கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2006.02.23

Page 1

பக்கம்2 (BLIIT
பெய், 23 - மார்ச் 01, 2006
II. To od JJ

Page 2
வந்துவிட்டது என்று அர்த்தம் காரியம் எங்கோ ஒளிந்திரு
ர்கள் நடனமாடி வரும்மனைவி,
பிள்ளைகளிடைே
டும். அப்படியானால் தான் ஆகியவற்றைக் கட்டளையிடு
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 01.03.20
கவிதைப் போட் தினமுரசு வாரமலர், த.பெ. இ
ஏக்கம் அருட்கரம் கிடைக்கு
(FID| தி இறைவா! குழந்தை ಶ್ದಿ
பெற்mெடுச் மில்லை. FTUUTL(65.
இங்கில்லை என்பதாலா? பற்றெடுத்த தாயுமில்லை அள்ளிவைக்கும் கை ஏந்தி,
- தத்தெடுக்க யாருமில்லை ண்டவனின் ஏநத,
எங்கெல்லாமோ தேடுறார் சமாதானம் துணையற்ற எனை ஆணடவனன குடிமககள
அதனால் அவர்கள் சம(த்)து ஆனார் துஷ்பிரயோகம் அருடகரங்கள. நிற்கிறோம்
ஆனால நாமோ சமாதி ஆகிறோம்? துரத்துகிறது -காமீம் செய்னுலாப்தீன், ಉಳ್ಲ;
எனக்குப் புரிவது துணைபுரி தூயோனே. கிணினியா - 5 கை ஏந்தி
உனக்குப் புரியலையர் -ரிஎல்எம் அனிஸ், -ஏஎலபால
-ஏ.எம்.அஷ்ரப், கொழும்பு - 03 ஏறாவூர் - 1 ஏறாவூர் -
JELD(T) STIGJI அமுதப் பால்
அனைத்து
அன்பின் முரசே! வாரம் ஒரு முறை சிறப்பாய் வெளிவருகின்றாய். வாசக நெஞ்சங்களை மகிழ்விக்க புதுப் புது விடயங்களை அள்ள அள்ளக் குறையாமல், திகட்டாமல் தரும் என் இதயத்திற்குள் இடம் பிடித்த இனிய முரசு நீ உன் பக்கங்கள் ஒவ்வொன்றும் ஆக்கங்கள் அல்ல; அவை பொக்கிஷங்கள். எனவே பத்திரமாய் சேமித்து வைக்கின்றேன்.
-பேசித்ரா, நெடுந்தீவு
之
AA 缸 ஊட்டிய வேண்டுகோள் அம்மா போய்(6) மாதம் E
-ஏவாஹிட் ஏகுத்துஸ், பதுளை,
என்னைக் கவர்ந்த பகுதிகளாகும்.
யாசிக்கிறேன் முரசே!
தெ
நீ அழுது புட்டிப்பால் சமாதான வேண்டுகிறாய். ஊட்டிய தொலைக் UTG) பானம அப்பாபோய்(6) நாட்கள் எண்ணியி கிடைப்பதற்காய் இறைவா? S மனிதம் 8 :ಶಿ உறவுப் பால் E மரித்துவிட வேண்டுகிறோம். ஊட்ட இக்காட்சி சமாதானம் ஊரார் வருவதற்குள் 9 கண்டுதா கிடைப்பதற்காய்! உயிர் தாங்குமா?. : அறிந்திரு
-ஏ.எம்.அப்துல்ரகுமானி, தம்பலகாமம் ஏ.ஆர்.எ
safat a
பொக்கிஷங்கள்! சேவை தொடர
வாரந்தோறும் காத்திருந்து உனை வாசிக்கும் ஒரு வாசகன் எப்போது
என் இதயத்தைக் கொள்ளை கொண்ட என் பிரியமான தினமுரசுக்கு நீ சுமந்து வரும் அத்தனை அம்சங்களும் சூப்பர். அதிலும் கவிதைகள், சிறுகதைகள், தொடர்கதைகள்
ষ্টুঞ্ছ
தேன் கிண்ணம், சிந்தியா பதில்கள் உட்பட அனைத்து அம்சங்களும்
உன் சேவை தொடர்ந்தும் இவ்வையகம் முழுவதும் பிரகாசிக்க என் பிரியமான வாழ்த்துக்கள், !
-கிருஷ்ணவேணி கொட்டகல,
படிக்கிறேன். உனது ஒவ்வொரு ஆக்கமும் எனக்குப் பயனுள்ளதாக உ உன் வீர சேவை தொடர வேண்டும். எனது மனமார்ந்த பாராட்டுக்
ஒலிக்கட் தமிழ் மக்களின் கொள்ளை ெ யாருக்கும் அஞ்சா இன்றி - பக் உண்மைகளை ெ உனக்கு மட்டுே உன் பணி தொட
உன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-கிறிஸ்டி நேசன், ஹட்டன்.
gea. 651
கல்முனை மாநகர மக்கள் கடும் சிரமம்
ன மாநகரத்திற்
ரகாசமாகவும் இருந்தது. சுனாமி அனர்த்தத்தின் பின் இம் மின் மா? ஓடிவிடு 660 விளக்குகள் அனைத்தும் முற்றாக
தலைவர்களே சேதமடைந்ததனால் இவ்வீதி இன்னும் சிறிது நேரம் மயானம் போன்று தற்போது
676)606) 6T60T : ":|காட்சியளிக்கிறது. இரவானதும் உன் கையிலும் வருவதை சந்திக்க இப்பகுதி இருள் சூழ்ந்த க்கு ஆயுதமளித்துப் ஃ வண்ணம் காணப்படுகிறது
போராளியாக்கி அரை வயிற்று இதனால் இப்பகுதி ஏழை விடுவர் சிலர் கஞ்சிக்கு கையேந்தும் உடனே எழுந்து - எம்
ஓடிவிடு. தேசத்துக்கு
-ஜிப்ரி பஸ்னா, உரித்துடையதல்ல ளி வாழச்சேனை -சீனிராசா எடிசன்,
கொழும்பு - 13
ம் மட்டுமே கப்பட்டதாய் A. ருந்தோம் பிறப்புரிமை nt- மரணங்கள் மலிந்து தினம் டதென்று குருதி கசியும் இப்பூமியில்
பிறந்து விட்டாய் - இனி t இறுதி வரை கதறியழுவதே| க்கிறோம்! உன் பிறப்புரிமை
நதர், திருகோணமலை -அசந்தியாகோ கண்டி . . . . . . . . . . . . . . . . . . .
FTE: ERO
LT G ம் சுவை சொட்டுகிறது
3.36: இதய முரசுக்கு 滚 உைைவிரும்பிய இனிய காதலர் தின | எஸ்.எச்.எம்.ரம்சாத் கல்முனை - 07 எளது. தொடர்ந்தும் வாழததுககளுடன m நீ சுமந்து வந்த 649ஆவது ލޮލު856lí
அகிலா இராஜகிரிய முரசு -- சுவைபட இருந்தது. Ub UD Jői அதில் தாமரைமகனின்
ଗ : காதல் பற்றிய செய்தி மிக தாடாபுகளுககும
உள்ளங்களைக் தினமுரசு வாரமலர்,
தேனே த.பெ.இல-1772, கொழும்பு. மல ஒளிவு மறைவு (ား...---...- | :-011 4-514282 கச் சார்பின்றி கொண்டுவந்த தொலைபேசி: 0 51
கவிதைகள், சிறுகதைகள் தொலை நகல் (Fax):-0114-51326
பளிக்காட்டும் திறன் ஈ-மெயில்: (E-mail)-
ವಾಸ್ಥ್ | 'ಘ್ವಿ ாநது ஒலிக்கட்டும் -துர்லா பி.
pJ5LD.
சுஜீவா, இராஜகிரிய கிண்னியா - 03
Gud i DUBS
GIM. 23. IDT.01, 2006

Page 3
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், வன்னி மாவட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுக்கான நியமனப் பத்திரங்களை, வவுனியா செயலகத்தில் தாக்கல் செய்த பின்னர் ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடுகையில்
எடுக்கப்பட்ட படம்
"1994களில் தேர்தலில் போட்டியிடுபவர்கள் துரோகிகளெனக் கணித்துச் சுட்டுக் கொல்லப்படுவார்களென்று புலிகள் எச்சரிக்கை விடுத்தபோதும் நாம் துணிந்து நின்று போட்டியிட்டோம். பின்னர் புலிகளே தமது நிலைப்பாட்டை மாற்றி தமது முகவர்களை, தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை போட்டியிட வைத்தார்கள். இன்று நாம் அரச கட்டுப்பாட்டிலிலில்லாத பகுதிகளிலும் போட்டியிட முன் வந்துள்ளோம். இப்பகுதி மக்களுக்கும் எமக்கும் நீண்டகாலத் தொடர்புகள் உண்டு நான் இந்து சமய அமைச்சராகப் பணிபுரிந்தபோது முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 119இந்து ஆலயங்களுக்கு உதவிகள் வழங்கியுள்ளேன். எமது சமூக, சமய, அரசியல், பொருளாதாரப் பணிகள் தொடரும்" என்றும் டக்ளஸ்
தேவானந்தா தெரிவித்தார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு முல்லைத்தீவிலிருந்து வாழ்த்துக்கள்
புதுக்குடியிருப்புப் பிரதேச சபைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவு செய்யப் பட்டதையடுத்து முல்லை மாவட்டத்திலிருந்து ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வாழ்த்துச் செய்திகள் குவிந்த வண்ணமிருக்கின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள, புதுக்குடியிருப்புப் பிரதேச சபைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. புலிகள் ஆதிக்கம் செலுத்தும் முல்லைத்தீவு மாவட்டத்திலேயே மிகப் பாரிய பரப்பளவைக் கொண்ட பிரதேச சபை புதுக்குடியிருப்புப் பிரதேச சபையாகும். புலிகளின் முக்கியத்துவமிக்க பகுதிகளி லொன்றாகவும் இது கருதப்படுகிறது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள், புதுக்குடி யிருப்புப் பகுதிக்குச் செல்வதற்கு யுத்த நிறுத்தக்
கண்காணிப்புக் குழுவின் வழித்துணையைக் கோருவார்களென்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்து போவதற்குப் புலிகள் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் வழித்துணையைக் கேட்பது போல, புலிப் பகுதிக்குச் செல்ல ஈபிடிபி வழித்துணை கேட்கத் தீர்மானித்திருப்பதாகத் தெரியவருகிறது.
யுத்தத்தின் கோர வடுக்களைத் தாங்கி நிற்கும் புதுக்குடியிருப்பு வாழ் மக்கள் அன்றாட ஜீவனோபாயத்திற்குப் பெரிதும் கஷ்டப்படு கின்றனர். தொழில் வாய்ப்பு, கல்வி, சுகாதாரம், குடியிருப்புப் போன்ற பல அன்றாடப் பிரச்சினை களுக்கு அவர்கள் முகங்கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் எதிர்கால நடவடிக்கைகள் தமக்குப் பயன்மிக்கதாக அமையுமென்று அம் மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
-bleaf
"சமாதானப் பேச்சு6 இயக்கத்தை அழைப்ப களை மேற்கொண்டுெ சாங்கம், சர்வதேச அ நடவடிக்கைகளைத் விட்டுள்ளது. நாம் பய களில் ஈடுபடுவதாகவும், களில் ஈடுபடுவதாகவும் தீவிர பிரசாரம் செய்து நாம் பெரும் சிக்கலை இலங்கை அரசின் இந்: முறியடிப்பதற்குப் புலம்ெ மத்தியில் இயங்கும் கவனமா கவும் தீவி வேண்டும்" என்று புலிக பொறுப்பாளர் தமிழ்ச்ெ தெரிவித்தார்.
கடந்த இருபதாம் த சர்வதேச தமிழர் சம்மே நடைபெற்ற கூட்டத்தி தமிழ்ச்செல்வன் இவ்வா சம்மேளனத்தின் இை அன்ரன் பொன்ராஜா தன இக் கூட்டத்தில், பாரில் கிருபா கரன் கலந்து ெ
லண்டனில்
இலங்கையில் பட வேண்டுமென்று மீறல்கள் கட்டுப்பா வரப்பட வேண்டுமெ விடுத்து, ‘சமாதான அமைப்பு' என்ற { லுள்ள ட்ரா ல்ஸ் ஆர்ப்பாட்டம் நடத்தி திகதி நடைபெற்ற டத்தில் தமிழர் வி( உட்பட ஏழு தமிழ், புகள் பங்குபற்றின. தங்கள் களையப்பட இங்கு கோஷங்கள்
vesafes- Sg-2 232EböSerî süs நிதி சேகரிக்க நடன நிகழ்ச்சி
சுவிற்சர்லாந்தின் சூரிச் நகரிலுள்ள மடஸ்ரர் என்ற இடத்திலுள்ள தமிழினி இரவு விடுதியில் புலிகள் இயக்கத்தின் நிதி சேகரிப்பு வைபவமொன்று 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற ஏற்பாடாகியிருக்கிறது. தமிழ் டெலிவிசன் நெற்வேர்க், இன்டர் நேசனல் புறோட்காஸ்ரிங் கோர்ப்ப ரேசன், ஈழமுரசு தமிழ் பத்திரிகை ஆகிய புலிகளின் முகவரமைப்புகள் இதற்கென இரவு விருந்தொன்றினையும் நடன நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்துள்ளன. ஆடிப் பாடிக் கும்மா ளமிடும் இக்களியாட்ட நிகழ்ச்சிக்கு தமிழ் வர்த்தகர்கள் அழைக்கப் பட்டுள்ளனர். தமிழ்ச்செல்வன், நடேசன், ஜெயம் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்குபற்றுவார்களென்றும், தமிழ் வர்த்தகர்கள் கலந்துகொண்டு தாராளமாக நிதி வழங்க வேண்டு மென்றும் அழைப்பிதழில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. அழைப்பிதழ் கடந்த
15ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டி ருக்கிறது. பல தமிழ் வர்த்தக நிலையங்களுக்கு நேரடியாகவே சென்று இந்த அழைப்பிதழ்களைப் புலி முகவர்கள் வழங்கியுள்ளனர். ஏற் கனவே மாதாந்த அடிப்படையில் செலுத்திவரும் நிதிக்குப் புறம்பாக மேலதிகமாக உதவு தொகைகளை வழங்குமாறு வர்த்தகர்கள் கேட்கப்பட்டி ருக்கிறார்கள். இதைப் போன்று நிதி சேகரிப்பதற்கெனப் பல நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழ் வார்த்தகர்கள் அங்கலாய்த்
திருக்கின்றனர். இதேவேளை புலிகள்
இயக்கத் தூதுகோஷ்டி ஜெனிவா வந்து சேர்வதற்கு முன்னதாகவே பல ஐரோப்பிய நாடுகளிலிருந்து அழைக்கப் பட்டிருந்த புலி இயக்க முகவர்களுடன் நிதி சேகரிப் புத் தொடர்பாகப் பேச்சுவார்த்தைகள் நடத்தப் பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.
நாடெங்கிலுமுள்ள 乐 i கப் பாடசாலைகளில் မီးခါနီးဖေါ်မီနှ#နီ
ஆசிரியர்களை நிரந்தர சேவையில்
சேர்க்கும் வேலைத்திட்டத்தைத் துரிதப் படுத்த கல்வியமைச்சு முன்வந்துள்ளது. இது தொடர்பான விண்ணப்பங்களை இம் மாதம் 28ஆம் திகதிக்கு முன்னர் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது. வடக்கு - கிழக்கில் ஆறாயிரம் தொண்டர்
ஆசிரியர்கள் பணிபுரிகின்றனரென்று, இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரி வித்த புள்ளிவிபரங்கள் பிழையானதென மாகாணக் கல்விப் பணியகத்தைச் சேர்ந்த பேச்சாளரொருவர் தெரிவித்தார். நியமனம் வழங்குவதில் அநாவசியமான வெளியார் தலையீடுகள் இருப்பதாகவும் மிரட்டிக் காரியங்களைச் சாதிக்கும் நபர்களுக்கு தம்மால் முகங்கொடுக்க முடியாதென்றும் அவர் மேலும் சொன்னார்.
GI. 23. IOTji.01, 2006
வடக்கு - கிழக் ஒப்பந்தத்தை மீறி அத்து மீறல்களிலு புலிகள் இயக் பாட்டுக்குள் கொன மான நடவடிக் ை வேண்டும். அவ்ெ செயற்பாடு களுக்கு போக மறுத்தால் அ நடவடிக்கை எடுக் மென்று இலங்கை தலைவர் போதகர் விடுத்த அறிக் குறிப்பிட்டுள்ளார். நிராயுதபாணிகள
மென்றும் அவர் கு
தமிழரசுக் q(5 (3. “யாழ்ப் பா6 வன்னிக்கு இட புலிகள் விரட் மிரட்டிய போது மெளனிகளாக தமிழரசுக் கட்சியி முகத்தோடு அர் முகங் கொடுக்க என்று ஈழ மக்க கட்சியின் யாழ், ! பாளர் சில்வெளி உதயன் கேள்வி யாழ். மாநகர ச கான நியமனப் தாக்கல் செய்த பணிமனையில் கூட்டத்தில் டே அவர் இவ்வாறு பினார்.
 
 
 

EDEnd of IJT E3DJOL &EE5oaLLfibD SLUITGEGOOI
வாவில் தமிழ்ச்செல்வன் கண்டனம்
வார்த்தைகளுக்கு எமது தற்குப் பகீரத முயற்சி பரும் இலங்கை அர ரங்கில் எமக்கெதிரான தீவிரமாக முடுக்கி ங்கரவாத நடவடிக்கை மனித உரிமை மீறல் சர்வதேச அரங்குகளில் வருகிறது. இதனால் எதிர்நோக்கியுள்ளோம். த இரட்டை வேடத்தை பயர்ந்து வாழும் மக்கள்
எமது அமைப்புகள் ரமாகவும் செயற்பட 5ளின் அரசியல்துறைப் சல்வன் ஜெனீவாவில்
திகதி ஜெனீவாவிலுள்ள எனக் காரியாலயத்தில் ல் பேசுகையிலேயே ாறு கூறினார். மேற்படி ணப்புச் செயலாளர் லைமையில் நடைபெற்ற ஸ் புலிகளின் சார்பில் காண்டார். "இலங்கை
அரசு தெரிவித்த குற்றச்சாட்டுகளையடுத்தே பிரிட்டனில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துகள் முடக்கப்பட்டதோடு, அது தடை செய்யப்பட்டது. கனடாவிலும், அமெரிக்காவிலும் கிடைத்த நிதியைக் கொண்டு நாம் ஆயுதங் களை வாங்கி யதாக பிரிட்டிஷ் நன்கொடை ஆணைக்குழு எம்மீது குற்றஞ்சாட்டியுள்ளது. தற்போது எமது மற்றொரு அமைப்பான வெண் புறா தொண்டு நிறுவனத்தின் செயற்பாடுகள், நிதி கணக்கு வழக்குகள் பற்றியும் பிரிட்டிஷ் அரசு விசாரணை நடத்தி வருகிறது. கனடாவில் கன்சர்வேட்டிவ் கட்சி பதவிக்கு வந்ததையடுத்து எமது நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் பெரும் நெருக்கடிக் குள்ளாகியுள்ளன. கனடாவில் எமக்காகச் செயற்பட்ட 47 தமிழ் இளைஞர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலிய அரசும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அலுவலகத்தினைச் சோதனையிட்டு பல ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளது. அங்கும் நாம்
நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. எம் மீது தெரிவிக்கப்பட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை அடுத்தே பயணத் தடை விதிக்கப்பட்டது. அது மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகளில் எமக்கெதிரான சக்திகள்
ஸ்தாபனமயப்பட்டு செயற்பட ஆரம்பித்துள்ளன. இப் புதிய நிலைமைக்கு இலங்கை அரசும், துரோக சக்திகளுமே காரணமாகும். எனவே உங்கள் செயற்பாடுகளில் இரகசியம் பேணப்பட வேண்டும். புதிய வழிமுறைகள் கையாளப்பட வேண்டும்" என்று கூறினார் தமிழ்ச்செல்வன்,
கேள்வியொன்றுக்குப் பதிலளித்த தமிழ்ச்செல்வன், "யுத்த நிறுத்த காலத்தில் எமது இயக்கம் 346) அத்துமீறல்களில் ஈடுபட்டதாக யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு விடுத் திருக்கும் அறிக்கை தவறானது. நாம்தான் இந்த அத்துமீறல்களில் ஈடுபட்டோமென்று கூற முடியாது. படையினரே அத்துமீறல்களில் ஈடுபட்டுவிட்டு எம் மீது பழியைப் போட்டுள்ளனர்" என்று கூறினார். அப்படியானால் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு அரசுக்குச் சார்பாகச் செயற்படுகின்றதென்று கூறுகிறீர்களா? என்று கேட்டபோது, "அப்படியல்ல. எப்படியோ தவறு நிகழ்ந்திருக்கிறது" என்று பதிலளித்தார் எஸ்.பி.
கூட்டத்தில் கேள்விகள் கேட்க முனைந்த சிலருக்கு, "நேரம் போதாமையினால் பதிலளிக்க முடியவில்லை' என்று பதில் கூறப்பட்டது.
6scuus LL.D
சமாதானம் பேணப் ம், மனித உரிமை ட்டுக்குள் கொண்டு ன்றும் கோரிக்கை ாத்துக்கான தமிழர் இயக்கம் லண்டனி கர் சதுக்கத்தில் யது. கடந்த 19ஆம் இந்த ஆர்ப்பாட் டுதலைக் கூட்டணி முஸ்லிம் அமைப் புலிகளின் ஆயு வேண்டு மென்றும் எழுப்பப்பட்டன.
O O 56L6)
கில் யுத்த நிறுத்த வன்செயல்களிலும் ம் ஈடுபட்டு வரும்
நோர்வேயில் தமிழ் இளைஞருக்கு
கொலை அச்சுறுத்தல்
நோர்வேயில் இயங்கிவரும் தாராள வாத ஜனநாயகத் தமிழ் அமைப்பின் தலைவரான ராஜன் சிவராஜாவுக்குக் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள தென்று ஒஸ்லோவிலிருந்து வெளிவரும் நை ரிட்' என்ற பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. இலங்கையின் வடக்கு - கிழக்குப் பகுதிகளில் இடம்பெற்று வரும் அரசியல் படுகொலைகள், ஆட் கடத்தல்கள் கப்பம் மற்றும் வரி வசூலித்தல், வயது குறைந்த பிள்ளைகளைப் படையணிகளில் சேர்த்தல் போன்ற புலிகளின் நடவடிக்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருபவர் ராஜன் சிவராஜா.
நோர்வேயின் புரூஸ்ற் பகுதியிலுள்ள இவரது
வீட்டுக்குச் சென்ற துப்பாக்கிதாரியொருவர், அவரை வெளியே அழைத்து மரண அச்சுறுத்தல் விடுத்தாரென்று செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒருவர் துப்பாக்கி
பற்றைக்குள் மறைந்திருக்க மற்றவர், பிஸ்டலை எடுத்துத் தனது தலைக்கு நேரே குறிவைத்து 'இனிமேல் புலி எதிர்ப்பு நடவடிக் கைகளில் ஈடுபடாதே. இதுவே உனக்கு இரண்டாவதும் கடைசியுமான எச்சரிக்கை யாகும் என்று மிரட்டினாரென்று ராஜன் தெரிவித்திருக்கிறார். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் தட்வையாகத் தனக்குக் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதென்றும் அவர் சொன்னார். கடந்த வருடம் இலங்கை யில் சமாதானத்துக்கான உலகக் கூட்டணி" நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் நடத்திய கருத்தரங்கில் ராஜன் சிவராஜாவும் புளொட் அமைப்பைச் சேர்ந்த ஜெகநாதனும் பங்குபற்றினர். தமிழீழக் கோரிக்கை சாத்தியமற்றதென்றும், வடக்கு - கிழக்கு வாழ் மக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படுகின்றனவென்றும் இவ்விருவரும்
கத்தைக் கட்டுப் டுவர ஆக்கபூர்வ )க எடுக் கப்பட பாறு சமாதானச் அவர்கள் ஒத்துப் வர்கள் மீது கடும் க்கப்பட வேண்டு திருச்சபையின் டுலிப் டி சிகேரா கையொன்றில் ஆயுத சக்திகளை ாக்க வேண்டு றிப்பிட்டிருந்தார். கட்சியிடம் கள்வி
ண மக்களை -ம்பெயருமாறு டிய போதும், தும் வாய்மூடி அமைதி காத்த னர் இன்று எந்த த மக்களுக்கு போகின்றனர்” ள் ஜனநாயகக் மாவட்ட அமைப் )திரி அல்ட்ரின் யெழுப்பினார். பைத் தேர்தலுக் பத்திரங்களைத் பின்னர் கட்சிப் நடைபெற்ற சுகையிலேயே கேள்வி எழுப்
i
) J ᏌᏂ
சகிதம் தனது வீட்டுக்கு அண்மையிலுள்ள
மரிப்பு மத்திய நிலையங்களும் மட்டக்களப்பில் 9 சமூக பராமரிப்பு மத்திய நிலையங்களும் அமைக்கப் படவுள்ளன. இதற்கான காணிகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பான நடவடிக்கைகளை அமைச் சர் டக்ளஸ் தேவானந்தா மேற் கொண்டுள்ளார். முல்லைத்தீவு, கிளிநொச்சி, அம்பாறை மாவட்டங் களிலும் சமூகப் பராமரிப்பு நிலை யங்கள் அமைக்கப்படவுள்ளன. நாடளாவிய ரீதியில் 322 சமூகப் பராமரிப்பு மத்திய நிலையங்களை அமைக்கும் திட்டத்தின் முதற் கட்டமாக 60 நிலையங்களை அமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இத்திட்டப் பணிகளின் முன்னேற்றம் பற்றிய ஆய்வுகள் கடந்த 13ஆம் திகதி சமூக சேவைகள் மற்றும் சமூக நலத் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் அமைச்சில் இடம்பெற்றன. சமூகத்தில் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாக் கப்படுகின்ற மக்களைப் பராமரித்து அவர்களை உரிய துறைகளின்பால் செலுத்தும் முகமாக ஆரம்பிக்கப் படவுள்ள மேற்படி வேலைத்திட்டத்தின் மாதிரி சமூகப் பராமரிப்பு மத்திய நிலையம் தற்போது பாணந்துறை பகுதியில் நிர்மாணிக்கப் பட்டு வருவதுடன் அதன் பின்னர் பேருவளை மற்றும் பெந்தோட்டைப் பகுதிகளிலும்
கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. யுனிசெப் மற்றும், 'சேவ் த சில்ரன் ஒப் ரீ லங்கா’ போன்ற நிறுவனங் களின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டு மேற்கொள்ளப்படுகின்ற இத் திட்டத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக் கைகளில் ஐக்கிய நாடுகளின் திட்ட மிடல் சேவைகள் அலுவலகம் ஈடுபட்டுள்ளது.
வடக்கு - கிழக்கிலும் பறவைக் காய்ச்சல்
இலங்கையின் வடக்கு, கிழக்கில் பறவைக் காய்ச்சல் நோய் பரவக்கூடிய அபாயம் இருப்பதாகக் கால்நடை நோய் கட்டுப்பாட்டு அமைப்பின் தலை வரான டாக்டர் ஆர்.அமரசேகரா எச்சரிக்கை விடுத்துள்ளார். வெளி நாடுகளிலிருந்து பறவைகள் வடக்கு / கிழக்குக்கு வந்து சேர்வதாகவும் தமிழகத்திலிருந்து சட்டவிரோதமாக மன்னார் போன்ற பகுதிகளுக்கு வள்ளங்கள் வந்து செல்வதும் இதற்குக் காரணமென்றும் அவர் சொன்னார். அரச கட்டுப்பாட்டிலில்லாத பகுதி களிலே இந்த அபாயம் அதிகமிருப் பதாகவும் அதனால் தம்மால் உரிய
நடவடிக்கை எடுக்க முடியவில்லை
யென்றும் அவர் சொன்னார்.

Page 4
த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 2011 4-514282 தொலை நகல் (Fax)-011 4-513266 RF-GLouisit (E-mail):- murasu GaDsltnet.lk
ya UTFñ
A مSہستہ
வெற்றியைத் தராத வெட்டிப் பேச்சுக்கள் |
அன்புள்ள உங்களுக்கு, வணக்கம். ஜெனிவா பேச்சுக்கள் தோல்வியில் முடியுமாக இருந்தால் நாட்டில் மோசமான நிலை ஏற்படும் என்று
நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தி டப்பட்டு சரியாக நான்கு வருடங் களின் பின்னர் அந்த ஒப்பந்தத்தை வலுப்படுத்தி, அத்துமீறல்களைத் தடுப்பது பற்றிய பேச்சுவார்த்தை ஜெனீவாவில் ஆரம்பமாக விருக்கும் கடைசித் தருணத்தில் இக் கட்டுரை எழுதப்படுகிறது. எந்த விதமான விட்டுக் கொடுப்புக்கும் இடமில்லையென்று ஜெனீவாவில் வந்திறங்கிய மறுகணமே தமிழ்ச்செல்வன் தெரிவித்திருந்தார். ஆனால் இலங்கையின் வடக்கு - கிழக்கில் நிலவும் ஸ்திரமற்ற நிலைமையை இல்லாமல் செய்வதற்காக நெகிழ்ச்சித்தன்மையுடனும் காத்திரமான முறையிலும் முயற்சிகளை மேற்கொள்வோமென்று இலங்கைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ் தாயகக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியா தென்றும் ஒற்றையாட்சியின் கீழேயே தீர்வு காணப்படுமென்றும் ஜெனிவா பேச்சுகள் ஆரம்பிப்பதற்குச் சில தினங்கள் முன்னதாக 拳羽鲑、拿猪涧鲁形鲁 ' ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார். சர்வதேச போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு சொல்லித்தான் செய்தி நிறுவனமான ராய்ட்டர்'க்கு அளித்த பேட்டியிலேயே தெரிய வேண்டியதில்லை. அவ்வாறானதொரு ஜனாதிபதி அவ்வாறு தெரிவித்தாரென்று செய்திகள் நிலையை ஏற்படாமல் தடுப்பதும், இருதரப்பையும் வெளிவந்தன. ஆனால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சமரசத்துக்குக் கொண்டு வருவதுமே இன்றையத் இது குறித்து, ஜனாதிபதியிடம் ஆட்சேபனை தெரிவித்ததை தேவையாக உள்ளது. இலங்கையின் விவகாரத்தில் நோர்வேயின் தலையீடு சர்வதேசத்தின் அனுசரணையோடு நடப்பதால் இரு தரப்புப் பேச்சுவார்த்தைகள் அவ்வளவு சீக்கிரத்தில் முறிந்துபோகும் என எண்ணுவதற்கில்லை என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் இன்னும்
లేళ్ళ
ஜெனீவாப் பேச்சுக்களை சுமுகமாக நடத்தி நிரந்தர சமாதானப் பேச்சுக்கும் வழி வகுப்பதே ཚུན་
లే யடுத்து, ஜனாதிபதி அவ்வாறு கூறவில்லையென்று ஜனாதிபதி போது எவ்வித விட்டுக்கொடுப்புக்கும் செயலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் இடமேயில்லையென்றும், இது எந்த வகையிலும் விடயங்களைச்
霹 *寝*兹※鲁 * த் துறந்துவிட்டதாகக் கூறிக் o: :களக் கொண்டாலும் அரசியலைத் துறக்க விரும்பாத பௌத்த துறவி ? FO :: * களின் கட்சியான 'ஜாதிக ஹெல உறுமய இந்த நாட்டில் 'ိုါူမျိုးမျိုးမျိုး? * இனப் பிரச்சினையே இல்லையென்ற வேடிக்கையான கருத்தைக் தி ாேன கூறுவதற்குச் சில தினங்கள் முன்னதாக ஜனாதிபதி மேற்கண்ட 鲁、鲁 轉淡※轉綫繼 கருத்தைக் கூறியிருந்தார். வடக்கு - கிழக்கு வாழ் தமிழ் அமுலாக்கத்தை வலியுறுத்திய பேச்சுவார்த்தையே பேசும் மக்களைப் பொறுத்தவரை அவர்களின் பாரம்பரிய ஜெனீவாவில் இடம்பெறும் எனக கூறும புலிகள், வாழ்விடம் அல்லது தாயகம் அதுதான் என்பதை யாரும் தமது பககத தவறுகளை ஏற்றுக்கொள்ளவும்: மறுத்துவிட முடியாது. தமிழினம் தனித்துவ அடையாளங்களைக் திருத்திக்கொள்ளவும் மறுக்கின்றனர். போர் நிறுத்த கொண்ட ஒரு தேசிய இன்மென்பதையும் யாரும் மறுத்துவிட ஒப்பந்தத்திற்கு முற்றிலும் விரோதமான ஆயுதக் முடியாது. இதேபோன்று தமிழையே தமது சொந்த மொழியாகக் கடத்தல், சிறுவர்களைப் படைக்குச் சேர்த்தல், கொண்டிருந்தாலும் வடக்கு கிழக்கு வாழ் முஸ்லிம்களும் மனித உரிமைகளை மீறுதல் போன்ற ஒப்பந்த தனித்துவமான மதகலாசார அடையாளங்களைக் கொண்ட மீறல்கள் தாராளமாகவே இடம்பெற்று வருகின்றன. தேசிய இனமென்பதை யாரும் மறுத்துவிடமுடியாது வடக்கு படகுகள, பல வணடிகள முலம் கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களின் நிலத் தொடர்புகளைத் வெடிகுண்டுகளையும், ஆயுதங்களையும் துண்டிப்பதன் மூலம் தமிழ் மக்கள் உரிமைப் போராட்டத்தை கடத்துவதும் வெடிப்பொருட்களை தாக்குதல் நசுக்குவதற்காகச் சிங்களப் பேரினவாத அரசுகள், திட்டமிட்ட :¶ இன்னும் சிங்களக் குடியேற்றத் திட்டங்களை மேற்கொண்டன என்பதும்
தாடாநத வணணமே இருககனறன. இங்கு கவனத்தில் கொள்ளத் தக்கது.
இவற்றை ஒரு முடிவுக்குக் கொண்டு வராமல், எனவே ஜேவிபி. ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சி படுகொலைகள் இடம் பெறாது என்ற களின் நெருக்குதல்கள் இருந்தாலும் ஜனாதிபதி, பிரச்சினை உத்தரவாதத்தை வழங்கத் தயாரில்லாத எவரும் களைக் கிளப்பக்கூடிய வார்த்தைப் பிரயோகங்களைத் சமரசம் பேசுவதும், சமாதான பரப்புரை செய்வதும் தவிர்ப்பதே இராஜதந்திரமாகும். தென்னிலங்கைக் கட்சிகளின் கபடத்தனமானதும், மக்களையும், சர்வதேச பொது இணக்கப்பாட்டோடு புலிகளுடன் பேச ஜனாதிபதி சமுகத்தையும் அப்பட்டமாக ஏமாற்றுவதுமாகவுமே எடுத்திருக்கும் முயற்சி பாராட்டத்தக்கது. புலிகளைப் போன்ற இருக்கும். மக்களின் நிம்மதியானதும் நலன் தனிநபர் வழிபாடு, கருத்து அடக்குமுறை, ஆயுத அடக்கு சேர்ந்ததுமான செயற்பாடுகளுக்காகவும், முறை உள்ள ஸ்தாபனங்களில் மட்டுமே நூற்றுக்கு நூறு உண்மையான சமாதானத்துக்கு அர்ப்பணிப்புடனான சதவீத கருத்தொருமைப்பாடு இருக்கும். ஜனநாயக அமைப்பில் உழைப்புக்காகவும், மனித உரிமைகளையும், முரண்பாடுகள் இருக்கும். முரண்பாடுகளுக்கு உடன்பாடு உயிர்களையும் மதித்து நடக்கவும் உளப்பூர்வமாகப் கண்டு, பொது இணக்கப்பாடு காணப்பட வேண்டியது முக்கிய பாடுபடாத, மக்கள் மீதான நேசிப்பற்ற போராட்டமும் முன் தேவையாகும். சரி சமாதான முயற்சியும் சரி ஒரு காலமும் ஜெனீவாவில் யுத்த நிறுத்தம் பற்றி மட்டுமே பேச்சு வெற்றியளிக்கப் போவதில்லை. அவ்வாறானதொரு வார்த்தை நடத்துவதற்கென வன்னிக் காட்டிலிருந்து புலிகள் வரலாறும் இதுவரையும் இல்லை. இவ்வாறான கடந்த 17ஆம் திகதி புறப்பட்டனர். நோர்வேயின் தலைநகரான அமைதிச் சூழலைத் தோற்றுவிக்கும் காரணிகளை ஒஸ்லோவில்தான் முதல் சுற்றுப் பேச்சுகள் நடத்தப்பட உதறித் தள்ளிவிட்டு தாய்லாந்து, ஒஸ்லோ, வேண்டுமென்று அடம்பிடித்த புலிகள் 27ஆம் திகதி ஒஸ்லோ டோக்கியோ, ஜெனீவா என்று வெறுமனே தேசங்கள் வந்திறங்குகின்றனர். ஒஸ்லோவில் பேச்சுகள் வேண்டாமென்று திரிந்து பேசுவதில் அர்த்தமில்லை என்பதை இறுக்கிப் பிடித்தது அரசாங்கம் பேச்சவார்த்தைக்கென இல்லா இன்றைய யதார்த்தம் தெளிவாக உணர்த்தியுள்ளது. விட்டாலும் ஒரு பேச்சுக்காவது ஒஸ்லோ செல்லப் புலிகளுக்குக் ஆகவே உண்மையான சமாதான அவாவும், கிடைத்த வாய்ப்பு, புலிகளுக்குக் கிடைத்த முதல் சுற்று வீட்டுக்கொடுப்பும், அர்ப்பணிப்பும் இல்லாமல் சந்திர வெற்றியென்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். நான்கு மண்டலத்துக்குப் போனாலும் சாத்தியப்படப் மாதங்களுக்கு முன்னர்தான் ஐரோப்பிய யூனியன் புலிகளுக்குப் போவதில்லை. புற்றுநோயை அதிகரிக்க விட்டுவிட்டு பயணத் தடை விதித்திருந்தது. சில ஐரோப்பிய நாடுகளுக்கும் காய்ச்சலுக்கு மாத்திரை போட்டுக் கொண்டிருப்பதில் புலிகள் விஜயம் செய்வார்களென்று இப்போது வெளிவரும் அர்த்தமில்லை. இப்போது நடக்கின்ற செய்திகள், இரண்டாவது சுற்றிலும் புலிகளுக்கு வெற்றிதான் பேச்சுவார்த்தையையும், சமரசர முயற்சிகளையும் என்றே சொல்லத் தோன்றுகிறது. S S SSSLS SSSSS S SALSLS SLS S SS பார்க்கின்றபோது புற்றுநோய்க்கான அறுவைச் வன்னியிலிருந்து புறப்படுவதற்கு முனனா தமிழ்ச்செல்வன் சிகிச்சை செய்யாமல் தலையிடி, காய்ச்சலுக்கு ஊடகவியலாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்த ஒரு மாத்திரை சாப்பிடுவதுபோல்தான் உள்ளது. விடயம் மூன்றாவது சுற்றிலும் புலிகள் பனால்டி அடித்து எனவே சாக்குப் போக்குக்காக நடத்தப்படும் வெற்றிபெறுவார்களா எனற கேள்வியை எழுப்புகிறது. உதை இவ்வாறான கபடத்தனமான பேச்சுக்களை விட்டு, பந்தாட்டத்தில் ஒரு தரபடத தவறிழைத்தால் மறுதரபடிககுப் நிரந்தர சமாதானத்துக்காக பேச்சுக்களை பனால்டி கிக் கொடுக்கப்படுவதுண்டு. இங்கே தவறிழைத்த ஆரம்பிப்பதும், அதற்காக சம்பந்தப்பட்ட தரப்புகள் த: ತೌಳ್ಗಣ್ಣ "வடக்கு 豪漆接※莓移穆移意翰筠移擎移萎德萎 参 கழக கலுளள எமது தமழ மக கள இராணுவ (ပြီ) அடக்குமுறைக்கும் கொடுரங்களுக்கும் உள்ளாக்கப்படு வழிவகுக்கும் கிறார்கள். இராணுவத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து 彰 m எமது மக்களைப் பாதுகாப்பதற்காகவே ஜெனிவா செல்கிறோம்" மீண்டும் மறுமடலில் என்று தமிழ்ச்செல்வன் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். தமிழ் வந்து கலக்கும்வரை மககளை யாரும அடக்கியொடுக்கக் கூடாதென்பதிலும் யாரும šဒ္ဒိရာေမမှူဇ္ဇိဒ္ဓိ်@မိိဒ္ဓိဒိဒ္ဓိစ္ကို அவர்கள் மீது காட்டுமிராண்டித்தனங்களைக் கட்டவிழ்த்து விடக் என்றென்றும் அன்புடன்,
ஆசிரியர். கூடாதென்பதிலும் எந்தவொரு தமிழனுக்குமே மாற்றுக் கருத்து
o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2D5363----
இருக்க முடியாது. மக்கள் மீது அக்கிர மங்களைக் கட்டவிழ்த்து விடுபவர்கள் படையினராக இருந்தாலென்ன, புலிகளாக இருந்தாலென்ன அவற்றைப் பொறுத்துக் கொள்ள முடியாதென்பதே snurro || நிலைப்பாடு. ஆனால், இராணுவ அடாவடித் தனங்களிலிருந்து தமிழ் மககளைப பாதுகாபபது பற்றிப் பேச வன்னிப்
வெளி உலகத்திற்கு தெரியாமல் முக்கிய விஷயம் ஒன்று 9. வாசி ஒருவருக்கு அடிச்சிருக்குது. கொழும்பில அரசாங்கத்தால நடாத்தப்படுகிற லொத்தர் அதுதான் சுவீப் டிக்கட் முதலாம் பரிசு யாழ். மகன் ஒருத்தர் வெண்டிருக்கிறார் உண்மையாய் சந்தோசப்பட வேண்டிய விஷயம். ஆனால் ஏகப்பிரதிநிதிகள் கேள்விப்பட்டால் மொத்தமாய் அல்லோ அள்ளிப் போடுவினம். பாத்திச்சினம் வீட்டாக்கள் காதும் காதும் வைச்சமாதிரி கொழும்பிற்குப் போய் சட்டத்தரணி சத்தியக்கடதாசி எல்லாம் குடுத்து பெயரை வெளியில் விடவேண்டாம் எண்டு கெஞ்சிக்கூத்தாடி மாற்று ஏற்பாடு செய்து செக்கை வேண்டிப் போட்டினம் "காசை என்ன செய்தியள்?" எண்டு கேட்டன். இப்போதைக்கு என்ன செய்தாலும் அவைக்கு மூக்கில வேர்க்கும் அதுதான்
இ“ஒண்டில இப்போதைக்கு காசைப் போட்டி ஆ5-ஆம் கள்ளர் கொள்ளைக்கரருக்கு பயப்
பிட்டது ஒரு காலம் இப்ப?
லிருந்து புறப்பட்ட புலிக்
யத்தில் ஐந்து நட்சத்திர இராணுவ வீரர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்
கோஷ்டிக்கு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலை | விவகாரத்தை நிச்சயமாகப் புலிகள் கிளப்புவார்கள். துணைப் அதிரடிப் படை படைகளென்று கூறப்படும் எவையும் அரசாங்கத்தில் பதிவு தை தொலைக் செய்யப்பட்டிருக்கவில்லை. எனவே துணைப் படைகளென்று
காட்சிகளில் பார்த்தவர்கள் முக்கின் மேல் விரலை வைத்திருப் பார்களென்பதில் ஐயமில்லை. கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 120 தமிழர்கள் இராணுவத்தினரால் கொல்லப் பட்டிருக்கிறார்கள் என்றும் 37 தமிழர்கள் காணாமல் போய் விட்டர்களென்றும் புலித்தேவன் கூறியிருப்பது இங்கு கவனத்தில் கொள்ளத் தக்கது. வடக்கு - கிழக்கில் படையினர் இவ்வளவு தமிழர்களைக் கொன்றதாகவோ கடத்திச் சென்றதாகவோ எவ்விதத் தகவல்களும் இதுவரை வெளிவர வில்லை. மாறாக நூற்றுக்கு மேற்பட்ட சிப்பாய்களையும் அதே எண்ணிக்கையான மக்களையும் புலிகள் கொன்றனரென்ற தகவல்களே வெளிவந்திருந்தன. பொங்கு தமிழ் படையும் மக்கள் படையும், பொங்கியெழுந்து படையினரையும் புலனாய்வாளர்களையும் (மாற்றுக் கருத்துக் கொண்டவர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்) கொன்றன ரென்றே உரிமை கோரப்பட்டது. புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். ரெலோ போன்ற தமிழ் ஆயுதக் குழுக்களை வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்தொழித்த புலிகள் இயக்கத்துக்குத் தெரியாமல் வேறு ஆயுதக் குழுக்கள் வடக்கு - கிழக்கில் செயற்பட முடியுமாவென்று தமிழ் மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆக, வடக்கு - கிழக்கில் இடம்பெற்ற அண்மைக் காலப் படுகொலைகள், வன்செயல்களுக்கு ஜவாப்தாரிகள் புலிகளே என்பது மறுக்க முடியாத உண்மை, வேண்டுமானால் இரண்டொரு கொலைகளுக்கான பழியை வேறு யார் மீதாவது போட்டுவிடலாம்.
ஜெனீவாப் பேச்சுக்களில் புலிகள் மரணப் பிடிவாத நிலைப்பாட்டினையும் அரசு மெத்தனப் போக்கையும் தான் கடைப்பிடிக்கின்றன. எப்படியாவது பேச்சுவார்த்தை வலயத்துக்குள் புலிகளைக் கொண்டுவந்து விட வேண்டுமென்பதே சர்வதேச சமூகத்தினதும் இலங்கை அரசினதும் நிலைப்பாடாகும். இதைச் சரிவரப் புரிந்து வைத்திருக்கும் புலிகள், உயர் பாதுகாப்பு வலயப் பிரச்சினை, இராணுவத்தைப் பிரதான முகாம்களுக்குள் முடங்கச் செய்தல், துணைப் படை என்று கூறப்படும் பிரச்சினை ஆகிய வற்றையே முன்வைக்கப் போகிறார்கள். ரணிலின் அரசாங் கமும் புலிகளும் செய்து கொண்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. இக் குறைபாடு களுக்குத் தீர்வு காணாமல் புலிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட முடியாத நிலையே நீடிக்கும். அதுமட்டுல்ல, யுத்தம் நிறுத்தப்பட்டு, சமாதான சூழல் ஏற்பட்டால் மட்டுமே இக் கோரிக்கைகள் நிறைவேறும், கிழக்கில் கருணா தரப்புப் புலிகள், பிரபா அணிப் புலிகளுக்குப் பெருந் தலையிடியாக அமைந்திருப்பதனால் துணைப் படையென்று கூறப்படும்
I Si U9
புலிகளால் கூறப்படுபவைகளைக் கண்டுபிடிப்பது கஷ்டமான காரியம். "துணைப்படைகளின் ஆயுதங்களைக் களைந்து, அவர்களை அரசாங்கப் படைகளில் சேர்த்து வடக்கு - கிழக்குக்கு வெளியே அனுப்ப வேண்டும்" என்றே யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் 18ஆவது பிரிவு கூறுகிறது. கருணா அணியைப் பொறுத்தவரை புலி இயக்கத்தில் நீண்ட காலமாகக் குமுறிக் கொண்டிருந்த ஓர் எரிமலை வெடித்துச் சிதறியது என்றே கூறவேண்டும். அது அவர்களின் உள் வீட்டுப் பிரச்சினையென்று அரசு கையை விரிக்கலாம். அல்லது பிரபா அணிப் புலிகளின் அக்கிரமங்களைக் கட்டுப்படுத்த முயற்சியெடுக்காமல் கருணாவை மட்டந் தட்டுவது சாத்தியமாக அமையாது.
இந்தோனேசியாவின் ஆச்சே மாநிலப் பிரச்சினை, ஒற்றையாட்சி அமைப்புக்குள்தான் தீர்வு காணப்பட்டிருக்கிறது. அங்கே சுதந்திர ஆச்சே முன்னணி சுயநிர்ணய உரிமை கோரித்தான் போராடி வந்தது. 1976இல் அங்கு தனிநாட்டுப் போராட்டம் ஆரம்பமாகியது. இன்று மத்திய அரசின் படைகள் அங்கிருந்து வாபஸ் பெறப்பட்டிருக்கின்றன. ஆச்சே முன்னணியும் தனது படையணிகளைக் கலைத்துவிட்டது. பின்லாந்தின் முயற்சிகளுக்கூடாக மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகள் வெற்றியளித்தமைக்கு யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்புகளும் தீர்வு முயற்சிகளில் விசுவாச மாக ஈடுபட்டதே முக்கிய காரணம். இலங்கையின் ஒற்றையாட்சியின் கீழ் தீர்வு காணப்பட முடியாதென்பது வேறு விடயம். ஆனால் இரு தரப்புகளுமே பரஸ்பர நம்பிக் கையுடனும் நெகிழ்ச்சித் தன்மையுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமானால் தீர்வு என்றுமே எட்டாக்கனியாக இருக்கப் போவதில்லை.
இலங்கையில் பெரும்பான்மையின் கொடுங்கோண் மைக்குத் தமிழர்கள் உட்படுத்தப்பட்டது போன்று, வடக்கு கிழக்கில் பெரும்பான்மையினரின் கொடுங்கோண்மைக்கு முஸ்லிம்களும் உட்படுத்தப்பட்டிருக்கின்றனர். அவர்களைச் சுயாதீனமாக, தனித்தரப்பாகப் பேச்சுவார்த்தைகளில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கை நியாயமானது. நவம்பர் 16ஆம் திகதி முதல் இன்று வரை 24 முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனரென்று முஸ்லிம் சமாதான செயலகம் தெரிவித்திருக்கிறது. அக்கரைப்பற்றுப் பள்ளி வாசலில் வைத்தே நான்கு முஸ்லிம்கள் கொல்லப்பட்டி ருக்கிறார்கள். எனவே முஸ்லிம்களையும் எதிர்காலத்தில் ஒரு தரப்பாகப் பேச்சுவார்த்தைகளில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்ற கோகிக்கை நியாயமானது.
GI. 23. IDIji. 01, 2006
யாழ்ப்பாணத்தில கிளை இல்லாத கொழும்பு வங்கி

