கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2006.03.23

Page 1
Registered as a News Paper in Sri Lanka
SRI LANKAS NATIONAL
 

dee5Dਹੈ23 - 29, 2006
பக்கம்2 "2000
19İSLLÜ ELLI! தமிழர்களின் EIGIGÜEDJEGIO EISUGUGI
suprasayu Σάνοί υιόδούύμί
A
епа, то јој ула,

Page 2
கவிதைப் போட்டி இல. 652
ప్తి సకో L நாட்டைப் பிரிப்பது எப்படி என்பதனை நாம் இதனைப் பிரித்து பழகிக் கொள்வோம்
முக ஆக்கி லூவித் Illgilpills.T.
|நியதி
அம்மா எங்கோ அப்பா எங்கோ தனித்து விடப்பட்டோம். நானும் தங்கச்சியும் பாவப்பட்ட மண்ணிலேன்?
UL - I D
தயக்கத்துடனேயே உணவையும்
உண்ணுகிறோம் எப்போது குண்டு, யுத்தம் |வெடிக்குமோ யாரறிவார்?
மர்ஸியா நாபிர், பேருவளை, இணக்கப் பாடில்லாமல் ஆளாளுக்கு அடித்துக் கொள்கிறார்கள், அரசியல் நோக்கம் சிலருக்கு. பதவிமோகம் பலருக்கு. சொந்த நாட்டுப் பிணக்கின் தீர்வுக்காய்2
b
நாதியற்று நாங்கள். இன்னும் பீதியற்று இருக்கின்றோம். என்றால்
கதியற்றுக் கிடக்கும் சமாதானம் வெளிநாட்டின் R ததி கெட்டுவிடாது எனும் நப்பாசையில். காலடியில் காத்துக் 9o ரமேஷ் - சஜாத், பெரியபோரதீவு கிடக்கிறார்கள். 9Ho
மக்களோ இன்னும் பஞ்சத்தின்
கமால்தீன் அல் ஆலாத் ஏறாவூர் - ! 음 சோறு தரவில்லை என்று E சோகத்தில் இருக்கிறாய்?
D
e சந்தோசப்படு S. சாப்பிட பாணாவது தந்தார்கள்
99 எனறு.
எஸ். ஹஜீந்திரன், சித்தங்கேணி
அசத்தலான அ
தரணியில் தன்னிகரற்று
ர்மை, தீமைகளாலோ,
- சிவா, வவுனியா,
விரிசல்
ஏ.ஆர்எம் நதார், திருமலை,
قاله القرية .
"நான் ஒரு போதும் உன் னக் கைவிடுவதுமி கர்த்தர் கூறுகிறார்.
ஆகவே, அன்பான ே காலத்தில் கர்த்தரின் போத தி ஒரு தந்தையின் மனம் கு
கடமையல்லவா?
ད་དུ་འan"
கேட்டும் தரவில்லை எட்டிப் பார்த்தும் கிடைக்கவில்லை சண்டை பிடித்தும் முடியவில்லை பேச்சு நடக்குது புரியவில்லை சமாதானம் வருமா? தெரியவில்லை.
ஏஎச்எம் ஆசிக், சிராஜ் நகர்,
நாட்டின் எதிர்காலத் தூண்களின் எதிர்காலம் யார் கையில்? யுத்தத்தின் பரிசாக உறவுகளை பறிகொடுத்து அநாதைகளான இது போன்ற குழந்தைகளின் எதிர்காலம் யார் எண்ணத்தில் தோன்றும் கவி எண்ணத்தில் தோன்றும் கவி கையில்? தபாலட்டையில் மட்டும் பதி கடைசித் திகதி 29.03.2006 வ, சந்திரபிரசாத் கவிை மாமாங்கம் தினமுரசு வ
356)I606)
அம்மாவும் அப்பாவும் பரிதா
(3UTuUTödi t( பேச்சுவார்த்தையும் கண6 பொய்யாப் போனால் பரிதாபப்படு நீயும் பசியைப் பே காணாமல் உன் - தாை போயிடுவியோ இல்லை சமா எண்டு க்கம் ! கவலையாயிருக்கு துடி
தணணா! ஹானி அமானி, எஸ். உமா காத்தான்குடி - 6 56.6/
safah
" தடைகள் தாண்டிடு பரப
அத்திவாரமிட்ட அற்புதனின் வழியில்
விளங்கும் த்தமிழ் கர் நீதிரை பதிச் காலையில் தலித்துவமான தமிழ் முரசு : LUIJ அதுவே சத்தியம் தவறாமல் சாதனைகள் படைக்கும் வேலை ெ தினமுரசு!! SSS SSS SLL முத்தான முரசே, முழங்கட்டும் 653ஆவது முரசில் இடம் பெற்ற திக்கெட்டும் உன் முரசு சுறு முரசம், எக்ஸ்ரே ரிப்போர்ட் - ப, றுமணி, காரைநகர், வழிமேல் எனபன காத்திருக்கு அரசியல் நாடகமாடுபவர்களின் சுதந்திரமின்றி சுய சிந்தனையின்றி கு முரசை வா நடிபபையும மறுபகக கோர எழுதும் எழுதுகோல்களுக்கு மத்தியில் 9] ဗ முகததையும துணிவுடனும், பக்கச்சார்பின்றியும் D தோன்றும் தெளிவாகவும், நெத்தியடியாகவும் பக்குவமாய் பல விடயங்கள் Y മുങ്ങഖ தெளிவு படுத்திய முரசே பகிர்ந்தளிக்கும் பண்பினைப் பெற்றுள்ள உன்ன உனது உழைப்பும் அர்ப்பணிப்பும் முரசே, உனக்கு நிகர் நீயேதான். 9ါး။ என்றுமே பாராட்டத்தக்கவை. රිට් டு விறு - நித்தியா, பதுளை, - எஸ். சுரேஸ், வவுனியா E - திவ்
2
o) 11
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

g nail nili தற்கொலை செய்பவர் நரகவாதி
வேதனை மிகுந்தது மலை உச்சியிலிருந்து தற்கொலை செய்து லாரும் நினைக்கிறோம். கொண்டவர், நரக நெருப்பில் நிரர் *、弦*※- ன என்பதை மறந்து விடுகி படுவார்.
ந்து மன்றாடுபவர்களுக்கு
பரும் வேதனை ெ போட தங்கம் எது வந்தாலும் பற்றிப் பிடிப்பவர்களுக்கு அவர் ::* *
மை விட்டுப் பிரிவதில்லை. தன்சி
கைவிடுவாரா? § விட்டுப் பிரிவதுமில்லை; ன்று ஆண்டவராகிய 15ID5.
萎 சுவர்க்கவாதி டைமுறையில் இருக்
- ஆர்.தவமணி தேவி, வத்தளை. - முஹம்மது ஹஸனி, கல்முனை - 07
திடீர் திடீரென ला
மறையும் புத்தளம் - கொத்தாந்தீவு
நடைபெறுவதில்லை. ஒரு நாள் வந்தால் மறுநாள் வரமாட்டேன் என்கிறது. இது இன்று நேற்று உள்ள குறைபாடல்ல, நீண்ட காலமாய் இருந்து வருகிற ஒரு குறைபாடாகும்.
புத்தளத்திலிருந்து
கொத்தாந்தீவுக்குப் போகும் வழியினில் சுமாராய் பத்துப் பன்னிரெண்டு ஊர்கள் உள்ளன. இதில் பிரயாணம் செய்யும் பயணிகளின் தொகையோ மிகவும் அதிகம். இந்தப் பஸ்
தைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், சேவையினால் அரசுக்கு அதிகள வு செய்து அனுப்பி வையுங்கள். அப்படி பலனும் கிடைக்கின்றது. ------
அப்படியிருந்தும் இந்த
தப் போட்டி இல.655
ாரமலர், த.பெ. இல-1772, ஊர்களுக்குள் போடப்பட்டிரு ஒரேயொரு பஸ் மட்டுமே! அதுவும் עייפצ"ליל - .---- Լ160)լքul LI(Լք560)L- 55 Լ16յծ,
D D6) இவ்விரு ஊர்களுக்கிடையில் MOT! - “ஜெனீவாவில் என்ன உளள பாதையும G μ(5 வது - உன் பேசினர்? சீராகத்தான் உள்ளது க்க துடிக்கும் கைலாகு கொடுத்தார்கள் |அப்படியிருந்தும் ஒன்னே ஒன்னு யப் பார்த்தா? கள்ளச் சிரிப்பு கண்ணே கண்ணுன்னு மிகவும் தானத்திற்காய் சிரித்தார்கள் அதரப் பழசான பஸ்ஸையே ழத்தாயைப் பேசியது கேட்கவில்லை போட்டு ust 606 கு தா..? பேட்டி மட்டும்
கொடுத்தார்கள்' மகேஸ்வரன், க்கலை, சீதங்கவேல், மட்டக்களப்பு.
FTE IJOELD
JU 'முரசம் ஆசிரியரின் தெளிந்த நீரோடையைப் எழுநததும் போல் சுருக்கமான மடல் - AA a பரப்பு பல கோணங்களில் | எஸ். தாஜ, கரமயை. ப்யம் ே TTTTT S TTMTTS TTTSLLLLLLL LLLL LLLLLL LLL LLLL LLLL LLLL LL LLL LLL LLLL LL LLLLLS FLuyd பாது விருந்து படைக்கும் சுறுபட அரசியல் கட்டுரைகள், விழிவைத்து மனதில் திகில் கொள்ள
வைக்கும் நள்ளிரவு
அவர்களின் பாடு படு திண்டாட்டம்தான்.
எனவே, உரியவர்கள்
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்:
ம் கிளுகிளுப்பு மல்லிகை, தினமுரசு வாரமலர்,
சிக்கும் போது புதிய ரகசியங்கள் தொடர் - த.பெ.இல-1772, கொழும்பு. அகமகிழ்வு முற்றுப் பெற்ற தொலைபேசி: 0114:514282
யெல் ஒரு தாய ஒரு மகள ଗ நகல் (Fax):0114:513266
UJ6)6)TLD அனைத்துமே அருமை. தாலை நகல (fax):
ால் வந்த வாழ்க முரசே! வளர்க FF-GLouisi): (E-mail):-
விmப் முரசே! murasu Ostnet.
வறுபட. - தி ச்ரேந்திரன்,
வியா, திருமலை, களுதாவளை,
If one i
DUUG
Dтј. 23 - 29, 2006

Page 3
SIGUESIDE - UITÖĞGÜLTIG
2 TGOU U "இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கு மிடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் நடைமுறையிலிருக்கிறது. அதே போன்று பாதுகாப்பு மற்றும் பயங்கர வாத எதிர்ப்பு ஒத்துழைப்பு ஆகிய வற்றில் இரு நாடுகளுமே இணைந்து செயற்படுகின்றன என்று பாகிஸ் தானின் வெளிவிவகார அமைச்சுப் பேச்சாளரான ஜனாபா தஸ்மின் அஸ்லம் தெரிவித்தார். மூன்று நாள் விஜயமொன்றினை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் 31 ஆம் திகதி பாகிஸ் தானுக்கு விஜயம் செய்வதை முன் னிட்டு இஸ்லாமாபாத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு சொன்னார்.
ħfLp6ii) eSILIT IL ġirjbii) தமிழிலும் பதாகைகள்
பிரிட்டனில் தஞ்சம் கோரியுள்ள தமிழர்களுக்கான நடவடிக்கைக் குழு, கடந்த 19ஆம் திகதி லண்டன் ட்ராபல் கார் சதுக்கத்தில் நடத்திய ஆர்ப் பாட்டத்தில் பல நூற்றுக் கணக்கா னோர் கலந்து கொண்டனர். இலங் கையில் நிலைமை இன்னும் சீரா கததால் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை நாட்டுக்குத் திருப்பியனுப்ப வேண்டாமென்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணியில் பிரிட்டிஷ் லிபரல் ஜனநாயகக் கட்சி யின் எம்.பிக்கள் சிலரும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழில் எழுதப்பட்ட பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
ஜனநாயகம், பன் - Go. On 6OOT
வட-கிழக்கு தேர்தல் ஒத்திை
வடக்கு, கிழக்கில் திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களைத் தவிர ஏனைய அனைத்து மாவட்டங்களிலுமுள்ள உள்ளுராட்சிச் சபைகளுக்கான தேர்தலை அரசாங்கம் ஒத்திவைத்தமைக்கு அப்பகுதி வாழ் மக்கள் பலர் பாராட்டுத் தெரிவித்திருக் கிறார்கள். வடக்கு, கிழக்கிலுள்ள அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் அரச கட்டுப்பாடில்லாத பகுதிகளுக்குமான தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முப்பதாம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இலங்கை தமிழரசுக்கட்சி வடக்கு, கிழக்கில் தேர்தலை ஒத்திவைக்குமாறு அரசாங்கத் திடம் கோரிக்கை விடுத்திருந்தது. குறிப்பாக புலிகள் இயக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனுடன் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் தமிழரசுக் கட்சி தனது கோரிக்கையை வலுவாக முன் வைத்தது. இதேவேளை முஸ்லிம் தரப்புகள் அம்பாறை மாவட்டத்தில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென வற்புறுத்தின. திரு கோணமலையிலும் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென்று சம்மந்தப்பட்ட தரப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன. இக்கோரிக்கை கள்ையும் வடக்கு - கிழக்கின் சிக்கலான நிலைமைகளையும் கணக்கிலெடுத்த தேர்தல் திணைக்களம் உள்ளுராட்சிச் சபைத் தேர்தல் களை பின்போட்டுள்ளது. இது தொடர்பாக எமது பிராந்தியச் செய்தியாளர்கள் பல தரப்பு மக்களிடமும் நேரடியாகக் கேட்டறிந்த கருத்துக்களை இங்கே தருகிறோம்.
யாழ். பல்கலைக்கழக மாணவி 91303 LLUIT:
வடக்கு - கிழக்கில் தேர்தலை நடத்து வதற்கான சுமுக நிலை இன்னமும் தோன்ற வில்லை. பெப்ரவரி மாதம் அரசுக்கும் புலி களுக்குமிடையில் நடைபெற்ற ஜெனீவாப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் வடக்கு, கிழக்
கில் பத்துக் கொன தாகவும், ஒன்பது :ெ பெற்றுள்ளதாகவும்
கள் இடம் பெற்றுள் ருக்கின்றது. இந்த நீ தேர்தல்ை நடத்து மானதல்ல. இரு தர கும் பேச்சுவார்த் வளர்ச்சிப் போக்கை தலை நடத்துவதே கொடுப்புடன் நடந்து தன்மை பாராட்டுக்கு
யாழ். அரசாங்க
தேர்தல் கடை ஊழியர்களோ, பா ஸாரோ அரச கட்டுட் களுக்குத் தேர்தல் 8 முடியாத நிலையே நீ கட்டுப்பாட்டுப் பகுதி நடத்துவது நல்லதல் ஒரு முடிவுககு வந நடததுவது நல்லது.
கிளிநொச்சி வர்
இலங்கை தமிழ கோளுக்கு அரசாங் பாராட்டுக்குரியது. பிரச்சினைகளுக்கு உள்ளுராட்சிச் சபைக கப்பட்ட மக்களுக்கு இதற்காக உள்ளுராட் வைக்கவேண்டும். வில் நடத்தினால் நல்லது
வவுனியா லொறு
வடக்கு
s
3.
|
3.
برمجہ
,ീ
- கிழ
s
யாழ்ப்பாணத்தில் பல நாட்கள் தங்கியிருந்த அமைச்சர் ൺ தேவானந்தா அம் များူး பிரச்சினைகளு
முகமாக நேரடியாக அவர்களைச் சந்தித்து உரையாடினார். கடந்த 15ஆம் திகதி எடுக்கப்பட்ட படம் மேலே
யாழ். மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தாங்கள் முகங் கொடுத்து வருகின்ற பலதரப்பட்ட பிரச்சினை கள் தொடர்பில், சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும், யாழ், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான அபி விருத்திக் குழுவின் தலைவருமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை யாழ்ப்பாணத் திலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து தங்களது தோரிக்கைகளை முன்வைத்தனர். கடந்த பதினைந்தாம் திகதி இச்சந்திப்பு இடம்பெற்றது. எண்ணுறுக்கும் அதிகமான
அமைச்சர் டக்ளஸ் நடன
மக்கள் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். இவர்களது பிரச்சினைகள் தொடர்பாகத் தனித்தனியாகக் கேட்டறிந்து கொண்ட அமைச்சர், இவையனைத்தையும் தீர்க்கும் முகமாக நடவடிக்கைகளை மேற்கொண் டுள்ளார். இதே நேரம் நாளடைவில் தீர்த்து வைக்கும் பிரச்சினைகள் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளையும் அமைச்சர் பணித்துள்ளார். யாழ். மாவட்ட அபிவிருத்திப் பணிகளில்
நேரடியாக ஈடுபடும் மு தங்கியிருந்து வரும் தன்னைச் சந்திக்க வரு மக்களின் பல்வேறு வை தீர்த்து வைப்பதில் அவாதானத்தைச் இதேவேளை யாழ். விதவைகள் மற்றும் சமூகப் பணிகள் பற நடவடிக்கைகளை மேற்
鬱雛奪 56)160)6) 6) TULI LILI மலேசியா, தென்கொரியா போன்ற நாடுகளில் பயிற்சி பெற்ற தொழிலாளர் களுக்கு இவ்வருடம் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட தொழில்வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது தாதிகள் மற்றும் மேசன், தச்சு வேலைகளில் பயிற்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுமெனத் தெரிய வருகிறது வடக்கு - கிழக்கு இளைஞர் யுவதிகளுக் கும் சந்தர்ப்பம் வழங்கப்படும்
டக்கு, கிழக்குக் மிழ் தெரிந்த பொலிஸார்
வடக்கு, கிழக்கிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தமிழ் தெரிந்த பொலிஸார் மிக விரைவில் இடமாற்றப் படவுள்ளனரென்று பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்தார். அரசாங்க ஊழியர்கள் இரண்டாவது மொழியாகத் தமி ழையோ, சிங்களத்தையோ கற்க வேண்டுமென்பது கட்டாயமாக்கப் பட்டுள்ள நிலையில், தமிழ் பேசும் மக்களுக்கு உதவுவதற்காகவே
| மேலதிகமாகத் தமிழ் தெரிந்த
பொலிஸார் அனுப்பப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சாட்டுக் களை நடவடிக்கைகள் வருவதாக சிரே வட்டாரங்கள் இவர்களின் ெ கள் பற்றியும் விருப்பதாகவும் பட்டது.
DTj. 23 - 29, 2006
 
 
 
 
 
 
 
 

ாமுகத்தன்மைக்கு bgo go - OJ (Prs வப்புக் குறித்து மக்கள் கருத்து
லகள் இடம்பெற்றுள்ள ாலை முயற்சிகள் இடம் மேலும் சில வன்செயல் ளதாகவும் அறியப்பட்டி லையில் இப்போதைக்கு து அவ்வளவு உசித ப்புகளும் நடத்த இருக் தைகளில் சாதகமான கவனத்திலெடுத்து தேர் உசிதமானது விட்டுக் 1ள அரசின் ஜனநாயகத் ரியது" என்றார்.
ஊழியர் இமானுவேல்:
மகளுக்காக அரசாங்க துகாப்புக்காக பொலி பாட்டிலிலில்லாத இடங் டமைகளுக்குச் செல்ல லவுகிறது. எனவே அரச பில் மட்டும் தேர்தலை ல. இரு தரப்பும் பேசி த பின்னர் தேர்தலை
த்தகர் பாக்கியநாதன்:
ரசுக் கட்சியின் வேண்டு கம் செவிசாய்த்தமை சாமான்ய மக்களின் முகம் கொடுப்பவை ளே. யுத்தத்தால் பாதிக் நிவாரணம் தேவை சிச் சபைகளை இயங்க ரைவில் அரசு தேர்தலை
ரிச் சாரதி கதிர்காமர்:
}க்கில் கொலைகள்
புரிவதற்கும் வன்செயல்களில் ஈடுபடுவதற்கும் எவ்வித இடைஞ்சலும் கிடையாது. கப்பம் வாங்கலாம், மக்களை மிரட்டலாம். ஆனால் உள்ளுராட்ச்சி சபைத் தேர்தலை நடத்து வதற்கு மட்டும் நிலைமை சரியில்லையென்று கூறுவது தவறானது. தேர்தலை நடத்த சம்பந்தப்பட்ட தரப்புகள் அனுமதிக்க வேண்டும்.
அம்பாறை, திருமலை போன்ற பகுதிகளில் தேர்தலை நடத்த வேண்டுமென முஸ்லிம் தரப்புகள் விடுத்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டமை பாராட்டுக்குரியது. முஸ்லிம் காங்ரஸின் வேட்புமனுக்கள் நிரா கரிக்கப்பட்டதால் ஏற்பட்ட நீதிமன்ற இழுபறி களால் உரிய நேரத்தில், உரிய முறையில் வாக்குச் சீட்டுக்களை அச்சிட முடியாமல் போனதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். வடக்கு கிழக்கின் ஏனைய பகுதிகளிலும் விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென எதிர்பார்க்கின்றோம்."
திருமலை துறைமுகத் தொழிலாளி டபிள்யூ. சுமண சேகர :
"வடக்கு, கிழக்கிலுள்ள சகல உள்வூராட்சிச் சபைகளுக்கும் தேர்தல் நடத்த முடியாதென்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். திருமலையிலும், அம்பாறையிலும் தேர்தலை நடத்த முடியுமென்றால் ஏன் ஏனைய ஆறு மாவட்டங்களிலும் நடத்த முடியாது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் முடியாவிட்டால் ஏனைய பகுதிகளில் தேர்தலை நடத்தலாம் தானே" என்றார்.
இலங்கைப் பிரச்சினை குறித்து கனடியப் பத்திரிகைகள்
புலிகள் இயக்கத்துக்கு கனடாவில் தடை விதிப்பதுடன், அந்த இயக்க உறுப்பினர்களை நாடு கடத்துவதற்கும் அந்நாட்டுப் பிரதமர் ஸ்டீபன் ஹாபர் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டுமென கனடாவில் இருந்து வெளிவரும் மூன்று முன்னணிப் பத்திரிகைகள் வலியுறுத்தியுள்ளன.
கடந்த 15ஆம் திகதி வெளியான 'த நெஷனல் போஸ்ட், த குளோப்', 'த மெயில் ஆகிய பத்திரிகைகள் எழுதியுள்ள ஆசிரியர் தலையங்கங்களிலேயே புலிகள் இயக்கத்துக்கு கனடாவில் தடை விதிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தியுள்ளன. சமீப காலத்தில் நடைபெற்ற தேர்தலின் போது கனடா நாட்டின் புதிய பிரதமர் அளித்த வாக்குறுதிக்கிணங்க, புலிகள் இயக்கத்தைத் தடைசெய்ய வேண்டும் என்பதையும் இப்பத்திரிகைகள் வலியுறுத்தியுள்ளன. அல்கைதா,ஹமாஸ் போன்ற அமைப்புகளின் நடவடிக்கைகளை விசேடமாகக் கொண் டுள்ள புலிகள் இயக்கத்தின் செயற்பாடு கள்,கனடாவின் சட்ட விதிகளுக்கு முற்றிலும் முரணானது என்றும் த நெஷனல் போஸ்ட் பத்திரிகை எழுதியுள்ளது. சட்ட ரீதியாக பயங்கரவாதிகள் என அடையாளம் காணப் பட்டுள்ள புலிகள், கனடா மக்களை பயங்கர வாதத்திற்கு உட்படுத்துகின்றனர் என்றும் அப்பத்திரிகைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
புண்படுத்தும் செயல்
கனடாவில் கடந்த வருடம் புலிகள் 18 கோடி டொலர்கள் நிதி சேகரித்துள்ளதாகக் கனடிய சமஷ்டி இரகசியப் பொலிசார் சந்தேகிக்கின்ற னரென்று "ரொரன்ரோ ஸ்டார்” என்ற கனடியப் பத்திரிகை தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு, புலிகள் மிரட்டிப் பணம் பறிப்பதாக விடுத்த அறிக்கை, முழுத் தமிழ் சமூகத்தையும் புண்படுத்தியுள்ளது என்று கனடிய தமிழீழ சங்கத்தைச் சேர்ந்த சிறீகுகன் ரீஸ்கந்தராஜா தெரிவித்திருந்தார். "இருக்கலாம்" ஆனால் "மிரட்டிப் பணம் பறிப்பது மிகவும் புண்படுத்துகிறது என்று எழுதியுள்ளது அப்
பத்திரிகை.
3 ܟ݁ܽܕ݂ܝܐ
க்குத் தீர்வு காணு காணப்படுகிறது.
2க்கை
“இலங்கையின் இறைமையை
நோர்வே மதிக்க வேண்டும்
"நோர்வே அரசாங்கம் பொறுப்புடன் நடந்துகொள்ளாததாலேயே அவர்களின் ஏற்பாட்டாளர் பணிக்கு எதிராகக் கோஷங்கள் இலங்கையில் எழுப்பப் படுகின்றன. இது குறித்துக் கவலையடை வதாக நோர்வே அரசு தெரிவிப்பதில் பயனில்லை. கவலையடைவதை விடுத்து, இலங்கையின் இறைமையை மதிக்கும் விதத்தில் நோர்வே செயற்பட வேண்டும்" என அரசியல் ஆய்வாளரான மதிவண்ணன் தெரிவித்தார். முதல் சுற்றுப் பேச்சுவார்த் தையை ஒஸ்லோவில் நடத்த வேண்டு மென்று புலிகள் தரப்பில் கோரப்பட்டது. அதற்கு இலங்கை அரசு மறுப்புத் தெரிவித்த தையடுத்தே இரு தரப்பினரும் ஜெனீவாவில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் இறைமையுள்ள இலங்கை
as 99.
அரசின் நிலைப்பாட்டை கேலி செய்யும் விதத்தில், ஜெனீவாப் பேச்சுக்களின் பின்னர் புலிகளின் தூதுகோஷ்டியை நோர்வேக்கு அழைத்ததும் வரவேற்பளித்ததும் தவறான தாகும். அதுவும் புலிகள் வெளிநாடு களில் நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடு வதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்த பின்னர், நோர்வே அரசு அவ்வாறு நடந்துகொண் டிருக்ககூடாது. இதனை விடுத்து சூடான் போன்ற நாடுகளிலிருந்து தீவிரவாதக் குழுக்கள் நோர்வேக்கு வருகை தந்ததாகக் கூறுவது சப்பைக்கட்டு வாதமாகும். சூடான் அரசு, தீவிரவாதிகள் நோர்வேக்குச் செல்லக் கூடாதென்று எதிர்ப்புத் தெரிவித்திருந்தால் நோர்வே தீவிரவாதிகளை வரவேற்றி ருக்குமா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
5மாக யாழ்ப்பாணத்தில் அமைச்சர், அன்றாடம் ன்ெற ஆயிரக்கணக்கான கயான பிரச்சினைகளை தனது முழுமையான செலுத்தியுள்ளார். மாவட்டத்திலுள்ள அங்கவீனர்களுக்கான |றியும் அமைச்சர் கொண்டுள்ளார்.
இரண்டு திகாரிகள்
ண் போதை தகப் புள்ளி ங்கிய தொடர் த் திருந்தார் தேகிக்கப்படும் பொலிஸ் அதி த்த குற்றச்
விசாரிக்க எடுக்கப்பட்டு விஷ்ட பொலிஸ் தெரிவித்தன. Fாத்து விபரங்
ஆராயப்பட
தெரிவிக்கப்
Gud si D UJi
மேற்கு நாடுகளில்
புலிகள்
மிரட்டிப் பணம் பறிப்பது உண்மை
- மனித உரிமைகள்
நியூயோர்க்கைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் 'மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கடந்த 15ஆம் திகதி மேற்கு நாடுகளில் புலிகள் புலம்பெயர்ந்த
தமிழர்களை மிரட்டிப் பணம் பெறுவதாக
விடுத்த அறிக்கை ஆதாரபூர்வமானதும், உண்மையானதென்றும் "மேற் படி அறிக்கையில் தெரிவித்துள்ளது. "இறுதி யுத்தத்துக்கு நிதி சேகரித்தல்; புலம்பெயர்ந்து வாழும் தமிழர் கள் மத்தியில் புலிகளின் அச்சுறுத்தலும், மிரட்டிக் கப்பம் பெறுதலும்" என்ற தலைப் பில் இந்த 45 பக்க அறிக்கை வெளியிடப் பட்டிருக்கிறது. இதில் ஜெர்மனி, பிரிட்டன், கனடாவில் உட்பட பல மேற்கு நாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர் களிடமிருந்து எவ்வாறு நிதி சேகரிக்கப்படுகிற தென்று விலாவாரியாக விளக்கப்பட்டிருந் தது. கனடாவின் குறிப்பாக இலங்கைத் தமிழர்கள் பெரு மளவில் வாழும் ரொறன்ரோ பகுதியிலுள்ள தமிழ் குடும்பங் களிடமிருந்து இரண்டாயிரம் முதல் 2500 வரையிலான கனடிய டொலர்கள் பெறப்படுவதாகவும் இதேயளவு தொகை ஸ்டேர்லிங் பவுண்களாக பிரிட்டனில் வாழும்
கண்காணிப்பு அமைப்பு
தமிழர்களிடமிருந்து பெறப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழ் வர்த்தகர்களிடமிருந்து கூடுதல் தொகை கோரப்பட்டதாகவும் பணம் செலுத் தாதவர்கள் இலங்கையில் வட பகுதிக்குச் சென்றால் தொந்தரவுகளை எதிர்நோக்க வேண்டிவருமென மிரட்டப்பட்டதாகவும் அந்த அறிக்கை தெரிவித்திருந்தது.
இந்த அறிக்கை தொடர்பாக கனடா விலும், பிரிட்டனிலுமுள்ள புலிகள் முகவர் அமைப்புகள் மறுப்புத் தெரிவித்திருந்த போதிலும், அவற்றைக் கண்காணிப்பு அமைப்பு மறுத்துள்ளது. வட்க்கு, கிழக்கில் கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் புலிகளின் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்ட போது, மேற்கு நாடுகளில் தமிழர்களிட மிருந்து நிதி அறவிடும் நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.
ஆதாரபூர்வமான தகவல்களையே திரட்டித் தந்துள்ளோம். சர்வதேசத்தால் மதிக்கப்படுகின்ற எமது அமைப்பு, பொய்த் தகவல்களைத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை." என்று அந்த அறிக்கை யைத் தயாரித்த ஜோ பெக்கர் கூறினார்.

