கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2006.06.01

Page 1
Registered as a News Paper in Sri Lanka
 

一、

Page 2
"அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம்" என்னும் El பாவத்தின் ஆன்றோரின் அமுத மொழியைப் பற்றி ஆழமாகச் . கூறுகிறது. ஆ சிந்திப்பவர்கள் மிகக் குறைவாயிருந்தபோதிலும், .ܚܵܐ AS X ஒவ்வொருவனு தெரிந்தோ, தெ LD(36)IT ungulf தெரியாமல்
x ଶ୍ଚି |வனின் சமூகத்
செய்யும் தவ శ
த). மிஞ்சும் 2
இப்பிறவியில் நாம் செய்யும்:
னிகள், சித்தர்கள் ειας
கூட மெய்ப்பித்திருக்கின்றார்கள். இதற்குச்சா கொங்கணவரின் வழங்குகிறது. ஆனால், இங்கு
வரலாற்றையும் ஒப்பிடலாம். மேலும், இதற்கு லிங்க நிர தொன்றுதொட்டு வந்திருப்பது மற்றுமொரு சான்றாகிறது. றய தேவனன தாபபு எனறு
மொத்தத்தில் உலகில் தோன்றுகின்ற அனைத்துயிர்களும்தப்ப முடியாது. அதுதான் தேவ6 அன்னையையும், தந்தையையும் முதலாகக் கொண்டவைதான் என்பதில் எனவே, மனசாட்சிக்கு விரே எவ்வித ஐயமும் தோன்றுவதற்கில்லை என்று துணியலாம். சித்தத்திற்கேற்ப நடக்க முயல்6ே
-என்.எஸ்.ராஜா, தம்பலகாமம். -வி.எஸ்
samo-talang Bum
துப்பா என்னை மிதித்து விட்டு துப்பாக்கிதாரிகளிடம் போய்ச் சொல்லுங்கள்
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை பு அனுப்பி வையுங்கள். அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 06.06.200
கவிதைப் போட்டி தினமுரசு வாரமலர், த.பெ. இ
தளர்விலா,
தாக்குகின்ற A. S புத்தத்தில் as வழியில்லை! இ : தன்னம்பிக்கை NA A : உறைவிடமு இழப்பிலா ரயில் மிதிப்பதற்கு 9 E முதியோர் தண்டவாளத்தில் 60 (6 8. ஆள் கடத்தலிலிருந்தும் கைவிட்டே
· · A துபபாககச சூ 85LLTU
6?. వీ ತ್ರಿ ವ್ಹಿ ಅಛಿ। - நான் இறந்து விடலாம். E பிடியிலிருந்தும் தாமததை
இதுதான் இன்றைய தப்பிக்க இது தவிர உயிர் கொடுக்க ப நிலை மக்கள். வேறு வழி தெரியவில்லை உயிர் எ ரெய -அநஆதுல ரஹமான, 3. எனக்கு! மிமர் பட்டியடிப்பிட்டி, 32 -ககாஸ்தீன், தமிழ் நலைய
தர்மத்தை நாம் ே ஏறாவூர் 3, -சீதங்கவடிே ան: நான் ஏன்.?
ஆறில் என் பேரன் காரண :புதைகுழி நோக்கி. நீரில்.
முப்பதில் என் மகன் உள்ளூராட்சித் ே 臀 தமிழீழ தாயகமோ? தலை போரில். உள்ளதெல்லாம் | போகும் வையகமோ? புதைகுழி சாவின்றி நான் மட்டும் கட்டுப்பணத்தைய நிரப்பும் வைபோகமோ? ஏன் நூறில். கடனாளியாகி வி
-வெலிடை எம்.ராமமூர்த்தி -எம்எம்மிட்ரான் நிலையடி -ரேணுகா றிாய்
ITF ப்ரியமுடன் முரசுக்கு. அன்பின் முரசே
ಇಜ್ಜಿ சுடச்சுட செய்திகளை அள்ளி வழங்கி சுவை என்ற சுவாரஷ்யத்
உனனைப படித்துவிட்டேன் விடுகின்றாய். அதில் என்னை பிரமிக்கவும் வைக்கின்றாய். அரசி பார்த்தபோது படிக்க வேண்டிய கபாப்பா பகுதி வரை அனைத்தும் அருமை, யாவற்றையும் ெ நிறைவேறியது . பத்திரிகை படைக்கும் முரசின் தூய பணி தொடர என் இனிய வாழ்த்துக்க கவிதை -ப்ரியமுடன் பிரியா, எழுதும என நீண்ட நாள் ஆசை அறியாமல்,
தினமுரசு ஆசிரியர் அவர்கட்கு, முரசின் ஒவ்வொரு பக்கங்களும் மிகவும் நன்றாக இருக்கின்றன கருத்து மட்டுமல்ல, இங்கு பணி புரியும் அனைவரினதும் ஒட்டு மொ
என் வீட்டு வாசல் உன்னைப்
எம் அனைவரின் சார்பாகவும் தினமுரசு ஆசிரியர் குழுவினருக்கு
படியில்
எந்தப் பத்திரிகையும் பெற்றவளிற்கு, - களுக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள் வருவதில்லை - 'வி கோடி நன்றிகள் -எஸ்.சிவகுமார், டோக வீட்டுக்குள் அவள் - கருவில் E ( (წყ:! நீ இருக்கும் சுமந்தது அனபு முரசே! ۔۔۔ ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
ச்சத்தில் - கொட்டும் முரசு ஒலித்திடும் ஓசை சிறிது தூரம் மட்டுமே; ஆன அசசததல. *பியி "|ஒலித்திடும் ஓசை உலகெங்குமே! இதைச் சொல்வதில் எ எத்தனை ஆககக கனவுகளை |ஆட்சேபனையும் இல்லை. ::::::
-எளியசோ, கரவெட்டி -FFlieg
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

匹置西 DIÉ GITARIJI : அல்குர்ஆன் முழக்கமும்
ம் பாவியாகத்தான் வாழ்கிறான். ஒரு மனிதன் உழைத்து உழைத்து மடிகிறானா? அது அவன் விதி ரியாமலோ .அறிந்தோ, அறியா இன்னொருவன் அந்த உழைப்பிலேயே உல்லாசமாக வாழ்கிறானா? அவன் அவனை ஆட்கொள்கிறது. ன. இதன் இன்றைய தனவந்தவர்களின் தான் தோன்றித்
Ժապլb தவறுகளுக்கு இறை ஏதோ பணம் வந்துவிட்டது. தனவந்தவனாகிவிட்ட அப்பணத்தை அவன்
தில் மன்னிப்பு உண்டு தெரிந்து வட்டிக்குக் கொடுக்கிற ಙ್: LÉ திண்டாடுபவன், ::::::::8 ::::::::::::::::: Lô Œ់ni ン ன்றான். வாங்கிய ---------- ※ இ ங்கிய பணத்திற்கு வட்டிப் பணம் கட்டுகின் இவன், அவனுக்கு இது அநீதியாகத் . .. ܘ . தவறுகளுக்கு நீதிமன்றம் தீர்ப்பு தெரியவில்லையா? நிரபராதி குற்றவாளியாகிறான். இதோ அல்குர்ஆன் முழங்குகிறது. ః
ॐॊx பவர்கள் இறுதித் தீர்ப்பு நாளில் ஷைத்தானின் பிடியில்பட்டு 蓉 iறி வேறு ஏனெனில் : ši: ধ: கம் வட்டியைப் போலவே இருக்கின்றது என்று அவர்கள் ரின் நியாயத் தீர்ப்பு, ம் ஆன வர்த்தகத்தை ஆகுமான ஹலாலான ாதமாக நடவாமல் தேவனின் # ಹಿತ வட்டியை விலக்கி ஹராமானதாக்கியிருக்கிறான்.
அல்லாஹ் வட்டியை அழித்து தர்மங்களைத் தழைக்க வைக்கிறான். IDIà: அல்குர்ஆன் 2:2756 - 1.மதிவாணன், கெரவலபிட்டிய, -எம்.சி.கலில், கல்முனை - 05.
உங்கெ
andfabridbaoa
வருத்துகின்ற வாசிகசாலை மன்னார் மாவட்டத்திலேயுள்ள பல சிறிய கிராமங்களிலே தாராபுரமும் ஒன்று. இங்கு சுமாராக இருநூறு குடும்பங்கள் வரை வசித்து வருகின்றன.
க.பொ.த. உயர்தரம் வரையுள்ள பாடசாலையுட்பட இங்குள்ள சகலதும் மிகச் சரியாய் இயங்கி வருகின்றன. ஆனால் வாசிகசாலை மட்டும் விதிவிலக்காய் ஒழுங்காய் இயங்குவது கிடையாது.
பிரதேச சபைக் கட்டிடத்துடனேயே வாசிகசாலையும் ஒட்டியுள்ளதால் பிரதேச சபை திறக்கப்பட்டால்தான்
அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து
2. வாசிகசாலையும் திறக்கப்படும் ஒரு
gold.664 அவலம் நிலவுகிறது. வேளைக்கு பிரதேச
Nல-1772, கொழும்பு. சபையும் திறக்கப்படுவதில்லை; அதனால்
合)M வாசிகசாலையும் திறக்கப்படுவதில்லை. añA
இழந்தது LITJT(upd5LD! அப்படியே திறக்கப்பட்டாலும் நூலக
டுமலல, மகளோ கனடாவில். பொறுப்பாளர் வேளைக்கு வருவதில்லை.
மும் தான் . இதனால் மகனோ ரஷ்யாவில்.
இல்லமும் உன்னை தந்திையோ இங்கு |அவா வருவது காலை 10.00
தா? அநாதரவான நிலையில்|மணியளவில்தான். எங்கேயாவது காலை
-விவழி, வவுனியா, தண்டவாளத்தில்,|10 மணிக்கு வாசிகசாலைக்கு வரும்
G5Iaba TLDTP -அல்ஆஸாத் ஏறாவூர் - 6. நூ.பொ. உண்டா? இங்குதான் இந்த
னிதன் தயார்; கடைசி|ஐஎல்லாம் நடந்தேறுகிறது
பிலும் தயார் |நாளதோறும.
இதுவானால் ஆசை எங்கேயாவது ஞாயிற்றுக்கிழமையில்
நாகலாமா? எனது வாழ நாளில " ’n isNadiasklanir mt? nurks: *
କାଳୀ மட்டக்களப்பு சமாதானம் மலராதென்பது வாசிகசாலை பூட்டப்படுவ னடா அநத
வெள்ளிடை மலை,
D... நான் கிழவன் - உயிரை
மாய்க்கிறேன்.
தாதலுககாய எதிர்காலப் பிள்ளைகளாவது
செலவழித்தேன்! சமாதானம் மலர்ந்து
ம் இழந்து நிம்மதியாக வாழட்டும்.
ட்டேன்! இதுவே எனது கடைசி ஆசை. Iவேண்டு தீன், ஏறாவூர் - 1 -ஏஎஸ்எம்ரலும் கொழும்பு 15| முத
Tਲ பி.கே.ச. கட்டிடக்ை | m = m = m = m = m = m m).6h த.ச. கட்டிடததை
கசாலையை வேறாக்கி,
ாரத்தில் எல்லா நாளும் - குறிப்பாக El ாயிறன்று - வாசிகசாலையைத் AA |திறப்பதற்கு உரியவர்கள் உரிய நன்றி டா முர (! நடவடிக்கையை எடுப்பரா? மக்களின் வியாழன் தோறும் விழிக்க வைத்து|அறிவுக் கண்ணைத் திறப்பரா?
மகிழ்ச்சி தரும் வண்ணத் தமிழ் I -கே.சந்திரன், தாராபுரம்,
முரசே! உன் சேவை என்றும் m m m m m m m s தேவை - முரசே என் அபிமான |
மடல்கள் மற்றும்
புகைப்
இது என் படங்களை அழகுடன் தந்து ஆக்கங்கள்- உட்பட சகல த்த கருத்து. மகிழ்வூட்டியதற்கு உனக்கு தொடர்புகளுக்கும்: ம், ஊழியர் எவ்வாறு நன்றி கூறுவதடா தினமுரசு வாரமலர், கின்றோம். வாழ்த்தியும் த.பெ.இல-1772, கொழும்பு. T - LLIII, வாசகர்களின் மனமறிந்து தொலைபேசி: 0114-514282 SLSL செயற்படும்
உன்னைப் போற்றியும் தொலை நகல் (tax)-011 4.513266 ல் தினமுரசு உன்னை விழித்து | FF-GLDuSci): (E-mail):- னக்கு எந்த விடைபெறுகிறேன். murasuG).slitnet.l
:::::::::::: நன்றிடா! நன்றியடா முரசே, கவினை 1-எஸ்ஐயர்வீன் பானு, ஏறாவூர் - 04,
E. g96i. 01 - 07, 2006

Page 3
காலத்திற்கு மேற்பட்ட யுத்த வரலாற்றிலேயே மிக மோசமான தாக்குதலொன்றினை ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் இயக்கத்தின் மீது விதித்திருக்கும் தடையின் மூலம், 31 நாடுகளில் புலிகளின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா, கனடா, மலேசியா ஆகிய நாடுகள் புலி களுக்குத் தடை விதித்திருந்தன. கடந்த 29ஆம் திகதி பெல்ஜியத்தின் தலைநகரான பிரஸல்ஸில் கூடிய ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டமைச்சர்கள், புலிகள் மீது தடை கள் விதித்துள்ளனர். இதனால் இந்த ஒன்றி யத்தில் அங்கம் வகிக்கும் 25 நாடுகளில்
திகதி சமூக சேவைகள், சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் நடைபெற்றபோது பிடிக்கப்பட்ட படம்
புலிகளின் சொத்துக்கள் முடக்கப்படுவதோடு, அவற்றின் நிதி சேகரிப்பு நடவடிக்கைகளும் முடக்கப்படும்.
கடந்த ஆகஸ்ட் மாதம் முன்னாள் வெளி விவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரை புலிகள் கொலை செய்ததையடுத்து செப் டெம்பர் மாதம் ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்குப் பயணத் தடையை விதித்தது. சமாதான முயற்சி களுக்கு குந்தகம் ஏற்படுத்தும் நடவடிக்கை களைத் தவிர்த்துக் கொள்ளுமாறும், படையினர் மீது குறிப்பாக பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்துமாறும் ஐரோப்பிய ஒன்றியம் விடுத்திருந்த
எச்சரிக்கையை புலிகள் இயக்கம் அசட்டை
செய்ததாலேயே அந்த இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதப் பட்டியலில்
AIGUOUSESTRICT ANGGONGIT GRIEŠ BEROAGOVIČŪTESİ
சமூக சேவைகள் மற்றும் சமூக நலத் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையின் கீழ் வலது குறைந்தோரின் நலன் சார்ந்த நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கடந்த 23ஆம் திகதி கொழும்பிலுள்ள அமைச்சுக் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. வலது குறைந்தோரின் தேசியக் கவுன்ஸிலின் இந்த மாதாந்தக் கூட்டத்தில் மூன்று முக்கிய இணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டன. வலது குறைந்த குடும்பத் தலைவர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு மாதாந்தம் மூவாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கான நடவடிக்கைகளைக் கையாளுவதற்கு குழுவொன்று நியமிக்கப் பட்டது. வலது குறைந்தோருக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்கென ஆகக்கூடியளவு ஓர் இலட்சம் ருபா உதவுதொகை வழங்கும் நடவடிக்கைகளைக் கையாள மற்றொரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
வலது குறைந்தோரின் மருத்துவ வசதியைக் கவனித்துக் கொள்வதற்கென
மூன்றாவது குழு நியமிக்கப்பட்டது. உடன.
டியாகவே இதற்கான ஒழுங்குகளை மேற் கொள்ளுமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்
துள்ளார். வலதுகுறைந்தோரின் உரிமைகள் தொடர்பான கட்டளைச் சட்டத்தைத் திருத் துவது தொடர்பான பத்திரமொன்று விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பான ஆலோசனைகளையும் மாற்றுத் திட்டங்களையும் அமைச்சர் சம்பந்தப்பட்டக் குழுவிடம் கோரினார். செவிப்புலனற்றவர்கள் சமிக்ஞை மொழியில் தொலைக்காட்சிச் செய்திகளைக் கேட்ப தற்கான ஒழுங்குகளைச் செய்யுமாறும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார். செவிப்புலனற்றவர்களுக்கு மூன்று மாத கால சாரதிப் பயிற்சியின் பின்னர், வைத்திய பரி சோதனை நடத்தி, விபத்து ஆபத்துக்களைத் தவிர்க்கும் வகையில் வாகனங்களைச் செலுத்தக் கூடியவர்களுக்கு சாரதி அனு மதிப்பத்திரம் பெற்றுக் கொடுக்குமாறும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
வலது குறைந்த பிள்ளைகளுக்கு தேசிய பாடசாலைகளில் கல்வி வசதிகள் பெற்றுக் கொடுப்பது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆராயப்பட்டது. மஹிந்த சிந்தனையின் பிரகாரம் இம்முயற்சிகளை மேற்கொள் வதற்கான ஒழுங்குகள் எடுக்கப்படுகின்றன.
படைத் தரப்பு அறிவுறுத்தல் ஏ9 பாதையூடாக யாழ்.குடா நாட்டுக் குள் நுழையும் வாகனங்களின் உரிமை யாளர்களையும், சாரதிகளையும் மிகவும் அவதானமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு படைத்தரப்பு கோரியுள்ளது. லொறி, வான் போன்ற வாகனங்களில் சி04 ரக வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப் பட்டதையடுத்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முகமாலைச் சோத னைச் சாவடியில் 24 வாகனங்களில் வெடி மருந்துகள் மறைத்து வைக்கப்பட்டிருந் தமை ஒரே நாளில் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பிடத்தக்கதாகும். முகமாலைக்கும் ஓமந்தைக்குமிடையிலான பகுதியில் இரகசியமான முறையில் வெடிமருந்துகள் வாகனங்களுக்குள் பதுக்கி வைக்கப்படு வதாகத் தெரிய வந்துள்ளது.
கடல் நீரைக் குடி நீராக்கும் திட்டம் நயினாதீவில்
கடல் நீரை நன்னீராக்கி மக்களுக்கு விநியோகிக்கும் திட்டம் அடுத்த வருடம் நயினா தீவில் பரீட்சார்த்தமாக மேற் கொள்ளப்படவுள்ளது. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை இதனை வெளிநாட்டு அமைப் பொன்றின் உதவியுடன் மேற் கொள்ளவுள்ளது. நயினாதீவில் இத்திட்டம் வெற்றியளிக்கும் பட்சத்தில் தீவுப் பகுதி மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கும் முகமாக இத்திட்டம் விஸ்தரிக்கப் படும். இலங்கையில் கடல் நீரைக் குடி நீராக்குவதற்காக மேற் கொள்ளப்படும் முதலாவது திட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
ộgoại, 01 - 07, 2006
சேர்த்துக் கொள்ள பேச்சாளர் ஒருவர் மாதம் 18ஆம் திச ஒன்றியம் புலிகள் மீ கையளவில் இணக்க பயங்கரவாதச் ெ வேண்டுமென்றும் எச்சரிக்கையையும் தடை செய்யப்பட்ட வெடிக்கும்” என்று வித்தகர் அன்ரன் ! செய்திருந் தமையும் இந்த முடிவுக்கு முக் பேச்சாளர் மேலும்
2002ஆம் ஆண் கமும் - புலிகளும் மொன்றினையும்,
Tசர்வசுட்
இனப்பிரச்சினைக் றினைக் காணும் நடவடி முகமாக எதிர்வரும் இ மாநாடு கூட்டப்படுகி பாடொன்றைக் காண்பத அவசரமாக இக் கூட்டத் எட்டப்படும் இணக்கப்பா
சமூகத்திடமும் தெரிவி
சமாதானப்
யுத்த எதி
"புலிகள் மீதான நிலைமைகளில் எ ஏற்படுத்தப் போ6 புலிகளின் பாரிய தாக் எடுத்துக் காட்டலாம். சிகள் தொடர்பாகக் கைகளை இலங் மேற்கொள்ளத் தவறி தாக்குதல் ஒன்றினை யேற்படலாம்” என்று கவுன்ஸிலின் பணிப்ப தெரிவித்தார். ஐரோ பற்றி கருத்துத் தெரி சமாதான ஆாவலா
இலங்கை அரச நிறுத்த மீறல்களைக் ( பேச்சுவார்த்தை ே வேண்டுமென்றும் இ உதவிகள் கிட்டாதெ கூடிய இலங்கைக்கு இணைத் தலைமை முடிவெடுத்தது. புலி ஒன்றியம் தடை விதி வது கடந்த முப்பதா நடைபெற்றது. புலிக நடவடிக்கைகளைய மீறல்களையும் நிறு; இலங்கை அரசு வட லைக் கிராமங்களில் கைகளைக் கட்டுப்படு:
வேண்டுமென்றும்
ÉSAøOVER
வடக்குக் கிழக்கி பகுதி களில் துண்டுப் அக் கறை கொண்ட ச பட்டுள்ளது. இந்நிகழ் மூதூரிலுள்ள முஸ்லி யேறக் கோரும் துணி யோகிக்கப்பட்டுள்ளன ஆரம்பிக்கப்பட விருப் காரணங்களுக்காக மாறு கோரியும் { வெளியிடப்பட்டுள்ளது தீய சக்திகளின் செ வெளியேற வேண்ட துண்டுப் பிரசுரங்கள் ( அல்லைப்பிட்டியில் கட வீட்டில் ஒன்பது பே படுவதற்கு முன்னதாக பெயரில் சுவரொட்டிக இத்துப்பாக்கிச் சூட்டு அல்லைப்பிட்டி தேவாலி
தின
 
 
 
 
 
 
 
 
 

ப்பட்டுள்ளதாக அதன் தெரிவித்தார். கடந்த நதி கூடிய ஐரோப்பிய து தடை விதிக்க கொள் ம் தெரிவித்திருந்ததோடு சயல்களைக் கைவிட கோரியிருந்தது. இந்த மீறி, "புலிகள் இயக்கம் ால் மீண்டும் யுத்தம் புலிகளின் 'தத்துவ பாலசிங்கம் எச்சரிக்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் கிய காரணமென்று அப் சொன்னார். ாடு இலங்கை அரசாங் யுத்த நிறுத்த ஒப்பந்த புரிந்துணர்வு ஒப்பந்த
2003ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற டோக்கியோ மாநாட்டில் இனப் பிரச்சினைக்கு சமஷ்டித் தீர்வின் அடிப்படையிலான பொறிமுறையொன்றினைக் காண்பதிலும் இணக்கம் காணப்பட்டது. இவற்றையெல்லாம் மீறி வடக்கிலும், கிழக்கிலும் சுமார் நாலாயிரத்துக்கு மேற்பட்ட யுத்த நிறுத்த மீறல் சம்பவங்களில் புலிகள் ஈடுபட்டுள்ளனர் என்பது பதிவாகியுள்ளது. இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் சரத் பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதல், நிராயுதபாணி களான சுமார் 700 சிப்பாய்களை ஏற்றிச் சென்ற பேர்ள் குறுஸ் கப்பல் மீதான தற் கொலைத் தாக்குதல் முயற்சி போன்ற வற்றின் தாக்கங்கள் பற்றியும் ஒன்றியத்தின்
மொன்றினையும் செய்துகொண்டிருந்தனர்.
இரசாத்துக்குவேட்டு
வெளிநாட்டமைச்சர்கள் ஆழமாக ஆராய்ந்த பின்னரே இம்முடிவு எடுக்கப்பட்டாதாகவும் அவர் மேலும் சொன்னார்.
இரண்டாவது சுற்று ஜெனீவா பேச்சு வார்த்தையைத் தவிர்ப்பதற்கு புலிகள் மேற் கொண்ட தந்திரோபாயம் பற்றியும் கூட்டத்தில் ஆராயப்பட்டது. கண்காணிப்புக் குழு கடற பயணங்களில் ஈடுபடக் கூடாதென்று புலிகள் விடுத்திருந்த எச்சரிக்கையும் வெளிநாட்ட மைச்சர்களின் காரசாரமான கண்டனத்திற் கிலக்கானது. சிறுவர்களைப் புலிகள் தமது படையணிகளில் சேர்த்துக் கொள்ளும் விவகாரமும் உறுப்பினர்களின் காரசாரமான கண்டனத்திற்கு இலக்கானது.
அரசும், யுத்தநிறுத்த மீறல் களில் ஈடுபடக் கூடாதென்றும் ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுள்ளது.
கு அரசியல் தீர்வொன் க்கைளைத் துரிதப்படுத்தும் ரண்டாம் திகதி சர்வகட்சி றது. பொது இணக்கப் நற்காகவே ஜனாதிபதி மிக தைக் கூட்டுகிறார். அதில் டு புலிகளிடமும் சர்வதேச க்கப்படும்.
Mamífüustamsø |
(2 கூறல
சர்வதேசத் தடை கள வ்வித மாற்றத்தையும் வதில்லையென்பதை குதல் ஒன்று உலகுக்கு சமாதான முன முயற காத்திரமான நடவடிக் | கை அரசாங்கம் னால் புலிகளின் பாரிய எதிர்நோக்க வேண்டி று தேசிய சமாதானக் ாளர் ஜெகான் பெரேரா ப்பிய ஒன்றியத் தடை விக்கையிலேயே இந்தச் இவ்வாறு கூறினார்.
அன்ரன் பாலசிங்கத்துக்கு கல்தா?
சும், புலிகளும் யுத்த கைவிட்டு உடனடியாகப் மசைக்குத் திரும்ப ல்லையேல் சர்வதேச ன்றும் டோக்கியோவில் த உதவி வழங்கும்
நாடுகளின் கூட்டம் கள் மீது ஐரோப்பிய நித்த மறுதினம், அதா ம் திகதி இக் கூட்டம் ள் தமது வன்செயல் ம் மனித உரிமை த்த வேண்டுமென்றும் க்கு - கிழக்கின் எல்
வன்செயல் நடவடிக் த்த நடவடிக்கை எடுக்க இணைத் தலைமை
புலிகள் இயக்கத்திற்கெதிராக சர்வதேசத் தடை அதிகரித்து வருவதையடுத்து பிரிட்டனில் வாழும் அன்ரன் பாலசிங்கத்தின் செயற் பாடுகளை முடக்குமாறு பலத்தரப்புகளிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புலிகளின் பிரதான பேச்சாளரென்று கூறிக் கொள்ளும் அவர், புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டால்
யுத்தம் வெடிக்குமென்று எச்சரிக்கை
செய்திருப்பது பிரிட்டனிலுள்ள பல ஜனநாயக வாதிகளை ஆத்திரப் படுத்தியுள்ளது. இவர் இலங்கையிலோ அல்லது பிரிட்டனிலோ உள்ள எந்த ஒரு பல்கலைக்கழகத்திலும் கலாநிதிப்
y
இலங்கைத் தமிழ் ஊடகங்களின் 'மாபியா பாணி செயற்பாடுகளும் ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் மீது தடை விதித்தமைக்கான ஒரு காரணம் என்கிறார் அரசியல் ஆய்வாளரான பெ.மதிவண்ணன், துப்பாக்கிளுக்கு அஞ்சியோ அல்லது வர்த்தக நோக்கங்களுக்காகவோ உண்மைகளை மூடி மறைத்து பொய்களைத் திரிபுபடுத்தி செய்திகளை வெளியிடுகிறார்கள். படைத் தரப்பினர்கள் மீதோ அப்பாவி பொதுமக்கள் மீதோ, தாக்குதல் நடத்துபவர்கள் யாரென ஆதார பூர்வமாகத் தெரிந்திருந்தாலும், அவர்களை இனம் தெரியாதவர்கள் என்ற போர்வைக்குள் மறைத்து விடுகிறார்கள். தமிழ்
ஊடகங்களின் தவறான போக்கும் தடைக்கு ஒரு காரணம்
பட்டத்தைப் பெற்றவரல்லர் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. ஆனால் இவர் தன்னைக் கலாநிதி என்றும் தத்துவாசிரிய ரென்றும் கூறிக் கொள்கிறார். எனவே இதுகுறித்து விசாரணை நடத்து மாறும் பிரிட்டிஷ் உள்துறை அமைச்சுக்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் பிரிட்டிஷ் மண்ணில் செயற்பட அனுமதிக்கப்படக் கூடாதென்றும் அந்தப் புகார்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தேசியம் என்ற சாக்குப் போக்கில் அடாவடித் தனங்களுக்கும் அராஜகங்களுக்கும் துதி பாடுவதோடு உண்மைகளைப் பூசி மெழுகியும் விடுகிறார்கள். இதனால் அக்கிரமங்கள் பெரு கவும் அப்பாவி மக்கள் துயரங்களை அனு பவிக்கவும் இந்த ஊடகங்கள் கால்கோலாக விளங்குகின்றன. நீதிக்காகவும் நேர்மைக் காகவும் வாதாடி மக்கள் சார்பாக செய்தி களையும் விடயதானங்களையும் வெளியிடும் போது அவை மக்களை மட்டுமல்ல, தவறான போக்குக் கொண்டவர்களையும் நல்வழிப் படுத்துமென்கிறார் மதிவண்ணன்,
நாடுகள் கோ
நாடுகள் வலியுறுத்தியுள்ளன. வன்செயல் சம் பவங்கள் தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்தி, சம்பந்தப்பட்டவர்களை சட்டத் தின் முன்னிறுத்தி, சட்டத்தையும் ஒழுங் கையும் நிலைநாட்டுவதற்கான துரித நடவடிக் கைகள் எடுக்கப்பட வேண்டுமென்றும் வலி யுறுத்தப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் மீதான தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டு மென்றும் அதற்கான காத்திரமான நட வடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் இணைத் தலைமை நாடுகள் கோரியுள்ளன. இலங்கை சமாதான முயற்சிகள் முன்னேற்ற மடையும் பட்சத்தில் 450 கோடி டாலர்களை இலங்கைக்கு உதவியாக வழங்க இணைத் தலைமை நாடுகள் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
டுப் பிரசுர புத்தம்
ன் பதற்றம் நிலம் சில பிரசுர யுத்தமொன்று க்திகளால் ஆரம்பிக்கப் வின் பிந்திய கட்டமாக ம்ெ மக்களை வெளி டுப் பிரசுரங்கள் விநி 1. யுத்தம் விரைவில் பதாகவும் பாதுகாப்புக் மக்களை வெளியேறு இத்துண்டு பிரசுரம் . இதே வேளை இது பலென்றும் மக்களை ாமென்று கோரியும் வெளியிடப்பட்டுள்ளன. ந்த 13ஆம் திகதி ஒரே ர் சுட்டுக் கொல்லப் “மக்கள் படை” என்ற ள் ஒட்டப்பட்டிருந்தன. ச் சம்பவத்தையடுத்து 2யத்தில் தஞ்சமடைந்த
எல்லைப் பகுதிகளில்
மக்களை அப் பிரதேசத்தை விட்டு வெளி யேறக் கோரும் சுவரொட்டிகள் ஒட்டப் பட்டிருந்தன. மக்களைப் பீதிக்குள்ளாக்கும் முயற்சிகளில் புலிகளே ஈடுபடுகிறார்களென்று சம்பந்தப்பட்ட பகுதி மக்கள் கூறுகின்றனர்.
பாதுகாப்பு அதிகரிப்பு
வாழைச்சேனை, ஒமட்டிமடு என்ற பகுதியில் வாய்க்கால் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த அப்பாவிச் சிங்களக் குடிமக்கள் கடந்த முப்பதாம் திகதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து கிழக்கு மாகாணத்தின் எல்லைக் கிராம மக்களின் பாதுகாப்பை அர சாங்கம் பலப்படுத்தியுள்ளது. ஓர் இனக் கலவரமொன்றினை ஏற்படுத்துவதங்காகவே இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகச் சந்தேகிக்கும் அரசாங்கம், இவ்வாறான சம்பவங்கள் தொடராமல் தடுப்பதற்கான
முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
யாழ்.மாநகர சபை வேட்பாளர் சுட்டுக் கொலை
யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் இந்நாள் வேட்பாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினருமான மைக்கேல் யேசுதாசன் என்ற எழுபது வயது வயோதிபர் கடந்த 29ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார். யாழ்ப் பாணம், நாவாந்துறை, கடற்கரை வீதியி லுள்ள இவரது இல்லத்துக்குச் சென்ற இரு வர், சமாதான நீதிவானான அவரிடம் கையெழுத்துப் பெறும் சாக்கில் வீட்டுக்குள் சென்று சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பிச் சென்று விட்டனர். புலிகளின் பிஸ்டல் குழுவி னரே இவரைச் சுட்டுக் கொன்றுள்ளனர். புலிகளின் இம்மிலேச்சத்தனமான படு கொலையை வன்மையாகக் கண்டிப்பதாக ஈ.பி.டி.பி. விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜாவா அகதிகளுக்கு இலங்கையிலிருந்து
இந்தோனேஷியாவில் ஜாவா தீவில் ஏற்பட்ட நில அதிர்வினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை யிலிருந்து நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பதற்கான பணிகளில் பல உள்ளுர் தொண்டர் அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. ஏற்கனவே நிவார ணப்பணியாளர் குழு ஒன்றும் அங்கு விரைந்துள்ளது. இந்துக் களின் மும்மூர்த்தித் தெய்வங் களுக்காக நிர்மாணிக்கப்பட்ட புராதன இந்துக் கோவில் ஒன்றும் சிதைவுற்றி ருப்பதாகத் தகவல் வெளி வந்ததை யடுத்து தமிழகத்திலிருந்து தொல் பொருள் ஆய்வாளர் குழு வொன்றும் அங்கு விரைந்துள்ளது.
3

Page 4
தினமுரசு வாரமலர், .
த. பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: -011 4-514282 தொலை நகல் (Fax);-0114-513266 FF-GLouil6ü: (E-mail):- murasuGDsltnet.lk
முரசம்
அரசியல்
இன்னும் உறுதியாகவுள்ளது அன்புள்ள உங்களுக்கு, வணக்கம். இலங்கைத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் 1981ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் வரையான காலப்பகுதி வரை நியாயமானதாகவும், தேவையானதாகவும் இருந்தது என்பதை எவரும் மறுக்க முடியாது. பின்னர் போராட்டம் இன்னொரு பரிணாம வளர்ச்சி கண்டதோடு அரசியல் போராட்டத்தின் தேவையையும், சமரச முயற்சிகள் தொடர்பான இணக்கங்களையும் காண வேண்டிய தளங்களை நோக்கி நகர்ந்தது. இந்த மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு தமிழ் மக்களின் உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் உயிர்த்தியாகம் செய்து போராடிய பல விடுதலை அமைப்புகளும் ஜனநாயக மாற்றங்களை மீள் பரிசீலனை செய்து மாற்றங்களுக்கு ஆட்பட்டன.
ஆனால் புலிகள் ஆயுத வழிமுலமான போராட்டத்தின் ஊடாகவே தனித் தமிழீழத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும், ஜனநாயக வழிக்குத் திரும்பிய அமைப்புகள் துரோகிகள் என்றும் கூறினர். தொடர்ந்தும் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதற்கான விலையாக சுமார் 18000 புலி உறுப்பினர்களையும், 4000 வரையிலான பொதுமக்களையும் அர்த்தமற்ற போரில் பலி கொடுத்தனர். தவிரவும், மாற்று ஜனநாயக போராளிகள் சுமார் 6000 பேரை புலிகளே கொன்றொழித்தனர். இவற்றை விட எமது தாயகமான வடக்கு - கிழக்கின் எல்லா வகையான சொத்துக்களும் உடைமைகளும் அழியக் காரணமாக இருந்தனர். ஆனாலும் இறுதியாக இன்றைக்கு வரைக்கும் தனி ஈழத்தை புலிகளால் பெற்றுக் கொள்ள முடியாமலே போய்விட்டுள்ளது.
போர்தான் ஒரே வழி என்ற புலிகள், யதார்த்தத்தின் அழுத்தம் காரணமாக போர் நிறுத்தம் செய்து கொண்டதும், சமாதானப் பேச்சுக்களில் பங்கு கொண்டதும், பேச்சு வார்த்தை மீது உளப்பூர்வமான நம்பிக்கையில் அல்ல என்பதை பேச்சுவார்த்தைகள் தடைப்பட்டுப் போயிருப்பதையும், போர் நிறுத்தம் அதன் வரம்புகளை மீறி நடந்து கொண்டிருப்பதையும் கொண்டு எவரும் இலகுவில் புரிந்துகொள்ள முடியும். இதுவும் புலிகளுக்கு ஒரு வகையில் பெருத்த தோல்வியாகக் கருதப்படுகிறது.
சுமார் முன்று தசாப்தங்களுக்கு மேலான இனப் பிரச்சினையானது 1981ஆம் ஆண்டு ஏற்படுத்திய திருப்பத்துக்குப் பிறகு புலிகள் தனித்து நடத்திய வன்முறைகள், தாக்குதல்கள், படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் காரணமாக சர்வதேச சமுகத்தின் முன்னால் பயங்கரவாதப் போராட்டமாக இனங்காணப்பட்டது. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, மலேசியா, இந்தியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் புலிகளை பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்தன. அதன் பிறகும் அமெரிக்கா, புலிகளிடம் பயங்கரவாத செயற்பாடுகளைக் கைவிட வேண்டும் என்றும் அதை நடைமுறையில் நிரூபிக்க வேண்டும் என்றும் கூறி வந்தது. ஆனால் புலிகள் அமெரிக்காவின் வேண்டுகோளையோ, சர்வதேசத்தின் விருப்பங்களையோ புரிந்துகொண்டு நடக்காமல் தொடர்ச்சியாகப் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதன் விளைவாகவே 2.0.06 அன்று அமெரிக்காவின் நடவடிக்கையின் பயனாகவும் சர்வதே சமுகத்தின் அதிருப்தி காரணமாகவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அங்கம் வகிக்கும் ஜெர்மன், பிரான்ஸ், லக்ஸம்பேர்க், பெல்ஜியம், நெதர்லாந்து, இத்தாலி பிரிட்டன், பின்லாந்து, டென்மார்க், சுவீடன், ஸ்பெயின், போர்த்துக்கல், ஒஸ்ட்ரியா, அயர்லாந்து கிறீஸ், போலந்து செக்குடியரசு, ஸ்லோவாக்கியா, ஹங்கேரீ எஸ்தோனியா, ஸ்லோவானியா, லக்பியா, மோல்ட்டா, லிதுவேனியா, சைப்பிரஸ் ஆகிய 28 நாடுகளும் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாகத் தடை செய்துள்ளன. இத்தடை வருவதற்கான காரணங்கள் ஒரு இரவிலோ, ஒரு சம்பவத்திலோ உருவானதில்லை என்பதையும், நீண்டகால கண்காணிப்புகளின் அடிப்படையிலே தோன்றியவை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
மறுபக்கத்தில் புலிகளின் ஆயுதமேந்திய போராட்டமானது திசைமாறிப் போய்விட்டதையும், அது பயங்கரவாதத்துக்குள் வீழ்ந்து விட்டதையும் தெளிவுபடுத்துவதோடு இலங்கை தமிழ் மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வு காண்பதற்கான வழியில் பாரிய தடைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இதை முன்று தசாப்த காலப் போராட்டத்தின் வெற்றியாகக் கருத முடியாது பாரிய பின்னடைவாகவே கருத இடமுண்டு எனினும் சர்வதேச சமுகம், புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு என்பதைப் புரிந்துகொண்டு அரசியல் தீர்வு காணப்படுவதற்கு இலங்கை அரசுக்கு தேவையான அழுத்தத்தை வழங்க வேண்டும் புலிகள் மீதான தடையென்பதை தமிழ் மக்கள் மீதான தடையாக எவரும் கருத முடியாது தமிழ் மக்கள் ஒருபோதும் பயங்கரவாதச் செயற்பாடுகளை ஆதரிக்கவுமில்லை; அதில் பங்குகொள்ளவுமில்லை என்பதை சர்வதேச சமுகம் புரிந்து கொண்டிருப்பதை செயல்வடிவத்தில் இனியேனும் வெளிப்படுத்த வேண்டும் புலிகள் மீதான தடையைக் கொண்டு தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தியை இலங்கை அரசு அளவிட முடியாது. ஏனெனில் தமிழ் மக்களின் உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் போராடியதோடு, போராட்டத்தில் ஏற்பட்ட மாற்றத்திற்கமைவாக ஜனநாயக வழியில் இன்றும் போராடிக் கொண்டிருக்கும் அரசியல் தலைமையை தமிழ் மக்கள் இன்னும் இழந்துவிடவில்லை.
புலிகளின் ஆயுத பலம் திசைமாறிப் போய்விட்டாலும், தமிழ் மக்களின் அரசியல் தலைமை இன்னும் போராட்டப் பாதையில் பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தபடி தன் பேரம் பேசும் பலத்துடன் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பதை இலங்கை அரசும் - சர்வதேசமும் புரிந்துகொள்வது அவசியமாகும்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், géinfhuir.
மலைக் கடலோ, உப்புக் கரித்து, மீனவர் குடும்பங்களைக் கண்ணி ரோடு கரை தாண்டிச் செல்லத் தூண்டுகிறது.
மற்றொரு யுத்தத்துக்கான முஸ்தீபு வேட்டுகள் திருமலையில் கேட்கத் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கடந்து விட்டன. சுமார் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள், இழப்பதற்கு உயிர்களைத் தவிர, வேறு எதுவும் இல்லாத நிலையில் உயிரைக் கையில் பிடித்தபடி பாதுகாப்புத் தேடி இடம்பெயர்ந்திருக்கிறார்கள். முத்தரப்பு இனவெறியர்களின் தாக்குதல்களுக்கு இலக்காகியும், யுத்தம் ஏற்படலாமென்று அஞ்சியும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் என்ற பேதமின்றி, அப்பாவிகள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள்.
இனரீதியாக இந்த மக்களை ஐக்கியப்படுத்த முனையாத அரசியல் கட்சிகளும் ஆயுததாரிகளும், இடம்பெயர வைப்ப தற்கான அவலத்திலாவது அவர்களை ஐக்கியப்பட வைத் துள்ளனர். திருகோணமலையில்தான் மிகப் பயங்கரமாக பீதி யும் பதற்றமும் பரவலாக நிலவுகிறது என்ற போதிலும் மன் னார், உட்பட வேறுபல வடக்கு - கிழக்குப் பகுதிகளிலிருந்தும்
மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களில் நூற்றுக்குத் 90 சதவீதமான மக்கள் தமிழ் மக்கள். திருமலை, கோமரங்கடவலயில் ஆறு சிங்கள விவசாயிகள் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து சிங்கள மக்களும் பாது காப்புத் தேடி இடம்பெயர்ந்திருக்கிறார்கள். மூதூர், மன்னார் போன்ற இடங்களிலிருந்து முஸ்லிம் மக்களும் இடம்
மூன்றாவது ஈழ யுத்தம் 1995ஆம் ஆண்டு ஏப்ரல் ம தமிழ்பேசும் மக்களின் தாயக பூமி, இந்தத் தாயக பூமிய வருகின்றன. ஆசியாவிலேயே மிகச் சிறந்த இயற்கைத் வருகிறது. வரலாற்றுப் புகழ்மிக்க திருக்கோணேஸ்வர ஆ இந்த ஆலயம், 1622ஆம் ஆண்டு போர்த்துக்கீசர்களா? பலப்படுத்தப் போர்த்துக்கீசர்களால் பயன்படுத்தப்பட்டதா: வரலாறு கூறுகிறது. 1795இல் பிரிட்டிஷ் துருப்புகளின் ை கேந்திர முக்கியத்துவம் காரணமாகவும் திருமலை துை வரை மவுன்ற் பேட்டன் பிரபுவின் படைத் தலைமையமாக பாதுகாத்துக் கொள்ளுமாறு பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ் விஞ்ஞாபனத்தில் திருமலைத் துறைமுகத்தைப் பயன்ப மாற்றப் போவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் செய்து கொள்ளப்பட்டது. பிரிட்டிஷ் கடற்படை, திருமை ஒப்பந்தம் ரத்துச் செய்யப்படவில்லையென்று 1985ஆம் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா கூறினாரென்று தகவல்கள் கசிந் பரிமாறப்பட்ட கடிதங்களில் திருகோணமலைத் துறைமுக இராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படக் கூட இருப்பதும் இங்கு கவனத்திற் கொள்ளத்தக்கது. யுத்தே ஒரு காரணமாகும்.
பெயந்திருக்கிறார்கள். உள்ளுரில் இடம்பெயர்ந்தவர்களைத் தவிர, பாதுகாப்புத் தேடிக் கடல் தாண்டி, தமிழகத்தில் தஞ்சம் தேடித் தப்பிச் செல்பவர்கள் நூற்றுக்கு நூறு சதவீதம் தமிழ் மக்கள்தான். இவர்களிலும் திருமலை, மன்னார் பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களே அதிகமானவர்களாவர்.
சுமார் மூவாயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் அகதிகள் கடந்த இரு மாதங்களுக்குள் தஞ்சம் தேடித் தமிழகக் கரைகளை அடைந்துள்ளனரென்று தமிழ்நாட்டின் பிரதம செயலாளர் எல்கேதிரிபாதி தெரிவித்துள்ளார். சுமார் இரண்டாயிரம் பேர் மண்டபம் முகாமில் தக்க வைக்கப்பட்டுள்ளனரென்றும் ஏனையவர்களை வேறு இடங்களில் தங்க வைப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இலங்கையின் வடக்கு - கிழக்கில் நிலைமை கொந்தளிப்பாக இருப்பதால், கொந்தளிக்கும் கடல் தாண்டி மேலும் அகதிகள் தமிழகத்துக்கு வரலாமென எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் சொன்னார். சுமார் ஓர் இலட்சத்துக்கு மேற்பட்ட இலங்கை அகதிகள் நூற்றுக்கு மேற்பட்ட தமிழ்நாட்டு அகதி முகாம்களில் தங்கியிருந்தனர். 2002ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட பின்னர் கிட்டத்திட்ட நாற்பதாயிரம் மக்கள் இலங்கையின் வடக்கு - கிழக்குப் பகுதிகளுக்குத் திரும்பிவிட்டனர். இப்போதும் கிட்டத்தட்ட அறுபதாயிரம்
fof
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அகதிகள் தமிழகத்திலுள்ள அகதி முகாம்களிலும் pಣ್ಣ| பர்கள், உறவினர்களின் ဓါဖြို| களிலும் தங்கியியுள்ளனர். தலைமன்னார், பேசாலை ஆகிய பகுதிகளிலிருந்தே|
பெரும்பாலான அகதிகள்| தமிழகம் நோக்கிச் செல் கின்றனர். பெரும்பாலும் பாதுகாப்பற்ற படகுகளி லேயே கொந்தளிக்கும் அலைகடலைத் தாண்டி வேதாரண்யம், தனுஷ்கோடி, =
இராமேஸ்வரம் போன்ற தமிழகக் கரையோரங்களைச் சென்றடைகின்றனர்.
نے سے ہے ۔ (32)eOOD
/அறிந்திருப்பீர்கள். அண்மையில் நடந்த அசம்பாவிதங்களை அடுத்து யாழ்.அல்லைப்பிட்டியில் இருந்து ஒட்டுமொத்த இடம்பெயர்வு ஏற்பட்டது. இதனால் ஒரே நாளில் அநாதரவாக கைவிடப்பட்டவை கால்நடைகள் தான். ஆடுமாடுகள் எப்படியோ பிழைத்துக் கொள்ளும் நன்றியுள்ள ஜீவன்கள் என்ன $iର୍ଷ Galiluyri?
பசி பொறுக்க முடியாத ஆறு ஏழு நாய்கள் ஒன்றாகக் கூடி ஆடு ஒன்றினை அடித்து குதறி சாப்பிட்டதை தான் நேரடியாக கண்டதாகக் கூறி, அனைவரையும் அதிர வைத்
திருக்கிறர் அப்பகுதி பொதுமகன் ஒருவர். இத” என்ன செய்வது? சில மனிதர்கள் 5-மருமக மாறும்போது, மிருகங்கள் தமது சொந்தக் குணத்தைக் காட்டுவதில் என்ன தவறு? யாப் படை' என்ற பெயர்களில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் சுவரொட்டிகளை ஒட்டி மக்களை மிரட்டுவது, துண்டுப் பிரசுரங்களை வெளியிடுவது போன்ற செயற் பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். புங்குடுதீவில் தர்ஷினி என்ற இளம் பெண் கற்பழிக்கப்பட்டு, கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டுக் கிணற்றுக்குள் வீசப்பட்டமை; ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி, திருமலை விக்னேஸ்வரன் போன்றோரின் படுகொலைகள் ஆகியவையும் இவற்றிற்கான ஒத்திகையே என்ற வலுவான குற்றச்சாட்டுகளையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.
தமிழ் மக்களை பெருமளவில் வன்னிக்கு இடம் பெயரச் செய்வதன் மூலம் அவர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி, யுத்த முஸ்தீபுகளில் ஈடுபடுவது புலிகளின் ஓர் உத்தியாகும். மக்களுக்குள் பதுங்கி வாழ்வதன் மூலம், படையினரின் தாக்குதல்களிலிருந்து தப்பிக் கொள்வதே புலிகளின் கபட நோக்கமாகும். இதேவேளை தமிழ் மக்களைப் படகுகள் மூலம் தமிழகத்துக்குத் தப்பிச் செல்லத் தூண்டுவதன் மூலம் சர்வதேசப் பிரசாரமொன்றினைக் கட்ட விழ்த்து விடுவதே புலிகளின் மற்றொரு தந்திரோபாயமாகும்.
C) இசைவாக்கம் எனும் சொல்லை அநேகர்
N
அதாவது, அரசாங்கப் படைகளின் தாக்குதல்களிலிருந்து |தப்புவதற்காகத் தமிழ் மக்கள் தஞ்சம் தேடி தமிழகத்துக்கு |அகதிகளாக ஓடுகிறார்கள் என்று காட்டுவதே அவர்களின்
பிரதான நோக்கம்
ஓர் இனக் கலவரத்தைக் கட்டவிழ்த்து விடுவதற்கான
தமிழகத்தைச் சேர்ந்த தரகர்களும் இலங்கையில் புலிகளும் அகதிகளை ஏற்றிச் செல்லும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆளொருவருக்கு ஐயாயிரம் ரூபாவிலிருந்து பத்தாயிரம் ரூபாவரை அறவிடப்படுவதாக மக்கள் கூறுகின்றனர். திருகோணமலையிலும் மன்னாரிலும் புலி முகவர்கள் பத்தாயிரம் ரூபாவரை அறவிடுகின்றனரென்றும் கூறப்படுகிறது.
ஆரம்ப முயற்சிகளைப் புலிகள் திருகோணமலையில் மேற் கொண்டார்கள். ஓரளவு வெற்றியும் கண்டார்கள். திருமலை மரக்கறிச் சந்தையிலுள்ள நான்கு அப்பாவிச் சிங்கள வியாபாரிகளைப் புலிகள் கைக்குண்டு வீசிக் கொன்றார்கள். இதற்குப் பதிலடியாக சிங்களக் காடையர்கள் பதின்மூன்று அப்பாவித் தமிழர்களை கொன்றதோடு, தமிழ் மக்களின் கடைகளையும் உடைமைகளையும் தீக்கிரையாக்கினர்.
றமுகம், விளைவித்த அந்தரம்
ாதம் 19ஆம் திகதி புதன்கிழமை திருகோணமலையில்தான் ஆரம்பமானது. இலங்கையில் வடக்கும் - கிழக்கும் பின் தலைநகரமெனத் திருகோணமலையையே சகல தமிழ் கட்சிகளும் அன்றிலிருந்து இன்றுவரை வலியுறுத்தி துறைமுகம் திருமலையில் அமைந்திருப்பதால், அது காலங் காலமாகப் பல நாடுகளின் கண்களை உறுத்தி லயம் அங்கே அமைந்திருப்பதால், திருகோணமலை என்ற பெயர் வந்ததாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். ல் இடித்துத் தகர்க்கப்பட்டது. இங்கு இடித்துத் தகர்க்கப்பட்ட பொருட்கள், திருகோணமலைக் கோட்டையைப் கவும், பின்னர் இக் கோட்டை மாறிமாறி டச்சுக்காரர்களின் வசமும் பிரெஞ்சுக்காரர்களின் வசமும் இருந்ததாகவும் ககளுக்குள் இது சிக்கிக் கொண்டது. திருமலையிலமைந்திருந்த இயற்கைத் துறைமுகம் காரணமாகவும் அதன் | றமுகத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஐரோப்பிய நாடுகள் தமக்குள் போட்டியிட்டன. 1941 முதல் 1945 திருகோணமலை விளங்கியது. எப்படியாவது பிரிட்டிஷ் பிடியிலிருந்து திருகோணமலையை நழுவிப் போகாதவாறு டன் சேர்ச்சில், மவுன்ற் பேட்டன் பிரபுவுக்கு உத்தரவிட்டிருந்தார். 1977ஆம் ஆண்டு, ஐ.தே.க.வின் தேர்தல் }த்தி, சிங்கப்பூரின் ஜூரோங் கைத்தொழில் பேட்டையின் பாணியில் திருகோணமலை ஏற்றுமதிப் பேட்டையாக அது நிறைவேற்றப்படவில்லை. இதற்கு முன்னர் 1947ஆம் ஆண்டு பிரிட்டிஷ் - இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தம் லத் துறைமுகத்தில் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னரும் தங்கியிருந்தது. பிரிட்டிஷ் - இலங்கை பாதுகாப்பு ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இரண்டாவது எலிசபெத் மகாராணியிடம் அப்போதைய ஜனாதிபதி தன. 1987ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின்போது ஜெயவர்த்தனாவும் ராஜிவ் காந்திக்குமிடையில் ம் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. திருமலைத் துறைமுகமோ அல்லது வேறெந்தத் துறைமுகங்களோ அந்நிய ாதென்று இந்தியா, இலங்கையிடம் கோரியிருந்தது. திருமலைத் துறைமுகத்தில் நூறு எண்ணெய்க் குதங்கள் ா இனக்கலவரமோ எது வெடித்தாலும் திருமலையில் மையம் கொள்வதற்கு அதன் கேந்திர முக்கியத்துவமும்
திருகோணமலை, மன்னார் போன்ற பகுதி மக்கள் யுத்த மொன்று வெடிக்கும் பட்சத்தில் பெரிதும் மரண ஆபத்தைச் சந்திக்கக்கூடிய நெருப்பு வலயங்களில் வாழ்பவர்கள்.
இனப்பிரச்சினையின் பரிணாம வளர்ச்சியே யுத்தமென்ற கோர வடிவமாகும். அதன் மூல காரணங்கள் தான், 'இனக்கலவரங்கள், இன ஒடுக்குமுறை ஆகியவையாகும்.
யுத்தத்தை நிறுத்தி, இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான மாற்றுப் பாதைக்கு, இலங்கை ஆளுந் தரப்புகள் திரும்பி வருடங்கள் பலவாகிவிட்டன. பேச்சு வார்த்தை மேசையில் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்ற சர்வதேச அழுத்தமும் தமிழ் மக்களுக்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது. ஆனாலும் 'விடாக் கண்டன், கொடாக் கண்டன் நிலையில் புலிகள் இருப்பதே இன்றைய நிலைக்குப் பிரதான காரணமாகும். புலிகள், யுத்தத்துக்குத் தேவையான முன்னோடித் தந்திரோபாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். யுத்தத்துக்கு முன்னோடியாக யுத்தப் பீதி மனோபாவத்தைத் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். அதற்காகவே தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் படையினர் மீதும் அப்பாவிப் பொதுமக்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. அத்துடன் யுத்தம் வெடிக்கப் போகிறது, மக்களே தப்பிச் செல்லுங்கள்' என்று கட்டுக்கதைகளைக் கட்டவிழ்த்து விடுவது, மக்களை வெளியேறக் கோரி (மக்கள் படை', 'எல்லாளன் படை',
I(Où i
DUUGr
இலங்கையின் இராணுவத் தளபதி மீது தற்கொலைத் தாக் குதல் நடத்தியதன் மூலம் அவர்கள் எதிர்பார்த்திருந்த சமா தானம் தான் என்ன? விடுமுறையில் சென்று கொண்டிருந்த நிராயுதபாணிகளான 10 படைச் சிப்பாய்களை வெசாக் தினத்துக்கு முதல் நாள் குறிவைத்துத் தாக்க முனைந்ததன் நோக்கம் என்ன? எனவே யுத்தச் செயற்பாடுகளில் ஈடுபடும் புலிகள், மறுதரப்பு கைகட்டி, வாய்பொத்தி மெளனியாக அகிம்சாமூர்த்தி புத்தரைப் போன்று நிஷ்டையில் இருப்பார்க ளென்று எதிர்பார்க்க முடியாது. கரைதாண்டிச் செல்லும் தமிழ் அகதிகளின் கண்ணீர்த் துளிகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். யுத்தப் பீதி மனோபாவம் ஏற்படுத்தப்படக்கூடாது. பந்து புலிகளின் பக்கத்தில் உணர்ந்து கொள்வார்களாக திருகோணமலை மாவட்டத்தில் மூதூர், சேருநுவர திருமலை ஆகிய மூன்று தொகுதிகள் உள்ளன. திருமலையில் தமிழ் மக்களும் மூதூரில் முஸ்லிம்களும் சேருநுவரவில் சிங்கள வர்களும் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். திருகோண மலை மாவட்டத்தை எடுத்துக் கொண்டால், கிட்டத்தட்ட 40 சதவீதம் தமிழ் மக்களும் முப்பது சதவீதம் முஸ்லிம்களும் முப்பது சதவீதம் சிங்களவர்களும் உள்ளனர். அதன் இனப்பரம்பலும் வடக்கு - கிழக்கின் தலைநகரம் சிங்களவர் களுக்கா? தமிழர்களுக்கா? என்ற போட்டா போட்டியும் பிரச்சினைகளின் ஊற்றுமூலமாக இருக்கின்றன என்பதும் மறுக்க முடியாதது.
গৃষ্ঠ%.01 - 07, 2006

