உயரதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றால் அவர்கள் வாய்மூடி மெளனியாக இருக்கின்றனர். பாமர மக்களாகிய எங்களின் வயிற்றில் அடிப்பது வேதனைக்குரிய விடயமல்லவா?
கடந்த காலங்களிலும் இட் யதை நாங்கள் சென்று கேட் இனிவரும் காலங்களில் இப்படி நடக்காது எனக் கூறியவர்கள், மறுபடியும் அதே தவறைச் செய்கின்றனர். எனவே அனைத்து அதிகாரிகளும் இதைக் கவனத்தில் கொண்டு, எங்களுக்குரிய நிவாரணங்களைப்
பெற்றுத் தரும்படியும் உரிய நடவடிக்கை யினை மேற்கொள்ளும்படியும் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் சம்பந்தப்பட்டவர்களை நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக் கொள்கின்றேன்.
வடமராட்சிகிழக்கு, வடமராட்சி வடக்கு, வலிகாமம் பகுதியில் இடப்பெயர்ந்தோர் நிவாரணம் பெறுவோரின் சார்பில் -
ஏ.குணா, வடமராட்சி கிழக்கு,
பருத்தித்துறை.
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 0114-514282 தொலை நகல் (Fax):-0114:513266
FF-GLouisi): (E-mail):-
ாடும்.
-சிபேரின்பணி, கும்புறுபிட்டி - 05.
K
murasul Gstnet.
IDGuðfi
GI.02-08, 2006

Page 3
வடக்கு - கிழக்கில் அண்மைய சில மாதங்களாகப் படுகொலை வன்செயல்கள் திடீரென்று என்றுமில்லாதவாறு அதிகரித்து வந்ததால், அவற்றைத் தடுத்து நிறுத்தும் செயற்பாடுகள் பற்றிக் கலந்துரையாட அரசாங்க தரப்பும் புலிகள் இயக்கமும் இணங் கியமை காலத்தின் கட்டாய தேவையாகும். சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னோ டியாக இந்த முன்முயற்சியில் இருதரப்பும் ஈடுபடுவதை நாம் நன்றிப் பெருக்குடன் வரவேற்கிறோம் என்று வடக்கு - கிழக்கு ஜனநாயகப் பேரவை விடுத்துள்ள அறிக்கை யில் தெரிவித்துள்ளது. நாட்டில் மீண்டும்
தேசிய சமுக அபிவிருத்தி நிறுவனத்துக்கு உதவிகள்
இலங்கை வாழ் மக்கள் மத்தியில் மனிதநேயச் செயற்பாடுகளின் பெறுமதியை உணரவைக்கும் நடவடிக்கைகள் பற்றியும் பல்லின மக்கள் மத்தியில் சமாதான - சக ஜீவன வாழ்வை முன்னெடுத்துச் செல் வதற்குக் கையாள வேண்டிய வழிவகைகள் குறித்தும் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவன அதிகாரிகளின் குழுவொன்று சமூக சேவைகள், சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்துக் கலந்து ரையாடியது. இச் சந்திப்பு கடந்த 23ஆம் திகதி கொழும்பிலுள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடை பெற்றது. உயர்கல்வி நிறுவனமாகத் தரம் உயர்த்தப் பட்ட இந்த நிறுவனத்தின் செயற்பாடுகள் மற்றும் குறை நிறைகள் பற்றிக் கேட்டறிந்த, அமைச்சர், அவற்றைச் சீர்செய்ய ஆவன செய்வதாக உறுதியளித்தார். சென்னையில் இயங்கிவரும் சமூக சேவைகள் சார்ந்த பல்கலைக்கழகத்தின் உதவியையும் ஒத்தாசைகளையும் பெற்று இந்த நிறுவனத்தின் நடவடிக்கைகள் தரமுயர்த்தப்படுமென்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
Ees
:
প্ত
சிவில் யுத்தம் ஏற்பட்டுவிடுமோவென்ற பீதி இலங்கை மக்களையும் சர்வதேச சமூகத் தையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த நேரத்தில், அத்துமீறல்களை நிறுத்தி யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைச் சீர்செய்யும் வழி முறைகள் பற்றி இரு தரப்பும் கலந்துரையாட முன்வந்தமை பாராட்டுக்குரியது. ஒருவருக் கொருவர் பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக் கொண்டி ருப்பதில் அர்த்தமில்லை. அரச படையி னருக்கும் புலிகளுக்குமிடையில் மோதல்கள் ஏற்படும்போது இடையில் சிக்கிப் பாரதூரமாக வும் பெருமளவிலும் பாதிக்கப்படுபவர்கள் மக்களே. கருணா தரப்பு இராணுவத்தோடு
சேர்ந்து செயற்படுவ: மில்லை என்றும் டெ களில் ஈடுபட்டதற்கா மில்லையென்றும் பு காணிப்புக் குழுவின் ஹெலன் திட்டவட்டம இந்த நிலையில் கரு தலைப்பட்ச யுத்த துள்ளமை ஒரு சாத8 வதற்கு முதற்படியாக வார்த்தை பற்றிய
சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ்டு தேசிய சமூக அபிவிருத்தி நிறுவன அதிகாரிகள் கடந்த 23ஆம் தி
குறைநிறைகள் பற்றிக் கலந்துரையாடியபோது எடுக்கப்பட்ட படம்
ரணில் - மகேஸ்வரன் சந்திப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பி. திமகேஸ்வரன் அண்மையில் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேசினாரென்று ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. மகேஸ் வரனின் வேண்டுகோளின் பேரிலேயே இச் சந்திப்பு நடைபெற்றதாகவும் தெரிவிக்கப் படுகிறது. ஐ.தே.க. எம்பிக்கள் சிலர் ஆளுந் தரப்புக்கு மாறியது போல மகேஸ்வரனும் இடம் மாறுவாரா என்று கேட்டபோது, சரி வரத் தெரியவில்லையென்று அவ் வட்டாரங்கள் பதிலளித்தன.
இந்த நாடு இனவெறித் தீயினால் சீர
ழிந்து, சிதைவுற்றுப் போனமைக்கு வகுப்பு வாத அரசியல் சக்திகள் மட்டும் காரணமல்ல, தமது விற்பனையை அதிகரிப்பதற்காகவும் ஊடக எஜமானர்களின் அபிலாஷைகளை ஈடுசெய்வதற்காகவும் இனவெறிப் பிரசாரங் களைக் கட்டவிழ்த்துவிட்ட ஊடகங்களும் ஒரு காரணமென்கிறார் அரசியல் ஆய்வாளரான பெரியதம்பி மணிவண்ணன், "சிங்கள இரத்தத்தில் நீச்சலடிப்போம்" என தமிழ் இன வெறியர்கள் கக்கிய வகுப்புவாத விஷங் களைக் கொட்டை எழுத்துக்களில் பிரசுரித்து சிங்கள மக்களை உசுப்பிவிட்ட சிங்களப் பத்திரிகைகள் இருக்கின்றன. அதேபோன்று "தமிழர்களின் தோலில் செருப்புத் தைத்துப் போடுவோம்" என்று சிங்கள வகுப்புவாதிகள் கக்கிய விஷத்தைத் தமிழ் பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்துள்ளன.
"சின்னத்தனமான வாதிகளின் கருத்து துவம் கொடுத்து, மக் பட்ட உணர்வுகளை லாளர்களுமே உசுப் ஆண்டுவரை இனவெ தான் பாராளுமன்றத் ே மேற்கொள்ளப்பட்டு 6 பிரசாரங்களும் இனெ ருக்கின்றன. அண்ை அதிகரித்த போது பெரு நெறி முறை தவ உரமூடடியதைக காண எனவே ஊடகவியல சகல இன மக்களி கவனத்தில் கொண்டு வேண்டும்” என்றும் !
மேலும் வேலைவாய்ப்புகள்
பெருந்தோட்டத்துறை ஆசிரியர் நியமனங்களுக்கு மேலதிகமாக மேலும் மூவாயிரம் மலையக இளைஞர், யுவதி களுக்கு அரசதுறை நியமனங்கள் வழங் கப்படவுள்ளன. எந்தவிதமான அரசியல் பாகுபாடுகளுமின்றி தகுதியுடைய
இளைஞர், யுவதிகளுக்கு இந்த நிய |
மனங்கள் வழங்கப்படும். எனவே தகுதி யுடையவர்கள் உடனடியாக விண்ணப்பிக் கும்படி தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் கால்நடைகள் அபிவிருத்தி அமைச்சர் சி.பி.ரத்னாயக்க அறிவித்துள்ளார். அண்மையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அமைப்பாளர்களின் கூட்டத்திலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். மார்ச் மாத முற்பகுதியில் ஏற்கனவே விண்ணப்பம் செய்தவர்கள் மத்தியில் போட்டிப் பரீட்சை ஒன்று நடத்தப்பட்டு நியமனங்கள் வழங்கப்படும். அரச அலுவலகங்களில் தொடர்பாடல் வசதியளிப்பு உத்தியோகத்தர்களாக முதற்கட்டத்தில் 500 பேர் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். மேலும் தோட்டங் கள் தோறும் இளைஞர் அணிகள் உரு வாக்கப்படவுள்ளன. அதில் தோட்டங் களில் நிரந்தரமாக வசிக்கும் 18 வயதிற் கும் 25 வயதிற்கும் இடைப்பட்ட தோட்டப் புற இளைஞர்கள் மட்டுமே சேர்க்கப் படுவர். இவர்கள் ஜீ.சீ.ஈ. சாதாரண பரீட்சையில் கணிதம், தமிழ் மொழி உட்பட ஆறு பாடங்களில் சித்தியடைந் திருக்க வேண்டும். ஏற்கனவே ஆசிரியர்
பதவிக்கு விண்ணப்பம் செய்ததற்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.
Wu (trib. Dúil lódáiliúüaí கடவுச்சீட்டு அலுவலகங்கள் பாதுகாப்புக் காரணங்களுக் காகவே கடவுச்சீட்டு வழங்கும் பிராந்திய நிலையங்களை வடக்கு - கிழக்கிலுள்ள முக்கிய நகரங்களில் அமைக்க முடியவில்லையென்று குடிவரவு, குடியகல்வுத் திணைக் களப் பேச்சாளரொருவர் கூறினார். திருமலை, மட்டக்களப்பு, யாழ்ப் பாணம் போன்ற முக்கிய நகரங் களில் இப் பிராந்தியக் காரியால யங்களை அமைத்தால் இப்பகுதி
மக்கள் நீண்ட தூரம் பயணம்",
செய்து அலைக் கழியத் தேவை யில்லையே என்று கேட்ட போதே, மேற்கண்டவாறு சொன்னார். "ஆயுத அடாவடித் தனங்கள் இடம்பெறும் இடங்களில் இவற்றை நிறுவுவது பாதுகாப்பான தல்ல. இருந்தாலும் இது குறித்து ஆராயப்பட்டு வரு கிறது” என்றும் அவர் சொன்னார்.
G
யதார்த்த நிலைை புதிய முறையில் சம மேற்கொள்ள விருப்பு ஜனாதிபதி மஹிந்த நோக்கங்களையும் கணக்கிலெடுத்து, 3 வழங்கும் நோக்சே புலிகளுக்கெதிரான த ஒருதலைப் பட்ச யுத்த பதாகக் கருணா தர "தற்காலிகமாக
தாக்குதல்களை
Gaz ULI s ܗ݇ܘ
ரஷ்யாவில் சுமார் GDG) (Skin Head மொட்டைத் தலையர்க சீ.என்.என். தொலை இலங்கையில் பாதாள வன்செயல்களில் ஈடுபடு ஹெட்ஸ் எனப்படுவே வித்தியாசம், ரஷ்யாவி நிரந்தரமாகவோ வ8 காரர்களுக்கு எதிராகே நடவடிக்கைகளில் ஈடுப பாலும் வேலையற்ற இ செயற்படுகின்றனர். பேருந்துகளிலும் இரவு பயணம் செய்யும் வெளி ஹெட்களின் தாக்குத றார்கள். வெளிநாட்ட
GIÍ. 02-08, 2006
 
 
 
 
 
 
 
 

ற்கான ஆதாரமெதுவு ாதுமக்கள் தாக்குதல் ஆதாரங்கள் எதுவு த்த நிறுத்தக் கண்
பேச்சாளர் செல்வி கத் தெரிவித்துள்ளார். ணா தரப்பினரும் ஒரு றுெத்தத்தை அறிவித் மான சூழல் தோன்று த் திகழ்கிறது. பேச்சு அறிவிப்பு வெளிவந்த
வான அவர்கள்ை கதி சந்தித்துத் தமது
563)2
2 2.
gekeus
வகுப்புவாத அரசியல் க்களுக்கு முக்கியத் களின் மலினப்படுத்தப் இருதரப்பு ஊடகவிய விட்டனர். 1994ஆம் றியை முன்வைத்துத் தேர்தல் பிரசாரங்களும் வந்திருக்கின்றன. இப் வறிக்குத் தீனி போட்டி மயில் வன்செயல்கள் ம்பாலான ஊடகங்கள் றி இன வெறிக்கு க்கூடியதாக இருந்தது. ாளாகள நாடடினதும னதும் நலன்களைக் பொறுப்புடன் செயற்பட அவர் சொன்னார்.
மறுகணமே வன்செயல்கள் கணிசமாகக் குறைந்துள்ளன. இது யுத்தத்தால் பாதிக்கப் பட்ட அப்பாவித் தமிழ் பேசும் மக்களுக்குப் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலை தொடர்ந்தும் நீடிக்க வேண்டுமானால் அரசும் புலிகளும் நெகிழ்ச்சித் தன்மையுடனும் பரஸ்பர நம்பிக்கையுடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதோடு அதனைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். காலம் தாழ்த்தும் அல்லது காலத்தை இழுத்தடிக்கும் முயற்சிகளில்
GD a
எதிர்வரும் உள்வூராட்சித் தேர்தலின் போது வடக்கு - கிழக்கிலுள்ள சகல சபை களுக்கும் வேட்பாளர்களை நிறுத்த வேண்டு மென்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் சிலர் வலியுறுத்தி வரு கின்றனர். அண்மையில் பாலஸ்தீன நாடாளு மன்றத் தேர்தலில் ஹமாஸ் என்ற ஆயுதக் குழு வெற்றி பெற்றதை இவர்கள் முன்னி றுத்தி இந்த நிலைப்பாட்டை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதற்கு மாறான கருத் துக்கொண்ட தமிழரசுக் கட்சியின் முக்கியஸ் தரொருவர் அபிப்பிராயம் தெரிவிக்கையில்
“பாலஸ்தீனச் சூழல் வேறு, இலங்கையில் வடக்கு - கிழக்கிலுள்ள நிலைமைகள் வேறு. அப்படிப் போட்டி யிட்டாலும் கூட மாற்றுத் தரப்புகளும் களத் தில் குதிக்கும் பட்சத்தில் பல பிரச்சினை களை நாம் எதிர்கொள்ள வேண்டி வரும்.
GNU III afgjöf, Gg.sfgsasañ தமிழ் தேசியக்
எவருமே ஈடுபடக்கூடாது. ஜெனீவா பேச்சுக் கள் உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவுவதோடு, இடைக்கால, இறுதித் தீர்வு முயற்சிகளுக்கு வழிவகுக்க வேண்டு மென்றும் அதன் மூலம் நீடித்த, நிலையான சமாதானம் ஏற்பட சம்பந்தப்பட்ட தரப்புகள் பங்களிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3m L6booDITL?
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மாற்றுத் தரப்பினரைத் தடுத்ததுபோல் இம்முறை நடவடிக்கைகளை எடுக்க முடியாமல் அரசு வேறு சில நடவடிக்கைகளை எடுக்கக் கூடும். தேர்தலைப் பகிஷ்கரிப்போமென்று அறிவித்து விட்டால் நாம் விரும்பியபடி செயற்பட முடியு மென்று தெரிவித்தார். இதற்கிடையில் குறிப் பிட்ட சில பகுதிகளில் ஒரே குடையின் கீழ் போட்டியிடுவது குறித்துச் சில தமிழ் குழுக் கள் ஆராய்ந்து வருவதாகவும் தெரிய வரு கிறது. தமிழர் விடுதலைக் கூட்டணி, தேர்த லில் போட்டியிடுவது குறித்து இதுவரை முடி
வெதுவும் எடுக்கவில்லையென்று அதன்
பேச்சாளரொருவர் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பினரைப் பொறுத்தவரை புலிகள் இயக்கம் சொல்வதுதான் அவர்களின் இறுதி முடிவாக இருக்குமென்பதால் அவர்களுடன் விரிவாகக் கலந்துரையாடிய பின்னரே இறுதி முடிவெடுக்கப்படுமென்றும் தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச அழுத்தமே.
பேச்சுக்கு வழிவகுத்தது வடக்கிலும் கிழக்கிலும் வன்செயல்கள் திடீரென அதிகரித்ததையடுத்து அதிகரித்து வரும் சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தைத் தணிப்பதற்காக புலிகள் இயக்கம் பேச்சுவார்த்தைக்குச் செல்ல வேண்டு மென்று அன்ரன் பாலசிங்கம் வலியுறுத்தினாரென்று வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியம், புலி இயக்கம் வழிக்கு வராவிட்டால் முற்றுமுழுதான தடை விதிக்கப்படுமென்று எச்சரிக்கை விடுத்தமையும் அவர்களைப் பேச்சுக்கு இணங்க வைத்திருக்கலா மென்றும் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஜெனீவா செல்லும் புலிகள் இயக்கத் தூதுகோஷ்டி யில் கரிகாலன் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டு மென்று அன்ரன் பாலசிங்கம் சிபார்சு செய்த தாகவும் ஆனால், மட்டக்களப்பு அரசியல் துறைப் பொறுப் பாளர் இளந்திரையனை அனுப்ப முடிவெடுக்கப்பட்ட தாகவும் வன்னித் தகவல்கள் தெரிவித்தன.
s
மூன்றாந் தரப்புக்கு
ஜெனீவாவில் நடைபெற ஏற்பாடாகி யிருக்கும் அரசுக்கும் புலிகளுக்குமிடை யிலான பேச்சுவார்த்தையில் முஸ்லிம்கள் மூன்றாந் தரப்பாகப் பங்குபற்ற அனுமதிக்கப் படமாட்டார்களென்று வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. யுத்த நிறுத்த ஒப்பந்தம் சம்பந்தமாகவே பேச்சுவார்த்தை நடைபெறு மென்பதால் இந்த ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்புகளுமே பேச்சுவார்த்தையில் பங்குபற்றும். அதற்குப் பின்னர் தொடர்ந்தும் வேறு ஏதாவது விடயங்கள் சம்பந்தமாகப் பேச்சுவார்த்தை தொடருமானால் முஸ்லிம் களை மூன்றாந் தரப்பாக இணைத்துக் கொள்வது பற்றி யோசிக்கலாமென்றும் வன்னித் தகவல்கள் சுட்டிக் காட்டின.
கு ஆதரவாக கருணா யுத்த நிறுத்தம்
யக் கணக்கிலெடுத்து, ாதான முயற்சிகளை ம் தெரிவித்திருக்கும் ராஜபக்ஷவின் நல்ல
முயற்சிகளையும் வருக்கு சந்தர்ப்பம் ாடு பிரபா அணிப் க்குதல்களை நிறுத்தி நிறுத்தத்தை அறிவிப் ப்பு தெரிவித்துள்ளது. எமது தற்காப்புத் நிறுத்தியுள்ளோம்.
இதேவேளை எமது ஒரு தலைப்பட்ச யுத்த நிறுத்த அறிவித்தலைப் பிரபா அணிப் புலிகள் அசட்டை செய்து எமது உறுப்பினர்கள் மீதும் ஆதரவாளர்கள் மீதும் தாக்குதல்களைத் தொடுப்பார்களேயானால், யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்கு வெறுமனே முறைப்பாடு செய்வதோடு நாம் நின்றுவிடப் போவதில்லை. எமது உறுதியைப் பரீட்சிக்க முனையும் பிரபா தரப்பினர் மீது நாம் தாக்குதல்களைத் தொடுப்போம். யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு மீது எமக்கு நம்பிக்கை கிடையாது. அவர்கள் பாரபட்ச
TGióia egiauxíTuria
ஐம்பதாயிரம் ஸ்கின் ) என்றழைக்கப்படும் ர் இயங்கி வருவதாக காட்சி அறிவித்தது. குழுக்களைப் போல் பவர்களே இந்த ஸ்கின் ராவர். ஆனால் ஒரு ல் தற்காலிகமாகவோ க்கும் வெளிநாட்டுக் இவர்கள் வன்செயல் டு வருகின்றனர். பெரும் ளைஞர்களே இவ்வாறு ரங்க ரயில்களிலும் நரங்களில் நீண்ட தூரம் ாட்டவர்கள் இந்த ஸ்கின் ஸ்களுக்கு இலக்காகி ர்கள் எமது நாட்டில்
DGS DU Br.
வேலை வாய்ப்புகள் பெறுவதால், "நாம் வேலை வாய்ப்புகளை இழக்கிறோம். வெளிநாட்டவர்கள் இங்கு சொகுசு வாழ்க்கையை அனுபவிக் கின்றனர். சிலர் எமது பெண்களை மணமுடித்து எமது நாட்டிலேயே நிரந்தரமாக வாழ்கின்றனர்" என்று சீ.என்.என். தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த ஸ்கின் ஹெட் ஒருவர் கூறினார். கண்கள் மட்டும் வெளியே தெரியத்தக்கதா, தலையையும் முகத்தையும் கறுப்புத் துணியால் முடியபடி அவர் பேட்டியளித்தார்.
லெனின், ஸ்டாலின் போன்ற மாபெரும் தலைவர்களின் தலைமையில் மக்கள் புரட்சியை முன்னெடுத்த சோவியத் சோஷலிசக் குடியரசு சிதைந்து போனது மட்டுமல்ல, ரஷ்யா ஒரு மாபியா நாடாகவே மாறுமளவுக்கு சமூகச் சீரழிவு ஏற்பட்டுவிட்டதென்று ஆதங்கப்படுகிறார் 81 வயதான அன்ரன் நிக்கோலாய் என்ற வயோதிபர்.
மானவர்கள், பக்கச்சார்பானவர்கள், ஒரு தரப் புக்குச் சார்பான அணுகுமுறையைக் கொண்டவர்களென்பதைத் திரும்பத் திரும்ப நிரூபித்துவிட்டார்கள். பிரபா அணியினர் அப்பாவி மக்களையும் மாற்றுக் குழு அங்கத்தவர்களையும் கொன்றொழிப்பதை நிறுத்தி, உண்மையிலேயே தாம் சமாதா னத்தை விரும்புபவர்களென்பதைத் தமிழ் மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் நிரூபிக்க வேண்டும்" என்று கருணாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்துக்கு வரும் அகதிகள் தொகை வீழ்ச்சி
ஜெனிவாவில் பேச்சுவார்த்தை நடத்து வதற்கு அரசும் - புலிகளும் இணங்கியதை யடுத்து தமிழகத்துக்கு இலங்கையின் வட பகுதியிலிருந்து வரும் ‘படகு அகதிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக மண்டப அகதி முகாம் அதிகாரியொருவர் தெரி வித்தார். படகுகள் மூலம் தனுஷ்கோடி, இராமநாதபுரம் பகுதிகளுக்கு வந்து சேரும் இலங்கை அகதிகள், இராமநாத புரத்திலுள்ள நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்படுவதோடு அவர்களுக்கு வீட்டு வசதி, உணவுப் பொருட்கள் மற்றும் பண உதவி ஆகியவை வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இதுவரை 350 அகதிகள் தமிழகம் சென்றுள்ளார்கள்.
3.

Page 4
த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: -011 4-514282 தொலை நகல் (Fax):0114-513266 RF-GLouîloi): (E-mail):- murasu GDsltnet.lk
Uga UTFñ
பாதை சீரானால் பயணம் தெளிவாகும்
அன்புள்ள உங்களுக்கு,
6055 D. பெயருக்கு அனுஷ்டிக்கப்படுகின்ற சுதந்திரம் பற்றி அலட்டிக்கொள்ள முடியாது. நாட்டில் வாழுகின்ற அனைத்து இன மக்களும் வாழ்க்கை மீதான நம்பிக்கையுடையவர்களாக உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கின்ற நன்னாளே நமக்கு சுதந்திரதினமாகக் கருத முடியும். அந்த நாளுக்கான ஏக்கமும் காத்திருப்பும் தொடரப் போவதாகவே தெரிகிறது.
குண்டு வெடிக்கும் என்ற பீதி சற்றே குறைந்த நிலையில் ஜெனீவாவில் நடைபெறப்போவதாகக் கூறப்படும் இருதரப்புப் பேச்சுக்கள் குறித்த சலசலப்பு ஏற்பட்டுள்ளது. நிரந்தரமான சமாதானப் பேச்சுக்கான பேச்சாக இல்லாமல் ஒப்பந்த அமுலாக்கம் தொடர்பிலானதாகவே அது இருக்குமெனக் கூறப்படும் அதேவேளை, தற்போது நாட்டில் நிலவுகின்ற நிலையையும் புறந்தள்ளிவிட UpLņULITĝl.
கருணா தரப்பு மற்றும் படைத்தரப்பு தம்மீது தாக்குதல் நடத்துவதாகப் புலிகள் குற்றம் சாட்டுகின்றனர். அரசும், புலிகளினால் நடத்தப்படும் கிளைமோர் தாக்குதல்கள், கைக்குண்டுத் தாக்குதல்கள், படுகொலைகள் என்பன நிறுத்தப்பட வேண்டுமெனக் கூறிவருகின்றது. இவ்வாறான இருதரப்புக் குற்றச்சாட்டுக்களையும் மையமாகக் கொண்டே ஜெனீவா பேச்சுக்கள் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.
கருணா அணியிடமிருந்து ஆயுதங்கள் களையப்பட வேண்டியது அவசியமென்று ஐ.தே.க.உட்பட பலர் கூறிவருகின்றனர். கருணா அணியினர் அரசினுடைய கட்டுப்பாட்டில் இல்லாத தனி அமைப்பாக இயங்கிவருவதால், இது வெறும் அரசியல் விளையாட்டுத்தான். மறு பக்கத்தில் பொங்கி எழும் மக்கள் படையெனும் பெயரில் தாக்குதல்களை நடத்தியவர்களைப் பற்றி எவரும் முச்சு விடுவதாக இல்லை. அப்படியெனில் அந்தப் படை, புலிகள் தான் என ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இதனிடையே கருணா அணியினர் தன்னிச்சையாக ஒருதலைப்பட்சமான போர் நிறுத்தத்தை அறிவித்து, பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அரசும், புலிகளும் எந்தத் தளத்திலிருந்து பேச்சுக்களை ஆரம்பிக்கப் போகின்றன என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போது செய்து கொள்ளப்பட்ட தவறான ஒப்பந்தத்தின் விளைவே இந்தச் சிக்கலான நிலையாகும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்னதான் யதார்த்த வாதியாக இருந்தாலும் கடந்த காலத்தில் இனப்பிரச்சினை விடயத்தில் தொடர்ச்சியாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த தவறான அணுகுமுறைகளுக்குள்ளிருந்து உடனடியாக வெளியேறி விட முடியாது என்பதையே சமகால நிலைமை தெளிவுபடுத்தி நிற்கிறது. இதற்கிடையில் ஜனாதிபதியின் முயற்சிகளும் பழைய தவறுகளோடு ஒரு தவறாக ஆகிவிடாமல் சரியான வழியில் முன்னெடுக்கப்பட்டால் மாத்திரமே நாட்டுக்கு நன்மையளிக்கும். கடினமான இந்தப் பணியை நப்பாசைகளோடும் அவசரப்பட்ட நம்பிக்கைகளோடும் அணுகமுடியாது. ஏனெனில் ஜெனீவா பேச்சுக்கான பாதையில் இருதரப்பும் வலை விரித்துச் செயற்படுவதுபோல் தெரிகிறது, ஆகவே நம்பிக்கைகள் இருதரப்புக்கும் இருப்பது அவசியம். இல்லையெனில் தற்காலிகமான அமைதியாகவே எதிர்காலம் இருக்கும்.
mm மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், gafinfhuir.
M
சகல தமிழீழக் குழுக்களுமே ஆயுதமேந்தித்தான் போரா
இலங்கை மக்கள், குறிப்பாக வடக்கு - கிழக்கு மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார்களென் பதில் ஐயமில்லை. அதாவது 2003ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைவிடப்பட்ட பேச்சுவார்த்தை, சுமார் 32 மாதங்களுக்குப் பின்னர் நடைபெறப் போகிறதென்று காட்டப்பட்டிருக்கும் தோற்றப்பாடே மக்களுக்கு நிம்மதி கொடுத்திருக்கிறது. இன்னும் சில தினங் களில் நடைபெறப் போவது சமாதானப் பேச்சுவார்த்தையல்ல, யுத்த நிறுத்தம் சம்பந்தமான பேச்சுவார்த்தையென்பதை நாம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். இருந்தாலும் யுத்த நிறுத்தமும் அப்பாவி மக்களைப் பொறுத்தவரை ஓர் அன்றாடத் தேவையாகி விட்டிருப்பதால், அதைப் பற்றியாவது பேசுவதற்குப் புலிகள் முன்வந்திருப்பதை மக்கள் வரவேற்கத்தான் செய்வார்கள்.
அது மட்டுமல்ல, வடக்கு - கிழக்கை அண்மைக் காலமாக உலுப்பிக் கொண்டிருந்த மிலேச்சத்தனமான படுகொலைகள் மீண்டுமொரு யுத்தம் வெடிக்கக் காரணமாகி விடுமாவென்ற பீதி, இலங்கை அரசையும் மக்களையும் சர்வதேச சமூ கத்தையும் சிப்பிலியாட்டிக் கொண்டிருந்தது. எனவே போர் நிறுத்தம் பற்றிய பேச்சுக்கு அனைத்துத் தரப்பிலிருந்தும் ஆரவார வரவேற்புக் கிடைத்திருப்பது இயற்கையானதே. ஆனால்
புலிகளைப் பொறுத்தவரையில் ஓர் வெடிகுண்டினை வெடிக்க வைக்கும் பாணியிலேயே இப் போர் நிறுத்தப் பேச்சுப் பற்றி அறிவித்திருக்கிறார்கள்
நோர்வேயில்தான் முதல சுறறுப பேச்சுவார்த்தையை நடதத வேண்டுமென்பதில் நாம் உறுதியாக இருந்தோம். அதில் எநத வடடுக கொடுபடிகளைச செயவதறகும நாம தயாராக
ந்த விட்டுக் கொடுப் ச் செய்வகற்கம் நாம் இருக்கவில்லை. ஆனால் யுத்தத்தில் பாதிக்கப்பட்டு எமது மக்கள் இட்ம் பெயர்வதாலும் அவர்கள் அரச படைகளின் தாக்குதல்களிலிருந்து எமது மக்களை காப்பாற்றுவதற்காகவுமே நாம விட்டுக் கொடுத்து ஜெனீவாவில் பேச்சுவார்த்தைக்குச் செல்லச் சம்மதித்தோம்" என்று கூறினார் அன்ரன் பாலசிங்கம். சரி, சமாதானப் பேச்சுக்கு முன்னோடியாகப் போர் நிறுத்தம் பற்றிப் பேசுவது மிகவும் சரியானது கட்டாயம் வரவேற்கப்பட வேண்டியதுமாகும். இந்தப் போர்நிறுத்தப் பேச்சுவார்த் தையலாவது புலகள உணமையான விசுவாசததுடனும நோமை தையி லிகள் உண் விசுவாசச் ம் நேர் யுடனும நெகழசசத தனமையுடனும கலநது கொளவா ம் நெகிழ்ச்சிக் கன் க்க கொள்வார் களென்றால், அது இன்னமும் வரவேற்கக் கூடியதாகும்.
ர்ே நிறுத்த ஒப்பந்தம் மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டுமென்ற கோரிக்கை இன்று நேற்றல்ல, அத்துமீறல்களில் புலிகள் தரப்பு ஈடுபடத் தொடங்கிய காலம் முதலே முனவைககபபடடு வருகிறது. பரதமா ரணில வககரமசங்காவும வைக்கப்பட்டு வருகிறது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவும் பிரபாகரனும் நிறுத்த 9ಣ್ಣೇ! பல குறைபாடுகள காணபபடுகனறன. புலகள அரச இடு * வேலை சயவதறகு ஒபபநதம அனுமதயளிததருககிறது. ஆனால அரசாங்க தரப்பினர் அரச கட்டுப்பாட்டிலில்லாத பகுதிகளுக்குச் செல்ல முடியாது. அரச படையினரோ பொலிஸாரோ கூட நிராயுதபாணிகளாக அரச கட்டுப்பாட்டிலில்லாத பகுதிகளுக்குச் செல்லமுடியாது. மாற்று அரசியல் கருத்துடையவர்கள் கூட அரச கட்டுப்பாட்டிலில்லாத பகுதிகளுக்குச் சென்று அரசியல் பணிகளில் ஈடுபட ஒப்பந்தம் வழிசெய்யவில்லை. இதனையும் joj புலிப்பகுதிகளுக்கு யாராவது சென்றால் திரும்பி வருவார்களாவென்பது வேறு விடயம். அரச கட்டுப்பாட்டுப் ಸ್ಥ್ಯ ཚོའི་ வேலைகளுக்கென
சயதது அரசியல வேலையலல. அரச கடடுபபாடடுப பகுதிகளிலுள்ள மாற்றுக் கருத்துக் கொண்டோர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். புலனாய்வாளர்கள் வேட்டையாடப்பட்டனர். அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளிலேயே இச் சம்பவங்கள் நடைபெறுவதால் அதற்கு அரசாங்கமே பொறுப்பென்று புலிகள் நியாயமும் சொல்லிக் கொண்டார்கள். "கள்ளனே கள்ளனைப் பிடி" என்று கத்துகிற இந்த தந்திரோபாயத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வக்கற்ற அரசும், சட்டத்தையும் ஒழுங்கையும நிலைநாட்ட வேண்டிய பொலிஸாரும் திகைத்து நின்றதுதான் மிச்சம் மாற்றுக் கருத்துக் கொண்டவர்களையும் புலனாய்வாளர்களையும் அரச படைகள் சுட்டுக் கொல்ல வேண்டிய தேவையெதுவுமில்லை. அவர்கள் இக் கொலை களைச் செய்திருக்க மாட்டார்களென்பதும் சர்வ நிச்சயம். அரசியல் வேலைக்கென வந்த புலிகளின் பிஸ்டல் குழுக்களே இக் கொலைகளை மேற்கொண்டன. யுத்த நிறுத்த ஒப்பந்த காலப் பகுதிக்குள் அப்பாவி மக்கள், மாற்றுக் கருத்துக் கொண்டோரென 300க்கு மேற்பட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட் டிருக்கிறார்கள் சீனக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்தார்கள் வள்ளியில் விமான ஓடுபாதையை நிறுவினார்கள். மென்ரக விமானங்களை எப்படியோ கொண்டு வந்தார்கள். வக்கற்றுப் போய், வெட்கமற்றுக் கையை விரித்தது யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு அரசாங்கமும் திகைத்துப் போய் கைகட்டிப் பார்த்துக் கொண்டு நின்றது.
டின. புலிகள் இயக்கத்தைப் போன்ற அதே நோக்கோடுதான் போராடின. ஆனால் அத்தகைய சகல தமிழீழக் குழுக்களையும் புலிகள் மிலேச்சத்தனமாக வேட்டையாடி அழித்தன. இந்த இயக்கங்களால் எஞ்சியவர்கள் தற்காப்புக்காக ஆயுதங்களோடு பின்வாங்கினார்கள். இந்த இயக்கங்களால் புலிகளை எதிர்த்துப்
நத 니 தது போராட முடியவில்லை. ஆனால் ஒப்பந்தப்படி இந்த இயக்கங்கள் தற்காப்புக்காக வைத்திருந்த ஆயுதங்கள் களையப்பட்டன.
அவை சட்ட விரோத ஆயுதக் குழுக்களென்றும் சட்ட விரோத
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

