கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2006.06.15

Page 1
දිතමුරස්‍ර ව
SRI LANKAS NACIONAL
臣町前臣山击画 சறுக்கினது சாட்டு
జీ 2 திச் சீறுவர்ை.
 
 
 
 

II

Page 2
SITLU GUIT
"ஆலயந் தொழுவது சாலவும் நன்று" என்னும் ஒளவைப்பிராட்டியின் மூதுரையை அப்படியே ஏற்றுக்கொண்டு,
களில் முதன்மைப்
கலங்கடிக்கிறத சதாகாலங்களிலு மரணத்திற்கும் 1 \உடையவராயிருச்
இயேசு அதிகாரமுள்ளவர் மரணம், பாதாளம் அன் அவர் உன்னுடைய இரட்சகர், உன்னை கேடகமும், மகா பெரிய பலனுமாயிருக் 拿 , கொள். எல்லாச் சூழ்நிலைகளையும் உ !m.¬ ராத வழிபாடு, ಟ್ಗಹಿತೇ? கூடியவர்: "என்னுடைய இரட்சகரேܐܕ ܐܘ ܐ எனவும் எதிர்ப்புடன்மேற்கொள்ளும் வழிபாடானது காமிய வழிபாடு குடும்பத்தையும் முலைை எனவும் கணிக்கப்பட்டுள்ளதால் "பாலும் தெளி தேனும் பாகும் பருப்பு மாத்திரமே எங்களது பாது மிவை" எனும் இவ்வழிபாட்டுச் செய்யுளானது எவ்வகையைச் சார்ந்தது அடைக்கலமாயிருப்பதாக ஆமென்" என்பதைச் சிந்திப்போமாயின் வழிபாடும் பயனுள்ளதாகும்.
-பே
என்.எஸ்.ராஜா, தம்பலகமம்
560 LITT
டிக் கூறுகிறார்,'இவ் வழிபாடு க்காகவும், அவனுள் அடங்கிக்கிடக்கும் ஆன்ம ::3:- எதையுமே எதிர்பாராத
இருத்தி வைக்கும் முயற்சி"
கவிதைப் போட்டி இல. 663
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை
அனுப்பி வையுங்கள். அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 20.06.200
கவிதைப் போட்ட
தினமுரசு வாரமலர், த.பெ. இ
பதில் வேண்டும்! ஒரே ஒரு ஊரில S தொ
ஒரே ஒரு அம்மா அப்பா இ
தாலி அறுக்கப்பட்ட ஒத்தபுள்ள பெத்தாங்களே 号
இளம் விதவைகளின் அது யாரு எங்க அப்பா அம்மா & புதை
கண்ணீர்த்துளிகளுக்கு சீதனம் இல்லாம 5 பதில் சொல்லமுடியாமல் சீர்வரிசை யோகமில்ல 3 ஊமையாகி விட்டது சீகனங்கேடிே சமாதானம் آهW( யுத்தமே! இதற்கு நீ لار ககுபடிசசு தக்க பதில் சொல்லியே செத்திட்டாரு எங்க அப்பா ஆக வேண்டும். முனு பதது வயசாசசு கூட்டு ழி -க்மால்தீன்அல்ஆாைத் / (
i - (13. முழுசா ஒரு ஆமபளையும வி டு ஏறாவூா வரவில்லையே. -சீதங் சென்றால் கடலலையில் கணவனை -ரதிதேவி கண்டி, ಘ್ವಿ॰ ೧.: ಇಲ್ಲ: வன்னி கயவர்களின் கொலை வெறியில் AA புலிகளால் மரணம் உள்நுழை
- - - ழப்பதற்கு மிச்சமிருப்பது வாழ்வெங்கே வாழவிடு உரும் = க நிம்மதியா எங்களை உறைவிடமும் தான். கெடுத்தி
மஜிெனோல்ட் அதை யார் பறிப்பாரோ! ● மனனா. -வியூரணி, கொழும்பு - 11 -Gi. Gaguin LLLLLL LL LLL LLLL LL LLLLL LL LLLLL LLLLLL
Gugges typyCar SonTBF55T
நாட்டு நடப்புகளின் உண்மைகளையும், எனது சுவாசங்களான கவிதைப் o
பகுதி, சிறுகதைகள், உலகை வியக்க வைக்கும் வரலாற்று சிற்பங்களின் அன்பின் தி வருகைகள், மரபுக் கவிவரிகள், சிறப்பு கவிதைகள் புத்தம்புது பொழிவுடன். h a அட அத்தனையும் அருமையிலும் அருமை. ¶ இடைவேளையின்றி முரசே! நீ இனிதாய்.இளமையாய்.இலட்சியப்பாதையில் 9|(F560)LD ಕ್ಲ ஓடிவராமல் பறந்தே வார். வாழ்த்துகிறேன். -அகாமுறிஸ்வின், மூதூர் - 01. a- ன் முரசே ! alit, i sal -
உள்ளத்தில் பசுமர உன் சேவையினை வார்த்தைகளினால் போல உறைக்க ே வர்ணிக்க முடியாது. எமது அறிவை அச்சொட்டாக வரு வளப்படுத்தும் உனது ஒவ்வொரு செய்திப்பக்கத்தை ஆக்கங்களும் சிறப்பானவையே. மேலும் கூட்டித்தருவாயா? அறிவூட்டும் ஆக்கங்களை எமக்களித்து அதிரடியாரும், காத
எமது அறிவினை மென்மேலும்
வாழ்க நீ தினமுரசு தினமும் வராதா எனத் தவிப்பவருள் நானும் ஒருத்தி 35J LDT601 3,58551856T 55L6)6.
தீங்கனிக் கவிதைகள் தருபவள் அருமையிலும் அரு
இருவருக்கும் எக்க நடுவிலோர் தண்மதி நீ வளாபபாயாக. உனது பணி தொடர்ந்திட கொண்டும் லீவு வ தரணி தனில் என்றும் வாழ்க நீ எனது உலுளம நிறைந்த வாழததுககள வேண்டாம் -எம் அனுஜா, பாண்டிருப்பு -கதீஜா மிவற்லார், சாந்தமருது -வேல் வேந்தன், ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TIIIIIIIIIIIIII செல்வந்தரைப் பார்த்து ஏங்கலாமா?
டுகிற நாளில் உம்மை நம்புவேன்! நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி
কৃষ্ণু ধ্ৰুপ্ত வஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்.
பப்படுகிறதா? சுற்றுப்புற 'உங் குதமான அழகையும்,
எதிர்கால பயம் மிகுதியான செல் பும் பெற்றிருக்கும் ஒருவரை
மகுதியான 6
ஆனாலும் இதோநீ - உங்களைவிடக் குறை
ன் அெ 豪
செல்வத் தையும்
του, தெல்தெனிய. -முகம்மது ஹஸனி, கல்முனை -0.
s 2
கொத்தாந்தீவு நூல
நிலையக் குறைபாடுகள்
கற்பிட்டி பிரதேச ܊ ܐ ܢ சபைக்குட்பட்ட கொத்தாந்தீவு கிராமத்தில் அமைந் துள்ள பொது நூலகம், நூல்கள் இல்லாத நூல் நிலையமாகக் காணப்படுகின்றது. அத்தோடு நாளாந்தம் வரும் பத்திரிகைகள் தாமதமாகியும், சில வேளை இன்றைய பத்திரிகை நாளையும் நூல் நிலையத்திற்கு வருவதனால், பொதுமக்கள் குறித்த தினத்தில் பத்திரிகையைப் பார்க்க முடியாது அவதிப்படுகின்றனர். சிலவேளை முன்று, நான்கு taaseys, enere as ero as o.s. நாட்களின் பின்னர்தான்
6. பத்திரிகைகள் நூல் நிலையத்தை q Gold.666 வந்தடைகின்றன. இல-1772, கொழும்பு. அத்தோடு மாணவர்களுக்குப்
I(iLDT தொட்டது பயனுள்ள வகையில் எவ்விதமான)6 و به بیرون தொகையைக் (5 O துலங்கவில்லை |நூல்களும் இங்கு இல்லாதது பெரும் ஈட்டுகின்றேன் சமாதாலி தொடர்கிறது |குறைபாடாகவுள்ளது. அதேவேளை
5659 GL655606T O O *毽 雛 Gilms did துன்பநிலை |கையிலுள்ள சொற்ப நூலகளையும, ஒனறாகக பட்டது போதுமய்யா, கூட்டுகின்றேன் ம் இப்போரினாலே பழைய பத்திரிகைகளையும் கற்ற வேண்டிய UTCQLD : ់ பாதுகாப்பாக வைப்பதற்கு ------------------- சிதைவுகளை |"ராக்கை"கள் இல்லையென நூலகப் அமைதியாகக் சமாதானம 6 டகின்றார் கூட்டுகின்றேன் விரைந்து வருமா எபாறுபபாளா கவலையடைகனறாா தே வாழ்க்கையாச்சு எங்களுக்கு.? விடுமுறை நாட்களில் இந்நூலகம் குறைவதில்லை -நா.ஜெயபாலன், முடப்பட்டிருக்கும். குறிப்பாக அரச வன்முறைகள் , , பிலை |ஊழியர்கள் வேறு தொழில் நிமிர்த்தம் வடிவேல், மட்டக்களப்பு ಅಖಂಶf6) |பிற இடங்களில் தங்கியிருந்து அரச வெறுமையும் வெளிநாட்டில சமாதானம் விடுமுறைக்காக வந்தாலும் ஓய்வு சொத்துக்கள் பேசுறாங்க. நேரத்திற்கு நூல் நிலையம் சென்றால் ரியும் ஒளிக்கீற்றும் ஊருக்குள்ள குண்டு அது முடப்பட்டிருக்கும் என யும கூரை வீட்டில், வெடிக்கிறாங்க. கவைலயடைகின்றனர் ல் ப் வாழ்ந்த வாழ்வை ஏனுன்னு கேக்க வலயடை றனா. நூ துடிக்கிறார்கள். நாதியில்லாத நாங்க நிலையத்திற்கு அது விடுமுறை: சுர மிரட்டல்களால். நாயா அலையுறமுங்க! எனவே அது போன்ற பல
LOGOTGOTITAT, -எஸ்ப்ரியா, நல்லுர் குறைபாடுகள் இந்நூல் நிலையத்தில்
FT : I DEJO
னமுரசே கிரி,
காணப்படுகின்றன.
