கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2006.05.18

Page 1
NAMURASU SRI LANKAS NAVIONAL
 

Gin.18-24, 2006
AANVAL WEEKLY
டுகொலைகளும் தொடராத
normami og er for

Page 2
பிள்ளைகளின்
- இருந்துவிட மு தேவன், பாவங்களையும், பாவிகள் மனித உருவில் வந்துதித்த நம் மாறாத அன்பும், கருணையும் கெ அனைத்தும் சிறக்கும். இருளில் ஒ6
க்கெல்லி LD6H165LD - றே கூறவேண்டும் சக்தியின் வழிபாடு வீரம், செல்வம், பல்வேறுபடிநிலைகளில் வழிபடப்படுகிறது. பல்வேறு நாமங்களில்சக்திவழிபாடு செய்யப்படுகிறது.அன்னையின் அருள் பற்றி அபிராமி பட்டர் தனது பாடலில் ಆಳ್ವ
8 காட்டில் கூட திசை தெரியும் அ6 “விழிக்கே அருளுண்டு அபிராமி துதித்துப் போற்றுவோம். வல்லிக்கு வேதம் சொன்ன ஆழி சூழ் உலகத்தை ஆளு வழிக்கே வழிபட நெஞ்சுண்டு.” என்று போற்றுகிறார். நமது வாழவை ஒளி பெறச் செய்
-என்.மயூரன், வவுனியா,
பாட்டி இல. 659) கட்டாயம்
— கட்டாயப் பயிற்சிக்கு கவிதைப்
تھ
கணவனைப் பிடித்துவிட்டு என்னையும் ஏன் பிடிக்கிறீர் என் பிள்ளை அநாதையானால் யாருக்கும் வேணும் சுதந்திரம் ஐயர்லாந்தில் இருக்கும் தலைவரின் பிள்ளைகளை
C
முதலில் பிடித்து ---------- سس பிறகு வா
77 AA இப்போது கையை விடு. வரமாட்டோம் ஃக
உறவுகளின் உயிர் பறித்தீர் AA AA உண்டு பிரண்ட இடம் பறித்தீர் விதவைத் தாய்
பேச்சுச் சுதந்திரம் பறித்தீர் நான் விதவையாகி.
பேசாத மக்களை இவள் அநாதையாகி
நாம் அகதிகளாகி
எருதுகள் என்றெண்ணி நடத்தினி : க் திசை மாறிப் LGOLD பெயர்ந்தோம் என் துணையை ஏன் ஏதிலியர் என வாழ்கின்றோம் பிரித்தாய். இறைவா! இ ஏன் பிரித்தாய்.?
-எஸ்.எச்.எம்.ரம்ஷாத் கல்முனை - 7
(56) D6OD கர்ப்பிணிப் பெண்களின் வேடத்தில் செய்யும் கருணையில்லாச் செயல்களால்.
கண்ணாக எமைக் காத்த தந்தையை ':...! பரிதாபம்
எச்சமாய் எனக்கிருக்கும் 5 நேற்றுப் பெண்ணாய் பாவம்
பிள்ளை பெற் இன்று கர்ப்பிணியாய் இவளிடம் Ll காடுத்தால் do நாளை தாயாயும் இ எண்ணத்தில் தோன்றும் கவிதைகை அவனியில் ஆவேனோ AA என்று எண்ணியோ ரககம BITLL தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அநாதையாய். D 661) முடியாதுள்ளது. திகதி 23.05.2006 -எஸ்.வர்மன், வெள்ளவத்தை -வைகதன, -ககமால்தீன், கவ1தை
மட்டக்களப்பு ஏறாவூர் - ! தினமுரசு வார G
த எறிகணையின் மனிதாபி
பரிசுகளோ? இனவாத 0ெ6லகிளைமோரின் பிணமாய்ப் விளைவுகளோ? ଗର୍ରା ၊ ဖါll'ဲ့ကြီးနှံ မှီ၍ အရေးမှူး၊urချွံ ၂ဓါရုံးချ - - இடத்
பசுமரத்தாணியாய் பல யுகம் நிலைக்கும். தீவினரின் நிரப்பிடுமா தொடர் யுத்தத்தின் தொடக்கமும் தி தலையெழுத்தோ? மனிதாபி இதுதான். து -ரேணுகர் றிாய்தீன் மீது தங்கவடிவேல், மட்டக்களப்பு தலவாக்
ssaare FHI E
என் உள்ளத்தில் - 蠶 AA
- - - - - முதல இதழிலேயே
உதிப்பது - அணுைருக்கும் அறிவு எங்கள் இதயங்களைக் தேனிலும் இனிய ಙ್ಗಣ அதுதான ேԼգ கொள்ளை கொண்டுவிட்டாய் தமிழால் உழைத்து காத்திரமான அனைவரையும் அறுநூறறு ஐமபது எனன. | தமிழுக்கு செய்திகளை அரவணைத்து : சேவை தமிழருக்காக கல்விக்கான புதிர்களை காத்திடும் றறநடைபோட புரிந்து தமிழால் கடிக்கும் சிந்தியா என் முரசே பல கோடி வாழ்த்துக்கள். தலை பதில்கள் உன் சேவை என்றும் -முபதுஸஹா விா, தமிழால் நிமிர்ந்து கவிதைப் பூங்காக்கள் தேவை காத்தான்குடி - 8 தமிழருக்கு நடை போடும் தேன் சொட்டும் இவ்வையகம் தேன் கிண்ணம் - உள்ளவரை a AA இன்னும் வாழ்க வளமுடன் நி do இல்லா (UDIU ( அதிசய உலகம் என்று முரசே உன்னை வர்ணிக்க வார்த்தையே இல்லை. இருந்தும் போன்ற வாழ்த்துகிறேன் சொல்லாமல் இருக்க முடியவில்லை. ஏழு கடல் தாண்டி வாழும் எங்களு நற்பணியாற்றும் மனமார பற்றி விபரமாக அறியத் தந்தாய், மிக்க நன்றி முரசே 660 இதழில் ಛಿ : பகுதியில் கவிதை எழுதச் சொல்வாள் என்ற தலைப்பில் வெளியான கt குறை காணாத நிறை "தண் நண் அ.அரசரெத்தினம் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவி: குடமே முந்தல் -III.GIGOTJil
2. টীকা
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O O O O O O O
மளிக்கும் தேவன் அண்டை வீடாரை நேசியுங்கள் நேரத்தில் என்னை நோக்கிக் பொதுவாகவே அண்டை வீட்டினரோடு எதனால் அடிக்கடி விடுவிப்பேன்; பிரச்சினைகள் உருவாகின்றன? அவர்களுடைய வளர்ச்சி ப்படுத்துவாய் (சங்கீதம் கண்டு பொறாமை கொள்வ ர்களை அவதூறு பேசுவது
விதித்த பாக்கியத் нинах ண்ணுலகில் மனிதர்களுக்குள் பெரு
து தேவனாகிய கர்த்தர் என்றும் அலி ாண்டவர். அவரை நினைத்தால் விசுவா 明 கிடைக்கும் திக்குத் தெரியாத மனிதர்க ரே நமது வழி வாழ்வு என்று முஸ்லிமாவி TUSDL 93 移
அதிகச் சிரிப்பானது இருதயத்தை மரணிக்கச் செய்யும். ம் நமது தேவன், ஊழி சூழ் வார். 兹 அறிவிப்பவர் அபுஹரைரா(றலி)
-மதி ஹெந்தளை, நுஸ்ரத் பெனாஸிர் நிபாஸ், முதூர் -06.
my y
முரசு வெய்திக்கு பயனளிக்கும் பதில்
04.05.2006 அன்று வெளியான தினமுரசு வாரமலரின் 'உங்கள் பக்கம் பகுதியில் சுகாதார அதிகாரிகள் கவனமெடுப்பார்களா? என்ற
எனது கவனத்தை ஈர்த்துள்ளது.
செங்கலடி கிராமிய வைத்தியசாலையில் வளப் பற்றாக்குறை பல நிலவுகின்ற போதிலும், இங்கு கடமையாற்றும் ஊழியர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுகின்றனர்.
வார இதழில் அ.லிங்கநாதன் செங்கலடி என்பவரால் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் நான் .மறுக்கின்றேன் ܢ ள வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல் பொறுப்பதிகாரியாகிய எனக் அனுப்பி வையுங்கள். அனுப்பப்படவேண்டிய கடைசித் - - -
| இக்குற்றச் சாட்டுக்கள்
போட்டி இல663 தொடர்பாக எந்தவிதமான
ਕੰ .inia H | Collu Tg5JLD5356MİLLDI ( 5535] LDIT6)Iib j99IJT?22dbLD
" ":மரண ஒலம|இதுவரை கிடைக்க போன விழி துடைப்பதாய். உத்தரவாதத்தில் பொதுமக்கள் யாராவது
சிேல் உறுதியில்லை பாதிக்கப்பட்டிருந்தால் எனக்கு
&P ಡಿವಾಣನ್ತಿ। முறைப்பாடு செய்யும் பட்சத்தில் இந்த விழிகுத்தி விழுகிறது.|உரிய நடவடிக்கை
எந்த வகை தகுமோ? செய்னுலாப்தீன், -கேக்கேடீண் ஏராவூர் - 1 கிண்ணியா - 03
அறியத்தருகின்றேன். :
எனது மறுப்பறிக்கையை தினமுரசு வாரமலரில்
AA --வேண்டுகின்றேன். தமிழ் வணக்கங்கள் -வைத்திய அதிகாரி
வாழ்த்துவதில்
கே.சுகுமார், கிராமிய
ಕ್ಷೌರಿ வளமடைகின்றான் வைத்தியசாலை, செங்கலடி, வளர்க. இந்த mm mm
.....---..... தமிழின் மகன். ஃ பணி filtaruliji, pili III, - மடல்கள் மற்றும் தடையின்றி வெற்றி நடைபோடும் முரசு &ုးဖူး உடபட சகல தொடர்ந்திட என் அன்பின் இனிய "CC
ಶಿಡ್ಲೈಟ್ಹೌಸಿ த.பெ.இல-1772, கொழும்பு. உனக்கு நன்றி உன் 650வது இதழை தொலைபேசி: 011 4-514282 க்கு சுனாமியைப் தொடர்ந்து தொலை நகல் (Fax)-0114:513266
தேன் கிண்ணப் வெற்றி நடைபோடுவதற்கு FF-GLouisi): (E-mail):- தையை எழுதிய எம் மாணவர்களின் murasu Gestnet.
சார்பில் வாழ்த்துகின்றோம். ாத்தி லெபனான். -ஆர்.நிரோஷன், புத்தளம்
E. CID. 18 - 24, 2006

Page 3
"கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக வடக்கில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களில் மிக மோசமான, இரத்தத்தை உறைய வைக்கும் படுபயங்கரப் படு கொலைகள் கடந்த 13ஆம் திகதி சனிக் கிழமை ஊர்காவற்றுறைப் பகுதியில் இடம்பெற்றுள்ளன. அல் லைப்பிட்டி, புளியங்கூடல், வேலணை, வங்களாவடி ஆகிய இடங்களில் 13பேர் துடிக்கப் பதைக்கக் கொல்லப்பட்டுள்ளனர். இச் சம்பவங்கள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிக்க வேண்டும்" என்று ஊர்காவற்றுதுறை வெகுஜன ஒன்றியம் விடுத்த அறிக்கையில் கேட்டுள்ளது. அல்லைப்பிட்டியில் நான்கு மாதம், மற்றும் நான்கு வயதுடைய இரு பச்சிளம் குழந் தைகள் உட்பட ஒன்பது பேர் சுட்டுக் கொல்லப் பட்டமை மனிதநேயம் கொண்ட எவராலும் மன்னிக்கப்பட முடியாதது. இதனால் அல்லைப்பிட்டியே அதிர்ந்து போயிருக் கிறது.
கடற்படையினரே இதனைச் செய்தார் களென்று புலிகளும், புலிகளே இதனைச்
அரசியலுரிமைக்காக எண்ணித் துணிந்து ஏங்கிக்கொண்டிருக்கும் எமது மக் கள், இன்று உயிர் வாழும் உரிமையையும் இழந்து நிற்பதன் அடையாளம்தான், தீவக மக்கள் மீதான கோரப் படுகொலை! கொலைக் கலாசாரத்தின் கோரப் பசிக்கு இளவயதினர், முதியவர்கள் என்றில்லாமல் குழந்தைச் செல்வங்களும் இரையாகி வருவதன் இன்னொரு கொடிய நிகழ்வுதான் தீவகத்தில் நடந்தேறியிருக்கும் மனிதப் படுகொலை,
தமிழ் பேசும் மக்களின் வாழ்விடங்கள் எங்கும் தொடரும் படுகொலைகளின் வரிசை யில் யாழ். தீவக மண்ணின் அல்லைப் பிட்டி,புளியங்கூடல், வேலணை ஆகிய இடங்களில் நிகழ்ந்த படுகொலைகள் எமது நெஞ்சைப் பிளந்திருக்கின்றன.
இவ்வாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அறிக்கை வருமாறு: யாழ். தீவகம் சொல்லித் தீராத சோகங் களுக்கு முகம் கொடுத்த மண், சொல்லியும் ஆறாத வடுக்களைச் சுமந்து நின்ற மண். ஈ.பி.டி.பி. யினராகிய எங்களுக்கு வாழ்வு கொடுத்த மண்ணும் இதுதான்! நாங்கள் வாழ்வு கொடுத்த மக்களும் இங்கேதான். துயர் துடைத்தவர்கள் நாங்கள். வடுக் களைப் போக்கியவர்கள் நாங்கள். நகமும் தசையும் போல் நாளும் பொழுதும் எங் களுடன் உறவாடிக் கொண்டிருக்கும் தீவக மக்கள் குருதியில் சரிந்து கிடப்பது கண்டு துடிதுடித்து நாங்கள் துயரப்படுகின்றோம்.
谈 8. খৃঃ
குருதியுறைய வைக்கும் இன்னொரு கோர
-ஈழ மக்கள் ஜனநாயக
மனித உயிர்களை மலிவுச் சந்தையில் வைத்து வியாபாரம் நடத்தும் சுய லாப அரசியலில் சுவை கண்டவர்களுக்கு இந்தப் படுகொலைச் சம்பவங்கள் மகிழ்ச்சியை கொடுக்கலாம்.மக்களின் உயிரிழப்புக்களை உள்ளுரிலும் சர்வதேசத்திலும் சொல்லி யழுது, அதில் தங்களது உயிர்வாழ்வை தக்கவைத்து, யுத்த எண்ணங்களைப் பலப்படுத்தும் சக்திகளுக்கு இந்தப் படுகொலைகள் அரசியல் ஆதாயங்களைக் கொடுக்கலாம்.ஆனால், யுத்தம் நிறுத்தப்பட வேண்டும். அழிவுகளிலிருந்து மக்கள் காப் பாற்றப்பட வேண்டுமெனக் கருதி படு கொலைகளை யார் புரிந்தாலும் அவற்றை வன்மையுடன் கண்டிக்கிறோம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று எமது மக்கள் குருதியில் சரிந்து கிடக்கும் துயரப் பொழு திலும் கூட, வழமைபோல் படுகொலை களுக்கான பழியை ஈ.பி.டி.பி. யினராகிய எம்மீது சுமத்தும் புலிகளின் பொய்யான கட்டுக்கதைகளும் உலாவருகின்றன. கறை படியாத எங்கள் கரங்கள் மக்களின் குறை தீர்க்கும் கரங்களேயொழிய, மனிதப் படு கொலைகளில் வெறி தீர்க்கும் கரங்களல்ல என்பது மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் தெரிந்த உண்மை.
ஏன் என்று கேள்வி எழுப்பும் சுதந்திரத் தையும் பறிகொடுத்து விட்டு எமது மக்கள் நிற்கிறார்கள். இந்தப் படுகொலைகளை யார்
புரிந்தாலும் அதை கண்டிக்கின்றோம்! பதற்றமான தேசத்தைப் படுெ தொடர்ந்தும் வைத்த களின் மக்கள் விரே வன்மையாகக் கண் யாளிகள் சட்டத்தி வேண்டும். தணி அரசாங்கம் நடத்தவி மக்கள் தயக்கமின்றி வழங்கவேண்டும் படு மக்கள் எமது கட் உறுப்பினர்களின் உ எமது உறுதிக் உறுதிக்கு உறுதிய நின்ற மக்கள். இவர் மரியாதையைச் செ இழப்புக்களின் :ே எங்கள் தீவக உறவுக பங்கெடுக்கின்றோ இலக்குகளாக அப் யெடுப்பதை நிறுத்து வைக்கும் மனிதப் படு பலியாக தீவக மக் கொலைகள் இருக்க -இவ்வாறு அ தெரிவிக்கப்பட்டுள்ள
அவுஸ்திரேலியாவிலிருந்து சமாதானக் குழு
அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழ் கல்விமான்களின் குழுவொன்று அடுத்த மாதம் இலங்கை வரத் திட்டமிட்டுள்ளது. இலங்கையின் சமா தான செயலக உறுப்பினர்களையும் புலிகளின் சமாதான செயலக அங்கத்த வர்களையும் தனித்தனியே கலந்துபேசி, நிலைமைகளை ஆராய்ந்து உதவுவதற் காகவே இக் குழு இலங்கை வரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மெல்போர்ன் நகரில் அமைக்கப்பட்டுள்ள இலங்கை சமாதானச் சபையின் அங்கத்தவர்களே இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானில் நடைபெறவிருக்கும் இணைத்தலைமை நாடுகளின் மாநாட்டில் இலங்கைப் படையினரின் டோராப் படகுகள் மீது புலிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதல், புலிகளின் சட்டவிரோத கடல் பயணம் ஆகியவை பற்றி ஆராயப்பட விருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் கடல் வலய நடவடிக்கைகளைக் காத்திரமாக முன்னெடுப்பது பற்றியும் ஆராயப்படுமெனத் தெரியவருகிறது. சர்வதேச சட்டத்தின்படி கடலில் உரிமை கொண்டாடும் பாக்கிய8ை
மலையகத் தோட்டங் மரங்களை வெட்டி இலாபமீட்டும் ச
CID. 18 - 24 , 20
"மலையகப் பெருந்தோட்டங்களில் மரங்களை வெட்டி விற்பதில் தோட்டக் கம்பனிகளும், நிர்வாகங்களும் அதிக சிரத்தை காட்டி வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மரங்கள் வெட்டுவதை நிறுத்துமாறு பல தடவைகள் இ.தொ.கா. கம்பனிகளைக் கேட்டுள்ளது. ஆனால் இது வரையிலும் அதனைச் செவிமடுத்ததாகத் தெரியவில்லை" என்று இ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்துள்ளார்."
பல வருடங்கள் வளர்த்துப் பாதுகாக்கப் பட்ட மரங்களை குத்தகைக்காரர்களுடன் பேரம் பேசி விற்று கம்பனிக்காரர்களும்,
புலிகளின் கடல் பயணம் பற்றி ஜப்பானியக் கூட்டத்தில்
சம்பந்தப்பட்ட நாடுகளுக்கே இருக்கின்றது. எந்தவொரு ஆயுதக்குழுவும் அத்துமீறியப் பயணங்களையும அடாவடிததன நடவடிக கைகளையும் இறைமையுள்ள நாடொன்றின் கடல் வலயத்தில் மேற்கொள்ள முடியாது என்று இலங்கை சமாதான செயலகத்தின் தலைவரான கலாநிதி பாலித கொஹனே தெரிவித்திருக்கிறார். அத்துடன் அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் செய்து கொள்ளப் பட்ட ஒப்பந்தப்படிகூட புலிகள் கடலில் உரிமை கோர முடியாது. புலிகளின் கடற் பயணங்கள் சட்ட விரோதமானவை யென்று
க்கக் கண் காணிப்பக்
06
நிர்வாகங்களும் அதில் சுகபோகங்களை அனு கடந்த காலங்கள் கான மரங்கள் கம்ப போதிலும் தொழில எவ்வித நன்மையும் விரோதமாக மரங்கை ஈட்டிக் கொள்ளும் அந்த இலாபத்தில் 5 தொழிலாளர்களுக்கு ( வேண்டும் என்றும் தொண்டமான் கோரி:
குழுவும் அறிவித்திருக் கொஹனே சொன்ன டோரா படகுகள் தற்கொலைத் தாக்கு பவங்கள் இனியும் நன கூடாதென்று இலங்கை நாடுகளைக் கேட்டுள் கடல் வலயத்திலும் வலயத்திலும் புலிகள் அறவே இல்லாதொழி பற்றி ஆராயவே இ பட்டிருப்பதாக சம்பர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாம் வன்மையாகக்
சூழலுக்குள் எமது காலைக களமாகத திருக்க விரும்பும் சக்தி ாத செயல்களை நாம் டிகின்றோம். கொலை ன் முன் நிறுத்தப்பட டிக்கப்படவேண்டும். ருக்கும் விசாரணைக்கு முன்வந்து ஒத்துழைப்பு கொலை செய்யப்பட்ட சியின் நீண்ட கால றவினர்கள். கும் உழைப்பிற்கும் கப் பலம் கொடுத்து களுக்கு எமது இறுதி லுத்துகின்றோம். வதனையில் வதைபடும் ளின் துயரத்தில் நாம் ம். துப்பாக்கிகளின் ாவி மக்களை பலி ங்கள். குருதியுறைய கொலைகளின் இறுதிப் கள் மீதான இப்படு ட்டும். ந்த அறிக்கையில் 5l.
156f6u
hU០for
செய்தார்களென்று கடற்படையினரும் பரஸ் பரம் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இரு தரப்புகளுமே அத்துமீறல் களில் ஈடுபட்டதைக் கடந்த காலச் சம்பவங்கள் நிரூபிக்கின்றன. கொக்கட்டிச் சோலை, மைலந்தன்னை, குமுதினிப் படகுப் படுகொலைகளின் கதாநாயகர்கள் படையினர்தான். இதனைப் போன்று காத்தான்குடி, ஏறாவூர், அரந்தலாவ, டொலர் கென்ட் பாம் படுகொலைகளைப் புரிந்தவர் கள் புலிகள்தான். அதிகப்படியான தமிழ் மக்களைக் கொன்றவர்களும் புலிகளே. எமது ஊர்காவற்றுறைத் தொகுதியில் மட்டும் முப்பதுக்கு மேற்பட்ட மாற்றுக் கருத்துக் கொண்ட இளைஞர் களைப் புலிகள் சுட்டுக் கொன்றிருக் கின்றார்கள். அமிர்தலிங்கம், யோகேஸ் வரன் உட்பட பெருமளவு தமிழ் தலை வர்களைக் கொன்ற வர்களும் அவர்களே. மக்களைக் கொன்று விட்டு, மற்றவர்களின் தலைகளில் பழியைப் போடும் கெட்டித்தனமும் தந்திரமும் புலிகளுக்கு உண்டு என்பதும் எமக்குத் தெரியும்.
எனவேதான், புலிகளின் யாழ்.மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் இளம்பரிதி தெரிவிக்கும் கருத்தை எம்மால் முற்று முழுதாக ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக் கிறது. புலிகளின் சித்திரவதைக்கூடப் பொறுப்பாளராகவிருந்த ஆஞ்சநேயரே இன்று இளம்பரிதியாக உருவெடுத்திருக் கிறாரென்பதும் எமக்குத் தெரியும். சித்திரவதைக்கூடத்தில் செத்தவர்களும் சித்திரவதைப்பட்டவர்களும் தமிழர்கள்தான். எனவே நிராயுதபாணிகளான மக்களாகிய எங்களால் ஒரேயொரு கோரிக்கையைத் தான் விடுக்க முடியும். மனிதத்தைச் சாகடிக்காதீர்கள். மக்களை இலக்கு வைத்துத் தாக்காதீர்கள். இந்த அழிவு களுக்கும் அவலங்களுக்கும் மூலகாரண மான யுத்தத்தை நிறுத்த இரு தரப்புகளுமே இணைந்து செயற்பட வேண்டும். யுத்தமும் நித்தம் சாவுகளும் எமக்கு வேண்டாம்.
-இவ்வாறு அறிக்கை கூறுகிறது.
இந்திய மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள்
தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பைக் கையேற்றிருக்கும் தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதியுடன் இந்திய மத்திய அரசின் பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் விரைவில் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளனரென்று நம்பத் தகுந்த தமிழக வட்டாரங்கள் தெரிவித்தன. இலங்கையின் இன்றைய கொந்தளிப்பான சூழ்நிலை தொடர்பாக எதிர்வரும் முப்பதாம் திகதி டோக்கியோவில் நடைபெறவிருக்கும் இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளின் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில், கருணாநிதியுடனான சந்திப்பு மிக முக்கியமானதென அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். தமிழகத்தில் தி.மு.க. தலை மையில் ஆட்சிப் பொறுப்பைக் கையேற்றி ருக்கும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி யில் காங்கிரஸ் கட்சியும் அங்கம் வகித் தாலும், அமைச்சரவையில் அங்கம் வகிக் காமல் வெளியிலிருந்தே ஆதரவு வழங்குவ
தமிழக முதல்வருடன் பேச்சுவார்த்தை
கிட்டும் இலாபத்தில்
பவித்து வருகிறார்கள். ல் பல ஆயிரக்கணக் ரியினால் விற்கப்பட்ட ாளர்களுக்கு இதில் கிட்டவில்லை. சட்ட 1ள வெட்டி இலாபம் கம்பனி களிலிருந்து சதவீதம் தோட்டத் பற்றுக் கொடுக்கப்பட லைவர் ஆறுமுகன் கை விடுத்துள்ளார்.
ந்ெநோல் விலை மீண்டும் அதிகரிக்குமா?
சர்வதேசச் சந்தையில் எண்ணெய் விலை ஓரளவு குறைந்துள்ளபோதிலும், இலங்கையில் விலை அதிகரிக்கக்கூடிய சாத்தியங்களே தென்படுவதாகப் பெற்றோ லியக் கூட்டுத்தாபன அதிகாரியொருவர் கூறினார். மான்ய விலையில் பெற்றோல் வழங்குவதால் பெற்றோலியக் கூட்டு தாபனத்துக்கு வருடாந்தம் இருநூறு கோடி ரூபா நட்டமேற்படுகிறது. இதனைச் சமாளிப்பதற்கு மேலதிக நிதியுதவியை வழங்குமாறு திறைசேரியைக் கோரியுள் ளோம். ஆனால், பெரும்பாலும் திறைசேரி கையை விரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மாற்று வழிகள் கையாளப்பட வேண்டுமென்றும் அவர் சொன்னார்.
முதல்வர் கருணாநிதி தென்று தமிழக காங்கிரஸ் முடிவெடுத் துளளது.
மத்தியில் ஆட்சியிலிருக்கும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு, இலங் கையின் அண்மைய நிகழ்வுகள் தொடர்பாக காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவதானிகள் கருதுகின்றனர். இலங்கை ஆயுதப் படையினருக்குப் பயிற்சிகள் வழங் கவும், இராணுவ உபகரணங்கள் வழங்கவும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அண்மையில் இணக்கம் தெரிவித்திருந்தார். இலங்கையில் அரச படையினருக்கும் புலிகளுக்குமிடையிலான மோதல், முற்று முழுதான யுத்தமாக வெடிக்கக் கூடிய ஆபத்தான சூழ்நிலை எழுந்திருப்பதால் அதன் தாக்கங்கள் தமிழகத்திலும் பரவாது தடுக்க வேண்டிய தேவையேற்பட்டிருப்பதாக தமிழக அதிகாரியொருவர் தெரிவித்தார். மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் படுகொலைகளும் வன்செயல் களும் அதிகரித்திருப்பதால் மீண்டும் வடக்கி லிருந்து அகதிகளாக மக்கள் தமிழகத்துக்கு வருவதால், அகதிகளின் போர்வையில் இந்தியாவின் பந்தோபஸ்துக்கு விரோதமான சக்திகள் தமிழகத்துக்குள் நுழையாதவாறு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தேவை யும் ஏற்பட்டுள்ளது என்றும் அந்த அதிகாரி தெரிவிததார்.
கிறது என்றும் பாலித ார். கடற் புலிகள்
மீது நடத்திய ல்கள் போன்ற சம் டபெற அனுமதிக்கக் , இணைத்தலைமை ளது. இலங்கையின்
சர்வதேச கடல் பின் நடமாட்டத்தை க்கும் நடவடிக்கைப் ந்தியா அழைக்கப் தப்பட்ட அதிகாரி T.
Donji
வெற்றிலைக்கேணிக் கடலுக்கு அப்பால் 110 சிப்பாய்களை ஏற்றிச்சென்ற பேர்ள் குறுஸ்' கப்பலைக் குறிவைத்துப் புலிகளின் தற்கொலைப் படகுகள் நடத்திய தாக்குதல் பற்றி, அச் சம்பவத்தில் உயிர் தப்பிய கணி காணிப்புக் குழு உறுப்பினர் விலாவாரியாக விளக்கினார். கடந்த 16ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் கூட்டத்திலேயே இந்த விளக்கத்தை அவர் அளித்தார். வடக்கு - கிழக்குக் கடலில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடு படும் ஒன்பது வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் இங்கு தமது அனுபவங்களை விளக்கினர்.
பேர்ள் குறுாஸ்' கப்பலுக்குப் பாது காப்பாகச் சென்ற டோரா படகுகளிலும் கப்ப லிலும் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்
Sunilaiy as Islang
TEGESTOTĪ 5 UTÖTETTERJUML 15:55,
குழுவின் கொடி ஏற்றப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார். சுமார் பதினைந்து படகுகள் கப்பலைச் சுற்றிவளைத்துத் தாக்க முற்பட்ட தாகவும் தான் வானொலிக் கருவியைப் பயன்படுத்தி கப்பலை நெருங்க வேண்டா மென்று எச்சரித்ததாகவும் கண்காணிப்புக் குழுப் பிரதிநிதி சொன்னார். இதனையடுத்தே காவலுக்கு வந்த இரு டோரா படகுகளும் தாக்கத் தொடங்கியதாகவும் புலிகளின் படகுகள் வெடித்துச் சிதறுவதையும் டோரா படகொன்று மூழ்குவதையும் தான் கண்ட தாகவும் அவர் சொன்னார். தன் வாழ்நாளில் மறக்க முடியாத பயங்கர அனுபவமென இதனை வர்ணித்த அவர், போதிய பாதுகாப்பு உத்தரவாதமின்றி கடலில் கண்காணிப்பு வேலைகளைச் செய்ய முடியாதென்றும் குறிப்பிட்டார்.
3.