200363----
ஆயுதங்களென்றும் தம் சொல்லிக் கொண்டது) அப்படியானால் புலிகள் சட்டரீதியான ஆயுதக் குழுவா? அல்லது t|ါး%"| வைத்திருக்கும் ஆயுதங்கள் சட்டரீதியானவையா என்று கேட்டுவிடாதீர்கள். மண்டை யில் போடுவதற்குப் [[လ်မျို ᏓᏑ களின் பிஸ்டல் குழுக்கள்|' இப்போதும் உலர்கவே *ঃপ্ত இருக்கின்றன.
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, ನಿà| மனிதனைக் கடித்தபோது== == ===
தான் ஐரோப்பிய ஒன்றியம் ஆழ்ந்த தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டது. புலிகளின் அடாவடித்தனங்
களுக்கெதிராக உலகளாவிய ரீதியில் உரத்துக் குரல் கொடுத்து, அவர்களுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய லக்ஷ்மன் கதிர்காமர் கொல்லப்பட்ட பின்னர்தான் ஐரோப்பிய ஒன்றியம் புலிகளுக்குப் பயணத்தடை விதித்தது. ஆனாலும் புலிகள் தளர்ந்துவிடவில்லை. புலனாய்வுத்துறையின் சிரேஷ்ட அதிகாரிகளான லெப்டினன்ட் கேர்ணல் முத்தலிப், ரிஸ்வி மீடின் போன்றவர்கள் அரச கட்டுப்பாட்டிலுள்ள மையப் பகுதிகளில் வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டனர். அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இக் கொலைகள் நடந்ததால் அதற்கும் அரசே பொறுப்பென்ற புலிகளின் உறுமல்களை ஏற்றுக் கொள்வதற்கு யாராவது பைத்தியக்காரனாக இருக்க வேண்டும். இவற்றுக்குப் பின்னர்தான் தமிழர்கள் நிம்மதியாக வாழ்ந்த கொழும்பு போன்ற பகுதிகளிலும் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். அதுவும் பயந்து, பயந்து ஆங்காங்கே சில தேடுதல்களை மேற்கொண்டனர். ஜனாதிபதித் தேர்தல் வந்தது. வடக்கு - கிழக்கு மக்களின் வாக்களிக்கும் ஜனநாயக உரிமையை ஆயுத பலாத்காரத்தின் மூலம் புலிகள் தட்டிப் பறித்தனர். யுத்த நிறுத்தக் கண் புலிகள் ஏன் வலுக்கட்டாயமாக மக்களைப் பிடித்து ஆயுதப் பயிற்சியளித்தார்களென்று யாரும் கேட்கக் கூடாது. “குருவிகளைச் சுடுவதற்குத்தான் நாம் ஆயுதப் பயிற்சியளித்தோம். அது ஒப்பந்த மீறலல்ல” என்று தமிழ்ச்செல்வன் சொன்னால், அதனை வேத வாக்காக நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையேல், “எமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வைத்து, எமது தமிழ் மக்களுக்கு ஆயுதப் பயிற்சியளித்தால் உங்களுக்கென்ன? அது எப்படி ஒப்பந்த மீறலென்று மதி உறை(ர)ஞர் கேட்டால் நீங்கள் வாயைப் பொத்தித் தானாக வேண்டும்.
காணிப்புக் குழுவும் தட்டிக் கேட்க வக்கற்று வாய்மூடி மெளனியாகி நின்றது. அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு அரசியல் வேலையென்ற போர்வையில் வந்த புலிகள், ஆயுத வேலைகளை முடுக்கி விட்டனர். தமிழைப் பொங்க வைத்தார்கள். அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் புலிக் கொடியேற்றினார்கள். அப்பாவி மக்களை மிரட்டி, அழைத்துச் சென்று கிரனைட் வீசுவதற்குப் பயிற்சியளித்தார்கள். மாணவர்களுக்குப் பின்னால் மக்களுக்குப் பின்னால் மறைந்து நின்று கொண்டு கல்லெறிந்தார்கள், குழப்பம் விளைவித்தார்கள் புலிகள் ஏன் வலுக்கட்டாயமாக மக்களைப் பிடித்து ஆயுதப் பயிற்சியளித்தார்களென்று யாரும் கேட்கக் கூடாது. "குருவிகளைச் சுடுவதற்குத்தான் நாம் ஆயுதப் பயிற்சியளித்தேர்ம். அது ஒப்பந்த மீறலல்ல" என்று தமிழ்ச் செல்வன் சொன்னால், அதனை வேத வாக்காக நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையேல், "எமது கட்டுப் பாட்டுப் பகுதிக்குள் வைத்து, எமது தமிழ் மக்களுக்கு ஆயுதப் பயிற்சியளித்தால் உங்களுக்கென்ன? அது எப்படி ஒப்பந்த மீறலென்று மதி உறை(ர)ஞர் கேட்டால் நீங்கள் வாயைப் பொத்தித் தானாக வேண்டும். யாழ்ப்பாணத்தில் இரண்டு கல்லூரி அதிபர்களைக் கொன்றார்கள். நீர்வேலியில் இரு விவசாயிகளைக் கொன்றார்கள், புங்குடுதீவில் தர்ஷினி என்ற இளம் பெண் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டுக் கிணற் றுக்குள் வீசப்பட்டாள். புங்குடுதீவில் தர்ஷினி கொல்லப்பட்ட பின்னர் மன்னாரில் பேசாலை மக்கள் பொங்கியெழுந்து கடற்படையினர் மீது தாக்குதல்களை நடத்தினார்களாம். ஏன் புங்குடுதீவு மக்கள் பொங்கியெழவில்லை என்ற கேள்வி
four i
DJISBG
இனிமேல் யாரையும் பாத்து "பல்கலையும் கற்று நீண்டு வாழ்க" என்று யாரையும் வாழ்த்தாதேங்கோ, ஏன் தெரியுமோ, பல்கலைக்கழகத்திலையெல்லாம் பிள்ளையள் படிச்சு பெரியவனா வருவாங்கள் 2~ எண்டு பெத்ததுகள் நினைக்கினம் சில பிள்ளை யளும் ஒழுங்காப் படிக்கினம். ஆனால் பாருங்கோ / அரசியல் உந்தப் பல்கலைகழகத்துக்குள்ளே நுழைஞ்சு, படிக்கிற பிள்ளையளைப் படுத்திறபாடு இருக்குதே அடேயப்பா அதுக்கு ஒரு கூடாத காலம் /வருகுதில்லை. உது ஒருபக்க மெண்டால் யாழ்ப்பாணத்தில பிள்ளை யளின்ர படிப்பில வன்முறை புகுந்து விளையாடுதுங்கோ. பாவம் பிள்ளையஸ். படிக்க முடியாம நிண்டு முழிக்கினம். பகிஷ்கரிப் பெண்டினம். அது தொடரு மெண்டும் a Qaniboi. உந்த நிலைமை தொடர்ந்த 52"தெண்டால் எதிர்காலம் பிள்ளைகளை பகிஷ்கரிச்சுப் போடுமுங்கோ யோசியுங்கோ,
ாயந்தான். என்றாலும் இது நீங்கள் புலிகளிடம் கேட்க
நிய
கேள்வி இல்லை. புங்குடுதீவு மக்களிடம் கேட்க
வேண்டிய கேள்வியென்று புலிகள் சொன்னால், "ஆமாம்
சாமி” போடுவதைத் தவிர வேறு வழியில்லை.
தர்ஷினியைக் கற்பழித்துக் கொன்றவர்கள் யாரென்பதைத் திட்டவட்டமாகச் சொல்ல முடியாவிட்டாலும், புலிகளை நோக்கியும் சுட்டு விரல்கள் நீட்டப்படுவதை யாரும் மறுத்துவிட முடியாது. மன்னார் பேசாலை மக்கள் ஏன் பொங்கியெழுந்தார்களென்று நீங்கள் கேட்கக்கூடாது. இராணுவ அக்கிரமம் என்று சொல்லிக் கொண்டு கரை தாண்டி, கடல் தாண்டி தமிழக மண்டபம் அகதி முகாமுக்கு ஆட்களை இலகுவாக அனுப்ப அதுவே வசதியான வழி
ஆக, மொத்தம் 350 இற்கு மேற்பட்ட படகு அகதிகள் மன்னாரிலிருந்து தமிழகம் சென்றிருக்கிறார்கள். கடந்த டிசம்பரில் மட்டும் 96 படைச் சிப்பாய்கள் மற்றும் பொலிஸாரும் 46 பொது மக்களும் கொல்லப்பட்டிருக்கின்றனரென்று ஊர்ஜி தமான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊர்ஜிதமற்ற கொலை களையும் சேர்த்தால் தொகை இன்னமும் அதிகரிக்கும். இத் தாக்குதல்களையெல்லாம் யார் நடத்தியது. உயர் பாதுகாப்பு வலய மீட்புப்படையென்று புதிதாகக் கதையளக்கிறார்கள். இந்த நிலையில்தான் ஜெனீவா பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்குமாவென்ற பரவலான சந்தேகம் நியாயபூர்வமாக எழுப்பப்படுகிறது. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறிப் படுகொலை களைப் பரவலாகப் புரிந்தவர்கள் புலிகளே. வடக்கில் படையினருக்கெதிரான கிளைமோர் குண்டுத் தாக்குதல்கண் நடத்தியவர்களும் புலிகளே. மக்கள் படையோ, பொங்கு தமிழ் படையோ எவையுமே எழுந்தமானமாக எழுந்திருக்க முடியாது. எனவே அட்டுழியங்களைக் கட்டவிழ்த்துவிட்டு, அப்பாவித் தமிழ் பேசும் மக்களின் நிம்மதியைக் குலைத்த வர்களும் புலிகளே. படையினரின் பதில் தாக்குதல்களில் பொதுமக்கள் பாதிக்கப்படவில்லையென்று எவருமே கூற முடியாது. ஆனால் 'சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த வர்கள் புலிகள்தான்.
உத்தேச ஜெனீவா பேச்சுவார்த்தைக்கு இன்னும் சில தினங்களேதான் இருந்தாலும் அவர்கள் மேசைக்கு வருவார்களா? இல்லையா? என்பது அவர்களின் காய் நகர்த்தல்களைப் பொறுத்த விடயம். ஆனாலும் யுத்தநிறுத்த ஒப்பந்த அமுலாக்கல் பற்றித்தானே அவர்கள் பேசப் போகிறார்கள். சரி அவர்கள் கேட்கப் போவதெல்லாம் இதுதான். துணைப் படைகளின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும். முப்படைகளையும் முகாம்களுக்குள் முடக்கு, உயர் பாதுகாப்பு வலயங்களை அப்புறப்படுத்து, வீதிச் சோதனைச் சாவடிகள் அகற்றப்பட வேண்டும் அல்லது குறைக்கப்பட வேண்டும்.
கருணா அணி போன்ற ஆயுதக் குழுக்கள் இயங்குவது உண்மைதான். அதாவது பிரபா தரப்பு - கருணா தரப்பு என்ற இருதரப்பு புலி இயக்கத்தின் ஒரு தரப்பே கருணா பிரிவு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறிக் கருணா தரப்பின் மீது முதலில் தாக்குதல் நடத்தியவர்கள் பிரபா தரப்பினரே. "எமது உள்விவகாரங்களை நாமே தீர்த்துக் கொள்கிறோம்" என்று அரசுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் அறிவித்துவிட்டு வன்னியிலிருந்து புறப்பட்டுக் கிழக்கின் வெருகல் ஆற்றைக் கடந்து பல நூற்றுக் கணக்கான கருணா தரப்பினரைக் கொன்றவர்கள் புலிகளே. அப்போது சர்வதேச சமூகமும் அரசாங்கமும் 'கப்சிப் என்று வாயைப் பொத்திக் கொண் டார்கள். இப்போது மட்டும் அந்த உள்வீட்டுப் பிரச்சினையை ஏன் ஜெனிவாவுக்குக் கொண்டு செல்ல வேண்டும். புலிகள் தமது ஆயுத அடாவடித்தனங்களைக் கைவிட்டு, சமாதான சூழல் ஏற்படுவதற்குப் பங்களிக்கும்வரை உயர் பாதுகாப்பு வலயங்கள் அப்புறப்படுத்தப்படமாட்டாது. சோதனைச் சாவடிகள் அப்புறப்படுத்தப்பட வேண்டுமானாலும் இராணுவம் முகாமுக்குள் முடக்கப்பட வேண்டுமானாலும் ஆயுத அடாவடித்தனங்களை புலிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். எனவே ஜெனீவா பேச்சுக்கள் பாரிய மாற்றங் களெதனையும் ஏற்படுத்தப் போவதில்லை. வேண்டுமானால் வடக்கிலும், கிழக்கிலும் வேட்டுச் சத்தங்கள் சில காலத்துக்குக் கேட்காமலிருக்கலாம். அதற்காக மதி உரை(றஞர்கள் உலக நாடுகளுக்கு வாய்ச் சவடால்களை அள்ளி வீசலாம். நெஞ்சில் உரமின்றி, நேர்மைத் திறனுமின்றி வஞ்சனை செய்வோரால் பிரச்சினைத் தீர்வுக்குப் பங்களிக்க முடியாது. வேதாளங்கள் மீண்டும் முருங்கையில் ஏறலாம். ஏறும்.
GLIÍ. 02 - 08, 2006

Page 5
புலிகளின் புதிய பேச்சாளராக மாறியிருக்கும் க.வே.பாலகுமார் அண்மைக்காலமாக தெரிவித்து வந்த கருத்துக்களும், மக்களின் பெயரால் தொடர்ச்சியாக நடைபெற்ற வன்முறைகளும், தாக்குதல்களும், போர் ஒன்றை வலிந்து அழைக்கும் செயற்பாடுகளாகவே இருந்து வந்தன. கூடவே, மக்களை இடம் பெயரும்படியும், யுத்தம் நடைபெறப் போகிறதாகவும் பரப்பப்பட்ட வதந்தியில் மக்கள் மிகவும் பயந்துபோனார்கள். இதுவரை இந்தியாவுக்கு அகதிகளாக 285 குடும்பங்கள் போய்ச் சேர்ந்திருக்கின்றன. இன்னும் சிலர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் சென்று தஞ்சமடைந்துள்ளனர். இதில் வன்னியிலும், திருமலையிலுமே அதிகமான மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றுள்ளனர். இவ்வாறு புலிகளின் அழைப்பை ஏற்று வன்னிக்குப் போனவர்களின் நிலைமை மிகக் கவலை தருவதாக உள்ளது. மர நிழலுக்குக் கீழும், பாடசாலைகளிலும் தங்கியுள்ளனர். இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும், சொந்த வீடுகளில், சொந்த உழைப்பில் கெளரவமாக இனசனத்தோடு வாழ்ந்த மக்களின் சந்தோசத்தை புலிகள் நீடிக்க விடவில்லை. இன்றைய நிலையில் அந்த மக்கள் கையேந்தி வாழும் நிலையில் வாழ வேண்டியுள்ளது.
அழுத்தங்களுக்கு உட்படவேண்டி வரும், அப்போது தாம் சமரச முயற்சிகளுக்குத் திரும்ப வேண்டி வரும் என்று சிந்தித்த புலிகள், மக்களை இடம்பெயர வைப்பதில் காட்டிய அவசரம் தற்போது தேவையற்றதாகவே கருதப்படுகிறது. தவிரவும், அரசுடன் பேச்சுவார்த்தைக்கு இணக்கம் தெரிவித்திருப்பதில் இடம்பெயர்ந்த மக்கள் பற்றியோ, மக்கள் மீதான நெருக்கடிகள் பற்றியோ எந்தவொரு விடயத்தையும் புலிகள், அரசின் கவனத்துக்குக் கொண்டு வரவுமில்லை. சர்வதேசத்தின் கவனத்துக்கும் கொண்டு வரவில்லை. மாறாக, தம்மீதான தாக்குதல்களை நடத்தும் சக்திகள் குறித்தும், தமது அரசியல் பிரதிநிதிகள் மீண்டும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வருவது தொடர்பாகவுமே பேசப்படுமென்று திட்டவட்டமாகத்
தெரிவித்துள்ளதோடு நிரந்தர சமாதானத்தைப் பற்றி முச்சுக் கூட விடுவதற்கு தாம் தயாரில்லை என்று கூறியிருக்கின்றனர்.
இப்போது, புலிகளின் கட்டுப்பாட்டுக் காட்டுக்குள் போன மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாமல் தாம் அகப்பட்டுப்போய் விட்டதாக அங்கலாய்ப்பது கவலைக்குரியதாகும். அதே போல்
இந்தியாவுக்குப் போனவர்களும்" தாம் அவசரப்பட்டுவிட்டோமோ என்று எண்ணுகின்றனர். மக்கள் மீண்டும் சொந்த இடம் திரும்புவது பற்றிப் பேசாத புலிகள், தமது அரசியல் பணியாளர்களின் வருகை பற்றிப் பேசுகின்றனர்.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை புலிகள் எப்போதும் தமது சுய இலாபத்துக்கான பேரம் பேசும் கருப் பொருளாகவே கையாண்டு வருகின்றனர் என்பதற்கு இன்னொரு சான்று தற்போதைய சூழலாகும். ஒப்பந்தத்துக்குப் பிறகு அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வந்த புலிகள் செய்த அரசியல் வேலைத்திட்டம் என்ன என்பதையும், அதன் முக்கியத்துவம் பற்றியும் தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும். பரபரப்பாக வந்த புலிகள், அலுவலகங்களைத் திறந்து என்ன செய்தார்கள், தமக்கு யார் யார் வரி தருவதிலிருந்து தப்பிக் கொண்டவர்கள் என்பது குறித்து பட்டியல் தயாரிப்பதிலும் - புதிய புதிய குழுக்களை அமைத்து தமது பிரசாரத்தை பரப்புவதிலும், வருமானம் தரக்கூடிய தொழில்துறைகளில் அறவீடுகளைச் செய்வதிலும், ஆயுதங்களைப் பதுக்கிக் கொள்வதிலும், மாற்றுக் கட்சி உறுப்பினர்களைப் படுகொலை செய்வதிலும்தான் அவர்களின் அரசியல் பணியின் முக்கியத்துவம் இருந்தது.
இந்தச் செயற் வடக்கு, கிழக்கில் தரப்புகளின் அரசிய வேலைத்திட்டம் ம நலன் தொடர்பான என்பவற்றை ஒப்பி பார்க்கின்றபோது, ஜனநாயகக் கட்சி பணியும், மக்கள் ந வேலைத்திட்டமும் மக்களால் கருதப்ட மக்களின் இந்த ம
* 線
தவறு என்று வாத סא
ஈ.பி.டி.பி.யின் அரசி நிகராக, புலிகளின்
F. f. எதிராகப்
பருசெ மத்தியிலும் செய்ய முடிந்த
{ 6. ଗk த.தே.கூட்டை புலிகள் முடியவில் கசப்பான உ மறுபுறத்தில்,
பணியையோ தமிழ் கூட்டமைப்பின் அர பணியையோ, ஆரா நன்மையாகும்.
ஈ.பி.டி.பி.யினரு புரியப்படுகின்ற படுே மத்தியிலும் அவர்க
அதிகாரத்துக்கான எலக் ஷன் முடிஞ்சாப் பிறகு கட்சிகள் கொண்டாடின தேனிலவெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா முடிவுக்கு வருகுதுங்கோ உள்வூராட்சி சபைகளுக்கான எலக்ஷன் நடக்கப்போகுதெண்ட அறிவிப்பு வந்தவுடனேயே கட்சிக்காரங்கள் தங்க தன்மானம், மண்மானம் எல்லாத்தையும் பற்றி பேசத் தொடங்கிட்டினம் போதாக்குறைக்கு
புதுசா யாரோடை கூட்டுச் சேரலாமெண்டு ஒரு
குரூப் யோசிக்கேக்க, வேறு சில குரூப் இப்ப
யோசிச்சுக் கொண்டிருக்கினம் பொலிரிக்ஸ் எலிகளெல்
இருக்கிற கூட்டை எப்புடி உடைக்கலாமெண்டும்
O
தெரியுதில்லையுங்கோ பு
கலாசாரம் ஒண்டு துவங்கினதி பாறது என்ன செய்யுறது:
அதுக்கு பாவ விமோசனம் காண வேணு,
GIÍ. 02 - 08,
என்ன சொல்லுறன்
கட்சிவிட்டு கட்சி தாவிறது ஒரு பெஷனாகி போட்டுதுங்கோ, ৪৪
கொப்பு தாவிச்சினம் பிறகு சேவலில இருந்
பக வைக்கினமாம். சாமிமார் எண்டவுடனேயே 2 அண்டைநாட்டில இருக்கிற சாமிமாரை நினைத்துப்
போட்ாதேங்கே 3.
சாமிமாரை
6), மரம் விட்டு மரம் தாவிற மாதிரி
அண்மைக் காலத்தில பாத்தியளெண்டால் 83 முகாவில இருந்து கொஞ்சப்பேர் Djibs (6
neřejnůé 6 கூத்தமைப்புக்காரர் கு
ஸ்டேட்மெண்ட் என்ன அதைப்பத்தி இன்னும்
ஏதோ இவை யோசிச்சி எடுக்கிறவை மாதிரி ஆ சரியில்லை எண்டமாதி யின்ர கதை ஏன் தெரியு போய் இதுவரைக்கும் பணி உந்த லெட்சணத்தில உ போட்டியிட்டு வெண்டு
போகினம் இல்ல நா
போட்டியிடமாட்டினமோ
o) I U தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாடுகளோடு தமிழ்
a) ற்றும் மக்களின் செயற்பாடுகள் ட்டுப்
ஈழமக்கள் பின் அரசியல் $லன் சார்ந்த அளப்பரியதாக படுகிறது. ன நிலையைத்
டும் எவரும்யல் பணிக்கு
அரசியல்
டி.பி.யினருக்கு புரியப்படுகின்ற
காலைகளுக்கு
ம் அவர்களால் நதில் ஒரு சிறு பங்கைக்கூட இருபத்திரண்டு ம்பிக்களைக் காண்டிருக்கும்
மைப்பினாலோ,
மச்சர் டக்ளஸ் வானந்தா கூறி நடுநிலையான ாளர்களாலும்,
வரலாறு தவர்களாலும் ாள்ள முடியும்,
தேசியக் du໖
ய்வது
க்கு எதிராகப்
காலைகளுக்கு ளால் செய்ய
முடிந்ததில் ஒரு சிறு பங்கைக்கூட இருபத்திரண்டு எம்.பி.க்களைக் கொண்டிருக்கும் த.தே.கூட்டமைப்பினாலோ, புலிகளாலோ செய்ய முடியவில்லை என்பது கசப்பான உண்மைதான். மறுபுறத்தில், ஈ.பி.டி.பி.யினர் ஒருபோதும் மக்களை வீதியில் இறக்கவுமில்லை. இடம் பெயரும்படி எச்சரிக்கவுமில்லை என்று அக்கட்சியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறி
வருவதை நடுநிலையான சிந்தனையாளர்களாலும், வரலாறு தெரிந்தவர்களாலும் புரிந்துகொள்ள Աplդպib.
இதுவொன்றும் அரசியல் புகழ்ச்சிக்காக, யாருக்கும் பக்கப் பாட்டுப்பாட வேண்டும் என்பதற்காகக் கூறப்படவில்லை. தமிழ் மக்களின் வாழ்க்கையில் வீசிக் கொண்டிருக்கும் புயலிலிருந்து மக்களை எப்படிக் காப்பாற்றுவது என்பதற்கான ஆதங்கம்தான். யாரும் காட்டுக்குள் போவதற்கும்,
பிறகு நாட்டுக்குள் வருவதற்கும்
அப்பாவி மக்களைக் கவசமாகவோ, பகடைக் காயாகவோ தயவு செய்து பாவித்து விடாதீர்கள்.
மக்கள் மிகவும் நொந்துபோய் இருக்கும் இத்தருணத்தில் எஞ்சியிருக்கும் மக்களின் சுமுகமான வாழ்க்கை மீது உண்மையான அக்கறையிருக்குமானால், சுய இலாபங்களுக்காகப் பேசும் புலிகள், நிரந்தர சமாதானத்துக்காகவும் பேச்சுக்களை நடத்த வேண்டும். இல்லாதவிடத்து நீறு பூத்த நெருப்பாக இருக்கும் நிரந்தர சமாதானத்துக்கான பிரச்சினை எந்தச் சமயத்திலும் பற்றியெரியலாமென்ற எண்ணம் மக்கள் மத்தியில் நீடிக்கவே செய்யும், அடுத்ததாக, தாக்குதல்களை நடத்திவிட்டு மக்களின் தலையில் போடுவதால் அதன் பின்விளைவுகளை மக்கள் அனுபவிக்கவேண்டி ஏற்படும். அதன்
பின்னர் மக்களை படையினர் தாக்குகின்றனர் என்று அரசியல் செய்வதால், அது எந்த வகையிலும் மக்களைப் பாதுகாப்பதாக அமையாது. இப்போது இடம் பெயர்ந்து மக்கள் வாழுகின்ற வாழ்க்கையின் கொடூரத்தை அனுபவிப்பதை விடவும் ஒரு குண்டுபட்டு இறந்து விடுவது மேல் என்ற மனோ நிலையிலிருக்கும் மக்களை மேலும் மேலும் துன்புறுத்தி, வாழ்வு மீது
( ).
நம்பிக்கையற்றவர்களாக மாற்ற வேண்டாம் என்று ஒத்த குரலில் மக்கள் பிரதிநிதிகளும் அப்பாவி மக்களும் கருத்துக்கூறி வருவதை எப்படி கண்டு கொள்ளாமல் இருக்கமுடியும்.
ஆகவே, தற்போது பேச்சுவார்த்தைக்கு இருதரப்பும் இணங்கியிருப்பதால் மீண்டுமொரு யுத்த சூழல் திரும்பாது என்று அர்த்தமாகாது. எப்போது வேண்டுமானாலும், எவரும் பின்வாங்கலாம். எப்போது வேண்டுமானாலும் தாக்குதல்களை நடத்தலாம் என்பதே யதார்த்தமாகும். ஆக தற்போது ஏற்பட்டிருப்பது சிறிய மாற்றமே தவிர, திருப்தியான சூழல் இல்லை. மக்களை யுத்தப் பீதியூட்டி இடம்பெயர வைத்து விட்டு, அரசியல் பணி செய்ய புலிகள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் மீண்டும் வர உத்தேசிப்பதானது, என்னவிதமான உள்நோக்கம் கொண்டதாகவிருக்கும்? மக்கள் மீண்டும் சொந்த இடங்களுக்குத் திரும்ப வேண்டும். இதற்கு யார் உத்தரவாதம் தர முடியும் என்பதுவே கேள்வியாக இருக்கிறது.
ஷோல்வ் பண்ணிப் போடுவன் எண் போட்டுத்தான் ஆலோசகர் அரசின்ர வில ஏறினவராம்.
அறிக்கை மேல அறிக்
* எண்ட மாதிரி, லகரங்:
து போறதுக்கு கொஞ்சப் வரைக்கும் லகரங்களை இருக்கத்தானேங்கோ த உப்பிடி ஊத்துகினமே திறவை சொல்லுகினம். ன் ஒண்டும் சொல்ல தரியுமோ சாமிமாரின் விஷயத்தி
1ணினது ஒண்டுமில்லை.
ள்ளுராட்சித் தேர்தலில இவை என்ன செய்யப் கேக்கிறன், இவை
ண்டு யாரும் தலையில வேண்
அடிச்சுக் கொண்டு தி யில்லையுங்கோ
நான் என்ன யோசிக்கிறன் எண்டால் வடக்கு,
ல ஒரு ஜனநாயகச்
உருவாகிற வ |- வடக்கு கிழக்கில நடத்தாமல் இருக்கிறது.
நானுங்கோ பெட்டர் சரியோ, பிழையோ,
யில தன் தலைவரைச்சந்திச்சு மனிசன் சொன் கதைகள் தானேங்கோ இப்ப வன்னி பெருங்கதையாக் கிடக்காம் சர்வதேச சமூ ரொம்பவும் கோபமா இருக்கெண்டும், மஹி
னவருக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்துக்கொண்டு கொஞ்சக் காலத்தை நகர்த்தாட்டில் அடிபட்டுப்
போவம் எண்டும் ஆலோசகர் மண்டாடினவரா
35 பங்கருக்கேயே உறுமுங்கோ: வேண்டாம் அதுக்கிடைய

Page 6
இறுக்கம் தளரட்டும்
இலங்கையில் அரச மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் செய்தி
உயர் தொழில் நு உள்ளோர் மட்டுமே எம பார்வையிடுகின்றனர். சதாரண மக்களு ஒலிபரப்பினை பார்வையிட சம்பந்தப்ப
அறிக்கைகள் மெருகூட்டப்பட்டு சிறப்பாக வழங்கப்பட்டு வருகின்றமை பாராட்டுக்குரியது. குறிப்பாக தொழில்நுட்பத்தினை சிறப்பாக பயன்படுத்துவதும் ஒரே நேரத்தில் இரு அறிவிப்பாளர்கள் மாறிமாறி செய்திகளை வழங்குவதும் பாராட்டுக்குரியது. ஆயினும் தமிழ்ச் செய்தி ஒளிபரப்பாளர்கள் (வாசிப்பாளர்கள்) ஏன், ஒரு இறுக்கமான நிலையில் செய்திகளை ஒப்புவித்து விட்டு போவது போல தோற்றப்பாட்டினை ஏற்படுத்துகின்றனர்? ஆங்கில, சிங்கள செய்தி வாசிப்பாளர்களை அவதானித்தால், நமது வீட்டு வரவேற்பறையில் நண்பர்களுடன் கலகலப்பாக உரையாடுவதைப் போல அநாயாசமாக செய்திகளை வழங்கிச் செல்லுகின்றனர். தமிழ் ஒளிபரப்பாளர்களின் இந்த இறுக்கம் தளருமா?
-ஷாமினா பர்வீன், நுகேகொட
'ஜ'யில் சிமருகுறும்
ரூபவாகினியில் ஒளிபரப்பப்படும்' தடயங்கள் தொடர்பான நிகழ்ச்சி' செய்யப்பட்டு விரல் அடைஅயாள இடம்பெறும் குற்றங்கள் எவ்வாறு துப்புத்துலக்கப்படுகின்றன என்பன தெ இயல்பான நிகழ்வுகளாக விவரணமாக் சம்பவத்தை வாசித்தல், கேட்டல் என்ட பார்க்கும் போது எளிதில் புரிவதுடன் கூடியதாக உள்ளது. அனைத்து வயத
6ralas-6ra gt/fugai
நாட்டில் நிலவும் அசாதாரண சம்பவங்களை உடனுக்குடன் தெரியப்படுத்துவதில் சூரியனுக்கு நிகர் சூரியன்தான். நாட்டின்
மென்மேலும் மெருகூட்டப்பட்டு விறு வாழ்த்துகின்றோம்.
எந்தப்பகுதியிலாவது நிகழும் குண்டு வெடிப்புக்கள் துப்பாக்கிச் சூடுகள், வாகன விபத்துக்கள் மற்றும் ஏனைய அசம்பாவிதங்களை சொற்ப நேரத்திற்குள்ளேயே, நான் அறிந்த வரையில் ஒரு மணித்துளிக்கு உள்ளாகவே சூரியன் உடனடிச்செய்தியாக (SpotNews) தெரியப்படுத்தி விடுகின்றது. அதிலும் சம்பவம் நடைபெற்ற அச்சொட்டான இடத்தினையும், கொல்லப்பட்டவர் அல்லது காயமடைந்தவரின் சரியான இனம் காட்டலையும் (ஆணா, பெண்ணா,செய்யும் தொழில், வயது) தெரியப்படுத்துவது, செய்தியின் நம்பகத் தன்மைக்கு வலுச் சேர்ப்பதாக உள்ளது. அநேக வானொலி நேயர்களின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தும் சூரியன் மென்மேலும் பிரகாசிக்க வாழ்த்துகின்றேன்.
-எஸ்.சேகர், மொரட்டுவை வளாகம்
சதுரங்கம் வளருமா?
கடந்த வருடம் 'ஐ' அலைவ நெஞ்சங்களையும் தொட்டுச் சென்ற சதுரங்கம் தான்.
குறுகிய காலத்திற்குள்ளே அ நிகழ்ச்சியால் நிலையானதொரு இட விடையமன்று. இந்நிகழ்ச்சியின் வளர்ச்சி அறிவிப்பாளர் ஏயெம் தாஜ் தான். இது தொரு உண்மை. -
எனவே, ஏயெம் தாஜ் அவர்களால்
தமிழ் மொழியின் சக்தியின் தேடலுக்கோர் தேடல்
முத்திரை பதித்துள்ளதென்பது நிச்சமா இந்நிகழ்ச்சி வளருமா? அன்றேல் மன UITijUGUTib.
ண்டு
சக்தி தொலைக்காட்சியில்
6ஆம் ஆ
செய்தியறிக்கை பிப8.00 மணிக்கு
இடம்பெறுகிறது. இதில் ః 3. நாணயமாற்று வீதங்கள் D அறியத்தரப்படுகின்றது. இது இ
இருபக்கங்கள் திரையில் ஒளிபரப்பப்படுகின்றன. இரண்டு பக்க ஒளிபரப்பின் நிறைவிலும் மூலம் : இலங்கை மத்திய வங்கி என அறிவிக்கப்பட வேண்டும். ஆனால் ஒருபக்க ஒளிபரப்பு நிறைவில் மூலம்;
எனச் சரியாகவும், அடுத்த பக்க ஒளிபரப்பு நிறைவில் மூலம் என பிழையாகவும் ஒளிபரப்பப்படுகிறது. 'தமிழ் மொழியின் சக்தி என அலறியடிப்பதில் மட்டும் சக்தி நிறுவனத்தினர் பின்நிற்பதில்லை. சக்தியின் செய்திப்பிரிவினர் இந்நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்று வரை கண்டறியாததுதான் வேதனையான வேடிக்கை அலறியடிப்பதை விட்டு, 'தமிழைத் தமிழாக என்றுதான் உலகறியச்
செய்வார்களோ? சாந்தியடைய பிரார்த்திக்கும் கணவர்
நினைவு அ
திருமதி சறோயினிதேவி தங்கராஜா (ஏழாலை வடக்கு)
3. nanos புன்சிரியின் உறைவிடமே மனிதருள் மாணிக்கமே அழியாத காவியமே ஒளிபர்க்க விதந்தவரே இயற்கையின் வனமே மணில்வரும் ஒலிரே ஒளிதரியும் விளக்கு rம் கண்ணின் பார்வை கவலைகள் பறந்தோ.காவியங்கள் பலசொன்னி தாய்பாசம் புனைந்துரைத்துதத்துவங்கள் பல சொன்னீர்:ற்றினைவு பியவில்லை எம்.ல்தனைவிடுவேதனையில் பிற்க்தேவிக்கின்றோம் உங்கள் ஆத்மா
TLHHL JSLSLTS SSTOLL TLLT TS LLSSS SLL0000a00S
ஞ்சலி திர்வு
பிள்ளைகள், மருமக்கள் பேரப்பிள்ளைகள்
-கஉதயகுமார், வவுனியா,
ଓଷ୍ବ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புதிய கதிரேசன் கோவில் பம்பலப்பிட்டி
வருடாந்த உற்சவத்தையொட்டி நடைபெறும் பஞ்சமுகார்ச்சனையும் இரதோற்சவமும் 24.01.2006 முதல் - 04.02.2008 வரை மின்முகில்மா மழைபொழிக வையமெங்கும் மிகவளங்கள் மலிக அறம் பெருக நாளும் பன்னுமறை ஆகமங்கள் ஓங்கநீதி பயின்றிடுக பசுக்குலங்கள் பல்கிவிங்க
கன்னியிடப் பாகத்தார் நெறிமேலோங்க கன்னல் மொழித்தமிழ்பாவை கீர்த்தி மல்க மன்னு புதிய கதிரேசன் கோயில் மேவும் முன்னவனாம் விநாயகன் கீர்த்தி வாழ்க வாழ்க
விநாயகப் பெருமான் அடியார்களே!
முக்கண்ணனின் முத்தவனும், விக்கினங்களை விலக்குபவனும், தம்பியின் ஆசைக்கு உதவிய தும்பிக்கையானும், நம்பியவர்க்கு நல்லவரங்கள் வழங்குபவனும், அம்பிகையின் அருந்தவப் புதல்வனும், பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் கோயிலில் உறைந்திருப்பவனுமாகிய விநாயகப் பெருமானுக்கு வருடாந்த உற்சவம் (கீழ்க் குறிப்பிட்டவாறு) நடைபெறத் திருவருள் கை கூடியுள்ளது.
அபிஷேகத்திரவியம், பால், தயிர், இளநீர், பன்னீர், பூக்கள், மாலை, பூச்சரம் போன்றவற்றை நேரகாலத்துக்கு
கொடுத்துதவி விநாயகப் பெருமான் அருளைப் பெற்றுய்யுமாறு வேண்டுகின்றோம்.
இங்ஙனம் நாட்டுக்கோட்டை நகரத்தார்.
Bigfiu GignOGäčšMLfiš BeOGu LUGloköglágismall?
நாட்டின் அரச மற்றும் தேசிய லைக்காட்சி ஒளிபரப்பினை காணும் வடபகுதி மக்கள் ஆவலோடும் தோடும் எதிர்பார்த்துள்ளனர். தற்போது ட்ப வசதி (டிஸ்க் அன்டனா, கேபிள்) து பகுதியில் மேற்படி ஒலிபரப்பினை ம் சாதாரண அன்டெனா மூலம் தேசிய ட்டோர் முன் வருவார்களா?
ரூபகாந்தன், நல்லுர்
வீரல் அடையாளம் அங்கிலி சலக்குவ எனும் குற்றங்கள் g அலைவரிசையில் மொழிமாற்றம் மாக வெளிவருகின்றது. நாட்டில் நிகழ்கின்றன? எவ்வாறு அவை ாலைக்காட்சி நடிகர்களை கொண்டு கப்பட்டு, ஒளிபரப்பப்படுகின்றது. ஒரு வற்றை விட அவற்றை காட்சிகளாக பயன்மிகு தகவல்களை அறியக் தினரும் கண்டு ரசிக்கும் இந்நிகழ்ச்சி விறுப்புடன் தொடர வேண்டும் என
சுகந்தி ராதா, கிறிஸ்டீனி, வவுனியா,
அன்றேல் மறையுமா?
ரிசையில் தமிழ்பேசும் அனைத்து ஒரேயொரு நிகழ்ச்சி என்றால் அது
பார வளர்ச்சியடைந்து முதற்தர ந்தை பெற்றமை என்பது சாதாரண க்கும் கீர்த்திக்கும் காரண கர்த்தாவே மறுக்கவே மறைக்கவோ முடியாத
தான் சதுரங்கம் தொலைக்காட்சியிலே ன உண்மை. இன்றைய புதுவரவால் றயுமா? என்பதைப் பொறுத்திருந்து
திருதி எம் ராதா, வவுனியா
( சிறுகதை, கவிதை எழுத்தாளர்களுக்கு.
முரசுக்காக சிறுகதைகளை எழுதிவரும் அன்பு எழுத்
எடுத்துக்கொள்ளும் விடயத்தை சிறியதாகவும் சுவையாகவும்
தாளர்களே! எதிர்காலத்தில் எழுதுமாறு எழுத்துப் பணியில் ஈடுபட கேட்டுக்கொள்கிறோம். முரசு இருப்பவர்களே! முரசுக்காக எழுத்தாளர்களாக
சிறுகதைகள் எழுதுகின்றபோது கையெழுத்துப் பிரதியாக இருந்தால் மூன்று பககங்களும, தடடசசு செய்திருந்தால் ஒன்றரைப் பக்கம் வரக்கூடிய விதத்திலும் எழுதி அனுப்பி வையுங்கள். உண்டு.
கவிதை எழுதுபவர்கள் 6rs. தொடர் :: எழுதாமல் நன்றி ஆசிரியர்
இருப்பவர்களைக் கெளரவிக்கும் அதேவேளை, புதிய புதிய எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கவும் வாசகர்கள் ஒத்துழைப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு
リ ܥܐ
தினமுரசு சந்தா விபரம்
சந்தாக் கட்டன அதிகரிப்பு விபரம் இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு காரணமாக சந்தாக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
நாடுகள் ஒருவருடம் 6 மாதம் 3 மாதம்
ஐரோப்பிய நாடுகள் ரூ. 4,300 ரூ.2150 | ரூ.1,100 அமெரிக்கா, கனடா ரூ. 4,900 e5,2,450 ed.1250 மத்திய கிழக்கு நாடுகள் ரூ. 3800 ரூ.1900 | ரூ, 950 ೭ig! 1 ரூ.1500 ரூ.750 ரூ. 375
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வாரமலரைப் பெற விரும்புவோர் D.D.Enterprises என்ற பெயரில் எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங்கிக் கட்டளைகளை முகாமை uT6Tij, gaOTOpU3, 16A, Nelson Place, Wellawatta, Colombo-06. Srilanka என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும் (ՄtԳպլb.
உள்ளுரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற்கந்தோரில் LDITsibpub 6.j60ii.600TLb "Manager, Thinamurasu Varamalar 16A, Nelson Place, Wellawatta, Colombo-06,616ip (up856 flig 960) is061556) வேண்டும்.
FF.GLDufló) :- (E-mail):-murasuQsltnet.lk
Dabo5O65vlDu Ta5 DITj5g5ʼrif9B51fD
மலையாள மாந்திரீக சக்தியால் பிரிந்தவர்கள் ஒன்று சேர, கணவன் . ஒற்றுமையாக இருக்க, திருமணம் கை கூட, மனங்கவர்ந்த காதலன் காதலி ஒன்று சேர, கல்வி ஞான கவசம் பெற, குபேர வாழ்வு கிட்ட, வெளிநாட்டு பிரயாணத்தடை நீங்க, சகல தோஷங்களும் நிவர்த்தி செய்து கொள்ள அனைத்து விடயங்களுக்கும் நேரில் வருகை தரவும்,
அத்துடன் அருள் ஞானத்துடன் கூறப்படும் ஜாதகங்கள் என்றுமே பிழைத்தது இல்லை. நடந்தது, நடக்க இருப்பது, எண்ணியது எண்ணியவாறு நடக்க இருப்பது, எண்ணியது எண்ணியவாறு எத்தனையாம் திகதி எத்தனை மணிக்கு நிறைவேறும் என்பதை திட்டவட்டமாகத் தெரிந்து கொள்ளவும், மற்றும் கைரேகை பார்த்து தெரிந்து கொள்ள பிறந்த திகதி தேவையில்லை.
வாங்கும் பணத்திற்கு உத்தரவாதம் கொடுப்பதென்றால் அது நான் மட்டுமே வெளிநாட்டவர்களுக்கு
மனைவி பிணக்கு தீர்ந்து,
விசேட சலுகையும் 24 மணித்தியால தொலைபேசி சேவையும் உண்டு Prof. DrPK. Samy (JDGN).JP Malayala Manthirikachchataeedam Sri Durkadevi Aalayan 62, Kotahena Street Mayfield Road, Colombo-13, Srianka
/NO 2342463/2342464
a
J.
GIÍ. 02 - 08, 2006