Page 5
சம்பந்தன் எம்.பி.
தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற பழம் பெரும் தமிழ் மிதவாதக் கட்சிகளின் அரசியலை திரும்பிப் பார்க்கின்றபோது நிராகரிக்க முடியாத ஒருவராக இரா.சம்பந்தன் இருக்கின்றார். 1977இல் முதன் முதலாகப் பாராளுமன்றத்துக்கு திருகோணமலையிலிருந்து தெரிவானபோது, புதிய அத்தியாயத்தின் ஆரம்பமாகவே அப்போது கருதப்பட்டது. திருமலை மண்ணின் மைந்தன் என்ற அடைப் பெயரும் இரா.சம்பந்தருக்கு ஒரு காலத்தில் இருந்தது. அது அவருக்கு ஒரு கெளரவத்தையும் கொடுத்தது. பின்னர் 1994இல் முதூரிலிருந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட அமரர் தங்கத்துரையை வெல்ல முடியாமல் போக, தங்கத்துரை அமோக வாக்குகளையும் ஆதரவையும் பெற்று திருமலை மண்ணுக்கு ஒரு விருட்சமாக விளங்கினார். இந்தத் தேர்தலில் இரா.சம்பந்தன் தோல்வியடைந்தார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும் - தமிழர்களின் தேசியத் தளபதியுமான அண்ணன் அமிர்தலிங்கத்துக்குப் பிறகு தமிழர்களின் நலன் சார்ந்த எண்ணங்களோடும், தமிழர்களின் நியாயமான உரிமைக்காகவும் ஓங்கிக் குரல் கொடுத்தவர் அமரர் தங்கத்துரையாவார்.
அண்ணன் அமிர்தலிங்கத்தை சுட்டுக் கொன்ற புலிகள், அதே தலைமைப் பண்போடு திகழ்ந்த தங்கத்துரையை 1996ஆம் ஆண்டு சுட்டுக் கொன்றனர். இந்தப் பாரிய இடைவெளி தமிழ் மக்களின் அரசியலில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தப்போகிறது என்பதை யாரும் நினைத்துப் பார்க்காத போதும், சொல்லிவைத்தாற் போல் அமரர் தங்கத்துரையின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஏற்பட்ட வெற்றிடத்துக்கு அவசர அவசரமாக இரா.சம்பந்தன் நியமிக்கப்பட்டார்.
ஆக மக்களால் தெரிவுசெய்யப்படாத இடைவெளியை ஒரு மரணம் நிரப்பிச் சென்றது. இரா.சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினரானார்.
இன்று பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களில் இரா.சம்பந்தன் சில முக்கிய காலகட்டத்தைக் கடந்த அனுபவத்தையும், முதிர்ச்சியையும் கொண்டவர். அந்த வகையில் 1986ஆம் ஆண்டு இலங்கை அரசுக்கும்
தமிழ்ப் பிரதிநிதிகளுக்குமிடையில்
திம்புவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர, 2000ஆம் ஆண்டு முன்னாள் சந்திரிக்கா பண்டாரநாயக்கா, பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த தீர்வுப் பொதியை உருவாக்கியவர்களில் பெரும் பங்கு வகித்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் முக்கியஸ்தரும், சிறந்த தமிழ் புத்திஜீவியுமான அமரர் நீலன் திருச்செல்வம் அவர்களுடன் இணைந்து செயல்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அமரர் நீலன் திருச்செல்வத்தை புலிகள் தற்கொலைக் குண்டுதாரியை அனுப்பி அவரைப் படுகொலை செய்தனர். அவரோடு இணைந்து பணியாற்றிய இரா.சம்பந்தன் மீனுக்கு வாலும் பாம்புக்கு தலையும் காட்டுவதுபோல் சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவுக்கும், புலிகளுக்கும் தனது புத்திசாலித்தனத்தைக் காட்டித் தப்பித்தார். கூடவே சந்திரிகா அம்மையாரிடம் தனக்குப் புலிகளால் ஆபத்து இருப்பதாகவும், நீலன் திருச்செல்வத்தைப் போல தற்கொலைக் குண்டுதாரியை அனுப்பி கொலை செய்யக் கூடும் என்றெல்லாம் கூறி, குண்டு துளைக்காத சிகப்புக் கார் ஒன்றையும் பெற்றுக் கொண்டார். ஆனாலும் புலிகளின் அழுத்தத்தையும், எச்சரிக்கைகளையும் தொடர்ந்து பாராளுமன்றத்தில் சந்திரிகா அம்மையார் தீர்வுப் பொதியை
சமர்ப்பித்த போது கூட்டணியினர் ஐக் கட்சியுடன் சேர்ந்: எதிர்த்தனர். ஐக்க ஒரு படி மேலே ே பொதியை பாராளுமன்றத்துக் தீ முட்டியது. இது கட்சியால் நடத்த கறுப்பு நாளாகப் வர்ணிக்கப்பட்டது.
இதே தீர்வுப்
மக்கள் ஜனநாயக நிராகரிக்காத போ சில முக்கிய திருத் ஆலோசனைகளை நலன் சார்ந்த விட பொதியில் சேர்த்து கொள்ளவேண்டும் கொண்டதோடு, அ
இணைப்பையும் முல இணைப்பை, சந்தி முன்வைத்த தீர்வுப் இணைத்துக் கொன வரலாறு. இதன் பின் அரசியல் வளர்ச்சிை ஈ.பி.டி.பி.யினரை ரே தமது பிரச்சினைகள் தீர்த்துக்கொள்ளப்
புலிகளுக்கு ஏற்படுத்
காடு கிடக்கிற கிடையில் கரடி காவடி ஆடின கதையாக் கிடக்குதெண்டு 7 முன்னமும் பல சந்தர்ப்பங்களில சொல்லியி ருப்பன் இருந்தாலும் நான் என்ன செய் யங்கோ அடிக்கடி உதே மாதிரி யாரும் காவடி தூக்கேக்க உதைச் சொல்லியாக வேண்டியிருக்கு என்ன விசயம் தெரியுமோ, ஜூன் மாசம் நாலாம் திகதி ரெண்டெழுத் தாரின்ர தலைவர் இருக்கிறார் எல்லோ அவரின்ர செல்ல மகள் துவாரகாவுக்கு இருபதாவது பேர்த்டேயாம். அதுவும் லண்டனில தடல் புடலா நடக்கப்போகுதரம் முக்கியமான வைக்கு அழைப்புகளும் அனுப்பப்பட்டுட்டுதாம் தலைவரின் மிஸிஸ்தான் ஓடியாடி எல்லா ஏற்பாட்டையும் செய்யீறலாம். அவா ஒரு கண்டிசனையும் போட்டிருக்காவாம். அதாவது, ரெண்டெழுத்தாரில எந்தப் பொறுப்பானவையும் மகளின்ர பேர்த்டேயிக்கு வரக்கூடாதெண்டு உந்தக் கண்டிசன் தனக்கும் பொருந்துமோ எண்டு தெரியாமல் யோசிச்சுக் கொண்டிருக்கிறாராம் ஆலோசகர் மதுபாலா, திரும்பிற பக்கமெல்லாம் தடை தடையெண்டினமே எண்டதுக்காக வில்லங்கம் தங்களுக்கும் வந்திடப்போகுது எண்டதாலதான் தலைவரின்ர மிஸிஸ் தங்களை அவாய்ட் பண்ணுறாவோ எண்டும் சிலபேர் யோசிக்கினமாம் உதில நான் என்ன
தலைவர் பேர்த்ெேகாண்டாடுறார். அவரின்ர மகள் இங்க படுகொலைகளும் இடப்பெயர்வுகளும் நடந்து கொண்டிருக் கேக்க அழைப்பிதழ் அடிச்சு பேர்த்டே கொண்டாடுறா எண்டதுதான் உந்தக் காவடிக் கதையை ஞாபகப்படுத்துது தன்ரபிள்ளையளைப் பாதுகாப்ப அனுப்பிப்போட்டு ஊரான்ர பிள்ளைகளை கொலைக்கு அனுப்புறர் எண்டு கொப்பர் மேல ஒரு கரும்புள்ளி இருக்கேக்க, மகள் ஆரவாரமில்லாம பேர்த்டே கொண்டாடியிருக்கலாம் என்ன செய்யிறது பிள்ள ஆசைப்பட்டிட்டாள். நாங்களும் சொல்லுவம் ஹெப்பி பேர்த்டே"
தமிழ் நாட்டு முதலமைச்சருக்கு வாழ்த்துச்செய்திகொண்டுபோய்பெரும் பரபரப்புக்குள்ள இருக்கிறவர் எங்கL ஏழுமுகத்தார். அதுவும் அதிகாரத்தில இருக்கிறவரின்ர வாழ்த்தையும், செய்தியையும் கொண்டு போனதாலதான் உந்தப் பரபரப்புக் கிளம்பியிருக்குது உந்தச் செய்தி தெரியவந்ததில் மிச்சமாயிருக்கிற கொஞ்சமுடியையும் பிச்சுக்கொண்டு திரியிறராம்மலையகத்தில முன்னணி நடத்திற மண்வெட்டியார் ஏன் எண்டால் நாங்கள் எல்லாம் ஒரு குடைக்குள்ள வந்திட்டம் இனி இணைஞ்சு பொலிடிக்ஸ் பண்ணப்போறம் எண்டெல்லாம் கதை விட்டுக் கொண்டிருந்தவர் அவர்தான் தன்ர ரெண்டெழுத்தார் சைட்டை அவரும் தொடரு வர் எண்டு தப்புக்கணக்குப்பேட்டவரும் இவர்தான் கடைசியில அதிகரமானவரின்ர செய்தியோடை தமிழ்நாட்டுக்குத் தூது போயிட்டாரே எண்டதுதான் மண்வெட்டியாருக்கு மனம் தாங்குதில்லையாம் உதுதான் செய்யிறதெண்டால் தான் போய் பொன்னாடை போத்திப்போட்டுவரேக்கேயே சொல்லியிருந்தால் தானே முன்னிண்டு இன்னும் விலாசமா செய்திருப்ேேன எண்டும்
சொல்லுன் எண்புல் போராளிகள் செத்த தினத்தில் சொல்லுராம் என்ன இருந்தாலும் ஏழுமுத்தர் அளவுக்கு
அதிகாரமானவரோடை மண்வெட்டியாருக்கு நெருக்கம் இல்லை எண்டதை ஏழுமுகத்தார் நிரூபிச்சுப்போட்டார். உதை தமிழ் தேசியத் துரோகம் எண்டும் சில உள்வூர்க்காரர் சொல்லின (DryoT,
ப்ெடிமாறுதுட்ெடி மாறுது எண்டேக்க நான் ரெயில் பெட்டிதான் மாறுதாக்கும் எண்டு நினைச்சனான். பிறகுதான் தெரிஞ்சதுபதவிகளுக்காகப்பெட்டிமாறுதெண்டு தலைநகரில்
யார் பதவி வகிக்கிறது எண்டதில பச்சைக் கட்சிக்கும் .
கண்ணாடிக்கட்சிக்கும் இடையில் மலுக்குமேல மல் நடக்குதாம்
கடைசியில பெட்டி மேல ெ கட்சிக்காரர் கையில காசு வ தலையாட்டிட்டினமாம் எண்டா பதவி ஏற்று பிறகு இராஜினா நீங்கள் வேக்கன்சிகளை பில் 12GMTLb, IgGJITG)GI) 56887688ATL ஒட்டே ஓட்டுறஇருபத்திரெண்டு அவரின்ர மிஸிஸ் சவூதியில
ஒரு வகையில் பத்தால்தலை தம்பி இம்தியாஸ் வரலாற்றில் நகரத்தின்ர முதல் குடிமகன், புதுமையான செய்திதான். அவ என்ன செய்ய பெட்டி மாறி தொழிலாளி மக்களின்ரசேவக முடியல்லை. பணம் பத்தும்
என்னடாவெண்பால் பதினொன் என்ன செய்யிறது. உதுதான் போக வேண்டியதுதான்,
அந்தர் படை இந்தப் பேரில ஒரு படை உருவாக் கொடுத்தது ஒருபக்கமிருக்க, ! பட்டிருக்குதாம் இப்போதைக்கு இயங்குது. அதாவது யாப் பேருங்கோ உந்தப் படையின் யாழில இருக்கிற சனத்தை என் வன்னிக்குள்ள அனுப்புறதுதா? போய், போங்கோ, யுத்தம் போதாக்குறைக்கு சில துண்டுப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமிழர் விடுதலைக் கிய தேசியக் து தீர்வுப் பொதியை யே தேசியக் கட்சி ாய் தீர்வுப்
குள்ளேயே கிழித்து
ஐக்கிய தேசிய
பட்ட இன்னொரு அக்கால கட்டத்தில்
பொதியை ஈழ
க் கட்சி தும் தேவையான தங்களையும், பும் தமிழ் மக்களின் யங்களாகத் தீர்வுப் க் என்று கேட்டுக் து குறித்த 19 பக்க பாராளுமன்ற லுப்பினர்களாக கும் தமிழரசுக் றுப்பினர்களில் சம்பந்தன் சில லகட்டத்தைக் வபவத்தையும், pதிர்ச்சியையும் ண்டவர். அந்த பில் 1985ஆம் ண்டு இலங்கை க்கும் - தமிழ்ப் நக்குமிடையில் ல் நடைபெற்ற வார்த்தையில் கொண்டவர் ப்பிடத்தக்கது.
*வைத்தது. இந்த ரிகா அம்மையார்
பொதியோடு ன்டார் என்பது ர்னர் ஈ.பி.டி.பி.யின் யயும், நாக்கி மக்கள் ளைத் படையெடுத்ததும் திய தலையிடி
கபிடிக்கு எதிராக நிறுத்த வேண்டிய
காரணமாகவும், ஈ.பி.டி.பி.யினர் அரசில் பங்கெடுத்து அமைச்சுப் பொறுப்புக்களைப் பெற்றுக்கொண்டு மக்களை அணுகிய விதமும், தமிழர்களின் அரசியல் குறித்த குழப்பத்தை புலிகளுக்கும், ஏனைய தமிழ்க் கட்சிகளுக்கும் ஏற்படுத்தியதன் காரணமாக 2002ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் புலிகள், தாம் நேரடியாகப் போட்டியிடாவிட்டாலும், தமது கைக்கூலிகளாக யாரையாவது
தேவையை உணர்ந்தனர். அந்த வாய்ப்பை சரியாகப் புரிந்து கொண்ட
தமிழர் விடுதலைக் கூட்டணி, ரெலோ,
ஈ.பி.ஆர்.எல்.எப். சுரேஷ் அணி, தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் புலிகளின் தயவில் எம்.பி. பதவியைப் பெற்றுக்கொள்ளத் திட்டங்களைத் தீட்டின. புலிகளின் எதிர்பார்ப்பும் - இக்கட்சிகளின் திட்டமும் இறுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாகக் காரணமாக அமைந்தது. என்னதான் ஒவ்வொரு கட்சியும் தனித்துவமாக இயங்க முடியும் என்று புலிகளில் கூறப்பட்டபோதும், கூட்டமைப்பைத் தவிர எந்தவொரு கட்சியும் தனித்துவத்தோடு இன்று வரை இயங்க முடியவில்லை. அதற்குப் புலிகள் அனுமதிக்கவும் இல்லை. இந்த நிலைைைய முன்கூட்டியே புரிந்து கொண்ட தற்போதைய தமிழ் விடுதலைக் கூட்டணியின் தலைவர், இந்தக் கூட்டமைப்பில் இணைய மறுத்தார். இன்றுவரை தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாரம்பரியம், அர்ப்பணிப்பு என்பவை உயிர் வாழ்வதற்கு ஆனந்தசங்கரியின் தீர்க்கதரிசன முடிவுதான் கவனம் என்று கூறப்படுகின்றது. 2002ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வி கண்டாலும் ஆனந்தசங்கரி பதவிக்காகத் தன்மானத்தையும், கட்சியின் கொள்கையையும் புலிகளின் காலடியில் அடகு வைக்காதவர் என்று இன்றும் தமிழ் புத்தி ஜீவிகளால் மதிக்கப்படுகின்றார். ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணியின்
செயலாளராகவிருந்த இரா.சம்பந்தன், சிரேஷ்ட உப தலைவராகக் இருந்த அமரர் பாரராஜ சிங்கம், தற்போது தமிழரசுக் கட்சியின் தலைவராக கூறிக்கொள்ளும் சிவாஜிலிங்கம் பா.உ., ஆகியோர் உட்பட ஏனைய சில கூட்டணி உறுப்பினர்கள் பதவிக்காக சோரம் போன வரலாறை கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி இன்னும் கதை கதையாகச் சொல்லுகிறார்.
இந்தக் கட்சித் தாவலில் கூட மட்டக்கள்ப்பு மாவட்ட மக்கள், ஜோசப் பராஜசிங்கத்தை அங்கீகரிக்க மறுத்தனர். அதன் விளைவு ஜோசப் தோல்வி கண்டார். பின்னர் நிமலன் சௌந்தரநாயகத்தை சுட்டுக்கொன்று புலிகள் ஜோசப் பரராஜசிங்கத்தைப் பாராளுமன்றத்துக்கு அனுப்பினர். பின்னர் 2004ஆம் ஆண்டு தேர்தலில் ஜோசப் எம்.பி.யின் செல்வாக்கு கேள்விக்கிடமாகிய நிலையில், கருணாவினுடைய பிளவும், கருணாவின் ஆதரவு பெற்ற ராஜன் சத்தியமுர்த்தியின் செல்வாக்கும் ஓங்கியது. அப்போது புலிகள் ராஜன் சத்தியமுர்த்தியை சுட்டுக் கொன்றனர். ஜோசப் தெரிவு செய்யப்பட்டார். அதன் பின்னர் கூட்டமைப்புக்குத் தலைவராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் போட்டி எழும்பியபோது, முத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில், சம்பந்தனுக்கும், ஜோசப்புக்குமிடையில் கடும் போட்டி
சேனாதிராஜா வடக்கைச் சேர்ந்த ஒருவருக்கே தலைமைப் பதவி வழங்கப்பட வேண்டும் என்று கேட்டதோடு தமிழரசுக் கட்சியின் தலைவர் தானேயென்று கூறிக்கொண்டு போட்டியிட்டதாகவும் கூறப்பட்டது. இறுதியில் சம்பந்தன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். தென் இலங்கை அரசுகளோடு அவர் நெளிவு சுழிவுகளோடு உறவு கொள்வதும், இந்தியாவோடு இருந்த உறவும் இதற்கு ஒரு காரணமாக அமைந்தது. தவிரவும் திருமலையில், எப்போதும் ஒரு பிரச்சினையை ஏற்படுத்த விரும்பினால், சம்பந்தர் முன் நிற்பார் என்ற புலிகளின் எதிர்பார்ப்பும்தான். ஆனால் சம்பந்தர் ஹர்த்தால்களையோ, எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையோ முன் நின்று நடத்தக் கூடியவராக இருக்கவில்லை. அதற்கு அவரது உடல் நிலையும் ஒத்துழைக்கவில்லை. இது புலிகளுக்குப் பெரும் ஏமாற்றமாக அமைந்தது.
தொடர்ச்சி 22ஆம் பக்கம்.
ட்டி மாறினதில கண்ணாடிக் பில தோசையெண்ட கதையா லும், தங்கட ஆக்கள் முதலில ாச் செய்து விடுவினம் பிறகு பண்ணுங்கோ எண்டது தான் க் கட்சி சார்பில மோதரையில வயசு இம்தியாஸ் மேயராகிறார். வுஸ் வைப்பா இருக்காவாம். நகரத்தின் முதல் குடிமகனான ஒரு தடம் பதிச்சுப் போட்டார்.
ஒட்டோ ஒட்டுறார் எண்டது க்கு ஒரு சபாஷ்பேடுங்கே. A LAG), 2-616)DLIT61 95 ாக தொடர்ந்து சேவை செய்ய செய்யும் எண்டுவினம் இங்க றும் செய்யுது. உதுக்கு நாம பொலிரிக்ஸ் எண்டு போட்டுப்
1டைபெண்டு தலைக்கு ஒரு
சனத்துக்கு தலையிடியைக் துசா ஒரு படை உருவாக்கப் பந்தப்படை யாழில்தானுங்கோ டை எண்டதுதான் அதிள்ர
GAGNGAN STsiis Gifu (GuDr? ாத்தைச் சொல்லியெண்டாலும் அவை வீடு விட இரவில்
வரப்போகுதெண்டினமாம். சுரங்களையும் குடுக்கினமாம்
எங்க இருக்கிற சனத்தை எங்க போகச் சொல்லினம் எண்ட திலையே யார் உந்தப் படையெண்டதும், உந்தப் படைக்குப் பக்கபலமாக யார் இருக்கினம் எண்டதையும் நீங்களே புரிஞ்சு
கொண்டிருப்பியள், உதே மாதிரித்தான் உங்க உருவாகின
எல்லாப் படையின்ர வரலாறும் எண்டதை இப்பவாச்சும் புரிஞ்சுகொண்டியள் எண்பால் சரிதான் கம்மா இருக்கிற சனத்தை குழப்பி விடுற உந்த யாப்படை எண்டவையாரும்பிடிபட்டிச்சின் மெண்டால் அவையை நையப் புடைப்பம் எண்டினமாம் பாது காப்புத்தரப்பர் யாப்படை ஆக்கள் வந்திருக்கினம் எண்டதை அவைக்குத் தெரியப்படுத்தட்டுமாம். சனம் தேடிக் கொண்டிருக்காம் யாப்படையை துண்டுப்பிரசுரத்துக்குப்பிறகு கொஞ்சநாளா யாப்படையின்ர தலைக்கருப்பைக் காணயில்லையாம், ம். இன்னும் என்னென்ன பேரிலபடைகள் வரப்போகுதோ,
ஏஒன்பது வீதியாலையாழ்ப்பாணத்துக்குப்பேறவையும் சரி, அங்கையிருந்து வரவையும் சரி இனிமேல் கொஞ்சம் அவதானமாகவே இருங்கோ ரெண்டெழுத்தார் தங்கL கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ள சனத்தின்ர வாகனம் சோதனை யிடப்பட்டு வெளிக்கிடேக்க வாகன உரிமையாளர்களுக்கே தெரியாமல் வெடிப்பொருட்களை வச்சுப்போடினமாம் உப்பிடி வெடிப்பொருட்களோடை முகமாலையில வச்சு ஒரு இஞ்சினியரும் பிடிபட்டவர். பிறகு போனமாசம் 21ஆம் திகதி ஒரு வாகனமும் பிடிபட்டது. அதேபோலை ஓமந்மையாலை வெளிக்கிடேக்க ஜெலிக்னைட் குச்சுகள், வெடிப்பொருட் களோடை இதுவரை அஞ்சுக்கும் அதிகமான வாகனங்கள் பிடிபட்டிருக்குது உதில் என்ன அநியாயம் எண்பல் வாகனங்கள் பிடிபடேக்க அந்த சனத்துக்கு ஒண்டும் தெரியாமலே கைது செய்யப்படுகினம் எண்டதுதான் ரெண்டெழுத்தார் ஏன் உப்பிடி
செய்யினம் தெரியுமோ சாமான் பிடிபட்டுதெண்டால் அது சனத்தோடை போயிடும் தப்பிச்சுதெண்டால் இடை மறிச்சு தாங்கள் எடுத்துக் கொள்ளலாம் எண்டதுதான் திட்டமாம், சனத்தை கொலைக்கு குடுக்கிற சூப்பர் திட்டத்தில் உதுவும் ஒண்டாக்கும் எண்டு நான் சொல்லயில்லையுங்கோ சனம் சொல்லுது
அந்து தொடங்கப் போகுது, இந்த தொடங்கப் போகுதெண்டு தங்களை அவசர அவசரமாக இடத்தை விட்டு அனுப்பினாங்கள், நாங்கள் நாட்டை விட்டுப் போட்டு செத்துப் பிழைச்சு அண்டை நாட்டுக்கு வந்திட்டம் இன்னும் ஒண்டையும் காணயில்லையே எண்டு சனங்கள் யோசிக்கினமாம் உதே கேள்வியை நாட்டில மிச்சமா இருக்கிற சனம் கேட்டதுக்கு ரெண்டெழுத்து உறுப்பினர்கள் சொல்லினமாம், மேமுப்பதாம் திகதிக்குப்பிறகு அடிக்கப்போறம் இல்லாட்டில் ஜூன் பத்தாம் திகதிக்குப்பிறகு அடிக்கப்பேறம் எண்டு சொல்லிக்கொண்டு திரியினமாம் உதென்னமுப்பதும், பத்தும் எண்டுகேட்டதுக்கு முப்பது இணைத்தலைமை நாடுகளின்ர முடிவு பத்து நோர்வேக்கு எங்கட ஆக்கள் போய் வரவேண்டியிருக்கு உந்த ரெண்டும் முடிஞ்சாப்பிறகுதான் தொடங்குவோம் எண்டினமாம் சனங்களை ஒரு பதற்றத்தோடை ரன்னிங்கில வச்சுக் கொள்ளுங்கோ எண்டு வன்னித்தலைமை சகல உறுப்பினர்களுக்கும் உத்தரவு போட்டிருக்குதம் அதலதான் அவையும் அதை இதைச் சொல்லி சனத்தை ரன்னிங்கில வச்சுக் கொள்ளினமாம் என்ன கொஞ்சம் ஓவராரன்னிங்கில வச்சுக் கொள்ளுறதுக்கு எடுத்த முயற்சிதானாம் சனத்தை நாட்டை விட்டே ஓடிப்போற அளவுக்கு ரெண்டெழுத்தார் கொடுத்த நெருக்கடியாம் போராளிகளுக்கு போர்க்குணம் மாறாமல் இருக்கவேணுமெண்டால் தாக்குதல், கொலை யெண்டு நடக்கவேணும் அதையே சனத்துக்கு ரன்னிங்கை கொடுக்க வேணுமெண்டல் யுத்தம் வரப் போகுதெண்டு சனத்தை அலக்கழிக்கிறதுதானாம் ஒரே வழி.எதுக்கும் நீங்களும் ரன்னிங்கில இருங்கோ.