இக் குறைபாடுகளைச் சரியான முறையில் தீர்த்து வைக்குமாறு கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் அவர்களைப் பொது மக்கள்
த்தனை வாரமலர் தினமுரசு வேண்டுகின்ற னா. -0ᏪᎧᎧᏛ0ᎠᎧᎧ மையிலும் தினமும் வரும் முரசாக றளிவுறா,முந்தல்,
MTTTT TTTTTMMM SL L L L L L L L L L L L * ஆசிரியத் வசீகரப்படுத்துமா? .¬. ¬ܓ݂ܔ ந்தப்பட்டோர் அறுநூற்றி ஐம்பது மடலகள மறறும ந்தாணி அற்புத வார முரசை ஆககங்கள- உடபட சகல வண்டும். அழகாக அச்சேற்றி தொடர்புகளுக்கும்: ) உனது அசத்தி விட்டீர்கள். தினமுரசு வாரமலர்,
அனுதினமும் வெளியிட்டு த.பெ.இல-1772, கொழும்பு. லuவாரும் வாசகர்கள் ஆவலைத் தொலைபேசி: 20114:514282 (5 பெயருக்கு ஏற்ஃ தொலை நகல் (Fax):-0114-513266 ரணம் பொருத்தமானதாக்குங்கள் | ழங்க எதிர்காலம் வளமாக |
முரசுக்கு அமையட்டும்.
பை மடு, -அக்பர், நிந்தவூர்,
E. ూ. 15 - 21, 2006

Page 3
အိဒိဒ္ဓိမ္ပိဒ္ဓိ 徽
யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் கடந்த மாதம் 13ஆம் திகதி ஒன்பது பேர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து பாதுகாப்புத் தேடி யாழ்ப்பாணத்திற்கு இடம்பெயர்ந்த பெரும் பாலான குடும்பங்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பியுள்ளன. சமூக சேவைகள், சமூக நலத்துறை அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா எடுத்த நடவடிக்கைகளை அடுத்தே இந்த மக்கள் தமது வாழ்விடங்களுக்குத் திரும்பியுள்ளனர். யாழ்ப்பாணம் அடைக்கல மாதா தேவால யத்தில் 95 குடும்பங்களும், யாழ்நாவாந்துறை புனித நிக்கலஸ் தேவாலயத்தில் 65 குடும் பங்களும் தஞ்சமடைந்திருந்தன. பாதிக்கப் பட்டும், பாதுகாப்புத் தேடியும் இடம்பெயர்ந்து தஞ்சமடைந்த இந்த மக்களை அமைச்சர் தேவானந்தா நேரடியாகச் சந்தித்து, அவர் களின் பிரச்சினை குறித்து நீண்ட நேரம் கலந் துரையாடி நிலைமைகளைக் கேட்டறிந்து கொண்டார். தாங்கள் எதிர்கொள்ளும் பல் வேறு பிரச்சினைகள் பற்றி அமைச்சருக்கு விரிவாக விளங்கப்படுத்திய அம் மக்கள் பாதுகாப்புக்கான உத்தரவாதம் வழங்கப்படும் பட்சத்தில் தமது சொந்த இடங்களில் தாம் மீளக்குடியேறத் தயாரென்று கூறினர். அரசாங் கத்தின் பொறுப்பு மிக்க ஓர் அமைச்சர் என்ற வகையில் அரசாங்கத்துடனும் பாதுகாப்புத் தரப்பிடமும் தொடர்பு கொண்டு அதற்கான உத்தரவாதத்தைத் தன்னால் வழங்க முடியு
DEDUDEGAJO
čiai iš STEDE
மென்றும் அமைச்சர் தெரிவித்தார். 1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமக்கு மின்சார வசதிகள் இல்லையென்பதை அவர்கள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர். இதனை அடுத்து உடனடி யாகவே மின்சார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு அமைச்சர் உரிய அதிகாரி களுக்குப் பணிப்புரை வழங்கியதையடுத்து அதற்கான ஏற்பாடும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
யாழ்.நாவாந்துறை புனித நிக்கலஸ் தேவாலயத்தில் தங்கியிருந்த குடும்பங்கள் அனைத்தும் கடந்த 12ஆம், 13ஆம் திகதி களில் அல்லைப்பிட்டிக்குத் திரும்பின. யாழ். அடைக்கல மாதா தேவாலயத்தில் தங்கி யிருந்த ஏனைய குடும்பங்கள் இன்னும் இரண் டொரு நாட்களில் சொந்த இடங்களுக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மே மாதம் 13ஆம் திகதி ஒரே வீட்டில் ஒன்பது பேர் சுட்டுக் கொல்லப் பட்டதையடுத்தே அல்லைப்பிட்டி மக்கள்
அங்குள்ள தேவாலயத்தில் தங்கியிருந்தனர்.
மக்கள் படை என்ற பெயரில் அல்லைப்பிட்டி மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு கோரும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதையடுத்தே இம்மக்கள் யாழ்ப்பாணத்திற்கு இடம்பெயர்ந் தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சருடனான கலந்துரையாடலின் போது குறிப்பாக மருத்துவ, போக்குவரத்து, சிறுவர்களுக்கான கல்வி போன்ற வசதிகளை வழங்குமாறும், தங்களுக்கான இழப்பீடுகளை
லண்டனில் காடைத்தனம்: மூன்று தமிழ் இளைஞர்கள் கைது
லண்டனில் கடந்த 8ஆம் திகதி இலங் கைத் தமிழர்கள் சிலரைப் பயமுறுத்தி அடா வடித்தனங்களில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச் சாட்டின் பேரில் மூன்று தமிழ் இளைஞர்கள் லண்டன் நகரப் பொலிஸாரால் கைதுசெய்யப் பட்டுள்ளனர். என்.சேதுருபன் என்பவரும் அவரது சகாக்களான இராஜன் தாமோதரம் பிள்ளை, சுதாகரன் ஆகியோரே கைது செய்யப்பட்டு ஹரோ பொலிஸ் நிலை யத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனரென்று லண்டன் பொலிஸார் கூறினர். சிவாஜினி என்ற பெண் உட்பட மேலும் பல தமிழர் களுக்கு இவர்கள் கொலை அச்சுறுத்தல்
விடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. நால்வர் இந்த அட்டகாசத்தில் ஈடுபட்டதாகவும் ஒருவர் பொலிஸாரிடம் சிக்காமல் தப்பிச் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. சேதுருபன் என்பவர் புலிகளின் இணையத்தளமான நிதர் சனத்துடன் தொடர்புடையவரென்று கூறப்படு கிறது. இவர் இப்போது செயலிழந்து போயுள்ள ஒஸ்லோ வொயிஸ் என்ற இணையத்தளத்தோடு தொடர்புடைய வரென்றும் கூறப்படுகிறது. இவர்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டி ருப்பதால் கிரவுண் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் படலாம் என்றும் தெரியவருகிறது.
