கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2006.02.16

Page 1
SRI LANKAS NACIONAL
 

பக்கம்2
பெப், 16 - 22, 2006
... Tf uni

Page 2
Essiné6 LIGA
கண் விழித்து எழுந்தது முதல்
செல்லும் வரை அதா
வரை மனிதர்கள் ஏே
த்துடனும் பெருகிச் செல்லும்அனுபவித்தும் மகிழ்ச்சியடைகி புண்ணியகர்மங்கள் தருகின்றன. அவை குறையாத இறைவனின் அன்ை
ச்சியுடன் மாத்திரம் சம்பந்தப்பட்டனவன்று யாது?
வீனும் ஈத்தல்"என்றும்"ள்நோக்கி"ேநம்மைப் படைத்த இன 剿穆毅 இல்லாதொழிக்கப்படும் ஆடம் 3-3 ம் அத்துடன் இது இராஜயோகம்2004.12.26 சுனாமி இதற்கு ஒ Imaj: ধৃষ্ণু ~- எனவே, எம் வாழ்க்கையில்
কুঁ - -பி.கு.விக்கி, மாத்தளை, வாழ்வோம் வளம் பெறுவோ
ഭിങ്വേ O :Kim:Psi15 Tenğü GUIL:
* எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் இ அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 21.02.200
எம்எம்மிஸ்ரியாஉம்ம கவிதைப் போட்
ஏறாவூர் - 3 தினமுரசு வாரமலர், த.பெ. இ யுத்தம் ஆடியது ம புதிய பூமி யு(பி)த்தம் பி ருத்ர தாண்டவம்' தி பாரினில் அகப்பட்ட சிறுகச் சிறுக சேமித்த சொத்து 乐 புயல ஆடியது : இந்த மானிடம் சிதறுண்டு போனது கண்டு கோரத் தாண்டவம்!ப் இனி வாழ்வதற்கு சிதைத்து கொண்டிருக்கிறோம் ö门 தாண்டவத்தின் lf உண்டோ வேறு இடம்? சிந்தையில் பித்தம் கொண்டு மத்தியில், மனிதா இதனை -நவயுகா தகராஜா, வவுனியா, மாண்டு போகும் ல லை. செப்புவோம் யாரிடம்? :ெ மனித உயிர்களுக்கு மட்டுமல்ல, -டிநியாஸ், பெரியநீலாவனை - 01. யுத்த அனர்த்தமோ ஒ
சொத்துகளுக்கும்
மதிப்பில்லை! ཞུད་དུ་དེའི་ olu
கையின் சீற்றமே மாபெரும் இழப்
-மீராமுகைதீன் - ஹாலித் AA AA மானிடர்க்கே ரவூர்-.ே சிக்கல் துேளசி, நல்லு -அலைகடல், ஆத்திரம் A. அடித்துப் போன 966) D கட்டிடங்கள் ஆயிரம் கரையில் நடந்த
அடுத்து வந்த காரமான செயலைப் பார்த்த புயலுககும பூ
Lபுயல் புரிந்த கடல் தாய் புத்தியுமில்லை
பொல்லாங்குகள் பற்பல! கண்ணீரை பூமியின் கீழ்
லு இயற்கை கூட அதிகமாகக் கொட்டியதால் புதைப்போர்ச்
ஆழிப்பதில் ஒன்றுபடுகின்றன கடுகதியில் அழிவுக
இங்கே, தமிழன் நொறுங்கியது கொ
இணைவதில் எத்தனை எங்கள் வாழ்க்கை. அகதிகளின்
சிக்கல்.? -ரிஎல்எம்அனிஸ், ఓషీ
-நா.ஜெயபாலன், பிலை, ஏறாவூர் - 1. -சீதங்கவி
efabs E
|6I60IBILD நிலைத்திரு asao cup traff as முரசு வாழ கைகொடுக்கும் வாசகந்நாங்கற்திவாரமலர் தினமுரசு
வந்தனம் முரசே வாழ்க, வருக K தினமும் வரும் முரசாக வாசகர் உள்ளங்களை வசப்படுத்துமா
ரசு 647இல் இடம்பெற்ற ஜிை. அழகாக அரங்கேற்றி அசத்தி விட்டீர்கள். - ஒவ்வொரு ஆக்கமும் உன் ஒவ்வொரு அனுதினமும் வெளியிட்டு வாசகர்கள் ஆவலைத் தீருங்கள், ! பககததையும கதையால கவாநது: பொருத்தமானதாக்குங்கள். எதிர்காலம் வளமாக அமைய ( கவிதையால் பூரிப்பூட்டி, الزركشة விசித்திரக் கதைகளால் வியப்பூட்டி, அரசியலில் அதிர்ச்சியூட்டி,
இங்கிலாந்து அரச மாளிகை பற்றி #ရံ့ நீGS திடுக்கிடும் தகவல்களைத் தந்து, எங்களை மகிழ்வூட்டினாய். ഞ്ച് (
சினி விசிட்டில் நகைச்சுவை நடிகர் முத்துக்காளையின் திருமணப் புகைப்படத்தைத் தெளிவாக தந்தமைக்கு உன்னைப் பாராட்டி, அதே மணமேடையில் நகைச்சுவை"வேதிகள் விவேக் வடிவேல் உனது ஆக்கங்களே தனிச்சுவை. ஆதி இருவரையும் ஒரே வேளை பார்க்கத் தந்தபண்பான முரசுக்கு எங்கள் பத்திரிகையிலும் காணாத புதிய செய்திக னிவான வாழ்த்துக்கள் என்றும்நீநிலைத்திருக்க உன்னை (உன் ஆக்கங்களுக்கு என் பாராட்டுக்கள். ாராட்டும் வாசகர்கள். ষ্ট্র- “ என வாழ்த்துகின்றேன்.
-எஸ்ஐயர்வீன்பானு, நூதியா அவி ஜிம், தளிர், நாஸர், சப்ரின், இ.சித்திரா, பொல்ஹேன்கொட
அன்பின் முரசே!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

後縫
ந்து விடுகின்றோம். இதற்கான காரணம் அல்ல
பெறும் ஊ றவனை மறந்துவிட்டு, நொடிப் ಇಂಗ್ಲಕ್ಹನ್ತಧಿನ್ತು
வாழ்க்கையில் ஆசை கொண்டு வாழ்வதே எடுத்துக்காட்டு
ஒவ்வொரு நிமிடமும் இறைவனோடு இணைந்து
-ஜோசப் அருள்சாமி.
நேசிப்பதில்லை. প্ত
இதுவே இஸ்லாம் காட்டும் சிக்கன வாழ்க்கை
-எம்.சி.கலீல், கல்முனை - 05.
1956).650)
அதிகமில்லாமல் தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து
q gold.650 eup
டிவாத எச்சம் கண்ணிர்
னாமியின் வேகமுமல்ல, வீடும் ॐ பூமியின் சீற்றமுமல்ல, ஓடும் க கடமையாற றி ாற்றின் அழுத்தமுமல்ல - தண்ணீரில் வருகறேன. நான $p60LDuJIT35i
இது நாடும் I கற்பிப்பதாக எனது கல்லூரி இன்னும் எம் நாட்டில், நாமும பர் நற்சான் lb | ாடர்ந்து கொண்டிருக்கும் செந்நீரில் அதி ள் #ಣ್ಣ : ரு பிடிவாதத்தின் எச்சம்! தேடும் தநதுளளாா. இருநதும ஐந
-எஸ்ஏசருப்தீன், மணினார். வருடங்களாகக கற்பித்து
கணணால I எனக் ந்கா நியமனம் பகிர வானுன் கு நிரந்தர நியமனம் முள்ளிப்பொத்தானை, கண்டிரோ! வேண்டுவது நடுக்கத்துக்கும் தகாநது 影 ಇಲ್ಲ 6)6)LD! , இதயமுமில்லை விச்
தவித்து நிற்கிறது னி வெடி உள்ளம் - இந்த 器 வையுண்டு வாழ்க்கையென்பதோ ல ஆாவம வறுமையின் பள்ளம் - இனி ண்டோர் நிவாரணம் கிடைக்குமோ | :* ನ್ತು| வேல், மட்டக்களப்பு -அனிலா அல்ஆாைத்
ஏறாவூர் - 3
F TC - DCE D
- CSP o a GrGMTTEGGY 649 அற்புத முரசுகளை மகிழட்டும்
வாரா வாரம் வர்ண
பயருக்கு ஏற்றாப்போல ஜாலங்கள் தரும் ரசுக்கு வாழ்த்துக்கள். வண்ண முரசே! -சின்னராஜி காரைதீவு உன் பாப்பா முரசில் வரும் எண்ணங்கள்
எம் உள்ளத்தை Pass வெள்ளமாக்குகின்றது என்றும் எங்கும் ஒலிக்கும் முரசே தொடவேண்டும்
சொந்த அனுபவத்தைச்
நான் ஜி.ஸி.ஈ. உயர்தரத்தில் *று திறமைச் சித்திகளுடன் இல-1772, கொழும்பு. சித்தியடைந்து, நான் படித்த அதே
பாடசாலையிலேயே ஐந்து வருடங்களாகத் தொண்டர்
}க்காட்ட விரும்புகிறேன்.
டதாகவும் அவர்கள்
இனி, முடமாவடி, நல்லூர்.
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 0114-514282 தொலை நகல் (Fax):-0114:513266
ஈ-மெயில்: (Email):-
லும் எந்தத் தமிழ்ப் உன் சேவைகள் |ளத் தருவது நீதான். ಉಟ್ಚ ಛೀ| நீடுழி வாழ வேண்டும் எம்மைப் போல,
உள்ளங்கள்!! -டிவிவானி, வவுனியா,
Issui
UDU9;r
GI. 16 - 22, 2006

Page 3
இந்தியா ஈடுபாடு
ஜெனீவாவில் இன்னும் சில தினங் களுக்குள் நடைபெறவிருக்கும் யுத்த நிறுத்தம் சம்பந்தமான பேச்சுவார்த் தைகளில் இலங்கை அரசாங்கம் எடுக்கப்போகும் நிலைப்பாடு குறித்து இந்திய அரசாங்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருப்பதாக நம்பகமாகத் தெரியவருகிறது. இதற்கிடையில் இந்திய வெளியுறவுச் செயலர் ஷியாம் சரண் கொழும்புக்கு அதிரடி விஜயமொன்றினை மேற் கொண்டு, சில மணித்தியாலங்கள் தங்கிச் சென்றுள்ளாரென்று சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து கொழும் பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலய அதிகாரி களிடம் கேட்டபோது பதிலளிக்க மறுத்து விட்டனர்.
Eole Britan if Lennyl துடைத்தெ
வடக்குக் கிழக்கிலுள்ள அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் படுகொலைகள் மற்றும் வன்செயல்களில் ஈடுபட்டு வருவ தாகக் குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகி யிருக்கும் சக்திகளையும் அகற்றுவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு மென்று அரசாங்கத்தின் சமாதான செயலகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். வடக்கிலும், கிழக்கிலும் அண்மைய மாதங்களில் சுமார் நூறு படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளன ரென்றும், நூற்றுக்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஜனவரி
சிபண்கள் அமைப்புகளின் கோரிக்கை இது
“யுத்த நிறுத்தம் ஒழுங்காகப் பேணப்பட்டு, சமாதானம் ஏற்படுத் தப்பட வேண்டுமானால் அதற்கு முன்னோடியாக மனித உரிமை மீறல்கள் தடுக்கப்பட வேண்டுமென்று ஜெனீவாப் பேச்சுக்களில் பங்குபற்ற விருக்கும் இரு தரப்புகளுக்கும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இவ் வாறு ‘சமாதானத்துக்கும் ஜனநாய கத்துக்குமான இலங்கைப் பெண்கள் என்ற அமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், பிரபாகரனுக்கும் அனுப்பி வைத்துள்ள மகஜரில் சுட்டிக் காட்டியுள்ளது. சகல சமூகங்களை யும் பாதிக்கும் யுத்தத்தால், மிக மோசமான அவலங்களைச் சந்திப்ப வர்கள் பெண்களும் பிள்ளைகளுமே என்றும் அந்த அமைப்புக் கூறியுள் ளது. 23 மகளிர் அமைப்புகளின் சம்மேளனமே மேற்படி அமைப்பு
என்பது குறிப்பிடத்தக்கது.
மாதத்தில் மட்டும் 36 படுகொலைகள் இடம் பெற்றன. 38 குண்டு வீச்சுகள் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்துக்கும் ஆயுததாரிகளே பொறுப்பென்று பொதுவாகக்
குற்றஞ் சாட்டப்படுகி செயற்படுவதாகக் கூ படை, மக்கள் படை கிழக்கில் செயற்படு அமைப்புகளையும் கொண்டு வருவதற் நடவடிக்கைகள் எடுக் அரசக் கட்டுப் ஆயுதங்களுடன் நடம பிடித்து சட்டத்தின் தண்டனை விதிப்பதற்க எடுக்கப்பட்டு வருகின் தரப்பு புலிகளுக்கு புலிகளுக்குமிடையில சகஜநிலையை சீர் சர்வதேச மன்னிப்புச் விடுத்த அறிக்கையில்
பாதுகாப்பு வலயத்தில்
யாழ்ப்பாணம், கீரிமலை உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருக்கும் நகுலேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த 13ஆம் திகதி ஆரம்ப மானது. இந்த உற்சவத்தையொட்டி தெல்லிப்பளை மற்றும் சேந்தாங்குளம் பாதைகள் திறந்து விடப்பட்டதால் பெருந் தொகையான பக்தர்கள் உற்சவத்தில் கலந்து கொண்டனர். எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறும் தேர்த்திருவிழாவில் பெருந்தொகையான மக்கள் கலந்து கொள்வார்களென்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். மாவட்ட ஈ.பி.டி.பி. அமைப்பாளர் சில் வெஸ்டர் அல்ரின் உதயனுக்கு விடுத்த பணிப்புரையின் பேரில் அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி, ஆலய, உற்சவம் ஒழுங்காக நடைபெறு வதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.
ஆயுத மோதல்களில் சிக்கியுள்ள பிள்ளைகள் தொடர்பான விவகாரங்களைக் கையாளும் ஐ.நா.வின் விசேட பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள செல்வி ராதிகா குமாரசாமி வன்னிக்குச் சென்று நிலைமை களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்ப தற்கான நடவடிக்கைகளில் ஈடுபடலாமென்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இவ்வாறான அழுத்தங்கள் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் மேற்கொள்ளப்பட்டு வரு வதாகவும் அவ் வட்டாரங்கள் தெரிவித்தன. சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட வயது குறைந்த பிள்ளைகள் இன்னமும் புலிகளின் படையணிகளில் வலுக்கட்டாயமாகச் சேர்க் கப்பட்டிருப்பதாகவும் தற்கொலைப் படையணிகளுக்கும் சிறுவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றனரென்றும் தகவல்கள் கிட்டியுள்ளன. அண்மையில் மட்டக்களப்பி லுள்ள புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியி லிருந்து மட்டக்களப்பிலுள்ள ஊறணி என்ற
வன்னி சென்று நிலைமைகளை ஆராயுமாறு ராதிகாவுக்கு அழுத்தம்
அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழைந்தபோது படையினரிடம் சிக்கிய பதினைந்து வயதுச் சிறுவன், பல முக்கிய விடயங்களை வெளியிட்டிருப்பதாகத் தெரிய வருகிறது. தன்னைப் போன்ற வயதினை யொத்த 300க்கு மேற்பட்ட சிறுவர்கள் மட்டக்களப்பில் இருப்பதாகவும் அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதாகவும் அச்சிறுவன் அதிகாரிகளிடம் தெரிவித் துள்ளான். அச் சிறுவன் அளித்த வாக்கு மூலம் யுனிசெப்' என்றழைக்கப்படும் ஐ.நா. சிறுவர் நிதியத்தின் கவனத்துக்கும் ஐநாவின் விசேட பிரதிநிதி செல்வி ராதிகா குமாரசாமி யின் கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டுள்ள தாகவும் தெரிய வருகிறது. ராதிகாவின் வன்னி விஜயத்துக்கு முன்னோடியாகச் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த சர்வதேச அதிகாரிகள் குழுவொன்று நிலைமைகளை ஆராய அங்கு செல்லலாமென்றும் தெரிவிக்கப்படுகிறது.
மலையகத்தில் தொழில் வாய்ப்பு, கல்வி, சுகாதாரத்துக்கு இந்தியா உதவி
தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் கால் நடை அபிவிருத்தி அமைச்சர் சி.பி.இரத் நாயக்காவுக்கும் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் திருமதி நிருபமாராவுக்கு மிடையில் கடந்த ஒன்பதாம் திகதி கொழும் பில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் விளைவாக மலையகத் தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் கல்வி, சுகாதார மற்றும் தொழில் வாய்ப்பு வசதிகளை அதிகரிப் பதற்கான பல நடவடிக்கைகள் விரைவில் மேற் கொள்ளப்படவுள்ளன. ஹட்டன் - டிக்கோயாவில் சகல வசதிகளும் கொண்ட மருத்துவமனை யொன்று இந்திய உதவி யுடன் நிறுவப்படவுள்ளது. மலையகத்தில் பணிபுரியும் கணித, விஞ்ஞான, ஆங்கில ஆசிரியர்கள் அறுபது பேரைத் தேர்ந் தெடுத்து, அவர்களுக்கு இந்தியாவிலிருந்து வருகை தரும் விசேட விரிவுரையாளர்கள் பயிற்சி அளிப்பதற்கான ஏற்பாடுகளும்
செய்யப்படும். அத்துடன் இந்தியாவிலிருந்து செய்மதி மூலம் மலையக ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்கும் மத்திய நிலையங்களும் மலையகப் பாடசாலைகளில் அமைக்கப் படும். ஜீ.சீ.ஈ. உயர்தரத்தில் சித்தியடைந்த மலையகப் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் புலமைப் பரிசில்கள் அதிகரிக்கப் படுமென்றும் இந்திய உயர்ஸ்தானிகர் உறுதியளித்துள்ளார்.
மலையக மக்களின் போஷாக்கு நிலையை அதிகரிப்பதற்கும் அங்குள்ள சிறுவர் பராமரிப்பு நிலையங்களுக்கு உத விகள் வழங்கவும் இணக்கம்காணப்பட்டி ருக்கிறது. இந்தியாவின் ஹரியானா மாநிலத்திலிருந்து 'முரா இன உயர்தர ரக பசுமாட்டுக் கன்றுகளை இறக்குமதி செய்து மலையகத் தொழிலாளர்களுக்கு வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் ஒழுங்குகள் செய்யப் பட்டிருக்கின்றன.
வெலிக்கந்ை வெலிக்கந்தை காணாமல் போனதா புனர்வாழ்வுக் கழக பத்து நாட்களுக்குள் அல்லது ஆபத்துக் களென்று பரவலான களப்பில் நிலவுவ ஊழியரொருவர் தெரி வெளியிட வேண்டாெ இந்த ஊழியர் தெரிவிக்கையில்:
ஜெனீவா பேச் முயற்சிக்கும் சக்திக மேற்கொண்டுள்ளன. கடத்திச் சென்று மை அல்லது மறைத்து 6 நாடகமாடுகின்றனர். படாததால் நாம் பே தயாரில்லையென்று க கழிக்கப் போகின்றனர் சுட்டு விட்டு சடல பேச்சுவார்த்தைை போகிறார்கள். இல்ை பேச்சுவார்த்தை நன ருக்கும் நேரத்தில் இ விட்டு, கண்டனம் ெ தாம் வெளியேறுவ அல்லது பேச்சுவார்த் அனைவரையும் விடு படைகளின் ஆயுத களென்று கோரிக்ை கொண்டு வெளியேற
எப்படியிருந்தாலும்
நாடகத்தின் கடைசிக்
93 DNT Luft
ஆறு மாத கா6 முகாம்களை புலிகள்
வருவதாகச் சர்வதேச தகவல் கிடைத்திருக் அமைப்பு விடுத்திரு தெரிவித்துள்ளது. பயி செல்லப்படுபவர்களு ஆயுதப் பயிற்சிகள் பின்னர் அவர்கள் தெ டக் கடமைகளில் படுவதாகவும் பின்னர் இராணுவ நடவடி வேண்டுமென்று பணிக்
அறிக்கை தெரிவித்து
இறை தூதர் நபிகள் அர்த்தத்தில் கேலிப்படுத்தி .ெ சித்திரம் வரைந்ததைக் கண்டித்து நடத்திவரும் உலகளாவிய மு இலங்கையிலும் பல ஆர்ப்பாட் ருக்கின்றன. கருத்துச் சுதந்: poialisti up, its plai அநாகரிகமானது என்பதை ஏறா வூரில் கடந்த வரம் ந படம் காட்டுகிறது. டென்ம கேலிச்சித்திரம் பிரசுரித்தமைக் கொடி எரிக்கப்படுவதைப் படத் கேலிச் சித்திரம் முஸ்லி களைப் புண்படுத்தியது போல, தாண்டி நடத்தப்படும் நடவடிக்
யென்று ஐநா செயலாளர் நாய
GI. 16 - 22, 2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TT SLUŠF5 I LISOLöUGM
நாழிக்கும்
றது. எனவே வடக்கில் றப்படும் பொங்கு தமிழ் என்ற அமைப்புகளும் டுவதாகக் கூறப்படும் கட்டுப்பாட்டுக்குள் }கான காத்திரமான க்கப்படவிருக்கின்றன. பாட்டுப் பகுதிகளில் ாடுபவர்களைத் தேடிப் முன் நிறுத்தி கடும் 5ான நடவடிககைகளும றன. கிழக்கில் கருணா தம், பிரபா தரப்பு ான மோதலே அங்கு குலைத்துள்ளதென்று சபை அண்மையில் ம் தெரிவித்திருக்கிறது.
இந்த நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். காத்திரமான மனித உரிமைகள் கண்காணிப்பை மேற்கொள் வதற்கென சர்வதேச சபையொன்றை நிறுவுவது பற்றியும் ஜெனீவாவில் ஆராயப்படுமென்று அவர் சொன்னார். எது எப்படியிருந்தாலும் வடக்கிலும், கிழக்கிலும் அப்பாவி தமிழ் பேசும் மக்களுக்கெதிராகவே ஆயுதமேந்திய தமிழ் குழுக்கள் செயற்பட்டு வருகின்றனவென்றும் அவர் சொன்னார். பத்திரிகையாளர்கள், கல்விமான்கள், ஆசிரியர்கள், ஆயுத நடவடிக்கையிலிருந்து ஒதுங்கிய அப்பாவிகள், மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் கொல்லப்படுகின்றனர் என்றும் அவர் சொன்னார்.
தைக் கடத்தல்; இப்படியுமொரு வதந்தி
யில் கடத்தப்பட்டுக் கக் கூறப்படும் தமிழர் ஊழியர்கள் இன்னும் விடுவிக்கப்படுவார்கள் *குள்ளாக்கப்படுவார்
ஒரு வதந்தி மட்டக் தாக மேற்படி கழக வித்தார். தனது பெயரை மன்று கேட்டுக்கொண்ட மேலும் கருத்துத்
சுக்களைக் குழப்ப ளே இக் கடத்தலை ஒன்றில் இவர்களைக் றத்து வைத்துள்ளனர். வைத்துவிட்டு கடத்தல் இவர்கள் விடுவிக்கப் ச்சுவார்த்தைக்கு வரத் டைசி நேரத்தில் தட்டிக் அல்லது ஓரிருவரைக் }ங்களை வீசிவிட்டு }ய நிராகரிக்கப் லயேல் ஜெனீவாவில் டைபெற்றுக் கொண்டி ங்கே ஏதாவது செய்து தரிவிக்கும் வகையில் தாகக் கூறுவார்கள். ந்தை நடக்கும்போதே வித்துவிட்டு துணைப் ங்களைக் களையுங் கயை முன்வைத்துக் ப் போகிறார்கள். எது இந்தக் கடத்தல் காட்சியை இன்னும் g5 d5T6) བི་(P ல வதிவிடப் பயிற்சி ர் இயக்கம் நடத்தி மன்னிப்புச் சபைக்குத் கின்றதென்று மேற்படி க்கும் அறிக்கையில் ற்சிக்கென அழைத்துச் நக்கு முகாம்களில் வழங்கப்படுவதாகவும் ாழில் போன்ற அன்றா ஈடுபட அனுமதிக்கப் தேவையேற்படும்போது க்கையில் ஈடுபட
பத்து நாட்களுக்குள் காண முடியுமென்று பரவலாகக் கதையடிப்படுகிறது. இவ்வாறு அவர் சொன்னார்.
‘சமாதானத்துக்கான தமிழ் சபை யொன்றினை ஏற்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டமொன்று கடந்த ஆறாம் திகதி லண்டனில் நடைபெற்றதாக லண்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன. டாக்டர் நிக்கலஸ் பிள்ளை தலைமையில் நடை பெற்ற இக் கலந்துரையாடலில் நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர். திருமதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கமும் இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு, கிழக்கில் பாதுகாப்பு அதிகரிப்பு
வடக்கு, கிழக்கில் மாற்றுக் கருத்துக்கள் கொண்ட அரசியல் குழுக்களும்"சுயேச்சைத் தரப்புகளும் முஸ்லிம் கட்சிகளும் போட்டியிடுவதால் அங்கு பாதுகாப்பு நடவடிக் கைகளைப் பலப்படுத்துவதற்கான ஒழுங்கு கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ தெரி வித்தார். இதேவேளை இப்பகுதிகளில் தமிழ் கட்சி ஒன்றிற்குச் சார்பாக வாக்கு மோசடிகள், ஊழல்கள் நடைபெற்றுவருவது வழக்கமாகி விட்டதால் அதனை முறியடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு மாற்றுத் தரப்புகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கோரியிருக்கின்றனர்.
நாட்டில் வழங்கப்படும் வேலை வாய்ப்
புகளில் மூன்று சதவீதத்தை வலது குறைந்த மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்கான நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். வலது குறைந்தவர்
களுக்கான தேசிய அமைப்பின் வருடாந்த ஆரம்பக் கூட்டம் கடந்த ஆறாம் திகதி கொழும்பிலுள்ள அமைச்சுக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அமைச்சர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது :
வலது குறைந்த பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காகப் பிரபல பாடசாலைகளில் விசேட வகுப்புகளை ஏற்படுத்துவதற்கும், வலது குறைந்த மக்களுக்கான பராமரிப்பு இல்லங்களை அமைக்கும் திட்டமொன்றை மேற்கொள்வதற்கும் நடவடிக்கைகள் எடுக் கப்பட்டுள்ளன. ஓய்வூதியங்கள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை நீக்கி அதனை
வலது குறைந்தவர்களுக்கான bbpGOGOT blbITsÈffé LÈlfibi
குடும்பத் தலைவனோ, தலைவியோ வலது
விழிப்புலனற்றவர்களுக்கான பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முகமாக சைகை மொழி அறிவுடைய ஆசிரி யர்களின் பற்றாக்குறையை நீக்குவதற்கும் உரிய தரப்பினர்களுடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வறுமையான குடும்பங்களில்
குறைந்தவர்களாக இருக்கும் பட்சத்தில் மாதாந்தம் மூவாயிரம் ரூபா உதவி தொகை வழங்கப்படும். . . .
இக் கொடுப்பனவுகளைப் பெறத் தகுதி யுடைய குடும்பங்களைத் தெரிவு செய்து
விபரங்களைத் தாருங்கள். செவிப் புலன்
மற்றும் விழிப்புலனற்றவர்களுக்கான சைகை மொழி ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கவும் அவர்களைச் சேவையில் ஈடுபடுத்தவும் வழி முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற் கான மானியங்களைப் பெறும் அமைச் சரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
கப்படுவதாகவும் அந்த
ள்ளது.
நாயகம் அவர்களை கூடாத ஸ்மார்க் பத்திரிகை யொன்று கிளர்ந்தெழுந்து ஆர்ப்பாட்டம் ஸ்லிம்களோடு ஒன்றிணைந்து டப் பேரணிகள் நடத்தப்பட்டி திரம் என்ற போர்வைக்குள் வுகளைக் கேவலப்படுத்துவது எடுத்துக் காட்டும் வகையில் த்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தைப் ார்க் பத்திரிகையொன்று ாக அந்த நாட்டின் தேசியக் தில் காணலாம். ம் மக்களின் மன உணர்வு அதனை எதிர்த்து எல்லை 1கைகளும் பாரதூரமானவை கம் கொபி அனான் கூறினார்.
OGNY,
D d
ஒழுங்கமைப்பதற்கும், செவிப்புலன் மற்றும்