Page 5
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் உள்ளமுராட்சிச் சபைத் தேர்தல் முன்னைய தேர்தல்களைப் போன்று பாரிய ஆரவாரத்தைக் கொண்டிருப்பதாகத் தோன்றவில்லை. ஆண்டாண்டு காலமாகத் தமது கோட்டையாக சில இடங்களை ஆண்டு வந்த கட்சிகளின் வேட்பு மனுக்கள் தற்போதைய தேர்தலில் நிராகரிக்கப்பட்டுள்ளதும் நீதிமன்றத் தடைகளும் இதற்குப் பிரதான காரணமாக அமைந்துள்ளன.
உருவாகியுள்ளது.
இவ்வாறு சில கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிகழ்வுகளால் பல கட்சிகள் திக்குமுக்காடிப் போயுள்ளன. இதற்கிடையே போட்டியின்றியே இதுவரை இரண்டு பிரதேச சபைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. திருகோணமலையில் அரச கட்டுப்பாடற்ற பகுதியான வெறுகல் பிரதேச சபை புலிகளின் பிரமுகர்கள் வசம் போய்ச் சேர்ந்துள்ளது. மற்றையது, முல்லைத்தீவு
குறிப்பாக, கொழும்பு மாநகர சபை ஐ.தே.கட்சியின் கோட்டையாகவே இருந்து வந்தது. கொழும்பைப் பொறுத்த வரை ஐ.தே.கட்சியே அதிக வாக்கு வங்கியையும் கொண்டிருக்கிறது. ஆனால் இம்முறை ஐ.தே.கட்சியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு வழக்குத் தாக்கலுக்கு உட்பட்டு இருப்பதால் இலங்கையின் வரலாற்றில் முதல் தடவையாக கொழும்பு மாநகர சபை பூரீலங்கா சுதந்திரக் கட்சியின் வசம் கைமாறக்கூடும் என்று பரவலாகக் கருதப்படுகிறது. இதே போல் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் இந்த உள்ளமுராட்சித் தேர்தலில் நேரடியாகப் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளும், கடைசித் தினங்களில் வழக்கு முடிவுகள் வெளியானதுமாகும். இது முஸ்லிம் காங்கிரஸுக்கு இக்கட்டான நிலைமையைத் தோற்றுவித்துள்ளது. இந்த நிலைமையைச் சமாளிப்பதற்காக வேறு பிரதான கட்சிகளோடு கூட்டாகவும், சில இடங்களில்
சுயேச்சைக் குழுவாகவும்
போட்டியிடும் நிலை
மாவட்டத்தில் உள்ள பெரு நிலப்பரப்புப் பகுதியான புதுக்குடியிருப்புப் பிரதேச சபை போட்டியின்றி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வசம் வந்துள்ளது.
இச்சபைக்கு புலிகளின் பிரமுகர்கள் சுயேச்சைக் குழுவாகப் போட்டியிட்ட போதும் அந்த மனு நிராகரிக்கப்பட்டதால் எதிர்ப்பு இன்றி ஈ.பி.டி.பி. கைப்பற்றியுள்ளது. புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் புலிகளின் புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் உட்பட புலிகளின் முக்கியஸ்தர்கள் பலரும் புதுக்குடியிருப்பிலேயே இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவிரவும், புலிகளின் முகாம்கள் பரவலாக அமையப்பெற்ற இடமும் புதுக்குடியிருப்பாகும். புதுக்குடியிருப்பில் சில பகுதிகளை புலிகள், பொதுமக்களின் நடமாட்டத்துக்கு கடுமையான தடை விதித்து அதியுயர் பாதுகாப்பு வலயமாகவும் அறிவித்துள்ளனர்.
இதைத் தவிர, யுத்தம் ஆரம்பமான இத்தனை காலப்பகுதியிலும் இப்பகுதியில் எவ்வித அபிவிருத்தியும் ஏற்படவில்லை. இதற்கிடையே
சுனாமித் தாக்க கடுமையாகப் ப பகுதிகளில் முல் இடமாகும். இவ் சுனாமியாலும் ப பகுதியை மீளக் புனரமைப்பதும்
பொறுத்தவரை
உள்ளது. அந்த இலங்கையின் ஏ மக்களை விடவு வறுமைக்கு உட் அடிப்படை மனித
மறுக்கப்பட்டவர்க வாழ்ந்து வருகின் உலகமறிந்த உ இன்னும் கூட சி: அரச சார்பற்ற நி பிரதிநிதிகளோ, 8 பிரதிநிதிகளோ ( நிலைமை உள்ள வேதனைக்குரியத இந்த நிலைய வசத்துக்கு புதுக் பிரதேச சபை தெரிவாகியுள்ளத பகுதி மக்களின் மாற்றத்துக்கு வழ அரசியல் விமர்சக கருதுகின்றனர்.
இதுவரை கா மக்கள் அனுபவித் துன்பமான வாழ்க் மாற்றங்கள் ஏற்ப கடுமையாக உை அக் கட்சியின் செ நாயகமும் அமைச் தேவானந்தா தெ அந்த மக்களுக்கு செய்வதற்கும், அ மீளக் கட்டியெழுப் இந்தச் சந்தர்ப்பதி பயன்படுத்தவுள்ள தெரிவித்துள்ளார். ஜனநாயகச் செய
கல்யாண வீட்டுக்கு வந்தவன் மாப்புளையாகிப் போனான் எண்டு 7 சொல்லுவினம் ஆனால் இங்க என்ன நடந்திருக்குத் தெரியுமோ, சுவீடனில இருந்து கல்யாண வீட்டுக்கு வந்த ஒருவரை யாழ்ப்பாணம் மாநகர சபையின்ர வேட்பாளராப் போட்டிருக் கினமாம். உந்தப் பொலிரிக்ஸில நான் ரிஸ்க் எடுக்க விரும்பல்லை எண்டிட்டு செல்லமானவரின்ர பொடி கலையான செல்வன் சுவீடனுக்கே போயிட்டாராம் வந்த விருந்தாளியை வேட்பாளராப் போட்டு மனுத் தாக்கல் செய்யிற அளவுக்கு பொலிரிக்ஸ் வங்குரோத்துக்குள்ள யாரடாப்பா விழுந்து கிடக்கிறது எண்டு விசாரிச்சதில கூத்தமைப்பு எம்பி அதானுங்கோ மண்டையன் குழுத் தலைவர் பிரேமமான சந்திரனார்தான் அவரெண்டு சொல்லிச்சினம். வேட்பு மனு தயாரிக்கவே தங்களிட்ட ஆக்கள் இல்லையெண்ட துக்காக விருந்தாளியா வந்தவரைப் புடிச்சுப் போட்டது ஜஸ்ட் ஓவர் தெரியுமோ. உவையை மாதிரி ரிமோட்டில இயங்கிக் கொண்டு வெட்டியா பொலிரிக்ஸ் பண்ணுறதை விடவும் சுவீடனிலசும்மா இருக்கிறது மேல் எண்டு அந்தப் பொடியள் நினைச் சிருக்கினமாக்கும் உப்பிடி எத்தினை விருந்தாளிகள் வேட்பாளரா இருக்கினமோ.
daidLgisrflai }; புதுக்குடியிருப்புப் பிரதேச சபையை விண்ணக் கட்சிக்காரர் இத்துனூண்டு எதிர்ப்பும் இல்லாமக் கைப்பற்றிப் போட்டினம் வன்முறையை மீறிய அஹிம்சை இதெண்டும் சொல்லினம் அது சரி, இனிமேல் வீணைக் கட்சிக்காரரின்ர நிர்வாகத்துக்குக் கீழயோ ரெண்டெழுத்தாரின்ர தலைவரும் மற்ற
வையும் குடியிருக்கப் போகினம் எண்டதுதான் குழப்பமாக் கிடக்கு பொறுத்தார் பூமியாள்வார்; Gumisissa T i 85 TLT 6i 6j Ti எண்டுவினமே. அது உதுக்கும் பொருத்தமெண்டுதான் நினைக்கிறன். இவ்வளவு காலமும் இருந்த நிலைமை மாறி, அந்தச் சனத்துக்கு நன்மை நடந்தால் சரிதான். உந்தப் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு சுயேச்சை யான குழுவொண்டு மனுத் தாக்கல் செய்ததெல்லோ, அந்த மனுவுை நிரப்பினது கூத்தமைப்புக்காரர்தானாம். தங்களை தங்கட பேரிலையே கேக்கவிடாதவைக்கு படிப்பிக்கிறம் பார் எண்டு நிரப்பிச்சினமோ இல்லாட்டில் ரெண்டெழுத்தாரின்ர விருப்பத்துக்குப் போடுவம் எண்டதாலை கவனிக்காம கண்ணை முடிக்கொண்டு போட்டிச்சினமோ தெரியாது. அந்த மனு நிராகரிக்கப் பட்டிட்டுது. அதாலை ரெண்டெழுத்தாரின்ர தலைவர் நைண்டி நைனில சூடாகி, கோபத்தில இருக்கிறார் எண்டது மட்டும் உண்மையாமுங்கோ கோட்டையைப் பறிகொடுத்தவருக்கு கோபம் வாரது நியாயந் தானுங்கோ. இதுக்காகத்தான் அவர் ஜனநாயகம் : எலக்ஷன் எண்டால் பயப்படுகிறவர். அவரின்ர பயம் sfiuTú Guirš5 LITš3166II.
ஜெனீவா பேச்சுக்குப் போயிருக்கிற ரெண் டெழுத்தாருக்கு சிவராத்திரி அன்று இரவு சூரிச் நகரில சிவ சிவ ராத்திரியாம் தமிழினி ரெஸ்டுரண்டில இவைக்கு விருந்தும் நடனமும் வழங்கப் போகினமாம். தாய்லாந்தில போய் சொப்பிங் போனவைக்கு, ஜெனீவாவில சொப்பிங் போக ஏலாதோ எண்டு
GIí. 23. IDTj. 01, 2006
யோசிக்காதேங்கோ, உந் எண்டாலும் உதுக்கு: யெல்லாம் பிஸினஸ்கார அது ஏன் பணம் புரல்ற பண்ணியிருக்கினமெண்டு நடனமுமெண்டது இவைக் வரிக்கு எண்டினம் இ காசுக்காரரைக் கூப்பிட்டா ஒரு திட்டமாம் எப்புடிங் மாங்கா அடிக்கினம் தங்க அப்புடியே இயக்கப் பணி வாயும், ஆடின காலும் உதுக்குத்தான் சொல் நடுங்கிக்கொண்டே டிஸ் ஆடினால் எப்புடி இருக்கும் வருகுதுங்கோ,
காரைநகர் பிரதேச கட்சி சார்பில ஆக்களை பாத்தால், மகேஸ்வரனார் உங்க வேட்பு மனு தாக் இவர் கொழும்பில சிறை மி தோடை எஸ்.பியையும் அ
கூட்டிக் கொண்டு கோயி
ஏன் உவரை கோயி எண்டு கேட்டதுக்கு பச் போயிருக்கிறதைப் பாத்து எண்டு யோசிச்கக் கொண்டி ஆளை வெளியாலை வி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போது திக்கப்பட்ட லைத்தீவும் முக்கிய வாறு யுத்தத்தாலும் திக்கப்பட்ட ட்டியெழுப்புவதும், ழல்லைத்தீவைப் ாரிய பொறுப்பாக ப் பகுதி மக்கள் னைய பகுதி
பட்டவர்களாகவும்,
உரிமைகள்
ளாகவும் றனர் என்பது ண்மையாகும். 0 பகுதிகளுக்கு றுவனத்தின் ர்வதேசப் பாக முடியாத து என்பது ாகும். ல் ஈ.பி.டி.பி.யின் குடியிருப்பு
ானது அந்தப் வாழ்வில் புதிய
வகுக்கும் என்று ர்கள்
லமும் அந்த து வரும் க்கையில் நல்ல - ஈ.பி.டி.பி. ழக்கும் என்று யலாளர் சருமான டக்ளஸ் fவித்துள்ளார்.
சேவை ழிந்த தேசத்தை புவதற்கும் $தைய தாகவும் அவர்
புலிகள் ற்பாடுகளை
விருந்து இவைக்குத்தான் ழைக்கப்பட்டிருக்கிறவை ம் பணக்காரரும் தானாம். வயை மட்டும் இன்வைட் கேட்டதுக்கு விருந்தும் ; அவையை வரவழைத்தது ன்னும் புரியல்லையோ, காசு வாங்கலாமெண்டும் நா ஒரு கல்லில ரெண்டு நக்கு விருந்தாவும் போச்சு, ர்த்ததாவும் பேச்சு பாடின கம்மா இருக்காதெண்டு றதாக்கும். ஆலோசகர் கோ.டிஸ்கோ.எண்டு யோசிக்கேக்க சிரிப்புத்தான்
பைக்குப் போட்டியிட தன்ர
நியமிப்பார் எண்டு எதிர்
மாற்றிப் போட்டாருங்கோ, ல் செய்யிற அண்டைக்கு விட சிங்கமெண்ட கோஷத் ரின்ர துணைவியாரையும் க்குப் போனாருங்கோ
க்குக் கூட்டித்திரியிறியள் சக் கட்சி வீறு விட்டுப் ங்க உடைஞ்சு போகுமோ க்கேக்க அதிகாரமானவர் ப்போட்டார். இவர் வந்த
on
மதிப்பதோடு, இடையூறுகளை ஏற்படுத்தாமல் மக்களுக்கு நன்மைகள் கிடைக்க ஒத்தாசை வழங்க வேண்டும் என்று புதுக்குடியிருப்பைச் சேர்ந்த புத்தி ஜீவிகள் சிலர் வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்து வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆகவே நடக்கப்போகும் உள்ளுராட்சித் தேர்தல் யாருக்கு நன்மையோ, யாருக்குத் தீமையோ
தெரியாது. ஆனால் நிச்சயமாக புதுக்குடியிருப்பு மக்களுக்கு ஒரு புதிய அத்தியாயத்தைப் படைக்கும் என்பது மட்டும் நிச்சயம். இந்த
நியாயமானதும் நேர்மையானதுமான தேர்தல் வடக்கு - கிழக்கில் நடைபெற வாய்ப்பு இல்லை என்று கூறிய எவரும், தேர்தலை நிராகரிக்கவில்லை. புலிகள் உட்பட அனைத்துத் தரப்பினரும் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். நடக்காவிட்டால் சரி, அப்படி நடந்தால் போட்டியிடுவோம் என்ற மனநிலைதான் அனைத்துக் கட்சிகளிடமும் காணப்படுகிறது.
இல்லாமல் சில்மிசம் பண்ணினம் நோர்வேயில
ஹெல்ப் பண்ணுறன் எண்டு சொல்லி தன்ர விக்கான
இன்ப அதிர்ச்சி புலிகளின் வரலாற்றைப் பொறுத்தவரை ஜீரணிக்கமுடியாமல் இருந்தாலும் ஏற்றுக்கொண்டேயாக வேண்டியதாகிவிட்டுள்ளது. இந்த எதிர்பார்ப்பைப் புரிந்து கொண்டு ஈ.பி.டி.பி.யும் தன்னால் இயன்ற வரையில் புதுக்குடியிருப்பு
உஷாரில கட்சியில இருக்கிறவை இழந்து கொண்டு போன மிச்ச சொச்சத் தெம்போடை இருக்கினம் எண்ட தாலை இப்பவே கறுப்பா எதையாவது புடிச்சு வச்சால் எதிர்காலத்தில உதவும் எண்டு தன்ர நீண்ட காலக் கணக்கைப் பற்றிச் சொன்னாராம் பிஸினஸ் மைண்ட் சூப்பரா வொர்க் அவுட் ஆகுது பாத்தியளே.
క్లః மதங்களைச் சார்ந்தவையைப் பற்றி வாய்திறக்க யோசிக்க வேண்டித்தான் கிடக்கு. ஆனாலும் பாருங்கோ, சில மத போதகர்கள் எந்தக் கவலையும்
கிறிஸ்தவச் சபையில இருக்கிற லக்கியான பாதிரியார் பெண்கள் விசயத்தில கொஞ்சம் விக்கானவராக இருக்கி நரம் விசா முடிஞ்சு நிக்கிறவையையும் ஏமாற்றப்பட்டு நிக்கிறவையையும் கூட்டிக் கொண்டு வந்து தான்
சேட்டைக்கும், தன்ர வீட்டின்ர வேலைக்கும் நிர்ப்பந்திக் கிறாராம் பாவம் எங்கட தாய்க்குலம் வெளிநாட்டு மோகத்தில போய் படாத பாடு படுகுதுகள். அதுக் கிடையில உந்தமாதிரிபிசாசுகளிட்டையும் மட்டுப்பட்டு சீரழியினமெண்டும் சொல்லுகினம்
ரெண்டுவரத்துக்குமுன்னம்பலான தொழிலில் ஈடுபட்ட ரெண்டு தாய்க் குலத்தை அங்கத்தைய காவல்துறையினர் புடிச்சிச்சினம்ாம் அவையும் எங்கட்
தாயகத் தாய்குலம் தானாம். தங்கட பெயரை சொல்லிச்சினமாம் பெயரை மாத்திக்கொண்டு உந்தத் தொழில் செய்தால் சரி
ஜெஸ்மின் எண்டும், கிரி எண்டு
வெளிக்குத்து இருக்குமோவெண்டுபாதிக்கப்பட்டவை
உந்தச் செய்தியைக் கேட்டு வாய் பிளக்கேக்கேயே இன்னொரு செய்தியும் சொல்லிச்சினம்
மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். உள்ளுராட்சி அதிகாரத்தினூடாக அவ்வப்பகுதி மக்களுக்கு உச்சக்கட்டச் சேவையை எப்படி வழங்கமுடியும் என்பதை, ஈ.பி.டி.பி. புதுக்குடியிருப்புக்குச் செய்யும்போது அது ஏனைய பிரதேச சபைகளுக்கு ஒரு பாடமாகவும், முன்னோடியாகவும் நிச்சயமாக அமையும் என்று பலமான நம்பிக்கைகளும் தற்சமயம் வலுப்பெற ஆரம்பித்துள்ளன.
வடக்கு - கிழக்கில் தற்போதை நிலையில் உள்ளுராட்சித் தேர்தல் நடத்தப்படுவது பொருத்தமாக இருக்காது என்ற நிலைப்பாடு இன்னும் மாற்றம் பெறவில்லை. ஒருவேளை வடக்கு - கிழக்கிற்கான தேர்தல் ஒத்தி வைக்கப்படலாம் என்ற சந்தேகமும் இருக்கத்தான் செய்கிறது.
சில வேளை அரசு வேறு அரசியல் காரணங்களுக்காக தேர்தலை நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் நியாயமானதும்
நேர்மையானதுமான தேர்தல் வடக்கு - கிழக்கில் நடைபெற வாய்ப்பு இல்லை என்று கூறிய எவரும், தேர்தலை நிராகரிக்கவில்லை. புலிகள் உட்பட அனைத்துத் தரப்பினரும் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். நடக்காவிட்டால் சரி, அப்படி நடந்தால் போட்டியிடுவோம் என்ற மனநிலைதான் அனைத்துக் கட்சிகளிடமும் காணப்படுகிறது. சில அரசியல் கட்சிகள் இப்போதே பிரசாரத்திலும் ஈடுபட்டு விட்டதாகவும் தெரியவருகிறது. வடக்கு - கிழக்கில் உள்ளுராட்சித் தேர்தல் நடந்தாலும் நடக்காவிட்டாலும், போட்டியின்றி ஏற்கனவே தெரிவுசெய்யப்பட்டுவிட்ட வெறுகல் பிரதேச சபையும், புதுக்குடியிருப்புப் பிரதேச சபையும் முழுமையான செயற்பாட்டுக்குத் தயாராகிவிட்டன என்பது மட்டும்
உண்மையாகும். G)
தெரியாமல் இருக்குமெண்டு யாரும் கொடுத்திச்சினமோ தெரியுதில்லையுங்கோ கல் யாணம் கட்டப்போறதுகளையும், உதவுறமெண்டு எடுக்கிறதுகளையும் அந்தரிக்கவிட்டுபோட்டு யாரும் கண்டுகொள்ளாமலும் இருக்கினமாம். உப்பிடிப் போனால் தாய்க்குலத்தின்ர நிலைமை மோசமத் தானேங்கோ போகும் உங்க நிண்டு கலா பேசிறவை உதில கொஞ்சம் கவனம் எடுத் மெண்டால் நல்லதுங்கோ.
தொண்டர் ஆசிரியர்களுக்கான நியம வழங்கப்பட்டதிலை தொகை தொகையாகுள் நடந்திருக்கிறதாச் சொல்லினம் ஒரு ஆள், ரெண்டு பேருக்கெண்டால் உந்தநியாயம் சரியெண்டு நினைக் கலாம் உது மாவட்டத்துக்கு மாவட்டம் பெரிய தொகையாக நடந்திருக்கெண்டு பாதிக்கப்பட்டவை கல்வி அமைச்சரின்ர கவனத்துக்குக் கொண்டுவந்து கொண்டிருக்கினமாம் உதில் ஏதும் உள்குத்து
சந்தேகப்படுகினம் எங்கட பொலிரிக்ஸ்காரரும் உள் ளுக்குள்ளாலை ஏதாவது சுத்துமாத்துப் பள்ளி யிருப்பினமோ எண்டும் யோசிக்க வேண்டியதாக் கிடக்கு திறமையானவைக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய நியமனம் கிடைக்க வேணுமுண்டில் அநியாயம் நடக்குமெண்பால் அதை எதிர்க்கத்தின் வேணும் என்ர சப்போட்டும் பாதிக்கப்பட்டாகு உண்டுங்கோ ஆகவே பாதிக்கப்பட்ட ※ பட்டவை நியாயம் வழங்கவேனும் புரியுே இல்லாட்டில் மாணவர் சக்தி முன்னாள் மாணவர்களான தொண்டர் ஆசிரிய சக்தியும் சேர்ந்து குரல் கொடுப்பினம் எ தவறைத் திருத்த வேண்டியவை புரிஞ்சு கெ
23:1605

Page 6
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பத்திரிகைகளின் பங்களிப்புத் தொடர்ந்து தேவை
கடந்த வருடம் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையினை முன்னிட்டு நாட்டின் பிரதான இரு தமிழ் தேசிய பத்திரிகைகளும், தமது பிரசுரங்களில் மாதிரி வினாத்தாள்களையும், விபரங்களையும் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தன. இது அநேக மாணவர்களுக்கு பெரும் பயனுள்ளதாக அமைந்தது. ஏனெனில் எல்லாப் பெற்றோரினாலும் தமது பிள்ளைகளை விசேட வகுப்புகளுக்கு அனுப்பவோ அல்லது புத்தகங்களை வாங்கிக் கொடுக்கவோ முடியும் என்பது இயலாத காரியமாகும். நான் அறிந்த வரையில் சில பெற்றோரும், ஆசிரியர்களும் தொடர்ச்சியாக வெளிவந்த மாதிரி வினாத்தாள்களை சேகரித்து ஓர் பொக்கிஷமாகவே கட்டி வைத்துள்ளனர். எனவே இவ்வருடமும் தேசிய தினசரிப்பத்திரிகைகள், மாணவ, மாணவிகளின் நன்மை கருதி கூடிய கவனமெடுத்து புலமைப்பரிசில் பரீட்சை ஆக்கங்களை தொடர்ந்து வெளியிட்டு கல்வி வளர்ச்சிக்கு அரும்பணியாற்ற வேண்டுமென இறைஞ்சுகின்றேன்.
-திருமதிதஅருளானந்தம் மட்டக்களப்பு
இளைய சக்தி
சக்தி எப்.எம்.வானொலியில்
"ஊழியர்கள் புகையிரத சேவை நிர்க்கதிக்குள்ளானார்கள். ஒலி, ஒளிபரப்பாளர்களே, உங்க எடுக்கும் ஆர்வத்தினை தமிழ் மொழி மொழியை மெல்லச் சாக விடாமல்
கடந்த காலத்தில் தென்றலின் ஏயெம், தாஜ்ஜின் 'ஏகாந்தம்', என் ‘விருப்பம் ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளும் வானலைகளின் சிகரம் தொட்டவை. நேயர்கள் மத்தியில் என் விருப்பம் நிகழ்ச்சிக்கு இருந்த வரவேற்பு யாவரும் அறிந்ததே.
ஆனால், இன்று தென்றலோ சத்தமில்லாமல் என் விருப்பத்தை விழுங்கி விட்டது. இந்நிகழ்ச்சி போனாலும் 'ஏகாந்தம்' உள்ளதே என்று நினைத்த வேளையில் செவ்வாய் இரவு நிகழ்ச்சிக்கே வேட்டு வைத்துள்ளனர்.
ஒவ்வொரு ஞாயிறு தோறும் இரவு வேளையில் இடம்பெறும் இளைய சக்தி நிகழ்ச்சியானது மிகவும் பயன் மிக்கதும், பாராட்டுக்குரியதுமாகும். எமது நாட்டிலே இலைமறை காய்களாக இருக்கும் பல கலைஞர்களின் திறமைகளை வெளிப் படுத்தி அவர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்நிகழ்ச்சி அமைகிறது. சந்தர்ப்பம் கிடைத்ததால் பிரபல்யம் அடைந்திருக்கும் கலைஞர்கள் இவ்வாறு வாய்ப்புகள் இன்றி திறமைகளை வெளிப்படுத்த முடியாதிருக்கும் புதிய, இளைய கலைஞர்களின் திறமைகளையும் மதித்து அவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற மனோ நிலையை வளர்த்துக் கொள்வதும் இந் நிகழ்ச்சியின் விளைவுகளில் ஒன்றாக அமைய வேண்டும். தொழில் ரீதியாக பல துறைகளில் உள்ளவர்களிடம் கூட ஏராளமான கலைத் திறமைகள்
30ஆம் நாள்
1941
அமரர் முத்துக்கருப்பன் சிவலிங்கம்
பண்டாரவளை 7/1, பிரதான வீதி நிலும்ஸ் சூ சென்ரர் உரிமையாளரும் முன்னாள் கந்தசேனை - கோணகலை எஸ்டேட் தலைமை குமாஸ்தாவுமான அமரர்
TengTulsafa
2006
இருப்பதை இந் நிகழ்ச்சியூடாக அறியமுடிகிறது. வெறும் ஒலி பரப்பிற்காக மட்டும் இந்நிகழ்ச்சி அமைந்துவிடாமல் திறமையுள்ளவர்களை மேலும் வர்ைத்துவிடும் நோக்கிலும் இவ்வானொலி செயற்படுமேயானல் மேலும் வரவேற்புக்குரியதாக இந்நிகழ்ச்சி அமையும் என்பதே பலரது அபிப்பிராயமும் எதிர்பார்ப்புமாகும்.
-எஸ்கணினணி,
Si
முத்துக்கருப்பன் சிவலிங்கம் அவர்களின் ஆத்ம சாந்திக்கான கர்மக் கிரிய்ைகள் 25.02.2006 அன்று இல 37/94, 1ஆம் - ஒழுங்கைக் அம்பத்தென்ன கார்டனிலுள்ள இல்லத்தில் இடம்
பெறும். இந்நினைவஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு உற்றார் உறவினர் நண்பர்களை அன்புடன்
()
Ol (J)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தியசாலையில் பயணிகள் sயிரதத்தில் பிராணிகள்
தொலைக்காட்சி, வானொலி செய்தியறிக்கையில் பிரதான செய்திகள் என்பது மிக முக்கியமான விடயம் என்பது பலராலும் இப்பகுதியில் ஏற்னெவே சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயமாகும். ஆயினும் இவ்விடயத்தில் அவதானமாக இருக்க வேண்டிய செய்தி ஆசிரியரும், செய்தி வாசிப்பாளரும் ஏன் தொடர்ந்தும் கவலையினமாக உள்ளனர்? கடந்த வாரம் இடம்பெற்ற இரு வெவ்வேறு வேலை நிறுத்த நடவடிக்கைகள், அரச வைத்தியர்கள் மற்றும் புகையிரத ஊழியர்களினதும் ஆகும். நாட்டின் பிரபல வானொலி மற்றும் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் பின்வருமாறு வாசிக்கப்பட்டது. "அரச வைத்திய அதிகாரிகளின் வேலைநிறுத்தம் காரமணாக வைத்தியசாலையில் பயணிகள் பாதிப்புக்குள்ளா னார்கள்.
ரின் வேலை நிறுத்தம் காரணமாக கள் தடைப்பட்டதனால் பிராணிகள்
ள் ஊடக சுய விளம்பரத்தில்
வளர்ச்சியில் காட்டுங்கள். தமிழ்
காப்பாற்றுங்கள்.
-வீநமசிவாயம், கந்தர்மடம்
செவ்வாயிலிருந்து வெள்ளி இரவு நிகழ்ச்சிக்கு ஏயெம், தாஜ்ஜை மாற்றியுள்ளனர். இவரது வரவால், இதுவரை காலமும் சோபை இழந்திருந்த, நட்புக்காக நிகழ்ச்சி தாஜ்ஜின் கைவண்ணத்தால் எடுத்த எடுப்பிலேயே மெருகேறத் தொடங்கியுள்ளது.
கிழமையையோ, நிகழ்ச்சியையோ மாற்றி கொடுப்பதாலோ அன்றி அகற்றுவதாலோ அறிவிப்பாளரின் தரம் எந்த விதத்திலும் குறைந்து விடாதென்பதை சிலர் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே, வானலைகளைப் பொறுத்த வரையில் ஏயெம், தாஜ்ஜிற்கு என்றுமே தேய்மானமில்லை என்பதே நிஜம்.
-தோணிக்கல் சுநவரட்ணராஜா,
சமூக சேவைகள் மற்றும் சமூக நலன்புரி அமைச்சு தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகம்
பதவி இவற்றிடங்கள்
பின்வரும் வெற்றிடங்களுக்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பம் கோரல்
01. உதவி விரிவுரையாளர் (சிங்களம்/தமிழ்மொழி) 02. பயிற்சி உத்தியோகத்தர் 08. ஆய்வு உத்தியோகத்தர் (சிங்களம்/தமிழ்மொழி) 04. நூலகர் தரம் II 05. கணனி நிகழ்ச்சித் திட்ட திட்டமிடலாளர் 06. மொழிபெயர்ப்பாளர் (சிங்கள மொழியிலிருந்து
ஆங்கில மொழிக்கு மற்றும் சிங்கள மொழியில் இருந்து தமிழ் மொழிக்கு) 07. கணனி தரவு குறிப்பு இயக்குனர் 08. முகாமைத்துவ உதவியாளர்
(சிங்களம்/தமிழ்மொழி) 09. கற்புல, செவிப்புல பொறிஞர் 10. கற்புல, செவிப்புல உதவியாளர்
11. சாரதி
மேலதிக விபரங்களுக்கு 2006.02.17 ஆம் திகதி வர்த்தமானியைப் பார்க்கவும் விண்ணப்பம் முடிவடை யும் திகதி 2006.08.10 ஆகும்.
ஆர்.டி.நியூட்டன் பெரேரா, பணிப்பாளர் நாயகம், தேசிய சமுக அபிவிருத்தி நிறுவகம்.
தேசிய சமுக அபிவிருத்தி நிறுவகம் 191,தர்மபால மாவத்தை,
கொழும்பு - 07
2006. 02.15
தினமுரசு சந்தா விபரம்
சந்தாக் கட்டன அதிகரிப்பு விபரம் இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு காரணமாக சந்தாக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
நாடுகள் ஒருவருடம் 6 மாதம் 3 மாதம்
ஐரோப்பிய நாடுகள் ரூ. 4,300 ಆ.2150 || ೮1100 அமெரிக்கா, கனடா ரூ. 4,900 ரூ.2450 | ரூ.1,250 மத்திய கிழக்கு நாடுகள் ரூ. 3800 ரூ.1900 | ரூ. 950 உள்ளூர் e5. 1,500 ரூ.750 ரூ. 375
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வாரமலரைப் பெற விரும்புவோர் D.D. Enterprises என்ற பெயரில் எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங்கிக் கட்டளைகளை முகாமை uuT6TÜ, g6l6OT(p Jaji 16A, Nelson Place, Wellawatta, Colombo-06. Srilanka என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும் முடியும்.
உள்ளுரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற்கந்தோரில் LDITbOjib 6.j60ii.600TLb "Manager, Thinamurasu Varamalar 16A, Nelson Place, Wellawatta, Colombo-06,616ip (p356) fis(536) is061556) வேண்டும்.
FF.QLDuîl6) :- (E-mail):-murasu(a)sltnet lk
மலையாள மாந்திரீக சக்தியால் பிரிந்தவர்கள் ஒன்று சேர, கணவன் ஒற்றுமையாக இருக்க, திருமணம் கை கூட, மனங்கவர்ந்த காதலன் காதலி ஒன்று சேர, கல்வி ஞான கவசம் பெற, குபேர வாழ்வு கிட்ட, வெளிநாட்டு பிரயாணத்தடை நீங்க, சகல தோஷங்களும் நிவர்த்தி செய்து கொள்ள அனைத்து விடயங்களுக்கும் நேரில் வருகை தரவும்.
அத்துடன் அருள் ஞானத்துடன் கூறப்படும் ஜாதகங்கள் என்றுமே பிழைத்தது இல்லை. நடந்தது, நடக்க இருப்பது, எண்ணியது எண்ணியவாறு நடக்க இருப்பது, எண்ணியது எண்ணியவாறு எத்தனையாம் திகதி எத்தனை மணிக்கு நிறைவேறும் என்பதை திட்டவட்டமாகத் தெரிந்து கொள்ளவும், மற்றும் கைரேகை பார்த்து தெரிந்து கொள்ள பிறந்த திகதி தேவையில்லை.
வாங்கும் பணத்திற்கு உத்தரவாதம் கொடுப்பதென்றால் அது நான் மட்டுமே வெளிநாட்டவர்களுக்கு
- மனைவி பிணக்கு தீர்ந்து,
DrPK Sat 鱷
விசேட சலுகையும் 24 மணித்தியால தொலைபேசி சேவையும்
| VWeb 8 ܣܛܜܠ R} y::Ct
GIÍ. 23 - IDTjj.01, 2006