Page 4
ason pure out glosur.
த.பெ. இல:-1772, கொழும்பு. தொலைபேசி: 2011 4-514282 தொலை நகல் (Fax)-011 4-513266 FF-Go Louúlesio: (E-mail):-
murasu GDsltmet.lik
ya UTFLiñ
பொறுப்பை எவரும் தட்டிக் கழிக்க முடியாது
அன்புள்ள உங்களுக்கு, வணக்கம். இலங்கை தற்போது மோசமான போர்ச் சூழலுக்குள் நுழைந்து விட்டதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. இருதரப்பும் கொண்டிருந்த நம்பிக்கையினங்கள் வலுவடைந்து காணப்படுகிறது. இந்த இரு தரப்பு மோதல்களில் பொதுமக்கள் பலியாகிப் போய்க் கொண்டிருப்பது அதிகரித்துவருகிறது. அப்பாவி மக்களைத் தமது கவசமாகவும் இலக்காகவும் கொண்டு வகுக்கப்பட்டே புதிய வடிவிலான யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது.
யுத்தம் என்று வரும்போது அரசும் புலிகளும் எதிர் எதிர் முனைகளில் நின்று பாரிய தாக்குதல்களை நடத்தித்தான் ஆரம்பிப்பார்கள் என்ற எண்ணமோ அல்லது உத்தியோகபூர்வமான யுத்தம் பிரகடனம் செய்யப்பட்டு பின்னரே யுத்தம் நடைபெறும் என்ற எண்ணமோ ஆபத்தாகவே முடியும். தற்போது நடந்து கொண்டிருப்பது பிரகடனப்படுத்தப்படாத போர்தான். தம்மைப் பாதுகாத்துக் கொள்ள உரிய ஏற்பாடுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தையும் எச்சரிக்கையையுமே பொதுமக்கள் மீதான படுகொலைகளும், வன்முறைகளும் எடுத்துக் காட்டுகின்றன.
போர் நிறுத்த ஒப்பந்தம் என்ற மாயை இருந்து கொண்டிருக்கும்போதே யுத்தம் நடந்து கொண்டிருக்கும் என்று புலிகள் கூறுவதற்கும், படையினர் மீதும், மக்கள் மீதும் தொடர்ந்து புலிகள் தாக்குதல் நடத்தினால் தேசிய பாதுகாப்புக் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று அரசு கூறுவதற்கும் பெரிய இடைவெளி இருப்பதாகத் தெரியவில்லை.
இந்த நிலையில் சமரசப் பேச்சுவார்த்தை இடம் பெறுவதற்கான சாத்தியப்பாடு வெகுதொலைவுக்குப் போய்விட்டது என்பதைச் சாதாரண ஒரு பிரஜை கூட புரிந்துகொள்ள முடியும்.
அரசாங்கத் தொழிலாளர்கள் முதல் அன்றாடத் தொழிலாளர்கள் வரை தமது இயங்கு சக்தி முடக்கப்பட்டுள்ளனர். அதேபோல் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுக்கிடக்கிறது. இதற்கு சமாந்தரமாக இடப்பெயர்வும், புலம் பெயர்வும் முன்னரைப் போல அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் தமது பாதுகாப்புக்கான உத்தரவாதம் இல்லாத நிலையும், எந்த வேளையிலும் ஒரு கொலையாளி தங்களை நோக்கி, தான் ஏந்தியிருக்கும் துப்பாக்கியை நீட்டக் கூடும் என்ற நிச்சயமற்ற மோசமான நிலையும் தோன்றியுள்ளது.
இரு தரப்பும் தம் தரப்புத் தவறுகளுக்கு நியாயம் தேடுவதில் காட்டுகின்ற அக்கறையில் ஒரு பகுதி அக்கறையைக் கூட மக்களின் இயல்பு வாழ்க்கை குறித்தும், மக்களின் பாதுகாப்புக் குறித்தும் காட்டுவதாகயில்லை. மக்களின் மரணத்தைக் காட்டி அரசியல் ஆதாயம் தேடுவதன் தூரநோக்கு ஆயத்தமே மக்களின் பெயரால் புரியப்படுகின்ற யுத்தமாகும். வன்னியில் இருக்கும் மக்களே பசி பட்டினியாலும், இருப்பிடமற்று இன்னொரு இடப்பெயர்வுக்கு ஆயத்தமாக வாழ்ந்து கொண்டிருக்கையில் மேலும் மேலும் மக்களை வன்னிக்குக் கட்டாயமாக இடம்பெயரும்படி கூறுவது மக்கள் மீதான அக்கறை சார்ந்த விடயமல்ல. அதேபோல், மக்கள் மீதான படுகொலைகள், மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் அச்சம், மக்கள் மீதான கட்டாய யுத்தத் திணிப்பு என்பவற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் வழிமுறையெதையும் அரசு இதுவரை தெரிவித்ததாகவும் அறிய முடியவில்லை. மக்கள் விரோத சக்திகளையும், சமாதானத்தின் எதிரிகளையும் கட்டுப்படுத்த படைத்தரப்பு முயற்சி கொள்ளும் அதேவேளை, சாதாரண மக்களைப் பாதுகாப்பதும் தம் மீதான பாரிய பொறுப்பு என்பதையும் உணர்ந்து செயற்படுதல் அவசியமாகும். மக்கள் மீதான படுகொலைகளுக்கான குற்றச்சாட்டுகள் புலிகள் மீதோ அல்லது படையினர் மீதோ சுமத்தப்பட்டாலும், பொதுவாக மக்கள் மீதான படுகொலைகள் நிறுத்தப்படவேண்டும். மக்களை கொலை செய்வதனூடாக எந்தவொரு தரப்பும் தம் இலக்கை அடையமுடியாதென்பதை புரிந்துகொள்ள வேண்டும். தவிரவும் இவ்வாறான அப்பாவி மக்கள் மீது புரியப்படுகின்ற படுகொலைகளானது சமாதானத்துக்கோ, கெளரவமான வாழ்வை ஏற்படுத்துவதற்கோ ஒரு போதும் உதவமாட்டாது என்பதை எல்லாத் தரப்பும் வலிந்து உணர்தல் அவசியமாகும். எந்த நியாயங்களுக்காகவும் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவதை ஏற்க முடியாது. இந்தநிலை நீடிக்குமாயின் அது நாட்டில் பாரதூரமான பின்விளைவுகளைத் தோற்றுவிக்கும். இவ்வாறான படுகொலைகள் புலிகளுக்குத் தேவையான ஒன்றாக இருப்பதால் அவை நிறுத்தப்படவேண்டுமென்ற கோரிக்கையை புலிகளிடம் முன்வைப்பது நேர விரயமாகும். ஆனால் அரசுக்கு இக் கோரிக்கையை செயல் வடிவப்படுத்துவது கட்டாயக் கடமையாகும். அது சவால் மிக்க பணியுமாகும். அரசு சவால்களை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பதை நாட்டு மக்களும் சர்வதேச சமுகமும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், ஆசிரியர்.
யுத்தமென்று கூறமுடியும். அரச படையினருக்கும் புலிகளுக்கு மிடையிலான மோதல்களில் இதுவரை முந்நூறுக்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதால் நிலைமை முற்றுமுழுதான யுத்தக் கட்டத்தை நெருங்கி விட்டதென்று
யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்ப் ஹென்ரிக்சன்,
"யுத்த நிறுத்த ஒப்பந்தம் வெறும் காகிதத்தில் மட்டுமே உள்ளது. செயலளவில் இல்லை. வெறும் அறுபது பேரினால் (கண்காணிப்புக் குழு அங்கத்தவர்கள்) மட்டும் யுத்தத்தைத் தவிர்த்துவிட முடியாது” கண்காணிப்புக் குழுவின் பதில் பேச்சாளர்
ரொபேர்ட் நில்சன்,
"நான் 12ஆவது தடவையாக இலங்கைக்கு விஜயம்
செய்திருக்கிறேன். எப்போதையும் விட இப்போது நிலைமை மிகவும்
மோசமடைந்திருக்கிறது. இலங்கையின் நிலைமை பற்றி ஆராய
எதிர்வரும் முப்பதாம் திகதி கூட்டப்படும் இணைத்தலைமை மாநாட்டுக்கு இந்தியாவும் அழைக்கப்படும்"
ஜப்பானிய விசேட பிரதிநிதி
யகுசி அகாசி
"இலங்கையின் இறைமையையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும்
பாதுகாப்பதற்குச் சகல உதவிகளையும் செய்வோம். இலங்கைப் படையினருக்குப் பயிற்சியும் உபகரணங்களும் வழங்கப்படும்.”
இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்,
"எமது பொறுமையைப் பலவீனமென்று யாரும் கருதக் கூடாது. யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமுலிலுள்ளது. புலிகள் தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள்.
எமது பொறுமையைத் தொடர்ந்தும் சோதிக்கக் கூடாது. இந்த நிலை தொடருமானால் எமது நாட்டின் இறைமையையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்படும்."
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,
"சமபலமும் சம அந்தஸ்தும் உடையவர்களென்ற வகையி லேயே யுத்தநிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளோம். எம்மை ஆயுதக் குழுவென்று அழைப்பது தவறானது. நாம் இனிப் பேச்சில் மட்டுமல்ல, செயலிலும் இறங்குவோம்."
"கடற்படைக் கப்பல்களில் யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் பயணிக்கக் கூடாது" அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு
நாம் பொறுப்பல்ல.
தமிழ்ச்செல்வன்.
"கடற்பயணங்களை மேற்கொள்ளப் புலிகளுக்கு உரிமை
கிடையாது. அதற்கான விதிகள் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இல்லை.”
"கடற்படையினரோடு பயணம் செய்யக் கூடாதென்று எமக்கு எச்சரிக்கை விடுப்பது பாரதூரமானதாகும். புலிகள் வீணாக எமது செயற்பாடுகளில் தலையிடுகின்றனர்."
யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழுப் பேச்சாளர் ஹெலன் ஒலஸ்ரோட்டியர்
"விரைவில் அமையப் போகின்ற தமிழீழத்தில் மலையக மக்களுக்கும் தென்னிலங்கை வாழ் தமிழ் மக்களுக்கும் பாதுகாப்பான
இடம் தருவோம்"
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஈழவேந்தன் எம்பி
"மக்களின் உயிரிழப்புகளை உள்வூரிலும் சர்வதேத்திலும் சொல்லியழுது, அதில் தங்களது உயிர் வாழ்வைத் தக்க வைத்து, யுத்த எண்ணங்களைப் பலப்படுத்தும் சக்திகளுக்கு படுகொலைகள், அரசியல் ஆதாயங்களைக் கொடுக்கலாம். யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் அழிவுகளிலிருந்து மக்கள் காப்பாற்றப்பட வேண்டும். படுகொலைகளை யார் புரிந்தாலும் அவற்றை நாம் வன்மையுடன்
கண்டிக்கிறோம்."
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
இலங்கையில் இன்று அரச படைகளுக்கும் புலிகளுக்கு மிடையிலான முறுகல் நிலை உச்சம்பெற்று, யுத்தம் முகிழ்த்து நிற்கும் காலகட்டத்தில் பிரதான அரசியல் கட்சிகளும் முக்கிய தலைவர்களும் கூறிய கருத்துக்களே, மேலே சுருக்கித் தரப்பட்டுள்ளன. அதாவது, நான்காவது ஈழயுத்தத்துக்கான அதிர் வேட்டுக்கள் ஆரம்பமாகிவிட்டன என்பதையே இந்த அறிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன. கொஞ்சம் மிகைப்படுத்திக் கூறுவதானால், சமாதானத்துக்காக யுத்தம் நடத்தித் தோற்றுப் போனவர்களும்
o
தினரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2005335----
யுத்தத்துக்காகவே சமாதானம் பேசி இன்னமும் தோற்காத வர்கள் என்று மார்தட்டிக் கொள்பவர்களும் சந்திக்கு வந்து நிற்கிறார்கள். யுத்தம் சூடானில் நடந்தாலென்ன சோமாலியாவில் நடந்தா | லென்ன, ஈராக்கில் BLಶ್ವಿ] லெனின, இலங்கையின் வடக்கு, கிழக்கில் நடந்தாI) லென்ன யுத்தத்தில் சம்பந்தப் படும் தரப்புகளை விட மோசமாகப் பாதிக்கப்படு பவர்கள் அப்பாவி மக்களே.
இந்த வகையில் இலங் கையில், குறிப்பாக வடக்கு கிழக்கில் இடம்பெற்று வரும் " மோதல்களிலும் இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்களிலும் அதிகம் பலியானவர்கள் அப்பாவித் தமிழ் மக்களே ரணிலும்,
பிரபாகரனும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டபோது, வழமைபோல் இலங்கை மக்கள் குறிப்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்கள் குதூகலித்தார்கள், சமாதானக் கீற்றுகள் தென்படுவதாகவும் நம்பிக் கொண்டார்கள். 2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அரசும் புலிகளும் யுத்தத்தை நிறுத்திக் கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டன. ஆனால் அந்த ஒப்பந்தம் கைச்சாத்தாகி ஆறு மாதங்கள் முடிவதற்கு முன்னரேயே நெடுந்தீவுக்கும் நாச்சிக்குடாவுக்குமிடையிலான கடற்பரப்பில் புலிகளின் படகொன்று வெடித்துச் சிதறியது. புலிகளின் படகொன்று சந்தேகத்துக்கிடமாக நடமாடுவதாக கடற்படையினர் கொடுத்த தகவலையடுத்து, விரைந்த கண்காணிப்புக் குழுவினர் பரிசோதனையிடுவதற்காகப் படகில் ஏற முயன்றபோதே படகிலிருந்த புலிகள் அதனை வெடித்துச் சிதறவைத்தனர். கண்காணிப்புக் குழு உறுப்பினரொருவர் கடலில் குதித்துத் தப்பினரென்பதும் பழைய சங்கதி. புலிகள் ஏன் அப் படகை வெடிக்க வைத்தார் களென்பதற்கான காரணத்துக்கு ஆதாரங்கள் தேவையில்லை. ஒப்பந்தம் கைச்சாத்தாகிய அந்த வருடம் முடிவதற்குள்ளேயே புலிகளுக்கு எதிரான கருத்துகளைக் கொண்ட ஈபிஆர்.எல்.எப்பின் முக்கியஸ்தர் ரொபர்ட் சுபத்திரன் உட்பட மாற்றுக் கருத்துக்கள் கொண்ட ஐந்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக ஆங்காங்கேயும் அவ்வப்போதும் மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள், யுத்தநிறுத்த காலத்திலேயே சுட்டுக் கொல்லப் பட்டனர். 2005ஆம் ஆண்டு முடிவதற்குள்ளேயே புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈபிடிபி ஆகிய இயக்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். புலிகளுக்கெதிராகச் சர்வதேச மட்டத்தில் பிரசாரங்களை முன்னெடுத்துச் சென்ற முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொழும்பில் உயர்பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் வைத்து கடந்த வருடம் ஆகஸ்ட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். தாம் இந்தக் கொலையைப் புரியவில்லையென்று புலிகள் அறிக்கைவிட்ட போதிலும் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் புலிகள் மீது கண்டனம் தெரிவித்திருந்தன. இப் படுகொலையின் எதிரொலியாக ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் மீது பயணத் தடையையும் விதித்தது.
கடந்த நவம்பர் மாத ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரேயே வன்செயல்களுக்கான ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானால் யுத்தம் வெடிக்குமென்ற பிரசாரத்தைக் கட்டவிழ்த்து விட்ட புலிகள், வடக்கு - கிழக்கு மக்களை வாக்களிக்காமல் தடுத்ததன் மூலம் மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.
நவம்பர் 17ஆம் திகதி மஹிந்த ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். டிசம்பர் 17ஆம் திகதிக்கு முன்னதாகவே கடற்படையின் மீதான கிளைமோர் தாக்குதல்களைப் புலிகள் ஆரம்பித்தனர். கடந்த வருட டிசம்பர் பிற்பகுதியிலிருந்து இவ்வருட ஜனவரி மாத முற்பகுதியிலான ஆறு வார காலப்பகுதிக்குள் கிளைமோர் தாக்குதல்களால் பல டசின் கணக்கான படையினர் கொல்லப்பட்டனர். இத் தாக்குதல்களைத் தாங்கள் நடத்தவில்லை யென்றும் தமிழ் மக்களே பொங்கி எழுந்து நடத்தினார்களென்றும் புலிகள் கூறினார்கள். ஆனால், மக்களுக்குத் தாங்கள் ஒரு நாள், இரு நாட்கள் ஆயுதப் பயிற்சியளித்திருந்ததைப் புலிகள் பகிரங்கப் படுத்தினார்கள். அப்படியானால், படையினர் மீதான தாக்குதல் களுக்கு மக்களைப் புலிகள் துணைப் படையினராகப் பயன் படுத்தினார்களென்பதே உண்மை.
எவ்வித தாக்குதல் நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்த படையினரைச் சீண்டிச் சீற வைத்தவர்கள் யார்? ஏன் இதனைப் புலிகள் செய்தார்கள்? சும்மாயிருந்த படையினர்,
on
DJ Hr
மூதூரில் அரச கட்டுப்பாடற்ற பகுதிகளில் விமானக் குண்டு மேற்கொள்ளப்பட்ட போது ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சேத விபரங்கள் குறித்து ஒன்றிற்கு பத்தாகப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் மூதூரை விட வெற்றிலைக்கேணி கடற்சமரின் பின் வன்னியில் அதைவிட 34 மடங்கு அதிகமாக விமானத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட போதும் அதைப்பற்றி மூச்சுக் கூட இல்லையே? ஏன் தெரியுமோ? ஓரளவு விடை தெரிந்தாலும் மாஸ்டரையே பதில் சொல்லுமாறு கூறினேன்.
குண்டு வீச்சு நடந்தது கண்காணிப்பு குழுவையே போக அனுமதிக்காத புலிகளின்ட உயர் பாதுகாப்பு வலயம் வீசின குண்டுகளும் 3. பலம்மிக்க அரண்களையும் தகர்க்கக்கூடிய நவீனரகக்
குண்டுகள். N விஷயமுள்ள அரசு வாயால பேசாமல் செயலில காட்டியிருக்கு விஷயமில்லாதவை கடலிலையும் இதுவானத்திலயும் கோட்டை விட்டுட்டு வாயால ༤ 2 இவீரம் பேச்னம்
தமிழ்ச்சனம் சொல்ல நினைச் சதைத்தான் மாஸ்டர் சொல்லியிருக்கிறார்.
தற்காப்பு நிலைக்குச் சென்று தாக்குதலும் பதில் தாக்குதலும் நடத்தும் நிலைக்கு உந்தப்பட்டார்களென்ற உண்மையைப் புலிகளும் தமிழ் மக்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். மயான அமைதி மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களாக மாறி முற்றுமுழுதான யுத்தமாக மாறும் அபாய நிலைக்குப் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது. அக்கரைப்பற்று பள்ளிவாசலுக்குள் தொழுது கொண்டிருந்த நான்கு முஸ்லிம்கள் படுகொலை, திருமலையில் ஐந்து தமிழ் மாணவர்கள் படுகொலை, நான்கு சிங்கள மரக்கறி வியாபாரிகள் படுகொலை, இதன் எதிரொலியாக 13 தமிழர்கள் படுகொலை, திருமலையில் இனக்கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சியாகக் கோமரங்கடவலயில் ஆறு சிங்கள இளைஞர்கள் வெட்டிக் கொலை, புத்தூர், வாதரவத்தையில் ஆறு தமிழ் இளைஞர்கள் படுகொலை, நெல்லியடியில் ஏழு தமிழ் இளைஞர்கள் படுகொலை, அவிசாவளையிலும் முல்லேரியாவிலும் ஆறு தலையற்ற முண்டங்கள் கண்டுபிடிப்பு, மந்துவிலில் எட்டுத் தமிழ் இளைஞர்களைக் காணவில்லையென வெளிவந்த செய்தி, அல்லைப்பிட்டியில் ஒன்பது தமிழர்கள் படுகொலை - இப்படி ஒரு கொலைச் சக்கரம் சுழன்று கொண்டேயிருக்கிறது. இந்த அனைத்துப் படுகொலைகளையும் இனந்தெரியாதவர்கள் என்று கூறப்பட்ட வர்களே செய்துள்ளனரென்று கூறப்படுகிறது. புலிகள் படையினர் மீதும் படையினர் புலிகள் மீதும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக் கொள்கின்றனர். இவற்றை யார் செய்தாலும் கொலை செய்யப்பட்டவர்கள் யாராகவிருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அப்பாவிப் பொதுமக்கள்தான்.
அப்பாவிகளைக் கொலை செய்வதில் படையினரும் புலிகளும் சம்பவமும் சம அந்தஸ்தும் உடையவர்கள் என்பதையே கடந்த கால வரலாற்றுச் சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. படையினர்
மக்கள் மீது காட்டிய சாமர்த்தியத்துக்கு எடுத்துக்காட்டாக கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள், மைலந்தன்னைப் படுகொலைகள், குமுதினிப் படகுப் படுகொலைகள் என்று பட்டியல்களை நீட்டிக் கொண்டே போகலாம். வீரவேங்கைகளின் (புலிகள்) விளையாட்டைக் காட்டுவதற்கு கென்ற்டொலர் பாம் படுகொலைகள், ஹபரனை பஸ் படுகொலைகள், அரந்தலாவைப் படுகொலைகள், ஏறாவூர், காத்தான்குடிப் பள்ளிவாசல்கள் படுகொலைகள் என்று பட்டியல்களை நீட்டிக் கொண்டே போகலாம். புலிகள் கிராமத்துக்குள் புகுந்து, படையினரைத் தாக்கி விட்டுத்தப்பியோட வீரம் விளைந்து வந்த படைவீரர்கள், அப்பாவித் தமிழர்களை வெட்டியும் சுட்டும் கொன்றனர். விளைவு இராணுவ, அரசியல் ஆதாயம் புலிகளுக்கே கிட்டியது. இதைப் போன்றுதான் வீரம் செறிந்த வேங்கைகள் அப்பாவிச் சிங்களவர்களையும் முஸ்லிம்களையும் வெட்டியும் சுட்டும் கொல்லப்பயன் பெற்றவர்கள் சிங்கள, முஸ்லிம் கடும் போக்குவாதிகள்தான். உண்மைகள் கசக்கலாம் ஆனால் சொல்லித் தானாக வேண்டும்.
திம்புப் பேச்சுவார்த்தையைத் தவிர அனைத்துப் பேச்சுவார்த் தைகளையும் முறித்தவர்கள் புலிகள்தான். ரணிலின் அரசோடு ஒப்பந்தம் செய்து கொண்ட புலிகள், அவர் ஆட்சியிலிருந்த போதே அர்த்தமற்ற கோரிக்கைகளை முன்வைத்துக் கொண்டு பேச்சுவார்த்தை மேசையை விட்டு ஓடினார்கள். தொடர்ந்தும் இதனையே செய்து வருகிறார்கள். இம்முறையும் படையினர் மீது தாக்குதல்களை ஆரம்பித்து, இன்றைய மோசமான நிலைக்கு இட்டுச் சென்றவர்களும் புலிகளே சிங்களப் படையினரை விட்டு தமிழர்களையும் தமிழ்த் தலைவர்களையும் அதிகம் கொன்றவர் களும் புலிகள் தான்.
தமிழர்களோ முஸ்லிம்களோ கொல்லப்படும்போது இந்த இன மக்களுக்கு ஏற்படும் அதே வேதனை உணர்வுதான், சிங்களவர்கள் கொல்லப்படும்போது சிங்களவர்களுக்கும் ஏற்படும். எனவே யுத்தம் தொடரும் வரை படுகொலைகள் என்ற நச்சு வட்டம் சுழன்று கொண்டே இருக்கும்.
தமிழ் மக்கள் தமிழீழம் கேட்கவில்லை. கெளரவமான, நீடித்து நிற்கக்கூடிய சமாதானத் தீர்வையே கேட்கிறார்கள். சர்வதேசம் தலை நிமிருகிறது. இந்தியாவும் இலங்கைக் கடல் எல்லைக்கு வருகிறது. அப்பாவித் தமிழ் மக்களும் படுகொலைக் கலாசாரத் துக்கு ஆட்பட்டு அலுத்துப் போய் நிற்கிறார்கள். புலிகளே! இனியும் ஆப்பை இழுத்தால் புலி வால்கள்தான் சிக்கிக் கொள்ளும். நான்காவது ஈழயுத்தம் நிச்சயமாக உங்களுக்கு வோட்டர்லூவாக அமையப் போகிறது.
Gl, 18-24, 2006
J

Page 5
இலங்கையில் போர் நிறுத்த ஒப்பந்தம் காலாவதியாகி விட்டதான நிலையில் இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகளாக இலங்கைக்கு வருகை தந்திருந்த ஜப்பானின் விஷேட பிரதிநிதி யசூசி அகாசி பெரும் ஏமாற்றத்தோடு நாடு திரும்பியுள்ளார்.
அவர் நாடு திரும்பும்போது தெரிவித்த கருத்துக்கள், இலங்கை விவகாரத்தில் இணைத்தலைமை நாடுகளின் இயலாமையை அல்லது தவறை சுட்டிக்காட்டும் விதமாக அமைந்திருந்தது. அது மட்டுமல்லாமல் இம்மாதம் 30ஆம் திகதி ஜப்பானில் நடைபெறவிருக்கும் இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தில் இந்தியாவை ஒரு ஆலோசகராக அல்லது பார்வையாளராக விரும்பினால் பங்காளராக இருக்க வேண்டியதன் அவசியத்தை இந்தியாவிற்கு வலியுறுத்துவோம் என்றும் கூறியிருந்தார்.
ஆகவே இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரத்தை இந்தியாவின் தலையீடு இல்லாமலோ பங்களிப்பு இல்லாமலோ தீர்க்க UplạUUTTI என்ற யதார்த்தம் முன்னெப்போதையும் விட உணரப்பட்டிருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தப் பொறுப்பை இந்தியா எவ்வாறு நிறைவேற்றப் போகிறது என்பதே அடுத்த கேள்வியாக உள்ளது.
இலங்கை அரசோடு இந்தியா நெருக்கமான உறவைக் கொண்டிருக்கின்றபோதும் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று இந்தியா தடைசெய்துள்ள நிலையில், இவ்விருதரப்பையும் சம அந்தஸ்தோடு
பார்க்க முடியாத ஒரு நிலையும், பயங்கரவாதிகளாகக் கருதும் புலிகளைச் சமநிலையில் அழைத்துப் பேசுவதிலும் இந்தியாவுக்குச் சங்கடங்கள்
இருக்கின்றன. அதற்கு நியாயமான காரணங்களும் உண்டு. அதாவது இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியை புலிகள் தற்கொலை குண்டுதாரி முலம் படுகொலை செய்தது, அது தவிர இந்தியாவில் இருக்கும்
தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு
ஆயுதப் பரிமாற்றங்கள் செய்வது, இந்து சமுத்திர கடற் பிராந்தியத்தில் ஆயுதக்கடத்தல், தாக்குதல்கள் நடத்துவது இவை தவிர இந்தியாவின் ஏற்பாட்டில் இலங்கையின் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட பதின்முன்றாவது சட்டமும் மாகாண சபை நிர்வாகமும், மக்களின் தெரிவில் ஜனநாயகச் செயற்பாடுகளுக்கு விரோதமாக புலிகள் நடந்து கொள்வதும் இந்தியாவின் விருப்பங்களை தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருவதும், புலிகள்
కశ్యపసవ్యసన
குறித்து இந்தியாவுக்குக்கவலையையும் எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் இந்த சங்கடத்தைப்
புலிகள் நிவர்த்திக்கும் விதமாக பிராந்தியத்தின் அமைதிக்காகவோ
ஜனநாயக செயற்பாடுகளுக்காகவோ ஆக்கபூர்வமான முன் முயற்சிகளையும்
எடுக்காமல் வெறுமே ஏற்றுக் கொள்ள வே எதிர்பார்ப்பதை ஒரு செயற்பாடாக இந்தி கொள்ளவில்லை.
இந்தியாவைப் ெ புலிகளையும், தமிழ் சமாந்திரமாகப் பார்க் ஆகையால் தான் மு முடிவுக்கு இந்தியா ே வாழ் அத்தனை சிறு குறிப்பாக தமிழர்களு வேண்டும் என்ற தம தொடர்ந்தும் வலியுறு அதற்கான தனது அ வெளிக்காட்டி வருகி இதற்கு அண்ை திருமலை சந்தைப்ப குண்டு வெடிப்பைத் ణ
தமிழ் மக்கள் மீதான வன்முறையின் போது முதூர் பகுதியில் நடத தாக்குதலின்போதும் இலங்கை அரசோடு தனது அதிருப்தியை அவ்வாறான பொதும தாக்குல்கள் உடனடி வேண்டும் என்றும் கே கொண்டதாகும். இந் போது இந்தியாவின் ர தெளிவாக அதாவது தூரத்துப் பார்வையா கொண்ட போதும் கூ மக்கள் மீதான தனது குறைத்துக் கொள்ள6
இணைத்தலைை அழைப்பு, இலங்கையி யுத்தச்சூழல் என்பன இன்னொரு நகர்வை தள்ளிவிடும் என்றே எ அதிகரித்து வருகின்ற இலங்கை அரசு இந்தி விதமான உதவியை நீ கோரிவருகிறது. அவை அரசியல் ரீதியாக பேச் கட்டாயப்படுத்தும் அழு வழங்குவது, அடுத்த மோசமடைந்தால் யுத் தளபாடம், பயிற்சி, தெ விடயங்களில் உதவுத இதில் இந்தியாவுக்கு
பாராளுமன்றத்துக்கு ஒழுங்கா வருகை தர முடியாதவை தங்கL 77 விபரத்தை சொன்னால், அவையை பதவியாலை இறக்கிப் போட்டு அதில அக்கறையானவையை நியமிக்க வசதியா இருக்குமெண்டு அதிகாரமானவர் பென்னாம் பெரிய அணு குண்டைத் தூக்கிப்
முறைகள் வகுக்கப் போயினம் எண்டும் சொல்லினம், உதுக்கு சனம் என்ன சொல்லுதுகள் தெரியுமோ, ரெண்டெழுத்தார்
போட்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல், தாங்கள் சாந்த சனத்தின்ர பிரச்சினையை பாராளுமன்றத்தில தான் கதைக்க முடியும் தான் 1972ஆம் ஆண்டு எம்பியாக தெரிவு செய்யப்பட்ட நாளில இருந்து பாராளுமன்றத்துக்கு ஒழுங்காக வந்ததாகவும் அதை தன்ர தொழிலாக தான் மதித்ததாகவும் அதிகாரமானவர் சொல்லியிருக்கிறார். முன்னோ டியா இருந்தவர் அதைப்பற்றிச் சொல்லேக்க நியாயமாகத்தான் படுகுது. இனியெண்டாலும் எங்கட எம்பிமார் ஒழுங்கா பார்ளிமெண்டுக்குப் போவினமோ எண்டு பார்ப்பம் இல்லாட்டில் பதவியைத் துறந்து விட்டுப்போட்டு வேறு யாராவது ஒழுங்கா வேலை செய்ய விடுவினமே எண்டதை பொறுத்திருந்துதானுங்கோ பார்க்க வேணும், எண்டாலும் பதவியில இருக்கிறவைக்கு அதிகார மானவர் அப்ப அப்ப டோஸ் குடுத்துக்கொண்டு தான் இருக்கிறாருங்கோ.
கண்காணிப்புக் குழுக்காரர் தங்களுக்கு பாதுகாப்புத் தேவை எண்டு முன்னம் ஒருக்காலும் அலறி அடிச்சுக் கொண்டு திருஞ்சிச்சினம், பிறகு இப்ப ரெண்டெழுத்தார் எச்சரிக்கவும் 'பழைய குருடி கதவைத் திறவடி எண்ட கணக்கா தங்களுக்கு பாதுகாப்பு வேணுமெண்டும் தங்க கடல் வலயம் தொடர்பான கண்காணிப்புகளில புதிய நடை
விரட்டின விரட்டில நல்லாப் பயந்து போயிட்டாங்களாம்.
கடலில ரெண்டெழுத்தாருக்கு உரிமை இல்லை யெண்டால் அதை உறுதியாச் சொல்லி பிரச்சினையை முடிக்க வேண்டியதுதானே ரெண்டெழுத்தார் எச்சரிக் கினம் எண்டதுக்காக இவையே பின்வாங்கின மெண்டால் சாதாரண சனம் தங்களுக்கு எதிரான
தாக்குதலை எப்புடிங்கோ துணிஞ்சு வந்து சொல்லு
வினம் எண்டு சனம் கேக்குதுகள் பாவம் எஸ்.எல்.எம். எம்.காரர். ஆப்பை இழுக்கப் போய் வாலை நல்லா மாட்டிக் கொண்டு நிண்டு முழிக்கினம்.
அதிகாரமானவரின்ர வாசஸ்தலத்துக்கு அருகாமையில ஒரு காணியை வாங்கிப்போட்டிருக் காராம் மண்ணெண்ணையார். அதுவும் அந்த இடத்துப் பெறுமதியை விடவும் மூன்று மடங்கு அதிகமாகவே
கொடுத்துத்தான் வாங்கியிருக்கிறாராம் காணி வாங்' கின விவகாரம் பாதுகாப்போடை சம்பந்தப்பட்டது எண்ட
தாலை புலனாய்வு துறையினர் துருவித் துருவி விசாரிச்சுக் கொண்டிருக்கினமாம். மறுபக்கத்தில் மண்ணெண்ணையாருக்கு அவ்வளவு காசு எங்கால வந்ததெண்ட சந்தேகங்களும் எழுந்திருக்காம் அவர் ஒரு பிஸினஸ்காரர் எண்டது உண்மைதான் அதுக்காக
இவ்வளவு காசு அவருக்கு இருக்க வாய்ப்பில்லையே
ஒருவேளை ரெண்டெழுத்தார் தான் மண்ணெண்ணை யாரை அணுகி காசைக் கொடுத்து வாங்கியிருப்
CID. 18 - 24, 2006
0لاعے تع2 کو 35علاعے
பினமோ எண்ட சந்தேகமும் ணையார் அப்புடிச் செய்வு ஏன் செய்ய மாட்டார் கிடைக்குதெண்டால் மனிச லும் செய்வார். முதலில அ பிறகுதான் அவர் எம்பி தேங்கோ எண்டினம் இல் வன்னிக்கு ஒருக்கா வரச் ஆள், நாடி நாளமெல்லாம் ஏளனமாச் சொல்லினம் ஒ பற்றி உப்பிடி சொல்லலாே
சம்மந்தமானவர் பாதுகாப்பாக இருக்கிறார், வருக்கும், திருவானமலை மில்லையெண்ட முடிவோ தெரியுது. அவர் வருவாே விவாதங்கள் ஒரு பக்கமா கேக்க, எங்க சாத்திர வேந் ஒரு தலைமையில்லையென பொருத்தமான தலைமை ஸ்டைலை மாத்திக் கொ எப்புடி இருக்குத் தெரியுே சாவான் திண்ணை எப்படா மாதிரியிருக்குதுங்கோ தாங்களாக ஒண்டையும் எத்தனை தடவைதான் ம கதைக்கிறது எண்டு நழு சாத்திர வேந்தனார் ம
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன இந்தியா தம்மை ண்டும் என்று நியாயமான ா எடுத்தக்
பாறுத்தவரை மக்களையும் கவில்லை. றுமுழுதான ஒரு பாகாமல் இலங்கை ான்மையினருக்கும் க்கு தீர்வு கிடைக்க து வலியுறுத்தலைத் த்தி வருவதோடு, 35J606 IULD
}து.
ய உதாரணம் குதியில் இடம்பெற்ற தொடர்ந்து நடந்த
தாக்குதல்கள் ம் விமானப்படையினர் ந்திய
உடனடியாக தொடர்பு கொண்டு வெளிப்படுத்தியதும், க்கள் மீதான யாக நிறுத்தப்பட ட்டுக் த சம்பவங்களின் நிலைப்பாடு மிகத் என்னதான் இந்தியா ளராக இருந்து - இலங்கை தமிழ்
அக்கறையை வில்லை என்பதாகும்.
நாடுகளின் ல் தோன்றிவரும் இந்தியாவை நோக்கி நிச்சயம் திர்பார்ப்புகள் ன. அதேநேரம் யாவிடம் இரண்டு ண்டகாலமாக யாவன புலிகளை சுவார்த்தைக்குக் ஒத்தத்தை து நிலைமை தத்தின் போது போர் ாடர்பான ல் என்பனவாகும். சில தயக்கங்கள்
டோராப் படகு
இதுவரை காலமும் இருந்து வந்தது. அதற்குக் காரணம், இலங்கை அரசுக்கு அந்த உதவிகளை வழங்கினால் அது
கட்டிப்பார்த்துக் கொண்டிருக்காது என்ற நிலைப்பாட்டை இந்தியா வெளிக்காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடும். அதாவது தமிழ் மக்களுக்கு எதிரான போரை நடத்துவதற்கு இந்தியா உதவியுள்ளது என்ற சங்கடம் இந்தியாவுக்கு உள்ளது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் மக்களின் பெயராலும், மக்களுக்குள்ளிருந்து கொண்டும் தாக்குதலை நடத்திவிட்டு மக்களை பலிக்கடாக்களாக்க புலிகள் துணிந்துவிட்டதானது இந்தியாவை தனது இணைத்தலைமை நாடுகளின்
இலங்கை தொடர்பான முன்னெடுப்புகளுக்கு இந்திய இதுவரை காலமும் வழங்கிய ஒத்துழைப்பை நீடிக்கப் போகிறதா? அல்லது இந்தியாவின்
தனித்துவத்தை எதிர்காலத்தில் வெளிக்காட்டப் போகிறதா? என்ற கேள்விக்கு இந்தியா பிராந்திய சூழ்நிலையை கவனத்தில் கொண்டு சில முடிவுகளை எடுக்கவுள்ளதாக அறிய முடிகிறது.
நிலைப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்த வற்புறுத்துகிறது. தனது ஆதிக்கத்துக்குட்பட்ட பிராந்தியத்தில் இறைமையுள்ள ஒரு அரசையும் அந்த நாட்டு மக்களையும் ஒரு பயங்கரவாத அமைப்பு தாக்குவதையோ ஒரு பயங்கரவாதம் தலையெடுப்பதையோ இந்தியா பொறுமையோடு கை
ஆகவே இணைத்தலைமை நாடுகளின் அழைப்புக்கும் இலங்கை அரசின் உதவிகள் தொடர்பான கோரிக்கைக்கும் சாதகமான பதிலை இந்தியா வழங்க வேண்டியுள்ளது. இதில் முதல் கட்டமாக இம் மாதம் இந்தியா சென்றிருந்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சர்
மங்கள சமரவீரவிடம் இந்திய பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் சில சாதகமான பயன்மிக்க ஆலோசனைகளையும், இணக்கத்தையும் தெரிவித்திருப்பதாக அறியமுடிகிறது.
இதற்கிடையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல்மாற்றம், இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பான என்ன வகையான அழுத்தத்தை மத்திய அரசுக்கு வழங்கமுடியும் என்பது எதிர்பார்ப்புகளைக் கூட்டியுள்ளது. தமிழக முதல்வராக பதவி ஏற்றிருக்கும் கலைஞர் கருணாநிதி எந்தளவுக்கு அழுத்த சக்தியாக இருக்கப்போகிறார் என்ற கேள்விகள் எழும் அதேவேளை, மத்திய அரசின் நிலைப்பாட்டை தமிழகத்தின் அரசியல் மாற்றம் பாதிக்குமா? மாற்றங்களை ஏற்படுத்துமா? என்பதெல்லாம் பொறுத்திருந்து அவதானிக்க வேண்டியவை.
(தொடர்ச்சி 2 ஆம் பக்கம் பர்க்க) 9
இருக்குதாம் மண்ணென் ாரோ எண்டு கேட்டால், தனக்கொரு கொமிஷன் ன் என்ன வேணுமெண்டா வர் ஒரு பெஸ்ட் வியாபாரி ண்டதை மறந்து போடா ாட்டில் ரெண்டெழுத்தார்
சொன்னாலே போதும் ஆடிப்போடுவார் எண்டும் தன் மானத் தமிழனைப் LDT.,
ຫຼືuff (UT(ມ அதாவது சம்மந்தமான குேம் எந்தச் சம்பந்தமு டை இருக்கிற மாதிரித் ா இல்லையோ எண்ட
புகைஞ்சு கொண்டிருக் னார் திருவானமலைக்கு டும் அதுக்கு தான் தான் எண்டமாதிரியும் தன்ர டு திரியிறாராம் உது ா "அண்ணன் எப்படா ாலியாகும் எண்ட கதை த்தமைப்பு எம்பிமார் செய்யல்லையெண்டதை ஒப்பி மழுப்பி டி.வியில விக்கொண்டிருக்கேக்க, டும், கோள் போட்டு
ரங்கமணியிற்றக் கேக்கிறாராம் இண்டைக்கு நான் வரட்டே இல்லாட்டில் கமிங் வீக் நாள் வரட்டே எண்டு ரங்கமணி நடத்திறது பெருங் கூத்தெண்டால் அதுக்குள்ள சாத்திரவேந்தனின்ர கூத்து ஒரு கூத்தா இருக்குங்கோ உதைத்தான் ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் எண்டுவினமோ.
நாட்டு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு வாரதாலை, சனங்கள் முட்டை முடிச்சுகளோடை எங்க ஓடுறதெண்டு திக்கித் திணறிக் கொண்டிருக்கினம் கொஞ்சப்பேர் அண்டை நாட்டுக் கான விசாவுக்காக விண்ணப்பிச்சிருக்கினமாம். அதில முன்னமே வீசா கேட்டுப் போட்டுப் போகாமல் நிண்டு விசா காலாவதியாகிப் போனவையும் தங்கட விசாவை புதுப்பிக்கச் சொல்லிக் கேட்டிருக்கினமாம். உதாலை அண்டை நாட்டுத் தூதரகம் வழமையை விடவும் நிரம்பி வழியுதாம். உதில இன்னொரு ஜோக் தெரியுமோ, ஒரு மேலை நாட்டுத் தூதரகத்தில போய் ஒருவர் தனக்கு பயமா இருக்கு எண்டு வீசா கேட்டதுக்கு உங்களுக்கு ஏதாச்சும் நடந்துதோ, யாரும் நேரடியா வந்து உங்களை அச்சுறுத்திச் சினமோ எண்டெல்லாம் கேட்டிச்சினமாம் இல்ல நான் கேக்கிறன் அவன் அவன் கொலை வெறியோடை அலையுறான் அம்புட்டால் போட்டுத்தள்ளிட்டு அவன் பாட்டுக்கு போய்க் கொண்டே இருக்கிறான். உந்த நிலையில கொலைகாரனிட்ட இருந்து தப்பி வந்து விசா கேளுங்கோ எண்ட விதமா காரணம் கேக்கிறது மேலைத்தேய நாடுகளின்ர மேதாவித்தனத்தைத் தானுங்கோ காட்டுது உந்த விசயத்தில் அண்டை
எண்டு ஒண்டையும் புரிஞ்சு கொள்ள முடியாமல்
நாடு கிரேட்டுங்கோ கடலாலை போனாலும், ஆகாயத்தாலை போனாலும் அகதி முகாமைத்
திறந்து வச்சிருக்கினம் அதுக்காக ஒரு தேங்கங்கோ.
கொலைக்கு மேல் ஒரு கொலை, கொலைக்கு ஒரு கொலை கொலையோ கொலை எண்டு ஒரே கொலைப் புராணமாக் கிடக்கு அதுவும் யாழ்ப் பாணத்தில ஒரு இரவுக்குள்ள எத்தினை கொலை நடத்திருக்குதோ எண்ட பீதி சனத்தைப்போட்டு படுத்தாத பாடுபடுத்திக் கொண்டிருக்குங்கோ. சுட்டுப்போட்டுக் கிடக்காம், வெட்டிப்போட்டுக்கிடக்காம் அதில அஞ்சுபேராம் இதில மூண்டு பேராம் எண்டதுதான் ஒரே செய்தியாக் கிடக்குங்கோ,
சனம் படுத்து எழும்பிறநிலையே சந்தேகமாத் தான் இருக்குதுகளாம். யார் வருகினம் யாரைச் சுடுகினம் எண்டது ஒண்டும் தெரியுதில்லையுங்கோ. ஒருசாரார் எடுத்த எடுப்பில சொல்லினம் படைத் தரப்புத்தான் செய்தது எண்டு எதைவச்சுக்கொண்டு சொல்லுறியள் எண்டு கேட்டால், அவர் சொன்னார் இவர் சொன்னார் எண்டினமாம். அதுபோலை மறுதரப்பார் ரெண்டெழுத்தார்தான் செய்தது எண்டினம் எப்புடிச் சொல்லிறியள் எண்டு கேட்டால் வாய் துறக்கினமில்லையுங்கோ,
யாரோடை என்ன கதைக்கிறது யார் இன்னார்
சனம் கதை கேட்டால் பேந்தப் பேந்த முழிக்கினம். உதே நிலைமை தொடருமானால் அவள் அவள் ஆளுக்கொரு சடலத்தைத் தூக்கித் தோலில் போட்டுக்கொண்டு விக்கிரமாதித்தன் மாதிரித் திரியப்போராங்களுங்கோ எண்டு சனம் பயந்து கொண்டு சொல்லுதுகளுங்கோ 3