Page 4
த.பெ.இல-1772, கொழும்பு வன்செயல்களை எதிர்த்து உல தொலைபேசி: 2011 4தொலை நகல் (Fax):-01
FF-Gol Louúlegu: (E-mail):- murasu GCaDslitnet.lk
துக்குத் தோள் கொடுக்க முன் வந்துள்ளார். "ஆயுதப் பிணக்கு களில் சிறுவர், சிறுமிகள்" தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். செல்லரித்துப் போன தமிழீழப் போராட்டத்துக்குப் பிள்ளையார் சுழி போட்ட யாழ்ப்பாணத்தில் தனது பரம்பரை வேர்களைக் கொண்டவர் இவர், எல்லாவற்றுக்கும் மேலாக அன்றும் இன்றும் மிலேச்சத்தனமான மனித உரிமை மீறல்களின் குவிவு மையமாகத் திகழ்ந்ததும் திகழ்ந்து வருவதும் யாழ்ப்பாணம்தான். அன்று அரச பயங்கரவாதம் அப்பாவித் தமிழ் மக்களைச் சிப்பிலியாட்டியது. இன்று தமிழ் மக்களின் விடிவுக்காகவே ஆயுதமேந்தியுள்ளோமென்று கூறிக் கொள்ளும் புலிகளின் மனித உரிமை மீறல்கள் அப்பாவித் தமிழ் மக்களின் நெற்றிப் பொட்டுகளுக்கு நேரே துப்பாக்கி களை நீட்டி மிரட்டிக் கொண்டிருக்கிறது. மிரட்டிக் கொண்டி ருக்கிறது என்பதைவிட, மனித உயிர்களையே விரட்டிக் கொண்டிருக்கின்றன என்று கூறலாம்
ఖసాణఖ. -39---
ya Ureñ
(இரு தரப்பும்
இதய சுத்தியுடன் பேசட்டும்
அன்புள்ள உங்களுக்கு, வணக்கம். ஜெனிவாவில் நடைபெறப் போகும் இரு தரப்புப் பேச்சுக்களில் என்ன விடயம் எடுத்துக்கொள்ளப்படப் போகிறது என்பது பற்றிய சந்தேகம் அவசியமற்றதாகும்.
விசுவாசத்தோடும், நம்பப்படுகின்ற வீதமாக அரசு தரப்பு இருக்க வேண்டும் என்றும் கூறும் புலிகள் தரப்பு தமது விசுவாசத்தையும், நம்பிக்கையையும் பாதுகாக்கத் தவறிவிட்டது. மன்னார் பேசாலையில் மீன்பிடிப் படகு வெடித்துச் சிதறியதானது புலிகள் மீதான நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கி விட்டுள்ளது.
நாட்டில் அதிகரித்து வந்த வன்முறைகளும், படுகொலைகளும் முடிவுக்கு வரவேண்டும் என்பதை மையமாகக் கொண்டு பேச்சுக்களில் ஈடுபடுபவர்கள் வன்முறைகளின் அடித்தளத்திலிருந்து பேசப்போனதுதான் ஆச்சரியமானது. அவ்வாறான தாக்குதல் சம்பவங்களானது அப்பாவி மக்கள் மீது தேவையற்ற அழுத்தங்களையே பிரயோகிக்கச் செய்யும். மக்கள் படை எனும் பெயரால் தாக்குதல்கள் நடத்தப்படுவதும், அதன் பழியை மக்கள் மீது போடுவதும் சர்வதேச சமுகத்திற்கு அம்பலமான விடயம்தான். எனவே இனிமேலும் மக்களின் பெயரால் தாக்குதல்கள் நடத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.
ஜெனீவாவில் விவாதிக்கப்படும் விடயங்கள் மக்களின் முன்னால் வைக்கப்பட வேண்டும். எந்த தரப்பிடமிருந்து என்ன முன்வைக்கப்பட்டது, அதற்கு மறுதரப்பினரிடமிருந்து என்ன உத்தரவாதம் வழங்கப்பட்டது என்பதை மறைக்க முடியாது. அது மக்களின் முன்னால் வைக்கப்பட வேண்டும். பூட்டிய அறைக்குள் இரு தரப்பும் குசுகுசுத்துவிட்டு, பேச்சுக்கள் சுமுகமாக நடைபெற்றதாகவோ அல்லது பேச்சுக்கள் பயனளிக்கவில்லை என்று கூறுவதோ வரவேற்புக்குரியதாகாது.
கடந்த காலங்களில் இவ்வாறான பூட்டிய s அறைகளுக்குள்ளான பேச்சுக்களும் அதன் முடிவுகளும் ஏமாற்றத்தையே தந்துள்ளன. ஆகவே இனியுமொரு ஏமாற்றம் இடம் பெறுவதற்கு இடமளிக்க முடியாது.
பேச்சுவார்த்தைக்கான கருப்பொருளும், முடிவுகளும் தெளிவாக மக்களுக்குத் தெரிய வருகின்ற போதுதான் மக்களின் நலனிலும், நாட்டின் நலனிலும் நின்று கொண்டு எந்தத் தரப்பு பேச்சுக்களை நடத்தியுள்ளது என்பதை மக்களால் புரிந்துகொள்ள முடியும்.
ஏனெனில் எந்தப் பேச்சும் இறுதியில் அமுலாக்கத்துக்கு வருகின்ற போது, மக்களின் அங்கீகாரத்துக்கு வந்தேயாக வேண்டும். மக்களை புறந்தள்ளி வைத்துவிட்டு எந்த இறுதி முடிவையும் நடைமுறைப்படுத்த முடியாது. ஏனெனில் இலங்கையில் வடக்கு = கிழக்கில் ஜனநாயகம் மறுக்கப்படுவதும் அடிக்கடி கேள்விக்குள்ளாவதும் தொடர்ந்தாலும் இங்கு வாழ்கின்ற மக்கள் இன்னும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவே இருந்து வருகின்றார்கள். எனவே மக்களுக்கு இருக்கக்கூடிய இவ்வாறான நியாயமான எதிர்பார்ப்பை ஏற்றுச் செயலாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு ஜனநாயகத்தை மதிக்கின்ற அனைத்துத் தரப்புக்கும் உண்டு-குறிப்பாக இலங்கை அரசுக்கு உண்டு.
ஆகவே, ஜெனீவாவில் இடம்பெறும் பேச்சுக்கள் ஒழிவு மறைவற்றதாகவும் ஆக்கபூர்வமானதாகவும் அமைய : வேண்டும். அவ்வாறு இல்லாமல் இலங்கை மக்களையும், சர்வதேச சமுகத்தையும் ஏமாற்றுவதற்காக ஆடிய நாடகமாக அமையக் கூடாது. வெறும் சித்து விளையாட்டாக ஜெனீவாப் பேச்சு அமையுமானால் அதன் விளைவு மிக மோசமானதாகவே இருக்கும் என்பதை இருதரப்பும் உணர்ந்து கொள்வது அவசியமாகும். சர்வதேச சமுகம் இந்த விடயத்தை மிகவும் விழிப்புடனும் அக்கறையுடனும் அவதானித்துக்கொண்டிருக்கிறது என்பதை இருதரப்பும் புரிந்து கொண்டு நடக்கவேண்டும்.
இல்ங்கை அரசு மீது விசுவாசம் வைக்க முடியாது; அது ஏமாற்றும் என்று கூறி வரும் புலிகள், ஜெனிவா பேச்சுக்கு கறை படிந்த கைகளோடுதான் வருகிறார்கள். அதாவது, ஜெனீவா பேச்சு அறிவிக்கப்பட்டதன் பின்னர் வவுனியாவில் கபி.டி.பி உறுப்பினர் மீதான கொலை, மட்டக்களப்பில் ரெலோ காரியாலயம் மீதான தாக்குதல், மன்னார்பேசாலையில் மீன்பிடிப் படகு வெடித்துச் சிதறியது, பொதுமக்களுக்குக் கட்டாயமான ஆயுதப் பயிற்சி என்பவற்றை உதாரணமாகக் கூறலாம். ஆகவே புலிகளுக்கு புத்தத்தின் மீது தான் முடிவான நம்பிக்கை இருக்குமானால் ஏன் அரசுடன் பேச்சுக்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்ற கேள்விக்கு ஆரோக்கியமான பதில் இருக்கமுடியாது ஜெனீவா பேச்சு தம்மீதான அழுத்தத்தையும், சர்வதேசத்தின் கோபத்தையும் தணிக்கவேயன்றி வேறொன்றுக்குமல்ல என புலிகள் தரப்பு கூறிவரும் நியாயமும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
இதய சுத்தியோடு இருக்க வேண்டியது இலங்கை அரசு மட்டுல்ல. புலிகளும்தான் என்பதே உண்மையாகும்.
கப்பட்ட ராதிகா, இலங்கையில் குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலும் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களைச் சர்வதேச மட்டத்தில் அம்பலப்படுத்தி, நியாயங்களை நிலை நாட்ட எடுத்த முயற்சி பாராட்டத்தக்கது. சிவில் யுத்த மென்றாலென்ன, எல்லை தாண்டிய மோதல்களென்றா லென்ன ஆதிக்க வெறியர்களின் பலிபீடங்களில் பெருமளவு காணிக்கையாவது சிறுவர்களும் பெண்களும் தான். இவை பாரிய மனித உரிமை மீறல்களென்று வர்ணிக்கப்படக் கூடியவை. யுத்தமென்று வந்தால், மனித உரிமை மீறல்கள் இடம் பெறத்தான் செய்யுமென்று சப்பைக்கட்டு வாதத்தை முன்வைக்கும் சாய்வு நாற்காலிப் பண்டிதர்களும் இருக்கவே செய்கின்றனர். இந்த நிலையில் ராதிகா கையேற்றிருக்கும் பணி, இமாலயப் பொறுப்பு மிக்கதென்பதை யாரும் தட்டிக் கழித்துவிட முடியாது. 1994 முதல் 2003 ஆம் ஆண்டுவரை பெண்களுக்கெதிரான வன்செயல்கள் தொடர்பான ஐநாவின் விசேட பிரதிநிதியாக இவர் செயற்பட்ட காலகட்டத்தில், அது தொடர்பான 28 அறிக்கைகளை ஐநா.சபைக்குச் சமர்ட் பித்ததன் மூலம் பல அரசாங்கங்களையும் அமைப்புகளையும் வழிக்குக் கொண்டுவர உதவியிருக்கிறார். இப்போது செல்வி ராதிகாவை பிள்ளைகள் தொடர்பான ஐ.நா.வின் விசேட பிரதிநிதியாக செயலாளர் நாயகம் கொபி அனான் நியமித் திருப்பது, காகம் இருக்கப் பணம் பழம் விழுந்த கதையல்ல இலங்கையின் உள் நாட்டு யுத்தத்துக்கு 'உலை வைக்க உலக நாடுகள் உழன்று கொண்டிருக்கும் இச் சந்தர்ப்பத்தில், அந்த யுத்தத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சி னையைக் கையாள அவர் நியமிக்கப்பட்டிருப்பது ஒன்று தற்செயலானதல்ல.
இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் புலிகள் வயது குறைந்த பிள்ளைகளை வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்று தமது படையணிகளில் சேர்க்கும் செயல்முறைகள் அதிகரித்து வருவதாக லண்டனில் தலைமையகத்தை கொண்டியங்கும் சர்வதேச மன்னிப்புச் சபை குற்றஞ்சாட் யிருக்கிறது. இரு வாரங்களுக்கு முன்னர் இக் குற்றச்சாட்( முன்வைக்கப்பட்டிருக்கிறது. கடந்த செப்டெம்பர் மாதம் வேறு பல குற்றச்சாட்டுகளுடன் இதே குற்றச்சாட்டையு முன்வைத்த ஐரோப்பிய ஒன்றியம், புலிகள் மீது பயண தடையை விதித்தது. ராதிகாவின் பதவியைக் கடந்த எட் வருடங்களாகக் கையேற்றுப் பணி புரிந்த ஒலாரா ஒட்டுண்ணு இலங்கை வந்தார். வன்னிக்கும் சென்றார். புலிகளி 'பிள்ளை பிடிப்பு விவகாரத்தை அவர்களின் கவனத்துக்கு கொண்டு வந்த ஒட்டுண்ணு, அவற்றை நிறுத்துமாறு கோ க்கை விடுத்தார். சிறுவர் போர் வீரர்களின் புனர்வாழ்வுக்கெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிளி நொச்சியில் புனிசெப்புடன் இணைந்து இடைத் தங் கல முகாமொன்றும் ஏற் படுத்தப்பட்டது. 49 சிறுவர் கள் அங்கு அனுமதிக்கப் பட்டதாகவும் அறிக்கைகள்/ சாட்சி கூறின. ஆனால், அவர்களுக்குப் புனர்| வாழ்வு அளிக்கப்பட ७4 வில்லை. அதற்குப் பின்னர் மேலும் சிறுவர், சிறுமிகள் அதில் சேர்க்கப்பட்டதா கவும் தகவல்கள் இல்லை.
கிழக்கில் புலிகளின் 'பிள்ளை பிடிப்பு, விடயங்கள் அதிகரித்து வருவதாக அமெரிக்காவும் கண்டனம் தெரிவிக்கது. பலிகள் வலக்கட்டாயமாகப் பிள்ளைகளைப்
8
பிடித்துச் செல்கிறார்க ளென்பதே இக் குற்றச் சாட்டுகளின் தொனிப் பொருளாகு ம . ஆனால், புலிகளோ தாமாகவே தம்மிடம் சேரவரும் பிள்ளை களை விசாரணை களின் பின்னர் பெற் றோர்களிடம் விட்டு விடுவதாகக் கூறுகி றார்கள். அவ்வப்போது இருபது பேரை, இருபத்தெட்டுப் பேரை விடுவித்ததாகவும் அறிக்கைகளை விடுக் கிறார்கள். அப்படி யானால், வலுக் கட்டாயமாக பிடித்துச் செல்லப்பட்ட தமது பிள்ளைகளை விடுவிக்கக் கோரிப் புலிகளின் அலுவல கங்களுக்கும் ஆயுதப் பயிற்சி முகாம்களுக்கும் பெற்றோர் ஓட்டமும் நடையுமாக அலைவதாகக் கூறப்படுவது பொய்யா? சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கும் கண்டனங்கள் போலியானவையா? தற்போது உலகின் பல பகுதிகளிலும் நடைபெறும் முப்பதுக்கு மேற்பட்ட ஆயுதப் பிணக்குகளில் மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட சிறுவர் போராளிகள் பயன்படுத்தப்
படுகின்றனரென்று ஐநாவின் சிறுவர் அமைப்பான யுனிசெப் ܬ݂ܳܐ܂ ݂
அண்மையில் விடுத்திருக்கும் அறிக்கையும் பொய்யா? யுனிசெப்பின் இந்த அறிக்கையில் புலிகள் இயக்கத்தின் மீதும் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. எனவே, கோயபல்ஸ் பாணியில் (ஒரே பொய்யை திரும்பத்திரும்பச் சொல்பவன்) புலிகள் கதையளப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
புலியை முறத்தால் விரட்டிய சங்க காலத் தமிழ்ப் பெண்களோ, களமாடி நெஞ்சில் புண்பட்டு வீழ்ந்த தன் மகனின் சடலத்தை வாரியெடுத்து, தன் மடியில் கிடத்திப் புறமுதுகிட்டு என் மகன் ஓடவில்லையேயென்று புளாங்கித மடைந்த அந்தச் சங்ககால தமிழ் பெண்களோ இன்று வன்னியில் இல்லையென்பதையும் புலிகள் இயக்கம் புரிந்து
கொள்ள வேண்டும். முறத்தால் புலிகளைக் கலைக்கIல்
முடியுமென்றால், கண்ணிரும் கம்பலையுமாக வாழும் அப்பாவித் தமிழ் பெண்கள் உங்களையெல்லாம்
எப்போதோ வன்னிக் காட்டிலிருந்து விரட்டியடித்
திருப்பார்கள். ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். இன்றில்லா விட்டாலும் என்றோ ஒரு நாள், நீங்கள் செய்யும் அக்கிரமங்களெல்லாம் உங்களுக்குச் சுருகு தடங்களைப் போடப் போகின்றன என்பது மட்டும் சர்வ நிச்சயம்.
உலகில் நடைபெறும் ஆயுத மோதல்களால் பாதிக்கப்படுபவர்களில் 90 சதவீதமானவர்கள் அப்பாவி மக்களே என்றும் இவர்களில் அரைவாசிப் பங்கினர் பிள்ளைகளென்றும் யுனிசெப்அறிக்கை கூறுகிறது. ஆம், புலிகள் போன்ற ஆயுதக் குழுக்களால் வலுக்கட்டாயமாகக் கடத்திச் செல்லப்படும் பிள்ளைகளைத் தவிர, பெற்றோர் களில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ இழந்து அநாதைகளாகும் பிள்ளைகளின் அவலங்களும் விடுதலையின் பேரால் அர்த்தமற்ற யுத்தங்களை நடத்தும் இயக்கங்களுக்குச் சமர்ப்பணம்.
கடந்த பத்து வருட காலங்களாக உலகளாவிய ரீதியில் நடைபெற்றுவரும் பல ஆயுத மோதல்களினால், கிட்டத்தட்ட இரண்டு கோடி பிள்ளைகள் தமது சொந்த வாழ்விடங்களை விட்டு இடம்பெயர்ந்திருக்கிறார்கள்.
Gud i
DUUGr
200536s----
குடா நாட்டை இராணுவம் கைப்பற்றுவதற்கு முன்னர் அதாவது திட்டுப்பாட்டில் இல்லாத காலத்தில் பொருளாதாரத்தடை அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு நிலவியதா பெரும் கூப்படும் பிரசாரமும் எழுப்பட்டது. தற்போதோ ஏ பாதை திறக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தடையும் இல்லை. ஆயினும் நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் மக்கள் கட்டுப்பட்டு விலையில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது யாழ். குடநாட்டு மக்கள் மட்டும் அதிக விலை செலுத்த வேண்டியுள்ளது. திடீர் திடீர் என கோதுமை மா காணாற் போய்விடும் தற்பொழுதே கொழும்பின் பிரபல நிறுவனமொன்றின் கூர்க்கரம் கிரீம் உப்பட பல பொருட்கள் காணாமற் பேய்விட்டன பொருட்களை அனுப்ப அரசாங்கமும், நிறுனங்களும் தயர் பொருட்களை விற்க வியாபாரிகளும் வங்குவதற்கு மக்களும் தயர். ஆனால் தடி எடுத்தவன் தண்டல்கரன் போல ஓமந்தையில் இருந்து முகமாலை வரை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பேர் மேற்கொள்ளும் அபவடித்தனத்தினால் ஓர் இ"நிழல் பொருளாதாரத்தடை குடாநாட்டில் அமுல்
2"டுத்தப்பட்டுள்ளது.
ஜெனிவலில் எந்தப்பிரதிநிதி இதைப்பற்றி பேசுவது?
இருபது இலட்சம் பிள்ளைகளை யுத்தச் சாத்தான்கள் காவு கொண்டிருக்கின்றன. அறுபது இலட்சம் பிள்ளைகள் ஒன்றில் அங்கவீனர்களாக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது மிகப் பாரதூரமான காயங்களுக்கு உள்ளாக்கப்
N
A
|பட்டிருக்கின்றனர். பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட பிள்ளைகள் பெற்றோர்களைக் காலனுக்குப் பறிகொடுத்து
/ஓரிடமும் பிள்ளைகள் வேறிடமுமாகப் பிரிந்து போய்
விட்டு அநாதைகளாகி எதிர்காலத்தைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடுகின்றனர். இல்லையேல், பெற்றோர்கள்
விட்டிருக்கிறார்கள். எட்டாயிரத்திலிருந்து பத்தாயிரம் வரையிலான பிள்ளைகள் கண்ணி வெடிகளுக்குத் தமது இன்னுயிர்களைத் தாரை வார்த்திருக்கிறார்கள் அல்லது வாழ்வை முடமாக்கிக் கொண்டுள்ளார்கள். இந்த யுத்த அவலங்களுக்கு அரச படைகள் மட்டுமல்ல, புலிகள் போன்ற ஆயுதக் குழுக்களும் பங்களித்திருக்கின்றன. இரத்தமும் கண்ணிரும் சிந்திப் பெறப்பட்ட இந்தப் புள்ளி விபரங்களை யுனிசெப் அமைப்பே திரட்டித் தந்திருக்கிறது.
வாய்களைத் திறந்து பேசி, தாம் படும் அவஸ்தை களையும் அவலங்களையும் வெளி உலகுக்கு கூற வக்கற்ற இந்த மொட்டுகளின் வாழ்வைக் கசக்கும் கயவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டிய பொறுப்பு ராதிகாவின் தலையில் சுமத்தப்பட்டிருக்கிறது. இலங்கையில் மட்டும் கடந்த மூன்று தசாப்த கால யுத்தம், சுமார் பத்தாயிரம் பிள்ளைகளைப் பலியெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதே எண்ணிக்கையிலான பிள்ளைகள் பெற்றவர்களில் இருவரையுமோ அல்லது ஒருவரையோ இழந்து அநாதைகளாக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் அநேகமானோர் அன்றாடம் காய்ச்சிகளான ஏழைக் குடும்பங்களில் பிறந்தவர்களென்பது இன்னும் துயரமான தகவலாகும். ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டு, தமிழீழத்துக்காக விசிலடிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு பிள்ளை கூட யுத்த களத்துக்குச் சென்றிருக்காது. அல்லது கொழும்பில் வாழும் மேட்டுக் குடிகளின் வாரிசுகளுக்கும் இந்த யுத்த அவலங்கள் கிடையா.
புலிகளின் படையணியில்
சேர்க்கப்பட்ட
பிரபாகரனின் மகள் துர்க்கா, அயர்லாந்தில் மருத்து வம் கற்றுக் கொண்டிருக்கிறார். அவுஸ்திரேலிய மனைவி யான அடேலுடன் லண்டனில் வாழும் அன்ரன் பாலசிங்கம், அங்கு சொகுசாக வாழ்ந்து கொண்டே விடுதலை, விடுதலை என்று கொக்கரிக்கிறார். அப்பனைப் புலிகளின் வேட்டுகளுக்கோ அல்லது படையினரின் சூடுகளுக்கோ பலிகொடுத்த கந்தனும் முருகனும் வலுக்கட்டாயமாகப் புலிகளின் படையணிகளில் சேர்க்கப்பட்டுப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்.
கொடுரங்களைச் சுட்டெரிக்கும் நெற்றிக்கண் பார்வை ராதிகாவுக்கு வேண்டும். அது அவரிடம் இருக்குமென்றும் நம்பலாம். வன்னிக் காட்டுக்குள் உலாவும் விஷ ஜந்துக் களை அவர் முதலில் தேடிப் பிடிக்க வேண்டும். தர்மம் முதலில் வீட்டிலேயே ஆரம்பமாக வேண்டுமென்று
சொல்கிறார்கள். ஹமோன் ராதிகா
GIů. 16 - 22, 2006
JJ

Page 5
உள்ளுராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் நாட்டில் நடக்கப்போகும் அரசியல் தில்லுமுல்லுகளில் பிரதானமானது மலையகத்தில் நடக்கப் போவதுதான். இதுவரை காலமும் ஏட்டிக்குப் போட்டியாக சேறுவாரிப் பூசும் பிரசாரங்களை செய்து தேர்தலை எதிர் கொண்ட மலையகத்தின் பிரதான அரசியல் கட்சிகள், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கையைச் சுட்டுக்கொண்டதன் பின்னர், தமக்குள் இருக்கும் அத்தனை முரண்பாடுகளுக்கும் அரிதாரம் பூசி
விட்டு ஒரே நேர்கோட்டில் எவ்வாறு பயணிப்பது என்பது பற்றிச் சிந்திக்கின்றனர். இந்த இணக்கப்பாட்டை நாடி பிடித்துப்பார்ப்பது போல் உள்ளுராட்சித் தேர்தல் நடைபெற ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்போது மலையகத்தில் பிரதான அரசியல் தலைமைகளாகத் தம்மைக் காட்டிக்கொண்டவர்களின் அரசியல் தவறுகளைச் சுட்டிக் காட்டிக் கொண்டும், ஆளும் அரசில் பங்காளிகளாக மாறி கணிசமான மக்கள் பணியையும் செய்கின்ற புதிய தலைமைகளும் தலையெடுத்துள்ளன. இதற்கிடையே தமிழ் தலைமைகளின் மாயை அரசியலை அம்பலப்படுத்தி
தமக்கான ஒரு இடத்தை வகித்துக்
கொள்ளும் விதமான வேலைத் திட்டமொன்றை பெரும்பான்மை சிங்களச் சமுகமும் கொண்டு செயலாற்றி வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இவ்வாறான அரசியல் தலையீடுகளுக்கு மத்தியில் இவர்களின் அரசியல் இருப்பை உறுதி செய்யும் வாக்காளர்களான மலையக மக்களின் கருத்து என்னவிதமாக இருக்கிறது என்று அறிந்துகொள்ள முற்பட்டபோது பல சுவாரஸ்யமான தகவல்களைப் பெற முடிந்தது.
பெரும்பாலானவர்கள் அரசியலின் நகர்வில், அரசியல்வாதிகளின் சேவையில் ஆர்வமற்றவர்களாகவே இருக்கிறார்கள். தமது அரசியல் தலைமைகள் தூய்மையான அரசியலை துஷ்பிரயோகம் செய்கிறார்கள் அல்லது தமது சுய நலனுக்காக அரசியலைப் பாவிக்கின்றார்கள் என்பதுதான் முடிந்த முடிவாக இருக்கிறது. வேறு சிலரின் கருத்தோ, தற்போது மலையக அரசியல் தலைமைகள் மக்களை ஏமாற்றுவதற்காக வடக்கு - கிழக்கு அரசியலோடு மலையக அரசியலைப்போட்டுக் குழப்பிக்
கொள்கிறார்கள்.
இந்தத் தவறின் விளைவை
தொடங்கியிருப்பதாகவேத் தெரிகிறது என்ற கவலையையும் காண முடிகிறது. இந்தக்
கவலையோடு : விடயம் பழைய, தற்போது மலை பிரதிநிதித்துவப் அரசியல் தலை என்பதாகவே ே தவிர, மலையக போக்கானது எ அரசுடன் காலத் பேசி, மலையக நல்வாழ்வுக்காக அபிவிருத்திக்கா பாடுபடுவதுதான் எதிர்க்கட்சி ஆக கொண்டு வெறு
போட்டுக் கொண இந்தக் கூச்சல்க கொண்டு வரும் சட்டமொன்றைத் முடிவதில்லை. ம மக்களுக்காக எ பெற்றுத்தரவும் மு என்பதாகும். அே கட்சிகளோடு சே குதிக்கின்றபோது வரவேற்பைப் பெ என்று சிலரின் க இந்த நிலைய உள்ளுராட்சித் G பிரதான கட்சிகளு அல்லது ஒருவை பாடாமல் போட்டி கேள்வியை சிலரி வைத்தபோது சில காத்திருக்கத்தால் இரண்டு கட்சிகளு சுயலாபத்துக்காக செய்து வருகின்ற போதுமே மக்களு முடிவை எடுக்கப் umúljú) - difuðst இப்படி இணங்கிப் அதிர்ச்சியாக இரு இன்னொரு உண் வேணுமென்றால் பரம்பரையாக யா வாக்களித்து வந் இப்போது திடீரென
'யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே" எண்டுவிலும், அ
எலக்ஷன் எண்டு செய்தி வந்துது முன்னே ஊர் சண்டியனெல்லாம் ஊர் திரும்புகினம் பின்னே யோசிக்காதேங்கோ நான் எதைச் சொல்லுறன் எண்டால் யுத்தம்
களை உப்பேத்திக்கொண்டு ஓடிப்போன் டய்ர்
எரிப்புக் கோஷ்டியும், ஆள் கூட்டிற கோஷ்டியும் எலக்ஷன் வேலை செய்ய மீண்டும்
இவை உப்பிடிச் சொல்லிப் போட் டினமே எண்டிட்டு காவிக் கட்சிக் காரரும் தனிச்சுத்தான் கேட்க
ஆளும் தரப்பா இருந்தால் நல்லது கெட்டதுகள் நடக்கேக்க அதுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டு இருக்க வேணும் ஒண்துக்காகவே சில பேர் எதிரணி ஆசனத்தில்
b எதிர்ப்பு அரசியல் நடத்துவதையும்
வேணும் எண்டு யோசிச்சிருக்,
 
 
 
 
 
 
 

றப்படும் இன்னொரு புதிய என்றில்லாமல் பகத்தை டுத்தும் எந்த மையும் சரியில்லை ருக்கிறது. அது த்தின் அரசியல் போதுமே ஆளும் துக்கேற்ப பேரம் மக்களின்
வும்
கவும் . அதை விடுத்து னங்களில் அமர்ந்து
மனவே துச் F6)
டிருப்பதில்லை. ளால் ஆளும் அரசு புதிய
தடுக்கவும்
665
தையும் டிவதில்லை தபோல் தேசியக் ர்ந்து தேர்தலில்
குறிப்பிட்ட றவும் முடிகிறது நத்து இருக்கிறது. fல் எதிர்வரும் தர்தலில் இரு நம் இணைந்து ர ஒருவர் வசை பிடுவது பற்றிய -ம முன ஸ் ஆச்சரியங்கள் ன் செய்தன. மே தமது த்தான் அரசியல் ன. இவர்கள் ஒரு க்கு நன்மையான போவதில்லை. க இருந்தவர்கள் போவது பெரும் க்கிறது. மையைச் சொல்ல பரம்பரை னைக்குத்தான் துள்ளோம். *று வேறு ஒரு
சின்னத்தைச் சொன்னால், முடியாது என்று கூறுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்னும் சிலரோ கடந்த காலங்களைப் போல் இல்லாமல் இம்முறை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் கட்சிக்குத்தான் வாக்குகளை கொடுக்கப் போகிறோம். ஏன் என்றால் அவர் கொஞ்சமாவது நல்லது செய்கிறார். ஆகவே அவருக்கு ஆதரவு கொடுக்கப் போகிறோம் என்றும் கூறுகிறார்கள். உதாரணத்துக்கு பிரதான இரு கட்சிகளுக்கும் உண்மையிலேயே உள்ளத்தில் ஒற்றுமையிருந்தால்
தர்தலில் என்ன செய்ய வேண்டும் ன்பதை முடிவு செய்ய ஏன்
இத்தனை இழுபறி நடக்க வேண்டும்?
தலைவர்கள் கலந்து பேசுவதிலேயே நாலைந்து நாட்களை செலவு செய்தனர். அப்படி என்ன சர்ச்சை இருக்க முடியும்? இதிலிருந்து என்ன தெரிகிறது, இப்போது இருப்பதாகக்
றப்படுவது அரசியல்
விேளையாட்டுத்தான். இவர்களிடம்
ஒரு வேலைத் திட்டமில்லை. வெறும் பச்சோந்தித்தனம் என்று சில படித்த மட்டத்தினரின் கருத்து இருக்கிறது.
அவ்வாறெனின் தற்போது புதிதாகத் தலையெடுத்திருக்கும் கட்சிகளின் போக்கு சரிதானா அல்லது அதுவும் பிழைதானா என்று கேட்கப்பட்டதுக்கு, ஒரேயடியாக மெச்சுக்கொள்ள முடியாது. ஏனெனில் எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். இருந்தாலும் மலையகத்தில் மாற்றம் ஒன்றின் அவசியம் உணரப்பட்டு வந்ததுதான். இதுகூட அதன் வெளிப்பாடாகத்தான் இருக்கலாம். இப்போதுதானே ஆரம்பம், இனிமேல் போகப் போகத்தான் தெரியும் அவர்கள் நினைப்பது போல் தலைமை தாங்குவதென்பது அவ்வளவு இலேசான காரியமில்லை. இதே ஓட்டம் இறுதிவரை தொடருமா என்பதைப் பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும். ஒரு உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அன்றாடம் உழைத்து குடும்பம் நடத்திக் கொண்டு வாழும் மலையக மக்களுக்கு இந்த எதுவுமே அக்கறையில்லை. இராமன் ஆண்டாலும் சரிதான்; இராவணன் ஆண்டாலும் சரிதான். நாங்கள் உழைத்தால்தான் வயித்துக்குச் சாப்பாடு என்பதுதான் யதார்த்தம் என்ற கருத்தும் பரவலாகவே தெரிவிக்கப்பட்டது. ஒரு சிறு
கேட்டிட்டுது. ரெண்
த்தில மட்டும் காதுக்கு ண்டு கேக்காத மாதிரி துக்கும் ஒரு விவஸ்தை 1வியை ஞாபகம் வச்சுக் க்கினமுங்கோ, தூங்கிற யை எழுப்பாதேங்கோ,
றார் எண்டு பெஷனாகிப் போட்டுது
Souvis
Ꭻ ᏧᎬ
தலைநகரில புதுசா ஒ அமுலுக்கு வந்திருக்குதுங்கோ. வர்த்தக செய்யிறவையையும், கப்பம் கொடுக்க மறுப்
தூக்கினமுங்கோ, கவனமா இருங்கோ. தனியா
நடமாடுறதை தவிர்த்துக்கொள்ளுங்கோ
சதியானவையையும்,
தொகையினர் மட்டும் பெரிய ஐயாவின் (தொண்டமான்) காலத்தோடு எல்லாம் போய்விட்டது. அதுக்குப்பிறகு எவருமே தங்களை வந்து எட்டிப் பார்க்கவே இல்லை என்ற ஏக்கத்தை வெளிப்படுத்தினர். கணிசமான வாக்குகளையும், பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தையும் கொண்டிருக்கும் மலையக மக்களின் எதிர்காலம் சூனியம் தானா? இதற்கு மாற்று வழியே இல்லையா? அப்படி இருப்பதாக எதைக் கருதுவீர்கள் என்று கேட்கப்பட்ட போது பல தரப்பு மக்களிடமிருந்து தெரிவிக்கப்பட்ட கருத்தானது சிந்திக்கத் தூண்டுபவையாக அமைந்தது. தேர்தல் காலத்திலும், வாக்களிப்பிலும் மோசடிகள் நடப்பதும், வாக்களிக்கும் மக்கள் காலத்துக்குக் காலம் ஏமாந்து போய் வாக்குறுதிகளில் மயங்கிப் போவதும் ஒன்றும் புதிய விடயமல்ல. இது மலையகத்தில் மட்டும் நடைபெறுவதும் இல்லை. ஆகவே மக்கள் மீது குற்றச்சாட்டுக்களைப் போட்டு விட்டுத் தப்பி விட முடியாது. தலைமை ஏற்க வருபவர்களும் பிரதிநிதித்துவப்படுத்த வருபவர்களும்
தான் சிந்தித்துச் செயல்பட வேண்டும். எமது மக்களின் வாக்குப் பலத்தை எப்படி இந்த மக்களின் நலத்துக்கான பேரம் பேசும் சக்தியாகப் பிரயோகிப்பது என்பதைச் சிந்திக்க வேண்டும். கொள்ளையடிப்பதற்கு அரசியல் என்றில்லாமல், நல்ல கொள்கையோடு அரசியல் செய்ய வர வேண்டும். நாளைக்கு இறந்தாலும் மக்கள் மனதில் வாழுகின்றளவுக்கு தனியான இடத்தைப் பிடிக்க வேண்டும். உண்மையான சேவை மனப்போக்கு இருக்க வேண்டும். ஒரு சமுகத்தின் வழிகாட்டிகள் என்ற சமுக அக்கறையும், உண்மையான நேசிப்பும் இருக்க வேண்டும்.
இத்தனை எதிர்பார்ப்புகளையும் கொண்ட தலைமையை விரும்புவதும் எதிர்பார்ப்பதும் இயல்புதான் எனினும் அவ்வாறு அமைவது நடைபெறக் கூடியதில்லை. இந்த எதிர்பார்ப்பு தொடரும் வரை ஒரு சமுகத்தின் அல்லது ஒரு இனத்தின் ஏமாற்றமும் தொடரத்தான் செய்யும் என்ற பலமானதும் வெளிப்படையானதுமான கருத்துகளும் கூறப்பட்டன.

Page 6
மற்றும் நிகழ்ச்சிக
கடந்த சில நாட்களுக்கு முன் தென்பகுதி பத்திரிகையாளர் குழு வினர் யாழ்ப்பாணம் சென்று வடபகுதி பத்திரிகை யாளர்களுடன் சந்திப்பை மேற்கொண்டதாக பல தமிழ்ப் பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டிருந்தன. இரு சாராருக்கிடை யேயான யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது, தென்னிலங்கை பத்திரிகையாளர்களின் ஊடக நடவடிக்கைகளை விமர்சித்ததுடன், அவர்களுக்குச் சில வேண்டுகோள்களை யும் வடபகுதி பத்திரிகையாளர்கள் விடுத்ததாகவும் அச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தன. வட பகுதி பத்திரிகையாளர்களிடம் சில வேண்டு கோள்கள்.
1. நீங்கள் உண்மையில் பத்திரிகா தர்மத்துடன்தான் செயற்படுகின்றீர்களா?
2. அரசாங்க படையினரின் அச் சுறுத்தல் எனக் கூறிக்கொள்ளும் நீங்கள் வேறு எவரினதும் அச்சுறுத்தலுக்கு உட்படவில்லையா?
3. அரசாங்கத்தின், முப்படையினரின் பொலிஸாரின் நடவடிக்கைகளை அக்குவேறு ஆணிவேறாக விமர்சிக்க தென்பகுதி ஊடகங்களுக்கு பூரண சுதந்திரம் உண்டு ஆனால் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் எனத் தம்மைத் தாமே
GASTGENSMÄSTLÅRassifisù ஒளிபரப்பப்படும் சிறுவர்களுக்கான அநேக நிகழ்ச்சிகள் அவர்களை உளவியல் ரீதியில் அடிமைத்தனத்தில் வைத்திருக்கவே ஒளிபரப்பப்படுகின்றன என்பது என் கருத்தாகும். பொழுது போக்கிற்காக மட்டுமின்றி சிறுவர்களை ஆக்கபூர்வமான சிந்தனை மற்றும் செயற்பாட்டில் ஈடுபடுத்துபவையாக சிறுவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அமையவேண்டும். இல்லாவிட்டால் இனிப்பு தடவிய போதை மருந்தைப்போல சிறுவர்களின் ஆக்கத்திறன் மழுங்கடிக்கப்பட்டு போய்விடும். இதனால் தான் தற்போது அமெரிக்காவிலும், ஜப்பானிலும் உளவியல் ஆலோசகர்களின் வழிநடத்தலுடன் சிறுவர்களுக்கான ஆக்கதிறன் மிக்க நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.
எமது இலங்கைத் திருநாட்டிலும் "மழலைகள் எதிர்காலத் தலைவர்கள்" என்பதை உணர்ந்து
வாசகர்களின் கவனத்திற்கு.
இலங்கையில் இருந்து
எதிர்பார்க்கப்படுகின்றன. 6 ஆக்கபூர்வமானவையாகவும் இருக்கவேண்டும். பயன்மிக்கது என ஆசிரிய கருதப்படும் விமர்சனங்களுக்கு முரசு இடமளிக்கும்: 毅
வடபகுதி ஊடகவி
விற்பனையாடுகின்றது. இதுகுறித்து ஏன்
மழலைகள் எதிர்காலத் தலைவர்கள்
ளிவரும் தமிழ் மொழி மூல இலத்திரனியல், அச்சு பிரசுரிக்கப்படும் சமகால செய்திகள், விடயதானங்கள் ர்பான விமர்சனங்கள் வாசகர்களிடமிருந்து மர்சனங்கள் இறுக்கமாகவும் சுருக்கமாகவும்,
refer கூறிக்கொள்வோரைப் பற்றி அல்லது அவர்களது கொலை, ஆட்கடத்தல், வரி is வசூலிப்பு பற்றி மூச்சு விட உங்களால் பேச்சுவார்த்தைஃ
DIT? தலைநகா ஜெ 6լIII6]]60 (YPIQUI நடைபெற உள்ள நிலையில்
4 ஊர், பெயர், முகவரி இல்லாத சுவிஸ் நாட்டினைப் பற்றி அமைப்புக்கள் வெளியிடும் அறிக்கைகளை நம்மில் அநேகர் அறியாத முன் பக்கத்தில் கொட்டை எழுத்தில் பிர சுவாரசியமான இரு விடயங்கள். சுரிக்கும் கலாசாரத்தை ஆரம்பித்து வைத்தது யார்? ஆங்கிலம் இல்லை, சுவிஸ்
நாட்டில் தேசிய மொழிகளோ, அரசகரும மொழிகளோ,
அரசு - புலிகள்
ஆயிரம் பூக்கள் மலரட்டும், ஆயிரம் கருத்துக்கள் மோதட்டும் என் ஊடக தர்மத்தை நசுக்கும் ஆங்கிலம் UUJ60TUTL1961) கட்டுப்பிடற்பகுதிகளுக்கு இன்றும் சில இல்லை. - தமிழ் பத்திரிகைகளை எடுத்துச் செல்ல அங்கு பேசப்படும் உள்ளிருப்போரால் தடை செய்யப் மொழிகள் பட்டுள்ளது. ஆனால் வன்னியில் அச்சடிக் ஜேர்மன் - 64 சதவீதம் 拂 கப்படும் பத்திரிகை கொழும்பில் கூட பிரெஞ்சு - 20 சதவீதம் g
(Brgań
நீங்கள் ஒரு வசனம்தானும் பேசுவதில்லை.
சந்தனத்தைப் பற்றி சாக்கடையில் நின்று பேசக்கூடாது. பத்திரிகா தர்மத்தைப் : ஏகப்பிரதிநிதிகள் எனக் கூறிக் கொள்வோரின் அரவணைப்பில் இருந்து கொண்டு பேச வேண்டாம். "உன் கண்ணில் உள்ள தூசியை எடுத்துவிட்டு மற்றைய வரின் கண்ணில் உள்ள தூசியை எடு" என பைபிள் கூறுகின்றது. இது உங் களுக்கு முற்று முழுதாகப் பொருந்தும்,
சத்தின் வட்டுக்கட்டை
இத்தாலி - 65 வீதம் ரோமன் - 0.5 சதவீதம்
LÓ (9 i, தொலைக்காட்சி சிறுவர் குதி ஏனைய மொழிகள் நிகழ்ச்சிகள் தயாரிக்கும் அல்லது ஒளிபரப்பும் பெருந்தகைகள் கூடிய கடறயடைககும அழைபபு கவனம் செலுத்த வேண்டும் என
விநயமாய் வேண்டுகின்றேன். ஐநா.
-சிவழி சிவசுப்பிரமணிய சர்மா, ஆப்போது 8F፵56ሊ)
செங்குந்தா வீதி நல்லூர், தலைவர்களுக்கும்
தெய்வீக மருத்துவம் சர்வதேச சமுக மாந்திரீக மருத்துவ தெய்வீக சேவை Goverment Approved Charity Regd No-HA/4/BT/219
கிரக தோஷம், காலப்பகையால் பிரிந்த காதலர்கள், கணவன் - மனைவி ஒன்று சேர, வெறுத்த உறவினர்கள், வேண்டியவர்கள் அன்பாக இருக்க, காதல் திருமணம் எல்லோருடைய சம்மதத்துடன் நிறைவேற மற்றும் வேறு தீவினைகளால் வாழ்க்கையில் தீராத மனநோய், தாழ்வு மனப்பான்மை, கல்வி, தொழில், விவாகம், வெளிநாட்டுப் பிரயாணம், வேறு முயற்சித் தடை, குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமின்மை, வெளியில் சொல்ல வெட்கமான பிரச்சினைகள், தீய பழக்கம், மனிதத் தீமை, மருந்தீடு போன்ற தீமைகளில் இருந்து விடுபட்டு சந்தோஷமாக வாழ, பிரச்சினைகளுக்குரிய காரணத்தை காண்டம் இறைசக்தியால் கண்டறிந்து துன்பம் நீங்கி மகிழ்ச்சியாக வாழ புனித புராதன தீங்கற்ற மஹா மாந்திரீக தெய்வீக மருத்துவத்தினால் நிவர்த்தி அளிக்கப்படுகிறது.
நேரில் வரமுடியாதோர், வெளிநாட்டவர்கள் தம் பிரச்சினையை எழுதினால் அல்லது தொலைபேசி, ஃபக்ஸ் மூலம் தொடர்பு கொண்டு, உடன் பயன் தரும் தெய்வீக மருத்துவப் பொருட்களை விசேட தபால் மூலம் பெற்று தம் எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்கிறார்கள். (இரகசியம் பாதுகாக்கப்படும்.)
தெய்வீகம் gலங்கா தலைமையகம் மட்டக்களப்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்றும் இனிக்கட்டும்
என்னதான் புதுப்புது இசை
யமைப்பாளர்களும், புதிய பாடல் களும் வெளிவந்து கொண்டிருந்தாலும் எக்காலமும் எவராலும் விரும்பிக் கேட்கப்படுபவை மனது மறக்காத
தொட்டுச் செல்லும் மனது மறக்காத இனிய பாடல்களை இன்றும் வாழ வைப்பது இலங்கை வானொலிதான்.
பொழுதிலும் இலங்கை வானொலி வர்த்தக சேவையை கேட்பதற்கென்றே ஒரு தனி இரசிகர் கூட்டமே நாடு
இதன் காரணமாகத்தான் என்னவோ முழுவதும் பரந்து இருக்கின்றார்கள்
என்றால அ 60558, - அதிகாலையிலும் அமைதியான இரவுப் D @ எம்எச்அண்வர்டி盟 MAGOST,
பழைய பாடல்கள்தான். அதைத்தான் ஆங்கிலத்தில் ஒல் இஸ் கோல்ட் (Old is Gold) என்பார்கள். தற்போது அறிமுகமாகிய வானொலிகள் முதலில் தருவது என்றும் நாமே அறிமுகப் படுத்துகின்றோம் என்று டபாரமடித்து டாப்பாங்கூத்துப் பாடல்களைக் காது கிழிய ஒலிக்க விடும்போது இதயத்தை
. .6m5.
உலகச் சேவையில் இருந்து வருகின்றாய்.
அரை மணி நேரம் எம்மை எல்லாம் கட்டிப்போடுகின்றாய்.
ஆர்ப்பாட்டம் இல்லை.
சிங்கப்பூரில் தங்குமிட வசதி
சிங்கப்பூரில் விடுமுறையைக் கழிக்கவும் திருமணத்துக்கு வருபவர்களுக்கு எல்லா வசதிகளோடும் கூடிய முழு வீடு குறைந்த வாடகைக்குக் கிடைக்கும். இலவச போக்குவரத்து, வசதி வழிகாட்டி (guide) வசதி. மேலதிக விபரத்துக்கு எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ள வசதியான அப்புலிங்கம்
OO65, 9751A941 6 nasmreso ao mis asesio (FaXk) : 0 0 65 64816144 LINGAM WEDDING SERVICES 153, Jalan Jarak, , Singapore 809281
கை தொலைபேசி எண்
பரிசுப்போட்டி இல்லை.
தொலைபேசி மூலம் பாட்டுக் கேட்பவனுக்கும் தொல்லையுமில்லை.
பின் எப்படி எங்கள் இதயத்தில் குடி வந்தாய்,
நீடுழி பி.பி.ஸி. நீ வாழவேண்டுமென மனமார வாழ்த்துகின்றேன்.
- Gri), iiiiiiiliu Goi இராகவன், வெள்ளவத்தை
goo
முப்படையினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த வகையில் சுவிற்சர்லாந்து நாட்டு கடற்படைத் தளபதிக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. இதில் வேடிக்கையான விடயம் என்னவெனில் சுவிஸ் நிலப்பரப்பால் சூழப்பட்ட ஓர் தேசமாகும். அங்கு கடல் இல்லை.
பார்த்தார்கள் சுவிஸ் தலைவர்கள் அந்த அழைப்பினை அப்படியே பிரேம் போட்டு சுவிஸ் நாடாளுமன்றத்தில் மாட்டி
வைத்து விட்டார்கள். அது
இன்னும் அப்படியே
காணப்படுகின்றது. வேண்டும்
ட்வேர்ஃபிர் பிடிக்)|பிடும் ܀ ܖܝܶ YA .
எனும் நூலிலிருந்து FF.Quoufls) :- (E-mail):-murasuQsltnet.lk
எழுத்தாளர்களுக்கு. முரசுக்காக சிறுகதைகளை எழுதிவரும் அன்பு எழுத்
எடுத்துக்கொள்ளும் விடயத்தை சிறியதாகவும் சுவையாகவும்
தாளர்களே! எதிர்காலத்தில் எழுதுமாறு எழுத்துப் பணியில் ஈடுபட கேட்டுக்கொள்கிறோம். முரசு இருப்பவர்களே! முரசுக்காக எழுத்தாளர்களாக
சிறுகதைகள் எழுதுகின்றபோது கையெழுத்துப் பிரதியாக இருந்தால் மூன்று பக்கங்களும், தட்டச்சு செய்திருந்தால் ஒன்றரைப் பக்கம் வரக்கூடிய விதத்திலும் எழுதி அனுப்பி வையுங்கள்.
கவிதை எழுதுபவர்கள் தொடர் சங்கிலியாக எழுதாமல்
இருப்பவர்களைக் கெளரவிக்கும் அதேவேளை, புதிய புதிய எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கவும் வாசகர்கள் ஒத்துழைப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. f
ਸੰਘ
ܥ
தினமுரசு சந்தா விபரம்
TTTTLT STLTLLT S L S TLTLLLLLLL LL0LLLT eTeLTTTTLL TTTLLLL LLLLTTT இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு காரணமாக சந்தாக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
நாடுகள் ஒருவருடம் 6 மாதம் 3 மாதம்
ஐரோப்பிய நாடுகள் ரூ. 4,300 ரூ.2.150 ej1.100 அமெரிக்கா, கனடா ரூ. 4,900 ரூ.2,450 | ரூ.1,250 மத்திய கிழக்கு நாடுகள் ரூ. 3800 ரூ.1900 | ரூ, 950 உள்ளுர் ரூ. 1500 ரூ.750 ரூ. 375
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வாரமலரைப் பெற விரும்புவோர் D.D.Enterprises என்ற பெயரில் எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங்கிக் கட்டளைகளை முகாமை uJIT6Tij, g560T(pU3, 16A, Nelson Place, Wellawatta, Colombo-06. Srilanka என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும் முடியும்.
உள்ளுரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற்கந்தோரில் LDITsiplb 6.j605600TLD "Manager, Thinamurasu Varamalar 16A, Nelson Place, Wellawatta, Colombo-06, 6T6in) (p356 fids(5 s),6056061556)
மலையாள மாந்திரீக சக்தியால் பிரிந்தவர்கள் ஒன்று சேர, கணவன் ஒற்றுமையாக இருக்க, திருமணம் கை கூட, மனங்கவர்ந்த காதலன் காதலி ஒன்று சேர, கல்வி ஞான கவசம் பெற, குபேர வாழ்வு கிட்ட, வெளிநாட்டு பிரயாணத்தடை நீங்க, சகல தோஷங்களும் நிவர்த்தி செய்து கொள்ள அனைத்து விடயங்களுக்கும் நேரில் வருகை தரவும்.
அத்துடன் அருள் ஞானத்துடன் கூறப்படும் ஜாதகங்கள் என்றுமே பிழைத்தது இல்லை. நடந்தது, நடக்க இருப்பது, எண்ணியது எண்ணியவாறு நடக்க இருப்பது, எண்ணியது எண்ணியவாறு எத்தனையாம் திகதி எத்தனை மணிக்கு நிறைவேறும் என்பதை திட்டவட்டமாகத் தெரிந்து கொள்ளவும், மற்றும் கைரேகை பார்த்து தெரிந்து கொள்ள பிறந்த திகதி தேவையில்லை.
வாங்கும் பணத்திற்கு உத்தரவாதம் கொடுப்பதென்றால் அது நான் மட்டுமே வெளிநாட்டவர்களுக்கு
- மனைவி பிணக்கு தீர்ந்து,
GI. 16 - 22, 2006