Page 7
— 一つ ஜெனிவாவில் அரசும் புலிகளும் சந்திக்க உள்ளன என்ற அறிவிப்பு, யுரேக்கா போன்ற ஒரு பெரும் ஆர வார நிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சாதனை இரத்மலானையிலிருந்து காலி வீதியூடாக காயப் பட்டவர்களைச் சுமந்து கொண்டு அடிக்கடி ஓடும் அம் புலன்ஸ்களின் எண்ணிக்கையைக் குறைக்குமென்று நம்பலாம். சமாதானப் பேச்சுவார்த்தைகள் அல்ல இங்கு மீள ஆரம்பிக்கப்படவுள்ளன என்பது மறைக்கப் பட்டுள்ளது. "யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைச் சீராக அமுல் படுத்துவது பற்றி மட்டுமே நாம் பேசுவோம்” என்று
ॐ
பாலசிங்கம் தெரிவித்துள்ளார். 2002ஆம் ஆண்டு பெப்ர வரி மாதம் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்த விதிகளை அமுல்படுத்துவது பற்றி மட்டுமே ஆராயப்படுமென்றும் அவர் கூறியுள்ளார். பெப்ரவரி மாத மத்தியில் ஆரம் பிக்கப்படவிருப்பதாக எதிர்பார்க்கப்படும் பேச்சுவார்த்தை ஒப்பந்த அமுலாக்கல் பற்றியது என்பதற்கு மட்டுப் படுத்தப்படுமென்று புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார். அண்மைக் காலங்களில் இந்த ஒப்பந்தம் குறித்துப் பல பிரச்சினைகள் எழுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது. வடக்குக் கிழக்கிலுள்ள அரச கட்டுப்பாட்டுப் பகுதி மக்கள் மீது இராணுவத்தினர் நடத்திவரும் வன்செயல் அடக்குமுறை முற்றுமுழுதாக நிறுத்தப்பட்ட பின்னர் மட்டுமே மேலதிக விடயம் பற்றிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.
கலந்துரையாடலினை நடத்துவது அதாவது, சமாதானப் பேச்சுவார்த்தையை நடத்துவது, மக்களால் தெரிவு செய்யப்பட்ட இறைமையுள்ள அரசொன்று மேற் கொள்ள வேண்டி முதலாவது ஜனநாயக நடவடிக் கையாகும். பெருமளவிலும் மிக்க ஆர்வத்துடனும் எதிர்பார்க்கப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகளின் முன்னோடி நடவடிக்கையாக இதனை நாம் கொள் வோமாக. இந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளையே தென்னிலங்கை எதிர்பார்த்திருக்கிறது. ஆனால், மிக அழகான வசனங்களைப் பேசும் ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் வரும் காதல் பசி கொண்ட பையனின் வார்த்தைகளைக் கேட்காத செவிட்டுப் பெண்போல், புலிகள் இயக்கம் நடந்து கொள்கிறது.
மறுதரப்பின் நல்லெண்ணங்களை முதலாவதாக நாம் புரிந்து கொள்ள வேண்டும். புலிகள் இயக்கம் ஓர் காந்திய அமைப்பல்ல. மாறாக ஆயுதம் தாங்கிய ஜனநாயக விரோத, தீவிரவாதக் குழுவாகும்.
தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு ஆயுதப் போராட்டமே ஒரே வழியென்ற வலுவான உறுதிப்பாட்டோடு ஆரம்பத்திலிருந்தே செயற்படுவது அந்த அமைப்பு இவர்களுக்கு முன்னோடியான அரசியல் தலைவர்கள் சமாதான வழிமுறைகளபூடாக பெறத் தவறியவற்றை அடைவதற்காக, எவரைக் கொலை செய்யவும் அல்லது எதனைச் செய்யவும் அவர்கள் தயாராக இருக்கின்றார்கள். அதனால்தான் வட்ட மேசையை விரும்பிய ஜனநாயகத் தலைவர்கள் அனைவரையும் அவர்கள் அழித்தொழித்தனர். இவர்களைத் தேவையற்றவர்களென்று புலிகள் நினைத்துக் கொண்டனர்.
ஏற்கனவே சில சமாதானப் பேச்சுவார்த்தைகளில் புலிகள் இயக்கம் கலந்து கொண்டாலும் கூட, அவர்கள் விசுவாசத்துடன் அல்லது உண்மையான நம்பிக்கையுடன் கலந்து கொண்டார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை. ஆனால் வெளி அழுத்தங்கள் காரணமாகவே அவர்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. இன்னொரு வார்த்தையில் சொல்வதானால், திருமண வைபவ மொன்றில் மணப்பெண் ஒழுக்க மற்றவர் என்ற நினைப்
GI.02-08, 2006
போடு எவ்வித அக் கறையுமின்றி, பாசாங்கு 'செய்யும் மணமகனைப் போன்றே, புலிகள் இயக்கம் நடந்து கொண்டிருக்கிறது. இத் தகைய திருமணம் / வெற்றிபெற மாட்டாது. , இதற்காக எவருமே அவர்களைக் குற்றம் சாட்ட முடியாது. ஏனென்றால் - தெற்கின் மீது நம்பிக்கை வைக்கும் கட்டத்தை அவர்கள் தாண்டிவிட்டார்கள். அவர்களின் கருத்துப்படி, இவ்வாறான சகல சமாதான முயற்சிகளும் தமது முன்னோர்களால் ஏற்கனவே பரீட்சித்துப் பார்க்கப்பட்டு, இறுதியில் எவ்வித பயனுமின்றி முடிவுற்றிருக்கின்றன. எனவே அவர்களுக்கு சமாதான வழிமுறையில் நம்பிக்கையில்லை. ஒரே நாட்டுக்குள் கெளரவமான வாழ்வொன்றினை கொழும்பு அரசாங்கம் தமக்கு வழங்கமாட்டாதென்றே அவர்கள் நம்புகின்றனர்.
"திம்புப் பேச்சுவார்த்தைகளிலிருந்து பல்வேறு இடங்களில், பல்வேறு நேரங்களில் இடம்பெற்ற பல்வேறு பேச்சுவார்த்தைகளில் நாம் கலந்து கொண்டிருக்கிறோம்" என்று அண்மைய தனது பிறந்த தின உரையில் பிரபா
O
கரன் தம்பட்டமடித்திருந்தார். ஆம். திம்புப் பேச்சு வார்த்தையில் அவர்கள் கலந்து கொண்டார்கள். தற் போது மற்றுமொரு சமாதானப் பேச்சுவார்த்தையில் அவர் களோடு ஈடுபடுவதற்கு இலங்கை அரசு முனையும் வர லாற்று முக்கியத்துவம் மிக்க இந்தச் சந்தர்ப்பத்தில், இளைய பரம்பரை உட்பட சகலரின் நன்மைக்காக அவற்றை மீட்டிப்பார்ப்பது மிகுந்த சுவாரஸ்யமானது.
இருபது வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற திம்பு பேச்சுவார்த்தைக்கு சுய விருப்பத்தின் பேரில், பிரபாகரன் இயக்கத் தூதுகோஷ்டியை அனுப்பவில்லை. இந்தியா வினதும் றோவினதும், அழுத்தத்தின் பேரிலேயே அவர் புலி இயக்கத்தின் சார்பில் லோரன்ஸ் திலகரை அனுப்பி வைத்தார். அன்ரன் பாலசிங்கத்தைக் கூட அனுப்ப வில்லையென்று எம்.ஆர்.நாராபூண் சாமி தனது நூலில் குறிப்பிடுகிறார். வன்னிக்குச் சென்று பிரபாகரனைப் பேட்டி கண்ட அனிதா பிரதாப் என்ற பெண் பத்திரிகையாளர், தனது இறுதி இலட்சியம் தமிழீழமே என்று பிரபாகரன்
கூறினாரென்று, 'இரத்தத்தீவு' என்ற தனது நூலில்
குறிப்பிடுகிறார்.
புலிகளை வளைத்துப் பிடிப்பதற்கு இன்னொரு கிசீங்கராக இப்போது எரிக் சொல்ஹெய்மும் வந் துள்ளார். தண்ணீர் குடிக்க மறுக்கும் குதிரையைக் குளக்கரைக்குக் கூட்டிச் செல்லும் பணி எரிக் சொல்ஹெய்முக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அத்துடன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

'பேச்சுவார்த்தை மூலம் உண்மையிலேயே சமாதானம் ஏற்படுமென்று எல்.ரிரிஈ, நம்புகிறதா?" என்ற தலைப்பில் அ
ஆய்வாளர் எம்.எஸ்.ஷாஜகான் எழுதிய கட்டுரை கடந்த 27.01.2006ஆம் திகதிய டெயிலி மிர SATSS0S0S0SSSzS0S0SSS
பிரசுரமாகியிருந்தது. அவரது நீண்ட
ரை குறி L
களைத் தமிழாக்கம் செய்து இங்கே தருகிறோம். ஜனாதிபதி
ரணசிங்க பிரேமதாசா அதிகாரத்திலிருந்தபோ
இந்திய விவகா
அந்த பணியைச் செய்யத் தூண்டும் வேலையும் எரிக் சொல்ஹெய்முக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதுதான் ஜெனிவா சந்திப்புப் பற்றிய நிலைப்பாடாகும். இப் பேச்சுகள் ஆரம்பிக்கப்படும்போதுதான் வெளிவரப்போகும் தீர்க்க முடியாத பல பிரச்சினைகள்பற்றி கண்டு கொள்ள முடியும். ஏமாற்றங்களையும் அதிர்ச்சிகளையும் எதிர் கொள்ள் நாம் தயாராக இருப்போமாக.
இன்றுபோல் என்றுமே இந்த நாடு தொடர்ந்தும் இரத்தம் சிந்திக் கொண்டிருக்க முடியாது.வேறு பல
எரிக்சொல்ஹெய்ம் அண்மையில் பிரபாகரனை வன்னியில் சந்தித்த பேது
நாடுகளோடு ஒப்பிடும்போது இந்த இனப்பிரச்சினை பொருளாதார ரீதியில் இலங்கையை தேக்க நிலையில் வைத்திருப்பதை யாரும் மறுத்துவிட முடியாது. 1950களில் மலாயா, சிங்கப்பூர், கொரியா போன்ற நாடுகள் சகல வகைகளிலும் இலங்கையை விட பின் தங்கியே இருந்தன. இன்று நாம் எங்கேயிருக்கிறோம்? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? வீட்டு வேலைக் காரர்களாகவும் தொழில் திறமையற்ற தொழிலாளர் களாக வேலை செய்யவும் எமது இளைஞர்களும் யுவதிகளும் அந்நாடுகளுக்குச் சென்று கொண்டிருக்
கிறார்கள். இலங்கையர்கள், குறிப்பாக யாழ்ப்பாணத்
தவர்கள், தமது ஆங்கிலக் கல்வித் திறமையால் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் எழுதுவினைஞர் சேவையில் இணைந்திருந்தனர். மலேசியாவின் கோடீஸ்வரர்களில் முதன்மையானவரான ஆனந்த கிருஷ்ணன் மலேசிய அரசாங்கத்தில் பணிபுரிவதற்காக சென்ற இலங்கையர் ஒருவரின் புதல்வராவார்.
ரெயில்வேயில் முற்றுமுழுதாக இலங்கையர்களே ஆதிக்கம் செலுத்தினர். சகல ரெயில் நிலைய அதிபர்களும் தமிழர்களாகவே இருந்தனர். கொழும்பு அரசாங்கங்கள் என்றுமே வார்த்தைகளில் வள்ளல்களாக திகழ்ந்திருக்கின்றன. கடந்த இரு தசாப்த காலத்தில் ஓரளவுக்கு ஐக்கிய முன்னணி அரசைத் தவிர, ஏனைய அரசாங்கங்கள் அனைத்துமே பரஸ்பர நம்பிக்கையைக்
и оu i . DJ Jr.
கட்டுரையாளர்
செய்யவில்லை. ஒரே இரவில் நம்பிக்கையைக் கட்டி யெழுப்பிவிட முடியாது. ஆனால், நம்பிக்கையை ஒரே இரவில் அழித்துவிட முடியும்,
தாராள பொருளாதாரத்தை ஏற்படுத்திய அரசாங்கம் வடக்குக் கிழக்கில் அபிவிருத்தித் திட்டங்களை ஏற்படுத்தி அங்குள்ள இளைஞர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகளை வழங்கி, சிறந்த வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்க முடியும் என்ன விலை கொடுத்தேனும் சமாதானத்தை ஏற்படுத்துவோமென்ற கோஷம், பின்னர் எழுந்தது. தமிழ் மக்களுக்கு நியாய பூர்வமான பிரச்சினையிருக்கிறதென்று வெளிப்படை யாகவே ஏற்றுக்கொண்ட தலைவி எதுவுமே செய்ய முடியாமல் வீடு சென்றிருக்கிறார். இப்பொழுது நோர் வேயின் முன்முயற்சியில் பெரும் நம்பிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஒரு சிறுமி செய்வதைப் போன்று சரியானவரிடம் காதல் கடிதத்தை நோர்வேயினால் கவனமாகக் கொடுக்க முடியும். ஆனால் அந்தக் கடிதத்தில், விடயம் இருக்க வேண்டும். எனவே ஜெனிவா பேச்சுவார்த்தை அர்த்த புஷ்டியானதாகவும் இலக்குக் கொண்டதாகவும் இருக்க வேண்டும். வெறும் புகைப் படத்திற்கு சேர்ந்து நின்று போஸ் கொடுப்பதாக இருந்து விடக் கூடாது.
"ஒப்பந்தத்துக்கு வருபவர்கள் சதி செய்கிறார்கள்" என்று யுத்தக் கலை' என்ற நூலில் சன்சூ என்பவர் தெரிவிக்கிறார். இது இரு தரப்புகளுக்குமே பொருந்தும். சன்-சூ கூறுவது தவறானதா சாய்மனைக் கதிரை பண்டிதர்கள் தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். இவர்களில் எத்தனை பேர் அநுராதபுரத்திற்கப்பால் பயணம் செய் துள்ளனர். இலங்கையின் அந்தப் பகுதியில் துன்பப்படும் தமிழர்களோடு இந்தக் கொழும்பு வாசிகள் ஒரு நாளா வது வாழ்ந்திருக்க மாட்டார்கள்.
திம்புப் பேச்சுவார்த்தை காலத்தின்போது பிரபா கரனைச் சந்தித்த இந்தியர்கள் அவரது மீசை பற்றிக் கேள்வி எழுப்பினர். ஹாஸ்யமாகப் பதிலளித்த பிரபாகரன், "யுத்தம் நடைபெறும்போது மட்டும்தான் நாம் மீசை வைத்துக் கொள்கின்றோம். எம்மைச் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு கேட்கும்போது நாம் அதனை மழித்து விடுகிறோம்" என்றார். இப்போது எரிக் சொல்ஹெய்ம் உடன் காணப்படும் புகைப் படங்களில் கூட பிரபாகரன் தடித்த மீசையுடன்தான் காணப்படுகிறார். அவர் யுத்தத்திற்குத் தயாராகிறாரா? இதனை எவரும் மறுத்து விட முடியாது. எவ்வாறு நாம் யுத்தத்தைத் தடுக்கப் போகிறோம். உச்சியை அடைவதற்கான பாதை கஷ்டமானது. அங்கு சென்று தங்குவது இன்னும் கஷ்டமானது. எனவே செய்காரியமுள்ள மனிதனால் தான் அராஜகத்திலிருந்து நமது நாட்டைப் பாதுகாக்க முடியும். இப்பொழுது கூட காலம் பிந்தி விடவில்லை. யதார்த்த நிலைமைகளைக் கணக்கிலெடுத்து தேர்தல் வாக் குறுதிகளை மீளச் சரிசெய்து கொள்வது பாவமான காரியமல்ல. சீனாவைப் பாருங்கள். கப்பலின் பாதையை மாற்றுவதற்கு மக்கள் ஆணை என்று கூறப்படுவதை யாரிடமிருந்து கேட்கிறார்கள்? அவர்கள் ஆணை கேட்டு மக்கள் முன் போவதில்லை. நாட்டுக்குத் தலைமை தாங்குபவர்கள் நிலைமைக்கேற்ப முடிவெடுக்கிறார்கள். சகபாடிகளின் பேச்சுத் திறன்களையும் செயல்களையும் அசட்டை செய்ய வேண்டும். அத்துடன் எதிர் தரப்பினரின் தற்போதைய பலம் வெல்லப்படமுடியாதிருப்பதால் கூட்டாளிக் கட்சிகளுக்கு நிலைமைகளைப் போதிக்கவும் வேண்டும்.
ஜனபதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சோசலிஸ நோக்குக் கொண்டவர். சரியாக அவர் முன் தள்ளப்பட்டால் இந்திய வெகுஜனங்களின் அன்புக்குரியவராகி விடுவார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரது நண்பர்களால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார். "உனது நண்பர்களை யாரென்று கூறு; நீ யாரென்று நான் கூறுகிறேன்" என்ற வார்த் தைகளுக்கு அவர் இறுதியாக இலக்காயிருக்கிறார்.
இறுதியாக இப்போதுள்ள கேள்வி இதுதான், அதாவது பிரபாகரனின் எந்த வார்த்தைகளை இலங்கை நிரூபிக்கப் போகின்றது? அல்லது நிரூபிக்காமல் விடப் போகின்றது "இனவெறிக் கொள்கை என்ற சேற்றில் சிங்களத் தேசம் அமிழ்ந்திருக்கும் வரை நீதியான - நியாயமான தீர்வொன்றினை சிங்கள ஆளும் தரப்பினரி டமிருந்து எதிர்பார்க்க முடியாது" என்று கூறியதையா? அல்லது "ஒருநாள் எதிரி எமது கதவுகளையும் தட்டும்போது நாம் எமது நட்புக்கரங்களை நீட்டுவோம்" என்ற கூற்றினையா?
நன்றி :- "டெய்லி மிரர்

Page 8
SAGTINGWISÒSMITń எதற்காகச் சொல்லுகிறேன் என்றால், திரையுலகில் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொருவர் பிரகாசிக்கலாம் அதற்காக, ஒருவரை வாழ்த்த இன்னொருவரைத் தாழ்த்த வேண்டுமென்ற அவசியமே இல்லை. இந்த நயத்தகு நாகரீகம், இன்று அருகி வருதல், விசனத்திற்குரியதே.
நணபர குமாரதான,
கவிஞனாக மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த என்னை, ஒரு நாடகாசிரியனாகவும் விளங்க வேண்டுமென வற்புறுத்தி, ரீ கிருஷ்ணவிஜயம் என்னும் நாடகத்தை எழுதத் தூண்டினார். அந்த நாடகக் குழுவில், என்னுடன் ஒரு பாகஸ்தராகவும் இருந்தவர் குமார்.
'பரீ கிருஷ்ண விஜயம் நாடகம் - தேங்காய் ரீனிவாசனின் அந்தஸ்தை உயர்த்தியது. 'கலியுகக்கண்ணன் என்றும் பெயரில் அது படமாக வந்தபொழுது, நாடகத்தில் கதாநாயகனாக நடித்த தேங்காய் ரீனிவாசனே - படத்திலும் கதாநாயகனாக நடித்தார்.
என்னுடைய இந்தக் கதை, நான்கு மொழிகளில் திரைப்படமாக வெளிவந்து,
உளவு பார்த்தலால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றிக் கூறும் அநுபவக்
தொடர்.
எப்படிக் கண்டு பிடிப்பது?
1958ஆம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள ஓட்டல் ஒன்றில் ஹோர்ஸ்ட் லுட்விக் என்கிற முப்பத்திமுன்று வயதுடைய கடற்படை அதிகாரியும் பதினெட்டு வயதுடைய கில்பெர்ட் ஜீன் என்கிற அவருடைய மனைவியும் தேன்நிலவுக்காக அறை எடுத்து தங்கினார்கள். கில்பெர்ட் நல்ல அழகி. ஸ்கொட்லாந்தில் அழகு ராணியாகத்
அங்கே மேற்கு ஜெர்மன் உளவுத் துறையைச் சேர்ந்த ஓர் அதிகாரி வந்து தங்கவும், தேன் நிலவுக்கு வந்த மணமக்கள் இருவரும் இரவோடிரவாக ஒட்டலை காலிசெய்து விட்டு போய்விட்டார்கள். உளவுத்துறை அதிகாரிகள் மறுநாள் அவர்கள் அங்கு வந்த போது தப்பிப் போய்விட்ட செய்தி வந்தது. லுட்விக் மேற்கு ஜெர்மன் கடற்படையில் அதிகாரியாக வேலை பார்த்தவர். அவர் ரஷ்யர்களுக்கு உளவாளியாக வேலை பார்க்கிறார் என்கிற தகவல் கிடைத்தபோது,
Տ
கவிஞர் ണ്ണ எழுதுகிறார்
-வாழ்க்கை
ఖేళ్ల ష్ర
வெற்றி பெற்றது.
'கலியுகக்கண்ணன் படத்தில் இடம்பெற்ற "ஜெயிச்சுட்டே கண்ணா என்ற பாடலுக்குக் குமார் பத்தே நிமிடங்களில் இசையமைத்தார். இன்றளவும் இந்தப் பாடல் நிலைத்து நிற்கிறது.
பூர் கிருஷ்ண விஜயம் நாடகத்தை நான் எழுதிவிட்டாலும் அதை நடத்துவதற்குப் போதிய நேரமில்லாமல் நான் சிரமப்பட்டுக்கொண்டிருந்தேன்.
কুঁ ॐ
ஏனெனில் என் பாட்டுப் பணி படத்துறையில் பெரும்வாரியான நேரத்தை எடுத்துக் கொண்டது.
நாடகத்தை நடத்த சரியான நபரைத் தேடி நான் சிந்தனையில் ஆழ்ந்திருந்தபோது - கிருஷ்ண விஜயம் நாடகத்தை நடத்த ஒரு கிருஷ்ணனையே குமார் அழைத்து வந்தார்.
சில நாடகச் சிந்தனைகள்
கிருஷ்ண விஜயம் நாடகத்தை நடத்த கலாகேந்திரா கிருஷ்ணனைத்தான் குமார் அழைத்து வந்தார். கிருஷ்ணன் எனக்கு ஏற்கனவே நெருங்கிய நண்பராயினும், இடையில் ஓரிரு ஆண்டுகள் அவரது தொடர்பே எனக்கு இல்லாது போயிற்று. அந்த நட்பு மீண்டும், கிருஷ்ண விஜயம் நாடகத்தின் மூலம் புதுப்பிக்கப் பெற்றது.
ஃப்ரிக் இண்டியா என்னும்
He
அவர் தலைமறைவாகி தனது காதலி கீல்பெர்ட்டுடன் ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். அதே சமயம் தற்செயலாக மேற்கு ஜெர்மனி உளவுத்துறை அதிகாரி ஒருவர் அந்த ஓட்டலில் அறை எடுத்து தங்கவும் அவர் கண்ணில் படுவது ஆபத்து என எண்ணிய லுட்விக் தன் காதலியுடன் ஒட்டலைக் காலிசெய்து விட்டும் போய்விட்டார். மறுநாள் நிஜமாகவே அவரைத்
சேர்த்துக் கொள்ளப்பட்டதற்கு அமெரிக்க இராணுவ அதிகாரிகள் செய்த சிபாரிசுதான் காரணம். தவிர லுட்விக் அமெரிக்க உளவுத்துறையால் பயிற்சி அளிக்கப்பட்டு ஜெர்மன் கடற்படைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர். இவர் எப்படி ரஷ்ய உளவாளியானார் என்பது புரியாத புதிராகவே இருந்தது. சீக்கிரத்தில் மேற்கு ஜெர்மன் உளவுத் துறையினர் அவரைக் கண்டுபிடித்து " கைதுசெய்தனர். விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. லுட்விக்கின்
ஸ்தாபனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த கிருஷ்ணன், பின்னாளில் கலாகேந்திரா ஸ்தாபனத்தின் பாகஸ்தர்களில் ஒருவராகி - 'எதிர்நீச்சல் தொடங்கி 'வெள்ளிவிழா வரை பல வெற்றி படங்களைத் தயாரித்தவர்.
அனைத்தும் கே. பாலச்சந்தர் இயக்கியவை.
கலாகேந்திரா படங்களுக்கு நான் பாடல்கள் எழுதிய நாட்களில், கிருஷ்ணன் எனக்கு நெருக்கமானவர். அந்நாளில் கே.பாலந்தரின் நாடகங்கள் நகர்வலம் வந்தபோது, அவற்றில் பணியாற்றிய அனுபவம் கிருஷ்ணனுக்கு இருந்ததால், நானும் குமாரும் தயாரித்த கிருஷ்ண விஜயம் நாடகத்தை சென்னை சபாக்களில் வெற்றிகரமாக உலா வரச் செய்யும் பொறுப்பை ஏற்று, செவ்வனே அதைச் செய்து முடித்தவர் கிருஷ்ணன்,
என் எழுத்துக்கள் கிருஷ்ண விஜயம் நாடகத்தில் பரிமளித்தற்கு கலாகேந்திரா கிருஷ்ணன் சிந்திய வியர்வைதான் முக்கிய காரணம் என்பதை நான் மறப்பதற்கில்லை. ஒவ்வொரு நாளும் ஒரு திரையுலகப் பிரமுகர், இந்த நாடகத்தைப் பார்ப்பதற்கு கிருஷ்ணன் ஏற்பாடு செய்திருக்கிறார்.
தகப்பனார் கிழக்கு ஜெர்மனியில் இருந்தார். அவர் ரஷ்ய ஆதரவாளராக விளங்கினார். தந்தையைப் பார்க்கச் சென்ற லுட்விக் அவருடைய வற்புறுத்தலினால் மேற்கத்திய நாடுகளின் ரகசியங்களை அவருக்கு அனுப்பி வைக்க ஒப்புக்கொண்டார். இது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. லுட்விக் மட்டுமன்றி அவருடைய சகோதரியும் குடும்பத்தினரும் கூட அந்த வேலையில் ஈடுபட்டிருந்தார்கள்.
தன்னுடைய குற்றத்தை லுட்விக் ஒப்புக்கொண்டார். மேற்கு ஜெர்மன் கடற்படையில் சேர்ந்ததிலிருந்தே கிழக்கு ஜெர்மனியிலுள்ள தனது தந்தையின் முலம் ரஷ்யாவுக்கு தகவல்களை அனுப்பி வந்ததாக அவர் சொன்னார். கடுமையான
தண்டனை
அவருக்கு طے
விதிக்கப்பட்டது. போர்க்
" காலத்தில்தான் *உளவுத்துறையும்
துரிதமாக முன்னேற்றம் 2அடைவது வழக்கம். முதலாவது உலகப் போருக்கும் இரண்டாவது உலகப் போருக்கு மிடையே விஞ்ஞானம் பெற்ற மிகப் பெரிய வளர்ச்சியை இரண்டாவது உலகப்போரின்போது பயன்படுத்தப்பட்ட சாதனங்களின் முலம் தெளிவாகவே உணர்ந்து கொள்ள முடிந்தது. விமானங்கள், ரேடியோ சாதனங்கள், சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள், ராடார், ராக்கெட் என்று எத்தனையோ விதமான போர்ச் சாதனங்கள் நடை முறைக்கு வந்தன.
(தொடரும்.)
(நன்றி, நர்மதா)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அந்த விடயங்களில் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன. உடலுறவில் ஈடுபடும்
இ வேளையில் ஆண் பெண்ணின் மனதில் நல்ல சிந்தனைகளே ஓட வேண்டும். பெண் மனம் லயிக்கும் இசைகளைக் கேட்க வேண்டும். ஆன்மீக சிந்தனை வேண்டும். பிறர்க்கு உதவிடும் எண்ணம் வேண்டும். அறிவுக்கு
விருந்தாகும் சிறந்த புத்தகங்களைப் படிக்க வேண்டும். பெரியோர்களை மதித்து அவர்களிடம் நல்வாக்குப் பெற வேண்டும். = ဒွါပြီး ပ္မ္ရ!!!!!!!!!!!!! செய்து வந்தால் தான்
கருவில் உருவாகும் குழந்தை அதே போல் நல்ல திறமைசாலியாக பிறப்பு பயன் உள்ளனவாக சாதனையாளனாக வர முடியும் என்கிறது காமசூத்திரம்
இப்படிப்பட்ட காலத்தில் கணவனது விந்து பரிசுத்தமானதாக இருக்க வேண்டியது அவசியம் அவன் தனது உணவு முறையில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் பச்சைக் காய்கறிகளை, இளநீர், பழ வகைகள் போன்ற இயற்கை உணவுப் பொருட்களையே உண்டு.
பெட்ரும் நல்லா இருந்தா வாழ்க்கை டக்கரா போகும். அதுல கோளாறுன்னா வாழ்க்கை மக்கராயிடும் என்று ஜாலிமொழி ஒன்று சொல்வதுண்டு. புெட்ரூமின் அமைப்புக்கும், தம்பதியினருக்கிடையேயான அந்நியோன்யத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்கிறார்கள். அப்படிப்பட்ட பெட்ரும் எப்படியிருக்க
வேண்டும்? சிகப்பு அல்லது பிங்க் நிறக் கலவை உங்கள் பெட்ரூமில் அதிகம் இருக்க வேண்டுமாம். இந்த இரு நிறங்களுக்கும் காதலைப் பற்ற வைப்பதில் அதிக பங்குண்டாம். கோடுகள் போட்ட உங்கள் பெட்ஷீட்டுகளையும், விரிப்புகளையும் தூக்கி எறியுங்கள். டிசைன்கள் இல்லாத பிளெயின் பெட்ஷீட்டுகள் பெட்ருமுக்கு மட்டுமில்லை, உங்களுக்கும் இதமளிக்கும். உலர்ந்த பூக்களால் வீட்டை அலங்களிப்பது இப்போதைய பேஷன், பெட்ருமுக்குள் குழந்தைகளின் படங்கள் வேண்டாமே. படமாக இருந்தாலும், அந்தரங்க நேரத்தில் அவை உங்களையும் அறியாமல் தர்ம சங்கடத்துக்குள்ளாக்கலாம். அதற்குப் பதிலாக | நீங்களும், உங்கள் கணவரும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட ஒரு 'போட்டோவை உங்கள் கண்களில் படும்படி பெட்ருமுக்குள் மாட்டி வையுங்கள். கூச்சம் காரணமாக இருட்டில் செக்ஸ் வைத்துக்கொள்ள விரும்பும் பெண்களில் நீங்களும்
Is Gud fi DU9;r
செயற்கை உணவுப் பொருட்களை அறவே தவிர்க்க வேண்டும். அப்போது தான் விந்து பரிசுத்தமாக வீரியம் மிக்கதாக இருக்கும். இப்படிப்பட்ட விந்தினால் தான் உடனே கருப்பிடிக்க ஏதுவாகும். அல்லது வீரியமற்ற விந்து உருவாகி அதனால் கருத்தரிப்பில் தாமதம் ஏற்படலாம். எப்படி பாலைக் காய்ச்சி சிறிதளவு தயிரில் ஊற்றினால் அது எல்லாம் தயிராகிறதோ, அது போல நல்ல விந்தானது கருப்பையில் சென்ற உடனே அங்குள்ள கரு முட்டையோடு இணைந்து கருத்தாக்கல் நடக்கிறது.
மேலும் விந்தணுக்கள் அதிகமாக இருந்தால் அது ஆண் குழந்தையாகவும் பெண்ணின் சுரோநிதம் என்ற பொருள் அதிகமாக இருந்தால் அது பெண் குழந்தையாகவும் ஜனிப்பதாக காமசூத்திரம் சொல்கிறது. ஆணின் விந்தணுச் சுரப்பிலும் பெண்ணின் சுரோனிதச் சுரப்பிலும் ஏற்றத்தாழ்வுகள் நிகழலாம். ஆனால் இரண்டுமே சம அளவில் நிகழ்ந்தால் ஒன்றை ஒன்று டாமினேட் செய்ய முடியாமல் இறுதியில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடைப்பட்ட அலியாக குழந்தை உருவாகிறது.
ஒருவரா? இருட்டிலோ அல்லது மிகக் குறைந்த செயற்கை ஒளியிலோ செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது, அது இருவருக்குமான இன்பத்தை மிகவும் பெரியளவில் பாதிக்கிறது என்று
நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எனவே கண்களை உறுத்தாத மெல்லிய வெளிச்சம் இருக்கும்படி உங்கள் பெட்ருமை வைத்துக் கொள்ளுங்கள்.
GI. 02 - 08, 2006

Page 9
ஆண்டு காலம் நீடித்தது.
彰
பட்டான்.
ஆட்டோ
தமிழ்நாட்டில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய கொலை வழக்குகளில் ஆட்டோ சங்கர் மீதான வழக்கு ஒன்றாகும். 1988ஆம் ஆண்டு தொடங்கி சுமார் 5
ஆட்டோ சங்கர் தனது கூட்டாளிகளுடன் நடத்திய கொலை சம்பவங்கள், திகில் சினிமா படங்களில் வரும் காட்சிகள் போல அமைந்தன. காதலி உள்பட 6 பேரைக் கொடுரமான முறையில் படுகொலை செய்த ஆட்டோ சங்கருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப் பட்டது. சேலம் ஜெயிலில் தூக்கில் போடப்பட்டான்.
சென்னை திருவான்மியூரில் பெரியார் நகர் காந்தி தெருவில் வசித்தவன் சங்கர் (வயது 29) ஆட்டோ டிரைவர். இதனால் ஆட்டோ சங்கர் என்று அழைக்கப்
சங்கர் ஆட்டோவில் கள்ளச்சாராயம் கடத்திக்
சங்கரும் அவன் மனைவிமார்களும்
விபசார விருந்து படைப்பான்.
காதலி
இருந்தார்கள்.
மிகவும் தீவிரவமாக ஈடுபட்டான்.
வந்து விபசாரம் நடத்தினான்.
சாராயம், விபசாரம் ஆகிய தொழில் நடத்தியதன் மூலம் சங்கர் பெரும் பணக்காரன் ஆனான்.
কৃষ্ণু
T(53 Lidball
KUU.
இருபதாம் நூற்றாண்டில் நடைபெற்ற மாபெரும் நிகழ்ச்சி இரண்டாம் உலகப் போர். உலக நாடுகள், இரு பிரிவாகப் பிரிந்து 1939முதல் 1945 வரை போர் புரிந்தன. இந்தப் போரில், ஜப்பான் மீது
//
இரண்டு அணுகுண்டுகள் வீசப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் மாண்டனர். இரண்டாம் உலகப் போரைப் பற்றி விரி வாகத் தெரிந்து கொள்வதற்கு முன்னால், முதல் உலகப் போரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், இரண்டு போர்களுக்கும் தொடர்பு உண்டு.
முதல் உலகப் போர் 1914ஆம் ஆண்டு முதல் 1918ஆம் ஆண்டுவரை நடைபெற்றது. விமானங்களும், போர்க் கப்பல்களும், நீர்மூழ்கிக் கப்பல்களும் முதன் முதலாக இந்தப் போரில்தான் பயன்படுத்தப்பட்டன. ஆஸ்திரியா நாட்டுப்
பெர்டினாத்தும், அவருடைய மனைவியும் காரில் சென்ற போது (1914 ஜூன் 28ஆம் திகதி) சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கொண்டு வந்து திருவான்மியூர் பகுதியில் விற்பனை செய்தான். அதன் பிறகு அவன் ஆட்டோ ஒட்டும் தொழிலை கை கழுவினான். சாராய தொழிலில் அவன்
திருவான்மியூரில் உள்ள ஒரு ஓட்டலில் சங்கர் அறை எடுத்து சாராய வியாபாரத்தைக் கவனித்தான். அங்கு அழகிகளை அழைத்துக்கொண்டு
பெரியார் நகரில் 2 பங்களா கட்டினான். அங்கு எல்லா அறைகளையும் ஏர்கண்டிஷன் வசதி செய்தான். விலை உயர்ந்த கட்டில்கள், கலர் டெலிவிஷன், டெலிபோன் வசதிகளைச் செய்து ஆடம்பர சொகுசு பங்களாவாக மாற்றினான்.
இந்த நவீன பங்களாவுக்குக் கோடம்பாக்கம், சேலம், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் இருந்து அழகிகள் அடிக்கடி வந்து போவார்கள். முக்கிய
LLLLLL LL LLL LLL LLLL LL LLL LLLL LLL LLLL LLLLLL
பட்டத்து இளவரசரான பிரான்சிஸ்
ஆட்டோ சங்கருக்கு ஜெகதீஸ்வரி என்ற LD606016 யும், குழந்தைகளும் இருந்தார்கள். ஆனாலும் விபசாரத் தொழிலில் இறங்கியதால் அவனுக்கு பல காதலிகள்
பிரமுகர்களுக்கு அந்த சொகுசு பங்களாவில் சங்கர்
அழகிகளை மயக்கி மனைவி ஆக்கிக் கொள்வான்.
இப்படி பெங்களுரில் இருந்து வந்தவள் அழகி லலிதா (வயது 19). சங்கர் அவளைத் தனது 4ஆவது மனைவி ஆக்கிக்கொண்டான். அவள் திடீரென்று ஆட்டோ சங்கரை விட்டு ஓடி, சுடலை (மற்றொரு ஆட்டோ டிரைவர்) என்ப வனுடன் வசித்து வந்தாள். அதோடு தொழிலில் ஏற்பட்ட போட்டி சங்கரை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இந்த சூழ்நிலைகளும், நண்பர்களின் துதி பாடல்களும் அவனைச் சிக்கலில் மாட்டி விட்டன.
சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த சம்பத், மோகன், கோவிந்தராஜ் ஆகிய 3 பேர் ஆட்டோ சங்கர்
(
லாட்ஜ்)
அதில் துப்புத் துலங்கியது.
என்று கூறிவிட்டனர்.
சுட்டவன், செர்பியா நாட்டைச் சேர்ந்தவன். இதன் காரணமாக, செர்பியா மீது ஆஸ்திரியா படையெடுத்தது. நாடு பிடிக்கும் ஆசையில் இருந்த ஜெர்மனி, ஆஸ்திரி யாவுக்கு ஆதரவாகப் போரில் குதித்தது. ஹங்கேரி, துருக்கி, பல்கேரியா ஆகிய நாடுகளும் ஜெர்மனியுடன் சேர்ந்து கொண்டன.
செர்பியாவுக்கு ஆதரவாக பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, இத்தாலி, ஜப்பான், சீனா ஆகியவை போரில் ஈடுபட்டன. 1914ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி முதலாம் உலகப் போர் மூண்டது. ஆரம்பத்தில் அமெ ரிக்கா நடுநிலை வகித்தது. ஆயினும் பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு உதவி செய்தது. அதனால் ஆத்திரம் அடைந்த ஜெர்மனி, அமெரிக்கக் கப்பல்கள் மீது குண்டு வீசியது. கப்பல்கள் கடலில் மூழ்கின. இதன் காரணமாக, ஜெர்மனிக்கு எதிராக அமெரிக்கா போரில் குதித்தது.
இரு தரப்பினருக்கும் இடையே தரையிலும், கடலிலும் பயங்கரப் போர்கள் நடந்தன. நீர் மூழ்கிக் கப்பல்களையும், போர் விமானங்களையும் ஜெர்மனி அதிக அளவில் பயன்படுத்தி, நேச நாடுகளுக்கு கடும் சேதத்தை உண்டாக்கியது. நேச நாடுகள் டாங்கிப்படைகளை அதிகமாகப் பயன்படுத்தின. போர் நடந்து கொண்டிருந்த போதே, ரஷ்யாவில், புரட்சி மூண்டு, லெனின் தலைமையில் உலகின் முதலா
GIÍ. 02 - 08, 2006
வீட்டுக்குச் சென்றனர். அதன் பிறகு அவர்கள் வீடு திரும்பவில்லை. இதுபற்றி அவர்களது பெற்றோர்கள் 29.05.1988இல் பொலிஸில் புகார் செய்தார்கள்.
இது தொடர்பாக செங்கல்பட்டு டி.ஐஜியாக இருந்த ஜாபர் அலி, சுப்பிரிண்டன் சுப்பையா ஆகியோர் தலைமையில் பொலிஸார் விசாரணை நடத்தினார்கள். ஏறத்தாழ ஒரு மாத கால தீவிர விசாரணைக்குப் பிறகு
காணாமல் போன அந்த 3 பேரும் ஆட்டோ சங்கரின் விபசார விடுதிக்குச் சென்றது தெரியவந்தது. இதனால் ஆட்டோ சங்கரையும், சில கூட்டாளிகளையும் பிடித்து வைத்து பொலிஸார் விசாரணை நடத்தினார்கள். "இந்த 3 பேர்களைப் பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது” என்று பொய் சொல்லி பொலிஸாரின் பிடியில் இருந்து ஆட்டோ சங்கர் தப்பித்துக்கொண்டான். ዝ
மற்றொருபுறம் சங்கரின் கூட்டாளிகளான ஆட்டோ மணி, பாபு, ஜெயவேல் ஆகியோரிடம் விசாரணை நடத்த பல்லாவரம் இன்ஸ்பெக்டர் தங்கமணி நியமிக்கப்பட்டார். மணியும், ஜெயவேலுவும் தங்களுக்கு எதுவும் தெரியாது
வது கம்யூனிச அரசு 1917ஆம் ஆண் ஜெர்மனியுடன் சமாத கொண்டு போரில் இரு டது. இந்தப் போரில், விஷ வாயுவைப் பய களத்திற்கு வரும் :ெ மூடி அணிந்திருப்பார்
அவர்களுக்குப் வண்டிகளில் விஷப் சிலிண்டர்கள் வரும் நெருங்கியதும், சில உடைக்கப்படும். அ வாயு வெளியேறும். எதிரிப் படையினர் மய அடைவார்கள்,
போரில் விஷப் படுத்தக்கூடாது என்று ஒப்புக் கொண்டிருந்த மீறி ஜெர்மனி வ பயன்படுத்தியது. ஆர வெற்றிகள் கிடைத்தன பிரான்ஸ், அமெரிக் நாடுகளின் படைக நோக்கி விரைந்தன. ஜெர்மனி மக்கள் பீதி கெய்சருக்கு எதிராக டனர்.
மக்களை அடக் கெய்சர் ஏவினார். உ
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பொலிஸாரிடம் உண்மையைக்
கக்கிவிட்டான். சம்பத், மோகன், கோவிந்தராஜ், ரவி, சுடலை ஆகிய 5 பேரைக் கொலை செய்ததாகத் தெரிவித்தான். பிணத்தை வீட்டிற்குள் புதைத்ததாகவும் ஒப்புக்கொண்டான்.
சம்பத், மோகன், கோவிந்தராஜ், ரவி ஆகிய 4
பேர் பிணங்களையும் திருவான்மியூர் பெரியார் நகர்
ரங்கநாதபுரத்தில் தெனாலி கால்வாய்க்கு அருகில் உள்ள 2 வீடுகளில் புதைத்துவிட்டதாக கூறினான். சுடலை யின் உடலை எரித்து சாம்பலை மட்டும் காட்டிற்கு எடுத்துச்சென்று கடலில் கரைத்துவிட்டதாகவும் தெரிவித்தான்.
அவன் கொடுத்த தகவலின் பேரில் பொலிஸார் பெரியார் நகருக்கு விரைந்து சென்று பிணங்களைத் தோண்டி எடுக்கும் வேலையில் ஈடுபட்டனர்.
ஒரு வீட்டின் 3ஆவது அறையில் பொலிஸார் தோண் டினார்கள்.
15 அடி ஆழமுள்ள குழியில் சம்பத், மோகன் ஆகியோரின் பிணங்கள் ஒன்றாக புதைக்கப்பட்டிருந்தன.
2ஆவது அறையில் புதைக்கப்பட்டிருந்த கோவிந்த ராஜனின் பிணத்தையும் பொலிஸார் வெளியே எடுத் தனா.
அந்த வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள இன்னொரு கூரை வீட்டின் பின்புறத்தில் ரவியின் பிணம் புதைக் கப்பட்டிருந்தது. அதையும் பொலிஸார் தோண்டி எடுத்தனர்.
4 பிணங்களும் அழுகிப்போய் இருந்தன. அவர்கள் அணிந்து இருந்த உடைகள் மக்கிப் போகாமல் அப்ப
டியே இருந்தன. ரவி காக்கிச்சட்டையும், பாண்டும்
அணிந்து இருந்தான். மற்ற 3 பேர்களும் சட்டையும் பேண்டும் அணிந்து இருந்தனர். உடல்கள் எலும்புக்கூடாக இருந்தன. அந்த இடத்திலேயே பிரேதப்பரிசோதனை நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆட்டோ சங்கரும், அவனது 1 கூட்டாளிகளும் 07.07.1988 அன்று கைது செய்யப்பட்டனர்.
சங்கரின் மனைவி ஜெனதீஸ்வரி மற்றும் சில அழகிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. கூட்டாளிகள் வாக்குமூலம் அளித்தனர். ஆட்டோ சங்கர் தனது கொலைப் படலத்தை எப்படியெல்லாம் நிறைவேற்றினான் என்ற நெஞ்சை பதபதைக்க வைக்கும் தகவல்களை வெளியிட்டனர்.
பிணங்களை எடுத்துச் செல்ல பயன்படுத்திய கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
வீட்டில் சோதனை நடத்தியபோது ஆட்டோ சங்கரின் டையரி சிக்கியது. அழகிகளுடன் சங்கர் எடுத்துக் கொண்ட ஆபாச படங்கள் கட்டுக்கட்டாக இருந்தன. அழகிகளுக்கு சங்கர் முத்தம் கொடுப்பது போல் உள்ள கலர் போட்டோக்களும் இருந்தன.
சங்கர், அவனுடைய காதலி விஜி, முது, லலிதா ஆகியோர்களின் பெயர்களை கையில் பச்சை குத்தி இருந்தான். அவனுடைய தம்பி மோகனின் பெயரையும் பச்சை குத்தி இருந்தான்.
மார்பில் 3ஆவது மனைவி சுமதியின் பெயரைப் பொறித்திருந்தான்.
辍
(கொலைகள் தொடரும்.)
முழுவதும் பரவிய விஷக் காய்ச்சலால் 2 கோடி மக்கள் உயிர் இழந்தார்கள். 40 லட்சம் கோடி டாலர் மதிப்புள்ள சொத்துக் கள் நாசம் அடைந்தன. போரில் ஈடுபட்ட நாடுகள் இடையே 1919 ஜூன் 28ஆம் திகதி ஒரு உடன்படிக்கை ஏற்பட்டது. அதன்படி படை திரட்டும் உரிமையை ஜெர்மனி இழந்தது. போரில் பங்கு கொண்ட நேச நாடுகளுக்கு ஜெர்மனி
நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்றும்
உதயமாகியது. ருந்த ஜெர்மனி படைகள், சொந்த மக் முடிவாயிற்று, டின் பிற்பகுதியில் களைச் சுட்டுக் கொல்லும் நிலை ஏற்பட் ஜெர்மனியின் வளமான பகுதிகள் ான ஒப்பந்தம் செய்து டது. நேச நாடுகளின் படைகள், ஜெர்மனி சிலவற்றை பிரான்ஸ் கைப்பற்றிக் கொண் y டது. சிதறியது ஆஸ்திரியா நாடு, இது
ந்து விலகிக் கொண் ஜெர்மனி படைகள் ன்படுத்தின. போர்க் ஜர்மனி வீரர்கள் முக கள்,
பின்னால் குதிரை புகை நிரப்பப்பட்ட எதிரிப்படைகளை ண்டர்களின் வாய் வற்றிலிருந்து விஷ அதைச் சுவாசிக்கும் ங்கி விழுந்து மரணம்
புகையைப் பயன் எல்லா நாடுகளும் ன. ஆனால் அதை ஷப் புகையைப் பத்தில் ஜெர்மனிக்கு முடிவில், பிரிட்டன், கா ஆகிய மூன்று ளும் ஜெர்மனியை
இதன் காரணமாக அடைந்து மன்னர்
கலகத்தில் ஈடுபட்
க, இராணுவத்தை wகப்போரில் ஈடுபட்டி
II () on i
Ꮴ1 JᏏ
தலைநகரான பெர்லின் நகருக்குள் 1918 நவம்பர் 11ஆம் திகதி நுழைந்தன. இந்தப் பெரும் படைகளின் தாக்குதலை, ஜெர்மனி படைகளால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. சிறிது நேரத்தில் ஜெர்மனி சரண் அடைந்
தது. ஜெர்மனி மன்னர் கெய்சர் முடி துறந்தார்.
ஆட்சியை மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைத்துவிட்டு, நாட்டை விட்டு வெளி யேறினார். சேதம் 1,561 நாட்கள் நடை பெற்ற இந்தப் போரில் 2 கோடிப் பேர் மாண்டனர். யுத்தம் முடிந்த பிறகு உலகம்
8
பல்வேறு இன மக்களைக் கொண்ட நாடா கும். போருக்குப் ಕ್ಲಿಲ್ಟ ஆஸ்திரியா நாடு துண்டு துண்டாகச் சிதறியது. யூகோஸ் லாவியா, போலந்து, செக்கசுலோ வாக்கியா ஆகிய புதிய நாடுகள் உதயமாயின.
குதலுக்காக சைக்கிளில் லும் ஜெர்மன் படையினர்
· மீண்டும் இதுபோன்ற உலக யுத்தம் முளக் கூடாது என்று உலக நாடுகள் கருதின. அதற்காக சர்வதேச சங்கம் ஒன் நீ பட்டது. இதில் பல நாடுகள் சேர்ந்தன. ஆனால் சங்கத்தை அமைக்கப் பெரும் யற்சி எடுத்துக் கொண்ட அமெரிக்கா
சரவில்லை. h)
9)

