கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2006.06.08

Page 1
Registered as a News Paper in Sri Lanka
SRI LANKAS NACIONAL
 

୪୭ଓ୪) ମୂର୍ତ୍ତୁଗi, 08-14, 2006
LIJj, J.LÉ)

Page 2
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்"
ు ஆண்ட கூ
#ಞ್ಞತ್ತಿಲ್ಲೆ: M
உள்ளத்தால் மெய்ட் LDL U6).
ததா கட்டளைகளை
$கும் பே
ತಿಪಟ್ಣ : *$睿8犍 இயேசுவின் நிறைவான அன்பும் ஆசீர்வா அதை வளாகக முற்பட்டr ಸ್ಧಿ: லில் உருவானதுதான வேதம அதாவது ஆன்மீக கஷ்டங்கள், வேதனைகள் இவ்வுலகில்
த்தில் கருணையற்றவர்களின் வேண்டுஇவற்றிலிருந்து விடு வேண்டுமானால் மிய வழிபாடாகவே அமைந்துவிடும். :அரவணைத்து எம் உள்ளங்களிலிருந்து கன் அருளுடைமை மேலோங்குவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும்.அவர் பாதங்களைக் கழுவும் போது எம் கஷ் எனவே, அருளுடைமையை நோக்கிய ஆன்மீகமே சிறந்ததெனக்ைேம விட்டு அகன்று விடும். கொள்ளலாம். --- இறைவா! உமக்கு நன்றி
-ஜோசப்
தற்கு ஏற்கனவே
-என்.எஸ்.ராஜா, தம்பலகாமம்.
55680 LITT
உதிரிப் போர்கள் எந்நாள் உதிரும்? कृ=
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை
என் உறவுகளை நான் அனுப்பி வையுங்கள். அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 13.06.2004 எந்நாள் அடைவேன்? கவிதைப் போட்டி
தினமுரசு வாரமலர், த.பெ. இ
வுகளைத் தேடி போர்நிறுச் A - தாயின் ம :ே ஏக்கம் :
率5
மான சமாகாணம் கண்ணிலோ பரிதாப தந்தையின் 溪 த 은 염 ஏக்கம்! 岂 சகித்துக் 雙縫 。 அநாை அததனை 3, 8 நெஞ்சிலோ தீராத அகதி வாக்குறுதி G - பாரம் じs %I6)լ குப்பைகளை E E எங்கள் வறுமை பற்றி என் பசிக்கு நாங்கள்தான். 9, 3 எவருக்கும் கவலையில்லை. இந்தப் அள்ள வேண்டியிருக்கு -சிபவித்திரா, பத்தரமுல்லை, ಅಜ್ಮಿ -இரா.புஷ்கந்தன், யுத்தம் தொடர்ந்ததனால் என்ன
புல்மேட்டை னி பெற்றோரை -960Ti
த் 6OD பறிகொடுத்தும்
குப்பையைக் கூட்டி இயற்கை அனர்த்தத்தால் C6 ܘܚܪN அள்ள முடிகிறது இருப்பிடத்தை இழந்தும் குழப்பிப்போயிருக்கும் குப்பை அகதிகளாய் 9 வீதி மனிதர்களைத் மனக்குப்பை a என் கூட்டமுடியவில்லையே நீங்கும் வரை தொலைத்தும் ; தாயி கூட்டு வாழ்க்கை தெருக்குப்பை தனிமையில் தவித்து நிற்க g
இன்னுமிருப்பது குறையாது தம்பி தலைவிதிதான் காரணமா? "மிருகங்களிடம்தானே. -இரா.இராமகிருஷ்ணன், -பொதிதீன் எம்.சரி
-தாமரைமகன், திருமலை, பொகவந்தலாவை திருகோணமலை, نجی\{\?*
எனது அன்பின் முரசிற்கு!
Garafas a
கடல் கடந்து வெகு தொலைவில் இங்கு நான் இருந்தாலும், காலம் தாழ்த்தி நீ என் கை tís nGll Eilt வந்து சேர்ந்தாலும், ஒவ்வொரு முறையும் நீ கிடைக்கும் போது நான் அடையும் பூரிப்பு
அளவிட முடியாதது. நீ நெட்டில் வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும். யாசிக்கிறே -பிரேஷ், யூஎஸ்ஏ | வாரந்தோறும் காத் வாசிக்கும் ஒ(
இனிய தினமுரசே!
உன் உள்ளடக்கங்களைப் பார்த்து என் நெஞ்சினுள் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் : @_60 சிறகடிக்கின்றன. எப்படித்தான் நீ இவ்வளவு காலமும் உன் பணியைச் சிறப்பாக படிக றேன். ഉ_ செய்கின்றாயோ? என்றென்றும் புதுப்பொலிவுடன் வந்து என் உள்ளத்தையும் கொள்ளை *' ಡಾಲ್ಯ கொள்ளுகின்றாய். என்றும் உன் பணி தொடர என் உளமார்ந்த வாழ்த்துக்கள்: :* 5TLIT -கேநந்தினி, வவுனியா, Ꮷ606Ꮇ! தொடர C
- AA AA மனமாநதப
அன்பின் முரசே! 'தினமுரசாகட்டும் -ஏஎம்அகில இர
உனது ஆக்கங்களே தனிச்சுவை. அதிலும் வாரமலர் தினமுரசு எந்தத் தமிழ்ப் பத்திரிகையிலும் காணாத தினமும் வரும் முரசாக வாசகர் உள்ளங்களை வசப்படுத்துமா? 6 புதிய செய்திகளைத் தருவது நீதான். * அழகாக அரங்கேற்றி அசத்தி விட்டீர்கள். ஆக்கங்களுக்கு என் பாராட்டுக்கள். நீ நீடுழி அனுதினமும் வெளியிட்டு வாசகர்கள் ஆவலைத் தீருங்கள். பெ வாழ வேண்டும் என வாழ்த்துகின்றேன். பொருத்தமானதாக்குங்கள். எதிர்காலம் வளமாக அமைய முரசுக்
-இசித்திரா, பொல்ஹேனிகொட
2 தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S SS SS SS S SS SS SS S LLLLS -
யின் செல்வங்களின் நிமித்தம் உனது ஒரு மனிதன் ஏழையாக இருக்கும் போது அவன் உள்ளத்தில் l செய்வேன்" (பிலிப்பியர் 415) ஷைத்தான் ஊடுருவி, நீ ஏழையாக இருப்பது அல்லாஹ்வின் செயல்
குங்கள் எமது தேவைகளை என்று நினைக்கின்றாயா? இதில் என்ன நீதமிருக்கிறது?
:::::::: பாவங்கள் செய்யும் பாதகனுக்கும் கொடுமைகள் புரியும் கொடும் விவில்லை. இறைவனின் பாவிக்கும் அளவுக்கு 88: &::::::::::::::30
நாம் அனுசரித்து ஆனால் உன்போன்
அரவணைத்து கொடுக்காமல்
繼*翁 38 எவனு உள்ளத்தில் இறை
பங்கள் வேதங்கள் நொடிப் ரெழுதில்லிதிேன் உறுதி மிகைத்திருக்கிறதோ அவனை ஷைத்தான்
& ఫ్ల 羲 ॐ வழிகெடுக்க (piguJT35), அல்லாஹ் அவனை பாதுகாப்பான்
அருள்சாமி, இரஜவெல்ல. -எம்.சி.கலில், கல்முனை - 05.
புகையிரத அதிகாரிகள் கவனமெடுப்பார்களா?
நான் அண்மையில் மலைய
யகப் பகுதியில் இருந்து கிழக்கு மாகாணமான ܐ ܊ மட்டக்களப்புக்குச் சென்றிருந்தேன். அவ்வேளையில் நடந்த உண்மைச் சம்பவங்களே இவை
அநேகமான புகையிரத நிலையங்களில் தமிழ் மொழி பாவிப்பதைக் காணவே முடியவில்லை. ஏன் இந்தப் பாகுபாடு என்று தெரியவில்லை.
இவ்வாறான சின்னச் சின்ன செயல்களினால் தான் நம் அழகிய நாடு ஒற்றுமை நீங்கி போர் நிலைமைக்குச் சென்றுள்ளது என்பதை பொறுப்புவாய்ந்தவர்கள் கவனத்தில் கொள்ள
1ண்டும். அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து தேவேளை கோட்டையில் இருந்து 5. மட்டக்களப்புக்கு என்று 4ஆம் இலக்க gold.665 மேடையில் இருந்து ஒரு புகையிரதம்
புறப்பட்டது காலை 8.45க்கு, நாங்கள் பெற்ற டிக்கட்டும் மட்டக்களப்புக்கு என்று தான்.
Nல-1772, கொழும்பு.
'ಸ್ತ್ರ್ಯ அநாதையூரன எனக்கு |ஆனால் தொடர்ந்து சென்ற புகையிரதம் ': வேண்டுகோலி அன்றாடம்|கல்ஒயா என்ற இடத்தில் மாறி,
அரைசாண : போக வேண்டியது நயென்றீர். இது தொடர்ந்து திருகோணமலைக்குச் சென்றது. :|இந்த ஐதர்த்த நிலைமைக்குத் தெளிவாகி சோறு போடும் 6T601 } ಗ್ಲು மும்மொழிகளிலும் விளக்கமாக ஒலிபெருக்கி பணியையும் சித்து' Iமூலம் அறிவிக்க வேண்டிய நிலைய
A. GÓ ::::::8: 8
நினைத்தீர். 6ნიშნჭ: ೧ಳ್ಲಗ್ನ ஊழியர்களும் கவனமெடுப்பதில்லை. விசே #Â §ಳಿಸಿ: தவசிக்குளம், தமிழ் மொழி பாவிக்காத காரணத்தால் சுமார் :'பெரும்பாடு | பயணிகள் சின்னஞ் சிறார்களுடன்
|திருகோணமலை போய், மட்டக்களப்புக்குத் ặRER C பி|திரும்ப வேண்டி வந்தது. இதனால் பல"
6lsUJULJLL பாடும் TLD கம் ெ க்க வேண்டி
நது அன்ை சமாதானத்தையா? வயிற்றுக்கு Iசரமங்களுககு முகம காடுக்க வேண்டி
தயை இழந்து "இல்லை |ஏற்பட்டது. ஏன் இந்த நிலைமை பயணிகளுக்கு? ::* jQui தேடும்|இவற்றைஎல்லாம் கவனம் செலுத்தித்தானே 'ற , சாகானஸ்|பயணச் சீட்டுக்கான கட்டணம் * வித்துடலை கடககும உன சாதாரணங்க விடப்படுகிறது? ళ్ల னி எங்கே உறவுகளையா? நாங்கள். அறவிடப்படுகிறது . ாண்பேன். -அஜ்ஹத் :ಗ್ಗೆ|ಜ್ಜೈTಳ್ಗೆ -ஏஎஸ்எம்ரவூர், எம்ஜே செய்னுலாப்தீன், இவ்வாறான மொழிப் பிரச்சினையும், இட
கொழும்பு 15 சீனக் குடா கிண்ணியா - t|மாற்றப் பிரச்சினையும் இனியும் ஏற்படாமல் மட்டக்களப்பு புகையிரதத்தை,
கே செல்ல வழிசமைக்கப் FTIT E EO
தாடரும் (விழி தரும் சுவை
னமும் பயணம் செய்யும் ர்பில், அன்புடன் கேட்டுக்
ந்த அதிகாரிகள் ஆவன
விழிகள் தரும் சுவை --ஜே.ஜேசுதாஸ்,
ಆಸ್ಟ್ರಿ? வாரம் தோறும் கிடைக்கும் வெலிஓயா, வறட்டன்,
வரம் m i இதயம் மகிழும் இன்பம் LLS SSS0SSSSSSSSLS SSSS
து ஒவ்வொரு இத்தனையும் தினமுரசு மடலகள மறறும
இந்த அதிசய உலகில் - எம் ஆக்கங்கள்- உட்பட சகல
கவிதைத் துளிகள் துள்ளி தொடர்புகளுக்கும்:
ாட்டுக்கள் சி (விளையாடும் தேன் கிண்ணம் தினமுரசு வாரமலர்,
ஜகிரிய த.பெ.இல-1772, கொழும்பு. s
என்றென்றும் நீ வாழ தொலைபேசி: 0114:514282
எம் வாழ்த்துக்கள். 9 அற்புத முரசுகளைA உந்தன் வாழ்வில் தான்
எங்கள் மலர்வுகள். | ருக்கு ஏற்றாப்போல கடிக்கும் சிந்தியாவால்
தொலை நகல் (Fax):-0114-513266
FF-GLouisi): (E-mail):-
5 வாழ்த்துக்கள். சிரிக்கும் நாங்கள். சின்னராஜி, காரைதீவு -பதிபியா, சங்குவேலி

Page 3
ஐரோப்பிய ஒன்றிய புலிகளின் அலுவலகங்களு
முக்கியஸ்தர்கள் பலர்தலைமறைவு; மேலு
வன்னியிலுள்ள புதுக்குடியிருப்பில் பத்தாயிரம் மக்களுக்கு தற்காப்புப் பயிற்சி வழங்கியதாகக் கூறி, புலிகள் பேரணி யொன்றை நடத்திய அதேவேளை, ஐரோப் பிய ஒன்றிய நாடுகளில் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறு கின்றன. தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழு ஒஸ்லோ பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக கட்டுநாயக்கா விலிருந்து புறப்படுவதற்கு முன்தினம் புதுக் குடியிருப்பில் இந்தத் தற்காப்பு பேரணி நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. தலையில் சிகப்புப் பட்டி கட்டியவாறு மாதிரித் துப்பாக்கிகளையும் கொட்டன் பொல்லுகளையும் கொண்டு
இந்தப் பேரணி நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. அன்றைய தினம் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் பிரான்ஸின் தலைநகரான பாரிஸிலுள்ள புலிகளின் அலுவலகம் பொலிஸாரின் முற்றுகைக்கு இலக்கானது. ஆவணங்கள் பல சோதனை யிடப்பட்டதோடு கிருபாகரன், அரவிந்தன் ஆகிய இருவரும் பிரெஞ்சுப் பொலிஸாரின் தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறு கின்றன. புலிகளின் நிதி சேகரிப்பு நடவடிக் கைகளில் கிருபாகரன் ஈடுபட்டுவந்தா ரென்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஆறு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டி ருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஏனை நாடுகளான ஜேர் லக்ஸம்பேக் ஆகிய உறுப்பினர்கள் சிலர் தாகவும் தெரியவரு ஸ்பெயின், போர்த்து நாடுகளிலும் இரகசி நடவடிக்கைகளைத் இந் நாடுகளில் புலி நிதி சேகரிக்கும் நட6 வந்த சில நபர்கள் கண்காணிப்பிற்கு உ பிரிட்டனிலுள்ள நன்ெ அலுவலகம், புலிகளி தொடர்பான மேல
இந்தியாவின் நிலைப்பாடு
இலங்கையின் இன்றைய நிலைமை கொந்தளிப்பாக இருக்கின்ற போதிலும் அவ் விவகாரத்தில் நேரடியாகத் தலையிடும் எண்ணம் இந்தியாவுக்கு இல்லையென்று இந்திய பாதுகாப் பமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித் தார். இருந்தாலும் எமது அண்டை நாடான இலங்கையின் இறைமை, ஐக்கியம், பிரதேச ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா எடுக்கத் தயங்காது என்றும் அவர் சொன்னார். இலங்கையின் பிரதேச ஒருமைப்பாடு பாதிக்கப்பட்டால் அது இந்தியாவுக்கும் ஆபத்தாக முடியுமென்றும் அவர் சொன்னார்.
இலங்கை தொடர்பான இ தமிழக மாநில அரசி
இலங்கை தொடர்பாக இந்திய மத்திய் அரசு கொண்டிருக்கும் கொள் கையே தமிழக மாநில அரசின் கொள் கையுமாகுமென்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி தெரிவித்தார். புது டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை யும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியையும் சந்தித்துப் பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே கருணாநிதி மேற்கண்டவாறு கூறினார்.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவின் பிரதிநிதியாகச் சென்னையில் என்னைச் சந்தித்த ஆறுமுகன் தொண்ட
ShBILIT UTGÖ FILL GEJT Eugá Sliminaścjögel
கம்போடியாவிலிருந்து ஆசியா விலுள்ள பயங்கரவாத இயக்கங் களுக்கு சட்ட விரோதமாக ஆயுதங் கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம், அதிகாரிகளை உஷார்படுத்தி யுள்ளது. மூன்று தசாப்த காலமாக உள்நாட்டு யுத்தம் நடத்திய அந்த நாட்டிலிருந்து புலிகள் இயக்கமும் ஆயுதங்களைக் கொள்வனவு செய்து வருவதாக அண்மையில் இலங்கை அரசாங்கம் அந்நாட்டு அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தது. விமான எதிர்ப்பு ஏவுகணைகள் உட்பட சக்தி வாய்ந்த ஆயுதங்களை பயங்கரவாத அமைப்புகளுக்கு கம்போடியா விலுள்ள ஆயுத வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனரென்று அண்மையில் சர்வதேச பொலிஸ் அமைப்பான இன்டர்போல் தெரி வித்திருந்தது. கடந்த வருடம் கம் போடியாவில் கைப்பற்றப்பட்ட சுமார் இரண்டு இலட்சம் ஆயுதங்கள் அழிக்கப்பட்டனவென்று கம்போடியப் பிரதமர் ஹன்சென் தெரிவித்தி ருந்தமை குறிப்பிடத்தக்கது.
வெள்ளவத்தை ஹோட்டலில்
கொலைத் திட்டம்
கடந்த வருடம் கொழும்பிலுள்ள உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் கொலை தொடர்பான விசாரணைகளில் முக்கிய தகவல் கள் கிட்டியிருப்பதாக இரகசியப் பொலிஸார் தெரிவித்தனர். வெள்ள வத்தையிலுள்ள ஹோட்டலொன் றில் பல நாட்கள் தங்கியிருந்த கொலையாளிகள், அங்கிருந்தே திட்டங்களைத் தீட்டியதாக இரகசியப் பொலிஸார் மேலும் தெரி வித்தனர். அதிநவீன உபகரணங் களைப் பயன்படுத்தி வெளியுலகத் தொடர்புகள் மேற்கொள்ளப்பட்ட தாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
உலகில் ஐம்பது சிறு ஆயுதங்கள் ஆயுதங்கள் புழக்க ஐ.நா.வுக்கான இலங் காரியவாசம் தெரிவித் ஆயிரம் சட்ட விரோ தற்போது இலங்கை இருப்பதாகவும் இரு பாதாளக் குழுக்கள் வருவதாகவும் அவர் ( வத்திலிருந்து கிட்டத்த தப்பியோடியுள்ளனெரன் பாதாளக் குழுக்களில் ரென்றும் அவர் கூறின
இச் சட்ட விரோத அழிப்பது தொடர்ப விரைவில் நடைபெற இலங்கைப் பிரதிநிதி
தலைமை தாங்கவுள்ள
பிரபாகரனின் மகள் துவாரகா அயர்லாந் திலுள்ள டப்ளின் பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்வி பயின்று வருகிறார். 20 வயதான இந்த மாணவிக்கு முன்னாள்
களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பாக இப்போதும் இருந்து வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. சகல தராதரங்களும் இருந்தும் கற்பிப்பதற்குப் பொருத்தமான பாட நெறிகள் இல்லாத காரணத்தால் நிரந்தர நியமனம் வழங்கப்படாத 144 ஆசிரியர் களுக்கு உடனடியாக நியமனம் வழங்குமாறு வடக்கு, கிழக்கு கல்வி மற்றும் பண்பாட்ட லுவல்கள் அமைச்சின் காரியதரிசி ஆர்தியாகலிங்கத்துக்குப் பணிப்புரை வழங் கப்பட்டுள்ளது. வடக்கு - கிழக்கு தொண்டர் ஆசிரியர்களின் பிரச்சினை தொடர்பாகக்
அமைச்சர் அமீர் அலி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரத்தியேகச் செயலாளர் எஸ்தவராசா மற்றும் கல்வியமைச்சின் உயர திகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்திலேயே இந்த முடிவெடுக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் ஆறாம் திகதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இது தொடர்பான பிரச்சினைகள் ஆராயப்பட்டுக் கணிசமான பிரச்சினை களுக்குத் தீர்வு காணப்பட்டமை குறிப்பிடத் தக்கது. மிகுதியாகவுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு கடந்த ஐந்தாம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஜனாதிபதி சந்திரிக குமாரதுங்க, பல்கலை பெற்றுத் தந்தாரென்று வெளிவரும் ஆங்கில யொன்று வெளியிட்ட பொய்யென்று முன்ன பத்திரிகைத் தொடர்பு
வித்தது. கடந்த நான்க தனது பிறந்த நாளை
டாடினார். இதற்கு மு வாழ்த்துச் செய்தியெ வைத்தாரென்று வெளி பொய்யானதென்று மறுத்துள்ளது. துவாரக கொண்டாட்டத்திற்கு புல தர்களோ அல்லது அ நெருங்கிய தொடர்புடை கப்படவில்லையென்பது பிரபாகரனின் மனைவி
சார்ள்ஸ் அன்ரனியும் கலந்து கொண்டனரென்
Psil. 08 - 14, 2006 ຫົວນີ້
 
 
 

நாடுகளில் ஊருக்கு மூடுவிழா
ib LIG)rf GgjLíiLIGaiilaiigpeDrñ
ய ஐரோப்பிய ஒன்றிய மனி, பெல்ஜியம்,
நாடுகளிலிருந்து புலி தலைமறைவாகி இருப்ப நகிறது. அயர்லாந்து, க்கல், பிரிட்டன் ஆகிய பப் பொலிஸார் தமது தீவிரப்படுத்தியுள்ளனர். கள் இயக்கத்திற்காக வடிக்கைகளில் ஈடுபட்டு
பொலிஸாரின் தீவிர ட்படுத்தப்பட்டுள்ளனர். காடை ஆணையாளரின் ன் வெண்புறா அமைப்பு திக விபரங்களைக்
கோரியுள்ளதோடு, இலங்கைத் தமிழர்களின் பேரில் இயங்கும் சமூக, சமய ஸ்தாபனங்கள் மீது தமது கவனத்தைச் செலுத்தியுள்ளது. இதேவேளை புலிகளின் ஆட்கடத்தல் நடவடிக்கைகள், போதைவஸ்து கடத்தல் நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கு ஓர் இடைத் தங்கல் இடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த தாக கூறப்படும். எஸ்தோனியா, சுலோ வோனியா ஆகிய நாடுகளின் அரசுகளும் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக தீவிர கண்காணிப்புகளைச் செலுத்தும்படி அதிகாரிகளைப் பணித்துள்ளனர். கனடா விலும் பிரிட்டனிலும் வண் செயல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இலங்கைத் தமிழ் இளைஞர்கள் 17 பேர் கைது செய்யப் பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள தாகவும் தெரிய வருகிறது.
ந்திய அரசின் கொள்கையே ர் கொள்கையுமாகும்
இலட்சம் சட்ட விரோத
மற்றும் மென் ரக த்தில் இருப்பதாக கைப் பிரதிநிதி பிரசாத் தார். இவ்வாறான 35 த சிறு ஆயுதங்கள் கயில் புழக்கத்தில் நபதுக்கு மேற்பட்ட
இன்னமும் இயங்கி குறிப்பிட்டார். இராணு ட்ட எழுபதாயிரம் பேர் றும் இவர்களில் சிலர் அங்கம் வகிக்கின்றன Isist. 5 சிறு ஆயுதங்களை ான ஐ.நா.மாநாடு விருக்கிறது. அதற்கு பிரசாத் காரியவாசம் stilst.
ா பண்டாரநாயக்க க்கழக அனுமதியைப் கொழும்பிலிருந்து வாரப் பத்திரிகை செய்தி அப்பட்டமான ாள் ஜனாதிபதியின் அலுவலகம் தெரி ாம் திகதி துவாரகா லண்டனில் கொண் ன்னாள் ஜனாதிபதி, ான்றினை அனுப்பி பிடப்பட்ட செய்தியும் அந்த அலுவலகம் ாவின் பிறந்த தினக் லி இயக்க முக்கியஸ் ந்த இயக்கத்தோடு யவர்களோ அழைக் குறிப்பிடத்தக்கது. மதிவதனியும் மகன் இவ்வைபவத்தில் து குறிப்பிடத்தக்கது.
3)
DU9;r
-மு.கருணாநிதி மானிடமும் இதனையே தெரிவித்தேன். இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அண்மைய வன்செயல்கள் காரணமாக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் தமிழகம் வந்து சேர்ந்திருக் கிறார்களே பிரதமரிடமும் சோனியா காந்தியிடமும் நான் தெரிவித்திருக் கிறேன் என்றும் அவர் சொன்னார்.
கடந்த மாதம் தமிழக முதல்வராக கலைஞர் கருணாநிதி பதவியேற்ற பின்னர் இந்தியப் பிரதமரையும் சோனியா காந்தியையும் சந்தித்துப்
யுத்த நிறுத்த ஒப்பந்த விதிகளின்படி இலங்கைக் கடற்பரப்பில் பயணம் செய்ய புலிகளுக்கு அனுமதியில்லை என்பதால் இது தொடர்பாக அவர்களுக்கு விசேட சலுகை எதுவும் வழங்கப்படமாட்டாதென்று ஒஸ்லோ மாநாட்டில் கலந்து கொண்ட யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். எனவே புலிகள் கோருவது போல் அவர்களின் படகுகளில் எமது கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் பயணம் செய்யப் போவதில்லையென்றும் அவர் தெரிவித்தார். அரசாங்கப் படையினரின் கடல்
வெலிசறை, மகாபாகே என்ற இடத்தில் கடந்த ஆறாம் திகதி நடத்தப்பட்ட கிளை மோர் குண்டுத் தாக்குதல் தொடர்பாகச் சந் தேகத்தின் பேரில் பன்னிரண்டு தமிழ் இளை ஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனரென்று சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி டபிள்யூ.பி. பிரதாப்சிங்கா தெரிவித்தார். இவர்களில் சிலர் அப்பாவிகளாக இருக்கலாமென்றும் ஆனால் சந்தேகத்துக்கிடமானவர்களைப் பாதுகாப்பின் நிமித்தம் கைது செய்து விசாரணை நடத்த வேண்டியிருப்பதாகவும் அவர் சொன்னார். விசாரணையின் பின்னர் நிரபராதிகள் விடுவிக்கப்படுவார்களென்றும் அவர் கூறினார். வடக்கு - கிழக்கில் படையினரைக் குறிவைத்து நடத்தப்பட்டு வந்த கிளைமோர் தாக்குதல்கள் இப்போது கொழும்புக்கும் வந்துவிட்டதால் நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டி
প্ত
প্ত প্ত
* ,
ff S. நீகொழும்புச் சிறையில் தடுத்துவைக்கப்
பட்டிருந்த சுகந்தினி என்ற யாழ்ப்பாணம், உரும்பிராயைச் சேர்ந்த இளம் பெண், ஆஸ்த்மா நோயால் மரணமடைந்தாரென்று கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். ஐந்து மாதங்களாகத் தடுத்து வைக்கப் பட்டிருந்த இந்தப் பெண், சிறையதிகாரிகளின் அசமந்தப் போக்கினால் மரணமடைந்தா ரென்று தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பாகவே விசாரணை நடத்தி உண்மை நிலையைக் கண்டறியுமாறு பணிக்கப்பட்
பயணங்களின் போது நாம் பிரசன்னமா யிருப்பது குறித்து எமக்கு எச்சரிக்கை விடுப்பதற்குப் புலிகளுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. நாம் இரு தரப்பினரையும் மோதல்களில் ஈடுபடாமல் தடுக்கும் நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டு வருகிறோம். எத்தரப்பினருக்கும் பக்கச் சார்பாக நடந்து கொள்ளவில்லையென்றும் அப் பேச்சாளர் மேலும் சொன்னார். இருந்த போதும் பல் வேறு தரப்பினர் ஒஸ்லோவில் முன்வைத்த கருத்துக்களை நாம் கவனத்தில் எடுத் துள்ளோம் என்றும் அவர் சொன்னார்.
O 5EDL- 5ITEig2ub C தமிழகம் செல்லும் அகதிகள்
தலைமன்னார் பேசாலைப் பகுதியிலிருந்து படகுகள் மூலம்
அகதிகளாக தமிழகம் செல்பவர்
களைத் தடுத்து நிறுத்துவதற்கு இலங்கைக் கடற்படையினர் ரோந்து நடவடிக்கைகளை அதி கரித்துள்ள போதிலும் இவற்றையும் மீறி அண்மைய சில நாட்களில் 200க்கும் மேற்பட்ட அகதிகள் வந்து சேர்ந்திருப்பதாகத் தமிழக அதிகாரிகள் தெரிவித்தனர். திருகோணமலையில் இனக் கலவரம் ஒன்று ஏற்படலாமென்ற பதற்றம் நிலவுவதால் அங்கிருந்தே பெருமளவு மக்கள் தமிழகம் செல்ல முயற்சிகளை மேற் கொள்கின்றனர். திருமலையி லிருந்து தலைமன்னாருக்குச் சென்று அங்கிருந்தே இந்த அகதிகள் படகுகள் மூலம் செல்ல முயற்சிக்கின்றனர். இவ்வாறு செல்ல முயன்ற 400க்கும் மேற் பட்டவர்களை திருகோணமலைக்கு திரும்பிச் செல்லுமாறு வடக்குக் கிழக்கு ஆளுநர் உத்தரவிட்டிருந்த போதிலும் அவர்கள் திரும்பிச் செல்ல மறுத்துவிட்டனர்.
தம்மைத் திரும்பிச் செல்லுமாறு வற்புறுத்தினால் தற்கொலை செய்யப் போவதாக பலர் அச் சுறுத்தல் விடுத்திருக்கின்றனர்.
திருகோணமலையின் கரையோரப் பகுதி மீனவர்களே பெரும்பாலும் இவ்வாறு வெளியேற முனைகின்
றனரென்பது இங்கு குறிப்பிடத் தக்கது.
யாழ்.பல்கலைக்கழகப் பதில் துணைவேந்தராக மேற்படி பல்கலைக் கழகத்தின் விஞ்ஞான பீடாதிபதி பேரா சிரியர் குமாரவடிவேல் நியமிக்கப்
பட்டுள்ளார். துணைவேந்தராக ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்த பேரா சிரியர் ரட்னஜீவன் கூலுக்கு, புலிகளின் முகவரமைப்புகளும் அவர்களின் ஆதரவாளர்களான மாணவர்கள் சிலரும் விடுத்த மரண அச்சுறுத் தலையடுத்து, அவர் குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டார். பதில் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட மற்றொரு பேராசிரியருக்கும் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதையடுத்து அவரும் தம் பதவியைப் பொறுப்பேற்க மறுத்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. புதிய பதில் துணைவேந்தர் புலிகளின் முகவரமைப்பான சர்வதேச தமிழ் மாணவர் பேரவையின் ஆலோசனைப் படி நடக்கத் தவறினால் பேராசிரியர் கூலைப் போன்றே நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டிவரும் என்று எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
3

Page 4
астерте оттоог. த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 2011 4-514282 தொலை நகல் (Fax)-011 4-513266
-6pul6u (E-mail):- murasu Gosltnet.lk
up Jeff
q6t)(36). Dsbi (b. இறுதியா? ஆரம்பமா? அன்புள்ள உங்களுக்கு, வணக்கம். இம்மாதம் 8ஆம்,9ஆம் திகதிகளில் ஒஸ்லோவில் நடைபெறும் இலங்கை யுத்த நிறுத்த கண்காணிப்பாளர்களின் பணி தொடர்பான மாநாட்டில் இலங்கை அரச பிரதிநிதிகளும் புலிகளும் பங்கு கொண்டிருந்த போதும் இரு தரப்பிற்குமிடையில் எதிர்கால சமாதான முயற்சிகள் தொடர்பில் எவ்விதமான முன்னேற்றகரமான சமிக்ஞைகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படவில்லை. இரு தரப்பும் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கையற்றவர்களாக வெவ்வேறு நிலைகளில் இருக்கும் போது அவர்களை பார்வையாளர்களாக வைத்துக் கொண்டு கண்காணிப்பாளர்களைப் பற்றியும், அவர்களின் பணி பற்றியும் பேசுவது அர்த்தமற்றதாகவே இருக்கும்.
யுத்த நிறுத்தத்தை மதித்து நடப்போம் என்ற உத்தரவாதத்தைத் தர முடியாத புலிகள் மீதும், தமது கட்டுப்பாட்டுப் பகுதி மக்களுக்கு இருக்கக் கூடிய பாதுகாப்புக் குறித்த அச்சங்களை இல்லாது செய்யக் கூடிய உத்தரவாதத்தைத் தரமுடியாத அரசு மீதும் அழுத்தத்தை பிரயோகிக்க முடியாத சர்வதேசம், யுத்த நிறுத்த மீறல்களையும், படுகொலைகளையும், ஏனைய வன்முறைகளையும் கண்காணிக்க குழுவை பணியிலமர்த்தி வைத்திருப்பதில் என்ன பிரயோசனம் இருக்க முடியும். இதேவேளை ஒஸ்லோவில் நடக்கும் இம்மாநாடு குறித்து யாரும் அதீத எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்க வேண்டாமென நோர்வே தெரிவித்திருப்பதானது. நோர்வேயின் இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான நம்பிக்கையினத்தையும் இயலாத்தனத்தையுமே வெளிக்காட்டியிருக்கிறது. சர்வதேச நாடுகள் புலிகளைத் தடைசெய்திருப்பதால், புலிகள் அத்தடைகளை நீக்கச் செய்வதற்கு ஏதுவான வகையில் செயல்பட வேண்டுமென கூறுவதைவிடுத்து இனி யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று புலிகளை யுத்தத்தை நோக்கித் தள்ளிவிடுகின்றன.
நாட்டில் யுத்த நிறுத்தம் செயலிழந்து யுத்தமொன்று நடந்து கொண்டிருக்கையில் கண்காணிப்பாளர்களின் பணி எத்தகையதாக இருக்கமுடியும்? ஆகவே இது நோர்வே நடத்தும் நாடகமேயன்றி வேறொன்றுமில்லை. அரசாங்கம் சர்வசே அழுத்தத்துக்குட்பட்டு அரசியல் தீர்வு சிந்திக்கத் தலைப்பட்டுள்ள இந்தவேளையில் எதிர்க் கட்சியின் ஒத்துழையாமையும், தோழமைக் கட்சிகளின் எதிர்ப்பும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சமாதான முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாகவே இருக்கும். காலங்காலமாகவே ஆளும் அரசு இனப்பிரச்சினை தொடர்பில் ஒரு முடிவுக்கு வர முயற்சிப்பதும் அதை எதிர்க்கட்சியும், ஏனைய கட்சிகளும் எதிர்ப்பதுமே வழக்கமாகிவிட்டது. இத்துரதிர்ஷ்டமான நிலையைப் புலிகளும் தொடர்ந்து தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதாவது தமிழ் மக்களுக்குத் தென் இலங்கை சிங்கள அரசுகள் எப்போதுமே தீர்வொன்றைத் தரப்போவதில்லை. ஆகவே நாம் போராடித்தான் தீர்வைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்று கூறி யுத்தம் ஒன்றைப் புரிவதும் தொடர்கிறது. ஏனினும் இதுகாலவரை புலிகள் நடத்தி வந்தபோதும் அவர்களால் அரசியல் தீர்வொன்றைக் காணமுடியவில்லை. ஆகவே யுத்தத்தின் முலம் திர்வென்பது நடைமுறைச் சாத்தியமற்றது என்பது நிருபணமாகிறது.
ஆகவே புலிகளுக்கு ஏட்டிக்குப் போட்டியாக இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தை கையிலெடுத்து மேலும் மேலும் சிக்கலாக்கி விடாமல் தென் இலங்கை அரசியல் சக்திகள் தமக்கிடையேயான பேதங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு இனப்பிரச்சினையின் தீர்வுக்காக பாடுபட வேண்டும். அதுவே இன்னொரு பாரிய அழிவை தடுத்து நிறுத்த உதவும்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், ஆசிரியர்.
1983ஆம் ஆண்டு ஆடி மாதம் தமிழர்களுக்கெதிராக அன்றைய அரசாங்கத்தினதும் ஆயுதப் படை களினதும் அனுசரணையோடு கட்டவிழ்த்து விடப்பட்ட கொடுர வன்செயல்கள், சுமார் 350 தமிழர் களைப் பலியெடுத்ததாக அன்றைய அரசின், உத்தியோகபூர்வ அறிக்கை குறிப்பிட்டது. இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் பாதுகாப்பும் தஞ்சமும் தேடி இடம்பெயர்ந்தார்கள் இந்த மக்களுக்காக 25 அகதி முகாம்கள் திறக்கப்பட்டனவென்றும் அன்று அரசாங்கம் கூறியது. ஆனால் கொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் தொகை மிக அதிகமாக இருக்குமென்று தமிழர் தரப்புகள் தெரிவித்தன. வீதிகளில் அடித்தும் குத்தியும் கொல்லப்பட்டவர்கள், உயிரோடு பெற்றோல் ஊற்றிக் கொளுத்திக் கொல்லப்பட்டவர்கள், வீடுகளுக்குள் வைத்து அடித்துக் கொல்லப்பட்டவர்கள், எரியூட்டப்பட்டவர்களென்று இந்த இனவெறிச் சங்காரத்தில் பலியான தமிழர்களின் மரணங்கள் சர்வதேச சமூகத்தின் இதயத்தை உலுப்பியது.
இனவெறியர்களால் உயிர்ப் பலியெடுக்கப்பட்ட இந்தத் தமிழர்கள் வடக்கு - கிழக்கு இளைஞர்களின் ஆயுதப் போராட் டத்துக்கு உரமாகி, உந்து சக்தியானார்கள். ஐரோப்பிய ஒன்றியம், இலங்கை அரசின் இன ஒடுக்குமுறையை வன்மையாகக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றியதோடு கண்டன அறிக்கைகளையும் வெளியிட்டது. ஐரோப்பிய நாடுகள், தஞ்சம் தேடிச் சென்ற இலங் கைத் தமிழர்களுக்கு தமது வாசல் கதவுகளைத் திறந்து விட்டன. அண்டை நாடான இந்தியா, ஓர் இலட்சத்துக்கு மேற்பட்ட இலங்கைத்
ॐ
தமிழர்களுக்கு தஞ்சமளித்துப் பராமரித்தது. தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்துக்குச் சர்வதேச அந்தஸ்துக் கிட்டியது. இலங்கை வாழ் தமிழ் மக்களும் தமிழக சகோதரர்களும் ஏகோபித்த ஆதரவும் வழங்கினார்கள் இலங்கையில் இடம்பெற்ற ஓர் இனப் படுகொலையின் பின்விளைவு இது.
இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் அவ்வப்போது தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வந்த இன ஒடுக்கு முறையின் உச்சக் கட்டமாக 1983ஆம் ஆண்டின் இன சங்காரம் உச்சம் பெற்றதை யடுத்தே ஆயுதங்களோடு தமிழ் இளைஞர்கள் அரசியலரங்குக்கு வந்தார்கள். திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம், சிங்களம் மட்டும் சட்டம், வேலைவாய்ப்பில் பாரபட்சம், கல்வியில் தரப்படுத்தல் போன்ற படிப்படியான சம்பவங்களே பிரச்சினைகளை ஊதிப் பெருக்க வைத்தன. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அரச வேலை வாய்ப்புகளில் கிட்டத்தட்ட 60 சதவீதத்திற்கு மேல் இடம் பெற்றிருந்த தமிழர்கள், சிங்களம் மட்டும் சட்டத்தின் பின்னர் படிப்படியாக குறைக்கப் பட்டார்கள். இவற்றின் எதிரொலியாகத்தான் ஐக்கிய நாடுகள் சபையில் கூட தமிழீழக் கோஷம் எழுப்பப்பட்டது. இங்கிலாந்தில் கல்வி கற்ற கிருஷ்ணா வைகுந்தவாசன் என்ற பாரிஸ்டர் 1978ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடர் அரங்கிலேறி தமிழீழம் வாழ்கவென்று கோஷமிட்டார். அமெரிக்காவின் மஸாசூசெட்ஸ் மாநிலம் தமிழீழத்திற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இவை கடந்த காலச் சம்பவங்கள்.
இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முயன்ற இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை புலிகளின் மனிதக் குண்டு, தமிழ் நாட்டில் வைத்துக் கொன்றதையடுத்து தமிழர் போராட்ட வரலாற்றுச் சக்கரம் பின்னோக்கிச் சுழல ஆரம்பித்தது. 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி ரீபெரும்புதூர் என்ற இடத்தில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார்.
இந்த 15 வருட காலப்பகுதிக்குள் தமிழ் மக்களின் போராட்டம் தலைகீழாக மாறியிருக்கிறது. இலங்கை அரசாங்கத்தின் இன ஒடுக்குமுறை நடவடிக்கைகளைக் கண்டித்த சர்வதேச சமூகம், புலிகள் இயக்கத்தின் மீது கண்டனக் கணைகளை வீசத் தொடங்கியிவிட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 25 நாடுகள் உட்பட மொத்தம் 31 நாடுகள் புலிகள் இயக்கத்துக்குத் தடை விதித்திருக்கின்றன. அதாவது, உலகிலுள்ள நாடுகளில் ஆறிலொரு தேசங்கள் தடை விதித்திருக்கின்றன. புலிகள் நடத்துவது விடுதலைப் போராட்டமல்ல, பயங்கரவாத யுத்தம் என்ற முடிவுக்கு அவை வந்திருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச ரஞ்சன் விஜயரத்ன, காமினி திஸாநாயக்கா உட்பட கணிசமான சிங்களத் தேசியத் தலைமையை புலிகள் அழித்தொழித்தார்கள். அமிர்த லிங்கம், யோகேஸ்வரன் உட்பட தமிழ் தலைவர்களிலிருந்து லக்ஷ் மன் கதிர்காமர் வரை கொன்றொழித்தார்கள். தனிநபர் பயங்கரவாதம் தமிழர்களின் போராட்டப் போக்கையே மாற்றியமைத்திருக்கிறது.
சூடானைப் போல், சோமாலியாவைப்போல், ஈராக்கைப்போல் படுபயங்கரமான, மிலேச்சத்தனமான ஆயுதக்கலாசாரமொன்று இலங்கையின் வடக்குக் கிழக்கில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. மனிதர்களின் தலைகளைக் கொய்து விட்டு முண்டங்களை அநாதர வாக வீசுமளவுக்கு கொலைக் கலாசாரம் வளர்ந்திருக்கிறது. அரசாங் கங்கள் அரசியல் தீர்வுக்கு வரமுனையும் போது, புலிகள் ஆயுதத் தீர்விலேயே நாட்டங் கொண்டிருக்கிறார்கள், குற்றங் குறைகளிருந்தாலும் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் புலிகளுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தமொன்றினையும் புரிந்துணர்வு
(CONFEDERATI
Brosofia gibGLDGIGILD (Confederation of States ) என்பதைத் தவறாக விளங்கிக் கொள்ளக் கூடாது. அது தனிநாட்டுக் கோரிக்கையல்ல. சீனப் பெருநிலப்பரப்பின் பிரிக்க முடியாத ஒரு பகுதியே ஹொங்கொங், பிரிட்டிஷ் ஆட்சியாளரிடம் நூறு வருட குத்தகைக்கு யுத்தப் பிரபுக்களால் கையளிக்கப்பட்ட ஹொங்கொங், 1996ஆம் ஆண்டு மக்கள் சீனத்திடம் கையளிக்கப்பட்டது. மக்கள் சீனத்தின் ஆளுநர் ஆட்சியே அங்கு நிலவுகின்றது. சமூக, அரசியல், பொருளாதாரக் காரணங்களுக்காக சீனாவின்
ஆளுநரினால் ஹொங்கொங் நிருவகிக்கப்பட்டு வருகிறது.
6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