Page 7
பிரிட்டிஷ் நன்கொடை ஆணைக்குழு தனது நன்கொடை யாளர்கள் பட்டியலிலிருந்து தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பெயரை 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீக்கியது. அதாவது லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்படுவதற்குச் சில நாட்கள் முன்னதாக அது நடைபெற்றது. தமக்கு வழங்கப்பட்ட நன்கொடைப் பணத்தி லிருந்து பெருந் தொகைப் பணத்தை ஒழுங்கீனமான முறையில் வங்கியிலிருந்து எடுத்திருப்பதையும் அவர்களுக்கு எல்ரிரிஈயுடன் தொடர்பிருப்பதையும் எடுத்துக் காட்டும் இறுதி அறிக்கை கடந்த 2ஆம் திகதி வெளியிடப்பட்டது. அந்த அறிக்கை கீழே தரப்படுகிறது. எல்ரிரிஈயின் முகவரமைப்புகளாகச் செயற்படும் பல தொண்டர் நிறுவனங்கள் பற்றியும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. பிரிட்டிஷ் நன்கொடை ஆணைக்குழு, தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பற்றிய விசாரணைகளை ஆரம்பித்தபோது அதன் ரசீதுகளின் படி பதினான்கு இலட்சம் ஸ்டேர்லிங் பவுண்கள் அதிகமாகக் காணப்பட்டன.
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் சட்டபூர்வமான தொண்டு நிறுவனமென்றால், இந்தப் பண வைப்புக்கள் மற்றும் வழங்கப்படும் நிதிகள் சட்ட பூர்வமானவையாக இருக்க வேண்டுமாயின் அவை
பெற வேண்டும். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை. பிரிட்டனிலுள்ள தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பதிவு செய்யப்பட்ட தொண்டர் நிறுவனம் என்ற நிலையில் புலிகளின் கட்டுப்பாட்டை இழந்தபோது அதிலிருந்த நிதிகள் வேறு மார்க்கங்களில் மாற்றப்பட்டன. எல்ரிரிஈ, பிரிட்டனில் சேகரிக்கும் நிதியையும் மற்றும் பிரிட்டன் வாழ் தமிழர்களிடமிருந்து கப்பமாகப் பெறப்படும் பணத்தையும் இலங்கையில் தனது பயங்கரவாத நடவடிக்கைக்கென அனுப்பி வைப்பதற்குப் பல்வேறு சட்டவிரோத வழிவகைகளைக் கையாளுகிறது.
கனடாவிலும் அமெரிக்காவிலும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம், புலிகளின் பிரதான நிதி சேகரிப்பு அமைப்பாகச் செயற்படுகிறது. அது ஒரு புனர்வாழ்வு அமைப்பு என்ற போர்வையின் கீழ் இதனைச் செய்கிறது. பிரிட்டனில் தொண்டு நிறுவனமென்ற அந்தஸ்தை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இழந்த பின்னர், வெண் புறா என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதைத் தொண்டர் நிறுவனமாகப் பதிவு செய்து நிதி சேகரித்து, அந்த நிதியை பிரிட்டனுக்கு வெளியே அனுப்பி வருகி றார்கள். ஏற்கனவே தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தோடு தொடர்பு பட்டிருந்தவர்களே இப்போது வெண்புறா அமைப்பில் செயல்படு கிறார்கள். இப்போது இந்த நிறுவனமும் பிரிட்டிஷ் நன்கொடை
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (பதிவு செய்யப்பட்ட தொண்டர் அமைப்பு இலக்கம் 101009) - 2-2 - 2006ஆம் திகதிய அறிக்கை
1. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (தொண்டர் நிறுவனம்) என்ற அமைப்பின் விவகாரங்கள் தொடர்பாக 1993ஆம் ஆண்டின் நன்கொட்ை சட்டவிதி 8ஆம் பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசார ணைகளின் விளைவாகவே இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.
2. இந்தத் தொண்டர் அமைப்பு 1992ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் திகதி பிரிட்டிஷ் நன்கொடை ஆணைக் குழுவில் பதிவு செய்யப்பட்டது. அதன் நோக்கங்களாவன : தமிழ் பேசும் மக்கள் மத்தியில் நிலவும் வறுமை, துயரம், துன்பங்களிலிருந்து விடுபட உதவுதல் முக்கியமாக பட்டினி, யுத்தம், சிவில் குழப்பங்கள், அடக்குமுறை ஆகியவற்றால் துயரப்படும் உலகளாவிய தமிழ் மக்களுக்கு உதவுதல். இத் தொண்டர் நிறுவனம் கம்பனியாகப் பதிவு செய்யப்பட்டது. (கம்பனி இல026889)
இந்தத் தொண்டரமைப்பு இலங்கையில் நிவாரணம் மற்றும் புனர்வாழ்வுத் திட்டங்களை மேற்கொள்வதற்காக இலங்கையிலுள்ள தமிழர் புனர்வாழ்வுக்கழகத்திற்கு நிதி வழங்குவதன் மூலம் செயற்படுகின்றது. இந்தத் தொண்டரமைப்பு தனது திட்டங்கபூடாக தமிழ் மக்களின் தேவைகளையும் நலன்களையும் கையாண்டு வருகிறது. யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக உதவி களை அனுப்பியும் வருகிறது. அத்துடன் பிரிட்டனுக்கு வரும் தமிழ் அகதிகளுக்கு உதவிகளையும் வழங்கி வருகிறது. 2000ஆம் ஆண்டு பெப்ரவரி 28ஆம் திகதி முடிவடைந்த வருடத்துடன் இந்த அமைப்பின் வருமானம் 1,489726 ஸ்டேர்லிங் பவுண்களாக இருந்தது.
4. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கென இலங்கைக்குப் பணம் அனுப்புவதன் மூலம் உதவி வருவதாக முறைப்பாடுகள் 2000ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பிரிட்டிஷ் நன்கொடை ஆணைக்குழுவுக்குக் கிடைத்தன. இம் முறைப்பாடுகளின் ஆரம்ப விசாரணையையடுத்து 2000ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் எல்ரிரி பயங்கரவாத அமைப்பெனத் தடை செய்யப்பட்டது.
இச் சட்டத்தின் 8ஆவது சரத்தின் கீழ் 2000ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் திகதி ஆணைக்குழு விசாரணையை ஆரம்பித்தது. இந்த விசாரணை கீழ்க்காணும் நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்பட்டது.
* புலிகள் இயக்கத்திற்கு தமிழர் புனர்வாழ்வுக்கழகம் நிதியுதவி வழங்குகின்றது என்ற முறைப்பாட்டை விசாரித்தல்.
*இலங்கையில் நிலவும் சிவில் குழப்பச் சூழ்நிலைகளுக்கு மத்தியில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினால் சட்டபூர்வமாக நிவாரணங்களை வழங்க முடிகிறதா என்பதை மதிப்பீடு செய்தல்,
* இத்தொண்டர் நிறுவனத்தின் (தபுக) சொத்துக்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் ஏதுமிருப்பின் அதனை
GI. 16 - 22, 2006
一つ -
பிரிட்டிஷ் நன்கொடை ஆணையாளரின் மேற்பார்வையின் கீழ் இடம் গুপ্ত
ஆணையாளரின் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது.
எடுக்கப்பட்ட நடவடிககைகளும கண்டறியப்பட்டவையும்
W. 5. இச் சட்ட விதியின் 9ஆவது ః /Hಶಿ : கீழ் விடுக்கப்பட்ட "உத்தரவுகளுக்கு இணங்க இத் தொண்டு 'நிறுவனத்தின் வங்கிக் கணக்குவழக்குகள் பற்றிய விபரங்கள் பெறப்பட்டன. இத் தொண்டர் நிறுவனத்தின் " நிதிகள் மிக மோசமாக இருப்பதை இத் தகவல்கள் சுட்டிக் காட்டின.
அதற்கிணங்கத் தற்காலிகமான ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக 2000ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் திகதி பிரிட்டிஷ் நன்கொடை ஆணைக்குழு மேற்படி தொண்டர் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளுக்குக் கட்டுப்பாட்டு உத்தர வொன்றினை விடுத்தது. அதாவது, பிரிட்டிஷ் நன்கொடை ஆணையா ளரின் முன் அனுமதியின்றி தொண்டர் நிறுவனம் கொடுப்பனவுகளை வழங்கக் கூடாது என்பதே இந்த உத்தரவாகும். பிரிட்டிஷ் நன்கொடைச் சட்டத்தின் 18ஆவது பிரிவின் கீழ் இந்த உத்தரவு விடுக்கப்பட்டது.
6. இத் தொண்டர் நிறுவனத்தின் சகல கோவைகள், பதிவுகள், கணக்காய்வுப் பத்திரங்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்குமாறு
கோரி அதன் தர்மகர்த்த
கள், சட்டத்தரணிகள், கணக்கிய
லாளர்களுக்கு ஆணைக்குழு உத்தரவுகளைப் பிறப்பித்தது. சட்ட விதியின் 9ஆவது பிரிவின் கீழ் இந்த உத்தரவுகள் வழங்கப்பட்டன.
1. தவறான நிர்வாகம் தொடர்பான ஆதாரங்கள் ஆணைக் குழுவுக்குக் கிடைத்தன. இத் தொண்டர் நிறுவனத்தின் நிதி முகாமைத்துவம் ஒழுங்கற்றவை என்பதும் அதன் செயற்பாடுகளில் வெளிப்படைத் தன்மை போதியளவுக்குக் காணப்படவில்லை யென்பதும் நிரூபிக்கப்பட்டது. இத் தொண்டர் அமைப்பின் வங்கிக் கணக்கிலிருந்து பெருந்தொகைப் பணம் எடுக்கப்பட்டுச் செலவழிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் நிதிப் பயன்பாடு பற்றித் தர்மகர்த்தாக்கள் எவ்விதக் கட்டுப்பாடும் கொண்டிருக்கவில்லை. அல்லது குறைந்தளவு கட்டுப்பாட்டையே கொண்டிருந்தனர். அத்துடன் இலங்கையில் தன்னார்வுத் தாண்டர் நிறுவனமாகப் பதிவு சிசய்யப்பட்டிருக்கும் தமிழர் / புனர்வாழ்வுக் குழகம், பிரிட்டனி
நர்சிகாடை ஆணைக்குழுவில் Aதாண்டர் அமைப்பாகப் பதிவு சிசய்யப்பட்டிருந்தது. நிதித் கையாடல்களில் ஒழுங்கீனம், பயங்கரவாதத் தாடர்புகள் போன்ற புகார்கள் பிரிட்டனில் இந்த அமைப்புக்கு திராகத் தரிவிக்கப்பட்டிருந்தன. இது
பந்ரீநடத்தப்பட்ட விசாரணையையடுத்து பிரிட்டனில் இது தடை சிசய்யப்பட்டு விட்டது.தர்போது 'சிவனிநா என்ற அமைப்புக் குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
செலவினங்கள் தொடர்பான தெளிவான கணக்குவழக்குகளையும் காட்டத் தவறிவிட்டனர். அத்துடன் அமெரிக்காவிலிருந்தும் கனடாவி லிருந்தும் கிடைத்த சில நிதிகள் தொடர்பாக நிரூபிக்கக்கூடிய விளக்கங்களை ஆணைக்குழுவுக்கு வழங்க அவர்கள் தவறி விட்டனர். எனவே இத் தொண்டர் நிறுவனத்தின் சொத்துகள் ஆபத்தானவையாக இருப்பதாக ஆணைக்குழு முடிவெடுத்தது.
8. இதற்கிணங்க, ஓர் தற்காலிக மற்றும் பாதுகாப்பு நடவடிக் கையாக டொன் பெளற்ரீ என்பவரை இத் தொண்டர் நிறுவனத்தின் இடைக்கால முகாமையாளராக ஆணைக்குழு நியமித்தது. ஆணையாளரின் உத்தரவுக்கிணங்க தர்மகர்த்தாக்கள் வசமிருந்த அதிகாரங்களும் கடமைகளும் இடைக்கால முகாமையாளருக்கு வழங்கப்பட்டன. தர்மகர்த்தாக்களின் அதிகாரங்கள் நீக்கப்பட்டன. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சகல சொத்துக்களையும் கையேற்கு மாறும் அதன் விவகாரங்களைக் கையாளுமாறும் இடைக்கால முகாமையாளர் கேட்கப்பட்டார். எனினும் இடைக்கால முகாமை யாளரின் முன் அனுமதியுடன் தர்மகர்த்தாக்கள் நிதி சேகரிப்பில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கையாளல்கள் மற்றும்
ஆணைக்குழு நடத்திய வி
முடக்கப்பட்டன. தமிழ
நடவடிக்கைகளுக்கு நி அமைப்பு தன்னார்வத் ெ நீக்கப்பட்டுவிட்டது. இது
தரப்படுகிற
இடைக்கால முகாமையாளர்
9. இத் தொண்டர் அமைப்பின் நிர்வாகத்தைக் கையாளும் பொறுப்பு இடைக்கால முகாமையாளருக்கு வழங்கப்பட்டது. அத்துடன், இலங்கையில் சிவில் குழப்பச் சூழ்நிலைகளின் மத்தியில்
நிவாரணத் தொண்டுகளை தர்மகர்த்ததாக்களின் நோக்கங் களுக்கேற்ப சட்டரீதியாகச் செய்ய முடியுமா என்பதையும் கண்டறியு மாறு கேட்கப்பட்டார். 2000ஆம் ஆண்டு பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட ஏதாவது அமைப்புக்கு கடந்த காலத்தில் நிதி சென்றதா அல்லது நிதி செல்லக் கூடிய ஆபத்து உள்ளதா வென்று கண்டறியுமாறும் அவர் கேட்கப்பட்டார். இத் தொண்டர் அமைப்பின் எதிர்காலம் தொடர்பாகச் சிபார்சுகள் செய்யுமாறும் அவர் கேட்கப்பட்டார்.
10 இடைக்கால முகாமையாளர், இத் தொண்டர் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். இந்த உத்தரவாதம் கிட்டியதும் கொடுப்பனவுகளைக் கட்டுப்படுத்தும் உத்தரவுகளை ஆணைக்குழு உறுதியாக விடுத்தது.
11. இத் தொண்டர் அமைப்பின் விவகாரங்கள் தொடர்பாக இடைக்கால முகாமையாளர் நடத்திய ஆரம்ப மதிப்பீடுகளின்படி, நிவாரண நிதிகளைப் பயன்படுத்தியுள்ளமை தொடர்பாகத் தர்மகர்த்தாக்களால் சரிவரக் கணக்குகள் முன்வைக்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே ஏற்றுக்கொள்ளக் கூடிய விதத்தில் தர்மகர்த்தாக்கள் நிதியைப் பயன்படுத்தவில்லையென்ற முடிவுக்கு வரவேண்டியிருந்தது. இலங்கையில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் செயற்பாட்டு அமைப்புகள் பற்றி ஆராய்வதற்கு இலங்கையில் புரா ஹாதி என்பவரை இடைக்கால முகாமையாளர் நியமித்தார். இத் தொண்டர் நிறுவனத்தின் சில பரிவர்த்தனைகள் பற்றித் தேடி மீளாய்வு செய்யப்பட்டன. நிதி பற்றிய பதிவுகள் உரிய வகையில் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் நிதி வழங்கல் தொடர்பாக எல்ரிரிஈயுடன் தொடர்பு கொண்டு இலங்கையில் தமிழர் புனர்வாழ் வுக் கழகம் மீளாய்வு அறிக்கைகள் காட்டியது. இலங்கையிலுள்ள தமிழர் புனர்வாழ்வுக் கழகம் நிதிகளைப் பெற்றதும், பொதுவாகவே மனிதாபிமானப்பணி போல் தோற்றும் பல்வேறு திட்டங்களுக்கு அவை பயன்படுத்தப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், ஆங்கிலச் சட்டப்படியோ அல்லது தொண்டர் நிறுவனத்தின் நோக்கங்களுக்கு ஏற்பவோ அவை அவசியமானவையாக இருக்கவில்லை.
12. தர்மகர்த்தாக்களை மாற்றுவதன் மூலம் நிர்வாக ஆளு கையை முன்னேற்றும் வழிவகைகளை இடைக்கால முகாமையாளர் தேடினார். இதற்காகத் தமிழ் ஊடகங்கள் உட்படப் பல்வேறு ஊட கங்களில் தகுதிவாய்ந்த தர்மகர்த்தாக்களைக் கோரி விளம்பரங்கள் செய்தனர். இலங்கையில் இத் தொண்டர் நிறுவனத்தின் செயற்பாடு களைக் கையாற்றுவது தொடர்பாக இடைக்கால முகாமையாளர் மிக நீண்ட வேலைகளைக் கையேற்றார். பிரிட்டனிலோ அல்லது இலங்கையிலோ தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தோடு பணியாற்றக்கூடிய ஒருவரை அரச சார்பற்ற நிறுவனமொன்றிலிருந்து பெறுவதற்கு அவர் முயற்சி செய்தார். இலங்கையில் பல்வேறு திட்டங்களை இனங்கண்டு கொள்வது மற்றும் நிதிப் பயன்பாடு பற்றிய கணக்குவழக்குகள் வெளிப்படையானதாகவும் பகிரங்கமாகவும் மேற்கொள்வதற்கு உதவியாகவே இவ்வாறான ஒருவர் தேடப்பட்டார்.
13. இதற்கெனத் தகுதியான ஒருவர் கண்டுபிடிக்கப்படாததால், 2003ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புதிய தொண்டர் கம்பனி யொன்றினை ஸ்தாபிப்பதற்கு இடைக்கால முகாமையாளர் தீர்மானித்தார். (தமிழர் ஆதரவு நிறுவனம்) இலங்கையிலுள்ள தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தோடு சம்பந்தமில்லாமல் சுயாதீனமாக இயங்கக் கூடியதாக, இதனை ஸ்தாபிக்கத் தீர்மானித்தார். அதற்கெனப் புதிய தர்மகர்த்தா சபை அமைக்கப்படுவதோடு அதன் நிதிகளை ஒரே
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தி
---
Шhlāh)
கூடியளவு செயற்கைக் கால்களையும் இலங்கைக்கு அனுப்பியது
அவர் முடிவெடுத்தார். தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் செயற்பாடுகளை நிறுத்திவிட அவர் தீர்மானித்தார். தகுதியான தர்மகர்த்தாக்களைக் கண்டறிந்து சேவையில் சேர்த்துக் கொள்வதற்கான இக் காலத்தில் வருடாந்த முக்கிய நிதி சேகரிப்பு நிகழ்ச்சியை நடத்தியது. அன்பளிப்புகளைச் சேகரித்ததோடு
சுகாதார ஆலோசகர் ஒருவரும் இலங்கைக்கு அனுப்
விசாரணை முடிவு
14. 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தென்கிழக்காசியாவைச் சுனாமி தாக்கியதையடுத்து இத் தொண்டர் நிறுவனத்தின் வைப்பிலுள்ள நிதியின் கணிசமான பங்கினை, இலங்கையின் வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் பல பதிவுசெய்யப்பட்ட தொண்டர் நிறுவனங்களுக்கு உதவு தொகையாக வழங்கப்பட்டது.
15. 2008ஆம் ஆண்டு ஜனவரியில் புதிய தொண்டர் கம்பனியாக
அமைக்கப்பட்ட தமிழர் ஆதரவு நிறுவனத்துக்கு (பதிவு இல.101809) இடைக்கால முகாமையாளர் நன்கொடைகளை வழங்கினார்.
16. 2003ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இத் தொண்டர் அமைப்புக்குச் சொத்துகள் எதுவுமில்லையென்றும் அதன் செயற்பாடுகள் முடிந்து விட்டதாகவும் இடைக்கால முகாமையாளர் உறுதி செய்தார். இதற்கிணங்க 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி இடைக்கால முகாமையாளரை ஆணைக்குழு நீக்கியது. அத்துடன் நன்கொடை ஆணைக்குழுப் பட்டியலிலிருந்து இத் தொண்டர் நிறுவனத்தின் செயற்பாடுகள் முடிவடைந்ததாகக் கூறி அது நீக்கப்பட்டது. இக் கம்பனி செயலிழந்து போய் விட்டதென்று கம்பனிகள் இல்லத்துக்கு ஆணைக்குழு அறிவித்தது. கம்பனிகள் பட்டியலிலிருந்து இத் தொண்டர் கம்பனி பின்னர் நீக்கப்பட்டது.
11. 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பத்தாம் திகதி விசாரணைகள் முடிவடைந்தன.
18. இடைக்கால முகாமையாளரின் செலவு 81,682 ஸ்டேர்லிங் பவுண்கள். அத்துடன் சமயாசமயச் செலவுகளுக்காக 16,018 ஸ்டேர்லிங் பவுண்கள், சட்ட மற்றும் கணக்கியல் ஆலோசனை களுக்காக 26,63 ஸ்டேர்லிங் பவுண்களை வழங்க இடைக்கால முகாமையாளர் தொண்டர் அமைப்புக்கு அனுமதி வழங்கினார்.
19. கணக்கு வழக்குகள் வைப்புச் செயப்படாத விதத்தில் தொண்டர் நிறுவனத்தின் வங்கியிலுள்ள பணம் செலவிடப்படுவதை இடைக்கால முகாமையாளரின் நியமனம் தடுத்தது. வங்கிக் கணக்குகள் அவரது கட்டுப்பாட்டில் வந்ததால் இவ்வாறு தடுக்க முடிந்தது. 515500 ஸ்டேர்லிங் பவுண்கள் இவ்வாறு தடுக்கப் பட்டுள்ளன. தமிழர் ஆதரவு அமைப்பை நிறுவியதன் மூலம், தமிழ் பேசும் மக்களுக்கு ஆதரவு வழங்க விரும்பியவர்களுக்கு வழிவகையொன்றினை இடைக்கால முகாமையாளர் ஏற்படுத்திக் கொடுத்தார்.
பரந்த பாடங்கள்
20. தத்தமது தொண்டர் அமைப்புகளின் சொத்துகளைப் பாதுகாக்க வேண்டியதும் எந்த நோக்கங்களுக்காக அவை உருவாக்கப்பட்டனவோ அதற்காகவே நிதிகள் பயன்படுத்தப்படுவதைச் கவனித்துக் கொள்வதும் சம்பந்தப்பட்ட தர்மகர்த் அடிப்படைக் கடமையாகும். இக் கடமையைச் சரிவரப் புரிய வேண்டு மானால், தொண்டர் நிறுவனங்கள் சொத்துக்கள் மற்றும் பயன்பாடுகள் உள்நிதி மற்றும் நிர்வாக விடயங்களைப் போதியளவு கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
21. sül Gigi 3/4 பிரிவின்படி செயலிழந்து போன அமைப்புகளைப் பட்டியலிலிருந்து நீக்க முடியும்

Page 8
கவிஞர் வாலி எழுதுகிறார்
※
-வாழ்க்கை
நடிகர்கள் திரு.வி.எஸ்.ராகவன், திரு.ரீகாந்த் ஆகியோர் நடித்த ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி' என்னும் நாடகத்தை, முரசொலி செல்வமும், அமிர்தமும் படமாக்க என்னிடம் விலைக்கு வாங்கினார்கள்.
கலைஞர் அவர்கள் முதல்வராக ஆட்சி புரிந்து கொண்டிருந்த நேரம் அது. அத்துணை அரசு அலுவல்களுக்கு
e
0
毅
திருவாளர்கள் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் "கிருஷ்ணவிஜயம்' நாடகம் 'கலியுகக் கண்ணன்' என்னும் பெயரில் வெளியாகி, சென்னை தியேட்டர்களில் பத்து வாரங்கள் ஓடியது.
தேங்காய் சீனிவாசன் கதாநாயகனாக நடித்து ஒரு படம் பத்து வாரம் ஓடியது என்பது அந்நாளில் நினைத்துப் பார்க்க முடியாத சாதனை.
কৃষ্ণু
நடுவிலும், கலைஞர் அவர்கள் என்னுடைய நாடகத்தைப் படிக்கச் சொல்லி, திரு.அமிர்தம் வீட்டில் தொடர்ந்து இரு மாலைப்பொழுதுகளில் ரசித்து, தன் கையாலேயே படமாக்கும் உரிமைக்கான காசோலையை வழங்கினார்.
இதில் பெரிய விசேஷம் என்னவென்றால், கலைஞர் அவர்கள் படத்திற்கு என்னுடைய
இந்தப் படத்தை தாசரி நாராயணராவ் தெலுங்கில் தயாரித்து நூறு நாள் படமாக ஆக்கினார்.
திரு.வீனஸ் ரத்தினம் அய்யர் - இன்றைய இயக்குநர் திரு.மணிரத்தினத்தின் தந்தை கன்னடத்தில் தயாரித்தார். திரு.நாகிரெட்டியார் இந்தியில் சஞ்சீவ் குமாரைக் கதாநாயகனாக வைத்து
திரு.கே.எஸ்.சேதுமாதவன் உரையாடல்களே இயக்கத்தில் வெளியிட்டார். இருக்கவேண்டுமென்று படப் பாடல்களில் நான் சொன்னதுதான்.
திரு.மு.க.முத்து, திருஜெமினி
கணேசன் ஆகியோர் நடிக்க "ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி என்னும் என்னுடைய நாடகம் மைசூர் சாமுண்டேஸ்வரி ஸ்டுடியோவில், என் அருமை நண்பர் திரு.அமிர்தம் டைரக்ஷனில் திரைப்படமாக வெளி வருவதற்குரிய அனைத்து
மும்முரமாக ஈடுபட்டிருந்த போதிலும் 'கலியுகக் கண்ணனின் வெற்றியின் காரணமாக அடுத்தடுத்து நாடகங்களை அரங்கேற்றினேன். அனைத்து நாடகங்களும் கலாகேந்திரா கிருஷ்ணனின் பொறுப்பிலேயே புகழ்க் கொடி
செய்திகளைக் கொண்டு செல்வதற்கு புறாக்கள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. முதல் உலகப் போரின்போது, முன்னேறி வருகின்ற எதிரிப் படைகளுக்குப் பின்னாலிருந்து நாச வேலைகளில் ஈடுபடுகின்றவர்க்கு அவர்கள் என்ன செய்யவேண்டும் என்கிற தகவல்கள் புறாக்கள் முலம் அனுப்பி வைக்கப்பட்டன. தங்களுக்கு எதிராகப் புறாக்கள் செய்தி கொண்டு செல்வதைக் கவனிக்கின்ற போர் வீரர்கள் சில சந்தர்ப்பங்களில் இந்தப் புறாக்களை சுட்டு வீழ்த்தி அந்தச் செய்திகளைத் தெரிந்து
கொள்வதும்
உண்டு.
தீமைகள் பற்றிக் கூறும் அநுபவக்
அமெரிக்காவிலிருந்து வெளிவரும் புத்தகங்களையும், பத்திரிகைகளையும் படித்து தகவல் சேகரிப்பதற்கென்றே KGBயின் பல்லாயிரக்கணக்கானோர் வேலைபார்ப்பதாகச் சொல்லப்படுகிறது.
தகவல்களை உடனுக்குடன் சேகரித்து கால தாமதமின்றி சேர வேண்டிய இடத்தில் சேர்ப்பிப்பதுதான் ஒரு உளவு இலாகா திறமையாகச் செயல்படுவதற்கு அடையாளமாகும். முக்கியமான ஒரு செய்தி, கிடைக்க வேண்டியவர்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்காமல் போனால் அந்தச் செய்தி அதன் முக்கியத்துவத்தை இழந்து விடுகிறது. அந்தச் செய்தியைப் பெறுவதற்குச் செலவழிக்கப்பட்ட நேரமும் பணமும் அதற்காக எதிர்நோக்கிய அல்லது சமாளிக்கப்பட்ட ஆபத்துகளும் அர்த்தமில்லாமல் போய் விடுகின்றன.
முதலாம் உலகப் போரிலும் இரண்டாவது உலகப் போரிலும்
முதல் உலகப் போரின் போது ஒரு லட்சம் புறாக்கள் செய்தி கொண்டு செல்லப் பயன்பட்டதாகவும், இரண்டாம் உலகப் போரின் போது ஐந்து லட்சம் புறாக்கள் பயன்பட்டதாகவும் சொல்லப்பட்டது.
இரண்டாவது உலகப் போரின்போது உளவு பார்த்தல் துறையில் தொழில் நுணுக்க நிபுணர்களின் பங்கு அதிகமாயிற்று. கேந்திர ஸ்தானங்களிலிருந்து செயல் படவேண்டிய பொறுப்பு அவர்களுக்கு ஏற்பட்டது. அதற்கு முன்பெல்லாம் உளவாளிகள் ஓரிடத்திலிருந்து இன்னெரு
২
ரிதம்
LL LL LS LL LL S LL LLLL L
ஆயத்தங்களும் முடிந்து விட்ட நிலையில், அப்போது அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலை காரணமாக, அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி நாடகத்தைப் பற்றிச் சொல்லும்போது - என் எழுத்துக்களுக்கு முழுப் பரிணாமமும் கொடுத்து அற்புதமாக நடித்த என் அருமை நண்பர்கள் திரு.வி.எஸ்.ராகவன் பற்றியும், திரு.ரீகாந்த் பற்றியும் குறிப்பிடாமல் கட்டுரையை மேலே நகர்த்த என் மனம் ஒப்பவில்லை.
திரு.வி.எஸ்.ராகவன் நாடகத்திலும், திரைப்படத்திலும் பல்லாண்டுகள் தன் முத்திரையைப் பதித்தவர். இவரைப் பற்றி ஈடு இணையற்ற நடிகர் என்று நான் சொன்னால் அது உயர்வு நவிற்சி ஆகாது. எப்பொழுதுமே என்னுடைய எழுத்துக்களை ராகவன் பேசிக் கேட்க வேண்டும் என்னும் ஆதுரம் என்னுள் உண்டு தமிழுக்கு உள்ள பல முகங்களையும் அவர் தன் உச்சரிப்பில் காட்டுவார். அதற்காக அவர் எடுத்துக் கொள்ளும் பாடு இருக்கிறதே அதை அருகிருந்து பார்த்தால்தான் தெரியும், எதிலும் ஒரு Perfection இருக்க வேண்டுமென்பதில் ராகவன் குறியாக இருப்பார். சிவாஜியோடும், எம்.ஜி.ஆரோடும் எத்துணையோ படங்களில் திரு.எஸ்.ராகவன் பங்காற்றி தன் முத்திரையைப் பதித்திருக்கிறார்.
(தொடரும்.)
இடத்திற்கு செய்திகளைக் கொண்டுசெல்லும் வேலைகளை அவர்களே செய்தார்கள். இதில் ஆபத்து அதிகம். பிடிபடுவதற்கான சந்தர்ப்பங்களும் அதிகம். ஆனால் ரேடியோ முலம் செய்தியனுப்புவது சாத்தியமாகிவிட்ட பிறகு செய்திகளை எடுத்துச் செல்லவேண்டிய அவசியம் உளவாளிகளுக்கு இல்லாமல் போய்விட்டது. ஒரு பவுண்டு எடையுள்ள ரேடியோ கருவியைப் பயன்படுத்தி ஆயிரத்து ஐந்நூறு மைல்களுக்கு அப்பால் செய்தி அனுப்புவது 1942இல் வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்டது.
இது நடைமுறைக்கு வந்தபோது செய்திகள் எங்கிருந்து அனுப்பப்படுகின்றன என்பதைக் கண்டுபிடிக்கும் கருவிகளும் உருவாக்கப்பட்டன. இந்தக் கருவி
இதன் உதவியால் எத்தனை மைல்களுக்கப்பால், எந்தக் கட்டிடத்திலிருந்து * マa。 அனுப்பப்படுகிறது என்பதைக்கூடக் கண்டு பிடித்துவிட முடியும். இப்படிக் கண்டு பிடித்துவிடுகிறார்கள் என்பது தெரிந்த பிறகு ஒரே இடத்திலிருந்து செய்திகளை அனுப்பாமல் செய்திகளை வெவ்வேறு இடங்களிலிருந்து அனுப்புகின்ற பழக்கத்தை உளவாளிகள் கையாளத் தொடங்கினார்கள்.
அதாவது செய்தி அனுப்பும் ரேடியோக் கருவி செயல்படும் இடத்தை மாற்றிக் கொண்டே இருந்தார்கள். (தொடரும்.
(நன்றி, நர்மதா)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இங்கே இப்படி! அங்கே அப்படி!
தமிழ் சினிமா பிரபல நடிகைகள் பாத்ரூமில் குளிப்பதை இரகசிய வீடியோ எடுத்து பரபரப்பாகிய விடயம் அனைவரும் அறிந்ததே. ஆனால்
|பினோலோப் குரூஸ் எனும் பிரபல பிரான்ஸ்
|67(6555,55T, Knight of the Order of arts and Letters in france
எனும உயரிய LLւմ கிடைத்துள்ளது. ஏன தெரியுமா? ஹாலிவூட்டின் Ng முன்னணி இயக்குநர்கள் பாத்ரூமில் குளிக்கும்போது நடிகை பினோலோப்
குரூஸ் அவற்றை இரகசியமாக படம் எடுத்து வெளியிட்டு பரபரப்பூட்டி இருக்கின்றார். அவரின் மேற்படி அதிர்ச்சி நடவடிக்கைக்காகவே மேற்படி பட்டம் வழங்கப்பட்டதாம். இப்போது பிரபல ஹொலிவூட் இயக்குநர்கள் கிலி கலக்கத்துடன் உள்ளார்களாம்.
| அடுத்த முறை பாத்ரூமில் குளிக்கும் போது
கற்புக்குக் கவசம்
படத்தில் உள்ள சமச்சாரத்தை பெண்கள் அணிந்து கொண்டால் போதும் எந்தச் சூழ்நிலையிலும் எந்த ஆணும் கற்பழிக்க முடியாது. அப்படிப்பட்ட பாதுகாப்புக் கவசம்
35. Intimate Electric Fence 61601 பெயரிடப்பட்டுள்ள மேற்படி கவசத்தைக் கண்டு பிடித்தவர் இர்ரா ஷெர்மன் எனும் அமெரிக்கர், ஸ்டெய்ன்லஸ் ஸ்டீவ், ரேஸர், எலக்ட்ரோஸ், ஹைப்போ டெர்மிக் ஆகியவை மேற்படி சாதனத்தை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட மூலப் 1:19:59 s:
பைபிள் சொல்லும்
காதல் ரூல்ஸ்! பைபிளில் காதலுக்கென்று தனியாக ரூல்ஸ் எல்லாம் எழுதி
வைக்கவில்லை. ஆனால் அதில் பல விதிமுறைகள் காதலுக்குப் பொருந்தும்.
ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். ரோமன்ஸ் 15.7; 14:13
ஒருவரோடு ஒருவர் சமாதானமாக
இருங்கள் - மார்க் 9:50, ரோமன்ஸ் 12:16
ஒருவருக்கொருவர் விசுவாசமாக இருங்கள். - ரோமன்ஸ் 12:10 ஒருவரை ஒருவர் நாடுங்கள்; ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள். - 1 கொரிந்தியன்ஸ் 11:33
ஒருவர் சுமையை ஒருவர் பகிர்ந்து கொள்ளுங்கள். -
நடிகைக்கு பட
நீங்களும் கவனமாக இருங்கள்.
இதென்ன பெரிய ஆச்சரியம். எம்மிடம் தாருங்கள் 5 நிமிடத்தில் கற்புக் கவசத்தை திறந்து காட்டுகின்றோம் என வடபகுதி துணைப்படை பயிற்சி பெற்ற கொள்ளையர்கள் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
பெண்களே உஷார்
மற்றையவர்களை விட மும்மடங்கு அதிகமாம். இதனை அமெரிக்க நியூயோர்க் ப்ரஸ்பைடெரியன் மருத்துவ விஞ்ஞானக் கழகம் ஆராய்ச்சி மூலம் கண்டறிந்துள்ளது. எதற்கும் நம்மூர் பெண்களே உங்களது இடுப்பு சைஸை அளந்து பார்த்து விட்டு BitS இற்கு தடை போடுங்கள்.
காலத்தியன்ஸ் 6.2 பரஸ்பரம்
மன்னித்துக்கொள்ளுங்கள். எ. பீசியன்ஸ் 432, கொலோசியன்ஸ்
பரஸ்பரம் சந்தித்துக் கொள்வதைக் கைவிடாதீர்கள். ஹீப்ரூஸ் 1025
ஒருவரிடம் ஒருவர் பொறுமை காட்டுங்கள். - எஃபீசியன்ஸ் 42
usoni
DJ Jr.
காதல் நோய்க்கு பனடோலும் மருந்து காதலி தன்னுடன் கோபித்துக் கொண்டதனால் விரக்தியடைந்த காதலன் கடையில் 100 பனடோல் வில்லைகளை வாங்கி அவற்றில் 72ஐ விழுங்கியுள்ளார். மினுவாங்கொடையில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் 23 வயதான சரித் புத்திக்க எனும் இளைஞனே மேற்படி திடுக்கிடும் நடவடிக்கையில் இறங்கினார். தற்போது றாகம போதனா வைத்தியசாலையில் 15ஆம் வார்ட்டில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடும் சரித் புத்திக்கவை பார்க்க முதலில் ஓடி வந்தது யார் தெரியுமா? அதே காதலிதான்.
Iů. 16. 22, 2006