Page 4
த.பெ. இல:-1772, கொழும்பு. தொலைபேசி: 2011 4-514282
FF – GLDuîl6ü: (E-mail):- murasu (CDsltnet.lk
Uga UTFñ
நொண்டிக் குதிரைக்கு சறுக்கினது சாட்டு
அன்புள்ள உங்களுக்கு, OOOÕT 355 IAD. வடக்கு - கிழக்கு மாகாணத்தில் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறுமா? இல்லையா? என்ற கேள்விக்கு விடை தெரிந்தாகிவிட்டது. அம்பாறை,திருகோணமலை தவிர்ந்த ஏனைய ஆறு மாவட்டங்களுக்குமான தேர்தல் ஆறு மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வடக்கு - கிழக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்தக் கூடிய சுமுகமான சூழ்நிலை இல்லையென்று படைத்தரப்பினரும், அரச பிரதிநிதிகளும் தெரிவித்ததும், தமிழ்க் கூட்டமைப்பு தேர்தலை நடத்த வேண்டாமென்று ஜனாதிபதியைக் கேட்டுக் கொண்டதும் பிரதான காரணங்களாகும்.
இதேவேளை முஸ்லிம் - சிங்கள மக்களின் பிரதிநிதிகள் அரசுக்குக் கொடுத்த அழுத்தம் காரணமாகவே அம்பாறையிலும் திருகோணமலையிலும் தேர்தல் நடைபெறவுள்ளது. இவ்விரு மாவட்டங்களிலிலும் சுமுக நிலை எவ்வாறு சாத்தியப்பட்டது. இல்லாவிடின் இவ்விரு மாவட்டங்களும் வடக்கு - கிழக்கு மாகாணத்துக்குள் அடங்காதவையா? இவ்விரு மாவட்டங்களிலும் சிங்கள - முஸ்லிம் மக்கள் வாழ்கிறார்கள் என்றால் தமிழ் மக்களின் கைகளுக்கு அதிகாரம் போகக்கூடிய மாவட்டங்களில் வாழும் தமிழ் மக்கள் அரசியல் அநாதைகளா? அரசின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பகுதிகளில் தேர்தலை நடத்துவது சாத்தியமற்றதாக இருக்கலாம், ஆனால் அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஏன் தேர்தலை நடத்தமுடியாது. அவ்வாறெனின் தமது கட்டுப்பாட்டுப் பகுதியில் ஒரு சுமுகமான சூழல் இல்லையென்பதை அரசு ஏற்றுக் கொள்கிறதா? இல்லாவிடின் அம்பாறை, திருமலை பகுதி மக்களைப்போல் கூட வாக்களிக்க முடியாத சூழலிலா தமிழ் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். யாரைத் திருப்பிப்படுத்துவதற்காக இந்த பாரபட்ச முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு காலமாகத்தான் இருண்ட யுகத்துக்குள் பிரச்சனைகளை தமக்குள்ளேயே தேக்கி வைத்துக் கொண்டு தமிழ் மக்கள் வாழ்ந்து வந்தார்கள் அந்த முடிச்சை அவிழ்க்க வழி தெரியாமல் அரசாங்கமும், அதையே தமது வன்முறை ரீதியான போராட்டத்துக்கான நியாயமாக புலிகளும் கையாண்டு வந்துள்ளனர். இனியாவது தமது பிரச்சனைகளை தாமே தீர்த்துக் கொள்ளக்கூடிய சிறிய சிறிய ஏற்பாடுகள் அமையுமென்று எதிர்பார்க்கப்பட்டது. அது கூட புதிதாக அரசு எதையும் செய்யாமல் இருக்கின்ற வேலைத் திட்டத்தை இயக்கி விடுவதாகவே இருந்தது. அப்படி நடந்திருந்தால் அடுத்த கட்டமாக மாகாணசபையை இயங்க வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வது. பிறகு அடிப்படைப் பிரச்சனையின் தீர்வுக்குச் செல்வது. அப்போது இயங்கிக்கொண்டிருக்கும் நிறுவாகத்திற்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவது என்று படிப்படியாகத் தான் வடக்கு - கிழக்கில் இயல்பு நிலையை ஏற்படுத்த முடியும். அவ்வாறில்லாமல் தமிழ் மக்களின் தேவைகளும்,பிரச்சனைகளும் தேங்கிப்போவது வன்முறைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சிக்குரியதாக இருக்குமே தவிர மக்களையும்,மண்ணையும் நேசிப்பவர்களுக்கு விருப்புக்குரியதாக ஒருபோதும் இருக்கப் போவதில்லை. ஆறு மாசத்தில் வடக்கு - கிழக்கில் சுமுக சூழல் உருவாகும் என்பது வெறும் பகல் கனவுதான். ஆகவே தேவையற்ற நொண்டிச் சாட்டுக்களை விடுத்து ஆக்கபூர்வமான செயற்பாடுகள் அவசியமாகும்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
ஆசிரியர்.
தொலை நகல் (Fax)-0114-513266
நல்லது எனக்கும் மிகவும் சந்தோஷம். ஆனால் மறுப்புச் செய்தி
என்றென்றும் அன்புடன்,
வெளிவந்தது. பத்திரிகையைப் பார்த்த ஸ்ருவார்ட் அதிர்ந்து போனார். உயிருடனேயே என்னைக் கொன்று விட்டார்களேயென்று கவலைப்பட்டார். உடனடியாக அந்தப் பத்திரிகையின் பிரதம ஆசிரியருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். "ஐயா, நான் இன்னமும் உயிர் வாழ்கிறேன். செத்துப் போய் விட்டதாகச் செய்தி போட்டிருக்கிறார்களே, தயவு செய்து மறுப்புச் செய்தியொன்றினைப் போட்டு விடுங்கள்' என்று கேட்டார் ஸ்ருவார்ட் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த பிரதம ஆசிரியர் மறுமுகையிலிருந்து பதற்றப்படாமல் பதி லளித்தார். "ஆம், நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள் தானே.
போடமுடியாது. வேண்டுமானால், நீங்கள் நேற்றுப் பிறந்த தினத்தைக் கொண்டாடினீர்கள் என்று செய்தியொன்றினைப் போட்டு விடுகிறேன்" என்றார். ஹாஸ்யமான கதைதான். ஆனால் பத்திரிகைகளோடு தொடர்புடைய பலருக்கு இதன் உண்மை புரிந்திருக்கும். இதனால்தானோ என்னவோ பிரான்ஸின் முன்னாள் அதிபர் சார்ள்ஸ் டிகோல் ஒரு தடவை பின்வருமாறு கூறினார். "நான் சிறு பிள்ளைகளுடனும் பத்திரிகையாளர்களுடனும் சண்டை பிடிப்பதில்லை. ஏனென்றால் கடைசிக் கல்லை (வேண்டுமானால் 'சொல்லை என்று மாற்றி வாசியுங்கள்) அவர்கள் வீசுவார்கள்'
இலங்கை ஊடகங்களை மட்டுமல்ல, உலகளாவிய ஊடகங்களை எடுத்துப் பார்த்தாலும் இதே நிலைமைதான்.
ஜனநாயகத்தில் பிதாமகர்களென்று தம்மை பற்றிக் கத்திக் குளறும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற இத்தியாதி நாடுகளை எடுத்துக் கொண்டு பார்த்தாலும் இதே கதிதான். பத்திரிகா தர்மம், ஊடக நெறிமுறை என்றெல்லாம் வாய் கிழியக் கத்துபவர்கள் கூட அதற்கு விதிவிலக்கானவர்களல்லர். ஜனநாயகத்தின் ஆபத் பாந்தவர்களெனத் தமக்குத் தாமே தம்பட்டபமடித்துக் கொள்ளும் மேற்கு நாட்டு ஊடகங்களின் கதையும் இதுதான்.
இலங்கையில் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக இடம் பெற்றுவரும் யுத்தம் கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் பேரைக் காவு கொண்டிருக்கிறது. வடக்கு, கிழக்கில் மட்டும் 59 ஆயிரம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டிருக்கிறார்களென்று ஐ.நா. அபி விருத்தித் திட்ட அறிக்கையொன்று கூறுகிறது. ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் கொல்லப்பட்டோ அல்லது பாதிக்கப்பட்டோ இநக்கிறார்களென்று அந்த அறிக்கை கூறுகிறது. அந்த அவலங்கள் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அனைவரையும்
"சமாதான முன் முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் அக்கறை கொண்ட சக்திகளும் அவர்களின் ஊடக சகாக்களும் செய்யும் பொய்ப்பிரசாரங்கள் மற்றும் வேண்டுமென்றே மேற்கொள்ளும் ஏமாற்று வேலைகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும். இது தருக்கப்படாவிட்டால், நாம் ஈட்டும் "சமாதானம்" எதுவென்றாலும் அது கடதாசியில் மட்டுமே இருக்கும் உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்கள் பக்கச்சார்பற்ற பாத்திரத்தை வகிக்க வேண்டியது மிக முக்கியமானதாகும்.
இன வேறுபாடுகளின்றிப் பாதித்திருக்கிறது. இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னாலேயே சிங்களம் மட்டும் சட்டக் கோரிக்கைகளும் ஐம்பதுக்கு ஐம்பது போன்ற கோரிக்கைகளும் சிங்கள தமிழ் தரப்புகளால் முன்வைக்கப்பட்டன.
பிரிட்டின் விட்டுச்சென்ற "வெஸ்ற் மினிஸ்ரர் முறையிலான போட்டிப் பாராளுமன்ற அமைப்பு முறை இன ஆதிக்கத்துக்கு வழி வகுத்தது. கல்வி, மொழி உரிமை, வேலைவாய்ப்பு, திட்டமிட்ட தாக்குதல்கள், சிங்களக் குடியேற்றங்கள் போன்றவை தான் தமிழ் இளைஞர்களை ஆயுதமேந்தத் தூண்டினவென்ற உண்மையும் உறைப்பானதுதான் சிங்கள மேலாதிக்கவாதிகள் காட்டிய பாகுபாடும் அடக்கு முறைகளுமே ஆயுதப் போராட்டத்துக்கு வித்திட்டன. அந்த ஆயுதங்கள் ஏற்படுத்திய அடாவடித்தனங்கள். இப்போது பேச்சுவார்த்தை ஊடான அரசியல் தீர்வை வேண்டி நிற்கிறது. இந்த நிலையில் பிரதான முரண்பாடு சமாதான சக்திகளுக்கும் யுத்த சக்திகளுக்குமிடையிலானதென்ற
கள நிலையை நாம் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சிங்கள மேலாதிக்கம், தமிழ் மக்களை வேட்டையாடியது போல வடக்கு - கிழக்கில் தமிழ் மேலாதிக்கம் அங்கு சிறுபான்மை யினராக வாழும் தமிழையே பேசும் முஸ்லிம்களை வேட்டையா டியது என்ற கசப்பான உண்மையையும் ஏற்றுத்தானாக வேண்டும். எனவே, இந்த இனப் பிரச்சினைத் தீர்வில் சம்பந்தப்பட்ட தரப்பு களையும் சம்பந்தப்படுத்த வேண்டும் என்பது நியாயமானது இலங்கையில் யுத்தமும் சமாதானமும் பற்றிய மிகச் சுருக்க விளக்கம் இதுதான்.
கொழும்பிலிருந்து பதினொரு அச்சு ஊடகங்கள் (தினசரியும் ஞாயிறு இதழ்கள்) வெளி வருகின்றன. சிங்களத்தில் நான்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமிழில் நான்கு, ஆங்கிலத்தில் மூன்று, இவை தவிர யாழ்ப்பாணம்| மட்டக்களப்பு, வன்னியி லிருந்து தமிழில் ಆಗಾಗ್ಗಕಿಲ್ಲ| மேற்பட்ட தினசரிகள் வெளிவரு கன றன.I இலத்திரனியல் ஊடகமென்ற வகையில் வானொலி தொலைக் காட்சிகளை எடுத்துக் கொண்டால் மூன்று * அல்லது நான்கு நிறுவனங் கள் மூன்று மொழிகளிலும் சேவைகளை நடத்துகின்றனL
துகிழக்கு மாகாண ஆளுநர் ஆகியேரின் இணைத்தலைமையில் இடம்பெற்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மகாநாட்டில் பங்கு கொண்ட இரு பெண் அரச அதிகரிகளைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. 1- "என்ன சோதனை நடவடிக்கைகள் கடுமையாக இருந்ததாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டனவே. உண்மையா? எனக்கேட்டேன். யாழ் - கொழும்பு விமானப்போக்குவரத்தின் போது பயணிகள் மீது மேற்கொள்ளப்படும் அதே விதமாகவே இருந்தது எனப்பதிலளித்த அவர்கள் சோதனை முடிவில் பெண் காவலர் 'ஸ்துதியும் கூட்ட ஆரம்பத்தில் அமைச்சர் டக்ளஸ் தனது மனவருத்தத்தையும் தெரிவித்ததாக கூறினர்கள் குட்டேடு சூடாக இன்னுமொரு விடயமும் கூறினர்கள். அந்த 2 பேரும் முன்னர் அவர்களின் ஏகதலைவரை சந்திக்கச் சென்ற போது நாட்டியப்பேரொளி N தனிமைப்படுத்தப்பட்டு பெண்புலிகளினால் சுமார் ஒன்றரை மணித்தியாலம் வரை துருவப்பட்டு தலைமயிர் கூட அTபிரித்து பரிசோதிக்கப்பட்டதாகவும் அதனோடு ஒப்பீட்டால் *ā-, கால் தூசு பெறாது எனக்கூறினர்கள்
ஓகே அப்படிய விஷயம்
அரச சார்பு அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் அரசின் கொள்கைக்கேற்பவே செய்திகள் மற்றும் விடயதானங்களை வெளியிடுகின்றன. இலங்கையில் மட்டமல்ல உலகளாவிய ரீதியில் செயற்படும் ஊடகங்களும் இதே கொள்கையைத் தான் பின்பற்றுகின்றன. இதேபோன்று தனியார் ஊடகங்களும் தத்தமது எஜமான்களின் கொள்கைகள், கோதாரிகளுக்கு ஏற்பவே விருப்பு
வெறுப்புகளை வெளியிடுகின்றன.
இலங்கையில் இனவெறிக்கும் யுத்தத்துக்கும் உரமேற்றியவர்கள் அரசியல்வாதிகள் மட்டுமல்ல, ஊடகங்களும் ஊடகவியலாளர்களும்தான் என்ற கசப்பான உண்மையையும் நாம் ஜீரணித்துத்தானாக வேண்டும். "வடக்கு கிழக்கில் நாற்பதாயிரம் சிங்கள இராணுவ வீரர்களை எமது மண்ணுக்கு உரமாக்குவோம்" என்று தமிழ் யுத்த வெறியர்கள் போடும் கூப்பாடுகளைப் பெரிதுபடுத்தி சிங்கள, தமிழ் மக்களை உசுப்பி விடும் அநாமதேயங்களுக்கு சில ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றன. அதேபோன்று "நாற்பதாயிரம் சிங்கள வீரர்களைக் கொன்றால், தெற்கில் வாழும் நான்கு லட்சம் தமிழர்களை ஏற்றுக் கொள்ள கிளிநொச்சி தயாரா' என்று கத்தும் சிங்கள வெறியர்களின் காட்டுக் கூச்சல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது வேட்டுகள் மேலும் மேலும் வெடிக்க வித்திடுகின்றது. என்பதை ஏனோ இந்த ஊடகங்கள் மறந்து விடுகின்றன. இனவாதமும் இனவெறியும் பரஸ்பரம் ஒன்றி லொன்று தங்கியிருந்தே செழுமை பெறுகின்றன. இலங்கையின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் "சிங்களவர்களின் இரத்தத்தில் நீச்சலடிப்போம்" என்றும் "தமிழர்களின் தோலில் செருப்புத் தைத்துப் போடுவோம்" என்றும் காட்டுக் கூச்சல் போட்ட வகுப்புவாதிகளுக்கு முன்னுரிமை கொடுத்த பத்திரிகைகள் அப்பாவி மக்கள் மத்தியில் இனவெறியை விதைக்க உந்து சக்திகளாகத் திகழ்ந்தன. எழுபத்துஐயாயிரத்துக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் உடுத்த உடுப்போடு, இரண்டு மணித்தியால இடைவெளியில் தமது பாரம்பரிய வாழ்விடங்களை விட்டு விரட்டப்பட்டதை எதிர்த்து எந்தவொரு தமிழ் ஊடகமாவது அன்று துணிந்து குரல் கொடுத்ததா? அல்லது இந்த அநியாயத்தை செய்தவர்களை இன்றாவது கண்டிக்க இந்த "தமிழ் ஊடகங்களுக்கு துணிவிருக்கிறதா? மறுமுனையில் அந்த விவகாரத்தை ஊதிப் பெருப்பித்துக் காட்டிய சிங்கள, ஆங்கில ஊடகங்கள் வேறு நிகழ்ச்சி நிரல்கள் இருந்திருக்கின்றன என்ற குற்றச்சாட்டை மறுக்க முடியுமா? சிங்களப் பத்திரிகைகளிலிருந்து எடுக்கப்பட்ட செய்திகளை தமிழ் பத்திரிகைகள் வெளியிடுகின்றன. தமிழ்ப் பத்திரிகைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் செய்திகளைச் சிங்கள பத்திரிகைகள் வெளியிடுகின்றன. இரண்டுமே இனவெறியையும் யுத்தத்தையும் தூண்டக்கூடிய செய்திகளுக்கு பொய் செய்திகளுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றன. அவற்றின் செய்திகளைப் பார்த்தீர்களானால் சம்பந்தப்பட்ட பத்திரிகைகளுள் உள்நோக்கங்களைப் புரிந்து கொள்ள ஆங்கிலப் பத்திரிகைகளின் கூட இதற்கு விதிவிலக்கில்லை.
இந்த நாட்டில் அப்பாவிச் சிங்கள மக்கள் தமிழீழ ஆயுதக் குழுக்களால் வேட்டையாடப்பட்டிருக்கின்றனர். துடிக்கப்பதைக்க கொல்லப்பட்டிருக்கின்றார்கள் என்ற கசப்பான உண்மைகளையும் தமிழ் மக்கள் ஜீரணித்துத்தானாக வேண்டும். பள்ளிவாசல்களுக்குள் தொழுது கொண்டிருந்த அப்பாவி முஸ்லிம் மக்கள் நர வேட்டையாடப்பட்டிருக்கின்றனர். எனவே சிங்கள தேசியத்துக்காகச் சிங்களப் பத்திரிகைகளும் தமிழ் தேசியத்துக்காகத் தமிழ்ப் பத்திரிகைகளும் முஸ்லிம் தேசியத்துக்காக அவர்கள் சார்ந்த ஊடகங்களும் குரல் கொடுப் பதில் தவறில்லை. இனப் பாரபட்சத்துக்கும் அடாவடித்தனத்துக்குமெதிராகக் குரல் கொடுக்கிறோமென்ற போர்வையில் மாற்று இனங்கள் மீது ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட மக்களை உசுப்பி விட முனைவதே தவறானது.
செய்திகளைச் செய்திகளாகக் கொடுக்க வேண்டியதே ஊடக தர்மம். தமிழ்ப் புலிகள் என்று சிங்களப் பத்திரிகைகள் அடைமொழியைப் போடுகின்றன. அப்படியானால் சிங்களப் புலிகள், முஸ்லிம் புலிகள் இருக்கின்றனவா? துணைப்படையைச் சில தமிழ் பத்திரிகைகள் 'ஒட்டுப்படை' என்கின்றன. அதாவது PARAMILITARY G|Gius03.j PARASITES" (ஒட்டுண்ணிகள்) என்கின்றன. துணைப்படைகள் சம்பந்தமான வாதப் பிரதிவாதங்களை முன் வைப்பதற்கு எந்த ஊடகத்துக்கம் உரிமையுண்டு. ஆனால், வார்த்தைகளையும் செய்திகளையும்
O Gud i DU9;r
திரித்து, உருவேற்றி வார்த்தை ஜாலங்கள் ஆடுவது தப்பிலித்தனம்
கருத்துச் சுதந்திரம் என்று கூறிக்கொண்டு காடைத்தனங் களுக்குத் துணை போகக் கூடாது. பின்லேடன் பயங்கரவாதி என்பதற்காக கோடிக்கணக்கான முஸ்லிம்களைப் புண்படுத்தக் கூடிய விதத்தில் உருவமே இல்லாத நபிகள் நாயகத்துக்கு
உருவம் கொடுத்து, முஸ்லிம்கள் அணியும் தொப்பியையும் வைத்து அதற்குள் குண்டையும் வைத்த பத்திரிகைள் அதனைக் கருத்துச் சுதந்திரமென கூறுவது அப்பட்டமான காடைத் தனம், பின்லேடனுக்கும் சதாம் ஹுசைனுக்கும் தீனி போட்டவர்கள் அமெரிக்கர்கள் தானென்பதை எழுத ஏனிந்தப் பத்திரிகைகள் மறந்தன?
ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர் களுக்கு மொழி ஆளுமையும் விஷய ஞானமும் மட்டமல்ல, சமூக நோக்கும் இருக்க வேண்டும். ஊடகங்கள் மூலைமுடுக்கெல்லாம் செய்திகளை மட்டுமல்ல கருத்துக் களையும் சுமந்து செல்லும் வாகனங்கள். எனவே மக்கள் பெரும்பான்மையினரின் நலன் கருதி, ஊடகங்கள் சுய தணிக்கையை மேற்கொள்ள வேண்டும். அதுவும் இனம், சமயம், சமூகம், யுத்தம், சமாதானம் சார்ந்த விடயங்களில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். மக்களின் மலினப் படுத்தப்பட்ட மன உணர்வுகளைக் கிளப்பி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதே ஊடக தர்மமாகும். 1983 ஜூலை இன சங்காரத்துக்கு அன்றைய அரசாங்கம் மட்டுமல்ல, ஊடகங் களும் எண்ணெய் வார்த்து எரியூட்டின என்பதை மறந்து விடக்கூடாது.
யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் பதின்மூன்று இராணுவச் சிப்பாய்களின் மரணத்துக்குக் காரணமான குண்டு வெடிப்பே அப்பாவித் தமிழர்களின் உயிர்களையும் உடைமைகளையும் எரித்து அகதிகளாக்கிய அனுமார் வாலாக நீண்டது. அதுவே இனவெறி யுத்தத்தை மூட்டுவதற்கான இறுதிக் கொள்ளி வைப்பாக அமைந்தது. சிங்கள ஊடகங்கள் எப்படிச் செய்தி வெளியிட்டன தெரியுமா?
"தமிழர்களின் தாக்குதலில் 13 சிங்கள இராணுவ வீரர்கள் பலி"
"உடல் சிதறிய சடலங்கள் பொலித்தீன் பைகளில் கொழும்பு வருகின்றன’
"தமிழர்கள் தெற்கில் நிம்மதியாக வாழ வடக்கில் சிங்களவர்கள் கொல்லப்படுகிறார்கள்"
"யுத்தமென்றால் யுத்தம், சமாதானமென்றால் சமாதானம்' உண்மையிலேயே இனமுறுகலை மூட்டக் கூடிய இச் செய்தியை அடக்கி வாசிப்பதே ஊடக தர்மமாகும். "குண்டு வெடிப்பில் இரு சிப்பாய்கள் பலி மற்றவர்களைக் காணவில்லை" என்று முதலில் செய்தி வெளியிட்டிருந்தால் நல்லது பின்னர் மறுநாள் "காணாமல் போனவர்களின் சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன" என்று ஊடகங்கள் சுய தணிக்கை செய்து செய்திகளை வெளியிட்டிருக்க வேண்டும். அதுவே தர்மம். யுத்தத்தில் ஆயுத சக்திகள் மட்டும் தான் ஈடுபடுகின்ற வென்று கூற முடியாது. யுத்த மனோபாவத்தை மக்கள் மத்தியில் கிளறிவிடும் ஊடகங்களும் யுத்தத்தில் சம்பந்தப்படும் தரப்புகள் தான,
இலங்கையில் சகல இன மக்களுமே யுத்தத்தை வெறுக்கின்றனர். யுத்தத்தில் சலிப்டைந்துள்ளனர். சில அரசியல்வாதிகளுக்கும் சில ஊடகங்களுக்கும் மட்டுமே யுத்தம் தேவைப்படுகிறது. அவர்கள் கூட யுத்தத்தை விரும்பாவிட்டாலும் அரசியல் இருப்புக்காகவும் பத்திரிகை விற்பனைக்காகவும் இன வெறியர்களுக்கு உருக்கொடுக்கிறார்கள் இவர்களின் கவனத்துக்கு தற்போதைய பாப்பரசர் பதினாராவது ஆசீர்வாதப்பர் கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி விடுத்த சமாதானச் செய்தியில் கூறிய குறிப்பிட்ட ஒரு பகுதியைக் கீழே தருகிறோம். "சமாதான முன் முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் அக்கறை கொண்ட சக்திகளும் அவர்களின் ஊடக சகாக்களும் செய்யும் பொய்ப்பிரசாரங்கள் மற்றும் வேண்டுமென்றே மேற்கொள்ளும் ஏமாற்று வேலைகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும். இது தடுக்கப்படாவிட்டால், நாம் ஈட்டும் "சமாதானம்” எதுவென்றாலும் அது கடதாசியில் மட்டுமே இருக்கும் உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்கள் பக்கச்சார்பற்ற பாத்திரத்தை வகிக்க வேண்டியது மிக முக்கியமானதாகும்.
பாப்பரசரின் இந்தக் கூற்று உண்மைதான். ஆனாலும் தமிழ் பத்திரிகைகளை தீ நாக்குகள் பொசுக்குவதையும் தீயவர்கள் தடை விதிப்பதையும் நாமறிவோம். நேர்மையான துணிச்சலான பத்திரிகை யாளர்களுக்கு நேராகத் துப்பாக்கிச் சனியன்கள் குறிவைத்ததையும் நாமறிவோம். இருந்தாலும் சமாதானத் துக்கான உங்கள் துணிச்சல், நேர்மையான பங்களிப்பு அசூரர்கள் யாராகவருந்தாலும் அவர்களைச் சுட்டுப் பொசுக்கும் ஒரு தீப்பொறியாகவாவது உதவட்டும். அராஜகத்தை ஒழிக்கும் பெரு நெருப்புக்குச் சிறு பொறியை மூட்டுங்கள்.
Dj. 23-29, 2006

Page 5
உள்ளழராட்சித் தேர்தல் வடக்கு, கிழக்கில் நடைபெறுவதற்கான சுமுகமான சூழல் இல்லை. மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க முடியாது என்று ஏதோ மக்கள் நலன் கருதி கோரிக்கை விடுப்பவர்கள் போல் கோரிக்கை விட்டவர்களின் சுருதி இப்போது தாளம் மாறி ஒலிக்க ஆரம்பித்துள்ளது.
ஒரு பக்கத்தில் தேர்தலை நடத்தவேண்டாம் என்ற தமிழரசுக் கட்சியினர், மறுபக்கத்தில் தமது வேட்பாளர்களை மக்களுக்கு அறிமுகம் செய்கிறார்களாம். இதுபற்றி மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. வேற்று கிரக வாசிகளையா வேட்பாளர்களாக நியமித்துள்ளார்கள், அறிமுகப்படுத்துவதற்கு? அல்லது முன்பின் மக்களுக்கு அறிமுகம் இல்லாதவர்களையா வேட்பாளர்களாக நிறுத்தியிருக்கிறீர்கள்? மக்களுக்குத் தெரியாத மக்களை, அவர்களுக்குத் தெரியாத சூழலில் யாரைத் திருப்திப்படுத்தவதற்கு இந்த சித்து விளையாட்டு? ஒவ்வொரு தேர்தல் காலகட்டத்திலும் இது மாதிரி ஏதாவது நவீன குழப்பங்களை ஏற்படுத்தி ஒன்றில் தேர்தலைக் குழப்பியடிப்பது அல்லது மக்களை அடக்கி ஒடுக்கி வாக்குகளைச் சூறையாடுவது என்று தேசியத்தின் பெயரால் வடக்கு, கிழக்கில் நடக்கும் ஜனநாயக மறுப்புக்கு ஒரு அளவேயில்லாமல் போய்விட்டது என்று மக்கள் நகைப்போடும், ஏமாற்றத்தோடும் கூறுகின்றனர்.
சுமுகமான சூழல் இல்லாத நிலை என்பது இன்று நேற்று ஏற்பட்டதா இல்லையே! கடந்த இருபது, இருபத்து ஐந்து வருடமாக இருப்பதுதானே. இத்தனை வருடத்துக்குள் எத்தனை தேர்தல்களை சந்தித்தாயிற்று. எத்தனை முண்டங்கள் மக்களின் பெயரால் தேசியத்தின் பெயரால் - பாராளுமன்றத்திலும் பதவிகளிலும் சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவர்களுக்கும் பிரயோசனமில்லாமல் மக்களுக்கும் பிரயோசனமில்லாமல் அரசியல் பேசிக்கொண்டு திரிகிறார்கள் என்று மக்களின் கேள்வி அம்பு போல் பாய்வதையும் குறிப்பிடாமல் இருக்க முடியாது. இப்போது எம்.பி.க்களாகத் திரிபவர்கள் பதவிக்கு வருவதற்காக, செத்தவனின்
வாக்கு போடப்படும்போதும், சின்னவன் பெரியாளாகவும், பெரியாள் சின்னவனாகவும் புலம்பெயர்ந்து போனவர்கள் ஆவிகளாகவும் வாக்குகள் போட்டார்களே, அப்போது சுமுகமான சூழ்நிலையா இருந்தது? இல்லையே. அப்போது யாரும் இப்படி கோரிக்கை விடவில்லையே. மறுபக்கமாகப் பார்த்தால் தேர்தல் ஒன்று நடத்தப்படத்தான் சுமுகமான சூழல் இல்லையா, மற்றபடிக்கு ஏனைய எல்லா விடயங்களுக்காகவும் உகந்த சூழல்தான் நிலவுகிறதா, மக்கள் எல்லா வழிகளிலும் மிக மிக உரிமையோடுதான் வாழ்கின்றோமா என்பதற்கு இவர்களின் பதில் என்ன? ஏன் அவற்றுக்காகவெல்லாம் ஒ
குரல் கொடுக்கவில்லை என்ற கேள்வியும் மக்களிடமிருந்து வரத் தொடங்கியுள்ளது.
தேர்தல் நடத்தப்படக்கூடாது என்றவர்கள், அப்படி நடத்தப்பட்டால் அதற்கு முகங்கொடுக்கத் தயார் என்றும், அதற்கான வேலைகளை மும்முரமாக முன்னெடுக்கவும் ஆயத்தமென்றும் கூறுவதோடு மக்கள் தமது வாக்குகளை தமக்குத்தான் போட வேணுமாம். அப்போதுதான் தமிழர்களின் ஒற்றுமையும் தமிழ் தேசியத்தின் பலமும் சர்வதேச அங்கீகாரமும் பெறுமாம். அப்படியானவர்கள் அதற்கு வேறு ஒரு தேர்தல் நடத்த வேண்டும். அதில் தமிழ் தேசியத்தை
தமிழர்கள் அங்கீ இல்லையா? என் வாக்கெடுப்பு ஒன் நடத்தவேண்டும். விட்டுப்போட்டு பா தேர்தலுக்கும், 2 சபைகளுக்கான
மக்களை உசுப்ே விதமாகத் தமிழ்
தமிழர்களின் பலப் பேசுவதில் என்ன முடியும். சாப்பிட பகட்டுக்கு ஒரு ெ வாங்கிய கதைய பிரச்சினை ஒருபக் பிரச்சினை ஒரு ப
வாட்டி வதைத்துச் கொண்டிருக்கையி படுக்காமல், தள்ள தேர்தல் காலத்தில் முளைக்கும் தமிழ் யாருக்கு என்ன இ
உள்ளுராட்சித்
ஒத்திவைப்பதாக
அறிவித்துள்ள பின் ஏனைய பகுதிகளி நடத்தப்படவுள்ள4 மேலும் மேலும் வட பகுதிகள் அபிவிருத வளர்ச்சியிலும் பின் போகின்றன. இதற் கவலைப்பட்டதாக அவலை நினைத்து கதையாக, வேறு
Gurarayi UrjúUTGIT šasij அபிவிருத்திக் குழுக் கூட்டம் வீணைக் 7 கட்சியின்ர தலைவரின்ர தலைமையில கச்சேரியில நடந்ததெல்லோ அதில கூத்தமைப்பு எம்பிமார் வரயில்லை யெண்டது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும் சரி சனத்தின் பிரச்சினையைக்கூட கலந்து பேசிறநாகரீகம் தெரியாதவை வரயில்லை யெண்டதுக்காக கூட்டம் நடக்கயில்லையெண்டோ, முடிவுகள் எடுக்கப்படயில்லையெண்டோ இல்லை. எல்லாம் சுமுகமாக முடிஞ்சதும் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும் தெரியாத ஒரு மேட்டர் தெரியுமோ, கூட்டத்தில வர்த்தகஞ் செய்யிறவையைப் பாத்து தேவமான அமைச்சர் கேட்டவராம், தலைநகரில சாமான்களுக்கு இருக்கிறதை விடவும் புள் புள் மடங்கா விலை யாழ்ப்பாணத்தில் இருக்குதே ஏன் அப்புடி எண்டு அதுக்கு வர்த்தகர்மார், ஓமந்தையிலையும், முகமாலையி லையுமா சாமான்களை செக் பண்ணினம் அதிலயும் சேதம் வருகுது எண்டுச்சினமாம் வரி கட்டிறதைச் சொல்லாமல் விழுங்கிக்கொண்டு அதுக்கு அமைச்சர் படைத்தரப்பு உயர் அதிகாரியிட்டை விசயத்தைச் சொல்லி கதைச்சுப்போட்டு அவரின் பதிலையும் கேட்டுப்போட்டுசொன்னகதைதானுங்கோ கொஞ்சப் பேரின்ர முழி பிதுங்கப் பாத்துதாம் அது என்ன கதை தெரியுமோ படைத்தரப்பிட்டச் சொல்லி ஓமந்தையிலையும், முகமாலையிலையும், பொருட்களைப் பிரிக்காமலும், பரிசோதிக்காமலும் விடுவிச்சால் தலைநகரில சீல் பண்ணி உடைக்காமல் யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு வருவியளோ அதுக்கு யாராவது பொறுப்பு எடுப்பியளோ எண்டுகேட்டதுக்கு ஓமந்தைக்கும் முகமாலைக்கும் இடையில் பொருட்கள் படுறபாட்டையும், வரிகளையும் அனுபவிச்சீருந்தாலும் சொல்ல முடியாம முழி பிதுங்கி, தொண்டை அடைச்சுப்போய் நெளிஞ்சிச்சினமாம். கடைசியில அது கொஞ்சம் கஷ்டம் எண்டிச்சினமாம், பாத்தியளோ, பொருட்களின்ர விலை கூடிறதுக்குக் காரணம் எங்க
Ij. 23 - 29.
முடியாதெண்டிட்டு ஊடகவியலாளர்மாரெல்லாம் பெட்டிபடுக்கை
இருக்கெண்டது இப்ப தெரிஞ்சு போச்சுது தெண்டு படைத்தரப்பு அதிகாரி சிரிச்ச வரம் உதைத்தான் போட்டுவங்கிறது எண்டு நடிகர் பார்த்திபன் வடிவேலுவிற்ற சொல்லிறார் போலை.
ஜெனிவாவில் ரெண்டெழுத்தர் பிஸ் போக்கில வச்சு துணைப்படையெண்டும் தூதுப்படையெண்டும் வடக்கு கிழக்கில இருக்கிறவையை லிஸ்ட் போட்டு தங்களிட்ட இருந்த பழைய போன் நம்பர்களையும் போட்டு இந்த கண்டு புடிச்சிருக்கிறம் பாருங்கோ எண்டு பெரிய பட்டியல் கொடுத்திச்சினமெல்லோ, அதென்ன பட்டியல் இந்த பாருங்கோ, ஒரிஜினல் கொலை யாளிகளிண்டையும், கொலையாளிகளின்ர துணைப்படையி வரிண்டையும் பெயரும், நம்பரும் எண்டு பதிலுக்குப் பதில் குடுத்திருக்கினமாம் ரெண்டெழுத்தரின் இண்ரலிஜனுக்கே அல்வா கொடுத்துப்போட்டு ஒரு பட்டியல் உலாவுதுங்கோ சொன்ன நம்ப மாட்டியள். அந்தப் பட்டியலில பொட்டரின்ர நம்பர்கூட இருக்குதம் அவட்டை கொலைகளைப்பத்தித் தெரிஞ்சுகொள்ள வேணுமெண்டால் கதைங்கோ எண்டினம், பட்டியலை தயாரிச்சு விநியோகிச்சவை இனி யார் யாரைப் போட்டுத் தள்ளப்போறார் எண்டதை பெட்டரிட்ட கேக்கவேணும் எண்பல்ா871எண்ட நம்பருக்கு அடிக்கட்டுமாம். ஆஹா, ஆஹா, பட்டியல் போடுறதெண்டால் இப்ப ஒரு பணிஸம், வாழைப்பழமும் சாப்பிட்டு சூடா ஒரு டி குடிக்கிற மாதிரிப் போட்டுதுங்கோ. இனிமே யாரும் பட்டியல் போடுறம் நம்பர் குடுக்கிறம் எண்டிச்சிளமெண்டால் ஆள் டுபாக்கூர் பேர் வழி எண்டு நினைக்க வேண்டியதுதானாக்கும்
மீள் பாடும் நாட்டிலிருந்து சுதந்திரமாச் செய்தி சொல்ல
02لاعے ع2 کو دھکیلاعے
யோடை தலைநகருக்கு வந்திட் வரம் வந்ததெல்லோ இல்ல நா சுதந்திரமா எண்ட சொல்லுக்கு எண்டதுதான் தெரியுதில்லை. 2 முதலில படுக்கையைச் சுருட் வவுனியாவிலிருந்து மாணிக்க எண்டால் அவர்தான் துவக்கிள் நடந்ததை நடக்காத மாதிரிய தனக்குத் தெரியாத மாதிரியும் செ பெட்டகம் வழங்குவார். ஏதோ ? மாதிரி. அப்புப்போல இலங்கை ஊடகங்களுக்கும் செய்தி சுதந்திரத்துக்கு மத்தியில் குடுக்கினமெண்டது உலகமறி யாழ்ப்பாணம், வவுனியா, மன்ன இருந்தெல்லோ ஆக்கள் வரே sysiii GAIy(%hig00)yib2 94tu-JigQLIGIsôiLIT நகரில தான் இருக்கெண்டதை தெரியல்லை. அதிலையும் மீன் நடந்தாலும் வெளி உலகத்துக்கு இனியாச்சும் இவையின்ர ரத்தக் வராம சரியோ, பிழையோ அங் வரட்டும் அதுசர்உது உண்மை விட்ட தூத்தும் கறுப்பும் மற்ற ஒதுங்குமோ த்ெரீயல்லையுங்கே
அதிகரத்தில் இருக்கிற
சிந்தனை எண்டு பெரிய ஒரு பட் வாக்குக் கேட்டவர். இப்ப அதி:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கரிக்கிறார்களா,
சர்வஜன Pl
அதை ராளுமன்றத் உள்ளுராட்சிச் தேர்தலுக்கும் பத்திவிடுகின்ற தேசியம், ) என்று வீரவசனம் நியாயம் இருக்க வழியில்லாதவன் தாலைக் காட்சி ாக அடிப்படைப் கம், அன்றாடப் க்கம் மக்களை
s
ல் தானும் fயும் படுக்காமல் ல் மட்டும்
உணர்வும் பற்றும் லாபம்?
தேர்தலை அரசு னணியில் நாட்டின் ல் தேர்தல் து. இதனால் -க்கு, கிழக்குப் ந்தியிலும் தங்கிப் காக யாரும் த் தெரியவில்லை. உரலை இடித்த பாரும்
மக்களுக்கு சேவை செய்யக் கூடிய அதிகாரத்துக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக, தேர்தலை ஒத்திவைக்கக் கோரியதானது சுய இலாபத்தோடு பார்ப்பவர்களுக்குப் பத்தோடு பதினொன்றான விடயமாக இருந்தாலும், சாதாரண மக்களுக்கு ஏமாற்றம் தான். தமக்குப் பிடிக்காத தேர்தலிலிருந்து யாரும் ஒதுங்கத் தயாரில்லை என்பதை மக்கள் புரிந்து கொண்டுவிட்டார்கள்.
இந்தத் தேர்தல் ஒத்திவைக்கப்பட வேண்டுமென ஒற்றைக்காலில் நின்ற யாரும் வந்து ஒரு வேளை உணவுதரப் போவதில்லை. பசியும், பட்டினியும், தொடரத்தான் போகிறது. சுமுகமற்ற இதே சூழலும் தொடரத்தான் போகிறது. ஆறு மாதங்களில் சுமுகச் சூழல் திரும்பிவிடும் என்று யாராவது நம்பினால் அது அவர்களின் அறியாத்தனமாகவே இருக்கும். ஏனெனில், இவ்விதமான சுமுகமற்ற சூழலுக்கு தசாப்த காலங்களாக முகம்கொடுத்து வந்தவர்கள் நாங்கள். சுமுகமான சூழலோ, மக்கள் சுதந்திரமாக வாழும் - வாக்களிக்கும் நிலைமையோ இல்லை என்று கண்ணீர் வடிக்கும் யாரும் தமது பதவிகளை தூக்கி எறிந்துவிடப் போவதில்லை.
இவ்வாறான இரண்டும் கெட்ட வாழ்க்கையை இழுத்து இழுத்துத்தான் ஓட்ட வேண்டியிருக்கப் போகிறது. மக்கள் அதைச் சொல்கிறார்கள். இதைச் சொல்கிறார்கள் என்று கூறும் யாரும் மக்களின் கருத்துக்களுக்கோ, மக்களின் எதிர்ப்பார்ப்புகளுக்கோ மதிப்பளித்து நடப்பவர்களில்லை. மக்களுக்கும் அவர்களுக்கும் நீண்ட இடைவெளியுண்டு. அவர்கள் உண்மையான மக்கள் சேவையாளர்களாக இருந்தால் மக்களுக்கும் அவர்களுக்கும் தொடர்புகள் இருக்கும். இங்கு அப்படியில்லையே என்ற ஏமாற்றம் கலந்த கேள்விக்கு யார் என்ன பதில் தர முடியும்.
தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்பவர்களின் குருட்டுத்தனமான கோரிக்கைகளைப் பரிசீலிக்கும்
இலங்கை ஜனாதிபதிக்கும், தேர்தல் ஆணையாளருக்கும் தமிழ் மக்களின் வேண்டுகோள் - வடக்கு, கிழக்கில் எங்களது வாழ்வில் சுமுகமான சூழல் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு தற்போதைக்கு இல்லை. அவ்வாறானதொரு சூழல் ஏற்படப் பல வருடங்கள் கூடப் பிடிக்கலாம். அதுவரையும், நியாயமாக எங்களுக்குக் கிடைக்க வேண்டிய அரசின் உரிமைகள் இலகுவாகவும், நியாயமாகவும் எம்மை வந்தடையவும், சிறுகச் சிறுகவாவது எங்களது பகுதி இயல்பு நிலைக்குத் திரும்பவும் வழி செய்ய வேண்டும். இந்த வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாக உள்ளுராட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஒருவேளை, புலிகளின் பகுதிகளுக்குள் அரசு படைகள் போக முடியாத படியினாலும், அந்த மக்கள் சபிக்கப்பட்டவர்கள் என்பதாலும் அப்பகுதிகளில் தேர்தல் நடத்தப்பட முடியாது என்பது நியாயமானதாக இருக்கலாம். உங்களது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருக்கும்
எங்களையும் ஏன் தண்டிக்கிறீர்கள். ஒட்டு மொத்தமாக வடக்கு, கிழக்கு என்று நீங்கள் ஒதுங்கிக் கொள்வதை, உங்களது இயலாமையாகவும் நாம் கருத இடமுண்டு. ஆகவே ஜனாதிபதி அவர்கள் எங்களது கோரிக்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் இப்படி ஒதுங்கிக் கொள்வதையும், அரச நடவடிக்கைகள் தொடர்ந்து முடக்கப்படுவதையும் தமது அரசியல் இலாபத்துக்காகவும், பிரசாரத்துக்காகவும் புலிகளும், ஏனையவர்களும் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் மக்களாகிய நாங்கள் யாரிடமும் கையேந்திகளாக வாழ விரும்பவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறோம் என்பதுதான்.
ம்ை எண்டொரு செய்தி போன ன் தெரியாமல் தான் கேக்கிறன், இவை என்ன அர்த்தப்படுத்தினம் ண்மையில சுதந்திரமெண்டால் டிக்கொண்டு வரவேண்டியவர் ான வாசகத்தார்தானே. ஏன் குழலை விழுங்கிக் கொண்டு ம், அப்புடியில்லையெண்டால் திசொல்லிறவர். இடைக்கிடை னே சுயமாப் போய் எடுத்தவர் ஊடகங்களுக்கும் வெளிநாட்டு
குடுக்கிறவை எப்படியான நிண்டு கொண்டு செய்தி ச பரகசியம் வாரதெண்டால் திருமலை இங்கையெல்லாம் னும் அதுவும் தலைநகருக்கு ) உவைகசூப பாதுகாயுதலை டவை ஏத்துக் கொள்ளினமோ பாடும் நகரத்தில இனி என்ன தெரியாதாம் உண்மைதான் எரி கிளம்புற விதமான செய்தி நடக்கிறது மட்டும் வெளியால யண்டால்மீன்படும்நகரத்தை மாவட்டங்களை விட்டு எப்ப
1 தேர்தல் காலத்தில தன்ர யல் போட்டுத்தான் சனத்திற்ற ரத்துக்கு வந்தவுடன உந்தப்
பட்டியலின்படி வேலையள் நடக்குதே எண்டதை கவனிச்சு செய்யிறாராம் உதைப் பாத்திட்டு சனம் என்ன சொல்லுது தெரியுமோ. உவர் பிரேமதாஸா அதிகாரத்தில இருக்கிறபோது செய்த மாதிரிச் செய்யிறர் எண்டினமாம். இவரும் தோட்டங் களுக்கும், கிராமங்களுக்கும் பந்தாயில்லாமல் திரியிறதாலதான் சனம் உப்பீடிச்சொல்லுதுகள் அதிகாரமானவரின் உந்த அதிரடி விசிட்டுகளைப் பயன்படுத்தி தங்கட சட்டக் கொலரையும் தூக்கி விட்டுக்கொள்ளுவம் எண்ட விதமா சந்திரனாரும் ஏழுமுகத்தாரும், நுவரெலியாவுக்கு அதிகாரமானவர் போயிருக் கேக்க, மாலை போடுறதும் படத்துக்குப்போஸ் குடுக்கிறதும் எண்டுமரியாதைக்கு மேலமரியாதை செய்யினமாம். அதுபோததெண்டு ஏழுமுகத்தர் கதைக்கும் போது ரெண்டெழுத்தார் ஊடுருவி இருக்கினமெண்டு படைத்தரப்பு சனத்துக்கு தொல்லை கொடுத்துதாம் அதுகளை நிறுத்தத்தான் தாங்கள் அதிகாரத் தரப்போடை ராசியான நாங்கள் எண்டு சொன்னவராம் அவை ஊடுருவுரதுக்கு யார் வன்னிக்குப் போய் காதுவரைக்கும் கிரிச்சு கைகுலுக்கி அழைப்பு வச்சவை எண்டதை சனம் மறந்திருக்கும் எண்டு எவ்வளவு வசதியா சிலர்ே நினைக்கினம் பாத்தியளே.ம். நாலைஞ்சு வாகனத்தோடையும், ஆக்களோ டையும் வந்து இறங்கிறவையெல்லாம் தலைவர்தான் எண்டு சனம் நம்புற வரைக்கும் மலையகம் உருப்படாது எண்டு மலை யகத்தில மாற்று பொலிடிக்ஸ் பண்ணுறவை சொல்லினமுங்கோ, கோவிந்தோ.கோவிந்தோவ்.
நேர்வேயின் இலங்கைக்கான சமாதானத் தூதர் எரிக், நெருக்கடிக்கு முகம் கொடுக்க முடியாமல் அடி வேண்டியனவன் ஓடிப் போய் நிண்டுகொண்டு சொல்லிற மாதிரி தந்திரோபாயமா பின் வாங்கிட்டன் எண்டு சொல்லுறாராம் இலங்கையை விட சூடானில் தான் தங்கட கவனம் திரும்பியிருக்காம் எண்டர் அங்கையிருந்துயரிட்ட வங்கிக்கொண்டு திரும்ப்போகினமோ,
முதற் கோணல் முற்றும் கோணல் எண்டுவினம்.அது உவையின்ர நடவடிக்கைக்குத் தானுங்கோ மெச்சர் இருக்கு உவை உருப்படியா எதையும் செய்யமாட்டினம் பிறகு குத்துது குடையது எண்டு சொல்லுவினம் சிவப்புச் சட்டைக்காரர் ஒரே பிடியா நிக்கினம் நோர்வேயை வெளியேற்றுங்கோ எண்டுபிடியா நிக்கினம் தூதுவராலயத்தை முடினால் அது பெரிசா கட்டுக்கொண்டதுமாதிரியாகிப்போடும் எண்டதாலை, தூதுவரை நீக்கினால் நிலைமை மாறும் எண்டும் நோர்வேக்காரர் நினைச்சிருப்பினம் விழுந்தாலும் மீசையில மண் ஓப்பதமாதிரி எரிக் ஜஹா வாங்கிப் போட்டார். சூடான் நாட்டுக்காரர் உவரின் விஷயத்தில அலட்டா இருந்திச்சினமெண்டால் நல்லது இல்லை பெண்டால் அங்கையும் போய் நாலுதடவை பிளேவில பறந்து இரண்டு பேருக்குக் கைகுடுத்துப் போட்டு சமாதானம் அந்த வருது இந்த வருது எண்டு இலங்கையில விட்ட கரடியை சூடானிலையும் விடுவர். இனிமேலாவது சர்ச்சைக்குமத்தியஸ்தம் பண்ண வரவை குழப்பத்துக்கு மேல குழப்பமாகும்மி அடிச்சுப் போட்டுப் போயிடாம பாத்துக் கொள்ளுங்கோ ப்ளீஸ்.
ரெண்டெழத்தார் அடுத்த வாரம் பொலிசிக்ஸ் வேலைகளுக்காக திரும்பவும் வருகினமாமே எண்டதுக்கு வாத்தியாரின்ர முகம் சுருங்கிப் பேச்சுதுங்கோ,
இவ்வளவு நாளும் என்ன அவை இல்லாமலே இருந்திச்சினம் என்ன இவ்வளவு நாளும் மறைமுகமாச் செஞ்சதுகளை இனி ஒப்பினா செய்யப்போகினம் ஜெனீவாவில் இணக்கம் கண்டதை அரசாங்கம் செய்யயில்லை எண்டினம் இயல்புநிலைமை திரும்பயில்லை எண்டினம் இரண்டாம் கட்டப் பேச்சு நடக்குமோ தெரியாதெண்டினம் அப்புடிபெண்டால் உவை ஏன் வருகினம் உதெல்லாம் நடந்தாத்தானே வருவினம் எண்டிச்சினம் பாதுகாப்பு இல்லையெண்டு ஓடிச்சினம் இப்பமட்டும் பாதுகாப்பு இருக்குதாமே எண்டு பப்படம் பொரியுமாப்போலை வாத்தி பொறிஞ்சு தள்ளிறாருங்கோ மெத்தப்படிச்சவத்தியின் கதை ஒத்தப்புடி தானே கண்டு கொள்ளாதிங்கோ புரியுதே.
5