conj62.---
லூக்குப் போடுங்கோவெண்டு வாய்கிழியக் கத்திக் கொண்டு திரிஞ்வையையும் காணயில்லை வாக்குகளை வாங்கிக் கொண்டு எம் பி யாகிப் பாராளுமன்றத்துக்குப் போனவையையும் காணயில்லை. போன எலக்ஷனக்கு ஆக்களைக் கண்டது. கொழும்புக்குப் போனவை அங்கேயே குடித்தனமாயிட்டினம் ஊரில படுகொலையும் பதற்றமுமாமே எண்டு செய்திகளைக்கேட்டுப் போட்டு அறிக்கை விடுறவை எங்களின்ர பிரதிநிதிகள் இல்லையுங்கோ, தனக்கு ஆபத்து இருக்குதெண்டு தெரிஞ் சும் தன்ர கடமையை சரியாச் செய்ய வேணு மெண்டதுக்காக இத்தனை நெருக்கடிகளுக் குள்ளையும் யாழ்ப்பாணத்துக்கு வந்து மக்களைச் சந்திச்சு பிரச்சனைகளை தீத்து வைக்கிற ஒரே மனுசன் எங்கட அமைச்சர் டக்ளஸ் N தேவானந்தா தானுங்கோ, உதை இப்ப தெரிஞ்சு கொண்ட தாங்கள் எட்டுப் பேரிணர விஷயத்தில தவறு *ー செய்து போட்டம் எண்டு சொல்லுதுகள். *"அடுத்த முறையாவது உந்தத் தவறு
நடக்காமல் பர்த்துக் கொள்ளுங்கோவன்
ஒப்பந்தத்தையும் செய்து கொண்டது. இதனைப் பயன்படுத்தி அரசியல் தீர்வு காண்பதற்கான சந்தர்ப்பத்தைப் புலிகள் மீண்டும் தவற விட்டு லீடர்கள் "புத்த நிறுத்த காலத்திலேயே மாற்றுக் | கருத்துக் கொண்டவர்களை சுட்டுக் கொன்று வந்த புலிகள் கடந்த டிசம்பர் பிற்பகுதியில். படைகள் மீதான தாக்குதல் 7 СУ களை ஆரம்பித்தனர்.
புலிகள், மீதோ அப்பாவித் தமிழ் மக்கள் மீதோ படையினர்
======= S SS SS SS SSS SSS - - - ஆரம்பிக்கவில்லை என்பதே இங்கு முதலில் கவனத்திற் கொள்ள சென்று கொண்டிருந்த எட்டுத் தமிழ் இளைஞர்கள் கட்டுக் வேண்டியதாகும் தொடர்ச்சியாகப் படைகள் மீது கிளைமோர் கொல்லப்பட்டனர். மந்துவில் அமமன கோவிலில் தங்கியிருந்த குண்டுத் தாக்குதல்களை நடத்திக் கொண்டே பட்ையினரை பதிலடி எட்டுத் தமிழ் இளைஞர்கள் காணாமல் போனார்கள் என்று கூறப் பட்டது. அல்லைப்பிட்டியில் ஒரே வீட்டில் வைத்து ஒன்பது பேர்
স্থঙ্কচ্ছপ্ত
கொடுக்க வேண்டாமென்று எவரும் எதிர்பார்க்க முடியாது. ஒரு
தரப்பு யுத்தத்தை ஆரம்பித்தால், மறுதரப்புத் துப்பாக்கிகள் மெளனித்துக் கிடக்குமென்று எவரும் எதிர்பார்க்க முடியாது. மாற்றுக் கருத்துக்கொண்ட தமிழ் இளைஞர்களை வீடுகளிலிருந்து கடத்திச்
வரலாற்றுடன் சங்கமித்த இரத்த ஆறுகள்
இலங்கையின் வரலாற்றில் இரத்தத்தாலும் கண்ணீராலும் பதிவு செய்யப்பட்ட சம்பவங்கள் அனந்தம் இனக் கலவரங்கள், மதக் கலவரங்கள் ஆகிய இத்தியாதி அக்கிரமங்கள் எத்தனையோ அரங்கேறியிருக்கின்றன. கடந்த நூற்றாண்டு பதிவு செய்து கொண்ட முதலாவது பாரிய சம்பவம், பௌத்த இஸ்லாமிய சமயக் கலவரமாக வெடித்தது. சிங்கள - முஸ்லிம் கலவரமாக வர்ணிக்கப்படும் இந்த மோதல்களால் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்கள் பலியெடுக்கப்பட்டன. கேவலம், ஒரு சமயம் சார்ந்தவர்களின் வணக்க ஸ்தலங்களுக்கு முன்னால் மற்றச் சமயத்தைச் சார்ந்தவர்களின் ஊர்வலங்கள் சென்றதே பிரச்சினைகளைப் பூதாகரமாக வெடிக்க வைத்தது. ஏற்கனவே குமுறிக் கொண்டிருந்த மத வைராக்கியம், இங்கிலாந்தில் பிரிவிக் கவுன்சில் உட்பட நீதிமன்றப் படிகளிலும் ஏறிக்கொண்டிருந்த வேளையில்தான் 1916ஆம் ஆண்டு மே மாதம் இருபதாம் திகதி கண்டியில் சென்ற மத ஊர்வலமொன்று, மதம் கொண்டவர்களின் கலவரத்துக்கு வித்திட்டது. கண்டி, கம்பளை, குருநாகல், மாத்தளை, கேகாலை, கொழும்புபோன்ற பகுதிகளுக்கும் மதக் கலவரம் பரவி, மனித உயிர்களைப் பலியெடுத்தது. ஆட்சியிலிருந்த பிரிட்டிஷ் அரசு, இராணுவச் சட்டத்தை ஜூ ன் இரண்டாம் திகதி பிரகடனப்படுத்தி, பஞ்சாபித் துருப்புகளின் துணையோடு தன் பங்குக்கும் மனித வேட்டையாடியது. ஆகஸ்ட் 30ஆம் திகதிவரை இந்த இராணுவச் சட்டம் அமுலிலிருந்தது. ஒரு தரப்பால் மதவெறியனென வர்ணிக்கப்பட்ட எட்வர்ட் ஹென்றி பெட்ரீஸ், மறு தரப்பினரால் தியாகியாகவும் தேசிய வீரனாகவும் போற்றப்பட்டார். 1916ஆம் ஆண்டு பெட்ரீஸ் மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டார். சிங்கள மக்கள் சார்பாக இங்கிலாந்து சென்று வாதாடி, சிங்கள மக்களுக்குச் சார்பாக வெற்றியீட்டிக் கொழும்பு திரும்பிய சேர்.பொன் இராமநாதனை, சிங்கள மக்கள் வண்டியிலேற்றி இழுத்துச் சென்று கெளரவித்தனரென்று வரலாறு கூறுகிறது. பீட்டிஷ் துரைகளிடம் சேர் பட்டம் பெற்றுக் கொண்ட பொன்.இராமநாதன், தான் நிர்மாணித்த சைவ ஆலயங்களிலும் பாடசாலைகளிலும் சமுகத்தில் தாழ்த்தப்பட்டவர்களென்று கூறி ஒதுக்கப்பட்ட மக்களுக்கு இடமளிக்க மறுத்தாரென்பதும் கவனத்துக்குரிய விடயம் ஆண்டவன் தரிசனத்துக்காக இரத்தம் சிந்தி ஆலயப்பிரவேசப் போராட்டம் நடத்திய அண்மைக் கால வரலாறுகளும் வடக்கே யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருக்கின்றன. சுதந்திரத்துக்குப்பின்னர் இந்த நாட்டில் மேற்கொள்ளப்பட்டதிட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்திட்டங்கள், சிங்களம் மட்டும் சட்டம் போன்ற இன்னோரன்ன ஒடுக்குமுறைகளும் கண்ணீர் சிந்தும் கறுப்பான சம்பவங்களுக்கு வித்திட்டிருக்கின்றன. சிங்களம் மட்டும் சட்டம் 24 மணித்தியாலத்துக்குள் கொண்டுவரப்பட்ட 1988ஆம் ஆண்டிலிருந்து 1988ஆம் ஆண்டின் ஜூலை இன சங்காரம் வரை, நாட்டின் பல பகுதிகளில் தமிழ் மக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்ட ஆறு பாரிய நிகழ்வுகளும் அரங்கேறியிருக்கின்றன. தமிழ் மக்களின் விடுதலையை மொத்தக் குத்தகைக்கு எடுத்துக் கொண்ட புலிகளும் தமது பங்குக்கு அப்பாவிகளின் உயிர்களை இரத்தக் காணிக்கை செலுத்தியிருக்கிறார்கள். கொலை செய்வதில் புலிகள் பாரபட்சம் பார்ப்பதில்லை. தமிழர், சிங்களவர், முஸ்லிம்களென முவினத்தைச் சேர்ந்த முப்பதாயிரம் பேர்களையாவது ஆகக் குறைந்தது பலியெடுத்திருக்கிறார்கள்.
சுட்டுக் கொல்லப்பட்டனர். வெலிக்கந்தையில் 12 சிங்கள மக்கள் வரிசையாக நிறுத்திச் சுட்டுக்கொள்ளப்பட்டனர். இவை தவிர கிழக்கில் கருணா அணிக்கும் பிரபா அணிக்கும் இடையிலான மோதலில்
சென்று அவர்களின் கைகளையும் கால்களையும் சங்கிலிகளால் கட்டிப் போட்டு விட்டு, நெற்றிப் பொட்டுகளில் வேட்டுகள் தீர்த்த குருர கலாசாரத்தின் பிதாமகர்கள் புலிகள் தான். இதற்காக படைத்தரப்பினரை சுத்தமான சூசையப்பர்கள் என்றழைக்க முடியாது. திருகோணமலை கடற்கரையில் ஐந்து தமிழ் மாணவர்கள் குரூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இந்த மாணவர்கள் கொண்டு வந்த குண்டுகள் வெடித்ததாலேயே இவர்கள் கொல்லப் பட்டனரென்று முதலில் கூறப்பட்டது. பின்னர் படையினரைத் தாக்க முனைந்தபோது பதில் தாக்குதலில் இவர்கள் இறந்தார்கள் என்று கூறப்பட்டது.
ஆனால், அருகிலிருந்து பிரேத பரிசோதனை நடத்திய சட்ட வைத்திய அதிகாரி, இவர்கள் மிக அருகிலிருந்து தலைகளில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்று அறிக்கையில் தெரிவித்தார். இது தொடர்பாக இரு பொலிஸ்காரர்கள் கைது செய்யப்பட்டனர். விசாரணை விபரங்களோ, முடிவுகளோ இதுவரை வெளிவர வில்லை. புத்தூர் வாதரவத்தையில் ஏழு தமிழ் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். நெல்லியடியில் இரு முச்சக்கர வண்டிகளில்
FiD G3LD GmT 6oTiD
ON OF STATES)
1950களின் முற்கூற்றில் ஆறு ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கிய அமைப்பே இன்று 25 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியமாக வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த ஒன்றியம், யூரோ என்ற பொதுவான நாணயத்தை புழக்கத்தில் கொண்டு வந்திருக்கிறது. பொதுவான வங்கி, பொதுவான கடற்படை , பொதுவான அரசியலமைப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அதாவது நாடுகளை பொதுவான நோக்கில் ஐக்கியப்படுத்தும் முயற்சியே இது. பிரிக்கும் முயற்சியல்ல. JILGuri J. J. B.,
அண்மைய மாதங்களில் மட்டும் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டுள்ளனர். இக் கொலைகள் தொடர்பாக பரஸ்பரம் குற்றச் சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. ஒட்டுமொத்தமாகச் சொன் னால் இந்த மோதல்களில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் அப்பாவித் தமிழ் மக்களே. இவை தவிர அப்பாவி சிங்கள, முஸ்லிம் மக்களையும் புலிகள் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இந்தப் படுகொலைகள் மீண்டும் சர்வதேச சமூகத்தை உலுக்கியிருக்கிறது. இப்போது அவை புலிகள் இயக்கத்தின் மீது தமது கடும் கண்டனத் தைத் தெரிவித்திருக்கின்றன. வன்செயல்களைக் கைவிட வேண்டு மென்று புலிகள் இயக்கத்தை வலியுறுத்தியிருப்பதோடு, இனப்பிரச் சினைக்கு காத்திரமான தீர்வொன்றினை முன்வைக்குமாறும் அரசாங்கத்தையும் கோரி இருக்கின்றன.
அரசு, அரசியல் தீர்வு என்கிறது. புலிகள் யுத்தப் பேரினை முழக்கம் செய்கிறார்கள். அரசு தனது ஒற்றையாட்சித் தீர்வு முயற்சியிலிருந்து சமஷ்டிப் பெர்றிமுறையொன்றினைக் காண முன்வருவதன் மூலமே தமிழ் மக்களின் ஆதரவை வென்றெடுக்க முடியும், புலிகளின் சொல்லும் செயலும் அவர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிடவில்லையென்பதையே எடுத்துக் காட்டுகிறது. "எனது வாழ்நாளில் தமிழீழத்தைக் காண்பதே எனது இலட்சியமாகும். இல்லையேல் அடுத்த சந்ததியாவது அந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்று தமிழீழத்தைக் காண வேண்டுமென்பதே எனது இலட்சியமாகும்" என்று பிரபாகரன் கூறியதாக அனிதா பிரதாப் என்ற இந்தியப் பத்திரிகையாளர் இரத்தத் தீவு என்ற தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். ராஜிவ் காந்தியைக் கொன்று, இலங்கை இந்திய ஒப்பந்தத்தை மிதித்துப் பின்னரும் தமிழீழமென்று பேசுவது வெறும் சுடலை ஞானமாகும். அடுத்த தமிழ் சந்ததியையே அழித்தொழிக்கும் நடவடிக்கையாக இது அமையும் புலிகளின் படுகொலைப் போக்கு தொடருமானால்
கூட்டிச் செல்லும்,
பாதிக்கப்படப்போவது தமிழ் மக்கள்தான். சர்வதேசத்தின் கிடுக்குப்பிடி இறுகுமானால் அது புலிகளை 'சாவீரர்கள் துயிலும் இல்லத்திற்கே
g5.08. 14, 2006

Page 5
பேரினவாதத்துக்கு எதிரான மேராட்டம் ஒருபுறமிருக்க, சிறுபான்மையினருக்கிடையில் ஏற்பட்டுள்ள நம்பிக்கையீனங்கள், கவலைகள் என்பவற்றை நிவர்த்திப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படுவதாக இல்லை. மாறாக சிறுபான்மை இனங்களுக்கிடையில் மேலும் மேலும் மோதல்களை ஏற்படுத்தவே முயற்சிக்கப்படுகின்றது. மொழியால் ஒன்றுபட்டிருந்த போதும் தமிழ் - முஸ்லிம் இனங்கள் தவித்தனியே ஒரு தேசிய இனங்கள் ன்ைபதை இன்று சர்வதேச சமுகம் புரிந்துகொண்ட அளவுக்கு நாம் புரிந்து கொள்ளவில்லையோ என்ற குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன.
முஸ்லிம் மக்களின் தலைமைகள் ஒற்றுமையாக இல்லை. ஆகையால் தான் அந்த மக்களுக்கான பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல் இருக்கிறது என்று தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்கள் ஊடகங்களில்
தெரிவிக்கும் கருத்துக்கள் நொண்டிச் சாட்டானவை. அந்த மக்களின் தலைவர்கள் ஒற்றுமையாய் இல்லை என்று கூறுவதற்கு கூட்டமைப்புக்கோ, புலிகளுக்கோ அருகதையில்லை. முதலில் அவர்களுக்குள் ஒற்றுமை வரட்டும். தமிழர்களே தமிழர்களைப் படுகொலை செய்கின்ற பாதகச் செயல் முதலில் முடிவுக்கு வரட்டும் என்று கூறும் முஸ்லிம் தலைமைகளின் கருத்திலும் உண்மையில்லாமல் இல்லை. தேசிய இனங்களின் தலைமைகள் என்று பார்க்கும் போது, தென்னிலங்கையில் இருக்கக்கூடிய சிங்களத் தலைமைகள் என்றாலும் சரி, தமிழ் மக்களின் தலைமைகள் என்றாலும் சரி, முஸ்லிம் மக்களின் தலைமைகள் என்றாலும் சரி, அவரவர் வகுத்துக்
கொண்ட பாதையில் பயணிக்கும் போது, பாதைகள் வேறுபட்டதாக இருக்கலாம். ஆனால் இலக்கு தாம் சார்ந்த மக்களுக்குரியதாக இருக்கும். அதற்காக சுதந்திரக் கட்சியும், வடக்கிலிருந்து முஸ்லிம்கள் ஒரே இரவோடு விரட்டப்பட்டதைப் போல், கிழக்கில் வாழும் முஸ்லிம்களை விரட்ட முடியாது. அவர்கள் தமிழ் மக்களோடு நெருங்கி வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். தவிரவும், தமக்கான அரசியல் பலத்தைக் கொண்டிருப்பவர்கள். அதன் தோழமைக் கட்சிகளும், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியையும் அதன் தோழமைக் கட்சிகளையும் துரோகிகள்,
ஒட்டுண்ணிகள் என்று படுகொலை செய்யவில்லை. அவர்கள்
சுதந்திரமாகக் கருத்துச் சொல்லத் தடையாக இருக்கவில்லை. துவக்குகளைக் கொண்டு மிரட்டிப் பயமுறுத்தவோ, பணிய வைக்கவோ இல்லை. அதுபோல் முஸ்லிம் கட்சிகள் தாம் வகுத்துக் கொண்ட பாதையில் பயணித்தபோதும் தம்மிலிருந்து பிரிந்தவர்களை நோக்கியோ, எதிர்த்தரப்பை நோக்கியோ படுகொலையையோ, வன்முறையையோ பிரயோகிக்கவில்லை. அவரவர் ஏற்றுக் கொண்ட பாத்திரத்திற்கு அமைவாகப் பணி செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்க் கட்சிகள், தலைமைக்குள் மட்டும்தான், நான் ஒரே தலைவன், மற்றவன் துரோகி என்றெல்லாம் சர்வாதிகாரப் போக்குக் காணப்படுகிறது. இதற்குக்
துணையாக தாள கொண்டிருக்கும் த கூட்டமைப்பு எம்.பி முஸ்லிம்கள் பற்றிே தலைமைகள் பற்றி துளியளவு அருகன என்ற முஸ்லிம்களி நியாயத்தையும், ஜ அரசியல் பன்மைத் மதிக்கும் ஒவ்வொ ஏற்றுக்கொண்டுதா
ஆக, தலைை விமர்சித்துக்கொண மக்களுக்கு எதிர அநியாயங்களையும் அராஜகங்களையும் கொள்ளாமலிருக்க நியாயப்படுத்தவோ வடக்கிலிருந்து மு: இரவோடு விரட்டப் கிழக்கில் வாழும் மு விரட்ட முடியாது. மக்களோடு நெருக கொண்டிருப்பவர்க
தமக்கான அரசியல் கொண்டிருப்பார்கள் நிலப்பரப்பு இருப்பிட விடயங்களிலும் ஒ6 பிரிக்க முடியாத வ முறையைக் கொண் வடக்கு முஸ்லிம்களு வரலாற்றுத் துரோக பாடமாகவும், வடுவ கொண்டிருப்பவர்கள்
இந்த உண்பை ஜீரணித்துக்கொள்ள ஒட்டுமொத்தமாக முடியாததால் இனா மோதலை உருவாக வன்முறைகளைக் விடுவதும், படுகொ சொத்துக்களை சூ வரி, கப்பம் கேட்டு முஸ்லிம் மக்கள் ப
இனர் பிரச்சினைக்குத் தீர்வு ஒற்றையாட்சிக்குள்ள ஒரு 7: நாளும் காணமுடியாதெண்டது காலங்காலமாக அறிஞ்ச விசயமாக இருக்கேக்க, உந்த சிகப்புச் சட்டைக்காரர் ஒற்றையாட்சிக்குள்ள தான் தீர்வுகாண வேணும் எண்டு ஒற்றைப் பிடியா இருக்கினம் சரி, ஒற்றையாட்சி எண்டுறவை தாங்கள் முன்வைக்கக் கூடிய தீர்வு என்ன எண்டதையும் முன் மொழியி னமில்லை. சர்வகட்சிகளும் கூடி ஒரு அரசியல் தீர்வுக்கு வழிகாண வேணுமெண்டு ஒரு முடிவுக்கு வரேக்க அதுகூட நடக்குமோ, இல்லையோ எண்டு தெரியாமல் இருக்க்ேக்க ஆடு அறுக்க முதல் எதையோ அறுத்த கதையாக உந்த சிவப்புச் சட்டைக்காரர் தாம் தூம் எண்டு குதிக்கினம் உந்த மாதிரி எதிர்ப்பும், தடையும் தென் இலங்கை பொலிடிக்ஸுக்குள்ள காலம் காலத்துக்கு தொடருற படியாத்தான் உந்தப் பிரச்சினை இழுபட்டுக் கொண்டு போகுது பிறகு ைேதயே பிடிச்சுக்கொண்டு கொஞ்சப்பேர் வயிறு கழுவிக்கொண்டிருக்கினம். இனியாகிலும் உதுக்கு ஒருமுடிவு காண வேணும் எண்டு யாரும் ஒண்டும் செய்ய முடியாமல் கிடக்கு உந்த சப்ஜெக்ட்டை எடுத்தாலே சண்டிக்கட்டோடை மல்லுக்கு நிக்கினம் சரி, ரெண்டெழுத்தாருக்கு குடுக்கக் கூடாதெண்டது சரியெண்டாலும், தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வைக் குடுத்துத்தாத்தானே ஆக வேணும். உதை சிகப்புச் சட்டைக்காரர் புரிஞ்சு கொள்ளு
alianañu செய்யிறவையின்ர எதிர் கால
ர்பற்றியும், அவையின்ர பாதுகாப்புப்
பற்றியும் கதைக்க ஒஸ்லோவில கூட்டம் நடக்குதெல்லோ அதில அதிகாரத் தரப்பும் ரெண்டெழுத் தாரும் பங்குகொண்டிருக்கினம், உந்தக் கட்டுநாயக்கா ஊடாக ஜெனிவாவுக்குப் போறதுக்கு தங்களுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்குதெண்டு மறுத்தவை, இப்ப மட்டும் எப்புடிப் போயிருக்கினம் எண்டது ஒரு பக்கமிருக்கட்டும் கண்காணிப்புக்காரரின்ர பாதுகாப்புப் பற்றி கதைக் கினமெல்லோ, அப்புடியெண்டால் அன்றாடம் சாகிற அப்பாவி சனத்தின்ர பாதுகாப்புப் பற்றி யார், எங்க
கதைக்கப் போகினம் வெள்ளைக்காரரின்ர அம்மா
அம்மா தான்; மற்றவையின்ர அம்மா எண்டால் சும்மா எண்ட கதையாவெல்லோ கிடக்கு பாவம் சனங்கள் அவை அவை தங்கட தங்கட பிரச்சினைகள் பற்றியும், பாதுகாப்புகள் பற்றியும் வாய் கிழியக் கத்தினம் சனத்தைப் பத்தியாரும் அலட்டிக் கொள்ளினமில்லை. அப்பப்ப சும்மா சனத்தை இழுத்து தங்களுக்கு ஒரு கவரேஜ் பண்ணினம் சனம் வாங்கி வந்த சாபமாக்கும்.
பத்துமினி பத்தாத மினியையெல்லாம் கூத்த மைப்பு எம்பியாக்கினதில யாழ்ப்பாணத்துச் சனம் என்ன பலனைக் கண்டுச்சினமோ தெரியாது. ஆனால் அவை பலனுக்கு மேல பலனை அனுபவிக்கினம்
டுரிஸ்ட் வீஸாவில எலிசபெத் ராணியின்ர நாட் டுக்குப் போய் கணக்கு வழக்குகளின்ர விபரங்களை ரெண்டெழுத்தார் சொன்னமாதிரி உரியவையைச் சந்திச்சு கலக்ட் பண்ணிக் கொண்டு ஒருவேளைக்கு
i.08 - 14, 2006
அதிர2 அா
ஒரு இடம் எண்ட ஷெடு கொண்டு திரியிறாவாம்.
உந்த பத்துமினியில் நாதனே ஊரை அடிச்சு சனே அவரை எப்பிடி லொண்டனில தாங்கதா சொல்லிக் கொள்ளுறவை எண்டதாலை யாரும் டவு தான் அவவை உந்த அனுப்பிச்சினமெண்டு தன் catLDTub,
சித்த பிரமை நாத அடிச்சிருக்குது சான்ஸ், அ அவர் கொள்ளையடிச்சாலி Gisitor Bloissils LLIT
Daliana sóc6 9. எண்ட விதத்தில எழுதி இருக்காமல் எதையாவது பல நேரங்களில நாட்டில தெரியாமலே கிடைக்கிற ெ ஊகத்தில அந்த செய்திக் எல்லாம் வச்சி பக்கம் ப தன்னை ஒரு பத்தி எ கொண்டிருந்த டி.பி.எள அண்மைக்காலத்தில கா6 ரூபாயா நாட்டிலயே டொலராக எக்கவுண்டில தெரியல்லை. ஆனால் யா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் போட்டுக் தமிழ் தேசியக் 1.க்கள் எவருக்கும் யா, முஸ்லிம் யோ விமர்சிக்க தயும் இல்லை ன் ஆதங்கத்தையும் னநாயகத்தையும், துவத்தையும் ருவரும னாக வேண்டும்.
D5606 ர்டு முஸ்லிம் ாக நடத்தப்படும் b, b கண்டு வோ
முடியாது. ஸ்லிம்கள் ஒரே பட்டதைப் போல், ழஸ்லிம்களை அவர்கள் தமிழ் வ்கி வாழ்ந்து ள். தவிரவும்,
போக்கு குறித்த அச்சத்தையும், நம்பிக்கையீனத்தையும் அதிகரிக்கச் செய்துள்ளது. தமிழர்களின் தேசிய இன விடுதலைக்கான போர் என்றால்,
என்று கருத முடியாது. இந்த நாட்டிலுள்ள இரு தேசிய இனங்கள் தமக்கான தீர்வுகளுக்கு வருகின்றபோது இன்னொரு தேசிய
அது இன்னொரு சிறுபான்மை தேசிய இனத்தை அடக்குவதாகவோ, அதனிடம் அடித்துப் பறிப்பதாகவோ இருக்கக் கூடாது. காணிகளைப் பறிமுதல் செய்வது, வரி கேட்பது என்பன போன்றவை இதற்குள் அடங்கும், நியாயமான அதாவது பேரினத்துக்கு எதிரான சிறுபான்மையினத்தின் போராட்டம் என்றால், கிளர்ந்தெழும் சிறுபான்மையினமானது ஏனைய சிறுபான்மையினங்களையும் அரவணைத்துச் செல்வதாகவும், அவர்களின் பங்களிப்பையும் பெற்றுக் கொண்டதாகவும் தன் போராட்டத்தை நடத்தினால் அது விரைவான வெற்றிக்கு வழிவகுக்கும். அப்படியானதொரு சூழலில் வரி, கப்பம் என்பவற்றைக் கூட
இனமாகவுள்ள முஸ்லிம்களுக்கும் நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும். அதை எவரும் உதாசீனம் செய்ய ԱplգաTֆl. ஏகப்பிரதிநிதித்துவத்துக்குள் தமிழர்களை அடக்கிவிட முடியும் என்று நினைப்பதே மிகப்பெரும் ஜனநாயக மறுப்பொன்றாக இருக்கும்போது, அதற்குள் முஸ்லிம்களும் அடங்க வேண்டுமென்றும் எதிர்பார்ப்பதும், அதை நோக்கிக் காய் நகர்த்துவதும் மிகப் பெரும் முட்டாள்தனமாகும். ஆகவே படுகொலைகள், வரி, கப்ப அறவீடுகள், காணிச் சுவீகரிப்புகள், அநாமதேய துண்டுப்பிரசுரங்கள் முலமான அச்சுறுத்தல்கள்,
கட்டாயப்படுத்தல் இல்லாமல் எல்லா பலத்தைக் மக்களும் விரும்பியே வழங்குகின்ற ா. அதையும் விட நிலை உருவாகம், a ம் தொடர்பான நி చేసే நடப்பது இதற்கு எச்சரிக்கைகள் G66 ஒரு தேತೆ! ன்றுக்கொன்று முற்றிலும் எதிர்மாறனதாகும். శ్రీ றகு ான ஆவது ாழ்க்கை தவிரவும், முஸ்லிம் மக்களை பலாகும. அணமை ல் முதூரிཉན་ டிருப்பவர்கள். அவர்களின் பூர்வீக மண்ணிலிருந்து ಹೆ. முஸ்லிம் நககு நடநத அப்புறப்படுத்துவதும், படுகொலை ாக்குளம் தாயக த்தை ஒரு செய்வதும், அச்சுறுத்துவதுமே மீட்புப் படை” ဓါး။ பெயரில் ாகவும நடந்துவருகிறது. முஸ்லிம்களுக்குள் விடுக்கப்பட்ட துண்டுப்பிரசுரமானது f எதிர்ப்புக் காட்டக் கூடிய ஒரு சிலர் கிழக்கு முஸ்லிம்களின் மனதைப் களை இருக்கிறார்கள் என்பதற்காக புண்டுபடுத்தவதாக அமைந்துள்ளது. ா முடியாமல ஒட்டுமொத்த முஸ்லிம் இதற்கான முழுப் பொறுப்பையும் விரட்ட இனத்தையும், ஜிகாத்' என்ற புலிகளே ஏற்க வேண்டும்.
களுக்கிடையில் பெயரைச்சூட்டி, அவர்களை ஒரு அடக்குமுறையிலிருந்து விடுபடத் க்கும் விதமாக வன்முறையாளர்களாகக் காட்டும் துடிக்கும் தமிழினம் இன்னொரு கட்டவிழ்த்து 娜 முயற்சியும் இனங்களுக்கிடையேயான இனத்தை அடக்குவது முறையாகாது லை செய்வதும், பிளவுக்கே வழிவகுக்கும். என்பதை செயல்வடிவப்படுத்தி றையாடுவதும், முஸ்லிம்கள் தமது விடுதலை, முஸ்லிம்களை அரவணைக்க அச்சுறுத்துவதும் தனித்த வாழிடம் என்பதற்காக ஒவ்வொரு தமிழ் மகனும் உறுதி த்தியில் புலிகளின் அவர்களுக்குப் பிரச்சினை இல்லை எடுக்க வேண்டும்.
லில விருந்து சாப்பிட்டுக்
ர மிஸ்டர் சித்த பிரமை
உலையில போடுற மனி
நம்பிச்சினமெண்டு உங்க ர் பழங்காய்கள் எண்டு
கேட்டாலும், தாய்க்குலம்
பண்ணமாட்டினம் எண்டு
டூரில ரெண்டெழுத்தார்.
னிலை விளக்கமும் குடுக்
க்கு தாய்க்குலத்தாலை வர் என்ஜோய் பண்ணுறார். என்ன? கொடி பிடிச்சால் ஊர் வம்பு.
னாலும் பத்தி எழுத்தாளர் அவரின்ர கை சும்மா
எழுதிக் கொண்டிருந்தது.
என்ன நடக்குது எண்டது சய்தியை வச்சுக் கொண்டு கு கண்ணு, முக்கு காது க்கமா எழுதிக் கொண்டு ழத்தாளராகக் காட்டிக் ஜெயமான ராஜாவை முடியல்லை.
குடுங்கோ இல்லாட்டில் போடுங்கோ எண்டாரோ ட்டையோ கவ்விப் போட்
on
டார் எண்டது மட்டும் கன்போமாத் தெரியுது. ஏன் உப்பிடிச் சொல்லுறன் எண்டால் கொஞ்ச நாளா,
முள்ளந்தண்டு உடைஞ்சவர் போல பேனையை
நேராப் பிடிச்சாலும் அவர் வரி வரியா எதிலையோ
சாஞ்சு கொண்டுதான் எழுதிக் கொண்டிருக்கிறார்.
தான் கனடாவில எயா கண்டிசனுக்குள் இருக்கிறன் எண்பதுக்காக கேட்டதையெல்லாம் கண்டபடி எழுத ஏலாதெண்டதை புரிஞ்சு கொண்டு எழுதினார்
எண்டால் பழைய ஜெயமான ராஜா திரும்பவும் வாசகர்களுக்குக் கிடைப்பார் எண்டு வாசிக்கிறவை
சொல்லினமாமுங்கோவ்.
தலைநளில் இருக்கிற தங்கட நெருங்கின ஒட்டு உறவுகளை ஒண்டில் வெளிநாட்டுக்குப் போங்கோ, இல்லாட்டில் உங்க வன்னிக்கு உள்ளுக்க வாங்கோ எண்டினமாம் ரெண்டெழுத்தார்.
ஏனப்பு எங்களை அங்கையும் இங்கையும்
அலக்கழிக்கிறியள் உங்கயிருந்து நிம்மதிக்காக வந்து
இருக்கிறம் இங்கயிருந்தும் ஓடச் சொல்லுறியளே எண்டு பொறுப்பான ஒருவரின்ர தகப்பனார் கேட்டதுக்கு முன்னம் எண்டால் நீங்கள் சொன்னது சரி. இப்ப எங்கட பெடியள் கிட்டத்தட்ட நானூறு பேர் தலைநகருக்கு அனுப்பப்பட்டிருக்கினம், நாளைக்கே சண்டை துவங்குச்சுதெண்டால் இதால நகரில தான் பல பேரின்ர தலை உருளப் போகுது எண்டதாலதான் உங்களை வரச் சொல்லுறன் எண்டர் ராம் பொறுப்பானவர்.
சிங்களவரோடை இருந்தாலும் இருப்பம்,
உங்களை மாதிரிகொலை வெறிசீக்குப்புடிச்சவங்க
ளோடை இருக்கமாட்டம் எண்டிட்டுத் தானே
தலைநகருக்கு வந்து சேர்ந்தம் இங்கையும் குண்டு
வைக்கப் போறம் கொலை செய்யப் போறம் எண்டு றியளே எண்டு தலைநகரில இருக்கிற சனம் ரொம்பவும் சலிச்சுக் கொள்ளுதுகளாம் இளகின இரும்பைக் கண்டால், அவன் அதைத் தூக்கித் தூக்கி அடிப்பான் எண்டுவினமே! அது எங்கம்
சனத்துக்கும் பொருந்துமோ.
தேய்துக்கெல்லாம் துண்டுப் பிரசுரமெண்டது வடக்கு கிழக்கில ஒரு ஸ்டைலாக மாறிப்போயிட்டு தெண்டு முன்னமும் ஒரு தடவை சொன்னனான். இப்ப முதூரில முஸ்லிம் சனத்தை விரட்டுமாப் போலை ஒரு துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப் பட்டிருக்குது.
அதில நாலாவது போராட்டம் ஸ்டார்ட் ஆகிட் டுது எண்டும், முதலில் மூதூரை மீட்பதுதான் ஆரம்பம் எண்டும் குறிப்பிட்டு இருக்கினம் உது ரெண்டெழுத்தாரின்ர துண்டுப்பிரசுரமெண்டு ஊர் உலகத்துக்கே தெரிஞ்சு போச்கது. ஆனால் அதை தாங்கள் விடயில்லை எண்டு எழிலானவர் தமிழோ சையில மறுத்த வீதமிருக்குப் பாருங்கோ, அதுதான் அவர் திருவாணமலைக்கு அவையின்ர பொலிரிக்ஸ் துறைப் பொறுப்பாளராக நீடிக்கிறதுக்குக் காரணம் எண்டினம் முதூர் மக்கள் 'பொய்யைச் சொன் னாலும் பொருந்தச் சொல்ல வேணும் எண்டுவினம் உது என்னடாவெண்டால் பொருந்துதோ இல் லையோ சூப்பரா பொய் சொல்ல வேணு மெண்டதுதான் அவையின்ர * மையெண்டு ஆகிப்போயிட்டுது
அப்புடிப் பாத்தால் நமக்கெ வேலை பொருத்தமில்லாத தொழிலுங்கோ.