Page 9
மோகனும், எல்டினும் என்னிடம் வந்து,
காரியத்தை முடிச்சுட வேண்டியதுதான் என்று சொன்னார்கள்.
உடனே நான், மோகன், எல்டின் ஆகியோருடன் சென்றேன். அப்போது இரவு 11 மணி இருக்கும். ரவி காக்கிப் பேண்ட், முழுக்கை சட்டை, சிகப்பு தொப்பியுடன் தரையில் குடி போதையில் மயங்கிக் கிடந்தான். நாங்கள் 3 பேர்களும் சேர்ந்து ரவியின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்தோம். உடலை வீட்டிற்குள் புதைத்து விட்டோம்.
இதேபோல்தான் மைலாப்பூர் சம்பத், மோகன், கோவிந்தராஜா ஆகிய 3 பேர்களும் என்னிடம் வந்து ஒசியில் அழகிகளை அனுபவித்துவிட்டு பணமும் தராமல் தொடர்ந்து தகராறு செய்து கொண்டிருந்தனர்.
அவர்கள் 3 பேர்களை சிவப்பு ரோஜா சினிமா பாணியில் கதையை முடித்தோம். ஒரே வீட்டில் 3 பேர்களையும் குழி தோண்டி புதைத்தோம். இதற்கு பாபு மிகவும் உதவியாக இருந்தான்.
இவ்வாறு சங்கர் பொலிஸாரிடம்
கூறியிருந்தான்.
லலிதாவை கொன்றது ஏன்?
சங்கரின் முரட்டுத்தனம் தாங்காமல் லலிதா அவனை விட்டு ஓடுவதற்கு திட்டம் போட்டாள். இதற்கு அவள் சுடலையின் உதவியை நாடினாள். சுடலை லலிதாவை கடத்திக்கொண்டு பல்லாவரத்தில் உள்ள ஒரு வீட்டில் இரகசியமாக வைத்து இருந்தான். இதை சங்கர் தெரிந்து கொண்டு சுடலையின் சமாதானமாகப் பேசி, லலிதாவை மீண்டும் பெரியார் நகருக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தினான். சுடலையோடு ஓடியதற்காக லலிதாவையும் சங்கர் கொன்னு தீர்த்தான்.
தம்பி - மைத்துனர்
ஆட்டோ சங்கரின் அடாவடித்தனத்துக்கு அவனுடைய தம்பி மோகனும், மைத்துனர் எல்டினும்தான் தளபதியாக இருந்து செயல்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசாரணையின்போது மோகன் கூறியதாவது:
சுடலையின் ஆலோசனையின் பேரில்தான் சங்கர் திருவான்மியூரில் விபசார விடுதி தொடங்கினான். சுடலை ஏராளமான அழகிகளை விபசார விடுதிக்கு
யூதர்களை அடியோடு அழிக்கவேண்டும் என்று முடிவு செய்து, ஒரு பாவமும் அறியாத யூதர்களைக் கைதுசெய்து, சிறையில் பட்டினி போட்டுச் சித்திரவதை செய்து கொன்றார். பலர்
ரவி தம்பி பயணத்துக்கு ரெடியாக இருக்கிறான்.
பழிவாங்க வேண்டுமென்று திட்டமிட்டார். இராணு வத்தைப் பலப்படுத்தினார். ஜெர்மனியின் தரைப் படை, கப்பல் படை, விமானப் படை மூன்றும்
அழைத்துக்கொண்டு வருவான். சில அழகிகளை பணத்துக்கு சங்கரிடம் விற்று விடுவான்.
சுடலை ஒரு பெண் ராசிக்காரன். அவனிடம் சிக்காத விபசார அழகிகளே கிடையாது என்று சங்கர் அடிக்கடி சொல்வான். எப்படியாவது ஒரு நாளைக்கு ஒரு அழகியை சங்கரிடம் சுடலை அறிமுகப்படுத்துவான்.
அழகிகள் மனைவி ஆனார்கள்
அவன் கைவசப்படுத்திவிடுவான். அழகிகளிடம் சங்கரைத் தவிர வேறு யாரும் பேசக்கூடாது. அழகிகள் அவனுக்கு மட்டும்தான். அதன் பிறகு அவளுக்கு தனி வீடு. சில நாட்கள் கழித்து அவள் கழுத்தில் சங்கர் தாலி கட்டி மனைவியாக்கி விடுவான்.
ஜெஸதீஸ்வரியை சங்கர் காதலித்தான். பெற்றோருக்கு தெரியாமல் அவளை வேலூரில் இருந்து சென்னைக்கு காரில் தூக்கிக்கொண்டு வந்து கல்யாணம் செய்து கொண்டான். வேறு வழி இல்லாமல் ஜெகதீசுவரி சங்கரின் மனைவியாக வாழ்க்கையைத் தொடங்கினாள். ஜெகதீஸ்வரியை சங்கர் குடும்பப் பெண் போல நடத்தினான்.
உடனே வெளியேற வே கடும் விளைவுகள் ஏற் சரிக்கை விடுத்தன. இ படுத்தவில்லை. இங்கில
இருட்டறைகளில் அடைக்கப்பட்டு, விஷப் புகை
யால் கொல்லப்பட்டனர். தினமும் சராசரியாக 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் விஷயப் புகையிட்டுச் சாகடிக்கப்பட்டனர்.
ஹிட்லரால் கொல்லப்பட்ட யூதர்களின் எண்ணிக்கை சுமார் 30 லட்சம் முதல் உலகப் போரில் ஜெர்மனியின் தோல்விக்குக் காரண மான பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளைப்
உலகின் சிறந்த படைகளாக உருவெடுத்தன. உலகத்தையே தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர நேரம் நெருங்கிவிட்டதாக நினைத்தார் ஹிட்லர். 1939ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி, எந்தவித போர்ப் பிரகடனமும் வெளி யிடாமல் போலந்து நாட்டின் மீது படையெடுத்தார் ஹிட்லர்.
பிரிட்டனும், பிரான்ஸும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போர்ப்பிரகடனம் வெளியிட்ட போதிலும், போரில் நேரடியாக குதிக்கவில்லை. இதனால், இரண்டே வாரங்களில் போலந்தைக் கைப்பற்றிக் கொண்டது ஜெர்மனி இராணுவம். இந்தச் சமயத்தில் ஹிட்லருடன் நட்புக் கொண்டார் இத்தாலிய சர்வாதிகாரி முசோலினி,
ஜப்பான் உட்பட வேறு சில நாடுகள் ஜெர்மனியுடன் கைகோர்த்துக் கொண்டன. ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் ஒரு இரகசிய ஒப்பந்தத்தைச் செய்து கொண்டன. ஆசியப் பகுதிகளை ஜப்பானும், ஆபிரிக்காவை இத்தாலியும், ஐரோப்பிய பகுதி களை ஜெர்மனியும் தாக்கி கைப்பற்ற வேண்டும் என்பதே அந்த இரகசிய ஒப்பந்தம்
போலந்தைப் பிடித்துக் கொண்ட ஜெர்மனியுடன் போர் தொடுக்க இங்கிலாந்தும், பிரான்ஸும் முடிவு செய்து அதற்காக போர்ப் பிரகடனத்தை 1999 செப்டம்பர் 6ஆந்தேதி வெளி யிட்டன. "போலந்தை விட்டு ஜெர்மனி ராணுவம்
GIi. 16 - 22, 2006
தாக்கும்படி தன்படைகளு அந்த நிமிடம் வரை
மாறும் என்று யாரும் நி தன் தளபதிகளிடம் பே
图
ஐரோப்பாவுடன் நின்று போரைப் போல, உல: என்று கூறியிருந்தார். பிரான்ஸும் போரில் கு
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1981ஆம் வருடம் அக்டோபர் மாதம் கீதசுந்தரி வந்தாள். அவளை சுடலை அறிமுகம் செய்து வைத்தான். அவள் மிகவும் அழகாக இருந்தாள். கீதசுந்தரியைப் பார்த்தவுடன் அவளிடம் மனதைப் பறி கொடுத்து விட்டதாக எங்களிடம் சங்கர் கூறினான்.
கீதசுந்தரியிடம் சங்கர் குடிபோதையில் தாறுமாறாக நடந்து கொண்டான். இதனால் சங்கர் மீது கீத சுந்தரிக்கு வெறுப்பு ஏற்பட்டது. திருமணம் ஆன ஒரு வருடத்தில் சங்கருக்கும், கீதசுந்தரிக்கும் தகராறு முற்றியது. 1982ஆம் வருடம் அக்டோபர் மாதம் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கீதசுந்தரி தீக்குளித்தாள். ' மாலை 4 மணியளவில் அவள் பிணமானாள்.
கீதசுந்தரியின் மரணம் சங்கருக்குப் பெரிய இழப்பாக இருந்தது. அவள் மீது சங்கர் வைத்திருந்த அன்பின் காரணமாக சங்கர், பெரியார் நகரில் கட்டிய பங்களாவுக்கு கீதசுந்தரி என்று பெயர் சூட்டினான். அதை கீதசுந்தரியின் நினைவு இல்லம் போல் வைத்து இருந்தான்.
அடுத்து சுமதி 3ஆவது மனைவியும், பெங்களிபூர் லலிதா 4ஆவது மனைவியும் ஆனார்கள். இவர்களையும் சுடலைதான் கடத்தி வந்தான்.
சங்கர் சாராயம் குடித்து வந்து கும்மாளம் போடுவது லலிதாவுக்குப் பிடிக்கவில்லை. சங்கரின் முரட்டுத்தனத்துக்கு லலிதாவினால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இதனால் அவள் சங்கரிடம் இருந்து தப்பித்துச் செல்ல திட்டம்
தீட்டினாள். இதே நேரத்தில் லலிதா மீது
சுடலைக்கு மோகம் ஏற்பட்டது. சங்கர் வெளியே போன நேரம் பார்த்து லலிதா சுடலையுடன் ஓடிவிட்டாள்.
இருவரும் பல்லாவரத்தில் தங்கி இருந்தார்கள். பிறகு நாங்கள் பல்லாவரம் சென்று சமாதானம் பேசி அவளை அழைத்து வந்தோம்.
1987ஆம் வருடம் அக்டோபர் மாதம் சுடலை சங்கர் வீட்டுக்கு வந்தான். அன்று அமாவாசை தினம். சுடலையை பார்த்ததும் சங்கருக்கு சரியான ஆத்திரம், அவனை தீர்த்துக்கட்டும்படி என்னிடமும், எல்டினிடமும் கூறினான். அவனுக்கு
சாராயத்தை ஊற்றிக் கொடுத்து போதை ஏற்றி
கழுத்தை நெரித்து கொலை செய்தோம். அவன் பிணத்தை சங்கர் வீட்டிலேயே எரித்தோம்.
இதைத்தொடர்ந்து ஜனவரி (1988ஆம் வருடம்) மாதம் லலிதாவைப் பெரிய வீட்டுக்கு அழைத்து வந்தான். அன்று இரவு 11 மணிக்கு அவளை கழுத்தை நெரித்து சங்கர் கொலை செய்தான். இதை அவள் எதிர்பார்க்கவில்லை. அவள் செத்து சுருண்டு விழுந்தாள்.
நான் தொட்டவளை இனிமேல் எவனும் தொடக்கூடாது என்று சங்கர் வெறியுடன் பேசினான்.
கோவில் கட்டினான்
சங்கர், பெரியார் நகரில் அம்மன் கோவில் கட்டினான். இலவசமாக சிறுவர்களுக்கு இரவு பள்ளிக்கூடம் கட்டிக்கொடுத்தான். இலவசமாக எல்லோருக்கும் சாராயம் குடிக்கக் கொடுப்பான்: செலவுக்கு பணம் கொடுப்பான். சிறுவர் . சிறுமியர்களுக்கு பிஸ்கட், சாக்லெட்டுகளை அள்ளி அள்ளி வீசுவான். எல்லா அரசியல் கட்சிகளுக்கும் கூட்டம் நடத்த நன்கொடை கொடுப்பான்.
திருவான்மியூரில் உள்ள பெரியார் நகர் மக்கள் மத்தியில் சங்கர் ஒரு பெரிய மனிதனாக நடமாடினான். அவனுடைய கொலை இரகசியங்கள் எல்லோருக்கும் தெரியாது. எங்களைச் சேர்ந்த ஒரு சிலருக்குத்தான் தெரியும்.
இவ்வாறு மோகன் கூறினான்.
4 குழந்தைகள்
ஆட்டோ சங்கரின் தந்தை பெயர் தங்கராஜ் தாய் ஜெயலட்சுமி வேலூரைச் சேர்ந்தவர். இருவரும் கலப்பு திருணம் செய்தார்கள். ஜெயலட்சுமி கணவரை விட்டு பிரிந்து சென்று வேறு நபரை திருமணம் செய்து கொண்டார்.
ஆட்டோ சங்கருக்கு கீதாலட்சுமி என்கிற கவிதா, ஹேமசுந்தரி என்ற 2 மகள்களும், சீனிவாசன், டெல்லி சுந்தர் என்ற 2 மகன்களும்
இருந்தனர்.
ருந்த (கொலைகள் தொடரும்.)
விட்ட மகிழ்ச்சியில் பின்லாந்து மீது படையெடுத்தார் ஹிட்லர் ஆரம்பத்தில் பின்லாந்து படைகள் எதிர்த்தப் போரிட்டபோதிலும் பிறகு சரண் அடைந்தன. பின்னர் நோர்வே, டென்மார்க் ஆகிய நாடுகள் மீது மின்னல் வேகத் தாக்குதல் நடத்தி வெகு விரைவில் அந்த இரு நாடு களையும் கைப்பற்றிக் கொண்டார் ஹிட்லர். பின்னர் சுவீடன், நெதர்லாந்து, பெல்ஜியம்
1ண்டும். இல்லாவிட்டால் படும்" என்ற இறுதி எச் தை ஹிட்லர் பொருட் ந்தையும், பிரான்ஸையும் நக்குக் கட்டளையிட்டார். இது உலக யுத்தமாக னைக்கவில்லை. ஹிட்லர்
ம் போது "இந்த யுத்தம்
விடும். முதல் உலகப் 5ம் முழுவதும் பரவாது ஆனால், இங்கிலாந்தும், தித்ததும் அது உலக
Juli
U) 1. Jr.
யுத்தமாக மாறியது.
ஹிட்லரின் கட்டளைப்படி இங்கிலாந்தையும், பிரான்ஸையும் தாக்க ஜெர்மனியின் முப்படை களும் துரிதமாக செயல்பட்டன. அக்டோபர் 14ஆம் திகதி ஜெர்மனியின் நீர்மூழ்கிக் கப்பல் பிரிட்டிஷ் கடற்படையினரின் கட்டுக்காவலையும் மீறி, இங்கிலாந்தின் மிக பிரமாண்டமான போர்க்
கப்பலை (பெயர்
"ராயல் ஒக்") தாக்கி
६. Registiĝoj மூழ்கடித்தது. இதனால் கப்பலில் இருந்த 800 மாலுமிகள் பலியானார்கள்.
இது இங்கிலாந்தை அதிர்ச்சி அடையச் செய்தது. இங்கிலாந்துக்கு சேதம் உண்டாக்கி
ஆகியவற்றையும் தாக்கி வெற்றி பெற்றார். 1940 மே 10ந்திகதி, பிரான்ஸ் நாட்டின் மீது ஹிட்லர் படையெடுத்தார். பிரிட்டன் படைகள் பிரான்ஸ"க்கு ஆதரவாக அனுப்பபட்டன என்றாலும் ஜெர்மனியின் பாங்கி படைக்கும், விமானப் படைக்கும் ஈடுகொடுக்க முடியாமல் பிரிட்டிஷ், பிரெஞ்சுப் படைகள் திணறின.
பிரான்ஸ் இராணுவத்தில் 51 லட்சம் வீரர் களும், பிரான்சுக்கு ஆதரவாக 1 இலட்சம் பிரிட்டிஷ் ராணுவத்தினரும் இருந்தபோதிலும் பய னில்லை. ஜெர்மனியில் 4 ஆயிரம் விமா னங்கள், பிரான்ஸ் மீது குண்டு மாரி பொழிந் தன. அதே சமயத்தில் ஜெர்மனியின் தரைப் படைகளும் பிரான்ஸ் தலைநகள் பாரீஸ் நகரை நோக்கி முன்னேறின.
மே 2ந்திகதி டன்கிர்க் துறைமுகத்தில் இங்கிலாந்து மற்றும் நேசப்படைகளைச் சேர்ந்த சுமார் 3 லட்சம் இராணுவ வீரர்கள் முகாமிட்டு இருந்தனர். அவர்களை சுற்றி வளைத்துப் பிடிக்க ஜெர்மனி முயற்சி செய்தது. எனினும் சர்ச்சிலின் வியூகத்தால் அவர்களில் பெரும்பான்மை அங்கிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். ஆயினும் சுமார் 40 ஆயிரம் பேர் ஜெர்மனியிடம் யுத்தக் கைதி
களாகப் பிடிபட்டனர்.
(தொடரும்)
9.

Page 10
ஐயமுந் திகைப்புந் தொலைந்தன; ஆங்கே அச்சமுந் தொலைந்தது; சினமும் பொய்யுமென்றினைய புன்மைகளெல்லாம் போயின உறுதிநான் கண்டேன்
- சுப்பிரமணிய பாரதியார் ாருங்கஞ்சேரியில் அதிலேஷா என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் பெயருக் கேற்ப அறிவுக் கூர்மையும், சூழ்ச்சித் திறனும் உடையவன்.
ஒருநாள். "நாம் உணவுக்கே வழி இல்லாமல் தவிக் கிறோம்.உங்கப் பேர்தான் அதிலேஷா. இதன் அர்த்தம் அறிவுக் கடவுள் என்பது என்ன செய்வது உங்களுக்கு அறிவு இருக்கும் அளவிற்கு சம்பா திக்கத் திறமை இல்லையே."என்றாள் மனைவி,
"நான் என்ன முயற்சி செய்யாமலா இருக் கிறேன்? சிறு வாய்ப்புக் கிடைத்தால் போதும் என் திறமையைப் பயன்படுத்திக் கோடி கோடியாகச் சம்பாதித்து விடுவேன். ஆனால், என் மூளையை யாரும் பயன்படுத்துவதில்லையே."என்றான்.
அங்கு மாறுவேடத்தில் வந்த அரசன் இருவரும் பேசியதைக் கேட்டான்.
மறுநாள் அதிலேஷாவை அரண்மனைக்கு அழைத்த அரசன், "நேற்று நீயும் உன் மனைவியும் பேசிக்கொண்டு இருந்ததைக் கேட்டேன். பொருள் வருவாய்க்குச் சிறிதும் வாய்ப்பு இல்லாத ஒரு
曲
வேலைத் தருகிறேன். இன்று முதல் நீ நம் படையி
லுள்ள யானைகள், குதிரைகள், மாடுகள், ஆடுகள் ஆகிய விலங்குகள் ஒவ்வொன்றும் எவ்வளவு இலத் தியும் சாணமும் புழுக்கையும் போடுகின்றன என்று தனித்தனியே கணக்கிட வேண்டும். அதற்காக என் முத்திரையிட்ட ஆணையைப் பெற்றுக்கொள். உன் பெயருக்கேற்ப உனக்கு அறிவு இருக்கிறதா எனப் பார்ப்பேன்" என்றான் அரசன்.
அரசனிடம்
říši பெற்றுக் கொண்ட
சாணத்தை எடை போட் அப்பொழுதுதான் இவ்வளவு உணவு உண்டிருக்க மு கொள்ளலாம். அதன் பிறகு தீனி போட்ட கணக்கை இவ வேண்டும். அதற்காகத்தா6 பியுள்ளார்" என்று சொல்
இதைக் கேட்ட அ ஏனென்றால், அவர்கள் 3
பகுதியை விற்றுப் பொருள் சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம் శాస్త్
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு ரூபா 25: காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 21.02.2006
வர்ணம் தீட்டும் போட்டி இல.
தினமுரசு வாரமலர் த. பெ. இல: 1772 கொழும்பு
32
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 630
215 மாரியம்மன் கோயிலடி, மன்னார் வீதி, புத்தளம்,
பாராட்டுக்குரியவர்கள்:
யோகராசா சிவாஜினி, சரசாலை தெற்கு, சாவகச்சேரி
பா. அபிலாஷி, தரம் 2, வெலிங்டன் அடைவீதி, திருகோணமலை,
பா. அருண்பிரசாத், 465 டன்பார் வீதி, ஹட்டன்,
எம்.எஸ். றினாஸ், நாச்சிக்குடா, சீனக்குடா, திருகோணமலை,
எம்எம் நஷிகா, 232, மகாவித்தியாலய
மாவத்தை கொழும்பு - 13
த. திவ்யா, புதிய தெரு உப்புக்குளம், வவுனியா,
பி.எப். பர்ஹானா, 11401, கே.கே.பி. வீதி, கல்முனை 02
திவானி நவக்குமார், தரம் 3, வட்டாரந்தன்னை வீதி, கண்டி
10
ச, நவேதா, கண்டி வீதி, வவுனியா,
அஆருரான், 38. கண்டி வீதி, யாழ்ப்பாணம்
الم
"எங்கள் திருட்டுத்தன
கொடுக்க வேண்டாம் அ சேர்த்து வைத்திருக்கும் ெ தருகிறோம். இனி வரு பகுதியைத் தருகிறோ கொண்டனர். அதிலேவு கொண்டான். அவர்கள் ( நாட்களுக்குள் பெருஞ்செ மாதங்கள் சென்றன. அ அரசன்,
"இப்பொழுது எப்ப வினவினார். நடந்ததை அதிலேஷா,
"அப்படியா? நான் !
தண்டிக்கிறேன். பொரு இல்லாத வேறு ஒரு தருகிறேன். இன்று முதல் கட்டப்பட்டிருக்கும் மணி ಅಶ್ವಿನ್ಗಿ! அனறு முதல அதிலேவு காலம் தவறாமல் மணி அ இதில் பொருள் வருவாய்க் என்று சிந்தித்தான். அரச தன முனறு மனைவியர் ஓசையை வைததுக கால அதிலேஷாவின் ( போட்டது. அரசனின் முத காரியைச் சந்தித்தான். அதிக நேரம் தங்க அப்பொழுது மட்டும் ந அடிக்கிறேன். அரசியாரி கவனிக்கும்படி சொல்"
முதல் மனைவி இருக்கும்போது மட்டும் : தான் அதிலேஷா இ அவனுக்குப் பரிசுகளை அறிந்த அரசனின் மற்ற வேலைக்காரியைத் தனி స్ట్రీ அரசா தங்க இருககு அடிக்க வேண்டும். அத வைத்துக் கொள்ளுங்கள் பரிசைக் கொடுத்துவிட்டு பல நாட்கள் சென் அரசன் ஒரு நான் இப்பொழுது எப்படி இரு "முதலில் எனக்கு விட ಡಿ'ಆಳ್ವ 9-6 வருவாய் கிடைக்கிறது" ததை எல்லாம் சொன் "இவ்வளவு அறிவுள்ள சனாகப் பணிபுரிவாயாக, சிறப்பான சாதனைகள் உபயோகிக்காதே" என் லேஷா காட்டில் 96 கேட்கவும் வேண்டுமா?
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லைக்காரர்கள் தேவை செய்தி பரப்பினான். பேர் அவனிடம்
குச் சேர்ந்தனர். தன் |
கள் புடைசூழ ஆரவா
1 யானைக்
லாயம், மாட்டுத் ம், ஆட்டுப்பட்டி ஆகிய
ப் பார்வையிட்டான் :
୩.
தொடங்க இருக்கிறது. ள யானை, குதிரை வை போடுகின்ற சாணங் எடுக்கவும் கூடாது, டு ஒன்று கலக்கவும் ஒவ்வொரு விலங்கும் ாளைக்குப் போடும் ப் பார்க்க வேண்டும். சாணத்திற்கு இவ்வளவு
விலங்குகளுக்கு நீங்கள் ற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்க அரசர் என்னை அனுப் விட்டுச் சென்றான். வர்கள் திடுக்கிட்டனர். தத் தீவில் பெரும் ஈட்டி வைத்திருந்தனர். ன்றாகக் கூடி அதிலே 60TT.
தற்குப் பதிலாக நாங்கள் பாருளில் ஒரு பகுதியைத் ம் வருவாயில் பெரும்
ம்" என்று வேண்டிக் வார்த்தையில் நாப்' என்றால் சிறிய மேசைத்துண்டு என்று அர்த்தம். இதுவே நாப்கின்'
ஆகியது.
ாவும் அதற்கு ஒப்புக் கொடுத்த பணத்தில் சில ல்வந்தன் ஆனான்.
கன்ப்ள்ஸ்"நேரம்ாச்சுத்
டிா, அரசன் தனக்கு : Eயைச் செய்வதற்குச்
ளை கணக்கு எடுக்கும்
கறுத்து வரும் மேகம் அம்மா தூற்றல் தூற்றுது - கொஞ்சம் தூறல தூறறுது பொறுத்து நின்று போவம் அம்மா புத்தகத்தைத்தா - பாடம்
டியும எனறு 2
3:...:
ಹಾಗೆ த்தை அரசரிடம் காட்டிக்
ஆபத்தை விளைவிக்கும் காட்டாற்று வெள்ளத்திலோ ஆழமான நீர் நிலை களிலோ நீந்தி விளையாடாதே. எஸ் நிரஞ்சலா, கண்டி
·9008yný
: 兹蕊兹接 馨球
:படித்திடுவேன் தா.
|பெரிய மழை பெய்து
வெள்ளம் |போகிறதே பார் - :Iஅது
போகிறதே பார் - சிறிது நேரம் நீந்தி விளை - 'ஆடி வரட்டோ - சுழி
ஓடி வரட்டோ,
1எடுத்துக் கொண்டு வா குடையை நேரமாச்சுது - பள்ளி நேரமாச்சுது படித்துயர்ந்த பிள்ளை என்று ஆசை காட்டுவாய் - கொஞ்சிப் பாசம் கூட்டுவாய்.
நாப்கின்
அந்தக் காலத்தில் கத்திகள், முள் கரண்டிகள் குறைவாக இருந்தன. எனவே, மேசைகளில் பெரிய லினன் துணிகளை விரித்திருப்பர். கைகளையும், ஸ்பூன்களையும் இந்த் மேசைத் துணிகளில் துடைத்துக் கொள்வர். 1890களில் நாப்கின்கள் மிக அழகாக, நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டு டேபிள்களில் பரப்பப்பட்டன. நாப்பரி என்றால் டேபிள் லினன் என்று பொருள்.
இதற்கு மேசைத்துணி என்று அர்த்தம். பழைய
இதை நாப் என்றும் சுருக்கமாகச் சொல்வர்.
LOJ 6TGaĵl856ńT
மர எலிகள் வட மற்றும் மத்திய அமெரிக்காவில் காணப்படுகின்றன. இவை பொருட்களைச்
தில்ேஷாவை அழைத்த
திலேஷ ழத்த சேகரிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன. பளப்பள என மின்னும் எந்தப் பொருட்களையும் லவட்டிக்
இருக்கிறாய்" என்று கொண்டு சென்று தங்கள் வளைகளில் வைத்துக் கொள்ளும் முக்கியமாக வெள்ளி, தங்கம்
எல்லாம் கூறினாள் - வைரக்கறகள, நவரத்தின கற்கள் இவைகளைக் கண்டுவிட்டால் அப்படியே லவட்டிச் சென்றுவிடும்.
ஏதாவது ஒரு பொருளை எடுத்துக் கொண்டு வரும் பொழுது இன்னொரு பொருள் அதிக
ந்தக் குற்றவாளிகளைத் பளபளப்பாக வழியில் கிடந்தால் தன் வாயில் இருக்கும் பொருளைப் போட்டுவிட்டு அதைத் தூக்கிக்
ர் வருவதற்கு வழியே கொண்டு ஓடி விடும் இயல்புடையன. இவ்வாறு স্বল্পকৃষ্ণু
வேலையை உனக்குத் நீ நம் அரண்மனையில் யைக் கால முறைப்படி செய்து வை' என்றான். 1வும் இரவு முழுமையும் டித்துக்கொண்டிருந்தான். கு ஏதும் வழி இருக்கிறதா ன் நாள்தோறும் ရွှံ့jါရွံ့ இருப்பிடத்திற்கும் மணி பிரித்து சென்று வந்தான். ளை சூப்பரா திட்டம் ல் மனைவியின் வேலைக் அரசர் நம் அரசியோடு ஏற்பாடு செய்கிறேன். ன் காலந்தாழ்த்தி மணி ம் சொல்லி என்னைக் னறான,
லந்தாழ்த்தி மணி அடித் னால் மகிழ்ந்த அரசி, னுப்பி வைத்தாள். இதை
மனைவியரும் gil தனியே அதிலேஷாவின் ர், "எங்கள் அரசியிடம்
து கலந்தாழ்த்திமணி '
ாக இந்த அன்பளிப்பை என்று சொல்லி விட்டுப் சென்றனர்.
6]...... திலேஷாவை அழைத்து, றோய்? என்று கேட்டான். கொடுத்த வேலையை ா வேலையில் அதிக ான்ற அதிலேஷா, நடந் ான். மகிழ்ந்த அரசன், இனி என்னிடம் -ன் அறிவைக் கொண்டு செய், குறுக்குவழியில் ன். அப்புறமென்ன ತಿಳಿ மழைதான் என்பதை
I Lovi
(UD]ರ್ತಿ
பொருட்களை பேக் பண்ணி வைத்துக் கொள்வதால் இவற்றிற்கு "பேக் ரேட்ஸ்' என்ற பெயரும் உண்டு. தங்களுடைய இந்த புதையல்களை பத்திரமாக வளையில் வைத்திருப்பதோடு கேக்டஸ் இலைகளை கொண்டு வந்து தங்கள் வளைகள் மீது போட்டு மூடி வைத்து பாதுகாக்கின்றன. மர எலியே உன் வளை எங்கே இருக்கு?
1. சூரியக் டன் அரசன் தங்கி
2 சூரியக் குடும்பத்திலுள்ள கோள்கள் இடமும் அதன் பாதைகள் மாறாமலும் இருப்பதற்குக் காரணம்
குடும்பம் என்றால் என்ன? ་་་་་་་་་་་་་་་་་ ః
சூரியனும் அதனைச் சுற்றியுள்ள கோள்களும், துணைக்கோள்களும் சேர்ந்த குடும்பம்
சூரிய ஈர்ப்புத்தன்மை
ஐதரசன்.
மண்டலத்தின் முக்கிய கூறு என்ன?
வியாழன் (8460 மைல் விட்டம்)
GI. 16 丞 2006

Page 11
PaoTTsfils) தய அடிகளும், அகலம் செய்ய சாதாரண ே
"தி யிெய கார்முகில் : காட்சி தருவது, ஸ்டா பறவைக் கூட்டமொன்ே வானில் இக் காட்சி க ஐரோப்பாவில் நிலவும் சமாளிக்க முடியாமல் இ காலநிலையுள்ள ஆபி பெயர்ந்து கொண்டிருக் மாத்திரமின்றி பறவையி
வாழ்க்கைதான் வாழ்கி
ஒன்றுக்குள் கூரை முகட் முற்பட்ட ஒரு திருடன் சந்தி
园
a Ko 8 *** s 3. g அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற "வாட்டியெடுக்கப்பட்ட சீஸ் சன்விச் சாப்பிடும் போட்டியில் ஆண்களைப் பின்னுக்குத் தள்ளி ராணியாக முடிசூட்டப்பட்ட பெண்ணே இவர். வான் கோழி இறைச்சி சாப்பிட்டு சாதனை படைத்த இவர் பற்றி முரசு இதழ் 644இல் ஏற்கெனவே செய்தி வெளியானதை முரசு வாசகர்கள் மறந்திருக்கமாட்டார்கள். இம்முறை அவர் 10 வினாடிகளில் 26 சன்விச்களைச் சாப்பிட்டதுடன் 8,000 அமெரிக்க டொலர்களையும் வென்றுள்ளார். சோனியா என்ற இவர், இதற்கு முன்னரும் சாப்பாட்டில் பல உலக சாதனைகளைப் படைத்துள்ளார். அவற்றில் 10 வினாடிகளில் 46 டசன் கடல் நத்தைகளைச் சாப்பிட்டது, 12 வினாடிகளில் ஹொட்டோக்ஸ் 37 சாப்பிட்டது. 8 விநாடிகளில் ஹம்பார்க் 56 சாப்பிட்டது என்பன குறிப்பிடத்தக்கவைகளாகும்.
GI. 16 · 22, 2006
இக்காலத்தில் அ ருக்கு மேலாகக் காட்சி தோற்றம் பார்ப்பதற்கு யாகும். பனி படர்ந்த ம வெண்ணிலாவின் ஒளி னதக் காட்சியைப் பட தது சுவிற்சர்லாந்தின்
மலைத் தொடரிலேயே
அமெரிக்க, புளோர்
இது 31 வயதான லோதி பி
ஒரு இரவு முழுவதும் கூன சிறைப்பட்டிருந்தான், ! தீயணைக்கும் படையினரே
வாயில
6ha FIT 60
அமெரிக்க
சேர்ந்த டே பறவைகளுக்கு முறையில் உணவு கிறிஸ்டல் நதிக்க
போது பிடித்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாரிக்கப்பட்ட உலகிலேயே விசாலமான ஐசிங் கேக்கே இது பீஜிங் நகரில் செய்யப்பட்ட இக் கேக்கின் நீளம் 15 10 அடிகளும், உயரம் 3 அடிகளுமாகும். அதன் நிறை 8 தொன். சீனாவின் சனத்தொகையின் தேவையைப் பூர்த்தி 5க் போதாதென்று அவர்களுக்குப் புரிந்திருக்கும். அதுதான் இந்த மெகா கேக் தயாரிக்கும் முயற்சியோ.ஆ
கூட்டம் போல் இங்கு ரிங்ஸ் என்ற சிறிய ), அல்ஜியஸ் மேல் ாணக் கிடைத்தது.
கடுங் குளிரைச் ப்பறவைகள் சூடான ரிக்காவுக்கு இடம் கின்றன. மனிதர்கள் னங்களும் நாடோடி ன்றன.
ல்ப்ஸ் மலைத் தொட் தரும் முழு நிலவின் ரம்மியமான காட்சி லை முகட்டின் மேல் படரும் இம் மகோன் ம் பிடிக்கக் கிடைத் வேயிஸ் ஹோர்ன்
l,
fiiiiiiiiLGO டாவில் உள்ள கடை }ன் வழியாக நுழைய ந்த சிக்கலான கதையே ஸ்ட்ஸ் என்ற இத்திருடன், ர புகைப் போக்கியில் இறுதியில் அவனை
காப்பாற்றியுள்ளனர்.
O O ன்டுக்கு புளோரிடாவைச் விட் பெரேரா, ப் புதுமையான ட்ட வல்லவர். இவர் ரையில் அவ்வாறான றயில் உணவூட்டும் 5 படமே இது.
TJ Ooli
ரக்

Page 12
நடக்கவுள் ஏற்பாடுக
agung - நீத்தாழ நமீத நாகரீகக் கோமாளி
என்று ே
இப்போதெல்லாம் ஒரே கேள்வி.படத்துல நமீதா இருக்காங்களா?
பொய் இல்லைங்கய்யா நிஜம் தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் இ சொல்லி புலம்பியிருப்பவர் நமீதாவை வைத்து இரண்டு படங்கள் எடுத்த ஏ.வெங்க ஏய், சத்ரபதி என தொடர்ந்து இரண்டு படங்களில் நமீதாவை குளிக்க ை கோணங்களிலும் படம்பிடித்துவிட்டார் இவர் வெங்கடேஷக்கே இது ஓவராக சலித் ரெகமண்ட் செய்திருக்கிறார். ஆனால், இதனை ஏற்கவில்லையாம் தயாரிப்பாளரும் வேணும்னா ஹிரோ இல்லாம படம் எடுங்க கை
எடுத்தா, படமே வேண்டாம் என
விடாப்பிடியாக லை LolomტII ს. பெட்ரே மேனன்த குற்றால, முகத்தை
I thr:
ിട്ട
''ይክuጠጠ
பாக் கெட்டை நிரப்பிய சந்தே தின் முகத்தில்
凯西岳 皇一 அடுத்த படத்தின் கையெழுத தி ஒப்பந்தம் பெற்ற தயாரிப்பாளர் மோ இவர் விஜய் நடி
5 GT நிலவு படத்தை த அற ந து ம அறியாமலும், கு
இயக்கிய விஷ்ணுவர்த்தன் இப்படத்ை இயக்கவுள்ளார்.
திருப்பதி காட்பாதர் படங்களில் பிஸியாக இருக்கும் அஜித், அந்தப்
முடித்துவிட்டு விஷ்ணுவர்த்தன் படத்தில் நடிக்க கால்ஷிட் கொடுத்துள்ளார்.
அஜித்தின் இன்றைய நிலைக்கு ஏற்றது போல் படத்தின் டைட்டிலை தேர்வு செய்துள்ளார விஷ்ணுவர்த்தன், எரிமலை அல்லது சவால் இந்த இரண்டில் ஒன்று டைட்டிலாகக் கூடும் எ வட்டாரத்தில் பேசப்படுகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்ரமி
ணவியுடன் திருமணம்
களின் வாரிசு கூட்டங்கள் கோடம்பாக்கத்தை
க கொண்டிருக்
ாது மகனுக்கு கால் கட்டுப் போட முடிவெடுத்துள்ளார். திலகம் சிவாஜியின் பேரனும், பிரபுவின் மகனுமான பண்டனில் படித்தவர் கடந்த சில மாதங்களுக்கு பை முடித்துவிட்டு விக்ரம் சென்னை திரும்பினார்.
பிரபுவுடன் சினிமா நிகழ்ச்சிகளில் அவ்வப்போது ாண்ட விக்ரம், விரைவில் கலையுலகத்திற்குள் ாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. பிரபுவுக்கும் விக்ரமை
அறிமுகப்படுத்தும் எண்ணம் இருந்தது.
Gotha) Dag லத்தைச் சேர்
மணமகளாகிறார். மணமகளின் தந்தை பிரபல
List.
10ஆம் திகதி சிவாஜியின் அன்னை இல்லத்தில்
ார்த்த நிகழ்ச்சி
திலகம் மறைவுக்குப் பின் அவரது குடும்பத்தில் ள முதல் மங்கள விழா என்பதால் பிரபு குடும்பத்தினர்
DST g5LLLGOTEB
ற்கு சேலம்
கும் இன்றைய காலகட்டத்தில், பிரபு
விக்ரமிற்கு மருமகள் தேடியுள்ளார் ந்த எம்.பி.ஏமாணவிதான் சிவாஜி
நடைபெற்றது.
ச் செய்து வருகின்றனர்.
இடத்தில் ரேணுகாமேனன்
இருக்கா?
கட்ட காலமெல்லாம் மலையேறிப்போச்சு
யக்குநரிடம் கடேஷ்
பத்து, சிலிர்க்க வைத்து, அர்ஜூனா.அர்ஜூனா என முனகவைத்து அறுபத்து மூன்று துப் போக, பிரஷாந்த் நடிக்கும் தனது அடுத்த படமான பெட்ரோலில் வேறு நாயகியை
விநியோகஸ்தர்களும்,
த இல்லாம அனைவரும் 60T6Ólóði GT6Ó
பிறகு தேடி சலித்து ரேணுகா மேனனிடம் சரணடைந்திருக்கிறார்கள்
ாலில் பிரஷ
ானாம் இதில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்களுக்கு ஏகவருத்தம் த்துக்கு ஆசைப்பட்டு குச்சி ஐஸ் கிடைத்த எபெக்டில்
த் தொங்கப்
நல்ல திரைக்கதை இருக்கா?
இதைத்தான் கேட்கிறார்களாம்.
எடுங்க. ஏன்.பிலிமே இல்லாம எடுங்க ஆனா, நமீதா இல்லாம மட்டும்
கோரஸாகக் குரல்கொடுக்க, வெங்கடேஷ் மிரண்டுவிட்டார். ஆனாலும் ஷிட்டுக்கு முயன்று பார்த்திருக்கிறார். கல்யாணம், ஹனிமூன் என லைலா
ாந்துக்கு எக்ஸ்ட்ரா எனர்ஜி கொடுக்கப்போவது ரேணுகா
போட்டிருக்கிறார்கள்.
ஜித் போகும் DITTIG)
பரமசிவன்
ரதிபலிக்கிறது. ற்சாகத்தில் ஒப்பந்தத்தில் LG Gi GT Tit. அதிர்ஷ்டசாலி கன் நடராஜன் த 'கண்ணுக் யாரித்தவர். ப்பர்ஹிட்டை
Hib இயக்குநர் ன்று தயாரிப்பு
UIT ETT
s
ஷெட்பூல் சூட்டிங்கும் மடமடவென முதலாளிகளின் நடந்து முடிந்து விட்டது. ரஜினிக்கு
கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்துவிட்டு ாஷம் அஜித் அமெரிக் காவுக்குப் பறந்திருக்கிறார்
ஷங்கர்
போயிருக்காரு என்று அவரது அலுவலகத்தில் சொல்கிறார்கள் சிவாஜி படத்தின் பாடல் காட்சிகளுக்கு லொக்கேஷன் பார்க்கவும் அப்படியே
Gora in போயிருப்பதாகத் தெரிகிறது.
தோட்டத்தை அப்படியே கண்ணுக்குள் படங்களை கொண்டு வந்தாரே அதைவிட அட்ட காசமான ஒரு லொக்கேஷனைத் தேடுகிறாராம் ஷங்கர்
ஷங்கர் மிக ஸ்டிரிக்ட் ஆகவே உள்ளாராம். ஹைதராபாத்தில் நடந்த சூட்டிங்கின்போது ரஜினியை 34 முறை ஒரே ஷாட்டில் நடிக்க வைத் வரும் வரை விடவில்லையாம்
அவர் 20 டேக்குகள் வரை வாங்கினாராம்
காட்சியை ஒட விட்டுப் பார்க்கும்போது எல்லோர் முகத்திலும் பிரகாசம் வந்து விடுகிறதாம்
படத்தை உருவாக்கி வரும் ஷங்கர், படத்தை இந்த வருடம் ரிலீஸ் செய்யப் போவதில்லையாம் அடுத்த வருடம் தான் சிவாஜி படம் திரைக்கு வருமாம்.
சிவாஜி. அடுத்த
வருடம் தான்!
சிவாஜி படத்தின் செகண்ட்
GELLIT GÖ, BJELÖLD T Luis GOIGNOTT
செய்து கொள்ளவும்
அந்நியன் படத்தில் டுலிப் மலர்த்
ரஜினியே என்றாலும் வேலை வாங்குவதில்
ரஜினியாவது பரவாயில்லை. ஷ்ரேயா பாடுதான் படு திண்டாட்டமாம். சில காட்சிகளில்
பெண்டு நிமிர்த்தினாலும் கடைசியில் அந்தக்
இப்படியாக சிற்பி சிலை செதுக்குவது மாதிரி
ரஜினி இரசிகர்கள் ரொம்பவே பொறுமையைக் கடைப்பிடித்தாக வேண்டும் படத்துக்காக ஏவிஎம்நிறுவனம் கவலைப்படாமல் கோடிகளைக் கொட்டிக் கொண்டிருக்க, இரவு பகல் பாராமல், கதையில் ஏதாவது புது ஐடியாவை சேர்த்தபடி இருக்கிறாராம் ஷங்கர்
கதை பற்றிக் கேட்டால், ஷங்கர் தரப்பில் தரப்படும் பதில் இதோ சிவாஜி கதையைப் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். ஆனால் படம் வெளி வர இன்னும் ஒரு வருடம் ஆகும். அப்போது தான் இந்தக் கதை தெரிய வரும் இப்போதே கதையைச் சொல்லிவிட்டால் இரசிகர்கள் அதைப் படித்து படித்து அலுப்பு தட்டிவிடும் அதனால்தான் கதையை இரகசியமாக வைத்துள்ளோம் என்கிறார் ஷங்கர்