அகதிகளின் எண்
கடந்த வருடம் பெற்ற சிவில் யுத்த இடம் பெயர்ந்தவர் இரண்டு கோடியே பத் துள்ளதென்று அக உயர்ஸ் தானி க அறிக்கையில் ெ நாடுகளுக்குள் மோதல்களால் வெ பெயரும் மக்களின் எ டம் கணிசமாகக் அந்த அறிக்கையில் 2004ஆம் ஆண்டில் 9 வேறு நாடுகளுக்கு ளென்றும் கடந்த வ
விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த வழிகளுண்டு
எரிபொருள் நிரப்புவதற்காக வரிசையில் நிற்கும் வாகனங்கள்
مبتنی
உலகச் சந்தையில் பெற்றோலிய விலை கள் அதிகரித்து வருவதால் இலங்கை, இந் தியா போன்ற வளர்முக நாடுகள் அதன் தாக் கத்துக்கு முகம் கொடுக்க முடியாமல் தடுமாறு கின்றன என்பது உண்மைதான். இந்தியாவில் கூட பெற்றோலிய விலை அதிகரிப்பை எதிர்த்து மத்திய ஆட்சியில் அங்கம் வகிக்கும் கம்யுனிஸ்டுகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. ஈரான், ஈராக், நைஜீரியா, வெனிசுலா போன்ற எண்ணெய் உற்பத்தி நாடுகளின் பிரச்சினை களும் 'ஒபெக் என்றழைக்கப்படும் பெற்றோ லிய ஏற்றுமதி நாடுகளின் கட்டுப்பாடும் விலை அதிகரிப்புக்குக் காரணமாக இருக்கின்றன என்பதும் உண்மையே. இருந்தாலும் அடிமட்ட, மத்தியதர மக்களின் வயிற்றிலடிக்கும் பெற்றோ லியப் பொருட்களின் விலையைக் கட்டுப் படுத்துவதற்கு அரசு ஏதாவது செய்தாக வேண் டும் என்கிறார் அரசியல் ஆய்வாளர் மதி வண்ணன். இந்தியப் பெற்றோலிய நிறுவனத் துக்கும் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தா பனத்துக்கும் மானியம் வழங்குவது தொடர்பாக இருந்துவரும் இழுபறியால் மோசடி வியாபாரிகள் இப்போதே பதுக்கல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். ஒரு போத் தல் மண்ணெண்ணெய் அறுபது ரூபாவுக்குக் கூடப் பெற முடியாமல்
இருப்பதாக சாதாரண மக்கள் அங்கலாய்க் கின்றனர். போக்குவரத்துக் கட்டணங்களை 12 சதவீதத்தால் அதிகரிக்கப் போவதாக தனி யார் பஸ் உரிமையாளர் சங்கம் எச்சரிக்கிறது. சாதாரண மக்களின் அன்றாட வாழ்வு பெற்றோல் மற்றும் எரிபொருள்களுடன் சம்பந் தப்பட்டிருப்பதால் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கப் போவதாகவும் மக்கள் அங்கலாய்க் கின்றனர். மானியங்களை அதிகரிப்பதால் மட்டும் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தி விடமுடியாது. மாற்று வழிகளைத் தேடுவதோடு மோசடி வியாபாரிகள், பதுக்கல் பேர்வழிகள், ஊழல் அதிகாரிகள் ஆகியோரையும் கட்டுப் படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டு மென்கிறார் மதிவண்ணன்.
ஐரோப்பியத் தடை மேசைப் பந்து விளையாடவல்ல
ஒஸ்லோ பேச்சுவார்த்தைகளைக் குழப்பு வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தங்கள் மீது விதித்த தடையைப் புலிகள் பயன்படுத்தி யிருப்பது மிகப் பிழையான விடயமென்று நெதர் லாந்துத் தூதுவர் வேன் டிஜ்கே தெரிவித்தார். இருதரப்புகளும் மேசையில் டேபிள் டெனிஸ் விளையாடுவதற்காக இத்தடை விதிக்கப்பட வில்லை. பேச்சுவார்த்தையைக் குழப்புவதற்கு இது ஒரு காரணமுமல்ல என்று அவர் சொன்னார்.
i. 15 - 21, 2006
நோர்வேயின் ச அமைச்சர் எரிக் சொ6 ஒஸ்லோவில் ஆர்ப்ப றினை நடத்துவதற்கா பட்டு வருவதாக அ செய்திகள் கூறுகின்ற பெறவிருந்த இல புலிகளுக்குமிடையிலா நடைபெறாததையடு: நடத்துவதற்கான முய வருவதாகவும், நோ நடந்து கொள்வதாகக் பேரணி நடத்தப்பட்ட
விக்கப்படுகிறது.
Π). ΟΟΟ 6 போதை
இலங்கையில் மாணவர்கள் ே அடிமையாகிய திடுக்கிடும் தகவ6 நிதியத்தின் (யுனி பிரதிநிதி தொ இளைஞர்களில் னவர்கள் மது பழக்கப்பட்டுள்ள6 கூறினார். நகரப் மளவு மதுபான நி பதும், கிராமப் விரோத மதுபான பெருமளவில் இ இதற்குக் காரண அதிகாரியொரு பாகிஸ்தான், இ நாடுகளிலிருந்து படும் 'பாபுல்” ே பொருட்கள் பெரு லைகளுக்கு அரு படுகின்றன.
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேரவாற்தையடுத்து
{{ <ନ୍ତି, ମୁଣି
ந்து இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம் அன்லே மாத தேவாலயத்திலும்
நிக்கலஸ் தேவாலயத்திலும் தங்கியிருந்த மக்களுடன் சமூக சேவைகள்,
ஏமைச்சர் கலந்துரையாடுவதைப் படங்களில் காணலாம்.
வழங்க நடவடிக்கை எடுக்கும்படியும், தங் களது எதிர்கால வாழ்க்கைக்கான உரிய திட் டங்களை வகுத்துத்தருமாறும் மக்கள் கேட்டுக் கொண்டனர்.
அல்லைப்பிட்டிப் பகுதியில் ஏற்கனவே இருந்து வசதிகள் அனைத்தும் அதே விதமாக வழங்கப்படும் என்றும் ஏனைய தேவைகள் அனைத்தும் கட்டம் கட்டமாக பூர்த்தி செய்து கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுடன் உடனடியாகத் தொடர்பு கொண்டு அமைச்சர் உரிய பணிப்புரைகளை வழங்கினார். அல்லைப்பிட்டி மக்களின் இழப் பீடுகள் மீளப் பெற்றுக் கொடுக்கப்படும் அதே சமயம், அவர்களின் எதிர்கால சுபிட்சமான வாழ்க்கைக்கு ஜீவனோபாய வழிமுறைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும், நிவாரண உதவிகளை உடனடியாக வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் மேலும் தெரிவித்த அமைச்சர் அவர்கள், அதற்கான பணிப்புரைகளையும் உரிய அரச அதிகாரிகளுக்கு உடன் வழங்கினார்.
இக்கலந்துரையாடலின்போது யாழ். அடைக்கல மாதா தேவாலய பங்குத் தந்தை பயஸ் அடிகளார், நாவாந்துறை நிக்கலஸ் தேவாலய பங்குத் தந்தை மரிய இளம்பருதி அடிகளார், கிராம சேவையாளர்கள் மற்றும்
ணிக்கை அதிகரிப்பு பல நாடுகளில் நடை ங்களினால் உள்வூரில் களின் எண்ணிக்கை து இலட்சமாக உயர்ந் திகளுக்கான ஐ.நா. ராலயம் விடுத்த தரிவித் துள்ளது. நடைபெற்று வரும் ளிநாடுகளுக்கு இடம் ண்ணிக்கை கடந்த வரு குறைந்துள்ளதென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிற்சர்லாந்த
釁雛 இலங்கையின் வடக்குக் கிழக்கில் சுயாதீன அரசொன்றினை நிறுவப் போவதாக சுவிற்சர்லாந்தில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்த தமிழ்ச்செல்வன், பத்திரிகையாள ரொருவரின் கேள்வியினால் பதிலளிக்க முடியாமல் திக்கு முக்காடிப்போனார். யுத்தத் தின் மூலமாகவா? சமாதானத்தின் மூலமா கவா அந்த சுயாதீன இராஜ்ஜியத்தை நிறுவப் போகிறீர்கள்? என்று அந்தப் பத்திரிகையாளர் பதில் கேள்வி தொடுத்தார். அது தலைவர் எடுக்க வேண்டிய தீர்மானம் என்று தமிழ்ச்
திக்குமுக்காடினார் தமிழ்ச்
அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
0:ళ్ల
செல்வன் பதிலளித்ததும், அப்படியானால் அரசியல் துறைப் பொறுப்பாளரென்று கூறப்படும் உங்களால் அத்தீர்மானத்தை யெடுப்பதில் முக்கிய பங்கேதும் வகிக்க முடியாதா? என்று கேள்வியைத் தொடர்ந்தார். தலைவர் எடுக்கும் முடிவுக்கு நாம் கட்டுப்படுவோம் என்றார் தமிழ்ச்செல்வன். அப்படியானால் பேச்சுவார்த்தைக்கு ஏன் ஒஸ்லோ போனீர்கள்? என்ற பத்திரிகை யாளரின் கேள்விக்கு சிரித்துச் சமாளித்தார் தமிழ்ச்செல்வன்.