Page 6
வாசகர்களின் கவனத்திற்கு.
இலங்கையில் இருந்து வெளிவரும் தமிழ் மொழி மூல இலத்திரனியல், அச்சு ஊடகங்களில் ஒலி, ஒளிபரப்பாகும், பிரசுரிக்கப்படும் சமகால செய்திகள், விடயதானங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்பான விமர்சனங்கள் வாசகர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றன. விமர்சனங்கள் இறுக்கமாகவும் சுருக்கமாகவும், ஆக்கபூர்வமானவையாகவும் இருக்கவேண்டும். பயன்மிக்கது என ஆசிரிய பீடத்தினால் கருதப்படும் விமர்சனங்களுக்கு முரசு இடமளிக்கும். ဒိဒ္ဓိ
அனுப்ப வேண்டிய முகவரி: முரசு விமர்சனம் தினமுரசு வாரமலர் ിപ്പെ த.பெ. இல - 1772 கொழும்பு.
பொறுப்புடன் செயற்பருங்கள்
ஒரு நாட்டில் மக்களின் இயல்பு வாழ்வில் அமைதியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தக் கூடிய வல்லமை ஊடகங்களுக்கு உண்டு என்பது அனைவரும் தனியார் அறிந்ததே. அந்த வகையில் இலங்கையில் வெளிவரும் ஒருசில அச்சு ஊடகங்களும் சரி, இலத்திரனியல் ஊடகங்களும் சரி, நாட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கையையும், நடைபெற்று வரும் சமாதான முன்னெடுப்புகளையும் பாதிக்காத வகையில் செயற்படுவது முதற் கடமையாகும். இதை அரசாங்க ஊடகத்துறையும், ஜனாதிபதியும் பலமுறை எடுத்துக் காட்டியும் இவர்கள் இன்னும் திருந்துவதாக இல்லை. ஒரு சிலரை தாஜா பண்ணவும், தமது இருப்புகளைத் தக்க வைக்கும் நோக்கிலும், வியாபாரத்தை விருத்தி செய்யும் எண்ணத்திலும் அமைதியாக இருக்கும் மக்கள் மத்தியில் அச்சுறுத்தலையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தாமல் நடுநிலை தாங்கி பத்திரிகா தர்மத்தை மதித்து செயற்படுவார்களா? அல்லது செவிடன் காதில் ஊதிய சங்கு போல் தம் போக்கில் போவார்களா? உங்கள் சுயநலன்களுக்காக ஊடக தர்மத்தை இழிவுபடுத்தி மக்களைக் குழப்பாமல் இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
-சு.தேவராஜ், பள்ளிமுனை,
LITL6t. . . LITL6t. . . LITL6b. . . .
முன்பெல்லாம் - அதாவது எப்.எம். வானொலிகள் பிரபல்யம் அடைவதற்கு முன்பு, குறிப்பிட்ட ஒரு சில வானொலிகளே மக்கள் மத்தியில் நிலைநிறுத்தப்பட்டது. அப்போதைய நிகழ்ச்சிகள், பாடல்கள், நாடகம் இசைக் கச்சேரிகள், தகவல்கள், செய்திகள், விமர்சனங்கள், ! பேட்டிகள் என்று பல்வேறு அம்சங்களைக் கொண்டு விளங்கின. அது பொழுதுபோக்காக மட்டுமல்லாது, ஆக்கபூர்வமான விடயங்கள் பலவற்றையும் கொண்டிருந்தது. ஆனால் எப்.எம் வானொலிச் சேவைகள் வந்த பின்னர் நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறிவிட்டது. இப்போது வானொலியை திருகும் திசையெல்லாம் வானொலிச் சேவைகளை கேட்கலாம். ஆனால் அனேகமாக வானொலிகளில் விளம்பரமும், பாடல்களுமே அதிகமாக இடம் பிடிக்கின்றன. நிகழ்ச்சிகளின், தலைப்புகள் வெவ்வேறு பெயர்களில் அமைந்தாலும் அதன் உள்ளடக்கம் வெறும் விளம்பரமும், பாடல்களுமே. இந்நிலைமை நீடிக்குமானால் மக்கள் வானொலியை விடுத்து வெறும் சி.டி.களை வாங்கிப் பாடல்களை மட்டும் கேட்கும் நிலை தோன்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
-வீமயூரணி, கொழும்பு - 13.
உறுதிப்பருத்துங்கள்
அச்சு ஊடகங்கள் என்பது ஆவணப்படுத்தப்படக் கூடிய ஊடகம் என்பதால் அதில் வரும் செய்திகளும் தகவல்களும் ஒரு முறைக்கு இருமுறை உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அது பிரசுரிக்கப்பட வேண்டும். ஆனால் இப்போதெல்லாம் சில தமிழ் பத்திரிகைளில் அரசியல் என்பதே தலைகீழாக மாறி, பக்கச்சார்பு கொண்ட சுய ஆதிக்கமற்ற ஊடகமாக மாறிவருகிறது. அரசியல்தான் தலைகீழாக மாறிவிட்டதென்று பார்த்தால் சம்பவங்களும் சரியாக உறுதிப்படுத்தப்படாமல் காதில் விழுந்ததை அப்படியே அச்சேற்றி விடும் துயரமான சம்பவங்களும் நடக்கின்றன. உதாரணமாக அண்மையில் தியலும நீர்வீழ்ச்சியில் 'பல்கலைக்கழக மாணவன் பலி’ என்று ஒரு பத்திரிகையிலும் ‘மாணவி பலி’ என இன்னொரு பத்திரிகையிலும் செய்தி வெளியாகி இருந்தது. அனைவருமே இரண்டு பத்திரிகை வாங்க மாட்டார்கள். அதனால் இத்தகைய உறுதிப்படுத்தப்படாத செய்திகளை அச்சேற்றி மக்களைக் குழப்பாமல் இனியாவது தவறுகளைத் திருத்திக் கொள்வார்களா?
-எஸ்.அகிலனி, வெள்ளவத்தை,
(s 5οι ή
 
 
 
 
 

ஒவ்வொரு முறையும் மலையக நாடோடிப் பாடல்களை தந்துவரும் நாம் இம்முறையும் பிரமிளா செல்வராஜா எழுதிய 門 மலையக நாடோடிப் பாடலை உங்களுக்காகத் தருகிறோம்.
இப்பாடல் சிறு பிள்ளைகளின் சுவை மிகுந்த விளையாட்டை எமக்கு ஞாபகப்படுத்துகிறது. இப்பாடல்களின் சுவையோ தனி சுவைதான்.
இலங்கையில் இருந்து மத்திய அலை 873MHZ அலை வரிசையில், இலங்கை நேரப்படி பி.ப.3.30 - பி.ப.5.30 வரை இடம்பெறும் கொழும்பு தேசிய வானொலியினது (C.I.R.) 965uJÜL வடக்கிலும், இந்தியாவின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் தெளிவான ஒலி நயத்துடன் வெற்றி நடைபோடுவதையிட்டு அளப்பரிய சந்தோஷம். இந்நிகழ்ச்சியானது இதயவீணை என்ற தலைப்பில் ஒலிபரப்பாவது குறிப்பிடத்தக்கது. வடக்கில் வாழும் தமிழர்கள் மட்டுமல்லாது, புலம்பெயர்ந்து இந்தியாவில் வாழும் தாயக உறவுகளும் இலங்கையின் களநிலைவரங்களையும் உண்மையான செய்திகள், அரசியற் கருத்துக்களையும் உள்ளபடி கேட்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. மேலும் இந்நிகழ்ச்சியானது 2 மணி நேரமே ஒலிப்பதாலும், தரமான நிகழ்ச்சிகளைக் கொண்டிருப்பதாலும் ஆர்வத்துடன் பலரையும் கேட்கத் தூண்டும் என்பதில் சந்தேகமில்லை. விறுவிறுப்புடன் ஆரம்பித்திருக்கும்
கொழும்பு தேசிய வானொலி (C.I.R)
அதன் பணி சிறப்பாகத் தொடரவேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.
-ஆர்திவாகரனர், காரைநகர்,
D6OOO6ADU dobo b|IGLITIQ T. G.) அக்கா வீட்டுக்கு போனேன் அரிசி பழம் தந்தாங்க வேணாண்ணு வெளியே வந்தேன் வேலியெல்லாம் பாம்பு பாம்படிக்க கம்பெடுத்தேன் கம்பெல்லாம் ஊத்த ஊத்த கழுவ ஆத்துக்கு போனேன் ஆறெல்லாம் மீனு மீன் புடிக்க வலையெடுத்தேன் வலையெல்லாம் ஒட்ட ஒட்ட தைக்க ஊசியெடுத்தேன் ஊசியெல்லாம் வெள்ளி வெள்ளின்னா வெள்ளி வெத்தில காம்ப கிள்ளு.
(தொடரும்)
முரசுக்காக சிறுகதைகளை எழுதிவரும் அன்பு எழுத் தாளர்களே! எதிர்காலத்தில் எழுத்துப் பணியில் ஈடுபட இருப்பவர்களே! முரசுக்காக சிறுகதைகள் எழுதுகின்றபோது கையெழுத்துப் பிரதியாக இருந்தால் மூன்று பககங்களும, தடLசசு செய்திருந்தால் ஒன்றரைப் பக்கம் வரக்கூடிய விதத்திலும் எழுதி அனுப்பி வையுங்கள்.
கவிதை எழுதுபவர்கள் தொடர் சங்கிலியாக எழுதாமல்
சிறுகதை, கவிதை எழுத்தாளர்களுக்கு.
எடுத்துக்கொள்ளும் விடயத்தை சிறியதாகவும் சுவையாகவும் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம். முரசு எழுத்தாளர்களாக இருப்பவர்களைக் கெளரவிக்கும் அதேவேளை, புதிய புதிய எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கவும் வாசகர்கள் ஒத்துழைப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
ரி ஆசிரியர்
M
தினமுரசு சந்தா விபரம்
சந்தாக் கட்டன அதிகரிப்பு விபரம் இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு காரணமாக சந்தாக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
நாடுகள் ஒருவருடம் 6 மாதம் 13 மாதம்
ஐரோப்பிய நாடுகள் ரூ. 4,300 ரூ.2.150 | ரூ.1,100 அமெரிக்கா, கனடா ரூ. 4,900 ரூ.2.450 | ரூ.1,250 மத்திய கிழக்கு நாடுகள் ரூ. 3800 ரூ.1900 ரூ. 950 உள்ளூர் ரூ. 1500 ரூ.750 ரூ. 375
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வாரமலரைப் பெற விரும்புவோர் D.D. Enterprises என்ற பெயரில் எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங்கிக் கட்டளைகளை முகாமை uJIT6Tij, g5 601(py 3, 16A, Nelson Place, Wellawatta, Colombo-06. Srilanka என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும் முடியும்.
உள்ளுரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற்கந்தோரில் LDITbOLD 61601600TLb "Manager, Thinamurasu Varamalar 16A, Nelson Place, Wellawatta, Colombo-06,616ip (p356 flig 960)is tigo)61556) வேண்டும்.
FF, GLDuîl6ù :- (E-mail):— murasuŒsltnet.lk
D60)) 6YDU | | | 6 | |
மலையாள மாந்திரீக சக்தியால் பிரிந்தவர்கள் ஒன்று சேர, கணவன் ஒற்றுமையாக இருக்க, திருமணம் கை கூட, மனங்கவர்ந்த காதலன் காதலி ஒன்று சேர, கல்வி ஞான கவசம் பெற, குபேர வாழ்வு கிட்ட, வெளிநாட்டு பிரயாணத்தடை நீங்க, சகல தோஷங்களும் நிவர்த்தி செய்து கொள்ள அனைத்து விடயங்களுக்கும் நேரில் வருகை தரவும்.
அத்துடன் அருள் ஞானத்துடன் கூறப்படும் ஜாதகங்கள் என்றுமே பிழைத்தது இல்லை. நடந்தது, நடக்க இருப்பது, எண்ணியது எண்ணியவாறு நடக்க இருப்பது, எண்ணியது எண்ணியவாறு எத்தனையாம் திகதி எத்தனை மணிக்கு நிறைவேறும் என்பதை திட்டவட்டமாகத் தெரிந்து கொள்ளவும், மற்றும் கைரேகை பார்த்து தெரிந்து கொள்ள பிறந்த திகதி தேவையில்லை.
வாங்கும் பணத்திற்கு உத்தரவாதம் கொடுப்பதென்றால் அது நான் மட்டுமே வெளிநாட்டவர்களுக்கு
F Disgrifas
மனைவி பிணக்கு தீர்ந்து,
Sri Durkadevi Aalayam, 162, Kotahena Street, Mayfield Road, Colombo. 13, Srilanka
விசேட சலுகையும் 24 மணித்தியால தொலைபேசி சேவையும் உண்டு Prof. DrPK. Samy (J.D.GN).JP T/NO 2342463/2342464 Malayala Manthirika Uchchatta Peedam 247O615
Fax :-0094-1 1 - 234.4831 web- www.drpksamy.com
in
Dтј. 23 - 29, 2006

Page 7
"இலங்கையில் தமது செயற்பாடுகளை மேற்கொள்வதற்காகத் திட்டவட்டமான முறையில் நிதியைப் பெற்றுக் கொள்வதற்காகவும் மனித உரிமை மீறல்களுக்கெதிரான விமர்சனங்களை அடக்குவதற்காகவும் கனடா, பெரிய பிரித்தானியா மற்றும் ஏனைய மேற்கு நாடுகளில் வாழும் இலங் கைத் தமிழர்களைப் புலிகள் அச்சுறுத்துகின்றனர். மிரட்டிக் கப்பம் பெறுகின்றனர். வன்செயல்களில்கூட ஈடுபடுகின்றனர்” என்று நியூயோர்க்கில் கடந்த 15ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் "மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு" தெரிவித் துள்ளது.
"இறுதி யுத்தத்துக்கு நிதி சேகரித்தல் : புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களைப் புலிகள் மிரட்டுதலும் பணம் பறித்தலும்” என்ற தலைப்பில் இந்த 45 பக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேற்கு நாடுகளில் வாழும் தமிழ்ச் சமூகத்தி னரிடமிருந்து நிதி சம்பந்தமான வாக்குறுதிகளைப் பெற்றுக் கொள்வதற்காகப் புலிகளும் புலிச்சார்புக் குழுக்களும் எவ்வாறு சட்டவிரோத அழுத்தங் களைச் செலுத்துகின்றனரென்ற விபரங்கள் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. புலிகள் கேட்கும் தொகையைச் செலுத்தாவிட்டால், இலங்கையிலுள்ள உறவினர்களைப் பார்க்கச் செல்ல முடியாதென்று மக்களுக்குச் சொல்லப் படுகிறது. வேறு சிலருக்கு "கவனித்துக் கொள் வோம்” என்றும் “பாடம் படிப்பிப்போம்" என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. "இருபதாயிரத் துக்கு மேற்பட்ட கனடிய டொலர்களை வழங்கத் தான் மறுத்ததையடுத்துத் தனது மனைவியையும் பிள்ளைகளையும் புலிகளின் பிரதிநிதிகள் மிரட்டினார்கள்” என்று ரொறன்ரோவிலுள்ள வர்த் தக உரிமையாளரொருவர் தெரிவித்தார்.
"புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களில் பலர் புலிகளை ஆதரிக்கின்றபோதிலும், அந்த இயக்கம் தனது செயற்பாடுகளுக்குத் தேவையான நிதியைப் பெறுவதற்கு ஏனையவர்களை அச்சுறுத்துவதோடு மிரட்டிப் பணமும் பறிக்கிறது” என்று இந்த அறிக்கையைத் தயாரித்த ஜோ பெக்கர் கூறினார். "புலிகளுக்கு ஆதரவு வழங்காத தமிழர்கள் கூட, வேறு வழியின்றி அவர்களுக்கு நிதி வழங்கித்தானாக வேண்டுமென்ற அளவுக்கு பீதி மனோபாவம் வலுவாக இருக்கிறது. அரசியல் படுகொலைகளுக்கும் இலங்கையில் சிறுவர்களைப் படையணிகளில் சேர்த்துக்கொள்வதற்கும் நிதியளிக்கிறோமென்று தெரிந்து கொண்டே பயம் காரணமாக நிதி வழங்குகிறார்கள்.”
இலங்கை அரசாங்கத் துருப்புகளுக்கும் புலிகளுக்குமிடையில் சுமார் 19 வருடங்களாக இடம்பெற்று வந்த தீவிர யுத்தத்தின்போது இலங் கைத் தமிழ் சனத்தொகையில் சுமார் கால்வாசிப் பேர் நாட்டை விட்டுத் தப்பியோடினர். இதனால் ஆறு இலட்சத்துக்கும் எட்டு இலட்சத்துக்கு மிடையிலான தமிழர்கள் உலகெங்கும் புலம் பெயர்ந்தனர். இவர்களில் அரைவாசித் தொகை யினர் கனடா, பெரிய பிரித்தானியா மற்றும் ஏனைய மேற்கு நாடுகளில் வாழ்கின்றனர். இவர்கலும் கணிசமானளவு தமிழர்கள் ஜேர்மனி, சுவிற்சர் லாந்து, பிரான்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாடு களில் வாழ்கின்றனர். இவர்களில் பலரோ அல்லது அவர்களுடைய உறவினர்களோ, சிங்களவர்களின் ஆதிக்கத்திலுள்ள இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வெளிப்படையாகப் புலிகளை ஆதரிக் கின்றனர்.
2005ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கனடாவிலும் ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் தீவிரமான, ஒழுங்குமுறையான நிதி சேகரிப்பு இயக்கத்தைப் புலிகள் மேற்கொண்டனர். இலங்கை அரசுக்கும் புலிகளுக்குமிடையிலான இறுதி யுத்தம் என்று புலிகள் கூறிக்கொண்டு நிதி வழங்குமாறு புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களையும் வர்த்தக உரிமையாளர்களையும் புலிகள் வற்புறுத்தினர். இலங்கைத் துருப்பினர் மீதான புலிகளின் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்ட அதே சமயத்தில் இந்த நிதி சேகரிப்பு இயக்கமும் மேற்கொள்ளப் பட்டது. இத் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டமை யானது, நான்கு வருட கால யுத்த நிறுத்தத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கியது.
கனடியத் தமிழர்கள் பெருமளவில் வாழுமிட மான ரொறன்ரோவில் புலிப் பிரதிநிதிகள் தமிழ்க் குடும்பங்கள் 2500 கனடிய டொலர்களிலிருந்து 5000 கனடிய டொலர்கள் வரை வழங்க வேண்டு மென்று வற்புறுத்தினர். ஓர் இலட்சம் கனடிய
Dji. 23.29, 2006
டொலர்கள் வை வழங்குமாறு சி /வர்த்தகர்கள் நிர்ப்ப /திக்கப்பட்டனர். லண் னில் பல தமிழ்க் குடும்ப 'கள் இரண்டாயிரம் ஸ்டே る லிங் பவுண்கள் வழங்குமா "கேட்கப்பட்டனர். பத்தாயிரத் 'லிருந்து ஓர் இலட்சம் வரையிலா oားရုံ၉īရိုရှီ பவுண்களை வழங்குமா கோரி வர்த்தக நிலையங்கள் நாடப்பட்டன இதேயளவு தொகையைக் கோரி புலிப் பிரதிநிதிக தம்மை நாடி வந்தார்களென்று நோர்வேயிலு பிரான்ஸிலுமுள்ள தமிழர்கள் தெரிவிக்கின்றனர் நிதி செலுத்த முடியாத தமிழர்களிடம், கட6 பெற்றுத் தருமாறும் கிறடிற் கார்ட்டிலிருந்து பண பெற்றுத் தருமாறும் அல்லது வீட்டை மீ6 ஈடுவைத்தாவது பணம் பெற்றுத் தருமாறு புலிகளின் நிதி சேகரிப்பாளர்களால் தாம் கேட்க பட்டனரென்று பலர் கூறுகின்றனர். புலிகள் வேலையற்ற தமிழ் இளைஞரொருவரை நாடி சென்று அவரது ஒரு நேர உணவை நிறுத்தி பணம் வழங்குமாறு கேட்டுள்ளனர்.
மேற்கு நாடுகளில் இலங்கைத் தமிழர்களில
ஊடகங்கள், சிவில் ஸ்தாபனங்கள், இந்து ஆலயங் கள் உட்பட இலங்கைத் தமிழ் நிறுவனங்கள் மீது கட்டுப்பாடு செலுத்தப் புலிகள் நீண்டகாலமாக முனைந்து வருகின்றனர். 2005ஆம் ஆண்டு இரண்டு பிரிட்டிஷ் தமிழர்களைப் புலிகள் இலங்கை யில் பல வாரங்களாகத் தடுத்து வைத்திருந்தனர்.
லண்டனிலுள்ள இந்துக் கோவிலொன்றின்
நிர்வாகத்தை தம்மோடு இணைத்து செயலாற்றும் குழுவொன்றுக்குக் கையளிக்க இணக்கம் தெரி விக்கும்வரை அவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர். "புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களில் புலிகளை வெளிப்படையாக விமர்சிக்கும் பத்திரிகையாளர்களும், செயற்பாட்டாளர்களும் அல்லது புலி எதிர்ப்பாளர்களெனக் கருதப்படு பவர்களும் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டி ருக்கின்றன. அவர்கள் மீது சேறு பூசும் செயற்பாடு கள் மேற்கொள்ளப்பட்டதோடு, சோடிக்கப்பட்ட கிரிமினல் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன. இவையனைத்தும் புலிகளால் அல்லது அவர்
நிதி செலுத்த முடியாத தமிழர்களிடம், கடன் பெற்றுத் தருமாறும் கிறடிற் கார்ட்டிலிருந்து பணம் பெற்றுத் தருமாறும் அல்லது வீட்டை மீள ஈடுவைத்தாவது பணம் பெற்றுத் தருமாறும் புலிகளின் நிதி சேகரிப்பாளர்களால் தாம் கேட்கப் பட்டனரென்று பலர் கூறுகின்றனர். புலிகள் வேலையற்ற தமிழ் இளைஞரொருவரை நாடிச் சென்று அவரது ஒரு நேர உணவை நிறுத்திப் பணம் வழங்குமாறு கேட்டுள்ளனர்.
களோடு சேர்ந்தியங்கும் குழுக்களால் மேற் கொள்ளப்பட்டன.”
"புலிகளின் அடாவடித்தனங்கள் பற்றி வெளிப் படையாகப் பேசினால் தாமும் தமது குடும்பத்தி னரும் ஆபத்தை எதிர்நோக்க வேண்டி வருமென்று மேற்கு நாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் பயப்படுகின்றனர்” என்று கூறினார் பெக்கர், புலிகளின் செயற்பாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் எண்ணிக்கை, சக்தி ஆகியவை செல்வாக்குச் செலுத்துகின்றன. இருந்த போதிலும் புலிகளின் அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் மற்றும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நியூயோர்க்கில் இயங்கும் "மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு, புலம்பெயர் வாழ் தமிழர்கள் மத்தியில் புலிகள் மிரட்டிப் பணம் பெறுவது தொடர்பாக 45 பக்கங்களைக் கொண்ட அறிக்கையொன்றினை அண்மையில் வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கையைத் தொனிப்பொருளாகக் கொண்டு, கொழும்பிலிருந்து வெளியாகும் த ஐலண்ட்' என்ற ஆங்கிலப் பத்திரிகை வெளியிட்ட விடயதானத்தின் தமிழாக்கத்தை இங்கே தருகிறோ
பல்வேறு விசாரணைகள், ஆய்வுகளையடுத்தே கண்காணிப்பு அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டிருந்தது. புலிகளின் பெயரால் தனிநபர்கள் சிலர் இப் பணப் பறிப்பை மேற்கொள்வதாக மேற்படி அமைப்பு தெரிவித்துள்ளதாகப்
பச்சைப் பொய்யைச் சில தமிழ் பத்திரிகைகள் வெளியிட்டிருந்தன. இது அப்பட்டமான பொய்யாகும்.
வன்செயல்கள் புலி எதிர்ப்பாளர்களை அடக்கி விட்டிருக்கிறது என்கிறார் பெக்கர்,
"தமது குடும்ப அங்கத்தவர்களைப் பார்ப் பதற்கு மேற்கு நாடுகளிலிருந்து இலங்கைக்குத் திரும்பும் தமிழர்களை இனங்கண்டு கொள்ளும்
புலிகளுக்கு எழுதிய கடிதங்களுக்கு அவர்கள் மதிப்பளிக்கவில்லை என்றும் அறிக்கை கூறுகிறது.
"இறுதி யுத்தத்துக்கு நிதி சேகரித்தல் : புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் புலிகளின் மிரட்ட லும் கப்பம் பெறுதலும்” என்ற தலைப்பிலான
வாழ் தமிழர்களின்
ரூம் அவஸ்தைகளும்
புலிகள், அவர்கள் இலங்கையின் வடக்கிலுள்ள புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்து சேரும் போது நிதி கேட்டுத் திட்டவட்டமான முறையில் அழுத்தம் கொடுக்கிறார்கள். மதிப்பிடப்பட்ட நிதி விகிதம் அநேகமாக ஒரு ஸ்டேர்லிங் பவுணாகும். மேற்கு நாட்டில் அவர்கள் வசித்த காலத்தைப் பொறுத்து நாளொன்றுக்கு ஒரு ஸ்டேர்லிங் பவுண் வீதம் அறவிடப்படுகிறது. பல வருடங்களாக வெளிநாடுகளில் வாழ்ந்த தமிழர்களிடம் ஆயிரக் கணக்கான டொலர்கள் தருமாறு கோரப்படுகிறது. அத்துடன் கோரப்படும் பணத்தை வழங்கும்வரை அவர்கள் வெளியேற முடியாதென்று அவர் களுக்குக் கூறப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் பணம் கொடுக்கப்படும் வரை அவர்களின் கடவுச் சீட்டுகளைப் புலிகள் பறிமுதல் செய்து கொள்கிறார்கள்.
“கனடாவிலோ ஐரோப்பாவிலோ வாழும் தமிழர்கள் பலர், இலங்கையிலுள்ள புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இன்னமும் வாழும் தமது குடும்ப அங்கத்தவர்களின் பாதுகாப்புக் குறித்து அஞ்சுகின்றார். 2002ஆம் ஆண்டு யுத்த நிறுத்தத்தின் பின்னர், இருநூறுக்கு மேற்பட்டவர்கள், பெரும்பாலும் தமிழர்கள், அரசியல் காரணங் களுக்காகக் கொல்லப்பட்டுள்ளனர். இக் கொலை களில் பெரும்பாலானவற்றைப் புலிகளே செய்துள்ளனர்.”
வன்செயல், அச்சுறுத்தல் மற்றும் மிரட்டிப்
பணம் பெறும் செயற்பாடுகளிலிருந்து, புலம்
பெயர்ந்து வாழும் தமிழர்களைப் பாதுகாப்பதற்குக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கனடாவிலும் பிரிட்டனிலுமுள்ள அரசாங்க அதிகாரிகளை "மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு' வற்புறுத்தியுள்ளது. புலிகளின் அச்சுறுத் தல்கள் மற்றும் மிரட்டிப் பணம் பெறும் நடவடிக் கைகள் பற்றி விசாரணை செய்ய விசாரணைச் செயலணிக் குழுவொன்றினை அமைக்குமாறு, “மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு' விடுத்துள்ள அறிக்கை சிபார்சு செய்துள்ளது. இது சம்பந்தமாக இருக்கக் கூடிய சட்டதிட்டங்கள் பற்றியும், முறைப்பாடுகள் தெரிவிப்பதற்கான வழிவகைகள் குறித்தும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியில் அறிவூட்டல் இயக்கமொன்று மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், அறிக்கையில் சிபார்சு செய்யப்பட்டுள்ளது. புலிகளின் நடவடிக் கைகள் தொடர்பான விடயங்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்குத் தமிழ் சமூகத்தவர்கள் மத்தியில் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டுமென்றும் புலிகளின் அச்சுறுத்தல் மற்றும் கப்பம் பெறும் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள் முறையிடுவதற்கு விசேட தொலைபேசி வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டுமென்றும் சிபார்சு செய்யப்பட்டுள்ளது.
"இது, தனித்தனியான குற்றச் சம்பவங்களை எதிர்கொள்ளும் ஒரு நடவடிக்கை மட்டுமல்ல, முழுச் சமூகமொன்று அச்சமின்றி வாழ்வதற்கு வழங்கப்படும் பாதுகாப்புமாகும்” என்று கூறினார் பெக்கர். "பல் கலாசாரத் தன்மை கொண்ட சமூக அமைப்பொன்றில், இதனை வெறுமனே தமிழர் பிரச்சினையாக அரசாங்கம் கொள்ள முடியாது. இது கனடாவின் பிரச்சினையும், பிரிட்டிஷின் பிரச்சினையுமாகும்” என்றார் பெக்கர்,
மேற்கு நாடுகளில் புலிகளின் நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் குறித்து, "மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு' விளக்கம் கேட்டு
அறிக்கையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில வற்றைக் கீழே தருகிறோம்.
"கடந்த ஒன்றரை தசாப்த காலமாக இதனைப் போன்ற பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. புலிகளுக்கெதிராகக் கருத்துக்களை முன்வைக்க முனையும் அல்லது அவர்களை விமர்சிக்க முனை யும் மக்களுக்கெதிராகவே முக்கியமாக இவை மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, அந்தச் சமூ கத்தை அமைதியாக்குவதற்காக அவ்வப்போது இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறுகின்றன’ என்று கூறுகிறார் லோகநாதன் என்பவர்.
வட இலங்கையில் புலிகளை விமர்சித்தமைக் காகக் கொல்லப்பட்ட ஒருவருக்காக ஞாபகார்த்த ஆராதனையை ஒழுங்கு செய்த விலோகநாதன் என்ற இந்த ஜெர்மனியத் தமிழர் 2005ஆம் ஆண்டு நவம்பரில் தாக்கப்பட்டார்.
"நான் எனது கருத்துக்களை வெளிப்படை யாகவே கூறிவந்தவன். ஆனால் நான் இப்போது மிகக் கவனமாகக் கருத்துக்களைக் கூறுகிறேன். வெளிப்படையாகப் பேசுபவர்கள், இலக்கு வைத்துத் தாக்கப்படுகிறார்கள். மனித உரிமைகளுக்காகச் செயற்பட வேண்டுமென்று நினைத்து ஏதாவது செய்ய முனைந்தால், வேலை முறைகளை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால், இதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு” என்று கூறுகிறார் கனடா, ரொறன்ரோவிலுள்ள தமிழ்ச் செயற்பாட்டாளரொருவர்.
“எனது சகோதரனின் பிள்ளைகள் வன்னியில் வசிக்கின்றனர். புலிகள் இங்கு நிதி சேகரித்து, புலிகளின் படையணிகளில் சேர்ந்து, போராடிச் சாவதற்குப் பிள்ளைகளுக்குப் பயிற்சியளிக்க அப் பணத்தைப் பயன்படுத்துகின்றனர். இங்கே நிதி சேகரிப்பவர்கள் வசதியாக வாழ்கிறார்கள். கார்களில் ஒடித் திரிகிறார்கள். அங்கே போராடவும் சாகவும் நிர்ப்பந்திக்கப்படுபவர்கள் பிள்ளைகளே என்பது குறித்து அவர்கள் அக்கறைப்படுவதே இல்லை போல் தெரிகிறது” என்கிறார் புலிகளுக்கு மாதா மாதம் பணம் வழங்குமாறு நிர்ப்பந்திக் கப்பட்ட ரொறன்ரோ பெண்மணியொருவர்.
“இரண்டாயிரம் ஸ்டேர்லிங் பவுண்கள் தருமாறு அவர்கள் கேட்டனர். இங்கே நீங்கள் நிதி வழங்கினால், இலங்கைக்குச் சென்று உங்கள் குடும்பத்தவரைப் பார்க்கலாம். நீங்கள் பணம் தந்தால் உங்களுக்கு இரகசியக் குறியீட்டு இலக்க மொன்று தருவோம். நீங்கள் யாழ்ப்பாணத்தில் சுதந்திரமாக நடமாடுவதற்கு அது உதவியாக விளங்கும். இல்லாவிட்டால், உங்களுக்குப் பிரச்சினைகள் ஏற்படும். இங்கே நீங்கள் பணம் வழங்காவிட்டால், இரட்டிப்பு அல்லது மும்மடங்கு பணம் செலுத்த வேண்டியேற்படும்” என்று புலிகள் கூறினரென்று தெரிவிக்கிறார் லண்டன் தமிழ ரொருவர். 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புலிகள் இவரிடம் பணம் கோரிச் சென்றனரென்று அவர் தெரிவித்துள்ளார்.

Page 8
இப்படி ஒரு கேள்வியைக் கேட்டு நான் நிறுத்தியதும், அவையோர் கரகோஷம் செய்தனர். கண்ணதாசன், மேலும் என்னை உற்சாகப்படுத்தும் வகையில் முக மலர்ச்சியோடு திகழ்ந்தார்.
LD60Tib
வழுக்கி விழ வாழைப்பழத் தோல் வேண்டுமா என்ன? இடறி விழுதல் -
566 6 ITG STUggléammi
-வாழ்க்கைச் ச
LLJLLJIT ġi, என்னாயிற்று மாளாப் பசிதான்
மனத்தின் வியாதி - என்று
ஆடி அலுத்து அறித்தான் யயாதி, அவனாலும் - ஆசைகளை அப்பிக் கொண்டிருக்கும் அழுக்கு மனத்தை வெளுக்க முடியவில்லை! மனம், என்ன .
அதற்கு இயல்பான ஒன்று அவ்வப்போது நான் அலம்பிவிட்டுக் கொண்டுதானிருக்கிறேன்; ஆயினும் புதிய புதிய புழுதிகளை அது
பூசிக் கொண்டுதான் நிற்கிறது. மனத்தைத் தவத்தால் கட்டி வைத்தான் கெளசிகன்;
மேனகையின் மேனகையும் - அவள் பூநகையும். தவதின் கட்டுக்களைத் தவிடுபொடி யாக்கின அதே போல். தினவெடுத்த மனத்திற்குத் தீனி போட வேண்டி - இளமையை யாசகம் வாங்கினான்
உளவு பார்த்தலால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றிக் கூறும் அநுபவக் கட்டுரைத் தொடர்.
எங்கு சென்றாலும் தொடரும்
ஒருவனைத் தொடர்ந்து சென்று அவனுடைய
நடவடிக்கைகளைக் கண்டு பிடிக்க வேண்டுமென்றால் கூட்டத்தில் அவன் மறைந்து தப்பித்து விடுவதும் சாத்தியமே. காரிலோ அல்லது வேறு வாகனத்திலோ அவன் சென்றால் அவன் திரும்புகின்ற திசையும் தெரியாமல் போய்விட வாய்ப்பு உண்டு. இந்த நெருக்கடிகளைச் சமாளிக்க ஒரு எலலக்ரானிக் கருவி இருக்கிறது. யாருடைய நடவடிக்கைகளைக் கண்காணிக்க வேண்டுமோ அவன் எடுத்துச் செல்லுகின்ற பொருளின் மீதோ அல்லது பயணம் செய்கின்ற வாகனங்களின்மீதோ இந்த கருவியைப் பொருத்திவிட்டால் போதும். இது மிகச் சிறிய கருவியாதலால் எவரும் எளிதில் கண்டுபிடிக்க முடியாது.
இந்தக் கருவியை பொருத்திவிட்டு பொருத்தப்பட்ட மனிதனையோ அல்லது
S.
மல்லு வேட்டியா? வெள்ளாவியில் வைத்து வெளுப்பதற்கு. அதனால்தான் மகாகவி பாடினான் முத்து மாரியிடம். 'மனம் வெளுக்க வழியில்லையே என்று. இருப்பினும் - அவ்வப்போது நான் அலம்பிவிட்டுக் கொண்டுதானிருக்கிறேன்; மனம் என்னவோ - புதிய புதிய புழுதிகளைப் பூசிக்கொண்டுதான் நிற்கிறது. நிற்கட்டுமே. வெட்ட வெட்ட வளருகிறதே என்பதற்காக நாமெல்லாம் நகங்களை நறுக்காமலா நிறுத்தி வைக்கிறோம்? ஒன்று -
ாகனத்தையோ தொடர்ந்து வருகின்றவர்களிடம் ஒரு கேட்கும் ருவி இருக்கும். பொருத்தப்பட்ட ருவியிலிருந்து அனுப்பப்படும் மின் லைகள் "டிக் டிக்' என்ற சையைக் கேட்கின்ற ருவியில்ஏற்படுத்திக் கொண்டே ருக்கம். பொருத்தப்பட்ட ခြုံငိုး ஒரு ஓசையும்
ருக்காது. கேட்கின்ற கருவியில் ட்டும்தான் ஓசை கேட்கும். தனால் முன்னால் சல்லுகின்றவன் எவ்வளவு தூரத்தில் செல்லுகிறான் எந்தப் பக்கம் திரும்புகிறான்
தொடர்வது சுலபம்.
இந்தக் கருவி பரவலாகப்
பயன்படுத்தப்படுவதால் ஒற்றர்
வேலை பார்க்கின்ற எவரும்
தாங்கள் கொண்டு செல்லுகின்ற
பொருட்கள், அணிந்து இருக்கின்ற ஆடைகள், உபயோகிக்கின்ற வாகனங்கள் ஆகிய எதிலும் இந்தச் சாதனம் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதா? என்று பரிசோதனை செய்த பிறகுதான் புறப்படுவார்கள்.
ஒரு உளவாளியின் அனுபவம்
ரிதம்
0 சட்டை செய்யாது
ஆசிங்கரர் சொற்படி - ஆசையை அயல் நிறுத்தி
அழி,
அலலது - ஆசாரிய ரஜனிஷ் சொற்படி - ஆசையை அரவணைத்து அழி
ஆக " - எவ்வாறாயினும் ஆசையை அறுமின் ஆசையை அறுமின் இல்லையேல் - ஆன்மா அடுத்தடுத்து GFL60L60)ULU
மாற்றுமேயன்றி - உன் அலறலை
என் தலைமைக் கவிதையை நான் வாசித்து முடித்ததும் கண்ணதாசன் விருட்டென்று எழுந்து வீட்டிற்குப் போய் விட்டார்.
அன்றிரவு என்னை தொலைபேசியில் அழைத்து வாய் நிறைய, நெஞ்சு நிறைய அரைமணி நேரம் பாராட்டினார். நான்
விசிஷ்டாத்வைத சம்பிரதாயத்தை வழித்தடமாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவனாயினும், அத்வைதத்தின்பால் பெருமதிப்பு வைத்திருப்பது குறித்தும் கவிஞர் என்னை சிலாகித்துப் பாராட்டினார். விசிஷ்டாத்வைதத்தைப் பேணிக்காத்த ராமானுஜரே, அத்வைதியான யாதவக் பிரகாசரிடம் தான் குருகுலவாசம் செய்தார். என்பதை நான் கண்ணதாசனிடம் எடுத்துச் சொன்ன போது -
22 গুঞ্জ ওক্লখুঞ্জ2ঙ্ট্র mm men mm mangen mmino
மேற்கு ெெஜர்மனிக்காக சோவியத் யூனியனில் ஒற்றர் வேலை பார்க்கும் பெண்ணொருத்தி இது பற்றி முன்னெச்சரிக்கையாகச் தான் மேற்கொண்ட நடவடிக்கைகளைச் சுவையாக சொல்லுகிறாள்.
ஒவ்வொரு முறையும் நான் என் அறைக்குள் திரும்பும் போது நான் இல்லாத சமயத்தில் வேறு யாரும் என் அறைக்குள் நுழைந்து இருக்கக் கூடுமோ என்று அறை பூராவும் சோதனை போட்டு பார்த்து விடுவேன். அன்றைக்கு என்னடைய அறையில் காரோ நுழைந்து மேஜை டிராயரைத் திறந்து அதைச் சோதனை இட்டிருப்பதை அறிந்தேன். நான் பேசுவதைப் பதிவு செய்யக்கூடிய ரகசியக் கருவி எங்கேயாவது மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதா என்று
இ_தேடினேன். அப்படி
எதுவும் இருப்பது ଗର୍ଖ கண்களுக்குப் படவில்லை.
ஆனால் என்னுடைய ஓவர்கோட் காலரில் ஒரு சிறிய உலோகக்குழாய்
றிய உலோகக்குழாய் மறைதது வைககபபடடிருபபதைக
கவனித்தேன். நான் அதை அப்புறப்படுத்தவில்லை. நான் செல்லுகின்ற பாதையை ஓசை முலம் தெரிவிக்கின்ற கருவியாக அது இருக்கக்கூடும் என்று சந்தேகப்பட்டேன். பொதுவாகவே மாஸ்கோ நகரில் எங்களைப் போன்றவர்களை அடிக்கடி கேள்வி கேட்டு பரிசோதிப்பது வழக்கமாகிவிட்டது.
(தொடரும்.) (நன்றி, நர்மதா)
g o
6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொலம்பியாவின் 'ரோசாப்பூ என ரோசாப் Uiii அழைக்கப்படுகின்ற ஷகிரா தனது
திய பாடல்களடங்கிய ஆல்பத்தை Usi மார்ச் மாதம் 06ஆம் திகதி வெளி யிட்டார்.
இந்த ஆல்பத்திற்கு அவர் ஒரல் úá6ůJ6965 (Oral fixation) 6601ů பெயரிட்டுள்ளார். | 356ù QIQ5á61p Dont Brother
எனும் பாடல் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் வரும் பாடல்களில் பெரும்பாலான பாடல் களைத் தானே எழுதியுள்ளதாகவும் ஷகீரா மேலும் தெரிந்துள்ளார். வளரட்டும் அவரது இசைப் பணி
நெடின் கொயில் மொடல் அழகியாக வலம் வர நிறைய |ஆசை கொண்டவர்.
2 எனினும் இவரது முகாமையாளரான லுயிஸ் வோல்ஸ் |கொயில் தொடர்பில் பல்வேறு அவதூறுகளைக் கூறிவருகிறார். | ஏனைய மொடல் அழகிகளுடன் ஒப்பிடும் போது
|என்பது வோல்ஸின் கருத்து
இவருக்கு அதிகமான பணத்தைச் செலவு செய்வதை வி வயல்வெளியில் இருந்து ஒரு கொக்கைப் பிடித்து வந்து அதற்கொரு சந்தர்ப்பத்தை & ○ வழங்கலாம் என்று கூறும்
~~' :- வொயிஸ், இப்போது |UL೧ುತ್ಥನ್ತಿ॥ಹಿ கொடுக்காமல் தங்களால் செல்ல முடியாது என தங்கள் இருவருக்கும்
‘டெஸ்ரினிஸ் வயில் குழுவின் பாடல்கள் மிகவும் வேதனையுடன் இடையிலான இடைவெளி கூறி இருக்கிறார்கள். அதிகரித்துள்ளதாகவும்
இம்மாதம் இந்த மூனறு பாடகிகளும் தமது இசைக் குழுவை கூறிகிறார். கலைத்துவிட்டு பிரிந்துச் செல்ல உளளனர. நெடின் கொயிலைக்
இம் முறை - அதாவது தாங்கள் பிரிந்து செல்வதற்கு கேட்டால் இந்த முன்பதாக தங்களது நல்ல பாடல்களை வெளியிடப் போவதாகவும் இடைவெளியைத் தான் ಙ್ಗಹಿ। கூறி இருக்கிறார்கள் அப்படி என்றால், இதுவரையில்பெரிதும் விரும்புவதாகக் கெட்ட பாடல்களைத் தான் அவர்கள் தந்திருக்கிறார்கள் கூறுகிறார்.
பிரபல நடிகை என்ஜலினா ஜொலி பிரபல இசைக்கலைஞர் பீற்றர் TTJTTEST ೧ö: ஜொலி யாக இருந்து வந்தாலும் அவர் இப்போது ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான நலன்புரி நடவடிக்கைகளுக்கான தூதுவராகவும் செயற்பட்டுவருகின்றார். -
பீற்றர் கெப்ரியல் 'விட்னஸ் எனும் மனித உரிமைகள் அமைபபை ஏற்படுத்தி யுத்தத்தால் அகதிகளாக்கப்பட்டவர்களுக்கு பல வழிகளிலும் உதவி வருகின்றார்.
இவருடன் இணைந்து என்ஜலினா ஜொலியும் தற்போது, யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள பல நாடுகளுக்குச் சென்று உதவி வருகின்றார்.
8
அகதிகளுக்கு தாரா ள - மனதுள்ள நடிகைகளில்
ரும் ஒருவர்
ஹர்னியா நோய் காரணமாக சத்திர சிகிச்சைக்கு முகங் கொடுத்துள்ள பிரபல பொப்பிசைப் பாடகி மடோனா தற்போது உடல் நிலை தேறி வருகிறார்.
அண்மையில் இவருக்கு சிறந்த சர்வதேசப் பெண் எனும் பிரிட் விருது வழங்கப்பட்டது.
நீண்ட காலமாக ஹர்னியா நோயினால் தான் பீடிக்கப்பட்டு வந்ததால் மேடைகளில் பாடல் நிகழ்ச்சிகளை நிகழ்த்தும் போது ஒழுங்கான முறையில் நடன அசைவுகளை மேற்கொள்ள முடியாமல் போனதாக மடோனா குறைபட்டுக் கொண்டிருந்தார்.
இனி, நன்றாக ஆடுவார் என் எதிர்பார்க்
இரசிகர்கள்.
Il GLOITL6ò அழகிகளுக்கிடையே மிகவும் பிரபலமாக
இருக்கும் லிங்ஹர்லி அண்மையில் ஊடகவியலாளர்களை சந்தித்தார்.
இதன் போது, தனது உடலமைப்பு குறித்து தான் அதிருப்தியடைந்துள்ளதாகவும் கண்ணாடியில் தன்னை முழுமையாகப் பார்க்கும் போது ஏதோ பணணையில பாரககும பனறயைப போல பண்ணையில் பார் க்கும் பன் ப் போல் தெரிவதாகவும் இவர் கூறியுள்ளார்.
ಡಿಸ್ದಲ್ಲಿ வருட காலமாக இவர். உடறபயறசகள எதையும மேற்கொள்ளவில்லையாம். அதற்கு நேரம் இல்லை என்று கூறும் ஹர்லி, தான் கட்டுப்பாடில்லாமல் 'ങ്ങെ' क्ष् சாப்பிடுவதால் தான தனது உடல இந்த ಕ್ಷೌಡೀಣಾ கவலைபபடுகறார.
எனவே 'சொஸேஜஸ் ; ဇွစ္သစ္ကိုစ့် நிறுத்துவது எப்படி என இப்போது யோசித்து வருகின்றார். எப்படியோ, தனது உடலழகை
கொண்டிருப்பது நலலதொரு வஷயம!
O Gud i
UDU 9r Dji. 23.29, 2006