Page 7
தமிழ் “தேசிய உணர்வை' அங்கீகரித்தலும் சகல சமூகங்கள் மத்தியில் நம்பிக்கையையும் ஐக்கியத்தையும் கட்டியெழுப்புதலும் - என்ற தலைப்பில் ஜனாதிபதிக்கும், சர்வகட்சி மாநாட் டிற்கும் இவ் பகிரங்கக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம், தெற்கிலுள்ள பெரும் பாலான அரசியல் அமைப்புக்கள் மற்றும், ஆய்வா ளர்களுடன் இணைந்து அரசியல் தீர்வொன்றினைக்
சிங்களதேசிய தேசிய
காண்பதற்காக எல்.ரீ.ரீ.ஈ.யுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதில் கவனம் செலுத்தியுள்ளது. தனி நாடொன்றினை நிறுவுவதற்கு எல்ரீர் நடத்தி வரும் பயங்கரவாத யுத்தத்திற்குத் தீர்வு காண் பதற்கான ஒரு முயற்சியே இது.
எல்.ரீ.ரீ.ஈ.யினர் பயங்கரவாதத்தில் ஈடுபட்ட போதிலும் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள்” என்று எல்.ரீ.ரீ.ஈ. கூற முன்வருவதற்கு தமிழ் “தேசிய உணர்வே” காரணமென்ற விடயத்தை எல்லோரும் மறந்து விட்டனர் போலத் தோன்று கின்றது. எமது சமுதாயத்தில் நீடித்தகால சமாதா னத்தையும் ஐக்கியத்தையும் அபிலாஷைகளாகக் கொண்டிருக்கும் நாமெல்லாரும் ஓர் விடயத்தை எமது கவனத்தில் கொள்ள வேண்டியது எம் அனைவருக்கும் பயன்மிக்கதென்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
வடக்குக் கிழக்கில் தமது பரம்பரை வேர்களைக் கொண்டுள்ளவர்களும் பயங்கரவாத பாசிஸக் கொள்கைகளுக்கு எதிரானவர்களுமான இடதுசாரி மற்றும் ஜனநாயக நோக்கு கொண்ட தமிழர்களும் அரசியல் கட்சி அங்கத்தவர்களும் புலிகளின் அடக்குமுறைக்கும் பயமுறுத்தலுக்கும் இலக்காகியுள்ளனர். இன்று இவர்கள் எல்.ரீ.ரீ.ஈ.க்கு எதிரான தமது குரோதத்தை இரண்டாம் பட்சமாக கருதத் தலைப்பட்டுள்ளனர். இலங்கை அரசாங் கத்தை முதல்தர எதிரியாக இவர்கள் கருதத் தலைப்பட்டுள்ளமையானது, நாம் இங்கே சுட்டிக்காட்டும் விடயத்தை உறுதி செய்கின்றது. ( வடக்கு - கிழக்கிற்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழர்களும் ஏனைய குழுக்களும் ஸ்தாபனங்களும் எல்.ரீ.ரீ.ஈ.க்கு எதிராகக் கிளர்ந் தெழுந்து மேலும் உறுதியான முறையிலும் ஸ்தாபனமயப்படுத்தப்பட்ட வகையிலும் ஜனநாய கம் மற்றும் மனித உரிமைகளுக்காக குரலெழுப்பும் ஒரு தருணத்தில் இந்த மாற்றம் நிகழ்ந்திருக் கின்றது.)
குறிப்பிட்ட மனித சமூகமொன்று தனது மொழி யையும் கலாசாரத்தையும் தமது சமூகத்திற்கே உரித்தான தனித்துவ அடையாளமாகக் கருதி, பேணிச் செழுமைப்படுத்தும் நோக்குக் கொண்ட உணர்வினையே இங்கே நாம் "தேசிய உணர்வு' என்று குறிப்பிடுகின்றோம்.
மேலே கூறப்பட்ட சமூகம், குறிப்பிட்டதொரு நிலத் தொடர்புள்ள பிரதேசத்தில் கூட்டாக வாழும் பட்சத்தில் அந்தப் புவியியல் பகுதிக்குள் குறிப்பிட்ட இலக்குகளை அடைவதற்குத் தேவையான செயற் பாடுகளை மேற்கொள்ளும் அரசியல் சுதந்திரம் அதற்கு உண்டென்று கொள்ளப்படுகின்றது. எனினும் கூறப்பட்ட இந்த அரசியல் சுதந்திரம், முன்னரே குறிப்பிடப்பட்ட ஒரு சூத்திரப் பாணி யிலான ஸ்தாபன அமைப் பொன்றினைக் கட்டாயமாகக் கொள்ளவேண்டியது என்பது வெகு சாதாரணமாக ஏற்றுக் கொள்ளப் படவில்லை. ஒரு "தேசிய உணர்வை' ஒரு சமூகம் கொண்டிருக்கின்றது என்பதற்காக அந்த சமூகம் ஒரு “தேசிய அரசிற்கு தன்னிச்சையாக உரித்துடையது என்ற நம்பிக்கையே இவ்வாறான முன்னோடி சூத்திரமாகும்
GIí. 23. IDTj. 01, 2006
“தேச அரசு" என்ற நவீன எண்ணக் 'கரு, அந்தத் "தேசம்' /ஒரே தன்மையான இனக் குழுவைக் கொணி டிருக்கின்றது என்பதா கின்றது. அதாவது ஏனைய சமூகங்களையும் கலாசாரங் களையும் அந்த அரசில் இருந்து - புறந்தள்ளி ஒரு இனச் சமூகத்திற்கே அது உரித்தாகின்றது என்பதை நம்ப வைக்கின்றது. எனவே பல்கலாசார சமூகம் மற்றும் அத்தகைய தன்மை கொண்ட ஓர் உலகைப் பொறுத்தவரை அது இனவாதத் தன்மை கொண்டதாகின்றது. நாங்கள் இலங்கையை சிங்கள தேசமென அழைப்போமானால் அந்த அரசிலிருந்து சிங்கள வர் அல்லாத ஏனைய இனக் குழுக்களை புறந் தள்ளும் அச்சுறுத்தலை நாம் எதிர்கொள்வோம். மறுபுறத்தில் வடபகுதித் தமிழ் சமூகத்தின் அதிகாரத்தின் கீழ் இலங்கையிலிருந்து பிரிந்து சென்று, தமிழ் தேச அரசொன்றினை உருவாக்க எல்.ரீ.ரீ.ஈ. க்கு உரிமையுண்டென்று வாதிடப்படு வதை எடுத்துக் கொள்வோம். அதாவது கூறப்படும்
அந்தத் தமிழ் அரசிலிருந்து கிழக்கு மாகாணத் தமிழர்களையும் வடக்கிலும் கிழக்கிலுமுள்ள முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் புறந் தள்ளுவதானது இனவாதக் கொள்கையோடு ஒத்துப் போவதாக அமையும்,
எனவே பன்முக சமூக அமைப்பில் ஒரு நவீன “தேச அரசொன்றினை” அமைக்கும் தேவையற்ற பணியை நோக்கி எமது முயற்சிகளைத் திசை திருப்ப வேண்டிய தேவையில்லை. அதேபோன்று ஒரு நாட்டிற்குள் உள்ள தனித் தனியான அடை யாளங்களைக் கொண்ட சகல கலாசாரங்களையும் அவற்றின் சொந்தப் பிரதேசங்களில், தேச
எல்.ரீ.ரீ.ஈ.யை சந்தோஷப்படுத்துவதற்கு முய
செய்யாமல், தமிழ் - சிங்கள - முஸ்லிம் சமூகங்களுக்கு மத்தியில் பரஸ்பர நம்பிக்கையையும் ஐக்கியத்தையும் கட்டியெழுப்ப முயற்சிப்பதே இலங்கை அரசாங்கத்தினதும் ஏனைய சம்பந்தப்பட்டோரினதும் நோக்கமாக இருக்க வேண்டும். அரசியல் தீர்வொன்றைத் தேடும் இவர்களுக்கு நாம் முன்வைக்கக்கூடிய யோசனை இதுதான்.
"தேசிய உணர்வுகளில் இருந்து எழுகின்ற அரசியற் பிணக்குகளின் இறுதித் தீர்வில் அரசியல் சுதந்திரம் மற்றும் உரிமைகள் சம்பந்தமான விடயங்களே முன்னணிக்கு வருகின்றன என்பதனை வலியுறுத்திக் கூறவேண்டிய தேவை இல்லை.
அரசொன்றினை பிரித்தெடுக்க ஊக்குவிப்பது அதே யளவிற்கு அல்லது அதற்கும் மேலாக அர்த்தமற்றதாகும்.
ஒரு சமூகம் தான் கூட்டாக வாழும் பிரதே சத்திற்குள் தனது மொழியையும் கலாசாரத்தையும் பேணிப் பாதுகாத்து செழுமைப்படுத்துவதற்கான தீர்மானங்களை எடுக்கும் அரசியல் உரிமையை "சுய நிர்ணயத்திற்கான உரிமை' என்று கூறலாம். எனினும் இந்த உரிமை முன்னரே உத்தர வாதப்படுத்தப்பட்ட திட்டவட்டமான உரிமையல்ல. ஆனால் இது பெரும் சமூகப் பரப்பிலுள்ள ஏனைய, சமூகங்களின் இணக்கத்தோடு வென் றெடுக்கப்பட்டு பேணிப் பாதுகாக்கப்பட வேண்டிய
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கவனத்துக்கு விருத்திருக்கும் அறிக்கையின் தமிழாக்கத்தை ಜ್ಞ88 இங்கே தருகிறோம்.
சுயநிர்ணய உரிமையாகும். குறிப்பிட்ட மக்கள் பிரிவினர் ஆயுதமேந்தத் தீர்மானித்தார்கள் என்ற காரணத்திற்காக வெறுமனே எழுந்தமானமாக எழுகின்ற உரிமையல்ல இது.
MiGjú
சந்திரிகா பண்டாரநாயக்கா குமார்துங்க முதன் முதலாக ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப் படுவதற்கு முந்திய தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் தமிழ் தேசிய உணர்வு" குறித்து தனது உணர் வலைகளை வெளிப்படுத்தியிருந்தார். எனினும் ஜனாதிபதியாக அவர் பதவியேற்றதும் தனது வாக்குறுதிகளை மறந்துவிட்டு எல்.ரீ.ரீ.ஈ. யோடு பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு முன்னுரிமை யளித்தார். இதைத் தவிர அதிகாரத்திலிருந்த ஏனைய சகல அரசாங்கங்களுமே அரசியல் தீர்வொன்றினை முன்வைப்பதற்கு முன்னுரிமை அளித்தன.
இந்த வகையில் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ எல்.ரீ.ரீ.ஈ.க்கு முன்னுரிமை அளிப்பதானது, சகல அரசியல் கட்சிகளினதும் மற்றும் ஸ்தாபனங்களினதும் பொதுவான நடைமுறையாக இருந்துவந்துள்ளது. அவை தேசிய கட்சிகளாக இருந்தாலென்ன இடது சாரிகளாக அல்லது வேறு எந்த வகையில் இருந்தாலென்ன இதுவே நடைமுறையாக இருந்து வந்துள்ளது. அதிகாரத்திலிருந்த அரசாங்கங்களில் அவை அங்கம் வகிக்காத போதும் கூட இதுவே பொதுவான நடைமுறையாக இருந்துள்ளது.
இந்த வகையில் தற்போதைய யுத்தம் "அதிகாரப் பகிர்வுடன் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையென்று தாம் நம்பியதை, மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் தொடர்ச்சியாகக் கூறி வந்துள்ளன. தெற்கிலுள்ள அரசியற் கட்சிகளும் ஏனைய ஸ்தாபனங்களும் இதனையே கூறியும் வெளிப்படுத்தியும் வந்துள்ளன. எனவே "அதிகாரப் பகிர்வு'க்கு வழிவகைகளைக் கண்டு பிடிப்பதே தீர்வாகும்.
"தேசிய உணர்வு'களில் இருந்து எழுகின்ற அரசியற் பிணக்குகளின் இறுதித் தீர்வில் அரசியல் சுதந்திரம் மற்றும் உரிமைகள் சம்பந்தமான விடயங்களே முன்னணிக்கு வருகின்றன என்ப தனை வலியுறுத்திக் கூறவேண்டிய தேவை யில்லை.
" அதிகாரப் பகிர்வுப் பிரச்சினையென்று இதனை அர்த்தப்படுத்துவதற்கு முன்னர் மனித விவகாரங்களோடு சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சி னையாக இது எழுந்துள்ளதென்பதை நாம் மறந்து விடுகின்றோம். சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு மத்தியில் பரஸ்பர நம்பிக்கையும் அங்கீகாரமும் போதியளவிற்கு இல்லாததால் எழுந்த பிரச்சினை என்பதனையும் மறந்து விடுகின்றோம். மனித சமூகங்களைச் சார்ந்தவர்கள் என்ற வகையில் நாம் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் மதிக்கத் தவறியதால் எழுந்த மனோபாவப் பிரச்சினை இது என்பதையும் மறந்து விடுகின்றோம். சிங்கள ஆதிக்கதிலுள்ள இலங்கை அர சாங்கங்கள் தமிழ் மக்களின் தனித்துவ அடை யாளத்திற்கு மதிப்பளிக்கத் தவறியமையினாலும் போதியளவு அங்கீகாரமளிக்கத் தவறியதாலும் ஏற்பட்ட பிரச்சினையோடு சம்பந்தப்பட்டதென்று தமிழ் மக்கள் அபிப்பிராயப்படுகின்றார்கள். இதுவே தமிழ் மக்களின் கருத்தோட்டம், சிங்கள I u Il Guri
DU (CBEr
ஆதிக்கத்திலுள்ள அரசாங்கங்கள் தமக்கு நீதி வழங்குமென்று தமிழ் மக்கள் நம்பத் தயாரில்லை. இதுவே தமிழ் மக்களைப் பொறுத்தவரை அன்றும் இன்றுமுள்ள பிரச்சினையாகும். இதுதான் இன்றும் அவர்கள் மத்தியில் இருக்கும் கருத்தாகும். இதுவே பிரச்சினையென்பதும் அவர்கள் கருத்து.
எல்.ரீ.ரீ.ஈ. யைத் தாஜா' செய்து சகல இனச் சமூகங்களுக்கு மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புதல்.
எனவே எல்.ரீ.ரீ.ஈ.யை சந்தோஷப்படுத்துவதற்கு முயற்சி செய்யாமல், தமிழ் - சிங்கள - முஸ்லிம் சமூகங்களுக்கு மத்தியில் பரஸ்பர நம்பிக் கையையும் ஐக்கியத்தையும் கட்டியெழுப்ப முயற் சிப்பதே இலங்கை அரசாங்கத்தினதும் ஏனைய சம்பந்தப்பட்டோரினதும் நோக்கமாக இருக்க வேண்டும். அரசியல் தீர்வொன்றைத் தேடும் இவர்களுக்கு நாம் முன்வைக்கக்கூடிய யோசனை இதுதான். தமிழ் “தேசிய உணர்வை' ஒரு சமூகக் கண்ணோட்டமாக அங்கீகரித்து ஏற்றுக் கொள்வதே இந்த இலக்கினை அடைவதற்கான முதற் படியென்று நாம் யோசனை கூறுகின்றோம். பொதுவாகக் கூறுவதானால் இலங்கையிலுள்ள சகல பிரஜைகளும் தத்தமது மொழியையும் கலா சாரத்தையும் பேணிப் பாதுகாத்து, செழுமைப் படுத்துவதற்கான உரிமையினைக் கொண்டுள்ளன ரென்பது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ள
தென்று கூறலாம்.
எனினும் இலங்கையில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள், தாம் வாழும் புவியியல் பிரதேசங்களில் ஒரு சமூகமாக வாழ்வதால் மேற்கண்ட உரிமையினை, குறிப்பாக தாம் வாழும் பிரதேசங்களில் கூட்டாக அனுபவிக்கக் கூடியவகையில் அரசியல் அமைப்பு மீளமைக்கப்பட வேண்டுமென்று அவர்கள் விரும்புகின்றனர். எவ்வாறெனினும் இதுவே வடக்கு - கிழக்கு வாழ் தமிழ் மக்கள் மத்தியில் வெளிப்படுத்தப்படும் "தேசிய உணர்வு ஆகும். இந்த வகையில் ‘சுயாட்சி அல்லது 'தன்னாட்சி என்ற பதப் பிரயோகத்தின் அர்த்தம் இதுதான் என்றால் "தேசிய உணர்வு'களினால் உந்தப்படும் எவருழே இதனை நியாயமற்ற கோரிக்கைகளாகக் கொள்ள
முடியாது.
எனவே 'சுயாட்சி என்ற தமிழர் சமூகத்தின் அபிலாஷைகளை ஏற்றுக்கொண்டு இலங்கையில் அரசியல் தன்மையினை மாற்றியமைப்பதற்கு முன்னோடியாக இலங்கை அரசாங்கம் செய்ய வேண்டியதொன்றுண்டு. அதாவது சகல அரசியல் கட்சிகள் மற்றும் சகல அரசியல் ஸ்தாபனங்களின் இணக்கத்துடனும் இலங்கை மக்களின் அங்கீகாரத்துடனும் உத்தியோகபூர்வமாக, அரச மட்டத்தில் அரசாங்கக் கொள்கையாக கீழே கூறப்படுவதை ஏற்றுக்கொள்வதாகப் பிரகட னப்படுத்த வேண்டும். அதாவது இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களும், கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம் மக்களும் தத்தமது மொழிகளையும் கலாசாரங் களையும் பேணிப் பாதுகாத்துச் செழுமைப்படுத்த உரிமை உடையவரென்பதை அரச கொள்கை யாகப் பிரகடனப்படுத்த வேண்டும். அத்துடன் இதனுடன் தொடர்புடைய அரசியல் கலந்துரை யாடல்களில் சம்பந்தப்பட்ட சகல சமூகங்களினதும் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். சும்பந்தப்பட்ட சமூகங்களின் கருத்துக்களும் பெறப்பட வேண்டும். இறுதியில் அவை இலங்கை மக்களினால் அங்கீ கரிக்கப்படவும் வேண்டும். அப்போதுதான் இப் பிணக்கு தொடர்பான உண்மையான கலந்து ரையாடல்களை சம்பந்தப்பட்ட சகல சமூகங் களிடையிலும் விசுவாசமாக ஆரம்பிக்க முடியும். (தொடரும்.)

Page 8
கவிஞர் வாலி எழுதுகிறார்
ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி என்னும் எனது நாடகத்தில், அவர் 'வில்லியம்ஸ்' என்னும் பாத்திரத்தை ஏற்று அசத்தினார். இப்பொழுதும் வி.எஸ்.ராகவன் நடிக்கிறார் என்றால், என் பேனா முடி தானாகத் திறந்து கொள்ளும். ஏனெனில், உரையாடல்களுக்கு உயிர் கொடுக்கும் வித்தகம் வி.எஸ்.ராகவனிடம் மட்டுமே நான் அதிக சதவிகிதத்தில் கண்டிருக்கிறேன். நண்பர்
-வாழ்க்கைச் சரிதம்
பணியாற்றிய காரணத்தால், ரீகாந்தின் நடிப்பில் மேல்நாட்டு வாசனை மிகுதியாக இருக்கும். என்னுடைய 'ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி' நாடகத்தில் கதாநாயகனாக நடித்து எனக்குப் பெருமை சேர்த்த என் நண்பர் ரீகாந்த், ஆரம்ப நாட்களில் எனக்கு உணவூட்டி வளர்த்தவர் என்பதை இந்தக் கட்டுரைத் தொடரின் முன்னதாகவே சொல்லியிருக்கிறேன் ரீகாந்திற்கு புகழ்கிரீடம் சூட்டியது
வி.எஸ்.ராகவன் எல்லா விருதுகளுக்கும் பொருத்தமானவர், நூறு சதவிகிதம் தகுதியானவர் என்பதில் எனக்கு எள் முனையளவு கூடச் சந்தேகமில்லை.
நான் தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றத்தின் தலைவராயிருந்த நாட்களில், நண்பர் ராகவன் செயலாளராக இருந்து செவ்வனே பணியாற்றியவர். அப்போது, அவர் நலிந்த கலைஞர்களின் கண்ணீரைத் துடைத்த கைக்குட்டையாகத் துலங்கினார் என்றால் அது முக்காலும் உண்மை,
நடிகர் ரீகாந்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமாயின், அந்நாளைய பாலசந்தர் நாடகங்களைத் தூக்கி நிறுத்திய தூண்களில் அவரும் ஒருவர். அமெரிக்க தூதரகத்தில்
உளவு பார்த்தலால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றிக் கூறும் அநுபவக் கட்டுரைத்
ரேடியோ கண்டுபிடிக்கப்பட்ட பிறகு வெவ்வேறு நாடுகளில் பரவி செயல்படும் உளவாளிகளோடு உளவுத் துறையின் தலைமை அலுவலகம் தொடர்பு வைத்துக் கொள்வது சுலபமாகிவிட்டது. பாராசூட்டுக்களைப் பயன்படுத்தி தேவைப்பட்ட இடங்களில் உளவாளிகள் போர்க்காலங்களில் இறங்கிக் கொள்வார்கள். இரண்டாயிரம் அல்லது முவாயிரம் அடி உயரத்திற்கு மேலிருந்து குதித்தால்தான் பாராசூட் விரிந்து மெதுவாகக் கீழே இறங்குவதற்கு உதவியாக இருக்கும். ஆனால் இரண்டாவது உலகப் போரின்போது Satelite Parachute acặp ugou பாராசூட்டுக்கள் பயன்படுத்தப்பட்டன. இவற்றின் உதவியால் அறுநூறு அடி உயரத்திலிருந்துகூட கீழே குதித்துவிட முடியும், குதிக்கத் தொடங்கிய உடனே இந்த பாராசூட் விரிந்து விடும். ஆகவே எதிரிகளின் கண்களில் படாமல் குதித்து விடுவது சுலபம்.
S.
ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள். சினிமாவுலகில் ரீகாந்த் மிகப் பெரிய வலம் வந்தார் என்பது நாடறிந்த உண்மை. இருப்பினும், இன்றும் கூட நாடக தாகம் மிக்க நடிகராக ரீகாந்த் விளங்குகிறார் என்றால், அவரது மேடைக் காதல் அத்தகையது. எனது வசனங்களை
வாழ்வித்தவர்கள் என்கிற வகையில்
வி.எஸ்.ராகவனையும், ரீகாந்தையும் நான் மறப்பதற்கில்லை.
திரு.வி.எஸ்.ராகவன் குழுவிற்காக நான் 'முதுமை ஊஞ்சலாடுகிறது' என்று ஒரு முழுநீள நகைச்சுவை நாடகத்தை எழுதிக்கொடுத்தேன். குணச்சித்திரப்
பாத்திரங்களில் சுடர்விடும் ராகவன்,
நகைச்சுவை பாத்திரத்திலும் சக்கைப்போடு போட்டார்.
தொலைக்காட்சி நிலையத்தில் பணிபுரிந்த என் அருமை நண்பர் திரு.கோபாலி அவர்களின்
:ெே
நாச வேலைகளில் ஈடுபடுவது
இரண்டாவது உலகப் போரின்போது
அதிகரித்தது. உளவாளிகள் இதற்கென்று விசேஷமான பயிற்சிகளையும் பெற்றார்கள். ஒரு காரினுடைய பெட்ரோல் கூாங்கியில் சிறிதளவு சர்க்கரை போன்ற பொருளைப் போட்டு விட்டால் போதும், குறிப்பிட்ட நேரங்கழித்து அந்தப் பெட்ரோல் டாங்கை அது வெடிக்கச் செய்துவிடும்.
சங்கேதக் குறிப்புக்களை
தொடர். L,*‘_o、 பயன்படுத்துவது
இரண்டாவது உலகப் போரின் போதுதான் அதிகமாயிற்று.
செய்திகளை
படித்தால் உண்மையான தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும் என்பதற்கு பல்வேறு சங்கேதக் குறிப்புக்கள் கையாளப்பட்டன. அனுப்பப்படுகின்ற செய்திகள் இடையில் எவர் கையில் கிடைத்தாலும் அவரால் அதன் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியாது.
உளவு இலாகாவின் கண்கள் போல ராடார் (Radar) கருவி பயன்படலாயிற்று. ஓரிடத்தில் நடைபெறும் விஞ்ஞான சோதனைகளை இன்னொரு இடத்தில் இருந்தபடியே ராடார்
()
()
,வேண்டுகோளுக்கேற்ப ۔
பூனைக்கண்கள்' என்று ஒரு நாடகத்தை நான் எழுதி, திரு.வி.எஸ்.ராகவன் நடித்து இயக்க - அந்த நாடகத்தைத் தொலைக்காட்சிப் பெட்டியில் பார்த்த, கன்னட உலகின் முடிசூடா மன்னராகத் திகழும் நடிகர் திரு.ராஜ்குமார், நாடக உரிமையை என்னிடம் வாங்கி பிரமாண்டமான கன்னடப் படமாகத் தயாரித்து, தானே இரு வேடங்கள் தாங்கியும் நடித்தார்.
'பூனைக்கண்கள் நாடகம், திரு. ராஜ் குமாரைக் கவர்வதற்கு முக்கிய காரணம், நான் படைத்த பாத்திரத்தைப் பழுதின்றி துலங்கச் செய்த நண்பர் ராகவனின் நடிப்புத்தான்.
பிறருக்காக நான் எழுதிக் கொடுத்த நாடகங்களில் இரண்ரடப் பற்றிச் சொல்ல மறந்துவிட்டேன்.
ஒன்று 'ராகம் தாளம் பல்லவி . இது மறைந்த மாபெரும் நடிகரும் என் அருமை நண்பருமான திரு.டி.எஸ்.சேஷாத்திரி அவர்கள் நடத்தியது. இந்த நாடகம் பம்பாயில் ஷண்முகானந்தா அரங்கில் தொடர்ந்து மூன்று 5T 36ft 1560LGuig Times of Indian முதலிய ஏடுகள் பத்தி பத்தியாகப் பாராட்டி விமர்ச்சித்திருக்கின்றன. ஒரு நாதஸ்தவர வித்வானை பற்றியகதை இது திரு. டி.எஸ்.சேஷாத்திரி குழுவினர் தங்களது இடையறா உழைப்பால், மேடையில் மூன்று மணி நேரம்
கருவி முலம் அறிந்துகொள்ள முடியும்.
U-2 விமானத்தில் பறந்து ரஷ்யாவின் ஆரல் கடலுக்கு அருகேயுள்ள ஏவுகணை தளத்தை அமெரிக்கர்கள் படமெடுக்க விரும்பினார்கள். நாற்பத்தெட்டு அங்குல லென்ஸ் கொண்ட கேமரா பயன்படுத்தப்பட்டது. இந்த கேமராவினால் ஐம்பதாயிரம் அடி உயரத்திலிருந்து துல்லியமாகப் படம் எடுக்க முடியும். சோவியத் ராடார்கள் அனுப்புகின்ற செய்திகளை கிரகிக்கக் கூடிய டேப்புக்கள் இந்த விமானத்தில் பொருத்தப்பட்டிருந்தன. ரஷ்யா சைபீரிய பாலைவனப் பகுதியில் அணு ஆயுதப் பரிசோதனைகள் ஏதாவது செய்கிறதா என்று காற்று மண்டலத்தைப் பரிசோதித்துக்
உ கண்டறிய
கருவிகளும் அந்த விமானத்தில் இருந்தன. ஐம்பது சதுர மைல பரப்பளவில் உள்ள அனைத்தையும் படமெடுக்கும் சக்தி வாய்ந்த கேமராவும் அதிலிருந்தது. அது எடுக்கும் படங்களிலிருந்து இரண்டு சதுர அடி பரப்பளவுள்ள எந்த பொருள் பூமியில் இருந்தாலும் அது இன்ன பொருள்தான் என்று கண்டுபிடித்துச் சொல்லிவிடலாம்!
அமெரிக்க உளவாளிகள் மட்டும்தான் இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபடுகிறார்கள் என்பதில்லை. ரஷ்ய உளவாளிகளும் இதைத்தான் செய்கிறார்கள்.
o (தொடரும் - - - - - - - ) (நன்றி. நர்மதா)
..) தி ை
/
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இதை ஒரு பாலியல் தொழிற் என எண்ணி விடா தீர்கள்.
அதாவது, மிருகங் பயன்டுத்தி மருத்துவ பரிசோதனைகளை மேற் Ldແຕ່ຫ້ கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து இம்மக்கள் பார்ஸிலோனா நகரில் உள்ள புனித ஜோம் :தில் அமைதிப் போராட்டமொன்றை நடத்துகின்றனர். - ரோட்டத்தில் இப்படி ஈடுபட்டவர்கள் čas)6TQLD, LJTJLGLJU LD6153616),
as SDJ 55 Gifu D ஜெக்ஸன் குடும்பத்தினருக்கு இது போதாத காலம் எனக் கூறப்படுகின்றது. மைக்கல் ஜெக்ஸன் சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளின் பேரில் தள்ளாடிக் கொண்டிருக்கும் போது தங்கை ஜெக்ஸன் என அறியப்படுகின்ற ஜெனற்ஜெக்ஸன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தனது ஒற்றை மார்பகத்தை காட்டினர் என ஒரு குற்றச் சாட்டு எழுந்தது.
இப்போது இன்னுமொரு குற்றச்சாட்டு இந்தக் குற்றச் சாட்டை சுமத்தியிருப்பவர் ஜெனற்றின் முதல் கணவனின் சகோதரர்
அதாவது, பல வருடங்களாக முடி மறைத்து வைத்திருந்த ஒரு இரகசியத்தை இவர் வெளியிட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.
அந்த இரகசியம் இதுதான் ஜெனற் இளம் யுவதியைப் போல் இருந்தாலும் 18 வயதில் அவருக்கு ஒரு மகள் இருக்கிறாள். - S S SSS S SSS SSS ݂ ݂ ݂
இந்த இரகசியம் அம்பலத்துக்கு வந்து விட்டதும் ஜெனற் சற்று தடுமாற்றம் கண்டுள்ளார். எனினும், இப்படியொரு குற்றச்சாட்டை தனது மச்சினனுக்கு முன்னாள்) சித்தப்பிரமை பிடித்து விட்டது என்று கூறியும் வருகிறார்.
தொங்கும் அழகி புகழ்பெற்ற பிரித்தானிய மொடல் அழகியான கேட்மோஸ், சிலகாலமாகப் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி இருந்தார். இதனால் இவரது உறவி னர்கள் இவரை புனர்வாழ்வு முகாமுக்குள் தள்ளி விட்டனர்.
புனர்வாழ்வு பெற்றதன் பின்னர் போதைப் பொருட் களுக்கு ஒரு முடிவைக் கட்டிவிட்டு மீண்டும் தனது தொழிலுக்கு வந்துள்ளார்.
மீண்டும் தனது மொடல் தொழிலை அவர் ஆரம்பித்தது இங்கே காணப்படும் புகைப்படத்தில் உள்ளவாறு வெளவாலைப் போன்றத் தோற்றத்தி லாகும். இங்கே இவர் ஒரு மரக்கிளையைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறார். எதையாவது பிடித்து தொங்கிக் கொண்டிருப்பதுதான் இவரது வாழ்க்கை என்றாகி விட்டுள்ளது.
後
DLs) fligjid,606) (Body painting)
இன்றைய உலகில் புகழ் பெற்றதொரு கலையாகியுள்ளது. சீனாவில் ஹென்சுனி எனும் சுப்பர்
மார்க்கட்டில் பகிரங்கமாக தனது உடலை சித்திரங்களால் தீட்டிக் கொள்ளும் ஒரு சீன யுவதியையே இங்கு காண்கிறீர்கள்
இப்படியே போனால் ஆடை
உற்பத்தியாளர்களின் கதி? அம்போ தான்.
தேவை
ஹெபடைஸ்டிஸ் (Hepatitis C)
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் இந்த பயங்கரமான கிருமி முத்தமிடுவதன் மூலமும் பற்தூரிகைகளை மாற்றி
உபயோகிப்பதன் மூலம் தொற்றக் கூடும்.
எனவே முத்தங்கள் கூட இப்போது ஆபத்தைக் கொண்டு தரலாம் அதிலும் முரசுகளில் நோய்கள் இருந்தால் அந்நபர்கள் முத்த நிறுத்தத்தில் ஈடுபடுவதுதான் நல்ல வழியாகும்
(H 23.j. 1, 2006

Page 9
6 நபர்களைக் கொலை செய்த ஆட்டோ சங்கர், சிறையில் இருந்து தப்பி ஓடினான்.
ஆட்டோ சங்கர் மற்றும் அவனது கூட்டாளிகள் மீது கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு 21.08.1990 அன்று விசாரணைக்கு வருவதாக இருந்தது.
தப்பி ஓட்டம்
அதற்கு முன் பொலிசுக்குப் பெரிய அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்தது.
அதாவது 20.08.1990 அன்று நள்ளிரவு சென்னை மத்திய சிறையில் இருந்து ஆட்டோ சங்கர், அவனது தம்பி மோகன், கூட்டாளி செல்வராஜ் ஆகியோர் தப்பிவிட்டனர். இவர்களுடன் அதே ஜெயில் அறைக்குள் (செல்) இருந்த மற்றொரு கொலை கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட வக்கீல் ராஜா, சுண்டல் குமார் ஆகியோரும் ஓடிவிட்டனர்.
స్థ
மீண்டும் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட
பின்னர் ஆட்டோ சங்கர்.
இந்த 5 பேரும் தப்புவதற்கு ஜெயில் ஊழியர்கள் சிலரும், வக்கீல் ராஜாவின் நண்பனான உதயா (ஜெயிலில் இருந்து பரோலில் வெளியே வந்து தலைமறைவாக திரிந்தவன்) என்பவனும் உதவியாக இருந்தார்கள்.
உதயா, சம்பவத்தன்று நள்ளிரவில் காரில் மத்திய சிறைச்சாலை அருகே சென்று மரத்தில் ஏறி நின்று ஜெயில் காம்பவுண்டுக்குள் கயிற்றைப் போட்டான். அந்த கயிறு வழியாக 5 பேரும் ஏறி குதித்து தப்பினார்கள்.
தப்பிய 5 கைதிகளைப் பொலிசார் சல்லடை போட்டுத் தேடினார்கள். ஒரு வாரத்தில் வக்கீல் ராஜா, சுண்டல் குமார் இருவரும் பெங்களுரில் சிக்கினார்கள். இவர்களிடம் விசாரணை நடத்தியதில் ஆட்டோ சங்கர் தன்னுடைய புதிய காதலி தேவியுடன் ஒரிசா சென்று இருப்பதாகத் தெரியவந்தது.
அதோடு ஆட்டோ சங்கருக்கு தேவியுடன்
பிரான்ஸைக் கைப்பற்றிக் கொண்ட ஹிட்லர் அடுத்தபடியாக பிரிட்டன் மீது குறிவைத்தார். போர் ஆரம்பமானபோது இங்கிலாந்து பிரதமராக இருந்தவர் சேம்பர்லைன். அவர்
ஜெர்மனியைத் தாஜா செய்து சமாதானமாக போய்விடலாம் என்று நினைத்தார். அதன் விளைவாக போர்
GIí. 23. IDTj. 01, 2006
நடவடிக்கைகளைச் சரியாக எடுக்கவில்லை. பிரிட்டனை ஹிட்லர் தாக்கியபோது அதை இங்கிலாந்து இராணுவம் சமாளிக்க முடியவில்லை.
இதனால் பிரதமர் சேம்பர்லைன் மீது இங்கிலாந்து மக்கள் சீற்றம் கொண்டனர். பதவியை விட்டு விலகும்படி ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். இதனால் பதவியை சேம்பர்லைன் இராஜினாமா செய்தார். அவருக்குப் பதிலாக சர்ச்சில் பிரதமரானார். இங்கிலாந்துக்கு ஹிட்லர் "இறுதி எச்சரிக்கை விடுத்தார். நீங்களாக சரண் அடைந்து விடுங்கள். இல்லாவிட்டால் பிரிட்டனைத் தரைமட்டம் ஆக்கிவிடுவேன்" என்று கொக்கரித்தார்.
சர்ச்சில் மிகப் பெரிய ராஜ தந்திரி, போர்ப்பயிற்சி பெற்றவர் இரும்பு போல உறுதியானவர். அவர் சுருட்டைப் பிடித்தபடி சிரித்துக் கொண்டே சொன்னார். "சரண் அடையும்படி யாரைப்
ஏற்பட்ட தொடர்பு மற்றும் அவனைப் பற்றிய காதல் விவகாரங்களும் வெளிவந்தன. ஜெயில் பறைைவயாக இருக்கும் போது ஆட்டோ சங்கரே இவற்றை ஜெயில் நண்பர்களிடம் கூறி இருக்கிறான்.
தேவியின் தொடர்பு
சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, ஆட்டோ சங்கரின் காதல் வலையில் தேவி சிக்கினாள் தேவி, சென்னை গুরুত্ৰক, பல்லாவரத்தைச் சேர்ந்தவள். அவளுடைய கணவன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அடைந்து மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அவரைப் பார்க்க தேவி வந்த போது சங்கரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அடிக்கடி சந்தித் து பேசியதில் ே இருவருக்கும் காதல் ஏற்பட்டது.
தேவிக்கு ஆட்டோ சங்கர் அவனுடைய பெயர் பதித்த மொதிரத்தை பரிசாக வழங்கினான் அதே போல், தேவியும் அவளுடைய பெயர் பதித்த மோதிரம் ஒன்றை பரிசாகக் கொடுத்தாள்.
இப்படி 6 மாத காலமாக ஆட்டோ சங்கர் தேவிக்கு ஜெயில் காதலனாக இருந்தான். காதலியுடன் உல்லாச வாழ்க்கை வாழவேண்டும் என்ற எண்ணத்தில்தான் ஆட்டோ சங்கர் தப்பினான் என்று தெரிய வந்தது.
Sigi
இதன் பேரில் பொலிஸார் வக்கீல் ராஜா. சுண்டல் குமார் ஆகியோருடன் ஒரிசாவில் உள்ள ரூர்கேலாவுக்குச் சென்றனர்.
ரூர்கேலா நகரம் அருகே ஒரு குடிசை வீட்டில் ஆட்டோ சங்கர் அவனுடைய காதலியுடன் தங்கியிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு தேவி கழுத்தில் தாலி கட்டி குடும்பம் நடத்தி வந்தான்.
அந்த கிராமத்தின் முக்கிய புள்ளிகளின் உதவியுடன் பொலிஸார் மாறுவேடத்தில் சென்று ஆட்டோ சங்கரையும், காதலி தேவியையும் மடக்கிப் பிடித்தார்கள். ஆட்டோ சங்கர் கைவிலங்கு மாட்டி பொலிஸ் வேனில் ஏற்றப்பட்டான்.
பொலிஸில் சிக்கிக்கொண்டதும் ஆட்டோ
சர்ச்சில் இவ்வாறு அடங்காத கோபம் ஹிட்லர்.
1940 ஜூலை 1 தனது விமானப்பை மீது ஏவிவிட்டார். ( விமானங்கள், அணி பறந்து சென்று பிரி குண்டுமாரி பொழி 28ஆம் திகதிக்குள் விமானத்தாக்குதல்
லண்டன் மாநகரத்
பார்த்துச் சொல்கிறாய்? உன் குண்டு வீச்சு நடந் மிரட்லுக்கு எல்லாம் இங்கிலாந்து ஏராளமான கட்டிட மக்கள் பயந்து விடமாட்டார்கள். அடைந்தன. உன்னால் முடிந்ததைச் செய்" இங்கிலாந்து அ
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சங்கர் அதிர்ச்சியில் உறைந்துபோனான். எதுவும் பேசவில்லை. தேவி தேம்பி தேம்பி அழுதாள்.
தப்பி ஓடிய 12 நாட்களில் பொலிஸார் அவனைக் கண்டு பிடித்து கைது செய்து விட்டனர். ஆட்டோ சங்கரின் தம்பி மோகன், கூட்டாளி செ ல வ ராஜ
野 பீகார் மாநிலம் பாட்னாவுக்கு தப்பிச்
ஆகிய 2 பேரும்
சென்றதாகத் தகவல் கிடைத்தது. உடனே பொலிஸார் பாட்னா விரைந்தனர்.
அங்கு மோகனும், செல்வராஜூவும் சி.ஐ.டி. பொலிஸிடம் வசமாகச் சிக்கினார்கள்.
போக்குவரத்து பாதிக் கப்பட்டு இருந்தது. அதன
தேவியும் விமானத்தில் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டனர். ஆட்டோ சங்கர் நீளக்காற்சட்டை, முழுக்கை சட்டை
|கைகளையும் மடக்கி விட்டு
ஸ்டைலாக வந்தான்.
பொலிஸ் டி.ஜி.பி. துரை முன்பு ஆட்டோ சங்கரை ஆஜர்படுத்தினர். அப்போது ஆட்டோ சங்கரை நிருபர்கள் பார்த்தார்கள். சங்கரைப் போட்டோ எடுத்தனர்.
மறுநாள் சங்கரும் தவியும் கோர்ட்டில் ஆஜர்
படுத்தப்பட்டனர். விசாரணைக்காக 2
பேரையும் 7 நாட்கள் காவலில் வைக்க ||မြuT၏ရtT# அனுமதி பெற்றார்கள். கோர்ட் விசாரணை முடிந்ததும் ஆட்டோ சங்கரும், தேவியும் ரிசாவில் இருந்து சென்னைக்கு ரெயில் ஐஜி அலுவலகத்துக்கு அழைத்துச்
ஒ (553) கு (cர செல்லப்பட்டனர். (கொலைகள் தொடரும்.)
கூறியதைக்கேட்டு (பக்கிங்காம் அரண்மனை)
கொண்டார், பாராளுமன்ற கட்டிடம்
ஆகியவையும் )ஆம் திகதி விமானத்தாக்குதலுக்குத் தப்ப QA Y
மழை பெய்தது போல இருந்ததாக அந்த சம்பவத்தை
-யை பிரிட்டன் முடியவில்லை. அவை பலத்த ஜர்மன் போர் சேதம் அடைந்தன. பிரிட்டிஷ்
அணியாகப் விமானப் படை எதிர்தாக்குதல் நேரில் பார்க்கவர்கள் கூறினார்கள். ட்டன் மீது நடத்தியது. 575 ஜெர்மனி றினார் தன. ஜூலை விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இடைவிடாமல் தாக்குதல் 7,500 தடவை பிரிட்டன் இழந்தது 100 விமானங்கள் நடத்தியபோதும், இங்கிலாந்து நடந்தது. மட்டுமே. நவம்பர் 14 ஆம் திகதி மக்கள் மனம் தளர்ந்து
லண்டன் மீது மிகப் விடவில்லை. மலைபோல் நிமிர்ந்து பெரிய தாக்குதலை நின்றார்கள். ஜெர்மனி நடத்தியது. பிரதமர் சர்ச்சில் பின்னால் 500 போர் மக்கள் ஓரணியில் நின்று அவர் விமானங்கள் கரத்தைப் பலப்படுத்தினார்கள். லண்டன் மீது பறந்து பிரிட்டனைச் சுலபமாக சரண்
அடையச் செய்ய முடியும் என்று நினைத்த ஹிட்லர் ஏமாற்றம் இதனால், புகழ்பெற்ற அடைந்தார். கிறிஸ்தவ இதனால் ஹிட்லருக்குப் தேவாலயம் பெரும் கோபம் ஏற்பட்டது. உள்ளிட்ட சுமார் 60 அதனால் ஹிட்லர்
ஆயிரம் கட்டிடங்கள் யுத்தநிறுத்தத்திற்குத் திரும்புவது தின் மீதும் சேதம் அடைந்தன. 586 பேர் போல தன்னை வெளிப்படுத்திக் தது. இதில், பலியானார்கள். கொண்டார். கள் சேதம் ஜெர்மனி விமானங்கள் வரிசை L5 ரஷயாவைப ်မုနှီးနှီLf၏
வரிசையாக வந்து சரமாரியாக ஆன் ué ಕ್ಲಣ ரண்மனை குண்டு வீசிய போது, 'நெருப்பு டும்" என்று நினைத்த தொடரும்)
[Ꭰ ᎫᏧᎬᏂ
YON