15 இலட்சம் அகதிகள்
இடம்பெயர்ந்தார்க ருடம் இத்தொகை 84 ச்சியடைந்ததென்றும்
EMILITILLO
ர்வதேச அபிவிருத்தி ஸ்ஹெய்முக்கு எதிராக ாட்டப் பேரணியொன் 1 ஏற்பாடுகள் செய்யப் ங்கிருந்து கிடைக்கும் ா, ஒஸ்லோவில் இடம் ங்கை அரசுக்கும் ன பேச்சுவார்த்தைகள் தே இப்பேரணியை ற்சிகள் எடுக்கப்பட்டு வே பக்கச்சார்பாக குற்றஞ்சாட்டியுமே இப்
2FGÜEGGtfigħ GilanGTG: LJala56Ý LIIGUTLIG
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் என்று கூறப்படும் இடங்களில் அண்மைக்காலமாக இடம் பெற்றுவரும் தாக்குதல்களுக்கு உட்பூசல்களே காரணமென்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன. துணுக்காய், வெள்ளாங்குளப் பகுதியில் கடந்த 10ஆம் திகதி காலை இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் மகேந்தி என்ற முக்கிய புலி உறுப்பினரும் மேலும் மூன்று சிரேஷ்ட உறுப்பினர்களும் வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது கொல்லப் பட்டனர். கடந்த 8ஆம் திகதி முள்ளிக்குளம், பெரியமடு, ஆனைவிழுந்தான் ஆகிய பகுதி களில் கிளைமோர் தாக்குதல்கள் நடத்தப் பட்டிருக்கின்றன. மன்னார் பெரியமடு பகுதி யில் புலிகளின் முக்கியஸ்தர்ரான லக்ஸ்
மன் என்பவரை குறிவைத்து தாக்குதல் நடத் தப்பட்டபோதும் அவர் மயிரிழையில் உயிர் தப்பினார். கிளிநொச்சி ஆனைவிழுந்தானில் புலிகளின் நடமாடும் சுகாதார சேவை வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் புலி முக்கியஸ்தரான அக்காச்சி என்பவர் கொல்லப்பட்டார். மற்றும் இருவர் காய மடைந்தனர். வவுனிக்குளம் பாலைப்பாணி என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த புலி உறுப்பினர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவருமே கொல்லப்பட்டனர். இத்தாக்குதல்கள் இடம்பெற்ற அனைத்து இடங்களுமே சாதாரண மக்கள் இலகுவில் நடமாட முடியாதபடி புலிகளால் கட்டுப்படுத்தப் பட்டவை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
பிருப்பதாகவும் தெரி
24 சதவீதமான ாதைவஸ்துக்கு ள் ளனரெனி ற ல ஐ.நா.சிறுவர் சப்) இலங்கைப் வித்துள்ளார். 65 சதவீதமா 1ாவனைக் குப் ரென்றும் அவர் றங்களில் பெரு லயங்கள் இருப் றங்களில் சட்ட ந் தயாரிப்புகள் டம்பெறுவதுமே மன்று யுனிசெப் ர் கூறினார். தியா போன்ற கொண்டு வரப் ான்ற போதைப் LT6)T60 UTLFT லேயே விற்கப்
ாகன மோசடியில் தண்ணார்வத் தாண்டர் நிறுவனத் தலைவர்
கொழும்பிலிருந்து வட பகுதிக்கு டபிள்கப் உட்பட நாற்பதுக்கு மேற்பட்ட வாக னங்களை அனுப்பி வைத்தாரென்ற சந்தேகத்தின் பேரில் தன்னார்வத் தொண்டர் நிறுவனமொன்றின் தலைவ ரொருவர் பொலிஸாரால் தேடப்பட்டு வருகிறார். தமிழர்களின் புனர்வாழ்வோடு சம்பந்தப்பட்ட இந்தத் தன்னார்வத் தொண்டர் நிறுவன முக்கியஸ்தரின் கொழும்பு அலுவலகம் சிரேஷ்ட இராணுவ அதிகாரியொருவரின் வீட்டிலேயே உள்ள தாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த அலுவலகத்துக்கு மாதாந்தம் முப்பதாயிரம் ரூபா பணம் வாடகையாக வழங்கப்பட்டு வருவதாகவும், பொலிஸ் விசாரணைகளி லிருந்து தெரிய வருகிறது.
சுமார் இரண்டு மாதங்களுக்கு முன் னர் இந்த முக்கியஸ்தர் தலைமறைவாகி விட்டாரென்றும் அவர் கிளிநொச்சிக்குச் சென்றிருக்கலாமென்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கடனடிப்படை யிலேயே இவர் வாகனங்களைக் கொள்வனவு செய்திருக்கிறாரென்றும் பெரும்பாலான வாகனங்கள் வன்னிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாமென்றும்
பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நாரஹென்பிட்டியிலுள்ள வங்கி யொன்றில் இவர் பணவைப்புகள் செய்தி ருந்ததாகவும் கணிசமான பணத்தை இவர் கிளிநொச்சிக்கு மாற்றியிருப்பதாகவும் பொலிஸார் கூறுகின்றனர். கடந்த பத்து மாதங்களுக்குள் சுமார் முப்பது கோடி ரூபாவை இவர் வங்கியூடாகப் பரிவர்த் தனை செய்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Ogb(bo கடததபபடடனர பிரிட்டனில் சட்ட விரோதமாக தங்கி யிருந்த ஏழு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்களில் ஆறுபேர் தமிழ் இளை ஞர்களாவர். அதிகாரிகளின் விசாரணை களையடுத்தே இவர்கள் நாடு கடத்தப்பட்டனர். இவர்களின் பயங்கர வாத தொடர்புகள் பற்றியும் விசாரணை நடத்தப்பட்டதாகவும் தெரியவருகிறது.

Page 4
தினமுரசு வாரமலர்,
த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 2011 4-514282 தொலை நகல் (Fax):-011 4-513266 ஈ-மெயில்: (Email):- mura su CDsltnet.lk
O Up Te FLD அரசியல் பலமும், இராணுவ பலமும் சமாந்தரமாக இருப்பது அவசியம்
அன்புள்ள உங்களுக்கு,
655).
ஒஸ்லோவிற்குச் சென்ற புலிகளின் பிரதிநிதிகள் அங்கு ஏற்பட்ட அரசியல் பின்னடைவுகளை மறைக்கும் வீதமாக சுவிலக்குச் சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு பெரும் வரவேற்பு வழங்கப்பட்டதான செய்திகளைப் பிரதானப்படுத்தி வருகின்றனர். புலிகளின் ஒஸ்லோப் பயணம் குறித்து இரண்டு கேள்விகளை அரசியல் நிபுணர்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். ஒன்று புலிகள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகப் போனார்களா, அல்லது புலிகளின் தனிப்பட்ட பிரச்சினைகளைப் பற்றிப் பேசுபவர்களாகப் போனார்களா? என்பதாகும்.
ஒஸ்லோவில் நடந்த சம்பவங்களையும் புலிகள் எடுத்த முரண்பட்ட நடவடிக்கைகளையும் ஆராயும் போது அங்கே தமிழ் மக்கள் சார்பாக யாரும் கருத்துக்களை முன்வைக்கவில்லை. அல்லது தமிழ் மக்களின் அமைதி வாழ்வை உறுதிப்படுத்தும் விதமாக எந்த கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெறவில்லை.