Page 9
அதிகாலை 4.30 மணி சரியாக அதிகாலை 5.14 கோட்டுர்புரத்தி
அளவில் ஜெயில் அதிகாரியும், மணிக்குத் தூக்கு மேடை ஆட்டோ சங்கரின் பொலிஸ் அதிகாரியும் அவன் அருகேயிருந்த ஒரு கருவி உடல் வைக்கப்பட் இருந்த அறைப் பக்கம் இயக்கப்பட்டது. ஆட்டோ சங்கர் நெற்றியில் சிவப்பு சென்றார்கள். "நீ என்ன செய்து நின்று கொண்டிருந்த பலகை நிறத்தில் நாமம் இ கொண்டிருக்கிறாய்?" என்று விலகியது. ஆட்டோ சங்கர் மனைவி ஜெகதீசு6 கேட்டனர். அதற்கு, "மகளுக்குக் தூக்கில் தொங்கினான். முழுக்க மஞ்சள் ! கடிதம் எழுதிக் உயிர் பிரிந்த அந்த நேரத்திலும் அ மு துஓய்ந் கொண்டிருக்கிறேன்" என்று கூட அவன் உடலில் துள்ளலோ, n ஆட்டோ சங்கர் பதிலளித்தான். உதறலோ அசைவுகளோ இல்லை.
பின்னர் சிறிது நேரத்தில் மரண ஒலம் இல்லை. முக்கல் அவனுக்கு குடிக்கக் காபி முனகலும் இல்லை. வழங்கப்பட்டது. சில நிமிடங்கள் கழித்து அவன்
*ঃ இறந்து விட்டதை டாக்டர்கள்
தூக்கு மேடை உறுதி செய்தனர்.
அதைத் தொடர்ந்து சங்கரைத் மனைவியிடம் ஒ தூக்கு மேடைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவன், பிறகு அவன் அணிந்திருந்த
ఫణి
சோகத்தோடு அம
மறுநாள் கோட்டுர்புரம் மயானத்தில் ஆட்டோ சங்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
சேலம் மத்திய சிறையில் 1977ஆம் வாக்கில் ஒரு கொலை வழக்கில் தந்தை, மகன் ஆகிய 2 பேர் தூக்கில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தூக்கு தண்டனை பெற முதல் ஆட்டோ சங்கர், போடப்பட்டனர். அதன்பிறகு 18 கைதிகள் அணியும் உடையை ஜெயில் உடைகள் அகற்றப்பட்டு, ஆண்டுகள் கழித்து அணிந்திருந்தான். உடலில் வெள்ளைத் துணி தூக்கில் போடப்பட்
முகம் சவரம் செய்யப்படாமல் போர்த்தி கீழே கிடத்தப்பட்டது. இருந்தது. அவன் நடந்து 7 மணி அளவில், உடல் எல்டினுக்கு சென்றபோது, அவனது நடையில் அவனது மனைவியிடம் தளர்வோ, தள்ளாட்டமோ ஒப்படைக்கப்பட்டது. 28 ஆம் திகதி இல்லை. வழக்கம் போல ஆட்டோ சங்கரின் தாய் மதுரை ஜெயிலில் மிடுக்காக நடந்து சென்றான். ஜெயலட்சுமி, மனைவி ஜெகதீசுவரி நிறைவேற்றப்பட ே தூக்கு மேடையைச் சுற்றிலும் மற்றும் மகன் ஆகியோர் காலை 4 மணிக்கு ஜெயில் அதிகாரிகள், பொலிஸ் ஜெயிலுக்கு வந்திருந்தனர். அறைக்கு ஜெயில் அதிகாரிகள், தாசில்தார், ஆட்டோ சங்கர் உடல் அம்புலன்ஸ் சென்ற போது, அ6 டாக்டர்கள் ஆகியோர் நின்று வேன் மூலம் சென்னைக்குக் கண் விழித்தபடியே கொண்டிருந்தனர். கொண்டு வரப்பட்டது. அதிகாரிகளைப் பா
ஏற்கனவே மாஸ்கோவை கைப்பற்ற விடலாம் என்று ஜெர்மன் படைகள் நினைத்தது முயன்று, ரஷ்யாவிடம் முக்கறுபட்ட ஹிட்லர் பகல் கனவு ஆயிற்று. அவர்களுக்கு உணவுப் ரஷ்யாவை எப்படியாவது அடிபணியச் செய்யப் பொருட்களும், மருந்துகளும் கிடைக்கவில்லை. எண்ணி ஸ்டாலின் கிராட் நகரை தாக்குமாறு இதனால் ஜெர்மனி வீரர்கள், ஒரு விநாடிக்கு 7 தன் படைகளுக்குக் கட்டளையிட்டார். 1942 பேர் செத்து விழுந்ததாக மதிப்பிடப்படுகிறது. ஜூலை மாதத்தில், ரஷ்யாவில் உள்ள 1943 ஜனவரி 31 ஆம் திகதி "எக்காரணம் ஸ்டாலின் கிராட் நகரத்தை ஜெர்மனி கொண்டும் ரஷ்ய தளபதியாக இருப்பவர் சரண்
அடையக் கூடாது. அதைவிட தற்கொலை செய்து கொள்ளலாம்" என்று, ஸ்டாலின் கிராடில் இருந்து பீல்ட்மார்ஷல் வான் பவ்லஸ் என்பவருக்குத் தகவல் அனுப்பினார். ஆனால், தளபதி பவுலஸ் சுமார் 100,000 படைகளுடன் ஜெர்மனி இராணுவத்தினரிடம் சரண் அடைந்தார்.
ஜெர்மனியையும், ஜப்பானையும் ஒடுக்குவது பற்றி அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட், பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில், ரஷ்ய அதிபர் ஸ்டாலின் ஆகிய மூவரும் சந்தித்துப் பேசினார்கள். இந்த சந்திப்பு 1943 நவம்பர் 26ஆம் திகதி பாரசீக நாட்டில் டெஹ்ரான் நகரில் நடந்தது. உலகத்தையே மிரட்டிக் கொண்டிருந்த ஹிட்லரை முறியடிப்பதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டன. 腳 ரஷ்யாவைப் பிடித்து விடலாம் என்று படைகள் சூழ்ந்து கொண்டன. ஆனால் ரஷ்ய நினைத்த ஹிட்லர் தோல்வி அடைந்தார். மக்கள் அஞ்சாமல் எதிர்த்து நின்றனர். ஆபிரிக்காவைக் கைப்பற்ற நினைத்த சுலபமாக ஸ்டாலினினி கிராடை கைப்பற்றி ஹிட்லரின் நண்பரான இத்தாலிய சர்வதிகாரி
16. 22 2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் இருக்கும், கண்களில் இருந்து கண்ணிர் தந்தை வீட்டில் கொட்டியது. பிறகு அவனை டது. அவன் குளிக்கச் செய்து, வெள்ளை கைதிகள் 9-60) இடப்பட்டிருந்தது. அயிவித்து தூக்கு வரியும் முகம் மேடைக்கு அழைத்து பூசிக் கொண்டு
தவளாய்
சென்றனர்.
ஏதாவது உண்டா?" என்று
ஆட்டோ"சங்கர் ః
ஆட்டோ சங்கர் கேட்டனர். அதற்கு அவன்
தூக்கு மேடைக்கு போதுவதற்கு முன்பு, "உனது கடைசி ஆசை
ஆட்டோ சங்கரின் தம்பி மோகன்
சென்னை கொண்டு வரப்பட்டு
தூக்கு மகனின் படிப்புக்கும் உதவி செய்ய ஆட்டோ சங்க ரின் குடும்பம்
× வேண்டும்" என்று கேட்டுக் தற்போது புயலில் சிக்கிய படகு அதிகாலை கொண்டான். போல தள்ளாடிக்கொண்டிருக்கிறது. எல்டின் தூக்கு பிறகு 5,22 மணிக்கு தூக்கில் வாழ்க்கையை நகர்த்த பெரும் வண்டும். அன்று போடப்பட்டான். 2 நிமிடத்தில் உடல் கஷ்டப்பட்டு வருவதாக ஆட்டோ :: స్థితి அவனுடைய சங்கரின் மனைவி கெஜதீசுவரி வன் தூங்காமல் எல்டின் உடல் அவனுடைய சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு
இருந்தான். மனைவி சாந்தியிடம் அளித்த பேட்டியில் கூறி ர்த்ததும் அவன் ஒப்படைக்கப்பட்டது. எல்டின் உடல் இருக்கிறார். (முற்றும்)
முசோலினி தோற்றுப் போனார். அவருக்கு உதவுவதற்காகச் சென்ற ஜெர்மனி இராணுவத்தினர் 2 இலட்சம் பேர் சரண் அடைந்தனர். ஜெர்மனி கைப்பற்றியிருந்த ரஷ்ய பகுதிகளை மீட்க, ரஷ்யப் படைகள் மின்னல் வேகத்தாக்குதல் நடத்தின. அதில் ஒரு இலட்சம் ஜெர்மன் வீரர்கள் கொல்லப்பட்டனர். ஜெர்மனியில் ஏராளமான டாங்கிகளும், பீரங்கிகளும், விமானங்களும் அழிக்கப்பட்டன. தொடர்ந்து நடந்த போரில் ஜெர்மனி படைகளுக்குத் தோல்வி மேல் தோல்வி ஏற்பட்டது.
ஹிட்லரின் போர் வெறி அவருடைய நாஜி கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பை உண்டாக்கியது. அதனால் அவரை கொலை செய்ய அவருடைய தளபதிகளே சதித்திட்டம் தீட்டினார்கள். இவர்களுக்குத் தலைவர் கர்னல் ஸ்டப்பன்பர்க்,
1944 ஜூலை 20 ஆம் திகதி தன்னுடைய தலைமை அலுவலகத்தில் தளபதிகளுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார் ஹிட்லர். அவர் முன் இருந்த மேஜை மீது தேசப்படம் விரிக்கப்பட்டிருந்தது. எந்தெந்த இடத்தை எப்படித் தாக்க வேண்டும் என்று ஹிட்லர் விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது ஹிட்லரின் கால்களுக்கு அருகே ஒரு 'சூட்கேஸ் இருந்ததை மெய்க்காவலன் ஒருவர்
Ꮭ) J ᏧᎬr
பார்த்தார். "இது இங்கு எப்படி வந்தது? யார் வைத்தது' மனதில் கேள்விகள் எழுந்தது. சந்தேகம் தோன்றியது. பெட்டியை தள்ளிவிட்டார்.
தரையில் ‘சர்’ என்று சரிந்து சென்ற பெட்டி, பயங்கர சத்தத்துடன் வெடித்தது. ஹிட்லர் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. நாலாபுறமும புகை மணடலம சூழநதது. புகை அடங்கியவுடன் பார்த்தால், இடிபாடுகளுக்கிடையே 4 அதிகாரிகள் செத்துக் கிடந்தனர். மயிரிழையில் உயிர் தப்பிய ஹிட்லருக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தன.
குண்டு வெடித்த இடத்துக்கும் ஹிட்லருக்கும் இடையே ஒரு மேசை இருந்ததால் அவர் தப்பினார். மெய்க்காவலர் சந்தேகப்பட்டு பெட்டியை தள்ளி விடாமல் இருந்திருந்தால், நிச்சயம் ஹிட்லர் பலியாகியிருப்பார். இந்த சதியையொட்டி, 5 ஆயிரம் பேருக்கு மேல் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தூக்கிலிடப்பட்டனர். இவ்வளவு பேருக்குத் தூக்கு மேடை கிடைக்காததால், விளக்குக் கம்பங்களிலும், மரங்களிலும் பலர் தூக்குக் கயிற்றில் தொங்கவிடப்பட்டனர்.
கறிக்கடையில் மாமிசத்தைத் தொங்கவிடப்படுவதற்காக உள்ள கொக்கிகளில், வயர்களைக் கட்டி, அதில் பலர் தூக்கில் மாட்டப்பட்டனர். கர்னல் ஸ்டப்பன்பர்க்குக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இன்னொரு தளபதியான ரோடுமல் என்பவரும் இந்த சதியில் சம்பந்தப்பட்டிருந்தார். குண்டு வெடிப்பில் அவரும் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். குணம் அடைந்ததும் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
(தொடரும்)
9.

Page 10
மண்டலத்தை அணுவணுவாக்கினால், வருவதெத்தனை அத்தனையோசனை, கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை, கோலமே நினைக் காளியென்றேத்துவேன்.
லிவர்ணம் என்ற காட்டில் குரங்கும், ஆட்டுக்குட்டியும் நெருங்கிய நண்பர்களாக இருந்தன. ஒரு நாள் குரங்குக்கு பானை ஒன்று கிடைத்தது. அதில் மனிதர்கள் தண்ணீர் தூக்கிச் செல்வதைப் பார்த்திருந்தது குரங்கு சரி நமக்கும் இந்தப் பானை என்றாவது உதவும் என்று நம்பியது குரங்கு. உடனே அந்தப் பானையை எடுத்துப் பத்திரமாக வைத்துக் கொண்டது குரங்கு
ஒரு நாள் குரங்கு மரத்தின் மீது உட்கார்ந்திருந்த நேரத்தில் தனது நண்பனான ஆட்டுக்குட்டி மிகவும் வேகமாகப் பதற்றத்துடன் ஓடி வந்தது. இதனைக் கண்ட குரங்கு, "என்ன நண்பரே! ஏன் இப்படி? யாருக்குப் பயந்து இப்படி ஓடி வருகிறீர்?" என்று கேட்டது.
- சுப்பிரமணிய பாரதியார்
R 8 88: প্লু (8:
"என்னை ஒரு புலியார் மிகுந்த 9گ{ r
S SS SS SSLSLSS S தனைத தாமதககாம கோபத்துடன் துரத்திக் கொண்டு *
வருகிறார். இன்றோடு உமது நண்பனான நான் தொலைந்தேன். முடிந்தால் என்னைக் காப்பாற்றுங்கள்," என்று கூறிக் கொண்டிருக்கும் போதே,
புலியைப் பார்த்த மீதிருந்த பானையை சுருட்டி எடுத்துக் கொ6 புலியைப் பார்த்து, "எ
---------- - H - H. H. H. H. H.H. Hüp'ü GUTDj60)LDLIITa
நல்ல விருந்து கிடைத்
660060) அதை ரசித்து நிதானப
சாயிடுவதை விட்டு வி இந் نتانمنتقلیتیت72
இப்போதுதான் ஒரு மு செடியைத் தின்றது.அ தான் இருக்கு ஆட்டை தின்றா அவ்வளவு எளிதில் ஜி போய்விடும். மேலும், உபாதைகளும் வர வ "இதோ! நான் ை இந்தப் பானையில் ஒரு இதனை : உட்கொண்டு, பிறகு 2 சாப்பிட்டாலும் எதுவும் சொல்வது உண்மை. நம்புங்கள். நாம் எல்ே இடத்தில் வசிக்கிறோம் goo! ஒனறு எனறா அதைப் பார்த்துவிட்டு முடியாது அதனால்தா என்றது. இதைக் கேட்
"என்னடா பொய் நீயும் சகாமல் சென்று -ཀྱི་ཡི་ குட்டியைப் பி விடாமல் "என்னண்ண கோபப்படுiங்க. இப் ஆட்டோட அம்மா அபு
வயிற்று வலி உயிர் (
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு தெரயாமல் அந்த மு5
பரிசு ரூபா 25= காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 28.03.2006
வர்ணம் தீட்டும் போட்டி இல.
தினமுரசு வாரமலர்
த. பெ. இல . 1772 கொழும்பு
தின்றுவிட்டேன் என்று 37 ஒடியது. என் குட்டிக்கு பண்ணுமோ தெரியலி
போன ங்க இவனைப் பிடிக் அவங்க அம்மா ஞாப
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 635
வந்துடிச்சிண்ணா என் "என்ன அது" எ
பரிசுக்குரியவர்: எம்.ஏ.எல்.எம். மர்சியா பேகம், கஷ்மீர் வீதி, உப்புக் குளம் மன்னார்.
பார்ப்பதற்காகப் பா6ை
தற தலையை உள்ளே ெ புலியின் முழுக் கவன இருக்கும் நேரம் பார்:
பாராட்டுக்குரியவர்கள்:
பானை முழுவதும பு மாட்டிக் கொள்ளுமாறு
நீரஜா, பிரதான வீதி, தாமரைக்கேணி
ரங்கு நிலை தடுமா மீது வைத்திருந்த பிடி
சதிதரன், பிரதான வீதி, கிளிநொச்சி தான சமயம எனறு 6
ஹாசானி க. சாலினி, - ஒட்டமாக ஓடி
ஹனிபா வீதி, கல்முனை - 0 சிபில் வீதி, புத்தளம் குரங்கு எப்போதோ ந
kசுளா கேவி வைத்திருந்த இந்தப்
ததில்யா, மஞசள தேவ, நமது நண்பனின் உய
புதிய தெரு, உப்புக் குளம், மன்னார். யூரி எஸ்டேட் பசறை அல்லா பயன்பட்டிரு
சுமன், சி. ஹர்ஷ்வர், ಹೆಣ್ತಣಿ ಶಿಸ್ದ
லோவர் வீதி, பதுளை, GglJT LDT65605, JjjjLDGMT800GT, குடமஸ். எநத.
தூக்கி எறிந்து நாசம்
மயூரன, எஸ். சாகித்தியா, அதை முடிந்தவரையி ஹிம்புட்டான தொடர்மாடி மனை, முல்லேரியா பூரணவததை கண்டி ) பண்ணப்பாருங்க,
1Ο
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

--- கமாக வந்த புலி டென அந்த ட்டுக் குட்டியைப் த்துக் ாணடது.
த்தால் நடுங்கிக் ாண்டிருந்தது ந்த ஆட்டுக்குட்டி
இதனைச் றும் எதிர்பாராத ங்கும் ஒரு
Lið டிப்போயிற்று.
பு, தன்னைச் ாகரித்துக் ாண்டு விரைவாக ாசனை செய்தது. டென அதற்கு ந எண்ணம் ான்றிற்று. 6)
குரங்கு மரத்தின் நனது வாலில் ண்டது. அது ன்ன புலியாரே
இரும் உமக்கு திருக்கிறது. )Tö乐
ட்டு இப்படி த ஆட்டுக்குட்டி ವಿಘ್ನ! லிகைச் து இந்த ஆட்டின் ம் நீர் உடனே ல் உமக்கு அது ரணமாகாமல் வயிற்று ாய்ப்பிருக்கிறது. வத்திருக்கும் டு மருந்து சிறிது டமக்கு என்ன ஆகாது. நான் என்னை லாரும் ஒரே உமக்கு லும் என்னால் சும்மா இருக்க
ன் சொன்னேன்."
புலி,
சுமார் 40 வீதம் கூடுதலாகப் பிழைக்கின்றன.
H
கொடுத்தால் கூட இன்னும் மீதி நிறைய
எஸ். நிரஞ்சலா, கண்டி "30 Dawn) LLLLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL LLLLLL
66 suf Fair
ÖsíGITU G.JG, QPRIGGJT
பிரியத் தோடு சொல்லக்கேள் எள்ளத் தனையும் பிசகின்றி இனிதாய் மனதில் வைத்திரடி
உன் தம்பிக்கு அடிக்காதே உஞ்சு நாய்க்கு எறியாதே அன்பே கொள்வாய் அனைவரிலும் அதுவே உனக்கு ஆதரவாம்.
கெட்ட பழக்கம் உள்ளோரை எட்ட விட்டு விலகிருட UITLGÚ LIGUGUGOT UIT U SLUIT j SITILQU UITÜLIT GUTTG) EUGTTÜ,
கோழிக் குஞ்சுக் கிரைபோடு கொஞ்சி மகிழ்வாய் பூனையுடன்
i நாளும் திருடக் காக்கைவரும் i ܨܵܐ நன்றாய் கவனம் வைத்திரடி
if
பூமிக்கடியில் சுரங்கத்தில் நாற்று வேண்டிய இடத்தில் நடுகின்றனர். சுரங்கத்தில் வளர்த்த நாற்று, வெளியில் வளர்க்கப்படும் நாற்றுக்களை விட
இதற்குக் காரணம் நிலத்துக்கடியில் சீரான V ܝܠ வெப்பம் உள்ளதும், நோய்க்கிருமிகள் இல்லாமையும்தான். சுரங்கத்தினுள் 100 வாட் மின்சார விளக்கு கதிரவனின் வெளிச்சத்துக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகின்றது.
இதுவரை மாதிரிக்காக 4000 பைன் மர நாற்றுக்களைச் சுரங்கத்தில் வளர்த்து பின்னர் அவற்றை வெளியே கொண்டு வந்து நட்டுப் பயனடைந்துள்ளனர்.
சீனாவில் கடற்கரை ஓர நகரம் டேடாங், உலகில் அதிக அளவு சொக்ஸ் (காலுறை) இங்கு தான் உற்பத்தியாகிறது. ஆண்டுக்கு 900 கோடி காலுறைகள் இங்கு தயாரிக்கப்படுகின்றன. உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு ஜோடி
சொல்கிறாய். இருக்குமாம்.
" DDDD
2355 DILQ60)ULU
பொது அறிவு எப்படி?
sai 256 olg Ü6 oli
யோ அம்மா O O O
பாகுதே. ::::::: - . ဒွါး ဒိဋ္ဌိ
L6)glo gjë jo
கததக கொணடே
என்ன 11 கான்கான் பிரான்சிய நடனம்
U எனறு
ಘ್ವಿ 2. கெய்ஷ ஜப்பானிய நடனச் சிறுமியரின் பெயர்.
ம் ܪ -
து குரங்கு. 13 அம்மானை வரி அம்மானைக் காய் வைத்து ஆடுகையில் பெண்கள் பாடும் பாடல்
ாறு munumo
ಙ್ . மாதுங்கா - பம்பாயில் தமிழர் அதிகமாக வாழும் பகுதி
மும் பானையினுள் ...
5. LT6) --- ரஷ்ய செய்தித் தாபனம்,
யின் தலையில்
} ஆட்டின் 6. ஓணம் - மலையாள நாட்டவரது பண்டிகை நாள்.
னை வடடது. அது
கண்ணிய குரங்கும், 7. சபவே - அமெரிக்க பாதாள ரயில்,
அப்போது, ::::::::::::::::::::::::
ம் எடுத்து . வர்
ானை இப்போது 8. தில்ருபா ତୁ) இசைக்கருவி.
ரைக் காப்பாற்ற
கிறது என்று 9. பேடம் பேடம் சிறுபிள்ளைகளின் விளையாட்டு
கொண்டது.
பாருளையும s 橄
செப்மல்" | விக்
!ണ്ഡ S Se S SyyS
11 மால்கோஷி - ஒரு வகை ராகம்,
I I oli
DIU,
O's
Orig. 292

Page 11
UJoi ElIEEII
பிரேவிலின் மிருக பிறந்த மெகோ பறவைக்கு உண பிரேஸில் மிருக செயற்கை முை அடைகாக்கு (இன்கியுபேடர்) முதல் மெகோ
DTjö. 23 - 29, 2006
 

-கடல் கண்காட்சி
ரேலிய பார்த் நகரின் கொடேஸ்லோ கடற்கரையில் நடைபெற்ற கடல் கண்காட்சியின் போது க் கலைஞரான ஜியோப் ஓவர்ஹோஸினால் வடிவமைக்கப்பட்ட இறந்த மாடுகள் பலரினதும்
கண்ணைகளைக் கவர்ந்த காட்சியாகும்.
க் காட்சிச் சாலையில் இனத்தைச் சேர்ந்த பூட்டும் காட்சியே இது. க் காட்சிச்சாலையில் றயில் முட்டைகளை ம் இயந்திரத்தின் உதவியுடன் பிறந்த
குஞ்சே இதுவாகும்
ஆபிரிக்காவின் மிருகக் காட்சிச் சாலையில் உள்ள முதலைகள் தடாகத்துக்குள்
அங்கு சேவை புரியும் ஒருவர் கூட்டின் உதவியுடன் இறங்கி அதன் கூரான பற்களில் கடிபடாமல் தப்பித்து விளையாட்டுக் காட்டும் இக் காட்சி அங்கு அன்றாடம் நடைபெறுகிறதாம்.
பெண்மைக்கே உரிய மென்மைத் தன்மையை சற்று நேரத்துக்குத் தள்ளி வைத்து, நீருக்கடியில் அமைக்கப்பட்டிருந்த குத்துச் சண்டை மேடையில் இந்த அழகிய இளம் யுவதிகள் இவ்வாறு சண்டையிடுவது ' பவுடன் டி.வி. என்ற தொலைக்காட்சி நிறுவனத்தின் 2006ஆம் ஆண்டு கலண்டரை அலங்களிப்பதற்காகவே.
O O O
2008ஆம் ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்கு பிரித்தானியாவின் 'விசேட ஒலிம்பிக் வீரர்களுக்கு நிதி திரட்டிக் கொடுப்பதற்காக சீருடையுடன் பொலிஸார் அங்குள்ள ஹயிட் மைதானத்தில் கடுங் குளிரான நீர்த் தடாகத்துக்குப் பாய்ந்த போது பிடித்த
அமெரிக்காவின் நெம்ரஸ்கா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தும் எலிகளின் திறமைகளை வெளிக்காட்டும் வித்தியாசமான போட்டி ஒன்று அண்மையில் நடைபெற்றது. அப்போட்டியில் 'கடா என்ற இந்த வெள்ளை எலி கயிற்றில் தொங்கி சர்க்கஸ் காட்டிய போது பிடித்த படமே இது.

Page 12
படமாக்கப்
LITLIT GG3
அடித்து ே
அழித்திரு
நிஜமாகே
அசத்தின்
அதே
இதுவரை
இடம்பெற
தோட்டார்
பயன்படுத்
அதிபயங்
எடுத்திரு
காட்சிக்கு
எடுத்திரு
3ůL
-- காட்சிகள்
ஜித்தன் ரமேஷ9 க்கு கல்யாணம் காதல்
பல வெற்றிப் படங்களின் தயாரிப்பாளர் ஆர்பிசௌத்ரியின் மகனான ரமேஷ், ஜித்தன் படத்தின் மூலம்
தற்போது ஜெர்ரி மது நீ வேணுண்ட செல்லம் மதுரை வீரன் உட்பட பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் | | |BIIԱbճվ
இவருக்கும் மும்பையைச் சேர்ந்த ஆடிட்டர் திருஜேகேசௌத்ரி அவர்களின் மகளான செல்வி ஷில்பாவுக்கும்
இம்மாதம் 7ஆம் திகதி மும்பையில் திருமணம் நடைபெற்றது.
இவர்களின் திருமண வரவேற்பு விழா நிகழ்ச்சி கடந்த 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை ே மணிக்கு மேல் சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள மேயர் ரீராமநாதன் செட்டியார் சென்டரில் நடைபெற்றது
பிரபல இசையமைப்பாளர் எஸ்ராஜ்குமாரின் இன்னிசை நிகழ்ச்சியும் இடம்பெற்றது விழாவுக்கான ஏற்பாடுகளை பட அதிபர் ஆர்பிசௌத்ரி அவரது மனைவி மற்றும் மகன்கள் திருசுரேஷ் சௌத்ரி ஜீவன்
சௌத்ரி நடிகர் ஜீவா ஆகியோர்
படித்தது எல்லாம் சென்னையில்தான் சினிமாவுக்குத் தேவையான ஆடல், பாடல் நடிப்பு என சகல வித்தையும் கற்றுக்கொண்டு வந்திருக்கும் அஞ்சலி இப்போது களஞ்சியத்தின் வாலிப தேசம் படத்தில் கதாநாயகி வாலிய மனசுகளை வசியம்பண்ணப் போகிற இந்த அழகு அஞ்சலி அடுத்து டைரக்டர் அமீர் உட்பட பல பெரிய (3: படங்களில்
நடிக்க
பேச்சுவார்த்தை
நடந்து
கொண்டி ருக்கிறது
இந்நி பண்டிகை படத்தில் எள இதில் யாரை ஹீரோயினாகப் உட்கார்ந்துள்ளனர் பல பெயர்களைப் பரிசீலித்தும் கேட்டுப் பாருங்கள் அவர் சரியாக இருப்பார் என்று அட்வைஸ் சரி என்ற முத்துவடுகு நயனாவுக்குப் போன் போட்டுள்ளார். புதுப் பட அட வாங்கேண்ணா என்று பாடாத குறையாக அழைத்துள்
வடுகும் உடனே கிளம்பிப் போனார் கதையைச் கூறவே முகமெல்லாம் கருத்து விட்டதாம் செவத்த முடியாது தப்பா நெனச்சுக்காதீங்க என்று கூறி விட் ஏன் என்னாச்சு என்று முத்துவடுகு கேட்க அ வேண்டுமானால் பார்க்கலாம் என்று கூறி, காப்பி அப்ப நிலாவையே புக் பண்ணிற வேண்டியது முன்று பாயல், நந்திதா லக்ஷா என முப்பெரும் சுந் காசு இருக்கணும் எதுக்கு படம் எடுக்கவ
நிறுவனம்தான் இப்படத்தைத் தயாரிக்கப்
டபுள் மீனிங் புகழ் பாக்யராஜ் முக் இளைஞர் இப்படத்தில் முதல் முை தோன்றுகிறாராம் பாக்யராஜ் (அய்
பயம்மா இருக்கே
பாக்யராஜை ஆக்ரோஷமாக பயத்தாலும் ஹீரோவை யார் ஹீரோயின்களைப் போட்டு படத் ஈரநிலம் நந்திதா, பாயல் மொத்தமாக உருட்டி பிசைந்து
மூன்று பேருக்கும் என்ன இந்நேரம் ஊகித்திருப்பீர்கள், ! விற்பதுதான் வேலை
GUITLIG GUTLIG Å GITTLDM அட்வான்ஸ் காசைத் திணித்து
இதனால் மூவரும் கச் போதாதுன்னு ஒரு கும் கட் திட்டமிட்டிருக்கிறார்களாம் பணத்துக்காக இந் படத்தின் ஒவ் 550)SLÓGIÒ ULI
(PILL
 

TD GDOTT GOOI ந்த் நடிக்கும் ஜாம்பவான் கார் ரேஸ் ஒன்று பரபரப்பாகப் பட்டிருக்கிறது. இதற்காக 3 மா கார்களை வாங்கி, ஒட்டி நாறுக்கி குண்டு வைத்து க்கிறார்கள் இந்தக் காட்சியில் வ அதிவேகமாகக் காரை ஓட்டி ராம் பிரசாந்த் போல் தமிழ் சினிமாவிலேயே எந்த ஆக்ஷன் படங்களிலும் ாத அளவிற்கு சுமார் 2500 களும் 4500 தரை வெடிகளும் தி ஒரு குண்டு மழையில் கரச் சண்டைக் காட்சி ஒன்றையும் க்கிறார்கள் இந்தச் சண்டைக் ம் மிகுந்த ரிஸ்க் க்கிறார் பிரசாந்த் டியெல்லாம் ஆக்ஷன் பில் அடிபட்டாலும் உதைபட்டாலும் ாட்சிகளில் ஒத்தடம் தர
GLD560TT
b இருக்கிறார்களே.
நயன்தாராவின் ஸாரி யாருக்கு
எஸ்.ஜே. சூர்யாவுடன் மீண்டும் நடிக்க வந்த
வாய்ப்பை வேண்டாம் என்று தள்ளி விட்டுவிட்டார் நயன்தாரா கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் வாரிப் போட்டுக் கொண்டு வசூல் ராணியாகத் திகழும் நயன்தரா, சூர்யாவுடன் வந்த வாய்ப்பைத் தட்டி விட்டதற்கு கள்வனின் காதலி படப்பிடிப்பில் நடந்த கசப்பான சம்பவங்கள் தான் முக்கியக் காரணம்
எனக் கூறுகிறார்கள்
பாங்கொக்கில் தங்கி நடித்த நயன்தாரா தனக்குத் தரப்பட்ட காஸ்ட்யூமை போடமாட்டேன் என்று சொல்ல, சூர்யாவுக்கும் அவருக்கும்
இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இருவரும் வாடா போடா போடி வாடி என்று ஒருமையில் திட்டிக் கொண்டதாக செய்திகள் வந்தன. கடுப்பாகிப் போன நயன்தாரா வேறு வழியில்லாமல் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு
ஊருக்குத் திரும்பினார்.
இத்தனைக்கும் சூர்யாவுக்கும் நயனாவுக்கும் நல்ல அண்டர்ஸ்டேண்டிங் இருந்து வரத்தான் செய்தது. ஆனாலும் பாங்கொக்கில் நடந்த
சம்பவங்களால் நட்பு முறிந்துவிட்டது. லையில் இயக்குநர் பேரரசுவின் தம்பி முத்துவடுகு இயக்கத்தில் உருவாகும்
ஜேசூர்யா ஹீரோவாக நடிக்கிறார்
போடலாம் என முத்துவடுகு சூர்யா உள்ளிட்டோர் ஆலோசனையில் ஒன்றும் சரியாக வரவில்லை. அப்போதுதான் எஸ்ஜேசூர்யா சரி. நயன்தராவை
கொடுத்துள்ளார். ம் தொடர்பாகப் பேச வேண்டும் வரட்டுமா என்று கேட்டுள்ளார் வாங்கோண்ணா
சொல்லியதோடு ஹீரோ நம்ம எஸ்ஜேசூர்யா சார்தான் என்று முத்துவடுகு ம்மா நயனாவுக்கு அவரா, ஸாரி ஸார் இந்தப் படத்தில் என்னால் நடிக்க LITT ATLÉ BLUGOTIT, து அப்படித்தான் என்னால இந்தப் படத்துல நடிக்க முடியாது. அடுத்த படத்தில் தண்ணி குடிக்க வைத்து முத்துவடுகை அனுப்பி வைத்துவிட்டாராம் நயனா, தானேன்னேன்.
மந்திரிகள் தரிகளோடு பாக்யராஜ் நடிக்க ஒரு சூப்பர் படம் கோலிவுட்டில் பூஜை போடப்பட்டுள்ளது. ா) என்று இப்படத்திற்குப் பெயர் வைத்துள்ளார்கள் மனுநீதி என்ற ஓடாத படத்தைக் கொடுத்த ஜி.ஆர்ே Gumang கிய வேடத்தில் நடிக்கிறார் ஹீரோவாக நடிப்பவர் விஷ்வா என்ற யாகப் பழிக்குப் பழி வாங்கும் கேரக்டரில் பயங்கர கெட்டப்பில் யோ, அந்த அம்மாஞ்சி குரல்ல இவர் பேசப் போறத நினைச்சாலே
கால்டு பிலிம்ஸ்
ப் பார்த்தால் இரசிகர்கள் பயந்து ஓடிப் போய் விடுவார்கள் என்ற பார்க்கப் போகிறார்கள் என்ற பீதியாலும் ஒன்றுக்கு மூன்றாக தை ஒரு வழியாக சமதளப்படுத்தியுள்ளார்கள்
பபிதாவின் குலுக்கல் புத்திரி லக்ஷா என மூன்று லட்டுக்களை கொடுக்கிறார்கள் வேலை கொடுக்கப்பட்டிருக்கும் என்பதை புத்திசாலியான நீங்கள் அதேதான், அதேதான் சார்லட்டு என்று கிளாமர் லட்டுவை
பண்ணனும் என்று சொல்லித்தான் மூன்று பேரின் கையிலும் Gi6ITTiffaa56ITTLb. சை கட்டி போர்க் களத்துக்குத் தயாராகி நிற்கிறார்கள். இது டையை மும்பையிலிருந்து தூக்கி வந்து குத்தாட்டம் போடவும்
தமூன்று ஹீரோயின்களும் படும்பாட்டை சொல்லப் போகிறார்களாம் வொரு சீனையும் இரசிகர்கள் அணு அணுவாக இரசித்துப் பார்க்கும் ம் தூளாக இருக்குமாம் இரசிகர்கள் சீட்டை விட்டு எழுந்திருக்கவே ாத அளவுக்குப் படத்தின் கதை அம்சமாக
அமைக்கப்பட்டிருக்கிறதாம்
பார்த்து கதையில ரொம்ப வெயிட்ட போட்டுறாதீங்க அப்புறம் இரசிகர்கள் சீட்டுலேயே தூங்கிருவாங்க எந்திருக்கவே
ாட்டாங்க டார்ச் பாய் வந்து விரட்டும் வரை

