கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2006.03.09

Page 1
Y Registered as a News Paper in Sri Lanka
NAVIONAL
தமிழ்
目
E. GE
 

Leisuggli Eiga
:
를
S.
G
의

Page 2
EGITIGT
8 ܝ ܬܐ மாறாதவர். ஆணி பல ії06. ধ্ৰু? ந்தால் து கிடைக்கும் என்றும்போதனைகளையும் 5LL பொருத்தமற்ற இடத்தில் ஒரு உள் நோக்கத்துடனும் வசைகடைப்பிடித்து ‘இயேசுவே பாடிக்கொண்டு கெ ம் தானம் சிறந்த தானமாகாது.இருக்கும்போது எதற்கும் எனவே நாமும் முதல் கூறிய தானத்தை வோமானால் எந்தத் தீங்
ச் செய்து 33 --------- ண்டவர் இயேசு கி இறைவனின் அருளைப் பெறுவோம். ::::...? só
-GF. 2 LDLIT,
H வத்தளை ః
நரக 27. வேதனை கவிதைப்
ல் தலையில் இடியே
விழுந்தாலும் மழலைகளை கழிவுத் தொட்டியில் வீசாதே
|பரிசுக்குரிய கவிதை மழலைகளின்
签 வாழவு
Guada ಟ್ವಿಯಾ
LD...!
-மர்ஸியா நாபிர் பேருவளை,
யாருமில்லை.
பால் பகிர்ந்தூட்ட
பாலில்லை என்னிடம் பார் சென்று கேட்க பாஷையில்லை உங்களிடம் ஏன்? என்று கேட்க கணவரில்லை இம்மண்ணிடம் * ಹಾರುತ್ಥ எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைக I ISIT, மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பு ஏக்கம் ஏனோ? அநாதைகள் கவிதைப் 1ே GOT சு வாரமலர், .6 ஆறுதலோ அல்லது நாகரீகமோ பத்தினி பெற் தினமுர J த அழிந்து மனிதர்களையே ஏக்கம் வேட்டையாடி இரத்தம் சிந்துகின்ற ಅಣ್ಣ S SS SS SS SLS SS இப்பூமியில் இப்பிஞ்சுகளை தந்தையை இழந்த செல்வங்களாய் பிறந்த இவர்க : ஜப்பது என்ற அநாதைகள். இவர்களை சாத6ை ஏககமோ தாயே! ஸ்மாயில் ஜலீல் -கேக்கேடீன், மற்றவர்கள் பாவிகள் எனறு சாதிப்ப -இஸ்மாயில் ஜலில், மூதூர், ஏறாவூர் - சொல்லாமல் எவ்வாறு சாத6ை க்கியம் வளர்ப்பேன் என்ற வாழ்க் நறபாககயம ஏக்கம் உன் கண்ணில் உனக்கு பிரசவ வலி மறந்து -செல்வம் சுதர்சினி, மாங்கேணி -அ2
மரணத்தையே
வென்று A A. AA மடியேந்த எங்கள் எதிர்கான
மழலைகள் மூன்று தந்த இறைவனுக்கு நன்றி செலுத்து பாக்கியம் நீ பெற்றதற்கு
-ஏ.ஆர்.எம்.நதார், திருமலை,
தினமும் வருவாயா வாரமலர் தினமுரசு தினமும் வரும் முரசாக வாசகர் உள்ளங்களை வசீகரப்படுத்துமா? அறுநூற்றி ஐம்பது அறபுத வார முரசை அழகாக அச்சேற்றி அசத்தி விட்டீர்கள். அனுதினமும் வெளியிட்டு வாசகர்கள் ஆவலைத் தீருங்கள் பெயருக்கு ஏற்றாப் போல பொருத்தமானதாக்குங்கள் எதிர்காலம் வளமாக முரசுக்கு அமையட்டும்.
-அக்பர், நிந்தவூர்,
பயணத்திற்கு,
நாளை சாதனைப் பெயரை
கற்களும் முட்களும் தடையாக நின்றாலும், திடமான கொள்கையும் தடம் மாறா இலட்சியமும் துணையாகி விட்டால். இடர்களைத் தாண்டியே சுடர்விடும் பயணம்.
சிகரத்தில் பொறிக்கும்!
-கமால்தீன் அல்.ஆஸாத் இன்னும் வளர்ச்சி அடைவதற்கு என்
ஏறாவூர் ଘ୍ରା தறகு
எங்கள் நாளைய எதிர்காலம் சந்தோசம சுபிட்சமாகவும் அமைவது இன்று நீங்கள் டே
பேச்சுவார்த்தையில் உள்ளது. உங்கள் சுயநலத்திற்காக எங்கள் எதிர்க
பலிகொடுத்து விடாதீர்கள்
-வசந்திரபிர8
saia Tiffaa5)
Glaurip (Upytės!
கரடு முரடான பாதையில் தொடரும் வெற்றிப்
அன்புடன் முரசே,
உன் சேவையினை வார்த்தைகளில வளப்படுத்தும் உனது ஒவ்வொரு
அறிவூட்டும் ஆக்கங்களை எமக்களி பாயாக. உனது பணி தொடர்ந்திட
இன்னு
பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திரு பார்த்தவுடன் இதயமது மலர்கின்றது. வைக்கின்றன. அதிலும் சிறுகதைகள் பதில்கள், வாசகர்சாலை, குறுக்கெழுத் பல அம்சங்கள் மிகவும் சூப்பராக இ ஆக்கங்களையும் சுமந்து வருவதை
600
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னிக்கும் ஆண்டவர் இயேசு
* ஒரு ே
ாதும் உன்னை விட்டு விலகு
L
بوى
எம் தினசரி வாழ்வில் த் துணை, அவர் என்னோடு
அஞச மாட்டேன்' என்று வாழ்இயாம நாளையில்
இட
றுமே எம்மை លំ அன்ரன் புனிதன், தண்ணீருற்று.
உன்னைக் கை விடுவது தீர்கள். நீங்களு
டன் வாங்கியவரை கஷ்டப்படுத்தலாமா?
ன்றி கடன் வாங்கியவன் அ
ஹ் தனது அர்ஷின் நிழலில் ம் தருவான். 3 நூல்: திர்மிதி.
-முஹம்மது ஹஸனி, கல்முனை - 07.
2 EE.653
ளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் ப்படவேண்டிய கடைசித் திகதி 15.03.2006,
IIT I Iq. (363.653 ப. இல-1772, கொழும்பு.
னையா? போதும், போதும்
உனக்கொன்
வர்களாக்குவதே நமக்கொன்று - இனிப் 1 - இல்லை போதுமடா சாழி கை முழுதும் -அசந்தியாகோ, கண்டி, த சோதனை. ஹத்எம்ஜேசீனக்குடா, பிள்ளைச் செல்வம் A. அக்கிரமும் அநீதியும் ui! ಙ್ ாகவும் இப்பூமியிலே. சப்போகும் பிள்ளைச் செல்வமும் இப்படி மலிந்து விட்டால் லத்தை ஏழைத்தாய் என்ன செய்வாள்? ாத் மாமாங்கம், -தஜெசிக்கா, யாழ்ப்பாணம்,
FTE JEJ
ால் வர்ணிக்க முடியாது. எமது அறிவை ஆக்கங்களும் சிறப்பானவையே. மேலும் த்து எமது அறிவினை மென்மேலும் வளர்ப் எனது உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்.
-கதீஜா மிவற்லார், சாந்தமருது,
ம் வளர்க!
பேன் நீ வருவாயென! தினமுரசே, உன்னை இனிய பல அம்சங்கள் எம்மை இரசிக்க , தேன்கிண்ணம், பாப்பா முரசு, சிந்தியா ப் போட்டி, ஊடகத்தினூடே போன்ற இன்னும் நக்கின்றன. அதில் சில நேரங்களில் எனது இட்டு மிகவும் பெருமை அடைகின்றேன். நீ
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
-என்.மாலதி, புத்தளம்,
உங்கள்
கருவாடு சநதைபபடுதத நடவடிககை
எருப்பார்களா?
மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களின் பிரதான உற்பத்திப் பொருளாக விளங்குவது கருவாடு நீண்ட நாள் பாதுகாத்து வைக்கக் கூடிய உணவு என்ற வகையில் நாடு முழுவதும் பரந்த கிராக்கி நிலவிய போதும் கருவாட்டு உற்பத்தி மூலம் உரிய பயனைப் பெற முடியாத நிலையிலேயே கடற்றொழிலாளர்கள் காணப்படுகின்றார்கள். நெற் செய்கையாளர்களுக்கு நெல் சந்தைப்படுத்தும் சபை உத்தரவாத விலையினை நிர்ணயித்து கொள்வனவு செய்யும் போதும், கமக்காரர்களுக்கு விவசாய சந்தைப்படுத்தும் சபை உறுதுணையாக இருக்கும்போதும் கருவாட்டு உற்பத்தியாளர்களான எமக்கு மட்டும் அதனை சந்தைப்படுத்த உரிய அமைப்பு ஒன்று இல்லாதது பெரும் குறையாகவே உள்ளது. இதனால் பயனடைவது இடைத்தரகர்களாகச் செயற்படும் சில மொத்த வியாபாரிகள் மட்டுமே. எம்மிடம் அரை விலைக்கு கருவாட்டினை கொள்வனவு செய்யும் அவர்கள் 'மன்னார் கருவாடு எனக் கூறி நாடு முழுதும் விற்பனைக்கு அனுப்பி கொள்ளை இலாபம் உழைக்கின்றார்கள்.
பெற்றுத் தந்துதவுமாறு பல்லாயிரம்
கடற்றொழிலாளர் குடும்பங்கள் சார்பாக
வண்டி நிற்கின்றோம்.
பாதிக்கப்படுவோர் சார்பாக,
லிம்டன் குரூஸ்,
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 0114-514282 தொலை நகல் (Fax):-0114:513266
FF-GLouisi): (E-mail):- murasu Ostnet.lk
K
IDSuði
DU9;r
птј. 09 - 15, 2006

Page 3
፭ வடக்குக் கிழக்கு தொண்டர் ஆசிரியர்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கொழும்பில் உள்ள கல்வி அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் பிடிக்கப்பட்ட படங்கள்
ஆசிரியர்களுக்கு துக்குள் நிரந்தர படும். சமூக சே6 நலத்துறை அ தேவானந்தாவி கொழும்பிலுள்ள மைச்சின் கடந்த பெற்ற கூட்டத்தி யதிகாரிகள் இந்
யாழ்ப்பாணத்தில் மீண்டும் கண்ணிவெடியகற்றும் பணிகள்
யாழ்ப்பாணத்தில் சிறிது காலமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கண்ணிவெடியகற்றும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஹலோ ட்ரஸ்ற் என்ற கண்ணிவெடியகற்றும் பிரிட்டிஷ் தொண்டர் நிறுவனத்தின் வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் கொள்ளைய டிக்கப்பட்டதையடுத்து, யாழ்ப்பாணத்தில் கண்ணிவெடியகற்றும் பணிகள் வெகுவாகச் சீர்குலைந்திருந்தன. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் பிரிட்டிஷ் அதிகாரியான பெஞ்சமினிடம் கேட்டபோது -
"எமக்கு யார் கண்ணிவெடிகளைப் புதைத்துள்ளார்களென்பதில் பிரச்சினையல்ல. புலிகள் புதைத்தாலும், அரசாங்கப் படைகள் புதைத்தாலும் அதனையகற்றி மக்கள் பயமின்றி நடமாடக்கூடிய பணியே எமக்குத் தரப்பட்டி ருக்கிறது. எனவே தாங்கள் புதைத்த கண்ணி வெடிகளை அகற்றக் கூடாதென்று எந்தத் தரப்பும் எமக்கு எச்சரிக்கை விடக்கூடாது. எமது தொண்டுகளுக்கு இடையூறாக அமையாத அரச படைகளுக்கு நாம் நன்றி கூறுகிறோம்" என்று சொன்னார்.
யாழ். முஸ்லிம் அகதிகளுக்கு
புத்தளத்தில் விடுகள்
வடக்கிலிருந்து விரட்டப்பட்டு, புத்தளத்தில் அகதிகளாகத் தற்சமயம் குடியிருப்புகளற்ற முஸ்லிம் மக்களுக்கு வீடுகளமைத்துக் கொடுக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கி வழங்கும் 180 கோடி ரூபா,
நிதியுதவியைக் கொண்டு ஆறாயிரம் வீடுகளை அமைப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட் டுள்ளன. முதற் கட்டமாக முற்றுமுழுதாகக் குடியிருப்பு வசதிகளற்றோருக்கான வீடுகள் அமைக்கப்படும்.
சமஷ்டியல்ல.
ஒற்றையாட்சித் தீர்வே பிரிவினைக்கு வழிவகுக்கும் -அரசியல் ஆய்வாளர் ரோஹினி ஹென்ஸ்மன்
I, III(El DiEil தமிழ்ச்6 bleediehreh
LilyLITöJEflej öGICI
வடக்கு - கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியை ஆதரிக் கிறார்களென்று ஜெனீவாவில் அன்ரன் பாலசிங்கம் கூறிய கருத்தில் ஆத்திரமுற்ற தமிழ்ச்செல்வன் அங்கேயே பாலசிங்கத்தைக் கண்டித்திருக்கிறார். இவ்விடயம் தொடர்பான சர்ச்சையில் புலித்தேவனும் நடேசனும் தமிழ்ச் செல்வனை ஆதரிப்பதாகவும் ஜெனீவாவி லிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக் கின்றன.
"ஆங்கிலம் பேச முடியுமென்பதற்காக அவருக்குப் புலிகளின் தூதுகோஷ்டிக்குத் தலைமைதாங்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. எமது இயக்கத்தைக் கொச்சைப் படுத்து வதற்கல்ல" என்று தமிழ்ச் செல்வன் கண்ட னம் தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரம் பிரபாகரனின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
"ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை ஏன்தான் தமிழ் மக்கள் ஆதரிக்கிறார்களோ தெரியவில்லை. என்று அன்ரன் பாலசிங்கம் ஜெனீவாவில் தெரிவித்தார். ஜெனீவாவில்
“இலங்கையில் ஒற்றையாட்சிக்குக் கீழ் தீர்வு என்பதைத் தவிர வேறெந்தத் தீர்வு பற்றியும் பேச சில சிங்களத் தரப்புகள் தயங்குவதேன்? சமஷ்டித் தீர்வு நாட்டுப் பிரிவினைக்குப் படிக் கல்லாக அமைந்து விடுமென்று இவர்கள் வாதிடுகிறார்கள். எமது உப கண்டத்தின் வரலாறு பற்றித் தெரியாத வர்களே இவர்களாவர். இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்னர் அங்கு நடத்தப்பட்ட வாதப்பிரதிவாதங்களில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாநிலங்களுக்குக் கூடுதல் சுயாட்சி வழங்கப்பட வேண்டுமென்று வற்புறுத்தப்பட்டது. அப்படி வழங்கப் பட்டிருந்தால், பாகிஸ்தான் பிரிந்திருக் காது. பங்களாதேஷக்குப் போதியளவு சுயாட்சி வழங்கப்படாததாலேயே அதுவும் பின்னர் பிரிந்தது” என்று அரசி யல் ஆய்வாளரான ரோஹினி ஹென்ஸ் மன் தெரிவித்தார்.
“இலங்கையில் கூட சிங்களப் பேரினவாதிகளால் நடை முறைப் படுத்தப்பட்டு வந்த ஒற்றையாட்சி முறையே வடக்கு - கிழக்கில் தமிழீழக் கோரிக்கை எழக் காரணமாகியது. இதனால்தான் இன்று அரசாங்கம் செல்ல முடியாத பகுதிகள் அங்கு உருவாகியுள்ளன. இந்தியா சமஷ்டித் தீர்வைக் கண்டிருக்காவிட்டால் அங்கு பல தனிநாடுகள் தோன்றியிருக்கும். சமஷ்டியின் மூலமே நாட்டை ஐக்கியப் படுத்த முடியும். அளவுக்கதிகமான மத்தியத்துவம் நாடு பிரிவினைக்கே வழி வகுக்கும். ஒற்றையாட்சியின் கீழ் தமிழ் மக்கள் சந்தித்த கஷ்டங்கள், அவர் களைச் சமஷ்டித் தீர்வை நோக்கித் திரும்ப வைத்துள்ளது. ஒற்றையாட்சி யின் கீழ் தீர்வு என்ற கடின நிலைப்
பாட்டைக் கடைப்பிடிப்பது, பிரிவி னைக்கே உதவும். வடக்கு - கிழக்கில் கட்டம் கட்டமாக சமஷ்டித் தீர்வை அமுல்படுத்த வேண்டும். புலிகள் அதனை ஏற்றுக்கொண்டால் ஆயுதங் களைக் கைவிட்டு மனித உரிமைகளை யும் ஜனநாயகத்தையும் மதிக்க வேண்டும். இல்லையேல், புலிகளின் கணிசமான ஆதரவாளர்கள் அவர் களை நிராகரிப்பார்கள்' என்றும் அவர் கூறினார்.
நடைபெற்ற பேச்சுவி கொழும்பிலிருந்து இ தனியார் இலத்திரனி அளித்த பேட்டியிலேே கூறியுள்ளார். அவரில் மக்களின் ஏகப் பி னென்று அவர்கள் த. மறுதலிப்பதாக அ கூறினார் அரசியல் ஆ
ஈழ மக்கள் ஜன மக்கள் ஆதரிக்கிறார் அன்ரன் பாலசிங்கம் காலம் கடந்த ஞானர் மையை ஏற்றுக் கொ6 பாராட்டித்தானாக வே போலச் சிரித்துக் ெ வதிலும் பார்க்க, மு உண்மையைக் கூறு பாராட்டலாம். ஈழ மக் புலிகளின் ஆயுத
மத்தியிலும் வடக்கு
கச்சதீவு அந்தே முன்னிட்டு யாத்தி வசதிகளையும் ஏனைய களையும் வழங்குவதற் செய்யுமாறு அமைச்சர் பணித் துள்ளார். 12ஆம் நடைபெறும் இந்த உற்ச தமிழகத்திலிருந்தும் இ லிருந்தும் பெருந்தெ செல்வார்களென்று எதி தொடர்பாக யாழ் க யாழ்.மாவட்ட ஈபிடிபி மு
பேசியுள்ளனர்.
காங்கேசன்துறை, மன்
அமைக்கும் அரசின்
வவுனியாவிலிருந்து காங்கேசன் துறைக்கும், மதவாச்சியிலிருந்து தலை மன்னாருக்குமிடையிலான ரயில் பாதைகளை மீள அமைக்கும் பணிகளை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அரச கட்டுப்பாட்டிலில்லாத பகுதிகளையும் இப் பாதைகள் ஊடறுத்துச் செல்வதால் இது தொடர்பாகப் புலிகள் இயக்கத்துடன் கலந் துரையாடி அனுமதியைப் பெற்றுள்ளோம் என்று தேச நிர்மாண, அபிவிருத்தி அமைச் சின் சிரேஷ்ட ஆலோசகர் எஸ்.சிவதாசன் தெரிவித்தார். கடந்த ஏழாம் திகதி வட பகுதிக்கான உத்தேச அபிவிருத்தி வேலைகள் தொடர்பாக அரசாங்கத் தகவல்
திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவிய
லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட் டார். புலிகள் அனுமதி வழங்கியுள்ள போதிலும் இது தொடர்பான சாத்திய வள ஆய்வுகளோ, மதிப்பீடோ இதுவரை மேற் கொள்ளப்படவில்லையென்றும் அவர் சொன் னார். புலிகள் தமது பகுதிகளுக்கூடாக ரயில்கள் ஊடறுத்துச் செல்ல அனுமதிப் பார்களா என்று கேட்டபோது, “நடைமுறைச் சிக்கல்கள் எழலாம். ஆனால் தீர்வு காண
முயற்சிக்கு
முடியுமென்று அரசு ந ளித்தார். இதேவேளை செய்கைக்கெனவும், ே குடா நாட்டு மக்களி கெனப் பாவிப்பதற்கும அணைக்கட்டுத் திட் படுமென்றும் இதற்கு செலவாகுமென மதிப்
DTji. 09-15, 2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாரங்களுக்குள் நிரந்தர
நியமனம்
கிலுள்ள தொண்டர் மூன்று வார காலத் நியமனம் வழங்கப் வகள் மற்றும் சமூக மைச்சர் டக்ளஸ் ன் தலைமையில்
மத்திய கல்விய ஏழாம் திகதி நடை ல் சிரேஷ்ட கல்வி த உறுதிமொழியை
வழங்கினர். 2001ஆம் ஆண்டிலிருந்து 2005ஆம் ஆண்டு ஜனவரி வரை தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் பணிபுரிந்த, ஜிசீஈ. உயர்தரப் பரீட்சை யில் மூன்று பாடங்களில் சித்தி பெற்றவர்களுக்கே நிரந்தர நிய மனங்கள் வழங்கப்படும். தொண்டர் ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தா ஏற்பாடு செய்த இக் கூட்டத்
தில் மத்திய கல்வியமைச்சின் செய லாளர், மேலதிக செயலாளர், வடக்கு - கிழக்கு மாகாண கல்வி யமைச்சின் அதிகாரிகள், 37 தொண்டர் ஆசிரியர் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேவேளை வடக்கு - கிழக்குத் தொண்டர் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றியும் ஆசிரியர் பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர்.
ad EFEŬDESET l6ö GULITLÎl
ாத்துக்கு விவகாரம்
ார்த்தைகளின் பின்னர் பங்கும் தமிழ்மொழிமூல பல் ஊடகமொன்றுக்கு ய பாலசிங்கம் இவ்வாறு இந்தக் கருத்து தமிழ் திநிதிகள் புலிகள்தா பட்டமடிக்கும் கருத்தை மைந்துள்ளது என்று ய்வாளர் மதிவண்ணன், நாயகக் கட்சியை தமிழ் களென்ற உண்மையை ஏற்றுக்கொண்டிருப்பது தானென்றாலும் உண் ண்டமைக்காக அவரைப் ண்டும். தமிழ்ச்செல்வன் காண்டே பொய் கூறு மறைத்துக் கொண்டே றும் பாலசிங்கத்தைப் கள் ஜனநாயகக் கட்சி
அச்சுறுத்தலுக்கு
கிழக்கில் செயற்பட்டு
வருகிறது. அத்துடன் சுனாமியிலும், யுத்தத் தாலும் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு தன்னாலியன்ற சமூக, அரசியல், பொருளா தார, புனர்வாழ்வுப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. அதுமட்டு மல்ல, மீன்பிடி உபகர ணங்கள், விவசாயப் பயிர்ச் செய்கைக்கு உதவி, சுய தொழில் வாய்ப்புகள், புனர்வாழ்வு - புனரமைப்புப் பணிகள் என்று மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் தன்னாலியன்ற பங்களிப்புகளைச் செய்து வருவது பாராட்டுக்குரியது. தமிழ் பேசும் மக்கள் யுத்தத்தையோ, அவல வாழ்வையோ அல்லது தமிழீழத்தையோ கேட்கவில்லை. தமக்குக் கெளரவமான சமாதானத்துடன் சுமுகமான வாழ்வுச் சூழலையே கேட்கிறார் கள். அப்பாவி மக்களிடம் வரி, வட்டி, கப்பம் என்று ஏப்பம் விடாமல் தம்மால் இயன்ற பணிகளைச் செய்து வருவது வரவேற்புக் குரியது என்றும் அவர் சொன்னார்.
தேசியப் பாடசாலைகளில் முறைகேடுகள்
நாடெங்கிலுமுள்ள 354 தேசியப் பாடசா லைகளில் நிலவும் குறைபாடுகள், ஊழல் மோசடிகள், துஷ்பிரயோகங்களைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுமென்று கல்வியமைச்சின் செயலாளர் ஆரியரத்தின ஹேவகே தெரிவித்தார். பாடசாலை அனு மதியில் இடம்பெறும் மோசடிகள், தராதர மற்றவர்கள் முகாமைத்துவப் பதவிகளில் அமர்த்தப்பட்டிருப்பது தொடர்பான பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளனவென்றும் இவை தொடர்பான விசாரணைகள் விரைவில் நடத்தப்படுமென்றும் அவர் கூறினார்.
'ஜிஹாத்'இல்லையாம்
" 'ஜிஹாத்' என்ற முஸ்லிம் தீவிரவாதக் குழு இலங்கையில் துணைப் படையாக இயங்குவதாக ஜெனீவாவில் அன்ரன் பாலசிங்கம் கூறியது அப்பட்டமான பொய்யாகும். வடக்கில் சில மணி நேர காலக் கெடுவுடன் 75,000திற்கு மேற்பட்ட முஸ்லிம்களை விரட்டியவர்கள் புலிகளே. இப்போதும் அவர்கள் தமது வாழ்விடங்களை இழந்து அகதிகளாக அலைகிறார்கள். கிழக்கில் இப் போதும் முஸ்லிம்களின் வயற்காணி கள், மாட்டுப் பட்டிகள், வீடு வாசல் களை அபகரித்து வைத்திருப்பவர் களும் புலிகள்தான்' என்று முஸ்லிம் செயலகப் பேச்சாளரொருவர் கூறினார்.
திரிகர்களுக்கு
வசதி
ானியார் உற்சவத்தை ரிகர்களுக்கு குடிநீ
அத்தியாவசிய உதவி கான ஏற்பாடு களைச்
டக்ளஸ் தேவானந்தா திகதி ஞாயிற்றுக்கிழமை வத்தில் கலந்து கொள்ள vங்கையில் வடபகுதியி ாகையான பக்தர்கள் பார்க்கப்படுகிறது. இது -ற்படைத் தளபதியை க்கியஸ்தர்கள் சந்தித்துப்
இ.தொ.கா. இம்முறை உள்ளுராட் சிச் சபைத் தேர்தலில் மலைய கத்திலும், கொழும்பிலும் தனது சக்தியை வெளிக்காட்டும் நோக்கில் அரசுடன் இணைந்து போட்டியிடுகிறது. இ.தொ.கா.வும், மலையக மக்கள் முன்னணியும் கூட்டாக மலையகத்தில் நகர சபைகளையும், பிரதேச சபைகளையும் தம்வசம் தக்கவைத்துக் கொள்ளத் தீர்மானித்துள்ளன. இதன் அடிப்படையில் நுவரெலியா, கண்டி,
அரசுடன் இணைந்து போட்டியிருவதால் இமிதாகாவுக்கு பல் இடங்களில் வெந்நீாய்ப்பு
ானார் ரயில் பாதைகள் புலிகள் இணக்கம், ஆனால்.
புகிறது' என்று பதில பன்னியில் விவசாயச் லதிக நீரை யாழ். குடிநீர் தேவைக் 5 இரணைமடுக் குள ம் மேற்கொள்ளப் நூறு கோடி ரூபா டப்பட்டுள்ளதாகவும்
வடக்கில் மேற்கொள்ளப்படவிருக்கும் உத்தேச அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கும் மாநாட்டின்போது எடுக்கப்பட்ட படம் படத்தில் வலமிருந்து இடமாக திருவாளர்கள் சிவதாசன், ஜயசிங்கா, குமாரதாசன், தர்மகுலசிங்கம் ஆகிய அதிகாரிகள் காணப்படுகின்றனர்.
ܠ ܐ ܐ ܨ
ன்னார். இதற்கான சாத்திய வள ஆய்வுக்கெனப் 17 கோடி ரூபா செலவிடப் பட்டுள்ளதென்றும் அவர் தெரிவித்தார். தற்போது தேசிய ஆய்வு அபிவிருத்தி நிறுவனத்தின் 14 அதிகாரிகள் இரணைமடுக் குள அணைக்கட்டுப் பகுதியில் தங்கிச் செயற்பட்டு வருகின்றனரென்றும் அவர் கூறினார். -
மாத்தளை ஆகிய பகுதிகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் 'வெற் றிலை சின்னத்திலும் ஏனைய பிரதேசங்களான கொழும்பு, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் 'சேவல் சின்னத்திலும், 'மண்வெட்டி சின்னத்தி லும் போட்டியிடவிருக்கின்றன. இத்தேர்தலில் கணிசமான பிரதிநிதித் துவம் மலையகத்தில் கிடைக்கப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. இதனோடு பெண் வேட் பாளர்களும் இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, மலையகம் உள்ளிட்ட அனைத்து சபைகளிலும் தெரிவாகக் கூடிய நிலையும் உறுதியாகவுள்ளது. குறிப்பாக மாத்தளை மாவட்டத்தில் இ.தொ.கா.வுக்கு முதன் முதலாக மேயர் ஸ்தானத்தை பெற்றுக்கொள் வதற்கான வாய்ப்புக் கிட்டியுள்ளது பெருமகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
இதன் அடிப்படையில் நுவரெலியா மாவட்டத்தில் 6 பிரதேச சபைகளிலும், 2 நகர சபைகளிலும் போட்டியிட வுள்ளது. கண்டி மாவட்டத்தில் 9 பிரதேச சபைகள், 2 நகர சபைகள், 1 மாநகர சபையும் அடங்கலாக, மாத் தளை மாவட்டத்தில் 5 பிரதேச சபை களிலும், 1 மாநகர சபையிலும் கொழும்பு மாவட்டத்தில் 3 மாநகர சபைகளிலும், 4 நகர சபைகளிலும் குருநாகல், கம்பஹா மாவட்டத்தில் தலா 1 மாநகர சபையிலும், 1 நகர சபையிலும், இரத்தினபுரி மாவட்டத்தில் 8 பிரதேச சபைகளிலும், 1 மாநகர சபையிலும் போட்டியிடவுள்ளது என்று அக்கட்சி விடுத்த அறிக்கையில் கூறியுள்ளது.

Page 4
த.பெ. இல:-1772, கொழும்பு. தொலைபேசி: 2011 4-514282 தொலை நகல் (Fax):-011 4-513266 RF-GLouîl6ü: (E-mail):– murasu (CDsltnet.lk
up Jeff
பாரபட்சமின்றி வனமுறைகளைக கண்டியுங்கள்! அன்புள்ள உங்களுக்கு, வணக்கம். ஜெனிவா பேச்சுக்குப் பின்னர் மக்கள் மத்தியில் துளிர்த்த நம்பிக்கைகள் மீண்டும் உதிரத்தொடங்கியிருக்கிறது. பழையபடி வடக்கில் படைத்தரப்புக்கு ஆத்திரமுட்டும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதேபோல் கிழக்கில் படுகொலைகள் மீண்டும் அதிகரித்துவருகிறது. அதுவும் இனந்தெரியாத நபர் என்ற போர்வையில் கொலைகள் நடக்க ஆரம்பித்திருப்பதானது, நிலைமையைப் படு பாதாளத்துக்குள் கொண்டு செல்லவே உதவும். வவுணதீவில் புலிகளின் காவலரண்
சமாதான முயற்சிகளைக் குழப்புவதாக அமைவதாகச் சுட்டிக்காட்டப்பட்டதோ, அதே போன்றுதான் ஜிஹாத் என்ற பெயரில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுகின்றபோதும் துணைப் படைகள் என்ற பெயரில் மாற்று ஜனநாயகச் சக்திகள் படுகொலை செய்யப்படுகின்ற போதும் ஏற்படும் என்பதை சம்பந்தப்பட்ட தரப்புகள் புரிந்துகொள்வது அவசியமாகும்.
புலிகள் தாக்கப்பட்டால் போர் ஒன்றுக்குப் போய் விடுவார்கள் என்று புலிகள் மீதான தாக்குதலைக் கண்டிக்கும் போலி சமாதானக் காவலர்கள், புலிகளால் மாற்றுக் கருத்துக் கொண்டோர் படுகொலை செய்யப்படுவதையும் அச்சுறுத்தப்படுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மாற்றுக் கருத்தாளர்கள் புலிகளிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத் தற்காப்பு நிலைக்குத் தள்ளப்படுவதை உணர்ந்து கொள்ளுவதும் அவசியமாகும். யார் மீதான படுகொலையையும் சரியான கண்ணோட்டத்தில் கண்டிக்க வேண்டும்.
முன்னர் இவ்வாறான சூழலில் பாரபட்சமான கண்டிப்புகளும், கண்முடித்தனமான கண்காணிப்புகளும்தான் தொடர் படுகொலைகளுக்கு வழியமைத்தது. அதே தவறு மீண்டும் நடக்காதிருப்பதை ஒவ்வொருவரும் உறுதிப்படுத்த வேண்டும் புலிகளோ, மாற்றுக் கருத்தாளர்களோ, முஸ்லிம்களோ, படைத்தரப்போ என்று பிரித்துப் பார்க்க முடியாது. எல்லாருமே மனித உயிர்கள்தான். எவரது உயிரையும் பறிப்பதற்கு இந்த அரைவேக்காட்டு ஒப்பந்தம் இடமளிக்கவில்லை என்பதை ஒவ்வொரு தரப்பும் விளங்கிக் கொள்ள வேண்டும். புரிந்துணர்வு ஒப்பந்தம் சரியான முறையில் அமுல்படுத்தப்பட வேண்டும் என்றால் அந்தக் கட்டமைப்பாட்டை மதித்து நடக்க வேண்டும்.
சிறுவர்கள் தொடர்பான விடயங்கள் ஒரு சரத்தாக ஒப்பந்தத்தில் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளும் அதி மேதாவிகள், மாணவர்களின் கல்வியைக் குழப்பவும், படுகொலைகள் புரியவும், ஆயுதங்களைக் கடத்தவும் கூட ஒப்பந்தம் வசதியளிக்கவில்லை என்பதை உணர்தல் அவசியமாகும்.
இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் நடைபெறுமா என்பதை சில ஊதுகுழல் ஊடகங்கள் ஒரு விவாதப் பொருளாகவே தூக்கிக் கொண்டுள்ளன. ஆனால் எந்தவொரு ஊடகமும் இரண்டாம் கட்டப்பேச்சுக்கான தடைகளின் ஆரம்பய் புள்ளி எங்கேயிருந்து யாரால் துவக்கி வைக்கப்பட்டது அல்லது துவக்கப் படுகின்றது என்ற உண்மையை ஆய்வு செய்து மக்களுக்குத் தெரியப்படுத்தவோ அல்லது தடைகளை அகற்றுவதற்கான அழுத்தங்களைக் கொடுக்கவோ திராணியற்றுச் செயற்படுகின்றன என்ற உண்மையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். வெறுமனே மக்கள் பீதி கொள்ளும்படியான செய்திகளையும் எழுத முடியும், மாறாக மக்களுக்கு தவறான வழியைக் காட்டக்கூடிய செய்திகளையும் வழங்க முடியும். இதில் ஒரு ஊடகத்தின் பணி எத்தகையது என்பதை ஊடகக்காரர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஏன் வம்பு என்று ஒதுங்கிவிட முடியாததால்தான் முரசு மீது அடிக்கடி விடுக்கப்படுகின்ற கொலை அச்சுறுத்தல்களையும் தாண்டி முரசு பணியாற்றி வருகிறது. முரசு மீது கொலை அச்சுறுத்தல்களையும், மிரட்டல்களையும் விநியோகத் தடைகளையும் புரியும் புலிகள் தமது நடவடிக்கைகளில் நியாயம் தவறுகின்றார்கள் என்பதை மறைக்கத்தான் இந்த நெருக்கடிகளைத் தருகின்றார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், ஆசிரியர்.
இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டதானது எப்படி
மய்க்களப்புக்கும் பொல நறுவைக் குமிடையிலுள்ள வெலிக்கந்தையென்ற இடத்தில் வைத்து இனந்தெரியாத வர்களால் கடத்திச் செல்லப்பட் டார்களென்று கூறப்படும் தமிழர் புனர்வாழ்வுக் கழக ஊழியர்கள் எங்கே இவர்கள் கடத்தப்பட்டன ரென்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு இரண்டு மாதங்கள் பூர்த்தியடைவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. இந்த நிலையில் இக் குற்றச்சாட்டைக் கிளப்பிய புலிகளும் இது குறித்து நியாயங்கள் கேட்ட சில தமிழ் ஊடகங்களும் திடீரென கடத்தப்பட்டவர்களை மறந்து விட்டதேன்? இவர்கள் இன்னமும் எங்காவது தடுத்து வைக்கப் பட்டுள்ளார்களா? அல்லது கொல்லப்பட்டு விட்டார்களா? என்பதைக் கண்டறிய புலிகளும் சம்பந்தப்பட்ட தமிழ் ஊடகங்களும் தமிழர் புனர்வாழ்வுக்கழகமும் காத்திரமான முன்முயற்சிகளை எடுக்க முன்வராதது ஏன்?
கடந்த ஜனவரி மாத பிற்பகுதியில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மட்டக்களப்பு அலுவலகத்தைச் சேர்ந்த ஐவர் வெலிக்கந்தையில் வைத்து வெள்ளை வானொன்றில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டனரென்று கூறப்பட்டது. அதாவது, வவுனியாவில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்துகொள்வதற்காக வாகனமொன்றில் சென்று கொண்டிருந்த பதினைந்து பேரில் ஐவரை மட்டும் இறக்கி,
வெள்ளை வான் மர்மக் கோஷ்டியினர் கிடத்திச் சென்றன ரென்று கூறப்பட்டது. இந்த ஐவரும் மட்டக்களப்பிலுள்ள தமிழர் புனர்வாழ்வுக் கழக அலுவலகத்தில் கணக்காய்வு உதவியாளர்களாகப் பணிபுரிகிறவர்களென்றும் இவர்களில் ஒருவர் கிழக்குப் பல்கலைக்கழக மாணவியென்றும் புலிகள் அமைப்பினர் தெரிவித்தனர். மறுநாளும் அதே வெலிக் கந்தையில் வைத்து தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தோடு இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்த ஐந்து முன்பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் கடத்தப்பட்டனரென்றும் கூறப்பட்டது.
கடத்தப்பட்டவர்களில் இருவர் பின்னர் விடுவிக்கப்பட்டன ரென்றும் அதற்குப் பின்பு மற்றொருவர் விடுவிக்கப்பட்டா ரென்றும் கூறப்பட்டது. விடுவிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட வர்கள் தம்மைக் கடத்தியவர்கள் யாரென்ற விபரத்தைத் தெளிவாகத் தெரிவிக்கவில்லை. ஆனால், வெலிக்கந்தை இராணுவ சோதனைச் சாவடியைக் கடந்த பின்னரே வெள்ளை வானொன்று தம்மை இடைமறித்துக் கடத்திச் சென்றதாகவும் கடத்தல்காரர்கள் சரளமாகத் தமிழ் பேசினார்களென்றும் தெரிவித்தனர். தூரத்தே பொலிஸ் வாகனமொன்று வருவதாகக் கடத்தல்காரர்களிலொருவர் கூறியதும், மற்றொருவர் "பொலிஸ் வாகனம் வந்தால் பரவாயில்லை. பயப்பட வேண்டாம்" என்று கூறினாரென்றும் கடத்தல்காரர்கள் கூறியதாக விடுவிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
தமிழர் புனர்வாழ்வுக் கழக ஊழியர்கள் கடத்தப்பட்டமை குறித்துச் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாகவே பொலிஸா ருக்கு முறைப்பாடெதனையும் செய்யவில்லையென்று மிகத் தாமதமாகவே புகார்கள் தெரிவிக்கப்பட்டனவென்றும் பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வெலிக்கந்தை இராணுவச் சோதனை சாவடியைக் கடந்த பின்னர் பிள்ளை யாரடிக்குச் சமீபமாகப் பிற்பகல் இரண்டு மணியளவில் தாம் கடத்தப்பட்டதாக விடுவிக்கப்பட்டவர்களும் தமிழர் புனர்வாழ்வுக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் பிற்பகல் 340 மணியளவிலேயே சம்பந்தப்பட்டவர்கள் இரா ணுவ சோதனைச் சாவடியில் பதிவு செய்து கொண்டன ரென்று பதியப்பட்டிருப்பதாக இராணுவ தரப்பு தெரிவித்தது. இத் தகைய முரண்பாடுகளுக்கும் குளறுபடிகளுக்கும் மத்தியில் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் வெலிக்கந் தையிலுள்ள பல கிராமங்களைக் கொழும்பிலிருந்து சென்ற பொலிஸ் கோஷ்டிகள் சுற்றிவளைத்துத் தேடுதல் நடத்தின. கடத்தப் பட்டவர்களென்று கூறப்பட்டவர்களையோ கடத்தல்காரர் களையோ கண்டுபிடிக்க முடியாமல் விசேட பொலிஸ் கோஷ்டிகள் வெறுங்கையோடு கொழும்பு திரும்பின. துணைப் படைகளின் துணையுடன் இராணுவமே தமிழர் புனர்வாழ்வுக்கழக ஊழியர்களைக் கடத்தியதென்று புலிகள் இயக்கம் குற்றஞ்சாட்ட தமக்கும் இக் கடத்தலுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லையென்று இராணுவம் மறுத்திருக்கிறது. இதில் இன்னமும் வேடிக்கையான விடயமென்னவென்றால், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் இலங்கைப் பிரிவுத் தலைவரான கே.பி.ரெஜி கூறியதுதான். புனர்வாழ்வுக் கழக ஊழியர்கள் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் நாட் டையே உலுப்பிக் கொண்டிருந்த வேளையில் கே.பி.ரெஜி சொன்னார். "அரசாங்கம் விசாரணைகளை நியாயமாக நடத்துகிறது. ஆனால் எமக்கு அதுபற்றி அவர்கள் அறிவிக்கிறார்களில்லை" என்று ரெஜி சொன்னார். "புலன் விசாரணை களுக்குத் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் போதிய ஒத்துழைப்பு வழங்கத் தவறியது' என்று பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்ணான்டோ தெரிவித்தார்.
கூறப்படும் இந்தக் கடத்தல் விவகாரம் மக்களைக் குழப்பியடித்தது மட்டுமல்ல, ஜெனிவா பேச்சுவார்த்தைகளை இடம்பெறாமல் தடுத்து விடுமோவென்ற அச்சத்தையும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