நோர்வே அரசு புலிகளையும் அரசாங்கத்தையும் அழைத்து தமது நாட்டில் வைத்துக் கொண்டு நடத்த திட்டமிட்டிந்த மாநாடு என்ற நாடகம் அரங்கேறாமல் போய்விட்டது. சம அந்தஸ்து கோரிக்கையை முன்வைத்துக்கொண்டு தமது தரப்பு பிழைகளை பொதுமக்களின் தலையில் சுமத்திவிட்டு தம்மை அப்பாவிகளாகக் காட்ட முயற்சித்த புலிகளை அரசு தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகக் கருதியது பெருந்தவறு என்பதை இப்போது புரிந்து கொண்டுள்ளனர். அந்த விடயத்தில் இலங்கை அரச பிரதிநிதிகள் மிகவும் தந்திரமாக நடந்துகொண்டுள்ளனர். தாம் சமாதானத்துக்காக எந்த சந்தர்ப்பத்திலும் தயாராக இருப்பதாகவும் யாருடனும் பேச்சு நடத்தத் தயாராக இருப்பதாகவும் காட்டிக்கொண்டனர் . அதேநேரம் தமிழச்செல்வன் தராதரத்தையும் சரியான அளவு கோலில் பார்த்துள்ளனர் என்பதை நோர்வே அரசு தனது அறிக்கையில் புலிகளை குற்றம் சாட்டிய வீதத்திலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.
அரச சமாதானச் செயலகப் பணிப்பாளர் பாலித கோஹனவுடன் சமாந்தரமாகப் பேச்சு நடத்த தமிழ்ச் செல்வனுக்குக் கூட தராதரமற்ற அளவீடு இல்லையென்று கூறும் அரசியல் இராஜ தந்திரிகள் இன்னொரு யுத்தத்தைத் தவிர்ப்பதற்காக அவற்றைக் கூட சரி செய்துகொள்ளத்தான் வேண்டும் என்று கூறியதோடு புலிகள் ஒஸ்லோ மாநாட்டை சரியாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.
தமிழ்மக்கள் படுகொலைகளுக்கும், இடப்பெயர்வுகளுக்கும் முகங்கொடுத்துக்கொண்டிருக்கும் நெருக்கடியான காலகட்டத்தில் புலிகள் தமது தனிப்பட்ட விடயங்களில் அக்கறைக்காட்டிச் செயற்படுவது ஏமாற்றத்துக்குரியது என்ற கருத்து தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. ஜனநாயகச் செயற்பாட்டாளர்களை துரோகிகள் என்று கட்டு வீழ்த்துவதும், புலிகள் அரசியல் சூனியங்கள்ாக இருப்பதும் தமிழ் மக்களை ஏமாற்றும் செயலாகும் போராட்ட சக்தியைப் பேணுதல், ஆயுத பலத்தை நீருபித்தல் ஆகியவற்றில் புலிகள் அக்கறை கொள்ளும் அதேவேளை, அரசியல் ரீதியாகவும் தமிழ் மக்கள் பலம் பொருந்தியவர்களாக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அதற்கு ஆக்கச் சக்திகளாக இயங்கக்கூடிய அரசியல் தலைமைகளை ஊக்கப் படுத்தவேண்டும். ஆக்கச் சக்திகள் என்று கூறும்போது அது தமிழ் கூட்டமைப்புக்குப் பொருந்தாது என்பதை நிகழ்காலத்தில் தமிழ் மக்கள் உணர்ந்துள்ளார்கள். இனி எக்காலத்திலும் அவர்களால் தமிழ் மக்களுக்கு அரசியல் தலைமையை வழங்க முடியாது. ஆகவே இராணுவ பலமும், அரசியல் பலமும் தமிழ் மக்களிடம் சம பலத்தில் இருக்குமாக இருந்தால் நிச்சயமாக தென் இலங்கை அரசியல் தலைமைகள் ஒரு தீர்வுக்கு வந்தேயாகவேண்டும். இன்றைக்கு தமிழ் மக்களுக்காக பேரம்பேகம் வல்லமை கொண்ட அரசியல் தலைமையாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இருக்கின்றார். ஆகவே முதலில் தமிழர்களின் சார்பில் வலுவான தலைமைகள் தம்க்குள் ஐக்கியத்தை ஏற்படுத்தி பேரினத்துக்கும்,சர்வதேசத்துக்கும் முன்னால் நிற்க வேண்டும் இல்லையெனில் எதிர்வரும் காலங்களிலும் புலிகளின் அரசியல் செயற்பாடுகள் பின்னடைவையும், ஏமாற்றத்தையுமே போராட்டத்தின் மிச்சமாக வைக்கப் போகிறது.
蠶 மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்,
-gaflifluir.
வதற்குக் கடந்த நான்காம் திகதி தமிழ்ச்செல்வன் குழு வினர் வன்னியிலிருந்து இலங்கை அரசாங்கத்தின் ஹெலிகொப்டர் மூலம் கொழும்பு வந்து சேர்ந்தனர். கொழும்பில் இலங்கை இராணுவத்தின் அதிரடிப்படைக் கமாண்டோக்களின் பாதுகாப்புடன் தமிழ்ச்செல்வன் குழு தங்கியிருக்க, வன்னி யில் புதுக்குடியிருப்பு மைதானத்தில் குடிப்படையினரின் தற்காப்புப் பயிற்சி இடம்பெற்றதாகச் செய்திகள் வெளி வந்தன. அதாவது, தமிழ்ச்செல்வன் குழு புறப்படுவதற்கு முன்னதாகவே புதுக்குடியிருப்பு மைதானத்தில் மக்கள் கலந்துகொண்ட பயிற்சிப் பாசறையொன்று நடத்தப் பட்டதாகப் புலிகளின் செய்திகள் தெரிவித்தன. தலையில் சிவப்புப் பட்டி கட்டி, கொட்டன் பொல்லுகள் சகிதம் இந் தத் தற்காப்புக் கண்காட்சி, நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், முதிர்ந்தவர் களென்ற பேதமின்றி, ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனரென்றும் கூறப்பட்டது. புதுக்குடியிருப்பையும் உடையார் கட்டையும் சேர்ந்த மக்களே இந்தப்
பாசறையில் கலந்து கொண்டதாகவும் பகிரங்கப்படுத்தப் பட்டது. ஒஸ்லோவில் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுச் செயற்பாடுகள் பற்றிப் பேசப் புறப்படுவதற்கு முன்னர், தற்காப்புக் கண்காட்சி நடத்தப்பட்டமைக்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை. அதாவது, பொதுமக்களுக்கு ட்ரில் (பயிற்சி) பழக்குவதாகக் கூறி, ஒரு திரில் (பீதி நிலையை) ஏற்படுத்துவதே புலிகளின் நோக்கம் புலிகள் கூறியதுபோல், பத்தாயிரம் பேர் இந்தப் பாசறையில் கலந்து கொள்ள வில்லையென்று வன்னி மக்களுக்குத் தெரியும். சிகப்புப் பட்டிகள் கட்டி,கொட்டன் பொல்லுகளுடன்தான் யுத்த களத்துக்குப் போகப் போகிறார்களாவென்று யாராவது கேட்டு விடாதீர்கள். எல்லாம் வெறும் ஷோ தான். ஆனால், நோர்வேயின் விமான ஏற்பாட்டில் ஒஸ்லோ சென்ற தமிழ்ச்செல்வன் குழுவினர், அங்கு ஆடிய நாடகக் கூத்து களின் ஓர் ஒத்திகையே கண்காட்சிப் பாசறை, புதுக்குடி யிருப்பில் சிகப்புப் பட்டி கட்டிக் காட்டியவர்கள், ஒஸ்லோ வில் நோர்வேக்கும் சர்வதேச சமூகத்துக்கும் பட்டை நாமம்’ போட்டுவிட்டுச் சுவிற்சர்லாந்துக்குப் போய் விட்டார்கள்.