Page 13
* O
*) 63 F65.6
《 -
சம்மந்திய தெலுங்கு மெகா மகளுக்கு சென்னையில் இவர்களது திருமண நிச்ச சென்னையில் நடைபெறு சிரஞ்சீவிக்கு இரண்டு இவர்களில் மூத்த மகள் நடிகர் உதய்கிரணுக்கும் இதனால் உதய்கிரணுக்கு பீல்டிலும், சமூகத்திலும் ெ இந்தக் காதலை முத சம்மதித்தார். இதையடுத்து திருமணம் நிச்சயமானது நடந்ததோ அந்தக் காத கைவிடப்பட்டது.
இந்நிலையில் தற்போது மாப்பிள்ளை பார்த்துள்ள சேர்ந்த எம்.பி.ஏ.பட்டதா சுஷ்மிதாவுக்கும் திருமணம் திருமண நிச்சயதார்த்தம் ம நடைபெறுகிறது.
விஷ்ணு பிரசாத் அடிப் சென்னையில் செட்டில் ஆகி திருமணம் ஹைதராப திரைப்பட நகரில் நடைெ முதல் திருமணம் என்பதால் நடத்த சிரஞ்சீவி முடிவு ெ சிரஞ்சீவிக்கும் ெ அட்டாச்மெண்ட் உண்டு ரஜினியைப் போலவே, சென்னை நடிப்புக் கல்லூரிய சான்ஸ் தேடி முதலில் அலைந்தது கோபம்பாக்கத் கை கொடுத்ததும் தமிழ் சினிமா தான்
வில்லனாக வந்து ஹீரோவாக மாறி அப்படி
சூர்யாவுடன்
அழகான நடிப்பு அளவான இடுப்புடன் அ GOT.
யார் கண் பட்டதோ இரண்டாவது படத்திே இடையிடையே எஸ்ஜேசூர்யாவுக்கும் இவரு
நிலாவிடம் கேட்ட அடுத்த நொடியே "பத்திரிகைகாரங்க கண்ணுக்கு காம இல்லையென்றால் இப்படியா அவங்க இஷ் முக்கை சிந்தியபடி (கர்ச்சிப்பால்)
ஓபனா சொல்லிட்டா பிரச்
சொல்லிட்டேன். முற்றுப்புள்ளி பத்திரிகைகள்தான். சினிமா பீவி தெரியாதபோது நிறைய சொல்லிக் நடிப்பு சொல்லித் தந்ததும் அவர்தான் அதையும் தாண்டி நல்ல நண்பர். இதுதா6 கண்ணை கசக்கியநிலாவிடம் அடுத்த "இனியாவது என்னிடம் நேரடியாக பேசிட்டு ம்.சொன்ன நாம், சூர்யா நம்பரில் இருப்பி
சிம்ரனுக்கு பிடித்த சூர்யா சென்னையில் நடந்த நட்சத்திரக் கலை விழாவில் கலந்துகொண்ட நடிகை சிம்ரன், ராக்கம்மா கையத் தட்டு பாடலுக்கு ஆடி இரசிகர்களைக் குஷிப்படுத்தினார். G UITGLIGT என்ற குன்றியோருக்கான அமைப்புக்கு நிதி திரட்டுவதற்காக இந்தியத் திரையுலகப் ெ பிரபலங்கள் பங்கேற்ற நேற்று இன்று நாளை என்ற கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஜேப்பியர் பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ் சிம்பு அப்பாஸ், ெ JIĠDa; மாதவன், வினித் ரமேஷ், சிம்ரன் ஷ்ரேயா, லட்சுமி ராய், ஸ்வர்ணமால்யா உள்ளிட்ட திரையுலகினர் கலந்து கொண்டனர்.
மணிரத்னத்தின் இயக்கம், சாபு சிரில் கலைவண்ணத்தில், இயக்குநர் வசந்த் உள்ளிட்டோரின் உழைப்பில் நடத்தப்பட்ட
இந்த நிகழ்ச்சியின் தீம் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் ! இசையமைத்திருந்தார்
கமல்ஹாசன் நாயகன் படத்தில் இடம்பெற்ற தென்பாண்டிச் சீமையிலே என்ற பாடலைப் TIgGOTT.
பிரகாஷ்ராஜ் யாரடி நீ மோகினி என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டார் சந்திரலேகா படத்தில் இடம்பெற்ற பிரமாண்டமான டிரம்ஸ் பாட்டுக்கு நடிகைகள் பானுப்பிரியா, ஸ்வர்ணமால்யா ஆகியோர் நடனமாடினர்
சகலகலாவல்லவனில் இடம்பெற்ற இளமை இதோ இதோ பாடலுக்கு ஷாம் ஆடினார் துள்ளுவதோ இளமை பாட்டுக்கு அப்பாஸ் ஆடினார்
இவர்களின் நிகழ்ச்சியை விட இரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த சிம்ரன் ராக்கம்மா கையைத் தட்டுப் பாட்டுக்கு ஆட்டம் போட்டார் அவருடன் சேர்ந்து சிம்புவும் ஆடினார் கல்யாணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கும் அம்மாவாகிவிட் நிலையில் சிம்ரன் கலந்துகொண்ட முதல் டான்ஸ் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.
சிம்ரன் ஆடியபோது கூடியிருந்த இரசிகர்கள் உற்சாகமாகக் கையைத் தட்டி வரவேற்றனர்
ஒவ்வொரு பாடலுக்கேற்பவும் மேடையில் செட்டிங் மாற்றப்பட்டது. இது பார்வையாளர்களி
L
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னைக்கு கும் சிரஞ்சீவி
டார் சிரஞ்சீவியின் மூத்த ப்பிள்ளை முடிவாகியுள்ளது. நார்த்தம் மார்ச் 2ஆம் திகதி
ள்கள் ஒரு மகன் உள்ளனர். ஷ்மிதாவுக்கும், தெலுங்கு டையே காதல் உருவானது. திடீரென்று தெலுங்கு சினி ரும் அந்தஸ்து கிடைத்தது. ல் ஏற்காத சிரஞ்சீவி பின்னர் சில மாதங்களுக்கு முன்பு ஆனால், இடையில் என்ன உடைந்தது. திருமணமும்
சுஷ்மிதாவுக்கு சென்னையில் சிரஞ்சிவி சென்னையைச் விஷ்ணு பிரசாத்துக்கும், முடிவாகியுள்ளது. இவர்களது ச் 2ஆம் திகதி சென்னையில்
டையில் ஆந்திராக்காரர்தான். பிட்ட குடும்பம் அவருடையது. த்தில் உள்ள ராமோஜிராவ் றுகிறது. தனது இல்லத்தின் அதை மிக மிக விமரிசையாக úg|GiGTi.
ன்னைக்கும் ரொம்பவே என்பது குறிப்பிடத்தக்கது. ல் நடிப்புக் கல்வி படித்துவிட்டு நில்தான் அவருக்கு முதலில்
ய ஆந்திராவில் புகுந்து இன்று தென்னிந்திய திரையுலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்கிறார் சிரஞ்சீவி.
என்ன இடறவு? - நிலா தரும் விளக்கம் ஆ வில் அறிமுகமானபோதே சிம்ரனின் சீட் இவருக்குத்தான் என்று எதிர்பார்க்கவைத்தவர்
யே சிக்கலில் சிக்கி செய்தியாகி வருகிறார். -
க்கும் ஒரு இது என்ற க்கி வருகின்றன.
ஒரு இது இருக்கமே,
வடிக்க ஆரம்பித்துவிட்டார்.
ாலைதான் வந்திருக்கும். த்துக்கு திரிச்சு எழுதுவங்க"
Jablast Ti.
னை நீந்திடும்ல
இந்த கிசுகிசுக்களுக்குப் பதில் வத்தபிறகும் கோலம் போடுவது டு பற்றி எனக்கு ஒண்ணுமே காடுத்தவர் சூர்யாதான் எனக்கு அதனால் அவர் எனக்கு குரு எனக்கும் அவருக்குமான உறவு" கேள்விகேட்காமல் விடைபெற்றபோது நியூஸ் போடுங்க" என்றார். களா என்று கேட்க மறந்துவிட்டோம் டயே பெரும் வரவேற்பைப் பற்றது.
சாபு சிரிலின் ஆர்ட் வண்ணம் பற்றது. இந்த நிகழ்ச்சியில் வசூலான ழங்கப்படும் என அறிவிக்கப்பட் டுள்ளது.
இதற்கிடையே மீண்டும் தமிழ் சினிமாவில் சிம்ரன் நடிக்கப் போகிறார். இதோ வருகிறார் என்று கூறப்பட்டுக் காண்டே இருக்கும் நிலையில், ஒரு தெலுங்குப் படத்தில் நடிக்க அட்வான்ஸை வாங்கியே விட்டார்.
டென் மீடியா என்ற நிறுவனம் தயாரிக்க சந்திர சித்தார்தா என்ற இயக்குநர் டைரக்ட் செய்யப் போகும் அந்தப் த்தில் சிம்ரன் தான் ஹீரோயின் அதை முடித்துவிட்டு அப்படியே தமிழுக்கு வந்துவிடுவார் என்கிறார்கள்.
இதே வேளை, சிம்ரன் அளித்துள்ள ஒரு பேட்டியில் இப்போது தமிழ் சினிமாவில் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்று ரியாவைச் சொல்லியிருக்கிறார். அவரது கணவர் தீபக்குக்கு மிகவும் பிடித்த நடிகை ஜோதிகாவாம். இது எப்படி இருக்கு
அனைவரின் பாராட்டையும் தொகை, பான்யன் அமைப்புக்கு உதவியாக
கமல்ஹாசன் - கமலினி முகர்ஜி வேட்டையாடு விளையாடு
三エ
na
o

Page 14
  

Page 15
குழந்தைகளிடையே போட்டியும் சண்டை குழந்தைகள் குழந்தைகள்தான் யும் ஏற்படுவது இயல்பு அதை நீங்கள் தீர்க்க
முற்படும்போது ஏற்படும் பிரச்சினை களோ ஏராளம்
நீங்கள் குழந்தைகளோடு செலவழிக்கும் நேரத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் தனி கவனம் செலுத்துங்கள்.
உங்கள் குழந்தைகள் சண்டை போடா மல் சேர்ந்து விளையாடும்போது அவர் களைப் பாராட்ட மறந்து விடாதீர்கள்.
உங்கள் குழந்தைகளி டையே அடிக்கடி எதற்காக சண்டை வருகிறது என்பதை கவனியுங்கள். உதாரணத்திற்கு டி.வி. நிகழ்ச்சிகளை பார்ப்பதிலோ, காரில் எங்கே உட்காருவது என்பதிலோ அடிக்கடி சண்டை ஏற்பட்டால், ஒருமுறை ஒரு குழந் தைக்கும், அடுத்த முறை அடுத்த
குழந்தைகளிடம் உருவாகும் ே
தால், சண்டையைத்
குழந்தைகளுக் விளையாட்டுப் பொ
ஒருவர் மற்றவரிடமி
அவற்றை நல்ல ர கொடுக்க வேெ வலியுறுத்துங்கள்.
உங்கள் கோபத் குழந்தைகளிடம் காட்
நீங்களும் உ குழந்தைகள் சண்ை எடுக்க வேண்டும். உ வேறுபாடு ஏற்பட்டால், குழப்பம் ஏற்படும். ே சண்டையைத் தீர்!
* ச குழநதைகரும எனறு முறை வைத S O குழந்தையை ஆதரித்தால், அது மற்றக் குழந்தைகளின் மனதில் பாதிப்பை ஏற் படுத்தும், உங்கள் செல்லப் பிள்ளையின் குணத்தையும் அது கெடுக்கும். மேலும் பிற்காலத்தில் உங்கள் குழந்தைகளிடையே . . . . . . . . பிளவு ஏற்பட இது காரணமாக அமையும். |"
உங்கள் குழந்தைகளுக்கு நல்ல . பழக்கங்களையும், பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளும் மனப்பாங்கையும் உங்களால் தான் உருவாக்க முடியும். இதற்காக நீங்கள் சில வழிமுறைகளை ஏற் படுத்திச் செயல் படுவது நல்லது. இதோ உங்களுக்காக சில குறிப்புகள் :
நீங்கள் பாரபட்சமற்றவர் என்று உங்கள் குழந்தைகளுக்கு முதலில் உணர்த்த வேண்டும்.
சிறு சிறு சண்டைகளில் தலையிடு வதைத் தவிர்க்கவும். இவ்வாறு செய்வதால் அவர்கள் பிரச்சினைகளை அவர்களே தீர்த்துக் கொள்ளும் பழக்கம் உருவாகும்.
அடிப்பது, உதைப்பது, கடிப்பது போன்ற செயல்களையும், கெட்ட வார்த்தைகளால்
திட்டுவதையும் அனுமதிக்காதீர்கள்.
எப்போதும் உங்கள் குழந்தைகள் ஒருவரோடு ஒருவர் அன்போடு இருக்க இதனால் வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். |
is
அவர்களின் முகத்திற்கு கலையம்சத்தைத் தருகின்றது. குழந்தைப் பருவத்திலேயே காது குத்துவது நல்லது. ஏனென்றால் வளர்ந்த பிறகு காது குத்தினால்
உண்மை - நேர்மை - வெளிப்படைத்தன்மை
பரிசுப் போட்டி இல
08
பரிசு பெறும்
உங்களுக்குள் சண்ை
காதுகளாக இருக்கும்போதே காதில் உள்ள ஒட்ை காதணிகள் போடும்போது காட்சியளிக்கும். இதைத் திருகாணியில் பட்டன்கள் காதணி அழகாக இருக்கு
சிறிய துவாரங்கள் இ உள்ள காதணிகளை வாங் அதற்கு மெல்லிய தி
காது துவாரத்திற்கேற் முக வடிவமைப்பிற்கு ஏற் நல்லது சிறிய முகத்தைக் அளவில் தொங்கட்டானுட6 வடிவமைப்பைக் கொண்ட அளவில் உள்ள காதணிக
கழுத்து நீண்டிருப்பவர்கள்
அணிவதைத் தவிர்க்க கழுத்தைக் கொண்டவர்கள் அணியலாம்.
வட்டமுகம் கொண்டவ அணியலாம்.
தங்கக் காதணிகளை கழுவி பயன்படுத்துவது களையும் கற்கள் அதிகம்
அதர் ஷி டசாலி முறையில் தேர் படுவார்.
அ? மேலேயுள் நிரப்பி தபால் அட் ஒட்டி அனுப்பி மானது. (பிரத கொள்ளப்படமாட்
அ? ஒருவர் ஒ பட்ட கூப்பன்கை
அனுப்பி வைக்க :ே
வாரம் ஒரு அ முரசு பரிசுப் தினமுரசு
3aS G3. LeFTG5
:--> அதிர்வு GI. 16 - 22, 2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

IIT ge. தவிர்க்கலாம்.
கிடையே புத்தகம், ருள் போன்றவற்றை ருந்து வாங்கினால், லையில் திருப்பிக் ர்டும் என்பதை
தையும் எரிச்சலையும் டுவதைத் தவிர்க்கவும்.
ங்கள் கணவரும், -யில் ஒரே முடிவை ங்களுக்குள் இது பற்றி குழந்தைகள் மனதில் மலும், குழந்தைகள் பதற்குப் பதிலாக
ஏற்பட வாய்ப்புண்டு
| متر از
ாதுகுத்திவிடவேண்டும். கள் பெரிதாக இருந்தால்
தொங்குவதைப் போல் தடுப்பதற்கு காதணியின் வைத்து காதில் போட்டால்
). ருந்தால் தடித்த திருகாணி 1கக கூடாது.
காணிதான் பொருத்தமாக
நடித்த திருகாணி கொண்ட தில் எரிச்சல், வலி ஏற்படும் காதணி அணிவது போல் பவும் காதணி அணிவது கொண்ட பெண்கள் சிறிய 1 போடலாம். நீண்ட முக பர்களுக்கு சின்னச் சின்ன ர்தான் எடுப்பாக இருக்கும்.
நீளமான காதணிகளை வேண்டும். குட்டையான சிறிய நீண்ட தொங்கட்டான்
ர்கள் அகலமானதோடுகள்
அவ்வப்போது சுத்தமாகக் நல்லது பெரிய காதணி பதித்த காதணிகளையும் துவிட்டுத்துங்கவேண்டும் கும்போது அது உடைந்து
S 1
ாரு வாரமும் குலுக்கல் ந்தெடுக் கப்
1ள கூப்பனை டையில் மட்டும் னால் போது கள் ஏற்றுக் LT5).
}ன்றுக்கு மேற் ா அனுப்பலாம்.
1ணிடிய முகவரி
lysağżLEFTEa LIT Lig. - O
ПЛnaj
] - 1772 ம்பு.
கொள்ளவும்.
கூந்தல் செழிப்பாக வளர GaGOÑIBIDI?
தலைமுடி வளர்வது என்பது வயது, இனம், மரபணுவைப் பொறுத்து வேறுபாட்டுடன் இருக்கும். நமது உடலில் உள்ளங்கை, கால் பாதங்களைத் தவிர எல்லா இடங்களிலும் முடி வளர்கிறது. சில
இடங்களில் முடி வளர்வதே தெரியாது.
'கீராட்டின் என் புரோட்டினால் முடி வளர்கிறது. அதிக காய்ச்சல், கடும் நோய் தாக்குதல், தைராய்டு
பிரச்சினை, இரும்புச் சத்து குறைப்ாடு,
சில வகை மருந்துகள், ஹோர்மோன் குறைபாடு, அதிக மன அழுத்தம்,
க்க நிற்குப் பின்னர்
றுக
சூழ்நிலைகளில் முடி வேகமாக உதிரும்.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் மருந்துகளும், கேன்சர், தோல் நோய், கருத்தடை மாத்திரைகள் போன்றவற்றைப் பயன்படுத்தும் போதும் முடி உதிரும், தலைச்சாயம் பூசுவதாலும் முடி கொட்டும். ஆயுர்வேதத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும் சிகிச்சை மூலம் முடி உதிர்வது தடுக்கப்படுகிறது.
போதுமான சத்துணவு விட்டமின்
ஏ.பி.சி. இரும்புச் சத்து என்பன
போதுமான அளவு உணவில் சேருகிறதா என்பதைப் பார்த்துக் கொள்ளவும். ஆயுர்வேதத்தில் பல வகையான மூலிகை வேர்கள், மூலிகை இலைகள் கொண்டு 6 மாத
காலம் ஒரு பித்தளைப் பாத்திரத்தில் காய்ச்சி, அதை மண்ணில் 6 மாதம் புதைத்து வைத்து அதன் பதம் வநததும, அதை தலைமுடிககுப பூசக கொடுப்பார்கள்.
இதனால் கண்டிப்பாக முடி வளரும். இதைத் தவிர ஒவ்வொருவருக்கும் ஏற்றவாறு சாப்பிடும் உணவு முடி வளர உதவும். இதற்கு என்று தலைமுடிக்கு உணவு வகைகள் உள்ளன. நாடி பிடித்துப் பார்க்கும் பொழுது அவர்களுக்கு உடம்பில் எந்தச் சத்து குறைவாக உள்ளதோ, அதைச் சரிசெய்யக் கூடிய மருந்துகள் சாப்பிட்டு வந்தால் முடி வளரும்.
பொடுகு ;
காய்ந்த வெள்ளைத் தோல் துகள்கள் விழுவது பொடுகு எனப்படும். பலவகை பொடுகுத் தொல்லை உண்டு உணவு அலர்ஜி, அதிக அளவு வியர்த்தல், ஆல்கஹால்
சோப்புகளைப் பயன்படுத்துதல், மன அழுத்தம் ஆகியவையும் பொடுகுப் பிரச்சினைக்கு காரணம்.
எப்பொழுதும் தலையை இயற்கையாக உலரவிட வேண்டும். டிரையர் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. தலைமுடிக்கான மருந்துகளுடன் சேர்ந்து நல்ல சரி. விகித உணவு, மன அழுத்தத்தைக் குறைக்கும் மசாஜ் போன்றவை பொடுகுப் பிரச்சினையைப் போக்கும். பால் உணவுப் பொருட்கள், கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்கள், கடல் உணவுகள், அதிக சர்க்கரை - பொடுகிற்கு முக்கிய எதிரி ஆகவே இவற்றைத் தவிர்ப்பது நல்லது.
தேவையான பொருட்கள் :
வாழைத்தண்டு :ރޯ åL606) uDT 100 கிராம்
வாழைத் தண்டை பொடியாக நறுக்கி, நாரை,
og FDD (D g (TD
ধ্ৰু அதில் கடலை'அரிசிமா மிளகாய்த்
-- சுடுபதம் வந்ததும் பிசறிய மாவை அதில்
தூள், உ
ப்பு சேர்த்து பிசறிக் கொள்ள
தூவி வேகவிட்டு எடுத்தால் வாழைத்தண்டு பக்கோடா தயாராகிவிடும். ܓ சாப்பிட மொறு மொறுப்பாக, சுவையாக இருக்கும். ::x^x

Page 16
ன்று பூரா ஆலிஸனிடம் வேறு சலனம் தெரிய வில்லை. ஆனால் மறு நாள் காலை மறுபடி அவள் முகம் பேஜை நோக்கித் திரும்பியது. உடனே பிராடிடம் சொல்ல வேண்டுமென்று அவனுடைய அலு வலகத்துக்குக் கூப்பிட்டாள். பிராட் வெளியூர் போயிருப்பதாகச் சொன்னார்கள். அவன் தங்கியிருந்த ஓட்டலைத் தேடிக் கண்டு பிடித்து அன்றிரவு தகவல் கூறினாள். ஆனால், பிராட் பரபரப்படையக் காணோம். டாக்டர் சொன்ன மாதிரியே அவனும் பார்க் கலாம்." என்றான்.
தாரென்ஸனிடம் சொன்னபோதும் அப்படித்தான். ஆனால் பேஜின் பரபரப்பு அடங்கவில்லை.
"நிச்சயமாய் நான் பேசுவது ஆலிக்குக் ருட்டுப்
பொந்தில் கூவினால் முதலில் எந்தச் சத்தமும் வராது. எதிரொலிதான் கேட்கும். பொந்தின் ஆழத்தில் யாரேனும் இருக்கி றார்களா இல்லையா என்பது கூடத் தெரி யாது. ஏழு வாரமாக நான் அப்படித்தான் கூவிக்கொண்டிருந்தேன். திடீரென்று இப்போது பதில் குரல் கேட்கிறது." என்று அவள் சொன்னபோது "ஆமாம்." என்றான் தாரென்ஸன், அவளுக்கு ரொம்பவும்
அதிகப்படியாக நம்பிக்கை ஏற்படுத்திவிடக் கூடாது என்று அவன் அஞ்சுவது தெரிந்தது. அடுத்த ஒரு வாரத்துக்கு தினம் தினம் ஆலிஸன் வெகு லேசாக அசைந்தாள். ஆனால் கண்ணைத் திறக்கவில்லை. வாய் திறந்து பேசவில்லை. அம்மா சொல்வது அவளுக்குக் கேட்கிறது என்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. இருந்தாலும் பேஜின் நம்பிக்கை நாளுக்கு நாள் வளர்ந்தது.
அது மட்டுமல்ல, அவளுக்கும் தாரென் ஸனுக்குமிடையில் இருந்த நெருக்கமும் வளர்ந்து கொண்டிருந்தது. உள்ளத்தாலும் உடலாலும் தாரென்ஸனுடன் அவள் ஒட்டிய போது, பிராடிடம் இல்லாத எத்தனை அருமையான குணங்கள் இவனிடம் இருக்கின்றன என்பதைப் பேஜ் உணர்ந்தாள். அது மட்டுமன்றி, தங்கள் இருவர் குழந்தை களும் ஒருவரோடொருவர் பிரியமாகப் பழகியதும் அவள் உள்ளத்துக்கு நிறைவு தந்தது. முதல் மனைவி டயானாவினால் ஏற்பட்ட கசப்புகளுக்குப் பின் இப்போதுதான் தாம்பத்தியத்தின் சுகத்தை அனுபவித்தான் தாரென்ஸனும்,
அந்தச் சனிக்கிழமை பிராட் வந்து ஆண்டியைத் தன்னுடன் கூட்டிச் சென்றான். ஓட்டலில் சாப்பிட அழைத்துப் போனவன், முதல் தடவையாக ஸ்டிபானியை அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.
அந்த முதல் சந்திப்பிலேயே ஆண்டிக்கு அவளைப் பிடிக்கவில்லை. முரட்டுத்தனமாக என்னென்ன பேச முடியுமோ அவ்வளவும் பேசினான். என்னென்ன செய்ய முடியுமோ அவ்வளவும் செய்தான்.
ஜூன் மாதத்தின் பிற்பகுதியில் பேஜின் வாழ்க்கை முறை மாறலாயிற்று.
ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சைப் பிரிவில், ஒரு சுவரோவியம் வரையத்
தொடங்கியிருந்தாள் அவள். ஆலிக்காக இரண்டு ஓவியம் வரைந்து தருவதாக அவள் சொன்னபோது, ஆஸ்பத்திரி நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் அனுமதி தந்தார்கள். ஒரு சித்திரம் இங்கேயும் இன்னொன்று வரவேற் பறைச் சுவரிலும் தீட்டுவதாகத் திட்டமிட்டிருந் தாள் அவள். இந்த இரண்டும் முடிந்ததும் ஆண்டியின் பள்ளிக்கூடத்திலும் ஒன்று வரைய ஒப்புக் கொண்டிருந்தாள்.
ஆலிஸன் கோமாவிலிருந்து விழித் தெழுவாள் என்ற நம்பிக்கையை அவள் சிறிது சிறிதாக இழந்து கொண்டிருந்ததால், இனி ஒவியத்தில் மனதைச் செலுத்த வேண்டியதுதான் என்று தீர்மானித்திருந்தாள். அவளுடைய மனதுக்குள் நிகழ்ந்து
fi
வந்த போராட்டம் நன்றாகவேதெரிந்
தாரென்ஸனுக்கு. ஏனெனில் இப்பே தெல்லாம் ஆலிஸனைப் பற்றியே அவள் அதிகமாய்ப் பேசினாள். ஆலிஸன் செய்த விஷமங்கள். படிப்பிலும் விளையாட்டிலும் அவள் செய்த சாதனைகள். அவளுடைய பலம், பலவீனம். இப்படி ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பது பேஜின் வழக்கமாயிற்று. ஆலிஸன் என்ற ஒரு பெண் இருப்பதையே
எல்லோரும் மறந்து விடுவார்கள் என்று பயந்து, எல்லோருக்கும் அவளை நினைவு படுத்துகிற மாதிரி இருந்தது பேஜின் பேச்சு.
அவளுடைய வேகமான நடவடிக்கை களைக் கண்டு தாரென்ஸனுக்குப் பிரமிப்பா யிருந்தது. புதிய வாழ்க்கைக்குத் தயார் செய்து கொள்ள வேண்டி, பேஜ் மேலும் மேலும் கலைப் படைப்புகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள். பிஜானின் பள்ளிக் கூடத்துக்குக் காகிதக் கூழ் சிற்பங்களும் களிமண் பொம்மைகளும் செய்து தந்தாள். சிறுவர்களுக்குச் சித்திரக் கலை கற்பித்தாள்.
ஜூலை மாதத்தில் ஒரு ஞாயிறன்று அவள் தாரென்ஸனின் வீட்டில் ஆண்டியுடன் தங்கியிருந்தாள். இப்போது கூட அவர்கள் இரவு வேளையில் ரகசியமாகத்தான் சந்திக்க
எழுதியது விேல் ஸ்
sk: Mál sílgj
வேண்டியிருந்தது. தங்கள் முடிவைக் குழந் தைகளிடம் சொல்லத் தைரியம் வரவில்லை. "நம்மைக் கையும் களவுமாக க்ளோ பிடித்தால் அவ்வளவுதான். உடனே ஆஸ்பத் திரிக்கு ஓடி, ஆலிஸனிடம் சொல்வதற்காக அவளை உலுக்கி எடுத்து உட்கார்த்தி வைத்து விடுவாள்' என்று தாரென்ஸனிடம் சமையலறையில் சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தபோது.
ஊன்று கட்டையை டொக் டொக்கென்று ஊன்றி நொண்டிக் கொண்டு வெகு வேக மாக அவர்களை நோக்கி வந்தாள் க்ளோ, “சீக்கிரம் வாருங்கள்! ஒரு விசேஷம் உடனே வந்து பாருங்கள்" என்று அவள் அவசரமாகக் கூப்பிட்டதும் பேஜுக்கு என்னவென்று புரியவில்லை. பிஜானோ ஆண்டியோ ஏதோ காயப்பட்டுக் கொண்டு
6d6oi 3. O பேஜ் தன் வேலை தனியாகக் கவனித் நிலைக்கு இப்போது |ஆஸ்பத்திரியில் ஆலீ; சென்ற அவள் தா சென்று பகல் உ வெளியில் அமர்ந்து மீண்டும் திரும்புகையி அசைவு தெரிவன அவர்கள் எல்லோ அதிர்ச்சி அடைக
விட்டார்களோ? என்ற றைக்கு ஓடினாள். த யுடன் அவள் பின்னா
முன்னறையிலி பெட்டியை க்ளோ சுட் புரிந்தது.
டெலிவிஷனில் எ கொடுரமான ஒரு கா
செய்தி அறிவிப்பா டிருந்தார்.
'இன்று பிற்பகல் இரண்டு கார்கள் மோ காரை ஓட்டிவந்தவர் ஸின் மனைவி லாரா. ரெண்டு வயதுப் ெ மடைந்தாள். ஆனால் மில்லை என்று தெரி: இருந்த நாலு பேரு இறந்து போனார்கள். போதையுடன் காரை அவரைப் போலிசார் கிறார்கள்.
தடதடக்கும் இதய கேட்டுக் கொண்டு சி பேஜ் செய்தி வாசி பார்க் கிற மாதிரி கல் தகவ லைத் தொடர்ந் 'சென்ற ஏப்ரல் ம ஒரு விபத்தில் லாரா நினைவிருக்கலாம். அ சின்ஸ் ஒட்டி வந்த காருடன் மோதியதில் போனான். பதினைந்து இரண்டு பேர் பலத்த 3 'கடவுளே! கடவு வண்ணம் நாற்காலி விழுந்தாள் பேஜ் ந ஒரு குடும்பத்தையே லாரா குடி போதையி கைது செய்திருக்கிறா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மிகவும் குறைவாக அறிந்து வைத்திருக்கின்ற கிரகமான புளுட்டோவைப்
ஸ்னைப் பார்க்க பற்றி நாம் அறிந்த அனைத்து ரென்ஸனுடன் தகவல்களையும் ஒரு சிறிய போஸ்ட் ணவை புல் 5ார்டில் அடக்கி விடலாம். ஆனால் இந்த உண்டு விட்டு நிலை இனி தொடரப்போவதில்லை. ல் ஆலிஸ்னிடம் புளுட்டோவை நோக்கி பயணிக்க இதோ
தக் கண்டு தயாராகிவிட்டது நாஸாவின் புதிய நியூ - ஹாரிசான் விண்கலம், பலவிதங்களில் புவூட்டோ ஒரு வித்தியாசமான கிரகம்தான். மற்ற கிரகங்கள் வட்டப்பாதையில் சூரியனைச் ற்றி வருகையில் புளுட்டோ மட்டும்
ப் பாதையில் சூரியனை சுற்றி
திகிலுடன் উইিঞ্জ ரென்ஸனும் கவலை ல் விரைந்தான்.
ருந்த டெலிவிஷன் SLSLLTS0SSLGSSSS00SrATAASSSSrS0S0SS S0S0SLSSS0S
டி முன்னேறிச் சென்ற பின் சுற்றி டிக்காட்டிய போதுதான் খৃষ্ট வருகிறது. 1979 முதல் 1999வரை 20 ஆண்டுகளுக்கு புளுட்டோ கிரகம் நெப்டியூனுக்கு குறுக்கே வந்திருந்தது. 1989முதல் புவூட்டோ அதன் நீள்வட்டப்பாதையில் சூரியனை விட்டு தொலைவில் சென்று கொண்டிருக்கிறது. மீண்டும் அது சூரியனை நெருங்குவதற்கு 230 ஆம் வருடம் வந்துவிடும் புளுட்டோவில் ஒரு நாள் என்பது பூமியை பொறுத்தவரை 6 நாட்கள் 9 மணி நேரத்திற்கு சமம், ஒரு வருடம் என்பது நம்மைப் பொறுத்தவரை 248 வருடங்கள். அடேங்கப்பா. இது போக புளுட்டோவிற்கு 3 நிலவுகள் உண்டு அதன் அளவில் தியளவுள்ள காரன் எனப்படும் நிலவோடு தற்போது புதிதாக மேலும் 2 நிலவுகள் (இன்னும் பெயரிடப்படவில்லை 1999ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது) அளவில் பார்த்தால் புளுட்டோ நமது பூமியில் நிலவான சந்திரனை விடவும் பதுதான். எனவே புளுட்டோவை ஒரு
ன்ன பயங்கரக் காட்சி ர் விபத்து
திக் கொண்டன. ஒரு
எவ்வளவு தெரியுமா? வெறும் 500 கோடி கிலோ மீட்டர்கள்தான். இந்தத் தூரத்தை கடக்க நமது விண்கலத்திற்கு 13
பயணத்தின் இடையில் குறுக்கிடு கிரகத்தின் ஈர்ப்பு சக்தி எல்லைக்கு
சென்று அதன் உதவியால் விண்கலனின் வேகத்தை அதிகரிக்கலாம் விண்கலன் விண்ணில் ஏவப்பட்டால் ஜூபிடர்
கிரகத்தின் உதவியோடு 9 வருடங்களில் புளுட்டோ கிரகத்தை அடைந்த விட மீடியம் முதல் காரியமாக புளுட்டோவிலிருந்து 1 கிலோ மீட்டர் வரையும் அதன் நிலவான சாரணுக்கு அருகே 21000 கிலோ மீட்டர் வரையும் சென்று புகைப்படம் எடுத்த அனுப்பி வைக்கப்படும் சாதாரணமாகவே புளுட்டோ கிரகத்தில் வெப்பம் மைனஸ் 300 | டிகிரிக்கும் கீழே
குளிர்ந்திருக்கும். ஏதோ விண்வெளிப்
சும்மாவென்று நினைத்து விடாதீர்கள். தற்போதுள்ள பட்ஜெட்டின் படி நியூ ஹாரிசான் விண்வெளிப்பயணத்திற்கு 3000 கோடி ரூபாய்
செலவாகும் அதில் இங்கிருந்து ராக்கெட் பூமியின் ஈர்ப்புப் புலத்தை தாண்டுவதற்கே 900 கோடியை ஏப்பம் விடுமாம். இத்தனைச் செலவு செய்து இந்தப் பயணம் தேவைதானா என நம் மனதில் கேள்வி எழலாம். தற்போது நமக்கு பூமி என்பது
பாதுகாப்பாதானதாக தோன்றினாலும் வருங்காலத்தில் என்றாவது ஒரு நாள் மனித குலம் பூமியை விட்டு இடம் பெயர வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். அந்தச் சமயத்தில் நாம் இப்போது மேற்கொள்கிற இந்தப் பயணங்களின் மூலம் பெறப்பட்ட தகவல்கள் பேருதவியாக இருக்கும். புவூட்டோ கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் நிச்சயம்
இல்லை. ஆனால் சூரியன் உருவ கட்டத்தில் அங்கே நிலவிய நிலையைப் பற்றியும் வருங்காலத்தில் அங்கு என்னென்ன மாற்றங்கள் நிகழக்கூடும் என்பதையும் இந்தப் பயணத்தின் மூலம்
என்ன வாசகர்களே புவூட்டோவைப் பற்றி இன்னும் தகவல்கள் தெரிய வேண்டுமா? பொறுத்திருங்கள் விண்கலம் ஏவப்பட்ட பின்
அதனையும் நாம் உங்களுக்குத் தருகிறோம்
:பெண்களுக்கே உணர்ச்சி அதிகம்
செனெட்டர் ஹட்சின் ಜಿಣಿ . . . .
IETகளின் கண, காது, முககு, நாக்கு, தோல் ஆகிய ஐந்து பண பலதத காய புலன்களுமே மிகவும் கூர்மையானதுதான்.
உயிருக்கு சி' ஒரு சராசரி ஆணின் மூளைக்கு கிறது. மற்றக் காரில் உரைப்பதற்கு பல மடங்கு முன்பே ம் ஸ்தலத்திலேயே அவள் முளைக்கு இந்த ஐந்து
லாரா மிகுந்த குடி - புலன்களும் ஒட்டி வந்திருக்கிறார். அனுப்பிவிடுகின்றன. அதுவும் லேசாக கைது செய்திருக் அல்ல. ரொம்பவே பலமாக அவள்
நரம்பிலும் பதிவதால் அவளது உணரும் தன்மை ரொம்ப வலிமையாக இருக்கிறது. பெண்களிடம் உள்ள இன்னொரு விசேஷத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். வாசனைக்கும்
அவளுடைய பன்னி
த்துடன் செய்தியைக் நிலையாக நின்றாள் த்தவர் அவளையே wகளை உயர்த்தித் ந்தார். ாதம் இதே போன்று சம்பந்தப்பட்டிருந்தது ப்போது லாரா ஹட் கார் இன்னொரு ஒரு பையன் இறந்து இ
வயதுப் பெண்கள் Za o காயமடைந்தார்கள்.' ளே' என்று கூவிய யில் பொத்தென்று ாலு பேர் கொண்ட கொன்று விட்டாள் ல் இருந்ததற்காகக் ர்கள்! "
தாடர்வாள்.)
on
Ꮨ ᏧᏠ