target, "கடத்தப்பட்ட தமிழர் புனர் வாழ வுக் கழக ஊழியர்கள் விடுவிக்கப் படா விட்டால் ஜெனீவா பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளமாட் டோம்” என்று ပျ၏#၏ချွံl *。 அரசியல்துறைப் பொறுப்} UITGTst 616.0.3Lópg|V செல்வன் பெரிய குண் டொன்றைத் தூக்கிப் போட்டிருந்தார். ಟ್ಗTRL
ਰ60u uਸ਼ வார்த்தை குழம்பிப் போய் விடுமோவன்று இலங்கை அரசும் சர்வதேச சமூக மும் மண்டையைப் போட்டுப் பிய்த்துக் கொண்டிருந்தன. ஆனாலும் தமிழ்ச்செல்வன்
போட்ட குண்டு வெடிக்க வில்லை. கடத்தப்பட்டார்களென்று கூறப்பட்டவர் களுக்காக நீலிக் கண்ணிரும் போலிக் கூச்சலும் போட்டவர்கள் வேலி தாண்டி ஜெனிவாவுக்குப் போனார் கள். ஜெனீவாவிலாவது இக் கடத்தல் விவகாரத்தைப் புலிகள் கிளப்புவார்களென்று அனைவருமே எதிர் பார்த்தனர். ஆனால் அவர்கள் கப்சிப் ஆகிவிட்டார்கள்.
கடத்தப்பட்டவர்களென்று கூறப்பட்டவர்களின் பெற்றோர்களையும் மனைவிமார் மற்றும் பிள்ளை, குட்டிகளையும் அழைத்துப் பத்திரிகையாளர் மாநாட்டைப் புலிகள் ஏற்கனவே நடத்தியிருந்தனர். கடத்தப்பட்ட
அதுபற்றி எதுவுமே பேசாமல் ஆ
"கடத்தப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக்கழக ஊழியர்கள் விடுவிக்கப்படா விட்டால் ஜெனீவா பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளமாட்டோம்” என்று புலிகளின் அரசியல்துறைப் பொறுப் பாளர் எஸ்.பி.தமிழ்ச்செல்வன் பெரிய குண் டொன்றைத் தூக்கிப் போட்டிருந்தார். இதனால் ஜெனீவாப் பேச்சுவார்த்தை குழம்பிப்போய் விடுமோவென்று இலங்கை அரசும் சர்வதேச சமுகமும் மண்டையைப் போட்டுப் பிய்த்துக் கொண்டிருந்தன. ஆனாலும் தமிழ்ச்செல்வன் போட்ட குண்டு வெடிக்கவில்லை.
வர்களின் உறவினர்களென்று கூறப்படுபவர்கள் அழுது வடியாத குறையாகப் பத்திரிகைப் புகைப்படப் பிடிப்பாளர் களுக்குக் கொடுத்த போஸ்களும் கலர்ப் படங்களாகச் சில தமிழ் ஊடகங்களில் பிரசுரமாகியிருந்தன. கூறப்படும் இக் கடத்தலை மையமாக வைத்துச் சில தமிழ் ஊடகங்கள் சீறி வெடித்தன. மனித உரிமை மீறலென்று கூரை மேல் ஏறி நின்று கொக்கரித்தன. ஆம் கடத்தல் சம்பவம் உண்மையானால், உண்மையிலேயே இது மனித உரிமை மீறல்தான். அப்படியொரு கடத்தல் நடை பெற்றிருந்தால் மனித உரிமை மீறலுக்கு அப்பால் வாழ்வு ரிமைப் பறிப்பு என்று அப்பட்டமாகக் கூறலாம். ஆனால், நேற்று வரை கடத்தப்பட்டவர்களுக்காக அழுது வடிந்த அந்தத் தமிழ் ஊடகங்கள், புலிகள் வாயைப் பொத்திக் கொண்டதும் ஏன் ஊமையாகின. புலிகள் இது குறித்து ஏன் ஜெனீவாவில் கேள்வி எழுப்பவில்லையென்று ஏன் கேட்கத் தவறின.
அத்துமீறல்களில் யார் ஈடுபட்டாலும், மனித உரிமைகளை யார் மீறினாலும் அவற்றைக் கண்டித்துக் குரல் கொடுப்பதே பத்திரிகா தர்மம், பத்திரிகை விற்பனை பாதிக்கப்படக் கூடாதென்பதற்காகவும் உயிர் பிழைப்புக் காகவும் கடத்தல்காரர்களிடம் பல்லிளிப்பதும் அவர் களுக்கு மூடுதிரைகளைப் போட்டுக் கொடுப்பதும் அப்பட்ட மான ஊடக விபசாரம் "எங்கே கடத்தப்பட்ட புனர்வாழ்வுக் கழக ஊழியர்கள்" என்று ஏனிந்த ஊடக விபசாரிகளால் கேட்க முடியவில்லை, மாமி உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம் என்ற பாணியில்
DGuds
DUS
, எனவேதான் வரலாற்றில் அது எதிர்நோக்கிய சவால்களும், எதிர்கொள்ளும் தடைக்கற்களும் கொஞ்சநஞ்சமல்ல. இலங்கையில் கூட 2” கடுமையான நெருக்கடி நிலைமையின் போது பத்திரிகைத் தணிக்கை அமுல் நடத்தப்பட்டது யாவரும் அறிந்ததே.
ஆனால், யாழ். சிரேஷ்ட பத்திரிகை யாளர் ஒருவர் எனக்கு கூறிய விடயம் என னைத் துக் கி வாரிப்போட்டது. யாழ். குடாநாட்டில் இருந்து வெளியாகும் தினசரிப் பத்திரிகைகளின் செய்திகள் வன்னிக்கு அவர்களிடம் தினமும் அனுப்பப்பட்டு உறுமல் N தணிக்கையின் பின்னரே தினமும் பத்திரிகைகள் வெளிவருகின்றனவாம். எப்படி ܘ <>= இருக்கின்றது தமிழ் மக்களின்
"பத்திரிகைச் சுதந்திரம்?
எத்தனை பேருக்கு இது தெரியும்?
ஊடகங்கள் செயற்படக் கூடாது.
இக் கடத்தல் விவகாரம் தொடர்பாகக் "குய்யோ
முறையோ” என்று கத்திக் குளழறிய புலிகள், இப்போது
ழ்ந்து குறட்டை விட்டுத்
தூங்கிக் கொண்டிருப்பதேன்? தமிழர் புனர்வாழ்வுக் கழகத் துக்குத் தமது ஊழியர்களின் நலனில் அக்கறை இல் லையா? இக் கடத்தல் ஒரு நாடகமென்றும் புலிகளும் அவர்களின் முகவரமைப்பான தமிழர் புனர்வாழ்வுக் கழ கமும் கூட்டாக நடத்திய ஏமாற்று வித்தை என்றும் ஏற் கனவே செய்திகள் அடிப்பட்டன. இந்த இரு தரப்பினரின் மெளனம் ஏற்கனவே வெளிவந்த ஊகங்களுக்கு உருக் கொடுத்திருக்கிறது.
கடந்த ஜனவரி மாதம் 29ஆம் திகதி தனுஷ்கோடி பிரேமினி, சண்முகராசா சுரேந்திரன், தம்பிராசா வசந் தராசன், வைரவயிள்ளை ரஜிந்திரன், ரவி ஆகிய ஐவருமே கடத்தப்பட்டனரென்று தமிழர் புனர்வாழவுக் கழகம் தெரிவித்திருந்தது. இவர்களனைவரும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கணக்காய்வாளர்களென்றும் கூறப்பட்டது. மறுநாள் காசிநாதன் கணேசலிங்கம், செல்வி டொஷினி, சதாலக்ஷ்மி, சித்திரவேல் மதுமதி, சாரதி தங்கராசா ஆகியோர் கடத்தப்பட்டனரென்று புனர்வாழ்வுக் கழகம் கூறியது. இவர்கள் முன்பள்ளி ஆசிரியர்களென்றும் கூறப்பட்டது. இவர்களில் செல்விகள் டொஷினி, சதாலக்ஷ்மி, மதுமதி ஆகியவர்கள் விடுவிக்கப்பட்டன ரென்றும் கூறப்பட்டது. மிகுதி ஏழு பேரும் எங்கே? இவர்களை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடத்தப்பட்டன. யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு, பொலிஸ் உட்படப் பல தரப்புகளுக்கும் மகஜர்களும் அனுப்பப்பட்டன. கடத்தப்பட்டுக் காணாமல் போனவர் களென்று கூறப்படுபவர்களை அரசினாலும் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இக் கடத்தல் செய்தி இலங்கையில் வெளிவந்து 48 மணித்தியாலங்களுக்குள் பிரிட்டனில் ஏன் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தடைசெய்யப்பட்டதென்ற, இறுதி அறிக்கையை பிரிட்டன் நன்கொடை ஆணைக்குழு அலுவலகம் வெளியிட்டது. இது புலிகளின் வயிற்றில் புளியைக் கரைத்து வார்த்திருக்குமென்பதில் ஐயமில்லை. லண்டன் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கணக்கு வழக்குகளில் ஏற்பட்ட ஊழல், முறைகேடுகளும் புனர் வாழ்வுக்கெனக் கூறி ஆயுதக் கொள்வனவுக்கு நிதி வழங் கப்பட்ட சங்கதிகளும் அந்த அறிக்கையில் அம்பலப் படுத்தப்பட்டிருந்தன. ஆக, பிள்ளையார் பிடிக்கப் புறப்பட்ட புலிகளும் அவர்களின் புனர்வாழ்வுக் கழகத்தினரும் குரங்கு பிடித்த கதையாக நிலைமை மாறிவிட்டது. இதனால் இக் கடத்தல் நாடகத்தின் கடைசி சீன் (காட்சி), துன்பியலாக அரங்கேற முடியாமல் போய்விட்டது.
புலிகளைப் பொறுத்தவரை முக்குடைப்பட்டதுதான் மிச்சம்.
ஜெனீவாவில் கருணா தரப்புக்குப் பொறி வைக்கலாமென்ற நிலையில்தான் புலிகள் இந்தக் கடத்தல் நாடகத்தை ஆடினார்களென்றும் ஆனால், கூறப்படும் கடத்தல் நாடகம் அரங்கேறி இரண்டு நாட்களுக்குள் தமிழர் புனர்வுக்கழக பயங்கரவாதச் செயற்பாடுகள் குறித்து லண்டனில் அரச ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கை புலிகளைத் தடுமாற வைத்துவிட்டது. இக் கடத்தல் பற்றி ஜெனீவாவில் புலிகள் பேசியிருந்தால், லண்டன் அறிக்கையை ஜெனீவாவில் அம்பலப்படுத்த அரசுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கும்.
எமது பத்திரிகைப் புலனாய்வுக் குழு கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களென்று கூறப்பட்ட மூன்று இளம் பெண்களையும் மட்டக்களப்பில் சந்தித்துப் பேசியது. அவர்கள் கூறிய முக்கிய விடயங்களை வெளியிட்டால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். அழுவதற்குக் கூட வாயைத் திறக்க முடியாத அந்த மக்களுக்காக
நாமும் அமைதிகாக்க வேண்டியுள்ளது.
Dj. 09-15, 2006

Page 5
ஜெனிவாவில் அரசுக்கும் - புலிகளுக்குமிடையில் பெப்ரவரி 22ஆம், 28ஆம் திகதிகளில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை தொடர்பான கூட்டு அறிக்கையை வெளியிட்டிருந்தனர்.
அதில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 19ஆம், 28ஆம் திகதிகளில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னதாக ஜெனீவாவில் பேசப்பட்ட, இணக்கம் காணப்பட்ட விடயங்களை இருதரப்பும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டது. ஆனால், அந்த அறிக்கையில் துணைப் படைகள் அல்லது கூலிப்படைகள் என்ற சொற்பதத்தை புலிகள் வற்புறுத்திய போது அரசு அதை நிராகரித்தது.
இந்த நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பேச்சுவார்த்தைக்கு முன்னர் சர்வகட்சி மாநாட்டைக் கூட்டியதுபோல் பேச்சுக்குப் பின்னரான நிலைமைகளை ஆராயவும், இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் பற்றிக் கலந்தாலோசிக்கவுமாக 3ஆவது தடவையாக சர்வகட்சி மாநாட்டை இம்மாதம் 06ஆம் திகதி அவரது செயலகத்தில் கூட்டியிருந்தார். இந்தச் சர்வ கட்சி மாநாட்டுக்கு தமிழ் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அழைப்பு விடுக்கப்படாததற்குப் பிரதான காரணமாக கருதப்படுவதானது, புலிகளே தமது ஏகப்பிரதிநிதிகள், அவர்களிடம் பேசினால் சரி, நாங்களும் அவர்கள் சொன்னதைத்தான் செய்வோம் என்று சொல்லிக் கொள்ளும் இவர்களைக் கூப்பிட வேண்டிய அவசியமில்லை. அதற்கு நேரடியாகப் புலிகளிடமே பேசிக் கொள்ளலாம் என்ற யதார்த்தமான நிலைப்பாடாகவும் இருக்கலாம்.
கடந்த இரு சர்வகட்சிகள் மாநாட்டிற்கும், முன்றாவது மாநாட்டிற்கு கட்சிகள் கூடியதிலும் பல வித்தியாசங்கள் காணப்பட்டன. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனங்களில் இருக்கக் கூடிய கட்சிகள், முன்னர் நடந்த மாநாடுகளில் ஜனாதிபதி ஆரம்பிக்கப்போகும் சமாதானப் பேச்சுக்கள் நடக்குமோ தெரியாது.
நாட்டில் வன்முறைகள் அதிகரித்துக் கொண்டு வருவதால் ஜனாதிபதி சமாதானமென்ற பேச்சை மேலே தூக்கி மக்களிடம் நல்ல பெயரை வாங்கி விடுவார். இந்த நேரத்தில் அதை எதிர்ப்பதாகவோ சர்வகட்சி அழைப்புக்குப் போகாமலோ இருந்து மக்களிடம் பெயரைக் கெடுத்துக் கொள்ளாமல், இந்த முயற்சி வெற்றியடைந்தாலும் வெற்றியடையாவிட்டாலும் பரவாயில்லை. ஒருவேளை பேச்சு
நடந்து சுமுகமான சூழல் ஏற்பட்டால் அல்லது உடனடி யுத்தம் தவிர்க்கப்பட்டால் ஜனாதிபதிக்குக் கிடைக்கப் போகும் நல்ல பெயருக்கு நாமும் ஒத்துழைத்தவர்கள் என்றளவில் பங்கு போட்டுக் கொள்ளலாம் என்று நினைத்ததை
கொடுக்கவேண் ஜனாதிபதியின் கண்டபடி இழுப உறுப்பினர்களில் ஆதரவான மக்க சிந்தனையிலும்
ஜனாதிபதி எடுக் சரியென்றால் -
கட்சிகளையும்
அணைத்துக்கெ முற்படுகிறார் எ6 தனித்துவம் என் கேள்விக்குறியாக
தியையும் காண இருந்தது. இதற் அண்மைக்காலத் கட்சியிலிருந்து 9 உறுப்பினர்கள் 8 ஆதரவு வழங்குெ தாவுவதையும் கு
சர்வ கட்சி மாநாட்டுக்கு கூட்டமைப்புக்கு அழை விருக்கப்படவில்லை. அணி விடுக்கப்படாததற்குப் பிர காரணமாக கருதப்படுவத புலிகளே தமது ஏகப்பிரதிர அவர்களிடம் பேசினால் சரி, ர அவர்கள் சொன்னதைத் செய்வோம் என்று சொல் கொள்ளும் இவர்களைக் வேண்டிய அவசியமில்லை.
நேரடியாகப் புலிகளிடமே கொள்ளலாம் என்ற யதார்த் நிலைப்பாடாகவும் இருக்க
முன்னர் அவதானிக்க முடிந்தது. ஆனால், இப்போதோ ஜெனீவாப் பேச்சு நடைபெற்ற நிலையிலும், எதிர்காலத்தில் ஒரு உள்ளுராட்சித் தேர்தலுக்கு முகம்
தவிர ஜனாதிபதி 1 விமர்சித்து வந்த
பிரதான கட்சிகள தொழிலாளர் காங் மக்கள் முன்னணி
முன்னம் ஒரு தடவை நான் சொன்னதுதான் இப்பவும் ஞாபகம் 7 வருதுங்கோ, கேக்கிறவன் கேணை யனா இருந்தா எருமை மாடு ஏரோப் பிளேன் ஒட்டுமாம்" எண்டு அதை யாருக்குச் சொன்னனோ அந்தப் பொடிப்புள்ளையே திரும்பவும் அவருக்காகவே சொல்லவச்சுப் போட்டாருங்கோ, தொப்பி அவருக்குத்தான் அளவெண்டால் அவர்தானேங்கோ போட வேணும். நான் எதைச் செரல்லுறன் எண்டால் போன வாரம் மின்னிற நிகழ்ச்சியில ஆலோசகர் மதுபாலா தாங்கதான் உந்த விடுதலைப் போராட்டத்தின்ர தாய் இயக்கங்கள் எண்டு எடுப்பாச் சொல்லேக்க, இந்த வகையிலே புகழ் ரங்கமணி மதுபாலா ஏதோ உண்மையாச் சொல்லுறார் எண்ட கணக்கா வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தாருங்கோ, பிறகுதான் யோசிச்சன் அடரங்கமணிக்கு உந்தப் போராட்ட வரலாறெல்லாம் சுத்தமாத் தெரியா தெண்டதாலதான் மதுபாலாவின்ர அவியலுக்கு அவிஞ்சிருக்கார் எண்டு தமிழரசுக் கட்சி பிறகு மாணவர் பேரவை, இளைஞர் பேரவை எண்டெல்லாம் அகிம்சையில தொடங்கி சிவகுமார் மூலமாக ஆயுதப்போராட்டத்துக்கு மாறினதை யெல்லாம் ரங்கமணி அறிஞ்சிருக்க வாய்ப்பில்லை யுங்கோ.ஸோ.சொரி
ஜெனீவாவில் பேச்சு நடந்ததெல்லோ, அந்தப் பேச்சு நடக்கேக்க உள்ள என்ன நடந்தது எண்டு சத்தியமா ஒரு ஊடகக்காரருக்கும் தெரியாதுங்கோ, ஆனால் ரெண்டு தரப்பும் வெளியால வந்து தங்கட் பட்டங்களை சொல்லித்திரியிறதிலேயே உள்ள ாயும் சொல்லிப் போட்டினம்
Dj.09.15,
அப்புடி வாய்வழியா என்ர காதுக்கு எட்டிய விஷயம் ஒண்டு இருக்குங்கோ, உதை கேள்விப் பட்டதில இருந்து சிரிப்பு சிரிப்பா வருகுதுங்கோ ஆளுந்தரப்பின்ர சார்பில அமைச்சர் மிஸிஸ் அஷ்ரப் போனவாவெல்லோ அவவிற்ற பேச்சு வார்த்தை டைமில சிரிப்பழகன் எங்கட மொழிச் செல்வன் கேட்டவராம் இஞ்சாருங்கோ, உங்களுக்கு தமிழ் தெரியுமெல்லோ எண்டதாலை தமிழிலேயே கதைங்கோவன் எண்டு அதுக்கு அவா தமிழில உங்களோடை கதைக்கவேணுமெண்டால் அதை நாட்டிலேயே கதைச்சிருப்பேனே இங்க வந்தது உலகத் தாருக்கு விளங்க வேணும் எண்டதுக்காகத்தானே எண்டவராம் உந்த பதிலை எதிர்பார்க்காம சிரிச்சுக் கொண்டிருந்தவரின்ர வாய் அப்புடியே சுருங்கிப் போன கண் கொள்ளாக் காட்சியை காணக் கண் கோடி வேணுமாமுங்கோ. உந்த வெட்கக் கேட்டை ஒரு டிசிப்பிளினுக்காக அவா வாய் திறக்காம இருந்திட்டா, சுய-பொல்லுக் குடுத்து அடிபட்ட கதையை சகபாடிகள் சொல்லிச் சிரிச்சிச்சினமாம்.
என்ன செய்யிறது தாய் மொழியில பேசி இருந்தால் மதுபாலாவை ஓவர் டேக் பண்ணி, தானும் தன்ர விண்ணானத்தைக் காட்டியிருக்கலாம் எண்டு செல்வனார் நினைச்சதும் ஒரு வகையில சரியாத்தான் படுகுதுங்கோ,
மின்னிற நிகழ்ச்சியில வச்சு தோலுரிக்கிறன் எண்டு சொல்லிக் கொண்டு தம்பி ரங்கமணி சொல்லித்
பொலிரிக்ஸ்காரரைக் கூட்டிக்கொண்டு வந்து
திரியிறாரே அது உண்ை எம்.பி. செவாலியே லிங் ஒருவர் கேட்டதுக்கு அடி: என்ன சொன்னவராம் ெ ஊடகவியல் தெரியுமே போராட்டத்தின்ர வரல யெண்டால் தமிழ் மக் தெரியுமோ? மரத்தால கொப்பால ஏறினவன் 6 கொஞ்சம் உணர்ச்சி வச பின்ன ஏன் உந்த மாதி எண்டு கேட்டதுக்கு என் எங்கட முகத்தைக் காட் வன்னியில இருக்கிறை எண்டதை டாப்பில பதிஞ் கத்தான். மற்றபடிக்கு போறம் எண்டு மத்த
பன்மையில சொன்னவராய் லிங்கத்தாருக்கு என்ன கா
காலமோ இல்லையோ.
சின்னஞ் சிறுக்க உங்களுக்குத் தகுதியில்ை பிள்ளையளை நாங்கள் எ வேணுமெண்டால் வந்து ஒரு உஷாரில ரெண் உண்மையெண்டு நம்பிக் ஆசைப்பட்டது. ஜெயமான அவர் வரப்போறார் எண்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டிய நிலையிலும் இழுப்புக்களுக்கு ட்டுவிட்டால் - கட்சி சிந்தனையிலும், ளின் மாற்றம் ஏற்படலாம். கின்ற முயற்சி அவர் எல்லாக்
ாண்டு பயணிக்க
றால் - தத்தமது Lipl
விடுமே என்ற
குச் சான்றாக தில் எதிர்க் டுத்தடுத்து ளும் அரசுக்கு பதும், கட்சி றிப்பிடலாம். அது
தமிழ் )LIL ழைப்பு தான ானது, திெகள், நாங்களும் தான் ஸ்லிக் கூப்பிட
அதறகு பேசிக்
தமான லாம்.
மஹிந்தவை மலையகத்தின் ான இலங்கை
கிரஸ், மலையக என்பவை
அரசாங்கத்தோடு ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்ததோடு மட்டுமல்லாமல் சில மாவட்டங்களில் இணைந்து உள்ளராட்சித் தேர்தலையும் எதிர்கொள்கின்றன.
மறுபக்கத்தில் ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள், பேச்சுவார்த்தையில் அரசதரப்பு விட்டுக்கொடுக்க வேண்டிய விடயங்களை விமர்சித்தாலும் அரசின் பகையை சம்பாதிக்காதபடி தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றன. ஏனைய சிறு கட்சிகள்
*
நடக்கப்போகும் உள்ளுராட்சிச் சபைத் தேர்தல் என்பவற்றில் அதிக கவனத்தைக் கொண்டு எதிர்ப்பும் இல்லாத அதே நேரம் ஆதரவுமில்லாதபடி ஜெனிவாப்
பேச்சுக்களின் முடிவை தாம்
பார்ப்பதாகக் காட்டிக் கொண்டன. பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் ஐக்கிய தேசியக் கட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பில் நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்கள் என்ற வகையில் பலத்த வாதப்பிரதிவாதங்களை வெளிக்காட்டியது.
அதாவது, திருத்தங்களை வேண்டி நிற்கும் ஒப்பந்தம் சட்ட விரோதமானது என்று அரசு முன்னர் குறிப்பிட்டதையும், பின்னர் அதையே நடைமுறைப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளதையும் சுட்டிக்காட்டிய போது அந்தக் கேள்வியின் நியாயம் மேலெழுந்தது. புலிகளுக்கு அதிக வசதியை வழங்கக் கூடியதும், நாட்டின் சட்டம், இறைமையை பாதிக்கக்கூடியதுமானதும், படுகொலைகளுக்கு இடமளிப்பதுமான தவறான ஒப்பந்தத்தை தாம் செய்து விட்டிருப்பதை இப்போது கூட ஐ.தே.க. உணர்ந்துகொண்டதாகவோ, அதற்காகப் பரிகாரம் தேட முற்படவோ எத்தனிக்கவில்லை
என்பதை அரச தரப்பு சுட்டிக்காட்டிக் கேள்வி தொடுத்தபோது, ஒரு தவறுக்கு இன்னொரு தவறு சரியாகிவிடும் என்ற விதமான ஒரு அமைதியும் நிலவியது.
சர்வ கட்சிகளின் மாநாடும், கட்சிகளின் அரசியல் மாயா ஜாலங்களும் தெற்கில் என்றால் வடக்கு, கிழக்கில் நிலைமை முன்னர் இருந்த மோசமான காலகட்டத்துக்கு மெல்லத்
தனது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஆயுதங்களுடன் திரிபவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று
படைத்தரப்பு சோதனைச் சாடிவகளை அமைக்கிறது. படையினரின் நடமாட்டம் அதிகரித்து இருப்பதால் மக்களும் மாணவர்களும் பீதியுடன் இருக்கிறார்கள் என்று மாணவர்களின் பெயரால் மீண்டும் தேவையற்ற போராட்டங்களைப் புலிகள் நடத்தி படைத்தரப்பை ஆத்திரமுட்டி வருகின்றனர். அதேவேளை கிழக்கில் புலிகளின் கட்டப்பாட்டுப் பகுதிகளிலேயே புலிகளின் காவலரண் தாக்கப்பட்டுள்ளது. வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி வரும் வாகனங்களில் வெடிப்பொருட்கள் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நிலைமை மோசமாகிக் கொண்டு வருகிறது. இதிலிருந்து தமிழ்ச்செல்வன் கூறியதுபோல் பேச்சுவார்த்தைகளில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையில்லை என்ற புலிகளின் நம்பிக்கையீனம் தெளிவுபடுகிறது.
LLLLLL LLLLLLLLLLLLLLLL LL LLL LLLLLLLL
யெண்டால் கணேசனர் காலிலையும்
மயோ எண்டு கூத்தமைப்பு நத்தாரை சந்திச்ச நண்பர் காத குறையாலிங்கத்தார் நரியுமோ அவனுக்கென்ன இல்லாட்டில் இந்தப் று தெரியுமோ, இல்லை ளின்ர பொலிரிக்ஸ்தான் றினவனை தள்ளிப்போட்டு ண்ைடெல்லாம் லிங்கத்தார் பட்டுப்பேசிப் போட்டாராம்
நிகழ்ச்சிக்குப் போறியள் செய்யிறது. சனத்துக்கு வேணும் அது மட்டுமே,
நாங்களும் இருக்கிறம் கொள்ளுவினம் அதுக்கா ன்ன, விருப்பத்திலையோ ம்பி மாருக்கும் சேத்து பாத்தியளோ, செவாலியே மெண்டு சுத்தமான இராகு
ளைப் பத்திக் கதைக்க தெரியுமோ பாதிக்கப்பட்ட புடி வளர்க்கிறம் எண்டதை ாருங்கோ எண்டு ஏதோ டழுத்தார் சொன்னதை காண்டு வன்னிக்குப்போக |ள்ளையாரின்ர தப்புங்கோ, கேள்விப்பட்டதுமே சுப.
லையுங்கோ வாக்குப் போடத் தகுதியானவை
சூப்பரா ஒரு ரிப்பிட் அடிச்சர் பாத்தியளோ, நாங்கள் ஒண்டும் அவரையோ வேறு எந்த ஆளும் தரப்பின ரையோ வன்னிக்கு அழைக்கயில்லையெண்டு உப்ப
தான் ரெண்டெழுத்தாரின்ர ஒரிஜினல் பேஷை தெரிஞ்சு
கொண்டிருக்கிறார் மிஸ்டர் புள்ளே,
ரெண்டெழுத்தார் கோட் சூட்டோடை கிளீனா வெளிக்கிட்டுத் திரியினம் எண்டதை வச்சுக்கொண்டு அவை பேச்சிலையும், பழக்கவழக்கத்திலையும் அப்புடித் தான் கிளினா இருப்பினம் எண்டு மிஸ்டர் புள்ளே நினைச்சுப் போட்டாருங்கோ எண்டு அவருக்கு நெருக்கமான ஒருவர் ஏதோ ரெண்டெழுத்தாரை தனக்கு நல்லாத் தெரியுமெண்ட கணக்காச் சொல்லுறாருங்கோ,
வக்கு கிழக்கில சிறுவர்களை ரெண்டெழுத்தார்
படைக்குச் சேர்க்கினம் பலிகொடுக்கினமெண்டு ஆளுந்
தரப்பார் தலையில அடிச்சிக் கொள்ளினமே இங்க மலையகத்திலயும் சிறுவர்கள் வெவ்வேறு விதமான பாதிப்புகளுக்கு முகம் கொடுக்கினமே, ஏன் உதுகளைப் பத்தி ஒண்டும் வாய் திறக்கினமில்லை எண்டு மேலகத்தில முன்னணி நடத்திற கணேசனார் கேட்டது ஒரு பக்கத்தில நியாயம் எண்டாலும், அரசு பாக்கும் வரைக்கும் இவர் ஏன் பாக்காம இருக்கிறார் எண்பதுக்கு என்ன சொல்லிறாரோ தெரியல்லை. யாரும் பாக்கயில் லையெண்டு சொல்லிறவர் யோக்கியமானவரெண்டால் தான் முதலில பார்க்கவேணுமெல்லோ அதைவிட்டுப் போட்டு அவை பாக்கயில்லை, இவை பாக்கயில்லை எண்டு பொலிரிக்ஸ் பண்ணப் பாக்கிறது நியாயமில்
நியமிச்சுப்போட வேணுமெண்திலையும் அவை கவனமாக இருக்கினம் சனம் கவனமா
விழத்தயாராக இருக்கிறாராம் உவரின்ர கதை எப்புடி இருக்குத் தெரியுமோ? பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கான கதை மாதிரி இருக்குதுங்கோ எப்புடி எண்டு யோசிக்காதேங்கோ ரெண்டெழுத்தாருக்கு சப் போர்ட்ட ஒரு சைட் எடுக்கத்தான் உப்பிடி தன்ர நாத்தத்தை கிளறிப் போட்டார் எண்டு நான் சொல்ல யில்லையுங்கோ அண்ணாவி அண்ணாவியார் சொல்லுறாருங்கோ, முதலில உங்கட் முதுகை சொறிஞ்சு கழுவுங்கோ, புரியுதோ.
வடக்கு கிழக்கில உள்வூராட்சித் தேர்தல் நடக்குமோ நடக்காதோ எண்டதே இன்னும் திட்டவட்டமாகத் தெரியாமக் கிடக்கு விஷயம் தெரிஞ்சவயளிட்டக் கேட்டால் அவையும் உந்த வானிலை அறிக்கை சொல்லுமாப்போல சொல்லினம் நடந்தாலும் நடக்கலாம் நடக்காமல் விட்டாலும் விடலாம் எல்லாம் ஒரு பிப்டி பிப்டி தான் சொல்ல முடியுமெண்டினம் 魏 ஆனால் அதுக்குள்ள பாருங்கோ மீண்டும் எங்களின்ர மக்களின்ர ஒற்றுமையை ஒருக்கா உலகத்தாருக்கு உந்த உள்வூராட்சித் தேர்தலில் காட்டுவம் எண்டு பிரசாரத்தைத் தொடங்கிட்டினம், கூத்தமையாருக்காகாேட் அதே வேஷத்தை உந்த, உள்வூராட்சித் தேர்தலுக்கும் ரெண்டெழுத்தார் போட வெளிக்கிட்டிட்டினம்
என்னதான் பொறுமையின்ர விளிம்பில் தள்ளம்பாடிக் கொண்டு நிக்கிறம் எண்டு சொல்லிக் கொண்டாலும் பொலிரிக்ஸில தங்கீட ரோபோக்களை
எண்பதுதானுங்கோ எண்ட கேள்வி. கேள்வி புரியுதோ,

Page 6
அருள்மிகு றுநீ கற்பகப் பிள்ளையார் தேவஸ்தான வருடாந்த அலங்கார உற்சவ விஞ்ஞாபனம்
நம் அனைவரினாலும் நன்கறியப்பட்ட செஞ்சிலுவைச் சர்வதேச குழுவானது பக்கச் சார்பற்ற நடுநிலையான சுதந்திரமாகச் செயற்படும் மனிதாபிமான அமைப்பாகும். ஆயுத மோதல்களினால் பாதிக்கப்படும் குடிமக்களை, அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாத்து வாழ்க்கைக்கான அடிப்படை வசதிகளை அளித்திடுவது ICRC யின்
நோக்கமாகும்.
வேட்டைத்திருவிழா ஐங்கரன் அடியார்களே ణ ஈழ மணித்திருநாட்டின் பூர்வபாகமாய் விளங்கும் கிழக்குப் பகுதியில் தெட்சண் கைலாசமெனவும் புண்ணிய பூமி எனவும் நாயன்மார்களால் பெரிதும் போற்றிப் பாடல் பெற்றதுமான திருக்கோணேஸ்வரம் பெருமானின் سیم به و தலச்சிறப்புமிக்கதுமான நகரமாம் နှီါးမျိုးဖြို என்னும் திவ்விய சிகாழும்பு 5DV ஷேத்திரத்திலே திருஞானசம்பந்தர் வீதியும் கடற்காட்சி வீதியும் சந்திக்கும் 2 நாட்சந்தி வீதியில் கற்பக விருட்சமாக வீற்றிருந்து அருள்பாலிக்கும் ரீ ಚೌUDUd)
ஏப்ரல் 08,09,10,11
தேவஸ்தான வருடாந்த அலங்கார உற்சவம் நிகழும் Lம் மாசி மாதம் 20ஆம் நாள் (04.03.2006) அன்று -ன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து தினங்கள் நடைபெறும் ம் விழாக்காலங்களில் வருகை தந்து எம்பெருமானின் இஷ்ட
த்திகளைப் பெற் մպքIII]] வேண்டுகின்றோம்.
03.03.2006 வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணிக்கு அனுக்ஞை, கிராமசா
வாஸ்துசாந்தி, பிரவேசபலி, ః 04.03.2006 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு புண்ணியாகவாசனம் துவஜபடபூஜை கொடியேற்றம், ஸ்நபநா அபிே பிரசாதம் வழங்கல்:
ஆண்டுதோறும் கவிச்சக்கரவர்த்தி கம்பன் பெயரில் பெருவிழா எடுத்துவருகிறது. இவ்விழாத் தொடர்வரிசையில் 2006ஆம் ஆண்டுக்கான கம்பன் விழா எதிர்வரும் ஏப்ரல் மாதம் 08.09.10.11 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இலங்கையில் கம்பன்கழகத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இவ்வாண்டுடன் 26 வருடங்கள் பூர்த்தியாகின்றன. வழமைபோல இவ்வாண்டுக் கம்பன் விழாவிலும் இயல், இசை, நாட்டிய நிகழ்ச்சிகளோடு நூல்வெளியீடு, தொண்டு நிறுவனங்களுக்கான நிதியுதவி வழங்குதல், கவிதை, பேச்சுப் போட்டிகள், நூற்கண்காட்சி, ஏற்றமிகு இளைஞர் விருது வழங்கல், கம்பகாவலர் விருது
வெளிவீதியும் வலம் வ
ufluff. பத்து நாட்களும் இரவு 100 மணிக்கு சமய சொற்பொழிவுகள் இடம்பெறும்
இலக்கிய கட்டுரைகள், கவிதைகள், விமர்சனங்கள் இவற்றிற்கெல்லாம் இல்லாத ஏதோ ஒரு அழகு, ஏதோ ஒரு இன்பம், ஏதோ ஒரு கவர்ச்சி, ஏதோ ஒரு விசேடத்தன்மையொன்று நாட்டார்பாடல்களுக்குள் மிளிர்கிறதே எப்படி? கற்பனைக்கு அப்பாற்பட்டு அனுபவங்களை அடிக்கல்லாக கொண்டு அமைக்கப்பட்டிருப்பதால்தானோ அதனால்தான் அவை வாய்மொழி இலக்கியம், பாமரர் பாடல்கள் நாடோடிப் பாடல்கள், நாட்டிலக்கியம் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றன. அந்த நாடோடிப் பாடல்களுக்குள் எப்பொதும் ஒரு நிஜத்தன்மை உயிரோடிக் கொண்டிருப்பதென்னவோ உண்மைதான். சமூகத்தின் அடித்தள மக்களின் வேதனை விரக்தி, தோல்வி, எதிர்பார்ப்பு, காதல், அன்பு, இன்பம், போட்டி, பொறாமை, போன்ற எல்லாவகையான உணர்வுகளையும் இப்பாடல்களினூடு வெளிக்கொணரப்பட்டிருப்பது இங்கே நோக்கத்தக்கது. அந்த
வகையில் பேணிப்பாதுகாக்க வேண்டிய மலைநாட்டு நாடோடிப் பாடல்களை நமக்குத் தொகுத்து தருகின்றார் ஹாலி எல ஊவா வட்டவளையில் இருந்து பிரமிளா செல்வராஜா,
கோயில்களில் பாடும் கும்மிப் பாடல் ஒல பெட்டியாம் பக்கத்துல ஒன்பது மக்களும் பக்கத்துல மக்கள் பெத்த மாரியாயிக்கு வணங்கி கொட்டுங்க கும்மிள
கொத்து கொத்தா நல்ல வாழைப்பழம் கோதம்ப சக்கர எல்லுருண்ட வாங்கி வைப்போம் மாரியாயிக்கு வணங்கி கொட்டுங்க கும்மிள. -
மங்கையர் எல்லோரும் வாருங்கடி நல்ல மாணிக்க கங்கை நீர் ஆடுங்கடி சிங்கார நகையை பூட்டுங்கடி சிவந்த குங்குமம் தீட்டுங்கடி
மூங்கில் முனையில பச்சரிசி முப்பது தேங்காயும் சக்கரையும் வைத்து படைக்கின்ற முத்தல மாரிக்கு வளைஞ்சி கும்மி அடிங்கடி,
(S
சிங்கப்பூரில் தங்குமிட வசதி
சிங்கப்பூரில் விடுமுறையைக் கழிக்கவும் திருமணத்துக்கு வருபவர்களுக்கு எல்லா வசதிகளோடும் கூடிய முழு வீடு குறைந்த வாடகைக்குக் கிடைக்கும். இலவச போக்குவரத்து, வசதி வழிகாட்டி (guide) வசதி. மேலதிக விபரத்துக்கு எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ள வசதியான அப்புலிங்கம் esoolas Sasmreso eMoCSL af Stresör i = 0065 9751 4941 தொலை நகல் (Fax) : 0065 64816144 LINGAM WEDDING SERVICES 153, Jalan Jarak, , Singapore 809281
See தெய்வீக மருத்துவம் 8. சர்வதேச சமுக மாந்திரீக மருத்துவ தெய்வீக சேவை
*Jü: Goverment Approved Charity Regd No-HA/4/BT/219
భాస్ర్యో * fi regerea i S.A.M.E.:(S
கிரக தோஷம், காலப்பகையால் பிரிந்த காதலர்கள், கணவன் - மனைவி ஒன்று சேர, வெறுத்த உறவினர்கள், வேண்டியவர்கள் அன்பாக இருக்க, காதல் திருமணம் எல்லோருடைய சம்மதத்துடன் நிறைவேற மற்றும் வேறு தீவினைகளால் வாழ்க்கையில் தீராத மனநோய், தாழ்வு மனப்பான்மை, கல்வி, தொழில், விவாகம், வெளிநாட்டுப் பிரயாணம், வேறு முயற்சித் தடை, குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமின்மை, வெளியில் சொல்ல வெட்கமான பிரச்சினைகள், தீய பழக்கம், மனிதத் தீமை, மருந்தீடு போன்ற தீமைகளில் இருந்து விடுபட்டு சந்தோஷமாக வாழ, பிரச்சினைகளுக்குரிய காரணத்தை காண்டம் இறைசக்தியால் கண்டறிந்து துன்பம் நீங்கி மகிழ்ச்சியாக வாழ புனித புராதன தீங்கற்ற மஹா மாந்திரீக தெய்வீக மருத்துவத்தினால் நிவ்ர்த்தி அளிக்கப்படுகிறது.
நேரில் வரமுடியாதோர், வெளிநாட்டவர்கள் தம் பிரச்சினையை எழுதினால் அல்லது தொலைபேசி, ஃபக்ஸ் மூலம் தொடர்பு கொண்டு, உடன் பயன் தரும் தெய்வீக மருத்துவப் பொருட்களை விசேட தபால் மூலம் பெற்று தம் எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்கிறார்கள். (இரகசியம் பாதுகாக்கப்படும்.)
heiveegam Srilanka தெய்வீகம் (ரீலங்கா
Head Office தலைமையகம்
Batticaloa ့်ဖြိုး မွို மடடககளபபு
Tele/Fax: 065-2224825,+94777032844. Balu Sothidar@hotmail.com. HS
"வாழ்வினிருளை நீக்கி ஒளியையேற்றுவோம்"
"DISPELDARKNESS LIFE AND LET LIGHT SHINE"
ОI U
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நசிலுவை சர்வதேச குழு (
போர்ச்சட்டங்களான சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மதிப்பளிக்க வேண்டியதை போர்த்தரப்பினருக்கு எடுத்துக் கூறுவதின் மூலம் அநாவசியத் துன்பங்கள் ஏற்படுவதை தவிரப்பதிலும் ICRC முயற்சியாக உள்ளது.
செஞ்சிலுவைச் சங்கம்
உருவான கதை
சுவிஸ் நாட்டின் பிரபல வர்த்தகர் ஹென்றி டுனான்ற் ஆவார். பல நாடுகளுக்கும் சென்று வாணிபம் செய்யும் அவர், தனது வியாபார விடயமாக
தழகம் நடாத்தும்
ஆம் திகதிகளில் வழங்கல், மூதறிஞர் கெளரவம் முதலிய நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.
ஏப்ரல் 08ஆம் திகதி சனிக்கிழமை மாலை கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண தோட்டம் 11ஆம் இலக்கத்திலுள்ள கொழும்புக்கம்பன் கோட்டத்தில் அமைந்துள்ள பூர் ஐஸ்வர்யலக்ஷ்மி ஆலயத்தில் பூசைகள் நடாத்தப்பட்டு கம்பன்பட ஊர்வலத்துடன் விழா ஆரம்பமாகவுள்ளது. வெள்ளவத்தை இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் முதல்நாள் விழா நிகழ்வினை உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசரும், கொழும்பு கம்பன்கழகப் பெருந்தலைவருமான மாண்புமிகு சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இவ்வாண்டும் தமிழகத்திலிருந்தும் ஈழத்தின் பல பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் அறிஞர் பெருமக்கள் விழாவில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இவ்விழாவில் கலந்துகொள்ள விரும்புவோர் மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள கம்பன் விழா செயலர். இல:11, இராமகிருஷ்ண தோட்டம், கொழும்பு - 06 எனும் முகவரிக்குக் கடிதம் மூலமோ 2360525 எனும் இலக்கத்துடன் தொலைபேசி மூலமோ தொடர்பு கொள்ளலாம்.
அப்போதைய பிரெஞ்சு சக்கரவர்த்தி 3 ஆம் நெப்போலியன் மன்னனை சந்திக்க சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பிரான்ஸ், ஒஸ்ரியா நாடுகளிடையே போர் வெடித்தது.இதில் ஆயிரக்கணக்கான படையினர் மரணமடைந்ததையும், மேலும் பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்ததையும் நேரில் கண்டார். தான் வணிகர் என்பதை மறந்து போர்க்களத்தில் பாதிப்புற்றோருக்கு இரவு பகலாகக ஹென்றி டுனான்ற் பணியாற்றினார். மீண்டும் சுவிஸ்
I.C.R.C.)
நாடு திரும்பிய அவர், சொல்பசினோ நினைவுகள் எனும்
புத்தகத்தை எழுதினார்.
1863 ICRC,
ஹென்றி டுனான்ற் எழுதிய புத்தகத்தில் யுத்தத்தில்
பாதிப்படைவோரை குறித்த பல
எண்ணக்கருவை வெளியிட்டிருந்தார். இதனடிப்படையில் உலகில் முதலாவது ICRC ஜெனீவாப் பிரஜைகளினால் ஆரம்பமானது. பின்னர் 1894ஆம் ஆண்டில் பல நாட்டு இராஜ தந்திரிகள் கூடி I.C.R.C. uis Ggsfa/T
சாசனமாக பிரேரித்து ஏற்றுக் கொண்டன.
s afgruas erungs- a6
எழுத்தாளர்களுக்கு.
முரசுக்காக சிறுகதைகளை எழுதிவரும் அன்பு எழுத் தாளர்களே! எதிர்காலத்தில் எழுத்துப் பணியில் ஈடுபட இருப்பவர்களே முரசுக்காக சிறுகதைகள் எழுதுகின்றபோது கையெழுத்துப் பிரதியாக இருந்தால் மூன்று பக்கங்களும், தட்டச்சு செய்திருந்தால் ஒன்றரைப் பக்கம் வரக்கூடிய விதத்திலும் எழுதி அனுப்பி வையுங்கள்.
கவிதை எழுதுபவர்கள்
எடுத்துக்கொள்ளும் விடயத்தை சிறியதாகவும் சுவையாகவும் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம். முரசு எழுத்தாளர்களாக இருப்பவர்களைக் கெளரவிக்கும் அதேவேளை, புதிய புதிய எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கவும் வாசகர்கள் ஒத்துழைப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
நன்றி.
- ஆசிரியர்
தொடர் சங்கிலியாக எழுதாமல்
A
தினமுரசு சந்தா விபரம்
சந்தாக் கட்டன அதிகரிப்பு விபரம் இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு காரணமாக சந்தாக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
நாடுகள் ஒருவருடம் 6 மாதம் 3 மாதம்
ஐரோப்பிய நாடுகள் ტ. 4,300 ரூ.2150 ரூ.1,100 அமெரிக்கா, கனடா ரூ. 4,900 ரூ.2450 | ரூ.1,250 மத்திய கிழக்கு நாடுகள் ரூ. 3800 ரூ.1900 ரூ. 950 உள்ளூர் e5. 1,500 ரூ.750 ரூ. 375
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வாரமலரைப் பெற விரும்புவோர் D.D. Enterprises என்ற பெயரில் எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங்கிக் கட்டளைகளை முகாமை uT6Tij, g560T(p53, 16A, Nelson Place, Wellawatta, Colombo-06. Srilanka என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும் (Մlգեւյլb.
உள்ளுரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற்கந்தோரில் LDITsiboj p 6.606T600TLb "Manager, Thinamurasu Varamalar 16A, Nelson Place, Wellawatta, Colombo-06.6T6 D (p356 fis(596) is061556) வேண்டும்.
FF.QLDuîl6ù :- (E-mail):-murasuQsltnet.lk
| D6DOD
se DITSg Sfēs í D
மலையாள மாந்திரீக சக்தியால் பிரிந்தவர்கள் ஒன்று சேர, கணவன்
- மனைவி பிணக்கு தீர்ந்து,
ஒற்றுமையாக இருக்க, திருமணம் கை கூட, மனங்கவர்ந்த காதலன் காதலி ஒன்று சேர, கல்வி ஞான கவசம் பெற, குபேர வாழ்வு கிட்ட வெளிநாட்டு பிரயாணத்தடை நீங்க, சகல தோஷங்களும் நிவர்த்தி செய்து கொள்ள அனைத்து விடயங்களுக்கும் நேரில் வருகை தரவும்.
அத்துடன் அருள் ஞானத்துடன் கூறப்படும் ஜாதகங்கள் என்றுமே பிழைத்தது இல்லை. நடந்தது, நடக்க இருப்பது, எண்ணியது எண்ணியவாறு நடக்க இருப்பது, எண்ணியது எண்ணியவாறு ஜம் திகதி எத்தனை மணிக்கு நிறைவேறும் என்பதை திட்டவட்டமாகத் தெரிந்து கொள்ளவும், மற்றும் ை க பார்த்து தெரிந்து கொள்ள பிறந்த திகதி தேவையில்லை.
வாங்கும் பணத்திற்கு உத்தரவாதம் கொடுப்பதென்றால் அது நான் மட்டுமே வெளிநாட்டவர்களுக்கு விசேட சலுகையும் 24 மணித்தியால தொலைபேசி சேவையும் உண்டு Prof. DrPK. Samy (JDGN).JP Malayala Manthirika Uchchatta Peedam Sri Durkadevi Aalayam, 162, Kotahen Mayfield Road, Colomb
o |