அமைச்சரவை மட்டத்திலில்லாத அரசாங்கத் தூது கோஷ்டியுடன் பேசத் தயாரில்லையென்றும் புலிகள் இயக் கத்தைத் தடை செய்த நாடுகள் யுத்த நிறுத்தக் கண் காணிப்புக் குழுவில் இடம்பெறக் கூடாதென்றும் கூறியே புலிகள் அரசாங்கத் தூதுகோஷ்டியுடன் பேச மறுப்புத்
இஸ்ரேல் - பாலஸ்தீன ஒப்பந்
நேர்வே வெளிவிவகார அமைச்சில் சிரேஷ்ட அதிகாரி யாகக் கடமையாற்றியவர் ரெர்ஜே ரொட் லார்சன். இவர் ஐ.நா.சபையின் நோர்வேக்கான இராஜதந்திரியாகப் பணியாற்றியவர். அதற்குப் பின்னர் ஐநா.சபையின் மத்திய கிழக்கிற்கான தூதுவராக இவர் நியமிக்கப்பட்டார். ரொட் லார்சனின் மனைவியின் பெயர் மொனா பூல்:இந்தப் பெண்மணி இஸ்ரேலில் நோர்வேயின் தூதுவராகப் பணியாற்றி யிருக்கிறார். இந்தத் தம்பதியர் இருவரும் இஸ்ரேலுக்கும்: பாலஸ்தீனுக்குமிடையிலான ஒஸ்லோ ஒப்பந்தத்தை யேற்படுத்துவதில் பெரும் பங்காற்றியவர்கள். இவர்களே இந்த ஒப்பந்தத்துக்கான இரகசியப் பேச்சுவார்த்தைகளுக்கு உந்து சக்தியாகத் திகழ்ந்தவர்களாவர். இதற்கு முன்னர் பாலஸ்தீனத்தின் காஸா பள்ளத்தாக்கிலுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை உதவிகளை வழங்குவதற்கென நோர் வேயின் தன்னார்வத் தொண்டர் நிறுவனம் ஒன்றினையும்
உண்டு
ஒப்பந்தம் கைச்சாத்தானதும் லார்சன் யூல் தம்பதியருக்குப் தெரிவித்திருக்கிறார்கள். தமிழ்ச்செல்வனும் நடேசனும் புலித்தேவனும் தங்களை அமைச்சரவை மட்டத்தினரென்று நினைத்துக் கொண்டார்களா என்ன? "ஆட விரும்பாத தேவடியாள் மேடை சரியில்லை என்று சொன்ன கதைதான்" இது ஒஸ்லோ பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் புலிகளின் குழு பற்றிய தகவல் வெளிவருவதற்கு
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முன்னரேயே, அரசாங்க தீர்ப்புத் தூதுகோஷ் பற்றி அறிவிக்கப்பட்டுவிட்டது. அப்படியானால், ஏன் வன்னியிலிருந்து கொழும் புக்குப்புறப்படுவதற்கு முன்னரேயே ဗါ၏ လတ္တံ့| கொழும்பிலிருந்து ஒஸ்| லோவுக்குப் புறப்படுவதற்கு முன்னரேயே தமது அதி
ருப்தியை புலிகள் வெளிக் காட்டவில்லை? இலங்கை அரசு, புலிகளைத் தடை செய்யவில்லை. புலிகளின் தொடர்ச்சியான படுகொலைகள், இராணுவத் தளபதி மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தும் அளவுக்கு வளர்ச்சி பெற்றதையடுத்தே ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்
äiti Gui.
புலிகளைத் தடைசெய்தன. அதுவும் வன்செயலை
ஊறிருக்கு.
ரோப்பிய ஒன்றிய நாடுகள் அண்மையில் புலிகளைத் தடை நிற்கு இலங்கை அரசிண்ட பிரசாரத்தோட குடாநாட்டு பத்திரிகைகளும் உந்து சக்தியாக இருந்திருக்கு எண்டர் மாஸ்டர். நான் அதிரிச்சி அடைந்தாலும் விளக்கமாய் சொல்லுங்கோ மாஸ்டர் எண்டன்.
புலிகளின்ட கையில அதிகாரம் இருந்தால் ஜனநாயகத் திண்ட ஒரு தூணாகிய பத்திரிகைகளின்ட சுதந்திரம் எப்படி இருக்கும்? எண்டத அறிய 1ஆம் ஜெனீவாப் பேச்சுவார்த்தைக்கு பிறகு வெளிவந்த அனைத்து குடாநாட்டு பத்திரிகைகளும் ஐரோப்பிய ஒன்றிய தூதுவராலயத்திற்கு திகதி வாரியா ஒரு பகுதியினரால அப்பிடியே அனுப்புப்பட்டுதாம். ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் காரசாரமாய் செய்தியும் போட்டவை புலிகளையும் அதிண்ட தலைவரையும் பற்றி மூச்சுக் காட்டாததை ஆதாரபூர்வமாய் அறிஞ்சப் பிறகு Sec, நிலைதானே மக்களுக்கு எண்டத நாடி பிடிச்சாப்பிறகுதான் மேற்படி எண்டர் மாஸ்டர்
பேச்சுவார்த்தைகளையும் முறித்துக் கொண்டவர்கள் புலிகள்தான். 1985ஆம் ஆண்டு நடைபெற்ற திம்புப் பேச்சுவார்த்தைக்கு முன்னர், பெங்களுரில் இந்தியத் தலைவர்களுடன் சமாதானப் பேச்சுத் தொடர்பாகக் கலந்துரையாடப் புலிகள் அழைக்கப்பட்டிருந்தனர். இது தொடர்பாக சென்னையிலிருந்த அன்ரன் பாலசிங் கத்துக்கும் யாழ்ப்பாணத்திலிருந்த திலீபனுக்குமிடையில் வானொலிக் கருவி மூலம் நடைபெற்ற பேச்சுவார்த் தையைக் குறிப்பிடலாம்.
திலீபன் ; (பாலசிங்கத்திடம்) நீங்கள் பெங்களுரில் நடைபெறும் பேச்சுவார்த்தைக்குப் போக உள்ளீர்களா?
பாலசிங்கம் ஆம் போகவுள்ளோம்.
திலீபன் : நாம் மக்களுக்கு என்ன சொல்வது?
ஆயுதப் போராட்டத்தைத் தவிர மாற்றுவழி எதுவு மில்லையென்று நம் மக்களுக்குச் சொல்லி விட்டோமே.
நிறுத்துமாறும் உரிய முறையில் எச்சரிக்கை விடுத்துக்
வரலாறுதவறவிடக்கூடாதலுருபக்கம்
கொள்கையளவில் தடைசெய்து, அதற்கும் கட்டுப்படாமல் போகவே முற்றுமுழுதான தடை விதிக்கப்பட்டிருக்கிறது. யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் புலிகளைத் தடை செய்த நாடுகள் இருக்கக் கூடாதென்றால் அது குறித்து யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுடனோ அல்லது அரசுடனோ புலிகள் பேசியிருக்கலாம். ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட மறுதரப்பான இலங்கை அரசின் அங்கீகாரமின்றி அங்கத்துவ நாடுகளை மாற்ற முடியாதென்பது புலிகளுக்குப் புரியாத விடயமல்ல.
புலிகள் கூறிக்கொண்ட சாக்குப் போக்குகளை அவதானிக்கும்போது, தமிழ்த் திரைப்படமொன்றில் வரும் நகைச்சுவைக் காட்சியொன்று தான் ஞாபகத்துக்கு வருகிறது. நடிகர் செந்திலிடம் பணம் கொடுத்து இரண்டு வாழைப் பழங்கள் வாங்கி வருமாறு கூறுவார் கவுண்டமணி, ஒரு பழத்தைத் தின்றுவிட்டு ஒரு பழத்தை மட்டுமே கொண்டு வருவார் செந்தில், "இரண்டு பழத் துக்குக் காசு தந்தேன். எங்கேயடா மற்ற பழம்" என்று கேட்பார் கவுண்டமணி. இதோ இருக்கிறது அந்தப் பழம் என்று சொல்வார் செந்தில், சரி இது ஒரு பழம். எங்கே மற்றப் பழம் என்று கேட்பார் கவுண்டமணி. அதுதான் அண்ணை இது என்பார் செந்தில், செந்திலின் சேட் டையைப் பொறுக்க முடியாத கவுண்டமணி கடைசியில்
1918ஆம் ஆண்டின் சிங்கள - முஸ்லிம் கலவரம் கம்பளையில்தான் ஆரம்பமானது ஒரு மதத்தவரின் சமய ஊர்வலம் மற்ற மதத்தவரின் வணக்க ஸ்தலத்துக்கு முன்பாகச் சென்றபோதே மோதல் வெடித்தது. இது பின்னர் கண்டி, குருநாகல், கோகாலை, பதுளை, மாத்தளை, கொழும்பு ஆகிய பகுதிகளுக்கும் பரவியது. கொழும்பு மருதானையிலுள்ள ரயில்வே வேலைத்த்லத்தில் ஆரம்பமான கலவரம், கொழும்பின் ஏனைய பகுதிகளுக்கும் பரவியது. இராணுவச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு இராணுவ அதிகாரிகளே விசாரணைகளை நடத்தித் தீர்ப்பு வழங்கினர். பல நூற்றுக் கணக்கானவர்கள் நாட்டின் பல பாகங்களிலும் விசாரணைக்குட்படுத்தப்பட்டு மரணதண்டனை வீதிக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கானவர்கள் வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டனர். இக் கலவரத்தைப் பயன்படுத்தி, சில சீர்திருத்தவாதத் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். எட்வர்ட் ஹென்ரி பெட்ரிஸ் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பீட்டிஷ் இராணுவ அதிகாரிகள் முவரைக் கொண்ட இராணுவ நீதிமன்றம் விசாரணை நடத்தி, மரண தண்டனை விதித்தது. 1918ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஏழாம் திகதி பெட்ரீஸ் வெலிக்கடைச் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார். அப்போது அவருக்கு வயது 17 கொழும்பு புறக்கோட்டையில் முஸ்லிம்கள் கூடியிருந்த இடத்தில்
குத்துக்கு நோவேயின் விலை பெரும் புகழ் கிட்டியது. அது மட்டுமல்ல, சமாதானப் பரிசாக ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் இவர்களுக்குக் கிடைத்தது. புலனாய்வு ஊடகவியலாளரான ஜோவ் ஜிற்சாக் என்பவர்
துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டாரென்பதும் பேலியாகொடையிலிருந்து கொழும்பு நகருக்கு ஊர்வலம் நடத்துமாறு சிங்கள மக்களைத் தூண்டினாரென்பதும். இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் பிரதானமானவையாகும். கொழும்பில் இசிப்பத்தான மாவத்தையும், ஹவ்லொக் வீதியும் சந்திக்கும் இடத்தில் பெட்ரிஸின் சிலை அமைந்துள்ளது.