Page 13
திணறத் திணந.
அட்டகாசமான ஸ்விம் சூட்டில் இருந்த சமிக்ஷாவைப் பார்த்து அவர் முங்கிக் குளித்த நீச்சல் குளத்திற்கே குளிர்ந்து போயிருக்கும்.
மெர்க்குரிப் பூக்கள் ஷட்டிங் ஸ்பாட்டில்தான் இந்த ஜில்லிட வைக்கும் அனுபவம்
ரீகாந்த், மீரா ஜாஸ்மின், சமிக்ஷாவின் சிலிர்ப்பான நடிப்பில் உருவாகியுள்ள படம் "மெர்க்குரிப் பூக்கள் புதுக்கோட்டையிலிருந்து சரவணன், இயக்குநர் ஸ்டான்லி இயக்கும் இப்படம் முடிவுக்கு வந்துள்ளது.
தமிழ்ப் புத்தாண்டுக்கு படத்தை ரிலீஸ் ` செய்கிறார்கள்
இப்படத்திற்கான ஒரு கிளுகிளுப்பான பாடல் காட்சியை சமீபத்தில் நீலாங்கரைப் பக்கம் உள்ள ஒரு பங்களா வீட்டின் நீச்சல் குளத்தில் இரவில் படமாக்கினார்கள்
சிலுசிலுக்கும் நீச்சல் உடையில் சமிக்ஷா, நீச்சல் குளத்தில் முங்கி முங்கி வந்து ஆடிப் பாட அவரைப் பார்த்து ரீகாந்த் ஒட எனப் படு ஜாலியான பாடல் அது இறுக்கமான நீச்சல் உடையில் திமிறத் திமிற சமிக்ஷா கலக்க கலங்கிப் போன ரீகா திணறியதை சுவாரசியமாக ரசித்தோம்
எதுக்காக இப்படி ஒரு காட்சி என்று ஸ்டான்லியிடம் கொக்கியைப் போட அது ஒன்னுமில்லை பணிறார். ஆனா சமிக்ஷா, ரீகாந்த்தை டாவு விடுகிறார்.
தன் பக்கம் இழுக்க அவர் எடுக்கும் அத்தனை முயற்சிகளும் அம்பேல் ஆகி விடுகிறது கடு அதிர்ச்சியூட்டும் வகையில் ரீகாந்த் மீரா திருமண நிச்சயதார்த்த செய்தி வந்து சேருகிறது.
வெறுப்பாகிப் போன அவர் ரீகாந்தை அடைந்து விட முடிவு செய்கிற தனக்கு ஆபத்து என்று வீட்டுக்குக் கூப்பிடுகிறார். அப்பாவி புள்ளையான ரீகாந்தும் சமிக்ஷாவின் வீட்டுக்கு ஓடுகிறார். அங்கு சமிக்ஷ படு ஜாலியா, நீச்சல் டிரஸ்ஸில் காத்திருக்கிறார் ஓடோடி வந்த ரீயை விரட்டி விரட்டி நீச்சல் குளத்தில் போட்டு அமுக்கி எடுக்கிறார்.
இதுதான் அந்தப் பாட்டு அதைத்தான் புடிக்கிறோம் கொஞ்சம் ஓரமாக ஒக்காந்து ரசிக்கிறீங்களா சமிக்ஷாவுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்து விட்டு வருகிறேன் என்று ஓடிப் போனார் ஸ்டான்லி
முன்னதாக இந்தப் படத்தின் சூட்டிங் ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருந்தது செயற்கை மழையில் மீரா குளியல் போட்டபடி ஆடும் காட்சியாம் மழையில் ஆட்டம் போட்டு கும்மாளம் போட்ட மீராவுக்கு திடீரென குளிர் கண்டுவிட மயங்கி விழுந்திருக்கிறார் / இதையடுத்து டாக்டரை வரவழைத்து சிகிச்சை கொடுத்து அனுப்பி வைத்தார்களாம்.
படத்துல ஈரம் ரொம்ப சாஸ்தி போல இருக்கே
அஜித் காட் பாதர்
ថៃ១ng — ២៣.
தனது அடுத்த படமான தசாவதாரத்தில் / நடிக்க ஆசினை கமல் கேட்டது உங்களுக்குத் தெரியும். இப்போது த்ரிஷாவையும், நயன் தாராவையும் கேட்டுள்ளாராம். இன்னொரு / ஜோடியாக நடிக்கப் போவது ஜோதிகாவாம்.
இவர்கள் தவிர அபிராமி, வித்யா பாலன் ஆகிய கேரளத்து லட்டுக்களும் வேறு ரோல்களில் நடிக்கப் போகிறார்களாம்.
இந்தப் படத்தில் 10 கமல்கள். இதில் 4 பேருக்குத்தான் ஜோடி மற்றவர்கள்/ பிரம்மச்சாரிகள்
இந்தப் படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ்/ தான் தயாரிக்க இருந்தது. ஆனால், அவர்களுக்கு தயாரிப்பாளர்கள் கவுன்சில் ரெட் கார்ட் போட்டிருப்பதால், அதைச் சரி செய்துவிட்டு வரும்படி கூறிவிட்டாராம் கமல், இல்லாவிட்டால் இன்னொரு புரடியூசரைத் தயார் செய்துவிடு படத்தை இயக்குவது கே.எஸ்.ரவிக்குமார் வில்லன் கேரக்
போடப் போகும் பத்து வேடங்கள் குறித்தும் முடிவெடுத்து அதற்கான மேக்கப் டெஸ்டைக் கூட முடித் படத்தில் வில்லன் கேரக்டரிலும் நடிக்கும் கமல் படு வித்தியாசமாக வரப் போகிறாராம். இதுவரை இ நடிகரும் செய்ததில்லை என்ற ரேஞ்சுக்கு அந்தக் கேரக்டர் இருக்குமாம். படத்தை ரஜினியின் சிவாஜி ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளார் கமல்
இதற்கிடையே வேட்டையா கேசட் வெளியீட்டு விழா சத்ய
இந்த விழாவுக்கு கமலின் ஆனால் எல்லோராலும் கவ6 கமலுடன் சேர்ந்து சில காலமாக தனது ஹேர் - ஸ்டைலை எல்லா கண்ணாடியில் சும்மா ஜம்மென் அமர்ந்திருந்தார்.
விழாவில் மேடையில் இ கெளதமியோடுதான் அமர்ந்திருந் மகள் சுபலட்சுமியும் வந்திருந்த அதேபோல படத்தின் ஹீே வந்திருந்தார். அப்ப சூர்யா6 ஆஜராகியிருந்தார்.
இந்த விழாவில் சென்னை வந்திருந்தது. கேசட்டையும் வெ: கமலும் ஒரு பொலிஸ் ஆபீ ராகவன்) நடித்துள்ளதால் சந்ே கமிஷனர் சார்
அப்புறம் கமல் பற் பல்லாயிரக்கணக்கான சினிமாக் கலர் லேப் இப்போது நொ பயன்படுத்திய பல தயாரிப்புப் செய்யாமல் ஏமாற்றியதால் வேதனைப்பட்ட கமல் அந்த நீ படம் செய்து தர முன் வந்து தசாவதாரத்துக்குப் பின் கம
சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்
DT直寺。23-29,2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந்த் அவருக்கு ஈடுகொடுக்க முடியாமல்
பாஸ் ரீகாந்த் மீரா ஜாஸ்மினை லவ்
ü
葛 II. 罹 莆
șerbu 26
பாராம். EL 9 GTUL 5LD6 து விட்டார்களாம்.
ப்படி ஒரு வில்லத்தனத்தை எந்த ஜி ரிலீஸ் ஆகும் அதே நாளில்
டு விளையாடு படத்தின் ஆடியோ ம் தியேட்டரில் நடந்தது.
மகள் அட்சராவும் வந்திருந்தார். விக்கப்பட்டவர் கெளதமி, தான் க் கிசுகிசுக்கப்பட்டு வரும் கௌதமி ம் மாற்றிக் கொண்டு பிரேம்லெஸ் று வந்து கமலுக்கு அருகிலேயே
|ல்லாத பெரும்பாலான நேரம் தர் காதல் மன்னன் கெளதமியின் 5া,
ராயின் ஜோதிகாவும் கச்சிதமாக பும் வந்திருக்கணுமே அவரும்
பொலிஸ் கமிஷனர் நட்ராஜம் வியிட்டதுதான் ஆச்சரியம் படத்தில் ராக (அசிஸ்டெண்ட் கமிஷனர் தாஷமாய் நிகழ்ச்சிக்கு வந்தாராம்
றிய இன்ன்ொரு நியூஸ் களுக்கு பிரிண்ட் போட்ட ஜெமினி டிந்து போயுள்ளதாம் லேயை பார்ட்டிகள், பணத்தை செட்டில் வந்த வினையாம். இதையறிந்து றுவனத்துக்காக இலவசமாய் ஒரு iளாராம். ல் உதவி அவதாரம் எடுப்பாராம்
onal
இருக்கும் சமிக்ஷாவுக்கு
காட் பாதர்
மலைவாசிப் பொண்ணு கெடைக்குமா கண்ணு?
ரீகாந்த், சம்ருதா நடிக்கும் உயிர் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது. பல நாளாக டேரா போட்டு அங்கே படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருந்தார்கள் படத்தின் தயாரிப்பாளருக்கு கொஞ்சம் வித்தியாசமான ரசனைபோல
ஏற்கனவே ஆதிவாசிகளின் புளு பிலிம்
உலவிக்கொண்டிருப்பதாக ஒரு தகவல்
பத்திரிகைகளில் பரபரப்பாகப்
பேசப்பட்டுக்
கொண்டிருக்கிறது. அதைப் பார்த்து தயாரிப்பாளர் FLUGULDTGOTT GJIT 61.1.2
ஷட்டிங்கை வேடிக்கைப் பார்க்க வந்த மலை ஜாதியைச் சேர்ந்த ஒரு ஆளிடம் மலைஜாதி பொண்ணு கிடைக்குமா? எனக் கேட்டாராம் அது பெரிய பிரச்சினையாகியிருக்கிறது என பரபரப்பான ஒரு கடிதம் எல்லா பத்திரிகை அலுவலகங்களுக்கும் ஊட்டியிலிருந்து வந்திருக்கிறது.
இந்த ஊட்டி லூட்டி உண்மையா பொய்யா? நமக்குத் தெரியவில்லை. ஆனால் உயிர் படத்தின் கதை வில்லங்கமானது என்பது உங்களுக்குத் தெரியும்தானே தெரியலையா? இதோ கேட்டுக்கங்க
பாரின் ரிட்டர்ன் ரீகாந்த் சம்ருதாவை காதலிக்கிறார். ரீகாந்தின் கவர்ச்சியில் மயங்கிப்போன அவரது அண்ணி சங்கீதாவோ ரீகாந்த்தை அடையத் துடிக்கிறார். இதற்குக் குறுக்கே நிற்கும் கணவரையும் கொலை செய் கறார் சங்கீதா இப்படி ஏடாகூடமாகப் போகிறதாம்
உயிர் படத்தின் கதை

Page 14
  

Page 15
பெருகும் மக்கள் தொகையின் காரணமாக சின்னச் சின்ன பிளாட்களில் வசிப்பது இன்றைய காலகட்டத்தின் தேவையாகி விட்டது. அபார்ட்மெண்டில் வசிப்பவர்களுக்காக பள்ளி, ஹெல்த் கிளப், மருத்துவமனை, 50pää JaLib. HälöT UN
கடைகள் மற்றும் இதர வசதிகள் குறுகிய இடத்திற்குள் கிடைத்து விடுகின்றன.
குறைந்தளவு பரப்பளவு கொண்ட பிளாட்டிலும் சாமான்களை அழகாக அடுக்கி வைத்து அதிக இடத்தைப் பயன்படுத்த முடியும்.
1. டைனிங் கம் லிவிங் ரூம்
லிவிங் ரூம் பலவிதத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதை காலையில் அலுவலகமாகவும், விருந்தாளிகளுடன் கலந்து உரையாட, மற்றும், புத்தகங்கள் படிக்க பயன்படுத்துவதோடு இரவில் தூங்கவும் பயன்படுத்தலாம்.
லிவிங் ரூம், டைனிங் ரூம் என்று 2 அறைகளாக இருந்தது இப்பொழுது லிவிங் கம் - டைனிங் ரூமாக மாறிவிட்டது. உயரம் குறைவான, குறைந்த எடையுள்ள பர்னிச்சர் எங்கும் வைக்க முடிவதோடு எளிதில் நகர்த்தவும் முடியும். மற்றும் மடக்கக் கூடிய டைனிங் டேபிள், படிப்பதற்கான மேஜையாகவும்
gresso a 2 assessoao (ges
அமைக்க வேண டவல், ஸர்ஃப்,
இவையெல்லாம் போதுமான இட
பயன்படுத்தலாம். இதனால் அதிக இடம் மிச்சப்படுவதோடு அறை அழகாக தோற்றமளிக்கும்.
மற்றும் தேவை ஏற்படும் போது அவற்றை எளிதாக அகற்றி
மேலும் இடத்தை ஏற்படுத்திக் 4. F60)LDU6) கொள்ளலாம். அறையில்
அலமாரி, ஷெல்ப் போன்றவை இது முழு ெ இருப்பதால் அவசியமான முக்கியத்துவம்
அறையாகும். இ கிரைண்டர் போ மற்றும் பாத்திரா இடம் தேவை. :
பொருட்களை அழகாக அடுக்கி வைக்க முடியும்.
2. படுக்கை அறை
இருக்கும் முக்கி
இந்த அறையில் நாம் ஸிங்க், ஸ்டவ், படிப்பதற்கும், டி.வி. பார்ப்பதற்கும், இவை மூன்றும் இசை கேட்பதற்கும், அமைதியைப் அமைப்பில் அை பெறுவதற்கும் ஏற்றதாக அதுதான் மிகச்
- இருக்குமாறு வடிவமைக்க வேண்டும்.
லைட் ஸ்விட்ச் கைக்கு எட்டும்படியாகவும், டி.வி.யிலிருந்து கட்டில் தொலைவில் இருக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இன்று மார்க்கெட்டில் பல்வேறு விதமான மடக்கி வைக்கும் கட்டில்கள் கிடைக்கின்றன. இதனால் இடம் மிச்சமாவதோடு காலை நேரங்களில் உட்காரும் இடமாகவும் மாறுகிறது.
3. குளியலறை
குளியலறை வடிவமைப்பில் வாஷ் - பேஸின், கீஸர், கண்ணாடி, ஷவர் ஆகியவற்றிற்குப்
உங்கள் கைக்கெட் போதுமான இடைவெளிவிட்டு
முரசு வாசகர்களுக்கான பரிசுப் ே
6lu Arabič. 6 la75 Arañas-JuareS2, SaaSA wéi Fugu66üsøpesus
வயது, பால் வேறுபாடிண்றி வாசகர் பங்கு ெ
முரசு வாசகர்களுக்கான பரிசுப் ே
「一ーーーーーーーーーー
--------==>جلتے -------
அ? ஒவ்வெ
அதிர் ஷி டசாலி முறையில் தேர் படுவார்.
அ மேலேயுள் நிரப்பி தபால் அட்
ஒட்டி அனுப்பி மானது. (பிரத கொள்ளப்படமாட்
அ? ஒருவர் ஒ பட்ட கூப்பன்க6ை
அனுப்பி வைக்க 6ே
வாரம் ஒரு அ
பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி
மார் 23, 29, 2006
----------eجحے ------
கூப்பனை அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:
28 . Ꮼ3 . 2ᏬᏬᎾ
பரிசுப் போட்டி இல - 18 --
முரசு பரிசுப் தினமுரசு
g.blu. Sa
oᎠHIᎢ ᎬᎬ
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டும். இதில் சோப், பிரஷ்
வைக்கப்
வேண்டும்.
Dற
ட்டிலும் அதிக பெறும் ங்கே, மிக்ஸி, *ற மெஷின்கள் கள் வைக்க மையலறையில் ப பொருட்கள் மற்றும் பிரிட்ஜ் முக்கோண மய வேண்டும். சிறந்த DULT5 b. C ளெல்லாம்
பயன்படுகிறதோ
குறைவான ல் வைக்கவும் லலாம குறைவாக கிறதோ அவற்றை யரத்தில் ம் செல்ஃபை
ாரு வாரமும் குலுக் கல் ந்தெடுக் கப்
ள கூப்பனை டையில் மட்டும் னால் போது 'கள் ஏற்றுக் டாது).
ன்றுக்கு மேற் அனுப்பலாம்.
னிடிய முகவரி
lly Ghŷ2LaFITGaill
LIT p - 5
- 772
bL.
கண் சொட்டு மருந்து ஆயில்மென்ட்களைப் uggggg 6 IQ
கண் சொட்டு மருந்து பாட்டிலில் லேபிள் அல்லது ஆயில்ட்மென்ட் உறையிலேயே அவற் றைப் பயன்படுத்தும் விதம் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றிருக்கும். மருத்துவர்கள் பரிந்துரை செய்த முறைகளில் இவற்றைத் துல்லியமாகப் பயன்படுத்த வேண்டும்.
கண்களில் போடப்படும் மருந்துகள், சிறிது நேரத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தும், இருப்பினும் மருந்துகளால் கண்கள் சிவந்து இமைகளில் விக்கம் ஏற்படுமானால், உடனடியாக கண் மருத்து வரை அணுகுவது சிறந்தது.
ஒவ்வொரு முறையும் மருத்துவமனைக்குச் செல்லும்போது மருத்துவர் பரிந்துரை செய்த மருந்துகளை எடுத்து வருவது நல்லது. ஏனெனில் அப்போதுதான் அதே மருந்தை தொடரலாமா? அல்லது வேறு மருந்துகளை மாற்றலாமா? என்று மருத்துவருக்குத் தெரிய வரும்,
கண்சொட்டு மருந்துகளைப் பயன்படுத்தும் போது ஒன்று அல்லது இரண்டு சொட்டுகளை கண்களுக்குள் செல்லுமாறு விட வேண்டும்.
கண்களைச் சுத்தம் செய்யும் முறை :
1 முதலில் கைகளை நன்றாக சோப் போட்டு கழுவவும்,
2. கண்களைத் துடைக்க பஞ்சை பயன்படுத் தவும்
3. கண் சுத்தம் செய்யும் திரவத்தைப் பஞ்சின் மேல் ஊற்றவும்.
4. மூக்கிற்கு அருகில் உள்ள கண் முனையை உட்புறமாகத் துடைத்து காது பகுதியில் உள்ள முனை வரை வெளிப்புறமாகத் துடைக்கவும்.
3. ஒரு முறை உபயோகப்படுத்திய பஞ்சினை மீண்டும் பயன்படுத்த வேண்டாம்.
சொட்டு மருந்துகள் மற்றும் ஆயில்மென்ட்கள்
1 முதலில் கைகளை நன்றாக சோப் போட்டு
கழுவவும்.
2. கண்களை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்,
3. சொட்டு மருந்து சீசாவை நன்றாகக் குலுக்கவும்.
4. சீசாவைக் குலுக்கும் போது தலைகீழாக இருக்கும்படி பார்த்துக் குலுக்கவும்.
5. கண்களின் கீழ் இமைப்பகுதியை லேசாகத்
திறந்து, டிராப்பர் கொடுத்திருந்தால் அதன் கீழ் முனையைப் பிடித்துக் கொண்டு போடவும். டிராப் பரை நீரிர் போட்டு அலசுவது கூடாது.
6. மருந்து போடும்போது கண்ணிலோ, இமையிலோ டிராப்பர் படாமல் இருக்க வேண்
டும்.
1. மருந்து போட்டவுடன் கண்களை மெதுவாக மூடவும் உட்புற மூலையில் விரல்களால் சிறிது நேரத்திற்கு லேசாக அழுத்தவும்.
8. நிறம் மாறிவிட்ட கண் சொட்டு மருந்துகளைக் பயன் படுத்த வேண்டாம்.
S3 9. ஒரே சமயத்தில் பல சொட்டு மருந்துகளைக் கண்களில் விடும் நிலை ஏற்பட்டால், ஒரு சொட்டு மருந்திற்கும், இன்னொரு சொட்டு மருந்திற்கும் குறைந்தது 5 நிமிட இடைவெளி தேவை.
10. அதே போல் ஆயில்மென்ட் டியூபை பிதுக்கும் முன் அதனைச் சிறிது நேரம் கைகளி லேயே வைத்திருந்தால் கைச்சூடு டியூபில் ஏறும். இது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கண் சொட்டு மருந்துகளையோ, ஆயில் மென்ட்களையோ கண்களில் போட்ட பிறகு, கண் களை மூடிய நிலையிலேயே விழிகளை அனைத் துப் பக்கமும் உருட்ட வேண்டும். ஒன்றிற்கு மேற் பட்ட ஆயில்ட்மென்ட்களைக் கண்களில் போட வேண்டுமெனில், 10 நிமிட இடைவெளி தேவை.
மருந்துகளை குறிப்பிட்ட வெப்பநிலையில் பராமரிக்குமாறு குறிப்பிட்டிருந்தால் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பயன்படுத்தலாம். எல்லாவற்றிற்கும் மேலாக திகதி முடிந்த மருந்துகளைப் பயன்படுத்தகூடாது.
GF65FODDITIG: TD
g (TD
தொகுத்துத் தருவது -ஷோபாபுரூட் கஸ்டர்ட் ஐஸ்கிரீம்
தேவையானவை
முட்டை - - - - 1
LT6) - 600 கிராம் சீனி - 150 கிராம் வெண்ணெய் - 10 கிராம் 2 ÜLI ஒரு சிட்டிகை அப்பிள் விழுது - 1 கப்
செய்முறை
முட்டையை பொங்கி வரும் வரை அடிக்க
வேண்டும். பிறகு காய்ச்சிய பால், முட்டை, சீனி, வெண்ணெய் ஆகியவற்றை உப்பு சேர்த்து கெட்டிப்பதம் வரும் வரை கொஞ்ச நெருப்பில் வைத்து தொடர்ந்து கிளற வேண்டும். ஆனால் கொதிக்க விடக் கூடாது. ஏனென்றால் கலவை கொதித்தால்| திரிந்து விடும் கலவையைக் கீழே இறக்கி நன்றாகக் குளிர்ந்த பிறகு ஆப்பிள் விழுதைக் கலந்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்து கெட்டியானதும் பரிமாறலாம்.

Page 16
லத்த வடித்திறnஸ்.
பூமி மிகப் ப்ெரிதாக இருந்தாலென்ன? பூப்போன்ற பிஞ்சுகள் பலருக்கு இன்னும் தெருவோரங்கள் தானே வீடுகளாக இருக்கின்றன. குஷன் மெத்தையில் சிறுநீர் கழிக்கும் பாமரேனியன்கள் வசிக்கின்ற அதே தெருவின் மூலையில்தானே தூங்குவதற்குக் கூடப் பாதுகாப்பில்லாத பாமரர்களும் வாழ்கிறார்கள். அப்படிப்பட்ட தெருவோரக் குடும்பம் ஒன்றில் பிறந்து, வளர்கிறவள்தான் வகிதா, அத்தனை வறுமைக்கு இடையிலும் முகம் முழுக்கப் புன்னகை மின்மினி ஒளிரும் சின்னஞ் சிறுமி பிளாட்பாரத்தில் வசிக்கும் இந்தச் சிறுமியிடம், "பாப்பா,நீ எங்கே படிக்கிறே" எனக் கேட்டால், "படிக்கலையே' என்றோ, 'கார்ப்பரேசன் ஸ்கூல்ல' என்றோதான் பதில் சொல்வாள் என்றுதானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை. "ஐ அம் ஸ்டடியிங் இன் செவன்த் ஸ்டாண்டர்ட் 'ப்ரம் சர்ச் பார்க் ரெட் ஹார்ட் ஹையர் செகண்டரி ஸ்கூல் என ஸ்டைலாகச் சொல்லி ஆச்சர்யப்படுத்துகிறாள்.வகிதா, மத்திய தரக் குடும்பங்கள் கூடத் தங்கள் குழந்தையைப் படிக்க வைக்க யோசிக்கும் அந்தப் பள்ளியில் பிளாட்பாரத்தில் வசிக்கும் ஒரு சிறுமி படிப்பதாவது, இது எப்படிச் சாத்தியம்?
ராயப்பேட்டை மேம்பாலத்தின் கீழே உள்ள பரபரப்பான சாலை ஒரந்தான் வகிதாவின் முகவரி, எப்போதும் பரபரப்பாக பாதசாரிகள் போய் வந்தபடி இருக்கும் அந்த நடைபாதையோரம் ஸ்கூல்பேக், உடைகள், பாத்திரங்கள், மூன்று கற்களாலான அடுப்பு. என பாலமே கூரை, நிழலே அறை என வாழ்கிறது வகிதாவின் குடும்பம்.
"எங்க அம்மா பேரு லட்சுமி, அப்பா பேர் ஷகீர் உசேன். எங்க அம்மா இந்து, அப்பா முஸ்லிம், ரெண்டு பேரும் ரொம்பக் கஷ்டப்பட்டுக் கலப்புக் கல்யாணம் பண்ணிட்டதா சொல்லி இருக்காங்க. ரெண்டு பேருமே சரியா படிக்கலை, அப்பா ஒரு கம்பனியில நைட்
அங்கிள். நான் கண்டிப்பா எங்க அப்பா
அம்மாவோட ஆசையை
நிறைவேத்துவேன்" என்கிறாள் கனவும்
லட்சியமும் மிதக்கும் கண்களோடு
"படிச்சு முடிச்சதும் என்னவா ஆகப்
黎
భశ*
போறே" என்றால், பெரிய போலீஸ் ஆபிஸரா வருவேன் அங்கிள்" என்கிறாள் அழுத்தம் திருத்தமாக, "ஏன் அப்படி? டாக்டராகவோ, இன்ஜினியராகவோ வரணும்னு ஆசை இல்லையா?" என்று கேட்டால், "போலீசாக ஆனாதானே தப்பு செய்யிறவங்களை அடிச்சுத் திருத்த முடியும்"என்கிறாள் பிஞ்சுக் குரலில், "இப்போ 12ஆவது ரேங்க் வரேன். வரப்போற முழு ஆண்டுத் தேர்வில்
ܠ ܐ .
வாட்ச்மேனா வேலை பார்க்கறார். அந்தக் காசு மட்டும் போதாதில்லையா. அதனால, எங்க அம்மா குப்பை பொறுக்கற வேலை பார்க்கறாங்க, எனக்கு ஒரு தம்பி இருக்கான், அங்கிள்! குட்டிப் பாப்பாவா இருந்ததுலேருந்தே எனக்கு புத்தகம்னா ரொம்ப ஆசை. சும்மா எடுத்து வெச்சிட்டு உட்கார்ந்திருப்பேன். அப்புறம், நிறையப் படிக்கணும்னு ரொம்ப ஆசையா இருந்தது. என்னை மாதிரி ரோட்டோரமா இருக்கிற பசங்களெல்லாம் படிக்க வசதியில்லாம சின்ன வயசுலேயே ஒட்டல்ல பாத்திரம் கழுவுறது, சிக்னல்ல கர்ச்சிப் விக்கிறதுன்னு எதுனா வேலைக்கு போயிடுவாங்க. ஆனா, நீங்க அப்பிடிப் ப்ோகக்கூடாதுன்னு எங்க அப்பாவும், அம்மாவும் சேர்ந்து எங்களைப் படிக்க வெச்சாங்க. நான் நல்லா படிக்கிறேன்னு தெரிஞ்சதும், பணத்தைப் பத்திக் கவலைப்படாம சர்ச் பார்க் ஸ்கூல்ல என்னைச் சேர்த்தாங்க, ‘எங்களை மாதிரி நீ கஷ்டப்படக் கூடாதும்மா! நீ பெரிய ஸ்கூல்ல பெரிய படிப்பு படிச்சு பெரியா ஆளா வரணும் வகி"னு சொல்லி, என்னை இந்த ஸ்கூல்ல சேர்த்து விட்டாங்க. அவங்க எனக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு என்னை இங்கே படிக்க வைக்கிறாங்கன்னு எனக்குத் தெரியும்,
6.
鞭
முதல் ரேங்க் எடுத்தே தீருவேன்"
என்கிற மகளின் தலையைப் பெருமிதமாக வருடியபடி பேசுகிறார்
அவளது அம்மா பாத்திமா என் லட்சுமி,
"நாங்க பண்ணிட்டது கல
திருமணம், அதனாலேயே நிறைய கஷ்ட நஷ்டங்களை அனுபவிச்சுட்டம்க கையில பைசாவே கிடையாது. இன்னா பண்றது, எங்க போறதுணு ஒண்ணும் புரியாம நடுத்தெருவுல நிக்க வேண்டியதாப் போச்சு, ஆனா, வயிறுன்னு ஒண்ணு இருக்குங்களே. அதான், வாய்ச்சதுதான் வாழ்க்கையின்னு இங்கே பாதையோரமா தங்கி, எங்க வண்டிய உருட்ட ஆரம்பிச்சிட்டோம் எங்கள மாதிரி சனத்துக்கு வெயிலாவது, மழையாவது நாளெல்லாம் தெருத்தெருவா திரிஞ்சு
வேலை பாத்துட்டு வ உக்காந்து ஒரு வாய் துண்ணலாம்னு பார்த் எந்திரி. தலைவருங்க விரட்டுவாங்க. எங்கன
நின்
இடத்ததுல படிக்கணும் போட்டு, புத்தகத்தோட மாதிரி இங்கிலிஸெல்ல எங்களுக்கு ஆச, ஒரு ஆசைப்பட்டு, அதை ர நான் எல்லாம் என்ன தோணிடுச்சு. கஷ்டம்னு எல்லாம் கஷ்டம்தான். பாதையில கிடக்கமே கஷ்டம் நாளைக்கு 6 வாழ்க்கை இப்படி ஆt அவங்க நல்லாயிருக்க ஷகீர் உசேன் பாசம்
படிப்பைத் தவிர 6 ஆர்வமுள்ள வகிதா, ! டென்னிஸ்ரன்னிங் என கெட்டிக்காரியாம்.
சாலையோர குடி பள்ளிக்குப் படிக்க வரு என்பதற்காக இவளுட தோழிகள், ஆசிரியர்க வித்தியாசப்படுத்தி பார் சந்தோஷம் தரும் வில் "நிறையப் பணம் என்னை மாதிரி கஷ்ட குழந்தைகளை நானே செலவில் படிக்க வை வகிதாவின் படிப்புச் ெ அரசாங்கம், தன்னார்6 தனியார் அமைப்புகள் உதவியும் இன்றி பெற ஏற்றுச் செய்கிறார்கள் பெருமையும் இவர்களு துன்பம் வரும் ே சிரிங்க' என்கிறார் வ: சிறுமியோ, துன்பமே அமைந்தபோதிலும் க சிரித்துக் கொண்டே இ ஆனாலும், அந்தச் சி வாழ்வின் துயரங்கள் புரிகிறது. இன்றைக்கு கூரையில்லாத வகிதா வானமே வசப்பட வே வாழ்த்துவோம், திறந்
*G|GEEG. இறைஅசத்தல் தொ
ஆரம்பம்
ட்டாம்பூ
o) II (oo)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

300 கி.மீ. வேகத்தில் (Jhs6OOBULI TQui LuL6Ò
பறந்து வந்த கண்ணாடித் துண்டு தாக்கிக் காயங்களுக்குள்ளானார்.
து, அக்கடான்னு பொங்கித் ா, எந்திரி.
வர்றாங்கனு
தலைமறைவா |ட்டு, அவங்க போனப்புறம்
இங்க வந்து ார்ந்துக்குவோம்.
எங்க ளங்க இப்பிடி ஒரு பாழ்க்கையை 3 கூடாதுன்னு
பண்ணிட்டோம்.
T ப்பட்டாவது களை நல்லாப்
வெச்சுடனும்னு ம் இவரும் ஒரே
அவுஸ்திரேலியாவில் மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் 'லேரி புயல்
*প্ত ১৪২
வடக்கு குயின்ஸ்லாந்தில் கைன்ஸ் என்ற இடத்தில் புயலில் தலைகுப்புற
கவிழ்ந்து கிடக்கும் ஒற்றை எஞ்ஜின் விமானம் ஒன்று.
கமா இருந்து Eட்டோங்க." றார் தன் பரைப் பார்த்தபடி
வீசியது. குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள இன்னிஸ் பெய்லில் கூரைகள் பறந்தன. கட்டிடங்கள் சேதமடைந்தன. ஒரு பெண்ணின் மீது எங்கிருந்தோ
மேலும் 2 பேர் கீழே தூக்கி வீசப்பட்டுக் காயமடைந்தனர். 50 ஆயிரம் வீடுகள் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கின.
எங்களை மாதிரி ங்க பரங்களைப் C
ಙ್ 5 கிளியோபாட்ராவிண் வெந்நீ இரகசியம் J 6)1619 LI ILD, SSSS SLSSS SS SS SqSS S பும் இப்படிப்பட்ட எகிப்து ராணி கிளியோபாட்ராவின் வெற்றி இதில் தலைமுடியை சுருள் சுருளாக்கி
ஸ்கூல்ல படிக்க இரகசியம் பற்றி வரலாற்று ஆசிரியர்கள் முகத்தில் தொங்க விடுவது இந்த சுருள்
ராய்ச்சி நடத்தி பரபரப்பு தகவல்களை முடிகளை தேவைப்படும்போது சேர்த்து முடிந்து
உள்ளனர். பின்பக்கம் கொண்டையாகப் போட்டுக் வீண் வேலைனு பண்டைய எகிப்தின் ராணியாகவும் கொள்ளலாம். - - - - - - - - - - - சில பேர் மன்னர்களின் கனவுக் இன்னொரு அலங்காரம் தர்ப்பூசணி ல்லியி J ԸՐ போன்று கொண்டை போட்டுக் கொள்வது. 0லயருககாங்க, அடுத்து அவரது பாரம்பரியமான கூந்தல் T, வகிதா பெரிய அலங்காரம், இதில் அவரது கூந்தலில் யூனி பாரம விலையுயர்ந்த உலோகத்தில் ஆன மதத பசங்க நாகபாம்பின் உருவம் பொறிக்கப்பட்டு இருக்கும் )TLD பேசனும்னு மன்னர் முதலாம் படாலமி காலத்தில் இருந்த பொண்ணு படிக்க ராணிகள் இந்த சிகை அலங்காரத்தைத்தான் நிறைவேத்தலேனா விரும்பிப் போட்டுக் கொண்டார்களாம். அப்பன்னு இந்த சிகை அலங்காரங்களை று நினைச்சா கிளியோபாட்ரா கண்டுபிடிக்கவில்லை அவற்றை
இந்தா. சந்தர்ப்பத்துக்கு ஏற்ப பார்வையாளர்களை இதை விடவா பரவசப்படுத்தும் வகையில் கிளியோபாட்ரா Iம் புள்ளைங்க பயன்படுத்திக் கொண்டார் என்று டயானா கிடக்கூடாது கிளைனர் கூறுகிறார். ணும்" என்கிறார் தாய்நாடான எகிப்தில் பொங்க இருக்கும் போது எகிப்திய விளையாட் ம் ராணிக்கான பாரம்பரிய கூந்தல் ஸ்கூலில் டிலும் அலங்காரத்துடன் தோன்றுவார் '. என்றும் கிளைனர் சொல்கிறார்.
ஸ்போர்ட்ஸிலும் அமெரிக்காவின் டெக்சாஸ்
議 ܢ ல்கலைக்கழகப் பேராசிரியர் கார்ல் பிலிருந்து பெரிய ன்னியாகவும் திகழ்ந்த கிளியோபாட்ராவின் காலின்ஸ்கி கூறும் போது, "கிளியோபாட்ரா நகிறாள் வெற்றிக்கு அவரது பலவிதமான கூந்தல் பல்வேறு வகையான கூந்தல் 0 பழகும அலங்காரம்தான் காரணம் என்று யேல் அலங்காரங்களுடன் காணப்பட்டார் என்பது
உண்மைதான்.
ஒவ்வொரு நாட்டுக்குச் சென்ற போதும் ஒவ்வொரு வகையான சிகை அலங்காரம் செய்து கொண்டார். அதில் ஒரு செய்தி இருந்தது அதற்கு பெரும்பாலும் ஒரு அரசியல் காரணமும் இருந்தது என்று கருத்துத்
பல்கலைக்கழகப் பேராசிரியர் டயானா கிளைனர் கூறியிருக்கிறார். கிளியோபாட்ராவின் பல்வேறு ஓவியங்கள், சிலைகள், உருவம் பொறித்த நாணயங்களை வைத்து ஆராய்ச்சி நடத்தி இதைக் கண்டு பிடித்து உள்ளார்.
அதில் ஒரு கூந்தல் அலங்காரம் எகிப்தின் .....: மகிடோனியா ராணிகள் செய்தது போன்றது. தெரிவித்து இருக்கிறார்.
ள் யாரும் இவளை ப்பதில்லை என்பது டியம், சம்பாதிச்சு, த்திலிருக்கும்
என் சொந்தச் பேன்" என்கிற லவுகளுக்கு
நிறுவனங்கள், என எதன் றோர்களேதான்
எல்லாப் க்கே! ്വങ്ങബീബ് ாளுவர். இந்தச் ாழ்க்கையாக கலவெனச் ருக்கிறாள். ப்பில் அவள் கலந்திருப்பது இருக்கக் புக்கு, விரைவில் ண்டும் என
இதயங்களோடு
நன்றி- ஆ-வி
ஒற்றுமைக்கு நல்ல உதாரணம் இதுவா? என்று எண்ணத் தோன்றுகிறதா? தென் கொரிய தலைநகர் சியோலில் இருந்து 410 கி.மீ. தொலைவில் உள்ள
சின்ஹே மிருகக்காட்சிச் சாலையில் 'சூனி என்ற பெண் சிங்கத்துடன் 'டாங்ச்சில்
நாய் கொஞ்சி விளையாடுகிறது.
Dj. 23-29, 2006

Page 17
சுவிற்சர்லாந்தில், நேரடி ஜனநாயகம், சமஷ்டியின் இரட்டைச் சகோதரி என்று விவாதிக்கப்படுகின்றது. சுவிஸ் மக்கள் தமது பிரதேச அதிகாரங்களில் மிகவும் பற்று வைத்திருக்கிறார்கள். தமக்கு அண்மையில், கீழ்ப் படியில் தகுதிகள் அமைந்தால், பொது விவகாரங்கள் மீது தாம் மேலும் கட்டுப்பாட்டை வைத்துக் கொள்ளலாம் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். எனவே தான், சில தகுதிகள் கோட்டங்களிலிருந்து சமஷ்டி அரசாங்கத்திற்கு இடமாற்றஞ் செய்யப்பட வேண்டு மென்ற யோசனைகள், அபிப்பிராய வாக்கெடுப்பி னுடாகக் கிரமமாக நிராகரிக்கப்பட்டு வந்துள்ளன. வேறு விதமாகக் கூறினால், கோட்டங்களின் அதிகாரங்களைப் பாதுகாப்பதற்கு நேரடி ஜனநாயகம் ஒரு வழியாக அமைந்துள்ளது. இவ்விதமாக வேறுபாடுகளுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மையினரின் பாதுகாப்பு
தேசிய மட்டத்தில், சமயச் சுதந்திரத்திற்கு உத்தர வாதம் அளிக்கப்பட்டுள்ளமையும் (கோட்டங்கள், சில சமயங்களுககுச் சாதகமான கொள்கைகளை கையாள லாம் என்றாலும்) மூன்று உத்தியோகபூர்வமான
கூட) நிர்வாகத்தில், தமது விவகாரங்களைக் கையாளும் போது, ரோமான்ச் மொழி பேசுவோர், அம்மொழியையே பயன்படுத்தலாம்.
எதிர்மாறாக, பெல்ஜிய அணுகுமுறை, சமஷ்டிக் கட்டமைப்புக்களில் தனிப்பட்ட பரிமாணங்களைச் சேர்த்துக் கொள்ளும் போக்கைக் கொண்டுள்ளது. தீர்வுகளை ஆள்புலமயப்படுத்துதல் பெரும்பாலும் சுவிஸ் தீர்வுகளின் போக்காக இருந்துவந்துள்ளது. ஏதோ ஒரு வகைப்
ja jare JMT zage
மொழிகளுக்கு உத்தியோகபூர்வமான ஏற்பு வழங்கப்பட் டுள்ளமையும் பல்வேறு சிறுபான்மையின ருக்குமான பிரதான கணிப்புகளாகும். சமஷ்டி நிறுவனங்களில், இரண்டு சிறுபான்மை மக்களினால் பேசப்ப்டும் மொழிகள், (பிரெக் 18 சதவீதம், இத்தாலிய மொழி 10 சதவீதம்) ஜேர்மானிய மொழியைப் போன்ற, அதே அந்தஸ்தைப் பெறுவதுடன், சகல சமஷ்டிச் சட்டங்களும் இம்மூன்று மொழிகளிலும் இயற்றப்படு கின்றன. ரோமான்ச் மொழிக்கு, ‘தேசிய மொழி என்ற அந்தஸ்து ää சமஷ்டி (கோட்ட நிர்வாகத்திலும்
முடிசூடா ராணி
இன்று உலகில் பிரபலமான அரச பரம்பரையாக விளங்குவது பிரித்தானிய ராஜ பரம்பரை. சாள்ஸ் - டயானா திருமணம், டயானா - டோடி காதல் என்பதெல்லாம் நாம் நன்கு அறிந்த விடயங்கள். ஆனால் இதே ராஜ பரம்பரையில் ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முன்னர் சாள்ஸ் - டயானா - டோடி ஆகியோரை ஒத்த ஒரு நிஜ வரலாறு நிகழ்ந்து விபரீதத்தில் முடிந்ததை நம்மில் அநேகர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அது 1600ஆம் ஆண்டின் பிற்பகுதி பிரித்தானியாவில் இராஜ வம்சம் உச்ச ஸ்தானத்தில் இருந்த நேரம், அக்காலத்தில் லண்டன் மாநகரில் பிரபல வர்த்தகராகவும் செல்வந்தராகவும் விளங்கியவர் ஜோர்ஜ் வில்லியம்ஸ் என்பவராவார். அவர் அரச பரம்பரையினைச் சேர்ந்தவர் அல்ல என்பதைத் தவிர, இராஜ குடும்பத்திற்குரிய செல்வச் செழிப்பும் டாம்பீகமும் பெருமையும் அக்காலத்தில் ஜோர்ஜ் வில்லியம்ஸுக்கு தாராளமாகவே இருந்தது. பிரித்தானிய அரச பரம்பரையினரைப் போலவே லண்டன் மாநகரில் ஜோர்ஜ் வில்லியம்ஸை தெரியாதவர்கள் எவருமே அக்காலத்தில் இல்லை என்றே கூறும் அளவிற்கு பெயர் பெற்று விளங்கினார்.
Dji. 23.29, 2006
பெரும்பான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அளவிற்கு, கோட்டங்கள், போதிய அளவில் சிறியன வாக உள்ளன. இப்பெரும் பான மையினருக்கு இடம்பெற்றுள்ள சிறு பாண்மையினருக்குள்
பன் முகப் படுத்துவதன் மூலம் இது எட்டப்படுகின்றது. உதார ணமாக, ஒரு கோட்டத்தின் ஒரு பகுதியில் செறிந்து வாழும் ஒரு சிறுபான் மையினருக்கு, அவர்களின் சொந்தப் பாடசாலைகளின் மீது கட்டுப்பாட்டை வழங்கும் விதத்தில் கல்வி கற்பிக்கப்படும் மொழி, பாடசாலைச் சபைகளுக்கோ மாநகர சபைகளுக்கோ பன்முகப்படுத்தப்படலாம். குறிப்பிட்ட ஒரு கோட்டத்தில், முன்னர் சிறுபான்மையாக இருந்தோர், புதிய கோட்டத்தில், முன்னர் சிறுபான்மையாக இருந்தோர், புதிய கோட்டத்தில் பெரும்பான்மையினராக மாறும் விதத்தில் ஒரு கோட்டத்தை இரண்டாகப் பிரித்தல், சிறுபான்மைப் பிரச்சினைக்கு மேலும் தீவிரமான ஆள்புல
1966ஆம் ஆண்டு ஜோர்ஜ் ல்லியம்ஸின் வாழ்க்கையில்
அழகான பெண் குழந்தைக்குப் பெற்றோராகினர். பார்ப்பதற்குக் கொள்ளை அழகுடன் பிறந்த அக்குழந்தைக்கு ஸோபியா டொறத்தி எனப் பெயர் சூட்டி அழகு பார்த்தனர். காலம் வெகுவேகமாக உருண்டோடியது. ஸோபியா டொறத்தி காலத்தின் போக்கிற்கேற்ப வளர்ந்து வந்தாள். பார்ப்பவரைக் கொள்ளை கொள்ளும் மிக அழகிய சிறு பெண்ணாக அவள் திகழ்ந்தாள். அவள் கேட்டதெல்லாம் கிடைத்தது. ஒன்றைத்தவிர - சுதந்திரம். மாளிகை போன்ற வீட்டினுள்ளே ஸோபியா டொறத்தி பொத்திப்பொத்தி வளர்க்கப்பட்டாள். கல்வி கற்பதற்குப் பாடசாலைக்குச் செல்வதற்குக் கூட அவளது தந்தையாகிய ஜோர்ஜ் வில்லியம்ஸ் விரும்பவில்லை. தனக்கிருந்த
செல்வச் செழிப்பினைக் கொண்டு அவளின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