Page 6
முகத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை எவரும் கால்களுக்குக் கொடுப்பதில்லை. கால்கள் அழுக்கு உறைந்தும் கரடிகள் போல் நகங்கள் வளர்ந்தும் இருக்கும். சிலசமயம் பித்த வெடிப்பு இருப்பவர்களில் அநேகமானவர்கள் கால்களில் பக்கங்களைத் தேய்த்துக் கழுவுவதேயில்லை. இதற்கு எதிர்மாறாக சிலரைக் கண்டிருக்கிறேன். கால்களை அழகாக வைத்துக் கொள்ளும் விருப்பத்தில் தும்பு கொண்டு தண்ணீரில் ஊறிக்கொண்டே தேய்ப்பார்கள். இதில் ஆண்களை விடப் பெண்களே தமது கால்களைப் பராமரிப்பதில் எப்போதுமே முன்னிலை வகிக்கிறார்கள். அதிலும் கால்களுக்கு மஞ்சள் பூசும் பெண்களின் கால்களுக்கு இயற்கையாகவே ஒரு கவர்ச்சியும் அழகும் வந்து விடுகிறது. ஆனால் இன்னாளில் அப்படி மஞ்சள் பூசி நீராடும் பெண்களைப் பார்ப்பதே அபூர்வமாகிவிட்டது. அத்தி பூத்தால்போல் கிராமத்துப் பெண்களில் மட்டும் அந்த அழகு
இலங்கையில் இருந்து வெளிவரு மூல இலத்திரனியல், அச்சு ஊடக ஒளிபரப்பாகும், பிரசுரிக்கப்படும் சம விடயதானங்கள் மற்றும் நிகழ்ச்சிக விமர்சனங்கள் வாசகர்களிட எதிர்பார்க்கப்படுகின்றன. விமர்சனங்க சுருக்கமாகவும், ஆக்கபூர்வமான இருக்கவேண்டும். பயன்மிக்கது பீடத்தினால் கருதப்படும் விமர்சனா
இடமளிக்கும்.
அனுப்ப வேண்டிய மு முரசு விமர்சன தினமுரசு வாரம த.பெ. இல - 17
கொழும்பு.
“ஐ’க்கு ஒரு
தொலைக்காட்சிகள் தொல்லைக் காட்சிகளாக
காலகட்டத்தில், இலங்கையின் தேசிய தொலைக்காட்சியி பொழுதுபோக்கு, சுகாதாரம், அரசியல், கல்வி எனப் பல்6ே மிகவும் சுவையான விதத்தில் தொகுத்து வழங்கி, தனி களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகின்றது.
'ஐ' அலைவரிசையில் தினமும் காலை 8.00 மணி தொ ஒளிபரப்பப்படும் நாளேடுகளில் இன்று' என்ற நிகழ்ச்சிக பயனுள்ள ஒரு நிகழ்ச்சியாகும். அத்துடன் மிக ஊடகவியலாளர்களினாலேயே இந்நிகழ்ச்சி தொகுத் நிகழ்ச்சியின் தரத்தை மிகவும் உன்னதமாக உறுதிப்படு
இன்னும் உயிரோடு இருக்கிறது.
இப்படி கால்களைப்பற்றி நினைத்தாலே கால்களின் காவலனாக - கால்களின் தோழனாக - காலணிகள் வகிக்கும் பங்கு நிராகரிக்க முடியாதது. காலணி என்பது இன்னொரு விளக்கம் தேடும் சொற்பதம் என்பதால் செருப்பு என்று விளிப்பதே இலகுவாகிறது. ஆகவே செருப்பு பற்றி எனக்கு எப்போதுமே ஆச்சரியங்கள்
ஏற்படுவதுண்டு. எத்தனை வடிவங்களில், 雛 எத்தனை வர்ணங்களில், எத்தனை ་་་་་་་་་་་་་་་་་
வகைகளில், எத்தனை விதமான விலைகளில்
தயாராகிக் கொண்டிருக்கிறது. வெறும் காலோடு
காடுமேடெல்லாம் திரிந்து வேட்டையாடிய மனிதனின் வளர்ச்சிப்போக்கில் அல்லது நாகரீகத்தின் பிடியில் வளர்ந்து விட்டதன் விளைவு, வீட்டுக்குள்ளேயே சமையலறைக்கும் படுக்கையறைக்கும் கூட செருப்புப் போட்டுக் கொள்வதைப் பழகிக் கொண்டுவிட்டான். பெண்களின் அழகோடு செருப்பும் ஒன்றிப்போய்விட்டது. குதி நீண்ட செருப்பு - பூக்களின் வடிவம் பொருத்தப்பட்ட செருப்பு - மெல்லிய கம்பிபோல் ஒற்றைப் பட்டிகொண்ட செருப்பு - முழுக்கால்களையும் மறைத்துக் கொள்ளும் செருப்பு என்று பலரகம், அதுபோல் ஆண்களுக்கும் ஒட்டிப் பிரிக்கக்கூடிய செருப்பு, பட்டி மட்டும் பொருத்திய செருப்பு, பாதியாக
அதேபோன்று பத்திரிகைகளிலும், அரசாங்க வர்த்தமா பதவி வெற்றிடங்கள் தொடர்பான தகவல்களைத் தொகு வழங்குகின்ற சிறப்பானதொரு நிகழ்ச்சியை "ஐ அ வேண்டுமென்பது தொழில் தேடும் அனைவரின இருந்துவருகின்றது. இதனை 'ஐ' அலைவரிசை s ܓܡ -முர்சிதா ர2 இத்தனை வகை வகையான செரு இருந்தாலும் குளியலறை செருப்பு
சோகத்திலும் சோகமானவை.
செருப்புகளிலும் சாதிகள் இ நினைக்கிறேன். விலையுயர்ந்த பொருத்திய மற்றைய செருப்புச் கொடுக்கும் முக்கியத்துவம் கு செருப்புகளுக்கு இல்லை. வா வெளியிலேயே அவை கழற்ற அவைகளுக்கு ஊர் சுற்றும் ப நிகழ்ச்சிகளுக்குப் போகும் வ கிடையாது. வசதியானவர்கள் செருப்பு சாதிவாரியாகப் பிரி செருப்பைப் பார்த்து அை அணிந்திருப்பவரின் அந்தஸ்தை மதி கேவலமான மனிதர்களை செருப்பு மதிக்கிறதே நான் மதிப்பதில்லை. செருப்புகளைப் பற்றி ம6 கதைகள் விசித்திரமானவை. செருப்பு கடித்துவி சொல்வார். இன்னொருவர் சொல்வார் செருப்பு என்று; பிறிதொருவர் சொல்வார் செருப்பு தொ விட்டதென்று இந்தக் குற்றச்சாட்டு எதையும் ெ ஏற்றுக்கொண்டதில்லை. ஏனெனில் அளவில்ல
போட்டது மனிதன், தொலைக்கப்பட்டது செருப்
அறுக்கப்பட்டது செருப்பு என்பதுதான் செ
எனக்கும் அதுதான் சரியென்றும் படுக புனிதஸ்தலங்களின் வாசலில் செரு திருவிழாவைக் காணலாம். மனிதன் ஏற்ற இறக்கங்கள் காரணமாகவோ ரவளர்ச்சி காரணமாகவோ அல்லது
காரணமாகவோ ஆலாய்ப்பறந்து திரி திருவிழா அல்லது பண்டிகைகளிலேயே ஒன்று அதற்காகத்தான் திருவிழாக்களும் பண்டிகைக வழக்கம் முற்காலத்தில் ஏற்படுத்தப்பட்டதாக எ
ஞாபகம்.
(தொட
தெய்வீக மருத்
சர்வதேச சமுக மாந்திரீக மருத்து Goverment Approved Charity Regd
டாக்டர் பாலுசோதிடர் SA
கிரக தோஷம், காலப்பகையால் பிரிந்த காதலர்கள், க ன்று சேர, வெறுத்த உறவினர்கள், வேண்டியவர்கள் அை தீருனே எல்லோருடைய சம்மதத்துடன் நிறைவேற மற்றும் வாழ்க்கையில் தீராத மனநோய், தாழ்வு மனப்பாண்மை, கல்வி வெளிநாட்டுப் பிரயாணம், வேறு முயற்சித் தடை, கு சந்தோஷமின்மை, வெளியில் சொல்ல வெட்கமான பிரச்சின மனிதத் தீமை, மருந்தீடு போன்ற தீமைகளில் இருந்து வி வாழ, பிரச்சினைகளுக்குரிய காரணத்தை காண்டம் இறைச துன்பம் நீங்கி மகிழ்ச்சியாக வாழ புனித புராதன தீங்கற்ற மத மருத்துவத்தினால் நிவர்த்தி அளிக்கப்படுகிறது.
நேரில் வரமுடியாதோர், வெளிநாட்டவர்கள் தம் பிரச் அல்லது தொலைபேசி, ஃபக்ஸ் மூலம் தொடர்பு கொண்டு, தெய்வீக மருத்துவப் பொருட்களை விசேட தபால் மூலம் பெற்! நிறைவேற்றிக்கொள்கிறார்கள். (இரகசியம் பாதுகாக்கப்படும்.)
கால்களை மறைக்கும் செருப்பு, முழுமையாக heiveegam Srilanka ଗ, கால்களை மறைக்கும் செருப்பு என்று ஆண்களின் Head Office தெரிவில் ஒருரகம் அதுபோல் குழந்தைகளுக்கு, Batticaloa Lô!
சிறுவர்களுக்கு என்று பல வடிவங்களில் அதிலும்
குழந்தைகளுக்குப் பிரத்தியேகமாகத் தயாராகும் ஒலி எழுப்பும் செருப்புகள் பிரசித்தமானவை.
(S
Tele/Fax: 065-2224825, + 94777032844, Balu Sothid
"வாழ்வினிருளை நீக்கி ஒளியையேற்றுவே "DISPELDARKNESS LIFE AND LET LIGHT
Ꭷl ᎥᎢ J
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் தமிழ் மொழி
ர் இறுக்கமாகவும்
வையாகவும் என ஆசிரிய களுக்கு முரசு
முகவரி:
மாறிவருகின்ற இக் ன் 'ஐ' அலைவரிசை பறுபட்ட நிகழ்ச்சிகளை
பார் தொலைக்காட்சி
டக்கம் 830 மணிவரை
லத்திற்கேற்ற மிகவும் வும் அனுபவமுள்ள து வழங்கப்படுவது த்துகின்றது. னியிலும் வெளியாகும் ந்து வாரமொரு முறை லைவரிசை ஒளிபரப்ப தும் அங்கலாய்ப்பாக நிறைவேற்றுமா?
ஊப், மருதமுனை - 6
ப்புகள் புகளின் கதை
ருப்பதாகத்தான் வடிவங்கள் க்களுக்குக் ளியலறைச் சலுக்கு ப்பட்டு விடும். ாக்கியமோ, ாய்ப்போ ரின் வீடுகளில் க்கப்படுகிறது.
த
நிப்பிடும் நா இல்லையோ விதர்கள் கூறும் பிட்டதாக ஒருவர் அறுத்துவிட்டது லைந்து
சருப்பு த செருப்பை
l, ருப்பின் நியாயம். கிறது.
ப்புகளின்
பொருளாதார நாகரீக வேலைப்பளு ந்து வாழ்ந்தாலும் கூடி மகிழ்கிறான். ளூம் கொண்டாடும் ங்கோ படித்த
ர்ச்சி 22ஆம் பக்கம்)
துவம்
தெய்வீக சேவை No. HA/4/BT/219
ணவன் - மனைவி பாக இருக்க, காதல் வேறு தீவினைகளால் , தொழில், விவாகம், டும்ப வாழ்க்கையில் னகள், தீய பழக்கம், டுபட்டு சந்தோஷமாக க்தியால் கண்டறிந்து றா மாந்திரீக தெய்வீக
னையை எழுதினால் உடன் பயன் தரும் தம் எண்ணங்களை
ய்வீகம் பூரீலங்கா லைமையகம் டக்களப்பு
r (@hotmail.com,
Tub"
སྤྱིའི་ மலையாள மாந்திரீக சக்தியின் வெற்றிகள்
இலங்கையில் மாந்திரீகத் துறையில் சுடர்விட்டு நிரூபித்துக் கொண்டிருக்கும் மலையாள மாந்திரீகம் என்றால் அது எமது நிறுவனம் மட்டுமே! வாங்கும் பணத்திற்கு பற்றுச் சீட்டு வழங்குவது என்றால் அது நாம் மட்டுமே! காரணம் தெட்டத் தெளிவான திடமான மாந்திரீக சித்தமே!
இதையொட்டி தினமும் எல்லா தினசரி பத்திரிகைகளிலும் தொலை காட்சியிலும், வானொலியிலும் விளம்பரம் செய்வதென்றால் எமது சேவையே என்பதற்கு எடுத்து காட்டாக எல்லா வெளிநாட்டவர்களுக்கும் அவர்கள் எத்திசையில் வசித்தாலும் கடல் கடந்து செயல்படும் வண்ணம் அவரவர் முகவரியில் நாம் நேரடியாக மூன்றே நாளில் மாந்திரீக பொதிகளைக் கையளிப்பது என்பது எமது நிர்வாகத்தின் சிறப்புத் தன்மையே!
நான் வெளிநாட்டுக்குச் செல்லாமலேயே அனைத்து உலக மக்களுக்கும் தொலை பேசியில் என்னுடன் தொடர்புகொள்பவர்களுடன் அவரவர்க் குறைகளைக் கேட்டறிந்து ஏனோ, தானோ என்று இல்லாது தெட்டத் தெளிவான சேவை செய்வதாலேயே எமது நிறுவனம் நம்பிக்கை வாய்ந்த ஒரு வரையறுக்கப்பட்ட (Liability) கம்பனி நிறுவனமாக திகழ்கிறது. எத்தனை பேரிடம் பரிகாரம் செய்தாலும் கடைசியில் என்னிடம் வருவது என்பது நான் கண்ட உண்மையே! என்னிடம் வருவதற்கு உங்களுக்கு ரீ துர்க்கா தேவியின் தேவ சித்தமும் அவசியமே! நான் ஒரு வேலையைப் பாரம் எடுக்கும் போது, அவர்களின் ஜாதகத்தை அக்கு வேறு ஆணி வேறாகப் பரிசீலனை செய்த பின்பே வேலைகளை ஆரம்பிப்பேன்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கு ஒப்ப நீரிழிவு நோயில் இருந்து பூரணமாக விடுதலை பெற, ஆண்கள் - பெண்கள் இரு பாலாரும் ஆஸ்த்மா நோயிலிருந்து விடுபட, மூல ரோகம் தீர, இளம் நரை போக்க, கூந்தல் அடர்த்தியாக வளரச் செய்ய, விசேடமாக ஸ்திரி - புருஷ வசியம், மூன்றே நாளுக்குள், விட்டுப் பிரிந்த கணவன் - மனைவி ஒன்று சேர, ஓடிப்போனவர் தேடி வர, கணவன் மனைவி தாம்பத்திய உறவு குறைப்பாட்டை நிவர்த்தி செய்ய, ஆண்மை குறைபாட்டில் இருந்து சந்தோஷம் பெற, தாமதிக்கும் திருமணம் தங்கு தடையின்றி நடக்க, திருமண தோஷம் அகல, குழந்தை பாக்கியம் கிட்ட, பூதம் காத்த காணி பூமி தோஷம் அகன்று, காணிகளை விற்பனை செய்ய, கல்வியில் சித்தி பெற, வெளிநாட்டுப் பிரயாணத் தடை நீங்க, வெளிநாட்டில் நிரந்தர வதிவிட வசதி கிட்ட வேளாண்மை செழிக்க, குடும்பத்தில் ஒற்றுமை நிகழ, தன் பிள்ளைகள் தாய் தந்தை பேச்சைக் கேட்டு திருந்தி வாழ, குபேர வாழ்வு பெற, லட்சுமி கடாட்சியம் கிட்ட, ஞாபக சக்தி பெற, மனம் விரக்தியடைந்தவர்கள் மனப் படபடப்பு, பதற்ற நிலை, கை, கால் நடுக்கம், இரவில் பயந்து எழுதல், மனப் பேதம் தீர, சூனியம் அகற்ற, மருந்தீட்டல் அகலப்பண்ண அத்துடன் அருள் வாக்கு பெற, அருள் ஞானத்தில் கூறும் ஜாதகம் என்றுமே பிழைத்தது இல்லை. நடப்பது, நடக்கப்போவது, எத்தனையாம் திகதி, எத்தனை மணிக்கு, எந்த மாதம் நீங்கள் எண்ணிய எண்ணங்கள், எண்ணியபடி சரிவரும் என்று தெரிந்து அறிந்து செயல்பட இந்த அருள் ஞான சித்த வாக்கு கை கொடுக்கும்.
எமது ரீ துர்க்கா தேவி ஆலயத்தில் மாதம் தோறும் மாதக் கடைசியில் நடைபெறும் அக்கினி குண்டல யாக பூசையில் கலந்து கொண்டால் சகல பாவ தோஷ விமோசனம் கிட்டும்.
“என்னிடம் தீய வேலைக்கு இடமில்லை” நல்லதை நினைப்போம். நல்லதையே செய்வோம்;
ஓம் சக்தி - சக்தி - சக்தி
தேவையான நேரத்தில் தேவைப்படுபவர் உலக மலையாள மாந்திரீகச் சக்கரவர்த்தி பேராசிரியர் டாக்டர் PKசாமி P (J.D.G.A.N.) Malayala Manthireeka Uchada Peedam
62, Kotahena St. Colombo - 3. TP, O2 342463-()2 3424.404 O2 2.7065 (2 449 () ()4 46.327
Fax - (2 34.483. E-mail - drpksamy(slnell
கிளை ,
Sri Durkadevi Alayam, No 33, Daily Fair, Nuwaraliya
TP-052 2222508 O52 2235097, 052 4490031,052 4490035 052 2223093
Fax - 052 2223093 இன்னும் விபரங்களுக்கு எமது வெப் தளத்தை நாடுங்கள் : WWW drpksamy.com
ஜூன் 01 - 07, 2006

Page 7
இலங்கை தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானம், புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக பட்டியல் இடுவதற்கான களநிலையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனோடு புலிகள் தொடர்பாக பல்வேறு
இப்போது அதிக 5. அளவினரை
Tஅழித்தொழிக்கும் A நிலைக்குக்
கொண்டு போயுள்ளது. உண்மையிலேயே ஐரோப்பிய ஒன்றியம் /இத் தடையை விதிக்குமென்றால், சமாதான 'ಇಂತಿಗ್ಫೀ। புலிகள் "இயக்கம் வாபஸ் பெற்று தனித்துவமான பாதையொன்றினைத் தேட வேண்டியிருக்குமென்று அன்ரன் பாலசிங்கம் எச்சரித்துள்ளார். சர்வதேசத் தடை கள நிலையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை யென்பதை உலகுக்கெடுத்துக் காட்டும் விதத்தில் பாரிய இராணுவத் தாக்குதல் ஒன்று நடத்தப்படும் என்பதே இதன் உள் நோக்காகும்.
தடைகளும் விதிக்கப்படவுள்ளது. கடந்த
ஐரோப்பிய ஒன்றியம் தடை
விதித்ததும் இராணுவ நடவடிக்கைகளை அதிகரிப்பதன் மூலம் புலிகளை சர்வதேச ரீதியாகத் தனிமைப்படுத்த முடியுமென்று அரசாங்கம் நம்புகிறது.
தேசியவாத அரசியல் கட்சிகள் மட்டுமல்ல சிவில் சமூகத்தைச் சேர்ந்த சில தரப்பினரும் தீவிர யுத்தமொன்றின் மூலம் இன மோதலுக்கு விரைவான
வருடம் ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் மீது பயணத்தடையை விதித்த பின்னர் இது தொடர்பாக என்ன நடக்கப் போகிறதென்று புலிகளுக்குப் போதியளவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தமது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வதற்குப் பதிலாக புலிகள் இயக்கம் சர்வதேச சமூகத்தின் மீது கண்டனம் செலுத்தியது.
அமெரிக்காவும் பிரிட்டனும் முன்னர் புலிகள் மீ போலன்றி, புலிகள் மீது தடை விதிக்கக் கோரு பாராளுமன்றத்தின் தீர்மானத்தில், ஓர் ஆழமா உள்ளது. அரசியல் நோக்குகளை முன்னேற்றுவ பயன்படுத்தப்படுவதை அனுமதிக்க முடியா அமெரிக்கா தடை விதித்தபோது கூறப்பட்டது ஒன்றியத்தின் தீர்மானத்தோடு ஒப்பிட்டுப் பார்க் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் இல்லையென்று கூ தீர்மானம், புலிகளின் ஆயுதங்களைக் கலை கோரியுள்ளது. புலிகள் இயக்கம், தனது இலக்கு அடைவதற்கான வழிவகைகளிலும் பாரிய மாற்றெ வரை, சட்டபூர்வ அந்தஸ்தைப் பெற முடியுெ எதிர்பார்க்க முடியாதென்பதே, ஐரோப்பிய ஒ6 அரசியல் உள்ளடக்கமாகு
இலங்கை அரசின் பிரசாரங்களால் சர்வதேச சமூகம் தவறாக வழி நடத்தப்பட்டுள்ளதாகவும் புலிகள் இயக்கம் கண்டனம் தெரிவித்திருந்தது.
ஐரோப்பிய ஒன்றியம் பக்கச் சார்பாக நடப்பதாகவும் தவறான தருணத்தில் நீதியற்ற விதத்தில் தடையை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் முனைவதாகவும் புலிகள் இயக்கத்தின் பிரதான பேச்சுவார்த்தையாளர் அன்ரன் பாலசிங்கம் குற்றஞ்சாட்டியிருந்தார். இது புலிகள் இயக்கம் சுயவிமர்சனம் செய்ய தயாரில்லையென்பதை எடுத்துக் காட்டுகிறது. மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை அழித்தொழிக்கும் புலிகளின் நீண்ட கால நடைமுறை
Pobĩ. 01 - 07, 2006
தீர்வுகாணமுடியுமென்று நம்புகின்றனர். யுத்தச் செலவுகள் மிக அதிகமாக இருக்கும். எவ்வளவு செலவாகுமென்று முன்கூட்டியே கணிக்கவும் முடியாது.
ஐரோப்பிய ஒன்றியம் உண்மையிலேயே புலிகள் இயக்கத்தின் மீது தடையை விதிக்குமானால் இலங்கையின் சமாதான முயற்சிகள் சம்பந்தப்பட்டிருக்கும் பெரும்பாலான நாடுகள் இனிமேலும் அம்முயற்சியில் தீவிரமாக ஈடுபடுவது மிகக் கஷ்டமான காரியமாக அமையும். தடை விதிக்கப்பட்டால், அரசாங்கத்திற்கு அது பெரும் திருப்தியை அளிக்கும் என்பதில் ஐயமில்லை. இதற்காகவே அரசாங்கம் பல வருடங்களாக பிரசாரம் செய்தும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ইষ্ট প্ত ধ্ৰুঃ -------
வந்திருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியம் முற்றுமுழுதாக தடையை விதித்தால் அது புலிகள் இயக்கத்திற்கு அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். ஐரோப்பிய ஒன்றியம் 25 நாடுகளை அங்கத்தவர்களாகக் கொண்டிருப்பதால் இதுவரை இல்லாத அளவுக்கு பாரிய பாதிப்புகளை புலிகள் இயக்கத்திற்கு ஏற்படுத்தும். அமெரிக்காவும் பிரிட்டனும் புலிகள் மீது ஏற்கனவே ஏற்படுத்தியிருக்கும் தடையைப் போலன்றி, ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும் தடை புலிகளுக்குப் பாரிய பாதிப்புகளை அரசியல் ரீதியாக ஏற்படுத்தும்.
அமெரிக்கா புலிகள் மீது விதித்தத் தடையில், அரசியல் இலக்குகளை ஊக்குவிப்பதற்காக வன்செயல்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கமுடியாது என்று குறிப்பிட்டிருந்தது. எனினும் புலிகளின் அரசியல் இலக்குகள் குறித்து
எவ்விதத் தீர்ப்பையும் இத்தடை வழங்கவில்லை. ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் விதிக்கப்போகும் தடை சிறிது முன்னேற்றகரமாக உள்ளது. புலிகள் இயக்கம் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் இல்லையென்றும் அவை ஆயுதங்களைக் கைவிட வேண்டுமென்றும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
Fயல் பரிமானம் து விதித்த தடையைப் ம் ஐரோப்பிய ஒன்றியப் ன அரசியல் பரிமாணம் தற்கென வன்செயல்கள் தென, புலிகள் மீது 1. இதனை ஐரோப்பிய கலாம். புலிகள், தமிழ் றும் ஐரோப்பிய ஒன்றியத் ாய வேண்டுமெனக் களிலும் அந்த இலக்கை மான்றினை ஏற்படுத்தாத Dன்று அந்த இயக்கம் ன்றியத் தீர்மானத்தின்
ᎠᏍ.
புலிகள் இயக்கம் தனது இலக்குகளிலும் இலக்குகளை அடைவதற்கான வழி வகைகளிலும் பாரிய மாற்றமொன்றினைச் செய்வதற்கு முன்வராதவரை புலிகள் இயக்கத்திற்குச் சட்டபூர்வ அந்தஸ்து கிடைக்கப்போவதில்லையென்பதே ஐரோப்பிய ஒன்றியத் தீர்மானத்தின் அரசியல் உள்ளடக்கமாகும்.
சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈட்டப்பட்டவையை அடிப்படையாக வைத்தே ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானம் அமைந்துள்ளது. அதாவது சமஷ்டித் தீர்வொன்றைத் தேடுவது குறித்த 2002ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் செய்து கொள்ளப்பட்ட ஒஸ்லோ
ဒ္ဓိ அல்லது யுத்தத்துக்கா
வழிவகுக்கும்?" என்ற தலைப்பில் ஜெஹான் பெரேரா என்ற அரசியல் ஆய்வாளர் எழுதிய கட்டுரை கடந்த 23ஆம் திகதி 'டெய்லிமீரர் பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தது. ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றம் 29ஆம் திகதி கூடிப் புலிகள் மீது தடைவிதிப்பது குறித்து ஆராய்ந்து, இறுதி | p66606T வெளியிடுவதற்கு முன்னதாகவே இக் கட்டுரை எழுதப்பட்டிருந்தது. இக் கட்டுரையின் சுருக்கத்தை இங்கே தமிழில் தருகிறோம்.
பிரகடனத்தின் அடிப்படையிலும் 2003ஆம் ஆண்டு ஜூன் மாதம் டோக்கியோ பிரகடனத்தின் அடிப்படையிலுமே ஐரோப்பியத் தீர்மானம் அமைந்துள்ளது. டோக்கியோ பிரகடனம் சமாதானத்துக்கான ஒரு வரைபினைக் கொடுத்திருந்தது.
மிக மோசமான மட்டத்தில் இடம் பெறும் மனித உரிமை மீறல்களுக்காகவும் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்களுக்காகவும் அரசாங்கம் - புலிகள் ஆகிய இரு தரப்புகள் மீதும் பலத்த கண்டனத்தை
ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இரு தரப்புகளுமே மேற்கொண்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து காத்திரமானதும் சுயாதீனமானதுமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்றும் கோரப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தினதும் வடக்குக் கிழக்கு மக்களினதும் நம்பிக்கையை அரசாங்கம் பெற வேண்டுமென்றால், அப்பாவி மக்கள் மீதான வன்செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அரசாங்கம் சாதகமான முறையில் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வழிமுறையொன்றை ஏற்படுத்துவதன் மூலமும் முழு யுத்தமாக வெடிக்கக் கூடிய வன்செயல்களின் அபாயத்தை குறைத்துக் கொள்வதன் மூலமுமே மக்களின் நம்பிக்கையைத் தொடர்ந்தும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
பன்முகத்தன்மை, மனித உரிமைகள் ஆகியவற்றிற்கு மதிப்பளித்தல், இறுதியாக ஆயுதங்களைக் களைதல் ஆகியவற்றை நீண்ட காலத் தீர்வுக்குப் பயன்படுத்தப்பட வேண்டுமென்று ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றம் வரைபுகளை
முன்வைத்துள்ளது.
நன்றி டெய்லி மிரர்

Page 8
மேற்கண்ட உரையாடல்கள் இன்னமும் உயிரோடிருக்கின்றன. இவ்வளவு உயிரோட்டமுள்ள ஓர் உரையாடலை அந்நாளில் வெள்ளித்திரையில் எழுதி என்னைப் போன்ற இளைய நெஞ்சங்களில் தமிழை விதைத்த புண்ணியவான், இன்று பொருளாதார நெருக்கடியில் விழி பிதுங்கிக் கொண்டிருப்பதை எண்ணும்பொழுது என் இதயத்தில் அப்பிக் கிடந்த மிச்சம் மீதமுள்ள அகந்தையையும் நானே
О
அலம்பிவிட்டுக் கொண்டு அடக்கத்தைப் பாலபாடமாகப் பயிலத் தொடங்கினேன். ஒரு சிறுவன் மூலம் என்னிடம் ஐம்பது ரூபாய் கேட்டுக் கடிதம் கொடுத்து அனுப்பியவர், கதர் என்னும் பத்திரிகையை ஆதிநாட்களில் நடத்திய திருதணிகாசலம் ஆவார்.
தணிகாசலம் என்று சொன்னால் புரியாது; 'இளங்கோவன் என்று சொன்னால் உங்களுக்குச் சட்டெனப் புரியும்,
எனக்கு வளமைதான் புதிதே தவிர, வறுமை புதிதல்ல - என்கிற வாக்கியத்தை நான் என் உள்ளச் சுவரில் எப்பவோ ஒட்டி வைத்துவிட்டேன். என்னுடைய முன்னேற்றத்திற்கு இறைவன் அருள்தான் காரணமே தவிர, ஏனைய மக்களைக் காட்டிலும் நான் மெத்தப் படித்தவன்
: SOGGGS:
உளவு பார்த்தலால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றிக் கூறும் அநுபவக் கட்டுரைத் தொடர்.
கவிஞர் வாலி எழுதுகிறார்
-வாழ்க்கைச் ச
என்பதல்ல. என்னிலும் தமிழ் கற்றோர் ஏராளம் என்பதில் எள்ளளவும் எனக்குச் சந்தேகமில்லை. புகழ் வெளிச்சம் என் மேல் பரவியிருப்பது பரம்பொருளின் கொடையேயல்லாது, என் செயல் ஏதுமில்லை. பெற்ற தாய்தான் எனக்குப் பரம்பொருள்.
காரைக்குடி கம்பர் விழாவில், கவியரங்கத் தலைமையை அடியேன் ஏற்க நேர்ந்தபொழுது, கம்பனடிப் பொடியவர்கள் என் இருகரம் பற்றி அழைத்துச் சென்று,
என்னை மயிலாசனத்தில் இருத்தினார்கள்.
உடனே நான் பாடினேன்;
இம்மாசனம் அலங்கரிக்கும் இப்பெரிய பாட்டரங்கின் சிம்மாசனம் எனக்களித்தீர்; சிறப்புற்றேன்; எல்லாமென் அம்மா செய்த தவமல்லால் அடியேனின் சிற்றறிவிற்கு(கு) . அம்மாவோ அம்மம்மாவோ! அத்துணை ஏற்றமில்லை'
புகழ்வாய்ந்த கவிஞர் பெருமக்களாகிய ம.விேபசுபதி, சொ.சொ.மீ. சுந்தரம், குருவிக்கரம்பை சண்முகம், அருநாகப்பன், வா.மு. சேதுராமன்; வைரமுத்து, பொன்மணி வைரமுத்து மு.மேத்தா, நா.காமராசன், அப்துல் ரகுமான், மரியதாஸ், தங்க அன்புவல்லி, தமிழ்வேள்; நாமக்கல் ராமராஜன், இளந்தேவன்; பாவலர்
பழகுவது உண்டு. இதன் முலம் எவருடைய கவனத்திற்கும் வராமல் மக்களோடு மக்களாக ஐக்கியமாவது சாத்தியமாகிவிடுகிறது மோசமான நடத்தை உள்ளவன் என்பதால் மற்றவர்கள் இவனை அலட்சியப்படுத்தி புறக்கணிப்பது உளவு வேலைக்குச் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்துவிடுகிறது.
இன்னனொரு வகை வகை கவா இருக்கிறது. பெரிய வர்த்தகரைப் போலவோ தொழிலதிபரை போலவே தன்னைக் காட்டிக்கொண்டு உயர்மட்ட மக்களிடையே பழகி அவர்களுடைய
திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும் கருவியாகவும் பயன்படுகிறது. கவர் என்பது ஒற்றர்களைப் பொறுத்தவரையில் வாழ்வா அல்லது சாவா என்பதை நிர்ணயிக்கின்ற விஷயம், இவர்கள் மேற்கொள்ளும் கவருக்கு ஏற்ற முறையில் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், நடவடிக்கைகள் அனைத்தையும் கெட்டிக்காரத்தனமாக மேற்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.
ஒரு காரீயத்தைச் செய்வதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஒற்றனை சம்பந்தப்பட்ட இடத்தில் குடியேற்றிவிடுவதும் உண்டு. உளவாளி அங்குள்ளவர்களோடு பழகி தன்னை அந்தப் பகுதியில் ஸ்தாபித்துக் கொண்டு காலப்போக்கில் அங்கு வாழுகின்ற மக்களின் நம்பிக்கையைப் பெற்று விடுவான். அதற்குப் பிறகு எந்த வேலைக்காக அவன் அனுப்பி வைக்கப்பட்டானோ அந்த வேலையை எவரும் சந்தேகிக்காதவாறு முடித்துவிடுவான்.
சில சமயங்களில் இந்த ஒற்றர்கள் வேண்டுமென்றே குடிப்பது, விபச்சார விடுதிகளுக்குச் செல்வது போன்ற தீய பழக்கங்களை ஏற்படுத்திக்கொண்டு எல்லா வகை மக்களோடும் நெருங்கிப்
২য়
விருந்துகளிலும் கேளிக்கைகளிலும் கலந்து கொண்டு பெரிய இடத்து தொடர்புகளை
ஏற்படுத்திக்
தகவல் சேகரிப்பதும் உண்டு ஒரு ஒற்றன் உளவு பார்க்கும் வேலையில் ஈடுபட்டு சந்தேகத்தின் காரணமாக பிடிபடுகின்ற போதுகூட தன்னுடைய நடத்தைக்கு நம்பும்படியான விளக்கங்களை சொல்லும் சூழ்நிலையை உருவாக்கிக்கொள்ள முடியும்.
1960-ல் U-2 அமெரிக்க விமானங்கள் ரஷ்ய பிராந்தியத்தின் மீது பறந்து உளவு வேலை பார்த்தன. இது ரஷ்யாவின் கவனத்திற்கு வந்தபோது இந்த அத்துமீறலை ரஷ்யா பலமாக ஆட்சேபித்தது. அமெரிக்காவில் NASA என்கிற ஸ்தாபனம் வேலை செய்கிறது.
இந்த ஸ்தாபனத்தின் வேலை விஞ்ஞான ஆராய்ச்சியின் அடிப்படையில்
ரிதம்
மணிசித்தன் என்று நிறையத் தமிழ் சுற்று நிறைகுடமாய் விளங்குகின்ற நல்லோரெல்லாம், கவியரங்கங்களில் என் தலைமையை ஏற்றுப் பாடியிருக்கிறார்கள். இது அவர்கள் பெருந்தன்மைக்குச் சான்றே தவிர, என் புலமைக்கல்ல.
பாட்டரங்கிலேயே, மேற்சொன்ன கவிஞர் பெருமக்களைச் சுட்டிக் காட்டி நான் பாடியிருக்கிறேன்.
நேரடையும் நிரையசையும் நன்குணர்ந்து - பாட்டுத்
தேரசைய வடம்பிறக்கத் தெறிந்தவர்ள நீங்கள்! - யானோ
நூலறிவும் நுண்ணறிவும் நிரந்த அளவில்ஓர்
காலறிவும் வாய்க்காமல் கவியரங்கத் தேறி நின்றேன்"
'நேரசையும் நிரையவையும் நன்குணர்ந்து பாட்டுத் தேரசைய வடம்பிடிக்கத் தெரிந்தவர் நீங்கள் - யானோ நூலறிவும் நுண்ணறிவும் நீரறிந்த அளவில் ஓர் காலறிவும் வாய்க்காமல் கவியரங்கத் தேறி நின்றேன்!
- இது, அவையடக்கம் என்ற பெயரால், பொய்யாகப் புனைந்துரைத்த பனுவல் அல்ல; உள்ளத்தில் உள்ளதை உள்ளபடியே ஒதிய உண்மை.
ଛ୍ଯୁତ୍ତ୍ୱିଥ୍ରିଣ୍ଟି
தேச பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும். ரஷ்ய பிராந்தியத்தின் மீது அமெரிக்க விமானங்கள் அத்துமீறி பறப்பதற்கு இந்த ஸ்தாபனம் ஒரு விளக்கம் சொல்லிற்ரு, பருவநிலை பற்றி ஆராய்வதற்காக மிக உயரத்தில் பறந்தன என்றும், துருக்கியிலிருந்து விரைந்து திரும்பி பறக்கும் நிலை ஏற்பட்ட போது விமானிக்கு முச்சுத் திணறல் ஏற்பட்டு கட்டுப்பாடு இழந்து ரஷ்ய பிராந்தியத்திற்குள் நுழைய நேரிட்டு விட்டதாகவும் விளக்கம் சொன்னார்கள். அதாவது வானிலை
ஆராய்ச்சிக்காக பறந்தோம் என்பது கவர்.
ప్తిళ్ల
ஏவுகணைத் தளங்கள், விண்வெளிக் கலங்களை அனுப்பும் தளங்கள் ஆகியவற்றை பற்றிய தகவல்களை சேகரிப்பது நோக்கம்,
இன்னொரு சுவையான சம்பவம் ரஷ்யத் தலைவர்களான குருஷ்சேவ் புல்கானின் ஆகிய இருவரும் கப்பலில்
இ. பிரயாணம் செய்து
ட்டனுக்கு விஜயம்
சாதனங்கள் பற்றியும் 2அறிந்து கொள்ள மேற்கத்திய
நாடுகளுக்கு குறிப்பாக பிரிட்டனுக்கு மிகவும் ஆசை போர்ட்மவுத் துறைமுகத்தை ரஷ்யக் கப்பல் அடைந்த போது வேவுகாரர் (F0gman) தங்களுடைய கப்பலை தாக்க முயன்றதாக குருஷ்சேவ் குற்றம் சாட்டினார். அந்தக் கப்பல் போர்ட்மத் துறைமுகத்தை அடைந்தபோது நீருக்குள் முழ்கி நீர்மூழ்கி கப்பல்களின் அமைப்புகளை கண்டறியும் பீட்டிஷ் வல்லுனரான கமாண்டர்கிராப் தன்னுடைய அலுவலகமாகிய பேர்ட்மவுத் துறைமுகத்தில் இருக்கவில்லை என்பது குறிப்பீடத்தக்கது.
(தொடரும்.) (நன்றி, நர்மதா)
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(ñgus) பொப் பாடகி மெடோனா ஒரு நடிகையும் ஆவார் என்பது அறிந்ம விடயமாகும். எனினும் தற்போது இவருக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது!
அதாவது, பாடகியாக இவரை ஏற்றுக் கொள்கின்ற ரசிகர்கள், ஒரு நடிகையாக, முழுமையாக ஏற்றுக் கொள்வதில்லையாம். ※
இந்த நிலையில், நடிப்புத் துறைக்கு ஒரு முழுக்குப் போட்டு விட வேண்டும் என மெடோனா முடிவு கட்டியுள்ளாராம்.
(UD(Upds (J)
கவர்ச்சி நடிகை சீனா மிலர் தற்போது தனக்கென ஒரு தனித்துவத்தைக் கொண்டு வலம்வர ஆரம்பித்துள்ளார்.
அதாவது, பிரபல "Pepe' ஜீன்ஸ் - காற்சட்டைகளின் உத்தியோகபூர்வ குறியீடு இவர் தான.
சீனாவை பின்பற்றுகின்ற யுவதிகளும் கூட Pepe காற்சட்டைகளுடன் சீனாவைப் போலவே வலம்வர ஆரம்பித்தும் விட்டனர்.
நடிகை ஷெரோன் ஸ்டோன் தற்போது பிரான்ஸில் இருந்தவாறே Basic Instincet - 2 திரைப்படத்தின் பிரசார
நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.
இதனிடையே பிரான்ஸில் புதிய தொழில் கட்டளைச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஊர்வலமொன்றில் கலந்து கொண்ட மாணவர்கள் சிலர், இவர் சென்ற ஒரு வழியில் எதிரே வரவே, நடுநடுங்கிப் போனாராம் ஸ்டோன். பின்பு ஒருவாறு தன்னை சமாளித்தவாறு, 'குழந்தைகளே, வார்த்தைகளால் மட்டுமே பேசுங்
நடிகை, ஜெயிக்க எல்பாவுக்கு ஓர் அதிர்ஷ்டம் வாய்த்துள்ளது. அதாவது 2006ஆம் வருட MTV திரைப்பட விருது வழங்கும் விழாவை இவர் தொகுத்து வழங்கவுள்ளார். இது தொடர்பில் அவரிடம் கேட்கப்பட்டபோது, தான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதாகக் கூறி வருகிறார். அதே நேரம், தான் இதனை சரியாகச் செய்ய வேண்டும் என்பதில் அச்சமா
கவும்
உள்ளதாம்.
GLITsai நடிகைகளிடையே கவர்ச்சியில் மிகச் சிறந்த நடிகை வங்காள நடிகையான பிபாஸா பாசு எனத் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் மிகப் பிரபல தொலைக்காட் நிகழ்ச்சியான 100m TW முலம் ஒரு கணக்கெடுப் நடாத்தப்பட்டது. - இதன் போது கவர்ச்சியுடன் கூடிய 50 நடிகை களை வெற்றி கொண்டு, பிபாஸா முதலிடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளார். s
இந்த 50 பேரினுள் உலக அழகுராணி களான ஜஸ்வர்யாராய், பீரியங்கா சொப்ரா மற்றும் சுஸ்மிதா சென்னும் அடங்குவர்.
ஆஹா. உலக அழகிகளையே மிஞ்சிய கவர்ச்சி அழகி
N *エ
AA AA 3 தேனிலவுச் சந்தை!
3. திருமணம் செய்து கொண்டவர்களது தேனிலவு என்பது அந்த இருவருக்கும் மட்டுமே சொந்தமானதாகும்.
என்றாலும், சில பிரபலங்களின் தேனிலவு விடியல்களை அறிந்து கொள்வதில் பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.
பிரபல பொப் பாடகியான பிரிட்னி ஸ்பெயர்ஸ், அவரது கணவரான கெவின் |பெடர் லைன் ஆகியோரது தேனிலவு மிகவும் இரகசியமான முறையில் பிஜி
தீவில் நடைபெற்றமை பலர் அறிந்த விடயமாகும்.
என்றாலும், தேனிலவில் இவர்களது நெருக்கமான 80 புகைப்படங்கள் தற்போது சந்தைக்கு வந்துள்ளன.
ஈ-பே எனும் இணைத்தளத்தின் ஒளடாக விற்பனை நடவடிக்கைகளில் டுபடுகின்ற ஒரு நிறுவனம், இவர்களது புகைப்படங்களை விற்பனைக்காக பேல் படுத்தியுள்ளது.
எவ்விதமான மாறுதல்களும் செய்யப்படாத இந்த 80 புகைப்படங் களையும் 3,000 அமெரிக்க டொலர்கள் கொடுத்து எவரும் வாங்கிக் கொள்ளலாம் என்றும் விளம்பரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
pai. 01.07, 2006

Page 9
திபெத் நாட்டை சீனா கைப்பற்றிக் கொண் டதால், அந்த நாட்டின் அதிபராக இருந்த தலாய் லாமா இந்தியாவுக்கு ஓடிவந்தார். அவருக்கு இந்திய அரசாங்கம் அடைக்கலம் கொடுத்தது.
இந்தியாவின் வட எல்லையில் உள்ள திபெத், 1959ஆம் ஆண்டுவரை தனி சுதந்திர நாடாக இருந்து வந்தது. புத்த மதத்தலைவரான
வந்தார்.
(ஒரு தலாய் லாமா இறந்ததும், திபெத்தில் அதே நிமிடம் பிறந்த குழந்தை அடுத்த தலாய் லாமாவாக தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். அதாவது, இறந்த தலாய் லாமா மறு பிறப்பு எடுப்பதாக திபெத்தியர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.
தற்போதைய தலாய் லாமா, 1935ஆம் ஆண்டு பிறந்தவர். திபெத் நாட்டின் 14ஆவது 56MIT GOTTLDT.)
சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து திபெத் மக்கள் கிளர்ச்சி செய்தார்கள். இந்த கிளர்ச்சி, பிறகு புரட்சியாக மாறியது.
புரட்சியை அடக்கும்படி இராணுவத்துக்கு சீன அரசாங்கம் உத்தரவிட்டது. இராணுவத்தின் அடக்குமுறையை தாங்க முடியாமல், திபெத்திய மக்கள் குடும்பம், குடும்பமாக வெளியேறத் தொடங்கினார்கள்.
திபெத் தனி நாடு என்றாலும், சீனாவின் அதிகாரத்துக்கு உட்பட்டு இயங்கி வந்தது.
சீனா கைப்பற்றியது
இந்த நிலையில் 1959ஆம் ஆண்டில் திபெத்தை கைப்பற்றிக் கொள்ள சீன அரசாங்கம்
நுழைந்தது.
திபெத்தின் தெற்கு எல்லையில் நேபாளம், பூடான் ஆகிய நாடுகள் இருக்கின்றன. இந்த நாடுகளுக்கு திபெத்தியர்கள் ஓடுவார்கள் என்று சீனா கருதியது. எனவே அவர்களுக்கு அடைக்கலம் தரக்கூடாது என்று நேபாளம், பூடான் நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தது. மேலும் நாட்டை விட்டு ஓடும் திபெத்தியர்களை சுட்டுக் கொல்லும்படியும் உத்தரவிடப்பட்டது.
தலாய் லாமா வெளியேறினார்
சீன ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து தலாய் லாமா நாட்டை விட்டு வெளியேறினார். அவர் எங்கு சென் றார் என்பது மர்மமாக இருந்தது. அவரைப் பற்றி பல்வேறு யூகங்களுடன் செய்திகள் வெளிவந்தன. தலாய் லாமா ஒரு மலையில் இருந்து விழுந்து விட்டார் என்றும், இதனால் அவர் உயி ருக்கு ஆபத்தான நிலையில் படுத்த படுக்கையாக இருக்கிறார் என்றும் ஒரு தகவல் வெளியானது. அதே நேரத்தில் புரட்சிக்காரர்களுடன் தலாய் லாமா தப்பி ஓடிவிட்டார் என்றும், அவர் திபெத்தை விட்டு வெளிநாட்டுக்குப் போய் இருக்க முடியாது என்றும் மற்றொரு தகவல் கூறியது.
தலாய் லாமா திபெத்தில் உள்ள 'லோகா என்ற பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்டு இருப்பதாக சீன செய்தி நிறுவனம் அறிவித்தது. தலாய் லாமா எங்கிருந்தாலும் பிடித்து விடும்படி படைகளுக்கு சீன அரசு உத்தரவு பிறப்பித்தது.
தலாய் லாமாவுக்குப் பதிலாக 'பஞ்சன் லாமா என்பவரை திபெத்தின் புதிய நிர்வாகியாக சீன அரசாங்கம் நியமித்தது. இவர் தலாய் லாமாவுக்கு எதிரானவர். சீனாவின் கைப்பொம்மையாக செயல் பட்டு வந்தவர்.
திபெத்தில் ஏற்பட்டுள்ள இரத்தப் புரட்சியை அமெரிக்கா தடுத்து நிறுத்த வேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள 'லாமாக்கள் கேட்டுக் கொண்டார்கள். அமெரிக்க தலைநகரில் ஊர்வலம் நடத்தி கோஷம் போட்டார்கள்.
சீன அரசாங்கம் ஒரு அறிவிப்பை வெளி
யிட்டது. திபெத்தில் நடந்த புரட்சி இப்போது முழு வதுமாக அடக்கப்பட்டு விட்டது. 4 ஆயிரம் பேர் கைதிகளாகப் பிடிபட்டுள்ளனர். ஏராளமான போர் ஆயுதங்கள், துப்பாக்கிகள், குண்டுகள் கைப்பற்றப் பட்டுள்ளன" என்று அறிவித்தது.
முடிவு செய்தது. சீன இராணுவம் திபெத்துக்குள்
பாராளும
திபெத் நிலைை மன்றத்தில் விவாதம் போது ஒரு எம்.பி. இந்தியா வந்தால் கொடுப்பீர்களா? என் அதற்கு பிரதமர் சூழ்நிலைப்படி நடந்து அளித்தார்.
அவர் மேலும் ச "சீனாவுடன் ந விரும்புகிறது. எனினும், சம்பவங்களை வெளி தள்ளி விடுவதற்கு இ திபெத் சுதந்திர ஆதரிக்கும்.
இந்திய எல்ை குவிக்கப்பட்டுள்ளதாக
இவ்வாறு நேரு
புரட்சியின் காரண சீன இராணுவம் கொல
நிலப்பரப்பில் 10 இல் ஒரு வசம் இருப்பதாகவும் த
புரட்சிக்காரர்களை பீரங்கிகளைப் பயன்படுத்
இந்தியாவி
இந்நிலையில் "தல
1950இன் பிற்பகுதியிலிருந்து அடுத்த 25 வருட காலங்கள் அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான காலம் என்றே வரலாற்றாசிரியர்கள் கருதி வருகின்றனர். இக்கால கட்டத்தில் தான் அமெரிக்காவுக்கு பெருமளவிலான இராணுவ உயிரிழப்புகளும் பொருட்சேதங்களும்
ஏற்பட்டனவாம்.
ஆம். இக்கால கட்டத்தில்தான் அமெரிக்கா, வியட்நாம் எனும் நாட்டினை தாக்கியழிக்க முற்பட்டு தன் கையைச் சுட்டுக்கொண்டது. கிட்டத்திட்ட 30 இலட்சம் இராணுவ வீர, வீராங்கனைகள் கொல்லப்பட்டும், 10 இலட்சத்துக்கும் அதிகமான விமானங்கள் தாக்கியழிக்கப்பட்டதும் சுமார் 25 மில்லியன் மக்கள் இரு பக்கங்களிலிருந்தும் அநியாயமாகக் கொல்லப்பட்டதும் இந்தப் போரின் போது தான். இப் போருக்கான காரணம் தான் என்ன? பல வகையான காரணங்கள் பக்கச்சார்பு அடிப்படையில் கூறப்பட்டாலும் சரியான காரணம் - இரண்டாம் உலகப் போரின் போது வியட்நாம் நாடு, பிரான்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகளின் ஆட்சியின் கீழ் இருந்தது. இதில் பிரான்ஸின் ஆதிக்கமே அதிகளவில் இருந்தது. இந்நிலையில் வியட்நாமை விடுவிக்க ஹ சிங் . மீயின் தலைமையில் விடுதலைப் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. ஆயினும் வியட்நாமின் சுயாதிக்கத்தை பிரான்ஸ் விரும்பவில்லை. 1954ஆம் ஆண்டில் - இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த பின்னர் . ஒருவாறாக பிரான்ஸ் தனது ஆதிக்கத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. அதற்கு ஜப்பானும் உடன்பட்டது.
பிரான்ஸ் - வியட்நாமுக்கு சுயாட்சியை யாரிடம் வழங்குவது என்று குழப்பத்தில் இருந்தது. இதற்காக சுவிற்சர்லாந்து தலைநகரான
ஜூன் 01.07, 2006
என்றும், மற்றைய
ஜெனீவாவில் ஒரு சர்வதேச மாநாட்டை பிரான்ஸ் நடத்தியது. இதில் வியட்நாமின் சுயாட்சியை தான் வழங்குவதாகவும் தெரிவித்தது.
இதையடுத்து வியட்நாமை 17 பிரிவுகளாகப் பிரித்தனர். இதில் வியட்நாமின் தலைநகரமும், மற்றும் சில முக்கியமான பகுதிகளும் வட வியட்நாம்
பகுதியினை தென் வியட்நாம் என்றும் பிரிவுபடுத்தினர். 6L
வியட்நாமானது :
கம்யூனிஸ ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. (ஆரம்பத்திலேயே வியட்நாமில் கம்யூனிஸ ஆட்சிதான் இருந்தது), தென் வியட்நாம் ஜனநாயக ஆட்சிமுறையைக் கைக்கொண்டது. தென் வியட்நாமின் அரசாங்கத்திற்கு நுகோ - ம - டிம் தலைமை தாங்கினார். இவர் ஜெனீவா சாசனத்தில் குறிப்பிடப்பட்ட ஜனநாயக ஆட்சிக்குப் புறம்பாக சர்வாதிகார ஆட்சியையே நடத்தினார். அதாவது தேர்தல் ஒன்றை நடத்தாமல் தானே எப்பொழுதும் தலைவனாக இருக்க வேண்டும் என்று நினைத்து வந்தார். தேர்தலை நடத்தினால் சுதந்திரப் போராட்ட நாயகனான ஹ சிங் - மீ தலைவராகிவிடுவார் என்று நுகோ பயப்பட்டார். நுகோவின் சர்வாதிகார ஆட்சிக்கு அமெரிக்கா உதவி வழங்கியது. இதற்காக அமெரிக்கா தனது இராணுவ சிப்பாய்களை அனுப்பியிருந்தது.
நுகோவின் ஆட்சி வெகுசீக்கிரத்திலேயே
o
தின (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SIMON, giunsis) èGOLffiavi
இருக்கிறார்" என்று 204.1959 அன்று சீனா திடீரென்று அறிவித்தது. திபெத்தில் இருந்து தப்பிய லாமா, இந்தியாவுக்குச் சென்றுவிட்டார்.
அவரை இந்திய அதிகாரிகளும்பத்திரிகை நிருபர்களும் சந்தித்தார்கள்" என்று அந்த அறி விப்பில் சீனா கூறியது. ஆனால் இதை டெல்லியில் உள்ள அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.
மறுநாள் பாராளுமன்றத்தில் பிரதமர் நேரு பேசினார். அப்போது "தலாய் லாமா இந்தியாவுக்கு வந்து இருக்கிறார்" என்று அறிவித்தார்.
இதைக் கேட்டு "எம்.பி"க்கள் கைதட்டி
பற்றி இந்திய பாராளு ந்தது. இந்த விவாதத்தின் சுகையில் தலாய் லாமா }|வருக்கு அடைக்கலம் Gälls,
ரு, "அப்பொழுது இருக்கும் கொள்வோம்" என்று பதில்
யதாவது : ۔ وA டன் இருக்க இந்தியா ஆரவாரம் செய்தார்கள் பெத் நாட்டில் நடைபெறும் 56NDITULU 6M) TLDT 5TLJIJLD 9160)LJ55|| இருக்
ாட்டு விவகாரம் என்று கிறாரா என்று ஒரு உறுப்பினர் கேட்டார். அதற்கு
50ᏛᏔ, "இப்போது சுகமாக இருக்கிறார்" என்று நேரு பதில்
அடைவதை இந்தியா அளித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
"தலாய் லாமா அவருடைய ஆதரவாளர்
யில் சீன இராணுவம்
களுடன் இந்தியாவுக்குள் வந்துள்ளார். அடைக்கலம்
வெளியான செய்தி தவறு
GOTITf. தரவேண்டும் என்று கோரியுள்ளார். அவருக்கு அடைக்கம் கொடுத்துள்ளோம். மீண்டும் திபெத் பேர் சாவு தலைவராக தலாய் லாமா ஆவாரா என்பது 3:33 குழப்பத்தில் உள்ளது. இப்போதைக்கு அவருக்கு ாக 200 திபெத்தியர்களை அடைக்கலம் கொடுத்துள்ளோம்."
பின்னர் பிரதமர் நேரு நிருபர்களிடம்
கூறியதாவது:
"50slú bVTIOT வை விரைவில் சந்திப் பேன்.
றதாகவும், அந்த நாட்டின்
M
படுத்தும் நடவடிக்கை எடுக்கமாட்டார் என்று நம்புகிறோம்."
இவ்வாறு நேரு கூறினார்.
இந்தியப் பிரதமர் நேருவுடன் தலாய்லாமா
பங்கு புரட்சிக்காரர்களின் கவல் வெளி வந்தது.
ஒடுக்க சீன ராணுவம் தி தாக்குதல் நடத்தியது.
குளு குளு நகரில்
羲穆羲 தலாய் லாமாவுக்கு நேரு ஒரு கடிதம் ல் ைேடக்கலம் அனுப்பினார். அதில் "காடுகளில் நெடுந்தூரம் பிரயாணம் செய்து களைத்துப்போய் வந்து
ாய் லாமா இந்தியாவில்
ܐܚܝ இருக்கும் உங்களை 'குளு குளு நகரத்துக்கு அழைத்துப் போய் அங்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க முடிவு செய்து இருக்கிறோம். அங்கேதான் நல்ல ஓய்வு எடுக்க முடியும்" என்று எழுதியிருந்தார்.
"தலாய் லாமாவை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று இந்தியாவிடம் சீனா கோரியது. ஆனால், அதற்கு நேரு மறுத்துவிட்டார்.
இதனால், இந்தியா மீது சீனா ஆத்திரம் அடைந்தது. 1962 செப்டெம்பர் மாதத்தில் இந்தியா மீது படையெடுத்தது. லடாக் பகுதியிலும், வடகிழக்கு எல்லைப் பகுதியிலும் நடந்த போரில், இந்தியாவின் சில பகுதிகளை சீனா கைப்பற்றிக் கொண்டது.
சீனாவின் போக்கை உலக நாடுகள் கண்டித்தன, அதனால், சீனப் படைகள் வாபஸ் ஆயின.
திபெத் நாடு, சீனாவுடன் இணைக்கப்பட்டு விட்டது. தலாய் லாமா இந்தியாவில் வசித்து வருகிறார்.
மக்களால் வெறுக்கப்பட்டது. அவரின் ஆட்சியை இல்லாதொழிக்குமாறு ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர் இதனை எல்லாம் உற்று நோக்கிய வட வியட்நாம், தென் வியட்நாமின் விசேட படையினரை இரகசியமாக அழைத்து அவர்களுக்கு கெரில்லா
யுத்த முறையிலான போர்ப் பயிற்சியினை வழங்கி, நுகோவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருமாறு அனுப்பி வைத்தனர். இக் கெரில்லா யுத்த နှီးမြှစ်ရှူး 6) IL
ট্র্যােসঞ্জ ஜூசி
தேசிய விடுதலை (pssI61s (NLF)
வழங்கியது. இப்பயிற்சி * * ܬܐܬܹܐ؟ \ஜே நடவடிக்கையின்
A பின் தென் வியட்நாமில் பல
A அசம்பாவிதங்கள் நடந்தேறின. இதற்கெல்லாம் காரணம்
கெரில்லா யுத்தம்
மரபுவழி யுத்தத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கெரில்லா போர் முறையானது, முறையற்ற அல்லது சட்டவிரோதமான யுத்தமாக ஆளும் தரப்பினரால் கருதப்பட்டாலும், இத்தாக்குதல் முறையானது எதிரிக்கு சிம்ம சொப்பனமாக அமையக்கூடிய சாதகமான இயல்புகளைக் கொண்டது. இத்தாக்குதல் முறையில் வரையறுக்கப்பட்ட குழுவாகவோ அல்லது தனிநபர்களாகவோ தாக்குதலில் ஈடுபடுவர். கெரில்லா போராளிகளை எதிரிகள் இனங்காண்பது கடினமானதாக இருக்கும். மேலும் குறைந்த இழப்புகளுடன் எதிரிக்கு பாரிய இழப்புகளை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு தந்திரோபாயங்களை கையாள்வது இதன் முக்கிய அம்சமாகும். இத்தகைய தாக்குதலில் ஈடுபடுபவர்கள் தமக்கேற்ற சிறந்த தளங்களை பின்னணியாக
வைத்துக்கொண்டு மறைந்திருந்து திடீரென தாக்கி எதிரியை திக்குமுக்காட வைத்து, அவர்கள் சுதாகரித்து தாக்க முன்பே தப்பிச் சென்றுவிடுவார்கள். அத்துடன் எதிரி முன்னேறும் போது தந்திரமாக பின்வாங்கி பின்னர் சமயம் பார்த்து அவர்கள் மீது திடீரெனத் தாக்குவார்கள். இத்தகைய தாக்குதலில் ஈடுபடுவோர்க்கு ஒரு இலட்சிய வெறி காணப்படும். அதனால் அவர்கள் எதிரிகளின் சிறிய பலவீனங்களைக்கூட சரியான முறையில் பயன்படுத்தி பெரும் அழிவுகளை ஏற்படுத்திவிடுவர். கெரில்லா யுத்தம் என்பது மக்கள் போராட்டத்தின் ஒரு அங்கமாக முன்பு விளங்கினாலும் இன்று அதிகம் அதனை பயங்கரவாத அமைப்புக்கள் தமது சுயநலத்திற்காக பயன்படுத்தி
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
4 வட வியட்நாம்தான் என்று 4 அமெரிக்கா கண்டறிந்தது. உடனடியாக 1962ஆம் ஆண்டு மேலதிகமாக 11,000 படை வீரர்களை அமெரிக்கா தென் வியட்நாமுக்கு அனுப்பிவைத்தது. இந்த ராணுவம் தென் வியட்நாமின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே அனுப்பி வைக்கப்படுவதாக அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி கென்னடி is அறிவித்தார். திறன்
இவ்வாறாக 1ண்ணிக்கையில் அதிகரித்த அமெரிக்க 1டையினரால் தென் வியட்நாம் பறிபோகும் அபாயம்
Ono i
Ꭻ ᏧᎬ
இருந்தது. அது உண்மையுமானது. 1963 நவம்பர் 1ஆம் திகதி நுகோவின் அரசாங்கத்தினை இராணுவப் புரட்சி மூலம் அமெரிக்க அரசாங்கம் கைப்பற்றியது. தென் வியட்நாமின் ஜனாதிபதியாக ஜோன்சன் நியமிக்கப்பட்டார். இவர் தென் வியட்நாமை சரியாக நெறிப்படுத்துவதைவிட்டு வட வியட்நாமை கைப்பற்றுவதில் குறியாக இருந்தார். இதற்காகப் பல சூழ்ச்சித் திட்டங்களை இவர் தீட்டினார். -
இதன் விளைவாக 1964 ஆகஸ்ட் 2ஆம் திகதி ஜனாதிபதி ஜோன்சன் தங்களுடைய கடற்படைக் கலன்களை வட வியட்நாமிய போர்க் கப்பல்கள் தாக்கியழித்ததாக அதிர்ச்சி அறிவித்தலை விடுத்தார். அது உண்மையாகவும் ஆக்கப்பட்டது. இதன் பயனாக அமெரிக்காவிலிருந்து தென் வியட்நாமின் பாதுகாப்புக்காக அமெரிக்க இராணுவத்தினர் பல மடங்கு அனுப்பப்பட்டனர். இவர்கள் வட வியட்நாமை தாக்கியழிக்கும் நோக்குடனேயே அனுப்பப்பட்டனர்.
(தொடரும்)
9.