Page 6
A துளி இலங்கையில் இருந்து வெளிவரு O மூல இலத்திரனியல், அச்சு ஊடக இப்படியொரு தலைப்பை இந்த வாரம் ஒளிபரப்பாகும், பிரசுரிக்கப்படும் சமக நான் எழுதிக் கொடுத்ததுமே பலருக்கு புருவம் விடயதானங்கள் மற்றும் நிகழ்ச்சிக உயரத் தொடங்கியது. துளியைப் பற்றி என்ன விமர்சனங்கள் வாசகர்களிட எழுத முடியும் என்றுகூட எண்ணியிருக்கலாம்.
துளியைப் பற்றி நான் சிந்திக்கும்போது நீர் நிலைகள் எல்லாமே நினைவுக்கு வந்து விடுகிறது. பூமிப் பந்தில் 71 வீதமாக இருக்கும் கடல், துளிகள் சேர்ந்ததுதான் என்பதை எவ்வளவு இலகுவாக மறந்து விடுகிறோம், அதுமட்டுமா, மழையின் ஒரு துளி சிப்பிக்குள் விழுந்து முத்தாகிறது. உயிருள்ள ஒரு துளி விந்தில் மனிதன் ஜனனிக்கிறான். ஒரு துளி கண்ணீர் எல்லா மனப் பாரங்களையும் வடியச் செய்துவிடுகிறது. பூமிக்குப் புல்லரிக்குமளவுக்கு முதல் முத்தமிடுவது முதல் மழைத்துளிதான். வி துளி அளவு காதுக்கு மருந்து டுவதாக இருந்தாலென்ன, கண்ணுக்கு மருந்து விடுவதாக இருந்தாலென்ன, முக்குக்குள் மருந்து g56). BIT60 Ghag விடுவதாக இருந்தாலென்ன, துளிகளை எண்ணிக் கொண்டு விடுகிறோமே. எப்போதாவது துளியைப் தினமுரசு 23:3105.2006. "உங்கள் பக்கம்" பகுதிய பற்றி சிந்தித்திருப்போமா? இல்லையே! "புதுக்குடியிருப்பு ஆயுள்வேத மருந்தக ஊழியர்களின் பரிதவி ஆயுர்வேத வைத்திய நிலையங்களிலே வெளியான செய்தித் தொடர்பில் மேற்படி வைத்தியசாலை அவசியமான அங்கங்களின் மேல் எண்ணெயை ஊழியர்களாகிய நாம் கடுமையான அதிருப்தியடைந்துள்ே அலலது தண்ணீரைத் துளியாக விழச் செய்வது மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரேயொரு மா6 ek ku kTuu u kuk keuk TTSk Su yyy yyyT Tyk yTy ye மாவட்டத்திலேயே முதல்தர வைத்தியசாலையாகக் கொ துளியைப் பற்றிய ஒரு குளிர்ந்த அனுபவம் நோக்கச் ம், அர்ப்பணிப்படம்ை, ே எனக்குள் என்றும் பசுமையாய் - பனி விழும் நாககததுடனும அாயணபுடனும, சேவை மனபானமைய காலத்தில் விளையாட்டு மைதானங்களுக்கு எம்மை, இழிவுபடுத்துவதாக இச் செய்தி அமைந்துள்ளது. எத்தனை பேர் முற்றிலும் தவறு என்பதை வலியுறுத்துவதுடன், இச்செய் போவீர்களோ அனுப்பிவைத்த "மட்டக்களப்பு மக்கள்" எனப்படுபவர்கள் தெரியாது. நான் கைகோர்த்து இவ்வரிய பணியில் இணையுமாறு ே அப்படியான உத்தியோக
மட்/மாவட்ட ஆயுள்வேத வைத்தியசா6
சுருக்கமாகவும், ஆக்கபூர்வமான இருக்கவேண்டும். பயன்மிக்கது :
ட பீடத்தினால் கருதப்படும் விமர்சனங்
*ଷ୍ଠିମ୍ପି
இடமளிக்கும்
அனுப்ப வேண்டிய மு முரசு விமர்சனப் 60T(pJa 6htJLD6 த.பெ. இல - 17
கொழும்பு.
8
உருவாகும்.
பேனையிலிருந்து வழுக்கி ஒரு : பையில் ஒட்டிக் கொண்டால் கலர் கசக்கும்; வெள்ளைச் சட்டைகளுக்
வேண்டாம். ஒரு பேனையைச் சுமர் ஒரு துளி மையை சட்டைப் பையி கொண்டு திரிவதில்லை.
மண்ணுக்குப் புல்லரிப்பது பே கர்வமும் கெளரவமும் வருவது 6 வியர்வைத் துளி மண்ணில் சிந்து
நெல் விளைச்சலைப் பற்றி ரு விவசாயி - வெயிலில் குளி *சிந்தி உடல் உழைப்பைக் கொ ற்றியோ, சில பட்டணத்துக் காரர்க * ጛነPo தரியாத கதைகளும் உண்டு. அவர்களுக்காக பொழுதுகளில் பார்க்கும் போதெல்லாம் மிகச் படுவோம். கண்ணீர்த் துளியின் பெறுமதி பற்றி இரண்டு சொற்பமானவர்களே காணப்படுகிறார்கள். பார்க்கிறேன். அதிலும் சந்தோஷம் மேலிடலால் மகிழ் புல்களின் நுனியில் பனித் துளிகள் பொங்கி, கண்கள் கலங்கி, கண்மடல்களிலிருந்து எட்டி கண்ணீர்த் துளிகளின் பெறு அது ஆனந்தக் கண்ணீர்த்து துக்க மேலிட்டால் துயரம் ெ அடைத்து கண்கள் கலங்கி வெறும் கண்ணிர்த் துளி. நா மகிழ்ச்சியை ஏற்றுக்கொண்டு ஏற்க மறுக்கிறோம். இன்பத் துன்பத்தையும் சமாந்தரமாக உலகத்து வாழ்க்கையில் சு அவர்கள் அவதாரமெடுத்தவ அழுவதில்லை.
வறுமையின் கழுத்து ெ கண்கலங்கும் குடும்பத் தை குடும்பத் தலைவியுடையதே பூமிமீது விழும்போது அது 1 உருவாகத்தான் காய்ந்து ே செலுத்தி தண்ணீர் உபயோ
தொங்கிக் கொண்டிருக்கும் அழகே தனியழகுதான். காரர்களிடம் கேட்டால் தெரியும், சரியாகப் பூட்டப்படாத சூரியக் கதிர்கள் அந்தப் பணித் துளிகளைத் குழாய்களிலிருந்து ஒவ்வொரு துளியாக விரயமாகும் ! துளைத்துக் கொண் ஒளிவீசும் போது, பனித் கவலை அவர்களுக்கு இருக்கும். கற்பனை அதிகமிரு துளி காட்டும் வர்ண ஜாலம். அதை ரசிக்க கலைஞனுக்கும் ஒவ்வொரு துளியும் நிலத்தில் பட்டு :
ஆயிரம் கண்கள் கூடப்போதாது போகும். வெயில் S SS SS SSLSLSS SS SS SS கடுமையாக கடுமையாகப் பனித் துளிகள் அந்தக் காட்சியும் சப்தமும் ஒரு அற்புதமான படைப்பு
ஆவியாகிப் போவதும் புல்லின் நுனியிலிருந்து பார்ப்பவருக்கு ஒரு துளி - ஒரு சமுத்திரம் இல்லாதவ வேருக்கு இறங்குவதும் இயந்திரங்கள் இல்லாத வெறும் ஒழுக்குதான். விஞ்ஞான மாற்றங்கள் பனித் துளிகள் தொங்கிக் == == == == == == === கொண்டிருக்கும் புல்தரையில் காலடி வைத்து நடந்தால் கால்படும் இடத்தில் மட்டும் பனித்துளி *T உதிர்ந்து புல்வெளி பாதத்தின் அளவுக்கு
பச்சையாக வண்ணம் காட்டும். சப்பாத்துகளோடு ----
நடப்பவர்களுக்கு அதுவெறும் ஈரம், வெறும் கால்களைப் பதித்து பனித் துளிகள் கால்களை - -
சன்னம் சன்னமாக நனைக்க நனைக்க, ஆத்தி :: C.: స్లో அனுபவித்து நடக்கும் போது ஒருவருக்கு எத்தனிை ஃஃே: Jy Nugr ka Dr T. (S.A.M.P.), Main Street. Pandiruppu -
LLLLLLLLS LL S L0C0S 00L0LLL0LL00SLTSTS SLL0L000000L0L000L00
ஓம் குருவே நம கர்மவினைகளினால் ஏற்ப்பட்ட தீராத 荔 ங்கள். வீட்டின் பிரச்சினை, தாழில் முன்னேற்ற பிராயனத்தடை காதல் பிரச்சினை. கா சம்மதத்துடன் திருமணம் செய்ய, பிசி வேண்டாதவரைப்பு
o)11 111
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமிழ் மொழி ங்களில் ஒலி, ால செய்திகள், ர் தொடர்பான
இறுக்கமாகவும் வையாகவும் ான ஆசிரிய
ல் வெளியிடப்பட்ட ப்பு" என்று தலைப்பில்| உத்தியோகத்தர்கள், ாம். பட்ட வைத்தியச்ாலை * 翁
வைத்தியசாலையைக
600TH6(LD :|ಉತ್ಕೀLIO Djóಗೆತ್ತ
வே இந்தச் செய்தி|சக்தியின் வெற்றிகள் தியைத் தங்களுக்கு முடிந்தால் எங்களுடன்I இலங்கையில் மாந்திரீகத் துறையில் சுடர்விட்டு நிரூபித்துக் கொண்டிருக்கும் ட்ெடுக்கொள்கிறோம்|மலையாள மாந்திரீகம் என்றால் அது எமது நிறுவனம் மட்டுமே வாங்கும் தர்கள் ஊழியர்கள்|பணத்திற்கு பற்றுச் சீட்டு வழங்குவது என்றால் அது நாம் மட்டுமே காரணம் லை, புதுக்குடியிருப்பு|தெட்டத் தெளிவான திடமான மாந்திரீக சித்தமே!
இதையொட்டி தினமும் எல்லா தினசரி பத்திரிகைகளிலும் தொலை துளி 'மை' சட்டைப் காட்சியிலும், வானொலியிலும் விளம்பரம் செய்வதென்றால் எமது சேவையே சட்டைகளுக்கே என்பதற்கு எடுத்து காட்டாக எல்லா வெளிநாட்டவர்களுக்கும் அவர்கள் த கேட்கவே எத்திசையில் வசித்தாலும் கடல் கடந்து செயல்படும் வண்ணம் அவரவர் து திரியும் எவரும்|முகவரியில் நாம் நேரடியாக மூன்றே நாளில் மாந்திரீக பொதிகளைக் கையளிப்பது ல் சுமந்து என்பது எமது நிர்வாகத்தின் சிறப்புத் தன்மையே!
நான் வெளிநாட்டுக்குச் செல்லாமலேயே அனைத்து உலக மக்களுக்கும் ால் மண்ணுக்கு தொலை பேசியில் என்னுடன் தொடர்புகொள்பவர்களுடன் அவரவர்க் விவசாயியின் குறைகளைக் கேட்டறிந்து ஏனோ, தானோ என்று இல்லாது தெட்டத் தெளிவான | கின்ற போதுதான். சேவை செய்வதாலேயே எமது நிறுவனம் நம்பிக்கை வாய்ந்த ஒரு யோ, அதறகாக வரையறுக்கப்பட்ட (Liability) கம்பனி நிறுவனமாக திகழ்கிறது. எத்தனை த்து வியர்வை பேரிடம் பரிகாரம் செய்தாலும் கடைசியில் என்னிடம் வருவது என்பது நான் ண்டுவருவது கண்ட உண்மையே! என்னிடம் வருவதற்கு உங்களுக்கு ரீ துர்க்கா தேவியின் ளுககு எதுவும தேவ சித்தமும் அவசியமே! நான் ஒரு வேலையைப் பாரம் எடுக்கும் போது,
சிப் Iஅவர்களின் ஜாதகத்தை அக்கு வேறு ஆணி வேறாகப் பரிசீலனை செய்த திருப்தியும் பின்பே வேலைகளை ஆரம்பிப்பேன்.
l ': 니 நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கு ஒப்ப நீரிழிவு தி அதிானது |நோயில் இருந்து பூரணமாக விடுதலை பெற, ஆண்கள் பெண்கள் இரு
ளி. அதே போல் பாலாரும் ஆஸ்த்மா நோயிலிருந்து விடுபட, மூல ரோகம் தீர, இளம் நரை
தாண்டையை போக்க, கூந்தல் அடர்த்தியாக வளரச் செய்ய, விசேடமாக ஸ்திரி - புருஷ போகும். அது வசியம், மூன்றே நாளுக்குள், விட்டுப் பிரிந்த கணவன் - மனைவி ஒன்று சேர, ம் எப்போதுமே ஓடிப்போனவர் தேடி வர, கணவன் மனைவி தாம்பத்திய உறவு குறைப்பாட்டை துக்கங்களை நிவர்த்தி செய்ய, ஆண்மை குறைபாட்டில் இருந்து சந்தோஷம் பெற, தாமதிக்கும்
தையும் - திருமணம் தங்கு தடையின்றி நடக்க, திருமண தோஷம் அகல, குழந்தை ப் பார்ப்பவர்கள் |பாக்கியம் கிட்ட, பூதம் காத்த காணி பூமி தோஷம் அகன்று, காணிகளை நபோகிகள், ! விற்பனை செய்ய, கல்வியில் சித்தி பெற, வெளிநாட்டுப் பிரயாணத் தடை T856T 96) T66T நீங்க, வெளிநாட்டில் நிரந்தர வதிவிட வசதி கிட்ட வேளாண்மை செழிக்க, குடும்பத்தில் ஒற்றுமை நிகழ, தன் பிள்ளைகள் தாய் தந்தை பேச்சைக் கேட்டு நரிப்பில் திருந்தி வாழ, குபேர வாழ்வு பெற, லட்சுமி கடாட்சியம் கிட்ட, ஞாபக சக்தி லவனுடையதோ, Iபெற, மனம் விரக்தியடைந்தவர்கள் மனப் படபடப்பு, பதற்ற நிலை, கை, கால் கண்ணீர்த்துளி Iநடுக்கம், இரவில் பயந்து எழுதல், மனப் பேதம் தீர, சூனியம் அகற்ற, மருந்தீட்டல் ாசத்தின் அகலப்பண்ண அத்துடன் அருள் வாக்கு பெற, அருள் ஞானத்தில் கூறும் ஜாதகம் என்றுமே பிழைத்தது இல்லை. நடப்பது, நடக்கப்போவது, எத்தனையாம் திகதி, எத்தனை மணிக்கு, எந்த மாதம் நீங்கள் எண்ணிய எண்ணங்கள், எண்ணியபடி சரிவரும் என்று தெரிந்து அறிந்து செயல்பட இந்த அருள் ஞான சித்த வாக்கு கை கொடுக்கும்.
ாகிறது, கட்டணம் கிக்கும் நகரத்துக்
ண்ணிபற்றிய எமது ரீ துர்க்கா தேவி ஆலயத்தில் மாதம் தோறும் மாதக் கடைசியில் கககூடிய ஒரு நடைபெறும் அக்கினி குண்டல யாக பூசையில் கலந்து கொண்டால் சகல தறிப் போகும் பாவ தோஷ விமோசனம் கிட்டும்.
கலையோடு “என்னிடம் தீய வேலைக்கு இடமில்லை” ருக்கு ஒரு துளி நல்லதை நினைப்போம். நல்லதையே செய்வோம்;
ஓம் சக்தி - சக்தி - சக்தி
SS SSSSS தேவையான நேரத்தில் தேவைப்படுபவர் கிளை -
உலக மலையாள மாந்திரீகச் சக்கரவர்த்தி பேராசிரியர் டாக்டர் PKசாமி IP Sri Durkadevi Alayam,
தீயசக்திகளினால்
ஏற்படும் (J.D.G.A.N.) No.33, Daily Fair, Nuwaraliya :"iਸੰ Malayala Manthirreeka Uchada Peedam TP-052 2222508 "302, Kotahena St. Colombo - 13. 052 2235097,052 4490031,052 4490035 ரிக்க, கிரகதோஷ ITP ()) 3246 ()) 246 - O52 2223093
(2 2.7065 ()) 449 () Fax - 052 2223093 ஹாசக்தி உபாசகர் (1446|3127 இன்னும் விபரங்களுக்கு எமது வெப்
Fay - OI2 34.483. தளத்தை நாடுங்கள் : o *" (*"| E-mail - dipksany (ostel, WWW drpksamy.com
ග්‍රිමාණi.08 – 14, 2006

Page 7
ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் இயக்கத்தின் மீது தடை விதித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் இப்போதுதான் முதல் தடவையாக அர்த்தமுள்ள விதத்தில் செயற்பட்டிருக்கிறது. ஏனென்றால் ஜனாதிபதி பிரேமதாசா கொலை செய்யப்பட்ட போதோ அல்லது ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கிட்டத்தட்ட கொலை செய்யப்படும் நிலையை எட்டிய போதோ அது எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டபோது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த பயணத் தடை, ஒரு மென்மையான குட்டுப் போலவே அமைந்தது. இந்தத் தடை, பேச்சுவார்த்தை
நெருங்கி வரச் செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நாட்டு மக்களின் துன்ப துயரங்களுக்கு, குறிப்பாகத் தமிழ் மக்களின் துயரங்களுக்கு இத்தடை முடிவு கட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.
புலிகள் இயக்கத்தின் மீது ஐரோப்பிய
ஒன்றியம் விதித்திருக்கும் தடை, இலங்கை அரசாங்கத்துக்குப் பாரிய சந்தர்ப்பமொன்றினைத் திறந்து விட்டிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் அரசாங்கங்கள், புலிகளினதும் அவர்களுக்குச் சார்பான அமைப்புகளினதும் சொத்துக்களை முடக்க முடியும். பொருளாதார ரீதியிலும் அவர்களை முடமாக்க முடியும். அத்துடன் புலிகள் இயக்கத்தைச் சர்வதேச மட்டத்தில் தனிமைப்படுத்தியும் விடும். யுத்த நிறுத்த ஒப்பந்த விதிகளைப் பயன்படுத்தி, அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய பகுதிகளுக்குள் ஊடுருவி, நிர்வாகத்தைக் கைப்பற்ற புலிகளால் முடிந்துள்ளது. சர்வதேச ரீதியில் ஓரளவு முன்னேற்றகரமான சட்டபூர்வ அந்தஸ்தைப் பெறுவதற்கும் தனியான அரசொன்றின் தலைவர்களாகத் தமது கீர்த்தியை முன்தள்ளுவதற்கும் புலிகள் இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைப் பயன்படுத்தியுள்ளனர். புலம்பெயர்ந்து வாழும் தமது ஆதரவாளர்களை அணி திரட்டுவதற்கும் அவர்கள் இதனை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தியுள்ளனர். எனவே, புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டாலும், அவர்களிடம் பலமான புலம்பெயர்ந்தவர்களின் அமைப்பொன்று உண்டென்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அரசாங்கங்கள், என்றுமே கண்டும் காணாதவை போல் இருப்பவை. ஐரோப்பிய ஒன்றியத் தீர்மானத்தின்படி புலிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறினால், அவர்களால் பல்வேறு போர்வைகளின் கீழ் செயற்பட
i.08 - 14, 2006
மூலமான தீர்வுக்குப் புலிகள் இயக்கம் மேலும்
V
முடியும். இப்போது வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அதிகாரத்தைப் பகிர்வதற்குத் தேவையான நம்பிக்கை தரக்கூடிய "யோசனையொன்றினை முன்வைக்கத் தவறினால் 'அவர்கள் அதனைத்தான் செய்வார்கள். அடுத்த நடவடிக்கையை எடுக்க வேண்டியது "அரசாங்கத்தின் தவிர்க்க முடியாத கடமையாகும்.
1984ஆம் ஆண்டு, அதாவது 22 வருடங்களுக்கு முன்னரேயே ஐரோப்பியப் பாராளுமன்றமும் ஐரோப்பிய அமைச்சரவையும் முதன் முதலாக இலங்கைப் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானங்களை நிறைவேற்றியதோடு, அறிக்கைகளையும் வெளியிட்டிருந்தன. எத்தனையோ தடவைகள் அவர்கள் புலிகள் இயக்கத்துக்கு எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார்கள். ஆனால், சில காரணங்களுக்காக இந்த எச்சரிக்கைக்கு
பல தரும் வர் இனத்டுை: நோர்வே, ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் கலந்து கொண்டபோது எடுத்த படம். -
அப்பால் ஐரோப்பிய ஒன்றியம் செல்லவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தைப் பொறுத்தவரை, இலங்கை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லாதமை ஒரு காரணம். எம்மிடம் பெற்றோலிய வளமோ அல்லது எரிவாயு வளமோ இல்லாதது மற்றொரு காரணமாகும். மூன்றாவதாக, தேயிலைப் பெருந்தோட்டங்கள் போன்ற வெளிநாட்டவர்களுக்குச் சொந்தமான நலன்களை நாம், தேசியமாக்கி விட்டோம். ஆனால், இவற்றுக்கெல்லாம் மேலாக மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்னவென்றால், அரசாங்கமும்கூட எவ்வித இணக்கத்துக்கும் வராதென்றும் தமிழர்களின் நலன்களையோ அல்லது தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைகளையோ அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாதென்றும் அவர்கள் கருதியதேயாகும். அத்துடன் எந்தவொரு ஆதரவையும் பெறுவதற்கு நியாயமே இல்லாத மிக மோசமான பாசிஸ, பயங்கரவாதக் குழுவே புலிகள் இயக்கம் என்பதும் ஒரு காரணமாகும். இரு தரப்புகளுக்குமே இந்த நெருக்கடி தேவையானதென்றும் அவர்கள் கருதினார்கள். தீர்மானங்களை மேற்கொண்டு, அறிக்கைகளை விடுவதற்கு அப்பால் ஐரோப்பிய ஒன்றியம் வேறொன்றும் செய்ய விளையாததற்கு இவையே காரணமாகும்.
ஐரோப்பிய ஒன்றியத் தடையை நாம் அர்த்தபுஷ்டியானதாக்க வேண்டுமானால், இலங்கை அரசு எவ்வித இணக்கத்துக்கும் வரப் போவதில்லையென்றும் தமிழ் மக்களுக்கு எதனையும் வழங்கப்போவதில்லையென்றும் நிலவும் அபிப்பிராயத்தை நாம் நீக்க வேண்டும். ஆம், இந்த சந்தர்ப்பத்தை நாம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பயன்படுத்திக் கொள்ள வேண்டுமானால், தமிழ் மக்களுக்கு நீதியை வழங்கக்கூடிய நம்பகமான யோசனையொன்றினை முன்வைக்க வேண்டும். அது நியாயமானதென இந்தியாவும் சர்வதேச சமூகமும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டும். அரசாங்கமும் செயலில் இறங்குவது போலத் தெரிகிறது. தடை விதிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி செயலகம் விடுத்த அறிக்கை, உண்மையிலேயே சரியான திசையில் அமைந்துள்ளது. யுத்த நிறுத்தம் சம்பந்தமாகவும் சமாதானப் பேச்சுகளோடு தொடர்புபட்ட விடயங்கள் சம்பந்தமாகவும் தொடர்ந்து புலிகளோடு பேச்சுவார்த்தை நடத்துவதென்ற தனது கொள்கையை அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஆகக் கூடியளவுக்கு அதிகாரத்தைப் பகிர்வது தொடர்பான ஜனாதிபதியின் நோக்கத்தை வரைவிலக்கணப்படுத்தும் வேலை ஆரம்பிக்கப்பட்டு விட்டது என்றும் ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அதிகாரப் பகிர்வு வேலை ஆரம்பிக்கப்பட்ட இடத்திலிருந்து, நிபுணர்கள் குழு பணிகளைக் கையேற்று முன்னெடுக்குமென்று நாம் நம்புகிறோம்.
ALLE
✉ল্প
அதாவது, 13ஆவது அரசியலமைப்புத் திருத்ததிலிருந்து இந்தப் பணி ஆரம்பிக்கப்பட்டு, மேலும் முன்னெடுக்கப்படுமென்று நம்புகிறோம். வடக்கு, கிழக்கிலுள்ள சமூகங்களுக்கு மட்டுமல்ல, நாட்டின் ஏனைய பகுதிகளின் நிர்வாகத்தையும் மீளமைக்கக் கூடியதாக அதிகாரப் பகிர்வைச் சாத்தியமாக்கும் வகையிலான அரசியல் உறுதிப்பாடும் பலமும் இந்த நிபுணர் குழுவுக்கு இருக்குமெனவும் நம்புகிறோம். சமஷ்டியா அல்லது ஒற்றையாட்சியாவென்ற லேபல்களில் புனிதம் எதுவும் இல்லையென்பதை, தனது சக கட்சியினருக்கு அல்லது கூட்டணியிலுள்ள அங்கத்தவர்களுக்கு ஜனாதிபதி நம்பிக்கையூட்ட வேண்டும்.
முன்னுரிமைக்குரிய விடயங்களை அரசாங்கம் சரியாக இனங்கண்டு கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். தெற்கில் மிகத் தேவையான இணக்கப்பாட்டினைக் காண்பதற்காக, அரசாங்கம் தனது சக்திக்குட்பட்ட அனைத்தையும் செய்ய வேண்டும். நம்பிக்கையைக் கட்டியெழுப்பப் பாரியதொரு நடவடிக்கையை ஜனாதிபதி மேற்கொள்வதோடு தனது கட்சி உறுப்பினர்கள் அரசியல் விளையாட்டில் ஈடுபடாதவாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். மாநகர சபை அரசியல் போன்ற சில்லறை விடயங்களையும் ஐ.தே.க. அங்கத்தவர்களைக் கவர்ந்திழுக்கும் விடயங்களையும் இன்னொரு நேரத்துக்கு வைத்துக் கொள்ளலாம். தேசிய இணக்கப்பாடொன்றினைக் கட்டியெழுப்புவதே, முதன்மைக்குரிய முன்னுரிமை விடயமாகும்.
நாட்டிலுள்ள இரண்டாவது மிகப் பெரிய அரசியல் கட்சி ஐ.தே.க. என்பதால், குறிப்பாக அதன் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டியது ஜனாதிபதியின் பொறுப்பாகும். இதேவேளை, ஜே.வி.பி.யினதும் ஜாதிக ஹெல உறுமயவினதும் அச்சத்தைப் போக்க வேண்டியதும் ஜனாதிபதியின் கடமையாகும். புலிகள் இயக்கத்தை ஐரோப்பிய ஒன்றியம் தடைசெய்துள்ளமை அர்த்தமுள்ள முதலாவது அறிகுறியாகும். இந்த முயற்சிப் போக்கில் புலிகள் மீது மேலும் ஆழமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை ஜே.வி.பி.க்கும் ஜாதிக ஹெல உறுமயவுக்கும் உணர்த்த வேண்டியதும் அதிகாரப் பகிர்வுக்கான முதன்மை விடயத்தில் இவர்கள் அக்கறைகொள்ள வேண்டுமென்றும் உணர்த்த வேண்டும்.
ஜனநாயக அமுலாக்கலும் மனித உரிமைகள் மதிக்கப்படுவதுமே புலிகள் இயக்கம் மிகவும் பயப்படும் விடயங்களாகும். இவற்றிற்குத் தாம் கட்டுப்பட்டு நடக்க நிர்ப்பந்திக்கப்படுவோம் என்பதாலேயே, JILGudi
DU9Er
அதற்குப் பயந்து புலிகள் டோக்கியோவில்
"ஐரோப்பிய ஒன்றியத் தடையும் அடுத்த நடவடிக்கையும்' என்ற தலைப்பில் அரசியல் ஆய்வாளர் கே.கொடகே எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இங்கே பிரசுரமாகிறது. இந்தக் கட்டுரை த ஐலண்ட், "டெயிலி மிரர் ஆகிய
பத்திரிகைகளிலும் கடந்த முதலாம் திகதி
பிரசுரமாகியிருந்தது.
நடைபெற்ற உதவி வழங்கும் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.
இந்த விடயங்களில்தான் சர்வதேச சமூகத்துடன் எம்மை நாம் இனங்காட்டிக் கொள்ள வேண்டும். இந்த இரு விடயங்களிலும் அவர்கள் எம் மீது தவறுகளைக் கண்டுபிடிக்க அனுமதிக்கக்கூடாது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை, ஒரு செய்தியைத் தருகிறது. எமக்கு அவர்கள் சந்தர்ப்பமொன்றினை வழங்கியுள்ளார்கள். அதனை பயன்படுத்த வேண்டுமென்பதே அதுவாகும். இனப்பிரச்சினை வரலாற்றில் நழுவவிடப்பட்ட மற்றொரு சந்தர்ப்பமாக இது அமையக் கூடாது. இதற்கான சந்தர்ப்பங்கள் 1958 இல் ஆரம்பிக்கப்பட்டு 1965, 1972, 1978, 1985, 1987,1997 இறுதியாக ஆகஸ்ட் 2000ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட முயற்சிகள் யாவுமே கை தவறிப் போயுள்ளன. இந்த இனப் பிரச்சினையைப் பந்தாடிய எமது அரசியல்வாதிகள் மீது இம் முயற்சிகளைத் தவற விட்டமைக்காகக் குற்றம் சாட்டமுடியும். கொலைகாரப் புலிகள் இயக்கத்தோடு இணைந்து ஆயிரக்கணக்கான எமது மக்களினதும் ராஜீவ் காந்தி உட்பட இந்தியர்களதும் மரணங்களை இத் தவறுகளே ஏற்படுத்தியிருக்கின்றன. ராஜிவ் காந்தியின் மரணத்திற்குப் பழி வாங்க வேண்டுமென்று சுப்பிரமணிய சுவாமி கூறுகிறார்.
டோக்கியோவில் நடைபெற்ற இணைத்தலைமை நாடுகளின் கூட்டம் கூட புலிகளின் மீது இறுக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்கள் தமது அறிக்கையில், அரசாங்கத்தின் மீதும் குற்றம் சுமத்தி அதனைக் கவனத்திற்குக் கொண்டு வந்திருப்பதால் அது எமக்கு நல்லதாக இல்லை. நாடு பிரிவினையை அவர்கள் திட்டவட்டமாக கண்டித்திருப்பதோடு அதனை அங்கீகரிக்க மாட்டோம் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆனால், தமிழ் மக்களின் நியாயபூர்வமான பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குமாறும் சமஷ்டிக் கொள்கையின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வுக்கான தீர்வொன்றினைக் கண்டறியுமாறும் ஒஸ்லோவில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்தும் ஐரோப்பிய ஒன்றியம் கவனத்தை ஈர்த்துள்ளது. ஐக்கிய இலங்கைக்குள் இயன்றவரை கூடியளவு அதிகாரப் பகிர்வு வழங்குமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஜனாதிபதியின் அதே கருத்தையே அவர்களும் கூறியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 25 நாடுகள் மற்றும் ஜப்பான், இந்தியா ஆகியவற்றின் சார்பிலும் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, அசட்டை செய்யப்பட முடியாதது. அவர்களின் ஆதரவை நாம் இழந்துவிட முடியாது. பூகோளமயமாக்கப்பட்ட இந்த உலகத்தில், வார்த்தை ஜாலங்கள் ஆடுவது அர்த்தமற்றுப் போய் விட்டதால், அவற்றை நாம் நிறுத்திக் கொள்ள வேண்டும். எமது நாட்டு மக்களுக்கு சமாதானமும் சுயிட்சமும் வழங்கப்பட
வேண்டும்.

Page 8
STGOT LJL5565ä535 வாலிதான் பாட்டு எழுத வேண்டும் என்று எம்.ஜி.ஆர். தயாரிப்பாளர்களுக்குக் கட்டளையிட்டபோதே, என் தலையில் கொம்பு முளைத்திருக்க வேண்டும். முளைக்கவில்லை; நான் முளைக்கவும் விடவில்லை. இது, ஆண்டவன் தீர்ப்பு என்று அமைதி காத்தேன். இந்த மனப்பக்குவம் ஒன்றே இன்றளவும் எல்லோருக்கும் பிரியமானவனாக
என்னை வைத்திருக்கிறது. வெற்றியில் விறைப்பதும், தோல்வியில் துவஞவதும் எனக்கு ஒவ்வாத விஷயங்கள்.
என் திரையுலக வாழ்க்கையில், எத்துணையோ முறை தொய்வு ஏற்பட்டிருக்கிறது. அப்போதெல்லாம், கடவுள் பக்தி ஒரு கவசம் போல் என்னைக் காத்து நின்றிருக்கிறது. இறைவன் எவரையேனும் அனுப்பி, என்னைக் கைதூக்கிவிடச் செய்திருக்கிறான்.
என் புகழைப் பனிப்படலம் முடியிருந்தபொழுது, அதை ஒரு நொடிப்போதில் நீக்கி - என்னை மீண்டும் வெளிச்சத்தில் நிறுத்தியவர், என் இனிய நண்பரும், இயக்குநருமான திரு. ஏ.சி. திரிலோக்சந்தர் அவர்கள். அவர் தயாரித்து இயக்கிய 'பாபு திரைப்படம் மூலமாகத்தான் நான் புனர்வாழ்வு பெற்றேன்.
உளவு பார்த்தலால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றிக் கூறும் அநுபவக் கட்டுரைத்
தொடர்.
இதற்கு பீட்டிஷார் சொன்ன விளக்கம் வேடிக்கையாக இருந்தது. கிராப் கடலுக்கடியில் நீந்திச் சென்று ஆராய்ச்சிகள் செய்வதை பொழுது போக்காகக் கொண்டிருந்தார் என்றும் சோவியத் கப்பல் போர்ட்மவுத் துறைமுகத்தை வந்தடைந்தபோது தற்செயலாக அவரும் நீருக்கடியிலிருந்து தன்னுடைய ஆராய்ச்சிகளை செய்திருக்கலாம் என்றும் விளக்கம் சொன்னார்கள். இதைவிட சுவையான விஷயம் என்னவென்றால் போர்ட்மவுத் துறைமுகத்தில் கடலுக்கடியில் எதிரிநாட்டு கண்ணிகள் எதுவும் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க பீட்டிஷார் ஒரு அமைப்பை வைத்திருந்தார்கள். அந்த அமைப்பின் நடவடிக்கைகளை கண்காணிக்க ரஷ்ய உளவாளிகளும் அங்கிருந்தார்கள்.
கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு ஒரு கணவனும் மனைவியும் பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் கனடா நாட்டைச் சார்ந்தவர்கள் என்பதற்கான ஆதாரங்கள் அனைத்தும் அவர்களிடம் இருந்தன. உண்மையில் அவர்கள் ரஷ்ய உளவாளிகள். போர்ட் மவுத் துறைமுகத்தில் புத்தகக்க்டை ஒன்றை அவர்கள் நடத்தி வந்தார்கள்.
S.
அந்தக் கறுப்பு வெள்ளைப் படம், பல வண்ணப் படங்களை விழுங்கி வெற்றி உலா வந்தது.
தன்னுடைய படங்களுக்கு நான்தான் பாடல் எழுத வேண்டுமென்று முன்மொழிந்த இயக்குநர்கள் இருவர். ஒருவர் திருவாளர் கிருஷ்ணன் பஞ்சு, மற்றொருவர் திரு. திரிலோக்சந்தர்.
திரிலோக்சந்தர் சொந்தமாகத் தயாரித்து இயக்கிய படங்களைத் தவிரவும் - அவர் பிறருக்காக இயக்கிய பெருவாரியான
படங்களுக்கும் என்னையே
பாட்டெழுதப் பணித்தார்.
நான் ஒன்றும் அவருக்கு
நெருங்கிய நண்பனனல்ல.
இருப்பினும் அவர் ரசனைக்கு ஒத்த
எழுத்தாளனாக, என்னை அவர் இனங்கண்டு கொண்டார்.
திரிலோக்சந்தர் தரமான படங்களை இயக்கி, இமாலய வெற்றி பெற்றவர் எம்.ஜி.ஆர். படத்தைக்கூட, தான் நினைத்தபடி வடிவமைத்தவர் அவர் எம்.ஏ. பட்டதாரியாயிருந்தும், ஆங்கில நாவல்களையே பெரிதும் நேசித்துப் படித்துப் புளகாங்கிதம் அடையவராக இருந்தும் - தமிழ்ப்
பாடல்களின் நயங்களை வெகுவாக
ரசித்துப் பாராட்டும் தேர்ந்த ரசனை அவரிடத்தில் இருந்தது.
பாட்டுக்குத் தேவையான விவரங்களைச் சொல்லிவிட்டு, படைப்பாளியின் சிந்தனைக்கு முழு சுதந்திரம் கொடுத்துச் செயல்படும்
அவருடைய கடையை சோதனை இட்டபோது அங்கே செய்திகளை அனுப்பும் ரேடியோ கருவி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அந்தக் கருவி தங்களுக்குச் சொந்தமானது அல்ல என்றும் தங்கள் இருப்பிடத்தை அவ்வப்போது பயணிகளுக்கு வாடகைக்கு விடுவது உண்டென்றும், அவ்வாறு வந்து தங்கி இருந்த யாரோ ஒருவர் அந்தக் கருவியை அங்கேயே விட்டுவிட்டுப் போயிருக்க வேண்டும் என்றும் அவர்கள் சொன்னார்கள்.
அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்களும் அவர் இருப்பிடத்தை வாடகைக்கு விடுவது உண்மைதான் என்று உறுதி செய்தார்கள். அந்தத் தம்பதிகள் முடிவில்
என்றாலும்
குற்றங்கள்
சரியாக நிரூபிக்கப்படாததால் விசாரணை பல ஆண்டுகள் நீடித்துக் கொண்டே போயிற்று. இதனால் அவர்களோடு தொடர்புடைய மற்ற உளவாளிகள் தப்பிப்பது சுலபமாயிற்று.இதில் வசதி என்னவென்றால் அந்த நிறுவனத்தின் சார்பாக தாங்கள் வேலை பார்க்கும் நாடுகளிலுள்ள அரசாங்க அதிகாரிகளோடு எவரும் சந்தேகப்படாதவாறு தொடர்புகளை உண்டாக்கிக்கொள்ள முடிகிறது. சர்வதேச ரீதியில் இந்த அடிப்படையின் பல அமைப்புகள் இன்றைக்கும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. சில அமைப்புகள் உளவு பார்த்தலை பகுதி நேர வேலையாகச் செய்கின்றன. வேறு சில அமைப்புகள் உளவு பார்த்தலை முழு நேர
ரிதம்
கவிஞர் வாலி எழுதுகிறார்
=வாழ்க்கைச்
அவரது பாங்கைப் பக்கம் நின்று பார்த்தவன் நான்.
அவர் உள்ளமும், அவர் உருவத்தைப் போல் உயரமாகவே இருந்தது. வெற்றியை அவர் தோளோடு நிறுத்திக் கொண்டாரேயல்லாது, தலைக்குக் கொண்டு செல்லவில்லை. "உங்க பாட்டு, நம்ம படத்தோட வெற்றிக்கு ஒரு முக்கியக் காரணம்" என்று உளமார உலகறியக் கூறுவார். என் உச்சி அவரால் எத்துணையோ முறை குளிர்ந்து போயிருக்கிறது. வேறு சில இயக்குநர்களைப் போல், படத்தின் வெற்றிக்குப் பாடலும் ஒரு காரணம் என்பதை ஜீரணிக்க முடியாமல் தனக்குப் பின்னால் - தானே ஓர் ஒளிவட்டத்தை வரைந்து கொண்டு அவர் தான்தோன்றித்தனமாக அலைந்ததில்லை. பாட்டின் துணை கொண்டு புகழேணியில் ஏறிவிட்ட பிறகு 'என் படத்திற்கு பாட்டு இருப்பது, ஒரு சடங்கு போல. என்றெல்லாம் நாத்தழும்பெறப் பேசி நெஞ்சைப் போலியாக நிமிர்த்தி நின்ற நாலாந்தர இயக்குநர்களை நான் அறிவேன். இவர்களெல்லாம், தாய்ப்பாலிலேயே தண்ணீர் கலந்திருந்தது என்று கூசாமல் சொல்லக்கூடிய குறை மதியாளர்கள். திருதிரிலோக்சந்தர், இந்த அபத்தங்களுக்கெல்லாம் அப்பாற் பட்டவர். வெற்றியை அனைவரோடும் பகிர்ந்து கொள்ளும் விசால மனம்
(தொடரும்.)
ġġegġ. 裘酸
வேலையாகவே செய்து கொண்டிருக்கின்றன.
இம்மாதிரி அமைப்புகளில் வேலை செய்கின்ற சிலருக்கு தாங்கள் செய்கின்ற வேலை உளவு வேலை என்றுகூடத் தெரியாது.
அந்த ஸ்தாபனத்தின் சார்பாக சில பணிகளைச் செய்வதாகவும் தகவல்கள் சேகரிப்பதாகவும்தான் அவர்கள் எண்ணிக்கொண்டு இருப்பார்கள். மிக கேந்திரமான இடங்களில் உள்ளவர்களுக்கு மட்டும்தான் நோக்கம் தெரியும். இம்மாதிரியான அமைப்புகளை உளவாளிகளின் பாஷையில் Front 0rganisations என்றழைக்கிறார்கள். 60ai Cover Organisations-siji சற்று மாறுபட்டவை.
இடை மனிதர் இல்லாமல் எந்தக் காரியமும் நடைபெறுவதில்லை. தலைமை உளவாளிக்கும் அவருடைய கையாட்களுக்கும் மத்தியில் தொடர்பு மனிதர்கள் உண்டு. இவர்களை "Cut
இ0u" என்று
சொல்லுகிறார்கள். ஒரு நாட்டில் இன்னொரு நாடு தங்களுயுடைய கையாட்களை உருவாக்க Cut Out 7என்றழைக்கப்படும் இந்த இடை மனிதர்கள் பெரிதும் உதவியாக இருக்கிறார்கள்.
ஒரு உளவாளி இன்னொரு உளவாளிக்கு தகவல்களை விட்டுச் செல்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட சில இடங்கள் உண்டு. இந்த இடங்களை Dead Drop என்று சொல்லுகிறார்கள். சங்கேதத் தகவல்களை விட்டுச் செல்லும் இடங்களையும் Dead Drop என்று குறிப்பிடுவதுண்டு இரண்டு உளவாளிகளுக்கு மத்தியில் செய்திகளைச் &IDs. Gla gigascipali Live Drop
என்றழைக்கப்படுகிறான்.
(தொடரும்.) (நன்றி, நர்மதா)
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

黏 பிரபலப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் பாடியுள்ள "பேபி வன் மோ டைம்' என்ற பாடல் இவரது இரசிகர்களை ஈர்த்த பாடலாகும்.
இப்பாடலை தற்போது இவர் தனது நிஜ வாழ்கையிலும் பாட ஆரம்பித்துள்ளார்.
அதாவது தனது இரண்டாவது குழந்தைக்கும் தான் தயாராக உள்ளதாக இவர் அண்மையில் அறிவித்துள்ளார். இதனை அவர் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்துள்ளார்.
(Three) திரி திரைப்படத்தின் முதற்காட்சி அண்மையில் பிரித்தா|கேள்விகளைக் வியாவில் காடடபபடடது. கேட்டுக்கொண்டிருந்த
இத் திரைப்படத்தின் டேவிட் லெட்டர்மன் ஹீரோயினாக நடிப்பவர் கெலி பருகபிரிட்னியைப் பார்த்து திரைப்படத்தின் ஆரம்ப|ஒரு சிரிப்பை விழாவின் போது இவர் தனது காதலன் உதிர்த்தார். பிலி சேனுடன் வருகை தந்திருந்தார். இந்தச் சிரிப்புக்கு
இவர்கள் இருவரும்|பதில் அளித்த இத்திரைப்படப்பிடிப்பின் போதுதான்|பிரிட்னி "பயப்பட முதன்முதலில் சந்தித்துள்ளனர்.|வேண்டாம் டேவிட் குறுகிய காலத்துக்குள் இவர்கள்|இந்தக் குழந்தை காதலர்களாகிவிட்டனர். அதாவது
இந்தக் காதல் எத்தனைக் பிறக்கப்போகும்
நீடிக்கும் என்பது பற்றியே குழந்தை இப்போது சக நடிகர், நடிகைகள்/உங்களுடையதல்ல" சிேத் கொண்டிருக்கின்றனர். என்பதாகும்.
மறந்த ஆடை
ஆடை அந்தளவுக்குத் தேவையில்லை என்பதையே அடிப்படைத் தேவையாகக் கருதும் "ப்ளேபோய்" சஞ்சிகை பொதுவாகவே ஆடைகளைப் பற்றி கவலைப்படாத பெண்களின் புகைப்படங்களையே தனது அட்டைப்படங்களாக வெளியிடும் அண்மையில் ஜெசிக்கா எல்பாவின் புகைப்படம் இச்சஞ்சிதையின் அடடைபபடமாக வெளிவந்திருக்கிறது. இப்படம் எபபடி அச்சஞ்சிகையில் வந்தது என்பது எல்பாவின் கேள்வியாகும். இதில் அவர் குளியல் உடையுடன் காணப்படுகிறார். இவ்வாறான ஆடையுடன் அவர் "In to the Blue" திரைப்படத்துக்காகக் காட்சி தந்தது அவருக்கு ஞாபகமாம்! இதனால் கோபம் கொண்டுள்ள ஜெசிக்கா எல்பா தனது நிர்வாணத்தை அட்டைப்படமாக்கிய "ப்ளோ போய்" சஞ்சிகையை நீதிமன்றத்தில் நிர்வாணமாக்கப் போவதாகக் கூறியுள்ளார்.
O O 5 mÚDesüD Ģego Q5 GoñT உலகப் புகழ்ப்பெற்ற "டைம்' சஞ்சிகை வருடந்தோறும் உலகில் பலம் பொருந்திய நூறு பேரைத் தெரிவு செய்து வருகின்றது.
கலைஞர்கள், விஞ்ஞானிகள், உலகத் தலைவர்கள் உட்பட ல்வேறு பிரிவுகளைச் சார்ந்தவர்கள் இதில் அடங்குகின்றனர். இம்முறை இந்த நூறு பேரில் ஹொலிவுட் நடிகையும்
பாடகியுமான ஜெனிபர் லோபஸும் அடங்குகின்றார்.
ஹொலிவுட் திரைப்பட நடிகைகளில் கவர்ச்சிக் கென்றே பெயர் போன பெமலா | என்டர்சன் தற்போது ஒருபாடகியாகவும் வலம் |61) ஆரம்பித்துள்ளார்.
ரொக் இசைத் துறையில் பிரபலப் பாடகராக விளங்கும் பிரையன் டெம்ஸுடன் |டு பாடலொன்றைப் பாடியுள்ளார் பெமெலா.
"பேவொச்" தொலைக்காட்சி தொடரின் | மூலம் புகழ் பெற்றவர் பெமெலா. வென் யுவர்
கோன் என்ற பாடலையே பெமெலா | பிரையனுடன் பாடியுள்ளார். இந்தப் பாடலை
ஏற்கனவே 1998ஆம் வருடம் ஸ்பைஸ் கர்ல்ஸ் இசைக் குழுவின் பாடகியான மெல்சியுடன் பிரையன் பாடியிருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
Gnei
DUIJEr i.08 - 14, 2006