Page 10
நீசருக்கினிதாந்தனத்தினும் மாதர் நினைப்பினும், நெறியிலா மாக்கள் மாசுறு பொய்ந்நட் பதனிலும், பன்னாள் மயங்கினேன்; அவையினி மதியேன்.
- சுப்பிரமணிய பாரதியார் புன்னொரு காலத்தில் கவுசிக குலத்தில் பிறந்த 'ஜடன் என்ற அந்தணன் ஒருவன் இருந்தான். அவன் தன் ஜாதித்குரிய தர்மங்களை விட்டு விட்டு வியாபாரத் தொழிலில் ஈடுபட்டான். அவனிடம் எல்லாவிதமான கெட்ட பழக்கங்களும் இருந்தன. அலன் தன் செல்வமெல்லாம் இழந்தபின் வாணிபம் செய்வதற்கு வடக்கு திசை சென்றான். அங்கே செல்வம் சம்பாதித்து வீட்டிற்கு திரும்பினான்.
ஒரு நாள் கதிரவன் மறைந்ததும், நான்கு பக்கங்களிலும் இருள் சூழ்ந்தது. அப்போது ஒரு மரத்தடியில் கொள்ளையர்கள் அவனைத் தாக்கி கொன்று விட்டனர். அவன் கெட்ட வாழ்க்கை வாழ்ந் ததால் ஒரு பெரிய பயங்கரமான பிரேமாகி விட்டான். அவனுடைய மகன் சிறந்த தர்மாத்மா, வேதங் களைக் கற்றறிந்த வித்வான் தன் தந்தை ஒரு நாள் திரும்பி வருவார் என்று எண்ணி அவர் வரவை எதிர்பார்த்திருந்தான். அவர் திரும்பி வராதது கண்டு அவரைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காகக் கிளம்பினான்.
ஒரு நாள் தன் தந்தைக்கு உதவியாளராக இருந்தவரைச் சந்தித்தான். அவரிடமிருந்து எல்லா } விபரங்களையும் கேட்டு அறிந்து கொண்ட அவன், L L L L L L L L L L L L L L L L L L L LT TTTTTTT S
தந்தையின் மரணச் வருத்தமடைந்தான். அெ எல்லா விஷயங்களையும்
O O பொருட்களைத் தன்னுட சிற தடும் 500 செல்ல தீர்மா நல்ல இடங்களில் தங்கி
நீதவாணத்திற்குரி
கொல்லப்பட்ட அ
தான். அங்கு அவன்-ச கரமாககளை முடிததுக் சமயத்திர ஆதாயத்தில் எழுந்தது. அங்கே அவன், வடிவத்தில் கண்டான். அ முன்பு திவ்யமான ஒரு அது மிகுந்த ஒளி வீசிக் அநேக சிறிய மணிக விமானத்தின் பேரொளியி உலகில் காண்பதற்குரிய ! இந்தக் காட்சியைக் கன இருந்த கவலை அகன் தந்தை திவ்யமான வடிவி விளங்குவதை கண்டா பட்டாடை பொலிவுடன் வி அவரைத் துதி செய்து கெ கண்டவுடனேயே மகன் அப்போது அவன் தந் வழங்கினார்.
"மகனே! விதிவச இடத்தில் கர்மா, காரியம் னால் செய்யப்பட்ட வி6ை டதும், எளிதில் விடுபட லிருந்து என்னை விடுவி இப்போது வீட்டிற்குத் தி
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு ரூபா 25: காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 06.02.2006 Ganiyanib gint-Gab Eun ng Sau. 63O தினமுரசு வாரமலர் த. பெ. இல . 1772 கொழும்பு
காடு சென்று கொண் வினவினார்.
"என்னுடைய நன்ை கூறுங்கள். நான் செய்ய
இருக்குமாயின் அதையும் "பாவமற்றவனே! ே
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 628
பரிசுக்குரியவர்: ধু৪৪
என்.மாலதி, ※: 215 மாரியம்மன் கோயிலடி, மன்னார் வீதி, புத்தளம்
பாராட்டுக்குரியவர்கள்:
செய்ய வேண்டும். நான் என் சகோதரனும் செய் அவன் கேரநகரத்திலி அவனையும் நீகரையேற்றி என் விருப்பம் எந்த சாத துன்பத்திலிருந்து விடு மற்றவர்கள் விஷயத்திலும் விடுவிப்பது உன் கடமை அதன் புண்ய பலனால், ந
யோகராசா சிவரஜினி, சரசாலை தெற்கு, சாவகச்சேரி
ரா. திவ்யா, 15, லோவர் வீதி, பதுளை,
களுக்கு எல்லாம் விடுத6ை றாக எல்லா மூதாதையர்க
ரிஸ்வான் அஹமட் பாத்திமா பஸ்மினா, 2. ့#ားနှီဖွံး၊ தரம் 3, 1772, கம்பவவெல, கம்பளை, மக்குவூற்று, வெள்ளைமணல், ཡོའི་སྐད་་ ་་་་་་་་་ ரி ஜெசிக்கா, 21, த. திவ்யா, مهمتری புனித பத்திரிசிரியார் வீதி, யாழ்ப்பாணம் புதிய தெரு, உப்புக்குளம், மன்னார். స్టో பாத்திமா நிஸ்ரின் தரம் 2, ஹரோ சர்வதேச வி. மயூரன்,
பாடசாலை, ராஜசிங்க வீதி, கொழும்பு 06
தரம் , றோயல் கல்லூரி, கொழும்பு
இதைக் கேட்ட தந்தை, ஆதக் உனக்கு நன்மை
s ரஞ்சன் வினோ, தரம் 8K மத்திய கல்லூரி, செங்கலடி
ர. நிரஞ்சனா,
ரி.வி.கே, மில் வீதி, செங்கலடி
一ノ
கூறி மறைந்தார். தந்தைக் திகளை தன் வாழ்நாளில் ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

62)6
செய்தியைக் கேட்டு
பன் சிறந்த அறிவாளி,
நன்கு யோசித்து தந்தை செய்யும் திட்டத்துடன் ன் எடுத்துக் கொண்டு னித்தான் வழியெங்கும்
இருந்துவிட்டு அவன் R
தே மரத்தடியை அடைந் சு சிறுகதை
ந்தியாவந்தனம் செய்து கொண்டான். அதே
ஒரு பயங்கரமான சப்தம் தன் தந்தையைக் கோர
தைத் தொடர்ந்து அவன்
விமானம் தென்பட்டது. கொண்டிருந்தது. அதில் ள ஊசலாடின. அவ ல் திசைகள் எல்லாம் ரகாசத்துடன் விளங்கின. iடதும் அவன் மனதில் து விமானத்தில் தன் ம் பெற்று பொலிவுடன் ன். அவரது உடலில் ளங்கியது. முனிவர்கள் ாண்டிருந்தனர். அவரைக் அவரை வணங்கினான். தை அவனுக்கு ஆசி
த்தால் நான் இறந்த செய்து இந்தச் சரீரத்தி ாகளின் பயனாய் ஏற்பட் முடியாததுமான கட்டி த்துவிட்டாய், ஆகவே, நம்பிவிடு எதற்காக நீ டிருக்கிறாய்" என்று
மக்கான உபதேசத்தைக் வேண்டிய கடமை ஏதும் கூறுங்கள்," என்றான். மலும் நீ இப்பணியைச் செய்த செயல்களையே திருக்கிறான். அதனால் ந்து அவதிப்படுகிறான். வீண்ேடும் இதன் னை புரிந்து என்னைத் த்தாயோ, அதையே கையாண்டு அவர்களை அதை அனுஷ்டித்து, கத்தில் உழலும் ஜீவன் ) கொடுத்துவிடு இவ்வா ரும் என்னைப் போலவே விடுபட்டு விரைவிலேயே வாய்" என்றார். ருப்பப்படியே நரகத்தில் 1ளயும் நரகத்திலிருந்து ன்று உறுதியளித்தான். "மகனே! அவ்வாறே உண்டாகுக" என்று தான் கூறிய வாக்குறு சய்து முடித்தான் மகன்.
IJsourii
(UD U29,
3.
R
Z S Nšie
ரேட்டர்கள் கூடவே இருந்து அந்த மெஷினை
■ ° முஸ்லிம்கள் தமிழுக்
| திருக்குறளை ப்
Q.
நீ நன்மை தரத்தக்க நீதியான நல்ல செயல்களை எத்தகைய இடையூறுகள் வந்தபோதும் உறுதியாக நின்று செய்துமுடி எஸ் நிரஞ்சலா, கண்டி - -90 (Dawn
காற்று வந்து களைப்பை நீக்குது
கையில் உள்ள விசிறி கொண்டு விசுக்கிடும் போது
காற்று மெள்ள வந்து வந்து
களைப்பை நீக்குது - கொடும் உகளைப்பை நீக்குது
x
காற்றே உன்னைப் பிடித்திடவே Aகையை நீட்டினேன்
தோற்று விட்டேன் உண்மை இதைச்
சொல்ல வெட்கமே - எனக்குச் | 105606) Glutalil.
** 。 s is a * **** as *鄒 7 2 نتیجہ. A. . . . . . . 12
ఉడి ** ܀ 9 ܀
43 ܛܥܝܼܢܹܐ:
a 3
சீறிக் கொண்டு தாக்கும் இ முடிந்தால் கவ்வி விழுங்கிவிடும். இல்லை யெனில் கடித்துவிடும்.
இவற்றிற்கு பற்கள் இல்லை. ஆனாலும் தாடையின் வலுவைக் கொண்டு பயங்கர மாகக் கடித்துக் குதறும் தன்மைக் கொண் டவை. இவை அமெரிக்காவில் தான் அதிகம் காணப்படுகிறது. நன்நீர் நிலைகளில் வசிக்கிறது. 38 மற்றும் 66 செ.மீ நீளமுடைய
lllhlgill மிகவும் பயங்கரவாதிகள். இதன் தாடைகள் மிகவும் வலுவானவை. யாரேனும் எதிரிகள் தாக்கினால் உடனே ஆமைகள் தங்கள் உடலை உள்ளே இழுத்துக் கொள்ளும் அல்லவா? ஆன்ால் இந்த வகை ஆமைகள்
தற்போதைய சினிமா ஓடுவது ஓட்ட மெடிக் புரஜக்டிங் சிஸ்டத்தில். ஆப்ப
சூப்பவைஸ் செய்வர் அவ்வளவே. முன் பெல்லாம் ஒப்பரேட்டர்கள் அமர்ந்து புரெக் டரை கைகளால் சுற்ற வேண்டும். அதற்கு ஒரு தனித்திறமை வேண்டும் படத்தில் உள்ள விறுவிறுப்பான காட்சிகள் அழகாக வருவது ஒப்பரேட்டர்கள் சுற்றுவதைப் பொறுத்து அமையும். பழைய படங்களில் திகில் காட்சிகள் மற்றும் சண்டைக் காட்சிகள் எல்லாம் புரஜெக்டர்களை விதவிதமாக சுற்றி ஸ்பெஷல் எபெக்ட்கள் செய்து மக்களை கவர்வது ஒப்பரேட்டர்களின் தனித் திற மையைப் பொருத்து விளங்கியது. LLLLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LLLLLL L L L L L L L L L S
உங்கள் பொது அறிவு எப்படி?
ரசூல்மாலை, பொகரிமாலை,
1. முஸ்லிம்களால் இயற்றப்பட்ட நூல்கள்
கு அறிமுகப்படுத்திய பாடல்கள் 3.
முனாஜாத்து சிஸ்ஸா, வினாவிடையாக வரும் மீசாலா.
3. தமிழ் நாடகத் தந்தை எனப் போற்றப் பெற்றவர்? பம்மல் சம்பந்த முதலியார்
4. தமிழ் அன்னைக்கு தொண்டாற்றிய இத்தாலி நாட்டில் பிறந்த அறிஞர் வீரமாமுனிவர்
3. குலாம் காதிர் நாவலர் இயற்றிய நூல் ஆற்றுப்படை நூல்கள்
6 மீரா லெப்பை புலவர் இயற்றிய நூல் நபிநாயகப் பிள்ளைத் தமிழ்
ரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்தவர் ஏரியல் லேமிலேசர்
8 தமிழில் தோன்றிய முதல் இலக்கண நூல் தொல்காப்பியம்
9 தமிழ் தனித்தமிழ் நடையை ஆரம்பித்து பல நூல்களை இயற்றியவர்-மறைமலையடிகள்
10. நூனத் பித் விருது கொடுக்கப்பட்டடுவதன் நோக்கம் இலக்கியத் தொண்டு
GIÍ.02-08, 2006

Page 11
GLOTTLð 56037 நாய்களுக்காகவும் ஆனால் இந் நா யைக் காண படைத்த மனிதர் வான் நகரில் நை ஆடை அலங்கா கலந்துகொண்ட இனத்தைச் சே கொடுத்த ஒயிலா
அமெரிக்க, நியூயோர்க் நகரில் வருடாந்தம் நடைபெறும் நிர்மாணக் கண்காட்சி ஒன்றில் "கிங்கொங்' என்ற கெரில்லாவின் உருவ அமைப்பை, வெற்று டின்களைப் பயன்படுத்தி உருவாக்கியிருந்தனர். அதற்கு அண்மையில் காணப்படுவது பிரசித்தி பெற்ற அமெரிக்க எம்பயர் ஸ்டேட் கட்டிடமாகும். இக் கண்காட்சிக்கு 132000 கேன்களைப் பயன்படுத்தி நிர்மாணங்களை உருவாக்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுருண்ட மேனி படத்தில் காணப்படுவது போல் ஒரு சிறிய பெட்டிக்குள் தமது தேகத்தைச் சுருட்டி வைத்திருப்பது சுலபமான காரியமல்ல. இதற்கு நல்ல அனுபவம் இருக்க வேண்டும். ஒருவர் இச் சாதனையை அவுஸ்திரேலிய, சிட்னி நகர நடைபாதையில் நிகழ்த்திய 签 क्ष போது பிடித்த படம். 3.
பொதுவாக இந் ¬¬ܐܘܚܚܸܨܗ 8 இன நாய்கள் ஒ குட்டிகளுக்கு மேல் ஆனால் சீனாவில் பிரசவத்தில் 16 குட் ஆச்சர்யத்தில் ஆழ்த் குட்டியும் குறைந்தது (1,36,000ருபா) பெறு
aim, 02:08, 2006
 
 

I GO GJO It Gj.
ாட்சிகள் இப்போது நடைபெறுகின்றன. களின் கண்காட்சி பருவது ஆறறிவு 5ள்தான். சென்ஜு பெற்ற நாய்களின் க் கண்காட்சியில் “க்றோ ஹவுன்ட் ர்ந்த ஒரு நாய்
ா போஸ்தான் இது.
ந டிபேடன் மாஸ்டின்' ரே தடவையில் 10 ஈன்றெடுக்கமாட்டாது. உள்ள இந்நாய் ஒரே டிகளை ஈன்றெடுத்து தியுள்ளது. ஒவ்வொரு 800 ஸ்டேர்லிங் பவுண் மதி வாய்ந்ததாம்.
TLDouri DUG
|நத்தார் காலங்களில்
ஒவ்வொரு விதமாக நத்தார் மரங்களை அலங்கரித்திருப்பர். சீனாவின் தன்ஜிங் நகரில் அமைத்திருந்த நததாா மரம முழுமையாக நாய் பொம்மைகளைக் கொண்டே
பல்வேறு வகையான மிருகங்களுக்காக ஒவ்வொரு வருடத்தையும் ஒதுக்கும் சீனர்கள்,
2006ஆம் ஆண்டை நாய்களின் வருடமாக அங்கீகரித்துள்ளனர். அண்மையில் டுபாயில் நடைபெற்ற மனித சக்தியில் பறக்கும் விமானப் போட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஒட்டகத்தின்
தோற்றமுடைய விமானமொன்றே
இது.

Page 12
35ziszra (raiov (ga,5ő-urb
இதுவரை தங்கள் காதலை ஒப்புக்கொள்ளாமலே இருந்த சூர்யா ஜோதிகா ஜோடி இப்போது "நாங்கள் திருமணம் செய்துகொள்ளப் போகிறோம் என ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் இதற்குப் பின்னணியில் ஒரு சென்ட்டிமென்ட்டான சமாச்சாரம்
இருக்கிறது. ஜோதிகாவின் அம்மா மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு மும்பை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தார். அந்தச்
சமயம் ஜோதிகா வேட்டையாடு விளையாடு படப்பிடிப்பில் அமெரிக்காவில் இருந்தார். இதனால் தகவல் தெரிந்த அடுத்த நிமிடமே மும்பைக்குக் கிளம்பிப்போய் அத்தையைப் பார்த்து அருகிலேயே இருந்து கவனித்திருக்கிறார் சூர்யா அப்போதுதான் "கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கங்க" என ஜோதிகாவின் அம்மா சொன்னாராம் இதையடுத்தே தங்கள் காதல்
இரகசியத்தையும் கல்யாணம் எப்போது என்பதையும் வெளியே சொல்லியிருக்கிறார்கள் சூர்யாவும் ஜோதிகாவும்
ші шапrtainin polыпп, Бluшптайып
மதுர, சிவகாசி திருப்பாச்சி என ஊர் பெயர்களில் படங்கள் வந்துவிட்டன. விக்ரம் நடிக்கும் படத்திற்குக்கூட பரமக்குடி என பெயரிடப்போவதாக ஒரு தகவல் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தூத்துக்குடி என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்
பிரபல டான்ஸ் மாஸ்டர் ஹரிகுமார் கதாநாயகனாக நடிக்க கார்த்திகா என்கிற தமிழ்ப் பெண் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
பிரசாந்த் - நிலா
ஜாம்பவான்
சேரனின் கோபம்
தவமாய் தவமிருந்து படத்தை எல்லாருமே ஆராதிக்கிறார்கள் பத்திரிகைகளும் பக்கம் பக்கமாய் பாராட்டிக்கொண்டிருக்கின்றன. தந்தையின் அருமை பெருமைகளை விளக்கும் இந்த அற்புதப் படைப்பை இளைஞர்களும் பார்க்கவேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் மொத்தம் மொத்தமாக டிக்கெட் எடுத்து மாணவர்களைப் படம் பார்க்க வைக்கின்றன. இந்த ஆண்டின் சிறந்த படம் எனக் கொண்டாடுகிறார்கள் இப்படி.பார்க்கிறவர்களெல்லாம் தவமாய் தவமிருந்து படத்தைப் புகழ்ந்துகொண்டிருக்க, இண்டர்நெட் பத்திரிகை ஒன்று டிவி சீரியல்.இதெல்லாம் படமா? எனப் படு மட்டமாக விமர்சனம் செய்திருந்தது. இந்த விமர்சனத்தை தமிழ்முரசு மாலை நாளிதழ் அப்படியே எடுத்து வெளியிட்டிருந்தது. இதில் கடுப்பான சேரன், மிகக் கடுமையாக வார்த்தைகளால் திட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நாகரிகம் கருதி மற்றப் பத்திரிகைகள் அந்த அறிக்கையை வெளியிடவில்லை.
சின்
gananaig at
5LD
 
 
 
 

ண்டக்கோழி ஒரு இலக்கியச் சண்டை
லிங்குசாமி இயக்கிய சண்டக்கோழி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் ஒரு பலத்த இலக்கிய வட்டாரத்தில் சையை உண்டாக்கியிருக்கிறது. அதைப்பற்றிக் கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம் சண்டக்கோழி படத்தில் கதாநாயகி மீராஜாஸ்மின் தன் தோழிகளுடன் தியேட்டரில் ய் சந்திரமுகி படம் பார்ப்பார் அப்போது ஒளிபரப்பில் தடங்கல் ஏற்படும் னே மீரா தோழிகளோடு சேர்ந்துகொண்டு காட்டுக் கூச்சல் போடுவார். அப்போது தப் பெண்கள் தங்கள் துப்பட்டாவையும் கழற்றி வீசி ஆட்டம் போடுவார்கள் த மீராவின் அண்ணன் பார்த்துவிட்டு வீட்டில் வந்து புகார் சொல்லுவார். அதற்கு துப்பட்டாவை தூக்கி வீசியது நானல்ல என் ப்ரண்ட் குட்டி ரேவதி என ல்லுவார். இதில் வரும் குட்டி ரேவதி என்கிற பெயர்தான் சர்ச்சைக்குக் காரணம் கடந்த வருடம் முலைகள் என்ற பெயரில் குட்டி ரேவதி ஒரு கவிதைத் குப்பு வெளியிட்டிருந்தார் பொதுவாகவே பெண் கவிஞர்கள் பலரும் உடலுறவு ஸ் உறுப்பு சம்பந்தமான கவிதைகளையே எழுதிக்கொண்டிருந்த நேரத்தில் டி ரேவதியின் முலைகள் என்ற டைட்டில் இலக்கிய வட்டாரத்தில் கூடுதல் ஷனை உண்டாக்கியது எழுத்தாளர்கள் பலரும் இந்தக் கவிதைப் புத்தகத்திற்கு ாப்புத் தெரிவித்தனர். எஸ்.ராமகிருஷ்ணனும் கடுமையான எதிர்ப்புத் வித்தவர்தான் சமூகத்தில் தான் பார்த்த விஷயங்களை தன்னைக் கோபமூட்டிய யங்களை தன் படைப்பில் பதிவு செய்வதுதானே ஒரு படைப்பாளிக்கு அழகு எஸ்.ராமகிருஷ்ணனும் சண்டக்கோழி படத்திற்கு வசனம் எழுதக் கிடைத்த பப்பில் குட்டி ரேவதி மீதான இந்தக் கோபத்தை காட்டிவிட்டார்
இந்நிலையில் பெண் கவிஞர்கள் குட்டி ரேவதி சல்மா உட்பட சில பெண் ர்களை வைத்து ஒரு டாகுமென்டரி பிலிம் தயாரிக்கப்பட்டது. இதன் வெளியீட்டு கடந்த சில தினங்களுக்கு முன் நடந்தது அப்போதே அந்த மேடையில் ாமகிருஷ்ணனுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு சென்னை புத்தகக் யில் எஸ்.ராமகிருஷ்ணனின் நூல் வெளியீட்டு விழா ஒன்று நடந்தது. இதைத் துகொண்ட குட்டி ரேவதி உட்பட சில பெண் எழுத்தாளர்கள் விழா மேடையில் கலவரம் நிகழ்த்தினர் இப்படிப் போய்க்கொண்டிருக்கிறது மரப்பு விவகாரம் அதுசரி. சண்டக்கோழி என படத்திற்கு டைட்டில் வைத்ததற்கு இந்தச் டயாவது வராவிட்டால் எப்படி *)、
BELLJ LJLI ITI TTP அப்பா ஏ.எம்.ரத்னம் தயாரிக்க, மகன் ஜோதி கிருஷ்ணா இயக்க ன மகன் ரவிகிருஷ்ணா நடிக்க உருவாகி வரும் படம் கேடி. ான குடும்பப் படம் போலிருக்கே என டைரக்டர் ஜோதிகிருஷ்ணாவிடம் ாஷாகக் கேட்டோம்.
"உண்மைதான் ஒருவகையில் இது குடும்பப் படம்தான். படத்தின் யமே அண்ணன் தங்கச்சி சென்ட்டிமென்ட்தான்."
இதென்னங்க கொடுமையா இருக்கு கேடின்னு பேர் வைச்சிட்டு அண்ணன் - கச்சி சென்ட்டிமென்ட்டுன்னு சொல்றீங்களே?
"அதுக்கான காரணம் படம் பார்க்கும்போது உங்களுக்கே தெரியும்'
கள்ளன்னு பேரு வச்சு எதிர்ப்பைச் சம்பாதிச்சீங்களே? "இதயங்களைக் களவாடுறவன்ங்கிற அர்த்தத்துல கள்ளன்னு பேர் வைச்சோம். ால் ஒரு ஜாதி அமைப்பு, தங்களைச் சொல்றதா நினைச்சி எதிர்ப்பு விச்சாங்க அதனால கேடின்னு டைட்டிலை மாத்தினோம். தமிழ், தெலுங்கு ண்டு மொழியிலயும் இந்தப் படம் வருது இதுவரைக்கும் எந்தப் படத்திலயும் த அளவுக்கு ஒரு ஜங்க்கிள் ஸாங் இந்தப் படத்துல இருக்கு படத்துல முறை துளியும் கிடையாது. காலேஜ் பின்னணியில் கலகலப்பாக வரும்
தமிழ்ப் புத்தாண்டில் ரிலீஸ் செய்யத் திட்டம்
கேடியில கலக்குற அந்த லேடிங்க யாரு?
"மும்பை பார்ட்டிங்கதான் மாடலிங்ல இருந்தவங்க எலியானா, தமனா ரெண்டு கதாநாயகிகளையும் அறிமுகப்படுத்துறோம்."
ராம்பநாள் படப்பிடிப்பில் இருப்பதாக செலவு வைப்பதாக உங்க
வருத்தப்பட்டாராமே? அதனால் படப்பிடிப்புத் தளத்துக்குக்கூட பதில்லையாமே ડિહિનાનો
அவர் படப்பிடிப்புத் தளத்திற்கு வருவதில்லை என்பது 100 மு: |fl:5းရှို့ဝ္""|| தம் உண்மைதான். ஆனா.அதற்கான காரணம் வேற 5
தயாரிச்சிக்கிட்டிருக்காரு அதுல பிஸியா இருந்ததால ஸ்பாட்டுக்கு
வரமுடியுறதில்ல. ஆனா போன் மூலமே இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துக்கிட்டிருக்காரு ளவு ரிச்சா பண்ணனுமோ பண்ணு.எனக்கு குவாலிட்டிதான் முக்கியம்னு சொல்லியிருக்கார் TGÖ 9 AGOST GOLD.
ரி.அதை விடுங்க தமனாவுக்கு காஸ்ட்லியான செல்போன் ணு வாங்கிக் கொடுத்தீங்களாமே? வம்பு பண்றதுக்குன்னே வருவீங்களா? மொதல்ல எடத்தக் பண்ணுங்க" என்றார் ஜோதிகிருஷ்ணா
| DELITETËSETHETI
"காதல் ஜெயிப்பதற்காக எதை எதையோ தியாகம் ணுகிறார்கள். ஆனால் தன் பேரனின் காதலுக்காக
பாட்டி வித்தியாசமான தியாகம் ஒன்றைச் ப்கிறார். இதுதான் மனசுக்குள்ளே படத்தின் யம்' என்கிறார் டைரக்டர் ரீகுரு அபய் அக்ஷயா ஜெய்பாலாஜி - துளசி வுக்கரசி - நளினி அபிநயறி என ஏகப்பட்ட பேர் கிறார்கள் இந்தப் படத்தில் படம் பற்றி டைரக்டர் ரீகுருவிடம் பேசினோம்.
நான் ராஜ்கிரண், சின்னிஜெயந்த் போன்றவர்களிடம் வி இயக்குநராக இருந்தேன். என் முதல் படம் சுக்குள்ளே இதுவரை எத்தனையோ காதல் பகள் வந்திருக்கலாம். ஆனால் இந்தப் படம் மிக தியாசமான கோணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது" |)|III,

Page 13
சூர்யாவின் பங்காளிச் சண்டை
சூர்யா ஜோதிகா காதல் கைகூடப்போகிறது. இவர்களின் காதலை மையமாக வைத்து ஜில்லுனு ஒரு காதல் படமும் தயாராகப் போகிறது. படத்தில் இன்னொரு நாயகி பூமிகா இந்தப் படத்தை சூர்யாவின் உறவினர் ஞானவேல் தயாரிப்பதாக இருந்தது. இப்போது அநேகமாக ராடன் டிவி சார்பில் ராதிகா இந்தப் படத்தைத் தயாரிக்கக்கூடும் என தகவல்கள் கிளம்பியிருக்கிறது.
எதனால் இந்தப் பிரச்சினை? சூர்யாவுக்கு பிஸினஸ் ரீதியாக சில ஆலோசனைகளைச் சொல்லிவந்தார் ஞானவேல் கஜினி படத்தின் ஒரு ஏரியாவை வாங்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் இந்தப் படத்தை வாங்கினால் பெரிதாக லாபம் வராது என சூர்யாவின் அப்பாவிடம் சொல்ல, அவரும் சம்பளத்த வாங்கு ஏரியா வாங்காத எனத் திட்டிவிட்டார். அதன்பிறகு சூர்யா கமிட் பண்ணியிருந்த ஏரியாவை ராத்திரியோடு ராத்திரியாக விற்றால்தான் லேப்புக்கு பணம் கட்ட முடியும் என்ற நிலை உடனே டைரக்டர் முருகதாஸ் சிரஞ்சீவியிடம் பேசி சில ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார். அதன்பிறகே படம் ரிலீஸ் படம் தமிழிலும் தெலுங்கிலும் நல்ல வெற்றியைப் பெற.இப்படி தப்பான கால்குலேஷன் ஆயிடிச்சே என ஞானவேல் மேல் வருத்தப்பட்டிருக்கிறார் சூர்யா
இதற்கடுத்து ஆறு படத்தை வாங்குவதில் சூர்யாவிற்கு உடன்பாடு இல்லை என்றாலும் ஒரு ஏரியாவை வாங்கச் சொல்லி நிர்ப்பந்தம் செய்தாராம் ஞானவேல் ஆனால் ஆறு எதிர்பார்த்தபடி இல்லை. இந்தக் கோபத்தில்தான் ஞானவேலை கழற்றிவிட்டிருக்கிறார் சூர்யா இன்னும் சில தினங்களில் தயாரிப்பது ராதிகாவா? அல்லது வேறு ே யாருமா என்பது முடிவாகிவிடும் 66 (கடைசித் தகவல் சமரசத்திற்குப்பின் ஞானவேலே தயாரிக்கிறார். பு
பழைய கதாநாயகன் -
புதிய வில்லன் Ga: பசி துரை இயக்கிய ஆசை 60 நாள் படத்தின் ' கதாநாயகன், அச்சாணியில் ஷோபாவின் காதலன் வாழ்ந்து காட்டுகிறேன் படத்தில் முத்துராமனுக்கு இணையான கேரக்டர் சிவாஜியோடு உயர்ந்த மனிதன், இரு மலர்கள் என சுமார் 50 க்கு மேற்பட்ட படங்களில் நடித்தவர். "ஆடுபுலி ஆட்டம்' படத்தில் ரஜினி கமல் இவர் மூவருக்கும் சம வாய்ப்பு டைரக்டர் பீம்சிங்கின் வெளிவராமலே போன "உன்னிடம் மயங்குகிறேன்' படத்தில் ரஜினியும் இவரும் இரண்டு நாயகர்கள் இப்படி.பரவலாக அறியப்பட்டவர் இலங்கைத் தமிழர் ஜெயச்சந்திரன், இப்போது "இதயத்திருடன் படத்தின் மூலம் மீண்டும் வருகிறார். கிட்டத்தட்ட 25 வருட இடைவெளிக்குப்பிறகு மறுபிரவேசம் பண்ணியிருக்கிற ஜெயச்சந்திரனைச் சந்தித்தோம்.
1980-இல் முழுக்க முழுக்க இலங்கையிலேயே தயாரிக்கப்பட்ட ரத்தத்தின் ரத்தமே படம் நான் கதாநாயகனாக நடித்தது. அந்தப் படம் தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் மிகப்பெரிய வெற்றிபெற, இலங்கையில் எனக்குப் பல புதிய பட வாய்ப்புகள் வந்தன. அதனால் எல்லா வாய்ப்புகளையும் ஏற்றுக்கொண்டு தமிழ்நாட்டுப் படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்தேன். ஒரே வருஷத்தில் எல்லாமே மாறிப்போய்விட்டது. இலங்கையில் இனப்பிரச்சினை காரணமாக சினிமா தொழில் முடங்கியது. சில வருடங்களுக்குப்பின் மறுபடி தமிழ் சினிமாவில் நடிக்கலாம் என நான் தேடிவந்த போது பழைய ஆட்களெல்லாம் சினிமாவில் இல்லை புதுப்புது முகங்கள் யாரிடம் போய் வாய்ப்புக் கேட்பது கூச்சத்தின் காரணமாக வாய்ப்புகளைத் தேடிச் செல்லாமல் பேங்க் வேலையிலேயே கவனமாக இருந்துவிட்டேன். நான் வாய்ப்பு தேடப் போகாவிட்டாலும்கூட எனக்குள் சினிமா தேடல் குை சினிமாவுக்கு முயற்சித்தேன். என்னைப் பார்த்தவுடனேயே டைரக்டர் சரண் பண்ணியே அமைக்கப்பட்டிருக்கிறது. நான் வருகிற காட்சிகள் கொஞ்சமாக நடிக்கிறேன். படம் பார்த்த பிறகு இரசிகர்களும் என்னைப்பற்றிப் பேசுவார்கள்
கடந்த 2000ஆம் ஆண்டில் விஜய்க்கு சூப்பர்ஹிட் படமாக அமைந்தது -
ப்ரெண்ட்ஸ் இந்தப்படத்தைத் தயாரித்த அப்பச்சன் அந்தச் கேட் சமயத்திலேயே 2 கோடி ரூபாயை விஜய்க்கு அட்வான்ஸாகக் Gau கொடுத்து இன்னொரு படத்திற்கு கமிட் செய்தார். ஏனோ வந்: தெரியவில்லை கடந்த நான்கைந்து வருடங்களாகவே கார அப்பச்சனை அல்லாடவிட்டார்கள் இந்நிலையில் கடந்த வருடம் எஸ்ஜேசூர்யாவின் படப் பாடல் கேசட் வெளியீட்டு விழாவில் சூர்யா இயக்கத்தில் அப்பச்சன் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படம் புலி என அறிவிக்கப்பட்டது. இதில் பொலிஸ் அதிகாரியாக விஜய் நடிக்கிறார் என தகவலும் வெளியானது இந்நிலையில் எஸ்.ஜேசூர்யா இந்தப் படத்தை இயக்கவில்லை என மறுபடியும் குழப்பம் உருவாகியிருக்கிறது.
இதற்குக் காரணம் எஸ்ஜேசூர்யா புலி படத்தின் கதையை விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் (சந்திரசேகரன்னு சொன்னா கோவிச்சுக்குவார் சந்திரசேகரன்னு சொல்லுங்க நியூமராலஜி பிரகாரம் மாத்தியிருக்கரம் சொன்னபோது சந்திரசேகர சில மாற்றங்களைச் சொன்னாராம் இதற்கு எஸ்.ஜேசூர்யா மறுத்துவிட்டார். இந்த மனஸ்தாபத்தில்தான் இந்தப் படம் பண்ணவில்லை என ஒரு தகவல் சொல்லப்படுகிறது எஸ்.ஜேசூர்யா இயக்கத்தில் ஒரு படம் பண்னவேண்டும் என பிடிவாதமாக விரும்பியது விஜய்தான் காரணம் விஜய்யின் மார்க்கெட் டல்லாக இருந்தபோது குஷி படத்தைத் தந்து விஜய்யை குஷிப்படுத்தியவர் எஸ்ஜேசூர்யாதான் இப்போது எஸ்ஜேசூர்யா புலி படத்தை இயக்கவில்லை என்றாகிவிட்டது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

us/ கர்நாடகத்தில் சமீபத்தில் கால்சென்டர் பெண் ஊழியர் ஒருவர் வேன் டிரைவரால் கற்பழித்துக் கொலை ய்யப்பட்டார் பணியிடங்களுக்குச் செல்லும் பெண்கள் இப்படிப் பல பாலியல் பிரச்சினைகளைச் சந்திக்க ண்டி வருகிறது. இந்தப் பிரச்சினைகளை எப்படிச் சமாளிப்பது இதற்குத் தீர்வு என்ன? இதை மையமாக பத்து கன்னடத்தில் தயாரான படம் நவபாரதி அங்கே பெரிய வெற்றியைப் பெற்ற அந்தப் படம் தமிழிலும் தம் புதுசு என்ற பெயரில் வெளிவருகிறது.
சமிக்ஷாவைக் காப்பாற்றிய ஷாம் மனதோடு மழைக்காலம் படத்தில் பாடல் காட்சி படப்பிடிப்பு சாலக்குடியில் உள்ள அதிரம்பள்ளி என்ற த்தில் நடந்துகொண்டிருந்தது திடீரென அருவியில் கூடிய வெள்ளத்தால் ஒரு மரத்தின் மீது காதல் புரிந்து 1ண்டிருந்த ஷாமும் அறிந்தும் அறியாமலும் சமிக்ஷாவும் வெள்ளத்தில் மூழ்க.யூனிட்டே பதைபதைத்துப் னது கடைசியில் சமிக்ஷா பிடியை விட்டுவிட வெள்ளம் அவரை அடித்துச் சென்றுள்ளது. உடனே ஷாம் ள்ளத்துக்குள் புகுந்து சமிக்ஷாவைக் காப்பாற்றியிருக்கிறார்.
ஒரு கவர்ச்சி நடிகையைக் காப்பாற்றிய புண்ணியம் ஷாமுக்குக் கிடைக்கட்டும்
U - Do I முகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது
S S S S S S S S S S S S
றயாமலேயே இருந்தது. 2 வருடங்களுக்கு முன் வேலையில் விருப்பு ஒய்வு பெற்றுவிட்டு மறுபடியும் எனக்கு அந்த வாய்ப்பைத் தந்தார். இதயத்திருடன் கதை முழுக்க முழுக்க என்னை பேஸ் இருந்தாலும் படம் முழுக்க எனது கேரக்டர் பேசப்படும் கதாநாயகி காம்னாவிற்கு அப்பாவாக என நம்புகிறேன் என்றார் ஜெயச்சந்திரன்,
நாம் விசாரித்தவரையில்.புலி பதுங்கியதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. என்ன காரணம்? எஸ்.ஜேசூர்யாவும் சிம்புவும் மிக நெருங்கிய நண்பர்கள் இருவருமே தங்கள் அடுத்த படம் பற்றியும் தின் கதைகள் பற்றியும் விவாதித்துக்கொள்வார்கள். தன் படத்துக் கதையை சூர்யாவிடம் சொல்லி ஆலோசனை பார் சிம்பு சிம்புவை தனது படத்தின் கதை விவாதத்திற்கு அழைத்து, டிஸ்கஷனில் கலந்துகொள்ளச் வார் சூர்யா. சமீபத்தில் புலிக்கான விவாதத்தில் சிம்புவம் கலந்துகொண்டார். இந்தத் தகவல் வெளியேயும் து. இதில் விஜய் கொஞ்சம் டென்ஷனாகிவிட்டார் என்று தெரிகிறது எல்லாம் ஈகோ பிரச்சினைதான் ணம் இதனால்தான் புலியில் இருந்து எஸ்ஜேசூர்யா விலகியிருக்கிறார் என சூடான தகவல்கள் கிடைக்கின்றன.
DITULDIG