இஸ்ரேலியத் தொலைக்காட்சியின் முதலாவது அலை வரிசையில் 2002ஆம் ஆண்டு மார்ச் மாதம் நோர்வே அரசை யும் உலகையும் அதிரவைக்கும் தகவல்களை அம்பலப் படுத்தினார். முன்னாள் இஸ்ரேலியப் பிரதமர் சிமோன் பெர ஸின் பெயரில் இயங்கிய சிமோன் பெரஸ் நிலையத்திற்கு ஒரு கோடி ருபா நோர்வேஜிய குரோனர்கள் வழங்கப் பட்டதாகவும் இதற்கான தரகு வேலைகளைப் பார்த்தவர்கள் லார்சன் யூல் தம்பதியர் என்றும் அவர் அம்பலப்படுத்தினார். லார்சன் - யூல் தம்பதியரின் சேவையைப் பாராட்டி ஓர் இலட்சம் அமெரிக்க டொலர்களை சிமோன் பெரஸ் நிறுவனம் வழங்கியது என்பதையும் அவர் உலகுக்கு எடுத்துரைத்தார். 1994ஆம் ஆண்டு சிமோன் பெரஸ் சார்பாக நோபல் சமாதானக் கமிட்டிக்கு லார்சன் தம்பதியர் சிபாரிசு செய்த தற்காகவே இந்த சமாதானப் பரிசு வழங்கப்பட்டதாகவும் ஜிற்சாக் என்ற அந்த ஊடகவியலாளர் கூறினார். நோர்வேயிலிருந்து வெளிவரும் 'டாக்விஷன் என்னும் நோர்வேஜியன் தினசரி மற்றொரு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருந்தது "ரொட் லார்சன் மொனா பூல் தம்பதியர் சமாதானப் பரிசைப் பெற்ற இருவாரங்களுக்குப் பின்னர் சிமோன் பெரஸ் நிறுவனத்திற்கு மேலும் நோர்வே வெளி விவகார அமைச்சு முப்பத்தேழு இலட்சத்து ஐம்பதாயிரம் நோர்வேஜியன் குரோனர்களை வழங்குவதாக உறுதி யளித்தது" என்று அந்தப் பத்திரிகை கூறியது. வழமைபோல் உதை கொடுப்பார். தமிழ்ச்செல்வனின் கதையளப்புகளை நினைத்தால் இந்தக் காட்சிதான் நினைவுக்கு வருகிறது.
புலிகளின் வழமையான தந்திரோபாயமே இதுதான். திம்புப் பேச்சுவார்த்தையைத் தவிர, இலங்கை அரசோடும் இந்திய அனுசரணையுடனும் நடத்தப்பட்ட சகல
பாலசிங்கம் : ஏன்? ஒரு கோரிக்கையுடன் தான் அங்கு செல்கிறோம். இல்லையா?
திலீபன் : சிங்கள அரசாங்கம் அக் கோரிக்கையை வழங்கினால் என்ன செய்வது?
பாலசிங்கம் ! டோன்ற் வொறி. நாம் மற்றொரு கோரிக்கையை முன்வைப்போம்.
புலிகளின் தத்துவ வித்தகர் என்று கூறப்படும் அன்ரன் பாலசிங்கத்துக்கும் உண்ணாவிரதமிருக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டு சாகடிக்கப்பட்ட திலீபனுக்கு மிடையில் நடைபெற்ற இந்த சம்பாஷணை புலிகள் இயக்கம் மற்றவர்களுக்கு எப்படித் தண்ணி காட்டுகிறது என்பதை எடுத்து விளக்குகிறது.
புலிகள் இயக்கம், இலங்கை அரசையும் சர்வதேச சமூகத்தையும் ஏன் தமிழ் மக்களையும் கூட இளிச்ச வாயர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கலாம். யுத்தத் தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரின் நடவடிக்கைகளுமே ஒட்டுமொத்தமாகத் தமிழ் மக்களைத்தான் பாதித்துக் கொண்டிருக்கிறது. தமிழ் மக்கள் தமிழீழம் கேட்கவில்லை. தமது உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் இருப்புக்கும் பாதுகாப்புத் தரும் கெளரவமான தீர்வையே கேட்கிறார் கள். புலிகளின் துப்பாக்கித் தர்பார் ஆரம்பித்து வைத்த, அக்கிரமங்களுக்கு முடிவு வேண்டும். யுத்தம் வேண்டா மென்பதே தமிழ் மக்களின் இன்றைய கோரிக்கை.
II Coù i
DU9;r
i. 15 - 21, 2006

Page 5
மங்கரவாதத்துக்கு எதிராக சர்வதேச சமூகம் தன்னாலான அனைத்து எதிர்ப்புகளையும் காட்டி வருகின்றது. ஆனால் பயங்கரவாதம், தீவிரவாதம் அல்லது வன்முறைவாதம் என்பன முடிவுக்கு வந்ததாக இல்லை.
பயங்கரவாதம் வாழையடி வாழை போல் ஒன்றை வெட்ட இன்னொன்று துளிர்த்துக் கொண்டேயிருக்கிறது. இந்தப் பயங்கரவாதம் தனக்கான நியாயமாக எப்போதுமே தன் இனத்து மக்களின் விடுதலை உரிமை, தனி ராஜ்ஜியம் என்ற உணர்ச்சிபூர்வமான ஒரு விடயத்தைத் தேடிக்கொள்கிறது. உலகின் அனைத்துப் பகுதிகளிலும் இது மாதிரியான போராட்டங்களும், பயங்கரவாதமும் நடந்து கொண்டுதானிருக்கிறது. இவற்றில் பாலஸ்தீனத்தில் ஹமாஸ், அல்பத்தா - ஜிகாத் போன்ற அமைப்புக்களும், ஈராக்கில் அல்கைதா மற்றும் பல பெயர்களிலான முஸ்லிம் குழுக்கள், தலிபான் தீவிரவாதிகள் போன்ற அமைப்புகளும், நேபாளத்தில் மாவோயிஸ்ட் அமைப்பினரும், அதேபோல் இந்தியாவில் மாவோயிஸ்ட் அமைப்பும் உண்டு. அஸாமில் உல்பா, பஞ்சாபில் கானிஸ்தான், காஷ்மீரில் ஹ ரீயத் அமைப்புகளும் உள்ளன. இலங்கையில் புலிகள், ஆப்கானிஸ்தானில் தலிபான் மற்றும் அல்கைதா அமைப்புகளும் உள்ளன.
இந்த இயக்கங்கள், தத்தமது மக்களின் விடுதலைக்கான போராட்டம் என்று கூறினாலும் அடிப்படையில் பொதுமக்கள் மீதான பயங்கரமான படுகொலைகள், வன்முறைகள் போன்றவற்றையே அதிகமாக மேற்கொண்டு வருகின்றன. இதில் தலிபான், அல்கைதா, புலிகள், மாவோயிஸ்ட்டுகள் போன்ற அமைப்புகள் சொந்த இன மக்களை படுகொலைகள் முலமாக அடக்குவதையும்,
வடக்கு கிழக்கின் பாராளுமன்ற அதிகாரத்தையோ, உள்ளுராட்சி அதிகாரங்களையோ புலிகள் என்ன விதப்பட்டும் தமதாக்கிக் கொண்டாலும், தாமே அதிகாரத்தைக் கைப்பற்றினாலும், அரச இயந்திரத்தை நடத்தவும், அழிந்த தேசத்தை மீளக் கட்டவும், பண வீக்கத்தை எதிர்கொள்ளவும், வெளிநாடுகளின் நிதி உதவிகளும், ஆதரவும் இன்றியமையாததாகும்.