హోరులలో
லாந்தி
ரீதியான தீர்வாகும்.
செனட்டிலோ சமஷ்டி நிர்வாகத்திலோ, மொழி சார்ந்த, கலாசாரம் சார்ந்த அல்லது சமயம் சார்ந்த பிரதிநிதித்துவத்திற்குக் குறிப்பான அனுமதிப் பங்கு எதுவும் இல்லை. எனினும், சம்பிரதாயத்தின்படி, வலெய்ஸ் போன்ற சில இரு மொழிக் கோட்டங்கள், ஃபிரெஞ் மொழி பேசும் ஒரு பிரதிநிதியையும் ஜேர்மன் மொழி பேசும் ஒரு பிரதிநிதியையும் செனட்டிற்கு அனுப்பும்,
விட்டுக் கொடுக்கும் பண்பாடும் கூட்டுறவுச் சமஷ்டியும்
கோட்டங்களுக்கிடையிலான உடனிணைவும், சமஷ்டி - கோட்ட உடனிணைவும், சுவிஸ் சமஷ்டியின் உள்ளார்ந்த பண்பெனக் கருதப்படுகின்றது. 1999ஆம் ஆண்டு அரசியல் யாப்பின் உறுப்புரை 44 கூட்டுறவுத் தத்துவத்தைத் தன்னுள் பொதித்துள்ளது.
44(1) சமஷ்டிக் கூட்டிணைப்பும் கோட்டங்களும் உடனிணைந்து, தம் பணிகளை நிறைவேற்றுவதற்கு ஒருவருக்கொருவர் ஆதரவு வழங்க வேண்டும்.
(2) ஒன்று மற்றொன்றுக்குப் பரஸ்பர அக்கறை காட்டவும் ஆதரவு வழங்கவும் கடமைப்பட்டுள்ளது. ஒன்று மற்றொன்றுக்கு நிர்வாக, நீதி உதவிகளை வழங்க வேண்டும்.
(3) கோட்டங்களுக்கிடையேயான சச்சரவுகளும் கோட்டங்களுக்கும் சமஷ்டிக் கூட்டிணைப்பிற்கும் இடை யேயான சச்சரவுகளும், முடிந்தளவு, பேச்சுவார்த்தை களினூடாகத் தீர்க்கப்பட வேண்டும்.
சுவிற்சர்லாந்தின், சமஷ்டிக் கூட்டிணைப்பு மரபு, கோட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பரந்த தன்னாட்சி என்பவற்றைக் கவனத்திற்கொண்டு பார்க்கையில், பல நிறுவனங்களுக்கூடாக நடத்தப்படும் கோட்டங்களுக் கிடையேயான ஒத்துழைப்பு என்ற வடிவத்தைப் பகிரப்பட்ட
ஆரம்பக் கல்விக்குக்கூட பேராசிரியர்களை தனது மாளிகைக்கு வரவழைத்தார். ஸோபியா டொறத்தியின் 16 வயது வரை அவளது தந்தையைத் தவிர வேறு ஆண்களின் வாடையே படாமல் வளர்க்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. தனது மகளை ஸோபியா என்றோ அல்லது டொறத்தி என்றோ ஒருபோதும் ஜோர்ஜ் வில்லியஸ் அழைத்தது கிடையாது. இளவரசி என்றே அழைப்பாராம். ஆனால் அதுவே உண்மையாகி பிற்காலத்தில் அவள் இங்கிலாந்தின் அரச பரம்பரை இளவரசியாக வருவாள் என எவருமே எதிர்பார்க்கவில்லை. அப்போது இங்கிலாந்து நாட்டு இராஜாவான லூயிஸ் மன்னன் திடீரென மரணமடைந்துவிட, அப்போது பட்டத்து இளவரசர் ஜோர்ஜ் லூயிஸ், மன்னராக முடிசூடினார். அப்போது அவருக்கு வயது 21. அவரே பின்னாளில் பிரித்தானிய வரலாற்றில்
முதலாம் ஜோர்ஜ் மன்னரென அழைக்கப்பட்டார். அவரின் பிரதான பொழுது போக்கு அண்டைய
Gud i
JD UJEr
ன் சமஷ்டி
செயற்பாடு எடுக்கலாம். இவற் LDIT601g), கோட்ட அரசாங்கங்களின் மகாநாடாகும். இது, சமஷ்டி நிறை வேற்றுத் துறையுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப் பதற்கு முன்பு, கோட்டங்களுக்கிடையில் கருத்தொரு மைப்பாட்டை உருவாக்குவதற்கு ஓர் அரங்காக அமையும், சட்டவாக்கக் கலந்துரையாடற் செயன்முறையின் போது, கூட்டாட்சி நிறைவேற்றுத்துறை தகவல்களை வழங்கக்கூடிய பயனறுதிவாய்ந்த மையமாகவும் இது அமையும். சமஷ்டிக் கூட்டிணைப்பு தனது கொள்கைச் செயற்திட்டங்கள் பற்றிய தகவல்களைச் சரியான நேரத்தில், விரிவாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும். அவற்றினுடைய ஆர்வங்கள் பாதிக்கப்படும் போது, அது அவற்றுடன் கலந்தா லோசிக்க வேண்டும் என்று அரசியல் யாப்பில் ஏற்பாடு உண்டு சமஷ்டி அரசாங்கத்தின் முழுப் பொறுப்பிலுள்ள வெளி விவகாரங்கள் தொடர்பாக இக்கடப்பாடு விசேடமாக வலியுறுத்தப்படுகின்றது. கோட்ட அரசாங்கங்களின் (அல்லது அவற்றின் தொழினுட்பக் குழுக்கள்) மகாநாட்டுக் கூட்டங்களில் பங்குபற்றுமாறு, சமஷ்டி அரசாங்கத்தின் உறுப்பினர்கள் கிரமமாக அழைக்கப்படுகிறார்கள். இது, சரியான விதத்தில் தகவல் பாய்வதை உற்சாகப்படுத்துகின்றது.
சில பொதுவான நோக்கங்களை எய்துவதற்கும் பொதுவான நிறுவனங்களை உருவாக்குவதற்கும், கோட்டங்கள் தம்மிடையே சமவாயங்களை அல்லது ஒப்பந்தங்களைச் செய்வதற்கும் அரசியல் யாப்பு, இடமளிக்கின்றது. சில சமயங்களில் இத்தகைய ஒத்து ழைப்பு, மத்தியமயமாக்கலுக்கு ஒரு மாற்று என்ற வகையில் நோக்கப்படுகின்றது. அதாவது, இசைவான செயற்பாடு அவசியப்படுவது போல் தோன்றும் போது, கோட்டத் தகுதி ஒன்றை, சமஷ்டி மட்டத்திற்கு இடமாற்றஞ் செய்தல். எனினும், பாதிக்கப்பட்ட சகல கோட்டங்களும் உடன்பட வேண்டுமென்பதால், சமஷ் நிறுவனங்களைப் போன்று, இங்கு, பெரும்பான்மை ஆட்சி என்றொன்று இல்லை. அத்தகைய ஒருமித்த செயல் எப்பொழுதும் வெற்றியைத் தரும் என்று கொள்வதற்கில்லை என்பது கவனிக்கப்படுதீனைடும்)
ஐரோப்பிய நாடுகளின் மீது படையெடுப்பது மட்டுமே. அரச நிர்வாகத்தில் பெரும் பகுதியினை அதிகாரிகளிடம் கையளித்துவிட்டு, தனது படைத் தளபதிகளுடன் போருக்கான திட்டங்களைத் தீட்டுவதிலும் போரில் ஈடுபடுவதிலுமே அவரின் சிந்தனையும் செயலும் நிலைகொண்டு இருந்தது. அப்போது மன்னரின் வயது 22 மட்டுமே. ஜோர்ஜ் மன்னருக்கு ஒரு திருமணத்தை முடித்து வைத்தால் அவர் போரிடும் ஆசையினை விட்டுவிட்டு, வீட்டினதும் நாட்டினதும் நலன்களை முழுமூச்சுடன் கவனிப்பார் என்ற ஒரு யோசனை அரச உயர் அதிகாரிகளுக்குத் தோன்றியது. இதனை உடனடியாகவே அவர்கள் அரச குடும்பத்திற்குத் தெரியப்படுத்தினார்கள். அரச பரம்பரையில் மன்னருக்குத் தோதான மணப்பெண் இல்லாமையினால் பெண் தேடும் படலம் மும்முரமாக முடுக்கிவிடப்பட்டது.
- ஜோர்ஜ் மன்னருக்கு மணப்பெண் தேடுகிறார்கள் என்பதை அறிந்த ஜோர்ஜ் வில்லியம்ஸ், சிறிதும் தாமதிக்காமல் தனது செல்ல மகள் ஸோபியா டொறத்திக்கு ஜோர்ஜ் மன்னரை மணவாளனாகக் கேட்டார். அரச பரம்பரையாக இல்லாத போதும், அரச பரம்பரைக்குச் சற்றும் குறையாத செல்வச் செழிப்பில் அவர் காணப்பட்ட படியால் அனைவரது முழுச் சம்மதத்துடன் 1682ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் திகதி முதலாம் ஜோர்ஜ் மன்னர் பதினாறே வயதான ஸோபியா டொறத்தியைத் திருமணம்
முடித்தார். தனது தந்தையைத் தவிர பிற ஆண் ஒருவருடன் ஸோபியா டொறத்தி பேசிப் பழகியது திருமணத்தின் பின்பு தனது கணவருடன் மட்டுமே. தாம்பத்திய உறவினையும் இல்லற சுகத்தினையும் அனுபவித்த அவளது பெண்மை விழித்தெழுந்த நேரம். ஆனால் ஜோர்ஜ் மன்னரோ தனது நடவடிக்கையில் எவ்வித மாற்றத்தினையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. தனது இளம் மனைவியையும் நாட்டு நிர்வாகத்தினையும் மறந்துவிட்டு, பழையபடி அண்டை நாடுகளுடன் போர் புரிவதிலேயே தனது கவனத்தினைச் செலுத்தினார்.
(இரகசியங்கள் தொடரும்.)

Page 18
தையில் மரித்த மிதவாதம்|
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
புலிகள் நடத்திய முதலாவது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் 1987ஆம் ஆண்டு மே, ஜூன் மாதங்களில் யாழ்.குடா நாடு அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டி ருந்தது. வடமராட்சித் தாக்குதலின் பின்னர் யுத்த பீதி, உளரீதியாக மக்களை வாட்டிக் கொண்டிருந்தது. அரசு விதித்த பொருளாதாரத் தடையும் எரிபொருள் தடையும் உடல் ரீதியாக மக்களை வதைத்துக் கொண்டிருந்தது. மணி ணெணி ணெய
போய்க் கிடந்தது. இந்த நிலையில் சுமார் ஓர் இலட்சம் மக்கள் கேர தீவு - சங்குப் பிட்டி பாதை வழியாகக் குடா நாட்டை விட்டு வெளி யேறியதைப் புலிகளால் தடுக்க முடியவில்லை. 3. -C வடமராட்சியைப் படையினரிடம் இழந்துவிட்ட புலிகளை, மேலும் நிலப் பரப்பை இழக்கப் போகிறோமாவென்ற கிலி வாட்டிக் கொண்டிருந்தது. படையினர் மீது மரபுரீதியான படையெடுப்பை நடத்தக்கூடிய சூழ்நிலை யிலும் புலிகள் இல்லை. படையினரை எண்ணிக்கை ரீதியாகப் பாதிக்கக்கூடிய கெரில்லாத் தாக்குத லொன்றினை நடத்துவதன் மூலம் அவர்களை மனோ ரீதியாக வலுவிழக்கச் செய்யும் திட்டம் பற்றிப் புலிகளின் தலைமை ஆராய்ந்து கொண்டிருந்தது. தற்கொலைத் தாக்குதலொன்றினைத் நடத்துவதற்குத் திட்டம் தீட்டப்பட்டது.
வடமராட்சியிலுள்ள நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம் இராணுவ முகாமாக மாற்றப்பட்டிருந்தது. பல நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் அங்கு முகாமிட்டிருந்தனர். அண்டை அயலில் வசித்த மக்கள் கணிசமானளவு வேறிடங்களுக்கு இடம்பெயர்ந்திருந்தன. நெல்லியடி மத்திய மகா வித்தியாலய இராணுவ முகாமைச் சுற்றிப் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டி ருந்தது. இந்த இராணுவ முகாம் மீது 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஐந்தாம் திகதி தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. புலிகளின் வரலாற்றிலேயே நடத்தப்பட்ட முதல் தற்கொலை தாக்குதல் இதுவாகும். இத் தாக்குதலை நடத்திய கரும் புலியின் இயக்கப் பெயர் மில்லர். இவர் வடமராட்சியைச் சேர்ந்த துன்னாலை என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்த இவரது இயற்பெயர் வசந்தன். தந்தை ஓர் வங்கி அதிகாரி அவரது பெயர் வல்லிபுரம் குண்டுகள் பொருத்தப்பட்ட ட்ரக் வண்டியொன்றினை ஒட்டிச் சென்று நெல்லியடி இராணுவ முகாம் மீது மில்லர் தாக்குதலை நடத்தினார். இத் தாக்குதலில் 96 இராணுவத்தினர் கொல்லப்பட்டனரென்று புலிகள் தரப்பு தகவல்கள் தெரிவித்தன. ஆனால் சுமார் ஐம்பது பேரே கொல்லப்பட்டனரென்று இராணுவ தரப்பின் ஆரம் பத் தகவல்கள் தெரிவித்தன. கணிசமானளவு சிப்பாய்கள் காயமுற்றனரென்பது குறிப்பிடத்தக்கது. இத் தாக்குதலை
நடத்துவதற்கு இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த இருவரையும் புலி இயக்கத் தலைவர் பிரபாகரனே தேர்ந்தெடுத்தாரென்று கூறப்படுகிறது. ஒருவர் மில்லர். மற்றவர் கமல். தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட அங்கத் தவராக விளங்கியவரும் முன்னாள் பருத்தித்துறை
(அரசியல் தொடர்)
எம்.சி.யுமான துரைத்தினத்தின் மகனே கமல் என்பது குறிப்பிடத்தக்கது. பருத்தித்துறைத் தொகுதியும் வடமராட்சிக்குள் அடங்கும் பிரதேசமாகும். தற்கொலைத் தாக்குதல்கள் நடத்துவது குறித்து உள ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பல மாதங்கள் பயிற்சி பெற்ற பல பத்துக் கரும் புலிகளில் இவர்கள் இருவரும் அடங் குவரென்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லியடி மகா வித்தியாலய இராணுவ முகா முக்கு முன்பாக நெளிவு, சுளிவான பாதுகாப்புத் தடை கள் போடப்பட்டிருந்தன. அதனை அப்புறப்படுத்தும் பொறுப்பு துரைரத்தினம் எம்.சி.யின் மகனுக்கு
S.
டுவில் காணப்படுபவர் ாலைக் குண்டுதாரி தனு
வழங்கப்பட்டிருந்தது. தடைகள் அகற்றப்பட்டதும் ட்ரக் வண்டியை முகாமுக்குள் செலுத்தித் தாக்குதல் நடத்தும் பொறுப்பு மில்லருக்கு வழங்கப்பட்டிருந்தது. புலிகளின் இந்தத் தற்கொலைத் தாக்குதலில் இருவருமே பலியா னார்கள். மில்லர் உடல் சிதறிப் பலியானார். கமல் இராணுவத்தினரின் துப்பாக்கி வேட்டுகளுக்குப் பலியா னார். இந்த இருவரில் முதலில் பலியானவர் கமலே, இராணுவ முகாமுக்கு முன்னாலிருந்த தடையை அகற்றியபோது பாதுகாவலுக்கிருந்த சிப்பாயின் வேட்டுகளுக்கு அவர் பலியானார். அதன் பின்னரே மில்லர் வாகனத்தை உள்ளே ஒட்டிச் சென்று தாக்குதல் நடத்தியபோது பலியானார். ஆனால் முதலாவது கரும்புலியென மில்லரை வாழ்த்தித் துதிபாடும் புலிகள் | இயக்கம், அதே தாக்குதலை நடத்துவதற்கு உதவிய கமலை முன்னிலைப் படுத்த ஏன் தவறின ரென்பது விளங்க வில்லை. ஒருவேளை தாக்குதலுக்கு உதவிய வரை விட, தாக்குதல் நடத்தியவர் பலரைக் கொன்றதால் அவரின் பங்களிப்புப் பெரிதென நினைத்தார்களோ భక్ష్యప டதெரியவில்லை. கமல் தான் முதலாவது கரும் புலியென்பது அந்த இயக்கத்தைச் சேர்ந்த சிலரின் கருத்து என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பகிரங்கமாக இதனைச் சொல்ல முடியாவிட்டாலும், அப்படிக் கருதிய பல புலி இயக்க உறுப்பினர்களை நான் சந்தித்திருக்கிறேன்.
இதைப் போன்றுதான் முதல் தற்கொலைத் தாக்குதல் நடத்திய பெண் புலியின் பெயரைப் புலிகள் வெளியிடவில்லை. இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தி, அவரைக் கொன்ற தனு என்ற இளம்பெண்ணே புலிகளின் முதலாவது பெண் கரும் புலியாவார். தமிழ்நாட்டின் ரீ பெரம்புதூர்
இணைந்து எழுதுவது த. சபாரத்தினம்
ORDIS LIEDIGIG
என்ற இடத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்குச் சென்ற போது ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார். 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி இத் தாக்குதல் நடத்தப்பட்டது. தனு கொடுத்த பூச்செண்டை ராஜிவ் காந்தி கை நீட்டி வாங்கிய மறுகணமே தற்கொலைக் குண்டுதாரி வெடித்துச் சிதறினார். தனுவைத் தமது போராளியென்று ஏற்றுக் கொண்டால், jiစ္ဆတ္ထိစ္စရန္တီ l கொன்ற பழி புலிகள் மீது விழுந்து விடுமென்பதால் அதனை அவர்களால் பகிரங்கமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
எனவே மூன்று வருடங்கள் கழித்து 1994ஆம் ஆண்டு காங்கேசன் துறைக் கடலில் தரித்து நின்ற எடிதரா என்ற கப்பல் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இக் குண்டுத் தாக்குதலை நடத்திய அங்கயற்கண்ணி என்ற பெண் புலியை முதலாவது பெண் தற்கொலைக் குண்டு தாரியெனப் புலிகள் பாராட்டுகின்றனர். வறுமையோடும் வாழ்வோடும் போராடிக் கொண்டிருந்த, மிகவும் ஏழ்மைப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் அங்கயற்கண்ணி, தாய் கச் சான் வியாபாரம் செய்து வந்தார். தாயின் வருமான த திலேயே
|இந்த எடிதரா கப்பல் உடலில் குண டைப் பொருத்தியூடி நீந்திச் சென்று இந்த இளம் பெண் நடத்திய தாக்கு தலில் கப்பல் துண்டு துண்டாகச் சிதறியது.
புலிகள் இயக்கத்தில் தற்கொலைத் தாக்குதலுக்கென இளைஞர், யுவதிகளைக் குறிப்பாக வயது குறைந்த விடலைப் பருவத்தினரைேேதர்ந்தெடுத்துப் பயிற்றுவிக்கிறார்கள், ! சுமார் ஒரு வருட காலம் பயிற்சியளிக்கப்படுகிறதென்று விடயமறிந்தவர்கள் கூறுகிறார்கள். இவர்கள் வெளி யுலகோடு தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்கு மனோரீதியான பயிற்சிகளும் உடற்பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. தற்கொலைக் குண்டுதாரிகள் பற்றி நீண்ட ஆய்வு நடத்திய அமெரிக்கப் பேராசிரியர் ரொபர்ட் ஏ பாப்பே என்ன கூறுகிறார் தெரியுமா?
"தமக்கு மகிமை, புகழ் கிடைக்குமென்பதற்காகச் சிலர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்த முன்வருகின்றனர். இன்னும் சிலருக்கு மூளைச் சலவை செய்து இலட்சிய வெறியூட்டி, அவர்களைத் தியாகி களாக மாற்றிவிடுகின்றனர் என்கிறார். பாப்பே,
(தொடர்ந்த வடியும்.)
ຫົວນີ້ |60||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I
êga Κ யாரோ ஒருவர் வருவது
ல்ேதிகே' எழும்பிக் பார்த்த ரீகுமார்
அது நம்பூதிரியின் மகள்
|ரேணுகா என்று தெரிந்து
கொள்கிறான். அவள் தன் சோகக் கதைகளை கூறி
ரீகுமாரை வீட்டிற்கு வெளியே இரவு வேளையில்
அழைக்கிறாள். ரீகுமாரும் *二
திருமேனிக்கு தெரியாமல்
வெளியேபோகிறார்.
மேற்புறப் படிக்கட்டில் அவர்கள் அமர்ந்தனர்.
"ரேணுகாவோட அம்மாதான் சாப்பாடு பரிமாறினவங்களா?" குமார் கேட்டார்.
"ஆமாம்.அவங்கதான் எங்க அம்மா?
"உங்களுக்குத் தம்பிங்க
யாரும் இல்லையா? குமார் (5 芭 விசாரித்தார்.
"இல்லை. எல்லாம் பொண்ணுங்கதான்."
"அதுதான் சிக்கல், அப்படி யாராவது இருந்தா அவங்களாவது முயற்சி எடுத்திருப்பாங்க"
"உண்மைதான் குளத்திலிருந்து சற்றுத் தொலைவில் இருளடைந்த உயர்ந்த மரமொன்று நின்றிருந்தது. அதுவரை அமைதியாக இருந்த அநத ಇಂಗ್ಲಿಷ್ கிளைகள் திடுமென்று ஒரு தடவை அதிர்ந்து குலுங்கியது போலிருந்தது. அந்த மரம் அதிர்ந்தபோது அதிலிருந்து நூற்றுக்கணக்கான வெளவால்கள்
எழுகுலகு | V ang
யாரோ விரட்டி விட்டதைப் போல் நான்கு திசைகளிலுமாகப் பறந்தன.
"அதோ தெரியுதே அது ஒரு எட்டிமரம்" அவள் கூறினாள். "அப்படியானால் அந்த மரத்துல ஏராளமான ஆணிகளை அறைஞ்சிருப்பாங்களே” | "ஏன் அப்படிக் கேட்குறீங்கள்
"பொதுவா மந்திரவாதிங்க ரஸ்ஸுகளை எட்டி மரத்திலதானே ஆணி அறைஞ்சு கட்டுவாங்க. இது இல்லேன்னா ஆலமரம. அதனாலதான் சொன்னேன்"
"இதெல்லாம் கூட தெரிஞ்சு வைச்சிருக்கீங்களே, பரவாயில்லையே!”
Ι’,
Gud si
DUBr
"இதுல தெரிஞ்சுக்க என்ன இருக்குது எத்தனையோ வருஷமா நாம கேள்விப்படுறதுதானே' - என்ற குமார் படியிலிருந்து பெயர்த்தெடுத்த ஒரு உலர்ந்த பாசித் துணி
எறிந்தார்.
அதுவரை அசைவற்றிருந்த நீர்ப்பரப்பு அசையத் தொடங்கியதால், அதில் பிரதிபலித்துக் கொண்டிருந்த நிலவு உருகி தண்ணீருடன் ஒன்றுகலந்ததுபோல் தெரிந்தது. "அந்த மரத்திலிருந்து புறப்பட்ட மொத்த வெளவால்களும் அதில்தான் குடியிருக்கின்றன. இந்த நேரத்திலதான் அதெல்லாம் இரைதேடிப் புறப்படும். அதுங்க திரும்பி வரும் போது பாக்கு, முந்திரிக்கொட்டை மாதிரியான பொருள்கள் அந்த மரத்தடியில குவிந்து கிடக்கும்." - அவள் தானாகப் பேசுவது போல் பேசினாள்.
"அப்படியானா இதுகூட ஒரு வகையில லாபம் தான்னு சொல்லுங்க' - குமார் சிரித்தார். -
"அதையெல்லாம் சேகரிச்சு விற்கிறது எங்களோட காரியஸ்தர்தான். அவருக்குத்தான் அந்த ஆதாயமெல்லாம்"
"இந்த மாதிரி சின்னச் சின்னத் தொகையை நீங்க சேமிச்சா அதுக்கெல்லாம் தங்க நகையை வாங்கியிருக்கலாம் போலிருக்கே"
"கண்டிப்பா வாங்கியிருக்கலாம். நான் அம்மாகிட்ட ஒரு தடவை இதைப்பத்திப் பேசிய போது சண்டைபோட்டுத் திட்டிட்டாங்க" "ஒரு நம்பூதிரி குடும்பத்துல
இப்படியெல்லாம் காசு
சேர்க்கிறாங்கன்னு மத்தவங்க
Dj.23 - 29, 2006
x
கேலி பேசுவாங்கன்னு பயந்திருப்பாங்க. அதனாலதான்" குமார் மற்றொரு பாசத்துண்டை எடுத்து நீர்ப்பரப்பின் மீது எறிந்தார்.
போது எழுந்த சத்தம் குமாரைத் திடுக்கிடச் செய்தது. ஒரு பெரிய பலாப்பழம் குளத்துக்குள்
விழுந்தது மாதிரியான சத்தத்தை
எழுப்பியது.
"என்ன இது" - குமார்
உட்கார்ந்த இடத்திலிருந்து
துள்ளியெழுந்தார்.
"உட்காருங்க. இதுல பயப்படுறதுக்கு என்ன இருக்கு? இந்தக் குளத்துக்குள்ள குதிச்சுச் செத்துப் போனவங்க யாராவது இப்படிச் சத்தம் எழுப்பியிருக்கலாம்." அவள் எந்த விதமான தயக்கமோ, பயமோ இல்லாமல் பேசினாள்.
"நீங்க சொல்றது எனக்குப் புரியலை"
"இதெல்லாம் இங்க
ரொம்பவும் சாதாரணம்'
ரேணுகா கூறினாள்.
"இருந்தாலும்" குமார் திரும்பி நடக்கத் தொடங்கினார்.
திடுமென்று எழுந்த ரேணுகா, 361)g 60360L) 6TLU பிடித்தாள்.
அவளது விரல்கள் மிகவும் உறுதியானதாக இருந்தன. அவளது பிடியிலிருந்து நழுவுவது அவவளவு சுலபமாக இருக்கவில்லை.
இருப்பினும் தனது முழு பலத்தையும் பயன்படுத்தி அவர் தனது கையை அவளிடமிருந்து இழுத்தார்.
அதே நேரம் . குளத்துக்குள் இருந்து யாரெல்லாமோ கரை ஏறி வருவதை குமார் கவனிக்கத் தவறவில்லை
(asma adar að ó....)

Page 19
எதிரில் ஒரு கணம் அந்த உருவத்தை நிறுத்துங்கள். தபின் சொல்லுங்கள்: “அந்த மனிதனை நான் அறிவேன். அவன் கண்ணியமிக்கவன். ॐ:ञ्च புத்திசாலி, திறமைசாலி. அப்படி ஒரு எடுத்த காரியத்தைச் இருந்தால் ந
Grip até os jiவாழ்வு என்பது ஏதோ வந்ததைப் பெற்றுக் கொள்வதல்ல. ஆற்றில் மிதக்கும் சிறு துரும்பின் கதியல்ல வாழ்வு. வாழ்வு நீரோட்டமல்ல. அது ஓர் எதிர் நீச்சல், வாழ்வு ஒரு போராட்டம். வாழ்வு ஒரு துடிப்பு அடங்கி ஒடுங்கி அமிழ்ந்து போவதல்ல வாழ்வு,
வாழ்வு,
சுயதேவைக்கான அடிப்படைப் போராட்டம். உண்மைக்கான போராட்டம். அன்புக்கான போராட்டம். வாழ்வு செயலற்ற தன்மை அல்ல. நம்பிக்கை இழந்த மனிதன் செயலற்றுப் போகிறான். ஆனால், ஆகாயத்தைப் பார்க்கிறான்; பிற மனிதர்களின் முகத்தைப் பார்க்கிறான். இவர்களைப் பார்த்துத்தான் பாடுகிறார் பாரதியார், 'நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால், அஞ்சி அஞ்சிச் சாவார்; இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே’ என்று.
. சாதிக்காது விடமாட்டான். மதிப்போமா, ப உங்கள உருவததைக ப்பான மணிகன். ஏன் அத்தகை
கற்பனை செய்து உங்கள் @l9 த
சளைக்காத மனிதன்!” திறமையும், அ.
முரசு குறுக்கெழுத்துப் ே
அனுப்பி 250 ரூபாபரிசு பெறும்பி சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் யாமினி, மானிப்பாய், U IT அடங்கிய இப் போட்டியிலே IL-Gül Cluj 10 égi ஆர்வமுடன் பங்குகொண்டு 1. தேவராஜ், தெல்தெனிய கண்டி
2. மாதவன், சொய்சாபுர தொடர்மாடி, மொரட்டுவ, 3. சலுஜா, கல்லடி, மட்டக்களப்பு
பெற வாழ்த்துகின்றோம். 4. இர்பான், தாராபுரம், மன்னார்.
5. யஸ்மிதா, காக்கை தீவு, கொழும்பு 15.
O O O 6. முபாரா, பிரதான வீதி, தர்க்கா டவுன், குறுக்கெழ்த்தப் போட்டி 1. வில்லியம்ஸ், ஹெந்தலை, வத்தளை, 8. பானுமதி, பிரதான வீதி, பொத்துவில் 1. 2 if 3 4 - 5 NI9. யூசுப் கான், பிரதான வீதி, ஓட்டமாவடி
10. அஞ்சலா குட்செட் வீதி, வவுனியா, இடமிருந்து வலம்
1. வசந்தகாலம் 1. பாம்பாட்டியிடம் இது
8
/ー] - 13 14 15 16 17 காணப்படும்.
வாசக நெஞ்சங்களே! உங்கள்
பரிசுகளையும், பாராட்டுக்களையும்
9 11 1.
11. மரபுக்கவிதையில் இது முக்கிய அங்கம் 21 22 13. கலக்கம் அல்லது பின் நிற்றல் என்று பொருள்படும் (குழம்பியுள்ளது) 29 30 21. சிறைப் பிடித்தல்
25. ஆவணம் அல்லது மடல் என்றும் பொருள் படும் (திரும்பியுள்ளது) 35 36 28 வெள்ளைப் பூண்டு
(குழம்பியுள்ளது) 32. பழிப்பு அல்லது குற்றம் எனலாம். மேலிரு 33. இளமை அல்லது 1 மிகப் பெரிய மலைத் இந்திய இடர் ஆபல்ஜி ஆல்: புதுமை என்று பொருள் 2 நீர்நிலைகளில் ஒன்று 28.03.2006 க்கு முன்னர் எமக்குக் ககுமபடி அனுபடங்கள அனுபப படும் (திரும்பியுள்ளது) 3. நகைச் சுவை அல்ல;
• 19
&
1.
25
வேண்டிய f :
முகவ குறுக்கெழுத்துப் போட்டி இல-162 5. சச்சரவு அலலது சண தினமுரசு வாரமலர், 16 தூத அல்லது குற்றப்
த.பெ. இல. - 1772, - குழம்பியுள்ளது)
கொழும்பு, 24 முருகனின் சக்திகளில் தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த 26. இசை அல்லது பாட6
தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக 29. ஆண்மான் அல்லது
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
Dj. 23.29, 2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DID 5TCID ID
னிதன் ம் அவனை
வலிமையும் கொண்ட
DIT" G3LITLIDIT? மனிதனாக நம்மை நாம் ப ஓர் அறிவும் மதிக்கக் கூடாது? உருவகப் |ன்பும் படுத்தக் கூடாது?
GLT)
ஒரு சிறுவன் தன் வயோதிபத் தாத்தாவுடன்
öFT556) LJTT855U போனான். அங்கே ஒரு சின்ன மனிதன் ஒரு வளைந்த இரும்புக் கம்பியை வைத்துக் கொண்டு ஒரு பெரிய யானையைத் தன் இஷடப்படி பல காரியங்களைச் செய்யச் சொல்லிக் கொண்டிருந்தான். இதைக் கண்ட சிறுவன் தாத்தாவைப் பார்த்துக் கேட்டான்: "எப்படித் தாத்தா அந்தச் சின்ன மனிதன் அந்தப் பெரிய யானையை அப்படி ஆட்டுவிக்கிறான்?’ என்று. தாத்தா சொன்னார்: "பேரா! அந்த யானைக்குத் தன் முழு சக்தியின் வலிமையும் தெரிந்திருந்தால் இந்த ஊரையே நாசம் செய்திருக்கும்.”
அதே போலத்தான் நம்மை நாம் அறிந்துகொள்ளாமல் வாழ்கிறோம். நமக்குள்ளே வலிமை இருக்கிறது. சக்தி இருக்கிறது. எல்லாற்றிற்கும் வேண்டிய எல்லாம் இருக்கிறது.
(தொடர்ந்து வரும்.)
தில்
ழ்ப்பாணம். புன்னகையின் போது
உள் நரம்புகளுக்குள் குருதி ஆட்டம் போடுகிறதா?
முக்குக் கிண்ணத்தில் நீ ஊற்றுகின்ற காற்று கற்கண்டாகிறதா?
உன் ரோமங்களில் கனித்துளிகள் காய்க்கின்றனவா?
உன் கண்களில் மின்குமிழ்கள் பிர காசிக்கின்றன.
உனது பார்வை தேன் தொடுகிறது. வானம் உன் சட்டைப் பைக்குள் வந்தது போல். நட்சத்திரங்கள் உன் கைப்பிடிக்குள் நிறைந்தது போல்.
உன் இதயம் கூத்தாடுகிறது என்றால், மகிழ்ச்சி மலர்கள் உன் வயதில் வசிக்கிறது சந்தோஷப் பால் உன்னில் சுரக்கிறது. உனக்குள் புன்னகை ஊறுகிறது. வினாடிகளை நீ கரும்பாகப் புசிக்கிறாய்
உனது இரும்புச் சுவர்கள் இடிந்து விழுகின்றன.
நீ தண்ணீர் அருந்துகிறாய்; அது இனிக்கிறது.
நீ எழுதுகிறாய்; சொற்கள் கற்கண்டுத் துண்டுகளாகின்றன.
குதூகலிப்பு உன்னைக் குத்தகைக்கு எடுத்துள்ளது.
உன் நேரங்கள் உனக்கு விழா எடுக்கின்றன.
உனது உயிரில் கரும்பு விளைகிறது.
-- உன் மனதை பூக்கள் விரும்புகின்றன.
நது கீழ் 防 o: உன்
தாடர்களில் ஒன்று இதயம் உண்ணுகிறது.
குழம்பியுள்ளது. சந்தோஷம் உன்னைச் சந்திக்கிறது.
புதினம் எனலாம். உன் மனது கைகுலுக்கிக் கட்டித்
இது தழுவுகிறது.
என்றும் பொருள் உன் நினைவுகளுக்குத் தேன்பருக்கி விடுகிறாய்.
ஒன்று (குழம்பியுள்ளது. உன் செயல்கள் இனிப்புச் செய்
dipol,
உனது தூக்கத்திற்குத் தேன் தெளிக் கிறாய். உன் கனவுகள் இனிக்கின்றன.
DGOLDT.gif
AR20DLDU திய தத்துவங்கள்
வழங்குவதுறாஹல்
இனிப்பு தேனுக்கும் கரும்புக்கும் சொந்த மானதா? அவை உன் நாவின் காதலிகள்
இதயத்தில் சர்க்கரை செய் சொற்களால் தேன் சிந்து செயல்களால் செங்கரும்பு வளர்த்துக் கொடு!
கற்கண்டுக் குளம் உண்டாக்கு, உன் எண்ணங்களை அதில் தாமரைகளாக வளர்த்தெடு
இனிப்பை உன் உயிரிலிருந்து உருவாக்கு நீ வெளிவிடும் காற்றில் தேனீக்கள் மொய்க்கவேண்டும்.
பல சொட்டுக்கள் தேன் வேண்டுமென்று உனது பார்வையிடம் விழிகள் விண்ணப்பிக்க வேண்டும்.
பிறரைக் கைகுலுக்கும் போது அவர்கள் கையில் தேன் கசிய வை நீ
காலை வணக்கம் சொல்லும் போது கரும்புச்சாறு கல
நலம் பற்றி உன் வார்த்தைகள் உரை யாடும் போது சில கோப்பைகள் அமுதம் கொடு உன்னை முதலில் இனிப் பாக்கப் புன்னகைக் கரும்பு செய்
ஒரு துளி மகிழ்ச்சி நீ பங்கு வைக்கின்ற போது, ஒரு நதியளவு சந்தோஷம் உன்னி லிருந்து ஊற்றாகிறது.
புன்னகை உன்னை மறைக்கும் போது உன் இதயம் மரித்து விடுகிறது.
உன் மகிழ்ச்சி உன்னை மறக்க வைக்கும் போது உன் மனம் உன்னைவிட்டுக் கழன்று விழுகிறது.
புன்னகையின் போது நீ, நீயாக இரு உன் இனிமையை உனது சூழலுக்கு அறிமுகப்படுத்து
உன் தகுதியை உன் புன்னகை உயர்த்த வேண்டுமானால் கடவுள் ஞாபகம் கைப்பிடி
நீ இறைவனை நெருங்கினால் உனது தேன் திருடப்படுவதில்லை.
உன் புன்னகை வற்றுவதில்லை நீ கடவுள் நாமம் உச்சரித்தால்