Page 14
குடிகார
முதலாளிக்கு ஓர்விண்ணப்பம் |'சூ' வாங்க வேண்டும் கீரைவடை ಪೋಸ್ಟ್ರ: ಹಾಫಿ
இரவு நித்திரைக்கு முன் ஞாபகப்படுத்திக் இறைச்சி ரெட்டியாகி . கொண்டேன். முட்டைப் பெட்டீஸாய் G கிறேன்.
உருமாறியது. D கடைத்தெருக்கள் தேநீரும் 'டி' யாகி “om 1171 பண்டிகையை முன்னிட்டு விழாக் கோலம் | பலவித பால் டி யாகி ' சன நெரிசலில் முட்டிமோதி பின் ‘சர்பத்' களும் "ಆಳ್ವ நகர்கின்றேன். சோடாக்களுமாய் ால் @_因k SSSSC S நாகரீகமானது ·? குை நாளை நேர்முகப் பரீட்சை அறுதிப் பெரும்பான்மை எத்தனையோ விண்ணப்பங்களுக்கு தோசை.பராட்டாவாய் றுதய பெரு பே மத்தியில் - - - - - பிட்டாய்.இடியப்பமாய் ಜ್ಷಣ முதன் முதல் கிடைத்த சந்தர்ப்பம், பிரியாணியாய். அடிப்படைச் சம்பளமான
- - - கோழிச்சந்தாய். நத்தையை ஆமையாக்கித் ਪ கடையொன்றுக்குள் விரைகின்றேன் ஆட்டுச்சந்தாய். தயை ாருங்கள் த L ಘ್ವಿ ಸ್ಧಿತ್ தாருங்கள.த ருங்கள. LDT.601 படியலடருக காததுக கடககனறன பீடியும் தன்னை விற்பனைக்கு சுருட்டாய்.பிரிஸ்டலாய். ಇತಿಹಾಳ್ಗ அவறறுள ஃணி அதற்கு மேலாகவும் մg|II - Ս1, என காலகளில அணநது ன்னைக்கானே O فلما அளவு சரிபார்த்துக் கொள்கிறேன் மே துே உறங்கியது ஒன்பத பொருந்துகிறது. உறங்கட்டும் G 5 mil mł 601 Ill கிடுகுகள் அகற்றப்பட்டு ஏழை செல்வர் என்றன்றி த
ஐயா! ஐயா! தகரங்கள் பிரிக்கப்பட்டு ஏங்கித் தவித்து வந்ததும் ஓர் அப்பாவிக் குரல் கி சீட்டுகள் போடப்பட்டு காலை மாலை என்றன்றி என கவனததைத திருப்பு .מ (%ש மெழுகுதிரிகள் இருளில் கழித்ததும் ஒலி வந்த திசையை நோக்குகிறேன் இருந்த இடங்களில் வேளை மூன்றன்றி ஞா என் வயதையொத்த ஓர் இளைஞன் சந்திரன்கள் ஒன்றாய் உண்டதும் கால்கள் இரண்டுமின்றி வைக்கப்பட்டுள்ளது. |விளையும் பயிரெல்லாம் தர்மத்திற்காய் இரைஞ்சுகிறான். விம்மித் தவித்ததும் ஒருகாலம் இறைவனைப் புகழ்ந்தவனாக கிணறு போலிருந்த (5 இல்லம் வரைகிறேன் வருமானம் தேரேறி வந்த தேவனவன் நான அணிந்திருக்கும் பழைய குளமாகிப் பின்பு வரவு கண்டு சூ வுடன. கடலாய் பாராண்டு வந்த பாதகன்
-முயநூஸ்ஹா ஷிபா, காத்தூன்கு - 5 உருசிடுத்து ய் தொU காலையில் எட்டு தூக்கமாத்திரையுண்டு ஏகக gLUÈF E} மணிக்கு உறங்குகின்றான் அவன் ଗୋର
b GuTë E திறக்கப்பட்ட கடை உறக்கம் கலைக்காதீர். : பாத்தி யே E அதிகாலை நான்குக்கு பெற்றெடுத்த அன்னையே 9:(- ஆரம்பிக்கிறது. ஏர்பிடித்து வாழ்பவர்கள் 6T60T 盈_颌 வேதனையையும் (Sã, ஏக்கமதை மறந்து
*னைே மறன : முயலாகி.குதிரையாகி. தடைதனைக் கடந்து 968T60)60Uö5UU 9) L60T சுனாமியாகி. பார் பிடித்த சனியனவன் படுத்
tDlgú6ð உறங்குகிறேன். உறக்கத்தால் வாழ்கிறாரே
தினமும் கால்பிடித்துக் கேட்கிறேன் அன்னையே நீ > உறங்கியவனை உறங்கவிடும். எனனை பாசமாய வளாததாய
Ο அந்த நாட்களை
প্ত ଈ) நினைத்துப் பார்க்கிறேன்
தனிமையில் - அன்னையே என் இதயச் சிறைக்குள்
தினம் பூத்து குலுங்கும் & அன்னையே!
உன் அரவணைப்பையும்
பாசத்தையும் நேசத்தையும் ፩W நினைத்துக் கூட
கண்ணிமைக்கும் நேரத்தில்
விலகியோடும் காலம்
எண்ணியே பாருங்கள்
எழுப்பாதீர் எக்காலமும் தெ
பார்க்க முடியாது. அன்னையிேசந்நிதியெல்லாம் சமாதியாக்கிய உன் நினைவு அன்னையே உன்னை ண்டாளனை துயிலெழுப்பாதீர் உன்
நினைத்து தூங்குகிறேன். (அந்திச் சிவப்பென அகிலத்தை இறுக் என் தூக்கம் இல்லை Yஆக்கியவனை எழுப்பாதீர் கொ கவிதைகள் உன் தாலாட்டு இல்லையே மந்திரம் போட்டது போல் ଊ, விமர்சிக்கப்படுகின்றன வருவேன் நாளை மனிதரெல்லாம் மனம்மாறி உன் நினைவுகள் உன் மடியில் உறங்க எந்திரம் தூக்கிய இயந்திரங்களாக்கிய மாறாதபடி அன்னையே. தந்திரக்காரனை எழுப்பாதீர். 6T60 67(955. நீக நீலாவனைப்
சிறையிலிருந்து நீல ஆர்ஜிஇந்திரன், வல்வெட்டி,
அட்டாளை நவி புவியரசு,
அதி உயரத்தில் வளரும் இs, உலகின் அதிபரும்
தாவரங்கள V
கடல் மட்டத்தில் இருந்து அதி கூடிய அதி உயரத்தில் உயிர் வாழும் தாவரங்களாக எர்மானியா மற்றும் லோபட்டஸ் ஆகியவை அறியப்பட்டுள்ளன. இந்தியாவின் இமாலயப் பிரதேசத்தில் 6400 (21,000 அடி) உயரத்திர் காமற் எனும் இடத்தில் மட்டுமே காணப்படும் இத்தாவரங்கள் 1955ஆம் ஆண்டு என். டி. ஜெயல் என்வரினால் கண்டறியப் பட்டன.
S உலகில் தற்போது அதி ப ருள்ள மரமாக மொன்டிசுமா எ மரம் கண்டறியப்பட்டுள்ளது. ( ஒக்ஸ்ஸாகா மாநிலத்தில் க மரத்தின் சுற்றளவு 58 மீற்றர் (190அடி); (46.09 அடி) இந்த மரம் இருக்கும் நிலப்பரப் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

fகளே.
போதைக்கு 1மையானவர்களே.
நீங்கள்தான் வைத்தியசாலையின் முதற் குழந்தையும் டைசிக் குழந்தையும், * **
23 ஏன்? தி முதுமையின் எதிராளிகளும்தான்.
*
பொன்னாட்டை தளையாக்குபவர்கள் கால்களிலிருந்தும் ஊர்ந்து செல்லும் பாம்புகள்,
கண்களிருந்தும் அது விழித்திருந்தும் ஒளியிருந்தும் பாாகக முடியாத குருடர்கள். களது மூளையானது ண்டு தெறித்துப்போன புத்தம் புதிய னாவைப் போன்றது.
பாவத்தை விழுங்கி யத்தை வழங்குவது தஸ்தளம் - நீங்கள் த்தை விற்று அவ மானததை வாங்கும
மனிதஸ்தலம்.
சியத்திற்கு முன்பும் ாம் இலக்கத்திற்குப் பின்னும் ாலைபேசி இலக்கம் தேடுபவர்கள்.
எங்களுக்கு பிறுதான் லீவு நாள் உங்களுக்கு ஞாயிறுகளே எந்நாட்களும்,
-அகாமுறிஸ்வின், முதுர் - 1
QINGITú
ங்கள் பெருமூச்சாகி னைச் சுடும்போதும் உன் நினைவை ஏந்திக்கிடப்பதால் இதயம் குளிர்கிறது.
கட்டாந்தரையில் புற்களைத்தேடி ந்திருக்கும் பசுபோல உன் காதலின் வருகைக்காக நானும் காத்துக்கிடக்கிறேன்.
பகள் கனியும் என்று நான் காத்திருப்பதும் உன் காதலில் மகிழ்வேன் என்று பூத்திருப்பதும் உனக்குத் தெரிந்தும் ாமலிருக்கும் போது
து எண்ணங்களால் கப்பட்ட என்னிதயம் ஞ்சம் கொஞ்சமாய் சயலிழந்து போவது உனக்கெங்கே புரியப்போகிறது.
-எஸ்.சரோஜினி, கோட்டைக்கல்லாறு
மனான மரம் இs
ாணப்படும் இம்
తెT குறுக்களவு 14.05 மீட்டர் பில் 19 கார்கரை நிறுத்தலாம்
Loui DU 96
6.
ܚܥ ܐܚܐ ܐܚܐ
gesaggio
ಕ್ಲಾಕ್ಹಶಿಲಗೊ
சிறப்புக் கவிதையும்-கவிஞரும்
உலக வலம் வரும் இணையங்களை எம்நாட்டு மற்றும் புலம் பெயர்ந்து வாழும் எம்மவர்கள் தமது உள்ளத்திலிருக்கும் உள்ளக் கிடக்கைகளை வெளிப்படுத்துவதற்கான ஊடகமாகப் பயன்படுத்துகிறார்கள் அந்த வகையில் இங்குள்ளவையும் தமது தாயக உறவுகளையும் தாங்கள் பட்ட துன்பங்களையும் மறக்கமுடியாமல் பல இளம் கவிஞர்கள் தங்கள் பங்கிற்கு வடித்த கவிதைகளின் சில துளிகள் இவ்வரம் சிறப்புக் கவிதைகளுக்காக:
அநத நாள நீல வானம் நிறம்மாற நெருப்பைக் கக்கும் விமானத்தை ஆல மரத்தின் கொப்பிடையே அச்சத்துடனே கண்டுவிட கூலிப் படையின் மூர்க்கத்தில் கொட்டும் குண்டைத் தவிர்த்திடவே காலம் முந்திச் செய்திருந்த காக்கும் குழியை நாடி நின்றேன்.
அன்னை தந்தை தங்கையுடன் அகமும் புறமும் துன்பமுற இன்னல் அளிக்கும் அழிவுகளால் எதிர்க்கும் வாழ்க்கைப் பயணத்தில் சின்னச் சின்ன இடைவெளியில் தீராக் குண்டு வெடிப்பினிலே இன்ப மண்ணின் இருப்பிடத்தில் இரவுத் தூக்கம் கெட்டதுவே.
ஏக்கம் நிறைந்த பொழுதுகளில் எப்போ உறங்க முடியுமென காக்கும் பதுங்கு குழியினிலே காத்துக் கிடந்த வேளையிலே பூக்கும் விடியல் உணர்ந்தவளாய் பொழியும் வெடிப்புச் சத்தத்தில் தாக்கம் நிறைந்த தங்கையவள் தனது பிறந்த நாளென்றாள்.
சுற்றி வாழ்ந்த குடும்பங்கள் தொல்லை அதிக மென்பதனால் மற்றக் கிராமம் சென்றதனால் மாற்று வழியைக் கண்டிருக்க முற்றும் கொடிய நிலையென்றால் மொத்த ஊரும் செய்ததுபோல் பற்றி நிற்க நினைத்திருந்தோம் பாவம் குறையும் என்றிருந்தோம்
உண்ண உறங்க முடியாமல் உயிரைப் பறிக்கும் வெடிப்புகளால் கண்ணீர் கொண்ட அப்பாவும் கவலைக் குரலில் செப்பினார்: இம் மண்ணில் வாழ முனைந்தாலோ மரிக்க வேண்டி வந்துவிடும் துண்டு துண்டாய் ஆகுமுன்னே தூர இடத்தை நாடி நிற்போம்.
இரண்டு சில்லு வாகனங்கள் இதுவே எங்கள் வாழ்க்கையிலே முரண்ட மோட்டார் சைக்கிளிலே முன்னே பெற்றோர் சென்றிருக்க இருந்த எனது ஹீரோவில் ஏறிப் பின்னே நான்செல்ல தரத்தில் சிறந்த ஏசியினில்
விட்டு விட்டு வெடிச்சத்தம் வீதி எங்கும் செல்த்துண்டு பட்ட மரத்தின் நிழலினிலே பசுவும் இறந்து மணந்திருக்க கிட்டும் பார்வைத் தொலைவினிலே
சுட்ட செய்கை கண்டதனால் சோக அலறல் கேட்டுநின்றேன்.
அந்த நாளாய் ஆகுமென அந்த நாளில் துடித்திருந்தேன். சொந்த மண்ணில் குழப்பத்தால் '
இந்தக் காலம் ஓய்வினிலே எண்ண இரையை மீட்டுகையில் உந்தம் கொண்ட ஓராளாய் ஓட முயற்சி எடுத்துள்ளேன்.
-கஜன்
g1409
தங்கை வந்தாள் எனைத் தொடர்ந்து
ஹெலியொன் றிரைந்து சுடத்தொடங்க
தொட்டோம் இன்னோர் இடத்தைத்தான்
முரசின் கவிதை பயிற்சிக்களம் பகுதியில் புதிய கவிஞர்களின் வெளியீடுகளை அறிமுகப்படுத்த முரசு களம் அமைத்துக் கொடுக்கின்றது. தமது கவிதை வெளியீடுகளை அல்லது வெளியிடப்படவிருப்பவற்றை வெளிக் கொண்டுவர விரும்புவோர் முரசுடன் தொடர்பு கொள்ளலாம்
d'I60III)
புதைந்த நிலத்தில்
சாத்தானுடன் போகும்
இரவுகள்
சாத்தான்கள் ஊருக்குள் திரும்பின சாத்தான்கள் புன்னகைகளை வெறுப்பவை.
பகலின் நிறம் மரணம் இரவின் நிறம் பயம் என்றாகியது.
~* ஊர் பகலில் இறந்தவனை அடக்கம் பண்ணிவிட்டு இரவில் அடுத்த சாவிற்கு காத்திருக்கலாயிற்று.
பாதித்தூரத்தில் அடித்து எழுப்பப்பட்ட வெறியில் அலைந்தன சாத்தான்கள்
இரவுக்குக் கைகள் முளைத்தது.
கேள்விகளற்ற வெறுங்கணத்தில் இரவின் கரங்களில் கோடரிகள் முளைத்தன.
மனிதர்களைத் தறித்து விழுத்தியபடி தனது நிறத்தை ஊரெங்கும் பூசிச்செல்கிறது இரவு
விடியலில் உருவங்களின்
கரங்களில்
இருந்தது இரவின் கோடரி
சூரியனைப்போர்த்தபடி கேள்விகளற்று.
உலகின் அதி உயரமான மரம்
மாடுகள் மேற்கில் அசைபோட்டு நடந்தன எங்கள் மாடுகள்
அந்திக்கு சற்று அப்பால் சரிந்து கிடக்குது சூரியன்
மென்பச்சை கம்பளி போர்த்தி நீண்டு படுக்குது கதிர் பறிந்த வயல்வெளி முத்த வாப்பா முங்கி குளிக்கும் வாய்க்கால்
இடந்து நகர்கிறது அருகு இரண்டும் அறுகம் புற்கள்
மேய்ந்த மாடுகள் விறைத்துப் பால்தேங்கி நின்றன - அப்பக்கமாக
புல்லும் புதரும் முடுண்டு காடு பத்தி அடர்ந்து ஏக்கர் கணக்கில் எங்கள் வயற்காணிகள்
பூங்குயிலின் பாடல் காட்டிடை மறைந்து கேட்குது முத்தவாப்பா சிந்திய வியர்வை சேற்றில் மண்டி மணக்குது.
பற்றைகள் செருக்கி வரம்பு கட்டி உழுத களனிகள் அவணக்கணக்கில் -ر.-.... நெல் விளைந்து சொந்த பூமி
மூடை முடையாய் ஏற்றி அரிக்கன் லாம்பு ஒளிப்புகாரில் வண்டில்கள் அணிவகுத்ததை மாடுகள் மறக்கவில்லை
வேட்டுகள் பறிந்து சுற்றி வளைக்கும் இரவுகளில் அடைக்கலம் கொடுத்து அவித்துக் கொட்டிய சோத்து மணிகள் அயத்துத்தான் போனது
எங்கள் மாட்டுச் சாணம் ஆழப் புதைந்து எங்கள் மண்வெட்டிகள் கொத்திய நிலத்தில்
பாம்புகள் குடி கொண்டு
ஒற்றைப் போகமேனும் விதைத்துப் பார்க்க முனைகிறோம்
ஒத்து கொண்டு கை குலுக்குது
கைகளில் ஈரம் காய முன்படமெடுத்து சிறுது
எங்கள் மாடுகள் எங்கள் நிலத்தில் மேய்வதை உழுவதை எதுவரை தடுக்கும் புடையன பாமபுகள
-இலங்கை அலறி
உலகில் தற்போது அதி உயரமான உயிருள்ள மரமாக மென்டோசினோ எனும் மரம் கண்டறி யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் மொன்ட்கோமரி எனும் இடத்தில் உள்ள இம்மரமானது 112.041 மீட்டர் (368.5 அடி) \உயரமுள்ளது. தாவரவியலாளர்கள் இம் மரத்தை ஆராய்ந்த போது அதன் வயது 1000 வருடங்கள் எனக் கண்டறிந்துள்ளனர்.
GI.02-08, 2006

Page 15
-- AA A. Aha, a AA A. வேலை செய்யும் இடங்களில் நட்பு என்பது"இதுபோன்ற பிரச்சினைகளை இதற்கு முன் எப்போது எதிர்கொள்ள நேரிட்டது என்பதுபோன்ற உங்கள் பேச்சு எதிராளியைச் சாந்த பிரச்சினையை
தினமும், வாழ்க்கை நமக்குப் பலப் பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறது. அனுபவம் நம்மை செம்மைப் படுத்து கிறது. புத்திசாலிகள் மற்றவரின் அனுபவம் முலமாகக் கற்றுக் கொள்கிறார்கள். முட்டாள்கள் அனுபவித்துப் பாடம் படிக் கிறார்கள். நீங்கள் புத்திசாலிகள் என்பது எங்களுக்குத்
ற்று அதிகமாக
ஏற்று முடித்தல் ஆகியவைரர் உங்
ধ্ৰু பேசுதல் தவிர்க்கப்பட வேண்டும். அப்படிப் பேசுவது 1 argia சச்சரவுகளை உங்களின் நற்பெயரையும் நம்பிக்கையையும் குறைக்கவே 拳 உதவும், மற்றவர்கள் புறம் பேசும்போது நீங்கள் அந்த இடம் விட்டுநகர்ந்து சென்றுவிடுவது நல்லது அல்லது வர
விஷயம்பற்றிப்பேசி பேச்சை
ধ্রু
மாதிரி காட்டுங்கள் வலுவான வாதங் காத்துக்கொள்ளலாம்.
2 மற்றவரின் செயல்களுக்கான கொள்ளுங்கள்.
கோபத்தைத்தான் கிளறுகிறது. ஆகவே நடந்தவர்
ள் சொன்னதை நான் சரியாகப்
ா என்று நிச்சயப்படுத்திக் கொள்ள
விரும்புகிறேன்' என்று ஆரம்பிக்கலாம்."
6rīd 6d
ॐ
இந்த நட்பு உங்கள் வேலைக்கும் வாழ் என்பதிலும் சந்தேகமில்லை.
o295 U
8
கேள்வி இல்லை!
தே.அ. அட்டை இல .
bUöbluÜLIi)
e= SS SSSMSSSSSSS SSS SSS SSS SSS S SSS SSS SSS SSS SSMSSجحے- === تا
கூப்பனை அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:
のア。の2.2のの6
பரிசு பெறும்
ego LaFTao
QI, 02.08
: ܐ ܐ
பெண்களை மாற்றுகிறது மேக் முறைப்படி செய்த பார்ப்போரை கிறங் பாலான பெண்கள் அழகுபடுத்திவிட்டு கொள்ளாமல் விட்டு முக அழகு சின்ன இதனால் விழியை 6 என்பது பற்றிப் பார்
கிறங்க மியாமிலுக்
இந்த வகை ே அழகைக் கொடுக்
சூரியன் வண்ணத் நேச்சுரல் ஜாஷோை மற்றும் புருவ எலும்
கிரே ஐலைன முனையில் இருந்து தடவவும். கிரிஸ்ட மேலும் கீழும் கன இடைவெளியில் 27
கன்னங்கள் ஸ்டோன் வைக்கல பிங்க் லிப் கலர் த டிரை பிளவர்ஸ் கொ
மெட்டாலிக் இ
இந்த வகை இயற்கையான அ கூடியது. முதலில் ே ஸ்மோபிகரே கொ அதன் பிறகு முத்து கண்களுக்கு ஷேப் கண்ணிமை முடியின் தடவவும்.
கிளாசி இத்தா6
கண்ணின் இரு புறங்
K2a
அதர் ஷ்டசாலி முறையில் தே படுவார்.
அ? மேலேயுள் நிரப்பி தபால் அட ஒட்டி அனுப்ப மானது. (பிர கொள்ளப்படமா
அ? ஒருவர் பட்ட கூப்பன்கை
அனுப்பி வைக்க ே
வாரம் ஒரு அ முரசு பரிசுப்
தினமுரசு
g.bu.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அழகுச் சிலையாக Bப், இந்த மேக்கப்பை நால் உங்கள் முகம் பக வைக்கும். பெரும் ர் முகத்தை நன்றாக } விழியைக் கண்டு விடுகிறார்கள். இதனால் ாபின்னமாகி விடுகிறது. 1ப்படி அழகு படுத்துவது süßusslb.
anallili all é I('if(i.
மேக்கப் ஒரு புது வித கிறது. மாலை நேர
தில் ஆரஞ்சு மற்றும் வக் கலந்து கண்ணிமை புகளின் மீது தடவவும். ரை கண்ணின் உள் வெளி முனை வரை ல்கிரீன்டைமெண்டை *ணிமை மீது சிறுசிறு 2 ஆக வைக்கவும். மீது ஷிம்மர் லைட் ாம். உதட்டில் கிளாசி டவவும். தலைமுடியை ண்டு அழகுபடுத்தலாம்.
ந்தாலியன் லுக் மேக்கப் கண்களுக்கு ழகைக் கொடுக்கக் மல்புற கண்ணிமை மீது ண்டு டச் செய்யவும். நிற ஐலைனர் மூலம் கொடுக்கவும். பிறகு ர் மீது மஸ்காராவைத்
லியன் லுக் கொடுக்க, களிலும் டபிள்ஸ்டோன்
ாரு வாரமும் பி குலுக்கல் ர்ந்தெடுக் கப்
ர்ள கூப்பனை ட்டையில் மட்டும் னால் போது நிகள் ஏற்றுக் ட்டாது).
ஒன்றுக்கு மேற்
வணிடிய முகவரி
திர்வர்டசாலி Bump. O8 6JOGa)
D - 17777Ꭸ2
քնվ.
தேவையான பொருட்கள் :
Ga TLT LisiGü LDT
öL606) DI 12 கப் ஓமம் 1தேக்கரண்டி சோடா உப்பு - 14 தேக்கரண்டி
அரிசி மா எண்ணெய் 20 ÜLų - மிளகாய்த் தூள் முட்டை
ள அனுப்பலாம்.
லிப் கலர் கொடுக்கவும், லைட் ஷிம்பரை எலும்பின் மீது மற்றும் ரெட்லிப் கலரை உதட்டின் மீது தடவ வேண்டும்.
தலை முடியை சைட் பார்ட்டிங் செய்து அவற்றை பேக் கர்லாஸ் மற்றும் டைமண்ட் பிளவர் கொண்டு அலங்கரிக்கவும்.
விண் மீன் கண் வேண்டுமா?
முதலில் நீங்கள் அணியும் ஆடைக்குப் |
பொருத்தமான ஐஷேடோவை மேல்புற கண்ணிமை மீது தடவவும்.
பிறகு சில்வர் ஸ்டார்ஸ் கொண்டு மேல்புற கண்ணிமை மற்றும் வெளிப்புற முனை வரை அலங்கரிக்கவும்.
கிளாசிக் ஸ்டார் கண்களை மேலும் மின்னச் செய்ய கூந்தலின் முன்புறம் ஸ்டோன்ஸ் பொருத்த வேண்டும்.
கண்களைத் தவிர்த்து எஞ்சிய முகத்தில் நேச்சுரல் மேக்கப் செய்யவும்,
இப்படி நீங்கள் விழியை அழகுபடுத்தினால் நிச்சயம் சொக்கித்தான் போவார்கள் உங்களை எதேச்சையாகப் பார்ப்பவர்கள்.
கடுமையான மலச்சிக்கல் அல்லது மூலச்சூடு உள்ளவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை துத்திக் கீரையைச் சமைத்துச் சாப்பிட வேண்டும்.
தொண்டை கட்டிக்கொண்டு குரல் எழும் பவில்லை என்றால், நான்கு வால் மிளகைப் பனங் கற்கண்டுடன் சேர்த்து வாயில் அடக்கிக் கொண்டு சாற்றை விழுங்கி வந்தால் குணம் தெரியும்,
நான்கு அல்லது ஐந்து மணத்தக்காளி இலைகளை வாயில் போட்டு சாறை விழுங் கினால் எத்தகைய வாய்ப்புண்ணும் குண மாகும்.
அடிவயிற்றில் வலியுடன் மலம் போகு மானால் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை ஒரு கரண்டி தயிரில் 2 மணி நேரம் ஊறவைத்து அப்படியே விழுங்கினால் போதும்,
தொண்டை சிவந்து புண்ணாக இருந் தால் இரவு படுக்கப்போகுமுன் ஒரு துண்டு மஞ்சளை நசுக்கி நான்கு மிளகுடன் பாலில்
'தால் ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் எடுத்து, அதில் உப்பு சிறிதளவு போட்டு, அதில் விரல் நகங்கள் படுமாறு சில நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து சில நாட்களுக்குச் செய்து வர நகங்கள் உறுதி ஆகும்.
கைவிரல்கள் உலர்ந்து வெடிப்புகள் வராமலிருக்க ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறையாவது கிரீம் அல்லது தேங்காய் எண்ணெயை கைகளில் பரவலா கத் தடவி, தேய்த்துவிட்டுக் கொள்ள வேண்டும்.
உள்ளங் கைகளும் விரல்களும் மிருதுவாக இருக்கத் தயிரைத் தடவித் தேய்த்துக் கொள்வதாலும் விரல்கள் மென்மைப்படும். எல்லாவித பேஸ் பேக்குகளுமே கைகளுக்குப் பயன்படுத்த
ஏற்றவை.
சேர்த்துக் கொதிக்க வைத்து அருந்த வேண்டும்.
சிறிது துளசி இலை, கற்பூரவல்லி இலை, நசுக்கிய ஒரு சிறு துண்டு இஞ்சி ஆகியவற்றை, இரு டம்ளர் தண்ணீரில் சேர்த்து தண்ணீர் ஒரு டம்ளராக வற்றும் வரை காய்ச்சி கஷாயம் தயாரிக்கவும். சிறிது பாலும் சர்க்கரையும் அந்த கஷாயத்தில் சேர்த்து மூன்று நாள் அதிகாலையில் மட்டும் தொடர்ந்து குடித்து வந்தரில் எவ்வளவு கடுமையான ஜலதோஷமும் நின்று விடும்.
மூக்கடைப்பு நீங்க, ஒரு விறலி மஞ் சளின் நுனியை நெருப்பில் சுட்டு வரும் புகையை முக்கில் உறிஞ்சினால் போதும். மஞ்சள் பொடியை ஒரு பேப்பரில் சுற்றி ஒரு முனையை நெருப்பில் காட்டி வரும் புகையைப் பிடித்தாலும் பலன் உண்டு
கண்களில் தூசி விழுந்து சிவப்பாகி விட்டால், சூடான சாதத்தில் சிறிது விளக் கெண்ணெய் விட்டு வெள்ளைத் துணியில் கட்டி கண்ணின் மேல் ஒத்தடம் கொடுக்கக் குணமாகும்.
tags good
- 1/2 கப்
2 தேக்கரண்டி - தேவையான அளவு
- தேவையான அளவு 112 தேக்கரண்டி,
-5
حضه
இவற்றுடன் சிறி
பெரித்து எடுக்கவும் சூடான சோயா முட்டை பஜ்ஜி ரெடி :::::::::::::::::
தொகுத்துத் தருவது-ஷோபாசாயா முட்டை பஜ்
செய்முறை :
சோயா பீன்ஸ் மா, அரிசி மா, கடலை மா, சோடா உப்பு, ஓமம், மிளகாய்த் தூள், உப்பு சூடாக்கிய எண்ணெய்
ஒவ்வொரு முட்டையையும் நான்கு பாகங் களாக வெட்டிக் கொள்ள வேண்டும். ஒவ் வொரு துண்டையும் மாவில் நனைத்து சூடாக்கப்பட்ட எண்ணெயில் போட்டு சிவக்க