Page 7
எந்தவொரு சமாதான முயற்சிகளுக்கும் நாசம் விளைவிப்பது அதனைச் சுற்றியிருக்கும் அரசியலே சமாதானத்தை ஏற்படுத்தும் இலக்குக்கு அப்பால் அரசியலே அநேகமாக முதன்மை பெறுகிறது. அத்துடன் இந்த அரசியல், சம்பந்தப்பட்ட தரப்புகள், யதார்த்த நிலையை உணராமல் தடுப்பதோடு அவர்களை மோதல் நிலைக்கும் தள்ளி விடுகிறது. அத்துடன் குரோதம், வெறுப்பு, வெறிச் செயல் ஆகியவை ஏற்படுத்தப்படுவதோடு, சமாதானம் ஏற்படாமலும் தடுத்து விடுகிறது. இறுதியில் சமாதான முயற்சிகளையும் அரசியல் நாசப்படுத்தி விடுகிறது.
ஜெனீவாவில் கைச்சாத்திடப்பட்ட கூட்டறிக்கையின் மை காய்வதற்கு முன்னமே, பேச்சுவார்த்தையின் வெளிப்பாடுகள் குறித்து அரசாங்கமும் புலிகளும் அரசியல் விளையாட்டில் ஈடுபட ஆரம்பித்துள்ளன. இருதரப்புகளுமே ஒன்று, மற்றதைத் தோற்கடித்து விட்டதாகக் கூறிக் கொள்கின்றன. துணைப்படைகளென்று கூறப்படுபவற்றை நிராயுதபாணிகளாக்குவதற்கான கடைசி நேர உறுதிமொழியை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொண்டதன் மூலம், அரசாங்கத்தை
ஒப்பந்தத்தின் ريY
!தாக்கங்கள், 'சிக்கல்கள் ஆகியவற்றைப் புரிந்து கொள்ளாமல் 'புள்ளிகளிடப்பட்ட கோட்டுக்கு மேலாகக்الأمر , கைச்சாத்திட்ட தலைவருக்கு எதிரான குற்றச்சாட்டே " காரணமென்பதை ஐ.தே.க.வினால் புரிந்து கொள்ள முடியவில்லை.) சிதறிப் போன முட்டையை மீண்டும் அதன் மூலவடிவத்துக்கு மீளமைத்துத் தருமாறு ஐ.தே.க. அரசாங்கத்தைக் கேட்கிறது. எனினும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைத் திருத்துவோமென்று ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் உறுதியளித்ததால் ஐ.தே.க.வை அரசாங்கம் குற்றஞ்சாட்ட முடியாது.
ஜெனீவா கூட்டறிக்கையானது, யுத்த நிறுத்த ஒப்பந்தம் திருத்தப்பட்டமைக்குச் சமனானது என்ற அரசாங்கத்தின் கூற்றினால் ஆத்திரமடைந்துள்ள புலிகள் இயக்கம், இது குறித்து நோர்வேயிடம் முறையிடப்போவதாகத் தெரிவித்துள்ளது. புலிகளின் இணங்கிப் போகாத
தன்மையையும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு எவ்வித மாற்றங்களும் செய்யப்படுவதற்கு அது எதிர்ப்புத் தெரிவிப்பதையுமே இது பிரதிபலிக்கிறது.
ଽ ః
ః ܀ * ܪ܊
மடக்கியுள்ளதாக புலிகள் இயக்கம் தம்பட்டமடித்துக் கொள்கிறது. ஆனால், புலிகள் இயக்கத்தின் கூற்றினைக் கேலி செய்யும் அரசாங்கம், துணைப் படைகளென்ற சொற்பதம், சம்பந்தப்பட்ட ஆவணத்தில் எங்குமே இடம்பெறவில்லையென்று வலியுறுத்துகிறது. அத்துடன் மூல ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்படாத சிறுவர் போர் வீரர்கள் போன்ற விடயங்கள் தொடர்பான மேலதிக பொறுப்புகளும் கடமைகளும் ஜெனீவாவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளனவென்று அரசாங்கம் கூறுகிறது. இவை யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்குச் செய்து கொள்ளப்பட்ட திருத்தங்களென்றும் அரசு கூறிக் கொள்கிறது. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைத் திருத்துவோமென்று அரசாங்கம் தெரிவித்த தேர்தல் உறுதிமொழியை ஞாபகப்படுத்தி, எங்கே அந்த உறுதியளிக்கப்பட்ட வாக்குறுதிகளென்று கேட்டு அரசாங்கத்தை ஐக்கிய தேசியக் கட்சி கேலி பண்ணுகிறது. (யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மாற்றுவதற்கு அரசாங்கம் தவறியமைக்கு அந்த
Dтј.09.15, 2006
ஜெனீவாப் பேச்சுவார்த்தையின் போது எரிக் சொல்ஹெய்ம் உரையாற்றுவதைக் காண
புலிகளின் இந்தவிதமான நடத்தை நகைப்புக்குரியது. ஜெனீவாப்
யுத்தத்தில் ஈடுபடும் இரு தரப்புகளையும் நல்லெண்ணச் சூழலுக்குள் அழைத்து வந்து சிக்கலான விடயங்களுக்கு இணக்கத் தீர்வு கண்டு சமாதானப் பாதையிலுள்ள தடைகளை நீக்குவதற்காகவே பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன. ஆனால், அவ்விதமான எதுவுமே நடைபெறவில்லை.
பேச்சுவார்த்தையில் வெற்றி பெற்றவர்கள் தாங்களேயென்று ஈழப் பிரசாரகர்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த ஐலண்ட் என்ற ஆங்கிலப் பத்திரிகையில் கடந்த
முதலாந் திகதி வெளியான ஆசிரியர் தலையங்கத்தின்
தமிழாக்கத்தை இங்கே தருகிறோம். ஜெனீவா சமாதானப் பேச்சுவார்த்தையின் பலாபலன்கள் பற்றி
ஒவ்வொரு தரப்பும் தெரிவிக்கும் வித்தியாசமான கருத்துக்கள், தத்தமது தேவைகளுக்கேற்பச் சாயங்களைப் பூசிக்கொள்ளும் உத்திகள் பற்றியெல்லாம் அம்பலப்படுத்தும் இந்த ஆசிரியர்
தலையங்கம், இன்றைய நிலைமையை நன்கு பிரதிபலிக்கிறது. அரசியல் சித்து விளையாட்டுகள்
சமாதான முயற்சிகளுக்கு ஆபத்தை விளைவிக்கலாமென்றும் எச்சரிக்கை செய்யப்படுகிறது.
மத்தியில் அபிப்பிராயத்தை ஏற்படுத்த புலிகள் இயக்கம் முயற்சி செய்கிறது. அரசாங்கமும் அதே பாணியிலேயே செயற்படுகிறது. யுத்த நிறுத்த ஒப்பந்தம்
திருத்தப்படுமென்ற தனது உறுதிமொழியை
நம்பிக்கை தரக் கூடிய விதத்தில் மேற்கொள்ளத்தவறிய அரசாங்கம்,
ஜெனீவாக் கூட்டறிக்கை ஒரு சாதனையென்று தம்பட்டமடித்துக் கொள்கிறது. நாடு யுத்தத்தை நோக்கிச் செல்கிறதென்ற ஐ.தே.க.வின் எதிர்வுகூறல்
பிழையானதென்று நிரூபிக்கப்பட்டு விட்டதால், யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டமை நியாயமானதென்று
காட்டுவதற்கு ஐ.தே.க. வெகுவாக முயற்சி
செய்கிறது. ஐ.தே.க.வின் நியாயம் கற்பிக்கும் இந்தக் கொள்கை, அரசியல் ரீதியில் அழிவைத் தரக்கூடியது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் அதே
விதமான கஷ்டங்களுக்குள்ளாகி அரசியல்
தற்கொலை செய்து கொள்ளுமென்று ஐ.தே.க எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. எனினும் சகல கட்சிகளுமே ஒன்று,
மற்றொன்றுக்கு எதிராக முன்வைக்கக்கூடிய
விவாதத்துக்கான விடயங்களைப் பெற்றுக் கொள்ளவில்லையென்று கூற முடியாது. ஆனால், எமக்குத் தெரிவிக்கப்பட்டதெல்லாம் முற்றுமுழுதான பொய்களல்ல. பிழையான உண்மைகளும் அரைவாசி உண்மைகளுமாகும். அல்லது வேறு வார்த்தைகளில் சொல்வதானால், பிரசாரத்துக்குப் போடப்படும் மேலதிக ஜன்னல் சீலை மறைப்புகளாகும். ஒவ்வொரு கட்சிகளுமே தமக்கு விரும்பிய
விதத்தில் வார்த்தைகளை அர்த்தப்படுத்திக் கொள்கின்றன. இதனால் பொது மக்கள் குழப்பமடைந்துள்ளனர். இவர்கள் சொல்வதை பொதுமக்கள் மேலும் மேலும் கேட்க, மேலும் மேலும் குழப்பமடைகின்றனர். உண்மையிலேயே ஜெனீவாப் பேச்சுவார்த்தைகளின் மூலம்
பெறப்பட்டவை என்னவென்று ஆத்திரம் கொண்ட வாசகரொருவர் நேற்று எம்மிடம் கேட்டார். ஜெனீவா கூட்டறிக்கை பற்றிப் பல்வேறு அர்த்தங்கள் கூறப்படுவதால், மற்றவர்களைப் போல நாமும் குழப்பமடைந்துள்ளோம். எனவே பல்வேறு மக்கள், தத்தமது அரசியலுக்கேற்ப, பேச்சுவார்த்தை மற்றும் கூட்டறிக்கை தொடர்பாக அவரவர்கள் பெற்றுக்கொள்ளும் அறிக்கைகளுக்கேற்ப வித்தியாசமான முடிவுகளுக்கு வரும் உரிமை அவர்களுக்கு உண்டென்று நாம் நம்புகிறோம். கடந்த ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டிய திகதி குறித்து உயர் நீதிமன்றம் தீர்மானம் எடுக்க வேண்டிய அளவுக்கு அரசியல் யாப்பிலேயே பல்வேறு அர்த்தங்கள் கூறுமளவுக்குச் சந்தேகங்கள் இருப்பதால், இதுவொன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல. தேர்தல் ஆணையாளர் எப்படி அரசியல் யாப்பின் கைதியாகியுள்ளார் என்பதைப் பாருங்கள். அவர் சுகவீனமுற்றுள்ள போதிலும் அவரால் ஓய்வுபெற முடியாதளவுக்கு அரசியல் யாப்பு அவருக்குத் தடையாக அமைந்துள்ளது.
சமாதான முன்முயற்சிகளில் அரசியல் விளையாட்டு நடத்தாமல் தவிர்த்துக் கொள்வதே, அரசாங்கம், புலிகள் இயக்கம், பிரதான எதிர்க்கட்சி ஆகியவை சமாதான முயற்சிகளுக்குச் செய்யக் கூடிய சிறந்த விடயமாகும்.
குறுகிய அரசியல் இலாபம் பெற, அவர்கள் எடுக்கும் முயற்சிகள், எந்த நோக்கத்துக்காகச் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றனவோ அதற்கு எதிராகவே செல்கின்றன. யுத்தத்தில் ஈடுபடும் இரு தரப்புகளையும் நல்லெண்ணச் சூழலுக்குள் அழைத்து வந்து, சிக்கலான விடயங்களுக்கு இணக்கத் தீர்வு கண்டு, சமாதானப் பாதையிலுள்ள தடைகளை நீக்குவதற்காகவே பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன. ஆனால், அவ்விதமான எதுவுமே நடைபெறவில்லை. பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இப்போதும் மோசமான மற்றும் யுத்த மிரட்டல்களையே கேட்டுக் கொண்டிருக்கிறோம். சமாதான முயற்சிகளுக்குக் குந்தகமாகவே இவை எதிர்வு கூறப்படுகின்றன.
சம்பந்தப்பட்ட தரப்புகள் தமது நாவை அடக்கிப் பேச வேண்டிய நேரம் இதுவாகும். அவர்கள் குறைவாகப் பேசினால் அதுவே நல்லது.

Page 8
கவிஞர் வாலி எழுதுகிறார் -வாழ்க்கைச் சரிதம்
3
ஏனெனில், நண்பர் சார்லி வெறும் நகைச்சுவைநடிகர் மட்டுமல்ல, அவரது இறக்கைகள் மிகவும் விசாலமானவை. எந்த வேஷத்தையும் அனாயாசமாகச் சுமந்து புகழ் வானில் பறக்கும் தெம்பும் திராணியும் சார்லியின் சிறகுகளுக்கு உண்டு. நல்ல பண்பும் அன்பும் நிறைந்த நடிகர் திரு.சார்லி மேலைநாட்டு நடிகர்களுக்கு ஈடான நுண்மாண்
நுழைபுலம் உள்ளவர் என்பதைக் காலம் கண்டிப்பாகக் காட்டும். இது சத்தியம்.
நான் நாடகமாக எழுதி, அரங்கேற்றம் வரையில் வந்து நின்றுபோன நாடகம் ஒன்று உண்டு.
அந்த நாடகத்தின் பெயர் காந்தி கிராமம். இன்று நாடு முழுவதும் கவலையோடு கவனித்துக் கொண்டிக்கும் இட ஒதுக்கீடு பிரச்சினை பற்றிய கதை அது.
திருமதி செளகார் ஜானகிதான் நாடகத்தின் கதாநாயகி ஒரு மாத ஒத்திகைக்குப் பின் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டதால், இந்த நாடகம் அரங்கேற்றத்திற்கு இன்னும் ஒரு மேடையேறாமல் நிறுத்தப்பட்டது. இது பற்றி திருமதி செளகார் ஜானகியே பிறிதொரு பத்திரிகையில்
உளவு பார்த்தலால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றிக் கூறும் அநுபவக் கட்டுரைத்
ஆபத்துக்கு மத்தியிலே வாழ்கின்ற ஒற்றர்கள் துணிச்சல் மிக்கவர்களாக இருப்பதோடு, தந்திரமும் சமயோசித புத்தியும் கொண்டவர்களாக இருப்பதும் அவசியமாகிறது. தற்காலத்தில் மிக நூதனமான ஆயுதங்கள் ஒற்று வேலைக்கான சாதனங்களாக அமைந்திருப்பதால் அந்தக் கருவிகளையும் தந்திரமாக பயன்படுத்துகின்ற பயிற்சி இவர்களுக்குத் தேவைப்படுகிறது. எவ்வளவு நுணுக்கமான கருவியின் உபயோகமும், அதை 鱗 பயன்படுத்துகின்ற மனிதனின் ஆற்றலைப் பொறுத்தே அமைகிறது.
கேரி பவர்ஸ் என்கிற அமெரிக்க ஒற்றன் திடீரென்று உலக பத்திரிகைகளின் தலைப்புச் செய்தி ஆனான். மிக உயரத்தில்பறக்கக் கூடிய U-2 என்கிற விமானத்தில் ரஷ்ய பிராந்தியத்தின் மீது பறந்து சென்று உளவு பார்த்தான் என்பது குற்றச்சாட்டு, அவன் பறந்து சென்ற விமானம் ரஷ்யர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டு அவனும்
S.
எழுதிய தன்னுடைய அனுபவத் தொடரில் மிகுந்த ஆதங்கத்தோடு எழுதியிருக்கிறார்.
இந்தக் கதையை எவ்வளவோ பேர் படமெடுக்க விரும்பி எதோ அச்சம் காரணமாக விலகிப் போன நிலையில் என் அருமை நண்பரும் 'ஹிந்து பத்திரிகையின் அதிபருமான திருரங்கராஜன் தைரியமாகப் படமெடுக்க முன்வந்தார். அவருக்கு இந்த தைரியத்தைக் கொடுத்தது,
கலாகேந்திரா கிருஷ்ணன் தான்.
'காந்தி கிராமம் என்னும் நாடகம்தான் ஒரே ஒரு கிராமத்திலே என்று பெயர் மாற்றம் பெற்றது. திருமதி லட்சுமி இந்தப் படத்தில் அற்புதமாக நடித்தார்.
இருப்பினும் பல்வேறு வழக்குகளின் காரணமாக இந்தப் படம் வெளியாவதில் சிரமம் ஏற்பட்டது.
அத்துணை சிரமங்களையும் ஏற்று எதிர்நீச்சல் போட்டவர் திரு. ரங்கராஜன் என் மீதும் அவர் மீதும் போடப்பட்ட வழக்குகளெல்லாம் மாதக்கணக்கில் நடந்தன. அத்துணை வழக்குகளுக்கும் பிரபல வக்கீல்களை வைத்து வாதாடிய நண்பர் 'ஹிந்து ரங்கராஜனை நான் நன்றியோடு இன்றளவும் நினைத்துக் கொண்டுதானிருக்கிறேன்.
கைது செய்யப்பட்டான். அவன் உளவு பார்க்கச் செல்லவில்லை என்றும், தவறுதலாக ரஷ்ய எல்லைக்குள் பிரவேசித்து விட்டதாகவும் அமெரிக்கர்கள் சமாதானம் சொன்னார்கள். ஆனாலும் விமானத்தில் அவன் எடுத்துச் சென்ற பொருட்கள் அவன் என்ன வேலைக்குச் சென்றான் என்பதைக் காட்டிக் கொடுத்து விட்டன.
தேவைப்பட்டால்
தொடர்.
' .u இரசாயனப்
பொருட்கள், சீட்டுக் கட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த
தேசப்படம்,
நாச
வேலைக்
கான எரிபொருள்கள், இருட்டில் சமிக்ஞைகள் அனுப்பக் கூடிய ஒளி விளக்குகள், டேப் ரீகார்டர், ஓசைப்படாமல் வெடிக்கும் துப்பாக்கி ஆகியவற்றோடு ரஷ்ய விவசாயிகளுக்கு ஆசைகாட்டி, தேச விரோத காரியங்களில் அவர்களை ஈடுபடுத்த தங்க நாணயங்கள், விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் போன்ற பல பொருட்களும் அவனிடமிருந்து கைப்பற்றப்பட்டன. கடைசியில் ரஷ்யாவும் அமெரிக்காவும் தாங்கள் பிடித்த ஒற்றர்களை பரிவர்த்தனை செய்து கொள்ளும் திட்டத்தின் கீழ் கேரிபவர்ஸ்
இறுதியில் இந்தப் படம் வெளியாகி ஜனாதிபதியின் விருதைப் பெற்றது. விருதுக்குத் தேர்ந்தெடுக்கும் குழுவில் அங்கத்தினராகப் பணியாற்றியவர் திருமதி செளகார் ஜானகி
தான் நாடகமாக நடிக்க முடியாது போன கதை திரைப்படமாக திருமதி லட்சுமியைக் கதாநாயகியாகக் கொண்டு வெளியாகியிருக்கிறதே என்கிற காழ்ப்புணர்வெல்லாம் இல்லாமல் நடுநாயகமாகச் செயல்பட்டவர் திருமதி செளகர் ஜானகி
என்னுடைய நாடகச் சிந்தனைகளை இந்த அளவில் நிறுத்திக்கொண்டு மீண்டும் சினிமாவிற்கு வருகிறேன்.
பூர்வ ஜன்ம
ஒரு முறை ஆதிசங்கரரின் ஜயந்தி ஆத்திகப் பெருமக்களால், பழைய மாம்பலம் அயோத்தியா கல்யாண மண்டபத்தில் விமரிசையாக நடத்தப் பெற்றது - அதிகாலை தொடங்கி, அர்த்த ராத்திரி வரை - பெளராணிகர்களின் பிரவனசங்கள், ! பட்டிமன்றம், கவியரங்கம் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் தைல தாரை போல் இடைவிடாது
நடந்தன. (தொடரும்.)
:
శస్థ
ரஷ்யர்களால் அமெரிக்காவிடம் திருப்பி ஒப்படைக்கப் பட்டான்.
இரண்டாவது உலகப் போரின்போது நேச நாடுகளுக்கு உளவு பார்ப்பதற்கென்று சாதனங்களை உருவாக்கிக் கொடுத்ததில் க்ளேட்டன் ஹட்டன் என்பவர் குறிப்பிடத்தக்கவர்.
எதிரி நாட்டுக்குள் அகப்பட்டுக் கொள்ளும் ஒரு ஒற்றன் திசை அறிந்து தப்பிச் செல்ல திசை காட்டும் கருவி (Campass) பயன்படும் என்றாலும் அது ஒருவனிடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவன் ஒற்றனாக இருக்கக்கூடும் என்கிற சந்தேகமும் உடனே தோன்றிவிடும். ஆகவே திசை காட்டும் கருவியை உளவாளிகள் தங்களுடன் எடுத்துச் செல்ல முடியாது. அதற்காக
உ ஹட்டன் ஒரு
ஏற்பாடு செய்தார். ஒருவர் தன்னுடன் பிளேடுகளை எடுத்துச் செல்லுவதை 'எவரும் சந்தேகப்பட
முடியாது சக்தி வாய்ந்த *காந்தம் ஏற்றப்பட்ட பிளேடுகளை அவர் தயார் செய்தார். பிளேடின் ஒரு பக்கத்தில் எளிதில் கண்ணுக்குப் புலனாகாமல் 'N' என்கிற எழுத்தைப் பொறித்தார். மெல்லிய நூலில் இந்த பிளேடைக்
கட்டி தொங்க விட்டால் போதும்,
ఫ్ర(
xx
வடக்கு தெற்கு திசையை அது காட்டிவிடும். அதாவது திசை காட்டும் கருவி செய்கிற வேலையை அது செய்துவிடும்.
ஹட்டன் நூதனமான ஒரு சிகரட் ஹோல்டரை தயார் செய்தார்.
(தொடரும்.) (நன்றி, நர்மதா)
6.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பொப் பாடல்களின் ராணி என அழைக்கப்படும் பிரபல பாடகி மெடோனா திரைப்படமொன்றை இயக்கும் பணிகளில் ஈடுபடத் தயராகி வருகிறார்.
இவரது கணவர் கைரிச்சி ஹொலிவுட் திரைப்பட இயக்குனராக இருந்து வருகிறார். இவரது வழி காட்டலில் மெடோனாவும் திரைப்பட இயக்குனர்த்துறைக்கு வரவிருப்பதாகத் தெரிகிறது.
இதற்காக இவர் தற்போது பிரபல ஹொலிவுட் திரைப்பட இயக்குனர்களையும் திரைக்கதை ஆசிரியர்களையும் சந்தித்து கலந்துரையாடி வருகின்றார். திரைப்படம் ஆட்டம் காணாமல் இருந்தால் சரி.
இது ஒரு சிலை என்றால் உங்களால் நம்ப முடியுமா? அந்தளவுக்கு இது உயிருள்ள ஒரு மனிதனைப் போல
அமைந்திருக்கிறது. அவுஸ்திரேலிய சிற்பி ஒருவரின் கைவண்ணத்தில் வார்க்கப்பட்ட
கண்காட்சிக்கு
வேர்ரெட-ஆக்கத்து
A லிபர்ட்டி எக்ஸ் (Libety) பாடகி களின் ད།། ༈ புதிய பாடல்கள் அடங்கிய இசைத்தட்டு' நைட் །། டுரிமெம்பர் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. பல ஞாபகங்களை மீட்டிப் பார்க்கும் ாடல்கள் இதில் அடங்கியுள்ளதாகவும் இதில்
இடம்பெற்றுள்ள பிரதான பாடல் குழந்தைகளுக்கா கவே ஒதுக்கபட்டுள்ளதாகவும் இப்பாடகிகள்
ಶಿಫ್ಗ SL SSL SSL S S -
கி 55 UTLA மேடையேறும் போது குழந்தைகளால் அந்த மண்டபமே நிறைந்து விடும் எனகறாரகள.
இதே நேரம் பாடல் மாத்திரமல்ல, பாடகிகளின் உடைகளும் சிறுவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப் வேண்டுமென சிறுவர்கள் பாதுகாப்பு அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
Una sa
பிரபல கவர்ச்சி நடிகை ஷெரோன்
ಗ್ದಿಲ್ಲಿಲ್ಲ?: ಇಂದ್ಲಿ '91
இப்போது கவிதை எழுதி வருகிறார்.
பாடல்களை இயற்றக் கூடிய திறமை ם( தனக்கு இருப்பதாகக் கூறும் ஸ்டோன் சூறாவளியால் பாதிக்கப்பட்ட LD5557.5 UTL6860676 (9.56.55p15.1 H - - - -
இந்தப் பாடல்கள் பிரபல பாடகர்களால் பாடப்படும் என அவர் கூறுகிறார் கவர்ச்சியால் கலக்கியவர் கவிதைகளால் கலக்குவாரா? என்று
KX
பரீஸ் ஹில்டனை ஒரு கவர்ச்சி நடிகை என்றே பலரும் கருதி வருகின்றனர்.
எனினும் உலகில் உள்ள மிகப் பெரிய பெண் பணக்காரர்களில் இவரும் ஒருவர் என்பது பலருக்குத் தெரியாது. பிரபல ஹோட்டல்களின் உரிமையாளரான கொன்ரெட் ஹில்டனின் பேத்தியான பரிஸ் ஹில்டன் பல நிறுவனங்களுக்கு உரிமையாளர்.
இவரது நிறுவனங்களில் ஒன்றான பரிஸ் ஹில்டன் எனும் நிறுவனம் அண்மையில் நவீனரக கைக் கடிகாரமொன்றை உற்பத்தி செய்திருந்தது தங்கம் மற்றும் வைரங்களை மட்டுமே கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இக் கைக்கடிகாரத்தின் பெறுமதி 100,000 அமெரிக்க டொலர்களாகும்.
அந்தக் கைக்காரத்துடன் ஹில்டன் இங்கு காட்சி தருகின்றார். SSSS SLSSS SSSSS SS SLS SSSSS SSS SSLLSS SSSS SSSSS SSSSSSS S SSS S SSS ப்ளாஸ்டிக் அழகி | 18 வயதுடைய இந்த யுவதியின் பெயர் யேங் யூவேன். சீனாவைச் சேர்ந்த இவர் ப்ளாஸ்டிக் அழகு ராணிப் போட்டியில் கலந்து கொள்ள விண்ணப்பித்து இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றம் சென்றார்.
நீதிமன்றமும் இவரை இறுதியில் கைவிட்டு விட்டது. இந்தப் போட்டி ப்ளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை செய்த பெண்களுக்காக நடாத்தப்படுகின்றது. அதாவது ஓரளவு ப்ளாஸ்டிக் சிகிச்சைகளை இப்போட்டியில் கலந்து கொள்பவர்கள் செய்திருக்க வேண்டும்.
ஆனால் இந்த யுவதி மிகவும் கொடுரமாக இருந்த தனது முகத்தை ப்ளாஸ்டிக் ஆறுவைச் சிகிச்சை மூலம் இவ்வளவு அழகாக மாற்றிக் கொண்டதால்தான் இவர் நிராகரிக்கப்பட்டுள்ளார்.
இந்த அழகுக்காக இவர் செய்த செலவு 110,000 யூரன்களாகும். போட்டி புறந்தள்ளிவிட்டாலும் அழகு மட்டும் அவருடன் ஒட்டிக் கொண்டுள்ளது
மார் 09:15, 2006
D6pi IBErلD]

Page 9
நீதிபதி தமது தர்ப்பை 238 பக்கங்களில் எழுதியிருந்தார்.
தீர்ப்பின் முக்கிய பகுதிகள் வருமாறு.
பாடமாக அமையும்
"எதிரிகள் 8 பேர் மீதும் குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு
இம்மாதிரி கொலைகளை செய்தவர்களுக்கு தக்கபடிதண்டனை அளித்தால்தான் நீதியின் நலன் விளங்கும். இல்லையேல் அக்கிரமங்கள் ஆனந்த கூத்தாடும். அநியாயங்கள் தலைவிரித்தாடும். இப்படியே சென்றால் நாடு நாடாக இருக்காது. நாடு காடாகிவிடும்.
அவர்களுக்கு தக்க தண்டனை அளிக்காமல் மக்களுக்கு நீதிமன்றத்தின் மீதும், காவல் துறையின் மீதும் நம்பிக்கையே இல்லாமல் போய்விடும்.
ண்டும் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட
பின்னர் ஆட்டோ சங்கர்.
f
நாடு அதிையான சூழ் நிலையில் இருக்க வேண்டுமானால் இம்மாதிரியான கொலை செய்தவர்களுக்குத் தக்க தண்டனை அளிக்க வேண்டும்.
அவ்வாறு தக்க தண்டனை அளித்தால்தான் இது மற்றவர்களுக்கு பாடமாகஅமையும். இந்த எதிரிகளின் கொலையைப் பார்க்கும்போது தனக்கு எதிராக இருக்கும் நபர்களை அடியோடு அதாவது வேரோடு அழித்து அவர்களை இல்லாமல் செய்துவிடவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்து வந்திருக்கிறது என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு "சட்டம் என் கையில்" என்று இவர்களே ஒரு தனி கூட்டமைப்பு அமைத்து அவர்களுக்கு எதிரானவர்களைப் பழி வாங்கி இருக்கும் கொலையை பார்க்கும் போது அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையான மரணதண்டனை அளிப்பதுதான் நீதியின் நலனுக்கு உகந்தது. அவ்வாறு தண்டனை அளித்தால்தான்
ரஷ்யாவில் அது மழை காலம். கடும் மழையைத் தாக்குப்பிடிக்க முடியாமல் ஜெர்மனி வீரர்கள் திணறினார்கள். கடும் குளிர் வேறு. உணவு இல்லை; மாற்று உடை
மழையில் நனைந்துபோன துப்பாக்கி குண்டுகள், வெடிக்காமல் சதி செய்தன. ரஷ்ய வீரர்கள், கடும் குளிரை தாங்கி பழக்கப்பட்டவர்கள். எனவே இதுதான்
நாட்டில் அமைதியான சூழ்நிலை உருவாகும். அனைவரும் அமைதியுடன் வாழ வழி ஏற்படும்.
எனவே, நீதியின் நலன் கருதியும், வழக்கின் தன்மையை கருதியும் சங்கர், எல்டின், சிவாஜி ஆகியோருக்கு அதிபட்ச தண்டனையான தூக்குத் அளிக்கிறேன். எதிரிகள் ஜெயவேலு, ராஜாராமன், ரவி, பழனி, பரமசிவம் ஆகிய 5 பேருக்கு அயுள் தண்டனை விதிக்கிறேன்.
எதிரிகள் சங்கர், எல்டின், சிவாஜி மூவரும் சாகும் வரை தூக்கில் தொங்கவிடப்பட வேண்டும். இவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளி மரணதண்டனை சென்னை உயர்நீதிமன்றத்தினரால் உறுதி செய்ப்படவேண்டும். 30 நாட்களுக்குள் மேல் முறையீடு (அப்பீல்) செய்து கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.
இவ்வாறு தீர்ப்பில் நீதிபதி கூறியிருந்தார்.
வேலூர் ஜெயிலில்
தண்டனை பெற்ற 8 பேரையும் " வேலூர் ஜெயிலில் அடைக்கவேண்டும் என்றும் நீதிபதி உத்தவிட்டு இருந்தார். அதன்படி ஆட்டோ சங்கர் உள்பட 8 பேரும் பலத்த பாதுகாப்புடன் வேலூர் கொண்டு செல்லப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். ஆட்டோ சங்கருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டணையை டெல்லி சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது.
மேன் முறையீடு
செங்கல்பட்டு செசன்சு நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ஆட்டோ
ஆட்டோ சங்கர்
சங்கர் உள்பட 8 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தனர்.
அக்31 போரில் வகிக்கும் என்று, ரஷ் மந்திரி மாலடோவ் அ
நவ.04 போரில்
சமயம் என்று ஜெர்மனி படையை விரட்டி விரட்டி தாக்கினார்கள். மாஸ்கோவுக்கு 20 மைல் தூரம் வரை முன்னேறிய ஜெர்மனி படையினர், உயிர் தப்பினால் போதும் என்று, பின்வாங்கி ஓடினார்கள். அவர்களை ரஷ்ய வீரர்கள் ஒடஒட விரட்டினார்கள்.
இல்லை. ஆயிரக்கணக்கான ஜெர்மனி
போர் டைரி
1939 செப், 01 போலந்து மீது ஜெர்மனி படையெடுத்தது.
செப். 03 : ஜெர்மனி மீதான போர் பிரகடனத்தை இங்கிலாந்தும், பிரான்சும் வெளியிட்டன.
செப், 05 போரில் அமெரிக்கா நடு நிலை வகிக்கும் என்று ஜனாதிபதி ரூஸ்வெல்ட் அறிவித்தார்.
செப், 07 பிரான்ஸ் நோக்கி
வீரர்கள், குளிர் தாங்க முடியாமல் ஜெர்மனி படைகள் விரைந்தன.
பிணமானார்கள். பட்டினியால் செத்தவர்கள் ஏராளம், தொற்று நோயினால் கணக்கற்றவர்கள் மடிந்தனர்.
Dтј.09 - 15, 2006
செப், 17 போலந்தை ஜெர்மனி கைப்பற்றியது.
நடுநிலை வகித்தாலும் பிரான்சுக்கும் ஆயுதங் ஹிட்லரை கொல்ல மு
நவ. 08 ஹிட்ல வீசப்பட்டது. அதில் அ தப்பினார்.
நவ 24 ஹிட்ல ஆர்ப்பாட்டம் நடத்திய செக்கோசுலவேக்கியா 130 மாணவர்கள் தூச்
அமெரிக்க வசம் ஹார்பர் மீது ஜப்பான் தாக்குதல் 1941ஆம் 7ஆம் திகதி அன்றுத போரில் எதிர் பாராத வரலாறே மாறியது. அ போரில் அமெரிக்கா 8 கொள்ளாமல், மெளன பார்த்துக் கொண்டிருந்
ஜெர்மனியின் நட் அன்றைய தினம் அெ சொந்தமான ஹவாய்
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தங்கள் மனுவில் அவர்கள் கூறியிருந்ததாவது:
அடையாளம் கண்டுபிடிக்க முடியாத எழும்புக்கூடுகளை வைத்துக்கொண்டு காணாமல் போனவர்களின் எலும்புக்4டுகள் என்று ஊக அடிப்படையில் கூறி, அவர்களை நாங்கள் தான் கொலை செய்தோம் என்று வேண்டும்
என்றே பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளார். ஆகவே, நிரபராதியான எங்களை விடுதலை செய்ய வேண்டும்" இவ்வாறு அவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
நீதிபதிகள் கே.எம்.நடராஜன், டி.சோமசுந்தரம் ஆகியோர் இந்த அப்பில் வழக்கை விசாரித்தார்கள், 4 மாதம் 6 நாட்கள் இந்த அப்பீல் மனு வக்கீல் வாதங்கள் நடந்தன.
தூக்கு தண்டனை உறுதி
இந்த அப்பீல் வழக்கில் 17.7.1992 அன்று நீதிபதிகள் தீர்ப்பு கூறினார்கள்.
3.
ஆட்டோ சங்கரின் தம்பி மோகன்
ஆட்டோ சங்கர், எல்டின், சிவாஜி ஆகியோருக்கு செசஸசு கோர்ட் விதித்த தூக்கு தண்டனையை நீதிபதிகள் உறுதி செய்தனர். இதே
போல் ஜெயவேலு, పః ராமன், ரவி ஆகியோருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நீதிபதிகள் உறுதி செய்தனர்.
ற்றம் நிரூபிக்கப்படாத தால் பழனி, பரமசிவம் ஆகிய 2 பேருக்கு விதிக்கப்ப்ட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்கிறோம் என்று தீர்ப்பளித்தனர்.
தீர்ப்பில் நீதிபதிகள் மேலும் கூறியிருந்ததாவது :
பாராட்டு
"கொலை செய்யப்பட்டவர்களில் 5 பேர் எலும்புக்கூடுகளை வைத்து, இவர்கள்தான் ஆட்டோ சங்கரால் கொலை செய்யப்பட்டவர்கள் என்பதை ஏற்க முடியாது" என்று ஆட்டோ சங்கர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையொட்டி 5 பேரின் மண்டை ஓடுகளும் "சூப்பர் இம்பொசிசன் டெக்னிக்" என்ற நவீன கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டதில், கொலை செய்யப்பட்டவர்களின் புகைப்படங்களும், மண்டை ஓடுகளும் ஒன்றாகப் பொருந்தி இருப்பதை தடயவியல் நிபுணர் சந்திரசேகர் ஐகோர்ட்டில் நிரூபித்து காட்டியதை இக் கோர்ட் ஏற்கிறது.
மேலும், சென்ஸ் கோர்ட்டு நீதிபதி இந்த வழக்கை தீவிரமாக விசாரணை நடத்தி தெளிவான முறையில் தீர்ப்பு கூறியதை இக்கோர்ட்டு பாராட்டுகிறது. -ܓ
(கொலைகள் தொடரும்.) . . . . . . . . . . . . . . . . . . அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ரஷ்யா ஆகிய 4 வல்லரசு நாடுகளும் ஓரணியில் நின்று ஜெர்மனி மீதும், ஜப்பான் மீதும் தாக்குதல் நடத்தின.
பேர்ல் ஹார்பர் பகுதியில் இதனால் யுத்தம் தீவிரம் அடைந்தது. 1942 பெப்ரவரி 15ஆம் திகதி ஜப்பான் வீசிய குண்டு பிரிட்டிஷ் காலனியான சிங்கப்பூரை ஜப்பான் கைப்பற்றியது. அங்கிருந்து இங்கிலாந்து இராணுவம், ஜப்பானிய இராணுவத்திடம் சரண் அடைந்தது. சூரியன் அஸ்தமிக்காத ராஜ்ஜியம் என்று புகழ் பெற்றிருந்த இங்கிலாந்து, சிங்கப்பூரில் ஜப்பானிடம்
சிங்கப்பூருக்கும், மலாயாவுக்கும் இடையே உள்ள கடலின் நீளம் ஒரு மைல்தான். சிங்கப்பூரில் இருந்த பிரிட்டிஷ் வீரர்களில் பலர், கடலில் நீந்தி, மலாயாவுக்குத் தப்பிச் சென்றனர்.
54 நாள் நடந்த கடும் போருக்குப்பின் மலாயாவையும் ஜப்பான் கைப்பற்றியது. அங்கு இங்கிலாந்து தரப்பில் 25,000
ரஷ்யா நடுநிலை பெர்ல் துறைமுகத்தை தாக்கியது. (பசுபிக் ப வெளிவிவகார பெருங்கடலில் அமெரிக்காவுக்கும்,
த்தார். UUTG) 35(5LD 360)LGL 2) 6T6Tg,
வித்த ஜப்பானுக்கும் இடையே உள்
ஹவாய் தீவு) அந்தத் பேர்ல் ஹார்பர்
அமெரிக்கா பகுதியில் ஜப்பான் வீசிய குண்டு சரண் அடைய நேரிட்டது.
, இங்கிலாந்துக்கும் స్టః 38
களை விற்றது.
யற்சி
மீது குண்டு
வர் மயிரிழையில்
க்கு எதிராக
நாட்டைச் சேர்ந்த
கிலிடப்பட்டனர்.
இருந்த, 'பெர்ல்
நடத்திய விமானத் ーニー
ண்டு டிசம்பர் - -
o துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 8
நிருப்பம் ற்பட்டு அமெரிக்கப் போர்க்கப்பல்களும், 200
ருபபம ஏறபடடு விமானங்களும் ஜப்பான்
துவரை உலகப விமானத்தாக்குதலில் அழிந்தன. 3
லந்து s
0ாக வேடிக்கை ஆயிரம் அமெரிக்க வீரர்களும்
}து 9. கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரம்
. அடைந்த அமெரிக்கா போரில் குதித்தது. ஜபபான, ஜப்பான் மீதும், ஜெர்மனி மீதும் ;:"ಟ್ರ್ போர்ப் பிரகடனம் செய்தார் அமெரிக்க பேர் மாண்டனர்.
on
DJ di
ஜனாதிபதி ரூஸ்வெல்ட், இதன் மூலம்
தொடரும்ப)
9.