Page 17
அறிமுகம் ஐரோப்பாவின் மத்தியில் அமைந்துள்ள, தரையினால் சூழப்பட்ட சிறிய நாடாகிய சுவிற்சர்லாந்து மிகவும் பழமை வாய்ந்த சமஷ்டி நாடுகளுள் ஒன்றாகும். சுவிற்சர்லாந்தின் சமஷ்டி நாடுகளுள்
ஒன்றாகும். சுவிற்சர்லாந்தின் சமஷ்டி அரசியல் யாப்பு, 150 ஆண்டுகளுக்கு முன்னர் முதன் முதலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது பல தடவைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. அக்காலப்பகுதியில் இரண்டு தடவைகள் மாற்றீடு செய்யப்பட்டது. (கடைசியாக, 1999ஆம் ஆண்டில்) நிறுவனரீதியான கட்டமைப்பு, காலத்தின் சோதனையை வென்று நின்றுள்ளது. 26 ஆக்க
மிகப் ப்ெரிய அளவில் தன்னாட்சியை வழங்கும் சமஷ்டிக் கட்டமைப்பு, இரண்டு பிரதான சமயங்களினதும் (புரொட்டஸ்தாந்து, கத்தோலிக்கம்) நான்கு மொழிக் குழுக்களினதும் (ஜேர்மனிய, பிரெஞ்சு, இத்தாலிய, ரோமான்ச்) சமாதானமான சகவாழ்வையும் பிறரோடு கூடி வாழ்தலையும் உறுதிப்படுத்தியுள்ளது. சுவிற்சர்லாந்தின், சமய, கலாசார, மொழி வேறுபாடுகள், உண்மையில், வெறுமனே முகாமை செய்யப்பட வேண்டிய ஒரு பிரச்சினை என்று கருதப்படாமல், பொதுவாக அந்நாட்டு மக்களினாலும் தலைவர்களினாலும் ஒரு சொத்தாகவே கருதப்படுகின்றது. 1999ஆம் ஆண்டின் சுவிற்சர்லாந்து அரசியல் யாப்பின் பூர்வாங்க வாசகம் பின்வரும் ஏற்பாட்டைக் குறிக்கின்றது. "சுவிற்சர்லாந்து மக்களாகிய நாம், கோட்டங்களுடன், ஒருவரையொருவர் மதித்து, வேற்றுமையினிடையே ஒற்றுமையாக வாழ்வதென உறுதிபூண்டிருக்கின்றோம்" சுவிற்சர்லாந்து மக்கள் பல்வகை அடையாளங்களைக் கொண்டுள்ளதுடன் தமது பட்டணம், தமது கோட்டம், இறுதியில் தமது நாடாகிய சுவிற்சர்லாந்திற்கு விசுவாசமுள்ளவர்களாக இருக்கிறார்கள். அரசியலில் அடிப்படையில் ஒன்றுபட்டுள்ள, சுவிற்சர்லாந்து, உண்மையில் தேசியம் அல்லாத அரசு எனப்படுகின்றது. அது ஒரு பல்தேசிய சமஷ்டி நாடாகும்.
19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல், சுவிற்சர்லாந்தின் அரசியல் வாழ்வின் இயல்புகளாக அமைந்துள்ள சமாதானத்திற்கும் உறுதிப்பாட்டிற்கும்
GI. 16 - 22, 2006
அலகுகளுக்கு (கோட்டங்கள் எனப்படும்)
3. - * --><৪৪ ৮১১২৪
கொள்ளப்படுகின்றன. இறுதியாக,
காரணம், சுய ஆட்சிக்கும் பகிரப்பட்ட
ஆட்சிக்குமாகக் கவனமாகச் சமநிலைப்படுத்தப்பட்ட நிறுவனங்களாகும். இது சமஷ்டி நாட்டின் கூறுகளுக்குப் பெருமளவு தன்னாட்சியை வழங்குவதுடன், மத்திய அதிகாரிகளினால் இயற்றப்பட்ட சட்டங்களில் அவற்றின் தாக்கம் நிறைந்த
நடைமுறைப்படுத்துவதிலும் இது பிரதிபலிக்கின்றது. 1. சுருக்கமான, வரலாற்று அளவாய்வையும் 2. நாட்டின் கலாசார, சனத்தொகைசார் வேறுபாடுகளையும் தொடர்ந்து, 3. இக்கட்டுரை, சுவிற்சர்லாந்தின் சமஷ்டி முறைமைக்கு மையமாக
சுவிற்சர்
அமைந்துள்ள, ப்கிரட்
நிறுவனங்களையும் சுய ஆட்சிக்கான நிறுவனங்களையும் உள்ளடக்கி, நாட்டின் அரசியல் யாப்பு வடிவமைப்பையும் ஆராய்கின்றது. 4. நேரடியாக ஜனநாயகத்தின் தாக்கங்களும், 5. சிறுபான்மையோரின் பாதுகாப்பிற்கான அம்சங்களும் கவனத்திற்கெடுத்துக்
சுவிற்சர்லாந்து நாட்டின் சமஷ்டியின் இயந்திரத்திற்கு எண்ணெய்யாக, அமையும் விட்டுக்கொடுக்கும் கலாசாரமும் கூட்டுறவுக்
காலாசாரமும் ஆராயப்படுகின்றன.
சுருக்கமான வரலாற்று ஆய்வு
இன்று சுவிற்சர்லாந்து என்று வழங்கப்படும் ஆள்புலம், பல நூற்றாண்டுகளாக, பல, சிறிய சுதந்திர அரசுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இவற்றுட் சில குறிப்பாக, பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பல்வேறு வகையான நாட்டுக் கூட்டிணைப்பு ஒப்பந்தங்களின் மூலம் சேர்ந்திருந்தன. கத்தோலிக்கக் கோட்டங்களுக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட ஓர் இரகசியமான ஒப்பந்தத்தின் காரணமாக, 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், புரொட்டஸ்தாந்துக் கோட்டங்கள் ஜனநாயக நிறுவனங்களையும் முற்போக்கு நிறுவனங்களையும் சார்ந்து நடக்கும் ஒரு போக்கைக் கொண்டிருக்க, கத்தோலிக்கக் கோட்டங்கள் பழமை பேணுபவையாகக் காணப்பட்டன. பல்வேறு கூறுகளுக்கும் பெருமளவு தன்னாட்சியை வழங்கக்கூடிய சமஷ்டிக் கட்டமைப்பைக் கொடுப்பதன் மூலம், மிகத் துரிதமாகச் சமாதானம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், முன்னைய நாட்டுக் கூட்டமைப்பு ஏற்பாடுகளின் கீழ் காணப்பட்டதை விட, சில கூட்டு நிறுவனங்களினூடாக, தளராத செயற்பாடுகளை மேற்கொள்ளும் எண்ணம் நிலவியது. எனவே "ஒருங்கிணைப்பு
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செயற்பாடொன்றின் மூலம் சுவிற்சர்லாந்து சமஷ்டி நாடு உருவாகியது. இதற்கு எதிர்மாறான விதத்தில், பெல்ஜியத்தில் பிரிவு என்ற செயற்பாட்டின் மூலம் சமஷ்டி நாடு உருவாகியது.
சமூக - குடித்தொகையியல்சார்
வேறுபாடு
ஏறத்தாழ ஏழு மில்லியன் சுவிஸ் பிரஜைகள் 41300 சதுர கி.மீ கொண்ட ஆள்புலத்தில் கூடி வாழ்கிறார்கள்.
64 சதவீதத்தினர் ஜேர்மானிய மொழியைப் பேதுதிறார்கள்.
ܠܣܝܵܠܸܚܚܵ2 ܠܗ
பேசப்படுகின்றன (பிரெஞ் மொழியும் ஜேர்மானிய மொழியும்).
1 கோட்டத்தில் மும்மொழிகள் பேசப்படுகின்றன (கிரெளபுன்டென்னில், ஜேர்மானிய மொழியும் இத்தாலிய மொழியும் ரோமான்ச் மொழியும் பேசப்படுகின்றன.)
14 கோட்டங்களில் கத்தோலிக்கர் பெரும்பான்மையினராகவும், 12 கோட்டங்களில் புரொட்டஸ்தாந்தவர் பெரும்பான்மையினராகவும் உள்ளனர்.
மொழிப் பிரிவுகளுக்கும் சமயப்
(FLOslgig
20 சதவீதத்தினர் பிரெஞ் மொழியைப் பேசுகிறார்கள்.
6.5 சதவீதத்தினர் இத்தாலிய மொழியைப் பேசுகிறார்கள்.
0.5 சதவீதத்தினர் ரோமான்ச் எனப்படும் மிக அரிதாக வழங்கும் ஒரு மொழியைப் பேசுகிறார்கள்.
சிறுபான்மையினர், பல வகையான வேறு மொழிகளைப் பேசுகிறார்கள்.
ஜேர்மானிய மொழியும் பிரெஞ் மொழியும் இத்தாலிய மொழியும் சமஷ்டி நாட்டின் அரச கரும மொழிகளாகும். ரோமான், ஒரு தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இது ஓரளவு பாதுகாப்பைப் பெறுகின்ற போதிலும், மூன்று அரச கரும மொழிகளும் பெரும் அளவிற்குப் பாதுகாப்பைப் பெறவில்லை.
இவ்வேறுபட்ட சனத்தொகை, 23 கோட்டங்களெனவும் 'அரைக் கோட்டங்கள் எனவும்
பிரிவுகளுக்குமிடையில் நேரடியான மேற்கவிவு எதுவும் இல்லை. பெரும்பான்மையானோர் ஜேர்மானிய மொழியைப் பேசுபவர்களாக இருக்கும் சில கோட்டங்களில் பெரும்பான்மையானோர் கத்தோலிக்கராவர். ஏனையோர் புரட்டஸ்தாந்தவராவர். இதோபோன்று பிரெஞ் மொழியைப் பேசுபவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் சில கோட்டங்களில், பெரும்பான்மையோர் புரட்டஸ்தாந்தவராவர். ஏனையோர் பெரும்பாலும் கத்தோலிக்கராவர். சில கோட்டங்கள் இரு மொழி பேசுபவர்களைக் கொண்டவை. ஒரு கோட்டம் மும்மொழிகளைப் பேசுபவர்களைக் கொண்டதாக உள்ளது. வேறு விதமாகக் கூறினால், சமயமொழிப் பிளவுகள், ஒன்றையொன்று மீளவலியுறுத்தவில்லை.
ஆள்புலமானது, பிரத்தியேகமான சக்தி வாய்ந்த இயல்புகளுடன் கூடிய பெருந்தொகையான சிறு அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளமை, சம்பந்தப்பட்ட
பிரிக்கப்பட்டுள்ளது.
இவற்றுள்,
17 கோட்டங்களில் தனித்து ஜேர்மானிய மொழி பேசப்படுகின்றது (இவை, முழுச் சனத்தொகையில் ஏறத்தாழ 80 சதவீதத்தினரைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றன.)
7 கோட்டங்களில் தனித்து பிரெஞ் மொழி பேசப்படுகின்றது.
விடயத்தைப் பொறுத்து, கோட்டங்களுக்கிடையில் வெவ்வேறுபட்ட ஒப்பந்தங்களுக்கு இடமளித்துள்ளது. இது, அரசியல் மோதலைத் தணிப்பதற்கு உதவுகின்றது. ஓரளவு
1 கோட்டத்தில் இத்தாலிய மொ
பேசப்படுகின்றது.
3 கோட்டங்களில் இரு மொழிகள்
Los i DJ
அண்மைக்காலம் வரை, "குறைந்தது, நாடு இரண்டு பெரிய - பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஒன்றையொன்று எதிர்க்கும் -
அபாயத்தை இது வரையறைக்குட்படுத்தியுள்ளது. ஒருவரும் என்றுமே
என்றுமே வெல்பவருமல்ல.
மேலும், பல நூற்றாண்டுகளாக, ஏறத்தாழ ஒவ்வொரு கோட்டத்திலும் சிறுபான்மையோர் (சில சமயம் "மொழி அடிப்படையில், சில சமயம் சமய அடிப்படையில்) இருந்து வந்துள்ளனர்.

Page 18
முட் பாதையில் மரித்த மிதவா
எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
இலங்கை ஆயுதப் படைகள் வடமராட்சியைக் கைப்பற்றின
யாழ்ப்பாணத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுமாறு முப்படைத் தளபதிகளுக்கும் ஜனாதிபதி ஜெயவர்த்தனா உத்தரவிட்டுள்ளாரென்றும் அங்குள்ள குறிப்பிட்ட சில பகுதிகளை அரசாங்கக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருமாறு பணிப்புரை விடுத்துள்ளாரென்றும் சென்னையிலிருந்து வெளிவரும் "த ஹிந்து என்ற ஆங் கிலப் பத்திரிகை செய்தி
தில் பதிலளித்தார். "இரா ணுவத் தீர்வு பயன் தராது" என்ற செய்தியை ஜனாதிபதி ஜெயவர்த்1 ్వూణ தனாவுக்கு அனுப்பி வைத்தார் ராஜிவ் காந்தி ஜெயவர்த் தனா அதற்குச் செவி சாய்க்கவில்லை. "பெரும் கவலையும் அக்கறையும் கொண்டிருப்பதாக மட்டுமே இந்தியாவால் அறிவிக்க முடியும்" என்று பிரிட்டிஷ் செய்தி நிறுவன மொன்றினைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரிடம் அவர் கூறினார்.
1987ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் திகதி அதிகாலை 600 மணி முதல் யாழ்ப்பாணக் குடா நாடெங்கும் காலவரை யறையற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, வல்வெட்டித்துறை மீது இருமுனைத் தாக்குதல் நடத்தப்பட்டது. பிரபாகரனின் பிறந்த இடம் வல்வெட்டித் துறை என்பதால், அவர் அங்கு மறைந்திருப்பாரெனக் கருதிய படையினருக்கு அவரைப் பிடிப்பதே திட்டமாகவிருந்தது. பிரிகேடியர் டென்சில் கொப்பேகடுவ மற்றும் கேர்ணல் விஜய விமலரட்ன ஆகியோரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படை நடவடிக்கையில் எட்டாயிரத்துக்கு மேற்பட்ட துருப்புகள் ஈடுபடுத்தப்பட்டன. கடல்வழியாக அதிரடிப் படை கமாண் டோக்கள் வல்வெட்டித்துறைக்குச் சமீபமாக இறக்கப்பட்ட அதேவேளை, மற்றொரு படையணி பலாலி இராணுவ முகாமிலிருந்து தொண்டமானாறு ஊடாக விமான மூலம் வல்வெட்டித்துறையை நோக்கிச் சென்றது. ஒப்பரேசன் லிபரேசன் என்று பெயரிடப்பட்ட இந்தப் படை நடவடிக்கை யின் நோக்கம் பிரபாகரனை உயிருடன் பிடிப்பதாக இருந்தது. நன்கு அரணமைக்கப்பட்ட நிலத்துக்குக் கீழான பதுங்கு அறைக்குள் பிரபாகரன் இருப்பதாகப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்திருந்ததாலேயே ஜனாதிபதி ஜெயவர்த்தனா இந்தத் தாக்குதலுக்கு உத்தரவிட்டார். கடலிலிருந்தும் விமானத்தி லிருந்தும் சரமாரியாகக் குண்டுகள் வீசப்பட்டன. மே மாதம்
భష్ట్రప్రథ
ଜ, ଫ୍ଲା
21ஆம் திகதி - அதாவது தாக்குதல் தொடங்கிய இரண்டாவது தினம் வல்வெட்டித்துறை கைப்பற்றப்பட்டது. ஆனால் பிரபாகரனைப் பிடிக்க முடியவில்லை. அவர் தப்பித்துச் சென்று விட்டார்.
'ஒப்பரேசன் லிபரேசன் இராணுவ நடவடிக்கை மூலம் சில தினங்களுக்குள்ளேயே வடமராட்சி இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இஸ்ரேல் வகுத்த தந்திரோபாயத் திட்டப்படியே இத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பின்னர் கூறப்பட்டது. ஆனையிறவு இராணுவ முகாமிலிருந்தும் சரமாரியாகச் ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. புலிகளின் கவனத்தைத் திருப்புவதற்காகவே இத்தாக்குதல் நடத்தப் பட்டன. அதாவது, ஆனையிறவு இராணுவ முகாமிலிருந்து இயக்கச்சி நோக்கி படைகள் முன்னேறலாமென்றும் யாழ். (அரசியல் தொடர்) கோட்டையிலிருந்து இராணுவம் முன்னேறி யாழ், நகரத்தைக் கைப்பற்றலாமென்றும் புலிகள் நினைத்திருந்தனர். அடிக்கடி ஆனையிறவுமுகாமுக்கு இராணுவ ஹெலிகொப்டர்கள் வந்து போனதும், யாழ்கோட்டைக்கும் தீவுப் பகுதிக்குமிடையில் அடிக்கடி இராணுவ வாகனம் ஒடித் திரிந்தமையும் புலிகளின்
S.
সৃষ্টিগুপ্ত
கவனத்தைத் திருப்பின. இதனால் புலிகள் தமது போராளிகளை இயக்கச்சிக்கும் யாழ்நகரத்திற்கும் அனுப்பி வைத்தனர். ஆனால், வடமராட்சியிலுள்ள தொண்டமானாறு, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை ஆகிய பகுதிகளிலுள்ள இராணுவ முகாம்களிலிருந்து ஏக காலத்தில் படையினர் புறப்பட்டனர். இதேவேளை, உணவுக் கப்பல் மூலம் நாலாயிரத்திற்கு மேற்பட்ட துருப்புகள் இரவோடிர வாக பருத்தித்துறை கடற்பகுதிக்குக் கொண்டு வந்து இறக்கப் பட்டனர். உணவுக் கப்பல்களில் படையினர் வந்திறங்கியதை புலிகள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஒப்பரேசன் 'கார்லண்ட் என்ற பெயரிலேயே நான்காம் திகதி சிப்பாய்கள் கொண்டு வந்து இறக்கப்பட்டனர்.
ஏ9 பாதை மூடப் பட்டிருந்ததால் யாழ்.குடா நாட்டிலி ருந்து மக்கள் வெளியேறுவது கஷ்டமாகவிருந்தது. வடமராட் சியைக் கைப்பற்றிய இராணுவத்தினர், தென் மராட்சி மீதும் யாழ்ப் பாணத்தின் மீதும் நடவடிக் கைகளை மேற்கொள் லாமென்ற பீதி மக்கள் த்தியில் நிலவியது. வடமராட்சி இராணுவ நடவடிக்கையின் போது சந்தேகத்தின் பேரில் SS 2. கைது செய்யப்பட்ட இளைஞர்கள், பூஸா இராணுவ முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கிடையில் யாழ்.குடாநாடெங்கும் வதந்திகள் கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்தன. கைது செய்யப்படும் இளைஞர்களின் கை விரல்கள் வெட்டப்படுவதாகவும், பெண்கள் மானபங் கப்படுத்தப்படு வதாகவும் வதந்திகள் பரவின. மக்கள் சங்குப்பிட்டி - கேரதீவு பாதையூடாக பூநகரி நோக்கி பெருந்தொகையில் வெளியேற ஆரம்பித்தனர். அப்போதிருந்த ஒரேயொரு பாதை இதுவாகும் புலிகள் மக்களை வெளியேறுமாறு கேட்கவில்லை என்ற போதிலும், பீதி காரணமாக மக்கள் வெளியேற ஆரம்பித்தனர். ஈரோ ஸைத் தவிர அனைத்து தமிழீழக் குழுக்களையும் புலிகள் இயக்கம் தடை செய்திருந்தது. மக்கள் புலிகளைத்
இணைந்து எழுதுவது
O 955, 5 FILITU955 560.TLD
ORDIS LIEDIGIG
திட்டித் தீர்க்கத் தொடங்கினர். ஏனைய இயக்கங்களை புலிகள் தடை செய்ததாலேயே இராணுவ நடவடிக்கையைப் புலிகளால் தடுக்க முடியவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டினர். அனேகமான மக்கள் கொழும்பு நோக்கி இடம் பெயரத் | தொடங்கினர்.
யாழ்ப்பாண மக்களுக்கு எதிராக இலங்கைப் படை யினர் பாரிய தாக்குதல் நடத்துவதாக இந்திய அரசாங் கம் பலமாகக் கண்டனம் தெரிவித்தது. இந்தக் கண்டனக் கடிதம் கையளிக்கப்பட்ட கடித உறைக்கு மேலாக ராஜிவ் தெரிவித்த கண்டனச் செய்தியில் காணப்பட்ட முக்கிய விடயங்களை ஜெயவர்த்தனா குறிப்பிட்டிருந்தார். அவையாவன :
1. ஆழ்ந்த கவலையடைந்திருப்பதோடு ஏமாற்றமும் அடைந்துள்ளோம்.
2. 1983ஆம் ஆண்டிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டமை பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியிருந்தது.
3. யாழ்குடாநாட்டில் நீங்கள் நடத்திய பிந்திய தாக்குதல் எம்மிரு நாடுகளுக்குமிடையிலான புரிந்துணர்வின் அடிப்படையை முற்றுமுழுதாக மாற்றியுள்ளது.
4. இன ஒழிப்பு நடவடிக்கையை எம்மால் ஏற்றுக்கொள்ள (p19.LITS).
5. தயவு செய்து எமது கொள்கைகளை மீளாய்வு செய்ய நிர்ப்பந்திக்க வேண்டாம்.
ஜெயவர்த்தனாவின் கையெழுத்தில் எழுதப்பட்ட இந்தக் | குறிப்புகளடங்கிய கடித உறை, கொழும்பிலுள்ள ஜெயவர்த்தனா சுவடிக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. கொழும்பில் அப்போது இந்திய ஸ்தானிகராகக் கடமை புரிந்த ஜே.என்.தீக்ஷித், ஜெயவர்த்தனாவைச் சந்தித்து இந்தியாவின் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்தார். தாமும் இது குறித்துக் கவலைப்படுவதாகப் பதிலளித்த ஜெயவர்த்தனா, இராணுவத் தினரை விட, புலிகளே கூடிய தொகைத் தமிழர்களைக் கொன்றனரென்றும் சொன்னார். அத்தோடு பஞ்சாப்பில் ராஜிவ் காந்தி கையாளும் அதே நடைமுறையையே தாமும் கையாளுவதாகவும் ஜெயவர்த்தனா சொன்னார்.
கொழும்பிலுள்ள மத்திய வங்கியின் திறப்பு விழா வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ஜெயவர்த்தனா, யாழ்.குடா நாட்டுத் தாக்குதல் பற்றியும் குறிப்பிட்டுப் பேசினார். "நாம் யுத்தம் நடத்தத் தீர்மானித்துள்ளோம்; நாம் அல்லது அவர்கள் வெற்றிபெறும் வரை புத்தம் தொடர்ந்து நடை! பெறும்" என்று ஜெயவர்த்தனா சொன்னார். அவர் கூறியது போல் யுத்தம் தொடர்ந்து நடைபெற்றது. ஆனால் யாராலுமே இந்த யுத்தத்தில் வெற்றிபெற முடியாது என்பதைப் பின்னர் நடைபெற்ற சம்பவங்கள் நிரூபித்தன.
(தொடர்ந்த வழயும்.)
6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தள்ளிக்கொண்டு யாரோ
வெளியேறுவதுபோல்
உணர்ந்தார். அப்போது தான் பெட்டியிலிருந்த எலும்புக்கூட்டை
காணவில்லை என்பதை உணர்ந்து புதிய எலும்புக்கூடு
ஒன்றினை வாங்க ஏற்பாடு
செய்கிறார். இதற்கிடையில்
ஜயந்தனைச் சந்திக்க
அகோரமான உருவம் கொண்ட
ஒரு மனித வீரர்.
அதே நிறத்திலான 零 Osgils (5 : 366060) LOss60)
மற்றொரு துண்டை மார்பை
மறைத்தபடி போர்த்தியிருந்தான், !
"உண்மையிலேயே கோவிந்தனை எனக்குப் புரியலேயே எப்படி
இங்கு வந்து சேர்ந்திங்க" ஜயந்தன், புதிய மனிதன்
மீதிருந்து கண்களை
அகற்றாமலே கேட்டார். "அது
ஒரு கதை.திசைதிரும்பிப் போன
கதை" "திசைதிரும்பிப் போன கதையா! உணமையலேயே
? உண்மையிலேே
ஆச்சரியம்தான்' ஜயந்தன் தனது வேட்டி மடிப்பில் செருகி
வைத்திருந்த பொட்டலம்
ஒன்றைப் பிரித்து கஞ்சா
இலையை எடுத்து இடது உள்ளங்கையில் போட்டுக் கசக்கி, புகையிலை வைப்பது
ဗြူးချွံ ஈறுகளுக்கு மத்தியில்
வைத்துக்கொண்டார்."நான்
மலைவாசி, நிறைய ருத்ர
மந்திரங்கள் செய்திருக்கிற ஒரு மாந்திரீகன், ஒரு காட்டு
யானையோட உடம்புக்குள்ள காட்டேரியை ஏவிவிட்டு, ஒரு தடவை ஒரு காலனி
முழுவதையுமே
தன்னைவிட கெட்டிக்காரனான மந்திரவாதிதான்
அமாநதருபவன, எனபது தெரிந்தவுடன், அப்படிப்பட்டவனுக்கு முன்னால் தான் உட்கர்ந்திதப்பதே தவறு எனறும எழுநது நின்று மரியாதை ெ வேண்டும் என்றும்கூ ஜயந்தனுக்குத் தோன்றியது.
சுவாரஸயமா இருக்கே ಕ್ಲಿಹನ್ತಾಲ್ಲೂ
நீட்டினார். அதை வாங்கிய கோவிந்தன் சற்று நேரம் கிளாஸை உதட்டுடன் சேர்த்து வைத்தான். கிளாஸிலிருந்து மட்டம் ஓரிரு வினாடிகளுக்குள் இரண்டு அங்குலம் குறைந்தது. "இனி கிளாஸில இருக்கிறதைக் கீழே ஊத்திடலாம். வெறும்
%?
பச்சைத்தண்ணிதான்" கிளாஸை
சந்துநாயரிடம் நீட்டியபடி கூறினான் கோவிந்தன். நம்பமுடியாதவராக சந்து நாயர் கிளாஸை வாங்கி முகர்ந்து பார்த்தார். கிளாஸில் இருந்த திரவத்தில் சாராயத்தின் வாசனையே இல்லை. வியப்பு அடைந்தவராக அவர் கோவிந்தனின் முகத்தை ஏறிட்டார்.
அதில் இருந்த சாராயத்தை மட்டும் நான் உறிஞ்சிக்கிட்டேன்.
கீழே ஊத்திடுங்க" கோவிந்தன்
இயல்பான குரலில் பேசினான். பிறகு தனது கதையைத் தொடர்ந்தான். "நான் மலைப்பகுதியில குடியிருந்தபோது எதிர்பாராத விதமா திடும்னு மண் சரிவு ஏற்பட்டுச்சு மழைக்காலம்
முடிஞ்சு ஒரு மாசத்துக்குப் பிறகு
யாருமே எதிர்பாராத நேரத்தில ஏற்பட்ட மண்சரிவு" என்று பேசத் தொடங்கிய கோவிந்தன் அப்போதும் அந்தக் காட்சியைத் தனது கண்முன்னால் பார்த்துக் கொண்டிருப்பது போல் தோன்றியது. "பெரும்பாலான வீடுகளும், ஆட்களும் அந்த மண்சரிவிலே காணாமல் போய்ட்டாங்க நான் ஒரு பெரிய
பாறையைக் கெட்டியாப் புடிச்சுட்டு கண்ணைமுடி நின்னுட்டிருந்தேன்.
அந்த விநாடி என்னோட ரொம்பவும் மோசமான நேரமாக
இருந்திருக்கணும் அந்தப்
பாறையும் அசைஞ்சு நகர்ந்தது.
நல்லவேளையா நான் பாறைக்கு அடியில நகங்கலை, பாறையிலிருந்து தூக்கி எறியப்பட்டேன். அதுக்குப் பிறகு நான் கண்விழிக்கவே இல்லை"
"அது வெறும் தண்ணிதான்.
அவன் பேச்சை நிறுத்தினான். யாருக்கும் எதுவும் விளங்கவில்லை. தங்களுக்கு முன்னால் உட்கார்ந்திருக்கும் நபருக்கு என்ன நேர்ந்திருக்கும் என்பது அவர்களுக்கு விளங்கவில்லை. அப்படிப்பட்ட ஒரு கட்டத்தில்தான் அ பேச்சை நிறுத்தியிருந்தா
"புரியவில்லையே နှီးနှံ့ கலைத்தப் §
கேட்டார். நிஜமா புரியலையா? அதோட எல்லாமே-தீர்ந்து போச்சு உயிரில்லாத உடம்பா இருந்ததால எலும்புக் கூட்டைப் பதப்படுத்தி காலேஜுக்கு எடுத்துட்டுப் போனாங்க. எலும்புக்கூடா மாறிப்போன
என்னோட மண்டையோடு மட்டும் மாறிப்போயிடுச்சு. அப்புறம் திரும்பக் கிடைச்சது. இப்போது உங்க முன்னால இந்த உருவத்தோட நிக்குறேன்" கோவிந்தன் பேசினான். "ஓகோ கதை அப்படி வருதா? ஆமா
இந்த முகம் இப்படியேதான்
திரும்பக் கிடைச்சதா?’ ஜயந்தன் கேட்டார். "இல்லை. நல்லாவேதான் இருந்தது. முகம் சீரழிஞ்சது இன்னொரு கதை என்னோட மண்டையோடை, எலும்புக்கூட்டுக்குக் கிடைச்ச பிறகு, நான் இருக்கிற பெட்டியிலிருந்து வெளியேறலாமேன்னு தோணிச்சு. வெளியேறினேன். அப்பத்தான் அங்க வேலை செய்யுற ஒரு லெக்சரர் தன் கைவரிசையைக் காட்டிட்டான்.அப்படித்தான் இந்த
முகம் இப்படி விகாரமாயிட்டது.
சதை கரைந்துபோன தன்
முகத்தை வெளிச்சம் படும்ப நன்றாகத் திரும்பிக் காட்டின சந்து நாயர் அந்தக் காட்சில் காணச் சகியாதவ
GI. 16 - 22, 2006

Page 19
வாழ்க்கையில் முக்கியமானவை என்று கருதுகிற தரலாம்
இதுவரை ஆலோசனைகள் போல சில பட்டியலில் குடும்பம் முதலிடம் பெற்றிருக்கிறது. விஷயங்களை நான சொல்லிக் கொண்டு வந்தேன் அடுத்தடுத்துக்குழந்தைகள், அவர்களின் படிப்பு அல்லவா? இப்போது, உங்களுக்கு டெஸ்ட் போல லேடீஸ் கிளப் என்று போவதாய் இருக்கட்டும் ஒன்று தரப்போகிறேன்.இதை மிக சீரியஸாக கணவரின் பட்டியலில் பிசினஸ் முதலிடம் எடுத்துக்கொண்டுமுயற்சி செய்து பாருங்கள் பெற்றிருப்பதால் அவருக்கு, குடும்பத்தின் மீது கணவன், மனைவிக்கு இடையிலே நிலவும் உறவு அக்கறை இல்லை என்றோ, மனைவியின் பட்டியலில் மேம்படுவதற்கு இது மிக உபயோகமாக இருக்கும் முதலிடம் பெற்றிருப்பது குடும்பம் என்பதால்,
என்பதில் சந்தேகம் இல்லை. கணவருடைய பிசினஸ் மீது அவருக்கு அக்கறை
இதோ,இதுதான் அந்தப் பயிற்சி கணவனும் கிடையாது என்பது இல்ல்ை இதை இரண்டு பேரும் மனைவியும் இணைந்தே இதனை முயற்சி செய்து முதலில் புரிந்து கொள்ள வேண்டும்
பார்க்க வேண்டும். யாராவது ஒருவர் மட்டுமே அடுத்த கட்டம் என்ன தெரியுமா? இரண்டு இதைக் கடைப்பிடித்தால் முழுமையான பலன பேருடைய முன்னுரிமைகள் மாறுபட்டிருப்பதாலும், கிடைக்கும் என்று சொல்லமுடியாது.எனவே, ஒரு இணக்கமான குடும்பச்சூழல், மகிழ்ச்சியான குறிப்பீட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் இதற்கு மணவாழ்க்கை இது தானே இரண்டு பேருடைய என்று நீங்கள் நேரத்தை ஒதுக்கிவிட வேண்டும் லட்சியம் விருப்பம் எல்லாம். எனவே, இதைப் வெறுமனே நேரம் ஒதுக்கினால் மட்டும் போதாது புரிந்துகொண்டு கணவனுடைய முன்னுரிம்ைகளுக்கு அதற்கு முந்தைய சிலநாட்களுக்கு உங்கள் மதிப்பளித்து, அதில் அவர் மேலும் சிறப்பாகச் இரண்டு பேருக்குமே, நீங்கள் எழுதப் போகும் செயல்பட எப்படியெல்லாம் உதவலாம் என்று டெஸ்ட் பற்றிய எண்ணமே இருக்க வேண்டும். யோசிக்க வேண்டும். கணவனுக்கு பிசினஸில் SSSSSS LLLLLSL SS அதைப்பற்றி சிந்தித்து, சிந்தித்து உங்களை உதவுவது என்றால் என்றால் கூடவே ஆபீஸ்போய் பெரும்பாலும் ஒத்துப்போகும் நீங்கள் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். உட்கார்ந்துகொண்டு ஆபீஸ்வேலைகளை தன்மையுடையதாயிருக்கும்
விஷயம் எது என்று நீங்கள் கருதுகிறீர்கள் ஆபீஸிலிருந்து வீடு திரும்புகிற வேளையில், எரிச்சல் விட்டுவிடும் அதை இரண்டாவதாக எழுதுங்கள். அதே போல காட்டாமல் அன்பாக இரண்டு வர்த்தை பேசி ஒரு ః முறைாவது,நானகாவது ஐநதாவது எனறு கப் காபி கொடுத்தால்கூடப் போதும் நீங்கள் அளிக்கும் முக்கியத்துவத்தின் கணவருக்கு மனைவி உதவிகள் செய்தால் அடிப்படையில் பட்டியல் தயார் செய்யுங்கள் மட்டும் போதுமா? மனைவிக்கு உதவ வேண்டிய
இப்படி ஒரு பட்டியலை தயாரிக்க கடமை கணவனுக்கும் உண்டல்லவா? ஏதோ, வீட்டில் உங்களுககு பதது பதினைந்து நிமிடங்களுக்கு அத்தனை வேலைகளையும் செய்வது மனைவியின் மேல் பிடிக்காது. முன்கூட்டியே இதுபற்றி யோசித்து தலையெழுத்து என்று நினைக்காமல் குடும்ப வைத்திருந்தீர்கள் என்றால், பட்டியலை வேலைகளையும் பகிர்ந்து கொள்ளலாம். அல்லது கிடுகிடுவென்று எழுதிவிட முடியும். அவ்வப்போதாவது தேவைப்படும் சில உதவிகளைச்
ஆக, இப்போது கணவர், தனது செய்து மனைவியின் சிரமத்தைக் குறைத்து, ஆறுதல்
ஒரு பட்டியல் போட்டிருப்பர் அதைப்போலவே, வேலைக்குப் போகிற மனைவியால், அவள் மனைவி தனது கோணத்தில், முக்கியத்துவத்தின் குடும்பத்துக்காக சம்பாதிக்கும் பணியைப் பகிர்ந்து அடிப்படையில் பத்து ஐட்டங்களை பட்டியல் கொள்ளுவது போல, வீட்டுப்பணிகளைக் கணவன்
போட்டிருப்பார். இந்த இரண்டு பட்டியலிலும் உள்ள பகிர்ந்துகொள்ள வேண்டியதை ஒரு தர்மீகக் ஐடங்கள ஒரே மாதிரியாக இருக்கும் என்று கடமையாகவே நினைக்கலாம். தானே, வீட்டு எதிர்பார்க்க முடியாது. வேலைகளைக் கவனிக்க முடியாது போகும்
உதரணமாக ஒரு கணவனின் பட்டியலில் சூழ்நிலையும் சில வீடுகளில் இருக்கலாம். அது அதி முக்கியமாக அவர் கருதுவதாக பிசினஸ் போன்ற சமயங்களில் மனைவியின் இரட்டை , - в என்று குறிப்பீட்டிருப்பதாக வைத்துக் உழைப்பின் சிரமத்தைக் குறைக்க என்ன வெல்லாம் என்னைச் சந்தித்த ஒரு கொள்ளுவோம். அதனை அடுத்ததாக தேவையோ அவைகளையெல்லாம் செய்து தரத் குழந்தைகளின் படியூ முறைாவது ஆன்மீகம், தயாராக இருக்க வேண்டும். நானகாவது மனைவி என்று இடம் இதுவரை நாம் பார்த்தது, கணவன், மனைவி பெற்றிருக்கின்றன. அதேபோல மனைவியின் இரண்டு பேருடைய முன்னுரிமை விஷயங்கள்
சரி இனி அந்தப் பயிற்சிக்குப் போகலாமா? இழுத்துப்போட்டுக் கொண்டு செய்யவேண்டும் என்று தம்பதிகளின் முன்னுரிமைக கணவனும் மனைவியும் கையில் பேப்பர் அர்த்தமில்லை. அவர் ஆபீசில் நிம்மதியாக வேலை கொண்டதாகவும் சில சமய பேனாவுடன் உட்கார்ந்து கொள்ளுங்கள் பார்க்க என்ன தேவையோ அதை வீட்டில் உண்டு இதை கவனிக்காம வாழ்க்கையில் நீங்கள் மிக அதிகமான 9ബ്ദ இருந்துகொண்டே செய்து கொடுத்தாலே கவனித்தும், அதற்கு முக்கி முக்கியத்துவம் தரும் விஷயம் எது என்று போதுமானது. அவர் உரிய நேரத்துக்கு ஆபீஸ் அலட்சியப்படுத்திவிட்டாலே எழுதுங்கள். அதற்கு அடுத்தபடியாக முக்கியமான செல்ல என்ன தேவையோ அதைச் செய்யலாம். தீர்க்க முடியாத சிக்கல்களி
8
வகைக்கு உதாரணமாகச் :ெ வசதியான பிசினஸ்மேன், பிச் மாதத்தில் இருபது நாட்கள் சுற்றிக் கொண்டே இருப்பார்.
முரசு குறுக்கெழுத்துப் பே
குறுக்கெழுத்துப்போட்டி இல155க்கான
அனுப்பி 250 ரூபாபரிசு பெறும் அத திருமதி ரஞ்சினி சிவஞானம், 43/1, புகையிரத LIJNLGD Shugh 10 ëfie 1. வ. மன்னர் அன்ரனி, 26 சென்ற் யேம்ஸ் கிழக்கு 6 2. இ. நிமல், 183, குட்செட் வீதி, வவுனியா, 3. ரமீஸா யாஸிம், 614, நுவரெலிய வீதி, அம்பவக்க, 4. செல்லய்யா சரவணபவன், கல்டெக்ஸ் ஒழுங்கை, க 3. மலர் விழி, ஒலிபேன்ட் எஸ்டேட், நுவரெலியா, 6. ஜெயா ஜேசுதாசன், 1380, ஜெம்பட்டா வீதி, கொழு 1. யோசப் டொரிங்டன் ஸ்பெக், 591, லேடி மெனிங் டி 8. நிர்மலகாந்தன் சதீசன், மணிவாசகர் வீதி, பெரிய ே
9. அகமட் ராஸிம், குவாரி வீதி, ஒவ் கில் வீதி, தெகி 10. இந்திரா தர்மதாஸ், புனித செபஸ்தியார் வீதி, மன் இடமிருந்து வலம்
13 15 16, 17
19 20 21 22
26 275
32 33 34
187, இயற்கையின் கொடை
365, மருத்துவக் குணமுள்ள
1. இலங்கை இதைப் [೮]ಹಿದಿಹ |
பெற்று 38 வருடங்களாகிவிட்டது.
எனலாம்.
10. கை என்றும் பொருள்படும். (குழம்பியுள்ளது) 15. அறிஞன் என்றும் கூறலாம் (குழம்பியுள்ளது) 19. அரசனுக்கு மக்கள் திறையாக செலுத்தும் LIGOTLb,
தாவரம் (குழம்பியுள்ளது)
போட்டி விதிகள்:
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 2102.2006 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி :
குறுக்கெழுத்துப் போட்டி இல-157 தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு. தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக
29 ஊழ் என்று கூறலாம். 32. புதுமை அல்லது நறுமணம் எனலாம்
குழம்பியுள்ளது. மேலிருந்து
1. தாலிப் பாக்கியத்துடன் வாழும் பெண் 2. இலை என்று பொருள் 4. பொட்டு என்பதன் ஒத்தகருத்து (குழம் 5. ஊர், நகரம் என்று பொருள் (குழம்பி 6. தெய்வங்களிடம் பெறும் பேறு (தலை 15. எதிரி. 20. முதுமை என்று கூறலாம் (குழம்பியு 30. கடவுள் (தலை கீழ்)
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
பெப். 16:22, 2006
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