Page 10
குலத்திலெண்ணற்ற பூண்டு பயிரினம் கூட்டிவைத்துப்பலநலந்துய்த்தனை, புலத்தை மிட்டிங் குயிர்கள் செய்தாய், அன்னே! போற்றி போற்றி நினதருள் போற்றியே
- சுப்பிரமணிய பாரதியார் இன்று ஒரே பரபரப்பாக இருந்தது. @UŞ ஒரே பேச்சு.ஆச்சர்யக் குரல்கள். ஆறு பேர் கொண்ட நீச்சல் குழு ஒன்று ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்தது. அதில் ஒரு பெண் இந்தியாவைச் சேர்ந்தவள். பெயர் சி.என்.ஜானகி. பெண்கள் சாதனை செய்வது இப்போ தெல்லாம் பெரிய விஷயம் இல்லையே என்கிறீர்களா? அதுவும் சரிதான். அதில் ஒரு சின்ன திருத்தம்.
அந்தப் பெண்ணுக்கு கால்கள் இல்லை! ஆம் தனது இரண்டாவது வயதி லேயே இளம்பிள்ளை வாத நோய்க்குத் தன் இரண்டு கால்களையும் பறிகொடுத்து விட்டவள் அவள்! நடக்கவே முடியாத அந்தப் பெண்தான் பிரசித்தி பெற்ற நீச்சல் வீரர்களின் லட்சியக் கனவாகிய ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்தவள். இது எத்தனை பெரிய சாதனை?
மிகச் சிறிய வயதிலேயே இப்படி ஒரு
சோகத்திற்கு ஆட்பட்டு விட்ட தால் சிறுமி ஜானகி பட்ட பாடு சொல்லிமாளாது. சக மாணவ, மாணவிகளெல் லாம் ஒடியாடி விளையாடும்' போது சிறுமி ஜானகி மட்டும் தனி விதியை எண்ணி வருந்தி மரத்தடியில் சோகமாக உட்கார்ந்|
திருப்பாள் மற்றவர்களைப் போல் நம்மாலும் இஷ்டப்படி ஓடி விளையாட முடிய வில்லையே என்கிற வருத் தம் அவளுக்கு அந்த வருத் தமே நாமும் ஏதாவது பெரி தாகச் சாதித்து நான்கு பேர் போற்றிப் புகழும்படி பெயர் பெற வேண்டும் என்கிற
வெறியாக மாறியது.
படிப்பு முடிந்ததும் ஜானகிக்கு சிண்டிகேட் வங்கியில் வேலை கிடைத்தது. தன் பணியில் கண்ணும் கருத்துமாக இருந்த ஜானகிக்கு 1985ஆம் வருடம் ஓர் அற்புதமான வாய்ப்பு வந்து சேர்ந்தது. அமெரிக்காவிலுள்ள விஸ் கோனஸினில் ஊனமுற்றோருக்கான நீச்சல் பயிற்சி முகாம் நடப்பதாகக் கேள்விப்பட்டாள். நாமும் அதில் கலந்து கொண்டால் என்ன
என்று எண்ணினாள். ே எள்ளி நகையாடி, இ காரியமா.இது உன என்று கிண்டலடித்தன மனம் தளரவில்லை. அ தாம் ஊனமாக இருந்த உறுதியாக இருந்த கோன்ஸில் சென்றாள்
பாம்பப்ாப்புதே'
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
மேலே உள்ள படத்தினை இணைத்து வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு ரூபா 25: காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 0.04.2006 Dufyatuurih g5"Guib Bumugz Bau. 646 தினமுரசு வாரமலர் த பெ. இல . 1772 கொழும்பு
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 644
பரிசுக்குரியவர்: 韓災轉經蕊- புஷரா, தரம - யுகேஜி, கிங்ஸ்டன் சர்வதேச பாடசாலை, கொழும்பு - 15,
பாராட்டுக்குரியவர்கள்:
சாஜிதா நசார் 3 A பாத்திமா முஸ்லிம்
மகளிர் கல்லூரி, கொழும்பு - 12
ததிவ்யா, புதிய தெரு, உப்புக்குளம், மன்னார்.
கிசதர்சன்,
ஏ.ஜேபாத்திமா பஸ்னா, மாபுத்கமுவ, முல்லேரியா,
'திருவேரகம், தும்புறுகிரிய வீதி, ஹட்டன்,
டிவின்ஸ்ட்ன் டேவிட் ரவிக்குமார், வீமயூரன், ,ே புதுச் செட்டித் தெரு கொழும்பு 13 வீடமைப்புத் திட்டம், ஹிம்புட்டான, முல்லேரியா
யோகராசா சிவாஜினி, ரீவர்மன், சரசாலை தெற்கு, சாவகச்சேரி புதிய கட்டிடத் தொகுதி கொச்சிக்கடை
ரா. திவ்யா, ரவினோ,
15, லோவர் வீதி, பதுளை,
பிள்ளையார் வீதி, கோப்பாய் தெற்கு )
1()
எத்தனையோ ஊ பகளும், யுவதிகளும் நீந்துவதைப் பார்த்தாள்
புதிய உற்சாகம் பிறந்: கவனமாகவும், தீவி தேர்ந்தாள்
நீச்சலுக்கு கா: அவசியம். ஆனால் ஜ வாள்? மன உறுதி மி: கால்க ಟ್ವಿಖಕಕಿಲ್ವಲ್ಪ வலுே நீச்சல் கற்றாள்.
விரைவிலேயே கா இணையாக அவளா6 ஜானகி தொடர்ந்து, ! பயிற்சியைத் தொடர்ந்: ತಿ॥೩॥ தொடர்ந்து மேலும், மேலும் முயன் உறுதி அவளுக் ருந்தது. அவளது ப ஸ்வர்ணா, ஜானகிய வெற்றிக்கும் பக்கபலமா இங்கிலாந்தில் கால்வாய் நீச்சல் 6 செர்க்கம் வாழ்நாளில் அதை நீந்திக் கடக்க அவர்களுடைய லட் ஜானகியால் சும்மா இரு லாந்திலுள்ள கால்வாய் தன் விண்ணப்பத் சான்றுகளையும் அனு இங்கிலாந்து க கடபபது, உலக நசசல சாதனை ஆ விருப்பத்தை அந்த ஏற்றது.அவளது சா குறிக்கப்பட்டது.
ஜானகி ஆயத்த பயணத்திற்கான செ6 ಅಶರು, சில தனியா 'ರಾ'; இப்படிக் கால் அதுவும் பெண் - 6 கால்வாயைக் கடக்க மு சந்தேகம் எழுப்பினர். மறுப்புகள் எதையுே
செய்யவில்லை.
குறித்த நாள் வந் 36 கி.மீ. தூரமு
கால்வாயை ஜானகி 14 கடந்து சாதனை பு அவளைப் பாராட்டி ெ ஜானகியால் இத்தனை செய்ய முடிந்தபோது
சும்மா இருந்தால் எப்1
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெரியாரைத் துணை கொள்
நீ அறிவுசார்ந்த ஒழுக்க சீலர்களைத் துணையாகக் கொண்டுக் ஐயங்களை அவர்களின் அறிவுரைகளைக் கேட்டுத் தெளிந்து வாழ்க்கையில் கடை பிடி. எஸ். நிரஞ்சலா, கண்டி -30Gawn
T2 d6,
அ ஊர்தி ஒட்டக் கற்றுக் கொள்.
உண்டு நிறைய வடிவங்கள்
சேர்ந்து விரைந்து போகலாம். சின்ன வயசில் பயில்கரீ சைக்கிள் பெடலை மிதிக்கையில்
சக்க ரங்கள் சுழலுமே,
கைக்குள் அடங்கும் பிடியினால்
魏 திசையை மாற்றித் திருப்பலாம்.
ஒருவர் ஒட்டும் சைக்கிளில்
இருவர் பள்ளி செல்லலாம். சிறுவர் அதிகம் ஏறியே
செல்லும் வண்டி ஆட்டோதான். | 4 உறுதி, முயற்சி, பயிற்சியால்
பருந்து போல வானிலே 1 பறந்து போகும் விமானங்கள்.
இரண்டு தண்டவாளத்தில் கட்டவர்கள் းရfi | | ஏறிப் போகும் புகைவண்டி, இது நடக்கக் நீரில் நீந்தும் கப்பல்கள். க்கத் தேவையா? ம் ட்ைடக் கற்ாக்கொள்.
"ಕ್ಷ್ r:HÉi Éir i====== á . .'
வளுடைய காலகள திசய 2 KG 55
னவே தவிர, உள்ளம் து. அவள் விஸ் "... ... - -
LITLDLJ35 கழுததுப பறவை 1னமுற்ற இளைஞர் டிர் என்ற பறவை இந்தியாவிலுள்ள
*"25" துணைக் கண்டங்களில் எல்லாம் வசிக்கிறது. இதன் கழுத்து ஜானகி, அவளுககு பாம்பைப் போன்று இருக்கும். கூரிய அலகை உடையது. கருப்பு நிறத்தில் உள்ள இதன் உடல் முழுவதும் சில்வர் க்ரே கலர் கோடுகள் காணப்படும். இதன் தலையும், து தன் பயிற்சியை கழுத்தும் வெல்வெட் ப்ரவுண் கலரில் இருக்கும். தாடையும் ரமாகவும் கற்றுத் தொண்டையும் வெள்ளை கலரில் இருக்கும் ந்தும்பொழுது இதன் உடல் முழுவதும் தண்ணீரில் இருக்கும். கழுத்தும் ல்கள் தான் மிக முக்கும் மட்டுமே பாம்பு போல் வெளியில் தெரியும். இதன் ானகி என்ன பண்ணு விருப்ப உணவு மீன். இப்பறவை குஞ்சு பொறிக்கும் Μ க்க அவள் தன் இரு காலங்கள் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை தண்ணீர் ஓரம்ஜி ளாகவும எண்ணி, உள்ள மரங்களில் கூடுகள் அமைத்து குஞ்சு பொறிக்கும்* வற்றி மும்முரமாக ஒரே சமயத்தில் முட்டைகளை இடும். முட்டைகள் கிரீனிஷ்
புவூ கலரில் இருக்கும்.
ல் உள்ளவர்களுக்கு ம் நீந்த முடிந்தது. இடைவிடாமல், தன் நாள் 20.கி.மீ. வரை நீந்த முடிந்தது. ாள். சாதனை புரியும் கு மிக அதிகமாக பிற்சியாளர் தினேஷ் பின் பயிற்சிக்கும் ய் நின்று உதவினார்! உள்ள இங்கிலீஷ் R Y A பீரர்களின் லட்சிய ப் ஒரு முறையாவது வேண்டும் என்பது
| சில விடுகதைகள்
நீச்சல் அமைப்புக்கு
O O O
தேன் ஆகும் விதம்
உங்களுக்குத் தெரியுமா ஒரு பவுண்ட் தேன் எடுப்பதற்கு ஏறக்குறைய இரண்டு மில்லியன் பூக்களிலிருந்து மகரந்தத்தை தேனீக்கள் சேகரிக்க வேண்டும் என்பது இந்த வேலையை வேலைக்கார தேனீக்கள் தான் செய்யும். இவை மிகவும் கடினப்பட்டு உழைத்து பூவிலுள்ள மகரந்தத்தைக் கொண்டு வந்து தேன் கூட்டில் வைத்து பாதுகாத்து தேனை உருவாக்கும். பூவின் மகரந்தம் மற்றும் தேனீக்களின் எச்சில் ஆகியவற்றால் உருவாவதே தேனாகும்.
స్త్రీ* 堕 ஆடுவான் ஓடுவான் கரைவரை சீறுவான் அவன் யார்? ல்வாயை நீந்திக் ধ্ৰুষ্টুঞ :::::::::::::38. ; ဒိ ဒီ့; ; ဒိ ဒို့....... ஃே 2. தாய் தெருவோரத்தில், மகள் மன்னர் முடியில். அவாகள யார்
பிற்றே ஜானகியின் |, . . . . . அசோஸியேஷன் 3. உன்னில் என்னைப் பார்த்தேன். என்னில் உன்னைப் பதித்தாய் நாம் யார்?
----------
DIT 637 T6. util --سسسسسسسس }வுகளை கர்நாடக . . . . . . . ர் நிறுவனங்களும் * தடுக்குப்போட்டேன் எடுக்கமுடியவில்லை. அது என்ன? ஊனமுள்ள ஒருவர் , ப்படி இங்கிலாந்து 6. அவனை அடைக்கலாம்; பிடிக்க முடியாது. அவன்
தனைக்கான நாள் .
கொம்புள்ளவனிடம் வம்பில்லை. ஆனாலும் உயிர்காக்க ஓடுவதே வேலை, அவன்
প্ত
.--۔
டியும் என்று பலரும் LT2 . - 期 அவர்கள் எழுப்பிய . . . . gnே 01 ஜானகி சட்டை ( ஐந்து வீட்டுக்கு ஒரு அழகு முற்றம் அது என்ன? (91.999/9(9 '6 3. qn4(sh 'g
bது. 8 வெளிச்சத்தில் பிடித்தவனை இருட்டில் அவிழ்த்து 'P(915. L919 G 'L ள்ள இங்கிலாந்து ---
I(91.99) 'S மணி, 5 நிமிடத்தில் ц9шол “ў ந்தாள் உலகமே பே9ழஐ ஏபிஐயா ஏஐரி '. ருமிதம் கொண்டது. 19gogafi) - gungo gi9gafi) "z பெரிய சாதனையைச் '(9G (919. "I
நீங்கள் எல்லாம்
டி குட்டீஸ். [೫1೮ಕ
EFTER 1.01-07, 2006

Page 11
நட்புக்கு உயரம், சாதி என்பன அவசியமில்லையென்று சொல்லக் கேட்டுள்ளோம். ஆனால், நேராக கண்டதில்லை தானே. இங்குள்ள இரண்டு நாய்களும் நட்பிற்கு சிறந்த உதாரணமாகத் திகழ்கின்றன. சாதாரண நாய் இனத்தைச் சேர்ந்த இச் சிறிய நாயானது புல் டோக் வகையைச் சேர்ந்த பெரிய நாய் ஒன்றுடன் கூடி குலாவி இருப்பது பார்ப்பவர்களை பெரிதும் கவர்ந்ததாம்.
பிரசல்ஸ் நகரத்தைச் சேர்ந்த பல ஹோட்டல்களின் உரிமையாளர் ஒருவருக்கு ஏற்பட்ட அபூர்வ சிந்தனையின் விளைவே இது, அதாவது, க்ரேன் ஒன்றின் உதவியுடன் சாப்பாட்டு தளமொன்றை
பல அடி உயரத்தில் ஸ்பைடர் மேன் பட
நிலைநிறுத்தி அதில் ஒரு டிரெய்ன் இது ஸ்ை
வேளை சாப்பாட்டினை dಷ இக் €ಹಲ್ಲೆ
வழங்கினாராம். இதற்காக பாவையாளாகள
விசேடமாக சமையல்காரர், வழங்கினர். அதி:
பரிமாறுபவர் எல்லாம் திடீரென்று இயற்
இருந்தனர் காரணமாக நதி
சென்றுகொண்டிரு
uTyńufu மன்னர்கள் பாவித்த பொருட்களை வைத்து ஏதாவது டிரெய்ன் திடீரென :ெ
இதனால் அதில் இ ۔ ۔ ۔ ۔ ۔ O بر . வித்தியாசமாக செய்ய எண்ணிய லீமா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான் இந்த நாட்கள் வெளி அரிய கண்காட்சியினை நிகழ்த்தினர். இக் கண்காட்சிக்கு விஞ்ஞானமும், ஓவியமும் தவித்த6
என தலைப்பிட்டு நடத்தினர். மண்டை ஓடுகளால் ஆன விளக்கு தொகுதி ஒன்றே அனைவரையும் வெகுவாகக் கவர்ந்ததாம்.
மிக அதிகளவில் அலுவலகங்களில் வேலை
செய்பவர்கள் அந் நேரத்திலேயே சிறிய குட்டித் தூக்கம் ஒன்று போட்டால், உடலுக்கு மிகவும் நல்லது என்று அண்மையில் கண்டுபிடித்துள்ளார்கள். இதனை செயல்படுத்துமுகமாக சிட்னி நகரில் உள்ள சில அலுவலகங்களில் இந்த வகையான நித்திரை
மண்டை ஓடுகளால்
செய்யக்கூடிய உபகரணங்கள்
பயன்பாட்டில் விடப்பட்டுள்ளன.
இசையை இரசித்துக்கொண்டு சிறிய தூக்கம் ஒன்றை
சொகுசாகக் கொள்ளலாமாம்.
வேலையிடையே தூக்கம்
சாதாரனமாக போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கலவரங்களில் கல்லடி வா
வரும் விசேட பொலிஸ்தான். ஆனால் கொலம்பியாவிலோ கல்லடி கொடுக்க செண்டுகளைக் கொடுத்து அவர்களை வரவேற்கிறார்கள். கொலம்பிய நாட்டு பல்கலைக்கழக ஆர்ப்பாட்டமொன்றின் போது குவிந்திருந்த கலகம் அடக்கும் பொலிஸாருக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவிகள் அரை குறையாக
l9laf
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LÁIS F G - 1 GrC-i GIGI !
த்தில் வரும் கேபிள் படர் மேன் படத்தின் ள் டிரெய்னை பார்க்க அனுமதி தான் பரிதாபம், திரக்கோளாறு ஒன்றின் மேல் ந்த இக் கேபிள் சயலிழந்து நின்றது. ருந்த 11 பேர் 89 வரமுடியாமல் OTJITib.
குவது முன்னா ாமல் மலர்ச்

Page 12
Ecce - 559 су запушт
Ցitք եքն ես ու Այւն Ցյ& B-Irn unr:
சேது சித்திரம் பேசுதடி உள்ளிட்ட படங்கள் ஆரவாரம் இல்லாமல் வந்து பட்டையைக் கிளப்பிய பட்டியலில் அடுத்து ஆச்சார்யா இருக்கிறதாம் இப்படம் சூப்பர் ஹிட்டாகும் என்று அதன் முன்னோட்டம் பார்த்தவர்கள் புகழ்கிறார்கள்
இதில் நாயகனாக நடித்துள்ள விக்னேஷ் பேசப்படுவாராம் இசையும் பிரமாதமாக வந்துள்ளதாம் இசையமைத்த ரீகாந்த் தேவாவை அவர் தந்தை இசையமைப்பாளர் தேவா பாராட்டிப் பத்துப் பவுண் தங்கச் சங்கிலி பரிசளித்துள்ளார் குத்துப்பாட்டு இல்லாமல் மென்மையான இசையாம் பாட்டு சீன்களை எடுத்த பிறகு பாடலுக்கு இசையமைத்திருப்பது இப்படத்தின் விசேஷம் பாடல்களை முழுக்க ஆண்களே பாடியுள்ளனர்.
டிவிடியில் மருதநாயகம்
இதுவரை எடுக்கப்பட்டுள்ள மருதநாயகம் படத்தின் காட்சிகளை டிவிடி வடிவில் வெளிநாடுகளில் புழக்கத்தில் விட்டுள்ளாராம் கமல்
அந்த டிவிடியில் மருதநாயகம் படத்திற்கு நிதி உதவி கோரி ஒரு கோரிக்கையையும் வைத்துள்ளாராம்
ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு லட்சியம் கனவு இருக்கும் கமலின் லட்சியம் மருதநாயகம் தனது லட்சியப் படத்தை இங்கிலாந்து ராணியை வைத்துத் தொடங்கினார் கமல்ஹாசன்
படத்துக்கு பிரிட்டிஷ் நிதியுதவி வரவிருந்த நிலையில் போக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியது இந்தியா இதையடுத்து இந்திய மீது : ல அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்டவை பொருளாதாரத் தடைகளை விதித்தன. அதில் கலை சார்ந்த படைப்புகளுக்கான நிதியுதவிகளுக்கும் தடை விழுந்துவிட மருதநாயகம் தயாரிப்பு தடைப்பட்டது
கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் வரை ஓடக் கூடிய காட்சி களைப் படம் பிடித்து வைத்துள்ளார் கமல் அதற்காகவே அவர் ரூபா 20 கோடி வரை செலவிட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. சாபு சிரிலை வைத்து படத்துக்கான செட் அமைக்கவே பல கோடிகளைக் கொட்டினார் கமல் பணமில்லாமல் போனதால் வெறுத்துப் போன கமல், மருதநாயகத்தை நிறுத்திவிட்டார்.
இப்போது மீண்டும் மருதநாயகத்தை தூசி தட்டத் தொடங்கியுள்ளார். முதல் கட்டமாக நிதியுதவிக்கான முயற்சிகளைத் தொடங்கியுள்ளார்.
இதற்காக இதுவரை எடுக்கப்பட்ட மருதநாயகம் காட்சிகளைத் தொகுத்து இளையராஜாவின் இனிய இசையின் பின்னணியில் 15 நிமிடங்கள் வரும் வகையில் தொகுத்துள்ளார்.
இதை டிவிடியாக அமெரிக்கா, இங்கிலாந்து சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் புழக்கத்தில் விட்டுள்ளார்.
அதில் ஒரு செய்தியையயும் வைத்துள்ளார். "இப்போது பார்த்த 15 நிமிடக் காட்சிகளை 3 மணி நேரப் படமாகப் பார்க்க வேண்டுமா? அப்படியானால் அந்தக் கனவு நனவாக நிதியுதவி செய்யுங்கள்" என்று கோரிக்கை வைத்துள்ளாராம் கமல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அ இம்சைக்கு சிக்கல்! வடிவேல் நடித்து திரைக்கு வரக் காத்திருக்கும் இம்சை அரசன் 3ஆம் புலிகேசி படத்துக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.
வடிவேல் நந்திதா லக்ஷா, நாசர் உள்ளிட்டோர் நடிக்க சிம்புத்தேவன் இயக்கத்தில் தயாரான முழு நீள நகைச்சுவைப் படம் இது
இப்படத்தில் வடிவேல் குதிரைச் சவாரி செய்வது போன்ற காட்சி 鳢 பெற்றுள்ளது. இந்தக் காட்சிக்குப் படத்தின் தயாரிப்பாளர் ஷங்கர் தரப்பு விலங்குகள் நல வாரியத்திடம் அனுமதி பெறாததால் திரைப்படத்தை திரையிட சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மத்திய அரசின் மிருக வதைத் தடுப்புச் சட்டப்படி திரைப்படங்களி மிருகங்களைப் பயன்படுத்தினால், விலங்குகள் நல வாரியத்திடம் பெறவேண்டும் மேலும் திரைப்படங்களில் விலங்குகளைப் பயன்படுத்த சி விதிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்
அதன்படி படத்தில் மிருகங்களைப் பயன்படுத்தும் போது ஒரு கா டை மருத்துவர் கூடவே இருக்க வேண்டும் படம் முடிவடைந்த பி கால்நடை மருத்துவர் விலங்குகளின் உடல் நலன் குறித்து சான்றித கொடுக்க வேண்டும் அப்படி சான்றிதழ் கொடுத்தால் தான் ே வர முடியும் என்று மத்திய அரசின் சட்டம் கூறுகிறது.
சமீபத்தில் இந்தியா முழுவதும் 64 படங்கள் விலங்குகள் நல அனுமதிக்காகக் காத்திருக்கின்றன. அதில் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படமும் ஒன்று.
இந்தப் படம் கடந்த மாதம் 26ஆம் திகதி திரைக்கு வரும் என
கொடுக்காததால், படம் ரிலீஸ் தள்ளிப் போகும் எனத் தெரிகிறது.
அறிவிக்கப்பட்டது. ஆனால் விலங்குகள் நல வாரியம் அனுமதி
ஜய்க்கு பாவனா ஸார் விஜய்யுடன் நடிக்க வந்த வாய்ப் ாவன நிராகரித்துள்ளாராம்
சித்திரம் பேசுதடி நாயகியான பாவ காட்டில் இப்போது கோடை மழை ெ வருகிறது. ஏகப்பட்ட படங்கை வரிப்போட்டுக் கொண்டு கல்லாக்க Algépi Don GouT6Y UTA GT: |II6լինիի,
அஜித் மாதவன் உள்ளிட்ட முன் ஹீரோக்களின் படங்களில் மும்முரமாக நடித்து வரும் பாவனாை தேடி விஜய் பட வாய்ப்பு வந்தது
அப்பச்சன் தயாரிப்பில் விஜய் நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக த்ரிஷா அல்லது அசினைப் போடலாம் என்று தயாரிப்பாளர் கூறியுள்ளார்.
ஆனால் விஜய் செலக்ஷன் பாவனாதான். இதனால் பாவ னாவை தயாரிப்பாளர் தரப்பு அணுகியுள்ளது. ஆனால் படு டைட் டாக கால்ஷிட்டை வைத்திருந்ததால் விஜய் படத்தை ஒத்துக் கொள்ள முடியவில்லையாம் பாவனாவுக்கு
ஏதாவது செய்து விஜய் படத்தையும் தேத்தி விடலாம் என பாவனா கடுமையாக முயற்சித்துப் பார்த்தார். ஆனால் முடிய வில்லையாம். இதனால் விஜய் படத்துக்கு ஸாரி சொல்லி Si TTLD.
பாவனாவின் முடிவால் அப்செட் ஆகிப் போன விஜய் வேறு ஹிரோயினைத் தேடுமாறு சொல்லி உள்ளாராம்
இந்தக் கேரக்டருக்கு பாவனாதான் சரியான சாய்ஸாக இருப்பார் ஆனாலும் அவரால் நடிக்க முடியாமல் போச்சே என்று நெருங்கியவர்களிடம் புலம்பினாராம் விஜய்
விலைமாது சீஸன்
புதுப்பேட் ைபடத்தில் கிருஷ்ணவேணி என்ற விலைமாதுவாக நடித்து அசத்தியிருக்கிறாராம் சினேகா, இந்தப் படம் தனக்கு நிச்சயம் தேசிய விருது வாங்கித் தரும் என்ற நம்பிக்கையில்
சொந்தக் குரலில் டப்பிங் பேசியிருக்கிறார். இதையடுத்து ரஞ்சித் ஹீரோவாக நடிக்கும் டான் சேரா படத்தில் சுஜபாலா கனித்த வர்மன் விலைமாதுவாக தத்ருபமாக நடித்து அசத்திக் கொண்டிருக்கிறாராம்
TII η
* (് 01-07, 2006

Page 13
றணியின் சென்னைக் காதல்
பாப்ஸ் படத்தில் நடித்து அத்தோடு ஒய்ந்து போன தெலுங்கில் விஸ்வரூபம் எடுத்தார். அங்கு வயசு சம் பார்க்காமல் தனது தாத்தா வயதுள்ள குடன் எல்லாம் முழு ஒத்துழைப்பு தந்து நடித்தார். கிலேயே தொடர்ந்து காலத்தை ஒட்டிக் க்கும் ஹரிணியை விஜய்யின் சித்தி மகன் கு ஜோடியாக ஒரு படத்தில் புக் செய்தனர்.
கியேசன்ஸ் தயாரிக்கும் முதல் கனவே என்ற மணி நடிக்கப் போகிறார் என்றார்கள்
பில் வைத்து ரீகாந்த் தேவாவின் இசையில்
ரெடியாகிவிட்டன. நாளைக்குப் பின் ஜனகராஜ் அதே போல ாட்களுக்குப் பின் ராஜலட்சுமி ஆகியோர் நடிக்கப் கக் கூறினர் பாலமுருகன் என்ற டைரக்டர் இதை
போகிறார் என்றார்கள் ரமன் இயக்கவுள்ள படத்தில் சான்ஸ் கிடைத்தி கிறது. படத்தின் பெயர் சென்னைக் காதல்
இந்தப் படத்தில் ஹீரோ யார் தெரியுமோ ஹரிணியுடன்
படத்தில் அறிமுகமான பரத் தான். ப்போது சித்தார்த் தமிழ்ப் பட சீனிலேயே இல்லை. ங்கில் செட்டில் ஆகிவிட்டார் அங்கும் ஹரிணியோடு படத்தில் நடித்து வருகிறார்)
தளும்பும் நமீதா
மலையாளப் பெண் வேடத்தில் தூக்கல் கிளாமரில் ஆங்கிலப் படம் ஒன்றில் நடிக்க நமிதாவுக்கு ஒரு வாய்ப்பு வந்துள்ளதாம் அம்மணியும் படு ஆர்வமாக ஓகே சொல்லியுள்ளாராம்
இந்தியாவைப் பற்றி ஆங்கிலத்தில் ஒரு படம் 纥 தயாராகிறது. இதில் மலையாளப் பெண் கேரக்டர் ஒன்று உள்ளதாம் இந்தக் கேரக்டருக்கு யாரைப் போடலாம் என்று அப்படத்தின் தயாரிப்பாளரும் அவரது சென்னை ஏஜெண்டும் தீவிரமாக ஆலோசித்துள்ளனர்.
சென்னை ஏஜென்டு நம்ம நமீதாவைப் பற்றிக் கூறியுள்ளார். நமிதாவின் உடற் கட்டு மதமதப்பு உள்ளிட்ட இத்யாதி அம்சங்களைக் கூறி இவரை விட எந்தப் பெண்ணும் கம்பீரமாகப் பொருந்தி வர மாட்டார் என்று கூறி தயாரிப்பாளரையும்
இயக்குநரையும் ஏத்தி விட்டுள்ளார்.
புளகாங்கிதமடைந்துபோன இயக்குநர் நமீதாவின்
சொக்கிப்போன அந்த இயக்குந இந்தப் பொண்ணை புக் பண்ணு என்று ஏவி விட்டுள்ளார். அவரும் நேரா நமிதாவின் வீட்டைத் தட்டி கதையைக் கூ என்றும் கேட்டுள்ளார்.
ஏன ஒரிஜினல் மலையாள நடி தேர்ந்தெடுக்காமல் என்னை செலக்ட் செய்தீர்கள் ஆச்சரியத்துடன் கேட்க, ஒரிஜினலை மிஞ் ஒரிஜினலாச்சே நீங்கள் என்று ஏஜென்டு ஏற இற ஏக்கப் பெருமூச்சுடன் கூற, நெஞ்சு தது சொல்லியுள்ளார் நமீதா
மலையாளப் பெண் வேடம் என்பதால் மு கொள்வது எப்படி என்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து மலையாளப் படங்கள் பார்த்து கற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளார நமிதாவின் தளும்பல் இப்படிக் கொ விடும் என்று அவரே எதிர்பார்த்திருக்க ம எல்லாம் ரசிகர்களின் நலனுக்காகத்த
鹦°ā.01-07,2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆபாச சிம்பு - ஆவேச ரீமா
திமிர்
சிம்பு கொடுத்த டிரஸ் படு ஆபாசமாக இருப்பதாகக் கூறி அக்காட்சியில் நடிக்க மறுத்து சிம்புவுடன் கரசரமாக சண்டை போட்டார் மா சென் இதனால் வல்லவன் சூட்டிங் ஸ்பாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தேனப்பன் தயாரிப்பில் சிம்புவின் கதை திரைக்கதை வசனம் இயக்கத்தில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் வல்லவன் படப்பிடிப்பு ஆரம்பம் முதலே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.
சிம்பு போகும் வேகத்தைப் பார்த்து மிரண்டு போன தேனப்பன் படத்தை சிம்புவுக்கே விற்று விட்டதாகக் கூட செய்திகள் வந்தன.
இதைத் தொடர்ந்து மா சென்னுக்கும் சிம்புவுக்கும் பிரச்சினை ஏற்பட்டது சிம்பு ஒரு டைரக்டரே இல்லை என்று ஆவேசமாக ரீமா சென் கூறினார் பதிலுக்கு ரீமா சென் ஒரு நடிகையே கிடையாது என்று சிம்புவும் அதிரடியாக பேட்டி கொடுத்தார்
இந்நிலையில் புதிதாக ஒரு சர்ச்சை சமீபத்தில் சிம்பு ரீமா சென் நயன்தரா ஆகியோர் சம்பந்தப்பட்ட ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டதாம்
பாடல் காட்சியில் நடிப்பதற்காக சிம்புவும் நயன்தராவும் தயாராக இருந்தனர் ரீமா சென்னும் செட்டுக்கு வந்துவிட்டார். அவரிடம் இந்த டிரஸ்ஸைப் போட்டுக் கொண்டு வாருங்கள் என்று சிம்பு ஒரு டிரஸ்ஸைக் கொடுத்துள்ளார்
அந்த டிரஸ்ஸைப் பார்த்ததும் மா சென் அதிர்ச்சி அடைந்துள்ளார் மொத்தமே 3 கர்சிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட டிரஸ்ஸாம் அது
உடலை அப்பட்டமாக வெளிக்காட்டும் வகையில் அந்த டிரஸ் இருந்ததால் அதை என்னால் போட முடியாது ரொம்ப ஆபாசமாக எல்லாம் நடிக்க முடியாது என்று கோபமாகக் கூறியுள்ளார் frr:
இதையடுத்து அவருக்கும் சிம்புவுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடந்துள்ளது. அது பின்னர் சண்டையாக மாறி இருவரும் தெருச்சண்டையில் ஈடுபடுவது போல வார்த்தைகளைப்
பரிமாறிக் கொண்டார்களாம்
குழாயடிச் சண்டையாக அது மாறுவதற்குள் அங்கிருந்த மற்றவர்கள் இருவரையும் விலக்கி விட்டுள்ளனர் A AI iотору италаш555i upujifilist, but illumi
தேனப்பன் இறங்கியுள்ளார்.
படத்தை முடிப்பதற்குள் தேனப்பன் கோணப்பன் ஆகிவிடுவார் போலிருக்கிறதோ
ட ைஅன்று கிரிக்கெட்ஸ்டர் Baiiuj flaŭfliOITI GÜLITŭi!
"என் தலைமையில் தினேஷ் கார்த்திக் கிரிக்கெட் ஆடியிருக்கிறார். இன்றைக்கு இவர் கிரிக்கெட் ஸ்டார். நான் சினிமா ஸ்டார் என்ற பூர் பாலாஜி காதல் கடிதம் படத்தின் ஹீரோவாக நடித்துள்ளார். ரீபாலாஜியிடம் கிரிக்கெட்டை விட்டுவிட்டு சினிமாவுக்குள் வந்து விட்டோமே என்று வருத்தமில்லையா என்று கேட்டால்
இல்லை. ஏனென்றால் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை நேரில் சந்திப்பதற்கு விரும்பினேன். அதை நிறைவேற்றி வைத்தார் என் அப்பா உனக்கும் நடிக்க ஆசை இருக்கின்றதா என்று சிவாஜி கணேசன் சார் என்னிடம் கேட்டார் நான் ஆம் என்று சொல்ல நிறைய ஹோம் வேர்க் பண்ணனும் என்று சொல்லி டிப்ஸ் கொடுத்தார். அவரை நேரில் சந்தித்த பாக்கியம் இப்ப இருக்கிற எத்தனை நடிகர்களுக்குக் கிடைத்திருக்கும் என்று பெருமிதம் அடைகின்றார்.
உடனே முருபாலாஜி ஏஜென்ட்டை காதல்கடிதம் 函ü Gü றி ஓகேவா
ഞ+ ഞഡg, '*'; என்று நமீதா HL 5LJUi பார்த்து LDU 9.65.
ண்டு கட்டிக் முக்கியமான சிலவற்றைப் TLD BLẾg5T. ண்டு போய் TILL LITT. |08ნეl.
bIni
ترك للال هناك .