Page 16
ஜ் அவனையே பார்த்தபடி மெளனமாக இருந்தாள். தாரென்ஸன் தொடர்ந்தான் "கார் விபத்து ஏற்பட்ட அன்றைக்கும் கூட இப்படித் தான் குடித்து விட்டு, கார் ஒட்டியிருப்பாள். அன்று முதல் அவள் நடவடிக்கைகளைப் பார். எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்பதும் தான் ரொம்ப ஆடிப் போய் விட்ட மாதிரி நடிப்பதும், பிலிப்பின் அப்பா அம்மாவிடம் அனுதாபம் காட்டுவதும், பிலிப் படித்த பள்ளிக்கூடத்துக்குப் பெரிய தொகை நன்கொடை அளிப்பதும்.நம் ஒவ்வொரு வருக்கும் வருத்தம் தெரிவித்துக் கடிதம் எழுதுவதும். ஏதோ குற்ற உணர்வினால் தான் அப்படியெல்லாம் நடந்து கொள்கி றாள்." "எல்லா
ம் முடிந்து விட்டது. இனிமேல் நாம் செய்ய முடியும்' என்றுள் பேஜ்
லாராவின் மீது குற்றம் சுமத்த அவளுக்கு மனம் வரவில்லை.
"என்ன செய்வதா? ஒரு ஐடியா இருக்கிறது. என் பழைய நண்பன் ஒருவன் இருக்கிறான். பத்திரிகை நிருபர். பரபரப்பான விஷயங் களைத் தோண்டித் துருவுவதில் கெட்டிக் காரன். அவனிடம் லாராவைப் பற்றி விசாரிக்கச் சொல்லப் போகிறேன்" என்றான் தாரென்ஸன்.
பிராட் வீட்டை விட்டு வெளியேறி இரண்டு வாரம் ஆகிவிட்டது. முதல் வாரம் பேஜுக்கு மகா கஷ்டமாக இருந்தது. அதற்கு முக்கியக் காரணம் ஆண்டி. அப் பாவை நினைத்துத் தினம் தினம் ராத்திரி அழுது கொண்டிருந்தான். பள்ளிக்கூடத்தில் அவன் அழுகிறானென்று இரண்டு முறை போன் வந்து, இரண்டு முறையும் அங்கே போய் அவனை வீட்டுக்கு அழைத்து வந் தாள். ஒரு முறை அவனைக் காணாமல் பயம் பிடித்துக் கொண்டது . ஒருவேளை மறுபடியும் அவன் எங்காவது ஓடி விட்டானோ என்று. தோட்டத்தில் தன் கரடிப் பொம் மையுடன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்த பிறகே நிம்மதி ஏற்பட்டது. பேஜினால் என்ன செய்ய முடியும் ஆண்டிக்கு அப்பா வேண் டும். அதைக் கொடுக்க அவளால் முடிய வில்லை. பிராட் தான் கொடுத்த வார்த்தை யைக் காப்பாற்றினான். சனிக்கிழமை வந்து ஆண்டியை வெளியே அழைத்துப் போய்ப் பல இடங்களில் சுற்றிய பின் திரும்ப வீட்டில் கொண்டு வந்து சேர்ப்பித்தான். அப்போது ஆண்டியின் அழுகை இன்னும் பலமாகி விட்டது. அப்பா எங்கும் போகக் கூடாது என்று அடம் பிடித்தான். அவனை தன் அபார்ட்மென்ட்டுக்கு அழைத்துப் போகலாமா என்று ஒரு வினாடி பிராட் எண்ணினான். ஆனால் இப்போதெல்லாம் பெரும் பகுதி நேரம் ஸ்டிபரி அவனுடைய அபாட் மென்ட் டில் வந்து தங்குகிறாள். ஆண்டி அவளைப் பார்க்க நேரிடும். அவளால்தான் அப்பா தனியே போய் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்வான். அதைப் பிராட் விரும்பவில்லை.
இரண்டாவது வாரமும் சனிக்கிழமை யன்று பிராட் வந்து அழைத்துப் போனான். ஆனால் இந்தத் தடவை ஆண்டிக்குப் பழக்க மாகி விட்டதால் அழுது அமர்க்களம் பண்ண வில்லை. நடுநடுவே பேஜும் ஆண்டியும் தாரென்ஸனின் வீட்டுக்குப் போவதும் சாப்பிடு வதுமாக இருந்ததால் ஆண்டி மனத்தைச் சமாதானப்படுத்திக் கொண்டு விட்டான். ஆலிஸனையும் இரண்டு தடவை ஆஸ் பத்திரிக்குப் போய்ப் பார்த்தான். அன்று ஆஸ்பத்திரியிலிருந்து க்ளோவை வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார்கள். பேஜும் ஆண்டி யும் அவளைப் பார்க்கத் தாரென்ஸனின் வீட்டுக்குப் போன போது, முன்னறையில் ஒரு சாய்வு நாற்காலியில் அவள் படுத் திருந்தாள். பேஜ் வாங்கித்துகந்திருந்
காஷ்மீர் கம்பளியைக் கால் மீது போர்த்திக் கொண்டிருந்தாள். வலியின் வேகம் இன்னும் முழுதும் அகலவில்லை என்றாலும் வீட்டுக்கு வந்து விட்டோம் என்கிற சந்தோஷத்தில் முகம் மலர்ந்திருந்தாள். இன்னோர் ஆப ரேஷன் செய்ய வேண்டியிருக்கும் என்று டாக்டர்கள் சொல்லியிருந்தார்கள். ஆனால் இனி மேல் கை கால்களைச் சரிப்படுத்தி
அவள் நன்கு நடமாடும்படி செய்ய வேண்டி யதுதான் பாக்கியே தவிர, உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. வலிக் குறைப்புக்காக மாத்திரைகள் கொடுத்திருந்தார்கள். அதைக் கூட அவள் அதிகம் உட்கொள்ள வில்லை பிறகு அதுவே பழக்கமாகி விடும் என்பதால்,
பேஜும் ஆண்டியும் அங்கே போன சிலநிமிடங்களில் ஜேமியும் வந்து சேர்ந்தான். க்ளோவை ஆஸ்பத்திரியில் பலமுறை பார்த் திருந்தாலும் வீட்டுக்கு வருவது இதுவே
Gug. Gaius is
uffix; T.d. Jis Ilgaj
முதல் தடவை. கார் விபத்துக்குத் தானும் ஒரு காரணம் என்ற குற்ற உணர்வு இன்னும் அவள் மனத்தில் இருந்து வந்தது. அவன் பேச்சில் கூச்சமும் தயக்கமும் இருப்பதைக் கவனித்த பேஜ், "நாம் வாசல் பக்கம் போக லாமே" என்றாள் தாரென்ஸனிடம்,
பிஜானும் ஆண்டியும் தோட்டத்தில் விளையாடப் போக, தாரென்ஸனும் பேஜும் சமையலறையில் சிற்றுண்டி தயாரிக்க, தனிமையில் விடப்பட்ட க்ளோவும் ஜேமியும் மனம் விட்டுப் பேசிக்கொள்ள முடிந்தது.
"என் சினேகிதி ஆலியைப் போய்ப் பார்க்க எனக்கு முடியவில்லை. உன் சினே கிதன் பிலிப்பை உன்னால் பார்க்கவே முடி யாமல் போய்விட்டது. என்ன பயங்கரம்" என்றாள் க்ளோ,
பிராட் இரவு முழு பொருட்களை எல் வைப்பதிலேயே செ வீடிந்ததும் ஆண்டியில் கூட பொருட்படுத்த விட்டாள். பேஜ் மன தாரென்ஸனின் வீட்டிற்
அங்கு அவள் சாய்
வாழ்வில் நடந்த விடயத்தையும் பற்றி கொண்டிருக்கி
மேலும் மேலும் பேச்
லிருந்த குற்ற உண அவள் ஏற்கனவே ஆ நாட்களில் இருவரும் கத் தொடங்கியிருந்த பிடித்த நடிகர், பிடி: மனிதர், பிடிக்காத
விஷயங்கள் அவர்கள் மனப் பாரம் குை ஷாக, “இன்று நாம் 6 போகலாமா?" என்றா: கிளாசுக்குப் போய் கெ பார்க்கிறேன்” என்ற க் டிருந்தபோது உள்ளே “என்ன விஷயம்" எ6 “ஒன்றுமில்லை. சு ருந்தோம்” என்றான் ே குள் அனுமதித்ததோ க்ளோவுடன் பேசிக் 8ெ மதித்தாரே என்று த னுக்கு நன்றியும் மதிப் ஏதாவது உதவி செய சொல்லுங்கள்" என்ற "தாங்க்ஸ், க்ளோ வேண்டுமென்று சொன் கொடு வந்து அை என்று கூறிவிட்டுத் வெளியே போய் விட் கொஞ்ச நேரத்து கூப்பிட்டபோது தாரென் மாகத்தான் அவளைப் துப் போக வேண்டியி திரும்பக் கொண்டு ெ உட்கார்த்தி வைத்து வி இருவருக்கும் ஒன வைத் தன்னந் தனிய கவனித்துக் கொள்வது என்பதே அது பாத்ரூ க்ளோ சமாளித்துக்
(தாய் ெ
b) I ULI
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பம் 6,000 டிகிரி செல்சியஸ் காதுகளைத்
ஒளியும் மூளைக்குச் சென்று சேரும் முன்னே மொத்த நகரமும் வெந்து வெடிக்க ஆரம்பித்தது.
385 - 40 டிகிரி செல்சியஸ் வெப் பம்தான் ஒரு மனிதத் தோல் தாங்கும்.
கொட்டி விட்டாலே தோல் கருகி உதிர்ந்துவிடும். இதுவோ 6000 டிகிரி செல்சியஸ் வெப்பம் நினைத்தாலே எரிகிறது நெஞ்சு கூரைகள் இடிந்து தலையில், வீடுகள் வெடித்துச் சாலை யில், எரியும் மரங்கள், பறக்கும் பல கள் உருகி ஓடும் வீதி,தீப்பிடித்த நதி, பிஞ்சுக் கதறல்கள், வாலிபக் கூச்சல்கள், முதிய முனகல்கள் வெவ்வேறு குரல் களில் ஒரே ஒலங்கள். வீடு தீப்பற்றி விட்டது என்ற திரும்பிப் பார்த்தால்ஆடை 2 தீப்பற்றி எரிகிறது. ஆடை தீப்பற்றி விட்டதே என்று அலறினால் தோல் எரிகிறது. "அம்மா என்னைக் காபபறறு என்கிற குரல அருகில்தான் 曼 கேட்கிறது. ஆனால் தன் தேகமே எரியும்
சி அவன் உள்ளத்தி ர்வைக் குறைத்தாள் ஸ்பத்திரியில் இருந்த மனம் நெருங்கிப் பழ ார்கள். பிடித்த இசை, ந்த நடிகை, பிடித்த டுே! o:33:3. மனிதர் என்று பல = ဦးဖို့နှံ့နွံ வெளியே ஒழுகுகிறவர்கள். ஓடச் சக்தியற்று வீதியில் விழுந்து மிதிபட்டுச் செத்தவர்கள். உறவுகளைக் கூவியழும் ஒலங்கள். சுட்டெரிக்கும் வெப்பத்தைத் தாங்க முடியாமலும் துரத்திவரும் வெப்பத்தை வாங்க முடியாமலும் உலகத்தின் விளிம்புக்கே ஒடிப்போகலாம் என்று தறிகெட்டு விரை கிறவர்களின் கண்ணில் தட்டுப்படுகிறது மோட்டா நதி, நதியில் விழுந்து நனைந்து நெருப்பணைக்கலாம் என்று பானால் நீர்ப்பரப்பில் மிதந்து வந்து கொண்டிருக்கின்றன ஆங்காங்கே பிணங்கள். இன்னும் இன்னும் விரிகிறது
பேச்சில் அடிபட்டன. றந்ததும், ஜேமி தமா 1ங்காவது வெளியில் ன். "ஆமாம் டான்ஸ் ஞ்சம் ஆடலாமென்று ளோ சிரித்துக் கொண் வந்த தாரென்ஸன், ன்று கேட்டான். ம்மா பேசிக் கொண்டி ஜமி தன்னை வீட்டுக் டு இவ்வளவு தூரம் ாண்டிருக்கவும் அணு ாரென்ஸனிடம் அவ பும் ஏற்பட்டன. "நான் ய ಹಿಜ್ಡಾಗಳ s60 U60ö|ö6l|[[H. பாத்ருமுக்குப்போக பக்கத்து நகரங்களில், ஹிரோஷிமா னால் எனக்குக் குரல் எரிகிறது. பூமியில் வைத்த நெருப்பு 2த்துப் போகிறேன்" வானத்தில் ஏறுவது வழக்கம். ஆனால் ாரென்ஸன் மறுபடி T60, க்கெல்லாம் க்ளோ மணி முதல் பிற்பகல் 2 மணிவரை ஸன், பேஜ் இருவரு எல்லாவற்றையும் தின்று தீர்த்த நெருப்பு ாத்ருமுக்கு அழைத் அதன்பிறகு உண்ட மயக்கத்தில் பூமியின் ருந்தது. அவரைத் கீழே ஓய்வெடுக்கப் போகிறது. ஊர் ந்து முன்னறையில் ஒன்று தீப்பிடித்தால் நதி கொண்டு ட்டுத் ಘ್ವಿ அணைக்கலாம், நதியே தீப்பிடித்தால் :' எது கொண்டணைப்பது ஹிரோஷிமா கத் தாரென்ஸனால்
நகராட்சி 1946 ஆகஸ்ட் 10 இல் வெளி
முடியாத காரியம்
அறிக்கையின்படி 1,18,661 பேர்
கொண்டாளே தவிர, ! ---------- தாடர்வாள். 19,130 பேர் காயப்பட்டார்கள் 30,324
வெடி மையத் கிலோ மீட்டர் சுற்றளவுக்கு களில்லை, உடைமைகளில்லை, மர
on
வெடிக்கப்பட்ட இடத்தில் நேர்கீழே பூமியை வந்தடைந்தபோது அதன் வெப்
100 டிகிரியில் கொதிக்கும் வெந்நீர்
போது பிள்ளையைத் தேட முடியாமல் தலைதெறித்து ஓடுகிறாள் தாய் எல்லோ ரும் உயிரைக் கையில் பிடித்து வீட்டை விட்டு ஓடிவந்து வெளியே பார்த்தால் தீப்பிடித்தோடும் தேகங்கள். பாதிமுகம் கருகியவர்கள். தோல் வெந்து
தோல்வி . இளமை முதுமை உறவு
கள் வீடுகள் எவையுமில்லை. ஹிரோஷி
LS SSS0SSSL SSS0S0SSS0S0SSS பகண்ணாடிச் வுக்கும், பறவைக்கும் விலங்குக்கும், சில்லுகள் பறந்து விழுந்திருக்கின்றன
வானத்தில் வைத்த நெருப்பில் பூமியின் ஒரு பகுதி பொசுங்கிவிட்டது. காலை 9
அணுகுண்டு வீச்சில் இறந்து விட்டார்கள்
M. பேர் சிதைந்து போனார்கள் 3,617 பேர் கண்டுபிடிக்கப்படவில்லை; அல்லது காணவில்லை. ஓர் உலகப் போரில் ஒரே இடத்தில் மொத்தமாக நிகழ்ந்த உயிர்ச் சோகம் இதுவாகத்தானிருக்கும். கனத்த மனத்தோடு கண்திறக்கிறேன். புதைத் தாலும் முளைப்பேன்; எரித்தாலும் பறப்பேன் என்று கண்முன்னே விரிந்து கிடந்தது எரிந்த ஹிரோஷிமா,
செங்கல் சிமெண்டால் கட்டப்பட்ட மனித குலத்தின் நம்பிக்கை. ஏ மனித ஜாதியே! இன்பம் துன்பம் - வெற்றி
பிரிவு - ஆக்கம் அழிவு - ஜனனம் மரணம் என்று மாறிமாறிச் சுற்றுவதே வாழ்க்கைச் சக்கரம், நெல்லிக்காயின் கசப்புக்கடியில் குடியிருக்கும் ஒரு சொட்டு இனிப்பைப் போல் நம்பிக்கையின் ஆழத்தில் உள்ளது வாழ்வின் ரகசியம் என்று திட வார்த்தை யில் பேசுகிறது ஹிரோஷிமா, மோட்டா நதிக்கரைவழியே பொடிநடை போனேன். இந்த நதியில் அன்று மிதந்தவை எத்தனை சடலங்களோ? காலடியின் கீழ் புதையுண்டவை எத்தனை உடல்களோ? இந்த வானத்தின் மேல் ராட்சசக் குடை விரித்த வல்லரசே! விரிக்காதே இனி எங் கும் விஷக்குடையை மேகங்கள் மட்டுமே
களாகட்டும். மனிதன் கண்டறிந்ததி
மிகமிக முக்கியமானது மொழி மிகமிக மோசமானது யுத்தம். இந்த பூமி என்பது எந்த இனத்துக்கும் எந்த மனிதனுக்கும் தனி உடைமையல்ல. புல்லுக்கும்
மனித ஜாதி முழுமைக்கும் பூமி சொந்தம் உயிர்களின் குறைந்த பட்சக் கடமை என்பது வாழ்தல்; அதிகபட் ம்
நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தேன் மண்ணில் மண்டியிட்டு அண்ணாந்து பார்த்தேன் ஆகாயத்தை
"போர் விமானங்களே போய் விடுங்கள். எங்கள் வானம் வெள்ளைப் புறாக்களின் வீதி - நெஞ்சு கனத்து முணுமுணுத்தேன்.
(முற்றும்) மதி வைரமுத்து
நன்றி - திரு
GIÍ. 02 - 08, 2006

Page 17
பெண்ணுக்கு வயது 23. அதற்குள், கைவசம் 18 உலக சாதனைகள். முதன்முதலில் 4.82 மீட்டர் உயரம் தாண்டி உலகை அண்ணாந்து பார்க்க வைத்தார். அதன் பிறகு, ஒவ்வொரு சென்டிமீட்டராக
அவரது சாதனை உயரம் கூடி, இப்போது
இந்தத் தடகள ராணியின் கழுத்து நிறைய உலக சாதனை மெடல்கள்!
ஆம்.ரஷ்யாவைச் சேர்ந்த தடகள வீராங்கனை யெலேனா இஸின்பயேவா, சாதித்துக்கொண்டே இருக்கப் பிறந்தவர்போல இத்தனைக்கும், சென்ற வருட ஆரம்பித்தில்தான், உலக அளவிலான போல்வால்ட் என்கிற உயரம் தாண்டும் போட்டிகளில் கவனம் பெறத் தொடங்கினா. ஆனால், இரண்டே ஆண்டுகளுக்குள், தனக்குப் போட்டியாளர்கள் எல்லோரையும் பின்னால் தள்ளிவிட்டார்.
இப்போதெல்லாம் யெலேனா களத்துக்கு வந்துவிட்டால், மற்றவர்கள் இரண்டாவது, மூன்றாவது இடங்களுக்குத்தான் போட்டியிடவே முடியும். ஏனெனில், யெலேனாவுக்கு இணையாக இன்று ஒருவர்கூட இல்லை. ஆகவே, தன்னுடைய சாதனைகளைத் தானே திரும்பத் திரும்ப முறியடித்துக்கொண்டு இருக்கிறார்.
ரஷ்யாவின் வொல்கோக்ரட் என்ற பகுதியில் பிறந்த யெலேனாவின் குடும்பம் வசதியானது இல்லை. கஷ்டப்பட்டு உழைத்தால்தான் எதுவும் கிடைக்கும் என்கிற உண்மையைச் சிறுவயதிலேயே தெளிவாகப் புரிந்துகொண்டு விட்டார் யெலேனா.
துறுதுறுப்பான சிறுமி யெலேனாவை, ஐந்து வயதில் உள்ளுர் விளையாட்டுக் குழு ஒன்றில் சேர்த்தார்கள். அங்கேதான், முறைப்படி ஜிம்னாஸ்டிக் பயிற்சி எடுக்க ஆரம்பித்தார் யெலேனா. அடிப்படை விஷயங்களை ஆர்வத்தோடு கற்று மளமளவென முன்னேறிய யெலேனா, சிறந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாக வருவார் என்று அவருடைய பயிற்சியாளர்கள் எதிர்பார்த்தார்கள்.
ஆனால், யெலேனாவுக்குப் பதினைந்து வயதாகும்போது, அவரை வலுக்கட்டாயமாக வெளியே அனுப்ப வேண்டிய நிலைமை, காரணம், அவருடைய உயரம் ஐந்தரை அடி உயரம் ஒரு ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு ஆகாது என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்கள். ஜிம்னாஸ்டிக்கில் சாதிக்கும் கனவுகளுடன் காத்திருந்த யெலேனாவுக்கு அது பலத்த அதிர்ச்சி. பத்து வருடங்களாகக் கஷ்டப்பட்டுக் கற்றுக்கொண்டதெல்லாம் வீணாகப் போய்விடுமோ என்று அவர் அழாத குறையாகப் புலம்ப, யெலேனாவை வேறொரு பயிற்சியாளரிடம் அனுப்பினார்கள்.
அவர் பெயர் ட்ரொ'பிமொவ், சிறுவர், சிறுமியருக்கு போல்வால்ட் பயிற்சி அளிப்பவர். அதுவரை யெலேனாவுக்குத் தெரிந்ததெல்லாம் ஜிம்னாஸ் டிக்ஸ் தான். ஆனால் குச்சியை ஊன்றிக் கொண்டு எகிறி உயரத்தில் தாண்டிக் குதிப்பது என்ன விளையாட்டு என்று யெலேனாவுக்குப் புரியவே இல்லை.
இந்த விளையாட்டில் உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று திரும்பத் திரும்ப வலியுறுத்திச் சொன்ன ட்ரொ. பிமொவ், யெலேனாவைத் தொடர்ந்து கடுமையானப் பயிற்சி எடுக்கும்படி அறிவுறுத்தினார். உயரம் தாண்டும்போது யெலேனா செய்யும் சிறிய, பெரிய தவறுகளையெல்லாம் சுட்டிக்காட்டி, ஒவ்வொன்றாகத் திருத்தி மெருகேற்றினார்.
அடுத்த நான்கைந்து ஆண்டுகளுக்கு இப்படிக் கடுமையான பயிற்சிகளில்
GI. 02 - 08, 2006
N
*
மூழ்கிப்போனார் யெலேனா. இந்தக் காலகட்டத்தில் அவள் தளர்ந்துபோகும் போதெல்லாம், 'நீ செர்ஜி புப்காபோல் வரப்போகிறாய் யெலேனா என்று
சொல்லித் தெம்பூட்டுவார் கோச். உக்ரைனைச் சேர்ந்த போல்வால்ட் வீரரான செர்ஜி புப்கா, இந்தத் துறையின் மாபெரும் வெற்றியாளராகத் திகழ்ந்தவர். மொத்தம் 35 உலக சாதனைகளைச் செய்திருக்கிறார் என்றெல்லாம் தெரியவந்த போது, யெலேனாவின் ஆர்வம் கூடியது. முன்பைவிடக் கூடுதல் உற்சாகத்துடன் உழைக்கத் தொடங்கினார். தினந்தோறும்
பல மணி நேரம் பயிற்சி; குறிப்பாக, பெண்கள் போல்வால்ட்டில் அப்போதைய உலக சாதனை என்ன என்பதைத் தெரிந்துகொண்டு, அதை முறியடிக்க வேண்டும் என்கிற வெறியோடு பாடுபட்டார் யெலேனா.
1998-இல் தனது முதலாவது முக்கியப் போட்டியில் கலந்துகொண்ட யெலேனாவால் நான்கு மீட்டர் உயரம்தான் தாண்ட முடிந்தது. ஆகவே, பதக்கம் எதுவும் கிடைக்கவில்லை. அடுத்த வருடம் 4.10 மீட்டர் தாண்ட, முதலாவது தங்கப் பதக்கம் கிடைத்தது. அதன்பிறகு பல நாடுகளுக்குப் பயணம் செய்து, தொழில்முறைப் போட்டிகளில் கலந்துகொள்ளத் தொடங்கினார் யெலேனா. குறிப்பிடத்தக்க வெற்றிகள் அவ்வப்போது வந்து கொண்டிருந்தன என்றாலும், உலக சாதனைக் கனவு யெலேனாவின் மனதில் நெடுங்காலமாக நிறைவேறாமலேயே இருந்தது.
யெலேனாவுக்கு இருபது வயதானபோது, பெண்களுக்கான போல்வால்ட் உலக சாதனை, 4.81 மீட்டராக இருந்தது. 2003 ஜூலையில் இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டி ஒன்றில், 4.82 மீட்டர் உயரம் தாண்டி, புதிய உலக சாதனையை நிகழ்த்தினார் யெலேனா. தனது நெடுநாள் ஆசை நிறைவேறிவிட்ட மகிழ்ச்சியில் உலகையே ஜெயித்துவிட்ட உற்சாகத்துடன் துள்ளினார். ஆனால், அந்தச் சந்தோஷத்தை அவர் கொண்டாடி முடிப்பதற்குள், முந்தைய உலக சாதனையாளரான ஸ்டேசி ட்ரகிலாவும், சக ரஷ்ய வீராங்கனை ஸ்வெட்லனாவும், யெலேனாவின் சாதனையை முறியடித்து விட்டார்கள்.
யெலேனா சற்றும் துவளாமல், மீண்டும் அந்த உலக சாதனையைக் கைப்பற்றியாக வேண்டும் என்கிற ஒரே நோக்கத்துடன் தனது பயிற்சியில் முழுக் கவனத்தையும் செலுத்தினார். அடுத்த வருடமே 486 மீட்டர் தாண்டி, மீண்டும் ஓர் உலக சாதனையை நிகழ்த்தினார். அப்போதிலிருந்து, பெண்பளுக்கான போல்வால்ட் உலக சாதனைகள் எல்லாம் யெலேனாவிடம் தான். 4.87, 4.89, 490 என்று படிப்படியாக உயர்ந்து, சென்ற வருடம் ஏதென்ஸ் ஒலிம்பிக்ஸில் 491 மீட்டர் உயரம் தாண்டி, ! தங்கப் பதக்கத்தை வென்றார் யெலேனா.
அதன்பிறகும், தங்கவேட்டை நிற்கவில்லை. வரிசையாக உலகம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

配
முழுவதிலும் முக்கியப் போட்டிகள் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றிருக்கிறார் யெலேனா. அவருடைய பெரும்பாலான வெற்றிகள் உலக சாதனைகளாகவும் அமைந்தன என்பதுதான் விசேஷம்.
சமீபத்தில் 5 மீட்டர் உயரம் தாண்டிய முதலாவது பெண் என்னும் பெருமையைப் பெற்றிருக்கிறார் யெலேனா. இதற்குள் ஒன்றில்லை.இரண்டில்லை.மொத்தம் 18 உலக சாதனைகள்! நிஜமாகவே யாரும் நெருங்க முடியாத உயரம்தான்!
நீங்கள் நினைத்ததைச் சாதித்துவிட்டீர்கள்! இப்போது சந்தோஷமா? என்று யெலேனாவிடம் கேட்டால், ம்ஹம், இல்லை என்று மறுத்துத் தலையசைக்கிறார். ஐந்து மீட்டர் தாண்டியது சந்தோஷம். ஆனால், என்னால் இன்னும் அதிக உயரம் தாண்ட முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. நான் சாதித்தது 18 சாதனைகள்தானே! செர்ஜி புப்கா 35 உலக சாதனைகள் செய்திருக்கிறார். அதை முறியடிக்க, நான் இன்னும் 18 உலக சாதனைகளையாவது நிகழ்த்தினாக
வேண்டுமே! மீட்டர்ஸ் டு கோ! எனச்
சிரிக்கிறார் நம்பிக்கையாக,
பிறகென்ன.யெலேனா இஸின்பயேவாவுக்கு வானம்தான் எல்லை!
இன்றுள்ள அறிவியல் வளர்ச்சியின் காரணமாகவோ, என்னமோ Cell phone உபயோகிப்பாளர்கள் எண்ணிக்கை கற்பனை பணிணிப்பார்க்க முடியாத அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது. இது வரை நிம்மதியாக (clphone
மூலம் பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு வந்துவிட்டது ஆபத்து. சமீபத்தில் ரஷ்யாவில் உள்ள பாதுகாப்பு மையம் காஸ்பர்ஸ்கி லேப் எனப்படும் நிறுவனம் கேபீர் எனப்படும் வைரஸட மொபைல் போன் மூலம்பரவுவதாக கண்டுபிடித்து உள்ளனர்.
இது போன்ற வைரஸ்கள், நாம், இந்த செல்போன்களில் பேசுவதற்காக மட்டும் பயன்படுத்தும்போது பாதிப்பு அடைவ தில்லை. ஆனால் இன்று செல்போன் உபயோகிப்பாளர்கள் அதிகம் பயன்படுத்தும் SMS என்று சொல்லக்கூடிய சிறிய அளவிலான தகவல்கள் அனுப்பும்போதுதான் பரவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இனி SMS அனுப்புவோர்கள் வைரஸ்களிடம் இருந்து தப்பிக்க வேண்டுமானால் SMS அனுப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் இந்த Cabi எனப்படும் புரோகிராமானது செல்போனில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டம் (0perating System ) எனப்படும் செல்போனை இயங்கும் கட்டுப்பாட்டு புரோகிராம்களை
DeBee
பாதிப்படையச் செய்கின்றது. ஆகையால் சில சமயங்களில் செல்போனை முழுவதுமாக செயலிழக்கச் செய்து விடும்.
இவ்வாறான புரோகிராம்கமளை எழுதுபவர்கள் சர்வதேச அளவில் வைரஸ் பரோகிராம்களை எழுதி கைதேர்ந்தவர்கள் ஆவார்கள், முதன் முதலில் காஸ்பர்ஸ் கீ லேப் எனப்படும் நிறுவனம் ஒரு தனி மனிதனின் செல்போனில் வந்த SMS மூலம் தான் வைரஸ் புரோகிராம்கள் செல்போனில் வருவதை கண்டுபிடித்தது, இந்த SMS ஆனது ஒரு அடையாளம் தெரியாத நபரின் Email மூலம் அனுப்பட்டது. அதன் தன்மையை உணர்ந்த ரஷ்ய நிறுவனம், இது ஒரு கணிப் பொறியால் மிகவும் திறமை வாய்ந்த, அதின அனுபவம் வாய்ந்த ஒருவரால்தான் அனுப்பட்டு இருக் கிறது என்பதை கண்டறிந்துள்ளது.
அதே நேரத்தில், ரஷ்ய நிறுவனம் 6560sflüyüUıq 1955 - Cabir வைரஸானது மிகவும் விரைவில் மற்ற செல்போனுக்கு பரவ கூடியது என்று கண்டுபிடித்தது. இது போன்ற வைரஸ்கள் பரவுவதற்கு இன்று கணிப் பொறி துறையில் புகழ் பெற்று" விளங்கும் பல நிறுவனங்களின் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப் படுகின்றன. இது போன்ற வைரஸ்கள் சில சமயம் செல் போன்களை செயலிழக்கச் செய்வதும் உண்டு. இது போன்ற வைரஸ் புரொ கிராம்களை முறியடிப்பதற்காக நவீன தொழில்நுட்ப யுக்தி களை பயன்படுத்தி செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் உற் பத்தித் திறனை வளர்த்து வருகின் றனர்.
F7

Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
ஹபரணையில் 12 சிங்களவர் கொலை lili Ili jmlji ШjШjni hill
தமிழகத்திலிருந்து பிரபாகரன் இலங்கையின் வட பகுதிக்குத் திரும்பியதும் படையினர் மீதும் அப்பாவிச் சிங்கள மக்கள் மீதுமான தாக்குதல்கள் அதிகரித்த தோடு தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிரான மிரட்டல் நடவடிக்கைகளும் உசுப்பி விடப்பட்டன. 1987ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் தமிழர்
மரண தண்டனை விதிக்கப்படுமென்று புலிகள் அறிவித்தனர். இதற்கு அதாவது ஜனவரி மாதம் 22ஆம் திகதி தமிழர் விடுதலைக் கூட்டணியின் மட்டக்
செல் லப் பட்டார். அவரை விடுவிக் குமாறு தமிழர் விடுதலைக் கூட்டணி விடுத்த கோரிக்கையைப் புலிகள் தட்டிக்கழித்து விட்டனர். தமிழர் விடுதலைக் கூட்ட ணியை மீண்டும் அரசியலில் ஈடுபட அனுமதிக்கப் போவதில்லையென்று புலிகளின் யாழ்.மாவட்டத் தளபதியாக விளங்கிய கிட்டு அறிவித்தார். மார்ச் மாதம் 20ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்த உள்நாட்டு, வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களுக்குக் கிட்டு இந்த
யாரென்பதைத் தீர்மானிக்கும் உரிமை தமிழ் மக்களுக்கு மட்டுமே உண்டென்று கிட்டுவின் கூற் றுக்குப் பதிலளித்து, அமிர்தலிங்கம் விடுத்த அறிக்கையில், தெரிவித்திருந்தார். புதுடில்லியிலிருந்து 87ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஏழாம் தி அமிர்தலிங்கம் விடுத்த அறிக்கையில் தமிழீழ தீவிரவாதக் குழுக்கள் ஐக்கியமாகச் செயற்பட வேண்டு மென்று அறைகூவல் விடுத்தார். அரசாங்கத்துக்கு ஐக்கியப்பட்ட விதத்தில் நிலைப்பாட்டை முன்வைப் பதற்காகத் தீவிரவாதக் குழுக்கள் ஐக்கியப்பட்டுச் செயற்படுவதோடு தமிழர் விடுதலைக் கூட்டணியுடன்
விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கத்துக்கு
அறிவித்தலை விடுத்தார். தமது பிரதி நிதிகள்
d5(5600 T 966) 9(5600 st கைதிகள் பரிமாற்றத்தின்போது விடுவிக்கப்பட்டவர் கருணா என்று கடந்த வாரம் தவறுதலாகப் பிரசுரிக்கப் பட்டுவிட்டது. எல்லாம் அச்சுப் பிசாசு செய்யும் தவறு தான் அருணா என்பது கருணா என்றாகி விட்டது. 1987 ஆம் ஆண்டு முற்பகுதியில் யாழ் நகரில் கிட்டு மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் அவர் ஒரு காலை இழந்தார். இதனையடுத்து யாழ்ப்பாணத்திலிருந்த கந்தன் கருணை இல்லத்தில் பிடித்து வைக்கப்பட்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்க உறுப்பினர்கள் 53 பேரை ஒரே இரவில் மிலேச்சத்தனமாகச் சுட்டுக் கொன்றவர் இந்த அருணா. பின்னர் யாழ். குருநகர் பகுதியில் இந்தியப் படையினரினால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டாரென்பது குறிப்பிடத்தக்கது. -----------
நிலவியது. 1986ஆம் ஆண்டு மேற்கொண்ட சமாதான முயற்சியில் ராஜிவ் காந்தி தோல்வியுற்ற போதிலும்
சளைத்துவிடவில்லை.
சிங்கைக் கொழும்புக்கு அனுப்பி வைத்தார்
ராஜிவ் காந்தி, மார்ச் மாதம் 14ஆம் திகதி கொழும்புக்கு வருகை தந்த அமைச்சர் தினேஷ்சிங், இரண்டு நாட்கள் கொழும்பில் தங்கியிருந்து ஜனாதிபதி ஜெயவர்த்தனாவுடனும் முக்கிய அமைச்சர் களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். சமாதானப் பேச்சு தொடர்பாக ஜே.ஆர்.கொண்டிருக்கும்
புரிந்துணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் அமிர்தலிங்கம் தெரிவித்திருந்தார்.
பெப்ரவரி மாதம் காங்கேசன்துறை இராணுவ முகாம் மீது புலிகள் நடத்திய தாக்குதலில் பதினெட்டு இராணுவ சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். கிழக்கு
1987ஆம் ஆண்டு ஜனவரியில் கூட்டணித் தலைவர் அமிர்தலிங் கத்துக்குப் புலிகள் மரண தண்டனை வழங்கும் எச்சரிக்கையைப் விடுவிப்பதற்குச் சில தினங்கள் முன்னதாக எடுக்கப்பட்ட படம் கொழும்பிலிருந்த இந்திய உயர் ஸ்தானிகர் தீக்ஷித்தின் வாசஸ்தலத்தில் திரு, திருமதி அமிர்தலிங்கம்
மாகாணத்திலுள்ள புல்மோட்டை என்ற இடத்தில் புலிகள் நடத்திய கண்ணி வெடித் தாக்குதலிலும் மேலும் பதினெட்டு சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். இராணுவம் அப்பாவித் தமிழ் மக்கள் மீது பதில் தாக்குதல்களை நடத்தியது. கிழக்கில் அரந்தலாவ, சேருநுவர போன்ற சிங்களக் கிராமங்கள் மீதும் புலிகள் தாக்குதல் நடத்தி பல அப்பாவிச் சிங்கள மக்களைக் கொன்றனர். இராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதல்களுக்கு அப்பாவித் தமிழ் மக்களே பலியானார்கள். -
ஏப்ரல் மாதம் இரண்டே இரண்டு நாட்கள் இடைவெளிக்குள் கிழக்கிலும் கொழும்பிலும் புலிகள் இயக்கமும் அவர்களின் நேச இயக்கமான ஈரோஸ் அமைப்பும் நடத்திய இரு வேறு குண்டுத் தாக்கு தல்களில் 234 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி ஹபரணைக்கும் - திரு கோணமலைக்குமிடையில் பயணித்துக் கொண்டிருந்த
(SCOGIJOS GIORESGASS த சபாரத்தினம்
Dese
மூன்று பஸ்களை இடைமறித்த புலிகள், சிங்கள மக்களை மட்டும் பஸ்களிலிருந்து இறக்கிச் சுட்டுக் கொன்றனர். இச் சம்பவத்தில் 127 அப்பாவிச் சிங்கள மக்கள் கொல்லப்பட்டனர். தமிழ், முஸ்லிம் பயணிகள் தமது பயணத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டனர். இரு நாட்கள் கழித்து கொழும்பு, புறக்கோட்டையிலுள்ள மத்திய பஸ் நிலையத்தில் ஈரோஸ் இயக்கம் குண்டுகளை வெடிக்க வைத்தது. இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர்கள் உட்பட 107 பேர் பலியானார்கள். பலியானவர்களில் மூவின மக்களும் அடங்கியிருந்தனர். 288 பேர் காயமுற்றனர். இத் தாக்குதலையடுத்து குழப்பங்கள் ஏற்படுவதைத்
(அரசியல் தொடர்)
தவிர்ப்பதற்காகக் கொழும்பிலும் கம்பஹாவிலும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. படையினரும் புலிகளும் நடத்திய ஏட்டிக்குப் போட்டியான படுகொலைகளால் நாடெங்கும் பெரும் பதற்றம்
S.
மனோபாவத்தையும் இந்திய மத்தியஸ்தம் குறித்து அவர் என்ன கருதுகிறாரென்பது பற்றியும் அறியுமாறு தினேஷ்சிங் பணிக்கப்பட்டிருந்தார்.
தனது கொழும்பு விஜயத்தின் பலாபலன்கள் பற்றி ராஜிவ் காந்திக்கு விளக்குவதற்காக அமைச்சர் தினேஷ்சிங் மார்ச் 16ஆம் திகதி இஸ்லாமாபாத்துக்குப் பயணமானார். இஸ்லாபாத்துக்கு ராஜிவ் காந்தி உத்தி யோகபூர்வ விஜயமொன்றினை அப்போது மேற்கொண்டி ருந்தார்.ஜெயவர்த்தனாவைக் கையாள்வது கஷ்ட மென்றும் அவரை வழிக்குக் கொண்டுவர மேலும் அழுத் தங்கள் தேவையென்றும் தினேஷ்சிங், ராஜிவிடம் தெரி வித்தார். 16ஆம் திகதி அமைச்சர் தினேஷ்சிங் இஸ்லா மாபாத் சென்ற அதே தினம், கண்டியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வருடாந்த மாநாடு நடை பெற்றது. அங்கு தலைமையுரை ஆற்றிய தலைவர் செளயமியமூர்த்தி தொண்டமான் அரசியல் தீர்வொன் றினைக் காணுமாறு இலங்கை அரசுக்கு அழைப்பு விடுத்தார். ஏப்ரல் மாதம் வருகின்ற சிங்கள - தமிழ் புதுவருடத்தை முன்னிட்டு ஒரு தலைப்பட்சமான யுத்த நிறுத்தமொன்றினை அறிவிக்குமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். அரசாங்கம் ஏப்ரல் பத்தாம் திகதி ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்தத்தைப் பிர கடனப்படுத்தியது. ஆனால் ஏழு நாட்களே இந்த யுத்த நிறுத்தம் நீடித்தது. ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி திருமலை ஹபரணை பஸ்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தி 127 அப்பாவிச் சிங்களவர்களைக் கொன்றதையடுத்து அரச படைகள் பழிவாங்கும் தாக்குதல்களில் ஈடுபட்டன. அன்று மாலை 330 மணியளவில் பஸ்கள் மீதான தாக்கு தல்கள் நடத்தப்பட்டன.
யுத்த நிறுத்தத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் இராணுவத்தைப் பலப்படுத்தி வருவதாகப் புலிகள் குற்றஞ் சாட்டினர். புலிகள் நடத்திய மற்றொரு தாக்குதலில் 26 இராணுவ சிப்பாய்கள் கொல்லப்பட்டிருந்தனர். இது புலிகளின் குற்றச்சாட்டுக்கு வலுச் சேர்ந்தது. புதுவருட விடுமுறையைத் தமது குடும்பத்தினருடன் கழித்துவிட்டுத் திரும்பிய சிப்பாய்களே கொல்லப்பட்டனரென்று அரசாங்கம் பதில் கூறியது.
(தொடர்ந்து வடியும்.)
कoाएँ (60)T
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சந்துநாயர் பிரபாகரனுக்கு ஏதாவது செய்யக்கூடும் என்ற எண்ணத்தா ரீகுமர் பிரபாகரனை தன்னுடன், தங்கவைத்துக்கொண்டிருக்கிறர் அன்று வழமைக்கு மாறாக த லேபரட்டரயில் சத்தம் வரவே அதனை கூர்ந்து அவதானிக்கிறர்
பல்பு மாதக் கணக்கில் எரியாமலிருப்பது ஞாபகம் வந்தது. எனவே கதவை ஒட்டியிருந்த பகுதியில் மட்டும் கொஞ்ச வெளிச்சம் தெரிந்தது. அந்த அறையிலிருந்து எதையாவது எடுக்க வேண்டுமானால் இரவு நேரத்தில் மெழுகுவர்த்தி எடுத்துச் செல்ல வேண்டும். பகல் நேரமானாலும்
3) கிழக்குப் புறம் இருக்கிற யன்னலைத் திறக்க வேண்டும். இப்போது மணி ஆறுக்கு மேல் ஆகிவிட்டிருந்தது மேற்குத்திசையில் ஜன்னல் எதுவும், இல்லை. குமார் வழக்கமாகத் தான் படுத்திருந்த இடத்துக்கு வந்தார். அங்கு மேஜைமீது மெழுகுவர்த்தி இருக்கும். தீப்பெட்டியைத் தேடி எடுத்து ஒரு குச்சியை உரச் GriGri ருமுக்குள் நுழைந்தார். அங்கிருந்து வெளியே வந்தபோது மீண்டும் உள்ளேயிருந்து எதையோ போட்டு உடைக்கும் சத்தம் போட்டு உடைக்கும் சத்த கேட்டது. யாரோ உள்ளே இருக்கவேண்டும்' குமார் சந்தேகத்துடன் மீண்டும் உள்ளே நுழைந்தார். இரண்டு எட்டு எடுத்து வைப்பதற்குள் காலில் எதுவோ தட்டுப்பட்டது. குனிந்து பார்த்தபோது விலை உயர்ந்த
ஆப்பரேட்டஸ் என்கிற விலை உயர்ந்த உபகரணம் ஒன்று உடைந்து கிடந்தது. அங்கிருந்து நகராமல் கற்று முற்றும் ஊன்றிக் கவனித்தார். வேறு சில கண்ணாடிக் குடுவைகளும் உடைந்து தரையெங்கும் கண்ணாடித் துண்டுகள் பரவிக் கிடந்தன. அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மற்றொரு பகுதியில்
விழுந்து உடைபடும் சததம கேLடது. யாரது குமார் கேட்டார். ஆனால், யாரும் அதற்குப் பதில் குரல் கொடுக்கவில்லை. யாரோ அதற்குள் இருப்பது உறுதி ஆனால் அந்த உருவததை தன்னால் பார்க்க முடியவில்லை. "யாரது மரியாதையா உண்மையைச் சொல்லிடுங்க
Greggegaye
; V
ఫ్లో குமாருக்குச் : ஒருயோசனை தோன்றியது. அந்த அறையிலிருந்து வெளியே வநத குமார், வெளியிலிருந்து பல்பு ஒனறைக கழற்றினார். ஸ்டோர் |ಿಲ್ಲUಾಹಿಲ್ರಿ! ஸ்டுலைப் போட்டு,
ஹோல்டரில் பல்பைப் பொருத்திவிட்டு சுவிட்சைப் (SUTILITsi.
அந்த அறை முழுவதும் ஒளி பரவியது, அப்போதும் அந்த அறைக்குள் யாரும் இருப்பதாகத்
இருப்பினும் LLITTU5JIT 6MMUčLITAT (C5(pab(5671 சுற்றிவருவது புரிந்தது. உருவமில்லாத அருவமான
பல்பு எரிய வில்லை.
83885
அப்போதுதான் அங்கிருந்
கதவுக்குப் பின்னால்
என்ன என்று குமார் நினைத்தார்.
உயிரா? "யாரது மறுபடியும் கேட்டார். ". " குமார் மிகவும் கவனத்துடன் ஒவ்வொரு பகுதியையும் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மிகவும் நெருக்கத்தில் ஒருவர் மிகவும் சிரமப்பட்டு நடந்து செல்வது போன்ற சத்தம் கேட்டது. அப்படித் தோன்றியதற்குக் காரணம் அவருக்கு அருகிலிருந்த கண்ணாடி அலமாரிகளில் இருந்த கண்ணாடிப் பொருட்கள் அசைந்து ஒலியெழுப்பியதால்தான். சட்டென்று குமாரின் பார்வை மேற்குப்புற பீரோவில், பூட்டியிருக்கிற கண்ணாடிக்
வைத்திருக்கும் அசிட் குடுவையின் பக்கம் திரும்பியது. மிகவும் சக்தி வாய்ந்த சல்ஃப்யூரிக், ஹைட்ரோ குளோரிக் போன்ற அசிட்கள் அதற்குள் இருந்தன. அசைவு
அசிட் பாட்டிலை வீசியெறிந்தால்
குமார் மெதுவாக ஸ்டுலிலிருந்து இறங்கினார். கண்ணாடி அலமாரியின் சாவி அதை ஒட்டியிருந்த சுவரில் ஆணியடித்து மாட்டப் பட்டிருந்தது. சாவியை எடுத்து அலமாரியைத் திறந்தார். பாதி அசிட் இருந்த ஒரு பாட்டிலை வெளியே எடுத்தார். அப்போது தன்னையும் அறியாமல் எலும்புக்கூடு தொங்க விடப்பட்டிருந்த கண்ணாடிப் பெட்டியின் பக்கம் அவரது பார்வை திரும்பியது. "என்ன!" குமார் விய்ப்புடன் குரல் எழுப்பினார். அன்று காலையில் கூட எலும்புக்கூட்டை வெளியே எடுத்து மாணவர்களுக்கு விளக்கியது குமாருக்கு ஞாபகம் வந்தது. ஆனால்.என்ன ? அதிசயம்! அந்த எலும்புக் கூடு இப்போது கண்ணாடிப் பெட்டிக்குள்
கிடைத்த மண்டையோட்டையும்
ஏதேதோ அசைவுகள்
யோசனையில் ஆழ்ந்தார்.
இல்லை. மாயமாக மறைந்து விட்டிருக்கிறது. ரீதேவியின் எலும்புக் கூட்டுக்குப் பதிலாக கோயிப் பையில் கட்டி வைத்திருந்த எலும்புக்கூடும், பிற்பாடு ஸ்டோர் ரூமிலிருந்து
இணைத்துத் தொங்கவிட்டிருந்ததுதான் அந்த எலும்புக் கூடு. அந்த எலும்புக் கூடுதான் காணாமல் - போயிருக்கிறது. அதற்குப் பதில் இப்போது ஸ்டோர் ரூமுக்குள்
தென்படுகின்றன. அப்படியானால், காணாமல் போன எலும்புக் கூட்டின் உரிமையாதான் இப்போது அந்த அறைக்குள் இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறதா? குமார்
விஞ்ஞானத்துக்கு அறைகூவல் விடுப்பது மாதிரிதான் ஒவ்வோர் அனுபவமும் இருக்கிறது. தன்னுடைய வாழ்க்கையில் இப்படிப்பட்டவற்றைச் சந்திக்க நேருமென்று ஒருபோதும் அவர் கருதியதில்லை. இதுவரையிலான கோட்பாடுகளையும், நம்பிக்கைகளையும் மொத்தமாகப் புரட்டிப் போடும் அளவுக்கு இருக்கிறது ஒவ்வொரு செயலும் சல்' ப்யூரிக் அசிட் பாதிக்கு மேல் உள்ளபாட்டில் அப்போது அவர்கையில் இருந்தது அடுத்த அசைவு தென்படும் இடத்தை நோக்கி, திறந்த பாட்டிலை வீசியெறிய குமார் தயாரானார். மெல்லிய ஓர் அசைவு தென்பட்ட இடத்தை நோக்கி பாட்டிலை விசையுடன் வீசினார்.
(லக்ஷ்னை ல்w.)
GI.02-08, 2006