) தம்பதிகள், சில ள் முரண்பாடு ங்களில் அமைந்துவிடுவது ல் விட்டுவிட்டாலோ, பத்துவம் தராமல் ா, மண வாழ்க்கையில் ல் கொண்டு போய்
ன்ேபது அவருக்குப் பிடிக்காத விஷயங்களில் ஒன்று ஆனால் மனைவியின் கதையோ இதற்கு நேர் எதிரானது மனைவிக்கு கணவன் மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் ஜாலியாய்ப் பொழுதுபோக்க வேண்டும் என்று ஆசை. அவருடைய கணவர், வெளியில் போகவேண்டும் என்றால் "குழந்தைகளை அழைத்துக் கொண்டு போய்வா! காரை எடுத்துக் கொள் எவ்வளவு பணம் வேண்டுமோ எடுத்துக் கொள் என்னை மட்டும் தொந்தரவு செய்யாதே"
தம்பதியை, இந்த
என்று சொல்லி விடுவார். ால்லலாம். கணவர் மனைவியோ, "எனக்கு கார் வேண்டாம். ஒட்டல், னஸ், பிசினஸ் என்று ஷாப்பிங் எங்கும் போக வேண்டாம். நீங்கள் வீட்டில் மும்பை, டெல்லி என்று இருங்கள். நான் சமைக்கிறேன். சாப்பிட்டுவிட்டு, வீட்டில் தங்குவது ஹாலில் உட்கார்ந்துகொண்டு டிவி பார்க்கலாம்,
மியூசிக் கேட்கலாம், ஜாலியாய் பேசிக்கொண்டிருக்கலாம்" என்பார். நான் அந்தக் கணவரிடம், உங்கள் மனைவியின் விருப்பத்தில் நியாயம் இருப்பதாக நினைக்கிறீர்களா? என்று கேட்டேன். "அவள் விருப்பம் ஒகே ஆனால் என் இன்ட்ரஸ்ட் வேறு" என்றார். அடுத்ததாக, மனைவியிடம் இதே கேள்வியைக் கேட்டேன். "அவர் பிசினஸ் அவரை காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுற்ற வைக்கிறது. அது எனக்கும் புரிகிறது. ஆனால் அவர் எனக்காகவும் நேரம் ஒதுக்க வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பது தவறா" என்றார்.
அடுத்தபடியாய்க் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதிலிலிருந்து இரண்டு பேரும் ஒருவரையொருவர் ஆழமாய் நேசிக்கிறார்கள் என்பதும் தெரிந்தது.
நான் இரண்டு பேருக்கும் ஒரு காம்பிரமைஸ் பார்முலாவைச் சொன்னேன். 'மனைவியின் மனதைப்புரிந்து கொண்டு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களை, குடும்பத்துக்கு மனைவி,
குழந்தைகளுக்கு என்றே ஒதுக்கி விடுங்கள். அந்த
இரண்டு, மூன்று நாட்கள் குறிப்பிட்ட சனி, ஞாயிறு என்றுதான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. உங்கள் ஆபீஸ் வேலைகளை அட்ஜஸ்ட் செய்துகொண்டு, வேலை பாதிக்கப்படாதபடி, நாட்களைத்தீர்மானித்துக் கொள்ளுங்கள். வெளியூர் போகிற போது அடிக்கடி இல்லாது போனாலும் எப்போதாவது குடும்பத்துடன் போகிறாற்போல ஏற்பாடு செய்து கொள்ளுங்கள் என்று ஆலோசனை சொன்னேன்.
மனைவியிடம், "கணவரின் பிசினஸ் பிரஷரைப் புரிந்து கொள்ளுங்கள். அவருக்குத் தொந்தரவாக இருக்காதீர்கள், கவர்மெண்ட் ஆபீஸ் போல ஐந்துமணி அடித்தால் கணவர் வீட்டுக்குப் புறப்பட்டு வந்துவிட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். வாரத்துக்கு இரண்டு நாள் அவர் உங்களுக்காக ஒதுக்குகிறபோது அந்த சமயங்களை சந்தோஷமாகக் கழியுங்கள். அப்போது உப்புபெறாத விஷயங்களைப் பெரிதாக்கி, சண்டை போட்டுக் கொண்டிருக்காதீர்கள் என்று சொன்னேன்.
ஆக, இரண்டு பேரும் விட்டுக் கொடுக்க வேண்டும். அதுதான் மகிழ்ச்சியான அடிப்படை பார்முலா என்பதை இரண்டு பேரும் புரிந்து கொண்டார்கள்.
மாதம் ஒருமுறையோ, மூன்று மாதங்களுக்கு ஒரு தடவையோ கணவனும், மனைவியும் ஒரு சேர அமர்ந்து முன்னுரிமைப் பட்டியல் போட்டு, அதற்கேற்ப காம்பிரமைஸ் பார்முலா உருவாக்கிக் கொண்டால் மகிழ்ச்சி மலரும் சச்சரவுகள் (வாடி) உதிர்ந்து விடும். நன்றி : சுவாமி சுகபோதானந்தா,
(தொடர்ந்து வரும்.)
●
குதியவை நிழல்களல்ல.
நூறு யானைகளை விட உன் சக்தி முன்னணி வகிக்கிறது.
அந்தச் சக்தியை நீ உனக்குள் தோண்டி எடுக்கும்போது உன கனவுகள மெய்ப்படுகின்றன.
ஒரே ஒரு மனம பல ?: போடுகின்ற போது நீ
தறுகறாய,
ஒரு மனம் செய்! அதில் நறுமணம் வை!
- GTG), ண்டி வீதி, சாவகச்சேரி
စုံစံပျံ - 13.
li
உன்னில் மிதக்கின்ற jü SLUTLg2 (8 SSSS0SS0 s பாதுதான உன ஆழகடல -蠶 அறியப்படுகிறது.
அதில் கருக் கொண்டுள்ள உனது முத்துக்கள் புலப்ப்டுகின்றன.
நீ உன்னைக் கண்டுபிடிக்காதவரை நூலறுந்த பட்டம் நீ.
உன் சக்தியை நீ மனதால் நிரூபிக்கின்றபோது J2ဓါးဓား၊[®ါနှံဓား உன்னில் தங்குகிறது.
உன் மனதுக்கு ஆழமான அத்திவாரம் அளி
எந்தச் சூறாவளியும் உன்னைச் சிதைக்காது. உனது காற்றைவிட மனப்பலந்தான் உன் எரிபொருள்
பியுள்ளது). மனம் அங்கும் இங்கும் யுள்ளது). அசையாமல் ஆணி அறை கீழ்). அது சாய்ந்து விழாமல் ர்ளது) வேர் செய்!
உன்னை விட்டுப் பிரியாமல்
கட்டிப்போடு
எண்ணங்களை நீ அகற்றிவிடும்
A2 ODDA võõi த்துவங்கள் V வழங்குவதுறாஹல்
உன் உத்தரவால் மட்டும் மனதுக்கு உயிர் கொடு
நீ உன் மனதை நம்பும்போது உனது உடல் உன்னை நம்புகிறது. வீண் சந்தேகம் உனக்குள் நுழையும்போது மனம் பலம் இழக்கிறது. உடல் பாதை மாறுகிறது.
நீ தன்னம்பிக்கைக்குப் பாலூட்டு உன்னில் வேர் வளரும்.
உன் அங்கங்கள் உன்னோடு வசிக்கின்றன. ஆனால், உன் மனம் உன்னில் இல்லை. நீ, நீயாக இல்லாத நிலையிது.
நீ நிஜத்தைத் தொலைத்துவிட்டு நிழலாகிறாய்.
சாதிப்பவை நிழல்களல்ல நிஜம்.
உன் மனதை நீ அடையும்போது உன் நிஜத்தை நீ சந்திக்கின்றாய்.
உனது உண்மையை நீ வீசிவிட்டுப் போலியைப் பிடித்துவைத்தால்.?
பழத்தை வீசிவிட்டுத் தோலைச் சாப்பிடுகிறாய்.
கூரை போடாமலேயே வீட்டில் குடியேறுகிறாய்.
தன்னை நம்பாதவன் சிகரம் தொட்டதில்லை.
உன் மனதை உனக்குத் தந்தையாக்கு தாயாக்கு
நண்பனாக்கு காதலியாக்கு இப்படி.நல்ல உறவுகளாக உன்னை நீயாக்கு
மனதுடனான உனது தொடர்பு விடுபட்டால் விழுந்துவிடுவாய்,
மனதை நேசிப்பவனைக் கடவுள் ஒருபோதும் கைவிடுவதில்லை.
V

Page 20
அப்போதெல்லாம் எனது அன்றாட வேலைகளில் அதுவும் ஒன்றானது.
மாலை ஐந்து மணிக்கெல்லாம் குடத்தை எடுத்துக்கொண்டு தண்ணீர் எடுக்க பீலிக்கு சென்று விடுவேன். போகும் வழியில் என்னுடன் இணையும் ரேணு பாமா, பார்வதி, சின்னவா, கட்டையா. பிறகென்ன ஏழு மணிவரை ஒரே கும்மாளம்தான் போங்கள், வீட்டில் தண்ணீரும் நிறைந்துவிடும்; எங்கள் பொழுதும் போய்விடும்.
பீலிக்கரை பற்றி சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம். எனக்கு ரொம்பப் பிடித்த இடங்களில் இந்தப் பீலிக்கரைக்குத்தான் முதலிடம். இரண்டு வாழைப் பட்டைகளை ஒன்றாக இணைத்து ஓடும் தண்ணிர் அணைக்கட்டப்பட்டு கற்பாறைகளுக்குள் தண்ணீர் விழுந்துகொண்டே இருக்கும். குளிக்க, குடிக்க, பூக்கன்று வளர்க்க, உடுப்புக் கழுவ, பாத்திரம் கழுவ என்று என்று எதற்கெடுத்தாலும் பீலிதான். ஒரத்தில் ரெண்டு பாக்கு மரம். முன்னால் பாக்கியம் பாட்டியின் மரக்கறித் தோட்டம். சுற்றி பெரிய பெரிய பாறைகளும் மரங்களும், அந்தக் கறுப்பு நிற ஒற்றைக் கல்லில் அமர்ந்துகொண்டு எவ்வளவு நேரமென்றாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். வழுவழுப்பான வாழைப் பட்டைக்குள் தண்ணீர் ஓடுவதுதான் எவ்வளவு அழகு. அதன் இடையில் கை வைத்து தண்ணீரைத் தடுக்கும் போது கையை மீறிப் பாயும் தண்ணீர், பட்ட இடமெல்லாம் ஒரு சிலிர்ப்பு ஏற்படுமே. அனுபவித்தால் தான் புரியும். சதா ஓடிக்கொண்டிருக்கும் அந்தத் தண்ணிரைப்போல அதைப் பார்ப்பதில் எனக்கும் சலிப்பே வராது. பந்தயத்திற்கு ஓடுவதுபோல் ஓடி, விழப்போவது தெரியாமல் தடுமாறி தொகையாய் வெண் நுரைகள் தள்ளத்தள்ள வந்து விழும் அந்த நீரில் நின்று கண்களை மூடிக்கொண்டு மணிக்கணக்கில் குளித்துக்கொண்டிருப்பேன். ஊர்க் கதைகள் எல்லாமே பீலிக்குத் தெரியும். சாரதாக்கா உடுப்புக்கழுவும் போதெல்லாம் புருசனை ஏசிக்கொண்டேதான் துவைப்பாள். தினமும் ஒரு சின்ன சண்டையாவது வந்துவிடும். பாவம் பீலியும் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறது.
என் பாட்டி செத்த போது அத்தனை கவலையையும் கொட்டித் தீர்த்தது. பரீட்சையில் பாஸ் பண்ணிய
சந்தே தப் பகிர்ந்து கொண்டது. அம்மா திட்டியதும் கோபித்து அடைக்கலம் புகுந்தது. எல்லாமே இந்தப் பீலியிடம் தான்.
இன்றும் அப்படித்தான். பீலியையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் அழுதுகொண்டு
"யாரோ அமைச்சர் ஒதவியில எங்களுக்கும் குழாய் தண்ணி கட்டித் தரப்போறாங்களாம். அப்புறம் கெணறையும் சிமிந்தியில கட்டப் போறாங்களாம்."
சின்னப்பொண்ணு சந்தோசத்தில் தலைகால் புரியாமல் சொல்லிக்கொண்டே அந்த வேகத்தில் பாத்திரத்தை அழுத்தித் தேய்த்தாள்.
ஊருக்கே சந்தோசம், நான் மட்டும் எப்படிச் சொல்ல முடியும் வாழைப்பட்டைச் பீலித்தான் வேணுமென்று. என்னை விட்டு ஏதோ ஒன்று பிரியப்போவதாய் உணர்கிறேன். தினமும் பீலிக்கு வந்தால் பாடும்
பாடலை இப்போது பாட முயற்சிக்கிறேன்.
"சொர்க்கமே என்றாலும் அது நம்முர போ." அழுகைதான் முட்டிக்கொண்டு வருகிறது.
"ஏம்புள்ள அழுவுற" கேட்ட சின்ன பொண்ணிடம் ஒன்றும் சொல்லாமல் போய்விட்டேன். இரண்டு நாளாய் கையும் ஓடாமல் காலும் ஓடாமல். நினைவெல்லாம் பீலி பீலி பீலி, ஒரு பதற்றம், ஒரு தவிப்பு பீலிக்குப்போகவே மனமில்லை. இரவுகளில் கவலை கூடி சில நேரங்களில் தூக்கமும் தூரப் போய்விடும்.
ரெண்டு பெரிய மனிதர்கள் வாழைப்பட்டையை ஏளனமாகப் பார்த்துச் சிரித்துவிட்டு எடுத்து வீசுகிறார்கள். அங்கிருந்த பாறைகளை ஒதுக்கித் தள்ளுகிறார்கள். என்னால் முடியவில்லை. பார்த்துக்கொண்டிருக்க என்னால் முடியவில்லை. ஓடிப்போய் அவர்களின் காலைப் பிடித்துக்கொண்டு கத்துகிறேன்.
"வேணாம். இந்த எடத்துல ஒண்ணும் செய்ய வேணாம்."
என்னையும் :ே தள்ளிவிட்டுவிட்டு சு முயற்சிக்கையில், ! கையில் கிடைத்த ஒரே வீசு.
கல் தலையில் வெளியேறி சட்டை இரத்தம். இரத்தம். உடம்பெல்லாம் நடு "நான் வேணுை
i
d
விட்டுருங்க. என்ன “என்னாச்சும்மா?
தான்.
"என்னடா வெளியிலையே நிக்கிறாய்? இந்த டவலாலை துடைத்துக்கொண்டு உள்ளே வந்தி
ருடா 99
படி உள்ளே வந்தமர்ந்தான் பாருக்,
மழையில் நனைந்திருந்ததால் சூடாக ஒரு கப்
f கொடுத்தான்.
மழையின் குளிருக்கு காசீம் கொடுத்த f இத மாக இறங்கியது. பாரூக் f குடிக்கும் வரையிலும்
2.
மழைத் தூறலில் நனைந்தபடி வாசற்படியில் நின்ற பாரூக்கை உள்ள வரும்படி காசீம் அழைத்
காசீம் கொடுத்த டவலால் தலையைத் துவட்டிய
-செ.செல்லுரிஞ்சினிசி
அமைதியாக இருந்த காசீம், குடித்து முடிந்ததும் வெறும் கப்பை அருகில் வைத்தான்.
“காசீம் எதுக்காக இவ்வளவு அவசரமாய் வரச்
சொன்னணி”
குரல் கரகரத்தது.
விட்டத்தையே வெறித்துப்பார்த்தபடி இருந்த காசீம் “பாருக் ரம்சியாவுக்கு வீட்டிலை மாப்பிள்ளை பார்த்து கலியாணமும் நடக்கப்போகுது." சொல்லும்போதே
"என்னடா விளையாடுறியா? நீ எவ்வளவு தூரம் அவளை விரும்பிறாய் உன்னை விட்டுட்டு வேறை ஒருத்தனை கலியாணம் பண்ணிக்கப் போறாளோ? எப்படிடா அவளுக்கு மனசு வந்தது"
fo) |
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாததுத
ற்பாறைகளை அகற்ற என்னையறியாமலேயே கல்லை எடுத்து íj
مرور زمینهٔ خ
பட இரத்தம் s
பெரிய டிரக்டரில் மணல், சிமிந்தி, கற்கள் எல்லாம் கொண்டுவந்து இறக்கப்பட்டது. எல்லா வேலைகளும் சீக்கிரமாக நடந்தன. பீலியின் வடிவமைப்பே மாறிக்கொண்டு போனது.
யாருமே தடுக்கவில்லை. எல்லோரும் Sங்கத் தொடங்கியது. அடிக்கடி பீலிக்குப் போகத் ண்ணு அடிக்கல்ல தொடங்கினார்கள். குளித்தார்கள்.
துவைத்தார்கள். கழுவினார்கள். நடந்தார்கள். அமர்ந்தார்கள் அத்தனை சந்தோசம் அவர்களுக்கு. வாழைப்பட்டை ஒரு மூலையில் மிதிப்பட்டுக் கிடந்தது.
அம்மா பாவம். கஷ்டப்பட்டு தெனமும் தண்ணி எடுக்குறாங்க. என்னால பீலிக்குப் போகவே முடியல. யார்கூடவும் சரியா பேசவும் முடியல்ல. மனசுக்குள்ள ஒரு கவலை எப்பவும் இருந்துகிட்டே இருக்கும். இப்பெல்லாம் வீட்ட விட்டு வெளியே போகவே பிடிக்கல்ல.
நாட்கள் மெதுமெதுவா நகர்ந்தன. ஒரு மூன்று மாதம் இருக்கும். குழாயில் தண்ணீர் வருவது நின்றுவிட்டது. எல்லோரும் கிணற்று நீரைப் பாவிக்க ஆரம்பித்தார்கள். நாள் போகப் போகக் கிணற்று நீரும் அசுத்தமாகி அதுவும் குறைந்து கொண்டே போனது. -
ஒருநாள் களைப்புடன் குளிக்கச் சென்றேன். ஆ என்ன ஆச்சர்யம் மீண்டும் பட்டைப் பீலி.
அம்மாவின் கேட்டு உண்மையிலேயே பட்டைப் பீலிதான். எழும்பி விட்டேன். முகமெல்லாம் இனம் புரியாத உற்சாகம் எனக்குள் வியர்த்துப்போய்! ஓடிப்போய் தண்ணீரைத் தடவிக்
கனவுதானா? கொடுக்கிறேன். விழும் தண்ணீரை
“ஆறுமணிப்பட்டு பீலிக்கு
போகாதன்னு எத்தன முற சொல்றது? கேக்குறியா. இப்ப பாரு தூக்கத்துல
புலம்பிக்கிட்டு." என்ன திட்டிக்கொண்டே அம்மா விபூதியை விட்டுருங்க." அள்ளி நெற்றியில் பூசிவிட்டாள்.
கைகளில் ஏந்திக்கொண்டு சிரிக்கிறேன். உடை மாற்றாமல் தண்ணீரில் நனைந்து அப்படியே மெய் மறக்கிறேன்.
எங்கள் ஊரே அந்த அமைச்சரை திட்டித்தீர்த்தது, என்னைத் தவிர.
p காலையில் கனவு நிஜமானது. ஒரு
"விடு, பாரூக், எல்லாம் விதிதாண்டா. நான் எவ் வளவு சீரியஸ்ஸா "லவ்” பண்ணுறன் என்றது அவ ளுக்கு நல்லா தெரியும்டா. எனக்கு சத்தியம் கூட பண்ணித் தந்தவள். எந்த சூழ்நிலையிலும் நானோ, அவளோ ஒருத்தரை ஒருத்தர் பிரியமாட்டம் என்று." சொல்லிமுடிக்க முன்னமே, குரல் கரகரத்து இருவிழிகளும் நிலைகுத்தி கண்ணீர் சுரப்பிகள் கரைகட்டி கன்னங்களில் வழிய ஆயத்தமாகியது.
"டேய் காசீம் நீ ஏன்டா அழுவுறாய்? இவ இல் லாட்டி உனக்கு வேறொருத்தி கிடைக்க மாட்டாளா? உன்ரை படிப்புக்கும் திறமைக்கும் ஆயிரம் பொண்ணுங்க கிடைப்பாளுகள். நீ ஏண்டா இவளை நினைச்சு அழுதுகிட்டு. நீ ஆம்பிளைடா? நீ போய்."
“பாருக்! அவள் என்னைப் பிடிக்கல்லை என்று
சொன்னாக்கூட பரவாயில்லை. ஆனா அவ ஏன்
என்னையும் என் காதலையும் தூக்கி எறிஞ்சிட்டு போறா தெரியுமா? அவளை கட்டிக்கப்போறது பெரிய கோடீஸ்வரனாம். கண்டி ஜெம் கடை ஒனராம். என்கிட்ட அவன் கிட்ட கிடக்கிற பணத்திலை ஒரு வீதம் கூட கிடையாதாமடா"
“பார்த்தியா காசீம்: பணத்துக்காக போய் உன்னை தூக்கி எறிஞ்சிட்டாளடா? அன்பென்றால் என்னென்று தெரியாத ஜடம்டா அவள். அவளைப் போய் "லவ்' பண்ணிருக்கியே!”
"அதுமட்டுமில்லடா. இன்னும் நிறைய சொல்லி யிருக்காடா? தான் சின்ன வயசிலேயே நிறைய கனவுகளோடை வாழ்ந்தவளாம். பணம், பங்களா, கார் என்று சந்தோஷமாய் வாழ்க்கையை ஒட்டணும் என்று நினைக்கிறாளாம். என்னைக் கட்டிக்கிட்டு நாலு சுவருக்குள்ளை குழந்தை குட்டி என்று வாழ்க்கை நடத்த முடியாதாம். அதனால்தான் அந்த கண்டி பணக்காரனைக் கட்டிக்க சம்மதம் சொல்லிட்டாளாம்" - மனசிலை உள்ளதை பாருக்கிடம் கொட்டிவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தான் காசீம்.
கேட்டுக் கொண்டிருந்த பாருக்குக்கு ஆத்திரம் பொங்கியது. "சீ. என்ன பொம்பிளைடா இவள். பணம் தான் வாழ்க்கை என்று நினைச்சிட்டிருக்காளடா. பணம் மட்டும் தான் வாழ்க்கை என்று நினைச்சவங்க யாரும் சந்தோஷமாய் வாழ்ந்ததாய் சரித்திரமே இல்லை. பணத்துக்காக உன்னை தூக்கி
iii) on
ᎫᏝ) J Ꮷr
எறிஞ்சவள், நாளைக்கு இன்னொரு பணக
'காரனைப் பார்த்ததும் அவனையே தூக்கி எறிய
மாட்டா என்று என்ன நிச்சயம்" - பாருக்கின் வார்த்தைகளில் நியாயம் புரிந்தது.
சில உண்மைகள் உறங்கி எழ காலங்கள் ஆவது உண்மைதான். அதே போலத்தான் காசீமுக்கும். "ரம்சியா" தன்மேலே வச்சிருந்தது "காதல்" இல்லை என்பது புரிந்தது. மனம் ரம்சியாவை நினைத்தாலும் புத்தி தடுத்தது.
ரம்சியாவிற்கும் கண்டி பணக்காரனுக்கும் திருமணம் நடந்து நாலு வருடங்கள் ஓடிமறைந்து விட்டன. காசீமும் நினைவலையின் தாக்கத்தால் ரம்சியாவை மறந்து, பெற்றோரின் விருப்பப்படி பரீனாவைத் திருமணம் செய்து, சித்தீக், சிராஸ் இற்கு தந்தையாகியும் விட்டான்.
பரீனாவிடம் "பணம்தான் வாழ்க்கை" என்ற தத்துவம் இல்லை. அன்புள்ள இடத்தில் ஆண்ட வனைக் காணும் திறம் கொண்டவள். அதனால் தான் காசீமின் வாழ்க்கை ஆனந்தமாக, போய்க் கொண்டிருக்கிறது.
பணத்தைப் பார்க்காது, பாசத்தில் திளைப்ப வனுக்கு வாழ்க்கை எப்போதும் ஆனந்தம் தான். 'பரீனா, மேசையிலை இந்த வார தினமுரசு கிடக்கு ஒருக்கா எடுத்துத் தா" வெளிமுற்றத் திலிருந்து குரல் கொடுத்தான்.
பரீனா எடுத்துக் கொடுத்த தினமுரசின் சுடச்சுட செய்திகளோடு மூன்றாம் பக்கத்தைப் பிரித்தான். கண்டியில் விபசாரிகள் கைது. பணக்காரப் போர்வையில் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து, கண்டி விபசார விடுதியில் விற்று பணம் சம்பாதிக்கும் "ஜெமீல்" என்பவன் உட்பட பல விபசாரப் பெண்கள் பொலிசாரினால் கைது செய்யப் பட்டுள்ளார்கள். இதில் கிழக்கு மாகாணப் பெண்கள் இருவர் கைது. படத்தோடு செய்தி பிரசுரமாகி யிருந்தது.
கரங்கள் நடுங்க, தினமுரசை உற்றுப்பார்த
தான். சந்தேகமே இல்லை. அது ரம்சியாவின்
படந்தான்.
பணத்துக்காகப் போய்பாதாளத்தில் விழுந்து விட்டாளே - இதயம் அவளுக்காக அழுதாலும் புத்தி தடுக்கிறது.
(யாவும் கற்பனை)
GIÍ. 16 - 22, 2006

Page 21
aSAAAAS LLLLLLaS0ASLSL LaS0A L LLL LSAAS S LSAAS LSLLSASAS SLSLLLLaSASA S LLLSASAS L SLLLSSASA SSLLLLSa0AA LSAAAS SLLLLLS
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
செண்பகவல்லி காகவே அமைத்து வனத்தில் அமைக் மொன்றில் அமர்ந்துெ களாக, அவள் அந்
ர சொல்லும் வாழ்க்கைத் தத்துவம்
சுற்றிச் சுற்றி கால்கள் போதிலெல்லாம் அந்
"வாழ்க்கைக்கு வரையறை இல்லை' என்பது ஒரு சாராரின் வாதம்
வரையறை இல்லாத வாழ்க்கை துடுப்பில்லாத படகைப் போன்றது" என்பது மற்றொரு சாராரின் வாதம், இதன் இரண்டுக்குமிடையில் உள்ள வேறுபாடு தான் என்ன? இலகுவானது எதுவோ அதனையே நாடுகின்ற தன்மை அதனால், ஏற்படப்போகும் நன்மை தீமைகளை ஆராய நேரமின்மை, என்பது சிலருடைய வாதம், ஆனால், அவர்கள் நேரத்தை மதித்து செயற்பட்டவை. அச்செயலின் மூலம் அடைந்த பயன் என்ன என்பதைக் கணக்கிட்டால் விடை பூஜ்ஜியம்தான்.
"கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்"
மனக்கலக்கம் இன்றி செய்வதற்குத் துணிந்த ஒரு செயலை தளர்வின்றி துணிவுடன் செய்து முடிப்பதற்கு தூக்கத்தையும் துறக்கத் தயாராயிருப்பதே
நன்மை தரும். என்கிறது குறள்.
212 காதலர் தினம் எப்படிப் போனது?
திவ்யா, நாவலப்பிட்டி.
சில தாடிகள் வழிக்கப்பட்ட சந்தோஷத்தோடு,
21x இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சியாம் சரண், 13.02.06 அன்று பகல் 2 மணிக்கு வந்து மகிந்தவைச் சந்தித்து விட்டு மாலை 6 மணிக்கு மீண்டும் போய்விட்டாராமே? கேள் விப்பட்டிரா?
-சுதன், மொறட்டுவ.
ஆம் உங்கள் ஈமெயில் கேள்வி போல அவரது விஜயம் அவசரமானது.
assé el ASta
2x உள்ளுராட்சித்தேர்தல் வேட்
பாளர்கள் பெரும்பாலானவர்கள் புதியவர்களாமே?
-சஞ்ஜீவன், அரியாலை.
இல்லையே ஏற்கனவே அடிதடி யில் அறிமுகமாகி விட்டாகளே.
త2-3త్ర, ల45*
எழுத்தோட்டம் படம் முடிந்தபின்
உ0% யாழில் பல்கலைக்கழகம் தொடங்கி இப்போது உயர் தொழில் நுட்பக் கல்லூரியும் மூடப் படப் போகின்றதாமே. இது எங்கு போய்
முடியும்?
-சிவரஞ்சனி, திருமலை,
முன் பள்ளிகளில். areta
2 துணைப்படைகள், ஆயுதக் குழுக்கள் கலைக்கப்படுமரி
-எம்பதிறன்,
அட்டாளைச்சேனை.
அரசதரப்பிலிருந்தா? புவிகள் தரப்பிலிருந்தா?
4akNe, AS
202 வெலிக்கர் Lihi ஆசையாக உள்ளது. போவோ? -ராஜ், வேல்ை.
ஒத்திகை பார்த்துவிட்டுப் போக நான் த.பு.கழக உறுப்பினர்
இல்லையே.
&ak Snë, e AStu
22 ஜெனீவா பேச்சுவார்த்
GIs. 16. 22, 2006
வது வழக்கமாகில் மட்டுமா அலுத்து வி அலுத்துவிட்டது போல
N/ܠ
தைகளில்திெ சேகரிக்கசிந்திா செல்லவில்லையா?
சம்சுதீன், ஏறாவூர். அருள்வர்மனின் பி அளவுக்குத் துன்பத்தில் அவனுடன் கூடிக் குலி அந்த இனிய நாட்க மனதில் நிழலாடத்தெ மற்ற நீர் நிலைபோலி மல்ல, அவள் வாழ் மாற்றத்தையுமல்லவா அவன் சந்திப்பு அன்ே வருவதற்குத் தாமத செண்பகவல்லிக்கோ வில்லை. "பெளர்ணமி உச்சிக்கு வந்து விட்ட டுகிறது. அவர் எங்ே என்ற கேள்வி அவள்
(
முரசு நிருபர் செல்லுகின்றார்.
4agg, essa
22 கொக்காகோலா நிறு வனம், டெனிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாலை விளம்பரத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளதாமே?
-வதனி, வெள்ளவத்தை,
நிறுவனம் தான் ஒப்பந்தம் செய் கிறதே தவிர, கொக்கா கோலா விற்கு அல்ல. அவர்களின் மற்று மோர் தயாரிப்பான ஸ்பிரைட்டுக்கு. அதற்காக சானியா பெற்ற தொகை. p. 69.
இந்தியாவின் கோடீஸ்வரர் களில் இப்போது சானியாவும் ஒருவர் என்பது மேலதிகத் தகவல்.
4á25sé, eASya
கொண்டிருந்தது. அந்: இலைகளின் சலசலப்பு
சூழலைக் குலைத்த: திரும்பிப்பார்த்தாள். நெடியஉருவம் அந்த
வெளிச்சத்தில் அவளு தோன்றியது. அவன் { ருக்கும் வாளின் பிடியி வெள்ளிக் கவசத்தின் மின்னிக் கொண்டிருர் அவள், வருவது அ உறுதிப்படுத்திக் கொ டான் என்பதை நிை உள்ளுர மகிழ்ந்தாலு கொள்ளாதவளாய், அ
2 உடலில் பச்சை குத்துவது நல்ல பலனளிக்குமா?
-சித்திரன், வத்தளை.
ஆம் பச்சை குத்துபவர்களுக்கு நல்ல வருமானம்.
&ák &e497
20 ஆங்கிலப் படங்களில் ஏன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