Page 9
ENGEBEU UITGES SRUŠI BILINGBRÖ Slag GUIL STörð 2
UNIVŠEGODIŠKIONGLİGGİ LUTİONG EJ55Ti
நெஞ்சை உறைய வைக்கும் ஒரு பயங்கரச்
சம்பவம் 03.02.1984ஆம் ஆண்டு மத்திய பிரதேச
ாநிலம் போபால் நகரில் நடந்தது. விஷ வாயு
தாக்கி 2500 பேர் இறந்தார்கள்
ஆயிரக்கணக்கானவர்கள் கண் பார்வை
க்கார்கள்.
ச்சி மருந்து தொழிற்சாலை
போபால் நகரில் பூச்சி மருந்து தயாரிக்கும் யூனியன் கார்பைடு" என்ற தொழிற்சாலை இருந்தது. இந்த தொழிற்சாலையில் பூமிக்கு அடியில் "மெதில் ஐசோ சயனைடு என்ற வாயு
பலியானவர்களின் சடலங்கள்
**
சேமித்து வைக்கப்பட்டிருந்தது.
இது சக்தி வாய்ந்த விஷ வாயுவாகும். பூச்சி மருந்து தயாரிக்கப் பயன்படுவதாகும்.
03.12.1984 நள்ளிரவு 1 மணி அளவில் விஷ வாயு சேமிப்பு தொட்டியை முடியுள்ள வால்வு, தொட்டிக்குள் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக உடைந்தது. இதனால், விஷ வாயு கொஞ்சம் கொஞ்சமாகக் கசிந்து வெளியேறியது.
சிறிது நேரத்திலேயே அங்கிருந்த அதிகாரிகள் இதனைக் கண்டுபிடித்தார்கள். 40 நிமிட நேரத்தில் கசிவு நிறுத்தப்பட்டது.
நகருக்குள் பரவியது
என்றாலும், அதுவரை கொஞ்சம் கொஞ் சமாக தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய விஷ வாயு நகரத்திற்குள்ளும், 40 சதுர கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்திற்குள்ளும் பரவியது.
அந்தப் பகுதியில் வசித்தவர்களை விஷ வாயு
தாக்கியது. இதனால் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் மயக்கம் போட்டு விழுந்தார்கள். அவர்களுக்கு மூச்சு திணறல், கண் எரிச்சல் ஆகியவையும் ஏற்பட்டன.
250 பேர்சாவு
இந்த விஷ வாயு தாக்குதலுக்கு உள்ளானவர்களில் சுமார் 300 பேர் அன்றைய தினமே பரிதாபமாக மரணமடைந்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஆயிரக்கணக்கானவர்களை பஸ், லாரி, டெம்போ, கார், ஸ்கூட்டர் என்று எது கிடைத்ததோ, அதில் ஏற்றி ஆஸ்பத்திரிகளுக்குக் கொண்டு போனார்கள்.
ஆஸ்பத்திரிகளில் தாங்க முடியாது கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆஸ்பத்திரியில் சேர நீண்ட கியூ வரிசை நின்று கொண்டிருந்தது.
ஒரே நாளில் 6 ஆயிரம் பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் ஏராளமான பேர் வந்த வண்ணம் இருந்தார்கள். சிகிச்சை அளிக்க முடியாமல் டாக்டர்கள் திணறினார்கள்.
இது பற்றிய தகவல் கிடைத்ததும் டெல்லியில் இருந்து விமானங்களில் டாக்டர்களை அனுப்ப பிரதமர் ராஜீவ் காந்தி உத்தரவிட்டார். உடனே டாக்டர்கள் விமான மூலம் போபால் விரைந்தனர். இராணுவத்தைப் சேர்ந்த டாக்டர்களும் அழைக்கப்பட்டார்கள்.
விஷ வாயுவுக்கு இறந்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே சென்றது. ஐந்தே நாட்களில் சாவு எண்ணிக்கை 2500 ஆக உயர்ந்தது. 50 ஆயிரம் பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கண் பார்வை இழந்தார்கள்.
குவியல்
விஷ வாயு தாக்கி மரணம் அடைந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் பணியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டனர். போபால் நகரில் உள்ள பல்வேறு மயானங்களுக்குப்பிணங்கள் லாரிகள் மற்றும் டாக்சிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டன. அங்கு குவியல், குவியலாகப் பிணங்கள் அடக்கம் செய்யப்பட்டன.
மயானங்களுக்கு பிணங்கள் கொண்டு செல்லப்படுவது தெரிந்ததும், மரணம் அடைந்
毅
தவர்களின் 9 விழுந்தடித்துக்கொண்டு பிணமாகிவிட்டவர் செலுத்தும் போது, மயானங்களிலும் கூட்ட மரணம் அடைந்த அதிகமாகும். குழந்தைக 56tuT6 ypg |DLIT அடக்கம் செய்தனர்.
ஊருக்குள் விஷ செய்தியைக் கேள்விபட் கலர் ஊரை காலி செய்
ஊரில் உள்ளவர்க வாயு, தொழிற்சாலை தொழிலாளர்கள் யாரையு தொழிலாளர்களுக்கு எந் தொழிற்சாலைக்கும் சே
விஷ வாயு தாக்கு நகரில் அலுவலகங்கள், கள், ஓட்டல்கள் அனை கடைகள் மட்டுமே திறந்:
இந்த விபத்தை தெ தொழிற்சாலையை மூட
உயிர் இழந்தவர்கள் 5 ஆயிரமும், பாதிக்க ரூபாயும் உதவிப்பணம் உத்தரவிட்டது. மேலும் பி 40 லட்சம் வழங்க உத்த
s
வந்து குவிந்த அமெரிக்கப் படையினர் தென் வியட்நாமின் எல்லையிலிருந்து வட வியட்நாமை நோக்கி நகரத் தொடங்கினர். இதை அறிந்த வட வியட்நாமியர்கள் கெரில்லாத் தாக்குதல்களில் ஈடுபட்டனர். மக்களோடு ஒளிந்திருந்து இத்தாக்குதலை வட வியட்நாமியர்கள் நடத்தியதால், அமெரிக்க
தங்கள் மேலதிகாரிகளுக்குத் தெரிவித்திருந்தனர். மறைந்திருந்து தாக்கும் யுக்தியான கெரில்லாப் போர்முறையில் தலைசிறந்து விளங்கிய தேசிய விடுதலை முன்னணி (NLF) மக்களோடு மக்களாக இருந்தே இத் தாக்குதலை நடத்தி வந்தனர்.
வியட்நாமியர்களின் மக்கள் படையின் தாக்குதல் சற்று வித்தியாசமாகவே இருந்தது. வியட்நாமியர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள், இவர்கள் தங்கள் நிலங்களில் எப்பொழுதும்
இராணுவம் இத்தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறியது. அமெரிக்கர்களின் பக்கத்தில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படவே, இனிமேலும் பொறுக்க முடியாது; நேரடியாகவே தாக்குவதுதான் சிறந்தது என்று ஜனாதிபதி ஜோன்சன் முடிவுசெய்தார்.
அதனால் விமானத் தாக்குதல் நடத்த முடிவு செய்தனர். இவ்விமானத் தாக்குதலுக்கு 'ஒபரேஷன்
4. I re- ஜெர்மனி நாட்டு / --தயாரிப்பான இத் புதுப்பாக்கியை இரண்டாம் "உலகப் போரின் போது ஜெர்மனி தான் முதன்முதலில் பாவித்தனர். இது சாதாரண கைத்துப்பாக்கி வகையைச் |சார்ந்தது. இதன் தோட்டாக்கள் 38 மி.மீ. |நீளமுடையதாகும். இதில் ஒரே நேரத்தில் 6 |தோட்டாக்களை நிரப்பலாமாம்.
மிகக் குறுகிய சுடுதூரமுடைய இத்துப்பாக்கி |ஆரம்பத்தில் இராணுவ உயர் அதிகாரிகளுக்கு |G வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பாடுபட்டு அநேக விவசாயிகள் அடங்குவர். அமெரிக்க இராணுவம் வட வியட்நாமுக்குள் முன்னேறும் போது விவசாயிகள் போல் இருக்கும் மக்கள் படையினர், தங்கள் ஆயுதங்களை பள்ளம் ஒன்றில் மறைத்து வைத்திருப்பார்கள். வேளைவரும் போது அவ்வாயுதங்களை கொண்டு கெரில்லாத் தாக்குதலை நடத்திவிட்டு ஆயுதங்களை மீண்டும் அதே இடத்தில் மறைத்து விட்டு சாதாரண ஒன்றும் அறியாத விவசாயிகள் போல் தங்கள் வேலைகளில் ஈடுபடுவார்கள், அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடந்த இடத்தில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடும் பொழுது சாதாரண விவசாயிகளையே காண்பார்கள். அவர்களை மிரட்டிக் கேட்டால் ஒரு குழுவொன்று ஆயுதம் ஏந்தி வந்தனர் என்றும் அவர்கள் ஓடிச் சென்று விட்டதாகவும் கூறுவார்கள். அதனால் அமெரிக்க இராணுவத்திற்கு தாக்குதல் படைகள் யார்? சாதாரண மக்கள் யார் என்று அடையாளம் காண முடியாமல் இருந்தது. இதனால் அமெரிக்கப் படைச் சிப்பாய்கள் முன்னேறப்
Gyrs), Boruj (Operation Rolling Thunder) GT607) பெயரிட்டனர் அமெரிக்கத் தரப்பினர். தென் வியட்நாமின் ஜனாதிபதியான ஜோன்சன் அடுத்த 3 மாதங்களில் அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையை 5 இலட்சமாக அதிகரித்தார்.
அமெரிக்கப் படையினை தலைமை தாங்கிச் சென்ற இராணுவத் தளபதிகள் வித்தியாசமான இராணுவத் தாக்குதலை சந்தித்தனர். இத் தாக்குதலை சில நேரங்களில் தங்களால் சமாளிக்க முடியாமல் இருப்பதாக அமெரிக்கத் தளபதிகள்
P1.08 - 14, 2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றவினர்கள் அங்கு
ஓடினார்கள். களுக்கு இறுதி மரியாதை கதறி அழுதனர். எல்லா ம் அதிகமாக இருந்தது. வர்களில் குழந்தைகள்தான் ளின் உடல்களை வெள்ளைத் அத்துக்கு கொண்டு வந்து
ॐ*ॊ a ரகாலியானது
வாயு பரவி விட்டது என்ற தும், உயிர் தப்புவதற்காக துவிட்டு ஓட்டம் பிடித்தார்கள். ளை எல்லாம் தாக்கிய விஷ யில் வேலை செய்யும் ம் பாதிக்கவில்லை. இதனால் த ஆபத்தும் ஏற்படவில்லை. தம் ஏற்படவில்லை.
தல் காரணமாக போபால் பள்ளிக் கூடங்கள், கடை ந்தும் மூடப்பட்டன. மருந்து து இருந்தன. ாடர்ந்து யூனியன் கார்பைடு உத்தரவிடப்பட்டது.
குடும்பத்துக்குத் தலா ரூபா பட்டவர்களுக்கு ஆயிரம் வழங்க மாநில அரசு
ரதமர் ராஜீவ் காந்தி ரூபா ரவிட்டார்.
விபத்து ஏற்பட்ட இந்த யூனியன் கார்பைடு தொழிற்சாலை அமெரிக்க நிறுவனமாகும். இதன் தலைமை நிறுவனம் அமெரிக்காவில் வெஸ்ட் லெர்சினியா மாநிலத்தில் தன்டிரி நகரில் உள்ளது.
விபத்து குறித்து அந்த நிறுவனத்தின் சுகாதார பிரிவு நிபுணர் ஜாக்சன் கூறியதாவது:
கடந்த 2 ஆண்டுகளாக இந்த வாயுவை தயாரித்து சேமித்து வைத்து பூச்சிக்கொல்லி மருந்து தயாரித்து வருகிறோம். விபத்து ஏற்பட்டது எப்படி என்பதை ஆராய அமெரிக்காவில் இருந்து நிபுணர் குழு போபால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும் பத்துக்கு எந்த அளவில் உதவி செய்வது என்பது பற்றி இந்திய அரசுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ராஜீவ்காந்தி நேர்
ஆந்திராவில் தேர்தல் பிரசாரம் செய்து வந்த பிரதமர் ராஜீவ் காந்தி டெல்லி திரும்பும் வழியில் போபால் சென்றார். யூனியன் கார்பைடு தொழிற் சாலைக்கு சென்று பார்வையிட்டார். விஷ வாயு கசிந்து வெளியேறிய விவரங்கள் கேட்டறிந்தார்.
பிறகு ஆஸ்பத்திரிக்குச் சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களைப் பார்த்து ஆறுதல் சொன்னார். ஏராளமான குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்தனர். அந்த குழந்தைகளை அழைத்து பேசினார். ஆஸ்பத்திரிகளில் இடைவிடாது பணிபுரிந்த டாக்டர்கள், ஊழியர்களை ராஜீவ் காந்தி பாராட்டினார்.
பின்னர் ராஜீவ் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது:
நெஞ்சை நெகிழன்
இப்படிப்பட்ட பயங்கரமான தொழிற்சாலை நகரின் மையப்பகுதியில் இடம் பெற்றது தவறு. இனிமேல் இப்படிப்பட்ட தொழிற்சாலைகள் அமைக்கும்போது, தேவையான பாதுகாப்பு முறைகள் கடைபிடிக்கப்பட்டு உள்ளதா என்று கண்காணிக்கப்படும்.
பெரும்பாலும் அபாயத்தை விளைவிக்கும் தொழிற்சாலைகள் நகரின் மையப்பகுதியில் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளப்படும்.
அதற்கு ஏற்ப விரைவில் சட்டங்கள் கொண்டு வரப்படும்.
விஷ வாயு தாக்கி ஆஸ்பத்தியில் சிகிச்சை பெறும் குழந்தைகளைப் பார்த்தேன். அது நெஞ்சை நெகிழ வைக்கும் நிகழ்ச்சி அந்தக் குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை இழந்து அனாதைகளாக நிற்கிறார்கள். அவர்களுக்கு என்ன செய்வது, எப்படி வளர்ப்பது என்பது பற்றி விரைவில் முடிவு எடுத்து அறிவிக்கப்படும்.
இவ்வாறு ராஜீவ்காந்தி கூறினார். இந்த விபத்து பற்றி விசாரணை நடத்த மத்திய பிரதேச ஐகோர்ட் நீதிபதி என்.கே.சிங் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
அமெரிக்காவைச் சேர்ந்த தொழில் அதிபர் லாரன் ஆண்டர்சன் என்பவர்தான் யூனியன் கார்பைடு
\عه இருந்தார். அவர் அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் போபால் நகருக்கு வந்தார்.
விமான நிலையத்தில் வந்து இறங்கியதுமே அவரை பொலிஸார் கைது செய்தனர். அவருடன் வந்த 2 அதிகாரிகளும் கைது செய்யப்பட்டார்கள். இதுவரை யூனியன் கார்பைடு தொழிற் சாலையின் இந்திய நிர்வாக அதிகாரி கேசவ மகேந்திரா, மானேஜிங் டைரக்டர் விபிகோகலே ஆகியோரையும் பொலிஸார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் நடந்த உடனேயே தொழிற்சாலை ஜெனரல் மானேஜர் உட்பட 5 அதிகாரிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.
கவனக்குறைவு காரணமாக பலர் பலியா னதற்கு காரணமாக இருந்ததாகவும், கண் பார்வை இழத்தல் போன்ற கொடுரமான சூழ்நிலை ஏற்படுவதற்குக் காரணமாக இருந்ததாகவும் இவர்கள் அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கோர்ட்டுகளில் பல ஆண்டுகள் விசாரணை நடந்து முடிந்த பிறகே பாதிக்கப்பட்டவர்களுக்கு
Luşîfî, ) îöLUTari
நஷ்ட ஈட்டுத் தொகை கிடைத்தது. SSLSLLLSLLLLLL
பயந்தனர். தாக்குதல் எந்நேரத்தில் எங்கிருந்து வரும் என்று தெரியாமல் தவித்தனர். ஆயினும் வட வியட்நாமைக் கைப்பற்றியே தீருவது என்ற ஜனாதிபதி ஜோன்சனின் கொள்கை மட்டும் மாறவில்லை.
அநியாயமாக அமெரிக்கப்படைகள் உயிரிழப்பதைக்
கண்ட இராணுவத் தளபதி
மெரிக்க ஜனாதிபதிக்கு
ஒரு கடிதம் அனுப்பினார். அதில் அவர், தன்னால் தமது இராணுவச்
சிப்பாய்களின் உயிரிழப்பைத் தடுக்க முடியாமல் இருக்கிறது என்றும் போரை தயவு
بسیاست.
முடித்துவிடும் படியும், போருக்கு
குறிப்பிட்டிருந்தார். இக் கடிதம்
கென்னடிக்கு கிடைக்கும் முன்னதாகவே கடிதம்
அனுப்பிய செய்தியும் அதில் உள்ள அனைத்து விடயங்களும் ஜனாதிபதி ஜோன்சனுக்குத் தெரிந்து விட்டது. ஆயினும் அவர் சிறிதும் அஞ்சவில்லை. அவருக்குப் 'போருக்கான காரணம் என்று இங்கு எதுவும் இல்லை என்ற கருத்து மட்டும் ஏதோ நெருடியது. ‘எப்படியும் இக்கடிதம் கென்னடிக்கு கிடைத்தால் போர் முடிவுக்கு வந்துவிடும் என்றும், தனது பதவிக்கு ஆபத்து என்றும் உணர்ந்த அவர், போருக்கான காரணத்தை உருவாக்க சதித்திட்டங்கள் தீட்டினார். இது கொலை செய்யும் அளவுக்கு கொண்டு வந்து விட்டது. உண்மையில், காரணம் ஒன்றும் இல்லை என்பது அவருக்கும் தெரியும், கடிதம் கிடைத்தவுடன் கென்னடி ஜோன்சனை உடனடியாக வாஷிங்டனுக்கு அழைத்தார். இந்த சமயத்தை தான் ஜோன்சன் எதிர்பார்த்திருந்தார்.
ஒன்றும் அறியாதவர் போல் வொஷிங்டனுக்குச் சென்ற அவர் ஜனாதிபதி கென்னடியைச் சந்திக்க முன் தன்னுடைய நெருங்கிய சகாக்களுக்கு இராணுவத் தளபதியை கொன்று விடும் படியும் அக் கொலையினை வியட்நாமியர்கள் மேல் போடும் படியும் கட்டளையிட்
Ꮭ) J ᏧᎬ
ரஷ்ய நாட்டின் தயா போன இத்துப் 1947ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின்
03 மீட்டர் நீளமுடையதாம்
அநேகமாக இராணுவத்தினர் இதனையே பாவித்து வருகிறார்கள்
விட்டு கென்னடியைச் சந்திக்க வெள்ளை மாளிகைக்கு சென்றார். அங்கு அவர் கென்னடியுடன் கலந்துரையாடிக் கொண்டிருக்கும் போதே இராணுவத் தளபதி கொல்லப்பட்டார். இத் தகவல் இராணுவத் தொலைபேசி மூலம் ஜனாதிபதி கென்னடிக்கு அறிவிக்கப்பட்டது. அச்செய்தியை கூறுகையில் வியட்நாமியர்களின் விசேட படையணியினரால் தான் இராணுவத் தளபதி கொல்லப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதனால் பெரிதும் குழம்பிப் போன ஜனாதிபதி கென்னடி என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தார். இவையெல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த ஜோன்சன் உள்ளுரச் சிரித்துக் கொண்டார்.
ஜோன்சனின் போருக்கான காரணம் சரியானது தான் என்று கென்னடி நினைத்தார். இவரின் யூகத்தை இன்னும் நம்ப வைத்தது. NILF யின் மறுப்பறிக்கை இன்மையுமாகும். இவற்றையெல்லாம் அவதானித்த கென்னடி போரை இன்னும் உக்கிரப்படுத்த உத்தரவிட்டார். தண்டனைக்கு என்று வாஷிங்டன் அழைக்கப்பட்ட ஜோன்சன் வரும் பொழுது புதிய ஆயுதங்கள் மற்றும் புதிய இராணுவப் படையணிகள் என்பவற்றுடன் வந்திறங்கினார்.
இவருடன் முதன்முதலில் வியட்நாம் மண்ணுக்கு அமெரிக்க உளவு நிறுவனமான CIA யும் வந்திறங்கியது. CIA வந்ததால் ஜோன்சன் சிறிது கலங்கினார். தமது குட்டு உடைபட்டு விடும் என்று பயந்த அவர், தமது நெருங்கிய சகாக்களைத் தலைமறைவாக்கினார்.
இராணுவத்தினரை ஊக்கப்படுத்துவதற்காக ஜோன்சன் பல நடவடிக்கைகளை எடுத்து வந்தார். இதற்காக இராணுவத்தினர் மத்தியில் அடிக்கடி உரையாற்றுவார். இதைவிட முக்கியமாக இராணுத்தினரின் பழைய ஆயுதங்களை களைந்து புதிய ஆயுதங்களை வழங்கினார். அதாவது ஆரம்பத்தில் இராணுவச் சிப்பாய்கள் பயன்படுத்திய AK 47 துப்பாக்கிகளை வாங்கி விட்டு M-16
ப்பாக்கிகளை வமங்கினார். 5. ழங்கனார (தொடரும்)
9)

Page 10
வெடிபடுமண்டத்திடியல் தாளம் போட வெறும் வெளியிலிரத்தக்களியொடுபூதம் படப் - பட்டின் தடுங்காளி சாமுண்டி கங்காளி
அடிபடுபொருளின் அடிபடு கூடக் களிக்
- சுப்பிரமணிய பாரதியார்
ரா ஜபுரி காட்டின் மன் னன் சிங்கத்திற்கு கிழடு தட்டி விட்டது. எனவே, வலிமை குறைந்து விட்டது. முன்புபோல ஒடியாடி விலங் குகளை வேட்டையாட இயல வில்லை. அதனால் சிங்கத் திற்கு வயிறாற உணவு கிடைக்கவில்லை. உணவுக் காக சிங்கம் ஒரு ஐடியா செய்தது. தனக்கு உடல் நிலை சரியாக இல்லை யென்றும் மரியாதை நிமித் தம் ஒவ்வொரு விலங்கும் தன்னை வந்து சந்தித்து நலன் விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவு போட்டு
விட்டு தனது குகைக்குள் படுத்துக் கொண்டது சிங்கம். சிங்கத்தின் அறிவிப்பை உண்மை என நம்பிய வன விலங்குகள் ஒவ்வொன்றாக சிங்கத்தின் நலன் விசாரிப் பதற்காகச் சிங்கத்தின் குகைக்
குள் சென்றன. குகைக்குள் குகளை ஒவ் அடித்துக் கெ ஆனந்தமாகக் & வந்தது சிங்கம்
ஒரு நாள்
= == === == == == === == == == 'B6lo6ö 6úlgTrfli
Σ
மேலே உள்ள படத்தினை இணைத்து வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு ரூபா = காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 1.06.2006
Euhmh Güh sumig Beau.
έξι σστουριστεί ελιπτσιρου ήτ த பெ இல . 1772 கொழும்பு
(64.7
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 645
பரிசுக்குரியவர்: 鑫接 ராகுலன், தரம் -06 கிங்ஸ்டன் சர்வதேசக் கல்லூரி, கொழும்பு = 15.
பாராட்டுக்குரியவர்கள்:
ஏ.ஜேபாத்திமா பஸ்னா, 6IAl, மகாபுத்கமுவ்,
கொட்டிகாவத்த,
எல்.பாரத் 12ஏ, ருவன்புர, ஹட்டன்,
ராதிவ்யா, 15, லோவர் வீதி, பதுளை,
GT5.69TL), 440/1/sts, ரமிiர மாவதை வேலேவத்த வெல்லம்பிடிய
கிசர்தசன், 1995),
கேபிரசாந்தி 8, பாபா பதி இல்லம், ரொசிட்ட வீடமைப்பு திட்டம், கொட்டகலை,
தும்புறுகிய வீதி, ஹட்டன், சாஜிதா நசார், பாத்திமா முஸ்லிம் மகளிர் எஸ்தேவிகா,
கல்லூரி, கொழும்பு - 12 கண்டி வீதி, குருநாகல், திவாணி நவகககுமார், தரம்3, செருசாந்தினி, 9.ஏ, வட்டாரந்தன்னை வீதி, கண்டி இல2&பி, குருமண்காடு, வவுனியா )
10
சிங்கத்தின் குை அடைந்தது
பாப்பா முர
வாசலில் தென குகளின் காலடி கண்ட நரிக்கு இருந்தது. வி காலடிச் சுவடு குள் சென்ற ளத்தைக் கா தவிர, திரும்பி 6 புலப்படவில்லை தந்திரத்திற்கு விலங்குகள் விஷயத்தை ந கொண்டது. கு நின்றவாறே “ தங்களது உட வாறு இருக்க உரத்த குரலி விற்று.
குகைக்கு வாறே சிங் ச குரலில், “நரி உடல்நிலை ப மாகிப் படுத்த இருக்கிறேன்.
| நிற்கிறீர்? உள்
என அழைப்
|■ ‘அரசே! குகை
எந்த விலங்( வராததிலிருந்து கம்பீ ரமான திலிருந்தும் தா நலம் நன்றாக என்பது வில் ஆகவே நான் றேன்." என்று ஓட்டம் பிடித்த நரியின் உ கையைப் ப குட்டீஸ்? என லித்தனம். இந்: சாலித்தனம் இ இன்றைய உல முடியும். சரிய
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செயல்களையும் சிந்தனைகளையும்
அறவே நீக்கிவிடு. எஸ். நிரஞ்சலா, கண்டி "MCDawn)
குயிலே குயிலே கூவி வா குழந்தைகளோடு பாட வா!
மயிலே மயிலே ஆடி வா மழலைகளோடு ஆட வா!
கிளியே கிளியே கொஞ்சி வா dâIGT GOOGTTGGGGTTGG GGTTGG GJIT!
முயலே முயலே ஓடி வா முல்லைகளோடு ஒட வா
பசுவே பசுவே மேய்ந்து வா பால்தர மடியைக் கொண்டுவா
காகமே காகமே கரைந்து வா காலைப் பொழுதைக் கொண்டு வா!
ான்று தின்று C ாலம் கழித்து அதிசய உலகம்
வந்த விலங் வொன்றாக
引 C) O
ஏமாறும் மயில் கை வாயிலை இந்தியா, மியான்மர், இலங்கை ஆகிய நரி, குகை நாடுகளில் மட்டுமே மயிலினம் உண்டு. 五岳” மயிலினத்தின் பரம விரோதி பூனை, புலி,
சிறுத்தைக்கு மயில் இறைச்சி என்றால் / ரொம்பவும் பிரியம். புலி, சிறுத்தை போன்ற | TULL விலங் விலங்குகள் வண்ணத் தோகை கொண்ட * சவி'-9-* மயில்களைப் பார்த்ததும் அவைகளின் 5 அச்சமாக விழிகளையே இமை கொட்டாமல் பரிவுடன் லங்குகளின் பார்த்தே வசியப்படுத்திவிடுமாம். மயில் கள் குகைக் சுயநினைவை இழந்து சிலை போல் அடையா நின்றபடியே இருக்கும்போது அவை ண்பித்தனவே ဖူ့ဇူးပဲ பாய்ந்து கடித்து ருசி பார்த்து வந்த அறிகுறி விடும்
ஏராளமான
தண்ணீர் குடிக்காத மக்கள்! ராகுவே நாட்டில் கைபிமெண்டி என்னும்
பலி யான பள்ளத்தாக்கில் வாழும் சென் என்னும் ரி யூகித்துக் பழங்குடி இன மக்கள் தண்ணீர் அருந்துவதே ಸ್ವಾಹ வாசலில் இல்லை. காரணம் இங்குள்ள ஏரியில் உள்ள சிங்க அரசே! தண்ணீர் அதிக உப்பாக இருப்பதுதான். ல்நிலை எவ் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக இங்கு றது?’ என பயிராகும் சோளத்தில் இருந்து பீர் தயாரித்து ல் நரி வின அதையே தண்ணீருக்குப் பதிலாக
அருந்துகிறார்கள். ளர் இருந்த OOOOOOO
யாரே, என்
கவும் மோச 岔澎※ গুপ্ত: படுக்கையாக தாய் இனிப்பாள். மகள் புளிப்பாள். பேத்தி மணப்பாள். அவர்கள் யார்?
ர் வெளிே இா ః G தொடாமல் தொடுவான் காணாமல் ಹicius, ೨೧: uTii?
விடுத்தது. க்குள் சென்ற நம் திரும்பி ம், தங்களது குரல் வளத் களது உடல் இருக்கிறது 1ங்குகிறது. 鞘 சென்று வருகி
கூறியவாறு cycle '6 நரி, இ ༧ན་ 一 8. qıs 196192 '3
ததல நகாநதபடி இரவும Oglogg சிா நடவடிக சொல்வான் அவன் யார் பதிர்ைக9 ர்த் தீர்களா - 戮 gónnaîcours : ன புத்திசா | 61.10092099
மாதிரி புத்தி || dRi; yLJ9? "Z ருநதாலதான 棘麒徽橄 In90 ‘ygné “Q9 un "I கை ஜெயிக்க ன்ேனப்பூ வண்ணப்பூ வாசத்தால் நாகத்தையே *
வழைக்கும் பூ அது என்ன? jogió
pai. 08. 14, 2006

Page 11
சீனாவில் நடைபெற்று வரும் கான்ட் சினிமா விருது வழங்கும் நிகழ்ச்சி கடந்த வாரம் ஆரம்பமானது. இதில் பிரதம அதிதிகளை வரவேற்க, விரிக்கப்பட்டிருந்த சிவப்பு கம்பளத்தை புகைப்படக்
கலைஞர்கள் ஆராய்ந்து கொண்டிருக்கும் போது திடீரென எங்கிருந்தோ அநாதையாக்கப்பட்ட சின்னஞ் சிறிய பருந்து ஒன்று பறந்து வந்து அக் கம்பளத்தில் தானும் ஒரு பிரதம அதிதி போல கலந்து கொண்டதாம். பிரதம அதிதிகளைப் புகைப்படம் எடுப்பதை விட்டு விட்டு, அப்பருந்து குஞ்சினையே புகைப்படக் கலைஞர்களின் கமராக்கள் நோக்கியதாம்.
ரூமேனியாவில் திடீரெனப் பெருகிய உயிரிழந்தனர். இத படத்தில் இருக்கும் சொந்தங்களைத் ே ஆற்றில் செல்
って
ரசிப்பின் எல்லை தற்போது அனைவரின் கனவத்தையும் சந்தேகமில்லாமல் ஈர்த்து வருவது உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டிகளின் போக்குத்தான். அந்த வகையில் இங்குள்ள மார்ட்டின் கேத் எனும் கால்பந்து ரசிகர், தனது ரசிப்புத் தன்மையை வெளிக்காட்டியுள்ள வீதமே இது கிட்டத்தட்ட 200 மீற்றர் நீளத்திற்கு 384 கால்பந்து போட்டிகளின் போது எடுக்கப்பட்ட படங்களை அடுக்கி கண்காட்சி செய்திக்ருகிறார்.
08-142006
器
器
:
t
를.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருக்கும் பிரதான ஆறு ஒன்றில் வெள்ளப்பெருக்கினால் பலர் னால் இந்த ஏரி மாசுபடுத்தப்பட்டது. இருவரும் இறந்த தம் நடி அவ்
প্ত 26Üöln) (ypQugəliblüb
மர நடுகை
தினத்தை நினைவு
படுத்துமுகமாக Aபல நிகழ்ச்சிகள்
முகமாக குதிரை
வண்டியில் பூட்டப்பட்ட மிக நீண்ட மரக்கட்டை ஒன்றில் உட்கார்ந்து இசைக்கருவிகளை வாசித்தபடி ஊர்வலமாகச் செல்கிறார்களாம்.
드
6e
i
| စ
e
i.

Page 12
நடிக்கும சிவாஜி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. 2ܝܗܘܢܬܐ தற்போது படக்குழுவினர் LITL60 FILé எடுக்க வெளிநாடு சென்றுள்ளனர். இந்தப் படத்தில் ரஜினி ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார். அவர் 'சிவாஜி பட அனுபவங்கள் பற்றிக் கூறியதாவது : "ரஜினி ஷங்கர் படத்தில் நடிப்பதால் நான் அதிர்ஷ்டசாலி தெலுங்கில் சிரஞ்சீவி, UTG) 556,360T, வெங்கடேஷ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளேன். ரஜினியுடன் நடிக்க விரும்பினேன். அது நிறைவேறியுள்ளது. நான் ரஜினியின் தீவிர ரசிகை ஷங்கர் பிரமாண்ட படங்களை எடுப்பவர். அவர் படங்களைப் பார்த்து நான் ஆச்சரியப்படுவதுண்டு அவர் இயக்கத்தில் நடிக்கவும் விரும்பினேன். இரண்டும் ஒரே படத்திலேயே கிடைத்து விட்டது. ரஜினியுடன் நடிக்கப் பயமாக இருந்தது. ஒரு பாடல் காட்சியில்
三 இவ்வாறு அவர் கூறினார்.
கதை பற்றி வெளியே சொல்லக்கூடாது என்று நடிகர், நடிகைகளிடம் ஷங்கர் கூறியுள்ளார். ஷங்கர் படம் என்றால் ரகசியம் இருக்கும். இப்படத்திலும் அது கடைபிடிக்கப்படுகிறது. சிவாஜி படப்பிடிப்பு ரகசியமாகத்தான் நடத்தப்படுகிறது. நடிகைகளுக்கு கிளாமர் அவசியம் சாதாரண ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க கிளாமராகத்தான் நடித்தாக வேண்டும். அது தவறு இல்லை." இவ்வாறு ஸ்ரேயா கூறினார்.
போரை நிறுத்தும் "காதல் கடிதம்
போரில்லாத தீவொன்று வேண்டும் அங்கு
| வெடிகுண்டு பூச்சென்றாய் மாறவேண்டும். இது இலங்கையில் நடக்க வேண்டும் என்பதே முகேஷின் அவா. இதற்கு அமைவாகவே
இலங்கையில் எடுக்கப்பட்ட காட்சிகளில் இலங்கை தமிழர்களையும், சிங்களவர் களையும் கணிசமான அளவு இணைத்தே எடுக்கப்பட்டிருக்கின்றது. அதைப் போன்றே திரைக் கதையிலும் அரசியல் சாராமல் இலங்கையின் போர் எந்தளவு கொடுமை யானது என்பதை திரைக்கதையின் ஊடாக நேர்த்தியாகக் கூறியிருக்கின்றார்.
இந்தியத் தமிழர்களுக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் ஓர் உறவுப் பாலமாக அமையப்போகிறது காதல் கடிதம் இது காதலைத் தாங்கி வரும் கடிதம் மட்டுமல்ல; ஒரு சமூகத்தின் இன்ப துன்பங்களைத் தாங்கி வரும் கடிதம் இதை காதல் கடிதம் திரைப்படத்தைப் பார்ப்பதன் ஊடாக உணர முடியும்
 

\LINGUENT BLOTTEGiN
கேரள நடிகைகள் அவ்வப்போது தமிழ்ப்பட உலகை கலக்குவது வழக்கம் ஆட்டோகிராப் மூலம் தமிழ் ரசிகர்களை ஒட்டுமொத்தமாக ஈர்த்தார் கோபிகா, அவருக்குபின் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமியில் நடித்த அசின் கனவுக் 5616.JTGTi. பிறகு ஐயாவில் நடித்த நயன்தாரா பேசப்பட்டார். இப்போது சித்திரம் பேசுதடி படத்தில் நடித்த பாவனா ஜூரம் கோடம்பாக்கத்தில் பரவியுள்ளது. கிழக்கு கடற்கரை சாலை', 'நான் கடவுள் கூடல்நகர் வெயில் ஆகிய LJLPÈ3567 கிடைத்துள்ளன.
கடவுள் படத்திலிருந்து விலகல் அஜித்குமார் நடித்த திருப்பதி படம் ரிலீஸ் ஆகி 45 நாட்களுக்கு மேல் ஆகிறது. இந்தப் படத்துக்குப் பின் டைரக்டர் பாலா இயக்கும் நான் கடவுள்' படத்தில் அஜித் நடிக்க முடிவானது. இதற்காக தனது கெட்டப்பை அஜீத் மாற்றினார். தலையில் நீளமாக முடியும் வளர்த்தார். ஆனாலும் படப்பிடிப்பு தொடங்கவில்லை.
இதையடுத்து அந்தப்படத்தில் இருந்து அஜித் விலகினார். பாலாவுக்கும் அஜித்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் செய்தி
பரவியது.
இது பற்றி அஜித்குமாரிடம் கேட்டபோது
கூறியதாவது : "நான் கடவுள் படத்தில் இருந்து விலகியது உண்மைதான் படப்பிடிப்பு மே 1ஆம் திகதி தொடங்குவதாக இருந்தது.
ஆனால் பாலா தரப்பில் இருந்து இதுவரை படப்பிடிப்பை தொடங்குவதற்கான எந்த அறிகுறியும் ܨ ܬ . இல்லை. இனிமேலும் اس سے
காத்திருக்க முடியாது. ஆனாலும் சில பத்திரிகைகளில் வெளியாகி இருப்பது போல எங்களுக்குள் கருத்து வேறுபாடு இல்லை. தயாரிப்பாளர் மோகன்=گ ஜன் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது விரைவில் அதற்கான அறிவிப்பு வரும்
ணியாமல் அரை நிர்வாணத்தில் நடித்த ஜஸ்வர்யா ராய் படம்
ஜஸ்வர்யா ராய் முதல் முறையாக வங்காள மொழி படமொன்றில் ஜாக்கெட்
அணியாமல் அரை நிர்வாணத்தில் நடித்துள்ளார். படத்தில் - அவருக்கு இளம் விதவை கேரக்டர் படம் முழுக்க ஜாக்கெட் அணியாமல் வெள்ளைச் சேலையில் வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்தியில் ரேகா, ஜீனத் அமன் ஷபனா ஆஸ்மி மல்லிகா ஷெராவத் மேக்னா நாயுடு போன்றோர் உணர்ச்சிகளைத் தூண்டும் வகை யில் ஆபாசமாக நடித்துள்ளனர். அவர்களை மிஞ்சும் வகையில் ஐஸ்வர்யா ராய் கவர்ச்சியாக இருப்பதாக பட உலகினர் ஆச்சரியப்படுகின்றனர். இளம் வயதில் கணவனை இழந்து விதவையாகி, பிறகு தோழியின் கணவனுடன் தாடர்பு வைத்துக்கொள்ளும் கதாபாத்திரத்தில் வளுத்துள்ளார். படத்தைப் பார்த்த தணிக்கைக் ழுவினர் ஐஸ்வர்யா ராயா இது என்று கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். சான்றிதழ் அளிக்கவும் மறுத்தனர்.
படத்தின் இயக்குநர் ரிதுபர்னகோஸ் போராடி டிரிபுனல் வரை சென்று தணிக்கை அனுமதி பெற்றுள்ளார். இந்தப் படத்தை வேறு எந்த மொழியிலும் வெளியிடக் கூடாது என்று ஐஸ்வர்யா ராய் நிபந்தனை விதித்தி ருந்தார். அதையும் மீறி இப்படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஐஸ்வர்யா ராய் ஒரு பேரழகி என்ற பெயரில் ஜூன் மாதம் வெளியாகிறது.
ஹாலிவுட் படத்தில் மேலாடையின்றி நடிக்க மறுத்த ஐஸ்வர்யா ராய் வங்காள மொழி படத்தில் அரை நிர்வா ணத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Page 13
சுவலட்சுமி தங்கை
கொக்கி படத்தில் கரண் ஜோடியாக வந்தவர் சஞ்சனா, திறமையாக
அழகுப் பதுமையாய் இரசிகர்கள் மனதில் நிற்கிறார். கிளைமாக்ஸ் நடிப்பு முன்னணி நடிகைகளுக்கு -
வால் விடுவதாக இருந்தது. இவர் வேறு
யாருமில்லை, சுவலட்சுமியின்
தங்கை
-
穹,
மரியாதை
கொடுத்து பங்காரம்
தெலுங்குப் படத்தில் ஒரு குத்தாட்டம் போட்டுள்ளார் த்ரிஷா, ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு திரையுலகில் 9_äg BLgjLDT3, இருந்தவர் த்ரிஷா, இப்போது இரண்டு ஃபீல்டிலும் சற்றே இறங்கு முகம் இருந்தாலும் த்ரிஷா கையில் வலுவான சில வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. தமிழில் தனக்குப் பிடித்த விக்ரமுடன் பீமாவிலும், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஸ்டாலின் படத்திலும் அசத்தி வருகிறார். இடையில் இயக்குநர் தரணியிடமிருந்து த்ரிஷாவுக்கு ஒரு போன் வர முடியுமா என்று கேட்டு தரணி மீது அதீத மரியாதை வைத்திருப்பவர் த்ரிஷா இருவருக்கும் இடையே நல்ல நட்பும்கூட இதனால் தரணியைப் போய்ப் பார்த்தாள் த்ரிஷா, அவரிடம், நான் இயக்கும் பங்காரம் தெலுங்குப் படத்தில் ஒரு பாட்டு இருக்கிறது. அதற்கு நீங்கள்தான் ஆட வேண்டும் என்று தரணி உரிமையுடன் கேட்டுள்ளார். இந்தப் பங்காரம் படத்தின் நாயகி யார் தெரியுமா? மினரல் வாட்டர் கேட்டு குற்றாலத்திலிருந்து ஓடிப் போனாரே நிலா. அவர்தான். சிங்கிள் பாட்டு அதுவும் தன்னை விட ஜூனியரான நடிகையின் படத்தில் என்றால் நிச்சயமாக சீனியர் நடிகைகள் யாருமே ஒத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் த்ரிஷா உடனே ஒகே.சொன்னாராம் சொன்னதோடு நிற்காமல் படு கிளாமராக அந்தப் பாட்டிற்கு ஆடியும் கொடுத்தாராம். இதனால் தரணிக்கு ரொம்பச் சந்தோஷமாம் படத்தில் நிலாவை ஏகப்பட்ட காட்சிகளில் மாளவிகா கிளாமராக நடிக்க வைத்தும் கூட அது போதாது
என்பதால்தான் த்ரிஷாவை கூப்பிட்டு குத்தாட்டத்தில் ஆட
ܐܢܢܼ
க்ராந்
வைத்தார் தரணி
இவ்வளவு சிரமப்பட்டும் பங்காரம் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை என்று
தெலுங்குத் திரையுலகினர் முணுமுணுக்கிறார்கள்
இப்படத்தின் உரிமையைத்தான் தமிழில் தயாரிக்க விஜய் வாங்கி வைத்திருந்தார்
என்பது சைடு நியூஸ்
இன்னொரு செய்தி முத்தவர் வெங்கடேஷடன் லட்சுமி படத்தில் நடித்தார் நயன்தாரா இதையடுத்து நாகார்ஜூனோடு இப்போது நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து சிரஞ்சீவி த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் ஸ்டாலின் படத்தில்
சூப்பர் குத்துப் பாட்டுக்கு ஆடுகிறார் படு கிளாமராக இந்தப் பாட்டை படம்
பிடிக்கிறார்களாம். இந்தப் பாட்டு தனக்குப் பெரிய பிரேக்கைத் தரும் என்று
பரவசமாக இருக்கிறார் நயன்தாரா.
இந்தப் பாட்டு ஹிட் ஆனால் சம்பளத்தையும் குண்டக்க மண்டக்காவாக ஏற்றி
விடும் முடிவில் உள்ளாராம்
bTBDL (f60) Diff LDLili, IE
(): Այլ ( ) = மும்தாஜ் எடையைக் குறைத்து வருகிறார். இதுபற்றி அவரிடம் ை கேட்டபோது சொன்னவை எடையைக் குறைத்துக் கொண்டிருக்கிறேன். முன்பு எழுபது கிலோ எடை இருந்தேன். இப்போது ஐம்பத்தி ஒன்பது
கிலோவாகக் குறைத்து விட்டேன். இன்னும் குறைப்பேன்.
அதற்காக ஜாக்கிங், வாக்கிங், யோகான்னு செய்றேன். உணவிலும் கட்டுப்பாடா இருக்கேன். இப்போது என் வயது
இருபத்தைந்து ஒரு பாட்டுக்கு ஆடுறதை விட நல்ல கேரக்டர்களில்
நடிக்க விரும்புகிறேன். ஜெர்ரி படத்தில் நடிகையா வந்தேன். நல்ல வரவேற்பு இருந்தது. வீராசாமியில் என்ன கேரக்டர் பேசப்படும் படத்தில் கதாநாயகி நான்தான் தியேட்டரில் பிளாக்கில்
டிக்கெட் விற்கிறவளா அதில் நடிக்கிறேன்.
என் கதாபாத்திரம் பேசும்படி இருக்கும்
என்றார் மும்தாஜ்
লগতে 08 - 14, 2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

59I5é5,LL5gga6(65 15 GA)L610 கறுப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு என்று வெற்றிக்கொடி கட்டு படத்தில் ஆடிப்பாடி கலக்கிய
ாளவிகா, பிறகு வாய்ப்பின்றி சும்மா இருந்தார். ஒன்றிரண்டு படங்களில் சிறு வேடங்களில் தலை காட்டினார் வருமானமும் படுத்தது.
இப்போது 'சித்திரம் பேசுதடி படத்தில் 'வாள மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்
ாட்டுக்கு அவர் போட்ட ஆட்டம் பட்டிதொட்டி
ங்கும் மீண்டும் கலக்கி உள்ளது. மாளவிகா தொடர்ந்து ஒரு பாட்டுக்கு ஆட சம்மதித்துள்ளாராம். அதற்கு சம்பளம்
தினைந்து லட்சம் ரூபாய் கேட்கிறாராம். வாளமீன் ஆட்டத்துககு இவர் வாங்கிய சம்பளம் மூன்று லட்சம்தான்.
ரஜினிக்கு பிரபுதேவா
நடன ஒத்திகை
ரஜினிகாந்த் - ஸ்ரேயா நடிக்கும் 'சிவாஜி பட சூட்டிங் தீவிரமாக நடக்கிறது. ஐதராபாத் பிலிம் சிட்டியில் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்தது. சென்னையிலும் சில BTCai LDIdalLLGI. ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் பிரமாண்ட செட் போட்டு சண்டைக்காட்சி எடுத்தனர். சென்ட்ரல் ரெயில் நிலையம், மீனம்பாக்கம் விமான
நிலையம் பகுதிகளிலும் படப்பிடிப்பு நடந்தது. ரகசியமாக சிவாஜி படப்பிடிப்பை டைரக்டர் ஷங்கர் நடத்தி வருகிறார். கதை, காட்சி அமைப்புகள் வெளியே தெரியாதபடி பாதுகாக்கப்படுகிறது. பில்லா படத்தில் இருந்ததைப் போல இளமைத் தோற்றத்தில் ரஜினி இதில் நடிக்கிறார்.
பாடல் காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்க முடிவு செய்துள்ளனர். முதல் கட்டமாக ஸ்பெயினில் பாடல் காட்சி படமாகிறது. இதற்காக லண்டனில் இருந்து பாலே நடனக் கலைஞர்கள் ஸ்பெயினுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இருந்தும் நடனக் குழுவினர் சென்று இருக்கிறார்கள். இந்தப் பாடலுககான டனத்தை நடிகர் பிரபுதேவா அமைத்துள்ளார். ஏ.வி.எம். ஸ்டுடியோவில் ரஜினிக்கு 916JT 5L601 ஒத்திகை அளித்தார். | USDLD60ý
நேரம்
இந்தப் பயிற்சி
சிவாஜி
சிம்ரன் நீக்கம் நடிகை சிம்ரன் தமிழகத்தின் தேர்தல் பிரசாரம் முடிந்த கையோடு டெல்லி திரும்பி விடுவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் தெலுங்கு நடிகர் ராஜசேகர் தனக்கு ஜோடியாக தெலுங்குப் படத்தில் நடிக்க சிம்ரனை ஒப்பந்தம் செய்தார்.
மீண்டும் கதாநாயகியாகும் மகிழ்ச்சியில் சிம்ரன் இருந்தார். தெலுங்குப் பட உலகத்தினர் பங்கேற்க இதற்கான பட பூஜையும் சமீபத்தில் நடந்தது லயன் என்ற மலையாள படத்தின் மறுபதிப்பத்தான இந்தப் படம் மலையாளத்தில் திலிபபும்
காவ்யா மாதவனும் நடித்துள்ளன.
படப்பிடிப்பு தொடங்கும் வேளை, சிம்ரனை படத்தில் இருந்து நீக்கி விட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது சற்று
DIUUU