Page 10
வைமிங் கனைத்தும் ஆக்கியும் காத்தும் மாய்த்துமே மகிழ்திடு தாயைத் துய்யவெண்ணிறந்தாள்தனைக்கரியவளைத் துணையெனத் தொடர்ந்தது கொண்டே
சுப்பிரமணிய பாரதியார் ங்கனப்பள்ளி என்ற ஊரில் ஒரு மனைவி வாழ்ந்து வந் தனர். திருமணமாகிப் பல ஆண்டுகள் ஆகியும் இருவரும் எதற்கெடுத்தாலும் ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். இருவருமே விட்டுத்தரவே மாட்டார்கள். நீயா? நானா தான். ஒரு நாள் களைப்புடன் வீடு திரும்பிய கணவன், "நான் எவ்வளவு வேலைகளைத்தான் செய்வேன். இனி நீதான் நம் வீட்டு மாடுகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று சொன்னார். இதைக் கேட்ட அவர் மனைவி, "மாடு களுக்குத் தீனி போடுவது, பால் கறப்பது எல்லாம் ஆண்களின் வேலை. நீங்கள் தான் செய்ய வேண்டும் என்னால் செய்ய முடியாது" என்று சொன்னாள்.
நீ தான் செய்ய வேண்டும்; நீங்கள்தான் செய்ய வேண்டும் என்று இருவரும் சண்டை போடத் தொடங்கினார்கள்.
நீண்ட நேரமாகியும் அவர்கள் சண்டை ஒய்வதாக இல்லை.
"நம் இருவரில் யார் முதலில் பேசுகின்றாரோ
அவரே மாடுகளிைப் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்றார் அவர்
ஓடிக்கொண்டிருந்தது.
இருந்த மாடுகள் பசியால் கத்திக் கொண்
அவளும் இதற்கு ஒப்புக்கொண்டாள். 는 ধ্ৰুপ্ত
இருவருமே அமர்ந்திருந்தனர். நேரமோ
தீனி சாப்பிடாததால் தோட்டத்தில்
டிருந்தன. அவற்றின் அவலக் குரல் கேட்டும் இருவரும் இருந்த இடத்தை விட்டு: அசையவில்லை.
நேரமாக ஆகப் பொறுமை இழந்த மனைவி, பக்கத்து தெருவிலிலிருந்த தன் தோழியின் வீட்டிற்குச் சென்றாள்.
நடந்ததை எல்லாம் தோழியிடம் சொன்ன அவள், "காலையிலிருந்து ஏதும் சமைக்கவில்லை. அவர் பட்டினியாகவே கிடந்து துடிக்கட்டும்" என்றாள்.
தன் மகனை அழைத்த அவள், "எங்கும் சென்றுவிடாதே நான் பாயசம் செய்கிறேன். சுடச்சுட அதை எடுத்துச் சென்று இவள் கணவனிடம் கொடுத்துவிட்டு வா" என்றாள்.
பசியிலும் தன் பிடிவாதத்தைக் கைவிடாமல் கணவன் எதுவும் பேசாமல் அங்கேயே அமர்ந் திருந்தார். அந்த வழியே வந்த திருடன் ஒருவன் வீட்டில் ஏதும் ஓசை இல்லாததைக் கண்டான். யாரும் இல்லை திருடுவதற்கு ஏற்ற இடம் என்ற எண்ணத்தில் அந்த வீட்டிற்குள் நுழைந்தான்.
அங்கிருந்த விலையுயர்ந்த பொருட்களை
சிறந்தவர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு ருபா = காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 01.06.2006
வர்ணம் தீட்டும் போட்டி இல.
தினமுரசு வாரமலர் 5. QìLgsu, 1772 கொழும்பு
33
வள்னம் தீட்ரும் போட்டி இல: 631
பரிசுக்குரியவர்
எம், ஷர்
ளை.
பாராட்டுக்குரியவர்கள்:
ர. டிவின்ஸ்டன், சாஜிதா நசர் கிங்ஸ்டன் சர்வதேச பாடசாலை, கொழும்பு:15, பாத்திமா முஸ்லிம் கல்லூரி, கொழும்பு 1.
ரஞ்சன் நிரஞ்சனா, லோ,மதுரன், மன்புனித சவேரியார் ஆண்கள் ரி.வி.கே, மில் வீதி, செங்கலடி G5ául UTLGT6)a), DiGITj,
பி அரவிந்தன், காளிகோவில் வீதி, கி. கிறிஷானி,
புன்னச் சோலை, மட்டக்களப்பு சொய்சாபுர தொடர்மாடி, மொரட்டுவ,
யோகராசா சிவரஜினி, எம். ஜெஸ்ரினா, சரசாலை தெற்கு, சாவகச்சேரி மக்குவூற்று, வெள்ளைமணல்,
எம்.ஏ.எஸ். கதீஜா, ரா. திவ்யா,
33i, பாடசாலை வீதி, கொடயிடிய, அகுறஸ்ஸ
1()
15, லோவர் வீதி, பதுளை, ر
எல்லாம் எடுத்து முட்டை அறைக்குள் ஏதேனும் பொ எண்ணத்தில் கதவைத் தி உள்ளே இருந்த வி "ஐயோ மாட்டிக் கெ திடுக்கிட்டான்.
பேசக்கூடாது என்ற பி இருந்த கணவன், திருட கத்தவில்லை.
அவர் ஏதும் பே8 ருக்காததையும் அறிந்த நோயாளியைக் கண்டு வீன
LLLLLL LL LLL LLLL LL LLLLLLTT TTTTTS
அங்கிருந்த விலையு சிறிதும் தயக்கமின்றி எடுத் யில் வைத்திருந்த தலைப்ப அப்பொழுதும் அவர் குர விரித்த தலைப்பாகைக்கு
பாப்பா முர
su வைத்துக்கட்டி
சிறிது நேரத்தில், ( பாயசத்துடன் பக்கத்துத் ெ ಇಂಕ್ಜೆ' வீட்டில் இருந்த கிடப்பதையும் அவர் ஏது ருப்பதையும் கண்டு திடுக்
நடநததை எலலாம வேண்டும், அதே சமயம் ( செய்வது என்று சிந்தித்த இறைந்து கிடந்த ெ வனுககுச சைகையா சிறுவனுக்கு அவனுக்கு ஒன்றும் புரியவி இவ்வளவு முடLாளா எபடி உணாததுவது என தலைப்பாகையும் திருட்டு காட்டினால் புரிந்து கொள்வி தன் கைகளால் தன சுற்றிய அவர் வாயைத் முனகினார்
"கொண்டு வந்த பா ஊற்றவேண்iம் தலைக்
விட்டு ே ாலவதாக நனைததான மீண்டும் அவர் கைகள் வேறு வழியின்றி அவர் தலையில் கவிழ்த்த சூடு தாங்காமல் துடித் வாயைத் திறக்கவில்லை.
பயந்து போன சிறு
"ஐயோ! பிடித்துவிட்டது. ஏதோ மு6 கின்றார் என்று புரியவில்ை சாப்பிடாமல் தலையில் காட்டினார். வீட்டில் உள்ள இறைந்து கிடக்கின்றன” 6 இதைக் கேட்ட மை என்னவேர் ஏதோவென்று
பொருட்கள் எல்லாம் பார்த்து, "என்ன நடந்தது "அப்படி வா வழிக்கு | l,##### ကြီးfi။ ဂြိုဇုံမငဲ့ பார்த்துக் கொள்ள வேண் முன்னாலேயே வீட்டில் எல்லாம் எடுத்த போதும், எ பறித்த போதும் நான் ே கொதிக்க பாயசத்தை எ ஊற்றிய போதும் நான் டே விவாதம் பந்தயத்தில் ெ அல்லவா?" என்றார் அவர் "உம் பிடிவாதத்தில் { விட்டதே" என்று அலறினா
கணவன், மனைவி கொடுக்கும் மனப்பான்மை இல்லை என்றால் யாருக்கு
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீ சிற் கூடிய வகையில் கண்ட கண்ட நேரங்களில் உண்ணாதே. எஸ் நிரஞ்சலா, கண்டி 30- لـGbaying
அண்ணனுக்கும் அக்காவுக்கும் தோலுரித்துத் தின்னும்பழம் ஆளுக்கு இரண்டுபழம்
ஆடுகின்ற பந்துபோலே அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கட்டினான். முடியிருந்த · A · · ருள் இருக்கலாம் என்ற அழகான தோடம்பழம். அருமையான ஒவ்வோர்பழம், றந்தான். பச்சைமஞ்சள் ஆகிவிட்ட எங்கள்குஞ்சுக் கண்ணனுக்கு
பதமான தோடம்பழம் ஏற்றஒன்றும் கொடுத்துவிட்டேன்
இச்சையுடன் சுளைபுசித்தேன் எனக்கிருந்த மூன்றுபழம் A எண்ணிப்பக்கம் வாங்கிவிட்டேன். எடுக்கவிட்டேன் பக்கம்சரி.
*59' 2 is a la
னைக் கண்டும் ஏதும்
C su segSafu 2 6vogsto திருடன், பாரிச வாத ாகப் பயந்துவிட்டோமே
யர்ந்த பொருட்களைச் தான். பெரியவர் தலை ாகையையும் எடுத்தான். ல் கொடுக்கவில்லை. ள் எல்லாப் பொருட்
எடுத்துச் சென்றான். கொதிக்கக் கொதிக்கப் தருச் சிறுவன் அங்கு பொருட்கள் இறைந்து ம் பேசாமல் அமர்ந்தி கிட்டான். a சிறுவனுக்கு உணர்த்த- ულუ-ლ-ფლუ பேசவும் கூடாது என்ன இப்பர் மீன்கள் ஆபிரிக்கா மற்றும் ஆசியா ா அவா. .- பெற்ற மீனின் நீளம் 25 செ.மீ. இருக்கும். இதன் உடல் முழுவதும் குட்டி குட்டி செதில்களால் பாருட்களை எல்லாம் நிறைந்திருக்கும். இதற்குத் தாடையில் நான்கு பற்கள் இருக்கும். இவைதான் இந்த மீன்களுக்கு s காட்டினா அவர், பறவையின் அலகு போன்ற வடிவத்தைக் கொடுக்கிறது. 1லலை :. ஆபத்து நேரத்தில் இந்த மீன்கள் நிறைய தண்ணீரை குடித்து தங்கள் உடம்பை உப்ப స్లో வைத்துக் கொள்ளும். இவை கடலிலுள்ள குட்டி மீன்கள் மற்றும் சிறு உயிரினங்களை ய்லி உண்டு உயிர் வாழும். SSSS SSS qqSSSS SSSSLSL SS ۔ ۔ ۔ ۔ ۔ ۔
இவற்றின் உள் உறுப்புகள் மற்றும் இரத்தத்தில் ஒரு விஷம் கலந்திருக்கும்.இந்த லயை மூன்று முறை விஷம் மனித இனத்தை கொன்றுவிடும் இயல்புடையது. ஆயினும் இவற்றை நீக்கிவிட்டு திறக்காமலே : இந்த மீன்களைச் சமைத்தால் மிகவும் ருசியாக இருக்கும். இந்த மீன்களைச் சமைப்பதற்கு என்று தனி படிப்பு படிக்க வேண்டும். படித்துப் பட்டம் பெற்றவர் மாத்திரமே இந்த மீன்களைச் யசத்தை என் வாயில் சமைக்க அனுமதி உண்டு ஜப்பானில் இந்த மீன்களைச் சாப்பிடுவதற்கு ஏக கிராக்கி த மேலே மூன்று முறை என்பதால் இதை சமைப்பவர்களுக்கும் ஏகப்பட்ட டிமான்ட் உண்டு. ஊற்று" என்று TTLYLLLLLL சிறுவன். ால் தலையைச் சுற்றிக் ப் பாயசப் பாத்திரத்தை ான். த அவர், அப்பொழுதும்
பன் நேராக வீட்டிற்கு 3ಣಿ:#< 毅
அவருக்குப் பைத்தியம் ரிலுள்ளது. 40 அடி உயரமுடைய மலைச்சிகர பாறையில் வெட்டப்பட்ட 60 அடி
ாகுகிறார் என்ன பேசு உயரமுள்ள சமண சமயக் கடவுளின் சிலை,
ாயத்தைக்க 2 அல்ம் தேவாலயம் எங்கு உள்ளது ః
ஜேர்மனியில் 532 அடி உயரமுடைய தேவாலயம்,
ன்றான். மீஸ் மடாலயம் எங்குள்ளது?
ாவி தன் கணவருக்கு क्षं {
: மீனாட்சியம்மன் கோவில் எங்குள்ளது .
என் LU)ğu மதுரையில் உள்ளது 847 அடி நீளம் 207 அடி அகலமானது சிற்ப வேலைப்பாடுடைய
:r |மிகப்பெரிய கற்விேல் "
நீ தான் மாடுகளைப் - ! .ே
ம் திருடன் என் கண் சீக்கியரின் மிகப் பெரிய கோவில் எங்குள்ளது?
உள்ள பொருட்களை . ܕ ܐ ణ
ன் தலைப்பாகையையே 6838* ※
சவில்லை. கொதிக்க | ரோரே சோழன் கோயில் எங்குள்ளது?
தலையில் சிறுவன் 剿毅睦毅
சவில்லை. எப்படி என்
வற்றி பெற்றுவிட்டேன்
ரஷ்யாவிலுள்ள ஆலயம்
இந்தியாவில் அமிர்தசரஸில்
. தஞ்சாவூரில் இந்தியா, யழனா ஆலயம் எங்குள்ளது? ః
8 சின்னாசியாவில் எபசெஸ் என்னும் இடத்திலுள்ளது. சிடிசைத் மசூதி எங்குள்ளது?
------ } நாசமாகி ' மதபாத்தில் பாறையில் துளையிட்ட அபூர்வச் சாராம்சமுடையது. இருவருக்குள் ನಿ_6i பேல் கோபுரம் எங்குள்ள
அது ஸில் பாரிஸில் காஸ்டாவ் ஈபெல்லால் கட்டப்பட்ட 85 அடி உயரமுடைய கோபுரம்
I JIDjurii
KUDU U GIÍ. 23 Iां 01. 2006

Page 11
திருட்டு சிடிகள் : எனறு பாரததாலி பிரபல்யமாகத் த சட்டவிரோதமான, சமுதாயம் சீரழிந்து
கட்டுப்படுத்துவதற்க நகரில் - ஆயிரக்க
SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS தாய்லாந்து த6 பாங்கொக்கில் உட பயன்படும் வடிவங்க நடந்தது. இதில் ப6 குத்தும் கலைஞர்க கலந்து கொண்டன சீனாவைச் சேர்ந்த கலைஞா, தான் வடிவமைத்துள்ள படங்களைக் காட்சி: வைப்பதுடன், தனது | முதுகிலும் அவர் ப | குத்திக் கொண்டுள்
ஜப்பான் தலை டோக்கியோவில் | நடைபெறும் சர்வதே | மீன்பிடி விளையாட்டு
கண்காட்சியில் அறிமுகமான காமே என்ற ரோபோ படகு | மணிக்கு 65 கிமீ, | சீறிப்பாய்ந்து மீன்பிடி | இந்தப் படகை ரிமே மூலம் இயக்க முடிய இதன் விலை பெரித இல்லை ஆக 28
BaysiÁGyðWITGENS | மொசாரத்தின் 250ஆவது 655uJTULDITË வடிவமைக்கப்பட்டுள்ள சாக்லெட்டில் 18 கோடி வைரங்கள் பதிக்கப்ப டோக்கியோவில் உ சாக்லெட் காட்சிக்கு
GIí. 23. IDTj. 01, 2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

t 8. |
தியாவில் தான் பிரபல்யம் பிலிப்பைன்ஸிலும் அது
இருக்கிறது பாருங்கள். பாச சி.டி.க்களால் இளம் ாவது உண்மை. அதனைக் , பிலிப்பைன்ஸின் கியூசன் | க்கான திருட்டு சி.டி.க்கள், ணுவ டாங்குகள் மூலம் ழிக்கப்படுகின்றன.
லைநகர் லில் பச்சைக்குத்தப் 1ள் கண்காட்சி
நாடுகளின் பச்சை
' பரிசு பெற்ற புகைப்படங்கள்
ವಿಡಿ: நெதர்லாந்தில் நடந்த சர்வதேச பத்திரிகை புகைப்படப் பிடிப்புபோட்டியில் சிறந்த முறையில் படங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவைதான் கீழேயுள்ள படங்கள். அவுஸ்திரேலியாவில் சாக்லெட் இது. இந்த நடநத குதிரைப் பந்தயத்தின்போது பார்வையாளர்களின் உற்சாக முழக்கம் (முதல் ருபாய் மதிப்புள்ள 10. படம்) உடையை அணிந்து கொள்ள தந்தைக்கு உதவும் சிறுவன் (இரண்டாவது டுள்ளன. ஜப்பானில் படம்) அன்புடன் அணைத்துக் கொள்ளும் சிறுவன், சிறுமி (கடைசிப் படம்)
ள ஒட்டலில் இந்த ஆகியவை குடும்ப ஒற்றுமையையும் அன்றாட வாழ்க்கை பிரதிபலிப்பையும்
வைக்கப்பட்டுள்ளது._ விளக்கும் சிறந்த படங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
JILGuti DJತಿ

Page 12
ឆ្នា விழுந்தி his | 86նճմմ:
பொறா Gtjóra, உண்டு ஆ | 905 (UPO) PLATEA init
லக்கேஜ் பிரிக்க முடியாத இந்த ஜோடி விழாக்கள் பார்ட்டிகளில் சுற்றின. ஆனால் இடையில் விவேக் ஓபராயுடன்
பிரிந்துவிட்டனர். இதில் ஐஸ்வர்யாவை விட அதிகம் பாதிக்கப்பட்டது ஓபராய்தான்.
தனது இரண்டாம் காதலுக்கு வெற்றிகரமாய் மூடுவிழா நடத்திய ஐஸ்வர்யா வழக்கம் போல் தனது பின்
இந் நிலையில் அமிதாப்பச்சனின் மகனும் இந்தியில் வேகமாய் முன்னேறி வரும் இளம் கதாநாயகனுமா
இருவரும் இணைந்து நடித்து வரும் ஒரு படத்தின் போது ஏற்பட்ட நெருக்கமே காதல
அப்போது காதல் பத்திக்கிச்சாம் 憩 ܢܔ
இவர்களின் காதலுக்கு அபிஷேக்
எப்படியோ அபிே
ஸ்னேகா இயக்குனர் =بیان |20 பேர் விருது பெறத் தேர்வு
வரும் 25ஆம் திகதி சென்னையில் நடைபெறும் விழாவின்போது கலைஞர்களைக் கெளரவிக்கிறார் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில்
சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசின் திரைத்துறை விருதுகள் அறிவிக்கப்பட்டன. தற்போது கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டு வருடமாக இல்லாமல் திடீரென இவை அறிவிக்கப்பட்டுள்ளன. எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு
Elջորդոն
DIGGONGOT தெர ரூ.2700 கோடி பட்:ெ நிறுவனம் தயாரிக் ஹில்டன், கமல்ஹா நடிக்கிறார்கள்
G3Fd5(3a5 T6mÓ GAOT( அங்கிருந்து இந்திய இறுதி நாள் வரை 6 அமைதிக்கான நோட உயரிய விருதான அந்தப் புனித திரைப்படமாகிறது. இயக்கவுள்ளார். அ இப் படத்தைத் தயா இதற்கான பட மலையாளத்தில் வி மோட்சம், ஜனனி அ அன்னை தெரசா வேடத்தில் யாரை செய்தோம் இறுதியி செய்துள்ளோம்.
அவரிடம் இதுகு என நம்புகிறேன்.
UT Fflamů ný6ů மிதுன்சக்ரவர்த்தி அ
சிதார் மேதை ஹொலிவுட்டைச் ே கவனிக்கவுள்ளார். போப் ஆண்டவரின் என்றார் ராஜீவ் நாத்
 

து வனப்பாலும் புன்னகையாலும் உலகை கிறங்கடிக்கும் இ பா ராய் மீண்டும் ஒரு புதிய காதலில் தொபுக்கமர் என்று ே ருக்கிறார் ழ் இந்திப் படங்களைக் கடந்து ஹாலிவுட்டிலும் காலூன்றிவிட்ட பா நம்புங்கள் 35 வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார். அழகி இந்தியாவின் நடக்கும் தாஜ்மஹால் என நேசத்துடனும் மையுடனும் பார்க்கப்படும் ஐஸ்வர்யாவுக்கும் சாதாரண ளைப் போலவே காதல் வாழ்க்கை என்று ஆயிரம் கனவுகள்
ம்பத்தில் சல்மான்கானுடன் சேர்ந்து சுற்றினார் ஐஸ் அது ட்டுக் காதல் சல்மானின் முரட்டுத்தனத்துக்கு ஈடு கொடுக்க ல் அவரை விட்டு விலகி அவர் மீது ஏகப்பட்ட புகார்களையும்
ஐஸ்வர்யா 蓋 ாணி அடித்துவிட்டு வீட்டின் கதவை ராவில் வந்து தட்டினார் னில் மிரட்டினார் என்று இவர்களின் காதல் சண்டை பொலிஸ் ானது இந் நிலையில் சாக்லேட் பாய் மாதிரி ஜஸ்வர்யாவின் வந்து நுழைந்தார் விவேக் ஓபராய் சல்மான் தரப்பின் களை ஒபராய் சந்தித்தாலும் காதலில் தீவிரமாய் இருந்தார். வர்யா போகும் இடமெல்லாம் டெல்லியாகட்டும் மும்பை ஸ்பாட் ஆகட்டும் நியூசிலாந்த் ஆகட்டும் எல்லா வருடன் கைகோர்த்தபடி ஐஸ்வர்யாவின் களை சுமந்தபடி சுற்றினார் ஓபராய், ஐஸுக்கு சண்டை வந்து இருவரும் சேர்ந்த வேகத்திலேயே
ழைப்பைப் பார்க்கப் போய்விட்டார். ன அபிஷேக்பச்சனுடன் ஐஸ்வர்யாவுக்கு காதல் உருவாகிவிட்டதாகப் பாலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள். ாக மாறிவிட்டதாம் இந்தப் படத்துக்காக ஐஸ்வர்யா ராயும், அபிஷேக்கும் ஒரு மாதம் ஜெய்ப்பூரில் தங்கியிருந்தார்களாம்
பச்சனின் தாயார் ஜெயாபச்சன் ஆசி வழங்கி விட்டதாகவும் அமிதாப்தான் யோசிப்பதாகவும் கூறுகிறார்கள் எது ஷக் ஜஸ்ஸை மனதாரக் காதலிக்கிறாராம்
அபிஷேக்கும், ஐஸும் அடுத்து மணிரத்தினம் இயக்கும் குரு என்ற இந்திப் படத்தில் காதலர்களாகவே நடிக்கவுள்ளனர். அந்தப் படம் இவர்களது காதலுக்கு மேலும் கொஞ்சம் ஜல்லி காங்க்ரீட்டைப் போட்டு இறுக்கும் என்கிறார்கள்
δώ) βυιD(τιDαοί lössiusst - óóóóröst
நடிகர்கள் விக்ரம் சூர்யா, வடிவேலு நடிகைகள் ஜோதிகா, ஸ்னேகா உள்ளிட்ட 120 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இயல், இசை நாடகம் ஆகிய மூன்று துறைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கெரளவிக்கிறது.
இந்த வகையில், 2004, 2005ஆம் ஆண்டுகளுக்குரிய கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி நடிகர்கள் விக்ரம், சூர்யா, வடிவேலு நடிகைகள் ஜோதிகா, பி.வாசு மற்றும் தென்கச்சி சுவாமிநாதன் உள்ளிட்ட செய்யப்பட்டுள்ளனர். முதல்வர் ஜெயலலிதா விருதுகளை வழங்கி தெரிவிக்கப்பட்டுள்ளது. திரைத்துறையினரை மேலும் குளிர்விக்கும் விதமாக
தான்.
Salsı|LLşz6Ü öLOGÜl சாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. ஜட்டில் உருவாகவுள்ள இந்தப் படத்தை ஹொலிவுட் கவுள்ளது. இதில் ஹொலிவுட் நடிகை பாரிஸ் ான், மோகன்லால், மிதுன்சக்ரவர்த்தி உள்ளிட்டோர்
வேகியாவைச் சேர்ந்தவர் அன்னை தெரசா, பாவுக்கு வந்து கொல்கத்தாவில் தங்கி தனது ழை, எளிய மக்களுக்கு சேவை செய்து வந்தார். 1ல் பரிசும் அவருக்கு வழங்கப்பட்டது. இந்தியாவின் பாரத்ரத்னாவும் அளிக்கப்பட்டது. அன்னையின் வாழ்க்கை வரலாறு இப்போது மலையாள இயக்குநர் ராஜீவ்நாத் இப்படத்தை மெரிக்காவில் உள்ள திரைப்பட நிறுவனம் ஒன்று ரிக்கிறது.
ஜெட் ரூ.2,700 கோடியாம் ராஜீவ் நாத் ருது பெற்ற படங்கள் பலவற்றை தயாரித்தவர். ஆகியவை அதில் குறிப்பிடத்தக்கவை.
படம் குறித்து ராஜீவ்நாத் கூறுகையில், தெரசா நடிக்க வைப்பது என்று தீவிரமாக ஆலோசனை ல் ஹொலிவுட் நடிகை பாரிஸ் ஹில்டனை முடிவு
TCC சித்திரம் பேசுதடி
றித்துப் பேசி வருகிறோம். அவர் ஒப்புக்கொள்வார்
டன் தவிர கமல்ஹாசன், மோகன்லால், கியோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள். ரவிசங்கர் படத்திற்கு இசையமைக்கவுள்ளார். Fர்ந்த ஜான் பால் என்பவர் கதை, வசனத்தை சந்தோஷ சிவன் கேமராவைக் கையாளுவார். ஆசியுடன் படப்பிடிப்பை தொடங்கவுள்ளோம்"

Page 13
  

Page 14
வழங்க வேண்டும்
பழிவாங்குவதை கைவிட வேண்டும்
பூவாக இருப்பதெல்லாம் நறு மணம் வீசி நுகர்கின்றதா அதுபோல் பிஞ்சான எல்லாமே
சமாதானம் பிறப்பதற்காய் சில விடயங்களை
காய்க்கின்றதா விட்டுக் கொடுக்க அதிற்கனியாகவே எல்லாம் வேண்டும். சுவைக்கின்றதா?
சேவரினி நூலும் Sடுஇல்
ళ రాజారణాభూ காதலின் வேதனை காதல் என்ற பெயரில் முதல் கடிதம் தந்த பெண்ணே கடைசியாக நான் உனக்கு எழுதும் கவிதை - இது என்றாவது ஓர் நாள் என் உண்மைக் காதலை நீ புரிந்து கொள்வாய் அன்று சக்கையாய் - நீ எறிந்த என் காதலுக்காக என் இதயத்தையே நிச்சயம் கண்ணி விடுவாய். (சுக்குநூறாக)
-தேசிரேஸ் கிளிவெட்டி உடைத்துவிடுகிறது
நான் என் வீட்டை விட்டுப் பிரிந்து வரும்
ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்தின் போதும்
என் சிறு பிள்ளையின் ஒரே ஒரு சொட்டுக் கண்ணீர்
முதலாவது இராணுவத் த
உலக வரலாற்றில் போரியல் தேவைக்கென
முதன் முதலில் இராணுவத் தாங்கி வடிவமைக்கப்பட்டது 1915ஆம் ஆண்டில் ஆகும். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வேண்டுகோளை அடுத்து பிரித்தானிய லின்கோன் நகரில் அமைந்துள்ள வில்லியம் போஸ்டர் எனும் கம்பனியின் உருக்கு ஆலையில் அமைக்கப்பட்ட தாங்கிலிட்டில் வில்லி என பெயரிடப்பட்டது. இது 1915 செப்டெம்பர் 61, இல் வெள்ளோட்டம் விடப்பட்டது.
விண்ணில் பறந்தென்ன -
ாங்கி
வரதட்சணையாக
முப்பது பவுண் நை 5-stதை ፈሶ)w.. சிரித்து கொ ஈரைந்து மாதங்கள். எனது தன எனைச் சுமந்து s 羲 இடிந்து விழுந்தது சுத்தப்படுத்தி. விட்டு. ※※ சுகமாக வைதது விLடு. சும்மா ஐயே : என்னால் கண்ணி இவ்வையகத்தில. முைம பயணிககும
7 பஸ்வண்டி பாதகிக்காய் கானம் பாடி கல்யா ஆகாய விண்மீன்களின் ಕಣ್ಣಿ நகைப்பும். வரைந்து காலைப்பனியில் மலரும் " மலர்களின் மணமும். சகோதரர்கள்
வேசமில்லாப் பாசமும் " பெற்றோர் கொண்டவளே. ஜனனித்த நாள் முதல. Լ மரணிக்கும் நாள் வரை. ః என் - கண்ணீர் துடைக்க. N ၅ါ பார்த்திருப்பவளே. U60pu 6 2. நாவல நான் ஒதுங்கி அவன் அறியாமல் மோகனமான ۔ ۔ ۔
செய்யும் திறந்து படிக்க இன்னுமேன் கொண்டிரு அவன் செயயும என்னவனை நினைந்தொரு வில்ல்ை சாதனை ಸ್ನ್ಯ வரையும! நாவலை எழுதினேன் : ஒரு இற நீ தெரிந்து செய்யும் என் இதயத்தில் ammF|
-ஜெ.சுபாஷினி சாதனையை. என் இதய நாவலை ஜெசுபாஷினி, நல்லூர் கின்னஸ் போதாதன்னையே போதாதன்னையே!
"அதிர சமாதானத்திற்காய். ့်် ဗျွိဒ္ဓိ நற்றிட்டிமுனை - 1" - ஆரம்
எண்ணெயும் யுததததை கேட்டகேள்வியையே - தண்ணீரும் விட்டு.விட்டு கல்யாணத்தின் பின்பும் * செங்குருதியும் அகிம்சையை கேட்கிறாய் நீ ( சதையுமாய் வளர்த்திடுவோம் , `းူး” ရွါူ့် `` ́ ́ சேர்ந்திட வேண்டும் அதை காந்தியின் s. *:
அகிம்சை சுதந்திரமாய் அண்ணார்ந்து வாழ்வதற்கு பார்க்க வேண்டும் o್ತಿ : பஞ்சால்
தவையான எடுககும உரிமை பண்பாம் மன்னிப்பு மாத்திரையை இதை யாவரும்
யாவருக்கும் வழங்கி
யாவரும் A. గ
தீக்குள் விரலை னவாதததை i Kraîr
அழிப்போம் வைத்தாள்து
சமாதானத்திற்காய் (இலேசாய் விலகினாலே அ
இணைவோம். நாணப்பட்டுக் 88
அகாமுறிஸ்வின்,
முதுர் - 1,
பிறகு -
வெறும் உடல்மட்டும் விமானமேறி
மண்ணில் புகுந்தென்ன -
இரண்டிலுமே நான் சுமப்பது
அந்த என் சிறுபிள்ளையின் ஒரு சொட்டுக் கண்ணீரைத் தானே?
நீவராதே வேர்க்கிறது எனக்க:
அதிவேக இரான
இயக்கப்படுவதுடன் மணிக்கு மைல்) வேகத்தில் செல்லக்கூ போரில் பாலைவனப் பே தேசியப்படைகளினால் இது உ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கவிதை எழுதுதலும்
அந்த | and
:I சிறப்புக் கவிதையும்-கவிஞரும்
சம்பந்தம்.-/F 《
உலக வலம் வரும் இணையங்களை எம்நாட்டு மற்றும் புலம் யெர்ந்து வாழும் எம்மவர்கள் முளி பி|தமது உள்ளத்திலிருக்கும் உள்ளக் கிடக்கைகளை வெளிப்படுத்துவதற்கான ஊடகமாகப் எண்ணினேன்.|பயன்படுத்துகிறார்கள் அந்த வகையில் இங்குள்ளவையும் தமது தாயக உறவுகளையும் தாங்கள்
கள் பெண்ணையும்|பட்ட துன்பங்களையும் மறக்கமுடியாமல் பல இளம் கவிஞர்கள் தங்கள் பங்கிற்கு வடித்த கவிதைகளின் மூன்று இலட்சமும் சில துளிகள் இவ்வாரம் சிறப்புக் கவிதைகளுக்காக: sயம் காங்களென. 豹 S-3 முரசின் கவிதை பயிற்சிக்களம் அருவி பகுதியில் புதிய கவிஞர்களின் | ಜ್ಞಣ್ಣ வெளியீடுகளை அறிமுகப்படுத்த முரசு, லயிலே வானமே.Iசப்தமே இல்லாமல் . . களம் அமைத்துக் கொடுக்கின்றது.
போல இருந்தது.|இரகசியமாய்ப் பின்னால் வந்து தமது கவிதை வெளியீடுகளை அல்லது இதை கேட்ட.திடீரென்று கத்துகிற சிறுபிள்ளை போல் வெளியிடப்படவிருப்பவற்றை வெளிக் ர் சிந்த முடியுமே.சந்தடியில்லாமல் குறுகிச் சென்று விட்டு கொண்டுவர விரும்புவோர் முரசுடன்
தவிர.Iசட்டென்று பெரும் இரைச்சலுடன் இறங்கி தொடர்பு கொள்ளலாம். ண வாழ்க்கையில் ஆர்ப்பாட்டமாய் விரிகிறது அருவி. தி பார்வையின் உள்வாங்கலும் இணைய முடியாது. - ۔۔۔۔ ಇಂದ್ಲಿ மதங்கொண்ட இளங் களிற்றின் சாத்தியப்படும்
எஸ். ச0|றேன். யா .
றுமையைக " கூற . ※※鹅孪 - ܝܢ
என்னைக் கண் கட்டுக் கடங்காமல் திமிறும் கன்றுக்குட்டியின் 60)|| தின் ண்டு உற்சாகத் துள்ளலுடன் - சலனமற்ற நிலை
கையை உதற. என்னைப் பார்த்து
சகஜமாய் நிகழ்கையில் அந்தப் பேரானந்தம்
சிவபெருமானின் சிரசினின்றும் வீழ்ந்த b கங்கா தேவியின் கருவத்துடன்
லைங்கிடும் வகையில் ೧ಿಣ್ವ "|திருத்த முனைகின்ற ಙ್ಗಜ್ಜೀ । ந்திடு ཕྱི་ ஒன்று "வி"|இள ரத்தத்தின் வேகத்துடன் குழந்தையின் முதுகில் ட்டு முலையிலே.பல நாட்கள் பிரிந்திருந்த பிள்ளையை 5 . தொப்பென அறைந்து துணியை போலIஅணைத்துக் கொள்ள ஓடிவரும் தரதரவென இழுத்துச் செல்லும் கண்ணீர் சிந்திக்|அன்னையின் ஆவலுடன் ಘೆ தாயோ
396)6)g க்கிறேன் - நாளை ಜ್ನ சாலையின் ஒரம் கிடந்த ப்பு வராதா என.கண்மண் தெரியாமல் அவசரமாய் வந்து த் செங்கல் துண்டினை பிசசி நானாட்டான்,தலை குப்புற விழுந்தாலும் நச் சென அடித்து -இளைப்பாறத் தாமதிக்காமல் 3 Pע நற ರಾಷ್ಟ್ರೇ. வெண்பற்கள் எல்லாம் விலாவரியாய்த் தெரிய A. பல்தேய்க்கும் பெரியவரோ |அட்டகாசமாய்ச் சிரித்தபடி. ᎧᎧ எதிர்ப்பட்டு விடுகின்றனர்.
-கவிநயா, -பதுமிதா,
3. O ஸ் :Cঃ O ஆ|ஒரு ஊசித்தும்பியின் கேவல் கழற்றிவிடேன்|நரகல் கிளறும் இவ்வதிகாலை
தோட்டத்திலுள்ள கிளப்பாட்டும் கிழவன் கதையும் பயின்றபடியாக இரவின் அடைமழை கூதலின்
மயிலிறகு குட்டிபோட்ட மாயத்தை கொடுகிக்கிடந்தது தோழியிடம் கூடிக்கூடி குசுகுசுத்து எனதின் நாயும் பூனையும் |தோப்புக் கரணம் வாங்கியபடியாக சற்று தொலைவில் ஆய்தம் தரித்தபடியாக |கிடந்திருப்பேன் நுகர்ந்தனர் சிலர் அடையாளம்
முன்பள்ளி வெளியில் சம்மாரமிட்டபடி காணமுடியாதபடி
ஏன் மணல்வீட்டை சரித்து வயற்காடுகளின் ஈரம் உலராத * நிர்வாணமாய் நின்றபடி முத்திரம் பெய்து பிசுபிசுப்புகளோடு
யாதேனுமொரு நிழலசைவில் கீரிடும் சேறு நெடி அடிக்கும்படியாக என அலலசலகுடிநடடிகள மிலாந்தினாள் சிறுமி பள்ளிக்கமர்த்தப்பட்ட சூரிய உதயத்தில்தான் திராய் கத்தைகளோடு நானுமவலுககLடாயமாக மிகுதியாயும் ஒட்டிக்கிழங்கும் வீட்டு வேலைக்கமர்த்தப்படலானேன். வைத்திருந்தாள். விழ்த்துப் போட்டு | 雏鹅 -
விடாதே என்னை ஆடு மாடுகள் மாதிரி அம்மாவை பறிகொடுத்து தவிக்கும் உன் கூந்தலை |ஒரு அடிமையாக வித்துத்தொலைத்து தனித்த பறவையின் கேவலாக
என் வீடு |பட்டாம்பூச்சி பிடித்துவிளையாடும் சோகம் மிகுந்த பாடலாக கவிந்தது லைவீடு என் ஆசைகளை தெப்பி அந்தப் பிஞ்சின் இரங்கல் ಗ್ರ: T |ಹಿ||೧|óID செமித்தாயே! இன்னும் எல்லாவிதமுமான பிரக்ஞைகளும் புன்னகை |அம்மா நீ மகா கொடுதான். இழையோடிக்கிடந்தது அவள் முகத்தில் யல்வீட்டுக்காரன் இந்தப் பளிங்கு மாளிகையின் ஒரு கலர் பெட்டிக்காக
தனக்குத்தானே நாய்க்கும் பூனைக்குமான செல்லத்தில் அல்லது மிகவும் அவசியமென்றாகிய ழி வெட்டுகிறான் சொற்பமும் எனக்கு வாய்க்காமலாயிற்று ஏதேனும் ஒன்றுக்கான
கவிதையால். இருந்தும் இந்தப் பிராணிகளோடுதான் இந்த திராய் கத்தைகளை சிரித்தாயோ நீ |என் ஆறுதல்களும் முறைப்பாடுமாகும். அவள் ஏந்தி வந்திருக்கக்கூடும்
ఫైళ్లన్దేశ ப்பாவின் பாடுகளை கணிக்கம் வரத்தினம் எஜமானின் ஆக்கிரமிப்பிலிருந்து தப்பி அப்பாவின் பாடுகளை தணிக்கும்படியாக
" வாழ்தலின் அழகை இரசிக்கும்படியான இருந்தும் எனதின் உணர்வெல்லாம் டைத்தெருவுக்கு என் சூரியன் அதோ அழுகிறது யாரேனும் ஒரு காட்டுமிராண்டி
வந்தியோ தூக்கணம் குருவின் சிறகடிப்பிலிருந்தும் தனித்த ஒரு சூழலில் 'நீ இன்று சிலந்தியின் காலிடுக்கிலிருந்துமாக, இந்தப் பட்டாம் பூச்சியின் சிறகடிப்பை ந்நூறு கூட்டு. ܐ : நிர்மூலமாக்கிவிடலாமென்பது பற்றியே
முதலாளி மிக அதிகாலை மங்கலான ଜିରାଣୀ 6. iaார்ண்னர் புழுப்பூச்சிகளற்ற தெரு -ற்குமானி ஏஜெமில், இலங்கை
றுவத்தாங்கி அதிபாரமான இராணுவத் தாங்கி
உள்ள இராணுவத் தற்போது பாவனையில் உள்ள இராணுவத் செல்லக்கூடியது. 52000 sa தாங்கிகளில் அதிபாரமான இராணுவத் தாங்கி டி இராணுவத்திற்குரிய ல் உள்ள சேர்ட்சே படி தாங்கி, டீசலினால் 82 கிலோமீற்றர் (51 டியதாகும். வளைகுடா ாக்குவரத்திற்கு பல் பயோகப்படுத்தப்பட்டது.
; ஜெர்மன் இராணுவத்திடமே உள்ளது. மாவூஸ் II >S என பெயரிடப்பட்ட மேற்படி தாங்கி ஜெர்மன் பன்சர் பிரதேசத்திலுள்ள இராணுவக் கட்டுமான ஆலையில் ஒSே உருவாக்கப்பட்டதாகும். 192 தொன் நிறையுடைய இந்த தாங்கி கடின இரும்பு உருக்கினால் தயாரிக்கப் | பட்டுள்ளதுடன் அணுகுண்டுத் தாக்குதலுக்கும் தாக்குப் SN பிடிக்கும் எனக் கூறப்படுகின்றது.
GIÍ.23 - IDIj. 01, 2006