Page 10
பவத்தினை வெறுப்ப அருளினள், நானாம் பான்மை கொன்றவள்மயம் புரிந்தாள்
அநந்தமா வாழ்க மிங்கவளே
lujibau unja ரு நாள் பாம்பு ஒன்றைப் பிடித்து தனது பெட்டிக்குள் அடைத்து வைத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தான் பாம்பாட்டி ஒருவன். அப்போது அந்தப் பக்கமாக ஒரு எலி ஒடிச் செல்வதைக் கண்டான். பாம்புக்கு இரை கொடுப்பதற்காக அந்த எலியையும் பிடித்து அதே பெட்டிக்குள் போட்டான்.
பெட்டிக்குள் இருந்த பாம்பு, எலியைக் கண்டவுடன் அதை விழுங்க ஓடி வந்தது.
அப்போது எலி, "தயவு செய்து என்னை அவசரப்பட்டு விழுங்கி விடாதீர்கள். என்னை
அவத்தினைக் களைந்தாள் அறிவென விளைந்தாள்
இப்போது நீங்கள் விழுங்குவதால் உங்கள் பசி வேண்டுமானால் தீர்ந்து போகலாம். ஆனால், உங்கள் சிறையிருப்பு மாறுமா? என்னால், உங்களை இந்தப் பெட்டியிலிருந்து விடுவிக்கச் செய்ய முடியும்” என்று பாம்பைப் பார்த்துச் சொன்னது.
இதைக் கேட்ட "அப்படியா சரி எ விடுவிப்பதாக இரு உன்னை நான் ஒ மாட்டேன்’ என்றது
உடனே எலி,
பற்களால் பெட்டியி மேற்புறத்தில் பாம்
LLLLLL LL LLL LLLL LL LLL LLL LLLLTTT அளவுக்கு ஏற்படுத்தியது. பா
எலிக்கு நன்றி கூ துவாரத்தின் வழிே வெளிவந்து விட்ட
UITüUIT dipJ
எலியும் அவ்வழிே
தப்பித்துக் கொண்
சில நாட்கள் ( ஒரு நாள் அந் தனககு உதவி ெ
உடனே அது, சொல்ல, பாம்பு ே வருவதைக் கண்ட போய் வேகமாக தனது வளைக்குள் கொண்டது.
“என்ன எலியே ಸಿಡಿಲಬ್ಧ ಇರಿ உனனை ஒனறும செய்யமாட்டேன். : சொல்லத்தான் வர் என்னைக் காப்பாற் உன்னோடு பிரென வைத்துக் கொள்ள விரும்புகிறேன். வி முடியாத என்னோ பறி போக இருந்த
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்தவர்
மீட்டுக் கொடுத்தா
பரிசு ருபா = காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 140.00 உன் பிரெண்ட்ஷிப்
sului gii tum ig geu. 635 தேவை ': * 5) sor Cipre surriricsurr . (3 اللہ‘‘ S5 - QSlugso 1772. இதைக் கேட்ட
கொழும்பு
வளைக்குள் இருந்
பாராட்டுக்குரியவர்கள்:
கே. பிரசாந்த் தரம் 2A, கரீமுத்துமாரியம்மன்
தமிழ் மகா வித்தியாலயம், கம்பளை,
எஸ். தர்ஷன்யா,ஆமு. குடியிருப்பு துரைச்சாமி வீதி, தன்னாமுனை,
சாஜிதா நசார், 3A பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி, கொழும்பு - 12
யோ. சிவரஞ்சினி, சரசாலை தெற்கு சாவகச்சேரி
பிஏஎம். நிஷாட் 4ஆம் குறுக்குத் தெரு, தர்க்கா
நகர், புதிய காத்தான்குடி - 0.
பெயாழினி, மெயின் வீதி, வாழைச்சேனை.
எம்.ஏ.எஸ். கதீஜா, 331, பாடசாலை வீதி, கொடமிடிய, அகுறஸ்ஸ,
லோபிரணவன், மண்புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை, மன்னார்.
ச. கிளவ்டியா, விநாயகர் அருளகம், சின்னப்புதுக்குளம், வவுனியா,
ரி ஜெசிக்கா, 2, புனித பத்திரிசியார் வீதி, யாழ்ப்பாணம் )
பாம்பே நீர் நினை நீர் வேண்டுமானா இருக்கலாம். ஆன இனத்தவரின் பிறவி உங்களால் மாற்ற இதனால் ஏற்படும் ಪಠಾನ್ತ மட்டும் ப நின்றுவிடாமல் என இனத்திற்கே பெரிய அமைந்துவிடும். D. இயல்பான குணத் உங்களால் என்று கொள்ள முடியாது இந்தக் கூடா நட்பு என்று கூறிற்று.
இதைக் கேட்ட கூறியதில் உண்ை உணர்ந்து கொண்
சென்றது.
திை
s
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

B
நீ நாட்டில் வறுமை நோய் ஏற்படாதபடி, முக்கிய உணவாகிய நெல்லை அதிகமாகப் பயிர் செய்து நெல் உற்பத்தியைப் பெருக்கு எஸ். நிரஞ்சலா, கண்டி 3MCDAyun)
4.
நூறு வாழை நட்டோம்
ஆழ வெட்டி அகலமாக ینگی) TXஇநூறு வாழை நட்டோம்
இஆறு கொத்து நூறு இறைப்பில் N్వక్షక్రికో பழம் தின்றோம். SS 感 வாழை குலை ஈன்றபின்பு
NSAவாழ் வழிந்து போகும் 1 QEJTGOLp Lq GJTGOpUT5
வாழைக் குட்டி தோன்றும்,
Gr:
வாழ்வு தரும் வாழையென்று
வாழை வைத்துக் காத்தோம் ਨੂੰ h வாழ வைக்கும் வள்ளலென்று ந்தால் வாழ்த்து கிறார் பாரும் Sioub Gauju LLLLLL LL LLL LLL LLL LLLL LL LLL LLLL LLLLLLLLS J. தனது பின் 니 தப்பித்துப் (8 -T Y jujo, dfTdbUö6M)LI DUT60Tg5 S LLLLLS SLS S S SqSqSS SS SS SS சாக்லேட்டுகள் நாய்களைக் شد ه غ ಙ್ಳಿಸಿ கொன்றுவிடும் தெரியுமா?
காரணம் - இவை நாய்களின் து. பிறகு, # *
i mig LD600TL6015.36061TLLD UT55516)(BLD, 9(5
சிறுகதிை சிறிய துண்டு சாக்லேட்"குட்டி நாயைக் | ப வெளிவந்து கொன்றுவிடும் என்றால் རེ་ .பார்த்துக்கோங்களேன் . لكـا
தப் போனது ::B; இயற்கை முறையில் நீர்த் ğTUGDIM!
சய்த எலியைக் சூடானில் ஓடும் நதியின் கரையோரம் இருக்கும்
ჯ^ჯჯაჯ ஒரு வகைக் களிமண் ராவாக் என்று
அழைக்கப்படுகிறது. ராவாக் களிமண்ணை ஒரு
எலிக்கு ஹாய்
லீட்டர் நீரில் 15 முதல் 2 கிராம் வரை சேர்த்தால்
65DT36
எலி பயந்து கலங்கிய நீரிலுள்ள சின்னஞ்சிறிய மிதக்கும் ஓடிச் சென்று அசுத்தங்களை ஒதுக்க முடிகிறதெனக்
பதுங்கிக் கண்டுபிடித்துள்ளனர். இதனால், நுண்ணங்கிகளின்
எண்ணிக்கையையும் குறைக்க முடிகிறதாம். மொரிங்க kao: ஒலிபெரா என்ற செடி விதையை கலங்கியுள்ள நீரில் கி கலந்தால் தூய்மையான நீர் கிடைப்பதாகத்
றாய! நான தெரிகின்றது. ஒரு லீட்டர் தண்ணீரைத் தூய்மை
செய்ய 12 விதை போதும் நதியில் வெள்ளம் உனககு ஹாய பெருக்கெடுத்து ஓடும்போது மேலே குறிப்பிட்டுள்ள தேன். இயற்கை முறைகளால் சூடான் நாட்டினர் கலங்கிய றிய நீரைத் தூயதாக மாற்றிவிடுகின்றனர். ர்ட்ஷிப்
லைமதிக்க
o தே, அதை as a 9 his யே. அதனால் இலக்கியம்
எனக்குத் ః - ঠুঃ:
1 முதலில் தமிழ் அகராதியைத் தொகுத்தவர் யார்? எலி ತಿಣ್ಣಜ್ಜಿ ః தவாறு, “ஏ! 2. வியாசர் விருத்தம் எனும் நூலை இயற்றியவர் யார்? ப்பது தவறு |- 毅橄 எனும் ராஜகோபாலாச்சாரியர் 0 நல்லவராக 13 உரை நடை கைவந்த வள்ளல் யார்? ஆறுமுக நாவலர். T6), 9 s5J56IT ಜ್ನ 3 ఖళ్ల க் குணத்தை 4. எந் நூலை தமிழ் ஆசிய ஜோதி என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது? முடியாது. ஆர்கோங்ட் ரொயின்பியர் லைட் ஒவ் ஆசியா ாதிப்பதோடு |5 தமிழில் உள்ள முக்கியமான பௌத்த நூல் : கண் @ |- 5600( ۔TLS)
பாதிப்பாக 6. குண்ணக்குடி மஸ்தான் சாயிபு அவர்கள் இயிற்றி நூல்கள் எவை? -blab6|Tg5) D666D6 கண்ணி முகைதீன் ச ம மாற்றிக் 7 இந்திய ஷேக்ஸ்பியர் யார் 戮 காளிதாசன். எனவே, 滚 ಜ್ನಿ  ః ః வேண்டாம்” 8 ஐம் சிறு காப்பியங்கள் எவை?
சூடாமணி, உதயனின் கதை, நிலகேசி, நாகசூமார காவியம், இயசோதர காவியம் எலி 9. ஐம்பெரும் குரவர் யார்? அரசன், குரு தந்தை, தேசிகன், மூத்தோர் ருபபதை நி தன் வழியே கடையேழு வள்ளல் யார்? 貓 ------
காழிலி, நன்னி, மலயக்கோன், ஒ
DTjil. 02.08, 2006

Page 11
இங்கிலாந்தின் : 漆 * , காட்சி சாலையில் ஒல்லாந்து கலைஞரான ஒலாப் முஷிப்பின் நம்பிக்கைப் படி குள்ளப் பன்றி யா கார்களுக்கும் உயிர் உள்ளது என்ற கருத்தை அடிப்படையாகக் ஆர்வமுள்ளவர். அவ கொண்டு அவர் வடிவமைத்த முடி வளர்த்த கார் ஒன்று அண்மையில் மார்ச் 01ஆம் திகதி ஹொங்கொங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த போது பிடித்த படமே தினத்தில்
இது. இப்போது இவ்வகையான கார்களின் தலையலங்காரத்துக்கும் ஹெயர் ஜெல் தேவைப்படுமென்பதால் ஜெல் உற்பத்தியாளர் மகிழ்ச்சியடையலாம்.
கலண்ைடர்
நடிக, நடிகையரின்
புகைப்படங்கள், மலர்கள் போன்ற சாதாரண சமாச்சாரங்களை வருடா வருடம் கலண்டராக்குவது நம்முர் கலாசாரம். ஆனால் வளர்ச்சியடைந்த இங்கிலாந்து போன்ற நாடுகள் கலண்டர் தயாரிப்பதிலும் தமது முத்திரையைப் பதித்துள்ளன. 2006ஆம் ஆண்டுக்கான கலண்டரில் நீருக்கடியில் பல அடி ஆழத்தில் முழ்கி, புத்தகம் வாசித்துக் கொண்டிருக்கும் வனிதையின்
வசீகரப் புகைப்படத்தை அச்சடித்து ஜமாய்த்துள்ளனர்.
தலையங்கத்தைப் பார்த்தவுடன் ஷங்கர் இயக்கிய ஜீ படத்தைப் பற்றிய தகவலோ என்று எண்ண வேண்டாம்.
உண்மையில் சாதனை படைத்த ஜீன்ஸைப் பற்றிய தகவலா தற்போது உலகில் உள்ள மிகப் பெரிய டெனிம் காற்சட் இதுவாகும். இக் காற்சட்டை அணிவதற்கன்றி பிரசார நடவ கைக்காகவே தயாரிக்கப்பட்டுள்ளது. சீனாவில் பிரபல விற்ப நிலையமொன்றில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இந்த டெ ஜின்ஸிைல் கயிற்றின் உதவியுடன் ஏறக்கூடிய முறையிே
| உருவாக் கியுள்ளனர். அதன் உற்பத்தியாளர்.
HEJ | TEJEJ )
காதலர் தினத்தன்று தனக்குத் தகுந்த காதலியை தே கொள்ளும் அபிலாஷையில் இந்த இளைஞன் கண்ணாடிக் குடு ஒன்றுக்குள் சென்று கதவை முடிக் கொண்டார். இவரு இணையத்தளத்தினூடாகக் கருத்துப் பரிமாறிக் கொ முடிவதுடன் தனக்குத் தகுந்த காதலி கிடைத்த பின்6 கண்ணாடிக் குடுவையில் இருந்து வெளியேறுவேன் எ வைராக்கியத்துடன் இருக்கிறார் இவ் விளைஞன், முய திருவினையாக வாழ்த்துவோம் நாமும்,
Drji. 09. 15, 2006 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஃபுருக் ஃபீல்ட் மிருகக் உள்ள பின்டோ என்ற ர் ஓவியம் வரைவதில் ர் வரைந்த ஓவியங்கள் நடைபெற்ற பன்றிகள் காட்சிக்கு \வைக்கப்பட்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.
இலகுவில் திருப்ப முடியாத இப்புத்தகம், அண்மையில்
சீனாவின் "டொலியன்’ அருங்காட்சி யகத்தில் வைக்கப்பட் டிருந்தது. இப்புத்தகம் ஒரு மீற்றர் நீளமும் 0.3
Uġu
அதன் எடை 350 dealsT
alsTLDITas இருப்பது இதன் சிறப்பம்ச மாகும்.

Page 12
legumi பத்மப்ரியா பரத் பூஜா
ши и, ша.
56.JLJT.
இந்தப் படத்தின் இயக்குநர் சந்திரனுக்காக, நடிக்க காசே வேண்டாம் என்று கூறியிவிட்டாராம் நவ்யா. அதே காசு வாங்காமல் வேலை பார்த்து வருகின்றனர்.
ஆடும் கூத்தில் நவ்யாவின் நடிப்பைப் பார்த்து அசந்து போன சேரன், தனது இயக்கத்தில் தயாராகும் தீர இப்போது தீராத காதலும் கூட பெயர் மாறி மாயக்கண்ணாடி என்றாகிவிட்டது. படத்தின் பெயரை மட்டுமல்ல, நாயகியையும் 3ஆவது முறையாக மாற்றியுள்ளார் சேரன் என்பது குறிப்பிடத் வைப் போட்டார். இப்போது அவருக்கும் கல்தா கொடுக்கப் பட்டு விட்டது. அவருக்குப் பதில்தான் நவ்யா நடி சினிமாவில் இளையராஜா வுக்கு வாழ்வு தந்த பஞ்சு அருணாசலத்தின் சொந்தத் தயாரிப்புதான் மாயக்கண் மூலம் மீண்டும் அவருடன் இணைகிறார் இசைஞானி இளையராஜா,
நவ்யாவுக்கு அட்டகாசமான வேடமாம். இளையராஜா வின் படப்பிடிப்பு கடந்த புதன்கிழமை தொடங்கியது.
திட்டமிட்டுள்ளார் சேரன்.
மலையாளத்தில் கன்னட
நடிப்பு பாராட்டப்பட்டுள்ளது. =_व।
இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தபோதே - ஜெகன்ஜி அவரது வார்த்தை பலித்துப் போனதில் தியாவுக்கு ரொம்பச் Sசந்ே தமிழில் நடிப்பைக் காட்ட ஆரம்பித்துள்ள தியா, இப்போது மலையாளத்தோடு தெலுங் படங்கள் கம்மியாக இருந்தாலும் சம்பாத்தியம் நல்லபடியாகவே இருப்பதால் தேனாம்பேட் பிட் கர்த்தா படத்தில் பார்த்திபனுக்கு ஜோடியாக மீனாவும், காதலியாக தியாவும் நடிக்க சொன்னார்களாம். டிரஸ் மிக மிக சின்னதாய் இருந்ததால் அணிய மறுத்துவிட்டாராம் தியா
பிட் பிட் தியாவை எல்லோரும் தமிழ்ப் பொண்ணு என்று நினைக்கிறார்கள். அவரது சொந்த
சரத்குமார் - நயன்தார 66
 

Ia A
சேரனின் மாயக் கண்ணாடி
சேரனுடன் ஆடும் கூத்து படத்தில் மொட்டை கெட்டப்பில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் நவ்யா நாயர், மீண்டும் ஒரு படத்தில் சேரனுடன் ஜோடி சேருகிறார் என்பது உங்களுக்குத் தெரியும்
ஆனால், அந்தப் படத்தின் தலைப்பு மீண்டும் மாறிவிட்டதாம். மலையாளத்தில் நல்ல நடிகை என்று பெயர் வாங்கிய நவ்யா நாயர், தங்கர்பச்சானுடன் நடிக்கும்போது மட்டும் கெட்ட பெயர் வாங்கி விட்டார். அவரது பிடிவாதக் குணத்தால் பொங்கி எழுந்த சங்கர், கோபத்தில் வார்த்தைகளை விட தமிழ் சினிமா உலகையை அது ஒரு புரட்டு புரட்டி விட்டது.
எந்தப் படம் (சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி) தனக்குப் பெரும் தலைவலியைக் கொடுத்ததோ, அதே படம் தான் நவ்யாவுக்கு இப்போது பெரிய பெயரைச் சம்பாதித்துக் கொடுத்து தமிழில் அவருக்குப் பல நல்ல வாய்ப்புகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது.
கலைஞர் கதை, வசனத்தில் உருவான பாசக்கிளிகள் அடுத்து அமிர்தம் என தொடர்ந்து நடிக்க ஆரம்பித்து இப்போது மிகப் பிசியான நடிகையாகி விட்டார் நவ்யா அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் ஆடும் கூத்து மலையாள இயக்குநர் டிவி சந்திரனின் இயக்கத்தில் உருவாகும்
ப்படத்தில் நவ்யாவின் ஜோடி சேரன்
ஆடும் கூத்தில் 3 விதமான கேரக்டர்களில் வருகிறார் நவ்யா அதில் ஒன்று மொட்டைத் தலை நவ்யா
அச்சு அசலாக மொட்டைப் பாப்பாத்தியாகவே நடித்து வருகிறார்
リ
5 போல காசு வேண்டாம் என்று இளையராஜாவும் கூறிவிட பிரகாஷ்ராஜ், ஒளிப்பதிவாளர் மது அம்பாட் ஆகியோரும்
ாத காதல் படத்திலும் முதலில் பொக்கிஷம்) நவ்யாவையே நாயகியாக்கி விட்டார் என்று சொன்னோம்.
க்க வுள்ளார்.
தக்கது. முதலில் மீரா ஜாஸ்மின் தான் இதில் நடிப்பதாக இருந்தது. அப்புறம் அவரைத் தூக்கிவிட்டு காதல் சந்தியா
ணாடி சேரன் ஹீரோவாக நடித்து இயக்கவும் செய்கிறார். தேசிய கீதம் படத்திற்குப் பிறகு சேரனின் இந்தப் படத்தின்
இசையில் பா.விஜய் எழுதிய பாடல் பதிவுடன் தமிழ்ப் புத்தாண்டுக்கு திரைக்குக் கொண்டுவரத்
A.
இருந்து தமிழுக்கு வந்த நவ்யா நாயருக்கு, த்தில் இருந்தும் அழைப்பு வந்துள்ளது. பிதாமகன்
ரீமேக்கில் லைலா கேரக்டரில் நவ்யா நடிக்கப் போகிறார்.
மறுத்த டிரஸ்! ஒரு வழியாக தனது நடிப்பு பேசப்படுவதால் மகிழ்ச்சியில் திளைக்க ஆரம்பித்துள்ளார் தியா,
முதல் படத்தில் இருந்தே ஏகத்துக்கும் கிளாமர் காட்டியும் எடுபடாமல் போய் கடுப்பாகிக் கிடந்தவர் தியா, நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்தக் குறுகுறு அழகிக்கு கோடம் பாக்கம் கை காடுத்துள்ளது.
தியாவின் நடிப்பை விட அவரைப் பற்றிய வதந்திகள்தான் கோலிவுட்டில் ஏகமாகப் பேசப்பட்டது. கல்யாணமாகி விட்டது தான் நடிக்கும் படத்திற்கு பைனான்ஸ் செய்கிறார் என வந்து குவிந்த வதந்திகளைக் கண்டு கொள்ளாமல் தன் பாட்டுக்குப் போய்க் கொண்டிருந்தார் இந்த முன்னாள் கலாஷேத்ரா மாணவி.
கற்க கசடற படத்தில் இவர் கிளாமரோடு சற்றே நடிப்பையும் தூக்கிப் போட அட தியாவுக்குள் நடிகையும் இருக்கிறாரா என விழிகளை விரித்தது கோடம்பாக்கம் காடம்பாக்கம் என்ற பெயரிலேயே வந்துள்ள படத்தில் தியாவின் அடக்க ஒடுக்கமான
களது கேரக்டர் பேசப்படும் என்று உறுதியாகக் கூறியிருந்தாராம் இயக்குநர் தாஷமாம். லுெம் தனது கிளாமர் கொடியை ஏற்ற ஆரம்பித்துள்ளார்.
டையில் ஒரு பெரிய பங்களவைக் கட்டிப் போட்டுள்ளார் தியா, கிறார்களாம். இதில் டு பீஸ் டிரஸ் கொடுத்து குளியல் தொட்டியில் இறங்கச்
ஊர் ஆந்திராதான்.
ថៃចាប៉ាហ៊ីប៉ាថយ៉ur.
தமிழ் சினிமாவில் டிஸ்கஷன் என்ற வார்த்தைக்கு ஏகப்பட்ட பொருள் உள்ளது எங்கே செய்கிறார்கள் யார் யார் செய்கிறார்கள், எந்த நேரத்தில் நடக்கிறது என்பதைப் பொருத்து அதற்குரிய அர்த்தத்தை எடுத்துக்கொள்வார்கள்
படத்தில் நடிக்கும் ஹீரோயினுடன் இயக்குநரோ அல்லது ஹீரோவோ டிஸ்கஷன் செய்தால் அதற்கு ஏகப்பட்ட அர்த்தம் கற்பிக்கப்படும் வதந்திகள் புறப்படும் அத்தகைய ஒரு டிஸ்கஷன் பத்தித்தான் இந்த நியூஸே
இப்போது வதந்தியில் சிக்கியுள்ளவர் அட்டகாசமான படங்களை அடுத்தடுத்து கொடுத்து தமிழ் சினிமாவின் காலரை உயர்த்திப் பிடிக்கும் இயக்குனர் சேரன்தான் அவருடன் சேர்த்துக் கிசுகிசுக்கப்படுபவர் நவ்யா BITLLET.
இருவரும் சேர்ந்து ஆடும் கூத்து என்ற படத்தில் நடித்து வருகிறார்கள் மலையாள இயக்குநர் டிவிசந்திரன் இப்படத்தை இயக்குகிறார் வித்தியாசமான கதை களத்துடன் உருவாகும் ஆடும் கூத்தில் நவ்யா நாயர் மொட்டை கெட்டப் உள்பட 3 வித்தியாசமான வேடங்களில் நடிக்கிறார்.
இந்தப் படத்தில் நவ்யாவின் நடிப்பால் ரொம்பவே கவரப்பட்ட சேரன், தனது அடுத்த படமான மாயக் கண்ணாடியிலும் நவ்யாவை தனது ஜோடியாக்கியுள்ளார். இதில்தான் வதந்தியில் சிக்கிவிட்டார். ஆடும் கூத்து மற்றும் மாயக்கண்ணாடி படத்தின் கதை தொடர்பாகவும் தங்களது கேரக்டர் குறித்தும் அடிக்கடி நவ்யாவுடன் டிஸ்கஷன் செய்கிறாராம் சேரன் இதை வைத்து ஏகப்பட்ட கதைகளைக் கிளப்பி விட ஆரம்பித்துள்ளார்கள் கோலிவுட்காரர்கள் இ
பத்மபியாவோடு செய்த டிஸ்கஷன் என்னாச்சுண்ணே
Un o
DTÜ 3. 09 - 15, 2006

Page 13
SEFEDDGADEGGST 63|| நமீதாவை அடக்கம் ஒடுக்கமாக என்று கூறி முயற்சித்தும் பார்த்திருக்
Tigjigjusi.
சாதுவான நடிகைகளையே ரெட் திமிரச் செய்பவர் பார்த்தி இந்த மு5 ாளையை அடக்கி பகவாக்க முயற் பார்த்திபன், ரொம்ப நாளைக்குப் எழுதி இயக்கி தயாரித்து, நடித்தும் 'பச்சக்குதிரை
இந்தப் படத்திற்கு நாயகிகள் கி ரொம்ப நாளாக ஸ்டார்ட் ஆகாமல் கொண்டிருந்தது.
பார்த்தியால் கால்ஷீட் கேட்கப்பட அய்யோ, மார்க்கெட் ஒஞ்சு போகுயே ஜாதிர்மயியை அமுக்கிப் போட்டார்
இருந்தாலும் எதற்கும் கேட்போம் தொங்கோ தொங்கு என்று தொங்கி கால்ஷீட்டை வாங்கிவிட்டு ஜோதிர்ம நமீதா-பார்த்திபன் என்று இரு ெ இருப்பதால் படமும் 'கோக்கு மாக்க ஆரம்பித்துவிட்டது.
சரி, ஷட்டிங் எப்படிப் போகுது எ நீட்டி எட்டிப் பார்த்தபோது அதிர்ச்சி த நெட்ட நெடு குதிரை என்று பெயரெடுத்த ரஞ்சிதா இயக்குநர் அவதாரம்|தாண்டவமாடியது. பூண்டுள்ளார். பாரதிராஜாவின் கண்டுபிடிப்பான ரஞ்சிதா, தமிழில் முன்னணி பின்னே, அரேபியக் குதிரையான நடிகர்களுடன் ஒரு ரவுண்டு கட்டியவர் குறிப்பாக சத்யராஜ் நெப்போலியன் வைத்து, பாத்திரம் கழுவ வைத்தால்
படமெடுக்கும் ரஞ்சிதா
போன்ற வளர்த்தியான ஹீரோக்களுடன் செமத்தியாக நடித்தவர். தமிழ் சினிமா "என்னங்க பார்த்தி இது நமீதாை கண்ட புத்திசாலி நடிகைளில் ரஞ்சிதாவும் ஒருவர் நிறைய புத்தகம் படிப்பார் கொடுமைப்படுத்தலாமா? என்று பார்த் உலக விஷயங்களை விரல் நக நுனியில் வைத்திருப்பார் உள்வூர் முதல் போட்டோம்
அண்டார்டிகா வரை நடக்கும் அன்றாட "அதாவது ஸார், நமீதா கிளாமர மேட்டர்கள் அம்மணிக்கு அத்துப்படி சினிமாவில் பிசியாக இருந்தபோதே கேரளாவைச் சேர்ந்த இராணுவ கேப்டன் ஒருவரைக் கரம் பிடித்து செட்டிலானார் ரஞ்சிதா, ஆடின காலு சும்மா இருக்குமோ? திருமணமான கொஞ்சக் காலத்திலேயே மீண்டும் நடிக்க வந்தார். விட்டுப் போன இடைப்பட்ட காலத்தில் இதில் ULUD CUPOUgab, சேலையில்தான் ஏகப்பட்ட சுந்தரிகள் கோலிவுட்டை படத்தில் சைவக் காட்சிகள் நிறைய கிளாமர் களமாக்கி விட வயது போய்ந்து GUTLÜ கேட்டால், 3ULL கிளாமரும் போய் விட்ட ரஞ்சிதாவுக்கு ஒடுக்கமான பெண் வஸ்தியான வாய்ப்புகள் வரவில்லை.
மாறாக அக்கா, அண்ணி, ஆத்தா வேடம்தான் காத்திருந்தது. அஜித்துக்கு அணிணியாக ஒரு படத்தில் நடிக்கச் சொன்னபோது, கால்ஷிட் கேட்டு வந்தவர்களை விரட்டியடித்துவிட்டு அதே வேகத்தில் டிவி பக்கம் கண்ணை ஓட விட்டார் ரஞ்சிதா, ரோஜா என்ற சீரியல்
சொல்வாங்க" என்று புதிர் போட்டார்.
இந்தப் படத்தில் நமீதாவுக்கு சூப்
மாதிரியான படமாம்.
சேரியில் வசிக்கும் பெண்ணாக
ராங்கித்தனம் என அத்தனை ஐட்டங் நமீயும் நடிப்பில் தூள் கிளப்பியுள்ள
அவருக்காகக் காத்துக் கொண்டிருந்தது. கப்பென்று அதைப் பிடித்துக் கொண்ட ரஞ்சிதா, ரொம்ப நாளாக அந்த சீரியலில் நடித்துக் கொண்டுள்ளார். சீரியலில் நடித்துக் கொண்டிருந்தாலும், சினிமா ஆசையை அவர் விட்டு விடவில்லை. சரியான வாய்ப்புக்காகக் காத்துக் கொண்டிருந்தார். திரைப்பட விழாக்கள் எதையும் விடாமல் கலந்து கொண்டார். எல்லா விழாக்களிலும் ரஞ்சிதா அட்டகாச கெட்டப்புடன், கிளாமர் காஸ்ட்யூமுடன் வந்து போனதால் விழ வேண்டிய சிலரின் கண்களில் கரெக்டாக விழுந்தார். ஆனாலும் வாய்ப்புகளைத்தான் காணவில்லை.
இதனால் இப்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளார். இத்தனை கால சினிமா அனுபவத்தை  ைவ த து படத்தை இயக்குவது என்று முடிவுக்கு வந்துள்ளார்
ரஞ்சிதா,
முதல் போணியாக இந்தியில் ஒரு படத்தை இயக்கவுள்ளார். கதையை ரெடி செய்து விட்ட ரஞ்சிதா, ஆர்ட்டிஸ்டுகளை
வலை வீசித் தேடி வருகிறாராம்
ஸ்னேகாவின் தானம்
அன்னதானம், ரத்த தானம், கண் தானம் என ஏகப்பட்ட நல்ல விஷயங்களை நம்மில் பலர் சத்தம் போடாமல் செய்து வருகின்றனர். அத்தோடு இப்போது உடல் தானம் வேகமாக பிக்கப் ஆகி வருகிறது.
உடல் தானம் என்ற கான்செப்ட் வெளிநாடுகளில் ரொம்ப சாதாரண விஷயமாக இருந்தாலும் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அவ்வளவாகப் பிரபலமாகவில்லை.
அதைப் பற்றிய விழிப்புணர்வு கொறச்சல் என்பதால்தான் இந்த நிலை. ஆனாலும் சில சினிமாக்காரர்கள் இந்த நல்ல காரியத்தைப் பிரபலப்படுத்தியுள்ளதால், மக்கள் மத்தியில் இந்த விஷயம் மெல்ல
பேசப்பட ஆரம்பித்துள்ளது.
நடிகர் கமல்ஹாசனுக்குத்தான் இதற்கு நன்றி சொல்ல வேண்டும் தனது உடலை சென்னை மருத்துவக் கல்லூரிக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு தானமாகக் கொடுத்தவர் கமல் இதற்கு அவரது மகள் ஸ்ருதிதான் உத்தரவாதக்
கையெழுத்துப் போட்டார்.
அவரைத் தொடர்ந்து அவரது மன்றத்தினர் பலரும் உடல் தானம் செய்துள்ளனர்.
இப்போது ஒரு நடிகை இந்த நல்ல செயலுக்குப் பிள்ளையார் சுழி போடுகிறார். அவர் வேறு யாருமல்ல, புன்னகை இளவரசி ஸ்னேகாதான் பலமுறை ரத்த தானம் செய்த புண்ணியத்தைப் பெற்றவர் ஸ்னேகா,
கடந்த ஆண்டு தனது பிறந்த நாளின்போது கண் தானம் செய்தார். இந்த ஆண்டு பிறந்த நாளின்போது என்ன நல்ல காரியம் செய்யலாம் என்று யோசித்த அவருக்கு தோன்றியது உடல தானமதான,
தனது பிறந்த நாளின்போது இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுக்கவுள்ளாராம் என்ன
1937 – 5TibGOT
East
roos. 2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S S
JŘteilu நமீதா . பரத் மல்லிய கபூர் காட்ட முடியுமா? முடியும் .
அகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கு றார் புதுமைப் பித்தன்
புல் குடித்த காளை மாதிரி
உல்டாவாக நமீதா செய்து வருகிறார். பிறகு சொந்தமாகக் கதை இருக்கும் படம்
டக்காத காரணத்தால் படம் ரபுள் செய்து
வர்கள் எல்லோருமே என்று அலறி ஒட ார்த்திபன் என்று நமீதாவைப் பிடித்து ஒரு வழியாக அவரது யை வெட்டிவிட்டார். வகாரப் பார்ட்டிகள் கவே வளர
iறு ஸ்பாட்டில் தலையை லையில் ஏறித்
நமீதாவை சேலை கட்ட எப்படி இருக்கும் வப் போய் இப்படியெல்லாம் திபனிடம் கொக்கியைப்
நடிப்பாங்கன்னு உலகத்திற்கே தெரியும், ஆனா, நல்லா நடிப்பாங்கன்னு இந்தப் படம் வந்தப்புறம் ர் வேடமாம் கிளாமரும் நடிப்பும் ரெக்கை கட்டிப் பறக்கிறதாம் நமீதாவிடம் கிட்டத்தட்ட புதிய பாதை
பருகிறார் நமீதா, சேரிப் பெண்களுக்கே உரிய கவுச்சி களும் நிறைந்த கேரக்டராம்.
ாராம் அல்ட்ரா மாடர்னில் வந்து வருகிறார். இருக்
தலுந்த தடாலடி பேச்சு,
போய்க் கொண்டிருந்த நமீதா,
பார்த்திபன் - நமீதா பச்சக் குதிரை
குமோ என்று பார்த்தியிடம்
யெல்லாம் இல்லை. அடக்கம் நள் பெட்ருமிலுமா அடக்க
ஒடுக்கமா இருக்கணும் என்று
தத்துவம் பேசியவர்.
ப்படித்தான் இந்தப் டத்திலும் கிளாமரைக் காட்டியுள்ளோம்.
அதாவது, வரைமுறை மீறாமல்,
ஆபாசம், அருவருப்பு
6) GOTLDS), நமீதாவையும்
ਸੰਸ਼6, ਯL(6) அவரது நடிப்பையும் ரசிக்கலாம் என்றார்
திடீர்னு உடல் தானம் என்று கேட்டால். "வீணாக மண்ணுக்குள் போகப் போகும் இந்த உடலால், எத்தனையோ இளம் டாக்டர்களுக்குப் பயன் ஏற்படும் என்பதைக் கேள்விப்பட்டே மனப்பூர்வமாக இந்த உடல் தானத்திற்கு முடிவுசெய்தேன். இதன் மூலம் எனக்கு ஆத்மார்த்தமான திருப்தி உண்டாகிறது. நல்ல செயலுக்காக எனது உடல் பயன்படுகிறது என்பதால் கூடுதல் சந்தோஷம் ஏற்படுகிறது என்கிறார் டிரேட்மார்க் புன்னகையுடன், நாக்ரவி தொல்லையிலிருந்து மீண்டுள்ள ஸ்னேகா, இப்போது முழு மூச்சாக தனது நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.
புதுப்பேட்டை ரிலீஸுக்கு ரெடியாகி விட்டதால் சந்தோஷத்துடன் காணப்படுகிறார். இந்தப் படம் வரட்டும் அதன் பிறகு ஸ்னேகாவுக்குள் ஒளிந்திருக்கும் நடிப்புத் திறமையைப் பார்த்து அசந்து போய் விடுவீர்கள் என்று உதட்டைச் சுழித்து செல்லமாக சவால் விடுகிறார்.
ரேனுகாமேனன்
OUDIG
° 、