Page 6
எல்லோருக்கும் வாழ்நாள் பற்றிய ஆசைகளை சுமந்து கொண்டு கற்பனை அலை அடித்துக் கொண்டேயிருக்கும். ஆசை அதிகரிக்க அதிகரிக்க முயற்சி உந்தித்தள்ளி விடுகிறது. இதில் நினைத்த இடத்தில்போய் விழுந்தவர்கள் மிகக்குறைவானவர்கள். இடைப்பட்ட தூரத்தில் வீசப்பட்டவர்கள் அதிகமானவர்கள். தள்ளப்பட்ட
இடத்திலேய்ே கிடந்து வாழ்வையும், இயற்கையையும் சபித்துக் கொண்டிருப்பவர்கள் மிச்சப்பட்ட எல்லோரும் இப்படி எல்லோருடைய விருப்பங்களில் தனக்காக சிம்மாசனத்தைப் போட்டு அமர்ந்து கொள்வதில் பிரதான பங்கை வகிப்பது வீடு பற்றிய விருப்பம்தான்.
சொந்தமாக ஒருவீடு எல்லாத்தேவைகளுக்கும் வசதியான வகையில் அமைந்தால் அதுதான் மண்ணுலகில் ஒருவருக்குச் சொர்க்கம். சில வீடுகள்பற்றி எனக்குள் எப்போதுமே தொகை தொகையான சிந்தனைகள் எழுந்துகொண்டேயிருக்கும்.
பலமாடிகள் ஒருங்கே Sc.
భః %ಿ*
ஒருவருக்குச் சொந்தமான விடுமுண்டு, பலர் வாழும் ஒரே மாடி விடுமுண்டு. கூரையும் நிலமுமான தனி விடுமுண்டு, சகோதரர்கள் இருப்பதற்காகக்கட்டிய இரட்டை வீடுகளுமுண்டு, குடும்பங்கள் வாழ்ந்துவிட்டு வருடக் கணக்காக பூட்டப்பட்ட பாழடைந்த வீடுகளுமுண்டு. எனக்கென்னவோ எப்போதும் ஈட்டிகொண்டு குத்திக்கொண்டிருப்பது தெருவோரத்தில் பொலித்தீன் பேக்கினாலோ, கார்ட்போட் பெட்டியினாலோ மறைக்கப்பட்டுக்கிடக்கும் தெருவோர வீடுகள்தான்.
அவர்களின் வாழ்க்கை பற்றி அவர்களுக்குக் கவலையில்லை போல் இருக்கும். ஆனால் எனக்கு கவலை நெஞ்சையடைக்கும். அப்படியான அவலக்காட்சியை ஒரு மழைநாளில் கொழும்பு வீதியொன்றில் நான் கண்டிருக்கிறேன். கடுமையான மழை தெருவோரத்தில் வாழ்ந்த குடும்பம் அவ்வளவு நாட்களாக அந்த சிறிய இடமே சொர்க்கமாக நினைத்து வாழ்ந்திருக்கும். ஆனால் மழையின்
(S
தாண்டவத்துக்கு பொலித்தீன் பேக்கும், கார்ட்போட் பெட்டியும் விசி எறியப்பட்டுவிடவும், ஏற்கனவே அழுக்கு மூட்டைகளாகக் கிடக்கும் உடுபிடவைகளை எடுத்துக் கொண்டும், கையில் அகப்பட்ட அவர்களின் பொக்கிஷங்களுடனும் எதிரில் இருக்கும் வங்கியின் தாழ்வாரத்துக்கு ஓடிய ஓட்டமும் அப்போது ஒரு பெண்ணின்
கையில் ஒரு குழந்தை அது நனைந்து கொண்டு அழுததும் என்
வர்களுக்கு
வேடிக்கை;
வேதனை. பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்த அந்த இடம் ஒரு சூறாவளி தாக்கியதுபோல் பிய்த்து எறியப்பட்டுவிட்டது. அவர்களோடு இருக்கும் ஒரு சொறிநாய் கூட அவர்களோடு ஓடிச்சென்று பாதுகாப்புத் தேடிக் கொண்டதை மறப்பது எனக்கு முடியாத காரியமாகிவிட்டது. அந்த நேரத்தில் அந்த தெருவாசிகளும் சிரித்தார்கள் அவர்களைப் பார்த்து சிரிப்பவர்களைப்பார்த்து அதாவது எனக்கு அருகிலிருப்பவர்களைப்பார்த்து
சிரிப்புக்கும் எனக்கு அர்த்தம் பிடிபடவில்ை
யதார்த்தமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.
என் சிந்தனை இன்னொரு திசையை நோக்கிப்
தேய்மான
சூரியன் எப்.எம். வானொலியின் பிரியம ஆரம்பிக்கப்பட்டதிலிரு பரீட்சார்த்த ஒலிபரப்ை எல்லா நிகழ்ச்சிகளும் கவர்ந்தது 'நேற்றைய ஆரம்பத்தில் ரவூப் அ அவர்களைத் தொடர்ந் சிறப்பாக நடத்தி வந்த வெளிப்பட்ட கவிதைத் இரசிக்கும்படியாக அ6 ப்றுக் அண்ணாவை மாற்றமாகும். மாற்ற ாற்றங்கள் நிகழ்ச்சி குறைக்குமென்பதை நீ கவனத்திற்குக் கொண்
ல. ஒரு பைத்தியம் இன்னொரு பைத்தியத்தைப் பார்த்து சிரிப்பதுபோல் இருந்தது.
இந்த சம்பவம்பற்றி என் நண்பர் ஒருவரிடம் ஒருநாள் பேசிக் கொண்டிருந்தேன். அவரிடம் சொந்தமாக பெரிய வீடு இருக்கிறது அவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் புதிர் போலவே இருந்தது. அவருக்கும் அவரது மனைவிக்குமிடையில் அவ்வளவாகப் பொருத்திப் போகாத வாழ்க்கை ஒடிக்கொண்டிருந்தது. அதற்காக எனக்கு ஒரு தேநீர் போடச் சொல்வதைக்கூட விரும்பாமல் குளிர்பானங்கள் எதையாவது தந்து சமாளித்து விடுவார்.
அவர் கூறும்போது இவ்வளவு பெரிய வீடு எனக்கு இருந்தாலும் எனக்கென்னவோ சந்தோசம் அந்த தெருக்குடிசையிலேயே இருப்பதாக உணர்கிறேன் என்றார். எனக்கு ஒரு அறை, உனக்கு ஒரு அறை விருந்தாளிக்கு ஒரு அறை, சாமிக்கு ஒரு அறை, சாப்பிடுவதற்கு ஒரு அறை, பிள்ளைகளுக்கு ஒரு அறை, குளிப்பதற்கு, மலசலத்துக்கு என்றெல்லாம் தனித்தனியாக யாரை ஏமாற்றிக் கொண்டு இந்த வாழ்க்கை, அவர்களுக்கு இவை எல்லாமே அந்த எழுந்தால் தலையில் முட்டும் ஒரே ஒரு குடிசைதானே. நாங்கள் ரொம்பவும்தான் எங்களையும், எங்கள் வாழ்க்கைமுறைகளையும் சுற்றத்தையும் வடிவமைத்துக் கொண்டு விடுகிறோம் என்று நண்பர் சொல்லச் சொல்ல எனக்கு வியப்பாக இருந்தது. அவரே எந்தவித கவலையும் இல்லாமல் மிக
தயாரிப்பாளரி தற்போது 'ஐ அ ஏறிவரும் வேை நிகழ்ச்சிகள் என்று
6 இந்நிகழ்ச்சியில் அடி கொண்ட அம்மணியி தேவையற்ற சிரி
-ஆர்ய
கெளரவத்துக்காக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மா? பரிமாணமா?
நிகழ்ச்சித் தயாரிப்பாளருக்கு. நான் சூரியன்
ான நேயர். ஏனெனில் அது
ந்து அதாவது அபர்ணாசுதன் அண்ணா
நடத்தியதில் இருந்து - கேட்டு வருகின்றேன்.
இலங்கையில் இருந்து வெளிவரும் தமிழ்
மொழி மூல இலத்திரனியல், அச்சு ஊடகங்களில் ஒலி, ஒளிபரப்பாகும், பிரசுரிக்கப்படும் சமகால செய்திகள், விடயதானங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்பான விமர்சனங்கள் வாசகர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றன. விமர்சனங்கள் இறுக்கமாகவும் சுருக்கமாகவும், ஆக்கபூர்வமானவையாகவும் இருக்கவேண்டும்.
பயன்மிக்கது என ஆசிரிய பீடத்தினால் கருதப்படும் விமர்சனங்களுக்கு முரசு இடமளிக்கும்.
ܢܥܠܬܐ
அனுப்ப வேண்டிய முகவரி: முரசு விமர்சனம் தினமுரசு வாரமலர் த.பெ. இல - 1772 கொழும்பு.
எனக்குப் பிடித்திருந்தாலும் என்னை மிகவும்
காற்று நிகழ்ச்சியாகும். அதை ண்ணா, ரமணன் அண்ணா - து மப்றூக் அண்ணா ஆகியோர் நார்கள். அவர்களிடம் இயல்பாக தனமும் கற்பனை வளமும் மைந்தது. அண்மைக்காலமாக |யும் காணவில்லை. இது பெருத்த 1ங்கள் அவசியமாயினும், கட்டாய 5ளின் தரத்தைக் நிகழ்ச்சித் தயாரிப்பாளரின் ாடு வருகிறேன். கவனமெடுக்கவும்.
-சூரியப்பிரியை,
'ன் கவனத்திற்கு. அலைவரிசையின் நிகழ்ச்சிகள் தரம் ளயில், உதயதரிசனம், மதிய நேர நிகழ்ச்சிகள் தரம் கூடிக்கொண்டு வந்தாலும் திருஷ்டிப்பரிகாரமாக ாந்தமாலையும் அமைந்துவருகிறது. க்கடி பங்குகொள்ளும் கவி பெயர் ன் தவறான தமிழ் உச்சரிப்பையும், ப்பையும் தயாரிப்பாளர் கவனத்தில் கொள்ளாதது ஏனோ! த்திமா, பேஸ்லைன் ரோட், கொழும்பு
ாயத்தொடங்கியது. ஒருவேளை }ந்த தெருக்குடிசைக்காரன் தன் ாழ்வு ஒரு மாடி வீட்டில் அல்லது னியான வீட்டில் இல்லாமல் பாய்விட்டதே; அப்படி }ருந்திருந்தால் ப்படியிருந்திருக்கும் இப்படி ழைக்கும், வெய்யிலுக்கும், ாற்றுக்கும் ஈடுகொடுக்க வேண்டி ந்திருக்காதே தவிரவும் வீதியால் பாவோர்களின் ஏளனமான ார்வையையும் சிரிப்பையும் னுபவிக்க வண்டியிருந்திருக்காதே என்று னைத்துக் கொள்வானாக்கும். வனைப் பொறுத்தவரை அவன் னைக்கும் நிம்மதியெல்லாம் ருவசதியான வீட்டில்தான் குவிந்து டக்கும்.
(தொடர்ச்சி 22ஆம் பக்கம்)
代
எழுத்தாளர்களுக்கு.
முரசுக்காக சிறுகதைகளை எழுதிவரும் அன்பு எழுத்
எடுத்துக்கொள்ளும் விடயத்தை சிறியதாகவும் சுவையாகவும்
தாளர்களே! எதிர்காலத்தில் எழுதுமாறு எழுத்துப் பணியில் ஈடுபட கேட்டுக்கொள்கிறோம். முரசு இருப்பவர்களே முரசுக்காக எழுத்தாளர்களாக
சிறுகதைகள் எழுதுகின்றபோது கையெழுத்துப் பிரதியாக இருந்தால் மூன்று பககங்களும, தடடசசு செய்திருந்தால் ஒன்றரைப் பக்கம் வரக்கூடிய விதத்திலும் எழுதி அனுப்பி வையுங்கள்.
கவிதை எழுதுபவர்கள் தொடர் சங்கிலியாக எழுதாமல்
இருப்பவர்களைக் கெளரவிக்கும்
அதேவேளை, புதிய புதிய எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கவும் வாசகர்கள் ஒத்துழைப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
ਸੰਘ
al ھر
தினமுரசு சந்தா விபரம்
சந்தாக் கட்டன அதிகரிப்பு விபரம் இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு காரணமாக சந்தாக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
நாடுகள் ஒருவருடம் 6 மாதம் 13 மாதம்
ஐரோப்பிய நாடுகள் ரூ. 4,300 ரூ.2.150 | ரூ.1,100 அமெரிக்கா, கனடா ரூ. 4,900 ரூ.2,450 | ரூ.1,250 மத்திய கிழக்கு நாடுகள் ரூ. 3800 ரூ.1900 | ரூ. 950 உள்ளூர் ரூ. 1500 ரூ.750 ரூ. 375
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வாரமலரைப் பெற விரும்புவோர் D.D.Enterprises என்ற பெயரில் எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங்கிக் கட்டளைகளை முகாமை uT6Tij, g560T(pje, 16A, Nelson Place, Wellawatta, Colombo-06. Srilanka என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும் (Մlգեւյլb.
உள்ளுரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற்கந்தோரில் LDITsogob 6.j606600TLb "Manager, Thinamurasu Varamalar 16A, Nelson Place,Welawatta, Colomb0-06. என்ற முகவரிக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.
FF.GLDufl6) - (E-mail):-murasuG)sltnet.lk
Doosaluan Dignified
மலையாள மாந்திரீக சக்தியால் பிரிந்தவர்கள் ஒன்று சேர, கணவன் - மனைவி பிணக்கு தீர்ந்து, ஒற்றுமையாக இருக்க, திருமணம் கை கூட, மனங்கவர்ந்த காதலன் காதலி ஒன்று சேர, கல்வி ஞான கவசம் பெற, குபேர வாழ்வு கிட்ட, வெளிநாட்டு பிரயாணத்தடை நீங்க, சகல தோஷங்களும் நிவர்த்தி செய்து கொள்ள அனைத்து விடயங்களுக்கும் நேரில் வருகை தரவும்.
அத்துடன் அருள் ஞானத்துடன் கூறப்படும் ஜாதகங்கள் என்றுமே பிழைத்தது இல்லை. நடந்தது, நடக்க இருப்பது, எண்ணியது எண்ணியவாறு நடக்க இருப்பது, எண்ணியது எண்ணியவாறு எத்தனையாம் திகதி எத்தனை மணிக்கு நிறைவேறும் என்பதை திட்டவட்டமாகத் தெரிந்து கொள்ளவும், மற்றும் கைரேகை பார்த்து தெரிந்து கொள்ள பிறந்த திகதி தேவையில்லை.
வாங்கும் பணத்திற்கு உத்தரவாதம் கொடுப்பதென்றால் அது நான் மட்டுமே வெளிநாட்டவர்களுக்கு விசேட சலுகையும் 24 மணித்தியால தொலைபேசி சேவையும் உண்டு
ProfDrPK. Samy (DGN).JP
Malayala Manthirika Uchchatta Peeda

Page 7
யங்கரவாதம் சம்பந்தமாகப் புலமை பெற்ற ஒருவரின் கருத்துப்படி, செப்டெம்பர் மாதம் பதினாராம் திகதி அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் பெரும் பகுதித் திட்டமிடலும் ஒருங்கிணைப்பும் இணையத்தளம் ஊடாகவே
மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. விமானக் கடத்தல்காரர்கள் இணையத் தளத்தையே பயன்படுத்தினார்கள். "அவர்கள் அதனை நன்கு பயன்படுத்தியுள்ளனர்" என்று அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பணியகப் பணிப்பாளர் ரொனால்ட் டிக் கூறினாரென்று கூறப்படுகிறது.
1997ஆம் ஆண்டு காலப் பகுதியில் புலிகள் இயக்கம், தமது நிதி சேகரிப்புக்கான தமது பிரசாரங்களை மேற்கொள்வதற்கு ஷெபீலட் பல்கலைக் கழகத்தின் தொலைத் தொடர்பு அமைப்பின் வலையமைப்புக்குள் வைரஸ் தாக்குதல்களை மேற்கொண்டு அப் பல்கலைக்கழக கல்விமான்கள் சிலரின் சட்டரீதியான குறியீடுகளையும் இரகசியக் குறியீடுகளையும் மிகக் களவாகவே பயன்படுத்திக் கொண்டது.
ஒரு வருடத்திற்குப் பின்னர் வெளிநாடுகளிலுள்ள குறிப்பிட்ட தொகை இலங்கைத் தூதரகங்களுக்கு நாளாந்தம் கிட்டத்திட்ட ஆயிரம் மின்னஞ்சல்களைப் புலிகள் இயக்கம் அனுப்பி வைத்தது. கிட்டத்தட்ட இரு வாரங்களுக்கு இவ்வாறு மின்னஞ்சல்களை அனுப்பியது. தொலைத் தொடர்புகளைச் சீர்குலைப்பதற்காகவே இணையத்தள கரும்புலிகள் இதனைச் செய்கிறார்கள் என்று கூறி உண்மையிலேயே புலிகள் இக் குற்றச் செயல்களை ஏற்றுக் கொண்டனர்.
கணனிகளையும் தொலைத் தொடர்பு தொழில் நுட்பத்தையும் குறிப்பாக இணையத்தளத்தைத் தாக்குதல் நடத்துபவர்கள் தமது சொந்த அரசியல் அல்லது சமயரீதியிலான இலக்குகளை ஈட்டுவதை முன்னெடுத்துச் செல்வதற்காக ஏனையவர்களுக்கு தீங்குகளை அல்லது பாரதூரமான சீர்குலைவுகளை ஏற்படுத்துவதையே இணையப் பயங்கரவாதமென்று விக்கிபெடியா என்ற அமைப்பு வர்ணிக்கிறது. இணையத்தளங்களால் வழங்கப்படும் இரகசியங்களைத் தனிநபர்களோ அல்லது குழுக்களோ பயன்படுத்தலாம். அதாவது மக்களை, குறிப்பிடத்தக்க குழுக்களையும், சமூகங்களையும் முழு நாடுகளையும் அச்சுறுத்துவதற்கு இவ்வாறு செய்கிறார்கள்.
இந்த வரைவிலக்கணம் சம்பந்தப்பட்ட விவகாரம் போதிய அளவுக்கு விளங்கப்படுத்தபடவில்லைப் போல் தெரிகிறது. இதனை விட சிறந்த விளக்கத்தை அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பணியகம் வழங்கியுள்ளது. "இணையப் பயங்கரவாதம் என்பது தகவல் தொடர்பு, கணனி அமைப்புகள் கணனி மென்பொருள் மற்றும் தரவுகள் மீது அரசியல் நோக்கோடு முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதலே இது. இது தேசியத்தன்மையற்ற குழுக்களால் அல்லது இரகசிய முகவர்களால் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் தற்காப்பு தன்மையற்ற இலக்குகளுக்கு எதிராக இது வன்செயலை ஏற்படுத்துகிறது" என்று மத்திய புலனாய்வுப் பணியகம் குறிப்பிட்டு விளக்குகிறது.
பயங்கரவாதிகள் தமது இலட்சியத்தை மேலும் முன்னெடுப்பதற்கு இணைய பயங்கரவாதத்தில் ஒரேயடியாகத் தங்கியிருந்தாலென்ன, அல்லது ஏனைய மரபு ரீதியான பயங்கரவாத நடவடிக்கைகளுக்குமப்பால் மேலதிகமாக இணையப் பயங்கரவாதத்தைப் பயன்படுத்தினாலென்ன. இவ்வாறு செயற்படும் பயங்கரவாதிகள் இணையப் பயங்கரவாதிகளென்று வர்ணிக்கப்படுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இணையப் பயங்கர வாதம் பற்றிய இந்த இரண்டு வரைவிலக்கணங்களுமே உண்மையில் அச்சுறுத்தலாகவே விளங்குகின்றன. அதற்கான காரணங்கள் வருமாறு :
* அதன் நவீனத்துவமும் திறனும் * நிதி நிறுவனங்கள், உற்பத்தி அமைப்புகள்
CID, 18 - 24, 2006
一つ -
மற்றும் அரசாங்க நிறுவனங்கள் *ஆகியவை தமது செயற்பாடுகளுக்கு கணனித் தொழில் நுட்பத்தில் தங்கியிருப்பது
இலத்திரனியல் பரிவர்த்தனைகளில் நிதிச் செயற்பாடுகள் மேலும் மேலும் y தங்கியிருப்பதால் ஏற்படுகின்ற / 9UTUJLD.
ஆகியவையே இக்காரணங்களாகும். இணையப் பயங்கரவாதமென்ற ஒன்று ால்லைன்ேறு சிலர் வாதிடுகிறார்கள். கணனிகளில், தகவல் யுத்தம் மற்றும் தகவல்களை தாக்குதல் ஆகியவையே செய்யக் கூடிய மிக
மோசமான செயற்பாடுகள் என்றும் இவை வெறுமனே
குற்றங்களாக மட்டுமே வர்ணிக்கப்படமுடியுமென்றும் பயங்கரவாதம் என வர்ணிக்கப்பட முடியாதென்றும் அவர்கள் விளக்கம் தெரிவிக்கிறார்கள். இந்தப் பயங்கரவாதமென்ற முத்திரை மிகப் பிழையான முறையில் மோசமாகப் பயன்படுத்தப்படுவதாக இவர்கள்
கூறுகின்றனர். ஏனென்றால் இலத்திரனியல் பயன்பாடுகளைப் பயன்படுத்தி மக்களுக்கு மரணத்தையோ உடற் காயங்களையோ ஏற்படுத்தும் அச்சத்தை உருவாக்குவதால் இது பிழையானதென்பதே அவர்களின் வாதமாகும்.
இணையப் பயங்கரவாதம் பற்றிய வரைவிலக்கணமொன்றை மேற்கொள்ள வேண்டிய தேவையேற்பட்டுள்ளது. ஏனென்றால் வெறுக்கத்தக்க வெப்தளங்கள் மற்றும் வெறுக்கத்தக்க மின்னஞ்சல்கள் ஆகியவை செயற்திறன்மிக்க கணனி அமைப்புகளுக்குள் நுழைவது அதிகரித்துள்ளது. இதனால் கணனிகளையும் இணையத்தளங்களையும் துஷ்பிரயோகம் செய்யும் இந்த உலகளாவிய செயற்பாடுகளைக் கையாளுவதற்கு தேசிய சட்டவாக்கங்களோடு கூடிய சர்வதேச
மாநாடொன்று தேவைப்படுகிறது.
1996ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிடலாம். வெள்ளை இன மேலாதிக்க இயக்கமொன்றுடன் இணைந்து கொண்டதாகக் கூறப்பட்ட கணனிகளைத் தாக்கும் ஒருவர் அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கிய இணையத்தள சேவை வழங்கும் நிறுவனமொன்றினை வெற்றிகரமாகச் செயலிழக்கச் செய்தார். அத்துடன் தகவல்களைக் சேகரித்து வைத்திருக்கும் அந்த அமைப்பின் ஒரு பகுதியையும் தற்காலிகமாகப் பழுதாக்கினார். இது இணையப் பயங்கரவாதமென்று இனங் காணப்படவில்லை.
ஏனென்றால் இக் கணனிகளைத் தாக்கியவர் தனது அரசியல், சமூக, சமய, சித்தாந்தங்களை மேலும் முன்னெடுத்துச் செல்லும் நோக்கங்களைக் கொண்டிருக்கவில்லையென்பதால் அவ்வாறு கூறப்பட்டது.
1998ஆம் ஆண்டு உலகளாவிய தொலைத்தொடர்பு நிறுவனம் (GC) ஆயிரக்கணக்கான மின்னஞ்சல் செய்திகளால் தாக்கப்பட்டது. பாஸ்க் பிரிவினை வாதிகளை ஆதரிக்கும் யுஸ்கால் ஹெரியா சஞ்சிகைக்காக வெப்தளமொன்றினை உலகளாவிய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உச்சக் கட்டத்தில் உள்ளதா?" என்ற
தலைப்பில் கடந்த
இக் கட்டுரையை எழுதியிருந்தார்.
தொலைத் தொடர்பு நிறுவனம் உருவாக்கியதை எதிர்த்தே, அதனை விரும்பாதவர்கள் ஆயிரக்கணக்கான போலி மின்னஞ்சல்களை அனுப்பி வைத்தனர். இதனால் அந்த நிறுவனம் குறிப்பிட்ட வெப்தளத்தை நீக்க
வேண்டியேற்பட்டது. இது இணையத் தளத்திலுள்ள ISP க்களின் சாதாரண செயற்பாடுகளைக் குழப்பியடித்ததால் இது பயங்கரவாத நடவடிக்கையென வர்ணிக்கப்பட்டது. அந்த வைரஸ் தாக்குதலை நடத்தியவர்கள் தமது அரசியல் இலட்சியத்தை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு முன்கூட்டியே திட்டமிடப்பட்ட முறைமையொன்றினைப் பயன்படுத்தி இணையத் தளத்தைச் சீர்குலைத்ததால் இது இணையத்தள பயங்கரவாதமென அழைக்கப்பட்டது.
இணையத்தளப் பயங்கரவாதமும் தகவல் யுத்தமும் என்ற தனது நூலில் மைக்கல் வடிஸ், அரசாங்க நிலையிலிருந்து இணையத்தள பயங்கரவாதமென்றால் என்னவென்று விளக்குகிறார். அதாவது தனது பிரசாரத்தைப் பரப்புவதற்காக இணையத்தை
பயன்படுத்துவதே இணையப் பயங்கரவாதமென்று அவர் விளக்குகிறார். இணைய தொழில் நுட்பத்தையும் தகவல் தொழில்நுட்பத்தையும் தனது பிரசாரச் செயற்பாடுகளுக்காகப் பயன்படுத்தும் அமைப்புகளில் ஒன்று, புலிகள் இயக்கம். இவர்கள் இணையத்தளத்தை நிதி சேகரிப்பதற்காக பயன்படுத்துகிறார்களென்று வடிஸ் கூறுகிறார். வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்பவர்களில் சிலர் இணையத்தளம் மூலம் நிதி பரிவர்த்தனை செய்து கொள்கின்றனர். இந்த வகையில் நிதி சேகரிப்பில் புலிகள் இயக்கம் முன்னணி வகிக்கிறது.
இணையத் தொழில்நுட்பம், புலனாய்வுத் தகவல்களைச் சேகரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. தனிநபர்களின் மின்னஞ்சல்களில் வைரஸ் தாக்குதல்களை மேற்கொண்டு புலனாய்வு தகவல் சேகரிப்புகளுக்கு எந்தளவுக்கு புலிகள் இயக்கம் இணையத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இது முக்கியத்துவமற்றது என்பதற்காக அல்ல இவ்வாறான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கான வழிவகை இல்லாததாலேயே திட்டவட்டமாகக் கூறமுடியவில்லை.
O Gud fi
DU 9r
டெயிலி மிரர் ஆங்கிலப் பத்திரிகையில் வெளியான கட்டுரையின் சுருக்கம் இங்கே
தமிழில் தரப்படுகிறது. தனுகா என்ற புனைபெயரில் அரசியல் ஆய்வாளரொருவர்
பதினொராம் திகதி
பயங்கரவாதிகள் இணையத்தளத்தின் மூலம் உலகெங்கிலுமுள்ள தமது சதிகார சகபாடிகளுடன் தொடர்புகொள்ள முடியும். இதற்கான செலவும் குறைவானது. இதனைத் திறமையாகவும் செய்ய முடியும். அரசாங்கத்தின் சட்ட அமுலாக்கல் அல்லது பாதுகாப்பு நிறுவனங்களுக்குத் தெரியாமலேயே இதனைச் செய்து கொள்ள முடியும். இந்த உலகளாவிய வசதியை ஆகக்கூடிய அளவுக்கு பயன்படுத்திக் கொண்ட அமைப்புகளில் புலிகள் இயக்கமும் ஒன்று. ஆனால் புலிகளின் இணையத்தள அச்சுறுத்தல் எந்தளவுக்குப் பெரியதென்பது மதிப்பிடப்படவில்லை. இலங்கை அரசாங்க தகவல் தளங்கள் மீது தாக்குதல்கள் நடத்துவதற்கு புலிகள் இணையங்களைப் பயன்படுத்தி வந்துள்ளனரென்பது என்பது தெரிய வந்துள்ளது.
வெப்தளங்களைத் தாக்கி அரசியல் பிரசாரங்களைச் செய்வதற்கும் புலிகள் இணையதளங்களைப் பயன்படுத்தியுள்ளார்கள், காடுகளில் அல்லது பாலைவனங்களில் போர் புரியும் கிளர்ச்சிவாதிகள் இணையத்தள உலகத்துக்கும் யுத்தத்தைக் கொண்டு வந்துள்ளனர். இணையத்தள மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆரம்பித்த காலத்திலிருந்தே பயங்கரவாதிகளுக்கு சாதகமான ஒரு அம்சமாக இது பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மெக்ஸிகோவின் சபாடிஸ் அமைப்பும் இலங்கையில் புலிகள் இயக்கம் போன்றவையும் இத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி சர்வதேச மட்டத்திற்குச் சென்றுள்ள குழுக்களாகும். நிதி சேகரிப்பு, மற்றும் பிரசாரச் செயற்பாடுகளுக்கு உலகளாவிய வகையில் இணையத்தை இவர்கள் பயன்படுத்துகின்றனர்.
புலிகளின் இணைய அச்சுறுத்தலை இலங்கை அரசாங்கம் இறுதியில் உணர்ந்துள்ளது. ஆனால் அதற்கு எதிரான உபாயங்களும் முறைமைகளும் போதியளவு இல்லை. சிக்காக்கோ பல்கலைக்ககைத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜெகநாதன், புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் வெப்தளங்கள் பற்றியும் தமிழீழ வெப்தளங்கள் பற்றியும் குறிப்பிடுகையில், கீழ்க்கண்டவாறு கூறுகிறார். "புலிகளுக்கான பிரதேசத்தையே தேசியம் என்ற முறையில் அவர்கள் பார்க்கிறார்கள். புலிகளின் நோக்கத்தை நம்புபவர்களும் இதனையே சொல்கிறார்கள். அமெரிக்காவிலோ அல்லது அவுஸ்திரேலியாவிலோ புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தமது நாட்டுக்குத் திரும்பும் நோக்கைக் கொண்டிருக்கவில்லையென்ற போதிலும் தமிழீழம் உண்மையானதென்றே இந்த இணையத்தைப் பார்ப்பவர்கள் நம்புகிறார்கள். அதாவது தாம் வாழ்வதற்கு இடமாக அல்ல. கெளரவத்திற்குரிய இடமாகவே அவர்கள் தமிழீழத்தைக் கருதுகிறார்கள் என்று பேராசிரியர் ஜெகநாதன் கூறுகிறார்.
புலி எதிர்ப்பு இயக்கங்கள் மீது அச்சுறுத்தல்களைக் கட்டவிழ்த்து விடுவதற்காக வைரஸ்களையும் பிழையான மின்னஞ்சல்களையும் பயன்படுத்த நிதர்சனம் உட்பட பல வெப்தளங்களை புலிகளின் புலனாய்வுத் தலைவர் பொட்டம்மான் உருவாக்கியுள்ளாரென்று குற்றம் சாட்டப்படுகிறது. புலி எதிர்ப்புச் செய்திகள் நீக்கப்படாவிட்டால் நீதிமன்ற நடவடிக்கைள் எடுக்கப்போவதாக வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலுமுள்ள வெப்தள கம்பனிகள் மீது புலிகளின் உறுப்பினர்கள் அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றனர்.
புலிகளின் வெப்தளமான நிதர்சனம் போன்றவை 60 -Daddy என்ற நிறுவனத்தோடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கூறப்படும் சட்டவிரோத செயற்பாடுகள் பற்றி தாம் தீர்ப்பு வழங்கவேண்டிய தேவையில்லையென்று குற்றம் சாட்டுபவர்களுக்கு இக் கம்பனிகள் பதில் கூறி வருகின்றன.
புலிகள் தமது முகவரமைப்புகள் மற்றும் இரகசிய ஸ்தாபனங்களுக்குள் வலைப் பின்னலை ஏற்படுத்துவதற்கு இணைய முறையை பயன்படுத்துகின்றனர். இணையத்தள வலைப்பின்னலில் இருக்கக்கூடிய திறமையையும் செலவுக் குறைவையும் புலிகள் பயன்படுத்துகின்றனர். புலிகளின் ஆயுதக் கொள்வனவுப் பிரிவான KP பிரிவு இதனை பெரிதும் பயன்படுத்துகிறது. யாராலும் கண்டுபிடிக்க முடியாதபடி இவ்விணைய வசதியை இவர்கள் பயன்படுத்துகின்றனர். புலிகள் துப்பாக்கிகளிலேயே தங்கியிருப்பதால் அதற்குத் தேவையான உதவு நடவடிக்கையாகவே இணையப் பயங்கரவாதத்தை பயன்படுத்துகின்றனர்.
நன்றி டெய்லி மிரர்

Page 8
-வாழ்க்கைச்
இருப்பினும் அன்றைய கால தேச வர்த்தமானம் அனுசரணையாக இல்லாமல், நடிகர்களைத் தாண்டி தங்கள் முகங்களைக் காட்டிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடாதிருந்திருக்கலாம்.
எது எப்படியிருப்பினும், பாலசந்தரின் வரவுக்குப் பிறகு தமிழ் சினிமா தன் சட்டையை மாற்றிக் கொள்ளத் தொடங்கியது என்பதுதான், நானும் திரு.கே.ஆர்.ராமசாமி
இடங்களில் மென்மையாக வரையப்பட்டுள்ளது என்பதும் என்னால் விளக்கிச் சொல்லப்பட - திரு.கே.ஆர்.ஆர். என் கருத்தை ஆமோதிக்கும் வகையில் பலமாகத் தலையை ஆட்டினார். எங்களது கார், அப்பொழுது சேத்தியாத் தோப்பு என்னும் ஊரில் எல்லையைக் கடந்து கொண்டிருந்தது.
அப்போது, ஊரின் எல்லையை ஒட்டி அமைந்திருந்த
o
ஒரு டுரிங் தியேட்டரில் பாலசந்தர் இயக்கிய படம் ஒன்று ஓடிக் கொண்டிருப்பதை கே.ஆர்.ராமசாமி அவர்கள் கவனித்துவிட்டு "யோவ் காரை நிறுத்துய்யா" என்று என் டிரைவரிடம் ஆணையிட்டார்.
"வாலி வாங்க. தியேட்டருக்குள்ள போயி, கொஞ்ச நாழி படத்தைப் பாத்துட்டுப் போவோம்" என்று என்னைக் கையைப் பற்றி என் பதிலுக்க காத்திராமல் - தியேட்டரை நோக்கி இழுத்துச் சென்றார்.
'நெய்வேலி போய்ச் சேர நேரமாகியிடுமே என்று நான் சொன்னதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அவர் கவனம் பூராவும், கொட்டகையில் திரையிடப்பட்ட அந்தப் படத்தைப் பார்ப்பதிலேயே ஆழ்ந்திருந்தது. படம முடிநதுதான, நாங்கள நெய்வேலியை நோக்கிப்
அவர்களும் காரில் பயணித்தவாறே பேசிக் கொண்ட விஷயம்.
பாலசந்தர் மீது கே.ஆர்.ஆர். அவர்களுக்கு அளப்பரிய மரியாதை இருந்ததை, அன்றுதான் நானும் அறிய நேர்ந்தது.
இசையிலும், மொழியிலும் அவருக்கிருந்த ஈடுபாடும், நடிக்க வராதவர்க்கு அவர் தன் நயங்களை சொல்லித் தந்து களிமண்ணைக் கைவினைப் பொருளாக மாற்றிய ரசவாத வித்தையும், பாலசந்தரின் ஆரம்பப்படங்களிலேயே தெரிந்தது என்று கே.ஆர்.ஆர். பத்தி பத்தியாக என்னிடம் பேசிக் கொண்டிருக்கையில், பாலசந்தர், சிவாஜி அவர்களை நடிக்க வைத்து இயக்கிய படம் ஒன்றே ஒன்றுதான் என்பதும் - அதிலும் இயக்குநரின் முகவரி பல
குறிப்புகள் அனைத்தையும் பதிவு
உளவு செய்து வைத்துக் கொண்டு அதை பார்த்தலால் ஒன்றோடு ஒன்று ஒப்பீட்டு இன்ன
சங்கேதக் குறிப்புக்கு இதுதான்
ெற்படும் நன்மை, அர்த்தமாக இருக்க வேண்டும் என்று
b = b யூகிக்கும் ஆராய்ச்சியில் தொடர்ந்து
தீமைகள் பற்றிக் டுேவர்கள் மிகவும்
கூறும் அநுபவக் சிரமமான காரியம் என்றாலும் இதைக்
கண்டுபிடிப்பதன் முலம் ரகசியங்களை
கட்டுரைத் அறிவதும் சுலபம்.
இரண்டாவது உலகப் தொடர். போரின்போது ஜெர்மன் "U" படகுகள்
எங்கே அணிவகுத்திருக்கின்றன, எந்த இடத்தை எப்போது தாக்கவேண்டும் என்கிற செய்திகள்
இதைத் தடுப்பதற்காக மிக நீளமான செய்திகளையும் குறுகிய கால அளவிற்குள், அதாவது சில செக்கன்டுகளுக்குள் அடக்கி ரேடியோ முலம் அனுப்புவார்கள். இந்தச் செய்தி குறுகிய கால எல்லைக்குள் முடிந்துவிடுவதால் எப்போது வருமென்று எதிர்பார்த்து எதிரிகளால் கிரகிக்க முடியாது. செய்திகளைப் பெறுகின்றவர்கள்
செக்கன்டுகளுக்குள் அடக்கப்பட்ட அந்தச் செய்தியைப் “ை பதிவு செய்து கொண்டு விரிவாக்கும் கருவியின் முலமாக அதற்கு இயற்கையான ஒலி வடிவத்தை உண்டாக்கி செய்திகளை தெரிந்து கொண்டு விடுவார்கள்.
சங்கேதக் குறிப்புகளாக (Code) செய்திகளை அனுப்புவது ஒரு முறை. சங்கேதக் குறிப்பு எதை உணர்த்துகிறது என முன்கூட்டி அறிந்தவர்களால் மட்டுமேதான் அடங்கியுள்ள செய்தியைப் புரிந்துகொள்ள முடியும். சங்கேதக் குறிப்புகளாக அனுப்பப்படும் செய்திகளைப் புரிந்துகொள்ளவும் எதிரிகள் முயற்சிப்பதுண்டு. அனுப்பப்படுகின்ற சங்கேதக்
சங்தேகக் குறிப்புகள் முலம் ஜெர்மன் ராணுவ தலைமை நிலையத்திலிருந்து அனுப்பப்பட்டன. இந்தச் சங்தேகக் குறிப்புகளை பீட்டிஷார் முன் கூட்டியே அறிந்து வைத்திருந்ததால் ஜெர்மன் "U" படகுகள் நினைத்தபடி செயல்பட முடியாமல் தடுக்கப்பட்டது.
இரண்டாவது உலகப் போரின் போது லிபியா போர்க்களத்தில் மிகத் திறமையாக செயல்பட்டுக் கொண்டிருந்த ஜெர்மன் தளபதி ரோமெல் சங்கேதக் குறிப்புகளின் முலம் கெஸ்ஸர்லிங் என்கிற ஜெர்மனியப் படைத் தளபதிக்கு, எட்டாவது பிரிட்டிஷ் படையை எந்த இடத்தில் சந்தித்துத் தாக்கவேண்டும்
S.
கவிஞர் வாலி எழுதுகிறார்
ரிதம்
প্লেক্ট্র
பயணித்தோம்.
படத்தைப் பார்த்துவிட்டு வந்தபின், பாலசந்தரைப் பற்றி வார்த்தைகூட கே.ஆர்.ஆர். பேசாதது எனக்கு வியப்பாக இருந்தது.
அவர் முகம் முழுதும், ஏதோ சிந்தனை அப்பிக் கிடந்தது போல் எனக்குத் தோன்றிற்று.
"என்னண்ணே! ஏதோ யோசனையில் ஆழ்ந்திட்டீங்களே” என்று அவர் சிந்தனையைக்
கலைத்தேன் நான்.
ரத்தினச் சுருக்கமாகத் திரு.கே.ஆர். ராமசாமி அவர்கள் வருத்தம் தோய்ந்த குரலில் தன் கருத்தை எடுத்துரைத்தார்.
"இவ்வளவு பெரிய அறிவாளி, கடைசியில சினிமா வேண்டாம் தனக்கு வீணைதான் முக்கியம்னு கோடம்பாக்கத்த விட்டுட்டுப் போயிட்டாரே - அதெநெனச்சாத்தான்யா ரொம்ப வருத்தமாயிருக்கு." என்று கே.ஆர். ராமசாமி சொன்னதும் அவர் முகத்தை நான் உற்றுக் கவனித்தேன்.
கை வீணை செய்த புண்ணியும், கலர் ஃபிலிம் செய்யவில்லையே என்ற கவலை அவர் முகத்தில் மெல்லியதாகப் படந்திருந்ததை, என்னால் அந்த மங்கிய மாலைப் பொழுதிலும் கண்டு கொள்ள முடிந்தது.
(தொடரும்.)
என்கிற தகவலைக் கொடுத்தார். அந்தச் சங்கேதக் குறிப்புகளை பிரிட்டிஷார் கண்டுபிடித்துவிட்டதால் ரோமெல் தலைமையில் செயல்பட்ட ஜெர்மானிய படைகளால் எதிர்பார்த்தபடி வெற்றி பெறமுடியாமல் போயிற்று.
1942 இல் ஜப்பானியர்கள் ஒரு குறிப்பீட்ட இடத்தைத் தாக்கவேண்டும் என்று சங்கேதக் குறிப்புகள் முலம் தங்கள் விமானப் படைக்குத் தகவல் கொடுத்தார்கள். யுகு என்கிற இடத்தின்மீது திடீர்த் தாக்குதல் நடத்தவேண்டுமென்று அவர்கள் குறிப்பீட்டிருந்தார்கள். இந்த ரகசிய செய்தி அமெரிக்க ராணுவத்திற்குக் கிடைத்தது. யுகு என்பது எந்த இடம் என்று அவர்களுக்கு விளங்கவில்லை. அமெரிக்க கடற்படையைச் சார்ந்த
2.அட்மிரல் நிமிட்ஸ்
என்பவர் மட்டும்
2ஒரு துறைமுக நகரத்தைத்தான் யுகு என்று குறிப்பிடவேண்டும் என்கிற முடிவுக்கு வந்தார். உடனே அவர் அதை உறுதி செய்ய ஓர் தந்திரம் செய்தார். பசிபிக் கடலின் மையப் பகுதியிலிருந்த துறைமுகம் ஒன்றில் முகாமிட்டிருந்த அமெரிக்கக் கடற்படை தளபதியிடம், தன்னுடைய கடற்படைக்குப் போதுமான தண்ணீர் சப்ளை கிடைக்கவில்லை என்று பேர்ல் ஹார்பர் துறைமுகத்திற்கு ரேடியோ தகவல் கொடுக்கச் சொன்னார்.
(தொடரும்.)
(நன்றி, நர்மதா)
தி o (60) ||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாய்லாந்தின் தாய்பே நகரில் அண்மையில் 95 குறுந்திரைப்படம் திரையிடப்பட்டது. "ராதர் நியூட் தேன் நியூக்' எனும் இத்திரைப்படம், பல்வேறு எதிர்ப்புக்களுக்கு மத்தியில் தாய்லாந்து அரசாங்கத்தினால் ஆரம்பிப்படவுள்ள அணுவாயுத செயல்பாடுகளுக்கு எதிரான ஒரு மொடல் அழகிள்ை பற்றிக் கூறுகிறது.
தாய்லாந்து நாட்டவர்களைப் பாதுகாக்கும் அமைப்பின் முலம் இத்திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இது, அதிலொரு காட்சியாகும்.
பிரபல நடிகை ஜெகிரா நயிட்லி, தனது காதலனைப் எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இன்றி அமெரிக்க, பறித்துக் கொண்டார் என இன்னொரு நடிகையான சொபியா
கனடா திரைப்பட வசூல்களை எல்லாம் தாண்டி எண்டர்சன் கூறுகின்றார். தற்போது ஒரு திரைப்படம் வசூலில் சாதனைப் படைத்துக் கொண்டிருக்கிறது! திரைப்படத்தின் பெயர் சைலன்ட் பேய்களின் நகரமொன்றில் காணாமற் போன தனது புதல்வியைத் தேடித் திரியும் ஒரு தாயைச் சுற்றி இத் திரைப்படத்தின் கதை பின்னப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்குள் இத்திரைப்படம் 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை வசூலித்துள்ளமை குறிப்பீடத்தக்கதாகும்! சைலன்ட் ஆர்ப்பாட்டம் இன்றிய பணவசூலிப்புக்கு இன்னொரு பெயர்?.
பிரபல ஹொலிவுட் நடிகையான நிக்கொல் கிட்மேன் அண்மையில் திருமணம் செய்து கொண்டார். பிரபல கன்ட்றி பாடகரான சீன் அர்பனுக்கும்
இவருக்கும் இத்திருமணம் நடந்தது.
இதனால் தனது காதலரான ரொக் பாடகர் கெஸ் ஜேம்ஸ் தன்னைக் குப்பைக் கூடையில் போட்டுவிட்டார் என்பது தான் சொபியாவின் குற்றச் சாட்டு.
இந்தக் குற்றச் சாட்டை மறுக்கும் கெகிரா, தான் கனவில் கூட மேம்ஸை கண்டதில்லை என்கிறார். எது, எப்படியோ, இந்த இருவரும் தனிக் குடித்தனமே நடத்துகின்றனர் என்பது தான் ஊடகப் பேச்சாக இருக்கிறது!
இதற்கு முன்பதாக கிட்மேன் பிரபல நடிகர் டொம் குரூஸ் என்பவரைத் திருமணம் செய்திருந்தார். பின்னர் 2002ஆம் வருடம் விவாகரத்துச் செய்து கொண்டார்.
டொம் குரூஸ் அதன் பின்னர் இளம் நடிகையான கெத்தி ஹோம்ஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
இதற்கு பழிவாங்கும் நோக்கிலேயே கிட்மேன் தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது. நல்லதொரு பழி வாங்கல்!
aOoUSuu /---
ரசிகர்கள் காணுகின்ற தனது தோற்றமானது
உண்மையானதல்ல என பிரபல
அறியாத பணத்துக்கு அடிமையான, ஆட்டம் போடுகின்ற ஒரு பெண் என்றே
பலரும்
நினைக் கிறார்கள்
எனக் கூறும்
லோபஸ்
தான் 9iப்படியான
ஹொலிவுட் நடிகரும், பாடகருமான வில் ஸ்மித், அண்மையில் இந்தியாவுக்கு வருகை தந்திருந்த போது பொலிவுட் நடிகை ஜஸ்வர்யா ராயைப் பற்றியும் பேசினார்.
ஐஸ்வர்யா விரும்பினால், அவருக்கு ஒரு அமெரிக்க குடியுரிமையைப் பெற்றுக் பெண்ணல்ல கொடுப்பதற்கும் தான் தயார் என்றும் கூறினார்.
இதற்கு ஐஸ்வர்யா மெளனம் சாதிக்கவே, இன்னுமொரு யோசனையையும் ஸ்மித் முன்வைத்தார்.
அதாவது, தான் நடிக்கும் புதிய படத்தில் ஒரு பாத்திரம் வழங்கப் போவதாகக் கூறினார். இருந்தாலும் ஐஸ்வர்யா தற்போது அதிகம் 播 ஸ்டியூே பிஸியாக இருப்பதால் அதுவும் கைகூடவில்லை. ಹಣಖயோ(6 இதனால், தூண்டில் போடப்பட்டும், இரை இருந்தால் அகப்படவில்லை என்று பொலிவுட் வட்டாரங்கள்
贞 கூறுகின்றன.
CID, 18 - 24, 2006
பொருந்திய கலைஞ என்றும்
கூறுகிறார்.