Page 20
அதிகாலை வேளை பறவைகளின் இன்னிசையிலே கண்விழித்தாள் தீபிகா, அவளால் முன்பு போல் துள்ளி எழுந்து காலைக்கடன்களைச் செய்ய முடிய வில்லை. புரண்டு புரண்டு படுத்தாள். இத னைக் கண்ட தீபிகாவின் தாய், "நடந்தது நடந்து போச்சு அதையே நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்காம நடக்கப் போற வேலையைப் பாரு" என்றாள்.
அவளால் எப்படி கவலைப்படாமல் இருக்க முடியும் தான் இவ்வளவு காலமும் தாயிற்கு அடுத்ததாக யாரை நம்பியி ருந்தாளோ அவளே அவ்வாறு கூறியது அவளுக்கு மிகவும் வேதனையாக இருந்தது.
எழுந்து காலைக்கடன்களை முடித்த வள், தாய் கொடுத்த தேநீரைப் பருகி விட்டு, மாமரத்தின் கீழ் போய் அமர்ந்து கொண்டாள். அவளது பார்வை மாமரத்து அணிலின் மீதிருந்தாலும் சிந்தனை யெல்லாம் எங்கோ இருந்தது.
"தீபிகாவும் சுகாவும் ஒரே பாடசாலை யில் ஒரே வகுப்பில் கல்வி கற்றுக் கொண்டிருந்தனர். எல்லா மாணவர்களின தும் ஆசிரியர்களினதும் கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு இணைபிரியாத நண்பி கள் அவர்கள். பலர் அவர்களை யானை யும் பூனையும் என்பர். அவர்களது தோற் றத்தை வைத்தல்ல, பணத்தை வைத்து. தீபிகா ஏழ்மை என்றால் எது என்றே தெரியாது வளர்ந்தவள். அவளின் தந்தை ஒரு பிரபல வியாபாரி கல்வியைப் பற்றி எதுவுமே தெரியாதவர். மகள் படித்து பெரிய வைத்தியராக வரவேண்டும் என்ப தெல்லாம் அவரது நோக்கமல்ல, ஓரளவு படித்தால் போதும் என்பதே அவரது எண்ணம் தீபிகாவும் படிப்பில் சளைத்தவள் அல்ல, வகுப்பிலேயே நன்றாகப் படிப்பவள் அவள்.
சுகா தீபிகாவிலும் மாறுபட்டவள். ஏழ்மையே அவளது குடும்பத்தின் நெருங்கிய நண்பன். அவளது தந்தை ஒரு விவசாயி. அவரது சொற்ப வருமானத்தைக் கொண்டே அக்குடும்ப வண்டி ஒட்டப் படுகின்றது. தான் எவ்வளவு கஷ்டப்பட்டா லும் தன் மகளைப் படிக்க வைத்து ஒரு வைத்தியராக்க வேண்டும் என்பதே அவரது நப்பாசை,
நண்பிகள் இருவருக்குள்ளும் எந்த ஒரு இரகசியமும் இருந்ததில்லை. குடும்பப் பிரச்சினையாகயிருந்தாலுமோ, படிப்பு சம்பந்தமான பிரச்சினையாயிருந்தாலுமோ அவ்விருவருமே தீர்த்துக் கொள்வார்கள். சுகாவிலும் பார்க்க தீபிகா நன்றாகப்
படிப்பாள். சித்திரம் வரைவாள். பல போட்டிகளிலும் பங்கு பற்றி பரிசில்களும் பெறுவாள். இது மற்றைய நண்பர்களுக்கு மட்டுமன்றி சுகாவிற்கும் சற்றுப் பொறாமை யாகத்தான் இருந்தது. இருந்தும் அதை தீபிகாவிடம் காட்டிக்கொள்ள வில்லை.
சுகாவின் ஒரு சில செயல்களை வைத்து அவளது உள் மனதைத் தெரிந்து கொண்டாள் தீபிகா, அதை சுகாவிடம் கேட்டால் கோபித்து விடுவாள் என எண்ணி நண்பிக் காகத் தன்னை அர்ப்பணிப்ப தெனத் தீர்மானித்தாள். அதன் பின் நடந்த எந்தப் போட்டி யிலுமே தீபிகா பங்குபற்று வதில்லை. அதில் சுகாவைப் பங்குபற்றச் செய்து அதற்கு உதவியாக இருப்பாள் அவ்வாறு தான் அன்றும் பங்கு பற்றும்/ படி வந்த சித்திரப் போட்டியில் சுகாவைப்பங்கு பற்றச் செய்து தீபிகாவே அழகிய ே ரத்தை வரைந்தும் கொடுத்தாள். அச்சித்திரம் 6.J6IDULU LDL LLD, LDT6JLL மட் டம், மாகாணா மட்டமெனப் பல
”Nے کہ \\ے 22 \زھے பரிசில்களையும் சுகாவிற்கு ஈட்டிக் கொடுத்தது. தனக்குக் கிடைக்க வேண்டிய பரிசில்கள் நண்பிக்கு கிடைத்ததையெண்ணி சிறிதும் கலங்கவில்லை தீபிகா, தான் பரீட்சைகளில் அதிக புள்ளியெடுத்தால் சுகாவிற்குப் பிடிக்காது என எண்ணி தனக்குத் தெரிந்த விடைகளைக் கூட எழுதமாட்டாள். அப்பரீட்சைகளிலெல்லாம் சுகாவே அதிக புள்ளிகளைப் பெறுவாள். தான் கல்வியில் முன்னேறி வருவதாக எண்ணி சுகா பெருமைப்படுவாள். சுகாவின் மகிழ்ச்சியில் தீபிகாவும் பங்கு கொள்வாள். இவ்வாறு ஒரு சில மாதங்கள் கடந்தன. அவர்களது உயர்தரப் பரீட்சையும் நெருங்கியது.
3.
棘
C 籍 囊 戮
攀
மின்ஹா மு
a ஜித்தா, ! ଛୁ, . ميسر"
தான் படித்து அப்பாவுக்குப் பிடிக்காது அதிக புள்ளிகளைப் ( பிடிக்காது என்பதா பரீட்சையையும் சு கொடுத்தாள் தீபிகா,
பரீட்சைப் பெறுே தீபிகா நல்ல பெறுபே தாலும் சுகாவிலும் ப பெற்றிருந்தாள். உயர்; பேறுகள் வந்தபின் 8 விட்டாள். அவ்வூரில் தில்லை. ஏன் தீபிகா மாதங்களின் பின் சு
தேவகி பகல் சாப்பிட்டு விட்டுப் பொழுது போகாததால் அன்றைய படத்தைப் பார்க்க தொலைக்காட்சியை இயக்கினாள். அது இயங்கவில்லை, ஓகோ கரண்ட் பில் கட்டாததால் மின்விநியோகத்தைப் பகல் நேரம் மின்சாரசபை ஊழியர்கள் வந்து துண்டித்துவிட்டுப் போனது அப்போதுதான் அவளுக்கு ஞாபகத்துக்கு வந்தது. இன்று பின்னேரம் மூன்று மணிக்கு முன் நிலுவையிலுள்ள எல்லாப் பணத்தையும் கட்டி மீள் மின்னிணைப்புக்குரிய தொகையையும் கட்டினால் உடனே வந்து மின் இணைப்புத் தருவோம் என்று கூறிவிட்டு மின்சார ஊழியர்கள் போனார்கள். கணவன் காலையில் காரியாலயத்துக்குப்
ᎩYᏁᏑᏜ
போனபின், பகல் வந்து மின்சார ஊழி இணைப்பை துண்டித்துப் போனார்கள். கணவனுக்கு உடனே தொலைபேசியில் தகவல் கொடுத்தாள். மின்சாரம் இல்லை; பாக்கிப் பணம் கொடாததால் வெட்டிவிட்டார்கள். மிக்சி, வாஷிங் மெஷின் வேலைசெய்யாமல் கஷ்டமாயிருக்கு என்று கூறிவிட்டு வந்த மின்சார பில்லையும் அதற்கான பணத்தையும் எடுத்து வேலைக்காரி பார்வதியிடம் கணவன் ரஞ்சனிடம் கொடுக்கும்படி கொடுத்தனுப்பினாள். அதன் பின்னர் உடுப்புகள் வைக்கும் ஸ்டீல் அலுமாரியைத் திறந்தாள். அவைகளை சரிசெய்து அடுக்குவதற்கு அதைத் திறந்த சமயம் மேல் தட்டிலிருந்து பார்சல் ஒன்று அவளது காலடியில் விழுந்தது. அவசரமாக அதை எடுத்துத் திறந்து பார்த்தாள். சென்னை சில்க்ஸ் என்ற பெயரடித்த அழகான அந்த பிளாஸ்டிக் பேக்கில் கண்ணைப் பறிக்கும்சாறி ஒன்று இருந்தது. தேவகிக்குச் சந்தோஷம் தாங்கமுடியவில்லை. மறுநாள் அவளின் கல்யாண நாள் அதுக்காகத்தான் தனது கணவன் வாங்கி வைத்திருக்கிறார் என்று பூரித்துப் போனாள். தனது கணவனின் அன்பையும் ஞாபக சக்தியையும் கண்டு குதூகலித்தாள். நாளை மத்தியானம் அவர் வீட்டுக்கு வந்து சாப்பிட வேண்டும் என்றும் மறுநாள் மதிய உணவுக்கென வடை பாயசமும் செய்ய வேண்டும் எனத் திட்டம் போட்டாள். மறுநாள் காலை ரஞ்சன் காரியாலயத்துக்குப் புறப்படும் போது தேவகி அவனிடம் இன்று எங்கள் கல்யாண நாள் ஞாபகமிருக்கிறதா? அதனால்தான் இன்றைக்கு உங்களுக்குப் பகல் சாப்பாடு கட்டித் தரவில்லை. மத்தியானம் வேறெங்கும் சாப்பிடாமல் நேரே வீட்டிற்கு வாருங்கள், வடை பாயாச மெல்லாம் போட்டிருக்கிறேன். மாமியும் சொல்லச் சொன்னா என்று கூறியபடி பிளாஸ்கில் காப்பியை மட்டும் கொடுத்தனுப் பினாள் ரஞ்சன் பைக்கை ஸ்டார்ட் பண்ணி காரியாலயத்துக்குப்
2.
யர்கள்
போனான். அவன் போன பின் தன் பெயரிலும் அவன் பெயரிலும் முருகன் கோவிலுக்குப் போய் அர்ச்சனை செய்து கொண்டு வந்தாள்.
மதியம், சொன்னபடி ரஞ்சன் வீடு வந்து சேர்ந்தான் ரஞ்சன் வந்த பைக்கின் சத்தத்தைக் கேட்டதும் தேவகி ஓடி வந்தாள். புடவை சலசலக்க, உள்ளே வந்த கணவனுக்குத் தாகம் தீர ஜூஸ் கொடுத்தாள். ஹெல்மெட்டைக் கழற்றி வைத்து விட்டு அந்த ஜூஸ் டம்ளரை அவளிடமிருந்து வாங்கக் கையை நீட்டியவன் தேவகியைப் பாரத்ததும் திகைத்துப் போனான். காரணம், தான் வாங்கி வந்த
இனிதள்
சேலையுடன் தேவகி காட்சியளித்தது. அதைக் கவனித்த தேவகி "எப்படி நல்லாயிருக்கா நான் கட்டியிருக்கிற சாரி" என்று கேட்டபடி அவன் பதிலை எதிர்பார்த்தாள். ரஞ்சனுக்குக் கோபம் தலைக்கேறியது. யார் இதை உன்னைக் கட்டச் சொன்னார்கள் இது என் தங்கை சுமதிக்கல்லவா வாங்கினேன். நாளைக்கு அவளின் பிறந்த நாள். போனில் எனக்கு ஞாபகப்படுத்தினாள். என்று கையில் வைத்திருந்த ஜூஸ் டம்ளரையும் குடிக்காமல் வைத்துவிட்டுக் கண்டபடி அவளைத் திட்டிக் கொண்டிருந்தான். தேவகிக்கு இதுவரை இருந்த சந்தோஷம் போய் அதிர்ச்சி யடைந்தாள். மேலும் அவன் தொடர்ந்து ஏசுவதைப் பொறுக்க முடியாத தேவகிக்கும் கோபம் மேலிட்டது. "ஏன் இதை நான் கட்டப்படாதா? அதென்ன தங்கை மட்டும் பெரிசாப் போச்சு உங்களுக்கு? நான் உங்கள் மனைவி என்பது நினை விருக்கட்டும். எனக்கு அவளைவிட உரிமையிருக்கிறது. உங்கள் தங்கை சுமதிக்கு கல்யாணமாகி எல்லாம் வாங்கிக் கொடுக்க சேகர் இருக்கிறார் பிறகென்ன? எனக்கு யாரிருக்கிறார்கள். நீங்கள் தானே வாங்கித் தரவேணும் கட்டினதிலென்ன தவறைக் கண்டீர்கள் என்று தேவகி கோபக்கனல் வீசக் கேட்கும்போது ஏண்டா மகனே அவளை இப்படிக் கரிச்சுக் கொட்டுகிறாய்? அவள் அந்தப் புடவையை கட்டினாலென்ன? உன் பெண்டாட்டி தானேடா, வேற யாரடா வாங்கிக் குடுப்பா உன்னைத்தானே எல்லாத்துக்கும் எதிர்பார்ப்பா என்று தாயார் லட்சுமியம்மாவும் போதாக்குறைக்கு ரஞ்சனை ஒரு பிடிபிடித்தாள். ரஞ்சன் மேலும் டென்ஷனாகி "நீ வேறு வந்து விட்டாயா? பார்த்தேன் உன்னைக் காணோமென்று. இந்தா இதில் நீ தலையிடாதே" என்று கோபம் மேலிடக் கத்தினான் ரஞ்சன், லட்சுமியம்மாள் பயந்து போய் ஒரு பக்கம் நின்று கொண்டாள். அதைப் பார்த்த தேவகிக்கு மேலும் கோபம் முகத்தில் வெடித்தது. சடாரென வேகமாகப் போய் தன் அறைக்கதவைத் திறந்து பெரும் சத்தமாகக் கதவை
fo) தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேலை பார்ப்பது என்பதனாலும், தான் பெற்றால் சுகாவிற்குப் லும் அவ்வுயர்தரப் காவிற்கு விட்டுக்
பறுகள் வெளியாகின. பறுகளைப் பெற்றிருந் ார்க்க குறைவாகவே நரப் பரீட்சையின் பெறு கா முற்றிலும் மாறி யாரையும் மதிப்ப வையும் தான். ஓரிரு கா பல்கலைக்கழகம்
சென்றுவிட்டாள் அங்கு அவளுக்கு பல நண்பர்கள் கிடைத்தார்கள்.
அன்று சுகா தன் ஊருக்கு வந்திருந் தாள். தந்தையின் நோய் காரணமாக சுகாவை பார்க்கச் செல்ல நேரமிருக்க வில்லை தீபிகாவிற்கு, சுகாவும் தீபிகாவைப் பார்க்கச் செல்லவில்லை.
ஒரு சில நாட்கள் கழிந்தன. தீபிகாவின் தந்தை இருதய நோயின் காரணமாக இறந்து போனார். இவருக்காக ஊரே திரண்டு அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றது. ஆனால், சுகா மாத்திரம் அங்கு செல்ல வில்லை. தன் நண்பியின் மாற்றத்திற்குக் காரணம் எதுவென்றே புரியவில்லை தீபிகாவிற்கு,
எதுவாயிருந்தாலும் சுகாவுடனே பேசி அதற்கான கரணத்தைக் கண்டறிவதென்ற முடிவுடன் சுகாவின் வீட்டை நோக்கிச் செல் கின்றாள் தீபிகா, தீபிகாவைக் கண்டும் காணாதவள் போல் உள்ளே சென்று விட்டாள் சுகா. சுகாவின் தாயாரே அவளை உள்ளே வந்து உட்காரச் செய்து விட்டு உள்ளே சென்று "சுகா ஒன்ற கூட்டாளி வந்திருக்கா, போய் பேசின்டிரு நா தேத்தண்ணி ஊத்திட்டு வாரேன்” என்று கூற, உள்ளே இருந்த சுகாவோ "போங்கம்மா உங்களுக்குத்தான் வேலை இல்லைன்னு அவவோட பேசிட்டிருக்கீங்கன்னா, எனக்குமா வேலை இல்லை" என்று கேட்க, அதிர்ந்து போன அவளது தாய் "என்னடி இப்பிடிப் பேசுறா? ஒன்னோட கூட்டாளி இல்லையா" என்று கேட்க, "ஆமா பெரிய கூட்டாளி ஏதோ பெரிய கெட்டிக்காரின்னு எல்லோரும் சொன்னாங்கன்னு நானும் சேர்ந்து பழகினேன். இப்பதான் அவங்கட கெட்டித்தனம் ஊருக்கே வெளங்குதே" என்று சுகா கூற, அவளது தாய் மாத்திர மன்றி இவையனைத்தையும் கேட்டுக் கொண் டிருந்த தீபிகாவும் அதிர்ந்து போனாள். யாரிடமும் சொல்லாமல் அவ்விடத்தை விட்டு வெளியேறிவிட்டாள். நடந்த அனைத்தையும் தன் தாயிடம் கூறி கவலையடைந்தாள் தீபிகா,
"தீபிகா. அங்க என்ன யோசிச்சின் டிருக்கே" என்ற தாயின் கேள்வியால்
சிந்தனை கலைந்த தீபிகா, "அம்மா நம்ம இருக்கிற இந்த வீட்டை வித்திட்டு அப்பா நடத்தின கடைக்குப் பக்கத்தில் இருக்கிற வீட்ல போய் இருந்தா என்னம்மா" என்று கேட்க, மகளின் துயரத்தைப் புரிந்து கொண்ட அவளது தாய் "அதற்கென்ன இந்த வீட்ட வித்தாப் போச்சு" என்று சம் மதம் தெரிவிக்க, வீடு விலை பேசப்பட்டது. அதை வாங்கியவர்கள் வேறு யாருமல்ல, சுகாவின் குடும்பத்தினர் தான்.
தீபிகா குடும்பம் வேறு வீட்டிற்குச் சென்று விட்டது. வீட்டைச் சுத்தம் செய்ய சுகா குடும்பம் வந்திருந்தது. துப்பரவு செய்து கொண்டிருக்கும் போது தீபிகா வினால் தவறுதலாக விடப்பட்ட பெட்டி ஒன்று அங்கே இருந்தது. அதை சுகா திறந்து பார்த்தாள். தீபிகா படித்த புத்த கங்கள், பழைய டயரிகள் என்பன அத னுள்ளே இருந்தன. தீபிகாவின் அந்தரங் கங்களைப் படிக்கலாம் என டயரியைப் புரட்டினாள் சுகா, அங்கே அதிர்ச்சி காத்தி ருந்தது அவளுக்கு அதில் அத்தனை பக்கங்களிலும் சுகாவைப் பற்றியே எழுதப்பட்டிருந்தன. சுகாவிற்காய் முதல் முதலில் விட்டுக் கொடுத்த சித்திரப் போட்டி, சுகா முதன் முதலில் மேடை யேறிப் பேச்சு பேசியது. அதற்காகப் பரிசில்கள் வாங்கியது, தான் பரீட்சைகளில் சுகாவிற்காய் தெரிந்த வினாக்களுக்குக் கூட விடையளிக்காதிருந்தது. ஏன் உயர்தரப் பரீட்சையைக் கூட அவளுக்காய் விட்டுக் கொடுத்தது என எல்லாவற்றையும் குறிப்பிட்ட நாட்களிலேயே மிகவும் உருக்கமாக எழுதியிருந்தாள். அதை வாசித்த சுகாவின் கண்களிலே கண்ணீர் முட்டியது. "எனக்காக இத்தனை தியாகங் கள் புரிந்த தீபிகாவிற்கா கொடுமை யிழைத்து விட்டேன். அவளது நட்பை புரிந்து கொள்ளாதவளாகிவிட்டேன்" அவளைச் சந்தித்து மன்னிப்புக் கேட்கும் வரை எனக்கு நிம்மதியே இல்லை" என எண்ணியவள், பெட்டியை முடிவைத்து விட்டு யாரிடமும் சொல்லாமல் தீபிகாவின் வீட்டிற்குப் புறப்பட்டு விட்டாள் அவளிடம் மன்னிப்புக் கேட்பதற்காய்.
அடித்துச் சாத்தி உள்ளே பூட்டிக் கொண்டாள். அதைக் கண்ட லட்சுமியம்மா பயந்து தேவகி, தேவகி எனக் கத்தியபடி அந்த அறைக் கதவை ஒடிப் போய் படபடவென அடித்துக் கொண்டிருந்தாள். இதைச் சற்றும் எதிர்பாராத ரஞ்சன் அப்போதுதான் தன் தவறை உணர்ந்து சுய நினைவுக்கு வந்து கொண்டிருந்தான். தன்அவசர புத்தியை எண்ணி நொந்து கொண்டான். சற்று நேரம் கழித்து கோபத்துடன் அடித்துப் பூட்டிய கதவைத் திறந்து கொண்டு வேறொரு புடவையைக் கட்டியபடி தான் முன்பு கட்டிய அந்தப் புதுச் சேலையைக் கையில் பந்து போல் சுருட்டியெடுத்துக் கொண்டு வந்து "இந்தாருங்கள் நீங்கள் வாங்கி வந்த சேலை கொண்டு போய் உங்கள் தங்கை சுமதிக்கு கொடுங்கள் என்றபடி அவன் மேல் வீசியெறிந்தாள். அதைக் கண்ட லட்சுமியம்மா ஏண்டா அதுதான் அவ தந்துவிட்டாளே நல்ல ஸ்திரி போட்டு எடுத்துக் கொண்டு போய் அவளிடம் கொடு" என்று அவனிடம் கூறினாள்.
அதைக் கேட்ட ரஞ்சன் "என்னை அவள் தான் புரிந்து கொள்ளவில்லை. நீங்களுமா புரிந்து கொள்ளவில்லையம்மா? நான் என் மனைவிக்கு புடவை வாய்கிக் கொடுக்காதவனா?
கொண்டு போய் கொடுத்துவிட்டு அவளை தீர்க்க சுமங்கலியாயிரு என்று ஆசீர்வாதம் பண்ணிட்டு வா. நாளை நீ வேலைக்குப் போனால் மாலைதான் வருவாய் என்று அவனை அவசரப்படுத்தினாள். "அம்மா இப்போ சொன்னீர்களே தீர்க்கசுமங்கலியாயிரு என்று அந்த பிராப்தம் அவளுக்கு இல்லையம்மா. எங்கள் இன்றைய கலியாண நாளை விட சுமதியின் நாளைய பிறந்த நாள் தான் முக்கியம். அது தெரியாது உங்களுக்கு அதனால் தான் தேவகியிடம் இப்படிக் கோபித்துக் கொண்டேன்" என்றான். லட்சுமியம்மா குழம்பிய வாறு என்னடா சொல்கிறாய் என்று திடுக்கிட்டுக் கேட்டாள். அம்மா கடந்தவாரம் ஆஸ்பத்திரியில் அத்தானைக் கூட்டிக் கொண்டு போய் அவருடைய வருத்தத்தைக் காட்டினோ மல்லவா? ஆமாம் இப்போ அதற்கென்ன என்று சாதாரணமாக லட்சுமியம்மா கேட்டாள். "அம்மா அந்த வருத்தத்தின் ரிப்போர்ட்டை இன்றுதான் போய் நான் எடுத்து வர நேரம் கிடைத்தது. அந்த ரிப்போர்ட்டை என்னிடம் கொடுத்த அந்த
ஸ்பெசலிஸ்ட், அத்தானுக்கு
機
பிறைன் கன்சர் தொடங்கியிருக்கு மாற்றுவது கஷ்டம், கொஞ்ச காலம் தான் அவர் உயிர் வாழ முடியும். அதுவரை அவரைச் சந்தோஷமாக வைத்திருங்கள் என்று என்னிடம் கூறினார். அதுவரையாவது என் தங்கை சுமங்கலியாயிருக்கட்டும் என்று தான் தேவகியிடம் இப்படி நடந்து கொண்டேன். நல்ல புடவைகளை கட்டி எங்கள் முன் வந்து போகட் டும் தேவதைபோல் கொஞ்சகாலம் சரி. எங்கள் கலியாண நாள் வருஷம் தோறும் வந்து கொண்டிருக்கும் அதனால் ஒன்றும்
நட்டம் வந்து விடாது. ஆனால் சுமதிக்கு இப்படி வந்து
移
to a
DU'dur
நீங்களோ அவளோ சொல்லியா எனக்குத் தெரியவேணும். இதோ மத்தியானச் சாப்பாட்டுக்கு வரும் போதே அவளுக்குப் புதிய புடவை வாங்கிவந்தேன். இருவரும் பின்னேரம் கோவிலுக்குப் போய் அர்ச்சனை பண்ணி வந்து உன் காலடியில் ஆசீர்வாதம் வாங்கிவிட்டுப் படத்துக்கும் போகத்தான் அரைநாள் லீவு போட்டு வந்தேன் என்றான். லட்சுமியம்மாவும் "அதை முதலில் ஏன் சொல்லவில்லை? சரி இப்ப புடவையை சுமதிக்கு
கொண்டிருக்குமா? என் லட்சுமியம்ம ரவுக்கு தேவகிக்கும் பூமி பிளந்து தங்கள் கால்கள் உள்ளே போவது போல இருந்தது. தன் மகன் தன் மீதும் தேவகி மீதும் சுமதி, கணவன் சேகர் மீதும் வைத்துள்ள பாசங்களை அப்போதுதான் உணர்ந்து லட்சுமியம்மாள் வாய் விட்டு அழத்தொடங்கினாள்.
Dтј. 23-29, 2006
று ரஞ்சன் சொல்லி அழவும்

Page 21
x=? 4 -
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
O O O. O.
OS சிந்தித்துப் பார்க்க. KO (குறள்சொல்லும் வாழ்க்கைத் தத்துவம்
இறைவன் செயலோ, இயற்கையின் நியதியோ எதுவாக இருந்தாலும், பகல் இரவு என்று ஒரு மாறுதலிருப்பது உயிரினங்களின் உடல் ஓய்வுக் கென்பது பொதுக் கருத்து, அதிலும் மனிதனுக்கு இயற்கையாகவே அமையப் பெற்ற, ஓய்வு நேரம் என்பதை எத்தகையவரும் மறுப்பதற்கில்லை. அந்த இரவை, இருளையும் பயன்படுத்தி உறக்கத்தையும் கெடுத்துக் கொண்டு கண் விழிப்பதன் நோக்கமென்ன?
ஒருசாரார் திருடுவதற்காகவும், மற்றுமொரு சாரார் திருட்டை ஒழிப்பதற்காகவும் கண்விழித்திருக்க வேண்டியுள்ளது. இந்த இரு சாராரும் கண்விழித்து உடலைக்
கெடுத்துக் கொள்ளாமல் நிம்மதியாக உறங்குவதற்கு வழியைத் தேடலாமே!
"அருள் கருதி அன்புடைய ராதல் பொருள் கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்க ணீல்"
பொருள் சேர்ப்பதற்காக அடுத்தவன் சோர்ந்திருக்கும் நேரத்தையே கவனிப்பவனுக்கு அருள் பற்றி ஏது கவலை? அன்புக்கும் அவனுக்கும் வெகு
தூரம,
2 வடக்கு - கிழக்கில் உள்வூராட்சித் தேர்தல் ஒத்திப்போடப்பட்டுள்ளதே!
*一 சி. விஷ்ணுவர்தன், கல்லடி
அரசின் இப்படியான பின்வாங்கல்தான் வடக்கு, கிழக்கு மக்கள் மத்தியில் நம்பிக்கையினத்தைத் தோற்று விக்கிறது. அரசு தம்மீது அக்கறை கொண்டு துணிச்ச லோடு செயல்படத் தவறி வருவதன் இன்னொரு சம்பவமாகவும் மக்கள் கருத இடமுண்டு
426,840
218 யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா தங்கியிருந்து மக்களைச் சந்தித்து வருகி றாரே, அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்
- மா. கணபதி பிள்ளை, ஊர்காவற்றுறை,
யாழ்ப்பாணத்துக்கு தமிழ் அமைச்சர் ஒருவர் இருப்பது போல் கிழக்குப் பகுதி மக்களுக்கும் இருந்தி ருந்தால் எப்படியிருக்கும் என்ற ஏக்கப் பெருமூச்சுகள் வெளிப்படுகின்றன. பெரியவர் ஒருவர் சொன்னார். "யாழ்ப்பாணம் பெற்றது ஒன்பது பிள்ளைகள்; அதில் ஒன்றைத் தவிர, மற்றதொன்றும் உருப்படியில்லை" என்று
assetta
2 நோர்வேயை நாட்டை விட்டு வெளியேறச் சொல்லும் ஜேவிபியின் கோரிக்கை நிறைவேறுமா? க. மனோகரன், தெகிவளை.
தவறான ஒப்பந்தத்தைச் செய்தவர்களை
வர்களை வெளியேறச்
சரியோ, அதற்காக நோர்வேயின் பக்கம் சரியென்றாகி விடாது.
4ఇ$త్రth
2 புலிகள் மீண்டும் அரசியல் பணி செய்ய ஊருக்குள் வந்து விட்டார்களே, இரண்டாம் கட்டப்
பணி எப்படியானதாக இருக்கும்
தவைத்தீஸ்வரன், கந்தரோடை
அதை அவர்களின் விைல் சொல்வதாக இருந்தால் "வெறுமையாக" இருக்கும்.
త33్యత్ర, &
20% மலையக மக்கள் சந்தாப் பணம் கட்டாமல் விட்டு விட்டால் அங்கு அரசியல் கட்சிகளே இல்லாமல் போய்விடுமா?
சீபிரதாப், நானுஜயா,
சந்தாவை நம்பி கட்சி நடத்துவதற்கு அரசியல் வாதிகள் என்ன சுப்பர்களா? ஏதோ மக்கள் தருகிறார் களே என்று வாங்கிக் கொள்கிறார்கள். சந்தா வாங்கா விட்டால் மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு இல்லாமல் போய்விடும் என்பதற்காகத்தான் இந்த சந்தாவே.
తత్ర &&a
2% ஆறுமுகம் - சந்திரசேகரன் போன்றவர்கள் அரசாங்கத்தில் இணைந்துவிட்டார்களே ஏற்கனவே இவர்களிடமிருந்து பிரிந்து அரசுக்கு ஆதரவு வழங்கியவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது
அ. தர்மரெட்ணம், கண்டி
உண்மையான அர்ப்பணிப்பான அரசியல் வேலைத்
திட்டம் இருந்தால் எந்தப் புயல் மழை வந்தாலும் ஜெயிக்கலாம். வழமையான அரசியல் என்றால் முதலுக்கே மோசம் தான்.
తడవర్ర, &
2 ஜெனீவாப் பேச்சுக்குப் பிறகும் இதுவரை ஐம்பதுக்கு மேற்பட்ட யுத்த நிறுத்த மீறல் சம்பவங்கள்
இடம் பெற்றுள்ளதாக ஒரு அறிக்கை கூறுகிறதே
க.கணபதி, மூதூர்,
அடுத்த கட்டப் பேச்சுக்கிடையில் வெற்றிகரமாக சென்சுரி போட்டுவிடுவார்கள் பயப்படாதீர்கள். இதில் எத்தனை சிக்ஸர், எத்தனை பௌண்டரிகள் என்று எண்ணிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.
436NS, ES)
2 அடிக்கடி அரச உத்தியோகத்தர்கள் வேலை நிறுத்தம் செய்வதால் பொதுமக்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். இதைப் பற்றி யாரும் யோசிக்க DTLIrja GT
- கா.வாசுதேவன், மாத்தளை,
அரசியல் பின்னணியோடு என்னவெல்லாம் நடக்கி றதோ அதிலெல்லாம் மக்களின் துன்பம் கணக்கில் எடுக்கப்படமாட்டாது. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் வாசு
తర్ర,848
2x பறவைக் காய்ச்சல் பீதி பரவியதிலிருந்து நான் கோழி இறைச்சி சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். இலங்கையில் பறவைக் காய்ச்சல் இருக்கிறதா இல்லையா?
செதட்சாயணி, லிங்கநகர்
இல்லையென்றுதான் சொல்கிறார்கள். பறவைக் காய்ச்சலுக்கு நம்மவர்கள் கொடுத்த பரபரப்பையும் முக்கியத்துவத்தையும் பயங்கரமான எயிட்சுக்குக் கொடுக்கவில்லையே என்ற ஆச்சரியம்தான் இன்னும் எனக்கு புதிராகவுள்ளது.
&ák & Gra
2 அண்மைக் காலமாக இலங்கை அணியிலும்,
இந்திய அணியிலும் சரி, நட்சத்திர துடுப்பாட்ட வீரர்கள் ஜொலிக்கவில்லையே?
. வே.மணிவண்ணன், சிலாபம்
யா - நந்தா - தேஜாரீ
மின்மினிகளையெல்லாம் நட்சத்திரங்கள் என்று நினைத்துவிட்டீர்களோ தெரியவில்லையே. அவர்களுக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது என்பதை அடிக்கடி மறந்து விடுகிறீர்கள்.
తణిత్ర &a
Dji. 23.29, 2006
"slidiary Sir வர்மன் போரை விை வீரனுக்கு இலக்கணந்த பேசி வீழ்ந்துவிடப் பே தனக்கே உரித்தான து அருள்வர்மன், அவன் ே யான கருத்துக்கள் ச
போதிலும், எதனை கூறினான் என்பது பு புருவங்கள் இழையே கொண்டு என்ன சொல் எதிர்பார்ப்பது போல் சபையோரின் கண்கள் “மன்னவ எதிர் நாலாபுறமும் பரந்து நி எத்தனைபேர் விசுவாச என்பது மட்டுமல்ல, எர் றையை விட்டுப் புறப் இன்று நாம் ஆராய வுள்ளது" என்றவன் வர்களை ஒருமுறை பே கொண்டான்.
இதையெல்லாம் துக் கொண்டிருந்த அறியாமலேயே ஒரு ெ தளபதிகளில் இளைய லும், அவன் பேச்சில் அவன் புஜபராக்கிரமத் அளவுக்கு வரையி6ை துடிப்பும் அவன் எதிர் வீரனாக வருவான் எ தன. கண்டவர் எதிர்நே கிளம்புகின்ற, கனற் ப வைத்து விடும். அவன் யானதொன்று இருக்கு தான். அதற்கு ஈடுசொ முகத்தில் ஓர் இ6 மறைநதது.
அருள்வர்மனின் ே என்ன பதில் சொல்லி எதிர்பார்த்திருந்தவர்கள்
கூர்மையாக்கிக் கொண்ட ஆசனங்களில் நிமிர்ந்து,
தளபதி அருள்வர்ய மைகள் உண்டு என்ப5 போல் "உண்மைதான். குறைவானவனாக இரு செயற்பாட்டை நன்கு பாராட்டுக்குரியது" எ6 முதுமையையும் மறந் எதிர்ப்படைக்கு ஒன்றும் தங்கள் கட்டளைக்காகக் தாங்கள் ஒருமுறை வி வில்லிலிருந்து புறப்பட்ட பாசறையை நோக்கிப் என்று மந்திரியார் கூறிய இல்லாத அளவுக்கு ம
2 நம்மவர்களின்
திரைக்கு வந்திருக்கும் ே பார்த்து விட்டீர்களா எப்படி
நம்மவர்களின் துணி
தேஜார்க்காகவும், தியாவு ருக்கிறது. இன்னும் நம்மவ படம் பண்ணிக் கொண்டி பட்டீர்களா?
తడు
தின
 
 
 
 
 
 
 
 

ணுகின்றான் வேங்கை ளயாட்டாக நினைப்பது ான். ஆனாலும் வீராப்புப் ாகிறான் அவன்” என்று டிப்போடு முழங்கினான் பச்சிலுள்ள அர்த்தபுஷ்டி பையோரைக் கவர்ந்த
سہ عصبر سست ہمصے سرحS =صبر عمحیح$ =تبر سرحد =مبر سرحد
"என்ன மந்திரியாரே! இத்தனை வீர உணர்வுகளையும், எனக்கே தெரியாமல் எங்கே மறைத்து வைத்திருந்தீர்கள்" என்றவர் சிரிக்க, அதைக் கேட்டு சபையோரும் சேர்ந்து சிரிக்க கொலு மண்டபமே அதிர்ந்து அடங்கியது. அரசர் தொடர்ந்தார்.
"தளபதியாரே போரென்றால் அவ்வளவு
5the Bassenge
இனிப்பா? பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை நானும் அறிவேன். எமது அண்டை நாட்டவர்கள் எதிரிகளைக் குறிவைத்துக் காத்திருக்கும்போது நாம் அதைப் பற்றிக் கவலை
ஆதாரமாகக் கொண்டு ரியாமல் சபையோரின் Tடின. ஆயினும் மேற் லப் போகிறான் என்பதை அவன் முகத்தையே உற்று நோக்கின. ப்படைகள் நாட்டின் ற்கிறார்கள். அவர்களில் த்தோடு இருக்கிறார்கள் ந்த நோக்கத்தோடு பாச பட்டார்கள் என்பதுதான் வேண்டிய விடயமாக அங்கு குழுமியிருந்த லோட்டமாகப் பார்த்துக்
கண்கொட்டாமற் பார்த் அரசருக்கு அவரை பருமிதம்; அருள்வர்மன் வனாக இருந்த போதி தொனித்த உறுதியும், தைக கLடியங் கூறும் ன ஒத்த தோள்களின் காலத்தில் ஒரு பெரும் ன்பதனை முன்மொழிந் ாக்காத கண்களிலிருந்து ார்வையும் கதி கலங்க சிம்மக் குரலுக்கிணை மென்றால் அது அதுவே ல்ல முடியாது. அரசரின் ன்முறுவல் தோன்றி
வண்டுகோளுக்கு அரசர் ப்போகிறார் என்பதை ர் கங்கள் செவிகளைக்
அமர்ந்து கொண்டனர். 0ன் சொன்னதில் உண் தை ஏற்றுக்கொண்டவர் அருள்வர்மன் அனுபவக் ந்தாலும், எதிரிகளின் அறிந்து வைத்திருப்பது ன்று கூறியதும் தமது து, "எமது வீரர்கள் ) சளைத்தவர்களல்ல. காத்துக்கிடக்கிறார்கள் ரலசைத்தால் போதும்; அம்புபோல் எதிரிகளின்
புறப்படுவிடுவார்கள்' பவுடன் அரசர் என்றுமே கிழ்ச்சி அடைந்தார்.
தயாரிப்பில் தற்போது காடம்பாக்கம் திரைப்படம்
இருக்கிறது
திகவிதா, செட்டிகுளம்,
ச்சலை பாராட்டவேண்டும்
க்காகவும் ஓடிக் கொண்டி ர்கள் சிலர் வாயாலேயே ருக்கிறார்கள், கேள்விப்
:::::
காப்பதே சிறந்தது எதிரி எக் ஏளனம் செய்கிறான் என்பதற்காக நாம் ஆத்திரப் படக்கூடாது"
"ஆத்திரப்படவில்லை அரசே! அன்றிலிருந்து நடந்தவைகள் அனைத்தும் எதிரிக்கே சாதகமாக அமைந்துவிட்டன. இனியும் நாம் பொறுமை சாதிப்பது ஆற்றில் விழுந்தவன் அக்கரைக்கு வருவான் என்று சொல்லுவது போலிருக்கும். அடம் பங் கொடியும் திரண்டால் மிடுக்கு என்னும் முதுமொழியை நினைவில் வைத்திருக்க வேண்டியது இன்றைய நிலையில் எமது அவசியமானதொன்று. ஆலமரமாயினும் அது விருட்சமாகிவிட்டால் அதை அகற்ற வரும் போது அயலிலுள்ள சிறு மரங்கள் அழிவதைத் தவிர்க்க முடியாதது போலாகிவிடக் கூடாது என்பதற்காகத் தான் இதைச் சொல்கிறேன். தவறு இருந்தால் மன்னிக்கவும்" என்று ஒரே மூச்சில் கூறிமுடித் தான். இதைக் கேட்டதும் சபையிலிருந்தவர் களுக்கெல்லாம் அருள்வர்மனின் வீரத்தில் வைத்திருந்த நம்பிக்கையை விட அவன் விவேகத்தில் ஏற்பட்ட மதிப்புத்தான் மேலோங்கி நின்றது.
அரசருக்கோ அவன் மேலிருந்த அபிமான மிகுதியால் அவனை அப்படியே கட்டி அணைக்க வேண்டும் போலிருந்தது. அவரை அறியாம லேயே "சபாஸ் அருள்வர்மா, நீ ஒரு வீரன்
2 கட்சி விட்டு கட்சி தாவும் அரசியல் உத்தமர் களைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்
எம்.ஏ.அக்ரம், கிண்ணியா,
"குரங்கிலிருந்து பிறந்தானா, மனிதன் குரங்கைப் பெற்றானா? ரெண்டு பேரும் இல்லையே, ரொம்பத் தொல்லையே" என்ற மனிதன் படப் பாடல் தான் இன்னும் எனக்குள் கேட்டுக் கொண்டிருக்கிறது.
ఉక్రta
2 சிந்தியா, நான் புதிதாக தமிழ் தினசரிப்
பத்திரிகை ஒன்றை நடத்துவது பற்றி திட்டமிட்டுவருகிறேன் எனக்கு உங்களின் ஆலோசனை என்ன?
செ.வரதராஜன், பம்பலப்பிட்டிய
இப்படித் தான் முன்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்று ஆரம்பிக்கப்படப் போவதாக ஒரு கதை வந்தது. இப்போது வரை காணவில்லை. நியாயமாக பத்திரிகை நடத்தக்கூடிய சூழல் நாட்டில் இல்லை என்பதற்கு முரசு முகம் கொடுத்து வரும் நெருக்கடிகள் போதுமென்று
நினைக்கிறேன். சிறிது காலம் பொறுத்திருந்து பாருங்கள்,
மாற்றங்கள் வரலாம்.
43 SNT, EAS)
28 நடிகர்களும், நடிகைகளும் வயது போனாலும்
இளமையாகவே தெரிகிறார்களே, அவர்களால் மட்டும் எப்படி முடிகிறது
பாபானுரவி, கொட்டாஞ்சேனை
அதைப் பற்றி மேக்கப் மேன்கள் எழுதினால் ஹரி
பொட்டர் புத்தகத்தின் சாதனையையும் முறியடிக்கும் விற்பனைச் சாதனை.
4ák36NS, ESyia
காளமிடுகிறான்
தேன். ஒரு விவேகி என்பதையும் இன்று நிரூபித்து விட்டாய். அடுத்து வரப்போகும் தற்காப்புப் போர் உன் தலைமை யில்தான் நடக்கும். உன்போன்ற எத்தனையோ வீரர்களும், விவேகமுள்ளவர்களும் சந்தர்ப்பம் இன்மையால் எதையும் சாதிக்க முடியாமல் தங்கள் விதியை நொந்துகொண்டிருக்கிறார்கள் என்பதைச் சிந்திக்காமல் இருந்துவிடுவதால், அவர்களால் பெறக்கூடிய பயனை இழந்து விடுகிறோம்" என்று கூறி முடிக்கவும், ஒற்றர் படைத் தலைவன் மண்டபத்தினுள் நுழையவும் சரியாக இருந்தது.
வந்தவன் மன்னரை நோக்கித் தனது பணிவான வணக்கத்தைத்
滚 வேண்டும் என்ற உற்சாகம் அவனைத் தடுமாற வைத் தது. அதைச் சமாளித்துக்
குத் தானே நிகர் என்று தலை கனம் பிடித்தலைந்த வேங்கை நாட்டானும் அவ
அவனது வேவுப் படை களும், கூலிப் படைகளும் சிறகடிக்கப்பட்டுச் சின்னா பின்னமாகிக் கொண்டிருக் கின்றன” என்று கூறும் Gui Gy. தளபதி இடை இேமறித்துக் கேட்டான். MM "அதில் எங்கள் படையின் பங்களிப் பென்ன?” என்றவனின் கேள்வியே அனைவரினதும் உற்சாகத்தைத் தூண்டுவது போலிருந்தது. -
“பிரபு எமது படையினர், எதிரிகள் புறமுதுகு காட்டி ஓடுவதையெல்லாம் பார்த்து கை கொட்டிச் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்" என்றவனின் முகத்தில் என்றுமில்லாதவாறு பெருமகிழ்ச்சி பொங்கி வழிவதைக் கண்ட அரசர், “ஒற்றனே, கரும்பை உண்டால், நாவில் தான் இனிக்கும். நீ கொண்டு வந்திருக்கும் நற்செய்தியால் உள்ளம் மட்டுமல்ல, உட லெங்கும் இனிப்பது போலிருக்கிறது. சரியான தருணத்தில் நீ கொண்டுவந்த செய்தி பாராட்டுக்குரியது. அதற்குப் பரிசாக இதோ | இந்த முத்துமாலையை உனக்குப் பரிசாக அளக்கிறேன். அகந்தை அழிவுக்கு வித்தாகிவிடும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக அமையட்டும்" என்றார். ::ဒ္ဓိ်’ ........... "அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும்."
அதிகாரம் : 48 - குறள் :474
2 பொதுநலவாய நாடுகளின் போட்டியில் ஒரேயொரு தங்கத்தை இலங்கை வீரர் வென்றுள்ளது
OD, s விமோகன்குமார், ஹாலி - எல.
விளையாட்டுத்துறை அடைந்து வரும் முன்னேற்
றத்துக்கு ஒரு தங்கமாவது கிடைத்ததே என்று திருப்திப்
பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.
తత్ర &a
28 சிந்தியா, அண்மையில் படித்ததில் அடிக்கடி ஞாபகம் வந்து போகும் விஷயம் ஏதும் உண்டா?
ஏ.எல்.ஜிப்ரி, பேருவளை,
சீனாவின் சட்டத்துறையில் பல தேவையான
மாற்றங்களை வகுத்த பெருந்தலைவர் கன்பூசியஸ்
அவர்களின் வரலாற்று ஆவணத்தில், அவர் கூறிய
தத்துவம் "எது வசதியானதோ அதைச் செய்யாதே.
எது சரியானதோ அதைச் செய்" என்ற தத்துவம்தான்.
త3;&&a
20'மஹிந்த சிந்தனையின் அபிவிருத்திப்பணிகள்
வடக்கு - கிழக்கு மக்களுக்கு இன்னும் ஆரம்பிக்கப் படவில்லையே
கா.சரவணமுத்து, பாலையூற்று
யாருடைய சிந்தனையையும் நடைமுறைக்கு வர விடாமல் தடுத்து நிற்கும் தேசிய சிந்தனை ஒன்று ஏற்கனவே வடக்கு, கிழக்கை முடக்கிப் போட்டுக் கொண்டிருக்கிறதே.
తడఇస్రta