Page 14
স্থািঞ্ছািঞ্ছ
* இயலாது. என்னிதயம் கனத்துப் போகிறது.
காதல் வலையில்
எனக்கு . உந்தன்
உனதான நினைவுகள் என்னை தினந்தோறும் வாட்டி வதைக்கின்றது.
நினைவுகளை சுமக்க"
96)ldD 9
இம்மாதமேனும்
O6060
LOT60) ஒரு ே
இருக்க g பொங்கலுக்கு புத்தாடைக6
ថ្ងៃ 蠶 பிடிக்கும் தொலைந்த வாழ்வு . ஸகியே, ஈரமற்ற புழுதியில் உன்னைப் பிடிக்கும் அதனால் பாலைவனத்திலிருந்து புதைந்து கொண்டது A காதலைப் பிடிக்கும்! 9(5 LDL6). எனதின் சிற்றின்பங்களெ உன் இருவிழி பிடிக்கும் . அதனால் எதிர்காலம், கடனி இடிமின்னலைப் பிடிக்கும் சொந்த தாயகத்தைவிட்டு கைக்கெட்டிய உன் புன்னகை பிடிக்கும் . அதனால் உறவுகளைப் பிரிந்து வெளிச்சத்தையே 3LDU6175t பூக்களைப் பிடிக்கும் கடல் கடந்ததொரு விடியலாய் நினைத்து உன் நளினங்கள் பிடிக்கும் தேசத்தில் , மாண்டு போகும் !-- ا۔ --س--۔ سس۔ அதனால் எனது வாழ்வின் விட்டில்களாய். பிள்ளைய என் நயனங்கள் பிடிக்கும்! எச்சங்களைத் தேடி எனதான U600 உன் வெட்கத்தைப் பிடிக்கும் - எதிர்காலத்தின் 6 அதனால் பனி விழும் இரவுகளைத் தேடல்களும் ஒரு இரண என் விரல்களைப் பிடிக்கும் தாங்கும் மேனிகள் சயனித்துக் கிடக்கின்றன முகத்தில் சந்தே உன் கூந்தலைப்பிடிக்கும். அதனால் விறைத்துப் போகும் எகிறியப்பட்ட ஒரு வெற்றிக்களிப்பு.சா தென்றலைப் பிடிக்கும்! மரக்கட்டைகளாய்! பச்சிளம் குழந்தையாய் மனைவியும் த உன் கோபங்கள் பிடிக்கும் . அதனால் -மூதூர் இநம் & என் ஜீவனைப் பிடிக்கும்! ஒரு பாலைவனப பஹ்ரேனிலிருந்து அருகில் உன் வார்த்தைகள் பிடிக்கும் . O % - - - - - - گ-۔ ۔ அதனால் பாதை நொறுங்கிட. முத்த ஆ கவிதைகள் பிடிக்கும் மீண்டும் உன் கண்ணிரைப் பிடிக்கும் - ஆழ் கடலினிலே கல்லூரிப் பாடத்தில் யாரிடம் அதனால் ஒரு துண்டு(ப்) நான் ஒரு துண்டுப்) -பிரமிளா செல்வர கடல் அலை பிடிக்கும் பாலைவனமானேன் பாலை வனமானேன்.
-ஏவீமுஹம்மட் இர்ஸாத் பிருந்தா வனத்திலும்
கல்முனை - 7 தான். எனை மறந்து சிரிக்கும்
போதும் భAభ? அழகிய இனிய உலகமும்.சுவர்க்கமும் “ಹ್ಲಿ பொழுதுகள் வரிகளுக்குள்ளே குளுமையான போதும்
விகு தூரம் தூர பசுமை நிறைந்த பெளர்ணமியில் விழுந்த
தாசனமாய் காட்சியிலே கறுப்புப் புள்ளி விரைந்தோடி விட்ட புன்னகை அழகான போதும்
போதும் சுவர்க்கத்திலே என்னிதயம் அடை O
மழையில் நனைந்த போதும் நான் ஒரு துண்டு(ப்)
நான் ஒரு துண்டு(ப்) பாலை வனமானேன்.
வெற்றிக் கிண்ணத்திலே பாலைவனமானேன். துடினமான தின இளமைக்குள்ளே ஆனால் இன்று பளிச்சிடும் சூரியச் சட்டியிலே
பெளர்ணமியிலே போட்டு
நான் ஒரு துண்டு(ப்) வறுத்தெடுத்த தெ பாலை வனமானேன். பாலைவனமாகிறேன். ஹை களஞ்சியச் சாலையில் -அகாமுறிஸ்வின், கண்ணின் பார்வையில் முதுர் - 1 O 'g|[[
கலைஇக்கு.// ே
வார்த்தைகள் மட்டுமே போதுமென்று அமில நம்பிக்கையில் நினைத்தேன். 9 னதில் மழையின் தினம் - ບຸ້ານ -: அமாவாசையாய் ஆசிவகுங்களுடன் உன் அவைகளும் என்னை தேடல் இல்லாமல் காதுக்குள் FITGDIGUGLAIGIU இரவு
நெருஞ்சி முற்களாய் சக்கும் வாழ்க்கை கத்திக்குத்து என் O ಘ್ವಿ குத்தி கனக்கும். நெஞ்சுக்குள் FHIsis
எனதயம் ரணப்பட்டு நெருப்புமுட்டி தொடர்கிறது.
ஆறாத காயமாய் புனனகை சுடும் இதயத்தைக் உர்ை அடி பகிழ்கின்றது. பொறுமை கரத்து கூறுபோடுவதாய் மனம் காத்திருப்புக்க " விரும். அவள் இறங்கும்
தேசிய கீதம் நாள் ம என்று நினைத்தேன் கொஞ்சம் சிரி அவைகளோ . ჭiö|D[[ნე]] 曲 #60). Dúgáin)/7 Gji, *
சுகங்களாய் றைய அழு LUGOT அலை மோதிச் சக்குள் செத்து மனம் இறங்கி ஊர்வலமாகவேN
செல்கிறது. மரணத்திற்கு என்? இருக்கட்டும். N Gof வித்திடு. ரனும் 2- ༦ བས། ஹனி ஜஹானி, விக்கிடு. 651576i -կեցնIIլի 4ܥ பிறைந்துரைச்சேனை [ÌÍÎÏļĪUilliú 516 i நவிருமி ܟܝ
|- ஞாபகம் வரும் பிரமிட்கள் ஏன் கட்டப்பட்டன. அதில் என்ன அம்சங்கள் பொதிந்திருக்கின்ற என்பது இன்னும் ஆராய்ச்சிக்குரிய விடயம் தான். பிரமிட்கள் கட்டப்படும் வடிவமும் அதன் அமைப்புகளையும் வைத்து அதனைப் பல வகையில் பிரிக்கலாம். அந்த வகையில் உலகிலேயே பெரிய பிரமிட் எது தெரியுமா? கூஹற்வு பிரமிட் தான் உலகிலேயே பெரிய உயரமான பிரமிட் என்று பெயர் பெற்றுள்ளது. தன் உயரம் 137.5 மீற்றராகும். இது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யோசிக்கிறேன். சேமிக்க வேண்டும் என் முடிவிற்கு ாவியும் ஒத்துழைக்க ல நேர பலகாரமும் நர தேத்தண்ணியும் இல்லாமல் போனது. ட்டு பீடியின் அளவு iரண்டாகிப் போனது த வாங்க நினைத்த ள் மறந்தே போனது இன்னும் பயணங்கள். திரைப்படங்கள். திருமணங்கள். உற்சவங்கள். இந்த ல்லாம் சிதறிப்போக ன்றி வாழும் கனவு எண்ணத்துவளலில் தை எண்ணுகிறேன். வீட்டுச்செலவு கடன்பாக்கி பின் பள்ளிக்கணக்கு டாவின் மாத வட்டி ல்லாம் போக.ஓ! ன்டாயிரம் மிச்சமாய் ாஷத்தின் கோடுகள் தனையின் மிதப்பு. லைக்கால் புரியாத பூனந்த அவசரத்தில் வந்து மெதுவாகச் சொல்கிறாள் துக்கு வந்துட்டாள் யோசிக்கிறேன். கடன் வாங்கலாம்? ாஜா, ஹாலி - எல,
கவிதை எழுதுதலும் |
3:
பயிற்சிக் களம் சிறப்புக் கவிதையும்-கவிஞரும்
இந்திய தமிழ் திரையுலகில் காலடி வைத்தவர்களில் சிலர் மங்கிப் போனதும் உண்டு சிலர் ) தன்னுடைய திறமையை உலகறிய வைத்தவர்களும் உண்டு அந்த வகையில் திரையுலகத்தில் காலடி வைத்து தன் புகழை உயர்த்திக் கொண்ட கவிஞர் ஜெயபாஸ்கரன் அவர்கள் எழுதிய சில கவிதைகளை உங்களுக்காக சிறப்புக் கவிதை எனும் பகுதியில் தருகின்றோம். இவரின் கவிதையில் இருக்கும் வித்தியாசத்தை நீங்கள் வாசிக்கும் போதே உணர்ந்து கொள்வீர்கள் மனம் முரசின் கவிதை பயிற்சிக்களம்
உச்சரிக்கிறேன்!
அவளின் 2 லவ் யூ வுக்காக
ஒரு தெரு நாயாக மினி
மும் அலைகிறேன்!
அதனால் அவள் வீட்டுத் 5ருவை அளக்கின்ற ஒரு நில 96T60)6. UIT6T607(T35 நானின்று
பிடவாமனே' என்று செல்லமாக அம்மா வந்து சொல்லும் போதும் சீறிப் பாய்கிறேன்!
சிவராத்திரிகளாய் |களை ஆக்கிவிட்டு அவளின் நினைவலைகளில் நீச்சலடிக்கிறேன்!
லைமுடியும் தாடியும் நாடாகக் காட்சி தர ‘பைத்தியனாகவே
பாதையில் ( அலைகிறேன்!
ஆம். நவகால பைத்தியம் பிடித்து விட்டது
7 காதல், -கன்னிமுத்து வெல்லபதியான்,
.^۔ کر گھبر (《
128 மீற்றர் 4
உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கும் போது கோஸ்டரின் வேகம் மணிக்கு 193 கிமீ ஆகும். ந்தட்ட 25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகியதாம்.-ல்
ப் பேருங்ககளின் பகுதியில் புதிய கவிஞர்களின் நகரப பேருநதுகளன
நடத்துனர்கள் மீது அதிருப்தியாய் இருக்கிறேன் நான்
தரவேண்டிய பத்துபைசாவை தருவதேயில்லை. தருவதற்கில்லை என்றும் சொல்வதில்லை.
ஏறுவதற்குள் விசிலடித்து எத்தனையோ பயணிகளை குப்புறக் கவிழ்த்திருக்கிறார்கள் அவர்கள்.
போட்டி போட்டுக் கொண்டு போகிறார்கள் காலியாக நிறுத்தங்களில் நிறுத்தாமல் நிற்பவர்களின் வலியறியாமல், எல்லாவற்றுக்கும் மேலாக எச்சிலைத் தொட்டுத் தொட்டு பொட்டு வைத்து
உயிர்த்தெழுந்து நிற்கிறது
YA ,
Z சிறுபிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்
/பயந்து பயந்து விளையாடும் புகையிரதம் போன்ற | 2 விநோதப் பொருளான கோஸ்டர் எனப்படும் இந்த7 ( விநோத பொருளில் பல ரகங்கள் உண்டு மிகவும்' விதமாகச் செல்வதற்காக இது செல்லும் பாதையினை iளமாக அமைப்பார்கள் அந்தவகையில் உலகிலேயே * உயரமாக அமைக்கப்பட்ட கோஸ்டர் எது தெரியுமா?
வெளியீடுகளை அறிமுகப்படுத்த முரசு களம் அமைத்துக் கொடுக்கின்றது. தமது கவிதை வெளியீடுகளை அல்லது வெளியிடப்படவிருப்பவற்றை வெளிக் கொண்டுவர விரும்புவோர் முரசுடன் தொடர்பு கொள்ளலாம்.
மேடை
இதுவரை
இருபது முறைகளுக்கு மேல்
எதிரிகளை
"எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்"
என்றாய்
சலனமற்றுக் கிடந்த உன் ஆதரவாளர்களின்
முன்னிலையில்
"நான் சொல்லிக் கொள்வது
என்னவென்றால்" என்பதைத் தாண்டி
எதுவுமே விளங்கவில்லை
பயணச் சீட்டுகளை நீ சொல்லிக் கொண்டது பரிமாறுகிறார்கள் எதுவும். & LiguT3 "இன்னொன்றையும் |நடத்துனர்களுக்கெதிரான குறிப்பிட்டாக வேண்டும்" என்று கற்களைத் தேடித் தேடி பலமுறை அறிவித்தாய்! கண்டெடுத்து வந்து ஆயினும், மீண்டும் மீண்டும் ஒருமுறைக்கூட கல்லறை கட்டுகிறேன் நான். குறிப்பிடவில்லை அந்த "இன்னொன்றை"
ஆயினும் ஒவ்வொரு முறையும் இறுதியாக ஒன்றைச் சொல்லி அதை உடைத்து விடைபெறுவதாக முழங்கினாய்
அந்த ஒன்றையாவது
நடத்துனரிடம் சொல்லிவிட்டுப் போயிருக்கலாமல்லவா அதிகடிப்படியாக நான் 蓝” பெற்றுக் கொண்டு வந்துவிட்ட ܣ ஐந்து ரூபாய். LDu T6ù
AA A மயில்களுக்கு என்றால் நானும் நீயும் திர இறகு போடாது"
· a . · நிறையவே என்கிறார்கள் நாமிருவரும் சேர்ந்து எடுத்த சிந்திக்கிறார்கள் கத்தரிக்கோலுடன் புகைப்படங்களில் மனிதர்கள். பிறந்து நாற்காலியில் அமர்ந்திருப்பேன் நான் எதையும் அடக்கமாக எனக்குப் பின்னால் முதுகில் அமர்ந்து அறுத்து இரசிக்கும் நின்று கொண்டிருப்பாய் நீ ഉ-ബ്ലെ மரபில் மலர்ந்த
முறுைமுறை அழகுணர்ச்சியாளர்கள். உன் இனத்துக் கற்புக்கரசிகளைச் சுற்றி வந்தானாம், சொல்லி தன் தோகையையே எல்லாருமே உன்னை மிரட்டுவேன் நான் தூக்கிக் கொண்டு ஒருவித என் ಘ್ವಿ அயோக்கியர்களின் ತೌ: ಸ್ಖಾ படடியல தொநதும - அலைகிறார்கள் அமைதியாக இருப்பாய் நீ மயில் மீது முருகன் ! ဖြိုး மயருககாக, நீ எனக்கிருப்பதை பிறர் கேட்டாலொழிய மயிலாடக் . . . . சொல்லிக் கொள்வதில்லை நான் : ಇಂಗ್ಲ
UTTE(5LDGLJTg நான் உனக்கிருப்பதை ஆதாரங்கள் ' தொடங்கி மட்டுமின்றி அணிந்து அடுக்கிக் கொண்டே போய்ப் பார்த்தும் பறைசாற்றியாக வேண்டும் நீ போகிறார்கள் சொல்லியாக
மனிதக் காழ்ப்பில் . வேண்டியிருக்கிறது. - எனக்குப் பிறகு என் நினைவுகளோடு ဝှိ။ வாழவைக்கிறார்கள் உன்னை பழம் புலவர்கள். R ಟ್ಣರು உனக்குப் பிறகு உன் தங்கையோடு றகு த வாழவைக்கிறார்கள் என்னை. மயிலே மயிலே எனறு.
mm m m m m m m I:n
m உயரமான அலுவலகக் கட்டிடம் அலுவலகங்கள் இலங்கைபோல் தனித்தனியே இருக்காமல் வெளிநாடுகளில் பெரிய தொடரம்ாடி| களில் சேர்ந்து தான் இருக்கும். அப்படி இருக்கும் இந்தக் கட்டிடங்களில் மிகவும் உயரமான
கட்டிடம், மலேசியாவின் தலைநகரம் |
கோலாலம்பூரில் தான் இருக்கிறதாம். இதன் உயரம் 135 மீற்றராகும். இதில் 88 மாடிகள் இருக்கின்றனவாம். இந்த கட்டிடத்தை சுற்றி துருப்பிடிக்காத உருக் கினால் ஆன கவசமும் போடப்பட்டிருக்
SேF2க கின்றதாம்.
Psil. 01 - 07, 2006

Page 15
எங்கு பார்த்தாலும் 'சோ'யா கம் பெட் என்பதே உபயோகத்தில் உள்ளது. இது உட்காரவும், தூங்கவும் பயன்படுகிறது. குழந்தைகளின் அறையில் மேசை, நாற்காலி மிகவும் அவசியமானது. இவற்றை அறையில் வெளிச்சமுள்ள இடத்தில் போடுவதனால்
குழந்தைகள் களி மண் போன்றவர்கள்! நாம் அவர்களுக்கு எந்த உருவைத் தருகின்றோமோ அவராகவே அவர்கள் உருவெடுப்பார்கள். குழந்தைகளைச் சுற்றி உள்ள சூழல், காட்சிகள், பொருட்கள் மற்றும் இதரப் பொருட்கள் அனைத்தும் அவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதோடு அதிலிருந்து நிறைய விஷயங்களை குழந்தைகள் கற்றுக்கொள்கின்றனர்.
எனவே, அவர்களின் பிஞ்சு உலகை நல்ல விதத்தில் உருவாக்க அவர்களின் அறையையும் ஆரோக்கிய சூழல் கொண்டதாக உருவாக்க வேண்டியது அவசியமாகிறது. அறையில் பொருட்கள் மட்டுமின்றி, சுவரின் நிறம், படுக்கை, படுக்கை விரிப்பு ஆகியவற்றையும் கவனத்தில் கொள்வது நல்லது. அதாவது அறையை எழில் மிக்கதாக உருவாக்குவதோடு அது அவர்களின் கற்பனைத் திறனை ஊக்குவிக்கக் கூடிய ஒன்றாகவும் உருவாக்க வேண்டும்.
அறையின் பரப்பு அவர்களின்
எண்ணங்கள் அறையின் பரப்பு குழந்தையின் எப்பொழுதும் ஒளிமயமாகவே அனைத்துப் பொருட்களையும் அழகாக, இருக்கும்.
கலை நயத்துடன் அடுக்கி வைக்கத் தக்க இடவசதியுடன் விளங்க வேண்டும். உட்கார, எழுந்திருக்க, விளையாடப் போதுமான இடவசதி இருப்பது சிறந்தது.
குழந்தைகளின் ஆடைகள் மற்றும் பொருட்களை அலமாரியில் வைக்கவும். விளையாட்டுச் சாமான்களை மட்டும் ஒரு சின்னப் பெட்டியில் வைக்கவும்.
இதனால் அறை சுத்தமாகவும் சீரான தோற்றமுடையதாகவும் தோன்றும்,
நிறங்களின் முக்கியத்துவம்
நிறங்கள் குழந்தைகளின் மனநிலைகளைத் தீர்மானிக்கின்றன. அறையின் நிறங்கள்ைத் தேர்வுசெய்யும் முன் குழந்தைகளின் விருப்பம், கற்பனைத் திறன் மற்றும் எண்ணத்தை மனதில் கொள்வது அவசியம், பெண் குழந்தைகளுக்கு ரோஜா நிறத்தையும், ஆண் குழந்தைகளுக்கு நீல நிறத்தையும் தேர்வு செய்வது பழைய ஃபேஷன் ஆகிவிட்டது.
மஞ்சள் நிறம் அறிவுக் கூர்மையைத்
அறையின் ແລໃຫ້ສາໍ ܟܠ .
குழந்தைகளுக்கான பர்னிச்சர் அவர்களின் வயதைப் பொறுத்து வாங்க வேண்டும். படுக்கை நடுத்தர அளவுள்ளதுதான் சிறந்தது. தற்போது
5 eggsfoss
தீட்டவல்லது. இதோடு ஈர்க்கும், நிறமாகும்.
அறையின்
குழந்தைகள் நேர
g|T্য08
இருக்கக் கூடாது. { விரிப்புகளைப் போடுவ அழகாகத் தோன்றச் ெ
குழந்தைகள் அை அவர்களே உருவாக்கி ஓவியம் மற்றும் வண்ண ஆகியவற்றால் அலங்க இதனால் இவர்களின் 8 உருவாக்கத் திறன், ப ஆகியவை கூடுவதோடு எதையாவது சாதிக்க ( ஆவலையும் கலையுண கொண்டே இருப்பவைய கூடும். தூண்டப்படக் சு குழந்தைகளின் அறை6 விதத்தைப் பொறுத்து அறைக்குள் நுழைந்தவி ஆக்கபூர்வமாகச் செய்ய உணர்வைத் தூண்டும் அலங்கரிக்கவும்.
முரசு வாசகர்களுக்கான பரிசுப் ே
கேள்வி இல்லை! பதில் இல்லை! - பொருட் கொள்வனவு அவசியமில்லை αμου Φι, υ/τού ώσουρίου τεράστΛ3 αουρτσαού υιτώσ5 όι.
ః সঁহঁ৪ ×2 ܡܐ .3 ۔۔۔۔۔۔
籍 纖
ܗܘܬ
Bg-to-bit 6DE 6):
Olu TILILĪ
உண்மை - நேர்மை - வெளிப்படைத்தன்மை
கூப்பனை அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:
ᏬᏮ . Ꮼ6 . 2ᏬᏬᏮ
பரிசுப் போட்டி இல - 22
பரிசு பெறும்
அ? ஒவ்வெ அதர் வர் டசாலி முறையில் தே படுவார்.
அ மேலேயுள் நிரப்பி தபால் அட் ஒட்டி அனுப்பி மானது. (பிரத GlassTGirGTfLILLDT.
அ? ஒருவர் 6 பட்ட கூப்பன்கை
அனுப்பி வைக்க ே
வாரம் ஒரு அ முரசு பரிசுப் தினமுரசு
த.பெ.இ6 கொழு
அதிர்ஷ்டசாலி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

foL
மற்றவர்களை
தரை பரப்பு
அதிகப்படியான ந்தைச் செலவழிப்பது
வளவளப்பாக இல்லாமல்
அவசியமானது. 9தே போல் அதிகம் ாரப்பானதாகவும் J6081600TLDLLDT601 360) தும் அறையை சய்யும்.
ன் சுவர்
றயின் சுவற்றில் ய கேலிச் சித்திரம், ன வேலைப்பாடுகள் ரித்து மகிழவும். கற்பனைத் திறன், டைப்புத் திறன்
புதிதாக வேண்டும் என்ற ார்வையும் தூண்டிக் ாக இவை விளங்கக்
யை அலங்கரிக்கும் அவர்கள் தங்கள் |டன் ஏதாவது
வேண்டும் என்ற விதத்தில் எழிலுடன்
ாரு வாரமும் குலுக்கல் ர்ந்தெடுக் கப்
1ள கூப்பனை டையில் மட்டும் னால் போது கெள் ஏற்றுக் டாது).
ஒன்றுக்கு மேற் ா அனுப்பலாம்.
பணிடிய முகவரி
5 GujLafrail LITLlp - 24
7/7/22ות - |
thւ,
gF6ODTG |15
goon
தொகுத்துத் தருவது -ஷோபாஉடனடி முட்டை ஸ்வீட்
தேவையான பொருட்கள் :
முட்டை 04
ਸੰਗੀ 3 மேசைக் கரண்டி
முந்திரி பருப்பு 08
உலர்ந்த திராட்சை - 08
நெய்
தேவையான அளவு
செய்முறை :
நெய்யில் திராட்சையையும் முந்திரிப் பருப்பையும் வறுத்து வைத்துக் கொள்ளவும். முட்டையையும், சீனியையும் நன்கு அடித்துக் கொள்ளவும்.
மீதமுள்ள நெய்யில் அடித்த முட்டையைச் சேர்த்து அடுப்பில் வைத்து 5 நிமிடம் கிளறவும்,
நன்கு கிளறி, முட்டை உதிரி பதமாக வந்த பின், முந்திரி, திராட்சை சேர்த்துப் பரிமாறவும்.
பப்பாளிப் பழம் உடல் நலனுக்கு உகந்த சிறந்த பழம், இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இப்பழத்தை சருமப் பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம்.
வறண்ட மேல் தோலை அகற்றி, புதிய தோலை உருவாக்குகிற அற்புத சக்தி பப்பாளிக்கு உண்டு
後
முகம் பளபளப்பாக மாறனுமா?
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்
பப்பாளிப் பழத்தை வெட்டி கூழாக்கிக் கொள்ளுங்கள். இந்தக் கூழில் ஒரு டேபிள் ஸ்பூன் முல்தானி மட்டி - அரை டி ஸ்பூன் கலந்து கொள்ளுங்கள்.
இதனை முகத்தில் மெதுவாகபூசி, நன்றாக மசாஜ் செய்யுங்கள், பிறகு மிதமான சுடுநீரில் கழுவுங்கள். முகம் பளிச் என்று பிரகாசிக்கும்.
சில பெண்களின் முகம் கரடு முரடாகத் தெரியும், மென்மை கொஞ்சம் கூட இருக்காது. இதனால் சருமம் அழகற்றதாக மாறிவிடும்.
இந்த முரடான முகத்தை மென்மை யாக்கும் சக்தி பப்பாளி தோலுக்கு உண்டு
எப்படி என்கிறீர்களா? பப்பாளித் தோலை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வையுங்கள். அது நன்றாக வெந்ததும் அதை அரைத்துக்கொள்ளுங்கள். இந்தக் கூழை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். இந்தச் சிகிச்சையை தொடர்ந்து செய்து வந்தால், வெகு சீக்கிரமே முகம் மென்மையானதாக மாறிவிடும்.
கருவளையமா?
ஒரு சில பெண்களின் கண்ணுக்குக் கீழ்
கருவளையம் ஏற்படுவதுண்டு. இப்படிப்பட்ட கருவளையம், மற்றும் கன்னத்தில் கருமை
படர்தல், கன்னத்தில் கருந்திட்டு என்று கருமை தோன்றிய பகுதிகளை டக் கென மாற்றி
இயற்கை அழகை மெருகூட்டி வருகிறது.
இதற்கு என்ன செய்ய வேண்டும்?
மேல் நோக்கி முகம் முழுவதும் நன்றாகத் தேய்த்து, இது நன்றாகக் காய்ந்ததும் தண்ணில் கழுவுங்கள். வாரம் 2 தடவை இப்படிச் செய்து பாருங்கள். கருப்பு மாயமாகி இருப்பதைக் காண்பீர்கள்.
சிகப்பழகு வேண்டுமா?
பெரும்பாலான பெண்கள் சிவப்பழகைத் தான் விரும்புகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் இப்படி டிரை பண்ணிப் பாருங்க. ஒகே.யா?
கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம் 1, உலர்ந்த திராட்சைப் பழம் - 10, இவற்றை ஒரு நாள் முழுவதும் வெந்நீரில் ஊற வைக்க வேண்டும்.
அதை பிறகு அரைத்துக் கொள்ளுங்கள்
இந்தக் கலவையுடன் - அரை டி ஸ்பூன் பப்பாளி பழக் கூழை கலந்துகொள்ளுங்கள்.
பிறகு இதை முகத்திற்கு "பேஸ் பேக்' போல போட்டுக் கொள்ளுங்கள்.
20 நிமிடம் கழித்து முகத்தைக் கழு விடுங்கள், வெயிலில் முகம் கறுத்துப் போயிருந்தால், பப்பாளியானது பளபளப்பாக மாற்றி விடும்.
வெண்பிஞ்சு பாதங்கள்!
பப்பாளி கூழ் 2 டி ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் தூள் - கால் டி ஸ்பூன், விளக் கெண்ணெய் - கால் டி ஸ்பூன் மூன்றையும் கலந்து கொள்ளுங்கள். இந்தக் கலவையைப் பாதங்களில் தடவுங்கள், சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும்.
உங்கள் பாதங்கள் சுருக்கம் இல்லாமல் மென்மையானதாக மாறிவிடும்.
5

Page 16
சொல்கிறேன், கேளுங்கள். என்னை இங்கே அனுப்பி வைத்த நபர்களை எப்படி, எப்போது, எதைக் கொண்டு கொல்லப்போகிறேன் என்று நான் திட்டமிடாத நாளில்லை, இரவில்லை, மணியில்லை, நிமிடமில்லை"
"மறுபடி வருவதா? என்ன காரணம் சொல்வது"
"உங்களுடைய ஜபமாலையை வைத்துவிட்டதாகச் சொல்லுங்களேன். தேகாவின் பதிலைத் தெரிந்து கொள்வதற்காகக் காத்திருப்பேன்."
"கடல் கடந்த சிறை ரொம்பக்
"உனக்கு இளம் பிராயம், ரொம்ப இளம் பிராயம். வயது ஆக ஆக, வஞ்சம் தீர்க்கும் எண்ணத்தையும், தண்டிக்கும் எண்ணத்தையும் விட்டுவிடுவாய்" என்றார் பாதிரியார்.
"உனக்கு நான் என்ன செய்யட்டும்" என்று மறுபடியும் அவர் கேட்டார்.
y
"ஒரு குற்றம் செய்யுங்கள், ஃபாதர்."
"என்ன குற்றம்"
"37 - ஆம் எண்ணுள்ள அறைக்குச் செல்லுங்கள். அங்கே தேகா என்பவன் இருக்கிறான். அவனை மத்திய சிறைக்கு அனுப்பிவிடும்படி அவனுடைய வக்கீல் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி தேகாவுக்குச் சொல்லுங்கள். என் வக்கீல் எனக்காக விண்ணப்பிக்கும்படி நான் ஏற்பாடு செய்திருக்கிறேன். அதையும் தேகாவிடம் தெரிவியுங்கள். நாங்கள் சீக்கிரமாக இந்தச் சிறையை விட்டு, மத்திய சிறைக்குப் போய்விட வேண்டும். அங்கிருந்துதான் ஃபிரெஞ்சு கயானாவுக்குக் கைதிகளை அழைத்துச் செல்கிறார்கள், முதல் கப்பலில் போகத் தவறினால், அடுத்த கப்பலுக்காக இந்தத் தனிமைச் சிறையில் இன்னோர் இரண்டு வருடம் காத்திருக்க நேரிட்டுவிடும்.
இங்கே திரும்பி வருகிறீர்களா"
கொடுரமானதாயிற்றே அங்கே போவதில்
உனக்கேன் இவ்வளவு அவசரம்" என்றார் பாதிரியார்.
உற்றுப் பார்த்தேன் அந்த மனிதரை
விசால உள்ளம் படைத்த அந்த நல்ல மனிதர் அவர் என்னைக் காட்டிக் கொடுக்க மாட்டாரென்று நிச்சயமாய்த் தோன்றியது. "அவ்வளக்கவ்வளவு சீக்கிரமாய்த் தப்பலாம் என்றுதான்." என்றேன்.
"கடவுள் உனக்கு உதவுவார். நிச்சயம் நீ உன் வாழ்க்கையைத் திருத்தி அமைத்துக் கொள்வாய் என்று எனக்குத் தோன்றுகிறது. நீ கண்ணியமானவன்தான் என்றும், உன் இருதயம் சரியாகவே இருக்கிறதென்றும் உன் கண்ணிலிருந்து அறிகிறேன். 37 - ஆம் எண் அறைக்குள் உன் பொருட்டுப் போகிறேன்."
அவர் விரைவாகவே திரும்பி வந்தார். தேக்ா சரியென்று சொல்லிவிட்டான். பாதிரியார் தமது ஜபமாலையை எனக்காக ஒரு நாள் விட்டு வைத்துவிட்டுச் சென்றார்.
எப்படிப்பட்ட சூரிய வெளிச்சம் அந்த
நல்ல மனிதரால் என் பிரகாசம் நிறைந்தது.
எங்கள் விண்ண கிடுகிடுவெனப் பைச6 மத்தியச் சிறைக்கு ம
மத்தியச் சிறைக் நிமிடமே தலைமை ர அலுவலகத்துக்கு அ சென்றார்கள். மூன்றடி மேடையில், ஒரு மக மேஜைக்குப் பின்னா6
நாற்காலியில் அமர்ந்
பேசப்போகிறார்!" என் ஒருவர்.
"கைதிகளே! கட அனுப்புவதற்காக வே
உங்களை வைத்திரு
சாதாரண சிறையல்ல நிசப்தமாக இருக்க ே பார்க்க வரக்கூடாது. கடிதம் வரக்கூடாது. உங்களுக்கு இரண்டு ஒன்று, கடல் கடந்த
ஒழுங்காய் நீங்கள் ந
மற்றது, கல்லறைக்கு தப்புச் செய்தாலும் ச
அறையில் அறுபது ந
விடுவோம். தண்ணீரு உணவு, அந்த இருட்
இரண்டு தண்டனைக்
பிழைத்தது கிடையாது புரிகிறதா?”
பத்து நிமிடங்கள் ஒவ்வொருவரும் ஒவ்ே அடைக்கப்பட்டோம்.
ஒன், டு, த்ரீ, 'ே எபௌட்டர்ன். ஒன், ( வைவ் - எபௌட் டர் கதவுக்குமாக என் மு மறுபடி தொடங்கியது. பகல் வேளையில் படுத்துக்கொள்ள அணு காலை ஐந்து மணிக் காதைக் கிழிக்கும் 'ெ அனைவரையும் எழுப் படுக்கையைத் தட்டி ( கழுவிக் கொண்டதும், கொண்டிருக்கலாம்; அ பொருத்தியுள்ள முக்க உட்கார்ந்திருக்கலாம். படுத்துக் கொள்ளக் 8 ଭୂୟାଁ, ଓ}, $f, ...ଓ பதினாலு மணி நேரம் ஓய்வில்லாத, யந்திரத் நடை பழக்கமாக வே தலையைக் குனிந்தப வைத்துக்கொள்ள வே கட்டிக்கொள்ள வேண் வேகமும் கூடாது. ஒ6 சீரான நீளமிருக்க விே கோடியை அடைந்தது ஆட்டொமாடிக்காகத் அந்தக் கோடிக்குப் ே காலைத் திருப்பு: இந் வநததும வலது கான ஒன், டு, த்ரீ, 'ே பழைய சிறையைக் க விளக்கு வெளிச்சம் ர வெளியிலிருந்து ஓசை தண்டனைப் பிளாக்கி ஓசைகள் சில. வெளி பக்கத்திலிருந்து வருட இரவு வேளைகளில் மகிழ்ச்சியுடன் வீடு தி தொழிலாளிகளின் சீட் பாட்டையோ கேட்கல எனக்கு ஒரு கிறி ஜன்னலை அடைத்தி ஒரு விரிசல் இருந்தது பனி படர்ந்த வயல்கள் உயரமான மரங்களின் ஒளி பாய்ச்சுவதையும் கிறிஸ்துமஸுக்காக வி அனுப்புவோமே, அது சொல்லலாம். மரங்க உலுக்குவதால் முடிய உதிர்ந்திருந்தது. மர தெளிவாகப் பார்த்தறி ஒன், டு, த்ரீ, ே சட்டத்தின் அடக்குழு பெண்டுலமாக மாற்றி இங்குமங்குமாகச் செ மொத்த உலகமும்,
என்னால் பொறு: அந்தத் தனிமை என் திணறச் செய்து கொ
6ᎠHᎥᎢ !
தினமு
 
 
 
 
 
 
 

அறையெங்கும்
பங்கள் ாயின. நாங்கள் ற்றப்பட்டோம். குப் போய்ச் சேர்ந்த ர்வாகியின் ழத்துச் உயரமிருந்த ஒரு ாராஜா
படாடோபமான நிருந்தார் அவர். ாரி உங்களிடம் று அறிவித்தார்
ல் கடந்த சிறைக்கு 0ண்டி இங்கே கிறோம். இது ஒரு
எப்போதும் வண்டும். யாரும் யாரிடமிருந்தும் கீழ்ப்படியாவிட்டால் வாசல் உண்டு. சிறைக்கு டந்து கொண்டால்,
கருகத்தனை - தண்டனை ாள் போட்டு ம், ரொட்டியும்தான் டுப் பொந்தில் காலம் எவரும் உயிர் 1. நான் சொல்வது
கழித்து, நாங்கள் வார் அறையில்
பார், ஃபைவ் - டு, த்ரீ, 'போர், . ன், சுவருக்கும் டிவில்லாத நடை
கீழே மதி கிடையாது. கு, கிறிச்சென்று பிஸில் ஒலி பும. எழுநது வைதது, முகம
நடந்து அல்லது சுவரோடு ாலியில்
பகல் பூரா FinLTS). பார், ஃபைவ் - நடந்தாயிற்று. தனமான இந்த ண்டுமென்றால், டியே |ண்டும். பின் கை டும்.ரொம்ப வோர் எட்டும் ஒரே |ண்டும். அறையின் LD திரும்பவேண்டும். பானதும் இடது தக் கோடிக்கு லத திருப்பு LUFTAT, , .60)LJ6 - ாட்டிலும் இங்கே ன்றாயிருந்தது. கள் கேட்கும். பிருந்து வரும் யே ஊர்ப்
ஓசைகள் சில, து அருந்திவிட்டு, ரும்புகிற விவசாயத் டியையோ,
ம், ஸ்துமஸ் பரிசு ந்த பலகைகளில் அதன் வழியே, 1ளயும், கறுத்
மீது முழு நிலவு காண முடிநதது. 1ழதது அடடை பால என்று ளக காறறு ருக்கும் பனி களைத
தேன். JTs, ..6)U6 - ற என்னை ஒரு ட்டது. சிறைக்குள் 0வதுதான என
க முடியவில்லை. ன மூச்சுத் ன்டிருந்தது. பட்டாம்பூச்சி பறக்கும்)
in
urlus) நோக்கத்திற்காகவும் சதை
வியாபாரத்திற்காகவும் இளம் பெண்கள்
கடத்தப்படும் அறிக்கை ஒன்றினை
கடந்தவாரம் சர்வதேச மன்னிப்புச்
சபையின்
கிளை வெளியிட்டபோது நாகரீகமடைந்ததாகக் கூறிக்கொள்ளும் மேற்குலகம் அதிர்ச்சியில் உறைந்து போனது. ஏனெனில் அந்த அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ள இளம் பெண்கள் குறித்ததான பாலியல் வர்த்தகமானது
ஆசிய நாடொன்றிலோ அல்லது அபிவிருத்தி அடையாத மூன்றாம் உலக நாடொன்றிலோ
மேற்கொள்ளப்படவில்லை.
தம்மைத் தாமே நாகரீக வளர்ச்சி அடைந்தவர்களாகவும் மனித உரிமைகளை மதிப்பவர்களாகவும் காட்டிக் கொள்ளும் லண்டன் மாநகரத்திலேயே இந்த அசிங்கம் அரங்கேறி வருகின்றமை ஆதாரத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாலியல் அடிமை வர்த்தகத்திற்காகக் கடத்தப்படும் பெண்கள் அனைவரும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்தே
கடத்தப்பட்டுள்ளனர். சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பிறகு அதனைச் சார்ந்திருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கின. இதன் காரணமாக மக்களின் வாழ்க்கைச் செலவு தாறுமாறாக எகிறியதுடன் பண விக்கமும் அதிகரித்தது. ஒரு வேளை உணவிற்கே மக்கள் கஷ்டப்பட ஆரம்பித்தனர். இதன் விளைவாக உருவாகிய மோசமான சீரழிவே விபசாரம் ஆகும். ஒருவேளை உணவிற்கே கஷ்டப்பட்ட நிலையில் தமது உயர் கல்வியைத் தொடர முடியாத ஏராளமான இளம் பெண்கள் விபசாரத்தில் இறங்கினர். உள்நாட்டில் விபசார வியாபாரம் ஒரு கட்டத்தில் மிக மலிவீனமாகப் போய்விட்ட நிலையில் துணிச்சலாக பிற
- தேசங்களுக்குப் பாலியல் வர்த்தக நோக்கத்திற்காக அவ்விளம் பெண்கள் செல்லத் தயங்கவில்லை.
பெருமளவு மேற்கத்தேய உல்லாசப் பிரயாணிகள் செல்லும் இலங்கை, இந்தியா, மாலைதீவு போன்ற நாடுகளுக்கு உல்லாசப் பிரயாணிகள் விசாவில் செல்லும் அப்பெண்கள், அந்நாடுகளில் உள்ள பிரபல
விடுதிகளிலும் தங்கி விபசாரத்தில்
தமது பல்கலைக்கழகத் தவணை விடுமுறைக்கு மாலைதீவிற்குச் சென்று தங்கி விபசாரத்தில் ஈடுபட்டு, தமது பணத் தேவைகளுக்காகச் சம்பாதிக்கும் பல கிழக்கைரோப்பிய மாணவிகளைக்
குறித்ததான தகவல்கள் ஏற்கனவே பரவலாக வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையிலேயே அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தைய நாடுகள் கிழக்கைரோப்பியர்களின் வருகையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமது விசா அனுமதியினைக் கடுமையாக்கிக் கொண்டன. எவருமே நினைத்தபாட்டிற்கோ அல்லது இலகுவாகவோ மேற்கத்தைய நாடுகளுக்குள் நுழைந்து விட முடியாது. இந்தச் சந்தர்ப்பத்தினை சாதகமாக்கிக் கொண்ட பாலியல் வர்த்தகம் நடத்தும் வியாபாரிகளும் தரகர்களும் தமது வேலையினைக் காட்டத் தொடங்கினர். அதாவது, லண்டன் உள்ளிட்ட மேற்கத்தைய நாடுகளில் நல்ல வேலைவாய்ப்பு
வசதிகள் இருப்பதாகவே இவர்கள் இளம்
பெண்களை அணுகுவார்கள். குறிப்பாக, தாதிகள், விற்பனைப் பெண்கள்(Sales Girls) GLDTL656f(Models). GUT iD LIG) வேலைவாய்ப்புகள் நல்ல சம்பளத்துடன் இருப்பதாக ஆசைவார்த்தைகள் தரகர்களினால் கூறப்படும்.
ஹரிசன் எனும் ஆய்வாளர் கூறியுள்ளார்.
ஹோட்டல்களிலும், உல்லாச
ஈடுபட்டமை தெரியவந்தது.
ஏற்கனவே வறுமையினாலும் பொருளாதாரக் கஷ்டத்தினாலும் நலிந்து போயுள்ள அவ்விளம் பெண்கள், உடனடியாகவே இதற்குச் சம்மதித்து விடுவார்கள். எமது நாட்டில் இருந்து பல லட்ச ரூபாய்களை ஏஜென்ஸிகளுக்குக் கட்டணமாகச் செலுத்தி மேற்கு நாடுகளுக்குக் குடிபெயருவதற்கு ஒப்பான நடவடிக்கையே இதுவாகும். ஆனால் அவ்விளம் பெண்கள் கொண்டு செல்லப்படும் நோக்கமோ ULUSlayLDT.6015),
தமது கையில் உள்ள சொத்துக்களை விற்றும் கடன் பெற்றும் தரகர்களுக்குக் கொடுத்து நல்ல வேலைவாய்ப்புக் கிடைக்கும் என நம்பிப் புறப்படும் பெண்கள் தாம் மீள முடியாத படுகுழியில் விழப்போவதை அறியாதவர்களாகவே இருப்பதாக டேவிட்
இவ்வாறு புறப்படும் இளம்பெண்கள் 15 வயதினை அண்மித்தவர்களாகவும் அனைவரும் 26 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றும் புள்ளி
விபரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொருவரையும் 1500 ஸ்ரேலிங் ணுக்கு அந்தத் தரகர்கள் பாலியல் வர்த்தகர்களுக்கு விற்பதாகத் தெரியவருகின்றது. (தொடர்ச்சி 22ஆம் பக்கம்)
ஜூன் 01.07, 2006

Page 17
அதன்படியே தான் அந்தப் பள்ள இசைக் கலைஞர்கள் பின்னணி இசையை வாசிக்க வேண்டும். அந்த முறையை முதலில் கொண்டு வந்தவர் திரையுலக மேதை, திரைப்படத்தின் முதல் ஆசான், திரைக்கலையின் தந்தை என்றெல்லாம் அன்று போல் என்றும் புகழப்படும் டி.டபிள்யூ க்ரி" பிப்த், இவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பும், உரிமையும் சாப்ளினுக்குக் கிடைத்தன. ஆகவே அந்தப் பின்னணி இசைமுறையை இவரும் கையாண்டார். பின்னணி இசையை அமைப்பவரும் சாப்ளின்; அதில் வயலின் வாசிப்பவரும் இவரே. அப்படி ஒரு திறமை இவருக்கு ஹாலிவுட்டில் சாப்ளின், க்ரி, பிப்டைத் தவிர இருவருடன் நெருங்கி பழகினார். அதில் ஒருவர் ஊமைப் பட சூப்பர் ஸ்டார் என்று அழியாத புகழைப்
பெற்ற பிரபல அமெரிக்க நடிகர் டக்ளஸ் பேர்பேங்ஸ், மற்றும் அவருடைய மனைவி மேரி பிக்ஃபோர்டு இருவரும் அந்நாளில் உலகப் புகழ் பெற்றவர். சாப்ளினுக்கு முன்பு ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கியவர்.
டக்ளஸ் ஃபேர் பேங்ஸ் தான், எம்.ஜி.ஆரின் மானசீக குரு. இது பலர் அறியாத உண்மை. உலகெங்கும் சண்டைக் காட்சிகள் போன்றவை எல்லாம் 'பேர் பேங்ஸ் படங்களில் வரும் காட்சிகளின் மறுபிறப்புகள் தான்! மாடிப்படியில் நடந்து கொண்டே கத்திச் சண்டை போடுவது.தொங்கும் விளக்குகளைப் பிடித்துக் கொண்டு
குதித்துத் தாவுவது. போன்றவைகளையெல்லாம் இவர்தான்
திரைப்படங்களில் முதல் முறையாகச் செய்தார். வேறு ஒரு ஸ்டண்ட் நடிகரின் உதவியே இல்லாமல், எல்லர்ச் சண்டைக் காட்சிகளிலும் இவரே நடிப்பார். இதுதான் இவருடைய தனிச் சிறப்பு
யுனைட்டெட் ஆர்ட்டிஸட்ஸ்
பின்னாளில் சாப்ளின் க்ரிஃபிப்த், டக்ளஸ் ஃபேர் பேங்ஸ், மேரி பிக்ஃபோர்டு இந்த நால்வரும் சேர்ந்து தங்களுடைய படங்களைத் தாங்களே விநியோகம் செய்தால் எல்லா வகைகளிலும் நல்லது என்ற எண்ணத்தோடு, ஒரு திரைப்பட நிறுவனத்தைத் தொடங்கினார்கள். அதன் பெயர் யுனைட்டெட் ஆர்ட்டிஸ்ட்ஸ், இந்த நிறுவனம் உருவான பொழுது ஹாலிவுட் திரைப்பட முதலாளிகள் ஏளனமாகப் பேசினார்கள், பைத்தியங்கள் பைத்திக்கார ஆஸ்பத்திரியை எடுத்துக் கொண்டு
PÏåíÏ
வாழ்ந்
விட்டார்களே! என்று நிறுவனம் காலப் ே மாறி இன்றைக்கும் இயங்கிக் கொண்டி
சாப்ளினுக்கு விளையாட்டில் ஆர் கிடைக்கும் பொழுெ பழகிக் கொண்டு வ அமெரிக்காவில் பாக பிரபலமான ஒரு பே அதில் கோடிக் கண
母唱
புரளும், அப்படிப்ப எல்லாம் அடிக்கடி ே சாப்ளின் அந்நாளில் உலகில் சக்கரவர்த் நின்றவர் அமெரிக்க இவர் ரோட்டில் நடக் அவரைத் தொடர்ந்து பின் செல்வார்கள் ( நெருங்கிய நண்பரா தன்னுடைய நண்பன் கொள்வதில் அந்தக் வீரரே பெருமைப்பட்ட தன்னுடைய குத் அனுபவங்களை அவ புகுத்தினார். அதில் நகைச்சுவை தான் பு இருக்கும். 'தி நாக் படம். இதில் அன்றை நகைச்சுவை நடிகர் எட்கர் கென்னடி இந் சண்டைப் போட்டியில்
தாவுவது. கோட்டைச் சுவர்களைக்
15ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் சீன தேசமானது பல சாம்ராஜ்யங்களாகப் பிரிந்திருந்தது. இது ஆங்கிலேயர் இந்தியாவைக் கைப்பற்றிய போது, இந்திய தேசத்தில் இருந்த சமஸ்தானங்களுக்கு ஒப்பானது. அப்பேற்பட்ட ஒரு சாம்ராஜ்யம் தான் சிங்குவாய் ஆகும். சீனாவின் வட புறத்தே இருந்த இந்நிலப்பரப்பில் ஏறக்குறைய 2 கோடிப் பேர் வசித்ததாக வரலாறு கூறுகின்றது. அக்காலகட்டத்தில் சீனாவின் உள்ளே சாம்ராஜ்யங்கள் இடையேயும் எல்லைப்பகுதி தேசங்கள் மீதும் போர் நடப்பதும், எல்லைகளைக் கைப்பற்றுவதும் சாதாரண விடயங்களாக இருந்தன. இக்கால கட்டத்தில் சிங்குவாய் ராஜ்யத்தை மஞ்கூ மண்ட்ரான் மன்னன் ஆண்டு வந்தான். பட்டுநூல் உற்பத்தியிலும் விவசாயம் மற்றும் கைத்தொழிலிலும் சிங்குவாய் ராஜ்யம் பேர்பெற்று விளங்கியது. எனவே அண்டைய தேசங்களும் எல்லை நாடுகளும் தமது கவனத்தை எப்போதும் அதன் மீது செலுத்தியே வந்தன. சிங்குவாய் மக்களும் இலேசுப்பட்டவர்கள் அல்ல. முந்துகிறவனுக்குத்தான் வெற்றி என்ற
1.01-07, 2006
* ԱյլIEԱմենiլքն, அந்தரங்கங்கள்
அடிப்படையினை நன்கு அறிந்து வைத்துக் கொண்டு ஏனையவர்கள் தம்மீது போர்தொடுப்பதற்கு முன்னராக தமது தேசப்படையினைப் பலப்படுத்திக்கொண்டு அடிக்கடி அண்டையில் எல்லைப் போரைத் தொடுப்பதன்மூலம் தம்மைப் பாதுகாத்துக் கொண்டிருந்தனர். இவ்விடயத்தில் மஞ்கூ மன்னரும் ஓர் சிறந்த ராஜதந்திரியாக விளங்கினார். நாட்டு மக்கள் பொருளாதார நிலையில் மேம்பட்டு இருந்தமையினாலும், அநாவசியமான கெடுபிடிகளை அவர்கள் மீது மன்னர் மேற்கொள்ளாத படியினாலும் மன்னர் மீது மக்கள் மிக விசுவாசமாகவே இருந்தனர். அதுமட்டுமல்ல, எல்லைகளில் போருக்குப் போகும்போது தமது படைகளை உற்சாகப்படுத்துவதற்காக மன்னரும் அவர்களுடன் கூடச் செல்வதுண்டு. 1508ஆம் ஆண்டு அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் எல்லைப் போரில் ஈடுபட்டிருந்த போது மன்னர் மஞ்கூ மரணமடைந்தார். அவ்வேளை அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தனர். மூத்தவளே ஸPS என்ற பின்னாளில் ட்ராகன் ராணி என அழைக்கப்பட்ட மகள். இளையவனோ மூன்றே வயதான ஆண் குழந்தை, தந்தை மரணமடைந்த போது
தினரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