Page 9
முன்னாள் கொள்ளைக்காரி பூலான்தேவி "எம்.பி" மர்ம மனிதர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். "எம்.பி" யாகி இருந்ததால் பூலான்தேவிக்கு டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே உள்ள அசோகா ரோட்டில் 44ஆம் எண் வீடு
ஒதுக்கப்பட்டு இருந்தது.
பாராளுமன்ற கூட்டம் நடைபெறும் காலங்களில் பூலான்தேவி அந்த ஓர் வீட்டில் தங்கி இருந்து சபைக்குச் சென்று வருவது வழக்கம்.
2001ஆம் ஆண்டு ஜூலை மாத இறுதியில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வந்தது. எனவே, பூலான்தேவி டெல்லி வந்து பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.
25.07.2001 அன்று பாராளுமன்ற
ஹிட்லர் 'தோல்வியடைந்து தற்கொலை செய்து கொண்டதும், ஜெர்மனியை நேசநாடுகள் பங்கு போட்டுக் கொண்டன. மேற்கு ஜெர்மனி என்றும், கிழக்கு ஜெர்மனி என்றும் இரண்டு நாடுகளாக பிரிக்கப்பட்டன. அமெரிக்க, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளின்
சார்புடைய அரசாங்கம் மேற்கு ஜெர்மனியிலும், ரஷிய சார்புடைய அரசாங்கம் கிழக்கு ஜெர்மனியிலும் அமைக்கப்பட்டன. ஜெர்மனி தலைநகரமான பெர்லின், குண்டு வீச்சின் காரணமாகப் பாழடைந்துபோய் விட்டது.
அந்த நகரமும் இரண்டாகப் பிரிக்கப்பட்டு மேற்கு பெர்லின் மேற்கு ஜெர்மனியிலும், கிழக்கு பெர்லின் கிழக்கு ஜெர்மனியிலும் சேர்க்கப்பட்டன. 1950இல் கிழக்கு ஜெர்மனியில் இருந்து ஏராளமான பேர் மேற்கு ஜெர்மனிக்கு அகதிகளாக குடியேறினார்கள். அகதிகள் போவதற்கு பெர்லின் நகரம்தான் வழியாகப் பயன்பட்டது. எனவே, அகதிகள் போவதை தடுக்க கிழக்கு பெர்லினையும், மேற்கு பெர்லினையும் பிரிக்கும் வகையில் பெரிய சுவர் ஒன்றை கிழக்கு ஜெர்மனி அரசாங்கம் அமைத்தது.
CID. 18-24, 2006
சாப்பாட்டிற்காக காரில் வீடு திரும்பினார். அவருடன் பாதுகாவலர் பல்வீந்தர்சிங் சென்றார். வீட்டு முன் சென்று கார் நின்றதும் பூலான்தேவி இறங்கினார். ‘கேட்டை திறப்பதற்காக பல்வீந்தர்சிங் முன்னால் சென்றார். அப்போது திடீரென்று முடிமுடி அணிந்த 3 மர்ம மனிதர்கள் பூலான்தேவியை நோக்கி சரமாரியாகத் துப்பாக்கியால்
இதைப் பார்த்ததும் பல்வீந்தர் சிங், மர்ம மனிதர்களை நோக்கி திருப்பிச் சுட்டார். ஆனால் அவரையும் அந்த மர்ம மனிதர்கள் சுட்டு வீழ்த்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
பூலான்தேவியையும், பாதுகாவலர்
பல்வீந்தர்சிங்கையும் ஆஸ்பத்திரிக்குக்
கொண்டு சென்றனர்.
ஆனால், வழியிலேயே பூலான்தேவியின்
உயிர் பிரிந்து விட்டது. டாக்டர்கள்
பெர்லின் சுவர் என்று இது அழைக்கப்பட்டது. அமெரிக்காவின் உதவியுடன் மேற்கு பெர்லின் நகரம் புதுப்பிக்கப்பட்டது. உலகின் அழகிய நகரங்களில் ஒன்றாக அந்த நகரம் கம்பீரமாக எழுந்தது. ஆனால் கிழக்கு பெர்லின் நகரம் மிக மிக மெதுவாகவே வளர்ச்சி அடைந்தது. இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும் ஜெர்மனி மக்கள் உணர்ச்சியால் ஒன்றுபட்டவர்கள்தானே. இரண்டு நாடுகளும் ஒன்றாக இணைய வேண்டும் என்று விரும்பினார்கள். இரண்டு ஜெர்மனிகளையும் ஒன்றாக இணைப்பது என்று இரு நாடுகள் இடையேயும் 1990இல் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி 1990 அக்டோபரில் 3ஆம் திகதி இரு ஜெர்மனிகளும் ஒரே நாடாக இணைந்தன.
பெர்லின் சுவர் இடித்து தள்ளப்பட்டது. அணுகுண்டு வீச்சினால் பேரழிவுக்குள்ளான ஜப்பான் அந்த சோதனைகளை எல்லாம் எதிர்கொண்டு பொருளாதார துறையில் படிப்படியாக முன்னேறியது. ஜப்பானிய மக்களின் அயராத உழைப்பினால், இன்று உலகிலேயே எலக்ரானிக் துறையில் தலைசிறந்து விளங்குகிறது. உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. போரின் போது அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுடன் தோளோடு தோள் நின்று ஹிட்லரை எதிர்த்து போர் புரிந்த ஸ்டாலின், பின்னர் ரஷியாவில் தன் எதிரிகளை ஒழித்துக்கட்டிவிட்டு சர்வாதிகாரியானார். ரஷியாவில் நடப்பது வெளி உலகுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டன. ரஷியாவில் இரும்புத்திரை போடப்பட்டு விட்டதாக சர்ச்சில் வர்ணித்தார்.
இரண்டாவது உலகப் போரின்போது இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் தீவிரமாக
fo) |
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பரிசோதித்து விட்டு, ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக அறிவித்தனர். கணவரும், உறவினர்களும் கதறி அழுதனர்.
8 ఖ
பூலான்தேவியின் உடலில் 5 குண்டுகள் பாய்ந்து இருந்தன. அதில் 3 குண்டுகள் தலையை ஊடுருவி இருந்தன. 2 குண்டுகள் மற்ற இடங்களில் பாய்ந்து இருந்தன.
பாதுகாவலர் பல்வீந்தர் சிங் கவலைக்கிடமான நிலையில் இருந்தார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
কৃষ্ণু
பூலான்தேவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு ஜனாதிபதி
கே.ஆர்.நராயணன் மற்றும் அனைத்துக் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். பூலான்தேவியின் சொந்த தொகுதியான மிர்சாபூரில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. | உத்தரபிரதேச
ஜூ
மாநிலத்தில் 'முழு அடைப்பு
பூலான்தேவியைக் கொன்ற மர்ம மனிதர்கள் 3 பேரும் பச்சை நிற மாருதி காரில் வந்தனர். பூலான்தேவியை எதிர்பார்த்து அவரது வீட்டு அருகில் காத்திருந்தனர். பூலான்தேவி காரை விட்டு இறங்கியதும், அவரைச் சுட்டு விட்டு, அதே காரில் தப்பிச் சென்றனர். பொலிஸார் பின் தொடர்ந்து வந்து பிடித்துவிடக் கூடாது என்பதற்காக, ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்றதும், அந்தக் காரை ரோட்டில் அனாதையாக விட்டுவிட்டு, "ஆட்டோ"வில் எறிச் சென்று விட்டனர்.
கொலையாளிகள் விட்டுச் சென்ற காரை பொலிஸார் கைப்பற்றினர். காருக்குள் 2 கைத்துப்பாக்கிகள் 9 வெற்றுத் தோட்டாக்கள், சுடப்படாத குண்டுகள் 2, முகமூடிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ჯ::::::::::88 ॐ 黎 ॐ கைப்பற்றப்பட்ட அந்த குண்டுகள், வெளிநாட்டுத் துப்பாக்கிகளில் பயன்படுத்தக்கூடியவை. எனவே கொலைக்கு வெளிநாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி இருப்பது தெரியவந்தது.
பிரேதப் பரிசோதனையின் பின்னர், பூலான்தேவியின் உடல் அவருடைய வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது. பிரதமர் வாஜ்பாய் சென்று, மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். பூலான்தேவியின் தாயார் மூலாதேவிக்கு ஆறுதல் கூறினார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் விபி.சிங், சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங் யாதவ் உள்பட பல்வேறு கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்
பின்னர் பூலான்தேவியின் உடல் தனி விமானத்தில் வரணாசி கொண்டு செல்லப்பட்டது அந்த விமானத்தில் பூலான்தேவியின் தாயார் மூலாதேவி, உணவர் உமத்சிங், சகோதரி முண்ணி, ருக்மணி, மைத்துனர் ஹர்கோவிந்த் ஆகியோரும் சென்றனர்.
வரணாசி போய் சேர்ந்ததும் பூலான்தேவியின் உடல் வேன் மூலம் மிர்சாபூருக்கு கொண்டு செல்லப்பட்டு சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது சிதைக்கு கணவர் உமத்சிங் தீ மூட்டினார்.
(பக்கம் புரளும்)
நடந்து கொண்டிருந்தது. போர் முயற்சிகளுக்கு இந்தியாவின் ஆதரவை இங்கிலாந்து கோரியது. போர் முயற்சிகளில் பிரிட்டனுக்கு இந்தியா ஆதரவாக இருந்ததால் இந்தியாவுக்கு பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தில் டொமினியன் அந்தஸ்த்து கொடுக்கப்படும் என்று ݂ ݂ ݂ ݂ அறிவித்தது. இது சம்பந்தமாக 羲 1942 மார்ச் மாதத்தில் இங்கிலாந்து மந்திரி கிரிப்ஸ் இந்தியாவுக்கு வந்து காந்தியையும் மற்ற தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். ஆனால் பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை. உலகப்போரில் ஹிட்லருடன் சேர்ந்திருந்த ஜப்பான், தொடக்கத்தில் பல
இளைஞர்கள் அதிக அளவில் இருந்தனர். யுத்த காலத்தில் இந்தியாவில் கடும் உணவுத்
தட்டுப்பாடு ஏற்பட்டது. உணவுக்கு ரேஷன்
கொண்டு வரப்பட்டது.
தமிழ்நாட்டில் அரிசி ரேஷன் அமுலாகியது. வரவர அரிசியின் அளவு குறைக்கப்பட்டு கோதுமை, மக்காச்சோளம் ஆகியவை தரப்பட்டன. கடைகளில் ரொட்டி வாங்க வேண்டும் என்றால் கூட அரிசியை குறைத்துக் கொண்டு அதற்கு சமனான கூப்பனை பெற்றுக் கொண்டு அதைக் கொடுத்துத்தான் ரொட்டி வாங்க முடியும். சென்னை, மதுரை, திருச்சி, கோவை, முதலிய நகரங்களில் பாதுகாப்பு குழிகள் வெட்டப்பட்டன. அடிக்கடி அபாயச்
வெற்றிகளைப் பெற்றது. பிரிட்டன் வசம் இருந்த மலாயா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைக் கைப்பற்றியது. இந்தியா மீதும்
ஜப்பான் படையெடுக்கலாம் என்றும் கருதப்பட்டது.
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி இருந்து வருவதால் ஜப்பானியர் இந்த நாட்டின் மீது படையெடுக்கும் அபாயம் உள்ளது. எனவே, இந்தியாவில் இருந்து பிரிட்டிஷார் உடனே வெளியேற வேண்டும் என்று காந்தி அறிக்கை வெளியிட்டார். வெள்ளையனே வெளியேறு என்று புகழ் பெற்ற தீர்மானத்தை 1942 ஒகஸ்ட் மாதத்தில் காங்கிரஸ் நிறைவேற்றியது. எனினும் இந்திய இளைஞர்கள் பெருமளவில் இராணுவத்தில் சேர்ந்து போர் முனைக்குச் சென்றார்கள். குறிப்பாக ஜப்பானை எதிர்த்துப் போர் புரிய சிங்கப்பூர், மலாயா, பர்மா ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்ட படைகளில் இந்திய
in
DJ J.
சங்கு ஊதி ஒத்திகை பார்ப்பார்கள். அப்போது
ரோட்டில் நடந்து போகிறவர்கள் பதுங்கு
குழிகளில் ஒழிந்து கொள்ள வேண்டும்.
இரவில் விளக்கு வெளிச்சம் எதிரி
விமானங்களுக்கு தெரியக் கூடாது என்பதற்காக,
தெருவிளக்குகளுக்கு மேல் கறுப்பு முடிகள் போடப்பட்டன. கச்சா பிலிமுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், சினிமா படங்களை நீளமாகத் தயாரிக்கத் தடை போடப்பட்டது. 13 ஆயிரம் அடிக்குள் தயாரிக்க வேண்டும் என்று உத்தரவு விடப்பட்டது. இந்த உத்தரவு நல்லதாகவும் அமைந்தது. படங்களில் பாடல்கள் குறைக்கப்பட்டு விறுவிறுப்பு கூடியது. மிகப்பெரிய வெற்றிப் படங்களான ஹரிதாஸ், ரீவள்ளி, நாம் இருவர் ஆகியவை இந்தக் கால கட்டத்தில் குறைந்த நீளத்தில் தயாரிக்கப்பட்டவைதான்.
(தொடரும்)
9.

Page 10
நிலத்தின் கீழ்பல்லுலோகங்கள் ஆயினை நீரின் கீழெண்ணிலாநிதி வைத்தனை தலத்தின் மீது மலையும் நதிகளும், சாருங்காடுஞ்சுனைகளும் ஆயினை
- கப்பிரமணிய பாரதியார் afin கருங்குளம் என்னும் 'ஊேரில் ஒரு ராஜாவும், ராணியும் வாழ்ந்து வந்தனர். அவரகளுககு ஏழு ஆண குழநதைகள இருந்தனர். ஆனால் ஆசைக்கு ஒரு பெண் குழந்தை இல்லை என்ற ஏக்கம் அவ்விருவருக்கும் இருந்து வந்தது. சில காலம் சென்றதும் ராணிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து இரண்டு மணி நேரத்தில் ராணியின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு அவள் இறந்தாள்.
அதனை குரங்கு என் தன் எட்டாவது அண் பாசத்தைக் காட்டி வ அவளை தன் தங்கை வந்தது. சில ஆண்டு கண்மணி பெரியவள் அவர்கள் சொந்தக்க திருமண அழைப்பிற்கு அழைத்தார். அவர்க சென்றனர்.
அவர்கள் வண்டி செல்லும்போது தன் அழைத்துச் சென்றாள் வழியில் ஒரு வேதா6 வண்டியை மடக்கியது பார்த்தது. அவள் அ6 உங்கள் தங்கை மிக இருக்கிறாள்; அவளை திருமணம் செய்து த
பிறகு ராஜாவும் இரண்டு தன் தங்கையை தாய், தந்தை இல்லாத கேட்டது. அந்த வேத ஆண்டுகள் சென்று இறந்து விட்டார் குறையின்றி வளர்த்தார்கள். அவளுக்கு பார்க்கவே அவர்கள் தன அபபா, அமமா ஆசையாக கண்மணி என்று பெயர் சூட்டி கண் அப்படி ஒரு அகோரம வளர்க்க வேண்டும் என்று நினைத்த இமைக்குள் வைத்து கவனித்தார்கள். அந்த தோளத்துக்கு தன் தங்கையை அவர்கள் நினைத்தது அவள் தலைமுடியையே முத்தால் என்றே புரிவில்லை போல் வளர்க்க வேண்டும் என்று அலங்கரித்தார்கள். அவ்வளவு அந்த ஏழு அண் எண்ணிய அந்த ஏழு பிள்ளைகளும், செல்லமாக வளர்த்தார்கள் உடனே ஒரு யோசை
LLLLLL LL LLL LLL LLL LLLLLLLLSTTT TTTTTTT
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்:
ಅಮ್ರಿತಿ தீராத தனி
(ாப் மூர்
ஆகையால் அவளுக் வேண்டும் என்று கூறி மருந்து என்று அவ்ே அந்த ஏழு அண்ணன் மெதுவான கல்லும் ெ மெதுவான பூவும் என் அம்மருந்தையே நாங் திரிகிறோம்.
அது இல்லாவிட்ட தங்கை உயருககே
யிருக்ே என்று கூற, உடனே அந்த மருந்து வருகிறேன். ஆனால எனனை ஏமாறற முய அனைவரையும் கொ: என்று கூறி விட்டு, ம சென்றது. உடனே அ தங்கையைக் கூ அவ்வூரில் உள்ள அ சென்றனர்.
ஆனால் குரங்கு இறங்கி அவசர அவ வைக்கோல்களைத் (s தீவைத்து எரித்துக் ெ இருந்து அழுதபடி இ ೧ೇಷ வேதா எங்கே கண்மணி, நீ
மேலே உள்ள படத்தினை இணைத்து வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம்
ஒன்றிற்கு பரிசு ரூபா 2= காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 28.05.2006 கொண்டிருக்கிறாய் எ
autaurii gl.Gib eum-g glia. 644 உடனே அக்குரங்கு
தினமுரசு வாரமலர் வர நேரமானதால் எ த.பெ. இல . 1772 தலைவலி தாங்க மு கொழும்பு விட்டாள். அவளைத்
கொண்டிருக்கிறோம்
வர்ணம் தீட்ரும் போட்டி இல. 642 அண்ணன்கள் ஏ | #ရွှံ့ဖ်လိုရTip၍ அழுது பரிசுக்குரியவர்: வீெட்டிற்குச் சென்றனர் செல்வி ஏ.ஜேபாத்திமா பஸ்னா, தாங்க முடி
篷轉 鬱 நானும என தங்கை 61/1A1 மகாபுத்கமுவ, கொடிகாவத்த இதில் விழுந்து சாக பாராட்டுக்குரியவர்கள்: என்றதும் சற்றும் யே செல்வி துமதுரா தரம் 58, ..: ಸ್ನ್ಯ...|": நிலஅளவையாளர் விடுதி தியத்தலாவ தரம் 1, கொட்டிகோட் பலதல்ல மாததளை. சாகவேண்டும் என்று கிசதர்கள், ராதிவ்யா, தீயில் விழுந்தது. பில் திருவேரகம், தும்புறுகிரிய வீதி, ஹட்டன், 175, லோவர் வீதி, பதுளை, பயந்து கொண்டிருந்த பிர்னா முஜாஹித் பா.அபிலாஷி, தரம் 2, அவள் அண்ணன்களி மக்குவூற்று, வெள்ளைமணல், 18, வெலிங்டன் அடை வீதி, திருகோணமலை, விஷயத்தைக் கூறிய ஆஷிக் இலாஹி ஆகாஸ், யாராலும் சமாளி
100, சங்கமித்த மாவத்தை கொழும்பு - 13 தரம் 2, பள்ளிமுனை, மன்னார். ವ್ಹಿಜ್ಡ
சாஜிதா,3A எம்.ஷர்பீன், பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லரி, கொழும்பு - 12 46 வைத்தியா வீதி, தெகிவளை. ) -ಸ್ಥ್ಯ:
(
 
 
 
 
 

புகழ்ந்தாரைப் போற்றி வாழ் நீ உலகம் போற்றிப் புகழும் அறிவுடைய பெரியோர்களை மதித்து அவர்களின் அறிவுரைகளைக் கேட்டுத் தெளிந்து அதனை வாழ்வில் கடைபிடி. எஸ். நிரஞ்சலா, கண்டி -30Gawn
காகம் se
(DLDL
ரங்கு வளரததாள. - று நினைக்காமல் கழியாய்க் கழியாய்க் கரும்பு னன் போல் கட்டுக் கட்டாய்க் கரும்பு ாரததாள. அதுவும- கழனிச் சேற்றில்
விளைந்த - செங் 5ள கழிநதது. ஆனாள். ஒருநாள் BibLDL 655LDL BibLDL.
ர் கன் வீட் ': (6 கட்டிக் கட்டிக் கரும்பு நம் வண்டி கட்டிச் கடித்துத் தின்னும் கரும்பு வெட்டித் துணர்டுப்போட்டு பில் - g5 6.OLLsibly தரங்கையும விலைக்கு விற்கும் கரும்பு
கண்மணி.
".. வெல்லம் மிட்டாய்
சர்க்கரை
வும் அழகாக விரும்பிச் செய்யும் கரும்பு
எனக்குத் நல்ல பொங்கல் நாளில் ருங்கள் என்று - படையல்
ாளத்தைப் நடுவில் வைக்கும் கரும்பு
ikSkukTkTS LLLLLLLLLLLLLLLLLLL
ான தோற்றம் ஜ
என்ன செய்வது O
* 93.53FL 9> 6NO35rd ணன்களுக்கும்
ன தோன்றியது. சிறுத்தை இன விலங்குகள் பெரும்பாலும் பார்த்து என் நிலத்தில்தான் LDIT60T, காட்டெருமை, திருமணம் செய்து போன்றவற்றை வேட்டையாடும் என்று
கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஜாகுவார் இன ாம. ஆனால - லைவலி, சிறுத்தைகள் நீரிலும் இரையைத் துரத்தி
வேட்டையாடும் திறன் கொண்டவை.
இரை விலங்கு, நீர் அருந்த நீர்நிலைக்கு
வரும்போது அவற்றை துரத்தும், இரை விலங்கு புத்திசாலித்தனமாக தண்ணீரில் குதித்து தப்பி
விடலாம் என்று நினைத்தால் அது வீணாகிவிடும். ஏனென்றால் எவ்வளவு வேகமாக நீந்தினாலும் ஜாகுவார் சிறுத்தை அதைவிட வேகமாக நீந்தி தண்ணீருக்குள்ளேயே இரையை மடக்கி விடும்.
கு மருந்து வாங்க னார்கள். என்ன வதாளம் கேட்க, களும் பல்லுக்கு
கொண்டைக்கு 2,2 பெரிய இரை கிடைக்காவிட்டால் ஜாகுவார்
s கூறினர். கவலைப்படுவதில்லை. எனென்றால் சின்ன எலி
Iகள் தேடி கிடைத்தால் கூட அதை பிடித்து தின்று விடும்.
இதேபோல் பூச்சிகளையும் பிடித்து தின்று பசியைப்
T6) 6th66T போக்கிக் கொள்ளும்,
ஆபதது வரும பெரும்பாலான பாம்புகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் ரகத்தைச் சேர்ந்தவை. சிலப் பாம்புகள்
அந்த வேதாளம் குட்டி போடுகின்றன. படத்தில் நீங்கள் பார்க்கும் அபூர்வ பாம்பான கிலுகிலுப்பைப் பாம்பு குட்டி போடக்கூடியது.
வாங்கிக் கொண்டு ஒரு பெண் பாம்பு ஐந்து முதல் ஏழு குட்டிகளைப் போடும். சரி இதற்கு ஏன் கிலுகிலுப்பைப் பாம்பு நீங்கள் தப்பிக்க என்று பெயர் வந்ததாம்?. வேறொன்றுமில்லை. இதன் வாலில் இருந்து கிலுகிலுப்பையில் இருந்து வரும் ன்றால் உங்கள் စ္၍၊ போன்ற சத்தம் எழும் அதனால் அதுவே பெயராகி , ன்று விடுவேன் விட்டது கடுமையான விஷம் கொண்ட இந்த பரம்புகளின் Ш60LILI LITIDI ருந்து வாங்கச் குட்டிகள் லேசுபட்டவை அல்ல, பிறந்த அன்றே இவை -6
பேரும் கடித்தால் உயிர் போய்விடும். ஒரு எலியை இதன் நத ஏழு பேரும ட்டிக் கொண் விஷம் ஒரு நிமிடத்தில் கொன்று விடும். -Qಹಿ காண்டு பெரிய மிருகங்களை எச்சரிக்கை செய்வதற் ரணமனைககுச காகவும் இவை ஒலியெழுப்புகின்றன. இந்த கிலுகிலுப்
பைப் பாம்புகள் தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள &
படுகின்றன.
அங்கேயே
ரமாக ரட்டி அதற்கு காண்டு பக்கத்தில் நந்தது. மருந்து ாம் வந்தது.
ஏன் அழுது ன்று வினவியது.
நீ மருந்து வாங்கி
தங்கை
} பேரும் மனசு கொண்டு ஆனால், பாது இதோ டன் சேர்ந்து போகிறேன் சித்து பார்க்காத கப் போகிறாய் னத்த நான்தான் சொல்லியபடி
3. மிகவும் ஒளிமயமான நட்சத்திரம் என்று அழைக்கப்படுவது சீரிஸ்
4. ராஜா ரவிவர்மா வரைந்த தந்த நிறச் சேலையில் இளம் பெண் என்ற ஓவியம் 1977இல் லண்டனில் நடந்த ஏலத்தில் 3 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது அதன் இப்போதைய மதிப்பு 25 லட்சம் ரூபாய்,
·
யாமல் இறந்து -
ான் எரித்துக் 2. உலகில் மிக அதிக அளவு விற்பனையாகும்
|ன்றது. கோப்பி ః
'கு 5 உலகின் உயரமான மிருகமான ஒட்டகச் சிவிங்கியால் இரட்டை மாடி பஸ்ஸின் கண்மணியிடமும் மேல் கூரையை சர்வ சாதாரணமாகப் பார்க்க முடியும் மும் --------------------- - க முடியாத 6. ஏழு குன்றுகளின் நகரம் என்று அழைக்கப்படுவது ரோம்
|1 மக்கள் வாழத் தகுந்த நில அமைப்புக் கொண்ட கிரகம் நான்கு மெக்குரி, அடைக்குந்தாழ்? வீனஸ், பூமி, மார்ஸ் 羲
I u sari
CID. 18 - 24, 2006
CIUDUH

Page 11
கிட்டாரில் பல வகை உண்டு அதுபோல இங்குள்ள கிட்டாரோ மோபோ எனப்படும் கிட்டார் வகையாகும். மோபோ எனப்படுவது கறுப்பு இன மக்களின் இசையாகும். இக் கருவியினை வாசிக்கத் தெரிந்தவர்கள் சிலரே. கறுப்பு இனத்தவர்களுக்கு உலகில் ஒரு அங்கீகாரம் கிடைத்த பின்னர் இவர்களின் இசையும் சேர்ந்து வளர்ந்து வந்தது. படத்தில் உள்ளவர் தனது 13 ஆவது வயதில் மோபோ இசைக்கர்க வழங்கப்படும் BB
King எனும் பட்டம் பெற்றவராம். பார்த்தீர்களா? எவ்வளவு முதுமையில் இவருக்கு விருது கிடைத்துள்ளது என்று.
குடித்தொகை
எங்கும் கண தான். புதிய புதிய புதிய ரக கணனி உயரத்திற்கு உய
டாங்கிகளைப் பே என்பதில் எந்த வித சந்ே வீரர்களால் அதிகளவில் பய படைகள் நிலைகுலைந்தது எ இங்குள்ளதோ ரஷ்ய நாட்டு தய இது 12.5 செ.மீ. அளவுடைய துப்ப காவிக்கொண்டு செல்லுமாம். இது பல கொண்டு செல்லுமாம்.
களா? எதை
தாங்கும்பங்கி
புது ரகங்களில் விதவிதமான கார்கள் தற்போது டன் லப் து. பாவனைக்கு வந்துள்ளது அனைவரும் அறிந்ததே. ஆயினும் நிறுவனம் த ݂ ݂ இங்குள்ள கார் மிகவும் வித்தியாசமான கார், ஃபோர்ட் நிறுவனம் சந்தைப்படுத் yY தயாரித்துள்ள இக் கார் மிகவும் எடை குறைந்ததாகும். கையாண்டுள் இதன் என்ஜின் டீசல் மூலமாக இயங்கக் பெரியளவில கூடியது. இக் காரின் 4 சில்லுகளும் மிகவும் மெதுவானது. இதனால் செய்: இதில் பயணிக்கும் கிட்டத்தட்ட போது சற்றுக் A கொண்ட L பேர் 100 குலுக்கம் | ', / படைத்துள் உணரப வரை தயா Ligjin டயர் என்று
பெற்றுள்ளது.
.18-24, 2006 தின
 
 
 
 
 
 
 
 

ళ్లభభజన இx భభ్య ** எட்வர்ட் டிம் டைம் வெல் எனப்படும் லண்டன் நாட்டைச் சேர்ந்த இந் நபர், திமிலங்கத்தை காப்பாற்றும் அமைப்பில் சேர்ந்து இருக்கும் முக்கிய பங்காளியாவார். அத்திலாந்திக் கடலில் ணப்படும் அதிகளவான திமிலங்களைச் சிலர் வேட்டையாடி வருகின்றனர். இதனால் இவற்றின் தொகை குறைவடைந்து து. குடித்தொகையொன்று அதிக கூடியளவில் குறைவதாலும், கூடுவதாலும் சூழல் மாசடையும் என்பதால், திமிங்கிலத்தின் யை நிலையான மட்டத்தில் பேணுவதற்காகவே இவ் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
వ్లో ॐ
னி எதிலும் கணணி என்ற நிலை இப்போது உருவாகி விட்டது. என்பது எல்லோருக்கும் தெரியும்
கணனி வகைகள் வந்து குவிந்து கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் தற்போது வெளிவந்துள்ள யே இது இன்டெல் நிறுவனம் தயாரித்துள்ள இக் கணனியின்/ திரையை நாம் வேண்டிய
ர்த்திக் கொள்ளலாமாம். லப்டப் கணனிகளில் பரீசிலிக்கப்பட்ட இது வெற்றிகரமாக செயல்பட்டதாம்.
ாருக்கு பயன்படுத்தினால் எதிரிப்படை சிறிது பயப்படும் தகமுமில்லை. இரண்டாம் உலகப்போரில்Rஜெர்மனி ன்படுத்தப்பட்ட டாங்கிகளால் தான் ரஷ்யப்/ ன்பது இன்னுமொரு தகவல். ஆனால் ாரிப்பான T - 80 எனும் டாங்கியாகும் ாக்கி ஏ வு க  ைள க  ைள
ஆயுதங்களைத் தாங்கிக் அழிவுக்காக பார்த்தீர் யெல்லாம் செய்கிறார்கள் ...
எனப்படும் டயர் தயாரிக்கும் னது டயர்களைச் த புதிய யுக்தி ஒன்றை 1ளது. அதாவது, மிகப் ான டயர் ஒன்றினை துள்ளது. இந்த டயர் 100 மீட்டர் விட்டம் நாம். இதனை சுமார் 81
மீட்டர் உருட்டி சாதனை ளார்கள். இதுவே இன்று ரிக்கப்பட்ட மிகப் பெரிய கின்னஸிலும் இடம்

Page 12
பொலிஸ் ಹಾಗೆ...! என்று மோதலும் அலைச்சலுமாக இருந்த ಇಂತ கொள்வதாக செல்வராகவன் ஓகே ெ அனாமிகாவும் சண்டைப்பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கமும் சமரசம் ೧೯ುಕ್ಲ ஆனால் செல்வா மீண்டும் 'ஜகா' கொண்டனராம் இந்த சமரசத்திற்குக் காரணம் நெப்போலியனும் காமெடி BQಹ। இந்நிலையில் நடப்பது நடக்கட்டும் செந்திலும் செய்துவைத்த பஞ்சாயத்துதான் என்கிறது விஷயமறிந்த வட்டாராம் டு பீஸ் உடையில் எல்லாம் வந்து சோனியாவின் கவர்ச்சி களியாட்டப்
ஈஸ்வரிராயை ஞாபகமிருக்கிறதா? இந்த ஆந்திர அம்மணி இம்புட்டுநாள் அதிர்ந்து போன அவர்கள், என்ன எங்கிருந்ததோ தெரியவில்லை. ஆனால் இப்பொழுது கேஎஸ்.ரவிக்குமார் தெளிவான பதில் தர்ற வரை இயக்கத்தில் சிம்பு நடிக்கும் சரவணா படத்தில் முக்கிய பாத்திரத்தில் துவ விவில் நடிக்கிறாருங்கோ பதிலைக் கொடுத்துவிட்டு வந்துவிட்டார
நயனுக்கு ( வைத்த அ RIGIris BLIT LIDITA என் பார்கள். ஆனாலி பி.வாசுவை நெஞ்சில் விட்டதாம் இந்தக் கடா
அவரால் 'சந்திரமுகி காட்டப்பட்ட நயன்த இழுத்தடித்ததால், தான் தெலுங்குப் படத்திலிரு தூக்கி எறிந்துவிட்டு, அவ ஜாஸ்மினைப் போட்டுள்ள சரத்குமாரின்
அறிமுகமாகியிருந்தாலும் நயன்தராவுக்கு வாழ்க்ை
ஹீரோயினி ஆக்கியது.
அந்தப் படத்திற்குப் சினிமாவில் பெரும் கிராக் இந்தப் புகழுக்கு இயக் 5VLJ60T5TUJAT 6JTULIETULJ LITOJ
இந்நிலையில் வாசு கோல்டான என்.டி.ஆர் ட நாயகியாக்க வேண்டும்
வாகவும், அட இது அவரது போக்கைப் பார்த் affasgid - sfeşT DIT படத்தின் கதை உள்ள நயன்தாரா வராமல் இழுத்
எப்போது தொடர்பு
"
என்று பிலா விட்டுள்ளார் (அப்போதெல்லாம் சிம்புவுடன் இருந்திருப்பாரோ)
பொறுத்துப் பார்த்த பி.வாசு பொங்கி எழுந்தார் நயன்தாராவை தூக்கி விட்டு அவரது கேரக்டரில் மீரா ஜ இப்படத்தில் இன்னொரு நாயகியும் உண்டு அவர் ஸ்னேகா, இதில் காமெடி என்னவென்றால் கிளாமர்
போர்ஷனையும் முழுக்க முழுக்க ஸ்னேகாவே ஆக்கிரமித்துக் கொள்கிறாராம்
இடம் மாறும் சமிக்ஷா அறிந்தும் அறியாமலும் தொடர்ந்து மெர்க்குரிப் பூக்கள் ஆகியவற்றில் கவர்ச்சி திருவிளையாடல் நடத்திய ೫ಹ್ರಿ
ஆர்யா கூட ந
தின தின : ரசிகர்கள் திச் போனார்கள் மு; பதித்த சமிக்ஷா, É6TTLDI SL686) களைத் திணற
E GJITij të நடித்தும் கூட ச படங்கள் வந் அம்மணி கையி மனதோடு மழை GODLEĠ JLJL கூட சமிக்ஷா புலவென்று ஏகப் தவறுவதில்லை.
நெருக்கமான குறித்தும் எக்கு
 

BETORIGigi IlyüLGill
கல்யாணத்திற்கு கண்ணாடிக் காதலரின் சம்மதத்தை வாங்க நூதன வழியை மேற்கொண்டுள்ளார் சோனியா அகர்வால்
நடித்த முதல் படத்திலேயே செல்வராகவனுடன் காதல் கொண்ட சோனியா அகர்வால் அதன் பின்னர் அதிக படங்களில் நடிப்பதைத் தவிர்த்தார்.
காதலை டெவலப் செய்வதில் ஆர்வம் கொண்டார் வந்த வாய்ப்புகளையும் வேண்டாம் என்று நிராகரித்து வந்தார்
காதலரின் அனுமதியோடு ஒரு சில படங்களில் மட்டுமே தலை காட்டினார். இதனால், நடிக்க வந்து இத்தனை காலம் ஆகியும் விரல் விட்டு எண்ணும் அளவிலான படங்களிலேயே நடித்துள்ளார் சோனியா
செல்வராகவனும், சோனியாவும் எப்போது கல்யாணம் செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி எழும்போதெல்லாம் இருவரும் ஏதாவது ஒ பதிலை சொல்லி சமாளித்து வந்தனர்.
இரு வீட்டாரும் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்து விட்ட நிலையிலும் செல்வராகவனி இழுத்தடிப்பு மற்றும் கடுகடுப்பு காரணமாக நொந்: நூலாகி நூடுல்ஸ் ஆகி வருகிறார் சோனியா
இடையில் சோனியாவைக் கல்யாணம் செய்து ால்லி விடவே, நடிக்க ஒப்பந்தமான ஒரு படத்திலிருந்து சோனியா விலகினார். வாங்கவே கடுப்பாகிப் போனார் சோனியா
என்று திருட்டுப் பயலே படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு சூப்பர் கிளாமர் காட்டி நடித்தார் சோனியா குதியாட்டம் போட்டார். செல்வராகவனின் வீட்டினரை எரிச்சலாக்கியுள்ளதாம். ம்மா இப்படிப் பண்ணிப்புட்டே என்று சோனியாவை கூப்பிட்டுக் கேட்க, உங்க தான் எனக்கு தோணுகிற மாதிரி நடிக்கப் போறேன். பதிலைச் சொல்லச் சொல்லுங்கள் என்று கடுப்பான ாம் சோனியா,
வடிவேலு இம்சை அரசன் 23ஆம் புலிகே
பூப்பு பில் பாய்ந்தது
இயக்குனர் ஏறி மிதித்தே
'யில் அடையாளம் ாரா கடுப்படித்து,
இயக்கப் போகும் ந்து நயன்தாராவைத் ருடைய இடத்தில் மீரா TITUJTLD SUTTIGH. * *ួយ மூலம் கூட சந்திரமுகி தான் கயை தூக்கிவிட்டு சூப்பர்
பிறகுதான் நயனாவுக்கு தமிழ்
ஏற்பட்டது. தனக்குக் கிடைத்த குநர் வாசுதான் காரணம் என ாட்டி வந்தார். புக்கு தெலுங்கில் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது. ஓல்டு ாலகிருஷ்ணா ஹீரோவாக நடிக்க உருவாகும் இப்படத்தில் நயன்தாராவைதான் என்று ஹீரோ சொல்லிவிட்டார். நம்ம பொண்ணாச்சே என்று அவரை உடனே ஒப்பந்தம் செய்தார். ஆனால் து வாசு வெறுத்துப் போய் விட்டாராம் 該
t பல்வேறு விஷயங்கள் குறித்து டிஸ்கஷனுக்குக் கூப்பிடும்போதெல்லாம் நடித்தாராம் மேலும் கொடுத்த கால்ஷிட்டிலும் சொதப்பல்ஸ் செய்துள்ளார். கொண்டாலும் நான் அங்கே இருக்கிறேன், இங்கே இருக்கிறேன்
ாஸ்மினைப் போட்டுவிட்டார். ரோலுக்காகத்தான் ஸ்னேகாவை போட்டுள்ளார்களாம். கிளாமர்
20-18 படம் எடுத்த இளம் டைரக்டர் இப்போது தன் தம்பியை வைத்து ஒரு படம் இயக்கி இடம் மாறுகிறார். வருகிறார். இந்தப் படத்தின் நாயகிக்கு அறியாமலும் வந்த ஒரு வெளிநாட்டு நவீன செல்போன்
பேசப்பட்ட வர்கள் ஒன்றை ನಿಗ್ದಿ டித்த நவ்தி மற்றும் டைரக்டர் தம்பி பொழைக்கிற பொழப்ப
விட்டுட்டு இப்படித் திரியிறாரே மலரான சமிக்ஷாவின் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள் கிளாமரை பார்த்து கித் திணறித்தான் தன் கணவர் யார் என்று ல் படத்தில் முத்திரை இன்னமும் வெளிப்படையாக மெர்க்குரிப்பூக்களில் கோலிவுட் இரசிகர்களுக்கு முழுக்க முழ்கிரசிகர் சொல்லாத மந்த்ரா, இப்போது ததா ஐந்து மாத கர்ப்பமாக இருக்கிறார். கரைபுரண்டோ ஒருவேளை குழந்தை ரிலீஸ் அப்ப
கணவர் யார் என்பதை ரிலீஸ் ல்இப்போது இருப்பது பண்ணுவாரோ என்னவோ க்காலம் மட்டுமே ԱI (,
வைப் பத்தி சல தல வயபUடடிருககிறாரா எனறு பட்ட செய்திகள் வரத் தெரியவில்லை. சமீபத்தில்
திருப்பதிக்குப் போன மதுமிதா, கீழ் யாவும் கிடுக்கிப்புடி திருப்பதியிலிருந்து மேல் திருப்பதிக்கு ப்பதாகவும் படு நடந்தே சென்று பிரார்த்தனை
அவர்களது நட்பு செய்திருக்கிறார் எதற்காக இந்த தாக திேகள் பாதயாத்திரை என்பது ஏழு நான் இருக்கின்றன. கொண்டலவாடாவுக்கே வெளிச்சம் gofaisnäs - TomaTSATT
கிழக்கு கடற்கரை சாலையில்
13 A 2006
க சமிக்ஷா, தமிழில் புகள் இல்லாததால்