Page 14
6ତ ।
is on
சாந்த முகமதியாள் - சந்தன மணத்தழகாள்
| காந்தள் மலர் விரலாள்
கவிதைக்கு கருப்பொரு
கவரி மானொத்த மான கனிரசக் குரலழகாள் பாவலனாய் என்னைக் படைக்க வழி சமைத்த
சின்ன இடை ஒடிந்து ெ சிருங்கார நடையழகால அன்பொழுகப் பேசுவதி அன்னையையே வென்று
சின்னக் குடைபோல் வி
திருவிழாக் காலம் G செம்பவள வாய் திறந்த தெருவெங்கும் வண்ண - உனக்கு வாழ்க்கையின் மின்னுகின்ற நட்சத்திரப் :: ஆட்சேபனையில்லை வெவ்வேறு பல்லழகு கவி படைக்கு
60T 0600 to TDULD
: :* விம்மித் ததும்புகின்ற ெ பதவிகள் பெறவே 90 மலர்களுக்குள் ஊடுருவியிருப்பதாக விடலைப் பருவமவள் ஆவணக் கையொப்ப(மிடும்! உன்னைத் உணர்கிறேன். அம்மு அவள் பெயரில் S. தூவுகிறேன். அளவுக்கு மேல் ஆசை பாங்கய பெருகும நேரம! ဒိဋ္ဌိ என்னிகயக்கில் - பிணக்குகள் பிறந்தே எங்கிருந்தோ வந்த : த்தி பட்டுத் தளிர் மேனி அ6 உயிர் வதை நேரும் உன் அழகு தெரியாத இடத்தில் பாதம் செந்தாமரை ே தடியடி கல்விச்சு ر- \ပြဲမြံစ என் வாலிபத்தை பட்டுத் துகில் உடுத்து ವ್ಹೀಲ್ಡರು ,ே துவம்சம் செய்தது. பதுங்கு குழி பாட்டெழுத வைத்தவள்
வடபாளா ஏழையன ۔۔۔۔ அமைத்திருக்கிறாய். வாசல் Lily : 2. உன்னை மத்திரு D என் கவிதைக்கு நாயகி அயலவர் அடுத்தவர் நினைத்துப் மனசின் கற்பனைக்கு கருப்பொ தேவையைக் கோரும் பார்க்கிறேன். இலைகளின் என்றென்றும் என் மனத்
பொழுது சில்லறை Ο ਨੂੰ இடுக்கில் இருக்கின்ற நற் # உதவகளும வழங்கும அழகான f - ஒட்டுக்கு வாக்குறுதி S ஆனால் பூத்திருக்கிறாய். ஓராயிரம் (பேரம்) பேசும் 50 அரிதான படைப்பு
S SSSSSLSSSSSSLSSS SS SS SS SS SS ஒன்று தெரியுமா?. åbé ஆட்சியில் அமந்ததும் s என்னை உன்னைக் s அடியோடு மறக்கும் நினைத்துப் காணபதறகு சஞ்சலங்களை ெ அதிகாரம் வந்ததும E. பார்க்கிறேன். முனனால சிறியதாய் ஒரு அடுத்தாரை மிதிக்கும் காலம் நானும் இலைகளையும் ஆவேசம் என்றால் டு தந்த சிறகுகளைக் காதலை அசைத்துவிட்டுப்பே உயிர் பறிக்கவும்கூடும் \ கொண்டு எதிர்த்தவன்தான். தடைகளை அதுதான் தேர்தலின் தேவாரம் உனக்காகப் -சின்ன அர்சாத், செருக்குடன் புன் 醬 பறந்திருக்கிறேன். பட்டியடிப்பிட்டி ஆணிவேரை
LT6)6)TLL 3695),...
மலை நதார், ஜின்னாநகர் எத்தனிக்கிறாே 颐 ETA, T5é5IT, வந்து () ] 6) அத்திவாரத்தை பல தூக்கம் உன்னை மறக்க ::::::::::::::::::: () என கணகளுககு நினைக்கும் பயி என் சுவடு வழியே. தூரமாகிறது; எதையென்று
இரவுகளும் வாழவை - - - எடுத்து வீசப்பட்டு நீளமாகின்றன. திரையிசை அ சலித்துக் கொள்ளும் - என் எரிக்கப்பட்ட போதும் நிமிடங்கள் இதமாய் இ சகோதரர்களே! திடமான - என் யுகங்களாகின்றன. தொலைப்பேசி கலங்காதீர்கள் என் தன்நம்பிக்கையை - நான் நாணுவது கதை கேட்டு - நான் திருட்டுக் கொடுக்கவில்லை. தனிமை தரும் என் நள்ளிரவி கழுமரம் ஏற்றப்பட்டாலும் தாளாத வி வி
டியலை வரை துயரததை கண்ணீர் கசியாதவன் என அணு அணுவாக ஒற்றையில் உரைய பரவை அனுபவிக்குது LD60T தடுகாடு பறிக்கப்பட்டாலும் என உள்ளம் அடிக்கடி தொ6ை செல்லும் முன்னே என் கேள்விப் புலன்கள் அழுதபடியே. சிரமப்பட்டு படி சுவடு வழியே - நான் கிழிக்கப்பட்டாலும் - என் பரீட்சை திகதி மற சுட்டெரிக்கப்பட்டவன். விரல்கள் வயிற்றுப் பசி இல்லை என்
ஒடிக்கப்பட்டாலும் - என் உணவில் கைச் இடுகாடு என்னை விடாமுயற்சிக்கு - பிடிப்பில்லை ஃ పిడి அழைத்தபோதும் என் ஒருபோதும் ူမျိုးရှို့ எதையோ உணர்த்தி இலட்சியங்களுக்காகவேனும் விடை கொடுப்பதில்லை . நிம்மதியில்லை இதுதான் க இவ்வையகம் ଗୋଁ எப்போது மீண்டும் s
D. உன்னைக் -பிரமிளா செல்வர வாழ்வேன் எனறு விடாப்பிடியுடன். காண்பேன்? حصص - ಇಂಗ್ಹ பேசிவிட்டு அதுவும் ତ୍ରିas
நதவன . நான. நாளை பொழுதுகளிலாவது தெரியவில்லை.
இன்றைய - என் மீதமிரு தறிக்கப்பட்ட கனவுகளுக்கு வெளியே சிரித்து ノ下 கால்களோடும் விமு)டிவு கிடைக்கும் - உள்ளுக்குள் தனி மரமாக தவித் முடககபபடட என்ற ஓயாது சொல்கிறார்கள், கைகளோடும் நான் நம்பிக்கையுடன் 3. அழுகிறேன் இன்னும் வாழ்க்கை ಙ್ போது என் நகர்கிறேன். : மீதமிருக்கிறதாம், நாவன நரமபுகள பட்டுப் போகின்றவ: 53585UULL607. விடை கொடுங்கள் இந்த நெஞ்சமே ஆனால்,
ஏழை மகன நீதானடி. எனை சோலையார் என சென்று வருகிறேன். அதற்காகவேனும் அழகுபடுத்திய - நீ காகிதங்கள் - நெருப்பிலிட்டு வந்துவிடு போன பிறகு கறுக்கப்பட்ட போதும் என் -ஏ.ஆர்.எம்பைசால், விரைவில் வசந்தங்கள் எனக் எழுதுகோல்கள் கிண்ணியா - 5 நவீஹா சம்சபாத் ரத்தாலை, - 56.45s
ஒரு மனிதன் தொடர்ச்சியாக 24 மணிநேரம் சைக்கிள் ஓடினால் எவ்வளவு தூரம் போக முடியும்? அதையும் ஒருவர் நிரூபித்துக்காட்டியுள்ளார். அமெரிக் காவைச் சேர்ந்த மைக்கல் செக்ரஸ்ட் எனும் சைக்கிள் ட்ட வீரர் அரிசோனா மாநிலத்தில் உள்ள பீனிக்ஸ் மதானத்தில் 23.10.1997ஆம் ஆண்டு நள்ளிரவு 2 மணிமுதல் 24.10.1997 நள்ளிரவு 12 மணிவரை தொடர்ச்சியாக சைக்கிள் ஓடினார். மொத்த தூரம்
958 கிலோ மீற்றர் (1216 மைல்)
ஒரு நாள் சைக்கிள் ஓட்டம் 2
等。
அதி கூட
2000s இத்தாலி "நடைெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ഖങ്
ଗୋଁ |T!
தாள்
நவி
ள்!
ழும் அவள்
) - ଶୀର୍ଷା |விட்டாள்
ரியும் ால்
Lb!
பாங்கும்
- எனக்கு |
பள் ഖങ്ങി நான்
தான்
JT6i }ளாள் தில் அவள் " UTរ៉ា! லன், சேனையூர்,
BŪN)
வன்றவளுக்குள் ஈறுக்கல் - என் கிளைகளையும் ான சலனங்களின் த் தாண்டி னகைத்தவளின் யே பிடுங்க ய - எந்தன் ப்படுத்திக்கொள்ள எடுத்த முயற்சி ற்சியாகி.ஓ! சொல்வது?
}ர்த்தப்பட்டு னிக்கிறது கவர்ச்சியாகி புரிகிறது ன் தேடல்கள் வுப்படுத்துகிறது பாடும் 6ཀླུ་ பித்து hl
பந்துப்போகிறது த்துமுடித்தும் ந்து போகிறது - )6OT
வாரப்படும் ர் எல்லாமே விட்டு செல்கிறதே ாதலோ! ஜா, ஹாலி - எல
ஜம் க்கிறது
நிருக்கிறேன்.
கதற்கு! கராஜா, வவுனியா,
யோர் கலந்து கொண்ட AP
சைக்கிள் ஓட்டம் ம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் திகதி யில் உள்ள ஜூடைன் எனும் இடத்தில் ற்ற சைக்கிள் ஓட்டப் போட்டியில் லிெருந்தும் கலந்து கொண்ட மொத்த ர்களின் எண்ணிக்கை எவ்வளவு ரியுமா? 48,615 பேர் அம்மாமாடி ாவ்! எதற்காக அவர்கள் சைக்கிள் ாைர்கள் என்றால் மில்லேனிய உலக
ன ஒட்டமாம்.
TE Driji. 09.15, 2006
ܬܐܘܡܐ ܐܘܡ
கவிதை எழுதுதலும்
பயிற்சிக் الحافظت تھی சிறப்புக் கவிதையும்-கவிஞரும்
உலக வலம் வரும் இணையங்களை எம்நாட்டு மற்றும் புலம் பெயர்ந்து வாழும் எம்மவர்கள் ) தமது உள்ளத்திலிருக்கும் உள்ளக் கிடக்கைகளை வெளிப்படுத்துவதற்கான ஊடகமாகப் பயன்படுத்துகிறார்கள் அந்த வகையில் இங்குள்ளவையும் தமது தாயக உறவுகளையும் தாங்கள் பட்ட துன்பங்களையும் மறக்கமுடியாமல் பல இளம் கவிஞர்கள் தங்கள் பங்கிற்கு வடித்த கவிதைகளின் சில துளிகள் இவ்வாரம் சிறப்புக் கவிதைகளுக்காக:
a முரசின் கவிதை பயிற்சிக்களம் மக்களின் ീ0 a பகுதியில் புதிய கவிஞர்களின் '... To@ | ಇಂದ್ಲಿ நலிந்து விடுவதுதாம் வாழ்வென்றாகி ó களம் அமைத்துக் கொடுக்கின்றது.
தமது கவிதை வெளியீடுகளை அல்லது வெளியிடப்படவிருப்பவற்றை வெளிக் கொண்டுவர விரும்புவோர் முரசுடன் தொடர்பு கொள்ளலாம்.
பிரிவோம்.சந்திப்போம்!
நாம் ஒரு முறை சந்தித்தோம்.
தினமும் விடியலை வெறுத்து மெளனிக்கும் உயிரும் உளமுமாய் அவர்கள்
எப்போதோ மூட்டிய காளி கோவிற்கற்பூர தீபம் அமிழ்ந்து அணைவதற்குள் இன்னும் பல சூடப்பொதிகளைக் கேட்டபடி அதன் நீண்ட ஜுவாலை சூரியனை மறைக்கும் கிரகணமாக
தேசமெங்கும் இருளைப் பரப்பி விதிகளில் கிடக்கும் முட்களை மறைத்து
முற்றிலும் மூழ்கி விடுவோமோ.
உயிர்களின் வலியைக் கேட்கும் அஞ்சும் அளவு அன்பின் சக்தி இப்போ காளியின் இருப்போ ஆக்கிரமித்தது. மெளனமான சமாதியாகி உணர்வுகள் மலினப்பட்ட வதந்திகளோடு . . . . . r +
வலிந்துருவாக்கம் பூஜைகளின் பின்னே கொப்பளித்து, கொப்பளித்து கோரத்தாண்டவத்தின் குரலிழந்து ஜடமான குளிர்ந்தது.
ரூபநிலையாய்.
பெருத்த மேகங்களுக்கு பின்னிருந்து விரல் நீட்டின
பனித்துளியின் இருப்பைவிட
நம்பிக்கை ரேகைகள்.
பலவீனமான ஒரு நிலையில் அவள் ஒருபோது மிருந்ததில்லை
யாரும் அறியா ஒரு பொழுதில் சீக்கிரமே . அவள் கோவிலை விட்டுப் போனதாகவும் காலத்தின் விரல்களால் அதன் பின் அவள் வரவேமாட்டாள மெனும் சிதைந்தோம். ஒலியும் மெல்ல
ஊர் கூடிக்கதைக்கும்போது வலுவுறும் விழி திறந்து உயிர்தோம்.
சந்தித்தல் சாத்தியமற்ற சூழலில் மீண்டும் ஒருமுறை முன்னிறுத்தப் பட்டோம்.
பூசாரிகளால் ஏற்றப்படும் மந்திரங்களோ அரேபிய ஒட்டகத்தைப்போல் மக்களின் செவிகளை மரத்துப்போக வைக்கும் இதன் நீண்டவொலி ஐரோப்பியப் பக்தர்களின் பிடரியிலுரசி மெல்லிய நம்பிக்கைகளையும்
விழுங்கிய நிலைவேறு
தொட்டதும் சுருங்குவது
எது
தொட்டச்சிணங்கி காளிக்குப் பதிலாக வைரவரை வணங்குவதும் தல்? |Lt நம் மக்களின் ஐதீககால வழமைதாம் கடற்கரை மணலில் நீயும் நானும் எனினும் காமம் கூடதான்.
அவிழ்த்து விடப்பட்ட பேய்களை ஆட்டிப் படைக்கும் சக்தி
மட்டுமே காதலாய்.
வைரவருக்கு இருப்பதில்லை! இதோ. ரவருக்கு இருப்பதி கல்லூரிகளில் நேரம் இன்னொருமுறை காளியினது கைகளோ போக்க பிரிவதற்கு ஆயுதங்களின் இருப்பிடம் மட்டும் காதல். தயாராக நாம், சூலாயுதத்தின் சொந்தக்காரருக்கு அத்தனை பேய்களும் கட்டுபடாது மக்களின்/திரும்பிய பக்கமெல்லாம் இந்தப் பிரிவு U535D ண்டிகளில் காகல். குருதி சொட்டும் கோரப் பல்லுடன் ഖങ്ങg ாத ಹಾರಿಹ್ನ அவசரமாக அடிக்கப்படவேண்டிய உடுக்கோ இடம் கொள்கிறோம். பிய்த்தெறியப்பட்டு எங்கோவொரு மூலையில் டைககுமஎலலா உருத்தெரியா வடிவில் தியானித்தபடி இடங்களிலும் நம பாதைகள உடல் பசிக்காய் | இன்னொருமுறை உடுக்கையின் அவசியத்தை அறிந்த பக்தர்கள் காதல். சந்திக்கலாம் வெளியுலகில் தேடுவதில் வலு தீவிரமாக என்றும் கூட அங்கும் ஓரளவு உருத்தெரியாது கிடக்கும் \ காலை ஒரு காதல் சிலதை ... ::::::::::, ; ; ; , ;3 மாலை ஒரு காதல் உறுதியல்ல. வாக்களித்தபடி தருவதற்கு சம்மதம் கோரி - - - - - - - - க(ஜெ)ணிவாக் கோவிலுக்கு பிரதிட்ை எனறாலும அது ஜனவாக லுககு பர நடக்கும் என்றே எடுக்கப்படலாம் தோன்றுகி $* > நோம் போக மட்டும் தானறுகிறது.
|இந்நிலையில் நரம மட்டும்
காளியின் பெயரைச் சொல்லி காதலா! காரணம சேர்த்த காணிக்கைகளில் கட்டப்பட்ட கடந்த காலத்தின் குடிசைகளில் காளியின் படங்கள் நாக்கைத் உண்மை காதல் எது) வெற்றிடத்தை
தொங்கப் போட்டபடி. அது மட்டும்தானே
இனி எனக்கு மட்டுமேனும்|அடைத்துச் செல்ல கையெடுத்துக் கும்பிடுவதுதாம் பாக்கி சொல்லுங்கள். முடியும்? ப.வி.ரீரங்கள், ஜெர்மனி) -ராகிரிஷ் -பாலுமணிமாறன்,
அமெரிக்காவைக் கடந்த சைக்கிள் ஓட்டம் 

Page 15
டீன்-ஏஜ் பருவத்தில் பாலியல் துன்
குழந்தைகள் என்றாலே அவர்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பொதுவாகப் பெற்றோரில் பெரும்பங்கு தந்தை யரைக் காட்டிலும் தாய்மாராகிய பெண்களுக்கே அதிகம் உண்டு எனலாம்.
இன்றைய பரந்துபட்ட கணினி யுகத்தில் பெண்கள் எத்தகைய உயர் பதவியை வகித் தாலும், குழந்தைகள் பராமரிப்பு விஷயத்தில் அக்கறை செலுத்த வேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு உள்ளது. அலுவலகத்திலும் வேலை செய்துவிட்டு வீட்டில் குழந்தை களையும் பராமரித்து அவர்களை நல்வழிப் படுத்த வேண்டிய பெரும்பொறுப்பு பெண் களுக்கு உண்டு என்பதை மறுத்துவிட (pigtLITS).
3. జ్వి
சுமார் 10 வயது வரையிலான குழந்தைகள் அவர்கள் எந்தப் பாலினராக இருந்தாலும் தங்களின் அப்பாவை விட அம்மாவிடமே அதிக சுதந்திரத்தை எடுத்துக் கொள்வர் என்பது இயல்பு பெரும்பாலான நேரம் அவர்களைக் கவனிப்பவர் தாய்தான் என்பதால் கூட இருக்கலாம்.
டீன் - ஏஜ்
குழந்தைகள் 10 வயதை எட்டிய பின் அதாவது 6ஆம் வகுப்பு தொடங்கி 10 முதல் 12 வகுப்பு வரையிலான வயதில் - தாய், தந்தையரை விட்டு சற்றே விலகிச் செல்ல முற்படுவர். இதைத்தான் டீன் - ஏஜ் பருவம் என்கிறோம். இந்தக் காலக்கட்டத்தில் சில விஷயங்களை, உடல் ரீதியான சில பிரச்சினை களை தாயிடமோ அல்லது தந்தையிடமோ பரிமாறிக் கொள்ள அவர்கள் கூச்சப்படுவார்கள். எதையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பிறப்பதும் இந்த வயதிலேயே,
ஆண் குழந்தைகள் என்றால் பெரிய அள வில் கவலைப்பட்டுக் கொள்ள வேண்டிய தில்லை. அவர்கள் காலப்போக்கில் உணர்ந்து கொள்வார்கள். என்றாலும் பெற்றோர் கண்
காணிப்பு அவசியம். அதுவே பெண் குழந்தை
கள் என்றால் டீன் - ஏஜ் பருவத்தில் அவர்களைப் பேணிக்காத்து நல்லனவற்றை எடுத்துரைத்து பாதுகாக்க வேண்டிய கூடுதல் பங்களிப்பு தாய்க்கு உண்டு அவர்களுக்கு இந்தக் கால கட்டத்தில்
தான், வாழ்க்கையின் குறிப்பிடத்தக்க நிகழ்வான பூப்பெய்துதல் போன்ற உடல் ரீதியான வளர்ச்சி மாற்றங்கள் உருவாகும்.
எந்தப் பாலினராக இருந்தாலும் உயர்நிலை அல்லது மேல்நிலைக் கல்வியை இந்த வயதில் படிப்பார்கள் என்பதால் அவர்களுக்கு மனச் சல னங்கள், பதற்றங்கள்,கல்வியில் முழு ஈடுபாடின்மை போன்றவை ஏற்படக்கூடும். அதனால் ஏற்படும் பாதிப்புகள் சில நேரங்களில் அவர்களின் ஒளி மயமான எதிர்காலக் கனவைத் தகர்த்து விடக் கூடியவை என்பதை பெற்றோர் மறந்து விடக்கூடாது.
எனவேதான் டீன்-ஏஜ் பருவத்தில் தாய் மார்கள், குறிப்பாக பெண் குழந்தைகளை கவனமுடன் கையாள வேண்டும். அவர்களின் கல்வி எந்த விதத்திலும் பாதிக்காத வகையில் பொறுமையுடன் அமர்ந்து தங்கள் குழந்தை களுக்கு நல்லவை எவை? தீயவை எவை? என்பதை சுட்டிக்காட்டி எடுத்துக் கூறுதல் வேண்டும்.
மருத்துவ ரீதியில் பார்க்கப் போனாலும், பெண் குழந்தைகளின் வளர்ச்சி 11 முதல் 16 வயது வரையிலான காலத்தில் மிகமிகக் குறிப்பிடத்தக்கதாகும். இந்தக் கால கட்டத்தில் உடலில் பல ஹார்மோன்கள் சுரப்பதுடன், அங்க வளர்ச்சியும் வெளிப்படும் பருவமாகும். சுரப்பி நீர் போன்ற திரவம் சுரப்பதால் முகத்தில் பரு போன்ற புற வெளிப்பாடுகளும் தெரிய வருவதுடன், தோற்றத்தில் ஒருவிதப் புதுப்பொலிவு ஏற்படுவது இயற்கையே.
இன்றைய கணினி யுகத்தில் செயற்கைக்
கூப்பனை அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:
3. 2006
கோள் மூலமான ஊ வீட்டிற்கே வந்திருப்பு சாதனை என்று கூறிக் இன்றைய இளைய ச தீங்கான விளைவுக கொள்ள வேண்டும். ஒரு காலத்தில் படங்களில் ஓரிரு பா சித்தரிக்கப்பட்டிருந்த அமர்ந்து பார்ப்பதற் இருந்தது. ஆனால் கில்லாமல் ஏறக்குன களிலுமே பல்வேறு ே பாடல்களே ஆக்கிரமி இந்தப் பாடல்க: திரைப்படத்திற்காக ெ கின்றன என்பதைத் ( அறியும் வரை, அவ ஆழப்பதிவது என்னே அரைகுறை ஆடை ம நடன அங்க அசைவுக மறுத்து விட முடிய வேண்டுமானாலும், 6 ஒளிபரப்பட்டும். நம்மு போன்ற ஆபாசப் பாட6 மான முடிவை எடுக் படங்களிலோ அல்ல;
ஒளிபரப்பப்படும் அதன் பெறும் காட்சிகள் போன் இல்லாத வகையில் வேண்டிய பொறுப்பு பெ உள்ளது.
குழந்தைகளின்
வீட்டிற்கு அடிக்கடி வந் வினர்களோ, குழந்ை அல்லது முன்பின் ெ பாலியல் துன்புறுத்த கவனமுடன் கண்காண அதற்கு இடம் கொ தாய்மார்களின் செயற்ப இதுபோன்ற துன்புறுத்த குழநதைகளைப பாது குறிப்பிட்ட வயதில் ெ அவர்களின் தாய் சி அவசியமாகிறது.
அதிர் ஷி டசால முறையில் தே படுவார்.
அ? மேலேயுடு நிரப்பி தபால் அட் ஒட்டி அனுப்ப மானது. (பிரதி கொள்ளப்படமா
அ? ஒருவர் பட்ட கூப்பன்கை
அனுப்பி வைக்க ே
வாரம் ஒரு அ முரசு பரிசுப் தினமுரசு
த.பெ.இ6 கொழு
பரிசுப் போட்டி இல - 11
பரிசு பெறும் அதிர்ஷடசாலி
14. の
滚
என். சன்ஃபரா
DTji, 09 - 15, 200
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கங்களின் அதீத வளர்ச்சி து, ஒருபக்கம் அறிவியல் கொண்டாலும் அவற்றால் தாயத்தினருக்கு ஏற்படும் ளையும் நாம் கருத்தில்
குறிப்பிட்ட ஒருசில திரைப் ல்கள் சற்று ஆபாசமாக லே குடும்பத்தினருடன் த சங்கடப்படும் நிலை தற்போது விதிவிலக் றய அனைத்து சேனல் ரங்களில் கும்மாங்குத்து ப்புச் செய்துள்ளன.
எல்லாம் நடிப்புக்காக, சயற்கையாக எடுக்கப்படு தளிவாகக் குழந்தைகள் ர்கள் மனதில் முதலில் பா நடிக - நடிகைகளின் ற்றும் அஷ்டகோணலான ளும்தான் என்பதை யாரும் து. மீடியாக்கள் எதை ப்படி வேண்டுமானாலும் டைய குழந்தைகள் அது }களைப் பார்த்து விசித்திர கவோ அல்லது திரைப் தொலைக்காட்சிகளில்
பாடல்களிலோ இடம் று பரீட்சித்துப் பார்க்கவோ
கவனித்துக் கொள்ள ற்றோரின் கைகளில்தான்
டீன்-ஏஜ் பருவத்தில் துசெல்லும் தூரத்து உற தெகளுக்குத் தெரிந்த தரியாத புதியவர்களோ லுக்கு உட்படுத்தாமல் ரியுங்கள். குழந்தைகள் டுக்காத வகையில் ாடு அமைதல் அவசியம். ல்களில் இருந்து பெண் காக்க வேண்டுமானால், பெண் குழந்தைகளுக்கு 0வற்றை அறிவுறுத்தல்
ாரு வாரமும் குலுக்கல் ர்ந்தெடுக் கப்
ாள கூப்பனை டையில் மட்டும் னால் போது கள் ஏற்றுக் டாது).
ஒன்றுக்கு மேற் ா அனுப்பலாம்.
பணிடிய முகவரி
GjżLLEFITGaf (UTip - 13 ANTIJLOGJI
- 1772
மருந்துகளை எடுத்துக் எப்படி?
நம் உடலில் மருந்துகளின் செயல் மேற்கொள்கிறது. திரவம் இருப்பது நிலை பாட்டை, நாம் சாப்பிடும் உணவு வகைகள் யற்றதாகிவிட்டால் நரம்புத் தளர்ச்சி, தசைப் குறுக்கிட்டு சில நேரங்களில் செயலிழக்கச் பிடிப்பு போன்றவை உருவாகக் கூடிய செய்யும். வாய்ப்பு உள்ளது.
நாம் எந்தமாதிரியான உணவுகளைச் இதுபோன்ற பொட்டாசியம் சத்து சாப்பிடுகிறோம் என்பதே மருந்துகளின் குறைவானவர்கள் வாழைப்பழம், சிட்ரஸ், as காய்ந்த பழ வகைகள், தக்காளி உள்ளிட்ட பொட்டாசியம் நிறைந்த உணவு வகை களை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மருந்துகளைப் பாதுகாப்பாக எடுத்துக் கொள்வது எப்படி?
நீங்கள் எங்கு சென்றாலும் உங்களின் மருந்துகள் பற்றிய விவரம், அவற்றின் சாப் பிடும் அளவு போன்ற தகவல்களை உடன் எடுத்துச் செல்லுங்கள்.
உங்களுக்குப் புதிய மருந்து பரிந்துரை
தீவிரத்திற்கு அடித்தளமாக அமைகிறது.
உதாரணமாக நாம் அருந்தும் பாலில் உள்ள கல்சியம் சத்தானது, நோய் எதிர்ப்பு சக்தியான டெட்ராசைக்கிளினை உடல் கிரகித்துக் கொள்வதைத் தடுக்கிறது.
இதேபோல பல்வேறு ஊட்டச்சத்து களும் நாம் உபயோகிக்கும் மருந்து, மாத் திரைகளின் செயல்பாட்டிற்குத் தடையாக அமைகின்றன எனலாம். ஒரு கட்டத்தில் நமது உடலில் இருந்து மருந்துகளை உணவுப் பொருட்கள் முற்றிலுமாக அகற்றி விடும் நிலை கூட உருவாகலாம்.
எனவே சில மருந்துகளை உணவுடன் சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
வேறு சில மருந்துகளை உணவுடன் சேர்த்துச் சாப்பிட வேண்டும். அப்போது தான் வயிற்றில் எரிச்சல் ஏற்படுவது தவிர்க் கப்படும்.
சில நேரங்களில் ஊட்டச்சத்துக்களை உடல் கிரகிப்பதைத் தடுக்கும் நிலையை
களை டாக்டர் எழுதிக் கொடுக்கும் பட்சத் தில், நீங்கள் ஏற்கனவே சாப்பிட்டு வரும் மாத்திரை, மருந்துகள் பற்றிய விவரங்களை அவரிடம் தெரிவிக்கவும்.
இதன் மூலம் மாத்திரைகள் குளறுபடி யாவது தடுக்கப்படும், மேலும் கூடுதலாக விட்டமின் மாத்திரைகளையும் டாக்டர் எழுதித் தர ஏதுவாகும்.
நீங்கள் சாப்பிட்ட மாத்திரை, மருந்து களால் ஏதாவது பக்க விளைவுகள் இருப் பது தெரிந்தால் உடனடியாக உங்களின் டாக்டரையோ அல்லது மருந்தாளுநரையோ அணுகவும்.
பெரும்பாலும் டாக்டர்கள் பரிந்துரைத்த மாத்திரைகளை முழு அளவு டம்ளர் தண் ணிரை குடித்து சாப்பிடவும். இதன் மூலம் மாத்திரைகளால் ஏற்படும் வயிறு எரிச்சல் போன்றவை ஏற்படாது. குளிர்பானங்கள், திராட்சை சாறு போன்றவற்றுடன் மாத்திரை சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
மாத்திரை, மருந்துகளுக்கு அறிவுறுத் தியுள்ள குறிப்புகளின் அடிப்படையில் பின்பற்றவும்.
இதுபோன்ற வழிமுறைகளைப் பின் பற்றுங்கள். பக்க விளைவுகளோ, எதிர் விளைவுகளோ இல்லாமல் உற்சாகமாகச் செயல்படுங்கள்.
சில மருந்துகள் ஏற்படுத்தும்.
கொழுப்புகளைக் குறைக்கும் அல்லது தவிர்க்கும் மருந்துகளை நாம் எடுத்துக் கொள்ளும் போது, கொழுப்பில் கரையக் கூடிய விட்டமின்களும் உடலில் இருந்து அகற்றப்படும் நிலை உருவாகிறது.
சில நேரங்களில் உடலில் இருந்து பொட்டாசியம், காரீயம் போன்ற மினரல் சத்துகள் குறைபாட்டையும் இவை ஏற் படுத்தி விடக்கூடும்.
உயர் இரத்த அழுத்தத்திற்கான மாத்திரைகளைச் சாப்பிடும்போது அவை பொட்டாசியம் சத்தினை உடலில் இருந்து வெளியேற்றக்கூடிய அபாயமும் உண்டு. உடலின் திரவ நிலையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் செயலை பொட்டாசியம்
கடலைப் பருப்பு
gF6ODTG |15 glir 606DITIGLI FILIfb - - தருவது-ஷோபாமசால வை
செய்முறை :
தேவையான பொருட்கள் :
உளுத்தம் பருப்பு
பருப்புகளை ஒரு மணி நேரம் ஊறவைத்து மிளகாய், உப்பு சேர்த்து, கெட்டியாக நறநறவென அரைத்து வெங்காயத்தை நறுக்கிப் போட்டு, மசாலப் பொடி சேர்த்து
துவரம் பருப்பு - மூன்றும் சம பாகமாகச் சேர்த்து மொத்தம் ஒரு ஆழாக்கு
வற்றல் மிளகாய் ! நன்கு கலந்து கொள்ளவும். சிறிது Uų அரைக் கரனடி பருமனான வடைகளாகத் தட்டி, காய்ந்த வெங்காயம் 2 எண்ணெயில் போட்டு, சிவந்தவுட்ன் மசாலப் பொடி அரைக கரணடி
16ಕಹಿನ್ನಿರು.
is
an

Page 16
லி, என்னைப் பார்"
翌 என்றார் டாக்டர் ஹேமர்
மேன், "என் கையை
நீட்டினார்.
அழுத்து, பார்க்கலாம்" என்று கூறிக் கையை
அவர் சொன்னபடியே கையை அழுத்தினாள் ஆலிஸன், ஆனால் "ஏதாவது பேசு, பார்க்கலாம்” என்று அவர் சொன்ன போது ஏதும் பேசவில்லை. தலையை அசைத்து விட்டுத் தாயை நோக்கினாள்.
டாக்டர் ஹேமர்மேன் வெளியே வந்ததும் பேஜிடம் விளக்கினார் : "அவளுடைய மூளை இன்னும் திறம்பட இயங்க ஆரம் பிக்கவில்லை. பேச்சு மறந்து போயிருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் பல விஷயங் களை அவள் கற்றுக் கொள்ள வேண்டும்.
நோக்குடன் சொன்னவர், "இதற்கெல்லாம் இன்னும் நிறையப் பாடுபட வேண்டும்" என்றார்.
அவர் சொல்ல வேண்டிய அவசியமே கிடையாது. இன்னும் எத்தனை காலம் வேண்டுமானாலும் பாடுபடப் பேஜ் தயாராக இருந்தாள்.
டாக்டர் புறப்பட்டுச் சென்றவுடனே தாரென்ஸனுக்குத்தான் போன் செய்தாள்.
ஆண்டி உள்பட எல்லோரையும் வெளி யூருக்கு அழைத்துச் சென்றிருந்தான் அவன். படபடவென்று புயல் வேகத்தில் செய்தியைச் சொல்ல, 'மெதுவாய் மெது வாய்' என்றான். அழுகையும் சிரிப்புமாய்
அவள் சொல்லி முடித்தபோது அவளுடைய உணர்ச்சிகளை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.
"ஆலி பேசினாள் என்னோடு பேசி னாள் கண்ணைத் திறந்து என்னைப் பார்த்து 'அம்மா’ என்று சொன்னாள். அவளுக்கு விழிப்பு வந்து விட்டது நினைவு திரும்பி விட்டது" என்றாள் பேஜ் மூச்சு விடாமல், "சரி, நாங்கள் எல்லாரும் ராத்திரி அங்கே வந்து விடுகிறோம்." என்றான் தாரென்ஸன்,
க்ளோவிடம் செய்தியைச் சொன்ன போது அவளால் நம்பவே முடியவில்லை. "நிஜமாகவா, அப்பா? ஆலிக்கு நினைவு வந்து விட்டதா" என்றாள் திரும்பத் திரும்ப, "ஆமாம்மா, கொஞ்ச நாளில் பூரண குணம் ஏற்பட்டுவிடும்" என்று சொல்லி மகளை அணைத்துக் கொண்டான் தாரென்ஸன், கொஞ்சம் தப்பியிருந்தால் க்ளோவும் கூடக் கோமாவில் விழுந் திருப்பாள் என்று நினைத்துப் பார்த்தபோது அவன் உடல் நடுங்கியது.
அவர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்த போது ஆலி தூங்கிக் கொண்டிருந்தாள். கோமாவில் அல்ல. சாதாரணமாக எல்லோ ரையும் போல நித்திரையில் ஆழ்ந்திருந்தாள். பெரும்பாலான கருவிகளையும் ட்யூப்களை யும் அகற்றி விட்டார்கள். ஆனால், இன்னும் சில நாட்களுக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்க வேண்டுமென்று கூறியிருந்தார்கள். "ஆலி என்ன பேசினாள்?” என்று ஆர்வத்துடன் க்ளோ கேட்க, 'அம்மா என்று கூப்பிட்டாள். என்னைப் பார்த்தாள். என்று
6.
குழந்தை மாதிரி பேஜ் திரும்பத் திரும்ப ஒரே வாக்கியத்தைச் சொல்லிக் கொண்டி ருந்தாள். ஆண்டி, தாயின் கையை இறுகப் பிடித்துக்கொண்டு முகம் மலர்ந்தான்.
அன்று அடைந்த சந்தோஷம் மாதிரி அவர்கள் என்றைக்கும் அடைந்ததில்லை. அடுத்த நாள் காலை ஆஸ்பத்திரிக்குப் புறப்பட்ட போது தன்னுடன் க்ளோவையும் அழைத்துச் சென்றாள் பேஜ் ஆலிஸன் கண் ணைத் திறந்து அவளை வெகு நேரம் உற் றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். இறுதியில் பேஜிடம், 'பொண்ணு. பொண்ணு' என்று சொல்லி, கையை உயர்த்தி க்ளோவைக் காட்டினாள்.
"ஆமாம், ஆலி, பெண். க்ளோ, உன்
சினேகிதி" என்றாள் பேஜ்
ஆலிஸன் மறுபடியும் க்ளோவைப் பார்த்து, புரிந்து கொண்டவள் போலத் தலையை அசைத்தாள். அவளுடைய மூளையின் ஏதோ ஒரு பகுதி புரிந்து கொள் கிறது. ஆனால் அதைச் சொலவதற்கான வார்த்தை தெரியவில்லை.
"ஆலிக்கு என்னைத் தெரிகிறது" என்று பேஜிடம் க்ளோ அப்போதைக்குச் சொன்னா லும் வீடு திரும்பியதும் அப்பாவிடம், "ஹும் ஆலிக்கு என்னை யாரென்று தெரிய வில்லை" என்றாள் ஏமாற்றத்துடன்,
"அவளுக்கு அவகாசம் கொடு, க்ளோ"
என்றான் தாரென்ஸன், "வெகு தூரம் போய் விட்டவள் இப்போதுதான் திரும்பி வந்து கொண்டிருக்கிறாள். புறப்பட்ட இடத்துக்கு வந்து சேர இன்னும் ரொம்ப நாளாகும்.”
"எவ்வளவு நாள் ஆகும் அப்பா' "இரண்டு மூன்று வருஷம் பிடிக்கும் என்று டாக்டர் ஹேமர்மேன் சொல்லி
யிருக்கிறாராம்."
க்ளோ பெருமூச்சு விட்டாள்.
நடக்கவும், உட்காரவும், இங்கிலீஷ் பேசவும், ஸ்பூனில் உணவு எடுத்துச் சாப்பிட வும் ஆலிஸன் தேர்ச்சி பெறும் சமயம் அனேகமாய்ப் பதினெட்டு வயது ஆகிவிடும். UT6D,
te jug i i
வந்த போது ஆலிஸன் அவனை உடனே அடையாளம் கண்டு கொள்ள வில்லை. உற்று நோக்கியவண்ணம் இருந்தாள்.
"நான் தாரென்ஸன், ஆலி தெரிய வில்லை? உன் சினேகிதி க்ளோவின் அப்பா' என்றான் அவன்.
அவள் தலையை ஆட்டினாள். ஒரு நிமிடம் கழித்துப் புன்னகை செய்தாள். அது ஒரு புதிய முன்னேற்றம்.
புன்சிரிப்பானாலும் சரி, அழுகை யானாலும் சரி, நினைத்த நிமிடமே வராமல் கொஞ்சம் தாமதித்துத்தான் வரும் என்று டாக்டர் ஹேமர்மேன் சொல்லியிருந்தார்.
s:: lf. sílgj
சென்ற உ அந்த சிறிய அசைவு பெரிதாகி அவள் அசைக்கும் அளவுக்கு அவள் கஷ்டப்பட்டு திறந்து பேஜைப் ப என்று கரகரத் அழைத்தாள். பேஜு நின்று விடும் போல் டாக்டர்கள் வந்து அவளது கோமா நி மாறிவிட்டதாக கூறு
எண்ணமும் அதை வெ இணைவதற்குக் கொ என்று கூறியிருந்தார். ஸ்டிபானியுடன் ஐ ருந்த பிராடுக்குச் செய் நான் உடனே வந்து மகிழ்ச்சியுடன் சொன்ன வந்து சேர்ந்தான்.
அறைக்குள் நுழை 'அப்பா' என்று கூவிக் கட்டிக் கொள்வாள் 6 போலும், அப்படி ஏ; அவனை வெகு நே
பார்த்தாள் ஆலிஸன், ! பிளை.' என்றாள் முகத்தை ஞாபகப்படுத் சிரமப்படுவது தெரிந்த பிராட் ஏமாற்றத் ஆனால் அவன் கத ஆலிசன் டாடி என்று சொல்லவும் சரியாயிரு
"உங்களைத் விட்டாள். வாருங்கள், கிறாள்' என்றாள் பே;
பிராட் திரும்பி கையைப் பிடித்துக் செ நீர் முட்டியது. எனினும் ருக்காமல் வெளியேறி ஆலிஸன் படுக்6
அவள் பெரும்பாடு அவனுக்குப் புலப்பட்ட யைப் பார்த்துக் கொன இயலாத காரியம்.
அடுத்த சில வா வேகமாகக் குணமடை "நூற்றுக்குத் தொ: 96J6l U6) pUU, g டாக்டர் சொல்கிறார் தாரென்ஸனிடம் "அதாவது" "எதையும் சட்டென் முடியாது. மற்றப்படி க வேலைக்குப் போகலாய கொண்டு குழந்தை ெ (தாய் ெ
ΟIII II
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6)I TUTILO சிறிது சிறிதாக தலையை
வந்தது. பின் கண்களைத்
கடந்த ஆண்டுக்கான 18ஆவது ஒஸ்கார் விருது வழங்கும் விழா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 6ஆம்
திகதி நடந்தது. இதில் கேபோட்
ர்த்து அம்மா ::::: ------
குரலில் | எனற படத்தில் நடித்த ஹாப்மேன் க்கோ இதயம் சிறந்த நடிகராகவும், வாக் தி
இருந்தது. | லைன் படத்தில் நடித்த ரீஸ்
66 விதர்ஸ்பூன் சிறந்த நடிகையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிறந்த פציע படமாக கிராஷ் தேர்ந்தடுக்கப்பட்டது. விருது பெற்றவர்கள் விவரம்:
சிறந்த இயக்குனர் : ஆங் லீ (புரோக் பேக் மவுண்டெய்ன்)
துணை நடிகர் ஜார்ஜ் க்யூனே (சிரியானா),
துணை நடிகை ராச் சல் வெய்ஸ் (த கன்ஸ்டன்ட் கார்டனர்)
திரைக்கதை பால் ஹக்கீஸ், )பாபி மோரெஸ்கோ (கிராஷ் ܗܓܢ
حضرے__ Z
a
ரீஸ் விதர்ஸ்பூன்
நபவலாசிரியர், கன்சாஸ் குடும்பத்தில் நிகழ்ந்த கொலையை நாவலாக எழுதுகிறார். கொலைகாரர்களில் ஒருவரான பெர்ரி ஸ்மித்துடன் தொடர்பு வைத்து அதன் பின்னணியை அறிகிறார்.
சிறந்த நடிகைக்கான விருதை வாக் தி லைன் படத்தில் நடித்தற்காக ரீஸ் விதர்ஸ்பூன் பெற்றுக் கொண்டார். இது புகழ்பெற்ற இசைக் கலைஞரான ஜானி கேஷ் என்பவரின்
ளிப்படுத்தும் செயலும் ஆச காலம் பிடிக்கும்
ரோப்பாவுக்குச் சென்றி ငှါ မြွ၄ါ၍မ္ဘးရှူး ဖြိုဖျစ္သူ = ప பார்க்கிறேன்' என்று வெளிநாட்டுப் பட
வன் இரண்டு நாளில் (தென்ஆபிரிக்கா) விஷவல்
எபெக்ட்ஸ் பீட்டர் ஜேக்சான் வாழ்க்கையைப் பற்றியது.
ந்தவுடனே ஆலிஸன் (கிங்கொங்) சிறந்த படமாகத் தேர்வு
கொண்டு கழுத்தைக் சிறந்த நடிகருக்கான விருது பெற்றது ‘கிராஷ் திரைப்படம்.
ன்று எதிர்பந்தான் பெற்றவர் பிலிப் செமோர் ஹாப்மேன் படத்தின் கதை இனங்களைப்
நும நடக்கவில்லை. கேபோட் படத்தில் பற்றியது. வெவ்வேறு இனங்களைச்
999 - நடித்ததற்காகவே இவ்விருது சேர்ந்தவர்கள் தற்செயலாக ஒரு
இவருக்கு வழங்கப்பட்டது. சம்பவத்தால் இணைகின்றனர்.
படத்தின் கதை இது தான் இவர்களுள் ஏற்படும் குழப்பம் தான் நாயகன் ஹாப்மேன் கதை
mm mm mm mm mm mm . m .
முதுகெலும்பு ஒட்டிப்பிறந்தவர்கள்
பிறகு பேஜிடம், 'ஆம் மெதுவாக, பிராடின் திக் கொள்ள அவள்
துடன் திரும்பினான். வருகே செல்லவும், கிசுகிசுக்கும் குரலில்
ந்தது. தெரிந்துகொண்டு உங்களைக் கூப்பிடு -
வயிறும், முதுகெலும்பும் ஒட்டிப் பிறந்த மொராக்கோ நாட்டு குழந்தைகளான ஹப்சா, ஐஹமை பிரிப்பதற்கான அறுவைச் சிகிச்சை, சவூதி அரேபியாவில் ரியாத் நகரில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஆலிஸனின் சனிக்கிழமை நடந்தது. இது போன்ற அறுவை சிகிச்சையில் சிறந்து ாண்டான். கண்ணில் விளங்கும் அப்துல்லா அல் ரபியா தலைமையிலான LsTabLJ (35(UR. அதிக நேரம் நின்றி குழந்தைகளைப் பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. அறுவைச்
ட்டான். சிகிச்சையின் முடிவு தெரியவில்லை. குழந்தைகளைப் பிரிக்க அறுவைச் கயில் உட்கார்ந்த சிகிச்சை செய்யும் காட்சி இது. ாதிலும், ஒவ்வொரு L S S S S வாரு அசைவுக்கும் ణ
படுகிறாள் என்று து. அந்த வேதனை டிருப்பது அவனுக்கு
பத் தொடங்கினாள். ன்னூற்றைந்து பங்கு கிவிடுவாள் என்று என்றாள் பேஜ்
கடலுக்கடியில் நாம் அறியாத சில வேளைகளில் அறிந்தும் பார்த்திராத பல று புரிந்து கொள்வது உயிரினங்கள் காணப்படுகின்றன. அவை எப்போதாவது ஒரு முறை லேஜில் படிக்கலாம். கரையொதுங்கும் போதுதான் நமக்கு அவற்றைப் பார்க்க கிடைக்கிறது அந்த கல்யாணம் செய்து வகையில் இங்குள்ளதும் ஒரு வகைத் திமிங்கில இனமே பெல்ஜியம் நாட்டின் ற்றுக் கொள்ளலாம். நியுயூர்ட் கடந்கரையில் கரையொதுங்கிய கூன் முதுகுள்ள அபூர்வ திமிங்கலமே தாடர்வாள். D இது ஆயினும் இது இறந்துதான் கரையொதுங்கியதாம்.
ங்களில் ஆலிஸன்
onf
DTji. 09 15 2006