M சிரித்தார்கள். இந்த இறங்குகிறார்கள். அந்தப் போட்டியின் ஜென்டில்மேன் பாக்கில் பலர் கைகள் நடுவர் சாப்ளின் நடுவராகப் போட்டியை ஆப் லெஷர் 3.
வெற்றிகரமாக நடத்தும் சாப்ளினுக்குத் தான் அடி, குத்து என்று ஒரு படம்.
நக்கிறது. அதிகம் அடிக்கடி தரையில் விழுபவரும் இதில் சாப்ளின்
குத்துச் சண்டை இவர்தான். போட்டியில் பங்கேற்பவர்கள் தன்னுடைய காதலியுடன் மோட்டார் வம் அதிகம், நேரம் அல்ல. இப்படம் பெரும் வெற்றி வண்டி பந்தயத்திற்குச் செல்கிறார். தல்லாம் அதைப் சாதாரண மககள அவருக்குப் பக்கத்தில் ஒரு பெண். நதா. மடடுமலலாமல குததுச சணடை 5ஸிங் மிகவும் வீரர்களும், இரசிகர்களும் மீண்டும் 96).j6T நிறைந்த
SSSSSSSSSS SS SS SS '. ஒரு பாட்டில், ஸ்டிராவின் வழியாக ாட்டி விளையாட்டு, மீண்டும் பார்த்துச் சிரித்து மகிழ்ந்தார்கள். க்கைக் கடிக்கிறாள் ாக்கில் பணம் (இந்தப் படத்தின் பிரதிபலிப்பு அவள பானததைக குடிககறாள. அவள
நடக்கிறது. பாட்டிலில் பானத்தின் அளவு குறைந்து கொண்டே வருவதைப் பார்த்து அவளுக்கு ஆச்சரியம் அவள் சந்தேகத்தோடு சாப்ளினை முறைத்துப் பார்க்கும் பொழுதெல்லாம் போட்டியை
போட்டியை ஆர்வத்தோடு திரும்பிப் பார்க்கும்பொழுது அவளுக்குத்
flijii D தெரியாமல் சாப்ளின் உறிஞ்சுகிறார்.
இப்படி இரண்டு மூன்று முறை
ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருப்பார்;
அல்லது காதலியைக் கொஞ்சிக்
கொண்டிருப்பார்! இதுவும் பெரும்
அளவில் வெற்றி பெற்றது. இந்தப் இன்றைய பாட்டிலிலிருந்து உறிஞ்சும் யுக்தியை ...' ಆನ್ಲಣ நம் சாப்ளின் பின்னாளில் பல படங்களில் பாய பாபப |bTLԵԼ த்தினார். அதை மற்றவர்களும் குதது சணடை படங்களில் : ளு நியாக நிமிர்ந்து உண்டு) ஆச்சரியமும் உண்டோ! ான ஜாக் டெம்ஸி. சாப்ளினின் படங்கள் வெற்றியைக் மேக் ஸென்னட் நிறுவனத்திற்காக கிறார் என்றால் குவிப்பதினால் மேக் ஸென்னட் சாப்ளின் ஒரு மணிநேரம் ஓடும் ஒரு
ஆயிரம் பேர்கள் படத்தில் நடித்தார். அதை இயக்கியவர் இவரும் சாப்ளினுக்கு மேக் ஸென்னட் சாப்ளினைத் தவிர शा, சாப்ளின் அதில் பிரபல நாடக திரைப்பட
என்று சொல்லிக் நடிகையான மாரி டிரெஸ்லர் என்பவரும் குததுச சணடை நடித்தார். இந்தப் படத்தில் சாப்ளின்
--Ti. துச் சண்டை உலக ர் பல படங்களில்
ஒரு பட்டினவாசி. நாட்டுப்புறத்துக்காரர்களை சுலபமாக ஏமாற்ற முடியும் என்ற நம்பிக்கை
வீரத்தை விட உள்ளவர். அப்படி ஒருவரைத் தேடி கெ அதிகமாக கிராமப் புறத்திற்குச் செல்கிறார். ஒரு அவுட எனற ஒரு கிராமத்தில் பெருமளவில் ஓரிடம் ]ய பிரபல அங்கு தனியாக வசிக்கிறாள் மாரி, "பேட்டி ஆர்பக்கிள், இவருடைய படங்களின் நீளத்தை அவருக்கு இன்னும் திருமணம் த இருவரும் குத்துச் அதிகரித்தார். பத்து நிமிடங்களிலிருந்து, ஆகவில்லை
கோதாவில் இருபது நிமிடங்கள் என்ற நிலை வந்தது. (தொடரும்)
ஸுஷிக்கு 16 வயதே நிரம்பியிருந்தது. ஸுஷி இதனை நேரிடையாகக் கண்ணுற்ற ஸுஷி பிறந்து பல வருடங்களாகியும் வேறு குழந்தைகள் பொங்கி எழுந்தாள். அப்போது 17 வயதே குறிப்பாக ஆண், குழந்தைகள் பிறக்காத நிரம்பிய அவள், அதிரடியாக ஆட்சியைக் நிலையில் மன்னர் மஞ்கூ, அவளை ஒரு ஆண் கைப்பற்றி மகாராணியாக முடிசூடிக் பிள்ளை போலவே வளர்த்து வந்தார். சிறு கொண்டாள். வயோதிபர், குழந்தைகள்,
வயதிலேயே தற்காப்பு மற்றும் போர்ப் நோயாளிகள் தவிர்ந்த அனைத்து ஆண்களும் பயிற்சியினைச் சிறப்பாக அவள் கற்றுத் இராணுவத்தில் இணைய வேண்டும் என அதிரடி
தேர்ந்திருந்தாள். அவளின் 13 வயதில் உத்தரவிட்டாள். ஆனால் எவருமே மனனருககு இரண்டாவதாக மகன் பிறந்த எதிர்பாராதபடி ஸ"ஷியின் ஆட்சியில் கவரப்பட்ட போதும் அவர் ஸுஷிக்குரிய எந்தப் ஆண்கள் அனைவரும் தேசத்தைக் காக்க
பயிற்சியையோ அல்லது கல்வியையோ படைகளில் இணைந்தனர். மூத்த தளபதிகளுடன் நிறுத்தவில்லை, கலந்தாலோசித்து, போர் வியூகங்களை வகுத்த மன்னர் மஞ்சு மரணமடைந்த போது ஸுஷி தானே முன்னின்று போர் தொடுத்தாள். உடனடியாகக் கூடிய அரச சபைப் பிரதிநிதிகள், இதில் இழந்த நிலப் பகுதிகளை மீட்டது . மட்டுமல்லாமல், எதிரிகளை ஓட ஓட விரட்டினாள். தேசத்தில் அவள் மீதான நன்மதிப்பு மக்கள் மத்தியில் மிகவும் பெருகியது. இவ்வேளை யாருமே எதிர்பாராத ஒரு பிரச்சினை நாட்டின் வடபகுதியில் இருந்து வந்தது. அப்பிரதேசத்தை மங்கோலியர்களே ஆண்டு வந்தனர். நாகரீகத்தில் குறைவடைந்த மங்கோலியர்கள் முரட்டுத்தனம் மிக்கவர்களாகவும் எதற்கும் தயங்காதவர்களாகவும் இருந்தனர். அவர்கள் சிங்குவாய் மீது போர் தொடுத்தது நாட்டைக் கைப்பற்ற அல்ல; வளங்களைக் கொள்ளையடிப்பதற்காகவே, மங்கோலியர்களைச் சமாளிப்பதற்கு ஸுஷியும் சிங்குவாய் படையினரும் பெரும் பிரயத்தனப்பட்டனர். போரில் வெற்றி பெற்றாலும் பெருந்தொகையான படையினரை எல்லையிலேயே நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மங்கோலியர்களிடம் போரிட்டுக் கைப்பற்றுவதற்கு வளங்கள் ஏதும் இல்லாத நிலையிலும் வீரர்கள் உற்சாகமாகப் போருக்குச் சென்றனர். ஏனெனில் மங்கோலியப் பெண்கள்
அரச வாரிசான மூன்றே வயதான குவான்லூ பட்டத்திற்கு வரும்வரை ஆட்சிப்பொறுப்பினை ஓர் அரச நிர்வாகக் குழுவினரிடம் ஒப்படைத்திருந்தனர். சிங்குவாய் மன்னர் மரணமடைந்ததைத்
தொடர்ந்து சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த வாட்ட சாட்டமாக தள தளவென்றிருந்தனர்.
அயல் ராஜ்ஜிய படைகள் அதன்மீது போர் அந்தப் பெண்களை அனுபவிப்பதற்காகவே
தொடுத்தன. இந்த யுத்தத்தில் சிங்குவாய் வீரர்கள் வருடக்கணக்கில் போர்முனையில்
படைகள் தோல்வியடைந்ததுடன், சில நிலப் தங்கியிருக்கத் தயாராக இருந்தனர். ஆனால்
பிரதேசங்களையும் இழந்தனர். அது மட்டுமல்ல, உள்நாட்டிலோ வேறு பிரச்சினை ஒன்று
தேசத்தின் எதிர்காலப் பாதுகாப்பும் எரிமலையாய் உருவானது.
கேள்விக்குறியானது.
(இரகசியங்கள் தொடரும்.)
E.

Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
பேச்சுவார்த்தை முயற்சியைக் கைவிடுவோம் - இந்தியா எச்சரிக்கை இரண்டு மணித்தியாலங்கள் நீடித்த இந்த அமைச்
சரவைக் கூட்டத்தில், அமைச்சர்கள் எழுப்பிய கேள்வி களுக்கு இந்திய உயர்ஸ்தானிகர் தீக்ஷித் பதிலளித்தார். அப்போதிருந்த இந்திய இராஜதந்திரிகளில் மிடுக்காகவும் இலாவகமாகவும் பிரச்சினைகளைக் கையாளக் கூடியவரென்று பெயர் பெற்றவர் தீக்ஷித், அவர் எடுத்த எடுப்பிலேயே ஜனாதிபதி --- ஜெயவர்த்தனாவுக்கும் அமைச்சர்களுக்கும் ஒரே போடாகப் போட் டார். "இந்திய அரசாங் கத்தையும் பிரதமர் ராஜிவ் காந்தியையும் எந்தளவுக்கு நம்ப முடியுமென்று இங்கே சிலர் கேள்வி எழுப்பி னிர்கள். இந்திய அர சாங்கத்தினதும் பிரதமர் ராஜிவ் காந்தியினதும் நல் லெண்ணம், விசுவாசம் குறித்து இந்த அமைச்சரவையில் விவாதிக்க நான் தயாரில்லை. தமது சொந்தத் தமிழ் பிரஜைகள் தொடர்பாக இலங்கை அரசு பேணிவந்த நல்லெண்ணம், விசுவாசம் குறித்து இலங்கை அமைச் சரவை கலந்துரையாட விரும்புகிறதா? இந்திய அரசி னதும் ராஜிவ் காந்தியினதும் நல்லெண்ணம் குறித்துப் பேசப் போகிறீர்களென்றால், நான் இக் கூட்டத்தை விட்டு வெளியேறத் தயாராக இருக்கிறேன்" என்று எடுத்த எடுப்பிலேயே ஒரு போடு போட்டார் தீக்ஷித், "இந்திய அரசுக்கெதிராகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதை நான் கேட்டுக் கொண்டிருக்கத் தயாரில்லை" என்றும் கூறினார் தீக்ஷித்,
ஜனாதிபதி ஜெயவர்த்தனா அதிர்ந்து போனார். இந்திய அரசின் மீதும் ராஜிவ் காந்தி மீதும் வைக்கக் கூடிய நம்பகத்தன்மை பற்றி எவ்விதக் கேள்விகளையும் கேட்க வேண்டாமென்று அமைச்சர்களுக்குக் கூறினார் ஜனாதிபதி. இவ் விடயத்தைப் பெரிதுபடுத்த வேண்டா மென்றும் கூட்டத்தைவிட்டு வெளியேறாமல் தொடர்ந் திருந்து நகல் ஒப்பந்தம் பற்றிக் கலந்துரையாடுமாறும் தீக்ஷித்தை வேண்டிக் கொண்டார் ஜெயவர்த்தனா.
தமிழக அரசின் அழுத்தம் காரணமாகவே, இந்திய மத்திய அரசு இலங்கை விவகாரத்தில் தலையிடு கிறதென்று இலங்கையில் நிலவும் கருத்துக்கள் தவறா னவையென்றும் இந்திய அரசும், தமிழக மாநில அரசும் தமிழ்ப் போராளிகளுக்குப் பூரண ஆதரவு வழங்கி வந்தி ருந்தால், இந்தியா கடந்த நான்கு வருடங்களாக மிகப் பொறுமையுடனும் விசுவாசமாகவும் மத்தியஸ்த முயற் சியை மேற்கொண்டிருக்காதென்றும் கூறினார். இலங்கையின் இறைமை, பிரதேச ஒருமைப்பாட்டினைப் பாதுகாப்பது தொடர்பாக ராஜிவ் காந்தி கொண்டிருக்கும் பற்றுறுதியையும், தமிழ்ப் போராளிகள் ஈழக் கோரிக் கையைக் கைவிட்டு, அரசியல் இணக்கமொன்றுக்கு வரவேண்டுமென்று அவர் வற்புறுத்தி வருவதையும் இலங்கையின் அமைச்சரவை கவனத்திலெடுக்கத் தவறி யதன் மூலம், பாரதூரமான தவறை விடுகிறதென்றும் தீக்ஷித் விளக்கினார். மேலும் அவர் கூறியதாவது
"இருதரப்புகளுக்குமிடையில் இணக்கப்பாட்டு ஒப்பந்தமொன்றினை ஏற்படுத்துவதற்கு, இந்தியா மிகப் பொறுமையுடன் செயற்பட்டு வருகிறது. தமிழீழப் போராட் டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் உத்தரவாத மொன்றினை இந்தியா உத்தேச ஒப்பந்தத்தில் உள்ளடக்கியுள்ளது. எனவே எவரும் தேவையற்ற பீதி கொள்ளத் தேவையில்லை. இலங்கை ஒரு பல்லின, பல்மொழி, பல்சமயத் தேசமாகத் தொடர்ந்தும் இருக்க வேண்டுமா? இல்லையா? என்பது குறித்துப் பெரும் பான்மைச் சிங்கள மக்கள் தீர்மானிக்க வேண்டும். இலங்கை முக்கியமாக ஒரு சிங்கள பெளத்த நாடாக இருக்க வேண்டுமென்று இலங்கை அமைச்சரவை விரும்பினால், ஏனைய சமூகங்கள் பிரிவினை கோருவதன் மூலம் நிவாரணங்களைத் தேடிக்கொள்ள உரிமை கொண்டவை என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய தாகிவிடும். இதற்கு மாற்றீடாக ஓர் ஈழமல்ல, இரண்டு, மூன்று ஈழங்கள் கூட உருவாகலாம். ஏனெனில் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் கூட தனித்தனிப் பிரதே சங்களைக் கோரலாம். சிங்களவர்களின் வன்செயல் களையோ அல்லது சதி முயற்சிகளையோ கட்டுப்படுத் துவது, இலங்கையின் உள்விவகாரம் சம்பந்தப்பட்ட தாகும். ஆனால், அவ்வாறானதொரு நிலை ஏற்படுமா னால், அவற்றைக் கையாள்வதற்கு இந்திய உதவியை எதிர்பார்க்க முடியும். இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த உயர் மட்டத்தினருடன் நான் கொண்டிருக்கும்
(அரசியல் தொடர்) தொடர்புகள் மூலம், அவர்கள் இலங்கை அரசுக்கு விசுவாசகமாக இருப்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. எனினும் தமிழீழத் தீவிரவாதிகளின் வன்செயல்களுக்கு அவர்கள் உட்படுவார்களேயானால், அல்லது தமிழ் பயங்கரவாதிகள் தொடர்ந்தும் சிங்களக்
S.
குடிமக்களுக்குத் தொந்தரவு கொடுத்து வருவார்களே யானால், பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய பொறுப்பு இலங்கை ஆயுதப்படையினருக்கு உண்டு. எனவே இந்தக் கருத்து நிலைப்பாட்டிலிருந்து பார்த்தாலும், சமாதான வழியைப் பிற்பற்றுவதே நல்லதாகும்.
இலங்கையிலுள்ள சகல சமூகத்தவர்களும் பெரும்பாலான சகல தர மக்களும் சமாதானத்திலேயே விருப்பம் கொண்டுள்ளனரென்பது இந்தியாவின் மதிப்பீடாகும். ஒப்பந்தமொன்றின் மூலம் சமாதானமும் சகஜநிலைமையும் ஏற்படுத்தப்படுமென்றால், சுதந்திரக் | கட்சி, ஜே.வி.பி. பெளத்த மகா சங்கம் ஆகியவற்றின் சில எழுச்சிச் செயற்பாடுகள் இடம்பெற்றாலும், அதனை இலங்கை அரசினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும். ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதும் இந்த வகையில் உதவி வழங்க இந்தியாவினால்
துக்கு வந்து, அரசியல் வரைமுறை கி குள செயற்படுவது பற்றிய భః பல அனுபவங்கள் இந்தியாவுக்கு உண்டு நம்பிக்கை, நல்லெண்ணம், விசுவாசம் ஆகியவை இருக்குமென்றால், இலங்கை அரசாங்கத்தினால் திட்டவட்டமான நடவடிக்கைகளை எடுக்க முடியும். ஒரு காலத்தில் தீவிரவாதத் தலைவர் களாகவும் தீவிரவாத இயக்க உறுப்பினர்களாகவும் இருந்தவர்கள், ஆக்கபூர்வமான அரசியல் தலைவர் களாகவும் நிர்வாகிகளாகவும் மாறியதற்குப் பல உதார ணங்கள் உலகெங்கும் உள்ளன. இங்கே, இந்த அமைச் சரவைக் கூட்டத்தில் அமர்ந்திருக்கும் திரு.சௌமிய
இணைந்து எழுதுவது
5. JFLIDádsoT
6b D.ga
மூர்த்தி தொண்டமான் என்னை விட இக் கேள்விகள் பற்றி மேலும் காத்திரமான முறையில் விளக்கக் கூடியவர். இலங்கையிலுள்ள சகல ஒன்பது மாகாணங்களுக்கும் ஒரே விதமான சுயாட்சியை உத்தேச ஒப்பந்தம் வழங்குமென்பதால், மத்திய மாகாணத் தமிழர்கள் புதிய கோரிக்கைகளை முன்வைப்பார்களென்ற பிரச்சினை எழமாட்டாது" என்றார் தீக்ஷித்
தீக்ஷித்தின் உரையை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த அமைச்சர்களுக்கு, அமைச்சர்கள் தொண்டமானும், தேவநாயகமும் நம்பிக்கையூட்டும் வகையில் தீக்ஷித்தின் உரையை ஆதரித்துப் பேசினர். இந்திய அரசாங்கத்தையும் பிரதமர் ராஜிவ் காந்தியையும் எந்தளவுக்கு நம்ப முடியுமென்று இங்கே சிலர் கேள்வி எழுப்பினீர்கள். இந்திய அரசாங்கத்தினதும் பிரதமர் ராஜிவ் காந்தியினதும் நல்லெண்ணம், விசுவாசம் குறித்து இந்த அமைச்சரவையில்
விவாதிக்க நான் தயாரில்லை. தமது | சொந்தத் தமிழ் பிரஜைகள் தொடர்பாக இலங்கை அரசு பேணிவந்த நல்லெண்ணம், ! விசுவாசம் குறித்து இலங்கை அமைச்சரவை கலந்துரையாட விரும்புகிறதா? இந்திய அரசினதும் ராஜிவ் காந்தியினதும் நல்லெண்ணம் குறித்துப் பேசப் போகிறீர்களென்றால், நான் இக் கூட்டத்ை
விட்டு வெளியேறத் தயாராக இருக்கிறேன்" என்று எடுத்த எடுப்பிலேயே ஒரு போடு போட்டார் தீக்ஷித், "இந்திய அரசுக்கெதிராகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதை நான் கேட்டுக் கொண்டிருக்கத் தயாரில்லை" என்றும் கூறினார் தீக்ஷித், இதன் பின்னர், ஜூலை மாதம் 17ஆம் திகதி மாலை இறுதி ஒப்பந்த வடிவத்தை தான் கையளிப்பேனென்றும் அதனை எடுத்துக்கொண்டு புதுடில்லி சென்று இந்தியத் தலைவர்களிடம் கையளிக்கலாமென்றும் ஜெயவர்த்தனா, தீக்ஷித்திடம் கூறினார். ஆனால் ஜூலை மாதம் 17ஆம் திகதிமாலை இறுதி ஒப்பந்தத்தைப் பெற ஜனாதிப்தி ஜெயவர்த்தனாவின் வார்ட் பிளேஸ் இல்லத்துக்குச் சென்ற தீக்ஷித்துக்கு ஏமாற்றமே காத்திருந்தது. ஒப்பந்தத்தின் சில விதிகளுக்குத் தனது மகன் ரவி ஜெயவர்த்தனாவும் அமைச்சர் லலித் அதுலத் முதலியும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கின்றனரென்றும் ஜெயவர்த்தனா தெரி வித்தார். எனவே, ஒப்பந்தத்தை மீளாய்வு செய்ய வேண்டி யுள்ளதென்றும் அதன் இறுதி வடிவத்தைக் கையளிக்கச் சில தினங்கள் செல்லுமென்றும் ஜெயவர்த்தனா தெரிவித்தார்.
(தொடர்ந்த வடியும்.)
தினரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரத்தத்துட் -- சென்ற ஜயந்தனுக்கு அங்கு இருந்த தேவியின் சூலம் | பாடம் கற்பித்து, அவனை வந்த வழியிலேயே திரும்பி செல்ல வைக்கிறது.
够 影
இதையெல்லாம் மரத்தின் பின் மறைந்திருந்து ரீதேவியும் |குமாரும் பார்த்துக்
கொண்டிருக்கிறார்கள் [jର୍ଣ୍ଣ தேவியின் கருவறைக்குள் சென்ற குமார் அங்கு ஒரு தங்கப் பாம்பை காண்கிறார்.
குமாரைப் ধ্ৰুস্থ | # ধ্ৰুপ্ত প্তঃ ॐ s ത്ത
தான கேளவபபடாத புதய 56)шIDT 666" gi 岳 கொச்
- 3: : - - - - - - - - - சநதுநாயா ருடனைக கொததுவதறகாக, நாகம செய்திகளாக ಡಿಕ್ಟಿ 8Uguull gain. வாயைத் திறக்கும்போதுதான் அது கதைகளை அவரது றுவயதில் ஜயந்தன் யோசனையில் விழும். அப்படி விழுவது தரையிலும்
கேட்டிருக்கிறார். ஆழ்ந்தார். அவரது மனம் பல நேரடியாக விழுந்துவிடக் கூடாது. பாட்டிக்குத் தெரிந்ததும் சொன்னதும் شمسی ஏறத்தாழ இப்படிப்பட்ட கதைகள்தான். 'புறப்படலாமா? நாம இங்க பார்த்த செய்திகளை உடனேயே தேவதத்தன் நம்பூதிரிக்குத் தெரியப்படுத்தணும் அவருக்கு இந்தச் செய்தி பயன்படும்னு தோணுது ரீதேவி கூறினாள். இருவரும் இல்லத்துக்குத் திரும்பினர்.
மறுநாளே குமார், தேவதத்தன் நம்பூதிரியைச் சந்திக்கப் புறப்பட்டார்.
நடந்ததை எல்லாம் அவரிடம் தெரிவித்தார்.
"ஓகோ இவ்வளவெல்லாம் நடந்துவிட்டதா" என்று கேட்ட தேவதத்தன் யோசனையில்
சற்று நேரம் கழித்து பேசத் தொடங்கினார்: "குமார், எனக்கு ஒரு சந்தேகம், உண்மையிலேயே அந்த நாகமாணிக்கம் அவ்வளவு சக்தி வாய்ந்ததுதானா! அப்படியானால் ஜயந்தன் அதைக் கைப்பற்றிவிட்டால் : நிலைமை ரொம்பவும்
மோசமாயிடுமே"
அதை எப்படிக் கைப்பற்ற முடியும்
"அதற்கெல்லாம் மந்திரத்தில் வழியிருக்கிறது. கருட மந்திரம்
நாகத்தை மிகச் ,دتونه
|llးရှူးမျိုးနွံ့ဖြို၍ செயலிழக்கச் வழிகளில் அந்த விஷயத்தைப் கல்போன்ற பரப்பில் விழும்
Q ய்துவிடலாம்." பற்றியே யோசித்துக் கொண்டிருந்தது. மாணிக்கத்தைக் கையில் எடுப்பது "இருக்கலாம். ஆனால், இன்றுவரையிலான வாழ்க்கையில் மிகவும் கடினமான காரியம்.
பகவதியோட சக்தி கோயிலுக்குள்ள இப்படிப்பட்ட சோதனை முயற்சியில் அதே சுவடியில் மற்றொரு இருக்குமில்லையா? குமார் ஜயந்தன் ஈடுபட்டதில்லை. இதுவரை முறையும் குறிப்பிடப் பட்டிருந்தது.
சட்டென்று கேட்டார். செய்திருக்கிற மந்திரங்களில் பன்னிரெண்டு வயதான பெண் பகவதி எப்பவும் அதற்கான வாய்ப்பும் இருந்ததில்லை. குழந்தை நினைத்தாலும்
எனவே அதற்காகப் பல ஓலைச் நாகமாணிக்கத்தை எடுக்கலாம். சுவடிகளைப் புரட்டிப் பார்க்க அதற்கும் சில முறைகள் இருந்தன.
நேர்க்கது. இதைப் பற்றிச் சரியாகத் ஏழுநாள் விரதமிருந்து
நர்ந்தது. இதைப் பற்றிச் சரியாகத் நாகதேவதையை மகிழ்ச்சிப் படுத்திய
கோயிலுக்குள்ளேய்ே இருப்பாங்கன்னு சொல்ல முடியாது. அவர் நீராடப் போகும் ஒரு சந்தர்ப்பம் உண்டு.
குறிப்பாகச் சொல்வதானால் தெரிந்துகொள்ளாவிட்டால் ஒருவேளை 3. துர்க்காஷ்டமி நாளில் நீராட அவர் ஆபத்தில் சிக்கிக்கொள்ளலாம். பிறகு நாகமாணிக்கத்தை எடுக்க அதிக நேரம் எடுத்துக் கொள்வார். அதற்கான முயற்சிகளைச் முயனறால நாகம சுலபமாக வாயைத
th : så செய்தாலும் இறுதியாக நாகத்தின் திறக்கும். அப்போது நாகமாணிக்கம் நத நாளும நெருங்குகறது. த 'த' கீழே விழாமல் நேரடியாகக்
ஐயந்தன் இதெல்லாம் தெரியாத ஒரு வாயிலிருந்து மாணிக்கத்தை யார் கையிலேயே வாங்கிக் கொள்ளலாம் மனிதராக இருக்கமாட்டார். அந்தத் எடுப்பது? எப்படிப்பட்டவர்கள் அதை இந்த இரண்டில் எது தனக்கு தருணததுககாக அவர் எடுத்தால் நாகம் ದ್ವಿಚ್ಗಳುNು சரிப்பட்டு வரும் என்று யோசித்தார்
படுத்தாமல் இருக்கும் ஜயந்தன். *:क्षैक्षं றின ஜயந்தன் அலுப்பு சலிப்பு இரண்டாவதாகக் குறிப்பிட்ட
இலலாமல் சுவடிகளை ஆராயநதா விஷயம் சுலபமாகத் தோன்றினாலும் கடைசியாக ஒரு சுவடியில் நாக இந்தப் பரிசோதனைக்கு எந்தப் பெண் 2:3:::33:33:::::: மாணிக்கம் என்கிற தலைப்புத் தயாராக இருப்பாள் To ooo எப்படித் தடுக்க தட்டுப்பட்டது. அதில் குறிப்பிட்டிருந்த மாணிக்கம் எடுக்கப் போகும் UgHD! . . . . விஷயம் சற்றுக் கடினமானதுதான். பெண் பயந்து மிரண்டால் அது
■ அதே நேரம்ஜயந்தனும் பகவதி நீராடப் போவது இரவின் மிகவும் சிக்கலாகி விடும். சநதுநாயரும அதே விஷயத்தைப்பற்றி மூன்றாவது ஜாமத்தில் தான். உள்ள நிலைமையை ஜயந்தன், அங்கு பேசிக்கொண்டனர். எனவே மிகக் குறுகிய கால சந்து நாயரிடம் விவரித்தார்.
துர்க்காஷ்டமி வரட்டும். இடைவெளிக்குள் மாணிக்கத்தைக் முதலில் சொன்ன முறை
அன்றுடன் எல்லாவற்றையும் நான் கைப்பற்றவேண்டும். நாகம் தொல்லை எனக்கு அவ்வளவாகப் பலமிழக்கச் செய்யுறேன். அந்த தராமல் இருக்க கருடனைத் பிடிக்கவில்லை. ஏனென்றால் அதைச் மாணிக்கம் என் கைக்கு வந்தால் துணைக்கு அழைத்துக் கொள்ள கலபத்தில் பிரயோகிக்க முடியாது.
கதையே முடிந்துவிடும்" ஜயந்தன் வேண்டியதுதான். நாகமாணிக்கம் விழும் சமயம் பகவதி
கூறுனர். LLLL S0S0S0SSSAAAASSYSSS0S குறிப்பிட்ட ஒரு வந்துவிட்டால் அத்துடன் எல்லாம் "அன்றைக்கு மட்டும் நாம் சந்தர்ப்பத்தில்தான் நாகமாணிக்கத்தை தொலைந்தது அதன் பிறகு நாம்
•:::::::::::::::::::::·: • 5 3::::::::: - - - - - - - அதைக காபபாறற விலி:வெளியே கக்கும் அது உயிருடன் திரும்புவதைப் பற்றி
ருந்து கும, அது ಖಿನಿಖಣನ್ತಿ வேறு எப்போதுமே மிகவும் அபூர்வமான ஒரு யோசிக்க வேண்டியதே இல்லை. - சாத்தியமில்லை" ஜயந்தன் சந்தர்ப்பத்தில் அதுவும் கருடனுடன் அதனால்." சநது நாயர் பேச்சை
*ಫ್ಲಿ?:... போராடும் நேரத்தில். அத்துடன் நிறுத்தினார்.
நீங்கள் சொல்வது போல் அது தன்னைத் தாக்க வரும் (லக்ஷ்னை ல்ஸ்.)
ei
a pion.0, 2006

Page 19
பிரார்த்தனைக்குச் செயல்வடிவம் கொடுக்க முடியுமா? என்பது குறித்துபலரும் ஆச்சரியப்படக்கூடும். பிரார்த்தனையே செயல்தானே என்று கூறக்கூடும். நமது யோக மார்க்கங்களில் பக்தி மார்க்கமும் கர்மயோகமும் இருப்பது போல, பிரார்த்தனையைப் பக்தி மார்க்கமாகவும், கர்மயோகத்தைச் செயல்வடிவம் கொண்ட பிரார்த்தனையாகவும் கருதலாம். ஓரிரு உதாரணங்கள் இதை விளக்கக்கூடும்.
நல்ல மத்தியான வெயில் தகித்துக் கொண்டிருக்கிறது. ஆற்றின் மணலைக் கடந்து தலையில் ஒரு குடத்துடன் ஒரு பெரியவர் நடந்து வருகிறார். கால்களில் செருப்பில்லை. மணல் சூடு அள்ளுகிறது. திடீரெனப் பெரியவரின் மடி அவிழ்ந்து அதிலிருந்து காசுகள் கொட்டுகின்றன. குடத்தைக் கீழே எடுத்து வைத்துவிட்டுப் பெரியவர் மணலில் புதைந்து விட்ட காசுகளைத் தேடுகிறார். சாப்பிட்டவுடன் மத்தியான வெயிலைப் பொருட்படுத்தாது விளையாட ஓடி வந்த ஒரு சிறுவன், அந்தப் பெரியவரின் செயலைப் பார்க்கிறான். "ஐயோ, பாவம் பெரியவர் என்று மணலில் நின்று காசுகளைத் தேடி எடுத்துக் கொடுக்கிறான். உடலிலிருந்து வியர்வை வழிவதற்கு ஈடாகப் பெரியவரின் கண்களில் நன்றியும்,
நீ நல்லவன்டா" என்று ஆசீர்வதிக்கிறார். சிறுவனின் இளமனதில் இச்சம்பவம் ஆழமாகப் பதிந்து விடுகிறது. இது ஒரு சிறு சம்பவம். பிரார்த்தனையில் நாம் நம் மனத்தால் ஈடுபடுத்திக் கொள்கிறோம். பிரார்த்தனையின் மறுபுறத்தில் அது அன்பாக, நன்றியாக, கருணை வெள்ளமாகப் பொங்கிப் பிரவகிக்கிறது. அந்தக் கருணையையே ஆசி என்றும் அருள் என்றும் கூறுகிறோம். பிரார்த்தனை செய்யத் தெரியாத ஒரு சிறுவன் பிரார்த்தனையின் செயல்வடிவம் கொடுத்து
விட்டான். தன்னை மீறித் தன்னை அர்ப்பணிப்பது
மகிழ்ச்சியும், ஆசியும் பொங்குகிறது. "தம்பி
தான், பிரார்த்தனையின் செயல் வடிவம் செயலின் அளவை அல்லது தன்மையைப் பொறுத்ததல்ல பலன் செயலின் தூய்மையை,
ஈடுபாட்டைப் பொறுத்தது அது
நானும், எனது எழுத்தாள நண்பரும் மதுரை அழகர் கோயிலுக்கு ஒரு சமயம் சென்றோம். எங்கள் இருவரையும் அடையாளம் கண்டு கொண்ட கோயில் பெரியவர் அன்புடன் எங்களுடன் வந்து சுற்றிக் காண்பித்தார். கடைசியில் மூலவரைத் தரிசிக்கச் சென்றோம். "மாமா பேப்பரில் எழுதுகிறார்களே, அவர்கள் இருவரும் வந்திருக்கிறார்கள்" என்று கூறி விட்டு இன்னும் சில விளக்கங்களை எங்களைப் பற்றிக் கூறினார் அவர் கோயிலின் கர்ப்பக்கிரகத்திற்குள்ளிருந்து பள்ளி கொண்ட பெருமாளே எழுந்து வருவது போன்று வயோதிகம் மிக்க பழுத்த பெரியவர் ஒருவர், அன்புடன் எங்களை நோக்கி வந்தார். "அப்படியா! நான் தவறாமல் ப்டிக்கிறது, நல்ல விஷயங்கள். எங்காவது நல்லாயிருக்க வேணும்" என்று எங்களை ஆசீர்வதிக்கிறார். எங்களுக்குப் புல்லரிக்கிறது. ஆண்டவன்
சந்நிதியில் ஆண்டவனும் கூட இத்தனை
நெருக்கமாக மனங்கலந்து உறவாடி இருக்க முடியுமா என்பது சந்தேகம்தான். ஆண்டவன் பல சமயங்களிலும் மனித உருவத்தில் அங்கங்கு வருகிறார் என்று நான் எண்ணிக் கொள்வதுண்டு
"நாம் என்ன செய்துவிட்டோம் பெரிதாக" என்கிறார் எனது எழுத்தாள நண்பர் "அப்படிச் சொல்லாதீர்கள். நீங்கள் எழுதுவது பலவிதங்களில் பலருடைய வாழ்க்கையைத் தொடுகிறது, உதவுகிறது. அது உங்களுக்குத் தெரியாது" என்கிறார் எங்களுடன் கூட வந்த நண்பர். நல்ல காரியங்கள், பிறருக்கு உதவுகிற சம்பவங்கள், பல வழிகளிலும் நம்மை அறியாது, நாம் எதிர்பார்க்காதபோது, நமக்குத் தெரியாமல் நமக்கு உதவிக் கொண்டிருக்கின்றன.
ஓர் அழகான தாமரைக் குளம், அதற்கருகில் தென்னை ஓலையாலான ஒரு
பந்தல், பந்தலுக்கு நடுவி கிணற்றுக்கப்பால் ஒரு ெ கொண்டிருக்கிறார். மறுபு நாற்பது பேர் நின்று கெ
பெரியவர் பேசவில்லை. லயித்த வண்ணம் இருக்க மக்கள் அவரவர்களது கு நகருகின்றனர்.
அந்தப் பெரியவரை நீங்கள் பார்க்காமல் பொ
குறுக்கெழுத்துப்பாட்டி இவ169க்கான அனுப்பி 250 ரூபாபரிசு பெறும் அ செல்வி பா. சுஜாதா, 13, பாரதி வீதி, சு
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள்
அடங்கிய இப் போட்டியிலே
1 ஏ.ஆர்றிாஸ் 14. தக்வா நகர் லவ்லேன் திரு 2. வ.இளநிதி 5, பிள்ளையார் கோயில் வீதி, கல்லடி, 3. ஆர். கார்த்திகேசு, 313, 42 ஆவ [୍୩୫, ଊ, 4. திருமதி யோகா ஆனந்தகுமாரன், 2011 வலியழு 5. க. நிரஞ்சன், 2, பிரதிபிம்பராம வீதி, களுபோவில, 6. கே. அரசேஸ்வரன், கலைமகள் வீதி, நல்லூர் வட 1. க. கஜேந்திரன், சென்செபஸ்தியார் வீதி, பெற்றா, 8. சசொமகிழ்ராஜ் 103A அலன் அவனியூ தெகிவ
ஆர்வமுடன் பங்குகொண்டு
பரிசுகளையும், பாராட்டுக்களையும்
பெற வாழ்த்துகின்றோம்.
1. 2 9. எம். சாந்திகுமார், அரசகால் நடை மருத்துவ நி6ை 10, இஷாரா பேகம் ஜெமீல், 390A, செமனரிவத்த வீதி இடமிருந்து வலம் フ 8 குறுக்கெ に一 1. இரண்டு T
மலைகளுக்கிடைப்பட்ட 13 14 பிரதேசம் அல்லது
பாதை, 1. ஒரு மரத்தின் இNபெயர் (குழம்பியுள்ளது) RS1. குளம் அல்லது
கிணறு 25 26 (திரும்பியுள்ளது). 13. வீடு என்றும் பொருள்படும் 2 33 GI"V"V 31 3 39குழம்புள்ளது.
21. சுத்தம் என்றும் சொல்லலாம் போட்டி விதிகள்: (குழம்பியுள்ளது), மேலிரு
S SS LS SS LS S S LS SS LS SLS SLS SLSLSLS 25. படை என்றும் 1 கிருஷ்ணரின் அவதாரங் இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 2. வெட்கம் என்று பொருள் 06.06.2006 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப கூறலாம. வேண்டிய முகவரி : 28. வட இந்திய 3, வருமானம எனறு கூறல் குறுக்கெழுத்துப் போட்டி இல-171 மொழிகளில் ஒன்று 6, நட்சத்திரங்களில் ஒனறு தினமுரசு வாரமலர், (குழம்பியுள்ளது) 16. கறுப்பு குழம்பியுள்ளது த.பெ. இல. - 1772, 31. வெற்றிச் சி 23 செய்தி அல்லது செய் கொழும்பு, வெறச சன்னம |5 விக்ரம் நடித்து வெளி தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த எனறு கூறலாம 26. செயல் அல்லது ஏவல்
தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக (குழம்பியுள்ளது) 30 பவனி வருதல் என்று
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
1.01-07, 2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் ஒரு கிணறு, பரியவர். கிழவர் நின்று றமோ ஒரு முப்பது ாண்டிருக்கிறார்கள்.
கண்கள் எங்கோ ன்ெறன. கூடியிருக்கிற றைகளைக் கூறிவிட்டு
அந்தக் கூட்டத்தில் துமக்களுடன்
வமாங்குளம், வவுனியா.
Litellisi.
கோணமலை,
உப்போடை மட்டக்களப்பு.
hsplbu • 06,
னவீதி, ஹேகித்த - வத்தளை,
க்கு, யாழ்ப்பாணம். LDiGTT),
6)6]],
யம், மஸ்கெலியா,
ஒருவராக ஒரு கடைத் தெருவில் பார்த்திருந்தீர்களானால், யாரோ விஷயம் தெரியாத கிராமத்துக் கிழவர் என்று
காரியங்களை விளைவிக்க வேண்டிய
சக்தியாய் எங்கிருந்தோ கிளம்புகிறது. அதைத்தான் ஆண்டவனின் அருள் என்கிறோம், கருணை என்கிறோம், பெரியவர்களின் ஆசி என்கிறோம்.
பிரார்த்தனை செய்யாதபோது, நாம்
திய
0YY000000K00000K00000DBD0S
கத்தரிச் செடியில் பலாக்காய் முளைத்தால் శాస్త్రి శొలి
னனக குருவயன தலையில் தேங்காய் வைத்தால் குருவி புதைந்து விடுமே!
உடல் பாரத்தை விட உன் மனதின் பாரம் பன்மடங்கா?
நான் என்ற ஆணி வேரில் நிற்கிறாயா?
எல்லாம் நானே என்ற
, தென்னங்கும்புர, கண்டி
5g Bully Singa y
bgol asp களில் ஒன்று. படும் (குழம்பியுள்ளது) ாம் (குழம்பியுள்ளது) (குழம்பியுள்ளது).
),
கூறுவோர்.
T60 LULLD,
(தலைகீழ்)
h) TLD, தினமுரசில் பிரசுரமாகும்.
a fi
DJ Her
சொற்களை மந்திரமாக்குகின்றாயா? நீ கடவுளை விட்டு வெகுதூரத்தில் நிற்கிறாய். உன் மனதில் முட்கள் முளைத்திருக்கின்றன.
அந்த முட்களே உன்னைத் தைத்து விடுவதற்கு முன்னாடி நீ உனக்குள்ளிருக்கும் நானைப் பிடுங்கி வீசு
நீ மிக உயரத்தில் இருப்பதாக உனக்குள் gಖಳ್ಲಲಿಲ್ಷ நானிடம் சொல்லி வைத்திருக்கிறாய். உன் வானத்தை நீ Hဦးဇူး"းအံ၏f၏ உனக்குள்
ஒளி வளரும்.
உன்னிலிருந்து அழுக்குப் பரவுகிறதா?
உன் சொற்களால் புண்கள் உண்டாகின்றனவா?
நீ முரட்டுப் பாதையில் நுழைந்திருக்கிறாய்.
குருட்டு விழிகளால் பார்ப்பதற்கு முயற்சிக்கிறாய். வி உயிரிலிருந்து தீ
ழுகிறது.
ஜகத்ரீ
பிரார்த்தனைக்குச் செயல் வடிவம் தரலாம். அருளையும், கருணையையும், ஆசியும் துவக்கிவிடும் ஒரு நல்ல காரியத்தைச் செய்யலாம். அந்த நல்ல காரியம்தான் பிரார்த்தனையின் செயல் வடிவம், மனிதன் தான், 'எனக்கு என்பதற்கு அப்பால் போய் பிறருக்கு உதவுகிறானே, அப்போது பிரார்த்தனை செயல் வடிவம் பெறுகிறது. பலனை எதிர்பாராது செய்யும் ஒரு செயல், ஒரு சிறு உதவி, ஒரு பாராட்டு பலவகைகளில் அன்பைத் தோற்றுவிக்கிறது. கருணையைத் தோற்றுவிக்கிறது. அந்தக் கருணையும் ஆசியும் நம்மைச் சூழ்ந்து நிற்கிறது. அப்போது எந்தக் கஷ்டமும் நம்மை ஏதும் செய்ய முடிவதில்லை. இல்லாதவர்களுக்கு உதவுங்கள். அது பணம் என்பதனால் மட்டுமே செய்யப்படும் உதவி அல்ல. பிறர் நலத்தில், பிறர் வாழ்வில், பிறர் மகிழ்ச்சியில் நாம் காட்டும் அக்கறை ஒரு சிறு உதவியாக, நல்லெண்ணமாக முகிழக்கூடும்.
நிதி மிகுந்தவர் பொற்குவை தார் நிதி குறைந்தவர் காசுகள் நல்கீர் அதுவுமற்றவர் வாய்ச்சொல் அருளிர்
என்றார் பாரதி, காரணங்களின் மிக முக்கியமான லட்சியமே பிறருக்கு உதவுவதுதான். நமது இந்து மத மார்க்கங்களில் தியானமும், பிரார்த்தனையும் முக்கியம் பெரும் அளவுக்கு கிறிஸ்தவ மார்க்கத்தில் தொண்டு, உதவி, பிறருக்கு பணி செய்தல் மிக முக்கியம் பெறுகிறது. தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்த அன்னை தெரேஸா, கிறிஸ்தவ மதத்தின் அற்புத உதாரணம். மகாத்மா காந்தியையும் அன்னை தெரேஸாவையும் 'கர்மயோகிகள் என்று தத்துவ ஞானிகள் குறிப்பிடுகிறார்கள். அன்னை தெரேஸா பிரார்த்தனைகளுக்குச் செயல் வடிவம் கொடுத்திருக்கிறார். இதை நாம் நினைவில் கொள்வோமாக நினைவில் கொண்டு செயல்படுவோமாக,
(தொடர்ந்து வரும்.)
20,2oo-Öoi
தத்துவங்கள்
a Sigfi5gUTale
உனது சூழல் உன்னால் சேதமடைகிறது.
உன் பார்வை பட்டுப் பூக்களே பயந்த உதிர்கின்றன.
உன் தலைக்கணம் உயரும்போது மிகப் பள்ளத்தை நோக்கி நீ விழுந்து கொண்டிருக்கிறாய்.
வெல்லம் வழங்குவதற்காக வந்த நீ விசம் கொடுக்கிறாய்;
குடிப்பது நீயே என்று தெரியாமல்
நீ உயரம் ஏறுவதாக நினைக்கிறாய்; கீழே விழுந்து மிதிபடுவது நீயே என்று புரியாமல்
உனக்கு வழங்கப்பட்ட புன்னகைகள் எங்கே?
உனக்குக் கொடுக்கப்பட்ட இனிப்புச் சொற்கள் எங்கே?
தொலைத்தாயா? உன்னைப் புதைத்துவிட்டு நீயே உன்னைத் தேடுகிறாயா?
உனது இரக்கம் இறந்துகிடக்கிறது.
உனது அன்பு சிதைந்து விட்டது.
பாசவலையைப் பிய்த்துக் கொண்டு தப்பிப் போனதாக நீ நினைத்தாய் - தீக்கிடங்கினுள் விழுந்திருப்பது நீயென்று புரியாமல்
நீ உன்னைப் புதுப்பிக்கும் போது உனக்குள் இருக்கும் ஒளியைச் சந்திப்பாய்!
நான் என்ற அழுக்கை கழுவிவிட்டு வா!
பாதை காத்திருக்கிறது - நீ பயணப்படுவதற்காக!
V
と力