Page 14
அவள் பார்வை ஒன்றே போதும், மது போதை தலைக்கு ஏறும் பொன்னகை தோற்றுப்போகும் அவள் புன்னகை செய்யும் போது பட்டு உடலைத் தொட்டால், மென்மை பஞ்சும் கூட அஞ்சும், இள மொட்டு விரியும் பருவம், | ԼD(56]]
மோக மூட்டும் உருவம் அவள் வட்ட வதன அழகு, முழு மதியைக்கூட பழிக்கும். அவள் கட்டி முடித்த கூந்தல் கருமேகம் தவழ்ந்த பாங்கு அவள்
|சங்கு கழுத்தில் ஒரு
தங்கச்சரடு கட்ட, எங்கே எனக்கு அவள் எப்போது வந்து கிடைப்பாள்?
-கவிக்குயிலன், சேனையூர் - 06,
LSLSL LSLSLSL LSLS LSL LSLSL LSLS L LSLSLS L LLSLSL LSLSS LSLSLS
பெரிய புத்த கோயில் புத்த மதம் இன்று பல நாடுகளில் பின்பற்றப்பட்டு வருகின்றது உண்மைதான். புத்த மதத்தைச் சார்ந்தவர்கள் தங்களுக்கென்று ஒரு தனித்துவ வரலாறு வைத்திருக்கிறார்களாம். அந்த வகையில் இவ்வரலாறுகள் எல்லாவற்றையும் கூறும் மிகப் பெரிய புத்த கோயில் ஜாவாத் தீவுகளில் உள்ள யோர்க்யோ கார்த்தா எனும் இடத்தில் அமைந்துள்ளதாம். இது கிட்டத்தட்ட 60,000 சதுர மீற்றர் பரப்பளவுடையதாம்.
நட்சத்திர
O w 55 GOSOIT புளகாங்கிதமாகும் தாவணி
பாதப்பகு + அசைவில் 59(Ch ...!! கவிதைத் தொகுப்பு விஷமம் வதை த ಇಂಗ್ಲನ್ನು f 1
முன்னுரை எழுத ஈரப்பதன். - தேன் சுரக்கும் முனவராததால. மோகம் வீச்சருவாள். தேவதை எல்லோரும் கொஞ்சும் மயககம
டறங்கும் ராத்திரியில் கூந்தல் வார்த்தை கீழை தேசத்து ன்னை மட்டும் \ குறுக்குவெட்டு. தடுமாறி கிளியோபட்ரா - ழித்திருக்கும்படி வெட்கித்து என் தி எழுதப்பட்டுள்ளது ់g ಇಂದ್ಲು கனவுகளுக்கு
கம்பனின் த்தமிடுகிறாள். ன் புன்னகையோடும், ಕ್ಲಿಲ್ಲ: 十 பாதம் முதத .قياسي மளனத்தோடும் கவிமலை.! krம் ! ப்பிட்டால் துடைககும.! ன்னலும், இடியும் வீரநடை ாதாரணம். −
ரு கவலம் ஒன்றாய்
ணவும் நம்பிக்கையும் இணைவோமா? ண்ண முடியவில்லை "Go" V NA மனசில் ஐயம் :ಆಳ್ವ" வீண் போகக் N இப்படிதான் தினம் ဗူးမ္ယ။ கூடும்! அவதிப்படுகிறது! மனம் முழுக்க சோதனைப் பெயரில் இ உன்னை ரணம் சோகங்கள் nଷ୍ଟି நினைத்து இப்போது. உருமாறி. உட்ள்ளம் குமுறி
அவசியம் ஏமாற்றங்களை எரிகிறது -சிஹீனாஸ் தெளக் நம மீது நிஜங்களை வரைேலனியா புரம், திணித்தப்படி துறந்து AV கனவுகள் ნწჯამააჩტ கண்மணி. சுமந்தப்படி..!!
O எனக்கென நீ -ஏ.ஆர்.எம்.நதார், BaDNÝMYNðîNê**"* ஜின்னாநகர்,
நீ என் கவிதை.
விரட்டும் விழிகளுள் அகப்பட்டு விலக முடியாமல் சூரிய பார்வைபடாத மொட்டுப்போல் தவிக்கிறேன்
உன் இம்சைக்குள் சிக்குண்டு தள்ளாடும் என் இதயம்
மலர்களில் தைத்த முட்களாகி
விழியால் குருதி வடிக்கின்றது.
உள் உயிர்சுவடுகளில்
உயிர் வாழ்ந்து கொண்டிருந்த என்னை
ஒவியத்தில் வெளியான ரசனையாக்
மாற்று வித்தை செய்கிறாய்.
துன்புறுத்தும் இரவுகளில் தாலாட்டும் உன் கனவுகளையும் திசைமாறிப் போன இவ்வுலகில் தடைதாண்டும் என் பயணங்களையும் பேசும் மெளனத்தால் கொல்கிறாய்
காகிதங்களைக் கசக்கி வீசும் என் கவிதையே
என் காதலை எப்போது எங்கே வாழவைப்பாய்.
-விமுகிலன், நெடுந்தீவு கிழக்கு
உலகில்
செலவில்
|கடைத் ெ
அவளின் பிரிெ
800 கடைக
புதியவர்களு
வனும் மாடேறியென் இன்பமெனும் நுனிப்புல்லையல்லவா மேய்ந்து போனது அதனால் பிறந்த வேதனையெனும் ஆடுகள் இலட்சியச் செடிகளை மேய்ந்து ஏப்பமிட்டது.
முற்கள்தானே என்னா தாடிதானே என் காதல் சோகம் தானே என் சு வேதனைதானே என்னு
இதயத்துடிப்பிலும் உன்னோசை கேட்கிற
எத்தனையோ ஆசைக என்னுள்லிருக்கிறது பளிங்குப் பாத்திறமான பாராங்கள்லில் போட்டு புண்ணியமா?
குண்டுசு ஒரு கண்ணில் குத்தும் வேளையில் உனக்காய் ஆனந்தக் கண்ணீரில் ஓர் கண் செயற்படும்...
கணிபயக்காமரமிவன்
கல்லடி வாங்குகிறான்; -அகாமுறிஸ்வி
கனி
எட்டு உலக
s
நான்
O
" -அந்அப்துல் ரவ
க பாரிய சந்தைத் ெ
எங்குள்ளது தெரியுமா? கனடா ந உள்ள மேற்கு எட்மண்ட் சந்தை கிட்டத்தட்ட492.386 சதுர மீற்றர் பரப்புளவுை கனடிய டொலர் மதிப்பில் 12 பில்
யதாகும். இது கிட்ட
கட்டப்பட்டதாம். இதில்
ள் காணப்படுகின்றனவி ாகுதியினை சுற்றிப் ப நக்கு ஒரு நாள் முழு
卧
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ကြီးကြီး]] எழுதுதலும்
பயிற்சிக் கள்ம்
சிறப்புக் கவிதையும்-கவிஞரும் ಜ್ಞ
இந்திய தமிழ் திரையுலகில் காலடி வைத்தவர்களில் சிலர் மங்கிப் போனதும் உண்டு சிலர் தன்னுடைய திறமையை உலகறிய வைத்தவர்களும் உண்டு. அந்த வகையில் திரையுலகத்தில்
காலடி வைத்து தன் புகழை உயர்த்திக் கொள்ளத் துடிப்பவர்கள் எழுதிய சில கவிதைகளை உங்களுக்காக சிறப்புக் கவிதை எனும் பகுதியில் தருகின்றோம். இவர்களின் கவிதையில் இருக்கும் வித்தியாசத்தை நீங்கள் வாசிக்கும் போதே உணர்ந்து கொள்வீர்கள்
முரசின் கவிதை பயிற்சிக்களம் சினேகிதியே. : விடலைப் பருவம் தொடக்கம் வெளியீடுகளை அறிமுகப்படுத்த முரசு விட்டுப்பிரியாது இதயத்துடன் களம் அமைத்துக் கொடுக்கின்றது. ஒட்டி வந்த உறவு - உன் தமது கவிதை வெளியீடுகளை அல்லது பிரிவினால் என்னிதயம் . இங்கே வெளிக் ஆற்றுவாரின்றி அழுகிறதடி. ಹಿಜ್ಡಲ್ಗಾಟನೆ எவ்வளவு இனிமையான நாட்கள் AA エ நாம் பழகிய அந்தப் ஏங்குகிறேன்! பள்ளிப் பருவம் உன்னை பசுமரத்தாணிபோல் என் G நினைவுகளில் இன்னும் இன்னும் எபபொழுது எங்கே சென்றாய் - உன் கண்டேனோ நினைவுகளுடன் காத்திருக்கிறேன் அன்று முதல் ஏனனை மறநது நான் நீ வரும் நாளுக்காய். - ர்னிடம் '%'; -அனிலா இப்றாகீம் நிந்தவூர் - 13 எனனடம ண், மூதூர் - 1. புயலான இல்லை A. ܫ ܀ * Y:::::::::::::::::A உன்னால் பசி, கம்பன் எழுதாத காதல யாகம தென்றல் உறக்கம் ஏன் ஆனால் கட்டாயம் 6151,535 DiD55TGLIT தியிருக்க வேண்டிய ??సినీ தென்றலே - 856): *:
捻8寝※※ ங்கம் உலவகின் பருங்காப்பியம் நீ. ಫಿಲ್ಟರ್ ಇಲ್ಲ: 9. 'ಫ಼ D
:::::::::::: | || 9 . Ul|Il]60 (IIIölD old|||| ...A ::::::: . . . . . மெல்லினம் பாடும்|இன்பத்தின் நடுவே @ ಶಿಲ್ಪಿ ಸ್ಖಸಿ எனக்குள் நானே குறறால ஓசையை தனறலே - ஒரு •縫 தாவணிக்குள் இறுமாப்புக் கொண்டது. தங்கு தடையின்றித் சிரித்துக் பூட்டி வருவாய்.|பிரசவித் தென்றலே - என்னைத் கொள்கின்றேன்! ಙ್"? தழுவித்தாலாட்டும் எனக்குள்ளே உன் பெயர் . . . . . . . . . தென்றலே கால் (856 மூன்றெழுத்தாலான நெருக்குவாரங்களில் இன்றித்தரையில் வரும் 6) 獸 தா "|தமக்குள் மகிழ்ந்து பேசிய தென்றலே பேசுகின்றேன் ;"| வாததைகள ாையீால் காமவகின் இதெல்லாம் சிலப்பதிகாரம். நிறைவைத் தந்தது என நுரை : D உன் ಫಿನ್ಲಿ'
|காதல் பேசியது. பொங்கி வரும் போது விழியைக் கண்டால் - - தென்றலே - நீ 83.38:
கவி மொழிகள் பொங்கி வரும் போது நான எதறகும கலவரம் செய்யும்|: தென்றலே - பெரும் ஏங்கியதில்லை : :? பங்கம் தருவதென்ன உன்னைக் ಶಿಮ್ಟಿ மறைகின்றது என காதல் స్కోந்திரன், கண்ட பின் கரைத்தெடுத்த உணர்த்தியது. நீ எனககு என்னிதய பூமியில் கிடைக்க அதிசயம் நீ. பூஜிக்கும் ஒவ்வொரு ့်ဖြိုး” 660 |நாளிலும் - நீ ஏங்குகின்றேனடா! :|ಜ್ಜಿನ್ತಿ
T எனணயலைக கவருகிறாய ர்மையில் ?று என்னவளே. உணமை 6) அவகாசம் கொடு. -டானியல், (யாழ்ப்பாணம்) காதல எனபது மரணம் கூட கிபல்கலைக்கழகம் இலங்கை ஒரு நோய் எனக்கொரு அது எப்போ ஜனனம் தான்|மழையே. வரும, 66 போகம் என பாடப் போகிறேன். மழையே விளையாடும் கு 向
நீ வருவாய் என என்னவளை புாயாது உனக்கொன்று தினம் தினம் எனனுள தெரியுமா. ad அந்த மேகமே வந்துவிட்டது நல்லவேளை காத்திருக்கின்றேன்! எனக்காகத்தான் அந்தநோய்! கம்பனாகவில்லை. ... : "...: உன்னை
நீ வந்தால் அனுப்புகின்றனவா? ஆகியிருந்தால்|என்னவள நீ விழும் 6T606060
கம்பன் வீட்டு குதித்து ஒவ்வொரு துளியும் குணமாக்குவாயா? கட்டும் தறியும்|விளையாடுவாள் என் மனக்கதவை நீ எனக் வள் பெயர் பாடும் அப்பொழுது ஒரு தட்டுகின்றது @ என்று ஒரமாய் நான் நீ தினமும் கிடைப்பாயா? அச்சேறியிருக்கும்.|நின்று ரசிப்பேன் வரவேண்டும் Gast 606 LIT பாண்டியிட்டி|உன்னோடு வருவாயா? சொல்!!! ಶ್ದಿ பெரிய சந்தைத் தொகுதி பெரிய இந்துக் கோயில் Ilye இந்துக் கோயில்களுக்கு பெயர் யாகும். இது பெற்றது இந்தியாதான். உலகிலேயே
மிகப் பெரிய இந்துக் கோயில் : இந்தியாவில் தான் உள்ளதாம் எது
என்று யோசிக்கிறீர்களா? இந்தியாவின் " திருச்சிராப்பள்ளி பிரதேசத்தில்
காணப்படும் ரீ ரங்கநாதர் கோயிலாகும். இது கிட்டத்தட்ட 156 ஏக்கர் பரப்பளவை கொண்டதாகும்.

Page 15
இன்றைய இளம் பெண்கள், தங்கள் எதிர்கால வாழ்க்கையைப் பற்றி வெறும் கனவு காண்ப தோடு மட்டும் நின்று விடாமல், தம் வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்பதைத் தன்னம் பிக்கையோடும், தைரியத்தோடும் நோக்கும் அணுகுமுறை நம்மை வியப்படைய வைக் கிறது.
படித்த இளம் பெண்கள் தம் வாழ்க் கையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறார்கள். முன்பெல்லாம் போல் கண்ணை மூடிக் கொண்டு பெற்றோர் காண்பிக்கும் வரனை மண முடிக்க இவர்கள் தயாராக இல்லை.
அதே நேரம் பெற்றோர் என்றும் தம் எண் ணங்களுக்கு மதிப்பளிப்பார்கள், நமக்கு நல்ல தைத்தான் செய்வார்கள் என்ற அடிப்படை எண் ணங்களுக்கு உரிய மதிப்பளிக்கவும் இவர்கள் தவறுவதில்லை.
பெரும்பாலும் உயர் கல்வி பெற்று, பன் னாட்டு நிறுவனங்களிலும் (MNC), வங்கி களிலும் பணி புரியும் பெண்கள் இளம் வயதி லேயே உயர் பதவியையும் எட்டி விடுகிறார்கள். கை நிறையச் சம்பளம், பெற்றோரின் பாதுகாப்பு என்ற நிலையில் 25 வயதிற்கு முன் திருமண பந்தத்தில் ஈடுபட அவ்வளவாக விரும்புவதில்லை.
மணவாழ்க்கையை நல்ல விதமாக நடத்த, தாம் செய்யும் பணிகளிலும் ஒரு நல்ல நிலையை அடைந்த பின்புதான் திருமணம் நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக் கிறார்கள்.
தான் ஒரு நல்ல நிலையில் இருந்தால்
முரசு வாசகர்களுக்கான
திருமண வயதைத் தொட்டு நிற்கும்
தொலைநோக்குப்
தன் வாழ்க்கையை நல்லபடியாக நடத்தும் அதே நேரம், தேவைப்பட்டால் பெற்றோருக்கும் உதவியாக இருக்க முடியும் என்றும் நினைப் பதில் தவறில்லையல்லவா?
ஆனால் திருமணத்திற்கு முன்னால் எப்படி ஒருவரை முழுமையாக அறிந்து கொள்வது? அதற்கும் உடனே பதில் வருகிறது. உடன் பழகும் நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள் என்று பலருடன் பழகும் வாய்ப்புகள் வரும் போது நம்மையறியாமல் அவர்களின் குண நீலன்களைக் கவனிக்கிறோம்.
நம் எண்ணத்தைத் தெரிவிக்காமல் பழகி வரும்போது, அவர்கள் நல்லவர் போல நடித்து ஏமாற்றப் போவதில்லை. இயல்பாகவே அவர் கள் எப்படி மற்றவர்களுடன் பழகுகிறார்கள், நடந்து கொள்கிறார்கள் என்று பல கோணங் களில் பார்த்தபின் நமக்கும், நம் குடும்பத் திற்கும் சரியாக வருமா என்பதைக் கவனித்து, எல்லாம் சரியாக இருக்கும் என்று உள்மனதில் பட்டால், பின்னர் வெளிப்படையாகத் தெரிவித்து எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ளலாம். மூடத்தனமாகக் காதல் வயப்பட்டு வாழ்க் கையை வீணடிப்பதில் பயனில்லை என்று நன்கு அறிந்துள்ளனர்.
பொதுவாகக் காதல் திருமணமானாலும், பெற்றோர்கள் பார்த்து நிச்சயிக்கும் திருமண மானாலும் கண்டிப்பாகத் தேவைப்படுவது பரஸ்பர நம்பிக்கை, ஒருவரை மற்றவர் நன்கு புரிந்து கொண்டு பின்னர் பிரச்சினை என்று வந்தால் சிறிது விட்டுக் கொடுத்துப் போவது போன்ற குணங்கள் தான் என்பதை உணர்ந்துள்ளனர்.
திருமணம் - காதல் திருமணமானாலும் சரி, பெற்றோர் நிச்சயித்ததாக இருந்தாலும் சரி, வாழ்க்கையை நல்ல விதத்தில் அமைத்துக் கொண்டு வாழ்வது என்பது கணவன், மனைவி இருவரின் கைகளில் தான் இருக்கிறது என்று
நம்புகிறார்கள்.
எல்லாவற்றையும் விட மிகுந்த எதிர்பார்ப்பு களுடன் மண வாழ்க்கையில் ஈடுபட்டு, பின் அவை கிடைக்காத போது பெருத்த ஏமாற் றத்தால் மன அழுத்தம், வெறுப்பு, கோபம்
முதலியவற்றுக்கு ஆளாவதை விட, எதிர்பார்ப்
புகளைக் குறைத்துக் கொண்டு, வாழ்க்கையை யதார்த்த நோக்கில் பார்ப்பது மிகவும் அவசியம்.
காதல் திருமணத்தைவிட மற்றதில் பெற்றோர் ஆதரவு நிச்சயம் அதிகம். ஏதாவது பிரச்சினை என்றால் பெற்றோர்களிடம் மனம் விட்டுப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்.
காதல் திருமணம் செய்து கொண்டு பின்
எதிர்பாராத சிக்கல்கள் நேர்ந்தால் பெற்றோர் தேர்ந்தெடுத்த வாழ்க்ெ நீயாகவே தீர்த்துக்கெ வராமல் இருந்து 6 அஞ்சுவதும் நியாயம்
வாழ்க்கையில் ஒவ் களைச் சந்திக்க வேண் பிருந்ததைவிட எவ்வள எண்ணங்களில் பிடி வேண்டும் என்று இரு எனவே, வரும் வா சிறிது மாற்றம் தேவை வளைந்து கொண்டு இனிதாக அமைத்துக் என்று தான் இன்ை நினைக்கிறார்கள்.
வெகுசிலர்கள் : நிலைமை அடைந்து சாதகமாக இருந்தால்
பந்தம் தேவையே இ
கிறார்கள். தனியாக இ
பல சாதனைகளைச் எண்ணுகின்றனர்.
கொடுத்த கல்விய பெண்களின் அறிவை எண்ணங்களை அறிவு எதிர்கால வாழ்க்கைை கொள்ள ஒரு தொலை அளித்திருப்பதென்ன6ே
பரிசுப் (3
கேள்வி இல்லை! பதில் இல்லை!
6lustratz alassraisajara ea dust faisaas M00LLGTS LLTLTLs MMATLLGGCLCTLT M0GGGkTT GTLtTT cL
ॐ
முரசு வாசகர்களுக்கான பரிசுப் ே
---- ہ=سحتة-------
R. R. R. R. R. R. R. R. R. F.
தே.
கையொப்பம்
பரிசு பெறும் அதிர்ஷடசாலி
08-142.೧೧
அ ஒவ்வெ அதர் ஷி டசாலி முறையில் தே படுவார்.
அ? மேலேயுள் நிரப்பி தபால் அட் ஒட்டி அனுப்பி மானது. (பிரத கொள்ளப்படமாட்
அ ஒருவர் ஒ பட்ட கூப்பன்கை
அனுப்பி வைக்க ே
வாரம் ஒரு அ முரசு பரிசுப்
தினமுரசு ே g5.6 .Bal
ா வீதி, மோதர, ด
s உடனடியாக எம்முடன் தொடர்பு
o)HTJ
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரில் மாட்டிக் கொள்ள கள் எங்கே "நீயாகத் கைதானே! சிக்கலையும் ாள்" என்று உதவிக்கு விடுவார்களோ என்று
தானே? வொரு நாளும் மாற்றங் டியுள்ளது. நாமும் முன் வோ மாறியிருக்கிறோம். வாதமாக இதுதான் ப்பதில்லை. ழ்க்கையிலும் நம்மிடமே ப்பட்டால் அதற்கேற்றபடி இல்லற வாழ்க்கையை கொள்ள வேண்டும் றய இளம் பெண்கள்
நான் பணியில் நல்ல
குடும்பப் பின்னணியும் தேவையான பொருட்கள் : திருமணம் என்ற ஒரு t ல்லை என்று நினைக் தக்காளி - 900 கிராம் ருந்தும் வாழ்க்கையில் கரட் - 225 கிராம் (பொடிப் பொடியாக
நறுக்கவும்) வெங்காயம் - 2 பூண்டு 4 அல்லது 5 பல் வெண்ணெய் - 2 மேசைக் கரண்டி துருவிய தேங்காய் 5 மேசைக் கரண்டி உப்பு மிளகுத் தூள் தேவைக்கேற்ப வெள்ளை நிற சாஸ் 2 தேக் கரண்டி
செய்முறை :
தக்காளியை பெரிய துண்டுகளாக வெட்டவும் தேங்காயை துருவிக் கொள்
விடுமுறையில் வெளியூர் சென்று வீடு திரும்பினால், நீங்கள் அருமையாக வளர்த்த செடிகள் காய்ந்து போயிருப்பதைக் காண்பீர்கள். அதைப் பார்க்கும்போது உங்கள் மனம் வேதனை அடையக்கூடும். நீங்கள் சற்று முன் ஜாக்கிரதையோடு நடந்திருந்தால், செடிகளின் பசுமையைப் பாதுகாத்திருக்கலாம்.
செய்யலாம் என்று
பறிவு இன்றைய இளம் வளர்த்து அவர்களின் பூர்வமாக மாற்றி தம் யச் சீராக அமைத்துக் நோக்குப் பார்வையை வா உண்மை தான்.
ros
எப்பொழுதும், நீங்கள் வெளியூர் செல்லும் போது பாலிதின் பேப்பரால் பூந்தோட்டியுடன் செடிகளை நன்றாக முடிவைக்கவும்.
செடிகளை அதிக வெளிச்சமில்லாத இடத்தில் மாற்றிவையுங்கள்.
பூந்தோட்டிகளில் நீர் நிறைய ஊற்றி வையுங்கள்.
T
Lọ.
நீங்கள் ஊர் திரும்பியபின், முதலில் பூந்தோட்டியின் மேல் பக்கத்தில் உள்ள பாலிதீன் பையை சற்றுத் திறந்து நகர்த்தி வையுங்கள்.
மறுநாள் பாலிதீன் பேப்பரை முழுவதுமாக அதிலிருந்து அகற்றிவிட்டு, வழக்கமான இடத்தில் பூந்தோட்டியை வைத்துவிடுங்கள்.
பூந்தோட்டி மேலே தொங்க வைக்கப் பட்டிருந்தால், அத்தொட்டியின் கீழ்ப்பாகத்தில் பாலிதீன் பேப்பர் கட்டிவையுங்கள். அப்போது தண்ணீர் ஊற்றும்போது நீர் கீழே விழுந்து தரையைக் கறைபடுத்தாது.
ாரு வாரமும் குலுக்கல் ர்ந்தெடுக் கப்
ர்ள கூப்பனை டையில் மட்டும் னால் போது திகள் ஏற்றுக் ட்டாது).
ஒன்றுக்கு மேற் ள அனுப்பலாம்.
--- வணிடிய முகவரி பெரிய இலைகளைக் கொண்ட செடிகளில்,
இலைகளைப் பாத்திரங்கள் கழுவும் சோப்பால் கழுவி வைத்தால், உங்கள் செடிகள் பளபளக்கும்.
5irenj:Lefrai Bump - 25
ATIJLOGAJ,
- 1772,
Անվ.
மரம், செடி கொடி என்று வீட்டில் ஒரு தோட்டமே வைக்க ஆசை. ஆனால் சின்ன வீட்டில் அல்லது ஃப்ளாட்டில் தோட்டத்தை எங்கே அமைப்பது?
இந்தக் கேள்விக்கு ஒரே பதில் வீட்டின் உள்ளே தொட்டிகளில் செடிகளை வளர்ப்பது தான்!
8.
ni
) J ᏧᏠr
விட்டுச் செடிகளின் பராமரிப்பு
8:388
(BTD
தொகுத்துத் தருவது -G2TITதக்காளி தேங்காய் சூப்
ளவும், வெங்காயத்தை பொடிப் பொடியாக நறுக்கவும்,
பூண்டை நன்கு நசுக்கிக் கொள்ளவும். நறுக்கிய வெங்காயம், பூண்டை, வெண் ணெயை உருக்கி, அதில் வதக்கவும்.
தக்காளி, கரட், தேங்காய் முதலியவை களைப் போட்டு, 3 கப் தண்ணீர் விட்டு
20 நிமிடம் வேகவிடவும். * வெந்த காய்கறிகளை மசித்து, தண்ணீர் விட்டு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து
10 நிமிடம் மேலும் கொதிக்கவிடவும். வெள்ளை நிற சாஸ் சேர்த்து நன்கு கலக்கவும். ః
ரொட்டித் துண்டுகளை வறுத்துப் போட்டு சுடச்சுட பரிமாறவும்.
வீட்டில் செடிகளை வளர்ப்பதின் 駐 品
செடிகளைப் பராமரிப்பது நம் மன நல னுக்குச் சிறந்தது. இது நம் கவலைகளை போக்க உதவுகிறது.
புகையும், மாசும் நிறைந்த சுற்றுப்புற சூழலை இது தூய்மைப்படுத்துகிறது. வீட்டிற்கு இயற்கை அழகைத் தருகிறது.
பெரிய மரங்களாக வளரக்கூடிய செடி களை தொட்டியில் வளர்க்க முயற்சிப்பதில் நியாயமில்லை. அதிக வெளிச்சமில்லாத இடத்திலும் வளரக்கூடிய செடிகளை வளர்ப்பது நல்லது. இதனால் வெயிலில் வைக்க முடிய வில்லை என்றாலும் செடிகள் காயாது.
பூ பூக்கும் செடிகள்தான் வைக்க வேண்டும் என்றில்லை. பூ பூக்காத செடிகளும் அழகாகத் தோன்றும்.
சில செடிகளில் பல வண்ணங்களில் இவைகள் இருப்பதைக் காணலாம். உங்கள் அறையின் நிறத்திற்கு ஏற்ற நிறத்தில் உள்ள இலைகள் கொண்ட செடிகளை வளர்க்கலாம்,
எங்கே வைப்பது?
வீட்டில் இடமே இல்லை என்று தோன்றி னாலும் நன்றாக ஒரு முறை வீட்டைச் சுற்றிப் பார்க்கவும். இந்த இடங்களில் வைத்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்க்கவும்.
.பிரிட்ஜுக்கு மேல், அறைகளின் மூலையில், பால்கனியைச் சுற்றி, ஜன்னல் விளிம்புகளில் .மேலும் யோசித்துக் கொண்டே போகலாம்,
கவனம் செடிகளை குழந்தைகள் போல் கருதி கவனம் செலுத்த வேண்டும். சரியான பராமரிப்பு இல்லையென்றால் அவை வாடி காய்ந்து விடும்.
15

Page 16
நான் ஏதாவது ஒரு குரலைக் கேட்டாக வேண்டும். குரல் பிடிக்க வில்லையானாலும் பரவாயில்லை. ஏதாவது ஒரு குரல், நான் கேட்டே ஆக வேண்டும்.
எனக்கு உடம்பு சரியில்லை என்று தெரிவித்தேன்.
மனிதர்களைப் பார்க்க விரும்பினேன்
நான் எழுந்து கொண்டேன். என்னை யாரும் கவனிக்கவில்லை. ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடிய பொருள் ஏதாவது கிடைக்குமா என்று சுற்று முற்றும் பார்த்தேன்.
இங்கே என்ன கலாட்டா என்று கவனிப்பதற்காக டாக்டர் தன் நாற் காலியில் சாய்ந்தாற்போல் எட்டிப் பார்த்
இடுப்பில் விட்டான் ஒ அவன் விழுந்தா: நுரையும் அவன் வா கொப்புளித்தன. நி6ை
இவ்வளவையும் நின்றிருந்த இரண்டு எங்களை அடககுவத ஏற்படவில்லை. துணை வரவழைக்க வேண்டி மணியை அடித்தார்க:
அடுத்த விநாடி, ஆட்கள் ஓடிவந்துவிட் முடியாத குத்தும், அ பொழிந்தார்கள் எங்க
என் அதிர்ஷ்டம் எனக்கு மயக்கம் வந் வேதனை வலிகளை வில்லை.
கண் விழித்தபோ தளங்களுக்குக் கீழே: நிர்வாணமாகக் கிடப் வெள்ளம் போல் இரு என் உணர்வுகள் திரு உடம்பெங்கும் தடவி கொண்டேன். மண்டை பதினாலு, பதினைந்து தென்பட்டன. மணி எ சொல்ல முடியவில்ை பாதாளத்தில் இரவும் கிடையாது. எந்த வித இல்லை.
சுவரில் யாரோ கேட்டேன். வெகு தெ
கிறார்கள்.
தட், தட், தட், த தட்டல்தான் கைதிகள் செய்திகள் தெரிவித்து சமிக்ஞை. நான் பதிெ பினால் இரண்டு முை தட்டுவதா? எதைக் ெ அதற்கு உபயோகிக்க இருட்டில் எதுவும் கில முஷ்டியால் தட்டுவது ஏனெனில், கூர்மையா றில்லாமலும் ஓசை வ இருட்டு கொஞ்சம் கு போல் தோன்றியது. தில்தான் கதவு இருக் ஊகித்தவனாக அங்ே மடேலென்று கம்பிகளி உடம்பு இடித்தது. இ இருப்பது தெரியாமல் இருட்டில் துழாவினே6 ஒரு கெஜ தூரத்தில் ருக்கிறது. ஆனால் அ நெருங்கி விடாதபடி ( கம்பிகள் தடுத்துக் ெ
எதற்கு இப்படி?
நான். அதில் வெற்றி கண்டுவிட்டேன்!
சில்லென்ற தாழ்வாரத்தில் என்னை முழு நிர்வாணமாக நிறுத்தினார்கள் - சுவரைப் பார்த்தாற் போல், சுவரிலிருந்து மூன்றே அங்குல தூரத்தில் இருந்தது என் முக்கு எட்டுப் பேர் கொண்ட வரிசையில் நான் ஏழாமவன், டாக்டரின் முன்னிலையில் செல்வதற்கு என் முறைக்காகக் காத்திருந்தேன்.
எனக்கு அடுத்திருந்தவன் சம்மட் டிக்காரன் என்று அழைக்கப்பட்ட ஜூலட் அவனிடம் இரண்டு வார்த்தை கிசுகிசுத்துவிட்டேன் நான் சட்டாம்பிள்ளை எங்களைக் கவனித்துவிட்டான். அவனுக்கு வந்தது வெறி
என் மண்டையின் பின்புறத்தில் விட்டான் ஒரு குத்து
அடி விழப்போவதை நான் எதிர்பாராததால், நேரே சுவரில்போய் மோதியது என் முக்கு. பீச்சியடித்தது இரத்தம்,
கீழே விழுந்தவன் எழுந்து உடம்பை உதறிவிட்டுக்கொண்டு, என்ன நடந்த தென்பதை உணர முயன்றேன். அப்போது என் எதிர்ப்பைக் காட்டுகிற மாதிரி ஒரு சிறு அசைவு ஏற்பட்டுவிட்டது. அவ்வளவுதான்.
அந்த சட்டாம்பிள்ளை அதற்காகவே காத்துக்கொண்டிருந்தான் போலும்!
அந்த மிருகம் என்னை வயிற்றில் எட்டி உதைத்தது. நான் மல்லாந்து விழுந்ததும், மாட்டுத்தோல் சவுக்கினால் என்னை வீசத் தொடங்கியது. ஜூலட் டுக்குப் பொறுக்க வில்லை. அவன் மீது பாய்ந்து தள்ளினான். கோரமான சண்டை ஏற்பட்டது இருவருக்கும். ஆனால் ஜூலட்டுக்குத் தான் செமத்தியான உதை ஆகவே வார்டர்கள் அமைதியாகப் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.
ಘ್ನ: ಇಂಗಿಗೆ
Ta, ingi
தார். அதே சமயம், ஸ்டவ்வின் மீது பெரிய எனாமல் வால் டபராவில் தண்ணீர் கொதித்துக் கொண்டிருந்தது. நீராவியின் வேகத்தில் அதன் மூடி குதித்துக் கொண்டிருந்தது. டாக்டரின் அறையிலுள்ள காற்றைச் சுத்தப்படுத்துவதற்காகவே அந்த நீராவி,
ஒரே பாய்ச்சலில் அதன் பிடியைப் பற்றியெடுத்தேன். கையைச் சுட்டது. நான் விடவில்லை. ஒரே வீச்சில் கொதிக்கும் தண்ணீரை அந்த மிருகத்தின் முகத்திலே கொட்டினேன்.
ஜூலட்டை அடிப்பதில் அவன்
s
அவ்வளவு முனைந்திருந்ததால் நான் வருவதைக் கவனிக்கவில்லை.
காதைக் கிழிக்கும் பயங்கர அலற லுடன் துள்ளி விழுந்தான் அவன். தரையில் விழுந்து நெளிந்தான். அணிந் திருந்த மூன்று உல்லன் சட்டைகளையும் கழற்றி எறியத் துடித்தான். மூன்றாவது சட்டையைக் கழற்றும் போது தோலும் உரிந்து வந்துவிட்டது. ஏனென்றால், அந்த மூன்றாவது சட்டையின் கழுத்து குறுகலாயிருந்ததால் இழுத்துத்தான் கழற்ற வேண்டியிருந்தது. கழுத்தில் ஓரளவும், கன்னத்தில் மொத்தமுமாக அழன்று போய், உல்லன் சட்டையுடன் கூடவே தோல் ஒட்டிக்கொண்டு வந்துவிட்டது. அவனுடைய ஒற்றைக் கண்ணும் கருகிவிட்டது.
கடைசியில் ஒருவாறாக அவன் எழுந் தான். இரத்தம் கசிந்து வரத் தள்ளாடினான். ஜூலட் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவனுடைய
அபாயகரமான ை வைத்திருக்கிற அறை வரவேண்டியிருக்கிறது கொள்ளுங்கள். பயமி ஏனெனில், கம்பிக் கூ கிறான் கைதி, அவனு தண்ணீரை வீசலாம். எறியலாம். எப்படி விே இழிவு படுத்தலாம் - கிடையாது. ஆனால் நன்மை, அவனை அ அதற்குக் கூண்டைத்
தட், தட் சத்தம் கேட்டுக் கொண்டிருந் கூப்பிடுபவன் யாராயி பெரும் அபாயம் என் படுத்தாமல் தட்டுகிறா அங்கும் நகர்ந்தேன். குப்புற விழவிருந்தவ6 என்னவென்று எடுத்து பார்த்தேன். ஒரு மர
கையில் எடுத்துச் கொடுக்க ஆயத்தம்ா சுவராகக் காதைப் ப; கொண்டேன். தட் தட் பிறகு தட் தட்
நான் பதில் கொ இந்த இரண்டு 'தட்'
கேட்டுக் கொண்டிருக தட்டல் மறுபடி ஆரம் தட் தட் தட் - எ கிறான் என்று எண்ணி வரிசைப்படி அது எத் எழுத்து என்று அறிய முறை தட்டி விட்டு இ கொடுத்தான். 'தட்' ஒ தட்டினேன். அவன் கு புரிந்து கொண்டாயிற் அடுத்தடுத்து எழு
o)I UI
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 

உதை. கீழே, வாந்தியும், ஓரத்தில் வு தவறிவிட்டது. ார்த்துக்கொண்டு பார்டர்களுக்கும் ]குத் தைரியம் ாக்கு ஆட்களை எச்சரிக்கை
T. நாலாதிசைகளிலும் -ார்கள். தாள }யும் சரமாரியாகப் ள் மீது, சீக்கிரமாகவே துவிட்டது. ஆகவே அதிகமாய் உணர
து, இரண்டு
(P(9 தை அறிந்தேன். ட்டு, மெதுமெதுவே ம்பின. வலிக்கும்
பார்த்துக் யில் குறைந்தது
முண்டுகள் ன்ன இருக்கும்? ), இந்தப் கிடையாது. பகலும் மான வெளிச்சமும்
ட்டுவதைக் ாலைவில் தட்டு
ட், இந்தத்
ஒருவருக்கொருவர் க் கொள்ளும் ) சொல்ல விரும் ற தட்ட வேண்டும். காண்டு தட்டுவது? க் கூடியதாக அந்த டைக்கவில்லை. Uusi 5JT3. கவும், பிசி ராது. ஓரிடத்தில் றைச்சலாயிருப்பது அந்தப் பக்கத் க வேண்டுமென்று க நகர்ந்தேன். lன் மீது என் நட்டில் அவை போய்விட்டது. ர், புரிந்தது. எனக்கு கதவு மூடியி |தை நான இந்த இரும்புக் காண்டிருக்கின்றன.
கதியை க்குள் ஒருவர்
என்று வைத்துக் ன்றி வரலாம். ண்டுக்குள் இருக் |டன் பேசலாம்.
9600606 ண்டுமானாலும் துளியும் ஆபத்துக் கைதிக்கும் ஒரு }စိဇံ (၂)!၄!ulg|, திறக்க வேண்டும்.
விட்டு விட்டுக் தது. என்னைக் நப்பான்? பிடிபட்டால் தையும் பொருட் னே! இங்கும் எதுவோ இடறியது. I, இடறியது தடவிப் ஸ்பூன்,
கொண்டு பதில் னன். சுவரோடு ய வைத்துக் தட் இடைவெளி,
}த்தேன். தட் தட். க்குப் பொருள்: கிறேன் சொல்லு, த்தது. தனை தரம் தட்டு
ஏ.பி.ஸி.டி. 60607 LIT6...g. வேண்டும். 16 டைவெளி ரு தட்டு பலமாய்த் நிப்பிடும் எழுத்தைப் என்று அர்த்தம்,
å)
மனித இனத்தில் ஆண், பெண் தன்மையற்ற மாறுபட்ட பிறப்பாளிகள் அலிகள் என பேச்சு வழக்கில் அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் அரவாணிகள் என அறியப்படுகின்றார்கள். கடவுளின் படைப்பில் வஞ்சிக்கப்பட்டவர்கள் எனக் கூறப்படும் அரவாணிகள், சமுதாயத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள்தான் எத்தனை? எத்தனை?
உயிரியல் மரபணு பிறழ்வால் உருவான இவர்கள் பிறப்பிலேயே அரவாணிகளாக அறியப்படுவதில்லை. வளர்ந்து வரும் வயதில் விபரம் புரியத் தொடங்கையில் பெண்தவினால்
ZAN
ஒதுக்கப்பட்டும், ஆண்களின் ஏளனத்திற்கும் கேலிப் பேச்சுக்கும் ஆளாகி மனதளவில் பாரிய நெருக்கடியை எதிர்நோக்குவதே இவர்கள் சந்திக்கும் முதற் பிரச்சினையாகும்.
அரவாணிகளின் உருவாக்கத்தை 8FADDI 6))ILuJLDIT85Lu LJITITLJCöLJITLDT60TIT6\)
வி (3 மரபணு குழறுபடியால் பிறந்த இவர்கள் (பார்க்க பெட்டிச்செய்தி) பொதுவாக உடல் ரீதியாக ஆணாகவும், உணர்வு ரீதியாக (ஹோர்மோன்களின் ஆதிக்கத்தால்) பெண்களாகவும் காணப்படுவார்கள். | lါးရှိ உலகிற்கு தம்மைப்
ಇಂದ್ಲಲಿ முன்பே
L1956)Guj 5LD5) சகோதரிமார்களுடன் நெருங்கிப்பழக அதிக விருப்பமுடையவர்களாக இருப்பார்கள். பெண்களின் உடைகளை அணியவும் பெண்களைப் போல அலங்காரம்
FGLIT(6 வாகள, அது கைகூடாத போது திருட்டுத்தனமாகக் கூடத் தம்மை பெண்களாக உருமாற்றி திருப்தி அடைநது கொள்ளுவார்கள்
சமுதாயத்தில் அரவாணிகளுக்கு உரிய அந்தஸ்து கிடைக்காமையே
(ཀྱི་དགེ་ཚོས་ཆུ་ எதிர்கொள்ளும்
சமுகச் சவால்கள்
முடிந்து விடும். இது சாதாரண சட்ட விரோத கருக்கலைப்பு
வெளியேறுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி இருப்பதில்லை.
பலர் நினைப்பது போல சமுதாயத்தின் கீழ் மட்டத்தில் அல்லது வறியவர்கள் மத்தியில்தான் அரவாணிகள் உருவாகின்றார்கள் என்பது மிகப் பெரியதொரு தப்பபிப்பிராயம் ஆகும். முன்னரே கூறியபடி மரபணு பிறழ்வு என்பது ஏழை, பணக்காரன் - சாதி, சமயம் பார்த்து ஏற்படுவதல்ல. சமுதாயத்தின் எந்தப் பிரிவினரிடமும் அது உருவாகலாம் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
அரவாணிகளாக தம்மை அறிந்து கொண்ட அவர்கள்,
முதலில் செய்யும் காரியம் தான் ஆண் உறுப்பை அகற்றுதல் ஆகும். தாம் முழுமையாக இருப்பதற்கு மிகப்பெரிய தடை ஆண் உறுப்பே எனக் கருதும் அவர்கள், எவ்வகையிலேனும் அதனை அகற்றியே விடுவார்கள். ஏனைய அரவாணிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டால் நான்கு சுவற்றிற்குள் அவர்களின் காரியம்
போன்ற செயலுக்கு ஈடானது.
இச்செயலின் போது இரத்தப்போக்கு ஏற்பட்டு சிலர் மரணமடைந்த செய்திகள் கூட அவ்வப்போது வருவதுமுண்டு.
மருத்துவ அறிவற்ற முறையில் சாதாரணமாக ஆண உறுபபை வெட்டி அகற்றும் அரவாணிகள் அதற்கு மருந்தாக மூலிகைகளையே பயன்படுத்துவதுதான் அதிர்ச்சியின் உச்சக்கட்டம். ஆயினும் 90 சதவீதத்திற்கு மேல் தற்போது சமுதாயத்தில் நடமாடும் அரவாணிகள் மேற்கண்ட முறையிலேயே அரவாணிகளாக மாறுகின்றனர். மறுபுறம் மருத்துவ மனைகளில் சத்திர சிகிச்சை மூலம் ஆண் உறுப்பை அகற்றும் நடவடிக்கைகள் தற்போது பரவலாக நடைபெறுவதாகத் தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
அவர்கள் ஏனைய அரவாணிகளுடன்
2. கூட்டுச் சேர்ந்து பிறிதானதொரு வாழ்க்கை வாழவும் சீரழிவான வாழ்க்கை நடாத்தவும் அவர்களை இட்டுச் செல்கின்றது.
ஒருவன்(ள்) தான் அரவாணி என அறியப்பட்ட உடனேயே முதலாவது எதிர்ப்பினை எதிர்நோக்குவது தனது வீட்டிலேயே, ஆகும். வெளியாரிடம் தனது மகன்,
கிள் என (Upp60)DLT. அறிமுகப்படுத்திக் கொள்ளும் எந்தப்
பெற்றோர்தான் தனது பிள்ளையை
அரவாணி என சொல்லிக்
கொள்ளுவார்கள்? தமது
டியாத அதாவது தமது
குடும்பத்திற்குக் கிடைத்த சாபம் என அவர்கள் கருதும் போது வேறு
வழியின்றி வீட்டை விட்டு L
Gogoad.
மலசல கூடம் முதல் வேலை
குடும்பத்தாருடனேயே வசிக்க
அரவாணிகளில் நேகர் படிப்பறிவில்லாமல் இருப்பதற்குக் காரண மும் அவர்கள் ஆரவாணிகளாக இருப்பதுதான். பாடசாலையில் ஆண், பெண் என்போரைத்
விர, எந்த நிர்வாகமும் அரவாணிகளுக்கு RWஅனுமதி அளிப்
இதில் ஆரம்பித்து பொது
வாய்ப்பு வரை அவர்கள் வஞ்சிக்கப்
பட்டவர்களாகவே உள்ளனர்.
(தொடர்ச்சி 2ஆம் பக்கம் பார்க்க)
i 2 Läs |
Nமட்டுமே கொண்டுள்ளது. கருத்தரிப்பீன் பெண்ணின் கருமுட்டையில் இருந்து Xஉம் ஆணின்
ou
J.J.
ecios. 14, 2006