میرح بربرص~~ ۔صر ممبر - صبر سمبر
அவள் மகிழ்வதற் வத்திருந்த LD6) UL1905.55 3,8601 ாண்டாள். சில நாட் மலர்வனத்தையே அசந்துபோய் விட்ட ஆசனத்தில் அமர்
ட்டது. கால்கள் ன? வாழ்க்கையே நந்தது அவளுக்கு,
2۔۔۔۔۔
qASAJA ASSLASAJA ALLLLSAJ AAAASLSASAJA AALSSJA AA LSLSAJA ASSLASAJ AAAASLSASJAASLJJA ALSJA ASeAJ ASJJA ASASJ A SeAeJ ܡܢ
2ܗܕ
விடுபட்டதுதான் அவள் பெருமி தத்துக்குக் காரணம் போலும்,
‘செண்பகவல்லி விலகிச் சென்ற | இடத்திற்குப் புயல் போல் தாவினான் | அருள்வர்மன் மீண்டும் அவள் சிற்றிட்ை | அவன் கைகளுக்குள் சிறைப்பட்டது. "என்னை விடுங்கள் உங்களுக்குத்தான் எத்தனையோ பெண்கள் வலைவிரித்துக் | காத்திருப்பார்களே? நான் இங்கு தனிமையில் உங்களை நினைத்துக் கொண்டு இந்த நடுநிசியில் விழித்திருக்க வேண்டியதுதான்" என்றவளின் கண்கள் கலங்குவது அந்த நிலவொளியில் முத்துக் கோர்த்தது போலிருந்தது. அதற்குமேலும், அவன் அவளைக்கலங்க விடவிரும்பாதவனாய்; அவளைத் திருப்பித்தன் முன்னால் நிறுத்தியவன், "செண்பகவல்லி என்னைப்பார்! இது வரையில் நான் என்றாவது காத்திருக்க | விட்டதுண்டா? நீயே உன் நெஞ்சைத் தொட்டுப்பார் உன்னை ஒருகணம் பிரிந்தாலும் என் உயிர்ப்பே அடங்கிவிடும் போலிருக்குமே. அதனால்தானே இந்த
போல் குனிந்த தலை நிமிராமல் அமர்ந் திருந்தாள்.
வழக்கமாக அவன்தான் முதலில் வந்து காத்திருப்பான், அவள் வந்தவுடனேயே அவ னுக்கும் சமாதானம் சொல்லி, அவனைக் கிள்ளி, முத்தமிட்டு அவன் பொய்க்
வழமைக்குமாறாக அவன் தாமதமாகி வந்து விட்டான். அது அவளுக்கு என்றுமே இல் லாத ஏமாறறததைத தநதது.
ரிவு அவளை அந்த ஆழ்த்தியிருந்தது. ாவி மகிழ்ந்திருந்த ளெல்லாம் அவள் ாடங்கியது. சலன
நந்த மனதில் மட்டு
விலும் ஓர்பெரிய
ஏற்படுத்திவிட்டது றாரு நாள, அவன மாகிவிட்டிருந்தது. இருப்புக் கொள்ள நிலவு வானத்தின் தே, பனியோ கொட் க போயிருப்பார்? மனதைக் குடைந்து
த வேளையில்தான் அந்த அமைதியான து. செண்பகவல்லி அருள்வர்மனின் பால்போன்றிநிலவு $குத் துல்லியமாகத் இடையில் அணிந்தி ல் பதிக்கப்பட்டிருந்த ஒளி பளிச்சென்று ததைக் கவனித்த பன்தான் என்பதை ண்டாள். வந்துவிட் னத்தபோது அவள் , அதைக் காட்டிக் பனைக் காணதவள்
நடு இரவிலும், எத்தனையோ தடை களையெல்லாந் தாண்டி இங்கு ஓடோடி | வந்திருக்கிறேன்" என்றவனை ஏறிட்டுப் பார்த்தாள் செண்பகவல்லி எத்தனையோ வேல்முனையைக் கண்டவனுக்கு அவள்
விழிமுனையை வென்றெடுக்கமுடியாமல்| திண்டாடிவிட்டான். நீங்கள் இப்படி யெல்லாம் பொய்சொல்லி என்னை ஏமாற்றிவிடுவீர்கள்" என்று சிணுங்கிய வளை, மேலும் துன்பப்படவிடுவதற்கு அவன் இடந்தரவில்லை. இரவெல்லாம் இன்பமாகக் கழிந்தது. அந்த இதமான சுகத்தில் இருவரும் மயங்கித்திளைத்ததை எண்ணிப்பார்த்தாள். ஒருசில மணிநேரம் தாமதத்திற்கே எவ்வளவெல்லாம் சொல்லிக் கெஞ்சி நின்றவர், என்னைப் பிரிந்துபோய் ஒருவார காலம் ஆனபின்னும் என்னைத்தேடி வரவில்| லையே என்று நினைத்தவளின் நெஞ்சில் ஏதோ இனந் தெரியாததொன்று அடைப்பதுபோல் தோன்றியது. அவர் அருகிலிருக்கும்போது அவரால் ஏற்பட்ட இன்பத்தில் தூக்கமின்றிக் கிடந்தேன். அவர் இல்லாதபோது அவர் வருகைக் காகத் தூக்கமிழந்து தவிக்கிறேன்.
அவன் அவளருகில் வந்து நின்று மெது வாக அவள் காதருகில் 'வெகு நேரமாகக் காத்திருக்கிறாயா? செண்பகவல்லி பதில் எதுவும் பேசவில்லை. அவளின் மெளனம் அவனைச் சங்கடத்தில் ஆழ்த்தியது என்ன
செய்யலாம் என்று அவன் யோசனை செய் தான். அவனும் மெளனமானதைக் கண்ட வள் "இப்பொழுதுதான் ஞாபகம் வந்ததோ' என்றவள், அருள் வர்மனைச் சுட் டெரிப்பதுபோல் விழிகளை அவன்பக்கம் திருப்பினாள். அருள்வர்மனுக்குப் பேசு வதற்கு நா எழவில்லை. சமாளித்துக் கொண்டு "அரண்மனைக்குப்போயிருந்தேன், நாழியாகிவிட்டது" என்றவன், மெதுவாக அவள் தோளைத் தொட்டான். அதை அவள் விரைவாகத்தட்டிவிட்டாள். 'என்னைத் தொடாதீர்கள். நான் உங்களுக்குத் தேவையில்லாதவள், அரண்மனைப் பக்கம் சென்றால் யாரையாவது பார்த்துக் கொள்ள முடியாதா என்ன" என்றவளைச் சமாதானம் செய்யும் தோரணையில், "செண்பகவல்லி , இப்படிக்கூட உனக்குப்பேசத் தெரியுமா? என்றவன், அவளருகில் அமர்ந்துகொண்டு அவளின்தோளில் தன் வலதுகரத்தைப் போட்டு அவளை இறுகப்பற்றினான். அவள் அந்த வலிமை பொருந்திய கையை அகற்றமுயன்றாள் அவன் விடவில்லை. மீண்டும் முயன்றாள் வெற்றி அவன் பக்கம் தான். இரண்டடி முன்வைத்தவள் திரும்பி
அவனைப் பார்த்தவளின் முகத்திலொரு 院 பெருமிதம் எதனால்? ಕ್ಲಿ': காதலென்பது இத்தனை வலிமை களங்கண்டவன் அருள்வர்மீன். அவன் பெற்றதா? கைகளில் அகப்பட்ட எந்த மல்லனுமே "வாராகால் துஞ்சாவரின் துஞ்சா ஆயிடை
锻 ஆரஞர் உள்ளன.கனி'
அதிகாரம் 18 - குறள்:
தப்பிச் சென்றது கிடையாது. அப்படிப்பட்ட புயங்கள் கொண்ட வனின் பிடியிலிருந்து
போடுகிறார்கள்? . . " هـ
G G L61)60) -ஷிபானா, பேருவளை. ©ಬ್ಡಿ' றறை
aakse, es57
في
ZX LDTg வேடம் போட்ட அனுபவம் சிந்தியாவிற்கு உண்டா? -ஏ(அனுஷியா, பேராதனை.
سمي
9 குே
வெள்ளைக் காரர்கள் படம் முடிந்து எழுத்தோட்டம் கடைசி எழுத்து முடியும் வரை பொறு மையாக இருந்தபின்பே தியேட்டரின் சீற்றில் இருந்து எழும்புகிறார்கள் அதனாலதான,
&agSN2-e497
கடந்த டிசம்பர் மாதம் பாதையால் சென்று வந்த இன்னும் போடவில்லை. 20 நவரசச் செல்வன் விக்ரம் arse ASta மீண்டும் மெகாஹிட் ஒன்றைத் தரு வாரா சார்?
212 சிந்தியா! உங்களது -எ.என.எம. ஜவாத, புததளம. e
கனவுக்கன்னி அசினைப்பற்றி செய்தி ஒன்றும் வரவில்லையே? தருவார் சித் திரை வரை -எஸ்.ரமேஸ், வெள்ளவத்தை. பொறுமை அவசியம்.
Gasree-Sto
புதிதாக ஒன்றுமில்லை. ஞாபகம்
போகெல னி ஐ மலையகத்தில் அண்மைத் :ேகிரீ" * காலங்களில் ஏதாவது மாற்றம் ஏற்பட் 4:23 See ASya டிருப்பதாக உணருகிறீர்களு?
-ஏராமு, மஸ்கெலியா, 22 இந்திய - பாகிஸ்தான்
அணிகளுக்கிடையிலே இடம்பெற்ற
ஆரம்பப் ஒருநாள் போட்டி திருப்தி
யளித்ததா?
-எ.எச்.சிவராஜ், புத்தளம்.
புதிய அமைச்சர்களின் போக்கு நல்ல விதைகளை விதைத்துள்ளது. அறுவடை வரை பொறுத்திருப்போம்.
agreeSto
உம்மைப் போல எனக்கும் ஏமாற்றம் தான்.
తప-SRg, ల45ja
203 எண்ணியதெல்லாம் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?
-பிஜீவா, கந்தளாய்.

Page 22
சைமன்ஸ் - முர
யாராலும் மறக்க முடியாதுதான். ஏன் இலங்கை அணி வீரர்கள் கூட அதனை CSSS ALALLS SSS0S அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து வி.பி. கிண்ணப் போட்டித் தொடர்களின் விடமாட்டர்கள். இவரது இந்த அதிரடி போது அன்ரூ சைமன்ஸின் விளாசல்களை ஆட்டத்தினால் இவர் ஒரு உலக
சாதனையையும் புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். யாதெனில், சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் அதி கூடிய ஓட்டங்களைப் பெற்ற முதலாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
அவுஸ்திரேலியா மட்டுமா சாதனை படைக்கும்? நாமும் படைப்போம் என்று நம்மவர்கள் களம் இறங்கி தமது பங்கிற்கு இன்னுமொரு உலக சாதனையை படைத்துள்ளனர். அது முரளிதரன் தனது 10 ஓவர் முடிவில் 99 ஓட்டங்களைக் கொடுத்தது
ஸ்போர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் எப்போர்ட்ஸ்
15 1 மர்ட்டின் ஸ்ன்டீன் |அவு
39 | || ga | இல. 7 13 18 |அவுன் ல்ெ இல்
அன்டி பிளிங்கட் சிம்.
சனத் ஜெயசூரிய இல. ருடி வென் விவிருன்கெல்
தபாஷ் பெசியா நிம்
ஜவகல் சிறிதாத் இந்
ரி. குமரன்
45ஆம் நாள் நினைவஞ்சலி
அன்னையின்தி இ. பாசிசத்தின்
மறைந்து விட்டாலும் என்றும் என் மனதில் மறையாதிருக்கும் உன் ஞாபகங்களுடன் மனிதர்களுக்காக நான் வாழ்ந்து வருகின்றேன் தனித்து.1
என்றும் நீங்காத நினைவுகளுடன் சூஅலெக்சாணடர் சாள்ஸ் கணி வீதி நுனாவில் கிழக் சாவகச்சேரி
Ꭸ← go
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

220 öö06
தான் அந்த வகையில் இவர்களது நிலைமை || விபரங்களை நாம் தருகிறோம்.
திகதிகளில் பிறந்து பிறந்த ற்றைக் கூட்டி வருகின்ற கூட்டு
க்கத்தில் பிறந்தவராவர். இயற்கையிலேயே திட்சாலியா
உடல் வலிமை உள்ளவராகவும், எல்லா வசதிகளையும், ற்று வாழும் பாக்கியசாலியாகவும் இருப்பர் பெயர் பிறந்த திகதிக்குப் பொருத்தமானதாக அமைந்துவிட்டால் கஷ்ட நிலையைக் கடந்து மேன்மை அடையமுயவல்வர், ஆனால்
பெயர் பொருத்தமாக அமைந்துவிட்டால் நன்மையை அதிகம்
பெற்றோர்களாலும், மனைவியாலும் செல்வம் சேரும் జిపిన அறிவு கொண்ட இவர்களுக்குப் பிறந்த திகதி oಿಸ್ಥಿಗ್ಧ பெயர் அமைந்துவிட்டால், நல்ல உத்தியோ கத்தைப் பெறுவர். பிறரை வேலை வாங்கும் திறமையும், எதிரியை எளிதில் மடக்கும் தன்மையும் கொண்ட இவர்கள் பலர் புகழும்படியான வீரதீரச் செயல்களைச் செய்வர்.
பொலிஸ், இராணுவம் இன்னும் சில அதிகாரம் செலுத்து உத்தியோகத்திலும் பிரகாசிப்பர். தொழில் நடத்தும் இந் எண்ணிக்கைக்காரர்கள் பலரை வைத்து வேலை வாங்கு கட்டிடங்கள் தொழிற்சாலைகள், காண்டிராக்ட் போன்றவை களைச் செய்வர். யாரையும் லட்சியம் செய்யாமல் வாழும் இவர்கள், தான் எப்பொழுதும் நேர்மையாகவும், விழிப்புணர்ச்சி யாகவும் இருக்கவேண்டும் என்று எண்ணிக் iளுவர்.
முன்கோபக்காரரான இவர்கள் ஆத்திரத்தில் திட்டிவிட்டுப் ဂြို၏။ நினைத்து வருந்துவர்.
LITarů Larflat பேராசை இவர்களிடம் கிடையாது. பெண்ணாசை
இவர்களிடம் அதிகம் இருப்பதால் போக விஷயங்களில்
நிதானமாக நடந்து கொள்ளுவது நல்லது இந்த எண்ணிக்கை ëFTGolfium தோல்வி யில் பிறந்த பலர் நாட்டுப்பற்றுக் கொண்டவராக இருப்பதோடு மட்டுமல்லாது நாட்டை முன்னேற்றுவதற்காகவும் உழைக்கத் பாரிஸ் நகரில் மகளிருக்கான டபிள்யூஏ. தயாராக இருப்பர். கடுமையான உ பரிஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று சிரித்த முகமாகக் காட்சியளிக்க MTL வருகிறது. இதில் இரண்டாவது சுற்று இவர்களைக் கண்டால், குடும்பத்தில் உள் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சானியா பயப்படுவார்கள், பிறருக்குத் தாம் மரியாதை கொடுப்பதைப் மிர்சா - பிரான்ஸ் வீராங்கனை, டாட்டியானா போல, தம்மிடம் மரியாதையாக நடந்து கொள்ளவேண்டும் என்று எண்ணுவர். மரியாதைக் குறைவாகப் பேசும் எவரையும் இவர்களுக்குப் பிடிக்காது. &:
இவர்கள் எந்தக் காரியங்களையும் சமாதான முறையில் சாதிக்க முடியாது என்றும், அதிகாரத்தால்தான் சாதிக்க முடியும் என்றும் நினைப்பர். எதிர்ப்புகளை அழித்துவிடுவதற்குப் பல | சூழ்ச்சிகளையும் செய்வர். இவர்கள் சிரித்துப் பேசினாலே ஆபத்து என்று மற்றவர்கள் கூறுவர். இப்படிப்பட்ட இவர்களைக் மற்றவர்கள் அஞ்சுவர். இவர்களது தைரியத்தை வைத்துக்கொண்டு இவாட்களைச் சார்ந்தவர்கள் எதையும் துணிந்து செய்வர். இவர்களுக்கு உதவ பலர் முன் வருவர் நல்ல நண்பர்களும், நல்ல மனைவியும் கிடைப்பர் கடைசிவரை 1 யோகம் மிகுந்தவர்களாக வாழ்வர். ஆனால் பெயர் பொருத்தமானதாக அமையாவிட்டால் பலன் தலைகீழாக | இதனால் பெயரைப் பிறந்த திகதிக்குப் ं orಿಸಿಣ5 அமைத்துக் கொள்ளவும். ?ं
| தொழில்
இந்த எண்ணிக்கைக்காரர்களுக்குக் காண்டிராக்ட் கட்டிடம் கட்டும் வேலை, மற்றும் பலரை வைத்து வேலை வாங்கும் எல்லாத் தொழிலும் சிறந்தவையே. 2 - . நோய் &ಣ್ಣಿ
இவர்களுக்கு ரண காயங்களால் தையல் போடும் சூழ்நிலை ஏற்படும் வயிற்றுக் கோளாறு, உஷ்ண வியாதி,
கோலாவின் இருவரும் மோதினார்கள். இதில் சானியா மிகவும் போராடியும் கூட தோற்றுப் இரத்தக் கொதிப்பு போன்றவைகள் வந்து நீங்கும். போனார். ஆரம்பத்தில் இருந்தே கோலாவின் & 多妾 கைதான் ஓங்கி இருந்தது. இறுதியில் . . . . கோலாவின் 64, 62 நேர் செட் கணக்கில் இவர்கள் குரு ஆதிக்கமான 21.39 போன்ற எண்களிலும்,
வெற்றி பெற்றார். அவர் கால் இறுதி செவ்வாய் ஆதிக்கமான 2,36, 45 போன்ற எண்களிலும், ஆட்டத்துக்கு தகுதி பெற்றார். சானியா மிர்சா தன் ஆதிக்கமான 32, 4, 59 போன்ற எண்களிலும் தோல்வி அடைந்து சோகத்தோடு பெயரை அமைத்துக கொளளலாம. வெளியேறினார். பின்பற்ற வேண்டியவை: 3-3-S-S-S-33-3
இன்னொரு இரண்டாவது சுற்று ஆட்டத்தில் பெட்ரோவா (ரஷ்யா) 64, 6-1 செட் கணக்கில் அன்ன ஸ்மானோவாவை வீழ்த்தினார். எனவே கால் இறுதி ஆட்டத்தில் கோலாவின் - பெட்ரோவா இருவரும் மோதுகிறார்கள்.
மற்றொரு இரண்டாவது சுற்று ஆட்டத்தில் அமெலி மவரஸ்மோ (பிரான்ஸ்) 62, 6-2 செட் கணக்கில் விரோத்ஷேனாவை வென்றார். பிறிதொரு ஆட்டத்தில் டினாரா சபினா (ரஷ்யா) 64, 63 செட் கணக்கில் வெர்ஜினிரசான்ோவை (ரஷ்யா) வென்றார்.
JLCol I
PU'dir. CIů. 16. 22, 2006

Page 23
CD, CD, CD, CD, CD, CD, CD, CD, CD, CD, CD COC
(1027
இரண்டு நாள்கள் கழித்து ஆங்கிலேயக் கால்வாயில் காற்று மாறியது. உடனே வில்லியம் தம் படைகளுடன் இங்கிலாந்து சென்றார். ஹெரால்டு, வில்லியத்தின் படைகள் தம்மை நோக்கி வரும்வரை காத்திருக்க வேண்டும் அல்லது போர் தொடுப்பதற்கு முன் தமது படைகளுக்கு ஓய்வளித்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அவர் தம் படைகளை விரைவாகத் தெற்கு நோக்கி நடத்தி வந்து போரிடத்
தயாரானார். அக்டோபர் 14, 1066இல் இரு
படைகளும் புகழ்மிகு ஹேஸ்டிங்ஸ் போர்க் களத்தில் சந்தித்தன. அன்று மாலைக் குள்ளாக வில்லி யத்தின் குதிரைப் படை வீரர்களும் வில் வீரர்களும் ஆங்கிலேய சாக்ஸானியப் படைகளை விரட்டி அடித்தனர். இருள் சூழும் வேளையில் ஹெரால்டு மன்னர் கொல்லப்பட்டார். அவருடைய இரு சகோதரர்களும் ஏற்கனவே போரில் மடிந்து விட்டனர். ஆகவே புதிய படை திரட்டுவதற்கோ வில்லியத்தின் ே உரிமையை எதிர்ப்பதற்கோ போதிய வலிமையுடைய
யாரும் இல்லை. அவ்வாண்டு கிறிஸ்து பிறந்த தினவிழா அன்று லண்டனில் வில்லியம் முடி சூட்டப் பெற்றார்.
அடுத்த ஐந்தாண்டுகளாக அங்குமிங்கு மாக கிளர்ச்சிகள் முளைத்தன. ஆனால் வில்லியம் அவற்றையெல்லாம் அடக்கினார். இக்கிளர்ச்சிகளைப் பயன்படுத்திக் கொண்டு வில்லியம் இங்கிலாந்திலுள்ள எல்லா நிலங்களையும் பறிமுதல் செய்து, அவற்றை தம் சொந்த சொத்தென அறிக்கை விட்டார். அவற்றுள் பலவற்றை அவருடைய கீழாட் களான நிலமானியர்கள் நிலமானிய முறைப் படி பெற்றனர். அதன் விளைவாக ஆங்கிலேய சாக்ஸானியப் பிரபுக்கள் தம் நிலங்களை இழந்தனர். அவர்களுக்குப் பதிலாக நார்மானி யர் நிலப்பிரபுக்களாயினர். (இது பெரும் மாற்றம் போல் தோன்றினாலும், இந்த அதி
கார மாற்றத்தில் ஒரு நேராக ஈடுபட்டனர். நிலத்தை உழுத உழவர் களைப் பொறுத்த வரை மேலாட்களில்தாம் மாற்றம் ஏற்பட்டது)
வில்லியம் தாமே இங்கிலாந்தை ஆள உரிமையுள்ளவரென்று எப்போதும் கூறி வந்தார். அவருடைய வாழ்நாளில் ஆங்கிலேய நிறுவனங்கள் பெரும்பாலும் மாற்றப்படவில்லை. புதிய நிலங்களைப் பற்றிய விவரங்களை அறிய வில்லியம் ஆவலாக இருந்த தால்,இங்கிலாந்தின் மக்க ளையும் சொத்துக் களையும் பற்றிய விரிவான விவரங்களைத் திரட்டுமாறு ஆணையிட்டார். அவ்விவ Xரங்கள் மாபெரும் நில வுடைமைக் கணிப்பேட்டில் எழுதப் பெற்றன. அது W வரலாற்று முக்கித்துவம் உள்ள N செய்திகளைத் தரும் அரிய ஏடாக * N இருக்கிறது (மூலச்சுவடிகள் இன்னும் N உள்ளன. அவை இப்பொழுது லண்ட "னில் பொது ஆவண அலுவலகத்தில்
உள்ளன).
வில்லியம் திருமணமானவர். அவருக்கு நான்கு புதல்வரும் ஐந்து புதல்விகளும்
awanaoismo
அரியணையேறிய ஆங்கிலேய மன்னர்
அனைவரும் அவரது வழி வந்தோரேயாவர். வெற்றி வீரரான வில்லியம் இங்கிலாந்து மன்னர்களுக்குள் மிகவும் முக்கிய மானவராக இருப்பினும், அவர் ஆங்கிலே யரல்லர். அவர், பிரெஞ்சு நாட்டவர். அவர் பிரான்ஸிலே பிறந்தவர். பிரான்ஸிலே இறந்தார். ஏறக்குறைய வாழ்நாள் முழுவதும் அங்கே வாழ்ந்தார். பிரெஞ்சு மொழியே பேசி வந்தார். (அவர் எழுத்தறிவற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது)
வரலாற்றை வில்லியம் எவ்வாறு பாதித்தார் என்பதைக் குறிப்பிடும்போது, அவரின்றி இங்கிலாந்தின் நார்மானியப் படையெடுப்பும் வெற்றி நிகழ்ந்திரா என்பதை நினைவிலிருத்த வேண்டும். இங்கிலாந்தின் அரியணைக்கு அவர் இயல்பான வாரிசு
D, CD, CD, CD, CD, CD, CD, CD, CD O | O | O | O | O | O | O | O || C
வலையும் திறமை மானியப் படையெடு காரணமோ, தேவை ஆண்டுகளுக்கு மு5 னிய படையெடுப்புச் லிருந்து யாரும் இங் யெடுக்கவில்லை. வி பிறகு கடந்த ஒன்! பிரான்ஸிலிருந்து எங்கிருந்தும்) இங்கி படையெடுத்து வெற்
நார்மானிய விெ எவ்வளவு முக்கியம எழுகின்றது. குறைந்
நார்மானியரே இங்கி
யெடுத்தனர். அ ஆங்கிலேய வர விளைவுகளை ஏற்ப வெற்றிக்கு முன நூற்றாண்டுகளி சாக்ஸானியரும், திரும்பத்திரும்ப படையெடுத்தனர். இ அடிப்படையில் டியூட் இருந்தது. நார்மானி எனப்படும் ஸ்கண்டிே வந்தவர்தாம். ஆயி: மொழியும், பணி மொழியாகவும் பண் ஆகவே நார்மானிய ஆங்கிலேயப் ப6 பண்பாட்டுடன் ெ கொண்டது. (இன்று தோன்ற லாம். ஆ ல்லியம் காலத்திற் பெரும்பாலும் வட பண்பாட்டுத் தொட அதன் விளைவாகப் சாக்ஸா னியப் ப பிணைந்தன. இப் நடைபெற்றிருக்காது
வில்லியம் ஒரு நிலமானிய முறை புகுத்தினார். நார்மான முந்திய ஆங்கிலோ களைப் போலில்லா
வீரர்களை வைத்தி
வியப்புக்கள்
జిm=
SöğGIyi Jamii
- Goazoos Gillie C2006 and
ဖf#၏ဓါ, பரணி, கார்த்
Z>>) திகை முதற்கால்) தொழில் suia, US Guja, --- :மனமகிழ்ச்சி காரியானுகூலம், க்குறைநீங்கும், உயர்ந்தோர் நட்பு குடும்ப ன்மைத்தியோகப் பயம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்விக் குழப்பம், விவிசிறிகள், வியாபாரிகள் இலாபம், அதிர்ஷ்ட நாள் வியாழன்
ாேதிக்கப் பின் முக்கால் ரோகிணி, மிருகtரிடத்து
மாணவர்க்ல்வி ப்ர்ச்சி விவசாயிகள் வியாபாரிகள் அற்ப இலாபம். அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 0.
GIÏ. 16 - 22, 2006
(மிருகரிடத்துப் பின்னரை, (மகம், பூரம், உத்தரத்து ( )திருவாதிரை புனர்பூசத்து முன் முதற்கால்)
முக்கால்) தொழில் மந்தம், பண் வரவு தொழில் கலக்கம், பணச் செலவு உயர்ந்த கஷ்டம், மறைமுக எதிர்ப்புவெளியிட வாழ் எண்ணம் உறவினர் தொல்லை, குடும்பக் கல க்கை உறவினர் உதவி,குடும்ப மகிழ்ச்சி கம், உத்தியோக மகிழ்ச்சி பதவிகளில் மாற் துயர் நீங்கும், உத்தியோகப் பயம், மேலதி நம் மாணவர் கல்விக்குழப்பம், விவசாயிகள், கீரிகள் உதவி மாணவர் கல்வி உயர்ச்சி, வியாபாரிகள் இலாபம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம்
ಙ್" ಅನ್ತಿ-ಸ್ಖನ್ದಿರಿ. அதிர்ஷ்ட இலக்கம் 05 அதிர்ஷ்ட இலக்கம் O3. ※
2KSA släks : . \a:
(புனர்பூசத்து நாலாங்கால், (உத்தரத்துப் பின் முக்கால், பூசம், ஆயிலியம்) அத்தம், சித்திரையின்
தொழில் பயம், பங்காளர் பகை, முன்னரை) 毅 ப ண வரவு தடை, மறைமுக எதிர்ப்பு தொழில் பயம், கடன் சுமை, மனப் பயம் பெரியோர் சகாயம், உயர்ந்த நட்பு குடும்ப நீங்கும், புதிய முயற்சி உறவினர் உபத்திரவம் நன்மை, உத்தியோகக் கஷ்டம், ரிகள் சஞ்சலம், உத்தியோக முயற்சி மாணவர் i உதவி மாணவர் கல்விமாற்றம், விவசாயிகள், கல்வி மாற்றம், விவசாயிகள், வியாபாரிகள் வியாபாரிகள் இலாபம் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட நாள் வியாழன் அதிர்ஷ்ட இலக்கம், 03. அதிர்ஷ்ட இலக்கம் 01
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

XXXXXY? DCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDC
வணக்கமுங்கோ, ஊருக்குள்ள நடக்கிறதுகளை நினைச்சுப் பார்க்கேக்க என்ன சொல் றதெண்டே தெரியுதில்லையுங்கோ. எலக்ஷன் எண்டால் பொலிரிக்ஸ் பண்ணிறவை தானுங்கோ வீடு வீடா வந்து சனங்களைப் பார்த்து சும்மா நாச்சும் பொய்யிக்கு சிரிச்சுப் போட்டு வில்லங்கத்துக்கு கையைத்தூக்கி கும்பிடுவினம். அந்த நேரத்தில பாருங்கோ அந்த வீட்டில இருக்கிற ஒரு சொறி நாய் ஒருக்கா சிலுப்பிப் போட்டு உவையின்ர பித்தலாட்டைப் பொறுக்க ஏலாம லொள் லொள் எண்டு ரெண்டு தரம் குறைச்சாலும் ஏதோ அந்த நாயை ஏற்கனவே நல்லாத் தெரிஞ்சவை போல அந்த ல்லியம் காலத்திற்குப் - நாயைப் பாத்துக்கூட உதடு பிரிக் து நூற்றாண்டுகளாக காம, ஆனால் காதுவரைக்கும் உதடு (அல்லது வேறு இழுபட்டுப் போகும்படியா சிரிப்பி
மீது யாரும் னமுங்கோ பி. காலங்காலமா உதுதானுங்கோ : ஒட்டுக் கேட்டு வரவையின் பழக் த எண்ணிக்கையுள்ள கம், சம்பிரதாயம். ஆனால் இப்ப லாந்தின் மேல் படை எல்லாம் தலைகீழா மாறிப் போயிட் பூனால் அவர்கள் டுதுங்கோ. என்ன அப்புடி மாறிட்டுது லாற்றில் பெரும் எண்டு யோசிக்கிறியளாக்கும். அந்த டுத்தினர். நார்மானிய முசுப்பாத்திய ஏன் கேக்கிறியள். 5 உந்த உள்ளுராட்சி சபைகளுக்கான ஸ்கண்டிநேவியரும் எலக்ஷன் நடக்கப்போகுதெண்டு இங்கிலாந்தின் மீது அறிவிச்சதும் வழமை மாதிரியே ங்கிலாந்தின் பண்பாடு பொலிரிக்ஸ்காரர் ஊருக்குள்ள வந்திச்சினம். வந்தவை வாக்குக்
அவருடைய பேரா யையும் தவிர, நார் ப்புக்கு வேறு எந்தக் யா இல்லை. ஆயிரம் நடைபெற்ற ரோமா
கிலாந்தின் மீது படை
டானியப் பண்பாடாக யர்களும் வைக்கிங் கேக்கயில்லையுங்கோ. வேட்பாளராப் స్టో போடப்போறம், விபரத்தைத்தாங்கோ [jTခြုံl6, 需 ஞ்சு எண்டினம், சனம் பயந்துபோட்டுதுகள். பாடாகவும் இருந்தன. இதென்னடா இது சொல்லாமல் வெற்றியின் பயனாக கொள்ளாமல் திடுதிப்பெண்டு வந்து ண்பாடு பிரெஞ்சுப் நிண்டு கொண்டு வேட்பாளராப் 5ருங்கிய தொடர்பு போடப் போறம் எண்டால் இங்க ಸ್ಥಿತಿ నీ"# தம்பிமார் உந்தபொலிரிக்ஸ் எல்லாம் கமன் கி " - лija. ளுக்கு சரிவராது கண்டியளோ, குமுன இங்கிலாநது ஐரோப்பாவுடனேதான் ஆளை விடுங்கோ எண்டு சொன் புகொண்டிருந்தது) C...? பெடியள் மிரட்டின
மாமுங்கோ.
பிரெஞ்சு ஆங்கிலோ
ண்பாடுகள் பின்னிப் உங்களை வேட்பாளராப் போடச் பிணைவு மற்றபடி சொல்லி வன்னியில இருந்து உத்த முதிர்ந்த வகையான ரவாம். அப்புடி இல்லாட்டில் வீட்டுக்கு யை இங்கிலாந்தில் மலா வளையம வருமாம. எனன ய அரசர்கள், தமக்கு டாப்பா இது மால தருவம் இல்லை சாக்ஸானிய மன்னர் யெண்டால் மலர் வளையம்தான் ல் பல்லாயிரம் படை தருவம் எண்டு சொல்லினம். உந்தக் நநதனா. கொடுமை யாழ்ப்பாணத்தில
GagTLEHub...! !
ჯჯჯ&
uNSi fauLLobo fisijuane
C3b ceasind and 6obab
காதிலை ஆகந்தசாமி)
9 நான் சொல்வதெல்லாம் பொய். 9 பொய்யைத் தவிர -
FITó
தானுங்கோ நடக்குது. வேட்பா ளர்களுக்கே ஆள் இல்லாம உந்த மாதிரி பொறுக்கித் தேடினமே, இனி வாக்களிக்க வாக்காளர்களை எங்க போய்த் தேடப் போகினமோ தெரியல் லையே எண்டதுதான் யோசனை யாக்கிடக்கு. இருந்தவையில கொஞ் சப்பேரை யுத்தம் வரப்போகுதெண்டு வன்னிக்குப் போகச் சொல்லிட்டினம். இப்ப திடீரென்று எலக்ஷன் எண்டால் என்ன செய்யிறதெண்டு தெரியாம வாக்குப் போடுற வேலையை நாங்கள் பாத்துக் கொள்ளுறம்; நீங்கள் வேட்பாளரா வாங்கோ எண்டு சொல்லிக்கொண்டு திரியினமுங்கோ, எம்.பி.எலக்ஷன் நடக்கேக்க உப்பிடி வந்து வேட்பாளரா வாறியளோ எண்டு கேக்காம, உள்ளுராட்சித் தேர்தல் எண்டவுடன் வருகினம். எப்புடிப் பாத்தாலும் சனத்துக்கு எந்தளவில இடம் ஒதுக்க வேணு மெண்டதையும், தங்கட ஜால்ராக் காரருக்கு எந்த இடம் எண்ட தையும் பிரிச்சு வச்சிருக்கினமெண்டு சனம் எரிச்சலில சொல்லினமுங்கோ.
தங்களிட்டையே ஆயிரக் கணக் கான பெடியளும் பெட்டை யளும் இருக்கினமெண்டால் ஏன் உப்பிடி சனத்தை விரட்டிக் கொண்டு திரிய வேணும் எண்டு கேட்டால், தங்கட பெடியள் எண் டால் சிங்கள அரசாங்கத்தின்ர சட்டதிட்டங்களுக்கு தாங்கள் கட்டுப்பட்டுப் போயிட்டம் எண்டு கேலி பண்ணுவினமாம். அதாலதான் உப்பிடி தங்கட விரட் டுக்கு தலையாட்டக் கூடிய நல்ல தஞ்சாவூர் பொம்மைகளாப் பாத்து பட்டியல் தயாரிக்கினமாம். உது எப்புடி இருக்குது தெரியுமோ, "கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை” எண்டுவினமே அப்புடி இருக்கு துங்கோ.
சிங்கள அரசாங்கத்தின்ர பதவி வேணும், சம்பளம் வேணும், சலு வேணும், வசதி வேணும். ஆன்ால் சிங்கள தேசமெண்டு தமிழ்தேசியம்
பேசிக்கொண்டு திரியுவினம்ாம். எப்புடி தேசியம்
ஐயோ.ஐயோ./
una கும்பம் - சூரியன், புதன், மீனம் இராகு இ
சனி, கன்னி - கேது. துலாம் - வியாழன். த
சந்திரன் கன்னி, துலாம், விருச்சிகம் இ
GTL: : (சித்திரையின் பின்னரை, சுவாதி, விசாகத்து முன்
(p55T தொழில் நன்மை காரியானு : லம், பெரியோர் சகாயம், உறவினர் உதவி, '" வளியிட வாழ்க்கை, அந்நியர் நட்பு குடும்ப கிழ்ச்சி, ಸ್ಲಿಮ್ಟಿ'ಫ್ಲೆ: ள் உதவி, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசா கள், வியாபாரிகள் இலாபம்
திர்ஷ்ட நாள் திங்கள்
தீெர்த்துப்பின் முக்கால் திருவோணம், அவிட்டத்து
முன்னரை) ইষ্ট
ரயான மிகுதிகின் குடும்பப் ெ ப்பு:செலவு
உத்தியோகத்
விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 04
ர், தொழில் மாற்றம் மனப் பயம், தேகசுகக் கஷ் Lம், உறவினர் உதவி பிரயான மிகுதி, குடும் ரிகள் பக் கவலை, உத்தியோக மேன்மை, மேலதி
ர், காரிகள் உதவி, மாணவர் கல்விக் குழப்பம்,
பின்னரை சதயம்,
பூரட்டாதி முன் முக்கால்) தொழில் அலைச்சல், பணச் செலவு கெளரவம், மனக்குறை, பெரியோர் உதவி,குடும்பப் பாரம், பிள்ளைகள் தொல்லை, உத்தி
யோக நன்மை, மேலதிகாரிகள் உதவி, மாணவர்
கல்வி உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த
(புரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) ) தொழிற் கவலை, செலவு மிகுதி, வெளியர் தலையீடு காரியானுகூலம், உறவினர் நன்மை, குடும்பக் கவலை, அந்நியர் சகாயம், உத்தி யோகப் பயம்,மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி மாற்றம், புதிய கல்வி முயற்சி விவசாயிகள், வியாபாரிகள் கடின உழைப்பு ܀ ܀ அதிர்ஷ்ட நாள் வெள்ளி,
அதிர்ஷ்ட இலக்கம்: 6

Page 24
யானை என்றால் பெரியதற்குத் தான்
எல்லோரும் ஒப்பிடுவார்கள்
அந்தவகையில் இங்குள்ள
யானையாரும் ஒரு
பெரியதற்குதான்.
ஆனால் இவர்
சும்மாவல்ல இவர்தான்
உலகில் பெரிய யானை
என்று உலக சாதனை
புத்தகத்தில் இடம்
பெற்ற யானையாகும்.
இந்தயானையானது 3-3.7
மீற்றர் உயரமுடையதாகும்.
அதுமட்டுமல்ல 4-7 தொன் நிறையுடையது.
இன்னும் உயிருடன் இருக்கும் பெரிய
முலையூட்டி என்ற பெருமையைப் பெற்றுள்ள இவர் ஆபிரிக்க யானை வர்க்கத்தைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ിത്ര மாலை 6 தொடக்கம் வய
ଶ୍ରେଣୀୟ (zero too logy = ளே
மாற மாற சில புதிய உயிரின உருவாவதும் பழைய உயிரினங்கள் அழிந் போவதும் இயற்கையின் நியதியாகும். அந்த றவையினங்களும், இற்றைக்கு 60 ஆண்டு டிக்கப்பட்டதாகும். 60 ஆண்டுகளாக கா6 றவையினம் இப்போது திடீரென கண்டு பி.
ஆயினும் முன்னைய பறவையினத்திலிருந்து ாற்றங்களைக் கொண்டிருந்ததை அவதா
 

Regd, as a News Paper at the G.P.O. (OD/06/NEWS/2006)
Satellite HoBird - 6
Location: 3 East
gela Birliyidici Ang Frequency: 10971 MHz ill al Polarity: Horizontal
Symborate: 27.500 Msh
III 2JI FEC 34
33
bU
D
ISCII GO வகையில் இங்குள்ள மு த லா வது படத்தைப் பார்க்கும் போது இவரை உங்களுக்கு ஞாபகம் வருகிறதா? ஈராக்
களுக்கு கண்டு புத்தத்தில் தனது காலை இழந்த அமெரிக்க இராணுவ வீரர் இப்போது பூரண குணமடைந்து மீண்டும் Pyrguru. இருந்த இப் இராணுவத்திற்கே சேவைக்காக வந்துள்ளார். காலைத்தானே இழந்தேன் என்று மனிதன் கவலையில்லாமல் டிக்கப்பட்டுள்ளது. நீந்துவதைப் பார்த்தீர்களா? இது சிறிய சேற்றில் முளைத்த செந்தாமரை என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோமல்லவா. இது அதுதான் னிக்கக்கூடியதாக
ஆயினும் பார்க்க நீரோடை போல் இருக்கும் இது உண்மையில் சேற்றுநிலமாகும் உலகில் விசாலமான
டுவதற்கு விஞ்ஞானிகள் சேற்று நிலம் என்ற பெருமையைப் பெற்ற இது பிரேசில் நாட்டில் உள்ளதாம். இதன் பரப்பளவு
0,000 சதுர கிலோ மீற்றராகும். இந்நிலத்தை இவர்கள் என்ன செய்வதென்று in ழித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது மற்றொரு தகவலாகும். -
=
-、- .¬2 ܟܠ ܥ O
List (O.02.2006
கவிற்சர்லாந்தில் வசிக்கும் கட்டுவன் தெல்லிப்பளையைச் சேர்ந்த ராஜேந்திரன் - சசி தம்பதியரின் செல்வப் Lagi ng (yuyan) தனது முதலாவது பிறந்த நாளை 1.02.20 அன்று கவிற்சர்லாந்தில் சிறப்பாகக்
SONG SALUT, SOLDT, கனடாவில் வசிக்கும் அம்மப்பா, அம்மம்மா வத்தளையில் வசிக்கும் Olufut, Urut, Un lIful LILING மனோகரன், உக்கு
Ig, Guru சின்னா, சித்தப்பாமாரான குமார் மைக்கல் குவேன், ! | - 15ენესუე பகி பிரதீபன், சஞ்ஜீவன், சித்திரான லதா லஜி ராஜி பிரியா சங்கீதா மீரா மச்சாள், மச்சான்மரான கண்ணன், கஜீவன், சஞ்சீவன் அண்ணாமரான கிஷோர் ஆசன் அபி அக்கா ஜென்சி சாரா மற்றும் உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் சிறப்புடன் வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்
தகவல் - சிவம் - அம்பப்பா - கனடா
GLII, 16 - 22, 2006