Page 20
மூழ்கியிருந்தான். இன்னும் பத்து நாட்கள் மீதமிருக்கின்றது. இறுதிநேர அலுவல்களைத் தனது நண்பன் ஜெயக்குமாரிடம் தொலைபேசியில் ஒப்புவித்துக்கொண்டிருந்தான். அந்த நேரம் பார்த்து சமையலறையிலிருந்து வந்த அவனது தாயார், அவனிடம் விடிஞ்சா, பொழுதுபட்ட உந்த போணில என்ன கதைக்கிறியோ தெரியாது. மத்தியானம் இன்னும் சாப்பிடவு மில்லை.பின்நேரம் மணி அன்ரி விட்டபோய் மிகுதி பலகாரங் களைச் செய்ய சாமான்களை வாங்கி கொடுத்துப்போட்டு மிச்ச வேலையை பார் தம்பி என்ற தாயின் குரலுக்கு சம்மதம் தெரிவித்தான்.
அம்மா, கடிதம் வந்ததென்று சொன்னிங்கள், எங்கயது? உதில எங்கேயோ வச்சனான். கொஞ்சம் தேடிப்பார் தம்பி, சரி சரி கண்டுட்டன் என்று கடித உறையை பிரித்தான்.
அன்பின் மச்சானுக்கு, என் மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள். உன் கொள் கையும் இலட்சியமும் இந் நன்நாளை அடையச்செய்துள்ளது.
வாழ்க வளமுடன், சந்தியா
என்று மாத்திரம் இருந்த கடிதத்தைக் கசக்கி ஓர்
சந்தியா மணி அன்ரியின் மூத்த மகள், சாதிப்பெருமை காரணமாக கன்னிகழியாமல் இருப்பவள். ஆனாள் மணி அன்ரி தனது மகளின் மனநிலையை மாற்ற முனைந்து தோற்றுப்போய் எப்படியாவது வாழ்ந்துகொள் என்று கூறிவிட்டு தனது பின்னைய இரண்டு புதல்விகளுக்கும் திருமணம் செய்து கொடுத்துவிட்டாள்.
மணி அன்ரி தேவையான யாவும் வாங்கி வந்திட்டன், வேறு ஏதாவது தேவையென்றால் சொல்லியனுப்புங்கோ மறவாமல் நாளைக்கு வாங்கிவருகின்றேன். தம்பி ஒரு நிமிசம் நில் லடா. தண்ணி ஏதாகிலும் தாரண வாயை நனைச்சுப்போட்டுப் போ என்றது மணி அன்ரியின் குரல். சந்தியா உன்ர கல்யாணத்துக்கு வரமுடியாதென்று போன் பண்ணினவள், ஏதோ அவசரமான நிகழ்ச்சிக்காக கண்டிக்கு போகச் சொல்லிப்போட்டினமாம். பிறகு வந்து சந்திப்பதாக சொல்லியிருந்தாள். ஒரு புன்முறுவலால் பதில்சொல்லிட்டு பந்தல் அலங்கார விடயம் ஞாபகத்திற்கு வர அதனை உறுதிசெய்யப் புறப்பட்டான்.
சந்தியாவை மறந்திருந்த அவனுக்கு காலை வந்த கடிதமும், அன்ரியின்பேச்சும் மீளவும் அவளை ஞாபகப் படுத்திவிட்டிருந்தன. உறவுநிலையில் ஒன்றுபட்டிருந்தாலும் சிந்தனை ரீதியில் வேறுபட்டவர்கள், சிறந்த நண்பர்களும் கூட. ஆனால் மாறுபட்ட எண்ணங்களையுடைவர்களாக இருந்தனர். அருணன் தனக்கு விரும்பிய சிலருடன் மட்டுமே பழகுவான். தனது தகைமைக்கேற்ற சிலருடன் பழகுவதால் அவனுக்கு நண்பர்கள் மிக குறைவு. அவனது சுபாவமப்படி, மிகவும் சுறுசுறுப்பான அவனது வாழ்வில் இது ஓர் குறையாக தென்டபலில்லை. யாவருக்கும்வரும் சுடலை ஞானம்போல காலப்போக்கில் அவன் தனது தவறை உணர்ந்து கொண்டா லும் அது காலம் பிந்தியதாகவே காணப்பட்டது.
சந்தியா இதற்கு நேர் எதிரானவள். சாதி, சமய, குல, இன வேறுபாடுகளை களைமுற்பட்ட ஓர் தியாகி கல்லூரி மற்றும் பல்கலைக் கழக காலங்களில் இதற்காக தனது கல்வி வளர்ச்சியைக்கூட உதாசீனம் செய்திருந்தாள். கீழ் மட்டம் தொடங்கி உயர்மட்டம் வரை அவளது தொடர்பு களும் வலைப்பின்னலும் அவளை மிகவும் உணர்ச்சி பொங்கும் உயர்ந்த இடத்தில்வைத்திருந்தது. அவள் சாதித்ததும் அநேகம் இழந்ததும் அநேகம், யாவரும் சமம்,
gwngariššić ஜொலித்துக் கொண்டிருக்கும் வணண
-என்.எம்.அ6 Èஇற
தில்லையடி "
*சிாக்கை இரசிப்பதற்குக் கூட 蠶 器 அவற்றின் மீது அவளுஇ 器
ண்ட்ானது ஏன் என்றால
2.
உலகில் இரண்டு ஜாதிகள் மாத்திரமே உண்டு.என்று
மூலையில் போட்டுவிட்டு தன் வேலைகைளை ஆரம்பித்தான்.
grootu surpá60* வரலாறாகும். மீரா வானத்தைப் பார்த்து அநத
கோலத்தை 'R: G
பட்டு இரதத வ" ** 醬 கிடந்தாள முகி "சகி.சி
தி என்னாச்சு
ჯგუფშკვრი
அவளது கருத்துக்களுக்கு முன் எதிர்த்து பேச ஒருவரு மில்லை. ஓர் அரசியல்வாதிபோல் அனல் கக்கும் அவளது எழுத்துக்களும், உரைகளும் யாவரையும் கவர்ந்திழுக்கும். கவரப்பட்டோர் அநேகம், அருணனுக்கு ஆலோசனை வழங் காத நாளேயில்லை. அவனும் மெளனமாக யாவற்றையும் கேட்பான், புன்முறுவலே அவனது பதிலாகக் காட்சி தரும்,
ஆனால் தனது தனிப்பட்ட குடும்ப வாழ்வில் இவையொன்றுமே அவளை கவரவில்லை. தனது தங்கைகள் இருவருக்கும் மிகவும் உயர்குடிகளாகவே தாயின் உறவுகள்
மத்தியில் தேர்ந்தெடுக்க -
சாரத்தில் நுழைய அவள். இடமளிக்கவில்லை. தூய கலப்பில்லாத குடும்ப வாழ் வையே நோக்கி நகர்ந்தது' அவளது எண்ணம். இருபத்
ாழ்ப்பா
* ১
ஆல.லக்ே
காட்ட முடியாத அவளது வாய்ஜாலம் வெளுத்துப் போனது. தனது கருத்துக் களால் கவரப்பட்டு தன்னை நெருங்கி வந்து தனது காதலை வெளிப்படுத்திய முகமட்டிடம் மதவேறுபாடு காரணமாக இக்காதலுக்கு இணங்க மறுத்ததன் மூலம் அவன் தனிமைப்படுத்தப்பட்டான். நண்பர்கூட்டம் இவளை விட்டு விலகிப்போனது. மெளனியானாள் நிரந்தரமாக, தனது சொந்த ஊரிலிருந்து வெகுதூரம் தானாகவே அருணனது உதவியுடன் தொழிலொன்றைத் தெரிவுசெய்து அதற்குள் தனது எதிர் காலத்தை செலவிட முற்பட்டாள். இடையிடையே தொலை பேசியில் அருணனுடன் கதைப்பாள். வீட்டாருடனும் பேசுவாள். ஆனால் அவள் தனது நோக்கம், கொள்கை போன்றவற்றி லிருந்து வெகு தூரம் பயணித்திருந்தாள். அவளாள் மீளமுடிய வில்லை. யாருடைய பேச்சையும் கேட்கும் நிலையில் அவ ளில்லையென்பதை யாவரும் அறிந்தே வைத்திருந்தனர்.
அருணன் மாறியிருந்தான். வாழ்க்கையின் யதார்த்தங் களை நன்கு உணர்ந்து வாழ தொடங்கினான். சந்தியாவின் வாழ்கையும் அவனுக்கு பாடமாக அமைந்தது. வாய் பசப்பு களுக்கு முன்னுரிமை கொடுக்காமல் மனித தேடல்களுக்கு மதிப்பளித்தான். தனது பெற்றோரது விருப்பத்தினை உணர்ந் தாலும் காலத்தின் தேவைகளுக்கு முக்கியம் கொடுத்தான். தனது குடும்ப உறவுகள், குல வேறுபாடுகளைத் துறந்து தன்னை முழுமையாக நேசிக்கும் அஞ்சலியைத் தனது மனைவியாக ஏற்க முடிவு செய்திருந்தான். ஆரம்பத்தில் வீட்டில் எதிர்ப்புகள் தோன்றினாலும் அஞ்சலியின் குணத்திற்கும் - ஆளுமைக்கும், அன்புக்கும் அவர்கள் விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் உருவானது. நிச்சயதார்த்தம் ஒழுங்கு படுத்தப்பட்டது. திருமண திகதியும் நிச்சயிக்கப்பட்டது. திருமண வேலைகளும் முடுக்கிவிடப்பட்டிருந்தன. ஒவ்வொன்றாக கவனித்து யாவற்றையும் தனது நண்பர்களின் உதவியோடு சிறப்பாகவே செய்து கொண்டுவந்தான்.
இதனை கேள்வியுற்றதும் சந்தியா உண்மையில் கலக்க மடைந்துபோனாள். தனது தங்கைகளின் திருமணத்தின்போது
gir C5
என்று பதற்றத்து நீக்கி கட்டிலில்
啞瓣
கத்தால் மூழ்கிக் 警 போல் அரவ தினி கொண்டு துடைத் இட்டுவிட்டாள் மீரா, நடக்குதென்றே அறியா கக்குழந்தை போல்
ஆம் சகி ஒரு மி கூறப்போனாள் மீரா u தெரியாது அவளுக்கு
ரிவிடைகளை மு? மீரா, சகியின் கனன: கொடுத்தாள். දූ", பார்த்து ரசித்தாள ந tugust 600 12 மனதுக்குள் நினைத மீரா, கடந்த கால எண்ணலானாள். மீர வேறு வேறாகப் பிர குழந்தைகள் ஒரே ஒன்னா படித்தல்
சிறுவயதில் இ அறிந்தவர்கள், ெ Qrissil 6i56t. g படித்துக் கொணி? 器 அண்ண தனியார் நிறுவன الثالث66 . انه انتقال 匈imau"
சகி இருந்த 嘎覽 கட்டிலின் கீழ் தலையல
வள்ளத்தால்
என்னாச்சு சொல்லு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அருணன் மிகவும் உதவியாகயிருந்தான். அவனுக்கு உதவ முடியாததே இக்கலக்கத்தின் ஆரம்பமாகவிருந்தது. ஆனால் நண்பர்களற்ற அவன் எவ்வாறு இவ்வளவு நண்பர்களை சம்பாதித்து, இதனை இவ்வளவு சிறப்பாக செய்யமுடிகின்றது. அமைதியாக, மெளனியாக காணப்பட்ட இவனை யார் இவ்வளவு ஆளுமையுள்ளவனாக மாற்றினார்கள் என்பதை அவளாள் உணர்ந்துகொள்ளமுடியவில்லை. அவனாகவே வாழ்வின் அனுபவப்பாதையில் மாற்றமடைந்தான். இதுவே உண்மையாகவிருந்தபோதிலும் இதனை அவள் உணர வாய்ப்பிருக்கவில்லை. இதனை ஓர் நாள் உணர்த்தியே தீரும் தனது குடும்பம் கலப்பற்றது என்பதில் அவளுக்கொரு மமதையிருந்தது. அவளது முதல் சகோதரி திருமணம் முடித்து ஒரு வருடம் கழித்து வெளிநாட்டிற்கு சென்றுவிட்டாள். பிள்ளைகளில்லாதிருந்த அவளது குடும்பம், மூன்று வருடம் கழித்து ஓர் மழலைச் செல்வத்தையும் பெற்றுக்கொண்டது.
/ இரட்டிப்பு மகிழ்ச்சி காணப்பட்டாலும் சந்தியாவின் வாழ்க்கை சரிவர அமையாததால் யாவருக்கும் ஒரு சிறு வருத்தம் காணப்பட்டது. இருப்பினும் ஏற்படுத்தப்பட்ட எந்த சம்பந்தங் களும் அவளுக்கு சரிவர அமையவில்லை. கல்யாண யோகமில்லாதவள் என்ற சிறப்புப் பெயரையும் தங்கைகள் வழங்கிவிட்டு, தமது வாழ்வில் கவனம் செலுத்தத் தொடங்கி னார்கள். இதனைச் சந்தியா ஓர் பொருட்டாக எடுக்கவில்லை. ஆனால் பெற்றோரின் கவலை யாருக்குத் தெரியும்,
அவள் எழுதிய இலட்சியம், கொள்கையென்ற எழுத்துக்களை பார்க்க அவனுக்கு கோபம் வந்தது. இருந்தாலும் அதனை ஒருபோதும் அவன் வெளிக்காட்டி யதில்லை. மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் வாழவேண்டு மென்பதே அவனது அவா. காலங்கள் நேரங்கள் மீது பழிகளைப்போட்டு தப்பிவிடுவோர் மத்தியில் இவன் சற்று வித்தியாசமாகவே இருந்தான்.
திருமணம் தடயுடலாக நடந்தேறியது. பலமுறை அருண னுடன் தொடர்பினை ஏற்படுத்த முனைந்தும் முடியவில்லை. தனது சுயம் வெளிவந்ததால் தன்னை ஒதுக்குகின்றானென்று அவளது உள்மனது சொல்லிற்று நேரடியாக காணும்போது கதைக்கலாமென்று தன் உள்மனதை தேற்றிக்கொண்டாள். ஆனால் அவன் ஒருபோதும் இவளை காணப்போவதில்லை என்ற அவனது முடிவு இவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
சுமார் மூன்று வருடங்கள் கழிந்தோடியபின்னர், சந்தியா வின் தங்கை கனடாவிலிருந்து நாடு திரும்பியிருந்தாள். இரண்டு பிள்ளைகளுடன் மாத்திரம் வந்திருந்தாள். ஏனென்றால் சிறு குடும்பப் பிரச்சினை காரணமாக விவாகரத்து பெற்றிருந்தாள். வீடே களைகட்டியிருந்தது. அத்தோடு மணி அன்ரி தனது மூன்றாவது மகளையும் இவளது வருகைக்காக
அழைத்திருந்தாள். அவளும் இரண்டு பிள்ளைகளுக்கு உயிர்கொடுத்திருந்தாள். வீட்டில் நாலு பேரப்பிள்ளைகள், மணியன்ரி வானத்தில் மிதந்தாள். சந்தியாவும் ஒருவாறு மூன்று நாள் விடுப்பில் வந்திருந்தாள். சமையல், சாப்பாடு, யாவரும் சுற்றுலா, குழந்தைகளுடன் கொஞ்சல், விடே ஆனந்தகளேபரத்தில் மிதந்தது.
அருணனும் தனது மனைவி அஞ்சலி, மகள் திவ்யா வுடன் ஒருவார விடுப்பில் வந்திருந்தான். அன்று மாலை பொழுதுபோக்காக மாலையில் சற்று ஆசுவாசமாக நடந்து செல்கையில் ஏதேச்சையாக மணியன்ரியைச் சந்தித்தான். சகல புதினங்களையும் அவனிடம் கூறிவிட்டு நாளை மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வரும்படி அழைத்தாள். தனது வரவை உறுதிப்படுத்திவிட்டு சில யார் தூரம் நடந்துவிட்டு வீடு வந்து சேர்ந்தான்.
காலை விடிந்ததும் தனது தாயாரிடம் விடயத்தைக் கூறிவிட்டு குடும்பமாக புறப்பட்டான். மழலைகளுக்கான சிறு பரிசுப்பொருட்களையும் வாங்கிக்கொண்டு நேரடி யாகவே தனது காரை மணியன்ரியின் வீட்டு வாசலருகே நிறுத்தினான். யாவரும் ஒருமித்து காணப்பட்டதில் யாவருக் கும் சந்தோசம், சந்தியா பிள்ளைகளுடன் உடனிருந்தாள். பிள்ளைகளுக்கான சகல வேலைகளையும் அவளே செய் தாள். சந்தியாவை அவன் காணவிரும்பவில்லை. அவளும் அதனை உணர்ந்துகொண்டதைப் போல் அவனை கண்டும் காணாததுபோலிருந்துவிட்டாள். யாவரும் பிள்ளைகளுடன் குலாவிமகிழ்ந்துவிட்டு மதிய உணவினையும் யாவரும் ஒருமித்து சமைத்து உண்டுவிட்டு புறப்பட்டான்.
வரும் வழிநெடுக சந்தியாவின், பிள்ளைகளுடனான கெஞ்சல், கொஞ்சல்களை ஒருகணம் சிந்தித்து சிரித் தும்கொண்டான். பிள்ளைகளைப் பார்த்து வம்சமென்றதும், குலமழியா விளக்கென்பதும் அவனுக்கு எரிச்சலை முட்டியது. ஆனால் பொறுமையை கடைப்பிடித்தான். சில வருடங்கள் பின்நோக்கி நகர்ந்தது அவனது நினைவுகள். சந்தியாவின் முதலாவது தங்கையின் குடும்பம் இவ்வுலகிற்கு வாரிசுகளைகொண்டுவரும் பாக்கியமற்று போனமையினால் ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு குழந்தைகளைத் தத்தெடுக்க உதவினான். அதுவும் அவளது வீட்டுக்கு சமையலுதவி செய்யவரும் சியாமளா விற்கு தவறான உறவின் மூலம் பிறந்தது முதலாவது பிள்ளை. இரண்டாவது பிள்ளை அருணனது மிக நெருங்கிய சகோதரமொழி பேசும் பெரேராவுக்கும் . சிரோமிக்கும் பிறந்தது. இவர்கள் வாகன விபத்தொன்றில் இறந்துபோக அக்குழந்தையைத் தத்தெடுத்துக் கொடுத்திருந்தான்.
சந்தியாவிற்கு இச்சம்பவங்கள் ஒன்றுமே தெரியாது. காலம் அவள் விரும்பிய வாழ்க்கையை மாற்றி விட்டிருந்தது. அவளை அறியாமலே ஒர் அர்ப்பணிப்புள்ள வாழ்க்கையின் தொடக்கம் ஆரம்பமாகிவிட்டது அவளது தூய வம்சத்தில் இவ்வுண்மையை அறிந்தால் இக்குடும்ப உறவை, புதிய வாழ்வின் இணைப்பை ஏற்றுக்கொள் வாளா? கனவுக்குள் வாழும் அவள் இத்தகைய அன்பை, முத்த மழையை அச்சிறு உள்ளங்களுக்குக் கொடுப்பாளா? இல்லை காயப்படுத்துவாளா? அவள் இன்னுமிருண்ட கனவுக்குள் வாழ்ந்துகொண்டிருக்கின்றாள் என்பதை உணருவாளா? காலம் பதில் தரும். பொறுத்திருந்து பார்ப்போம்.
(யாவும் கற்பனை)
OSO DO D மனம் இரங்கவே இல்லை.
- வாசுதான். வாகவும் வாசுவின் திரும , " கோவைத்தே சகியின் கடைசியாக வாசுவன ஆடி 臨芭 |蠶* 臀 agliutiq61T6: Lந்தவளை 蠶 காதல் உண்டானது 鬍 365, 6,1756) it(6 ணைத்து, ஒரு 器 தான் இருவர் காதலுககும மணக்கோலமாகக் கூடடிக :"a Ti
$605 Q6), 5It68STüui":LIT6ii V 9} j། Ilཆཀྱ། ཡིi! சகி, சகி, பிள்ளையோடு வந்தோர் சிலரு னநோயாளி. ாணமே. இதனால் கோபம வாசுவும் மரணமடைந்தனர். அதை ார் என்பதே 醬 அம்மா, தன்னிடம் இருந்து அறிந்த சகிக்கு இதயமே స్క్రి
சகியின் பிரிக்கச் சென்று mt6ù e6i6it b'Tiġb? ந்துக் கொண்ட 驚 6)፬öi அவன் தில் முத்தம் 驚 கேட்பவன். மீரா சகி 蠶 新呜° அழகைப் 蒿 வேதவாக்கு 661) சகி ள்ேளள் மீராவின்
ம் நானும் லின் காதலால் ே i mëi (3uT6 *" கீனம் தினம் வருந்தினான் ராவின் பெற்றோர் கியை ஆடு துக் கொணL ன ா வாசுவுக்குத் தனக்குப் வெறுத்தன் எவ்வளவோ கூறியும்
Typi,6056) 9ALDAp ான ஒருத்தியை மணம விலகி வரும் "முடியாத மீரா ாவும் சகியும் பிடித்தமான ஒரு Lb Guillo" சகியை விட்டு பாயமு சகியின் ந்த இரட்டைக் out 36,55u ಕ್ಲಿಪ್ವ.: சகியைக்
※● Ull ாடசாலையில் 蠶 சொன்னதால் பெற்றோ 驚 ü叫“ ് ബ്ലേ 8]ഖ് "ஒப்புக் கொள்ள கூட்டிக் கொ
ருந்தே நீர்கள் Lîjbi இல்லை. ஆம்
:ற்கு சம்மதிக்கச் மருத்துவமனைககு க்கம் என் iTT Syykyk kykySZui ee sSASASASS ருந்த போது ; திருமணத்திற்கு இ! மனதில் இL
to 6.1895 醬 கிக்கு இதைக் கே? கொண்டாள் மீரா.மீரா, Bytt தில் வேலை இவ்வுலகமே இருண்டு 8 மாதிரி 甄醬
T LD b J 6troit, 好 லையில் கொண்டு தோன்றியதுதலிம்க
கத்தினாள், as stroit Sut
நிா நிச்சயிக்கப்பட்ட
်ကြီးဂ tဂဓ1ဗြိ[b|Tuulf6င်္ဂါ . 3. GriGas? LD60ītöb ‘இனிமேல்
முன் நின்றிருந்தார்.

Page 21
iLieS LeSL LeeeeS LeSLS SS iiSeL S iieSL S ieSSLS ieS iieSSSL SieS ieS ieS iiSeS S SieeS iieSeS SLiLeSeS SieSeS SieeS SeeeS SLeSSeS SeS SeS SeS SeeSSeeSSeeSSieS
SLS0S S LSSLLLSa0S LSLS0S LSLLLShSS LLLLLLLLShSS LSLS0SLSLLLLLS0S LS0S LSLS LSLLLLLS0AS LLSLLSASAS SLaSS
0 JLLLLL L0 SLLLLLLSa0S JLSa0 JLLSa0SLLLSaJS LLLLLSa0SLLSLLSLSa0S0SShSAS S0SLSSLS SASLL S SAAA LASL S LS0LSLS LLSAS0SLS S SSAAA AASLLL SAAA S SLLL SSqS
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
O சிந்தித்துப் பார்க்க. ()
Isaiari Dafa பார்த்தாள் செண்பகவ போல் அவன் உடலு இல்லை. அவன் முகத் பாவங்களில் காணும் ம
(குறள்சொல்லும் வாழ்க்கைத் தத்துவம்
அவன் உறக்கத்திலும் விட்டது. உறங்குவதுே
ஆசைக்கும் அளவு வேண்டும் என்று கூறுபவர்கள் அநேகர். ஆனால், அந்த ஆசையின் அளவை அவர்கள் ஒரு போதும் குறிப்பிட்டதாகத்
தெரியவில்லை.
அப்படியாயின், ஆசையின் அளவு யாரிடமிருக்கிறது?
குறிக்கப்பட்ட ஒன்றின் மேல் அளவான ஆசை இருக்குமாயின் அது அவரவர்க்குத் தேவைப்பட்ட அளவேயாகும். ஆனால், மற்றொன்றில் ஆசையானது அளவு கடந்து காணப்படும். அந்த அளவு கடந்த ஆசையை நிறைவேற்ற முடியாத சூழல் காரணமாக ஏற்படுகின்ற தடைகளால், ஆசைகள் நிறைவேற்றப்படுவதில்லை என்பதற்குக் கீழ்க்காணும் காரணமும்
ஒன்று எனலாம்.
"அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம் அவா உண்டேல் உண்டாம் சிறிது”
மேன்மை தங்கியவர்களாக வாழ முயலாதவர்களின் ஆசாரமானது அச்சத்தால் ஏற்படுவதேயல்லாமல் அருளால் அன்று. அச்சமே முதற்காரணம் மற்றொரு காரணம் ஆசையினால் ஏற்படுவதே. (ஆசை காரணமாக ஏற்படும் நல்லொழுக்கம்) கீழோரின் நல்லொழுக்கம் ஆசை உட்பட்டதே.
21x சிந்தியா, தலைநகரம் எப்படி இருக்கிறது?
கா.பிரதாபன், வட்டக்கச்சி
கொழும்பைக் கேட்டிருந்தால் - அது இன்னொரு யுத்தம் வெடிக்கின்றபோது தொடர் குண்டு வெடிப்புகள் இடம் பெறக் கூடிய இலக்காகவுள்ளது. அதில்லாமல்
சுந்தர் சி நடித்த படத்தைக் கேட்டிருந்தால்
- வழமையான நகரத்து நரகத்தைப் பற்றிய படம். சுந்தர் சியின் நடிப்பு ரசிக்கும் படியாக இருக்கிறது.
తడఇ$త్ర, &40ya
Za QX figuusT! pasi 600T IT? பெண்ணா? ஏன் என்றால் பெயரைப் பார்த்தால் பெண் மாதிரியும் பதில்களில் தெறிக்கும் வீரத்தைப் பார்த்தால் ஆண் மாதிரியும் தெரிகிறது. என் குழப்பத்தைத் தீர்க்கவும்?
-எஸ்.எம்.ஏ.காதர், மீராவோடை
ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு
குள்ளும் ஒரு ஆணும் ஒளிந்து கொண்டு தான் இருக்கிறார்கள். உமக்குக் குழப்பம் வேண்டாமே.
4kák35\še e46) a
20 சிந்திக்காமல் முடிவெடுப்பதும்,
முடிவெடுத்தபின் சிந்திப்பதும் - இரண்டும் தரக்கூடிய விளைவு என்ன?
-எம்.கரன், வெள்ளவத்தை
பின்னடைவு அல்லது தவறு.
&akse, e4Opa
20 முஸ்லிம் தலைவர்கள் சிலர் புலிகளின் அராஜகங்களைக் கண்டிக்கத் துணிந்து விட்டது போல் அவர்களது கருத்துக்கள் வெளிப்படுகிறதே?
-ஏ.எம்.றிஷ்வான், மூதூர்.
கருத்துக்களிலும் அறிக்கைகளிலும்
§මණ්.01 - 07,
are soil cite
என்பதைப் புரிந்து கொ
"ஐயோ! பாவம்,ய இருக்கிறது. இரவைக்க கூடக் கிடைக்கவில்லை உறக்கம் போல் இருக் கூடப் பஞ்சணை தே இல்லைத்தான் என்றாலு
குறள் 1075
வெளிப்படுவது செயற்பாட்டில் இல் லையே!
43ák:35S, egya
2இந்தோனேசியாவில் பூகம்பம் ஏற் பட்டதே. அதைப்பற்றி என்ன நினைக் கிறீர்கள்?
வனத்துக்கு வந்திருக்க ே அவர் வந்ததும் இவனுக்கு வாங்கித் தருகிறேன்" என் எழுந்து செல்வதற்குத் த செண்பகவல்லி சொன் கொண்டிருந்த அருள்வர்ம6 செண்பகவல்லியின் த தன்பக்கம் இழுத்தான் இன செண்பகவல்லி செய்வதறி வர்மனின் மடியில் விழ, அ
ولا])
-எஸ்.தேவகி, பட்டிருப்பு
இதுவரையான தகவல்களின்படி 5,100 பேர் வரை இறந்திருப்பதாகவும், 20,000 பேர் வரை காயப்பட்டதாகவும் அறிகிறேன். வெளிநாடுகள் உதவிகளை வழங்கி வருகின்றன. பேரழிவு பற்றிய அனுபவம் சுனாமிக்குப் பின் எமக்கும் தெரியும் என்றபடியால் அவர்களுக்கு ஒடிப்போய் உதவ முடியவில்லையே என்ற ஆதங்கத்துடன் இருக்கிறேன்.
త2-3త్ర, ల407
21x இனவாதிகளான ஜே.வி.பியினர் தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டு மென்று வலியுறுத்தியுள்ளது பற்றி.?
-எஸ்.தயாநிதி, நெளுக்குளம், சுந்தர் சி - ஜோதிர்மயி இ8 தலைநகரம்
அவளைப் பின்னிக் கொ6 அவனிடமிருந்து விடுபடுவதற் எழ முற்படுபவள் போல நடி வர்மனின் இரும்புக் கரங்க செண்பகவல்லி அவன் மார் ஆயினும் "வலிக்கிறது கெஞ்சினாள். அதற்கு அவ அல்லவா? கொஞ்சம் அத என்றான். பற்றற்றவர்கள் "ப ஆச்சரியமாக இல்லை"அ ஆசையின் கொடுமை" "வி என்பெல்லாம் உதிர்கிறது. உங்கள் கைகளைத் தடு பகவல்லி “விட்டு விடுகிறே6 மாட்டேன் மறுபடியும் உன்ன விடும் உங்கள் சபதம்"
வர முடியும்?
ந.அசோ
தொழில் நுட்பம் பழைய தொழில் நு அருகிவிடும். உதாரண வருகையினால் பேஜரு வருகையினால் ரெலச் விட்டனவே.
தன் சார் இனம்பற்றி அக்கறையுள்ள அனைவரும் இனவாதிகள்தான். அதை வெளிக்காட்டுவதில் அவரவருக்கு ஏற்ப அளவு வித்தியாசப்படும். புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு என்பதை ஜே.வி.பி.
யினர் இப்படிச் சொல்கிறார்களாக்கும். பதில்
&agse A97 2ஹீரோ - வி
சொல்லுகின்றார்கள், !
* புலிகளின் அடுத்த நகர்வும் கலப்பு கதாநாயகன்
அதன் விளைவும் எப்படி இருக்கும் இரண்டையும் தமிழி.ே
ஜேபரதன், சுதுமலை, தானே?
-பரீனா தமீம், அ
கெளரவமான சமாதானத்தை விரும் பியவர்களுக்கு ஏமாற்றத்தையும் நாளை
தோன நீரே"சூழலை உரு சரிதான்.கே
வாககும. lain) எனபது தனி
4ణిత్ర, €40% நாமதான அதனை த
விட்டோம். 20% அண்மையில் ஒரு கட்டுரையில் తడES "அருகி வரும் தொழில் நுட்பம்" எனப் படித்தேன். தொழில்நுட்பம் எப்படி அருகி 2x பத்திரிகைத்
2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ieSieS ieS ieS SieSeS iieSieSeSieSieTeSeS SieSeSiiSeSiieSeSiieSiieS iieS SieSeSeSeTS iiMS eAYS eeeS eSeSeSeuS eeS eeS eeSSeS SeS SeeSSeYSeSYSYSYYSeSYSYYSYYSYYSYYSYYSYY
முகத்தைக் கூர்ந்து
பி. அவள் நினைத்தது ந எந்தவித ஆபத்தும் ல் தோன்றி மறைகின்ற ா ஜாலங்களில் இருந்து லை என்பது தெளிவாகி ல் பாசாங்கு செய்கிறான் டாள் செண்பகவல்லி
ரா வழிப்போக்கன் போல் பதற்கு சத்திரம் சாவடி போலிருக்கிறது. ஆழ்ந்த றதே பரதேசிகளுக்குக் வப்படுகிறது. பாதகம் பாவையருக்கான மலர்
ண்டாம் உறங்கட்டும் ச் சரியான தண்டனை று கூறிவிட்டு, மெல்ல ாரானாள்.
தையெல்லாம் கேட்டுக் வெடுக்கெனத் தாவி வணியைப் பிடித்து தச் சற்றும் எதிர்பாராத பாது தடுமாறி, அருள் ருள்வர்மனின் கைகள்
வத
ண்டன. செண்பகவல்லி காகத் திமிறிக் கொண்டு த்தாள். ஆனால், அருள் ள் மேலும் இறுகியது. போடு சங்கமமானாள்.
விடுங்கள்" என்று ன் "பரதேசியின் பற்றல் கமாகவே வலிக்கும்" ாவையரைப் பற்றுவதா? ச்சரியம் ஒன்றுமில்லை. ட்டுவிடுங்கள் என்னை, தென்பில்லை என்னிடம் க்க" என்றாள் செண் 1. ஆனால் தொட்டுவிட ன"அப்படியா கெட்டு அப்படியானால் பார்த்து
விடுவோம் அதை" என்றவன் மறுபக்கம் திரும்பி
அவனைத் தன்பக்கம் புரட்டினாள் செண்பக வல்லி முடியவில்லை. அவன் அடம் பிடித்தான். அவளால் அதைப் பொறுக்க முடியவில்லை. அவனை விட்டு அகன்று சற்று விலகிச் சென்று விட்டாள் சற்று நேரத்தின் பின் அருள்வர்மன் மறுபக்கமாகத் திரும்பிப் படுத்துக் கொண்டு
அருகில் இல்லை என்பது புரிந்தது. எங்கே போய்விட்டாள் என்ற கேள்வி அவன் மனதில் எழுந்தபோது கலக்கம் அவன் மனதில் அரும்பத் தொடங்கியது மண்டபத்தை அவன் கண்கள் அலசின. வெண்ணிலவின் பேரொளி மண்டபத்தின் சாளரங்கள் வழியாக ஊடுருவி மண்டபத்தையே இருளகலச் செய்திருந்த போதிலும் செண்பக வல்லியின் நிழலாட்டம்கூடத் தெரியவில்லையே! என்றதொரு ஏக்கம் மேலிட மண்டபத்தின் பின் புறத்தை அடைந்தான். சாளரத்தின் அருகில் நின்றிருந்த செண்பகவல்லி, வெண்ணிலவில் தோன்றி மறையும் வர்ண ஜாலங்களை வெறித்துப் பார்த்வண்ணம் நின்றிருந்தாள்.
செண்பகவல்லியின் அருகில் சென்ற அருள்வர்மன், மெதுவாக அவள் கையைப் பற்றி னான். அவள் அதற்குத் தடையோ இணக்கமோ இல்லாததோர் உணர்வற்ற நிலையில் தொடர்ந்தும் வான் வெளியைப் பார்த்தவண்ணம் நின்றாள். அவளை மெதுவாக அருள்வர்மன் முன்பு படுத் திருந்த இடத்துக்கே அழைத்து வந்தான் தொடர்ந் தும் அவள் மெளனம் சாதிப்பது அருள்வர்மனுக்கு
மேலும் சங்கடத்தை உண்டு பண்ணியது.
ஆனாலும் ஏற்கனவே இருவருக்கும் இடையில் ஏற்பட்ட ஊடல் காரணமாக யார் விட்டுக் கொடுப் பது என்ற சுய கெளரவ உணர்வு தலைதூக்கி நின்றதன் காரணமாகவோ என்னவோ அருள் வர்மன் வாயைத் திறக்கவில்லை.
நாளிகை கடந்தது கூடத் தெரியவில்லை அவர்களுக்கு நிலத்தையே பார்த்துக் கொண் டிருந்த செண்பகவல்லி, அருள்வர்மனை ஏறிட்டாள். அந்தச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து இருந்தவன் போல் அருள்வர்மனும் அவள் முகத்தை உற்று நோக்கினான். அதில் தோன்றிய தாபத்தை அளவிட முடியவில்லை அவனால், அந்த நிலையில், வரும்பொழுது ஏதோ கையில் தட்டோடு வந்தாளே என்ற ஞாபகம் அவனுக்கு வந்த போதுதான் என்னவாயிருக்கும் என்று அருகில் இருந்த தட்டைக் கவனித்தான்.
"என்ன இது பூஜைக்கான நெய்வேத்தியப்
பொருட்கள் போலிருக்கிறதே பால், பழம், பாகுப் பண்டங்கள், பஞ்சாமிர்தம் போன்ற பலவிதப் பண் டங்கள் இவைகளெல்லாம் கொண்டு எங்கே புறப்பட்டு விட்டாய் மலர் வனத்தில் சன்னதியும் இருக்கிறதா? என்றான் குறும்பாக,
இதைக் கேட்டதும் செண்பகவல்லியின் கன்னங்கள் அந்த நிலவொளியிலும் செம்மை பட ரத் தொடங்கியதை அருள்வர்மன் கவனிக்கத் தவறவில்லை.
"ஆமாம், சன்னதி தான் இருக்கிறது" என்றாள் செண்பகவல்லி நிலவை நோக்கியவாறே, "சன்னதி மட்டும் இருந்து பயன்பட்டு விடாதே" இது அருள்வர்மனின் கேள்வி "சன்னதி மட்டுமல்ல,
படுத்துக் கொண்டான்.
அந்த சன்னதியில்தான் இருக்கிறான்" "ஒகோ அப்படியா 貓 முன்பு 'அவர் வரட்டும் என்று கூறியது அந்தத் தெய்வத்தைத் தானோ? அப்படியானால் அவர் வந்தால் என்பாடு என்ன வாகும் நான் பரதேசி ஆயிற்றே" என்று அருள்வர்மன் அவள் கையை விடுத்த போது, "போதும் இத்தனை நேரமும் என்னைத் துடிக்கவிட்டு வேடிக்கை பார்த்தது போதாதென்று மீண்டும். ' என்றவாறு அவன் | கையைப் பற்றினாள் செண்பகவல்லி
"நான் என்ன செய்தேன்? அவர் வந்ததும் எனக்குத் தண்டனை கிடைக்கும் என்று கூறியது | நீதானே? நான் அல்லவே! என்று கூறியதும், "அத் தான் இந்த மலர் வனத்தில் இருக்குமிந்த சன்ன தியில் என் காதல் தெய்வம் நீங்கள் அமர்ந்திருக்க இது வெறும் சன்னதி ஆகிவிட முடியுமா? பால், பழம், பண்டங்கள் அனைத்தும் உங்கள் பாத பூஜைக்காக இந்த அடியவள் எடுத்து வந்த அன்புக் காணிக்கை தான். அர்ச்சனைக்கு மலர் எங்கே | என்று கேட்டு விடாதீர்கள். அதற்காகத்தானே அன்பு மலராக என்னையே சமர்ப்பித்திருக்கிறேன். அன்பு மலராய் நானிருக்க ஆசைமலர் நெஞ்சில் 1 தழும்புகின்ற பொழுதில் துன்பமாகப் பொழுது கழிகிறது புரியவில்லையே உங்களுக்கு"
"புரியாமலில்லை செண்பகவல்லி, புரிகிறது. | போதையூட்டும் உன் கிள்ளைமொழி போர்க்களங்1 காணாத வேல் விழிகள் சிந்துகின்ற கண்ணி | என் கல்போன்ற நெஞ்சத்தை கரையவைத்து மஞ்சத்துக்கிழுத்துவிடும் மாயா ஜாலமல்லவா? மறுக்கமுடியாது அவைகளை நான் மறக்கவும் , முடியாது அன்பே" என்றவன் செண்பகவல்லியை அணைத்தவாறு மண்டகப் படிக்கட்டில் அமர்ந்தான் படிக்கட்டிலமர்ந்த அருள்வர்மனின் மார்பில் சாய்ந்து கொண்டாள் செண்பகவல்லி மார்பில் சாய்ந்தவளின் முகத்தைத் தன்பக்கம் திருப்பினான் அருள்வர்மன், மறுத்தாள் செண்பகவல்லி "பவளத்தில் தோய்த்த உன் இதழ்களைப் பார்க்க வேண்டும்" "வேண்டாம் உங்கள் பல்வரிசை பொல்லாதது" "பறித்து விடுவேனா என்ன" | "வெளுத்துவிடுமே பாவம்"
"என் செவிகள் மட்டும் என்ன பாவம் செய்தவையா" என்றவன், அவள் கன்னத்தைக் | கடித்துவிட்டுச் சிரித்தான். "சிரிக்காதீர்கள், செண் | பகம் ஒரு மலரல்லவா?" அதற்கு வலிமை உள்ள தால் தானே வல்லி என்று அழைக்கிறார்கள். கள்வர் நீங்கள், "எதைக் களவாடினேன்"என் கற்பை, அது களவில்லையா? களவியல் என்றாலே கற்பைக் களவாடுவது தானே!" "நீமட்டும் என்னவாம்" "நான் எதைக் களவா டினேன்" "என்னிடமுள்ள உயிரையே களவாடி விட்டாயே" "வரவர உங்களுக்கு நாக்கு நீள் கிறது"வாய்ப்புகளும் அதிகம் தானே"வம்பை வளர்க்கிறீர்கள்" "வயிற்றில் வளர்ப்பது | நானல்லவே' "நீங்கள் என்ன குழந்தையாகி | விட்டீர்களோ"பசியெடுத்தால் வேறெதை அருந் , துவது" "பாற்கலசம் பக்கத்தில் இருக்கிறதே" "பற்றாமற் போய்விட்டதே "அத்தனை தாகமோ" | "ஆழ்கடலை விட ஆழமானதுன் மனது' "அப்பப்பா போதும் நிறுத்துங்கள்."
"துப்பின் எவனாவர் மற்கொல் துயர்வரவு!
நட்பினுள் ஆற்று பவர்" (அதிகாரம் 117 - குறள் 1165)
க், கோயில்குளம்,
அருகாது. ஆனால் ட்பக் சாதனங்கள் த்திற்கு செல்போன் ம், பக்ஸ், ஈ-மெயில் சும் அருகிப் போய்
2, eAOya
லன் என்றுதானே ன் இந்த மொழிக் - வில்லன் என யே சொல்லலாம்
ட்டாளைச்சேனை,
வில்லன் (Wiபூங்கிலச் சொல். ழாகவே மாற்றி
LAOya
துறையில் அதன்
உரிமையாளர் முதல்கடைநிலை ஊழியர் வரை யாருடைய பங்கு முக்கியமானது? -எம்.ஜெசிக்கா, சுண்டிக்குளி,
நிச்சயமாக ஆசிரியரின் பங்குதான். ஆயிரம் பேர் பணிபுரிந்தாலும் பிரசுரமாகும் ஒவ்வொரு எழுத்திற்கும் முற்றுப்புள்ளிக்
கும் பதில் சொல்லவேண்டியவர் ஆசிரியர்
தான். தவறான, அவதூறான செய்தி
களுக்கு நீதிமன்றத்தில் நிற்கவேண்டியவர்
உரிமையாளர் அல்ல, ஆசிரியர்தான்.