Page 17
செனற்சபைக்கு (Senate) சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், சகல சட்டவாக்கப் பிரேரணைகள் தொடர் பாக முதலில், பாராளுமன்றத்தில் (தேசிய சபை அல் லது பிரதிநிதிகள் சபை வாக்கெடுக்கப்பட வேண்டும். இச்சபை, பல்வேறு கோட்டங்களினதும் சனத்தொகைக் கமையத் தெரிவு செய்யப்பட்ட 200 உறுப்பினர்களைக் கொண்டது. (எனவே, சனத்தொகைமிக்க கோட்டமாகிய ஸ்யூரிக்கிலிருந்து 34 உறுப்பினர்கள் தெரிவு செய்யப் படுகிறார்கள். யூரி போன்ற சில கோட்டங்கள், தேசிய சபைக்கு ஒரு பிரதிநிதியை மட்டுமே தெரிவு செய்
கின்றன) சுவிற்சர்லாந்தின் அரசியற் கட்சிகள், மிக வலிமையான கோட்டம் சார் அடிப்படைகளைக் கொண் டன. எனவே, சமஷ்டி மட்டத்தில் மீண்டும் தெரிவு செய்யப்பட்ட விரும்பும் உறுப்பினர்கள், நடைமுறையில் கோட்டம்சார் விருப்புக்களுக்கமையச் செயற்பட வேண்டும். பகிரப்பட்ட ஆட்சி செயன்முறைக்குள், கோட்டம்சார் ஆர்வங்கள் இடம்பெறச் செய்வதற்கு, இது, மற்றுமொரு மறைமுகமான வழியாகும். மேலும், சுவிஸ் அரசியல் முறைமை, இரட்டைப் பொறுப் பாணையை நடத்துவதற்கு மக்களுக்கு அனுமதி
மகாராணி கிறிஸ்டினா
அந்தப்புர நாயகர்களும்
முடி ஆட்சி நிலவிய காலத்தில் ராஜா, ராணி ஆட்சிமுறை, அரண்மனை அந்தப்புரம் போன்ற பல்வேறு வரலாற்றுச் சம்பவங்களையும் கதைகளையும் கேள்விப் பட்டிருப்போம். அந்தப்புரம் என்றதுமே நம் முன்னால் தோன்றுவது ராணி(கள்) மற்றும் ராஜாவின் ஆசைநாயகிகள், அரண்மனை அழகிகளின் சொர்க்கபுரியே. ஆனால் வரலாற்றில் விதிவிலக்கான ஓர் அந்தப்புரமும் இருந்தது உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. அது 1600களின் ஆரம்ப காலம், சுவீடன் நாட்டினை இரண்டாம் குஸ்ட்டாவஸ் மன்னன் ஆட்சி செய்து வந்தார். அவரது ஆட்சியில் அவருக்கு இருந்தது ஒரேயொரு குறிக்கோள்தான். போர்! போர்! போர்!! அதாவது அண்டை நாடுகளின் மீது போர் தொடுப்பது, அவற்றின் பிரதேசங்களையும் வளங்களையும் கைப்பற்றுவது. இதுவே குஸ்ட்டாவRன் ஒரே சிந்தனையும் செயலாகவும் இருந்தது. ஒருபுறம் போர் வெறியனாக இருந்தாலும் மறுபுறம் தனது சொந்த சுவீடன் நாட்டு மக்களிடையே அவர் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்தார். ஏனெனில் நாட்டு மக்கள் மீது அநாவசியமாக எந்தக் கெடுபிடியோ அல்லது கப்ப வரி வசூலிப்போ அவர் விதிப்பதில்லை. அவர்களின் எந்தச் சுதந்திரத்திலும் தலையிடுவ இல்லை. அநாவசிய கெடுபிடிகள் ஏதும் இல்லை. மேலும் அண்டை நாடுகளில் கைப்பற்றும் சொத்துக்களைக்கூட திறமையான அரச அதிகாரிகளுக்கும், சிறந்த குடிமக்களுக்கும்,
Ijj.09 15, 2006
சுவிற்சர்லாந்தி
2
வழங்குகின்றது. ஏறத்தாழ 20 சதவீதமான சமஷ்டிப் பாராளுமன்ற உறுப்பினர்கள், கோட்டச் சட்டவாக்கச் சபைகளினதும் உறுப்பினர்களாவர்.
சமஷ்டிச் சட்டத்தைச் செயற்படுத்துவதில் கோட்டங்களின் வகிபங்கு
பகிரப்பட்ட விதிகளில் காணப்படும் பங்குபற்றலுக்கு மேலதிகமாக, அப்பகிரப்பட்ட விதிகள் ஏற்றுக்கொள்ளப் பட்ட பின்னர், கோட்டங்கள் அவற்றைத் திடமாகச் செயற்படுத்துவதில் செயலார்வத்துடன் ஈடுபடுகின்றன. இதை, நாம், இறக்கக் கட்டத்தில் பங்குபற்றுதல் என்று விபரிக்கலாம். இவ்வகையான நிர்வாகக் கூட்டாட்சிக்கு, சுவிஸ் சமஷ்டி மிகச் சிறந்த உதாரணங்களுள் ஒன்றாகும். இங்கு, கோட்டங்கள் தாம் ஆக்கிய சட்டங்களை (தமது தகுதி பரப்பிற்குள்) நடைமுறைப்படுத்துவதுடன், சமஷ்டிச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்துகின்றன. தலைநகர் பேர்னிலுள்ள தேசியக் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமஷ்டிச் சட்டங்கள், 26 கோட்டங்களிலும், கோட்டக் குடியல் ஊழியர்களினால், நிறைவேற்றப்பட்டு செயற் படுத்தப்படுகின்றன. இதே ஊழியர்கள் தமது சொந்தக் கோட்டத்தின் சட்டத்தையும் செயற்படுத்த வேண்டும்.
பல்வேறு உறுப்பு அலகுகளின் குறிப்பான நிலைமைகளை கலாசார விசேடத் தன்மைகள் அல்லது அரசியல் இயக்கவிசைகள் என்பவற்றிற் - கிணங்க, இம் முறைமை, வித்தியாசமாக நடத்தப்படும் சந்தர்ப்பங்களை அனுமதிக்கின்றது. இந்த நிர்வாக வகிபங்கில், கோட்டங்கள், அரசியல் யாப்பையும் குறிப்பிட்ட சமஷ்டிச் சட்டத்தின் அம்சங்களையும் மதித்து நடக்க வேண்டும். சட்டம், திடமான நடவடிக்கைகளாக, மாற்றப்படுவதற்கான முறைகளையும் வழிகளையும் கோட்டங்களே முடிவு
தேவைப்பட்டோருக்கும் வாரி வழங்கும் பண்புடையவராகவே குஸ்ட்டாவங் விளங்கினார். இதன் காரணமாக சுவீடன் மக்கள் நிம்மதியான சுதந்திர வாழ்வு வாழ்ந்ததுடன் ராஜ
வம்சத்தினர் மீது மிகவும் மதிப்பும், மரியாதையும், விசுவாசமும் வைத்திருந்தனர். அத்துடன் நாட்டின் போர் வீரர்களாகப் பெருமளவு இளைஞர்கள் தாமாகவே முன் வந்து படையில் இணைந்த வண்ணமும் இருந்தனர். இவ்வாறு செல்வச் செழிப்புடன் ஆட்சி செலுத்திய சுவீடன் மன்னன் இரண்டாம் குஸ்ட்டாவRன் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சிக்குரிய ஆண்டாக 1926ஆம் வருடம் அமைந்தது. நீண்ட காலமாகக் குழந்தைப்பேறில்லாமல் துக்கத்தில் இருந்த மன்னனுக்கு, அழகிய பெண் குழந்தை ஒன்றினை
ຫົວ.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செய்யலாம். உண்மையில் இத்தொடர்பில், மத்திய அரசாங்கம், கோட்டங்கள் தமது சிறப்பம்சங்களைக்
கவனத்திற்கெடுத்துக்கொள்வதற்குப் பரந்த அளவில்
இடமளிக்க வேண்டும் என்று, 1999ஆம் ஆண்டு அரசியல் யாப்பு கூறுகின்றது.
சமஷ்டிச் சட்டவாக்கம், பொதுவான தன்மையை உள்ளடக்கும் போக்கைக் கொண்டுள்ளது ; அது, பரந்த நோக்கங்களையும் விதிகளையும் நிறுவுகின்றது. இவற்றைக் கோட்டங்கள் திடமான செயற்பாடுகளாக விருத்தி செய்ய வேண்டும். உதாரணமாக, உடனலப் பராமரிப்புச் செலவுகளுக்காக, சகல சுவிஸ் பிரஜைகளும் காப்புறுதி செய்யப்பட வேண்டுமென்று, சமஷ்டிச் சட்டம் விதிக்கின்றது (இதனால், வைத்தியர்களைச் சந்திப் பதற்கோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கோ பெருஞ் செலவுகளை அவர்கள் எதிர்நோக்க வேண்டிய தில்லை). சேவைகள் வழங்கப்படுவதற்கான கட்டமைப்பு
ராணி பெற்றெடுத்தபோது ஆனந்தத்தின் எல்லைக்கே சென்றார். கிறிஸ்டினா எனப் பெயர் சூட்டப்பட்ட இளவரசியின் பிறப்பினை சுவீடன் நாடே மகிழ்ச்சியில் கொண்டாடியது. இவ்வளவு காலமும் போர் போர் என அண்டை நாடுகளின் மீது படையெடுத்துக் கொண்டிருந்த இரண்டாம் குஸ்ட்டாவஸ் மன்னன், இளவரசி கிறிஸ்டினாவின் பிறப்பினை அடுத்து தனது பெரும்பாலான நேரங்களை சுவீடன் தலைநகர் ஸ்டொக்கோம் மாநகரில் இருந்த அரண்மனையிலேயே கழிக்கத் தொடங்கினார். போர் போர் எனப் படைதிரட்டிக்கொண்டிருந்த மன்னனை, இளவரசி கிறிஸ்டினாவின் பொக்கை வாய்ச் சிரிப்பு அரண்மனைக்குள்ளேயே கட்டிப் போட்டதைக் கண்டு மகாராணி மட்டுமல்ல சுவீடன் மக்களே பெரு வியப்பில் ஆழ்ந்தனர். இளவரசி கிறிஸ்டினாவை எந்த நேரமும் தூக்கி வைத்து கொஞ்சி மகிழ்ந்து கொண்டிருந்த 2ஆம் குஸ்ட்டாவஸ் மன்னன், தனது செல்ல மகளுக்காக எதையும் செய்யத் தயாராக இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். இவ்வாறு மகிழ்ச்சியாகப் போய்கொண்டிருந்த ராஜ வாழ்க்கையில் முதலாவது பெரும் சோகம் 1631ஆம் ஆண்டில் அரசனுக்கு ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட நோய் காரணமாக சுவீடன் மகாராணி சடுதியாக மரணமடைந்தார். அப்போது இளவரசி கிறிஸ்டினாவின் வயது ஆக ஐந்தே வருடங்கள தான, : அன்றலர்ந்த தாமரை மொட்டாக இருந்த சின்னஞ் சிறுமி கிறிஸ்டினாவுக்கு தாயின் இழப்பினை புரிந்துகொள்ள முடியாத அறியாத வயது. மகாராணி
மீது உயிரைே
இன்னுமொரு திருமணம் - - முடிக்க முன்வராதது மட்டுமன்றி அவரது போக்கிலும் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. மகாராணியை நினைத்து நினைத்து மது அருந்தத் தொடங்கியவர், தொடர்ந்து குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். நாட்டின் ராஜா அல்லவா? அவரை யார் திருத்துவது? இவ்வேளை திடீரென பழையபடி அண்டை நாடுகள் மீது படையெடுக்கும் எண்ணம் அவருக்கு உருவானது. பழையபடி படை வீரர்களைத் திரட்டி போர் முழக்கம் செய்தபடி அவர் புறப்பட்டார். நீண்ட காலம் போர் புரியாமல் இருந்தமையினாலும், ராஜா தொடர்ச்சியான குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தமையாலும்
6.
DU95
வைத்திருந்த ராஜா
வகைகள், வழங்கப்படும் சேவைகளின் வீச்சு, காப்புறு தியை யார் வழங்கலாம், அக்காப்புறுதியின் விலை என்பன போன்றவற்றை அந்தந்தக் கோட்டங்கள் முடிவு செய்யும் உரிமை அவற்றிற்கு உண்டு.
சுவிஸ் நீதிமுறைமை அரசாங்க அமைப்புகளுக்கு நீதிசார் தடை உத்தரவுகளை அனுமதிப்பதில்லை என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும். எனவே ஓர் கோட்ட அரசாங்கம், ஏதாவதொரு சமஷ்டிச் சட்டத்தை அல்லது நடவடிக்கையைச் சரியாக நடைமுறைப்படுத்தத் தவறினால், இணக்கத்தை உறுதிப்படுத்தும்படி கோரி, சமஷ்டி அமையங்கள் நீதிமன்றங்களை நாட முடியாது. பிரச்சினைகள் கூட்டாட்சிச் சபையின் கவனத்திற்குக் கொண்டு வரப்படலாம். (அரசாங்கத்தின் நிறைவேற்றுக் கிளை, கீழே ஆராயப்படுகின்றது). ஆனால், இவை பொதுவாக, முறைசாரா, அரசாங்கங்களின் உத்தரவு களுக்குப் பெரும் மரியாதை உண்டு தமது நிறுவனங் களும் பொறுப்புக்களும் அந்தளவிற்குப் பின்னப்பட்டி ருப்பதும், கூட்டுறவு மட்டுமே, முறைமை சரியாகச் செயற்படுவதை உறுதி செய்யலாம் என்பது விளங்கிக் கொள்ளப்படுகின்றது.
வேறு விதமாகக் கூறினால், கோட்டங்கள் சமஷ்டிச் சட்டவாக்க விரிவாக்கத்தில் மட்டுமன்றி (சட்ட வாக்கத்தைத் தொடக்கி வைப்பது தொடர்பான முன் கூட்டிய மதியுரை, சில மிக முக்கியமான விடயங்கள் தொடர்பாக செனற், அபிப்பிராய வாக்கெடுத்தல் நடைமுறை) அவை, சமஷ்டிச் சட்டங்களை மக் களுக்காக திடமான விதத்தில் நிலை மாற்றம் செய்ய
జిహణ வேண்டும். எனவே, பகிரப்பட்ட விதிகள் தொடர்பாகக் கூட குறிப்பிடத்தக்களவு தன்னாட்சி உண்டு என்பதே இதன் விளைவாகும்.
(தொடரும்)
சரியாக வியூகங்களை வகுக்கவோ, போர் நடவடிக்கைகளை முன்னெடுக்கவோ சுவீடன் படைகளினால் முடியாமல் போனது. 1632ஆம் ஆண்டில் வட நோர்டிக் நாடுகளின் எல்லைப் பிரதேசத்தில் இடம் பெற்ற உக்கிர போரில்
சுவீடன் மன்னர் இரண்டாம் குஸ்ட்டாவஸ் மரணமடைந்தார். இச்செய்தி சுவீடன் தேச மக்களிடமும் அரசவையினரிடமும்
பெரும் அதிர்ச்சியினை' ஏற்படுத்தியது. ஏனெனில், அரசருக்கு ஆண் வாரிசு இல்லாத நிலையில் யாருக்கும் முடி சூட்டுவது? அலலது நாடடின நிருவாகத்தினை யார்
ஆள்வது என்ற பெரும்
சிக்கல் தோன்றியது. மன்னரின் மரணச் சடங்கின் பின்னர் கூடிய அரசவை, மூதவையோரும் சுவீடன் மந்திரி சபை உறுப்பினர்களும் வேறு வழியில்லாமல் ஆறே வயதான இளவரசி கிறிஸ்டினாவிற்கு மகாராணியாக முடிசூட்டியதுடன் ஐந்து பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு அரச நிர்வாகத்தை நடத்தவும் நியமித்தனர். சுவீடன் நாடானது செல்வச் செழிப்பில் காணப்பட்டமையினாலும் வேறு எந்த உள்நாட்டுப் பிரச்சினைகளும் இல்லாதபடியினாலும் நாட்டின் நிர்வாகம் சீராகவே இயங்கியது. சின்னஞ் சிறுமியாக இருந்த கிறிஸ்டினா பல்கலைகளையும் கல்வியினையும் கற்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தாள். இக்கால கட்டத்தில் அவளை மிகவும் கவர்ந்தது தனது தந்தையாரின் வீரதீர போர் முறைகளும் சிறந்த நிர்வாகமுமே, தனது ஆசிரியர்களிடமும் அரசவை மூத்த உறுப்பினர்களிடமும் அதனையே திரும்பத் திரும்பக் கேட்டு அறிந்து கொண்டாள். 1638ஆம் வருடம் தனது 12ஆவது வயது நடந்தபோது அதிரடியாக அரச நிர்வாக சபையினரான சுவீடன் ஆட்சியாளரைக் கலைத்து விட்டு, தானே நாட்டினை ஆளத்தொடங்கினாள்.
(இரகசியங்கள் தொடரும்.)

Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது.
பிரேமதாசா பற்றி ஜே.ஆரிடம் முறையிட்டார் ராஜிவ் காந்தி
இலங்கை இனப்பிரச்சினையில் மேற்கு நாடுகள் மத்தியஸ்தம் வகிக்க வேண்டுமென்று ஜே.ஆர். விரும்பினார். ஆனால், அப்போது கொழும்பில் பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராகப் பணிபுரிந்து கொண்டிருந்த ஜேஏ.பி. ஸ்ருவார்ட்டும் அமெரிக்க ஸ்தானிகராகச் செயலாற்றிய ஜேம்ஸ் ஸ்பெயினும் இந்தியாவே சமாதான முயற்சிகளைத் தொடர வேண்டுமென்று அபிப்பிராயம் தெரிவித்தனர். இந்தியாவின் முயற்
ரவை வழங்கத் தமது நாடுகள் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 1983ஆம் ஆண்டு முதல் இலங்கை யின் சமாதான முயற்சி களில் இந்தியா ஈடுபட்டு வந்தபோதிலும், தமிழீழத் தரப்புகளின் வன்செயல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தத் தவறியமை பற்றியும் தமது அதிருப்தியை அவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஏனைய தமிழர் தரப்புகளும் இந்தியாவைத் தவிர, வேறெந்த நாடுகளோ அல்லது சர்வதேச அமைப்புகளோ தலையிடுவதை விரும்பவில்லை. இலங்கை அரசாங்கத் துக்குச் சார்பாக இந்த நாடுகள் நடந்து கொள்ளலா மென்பதே தமிழர் தரப்புகளின் நிலைப்பாடாகும். அத்துடன் தமிழர்களின் பிரச்சினை குறித்துக் கூடுதலான பரிச்சயம் இந்தியாவுக்கே உண்டென்றும் தமிழர் தரப்புகள் காரணம் கூறின.
இதற்கிடையில் பிரதமர் பிரேமதாசாவும் தேசிய பந்தோபஸ்து அமைச்சர் லலித் அதுலத்முதலியும் கொழும்பிலிருந்த வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் இலங்கை வரும் வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கும் இந்தியா வைப் பற்றித் தவறான பிரசாரங்களைச் செய்து வந்தனர். இந்தியா, இலங்கை அரசுக்கெதிராகச் செயற்படுவதாகவும் தமிழர் தரப்பினரின் வன்செயல்களையும் பிரிவினைக் கோரிக்கையையும் ஆதரிப்பதாகப் பிரசாரம் செய்தனர். அத்துடன் வேறெந்த நாடும் இலங்கைப் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வதை இந்தியா விரும்பவில்லை யென்றும் இவர்கள் இருவரும் பிரசாரம் செய்தனர்.
~:ജ:
வடமராட்சியைக் கைப்பற்றுவதற்கான ஒபரேசன் லிபரேசன் நடவடிக்கையை இலங்கைப் படைகள் நடத்துவதற்குப் பல மாதங்கள் முன்பிருந்தே இராணுவ நடவடிக்கை பற்றி இலங்கை அரசு பிரசாரம் செய்யத் தொடங்கி விட்டது. இலங்கைத் தமிழர்களின் மனித உரிமைப் பிரச்சினைகள் பற்றி ஜெனீவாவிலுள்ள மனித உரிமை ஆணைக் குழுவின் கூட்டங்களிலும் ஐ.நா.விலும் குரலெழுப்பி வந்த இந்தியா, திடீரென அதனை நிறுத்தி விட்டது.
இலங்கை அரசையும் தமிழர் தரப்புகளையும் பேச்சுவார்த்தைக்குக் கூட்டிவரும் ராஜிவ் காந்தியின் ஒரு முயற்சியாகவே இந்த விடயம் கைவிடப்பட்டது. ஆனால், மறுதரப்பில் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா சார்பாக நடந்து கொள்வதாகவும் தனிநாட்டுக் கோரிக்கை
(அரசியல் தொடர்)
சட்டவிரோதமானதென்றும் சர்வதேச அரங்குகளில் இலங்கை பிரசாரம் செய்யத் தொடங்கியது.
1987ஆம் ஆண்டு ஹராரேயில் நடைபெற்ற ஒரு விட யத்தை இலங்கையின் இந்திய விரோத நிலைப்பாட்டுக்கு உதாரணமாக எடுத்துக்காட்ட முடியும். அவ் வருடம் பொதுநலவாய நாடுகளின் உச்சிமாநாடு ஹராரேயில் நடைபெற்றது. இலங்கையில் நிலவிய உள்நாட்டுச் சூழல் காரணமாக ஜனாதிபதி ஜெயவர்தனாவால் இம் மாநாட்டில் கலந்து கொள்ள முடியவில்லை. அவர், பிரதமர் பிரேமதாசாவைத் தனது பிரதிநிதியாக அனுப்பி வைத்தார். இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி, இலங்கை தொடர்பான தனது சமாதான முயற்சிகள் குறித்துப் பிரேமதாசாவுடன் அங்கு கலந்துரையாடினர். இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண ஜனாதிபதி ஜெயவர்தனாவுடன் கலந்து பேசித் தானெடுக்கும் முயற்சிகளுக்கு உதவுமாறு பிரேமதாசாவை
S.
ராஜிவ்காந்தி வேண்டிக் கொண்டார். இந்த இருதரப்புப் பேச்சுவார்த்தைகளின்போது பிரேமதாசா தனக்கேயுரிய பாணியில், ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் மற்றொரு நாடு தலையிடக் கூடாதென்ற பஞ்சசீலக் கோட்பாடு பற்றியும் தமிழ் இளைஞர்களின் பிரிவினைப் போராட்டம் குறித்தும் ராஜிவ் காந்திக்கு விரிவுரைகளை நிகழ்த்தினார். தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளைச் சுமுகமாக முன் னெடுக்க வேண்டிய தேவையிருப்பதாலும் பரஸ்பர கருத்து
வேறுபாடுகள் இருவருக்குமிடையில் காணப்பட்டதாலும் பேச்சுவார்த்தை விபரங்களை வெளியிட வேண்டாமென்று ராஜிவ் காந்தி பிரேமதாசாவைக் கேட்டுக் கொண்டார்.
விவரங்களை இரகசியமாக வைத்திருப்பதற்குப் பிரேமதாசா வும் உடன்பட்டார். ஆனால், சந்திப்பு இடம்பெற்று ஒரு
மணித்தியாலம் கழிவதற்குள்ளேயே பிரேமதாசா விவரங்களைப் பத்திரிகைகளுக்கு வெளியிட்டார். இந்தியாவை அவர்
கடுமையாக விமர்சித்த தோடு அவற்றை இலங்
கைப் பத்திரிகைகளுக்கு அனுப்பி வைக்குமாறும்
(p பிரேமதாசாவின் நடத்தையால் அதிருப்தியுற்ற ராஜிவ் காந்தி இது குறித்து ஜனாதிபதி ஜெயவர்தனாவுக்கு முறையிட்டார். ஜெயவர்தனாவின் பதில் ராஜிவுக்கு முகத்தி லறைந்தது போலாயிற்று. ஜனநாயக சூழலில் முரண்பாடு கள் இருக்குமென்றும் வித்தியாசமான தலைவர்களிடம் வித்தியாசமான அபிப்பிராயங்களும் நோக்கங்களும் இருக்குமென்றும் ஜெயவர்தனா பதிலளித்தார். அத்துடன் அரசாங்கத்தின் கொள்கையை வகுப்பவர் பிரேமதாசா அல்லவென்றும் எனவே பிரேமதாசாவின் நடத்தை குறித்துக் கவலைப்படத் தேவையில்லையென்றும் ஜெயவர்தனா ராஜிவுக்குக் கூறினார்.
இலங்கை அரசாங்கம் வடமராட்சியில் ‘ஒப்பரேசன்
இணைந்து எழுதுவது
gb... gFLIpiĝ5g5atonTiD HODIS LIDeseg
லிபரேசன்னை நடத்திய காலகட்டத்தையொட்டித்தான்
ராஜிவ் காந்திக்கு எதிரான போபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டு
பலத்த அமளிதுமளியை இந்தியாவில் ஏற்படுத்திக் கொண்டி
ருந்தது. சுவீடனிலிருந்து கனரக ஆயுதங்கள் வாங்கியதில்
ॐ ॐ ஒப்பரேசன் லிபரேசன்'
இராணுவ
நடவடிககைககு
பின்னர் எடுக்கப்பட்ட |
படம் அப்போது |
ሪ” இந்திய உயர்
ஸ்தானிகராகப் பணியாற்றிய ஜே.என்.
தீக்ஷித்தும் ஜனாதிபதி
ஜெயவர்தனாவும் உரையாடிக் கொண்டிருக்கையில் | பிரதமர் பிரேமதாசா நடுவில் முறைத்துப் LIlljögjö கொண்டிருக்கிறார்.
گھر
ܐ ܼ ---- - به میه"
...s---
இந்தியாவின் சில முக்கிய தலைவர்கள், கமிஷன் பணம் பெற்றார்களென்ற குற்றச்சாட்டு அப்போது இந்தியாவைக் கலக்கியடித்துக் கொண்டிருந்தது. இக் காலக்கட்டத்தில் 38 தமிழீழக் குழுக்கள் 1981ஆம் ஆண்டளவில் செயற்பட்டுக் கொண்டிருந்தனவென்று ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.
1985ஆம் ஆண்டிலிருந்தே தமிழீழக் குழுக்களுக்கு இந்தியா வழங்கிவந்த ஆயுதப் பயிற்சிகளையும் உதவி களையும் நிறுத்துவதற்கு ராஜிவ் காந்தி தீர்மானித்தார். அவர் ஆரம்பித்த சமாதான முயற்சிகள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காகவே ராஜிவ் காந்தி இத் தீர்மானத்தை எடுத்தார். அநேகமாக ஐந்து பிரதான தமிழீழ ஆயுதக் குழுக்களுக்குமே இந்தியா ஆயுதப் பயிற்சி வழங்கியி ருக்கிறது. 1985ஆம் ஆண்டு வரை இந்தியா இதனை மறுதளித்து வந்துள்ளது. ஆனால் 'றோ போன்ற இந்திய நிறுவனங்களுக்கும் தமிழீழக் குழுக்களுக்குமிடையில் நெருங்கிய உறவுகள் இருந்து வந்ததை அவ்வப்போது இலங்கை, இந்திய ஊடகங்கள் அம்பலப்படுத்தி வந்தன. இலங்கைப் பத்திரிகைகளும் இந்திய சஞ்சிகைகள் சிலவும் இவற்றை ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தின.
அப்போது தமிழீழக் குழுக்களில் 15,000 யிலிருந்து
17000 வரையிலான போராளிகள் இருந்தனரென்று
மதிப்பிடப்பட்டிருந்தது. ரெலோ, புளொட் இயக்கங்களை ஏற்கனவே தடைசெய்த புலிகள் இயக்கம், 1986 டிசம்பரில் ஈ.பி.ஆர்.எல்.எப், இயக்கத்தையும் தடை செய்தது. இதனால் ஆங்காங்கே உதிரிகளாக இக் கட்சிகளின் முதலாம், இரண்டாம் கட்டத் தலைவர்கள் மட்டுமே இரகசியமாகச்
செயற்பட்டுக் கொண்டிருந்தனர்.
(தொடர்ந்து வடியும்.)
OITU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மேனி நம்போதரீ ه மந்தீர்த்துக் கொடுத்த தாயத்தை எழும்புக் கூட்டில் கட்டி விட்டிருந்தார் ரீகுமார். ஆயினும் அத் தாத்து எந்து : ஜீதேவி சுட்டிக்
பிரின்ஸ்பாலுக்கு நன்றி
சொல்லிவிட்டு அறையிலிருந்து
வெளியேறினார்.
குமார் மீண்டும் லேரெட்டரிக்கு வந்தார். அங்கு ரீதேவியைத் தவிர வேறு யாரும் இல்லை.
"லீவு கிடைச்சதுங்களா? . அவள் கேட்டாள்.
"ஆமாம். உடனடியா அவரைப் பார்க்கக் கிளம்பிட்டேன். இவ்வளவு நேரமும் தனியாவா உட்கார்ந்திருக்கிற"
"நீங்க போன பிறகு ாருமே இந்த ருமுக்குள்ள ரலையே?
"அப்படீன்னா இப்ப என்கூட வர்றியா?
“வந்திட்டாப் போச்சு, அந்தத்
திருமேனியைப் பார்க்கணும்னு எனக்கும் ஆசையாத்தான் இருக்கு" ரீதேவி அவருடன் LDLJU LIST.
காலேஜிலிருந்து வெளியேறிய அந்த இருவரும் தென்புறமாக நடந்தனர்.
மேற்குத் திசையிலிருந்து ஆட்டோ ஒன்று வருவதைப் பாதத குமா கையைக காடி அதை நிறுத்தினார்.
இருவரும் ஆட்டோவில் ஏறிக்கொண்டனர். ஆனால், ஆட்டோ டிரைவருக்கு குமாருடன் வந்த ரீதேவியைத் தெரியவே இல்லை.
ஆட்டோ, பஸ் ஸ்டாண்டை நோக்கி விரைந்தது.
நிலம்பூருக்குப் போகும் வண்டி புறபபடத தயாராக இருந்தது. தேவதத்தன் நம்பூதிரி அங்குதான குடியிருந்தார். Ç":
குமா அவரது மனையை அடைந்தார்.
திருமேனி நல்லவேளையாகத் தூங்காமல் இருந்தார்.
"என்ன இந்த நேரத்தில ಟ್ಲಿಕ್? - திருமேனி
莎鵑
குமார் நடந்ததையெல்லாம் விவரித்தார். - | "ஒகோ. அப்படியா. நம்ம
எதிராளியும் லேசுப்பட்டவன்
இல்லேன்னு தெரியுது.
gy 676, எதிர்பார்த்திருக்காங்கன்னு தெரியுது” திருமேனி
சொந்தக்கரனை அவங்களுக்கு ரொம்பவும்
பிடிச்சுப்போயிடுச்சுன்னு |தோணுது அவனும அவங்ககிட்ட
சரணடைஞ்சுட்டான்னு தோணுது”
Gud fi
DUG
அவங்களும் இதையெல்லாம்
"இதுக்கு நாம என்ன பதில் நடவடிக்கை எடுக்கிறது திருமேனி' - குமார்
"யோசிக்கலாம். இந்த உலகத்துல பரிகாரம் இல்லாத விஷயம்னு ஏதாவது இருக்கா
என்ன? - திருமேனி பூஜையறையின் சாவியைக் கையில் எடுத்தார்.
பூஜையறையின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தவர் மிகவும் பழைமையான ஒலைச்சுவடி ஒன்றுடன் வெளியே வந்தார்.
நிலவிளக்கின் முன்னால் அமர்ந்த திருமேனி, ஒலைச்சுவடியின் இதழ்களை அவசர அவசரமாகப் புரட்டி குறிப்பிட்ட ஒரு பகுதியை எடுத்து வெகுநேரம் ஊன்றிப் படித்தார்.
அந்தச் சுவடியின் மத்தியில் ஒரு யந்திரம் வரையப்பட் டிருந்தது. கவனத்துடன் அதைக் கவனித்த திருமேனி, செப்புத் தகடு ஒன்றைக் கையில் எடுத்தார். மேற்புற உத்தரத்தில் செருகி வைத்திருந்த பித்தளை எழுத்தாணியை உருவினார்.
சுவடியில் உள்ளது போன்ற யந்திரத்தை செப்புத் தகட்டில் வரைந்தார் யந்திரத்தின் இருபுறத்திலும் ஒரு சில
மந்திரங்களை எழுதினார்.
ஒரு வெள்ளித் தரயத்துக் கூட்டினுள் அந்த யந்திரத்தைச்
சுருட்டித் திணித்தார்.
"திரும்பவும் ஒரு தடவை முயற்சி பண்ணிப் பார்ப்போம்" . திருமேனி கூறினார்.
"இன்னிக்கு ராத்திரிகூட அந்த எலும்புக்கூடு கண்ணாடிப் பெட்டியிலிருந்து வெளியேற வாய்ப்பு இருக்கே” - குமார் Garif.
"இல்லை. அதுக்கு வழி இல்லேன்னு தெரியுது. காரணம்
&ழ்
பகல் நேரம் தங்கியிருக்க எதாவது ஒரு இடம் வேணும். அப்படிப் பொருத்தமான இடம் கிடைக்கலேன்னா சில நேரம் மத்தவங்ககிட்ட அகப்பட்டுக்கிற வாய்ப்பு இருக்கு. எனவே
முடிஞ்சவரைக்கும் அந்தக் கண்ணாடிப் பெட்டிக்குள்ளேயே இருக்கத்தான் வாய்ப்பு . LučLLTLD6) (Lilijas
"ஒருவேளை நீங்க சொல்றபடி இன்னிக்கு ஒரு நாள் கண்ணாடிப் பெட்டிக்குள்ளேயே கூட அது அடைஞ்சு கிடந்தாச்
; gी!"
"ஆமாம், இப்பவே புறப்படப் போகிறீர்களா என்ன? திருமேனி (8ä LITsi.
"போகாம வேற வழி' "இப்ப உடனடியாப் போகலேன்னாலும் ஒண்ணும் ஆயிடாது. இங்கேயிருந்து நாளைக் காலையில ஏழு மணிக்குத்தான் பஸ், அதனால ராத்திரிப் பொழுதை இங்கே கழிச்சிடுறதுதான் நல்லது.”
"உங்களுக்குக் கஷ்டம் எதுவும் இல்லேன்னா அப்படியே செஞ்சுடுறேன்."
குமார் தனது இரவுச் சாப்பாட்டை அன்று அங்கேயே முடித்துக் கொண்டார்.
பழைமையான அந்த மனையில் தென்புறமிருந்த ஓர் அறையில் படுத்துக் கொண்டார் (5LDTT,
வெகு நாட்களாகத் திறக்காமலிருந்த அந்த அறைக்குள் படுத்துக்கொண்டார் குமார் அந்த அறைக்குள் 3. இருந்த ஒருவித நெடி குமாருக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை.
ஜன்னலைத் திறந்து விட்டபோது குளிர்ந்த காற்று உட்புறத்தில் வீசியது.
மெதுவாக கண்களை மூடினார்.
(anadar òxid....)
மார் 09:15, 2006