Page 13
aյաII նյլն... ...
தெலுங்கில அறிமுகமாகி தமிழில் பண்ணாரி அம்மன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் லயா,
சொந்த ஊர் ஆந்திரா என்பதால் முதலில் களமிறங்கியது தெலுங்கில் அங்கு அவ்வளவாக முன்னுக்கு வர முடியாததால் தமிழ், மலையாளம் கன்னடம் என மாற்றி ரவுண்ட் அடித்தார்.
ரொம்ப காலமாய் நடித்து இதுவரை சுமார் 35 படங்களில் நடித்து விட்டாராம்
கேப்டனின் கஜேந்திரா மூலம் தமிழில் எண்ட்ரி கிடைத்தது. ஆனால் அதுவும் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. மிகுந்த பாடுபட்டு சரத்குமார் நடித்த சாணக்கியா படத்தில் செகண்ட் ஹீரோயின் ரோலை அமுக்கினார்.
அதில் மெயின் ரோலில் நடித்த நமீதா படம் பார்த்த எல்லோரையும் அள்ளிக் கொண்டு போய்விட ஒப்புக்கு சப்பாணியாக வந்த லயா எடுபடாமலேயே போனார். அதன் பிறகு தமிழில் எந்தப் படமும் கிடைக்கவில்லை
ரொம்ப நொந்து போய் இருந்தவருக்கு அழகிய தமிழே எனதுயிரே என்று ஒரு படத்தில் புக் ஆக வாய்ப்பு வந்தது. ஆனால், படத்தை
பூஜையோடு நிறுத்திவிட்டுப் போய்விட்டார்கள்
யார் சொன்னார்களோ எவர் சொன்னார்களோ தெரியவில்லை. சமீபகாலமாக மீராஜாஸ்மின் தீவிரமான 』嘯副. முகாம்பிகை தாயாரின் பக்தையாகிவிட்டார். பிறப்பில் கிறிஸ்துவான அம்மணி அடிக்கடி முகாம்பிகை சித்திரம் கோயில் போகக் காரணம் அவரது ஆஸ்தான இயக்குநர் லோகிதாஸாகத்தானே இருக்க முடியும் வேறு கிராக்கி ஆகி
யார் எவராகவும் இருக்க முடியாது என்கிறது கோபம்பாக்கம் ஒரு பக்க ஆரம்பித்துள்ள
பாரதிராஜா பரத்தை வைத்து ஒரு படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ÚlfuT6ði
இப்போது 3
குடிசை ஜெயபாரதி இயக்கத்தில் சத்தியராஜ் ஒரு கலைப்படத்தில் கதாநாயகனாக நடித்துளள நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் குருஷேத்திரம் என பெயர் ஆதி \சிறித் சூட்டப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ரோஜாதான் :از ၉၂.၈ရ။"
கதாநாயகி கூறுகிற
ஒன்றை
,தங்கராஜ் انقاه ایران آقای
அப்பாவுக்காகதிவிக்" لوگژوؤكام
* பெண்க * நடித்த நடிக நடிகைகள் - நிழல்கள் ரவி, மோகன் சர்மா சதீஸ், (மெட்டி ஒ6 விஜி, மோனிக்கா, கெளதம், முரளிகுமார், யோகேஸ்வரி, நடிகையின்
லஷ்மிபிரியா, ராஜசேகர், தரணி, மனோகர், ஆர்.என்.ஆர், சுமதிர் அச்சமில்லை கோபி, பாண்டு பானுமதி, பாலு ஆனந்த், எம்.எல்.ஏ. கவிஞர்
மிக விரை6 வடிகிலாவுக்குப் போட்டி மம்தா
ஷகீலா இடத்தை நிரப்ப போகிறார் என்று மம்தா மோகன்தாஸைப் பார்த்து ரீகாந்த் பா மலையாளப் படவுலகமே புல்லரித்துப் போய்க் கிடக்கிறது.
அந்த மம்மதா இப்போது தமிழ் ரசிகர்களின் நாடி நரம்புகளை சூடாக்குவதற்காக 'சிவப்பதிகாரம் மூலம் தமிழில் காலெடுத்து வைக்கிறார்
லங்கா என்ற மலையாளப் படம் மூலம் நடிப்புச் சேவைக்கு வந்தவர் மம்தா மோகன்தாஸ் படு த்யூட் பேபியாக இருக்கும் மம்தா, லங்காவில் காட்டிய கிளாமரைப் பார்த்து மலையாள நாடே இன்னும் பிரமித்துப் போய்க் கிடக்கிறது.
படம் சரியாக ஓடாவிட்டாலும் கூட மம்தாவின் கிளாமர் காட்சிகளை ரசிகர்கள் வேண்டி விரும்பிப் பார்த்தனர்.
படத்தை விட மிக பரபரப்பாக ஓடிய மேட்டர் படத்தின் ஹீரோவான சுரேஷ் கோபிக்கும், மம்தாவுக்கும் இடையே பற்றிக் கொண்ட சூடான காதல்தான் இருவரும் பின்னிப் பிணைந்து போய் விட்டார்கள் என்று பரவிய செய்தியால் சுரேஷ் கோபி குடும்பமே இரண்டு பட்டுக் கிடக்கிறது.
ஆனாலும் இதைப் பற்றிக் கவலைப்படாமல் கோபியுடன் இன்னும் டாக்கிக் கொண்டுதான் இருக்கிறாராம் மம்தா
இப்ப நம்ம மேட்டருக்கு வருவோம். சிவப்பதிகாரம் என்ற வித்தியாசமான கதையை படமாக்குகிறார் கரு பழனியப்பன் நல்ல தமிழ்ப் படங்களைக் கொடுப்பவர்களின் வரிசையில் பழனியப்பனுக்கும் ஒரு இடம் உள்ளது.
பார்த்திபன் கனவு என்ற அருமையான படத்தைக் கொடுத்தவர்தான் பழனி அவரது இயக்கத்தில் சதுரங்கம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.
இப்போது சிவப்பதிகாரம் என்ற படத்தை இயக்கவுள்ளார் பழனியப்பன் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கப் போவது விஷால் வித்தியாசமான கதைக்களம் என்பதால் வித்தியாசமான ஹீரோவான விஷாலை போட்டுள்ளார் பழனியப்பன்.
அவருக்குச் ஜோடியாக வருகிறார் மம்தா கிளாமர் காட்ட கொஞ்சம் தயங்காத மம்தா இப்படத்தில் படு வித்தியாசமான ரோலில் வருகிறாராம் சொந்தக் குரலில்தான் பசுவேன், சம்மதிக்க வேண்டும் என்று முன்பே பழனியப்பனிடம் கூறி விட்டாராம் அவரும் ஓ.கே.சொல்லி விட்டாராம்
55 5_55
A 2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரு தொப்புள் சண்டை! ஒரு படம்தான் வந்திருக்கிறது. அதற்குள் பிகு பொன்னம்மாவாக மாறி விட்டார் பாவனா, அப்படி நடிக்க படி நடிக்க மாட்டேன் என்று கண்டிஷன் போடுகிறாராம் இந்த கேரளத்து லேட்டஸ்ட் ஒயிலாள்
வந்தாலும் வந்தது, ஓடினாலும் ஓடியது, ஹிட் ஆனாலும் ஆனது அதில் நடித்த பலருக்கு ஏகப்பட்ட lLLgl. ம் குத்துப் பாட்டுக்களில் குத்திக் கலக்க ஆரம்பித்துள்ளார் மாளவிகா மறுபக்கம் கானா உலகநாதன் கலக்க ார். ஹீரோயினாக நடித்த பாவனாவும் இப்போது பிசியான நடிகையாகி விட்டார். நடிகையாக மட்டுமல்லாது பிகுவான நடிகை என்ற பெயரையும் பெற்று வருகிறார் பாவனா அம்மணி கையில்
படங்கள். கேரளாவில் சில படங்களில் பாவனா, தமிழில் காட்டமாட்டேன் என்று த்தி சர்ம ாடங்கியுள்ளாராம் மர் எல்லாம் காட்ட மாட்டேன். ரொம்பத் என்றால் மட்டும் ஓரளவுக்கு ஒகே என்று ாராம் அவர் சம்பந்தப்பட்ட காட்சி
படமாக்கியுள்ளார்கள். அப்போது இயக்குநர் இந்தக் காட்சியில் கள் தொப்புளில் வாய் வைத்து ஹீரோ தம் கொடுப்பதாக காட்சி என்று கூறியுள்ளார். இதைக் கேட்டதும் டென்ஷனாகி விட்டாராம் வனா என்னது என் தொப்புளில் வாய் வத்து முத்தம் கொடுப்பது போல காட்சியா என்று கோபமாகி விட்டாராம்.
இப்படியெல்லாம் என்னால் நடிக்க முடியாது கண்டிப்பாக நடிக்கவே மாட்டேன் என்று கூறி விட்டு போய் உட்கார்ந்து
விட்டாராம்.
இதுநாள்வரை சிம்புவின் காரியதரிசி.அதுதாங்க மேனேஜராக இருந்தவர் அவரது தந்தை டிராஜேந்தர். இப்பொழுது வின் சிபாரிசின் பேரில் நயனின் ஜித்தை தனது மேனேஜர் ண்டுள்ளார் சிம்பு பின்னே சிம்புவுடன் டிஸ்கஷனில் எல்லாம் கலந்துகொண்டு நயன்தாரா சொன்னால் சிம்பு திருப்பாரா?
பிரேமி, வெங்கடேஷ்
ரின் பிரச்சினைகளைச் சொல்லும் மனைவி, கல்கி, கோலங்கள், கணவருக்காக 5) ஆகிய சின்னத்திரைகளில் ஆண்களின் வாழ்க்கை நிலையும், சினிமா
வாழ்க்கை நிலையை சொல்லும் அற்புத தொலைக்காட்சி தொடர் அப்பாவுக்காக.
முத்துலிங்கம் பாடல் வரிகளில், பாடகி நித்தியரீ ஆரம்பப்பாடலை UT guysii GT Tir. வில் இலங்கையில் ஒளிபரப்பாகவுள்ளது.
UDD

Page 14
பார்வைகளுக்கு புலப்படாத - அணு காபனாகி - காற்றாகி ஒளியாகி. அண்டம், பூமி தோன்றி நேர் - எதிர் கொண்ட ஒவ்வொரு அணுவும் பிரிகையாகி முதல் அமீபா உருவா: கோடி கோடி உயிர்க்க இறுதியில் குரங்கு - மனிதனாகி. இது விஞ்ஞான பரிணா ※ வளர்ச்சி .
ஒரு ஆன்மீகத்தின் கே பேராக்கால :" எச்சங்கள் எப்படி, எங்கிருந்து வந் என் கிராமம் இருள் சூழ்ந்து எனபதுதான. இன்னும் சயனித்தே பேய்கள் நடமாடும் ஆன்ம ஞானத்தின் -உம்முஷ6 கிடக்கின்றது இரவுப்பொழுதுகள் கோரப் பிடிக்குள் SS
இன்னும் மாறவில்லை. சிக்கித் தவிக்கின்றது தட்டியெழுப்ப சமாதானம். Ο கரங்களின்றி கால்களிருந்தும் அலாதியாக (փLIDIT5. காற்றை கிழித்து வந்து AA படுத்துறங்குகிறது. 96.60TLDT5 காதைத் துளைக்கிறது
விழிகளிருந்தும் கறை படிந்த படித்த உலகம் எப்படியெல்லாமோ குருமாக. போரின் வேதம். r மாறிவிட்டது செவிகளிருந்தும் do T விடைய எனதூர் மட்டும் செவிடாக. மூளைச் செல்களுக்குள் AA மாறாமல் அப்படியே உள்ளமிருந்தும் நொய். என்கிறது படுத்துறங்குகிறது. FLDT86. முடுக்கி விடப்பட்ட கு படுத்துக்கிடக்கிறது யுத்தப் பிசாசு. தூர்ந்து மண் நிரம்பிய என் கிராமம். g குளமும். பாறை முகடுகளை அலட் சிதைந்து குன்றும் யார்யாரெல்லாமோ பார்த்துக் கிடக்கின்றன குழியுமான வந்து போனார்கள் சல்லடையாக்கப்பட்ட 戟 வீதியும். U6) வண்ணக்கொடிகளால் சலனமில்லாச் சடலங்கள். பிஞ்சுப் பி ஆற்றுக்குக் குறுக்கே ஊரைத துணடாடினாகள உடைந்த மாய மாளிகைக்குள் J விட் | பாலமும். ஆனால். முடங்கிப் போயின
இன்னும் அப்படியேதான்! தட்டியெழுப்பத்தான் மானிட நேயங்களின் தொலைே கரங்கள் இன்னும் மகத்தான எண்ணங்கள். 压 மின்சார வாடை உயரவில்லை! இ6 முகராமல். -அநுராதபுரம் ரவற்பத்துல்லாஹர் இறைவா. AA Ls rar ಹಿಜ್ಡ இசை
ULD60)u 6)IL கநயக. கருவறுபடி! ஆடி 'கற்பக விருட்சம்' என பயபக்தியோடு எச்சங்கள். அர்த் கெளரவ முத்திரையுடன் பொத்திக் கொண்டனர் -திலிப் ஏ சமது முதுர் - 7 AA கர்வத்தோடு - நாங்கள் வாயை தலை நிமிர்ந்து of Tassig, gig D . நின்றதெல்லாம். எங்கள் கருவறை அன்று ஒரு காலம்! சினைகளால் உப்பி. 6ழைகள் நாங்கள் வந்தோம். 66
பருத்த வேளையிலே ந்தியாவின் இன்றும் இன்றோ, தான். இந்தியா 60T ஆட்டத்துக்கு பற்பலரின் விடாய் வந்தான் தென்பகுதி டுவே 6円 தீர்க்க, ஆளன் ஒருவன் கிராமத்து நடுவே பாலியல் அரும்பாத கிராமங்களில் எங்கள மத்தியில் எங்கள் வேட்டை நோக்கோடும் சாதிக் கொடுமைக்கு சாதிக் கொடுமை நுங்குகளி தலைகள் வெக்கை அலலல படட சாகவில்லை - பரிதாப கரமாய் தாங்கவொண்ணா தருணத்தில் தேர்தல் வெ படுபாதகரால் வேக்காட்டோடும், அழைத்து வந்தான் காலத்தில் எங்கோ பகிரங்கமான முறையில் காட்டு வழிவந்த.அந்த வெள்ளைக்கார உதிர்ந்த பலிக் கிடங்கில் போட்டு நாட்டுப் புறத்தான், துரைமார் சூரியனைப் போல 6T. சீவப்படுகின்றன! விடாய் தீர்க்கவும், அடிமைக் கூலிகளாக, வரும் அரசியல்
வயிற்றுளைச்சல் அடிமைக் கூலிகளாக வாதிகள் கண் பழம்படு பனையின் லடாய் போக்கவும் நாங்கள் வந்த சாதிப் பெயரைச் பரம்பரை மூர்த்தங்கள் வேண்டும் நுங்கு என்று வேளையிலும் சொல்லி பருவ வயதடையாமலே, எங்கள் ஏங்களோடு பின்னிப்) வாக்க கேட்கிான் 6 பாதியில் குல வரிசைக் பிணைந்து உடலோடு ( 岳 சிதைக்கப்படுவதைப் கருவறுககத ஊடுருவி வாழ்ந்த அப) பு ° U6)T தொடங்கினான். கரகாட்டத்தையும் நாங்கள ( பொறுக்கவொண்ணாமல் நாங்கள் மூளியானோம்! காவடி ஆட்டத்தையும் " செய்ய? புறுபுறுததாலும். -ஏறாவூர் அனலக்தர் ேைதி" -கேயியீபுர்ராஜா
லிலகிச்செல்லு5 உறவுத
(S
○7
%
விற்கப்பட்டதாம். தற்போது.
பs முதல் கையடக்கத் தொலைபேசி
முதன்முதலில் பாவிக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசி எது தெரியுமா? அமெரிக்காவின் லூசென் தொழில்நுட்ப நிறுவனம் தயாரித்த தொலைபேசிதானாம். இதன் அளவு தற்போது உள்ள கையடக்கத் தொலைபேசியின் அளவை
● விட 3 மடங்கு பெரியதாம். இதன் பற்றரியினை குஒ8 பாவிப்பவர் தோளில் சிறிய பை போல சுமந்து செல்ல இஇஇ | வேண்டுமாம். ஆயினும் இத் தொலைபேசி 1970 களில் 露器 இலங்கை மதிப்பில் ரூபா 15 இலட்சத்துக்கு
முதன் முதல் ஒவன் S
ஆரம்பப் புள்ளியை சண்டையிட்டு நீங்கிச்செல்லும் மறந் மறந்துவிட்டு தமக்கிடையே உறவுகள்! காதலைக் காட் காரணமின்றியே பகைவேலி போட்டு ஒரேயொரு விலகிச்செல்லும் சில ஒறறுமைக குடும்ப உறவு களைந்து ஒடிப்பே உறவுகள் கயிறறுத்து சகோதரத்துவ பந்தம் ' Ф-106]5
உறவுப பிடுங்கி -அநுராதபுரம் ரஷ் -¶55 பாலமுடைதது மாதா பிதாக்களை 萎
தற்போது அநேகமாக பாண் ம எனப்படும் வெதுப்பிவகைகள் பல റ്റൂഖങa
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

* கை
மா பாறுக் மாஹோ,
டிந்து போய் நான் ட்கார்ந்த இரவுகள், கண்ணீர் வற்றிக் கடலெடுத்து அழுத கணங்கள, பாடங்கள் மறந்து கவிதைகளாய் |ளித்த பரீட்சைகள், உனக்குப் பின்னால் ஒடிய மனது, ரியமாய்த் தெரியும் எதிர்காலக் கனவு ன்னுமின்னும் நான் யப்படுத்திய - என் நகர்வுகள் எல்லாம் என் பெண்ணென்ற ரபஞ்சம் நீ தந்தது.
டில்களோடு பேசிய இரவுகளில் எல்லாம் பசிச் சிணுக்கத்தை ாதுகள் கவனிக்கும் லையுதிர் காலத்தில் லர்களை மலர்த்தி, பாடும் என் மனதை மெயிலில் கண்டு நீ ாய் சொன்னபோது, தமிழந்து போனேன் நீ அழக்கூடாது அண்சமவெளிகளில் ளம் போட்டு விடும். -வைசாரங்கன் விழிகளுடன் வந்து விழுந்தவன் - நீ அதனால
ழுந்திருக்க இயலாது தவிப்பது நான்
என் இதயத்துக்குள் து அமர்ந்தவள் - நீ ஆனால அதனை ரிப்படுத்த முடியாமல் தவிப்பவன் நான்
கனவுகளில் வந்து கலந்தவள் - நீ ஆனால். ணுறங்காது தவிப்பது நானடி பெண்ணே
ன் வாழ்வோடு வந்து தலை விதைத்தவள் நீயாச்சே.அதனை ன்னிடத்தில் சொல்ல ]டியாமல் தவிப்பவன் நானாச்சே. -ஹனிாஷாஜஹான், பிறைந்துரைச்சேனை,
பாற்றவென உறவுடன் கும்
it! பத்துல்லாவற்.
கவிதை எழுதுதலும்
இந்தலும்
சிறப்புக் கவிதையும்-கவிஞரும்
இந்திய தமிழ் திரையுலகில் காலடி வைத்தவர்களில் சிலர் மங்கிப் போனதும் உண்டு சிலர் ) தன்னுடைய திறமையை உலகறிய வைத்தவர்களும் உண்டு அந்த வகையில் திரையுலகத்தில் காலடி வைத்து தன் புகழை உயர்த்திக் கொண்ட கவிஞர் மு.மேத்தா அவர்கள் எழுதிய சில கவிதைகளை உங்களுக்காக சிறப்புக் கவிதை எனும் பகுதியில் தருகின்றோம். இவரின் கவிதையில் இருக்கம் வித்தியாசத்தை நீங்கள் வாசிக்கும் போதே உணர்ந்து கொள்வீர்கள்
நந்தவன நாட்கள்
படுத்திருந்த பாய் மீது சின்னச் சின்னச் சிறகு முளைத்தது. சட்டென்று தலையணை அரியணையானது
விடியலில் மலரொன்று முன்கூட்டியே முகம் மலர்ந்தது.
காற்றுவந்து - என் காதோடு சொல்லியது :
வந்து கொண்டிருக்கிறாய் . என்று
சாலைகள் தகவல் அனுப்புகின்றன. நட்சத்திரங்கள் தங்களுக்குள் கிச்சு கிச்சு மூட்டிக்கொண்டு கேலி செய்கின்றன!
மது வழிந்துவிட்டது. கோப்பையே குதிக்கத் தொடங்கியதால்
பறிக்க வருகிறவனை எதிர்பார்த்துப் பூந்தோட்டம் பரபரக்கிறது.
905 கொடி வேலியைத் தாண்டிட வேளை பார்க்கிறது
காவல்காரர்களை ஏமாற்றிவிட்டு &buld. - ତ୍ର ଓ கடததலகாரனை எதிர்பார்க்கிறது.
காற்று வந்து காதோடு சொல்லியது :
வந்து கொண்டிருக்கிறாய் என்று!
வெளிப்படையாக எழுதி வைத்தேன். என் சோகத்தை!
அஞ்சல் உறையில் மடித்து அனுப்பி வைத்தாய் உன்
மெளனத்தை கண்கள் மிகவும் கவலைப்படுகின்றன எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய் என்னுடைய
உறக்கத்தை?
இளையவன் நீ
றும் கேக் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் ஓவன் ரகங்களில் உருவாக்கப்பட்டு தற்போது மைக்ரோவேவ்
உருவாக்கப்பட்டுள்ளன. ஆயினும் இவற்றின் வரலாறு
மிகப் பழைமையானது முதன் முதலில் கண்டு பிடிக்கப்பட்ட மைக்ரோவேவ் ஓவன் ஆனது 1946 யில் தான் வெற்றிகரமாக அதன் செயற்பாட்டை ஆரம்பித்ததாம். அமெரிக்கரான பேர்சி ஸ்பென்சரால்
இல்லாததால்
முரசின் கவிதை பயிற்சிக்களம் பகுதியில் புதிய கவிஞர்களின் வெளியீடுகளை அறிமுகப்படுத்த முரசு களம் அமைத்துக் கொடுக்கின்றது. தமது கவிதை வெளியீடுகளை அல்லது வெளியிடப்படவிருப்பவற்றை வெளிக் கொண்டுவர விரும்புவோர் முரசுடன் தொடர்பு கொள்ளலாம்.
படுக்கை என்னைப் பயமுறுத்துகிறது:
அணைக்காத காரணத்தாலேயே ஆட்டம் போடுகின்றன சின்ன வயசு தீபங்கள்
உலகத்தில்
உண்மை ஒவ்வொரு இதழாக உதிர்ந்து கொண்டிருக்கிறது. ஆர்ப்பாட்டமாக
மலர்கின்றன ஆயிரம் பொய்கள்!
துயரங்கள்
வழக்குத் தொடுத்தன. 55,856 சாட்சியளித்தன.
நீதிமன்றத்தில் 鲑矶606项 நேரில் பார்த்ததும்
எல்லா வழக்குகளையும் தள்ளுபடி செய்து விட்டதே.
தெருவில் வரும் திருநாள் படுக்கையில் கடிக்கும் முட்டைப் பூச்சிகளாய்
இந்தப்
பெண்களின்
பெயர்கள்.
திடீரென்று
வந்துவிட்ட திருநாள் போல் தெருவிலே அவர்களின் வருகை.
அந்தப் புரட்சிக் கொடிகள் அசைகிற போதெல்லாம் ஆண்களின் கண்களுக்குள்ளே 866)85D. கல்யாணச் சந்தடியில் காணாமற் போய்விட்ட கைக் குழந்தை போல இந்த இளைஞர்களின் இதயம்.
அழகான பெண்களெல்லாம் ஒரே மாதிரிதான் அவர்கள் பாட்டுக்குப் போய் விடுவார்கள் .
பக்கத்தில் நடக்கும் அடுப்புகளையெல்லாம் பற்ற வைத்துவிட்டு
படுக்கையில் கடிக்கும் முட்டைப் பூச்சிகளாய் இந்தப் பெண்களின் பெயர்கள்!
SS S LSS LLLLLSSLSLSLSS LLSLSL LSL LSSLL LSL LLLLLL
இன்று நாம் தரவுகளைச் சேகரித்து
வைக்கக்கூடிய விதத்தில் இருக்கும் CD எனப்படும் இறுவட்டு வகைகள் 1980 ஆண்டளவில் பரீச்சார்த்தமாக ஆரம்பிக்கப்பட்டு 1983ஆம் ஆண்டில்தான் வெற்றிகரமாக செயல்படுத்த முடிந்ததாம்.
இவ்விறுவட்டுக்களை முதன்முதலில் கண்டு பிடித்த நிறுவனமாக Sony நிறுவனம் திகழ்கின்றது. ஆயினும் தற்போது அந்த இறுவட்டுக்கள் பாவனையிலிருந்து விலகி DVD எனப்படும் புதிய வகையான தட்டுக்கள் பாவனையில் வந்துள்ளன.
CD. 18. 24, 2006
கண்டு பிடிக்கட்ட இது, தற்போது சற்று மாறுதலுக்கெல்லாம் உட்பட்டு இப்போது நவீன தொழில்நுட்பத்தோடு வெளிவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ரமலர் DU9Gr

Page 15
  

Page 16
@ இது பிறகு எதுவும் கிடையாது. கடல் கடந்த சிறைவாசத்துக்கு முதல் படி இந்தச் சிறை. சிகரெட்டை மிக அனுபவித்துப் புகைத்தேன். ஒரு பாக்கெட்டின் விலை ஆறு 'பிராங்க் அறுபது சதம், இரண்டு பாக்கெட்
வைத்திருக்கக்கூடிய பணத்தை நான் செலவழிக்கத் தொடங்கினேன். இல்லாவிட்டால் விசாரணைகளுக்கான செலவுகளுக்காக அதை விரைவில் பறிமுதல் செய்து விடுவார்கள்.
ரொட்டிக்குள் தேகா ஒரு குறிப்பு வைத்து அனுப்பியிருந்தான். பேன் அகற்றும் இடத்துக்கு வரும்படி சொல்லியிருந்தான் அதில், தீப்பெட்டிக்குள் மூன்று பேன்கள் வைத்திருக்கிறேன் என்று அவன் குறிப்பிட்டிருந்தபடி, தீப்பெட்டியைத் திறந்து பார்த்தேன். குண்டு குண்டாய் மூன்று பேன்கள் இருந்தன. அவன் திட்டம் எனக்குப் புரிந்துவிட்டது. வார்டரிடம் அந்தப் பேன்களைக் காட்டினேன்.
அடுத்த நாள் என்னையும், என் படுக்கைத் துணிமணிகளையும் நீராவி அறைக்கு அனுப்பி வைப்பார்கள். கைதி பேன் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது சட்டம் மறுநாள் அந்த நீராவி அறைக்கு என்னை அனுப்பினார்கள். தேகாவைச் சந்தித்தேன். வார்டர் யாரும் அங்கே இல்லை.
நண்பன் தேகா தந்திரமாக அனுப்பி
16
வைத்த பேன்களைக் காட்டியதால், பேன்களைக் கொல்வதற்காக அமைக்கப்பட்ட நீராவியறைக்குச் செல்ல வழி கிடைத்தது. அங்கு அவனைத் தனியாக சந்திக்க முடிந்தது.
“தேகா, ரொம்பத் தாங்ஸ், உன்னால்தான் எனக்குப் பணக் குழாய்
கிடைத்தது," என்றேன்.
"வலிக்கவில்லையே" என்றான். "இல்லை." "லட்ரீனுக்குப் போகும் ஒவ்வொரு தடவையும் நன்கு கழுவி விட்டுப் பிறகு செருகிக் கொள்."
"செய்கிறேன். தண்ணீர் புகாதபடி குழாய் நல்ல டைட்டாய்த்தான் இருக்கிறதென்று தோன்றுகிறது. போன வாரம் பூரா வைத்திருந்தும் நோட்டு மடிப்போடு அப்படியே இருக்கிறதே." "தொல்லை எதுவும் இல்லை" "இல்லை. நீ என்ன செய்வதாயிருக்கிறாய் தேகா"
"எனக்குக் கடல் கடந்து கயானாவுக்குப் போக இஷ்டமில்லை. பைத்தியம் பிடித்தவன் மாதிரி பாசாங்கு பண்ணி, எட்டு அல்லது பத்து வருஷம் 'பிரான்ஸிலேயே இருந்துவிடப் போகிறேன். செல்வாக்குள்ளவர்கள் தொடர்பு எனக்கு உண்டு குறைந்தபட்சம்
ஐந்து வருஷம் தள்ளுபடி வாங்க முடியும்
என்னால்.”
"உனக்கு என்ன "நாற்பத்திரெண்டு "அப்படியென்றால் மூளையில்லாமல் பே பதினைந்து வருஷத் வருஷத்தைச் சிறையி என்றால், நீ வெளியே கிழவனாகியிருப்பாயே கடந்த சிறைக்கு வர பயமாயிருக்கிறதா?”
"கயானாவில் படு ஒவ்வொரு வருஷமும் பேர் செத்துப் போகிற கும்பல் மொத்தமும் ! கும்பல் புறப்படுகிறது. கும்பலிலும் 1800 முத இருக்கிறார்கள். போக் வியாதி வரும். அல்ல காமாலை வரும். அெ பேதி - அதற்கு மருந் அல்லது மலேரியா இ நீ தப்பிவிட்டதாக வை பணம் பதுக்கி வைத்த எவனாவது உன்னைக் விடுவான். அல்லது த அதில் சாவாய், பட்டா சொல்வதை கேள். உ அதைரியப்படுத்த நாடு கயானாவில் கொஞ்ச அல்லது ஏழு வருஷம் ஃபிரான்சுக்குத் திரும் எனக்குத் தெரியும். அ எனக்குத் தெரிந்ததை அவர்கள் அத்தனை ே ஒடிந்து போய், இரத்த சீக்காளிகளாய்க் கிடக் வருடத்தில் ஒன்பது ம ஆஸ்பத்திரிகளில்தான் வாசம், சில பேர் நிை அங்கிருந்து தப்பி வரு சின்னப்பிள்ளை விளை அவர்கள் சொல்கிறார்
"நீ சொல்வதை ஆனால் என்னிடம் என இருக்கிறது. அங்கே ே காலத்தை ஒட்டிக் கெ மாட்டேன். அதைப் பற் வேண்டாம் உனக்கு எனக்குக் கடலைப்பற்ற சீக்கிரமே தப்பி விடு6ே சமாச்சாரம் என்ன நிஜ பத்து வருட கடுங்காவி முடியுமா? ஐந்து வருட தள்ளுபடி செய்கிறதாக கொள், அதுகும் நிச்ச தனியறையில் பைத்திய உன்னால் இருக்க மு என்னை வைத்துக் கெ அறையில் புத்தகம் கி போகவர முடியாது ய பேசுவதற்கில்லை. இந் ஒவ்வொரு நாளும் 24 நினைத்துப் பார் ஒவ்ெ 600 நிமிடம் இருக்கின் தோன்றும் நான் சொல் ரொம்பக் கம்மி.
இருக்கலாம் ஆன சின்னவன் எனக்கு 42 என்றான் தேகா "உண் தேகா எதைக்கண்டு நீ பயப்படுகிறாய் மற்றக் கண்டுதானே?"
"உண்மையைச் ெ பட்டாம்பூச்சி! நான் ஒரு என்பது எல்லோருக்குப் ஐம்பதாயிரமோ ஒரு ெ உடம்புக்குள் மறைத்து வைத்திருக்கிறேன் என் స్క్రిస్లో ஆ3 கழுததை அறுபபதறகு LDTLLTT356T.
"அப்படியானால் ந ஒப்பந்தம் செய்து கொ கஜானாவுக்குப் போவ6 தவிர்ப்பதற்காக நீ பை நடிப்பதில்லை என்று 6 கொடு எப்போதும் உ துணையாக இருப்பேன் வாக்களிக்கிறேன் நாம் மற்றொருவருக்கு ஆத நான பலசால எபபடி போடவேண்டும் என்று இருந்த போது நான் க கொண்டவன். கத்தியை பிடித்தால் எவனும் கிட் மற்றக் கைதிகளைப்பற் வேண்டாம் நம்மைக் க பயப்படுவார்கள்."
o) I II
தினமு
 
 
 

சுகிறாய் உன் தண்டனையில் பத்து
ல் கழித்தாய் AIJANIri 3:...:
ఖ ribs) LDD356LUL(p19LT5 வரும்போது உலகப் பிரசித்தி பெற்ற டைட்டானிக் ! ஏன, கடல அனர்த்தத்தில் உயிருடன் இருந்த உனககுப கடைசி சாட்சியான லிலியன் அஸ்பிளான்ட் எனும் மூதாட்டி தனது 9 ஆவது வயதில் به می میم هلیم، ه وه ه ۱
எண்பது இம்மாதம் 7ஆம் திகதி அமெரிக்காவின் ார்கள். முந்தின மன்செஸ்டர் நகரில் காலமானார். அவரது
இறுதி விருப்பப்படி, அவர் உயிருடன் இறந்ததும் அடுத்த இருக்கும்வரை டைட்டானிக் கப்பலில்
தன்னில் மிகவும் செல்லம் வைத்திருந்த
ஒவ்வொரு உயிர் பிழைத்த விடயம் மறைக்கப்பட்டு, தகப்பனாரை நோக்கி கதறி அழுததாகவும் ல் 2000 பேர் வரை FD (6 லிலியன் நன்றாக நினைவு கூர்ந்திருந்தார். றெவனுக்கு, பெரு பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சிறிய பிள்ளையாகிய தம்பிக்கு து மஞசள 1906ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அவை எதுவும் ஞாபகம் இல்லை. '" 21ஆம் திகதி கர்ல் செல்மா அனைத்து உயிர்காப்புப் படகுகளும்
த கிடையாது. b தம்பதியினருக்கு மூன்றாவதாகப் பிறந்த இறக்கப்பட்ட பின் கப்பலில் இருந்த இதிலிருந்தெல்லாம் இரட்டைப் பிள்ளைகளுள் ஒருவரே லிலியன் அபிவிரும் இனி தபபுவதறகு வழியில்லை பத்துக்கொள். 萨 ஆவார். அதன்பின்னர் எட்கர் எனும் எனும் நிலையில் புகழ் பெற்ற கிறிஸ்தவ நிருப்பது தெரிந்தால் కాg பாடல் ஒன்றினை பாடிக் கொண்டிருந்தனர்.
கொலை செய்து
அவ்வேளையில் ஏறக்குறைய செங்குத்தாக ப்பியோட முயன்று மூழ்கியிருந்த டைட்டானிக் இரண்டாகப் ம்பூச்சி, நான் & பிளந்து கடலில் முற்றாக மூழ்கியது. அந்த னனை அதிர்ச்சியில் மூர்ச்சையான லிலியன் கடும் * முயலவில்லை. | குளிராலும் தாக்குபட்டுப் நியுயோர்க்கில் காலம ஐந்து புகழ் பெற்ற சென் வின்சன்ட் ) - இருந்து விட்டுப் வைத்தியசலையிலேயே நினைவு முற்றாக ய பல பேரை திரும்பியதாக கூறியிருந்தார். தனாலதான டைட்டானிக் கப்பலில் பயணம்
சொல்கிறேன். செய்தவர்களில் 1490 பேர் மரணமடைந்ததும் பேரும் இடிந்து 11 பேர் கார்வெதியா எனும் சரக்குக் |d ତyଓld கப்பலினால் மீட்கப்பட்டதும்
கிறார்கள். குறிப்பிடத்தக்கது.
ாதம . . . . . . . . . . உயிர் தப்பிய 11 பேரையும்
அவரகளுககு இளைய மகனும் அத் தம்பதியினருக்குப் பொறுப்பேற்ற அமெரிக்க அரசாங்கம் னக்கிற மாதிரி பிறந்தான் அவர்களை தங்கள் பிரஜைகளாக வது ஒன்றும் பிரித்தானியாவில் வசித்து வந்தாலும் அறிவித்ததுடன் உதவிகளையும் வாரி யாட்டில்லையாம். லிலியனின் குடும்பத்தார் சுவீடன் வழங்கியது. இதன்படி லிலியன் தாயார்
56 நாட்டினைச் சேர்ந்த ஸ்மாலாண்ட் செல்மா, தம்பி எட்கர் ஆகியோருக்கு
நம்புகிறேன் தேகா வம்சவாவளியினர் ஆவர் தந்தையாராகிய வோர்செஸ்டரில் வசதியான வீடும் 2 ஆயிரம் ாககு நம்பிக்கை கர்ள் அஸ்பிளான்ட் சாதாரண டொலர் (1912இல்) நிவாரணமும் கிடைத்தன. பாய் நான் தொழிலாளியாக இருந்த போதும் அவர்கள் டைட்டானிக் கப்பல் விபத்தினைப் பற்றி ாண்டிருக்க உறவினர்கள் மிக வசதியாக யாராவது கதைத்தால் அதிர்ச்சியடைவதும் றிச் சந்தேகமே அமெரிக்காவில் வசித்து வந்தனர். மூர்ச்சையாவதும் லிலியனுக்கு அடிக்கடி நான் ஒரு மாலுமி தாயாராகிய செல்மாவின் இரு XV
பித் தெரியும். சகோதர்களும், கார்ள்சின் ஒரு வன். உன் சகோதரியுமான மூன்று பேர் 豚 மாய் உன்னால் அமெரிக்காவின் வோர்செஸ்டர் நகரில் 1லைத் தாங்க ஏற்கனவே குடியேறி செல்வச் செழிப்புடன் ம் அவர்கள் வசித்து வந்தனர்.
வே வைத்துக் இந்நிலையில் கார்ள் தமது குடும்ப யம் இல்லை நிலை குறித்து அவர்களுக்கு கடிதம் பம் பிடிக்காமல் எழுதியதைத் தொடர்ந்து உடனடியாக யுமா? இப்போது அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து வருமாறு
ாள், என் ” அவர்களினால் பதிலும் பணமும் டையாது. வெளியே அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிலையிலேயே பற்றி பேசுவதையே குடும்பத்தார் முற்றாக ரோடும் கார்ள் குடும்பத்தினர் தமது 3 நிறுத்தி விட்டிருந்தனர். இதன் காரணமாகவே த மாதிரி பிள்ளைகளுடன் உலகையே வியக்க ஒரு கட்டத்திற்கு பின் வெளி உலகிற்கு
மணிநேரம் வைத்த டைட்டானிக் கப்பலில் அவர்கள் டைட்டானிக் கப்பலில் பயணித்த வாரு மணிக்கும் அமெரிக்காவிற்கான தமது பயணத்தினை விடயம் தெரியாமற்போயிற்று.
ற மாதிரித் 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் திகதி லிலியனின் தாயார் தனது 90 ஆவது லுகிற கணக்கு ஆரம்பித்தனர். வயதில் 1964ஆம் ஆண்டு காலமானார்.
உலகையே உலுக்கிய அந்தக் கோர ஆனால் ஏனோ லிலியனும் தம்பியாரான ால் நீ வயதில் விபத்து 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் எட்கரும் இறுதிவரை திருமணம் செய்து வயதாகிறது திகதி நிகழ்ந்தது. பாரிய பனிப்பாறையில் கொள்ளவில்லை. எட்கர் தனது 14 ஆவது
மையைச் சொல் மோதிய டைட்டானிக், மூழ்கத் வயதில் ஏற்கனவே காலமாகிவிட்டார்.
இவ்வளவு டைட்டானிக் கப்பலில் கைதிகளைக் தனது தந்தை, 3
சகோதரர்கள் உட்பட சால்லுகிறேன் உடைமைகள் ந பணக்காரன் அனைத்தையும் இழந்து } தெரிந்த விஷயம் நிர்க்கதியான லிலியனுக்கு ட்சமோ என் குவிந்த
உதவகளினால று அவர்கள் கவரப்பட்டோ என்னவோ வே என் புகழ்பெற்ற ஆயுள் காப்புறுதி 5 g5ushla, நிறுவனம் ஒன்றிலேயே மக்குள் ஒரு 3 லிலியன் பணியாற்றினார். ள்வோம் தொடங்கியவுடன் போதிய உயிர்காப்புப் ய்வ பெர் పో 蠶 படகுகள் இல்லாத நிலையில் முதலில் ஒயவு பெறபன 器 5
யம் போல் பெண்களையும் சிறுவர்களையும் பூக்கன்றுகள் வளர்ப்பதிலேயே தனது
னக்கு வாக்குக் காப்பாற்றும் பணி தொடங்கியது. இதன்படி முழுக்கவனத்தையும் செலுத்தியதாக
நான் 13ஆம் வகுப்பில் பயணம் செய்த லிலியன் லிலியவின் உறவினர்கள் கூறுகின்றனர்.
இருவரும் ஒருவர் குடும்பத்தார் உட்பட அனைவரும் கப்பலின் டைட்டானிக் திரைப்படம்
:: மேல் தளத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு வெளியிடப்பட்டபோது கற்பனைப்
|6)][I85 சண்டை தயரான செல்மாலிலியன் கடைசித் பாத்திரங்களான ஜெத் ரோஸ் ஆகிய சின்னவனாய் தம்பி எட்கர் ஆகிய மூவரும் உயிர் காப்பு காதலர்களை உலகமே காதலித்தது. ஃபிலே படகுகளில் இறக்கப்பட்டனர். அப்போது ஆனால கடநத வாரம டைட்டானிக்கின் நிஜ ட வரமுடியாது தந்தையார் கார்ள், இரு அண்ணன்மார் பாத்திரமான லிலியன் அஸ்பிளான்ட் றி நீ கவலைப்பட மற்றும் தன்னுடன் ஒட்டிப் பிறந்த பிலிக்ஸ் காலமான செய்தி பகிரங்கமானபோது God (6 ஆகியோர் கப்பலின் மேல்தளத்தில் நின்று அமெரிக்காவே ஒரு கணம உறைநது
வைதத கண வாங்காமல தங்களைப போனதாக நியூயோர்க் டைம்ஸ் ட்பபூச்சி புறக்கும்) பார்த்துக் கொண்டிருந்ததாகவும் தான், தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
CID. 18-24, 2006