Page 17
அதிக உயரமும், உடல் பருமனும்தான் அதற்குக் காரணங்கள். அவள் பணக்காரி. பொழுதைப் போக்கத் துணையாக அவளுடன் இருப்பது ஒரு நாய், நாயுடன் விளையாடும் பொழுது ஒரு பெரிய கல்லை விட்டெறிகிறாள் அவள், அந்தக் கல்லை நாய் எடுத்துக் கொண்டு திரும்பி வருவதற்காக, ஆனால் அந்தக் கல் சாப்ளினை பதம்
ஒவ்வொரு பொருளையும் வினோதமான முறையில்
பார்க்கிறது. அப்படியே தரையில் சாய்ந்து விடுகிறார். பயந்து போன மாரி அவரைத் தாங்கிக் கொண்டு வீட்டிற்கு அழைத்து வருகிறாள். அவருடைய தந்தை பணக்காரன் என்பது இவருக்குத் தெரியும். அவள் இவருக்காகக் குடிக்கப் பானத்தைக் கொண்டு வரச்
தந்தையின் *பணம் எங்கே
சுருக்கமாக (j) (Prop) என்று சொல்வதுண்டு. சாப்ளின் தன் படங்களில் அந்த
வகையில்
உபயோகித்துச் சிரிக்க வைப்பார். அதை அவர் ஒரு கலையாகவே வளர்த்தார்.
மாரி பணக்காரி என்பதை அறிந்த இவர், அவளை ஏமாற்றிப் பணம் பறிக்க வேண்டும் என்று திட்டமிடுகிறார். அவளுடன் சரஸமாடத் துவங்குகிறார். அவள் ஒரு கம்பி வேலி மேல் (Fence) உட்கார்ந்திருக்கிறாள். சாப்ளின் நகர வாழ்க்கையைப் பற்றி சைகையாலேயே வர்ணித்து, தன்னுடைய தந்தையின் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடி வருமாறு - சொல்கிறார். இருவரும் நகரத்தை 8. அடைகிறார்கள். அவளுக்கு அங்கு எல்லாமே புதிதாகத் தோன்றுகிறது. ஓரிடத்தில் சாப்ளினின் காதலி மேபெல் நார்மெண்ட், மாரியை பார்த்து விடுகிறாள். காதலியாக நடித்தவர் அன்றைய பிரபல
நகைச்சுவை நடின 5ä5GILD6öTÜ” (Mab அழகுப் பாவை'இ ஸென்னட்டின் கா: மேபெல் பின்னாளி காதலியானார்).
கோபங் கொல் சாப்ளினை ஓங்கி வீழ்த்துகிறாள். அ மாரி அவர் முடிை தரையில் தரதர6ெ
LI
El jl
ஒ are
园T
եIIIք
சிங்குவாய் தேசத்து ஆண்களில் பெருமளவிலானோர் படைகளில் இணைந்து விட்ட நிலையிலும், படைகளிலும் பெரும்பகுதியினர் எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்ட நிலையிலும் உள்நாட்டில் ஆண்களின் தொகை வெகுவாகக் குறைந்தே காணப்பட்டது. பட்டு உற்பத்தி மற்றும் கைத்தொழில், விவசாயம் என்பவற்றில் பெண்களே நேரடியாக ஈடுபட்டனர். எந்தத் தேவைகளையும் சமாளிக்கக் கூடிய திறனும் ஆற்றலும் சிங்குவாய் தேசத்துப் பெண்களுக்கு இருந்த போதும் அவர்களது பாலியல் தேவைகளைப், பூர்த்தி செய்ய இயலாது வருடக்கணக்கில் தவித்தனர். மறுபுறம் எல்லைப் புறத்தில் நிலைகொண்டிருந்த வீரர்களோ தமது குடும்பத்தினரை விட்டுப் பிரிந்து பசி, தூக்கம் மறந்து முகாமில் இருந்தாலும் பிரிவுத்துயரோ அல்லது வீடுகளுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணமோ அவர்களுக்கு இருக்கவில்லை. காரணம் - மங்கோலியப் பெண்கள். அரசியல் ஆட்சியோ அல்லது பொருளாதார வளமோ, ஏன் நாகரீக வளர்ச்சி கூட இல்லாத மங்கோலியர்களிடம் குவிந்து கிடந்தது அழகான வாளிப்பான பெண்கள்தான்.
তৃতীঠে.108 -14, 2006
t
மஞ்சள் நிற மேனியும், சுமாரான உயரமும் தளதளத்த அங்கங்களுமாக இயற்கை அள்ளிக் கொடுத்த வாளிப்பினைக்கொண்டிருந்த மங்கோலியப் பெண்களைக் கண்டால் முற்றும் துறந்த முனிவரின் மனது கூட சபலப்படும். போர் நடக்கும் சமயங்களில் மங்கோலியப் பிரதேசங்களுக்குள் நுழையும் சிங்குவாய் படை வழுர்கள் முதலில் கைப்பற்றுவது அல்லது பிடிப்பது மங்கோலியப் பெண்களையே. மற்றுமோர் முறையில் சொல்வதாயின் மங்கோலியர்களிடம் கைப்பற்றுவதற்கு அவர்களிடம் வேறு எந்த `ட வளங்களும் இல்லை. வெறுமனே நிலப்பிரதேசத்தைப் பிடித்து ஆட்சி செய்வதிலும் எந்தப் பிரயோஜனமும் இருக்கவில்லை. இவ்வாறு பிடிக்கப்பட்டு கொண்டு வரப்படும் மங்கோலியப் பெண்கள் சீன - மங்கோலிய எல்லைப் பிரதேசத்தில் பரவலாக முகாமிட்டிருக்கும் படைவீரர்களின் முகாம்களில் பாலியல் அடிமைகளாக வைக்கப்பட்டிருப்பார்கள். தமது வீடு, உறவு, சொத்து, சுகம் அனைத்தையும் துறந்து வருடக் கணக்கில் எல்லைப் பிரதேசத்தில் முகாமிட்டிருக்கும் சிங்குவாய் படை வீரர்களின் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்யவே இரவு பகல் பாராது மங்கோலியப் பெண்கள் பயன்படுத்தப்பட்டனர். இவை யாவற்றையும் நன்கு தெரிந்து வைத்திருந்த போதிலும் ஒரு பெண்ணாக இருந்த
6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கை "மேபெல் el Normand) இவர். (மேக் தலியாக இருந்த ரில் சாப்ளினின்
ண்ட காதலி அறைந்து வரைக காபபாறற யப் பிடித்துத் வன்று
இழுத்துச் செல்கிறாள் ਨ। கிடந்த சாப்ளினின் நினைவு
திரும்புகிறது.
நாட்டியமாடுகிறாள். குடி
நிற்க வைப்பதற்கு ஐந்து
Ν.
s
சாப்ளினும், மாரியும் ஒரு உணவு விடுதிக்குச் செல்கிறார்கள். அந்தச் சூழ்நிலை, படாடோபம் எல்லாம் அந்தக் கிராமத்துப் பெண்ணிற்குப் புதிது. நன்றாகக் குடிக்கிறாள். மனிதர்களுடன் மட்டுமல்லாமல் தனியாகவும்
போதையில மயங்கி விழுந்து விடுகிறாள். அவளைத் தூக்கி,
பலசாலிகள் தேவைப்பட்டது. மாரியின் பணம் நிறைந்த பையைத் திருட வேண்டும் என்று மேபெல்
சாப்ளினிடம் சொல்கிறாள்.
நகரத்தில் பிக்பாக்கெட்டுகள் क्षं7 *क्षं அதிகம். அதை என்னிடம் கொடு என்று சொன்ன சாப்ளினை நம்பி, அக் கிராமத்து குண்டோதரி கொடுத்து விடுகிறாள்! மேபெல்லும், அவரும் அதை எடுத்துக் கொண்டு அவளை அம்போ என்று விட்டு விட்டு மறைந்து விடுகிறார்கள்.
பணத்தை இழந்து தனியாக நகரத்தில் அவதிப்படும் மாரி ஒரு உணவு விடுதியில் பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்கிறாள். அங்கு மாலைப் பொழுதை இனிதாகக் கழிக்க மேபெல்லும், சாப்ளினும் வருகிறார்கள். தன்னை ஏமாற்றியவரைக் கண்டவுடன் மாரி மயக்கம் போட்டு விழுந்து விடுகிறாள்.
சாப்ளினும், மேபெல்லும் ஒரு பூங்காவில் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது ஒரு பத்திரிகை அவன் கண்ணில் படுகிறது. அதில் ஒரு சுவையான செய்தி. பெரும் பணக்காரரான மாரியின் மாமா மலையேறும் பொழுது விபத்தினால் இறந்து, தன் சொத்து முழுவதையும் மாரியின் பெயருக்கு எழுதிவிட்டுச் சென்று விட்டார், என்பதே அது. அதைப் படித்த சாப்ளின், பூங்காவிலிருந்து நழுவுகிறார். மேபெல் அவரைத் துரத்தி ஓடுகிறாள்.
அவளை ஏமாற்றிவிட்டு சாப்ளின் மாரி வேலை செய்யும் இடத்திற்குச் செல்கிறார். மாமாவின் சொத்து விஷயத்தைப் பற்றி அறியாத அவள், சாப்ளின் திரும்பி வந்ததைப் பார்த்து சந்தோஷம் அடைகிறாள்.
(தொடரும்)
போதும் கூட ஸ ஷி ராணி அதனைக் கண்டு கொள்ளவில்லை. அவளுக்கு மங்கோலிய பெண்கள் பாலியல் அடிமைகளாக இருப்பதை விடவும் தனது தேசத்தவனே முக்கியமாகப் பட்டிருந்தது. சிங்குவாய் ராணியாக ஸ ஷி ஆட்சி புரிந்தாலும் இடையிடையே அவள் தனது நாட்டினை சுற்றிப் பார்ப்பதையும் எல்லைப் பிரதேசங்களுக்குக் குறிப்பாக அடிக்கடி போர் நடைபெறும் பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டு படையினரை உற்சாகப்படுத்தி வருவதையும் வழமையாகவே கொண்டிருந்தாள். அவ்வாறு அவள் செல்லும்போது அவளுடன் கூடவே பணியாளர்களும் அரண்மனைப் பணிப் பெண்களும்
பரிவாரங்களாகச் செல்வதுண்டு. ஒருமுறை எல்லைப்புறப் பிரதேசத்தில் ஸி ஷி ராணி முகாமிட்டு தங்கியிருந்த வேளை, ஓய்வு நேரத்தின்போது உலா வருகையில் ஒதுக்குப்புறமான ஓர் இடத்தில் அவள் கண்ட காட்சி அவளை திடுக்கிட வைத்தது. அரண்மனை பணிப்பெண் ஒருத்தி மங்கோலிய அடிமை ஒருவனுடன் உடல் உறவு கொண்டு இருப்பதினை நேரடியாகக் கண்டுவிட்டாள். அந்தக் காட்சியினைக் கண்டு அவள் அதிர்ச்சியடைந்தாலும் அதில் சம்பந்தப்பட்ட பணிப்பெண் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரேயொரு உண்மையினை மட்டும்
O Gud fi DIE
புரிந்து கொண்டாள். அதாவது பாலியல் தேவைகள் - காம வேட்கைகள் ஆணுக்கு எவ்வாறு அவசியமோ அவ்வாறே பெண்களுக்கும் அவசியம் என்பதை உணர்ந்து கொண்டாள். அந்தக் கால கட்டத்தில் சிங்குவாய் படையினரால் போர்க்கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்த ஏராளமான மங்கோலியர்கள் கைதிகளாகவும் அடிமைகளாகவும் இருந்தனர். சிறையில் கைதிகளாக ஏராளமானோர் இருந்ததை விட மிகுதியானோர் கட்டட நிர்மாணம் மற்றும் கடின வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். பொதுவாகவே மங்கோலிய ஆண்கள் வாட்ட சாட்டமாகவும் நல்ல கட்டுமஸ்தான உடலுடனும் காணப்பட்டனர். இந்நிலையில் ஸ ஷி ராணியின் மனதில் ஓர் திட்டம் உருவானது. அதன்படி சிறைகளில் கைதிகளாக வெறுமனே இருந்த மங்கோலியர்களை, சிங்குவாய் நாட்டின் போர் வீரர்களின் குடும்பங்களுக்கு அதாவது அவர்களின் வீடுகளுக்கு வேலைக்காரர்களாகவும், அடிமைகளாகவும் அனுப்புமாறு உத்தரவிட்டாள். அதாவது தமது கணவன்மார் போர் முனைக்குப் போய்விட்ட நிலையில் பாலியல் ரீதியில் உடல் சுகத்திற்காக ஏங்கிய அவர்களது மனைவிமாருக்கு மங்கோலிய ஆண்கள் மூலம் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்ய மறைமுகமாக நடவடிக்கை எடுத்தாள். ஒரு புறம் தனது நாட்டு போர் வீரர்களின் பாலியல் தேவைகளுக்கு அடிமைகளாகப் பிடிக்கப்பட்ட மங்கோலியப் பெண்களைப் பயன்படுத்திய ஸ ஷி, மறுபுறம் போர் வீரர்களின் மனைவிகளுக்கு கைதிகளாகப் பிடிக்கப்பட்ட மங்கோலிய ஆண்களைப் பயன்படுத்துமாறு உத்தரவிட்ட விசித்திரமான ராணியாக இருந்தமையினால் அவள் "டிராகன் ராணி" என வரலாற்றில் அழைக்கப்பட்டாள். தனது தம்பியான குவான்லூவிக்குக் கூட முடி சூட்டாமலும் தானும் திருமணம் முடிக்காமலும் சிங்குவாய் தேசத்தை ஆட்சி செய்த ஸி ஷி தனது 19 ஆவது வயதில் இயற்கை மரணமடைந்தாள். அதன் பின்னரே அவளது சகோதரனாகிய குவான்லூ தனது 66ஆவது வயதில் சிங்குவாய் ராஜாவாக முடி சூடியதாக வரலாறு கூறுகின்றது. (இரகசியங்கள் தொடரும்.)

Page 18
எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது.
இந்திய அதிகாரிகள் யாழ்ப்பாணத்தில் பிரபாகரனைச் சந்தித்துப் பேசினர்
இலங்கை - இந்திய நகல் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்த ஜனாதிபதி ஜெய வர்த்தனா, மீண்டும் பழைய சாக்குப் போக்குகளைச் சொல்லித் தட்டிக் கழிக்க முயற்சித்தார். அதாவது, ஊர்க்காவல் படையைக் கலைப்பதற்கும் அதிரடிப் படையை வாபஸ் பெறுவதற்கும் ரவி ஜெயவர்த்தனா எதிர்ப்புத் தெரிவிக் 黎 -
சொன்னார். இராணு வத் தை முகாம் களுக்குள் முடக்கு வதற்கும் யாழ் . குடாநாட்டில் 1987 ஆம் ஆண்டு மே : மாதம் முதல் ஜூலை மத்தியப் பகுதி வரை" நிறுவப்பட்ட இராணுவ முகாம்களை மூடுவதற்கும் அமைச்சர் லலித் அத்துலத் முதலி எதிர்ப்புத் தெரிவிக்கிறாரென்ற பழைய கதையையே மீண்டும் சொன்னார் ஜே.ஆர். அத்துடன் வடக்குக் கிழக்கு மாகாண சபை நிறுவப்பட்டு ஆறு மாதங்களுக்குள் கிழக்கு மாகாண மக்கள் அதனை ஏற்றுக் கொள்கிறார்களா? இல்லையா? என்பதைக் கண்டறிய, சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்றும் யோசனை கூறினார் ஜெயவர்த்தனா.
பேச்சுவார்த்தையிலிருந்து பின்வாங்கவோ அல்லது உத்தேச நகல் ஒப்பந்தத்தைப் புதுடில்லிக்கு அனுப்பி வைப்பதைத் தாமதிப்பதற்கோ ஜனாதிபதி முனைவாரானால், பழைய தவறையே அவர் மீண்டும் விடுகிறாரென்று தீக்ஷித் சுட்டிக் காட்டினார். 1984ஆம் ஆண்டு சர்வ கட்சி மாநாட்டில் பின்னி ணைப்பு-சி தொடர்பாக அவர் செய்த அதே விடயத்தையே மீண்டும் செய்ய முனைகிறாரென்று தீக்ஷித் சொன்னார். இதேவேளை, யாழ்ப் பாணத்திலோ கிழக்கு மாகாணத்திலோ தமிழ் மக்கள் இலங்கை ஆயுதப்படையினரால் அடக்கி ஒடுக்கப் படுவதை இந்தியா கைகட்டிப் பார்த்துக் கொண் டிருக்க மாட்டாது என்றும் சொன்னார்.
ரவி ஜெயவர்த்தனாவையும் லலித் அத்துலத் முதலியையும் கூட்டுப்படைகளின் தளபதி ஜெனரல் சிறில் ரணத்துங்கவையும் மீண்டும் ஒருமுறை சந் தித்துப் பேசுமாறு தீக்ஷித்தைக் கேட்டுக் கொண்டார் ஜெயவர்த்தனா. இதன்படி இவர்களைத் தனித் தனியே சந்தித்துப் பேசினார் தீக்ஷித், லலித் அத் துலத் முதலியைத் தவிர ஏனைய இருவரும் ஒப்பந் தத்துக்கு இணக்கம் தெரிவித்தனர். இதனையடுத்து மறுநாள் ஜனாதிபதியை தீக்ஷித் சந்தித்துப் பேசினார். அப்போதும் கிழக்கில் சர்வஜன வாக் கெடுப்பு நடத்துவது பற்றிய பிரச்சினையையே ஜனாதிபதி முன்வைத்தார். 1988ஆம் ஆண்டின் இறுதியில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதென்று நகல் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. சர்வஜன வாக்கெடுப்பைப் பின்போடும் அதிகாரம் ஜனாதி பதிக்கு இருப்பதால் நாட்டின் நன்மைக்காகவும் இலங்கையின் ஐக்கியத்தைப் பேண தமிழ் மக்களின் ஆதரவைப் பெறுவதற்காகவும் ஜனாதிபதி இந்த விதியைப் பயன்படுத்த முடியுமென்றும் தீக்ஷித் சொன்னார். இதன்பின்னர் நகல் ஒப்பந்தத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் ஜனாதிபதி ஜெயவர்த் தனாவும் தீக்ஷித்தும் கைச்சாத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தை எடுத்துக் கொண்டு ஜூலை மாதம் 18ஆம் திகதி புதுடில்லிக்கு விரைந்த தீக்ஷித், அன்றைய தினமிரவே பிரதமர் ராஜீவ் காந்தியைச் சந்தித்துப் பேசினார்.
நகல் ஒப்பந்தத்தை வாசித்த இந்தியப் பிரதமர், உடனடியாகவே சம்பந்தப்பட்ட இந்திய அதிகாரி களுடன் ஆலோசனைக் கூட்டமொன்றினை நடத்தினார். சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. உடனடிய்ாகவே யாழ்ப்பாணத்திலிருக்கும் புலி இயக்கத் தலைவர் பிரபாகரனைச் சந்தித்துப் பேசுவதற்கு அதிகாரி ஒருவரை அனுப்பிவைப்பதென முடிவெடுக்கப்பட்டது. இதன்படி கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல் பிரிவு முதலாவது காரியதரிசி ஹல்டிப் பூரி யாழ்ப்பாணம் சென்று பிரபாகரனைச் சந்தித்துப் பேசுமாறு பணிக்கப் பட்டார்.
பூரி யாழ்ப்பாணம் சென்று பிரபாகரனைச் சந்
(அரசியல் தொடர்) தித்து வந்தார். நகல் ஒப்பந்தத்தின் விபரங்கள் பற்றி அவர் பிரபாகரனுக்கு விளக்கினார். மேலிடத்து
உத்தரவுகளின்படி பூரி ஒப்பந்தத்தைப் பிரபா கரனுக்குக் காட்டவில்லை. மேலோட்டமாக அவ
ருக்கு விளக்கியிருந்தார். தகுதிவாய்ந்த மொழி
S.
జ్ఞ భణి 画 s &
பெயர்ப்பாளர் ஒருவரின் முன்னிலையில் பிரபாகரனுக்கு பின்னர் விளக்குவதென்று முடி வெடுக்கப்பட்டிருந்தது. பூரி, பிரபாகரனைச் சந்தித்து விட்டு புதுடில்லி திரும்பியதும் இந்திய அதிகாரி களுக்கு தனது சந்திப்பின் விபரம் குறித்து விளக் கினார். ஜூலை 19ஆம் திகதி இரு தடவைகள் ராஜீவ் காந்தி இந்திய அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார்.
ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால், ஜெயவர்த்த னாவுக்கு எழக்கூடிய அச்சுறுத்தல் குறித்தும் குறிப்பாக வன்செயல்களோ சதி முயற்சியோ ஏற்படக்கூடிய சாத்தியங்கள் குறித்தும் ராஜிவ் காந்தி இந்திய அதிகாரிகளிடம் விசாரித்தறிந்தார். வன்செயல்கள் ஏற்படலாமென்றும் சதிமுயற்சிக்கான
சா த த யங் கள 1இலலையென்றும் இந்திய அதிகாரிகள்
துடன் அண்றைய தினம் இரவே ராஜீவ் காந்தி தொலைபேசி | யில் தொடர்பு கொண் | டார். ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் ஜனாதிபதி ஜெயவர்த்தனாவுக்கு ஏற்படக் கூடிய எதிர்ப்புகளைத் தவிர்ப்பதற்கு இந்திய ஆயுதப் படையினரை தயார் நிலையில் வைக்குமாறு பாதுகாப்பமைச்சருக்கு இந்தியப் பிரதமர் பணித்தார். மறுதினம் இந்தியாவின் கூட்டுப்படைத் தளபதிகளைச் சந்தித்து இலங்கை | நிலைவரம் குறித்து பூரி உட்பட இந்திய அதிகாரிகள் இந்திய முப்படைத் தளபதிகளைக் சந்தித்துக் கலந்துரையாடினர். இதேவேளை தமிழக முதல்வர் இணைந்து எழுதுவது த. சபாரத்தினம் -- ORDD LLEDIGIG
எம்.ஜி.இராமச்சந்திரனையும் தமிழகத்திலுள்ள தமிழீழ இயக்கங்களின் தலைவர்களையும் சந்தித்து ஒப்பந்தம் பற்றி விளக்கி ஒப்புதலைப் பெறுமாறு ராஜீவ்காந்தி இந்திய அதிகாரிகளைப் பணித்தார். உத்தேச நகல் ஒப்பந்தத்தில் செய்து கொள்ளப்பட்ட முக்கிய திருத்தங்கள் வருமாறு : அ) 1985ஆம் ஆண்டு திம்புவிலும் டில்லியிலும் முன் வைக்கப்பட்ட யோசனைகள் நகல் ஒப்பந்தத்திலிருந்து தவிர்க்கப்பட வேண்டும், ! இதற்கான கோரிக்கையை ஜனாதிபதி ஜெய வர்த்தனா முன் வைத்திருந்தார்.
பூரி யாழ்ப்பாணம் சென்று பிரபாகரனைச் சந்தித்து வந்தார். | | நகல் ஒப்பந்தத்தின் விபரங்கள் பற்றி அவர் பிரபாகரனுக்கு விளக்கினார். மேலிடத்து உத்தரவுகளின்படி yf ஒப்பந்தத்தைப் பிரபாகரனுக்குக் காட்டவில்லை. மேலோட்டமாக அவ|
ருக்கு விளக்கியிருந்தார். தகுதிவாய்ந்த மொழி
பெயர்ப்பாளர் ஒருவரின் முன்னிலையில் பிரபாகரனுக்கு பின்னர் விளக்குவதென்று முடி வெடுக்கப்பட்டிருந்தது. பூரி, பிரபாகரனைச் சந்தித்து விட்டு புதுடில்லி திரும்பியதும் இந்திய
விபரம் குறித்து விளக்கினார். ஜூலை 19ஆம் திகதி இரு தடவைகள் ராஜீவ் காந்தி இந்திய அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார்.
ار ஆ) ஒப்பந்தத்துக்கு பின்னிணைப்பொன்று சேர்த்துக் கொள்ளப்பட்டது. ஒப்பந்த அமுலாக் கலுக்காக இலங்கை - இந்திய அரசுகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதில் குறிக்கப் பLடிருந்தது.
அதிகாரிகளுக்கு தனது சந்திப்பின்
இ) யுத்த நிறுத்தத்தைப் பேணுதல், ஆயுதங்
களைக் கையளித்தல், தமிழ் பயங்கரவாத நடவடிக்
கைகளைத் தடுத்தல் போன்றவை தொடர்பான
விபரங்கள் சேர்க்கப்பட்டிருந்தன.
அத்துடன் ராஜீவ்காந்திக்கும் ஜெயவர்த் தனாவுக்குமிடையில் பரிமாறப்பட்ட கடிதங்களைச்
சேர்த்துக் கொள்வதெனவும் முடிவெடுக்கப்பட்டது.
(தொடர்ந்து வடியும்.)
ΟIII
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாயில் ஒரு மாணிக்கம் இருக்கிறது. அம் மாணிக்கத்தைக் கைப்பற்றினால் எல்லா வீத ஒன்பங்கும் சிந்தும் என்று ரீகுமாருக்கு ரீதேவி கூறுகிறாள். அதே வர்த்தைகளை ஜயந்தனும் கேள்விப் படுகிறான். இருவரும் அந்த மாணிக்கத்தை எப்படி கைப்பற்றுவது என்று யோசிக்கிறார்கள்.
"இரண்டாவது வழி நல்லதுதான். ஆனால் அதற்கேற்ற பெண் நமக்கு எங்கிருந்து கிடைப்பாள்? அதே சமயம அவள கோயிலுக்குள் நுழையக் கூடியவளாகவும்
ககவேணடும, பனனரென இருக்கவேண்டும் பன்னிரெண்டு வய்து தைரியசாலி இப்படிப்பட்ட பெண் குழந்தை எங்கே இருக்கிறாள்" ஜயந்தன்
விசாரித்தார். அதற்கு வேண்டுமானால் Is)8 {ö31]]]]6)[[[0. %[[[|]]6!) முயற்சி செய் ரியஸ்தர் கிருஷ்ணன் நாயருக்கு ஒரு
©ಹLಧ್ಧಿಹಿಹಿಗಲ್ಲ.0 ಆನ್ಲ!"
(!, அதிலும் ତୁ) சிக்கல். ஜெயந்தன் நெற்றி களித்தபடி சொன்னான்.
"என்ன சிக்கல்" நாகமாணிக்கம் நமது கையில் விழுந்த பிறகு அந்தப் பெண் உயிரோடு இருக்கக் கூடாது. நமக்கு ஆபத்து"
நீாகமாணிக்கம் நம்மிடம் இருப்பதை மற்றவர்கள் தெரிந்து கொள்வார்கள். இப்போதைய சூழ்நிலையில் கோயில் மீது கண்மூடித்தனமான பக்தி வைத்திருப்பவர்கள் அதன் பேரில் ஏதாவது பிரச்சினையைக் கிளப்பலாம். இன்னொ
(5 முக்கியமான விஷயம், கோயில் நம்முடையது அல்ல. குமாருக்குச் சொந்தமானது"
"அப்படியானால் அந்தப் பெண்ணைப் Gug (LDLOULUTLD6ð
(p19. செய்து போகிறது"
அது மேலும சிக்கலாகிவிடும். அதனால் நாம் முதல் வழியையே பயன்படுத்திப் ់ முடியா விட்டால் பிறகு இரண்டாவது வழியைப் பின்பற்றலாம்."
"அந்த அளவுக்கு நேரம் இருக்குமா?"
ஜயந்தன் மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தார்.
கடைசியில் இரண்டாவது வழியையே தேர்ந்தெடுப்பது என்று முடிவானது அதில் ஒரே ஒரு மாற்றம் ஒரே நேரத்தில் இரண்டு முயற்சியையுைம்
மறகொளவது எனபதுதான அது மேற்கொள்வது என்பதுதான் அது
கருடனும் நாகமும்
E. ஒன்றுக்கொன்று போராடும்போது Jနှီးမြှုံ့ချွံ வாயிலிருந்து விழும்
மாணிக்கத்தை மண்ணில் விழாமல் பெண் குழந்தை கவனித்துக் கொள்ளட்டும். திட்டத்தை இப்படி அமைத்துக் ಘೀ எங்குமே
தவறும் நடக்க 6 TIL 606506),
அதே நேரம் தேவதத்தனும் குமாரும் நாகமாணிக்கத்தைப் பற்றியே விவாதித்தனர். பிரஸ்னம் பார்த்தபோது மாணிக்கம் இருப்பது உறுதியானது அத்துடன் மற்றொரு Qತಬ್ಧ குறிப்பிட்டார்.
"ரீதேவி நினைத்தால் நாகமாணிக்கத்தை எடுக்க
Gud fi DJ Her
அவளால் சுலபமாகக் கோயிலுக்குள் நுழையவும்
ు పక్కభ அவளுககு அதனால் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது.
முடியும்
முடியும் நாகம் அவளைத் தீண்டாது. தீண்டினாலும்
ஆனால் பகவதி கோயிலுக்குள் இருக்கும்போது மாணிக்கத்தை எடுக்க வாய்ப்பே இல்லை. தனது கழுத்தில் கிடக்கும் நாகத்தின் வாயிலிருந்து மாணிக்கம் பறிபோவதை அவர்
விரும்ப மாட்டார். ஒப்புக்
கொள்ளவும் மாட்டார்"
நம்மளோட நோக்கம் மாணிக்கம் எதிராளிங்க கைக்குப் போய்விடக் கூடாதுங்கிறதுதான்” . குமார் நினைவூட்டினார்.
அப்போது நேரம் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு மேல் ஆகிவிட்டிருந்தது.
குமாரின் மனையின் வராந்தாவில் அமர்ந்துதான் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
பூஜையறை வாசலில் நிலவிளக்கு எரிந்து கொண்டிருந்தது.
வராந்தாவை ஒட்டியிருந்த உள்ளறையில் அமர்ந்தபடியே ரீதேவி அவர்கள் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்தாள். சட்டென்று முகத்தை நிமிர்த்திய தேவதத்தனுக்கு தெரு வாசற்படியில் யாரோ நிற்பது போலத் தெரிந்தது. அதை மிகவும் ரகசியமான குரலில் குமாரிடம் தெரிவிக்கவும் செய்தார்.
உட்கார்ந்த இடத்திலிருந்து எழுந்த குமார் உடனே தெரு வாசற்படியை நோக்கி ஓடினார்.
அவர் தெருவாசற்படியை நெருங்குவதற்குள் பந்தயத்தில் ஓடுவது போல் யாரோ அவருக்கு முன்னால் ஓடுவது தெரிந்தது.
சட்டென்று மறையவும் செய்தது.
"நீங்கள் சொன்னது உண்மை
தான். நான் போய்ச்
சேருவதற்குள் அங்கிருந்து
ஓடிவிட்டதால் ஆளை அடையாளம் தெரிந்து கொள்ளக்கூட முடியவில்லை", . திரும்பி வந்த குமார் தெரிவித்தார்.
"ஒருவேளை வந்திருந்தது கோவிந்தனாகத்தான் இருக்க வேண்டும். நம்முடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணிக்கும் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்திருக்கலாம் நமது எதிராளிகள்" திருமேனி கூறினார்.
"வந்தவன் கோவிந்தனாக இருந்தால் அவர்கள் ஒரு முடிவுக்கு வந்து விட்டதாகத்தான் அர்த்தம் குமார் கூறினார். "இதே மாதிரி நமது எதிராளியின் நடவடிக்கையைத் தெரிந்து கொண்டு நம்மிடம் சொல்ல யார் இருக்கிறார்கள்" "நான் போகட்டுமா? - ரீதேவி கேட்டாள்.
"ரொம்பவும் நல்ல விஷயம்" திருமேனி மகிழ்ச்சியுடன் கூறினார்.
ரீதேவி உடனே அங்கிருந்து மறைந்தாள். அவள் சந்து நாயரின் தேங்காய் கோடெளனை அடைந்த போது ஜயந்தனும் அவரும் தங்களது பேச்சின் இறுதிக் கட்டத்துக்கு வந்திருந்தனர். அதனால் அவளால் எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. இருப்பினும் ஒரு பெண் குழந்தையைப் பற்றி அவர்கள் பேசிக் கொண்டது கேட்டது.
ஜயந்தன் சட்டென்று பேச்சை
நிறுத்தினார்.
(லக்ஷ்னை ல்Sே.)
i,08 - 14, 2006

Page 19
விஞ்ஞான பூர்வமாக தியானத்தை அறிந்து கொள்ளும் போது "படித்தவர்களுக்கு ஒரு நிம்மதி
எத்தனை மூச்சு விடுகிறீ எண்ணிக் கொண்டிருங்க என்றார்.
வந்தவர்களுக்குப் போய்விட்டது. ‘என்ன இ தொலைவிலிருந்து, எவ்:
இமயமலையின் அடிவாரத்திற்கு வந்து
சேர்ந்தனர். ஞான மார்க்கத்தைத் தெரிந்துகொள்ளப் போகிறோம் என்ற கரை கடந்த உற்சாகத்தில் அவர்கள் இருந்தார்கள். பெரிய மாறுதலையும், ஞானோதயத்தையும்
ஏற்படுகிறது. நம்பலாம் என்று எண்ணுகின்றனர். விஞ்ஞானம் சுமார் இருநூறு ஆண்டுகளில் வளர்ந்த அறிவு இதன்மூலம் எதையும் சீர்தூக்கிப் பார்க்கும் போதுதான் பலருக்குத் திருப்தி ஏற்படுகிறது.
மனித சமுதாயம் வளர வளர தர்க்கவாத அறிவில் காரண காரியம் காட்டும் அறிவில் - நாம் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்துவிட்டோம் நியாயமான முறையில் ஆதாரத்துடன் வாதம் செய்பவர்கள் நம்மை ஈர்க்கிறார்கள். ஆனால், நமது முன்னோர்களும் ஞானிகளும் சட்டென்று சில உண்மைகளைக் கண்டார்கள், கடைப்பிடித்தார்கள், பலன் கண்டார்கள். நியாயவாதங்களினால் தங்களது தர்க்கவாத அறிவைத் திருப்திப்படுத்தி விட்டுத்தான் உண்மைகளை அறிந்து கொள்வேன் என்று அவர்கள் வளாவிருக்கவில்லை.
ஒரு விடுகதைக்கு, ஒரு புதிருக்குச் சட்டென்று விடை காண்பதுபோல நமது ஆழ்மனம் சில உண்மைகளை, காரண காரியம் காட்டும் அறிவுலகைத் தாண்டி எடுத்துக் காட்டுகிறது.
அந்தக் காலத்தில் ஹார்ட்வார்ட் பல்கலைக்கழகங்கள் இல்லை. சில பெரியவர்கள் இருந்தார்கள். அவர்களிடம் சென்று தெரிந்துகொள்ள விரும்பியவர்கள், தெரிந்து கொள்ள முயன்றார்கள். அந்தப் பெரியவர்கள் சொல்லிக் கொடுத்த பாடம் என்ன? சொல்லிக் கொடுத்த முறைகள் யாவை? இக்கேள்விகளுக்குப் பதிலளிக்க முயல்வோம்.
தியானமும், யோக முறைகளும் நமக்குச் செய்யும் நன்மைகளை விவரமாகக் கேட்ட பல அமெரிக்க இளைஞர்கள், கலிபோர்னியாவிலிருந்து ஒரு விமானத்தை இதற்கென'சார்ட்டர் செய்து
எதிர்பார்த்த வண்ணம் ஞானியை அணுகினார்கள்.
குருவே தியான மார்க்கங்களை அறிந்துகொள்ள அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறோம்" என்று ஆவலை
வார்த்தைகளால் வெளியிட்டார்கள். ஞானி கூறினார். சுவரைப் பார்த்து உட்கார்ந்து
ஆர்வத்துடன் வந்திருக்கி ஒன்றும் புரிந்து கொள்ள என்ன ஞானி இ
p_UIDT67 9_UGI
காலத்தில் சைலி "சேன் என்ற ெ
தொகுத்திருக்கிற அந்தக் கு எல்லாம் விடுகs இருக்கின்றன. த பயனற்ற தன்ை மாணவனை நேரடியாக' வழியே சென் மார்க்கமா நிலையை மகாசூன்யம்
இவ்வுலகமும், இப்பிரபஞ் முன்னிருந்த ஒரே பொரு
குறுக்கெழுத்துப் போட்டி இல170க்கான
Sigil 250 eunul Slug 3
ர், 'திருவேரகம், தும் 3. எம்சிகலில், 1, ஹனிபா விதி கல்முனை - 03 4. எம். நடேஸ், பிரதான வீதி, களுவாஞ்சிக்குடி 5. வி. மயூரன், இம்புட்டான தொடர்மாடி, முல்லேரியா
6. ஆர். கார்த்திகேசு, 42 ஆவது ஒழுங்கை, கொழும் 1. ஆர். வினோ, அரசடி வீதி, சாவகச்சேரி
8. முஸ்தபா அஹமட், அகமட் குடியிருப்பு, வவுனிக்கு
இ7 சொர்க்கத்தின்
9. ச. நிவேதா, பருத்துறை வீதி, அச்சுவேலி
வி, மாடசாமி, ஹாவ எலிய, நுவரெலியா, இடமிருந்து வலம்
1. அகர வரிசை
சொற்பொருள் நூல்.
எதிர்ப்பதம் (குழம்பியுள்ளது).
13 புதுமை என்றும் பொருள்படும்
(குழம்பியுள்ளது). 21. வட்டத்தின்
போட்டி விதிகள்:
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 13.06.2006 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப் வேண்டிய முகவரி :
குறுக்கெழுத்துப் போட்டி இல-172 தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு, தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக
gosi.08. 14, 2006
குறுக்குவெட்டு
அல்லது குறுக்களவு (குழம்பியுள்ளது). 29. சிரசு (திரும்பியுள்ளது). 31. குரங்கு (குழம்பியுள்ளது).
மேலிரு 1. பாம்பு (குழம்பியுள்ளது 2. விரல்களின் அங்கம் 3 3. பன்றி என்றும் பொருள் 4. மனஉறுதி அல்லது நி 6. அழகிய பேசும் பறவை 23 பெறுமதி என்றும் கூற 24 சுவடு என்றும் கூறலா 26. பிரபல இசையமைப்ப
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கள் எனபதை ள், வருகிறேன்"
பெரிய ஏமாற்றமாய்ப் து எவ்வளவு பளவு எதிர்பார்த்து றோம். மனிதர் ாதவராக இருகிறாரே, வர்' என்று
ங்கத்தின் மூலம், யங்களுடன் நமது ஊர் அரசியல் போதையூட்டும் 'வற்றையும் என்று பலர் 3ள். அங்கே விளக்க
அது ஓர் அனுபவம் யற்சி அதற்குப் வ, விடாமுயற்சி
வெவ்வேறு நாடுகளில் ணுகுகிறார்கள் கலாம்.
ன்பது புத்தர் ாவுக்குச் சென்று பயரைப் பெற்றது. பின், சன்று 'சென் என்று ாது அதையே 'சென் று அழைக்கிறார்கள். மதத்தைச் சேர்ந்த ள மாணவரகளுககுப குட்டிக் கதைகளாகத் Irjassif, ட்டிக் கதைகள்
தைகளாகப் புதிர்களாக
ர்க்கவாத அறிவின் மயை வெளிப்படுத்தி, உணரச் செய்யும் கும். உணர்கின்ற என்றார்கள். சமும் உருவாவதற்கு ள்தான் மாசூன்யம்
என்கின்றனர். அந்த நிலையை ஜப்பானிய மொழியில் 'சட்டோரி என்று கூறுகின்றனர்.
அந்த உணர்வு எதை உணர்த்துகிறது? இப்பிரபஞ்சத்திலுள்ள எல்லாப் பொருள்களிலும், எல்லா உயிர்களிலும் ஒரே சக்தி உலவி நிற்பதை இரண்டாவதாக எல்லா பொருள்களும், உயிர்களும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டிருப்பதை
நாம் எல்லாவற்றிலும் இருக்கிறோம் என்பதையும், அந்த எல்லாப் பொருள்களும், நம்மில் வாழ்கின்றன என்பதும்தான் அந்த மகத்தான உண்மையாகும். இதனால் வாழ்க்கை ஓர் இனிமையுடன், அமைதியுடன் இயங்குகிறது. நமது ஆணவம், வறுமை, பயம், வலி, நோய், குறைகள் அனைத்தும் அங்கே அந்த எண்ணத்தில் ஒன்றாகக் கரைந்து மறைந்து விடுகின்றன.
மலையிடத்தும், மண்ணிடத்தும், சிறு குளவியிடத்தும் நாம் அன்பு செலுத்துகிறோம். புல்லும், நுண்ணுயிரும் ஒரே படைப்பின் வேறு உருவங்கள் என்று உணரும்போது நமது மனோபாவமே மாறுகிறது. எதிலும் ஒரு சகிப்புத் தன்மை, அன்பும் நம்மிடை பரவுகிறது. பொங்கி வழிகிறது. செய்யும் வேலையில் உயர்வு தாழ்வில்லை, அது ஓர் இயக்கம் என்று நமது பணிகளில் ஈடுபடுகிறோம். எதிரி என்று யாரும் இல்லை, இப்போது அறியாதவர்கள்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு அனுதாபம் காட்டுகிறோம்.
"பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே, பகைவனுக்கருள்வாய். பகை நடுவினில் அன்புருவான நம் பரமன் வாழ்கிறான்" என்று பாரதியார் பாடும்போது, பாரதியைச் சாதாரணக் கவிஞனாக நான் காண்பதில்லை. சோதியில் சோதியாய் நிற்கும் ஞானியாய், குருவாய் நான் காண்கிறேன். "தின்னவுரும் புலி, தன்னையும் அன்புடன் சிந்தையிற் போற்றிடுவாய் - நன்னெஞ்சே! அன்னை பராசக்தி அவ்வுருவாயினள் அவளைக்
மனதில் புயல் முளைக்கிறது.
உன் உணர்வுகள் வெந்நீர் மழை குடிக்கின்றன.
சோகங்களால் நீ அடிக்கடி கொல்லப்படுகிறாய்.
உனது நரம்புகளில் கண்ணீர் ஓடுகின்றது.
கண்ணுக்குத் தெரியா காயங்களால் நீ சுற்றி வளைக்கப்படுகிறாய்.
உன்னை வலை வீசிப் பிடிக்கிறது கவலை.
உனது சந்தோசத்தின் !சில நொடிகளே ويليو
சோகங்களோ உன்னில் தழும்புகளாக நிலைக்கின்றன.
உன்னை நீ பெரு மூச்சுகளால் நிரப்புகிறாய். பயத்தின் வாலைப் பிடித்துக் கொண்டு
அலைகிறாய்.
பயம் உன்னைப்
படிப்படியாகச் சாப்பிடுகிறது.
உனது நாட்களில் நோய்
ல்லது பங்கு (குழம்பியுள்ளது) டும் (குழம்பியுள்ளது) சயம் (குழம்பியுள்ளது)
WTib,
(குழம்பியுள்ளது) ார் ஒருவர்.
தினமுரசில் பிரசுரமாகும்.
O Gud i
பிடிக்கிறது.
உன் நேரங்களில்
முள்தைக்கிறது.
இப்படி கவலைகளால் நீ
கைது செய்யப்படுகிறாயா?
நீ பரீட்சைக்குத்
தோற்றுகிறாய்
சோகங்களை முழுமையாக
அனுபவி
சோகம்; உன்னை
マー
கும்பிடுவாய்" என்று அவர் கைகூப்புகிறார்; மேல் நோக்குகிறார். நாமும் கைகூப்புகிறோம். மேல் நோக்குகிறோம்.
நம்மிடம் எழும் ஓர் ஐக்கிய உணர்வினை அறிந்து கொள்ளவும், வளர்க்கவும், நாம் அன்றாட வாழ்வில் உதவும் நினைவறிவுக்கு அப்பால் செல்ல வேண்டும். அதைத்தான் பெரியவர்கள் கூறினார்கள்.
டோயோ ஓர் இள மாணவன். தெரிந்துகொள்ள புத்த சங்கத்தில் சேர்ந்திருக்கிறான். பெரிய துறவி மோக்குராய் அவனுக்கு வழிகாட்டுவார் என்று எதிர்பார்த்து அங்குள்ள மணியை மெதுவாக அடித்து விட்டுத் தன் வணக்கத்தைத் தெரிவித்துவிட்டு, அவர் முன் அமர்ந்தான். ஞானி கண் விழித்தார். "டோயோ! இரு கைகளையும் சேர்த்துக் கொட்டி சப்தம் எழுப்பு" என்றார். டோயோ அப்படியே செய்தான்.
"நல்லது, இப்போது ஒரு கையினால் ஒலி எழுப்பு" என்றார் குரு. டேயோ மெளனமானான். முடிவில் வணக்கத்தைத் தெரிவித்து விட்டு, அது பற்றிச் சிந்தித்துக் கொண்டே வெளியேறினான். மீண்டும் திரும்பி வந்த போது ஒரு கையினால் சென்று மணியைத் தட்டி ஒலியை எழுப்பினான். "அது அல்ல" என்றார் ஞானி மறுநாள் வந்தபோது
ஒரு கையினால் இசைக் கருவியை மீட்டினான்.
"அல்ல" என்றார் குரு அடுத்து வந்தபோது, ஒரு கையினால் தண்ணீரைப் பாத்திரத்திலிருந்து கீழே கொட்டி ஒலி எழுப்பினான், "ஹும் இல்லை" என்றார் அவர் டோயோ பல நாள் முயன்றான். முடிவில் அவரிடம் வருவதை நிறுத்திவிட்டான். ஓராண்டு காலம் எல்லாவற்றையும் தீவிரமாகச் சிந்தித்துப் பார்த்தான். பிறகு ஞானியிடம் வந்தான். வணங்கினான். "குருவே எனக்கு அந்த சப்தம் கேட்டது. அந்த சப்தமில்லா சப்தத்தை. ஒரு கை உண்டாக்கும் சப்தத்தை. நான் கேட்டேன்" என்றான்.
(தொடர்ந்து வரும்.)
வழங்குவதுறாஹல்
உனக்கே அறிமுகப்படுத்தும் நண்பன் என்று தீர்மானி
கவலைகளை உடைத்துப்பார்! நீ கிடைப்பாய் உனக்கு,
அனுபவ நீர்ப்பாய்ச்சி நீ உன்னை வளர்க்க வேண்டாமா?
உனது இதய வாசலுக்கு நீ இரும்புக் கதவு போடவேண்டாமா?
கவலை உன்னை செழிப்பாக வளர்க்கும் பசளை.
உனது குளம் சோகத்தால்
நிரம்பும் போது ஓடை
உண்டாக்கித் திறந்து விடு! தீர்ந்து போவதுதான் சோகங்களின் சிறந்த பண்பு.
முள் முளைக்கின்றதே என்று ரோஜாச் செடி கவலை கொள்வதில்லை. அது பூவுக்குப் பாதுகாப்பு.
அலையடிக்கிறதே என்று கடல் கவலை செய்வதில்லை.
மழை மேகம் திரள்கிறதே என்று நிலா நினைப்பதுமில்லை.
நீ உனது பயத்தைப் புதைத்துவிடு அதன் மீது நீ பயணப்படுவதையும் நிறுத்திவிடு
பயமில்லாத கவலைகளால் நீ பட்டை தீட்டப்படுகிறாய்.
படைத்தவன் பெயரைக் கவலைகள் தான் உனக்குச் சொல்லிக் கொடுக்கின்றன. இருள்வந்து உனக்குள் அமரும்போது சூரியனைப் பிடித்து ഞഖ!
ஒரு புயல் வந்து உனக்குள் மையம் கொள்ளும்போது இறைவனை உனக்குள் நிரப்பி
ഞഖ!
JJ