Page 19
ன்ற வாரத் தொடர்ச்சி.
ஆகவே, நாங்கள் அந்த அறையினுள் போகும்போது அந்தப் பெண்மணி ஏதும் ஆச்சரியப்படவில்லை. விடிவில்லாத வியாதி என்ற ஒரு நிர்ச்சலனமான விரக்தியும், மருத்துவர்கள் கூறும் எதையும் செய்யத் தயாராயிருக்கும் ஒரு மனோபாவமும் நோயாளியிடை இருந்தது. அவர் எத்தனையோ முடிவில்லாத சோதனைகளுக்குட்பட்டிருக்கிறார். அதில் இது ஒன்று.
ஏஷி தோண்டன் அந்தப் பெண்மணியின் படுக்கையருகில் செல்கிறார், நாங்கள் தள்ளி நிற்கிறோம். அந்தப் பெண்மணியை நெடுநேரம் உற்று நோக்குகிறார். பொதுவான பார்வை. அவருடைய கண்கள் அந்தப் படுத்திருக்கும் உருவத்திற்குச் சற்று உயரே உலவுவது போல தோன்றுகிறது. நானும் பார்க்கிறேன். எந்தப் புற அடையாளமோ அறிகுறியோ இல்லை. அந்தப் பெண்மணியின் வியாதியை நிர்ணயிக்கும் எந்த அறிகுறியும் இல்லை.
கடைசியாக அந்தப் பெண்மணியின் கையைத் தன் கைகளில் எடுத்துக்கொள்கிறார். அவரது உடல் படுக்கையை நோக்கிச் சாய்ந்தவாறு நிற்கிறது. தலை குனிந்திருக்கிறது. கண்களை மூடிய வண்ணம் நாடி பார்க்கிறார். ஏதோ அவர் கண்டுபிடித்து விட்டாற்போல் தோன்றுகிறது. அடுத்த மணிநேரம், ஏதோ ஓர் அதிசயமான
弱
எனக்கேற்படுகிறது. எனக்கே அந்தப் பெண்மணியிடம்
பொறாமை ஏற்படுகிறது.
கடைசியில் அந்தப் பெண்மணியின் கையை மெதுவாகப் படுக்கையி
வைக்கிறார்.
மொழிபெயர்ப்பாளர் சிறு | மரக்கிண்ணத்தையும் 1 இரு குச்சிகளையும் எடுத்து நீட்டுகிறார்.
தோண்டன்,
நோயாளியின் சிறுநீரைக் கொஞ்சம் ஊற்றுகிறார் அதில், இரு குச்சிகளின்
மூலம் சிறுநீரைக்
கலக்குகிறார். குனிந்து அதை மூன்று முறை
முகர்கிறார். மரக்கிண்ணத்தைக்
வைத்து விட்டு வெளியே செல்ல ஆயத்தமாகிறார். இதுவரை ஒரு வார்த்தை அவர் வாயிலிருந்து புறப்படவில்லை. அவர் அந்தக் கதவை நோக்கிப் போகும்போது அந்தப் பெண்மணி தலையைத் தூக்கிப் பேசுகிறார். அவசரமான ஒலி, ஆனால்
தங்கப் பறவை அந்த நோயாளியின் மீது தன் இறக்கைகளை விரித்து ஆதரவு தருவது போல் தோன்றுகிறது. 96 (560)Lu 9 L6) எல்லா சக்தியும் இந்த ஒரே காரணத்திற்காக வடித்துச் செயல்படுவதுபோல் தோன்றுகிறது. தோண்டனும் அவரது நோயாளியும் உலகைக் கடந்த தனிமையில் உலவுவதுபோல், வேறெதுவும் அதை அசைக்கமுடியாதது போல் தோன்றுகிறது. அந்தப் பெண்மணி அடிக்கடி தலையைத் தூக்கி அந்த படுக்கையில் ஆழ்ந்து போகிறார்.
நான் எத்தனையோ கைகளைத் தொட்டு ஆயிரக் கணக்கில் நாடி பார்த்திருக்கிறேன். அந்த பெண்மணியைப்போல தொடப்பட வேண்டும் நாமும் அந்தத் தவப்பயனை பெற வேண்டும் என்ற உணர்வு
பூராவிலுமுள்ள
அமைதியாக ஒலிக் டாக்டர்’ அந்தப் ெ கை தோண்டன் வி வருடிக் கொடுக்கிற ஏஷி தோண்ட6 பெண்மணியை மீண வெளியேறுகிறார்.
நாங்கள் விவா
கீழே
உட்காந்திருக்கிறோம் முதன் முறையாகப் சாந்தமான திபேத்திய இதுவரை கேட்டதில்6 மொழிபெயர்ப்பாளர் ( சொல்கிறார்.
அந்தப் பெண்மன
பரிசுகளையும், பாராட்டுக்க
பெற வாழ்த்துகின்றோம்.
வாசக நெஞ்சங்களே! உங்கள்
சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு
ளையும்
„აპ.: ་་་་:3 gapel Siegfeg Imaggia, 1553GSTON
அனுப்பி250 ரூபாபரிசு பெறும் அ சிவன் தனுஸ்காந்தன், 19/1, கொலட் IL-Gül Blugit 10 éigj. 1 ஏக்ஷர்மிலா, நீர்கொழும்பு வீதி, ஒலியமுல்ல, வத் 2. ஏ.எஸ்.இப்ராகிம், நடுத்தீவு, மூதூர் , 01. 3. என்.எம்பாருக், 36 தெஹிதெனிய மடிகே, ஹதரலி 4. ஆர்.கமலினி, ஊவா பென் ஹெட் - ஏபிசி, வெலி
5. எம்.ஜெபெர்னாண்டோ, 303, சென் லூசியாஸ் லே 6. ஜேகாந்திவடிவு இல43/16, ஹிக்கொல்ல மாவத்ை 1. திருமதி பூபதி தாமோதரம்பிள்ளை, தபால் கந்தோர் 8. தேவராஜன் ஆனந்தகுமரன், 2741 வலியமுனை ெ
9. ஆர்.எம்பாயிஸ், பனூஸா ஸ்டோர். முதூர் 01. 10. எம்.எம்.எம்இஸ்ஹாக், நடுத்தீவு, மூதூர் 0.
13 15
20
26 27
32
29
፫፻፭ N ës
2 இடமிருந்து வலம் ೮góಹ
158
1. நாட்டிலே மக்களை
莎°
1. அரசன். (குழம்பியுள்ளது) 15. பொய்யான பரப்புரை RA அல்லது செய்தி (குழம்பியுள்ளது) 19. கோல் அல்லது பிரம்பு 26. சிற்பியின் ஆயுதமொன்று.
13
áð
19
MC)
34 35
29. III6)6M, 31. இசை, 34. மங்களம்
போட்டி விதிகள்:
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி
அஞ்சலட்டையில் ஒட்டி
14.03.2006 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப்
வேண்டிய முகவரி :
குறுக்கெழுத்துப் போட்டி இல-160
தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு,
தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த
தபாலகத்தின் பெ ம் குறிப்பிடு
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
Dтј.09.15, 2006
, ,
(குழம்பியுள்ளது)
மேலிருந் 1. பரம்பரை என்றும் கூறலாம் (குழம்பியுள்ளது) 2. மரமொன்றின் மூலாதாரம் (தலைகீழ்). 3. சரத்குமார் நடித்து வெளியான திரைப்படமொ (குழம்பியுள்ளது). 4. செய்திப் பரிமாற்ற முறையொன்று (குழம்பியு 6. பயிரிடப்படாத நிலம் (குழம்பியுள்ளது) 17. பன்றி 20. உணவு (குழம்பியுள்ளது) 30. குதிரை (தலைகீழ்)
o
தினரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றது: "நன்றி |ண்மணியின் மறு டுப்போன கையை J.
அந்தப் டும் பார்க்கிறார்.
க்க அறையில்
ஏஷி தோண்டன் பேசத்துவங்குகிறார்.
மொழி. நான் Ꭰ6u) , மொழி பெயர்த்துச்
ரியின் உடம்பில்
ஓடும் காற்றைப் பற்றிக் கூறுகிறார். தடுப்புக்களை எதிர்த்துச் சீற ஒரு சூழலை ஏற்படுத்துகிறது என்கிறார். இந்த வளையங்கள் அவர் இரத்தத்தில் இருக்கிறது என்கிறார். பிறப்பதற்கு முன்பே அப்பெண்மணியின் இதய அறைகளிடையே ஒரு காற்றுப் புகுந்து திறக்கக்கூடாத கதவைத் திறந்துவிட்டதாகக் கூறுகிறார். இதன்
விளைவாக முழுத் தண்ணீரும்
வெள்ளமாக ஓடுகிறது. மலையிலிருந்து ஓடிவரும் வேகம் நிறைந்த நீரோடை வழியில் கிடக்கும் கல்லையும் மண்ணையும் அப்புறப் படுத்திக்கொண்டு போவதுபோல அப்பெண் மணியின் மூச்சைத் திணறடிக்கிறது. இப்படிச்
சொல்லிவிட்டுப் பேசாமலிருக்கிறார் தோண்டன்.
"என்ன நோய் என்று உங்கள் முடிவைத் தருவீர்களா" என்று ஒரு பேராசிரியர் கேட்டார்.
தோண்டனை அழைத்து வந்த மருத்துவர், அவர் பேசியதைப் புரிந்துகொண்ட ஒரே மனிதர் பதிலளிக்கிறார்: "இதயத்தில் பிறவிக் குறைபாடு, (வெண்டிரிகள்) இதயத்தின் கீழ்ப்பகுதியிலுள்ள இரண்டு அறைகளுக்குமிடையே உள்ள தடுப்பு சரியே இயங்கவில்லை; இதன் விளைவாக இதயக்கோளாறு (Intra Ventricular Septal Defect).
'இதயத்தில் கதவு - அதைத் திறக்கக்கூடாது. அதன் வழியே ஓடுகிற தண்ணீர் அவள் மூச்சைத் திணற அடிக்கிறது என்று என் எண்ணம் ஓடுகிறது. "இதோ ஒரு டாக்டர் அந்த ஓட்டத்தின் ஒலிகளைக் கேட்டு உணரக்கூடிய ஒரு டாக்டர். நாங்களெல்லாம் அந்த வகையில் செவிடர்கள் அவர் மருத்துவர் மட்டுமல்ல, அதற்குமேல் பூஜை செய்பவர், ஞானி'
காலையில் நோயாளிகளைப் பார்க்கச் செல்லும்போது அவ்வப்போது அவரது குரலை நான் கேட்பதுண்டு. பழைய புத்த பிரார்த்தனைபோல அது ஒலிக்கிறது. அதன் அர்த்தம் மறந்து நாளாகிவிட்டது; ஆனால் அந்த இசை இன்னும் இருக்கிறது. என்னை மீறிய ஒரு குதூகலம் என்னை ஆட்கொள்கிறது; ஏதோ தெய்வீகம் என்னைத் தொட்ட உணர்வு"
(தொடர்ந்து வரும்.)
LLLLLL LLLLLLLLLLLL
லேன், மட்டக்களப்பு.
*键羲 J
சிறகில்லை. ஆனால் பறக்கிறது. கால், கை இல்லை. ஆனால் தாவு கிறது நீந்துகிறது.
சேற்றில் நாட்டிய குச்சிபோல் சாய்கிறது.
அது ஆணை செய்கிறது. நீ அரங் கேறுகிறாய் அரங்கேற்றுகிறாய்.
இப்படி அதன் அச்சில் நீ சுழல்கிறாய். உருவம் இல்லாத உறுப்பால் நீ படாதபாடு படுகிறாய்.
கண்ணுக்குப் புலப்படாத மனதால் நீ வாழ்கிறாய்.
சோகத் தீ பிடித்ததும் நீயே உனக்குப் பாரமாகிறாய், விழிகளால் ஈரமாகிறாய். தூசளவு துன்பமானாலும் உன் இதயம் இறந்தது போலாகிறாய்,
உன் மகிழ்ச்சி உன்னை விட்டுப்
பறந்தது போல் மாறுகிறாய்.
உன்னை வதைத்து உனக்குள் வடு
ஏற்படுத்துகிறது துயரம்,
உனது உயிரை உசுப்பிவிட்டு உன்னை ஏப்பமிடுகிறது கவலை.
நீ தப்ப முயற்சிக்கிறாய்; முடிய 000གི་ཡི་ உன்னால்,
உன் மனம் துன்ப ஞாபகங்களுக்கு
உயிருட்டும்போது கூட, உன் உயிர் பறி போவது போ க்கிறது.
6 துன்பங்களால் பின்னப்படுகின்ற
வலைதான் வாழ்க்கை,
னமுரசில் பிரசுரமாகும்.
ni
Ꭻ ᏧᏂ
வலையே உன்னைப் பிடித்துக் கொள்கிறது.
உள்"மனம் தீ விழுந்த மெழுகா கிெறது.
வலியும் வேதனையும் உன்னைத் தீண்டுகின்றன, காயமே இல்லாமல்,
ஒரு வினாடி உன் மனதை நிற்கச் சொல் மனதை வெற்றிடமாக்கிப் பார் உன்னில் பனித்துளிகள் நிரம்பும் கனித் துளிகள் கசியும்
நீ புன்னகை பெறும் போது. உன்னில் மல்லிகை வாசம் நிறையும்
2GD_Dర தத்துவங்கள்
- EPEGGlgi Marle
போது.
வெற்றிமாலை நீ விளைவிக்கின்ற போது. சந்தோச சமுத்திரம் செய்கிறாய்
நீ உனக்கு இனிக்கின்றாய். உன் மனம் பூவாக மாறுகிறது. உன்னைப் பற்றி நீயே உனக்குள் விமர் சனம் எழுது
உன் பழுதுப் பக்கங்களை நீ அகற்ற லாம்!
மனதை நீ மரியாதைக்குரியதாக ஆக்கு கின்றபோது மரியாதையே முகமாகக் கிடைக் கிறது உனக்கு,
கல் மனதில் பூக்கள் பூப்பதில்லை. உனக்குள் வசிக்கின்ற இந்தச் சக்திக்கு நீ புத்தி ஊட்டும்போது.
உன் ஆயுள் ஆனந்தத்தை அபகரிக் கிறது.
நீ பாரங்களைக் கடந்து செல்வாய், பாறைகளைச் சேறாகப் பிசைந்து வெல்வாய் உனது சுமைகள் நீர்க்குமிழிகளாகும். உன்னைச் சுற்றி வேலி செய் உனக்குள் சலசலப்புக் கேட்காமல் சுவர் எழுப்பு!
நீ உனக்குள் பூஞ்சோலை வளர்க்கும் போது புன்னகை உன்னைக் கைப்பற்றும்,
மரங்கள் நகர்ந்தால், நடந்தால் அவை இயற்கையைவிட்டு நீங்கிவிடுகின்றன. ஆனால், அவை ஒற்றைக்காலில் உறுதியாக நிற்கின்றன. இப்படி மனதுக்கு வேர் கொடு தியானம் உன் மனதுக்கு வேர் வழங்கும் இறைபக்தி உன்மனதைக் கலைக்காமல் காவல் செய்யும்.
உண்மை, நேர்மை உன் மனதுக்கு விழுதுகள் தரும்,
நினைவுகளைச் சலவை செய்து சேமி எண்ணங்களைப் பரிசோதனை செய்து அனுப்பு
நீ உன் மனதின் சக்திக்கு நிலாச் செய் யும் போது மனம் குரங்கிடமிருந்து விடை பெறுகிறது. மனம் ஒரு மலராக மாறுகிறது.
V
ע&\ \ J.

Page 20
Dastas 12 vs.
வேலைப் பளுவோடும் பலத்த சுமை களோடும் லாபிர் வீடுநோக்கி செல்கின் றான். லாபிர் எப்போது வருவான் என்ற ஆவலோடும், ஆதங்கத்தோடும் வாசல் வந்து பார்க்கின்றாள் அவன் மனைவி சுமையா. ஆம். எத்தனை தடவை இந்த மனிசனிடம் ஒதியாச்சு! இன்னும் ஓர் முடிவில்லாமல் சுமை விளங்காத வராயிற்றே என்ற ஆதங்கம் அவளுக்கு லாபிர் வீடு வருகின்றான். "என்ன! சுமையா. பலத்த யோசனையோடு நிற்கிறே" என்றானே. வெடித்தது எரிமலை, "ஆமா, எனக்கு மட்டும்தான் யோசனையும், கடமையும். நீங்க இன்னும் விளையாட்டுப் பிள்ளையாக வலம் வாங்கோ! ம்." என்று அழுதாள்.
"இங்க சுமையா" என்னன்று சொல் லிட்டு அழுங்க. "வந்தும் வராம இருக் கும் போது ஒப்பாரியை ஆரம்பிச்சிடு வீங்களே!" என்றான் லாபிர்.
"ஆமா! நான் ஒப்பாரிதான் வைக்கி றேன்." ஓங்களை கட்டின காலம் தொட்டு. நான்கு குமர்கள் வீட்டில முடங்கிக் கிடக்காங்க. நம்மட உம்முக்கு இளக்கமா! நாம. அவ ஒரு கொமரை கரை சேர்த்து, அடுத்த குமருக்கும் வழி தேடிட்டா அவட்ட என்ன சொத்து இருக்கு? நாளைக்கு கல்யாணமாம். போய் வாயார உண்டு ஏப்பம் விட்டு வாங்க!" என்றாள்.
"ஒஹற் அது வா! அவ என் ஒன்ன விட்ட தங்கச்சிதான். ஆனா, அவக்கு
அல்லாஹ் நாடிட்டான். வழியை காட்டிட் டான்! ம் என்ன செய்வது நாமளுந்தான் பார்க்கிறோம் அல்லாஹற்ட கருணை நமக்கு எட்டல்லக் என்ன செய்ய சுமையா! அல்லாஹ் நமக்கும் வழியைக் காட்டாமலா விடுவான். விடுங்க."
"எத எத விடச் சொல்றீங்க? அவங் களுக்கு உதவி செய்தது யாரு தெரியுமா? உங்கட கூடப்பிறந்த நானா மரைக்கார்தான். நீங்க ஏதோ சின்ன பிரச்சினையால அவர்ட போறதில்லை. உங்கட வருமானம் போதாது. ஆக, நம்ம குமரு வீட்டில முடங்கி கிடக்கத்தான் வேணும். உங்கட ரோசத்தை விட்டிட்டு, போய் உதவிக் கேட்டா செய்யாமலா விடுவாரு என்ன ரோஷமோ" அலுத்துக் கொண்டாள்.
"இந்தா பாருங்க சுமையா, நானா மரைக்கார்ட கதையை மட்டும் இழுக்கா தீங்க. அவரு எனக்கு செய்தது என்னால எப்படி ஜீரணிக்க முடியும் சொல்லுங்க”
"ம். பெரிசா என்னத்தை ஏசினாரு அவரு உங்க கூடப்பிறந்தவரு தானே. மன்னிச்சா என்ன? நம்ம மார்க்கம் என்ன சொல்லுது புரியாதவரா இருக்கிறீங்களே." "சுமையா புரியாம பேசாதீங்க" என்ட வளவை அகதியா அந்ாதைகளாக வந்த அந்த இலியாசுக்கு கொடுத்தன். அது அவருக்கு கோபம். ஏன் அவருக்கு காணி இல்லையா? ஏன் என்ன நாலு பேருக்கு மத்தியிலே தரக்குறைவா ஏசணும். அவர்ட பணம் இருக்கலாம். மனசு இல்லை. என்
முகத்திலயும் முழிக்க கும் வராத நீ என் சு முழிகிற்றன் என்றாே அவர்ட போக. வேண்
நமக்கு வழியை "அவருக்கு காணியை
"அடிமேல் அடி விழுந்தால் அம்மியும் நகரும்; ஆனால் நீ இம்மியும் நகர மாட்டேடா." என்று தாய் மாமன் சொல்லக் கேட்டு மனம் வருந்தினான் மூசின், இது அவனுக்கொன்றும் புதிதானதல்ல; மாமாவின் வசை மொழிகளைக் கேட்டுக்கேட்டே அவனுக்குப் பழக்கமாகி விட்டது. எடுத்ததற்கெல்லாம் அவனை வைவதும் பிறரு டன் ஒப்பிட்டுப் பேசுவதுமே அவரது வாடிக்கையாகி விட்டது. பள்ளிப் பருவத்திலிருந்து தொடங்கிய இந்தக் குத்தல் பேச்சு இன்று வரை தொடரத்தான் செய்தது. அவன் படிப்பில் மார்க்கு குறைவாக வாங்கிவிட்டால் போதும், "சரி. இந்த வாட்டி பரவாயில்லை, அடுத்த வாட்டி இன்னும் ஜாஸ்தியா மார்க் வாங்கணும் என்ன.” என்று அவனைத் தட்டிக் கொடுப்பதற்குப் பதிலாக "உனக்கெல்லாம் எங்கேடா படிப்பு ஏறப்போகுது. மர
மண்டை எதிர் வீட்டுச் சிக்கத்தர் பையனைப் பார். நூற்றுக்கு நூறு மார்க்கு வாங்கியிருக்கான்லே! ராவுத்தர் தம்பியைப் பார், படிப்புல சூரப்புலி அவேன். நீயும் இருக்கியே வெங்காயம்" இப்படி அவனை இழிந்துரைத்து பேசுவதே அவரது சுபாவமாகி விட்டது. இவ்விதம் பேசுவதால் அவனது மனம் வாடுமே என்ற கவலை அவருக்கு அறவே கிடையாது. அவரது வெட்டிப் பேச்சும் ஏளனச் சிரிப்பும் அவனுள்ளத்திலே ஒரு தீப்பொறியை முட்டியது "என்றேனும் ஒருநாள் நானும் சாதித்துக் காட்டுகிறேன் பார்." என்று அவனது ஆன்மா அறைகூவலிடும்.
மக்கு மாமாவுக்கு மண்டையில் மசாலா கிடை யாது அவர் ஏதோ பெரிதாய் சாதித்துக் கிழித்து விட்டவர் போல் பேசுவதும் பாசாங்கு காட்டுவதும் கண்டு அவன் விசனமடைவான். சரி "பார்க்கலாம். எனக்கொரு காலம் வராமலா போய்விடும்" தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொள்வான். அவனில் சதா குறை காண்பதானது மாமாவுக்கு 'சக்கரைப் பொங்கல் புசிப்பது போன்ற விடயமாயிருந்தது. ஊரில் உள்ளவர்களைத் தரம் பிரித்து எடைபோட்டுப் பார்ப்பதிலும் அவர்களைக் கணிப்பிட்டு பேசுவதிலுமே அவரது காலமெல்லாம் கரைந்து போய், கடைசியில்
2.
கொள்வதால் அவனை சாதனையாளனாக்கி விடலா
கோபம்தான்."
வாழ்க்கைய்ை கோட்டை விட்டுவிட்டு புலம்பிடும் அவ ருக்கு நரை விழுந்ததுதான் மீதம் சின்ன வயதிலிருந்தே மற்றவர்கள் முன்னிலையில் அவனில் குறைகண்டு குற்றம் கூறிக் கூறியே அவன் மனோ நிலையில் பெரும் பாதிப்பை உருவாக்கியதும் அவரே. குழந்தைகள் மன தைப் புரிந்துகொண்டு அவர்களை அணுகிடும் 'சைக் காலஜி தெரியாதவர். ஏதோ இவ்வாறு தான் நடந்து
ܕ ܐ *
மென்ற ஓர் எண்ணம் அவருக்கு தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன்’ என்பர். ஆனால் அவரைப் பொறுத்த வரையில் இருபது வயதாகியும் முசின், அரை டவுசர் போட்ட சிறு பையனாகத்தான் இன்னும் அவர் பார்வையில் தெரிந்தான். அந்தக் காலத்து 'எஸ் . எஸ் - ஸி வரை அரையும் குறையுமாகப் படித்த மாமாவின் குண்டக்க மண்டக்க பேச்சினால் அவனுள் தாழ்வு மனப்பான்மையை மட்டுமே வளர்க்க முடிந்ததே தவிர, அவனது முன்னேற்றத்துக்கு ஊக்கியாக எதுவும் செய்ய இயலவில்லை முசினின் பெரியப்பா பையனொ ருவன் தலைநகரிலிருந்தான். பாடசாலை விடுமுறை நாட்களில் ஊர் பக்கம் அவன் வருவது வழக்கம், அவன் வரும்போதெல்லாம் அவனது 'உடை, நடை, பாவனை களைக் கண்டு ஏமாறும் மாமா, அவனை முன்னு தாரணம் காட்டியே மூசினை எடுத்தெறிந்து பேசுவார். "ஆஹா. பிள்ளையென்றால் இவனல்லவோ பிள்ளை என்ன சமத்தா இருக்கான்." என்று மெச்சுவதும் அவன் புகழ் பாடுவதுமே அவரது வழக்கமாகி விட்டது. சில சமயங்களில் ஒருபடி மேலே சென்று "நீ அவனது சிறு
நீரை வாங்கிக் குடிக்கணும்டா' என்று இளக்கார
மாகக்கூட அவர் சொல்வதுண்டு.
முசினுக்கு படிப்பிலிருந்த நாட்டத்தையும் விட
தி s
(0)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

fe
ாத, என் மையத்துக்
சுமையா விடுவதாக இல்லை. "இந்த முறை நானா ஹஜ்ஜிக்கு போராரு தெரியு மில? எதுக்கும் ஒருக்கா போய் முஸாபா செய்து வழி அனுப்பி கேட்டுப்பார்க்கிறது" என்றாள். பிறந்தவன் இல் "சுமையா, வேற கதை இருந்தா கதைங்க. நானா மரைக்கார்ட கதை மட்டும்
ர எந்த முகத்தோடு டாம் விடு அல்லாஹ் வேணா நான் பொல்லாதவனா
-3 ஆமா. 4226,PTGÄ, III
பயந்துதான் போனாள். இதுக்கு மேல கதை வச்சா பூகம்பமே வெடிக் கலாம் சாந்தமானாள்.
இரவு பத்து மணி இருக்கும் , வாசல் கதவை யாரோ தட்டிக் கூப்பிடுவது போல உணர்ந்த லாபிர், அங்கே இலியாஸ் நிற் பதைக் காணுகின்றான்.
கூறி
தேவையா?" என்றான். "இல்ல, லாபிர்! நீங்க எனக்கு நிறைய உதவி செய்தீங்க! உங்கட வளவு காணியில ஒரு (துண்ட அகதியா அல் லல்பட்டு வந்த எங் களுக் தவணை
ჯ2×2× Jமுறையல குறைநத விலையில தந்தீங்க. என்னால உங்கட நானாட உறவும் முறிந்தது. அவருக்கு வளவை கொடுக்கல என்ற காரணத்தால
காட் டுவான். ஆமா பக் கொடுக்கல அந்த
இன்று நீங்க ஒரு பக்கம், அவங்க ஒரு பக்கம் என்று வாழுறிங்க. "இதற்கு கைமாறா நான் உங்களுக்கு செய்ய வந்தன், ஏற்பீங்களா?”
"இந்தா பாருங்க இல்யாஸ், நான் என்னத்தை பெரிசா செய்தன்? என் வளவை உங்களுக்கு இனாமா தரலியே" என்றான்" "இல்லதான் ஆனா நாங்க "அகதி" என்ற முத்திரை பதித்தவங்க, உண்ண உணவின்றி, இருக்க இடம் இன்றி நிர்க்கதியா வந்தோம். ஆதரவு தந்தீங்க. என் மூத்த மகன் வெளிநாட்டில் இருந்து இப்பதான் வந்திருக்காங்க. அவங்களுக்கு திருமணம் முடிக்க எண்ணி இருக்கன், அதான் உங்கட மகள் ஸஜ் ஹாவை கேட்டு முடிப்போம் என்று தான் வந்தன். ஏதோ என் மனசுல உறுத்தல், அகதியான எங்கட உறவை ஏற்பீங்களோ என்ற ஆதங்கந்தான்" என்றார் இல்யாஸ், "என்ன இல்யாஸ். என்ன கதை இது நீங்க அகதியா வந்தது உண்மை தான். ஆனா நீங்களும் மனுசர்தானே! அல்லாஹ எனக்கு ஒரு வழியைக் காட்டுவான் என்று நம்பி இருந்தன். ஆமா! எனக்கு அல்லாஹ் வழியைக் காட் டிட்டான்" என்றான். அப்போ எனக்கும் சந்தோஷம். எனக்கு உங்க மகளை மட்டுந்தாங்க ஒரு சீதனமும் வேணாம். பொம்பிளை பிள்ளை இல்லா எனக்கு என் பிள்ளை போல பார்த்துக்குவன்." என்றார் இல்யாஸ்,
அனைத்தையும் கதவு இடுக்கில் நின்று பார்த்துக் கொண்டிருந்த சுமையா பூரித்துப் போனாள்.
6) ாயிருந்தது - அதற்கு மரபு வழிகூட ஒரு காரணமாய் இருந்திருக்கலாம். வாணிபத்தில் நிறைய சாதிக்க வேண்டுமென்பதே அவ னது இலட்சியம். நேரம் பொன்னானது என்பதை அவனறிவான். அறிவிலிகளின் பேச்சுக்கு செவி சாய்க்காமல் தன் வழி தனி வழி'என அவன் தன் இலட்சியத்தை நோக்கி நடந்தான். இடையில் பல குறுக்கீடுகள் - தடைகள் - சதி - சூழ்ச்சிகள் என எல் லாம் கடந்து வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட படித்தரத்தை எட்டினான். பணமோ பதவியோ நம் வசமிருந்தால் பாசம் காட்டி சொந்தம் கொண்டாட ஆட்களா இல்லை இங்கு? அவனது சொந்த அனுபவத்தில் இதனை நன்குணர்ந்தும் கொண்டான். ஒரு காலத்தில் அவனைத் தூற்றினோர் . இகழ்ந்தோர் – ஓரம் கட்டியோர் எல்லோருமே இப்போது அவன் உதவி நாடி அவன் வீட்டு வாசலில் தவமிருக்கும் நிலைமைக்கு காலமும் அவனது கடின உழைப்பும் அவனை வாழ்க்கையில் உயர்நிலை எய்தச் செய்தது "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்" எனும் குறள்படி வாழுமளவுக்கு அவன் பக்குவமடைந்து விட்டான் இப்போது 'காலந்தான் எவருக்காகவும் காத்திருப்பதில்லையே அதனை உரிய நேரத்தில் தகுந்த முறையில் பயன்படுத்திக் கொள்வோரே வாழ்க்கையில் வெற்றியடைய முடியும் என்பதனை அவன் தனது திறமையால் நிரூபணமாக்கினான்.
கால இயந்திரம் சுழன்றது. மாமாவின் மகளை பெரியப்பாவின் பையன் கடிமணம் புரிந்துகொள்ள, மாமாவும் அவர்களுக்குப் பக்கத்துணையாக தலை நகரிலேயே தங்கிக் கொண்டார். சில நாட்களில் தனது அருமை பெருமையான மருமகனாரின் திருவிளை யாடல்கள் மெல்ல மெல்ல அவருக்குத் தெரியவரவும் மனிதர் அதிர்ச்சியடைந்தார். அவர் நினைக்கவே இல்லை "அவன் இப்படி இருப்பானென்று. 'பசுத்தோல் போர்த்த புலியின் தில்லு முல்லுகள் வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்த போதுதான் மாமனாருக்கு மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்ற உண்மையும் புரிய ஆரம்பித்தது. எப்போதும் அவனையே முன்னுதாரணம் காட்டி மூசினை நையப்புடைத்து வந்த மாமனாருக்கு இப்போதுதான் வெளுத்ததெல்லாம் பாலுமில்லை, இருண்டதெல்லாம் பேயுமில்லை என்பது புலனாயிற்று. பொறிக்குள் மாட்டிக் கொண்ட எலியாட்டம் மாமா தவித்தார். பாவம் சொந்த மருமகனையே நம்பாது சதா அவன் மீது குற்றம் கண்டு குறை சொல்லிக்கொண்டிருந்தவருக்கு அசல் எது நகல் எது என்பதை காலம் புகட்டியதும் அவமானத்தால் தலை கவிழ்ந்தார்.
அன்றொருநாள் எதேச்சையாக மூசினை அவர் சந்திக்க நேர்ந்தபோது நடந்ததையெல்லாம் சொல்லி கவலையுற்றார். தாம் ஏமாந்து போய்விட்டதாகக் கூறினார். "தம்பி நான் மனசால் கூட நினைக்கலப்பா இந்தப் பயல் இப்படி மோசடி பண்ணுவான்னு. இவன் திட்டம் போட்டே எங்களையெல்லாம் ஏமாத்திட்டான் பாவி" அவரது ஆதங்கம் கண்டு முசின் அவரைத் தேற்றினான் "என்ன பண்ணுறது மாமூ! உங்க பொண்ணு அவனுக்கு வாழ்க்கைப்பட்டு போயிருக்காளே! எதுவானா லும் நாலு சுவருக்குள்ள வெச்சு முடிவெடுக்கிறதுதான்
Loui
Ꮭ) J ᎯᏂ
(யாவும் கற்பனை)
بنابراهی
த்திசாலித் தனம். இந்தமாதிரி மூணாவது மனுஷர் கிட்ட சொல்லித் திரியிறதால என்னாகப்போகுது? பேசாம அவனை மெல்ல 'காம்பிரமைன்ஸ் பண்ணிப்பாருங்க' என்றான் மூசின் "அட போப்பா நீ வேற கம்ரமைன்ஸாவது கத்தரிக்காவாவது. அந்தக் கிரிமினல் பயல் கூட எனக்கென்ன பேச்சு" ஆத்திரத்தில் மாமாவின் முகம் சிவக்கவும், "சரி மாமு அமைதியா இருங்க; அவசரப்படாமல் நல்லா யோசனை பண்ணி ஒரு முடிவெடுங்களேன்" என்று ஆறுதல் கூறினான் முசின், மாமா கண்கலங்கி பெருமூச்சு விட்டார். மனம்திறந்து அவனுடன் பேசினார்.
"தம்பி உன்னை நெனைக்கும் போது எனக்கு ரொம்பப் பெருமையா இருக்குதுப்பா ரொம்பப் பெருமையா இருக்கு. உன்னுடைய திறமையை - நேர்மையை சரியா எடை போட நான் தவறிட்டேன்ப்பா வார்த்தைக்கு வார்த்தை அந்தப் பயல் கூட உன்னைய ஒப்பிட்டுப் பேசினன் பாரு; அதுக்கு கிடைச்ச தண்டனைதாம்பா இது எனக்கு நல்லா வேணும் . உன் மனசை எத்தனை வாட்டி நான் நோகடிச் சிருப்பேன் அதுக்காக நான் இப்போ ரொம்ப வேதனைப் படுறேன்பா! தயவு செய்து என்னைய மன்னிச்சுக் கோப்பா" அவர் மனம் வருந்துவதைக் கண்டு "என்ன மாமு இது கோழி மிதிச்சு குஞ்சு சாகுமா என்ன? கவலைப்படாதீங்க, எப்பவுமே மத்தவங்களோட நம்மை ஒப்பிட்டுப் பார்க்கவே கூடாது. உருவத்தில் ஒருத்தனைப்போல் ஒருத்தன் இருந்தாலும் கூட உள்ளத்தால் ரெண்டு பேருமே வேறுபட்டிருப்பாங்க இதுதான் "லாஜிக்'- ஆண்டவன் ஒவ்வொருத்தருக்கும் ஒரு திறமையைக் கொடுத்திருக்கான், சந்தர்ப்ப சூழ்நிலை சாதகமா அமையும் போது எல்லாமே கை கூடி வரும், அவ்வளவுதான்." ஒரு குட்டி உபதேசம் செய்தான் முசின்,
"ஆமாப்பா நீ சொல்லறு வாஸ்தவம்தான். மனுஷனை மனுஷன் எடை போடுறது தப்புனு இப்போ புரியுது எனக்கு. இந்தப் பூனையும் பால் குடிக்குமானு நெனைச்சேன் குடிச்சிடுச்சே - என்னதான் இருந்தாலும் நீ எவ்வளவோ மேல் உனக்கும் அவனுக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது இப்போ" என்று அவர் 'பஞ்ச் டயலாக் பேசவும், குறுக்கிட்டு முசின் சொன்னான்: "என்ன மாமு இது நான் இப்போதானே சொன்னேன் யாரையும் யாரோடும் ஒப்பிட்டுப் பேசாதீங்கணு மறு படியும் மறுபடியும் அதைத்தானே சொல்றீங்க. இதே வாயாலதான் அன்னைக்கு என்னைத் தாழ்த்தியும் அவனை உசத்தியும் பேசினிங்க, இப்போ அதையே ‘உல்டா பண்ணி பேசுறீங்க வேணாம் மாமு, இதோட விட்டுகுங்க 'அவனைப் போல நானோ, என்னைப் போல அவனோ ஒருக்காலும் இருக்க முடியாது. "ஏன்னா. நான் அவனல்லவே இதைத்தான் நான் அன்னைக்கும் சொன்னேன். இன்னைக்கும் சொல்றன். புரிஞ்சுகுங்க."
அவனது வார்த்தைகளில் தொனித்த உண்மை அவர் உள்ளத்தை ஊடுருவி உறுத்தவுமே அவர் மேற்கொண்டு பேச நிராணியற்று குற்ற உணர்வோடு அவனிடமிருந்து விடைபெற்றார். "நான் அவனல்ல" என்ற வார்த்தை மட்டும் உச்ச ஸ்தாயியில் அவர் செவிகளில் எதிரொலித்துக் கொண்டிருந்தது
Dтј.09 - 15, 2006