Page 19
பகவான் கிருஷ்ணர் ஒரு கால் பந்து மேட்சைப் பார்க்க வந்திருந்தார். கிருஷ்ணர் எப்போது கால்பந்து மேட்ச் பார்க்கவந்தார் என்று குறுக்குக் கேள்வி கேட்காதீர்கள். ஒரு மேட்ச் நடந்தது. அதற்கு நான் போயிருந்தேன். என்னைப் போலவே மேட்ச் பார்க்க கிருஷ்ணரும் வந்திருந்தார். நானும், அவரும் பக்கத்துப் பக்கத்து இருக்கைகளில் அமர்ந்து கொண்டிருந்தோம்.
அந்த மேட்ச்சுக்கு ஒரு சிறப்பு அம்சம் உண்டு. ஒரு அணி இந்துக்கள் அணி அதில் இடம் பெற்றிருந்த அத்தனை கால்பந்து வீரர்களும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். இன்னொரு அணி முஸ்லிம்கள் அணி முழுக்க முழுக்க முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர்களைக் கொண்டிருந்தது. மைதானம் இரண்டு மதத்தைச் சேர்ந்த ரசிகர்களாலும் நிரம்பி வழிந்தது.
நடுவர் விசில் ஊத, ஃபுட் பால் மேட்ச் ஆரம்பமானது. சுறுசுறுப்பான விளையாட்டு வீரர்கள். எனவே, விறுவிறுப்பான ஆட்டம். மிகவும் கஷ்டப்பட்டு இந்துக்கள் அணியினர் கோல் போட்டபோது அத்தனை இந்துக்களும் கைதட்டி ஆர்ப்பரித்தார்கள். என் பக்கத்தில் உட்கார்ந்து மேட்ச் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ண பகவானும், மெய்மறந்து ரசித்துக் கொண்டிருந்தார்.
சிறிது நேரத்தில் முஸ்லிம் அணியினர் ஒரு கோல் போட்டனர். இப்போது விளையாட்டு மைதானத்தில் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்த அத்தனை இந்துக்களின் முகமும் இறுக்கமாகி விட்டது. முஸ்லிம்கள் முகத்திலோ மகிழ்ச்சி கொப்பளித்தது. கர ஒலியும், விசில் சத்தமும் வானைப் பிளந்தது. என் பக்கத்திலிருந்த பகவான் கிருஷ்ணரும் கை தட்டி, ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தார். எனக்கு ஒரே குழப்பம் என்னடா, இந்த கிருஷ்ணர், முன்பு இந்துக்கள் கோல் போட்டபோதும் சந்தோஷப்பட்டார்; இப்போது முஸ்லிம்கள் கோல் போட்ட போதும் சந்தோஷப்படுகிறார். இவர் என்ன இந்துக்கள் அணியை ஆதரிக்கிறவரா? இல்லை முஸ்லிம்கள் அணியை ஆதரிக்கிறவரா? என்கிற சந்தேகம்
Cyp
s
எனக்கு வந்துவிட்டது. நேரிடையாக அவரிடம், நீங்கள் இந்துக்களுக்குரிய கடவுள். அப்படி இருக்கிற போது எப்படி முஸ்லிம்கள் அணியை ஆதரிக்கலாம் என்றோ, இந்துக்கள் அணி கோல் போட்ட போது கைதட்டிய நீங்கள், முஸ்லிம்கள் அணி கோல் போட்ட போதும் கைதட்டியது எப்படிச் சரியாகும் என்றோ கேட்டு விடலாம் என்றுகூட எண்ணம் ஏற்பட்டது. சே! பகவானையே கேள்வி கேட்பதா? என்று தயக்கமும் உண்டானது. ஆனாலும் எனக்குள் ஏற்பட்ட குழப்பத்திற்கு, தெளிவான ஒரு விடை வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.
பகவான் கிருஷ்ணரின் பாதங்களைத் தொட்டு வணங்கிவிட்டு, பகவானே! எனக்கு ஒரு சந்தேகம்" என்றேன்.
கேள் என்றார் கிருஷ்ணர், "நீங்கள் இந்துக்களின் அணியின் ஆதரவாளரா? இல்லையே"
"அப்படியெனில் முஸ்லிம்களின் அணியின் ஆதரவாளரா?
"இல்லையே" "ஐயோ! குழப்புகிறீரே இந்து அணியின் ஆதரவாளர் இல்லை என்கிறீர்கள். ஆனால் அந்த அணி கோல் போட்ட போது, கைதட்டி ஆர்ப்பரித்தீர்கள். முஸ்லிம்களின் அணிக்கும் ஆதரவு இல்லை என்கிறீர்கள். ஆனால் அவர்கள் கோல் போட்டபோதும் கை தட்டினீர்களே! ஏன் இந்த மாதிரி ஒரு குழப்பம்"
"எனக்கு எந்தக் குழப்பமும் இல்லை. மிகத் தெளிவாகவே இருக்கிறேன். நான் இரண்டு அணிகளுடைய ஆதரவாளனும் இல்லை. கால்பந்தின் ரசிகன். எனவே இரண்டு அணிகளுடைய ஆட்டத்தையும் மிகவும் ரசித்தேன். இரண்டு அணியினரும்
கோல் போட்ட போது சந்தோஷத்தைத் தெரி
கிருஷ்ண பகவான என்னை மிகவும் சிந்தி மனிதர்கள் தங்கள் வ மிகப் பெரிய தவறு எ சந்தோஷத்துக்குக் கட் கொள்ளுவதுதான். வா அனுபவித்து மகிழ்வத பெரிசுமாக ஏகப்பட்ட 6 இருக்கின்றன. துரதிரு ஆவைகளை உணராம
*
இப்படி இருக்க வேண் சந்தோஷம் கிடைக்கும் வட்டம் போட்டுக் கொ கொண்டிருக்கிறோம்.
ஆபீசில் பிரமோவு சந்தோஷம், கணவன், வாங்கிக் கொடுத்தால்: குழந்தைகளுக்கு, பக்க பையனைப் போல தன கிடைத்தால்தான் சந்தே
ਖੁੰ குறுக்கெழுத்துப் போட்டி இல 153É KITO
அனுப்பி 250 ரூபாபரிசு பெறும் ச
செல்வி விைத்யா மட்டக்
Iւնն
ப. பாஸ்கரன், ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்
SUg೦ 10 ತಿ।
4. வ. சுசீலா, பிரதான
2. க. பாலன், மணல் வீதி, களுவாஞ்சிக்குடி 3. சு. வசுமதி, தில்லையடி, புத்தளம்
வீதி, வறக்காபளை,
5. ஹம்சிதா ஹுசைன்,
பிரதான வீதி, தர்க்க நக
6. ஜோசப் மைக்கல், கொச்சிக்கடை, சிலாபம்,
7. மொஹமட் காதர், ஸ்டேசன் வீதி, களுத்துறை
8. ரங்கநாதன் கமலா,
இடமிருந்து வலம்
12 ம் நாட்டில் மக்கள்
எதிர்பார்க்கும் சமூக
13
சூழ்நிலை,
(குழம்பியுள்ளது) 11. குற்றம் என்றும்
குழம்பியுள்ளது) 19, இசைக்கருவிகளில் ஒன்று (திரும்பியுள்ளது) 28. உலோகங்களில் ஒன்று (குழம்பியுள்ளது) 31. இளமைப் பருவம் என்பதைக் குறிக்கும்
07.02.2006 க்கு முன்னர் எமக்குக் வேண்டிய முகவரி :
குறுக்கெழுத்துப் போட்டி இல-155 தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772,
கொழும்பு,
தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த
குறிப்பிடுக
தபாலகத்தின் பெயரையும்
G uni og Son:
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி டி அனுப்புங்கள். அனுப்ப
(குழம்பியுள்ளது)
1. உயர்ரக துணி வகை
15. பெண்களின் நடைக்கு இதனை ஒப்பிடுவர் கவிஞர்
ஹேகித்த, வத்தளை,
9. ரொபின்சன் ரிச்மன், மட்டக்குளி, கொழும்பு 15 10. அ. லோஜிதா, கெளடான வீதி, தெகிவளை.
குறுக்ெ
153
يهتد إليها
ผ
13
8 ܠܐ 1 ܠܼܠ
14
b
25 2
"ع
மேலிரு
1. நீதியை நிலைநாட்ட இது அவசியம் 2. விலங்கினங்களில் ஒன்று.
3. ஒரு அமைப்பை உருவாக்கியவன்.
5. காடு,
நிலைநிறுத்தியவன்.
12. இறைச்சிக்காகப் பயன்படும் விலங் நாக்குடையது (குழம்பியுள்ளது).
29. காது.
20. நஞ்சு (குழம்பியுள்ளது)
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
GIኺ 02-08, 2006
o தின (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கைதட்டி என்
பித்தேன்." வாகனம் வைத்திருப்பவருக்கு கார் ன் இந்த விளக்கம் வாங்கினால்தான் சந்தோஷம். ஒரு கார் க்க வைத்தது. வைத்திருப்பவருக்கு இன்னொரு கார் ழ்க்கையில் செய்கிற வாங்கினால்தான் சந்தோஷம். இப்படி iன தெரியுமா? அவரவர், தனக்கென்று வட்டங்களைப் டுப்பாடுகள் விதித்துக் போட்டுக் கொள்வதோடு மட்டுமில்லாமல், ழ்க்கையில் அவ்வப்போது ஆசையின் காரணமாக அந்த கு சின்னதும் வட்டத்தைப் பெரிது படுத்திக்கொண்டே பிஷயங்கள் போவதால், திருப்தி, சந்தோஷம் என்பதே 9L6).3LDTES எட்டாக் கனியாகி விடுகிறது. குடும்பத்தில், ல், "இவை இவை இந்த வளரும் வட்டத்தால்தான் கணவன் ஐ
மனைவி இருவருக்கும் இடையில் பலப் பல பிரச்சினைகள், எனவே, மகிழ்ச்சிக்குக் கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்வதை விட்டுவிட்டு வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களையும் ரசித்து அனுபவித்து
டும்; அப்போதுதான் " என்று நமக்கு நாமே ண்டு உழன்று
ன் கிடைத்தால்தான்
வைரத்தில் நகை சந்தோஷப்படுங்கள். சுமுகமாக, நான் சந்தோஷம் மகிழ்ச்சியான மண வாழ்க்கைக்கு இது ஒரு த்து வீட்டுப் பலமான அஸ்திவாரம்
ஒரு கட்டிடக் கலை நிபுணர், உலகப் புகழ் பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சிக்குப்
க்கும் ஒரு சைக்கிள் நாஷம், இரண்டு சக்கர
பிறர் உன்னைப் பார்க்கின்ற கண்ணாடிதான்
உதிர்க்கின்ற
வார்த்தைகள்
உன் வார்த்தைகளால் உன்னை நீ
உடைக்கின்றாயா?
உன் சுவர் இடிபடுகிறது.
சொற்களால் பிறரை நீ
உடைக்கின்றாயா?
உன் வார்த்தைகள்
l: சம்மட்டிகளாகின்றன. 2துய வார்த்தைகள் உனக்கான GlenLi36 Uಷ್ರ.
5 6 அந்த வரங்களுக்கு நீ | ங் த1 ல் தவறாக நிறம் தீட்டும்போது T? நீ அழுக்கடைகிறாய். * ல் வெள்ளையடிக்கப்பட்ட "Ti" வார்த்தைகளால்தான் Z உள்ளங்களைக்
கொள்ளையிட முடியும்.
ஈரமான வார்த்தைகளால் இதயங்களை நனை உன் மனதுக்கு மலர்கள் கிடைக்கும்.
5gs asp உன் நெருப்புச் சொற்கள் g வைக்கின்றபோது நீ தான் எரிவதற்கு ஆரம்பிக்கிறாய். அல்லது தீயை விடக் கொடியது
வெளியே வைக்கின்ற lனம் இரட்டை ನಿಡ್ತ தீ
தீ வந்தால் தண்ணீரால் தீர்வு செய்யலாம். தினமுரசில் பிரசுரமாகும் நீ வார்த்தைத் தீ
in
Ꮭ ᎢᏧr .
போயிருந்தாராம். ஆயிரக்கணக்கான மக்கள் பல நாடுகளையும் சேர்ந்தவர்கள், ஓ வென்று வந்து விழும் அருவியின் அழகில் லயித்துப்போய் விட்டார்கள். ஆனால் நம் நண்பர், கட்டிடக் கலை நிபுணர் இருக்கிறாரே, அவர், தன் அருகில் நின்று கொண்டிருந்த முன்பின் தெரியாத நபர் ஒருவரிடம், "அதோ இடது புறமாக, சற்றுத் தள்ளி அருவி கொட்டிக் கொண்டிருக்கிறதே, அங்கே மலையின் அமைப்பு சரியாக இல்லை" என்று குறை சொன்னாராம். இந்தக் கட்டிடக் கலை நிபுணர் போல இன்று சமுதாயத்தில் நிறையப் பேர்கள் இருக்கிறார்கள். எந்த ஒரு விஷயமானாலும், அதில் இடம் பெற்றிருக்கிற நல்ல அம்சங்கள் இவர்களுடைய கண்களுக்குப் புலப்படவே செய்யாது. எதிலும் குறைகளையே பூதக் கண்ணாடி மாட்டிக் கொண்டு பார்த்துக் கொண்டிருப்பார்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையின் நல்ல, சந்தோஷமான தருணங்களை இழந்துவிடுகிறார்கள். தம்மைச் சுற்றி இருக்கிறவர்களுக்கும் அந்த சந்தோஷம் கிடைக்காதபடி தடுத்து விடுகிறார்கள். தம்மைச் சுற்றி இருப்பவர்கள் சந்தோஷத்தை அனுபவிக்கக் கூடாது என்ற கெட்ட எண்ணத்துடன் இவர்கள் இப்படி நடந்து கொள்வது இல்லை. இவர்களையும் அறியாமலேயே, இப்படியொரு தவறான பாதையில் அகப்பட்டுக் கொண்டு விடுகிறார்கள். அதிலிருந்து சரியான பாதைக்கு வர இவர்களுக்கு வழி புலப்படுவது இல்லை. நன்றி : சுவாமி சுகபோதானந்தா,
(தொடர்ந்து வரும்.)
த்துவங்கள்
வழங்குவதுறாஹல்
வைத்தால் எந்த மழையும் உன்னிடம் தோற்றுவிடும்.
உன்னை அழகாக வெளியே வைப்பதற்கும் உன்னை நீ நாகரீகமாக அடையாளப் படுத்துவற்கும் வார்த்தைகள்தான் வாசல்கள்.
நீ மனிதன் என்பதை உன் வார்த்தைகள் தான் காட்டுகின்றன.
பொய் வார்த்தைகள் அம்புகள்! எய்தால் அவை உன்னைத்தான் மேயும்.
ஏமாற்று வார்த்தைகள் முட்கள்! நீ தீண்டினால் அவை உன்னில்தான் பாயும்.
துர்நாற்றச் சொற்களைப் புதைத்துவிடு!
கரும்புச் சொற்கள் செய்! உனது இனிமை உன்னையும் கடந்து பிறரை அடையும், வார்த்தைகள் வெறும்
சொற்களல்ல. அவை உன்
வாழ்க்கை.
ஒரு ஆயுதத்தை விட அபாயமானது வாாததை.
ஒரு பெளர்ணமியை விடவும் குளிர்மையானது வார்த்தை,
பூக்களுக்கு மட்டுமா அழகு, மென்மை, நறுமணம் சொந்தம்? வார்த்தைகளுக்குந்தான்!
நீ வாழ்த்து வார்த்தைகள் செய்! வார்த்தைகளே வாழ்த்தும் உன்னை.
வாழ்த்து வார்த்தைகள் வணக்கத்திற்கு ஒப்பானவை.
(Y
t

Page 20
அன்று புதன்கிழமை, ஆஷாவிற்கு வழமைபோலவே அன்றைய பொழுதும் விடிந்தது. அதிகாலை ஐந்து மணிக்கெல் லாம் நித்திரைவிட்டு எழுந்து விடுவாள். அன்றும் அப்படித்தான். நேராக அடுப் படிக்குச் சென்று அடுப்பை முட்டித் தண் ணிரை வைத்துவிட்டு அடுப்படியில் சிறிது நேரம் குளிர் காய்ந்தாள். பின்னர் தண்ணீர் குடத்தையும் எடுத்துக் கொண்டு தண்ணீர் எடுப்பதற்காகப் பைப்படிக்குச் சென்றாள். அங்கு வழமைபோலவே வரிசையாகக் குடங்களை அடுக்கி வைத்துவிட்டுப் பெண் கள் கூட்டமாகக் காத்திருந்தனர். ஆஷா வைக் கண்டவுடன் பக்கத்து வீட்டுப் பரி மளம் அக்கா முன்விட்டு அன்ரியுடன் ஏதோ கதைப்பது ஆஷாவுக்கு விளங்கியது.
"எண்னக்கா இன்னும் இந்தப் பெடிச்சிக்குக் கல்யாணம் ஆகுதில்லை. கல்யாண வயசையும் வேறை தாண் டிட்டுது."
"காதலிச்சவனுமல்லே ஏமாத்திப் போட்டான்'
"தங்கச்சிமார் ஏதோ காதலிச் சுதுகள்: கூட்டிக் கொண்டு போட்டுதுகள்." ஆஷா பைப்படியை நெருங்கி விட்டாள். ஆயினும் அவர்கள் கதையை நிறுத்த வில்லை.
"சின்னம்மாவுக்கும் வயது எழு பது ஆகுது” இது வேறை பாவம் பழிக்கு வேலை வெட்டிக்கும் போகாமல் வீட் டோடை கிடக்குது” அவர்கள் கதையைக் கேட்டும் கேட்காதது போலத் தள்ளி நின்றாள் ஆஷா, விழிகளில் நிறைந்த நீருடன் தன்குடத்தில் நிறைத்த நீரையும் எடுத்துக் கொண்டு வீடு நோக்கிப் புறப் பட்டாள். வழமையான வேலைகளை முடித்து, குளித்துவிட்டு வந்து பார்த்த போது நேரம் ஒன்பது மணியைத் தாண்டி யிருந்தது
முற்றத்தில் நின்ற கொய்யா மரத்தில் காகம் ஒன்று கத்திக் கொண்டேயிருந்தது. அதைக் கலைப்பதற்காகக் கல் ஒன்றை எடுத்தபோது வாசலில் பெல்லடிக்கும் சத்தம் கேட்டது. வாசலை நோக்கி சென்றவள் தபாற்காரன் கொடுத்த கடிதத்தை வாங்கிப் பிரித்தாள். தனக் குள்ளே மறைத்து வைத்திருந்த சோகங் களை மறந்து விட்டுத் துள்ளிக் குதித்துக் கொண்டு தாயிடம் ஓடினாள் ஆஷா.
ஆஷா சிறு வயதிலிருந்தே தந்தை யில்லாமல் வளர்ந்தவள். நான்கு பெண் களுடன் கூடப்பிறந்தவள் எனினும் தந்தை யில்லாத பிள்ளை என்று சொல்லுமளவுக்கு தாய் அவளை வளர்க்கவில்லை. 34 வயதாகியும் அவளுடைய குறும்புத்தன மும், குட்டிக்கதையும் இன்னும் மாற வில்லை.
ஆஷாவுடன் க.பொ.த. உயர்தரம் ಖ####
ஆனந்த். கல்லூரிப் படிப்பில் ஆனந்திற்கும் ஆஷாவிற்கும் நிறையவே போட்டி இருந்தது. அப்போட்டியே பின்னர் ஆனந் தையும் ஆஷாவையும் காதலர்களாக்கியது. பள்ளிக் காலத்தில் மகிழ்ச்சியைத் தந்த காதலர் சந்திப்புக்கள் பள்ளிக் கூட வாழ்க்கையுடன்
நின்று விடத்தான் செய்தது. உயர்தர
குடும்பம் ஆனந்த் அ ஏதும் இருந்தா இப் விட்டிடு இல்லைெ மாவை நீ உயிரே ஆனந்திற்குத் தாய்
தாயின் பேச்6 முடியவில்லை. கா6 பல்கலைக்கழகக்
பெறுபேறு ஆனந்துக்குப் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக் கொடுத்தது. ஒரு சில புள்ளிகளால் அவ்வனுமதி ஆஷா விற்குக் கைநழுவிப் போனது. பல்கலைக் கழகம் செல்வதற்கு முதல் நாள் ஆனந்த் ஆஷாவைச் சந்தித்தான். "என்றும் உனக் காகக் காத்திருப்பேன்" என்பதை மட்டும் உறுதியாகக் கூறினான். ஆனந்த் ஆஷாவைச் சந்தித்த விடயம் ஆனந்தின் தாய்க்கு எட்டியது. "அந்தப் பெட்டையோடை உனக்கென்ன கதை. தகப்பன் இல்லாத பிள்ளை, அந்தக் குடும்பமே ஒரு கஷ்ரப்பட்ட
யில் ஒரு அரச சார்பற் காளராக வேலைபெ கணக்காளராக வேை தன் வேலையை ம பிறருடைய வேலை உதவி புரிந்தான்.
பணியாளர் களுக் மூலமாகப் பெற்ற குறிப்பிட்ட சில கால அரச சார்பற்ற நிறு
நிருவகித்துக் ெ ತಿದ್ಲಿ 859
ඊnෂුනියර්‍ථි Osayop7
நோக்கி வேகமாகப்
தொழிலாளி,
சாமி கண்களை முடியவாறு இருந்தார்.
போய்க்கொண்டிருந்த அந்த பஸ்ஸில், அதி கூட்டமாக இருந்தது. சின்னசாமி மலையக தோட்டத்
நடந்தார்.
சின்னசாமி பல்கலைக் கழகத்தை நெருங்கி
கவே க்
த நோக்கி மெதுவாக ২×৪৪ ဖါရှဲ) မြိို့
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வளோடை காதல் கீதல் வே அந்த எண்ணத்தை பண்டா உன்ரை அம் ாடை பாக்கமாட்டாய்"
கட்டளையிட்டாள். ச ஆனந்தால் தட்ட ங்கள் உருண்டோடின கல்வியும் முடிந்தது. தேடி அலைந்தான் ஆனந்த் இறுதி
ற நிறுவனத்தில் கணக் ற்றுச் சென்றுவிட்டான். ல பெற்றுச் சென்றவன் ட்டும் கவனிக் காமல் களிலும் பங்கெடுத்து இவ்வாறு தன் சக குச் செய்த உதவி அனுபவத்தின் மூலம் த துககுள தானஒரு வனததை ஆரம்பித்து காண டி ருநதான, வயது முப்பத்தைந்து
இளமையான தோற்றமுடன் ஆண்மைக்குரிய அத்தனை குணாம்சங் களும் ஆனந்திடம் குடிகொண்டிருந்தன. யாருடனும் மிகவும் இனிமையாகவும் அன்பாகவும் பேசுவான். மற்றவர்களை முரண்பாடற்ற முறையில் வழிநடத்தும் சிறப்பியல்பை தன்னகத்தே கொண்டிருந்தான். ஆனந்தால் ஆஷாவை மறக்க முடியவில்லை. தினமும் கோயி லுக்குச் சென்று, தானும் அவளும் விரைவில் ஒன்றுசேர வேண்டுமென்று பிரார்த்திப்பான். அ ன று ஆஷாவின் பிறந்த நாள்
ঃঃ
ஆனந்த் கொழும்புக்கு வந்து ஐந்து வருடங்கள் கடந்து விட்டன. கோயிலுக்குச் சென்று ஆஷாவுக்காக அர்ச்சனை செய்துவிட்டு அலு வலகத்துக்கு வந்தபோது அவனுடைய மேசையில் ஒரு கடிதம் இருந்தது. பிரித்துப் பார்த்தான்.
அன்புடன் ஆனந்திற்கு. நலம். நலமறிந்து மகிழ்ச்சி எனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. வெகு விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. உமக்கு என் நினைவ பிருந்தால் மறந்துவிடவும்.
இப்படிக்கு ஆஷா ஆனந்திற்குத் தூக்கிவாரிப் போட்டது. மீண்டும் மீண்டும் கடிதத்தைப் படித்தவனுக்கு ஆஷாவின் கையெழுத்து இதுவல்ல என்பது விளங்கியது. இருந்தாலும் இவ்விடயம் அவனுக்கு பெரும் மனக்கஷ்டத்தை ஏற்படுத் தியது.
ஆஷா நேர்முகப் பரீட்சைக்காக தாயுடன் கொழும்புக்கு வந்திருந்தாள். நேர்முகத் தேர்வு நடைபெறும் இடத்தில் நிறையப் பேர் வரிசையில் காத்திருந்தனர். ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். ஆஷாவின் முறை வந்தது. மெளனமாக உள்ளே சென்றவள். நடுவில் இருந்த ஆனந்தைக் கண்டு ஆடிப் போனாள். ஆஷா சற்றே முதுமையடைந் திருந்தாள். முகத்தினிடையே சில சுருக் கங்கள் காணப்பட்டன. மெலிந்திருந்தாள்.
ஆஷாவைக் கண்டு அதிசயித்த ஆனந்த் தன்னைச் சுதா கரித்துக் கொண்டான். ஆஷாவின் நெற்றியை உற்று நோக்கிய ஆனந்த் "ஆஷா எப்படியி ருக்கிறீங்க" அவள் மெதுவாக தளுதளுத்த குரலில் "நலமாக இருக்கிறேன்" என்றாள். அவளுடைய கோவையைப் பரிசீலித்தவன் “மணமாகிவிட்டதா" என்றான் "இல்லை" என்று மட்டும் பதில் வந்ததுடன் அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது:
மேலும் தொடர விரும்பாத ஆனந்த் நேர்முகத் தேர்வுக்கான விளக்கங்களை மட்டும் கேட்டுவிட்டு அனுப்பி விட் டான். அன்றிரவு முழுக்க ஆனந்திற்குத் தூக் கமே வரவில்லை. அங்குமிங்குமாகப் புரண் டான். அவனால் ஆஷாவை மறக்க முடிய வில்லை.
அந்த நேர்முகத் தேர்வில் ஆஷா தெரிவு செய்யப்பட்டு இணைப்பாளர் பதவி யைப் பெற்றுக் கொண்டாள். கைநிறையச் சம்பளம் கிடைத்தது. தன் திறமைகள் அனைத்தையும் பயன்படுத்தி ஒரு
வருடத்திற்குள்ளேயே அந்த நிறுவனத்தின்
வளவியலாளர் ஆனாள். அவளுடைய திற மையைக் கண்டு பல்வேறு நிறுவனங்
அவளை தங்கள் பயிற்சிக்காக அழைத்துக் கொண்டன. இதனால் ஆனந்திற்கும் பெருமை ஏற்பட்டது. அன்று புதன்கிழமை,
ஆனந்த் ஆஷாவை தனிப்பட்ட விடயமாகச் சந்திப்பதற்காக அழைத்தான். அப்போதுதான் ஆனந்திற்கு உண்மை புரிந்தது. தனக்கு அனுப்பப்பட்ட கடிதம் ஆஷாவால் அனுப்பப்படவில்லை. தன் தாயினாலேயே அனுப்பப்பட்டதென்பது விளங்கியது. அன்றிரவே தாயிடம் தனக்கு ஆஷாவைத் திருமணம் செய்து தரும்படி கேட்டான்.
"பதினைந்து வருடங்களுக்குப் பிறகும் என்னை இப்படியே வைத்திருப் பதுதான் உங்கள் ஆசையா" அவ டைய அந்த வினாவால் குழம்பிப் போனாள் அவனது தாய்,
மறுநாளே ஆஷாவின் வீட்டுக்குச் சென்றாள் ஆனந்தின் தாய், அங்கு ஒரே சனக்கூட்டமாக இருந்தது. ஆஷாவின் தாய் முதல்நாள் இரவு மூச்சுத்திணறி ಟ್ವಿಟ್ಜೆ 660 னறவா களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டாள். ஆனந்தின் தாய் சாவீட்டில் கலந்து கொண்டுவிட்டு ་་་་་་་་་་་་་་་་ ஆறுதல் கூறி, தான் வந்த விடயத்தையும் கூறி
- தி.அசோக் விட்டுச் சென்றுவிட்டாள். மூன்று நாட்களின் பின்னர் ஆனந்தின் தாய், ஆனந்தையும் அழைத்துக் கொண்டு ஆஷாவின் வீட்டுக்குச் சென்றாள். ஆனந்த் ஆஷா வுக்கு அருகில் சென்று அமர்ந்தான். "ஆஷா நான் இருக்கிறன் அம்மாவும் இதுக்குச் சம்மதிச்சிட்டா, ஒண்டுக்கும் யோசிக்க வேண்டாம்” ஆனந் உருக்க மாகக் கூறினான்.
ஆஷாவும் தன் நிலையை உணர்ந்து சம்மதம் தெரிவித்தாள். செத்தவீடு : ஒரு மாதத்தில் : க்கப்பட்டது. ஒரு வருடத்தின் பின்னரே திருமணம் என்று பெரியோர்களால் கூறப்பட்டது. வருடங்களினால் காதல் உள்ளங்களைப் பிரிக்க முடியாது. பதினைந்து வருடமாக ஆஷா வுக்காக்க் காத்திருந்த ??': வருடம் ஆஷாவின் இனிய கரங் களைப் பற்றிக் கொண்டான்.
துரோகி
சின்னசாமி uLuLQug பேசிவிட்டு துண்டா
鑒
is a
Ꮭ) ᎫᎫᏏ

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
O சிந்தித்துப் பார்க்க. ()
(குறள்சொல்லும் வாழ்க்கைத் தத்துவம்
பதவி பட்டங்களுக்காகப் படுகொலைகளைக் கூடச் செய்யத் துணியும் மனித வர்க்கம், இன்று அந்தப் பதவிக்கேற்ற தகுதி பெற்றுள்ளோமா? என்று சிந்திக்காமல் பதவியிலிருந்தால் எல்லாத் தகுதியையும் வெற்று விட்டதாக தனக்குள்ளேயே கற்பனை செய்து கொண்டு, இறுமாந்திருப்பது இயல்பாகிவிட்டது. ஆனால், தலையிடத் தகுதியற்ற விடயங்களும் உண்டு
என்பதை
"கல்லாதான் ஒட்பங் கழிய நன்றாயினுங்
கொள்ளார் அறிவுடை யார்"
என்னுங் குறட்பா மூலம் அறியலாம் சிலரின் செயற்பாட்டில் சரியானதாக இருந்தாலுங் கூட அவரைஅறிஞராக, அறிஞர் சமூகம் ஏற்றுக் கொள்ளாது என்பதை அறிஞர் சமூகத்தின் கருத்திலிருந்துதான் அறிய முடியும். பதவி மட்டும் தகுதியல்ல என்பதுதான் அறிஞர்களின் ஒன்றிய கருத்தாகும்.
212 ஜெனீவாவில் பேச்சுவார்த்தை
நடத்துவதென்று தற்போது ஏற்பட்டிருக்கும் புதிய நம்பிக்கைகள் நீடிக்குமா?
-வை.பேரின்பம், கந்தரோடை
நீடிக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு நிரா கரிக்கப்படவும் வாய்ப்பு அதிகமாகவுள்ளது. தமிழர் புனர்வாழ்வுக் கழக உறுப்பினர் களைக் காணவில்லையாம். அவர்கள் விடுவிக்கப்படாவிட்டால் ஜெனீவாவில் பேசுவதைப் பரிசீலிக்க வேண்டிவரும் என்று புலிகள் தெரிவித்துள்ளனர். இது உண் மையோ பொய்யோ என்பதற்கு முன்னர் இதுபோல இன்னும் எத்தனை தடைகளை ஜெனீவா பேச்சு தாண்ட வேண்டியிருக் குமோ.
á36é, era
24x உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படப் போவதாகத் தெரிகிறது. தற்போதைய நிலையில் வடக்கு, கிழக்கில் உள்வூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது சாத்தியம்தானா?
சு.மேகநாதன், கல்முனை.
வடக்கு, கிழக்கில் ஜனநாயகச் சூழல் இல்லை. தவிரவும் வாக்களிக்கும் சுதந்திரம் இழந்தவர்களாக மக்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் தேர்தலை ஒத்திப்போடும்
M
படி வடக்கு, கிழக்கின் ஜனநாயக மாற்றுக் கட்சிகள் அரசைக் கோரக் கூடும். அரசும் நிலைமையைப் புரிந்து கொண்டாலும், புலிகளை ஜனநாயக வழிக்குக் கொண்டு வர முடியும் என்ற நப்பாசையையும் கொண்டிருக்கலாம். அவ்வாறெனின் எம்.பி.க்களைப் பெற்று புலிகள் ஜனநாய கத்துக்கு வந்தார்களா என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. இவற்றைவிட மிச்ச மிருந்த மக்களும் இடம்பெயர்ந்து சிதறிக் கிடக்கின்றார்கள். இந்த நிலையில் ஒரு தேர்தல் அவசியமில்லைத் தான்.
asseto
212 சமாதானப் பேச்சுவார்த்தை களில் முஸ்லிம்கள் தனித் தரப்பாகப் பங்குகொள்ள வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் தலைதூக்கி யுள்ளதே, இது சமாதான முயற்சிகளைக் குழப்பி விடாதா?
கா.சகுந்தலாதேவி,
ஈரப்பெரியகுளம்.
முஸ்லிம்களும் இந்த நாட்டின் ஒரு தேசிய இனம் என்ற வகையில் அவர் களின் கோரிக்கை நியாயமானதுதான். இந்தக் கோரிக்கை ஒரு போதும் சமாதான முயற்சியைக் குழப்புவதாகாது. ஆனால் கோரிக்கை விடுக்கின்ற வலு முக்கிய மானது. வலுவான சக்தி ஒன்றின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும். இதுதவிர, அரசிடம் தெரிவிக்கும் அழுத்தம்
புலிகளிடமும் பிரயோகிக்கப்பட வேண்டும். இதிலிருந்து தவறினால் அது சமாதான முயற்சிகளைப் பாதிக்கும்.
4ák36NS, AOya
2 எமது நாட்டின் அரசியல்வாதிகள் இனியாவது திருந்துவார்களா?
றிஸ்வியா நஹிப், அம்பாறை.
அவர்களின் கடிவாளத்தைக் கைவசம் வைத்திருக்கும் மக்கள் முதலில் திருந்த வேணும். அதற்காக வாக்குறுதிகளை மறந்துபோகும் மறதியை இல்லாமல் செய்ய வேண்டும்.
இலிகுட்டு
2x 'சிவாஜியின் வெற்றி எதில் தங்கியுள்ளது?
-ஏ.என்.எம்.ஜவாத், புத்தளம்.
செவாலியே சிவாஜியின் வெற்றி, அவர் நடிப்பில் பிஸியாக இருந்த போது குடும் பத்தை திறம்பட நிர்வகித்த அவரது மனைவி கமலாம்மாவில் தங்கியிருந்தது. இந்த சிவா ஜியின் வெற்றி, இயக்குநர் சங்கரில் தங்கி யுள்ளது. அது சரி, நீங்கள் எந்த சிவாஜியைக் கேட்டீர்கள்.
4árg, era
20 198090 காலப் பகுதி கண்ணி வெடிக்கும் தற்போதைய கிளைமோரிற்கும் இடையிலான வித்தியாசம் என்ன?
-மு.ப.நுஸ்ஹா ஷிபா, காத்தான்குடி,
அது கீழிருந்து மேலாகத் தூக்கி வீசுவது.
இப்போது சைட்டிலிருந்து பக்கவாட்டில் பிரட்டி
அடிப்பது. அது வயர். இது ரிமோட் எல்லாம் தொழில்நுட்ப வளர்ச்சிதான்.
4äss Sa
24x தற்போது அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் தென்னாபிரிக்கா அணியினரையும் இலங்கை அணியினரையும் அந்த நாட்டு மக்கள் நிறத்தைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசியதாக அறிகிறோம். அது உண்மையா?
-எம்.எம்.றிஸ்வான், மூதூர்,
உண்மைதான். அதற்காக அவுஸ்தி ரேலிய அணி வீரர்கள் தமது வருத்தத்தை தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த நாட்டின் கிரிக்கெட் சபையும் அவ்வாறான
நிகழ்ச்சிகளுக்கு இடம் தராத வகையில்
நடவடிக்கைகள் எடுக்கப்போவதாகத் தெரிவித் துள்ளது. திறமையை வெளிக்காட்ட நிறமொரு தடையில்லை என்பதை புரிய வைத்தால் பதி லடியாக இருக்கும். நம்மவர்கள் முயற்சிப் பார்களா பார்ப்போம்.
4Gáb3SNT, EASyria
2 சிந்தியா, ஆதி - Best, பரமசிவன்
* Better, சரவணா - 0ே0d. உங்கள் தெரிவு எப்படி?
-எம்.எம்.முஸ்தாக், கிண்ணியா,
ஆதி - அரைத்தமாவு, பரமசிவன் - கொஞ்சம் புது முயற்சி, சரவணா - சரணமில்லை. முஸ்தாக் படங்களுக்குத் தரம் பார்ப்பதை விட்டு விட்டு, உங்கள் படிப்பில் தரம் பிரித்துப் படித்தால் நல்லது.
GLIÍ. 02 - 08, 2006
என்றுமே காணாத அ வாட்டம், அவள் மனதி கொண்டிருந்த துய மான்குட்டி துள்ளுவ பார்த்திருக்கிறாள்; ஆ திரிவதை அவள் இது
S-am
இருந்து விட்டதை, இருந்துவிட்டாள். அவ யெல்லாம் பார்த்துக்
உயிர்த்தோழி பூங்கொடி யின் சோர்வு, எதிலுே இருக்கும் நிலை, அ6
குடைந்தது. இருந்தும்
செண்பகவல்லி அமர்ந்தி அவள் அறியாதவாறு தன் தளிர்க் கரங்களாடு கண்களைப் பொத்தினா படர்வதை உணர்ந்தவள் கொண்டு சற்று முன்ன வல்லியின் முகத்தை செண்பகவல்லியின் மாத்திரத்திலேயே அவ கொண்டிருக்கும் சோ புரிந்து கொண்டாள். " விட்டது உனக்கு' எ கையைத் தன்தோழியி வாறு அவள் அருகில் அ போனாள்.
212 சிந்தியா இல்லையா? மழுப்பாய
தரவும்?
கே.சி
ஆசையோடும்
மனித சாதி அலைந்து இல்லையெண்டு எப்ப காலில்லாவிட்டால்தா விடாதீர்கள்,
aak
o
தின
 
 
 
 
 