Page 22
கடத்தப்படும் பாலியல்.
16ஆம் பக்கத் தொடர்ச்சி.
மேற்குறிப்பிட்ட 1500 ஸ்ரேலிங் பவுணையும் ஓரிரு மாதங்களிலேயே அந்தப் பாலியல் வியாபாரம் நடத்துவோர் பெற்று விடுவார்கள் என்பதுதான் அதிர்ச்சியான விடயம். மேலும் மேற்குறிப்பிட்ட பாலியல் வியாபாரம் நடத்துவோருக்கு மாபியா குழுக்களின் பூரண ஆதரவும் உண்டு. இதன் காரணமாக அந்த அபலைப் பெண்கள் தப்பிச் செல்வது என்பது கனவில்கூட கைகூடாத விடயம். ஏனைய விபசார நிலையங்களுக்கும், மேற்குறிப்பிட்ட இளம் பெண்கள் கொண்டு செல்லப்படும் விபசார இடங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்த மனித உரிமை ஆர்வலர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். காரணம் - இங்கு ஒருத்திக்கு ஒருவன் இல்லை. குழுவினருக்கு ஒருத்தி என்றே இயங்கவேண்டியுள்ளது. உதாரணமாக, ஒரு கால்பந்தாட்டப் போட்டி முடிந்து அதனைக் கொண்டாட வரும் ஒரு அணியினருக்கு ஒரு இளம் பெண் வழங்கப்படுவாள். அந்த அனைவரையும் அவள் திருப்திப்படுத்த வேண்டும். அது மட்டுமல்லாமல் குழுவாக மதுபானமருந்த வருபவர்கள், போதைப்பொருள் கூட்டாளிகள் எனப் பலரிடமும் ஒரே நேரம் அப்பெண் சின்னாபின்னப்பட வேண்டி வரும், லண்டன் மனித உரிமை ஆணைக்குழு அதிகாரி கேற் அலன் வெளியிட்ட தகவல்களின்படி ஒவ்வொரு இளம் பெண்ணும் ஒரு நாளைக்கு 20 பேருக்குக்
குறையாத சராசரியாக 30 பேர்கொண்ட ஆண்களுடன் உடலுறவு (அதுவும் மோசமான) கொள்வதாகத் தெரிவித்துள்ளார். மேற்படி ஆதாரபூர்வமான அறிக்கையினைப் படித்து அதிர்ந்துபோன பிரிட்டிஷ் அரசு கிரஹம் மகஸ்வெல் மக்கள்வெல் எனும் பிரதி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் 55பேர் கொண்ட விசேட பொலிஸ் அணியினை நியமித்தது. கிடைத்த தகவல்களின்படி லண்டன் சரே கென்ற் டெவன் கோர்ன்வோல், லங்கேஷியர், யோர்க்ஷெயர், கோர்ட் போர்ட் ஷெயார், பிரமிங்ஹாம், ஆகிய பகுதிகளில் இயங்கிய சட்டவிரோத சதை வியாபார மையங்கள் சுற்றிவளைக்கப்பட்டன. மொத்தமாக 429 அபலைப்பெண்கள் மீட்கப்பட்டனர். 150 சதை வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் திரட்டிய தகவல்களின்படி 2005ஆம் ஆண்டு மட்டும் 1500 இளம் பெண்கள் மேற்படி மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு சீரழிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்தான சகல தொடர்புகளையும் தற்போது லண்டன் பொலிசார் கண்கொத்திப் பாம்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றனர் ஆனால் விபசார வியாபாரிகள் ஓயப்போவதில்லை. எனவே இனிவரும் நாட்களில் இலங்கையில் இருந்து திருமணம் முடிக்க அல்லது குடிபெயருமுன் நம்நாட்டுப் பெண்கள் சற்று நிதானித்து தீர விசாரித்துச் செல்வது நலம்.
தமிழர் அரசியலில்
ஆம் பக்கத் தொடர்ச்சிய
இதன் காரணமாக சம்பந்தரை ஓரம் கட்டிவிட்டு, இன்னொருவரை திருமலையில் முதன்மைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் புலிகள் எடுத்த முயற்சியில் பலனாகவே திருமலையில் வசித்து வந்த வங்கி ஊழியரும், புலிகளின் தீவிர விசுவாசியுமான நயினா தீவைச் சேர்ந்தவருமான விக்னேஸ்வரன் திருமலை மக்கள் பேரவை எனும் பீனாமி அமைப்பின் தலைவராக புலிகளால் நியமிக்கப்பட்டு அவர் தலைமையில் ஹர்த்தால்களும் கடையடைப்புகளும் நடத்தப்பட்டு திருமலையின் சுமுக நிலை புலிகளால் ஸ்தம்பிதம் அடையச் செய்யப்பட்டது. பின்னாளில் சும்மா இருந்த விக்னேஸ்வரன் ஹர்த்தால் விக்னேஸ்வரனாக பிரபலமானார். இது சம்பந்தருக்கு வெட்டப்பட்ட படுகுழி என்பதை சம்பந்தன் புரிந்துகொண்டார். இந்தக் காலப்பகுதியில் மட்டக்களப்பில் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார். யார் சுட்டது என்பது தொடர்பில் இன்றுவரை தொடரும் சந்தேகங்கள் சம்பந்தருக்கு தனது பாதுகாப்புக் குறித்த கவலையை உண்டு பண்ணியது. அதேவேளையில் ஹர்த்தால்களோடு நின்று விடுவார் என்று எதிர்பார்த்த விக்னேஸ்வரனை ஜோசப் எம்.பீ.யின் வெற்றிடத்துக்கு நியமிப்பது என்ற திட்டம் புலிகளால் முன் கொண்டுவரப்பட்டது. புலிகளின் இந்த முடிவு சம்பந்தரின் தலைமைக்கும் இருப்புக்கும் கேள்விக்குறியை தோற்றுவித்தது. அதற்கு பின்னராக சம்பந்தர் அநேகமான சந்தர்ப்பங்களின் மெளனம் காத்தார். இந்த இடைவெளியில் எம்.பி. பதவியைப் பொறுப்பேற்கத் தயாராக இருந்த விக்னேஸ்வரனும் திருமலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஜோசப் பரராஜசிங்கத்தின் வெற்றிடம் இன்னும் வெற்றிடமாகவே நீடிக்கிறது. இதுபற்றிய கவலைகளை விடவும் பாதுகாப்புக் குறித்த அச்சம் காரணமாக சம்பந்தர் நாட்டை விட்டு வெளியேறினார். பின்னர் திருகோணமலையில் நடந்த கலவரங்கள், தாக்குதல்களின் போதெல்லாம், சம்பந்தர் ஏன் வரவில்லை. மண்ணின் மைந்தன் எங்கே ஓடி ஒளிந்து விட்டார் என்றெல்லாம் வினாக்கள் மேலெழுந்தன. கூட்டமைப்பு எம்.பீ.க்கள் கூட இதற்கு சரியான பதிலைச் சொல்ல முடியாமல் முன்னுக்குப் பின் முரணான பதில்களைத் தந்தனர். ஆனாலும் முன்று மாதத்துக்குள் பாராளுமன்றத்துக்கு வருகை தராவிட்டால் பதவி பறிபோகும் என்பதால் நிச்சயம் வருவார் என்று சிலரும், அவர் வரமாட்டார் 1988ஆம் ஆண்டு நாட்டை விட்டுப் போனது போல் போய்விட்டார் என்று சிலரும் தத்தமது விருப்பப்படி கதைகளைக் கட்டி விட்டனர். திருமலை மக்களுக்காக, அவர்களின் படுகொலைகளுக்காக தமிழ் மக்களின் நலனுக்காக முச்சுக் கூட விடாதிருந்த சம்பந்தன் பதவி பறிபோய்விடக்கூடாது என்பதற்காக சுமார் இரண்டரை மாதங்கள் கழிந்த நிலையில் 26.05.06 திகதியன்று பாராளுமன்றத்துக்கு வந்து தனது பதவியை உறுதிப்படுத்திக் கொண்டதன் ஊடாக சம்பந்தன் எம்.பி. தமிழர் அரசியலில் மீண்டும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
செருப்பு : போவோம். ஆேம் பக்கத் தொடர்ச்சி.
அப்படிப்போல் செருப்புகளுக்கும் இப்படியான சந்திப்புக்களில்தான் கொண்டாட்டமாக இருக்கும் என்று நினைத்துக் கொள்வேன். ஆனால் மனிதன் தன் கேவலமான முகத்தை அடிக்கடி செருப்புகளிடம் காட்டி விடுகிறான். தான் அணிந்து வந்த செருப்பை விட்டுவிட்டு, இன்னொரு புதுச் செருப்பை அணிந்து கொண்டு போய்விடுவான் அல்லது உரியவனுக்குக் கிடைக்காதபடி எடுத்து மறைத்து வைத்துவிட்டுப் போய்விடுவான். இப்படியான சம்பவங்களின்போது பாவம் செருப்புகளுக்குத்தான் உரியவனின் திட்டு இருக்கும்.
செருப்பை பராமரிப்பவர்களிடத்திலும், செருப்பை தைப்பவர்களிடத்திலும் செருப்புக்கு தனி மரியாதை எப்போதும் உண்டு. செருப்புக்கும் தண்டவாளத்துக்கும் ஒரு ஒற்றுமையுண்டு. அவை எப்போதுமே ஜோடி பிரிவதுமில்லை; ஜோடி சேர்வதுமில்லை. அருகருகே இருந்து கொள்வதுதான் உபயோகமானது. ஆனால் பட்டி அறுந்து போனாலோ தொலைக்கப்பட்டு விட்டாலோ ஒற்றைச் செருப்பை வீதியில் வீசிவிட்டுப் போகும் நன்றி கெட்ட மனிதத்தை நினைத்து செருப்பு சிரித்துக் கொண்டே கிடக்கும்.
செருப்புப் பற்றி எழுதுகின்றபோது மூன்று சம்பவங்கள் என் ஞாபகத்துக்கு வருகின்றன.
ஒரு தடவை சுவாமி விவேகானந்தர் வீதியால் வந்து கொண்டிருக்கும் போது, செருப்பு இல்லாமல் பாடசாலைக்குப் போகமாட்டேன் என்று அடம்பிடித்த மாணவனிடம் கால் இல்லாத ஒரு மாணவனைக் காட்டி, கால் இல்லாததை விடவும் செருப்பு இல்லையென்பது பெரிய விடயமில்லை என்று கூறினாராம்.
இதைப்போல் உலகப் புகழ்பெற்ற நகைச்சுவை மன்னன் சார்ளி சாப்ளினை உலகம் பேசும்படியாகச் செய்த அவர் நடித்த பேசாத படத்தில் மக்களின் மனதைத் தொடும் நோக்கத்தோடு சாப்ளின் வலது இடமாக
22
மாறிமாறி செருப்புகளைப் போட்டுக் கொண்டு நடித்தார். ஒருகட்டத்தில் ஒருகாலில் செருப்பும் மற்றக் காலில் சாக்குகளைக் கொண்டு சுற்றிக் கட்டிக் கொண்டும் நடித்தார். சாப்ளினின் அந்த மாற்றம் அவருக்கு ஒரு அடையாளமாகவே மாறிவிட்டது.
அதுபோல் 1994ஆம் ஆண்டு தமிழகத்தில் கலைஞரின் தலைமையில் - தற்போதைய முதல்வர் - ஆட்சி அமைந்தபோது தி.மு.க.வின் அரசியல் எதிரியான அ.தி.மு.க.வின் தலைவி செல்வி ஜெயலலிதாவை சிறையில் அடைத்து அவரது வீட்டை சோதனை போட்ட பிறகு தெரிவிக்கப்பட்ட தகவலில் அவரின் ஆயிரம் ஜோடி செருப்புகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக ஒரு செய்தி வெளியாகியது. அந்தச் செய்தி அவரின் கைதை விடவும் பரபரப்பாக இருந்தது.
இந்த மூன்று சம்பவங்களும் செருப்பு பற்றிய முக்கியமானவையாக எனக்கு அடிக்கடி ஞாபகத்துக்கு வந்துபோவன. பூனைக்கு எலி, நாய்களுக்கு செருப்பு செருப்புகளைப் பற்றி நாய்களுக்கு என்ன தெரியும்? வாயில் கெளவிக் கொண்டுபோய் அடுத்த வீட்டிலோ, பக்கத்துத் தோட்டத்திலோ போட்டு விடுகின்றன. பாவம் செருப்புகள் கால்களின் உதவியில்லாமல் வீடு வந்து சேராமல் தவித்துக் கிடக்கும்.
செருப்பு அணிந்திருக்கும் பெண்களிடம் ஆண்கள் சில்மிசம் பண்ணுவதில்லை என்று ஒரு ஆய்வு கூறுகிறது. பெண்களின் அவசரத்தில் செருப்பு காலில் இருந்து கைக்கும் தாவி விடுகிறது. யார் சொல்லிக் கொடுத்ததோ செருப்பை ஒரு தற்காப்பு ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என்று. இதற்காக சில இளசுகள் கோயில்களுக்கு உள்ளேயே தங்கள் விருப்பங்களைச் சொல்வது ஆரோக்கியம் என்று நினைக்கிறார்கள். செருப்புக்கு முன்னால் சொல்ல முடியாததை, சாமிக்கு முன்னால் சொல்லிவிட முடிகிறது. சில காதல்களைச் சேர்த்து வைத்த செருப்புகளும் உண்டு.
முதல் விபத்தில் செருப்புத் தூக்கிய பெண்கள், அதற்காக வருந்தி வருந்தி, காதல் வயப்பட்டுப்போன கதைகளுக்கும் செருப்புகளே சாட்சி.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எண்களின் பலன்கள் எப்படி?
- 1 GT6 2 என் - 3 எண் 4 எண் 5 எண் 6 எண் 7 எண் 8 எண் DigiTIJ 600Tub; DIVIS AG AN
4.
பிறப்பெண் 5, கூட்டெண் - 4
3, 14 2 போன்ற திகதிகளில் பிறந்து பிறந்த திகதி மாதம், t ஆகிய முனறையும கூடி வருகின்ற கூட்டு எண்ணாகிய உயிர் எண் 4 வருமேயானால் இவர்கள் புதன், ராகு ஆதிக்கத்தில் பிறந்தவராவர். பார்ப்பதற்குக் ஓரளவு உயரமாக்வும், கவர்ச்சியான் தோற்றமுடைய ಇಂಗ್ಲà೧ರಿ தோற்றமளிப்பர். இவர்களுடைய தலைமுடி அலை போன்று இருக்கும். உடம்பில் நரம்புச் சக்தி கூடியவர்களாதலால் ஆரோக்கிய Jfiးမျိုးရှူးစ္ဆရ[]}, திடகாத்திரமானவர்களாகவும் இருப்பர். 酸 சுறுசுறுப்பான இவர்கள் எப்பொழுதும் எதையாவது செய்துகொண் 3. டேயிருப்பர் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசத் தெரியாது. 1918இல் ஆர்ஜென்ரீனாவில் நடந்த பதினொராவது : ೭೧äåíÑÛ®it) ಕ್ವಿಖಣ್ದಿಕಿನ್ತಡಿಚ್ರ .:ಸ್ಥ್ಯ இங்கு இராணுவ ஆட்சி புரிந்த ஜெனரல் விடோலாவின் உதவ முன்வருவர் மற்றவர்களின் துன்பங்களைத் துடைக்க சர்வதிகாரப் போக்கு மற்றும் மனித உரிமை மீறலை கண்டித்து என்ன வழிகள் என்பதுைம் ஆரிந்து செர்டுவர் இவர்களுடைய பல நாடுகள் போட்டியை புறக்கணிக்கப் போவதாக எச்சரித்தன. பெயர் பிறந்த திகதி எண்களுக்குப்பொருத்தமானதாக அமையுமேயானால் பின்னர் இப்பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காணப்படவே நல்ல வாழ்க்கைத்துணை நல்ல ஆரோக்கியும், நல்ல குழந்தைகள், பெரும்பாலான நா:கள் போட்டியில் பங்கேற்க சம்மதம் நிறைந்த செல்வம் பெற்று பலி போற்றும் மனிதராக வாழ்வர். ஆனால் தெரிவித்தன. பிறந்த திகதி எண்களுக்குப்பொருத்தமானதாகப் பெயர் அமையாவிட்டால் இத்தொடரின் இறுதிச் சுற்றுக்கு முன்னேற இங்கிலாந்து தேவைற் விஷங்களில் இங்கி மின் அமைதியின்றி அலைந்து சோவியத் யூனியன் போன்ற முன்னணி அணிகள் தவறின திவர். அத்துடன் கெட்டவன் என்ற பெயரும் வரும் எங்கு சென்றாலும் பிரான்ஸ் அணி, இத்தாலி, ஆர்ஜென்ரீனாவிடம் தோல்வியடைந்து பொறாமையும் எதிர்கொண்டு நிற்கும் போட்டியிலிருந்து வெளியேறியது. :ಸ್ಥ್ಯ இவ்வாறு நட்சத்திர அணிகள் எல்லாம் மண்ணைக் கவ்விய fစီး၏နံ့မွှာ’’ @ (ნტჭნ f அமைதது நேரத்தில், நெதர்லாந்து அணி தனது சிறப்பான ஆட்டத்தை இவர்கதும் ஏதுேம் இதப்பற்றியவது திடம்திடிக் தொடர்ந்தது. அவுஸ்திரேலியா (31), இத்தாலி (21) போன்ற கொண்டே இருக்கும். தொழில் செய்யும்'ஆர்வம் மிகுதியுள்ள அணிகளை எளிதில் வீழ்த்திய ஆர்ஜென்ரீனா மேற்கு வர்களாகையால் இந்த எண்ணிக்கையில் பலர் தொழிலும், சில அரசிங்க ஜேர்மனிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தை 22 என்ற கோல் வேலையும் செய்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் ஒரு சுதந்திரப் கணக்கில் டிரா செய்து இறுதியாட்டத்திற்கு முன்னேறியது. யாருக்கும் அடங்கிப் போவதில்லை. தன் மனத்தில் இதற்கிடையே இறுதியாட்டத்துக்கு தகுதி பெற இக்கட்டான தோன்றுகின்றபடியே நடப்பர் எப்போதும் தத்தமாகவும் கவர்ச்சியாகவும் சூழ்நிலையை எதிர்கொண்டது ஆர்ஜென்ரீனா இந்த அணி காட்சியளிப்பி, வாசனைத் திரவியங்கள்மேல் அதிக BILLUPL பெருவுக்கு எதிரான ஆட்டத்தில் குறைந்தது 4 கோல்கள் அத்துடன் இவர்கள் பக்கத்தில் எப்போதும் : அடித்தால் மட்டுமே, கோல் அடிப்படையில் பிரேஸிலை பின்னுக்கு ாண்டே இருப்பர் நண்பர்கள் புடைசூழ வாழும் இவர்களினால்
தள்ளி இறுதியாட்டத்துக்குள் நுழையலாம். "ಸ್ಥ್ಯ விட்டால் இவர்களுக்குத் இந்நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் ஆர்ஜென்ரீனா 55LDT.6015 ந்து ளுக்குத
ஆர்ரேன் தொழிற்கூடங்கள், வாகனம், வீடு பல்வேறு வழிகளில் பொருள் சேர்க்கை அணி பெருவை 6-0 என்று கோல் கணக்கில் வீழ்த்தி உண்டாகி மிகச் சிறப்பாக வாழ்க்கை நடத்துவர். ஆனால் பெயர் நன்றாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதியாட்டத்தில் மரியோ எப்போதும் மனக்கோட்டை கட்டியவண்ணமே இருப்பர். கெம்பரின் அடித்த 2 கோல்களின் உதவியுடன் ஆர்ஜென்ரீனா எக்காரியமும் நடக்காது தடை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இதனால் அணி, நெதர்லாந்தை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்த எண்ணிக்கைக்காரர்கள் பெயரை மாற்றி அமைத்துக்கொள்வது கிண்ணத்தை முதன் முறையாகக் கைப்பற்றியது. ೨೧àುದ್ದಿ இவர்கள் பல்வேறு ஊர்களைக் கண்டுகளிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள். தான் கண்ட கட்சிகளை வருணித்துக் கூறுவதில் செருப்பு வாசலில் கிடப்பதை வைத்து கைதேர்ந்தவர்கள் இயற்கைக் காட்சிகளையும், அழகான வீடுகளையும்
அந்தச் சூழலை கணக்கிட்டுக் கொள்ள கண்டுகளிப்பதில் ஆர்வம் கொண்டவர்களாக விளங்குவர் வாகனப் முடியும் என்பார்கள். வாசல் அருகில் இவர்கள் வாகனங்களை அழகாக வைத்துக் கொள்வதிலும்
ஒட்டுவதிலும் மிகுந்த ஆர்வம் உடையவர்களாக இருப்பர்
நேர்த்தியாக கழற்றப்பட்டிருந்தால் வந்தவர் 3::::::::::::::: S.----- 3::::::::: ::::::::
- (F G ଖୈରା பிரச்சினையில்லாமல் இருக்கிறார் என்றும், சட்டம் சமயம், சோதிடம் போன்ற பல்வேறு கலைகளில் ஆராய்ச்சி
ಘ್ವಿಗ್ರಹ விளங்குவர். வழக்கு தீர்ப்பதிலும், பிரச்சினைகளை முன்னும் பின்னுமாக வந்திருந்தால் விவாதம் செய்வதிலும் கைதேர்ந்தவர்கள் தனக்குப் பெயர் நன்கு அமைந்து பதற்றத்தோடு வந்திருக்கிறார் என்றும், விடுமேயானால் சிறப்பான வாழ்க்கை அமையும் கல்வி ஞானத்தைக் வாசலுக்கு நேராகவோ - பக்கமாகவோ # இவர்கள் ஞானம் உள்ள LTLTLLmOmkkS OLk LLL TTmk0eO S LmLLLLTT TT0kkTMOMTLLLLSSS : ಡಿನ್ಡ ಫ಼iš கடனுக்கோ உதவிக்கோ வந்திருக்கிறார் உண்மை இவ்களை ஏமாற்றுவது சுலபமல்ல, ஆனால் பிறருக்குத் என்றும், வாசலிலோ அல்லது வாசலுக்கும் தீங்கு நினைக்காத இவர்களை யாரும் எதிர்க்க நினைத்தால் எதிரியை வீட்டுக்கும் இடையிலோ கழற்றப்பட்டால் ಇಂಗ್ಲ சின்னா பின்னமாக்கிவிடுவர். இந்த எண்ணிக்கையில் பிறந்த
உரிமையுடன் அல்லது நெருக்கத்துடன் பல நண்பர்கள், முதல் இல்லாமலே தொழில் ஆரம்பித்து இன்று இன்கம் வந்திருக்கிறார் என்றும் புரிந்து கொள்ளலாம். ##fiး as G நானறிவேன். பெயர் 'ಶ್ಲೀ
颁麒鲤耶颁鼩剑町 66 AD 96.66 (6. அதேபோல் ஒருவா இருக்கிறாரா : களுககு எனறும ஆ அருளபுரிந்து இல்லையா என்பதையும் செருப்பு கிடப்பதைக் கொண்டு புரிந்துகொள்ளலாம். இறுதியாக தொழில்
நான் குறிப்பிட்டது கடன் இவர்களுக்கு வாய் சாமர்த்தியத்தால் பணம் சட்டக்கூடிய தொழில் கொடுத்தவர்களுக்கும் கடன் சிறந்தவையே காண்ட்ராக்ட் கமிஷன் ஏஜன்சிஸ், நானுகு கால் பொருள்கள், வாகனங்கள் இரும்பு சம்பந்தப்பட்ட தொழில்
வாங்குபவர்களுக்கும் விதிவிலக்கு. அந்தக் கொடுமையை கடன் வாங்கியவர் தான் ஒரு நாள் சொல்லவேண்டும். தன்னை அணிந்து கொள்பவரோடு செருப்பு எவ்வளவு தூரம் இவர்களுக்கு முன்தோபம் அதிகம் வருவதால் நரம்புத் தளர்ச்சி ஒன்றிப் போய்விடுகிறது என்பதை உரியவரின் இருதய விரதி இரத்தக் கொதிப்பு AJ GETULA 16TGYogy, கால்களை நுழைக்கும்போது பழக்கப்பட்டதான :ಸ್ಥ್ ஒரு உணர்வு வரும். அதைக் கொண்டு ந்தப்பட்ட வியாதிகளும், முத்திர றுகளும் வந்து நீங்கும். ukSuSuuu u kSkSkSS SzSZiu eeS SASASASASAS AAAA புதன், ராகு ஆதிக்க 5 (36.156555u L56, STRUGO, விடயமும் உண்டு. அதாவது செருப்புகளைக் !تاريخله ஆதிக்கமான 14,2,3,4,50, 9, 11:19, 3,46, 64:15, கொண்டே இன்னார் இன்ன இடத்தில் l႔ါ ၂၇ %)၊ (၇) ခြုံ။ ချွံ]]၊ ချွဲ၏း၏ရုံ မြုံးရှူj ၅၅)ဖြစ္ကိုမ္ဘန္တိ မြုံ ಇiಖರ. இருக்கிறார் என்று கண்டுபிடித்து விடலாம், iain daoi - প্ত செருப்பு மனிதனிடம் கேட்பதெல்லாம் 臧 ஒன்றுதான்; மனிதர்களே இன்னொருவரை தாக்குவதற்கு எங்களைத் தூக்கி
போன்றவைக்ள் மூலம் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவர்.
யோகமான GGal
யோகமான திகதிகள்
- 5, 14, 23, 1, 10, 19.
அடிக்காதீர்கள். இன்னொருவரை அவமானப்படுத்துவதற்கு எங்களை ರಿಯಾ மோதிரக்கல் வைரம், ஜிர்கான், கோமேதகம் மாலையாக்கி அணிவிக்காதீர்கள் S-S-------- s உங்களையும், உங்கள் பாவங்களையும் ಕಿರುಹಂ। நிறம் சுமந்து சுமந்து தேய்ந்து போகும் எங்களை வெளிர் மஞ்சள், வெளிர் நீலம், சாம்பல் நிறம்,
பூஜிக்க வேண்டாம். புண்படுத்தாதீர்கள்”
என்பதாத்தான் இருக்கமுடியும், ஆகாத நிறம்
இனியாவது செருப்புகளைப் பற்றி I**ዎ திகதிகள் இல்லை. சிந்திப்போம் அனுபவிப்போம். அடுத்த வாரம் பிறப்பெண் 5 கூட்டெண் i பற்றிப் பார்ப்போம்
JICouci
DIH, 1.01-07, 2006

Page 23
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LS
என்ற C.
(கி.பி. 1550 - 1604 நூற்றா
எனினும், இந்த நேர்விலுங்கூட, பெரும்பாலான நேர்வுகளில் போலவே, ஒரு முழுமை, அதன் எந்தவொரு பகுதியையும்விட, பெரிது என்பதே எண்பிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமான வரலாற்றை ஏற்றுக் கொள்வதில் ஓரிரு இடர்பாடுகள் மட்டுமே இருந்தால்கூட, அவற்றுக்காக வலிந்து கூறப்படும் விளக்கங்களை நாம் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், இந்த விளக்கங்களில் ஒன்றுகூட அதிகார பூர்வ வரலாற்றுக்கு இயல்பாக பொருந்தவில்லை என்னும்போது, நாம் எதுவும் செய்வதற்கில்லை. இந்தக் கதையில் கண்டுள்ள ஒவ்வொரு செய்திக்கும் வலிந்து கூறும் வரிவான விளக்கங்கள் தேவைப்படுகின்றன. இதற்கு காரணம் இதுதான். ஸ்டிராட் ஃபோர்ட் - ஆன் - ஆவோனைச் சேர்ந்த வில்லியம் சேக்ஸ்பியர், ஒரு சிறிய நகரைச் சேர்ந்த ஒரு வணிகர்; மிகக் குறைந்த அளவே
கல்வியறிவுடையவர்.
கல்வி, அவரைப் பற்றி
குடும்பத்தினரும் அண்டை” அயலாரும் கூறியவை, இவற்றில் எதுவும், அவர் புகழ் பெற்ற எழுத்தாளர் வில்லியம் சேக்ஸ்பியர் என்பதற்குப் பொருத்தமுடையனவாக இல்லை.
சரி, நாடகங்களை இயற்றிய
எழுத்தாளர், சேக்ஸ்பியர்
(அச்சுவினி, பரணி, கார்த்திகை முதற்கால்) தொழில் நன்மை, காரியானுகூலம், மனக்குறை நீங்கும், உயர்ந்த நட்பு பிர யாண மிகுதி பணவரவு கஷ்டம், உறவினர் உயத் திரம், குடும்ப மேன்மை, உத்தியோக மகிழ்ச்சி, மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி மாற்றம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம்
யோக
(pis தொழில் மேன்மை, உயர்ந்த நிலை, பெரியோர் சகாயம், மனக்குறை நீங்கும், வெளியிட க்கை, ಫ್ಲಿ! கலக்கம், செலவு மிகுதி,உத்தி ம் தி கல்வி முயற்சி விவசாயிகள் வீர பார்கள் குறைந்த இலாபம்
இல்லையென்றால், அவர் யார்? வேறு பலரின் பெயர்கள் கூறப்படுகின்றன. இவர்களில் குறிப்பிடத் தக்கவர் புகழ்பெற்ற தத்துவ அறிஞர் ஃபிரான்சிஸ் (Sudd565 (Francis Bacon ) 9,6,ITj. ஆனால், அண்மை ஆண்டுகளில், அவர் எட்வேர்ட் - டி - வேர் தான் என்பதற்கு ஏராளமான சான்றுகள் கிடைத்துள்ளன.
எட்வர்ட் - டி - வேர் பற்றி நிறையச் செய்திகள் உள்ளன. அவர் தம் வாழ்வில் பல வீர
சாகசங்க்ளைப் புரிந்துள்ளார். 96 (560)Luj வாழ்வில் நடத்த பல நிேகழ்ச்சிகள்,
×-প্লপ্ত ' : ;
كعي
- குடியைச்
சேர்ந்தவர். நார்மானியர் வெற்றி Gupp (Norman Conquest ) காலத்திலிருந்து இவருடைய குடும்பத்திற்குக் கோமகன் பட்டம் வழங்கப்பட்டு வந்தது. அந்தப் பட்டத்திற்குரிய வாரிசாக விளங்கிய
ளம் எட்வர்ட், ஓர் இளம்
கோமகனுக்குரிய தேர்ச்சித் திறன்கள்
அனைத்திலும் பயிற்சி பெற்றார்.
25 [:]:]]
-
மிதுனம் (மிருகtரிடத்துப் பின்னரை,
திருவாதிரை, புனர்பூசத்து முன்
$iର))
வாழ்
வீண்துயர், மாணவர் கல்வி குழப்
ਜੈ :
(மகம், பூரம், உத்தரத்து ( முதற்கால்) தொழில் கவலை, செலவு மிகுதி, கடன்படல், பிரயாண மிகுதி, உறவினர் உயத்திரம், வெளியார் உதவி மனப்பயம் நீங்கும், உத்தியோக நன்மை, மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி சிறப்பு, புதிய கல்வி முயற்சி விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம்,
குதிரையேற்றம்,
இராணுவக் கலை எல்லாம் முறைய தேர்ந்தார். உயர் தனி ஆசிரியர்கள் லத்தீன் மொழிக பாடங்களும் பயி: கேம்பிரிட்ஜ் பல்க இளங்கலைப் பட் Degree) 3.56m)C கழகத்தில் முதுக (Master's Degree லண்டனிலுள்ள L
வழக்கு கழகத்தைச் (Inn கிரே சட்டக் கல்லு Inn) ஓராண்டு ச
எட்வர்டின் 12 அவர் தந்தை கா தாய் பின்னர்மறும கொண்டார். எனினு தாயுடன் அதிக ந தங்கியிருக்கவில்லி அரசவைக் காப்ப (Royal Ward) 6) ஓர் காப்பாளர் (C நியமிக்கப்பட்டார். காப்பாளராக அம இங்கிலாந்து நிதி Treasurer on Engl Gads) (William இவர் எலிசபெத் (BuJ60)6hJuĵ6öi (Prio உறுப்பினராக பல பணியாற்றியவர். மிகுந்த நம்பிக்கை மூதறிஞராகவும், விளங்கிய செசில் மிகவும் வல்லமை பிரமுகராகத் திகழ
வியப்புக்கள்
அதிர்ஷ்ட நாள் புதன். ர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட நாள் திங்கள். அதிர்ஷ்ட இலக்கம் 03, ་་་་་་་་་་་ : அதிர்ஷ்ட இலக்கம் 0.
, isiässLash : ਗੀ: (கார்த்திகைப் பின் முக்கால், (புனர்பூசத்துநாலாங்கால், பூசம் (உத்தரத்துப் பின் முக்கால், ( ரோகிணி, மிருகசீரிடத்து ஆயிலியம்) அத்தம், சித்திரையின் க முன்னரை தொழில் அலைச்சல், பணியாளர் முன்னரை) தொழில் கஷ்டம் மனப்பயம், ನಿಷ; பிரயாசம் தொல்லை, மனக்கலக்கம், தேகசுகக் கஷ்டம் தொழில் உயர்ச்சி, காரியானுகூலம், மன வெளியிட வாழ்க்கை, கடன்கமை, கெளரவக் வெளியிடப் பிரயாணம் உறவினர் பத்திரம் மகிழ்ச்சி அந்நியர் சகாயம் ப்ெரியோர் உதவி குறைவு குடும்பப் பகை, உத்தியோக நபி உத்தியோகப் பயம், மேலதிகாரிகள் தொல்லை, குடும்பப் பாரம், உத்தியோகச் சிறப்பு மாணவர் 4 பதவிகளில் மாற்றம் மாணவர் கல்வி உயர்ச்சி மாணவர் கல்வி மாற்றம் விவசாயிகள், வியா கல்விமந்தம் விவசாயிகள், வியாபாரிகள் மத்திம ய விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் பாரிகள் இலாபம் இலாபம் Lஅதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 0. அதிர்ஷ்ட இலக்கம் 06 அதிர்ஷ்ட இலக்கம் 03
i.01-07, 2006 fof
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

CD O OC III OOOOOOOOOOOOOOOOOOOOOC
TuÕi
வணக்கமுங்கோ!
வேட்டையாடுதல், சம்பந்தன் ஐயா வரமாட்டார் எண்டு தான் , இசைநடனம் பலபேர் சொல்லிக்கொண்டிருந்திச்சினம். ஆனால் ாக கற்றுத் என்ர மனசு மட்டும் அவர் வருவார் வருவார்
எண்டு நூறு வீதம் கென்போர்மா இருந்துச்சுது ஏன் தெரியுமோ? மூன்று மாசத்துக்கு மேல அவர் பார்ளிமெண்டுக்கு வரயில்லையெண்டால் பதவியை இழக்க வேண்டியிருக்கும் எண்டதாலை அவர் எப்புடியும் கிளைமாக்சில சினிமாவில ஹீரோ
கல்வியும் கற்றார். டம் ஃபிரெஞ்சு, ரும் மற்றப்
ன்றார். இறுதியில், லைக் கழகத்தில்
(pub (Bachelor's "Y மாதிரி வந்துடுவார் எண்டு நினைச்சனான். பார்ட் பல்கலைக் லை படடமும ) பெற்றார். கழ்பெற்ற
நான் நினைச்சது சரியாயிட்டுது. கதாநாயகன் வந்துட்டார்.
பார்ளிமெண்டில அவரைக் கண்டுபோட்டு என்ன, எப்புடி இருக்கிறியள் எண்டு ஒருக்காக் கேட்டுப்போட வேணும் எண்டிட்டு முன்னுக்கும் பின்னுக்கும் ரை பண்ணிப் பார்த்தேன். ம்.ஹ.ஆள் பிடிபடமாட்டன் எண்டிட்டார். சரி, சாப்பாட்டுக்கு வரத்தானே வேணுமெண்டிட்டு கெண்டினில வெயிட் பண்ணினன். வசமா வந்து மாட்டிக் கொண்டார். நானும் சாப்பாட்டைப் போட்டுக் கொண்டு அவருக்குப் பக்கத்தில போய் இருந்து கொண்டு மெதுவா ஆரம்பிச்சன், பிறகு
என்ன நடந்ததெண்டு தொடர்ந்து படியுங்கோவன்.
காபூ - ஐயா வணக்கம்.
சம் : இவ்விதமான வணக்கம் சொல்லுற உங்களை உடன ஞாபகத்துக்குக் கொண்டு வர முடியாமல் இருக்குது. ஆனால் சந்திச்சிருக்கிறன்,
காபூ என்ன உப்பிடி சொல்லிப் போட்டியள்? நாட்டை விட்டு ஓடி ரெண்டு மாசம் இருந்தாப் போலை பழகினவை எல்லாத்தையும் மறந் திட்டியளோ?
2ం -2 =
ரைஞர் of Court) (33555 Tsuis) (Grays's ட்டம் பயின்றவர்.
சம் : நீர்.நீர்.கா.பூதானே! காபூ - சரியாச் சொன்னியள்.அது சரி,
ஆம் வயதிலேயே என்ன திருகோணமலையில மக்கள் படுகொலை லமானார. அவர செய்யப்படேக்கையும், இடம் பெயரேக்கையும் )ணம் செய்து என்ன ஏது எண்டு கண்டுகொள்ளாம விட்டுட்டியள்
றும், எட்வர்ட் தம் உங்கட வொயிசைக் கூட கேக்க முடியலையே?
TL356T லை. மாறாக அவர் ாண்மையின் கீழ் ந்தார்; அவருக்கு iardian )
அவருக்குக் ர்த்தப்பட்டவர்
96)|Didj (Lord and ) 6665ub Cecil) 94.6) Tj. அரசியாரின் அரசப் vy Council) 95
சம் : அவ்விதமான பிரச்சினைகள் நடக்கு தெண்டு எனக்கு யாரும் அறிவிக்கவுமில்லை. எனக்குத் தெரியவும் இல்லை. எண்டாலும் அதுக்கெல்லாம் சேர்த்துத்தானே இண்டைக்கு பார்ளிமெண்டில வொயிஸ் குடுத்தனான்.
காபூ: ஓம்.ஓம். கேட்டனான். கேட்டனான். எண்டாலும் அந்த மண்ணின்ர மையிந்தன் எண்டு சொல்லிக்கொள்ளுற நீங்கள் ஒருக்கா நேரடியாப் போய் அந்த மக்களுக்கு ஆறுதலா ரெண்டு வார்த்தை சொல்லியிருந்தால் நல்லா இருந்திருக்கும் எண்டு நினைக்கிறன்
சம் : இங்க பாரும் காபூ. ஜோசப்பர் சாகும்
ஆண்டுகள் வரைக்கும் உந்த மாதிரி நானும் துடினமா திரிய அரசியாரின் வேணும் எண்டு நினைச்சனான். ஆனால் அந்த 5க்குரிய இழப்புக்குப் பிறகு எனக்கு உண்மை யிலேயே ஆலோசகராகவும் பயம் வந்திட்டுது. யாரைப் பாத்தாலும் , இங்கிலாந்தில் கொலைகாரர் போலவே தெரியினம் இல்ல நான் வாய்ந்த தெரியாமல் கேக்கிறன் நான் உயிரோட இருக்கிற ழ்ந்தார். படியாத்தானே உப்பிடி கேள்வி கேக்கிறியள் ...قاقmكوه )
ჯ 多建
SÒTI : (சித்திரையின் பின்னரை, சுவாதி, விசாகத்து முன் முக்கால்) தொழில் பலிதம், செலவதிகம், கடன் தொல்லை, உறவினர் தவி, எதிர்பாரா பிரயாணம், குடும்பச் சுகம், த்தியோக மாற்றம், மக்கலக்கம், மாணவர் கல்வி ந்தம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த 6)ITub,
鮑:下 மூலம் பூராடம், உத்தராடத்து முதற் கால்) தொழில் சிறப்பு காரியானு கூலம், கடின உழைப்பு பெரி யோர் சகாயம், மன மகிழ்ச்சி, அந்நியர் உதவி, குடும்பச் சுமை, உத்தியோகப் பகை, பதவி மாற்றம், மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம்
திர்ஷ்ட நாள் புதன், அதிர்ஷ்ட நாள் செவ்வாய் திர்ஷ்ட இலக்கம் 6. அதிர்ஷ்ட இலக்கம் 04
விருச்சிகம் : Nodyn : , , , , , , (விசாகத்து நாலாங் கால், (உத்தராடத்துப் பின் முக்கால், அனுஷம், கேட்டை) திருவோணம், அவிட்டத்து தொழில் கெடுதி, பணியாளர் முன்னரை)
தொழில் பலிதம், பணவிரயம், எதிர்பாரா செலவு உறவினர் தொல்லை, தூர இடப்பயணம், இனசன மகிழ்ச்சி, உத்தியோகச் சிறப்பு, மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம
தொல்லை, மறைமுக எதிர்ப்பு வீண்குறை கட்டல், பெரியோர் உதவி இனசன மகிழ்ச்சி, த்தியோக நன்மை, மேலதிகாரிகள் உதவி, ாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள், வியா
ரிகள் இலாபம் இலாபம் திர்ஷ்ட நாள் திங்கள். அதிர்ஷ்ட நாள் வெள்ளி திர்ஷ்ட இலக்கம் $ 0. அதிர்ஷ்ட இலக்கம் 06
IGlub öGJüLILoÖJ öjLIGOSI
뜨
இடபம் - சூரியன். மிதுனம் - புதன். கர்க்கடகம் - சனி, செவ்வாய். கன்னி - கேது துலாம் - வியாழன், மீனம் - இராகு, மேடம் - வெள்ளி. சந்திரன் கர்க்கடகம், சிங்கம், கன்னி, துலாம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
காதிலை ஆகந்தசாமி
C3(Issum" næESind m ma-D-GOS oén
0 நான் சொல்வ தெல்லாம் பொய்,
பொய்யைத் தவிர
இல்லாட்டில் யாரிட்டக் கேப்பியள்?
காபூ - அப்புடியெண்டால் மக்களையும்
சந்தேகிக்கிறியளோ, இல்லாட்டில் புலிகள் மீதே
உங்களுக்கு சந்தேகமோ..?
சம் : சா.சா. அவையை இதுக்குள்ள இழுக்காதையும், மக்களைப் பற்றி கதைப்பமே. முன்னம் ஒருக்கால் உங்கL பத்திரிகையிலதான் படிச்ச ஞாபகம். சும்மா கிடந்த கம்பியை வளைச்சு சூலாயுதமெண்டு குத்தினாப் பிறகு அது இப்ப ஆடு கொண்டு வா எண்டு கேக்குதாம் எண்டு. அது போலை நாங்கள் பொலிரிக்ஸில பழம் திண்டு கொட்டை போட்டு அனுபவ முதிர்ச்சி யோடை இருக்கேக்க,அவை அரசியல் பணி யெண்டு வரேக்க, உந்த சனம் என்ன செய்திச்
சினம் ஏதோ காவடி தூக்கிக் கொண்டு வருமாப்
போலை தோளில தூக்கிக் கொண்டு வந்திச்சினம் இப்ப சனியன் காலைப் புடிச்சுக் கொண்டு கிடக்கு எண்டினம், உதுக்கு நான் என்ன சொல்ல முடியும்,
கா.பூ : அப்புடியெண்டால் சனத்தை உப்பிடியே கைவிட்டுப் போட்டு என்ன செய்யப் போறியள்?
சம் - கைவிட மாட்டம் எங்கட தமிழ் மக்களின் மீதான படுகொலைகளையும், வன்முறைகளையும் நீடிக்கச் செய்து, பிறகு அதை சர்வதேச சமூகத்துக்குக் காட்டி பிரசாரம் செய்வம்
காபூ சரி இதுவரைக்கும் என்னவிதமாக இந்தப் பிரச்சினைகளைப் பற்றி சர்வதேச சமூகத்துக்கு தெளிவுபடுத்தியிருக்கிறியள்?
சம் அவ்விடயமாக எங்களது சிந்தனையில் இருக்கிறது. அதுபற்றி சிந்திக்கின்றோம்.
காபூ: இவ்விதமாகப் பொறுப்பில்லாம நீங்கள் பதில் சொல்லலாமோ?
சம் : பொறுப்பில்லாமல் எண்டில்லை. இதை திட்டவட்டமாக நாங்கள் மறுக்குறம் எங்கட் நிலைப்பாட்டை நாங்கள் ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கிறம்.
காபூ ஊடகங்களுக்குச் சொன்னியள் அது சரி, சொன்ன விஷயங்களை நடைமுறைப் படுத்தினீர்களா? இதுவரைக்கும் நீங்கள் செய்த பணி என்ன?
சம் : உந்தக் கேள்வி எங்கள் மேல சேறு பூசும் கேள்வி. நீங்கள் கேக்குறதைப் பார்த்தால் நாங்கள் ஏதோ ஊடகங்களைக் கூப்பிட்டு தொண்டைத் தண்ணி வத்தக் கத்திப் போட்டு போறதாகவும், உருப்படியா ஒண்டையும் செய்யிற தில்லை எண்டும், யாரையும் நாங்கள் சந்திப்ப தில்லை எண்டும், இதுக்குக் காரணம் எங்கள் கூட்டமைப்பு எம்பிமார்களுக்குள்ளே ஒற்றுமை யில்லாதபடி அடிபட்டுக் கொள்வதால் தான் ஒற்றுமையாக நாங்கள் எதையும் செய்வதில்லை. எண்டும் உதாரணங்களை முன் வைக்கிறீர்கள்.
காபூ இவ்விதமாக உங்கட வாயாலையே கொட்டிப் போட்டியளே. சே.வர வர ரொம்பவும் தான் நேவசாகிப் போறியள் கூல் டவுன். கூல் டவுன்.இந்தாங்கோ கூல் குடிங்கோ. நான் பிறகு ஒரு தடவை சந்திக்கிறன் பாய்.பாய்.
(அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்) தொழில் சிக்கல், காரியக் கெடுதி, வீண்துயர், புதிய முயற்சி கழ்க உழைப்பு குடும்பப் பொறுப்பு உத்தியோக மகிழ்ச்சி மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி மாற்றம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் புதன்.
அதிர்ஷ்ட இலக்கம் 03.
Bará : s (பூரட்டாதி நாலாங் கால், உத்திரட்டாதி, ரேவதி) தொழில் மேன்மை, உயர்ந்த நிலை, மனக்குறை நீங்கும், வெளியார் தொல்லை, தேகசுகக் கஷ்டம், வைத்தியச் செலவு, உத்தியோக நன்மை, மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம், அதிர்ஷ்ட நாள் செவ்வாய், அதிர்ஷ்ட இலக்கம் 04

Page 24