Page 21
2ܐܕ eHSJA AAAA SAShSh A SJ AAA SSAShS A SASAS AAAA qSMSJh AAAS مسیر رس پسر اریکس پییر میرس
م۔م۔ سمیہ۔۔۔۔۔۔۔ سمر\
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
O O O O. O. OS சிந்தித்துப் பார்க்க. KO (குறள்சொல்லும் வாழ்க்கைத் தத்துவம் எவ்வளவைத்தான் கொடுத்தாலும் திருப்திப்படாத மனித உள்ளம் இயற்கை யிலேயே ஏற்பட்டதா? அல்லது சமூகச் சூழல் காரணமாக ஏற்பட்டதா? என்ற கேள்வி சிந்திக்கும் மனித வர்க்கத்தைச் சார்ந்தவர்களுக்கு பெரும் தலையிடியாகத்தான் இருக்கிறது.
மனிதன் எதையும் தனக்குரியதாக்கிக் கொள்வதற்கே முனைகிறானே அன்றி, மற்றவருக்குக் கொடுத்துதவும் எண்ணம் இருப்பதில்லை இருந்து
விட்டால், அவன் பலருடைய வாழ்த்துக்களுக்குப் பாத்திரமானவனாகி விடுகிறான். உலகில் 'பசி என்னும் கொடுமையும் அற்றதாகிவிடுமே!
பெற்றுக் கொண்டி வர்மனின் மனதில் வுக்கு மகிழ்ச்சி ( ணம் அரசர், அ6 யில் காண வந் பரிமாறிக் கொன
னைப் பாராட்டிவிட் லிருந்து பார்த்தா எவ்வளவு பற்றும், திருக்கிறார் என்ப தொடங்கினான்.
"தானம் தவம்இரண்டும் தங்கா வியஉலகம் வானம் வழங்கா தெனின்'
குறள் - 19
வானம் பொழியாமலிந்து விட்டால் கொடையோ அதனைக் கொண்டு வாழ்பவர்களின் வாழ்க்கையோ நடைபெறாது போய்விடும். ஆனால், வானம் தான் மாரியை வாரி வழங்குகிறதே! கைம்மாறு கோருகிறதா? மனிதன் மட்டும் ஏன் கைம்மாறு கோருகிறான்?
2x புலிகள் தங்களது அரசியல் பணியை வடக்கு, கிழக்கில் ஆரம்பித்து விட்டார்கள் என்கிறேன். நீர் என்ன சொல்கிறீர்?
-வை.தங்கராசா, வட்டுக்கோட்டை
பூ. இதென்ன பெரிய கண்டுபிடிப்பு - யாழ்ப்பாணத்தில் மாணவர்களின் கல்விக்கு மூடு விழா நடத்தப்படுவதையும், மட்டக்களப்பில் இனந்தெரியாத நபர் மீண்டும் ஆள் சுடத் தொடங்கியிருப் பதையும் வைத்துக்கொண்டு கண்டுபிடிக்க முடியாதாக்கும்.
43:5త్ర, */0} e
28 சர்வகட்சி மாநாட்டிற்கு ஏன் தமிழ்
கூட்டமைப்பை அழைக்கிறார்களில்லை அதுவும் கட்சிதானே?
த.தெய்வேந்திரன், வவுனியா,
சுயமாகச் சிந்தித்துப் பேசக்கூடிய கட்சிகளைத்தான் கூப்பிட்டார்கள். இவர் களைக் கூப்பிட்டால், சொல்லுவதை யெல்லாம் கேட்டுவிட்டு வன்னியில் கேட்டுவிட்டுத்தான் பதில் சொல்லுவோம் என்பார்கள். அதுவரையில் மாநாட்டைத் தள்ளிப்போட இதென்ன ஜெனீவாப் பேச்சு வார்த்தையா? இல்லையே. அம்புகளை நோகாதீர்கள்.
●●エきっ* ○*
|நினைக்கிறீர்கள்?
2.ஜெனீவாவுக்குப் பேச்சுக்குப்போன புலிகள் வரும்போது 500 கோடி ரூபாவை கப்பமாக அறவிட்டுக் கொண்டுதான் வந்துள்ளார்கள் என்று கூறப்படுகிறதே?
து.செந்தூரன், கல்லடி
வரியாகவோ, கப்பமாகவோ வெளிநாடுகளில் வாழும் நம்மவர்களிடம் பணம் பெறப்பட்டது என னவோ உண்மைதான் அதற்காக 500 கோடி என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான் என்று நினைக்கிறேன்.
4a3:3లై, */06/
20 சிந்தியா தென்றல் வானொலியில் மாலை 6.30 மணிக்கு இதய வீணை என்றொரு நிகழ்ச்சி ஒலிபரப்பாகி வருகி
றதே, கேட்டிருக்கிறீரா?
செதாமோதரம்பிள்ளை, காரைநகர்,
உண்மை, நேர்மை, நடுநிலைமை, துணிச்சல் என்றெல்லாம் கூறிக்கொண்டு உடனுக்குடன் செய்தி தருபவர்கள், தெரிந்தே தவறவிடுகின்ற விடயங்களைத் தேடிப்பிடித்து இரண்டு மணிநேரத்துக்குள் தந்துவிடவேண்டும் என்ற முயற்சியும் நேரம் போதாமையும் ஒரு சவாலாகவே தெரிகிறது. நேரம் கிடைக்கும் போது கேட்கிறேன்.
3ே:இg, உ(676
2x "ஆதி" வரும் வரை வெற்றி
நாயகன் என்று விஜயை போற்றித் திரிந்தவர்கள் "ஆதி" தோல்விக்குப் பிறகு மோசமாக விமர்சிப்பது மட்டுமில்லாமல் நஷ்ட ஈடும் தரவேணும் என்று கூறி வருகிறார்களாமே?
-சி.பரிமளாதேவி, தெஹிவளை.
விஜய் தான் சொல்லியிருக்கார்: "வாழ்கை ஒரு வட்டம், அதில் மேலே இருப்பவன் கீழே வருவான்; கிழே இருப்ப வன் மேலே போவான்' என்று வெற்றியும் அப்படித்தான் என்பதை விஜய் புரிந்து
கொண்டிருப்பார்.
42-మాత్ర, &4578
212 சிந்தியா, கடவுள் இருக்கிறாரா, இல்லையா? நம்பலாமா, இல்லையா? ஏற் கனவே குழம்பிப் போயுள்ளேன் நீங்களா வது குழப்பாமல் பதில் தரவும்.
-மு.மதிவண்ணன், சிலாபம்,
இருக்கிறார் என்பவரோடு எனக்குக் கருத்து முரண்பாடும் இல்லை; இல்லை என்பவரோடு எனக்கு கருத்து பேதமும் இல்லை. உலக இயக்கத்திற்குப் பின்னால் ஏதோ ஒரு சக்தி உள்ளது என்பதில் உங் களுக்கு ஏன் இத்தனை குழப்பம் அதுசரி நீங்கள் குறிப்பிட்டவர் எப்படி இருப்பார்
என்று நினைக்கிறீர்கள்.
43- నత్ర, &46 a
48 தமிழகத்தில் தி.மு.க.வினரால் வையகக் கோமாளி என சித்திரிக்கப்படும் வைகோ.வின் கட்சித் தாவல் பற்றி என்ன
-போ.சிவநாதன், றம்பைக்குளம்,
தொகுதிப் பங்கீடுகள் சில சமயம் கொள்கைகளைக்கூட இரண்டாம் பட்ச மாக்கி விடுகின்றன என்பதற்கு இது இன் னொரு உதாரணம், முதல் உதாரணம். நம் நாட்டிலேயே நடந்து கொண்டிருப்ப
ܐ ܕܐ தால், இதிலெல்லாம் நூறு வீதம் அரசியல் பூஜ்ஜியம் வீதம் மக்கள் சேவை.
చూసావ్రా, • (67
21 சிந்தியா, உங்கள் கவிதை கேட்டு நீண்ட நாட்களாயிற்று. எனக்காக ஒன்று பிளிஸ்?
அதே நேரத்தில் நினைவும் அடிக்க மின்னல் போல் தோ னால் தடுக்க முடிய அன்றொருநாள் மேகவண்ணக் கூந்த போய், அவன் பாதத்
(
எடுப்பதற்குச் செண் வியை நாடியிருந்தான் காட்டிய போது சென போய்விட்டாள். ' இவ்வளவு ஆழத்துக்கு ருக்கிறதே! நீங்கள் நினைத்துக் கொ6 என்றவள், அவன் க மடியில் வைத்துக்கெ பதற்கு ஏதேதோ ெ தாள். இவைகளையெ டாமல் பார்த்துக் ெ வர்மனுக்கு தன்காலி இவ்வளவு கலங்கு நினைத்த பொழுது 6
-5,乐
நட்புக்காக நானு
எனக்காக விழி வீங்க நண்பர்கள் போனார்கள்
நான் கொடு திருப்பித் த | சீ. கொடு
கலாம்.
ܘܶܐ܂
212 வாழ்க் களையும், அ படித்தவர்கள் செ கோட்டை விட் அவர்களுக்கு
வுரை என்ன -வாநிதர்
!)
அறிவுரையெ தெரியாது. ஆன விடயங்கள் எ வாழ்வின் இழு "வதில்லை. வெ தைத் தெரிந்துகொண ஒட்டப் பந்தயத்தில் ஒருவர் தானே வெ ஆகவே மனத்திடம், தேவையான பொறு என்பவற்றையெல்லா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மனையில் சிகிச்சை நந்த தளபதி அருள் என்றுமில்லாத அள நான்றுவதற்குக் கார னை மருத்துவமனை , சுகதுக்கங்களைப் துமல்லாமல், அவ
SqqSSJJ AAAS SqASAJ AAAASS SJJ A SqSAJ AqSqSq SSS
கரையே இல்லை. அந்த மகிழ்வின் தூண்டு தலால் அவனை அறியாமலேயே அவள் கையைப் பற்றினான். அவன் கையைத் தட்டிவிட்ட செண்பகவல்லி, "என்ன இது? முள்ளை எடுக்க விடமாட்டீர்கள் போலிருக் கிறதே! எவ்வளவு ஆழமாகப் பாய்ந் திருக்கிறது" என்றாள். அவள் முகத்தை
jELOT 2-cielen OEgg
ப் போனதுதான். இதி
அரசர் அவன் மீது நம்பிக்கையும் வைத் தை அவன் உணரத்
தன்முகத்துக்கு நேராகத் திருப்பிய அருள் வர்மன் "என் இதயத்தில் நீ பாய்ந்திருக்கும் ஆழத்தை விடவா காலில் முள் பாய்ந் திருக்கிறது' என்று சொன்ன மாத்திரத்
میرسیمیر عمری بسر میرسد.
முற்பட்டபோது, அருள்வர்மனின்
இரும்புக் கரங்கள் அதைத்தடுக்கவே |
செண்பகவல்லியின் வேல் விழிகள் அவன் | முகத்தை ஏறிட்டன. அந்தப் பார்வையில் ஏன் எனக்கு அந்த உரிமை இல்லையா என்ற கேள்வி மட்டும்தான் புரியும் படியாக இருந்தது. "வேண்டாம் செண்பகவல்லி காடு மலைகளையெல்லாம் கடந்தும், களங்களைக் கண்டும், அலுத்து மரத்துப் போயிருக்கும் எனது பாதங்கள் செம்பஞ்சு | போன்ற உன் தொடையில். எவ்வளவு நேரம்? அதை நினைக்கவே என் இதயம் |
வலிக்கிறது."
செண்பகவல்லியின் டி அவன் மனதில் ன்றி மறைவதை அவ
வில்லை. செண்பகவல்லியின் லுக்கு மலர் பறிக்கப் தில் தைத்த முள்ளை
ருவத
6
பகவல்லியின் உத 1. அவன் பாதத்தைக் ன்பகவல்லி துடித்துப் ஐயையோ! என்ன ந இந்த முள் தைத்தி விளையாட்டாகவா ண்டிருக்கிறீர்கள்?" ாலைத் தூக்கி தன் ண்டு முள்ளை எடுப் சய்து கொண்டிருந் பல்லாம் கண் கொட் 5ாண்டிருந்த அருள் ற்பட்ட முள்ளுக்காக கிறாளே! என்று ற்பட்ட மகிழ்ச்சிக்கு
திலேயே அவன் கையிலகப்பட்டிருந்த
அவளின் நாடியை வெடுக்கென்று அகற்றிக் கொண்டு, "நான் உங்கள் இதயத்தில் பாய்ந்த முள்ளாகிவிட்டேனோ? அதனால் தான் உங்களுக்கு இதயத்தில் பொறுக்க முடியாத வலி ஏற்பட்டுவிட்டதாக்கும்" என்று சிணுங்கினாள். அருள்வர்மனுக்கோ பெரும் சங்கடமாகிவிட்டது. "செண்பகவல்லி! காலில் குத்திய முள்ளை எடுத்துவிடு வதுபோல் என் இதயத்தில் ஆழமாகப் பாய்ந்திருக்கும் உன் அண்பையும் எடுத்துவிடாதே என்று சொல்லவந்தேன்." என்றான். 'போங்கள் உங்களுக்கு எப்போ தும் குறும்புதான். உங்கள் காலில் தைத்த முள் என் இதயத்தையே நெருடுவது போலிருக்கிறது. அதெல்லாம் உங்களுக்கு எங்கே தெரியப் போகிறது? என்றவளின் கயல் விழிகளில் முத்துக்கோர்த்து விட்டதைக் கண்டவன் அவளை அப்படியே அள்ளித் தன் மார்போடு அணைத்துக் கொண்டு, மெதுவாக அவள் கண்களில் அரும்பிய முத்துக்களைத் துடைத்தபடி: "செண்பகவல்லி இன்னும் நீ சிறுபிள்ளை யாகவே இருக்கிறாயே!” என்றான். அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள் "போதும் உங்கள் குறும்பு, முள்ளை எடுக்க விடுங் கள்” என்று, அவன் கன்னத்தில் செல்ல மாகத் தட்டியபடி மீண்டும் அவன் காலைத்
மனைகலந்து மாலை அயர்கம் விருந்து"
'காலமெல்லாம் என் னைக் கண்ணின் இமையாகக் | காத்திருக்கப் போவதும், குடும்பச் சுமைகளைத் தாங்கி | நிற்கப் போவதுமான இந்தப் | |பேருருவத்தைத் தாங்கி ' நிற்பதே இந்தப் பாதங்கள் 1|தானே! அதைச் சில நிமிடங் கள் என் மடியில் தாங்கி யிருக்க நான் கொடுத்து | வைத்திருப்பதே எனக்குப் | பெரும் பேறு. பேசாமல் | இருங்கள்" என்று ஒரு சொற் பொழிவையே நடத்திவிட்டு, அவன் காலை மறுபடியும் | எடுத்துத் தன் தொடையின் மேல் வைத்துக்கொண்டாள். |
அப்பப்பா! அவள் அருள் வர்மனின் காலில் உள்ள முள்ளை எடுக்கும்வரை பட்ட பாட்டைப் பார்க்கும் பொழுது, அவன் மேல் வைத்திருக்கும் அன்புக்குப் பதிலாக உயிரைக் கொடுத்தாலும் போதாதே என்று ஆயிரமாயிரம் தடவை | கள் சொல்லிக் கொண்டதவன் மனம்,
செண்பகவல்லியின் தளிர் விரல்கள் அவன் பாதத்தில் ஊர்ந்து விளையாடிய போது; அவன் உள்ளத்திலே கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்த காதலால் அவனை அறியாமலேயே அவளைக் கட்டியணைத்தான். "அப்பாடி இத்தனை பெரியமுள்ளைக் காலில் வைத்திருக் கிறீர்கள்' என்றவள் அவன் மாப்போடி ணைந்து கொண்டாள்.
இதையெல்லாம் நினைத்த அருள் வர்மன் காலில் தைத்த முள்ளுக்கே அத்தனை துன்பப்பட்டவள், இந்த விழுப் புண்களைக் கண்டால் எப்படித் துடிப்பாள் என்று எண்ணியபோது அவனை அறியா மலேயே கண்கள் பனித்தன. போர் முடி வுக்கு வந்துவிட்டால் அந்த மலர் முகத் தைப் பார்த்து விடலாமே என்று ஏங்கி யதவன் உள்ளம்.
"வினைகலந்து வென்றிக வேந்தன்
குறள் 1268
வேதா, மொறட்டுவ
|ம்
ற்றவர்களும்
அமுததுண்டு
துரோகிகளாகிப்
த்த கடனைத் முடியாமல்காமல் இருந்திருக்
ics, esta
கையின் தத்துவங் னுபவங்களையும் ாந்த வாழ்க்கையில் விடுகிறார்களே
நீங்கள் கூறும்
டின், பாலையூற்று.
ல்லாம் சொல்லத் ால் கற்றுக்கொண்ட லா நேரத்திலும் புக்கு ஒத்துவரு றியின் இரகசியத் - பத்துப் பேர் ஒரு டுகிறார்கள் அதில் றியாளராகிறார் நேரிய சிந்தனை, ம, விடாமுயற்சி > சரியாகத் தீர்
மானிக்கத் தெரிந்து கொண்டால் போதும், வெறுமனவே தேடித்தேடி வாசிப்பதால் மட்டும் வெற்றியடைந்து விட முடியாது.
ఈ:వత్ర, ల40*a
20% தற்போது பல பாவனைப் பொருட் களுக்கு கூடவே இலவச இணைப்பும் வழங்குகிறார்களே சந்தோஷமாயில்லையா? றஞ்சிதமலர், பம்பலப்பிட்டி
நீங்கள் வேறு. எல்லாம் இறால் போட்டு சுறாபிடிக்கும் தந்திரம், கட்டில் வாங்கினால் தொட்டில் இலவசம் என்று கொடுத்தால் நன்றாக இருக்கும் இந்தியாவில் கொடுக்கின்றார்களாம்.
తā:వత్ర, *A**
20 போர் நிறுத்தக் கண்காணிப்புக்
குழு தலைமைப் பதவியை நோர்வேயிட மிருந்து சுவீடன் பெற்றுவிட்டமை பற்றி?
-செந்தூரன், நல்லூர்,
முன்னர் மோதகம்; தற்போது கொழுக் கட்டை
a see Sto
22 அமெரிக்க அதிபர் புஷ் ,
பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாடியதைப் பார்த்தீரா?
எச். சனூஸ்டீன், மாவத்தகம.
கிரிக்கெட் விளையாடுபவர்களையே
தீண்டத்தகாதவர்கள் போல் பார்ப்பவர்கள் அமெரிக்க மக்கள் புஷ்ஷிற்கு துணிச்சல் அதிகம்தான்.
&aks, e49va
214 ஈழ விடுதலைப் போராட்ட
முன்னோடிகளில் ஒருவரும் "ஈழ விடுதலைப் போராட்டத்தில் எனது சாட் சியம்” நூல் ஆசிரியருமான புஷ்பராஜா கடும் நோய் வாயப்பட்டுள்ளார் என்பது உண்மையா?
ம. சிவராசா, வலிவடக்கு,
ஆம். தற்போது சென்னையில் தனி
யார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக் கப்பட்டுள்ளார். சொந்த மண்ணுக்கு வர முடியாத ஏக்கமும் அவரைப் பெரிதாகப் பாதித்துள்ளது. இதுதான் ஓர் மூத்த போராளியின் இன்றைய நிலை.
3ெS, உGர்?
218 கிரிக்கெட் உலகக் கோப்பைக்
காக எத்தனையோ நாடுகள் மோது கின்றன. இந்தியா பாகிஸ்தான் மோதும் போது மட்டும் ஏன் இந்த விறுவிறுப்பு?
ஏ.இசட் இப்திகார், கொழும்பு 15.
இரசிகர்கள் ஆடுகளத்தை கஷ்மீராகப்
பார்ப்பதனால் இருக்கலாம்.
త32-3త్ర, ల46

Page 22
ஸ்போர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ்
ஆடுகளங்களில் மாற்றம் தேவை - ஜெப்ரி பார்கா
ஜெப்ரி பாய்காட் நாக்பூர் டெஸ்ட் குறித்து தனது கருததுககளைக கூறுகிறார்.
நாக்பூர் --டெஸ்ட் போட்டி முடிவு இங்கிலாந்து அணிக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தாவிட்டாலும் தன்னம்பிக்கையை அளித்திருக்கும். புதுமுக வீரர்களான பனேசர், குக் தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர். முதல் போட்டியில் அரைசதம் மற்றும் சதமடித்த வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ள குக்கிற்கு எனது பாராட்டுக்கள். ஹோகர்டின் பந்துவீச்சு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்திய வீரர்களை தனது துல்லியமான பந்து வீச்சால் தடுமாறவைத்தார். சில காலங்களுக்கு முன்பு நான் அவருக்கு ஆலேசனைகள் வழங்கியுள்ளேன். அதில் பேட்டிங் பற்றி நிறையவே சொல்லிக்கொடுத்திருக்கிறேன். அதன் பலன் சமீப காலமாக நன்கு தெரிகிறது. அவரது பேட்டிங் முன்னேற்றம் அடைந்துள்ளது. தற்பொழுதுள்ள சூழ்நிலைகளில் ஒரு பவுலர் சிறப்பாக பேட் செய்வது மிகவும் அவசியமாகிறது. போட்டியின் கடைசி நாளன்று டிராவிட், ஜாபர் திறமையாக பேட் செய்து போட்டி டிராவில் முடிவதை உறுதி செய்தது. கடைசி நேரத்தில் வெற்றி பெற அந்த அணி மேற்கொண்ட முயற்சிகள் பலிக்கவில்லை. ஆடுகளமும் டெஸ்ட் போட்டிக்கு உகந்தது என்று எனக்கு தோன்றவில்லை. உலகின் பல பகுதிகளில் உள்ளது போல போட்டியில் முடிவு கிடைக்கும் வகையில் ஆடுகளங்கள் இந்தியாவில் ஏற்படுத்தப்பட்ட வேண்டும்.
EITINGřGaIGÜĞ, BUT Ugi
மெல்போர்ன் காமன்வெல்த் போட்டிக்காக மெல்போர்ன் நகரில் உச்சகட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துவக்க விழாவுக்கு பலத்த பாதுகாப்புடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் 18ஆவது காமன்வெல்த் போட்டிகள் வரும் 15இல் துவங்குகின்றன. இதில் இந்தியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட 71 நாடுகள் பங்கேற்கின்றன. 4,500க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்க உள்ளனர். மிக முக்கியமான இப்போட்டியை வெகு சிறப்பாக நடத்த அவுஸ்திரேலிய அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்துள்ளது. இதற்காக சுமார் ரூ.3330 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. ულუ) பாதுகாப்புக் காக” சிே மட்டும் ধ8.295 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
விழாவில் பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத், நெல்சன் மண்டேலா, பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக விழா நடக்கும் இடத்தை ஒட்டி, சுமார் 75 கி.மீ. சுற்றுவட்டாரத்தில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்து 200 இராணுவ வீரர்கள் உட்பட, 13 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். இது தவிர, 5 ஆயிரம்
O பிசிசிஐ வீரர்கள் பட்டியல் 46
கிரிக்கெட் வீரர்களின் தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமாகிய மகேந்திர சிங் s தோனி ஒரு படி இறங்கி பத்தானுடன் 4ஆவது இடத்தை தகக வைததுக கொண்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள ஒருநாள்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலியை குறை கூறி இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் கார்டியன் நாளேட்டிற்கு அளித்த பேட்டி தொடர்பாக பயிற்சியாளர் கிரெக் சப்பல் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பதை வாரியத் தலைவர் பவார் முடிவு செய்வார் என்று அதன் செயலர் நிரஞ்சன் ஷா கூறியுள்ளார்
யு.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசியின்
விபரங்களை சரத் பவாருக்கு தான் விளக்கியதாகவும், அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை அவர்தான் முடிவு செய்வார் என்றும் நிரஞ்சன் ஷா கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் புஷ்ஷின் வருகையால் இன்று பணி நெருக்கடியில் உள்ள சரத் பவரர், நாளை இந்த விவகாரம் குறித்து முடிவு எடுப்பார் என்று தான் எதிர்பார்ப்பதாக ஷா கூறியுள்ளார்.
கார்டியன் நாளேட்டிற்கு அளித்த பேட்டியில், சௌரவ் கங்குலியின் வாழ்க்கைக்கும், அவருக்குத் தேவைப்படும் பணத்திற்கும் அணித்தலைவராக இருக்க வேண்டியதன் அவசியம் உள்ளது என்பதை தான்
22
பல் மீது நடவடிக்கை எடுக்க பவார் முடிவு
அறிந்து கொண்டதாக சப்பல் கூறியிருந்தார்.
அது மட்டுமன்றி, பயிற்சியாராக தன்னை கங்குலி பரிந்துரைத்ததற்கு காரணம், அவருடை சொல்லுக்குக் கட்டுப்பட்டு ஜான் ரைட் நடந்து கொண்டதை போல தன்னையும் அவர் எதிர்பார்த்தார் என்று கூறியிருந்தார். சப்பலின் இந்த பேட்டி, கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இது குறித்து கங்குலி இதுவரை பதிலளிக்காமல் தவிர்த்து வருகிறார்.
வாயிலாக அளித்த பேட்டியில், சப்பல் அளித்த பேட்டியின் |
இவருக்கு
{{{ O திரு. பா. ரோயல்குமார் சாவகச்சேரி மடுப்பதி, கண்டி வீதியைச் சேர்ந்த 22 வயதான இவ்விளைஞன்
APLASTIC ANAEMIA sïaig நோயால் பீக்கப்பட்டுள்ளார்.
இதற்கான எலும்பு மச்சை மாற்றீட்டுச் சத்திர சிகிச்சையை மேற்கொள்வதற்கு ரூபா 22 இலட்சம் போன்ற பெரும் தொகை
v.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Աtյ inggi FUIT to off ago 6III12
தனியார் பாதுகாப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இப்போட்டிக்காக மெல் போர்னில் உள்ள மைதானங்களும் பல கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. சுமார் ஒரு லட்சம் பேர் அமர்ந்து போட்டியை இரசிக்கக் கூடிய மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ரூபா ஆயிரத்து 450 கோடி செலவில் தடகள டிராக்
அமைக்கப்பட்டுள்ளது. * மெல்போர்ன் ஸ்போர்ட்ஸ்
மற்றும் நீர் விளையாட்டுப்
போட்டி சென்டர் ரூபா180 கோடி செலவில் 雛
இது தவிர, ಖೈಗೆ,
囊
மற்றும் அணியின் "அதிகாரிகள் தங்குவதற்காக 66 :::::: ஏக்கர் நிலப்பரப்பில்
* - কেৰ।
魏
"ேஇப்போட்டிகளைப் பொறுத்த வரையில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. இம்முறை இந்திய வீரர், வீராங்கனைகளும் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்கள் குவிப்பார்கள் என நம்பலாம்.
புதுப்பிக்கப்பட்டுள்ளது.
வீராங்கனைகள் உயர்ந்த இடத்தை வகிப்பர்.
* 4 தடகள கிராமம் ஒன்று
அமைக்கப்பட்டுள்ளது.
8 எண் & D WIS AGAN
உதாரணம்:
4 6 1 3 1 3 1 5
2
3
13, 22, 31 போன்ற திகதிகளில் பிறந்து, பிறந்த திகதி மாதம், வருடம் ஆகிய மூன்றையும் கூட்டி வருகின்ற கூட்டு எண்ணாகிய உயிர் எண் 3 வருமேயானால் ராகு, குரு ஆதிக்கத்தில் பிறந்தவராவர். பொது ஜனங்களின் உய கரியான இவர்கள், அறிவாலும், ஆற்றல் மிக்க செயலாலும்
பிறப்பெண் 4,
சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றப் பாடுபடுவர். இதனால் மற்றவர்கள் இவரை மதிப்பர். தான் கண்ட காட்சிகளை விளக்கிக் கூறுவதில் கை தேர்ந்தவர்கள். தன்னால் முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்வர். தன்னுடன் இருக்கும் நண்பர்கள் தவறு செய்துவிட்டால் உடனே கடுமையாகக் கண்டிப்பர். இவர்களுக்கு ஆரம்ப u போராட்டமாக இருந்தாலும், படிப்படியாக முன்னேற்றம் உண்டாகும் வாகனம் தொழில், உத்தியோகம், நல்ல குடும்பம், நல்ல செல்வம் போன்ற பாக்கியம் கிடைக்கும். ஆனால் பெயர் பொருத்தமானதாக யாவிட்டால், சில இடர்ப்பாடுகள் வருவதோடு, கஷ்டமான சூழ்நிலை அமையும்.
பெயர் பொருத்தமானதாக அமைந்துவிட்டால் தான் வாழும் வாழ்க்கையும், தான் வகிக்கும் பதவியும், செய்யும் தொழிலும், படிப்படியாக முன்னேற்றமடையும், பிறருக்குப் போதிக்கும் ஆற்றல் பெற்ற இவர்கள் எப்பொழுதும்
பிடித்துள்ளார். யுவராஜ்சி
பேட்டிங்
ஆம் இடத்தில் தோனி பத்தான்
போட்டிகளுக்கான வீரர்களின் தரவரிசைப் பட்டியலில் முடியும் கொண்ட இவர்கள் தன் உடல் நிலையைப் பேணிக் இர்பான் பத்தான் ஒருபடி மேலேறி 4ஆவது காத்துக்கொள்வர். சிறு கோளாறு வந்தால்கூட அதைக் இடத்தைப் பிடித்துள்ளார். கவனித்து சரி செய்து கொள்வர். நீண்ட அழகான புருவ தோனி வகித்த 3ஆவது இடத்தை கிரேம் ஸ்மித்
மற்றும் பீல்டிங் பட்டியல்களில் தென்னாபிரிக்க அணித் தலைவர் ஷான் போல்லக் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.
எதையாவது செய்து கொண்டிருப்பர்.
பார்ப்பதற்கு ஓரளவு உயரமாகவும், அலை போன்ற
அமைப்பும், கவர்ச்சியான கண்களும், அழகான பல் வரிசையும் கொண்ட இவர்கள் சிரிக்கின்றபோது முன் பற்கள் இரண்டும் பெரிதாகத் தெரியும் மெழுகி விட்டாற் போன்ற சதைப்பற்றும் கொண்ட இவர்கள், எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் உடல் உஷ்ணமாகி தலைமுடி உதிர ஆரம்பிக்கும். சிலருக்கு வழுக்கை விழும்
ஒரு காரியத்தில் இறங்கும்போது சிந்தனை செய்து செயல்படுவர் அமைதியாக வாழ ஆசைப்படும் இவர்கள் தன் தகுதிக்கு மீறிய வண்ணம் நடக்க மாட்டார்கள். அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர்கள், தனக்கு மேலுள்ள அதிகாரிகளுக்கு மரியாதை கொடுத்து நடப்பதாலும் அவர்கள் கூறும் வேலைகளைச் செவ்வனே செய்து முடிப்பதாலும், விரைவில் உயர்ந்த நிலையை அடைவர். அப்படி உயர்ந்த நிலையை அடைய முடியவில்லை என்றால் பெயர் பொருத்தமானதாக அமையவில்லை என்று கருதவேண்டும். இந்த ஆதிக்கத்தில் பிறந்த பலர் ஊக்கமான உழைப்பால் உயர்ந்த நிலையை அடைவதோடு மட்டுமல்லாமல் L16 6DJ உயர்த்தும் மனிதராகவும் விளங்குகின்றனர். சி அரசியலிலும், பலர் தொழிலிலும் இன்னும் சிலர் உத்தியோகத்தில் இருந்தாலும், தன்னால் முடிந்தவரை, றருக்கு உபகாரம் செய்யும் மனப்பான்மை கொண்டு விளங்குகின்றனர். தேசபக்தி கொண்ட இவர்கள் தன் நாடு வளரவேண்டும், சமுதாயம் சீர்திருந்தி உயரவேண்டும்என்ற எண்ணத்தோடு உழைக்கும் குணத்தினர். இவர்களில் பீலர்
தேவைப்படும் எனவும் அதற்கு மாற்றுச் fasäosuT61 ANTIHYMOCYLE GLOBULIN, CYCLOSPORINE easu மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும் எனவும், யாழ். போதனா வைத்தியசாலை அறிவித்துள்ளது.
இந்த மருந்துகளின் கொள்வனவுக்கும் ரூபா 12,50,000 தேவைப்படுவதாக யாழ்.பேதனா வைததியசாலை மருந்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் இந்தக் குடும்பத்தால் இந்த மருந்துகளைப் பணம் கொடுத்து வாங்குவது இயலாத காரியம். ஆகையால் இந்த இளைஞனைக் காப்பாற்றப் பண உதவி வழங்குமாறு தர்மப் பிரபுகளை எமது கழகம் கோருகின்றது.
மக்கள் வங்கி, சாவகச்சேரி கிளை,
பணத்தை இட வேண்டிய கணக்கு இல. 207-024534-0 (ໃຫມ່່) 3.
லயன்ஸ் கழகம் சாகச்சேரி
ரமலர் IBBلD
8. 3.
தொழில் செய்து உயர்ந்த நிலையை அடைகின்றனர். ஆனால் பெயர் பொருத்தமின்றி இருப்பவர்கள் கஷ்டத்திற் குள்ளாகின்றனர். தொழில் ধ্ৰু
மருந்து சம்பந்தமான வியாபாரம், கடைகள், நான்கு கால் சாமான்கள் இரும்பு, வாகனம், சாப்பாட்டுப் பொருள் போன்றவற்றால் லாபம் கிடைக்கும். நோய் 毅
இந்த எண்ணிக்கைக்காரர்களுக்கு தோல் வியாதி, அரிப்பு உஷ்ண சம்பந்தமான அனைத்து வியாதிகளும், மூட்டுவலி, வாயுக்கோளாறு போன்றவையும் வந்து நீங்கும்.
பெயர் அமைக்கும் முறை
ராகு, குரு ஆதிக்கம் கொண்ட இவர்களுக்கு சூரிய ஆதிக்கமான 10, 19, 31, 46, 64, 13 போன்ற எண்களில் பெயரை அமைத்துக் கொள்வது சிறப்பாகும்
பின்பற்ற வேண்டியவை:
யோகமான எண் * l; 3. யோகமான திகதிகள்
- 1, 10, 19, 28 யோகமான மோதிரக்கல் - ဒ္ဓိ ဒိဒ္ဓိ ဗျွိ ဋ္ဌိဋ္ဌိဋ္ဌိ கோமேதகம், வெளிர் நீலக்கல். யாகமான நிறம் ဒိဋ္ဌိ ধ্ৰু
மஞ்சள், வெளிர் நீலம், கத்தரிப்பூ கலர், ரோசு, ஆரஞ்சு,
* ※ கறுப்பு, சிவப்பு, பச்சை ஆகாத திகதிகள்
- 8, 17, 26, 6, 15, 24. (ஆனால் 8, 17, 26 எதிர்பாராத நன்மை அளிக்கும்)
அடுத்த வரம் பிறப்பெண் 4 கூட்டெண் பற்றிப் பார்ப்போம்
DTji. 09. 15, 2006

Page 23
(கி.மு. சென்றவாரத் தொடர்ச்சி
வேற்று நாட்டிலேயே அவர் தம் 62ஆம் வயதில் கி.மு.322இல் நோய்வாய்ப்பட்டு இறந்தார்.
அரிஸ்டாட்டில் எழுதிக்குவித்த நூல்களின் எண்ணிக்கை மலைப்பூட்டுவதாகும். அவர் 170 நூல்கள் இயற்றியதாக ஒரு பண்டைப் பட்டியல் கூறுகிறது. அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைப் போலவே, அவர் புலமை பெற்றிருந்த பல்வேறு
ॐ ।
துறைகளின் எண்ணிக்கையுங் கூட நமக்கு வியப்பூட்டுகின்றன. அவருடைய நூல்கள், அவரது காலத்திய அறிவியல் செய்திகள் அடங்கிய கலைக்களஞ்சியமாகத் திகழ்கின்றன. வானியல்,
(0903.2006 ståls.03.2006 alem)
அரிஸ்டா விலங்கியல், கருவிகள், புவியியல், நில உட்கூறியல், இயற்பியல், உடல் உட்கூறியல், உடலியல் ஆகியவை குறித்தும், பண்டையக் கிரேக்கர்கள் அறிந்திருந்த அறிவுத் துறைகள |அனைத்தைப் பற்றியும்
அரிஸ்டாட்டில் எழுதினார். அவருடைய அறிவியல் நூல்கள், ஒரு பகுதி மற்றவர்கள் ஏற்கனவே ஈட்டியிருந்த அறிவினைத் தொகுத்துக் கூறுவதாக அமைந்துள்ளன; மற்றொரு பகுதி, அவருக்காக
அமர்த்தப் பட்டவர்கள்
சேகரித்துக் கொடுத்தத் தகவல்களைத் தொகுத்துக் கூறுகின்றன. மற்றொரு பகுதி, அவரே சொந்தமாக
அச்சுவினி, பரணி, கார்த்திகை முதற்கால்) தொழில் நன்மை, பணவரவு, மனக்குறை நீங்கும், உயர்ந்த நிலை, வெளியிட வாழ்க்கை, அந்நியர் நட்பு குடும்பப் பொறுப்பு செலவு மிகுதி உத்தியோகச் சிறப்பு மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம்,
(கார்த்திகை பின் முக்கால்,
ரோகிணி, மிருக#ரிடத்து முன்னரை) தொழில் கஷ்டம், மனக்கலக்கம், செலவு மிகுதி, பிரயாணக் கஷ்டம், இனசன வெறுப்பு முரண்பாடு குடும்ப நன்மை, உத்தியோகப் பயம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்விக் குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 04
தொழில் சிறப்பு மனமகிழ்ச்சி, உயர்ந்த எண்ணம், பெரியோர் சகாயம், தூர இடப் பயணம், குடும்ப சுகம், உத்தியோக நன்மை, மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரி கள் குறைந்த இலாபம்
உதவி வெளியிடப் பயணம், கடின உழைப்பு அந்நியர் சகவாசம், கௌரவக்குறைவு, குடும்பப் பகை, உத்தியோக மாற்றம்/மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம்,
அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் .ே
முக்கால்)
அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட நாள் வியாழன் அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 0. அதிர்ஷ்ட இலக்கம் (8. அதிர்ஷ்ட இலக்கம் 06
இடம் : கர்க்கடகம்:
(புனர்பூசத்துநாலாங்கால், பூசம்
ட்டிலும் அவர் மா
ဓါးပုံစ၍ :
மிதுனம்: (மிருகரிடத்துப் பின்னரை, (மகம், பூரம், உத்தரத்து திருவாதிரை, புனர்பூசத்து முன் முதற்கால்)
தொழில் மந்தம், செலவதிகம், பல்சார் பகை, மனக்கலக்கம், பிரயாணக் கஷ்டம், தேகசுகம் பாதிப்பு குடும்ப மேன்மை, உத்தியோகப் * பயம், மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்விக் " கஷ்டம், சோம்பல் மிகுதி, விவசாயிகள், வியாபாரி கள் உரிய இலாபம்
ணவன் அ
ஆராய்ச்சிகள்
கண்டறிந்த மு கூறுகின்றன.
அறிவியலின துறையிலும் த வல்லுநராக வி என்பது வியப்பு சாதனையாகும்
அரிஸ்டாட்டில் வியத்தகுசாதன அதிகமாகவே புரிந்துள்ளார். தற்சிந்தனை வ தத்துவஞானிய விளங்கினார், ! தத்துவத்தின் ( Philosophy) 6 பிரிவுக்கும் அலி அருந்தொண்டு ஆற்றியுள்ளார்.
G
LLO Gluâ5 GT
Kaiaf : உத்தரத்துப் பின் முக்கால்,
ஆயிலியம்) அத்தம், சித்திரையின் முன்னரை)
தொழில் மேன்மை, பணியாளர்
குறைந்த இலாபம்
Dji.09.- 15, 2006
அதிர்ஷ்ட நாள் திங்கள்.
தொழில் பயம், மனக்கலக்கம், பெரியோர் நன்மை, காரியானுகூலம், பிரயாண மி மிகுதி, தேகசுகக் கஷ்டம், குடும்பச் சிறப்பு உத்தி யோக மகிழ்ச்சி, மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்விக் குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Irrrrrrrrrrrrrrrrrrrrrr.
0 நான்
శొ - • :
வணக்கமுங்கோ, ஜெனிவாவிலdஸ் டோக் நடந்ததெல்லோ, அது யாருக்கு வெற்றியெண்டு விவாதிச்சுக்கொண்டு இருக்கிறதை விட்டுப்போட்டு உந்த விவாதத்துக்குப் பின்னாலை என்னென்ன வில்லங்கம் நடந்ததெண்டு சனத்துக்குத் தெரியாது பாருங்கோ, ஒவ்வொரு
: வெற்றிக்குப் ருககறாள எணLால, ஒவவொருததியினர வெறறக இருப்பான் மாதிரி ஒவவொரு சமரசப பேசசுவாததைககும மாதா உநத ஜெனீவாப் பேச்சுக்கும் ஒரு அஜண்டா இருக்கத் ತಿಣ್ಣ ་་་་་་་་་་་་་་་་་་་་་་་ தம்பி சலவன ஒவவொணடா வளககவும ஆலோசகா அண்ணன் என்ன திருப்பிப் பேசினவர் எண்டதை வெளி வி ருபUப பேச
வளயால வரவடாமல எனனதான அவை மறைச சாலும், அவையை அறியாமலே நெருக்கமானவை க்கேக்க கக்கிப்போடுகினம் யாடை கதையளககேகக கககபபோடுகனம தெரியுமோ, அப்புடி அவை கக்கினதுகளையும் சனம் தெரிஞ்சு கொள்ள வேணுமெண்டிட்டு ஒரு நல்ல உள்ளம் கொண்டவர் செல்லில தொடர்பு கொண்டு இரகசியமாச் சொன்னாருங்கோ எண்டதாலை உந்த விஷயத்தை தயவு செய்து பரகசியமாச் சொல்லிப் போடாதேங்கோ, அப்பிடி விசயம் ஒப்பினாப் போச்சுதெண்டால் விஷயத்தைச் சொன்ன நண்பர் கொஞ்சம் கோவிச்சுப் போடுவாருங்கோ, உதை இரகசியமாச் சொல்லுறன், பிளீஸ் வெளியால சொல்லிப் போடாதேங்கோ,
சுப. - அண்ண, அண்ண. தலைவர் என்ன -് சொன்னவரெண்டு தெரியுமோ? is .
லெக்சாந்தரும்
அ.பா. - (அவருக்கே நான் வந்துதான்
சொன்னனான். உதில அவர் என்னத்த சொல்லிறது
நடத்திக் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு)
சொல்லும்.சொல்லும், தலைவர் ஏதாச்சும் gഖങ്കങ്ങണIb விசேஷமாச் சொன்னவரோ?
ஒவ்வொரு சுப. விசேஷமா ஒண்டையும் சொல்லயில்லை. இல் சுப. சொரி சொரி அண்ணா, அஜந்தா 6យាសាម៉ាm/ அரச தரப்பு விட்டுக் கொடுத்தாலும் கொட்டிக் லலை. அஜணLா.அஜணLா. lளங் றநத கொடுத்தாலும் டிமான்ட் பண்ணிற மாதிரிப் பண்ணி கே.பொல்லாக பொடலங்கா " '9 இன்னொரு தவணைக்கு ஒத்திப் போட வேணுமெண்டு .: க்குரிய சொன்னவர் அஜண்டா.உதை வச்சுக் கொண்டு ஒண்டும் செய்ய ஆனால் ஏலாது கண்டியே, அவுங்கள் எல்லாம் ஒரிஜினல் - லோயர்ஸ் எண்டதாலை கதைக்கேக்கதான் கிரகிச்சுக் அத்தகைய அபா. உது மட்டுமே சொன்னவர். 9தச்சும் கதைக்க வேணும் 2ဓနုံးနှီ அஜண்டாவை நீரே னயை விடவும் டீடைல்ஸும் கட்டாயம் குடுத்துவிடுவாரே. கவனமா வச்சுக் கொள்ளும் விளங்குதோ, சாதனைகள் சுப ; ஏன் அப்புடிச் சொல்லிறியள் (ஒன்றும் சுப. அண்ண பிடி குடுக்கிறமாதிரி சொதப்பிப் அவர் தெரியாதவர் போல் சுப.) ಕ್ಲಿಷ್ಠೀ பிறகு தலைவர் வன்னிக்கையே
போக விடமாட்டார். ாயநத ஒரு அ.பா. - இல்ல, போன தடவை கருணாவிற்ற - - - ாகவும ஆயுத விபரம் குடுத்து விட்டவர். அதுபோல இந்த பின் ಙ್ಜ್ಡ ஊகழுறை g5 முறையும் ஏதாச்சும் கட்டாயம் தந்திருப்பாரே. சர்வதேச சமூகத்துக்கு போக்குக் காட்டிறதும் Speclative விஷயம் - அதை நான் பாக்கிறன். இப்ப எனக்குப் வ்வொரு 4 ஆஅத. தந்த ஆதவ அது பிரஸ்ரைக் கூட்டாம்ல் போய் நீயும் ரெஸ்ட் எடு
வந்து.இந்த முறை ஆயுத விபரமில்லை. இங்க பாப்பம் T |l :း၍ ရှူရိုရှူ இருக்கிற காசுக்காரரின்ர விபரம்.என்ன
செய்வீங்களோ, ஏது செய்வீங்களோ, இவ்வளவு சு.ப. - சரியண்ண, நாங்கள் காலையில பேரையும் புடிச்சு காசு கேக்கச் சொன்னவர். சந்திப்பம்
GITJb அ.பா. :- ஆஹா.ஆஹா.தலைவரை என்னங்கோ, எப்புடி இருக்கு இது. எம்மித் ـےرا C C m வப்பார். UIDELUULEET)
காதிலை ஆகந்தசாமி
சொல்வ தெல்லாம் பொய்.
வேறொன்றுமில்லை
காதில் பூ கந்த
நினைச்சால் புல்லரிக்குதடாப்பா. ஆரியக் கூத்தாடினாலும் காரி யத்தில கண்ணா இருக்கிற மாதிரி, பேச்சு வெற்றியோ, தோல்வியோ எண்ட்தெல்லாம் பிறகு பணந்தான் முதலில எண்டதில தலைவர் கண்ணா இருக்கிறார்.
சுப. - அண்ண தலைவரைப் போற்றுறியளோ இல்லாட்டில் தூற்றுறியளோ நீங்கள் பொடி வச்சுப் பேசுற மனிசன் எண்டதாலை எனக்கு ஒண்டும் புரியுதில்லை. புரியும் படியா சொல்லுங்கோ,
அபா.: (உது புரிஞ்சால் நீயெல்லோ ஆலோச கராக இருந்திருப்பாய் என்று நினைச்சுக்கொண்டு) உதென்ன விசர்க்கதை கதைக்கிறீர்? நான் தலைவரைப் போற்றாம தூற்றுவனோ?
சுப. அது சரியண்ண, ஜெயத்தை என்னோட #ಲ್ಲಿ தலைவர் அனுப்பினவர் எண்டு நினைக்
U6s
அபா. உது சிம்பிள் விஷயம் போன தடவை கருணாவை அனுப்பினவரெல்லோ, அதுபோலதான். எதுக்கெண்டாலும் கொஞ்சம் கவனமா இருக்க வேணும் தெரியுமோ, புதுக்க கோட் சூட் போட்டுக் கொண்டு வெளிநாட்டுக்கு வந்த குஷியில தலைவரிட்டை இல்லாதது பொல்லாததுகளையும் போட்டுக் குடுத்திடுவினம் புரியுதோ,
சு.ப. - விளங்குது.விளங்குது.பக்கத்து ரூமிலதான் இருக்கினம், உதுக்கு மேல பேசாதேங்கோ, அவங்களுக்குப் பாம்புக் காது தெரியுமோ, மறந்துபோடுவன்.அந்த அஜந்தாவைப் பற்றி என்ன நினைக்கிறியள்?
அ.பா. அஜந்தாவோ? யாரப்பா அஜந்தா? தலை வருக்குத் தெரியாம கூட்டிக் கொண்டு வந்திட்டியே.
a la E |கும்பம் - சூரியன், புதன் மீனம் - இராகு இடபம் - செவ்வாய், கர்க்கடகம் - சனி,
கன்னி - கேது. துலாம் - வியாழன். மகரம் - வெள்ளி ॐ சந்திரன் மிதுனம், கர்க்கடம், சிங்கம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
(முலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்) தொழில் மேன்மை, உயர்ந்த
நிலை, மனக்குறை நீங்கும், பெரியோர் உதவி, பணவரவு தடை கடன்படல், குடும்பப் பொறுப்பு எதிர்பாரா செலவு உத்தியோக மாற்றம், மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்விக் குழப்பம், மனக் கலக்கம், விவசாயிகள், வியாபாரி கள் குறைந்த இலாபம்.
துலாம் : (சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால்) தொழில் அலைச்சல், காரியத்
தடை மனக்கலக்கம், பிரயாண ), அந்நியர் நட்பு செலவதிகம், குடும்பப் பாரம், ச்சுமை நீங்கும், உத்தியோக நன்மை, மேலதி கள் உதவி, மாணவர் கல்வி மந்தம், சோம்பல் தி, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம்
iஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட நாள் வியாழன்,
iஷ்ட இலக்கம் 04, அதிர்ஷ்ட இலக்கம் 04 வீழ்ச்சிகம் மகரம் : (விசாகத்து நாலாங்கால், (உத்தராடத்துப் பின் முக்கால், அனுஷம், கேட்டை) திருவோணம், அவிட்டத்து
தொழில் அலைச்சல், செலவு முன்னரை) கடன்படல், மனக்குறையதிகம் பெரியோர் தொழில் கலக்கம், பணியாளர் பகை, வெளியார் பி, குடும்பப் பயம், பிள்ளைகளால் உதவி, தலையீடு கடன் பயம், இனசன நன்மை, குடும்ப
யோக மகிழ்ச்சி, மாணவர் கல்வி உயர்ச்சி, :2. :: ாயிகள் விபரிகள் மத்திம இலாபம் விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம். ஷட நூள புதன. அதிர்ஷ்ட நாள் வியாழன் ஷ்ட இலக்கம் $ 6. அதிர்ஷ்ட இலக்கம் 01
கும்பம் :
(அவிட்டத்துப் பின்னரை, சதயம்,
பூரட்டாதி முன் முக்கால்)
தொழில் நன்மை, செலவுமிகுதிகடன் படல், பெரியோர் உதவி வெளியிட வாழ்க்கை, மனக்குழப்பம், குடும்பக் நன்மை, உத்தியோகப் பகை, மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி மாற்றம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் திங்கள்
அதிர்ஷ்ட இலக்கம் 6
dari : (பூரப்பதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) தொழில் அலைச்சல், மனக் கவலை, பெரியோர் உதவி கடன் தொல்லை, மனக்குறை நீங்கும், பிரயாணக் கஷ்டம், குடும்பக் கலகம், உத்தியோக நன்மை, மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்விக்குழப்பம், சோம்பல் மிகுதி, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் செவ்வாய், அதிர்ஷ்ட இலக்கம் 01

Page 24