Page 17
ஆட்டோ கிட் ரேஸஸ் அட் Galafat) (Auto Kid Races. At Venice)படம் பிடிப்புத் தொடங்கியது. வெறுப்பின் காரணமாக மேக் ஸென்னட் சாப்ளினை மட்டும் படப்பிடிப்பு குழுவோடு அனுப்பிவிட்டுக் கையை உதறிவிட்டார். வெனிஸ் கடற்கரை சிறுவர்கள் மோட்டார் பந்தயம் ஆரம்பமாகிறது. அதைக் காணப் பெருங்கூட்டம் அந்தப் பந்தய சாலைக்கு இரண்டு பக்கங்களிலும் கூடியிருக்கிறார்கள். பந்தயத்தை படமெடுக்க ஒரு இயக்குநரும், காமெராமேனும் காமெராவோடு சாலையோரத்தில் தயாராக இருக்கிறார்கள். அங்கு சாப்ளின் எல்லாவற்றையும் கவனிக்கிறார். சரியான நிமிடத்தில் சாப்ளின் காமெரா லென்ஸிற்கு முன்னால் போய் நிற்கிறார், தான் படத்தில் வர வேண்டும் என்ற
எண்ணத்தோடு இயக்குநர் சாப்ளினை தள்ளி விடுகிறார். அடுத்த வண்டி வரும்பொழுது மீண்டும் வந்து நிற்கிறார். கோபமடைந்த இயக்குநர் சாப்ளினை எட்டி உதைக்கிறார்.
பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்று அந்த இயக்குநர் சந்தோஷப்படும் பொழுது அடுத்த கார் வரும் பொழுது ஒரு நொடியில் சாப்ளின் மீண்டும் எழுந்து நிற்கிறார் காமெராவிற்கு முன் வண்டியை மறைத்துக் கொண்டு இப்படி பல வண்டிகள் வருகின்றன. அவைகள் எல்லாம் சாப்ளினால் மறைக்கப்படுகின்றன. கடைசி
அரண்மனையை அந்தப்புரமாக்கிய
கீழே விழுந்து விட்டான். அவனைப்
காரும் சென்று விட்டது. முடியை பிய்த்துக் கொண்டு அந்த இயக குநர்
பைத்தியம் பிடித்தவர் போல் குதிக்கிறார். அப்பொழுது சாப்ளின் காமெராவிற்கு மிகவும் அருகில் சென்று தன் முகத்தை பல கோணல்கள் ஆக்கிக் கொண்டு அழகு காட்டுகிறார்.
(இந்தப் படத்தை, இந்தப் புத்தகம் எழுதும் நேரத்தில் மீண்டும் நான் பார்க்க நேர்ந்தது. சில ஷாட்டுகளில் சிலர் சாப்ளினின் சேஷ்டைகளைப் பார்த்து ரசித்துச் சிரிப்பது தெரிகிறது.)
படம் முடிவடைந்தது. அதைப் போட்டுப் பார்த்த மேக் ஸென்னட்டிற்கு அடி வயிற்றில் பற்றி எரிந்தது. படத்தை முதலீடு செய்து எடுத்து விட்டதினால் வியாபார ரீதியில் அதை வெளியிட்டார். நியூயோர் நகரத்தில் கொட்டகைகளில் சிரிப்பு அலைகள் ஒயவே இல்லை. படம் மகத்தான வெற்றி, பாமரங்கள் மட்டும் அல்லாமல் படித்தவர்களும் வந்து பார்த்து வயிறு குலுங்க சிரித்தார்கள். யார் இந்தப் புது நடிகர்? அவனுடைய நடை, உடை, முக சேஷ்டைகள் எல்லாமே
அவனின் பிரதிநிதியாக கிளின்ஸ்கி மன்னனின் மனைவியும் ஜவானின் தாயாருமாகிய ஹெலன் ஆட்சி புரியத்
புதுமையாகவும் இருக்கும்படியாக என்று பத்திரிகை
தன் கல்லாெ பார்த்த மேன் 6ெ கனவா, நனவா குப்பை என்று நி கூரையை பெயர் டாலர்கள் கொட்டி நம்ப முடியவில்ை
வாழ்ந்
இந்தப் படம் வெற்றிப் படிகளில் படம் வாங்கும் வி திரைப்பட அரங்கு சொந்தக்காரர்கள் அடுத்த படம் எப்ே என்று மேக் ஸென் துளைக்க ஆரம்பி
சாப்ளினின் ந6 தனியானது. நிதா ஆகவே அவரைத் விடுவது என்பதை மேக் ஸென்னட் விரைவிலேயே சா திரைக்கதை எல்ல தானே அமைத்து இயக்கவும் தொடர் பின்னாளில் மேக் பற்றிப் பேசும் பொ சொன்னார் என்னு முக்கியமான கார6 திறமைகளை விட என்னிடம் இருக்கிற ஸென்னட் தெரிந்து இது நூற்றுக்கு நு
சாப்ளின் சின்ன விஷயங்களையெ6
தொடங்கினாள். இவ்வளவு காலமும் கிளின்ஸ்சி மன்னனின் மனைவியாக மகாராணியாக இருந்த ஹெலன் மன்னனின் மறைவிற்கு பின் தனது சுயநலத்தினை காட்டத் தொடங்கினாள். திருமணத்தின் முன்னரேயே ஹெலனுக்கு செர்னாலிச் என்ற காதலன் ஒருவன் இருந்தான். ஆயினும், பெற்றோரின் கட்டாயத்தின் பேரில், தனது விருப்பத்தினை மீறி ஒன்றும் செய்ய முடியாத நிலையிலேயே அவள் கிளின்ஸ்கி மன்னனை கரம் பிடித்திருந்தாள். தற்போதோ மன்னன் காலமான நிலையில் அடுத்ததாக முடிசூட
தின்
மன்னர் ஆட்சியின்போது அரண்மனையில் அந்தப்புரம் இருப்பது அனைவரும் அறிந்த விடயமாகும். ஆனால் அரண்மனையினையே அந்தப்புரமாக்கிய மன்னன் ஒருவர் 15ஆம் நூற்றாண்டில் ரஷ்யாவினை ஆட்சி புரிந்தார். அவர் தான் ஐவான் D606060T.
அப்போதைய ரஷ்ய ராஜ்யத்தினை ஆண்டுவந்தவர் கிளின்ஸ்கி மன்னர் இவர் எதிர்பாராத விதமாக 1530ஆம் ஆண்டில் மரணமடைந்த போது அவரது ஒரே மகனான ஜவானின் வயது ஆக மூன்று மட்டுமே. ஜவான் பராய வயது அடையாத படியினால்
CID. 18 - 24, 2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரித்துக் கொண்டே
நகைச்சுவையாக சேர்த்துத்
அவருக்கு
ہوaچیچ
பும் உள்ளதே தருவார்.சாப்ளின் ஒரு அருகில் சென்று 6 5ளும் புகழ்ந்தன. இடத்திலிருந்து இன்னொரு தன் ஹேட்டை பட்டி நிறைவதைப் இடத்திற்குச் செல்லத் கழற்றி அவரை ரN oன்னட்டிற்கு இது திரும்பும்பொழுது ஒரு காலில் வணங்குவார். அதைக் கண்டு ான்ற நிலைமை. நின்று கொண்டு ஐஸ் ஸ்கேட்டிங் கொள்ளும் நிலையில் இல்லை, னைத்த படம் செல்வது போல் செல்வார். அநத வயதானவா. உடனடியாக ந்துக் கொண்டு இது அவர் சிறுவயதில் பழகிக் சாப்ளின் அவருடைய தாடியில்
யதை அவரால
சிரி
சாப்ளினை
ஏற்றி வைத்தது. னியோகஸ்தர்கள்,
சாப்ளினுடைய பொழுது வரும் ர்னட்டை த்து விட்டார்கள். கைச்சுவை வழி னமாகச் செல்வது.
தனியாக
உணர்ந்தார், அதன் விளைவு ப்ளின் கதை, ாவற்றையும் நடிதது ங்கினார். ஸென்னட்டை ாழுது சாப்ளின் டைய வெற்றிக்கு ணம், என்
என்ன திறமை றது என்று து கொண்டதுதான்! ாறு உண்மை. ா சின்ன
ல்லாம்
கொண்ட ஒரு யுக்தி ஒரு உணவு விடுதியில் சாப்பிட்டுக்
கொண்டிருப்பார், கைவிரல்கள்
து அழுக்காகி
விடுகின்றன. குழாயைத் திருப்பினால் அதில் தண்ணீர் வராது. சுற்றி பார்க்கும் பொழுது ஒரு வயதானவர், அவருக்கு
நீளமான தாடி, மது அருந்தி விட்டு
கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்திருப்பார். சாப்ளின்
LILLD ழகையுமா
தேன்
தன் கையைச் சுத்தம் செய்து விடுவார். அதுவும் அவருக்குத் தெரியாது. அந்த வயதானவரை மீண்டும் வணங்கிச் சென்று விடுவார். இப்படி பலவகையான நகைச்சுவைக் காட்சிகள். இவைகள் எல்லாம் அதற்கு முன்பு யாரும் செய்ததில்லை. ஆகவே சாப்ளினின் புகழ் உலகெங்கும் சூறாவளி வேகத்தில் பரவத் தொடங்கியது. இவனை ஏன் ஒப்பந்தம் செய்தோம் என்று தன் கன்னத்திலேயே அறைந்து கொண்ட மேக்ஸென்னட்டிற்கு சாப்ளினை அதிக சம்பளம் கொடுத்து இழுத்துச் சென்று விடுவார்களோ என்ற அச்சம் வாட்டத் தொடங்கியது. அப்படி ஒரு நிலைமை வந்தால் சம்பளத்தை அதிகரிக்க முடியுமா என்று நியூயோர்க் நகரத்திலுள்ள
தன் பாகஸ்தர்களுடன் பேசத் தொடங்கினார்.
'காட் இன் ஏ காபரே' சாப்லின் இயக்கிய முதல் படம் 1914 ஏப்ரல் மாதம் வெளிவந்தது. படம் மகத்தான வெற்றி
அடைநதது. (தொடரும்)
வேண்டிய மகன் ஜவானின் பிரதிநிதியாக நாட்டு நிர்வாகமும் தனது கைக்கு வந்த நிலையில் அவளது கொட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. தனது காதலன் செர்னாலிச்சை நேரடியாகவே அரண்மனைக்கு
வரவழைத்த ஹெலன் எந்தவித
தயக்கமோ அல்லது எவர் மீதான பயமோ இல்லாமல் தனது காதல் லீலைகளை அரங்கேற்றத் தொடங்கினாள். அரச நிர்வாகப் பிரதிநிதிகளும் ஏதும் செய்ய முடியாமல் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர். இவர்கள் யாவரையும் விட சிறுவனான ஐவானும் தனது தாயாரின் நடவடிக்கைகளினால் பெரிதும் மனம் வெதும்பினான், அறியா வயதில் தன் மீது அன்பை பொழிய வேண்டிய தாயார் தனது காதலனுடன் காரில் லீலைகளில் ஈடுபட்டதே, பிற்காலத்தில் ஐவானின் நடித்தை தடம் மாறியதற்கு உண்மைக் காரணமாகும். ரஷ்யாவில் அக்காலத்தில் போயர்கள் எனும் நிலச் சுவாந்தர்களின் செல்வாக்கு கொடி கட்டிப் பறந்தது. அரச பரம்பரையுடன் நெருங்கிய தொடர்பினை கொண்டிருந்த போயர்கள் அரச நிர்வாகத்திலும் செல்வாக்கு செலுத்துபவர்களாகவே விளங்கினர். அவர்களுக்கு ஹெலனின் போக்கு சிறிதும் பிடிக்கவில்லை. ஒன்றாக கூடிச்சதித்திட்டம் தீட்டிய போயர்கள் உணவில் விஷம் வைத்து ஹெலனை கொலை செய்தனர். இது மட்டுமல்ல
LOG) fi
கள்ளக்காதலனான செர்னாலிச்சை சிறையில் அடைத்து பட்டினி போட்டே சாகடித்தனர். அதன்பின் ரஷ்ய ஆட்சியில் தலையிட்ட போயர்கள் ஆட்சியில் தமது அதிகாரத்தை செலுத்தினார்கள். அவர்களின் ஆட்சியில் மக்கள் மிகவும் புறக்கணிக்கப்பட்டனர். சர்வாதிகார ஆட்சியாக இல்லாத போதும் தமது நலன்களை மட்டுமே போயர்கள் முதன்மைப் படுத்தியதனால் மக்கள் சொல்லொன்னா துயரங்களுக்கு உள்ளானார்கள். அரண்மனையில் இருந்த ஐவானும் புறக்கணிப்பட்டான். அவனில் அன்பு செலுத்தவோ அல்லது அரச நிர்வாகத்தை போதிப்பதற்கோ எவரும் இருக்கவில்லை. மேலும் பராயமடையாத தனது பெயரை பாவித்தே போயர்கள் ஆட்சி நடாத்தியதும் ஜவானின் மனதை நெருடியது. தாயின் காதல் லீலைகளினால் ஏற்கனவே மனம் புண்பட்டிருந்த அவனுக்கு தற்போதைய அரச நிர்வாகத்தினரது எதேச்சதிகாரப் போக்குமே அவனது முரண்பட்ட மனப்பாங்கிற்கு காரணமாகி பின்னாளில் காமக் கொடியவனாக அவனை மாற்றி விடக்காரணமாகியது என வரலாறு கூறுகின்றது. (இரகசியங்கள் தொடரும்.)

Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
இந்தியாவின் கறுப்புப் பூனைகள் கமாண்டோ அணி கொழும்பில்
இலங்கை இந்திய ஒப்பந்தத்துக்கு முன்னோடியான நகல் யோசனைகளைத் தயாரிக்கும் பணியில் அமைச்சர் காமினி திசாநாயக்காவும் இந்திய உயர்ஸ்தானிகர் தீக்ஷித்தும் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது, அமைச்சர் லலித் அதுலத் முதலியும் அவரோடு இணைந்து பல அமைச்சர்களும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். புலிகள் இயக்கம் நிபந்தனையற்ற விதத்தில் ஆயுதங்களைக் கையளிக்க வேண்டுமென்று அமைச்சர் அதுலத் முதலி கூறினார். அத்துடன் வடக்கு கிழக்கு இணைப் புத் தொடர்பாகப் புதிய யோசனையொன்றினையும் அவர் முன் வைத்தார். இரண்டு மாகாணங்களுக் கும் இரண்டு வெவ்வேறு மாகாண சபைகளை அமைப்பதென்றும் ஆனால், இரண்டு சபைகளுக்கும் ஒருவரையே முதலமைச்சராக நியமிப்பதென்றும் அவர் யோசனை கூறினார். இரண்டு சபைகளும் வெவ்வேறாகக் கூட்டங்களை நடத்தலா மென்றும் ஆனால், முதலமைச்சர் இரு கூட்டங்களுக்கும் தலைமை வகிக்கலாமென்பதுமே அதுலத் முதலியின் யோசனையாகும். அது சாத்தியமற்றதென்று தீக்ஷித் நிராகரித்தார்.
இதற்கிடையில் ஜனாதிபதி ஜெயவர்த்தனா, தனது கடும்போக்கு நிலைப்பாட்டினைச் சற்றுத் தளர்த்தத் தொடங்கினார். ஆனால் சுதந்திரக் கட்சி, ஜேவிபி மற்றும் மகா சங்கத்தினர் ஆகியோர் கடும் எதிர்ப்புகளை வெளிப்படுத்தத் தொடங்கினர். நாட்டில், குறிப்பாகக் கொழும்பில் இந்திய எதிர்ப்பு உணர்வு உசுப்பி விடப்பட்டது. இலங்கைக் கடற்பரப்புக்கு வெளியே இந்திய கடற்படைக் கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அதன் விமானப் படையும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. 'கறுப்புப் பூனைகள் என்றழைக்கப்படும் இந்தியாவின் நன்கு பயிற்சிபெற்ற கமாண்டோ படையணியொன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப் பட்டது. இந்திய உயர்ஸ்தானிகளின் கொழும்பு வாசஸ்தலமான இந்தியா இல்லத்தில் இப் படையினர் தங்கியிருந்தனர். இந்திய
முட் பாதையில் மரித்த மிதவாதம்
3.
நகல் யோசனைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன. ஆனால்
இந்திய உயர்ஸ்தானிகர்களின் கொழும்பு வாசஸ்தலம் கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் இது அமைந்துள்ளது. مسيرة -இந்திய ஒப்பந்தத்துக்கு முன்னதாகவே கறுப்பு பூனைகள் கமாண்டோ அணி இங்கு நிலைகொண்டது.
அடிப்படை ஒப்பந்தம், பொதுவான கொள்கைகளையும் பரந்த எண்ணக் கருத்துக்களையும் மட்டுமே கொண்டிருக்க வேண்டுமென்றும் இந்த ஒப்பந்தத்துக்குப் புறம்பாக இரகசியமான பின்னிணைப்பு ஒன்று இருக்க வேண்டுமென்றும் ஜனாதி பதி ஜெயவர்த்தனா தெரிவித்தார். இந்தப் பின்னிணைப்பில் மிக முக்கிய விடயங்கள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி யோசனை தெரிவித்தார். சிங்கள மக்களினதும் இந்தியாவிலுள்ள தமிழர்களின் கருத்துக்களையும் உள்வாங்கி இலங்கையும் இந்தியாவும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதில் குறிப் பிடப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார். இந்த நகல் ஒப்பந்தம் ஜனாதிபதி செயலகத்தில் மேலும் திருத்தி யமைக்கப்பட்டது. அத்துடன் இரகசியமான பின்னிணைப்பும் தயாரிக்கப்பட்டு ஒப்பந்தத்துடன் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
தொடர்பான சகல விடயங் களும் நகல் ஒப்பந்தத்திலும் பின்னிணைப்பிலும் உள்ளடக் கப்பட்டுள்ளன. ஆனால், இலங்கை இந்திய இரு தரப்பு உறவுகள் குறித்து இந்தியாவுக்குள்ள பிரச்சி னைகள் குறித்தும் இந்தியா ன் அரசியல் மற்றும் பந்தோபஸ்து விடயங்கள் தொடர்பாகவும் எதுவுமே கவனத்தில் எடுக்கப்படவில்லையென்பதை தெரிவித்தார் தீக்ஷித், எனவே இந்தியாவின் நலன் சார்ந்த விடயங்கள் குறித்து மற்றொரு ஒப்பந்தம் செய்யப்பட வேண்டுமென்று வலியுறுத்தினார் தீக்ஷித் அல்லது வெளிவிவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கு மிடையில் செய்து கொள்ளப்பட்ட கடிதப் பரிமாற்றங்களில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதே தீக்ஷித்தின் கோரிக்கை. இவை குறித்து தீக்ஷித் விளக்கமாகச் சொன்னார்.
பிரிட்டன், பாகிஸ்தான், இஸ்ரேல், தென்னாபிரிக்கா உட் படப் பல நாடுகளிலிருந்து வருகை தந்து, இலங்கையில்
இணைந்து எழுதுவது g5. JFLITTg5gasZJI LÎD
H 6b D.ga
தங்கியிருக்கும் வெளிநாட்டு இராணுவ மற்றும் புலனாய்வு அதிகாரி களின் தொகை குறைக்கப்பட வேண்டுமென்பது அவரது கோரிக்கை
உயர்ஸ்தானிகராலயமோ அல்லது இந்தியாவின் அரச நிறுவனங் களோ தாக்கப்படும் பட்சத்தில், நடவடிக்கை எடுப்பதற்காகவே இப் படையணி அனுப்பப்பட்டதாகப் பேசப்பட்டது. கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தையும் பனாகொட இராணுவ முகாமையும் தாக்கி இந்தியா கைப்பற்றப் போவதாகப் பரவலாக வதந்திகள் நிலவின.
அமைச்சர்கள் லலித் அதுலத் முதலி மற்றும் ஹமீத் ஆகியோரின் எதிர்ப்புகளைக் கவனத்திலெடுக்க வேண்டாமென்று அமைச்சர் காமினி திசாநாயக்கா ஜனாதிபதி ஜெயவர்த்தனாவிடம் கூறினார். அமைச்சர் காமினி தயாரித்த நகல் ஒப்பந்தம் குறித்து அன்றைய தினமே ஜனாதிபதி, காமினி தீக்ஷித் ஆகிய மூவரும் கலந்துரையாடினர். ஜூலை 14ஆம் திகதி இச்சந்திப்பு நடைபெற்றது. அத்துடன் வடக்கு, கிழக்கிலிருந்து படையினரை வாபஸ் பெறக் கூடாது, அதிரடிப்படையைக் கலைக்கக் கூடாது போன்ற அமைச்சர் லலித்தின் நிலைப்பாடுகள் தொடர்பாக பாதுப்பமைச்சுச் செயலாளர் ஜெனரல் சேபால ஆட்டிகலயுடன் கலந்தாலோசித்துக் கள நிலைமைகளைத் தீக்ஷித் தெரிந்து கொண்டார். ஜனாதிபதி ஜெயவர்த்தனாவின் யோசனைப் படியே இச் சந்திப்பு இடம்பெற்றது. அமைச்சர்கள் தொண்டமானும் கேடபிள்யூ தேவநாயகமும் அமைச்சர் காமினியின் நகல் யோசனைகளுக்கு வலுவான ஆதரவு தெரிவித்தனர் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களின் அடிப்படையில் மேலும் சில யோசனைகள் நகல் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டன. சிங்களத்தோடு தமிழையும் அரச கரும மொழியாக்குவதற்கு
(அரசியல் தொடர்) ஜனாதிபதி ஜெயவர்த்தனா இணக்கம் தெரிவித்தார். வடக்கு - கிழக்கு மாகாணங்களை ஒரு நிர்வாக அலகின் கீழ் இணைப்பதற்கும் ஜனாதிபதி ஒத்துக் கொண்டார். தமிழ் மக்களை ஒரு தேசிய இனம் என்றும் வடக்கு கிழக்கு அவர்களின் பாரம் பரியப் பிரதேசங்களெனவும் அவர் ஏற்றுக்கொண்டார். திருத்தப்பட்ட
S.
களில் ஒன்று இலங்கை தனது வெளிநாட்டு மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளை மீளமைக்க வேண்டும். அதாவது அமெரிக்கா, பாகிஸ்தான், இஸ்ரேல், சீனா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளுடன் | கொண்டுள்ள ஈடுபாடுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் இந்தியாவுடன் விரோதம் கொண்டுள்ள வெளிநாட்டு சக்திகள் இலங்கையின் துறைமுகங்களையும் விமான தளங்களை யும் பாவிக்க அனுமதிப்பதில்லையென்ற உறுதிமொழியை இலங்கை இந்தியாவுக்கு வழங்க வேண்டும். திருகோணமலையிலுள்ள பெற்றோலிய தாங்கிகளை இந்தியாவின் பயன்பாட்டுக்கு | வழங்குவதென்று இலங்கை 1985ஆம் ஆண்டு வழங்கிய உறுதி மொழியைக் கெளரவிக்க வேண்டும். "வொய்ஸ் ஒப் அமெரிக்கா போன்ற வெளிநாட்டு ஒலிபரப்பு நிலையங்கள் அமெரிக்கா, மேற்கு ஜெர்மனி போன்ற நாடுகளின் இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது.
இவையே இந்தியாவின் அரசியல், பந்தோபஸ்துச் செயற்பாடு | களைப் பாதிக்கக் கூடிய விடயங்களென்று சுட்டிக்காட்டினார் தீக்ஷித் கடைசி நேரத்தில் முன்னுரைக்கப்படும் அதிக பட்சக் கோரிக் கைகள் இவையென ஜனாதிபதி ஜெயவர்த்தனா பதிலளித்தார். இந்திய அமைச்சர் சிதம்பரம் 1985ஆம் ஆண்டு தன்னைச் சந்தித்துப் பேசியபோதே இதே கோரிக்கைகளை முன்வைத்தாரென்றும் ஜனாதிபதி கூறினார். ஜனாதிபதி இந்த யோசனைகள் குறித்து அமைச்சர்கள் காமினி திசாநாயக்காவுடனும் ரொனிடி மெல்லுடனும் கலந்தாலோசித்துவிட்டு, இது குறித்த நகல் கடிதமொன்றினைத் தயாரிக்குமாறு தீக்ஷித்தைக் கேட்டுக் கொண்டார். இதற்கிடையில் இந்தியாவின் அக்கறைக்குரிய வெளிநாட்டு விவகாரங்கள் தொடர்பாக இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் பரிமாறப்பட்ட கடிதங்களைச் சேர்த்துக் கொள்ளுமாறு இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி அறிவித்தார்.
(தொடர்ந்த வடியும்.)
6OT.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சக்தி மிகையாக இருப்பதைக் கண்ட
ரீதேவி தேவியின் அருளைப் பெற்று அவனை எதிர்க்க
வருகிறாள். திடீரென்று தன்னுள் ஒரு உருவம்
புகுந்ததைப் போல
உணர்ந்த ரீதேவி, தேவியின் அருளால்
கோவிந்தனை
நேரத்துக்குள்ள, क्ष என்னைவிட சக்தி வாய்ந்த வேறு யாரோ சேர்ந்துட்டாங்க"
"அது யாராக இருக்கும்" சந்து நாயர் கேட்டார். "கண்டுபிடிக்கணும் அப்படியொரு சக்தி அவன்கூட இருக்கிற வரைக்கும் நம்மளால எதுவும் செய்ய முடியாது" - :* ஏமாற்றத்துடன் S0S0000Sy SySyS
"ஒரு யானையையே எதிர்த்து நின்ன உன்னால அவனோட துணையை ஒண்ணும் பண்ண ]!!!!!!!!!!!! :ိါး" என்ன" ஜயந்தன் கொக்கி போட்டார்.
"அதுதான் உண்மை. பன்னிரெண்டு யானைகளை எரிச்சுடுற அளவுக்கு அவ உடம்பில சூடு தெரிஞ்சது அது சாதாரணமான சக்தியாத் Jမြို့စ္ဆါ[[ဓာရှ၊ அதனால அந்த சக்தியோட மூலத்தைக் கண்டுபிடிக்கணும் அப்புறம் அதை
# 69ల్లాలి
Gi
அழிக்கணும்"
கோவிந்தன் பேச்சைக் கேட்ட
சுளித்தபடி அவனைப் பார்த்தான்.
இந்தத் தடவை நிச்சயமாகக் காரியம் முடிந்துவிடும் என்றுதான் ஜயந்தன் நினைத்தார். ஆனால, நடந்திருப்பதோ நினைத்ததற்கு ಇಂಗ್ಲಕ್ಹ
ஜயந்தன் விடை கொடுத்தார். கோவிந்தன் அங்கிருந்து கிளம்பினான்.
அதன் பிறகு சந்து நாயரும், ஜயந்தனும் அடுத்தபடியாக என்ன செய்யலாம் என்பதைப்பற்றித் தீவிரமாக விவாதிக்கத் தொடங்கினர்.
D6ði DJತಿ
"சரி கோவிந்தா நீ புறப்படு'
"கோவிந்தன் குறிப்பிட்ட பெண் யார்' சந்துநாயர் (35 LTT.
"அதை நாம கண்டுபிடிச்சிடலாம்" ஜயந்தன் அவருக்கு உற்சாகம் ஊட்டினார்.
மறுநாள் காலை ஜயந்தன் குளித்துவிட்டு வந்தார்.
காலைப் பலகாரம் சாப்பிடுவதற்கு முன்பாக ராசிப்
鄒
பலகையை எடுத்து வைத்து
சோழிகளைப் பரப்பினார்.
சற்றுநேரக் கணக்கிடலுக்குப் பிறகு அவரது முகம் பிரகாசம் அடைந்தது.
"ஆள் யாருன்னு தெரிஞ்சுபோச்சு" ஐயந்தன் கூறினார்.
"யாருன்னுதான் சொல்லுங்களேன்!” சந்து நாயர் ஆவலுடன் கேட்டார்.
"கோயிலில் இருக்கிற பகவதியின் அருகில்தான்.இடம் தட்டுப்படுகிறது. அதனால் நம்மளோட விசாரனையை அங்கதான் தொடரணும்' ஜயந்தன் கூறினார்.
"அதுக்கு நாம என்ன் செய்யணும்'
"நேரா கோயிலுக்குப் போக வேண்டியதுதான். மிச்சத்தை அங்க போன பிறகு பார்த்துக்க வேண்டியதுதான்' ஜயந்தன் பதிலளித்தார்.
சந்து நாயரும் ஜயந்தனும் சோழி குறிப்பிட்ட திசையில் கோயிலை நோக்கி நடக்கத் தொடங்கினர்.
"உங்க ஊர்க் கோயிலுக்குத்தான் இப்பப் போறோம்' ஜயந்தன் கூறினார்.
"ஏற்கெனவே நாம அங்க ஒரு தடவை போயி.”
"போனோம். ஆனா. அப்ப
GLD, 18 -
'അ நம்மகிட்ட சரியான ஆதாரம் எதுவும் இல்லாம இருந்தது"
இருவரும் அந்த இரவு நேரத்திலேயே கோயிலை அடைந்தனர். எங்கும் இருள் பரவி இருந்தது. வெளிச்சத்தின் எந்த ஓர் அடையாளமும் அந்தப் பகுதியில் இல்லாமலிருந்தது. காற்றே இல்லாத போதிலும் அசைந்து கொண்டிருந்த ஆலமரத்தின் இலைகள் மட்டும் என்னவோ ரகசியம் பேசிக் கொள்வது போல் சலசலத்தன. -
மிகவும் மென்மையாக எழுந்த அந்த ஓசை மட்டும், அந்த இடத்தின் மர்மத்துக்கு ஏதோ ஓர் அசைவை ஏற்படுத்துவது போலிருந்தது. த்
ஜயந்தனும், சந்து நாயரும் அந்த ஆலமரத்தின் அடியில் நின்றிருந்தனர். அங்கிருந்து பார்த்தால் கோயிலின் வடிவம் நிழல் உருவம் மாதிரி தெரிந்தது. கருவறை மட்டுமே மீதமிருந்த அந்த பகவதி கோயில், ஓவியன் ஒருவன் வரைந்த நிழல் சித்திரம் போல் அழகாகக் காட்சி அளித்தது.
“நின்று கொண்டே இருந்தால் எப்படி" சந்து நாயர் கேட்டார்.
"அந்த பகவதியின் சக்தியை இல்லாமல் செய்ய வேண்டும்"
அதெப்படி? சாத்தியமா? "என்னிடம் அதற்கான வேலையிருக்கிறது" என்றவாறே ஜயந்தன் தனது கையிலிருந்த வெண்கலச் சொம்பு ஒன்றைக் காட்டினார்.
"இதுக்குள்ள என்ன இருக்கிறது" சந்து நாயர் பயத்தில் சற்று விலகி நின்றவராகக் கேட்டார்.
"ஒரு மிருகத்தோட ரத்தம். அதுவும் வெறுக்கப்படும் ஒரு மிருகத்தினுடையது. இது தேவியின் சிலை மீது விழுந்தால், தேவியின் சக்திகள் அழிந்துவிடும்" . ஜயந்தன் நம்பிக்கை நிறைந்த குரலில் பேசினார்.
'எனக்கென்னவோ பயமாக இருக்கிறது" சந்து நாயர் பின்னுக்கு நகர்ந்தபடி பேசினார்.
"நீங்க எதுக்காகப் பயப்படனும் நான்தான் உங்க பக்கத்திலேயே இருக்கிறேனே சக்தியைக் குறைக்கவும், அதிகப்படுத்தவும் என்ன செய்யனும்கிறதை நான் கற்று வைச்சிருக்கிறேன். இது மாதிரி எவ்வளவு இடங்கள்ல செஞ்சிருக்கிறேன்"
ஜயந்தன் கயிறு ஒன்றினால் வாய்ப் பகுதியைக் கட்டி வைத்துப் பிடித்திருந்த செம்புடன் கருவறையை நோக்கி நடந்தார். என்ன நடக்கப் போகிறது என்பது தெரியாமல் பயத்துடன் சந்து நாயர் நின்ற இடத்திலேயே அசையாமல் நின்றார்.
அடர்ந்து பரவிப் படர்ந்திருந்த ஆலமரத்தின் இருண்ட பகுதிகளிலிருந்து வெளவால்
கூட்டம் ஒன்று சட்டென்று குரல்
ΔήθO)Φι నీ.)
24, 2006