Page 20
அனறு வெள்ளிக்கிழமை, அவசர அவசரமாக வேலைக்குச் செல்வதற்காக புறப்படத் தயாரான நிலா, வானொலியில் அந்தப் பாடலைக் கேட்டதும் ஸ்தம்பித்துப் போனாள். தன் நிலை மறந்து கண்கள் இரண்டிலும் கண்ணிர் ததும்ப நின்ற நிலாவை "என்னம்மா நிலா எட்டு மணியாச்சே புறப்படலையா?" எனக் கேட்ட
தாயின் குரல் கேட்டு வழமைக்குத்
இருவருக்கும் தைரியம் இல்லை. ஆம், காலப் போக்கில் காதல் எனும் சிறையில் ரவி சிக்குண்டான். கவிதை எனும் மடல் காதல் தூதாய் நிலாவின் கரம் சேர்ந்தது. பிரித்த நிலாவிற்கோ "அடுத்த வீட்டுக் காதலிக்கு” எனும் தலைப்பின் கீழ் "அர்த்தமற்ற உன் புன்னகையால் ஆதாரம் நாடும் இவனுக்கு அன்புப் பதில் ஒன்றை
எதிர்பார்க்கிறேன்." என திரும்பிய நிலா, கண்களைத் 60
LDL6) துடைத்துக் கொண்டு
தொடர்ந்தது.
"stoepig ஆம், அம்மடலில் ஒரு வரி
புறப்பட்டாள். "என்னைப் பிடிக்கவில்லையென்றால்
வேலைக்குப் புறப்பட்ட நிலாவின் சிந்தனையோ இம்மடலை திருப்பி அனுப்பிவிடவும்" என்றிருந்தது, தான் கேட்ட பாடல் பற்றியதாகவே இருந்தது. மடலைப் பார்த்த நிலாவிற்கோ ஒரே நடுக்கம். அப்பாடலில் வந்த "அவன் இருந்த போது ஏற்க என்ன செய்வதென்றே தெரியவில்லை. அம்மா, மறுத்தாள்; அதுதான் பிடிவாதம். அவன் பிரிந்த அப்பா, படிப்பு என்றிருந்த நிலாவிற்கு காதலின் போது பார்க்கத் துடித்தாள்; அந்தோ பரிதாபம்." அர்த்தம் புரியவில்லை. மடலை பத்திரமாய் எனும் வரிகள் அவளைப் பெரிதும் பாதித்தன ரவியிடம் திருப்பி அனுப்பிவிட்டாள். பாடல் சிந்தனையூடே அவளது கடந்த கால அதன்பின் அன்ரியின் வீட்டிற்குச் செல்வது சிந்தனையும் சுழன்று கொண்டிருந்தது. அவ்வளவு சரியில்லை என நிலா நினைத்தாள்.
நிலா ஒரு கூலித் தொழிலாளியின் மகள். - Ν. N 3. N
இ ···
அவளுக்கொரு தம்பி, நிலா படிப்பில் நல்ல
ர்வம் கொண்டவள், கெட்டிக்காரி. ܡ ܢ
ஏழையானாலும் தனது பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்பது நிலாவின் பெற்றோரின் இலட்சியம். அப்போது நிலா க்.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேற்றை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.
அந்த நேரம்தான் அடுத்த வீட்டு அன்ரியின் உறவுப் பையன் என்று ரவீந்திரன் அறிமுகமானான். ரவி வெளியூர் செல்லும் விடயமாக அவனது உறவினர் வீட்டில் சில மாதங்கள் தங்கியிருந்தான். அவன் அங்கு வருவதற்கு முன்பிருந்தே அடுத்த வீட்டு அன்ரிக்கும் நிலாவுக்கும் மிக நெருங்கிய உறவு இருந்தது. இருந்தும் ரவி அங்கு வந்ததில் இருந்து நிலாவிற்கு சற்று தயக்கமாகவே இருந்தது. ரவி, நிலா இருவரும் இனிய நண்பர்களாய் அறிமுகமாகி, பழகத் தொடங்கினார்கள். ரவியோ அன்பாகவும் அமைதியாகவும் நிலாவுடன் பேசலானான். நாட்கள் நகர்ந்தன. அறிமுகம்
அரும்பாகி அழகிய மலர்கள் மலர்ந்து மணம் பரப்பத் தொடங்கியது. ஒருவரை ஒருவர் புரிந்து
கொண்டு உறவாடினார்கள். அவர்கள்
உள்ளதை நேரடியாகக் கூறுமளவிற்கு
காலைத் தென்றல் இனிமையாக வீசிக்கொண்டு இருக்கையில் அதன் அசைவிற்கு ஏற்ற மாதிரி தலையை ஆட்டிக் கொண்டு இருந்தன அங்கு நின்ற மரங்கள். அந்த அசைவையும் அழகையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள் கவிதா, தனது வாழ்க்கையும் இப்படித்தானே அசை போட்டது என நினைத்து மனம் பொறுக்க முடியாமல் அழுதே விட்டாள். கவிதா, ஒரே ஒரு செல்லப்பிள்ளை, மிகவும் சந்தோசமாக இருந்தாள். அந்தச் சந்தோசமான வாழ்க்கை இனியும் வருமா என அவள் மனதில் ஓர் கேள்விக்குறி எழுந்தது. கவிதா அந்தக் கடற்கரை ஓரமாக நின்ற அரச மரத்தடியில் ஒவ்வொரு நாளும் வந்து இருப்பாள். அங்கு வருபவர்கள் எல்லோரும் கவிதாவைப் பார்த்து ஏளனம் செய்வார்கள். ஒரு நாள் அதே மாதிரித்தான் கவிதா மர நிழலில் இருந்து கடலலையை ரசித்துக் கொண்டிருக்கையில், அங்கு வந்திருந்த இரு இளைஞர்கள் கவிதாவைப் பார்த்து ஏளனம் செய்தனர். அதைத் தாங்க முடியாத கவிதா அழுதே விட்டாள். இதையெல்லாம் அவதானித்துக்கொண்டு நின்ற ஒரு பெண், அவளைப் பார்த்து கவலைப்பட்டாள். அவள் ஏன் அழுகிறாள் என்பதை அறிவதற்காக அவள் அருகே சென்று "ஏன் அழுகின்றீர்கள்" என ஒரு வினாவை தொடுத்தாள். ஆனால் கவிதாவோ ஒன்றுமே கதைக்காமல் இருந்தாள். அப்போது அங்கு சென்ற பெண் தன்னைப்பற்றி அறிமுகம் செய்தாள், "எனது பெயர் பிரியா, என்னை உங்கள் நண்பியாக ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று சொன்னவுடன் கவிதா மனதில் சந்தோசம் தோன்றியது. அந்தச் சந்தோசம் முகத்தில் பூவாய் மலர்ந்தது. அதைப் பார்த்த பிரியா சந்தோசப்பட்டாள். அதன் பிறகு கவிதா தனது கதையைச் சொல்ல ஆரம்பித்தாள்.
எவ்வளவுதான் நெருங்கிப் பழகினாலும் மனதில்
என்பது நிர்ப்பந்தமாய் இருந்தது. அவள்
வேண்டுமே! ஆனால் ரவியோ அவளுடன்
ஆனால் அவள் வழமை போல் செல்ல வேண்டும்
செல்லாவிட்டால் காரணம் எல்லோருக்கும் கூற
இழைத்டு
என்றொருவன் என்னைக் காதலிக்கிறதாக என்னிடம் சொன்னான். ஆனால் அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு நாள் அவன் என்னை இடைமறித்து "ஹலோ பிளிஸ் நான் சொல்வதைக் கொஞ்சம் அமைதியாகக் கேளுங்கள்" என்று கூறினான். "சரி, சீக்கிரமாக சொல்லுங்க. பாடசாலைக்கு நேரமாச்சு" என நான் கூறியதும், அவன் சொல்ல ஆரம்பித்தான். "எனக்கு உங்களை ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு கல்யாணம் செய்வதென்றால் உங்களைத்தான் செய்வேன். இல்லாவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாகச்' சொன்னான். அன்றில் இருந்து பாடசாலைக்குப் போகவே எனக்குப் பயமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் அவனின் தொல்லை தாங்க முடியவில்லை. திடீரென்று ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு ராஜாவும் அவனின் பெற்றோரும் வந்தார்கள். எங்கள் அம்மாவும் அப்பாவும் அவர்களை வரவேற்று உட்காரவைத்தார்கள். அப்போது ராஜாவின் அம்மா பேச்சை ஆரம்பித்தார். தங்கள் மகனுக்கு பொண்ணு பார்க்க வந்தோம் எனச் சொன்னார். இதைக் கேட்ட அம்மாவிற்கும் அப்பாவிற்கும் என்ன செய்வதென்றே புரியவில்லை. ராஜா, கவிதாவை மனப்பூர்வமாகக் காதலிக்கின்றான். கல்யாணம் செய்தால் உங்கள் பெண்ணைத் தான் கல்யாணம் செய்வானாம். நீங்க எதையும் யோசிக்காதீங்க, சீதனம் எதுவும் வேணாம். உங்க பெண்ண மட்டும் கொடுத்தால் போதும் என்றார் ராஜாவின் அம்மா. எவ்வளவு தான் சொன்னாலும் எனக்கு
| ဒွိ இப்படியாக நாட்களும்
"எனது பெயர் கவிதா எனது அப்பா பெயர் சம்மதம் இல்லை. ஆனால் எங்கள் அம்மா நகர்ந்தது. ஒரு நாள்தி சுப்பிரமணியம் அம்மா கல்யாணி,நான் எப்படியோ சம்மதம் வாங்கிக் கொண்டார். நெஞ்சு வலி வந்த ஒரே ஒரு செல்லப்பிள்ளை, மிகவும் நான் ஒப்புக் கொண்ட பின் ராஜாவுக்கும் அமமாவும அ செல்லமாக இருந்தேன். நான் AL எனக்கும் கல்யாணம் நிச்சயிக்கப்பட்டது. வீட்டுக்காரரை படித்துக்கொண்டு இருக்கையில் ராஜா வைத்தியசாலைக்குக்
2.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கதைப்பதையோ பழகுவதையோ நிறுத்தவில்லை வழமைபோல் பழகலானான். நிலாவும் யாரிடமும் எதையும் காட்டிக் கொள்ளவில்லை.
ரவி வெளியில் செல்லும் போதெல்லாம் ஏதாவது வாங்கி வருவான். நிலா வாங்கவில்லையானால் ஏதாவது பேசுவான். இவ்வாறு எத்தனையோ சம்பவங்கள் இருவருக்கும்
()
' GU&&& பழக்கத்தை அதிகரித்தது. காலப்போக்கில் நிலாவின் மனதில் ரவி இடம்பிடிக்க ஆரம்பித்தான். இருந்தாலும் தன் விருப்பத்தை வெளிப்படுத்தத் தயங்கினாள். அவள் மனதிற்குள்ளேயே ஆசைகள் அடக்கப்பட்டன. காலம் கடந்தோடியது. நிலாவின் பெறுபேறும் வந்தது. நினைத்தது போல் எல்லாப் பாடங்களிலும் நிலா சித்தி பெற்றிருந்தாள். எல்லோருக்கும் அளவற்ற ஆனந்தம்.
காலம் காத்திருப்பதில்லை. உயர்தரம்
கற்பதற்காய் நிலா பாடசாலை செல்லத் தொடங்கினாள். இவ்வேளையில் ரவியும் வெளியூர்
() V.
செல்ல ஆயத்தமானான். ஆம் இரண்டே இரண்டு நாட்களில் சென்று விடுவான் ரவி. தன் நிலையை நினைத்து அழுதாள் நிலா. ரவி எத்தனையோ முறை அவன் காதலை வெளிப்படுத்தும்
I
அங்கு தான் விதி விளையாட ஆரம்பித்தது. அப்பாவை கொண்டு போய் ஒரு மணித்தியாலத்தின் பின் அப்பா எங்களை விட்டுப் பிரிந்தார். இந்த வருத்தம் அப்பாவிற்கு பழைய வருத்தம், ஆனால் அன்றைக்குத்தான் தெரியும் எனக்கு அப்பாவிற்கு இப்படி ஒரு வருத்தம் இருக்கிறது என்பது. அப்பா இறந்த பின் நானும் அம்மாவும் தனி மரமாக நின்ற போது யாரும் ஆறுதல் சொல்லவில்லை. இதை நினைத்து நினைத்தே அம்மா அழுவார். அந்தச் சூழ்நிலையில் இருக்கையில், அப்பா இறந்து இரண்டு மாதம் கூட ஆகி இருக்காது. அம்மாவும் அப்பாவை பின் தொடர்ந்துவிட்டார். அம்மா இறந்தது எனக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ந்தது மாதிரி இருந்தது. அம்மாவுக்கு செய்யவேண்டிய காரியங்களைச் செய்து விட்டு ராஜா வீட்டிற்குப் போனேன் போய் ராஜாவைக் கூப்பிட்டேன். ராஜா கேட்டான். என்ன பிச்சையா வேணும்" என்று. நான் நினைத்தேன் ராஜா ஏதோ விளையாட்டுக்குத் தான் அப்படி ஒரு கேள்வியை கேட்டான் என்று. உள்ளே போன போதுதான் என்
போதெல்லாம் புரிந்தும் புரியாததுபோல் நடித்தாளே. இன்று அவள் நிலையை ரவி புரிந்து கொள்வானா? அவளது வினாவுக்கு விடை அவள் கண்ணீராகவே இருந்தது.
அவளது சொல்லாத காதல், செல்லாத காசாய் மாறிவிடுமா? தவித்தாள், ஏங்கினாள்.' யாரிடம் சொல்வாள் தன் வேதனையை? ரவி சென்றுவிட்டால் எப்படி மறப்பது அவனை, அவன் செயல்களை? ஆம் மறுநாள் காலை இருவரும் அருகருகாய் நின்று கொண்டிருந்தனர். நிசப்தம் நிறைந்த வினாடியாய் கழிந்தது. ரவி பிரிவுத் துயருடன் விடை பெற்றான். நிலாவோ தன் மனதைச் சொல்லவில்லையே எனும் ஏக்கம், தவிப்பு, வேதனை, அழுகை நிறைந்த மனதுடன் உதட்டோரப் புன்னகையுடன் விடை கொடுத்துவிட்டு பாடசாலைக்குப் புறப்பட்டாள்.
ரவி வெளியூர் சென்று இன்று இரண்டு, மூன்று வருடங்கள் கடந்து விட்டன. ரவியிடம் இருந்து மடலோ, தொடர்போ நிலாவுக்கு எதுவும் இல்லை. அவளோ அன்றிலிருந்து இன்றுவரை அவனையே நினைத்து தவிக்கின்றாள். கடந்தகால சிந்தனையில் மூழ்கிய நிலாவை, "என்ன நிலா யோசனை பலமா இருக்கு" என்ற நண்பியின் குரல் வழமைக்கு நிலாவை கொண்டு வந்தது. வேலை முடிந்து தாமதமாகவே நிலா அன்று வீடு சென்றாள்.
வீடு சென்ற நிலாவிற்கோ ஆச்சரியம் காத்திருந்தது. நிலாவின் அம்மா ஒரு மடலை அவள் பெயருக்கு வந்ததாகக் கூறி கொடுத்துவிட்டுப் போனாள். அவசர அவசரமாக பிரிந்த நிலாவிற்கோ இரட்டிப்பு மகிழ்ச்சி. ஆம், அது ரவியினால் எழுதப்பட்டிருந்தது. "அன்பே நிலா உனக்காக நான் இன்றுவரை காத்திருக்கிறேன். எனக்காக நீ இன்னும் இருப்பாய் எனும் நம்பிக்கையில்" அடுத்த மாதம் நான் இலங்கை வருகிறேன் என எழுதப்பட்டிருந்தது. வசந்தம் தொலைந்து போன நிலாவினது வாழ்வின் வெற்றிடம், ஆயிரம் கோடி வசந்தப் பூக்களால் பூரணப்படுத்தப்பட்டது. அவளது கற்பனைகள் அப்பொழுதே. கடல் தாண்டித் தத்தளித்தது.
(யாவும் கற்பனை)
payatyn?
இந்த அனாதைக்கு கல்யாணமா? நான் உன்னை கல்யாணம் செய்ய மாட்டேன்" எனக் கூறினான். அப்போது நான் "கல்யாணம் செய்ய மாட்டிங்க என்றால் ஏன் என்னைக் காதலிச்சீங்க" "நான் காதலித்தேன். ஆனால் நீ காதலிக்க வில்லையே! உன்னை பழிவாங்கத்தான் நாங்க எல்லோரும் திட்டம் போட்டு பொண்ணு பார்க்க வந்தோம்" எனக் கூறினான். ராஜாவின் அம்மாவிடம் போய் காலைப் பிடித்து கெஞ்சினேன். ராஜாவின் அம்மா தள்ளி விட்டார். அதற்குப் பிறகும் நான் உயிரோடு இருப்பதா என நினைத்துக் கொண்டு ஒரு கிணத்தில் விழுந்தேன். நான் விழுந்ததை ஒரு டாக்டர் கண்டு அவர் தான் காப்பாற்றினார். அவர் வெளி நாட்டில் இருந்து எங்கள் ஊருக்கு டாக்டராக வந்தவர். டாக்டர் கேட்டார் "ஏன் தற்கொலைக்கு துணிந்தீங்க" நான் நடந்தவற்றைக் கூறினேன். டாக்டர் சொன்னார் "ராஜாவுக்கு முன்னால் நான் உங்களைக் கல்யாணம் செய்து கொள்கிறேன்." நான் அதற்கு மறுப்புத் தெரிவித்து விட்டு வந்தேன். அதற்குப் பிறகு இந்த கடற்கரைதான். தஞ்சம் இதைக் கேட்ட பிரியா அந்த டாக்டரை கல்யாணம் செய்து வைக்கிறேன் என்று கூறி அழைத்துச் சென்றாள். கவிதாவைக் கூட்டிக் கொண்டு போய் டாக்டர் சங்கரைப் பார்த்து விசயத்தைச் சொன்னாள். அதைக் கேட்ட சங்கர்
தலையில் இடி சந்தோச வானில் பறந்தான். ஒரு நல்ல
விழுந்தது மாதிரி நாளைப் பார்த்து அம்மன் கோயிலில்
இருந்தது. ராஜா வைத்து கவிதாவின் கழுத்தில் தாலி
அந்தக் கடடினான சங்கா,
கேள்வியை கவிதா பிரியாவிற்கு நன்றி கூறினாள்.
s உண்மையாகவே இனிமேல் கவிதாவுக்கு எந்த விதக்
நகர்ந்தன; மாதமும்
டீரென்று அப்பாவிற்கு து. அப்போது நானும் பழுது குளறி பக்கத்து அழைதது அபபாவை கொண்டு சென்றோம்.
Ꮭ) J ᏧᎬa
கேட்டு விட்டான். நான் அழுதேன்; குளறினேன். "என்ன ராஜா இப்படி கேட்கிறாய்? நான் உங்களுக்கு மனைவி ஆகப் போறவள் அல்லவா?" "அதற்கு அவன் மனைவியா? எப்பொழுது மனைவி ஆனாய்?
குறையுமில்லாமல் எந்த நாளும் சந்தோசமாக இருப்பாள். அவளின் அப்பாவும் அம்மாவும் சாந்தி அடைவார்கள் என நினைத்துக் கொண்டு கவிதாவின் வீட்டை விட்டு வெளியேறினாள் பிரியா, (யாவும் கற்பனை)
i.08 - 14, 2006

Page 21
مسیر میشم
ییر در همسر ارکس پسر مراس- qqSSAJ AAAAS S qqSASASA AAAq SS qSJJ ASq qS qSAAAAS AAAAS MSMSAJ ASqS qSJJA AAAS S می'امیر کیمیہ مسترج&
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
O சிந்தித்துப் பார்க்க. ()
"அப்பப்பா,பே "நிறுத்திவிட்டால் நீ "உங்கள் குறும்பு ( "அதிலுள்ள ஆனந்:
(குறள்சொல்லும் வாழ்க்கைத் தத்துவம்
"அழைத்து விடுவே "அம்பலமாகிவிடும் "மறைத்து விடு முந்தானையில்"
“கைகளைத் தோளில் போடுகிறான் அதைக் கருணை என்றவன் கூறுகிறான் பைகளில் எதையோ தேடுகிறான் கையில் பட்டதை எடுத்து என்றோர் கவிஞன் சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது. அதன் உட்பொருளை சற்று உன்னிப்பாகக் கவனித்தால் என்ன? என்ற எண்ணமும் தொடர்ந்தது. என்ன கொடுமை! தோழன் என்று நம்பியல்லவா தோள் மேல் கைவைக்கவிட்டேன். ஒரு கையைத் தோளில் போட்டுக் கொண்டு மறு கையால் என் சட்டைப் பையிலுள்ளதைத் தேடி எடுத்து விட்டானே! என்று பொருளைப் பறிகொடுத்தவன் புலம்புமளவிற்கு அவனை ஆளாக்கியது என்ன? அவன் இயல்பை ஆராயாமல் அவனோடு ஏற்பட்ட போலியான நட்புத்தானே? தோழமையின் நோக்கமென்ன? தோழன் என்பவன் யார்? என்ற கேள்வி மனதில் எழுமானால் உண்மையான தோழனைக்
ஒடுகிறான்”
காண்பது அரிதல்ல.
" நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு”
நன்றாக ஆராயாமல் நட்பு கொள்ளுவது கேடானது. ஆனால்
உண்மையான நட்புக் கிடைத்துவிட்டால் அந்த நட்பினின்று விடுபடவே
முடியாது.
2x சிறிய விடயங்களுக்கெல்லாம்
கோபப்படுபவர்களை என்ன செய்ய
DaoTub?
-எம்.ஜே.சியாம், கல்முனை.
பெரிய விடயங்களுக்கெல்லாம் கோபப்படாமல் இணங்கிப் போகிறார் களே என்று ஆறுதல் படலாம்.
-463c3 STS. e4Oyło
20% சிந்தியா! உமக்கு அறிவுரை கூறுவது பிடிக்குமா அல்லது அறிவு ரைகளை ஏற்று நடப்பது பிடிக்குமா? -ப.கீதா, வந்தாறுமூலை.
கேட்பவருக்குக் கூறுவதும், கூறுபவர் களிடமிருந்து கேட்டுக் கொள் வதும் பிடிக்கும்.
4áka-3 SRTS e4Safa
21% உம்முடைய நகைச்சுவை கேட்டு நாளாகிறதே?
-பா.கண்ணன், மட்டக்களப்பு
ဎွိုဆေဒ္ဓိ -
ஒருவன் - நம்ம தலைவரிடம் புத்த கத்தை நீட்டினால் மூக்கைப் பிடிக்கி றாரே ஏன்?
மற்றவன் - அவருக்குத்தான் படிப்பு வாசனையே பிடிக்காதே (படித்தது).
vaak &e Opw
212 சிந்தியா! தமிழ் கூட்டமைப்பு
எம்.பி.க்களில் யாருக்குச் சிறந்த செவாலியே விருது கொடுக்கலாம்?
-மு.மன்மதராஜன்,
பண்டாரிக்குளம்,
எல்லோரும் அதற்குத் தகுதி யானவாகள தான, ஒருவருககுக கொடுப்பது ஒரவஞ்சனையாகி விடும். ஆளை விடுங்கள்.
aar6Në, 497
2x எரிக் சொல்ஹெய்ம் இலங் கைக்கு வரும் போதும் சரி, இப்போது ஒஸ்லோவில் நடைபெறும் மாநாடு தொடர்பிலும் சரி அதீத எதிர்பார்ப்பு வேண்டாம் என்று நோர்வே முன் கூட்டியே கூறி வருகிறதே ஏன்?
"பிடித்துவிடுவேன் இ "முகத்தைப் பாருங்க "அது மட்டுமா வழி வழிகிறது"
"ஆசை அதிகப் அதிகமாகிவிடப்போகிறது" "உன் அன் பெண் ஆனந்தமயமான ஆசைய வரைக்கும் எந்த ஆபத்தும் விடும் செண்பகவல்லி"
"ஆத்திரக்காரனுக்குப் படிக்கவில்லையோ?”
"ஆற்று நீரல்லவே சென்றுவிடுமென அஞ்சுவத "அப்படியென்றால் நா விடவேண்டியதுதானா?
"ஊரறிய மாலையிட் உன்னை அருகிருத்தி, ஊ என் உள்ளமும் துடிக்கிறது உத்தமன் என் தலைவன் ச போராடுகிறான். அவன் பங்கெடுக்க வேண்டாமா? எ நினைவலைகள் என் ெ நேரமெல்லாம் நின்மடியில் ந கண்மணி நீ அறியாயோ" 6 கட்டியணைத்தான் அவளை "கனவுகளைக் ச கிவிடுகிறீர்களே கம்பன் பர
"காதற் கனவுகளும் உன் கண்ணசைவே போது "காதலுக்கும் கவிை காரணமோ?
“காந்தக் கருவிழியும் கண்டு ஏங்கி நின்ற நாட்கள்த
குறள் - 791,
த.காந்தரூபன், வெள்ளவத்தை.
தமது நம்பிக்கையற்ற நடவடிக்
கைகளில் அதிசயம் எதுவும் நடந்து
விட்டால் பெருமைப்பட்டுக் கொள்ள
லாம். மற்றபடிக்கு ஒரு முன் எச்ச ரிக்கை நடவடிக்கைதான். 486gs, e497
21x இலங்கை விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடுதான் தமி ழகத்தின் நிலைப்பாடும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கையை விட்டு விட்டாரே..?
-க.சுரேஸ், குருமண்காடு.
நாம் தான் நாட்டின் இறைமையை மதிப்பதில்லை என்பதற்காக அவரை யும் அந்த வரிசையில் இணைத்து சிந்தித்தது உங்கள் தவறு. வீணாக அவரையேன் అల్లి கொள்கிறீகள் ங்கிவிட்ட தேக்கங் செண்பகவல்லி நீ எ6 அருள்வர்மன் செண்பகவல்
"தூங்கிவிடாதீர்கள் இளமை துன்புறுத்தும் எ பூச்சரங்கள் வாடுவதை அ
"ஏங்குதலும் ஏனடிெ மாங்கனிக் கன்னங்கள் மய
"போங்களத்தான் நீ போதுமினி" என்று செண்ப தொடுத்த பூவையவள் தா தான் குளித்தான வேர் வாடலுற்றான் போதைகொ
அருள்வர்மனின் அ செண்பகவல்லி அயர்ந்து 4 நிலைமையும், அத்தகைய அடிவானம் வெளுக்க வந்து போகிறது.
முகமாக இருக்குே -്ജു,ഉ
20 டாவின்சி கோட் திரைப்
படத்தை இலங்கை உட்பட சில நாடு களில் தடை செய்துள்ளார்களே, ஏன்? -பிமுகுந்தன், கண்டி
ஐயோ. என சைக்கிள் ஓட்டத் ெ
త:
2124 GTfGuTQ
நாளுக்கு நாள்
நீங்கள் சந்தேகத்தோடு கேட்பது போல் அது ஆபாசப்படமில்லை. அப் படி இருந்திருந்தால் “வயது வந்தவர் களுக்கு மட்டும்” என்று ஒரே ஒரு வரியோடு அது அனுமதிக்கப்பட் டிருக்கும். இது ஆன்மீக நம்பிக்கை களை விமர்சிக்கும் படம்.
வருகிறதே, &LDITGs. 2px இலங்கை கிரிக்கெட் அணி லிமி. இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளை -க.வைத்திய சமன் செய்து கெளரவத்தோடு நாடு திரும்புகிறதே; அதைப் பற்றி என்ன உலகமே எதிர்
பெரும் சவால் இ
நினைக்கிறீர்கள்?
துத்தானாக வேண்(
-ஏ.எம்.பர்ஷான், நிந்தவூர்,
●佥1
பாராட்டுக்குரியது. தொடர்ந்தால் நல்லது. 2x புலிகளால்
&ars, 2497 கட்டாய ஆயுதப்
படுவதாகக் கூறப்
z சிந்தியா என் கனவில் உண்மையா? அடிக்கடி ஒரு இனந்தெரியாத முகம் -
gPsi. 08-14, 2006 ຫົວນີ້
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துடித்துப் போய்விடுவாய்" பாறுக்க முடியவில்லை." த்தை மறைத்துவிட்டாயே"
ஊரையெல்லாம்." உன் அந்தரங்கம்" வன உங்களை எண்
ம் நிரந்தரமாக"
அசடுவழிகிறது" கிறது ஆசையுமல்லவா
ானால் ஆபத்தும்
னும் ஆழ்கடலிலே லைகள் ஆர்ப்பரிக்கும் அடிபட்டுக் கரைஒதுங்கி
புத்தி மட்டு என்று நீங்கள்
நீ வெள்ளம் அடித்துச் கு,
கிணற்று நீராக இருந்து
டு உல்லாசத் தேரில் வலங்கள் செல்லத்தான் செண்பகவல்லி, ஆனால், த்தியத்தை நிலைநாட்டப் இலட்சியத்தில் நானும் iறாலும் நித்திலமே உன் நஞ்சில் நிறைந்திடும் னிருக்கும் கனவுகள்தான் ன்றுரைத்த அருள்வர்மன்
டக் கவிதையாக் ம்பரையோ நீங்கள்" கவிதையாய் வருவதற்கு மடி செண்பகவல்லி" தக்கும் கற்பனைதான்
பாந்தள் திரிசடையுங் ான் எத்தனையோ இன்று
கிள் ஏன் தெரியுமா? ர் பக்கத்தில்" என்ற லியின் மடியில் சாய்ந்தான். அப்படியே துடிக்கும் ன்னை நான் தொடுத்த Licy" பன் இன்பத்திளவரசி உன் க்கிடுமே நான் கடித்தால்" ]கள் என்னைப் புகழ்ந்தது வல்லி, பூவிதழைத் தான் ன் மயங்கி பொன் மேனி வைதனில் மன்னவனும் ண்டு கண்டு பரந்த மார்பில் டந்தாள். அருள்வர்மனின்
அரண்மனையில் அசையா மணியின் ஓசை அதிரவைத்தது அவர்களை அருள்வர்மன் திடுக்கிட்டு விழித்துக் கொண்டான். செண்பகவல்லி அவன் மார்பைப் பஞ்சணை என்று நினைத்து விட்டாளோ? என்று எண்ணத் தோன்றியது அவனுக்கு
கொஞ்சினான்குனிந்து அவள் உதட்டில், அது குளிர்ந்ததோ அவளுக்கு பிஞ்சு முகத்தாள் கண்திறந்தாள். ஆனால், பேசவில்லை எதுவும்
பனும் ஆழ்கடல் நீ
கெஞ்சியது அவள் முகபாவம் அருள்வர்மனை,
அத்தான் கொஞ்ச நேரம் பொறுத்து எழுந்தாலென்ன?’ என்றது போலிருந்தது அருள்வர்மனுக்கு
'மிஞ்சிவிடுவாளோ ரதியை இவள்' என்றெண்ணியவன் கொஞ்சினான் மறுபடியும் அவளுதட்டில், பஞ்சமா அவனுக்கு முத்த மழை விஞ்சிடுமே அட்சயபாத்திரத்தை
"கொஞ்சியது போதுமினிச் செண்பகவல்லி"எனக்
கூறிவிட்டு வஞ்சியை விட்டெழுந்து கொண்டான் அருள்வர்மன்.
செண்பகவல்லி எழுவதற்கு முயன்றபோது கைத்தலம் கொடுத்து உதவினான் அருள்வர்மன். மெதுவாக அவன் கையைப் பற்றியவாறே எழுந்தவள் அவன் மார்போடு இணைந்து கொண்டாள்.
"அத்தான், மறுபடியும்." என்று கேட்க நினைத்தவளுக்கு வார்த்தை வெளிவரவில்லை; நா எழவில்லை. கண்களில் நீர்கோர்த்து நின்றது. அருள்வர்மன் மெல்ல அவள் நாடியைத் தொட்டு தன் முகத்துக்கு நேரே நிமிர்த்திய பொழுது அவள் கண்களில் தோன்றிய முத்துக்கள் கனப்பொழுதில் அவனைக் கதிகலங்கச் செய்துவிட்டன. சுதாகரித்துக் கொண்டு "செண்பகவல்லி ஏன் இந்தக் கலக்கம் இன்னும் சிறுபிள்ளையல்லவே ஒரு போர் வீரனின் வருங்கால மனைவி என்பதை மறந்து விட்டாயா" என்று கேட்டதுதான் கேட்டான். "போதும் போங்கள்" என்று அவனைத் தள்ளிவிட்டாள் ஏதும் புரியாதவனாய் விக்கித்து நின்ற அருள்வர்மனைச் செண்பகவல்லி நெருங்கி வந்தாள். "ஏன் விழிக்கிறீர்கள்? நான் வருங்கால மனைவி என்றால், இப்போது என்னவாம்" என்றவள் மறுபக்கம் திரும்பி நின்று கொண்டு கண்களைத் துடைப்பவள் போலப் பாசாங்கு செய்தாள்.
கதிரவனைக் கண்ட பனி அகல்வது போல் அருள்வர்மனின் மனதில் தோன்றிய கலக்கம் மறையத் தொடங்கிவிட்டது என்பதற்கு அறிகுறியாக அவன் முகம் இலேசாக மலரத் தொடங்கியது.
இத்தனை கோபம்" என்றவன் தாவி அவ கையைப் பிடித்தான்.
"என்னைத் தொடாதீர்கள். நான் மனைவியான பின் வேண்டுமென்றால்" என்று முடிப்பதற்கு முன் "செண்பகவல்லி என்று உன்னைக் கண்டேனே அன்றே என் இதயத்தில் இல்லை, இல்லை என் இதயம் என்னும் இல்லத்தில் அரசி ஆக்கிவிட்டேன் உன்னை" என்றான் அருள்வர்மன். స్టళ్ల
"அப்படியென்றால் வருங்கால மனைவி என்று கூறும்பொழுது மயக்கத்திலா இருந்தீர்கள்? ஏன் விழிக்கிறீர்கள்" என்றவள், அருள்வர்மன் காணாதப் மறுபக்கம் பார்த்துக் கொண்டு இலேசா முறுவலித்தாள். அந்த விசமச் சிரிப்பை அருள்வர்மன் காணவில்லை. அதனால் அவளைச் சமாதானப்படுத்த வேண்டுமாயின் சரணடைவதை விட வேறு வழி அவனுக்குத் தென்படவில்லை.
"செண்பகவல்லி தவறுதான். ஏதோ வாய் தடுமாறிவிட்டது. தவறுக்கு மன்னிப்புக் கேட்கட்டுமா? என்று கேட்டபொழுது, அவன் தொனியில் கெஞ்சல் | இழையோடியதைச் செண்பகவல்லி பயன்படுத்திக் | கொண்டு, "மன்னிப்பளிக்கத்தக்க குற்றமா ! இவையெல்லாம் தணடிக்கப்பட வேண்டும். அப்போதுதான் உங்களுக்குப்புத்தி வரும் என்றாள் கடுகடுப்பாக Θ
என்னடாயிது வாய் தவறிக் கூறினால் கூட வம்பாகிவிடுகிறதே' என்று மனதுக்குள் எண்ணியவன் "தண்டனையா? அப்படி என்ன தண்டனை தருவதானாலும் உடனே நிறைவேற்றிவிடு நாழிகை ஆகிறது" என்று அவசரப்படுத்தினான் அருள்வர்மன்
"நான் இப்போது தரப்போகும் தண்டனை நீங்கள் என்றுமே மறக்க முடியாததாயிருக்க வேண்டும் என் | அருகில் வாருங்கள்" என்று அதட்டினாள் செண்பகவல்லி,
செய்வதறியாது அருள்வர்மன் அவளை நெருங்கினான். அவன் எதிர்பாராத வண்ணம் அவன் முகத்தை தன்பக்கம் இழுத்தவள், அவன் கழுத்தைத் தன் இரு கைகளாலும் அணைத்தவாறு அருள்வர்மனின் உதட்டில் முத்தமிடுவதற்குப்பதிலாக அவன் உதட்டைக் கடித்துச் சுவைத்து விட்டாள், ! கணப்பொழுதில் தன்னை விடுவித்துக் கொண்டவன், மோசக்காரி, திருடி என்றவனைத் தள்ளி விட்டு விட்டு அப்பால் சென்றவள் "ஏமாந்தீர்களா" என்று மேலும் சீண்டினாள். "உன்னை." என்றவாறு தாவிய அருள்வர்மனிடமிருந்து லாவகமாகத் தப்பிக் கொண்டாள் செண்பகவல்லி,
"இன்றைய வெற்றி உனக்குத்தான், மறுமுறை இதற்கு வட்டியும் முதலுமாகப் பெற்றுக்கொள்கிறேன் என்றவன், "வரட்டுமா செண்பகவல்லி" என்ற கேள்வி யோடு தன் புரவியின் மேல் தாவியேறியதும் புழுதி யைக் கிளப்பிய வண்ணம் புயலெனப் பறந்தது புரவி புரவி கிளப்பிவிட்ட புழுதி அடங்கும் வரை அவன் சென்ற பாதையையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த செண்பகவல்லியின் நெஞ்சி லெழுந்த துயரம் நெடுமூச்சாக எழுந்து தணிந்தது. அரண்மனையை நோக்கிச் சென்று கொண் டிருந்த அருள்வர்மனுக்கு செண்பகவல்லியின் செயல்கள் நெஞ்சில் நிழலாடிய வண்ணமிருந்தன.
"வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தொன்றுதான். "ஓகோ இவ்வளவுதானா விடயம் இதற்காகவா தோட்டார் கதுப்பினாள் தோள்"
த் தொடங்கியது. (அதிகாரம் 11 குறள் 105)
அநேகமாக உமது t அக்காப்பத்தனை வை.ஏகாம்பரம், செங்கலடி
DIT ?
ஷாந்தி, நல்லூர், உண்மைதான். கட்டாயப்படுத்தி நம்பிக்கையோடும், இதய சுத்தி b(5 (8uDTLLTs acrg, e-Spa யோடும் பேசினால் சாத்தியம் என்று
I& G (ölDTLLTT
தரியாதே. 212 படுகொலை நடக்குமளவுக் தான் நம்புகிறேன்.
s,0492 கும், கிளைமோர் வெடிக்குமளவுக்கும் 4&ac{Sత్ర, ల40%
ட்களின் விலை
པར་ཕྱོགས་པ་
3க என்ன செய்ய
நாதன், கல்லாறு.
நோக்கியிருக்கும் துதான். சமாளித் ம்.
sè, e46yba
தமிழ் மக்களுக்கு பயிற்சி வழங்கப் படுகிறதே, அது
ரா.பாலமுருகன்,
வசதியான போர் நிறுத்த ஒப்பந் தத்தைச் செய்த ரணில் விக்கிரமசிங்க அரசின் செயலை எதற்கு ஒப்பிடலாம்?
-கிநிரோஷன், ரத்மலானை.
தேசத் துரோகம் என்று நான் சொல்வது நன்றாக இருக்காது. யாராவது காவி போர்த்திக் கொண்டு
SLசொன்னால் பொருந்தும் என்னை ஏன்
வம்பில் மாட்டி விடப்பார்க்கின்றீர்கள்.
తణిత్ర, ల40*a
214 ஒற்றையாட்சியா, சமஷ்டியா
என்ற இழுபறி இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தொடரப்போகிறது?
-கே.நிலான், உவர்மலை.
இந்தப் பட்டிமன்றம் முடிவுக்கு வரும் வரை.
21x சிந்தியா சிங்கள அரசாங் கத்திடம் பேச்சு நடத்தி அரசியல் தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்று நம்புகிறீர்களா?
21x புதுப்பேட்டை பார்த்துவிட்டீர் களா?
து.பரிமளா, லிங்கநகர்,
தனுஷை தாதாவாகப் பார்க்க முடிய வில்லையே.
4ák:35ÑIS, AOya
212 சிந்தியா! இப்போதைக்கு எத்தனை பேர் மாமனிதராகும் தகை மையைக் கொண்டிருக்கிறார்கள், அண்ணளவாகச் சரி சொல்லவும்?
-க.பகிரதன், வவுனியா,
ஆ. ஒரு பேராசிரியர், ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளர், ஒரு செய்தி யாசிரியர், மூன்று பத்திரிகாசிரியர்கள், ஒரு ஆலோசகர் என்று பார்த்தால் 21+1+1+1+3+1 = 28. (இது
எழுந்தமானமான கணக்குத்தான்).
2ே8S, உடுவி