Page 15
நம் உடலின் மொத்த எடையில் 60 சதவீதம் அளவிற்கு இருப்பது தண்ணீர்தான். உடலின் இயக்கத்திற்கு மிகவும் அத்தியா வசியமானதும் கூட
பொதுவாக ஆரோக்கியமான ஒரு நபர் உணவு இல்லாமல் குறைந்தது 6 முதல்
8 வாரங்கள் வரை கூட உயிர் வாழ முடி யும். தண்ணீரில் எவ்வித கலோரியோ அல் லது சத்துணவோ கிடையாது என்ற போதி லும் தண்ணீரின்றி யாராலும் உயிர் வாழ முடியாது. 5 முதல் 10 சதவீதம் வரை
சைவ உணவில் உடலில் ஏற்படும் நோய்களுக்குத் தேவையான எதிர்ப்பு சக்தி மற்றும் நோய்களுக்கான சிகிச்சை இயல்பாகவே இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக வெஜிடேரியன் உணவு முறைக்கு உலக அளவில் நல்ல வரவேற்பு ஏற்பட்டு வருகிறது. அசைவ உணவுகளைக குறைததுக
கொண்டு தாவரவகை உணவுகளை அதிக
அளவில் எடுத்துக் கொள்ளுதல் நலம் என்று அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சிக் கழகம், தேசிய உணவு ஆய்வுக் கழகம் போன்ற சுகாதார அமைப்புகள் நடத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சைவ உணவு முறையே ஒரு சில நோய்களுக்குச் சிறந்த சிகிச்சையாகும் என்றும், உடலுக்கு தேவையான பலன்களை அளிக்கக்கூடிய சத்துக்கள் வெஜிடேரியன் உணவுகளில் இருக்கின்றன என்றும் அவை கூறுகின்றன. எந்தவொரு அசைவ உணவுகளையும் சாப்பிடாதவர்கள் பலர். இறைச்சியை மட்டும் தவிர்ப்பவர்கள் சிலர் என்று 'செவன்த் டே
GO
ః
முரசு
TUFƏ5 UJ35-G
சுத்தமான குடிநீரே ஆரோக்கிய வாழ்ை
உடலில் இருந்து தண்ணீர் இழப்பு ஏற்பட்டால் அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும், அதே நேரத்தில் 15 முதல் 20 சதவீதம் வரை தண் ணிர் இழப்பு ஏற்படும் பட்சத்தில் அது ஏறக் குறைய மரணத்தில் சென்று முடியலாம்.
மனித உடலில் ஜீரணம், வியர்வை வெளியேற்றம், உடலுக்குள் சத்துணவை எடுத்துச் செல்லல், திரவ மற்றும் திடக் கழிவு களை வெளியேற்றுதல், உடலின் வெப்ப நிலையை சீராக வைத்திருத்தல் போன்ற பல்வேறு இரசாயுன மாற்றங்கள் நிகழ்வதற்கு தண்ணீர் அவசியமாகிறது.
உடலில் உள்ள திசுக்களுக்கு ஒரு பாதுகாப்புப் போர்வை அல்லது மெத்தை போன்று தண்ணீர் செயலாற்றுகிறது. உடலின் அனைத்து திசுக்களுக்கும், இரத்தத்தின் அடிப்படைக்கும், மூட்டு இணைப்புகளில் உள்ள திரவம், கண்ணிர், கோழை வடிதல் போன்றவற்றுக்கும் தண்ணிரே காரணமாகத் திகழ்கிறது. உடல் உறுப்புகள் முறைப்படி செயல்படுவதற்கு உராய்வு எண்ணெய் போன்று தண்ணீர் செயலாற்றுகிறது.
நம்முடைய தோலினை மென்மை யாகவும், மிருதுவாகவும் வைத்துக் கொள்
வதற்கும் உடலில் காற்றுகிறது. வயது தோலில் ஏற்படு உடலில் உள்ள த வதே காரணம். குழந்தைகளின் உட 80 சதவீதம் அளவி அவர்களின் தோடு காணப்படுகிறது. அ முதியோருக்கு உட மாகக் குறைவதால் படுகிறது. தண்ணீர் ( எலும்பு இணைப்புகள் முதுமையில் நிகழ்:
மனித உடலுக் 6 முதல் 8 டம்ளர் தேவையாகிறது. ஒவ் தண்ணீர் தேவை ப பழச்சாறுகள், பழ முட்டை, மாமிசம், ! பிரட் போன்றவற்றிலி துக் கொள்ளப்படுகி நிலையில், கோடை லுக்கு அதிக அள படுகிறது.
அன்வென்டிஸ்ட் நடத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. மேலும் சைவ உணவுமுறையைக் கொண்டிருக்கும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் ஆரோக்கியமான உடல்நிலையைக் கொண்டுள்ளனர். அதாவது அசைவத்தை முற்றிலும் தவிர்த்தோர் ஆரோக்கியமானவர்கள் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது
தாவரவகை உணவுகளை எடுத்துக் கொள்வோர் உடல் குண்டாவதில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள்.
பரிசு பெறும்
அதிர்ஷ்டசாலி
உடல் குண்டாக இரு நோய்கள் தாக்கும்
ரத்த அழுத் நோய்கள், சர்க்க கேன்சர் போ சாத்தியக்கூ இருப்பவர்களுக்கு அ நார்ச்சத்து அதி
எடுத்துக் காய்கறிகளை அதிக
66)
காட்டிலு வாய்ப்
3Tůic6 6036 6. கொள்பவர்களுக்கே
அதிர் வர் டசால
முறையில் தே படுவார்.
se GLDGobuq6
நிரப்பி தபால் அட ஒட்டி அனுப்ப மானது. (பிரதி கொள்ளப்படமா
அ? ஒருவர் பட்ட கூப்பன்கை
அனுப்பி வைக்க ே
வாரம் ஒரு அ முரசு பரிசுப்
தினமுரசு 5.6lu.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த் தரும்
உள்ள தண்ணீரே பங் முதிர்வடையும் போது சுருக்கங்களுக்கும் கண்ணீரின் அளவு குறை ஆகவேதான் பிறக்கும் ல்களில் சுமார் 75 முதல் கு தண்ணீர் இருப்பதால் மென்மையானதாகக் துவே 65-70 வயதான லில் தண்ணீர் 50 சதவீத சுருக்கங்கள் காணப் றைவின் காரணமாகவே ல் பாதிப்பு ஏற்படுவதும் றது.
அன்றாடம் சராசரியாக வரையிலான தண்ணீர் வொரு நாளும் உடலின் ாறுபடுகிறது. காபி, டி, ங்கள், காய்கறிகள், உணவு வகைகள், மீன், ருந்தும் தண்ணீர் எடுத் றது. வெப்பமான சூழ் காலத்தில் நமது உட வு தண்ணீர் தேவைப்
ப்பதால் பல்வேறு வகை
பாயம் உள்ளது. உயர் ம், இதயம் தொடர்பான ரை வியாதி, சில வகை ன்றவை ஏற்படுவதற்கான றுகள் உடல் பருமனாக திகம் சில நேரங்களில் கம் கொண்ட உணவை கொள்வதாலோ அல்லது ம் உண்பதாலோ உடல் தேவையான அளவைக் ம் குறைவாக இருக்கும் பும் உண்டு கொழுப்புச் து குறைவாக எடுத்துக் ாவதாலும உடல் எடை றைந்து காணப்படலாம். கேற்ப உடல் எடையை ான அளவில் வைக்கத் வையான ஆகாரங்களை எடுத்துக் கொள்ளுதல் அவசியமாகிறது. சைவ உணவு பவர்களைக் காட்டிலும், எவை அதிகம் எடுத்துக் இருதய நோய் ஏற்படும் ாய்ப்புகள் அதிகம் என ண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ாரு வாரமும் குலுக்கல் ர்ந்தெடுக் கப்
ாள கூப்பனை டையில் மட்டும் னால் போது
பேஷன் என்பது பொதுவாக நாளுக்கு நாள் மாறிக்கொண்டேயிருக்கக் கூடியது. அதிலும் பெண்களுக்கான பேஷன் உடைகள் என்றால் சொல்லவே தேவையில்லை. ஆண் களை விடவும் பெண்களே அழகு சாதனங்கள் மற்றும் உடைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள்.
ஆள் பாதி ஆடை பாதி என்ற நிலை போய், தற்போதைய நவீனயுகத்தில் ஆளெல் லாம் சும்மா. அவர்கள் அணியும் ஆடைகளே அவர்களை மதிப்பீடு செய்யும் நிலை உள்ளது. காலமாற்றத்திற்கேற்ப விதவிதமான ஆடைகளும், புதுப்புது பேஷன்களுடன் வந்து கொண்டிருக்கின்றன. எல்லாத் தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கூடியவரை உடல் பகுதிகளை வெளிப்படுத்தாத, அதே நேரத்தில் கவர்ச்சியின் அளவு எல்லை மீறிவிடாத டிசைன் கொண்ட ஆடைகளைப் பெண்கள் அணிந்தால் நலம். அப்போதுதான் அந்த ஆடைகளுக்கும், அவற்றை அணிபவர்களுக்கும் உரிய கெளரவம் கிடைக்கும்.
ஜன்னல் வைத்த ஜாக்கெட், ஸ்லீவ்லெஸ் டாப்ஸ், முழங்காலுக்கு மேல் வரை வெளிப் படுத்தும் ஸ்கேர்ட், ஜீன்ஸ், டிசேர்ட், இரு பீஸ், சிங்கிள் பீஸ் என நடிகைகள் அணிந்து வரும் ஆடைகளுக்கு நாகரீகமாக பெயர் வைத்துக் கொண்டாலும், அதுபோன்ற உடைகளை சினிமாவைத் தவிர பொது இடங்களில் பெண்கள் அணிந்தால் அநாகரீகமே.
அந்த அளவிற்கு இன்றைய சினிமாக்களில் ஆடை கலாசாரம் ரொம்பவே மாறிவிட்டது. இது போன்ற ஆடைகளைத் தவிர்த்து நமது கலா சாரத்தை ஓரளவிற்கு பாதுகாக்கும் வகையிலான உடைகளை நாம் அணியலாம்.
பெண்கள் தங்களின் உடைகளைத் தேர்வு செய்யும் முன் தங்களின் உடல்வாகு, வயது, நிறம் போன்றவற்றை மனதில் கொள்ள வேண்டும். கல்லூரி செல்பவரா? டீன் - ஏஜ் வயதினரா? அலுவலகம் செல்லும் நடுத்தர வயது கொண்டவரா? அல்லது எந்த நிகழ்ச் சிக்காக ஆடைகள் வாங்குகிறோம் என்பன போன்றவற்றையும் கருத்தில் கொண்டு வாங்
கலாம். சூழ்நிலைகளுக்கேற்றவாறு உடை
'w.l.
உடுத்துதல் கூடுதல் அழகைத் தரும். அழகுபடுத்துகிறோம் என்று கூறிக்கொண்டு ஆபா சமான உடை உடுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
உடைகள் குறித்த ಶೌಖ டிப்ஸ்
வீட்டில் நிகழும் பல நிகழ்ச்சிகள், உறவினர் வீட்டுத் திருமணங்கள், கோயில் திருவிழாக்கள் என்றால் பட்டுச்சேலை தான் பேவரைட் சொய்ஸ் ஆக வைத்துக் கொள்ளுங்கள்.
பட்டுச் சேலை இல்லாவிட்டாலும் சாதாரண ஷிபான், விலை உயர்ந்த கொட்டன் சேலைகள் அல்லது மைசூர் சில்க் போன்ற அவரவர்க்குப்
உடைகளைத் தேர்வுசெய்வது எப்படி?
பிடித்த ரக கிராண்ட் ஆக இருக்கும் சேலை களை அணிந்தால் ஜொலிப்பாக இருக்கும்.
சேலை கட்ட விருப்பமில்லாதவர்கள் அல்லது சேலை கட்டத்தெரியாதவர்கள் எனில் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்குப் பட்டினால் ஆன சுடிதார் அல்லது சல்வார் கமீஸை அணியலாம். அதிக அளவில் ஒளிர்வு இல்லாத, டிசைன் அதிகம் இல்லாத அதே நேரத் தில் தேவையான பளபளப் புடன் அவர்களின் நிறங் களுக்கேற்ற கலரைத் தேர்வு செய்து அணி
گیمیہ۔۔۔۔ திருமணங்களுக்கு என தனியாக பட்டுச் சேலைகளை உபயோகிக்கலாம்.
டிசைன்களுடன் கூடிய சேலைகள், கைத்தறி சேலைகள், எம்ப்ராய்டிங் போட்ட சேலைகள், பிரிண்டட் சேலைகள் என்று எண்ணற்ற சேலை ரகங்கள் உள்ளன.
தவிர ஜார்ஜெட், கேஷவல் சேலைகள், விழாக்களுக்கான பிரத்தியேக சேலைகள், தனி பருத்தியினால் ஆன சேலைகள், சிந்தடிக் சேலைகள், சாட்டின், குளிர்காலத்திற்கான சேலைகள் என்று தனித்தனியாக சேலை ரகங்கள் சந்தையில் கிடைக்கின்றன.
இவற்றில் பெண்கள் எந்தவகை சேலையை அணிய முடியுமோ அவற்றை தட்ப வெப்பநிலைக்கேற்ப தங்களின் தோற்றம் மற்றும் வயதைக் கருத்தில் கொண்டு உடுத்தலாம். பொதுவாக சேலைகளுக்கு என்று தனி பாரம் பரியமே உண்டு அதிலும் தமிழ்நாட்டில் சேலை களுக்கான மகத்துவம் அதிகம் எனலாம்.
கல்லூரி செல்பவர்களுக்கான மிகச் சிறந்த சொய்ஸ் சுடிதார், சல்வார் கமீஸ் தான்.
கல்லூரியில் ஏதாவது நிகழ்ச்சி என்றால் சேலை அணிந்து செல்லலாம்.
கல்லூரி பேராசிரியையாகப் பணிபுரியும் பெண்கள் என்றால் அநேகமாக சேலையே உகந்தது.
ஜீன்ஸ், டிசேர்ட் போன்றவற்றை ஏதாவது பார்ட்டிகளுக்கு அவ்வப்போது ஓரிரு முறை அணிவதில் தவறில்லை. அதுவும் மற்றவர்களை சங்கடத்தில் ஆழ்த்தாத வகையில் பார்த்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் அணியும் ஆடைகள் தான் உங்களின் பண்பினையும், பாரம்பரியத்தையும் வெளிப்படுத்தும் என்பதை எப்போதும் மனதில் கொள்ளுங்கள்.
கள் ஏற்றுக் LTg).
ஒன்றுக்கு மேற்
ா அனுப்பலாம்.
1ணிடிய முகவரி
GLTTG Bullip - I
lIIII Juneaul
- 772
thւկ.
GF65FODDT (g: TD g (TD
1 கப் துருவிய தேங்காய் - 12 கப் வெல்லம் (நசுக்கியது) i - 1 85ů d) lülq - 1 சிட்டிகை
கெட்டியாக கரைத்துக் கொண்டு தோசை
தோசை செய்முறை -
இவை அனைத்தையும் நீர் விட்டு சிறிது
வார்க்கும் கல்லில் எண்ணெய் ஊற்றி தேய்த்து, 1 கரண்டி மாவை ஊற்றி மொத்தமாக தேய்த்து எண்ணெய் ஊற்றி சிறிது நேரம் திருப்பிப் போட்டு வெந்தவுடன் எடுத்துப் பரிமாறவும்,

Page 16
ரா அன்றைக்கும் குடித்துத்தான் இருந்தி ருக்கிறாள்! அன்றைக்கும் நாலு பேர் இறந்து போயி ருக்க வேண்டும். மூன்று பேர் தப்பினார்கள்."
அவளும் க்ளோவும் வாய்விட்டு அழுவதைக் கண்டு தாரென்ஸன் டி.வி.யை நிறுத்தினான். சற்றுப் பொறுத்து வேறொரு சேனலைத் திருப்பியபோது அங்கும் இதே செய்தி. ஆனால் இப்போது செய்தி மேலும் பயங்கரமாக இருந்தது. பலியானது நான்கு உயிர் அல்ல. ஐந்து,
குடும்பத் தலைவன் - முப்பத்திரண்டு வயது; குடும்பத்தலைவி - இருபத்தெட்டு வயது; ஐந்து வயதுப் பையன்; இரண்டு வயதுப் பெண். அத்துடனில்லை. இறந்து போன குடும்பத் தலைவி எட்டு மாதக்
கருவை வயிற்றில் சுமந்திருந்தாள். லாராவின் மகளுக்கு ஒரு கையில் முறிவு: கன்னத்தில் பதினைந்து தையல் போட்டிருந்தார்கள். லேசான வலிப்பு வேறே. "இந்தத் தடவை செனெட்டரால் தன் மனைவியைக் காப்பாற்ற முடியாது” என்றான் தாரென்ஸன். "ஐந்து உயிர்கள் பலி!”
"ஆறு" என்றாள் பேஜ் இறந்து போன
ॐ
பிலிப்பை எண்ணி 'ஆலிஸனுக்கு ஏதாவது நேர்ந்தால் ஏழு என்று நினைத்துக் கொண்ட போது அவள் உடம்பு நடுங்கியது.
பொழுது விடிந்து, ஆஸ்பத்திரிக்குப் போவதற்காக அவர்கள் புறப்பட்ட போது, வாசலில் பத்திரிகை, டெலிவிஷன் நிருபர்கள் ஒரு பட்டாளமாக நின்றிருந்தார்கள். நடந்த விபத்தைப் பற்றிக் கருத்துச் சொல்லும்படி தாரென்ஸனைச் சூழ்ந்து கொண்டார்கள்.
"ரொம்ப அதிர்ச்சியான விபத்து' என்று சுருக்கமாகச் சொன்னான் தாரென்ஸன். க்ளோவைச் சக்கர நாற்காலியில் உட்காந் திருப்பது போல அல்லது ஊன்று கட்டையில் சாய்ந்து கொண்டிருப்பது போலப் புகைப்படம் எடுக்க வேண்டுமென்று அவர்கள் கேட்டார்கள். அதற்கு அனுமதி தரவில்லை தாரென்ஸன், பேஜுடன் காரில் புறப்பட்டு விட்டான்.
ஆஸ்பத்திரியை அடைந்தபோதுதான் பேஜுக்கு ஞாபகம் வந்தது. க்ளோவைப் படம் எடுக்க விரும்பியவர்கள் ஆலிஸனை மட்டும் விடுவார்களா? அந்த எண்ணம் ஏற்பட் டதும் புயல் வேகமாக ஆலிஸனின் அறையை அடைந்தாள். அங்கே இன்னும் எந்த நிருபரும் வரவில்லை. நர்ஸ்கள் ஜன்னல் கதவுகளைச் சாத்திக் கொண் டிருந்தார்கள். யாரையும் வர அனுமதிக்க வேண்டாமென்று பேஜ் சொன்னதை ஆஸ்பத் திரி நிர்வாகிகளும் ஒப்புக் கொண்டார்கள். லாராவைப் பற்றிச் செய்தி சேகரிக் கும்படி தாரென்ஸன் சொல்லியிருந்த நண் பரும் பல தகவல்கள் திரட்டி வந்து
16
சொன்னார். குடிப் பழக்கத்தைப் போக்கிக் கொள்வதற்காக இதுவரை லாரா நாலு ஆஸ்பத்திரியில் தங்கிச் சிகிச்சை பெற்றிருக்கிறாளாம் - வெவ்வேறு பொய்ப் பெயர்களில், ஆனால் பலன் ஏற்பட வில்லை. அவளுக்கு நாற்பது வருட சிறைத் தண் டனை கிடைப்பது நிச்சயம் என்றார் அந்த நபர்.
அந்த வாரக் கடைசிக்குள் லாராவைப் பற்றியும் விபத்தைப் பற்றியும் பரபரப்பு உச்சக் கட்டத்தை எட்டியது. பிலிப்பின் பெற்றோர், ஜேமியின் பெற்றோர், பேஜ், பிராட், தாரென்ஸன் - எல்லோரையும் நிருபர்கள் துரத்தினார்கள். ஒரு டெலிவிஷன் நிலை யத்தின் பெண் நிருபர் பேஜிடம் மன்றா
டினாள். "குடி போதையில் கல்லுட்டுவ
எவ்வளவு கொடுமையானது என்ப பொது மக்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? அதற்காகவேனும் கோமாவில் கிடக்கும் உங்கள் பெண்ணின் படத்தை டிவியில் காட்ட வேண்டும்" என்றாள் அவள்,
பேஜ் திட்டவட்டமாக மறுத்து விட்டாள்.
"அப்படியானால் நீங்கள் மட்டுமாவது பேட்டி கொடுங்கள்” என்று அந்தப் பெண்
நிருபர் விடாப்பீடியாக வற்புறுத்தினாள். பேஜ் அதற்குச் சம்மதித்து, மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த விபத்து, ஆலிஸனுக்கு நேர்ந்த காயம், இப்போது அவளுடைய நிலைமை ஆகியவை குறித்துச் சுருக்கமாகச் சொன்னாள்.
"அந்த விபத்தினால் உங்கள் வாழ்க்கை வேறு எந்த வகையிலாவது பாதிக்கப் பட்டிருக்கிறதா? வேறு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டுள்ளதா?" என்று கேட்டாள் அந்தப் பெண்.
எழுதியது விேயல் ஸ்
தானும் பிராடும் பிரிந்திருப்பதை யார் மூலமோ இவள் : என்பது பேஜுக்குப் புரிந்தது. அதற்குப் பதி லளிக்காமல் மழுப்பிவிட்டு, “எங்கள் எல்லோ ருக்குமே இது சோதனையான காலம். சுதாரித்துக் கொண்டு வருகிறோம். இது போன்ற சோக முடிவுகளுக்கு ஜவாப் தாரியா னவர்களைச் சட்டம் கடுமையாகத் தண்டிக் கும் என்று நம்புகிறேன்" என்று கூறிப் பேட் டியை முடித்துக் கொண்டாள்.
‘என்ன பேட்டி கொடுத்து என்ன? ஆலி ஸனிடம் என்ன மாற்றம் ஏற்படப் போகிறது? ஒன்றுமில்லை' என்று நினைக் கையில் அவள் உள்ளம் கனத்தது.
டாக்டர் கொடுத்திருந்த மூன்று மாதக் கெடு முடிந்து, நாலாவது மாதம் ஆரம்பமா யிர்
s: Mál sílgj
66oi . O ஆயினும் பேஜுக்கு அசைவும் தெரியவில் பிராடுக்கு பேஜ் செ அதனைப் பெரிதா கொள்ளவில்லை 3
ஓவியம், களிமண் செய்வதில் கொஞ்சம் கொண்டிருந்தாள்.
லாரா இன்னொரு பேர்களைக் கொன்
穆 ஆலிஸனின் நிலை காணோம். வெறும் மு தெல்லாம் வருவதில்6 கோமாவிலிருந்து விடுபட்டு விழித்துக் என்று பேஜ் தவியாய் ருடன் பிழைத்து விட்
டைய மன வளர்ச்சிே சியோ எப்படி இருந்த நடமாட வைப்பதற்கும் னாக இருப்பதற்கும் எ;
பிடித்தாலும் பரவாயில்
தாள். ஆனால் அந்த ர ஈடேறப் போவதில்ை இப்போது ஏற்படத் தெ
அன்று அவள் ஆ6 பறையில் வரைந்து வ ஓரளவு முடித்துவிட் ஆலிஸனிடம் திரும் ஓவியம் ஒரு துறைமு சின்னதாய்ப் பல விவர செய்ய வேண்டியிரு நோட்டில் பென்சில வரைந்த வண்ணம் கைக்கருகே உட்கார் தவழ்ந்த பிற்பகல் ( சாயங்காலக் கிரணங் ஜன்னல் வழியே அ கொண்டிருந்த நேரத்தி
படுக்கையில் கொஞ்சம் நகர்கிற ம
அப்படி நடுநடுவே தான். அதற்கு எந்த அ என்று பேஜுக்குத் ெ ஏதோவொரு மின்னை போன்ற அசைவு ஏற்ப( அறிவாள்.
(தாய் ெ
() ,
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

猫 I Da DSE GLT FFFT
OI TUTLD FABIA -
எந்த வி இந்தியாவின் சில பகுதிகளில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதாக '... பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ள கோழிப் ான்ன போது உண்மைதான் என்றாலும், அவைகளை பண்ணைகளில் இருந்து வரும் 3 முதல் 5
கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் லட்சம் கோழிகள் அழிக்கப்பட்டு
: எடுக்கப்பட்டுவிட்டன. எனவே, வருகின்றன என்றும் நாட்டின் மற்ற
ལ་ཁར་བན་ - அச்சப்படுவதற்கு ஏதுமில்லை என்று பகுதிகளில் இயங்கிவரும் பண்ணைகளில் யாமமைகள இந்திய மத்திய சுகாதாரத் துறை அந்த அறிகுறி ஏதுமில்லை என்றும், அது உழைத்துக் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் ஏற்பட்டுவிடாமல் தடுக்க உரிய மருந்து
இதற்கிடையில் விபத்தில் 4 விடுகிறாள்
கூறியுள்ளார். பொருட்கள் அனுப்பப்பட்டுவிட்டதாகவும்
தலைநகர் டெல்லியில் நேற்று இரவு ராமதாஸ் கூறினார்.
நந்தூர்பார் மாவட்டத்திலும், இந்த காய்ச்சலுக்குக் காரணமான ஹெச்3 என்1 நுண்ணுயிரி பாதித்த 3 கோழிகள் மட்டும்தான் கண்டறியப்பட்டுள்ளன என்றும், வேறெங்கிலும் இந்த பாதிப்பு இல்லை என்றும் அன்புமணி ராமதாஸ் கூறினார். பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக அழிக்கப்படும் கோழிகளுக்கு நட்டஈடு ரூ.1,000 கோடியானாலும் அதனை அளிக்க அரசு தயாராகவே உள்ளது என்றும், இழப்பீடு அளிப்பதற்காக ஏற்கனவெ ரூ.100 கோடி நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ளதையும் அன்புமணி
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்
ཅ །ཚ་ அன்புமணி, பறவைக் காய்ச்சல் பரவி பமையில் மாறுதலைக் வருகிறது என்று எந்தவிதமான கைல் கூட இப்போ அடிப்படையற்ற செய்தியையும் ஊடகங்கள் முதல் கட்டிக்கான
ീഖ, பரப்பிவிடாமல் பார்த்துக் கொள்ள இந்த நிலையில் இலங்கையிலும் இக் அவள எபபடியாவது வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கஃ : சாத்தியக் கொண்டால் போதும் மகாராஷ்டிரத்தின் நந்தூர்பார் இருப்பதாகச் சில வட்டாரங்கள் கூறி த் தவித்தாள். உயி - மாவட்டத்தில் பறவைக் காய்ச்சலுக்கு வருகின்றன. இந்நோய் இலங்கையில்
டால், பிறகு அவளு
ܕ ܐ ܐ ܐ
யா, மூளை வளர்ச் ாலும் பரவாயில்லை. , ஆலிஸன் ஆலிஸ தனை நீண்ட காலம் லை என்று நினைத் m) குறைந்தளவில் நோய்கிருமிகள் பரவக்கூடிய சாத்தியங்கள் மு
ம்பிக்கை ஒருநாளும் . > மேலதிகமாக நோய்கிருமிகள் பரவக்கூடிய சந்தியங்கள் டு /
ல என்ற எண்ணம்
فن فن فن فن فيږيgعند finian {%"
ாடங்கி விட்டது. ஸ்பத்திரியின் வரவேற்
ந்த சுவரோவியத்தை * எச்ஏன் மேலதிகமாக பரவக்கூடிய சாத்தியங்கள் டு
泗 அப்போதுதான் ஒருவர் பலியாகிவிட்டதாக வந்த செய்தி பரவும் பட்சத்தில் இதற்கான தடுப்பு 'ருந்த அந்த முற்றிலும் தவறு என்றும், அவருடைய நடவடிக்கைகளை எவ்வளவு தூரம் கக் காட்சிசின்னர் மரணத்திற்கு பறவைக் காய்ச்சல் இலங்கை அரசு எடுக்க வேண்டும் என்று களை அதில் பூத்தி காரணமல்ல என்று மருத்துவச் இலங்கையின் சுகாதார அமைச்சர் தது. சிறு குறிப்பு சோதனையில் தெரியவந்துள்ளதாகவும் தலைமையிலான குழுவொன்று ால் அவ்வப்போது அன்புமணி கூறினார். ஆராய்ந்துவருவதாகவும் செய்திகள் ஆலிஸனின் படுக் மகாராஷ்டிரத்திலும், குஜாரத்திலும் வெளியாகியுள்ளன. திருந்தாள். சாந்தம் LLLL LL LL LLLLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLL LL LLLLLL
வெளிநாட்டு மக்களுக்கு கலை ரசனை கொஞ்சம் ஒவராகிக்
|வளை, சூரியனின் கள் மென்மையாய் உறக்குள் நுழைந்து
6) - கொண்டுதான்
த து. நீங்கள் பார்ப்பது ஒரு
அசைவது உண்டு ே
ஆண்களின் மலசலக் ர்த்தமும் கிடையாது
கூடத்தில்
தரியும். மூளையில் உட்புறத்தைத் தான். 0 பாயும்போது அது அதிலும் எவ்வளவு கிறது என்று அவள் கலைத்துவமாக ஓவியங்களை
வரைத்துள்ளார்கள்
தாடர்வாள்.) பார்த்தீர்களா?
E. GIí. 23. IDTj. 01, 2006