Page 19
6) விஷயங்கள், நமக்கு அருகில் இருக்கும்போது அதன் முக்கியத்துவம் நமக்குப் புரிவதில்லை. நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய பொருள் என்பதனால் ஒருவகை அலட்சியம் - உதாசீனம் - நம்மிடை மேவுகிறது. சில மனிதர்களின் அருமை பெருமைகளை அவர்கள் அருகில் இருப்பதனால் நாம் உணர்வதில்லை. நாம் பார்க்கும் வேலையிடத்தும், நாம் நெருங்கிப் பழகும் மனைவி, மக்களிடத்தும், கண வனிடத்தும் இத்தகைய அசிரத்தை சகஜமாக எழுகிறது. அதே போலத்தான் தத்துவங்களும், அவற்றை நம் முன்னோர் நமக்காக எழுதி வைத் துவிட்டுப் போயிருக்கிறார்கள். சொல் லிக் காட்டியிருக்கிறார்கள் என்பதனால் அந்த 'தெரிந்த விஷயம் நாம் அதைப் பூரணமாக உணர முடியாதபடி செய்து விடுகிறது. காந்தியம், யோகம், தியாகம், பரம்பொருள், தியானம் என்கிற பல வார்த்தைகளையும் நாம் கேட்டுக் கேட்டு அவற்றில் நமக்கு அலட்சியம் - ஏன் வெறுப்புக்கூடத் தோன்றுகிறது. அவையெல்லாம் அர்த் தமில்லாத வெறும் வார்த்தைகளாக நம் முன் நின்றுவிடுகின்றன. அதனால் அதன் பொருளையும் அதன் பய னையும் பெரும்பாலோர் உணர் வதில்லை; ஆழ்ந்து சிந்திப்பதில்லை.
யோகம், தியானம், முத்திநிலை என்கிற வார்த்தைகளைப் பற்றித்தான் நான் மனதில் கொண்டு இதை எழுது கிறேன். காதல் என்பதைக் கதையில் படிப்பதற்கும், நேரில் அனுபவிப் பதற்கும் எவ்வளவோ வித்தயாசம் இருக்கிறது. சீனியைத் தாள் பொட்டலத்தில் பார்ப் பதற்கும் வாயில் போட்டுச் சுவைப்பதற்கும் எவ்வளவோ
வேறுபாடு இருக்கிறது. சுவைத்தவர்கள் 'சொல்ல இயலாது என்கின்றனர். சுவைக் காதவர்களோ 'சோம்பேறிகள் என்றோ கதைக்கிறார்கள் என்றோ கூறித் தங்கள் அறியாமையை, அனுப வமின்மையைப் பெருமையாக்கிக் கொள் கின்றனர். 0இருளடைந்த நாடிதென்று எவரோ சொன்னார். இருளும் ஒரு பெருமை என எண்ணி வாழ்ந்தேன்) என்று நம் அறியாமையைப் பெருமையாக எண்ணி இறும்பூதெய்துகிறார்களே அவர்கள் திருந்த விரும்பாதவர்கள்; திருத்த முடியாதவாகள.
நம்மை நாமே அறிந்து கொள்ளும் முயற்சியை ஏன் பள்ளிக்கூடங்களில் போதிப்பதில்லை என்று என்னை நானே கேட்டுக் கொள்கிறேன். 'மூலாதார சக்தி நம் மனத்தினுள் உறைந்திருக்கிறது என்பதை ஏன் நமது குடும்ப, சமுதாயச் சடங்குகள் நமக்குப் போதிப்பதில்லை என்று என்னை நானே கேட்டுக் கொள்கிறேன். சில இடங்களில், சில குடும்பங்களில் இது நிலவுகிறது. ஆனால், காலம் போகிற போக்கில் இந்த அடிப்படை உண்மைகள் வேகமாக முக்கியத்துவத்தை இழந்து வருகிறது.
"சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது. சத்தாகி என் சித்தமிசை குடி கொண்ட அறிவான தெய்வமே தேசோ மயானந்தமே!’ என்று தாயுமானவர் பாடினாரே அந்தச் சிந்தையை அடக்கும் திறனைத்தான் 'நம்மை நாமே அறிந்து கொள்ளுதல் என்று குறிப்பிடுகிறார்கள்.
இவைபற்றி விஞ்ஞானிகள் கூறு வதைக் கேட்கலாம். அமெரிக்காவில் ஹார்ட்வார்ட் பல்கலைக் கழகத்திலும் கலிபோர்னியா பல்கலைக் கழகத்திலும் பலரைத் தியானம் செய்யுமாறு கூறி அவர்களது ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, ஆசனவாயின் வெப்பநிலை, தோலின் உணர்வு (எதிர்ப்புச் சக்தி), மூளையின் மின் துடிப்பு முதலியவற்றை
மருத்துவக் கருவி :ெ
தியானத்தின்பே தேவை (மூச்சிழுக்கு குறைந்தது. அதே மூச்சில் கார்பன்டை குறைந்தது.
அதாவது மனித6 விழிப்பு நிலையில் தியானம் செய்வதன் யையும் கடந்த ஓர் உ பூரணமாக அனுப கண்டார். நமது உடலி உணவு மாறு பாடுக றங்கள் எல்லாம் குறைகின்றன என்று
இதையெல்லாம் வர்கள், தாங்கள் லைபற்றித் தெரிவித் கண்களைத் திறப்பன தியானம் செய்ய கட்டுப் பாட்டில் நெறியில், ஓர் அமைத ஒன்றுடன் ஐக்கியமா விளைவாக, செய்யும் தெளிவு ஏற்படுகிறது நமது வேலைகளில் ெ
முரசு குறுக்கெழுத்துப் பே
பரிசுகளையும், பாராட்டுக்களையும்
பெற வாழ்த்துகின்றோம்.
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு
குறுக்கெழுத்துப்போட்டி இவ167க்கான Eg|Úl 250 eIIusi Elshélt செல்வி.ஏ.ஜேபாத்திமா பஸ்னா, 6lA1 ம UTULGü Slugh 10 öğÜ 1. சாஹுல் ஹமீட் பெளஸியா, 84 பீரிஸ் மாவத்தை
2. இஷாரா பேகம் ஜமீல், 390 A, செமனரிவத்த வீதி, 3. அனிஸா அல்ஆஸாத் புன்னைக்குடா விதி, ஏறாவூ
4. எம்.எம்.எம். இஸ்ஹாக், நடுத்தீவு, மூதூர் - 0.
5. எம்.சீ கலீல், 12. ஹபினா வீதி, கல்முனை - 05.
குறுக்கெழத்தப் போட்டி
6. நாலுபோஜிதா, 200 பாடசாலை வீதி, சேனைக்குடி 1. எம்.எப்.எம். மிஸ்காத் மாஞ்சோலைச்சேனை, சின்ன 8. சீ. தங்கவடிவேல், அரசினர் வைத்தியசாலை, மட்ட
9. வ, இளநிதி 5, பிள்ளையார் கோவில் வீதி, கல்ல 10. ரி.எம்.எம். அனிஸ், 378, முனையவளவு வீதி, ஏறா
(BI q origidson:
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 23.05.2006 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி :
குறுக்கெழுத்துப் போட்டி இல-169 தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு. தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக
ôl ifysgol allai Gapel Glas 1. சுக்கிரன் கோள். 3. ஒருவகை மரம், 67 வெற்றிமாலை என்றும் 1 2 பொருள்படும். êN ODOM 1. ஆதிவாசிகளின் ѣ 7 லி' @ வதிவிடங்களில் ஒன்று. 13 10. பிரிவு அல்லது குழு 3 δή, ό எனறு கூறலாம. 19 (குழம்பியுள்ளது) s 13. எரிகின்ற விறகினை 2 இவ்வாறு கூறுவர். Af (குழம்பியுள்ளத) 31. 32 3 21 நவரத்தினங்களில் st 2 6) ஒன்று குழம்பியுள்ளது. மேலிரு 21. அருகி வரும் 1. கோபம், மொழிகளில் ஒன்று 12 கோட்பாடு என்றும் கூற (திரும்பியுள்ளது) 5. வைத்தியம் சார்ந்த நூல் 31. மின்னலின் 6. முடி அல்லது குடுமி எ6 வெளிப்பாடு 15. நித்திரை என்றும் பொ u 22 அக்கிரமம் அல்லது அ
34 மனைவி 24. இசைக்கு இது அடிப்ப8 (திரும்பியுள்ளது) 25.சோம்பல் என்றும் ப்ொரு
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
CID. 18 - 24, 2006
(o)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சூழ்நிலை நமது கைக்குள் இருப்பதாக ஓர் உணர்வு ஏற்படுகிறது. தினம் காலை யிலும், மாலையிலும் ஒரு பதினைந்து நிமிடம் இப்படித் தியானம் செய்வது மற்ற இருபத்திமூன்றரை மணி நேரத்தையும் சிறப் பாகவும் , பயனுடையதாகவும் ஆக்கிவிடுகிறது
காண்டு சோதித்தனர். து நமது ஒக்ஸிஜன் ம் காற்றில் உள்ள) போல வெளிவரும் ஒக்சைடின் அளவும்
ÖT நினைவுடன்
என்கிறார்கள். இருக்கும்போது - ஹார்ட்வார்ட் மருத்துவப் பேராசிரியர் மூலம், தூக்க நிலை டாக்டர் பெண் சனி கூறுவதைக் உரிய ஓய்வை உடல் கேட்கலாம்; திெயானத்தின்போது இதயத் விக்கிறது என்று துடிப்பு நிமிடத்திற்கு மூன்று தரம் குறை பின் உள்ளே நிகழும் வாகத் துடிக்கிறது. நமது மூளை, ஒரு
நல்ல தூக்க நிலையின் போது உண்டாகும் 'ஆல்பா நிலையினை
ள், இரசாயன மாற் சுமார் 20 சதம்
கண்டார்கள். அடைகிறது. மின்சக்தியை எதிர்க்கும் விட தியானம் செய்ய சுமார் . ஒரு மரத்துப் போன தோல் அனுபவித்த மனநி உணர்வு நிலை - சுமார் நான்கு மடங்கு
அதிகமாகிறது. மனிதர்கள் மிக அமைதி அடைந்தவர்களாகக் காணப் படுகிறார்கள்.”
த கருத்துக்கள், நம் வாக இருக்கின்றன. பும்போது மனம் ஒரு
இருக்கிறது. ஒரு டாக்டர் பென்சனும், கீத்வாலஸ் நியில் எங்கோ ஏதோ என்ற கலிபோர்னியா பல்கலைக் கழக கி விடுகிறது. இதன் டாக்டர் பட்டம் படிக்கும் மாணவரும் காரியங்களில் ஒரு தியானம் பற்றிச் செய்த இந்த ஆராய்ச்
சியை அமெரிக்காவில் புகழ்மிக்க விஞ்ஞான ஏடான 'விஞ்ஞானம்' (Sci
ஓர் ஆக்க சக்தி வெளிப்படுகிறது. ஒரு
சொன்னபோது,
ence) பிரசுரித்தது. மற்ற எல்லா மருத்துவ வெளியீடுகளும் அவர்களது பல ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டன.
சுமார் ஐந்தடி உயரமும், கீச்சுக் குரலும், வெள்ளையும் கறுப்பும் கலந்த தாடியும், ஒரு வெள்ளை வேஷ்டியினால் உடம்பைப் போர்த்தியிருக்கும் ஓர் இந்திய சாமியார் (மகரிஷி மகேஷ் யோகி) தியா னத்தின் பலனை எடுத்துச் உலகம் சிரித்திருக்கக்கூடும். ஆனால் அந்த உண்மைகள் ஹார்ட் வார்ட், கலிபோர்னியா பல்கலைக் கழகங்களின் ஆராய்ச்சிக் கூடங்களின் முத்திரையைத் தாங்கி வெளிவந்தபோது உலகம் சற்று
நின்றது. “உண்மையா...' "அப்படியா' என ஆச்சரியக்குறியை எழுப்பியது.
மனநிலை மூலம் உடல் மாற்றங் களைக் கட்டுப்படுத்தலாம் என்பதும், அதை அறிவுபூர்வமான நினைவு நிலையிலிருந்து சாதிக்கலாம் என்பதும் நெருக்கடியில் வாழும் அமெரிக்க சமுதாயத்திற்கு வரப்பிர சாதமாகத் தோன்றியது.
ரிசர்ப்பின் என்றும், 'குளோர் புரோ மைசின்' எனவும் ஏராளமான மருந் துகளைக் கோடிக்கணக்கான ரூபாய்க்கு வாங்கி, ஒரு செயற்கை அமைதி பெறுகிறது - வளர்ந்துவரும் மனித சமுதாயம். ஆனால் இதோ ஒரு சிறு குள்ள உருவம், ஒரு தாடிக்காரர், 'கெக்கெக்கே என்று சிரித்துக் கொண்டு கூறுகிறார்.
"ஏன் மாத்திரைகள்? ஏன் வீண் பணச் செலவு? மூக்கைப் பிடித்துக் கொண்டு, அல்லது கைகளை முழங்காலின்மீது வைத்துக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டு தினம் பத்து நிமிடம் தியானம் செய்யுங்கள் அவ்வளவுதான்' என்கிறார்.
"எப்படி?” என்று கேட்கிறார்கள் எல்லோரும் ஆவலோடு.
"எல்லாம் ஒரு மந்திரம்' என்று சொல்லி மீண்டும் அவர் சிரிக்கிறார். அது என்ன அது, மந்திரம்?
(தொடர்ந்து வரும்.)
''
உனக்குத் தோன்றுகின்றதா?
தாஜ்ம0ாலாகிறாய்.
உன் கண்கள்
புன்னகைக்கின்றனவா? நீ இதயம் திறக்க ஆரம்பித்திருக்கிறாய். பூக்கள் நறுமணம் நிரப்பி - கனவு வாங்குகின்றாயா? உப்போடை உன் மனது சுவாசிக்கத் .தொடங்கியிருக்கிறது تلك الا
"P 9) L60 முகவரியில் நீ இல்லை. gg) Ffilm Cilge பார்வையிலிருந்து all- புன்னகைப் UT60)3F
5
[ - 03.
பிருப்பு - 01, கல்முனை, க்கிண்ணியா, கிண்ணியா - 3.
புறப்படுகிறது. உன் நரம்புகளில் இனிப்பு ஒடுகின்றது. நீயே உனக்குத் தேனாகிறாய். வெகு நேரம் வரை இரவுகளோடு
ܝܬ 2 ? ? -உரையாடுகிறாய்.
=:းနှစ် உன்னை ஏற்றுக்கொள்ளும் போது ته|"م |
Jø၈ விளக்கேற்றி
.ே
உன வாாததைகள அடிககடி ந்து கிழ் வேர்க்கின்றன. மொழி இழந்த ஊமையாகிறாய் நீ! l, மெளன ஊர் உண்டாக்கி 1று பொருள். (தலைகீழ்) அதில் நீ வாழ்கிறாய். தள்படும். (குழம்பியுள்ளது) உன்னை வாசிக்கின்ற த்மா என்றும் பொருள்படும் போதெல்லாம் உன்
தேகத்தில் கூட பூக்கள் டயானது (குழம்பியுள்ளது) = ပျံ့စ်၏၏။jpရှူr. T. - தினமுரசில் பிரசுரமாகும். உனது உயிர் இன்னொன்றில்
1) Ganol
Ꭰ Ꭻ ᏧᏠi
ாம். (குழம்பியுள்ளது).
தியதேஉை0ல்
భ'
திய தத்துவங்கள்
வழங்குவதுறாஹில்
உட்கார்கின்றது.
s உன் இதயத் துடிப்புப் பிடித்து
உன்னை முத்தமிட இன்னொரு துடிப்பில் டிதது
கலக்கின்றாய் நீ! கற்பனை நட்சத்திரங்களிடம் உன் வானம் வசப்படுகிறது. உன் பேனா தலைகுனியும் போது ஒரே ஒரு நாமத்தையே நினைக்கிறது. அது மொழி சிந்தும் போது உன்னிடம் கவிதைகள் கிடைக்கின்றன. இமைகள் விழிகள் மீது அமரும் போதும், மொழிகள் கவிதை மீது இறங்கும் போதும் நீ இன்னுமொரு சாஜ0ான் ஆகிறாய். பூக்களோடு பேசவும் பட்டாம் பூச்சிகளோடு விளையாடவும் உன் மனது கட்டளை செய்கிறது. மழை பெய்யாமலேயே நீ குளிக்கிறாய். இமை திறக்காமலேயே நீ காட்சிகளில் அமர்கிறாய். உன் மனதுக்குப் பசி மிகவும் பிடித்திருக்கிறது. விழிகளால் உண்கிறாய். குடிக்கக் குடிக்க உன் தாகம் நீள்கிறது. உன் உணர்வுகள் சிகரமாக நிமிர்ந்திருக்கின்றன. அதில் நீ தவம் செய்கிறாய். நீ உன்னை இழந்து வேறொன்று
பெறுகிறாய்.
இப்படி. உயிர், உயிரை அடைகின்ற முயற்சிதான் - காதல்,
V

Page 20
"நீ எப்படி இந்த போதைவஸ்த்துக்கு அடிமையானே. இதை உனககு அறிமுகப்படுத்தினவங்க யாரு. இந்தப் பழக்கத்தை உன்னால் விடவே முடியாதா. இப்படியெல்லாம் நான் கேள்விகள் கேட்டு உன்னை தொந்தரவு பண்ணப
ஒன்றிப்போனானவன். அவனது உணர்வுகளி ஒரு திருப்பம் "எல்லாருடைய வாழ்க்கைக்கும் ஓர் அர்த்தமுண்டு என்று டாக்டர் கூறிய ஆணித்தரமான கருததை அவனுள்ளம் ஏற்றுக்கொண்டது. சந்தாபய வசத்தால் தகாத சினேகிதர்களின் உறவால்
கதகதப்பைத் தரவும், அ கொலுவீற்றிருந்த அந்த அவனது ஆன்மா ஆசுவ கொண்டிருந்தது. டாக்டர் அணுகுமுறையினால் ை மனம் தெளிவடையவே
|போறதில்லை சோ.யூ பீல் :ófl! ஜஸற என்னை உன் பிரண்டா நெனைச்சுக்கோ' என்று கூறிய பிரபல மனோதத்துவ நிபுணர் வெங்கட் சர்மாவை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டேயிருந்தான் ரவி, அவன் முகத்தில் தெரிந்த விரக்தியின் சாயலை அவதானித்த மருத்துவர், ஒரு நிமிடம் அவனை ஓய்வெடுக்கச் செய்துவிட்டு பேசத்தொடங்கினார்.
"ரவி.நீ படிச்சவன்தானே, உனககு நல்லதெது கெட்டதெதுன்னு பிரித்தறியும் அறிவிருக்கு இல்லையா." அவர் பதமாக பேசி அவனது கண்களை கூாநது நோக்கினார். அதில் தெரிந்த ஒருவகை மிரட்சி கண்டு புன்னகைத்தார். யூ ஆர வெரி ஹேண்ட்சம் அண்ட் லக்கி எனற மந்திர வார்த்தைகளை சொன்னதுமே அவனது வதனம் மெல்ல மாற்றம் கணடது. அவன் உதட்டோரத்தில் சிறு புன்னகை மின்னல் பளிச்சிட்டது. ۔ ۔ ۔
குட், "அவனை தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தினார். அவரது கண்களில் துளிர் விட்ட பிரகாசம் ரவியின் விழிவழியே ஊடுருவி அவனுள்ளத்தில் அதிர்வலைகளைத் தோற்றுவித்தது. "வெல். இனிமேல் நீ பொழைச்சிடுவே" உறுதியாக சொன்னார். மனம் திறந்து பேசினார். ரவி லிசன்ற்டு மீ. நாம எல்லாருமே இந்த உலகத்தில் ஒரு தடவை. ஒரே தடவைதான் வாழப் போறோம்;
! இந்த உண்மையை நம்மில் எத்தனை பேர்வரை புரிஞ்சுக் கிட்டிருக்கோம்.
அவனது அழிச்சாட்டியங்களுக்கு ஆணி அறைந்தாற் போலிருந்தது. அறிவின் கண்களை முடி மறைத்துக் கொண்டிருந்த
விலகுவது போல் உணர்ந்தான்.
போதை எனும் பெரும் மாயை
ஆரம்பத்தில் சிலந்தி வலை போல் இருந்தபோது அதனுள் சிக்கி வாழ்வின் வசந்தமிழந்து வலிமை குன்றி. அதுவே இன்று இரும்புச் சங்கிலியான பிறகு, அதனை அறுத்தெறிய முடியாமல் திண்டாடிய நேரத்தில் “போதையின் அடிமைத்தளையிலிருந்து விடுதலை
வாழ்க்கைங்கிறது ஓர் அழகான பூஞ்சோலை
அறியாமை எனும் பனிப்படலம் மெதுவாக
பெறுவதற்கு அறை கூவலிடும் மருத்துவரின்
விளையாட்டாக ஆரம்பித்த இந்தப் பழக்கம, விபரீதமாக வளர ஆரம்பித்த போதுதான் ஒரு கணம் அவன் சிந்திக்கத் தலைப்பட்டான, தன்னைத்தானே சுய பரிசோதனை செய்தான். அழிவுப்பாதையை நோக்கி நகர்ந்து
வதனத்தில் சிறிய ஒளிக் காட்டியது. ஆன்மீகம் ெ கொஞ்சம் கலந்து அங் சிகிச்சையளித்துக் கொ6 சர்மா' இனிமேல் குண
கொண்டிருக்கும் இந்த மரண விளையாட்டில் ஏராளமான பணம், பொருள் செலவாகியும் வீரியம் இழந்து, இளமை கரைந்து முதுமை வநது முற்றுகை இடுவதற்குள ஒரு முடிவுக்கு வந்தான். எவ்வாறாகினும் இதிலிருந்து விமோசனம் பெற வேண்டுமென்ற தீர்மானத்தில் டாக்டர் வெங்கட் சர்மாவின் உதவியை நாடினான்." தன்னிச்சையாக அவன் அவரைக் காண வரவே அவனை எப்படியும் குணப்படுத்த முடியுமென அவர் திடமாக நம்பினார். எப்படியும் போதையிலிருந்து மீள வேண்டுமென்ற அவனது துடிப்பையும் ஆர்வத்தையும் அவர் புரிந்து கொண்டு செயற்பட்டார்.
"ரவி.ப்யூ டோன்ற் zam மைண்ட்.உன்கிட்ட ஒண்ணு கேட்கலாமா..? கவிழ்ந்திருந்த அவனது தலை இருநூறு டிக்ரிதான் சுகமிருக்கு" புருவங்கள் மேலுயர்த்தி அவன் வெறித்துப்பார்த்தான, 'வட் டு யூ சே." டாக்டர் விடுவதாய் இல்லை. கமான் ஐ ஸே.எக்ஸ் பிளாண் டு மீ அவனிடம் பதில் இல்லை. "ஓகே. ஒகே.ரிலாக்ஸ் வெங்கட் சர்மா மேசை மீதிருந்த டேப்ரிக்கார்டரின் விசையை
இதமாய் ஒலித்தது. அது அவன் மனதை மயிலிறகால் வருடிச் செலவது ே மெல்லிய பச்சை மஞ்சள் நிறங்களிலான
மின்குமிழ்களும் அதிலிருந்து வெளிப்படும்
அறிவுரைகளில் உள்ளம்
ஒளித்தெறிப்பும் அவனுள்ளத்தில் ஒரு
அழுத்தவும் அதிலிருந்து எழுந்த மெல்லிசை
ச் செல்வது போலிருந்தது.
GTGOT 60856LÜLIÜL- U ஆளுமையினாலும் தி குணமாக்கி அவர்கள் மலர்ச்சியை உருவா சர்மாவுக்குண்டு வெ மட்டுமன்றி தார்மீக சேவையாற்றி வந்தா ரவி.ஹவ் இஸ் குறைஞ்சிருக்கா ம லுக் ரவி. நம் வாழ் கையில்தானிருக்கு பாதையில் கொண்டு அழிவுப்பாதைக்கு இ நம்முடைய பலத்:ை பொறுத்திருக்கு சே
புவனா தனது சாய்மனைக் கதிரையில் சாய்ந்தபடி தனது பழைய வாழ்வை சிந்தித்தாள். அது கசப்பானது என்றாலும் இருபத்தைந்து வயதில் பெற்றோரை, உறவினரை எதிர்த்து வந்து காதலித்த வனைக் கரம் பிடித்தவள் நான்கு வருடங் களுள் இரண்டு பெண்பிள்ளைகளுக்குத் தாயுமானாள். போரும் வறுமையும் வாட்டி யது. அதனால் வறுமையைப் போக்க வெளிநாடு போக எத்தனித்த கணவனை இவள் தடுக்கவில்லை. போனவன் திரும்பி தாய்நாடு வரும்போது முத்தமகளிற்குப் பத்து வயது, இளையவளுக்கு எட்டு வயது வந்தவன் தனியாக வரவில்லை. இன்னொரு பெண்துணையுடன் வந்தான். புவனா எதிர்பார்க்க வில்லை தனது கண வன் தனக்கு இப்படியொரு துரோகத்தைச் செய்வான் என கணவனின் சட்டையைப் பிடித்துக் கத்தினாள், கதறினாள். அப்போது அவன் "இந்தாயார் புவனா என்னால இந்தக்கஸ்ரத்தில ரெண்டு பெட்டைப் பிள்ளைகளையும் வைத்து காப்பாத்த முடியாது அதனால." என்று கூறி முடிக்கும் முன்னமே புவனா தனது இரண்டு பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினாள். தனது பெற் றோரிடமும் போகமுடியாமல் உறவினர் களின் நக்கல் பேச்சுக்களைக் காதில் வாங்கிக் கொண்டு எந்த வறுமையை காரணம் காட்டி தன்னையும் பிள்ளை களையும் விரட்டினானோ அவன் முன்னால் தனது பிள்ளைகளை நன்றாகப் படிப்பித்து, அவர்களை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்து வாழவைக்க வேண்டும். அதன் பின் தான் செத்தாலும் பிரச்சினை இல்லை என்ற முடிவுடன் தன்னால்
இயன்ற, தெரிந்த அனைத்து வேலை களையும் செய்து பிள்ளைகளைப் படிப்பித்து நல்ல நிலைக்கும் கொண்டுவந்து விட்டாள். இன்றோடு முப்பது வருடமும் முடிந்து விட்டது. மூத்தவளிற்கு நல்லபடியாக திரு மணம் முடித்துக் கொடுத்துவிட்டாள். புவனா பாட்டியும் ஆகிவிட்டாள். இன்று புவனாவின் இளைய மகளின் திருமணம், அந்த அசதி யில் இருந்த புவனா மனதுள் மறைந்திருந்த சோகத்தை பெருமூச்சுடன் நினைத்து முடிக்கும் போது, புவனாவின் மூத்தமகள் "அம்மா அம்மா வாங்கோவன் மாப்பிள்ளை வீட்டார் எல்லாம் வந்திட்டினம் தங்கச்சி யையும் வெளிக்கிடுத்தியாச்சு என்னம்மா செய்யிறீங்க வாங்களன்" எனக் கூப்பிட வெளியில் வந்த புவனா மகளிடம் "காயத்திரி என்ர கடமையெல்லாம் இன்றுடன் முடிந்து விட்டது. உங்கட அப்பா என்ன தன்னந் தனியா தவிக்க விட்டப்பவே நான் செத் திட்டன், அதுக்கப்புறம் எனக்கு வாழ ஆசை யில்ல. ஆனாலும் உங்க ரெண்டு பேரையும் நினைச்சேன், அத்தோடு உங்கட அப்பா முன்னால, என்ன நக்கல் பண்ணின ஊர் முன்னால உங்கள நல்லா படிக்க வைச்சு நல்ல இடத்தில முடிச்சுக் கொடுக்கணும் எண்டும் அதற்குப் பிறகு நான் செத்தாலும் பிரச்சனையில்லையெண்டுதான் இறைவன் கிட்டேயும் வேண்டினேன். நான் பட்ட கஸ்ரத்திற்கு பலனும் கிடைத்தது. இப்ப என்ர கடைசி ஆசையும் நிறைவேறப்போகுது நாளைக்கே நான் செத்தாலும் பரவாயில்லை என்று முடிக்கும் முன்னர் இடைமறித்த காயா
"என்னம்மா இந்த யெல்லாம் பேசுறீங்க” இல்லமா நான் சொடு ரெண்டுபேரும் ஒற்றுை தோட வாழனும் அதே யெண்டு வந்தாலும் களால இயன்ற உதவி தங்கச்சிக்கும் இதைச்
சொன்னதை கடைசி (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏ ரியக்ஷன் இற் இஸ் ஏ சிம்பிள் லாஜிக் இதுக்கப்புறமும் இந்த போதை 1உனக்கு தேவைன்னா அப்புறம்
உன்னிஷ்டம். முயற்சி பண்ணினா முடியாதது ஒண்ணுமில்லே உனக்கு கிடைச்சிருக்கிற இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கோ அடுத்த வாட்டி நீ இங்கே வரும்போது புது மனிதனா வருவேன்னு நம்புறேன். ஐ រឿងរំលំ រូ
இருந்தால் நூறு வருடம் , வேண்டுமானாலும்வாழலாம். இல்ல.
சாகத்தான் வேணும்னா. அதுக்கு இப்படி கொஞ்சம் கொஞ்சமா சாகவேண்டிய அவசியமே இல்ல்.கொஞ்சம் பாய்ஷனைப் ாப்பிட்டாலே போதும்; அடுத்த நிமிடமே பரலோகம் போய்விடலாம் யாருக்கும் எந்த சிரமமும் இல்லை; செலவும் கம்மி வட் இஸ்
அறைக்குள், TSLD60L55 ன்
பயப்பைய அவன் ? இ * இருண்டு கிடந்த யுவா ஐடியா! இப்போ சொல்லு.நீ 射 வே என்னைத் கீற்று முகம் வாழனும்னு ஆசைப்படுறியா - இல்ல. எப்போ நீயாகவே என்னைத தேடி காஞ்சம் அறிவியல் சாகலாமுன்னு. முடிவை அவனிடமே விட்டு வந்தீயோ அப்பவே 蓝 பாதி * கே அவனுக்கு விட்டார். டிராயரை திறந்து விஷ பாட்டில் குணமாகிட்டே எல்லாத்துக்குமே நமம இறு ஒன்றை வெளியே எடுத்தார்.அது அவன் மனசுதான் காரணம் கண்ரோல் யுவர்
ஷெல்ஃப்.
டாக்டர்.என்னால அது முடியு: சந்தேகத்தோடு கேட்டான். கண்டிப்பா உன்னால் முடியும் நான் ஒண்ணும் உன்னை மகாத்மாவா மாறவா
சொல்றேன். அட்லீஸ் பொறுப்புள்ள ஒரு மனுஷனா வாழவாவது முயற்சி
ஈண்டிருந்தார் LTäLi
üLu6ğğ5636 (UpışuUT5l கண்களிலே படும் விதமாக மேசை மீது
வைத்தார்.
அவனை ஒருமுறை ஏற இறங்க நோட்டமிட்டார். அவன் அதனை வெறித்துப்
-யாழமீர் மர்சூன்
uniojäi
கொண்டிருந்தான். பண்ணலாமே.முயற்சி திருவினையாக்கும் இதுவரை அடங்கிப் பெஸ்ற்ஓப்லக் எனக்கு அந்த போய் இருந்த நம்பிக்கையே இல்லாமல் போயிட்டிருக்கே
டாக்டர் "நோ.நோ.டோன்ற் சே லைக் தட் நம்பிக்கை இல்லாமல் வாழ்க்கையே இல்ல' அவனை தைரியப்படுத்தி சிந்திக்கவிட்டார். லுக் ரவி! நான் பிரடிக்கலா இதை எதுக்கு செய்து காட்டினேன்னு இப்போ உனக்கு புரிஞ்சிருக்கும்; எதையும் அழிக்கிறது வெரி சிம்பிள் வாழ்க்கை ரொம்ப விசாலமானது ஒரு குறுகிய
ஆரவாரப் பேய்களின் தாண்டவம் அவனுள் Li6OpUILI19. தலைதூக்கவும் ‘வாழ்வா சாவா என்ற மனப்போராட்டத்தில் சிறகொடிந்த பறவை போல் திணறினான்.
வியர்த்துக் கொட்டிக்கொண்டிருந்த வட்டத்துக்குள் கிடந்து புழுங்காமல் பரந்த முகத்தை நோக்கோடு உலகை பார்க்க கத்துக்கோ
எல்லாமே அழகானதாய் தோனும் ஐ விஸ் யூ ஆல் சக்சர்ஸ் டேக் கேர் இதுவரை போதையே பாதையென வீழ்ந்து கிடந்தவனுக்கு டாக்டர் 3ítDIT சிறிது நேர மூளைச்சலவை செய்து வைத்ததோடு மட்டும் நின்று விடாமல்
கைக்குட்டையை எடுத்து துடைத்துக் கொண்டான். நீண்டதொரு பெருமூச்சை விட்டவனின் கண்களிலே விரக்தியின் சாயல்
வெங்கட் சர்மா க்க சில தேகாப்பியாசங் w தனது குறுந்தாடியை 19: யாசங்களையும வருடிக்கொண்டே கற்றுக் கொடுத்தே நலிவுற்றிருந்த
அவனது உடல் நிலையை தேற்றுவதற்காக வைட்டமின் மாத்திரைகள் எடுக்கச் சொல்லி சிட்டை எழுதிக் கொடுத்தார்.
ரொம்ப நன்றி டாக்டர் ஐ வில் பீ கண்ரோல் மை ஷெல்ஃப் மனதில் புதுத்
சொன்னார் "எந்த
ஜீவராசிக்குமே வாழனுங்ற ஆசை தான் அதிகம் சோ.நீ கூட அப்படித்தான்; இல்லேனா நீ என்னைத் தேடிவந்திருக்கவே மாட்டேல்ல. இதோ பார் அருகில் இருந்த ரோஜா செடி மீது விஷத்தை கொஞ்சம் கெம்புடன் ரவி அவரிடமிருந்து விடை ஊற்றினார். மறுகணமே அது முறறாக :: தூரம் கருகிப்போய்விட்டது. ரவி லுக் அற் திஸ் இற் நடந்திருப்பான், திடீரென கால்கள்
இஸ் டெத் கொஞ்ச நேரத்துக்கு முனனால நிலத்தில் இடறி விழ நேர்ந்த எவ்வளளோ அழகா இருந்த ரோஜா.இப்போ ப்ோதுதான் அவனுக்கு உண்மையே எப்படியாத்தன்னு பார்த்தியா இறு அலி புரிந்தது. இதுநாள் வரை “உயிர்
கூறக்கேட்டு கண்களில் நீர்ேக்க ரவி இருந்தும் இறந்தவனாய் இவ்வுலகில் அவரை ஏறிட்டான். "டாக்டர்." எனறான தான் வாழ்ந்து கொண்டிருந்ததை எண்ணி
லரை தனது றமையினாலும் து வாழ்வில் மறு க்கிய பெருமை டாக்டர் றும் பணத்துக்காக உணர்வோடு சிறந்த ர் அவர். புவர் பீலிங் நவ் ப்ரஷர் னசு தெளிவடைஞ்சிருக்கா! }க்கை நம் அதை முன்னேற்றப்
செல்வதோ -
ட்டுச் செல்வதோ 藏、禽 ■
பலவீனத்தையும் ". ம்ே. அக்ஷன் ஹேல் வெட்கித் தலை குனிந்தான் தன் ா. வாழனும்னு ஆசை எலிமை போய்.எவ்ரி அக்ஷன் ஹேவ் தவறை உணர்ந்து மனம் வருந்தினான்.
ಆಳ್ದ சந்தோசத்தில் களைப்பை மறந்து இருந்தவர்களை இரவு வந்து ஒவ்வொருவராகப் பிரித்தது. அப்போது புவனா தனது கடைசி ஆசையும் நல்ல
33 ৪ঃ *৪
ாக தூங்கிப் போனாள்.
சூரியன் உற்சாகத்துடன் வெளி ர காலையும் உதயமானது; திரு ண வீடும் கலகலப்பானது, எல்லோ ம் எழும்பிவிட்டார்கள். அப்போது வளியே வந்த புவனாவின் ளையமகள் காயத்திரியைப்பார்த்து அககா இன்னும் அம்மா எழும்ப வில்லையா” எனக்கேட்க, காயாவும்
எத்தனை வருடங்களுக்குப் பிறகு இப்பதான் நல்லா நித்திரை கொள் ளுகிறா அதுதான் நான் அம்மாவை எழுப்பவில்லை." என்று கூறி முடிக்கும் முன்னர், ஐயோ புவ னான்ரி எங்களவிட்டு போயிற்றீங் |களே என்ற சத்தம் கேட்டு ஏல் *லோரும் ஓடினார்கள். அங்கே புவனா தனது ஆசை, கடமை
நேரத்தில் இப்படி
எனக்கேட்க புவனா }லுறதகேளு. நீங்க )யா சகோதர பாசத் போல் யார் உதவி அவர்களுக்கு உங் செய்யனும் சரியா சொல்லம்மா, நான் வரைக்கும் மறக்கக்
கூடாது. மற்றது என்ன மாதிரித்தான் தாய் வளர்த்தாளும் தகப்பன் இருந்து வளர்ப்பது போல் வருமா என்டு கேட்டவையள் எல்லாரும் மெளனமாகி நிற்கும் அளவுக்கு உங்கள நான் வளர்த்திருக்கேன். அதேபோல இனியும் நல்லவர்களா வாழனும் சரியா, எனக்கூறிமுடித்தாள் புவனா.
கலியாணமும் நல்லபடியா எந்தவித தடங்கலும் இடையூறும் இல்லாமல்
CID. 18 - 24, 2006
நிறைவேறிய சந்தோசத்துடன் இந்த உலகு கொடுத்த உறவுகளை விட்டு விட்டு பிரிந்து சென்றிருந்தாள். அவள் பிரிந்து சென்றாலும் அவள் வாழ்ந்த முறை அவள் சொன்ன ஒவ்வொரு நல்ல விஷயங்களும் அவள் பிள்ளைகளிடம் மட்டுமல்ல ஏனையோரின் மனங்களிலும் நீங்காத நினைவுகளாக பதிந்திருந்தது.

Page 21
  

Page 22
00 மீற்றர் ஓட்டத்தில்
100 மீற்றர் அதிவேக ஒட்டப் போட்டிகளில் அமெரிக்க வீர்கள் தான் தற்போது அதிகம் முதலிடத்தை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் 100 மீற்றர் ஓட்டத்தில் முதல் இடத்தை பிடிப்பவர் உலகின் அதிவேக ஒட்டப் பந்தய வீரர் அமெரிக்காவை சேர்ந்த ஜஸ்டின் கேட்லின் ஆவார். 2004ஆம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியில் 100 மீற்றர் ஓட்டத்தில் சாம்பியன் பட்டம் பெற்றார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹெல்சிங்கில் நடந்த உலக தடகள போட்டியில் அவர் 100 மீற்றர், 200 மீற்றர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் பெற்றார். தோசாவில் நேற்று நடந்த கத்தார்
தொடர்பான முன்னெடுப்புகளுக்கு இந்தியா இதுவரை காலமும் வழங்கிய ஒத்துழைப்பை நீடிக்கப் போகிறதா? அல்லது இந்தியாவின் தனித்துவத்தை எதிர்காலத்தில் வெளிக்காட்டப் போகிறதா? என்ற கேள்விக்கு இந்தியா பிராந்திய சூழ்நிலையை கவனத்தில் கொண்டு சில முடிவுகளை எடுக்கவுள்ளதாக அறிய முடிகிறது. அதேவேளை மே மாதம் பதினோராம் திகதி வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் விடுப்பில் சென்ற கடற்படையினரின் கப்பலை புலிகள் தாக்கிய சம்பவத்தில் கடற்படையினரின் இரு டோராப் படகுகள் தாக்கப்பட்டதோடு புலிகளின் படகுகளும் தாக்கியழிக்கப்பட்டது. படையினரை ஏற்றிய கப்பல் இந்தியாவை அண்மித்த சர்வதேச கடற்பரப்புக்கு செலுத்தப்பட்டபோது அந்தக் கப்பலை புலிகள் பின் தொடர்வார்களானால் இந்தியா தலையிடக்கூடியவாறு தனது விமானப்படையையும் கடற்படையையும் தயார் படுத்தியதாகத் தெரியவருகிறது. பின்னர் இலங்கை விமானப்படையினரின் தாக்குதலைத் தொடர்ந்து புலிகள் பின் வாங்கி விட்டனர். இதுகூட இந்தியா ஆபத்தான கட்டத்தில் அல்லது உதவி தேவையான நேரத்தில் உதவ தயாராக இருக்கின்றதையே
உலகச் சாதை
கிராண்ட் பிரி பந்தயத்தில் 100 மீற்றர் ஓட்டத்தில் கேட்லின் புதிய உலக சாதனை படைத்தார். அவர் பந்தய தூரத்தை 976 வினாடியில் கடந்து உலகின் அதிவேக ஒட்டப் பந்தய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏதென்ஸில் நடந்த போட்டியில் ஜமைக்கா வீரர் அசாயாபா போவேல் 9.77 வினாடியில் கடந்ததே இதற்கு முன்பு சாதனையாக இருந்தது. புதிய உலக சாதனை படைத்தது குறித்து 24 வயதான கேட்லி கூறும்போது, "மிக மகிழ்ச்சி அளிக்கிறது. 3 ஆவது முறையாக கத்தார் போட்டியில் பங்கேற்று உள்ளேன். இது மிகவும் முக்கியமானதாகி விட்டது. எதிர் காலத்தில் தொடர்ந்து சிறப்பாக ஒடி சாதனை புரிவேன்' என்றார். நைஜீரியாவைச் சேர்ந்த ஒலுசோஜி 9.84 வினாடிகளில் கடந்து 2 ஆவது இடத்தையும் அமெரிக்க வீரர் கிராபோர்ட் 1008 வினாடியில் கடந்து 3 ஆவது இடத்தையும் பிடித்தனர்.
தெளிவுபடுத்துவதாக உள்ளது.
· AY A· A·
6TD
இப்படி சமூகத்தின் ஆக அடிமட்டத்தில் இருப்பவர்களையும், ஆக உயரத்திலிருப்பவர்களையும் பற்றி யோசிக்கும் போதுதான் எனது வீட்டு ஞாபகம் வருகிறது.
நிலத்துக்கு சீமெந்து போட்டிருந்தாலும் பக்கச் சுவர்கள் களிமண்ணில் கட்டப்பட், கூரை தென்னை கிடுகுகளினால் வேயப்பட்ட மூன்று அறைகளும் ஒரு சமையலறையும் கொண்டது எங்கள் வீடு முன் விறாந்தை கொஞ்சம் பெரிதாக இருக்கும். பொருட்களும் சாமியறையும் புத்தகங்கள் வைக்கவும் ஒரு அறை, படுக்கைக்கு ஒரு அறை. எந்தத்தேசம் போனாலும் எந்த ஊர்போனாலும் யாருடைய வீட்டுக்குப் போனாலும் வீட்டுக்கு வந்து விறாந்தையில் விரிப்புக்கள் எதுவுமில்லாமல் வெறும் சீமெந்துத் தரையில் புரண்டு படுப்பதுதான் உலகில் எல்லாவற்றையும் விட சுகமானது. கால் நீட்டும் சுவரில் தம்பியும், தங்கைமாரும், அம்மாவும் தங்கள் கணக்கு வழக்குகளை எழுதிவைத்திருப்பது ஒரு நவீன ஓவியம் போல் இருக்கும். அப்பா பற்களை நற நற வென்று கடித்துக் கொண்டு கதவுப்பக்கமாகப் படுப்பார். கூரை முகட்டில் எலிகள் அங்கும் இங்கும் ஓடுவது போக சில எலிகள் நின்று படுக்கையில் கிடக்கும் எங்களைப் பார்ப்பதை நான் பார்த்திருக்கிறேன். பள்ளிக்கூடத்தில் தம்பி எத்தனை பேருக்கு பிஸ்கட் கடன் கொடுத்தான் என்ற கணக்கையும் அம்மா கடைக்குக் கொடுக்கவேண்டிய கடன் கணக்கையும் நான் கூட்டிக்கழித்துக் கொண்டிருப்பேன். நான் நித்திரை கொள்ளாவிட்டால் அம்மா படிக்கும்படி சொல்வார். இல்லாவிட்டால் பின்னேரம் எங்கெல்லாமோ போய் விளையாடி பேய் பிசாசைக் கண்டு விட்டு வந்து பயந்துபோய் இருக்கிறான் எண்டு அம்மா சொல்வார். அந்தநேரத்தில் படிக்க முடியாது என்பதாலும் அடுத்தநாள் விளையாட்டுக்குத் தடை வந்துவிடக்கூடாது என்பதாலும் கண்ணை முடிக் கொண்டு அல்லது சுவர்ப்பக்கமாக திரும்பிப் படுத்துக் கொள்வேன். உலகம் விரிந்து கிடந்தாலும் என் வீட்டுக்குள் "என் உரிமையும், நம்பிக்கையும் சுருங்கிக் கொண்டு கிடக்கும்.
மனிதவாழ்வு மூன்று கட்டங்கள் என்றுதான் என் அபிப்பிராயம், கீழ்மட்டம், இடைமட்டம், உயர்மட்டம் இதில் எங்கள் வாழ்க்கை இடைமட்டம். அதாவது ஒரு வசதியான மாடிவிட்டுக் காரரைப்போல் போகவும் முடியாமல் தெருவீட்டுக் காரன்போல் இறங்கவும் முடியாமல் இடையில் கிடந்து
உழல்வதுதான் இடைமட்டத்தினரின் வாழ்க்கை, உலகில் பெரும் பகுதியானவர்கள் எங்களையொத்தவர்கள். அதாவது இடைப்பட்டவர்கள். அவர்களைப் பொறுத்தவரை வசதியானவர்களைப் பார்த்து பொறாமைப்படவும் முடியாது தெருவோரக் காரரைப் பார்த்து பரிதாபப்படவும் முடியாது. அப்போது இந்த மனநிலையில் என் தந்தையும் இருந்திருக்கக்கூடும். என்னைப் பொறுத்தவரை நான் எதிர்காலத்தில் அல்லது என் பிள்ளைகள் பெரியாளாக வளர்கின்ற போது ஒரு ஒற்றை மாடி வீடாவது கட்டிக் கொள்ள வேண்டும் என்பது தான்.
இப்போது யோசித்துப் பார்க்கிறேன். மனிதன் தன் பேரில் நிலத்தை வாங்கினால் என்ன, அதில் வீட்டைக் கட்டினால் என்ன அதுமனிதன் தற்காலிகமாக செய்து கொள்ளும் ஒரு ஒப்பந்தமே தவிர, நிலம்தான் மனிதனை எந்தவித ஆவணங்களும் இல்லாமல் உரிமையாக்கிக் கொள்கிறது. உணவு இல்லாமல், மாற்று உடை இல்லாமல் இருக்கமுடியும் ஒரு வீடு இருப்பவனுக்கு ஏன் எனில் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் அதற்குள் வாழும் குடும்பங்கள் இன்பம், துன்பம், அழுகை, கண்ணீர், சிரிப்பு, அந்தரங்கம் என்று எல்லாமே அட்ங்கிப்போய் விடுகிறது.
சில கல்வீட்டுக் காரர்களின் கதையைக் கேட்டிருக்கிறேன். அப்பா, தாத்தா, பாட்டி, அண்ணா சில வேளைகளில் அம்மா கட்டிய வீடு என்றும், அந்த வீட்டில் அவர்களின் வியர்வை, உழைப்பு அன்பு, ஞாபகம் எல்லாமே இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். அவ்வளவு ஏன் சிலர் அந்த பழைய வீடுகளை உடைக்காமல் தமக்குப் பிடித்தமாக பக்கத்தில் புதியதொரு வீட்டையும் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இங்க பார் இப்பநான் சொன்னதென்னவோ அனுதாபமென்றோ இல்லா விட்டால் எனக்கும் என் மனைவிக்கும் இடையில் பிடிக்காது என்ற விரக்தியிலோ அல்ல அவளுக்கும் எனக்கும் ஒத்துப்போக வில்லையே தவிர தனித்தனியாக அவரவர் கெளரவத்தைக் குறைத்துக் கொள்ளாமல் அவரவர் சந்தோசங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த இடைவெளிகூட பிறகு எல்லாம் சரியாகி விடும் என்று என் நண்பன் கூறியது வேடிக்கையானது.
இன்னொரு நாளில் நான் அதே தெருவால் வந்து கொண்டிருக்கும்போது பார்க்கிறேன், அதே இடத்தில் புதிய குடிசை. கார்ட்போட், பொலித்தீன் பேக் இப்போது எங்கே காற்றில் பறந்து வந்த ஒரு விளம்பரப்பலகையால் ஒரு தடுப்பு என்று அந்தஇடம், அப்போது வெளியில் எட்டிப்பார்த்த, அன்று
 