Page 22
2006 கிண்ணம் யாருக்கு?
கால் பந்து இரசிகர்களின் திருவிழா ஒன்பதாம் திகதி ஆரம்பமாகிறது. 32 நாடுகள், 64 போட்டிகள், 300 கோடி இரசிகர்கள் என ஆரவாரமாக 2006ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பை கால் பந்துப்போட்டி ஜேர்மனியில் நடக்கவுள்ளது. உலகிலுள்ள 7
கண்டங்களில் அந்தாட்டிக்காவைத் தவிர மற்ற எல்லாக்கண்டங்களிலும் கோடிக்கணக்கான இரசிகர்கள் இருக்கின்றனர். நான்கு ஆண்டுகளுக்கு
ஒருமுறை நடக்கும் இப்போட்டியானது இரண்டாம் உலகப்போரின் காரணமாக தடைப்பட்டிருந்தது. பின்னர் 1954ம் ஆண்டிலிருந்து நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை நடந்த போட்டிகளில் பிரேஸில் ஐந்து தடவையும், இத்தாலியும் ஜேர்மனியும் தலா மூன்று தடவையும், ஆர்ஜன்டீனா இரண்டு தடவையும், இங்கிலாந்தும் பிரான்ஸும் தலா ஒருதடவையும் உலகக் கோப்பையை வெற்றியீட்டியிருக்கின்றனர்.
வெற்றிபெறக்கூடிய வாய்ப்புகள் கொண்ட அணிகளாக ஆறு அணிகள் எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியுள்ளன. பல சூப்பர் ஸ்டார் வீரர்களைக் கொண்ட பிரேஸில் அணி முதலிடத்தை வகிக்கின்றது. ரொனால்டோ ரொனால்டினோ ராபாட்ரோ கார்லஸ், இவர்களோடு கப்டன் கபு ஆகியோரோடு, யானை பலத்தோடு களமிறங்குகிறது பிரேஸில் அணி இங்கிலாந்து அணிக்கு கப்டன் டேவிட் பெக்காமும,மைக்கல் ஓவனும் தான் நம்பிக்கை நட்சத்திரங்கள். இன்னொரு நட்சத்திரமான ரூனிக்குக்கு கால் முறிந்து சிகிச்சை பெற்றுவருவதால் இங்கிலாந்து அணிக்கு இலேசான
அரவாணிகள் எதிர்கொள்ளும். 16 ஆம் பக்கத் தொடர்ச்சி.
தம்மை காப்புறு செய்யக்கூட அரவாணிகளுக்கு உரிமை இல்லை என்பதுதான் வேதனையின் உச்சக்கட்டம். எந்தக் காப்புறுதி நிறுவனமும் அரவாணிகளை அங்கீகரிக்க தயாரில்லை.
இத்தனைய புறக்கணிப்பே அரவாணிகளை பாலியல் சீர்கேட்டில் ஈடுபடவும் விபச்சாரத்திற்கும் தள்ளுகின்றது. சில வக்கிரமான பாலியல் தேவைகளை, விலை மாதுக்களிடம் பெற்றுக்கொள்ள முடியாத ஆண்கள் அரவாணிகளையே அணுகுகின்றனர். உதாரணமாக வாய் மூலமாக (Oral Sex) பாலியல் உறவு போன்றன.
இந்தியாவில் தற்போது ஒரு தனியினமாக அரவாணிகள் ஏற்றுக்கொள்ளப்படும்
ఢ *雪
நிலைமை உருவாகின்ற போதிலும் இலங்கையிலும் அதற்குரிய சூழ்நிலை ஏற்படவில்லை. இந்தியாவில் அரவாணிகளுக்கு என்று அமைப்புகளும் சங்கங்களும் கூட உண்டு. அரவாணிகளுக்கு என்று இருக்கும் கூத்தாண்டவர் கோயில் கூட தமிழ் நாட்டில் உண்டு வருடந்தோறும் நாடு முழுவதிலும் இருந்து அங்கு திருவிழாவிற்கு அரவாணிகள் கூடுவது அனைவரும் அறிந்ததே.
இலங்கையில் குறிப்பாக கொழும்பில், லேக்ஹவுஸ் சுற்றுவட்டப்பகுதி கோட்டை புகையிரத நிலையப் பகுதி, மருதானை மேம்பாலப்பகுதியில் அரவாணிகளை தற்போது சர்வசாதாரணமாக எவரும் காணக்கூடியதாக உள்ளது. சமுதாயத்தில் வேறு வழியின்றி தமது வயிற்றுப்பிழைப்பிற்கு பாலியல் தொழில் நடத்துபவர்களாகவே அரவாணிகள் காணப்படுகின்றனர் என்பது
கண்கூடு.
22
தடுமாற்றம் உண்டு.
போட்டிகளை நடாத்தும் ஜேர்மனி அணி
கோப்பைக் கனவோடு களமிறங்குகின்றது. இதுவரை நடந்த உலகக்கிண்ணப்போட்டிகளில் எட்டுத் தடவை இறுதிப்போட்டிக்கு தெரிவான ஒரே அணியாகும். அவர்களின் வெற்றிக் கனவுக்கு பலம் சேர்ப்பவர் ஜேர்மணி அணியின் கோல்கீப்பர் ஒலிவர்கான், சென்ற உலகக்கோப்பை இறுதியாட்டத்தில் பிரேஸிலும் ஜேர்மனியும் மோதிய போது இரண்டு கோல்கள் போடுவதற்குள் பிரேஸில் வீரர்கள்
தலையால் தண்ணி குடிக்க வேண்டியதாயிற்று. இதற்காகவே இறுதியில் மிகச் சிறப்பாக விளையாடும் வீரருக்கு வழங்கப்படும் தங்க கால்பந்து விருது 2002ல் ஒலிவர்கானுக்கு வழங்கப்பட்டது. முதன்முதலில் கோல்கீப்பர் ஒருவருக்கு இவ்விருது வழங்கியது அதுவே முதல் தடவையாகும்.
1998ஆம் ஆண்டு உலகக்கோப்பையை கைபற்றிய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஸ்போர்ட்ஸ் எப்போர்ட்ஸ்
ஸ்போர்ட்ஸ்
படுத்தி வருகிறது. பிரான்சின் அதிரடி
வீரரான ஜினடின் ஜிடேன்
களமிறங்குகிறார். அனேகமாக அவர் விளையாடும் கடைசி உலகக் கோப்பைப் போட்டி இதுவாக இருக்கும். இவர் தவிர கென்ரிதியரி லிவியன்தூரம், ஆகியோர் பிரான்ஸ் இரசிகர்களின் நம்பிக்கைகுரியோர். பிரான்ஸ் அணியில் இருக்கும் இன்னொரு அதிரடி வீரர்
பபியன் பர்தேஷ் அணியின் கோல்கீப்பரான வர் உலக சாதனை வீரராவார். கால்கீப்பர் ஒருவர் எதிரணிக்கு எதிராக கோல் அடித்ததே இவரது சாதனையாகவுளளது.
மேற்படி சூப்பர் வரிசை அணிகளில் இடம் பிடித்தாலும் இரண்டாந்தர அணிகளாக
பார்க்கப்படும் ஆர்ஜென்டீனாவும், இத்தாலியும் உள்ளனர். சேவியர் சவோலோ எனும் இளம்
வீரர் மட்டுமே ஆாஜென்டீனாவின்
நம்பிக்கைகுரிய வீராக இருக்கின்றார்.
மரடோனாவுக்குப் பின்னர் ஆர்ஜென்டீனா
இgவிேடிபெத் அணி பின்தங்கிய நிலையிலேயே உள்ளது பிரான்ஸிக்கோ டோட்டி, அலெக்ஸ்சான்ரோ டெல்பியரோ ஆகிய இருவர் மட்டுமே இத்தாலி
அணிக்குப் பிரகாசம் சேர்க்கிறார்கள். நடக்கப்போகும்
கால்பந்து வீரர்களின் திருவிழாவிற்கு நாமும் தயாராவோம்.
பிரான்ஸும் நம்பிக்கையோடு தன்னைத் தயார் DMT
6
鞘 ॐ |AJI YQ
ಜ್ಞೀ
CGLS
ః1 16
2 எண் 3 GT60s 4 எண் 5 616, ... 6 616, 7 எண் - 8 எண் உதாரணம் DWISA
46
EHNX
U.W.W 0Z FP
ப்பெண் - 5, கூட்டெண் ເກດ 5, a 5 5,1Ꮞ,23 , போன்ற திகதிகளில் பிறந்து, திகதி மாதம வருடம இம்மூன்றையும் கூட்டி வருகின்ற கூட்டு ಇಂಗತ: உயிர் எண் 5 வருமேயானால், இவர் பூரண புதன் ஆதிக்கத்தில் பிறந்தவர் ஆவார். இவர்கள் பார்ப்பதற்கு நடுத்தர உயரமானவர்களாகவும், கவர்ச்சியான தோற்றமுடையவராகவும் காட்சியளிப்பர். பேரறிவும் பெரும் செல்வமும் கொண்ட மனிதர்களாக வாழும் பாக்கியமுடையவர்கள். எக்காரியத்தில் ஈடுபட்டாலும் சீக்கிரமாக முடிக்க வேண்டுமென்று துரிதமா ச் செயல்படுவர் இவருடன் இருப்பவர்கள் சிறிது குறைவுடன் இருந்தாலும் கடுமையாகக்
860019.LLJ. . &
எப்பொழுதும் பிறருக்கு உதவ முன்வருவதால், (Lu ஆதரவு இவருக்கு கிடைக்கும். பலருககு ಗ್ದಿ கூறும திறமை பதைதவராக விளங்குவதால் இவர்களை எல்லோரும் மதிப்பர் கலை நுணுக்கத் திறன் கொண்ட இவர்களுக்கு எங்கு சென்றாலும் வர !ಜ್ಜೈ அமைநது வடடால நாடடின மக முககயமான மனிதர ಇಂಗ್ರಹ விளங்கும் வாய்ப்பு வந்துவிடும். ஆனால், மோச மான பலன் கொடுக்கும் எண்களில் பெயர் அமையு மேயானால் நேருக்கு மாறான பலனை அடைந்து திறமை இருந்தும் வாழ்க்கை சோதனை நிறைந் ததாகிவிடும் স্থ
இவர்கள் சிந்தனை மின்னல் வேகத்தில் செல்லக் கூடியது எதையும் சீக்கிரம் செய்து முடிக்க வேண்டுமென எண்ணுவர் மற்றவர்கள் தாமதமாக காரியங்கள் செய் தால் உட்னே இவர்களுக்கு கோபம் வந்துவிடும் யார் எதைச் சொன்னாலும் உடனே கிரகித்துக் கொள்ளும் தனித்தன்மை படைத்தவர்கள். இவர்கள் சொல்லுகின்ற ந்தை மற்றவர்கள் செய்யவில்லை என்றால் ாக நடந்து கொள்வர். இவர்களைப் போன்று சார்ந்திருப்பவ்ர்களும் சுறுசுறுப்புடன் இருக்க
புரியாத ஒரு காரியத்தை உடனே சிந்தித்து கண்டு பிடிக்கும் ஆற்றல் இருப்பதால் எங்கு சென்றாலும் பிறர் மதித்தம் மனிதராக வாழ்வர். முன் கோபம் வராதபடி பழகிக் கொள்வது சிறப்பாகும். I ήρυ நேரங்களில் குழந்தை போன்று பழகும் இவர்
கள் தன் மனதில் உள்ளதை மறைக்காமல் வெளியிடுவர். இவர்கள் காதல் விவகாரங்களைக் கூட சுற்றியுள்ள வர்கள் அறிந்திருப்பர். ஆனால் அதைப் பற்றி கவலை | நடந்துகொள்வர். நுண்ணறிவு படைத்த இவர்கள் எதையும் எளிதில் புரிந்து கொண்டு அதை எளிதில் செய்ய முற்படுவார்கள் பல இடங்களை சுற்றிப் பார்ப் பதிலும், ஒவ்வொரு இடங்களிலும் என்ன பொருள் விளைகிறது, கிடைக்கிறது என ஆராய்ச்சியிலும் ஈடுபடுவார் வெளிநாட்டு மக்கள் எவ்வாறு வாழ்கின்றனர் என்று அறியவும் ஆசைப்படுவர். விஞ்ஞானம், கணிதம், மருத்துவம் போன்ற துறைகளில் அதிக நாட்டம்
* இம்மாதம் 9 ஆம் திகதி நடக்கவுள்ள 18 ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரேஸில்அணியே வெற்றி பெறும் என 8000 கோடிகளுக்கு மேல் பந்தயங்கள் ః கட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ধ্রু
இம்முறை உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் பயன்படுத்தியுள்ள பந்துகள் விளையாடுவதற்கு சிரமாக இருக்கும் என பிரேஸில் நாட்டு வீரர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
*உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெறும் வேளையில் பார்வையாளர் பகுதியில் இருக்கும் ரசிகர்களோ வேறு எவருமோ கலவரத்தில் ஈடுபடுவார்களேயானால், அவர்கள் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை வழங்கப்படும் என ஜெர்மன் நாட்டுப் பொலிஸார் எச்சரித்துள்ளார்.
ನಿಖೆ; 66
உடையவர்களாக இருப்பர். இவர்களுக்கு எப்போதும் வருவாய் வந்து கொண்டிருக்க வேண்டும் எண்ணம் அதிகம் இருப்பதால், பல்வேறு வழிகளில் சென்று பொருளிட்டுவர். 業
கமிஷன், கண்ட்ராக்ட் ஏஜென்சிஸ், வாகனம்,
இரும்பு சம்பந்தமான தொழில், மருத்துவம், எழுத்துத் துறை, போன்றவற்றால் ப்ொருளீட்டுவர்.
ಙ್ಗ அழுத்தம்,மூட்டுவலி,முதுகு பான்றவை வந்து நீங்கும்.
பெயர் அமைக்கும் முறை:
பூரண பலன் கொண்ட இவர்கள் புதன் ஆதிக்கத்திலும் செவ்வா திக்கத்திலும் பெயர் அமைத்துக்கொள்ளலாம்புதன் ஆதிக்கிமான 14, 23, 32.41, 50,59, 17 செவ்வ ஆதிக்கமான 27, 36, 45 ஆகிய எண்களில் பெயர் அமைத்துக் கொள்ளலாம்
பின்பற்ற வேண்டிய
யோகமான எண்: 5, 9 யோகமான திகதி 3, 5, 9, 12:14, 18,2,2,2,30,
யோகமான மோதிரக்கல் வைரம், ஜிர்கான்
யோகமான நிறம் :
JILGudi DIUr
சாம்பல் (எல்லா நிறமும்
ஆகாத திகதி இல்லை
அடுத்த வாரம் பிறப்பெண் 3 கூட்டெண் 6 பற்
P. 08-14, 2006
ஆகாத நிறம் இல்லை

Page 23
LS LL L LL LL LL L LL LLL LL LL LL LL LL LLLLL L LL LLL LL LLLLL LL LL LLL LL L LL L LL L L L L L L L L L L L L L L L L L L L L L L L
6663
(கி.பி. 1550 - 1604 நூற்றால்
(சென்றவாரத் தொடர்ச்சி
இளம் டி-வேர் அவரது உயர்குடிப் பிறப்பின் உயர் தகுதிக்கேற்ப செசிலின் குடும்பத்தில் ஓர் உறுப்பினராகவே மதிக்கப்பட்டார். (ஒரு மர்மமான நிகழ்ச்சியில், செசிலின் பணியாட்களில் ஒருவனை டிவேர் கொன்று விட்டதாகவும், அந்த வழக்கு செசிலின் செல்வாக்கினால் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்படவில்லை என்றும் கூறுவர்). அவர் SS SSS SS LSLS S SLS S S SS SS SS நம் குமரப் பருவத்தின் பிற்பகுதியில் அவர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், அரசவையில் அறிமுகப்படுத்தப்பட்டார்; எலிசபெத் அரசியாருடன் தமக்குள்ள அங்கு அரசியார் உட்பட அரசவைப் நெருங்கிய நட்பு குறித்துக் கொள்ளையரிடம் பிரமுகர்கள் அனைவரையும் அவர் gE இ சந்தித்தார். அவர் அறிவுத்திறன் மிக்கவராக ܗܐܘܬܐ விளங்கினார்; கவர்ச்சிமிக்க அழகிய இளைஞனாக எல்லோருடனும் சுமுகமாகப் பழகினார். இப்பண்புகள் காரணமாக இவர் அரசியாரின் செல்லப்பிள்ளைகளில் ஒருவரானார்.
இவர் தமது 21ஆம் வயதில் தம் காப்பாளரின் மகள் ஆனி செசிலை (Anne Cecil) LD50||55| GasTGoïLTï.
டிவேர் தம் 24 ஆம் வயதில் ஐரோப்பா முழுவதும் நீண்ட பயணம் மேற்கொண்டார். பிரான்ஸுக்கும், ஜெர்மனிக்கும் சென்றார். இத்தாலியில் 10 மாதங்கள் தங்கியிருந்தார். பின் பிரான்ஸ் வழியாக இங்கிலாந்து திரும்பினார். அவர் திரும்பி வருகையில் ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும்போது, அவரது கப்பலை கடற்கொள்ளையர்கள் தாக்கினார்கள். அவரைப் பணயக் கைதியாகப் பிடித்து வைத்துக்கொள்ள
முடிவதெல்லாம் நன்6 Thats Ends Well)": (576)56005" (Cymbell "ஒத்தெல்லோ" (0th நேர்விலும், பாதிக்கப் கணவனை மன்னித்து
மனைவியிடமிருந் ஐந்தாண்டுகளின் போ பெண்மணி ஒருத்தியுட கொண்டிருந்தார். இத கருவுற்றாள். இதனால் எலிசபெத் அரசியார், செய்து, லண்டன் கே
அவர்கள் இருவரும்
இளைமையிலிருந்தே
ஒன்றாக வளர்ந்தவர்கள்.
அதனால், அவள் ) تھی அவருடைய தங்கை { போன்றே ஈது கூ London) ஆவாகௗடையே அடைத்தார். சில மாத திருமணம் தெரிவித்தார் இவர் விடுதலையானா நடந்தது. நடவடிக்கையினால், !
அப்போது LDJIL அந்த இளம் பெண்ணி 83. டி-வேரைத் தாக்கினார் காயமடைந்தார். இதை குடும்பத்தினருக்கும் இ சண்டைகள் சிறிது கா நடந்தன. இறுதியில், ! நிறுத்தாவிட்டால், அவ சிறையிலடைத்துவிடப் அரசியார் அச்சுறுத்திய இச்சண்டைகள் ஓய்ந்த "ரோமியோ-ஜூலியத்” தெருச் சண்டைகளை
டி-வேர் தம் மலை வாழத் தொடங்கிய பி மேலும் நான்கு குழந்: மொத்தத்தில் அவர்களு குழந்தைகள் இருந்தன
கதாநாயகனுக்கு
ற்படுகிறது)
இதற்கிடை
இவருடைய மனைவி ஆனி, ஒரு ۔۔۔۔۔۔۔---------~~~~
UT6ů5|LD6ů 6ů6uUT60||TůL6ů (Pothumsus Leonatus) அரசவைக் காப்பாண்மையில் வளர்ந்தவன்; அவனும் தம் காப்பாளரின் மகளை மணந்து கொண்டான்; அவன் கதைக்கும் டிவேரின்
வரலாற்றுக்குமிடையில் பல ஒற்றுமைகள்
காணப்படுகின்றன).
மகளுக்குத் தாயானாள். இங்கிலாந்தை விட்டு டிவேர் புறப்பட்ட எட்டு மாதங்களுக்குப் பிறகே இந்தக் குழந்தை பிறந்திருந்தது. எனினும், இக்குழந்தை தமக்குப் பிறந்தது இல்லை என்று டிவேர் வாதிட்டார்; ஆனி நடத்தை கெட்டவள் என்று பொய் குற்றச் சாட்டுகள் கூறப்படுவதை மிகச் சாதாரணமாகக்
காணலாம். (எடுத்துக்காட்டாக, "நன்மையில்
Fjalls2.sliciuasi
ஆனிக்கு 32 வயதுதா ஆனி திடீரெனக் கால ஆண்டுகளுக்குப் பிறகு செய்து கொண்டார். அ மனைவி, அவருக்குப் வாழ்ந்தாள்.
வியப்புக்கள்
-SJ (08062006 BigTLINGA OG 2006 alo),2=
ČOLií
(அச்சுவினி பரணி, கார்த்திகை முதற்கால்) தொழில் நன்மை, காரியானுகூலம், மனக்குறை நீங்கும், உயர்ந்த நட்பு பிர
மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி மாற்றம், விவசாயிக்ள், வியாபாரிகள் மத்திம இலாபம்
முன்னரை)
தொழில் மேன்மை, உயர்ந்த நிலை, பெரியோர்
ழப்பம், புதிய கல்வி முயற்சி விவசாயிகள்,
பரிகள் குறைந்த இலாபம்
(மிருகtரிடத்துப் பின்னரை,
திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்)
தொழில் அலைச்சல், பணியாளர்
(மகம், பூரம், உத்தரத்து முதற்கால்) தொழில் கவலை, செலவு மிகுதி, கடன்படல், பிரயாண மிகுதி உறவினர் து
---------- சகாயம், மனக்குறை நீங்கும், வெளியிட ' ::::::::::::::::-------------
வாழ்க்கை, குடும் கலக்கம் செலவுமிகுதி உயத்திரம் வெளியர் உதவி மனயம் * ủ) கு y p#IF, உத்தியோக சிரமம், வீண்துயர், மாணவர் கல்வி உத்தியோக நன்மை, மேலதிகாரிகள் உதவி 吋
மாணவர் கல்வி சிறப்பு புதிய கல்வி முயற்சி வி விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம்
அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம், 03. அதிர்ஷ்ட இலக்கம் 04 அதிர்ஷ்ட இலக்கம் 0.
is a šišsLSú : salia : காத்தகைய பன முதகால, (புனர்பூசத்துநாலாங்கால், பூசம், (உத்தரத்துப் பின் முக்கால், ரோகிணி, மிருகrரிடத்து ஆயிலியம்) அத்தம், சித்திரையின் தொழில் கஷ்டம் மனப்பயம், விண் பிரயாசம் தொல்லை, மனக்லக்கம், தேககக் கஷ்டம் முனரை) ... ........် `်င်္ 2^ , ၌ வெளியிட வாழ்க்கை, கடன் சுமை, கெளரவக் : பிரயாணம், தொழில் உயர்ச்சி கரியனுகூலம் மனமகிழ்ச்சி குறைவு குடும்ப பகை, உத்தியோக நன்மை, ாேக பயம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் அன்னியர் காயம் பெரியோர் உதவி குடும் L பதவிகளின் மாற்றம், மாணவர் கல்வி உயர்ச்சி கல்வி மற்."லிவசாயிகள் விபரிகள் பாரம் உத்தியாக சிறப்பு மாணவர் கல்வி மந் ந9 விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் இலாபம் தம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் உ அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 0. அதிர்ஷ்ட இலக்கம் 06
Pi.08-14, 2006_
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
Tu
upcu. (All's well நாட்டு நடப்புகள் நாளுக்கு நாள் ம்ேபலின் குளிர் மாறிக்கொண்டு போகுது. மறைந்திருந்து ne the Winer's Tale) சுடுறது, பிறகு கைக்குண்டு வீசிறது, பிறகு l0) ஒவ்வொரு கிளைமோர் வெடிக்க வைக்கிறது எண்டிருந்தது
Iட்ட மனைவி தன் - இப்ப நேரடியா சமர் செய்யிறதெண்டு நாலாம் விடுகிறாள்). கட்ட ஈழப் போர் நடந்து கொண்டிருக்கு உள் து பிரிந்து வாழ்ந்த நாட்டில நிலைமை உப்பிடியெண்டால், து, அரசவைப் வெளிநாடுகளில நிலைமை தலைகீழா ன் டிவேர் தொடர்பு இருக்குது. பயங்கரவாதத் தடை எண்ட விசயம். னால், அவள் பயங்கரமா அமுல்படுத்தப்பட்டிருக்குது. கோபங்கொண்ட உப்பிடியே போனால் கடைசியில எந்தப் இவரைக் கைது பக்கமும் தலைக் கறுப்பைக் காட்ட முடியா
தெண்ட நிலை தான் வரும் போல கிடக்கு,
எங்கட மக்களின்ர வரலாறு தெரிஞ் சவையும், தொடர்ந்து போராடிக் கொண் டிருக்கிறவையும் குறிப்பிட்டுச் சொல்லுற விசயம் என்ன தெரியுமோ, எங்கட மக்களின்ர விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட இடத்தை விட்டும், நோக்கத்தை விட்டும் திசை மாறி, அவரவரின்ர இருப்புக்காகவும், தலைமை
ILyi (Tower of
வெறிக்காகவும் தான் இப்ப நடத்தப்பட்டுக் கொண்டிருக்குதெண்டதுதான். உந்த தீர்க்க தரிசனமான கருத்தை மீண்டுமொருக்கால் நிரூபிக்கிற விதமாகத்தான் உந்த பயங்கரவாதத் தடையும் எண்டு சொல்லினம். இதுபோக இன்னொண்டு தெரியுமா, எங்கட சனத்தை சில
பேர் பார்க்கேக்க, ஏதோ பயங்கரவாதியைப் பார்க்குமாப்போலதான் பார்க்கினமாம். அவை அப்புடிப் பார்க்கிறதுக்கு ஒரு காரணம் இருக்கு, தமிழ் மக்கள் தான் புலிகள், புலிகள் தான் தமிழ் மக்களெண்டு இயக்கம் செய்த
சிறைச் யில்
றைச சாலையல பிரசாரத்திலதான் பிழையிருக்கு முன்னம் ஒரு
ಙ್ಗ 2.ே காலத்தில சிங்கள ஆமிக்காரன் யாரைப் பாத் . "... ပ္"-၇ ாலும் 'கொட்டியா என்று சிங்களக்கில ஆத்திரமடைந்திருந்த ே 19. D த்தி
விளிச்ச மாதிரித்தான் இப்பவும் பாக்கினம் போலை, பிறகு எங்கட சனம் நாங்கள் கொட்டியா இல்லை; கொட்டியா காட்டுக்குள்ள இருக்கினம். போய்ப் பிடியுங்கோ எண்டு ஆமிக்காரர்களுக்கு விளக்கப் படுத்தினமாதிரி இப்பவும் தமிழரெல்லாம் பயங்கரவாதி களில்லை; அவை அரசின்ர கட்டுப் பாட்டுக்கு அங்காலை இருக்கிற பகுதிகளுக்குள்ள இருக்கினம் போய்ப் பாருங்கோ எண்டு சொல்ல
lன் நண்பர் ஒருவர், ; அதனால் இவர் படு 5த் தொடர்ந்து இரு |டையில் தெருச் லம் அடிக்கடி இந்தச் சண்டைகளை ர்கள் அனைவரையும் போவதாக எலிசபெத்
பிறகே வேணும் எண்டு சனம் சொல்லினம். சனத்தின்ர ன. (இது, உந்தக் குழப்பத்தில இருந்து என்ன தெரியு தெண்டால் உந்த விடுதலைப் போராட்டம் நாடகத்தில் வரும் க்கக்கப் பி நினைவுபடுத்துகிறது) இன்னும் எத்தனை காலத்துக்குப் பிறகு தன்ர ' இலக்கை அடையுதோ தெரியாது. ஆனால் ாவியுடன் மீண்டும்
யுடன மணடு இதுவரையான போராட்டத்தில எங்கட தமிழ் றகு, அவரகளுககு சனத்தை வாழவும் விடயில்லை. நரக தைகள பிறந்தனர். வேதனையில்லாம் சாகவும் விடயில்லை எண்ட நககு ஐநது பெருங் கவலையும் இன்னும் எங்கட சனத்துக்கு ர். அப்போது ஒரு ஏக்கமாகவே இருக்குது. ன். அந்த வயதில் பாதுகாப்போடை இருக்கிறவை நியாயம், மானாள். நான்கு அநியாயத்தைப்பலத்திக் கதைக்கினம், பாது டிவேர் மறுமணம் காப்பு இல்லாதவை என்ன நம்பிக்கையில வருடைய இரண்டாம் கதைக்கிறது? ஏண்டாப்பா சோலி எண்டு தங்கட பின்னரும் உயிர் வேலையைப் பார்த்துக்கொண்டு இருக்கினம், ഉ-ത് தெரிஞ்சுகொண்டுதான் இயக்கம் தான் தொடரும்.
: (மூலம், பூராடம், உத்தராடத்து முதற் கால்) தொழில் சிறப்பு காரியானு கூலம், கடின உழைப்பு, பெரியோர் சகாயம், மன மகிழ்ச்சி, அந்நியர் உதவி குடும்ப சுமை, உத்தியோக பகை, பதவி மாற்றம், மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம்
(சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால்) தொழில் பலிதம், செலவதிகம், ன் தொல்லை, உறவினர் உதவி, எதிர்பாரா யாணம், குடும்ப சுகம், உத்தி யோக மாற்றம், கலக்கம் மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள், பாபாரிகள் குறைந்த இலாபம்,
நிர்ஷ்ட நாள் புதன், அதிர்ஷ்ட நாள் செவ்வாய் நிர்ஷ்ட இலக்கம் 05. அதிர்ஷ்ட இலக்கம் 04
விருச்சிகம் :
(விசாகத்து நாலாங் கால்,
அனுஷம் கேட்டை)
தொழில் கெடுதி, பணியாளர் ால்லை, மறைமுக எதிர்ப்பு விண்குறைகேட்டல், ரியோர் உதவி, இனசன மகிழ்ச்சி, உத்தியோக மை, மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி Luiš, 66J3Túscii, 6 LUTUTífa56 QAYITLjub,
LOGJIA : (உத்தராடத்துப் பின் திருவோணம், அவிட்டத்து முன்னரை) தொழில் பலிதம், பணவிரயம், எதிர்பாரா செலவு உறவினர் தொல்லை, தூர இடப்பயணம், இனசன மகிழ்ச்சி, உத்தியோக சிறப்பு, மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம
இலாபம் ர்ஷ்ட நாள் திங்கள். அதிர்ஷ்ட நாள் வெள்ளி ர்ஷ்ட இலக்கம் :01, அதிர்ஷ்ட இலக்கம் 06
Lumey 56.Lopp Eisueen
இடபம் - சூரியன். மிதுனம் - புதன். கர்க்கடகம் - சனி, செவ்வாய், கன்னி - கேது. துலாம் - வியாழன், மீனம் - இராகு, மேடம் - வெள்ளி.
காதிலை ஆகந்தசாமி
C3b ceasind and 6oods
0 நான் சொல்வ தெல்லாம் பொய். 6 பொய்யைத் தவிர
வேறொன்றுமில்லை
காதில பூ கந்தசாமி
செய்யிற எல்லா வன்முறைக்கும், தாக்கு தல்களுக்கும் மக்கள் தான் காரணம் எண்டினம், சரி ஒரு கதைக்குப் பார்த்தால், சிங்களப் படைகள் தமிழ் மக்களுக்கு எதிராக ஏதாவது செய்யினம் எண்டால், அதுக்கு எதிராக மக்கள் தாக்கினம் எண்டால், இவை இயக்கம் என்ன செய்யினம் அவை சும்மாவே இருக்கினம். மக்களை மக்கள் பார்த்துக் கொண்டால் இவைக்கு என்ன வேலை இருக்கு ஒண்டுமில்லையே உதாரணத்துக்கு உந்த ஐரோப்பிய தடை அறிவிக்கப்பட்ட தெல்லோ அதைப் பற்றி அவர் சுப.தமிழ் செல்வனிட்டச் செய்தியாளர்கள் கேட்டதுக்கு அவர் சொல்லுறார். தமிழ் மக்கள் தடையை ஏமாற்றமாகப் பாக்கினமாம், அவையை சர்வதேச சமூகம் பாரபட்சத்தோடு பாக்குது எண்டு கவலைப்படுகினமாம், என்ன கேட்ட துக்கு இவர் என்ன பதில் சொல்லுறார். மக்கள் என்ன நினைக்கினம் எண்டு இவரிட்ட யாரும் கேக்கயில்லையே. உவரே வலிய மக்களைப் பற்றி இழுக்கிறார். மக்கள் என்ன நினைக்கினம் எண்டது ஒரு பக்கமிருக்கட்டும். நீங்கள் என்ன நினைக்கிறியள் எண்டுதான் சனம் கேக்க நினைக்குதுகள். உந்தக் கேள்வியை மக்கள் சார்பாக ஒரு ஊடக வியலாளனாவது கேட்டால் அண்டைக்குத் தெரியும் சு.பா.வின்ர சுய புத்தி தொட்டதுக்கெல்லாம் மக்கள்தான் அப்புடி நினைக்கினம். மக்கள் தான் இப்புடி நினைக் கினமெண்டால் உங்களுக்கு சூடு சொரணை இல்லையோ, நீங்கள் சொந்தமாக ஒண்டையும் சிந்திக்க மாட்டியளோ, சனம் சிங்களப் படை யோட சண்டை பிடிக்கு தெண்டால் நீங்கள் மேல் மட்டத்தில கை கொடுப்பியள், கட்டிப் பிடிப்பியள், பார்ட்டி நடத்துவியள், கேட்டால் பேச்சுவார்த்தை, சமாதானம் எண்டுவியள். உப்பிடித்தானே முன்னம் சொல்லிக் கொண்டு திரிஞ்சியள். கடைசியில என்ன நடந்தது. ரணில் ஏமாற்றிப்போட்டார், மஹிந்த ஏமாற்றிப்போட்டார் எண்டு புராணம் பாடினியள். உருப்படியா நீங்கள் என்ன செய்யுறியள் எண்டதைப் பத்தி இண்டைக்கு வரைக்கும் மூச்சுக் காட்டாம இருக்கிறியள். உப்பிடியெல்லாம் சனங்கள் கதைக்க வெளிக்கிட்டினம், அதுவும் மன்னாரில அகதியா இருக்கிற சனம் பயபக்தியில்லாம ஒப்பினாப் பேசினமாம். திருகோணமலையில இருந்து ஓடிவந்து மன்னாரில அகதியா இருந் தாப் போல உயிருக்குப் பாதுகாப்பு எண்டு நினைக்கினமாக்கும். அக்கரைக்கு இக்கரைப் பச்சை எண்ட மாதிரி, இந்தியாவுக்குப் போனவை நாட்டுக்கு வந்தால் நல்லது எண்டி னமாம், நாட்டில இருக்கிறவை இந்தியாவுக்குப் போனால் நல்லம் எண்டினம். யுத்தம் வரப் போகுதெண்டு சனத்தை விரட்டினவை, நோர் வேக்குப் போயிட்டு வந்துதான் மிச்சத்தை யோசிக்க வேணுமெண்டும் சொல்லிக் கொண்டிருக்கினமாம். உப்பிடியே நாட்டு நடப்பு போனால் கடைசியில எதில போய் முடியப் போகுதோ?
m
3.
(அவிட்டத்துப் பின்னரை, சதயம், பூரட்டாதி முன் முக்கால்) தொழில் சிக்கல், காரியக் கெடுதி, வீண்துயர், புதிய முயற்சி, கடிக
உழைப்பு குடும்ப பொறுப்பு உத்தியோக மகிழ்ச்சி,
மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி மாற்றம்,
விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம்
அதிர்ஷ்ட நாள் புதள்
அதிர்ஷ்ட இலக்கம் 0.
fari : (பூரட்டாதி நாலாங் கால், உத்திரட்டாதி ரேவதி) ဗျွိ ႏွစ္ထိ தொழில் மேன்மை, உயர்ந்த நிலை, மனக்குறை நீங்கும், வெளியார் தொல் லை, தேகசுகக் கஷ்டம், வைத்தியச் செலவு, உத்தியோக நன்மை, மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம். அதிர்ஷ்ட நாள்: செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 04

Page 24
மாலை இ0 தொடக்கம்
W. E-Mai idayaVen:
infoCir
| 9 at
ஹொட் வேண்டு பல்கலை 10.5 மீற் ஜஸ் ஒன் 560615A. கிட்டத்த
பங்கு பண்ணுவ கம் ஒன்
ബ് UITLÜGGITIIN
கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் என்பது இவ்விடயத்தில் உண்மையாகி விடும் போல்தான் இருக் கிறது. மெக்ஸிக்கோவில் இருக்கும் கடற்கரையொன்றில் குத்துப் பாறைகள் அதிகமாகவுள்ளது. இப்பாறைகளில் இருந்து தலைகீழாக கடலுக்குள் பாய்வதென்பது ஒரு விளையாட்டாகவே இருக்கிறது. கடலுக்கு அடியிலும் கூட இப்பாறைகள் உள்ளது. எதற்கும் பயப்படாமல் சாதனை செய்வது என்று முடிவு எடுத்துவிட்ட இந் நபர், 35 மீற்றர் உயரத்திலிருந்து தலைகுப்புற கடலுக்குள் பாய்ந்தாராம். பாய்ந்த போது இவர், கடல் நீருக்குள் 3.65 மீற்றர் உள் தாழ்ந்தாராம். கொஞ்சம் பிசகியிருந்தாலும் தலை சிதறியிருக்கும் என்கிறாராம் இச் சாதனையாளர்.
இ விற்பனையில்
அமெரிக்க கறுப்பினத்தைச் சேர்ந்தவ வர்ணிக்கப்படும் மைக்கல் ஜாக்சன் தற்போ வருவது தெரிந்ததே. ஆயினும் இவர் செய் முறியடிக்கப்படவில்லை. இவரின் பொப்பிகை மிகப் பிரபல்யமான பொப் பாடல்கள் அடங் ஆண்டு 51 மில்லியன் பிரதிகள் விற்கப்பட்டு முறியடிக்கப்படாத சாதனையாக உள்ளது.
இதற்கடுத்ததாக கோஷ்ட் எனப்படும் 8 சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்
ở grug Murasotuito
உல்லாசப் பிரயாணத்துறை வளர்ச்சிக்கு
சில முக்கிய இடங்கள் பிரசித்திப்பெற்றவை. உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் :பிள் கோபுரம் அந்த வகையில் பிரசித்திப் ! பெற்றது. பிரான்ஸில் அமைந்திருக்கும் இக் கோபுரத்தினை 2008ஆம் ஆண்டு மட்டும் 7 மில்லியன் மக்கள் பார்வையிட
நீருக்குள் ஆழத்துக்குச் செல்ல செல்ல அமுக் அதிகரிக்கும் என்பது விஞ்ஞானம் அதேபோ ஆழத்துக்குச் செல்லும் நீர்மூழ்கிக் கப்பல் கூ அமுக்கத்தைத் தாங்கும் வகையில்தா A அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும். இங்கு `நீர்முழ்கிக் கப்பலும் அதிக ஆழம் முழ்கி 6 கூடிய தன்மை கூடியது. இக் கப்பலு Ν soos Kasım 8500 GTIGSTŮ
\பெயரிடப்பட்டுள்ளது. இது கிட்டத் மீற்றர் ஆழம் சென்று வந்தது
முன்று பேர் செல்லக்கூ
இக் கப்பல் 2.7 மீற் அகலமும் 9.5 நீளமும் 32 \உயரமும் உடை இது இன்
LAGGIO ਏ ।
வந்தனராம் உயரமும், அழகும் நிறைந்த ஈஃபிள் கோபுரம் அனைவராலும் பார்க்கப்பட வேண்டிய ஒன்றுதான்.
ܡܬ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Regd. as a News Paper at the G.P.O.(QD/06/NEWS/2006)
Satele ori - 6
Location: 3 East
Frequency; 10971 MHz
O77511420
Polarity Horizontal
Symborate 27,500 Msh
ls. Igi FEC: ់ in கார்ப் Transponder ; 133
. பரிசு.பார்க்க மட்டும் போது இளைஞர்களின் முக்கிய க இருப்பது ஹொட் டோக் எனப்படும் பகையான அமெரிக்க உணவு வகை இ டோக்கில் ஏதாவது சாதனை படைக்க மன எண்ணிய தென்னாபிரிக்க க்கழக மாணவர்கள் சிலர் கிட்டத்தட்ட ஏர் நீளமுடைய உடைக்கப்படாத ஸொே றினைத் தயாரித்து 2002இல் சாதனையை டியுள்ளனர். இவ் லொசேஜஸ் ட்ட சாதாரண லொசேஜஸை விட 60 நீளம் கூடியது. இதற்கான பானை பேக் தற்கு தாங்களே ஒரு நிலக்கரி வெதுப் றினை தயாரித்தனராம்
FITD GOGO ரான பொப்பிசை மன்னர் என ாது சில வழக்குகளில் திண்டாடி த சாதனை இன்னும்
அல்பமான த்ரில்லர் எனப்படும் கிய இசை அல்பம் 1982ஆம் இசையுலகில் இன்னும்
அல்பமும் அதிக விற்பனையில் ங்கது.
e
CLITTEJAT FIT GADAS தம்பதிகளின் அன்புப் புதல்வர்கள் 1 யோபிதன் 10.200/ இல் இரண்டாவது பிறந்த தினத்தையும்
ਘ,000 இல் முதலாவது பிறந்த தினத்தையும் கன்டோன் கிளாறஸ் (Garus) சுவிஸில் Gloss NDfana UTC கொண்டாடுகிறார்கள்
Discussione, Lomnomori, சித்தப்பார் சித்திமார், Sleiptoni, eðangrum. Dëshenj, dataToni,
■ அக்கார் உற்றார், உறவினர் ஆகியோர் 3ULl மட்டுவில், நெல்லியடி றர் Matang Tun Sigis Guiop ற்றர் சீரும் சிறப்புமாக நீடுழி காலம்
வாழ்கவென
வாழ்த்துகிறார்கள் Bungai OG ROOI 3809]]|[LImagülü jaff)|6
BULUTL165ain (oa osaloog gaggawTag dipiga amb
S