 
 

lன் மலர் முகத்தில் வுக்குப் படர்ந்திருந்த ல் கொழுந்து விட்டுச் த்தைக் காட்டியது. தை மலர்வனத்தில் ால் அவள் துள்ளித் ரை அறியாதவளாய்
ள் அந்தக் குறிப்பை
Հա:ՀՀՀ
சொல்ல விட்டால் தானே, நீ வந்தது
பார்த்தாள். அவள் பார்வையில் அமிழ்ந் திருக்கும் கேள்வியைப் புரிந்து கொண்ட செண்பகவல்லி, பொங்கிவந்த விம்மலை அடக்க முடியாதவளாய், பூங்கொடியை
என்றாள். செண்பகவல்லி "எதைப் பற்றிச் சொல்கிறாய்? இது பூங்கொடியின் கேள்வி. எதுவுமே தெரியாதவள் போல் அவள் பாசாங்கு செய்கிறாள் என்பதை ஓரளவு உணர்ந்து கொண்ட செண்பகவல்லிக்கு, அவளின் கேள்வி சற்று எரிச்சலைக் கொடுத் தது. "விளையாடும் நேரமா இது எரிகின்ற தீயில் எண்ணெய் வார்க்கிறாயடி நீ'அப்படி என்ன செய்து விட்டேன்? உன் ஆருயிர் காதலர் அருள்வர்மன் போல் காதைக் கடித்து,
பின்புறமாகச் சென்று செண்பகவல்லியின் ள் கைகளில் ஈரலிப்பு , கைகளை விலக்கிக் ாக வந்து, செண்பக உற்று நோக்கினாள். முகத்தைக் கண்ட ள் உள்ளத்தில் குடி கத்தின் ஆழத்தைப் என்னடி, என்ன ஆகி ன்று கேட்டவள், ஒரு ன் தோளில் ஊன்றிய மர்ந்தாள் திகைத்துப்
விட்டேனா என்ன" என்று கேட்டுவிட்டு மறுபக்கம் பார்த்துக் கொண்டாள் பூங்கொடி இதைக் கேட்டவுடன் செண்பகவல்லியின் முகத்திரையில் லேசாக ஒரு மகிழ்ச்சி இழையோடிய போதிலும், மறுகணமே அது மறைந்து, அவள் மலர் முகத்தின் துன்பத்தின் பிரதிபலிப்பைக் காட்டியது. "நீ கூட என்னைத்
arë, egja 2x முன்னர் போல் யாழ்ப்பாணத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் எதுவும் நடை
பேய் இருக்கா பெறுவதில்லையே, அதற்கும் இடைநிறுத்
ல் தெளிவான பதில் தம் ஏதாவது செய்திருக்கிறார்களா?
-ப.வரதராஜன், தெஹிவளை. பாமளா, லிங்கநகர்.
அந்தப் பார்ட்டிகளெல்லாம் தந்திரோ பாயமாக வன்னிக்குப் பின்வாங்கியி
பேராசையோடும்
மிச்சமாக இருக்கிறார்கள். "பிச்சை வேண்டாம் நாயைப் பிடி" என்ற நிலைதான்.
alaking,eOta
2 ஐக்கிய தேசியக் கட்சியி
லிருந்து எம்பிமார் பிரிந்து அரசாங்
கத்தோடு இணைவார்கள் என்று
நினைத்தீர்களா?
து.தர்மலிங்கம், மட்டக்குளிய,
பழம் இருக்கும் மரத்தைத் தேடி பறவைகள் வருவதில் ஆச் சரியம் ஒன்றுமில்லை. இது வெறும்
கொண்டிருக்கையில் பருவகால மாற்றம்தான். ச் சொல்ல முடியும் aak sea
பேய் என்று நம்பி
214 பெப்ரவரி நான்காம் திகதி Té e4Syria சிந்தியாவின் செய்தி என்ன?
அன்றலர்ந்த செந்தாமரை இதழ்களை ஒத்த கண்களில் தாரை தாரையாகக் கண்ணி வழிந்தோடிய தடங்கள், உலர்ந்து போன உதடுகள், கலைந்து கிடக்கும் கார்குழல், அழிந்த நிலையிலிருக்கும் நெற்றித் திலகம். இவைகளெல்லாம் அவள் படுகின்ற பிரிவுத் துன்பத்தின் அடையாளங்கள் என்பதைப்
அவள் அறியாமலே பூங்கொடி அறிந்திருக்கவில்லை. அதனால் ஏற் பட்ட கலக்கத்துக்கு விடை காண முனைந்த ளிப்படைந்த அவள் வளாய், செண்பகவல்லியின் முகத்தைப்
993
கட்டிக்கொண்டு "ஏமாந்து விட்டேனடி'
கன்னத்தைக் கிள்ளி, உன்னைத் துன்பப்படுத்தி
త్రా అ త్రా అr
மடைகிறாய் போலிருக்கிறது; நான் படும் வேதனை உனக்கு விளை யாட்டாகி விட்டது."
"அவரைப் பற்றிப் பேசினால் நீ எதற்கு ஆத்திரப்படுகிறாய்?" "அவரால் வந்த
என்னை இப்படித் தவிக்க விட்டுவிட்டார் என்றால், நீயுமா என்னைப் புரிந்து கொள்ள வில்லை" என்று, கேட்டவளை ஓரக் | கண்ணால் பார்த்தவள் "ஓகோ இதுவா விடயம்" அவர் உன்னைப் பிரிந்து சென்று விட்டாரா? ஏன் சென்றார், எங்கு சென்றார் என்பதையெல்லாம் நீ சொல்லவே இல்லையே?’ என்றாள் பூங்கொடி நீ
வராததுமாக உன் வழமையான குறும்புத் தனத்தைக் காட்டத் தொடங்கினால்?" "ஐயோ பாவம் உனக்கு இப்படியொரு நிலைமை வந்திருக்கக் கூடாது எப்படியி ருந்தாலும், ஆண்களை நம்பினவர்க பிழைத்ததே இல்லை." இவள் பெரிய அனுபவசாலி, பட்டறிவை யெல்லாம் | அப்படியே ஒப்பிக்க வந்து விட்டாள். |
"ஆண்களைப் பற்றிய அனுபவம் உனக்கு
எங்கே கிடைத்ததோ?" என்றவ தொனியில் ஒரு ஏக்கம் காத்திருந்த "அப்பாடி! எனக்கந்த அனுபவம் வேண்டா
66
மம்மா! நீ படும் பாடு போதாதா? நான்
துன்பப் படுகிறேன் என்று தெரிந்தும்
அதைப் பார்த்துக் கொண்டு, வாளா
| விருக்கிறாயே! உன்னை என் உயிர்த்
தோழி என்றல்லவா இதுவரை நினைத்துக் | கொண்டிருக்கிறேன்" "உயிர்த் தோழி 1
என்றால் நான் இப்போது என்ன செய்ய
வேண்டும் என்கிறாய்? உன் காதலனாக மாறச் சொல்கிறாயா' 'போடி எப்பொ ழுதும் உனக்குக் கேலிதான்" என்றவள் | பூங்கொடியை அப்பால் தள்ளி விட்டாள் இதழ்களில் ஓர் குறும்புப் புன்னகை அரும்
பியது. பூங்கொடி நெருங்கி வந்தாள். "செண்பகவல்லி வீணாக ஏன் மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்கிறாய்? உன் துயரத்தில் எனக்கும் பங்கிருக்கா? என்றவள் செண்பகவல்லியின் கலைந்து கிடக்கும் கூந்தலை இலேசாகக் கோதிவிட்டாள். "பூங்1 கொடி உன்னை ஒரு கணம் பிரிந்தாலும் நான் உயிர் வாழ்வேனோ" என்று உரைத் | தவள், 'நீ இல்லாமல் நானில்லை என்| றெல்லாம் நயமாகப் பேசி என்னை நாண் அகற்றி தன்னோடணைத்து நின்றவர், இன்று ஊரெல்லாம் என்னைத் தூற்றும்படியாக்
விட்டாரே! என்பதை எண்ணும் போதுதான் என் இதயமே வெடித்து விடும் போலிருக்கிறதடி என்று கலங்கினாள்.
பலர் நாண நீத்தக் கடை" (அதிகாரம் ; 115 குறள் :149)
கு.வரதராணி, முருங்கன்.
இலங்கை "சுதந்திரமடைய நாட்டு மக்கள் எல்லோரும் இணைந்து பாடுபட வேண்டும் என்பதுதான்.
க்க்டிவூட்டு:
212 சிறுகதை, கவிதை எழுதுபவர்
களுக்கு சிந்தியா கூறும் ஆலோசனை என்ன? -எம்ஐசிபாயா, புத்தளம்
ஊடகங்களுக்கு அனுப்பியவை வெளிவர வில்லையே என்று சோர்ந்து விடாதீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். தீட்டத்திட்டத்தான் கத்தி கூர்மையாகிறது. ஒரே தடவையில் யாரும் சிகரம் தொட்டுவிடுவதில்லை. துளி கலாலனதுதான் கடல், புரிந்து கொண்டால் சரிதான்.
4ణిత్ర,లAya
2ஜில்லுனு ஒரு காதல்' படத்தோடு சூர்யா - ஜோதிகா திருமணம் நடக்குமா?
எஸ்.மதி, பேராதனை.
நோய்வாய்ப்பட்டிருக்கும் ஜோதிகாவின் அம்மாவிடம் சூர்யா உறுதியளித்திருந்தாலும் எப்போது என்பது பற்றி ஒன்றும் தெரிய வில்லை. வைகாசியில் நிறைய முகூர்த்த தினங்கள் இருப்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
4lai5N3, taora

Page 22
O
ஒரு நாள் அணியி
జభ్యఖ్యా ఖ్యాణా
போர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் அணியிலிருந்து முன்னாள் கப்டன் சௌரவ்
கங்குலி நீக்கப்பட்டுள்ளார்.
இந்தியக் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. தற்போது டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி அடுத்து ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ளது.
ஒரு நாள் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. தற்போது டெஸ்ட் தொடரில் இடம் பெற்றுள்ள முன்னாள் கேப்டன் கங்குலி, பார்த்திப் படேல் வாசிம் ஜாபர், அணில் கும்ளே, வி.வி.எஸ் லட்சுமன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்குப் பதிலாக முகம்மது கைஃப், சுரேஷ் ரெய்னா, ஹசந்த் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்திய
ஒரு நாள் போட்டிக்கான அணியில் இடம்
மூன்றாவது இடத்தில் தோனி
கிரிக்கெட் வரலாற்றில் உருவாகிய விக்கெட் காப்பாளர்களில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்தவர்களின் வரிசையில் தனது பெயரை மூன்றாவதாக பொறித்துள்ளார்.
சிறிய வயதிலே சாதனை செய்ய வேண்டும் என்று விரும்பிய இவர், தன்னாலும் சாதனைகளை நிலை நாட்ட முடியும் என்று முன்நோக்கி நகர்வது அனைத்து இந்திய ரசிகர்களுக்கும் சந்தோஷம் மட்டுமல்ல பெருமையும் கூடத்தான்.
இந்திய அணியில் விக்கெட் காப்பாளர்களின் வரிசையில் மிகவும் பிரசித்தி பெற்றுக்
நாத்
பெயர் எதிஅணி|ஒட்டக் புண்டாய் குண்டரன் இங். 92
நயன் மொங்கியா அவு. 152 தோனியாகும். இவர், ஆரம்பத்தில் மிகவும் மெதுவாக தமது கிரிக்கெட் விளையாட்டை தோனி - பாக். 144 தொடங்கினாலும் செல்லச்செல்ல இவரின் அதிரடி துடுப்பாட்டத்தில் அனைவரும் ஆடிப்போனது பாரூக் என்ஜினியர் இங். 121 என்னவோ உண்மைதான்.
இவரின் சாதனை பற்றிப் பார்த்தால் இந்திய விஜய் மஞ்சய்கர் மேஇ. 18
சாம்பியன் வென்றது நான்காவதாக பதா மகேஷ் - வறிங்கிஸ் ஜோடி ட
அவுஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டிகளில் கலப்பு இரட்டையர் சாம்பியன்
த்தை இந்தியாவின் மகேஷ் பூபதி - ட்ஸர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் இணை வென்றது.  ః
கராச்சியில் நடைபெற்று வரும் இ இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டிகளில் இந்திய |அணியின் வேகப் பந்து
வீச்சாளர் இர்பான் பதான். தனது :இக முதலாவது ஹட் ரிக்கினை பூர்த்தி செய்துள்ளார். இத்துடன் ஹட் ரிக்குகள் பூர்த்திசெய்த இந்திய இ அணியின் பந்து வீச்சாளர்கள் வரிசையில் நான்காவதாக தன்னுடைய பெயரையும் சேர்த்துக் கொண்டுள்ளார். இவரின் இச்சாதனையையும் ஐ.சி.சி. வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Z Z FITDual G
தரவரிசையில் இடம் பெறாமல் ஆண்டி ாக்டிக் உள்ளிட்ட முன்னணி வீரர்கள்
னைவரையும் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறிய
கலப்பு இரட்டையர் தரவரிசையில் 6 ஆவது இடத்தில் உள்ள கனடாவில் மானியல் நெஸ்டர் - ரஷ்யாவின் எலீன
இணையை 6-8, 6-8 என்ற நேர் செட்களில் பூபதி - ஹிங்கிஸ் இணை வென்றது .
ஆனால் ஆடவர் இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ் - செக்குடியரசின் மார்ட்ன் டாம் இணை 642-64-0 என்ற செட் கணக்கில் இரட்டையர் பிரவில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவின் பா பிரையன் மைக் பிரையன் இணையிடம் தோற்றது குறிப்பீடத்தக்கது. ப்பிரஸ் வீரர் மார்கோஸ் பக்டாடிஸை வீழ்த்தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

r f , ། Rسےبر air. In? i 596 6îoaie reformă BKR' , i ಜ್ಞಮ್ಪಿಣೈಜ್ಞ 232 شترسا
8 எண் 9 gry60Fib: D.VISAGAN ॐ
பிறப்பெண் 8, கூட்டெண் - 7 3, 12, 21, 30 போன்ற திகதிகளில் பிறந்து, பிறந்த திகதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டி வருகின்ற | !!!!-၆ எண்ணாகிய உயிர் எண் 7 வருமேயானால் | မွိုးနှီး။ குரு, கேது ஆதிக்கத்தில் பிறந்தவராவர். இவர்களது மனம் எப்பொழுதும் தனிமையை விரும்பும் பெறுபவர்கள் பார்ப்பதற்கு ஓரளவு உயரமாக இருக்கும் இவர்கள், ராகுல் ட்ராவிட் வீரேந்திர ஷேவாக், சச்சின் ஏகாந்த வாழ்க்கையையே விரும்புவர். பழைமையும் டெண்டுல்கர், யுவராஜ் சிங், கெதம் காம்பீர், புதுமையும் கலந்து காட்சியளிப்பர் கவர்ச்சியான முக இர்பான் பதான் அஜீத் அகர்கர் ஹர்பஜன் சிங் அமைப்புக்கொன் இவர்கள் எல்லோரிடமும் எளிதாகப் ۔ ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ۔ பழக மாட்டார்கள். தான் பேசக் கூடியவைகளை ஜாகீர்கான், சுரேஷ் ரெய்னா ஹசந்த், முகமது முன்கூட்டியே தயார் செய்து வைத்துக் கொண்டு பின் கைஃப், மகேந்திரநாத் தோனி, முரளி கார்த்திக். பேசுவர். பிரச்சினைகள் வந்துவிட்டால் அதிகமான "==""-"T வாதங்கள் செய்து பேசிக் காரியத்தை வெற்றி கொள்வர். தேவையற்ற பேச்சுக்களை எப்பொழுதும் பேச மாட்டார்கள். இவர்களது கொள்கைகள் மற்றவர்களுக்கு இதனால் இவர்களைப் பற்றி மற்றவர் ಕ್ಲಿಕ್ಹಳ್ಳ್ಗಿ ருககும. இநத எணணககைககாராகளுககு நலல நண்பர்கள் அமைவது சிரமம் அவ்வாறு அமைந்து 6MILLIT 6) 29 IUDIC5lD 20 LJUD G&LJT6N) CU5LJLITT. வி us போல இ
முன்கோபியான இவர்கள், யார் தவறு செய்தாலும் தவறைச் சுட்டிக் காட்டிப் பேசுவர். தமக்கு வருகின்ற = ဒွါရမှီ၊ မြို့ၾ၈၈။ပ် பிறரிடம் கூறாது மறைத்து விடுவர். கல்வி, கலை, ஆராய்ச்சி போன்றவைகளில் சிறந்த இவர்கள், எப்பொழுதும் எதையாவது சிந்தித்த SSSS SSSLSS வண்ணமிருப்பர். உத்தியோகத்திலிருக்கும் சிலர் தமது உங்கள பாரவைககாக : ஏதாவது சிந்தனை : எழுதிக் : ; காண்டும இருபபா தனது சக ஊழியாகளுககும, 8 இடம் போட்டி இவர்களுக்கும் ஒத்துவராது ஆராய்ச்சி மனப்பான்மை
G வெற்றி தோல்வி இன்றி கொண்ட் இவருேநெல் ॐ* 1964 சன்னை வெற்றி தோல்வி இன் காண்ட இவர்களுககுபு பெயா நனறாக அமைநது விட்டால், ஏதாவது புதிதாகக் கண்டுபிடிக்க முயல்வர். வடபால, ஏதாவது புததாகக கண முயலவா 1996 டெல்லி இந்திய ( ஓட்டங்களால்) | நாட்டுப்பற்றும் மதப்பற்றும் மிகுந்த இவர்கள் தன் நாடிறகும், மதத்திற்கும் உண்மையாக உழைப்பர். - ஆனால் எவ்வளவு உண்மையாக உழைத்தும் 2006 இஸ்லாமாபாத்வெற்றி தோல்வி இன்றி பிரயோசனம் இல்லை என்று கடைசியில் ஒதுங்கிவிடுவர்
தம்மைவிட பலம் வாய்ந்தவர்களாக 8:3: அஞ்சாது எதிர்ப்பர் குடும் யில் சிறிது | குழப்பம் கெ தமது பிறந்த திகதிக்குப் 1953 கிங்ஸ்டன் வெற்றி தோல்வி இன்றி பொருத்தமானதாகப் பெயரை மாற்றிக் கொண்டால்
த சபையான ஐ.சி.சி. வெளியிட்டுள்ள பட்டியல்
1973 மும்பாய் வெற்றி தோல்வி இன்றி
- நன்மை கிடைக்கும் - - - - - - - - "ana, 52S Qing, uai
னும் சேர்ந்துள்ளார் பேத காரணத்தல்தொழில்ை மிகவும் அபிவிருத்தி
யாக்க மாட்டார்கள். பிறரிடம் தமது கவலையைச் பெயர் எஅணி I ஆட்டக்காரர் ஆஇமு. வருடம் சொல்லிப்போக்கிக் கொள்ளாதவராகவும், தொழிலில்
S L S S S L S S S 0 S S S ஏற்படும் சிக்கல்களை அடுத்தவரிடம் கேட்டுத் தெரிந்து பததான LT5. சமான եւ 2006 கொள்ளாதவராகவும் இருப்பதால் முன்னேற்றம் சிறப்பாக y gysiö57si || LBW இருப்பதில்லை. இதனால் பிறந்த திகதிக்குப் பொருத்த
முயூசுப் விக். மானதாகக் கீழே குறிப்பிடப்பட்டப்டி பெயை மாற்றிக்
ஹர்பஜன் சிங் அவு. பொன்டிங் I LBW 2001
43) #5aÉL’|LBW வப் பொருள், கல், மருந்து வியாபாரம், கல் ஷேன்வோர்ன் கட்ச் தொழில் போன்றவைகளினாலும் நல்ல
கபில்தேவ் இல, ரொமகாநாம கட்ச் 1991
ಇಂ| LIBW
ஜெயசூர்யா கட்ச்
சேட்டன் சர்மா |அவு. கெ. ருதபோர்ட் விக் 1987
இயன் சுமித் விக் சட்iல்ட் விக்.
எண்களிலும், புதன் ஆதிக்கமாகிய 14, 23, 32, 41
LLeS LL LL SSYTy yTyyyyOOyyOS ধ্ৰুপ্ত #ಣ್ಣೀ னற எணகளிலும பெயரை அமைததுக 60), TT | J (8U TABU கொள்வது சிறப்பாகும்.
அவுஸ்திரேலிய ஓபன் சாம்பியன் ஆனால் ரோஜர் ஃபெடரர்?
முதல் செட்டை 5-7 என்ற ஆட்டக்கணக்கில் இழந்த ஃபெடரர், அடுத்த செட்டை அதே கணக்கில் வென்றார். அதன் பிறகு அவருடைய ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தோல்வியைத் தழுவினார் பக்டாடிஸ்.
3 ஆண்டுகளில் 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள ரோஜர் ஃபெடரர், 5-7,7-8,8-0,62 என்ற செட்கள் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். 8 முறை விம்பிள்டனையும், 2 முறை அவுஸ்திரேலிய ஓபனையும், 2 முறை யு.எஸ் ஓபனையும் வென்றுள்ள ஃபெடரரின் கையில் சிக்காமல் இருப்பது பிரெஞ்ச் ஓபன் மட்டுமே. ULAD (6l`)AT DJ Her

Page 23
CDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDC
ஆனால்,
கோப்பர்னிக்கஸின் முக்கியத்துவத்தை மதிப்பிடும்போது இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகியவற்றைப் போன்று நடைமுறையில் வானியல் பெருமளவு பயன்படவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கோப்பர்னிக்கஸின் -
கோட்பாட்டினைச் “ بھی
சிறிதும் . . .
அரும்பணிக்கு
இன்றியமைய
முன்னுரையா
கோப்பர்னிக்க
நூலாகும். இ
இருவரும் நிய
வழிகாட்டிய (
முன்னோடிகள
விளங்கினர்.
கண்டுபிடிப்புக
நியூட்டன் தம
விதிகளையும்,
ஐ விதிகளையும்
அறிந்திராமல் காரணமாக இ
அறிந்திராமலே இந்தக் வரலாறறுமு: ஒருவர், ஒரு காரியங்களைச் செய்ய கூறுவதாயின்,
தொலைக்காட்சிப் பெட்டியை முடியாது). கோப்பர்னிக்க
தயாரித்து விட முடியும். ஆனால், தொழில் விண்மண்டல
ஒரு காரை உற்பத்தி நுட்பவியலின் மீது எனற நூலதா
செய்து விடலாம். ஒரு கோப்பர்னிக்கஸின் நேரடிச் வானியலின் 5 நவீன இரசாயனத் செல்வாக்கினை மட்டும் அறிவியலின்
தொழிற்சாலையும் கருதுவது, அவருடைய தொடக்கமாக
நிறுவிவிட இயலும், உண்மையான அமைநதது எ (ஆனால், 'பாரடே, செல்வாக்கினை முற்றிலும் வேண்டும்.
மாக்ஸ்வெல், லாவாய்சியர், புறக்கணிப்பதாகும். adj
நியூட்டன் போன்றவர்களின் கலிலியோ,கெப்ளர் ஆகிய வெற்றி வீர
கொள்கைகளை இருவரும் ஆற்றிய Gnfluéãê5 g)
Ej Glinyi 2.Irilisi Laci
cacao Egure oceans co
GOL மிதுனம் :
. . . fikaså (அச்சுவினி, பரணி, கார்த்திகை (மிருகrரிடத்துப் பின்னரை,
(மகம், பூரம், உத்தரத்து
இ N
○ முதற்கால்) தொழில் பலிதம்,
* பணவரவு மனக்குறை நீங்கும்,
பெரியோர் சகாயம், உறவினர் உதவி, குடும்பப் பொறுப்பு சுபகாரிய மகிழ்ச்சி உத்தியோக நன்மை, மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் 0.
^\6uủ : s
(கார்த்திகை பின் முக்கால், C7 ரோகிணி, மிருகசிடத்துமுன்னரை)
தொழில் பயம், செலவதிகம், அந்நியர் உதவி, மனக்குறை நீங்கும், பிரயாண மிகுதி, தேகசுகக் கஷ்டம், குடும்பக் கவலை, உத்தியோக மாற்றம், மேலதிகாரிகள் கெடுதல், மாணவர் கல்வி மந்தம் விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ் நாள் வியாழன் அதிர்ஷ்ட இலக்கம் 04
திருவாதிரை, புனர்பூசத்து முன்
முக்கால்) தொழில் அலைச்சல், மனச்சேர்வு பணவரவுத் தடை, கடன் படல், வெளியிட வாழ்க்கை, உற வினர் உபத்திரம், குடும்பச் சுமை, உத்தியோகச் சிக்கல், மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம
GYTULb.
அதிர்ஷ்ட நாள் வியாழன்,
A>
ᏫᏑᏔ:Ꮝ::
"தொழில் உயர்ச்சி காரியானுகூலம், மனக்குறை நீங்கும் பிரயான மிகுதி இனசன நன்மை, குடும்ப மகிழ்ச்சி உத்தியோக கஷ்டம் மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி குழப்பம், புதிய கல்வி முயற்சி விவசாயிகள், வியூரிகள்
2 : Waib, Sy:
குறைந்த இலாபம்
அதிஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 0.
GI.02-08, 2006
முதற்கால்) தொழில் நிலை நன்மை, பணவரவு உயர்ந்த எண்ணம், வீண் மனஸ்தாபம், குடும்ப மகிழ்ச்சி சுபகாரிய நன்மை, உத்தியோக மாற்றம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி மந்தம், சோம்பல் மிகுதி விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாம். அதிர்ஷ்ட நாள் செவ்வாய், அதிர்ஷ்ட இலக்கம் 01
Kaiaf : உத்தரத்துப் பின் முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை) தொ ம், பணக் கஷ்டம் பெரியோர் சகாயம், எதிர்பாராசெலவு குடும்பக் கவலை உத்தியோகப் பயம், வெளியார் தலையீடு மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் ః &ষ্ট அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் t:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O O. O. O. C LL LLL LLL LLL LLL LLLLLL LL LLL LLL LLL LLL LLLL LL LLL LLLS
க்களில் கதிலை ஆகந்தசாமி
| SS
வணக்கமுங்கோ
போன வாரமெல்லாம் பொழுது
விடிஞ் சாலும் பதற்றம், பொழுது சாஞ்சாலும்பதற்றம் என்று இருந்த நிலைமை இப்ப் கொஞ்சமா குறைஞ்ச மாதிரி இருக்குதுங்கோ, அதுக்காக முற்று முழுதா நிலைமையில மாற்றம் ஏற்பட்டி ருக்கெண்டும் நினைக்க ஏலாதுங்கோ ஏன தெரியுமோ, சமாதானததுககான பேச்சு வார்த்தை பற்றி கதைக்கவே மாட்டினமாம். இப்போதைக்கு நடந்து கொண்டிருக்கிற வன்முறைகளைக் கட்டுப்படுத்திற விதமா ஒப்பந்தத்தை ஒழுங்கா நடைமுறைப்படுத் திறதுதான் முக்கிய மெண்டு சொல்லி யிருக்கினம் எது எப்புடியோ நிலைமையில கொஞ்சம் தணிவு ஏற்பட்டிருக்கிறது. ನ್ಡಿ தானுங்கோ இருக்கு, ஆனால் ல பேர் சொல்லுற கதைகளைக் கேக்கேக்கை தான் இருக்கிற கொஞ்சம் நிம்மதியும் இல்லாமப் போகுது என்ன சொல்லுங்கோ, சனம் பதறினமாதிரி வேணுமெண்டால் ஒரு யுத்தம் நடக்காமல் * இருக்கலாம். ஆனால் அங்கையும் இங்கையுமா நடந்து கொணி டிருக்குதெல்லோ கொலையள், உதுகள் ஒருகாலமும் முடிவுக்கு வரப்போவதில்லை எணடிமை,ஏ ைஅபடிச சொல்லுறியள்?
ாத
அவைதான் பேச்சுக்கு வாறம் எண்டு சொல்லியிருக்கினம் எண்டு கேட்டால், அடப் பாவமே! உமக்கும் தெரியாதோ?
க அமைநதது அவை பேச்சுக்கு வாறதே படுகொலை ஸின் களை செய்யத்தானே உது தானே கடந்த வாகள காலத்திலையும் நடந்தது. நீர் வேணு பூLடனுக்கு மெண்டால் இருந்து பாரும் அவை தங்கட முக்கிய அரசியல் எதிரிகளையும், தாங்கள் TTB6 சொல்லியும் இடம் பெயராத மக்களையும், இவர்களுடைய தங்கட இயக்கத்தில இருந்து விலத்தின ள்தாம், பெடியளையும் ஒரு பெரிய லிஸ்டாத் து இயக்க தயாரிச்சு ஓடரில போட்டுத்தள்ளப் ஈர்ப்பு போகினம், கேட்டால் அது நாங் களில்லை எண்டு போட்டு, ஏதாவது ஒரு குழுவின்ர பேரை யூஸ் பண்ணுவினம் நிருநதன. எண்டொரு மனிசன் அபசகுனமாப் பேசிக் றைகளில் கொண்டிருக்கிறாருங்கோ,
o வகையில யோசிச்சால் அவர் ஸின், சொல்லிறதிலையும் உண்மையும் ச் சுழற்சி' - இருக்கத்தான் செய்து ன், நவீன ஏன சொல்லுங்கோ, உந்த ஒப்பந்த ரன், நவீன காலத்தில எத்தனை கொலைதான் நடந் திட்டுது. இன்னொரு விஷயத்தையும் O யோசிச்சுப் பாருங்கோ, இயக்கக்காரர், நவ படைத்தரப்பு மேலை கிளைமோரை னறு கூற வெடிக்கப் பண்ணிப் போட்டு மக்கள் படையெண்டு சொன்னமாதிரி, படைத்தரப்பு ຕໍ່ຕ້ອງ h ■ எதையாவது செய்துபோட்டு, அதுவொரு EllÜUnil.... L
C3SbS TIL I cao 6sinuad L 6 AD 6oo & Es
UITGyö sevůLILI DÖD Esjuener
cS-2ao
பினாமிப் பெயரைச் சொல்லியிருந்தால் நிலைமை எப்படி மோசமாயிருக்கும் எண்ட விஷயத்தில ஜனாதிபதி காட்டின பொறுமை தானுங்கோ உந்த நிலைமை சாதகமா மாறினதுக்குக் காரணம் எண்டு எரிக்கானவரும், நிக்கலஸாரும் மனதார புகழ்ந்திச்சினமாம், பாத்தியளோ, அடிக்கிற வையை விடவும் அடியைத் தாங்கிக் கொண்டு பொறுமையாக இருக்கினமே, அவைதான் பலசாலியும், புத்திசாலியும் எண்டதை நிரூபிச்சுப்போட்டினமெண்டு சொல்லுகினம். நான் எண்டால் ஒண்டு தான் சொல்லுவன். அது என்ன தெரி யுமோ, அடியைத் தாங்கிக் கொண்டு பொறுமையா இருந்து சமாதான விருப் பத்தை பேச்சுவார்த்தைகளிலையும் அர சாங்கம் கென்டினியூ பண்ணினால் 'குட் டுங்கோ, ஏனெண்டால் நிச்சயமா இயக்கக் காரர் பேச்சுவார்த்தையிலயும் நிதான மிழந்து ஏதாவது குழப்படி விடப் பாப்பினம், அவைக்கு சமாதானத்தின் மீது துளியளவும் நம்பிக்கையில்லை எண்ட தைத்தான் அவை வெளியிட்டுக் கொண்டி ருக்கிற அறிக்கைகள் காட்டிக் கொண்டி ருக்கு. ஆகவே அரச தரப்புத்தான் சனங்களின்ர கேள்விக்கு பதிலளிக்கிற தரப்பு எண்டதாலை பொறுமை பிளிஸ் எண்டும் சில பேர் சொல்லுகினம். இவை ஒவ்வொருத்தரும் குடுக்கிற ஸ்டேட் மெண்டுகளை அலசிக்கழுவி ஆராய்ஞ்சு பாத்தால் உந்த ஜெனிவா பேச்சும் சனத் துக்கும், சர்வதேசத்துக்கும் பேய்க்காட்டிற வேலைதான் போல கிடக்கு, சனம் சொன்ன மெஸேஜ் இருக்கட்டும். அடி யேனின் ர ஸ்டேட் மெணி ட் இது தானுங்கோ. யுத்தம் வரப்போகுதெண்டு சனம் பதறியடிச்சு ஓடிச்சுதுகள். பிறகு பேசப்போகினமாம் எண்டவுடன கொஞ்சம் நிம்மதி மூச்சு விட்டுக் கொண்டிருக்குது கள். உதிலிருந்து சனத்துக்கு யுத்தத்தின்ர மேல துளியளவு கூட விருப்பம் இல்லை. இதுக்குப் பிறகும் "சனம் யுத்தம் செய்யச் சொல்லும், யுத்தம் செய்துதான் தீர்வு" எண்டு; சும்மா கதை விட்டுக் கொண்டி ருக்காமல் ஜெனிவாவில பேசப்போறதை ஒரு நல்ல ஆரம்பமாகக் கருதி, சமாதா னத்துக்காகப் பாடுபடுங்கோ, உந்த வேண்டுகோளை புலிகளுக்கும் அரசுக்கும் மக்களின்ர சார்பாக பகிரங்க மாகத் தெரிவிக்கிறன். ஏன் சொல் லுங்கோ? மக்களில ஒருவன்தானே இந்த காபூவும். புரியுதோ! பாய்.பாய்.
m
இ
சனி, கன்னி - கேது. துலாம் - வியாழன்.
\(சித்திரையின் பின்னரை, சுவாதி, முலம், பூராடம், உத்தராடத்து
விசாகத்து முன் முக்கால்) முதற்கால்)
தொழில் நன்மை, காரியானுகூலம், தொழில் நன்மை, எதிர்பார்த்த
னக்குறைநீங்கும் பிரயாண மிகுதி இனசனநன்மை, வரவு மனக்குறைநீங்கும், புதிய முயற்சிபெயேர்
சகாயம், உறவினர் உபத்திரவம், குடும்பப்பொற்ப்பு உத்தியோக மாற்றம், மாணவர் கல்வி உயர்ச்சி
சலவதிகம், குடும்பச் சுகம், உத்தியோகச் சிறப்பு 1ணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள்
த்திம இலாபம் விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் திர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் 03
திர்ஷ்ட இலக்கம் 03
\ விருச்சிகம் :
(விசாகத்து நாலாங்கால், அனுஷம், கேட்டை)
தொழில் அலைச்சல், மனப்பயம், ன்சுமை, அந்நியர் உதவி வெளியிட வாழ்க்கை, டும்ப நன்மை, உத்தியோகக் கவலை, மேலதி ரிகள் தொல்லை, மாணவர் கல்விமந்தம், சோம்பல் குதி விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் திர்ஷ்ட நாள் திங்கள். திர்ஷ்ட இலக்கம் > 0,
LOGJIA : (உத்தராடத்துப் பின் முக்கால், திருவோணம், அவிட்டத்து முன்னரை) தொழில் கவலை செலவுமிகுதி பிரயாணக் கஷ்டம், தேகசுகக் குறைவு பெரியோர் உதவி, குடும்ப நன்மை, உத்தியோக முயற்சி வெளியார் உதவி, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியா பாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 0.
மகரம் - சூரியன் கும்பம் - புதன் மீனம் - இராகு, இடபம் - செவ்வாய், கர்க்கடகம் .
சந்திரன் மீனம், மேடம், இடபம், மிதுனம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
ghul (அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்பதி முன் முக்கால்) தொழில் உயர்ச்சி, புதிய முயற்சி மனக்குறை நீங்கும், உறவினர் பகை குடும்பக் கலகம், உத்தியோகக் கவலை, மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி மந்தம், சோம்பல் மிகுதி விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் سی அதிர்ஷ்ட நாள் வியாழன் அதிர்ஷ்ட இலக்கம் 04
dari : (புரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) தொழில் கஷ்டம், மனப்பயம், வெளியிட வாழ்க்கை, அந்நியர் உறவு எதிர்பாரா செலவு குடும்பக் கவலை, தேகசுகக் கஷ்டம், உத்தியோக சிக்கல், மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி குழப்பம் விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 01

Page 24
மிகவும் கடினம
%34܊
θα Lη ΙΙΙ வேகம் கணக்கிடப்பட்டுள்ளது. அழிக் கும் பெறுகின்றன பார்த்தீர்களா? இது தான்
சினிமாப் படங்களில் மனம் விரும்பிய செய்யும் போது கைதட்டி ஆரவாரப்படுத்து உண்மையில் அந்த அதி பயங்கர சா பயிற்சியாளர்கள் பிரத்தியேகமாக இருக்கி வேஷம் கட்ட வைத்தே அக் காட்சிகளை ஸ்டன்மேன்கள் என சினிமாக்காரர்கள் ஹொலிவூட்டிலும் பொருந்தும். இங்கிலார் எனும் இவர் உலகிலே மிகச் சிறிய (உயர பதியப்பட்டுள்ளார். ஆக 123.3 செ.மீ (4 இவர் 52 படங்களில் நடித்துள்ளமைதான் ெ சாதனை செய்ய உயரம் முக்கியமில்லை; SSLLSS S S
பல ரகமான கார்களைத் தயாரித்து சந்தி கொண்டேயிருக்கிறார்கள். அந்த வகை பிரபல்யமான கார் கம்பெனியான போர்ட் கம்பென புதிய வடிவிலான கார்களை சந்திைல் கடந்த வ விட்டு மற்றைய கார் கம்பெனிகளைப் பயமுறுத்திக் கொண்டி ருக்கிறது. இங்குள்ளது போர்ட் கார்களில்
மிகவும் அழகான கார் எனப்
பலரால் கருதப்பட்ட போர்ட் մա, கார் ஆகும். இதன் தரைப் பகுதி மனுமனுக்கும் உலோகத்தினால் ஆனதாம். இது
கைக்கு வந்து, at Gun நாம் வாங்குவது?
SS S SS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Regd, as a News Paper at the G.P.O. (OD/06/NEWS/2006)
Satelite: HoBirds 6
. Location: 3 East gela i Billi Frequency: 10971 MHz
Polarity; Horizontal
Symbol rate: 27.500 Msh
■ III 2Ji FEC 34
Ciriling BELING DOLING Transponder ; 133
បណ្តាំថា DLU) b.
நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவது
ன ஒரு விடயம். இதற்காக போராட்டங்கள் சந்தித்தே ஆக வேண்டும் என்ற நிலை து. அது போலவே பாலஸ்தீனத்திலும் அரபாத்தின் ஆட்சியில் இருந்த மக்களுக்கு பின் யார் அடுத்த ஜனாதிபதி என்ற பெரும் ல் அங்கு ஒரு ஜனநாயகத் தேர்தல் இதில் பல வேட்பாளர்கள் போட்டியிட்டனர். விடயம் நிதி அமைச்சராக இருந்த சலாம் ாட்டியிட்டார். இவருக்கு ஆதரவாக சில பாதையோரம் அவரின் சுவரொட்டிகளை டிருப்பதையே காண்கிறீர்கள் சுவரொட்டி கும் உள்ளதா?.
எதிரியைத் தாக்க மற்றும் கண்ணி வெடிகளை ாகப் பயன்படுவது இந்தக் கவசவாகனங்கள் --டாங்கிகள் எனவும் அழைக்கப்
படுகின்றன. தூரத்தில் இருக்கும் இலக்குகளைத் துல்லியமாக அழிக்கும் வல்லமை கொண் டது. மற்றும் இவை துப்பாக்கி ரவைகள் துளைக்கமுடியாத உலோகத்தினால் ஆனவை. அந்த வகையில் இங்குள் தும் ஓர் டாங்கி தான் ஆனாலும் உலகில் மிகவும் பாரம் கூடிய என வர்ணிக்கப் படும் இந்த டாங்கி அமெ ரிக்க தரைப்படைக்குச் சொந்தமானது. எம்1. ஏ? எப்ராம்ஸ் என அழைக்கப் படும் இந்த டாங்கி 3ே தொன் எடையுடையது. இதன் ஆகக் மணிக்கு 88 கி.மீ. எனக் சாதனங்கள் கூட உலகப் புகழ் 2. GADasib......
றிரோக்கள் அதி பயங்கர சாகசங்கள் வது வழமையாகி விட்டது. ஆயினும் கசங்களைச் செய்யவென்று சி றார்கள். அவர்களை ஹீரோ போல் ப் படம்பிடிக்கின்றார்கள். இவர்களை அழைப்பர். தமிழில் மட்டுமல்ல இ ந்து நாட்டைச் சேர்ந்த கிரன் ஷான் த்தால்) ஸ்டன்மேன் என கின்னஸில்
அடி 1அங்) மட்டுமே உயரமுள்ள 萎 பருமைக்குரிய விடயம். பார்த்தீர்களா ২২১ திறமைதான் வேண்டும்.
தையில் விட்டுக் ܨ 10g511 5ܘܼIT
தனது ாரம்