 
 
 

mamarma எண்களின் பலன்கள் எப்படி?
- 1 எண் சூரியன் - 2 எண் சந்திரன்
Ø6omሕ ̊ጨኃ ጨዕይmዥm
|CGLS - 3 SIG குரு Gáš Banůenu anšlujBILLAGEN8x :
உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு U.V.W. இன்னும் ஒரு மாதம் கூட இல்லை. ஜெர்மனியில் FP 8 எண் சனி
அடுத்த மாதம் 9 ஆம் திகதி தொடங்கி ஜூலை ஆம் திகதி வரை ஒரு மாதம் போட்டி நடக்கிறது. கால் பந்து உலகக் கோப்பை போட்டியை கால் பந்து மற்ற விளை பிறப்பெண் - 5, கூட்டெண் - 2 பாட்டுகளின் ரசிகர்களும் விரும்பி பார்ப்பக உண்டு. ଜ : o! 5, 14, 23 போன்ற திகதிகளில் பிறந்து, பிறந்த இதனால் இப்போதே ம முழுவதும காலபநது திகதி மாதம், வருடம் ஆகிய மூன்றையும் கூட்டி வருகின்ற காய்ச்சல் தொற்றிக் கொள்ள ஆரம்பித்துவிட்டது. 12: ------------- ...::::::::
கூட்டு எண்ணாகிய உயிர் எண் 2 வருமேயானால் புதன், ழோட்டியில் வெல்லப் போகும் அணி எது ' ::::::::A: • , , , , , 28.2:!: ་་་་་་་་་་་་་་་་་, • s) + × ...>...<:::x2.4 : ჯუჯა-«» என்பது குறித்து ரசிகர்கள் பந்தயம் கட்ட ஆரம்பித் சந்திரன் ஆதிக்கத்தில் பிறந்தவராவர். பார்ப்பதற்குக் ၍၊ து குறததுர 器 நத பிரேசில் ஆரமபதது குறைவான உயரத்துடனும் அழகாகவும் காட்சியளிப்பர். வடடனர, நடபடி யனான பிரேசில் தான் இந்த எப்பொழுதும் ஏதாவது ஒரு சிந்தனையிலேயே இருப்பர். தடவையும ஜெ பகதம எனறு பலரும பநதயம பற்கள் வரிசையாகவும் பளபளப்பாகவும் காட்சியளிக்கும். கட்டி வருகின்றனர். பிரேசில் வெற்றிபெறாது என்று சுறுசுறுப்பாக இயங்கும் இவர்கள் திடீரென்று சோம்பல் iြစ္လ္လစီဖွံ့ வந்துவிடுவர். இவர்களுக்குப் பெயர் பிறந்த ܐ ܐ . திகதிக்குப் பொருத்தமானதாக அமையாவிட்டால் நன்றாக இருக்கும்போதே பல குழப்பங்கள் வந்துநீங்கும் பெயர் பொருத்தமானதாக அமைந்துவிட்டால் தான் செய்கிற உத்தியோகத்திலும் தொழிலிலும் உயர்ந்த நிலையை அடைவர். - எதிலும் முன் எச்சரிக்கை கொண்ட இவர்கள் யாரையும் எளிதில் நம்ப மாட்டார்கள். தானே ஒவ்வொரு காரியத்தையும் செய்ய வேண்டுமென்ற எண்ணத்தோடு முயல்வர். பிடிவாத குணம் கொண்ட இவர்கள் தான் எதைச் செய்தாலும் வேகமாக முடிக்க வேண்டுமென்று ۔۔۔ ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ۔۔۔ ' போராடுவர். உடல் பலம் மிகுந்தவர் போல் காட்சி மிகச் சிறந்த வீரர்கள் இடம் பெற்று உளளனர. மன பலம் குறைந்தவர்களே. இந்த அணியின் வீரர் ரெனால்டியோ பிரம்மாதமாக இவர்களது மனநிலை திடமாகவும் சில நாட்கள் விளையாடி வருகிறார். இதே போல் ரொனால்டோ, !Üရူ၍ဉ္ဇူးရစ် மாறி மாறிச் செயல்படும். இதனால் சுகா, அத்ரியானோ, கபு ராபின்கோ, ரோபர்டோ சிலருக்கு முன்தோம் வரும் வெளியில் ஒரு காரியம் கார்லஸ் என அதிரடி ஆட்டக்காரர்கள் அணியில் நடக்காவில் வீட்டில் உள்ளவரை திட்ட'ஆரம்பிப்பர் இடம் பெற்று உள்ளனர். வேறு எந்த நாட்டு பெயர் பொருத்தமானதாக அமைந்தவர்கள் எப் அணியிலும் இது போன்ற சிறந்த வீரர்கள் வரிசை பொழுதும் நல்ல ஆரோக்கியம், வீடு, நிலம், தொழில், இல்லை. உத்தியோகம் நல்ல வாழ்க்கைத் துணை, நல்ல குழந் பிரேசில் ஏற்கனவே 1958, 1962இல் தொடர்ந் தைகள் பெற்று வாழ்கின்றனர். வழக்கு தொடர்வதிலும், தாற் போல் 2 தடவை உலக கிண்ணத்தைப் பெற் அதைத் தீர்ப்பதிலும், குறுக்குக் கேள்வி கேட்பதிலும், றது. இதே போல இந்த இரண்டு தடவையும் வெல் வாதம் செய்வதிலும் கைதேர்ந்தவர்கள் இவர்களது மனம் லும் என்று எதிர்பார்க்கிறார்கள். உயர்ந்த மலைப் பிரதேசங்களையும், இயற்கைக் காட்சி SSSS SSSSSS களையும் கண்டு களிக்க ஆசைப்படும். வீட்டை அழகாக 影 ந்தையோடு ஓடிய பெண் என்னைப் பார்த்து வைத்துக் கொள்வதிலும் ஆடம்பரப் பொருட்களை க்கிறார். மனதில் மாடிவிட்டுக் கனவோடு வாங்கிச் சேர்ப்பதிலும் ஆர்வம் உள்ளவர்கள் கற்பனை பாாததுக ಜ್ಷநீ (8 சக்தி அதிகம் கொண்ட இவர்கள் ஒரு பொருளைப் :ಸ್ಥ್ಯ" ಬ್ಡ விட்டது. வாழ்க்கை எனும் காட்டாறு எத்தனை லா எழுதுவதாலும, பேசுவதாலும் HägಖLQ: கற்பாறைகளையும் காடுகளையும் சமவெளிகளையும் எப்பொழுதும் நூதனமான பொருட்களைப் பற்றி ஆராய்ச்சி மேடுபள்ளங்களையும் தாண்டி பாய்ந்து வந்து கொண்டு இருக்கும் பிறருக்கு யோசனை கூறி, கொண்டிருக்கிறதும் சொந்தமாக ஒரு விடுபற்றிய கவரக்கூடிய காந்த சக்தி உள்ளவராகவும், கனவும் அதற்கான உழைப்பும் ஒவ்வொருவருக்கும் சீர்திருத்தவாதியாகவும் விளங்குவர். பழமையும், இருக்கவேண்டியதுதான்; அது ஒன்று சட்டவிரோதமோ புதுமையும் கலந்து வாழ்க்கை நடத்தும் கொள்கை கொண் சமூகவிரோதமோ இல்லையென்பதுதான் என் வாதம். டவர். பேச்சாற்றல் கொண்ட இவர்கள் சில நேரங்களில் வாழ்வோம் வாழவைப்போம். மெளனமாகவே இருந்துவிடுவர் சட்டம், சமயம், ஜவத்தியும், தத்துவம், கலை போன்றவற்றில் ஆர்வம் இள D வீரர்களுக்கு இருக்கும். இவர் களுடைய பிறந்த திகதி எண்களுக்குப் ப்ொருத்தமானதாக பெயர் அமைந்துவிட்டால் வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை வகிப்பர்.
وهي سي. يسميه موصوفييتية:
இவர்களுக்கு கமிஷன், காண்ட்ராக்ட், அழகு சாதனங்கள், ஆட்ம்பரப் பொருட்கள், எலக்ட்ரிக் இரும்பு சம்பந்தமான தொழில் அமைந்தால் பெரும் லாபத்தைப் பெறும் பாக்கியம் உண்டாகும்.
9 SlySMib. D.VISAGAN
擦 4 6 1 3, 1 3 15 = 24
பந்தயம் 'g60নািল ကြီးများရှိ வாகவே உள்ளது.
பிரேசில் அணியில் கடந்த தடவையை போலவே
க்கை மிக குறை
நோய் - ۔۔
இந்த எண்ணிக்கைக்காரர்களுக்கு அடிக்கடி சளி பிடித்தல், ஆஸ்த்மா சம்பந்தப்பட்ட நோய்கள், இரத்தக் கொதிப்பு பைல்ஸ், வயிற்றுக் கோளாறு போன்றவை வர வாய்ப்பிருப்பதால் முன்கூட்டியே பெயரைப் பொருத்த மானதாக அமைத்துக் கொண்ட்ால் நோயிலிருந்து விடு படலாம்.
Qui அமைக்கும் முறை
புதன், சந்திரன் ஆதிக்கம் கொண்ட இவர்களுக்குப் புதன் ஆதிக்கமாகிய 14, 23,32,4,50, 59, 7 போன்ற எண்களில் பெயரை அமைத்துக் கொள்ளலாம். ஒருவர் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷேன் வேர்ன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 6 ! விக்கெட்டுகளை சாய்த்து உலக சாதனை
வீச்சாளர்களில்
பின்பற்ற வேண்டியவை:
படைத்துள்ள வொர்ன் நிருபர்களுக்கு யோகமான எண் - 5,
O..." யோகமான திகதிகள் பேட்டியளித்தார். அப்போது அவர் 5, 14, 23. 7, 16 25. ఫ్ఘ கூறியதாவது: யோகமான மோதிரக்கல் 豹
நான் எனது வாழ்க்கை முழுவதையும் T வைரம், ஜிர்கான், டைகர்ஸ் ஐ. மூன்ஸ்டோன். கிரிக்கெட்டுக்காக அர்ப்பணித்துள்ளேன். எனது 3
எண்ணம், பொழுது போக்கு எல்லாமே கிரிக்கெட்டை சுற்றித்தான் உள்ளது. பந்து வீச்சில் உள்ள நுணுக்கங்களை ஆகாத நிறம் சிவப்பு மட்டும். கற்றுக்கொடுத்து இளம் வீரர்களை ஆகாத திகதிகள் உருவாக்குவேன். ஓய்வுக்கு பின்னர் இதில் 8 9, 1821. முழுக் கவனத்தையும் செலுத்துவேன். அடுத்த வாரம் பிறப்பெண் 5 சுட்டெண் 3 பற்றிப்பார்ப்போம்.
JLoui CID, 18 - 24, 2006
UDJ19r
யோகமான நிறம் ಜ್ಗ
சாம்பல் நிறம், வெளிர் பச்சை வெளிர் நீலம்

Page 23
LL L L L L L L L L L L L L L L L L L L L L LL LL LL LL L L LL LL LL LL LL LL L L L L L L L S
Sun GSom n – IC – C3 (gh.ւմ. 1550 - 1604
சென்றவாரத் தொடர்ச்சி அவரது சொந்த நூல்கள் அல்லது
தன்னைக் கூறிக்ே
சேக்ஸ்பியரின் பெற்றோர், ஆய்வுரைகள் பற்றியும் எந்தக் ஜான்சன்கூட, சே மனைவி, குழந்தைகள் அனைவருமே குறிப்பும் இல்லை. அவரது இறந்தபோது சிறி எழுத்தறிவற்றவர்கள் என்பது இங்கு நாடகங்களில் குறைந்தது 20 தெரிவிக்கவில்லை குறிப்பிடத்தக்கது. ஒரு மனிதன் தன் நாடகங்கள் அப்போது குறித்து குறிப்பிட பெற்றோர்களைத் தேர்ந்தெடுத்துக் அச்சிடாமலிருந்த போதிலும் ஸ்டிராட்போர்ட் கொள்வதில்லை. ஒரு பெண் வெளியாகாமலிருக்கும் அவரது பெற்ற நாடகாசிரி படிக்கத் தெரிந்தவள் என்பதற்காக நாடகங்களை வெளியிடுவது குறித்து : மட்டுமே அவளை ஒருவன் எவ்விதக் குறிப்பும் இல்லை; அவர் என்பதை உணர்ந் வாழ்க்கைத் துணைவியாகத் தம வாழ்நாளில், 9(5 கவிதையை கவிஞர்களும் வர் தேர்ந்தெடுப்பதில்லை. ஆனால், அலலது நாடகததை எழுதியதற்கான போலும்! எழுத்துலக மேதை எனப் குறிப்பு எதுவுமில்லை. பள்ளிக்குச் மேற்சொன்ன
போற்றப்பட்ட ஒருவர், தம் சொந்தப் சென்றிராத, எழுத்தறிவற்ற ஒரு புதல்வியரை எழுதப் படிக்கக் 2 கற்பிக்காமல் வளர்ந்தார் என்பதை சிறிதும் நம்ப முடியவில்லை. சேக்ஸ்பியர், சேக்ஸ்பியராக இருந்திருந்தால், வரலாற்றில் தம் குழந்தைகளை எழுத்தறிவற்றவராக வளர்த்த உலகப் புகழ்பெற்ற ஒரே எழுத்தாளர் அவராகத்தான் இருப்பார்!
இங்கு சேக்ஸ்பியரின்
விருப்புறுதி ஆவணம் R
(Will) பற்றிய சிக்கல் எழுகிறது. இந்த மூல
ஆவணம் இன்றும் .ع عشر உயிர் வாழ்கிறது. d இது மூன்று த U56.556 முடிவா நீளமுடையது. என்று நான் கருது இதில் அவரது சேக்ஸ்பியர் நாடக சொத்துக்கள் ஆவணமாகவே என்பதற்கும், "வில்
விவரமாகப் சேக்ஸ்பியர்' என்னு உண்மையான எழு மறைப்பதற்குப் பய புனைபெயர் என்பத இதற்குமேல் சான்று தேவையில்லை. எ சேக்ஸ்பியர் எழுத்த என்பதற்கு எதிரான கூடுதல் வாதங்களு
ங்குகள் எடுத்துக்காட்ட டததுவதும, நாடகாசிரியர்களும் கவிஞர்56 நாவலாசிரியர்களும்
வாழ்க்கையில் நட நிகழ்ச்சிகளைத் த படைப்புகளில் சேர்
- As?" ဓန္တီး (பல சமயங்களில், பட்டியலிடப்பட்டுள்ளன. அந்தசல்ே பெரு வழக்கமாக :: சொத்துக்கள் பல குறித்த ஒரு காலத்தில், 1616இல் சேக்ஸ்பியரின் நாட நபாகளுககு சேக்ஸ்பியர் காலமானபோது அவருடைய சொந் உரித்தாக்கப்பட்டுள்ளன. ஆனால், அவருக்கு அஞ்சலி செலுத்தாமல் ೩೨' க்கக் அதில் எந்த இடத்திலும் அவரது அறவே விட்டு விட்டது க கருததத கவிதைகள், நாடகங்கள், வியப்புக்குரியது. பிற்காலத்தில் அலலது சூழ்நி606) எழுத்துப்படிகள், எழுதப்பட்டு வரும் வில்லியம் சேக்ஸ்பியரை வியந்து காணப்படவில்லை. நூல்கள், இலக்கிய உரிமைகள் போற்றுபவராகவும் அவருடைய வியப்புக்கள்
எதனைப் பற்றியும் குறிப்பிடவில்லை. நெருங்கிய நண்பராகவும் விளங்கிய
GAITIJb 26 Lagi
மேடம் மிதுனம்
\ (அச்சுவினி, பரணி, கார்த்திகை (மிருகrரிடத்துப் பின்னரை, (மகம், பூரம், உத்தரத்து
முதற்கால்) தொழில் திருவாதிரை, புனர்பூசத்து முன் முதற்கால்)
நன்மை, கரியானுகூலம் பண முக்கால்) தொழில் மாற்றம், பொருள்
V, வரவு உயர்ந்த நிலை தொழில் அலைச்சல்மனக் கவலை செலவு வரவு காரியானுகூலம் வெளியிட் வாழ்க்கை
வெளியிட வாழ்க்கை குடும்ப சுகம், உத்தி மிகுதி பிரயாண மிகுதி பொருள் இழப்பு குடும் அந்நியர் சகாயம் குடும்ப மகிழ்ச்சி உறவினர்
யோகச் சிறப்பு மேலதிகாரிகள் உதவி மாணவர் பப்பொறுப்பு உத்தியோக பயம் மேலதிகாரிகள் உதவி உத்தியோகப் பேறு மேலதிகாரிகள் பய
கல்வி உயர்ச்சி, பரீட்சைகளில் வெற்றி விவசாயி தொல்லை, மாணவர் கல்வி மாற்றம், உதவி மாணவர் கல்விக் குழப்பம், விவசா இ!
கள், வியாபாரிகள் இலாபம் விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் பிகள், வியாபாரிகள் இலாபம் ତ୍ରିଣ୍
அதிர்ஷ்ட நாள் திங்கள். அதிர்ஷ்ட நாள் செவ்வாய், அதிர்ஷ்ட நாள் திங்கள் அத்
அதிர்ஷ்ட இலக்கம் 0. அதிர்ஷ்ட இலக்கம் 04 அதிர்ஷ்ட இலக்கம் 0. அத்
இபம் : 2இ\கர்க்கடகம் : sarafi : கார்த்திகைப் பின் முக்கால், 2 N நாலாங்கால், (உத்தரத்துப் பின் முக்கால், ரோகிணி, மிருகrரிடத்து N பூசம், ஆயிலியம்) அத்தம், சித்திரையின் முன்னரை) "தொழில் பலிதம், செலவு மிகுதி முன்னரை)
தொழில் USTä : மனக் இ' புதிய முயற்சி கடின உழைப்பு கெளரவம் தொழில் பலிதம், காரியானுகூலம், உயர்ந்த புதி
விரி கஷ்டம், உத்தியோக மாற்றம், மாணவர் கல்வி மேன்மை, உத்தியோகச் சிறப்பு மாணவர்க
கள் மத்திம இலாபம். உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் : விவசாயிகள், வியாபாரிகள் மத்திம விவ அதிர்ஷ்ட நாள் புதன், அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட நாள் வியாழன். அதி அதிர்ஷ்ட இலக்கம் 0. அதிர்ஷ்ட இலக்கம் 06 அதிர்ஷ்ட இலக்கம் 04 அதி
CID. 18 - 24, 2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O C.
DOK KYK OOOOOOOOOOOOOOOOOOOOOK
கதிலை ஆகந்தசாமி
C8Lissum" – meSind m men DESCoen0 நான் சொல்வ தெல்லாம் பொய். 6 பொய்யைத் தவிர ॐ வேறொன்றுமில்லை காதில பூ கந்தசாமி.
வணக்கமுங்கோ CS-2) கொண்ட பென் நாட்டில படையினர் மேலையும், சனத்தின்ர سمیہ க்ஸ்பியர் மேலையும் தாக்குதல் தொடர்ந்த வண்ணமா ராசன் - அப்பிடி எண்டு சொல்லுறதா தும் இரங்கல் இருக்குதெல்லோ, உதாலை பாதுகாப்புக்காரங் யிருந்தால் புலியளத் தேடிப்பிக்கலாந் தானே? ); அவர் மரணம் - களாலை எங்கடசனம் செக்பொயிண்டுகளில ரொம்ப அப்ப ஒரு பிரச்சினையும் வராது அப்பாவி வுமில்லை. நேரம் மெனக் கெடுகினம் சனத்தின்ர பேராலை மக்களுக்கும் தொல்லையில்லை. அங்க பாருங்க
தாக்குதல் நடத்துறதாலதான் உந்தக் கஷ்டம் எண்டு
மனிதருக்கும் புகழ்
சனத்துக்குத் தெரியுது. தெரிஞ்சு என்னதான்
யருக்குமிடையில்
பும் இல்லை செய்யிறது. அரைகுறையாத் தமிழ் தெரிஞ்ச து மற்றக் ஆமிக்கரன் ஒருவரோட நம்மவர் ஒருவர் ளா இருந்தனர் விவாதிச்சிக்கொண்டால் எப்புடி இருக்கு மெண்டு வாத்தியார் சொல்லுறது சரிதானோ எண்டொருக்காப் வாதங்களே பாருங்கோவன்,
கற்பிணிப் படை
ராசன் - மாத்தையா? உங்களுக்குக் கொஞ்ச மெண்டாலும் மனச்சாட்சி இருக்கா? இல்லாட்டி மனச் சாட்சியை எங்கேயும் அடைவு வைச்சிட்டியளா?
சிப்பாய் - தம்பி என்ன கேக்கறது மனசாச்சி
யாருகிட்டக் கேக்கிறது மன சாட்சி பற்றி நாங்க
இப்ப என்ன செஞ்சது சொல்லி நீங்க மன சாச்சி பத்தி கேக்கிறது?
ராசன் உங்கட பாதுகாப்பெண்டு இந்த வயது போனதுகள், கற்பிணிப் பெண்பிள்ளைகளை
யெல்லாம் வெய்யிலில வைச்சுக் கொண்டு சோதனை போடுறியளே! அதைத் தான் கேட்கிறன்
சிப்பாய் தம்பி நீங்க என்ன கொட்டியா? இல்லைதானே நீங்க வேற கச்சிதானே?
ன சானறுகள ராசன் - நாங்கள் சமாதானத்தை விரும்பிற |கிறேன். கட்சி எண்டாலும், நீங்கள் அப்பாவிச்சனங்களை ாசிரியர் அன்று கஷ்டப்படுத்திறத எப்பிடி நாங்கள் சரி எண்டு லியம் சொல்லுறது மக்கள் கஷ்டப்படுறதை நாங்கள் றும பெயர் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இப்பிடியான 2ததாளரை வேலைகளை நீங்கள் குறைக்க வேணும் எண்டு ன்படுத்தப்பட்ட சொல்லுறதைவிட நிறுத்த வேணும்
சிப்பாய் தம்பி அந்த தமிழசெல்வன் னினும் சொல்லுற மாதிரி பொய் கதே கதைக்க வானா நாளிதான் சரியா? அவன் சூசைட் அனுப்புறது புள்ளதாச்சி | ഖണ്ണ്വഖTങ്ങ് சரியா? அப்ப நாங்க புள்ளதாச்சி சொல்லி நம் உள்ளன. பாத்தா நம்ம மாத்தயாதான் சாவுறது அதி சரியா?
மனசாச்சி பத்தி சொல் லுறது பிரபாகரன்கிட்ட சொல்ல வேணும், நாங்கள் மனசாச்சி பாத்துதான் அணியாயமா சாவுறது. அதிபத்தி பேப்பரிலே சரி போடுறதா?
ாக, பெரும்பாலான
ம் தங்கள் சொந்த
ந்த பல
ங்கள் ராசன் - பேப்பரில போட்டால் புலி வந்து த்திருப்பார்கள். பேப்பர்காரரை சுட்டுப்போடும் உப்புடி எத்தினை இந்நிகழ்ச்சிகள் பேரைச் சுட்டுப் போட்டங்கள் இதெல்லாம் ப் பகுதியாகவும் உங்களுக்கும் தெரியும்தானே!
ஆனால் சிப்பாய் - அப்பிடி என்னா புலி அறுத் தால் கங்களில், Gunun எடுத்திப் பெரிசா போட்டு அவனிக்கி த அனுபவங்கள் சயிட் பண்ணறது எப்பிடி? அதி சொல்லுங்க. நிகழ்ச்சிகள் பேப்பர்கார சொன்னா அவனிக்கி மனசாச்சி வேணும் கள் எதுவும் சரியா? அதி இல்லாமே ஒரு பக்கத்திக்கி சயிட்
சரியில்லே,
துலாம் : 58 ܢ[ : (சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால்) தொழில் கஷ்டம், பெரியோர் உதவி, பணவரவு தடை, |ளியார் தொல்லை, தூர இடப் பயணம், மனப் ம், உத்தியோகக் கஷ்டம், மாணவர் கல்விக் ப்பம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த )TALO;
முதற் கால்)
கள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் புதன்
நிர்ஷ்ட நாள் புதன். . . . . .333
நிர்ஷ்ட இலக்கம் 05. அதிர்ஷ்ட இலக்கம் 03,
விருச்சிகம் : மகரம் : (விசாகத்து நாலாங் கால், (உத்தராடத்துப்பின் முக்கால்,
திருவோணம், அவிட்டத்து
அனுஷம், கேட்டை) முன்னரை)
தெழில் சிறப்பு மனமகிழ்ச்சி, தொழில் நன்மை, பலவித ப முயற்சி பெரியோர் உதவி, பண வரவு பேறு வெளியிட் வாழ்க்கை மனக்குறை யானுகூலம், உத்தியோக நன்மை, மேலதி நீங்கும், அந்நியர் சகவாசம், குடும்பக் கலகம், கள் உதவி, மாணவர் கல்வி மந்தம், உத்தியோகப் பயம், மேலதிகாரிகள் தொல்லை, சாயிகள், வியாபாரிகள் இலாபம், D66s கல்வி மாறறம, விவசாயிகள், ர்ஷ்ட நாள் வியாமன் வியாபாரிகள் குறைந்த இலாபம் ாஷட நாள வயாழன. அதிர்ஷ்ட நாள் திங்கள். ர்ஷ்ட இலக்கம் 01. அதிர்ஷ்ட இலக்கம் 0.
"துலாம் - வியாழன். மீனம் - வெள்ளி, இராகு,
சந்திரன் மகரம், கும்பம், மீனம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
(மூலம், பூராடம், உத்தராடத்து
தொழில் பகை, மனப் பயம், செலவு மிகுதி, உறவினர் உபத்திரவம், கடின உழைப்பு கெளரவம், குடும்பப் பொறுப்பு உத்தியோகச் சிரமம், மாண வர் கல்விக் குழப்பம், விவசாயிகள், வியாபாரி
எத்தனை தாய்மார் குழந்தப் பிள்ளைகளோட வெய்யிலுக்க நிக்குதுகள் உங்களுக்கும் தாய் சகோதரங்கள் இருக்குத் தானே?
சிப்பாய் - யார் தம்பி இல்லை என்னு சொல்லுறது, நாங்களும் மனுசன்தான். புலி சொல்லுறது மாதிரி அந்த யோதயோ இல்லே,
ராசன் - யோதயோவோ? எனக்கு விலங்க இல்லே,
சிப்பாய் - வெலங்க இல்லே, வன்னி யிலே புலி ஆக்களுக்கு சம்பளம் குடுத்து ரோட்டிலே டான்ஸ் பண்ணுறதிலே நீங்க பாக்க இல்லையா? முகத்திலே கறியூசிகிட்டு, பெரிய பல்லு எல்லாம் வைச்சிகிட்டு வந்தி ஆடுறது.
ராசன் அட தெருக்கூத்து புலிகளின்ர தெருக் கூத்தில வார அரக்கன் சிங்கள அரக்கன் வந்து தமிழ் மக்களக் கொல்லுற மாதிரி நடிக்கிற அதைச் சொல்லுறியளே.
சிப்பாய் ! என்ன பேரு சொன்னது?
ராசன் - அரக்கன்.
சிப்பாய் - அரக்கன், அரக்கன். அதி மாதிரி நாங்கள் இல்லே, நாங்களும் மனிசன்தான். புலி நமக்கு கிளைமர் வைச்சி நாங்கள் செத்தா நல்லமா? எங்களுக்கு அம்மா, சகோதரன் இல்லையா?
ராசன் அவங்கள் மிருகசாதியள் புலி எண்டு இரக்கமில்லாத கொடி மிருகத்தின்ர பேரவைச்சிக் கொண்டு கொலைகளைச் செய்யிறாங்கள். அப்பிடி நீங்கள் செய்யக் கூடாது. அப்பிடிச் செய்தால் அவங்களுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும் எல்லே.
சிப்பாய் - தம்பி கொஞ்சம் யோசிச்சி கதைக்கோணும் சரியா? நம்மL ஊட்டு நாய் சரி விசர் புடிச்சி நமக்கு கடிச்சா? அதிபாவம் எண்டு உட்டு நாம சாவுறதா? இல்லாட்டி மாசகணக்கிலே ஊசி போடத்திக்கி ஆஸ்பத்திரி போறதா? நம்மட நாய் நமக்கு கடிச்சாலும் பரவாயில்லே அதி மத்தவங்களுக்கு கடிச்சா யாரு சரி பாத்துக் கொண்டிரிப்பானா? பிரபாகரன்கி சூசைட், நமக்கு மட்டுமில்லே அந்த டக்கிளஸ் தேவானந்தா மாத்தையாவுக்கும் அடிக்கப் போனுதுதானே அதி எப்புடி சரி
ராசன் நீங்கள் சொல்லுறதிலையும் உண்மை இல்லாமலில்லை. இந்த அப்பாவிச் சனந்தானே கஷ்டப்படுகுதுகள். அதுதான் எங்களுக்கும் கவலையா இருக்குது.
கும்பம் : (அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்) தொழில் நன்மை, உயர்ந்த நிலை, பெரியோர் உதவி வெளியிடப்பயணம், குடும்ப நன்மை, உத்தியோகக் கஷ்டம், மேலதி காரிகள் உதவி, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் திங்கள், அதிர்ஷ்ட இலக்கம் 04
famí : (புரட்டாதிநாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) தொழில் சிறப்பு மன மகிழ்ச்சி, பெரியோர் சகாயம், மனக்குறை நீங்கும், தூர இடப் பயணம், உத்தியோக நன்மை, மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்விக் குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் 3 - - - - -S. அதிர்ஷ்ட நாள் செவ்வாய், அதிர்ஷ்ட இலக்கம் 01.

Page 24
|
துே Dra 32 | 5. @cm。
முழுவதும் தென்றல் FM அலைவரிசையில்.
2ஆம் உலகப்போரின் கோ போரில் பங்கு பற்றியவர்களி இன்னும் கூட அழியாமல் இ சிறந்த உதாரணம் இது ஜேர்ம போரில் அதிகூடிய உயிர்ச் வாங்கிக் கொண்ட நாடு ரஷ் அறிந்ததே. ஆயினும் போரில் ரவி யைத் தழுவி 2ஆம் உல: முடிவுக்குக் கொண்டுவந்தது. ாட்டில் 2ஆம் உலகப் போரின்ே த்தவர்களுக்காக உருவா க்கும் நினைவுச் சின்னத் பாரில் பங்கு பற்றிய அனைத்
<عکصیسے ہےمجھے سچا وحیچے ہے؟
நாளுக்கு நாள் விஞ்ஞானத்தின் அதீத வளர்ச்சி காரணமாக பல செயற்கைக் கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இங்குள்ளதும் ஒரு செயற்கைக் கோள்தான். ஆனால் சாதனைக்குரிய செயற்கைக்கோள் என்னவென்றால் 2004 ஆம் ஆண்டு நாசா விண்வெளி ஆய்வு நிலையத்தினால் செவ்வாய் கிரகத்தை நோக்கி அனுப்பப்பட்ட இவ் விண்வெளி ஓடம், கிட்டத்தட்ட 2423 தொன் நிறையைத் தாங்கிச் சென்றதாம். பூமியில் இவ் விண்கலத்தை நிலைப்படுத்த 21 நிறுத்திகள் யன்படுத்தப்பட்டது. வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட இவ் விண்கலம், விண்வெளி ஆய்வுகூடத்தில் இருக்கும் வீரர்களுக்கான உணவு மற்றும் இதர பொருட்களை எடுத்துச் சென்றதாம். அங்கு விண்வெளிக்கே உணவு கொண்டு செல்கிறார்கள் இங்கு.
ہنگھ (سمرقعے کے ساحہج
குதிரைப் பந்தயத்தில் தங்களை இழப்பவர்கள் பலர் ஆனால் பாட்டியாளர்களுக்கு எப்பொதும் பணம் தான் முக்கியம் அந்த ഖങ്കി ங்குள்ளவரும் குதிரைப்பந்தய வீரர் ஒருவர்தான். ஆனால் Pasaul
குதிரைப்பந்தய வீரரான இவர் ஒவ்வொரு வருடமும் துபாய் நாட்டில் நடைபெறும்
சர்வதேச குதிரைப்பந்தய போட்டிகளில் பங்கேற்று 2001 ஆம் పో குதிரைப்பந்தய உலகக்கின்னப்போட்டியில் முதலிடத்தை வென்றார் ಡ್ರೀನಿರ್ಹಹ இவருக்கு கிடைத்த பரிசுத்தொகை 6 மில்லியன் 醚、 suai TÉIG UDGüssi Luigi 800 GG5 TIL Եսոն) Baird சேர்ந்த ஜெரியேளி என்னும் இவர்தான் குதிரைப் பந்தயத்தின் முலம் அதிக ತಿನ್ನು ನಿವಾರ சம்பாதித்தவர் என்று கின்னஸிலும்
பதியப்பட்டுள்ளார்.
一ー 。
all  ܼ ܠ .
இந் அவுஸ்திரேலியாவின் மெல்
Eigigogofait La-5TGTE
பன்னையில் அடிக்க
போய்கொண்டிருந்து
பலநாள் முயன்ற
கட்டத்தில் தன;
வேலி ஒன்
ει, οι Α. Α. Ε., ,
 

Regd, as a News Paper at the G.P.O. (OD/06/NEWS/2006)
Satelite: Ho8ird - 6
Location: 13° East
Busin Beijini AQAluyi Frequency: 10971 MHz Enill Ang Polarity: Horizontal
Symborate: 27.500 Msh
EN JINING 2.JPGRI 34 BALING pull Transponder ; 133
ர வடுக்கள் ன் மனதில் ருப்பதற்கு னியுடனான சேதத்தை பா என்பது }[[[ 616u) Figung)
உக்ரேன்
பாது உயிர் க்கப்பட்டி தின் முன், இராணுவ த செலுத்தி fas GIFTub,
தங்கப் பதக்கம்
ញសំណុំរឿងំ போட்டிகளில் தங்கப்பதக்கம் பறுவது என்பது வீரர்களின் கனவாகவே இருந்து ருகிறது. தங்கப்பதக்க வரிசையில் எப்பொழுதும் மெரிக்காவே முதலிடத்தை வகித்து வருகிறது. புதிய புதிய போட்டிகளை அறிமுகப்படுத்தினாலோ அதிலெல்லாம் அமெரிக்க வீர வீராங்கனைகளே பதங்கங்களை அள்ளிச் செல்கிறார்கள். அருகில் இருப்பவர்கள் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட கூடைப்பந்தாட்டப் போட்டிகளில் அமெரிக்கா சார்பில் தங்கப்பதக்கம் வென்ற வீராங் கணைகளே. 1989 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டுவரை அமெரிக்கா 976 தங்கப்பதக்கங்
ளைப்
>-l U 6 DLD51 62 | D
கனவுலகத்தைக் காண விரும்புபவர்கள் துபாய் சென்று வாருங்கள் என்று சிலர் கூறக் கேள்விப்பட்டிருக்கிறோம். அங்கு என்ன சமாச்சாரம் என்றால், அருகே உள்ளது துபாயில் காணப்படும் றிஜ் அல் அராப் எனப்படும் ஒட்டல் ஒன்றின் ரெனிஸ் மைதானமே. இவ் ஓட்டல் ஆனது 320.9 ட்டர் (1052 அடி) உயரமுடையது. ஒட்டலின் உச்சியில் அமைக்கப்பட்டிருப்பதே இம்மைதானம், இம் மைதானத்தில் ரெனிஸ் உலகின் தலைசிறந்த வீரராக கருதப்படும் அன்ருஅகாசியும் றோஜபெரடரும் திறப்பு விழாவிற்காக ரெனிஸ் ஆட்டம் ஒன்றினை ஆடி இருக்கிறார்கள். அது ाf
பந்து கீழே விழுந்தால் யார் பொறுக்குவது?
பேர்ன் நகரில் செம்மறி ஆட்டுப் படுகின்றன. குறித்த ஒரு நபரின் டிசெம்மறி ஆடுகள் காணாமல் தன. இதனை அறிவதற்காக Sa 2 tanungin, Sulang பண்ணையைச் சுற்றி மின்சார றை அமைத்தார் கையும் ப் பிடிபட்ட செம்மறி ஆட்டுத் படத்தில் உள்ளவர் தான் ஆடு ற விழுங்கி விட்டு வெளியே பாதுதான் இவர் மின் வேலியில்
II at i (GD. 24. 2006
LLS S S S S S S S S S S S YS S S S S Y S Y S S S SrS 0 GS S S S S S S S S S S S L L LS