Page 17
பல்வேறு கோட்டங்களினதும் குடித்தொகையியல் சார் நிலைமை பெருமளவில் வேறுபடுகின்றது. சுவிஸ் சனத்தொகையில் ஏறத்தாழ 17 சதவீத ஸ்யூரிக் கோட்டத்தில் வாழ்கின்றார்கள். அபென்ஸல் என்ற கோட்டத்தில் 0.02சதவீதத்தினர் மட்டுமே வாழ்கிறார்கள். எனினும், கீழே ஆராயப்பட்டிருப்பதற்கிணங்க, சில வழிகளில் இப் பல்வேறு அலகுகளும் சமமாக நடத்தப்படுகின்றன.
சுவிஸ் சமஷ்டியின் வடிவமைப்பு
சுவிஸ் சமஷ்டி முறைமை, சமஷ்டி இணைப்பு வரலாற்றினதும் பாரம்பரியத்தினதும் சாயல்களை இன்னமும் கொண்டுள்ளது. எனவே, கோட்டங்களின் இறைமை, அரசியல் யாப்பினால் வரையறுக்கப்படாத வரையில் கோட்டங்கள் இறைமையுடையவை என்று 1999ஆம் ஆண்டு அரசியல் யாப்பின் உறுப்புரை 3 குறிப்பிடுகின்றது. நாட்டுக் கூட்டிணைப்பு (இது சமஷ்டி அமைப்பைக் குறிக்கின்றது), கோட்டங்களின் சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கின்றது. சுவிற்சர்லாந்தில், சமஷ்டியின் செயற்பாட்டில், கோட்டங்களின் தன்னாட்சி ஒரு அடிப்படை அம்சமாகும்.
சமஷ்டியில் இடம்பெறும் 26 அலகுகளுக்கும், பகிர்ந்து செயற்படும் நிறுவனங்களும் (ஒரு சட்டவாக்கச் சபையும் ஒரு நிறைவேற்றுச் சபையும்) ஜனநாயக நிறுவனங்களும் சுவிஸ் சமஷ்டியில் உண்டு சுய ஆட்சிக்கும் பகிரப்பட்ட ஆட்சிக்குமிடையேயுள்ள இச்சமநிலை தான், நாட்டின் உறுதிப்பாட்டிற்கு அடிப்படையாக அமைகின்றதென்று தோன்றுகிறது.
தகுதிகளின் பங்கீடு
சமஷ்டி அரசாங்கம், அரசியல் யாப்பில் வெளிப்படையாகக் கூறப்பட்டுள்ள பல தகுதிகளை அனுபவிக்கின்றது. 1999ஆம் ஆண்டு அரசியல் யாப்பில் துணைத்தன்மை என்ற தத்துவம் பொதிந்திருக்கின்றது. தாக்கமுள்ளதாக அமைவதற்காகச் சமச்சீரான செயற்பாடு அவசியப்படும் விடயங்கள் மட்டுமே மத்திய அரசாங்கத்தினால், கையாளப்பட வேண்டும். 'மீதி
****
அதிகாரங்கள், அதாவது, வெளிப்படையாக வழங்கப்படாதவை, கோட்டங்களின் கையில் இருக்கும்.
பாதுகாப்பு, வெளிநாட்டுக் கொள்கை, சக்தி, போக்குவரத்து, பொருளாதாரம், சமூகக் காப்புறுதி, வியாபாரமும் வர்த்தகமும் என்ற விடயங்களில்
* 8 ܘ ܬܐ؟
சமஷ்டி அரசாங்கத்திற்கே நியாயாதிக்கம் கல்வி, கலாசாரம், சுகாதாரம், பராமரிப்பு, பொலிஸ், வீடமைப்பு, நகரத்திட்டமிடல், கூட்டாட்சி அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட சூழல் நியமங்களை நடைமுறைப்படுத்துதல் என்பனவற்றிற்குக் கோட்டங்களே பொறுப்பு வேறுபாடுகளைச் சகித்தல், பொலிஸைக் கூட எட்டுகின்றது (ஒவ்வொரு கோட்டமும் தத்தனது
GLIÍ, 23. Tiji, 01, 2006
چین
என்பவை தொடர்பான நவீன தொழினுட்ப
சட்டத்திற்கும் ஒழுங்கிற்கும் பொறுப்பாகும்). இராணுவத்தினர் அணியும் சீருடைகளுக்கும் அவை பொறுப்பு (இராணுவம் சமஷ்டி அரசாங்கத்தின்
பொறுப்பாகும். ஆனால், ஒவ்வொரு கோட்டமும்,
சீருடையின் ஒரு பகுதியை மாற்றியமைக்கலாம்)
வெகுசனத் தொடர்புகள் அல்லது
போக்குவரத்து, சமூக நலன் அரசின் வளர்ச்சி
அபிவிருத்திகள் தொடர்பாக, கோட்டங்களின் தகுதிகள் சமஷ்டி அரசாங்கத்திற்கு இடமாற்றப்பட்டதனால், ஓரளவு மத்தியமயமாக்கல் இடம்பெற்றுள்ளது. எப்படியிருப்பினும், சமச்சீரான செயற்பாடு அத்தியாவசியமாகும் தருணங்களில் மட்டுமே, சமஷ்டி அதிகாரங்கள் சட்டமுறையானவையாக அமையும் என வலுவான எண்ணம் இன்னமும் உண்டு. மேலும், ஏதாவது தகுதிகள் இடமாற்றஞ் செய்யப்பட வேண்டுமேயானால், சுவிஸ் வாக்காளர்களுள் பெரும்பான்மையோரின் ஆதரவும் பெரும்பாலான கோட்டங்களின் ஆதரவும் அவசியப்படும். (அபிப்பிராய வாக்கெடுப்பினூடாக) சுவிஸ் மக்கள், பிரதேச அதிகாரங்களுக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், நேரடிச் சனநாயக முறை, பொதுவாக, அரசியல் யாப்புசார் மத்தியமயப்படுத்தலின் வேகத்தைப் பொதுவாகக் குறைத்துள்ளது. சமஷ்டி நிறுவனங்கள் கையாளும் அதிகாரங்களை விட உள்ளுர் அதிகாரங்கள் மீது அவர்களுக்குக் கூடிய செல்வாக்கு இருப்பதே சுவிஸ் மக்கள், உள்ளுர் அதிகாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்குக் காரணமாகும்.
அரசிறை வரி வருமானம் பற்றிய அதிகாரமும் ஒற்றுமையும்
இப்பரந்த அதிகாரங்களைக் கையாள்வதற்காக, கோட்டங்கள், பரந்த அளவில்,அரசிறை வரும்படி ('பிஸ்கல்) தொடர்பாகத் தன்னாட்சியை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அனுபவிக்கின்றன : மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாடெதுவுமின்றி, கோட்டங்கள் நிதியைச் சேகரித்து, பொது நிதிகளைச் செலவு செய்யலாம்.
உண்மையில், சமஷ்டி அரசாங்கத்தின் வரி ஈட்டும் அதிகாரம் கடுமையாக வரையறுக்கப்பட்டுள்ளது. சமஷ்டி அரசாங்கம் தனி ஆள் வருமானத்தின் மீது மட்டும் 11.5 சதவீத வரி விதிக்கலாம். கூட்டாட்சி அரசாங்கம், கோட்டங்கள், மாநகர சபைகள் என்ற ஒவ்வொன்றும், தமது முழு நிதி வளங்களுள்ளும் ஏறத்தாழ மூன்றிலொரு பங்குச் செலவிற்கு அவை பொறுப்பாகும்.
மத்திய அரசிலிருந்து சில கோட்டங்களுக்கு (நிலைக்குத்தான சமமாக்கல்) மீள் பங்கீடு செய்வது பற்றி, அரசியல் யாப்பு சில விதிகளை ஏற்படுத்தியுள்ளது. அது கோட்டங்களுக்கிடையில் (கிடையான சமமாக்கல்) மீள் பங்கீடுகள் இடம்பெறுவதையும், ஊக்குவிக்கின்றது. ஆனால், அதை பொறுப்பாணை சார்ந்ததாக ஆக்கவில்லை.
அரசியல் யாப்பின் பூர்வாங்க வாசகம் வசதி குன்றிய பிரஜைகளுக்கு உதவுதல் தொடர்பாக ஒற்றுமைப்படுத்தல் பற்றி, சில ஈடுபாடுகள் நிலவ வேண்டுமென்று குறிப்பிடுகின்றது (மக்களின் உறுப்பினர்களுள் மிகவும் பலகீனமானவர்களின் நலன்களைக் கொண்டே சுவிஸ் மக்களின் வலிமை மதிப்பிடப்படுகின்றதென்பதை சுவிஸ் மக்களாகிய
நாம் அறிவோம்; கோட்டங்களும் அறியும்). எனினும்,
வளங்களை ஒரு வித மீள் பங்கீடு செய்யும்படி விடுக்கப்படும் இந்த அழைப்பு, சகல பிரஜைகளும்
ஒத்த விதத்தில் நடத்தப்பட்ட வேண்டும் என்பதற்கான
அழைப்பல்ல என்பது முக்கியமாகும். குறிப்பாக, சமூகப் பாதுகாப்புப் பற்றிய விடயங்களை உதாரணமாகக் குறிப்பிடலாம். பிரஜைகள் ஒப்பிடத்தக்க சேவைகளை அனுபவிக்க வேண்டும் என்பதே நோக்கமாகும். ஆனால், அவை, சில சமயங்களில், கோட்டத்திற்கு கோட்டம் பெரிதும் வேறுபடலாம். சமஷ்டிக் கட்டமைப்புக்கள் நிறுவப்பட்ட பின்னரே, சுவிஸ் சமூக நல அரசு விருத்தியடைந்தமை இதை ஓரளவு விளக்குகின்றது. நடத்தப்படும் விதத்திலுள்ள வித்தியாசங்கள், ஆரம்பத்திலிருந்தே, அமைப்பின் ஒரு பகுதியாக இருந்து வள்துள்ளது. இதற்கு எதிர்மறையாக, சமூக நல அரசு நிறுவப்பட்ட பின்னர், தோன்றிய சமஷ்டி நாடுகளில், வித்தியாசமாக நடத்தப்படுதல், பிரஜைகளின் சமத்துவம் என்ற தத்துவத்தை மீறுவதாகும் என்ற வகையில் நோக்கப்படலாம். (பெல்ஜியம் இதற்கு ஓர் உதாரணமாகும்).
சுய ஆட்சியுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்
சுவிற்சர்லாந்து என்ற சமஷ்டி நாடு, 23 கோட்டங்களாகவும் மூன்று, அரைக் கோட்டங்களாகவும் பிரிக்கப்பட்டிருக்கின்றது. அரசுக்களின் சபையில் (மேற் சபை) அவற்றிற்கு, ஒரு பிரதிநிதி (இரண்டு பிரதிநிதிகளுக்குப் பதிலாக)
மட்டும் இருப்பார் என்பதையும் நாடளாவிய
a
JT,
flogg
அபிப்பிராய வாக்கெடுப்புக்களில் அவற்றின் பலம், ஏனைய கோட்டங்களை விட அரைப் பங்காகவே இருக்கும் என்பதையும் தவிர்ப்பதற்காக, இந்த அரைக் கோட்டங்கள், முழுக் கோட்டங்கள் அனுபவிக்கும் அதே அதிகாரங்களையே அனுபவிக்கின்றன.
சுவிஸ் கோட்டங்கள், தமது சொந்த நிறுவனங்களைப் பொறுத்தளவில், மிக அதிக அளவு தன்னாட்சியைப் பெற்றுள்ளன. அவற்றிற்கே சொந்தமான அரசியல் யாப்பு அவற்றிற்கு உண்டு. சட்டவாக்கக் கிளைக்கும் நிறைவேற்றுக் கிளைக்குமிடையில் அதிகாரங்களை எவ்வாறு பங்கீடு செய்யலாம் என்பதை அவை தீர்மானிக்கும். (இது உறுப்பு சார் தன்னாட்சி எனப்படும்). கோட்டங்கள் வெறுமனே நிர்வாக அலகுகள் அல்ல. ஆனால் உண்மையான, காத்திரமான சட்டவாக்க, நிறைவேற்று, நீதி அதிகாரங்களைப் பெற்ற அலகுகளாகும்.
இவை யாவும் கோட்டத்தைச் சேர்ந்த பிரஜைகளால் தெரிவு செய்யப்பட்ட சொந்தப் பாராளுமன்றங்களைக் கொண்டவை. சமஷ்டிப் பாராளுமன்றத்தினால் தெரிவு செய்யப்படும், சமஷ்டி அரசாங்கத்திற்கெதிர்மாறாக, கோட்டங்களுக்கான நிறைவேற்றாளர்களும் பிரஜைகளினாலேயே தெரிவு செய்யப்படுகின்றனர். சில கோட்டங்கள் ஏழு அங்கத்துவ நிறைவேற்றாளர்களைப் பெற்றிருக்க, ஏனைய ஐந்து அங்கத்துவ நிறைவேற்றாளர்களைப் பெற்றுள்ளன. ஒன்று, ஒன்பது நிறைவேற்றாளர்களைக் கொண்டுள்ளது. மக்கள் வாக்களிப்பின் மூலம், நிறைவேற்றாளரை பதவி நீக்கஞ் செய்வதற்கு, சில கோட்டங்களின் அரசியல் யாப்பில் ஏற்பாடு உண்டு. ஆனால், இத்தகையதொரு சம்பவம் இதுவரை இடம்பெறவில்லை.
கோட்டங்கள் பல வழிகளில் தனித்தன்மை பெற்றுள்ளன. சில கோட்டங்கள் குறிப்பிடத்தக்களவு மத்தியமயப்படுத்தப்பட்டுள்ளன. வேறு சில, பெருவாரியான பொறுப்புக்களை மாநகர சபைகளிடம் கையளித்துள்ளன. சில கோட்டங்களில், பாராளுமன்ற அங்கத்தவர்களாக இருந்து கொண்டே மற்றுமொரு பதவியில் முழு
நேர வேலைக்கு அமரலாம். கோட்டம் பற்றிய ஒவ்வொரு சட்டம் தொடர்பாகவும், கட்டாயமான ஒப்பங்கோடல் நடத்தப்பட வேண்டுமென்று, (பொது மக்கள் வாக்களிப்பு) சில கோட்டங்களில் ஏற்பாடு உண்டு வேறு சில, 'விரும்பினால் மட்டும் அபிப்பிராய வாக்கெடுப்பை நடத்தும். மக்களுள் குறிப்பிடப்பட்டதொரு தொகையினர், கோரினால் மட்டுமே இவை நடத்தப்படுகின்றன. சில கோட்டங்கள், கோட்டப் பாராளுமன்றத்தினால் C ஆக்கப்பட்ட சட்டங்களை உறுதிப்படுத்துவதற்காக அல்லது நிராகரிப்பதற்காக வருடா வருடம் திறந்த வெளிக் கூட்டங்களை நடத்தும்.
(தொடரும்)

Page 18
இரு எழுத்தாள ந்து எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
இலங்கைப் பரப்புக்குள் நுழைந்த இந்திய விமானங்கள் உணவுப் பொருட்களைப் போட்டன விமானப் பாதுகாப்புடன் முன்னேறிய இலங்கை இராணுவம் பருத்தித்துறை நகரத்தை 1987ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் திகதி கைப்பற்றியது. பெருமளவு கண்ணி வெடிகளும் பொறி வெடிகளும் புதைக்கப்பட்டிருந்ததால், இராணுவம் மெதுமெதுவாகவே முன்னேறியது. ஜெயவர் தனாவுக்கு இது பெரும்ாண மகிழ்ச்சியாக இருந்தது. 2 சிங்கள மக்கள் அதிர்ச்சி யாலும் சந்தோசத்தாலும் ஆரவாரப் பட்டனர். ஆனால் இந்த ஆரவார மும் மகிழ்ச்சியும் நீடிக்க வில்லை. நிலைமை முற்றாகவே மாறியது. கண்மூடித் தனமாக பொது மக்கள் வாழும் பகுதிகள் மீது, இலங்கை விமானப்படை குண்டு வீசித் தாக்குவதாக அமிர்தலிங்கம் கண்டனம் தெரிவித்தார். நிலைமை கட்டுமீறிச் செல்வதை உணர்ந்த தமிழக முதல்வர் எம்.ஜி. இராமச்சந்திரன், புதுடில்லிக்கு விரைந்து சென்று பிரதமர் ராஜிவ் காந்தியைச் சந்தித்துப் பேசினார். இராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்துவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்குமாறு எம்ஜிஆர், ராஜிவ் காந்தியைக் கேட்டுக் கொண்டார். இந்திய அமைச்சரவையின் அரசியல் விவகாரக் கமிட்டி உடனடியாகவே கூடி மாற்று நடவடிக்கை எடுப்பது பற்றி ஆராய்ந்தது. புலிகள் தோற்கடிக்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது என்று இந்திய உளவுத் துறையினரும் இந்திய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளும் கூறினார்கள். புலிகள் தோற்கடிக்கப்பட்டால் புதுடில்லியின் ஆதிக்கம் தளர்ந்து விடுமென்பதே அவர்கள் கூறிய காரணமாகும்.
யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு கப்பல்கள் மூலம் உணவுப் பொருட்களை அனுப்பப் போவதாக ஜூன் மாதம் முதலாம் திகதி இந்தியா அறிவித்தது. அப்போதைய வெளிவிவகார அமைச்சர் ஏ.சி.எஸ்.ஹமீதை கொழும்பிலிருந்த அப்போதைய இந்திய உயர் ஸ்தானிகர் தீக்ஷித் சந்தித்து இது குறித்துப் பேசினார். மனிதாபிமான அடிப்படையில் யாழ்.மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்க இலங்கை அனுமதியளிக்க வேண்டு மென்று தீக்ஷித், ஹமீதைக் கேட்டுக் கொண்டார். எந்தவித மனிதாபிமான உதவிகளையும் நேரடியாக வழங்கக் கூடா தென்றும் வழங்குவதாயிருந்தால், இலங்கை அரசுக் கூடாகவே வழங்க வேண்டுமென்றும் ஹமீத் பதிலளித்தார்.
". *
-- ॐ
প্ত
இந்தியப் படகுகள் மூலம் யாழ்யாணத்திற்கு உணவுப்பொருட்கள் எடுத்துச் செல்லுடுவதற்கு முன் தயாரிப்பு வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றன
- ళ్ల ஆனால் நேரடியாக உணவுப் பொருட்களை அனுப்பப் போவதாக இந்தியா அறிவித்ததும் இலங்கை அமைச்சரவை அவசர அவசரமாகக்கூடி, நிலைமையை ஆராய்ந்தது.
"கொழும்பு அரசாங்கத்தை மீறி உணவுப் பொருட்களை அனுப்புவது எமது இறைமையை மீறும் செயல்" என்று இலங்கை அமைச்சரவை விடுத்த அறிக்கையில் தெரிவித்தது. அமைச்சரவையின் இந்த எதிர்ப்புக்கு மத்தியிலும் யாழ்ப்பாணத்திற்கு கப்பல்கள் மூலம் நேரடியாக உணவுப் பொருட்களை அனுப்புவதற்கு இந்திய அரசியல் விவகாரக் கமிட்டி அங்கீகாரம் அளித்தது. இது குறித்து பரவலான இந்திய எதிர்ப்பு பிரசாரமொன்றினை இராஜதந்திர மட்டத்தில்
(அரசியல் தொடர்) இலங்கை அரசாங்கம் மேற்கொண்டது. இந்தியாவில் உணவுக் கப்பல்கள் அனுப்பும் திட்டத்தை முறியடிப்பதற்கு தம்மிடம் போதிய பலமில்லையென்று இலங்கை அரசாங்கம் பிரசாரம் செய்தது. இதற்குப் பதிலடியாக யாழ்ப்பாணத்துக்கு உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லும் கப்பல்களில் சேர்ந்து செல்லுமாறு இந்தியச் செய்தியாளர்களையும்
S.
ாழிலுக்குள்
புதுடில்லியிலுள்ள வெளிநாட்டு நிருபர்களையும் இந்தியா அழைத்தது.
ஜூன் மாதம் முதலாம் திகதி பல்வேறு உணவுப் பொருட்களுடன் 19 மீன்பிடி வள்ளங்கள் யாழ்ப்பாணத்தை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தன. இவற்றில் 35 தொன் உணவுப் பொருட்கள் இருந்தன. இவற்றுக்குப் பாதுகாப்பாக இந்திய பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் 'விக்ரம்' என்ற கப்பலும் பயணம் செய்தது. அக் கப்பலில் இந்திய மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் பயணம் செய்தனர். ஆனால், இவை இந்திய - இலங்கை கடலெல்லையை அண்மித்ததும் இலங்கை அதிகாரிகளுக்கும் இந்திய அதிகாரிகளுக்குமிடையில் இரு மணித்தியாலங்கள் நீடித்த பேச்சுவார்த்தையையடுத்து இந்தியப் படகுகளை திருப்பிக் கொண்டு செல்வதற்கு இணக்கம் காணப்பட்டது. இந்தியா
சோவியத் யூனியனில் தயாரிக்கப்பட்ட AN-32 ரக போக்குவரத்து விமா னங்களில் 25 தொன் உணவுப்பொருட்கள் ప ஏற்றப்பட்டன. அரிசி, பருப்பு, சீனி, மரக்கறி மற்றும் ஏனைய பொருட்களும் இதில் அடங்கும். இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 35 ஊடகவியலாளர்களும் விமானத்தில் ஏற்றப்பட்டனர்.
மிராஜ்2000 ரக யுத்த விமானங்கள் இரண்டும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இந்த விமானங்களில் ராக்கெட்டுகள் மற்றும் ஏனைய ஆயுதங்களும் பொருத்தப்பட்டிருந்தன. உணவுப் பொருட்கள் கொண்டு செல்லும் இந்திய விமானங்கள் மீது இலங்கை விமானப் படை தாக்குல் நடத்தினால், பதில் தாக்குதல் நடத்துவதற்கு வசதியாகவே இந்திய யுத்த விமானங்கள் பாதுகாப்பளிப் பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அப்போது புதுடில்லியில் இலங்கை உயர் ஸ்தானிகராக இணைந்து எழுதுவது
த. சபாரத்தினம் H ODIS LIDATEG
பணியாற்றிக் கொண்டிருந்தவர் பேர்னாட் திலரட்ன. இந்திய வெளிவிவகார அமைச்சு அலுவலகத்திற்கு ஜூன் மாதம் 4ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் இவர் அழைக்கப்பட்டார். அப்போது இந்திய வெளிவிவகார அமைச்சராகப் பணியாற்றிய நட்வார் சிங், யாழ்ப்பாண மக்களுக்கு விமானங்கள் மூலம் உணவுப் பார்சல்கள் போடும் இந்தியாவின் திட்டம்பற்றி பேர்னாட் திலகரட்னவிடம் கூறினார். "கடவுளே! அப்படி யானால் நீங்கள் எமது வான் பரப்பில் அத்துமீறிப் பறக்கப் போகின்றீர்களா" என்று அதிர்ச்சியுடன் கேட்டார் பேர்னாட் திலகரட்ன.
"ஆம் அப்படித்தான்" என்று பதிலளித்தார் நட்வார்சிங், அத்துடன், எதிர்ப்புத் தெரிவிக்க முனைந்தால் தாக்குதல் நடத்தப்படும் என்றார் நட்வார்சிங், நட்வார்சிங்கின் தொலை பேசியைப் பாவித்து கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சர் ஹமீதுடன் தொடர்பு கொண்டார் பேர்னாட் திலகரட்ன.
யாழ்ப்பாணத்தில் உணவுப் பார்சல்களைப் போடுவது இலங்கையின் இறைமையை மீறும் செயலென்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு இவ்விவகாரம் கொண்டு செல்லப்படு மென்றும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்குச் சொல்லு மாறு பேர்னாட் திலகரட்னவைப் பணித்தார் ஏ.சி.எஸ்.ஹமீத். சரியாக பிற்பகல் 355 மணிக்கு பெங்களுர் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானங்கள், பிற்பகல் 455 மணிக்கு மேலாக பறந்து கொண்டிருந்தன. 1500 அடி உயரத்திலிருந்து பாரிய பரசூட்டுகள் மூலம் ஜூன் மாதம் 4ஆம் திகதி உணவுப் பொட்டலங்கள் போடப்பட்டன. 20 நிமிடங்களில் பணியை முடித்துக்கொண்டு பெங்களுரிலுள்ள தமது தளத்திற்கு விமானங்கள் திரும்பின.
(தொடர்ந்து வடியும்.)
தி o 6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கூறிக்கொள்கிறர் அவர் ஒரு ந்ேதவர் என்று தெரிந்ததும் 91ಇಷqರು ஆச்சரித்துடன் -2၏မွမ်း ဖွား၍ ဖော်ကြီး
மேனகதையுைம் கூறிக்கொண்டிருக்கிறர் இனி
■ “ແຕ່ລສ இந்த
அளவுக்கு சீரழிச்சவினை நான்"
பழிவாங்கியே தீரனும், ஆனா,
அவன்கிட்ட இதுமாதிரியான
ஆசிட்டுகள் இருக்கிறதால
அவனை எப்படிச் சமாளிக்கிறதுன்னு தெரியலை"
கோவிந்தன் ஆற்றாமையுடன் பேசினான். "ஓகோ. அந்த
லெக்சரர் உங்க முகத்தில ஆசிட்
ஊத்திட்டா ா" சந்து நாயர் ஆமாம். இப்படிப்பட்ட چالاقت திரவப் பொருள்கள் ஆவி பிசாசுகளையும் பாதிக்கவே செய்யும் இருந்தாலும் கோவிந்தனை bשח பயன்படுத்திக்க முடியும்னுதான் தோணுது நீங்க சொன்னதை வச்சுப் பார்த்தா, எங்களோட
எதிரிதான், உங்களையும் இப்படிச்
சீரழிச்சிருக்கிறான்னு தெரியுது.
அப்படியானா நாம எல்லோரும்
ஒண்ணு சேர்ந்தா அவன் தப்பிக்க
முடியுமா என்ன" ஜயந்தன் கேட்டார். "அதுக்கு வாய்ப்பே இருக்காது. உங்களோட
சேர்ந்துக்கிறதுல எனக்கு
எந்தவிதமான ஆட்சேபமும்
எழுகுலகு
Glei
கிை தேவதத்தன் கொடுத்து அனுப்பிய மந்திரித்த சரடுடன் குமார் காலேஜுக்கு வந்து சேர்ந்தார். யாருக்கும் தெரியக்கூடாது
அநதச சரடை தனது மணிபர்ஸில் பத்திரப்படுத்தி
வைத்திருந்தார். அன்று நிறையத்
தடவை யார் யாரோ வந்து எலும்புக்கூட்டை வகு எடுத்துச் சென்று பாடம் நடத்தினர். பாகங்களை விளக்கினர். எனவே இரவில் அந்தச் சரடை எலும்புக்கூட்டின் மீது கட்டிவிடுவது எனறு தீர்மானித்தார் குமார் மாலை நேரமானதும் பிரபாகரனுடன் சேர்ந்து வெளியே போய்விட்டு
வந்தபோது இரவு ஒன்பது lai DJISBr.
ப்புகளுக்கு
ஆகியிருந்தது. தனது பழைய படுக்கையறையான லேபுக்குள் நுழைந்தபோது ரீதேவி கட்டிலில் அமர்ந்திருந்தாள் அவளது பார்வை கண்ணாடிப் பெட்டியின் மீதே பதிந்திருந்தது. அறைக்குள் வந்த குமார், ரீதேவியின் அருகே
கட்டிலின்மீது அமர்ந்தார். "என்ன
தேவி அப்படிப் பார்க்குறே?
அந்தக் கண்ணாடிப்
பெட்டியைத்தான்
பார்த்துட்டிருக்கிறேன். பார்க்குற அளவுக்கு அதில என்ன
தெரியுது" "அதுக்குள் ஏற்கனவே
3) July
இருந்த எலும்புக்கூடு என்ன
ஆச்சு" அதோட
மண்டையோட்டை நான் கொண்டுவந்து கொடுத்தேனே,
ஞாபகமிருக்கா வேண்டாம்னு
தூக்கிப் போட்டீங்களா, இல்லை ரீதேவி வார்த்தைகளை முடிக்காமல் நிறுத்தினாள். அதுவரை நடந்த சம்பவங்களை குமார் அவளிடம் ஒன்றுவிடாமல் கூறினார். "ஓகோ. அப்படியா சேதி" ரீதேவி சந்தேகம் நிறைந்தவளாக குமாரைப் பார்த்தாள். "ரீதேவி நான் எதிர்பாராத சம்பவங்களா தொடர்ந்து நடந்துட்டு வருது உன்கிட்டேயிருந்துதான்
இதெல்லாம் ஆரம்பமானது' "உண்மைதான்! ஆனால்,
என்னைப் பொறுத்தவரை இந்த மாற்றம் தவிர்க்க முடியாத ஒரு விஷயமா இருந்திச்சு என்னை இந்த நிலைமைக்கு ۔ ஆளாக்கினவங்களைப் பழிவாங்க இப்பத்தான் சந்தாப்பம் கிடைச்சிருக்
ளிவற்றதாக அறைக்குள் படர்ந்திருந்தது. அந்த அறைகுறை வெளிச்சத்தில் அமர்ந்துதான் இருவரும்
இல்லேன்னா தகுந்த နိဒ္ဓိ மத்தவங்களோட உதவியால அப்படியொரு சக்தியை
பேசிக்கொண்டிருந்தனர். அத்துடன் சற்றுத் தொலைவில் எரிந்துகொண்டிருந்த தெருவிளக்கின் வெளிச்சமும் சன்னமாக கலந்திருந்தது. குமார் மேஜை மீது இருந்த பருமனான மெழுகு வத்தியை ஏற்றினார். அந்த வெளிச்சம் அறையின், இருட்டை ஓரளவு போக்கியது. அந்தக் கண்ணாடிப் பெட்டியில் புத்தம் புதிய எலும்புக்கூடு பழையபடி தொங்கிக் - கொண்டிருந்தது. முன்னர் இருந்த எலும்புக்கூடு அப்போதும் ஒரு கேள்விக்குறியாகவே தென்பட்டது "நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இரண்டாவதாகப் பொருத்திய எலும்புக் கூட்டுக்கும் உருவ
மாற்றம் நேர்ந்திருக்கிறது.
அப்படித்தானே? தேவி கேட்டாள். "அப்படித்தான் நினைக்கிறேன்." "அந்த உருவத்தின் அசைவை வைத்து அதன் மீது ஆசிட்டையும் வீசியிருக்கிறீர்கள்' 'அறைக்குள் எதையெல்லாமோ போட்டு உடைக்கும் சத்தம் கேட்டுத்தான் நுழைந்தேன். வேறு எந்த வழியும் தெரியாததால் ஆசிட்டைப் பயன்படுத்னேன்." "அப்படியானால் அந்த ஆவி வெளியேறிடுச்சுன்னு: அர்த்தம், அதன் மூலம் உங்களுக்குத் தொல்லை ஏற்படவும் வாய்ப்பு இருக் "உருவமில்லாத ஓர் ஆவி என்னை ஏதாவது செய்ய முடியுமா என்ன? என்ன செய்ய
முடியும்" "ஆரம்ப கட்டத்து
அதுக்குச் சாத்தியமில்லைதான் ஆனால், சொந்தத் திறமையாலே,
ஏற்படுத்திக்க முடியும் அதுக்கு
வாய்ப்பு இருக்கு" "அப்ப உனக்கும் அப்படித்தான் இந்தச் சக்தி கிடைச்சதா தேவி"
(aynaldar aðaló
QI, 23. Prið 2006

Page 19
நமது வாழ்க்கை பல நேரம் பயத்தில்தான் கரைகிறது
வீட்டிலிருக்கும் இருட்டை விரட்டுவதற்காக ஒருவன், வாளி வாளியாக இருட்டை மொண்டு கொண்டுவந்து வீதியில் கொட்டிக் கொண்டிருந்தானாம். எத்தனை ஆண்டுகள் இப்படிச் செய்தாலும், இருட்டைச் சுற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால் இருட்டை வெளியேற்ற முடியாது! ஒளி இல்லாமை என்பதுதான் இருட்டு அதனால் ஒரு சின்ன விளக்கை ஏற்றி வைத்தால், இருட்டு ஓடிவிடும்
பயமும் இருட்டு மாதிரித்தான்! அன்பு இல்லாமைதான் பயம்! அன்பு என்ற விளக்கை ஏற்றி வைத்தால், பயம் மறைந்துவிடும் புரியவில்லை என்றால், அன்பின் ஒருவகையான, காதலை எடுத்துக் கொள்ளுங்கள் காதல் எப்படி மலர்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒருவர்மீது இன்னொருவர் கொள்ளும் நம்பிக்கையில்தானே காதல் பிறக்கிறது
ஒரு பெண்ணின்மீது ஆணுக்கோ அல்லது ஆணின் மீது பெண்ணுக்கோ நம்பிக்கை வராவிட்டால், அங்கே காதல் என்ற அன்பு கிடையாது
சுஃபி இலக்கியத்தில் வரும் முல்லா நஸ்ருதீனின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொன்னால், இந்தத் தத்துவம் உங்களுக்குச் சுலபமாக விளங்கக்கூடும்.
முல்லா நஸ்ருதீனுக்கு அன்று காலையில்தான் திருமணம் நடந்தது. அன்றிரவு நதியைக் கடந்து, மறுகரைக்கு முல்லா நஸ்ருதீனும் அவரது இளம் மனைவியும் உறவினர்களோடு படகில் போய்க் கொண்டிருந்தார்கள்.
அப்போது திடீரென்று புயல் அடித்தது. நதியிலே வெள்ளம் கரைபுரண்டது. இவர்கள் பயணித்துக் கொண்டிருந்த படகு பேயாட்டம் ஆடியது. மணப்பெண் உட்படப் படகில் இருந்த அத்தனை பேரையும் மரண * பயம் தொற்றிக்கொண்டது. ஆனால், முல்லா மட்டும் பயமேதும் இல்லாமல் இருந்தார். இதைப் பார்த்த புது மணப்பெண், "உங்களுக்குப் பயமாக
இல்லையா." என்று கணவரை ஆச்சரியத்தோடு கேட்டாள். அதற்கு முல்லா நஸ்ருதீன் பதில் சொல்லாமல் தன் இடுப்பிலே செருகியிருந்த கத்தியை எடுத்து மனைவியின் குரல்வளையைக் குத்துவது போல் ஓங்கினார். மனைவியின் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை! அப்போது முல்லா நஸ்ருதீன் தன் மனைவியைப் பார்த்து, "கத்தி என்றால் உனக்குப் பயமாக இல்லையா." என்று கேட்டார். அதற்கு அவரது மனைவி, "கத்தி வேண்டுமானால் அபாயகரமானதாக இருக்கலாம். ஆனால், அதைப் பிடித்துக் கொண்டிருப்பவர், என்மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கும் என் கணவர். அதனால் நான் பயப்படவில்லை." என்றாள்.
"அதேபோலத்தான் எனக்கும். இந்த அலைகள் வேண்டுமானால் ஆபத்தானதாக இருக்கலாம். ஆனால், இதை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் அல்லாஹ் அன்புமயமானவர். அதனால் எனக்குப் பயம் இல்லை.” என்றாராம் முல்லா நஸ்ருதீன்,
முல்லா நஸ்ருதீனுக்கு அல்லாஹ் மீது நம்பிக்கை இருந்தது. அதனால் அன்பு இருந்தது. அல்லாஹ் மீது அவருக்கு நம்பிக்கை இல்லையென்றால் அன்பும் இருந்திருக்காது. அன்பு இல்லையென்றால், படகில் பயணித்த மற்றவர்களைப் போல முல்லா நஸ்ருதீனும் பயத்தில் நடுங்கிக் கொண்டிருப்பார்.
இதே உண்மையை நம் வாழ்க்கையிலும் பொருத்திப் பார்க்கலாம். நமக்குப் பயம் ஏற்படுகிறது என்றால், நம் மீதே நமக்கு நம்பிக்கை இல்லை
நான் கடவுளுக்கு என்று பலர் சொல்வை
என்றுதான் பொருள்
குறுக்கெழுத்தப் போட்டி
கேட்டிருக்கிறோம். இது
குறுக்கெழுத்துப்போட்டி இவ156க்கான அனுப்பி 250 ரூபாபரிசு பெறும் அ ஏ.ஜே.பாத்திமா பஸ்னா,61/1A:மகா
LIJNLGD Gugb 10 ë55
1. காமில் ஜாலித் பாத்திமாஹனா, 3, காட்டுப்பள்ள 1. அனிஸா அல் - ஆஸாத் புன்னைக்குடா விதி ஏற 3. ஏ. வாசவி 20, நாவலர் வீதி, அரியாலை, யாழ்ப் 4. லோ. பிரணவன், மண்புனித சவேரியார் ஆண்கள் 5. எஸ். பவானி, 4&ls, பி. டவுன், ஹட்டன்,
6. வை. சாரங்கன், 325, குளோப் மில் வீதி, பண்பா 1. இந்திரா தர்மதாஸ், புனித செபஸ்தியார் வீதி, மன் 8, எம். ஜே. பெர்ணாண்டோ, புனித லூசியாஸ் ஒழுங்
1. 2 3.
4. 5
11 12
16 17
22 23 24
28
30
En In a og San
குரிய விடையைக் கூப்பனில் நிர்ப்பி
28.02.2006 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப்
வேண்டிய முகவரி :
குறுக்கெழுத்துப் போட்டி இ
தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு,
தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக
பில் 1 جلاوة.
ல-158
5. 6. 16. 24. 26,
என்றும் பொருள்படும்.
பொருள்படும் (குழம்பியுள்ளது)
கூறலாம். 36,8. தொழில் நிலையின்
இடம் என்று கூறலாம் (குழம்பியுள்ளது) 31. இது தலைகாக்கும் என்பர்.
9. ஜோதிலக்ஷ்மி கனகசபை, 3, மொல்லிகொட ஒழு 10 மீராமுகைதீன் - ஹாலித் 21, காட்டுப்பள்ளி வீதி,
1. புனித நதிகளில் ஒன்று
இடமிருந்து வலம் giella
156
(குழம்பியுள்ளது)
1. தாழம் பூவிற்கு சாபம்
11. துறவி அல்லது முனிவர்
கிடைத்ததிற்கும் இத்தினத்திற்கும் தொடர்புண்டு
13. சரஸ்வதிக்கு ஒத்த
22. இப்பிறவியை இவ்வாறு
மேலிருந்
இராசிகளில் ஒன்று துக்கம் (குழம்பியுள்ளது). ஜெமினி கணேசனும், சரோஜாதேவியும் ந
திரைப்படமொன்று (குழம்பியுள்ளது)
திரைகடல் ஓடியும் இதைத் தேடு என்பார்க மூன்று என்றும் பொருள்படும் (தலைகீழ்)
மனம் என்றும் கூறலாம். ஒன்றுக்கு மேற்பட்டதைக் குறிக்கும் சொ செல்வம் என்று பொருள்படும்.
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
GII. 23 - IDTj. 01, 2006
தின (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப் பயந்தவன். த நாம்
அபத்தமானது.
கடவுளிடம் நாம் செலுத்தவேண்டியது அன்புதானே தவிர, பயம் இல்லை!
"நமது உபநிஷத்துகள் சொல்லும்
| 97 உன்னை உன்னால் நீ யார் என்று தீமானிக்க முடியவில்லை. புே சில வினாடிகளில் தீப்பற்றி - 03. எரிகிறாய். தீ வைக்கிறாய். ITGOT), சில வினாடிகளைத்
தேனாக்குகிறாய். இனிப்புப் பங்கிடுகிறாய்
இன்னும் சில வினாடிகளில் பூவாகிறாய். புன்னகை பரப்புகிறாய்.
இன்னும் சில வினாடிகளை 50US)6. முள்ளாக்குகிறாய். தைக்கிறாய்.
- 036. இப்படி நேரங்களால் நீ
O. O. O மாறிக் கொண்டே இருக்கிறாய். jÜ ELILL2 | | உன்னையும் மீறி நீ
METE இயங்குகிறாய்.
3
தேசிய பாடசாலை, மன்னார்.
க்குளம், வவுனியா,
05,
இயக்கப்படுகிறாய். 6 பல முகங்கள் ஒட்டிக் YS) \ol =Jøးမျို၊ ဂျီ
a au முகம் தற் டு எதுவென்று உனக்கே
5| . 16 " தெரியவில்லை.
23 ಆನ್ಲಿ இழக்கிறாய்
ஒன்றையுமே பெறாமல் yo || AŠ I A I உன் மனம் இழக்கிறாய். 29 உன் கனவு இழக்கிறாய்.
.உன் வயது இழக்கிறாய் ܝܬ
35 36| மொத்தத்தில் உன்னையே β) Οδό), தொலைத்துவிட்டுத் தேடுகிறாய்.
மூளையின் கடமையை மனதுக்குக் கொடுக்காதே! gol asp ■* அறிவின் தொழிலை
உன் உணர்ச்சிகளுக்குப் பங்கு போடாதே!
உனது அறிவைக் காவலாளியாக வை உன் மனதுக்கு உன் மனம் திருப்பிட்ாது.
த்து வெளியான
ள் (குழம்பியுள்ளது)
ம்பியள்ளது), உன் மனதை உனக்கு நீ (குழம்பியுள்ளது) எஜமானாக # ே 卤 தினமுரசில் பிரசுரமாகும்
ou li
DJ Ur
மிகப்பெரிய விஷயமே, பயம் இல்லாமல் இரு' என்பதுதான்." என்று சுவாமி விவேகானந்தர் சொல்லியிருக்கிறார்.
சிலர் தங்களின் ஜாதகத்தைத் தூக்கிக் கொண்டு, 'எனக்கு மரணம் எப்போது வரும்." என்று தெரிந்துகொள்ள ஜோசியர் மாற்றி ஜோசியராகப் போய்க் கொண்டே இருப்பார்கள். அவர்களைப் பொறுத்தமட்டில் ஹாரர்ஸ்கோப் (ஜாதகம்) என்பது ஹாரர்ஸ்கோப் இம்மாதிரி நபர்கள், வாழும்போது என்ன செய்யலாம் என்பதைவிட, எந்த நேரம் இறந்துவிடுவோமோ என்ற பீதியிலேயே உருகி உருக்குலைந்து கொண்டிருப்பார்கள்
மரண பயம் பற்றி தாகூர்
சொல்லும்போது .
"நீ இந்தப் பூமியிலே வந்து பிறப்பதற்கு முன்னதாகவே உனக்காக, உன் தாயின் இரண்டு தனங்களிலும் பாலைச் சுரக்க வைத்தவன் இறைவன். நீ இறந்த பின்னும் உனக்காக இன்னொரு உலகத்தைக்கூட அவன் படைத்து வைத்திருக்கக்கூடும் அதனால் நம்பிக்கையோடு இரு." என்கிறார்.
பயப்படுபவர்களுக்கெல்லாம் ஒரே ஒரு விஷயம்தான் சொல்ல முடியும், எதிர்காலத்தைப் பற்றித் திட்டமிடுங்கள். தவறில்லை. ஆனால், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்ற கற்பனைகளில் பயப்படுவதால் உங்கள் மகிழ்ச்சிதான் பாழாகும்
பணம் திருட்டுப்போகாமல் இருக்க, அதை எங்கே, எப்படி வைப்பது. மீறி திருட்டுப் போனால் இன்ஷரன்ஸ் மூலம் எப்படிப் பாதுகாப்புப் பெறுவது என்று திட்டமிடுங்கள். இதில் எதையும் செய்யாமல் சும்மா நின்று பயப்படுவதில் அர்த்தமில்லை!
'பரீட்சையில் ஃபெயிலானால். என்று விபரீதமாகக் கற்பனை செய்யாதீர்கள். உங்களை நீங்களே பலவீனமாக்கிக் கொள்கிற அந்த நேரத்தைப் பரீட்சையில் எப்படி பாஸாவது என்பது பற்றிச் சிந்திப்பதில் செலவிடுங்கள். நன்றி : சுவாமி சுகபோதானந்தா,
(தொடர்ந்து வரும்.)
ρσ»ν ίδου த்துவங்கள் V வழங்குவதுறாஹல்
அடிமையாகிவிடுகிறாய்.
நீ உனக்கு மன்னனாக வேண்டுமானால் அறிவிடம் ஆலோசனை பெறு! அனுபவத்திடம் உரையாடிப் பார்!
உன்னை நீ உயிருடன் மீட்க வேண்டுமானால் முதலில் உன் மனதை மீட்டெடு!
உன் மனதை மீட்பதற்கு அறிவு செய்!
உன் எண்ணங்களை வெறும் உணர்ச்சிகளிடம் நீ அடகு வைக்கும்போது
நீ குருதியோடு மட்டும் குடும்பம் நடத்துகிறாய்.
நீ சிறகில்லாமல் வந்தாய், சிறகு பெறுவதற்காக
நீ படகு இல்லாமல் வந்தாய், படகு விடுவதற்காக!
நீ வெறுங்கையுடன் இங்கே அனுப்பப்பட்டாய், உன்னால் எதையும் ஆக்க முடியும் என்பதனால்
ஆனால்; நீ உன்னையே அழித்துக் கொண்டிருக்கிறாய்.
உனது மூளை ஆழியை விட ஆழமானது. வானத்தை விட விரிந்தது.
நீ வல்லமை மலை என்பதை எப்பொழுது நீ ஏற்றுக்கொள்கின்றாயே அப்பொழுதுதான் நீ மூளையால் வாழ்கிறாய்.
உன் மனதைக் கைப்பற்றி அதிலுள்ள களைகள் பிடுங்கி அறிவு விளைச்சல் பெறு நீ தெளிவு ஒளி அடைவாய்.
அப்பொழுது நான் யார், என்ற கேள்வி தோற்றுப் போகும் உன்னிடம்,
と人