Page 22
ஸ்போர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ்
ஸ்போர்ட்ஸ்
கிரிக்கெட் வரலாற்றில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய அன்றைய நாள் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பரபரப்பின் உச்சியில் நின்று கொண்டிருந்தார்கள். அது மட்டுமன்றி சிலர் கதிரையில் உட்காராமல் கதிரையின் நுனியில் இருந்ததைப் பார்க்கக் கூடியதாகவே இருந்தது.
ஏன் கிரிக்கெட் மைதானத்தில் தென்னாபிரிக்க அணி இரசிகர்கள் தங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொண்டிருப்பதையும் அவதானிக்கக் கூடியதாகவே இருந்தது.
அவுஸ்திரேலியாவை அ
முடிந்ததும் கூட அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஏன் இன்று கூட தொலைக்காட்சிகளில் கடைசி ஓவர்களை பந்து வீச்சுக்களை போட்டுக் காட்டிக் கொண்டே தான் இருக்கிறார்கள்.
போட்டியில் ரிக்கி பொண்டிங் அபாரமாக சதம் அடித்தார். அது மட்டுமல்ல பொண்டிங் ஒரு நாள் போட்டிகளில் தனது 20 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். ஆனாலும் 137 ஓட்டங்களை கடந்த போது ஒரு நாள் போட்டிகளில் 9000 ஓட்டங்களைக் குவித்த முதல் அவுஸ்திரேலிய வீரர் என்ற பெருமையையும் சேர்த்துக் கொண்டார்.
மத்யூ ஹைடன் அவுஸ்திரேலிய அணியில் 9ஆவ பூர்த்தி செய்தவர் என்ற பெருமையை பெற்றுள்ள
அது மட்டுமல்ல, கிரிக்கெட் போட்டி
哆
பெயர் போட்டிகள்
அலன் போடர் 56
ஸ்டீவ் வோ 1%
ரிக்கி பொண்டிங் OO மார்க்வோ 128 மார்க் டெய்லர் 104 டேவிட் யூன் O7 ஜஸ்டின் லங்கர் 97 ஜோர்ஜ் செப்பல் 87 மத்யூ ஹைய்டன் 80
இலங்கையின் சார்பாக தங்கப் பதக்கத்தை யாராவது பெறுவார்களா என்று விளையாட்டு ரசிகர்கள் காமன் வெல்த் போட்டிகளைப் பார்த்துக் கொண்டிருந்தவேளை, எம்மவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார் சிந்தன லியனகே. இவர் 62 கிலோ ஆண்கள் பாரம் தூக்கும் போட்டியில் இலங்கை சார்பாக முதலாவது தங்கப் பதக்கம் வென்ற பெருமையை
பெற்றுள்ளார்.
ந்திய வீராங்கனை லைவடிரர் மோனிகா தேவி 69 கிலோ எடை பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இவர், மொத்தம் 222 கிலே
எடை தூக்கி இரண்டாம் இடம் பிடித்தார். கனடா வீராங்கனை ஜீன் லாசன் எலிசபெத் ஸ்நெட்ச் மற்றும் கிளின் அண்ட்
၅း၃၉။]]း ၉ားများကြရများ ရှား။ ၅၊ ၉။းမှူး။ சுடும் போட்டியில்) இந்திய வீராங்கனை தேஜஸ்வினி ே இந்திய வீராங்கனை அவ்னித் சித்தி (இடது) இதே பிரிவி
யூ யாங்குக்கு (நடுவில்) வெண்கலப் பதக்கம் கிடைத்த
ஜெர்க் முறைகளில் மொத்தம் 229 கிலோ எடை தூக்கி, தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். செஷல்ஸ் வீராங்கனை ஜேனட் தெலர்மான்ட் வெண்கலம் (205 கிலோ) வென்று தனது நாட்டுக்கு முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

jiĝ535 தென்னாபிரிக்கா எண்களின் பலன்கள் எப்படி?
|எழுத்துக்கள் 676002567. விளையாட்டு வீரருக்கு இருக்க வேண்டிய பெருAY0 - 1 எண் சூரியன் தன்மை இவருக்கு இருக்குமென்பதை அவர் B.KR 2 எண் சந்திரன் நிரூபித்துள்ளார் என்பதும் இப்போட்டியின் C.G.L.S - 3 எண் குரு
சிறப்பம்சமாகும். DMT - 4 எண் ராகு அது என்னவெனில், போட்டியின் E.H.NX 5 எண் புதன் நாயகர்களாக கிப்ஸும் பொண்டிங்கும் தெரிவு UWW 6 எண் சுக்கிரன் செய்யப்பட்ட போதும் தென்னாபிரிக்க அணியின் 07 7 எண் கேது வெற்றிக்கு கிப்ஸ்ஸே அதிக பங்கு வகித்ததாக FP 8 எண் சனி கூறி அவ்விருதினை கிப்ஸ"க்கே வழக்குமாறு 2) _g5TJ600T Lib; D.VISAG AN பொண்டிங் கூறி அவரே அதனை கிப்ஸிடம் 4. 6 1 3 1 3 5 = 24 கையளித்தது உண்மையில் கிரிக்கெட் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று பிறப்பெண் - 4 கூட்டெண் - 4 தான, 4, 13, 2, 31 போன்ற திகதிகளில் பிறந்து பிறந்த ாக 7,000 ஓட்டங்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் திகதி மாதம், வருடம் ஆகிய மூன்றையும் கூட்டி வருகின்ற ர். அவரின் நிலை பற்றிய விபரங்கள் இதோ: கூட்டு எண்ணாகிய உயிர் எண் 4 வருமேயானால் ராகு, குரு ஆதிக்கத்தில் பிறந்தவராவர். பொதுஜனங்களின் உப ... '':::: ..., காரியான இவர்கள் அறிவாலும், ஆற்றல் மிக்க செயலாலும் மொ, ஓ | சராசரி உயர்ஓஎ | 100கள் உயர்ந்த இடத்தை வகிப்பர். III.74 5056 205 27 சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றப் பாடுபடுவர். இதனால் மற்றவர்கள் இவரை மதிப்பர். தான் கண்ட
O927 51.06 200 32 கட்சிகளை"விளக்கிக் கூறுவதில் கை தேர்ந்தவர்கள். 8253 57.71 257 28 உதவிகளைப்
தனனுடன இருககும நணபாகள தவறு செயதுவLLால 8029 4.182 153 20 | ೭Lತಿಷ! கடுமையாகக் கண்டிப்பர். இவர்களுக்கு ஆரம்ப 7625 435 334 I9 வாழ்க்கை போராட்டமாக இருந்தாலும், படிப்படியாக 7422 43.66 200 21 முன்னேற்றம் உண்டாகும் வாகனம் தொழில் உத்தியோகம்
நல்ல குடும்பம், நல்ல செல்வம் போன்ற பாக்கியம் கிடைக்
7270 4577 250 22 கும். ஆனால் பெயர் பொருத்தமானதாக அமையாவிட்டால்,
710 5386 247 24 இடர்ப்பாடுகள் வருவதோடு கஷ்டமான சூழ்நிலை
396)|DUID,
7082 54.47 380 25 பெயர் பொருத்தமானதாக அமைந்துவிட்டால் தான்
பில் மகளிர் 10 மீற்றர் ஏர் ரைபிள் பிரிவில் குறிபார்த்து வாழும் வாழ்க்கையும் தான் வகிக்கும் பதவியும் செய்யும் சவந்த் (வலது தங்கப் பதக்கம் வென்றார் மற்றொரு தொழிலும், படிப்படியாக முன்னேற்றமடையும் பிறருக்குப் ல் வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றினர். சிங்கப்பூரின் போதிக்கும் ஆற்றல் பெற்ற இவர்கள் எப்பொழுதும் jl. எதையாவது செய்து கொண்டிருப்பர்
பார்ப்பதற்கு ஓரளவு உயரமாகவும், அலை போன்ற முடியும் கொண்ட இவர்கள் தன் உடல் நிலையைப் பேணிக் காத்துக்கொள்வர். சிறு கோளாறு வந்தால்கூட அதைக் கவனித்து சரி செய்து கொள்வர். நீண்ட அழகான புருவ அமைப்பும், கவர்ச்சியான கண்களும், அழகான பல் வரிசையும் கொண்ட இவர்கள் சிரிக்கின்றபோது முன் பற்கள் இரண்டும் பெரிதாகத் தெரியும் மெழுகி விட்டாற் போன்ற சதைப்பற்றும் கொண்ட இவர்கள், எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் உடல் தலைமுடி உதிர ஆரம்பிக்கும். சிலருக்கு வழுககை வழும.
ஒரு காரியத்தில் இறங்கும்போது சிந்தனை செய்து செயல்படுவர். அமைதியாக வாழ ஆசைப்படும் இவர்கள் தன் தகுதிக்கு மீறிய வண்ணம் நடக்க மாட்டார்கள் அரசாங்க :- உத்தியோகத்தில் இருப்பவர்கள், தனக்கு மேலுள்ள அதிகாரிகளுக்கு மரியாதை கொடுத்து நடப்பதாலும், அவர்கள் கூறும் வேலைகளைச் செவ்வனே செய்து முடிப்பதாலும், விரைவில் உயர்ந்த நிலையை அடைவர். அப்படி உயர்ந்த நிலையை அடைய முடியவில்லை என்றால் பெயர் பொருத்த மானதாக அமையவில்லை என்று கருதவேண்டும்.
இந்த ஆதிக்கத்தில் பிறந்த பலர் ஊக்கமான உழைப்பால் உயர்ந்த நிலையை அடைவதோடு மட்டுமல்லாமல் பலரை உயர்த்தும் மனிதராகவும் விளங்குகின்றனர். சிலர் அரசியலிலும், பலர் தொழிலிலும் இன்னும் சிலர் உத்தியோகத்தில் இருந்தாலும், தன்னால் முடிந்தவரை, பிறருக்கு உபகாரம் செய்யும் மனப்பான்மை கொண்டு விளங்குகின்றனர். தேசபக்தி கொண்ட இவர்கள் தன் நாடு வளரவேண்டும், சமுதாயம் சீர்திருந்தி உயரவேண்டும் என்ற எண்ணத்தோடு உழைக்கும் குணத்தினர். இவர்களில் பலர் தொழில் செய்து உயர்ந்த நிலையை அடைகின்றனர். ஆனால் பெயர் பொருத்தமின்றி இருப்பவர்கள் கஷ்டத்திற் குள்ளாகின்றனர்.
தொழில்:
மருந்து சம்பந்தமான வியாபாரம், கடைகள், நான்கு கால் சாமான்கள், இரும்பு, வாகனம், சாப்பாட்டுப் பொருள் போன்றவற்றால் லாபம் கிடைக்கும். ::::::::::3
நோய்
இந்த எண்ணிக்கைக்காரர்களுக்கு தோல் வியாதி, அரிப்பு உஷண சமபநதமான அனைதது வியாதிகளும், மூட்டுவலி, வாயுக்கோளாறு போன்றவையும் வந்து நீங்கும். பெயர் அமைக்கும் முறை
ராகு, குரு ஆதிக்கம் கொண்ட இவர்களுக்கு சூரிய ஆதிக்கமான 10, 19, 37, 46, 64, 13 போன்ற எண்களில் பெயரை அமைத்துக் கொள்வது சிறப்பாகும்
பின்பற்ற வேண்டியவை:
யோகமான எண் யோகமான திகதிகள்
1 யோகமான மோதிரக்கல்
- 1, 10, 19, 28; 3, 12, 21, 30.
கோமேதகம் வெளி நீலக்கல்
ஜெண்டில்மேன்
- யோகமான நிறம் பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் மற்றும் மஞ்சள், வெளிர் நீலம், கத்தரிப்பூ கலர், ரோசு, ராவல்பிண்டி நகரங்களில் குரங்குகளையும், ஆரஞ்சு, -
கரடிகளையும் வைத்து வித்தைகள் காட்டி ஆகாத நிறம் பிழைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கறுப்பு, சிவப்பு, பச்சை, வருகிறது. தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஒருவர் ஆகாத திகதிகள் - 8, 17, 26; 6, 15, ஸ்லாங்குழல் வாசிக்க, பேணி மீது கால் மேல் கால் 24 (ஆனால் 8, 17, 26 எதிர்பாராத நன்மை அளிக்கும்). ாட்டு அமர்ந்து ஒய்யாரமாய்ப் போஸ் கொடுக்கிறது 3:
இந்தக் குரங்கு. அடுத்த வாரம் பிறப்பெண் 4 கூட்டெண் i பற்றிப் பார்ப்போம்
Drji. 23.29, 2006

Page 23
L LLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
— 6eQo- 1fib> g3s3. (S.L. 1723 -
சென்றவாரத் தொடர்ச்சி
இதனால், உற்பத்தி பெருகி, முதலில் நிலவிய பற்றாக்குறை நீங்கிவிடும்.
மேலும், பொருளின் உற்பத்தி பெருகி, அதை உற்பத்தி செய்யும் பல்வேறு உற்பத்தியாளர்களிடையே ஏற்படும் போட்டி காரணமாக, அந்தப் பொருளின் விலை அதன் 'இயல்பான விலைக்கு (Natural Price) , அதாவது, அதன் உற்பத்திச் செலவுக்கு (Production Cost) (360055, 66b. பற்றாக்குறையை நீக்கிச் சமுதாயத்திற்கு உதவி புரிய யாரும் வேண்டுமென்றே முயற்சி மேற் கொள்ளவில்லை. எனினும் அந்தப் பற்றாக்குறைச் சிக்கல் தானாகவே தீர்ந்துவிட்டது. ஸ்மித்தின் கூற்றுப்படி, 'ஒவ்வொரு மனிதனும் தனது சொந்த ஆதாயத்தையே கருத்தில் கொள்கிறான். எனினும், ஒரு மறைமுகமான கரத்தின் தூண்டுதல் காரணமாக, அவன் தான் உட்கருத்துக் கொள்ளாமலேயே, ஒரு குறிக்கோள் எட்டுவதற்கு உதவுகிறான். அவன் தன் சொந்த நலனுக்குப் பாடுபடுவதன் மூலம், தானே உதவி புரிய எண்ணியிருந்தால் எந்த அளவுக்கு உதவி புரிந்திருக்கக் கூடுமோ அந்த அளவை விட மிகக் கடுமையான அளவில் சமுதாயத்திற்கு அவன் உதவி செய்கிறான். (நாடுகளின் செல்வம் புத்தகம் IV, அத்தியாயம் II)
தடையிலாப் போட்டிக்கு (Free Competition) 360Lup 3.6i ஏற்படுமாயின், அந்த ‘மறைமுகக் கரம் தனது பணியை ஒழுங்காகச் செய்ய முடியாது. எனவே, தடையிலா வாணிகத்தில் ஸ்மித் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார். மிகையான காப்பு வரிகளை (Tariffs) அவர் தீவிரமாக எதிர்த்தார். வாணிகத்திலும், தடையிலா அங்காடியிலும் அரசு தலையிடுவதை எப்போதும் பொருளாதாரத்தின் செயல்திறனை வெகுவாகக் குறைத்துவிடும் என்றும், அதனால், இறுதியில் பொதுமக்கள் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் கருதினார். (தலையிடாமைக் (Laissez Faire). Q5|T6ï6056)LU 6ùLô5 கண்டுபிடிக்கவில்லை. ஆயினும், அந்தக் கொள்கையை ஊக்குவிப்பதற்கு வேறெந்த மனிதரையும் விட அவர் அரும்பணியாற்றியுள்ளார்)
"மக்கட் பெருக்கத்தைத் தடுப்பதற்கு ஒழுக்கக் கட்டுப்பாடு வேண்டும்" என்ற கொள்கையை மால்தஸ் (Mathus) வலியுறுத்தினார். அவருடைய கொள்கையின் ஒரு பகுதியை நாடுகளின் செல்வம்' எனும் நூலில் ஸ்மித் முன்னதாகவே கூறியிருக்கிறார். எனினும், மக்கள் தொகைப் பெருக்கத்தினால் ஊதியங்கள் பிழைப்புக் கூலி நிலையிலிருந்து (Subsistence
3
A Y (அச்சுவினி, பரணி, கார்த்திகை
○ முதற் கால்) தொழில் இ7 அலைச்சல், பணவிரயம், அந்நியர் பகை மனக் குழப்பம், பிள்ளைகள் உதவி தேகசுகக் கஷ்டம், தூர இடப்பயணம், குடும்ப நன்மை, உத்தியோக மேன்மை, மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி உயர்ச்சி, பரீட்சைகளில் வெற்றி, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 6
(கார்த்திகைப் பின் முக்கால், ரோகிணி மிருகஸ்த்து முன்னரை) தொழில் மாற்றம், பணவிரயம்,கடன் சுமை, உறவினர் உதவி வெளியிட வாழ்க்கை, கெளரவம், பிரயான மிகுதி, குடும்பக்கஷ்டம், உத்தியோகப் பயம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்விக் குழப்பம், புதிய கல்வி முயற்சி
E556||MUú 2.lisi TE

ΥΝ (மிருகசீரிடத்துப் பின்னரை, 2)திருவாதிரை புனர்பூசத்து முன் A. தொழில் பலிதம்உயர்ந்த நிலை, பணவரவு பெரியோர் சகாயம், மனக்குறைநீங்கும், உறவினர் உபத்திரவம், குடும்பக் கலகம், உத்தியோக அலைச்சல், மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள், வியாபாரிகள் அற்ப இலாபம் அதிர்ஷ் நாள் வெள்ளி அதிர்ஷ் இலக்கம் 06
உயர்ந்தோர் நட்பு மனக்குறையதிகம், உறவினர் இழப்பு, மனக்கவலை, குடும்பச் செலவு உத்தியோகக் கலக்கம், மேலதிகாரிகள் கெடுதி, மாணவர் கல்வி
Level) உயர்வதற்கு தடங்கல் ஏற்படும் என ரிக்கார்டோவும், கார்ல் மார்க்ஸும் கருதியபோது, உற்பத்திப் பெருக்கம்
ஏற்படும்போது ஊதியங்கள் உய முடியும் என்ற கருத்தை ஸ்மித்
வலியுறுத்தினார். ஸ்மித் கூறிய இந்தக் கருத்து சரியானது என்பதும், ரிக்கார்டோவும், மார்க்ஸும் தவறாகக் கருதினர் என்பதும் பிந்திய நிகழ்வுகளால் மெய் பிக்கப்பட்டன.
ஸ்மித்தின் கருத்துகளின் சரிநுட்பம் பற்றியும், பிற்காலக் கோட்பாட்டாளர் கள் மீது அவருடைய செல்வாக்குக் குறித்து நடைபெறும் விவாதங்கள் ஒருபுறமிருக்க, சட்டங்கள் இயற்றுவதிலும், அரசுக் கொள்கைகளிலும், அவருடைய செல்வாக்கு பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. நாடுகளின் செல்வம் என்ற நூல் தனித் தேர்ச்சித் திறனோடும், மிகுந்த தெளிவோடும் எழுதப்பட்ட நூலாகும். அது மிகப் பெருமளவில் படிக்கப்பட்டது. வாணிகத்திலும், வர்த்தக விவகாரத்திலும் அரசு தலையிடுவதற்கு
38
முக்கால்)
உழைப்பு
äisiä :
(புனர்பூசத்து நாலாங் கால், பூசம்,
ஆயிலியம்) தொழில் நன்மை, காரியானுகூலம்
விவசாயிகள், வியாபார்கள் குறைந்த இலாபம் உர்ச்சி விவசாயிகள் விபரிகள் âMuli, sqar Lapių, அதிர்ஷ் நாள் புதன், அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 0. அதிர்ஷ்ட இலக்கம் 0. அதிர்ஷ்ட இலக்கம் 01
Dj. 23 - 29,2006
1790- நூற்றா
fisi : முகம் பூரம், உத்தரத்து முதற் கால்) தொழில் உயர்ச்சி, மனக்குை நீங்கும், ரீெபேர் சகாயம் இசைனமகிழ்ச்சி குடும் நன்மை வெளியிடவாழ்க்கை அந்நியர் நட்பு உத்தி யோகக் கஷ்டம், மேலதிகாரிகள் பகை, மாணவர் கல்விக் குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் கடின
அதிஷ்ட நாள் வியாழன் அதிஷ்ட இலக்கம் 04
Salafi : உத்தரத்துப்பின் முக்கால் அத்தம் சித்திரையின் முன்னரை) தொழில் மாற்றம், பணச் செலவு மனக் கவலை, பெரியோர் உதவி தேகசுகக் கஷ்டம், பன் வீண் மனஸ்தாபம், குடும்பப் பொறுப்பு உத்தியோக பய நன்மை, மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி குடு மந்தம், சோம்பல் மிகுதி விவசாயிகள் வியாபாரிகள் உ
幕 :%
எதிராகவும், தடையிலா வாணிக ஆதரவாகவும் அவ 19ஆம் நூற்றாண்டு கொள்ளை
- 96). செல்வாக்கினை இன் முடிகிறது.
ஸ்மித் காலத்தி பொருளாதாரக் கோ பெருமளவுக்கு வளர் அவருடைய கொள்ள இன்று ஒதுக்கப்பட்டு காரணங்களினால், ! முக்கியத்துவத்தைக் மதிப்பிடத் தோன்றும் பொருளாதாரக் கோ முறையானக, மனித வரலாற்றில் ஒரு தனி சான்றோராக அவர்
அடுத்த Bleif TCO
Gilučħañ e
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O CD CDC IOOOOO O Oro I OC
ண்டு)
வணக்கமுங்கோ,
முன்னம் ஒரு காலத்தில சினிமாவில வந்த விதி படத்தின்ர கோர்ட் சீன்தான் பிரபலமா இருந்துச்சுது அதுக்குப் பிறகு குறிப்பிடும்படியா ஒரு கோர்ட் சீனும் வந்த்தத் தெரியல்லை. அந்தக் குறையை உங்களுக்கு வைக்கக் கூடா தெண்டிட்டு நான் ஒரு கோர்ட் சீனை தயார்
பண்ணிட்டனுங்கோ, அதாகப்பட்டது,
புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு புலிகள் சுயேச்சையெண்டும், ஈ.பி.டி.பி. தன்ர
தர பெயரிலையேயும் போட்டியிட்டதும், அதில
சுயேச்சையின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட குறைந்த காப்பு வரி தாலை ஈ.பி.டி.பி.க்காரர் போட்டியில்லாம D ஆகியவற்றுக்கு தெரிவாகியிருக்கினம் எண்டும் அரசாங்கம் கூறிய "2" - அறிவிச்சாப் பிறகு, சுயேச்சையின் தலைவர் ಆಲ್ಗುಣ அரசுக சுமார் ஒரு மாசம் கழிச்சு அந்த நிராகரிப்பை டவட்டமான மறுத்து வழக்குக்குப் போட்டிருக்காருங்கோ.
உந்தப் பினாமி சுயேச்சையின்ர தலைவர் ரவிச்சந்திரனாரை நம்ம நீதிமன்றத்தில கொண்டு
வந்து விசாரிச்சால் எப்புடியிருக்கும் எண்டதுதானுங்கோ இண்டையான் கோர்ட் சீன், ஓ.கே. ஸ்டார்ட்
செல்வாக்கைச் செலுத்தின.
இந்தக்
காபூ - குற்றவாளிக் கூண்டில் நிற்கும் நீர் குற்றவாளியா?
ரவி; நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறு ஒண்டுமில்லை.
காபூ: நான் கேட்டது, நீர் குற்றவாளியா? ரவி : மன்னிச்சுக் கொள்ளுங்கோ, முதலில உதைத்தான் கேட்பினம் அதுக்கு உப்பித்தான் சொல்லவேணும் எண்டவுங்கள் அதுதான்.
காபூ - சரி.என்ன உமது குற்றச்சாட்டு, சொல்லும்.
ரவி அது வந்து. வந்து ஏராளமான குற்றச்சாட்டுங்கோ. முதலாவது இறுக்கமான கட்டமைப்பக்கொண்டு இருக்கிற புதுக் குடியிருப்பில அரசாங்கம் தேர்தல் வச்சது. இரண்டாவது, அப்புடி வச்சிருந்தாலும் ஈபிடிபி போட்டியிட்டது.
காபூ: அரசாங்கம் ஏன் அங்கை தேர்தல்
கொள்கையின் மீது வைக்கக் கூடாதெண்டு நினைக்கிறீர்?
I(560)Lu ரவி - ஏன் எண்டால் அது எங்கட கட்டுப் 1றுகூட காண பாட்டுப் பகுதி அதுமட்டுமில்லாமல், நாங்கள் தனியான நீதிமன்றம், காவல்துறை எல்லாம் ற்குப் பிறகு வச்சிருக்கிறம், நாங்கள் தனியா நிருவகிக்கிறம். ட்பாடு மிகப் காபூ அடடா.அப்புடியெண்பால் ஏன் ந்துவிட்டது. வேட்புமனுத் தாக்கல் செய்தியள்? அங்க கைகளில் சில தேர்தலை பகிஷ்கரிச்சிருக்கலாமே.
விட்டன. இந்தக் ரவி - ஒமென்ன, அதுவும் சரிதான். அடம் ஸ்மித்தின் நாங்கள்.சொரி மக்கள் யோசிக்கயில்லை. குறைத்து காபூ: அப்புடியெண்டால் மக்கள் வேறை,
ஆனால், நீங்கள் வேறையா?
ஆக்க ரவி : ஒம், நாங்கள் போராளியள் - ச சநதனை மற்றவை மக்கள்.
லமை சார்ந்த காபூ - அப்ப நீங்கள் போராளி திகழ்கிறார். ரவி - ஆமா.இல்லை.நான் சுயேச்சை
Gumyth காபூ - சரி.இந்த வழக்கை உங்கள் மனு Lj 1sleIIlfliki
வப்பார்.
D0ABSBSrB000S0eBeBB000SDDDD
髓 : \தித்திரையின் பின்னரை சுவாதி, (மூலம், பூராடம், உத்தராடத்து
விசாகத்து முன் முக்கால்) S\/g}) olậ)
தொழில் பலிதம், பணவரவு நன்மை, NCN தொழில் உயர்ச்சி, பெரியோர்
உயர்ந்தோர் நட்பு, மனக்குறை நன்மை, காரியக் கேடு பயனற்ற செலவு குடும்ப கும் வெளியிட வாழ்க்கை செலவுமிகுதி குடும்பக் ககம், பிள்ளைகளால் கவலை உத்தியோகப் பற்று க்கம், உத்தியோக மேன்மை, மேலதிகாரிகள் உதவி மேலதிகாரிகள் உதவி மாணவர்க் கல்வி உயர்ச்சி, எவர் கல்வி மாற்றம், விவசாயிகள் வியாபாரிகள் புதிய கல்வி முயற்சி விவசாயிகள், வியாபாரிகள்
ஐந்த இலாபம் அற்ப இலாபம்
ஷ்ட நாள் தள் அதிர்ஷ் நாள் தீங்கள் ர்ஷ்ட இலக்கம் (8, அதிர்ஷ்ட இலக்கம் (1.
: . . . . LOGJIA : (விசாகத்துநாலங்கால் அனுஷ்ம் (உத்தராடத்துப் பின் முக்கால், கேட்டை) திருவோணம், அவிட்டத்து
தொழில் மந்தம், மனப்பயம், வரவு குன்றும் துயர் நீங்கும், அந்நியர் சகாயம் லுள்ள செயல், தேக நன்மை, பெரியோர் பகை, யதிகம், வெளியிட வாழ்க்கை உயர்ந்தோர் நட்பு பக்கலக்கம், உத்தியோக சிறப்பு மேலதிகாரிகள் குடும்ப சுகம் உத்தியேக மகிழ்ச்சி மேலதிகாரிகளால்
வி, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், நன்மை, மாணவர் கல்வி மாற்றம், விவசாயிகள்,
முன்னரை)
பரிகள் கடின உழைப்பு வியாபாரிகள் குறைந்த இலாபம் ஷ் நாள் வெள்ளி அதிஷ்ட நாள் வியாழன் ஷ்ட இலக்கம் 06 அதிர்ஷ்ட இலக்கம் 0.
கதிலை ஆகந்தசாமி
ான் சொல்வதெல்லாம் பொய். 6
பொய்யைத் தவிர
ITGb õGüLILOõõÕLGe
தொழில் சிறப்பு எதிர்பார்த்த நன்மை, மன்ச்சுமை
C3b logsind 66O als
நசாமி.
so நிராகரிக்கப்பட்டு ஒரு மாசத்துக்குப் பிறகு தாக்கல் செய்திருக்கிறீர்களே?
ரவி: அது.வந்து.மக்கள் தான் யோசிக்க கொஞ்சமா டைம் எடுத்துப் போட்டினம்.
காபூ உங்களிடம் தனி நீதிமன்றம் இருக்கெண்டால் அங்கேயே இந்த வழக்கை நடத்தியிருக்கலாமே..?
ரவி - இது ஒரு நல்ல கேள்வி. ஆனா பதில் சொல்லிறதுதான் கஷ்டமா இருக்கு. தேசியத் தலைவா, நீ புத்திசாலி எண்டு நினைச்சன். உன்னை விடப் புத்திசாலியெல்லாம் இருக்கிறான் எண்டு இப்பதானே தெரியுது.
காபூ + என்ன யோசிக்கிறீர்? ரவி 1 இல்ல. யோசிக்கயில்லை. உந்தக் கேள்விக்கு மக்கள் எப்புடி பதில் சொல்லுவினம் எண்டுதான் தெரியல்லை.
காபூ - ஏன் உமக்குத் தெரியாதா? ரவி - நான் தெரிஞ்சே வந்த நான். காபூ - தனி நாடு, தனி நிர்வாகம் நடத்துவதாகக் கூறும் நீங்கள், சிங்கள தேசத் தின் தேர்தல்களில போட்டியிடுவதையும், நீதி கேட்டு நிற்பதையும் பற்றி என்ன நினைக்கிறீர்? ரவி : இதென்னப்யா கேள்வி. நான் அப்பாவி, கொலை செய்துவிட்டு இருக்கிறவங் களையே உப்பிடிக் கேக்காத நீங்கள், என்னிட்டப்போய் உப்பிடி பெரிய கேள்வி யெல்லாம் கேக்கிறியளே.
காபூ: ஈபிடிபி ஏன் நிர்வகிக்கக் கூடாது எண்டு நினைக்கிறீர்?
ரவி: அவை மக்களுக்கு வசதியாக எதை யாச்சும் செய்து போட்டிச்சினமெண்டால் மக் களுக்கு போராட்டம் பத்தின அக்கறையில்லாமப் போயிடுமே.
காபூ - சரி, உமக்குத் தீர்ப்பு எப்படிக் கிடைக்க வேணுமெண்டு நினைக்கிறீர்?
ரவி எங்கட தலைவர் வீணைக் கட்சியின்ர நிர்வாக ஏரியாவுக்குள்ளதான் பதுங்கிக் கொண்டு இருக்கிறார் என்ற கூச்சமில்லாமல் இருக்கும்படியான தீர்ப்பு கிடைச்சால் நல்லாயிருக்கும்.
அது சரி, ஐயா. நீங்க உண்மையான லோயரா?
காபூ + இல்லை லையர். ரவி எப்புடியெண்டாலும் எல்லிலதானே உங்கட பதவி இருக்கு,
காபூ: ஆஹா, சூப்பர் கண்டுபிடிப்பு ரவி : உங்கட பாராட்டுக்கு நன் றிங்கோ.எனக்கு காலெல்லாம் படப்படக்குது. இனியாச்சும் உந்தக் கூண்டை விட்டு இறங்கலாமோ?
காபூ: ஓகே.ஓகே. இறங்கும். இவ்வளவு நேரமும் சும்மா முஸ்பாத்திக்குத்தான் விசாரிச்சனான்.
ரவி - (வாயைப் பிளந்துகொண்டு) அப்புடியெண்டால் இனித்தான் உண்மையான விசாரணை தொடங்கப்போகுதா.?
m
masa
- , Goq q5 ElamGa மீனம் - சூரியன், இராகு, இடபம் - செவ்வாய், கர்க்கடகம் - சனி, கன்னி - கேது. துலாம் - வியாழன். மகரம் - வெள்ளி, கும்பம் - புதன்.
ந்திரன் தனு, மகரம், கும்பம், மீனம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
(அவிடத்துப்பின்னரைசதம் பூப்பதி முன் முக்கால்)
தொழில் மேன்மை, பணக் கஷ்டம், கடன்படல், புதிய முயற்சி, பிரயாண
மிகுதி அந்நியர் சகவாசம், குடும்பப்பயம், சுபகாரியத் தடை
ம்ேபல் தேதி ஃபிஃபர்கள் மதி இலாபம்
dari : (புரட்டாதி நாலாங் கால், ரேவதி)
- தொழில் மேன்மை,காரியானுகூலம், உறவினர் உபத்திரவம், மனக்கவலை, பிள்ளைகளால் கஷ்டம், குடும்பப் பயம், விண்குறை கேட்டல், உத்தியோகச் சீரம் மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் நல்வி மாற்றம் விவசாயிகள், வியாபாரிகள் மத்திம نه يا ڼي شلالها அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிஷ் இலக்கம் 01 s
உத்திரபதி

Page 24
மாலை 0ே தொடக்கம் இரவு 30 மணி வரை
LITõ05 ID
ájáGai வரலாற்றில் ஞாயிற்றுக் கிழமை ஒரு மறக்க UpLig UTTØ5 GIFTØ56060 நாள்தான். அதுதான்
வுஸ்திரேலியாவுக்கும் இடையிலான ஒரு நாள் போட்டியாகும். இப்போட்டிகளில் தென்ஆபிரிக்கா அணி ஒரு புதிய சாதனை ஒன்றை நிலைநாட்டியிருந்தது அனைவருக்கும் தெரிந்ததே முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 14 ஓட்டங்களைப் பெற்று புதிய சாதனை ஒன்றை நிலைநாட்டி 24 மணி நேரத்தினுள் அச்சாதனையை தென்ஆபிரிக்க அணி -
288 ஓட்டங்களைப் பெற்று முடிறியடித்தது என்பது குறிப்பிடத்தக்க விடயமே.இதற்கு முன் இலங்கை அணி கென்யாவுக்கு எதிரான போட்டியில் 98 ஓட்டங்களைப் பெற்றதே சாதனையாக இருந்தது. இப் போட்டிகளில் அவுஸ்திரேலிய அணியின் சார்பாக பொண்டிங் 105 பந்துகளை எதிர்கொண்டு 18 ஓட்டங்களை விளாசித் தள்ளினார். இதுபோல தென்ஆபிரிக்க அணியில் கிப்ஸ் 1 பந்துகளை எதிர்கொண்டு 17 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். தென்ஆபிரிக்க அணியின் வெற்றிக்கு வித்திட்ட இவருக்கு போட்டியின் நாயகன் விருதினை கொடுக்கும் படி பொண்டிங்கே விட்டுக் கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
C) 2C>> (35)
அந்தநாள்வத்து
25.03.2006
கட்டால் வசிக்கும் ராமச்சந்திரன் - கசிகலா தம்பதியரின் செல்வப் புதல்வன், பிரவின் தனது முதலாவது பிறந்த நாளை 2000 O La IAA, ay டவுனில் தமது இல்லத்தில் வெகு ബൈ, கொண்டாடுகின்றார். இவரை San Slum, Slån Stur, தாத்தார், பாட்டிமார், DTDIDI, undet,
OdessDir, Santas D, இலங்கையில் வசிக்கும் அப்பம்மா அத்தை மாமா குடும்பத்தினர், சித்தப்பாமார்,
அண்ணார், சித்திமார் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் வாழ்கவென எல்லாம் வல்ல இறைவன் திருவருளை வேண்டி வாழ்த்துகின்றார்கள்
தகவல் அன்பு மா விரி
London. We கிருஸ்ணராஜா ம நம்பதியரின் செல்வ
--Union Road, Wen
முகவரியிலுள்ள தன் கொண்டாடுகின்றார்
குடும்பத்தினர் வே. குடும்பத்தினர் சிவ குடும்பத்தினர் மற்று குடும்பத்தினர். நவ
 

Regd, as a News Paper at the G.P.O.(OD/06/NEWS/2006)
DIGI Satelle: Hoßird-6 al ULIMU Location: 13° East
|
հԱլ
O7751 14208 l ida Polarity: Horizontal Symbolirate: 27.500 Msh
radio-con O SING 2JAGUNAN FEC: 34
aiahotmail. .
lirija:Linggiling Timur in
விளையாட்டு பரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டி Gas Tarasa LDT as புதன்கிழமை ஆரம்பமானது. வாண வேடிக்கை மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் மெல்பேர்னில்
இப்போட்டிகளை இங்கிலாந்து
இப்போட்டிகள் 1990 களில் ஹமில்டனில் தொடங்கிவைக்கப்பட்டன. இதற்கு அடுத்த முறை இது லண்டனில் நடை பெற்றது 4 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இப்போட்டிகளில் தங்கப் பதக்கத்தை பெறுவது என்பது வீரர்களின் பேரவாவாகும். இதற்கான விளையாட்டுத் தீபம் எல்லா நாடுகளுக்கும் சென்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அருகில் தீபத்தை ஏந்திக் கொண்டு ஒரு சிறுமி சிரிப்பதைப் பார்த்தீர்களா?
݂ ݂
ܙܪܥܟ ܫܒܘܩ ܡܝܬܐ ܘ
as
ble få og algt Historf, Gguuli - Gassman
புதல்வன் நிலோஜன், தனது ளை 100 சனிக்கிழமை , bie Hao YG b து இல்லத்தில் வெகுவிமரிசையாகக் நிலோஜனை அன்பு அப்பா அம்மா றும் இலங்கையின் மட்டக்களப்பில் mawr, Oulton, Sir Ddylwn wybod ாம்பரம் குடும்பத்தினர் புஸ்யநாதன் 10 இல் வசித்து வரும் இதயநாதன் ாச்சி குடும்பத்தினர் சிவநாதன் ஜசிங்கம் குடும்பத்தினர் சிவலிங்கம்
மாமான குமரசிங்கம் ஜசிங்கம் குடும்பத்தினர் சோமசுந்தரம் குடும்பத்தினர் சங்கரப் பிள்ளை குடும்பத்தினர் சிறி குடும்பத்தினர் னர் மற்றும் அக்காமர் அன்னார் அந்தான்மர் மச்சாள்ார் உற்றர் உறவினர் London இல் உள்ள் நம் எல்லாம் வல்ல இறைவன் அருளால் பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் வாழ்
I