Page 20
கண்ணம்மா அந்த முருகன் கோவிலுக்கு வேலைக்கு வந்து ஆறு வருஷமாகிறது. அவளுக்குக் கணவன் இல்லை. பிள்னைகளும் இல்லை. பண்டாரவளைப் பகுதியில் ஒரு தோட்டத்தில் கணவன் வேலையாயிருந்தபோது அவனுடன் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்தாள். ஒரு நாள் அவளது கணவனின் காலில் அட்டை கடித்துவிட்டது. அளவுக்குமீறிய இரத்தம் வெளியேறிய பின்பே அது அவனுக்குத் தெரிய வந்தது. அப்போது அவன் தற்காலிகமாக மருந்து போட்டுச் சுகப்படுத்தி வேலையிலிடுபட்டான். ஆனாலும் அது நாட்செல்ல, பெரிய புண்ணாகிப் புரையோடி விஷமாகி அவள் கணவன் வீரையா இறந்துவிட்டான். வீரையா அந்தத் தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து ஏற்றிச் செல்லும் லொறியில் சாரதியாகக் கடமையாற்றினான். சுமார் ஐந்து வருடம் வரை சேவையிலிருந்தான். அவன் இறந்தபின் அவனுடைய சேமலாப நிதியில் ஒரு சிறு தொகையே கண்ணம்மாவுக்குக் கிடைத்தது. அதை வைத்துத் தன் பழைய கடன்களைத் தீர்த்தாள். அதன்பின் அங்கு தொடர்ந்து வாழப்பிடிக்காமல் வெளியேறி, வேலைதேடித் திரிந்து கடைசியாக இந்தக் கோவிலில் வேலைக்கமர்ந்தாள். சொந்த வீடோ, காணியோ இல்லாத அவளுக்கு இரண்டு தங்கைகள் இருந்தார்கள். ஒரு சகோதரி கணவன் இறந்தபிறகு புடைவைகள், ரெடிமேட் ஆடைகள், நாகரீக உடைகள் என்று வீடுவீடாகப் போய் விற்றுப் பிழைத்துக் கொண்டிருந்தாள். மற்றவள் தன் கணவனுடன் எங்கோ வாழ்ந்து கொண்டிருந்தாள். அரசாங்கத்தால் காணி கொடுப்பதாக யாரோ கூறிய பேச்சை நம்பிய கண்ணம்மா, காணிக்கு விண்ணப்பம் போட்டு அலைந்துதிரிந்து ஏமாந்ததுதான் கண்ட பலன்.
மாதம் ஆயிரம் ரூபாவும் மூன்று வேளை சாப்பாடு, உடுபுடவை, தங்க இடவசதி என்று அந்தக் கோவில் பூசாரி வேலையா சொல்லவும் அதற்குக் கண்ணம்மா சம்மதித்தே இந்த இடத்தில் வேலைக்கமர்ந்தாள். கண்ணம்மாவின் இரு தங்கைகளும் தங்களுடன் வந்து இருக்கும்படி பலமுறை கேட்டும் அவள் பிடிவாதத்துடன்
மறுத்துவிட்டாள். தன்னால் மற்றவர்களுக்குக் கஷ்டம் இருக்கப்படாது என்ற நோக்கமும் சுயகெளரவமும் கொண்ட பெண் அவள்.
நாட்கள் பறந்தன. அந்தக் கோவிலுக்குச் சொந்தக்காரரும் பூசாரியுமான வேலையா, தான் பேசியபடி மாதச் சம்பளத்தை ஒழுங்காகக் கொடுத்து
வந்தான். கண்ணம்மாவுக்கும் அவன்மீது திடமான நம்பிக்கையும் மரியாதையும் ஏற்பட்டன. அதன்பின் படிப்படியாக நான்கு மாதம் கழிந்ததும் கண்ணம்மாவின் கைக்குச் சம்பளம் முன்போல் வராது இழுபறிப்பட்டதுடன் வேலைப் பளுவும் அதிகரித்தது.
காலை ஐந்து மணிக்கு எழும்பி வேலையாவின் பிள்ளைகளைக் குளிப்பாட்டிச் சீருடை அணிவித்து, புத்தகப் பைகளையும் எடுத்தபடி அவர்களை ஸ்கூலுக்கு
அன்று காலைப் பொழுதினிலே மரங்களின் இலை, செடி, கொடிகளில் புகைமண்டலம் போல் பனித் துளியானது முடியிருந்தது. மெல்லிய இதமான காற்றுடன் குளிரானது உடலை சில்லிடவைத்தது. கல்யாணியின் விண்மீன் போன்ற கண்ணின் இமைகளில் பனித் துளியானது தங்கியிருந்து இமைமுடித் திறக்கும்போது
மழைத்துளிபோல் சிதறியது. அவள் ஏதோ பரபரப்புடன்
மும்முரமாக தேடிக் கொண்டு இருந்தாள். அம்மா, அம்மா. "என்னடி ஆச்சு உனக்கு காலங் காத்தால இப்படி கத்திக்கிட்டு இருக்கா" "அது இல்லம்மா, இங்க வைத்த பேப்பர் எங்க. பென் மட்டும்தான் இருக்கின்றது." அப்படியா. உனக்கு என்ன வேலை. எப்போ பார்த்தாலும் எழுத்துத்தானா? "ஒழுங்காக குடும்பப் பெண்ணா எப்போ இருக்கப் போகிறாய், வார மாதம் கல்யாணம் என்பதை மறந்துவிட்டயா" "ஐயோ இனிமேல் விடிஞ்சு போச்சு, அம்மா புராணத்தை கேட்டுக் கேட்டு காது புளித்துப் போச்சு” எப்படி இவகிட்ட இருந்து தப்பிப் போறது என்று காத்திருந்தாள். அம்மா அதோபார் தேநீர் கோப்பை என்று சொல்லிவிட்டு மாறிவிட்டாள் கல்யாணி, "சரிடீ உனக்கு என்ன தெரியும் அவரைப் பார்த்தால்தான் எனக்கு ஒரே கவலை, கல்யாணத்துக்கு ஒரு லெட்சம் கிட்ட வேணுமாம் "மனுசன் பைத்தியம் பிடித்தமாதிரி திரிகிறார். சீதனம் கொடுக்கா விட்டாலும், கல் யாணத்துக்கு காசு வேணுமே..? நீ இன்னும் சின்ன பிள்ளை மாதிரி ஆடித்திரிகிறாய்” என்று கூறிக்கொண்டு காலியாகிக் கிடந்த தேநீர் கோப்பையை எடுத்துக் கொண்டு குசினிப்பக்கம் சென்றாள் மரகதம், கல்யாணி கனவு காண ஆரம்பித்துவிட்டாள். நான் சிவாவை கல்யாணம் பண்ணிக்கப் போறனா என்னாலயே நம்ப முடியல்லயே, சிவா கூட இன்றைக்கோ நேற்றைக்கோ வந்த காதல் இல்லை. எனக்கு நினைவு தெரிந்ததில் இருந்து எனக்கு அவன்தான். என்று என் மனதில் கோட்டை ஒன்று கட்டி வைத்திருக்கிறேன். சிறுவயதில் அவன்கூட விளையாடிய அம்மா, அப்பா விளையாட்டு, பாசிக்குடா கடற்கரைமுனை முருகன் கோவில் இப்படி பழைய நினைவுகளை எண்ணிப் பார்த்து தன் மனதில் ஒரு பட்டாம் பூச்சி சிறகு விரித்து பறப்பது போல் இருந்தது. அப்போது இடையில் கனவு கலைந்ததுபோல் "கல்யாணி. கல்யாணி." என்று அப்பாவின் குரல், "என்னப்பா" என்றாள் கல்யாணி "அம்மா எங்கம்மா." "உள்ளதான் இருக்காங்க" என்று கூறிக்கொண்டு எழுந்து வெளியே சென்றாள். ஐயோ காலையில அம்மாவால ப்ரண்டுக்கு லெட்டர் கூட எழுதவில்லை. அதை விடு பிறகு எழுதிக்கலாம். இப்போ சிவா எங்க இருப்பான். வீட்டஇருப்பானா? இல்ல வேலைக்குப் போய் இருப்பானா..? சரி எதுக்கும் வீட்ட போய்ப் பார்ப்போமே. அத்தை கூட கொஞ்ச நேரம் அரட்டை அடிக்கலாம் என்று கூறிக்கொண்டு "ஐயே” என்று தன் தலையில் தட்டியவாறு அம்மா கிட்ட சொல்ல மறந்துவிட்டேனே? அம்மா நான் அத்தை வீட்டுக்குப் போயிட்டு வர்றேன்.
2.
என்று சொல்லியவாறே சென்றாள் கல்யாணி அங்கு போனதும் சிவா அங்கு இல்லை. "ச்சே” சிவா எங்க போயிருப்பான்? "அத்த சிவா எங்க" என்றாள் கல்யாணி, “வேலைக்குப் போய்விட்டான். வர நேரம் ஆகும்” என்றாள். ச்சே நான் வர்ற நேரம் பார்த்து சிவாகூட வீட்டில் இல்லை. "சரி அத்த அப்போ நான் போயிட்டு வர்றேன்" என்றாள். என்னம்மா வந்தவுடனே பறக்கிற "இல்ல அத்த நான் பிறகு வர்றேனே.” என்று சொல்லிக் கொண்டு சிட்டுக் குருவி போல் பறந்து சென்றாள் கல்யாணி, அப்போது அவளது வீட்டில் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அவள் ப்ரண்டு மூவரும் வீட்டுக்கு வந்திருந்தார்கள். "என்னடி கல்யாணி" உனக்கு கல்யாணமாமே? எங்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல்லயே. அது ஒண்ணுமில்ல, நான் லெட்டர் எழுதத்தான் இருந்தேன் அதற்கிடையில் நீங்களே வந்திட்டீங்களே! நான் என்ன செய்வது? "யாரு உன் சிவாதானே" "திடீரென்று எப்படி Š $ ... ଡୋ ' (6 பிடிச் சீங்க”
Cềà k: }
Usa
\
அதான் உன் முகத்தைப் பார்த்தா தெரியாதா, சந்தோஷம்
வழிந்தோடுகிறதே. "படிக்கும் போது சிவா, சிவா என்று ஒவ்வொருநாளும் அவனைப் பற்றிய பேச்சுத்தான். இனிமேல்தான் ஒயும்", "போங்கடி" புன்முறுவலுடன் தலை குனிந்தாள். அட வெட்கம். என்றனர். "இனிமேல் உனக்கு என்ன", உங்க அப்பாதான் முரண்டுபிடித்தார். இப்போ அவரே சம்மதம் தெரிவித்து விட்டார். ஆசைப்பட்டவன் அவ்வளவு சீக்கிரம் கிடைக்க மாட்டான். அந்தவகையில் நீ அதிஷ்டக்காரி என்றார்கள், "அது இல்ல கல்யாணத்துக்கு பின்னாடி கடல் தொழில்தானா" "அது எல்லாம் கிடையாது.
தி o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அனுப்புவதற்காக பெரும் குளிர் வாடையில் நெடுஞ்சாலையில் போய் பள்ளிக்கூட வேன் வரும்வரை காத்து நின்று ஏற்றிவிடவேண்டும். வீடு திரும்பியதும் கட்டிப் போன புடவையை மாற்றி மாற்றுடை போட்டுவிட்டு பாத்திரம் கழுவி வீடுகூட்டிப் பிறகு காப்பிபோட்டு வேலையாவுக்கும் மனைவி நளினிக்கும் கொண்டுபோய் கொடுத்துவிட்டு, கோவில் ܢܠܥ2Cܗܝܘܚ கூட்டிப் பூக்கள் பறித்து பூசைக்கு ஆயத்தம் செய்ய வேண்டும். இப்படிச் சங்கிலித் தொடர் போலத் தொடங்கிய அவளுடைய \ வேலைகள் முடிந்து இரவு |படுக்க மணி பத்தைத் தாண்டிவிடும். இப்படியே ஏழு வருடங்கள் கடந்தன. சம்பளம் வந்த பாடில்லை. |இதற்கிடையில் வேலையா |அவ்விடத்தில் ஒரு நல்ல |வீட்டையும் வாங்கிக் குடியேறினான். அது வசதியான மாளிகை போல் இருந்தது.
வேலையா ஒரு கோவில் பூசாரியாக இருந்தாலும், அவனு டைய பிள்ளைகள் கோ விலுக்கு வருவதில்லை. இக்காலத்திய நாகரீக வாடை அவர்களையும் விட்டபாடில்லை. கோவிலுக்குப் போவது அவ்வளவு அவசியமாகப் படவில்லை. நாள் போகப் போக வேலையாவுக்கு, குறி சொல்வது, கைரேகை, ஜாதகம், பொருத்தம் பார்ப்பது என்று சகல வழிகளிலும் வருமானம் கூடியது. இதனால் வேலையா தன் நண்பர்களிடம் கடனாகப் பணம் நிறைய வாங்கத் தொடங்கினான். அது மட்டுமல்லாமல் பஜார்களிலும் கணக்கு வைத்துப் பொருட்கள் வாங்கினான்.
°:
கல்யாணத்திற்குப் பின்னாடி கடலுக்கெல்லாம் போக முடியாது. இப்போ கூட என்ன? மாமாவுக்கு உதவி இல்லையே என்றுதான் பார்த்திட்டு சும்மா இருக்கிறேன். கல்யாணம் மட்டும் ஆகட்டும் பிறகு பாருங்களேன்" என்றாள் கல்யாணி, "சரியான ஆளுடி, அவனை காதலிக்கும்போது அப்படி அவனைப் பற்றி பரிந்து பேசுவா. இப்ப என்ன கல்யாணம் ஆகப்போகுது என்றவுடனே மிரட்டலா." "இது மிரட்டல் இல்லை. அன்புத் தொல்லை” என்றாள் கல்யாணி இப்படியாக கல்யாணியுடனே அரட்டை அடித்து குதூகலித்து விட்டு நண்பிகள் பிரிந்து விட்டனர். தை மாதம் எப்போவரும் என்று காத்திருந்தாள் கல்யாணி தைமாதம் தான் சிவா எனக்கு முழுமையாகக் கிடைக்கப் போகிறான் என்று நினைத்துச் சந்தோசப்பட்டாள்.
அன்று திருவாதிரை கடைசி நாள் பட்டியடிச் சேனைப் பதியினிலே பள்ளிகொண்டிருக்கும் பேப்பச்சோலை காளியம்மன் கோவிலுக்கு கல்யாணி சென்றிருந்தாள். அன்று ஞாயிற்றுக்கிழமையானபடியால் அவளுக்கு வீட்டில் பெரிதாக வேலையில்லை. அதனால்தான் கோயிலுக்கு ட வந்துவிட்டாள். தனது கல்யாணம் நிச்சயம் ஆனபடி 列 யினால் காளியம்மாளுக்கு பட்டுப்புடவையும் ஆதாலியும் வாங்கித்தருவதாக நேர்த்திக் கடன் ைேவத்திருந்தாள். அதைக் கொடுப்பதற்காகத்தான் கோயிலுக்கு வந்திருந்தாள் கல்யாணி, அப்போ Sஏதோ பரபரப்பு: சனமெல்லாம் வீதிவழியே அல்லோலப்பட்டுக் கொண்டு ஓடுகின்றனர். கல்யாணி "என்ன? என்ன" என்று கேட்டாள். கடல் வருகிறதாம் என்று கூறிக்கொண்டு தலையில்அடித்துக் கொண்டு | அம்மா, என்ட பிள்ளை, என்புருசன் இப்படியாக /கத்திக் கொண்டு ஓடுகின்றனர். கல்யாணி ஒரே ஆ ஒட்டமாக வீட்டுக்கு வந்தாள் வரும் வழியிலே >அம்மா, அப்பா, அத்த, மாமா எல்
வைத் தேடினாள். சிவா எங்கம்மா என்று தாயிடம் கேட்டாள். தாய் திகைத்து விட்டாள். எதுவுமே சொல்லவில்லை. தன் அத்தையிடம் சிவா எங்கத்த. என்று கேட்டாள் கல்யாணி. அத்த ஒ வென்று அழுதுகொண்டு கல்யா Eயை கட்டி யணைத்து "மாமாவோட கடலுக்குப் போன சிவா, மாமா வீட்டுக்கு நேரத்தோட வந்துவிட்டார் சிவாவை காணோம் கல்யாணி" என்று கதறி அழுதாள். சிவாவை தேடிப்போக. பொலிஸார் விட முடியாது என்று சொல்லிவிட்டார்கள் "என்னம்மா என் சிவா இல்லையா." என்று கேட்டபடி கல்யாணி இடி விழுந்ததைப் போல் உட்கார்ந்து கொண்டிருந்தாள்.
பெப்ரவரி 14 - 2006 பாசிக்குடா கடற்கரையில் சர்வதேச காதலர் தினத்தை நினைவு கூர்ந்து ஏராளமான ஜோடிகள் திரண்டு தமது நட்பினை உறுதி செய்தவண்ணமிருந்தனர். ஒரேயொரு ஜீவன் மட்டும் 'கடலம்மா என் சிவாவைத் திருப்பித்தா” என்று கண்களில் நீர் தாரையாக வழிந்தோட பித்துப்பிடித்தது போல கடலைப்பார்த்தபடி அமர்ந்திருந்தது. அது கல்யாணியேதான்.
Iori UDUIJF
லோரும் இருந்தனர். கல்யாணி சிவா
பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்துக்குக் கொண்டுபோய் விடவும் வரவும் ஒரு காரும் வாங்கினான். இத்தனைக்கும் கண்ணம்மாவின் வருடக்கணக்காகக் கொடுபடாத சம்பளத்தைப் பற்றி எண்ணிப் பார்க்கவுமில்லை. ஆனால் வேலையாவின் மனைவி நளினி, ஒருநாள் கண்ணம்மாவின் சம்பளம் பற்றி நினைவூட்டி, இவ்வளவு பணம் ஆடம்பரமாகச் செலவழிக்கிறீர்களே! என்றாவது ஒருநாள் கண்ணம்மாவின் சம்பளத்தைப் பற்றி நினைத்தீர்களா? ஐந்து வருடமாகிறது. சகோதரிகள் வந்தால் என்ன நினைப்பார்கள் என்று அவனை ஏசவும், சரி, சரி. இந்த முறை எல்லாம் கொடுத்து விடுகிறேன் என்று அவளைச் சமாளித்தனுப்பினான்.
அன்றொருநாள் ரவுணுக்குப்போன வேலையா வீட்டுக்கு வந்ததும், கோவில் மண்டபத்தில் பகல் இரண்டு மணி போல் சற்று ஓய்வடைந்து உட்கார்ந்திருந்த கண்ணம்மாவைக் கூப்பிட்டான்.
அவசரமாக எழும்பிய கண்ணம்மாவிடம், "நான்
வெகுகாலமாக உனக்குச் சம்பளம் தரவில்லை. கோபிக்காதே. உன் சம்பளத்தைக் கணக்கிட்டபின் இதை உனக்கு வாங்கினேன். நளினியம்மாதான் உன் காதைப் பார்த்துவிட்டு சம்பளப் பணத்தில் அவளுக்கு ஒரு தோடாவது வாங்கிக் கொடுங்கள் என்றா. இந்தா" என்று சிறுபெட்டியைத் திறந்து காட்டியபடி அவளிடம் கொடுத்தான். கண்ணம்மாவுக்கு அதைப் பார்த்ததும் நம்பவே முடியவில்லை. மின்னல் போல் அது ஒளிவீசியது. வேலையாவை கும்பிட்டபடி அடக்கமாக வாங்கினாள் வரப் போகும் வருஷ திருவிழாவுக்குப் போடக்கிடைத்து விட்டதே என்ற சந்தோஷம் கண்ணம்மாவுக்கு உள்மனதில் துளிர்விட்டது.
அந்தக் கோவிலில் ஒருவாரம் கழித்து வருஷ விழா தொடங்கியது. பல தேயிலைத் தோட்டங்களிலிருந்து மக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து குவியத் தொடங்கினர். கடைகள் பல நிரம்பி ரோட்டையும் கோவில் வீதிகளையும் அடைத்துக் கொண்டன. கண்ணம்மாவின் இரு தங்கைகளும் விழாவிற்கு வந்தார்கள். கண்ணம்மாவுக்கு இதுவரை பட்ட கஷ்டங்கள் - துயரங்கள் அவர்களைக் கண்டதும் மறைந்தது. சகோதர பாசம் பொல்லாததல்லவா? அவள் காதில் மின்னிய தோட்டைப் பார்த்து அசந்து போனார்கள். அவள் எப்படியோ நல்லாயிருக்கிறாள் என்று திருப்தியடைந்தார்கள். இரண்டு நாள் தங்கி நின்ற அவர்களை விழா முடிந்ததும் கவலையோடு வழியனுப்பிவைத்தாள்.
இதுவரை பொறுமைகாத்த கடை முதலாளியொருவர் விழா முடிந்ததும் ஒரு நாள் காலை தன் சிப்பந்தியையனுப்பாமல் தானே வேலையா இருக்கும் நேரம் பார்த்து வந்துவிட்டார். பலமுறை தான் வீட்டிலிருந்தும் தான் வெளியே போய்விட்டதாக மனைவியிடமும் பிள்ளைகளிடம் கூறும்படி சொல்லி மறைந்திருந்ததால் கோயிலில் பூசை நடக்கும் போதே வந்துவிட்டார். பூசை முடியும்வரை காத்திருந்த முதலாளி, அதன்பிறகு பலர்முன் பலவாறாகப் பேசிக் கோபத்துடன் "இன்று மாலைக்குள் என் பணம் முழுவதும் என் கைக்கு வந்துவிடவேண்டும்; தவறினால் உன் மரியாதை போய்விடும். அதற்கான நடவடிக்கையும் எடுப்பேன். பிறகு நடப்பதற்கு வருத்தப்படக் கூடாது" என்று கூறிவிட்டு வெளியேறினார். பலர் முன் அவர் பேசியதால் வேலையா குறுகிப் போனான். அவன் மனைவி திகைத்துப் போய் நின்றாள்.
அன்று மதிய வேலைகளை முடித்துவிட்டுச் சாப்பிட்டபின் கண்ணம்மா பகல் இரண்டு மணி போல் வழமையாக அந்தக் கோவில்மண்டபத்தின் சுவரில் சாய்ந்தபடி சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள். அப்போது கண்ணம்மா என்ற குரல் கேட்டுத் திரும்பினாள். வேலையாதான் கூப்பிட்டான். புடைவையைச் சரிசெய்தபடி அவசரமாக அவள் எழும்பி வேலையாவைச் சமீபித்தாள். ஒருநாளாவது இந்த நேரத்தில் அவன் அந்த இடத்திற்கு வருவதில்லை. அதனால் அவள் குழப்பமடைந்து கொண்டிருந்தபோது "கண்ணம்மா ஒரு முக்கிய விசயமாக உன்னிடம் பேச வந்தேன். யோசிக்காதே. காலையில் ஒரு முதலாளி பணவிஷயமாகப் பலர் முன்பாக கோவிலில் என்னைக் கேவலமாகப் பேசினாரல்லவா? அவருக்கு இன்று மாலைக்குள் பணம் கொடுத்தாக வேண்டும். நான் இப்போ பண நெருக்கடியில் இருக்கிறேன். இன்று அந்த முதலாளி வந்து விடுவார். அவருக்குப் பணம் நான் கொடாவிடில் அவமானத்தால் நஞ்சு குடித்துத்தான் சாகவேண்டும். வேறு வழி தெரியவில்லை. அதனால் நான் உனக்கு வாங்கித்தந்த அந்தத் தோடுகளை இப்போதைக்கு எனக்குத் தா. இந்தப் பிரச்சினை முடிந்ததும் உனக்குத் தோடு கட்டாயம் வாங்கித் தருவேன்” என்று அழாக்குறையாகக் கெஞ்சினான். கண்ணம்மா இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்பார்க்கவில்லை. அவள் கண் முன்னே நளினியும் அவள் பிள்ளைகளும் தெரிந்தனர். செய்வதறியாமல் நின்று சற்று யோசித்த கண்ணம்மா "கொஞ்சம் இருங்கையா” என்றபடி தன் அறைக்குள் போய்ப் பெட்டியைத் திறந்து ஒளிவீசும் அந்த ஜோடித் தோடுகளைக் கொண்டுவந்து வேலையாவின் கைகளில் கொடுத்தாள். அதே சமயம் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வேலையாவின் மனைவி நளினி ஆச்சரியமும் திகைப்பும் அடைந்தாள். அவள் கண்களில் வேலைக்கார கண்ணம்மா கணவனின் மானம்காத்த தெய்வமாயும், இதுவரை தெய்வமாகத் தெரிந்த கணவன் வேலையா ஒரு ஏமாற்றிப்பறிக்கும்
டனின் கோலத்திலும் தெரிந்தனர்.
GIÍ.23. IDIji.01, 2006

Page 21
\u
eeS h eLeSJM A ASeSM AA SJSM A ASJSM S L SJehM AALSJS
iMiSiiiLSSTS SiiiiiSLiTTS SiTTTS
مراسم پسر عمر سه پییر مراسخ
w Xترجحہ پر مبراحۃ & بصر: برج ہے.سمبرجہ
முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
C> 5555535i můá55. KO
படித்துச் சுவைத்தவற்றில் சிலவ
ற்றை உங்கள் சிந்தனைக்காக
செண் பகவல்லி உ பிடித்து விட்டது" என்ற வல்லியின் கையை அதட்டினாள் பூங்கொ
காதில் வாங்கிக் கொ திமிறிக் கொண்டே
(குறள்சொல்லும் வாழ்க்கைத் தத்துவம்
மனிதப்பிறவி எடுத்தவர்கள் எல்லோரும் மனிதத்தின் உயர்ந்த பண்புகளை அறிந்து கொண்டு இறுதிவரை வாழ்ந்து மடிகிறார்களா?
என்பது இறுதிவரை கேள்விக்குறிதான்.
அறிவிற் குறைந்தனவாகிய பறவைகளிடமிருந்தாவது மனிதன் கற்றுக் கொள்ள வேண்டியதையாவது கற்றுக் கொள்கிறானா என்றால் அதுவும் குறைபாடாகவேயுள்ளது. உதாரணத்துக்குக் காக்கையிடமிருந்து பகுந் துண்ணும் பண்பையாவது மனிதன் கற்றுக் கொள்ளலாமே!
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்”
பழிக்கு அஞ்சி நடக்கும் பண்பானதும், பகுந்துண்ணும் பரோபகார சிந்தனையும் உள்ளவனின் வாழ்க்கை இடையிலேயே முறிந்து போகாது முழுமை பெறும் என்பதில் எவ்வித ஐயமும் வேண்டியதில்லை.
212 அதிகாரப் பரவலாக்கலா, அதிகாரப் பகிர்வா இலங்கையினுடைய இனப் பிரச்சினையைத் தீர்க்கத் தேவை யென்று நினைக்கிறீர்கள்?
-பொன்னம்பலம், நாவிதன்வெளி,
அதிகாரம் உயர்ந்த பட்சமாகப் பகிரப் பட வேண்டும். பரவலாக்கம் என்பது வெறும் பூச்சாண்டி வார்த்தையாகும்.
aakseng, e.492
212 புதுக்குடியிருப்புப் பிரதேச சபை போட்டியில்லாமலே ஈபிடிபியினரின் வசம் போயுள்ளதே, இதை புலிகள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?
-மா.கிஷோக்குமார், செட்டிகுளம்,
இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டு தானே உறுப்பினர்களை நியமிக்குமாறு அறிவித்துள்ளது. இதற்குப் பிறகாவது பெயருக்கு ஏற்றாற்போல் புதுக்குடியிருப்பு இருக்கிறதா பார்ப்போம்.
తణిత్ర, లె45*
2x ஜெனீவா பேச்சுக்களில் விட்டுக் கொடுப்புக்கே இடமில்லை என்று தமிழ்ச் செல்வன் தெரிவித்துவிட்டுத் தானே பேச்சு மேசைக்குப் போயுள்ளார்?
காளிமுத்து, பஞ்சிகாவத்தை
இதய சுத்தியோடு போகவில்லை என் பதை இதை விடவும் சூசகமாகச் சொல் வார் என்று நீங்கள் எதிர்பார்ப்பது வீண் நேர விரயம்தான்.
తeణిత్ర, ల49
2x பங்களாதேஷ் அணிக்கு முதல் போட்டியிலேயே இலங்கை அணி வழங் கிய அதிரடி அடி எப்படி?
-ப.நிசாந்தன், கொட்டாஞ்சேனை.
நான் படிக்கின்ற காலத்தில் எங்களது கணக்கு வாத்தியார் எங்களுக்கு அடி அடியென்று அடிப்பார். அதுபற்றி இந்நாளில் எனது நண்பர்களான வாத்தி யார்களிடம் கேட்டபோதுதான் ஒரு உண்மை தெரிந்தது. அதாவது, எங்களது வாத்திமார் அவர்கள் மாணவர்களாக இருந்தபோது, அவர்களது வாத்திமார் அடி பின்னி யெடுத்தார்களாம். அப்படி வாங்கியதை திருப்பிக் கொடுக்கத்தான், எங்களைப் போட்டுப் பின்னி எடுப்பார் களாம். சில சமயங்களில் எனது நண்பர் களும் அப்படி நடந்தது உண்டாமென்று சிரிப்பார்கள். யாரிடமோ வாங்கிய அடியை மாணவர்களிடம் திருப்பிக் கொடுப்பது சரியில்லை என்று தான் உணர்ந்து விட்டதாக எனது வாத்தி நண்பன் சொல்லுகிறான். நான் வீ.பி. கிண்ணக் கதையைச் சொல்வதாக
GIí. 23. IDTj. 01,
/காரர்கள் கூட இங்கிலீஸ் பேசுவதைப்
சந்ததி எங்கே வசிப்பது?
ஆர்.ராதிகா, கலஹா.
Gaiseau 3. நான்பட்ட துன்பம், !
நம்பியிருந்து, அணுவ ஒரே முறையில் உ
இருந்தபோதிலும் இதற்குப் புறம்பான
SSS SSS SSS SSS SSS SS SS SS SS SSL தப்பாக நினைத்து விடாதீர்கள்.
asse-Sto
2'அஜித்தை தொற்றியிருந்த அட்ட
மத்துச்சனி இப்போது நீங்கி விட்டது போல் இருக்கிறதே?
-சிஹற்னாஸ், ஹுஸைனியாபுரம்,
நான்படும் துன்பங்களும் கிடைத்துவிடும். எ6 பூங்கொடி" என்று மூச்சி செண்பகவல்லி
இதைக் கேட்டதும் பூங்கொடி என்ன இப்படி செண்பகவல்லி இல் வயதிலிருந்தே தோழிகள் யாட்டுப் பருவம் அ6 இருவரும் அடிக்கடி சின் எல்லாம் சண்டைபிடித் கணக்கில் ஆளுக்காள்
C
அப்படித்தான் தெரிகிறது. அதனால் தான் பரமசிவன், கோட் பாதர், கடவுள் என்று அடுத்தடுத்து சாமிப் பெயர்களிலே நடித்து வருகிறாராக்கும். அப்படியே மற்ற மற்ற நடிகர்களுக்கு என்னென்ன சனி பிடித்துள்ளது என்று கூறிவிடுங்களேன்.
4.Kake-3 STS, e-ASJiřo
2x ஈரான் விவகாரம் இன்னொரு ஈராக் விவகாரமா?
-எம்.எச்.தெளபீக், குறிஞ்சாக்கேணி,
ஆடின காலும், பாடின வாயும் சும்மா இருக்காது என்பார்கள். அமெரிக்கா வுக்கும் அப்படித்தான்.
aaks &e Spa
ஒரு சந்தர்ப்பத்தில் நேச மடைந்த காலந்தொட்டு உள்ள தோழமையே நிறைந்ததொரு உயிர்ப் அவளுக்குத் தலையி தலையிடிக்கும் அவள் நீ தான்.
நிலாக் காலங்களி தங்கள் எதிர்காலம் பற் ஒருவரை ஒருவர் கேலி இன்பமடைந்த நாட்கள்:
212 அண்மையில் மொரட்டுவ பகுதியில் எனது பறங்கிய நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். என்ன ஆச்சரியம் வீட்டில் சிறு பிள் ளைகள் கூட ஆங்கிலம் பேசுகின் றார்களே?
அ.சீலன், வெள்ளவத்தை
செண்பகவல்லியும்,
நீராடச் சென்றிருந்தவேை இதென்ன ஆச்சரியம் நான் லண்டன்றாகவே நீச்சல் தெரிந் சென்றிருந்தபோது அங்கு பிச்சைக் பாய்ந்த ஆற்று நீரில் அடி
அதைக்கண்ட செண்பக
ஏற்கனவே கடலினுள் ஹோட்டல்கள் கட்டில்
242 கொழும்பில் ஒரு காணித் போக்கில் இங்கும்
துண்டைக்கூட விட்டுவைக்காமல் அடுக்கு ஆச்சரியப்படுவதற்கி மாடி எழுப்புகின்றார்களே, எதிர்வரும் తak;
gх U யப்பம் செ குழல்புட்டு கொழும்பு
சிந்தியாவில்
212 சீட்டாட்டம் ஆடுதல் ஒப்பிடுக!
சிங்கப்பூர், ஜப்பான், டுபாய் நாடுகள்
2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Iம் செய்யத்துணிந்தாய் னக்கென்ன பயித்தியமா கேள்வியோடு செண்பக ப் பற்றி இழுத்தவாறு டி. அவள் சொல்வதைக் ள்ளாத செண்பகவல்லி, "போதும், இதுவரை
நிலைமை மோசமாகுமுன் செயற்பட எண்ணிய வள் ஆற்றின் கீழ்க்கரையை நோக்கி ஓடினாள் பூங்கொடி தான் நின்று கொண்டிருக்கும் பக்கமே வருவதைக் கண்டபோதும் அவளை நெருங்கு
அவளைக் காப்பாற்றவேண்டுமாயின் எதையாவது
அவள் கையில் கொடுத்தாகவேண்டும், அதனு தவியுடன் மெள்ளக் கரைக்கு இழுத்துவிடலாம். எதைக் கொடுப்பது என்று யோசிக்குமளவுக்கு நேரம்போதாத நிலையில் தான் மார்புகளுக்கு மேல் கட்டியிருந்த சேலையை அவிழ்த்து, சேலையின் ஒரு தொங்கலைப் பிடித்துக் கொண்டு மறு தொங்கலை பூங்கொடிக்கு வீசியெறிந்தாள். தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பூங் கொடிக்கு களைப்பு மேலிட்ட போதிலும் செண்பக வல்லி எறிந்த சேலையைப் பற்றத் தவறவில்லை. பெரும் போராட்டத்துக்குப்பின் பூங்கொடியை கரைக்கு இழுத்து எடுத்து, அவள் கையைப் பற்றிக் கரை சேர்த்த செண்பகவல்லி தன்னை அறியாமலேயே அவளைப் பற்றியவாறு மணற்பரப்பில் சாய்ந்தாள்.
நீரினால் அடித்துச் செல்லப்பட்ட பூங் கொடிக்கு ஏற்பட்ட களைப்பைவிட அவளை காப் பாற்ற செண்பகவல்லி எடுத்த முயற்சி அதிக மில்லாவிட்டாலும் மனதளவில் பயத்தினால் ஏற்பட்ட சோர்வு அவளை அறியாமலே மயக்க நிலையில் ஆழ்த்தியதும் பூங்கொடியே முதலில் கண்விழித்தாள். குளிர்ந்த நீரில் விறைத்துப் போயிருந்த உடலில், ஒரு கதகதப்பான ஸ்பரிசம் தழுவிக்கொண்டிருந்தது அவளைத் திடுக்கிட வைத்தது. சற்று விலகியவள், பக்கத்தில் செண்பகவல்லியின் பொற்சிலை போன்ற உடல்தான் தனக்கு அந்த இதமான சுகத்தைத் தந்தது என்பதைப் புரிந்து கொண்டாள் பூங்கொடி இப்படியும் ஒரு கட்டுடல் உள்ள பெண்ணிருக் கிறாளா? என்று அவள் மனதுக்குள்ளேயே கேட்டுக்கொண்டவளுக்குப் பொறாமை ஒருபக்கம் ஏற்பட்டாலும், அவளுக்காக தன் மானத்தை மறைக்கின்ற சேலையைக் களைந்து தன் உயிரைக் காப்பாற்றிய அந்த உத்தமியை . உயர்ந்தவளைப் பிறந்த மேனியோடு பேசாமலிருந்து, ஏதோ பார்த்தபோது அவள் உள்ளமே பூரித்துப்போனாள். ருவத எங்கோ கனவுலகத்திலிருந்து விடுபட்டவள்போல் செண்பகவல்லியின் மேனியை வியப்போடு 560) பர்த்தாள் இதற்கு முன்பெல்லாம்செண்பகவல் நீராடும் போதும், ஆடை மாற்றும் போது ஓர்சில
கணப்பொழுதில் மேகத்தில் முகிற் கூட்டங்களுக் : கிடையில் தோன்றி மறையும் வெள்ளி ா பாசமும், பற்றும் நிலவைப்போல மின்னி மறைகின்ற அவள்மேனி பிணைப்பாகியிருந்தது. யின் சில பகுதிகளைத்தான் அவள் கண்டிருக் டியென்றால், எனக்கு கிறாள். இன்றோ அவளை முழுமையாகப் பாதத லையும் அப்படிப்பட்டது போதுதான் அவள் மனதில் எழுந்த உணர்வு ஆசையா, அல்லது அற்புதக் காட்சியைக் கண்டதொரு ஆனந்தமா என்று அவளால் கூட முடிவெடுக்க முடியாததொரு சூழ்நிலையில், என்றுமே இல்லாத வகையில் அன்பொழுக அவளின் கன்னத்தை வருடியவாறு "எழுந்திரு
னியும் நான் அவரை 1ணுவாகச் சாவதைவிட யிரை விட்டுவிட்டால்,
க்கெல்லாம் ஒரு முடிவு ன்னைத் தடுக்காதே ரைக்கப் பேசி முடித்தாள்
அதிர்ந்து போனாள் * சொல்கிறாளே, இந்தச் பளும் நானும் இள ாயிருந்த காலம் விளை ன்றெல்லாம் நாங்கள் னஞ் சிறிய விடயத்தில் துக் கொண்டு மாதக்
ல் நள்ளிரவுவரைகூட
றித் திட்டமிடுவதிலும், செய்து மகிழ்வதிலும்
நான் எத்தனை, 8 :::t | 39 பூங்கொடியும் ஆற்றில் செண்பகவல் லி! என மெள்ளக் குரல் ள பூங்கொடிக்கு நன் கொடுத்தாள். குரல் கேட்டதும் நித்திரை விட்டெ
ழுந்தது போல் மெல்ல கண் விழித்த செண்பகவல்லி, துணுக்குற்று எழுந்தாள் சுற்றும் முற்றும் பார்த்து விழித்தாள். அவள் வெட்கத்தால்
திருந்தும் வேகமாகப் }த்துச் செல்லப்பட்டாள். வல்லி பதைபதைத்துப்
نص مرنسجة r SeSeh AMASSJhM MASeh A AALSJS AMLSJeh AMSeSe AALSJh AMSJeShh ASeh AA Mصر مستعمیر مارکس
போய், சில நிமிடங்கள் நின்றுவிட்டாள் இருந்தும்
மளவு தூரத்திலிருக்க வில்லை என்பதால்,
உணர்ந்த செண்பகவல்லி, தன் மார்பகங்
مکس پصر مارس پسر ارسا پسر مراسم
துடித்துப் போவாள் என்று எண்ணியிருந்தா
பூங்கொடி. ஆனால் செண்பகவல்லி விழித்துக் கொண்டதும் கரையேறி விட்டாயா பூங்கொடி" என்றதும் பூங்கொடியின் கண்களில் தெரிந்த பூரிப்புக்கு அளவேயில்லை. தன் கையிலிருந்த செண்பகவல்லியின் சேலையைக் கண்ணிமைக்கும் நேரத்தில் அவளின் இடையில் சுற்றியபோதுதான் தன் நிலையை
களுக்கு மேல் தன் இரு கைகளாலும் மறைத் துக் கொண்டாள். அவளை அறியாமலே வெட்கம் அவளை ஆட்கொண்டது. இதை யெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பூங்கொடி, செண்பகவல்லியின் தியாக உணர்வைப் பாராட்ட வகை தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். செண்பகவல்லி அவசர அவசரமாக தன் சேலையை சுற்றிக்கொண்டு ஆற்றில் இறங்கினாள்.
"செண்பகவல்லி! என்னடி பிரமன் உலகத்திலுள்ள பெண்களுக்கெல்லாம் அழகை அளவாகக் கொடுத்துவிட்டு, எஞ்சியதையெல்லாம் சேர்த்து உன்னைப் படைத்துவிட்டான் போலிருக்கிறதே! உன்னை அந்தக் கோலத்தில் பார்த்தபோது எனக்கே உன்னை' என்றவளை இடைமறித்து, போதும், நீ பெரிய மோசக்காரி திருட்டுத் தனமாக என்னை ரசித்தாயாக்கும்" என்றவள் கண்ணைச் சிமிட்டினாள். இதைக்கேட்டதும் "அப்பப்பா என்ன வனப்பு எத்தனை மென்மை எனக்கே இப்படியென்றால், ஒரு ஆண்மகன் உன்னைக் கண்டால், என்ன நடக்குமோ நினைத்துப் பார்க்கவே தலை சுற்றுகிறது என்றாள் பூங்கொடி
"சும்மா புலம்பாதேடி எந்த மன்மதனையும் செண்பகவல்லி திரும்பியும் பார்க்கமாட்டாள். சுயநலக்காரர்கள். அவர்களின் வாடை பட்டாலே, அது விசக் காற்றாகத் தானிருக்கும் என்றவள் "ஆண்களைப் பற்றி பேசிக் கொண்டி ருக்கிறாயே" உனக்கு வேலை இல்லை, என்றபடி, ஆற்றிலிருந்து வெளியேறினாள்.
அன்று இப்படிப் பேசிய செண்பகவல்லியா இவள் என்று நினைக்கும்போது பூங்கொடிக்கு ஆச்சரியமாகவும், அவள் மேல் அனுதாபமாக வுமிருந்தது. "செண்பகவல்லி காதலென்பது கண்களில் தேன்றுவதல்ல; இதயத்திலிருந்து எழுவது. அதை முழுமையாக வர்ணிப்பது கவிஞர்களாலும் முடியாத காரியம் அதில் பிரிவும் ஊடலும் இயற்கைதான் என்பதற்கு நிலவைக் கண்டு மலரும் அல்லி அமாவாசை யில் கூம்புவதில்லை. மழையாக நிலத்தில் விழும் நீர்த்திவலைகள் மீண்டும் முகிலை சேர்வதை நீ கவனிக்கவில்லையா? நிச்சயம்! அதுபோல் உன்தலைவன் இன்று பிரிந்தாலும் நிச்சயம் உன்னைத் தேடி வருவார். உறுதியாயிரு என்று முடித்தாள் பூங்கொடி "அரிதாள்ளி அல்லல்நோய் நீங்கிப் பிறவற்றிப்1 பின்னிருந்து வாழ்பவர் பலர்"
ள் குடியிருப்புக்கள் தினேஷ், திருகோணமலை. விட்டார்கள். போகிற அப்படி நடந்தால் ல்லை.
Re.e45
இரண்டுமே வீட்டிற்குள் - அறைக்குள் விளையாடக் கூடியவைதான். கரம் - நீங்கள் விளையாடு வீர்கள்; சீட்டாட்டம் - உங்களை விளையாடும். மட்டக்களப்பு இடி &rack &e49va ாதி, யாழ்ப்பாணம்
வெந்தயக் குழம்பு 2 உலகின் அதிபாரக் குத்துச்
பிறைட் றைஸ். சண்டை சாம்பியன் முகமது அலியை பேவரிட் எது அண்மையில் ஊடகங்களில் காட்டினார் எஸ்.சித்திரா களே! அது என்ன புது நோய் பர்சிசன்ஸ்? பாணடிருபபு. -பர்சானா இஸ்மைல், மருதமுனை.
வின் கைப் பக்குவம்,
తణిత్ర, ల45*
அது புது நோய் அல்ல. வெகு காலமாகவே இருந்து வருகின்றது. பாப்பரசர் ஜோன் போல் I கூட அந்நோ யினால் தான் இறந்தார். உடல் இயக்கம் சீராக இருக்க மூளை செயலிழக்கும் நோயே அது. நீங்கள் பேசுவது, கேட்பது எல்லாம் நோயாளிக்குத் தெரியும். ஆனால் பிரதிபலிப்பைக் காட்ட முடியாது.
ாட்டின் ஏனைய விற்கும் அதே டூ விலையில் யாழ்ப் Iம் பொருட்களை நிலை எப்போது
తa-g, ల4ja ஜந்தினி, புலோலி.
♦ Y 21x ஒரு படியாக நுரைச்சோலை புகையிரதத்தில் பிரச்சினை தீர்ந்து விட்டது. மகிழ்ச்சிதானே? று இறங்கும் போது, -நிஷாந்தி, கற்பிட்டி, Nee Sa
லக்ஷயான, கொத்மலை, விக்டோறியா கரம் போட்) அணைகள் கட்டப்பட்டபோது கூட பாரிய
எதிர்ப்புக்கள் கிளம்பின. பல்லாயிரக்
u Loui
DU9.
கணக்கான குடும் பங்கள் இடம் பெயர்ந்தன. ஆனால் நுரைச்சோலையில் இடம்பெயரவிருப்பது 80 குடும்பங்கள் மட்டுமே என்பது ஆறுதல். எதிர்ப்புக் களெல்லாம் வெறும் அரசியலுக்குத் தானாக்கும்.
తణిజ్యపత్ర, ల45*
2x கொழும்பில் இருந்து வெளி யாகும் ஆங்கிலப் பத்திரிகை விளம்பரம் ஒன்றில் துப்பாக்கிகள் (றைபிள்) விற்பனை செய்யப்படுவதாக கடையின் பெயருடன் போடப்பட்டுள்ளதே! உண்மையா?
-பிரணவன், யாழ்ப்பாணம்,
உண்மைதான். ஆனால் நீங்கள் பாதுகாப்பு அமைச்சிடம் பெற்ற அனுமதிப் பத்திரத்தை காட்டித்தான் துப்பாக்கி வாங்க முடியும்.
తsణిత్ర, ల40*a
212 யானை விலை, குதிரை வினில
என்கிறார்களே? உண்மையில் குதிரை, யானையின் விலை என்ன?
-தேன்மொழி, ஹட்டன்.
கார்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் உபயோகப்படுத்தப்பட்ட சொற் றொடர் நீங்கள் கூறியது. இப்போது எல்லாம் பென்ஸ், வொல்வோ விலை தான்.

Page 22
இந்தியர்கள் முன்னேறிவருகிறார்கள். ஆயினும் சர்வதேச தரவரிசையில் அவுஸ்திரேலிய * ৪ ন✉৪১ 2 : :৪৪, ৪ × × × அணியின் ரிக்கி பொண்டிங்கே தொடர்ந்தும் ஸ்போர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் இதனது நிலையை முதலாம் இடத்திலேயே
வைத்திருக்கிறார். ரிக்கி பொண்டிங் தொடர்ந்தும் முன்னிலையில்
எப்பொழுதும் கிரிக்கெட் உலகில் 繆 முதலாம் இடத்தில் இருக்க விரும்பும் அவுஸ்திரேலியா அணியின் நிலை இன்று இந்தியர்களினால் இல்லாமல் போய்விடுமோ என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இந்திய அணி வீரர்கள் தற்போது கிரிக்கெட் போட்டிகளில் காட்டி வரும் ஆர்வமும் தங்கள் திறமைகளை தங்களால் முடிந்த மட்டும் வெளிக் கொண்டு வரும் ஆற்றலும் தான் அவர்களின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. இந்திய அணிக்கு நல்ல ஒரு தலைமைத்துவம் மற்றம் முறையான பயிற்றுவிப்பாளர்கள் அமைந்துள்ளதால்
வீர்கள் அணி : مسمونه பெற்றுக் ش يوم اليمنيه
ரிக்கி பொண்டிங் அவு. 922 சிட்னியில் "2006 தெ. ஆ. எதிரான போட்டிகளில்
ஜக் கலீஸ் தெஆ. 888 கேப் டவுனில் 2005 இங். எளிரான போட்டிகளில்
பிராயன் லாரா மே.இ. 874. கேப் டவுனில் 2004 தெஆ. எதிரான போட்டிகளில்
மத்யூஹைடன் அவு. 858 பிரிஸ்பேர்னில் 2002 இங். எதிரான போட்டிகளில்
இன்ஸமாம் உல் ஹக் பாக். 856 லாகூரில் 2005 இங். எதிரான போட்டிகளில்
ராகுல் ட்ராவிட் இந். 825 கொல்கத்தாவில் 2005 பாக். எதிரான போட்டிகளில்
யூனுஸ் கான் பாக். 807 இஸ்லாமாபாத்தில் 2006 இந், எதிரான போட்டிகளில்
மொஹமட் யூசுப் பாக். 793 இஸ்லாமாபாத்தில் 2006 இந், எதிரான போட்டிகளில்
வீரேந்திர ஷேவாக் இந். 777 கொல்கத்தாவில் 2004 தெஆ. எதிரான போட்டிகளில்
மாகஸ் திரஸ்கோதிக் நியூ 768 முல்தானில் 2005 பாக், எதிரான போட்டிகளில்
நா டுக்கோட்டை நகரத்தார் புதிய கதிரேசன் கோவில் பம்பலப்பிட்டி |
மஹாசிவராத்திரி
சிவ விரதங்களில் முக்கியமானதான சிவராத்திரி விரதங்கள் யோக சிவராத்திரி நிதிதிய சிவராத்திலி பக்க சிவராத்திரி, மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி எனப் பல வகைப்படும் இவற்றுள் மாசிமாத அபரபக்கச் சதுர்த்தசித் 毅 சிவராத்தரிவிரதம் மிக விசேஷமானது. மகாசிவராத்திரி ம் காசி லிங்கேஸ்வரருக்கு கீழ்க்கண்டவாறு அபிஷேக
நாட்டுக்கோட்டை நகரத்தார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாகிஸ்தான் அணிக்கு இடையிலான ஹட்ச் கிண்ண ஒரு நாள் போட்டித் தொடரை இந்திய அணி பாகிஸ்தான் மண்ணிலேயே வென்று வந்துள்ளமையால் இந்திய அணி சர்வதேச ICC தரவரிசையில் 5ஆம் இடத்திலிருந்து 4ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளமை
அறிவித்துள்ளது.
8 எண் டெஸ்ட் தொடர்களில் IS AG AN
1. அவுஸ்திரேலியா - 129 2. இங்கிலாந்து - 113 ::::::: 3. இந்தியா - 111 4, 13, 22, 3 போன்ற திகதிகளில் பிறந்து, பிறந்த திகதி மாதம், 4. பாகிஸ்தான் - 108 வருடம் ஆகிய மூன்றையும் கூட்டி வருகின்ற கூட்டு எண்ணாகிய உயிர்
எண் 1 வந்தால் ராகு, சூரியன் போன்ற ஆதிக்கத்தில் பிறந்தவராவர். 5. நியூசிலாந்து - - 100 பார்ப்பதற்கு ஓரளவு உயரமாகவும், அலை போன்ற முடியுடையவராகவும், 6. தென்ஆபிரிக்கா - 99 எடுப்பான தோற்றமுடையவராகவும் இருப்பர். உஷ்ணமான உடல் 7. இலங்கை - 96 அமைப்பு கொண்டவர்களாதலால், சிலருக்கு தலைமுடி உதிரும். 8. மேற்கிந்திய தீவுகள் - 73 சிற்றின்பத்தில் அதிக ஆர்வம் இருக்கும், ஆனால் முறைகேடான 9. சிம்பாப்பே - 27 : SSSDSSS000S00S0SBS ShS 10. பங்களாகேஷ் - 5 6JT350155(35U 3 136135TQ)JLD, 67(L93516115 TAJLD, 9 LITS) | 9 600TLM (35D, ங்களாதேஷ |l ရွှံ့ရliး၏ရုံ பலருக்கு நல்ல குடும்ப வாழ்க்கை அமைந்துவிடுகிறது. தன் மனதில் தோன்றுகின்ற கருத்துக்களை மறைக்காமல் வெளியிடுவர். எனறு இடங்களைப் பிடித்துள்ளது. இதில் பிறர் பேசுவதைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருக்காது குறுக்காகப் நம்முடைய அணி 7ஆவது இடத்தில் இருப்பது - இவர்
கவலைதான். இதை உணர்ந்து திருத்திக் கொள்வது நலம்
எல்லோருக்கும் உதவும் மனப்பான்மை கொண்ட இவர்களை ஒருநாள் சர்வதேச போட்டிகளில் மற்றவர்கள் மதிப்பர். பலரிடம் நல்ல மனிதன் என்ற பெயரையும், ஒரு
சிலரிடம் பொறாமையால் கெட்ட பெயரையும் எடுப்பர் யார் எதைக் 1. அவுஸ்திரேலியா - 135 கூறினாலும் நம்பாது தீ விசர்த்து ஒரு பிரச்சினையை முடிவெடுக்கும் 2. தென்ஆபிரிக்கா - 116 தன்மை கொண்டவராதலால் இவர்களைக் கண்ட அனைவரும் மரியாதை
தென.ஆ) கொடுப்பர் Tsit செய்தாலும் உணர்ந்து திருந்திவிடுவர். 3. நியூசில 113 தான ஒரு தவறு செயத நீது திருத
நயூதலாநது - பிறருக்குத் தீங்கு செய்யாத மனப்பான்மை கொண்ட இவர்கள், 4. இந்தியா - 113 நேர்மையைத் தவிர போலிகளை வெறுப்பவராவர். இவர்களின் நட்பைப் 5. பாகிஸ்தான் - 112 பெறப் பலர் முன்வருவர். ஆனால், இவர்களுக்கு ஒருவரைப் 6. இங்கிலாந்து - 108 பிடிக்கவில்லை என்றால் எவ்வித தீங்கும் செய்ய முற்பட்டால், எதிரி 7. இலங்கை - 108 ಕ್ಲಿ ಆಳ್ವ நல்ல 'ಬ್ಲ್* 8. மேற்கிந்திய தீவகள் - 89 ஏறாலும பல வசயங்களைச சேகாததுக கொ (5ULT.
: தீவு - 44 ஒருவன் கேட்கும் கேள்விகளுக்கு மின்னல் வேகத்தில் பதில் 10. பங்களாதேஷ் - 14 கூறு சாதரண உத்தியத்தில் இருந்தாலும் தன் ஜிதிறமையால்
உயர்ந்த இடத்தைப் பிடிப்பர். அப்படி உயர முடியவில்லை என்றால் இவர்களுக்குப் பெயர் பொருத்தமானதாக அமையவில்லை என்றுதான் என்றுள்ள நிலையில் உள்ளது. இலங்கை கருதவேண்டும் சிலர் உத்தியேகமும் பலர் சொந்தத் தொழிலும் செய்து அணி நடைபெறவுள்ள மினி உலகக் கிண்ண வருகின்றனர். உத்தியோகத்தில் இருக்கும் சிலர் சொந்தமாகத் தொழில்
போட்டிகளில் பங்குபற்ற வேண்டுமாயின் செய்ய முயல்வர் இன்னும் சிலர் பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் 6ஆவது இடத்திற்கு எப்படியாவது புகழை அடைவர். நண்பர்கள் புடைசூழ வாழும் இவர்கள் பிறருக்கு உதவ முன்வந்து சில விசயங்களில் மாட்டிக் கொள்ளுவார்கள். ஆனால்
முன்னேறியாக வேண்டும் என்பது மற்றொரு
தகவலாகும் பெயர் பொருத்தமானதாக அமைந்திருக்குமேயானால் எவ்விதத் துன்பம்
வந்தாலும் இறுதியில் நன்மையாகவே முடியும் சாதாரண மனிதனாக
இருந்து படிப்படியாக வாழ்க்கையின் உச்சநிலையை அடைவர்.
প্রকা G F GOU எவ்வளவு பணம் வந்தாலும், செலவு காத்துக் கொண்டிருக்கிறதே
என்று வேதனைப்படுவர் நாணயமாகவும், நம்பிக்கையாகவும் நடந்து
கொள்வதால் இவர்களைப் பலர் ஏற்றுக் கொள்ளுவர். புகழ்ச்சியில்
: ཀྱི་ புகழ்ந்து பேசி நண்பர்கள் இவர்களிடம் காரியம்
சாதித்துக் கொண்டு விடுவர். ---
మణి பிரியரான இவர்களுக்கு நல்ல ருசியான சாப்பாடு
ழுதும் தேவை. ஆனால் ஒரு காரியத்தில் இறங்கிவிட்டால் எதையும் லட்சியம் செய்யாமல் உழைப்பர்.
இந்த எண்ணிக்கையில் பிறந்த Uáls உத்தியோகத்திலும்
தொழிலிலும் உயாநத நிலையில் இருப்பதை நான் அறிவேன். ஆனால
Guusi பொருத்தமானதாக அமையாதவாகன திறமை இருந்தும்
கஷ்டத்திற்குள்ளாகின்றனர். இதனால் பெயரை நன்கு மாற்றி அமைத்துக்
கொண்டு நல்ல மனைவி நல்ல குழந்தை நல்ல ஆரோக்கியம் நிறைந்த
செல்வம் பெற்றுச் சிறப்பாக வாழலாம் நண்பர்களது ஆதரவு என்றும்
உண்டு.
தொழில்
பேச்சாலும், எழுத்தாலும் பொருள் சேர்க்கும் வாய்ப்பு உண்டு கமிசன், வாகனம், நெருப்பு இரும்பு சம்பந்தமான தொழிலாலும், நான்கு கால் சாமான்களாலும், பொருள் சேர்க்கும் யோகம் உண்டு.
நோய் > இவர்களுக்கு அதிக உஷ்ணமான நோய்கள் அனைத்தும் வரும் அண்மைக்காலமாக சானியா மிர்சா பைல்சு, ரத்த அழுத்தம், வாயு கோளாறு சம்பந்தப்பட்ட நோய்கள் டென்னிஸ் போட்டிகளில் அவ்வளவாக வருவதால், முன்கூட்டியே தவிர்க்க முயல வேண்டும் பொருத்தமான பிரகாசித்ததாக தெரியவில்லை. எங்கே இவர் பெயரை அமைத்துக் கொண்டால் நோயிலிருந்து விடுபடலாம் பிரகாசிக்காமல் போய்விடுவாரோ என்று ஏங்கிய ரசிகர்களுக்கு கொடுத்துள்ளர் ஒரு :. பரிசை . ரகு சூரியன் போன்ற ஆதிக்கம் கொண்ட இவர்களுக்கு சூரியன், பெங்களர் | gां6ी16 ளிர் சுக்கிரன் ஆதிக்கம் வருமாறு பெயரை 10, 19, 3,46, 64:13, 15, 24 பகர ஒலி சர்வித மகர. = 3, 4, 5 ஐ ஒ போன்ற எண்களில் அமைத்துக் கொள்ளுவது டென்னிஸ் போட்டிகளில் இரட்டையர் பிரிவில் போகும் தான் செய்கின்ற வியாபார விலாசத்தையும் இந்த இந்தியாவின் சானியா மிர்சா - தென் எண்ணிக்கையில் அமைத்துக் கொண்டால் லாபம் அடையலாம் ஆபிரிக்காவின் லைசல் ஹூபர் இணை 8 சாம்பியன் பட்டத்தை வென்றது பின்பற்ற வேண்டியவை
கர்நாடக மாநிலத்தை லான் டென்னிஸ் சங்கமைதானத்தில் நேற்று இரவு நடந்த 1: இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் எலீனா யோகமான மோதிரக்கல் - --- வெஸ்னினா - அன்ஸ்டாசியா ரோடியோநோவா கோமேதகம், வெளிர் நீலக்கல்(ஆறு நூல் இணையை 6 - 3, 6 - 3 என்ற நேர் செட் ஓடுகின்ற கல் மிகச் சிறப்பானது) கணக்கில் சானியா ஹூபர் இணை வென்றது. - யோகமான நிறம்
மகளிர் ஒற்றையர் போட்டியில் இத்தாலியின் மாரா சென்டர்கெலோ 3 - 6, 7 ஆகாத திகதிகள் :::::::A;
- Ffilm GöFL க்கில் 8, 11, 26 ஆனால் எதிர்பாராத நனமை அளிக்கும். 6, 6 - 3 என்ற செட் கணக்கில் ஆகாத நிறம் கறுப்பு சிவப்பு குரோஷியாவின் ஜெலீனா கோஸ்டானிக்கை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார். I foll
GI. 23. IDIji.01 2006
மஞ்சள், நீலம்
அடுத்த வரம் பிறப்பெண் 4 கூட்டெண் 2 பற்றிப்பார்ப்போம்

Page 23
நார்மானியர்கள் திறமைமிக்க ஆட்சியாளராக இருந்தனர். ஆகவே ஆங்கிலேய அரசாங்கம் ஐரோப்பாவிலே ஆற்றல்மிகு திறமையுள்ள அரசாங்கமாக மாறியது.
புதிய ஆங்கில மொழி வளர்ச்சியடைந்தது நார்மானிய வெற்றியின் மற்றொரு முக்கிய விளைவாகும், நார்மானிய வெற்றியின் பயனாக ஆங்கிலத்தில் ஏராளமான புதிய சொற்கள் இணைந்தன. அவை எவ்வளவு ஏராளமானவையென்றால் தற்கால
ஆங்கில அகராதிகளில் ஆங்கிலோ
சாக்ஸானிய மூலச் சொற்களைவிட பிரெஞ்சு அல்லது லத்தீன் மூலச்
சொற்களே மிகுதியாக உள்ளன.
மேலும், நார்மானிய வெற்றிக்குப் பின் மூன்று அல்லது நான்கு நூற்றாண்டுகளாக
VNS. MAW
ஆங்கில இலக்கணம் விரைவாக மாறியது. பெரும்பாலும் எளிதானது. நார்மானியர் வெற்றி பெறவில்லை யெனில், இன்றைய ஆங்கிலம்
இடைக்கால ஜெர்மனிய அல்லது டச்சு
மொழியிலிருந்து சற்று வேறு பட்டதாகவே இருக்கும். ஒரு
தனிமனிதனின் வாழ்க்கையினால் ஒரு
முக்கிய மொழி இன்றைய நிலையை
அடைந்திருப்பதற்கு இது ஒன்று தான் எடுத்துகாட்டாகும். (இன்று ஆங்கிலம் உலகில் மிக முக்கியமான மொழியாக
இருப்பது இங்குக் குறிப்பிடத்தக்கது).
நார்மானிய வெற்றியினால்
பிரான்ஸில் ஏற்பட்ட விளைவையும்
இங்கு குறிப்பிடலாம். அதன் பிறகு
Sjöjungi
- (23.02.2006 El Roosaosa)
ఃణః இ\ (அச்சுவினி, பரணி, கார்த்திகை 公ウ முதற்கால்) தொழில்
3/ மேன்மை, உயர்ந்த நிலை,
பெரியோர்சகாயம், வெளியிட வாழ்க்கை, அந்நியர் நட்பு கெளரவக் குறைவு,
2. *
தொழில் மாற்றம் மனக்குறை நீங்கும், பெரி பயம், மனக்கலக்கம், பெரியோர் சகாயம், யோர் நட்பு வெளியிட வாழ்க்கை, பயனுள்ள வெளியிட வாழ்க்கை, அந்நியர் நட்பு குடும்பக்
விளைே பிற்காலத்தில் வள மக்களாட்சி வல்ல வில்லியமே காரண பொருந்தாதென நீ நார்மானிய வெற்ற அடுத்த நூற்றாண் மக்களாட்சியின் இ தோன்றவில்லை 6
ஏறக்குறைய நான்கு நூற்றாண்டுகளாக ஆங்கிலேய மன்னர்களுக்கும் (அவர்கள் நார்மானியர் வழி வந்தோராக இருந்தனர்) பிரெஞ்சு மன்னர் களுக்குமிடையே நீண்ட போர்கள்
நடைபெற்று வந்தன. இப்போர்கள் நார்மானிய வெற்றியினால்
விளைந்தவை. 1066க்கு
முன் இங்கிலாந்துக்கும் பிரிட்டிஷ் பேர 邹 பிரான்ஸுக்குமிடையே பொறுத்தவரையில் NWபோர்கள் நிகழ்ந்ததில்லை. வெற்றியின் விளை பல வகைகளில் தெரிகின்றன. 1066 இங்கிலாந்து பிற இங்கிலாந்து
ஐரோப்பியக் படையெடுப்புக்களு கண்டத்தின் 1066க்கு பிறகு நி: & நாடுகளிலிருந்து வில்லியம் நிறுவி,
வந்தோர் பேணி வி மத்திய அரசாங்கத் காரணமாகவும், அ நிறுவிய படை பல காரணமாகவும் இ எந்நாடும் படையெ அதற்கு மாறாக, இ கடந்து படையெடு ஈடுபட்டு வந்தது. ஐரோப்பாவின் அதி கடந்து பரவியபோ ஐரோப்பிய நாட்டை இங்கிலாந்து மிக குடியேற்ற நாடுகை பெற்றிருந்ததில் வி
இங்கிலாந்தின் நடைபெற்ற எல்லா வீரர் வில்லியமே 8 முடியாது என்பது ஆயினும், பிறகு நீ நார்மானிய வெற்றி காரணமாக இருந்த வில்லியத்தின் வெ நீண்டகால விளை6 பெரியவை எனலாப
பெரிதும் வேறுபட்டுள்ளது. SNW இங்கிலாந்து ஒரு பெரிய N பேரரசை நிறுவியதாலும், மக்களாட்சி நிறுவனங்களை அமைத்ததாலும் உலகின் பிற 'பகுதிகளில் பெரும்
விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
இது அதன் அளவின்
விகிதத்திற்கு இது விஞ்சியதாக 2A127 Neiling பிரிட்டிஷ்அரசியல் வரலாற்றில் இவ்வியல்புகள் எந்த அளவிற்கு வில்லியத்தின் நடவடிக்கைகளின் விளைவாக இருக்கின்றன?
தற்கால மக்களாட்சியானது, எடுத்துக்காட்டாக, ஜெர்மனியில்லாமல், ஏன் இங்கிலாந்தில் மட்டும் வளர்ச்சியுற்றது என்பதைப் பற்றி வரலாற்றறிஞரிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால், ஆங்கிலேயப் பண்பாடும் நிறுவனங்களும் ஆங்கிலோசாக்ஸானிய, நார்மானியப்
பண்பாடுகள் நிறுவனங்கள் 665. ஆகியவற்றின் கலப்பாகும். இக்கலப்பு eSIjletL நார்மானிய வெற்றியின் Giudies CD
TEGIE
ஐ
ທີ່ບໍ່ສາ : (மகம், பூரம், உத்தரத்து முதற்கால்)
தொழில் அலைச்சல், கடன்
(மிருகசிரி 3 பின்னரை, திருவாதிரை, புனர்பூசத்து முன் முக்கால்)
(கார்த்திகைப் பின் முக்கால், ரோகிணி, மிருக#ரிடத்து 2 முன்னரை) リ ாழில் இலாபம், பொருள் வரவு, மனக்குறை நீங்கும், உயிர்ந்த நிலை, குடும்பப் பொறுப்பு பிள்ளைகளால் கவலை உத்தியோகக் கஷ்டம், மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம், அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 04
(புனர்பூசத்து நாலாங்கால், /பூசம், ஆயிலியம்)
* தொழில் பயம், கடன் தொல்லை, புதிய முயற்சி உறவினர் உதவி தூர இடப் பயணம், இனசன மகிழ்ச்சி, உத்தியோக கவலை, மாணவர் கல்விமாற்றம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் புதன். அதிர்ஷ்ட இலக்கம் 06
GIů. 23 - DTj. 01, 2006
குடும்பப் பொறுப்பு உத்தியோக மேன்மை, செயல் குடும்ப மகிழ்ச்சி, உத்தியோக பயம், கவலை, உத்தியோக நல் 5
- - - - - y: VFVf-: y நனமை, மாணவா மேலதிகரிகள் உதவி, மாணவர்கல்வி உயர்ச்சி மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த " வியாபாரிகள் மத்திம இலாபம். குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் இலாபம், இலாபம், *蓋 தாஷ நூள புதன. அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ் இலக்கம் 0 அதிர்ஷ்ட இலக்கம் 06 அதிர்ஷ்ட இலக்கம் 0. / DN 6ui: - siäsLsä : saias :
உத்தரத்துப் பின் முக்கால்,
அத்தம், சித்திரையின்
முன்னரை) প্ত தொழில் நன்மை, காரியானுகூலம், பெரியோர் உதவி, மனக்குறை நீங்கும் பிரயாண மிகுதி , குடும்பத் தொல்லை, உத்தியோகக் கஷ்டம், G. மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள்,
(
வியாபாரிகள் மத்திம இலாபம், FA அதிர்ஷ்ட நாள் வியாழன். ಟ್ವಿ 9 அதிர்ஷ்ட இலக்கம்:04
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO 3. a.
D.
வணக்கமுங்கோ, காலத்துக்குக் காலம் வாயில
அகப்படுறதை வைச்சுக் கொண்டு வள்ளம் ஒட்டிறதே கொஞ்சப்பேரின்ர வாடிக்கையாப் போட்டுதுங்கோ, மாவீரர் தின உரையில ரெண்டில ஒண்டை எங்கட தலைவர் சொல்லப் போறார் எண்டு கொஞ்சப்பேர்
கூறு போட்டு வியாபாரம் பண்ணிக் கொண் டிருந்திச்சினம். பிறகு என்ன நடந்தது? உருப்படியா ஒண்டையும் சொல்லாத
வயாகும். ஆயினும்,
jaଶଓ தாலை கப்சிப்பெண்டு வாயைப் பொத்திக் لئے ہے. :" கொண்டு இருந்திச்சினம் பிறகு கண்டபடி ாமெனக் கூறுவது கிளைமோர் வெடிக் கவும அநதாயுததம னைக்கிறேன். வரப்போகுது; இந்தா வரப்போகுதெண்டு க்குப் பிந்திய வாயா லையே வரிஞ்சு கட்டிச்சினம். டில் இங்கிலாந்தில் சனமும் நம்பி ஓட்டமும் நடையுமா இருந்த யலபுகள இடத்தை விட்டுப் போட்டு அலைக் கழிஞ்சு
ன்பது உண்மை.
ரசு உருவானதைப் திரிஞ்சுதுகள். இப்பவும் ஓடின சனம் வீடு
வந்து சேரயில்லை. பிறகு எரிக்
, வில்லியத்தின் - வுகள் தெளிவாகத் வருவாா. அவ க்கு முன்னால், த நாட்டுப் ரகடனததை அறி
கப்போகினம். அதோடை ரெண்டில ஒரு க்குள்ளாகியிருந்தது. முடிவு வந்துடும் எண்டிச்சினம் எரிக்கும் லைமை மாறியது. வந்தார்; வன்னிக்கும் போனார். கூடவே அவரது வழி பரபரப்பை அதிகப் படுத்துவதற்காக பாவம், நத வலிமை பிரஸர் வருத்தக்காரர் மதுபாலாவையும் * சாங்கம் பாரியார் சகிதமா வன்னிக்கு வரவழைச் ಫ್ಲಿ” சிச்சினம் என் னமோ ஏதோ வெண்டு ங்கிலாந்தின் மீது வாயைப் பிளந்து கொண்டு பார்த்துக் டுக்கவில்லை. கொணடிருந்தவைக்கு, நாங்கள்
பேச்சுக்குத்தயார்; அதுவும் ஜெனிவாவில பேசப்போறம். இன்ன இன்னார்தான்
இங்கிலாந்து கடல் ப்பதில் தொடர்ந்து
ஆகவே பேசப்போகினம். இவைக்குச் செயலாளரா ಹಗ್ಗ கடல அடேல் அம்மையாரும் போவா’ எண்டு * உப்புச்சப்பில்லாம அறிவிச்சிச்சினம். அதிகமான அதுவரைக்கும் தேசிய உணர்ச் சியைப் ണt) பூசிக்கொண்டு அரிக்குது அரிக்குதெண்டு யப்பில்லை. சொறிஞ்சு கொண்டிருந்தவையின்ர அரிப்பு
அடங்கிப்போயிட்டுது.
ஓடின சனமெல்லாம் ‘ஏண்டாப்பா வீட்டு வாசலை விட்டுப்போட்டு உவை யின்ர
வரலாற்றில் பிறகு வற்றிற்கும் வெற்றி காரணமெனக் கூற
றிற்கு விரட்டுக்கு எடுபட்டு ஓடினாங்கள் எண்டு மறைமுகக் இப்ப காடு கரை யில நிண்டு தலையில து. ஆகவே அடிச்சுக் கொள்ளினம், வரச் சொன்னதுக்கு ற்றியினால் ஏற்பட்ட - வந்த சனம் மரங்களுக்குக் கீழயும் கிடுக புகள் மிகப் Fளுக்குக் கீழயும் வடிக் கொண்டிருக்கேக்க D. 'வந்தா மலை போனா’ அதெண்ட வாரம் கணக்கா ஜெனீவாவுக்கு ஆக்கள் -TL2E) வப்பார்.
சந்
腳:, (முலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்)
தொழில் முயற்சி மனப்பயம், வெளியிட வாழ்க்கை, தேகசுகக் கஷ்டம், குடும்ப நன்மை, தூர இடப்பயணம், உத்தியோக கவலை, மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள், வியா பாரிகள் மத்திம இலாபம்
Sell : (சித்திரையின் பின்னரை, சுவாதி, விசாகத்து முன் முக்கால்) 888888::::::::::::::%8888888888%; தொழில் பலிதம், பணவரவு யாணக் கஷ்டம், துயர் நீங்கும், உயர்ந்தோர் புகுடும்பப் பொறுப்பு உத்தியோகச் சிக்கல், ாணவர் கல்வி மாற்றம், விவசாயிகள், யாபாரிகள் கடின உழைப்பு
திர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ் நாள் திங்கள் திர்ஷ்ட இலக்கம் 01 அதிர்ஷ்ட இலக்கம் 0.
விருச்சிகம் : மகரம் : (விசாகத்து நாலாங்கால், (உத்தராடத்துப்பின் முக்கால், அனுஷம், கேட்டை) திருவோணம், அவிட்டத்து தொழிற் பற்று, மனமகிழ்ச்சி, முன்னரை)
அவரவு தடை மனக்கலக்கம், உறவினர் ಛೀ நன்மை, பணவரவு புதிய முயற்சி T_T பிரயாண மிகுதி, மனக்குறையதிகம், உத்தி ;&2ییمائگ+ * பத்திரம்புதிய முயற்சி குடும்ப்பரம்,உத்தி கேரேலேதிகரிதிமான ாக மகிழ்ச்சி மாணவர் கல்வி உயர்ச்சி, விவ மந்தம், சோம்பல் தன்மை, விவசாயிகள், பிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் வியாபாரிகள் கடின உழைப்பு நிர்ஷ்ட நாள் புதள் அதிர்ஷ் நாள் வெள்ளி நிர்ஷ்ட இலக்கம் .ே அதிர்ஷ்ட இலக்கம் 03
Y0DBBBBKDDS000YhShS ---------
C3b ceasind and 6obab
கதிலை ஆகந்தசாமி
போயிட்டினம்.
போகேக்க என்ன சும்மாவே போயிருக் கினம். போரா, சமாதானமா எண்டது ஜெனீவாவில தெரியும் எண்டு சொல்லிப் போட்டுப் போயிருக் கினம். வெறும் வாயிக்கு அவல் கிடைச்சமாதிரி ஊருக்க உசுப்பேத்திக் கொண்டு திரியிறவைக்கு உந்த ஒரு சொல் போதுமெல்லோ! அவை அதைக் காவிக்கொண்டு திரியின முங்கோ. பெடியள் போயிருக்கினம். சண்டையோ சமாதானமோ எண்டது வார இருபத் திரெண்டு இருபத்தி மூண்டில தெரிஞ்சு போடும். அனே கமா பெடியள் சண்டை யெண்ட வெற்றியோடைதான் வன்னி வந்து சேருவினம் எண்டு கதைக்கத் தொடங் கிட்டினம். இனி ஜெனீவாவில என்ன நடக்கப்போகுதெண்டு கொஞ்சப்பேர் தலையைச் சுரண்டிக் கொட்டப் போகினம். எனக்கென்னவோ ஜெனி வாவில பேசப் போனவை பெரிசா ஒண்டையும் செய்யப் போறதில்லை. தங்களுக்கு சாதகமா ஏதாவது சரிவந்திட்டுதெண் டால் சொப்பிங்கை முடிச்சுக் கொண்டு வன்னி திரும்பு வினம்.
இவைக்கு செயலாளராப் போயிருக்கிற அடேல் என்ன செய்யப் போறா எண்டு யாரும் யோசிச் சியளோ? போன தட வையும் தாய்லாந்துக்குப் போயிருக்கேக்க உற்சாகப் பானம் அருந்தியே கடன் வச்சவை. ஜெனீவாவிலையும் ஒரு கணக்குக்கு பில் வப்பினம். மதுபா லாவுக்கு உபசரிப்புச் செய்யப் போற வையின்ர பதவிக்குப் பேர் தானுங்கோ செயலாளர் பதவி. சும்மா சொல்லக் கூடாது. உலகம் சுற்றுற துக்குக் கிடைச்ச சந்தர்ப்பத்தை தம்பதி சகிதமாக நல்லா அனுபவிக்கினம். தமிழ் மக்களின்ர பெயரா லையும் விடுதலையின்ர பெயரா லையும் இன்னும் என்னென்ன நடக்கப் போகுதோ? பொறுத்திருந்து பாப்பம். அதுவரைக்கும் ஊருக்குள்ள யாரும் உசுப்பேத்திறான் எண்டு பப் பாவில ஏறிப்போடோதேங்கோ புரியுதோ,
UITGib 56ULLILLopp BisjLIGDET LD
கும்பம் - சூரியன். மீனம் - புதன், இராகு இடபம் - செவ்வாய், கர்க்கடகம் - சனி, கன்னி - கேது. துலாம் - வியாழன். மகரம் - வெள்ளி.
திரன் தனு, மகரம், கும்பம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
கும்பம் : - (அவிட்டத்துப் பின்னரை, சதயம், பூரட்டாதி முன் முக்கால்) தொழில் நன்மை, பெரியோர் உதவி,
மனக்குறை நீங்கும், காரியானு கூலம், உறவினர் உயத்திரம், குடும்பக் கலகம், உத்தி யோக நன்மை, மேலதிகாரிகள் அனுகூலம், மாணவர் கல்வி உயர்வு விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த
இலாபம், அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 0.
fará : (பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி, ரேவதி) தொழில் நன்மை, காரியானுகூலம், தேகசுகக் கஷ்டம், பெரியோர் உதவி வெளியிட வாழ்க்கை உயர்ந்தோர் நட்பு உத்தியோக சிக்கல், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள், வியாபாரிகள் கடின உழைப்பு அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் 05

Page 24
@š凹 ā ü
தும் தென்றல் அலைவரிசையில்
இது ஒரு ரஷ்ய நாட்டுச் சாதனை. யூலியா பிரசிக்கா எனும் இவர் சிலைகள் செய்வதில் பெரும் ஆர்வமுடையவர் தனது
வர்ணம் திட்டவும் செய்வார். இவர் 51 சிலைகள்
செய்து அதனை வர்ணமும் தீட்டி முடித்துள்ளார்.
இதில் என்ன விசேஷம் என்றால் சிலைகளின் அதிகூடிய உயரம் 54 செ.மீ ஆகக் குறைந்த
செய்து சாதனையும் படைத்துள்ளார்
அம்மணி
: 8
! ஐயோ என்ன பழக்கம் இது என்று யோசிக்கிறீர்களா? இவர்கள் ஒருவருக்கொருவர் மீது இருக்கும் அன்பு அதிகமானதாலேயே இப்படி கட்டிக் கொண்டு உம்மா கொடுத்துக்கொள்கிறார்கள் என்றால் இல்லவே இல்லை. உலக சாதனை செய்வதற்காக இவர்கள் இருவரும் உம்மா கொடுத்துக் கொள்கிறார்கள் இவர்கள் தொடர்ந்து 30 மணித்தியாலங்கள் 59 நிமிடங்கள் 29 செக்கன்கள் முத்தம் கொடுத்து உலகை அசத்தியிருக்கிறார்கள் இடையிடையே சிறிய இடைவெளி கொடுத்தாலும் மொத்தம் 30 மணித்தியாலம் என்பது கொஞ்சம் ஓவர் தானுங்கோ.
கரப்பான் பெண்களுக்கு
நோய்
 

e.g. as a NeWS Paper at the G. P.
Satelite: Ho8ird - 6
LOCa iON 3° ag
Frequency 10971 MHz
Polarity Horizontal
iging nn || GI JUN 2 JANUÁRA Ταίρι
ja ಝೂ Transponder 133
|lii f|If|LOLI)
pJi குறைந்தவர்களைப் பற்றி இப் பகுதியில் நாம் கூறிவந்துள்ளோம். ஆனால், இங்குள்ளவர்களோ குட்டையர்களில் விசேடமான குட்டையர்கள் தான். அதுவும் இன்று வரை வாழும் இரட்டையர்கள் என்ற பெருமையைப் பெற்றவர்கள்.இவர்கள் 3ஆம் திகதி டிசம்பர் 1951 இல் பிறந்தவர்கள். இவர்களின் உயரம் ஆக 83விச.மீ (2அடி 10 அங்குலம்) அமெரிக்காவைச் சேர்ந்த ஜோன் ஜேர்க் ரைஸ் எனப்படும் இவர்கள் செல்லக் குள்ளர்கள் என்றும்
அழைக்கப்படுகிறார்கள்.
BFG)
na Nilurtistil thréigiúil
f (ITLEJ on பாந்து பாய்ந்து செலுத்துவது ஒரு சாதனை விளையாட்டுதான். இதன்போது போட்டர் சைக்கிள் உரத்திற்கு பாய்ந்து விழும் அந்தவகையில் இங்குள்ளவரும் அதிகூடிய உயரத்தைப் பாய்ந்தவர் என்
பெருமையைக் கொண்டவர். இவர் பாய்ந் 變靚7直萼」*ó
ஒலிம்பிக் Sumitte, assisipin Cavi əsir aily Thissəsi Şir களுக்கு ஜாலிதான் அந்த வகையில் அதி கூடிய நாடுகள் பங்கு பற்றிய ஒலிம்பிக் போட்டியாக 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டி கருதப்படுகிறது. இதில் மொத்தம் 20 நாடுகளைச் சேர்ந்த விர வீராங்கனைகள் பங்கு பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்னெப்போதும் இல்லாமல் 20 ஒலிம்பிக்கில் நாடுகளின் அதிகரிப்பானது விளையாட்டுத்துறையில் நாடுகள் முன்னேறி வருவதையே காட்டுகிறது.
இை
பூச்சிகளைக் கண்டால் சிலருக்கு பயம், சிலருக்கு ஒரு வித வெறுப்பு அதுவும் அதனைக் கண்டால் பெரிதும் பயம் தான், கரப்பான் பூச்சிகள் முலம் சில வை களும் பல வகையான தொற்றுக்களும் பரவிவருவதை விஞ்ஞானிகள் திப்படுத்தியிருக்கிறார்கள். அதனால் தான் என்னவோ சிலருக்கு அதனைப்
ஆனால் சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் கரப்பான் பூச்சிகளைப் பாரித்து கடலைப் பொரியல் போல் பாதையோரங்களில் வைத்து விற்பதை நாம் அதிகம்
தொலைக்காட்சிகளில் கண்டிருப்போம். சரி இனி விஷயத்திற்கு வருவோம். இங்குள்ள கரப்பான் உலக சாதனைக்குரிய கரப்பான் என்வொன்று பார்க்கிறீர்களா? ஆம் இதன் நீளம் 7.6 செ.மீ (3 அங்குலம்) ஆகும். அத்துடன் இதன் அகலம் 97 மில்லிமீற்றராகும் (3.89ங்குலம்). எங்கு இவ்வளவு பெரிய கரப்பான் உள்ளது ான்று யோசிக்கரீர்களா? இது ஜப்பான் நாட்டில் தான் இருக்கிறதாம் ஜப்பானில் உள்ள கரப்பான்கள் நம் நாட்டு கரப்பான்களை விட சந்து பெரியதாம்.
1ᎠᏍᏆ .
an i 22 Deirt 01, 2006