இதை இலக்காகக் கொண்ட மேற்படி அமைப்புகள், மனித உரிமைகள், சிறுவர், பெண்களின் உரிமைகள், ஊடகச் சுதந்திரம், தனி மனித சுதந்திரம், சர்வதேசச் சட்டங்கள், ஜெனிவா மற்றும் ஐ.நா.ஆகிய அமைப்புகளின் மனிதாபிமான வரைவுகள் என்பவற்றை மதித்து நடப்பதில்லை. இன்று சர்வதேசத்தின்
இவ்வாறான குற்றச்சாட்டுக்கு உட்பட்டிருக்கும் பயங்கரவாத அமைப்புகளில் அல்கைதா மற்றும் புலிகள் அமைப்பினர் பிரதானமானவர்களாக
ஏகப்பிரதிநிதித்துவ ராஜ்ஜியமொன்றை கட்டமைப்பது அல்லது மக்கள் மீது திணிப்பது என்பதையுமே தமது குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றன.
இடம்பிடித்துள்ளனர். ஆகையால் தான் இந்த அமைப்புகள் என்னதான் தம்மை ஒரு விடுதலை அமைப்புகளாகக் காட்டிக் கொண்ட போதும், சர்வதேச சமுகங்கள் பயங்கரவாதிகளாகவே பட்டியலிடுகின்றன. இதே மாதிரியான நிலை சூடான், சோமாலியா போன்ற நாடுகளிலுமுண்டு ஆனால் இவ்வாறான அமைப்புகளாக இருந்து பின்னர் அரசியல் களம் புகுந்த அமைப்புகளின் வரலாறும் உண்டு. உதாரணமாக இந்தோனேசிய ஆச்சே மாநிலத்தில் தனிநாடு கேட்டுப் போராடிய ஆச்சே விடுதலை இராணுவம் எனும் அமைப்பு
2004ஆம் ஆண்டு டிசம் திகதி சுனாமி தாக்கி ஆச்சேப் பகுதி பாரிய கொடுத்து அழிந்துபோ மேலும் அங்கு யுத்தம் அழியச் செய்ய முடியா அழிந்த தேசத்தை மீெ வேண்டும் என்பதற்கா: போராட்டத்தை விட்டு, இணக்கப்பாடுகளுக்கு விட்டுக்கொடுப்புகளுக் இப்போது அங்கு அபிவி நடக்கின்றன. சர்வதே உதவிகளை வழங்கிவ
இதேபோல் ஸ்பெயின் என்ற அமைப்பு கடந்த தனித்த அதிகாரம் கே வந்தது. அந்தப் போர 800 பேர் வரையே இற அமைப்பு கரி.ஏ. எனும் தலைமையினாலேயே வ வந்தது. கடைசியாக 6 அந்த படிஸ்டா அமைப் அரசோடு ஒரு இணக்க இப்போது சமரச முயற் நடந்து வருகின்றன.
அவர்களும் அதிகாரப் முன்வைத்துப் பேச்சுக்க ஈடுபட்டுள்ளனர். சர்வே அழுத்தமும் உதவியும் வழங்கப்பட்டு வருகின்ற இதுபோல் இப்போது இதுவரை காலமும் நை ஆயுத மோதல்கள் ஒரு வந்துள்ளன. 1975 கால போர்த்துக்கல் அரசு சு கிழக்குத் திமோரை, இ ஆதிக்கத்துக்குக் கீழ் கொண்டுவந்திருந்தது. சுதந்திரமாக விடும்படி எதிராக கிழக்குத் திமே போராடி வந்தன. ஆச்சே மாநிலத்தில் ஏற் முன்னேற்றங்களைத் ;ெ இந்தோனேசியா அரசு, திமோரையும் தனிநாடாக கொண்டது. ஆனால் கி இதுவரையும் தனிநாடு ( ஆயுதக் குழுக்கள் இப்ே தமக்குள்ளேயே போர் பு அது பதவிப் பிரச்சினைய உருமாறியிருப்பதால் அn
லண்டனில் இருந்து ஒலிபரப் பாகிற தமிழ் மொழி ஓசை ரேடி 72 யோவிற்கு நாட்டில இருந்து கொண்டு செய்தி சொல்லுறவை கொஞ்ச நாளா செய்தி சொன்ன விதமே சரியா இருக்கயில்லை எண்டு முன்னமும் ஒரு தடவை சொன்னனான். உங்களுக்கு ஞாபகம் இருக்குமெண்டு நினைக்கிறன்.
அதுக்குப் பிறகு ஆக்களின்ர வொய்ஸ் களைக் கேக்க முடியலை என்னடாப்பா நடந்துது ஆக்கள் குடும்பங்குட்டியோடைநாட்டை விட்டு ஓடிட்டாங்களோ எண்டு பாத்தால், அவை இப்ப கவர் எடுத்துக்கொண்டு செய்தி குடுக்கினமாம், அதாவது அவை அவையின்ர பகுதிகளில நடக் கிற பிரச்சினையை நாங்கள் எங்கட வொயிஸில
சரி, பாதுகாப்புப் பிரச்சினை ரொம்பவும் மோச மாகிக் கொண்டு வாறதாலை உதுகள் சரிதான் எண்டு நினைச்சனான். ஆனால் வவுனியாவில இருக்கிற மாணிக்கமான வாசகர், போன வாரம் மன்னாரில் குடும்பத்தோடை படுகொலை செய்யப் பட்டிருந்த நாலுபேரின்ர படுகொலை இருக் கெல்லோ, அதில குடும்பத் தலைவி பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டிருக்கா எண்டு வைத்தியர் சொல்ல வேணுமெண்டு ரெண்டெழுத்தார் சொன் னதை சொல்லச் சொல்லி வைத்தியரைக் கட்டா யப்படுத்தினவராம். ஆனால் பாருங்கோ, பிரேத பரிசோதனை செய்த வைத்தியர் நேர்மையான மனிசன், நடக்காததை எப்புடி நடந்திருக்கெண்டு சொல்லுறது, மாட்டன் ஆளை விடுங்கோ எண்டிட்
தரமாட்டம், நாங்க தாற விஷயத்தை அங்க இருந்து நீங்கள் சொல்லுமாப் போல சொல் லுங்கோ எண்டு நியூஸ் குடுக்கினமாம். அது
டாராம் பாத்தியளோ, திரை மறைவில இருந்தாலும் மாணிக் கமானவருக்கு தெனாவெட்டு எப்புடி எகிறுதெண்டு உதுதான் தமிழோசையின்ர தர்மமோ எண்டினம் லண்டனில இருக்கிறவை. உதில கவனம் எடுங்கோப்பா,
கத் ilgisgi அண்டை நாட்டுக்குப் போய் இருக் கினமெண்டும் அவை உங்கத்தய தலை வர்களைச் சந்திச்சு நாட்டின்ர நிலைமைகள் தொடர்பாக விளக் கமளிக்கப் போயினம் எண்டும் கதைகள் அடிபடுகுது. பார்த்தால் மாவையார் மட்டும்தான் வைகோவை சந்திச்சபடத்தை பிளக்கன் வைட்டில போட்டிருக்காங்கள் என்னடாப்பா இவ்வ ளவு நாளும் இல்லாத சூடு சொறணை இப்ப மட்டும் எங்கால இருந்து வந்ததெண்டிட்டு விசாரிச்சதில ஒரு இரகசியம் தெரிய வந்துதுங்கோ அவை அண்டை நாட்டின்ர பிரதமரை சந்திக்க அப்போய் மெண்ட் கேட்டிச்சினமாம். அவர் அப்போய்மெண்ட்
தரமறுத்துப்போட்டாராம் அதுமட்டுமில்லாமல் கூத்த மைப்பு:எம்பிமாரின்ர நடமாட்டத்தை ஏ டு சட்
அவதானிக்கவும் உத்தரவு போடப்பட்டிருக்குதாம்
மொத்தத்தில இவையை அந்தப் பெரிய ஜனநாயக
நாடு மக்கள் பிரதிநிதிகளாகப் பாக்கவில்லையாம். இவையா வில்லங்கத்தில போய் வைகோ, நெடுமாறன், திருமா எண்டு தங்களுக்கு விருந்து தரக்கூடியவை கொஞ்சப் பேரை சந்திச்சு போட்டோக்களுக்கு போஸ் குடுக்கினமாம், குடுக் கட்டும் குடுக்கட்டும் போட்டோவில போஸ் குடுத்
P. 15-21, 2006
ఆణీS2 ఆ
ததோடை இருந்தால் போது டினமாம் எண்டு அங்கயிரு னாலும் உந்தக் கூத்தமை மாராக தெரிவாகினாப் பிற வெளிநாட்டுக்குப் போய் பண்ணினம் எண்டதை பா லையோ? அப்பதானே அ நிகழ்ச்சியிலரங்கமணி அந்: தெம்பாச் சொல்ல முடியும், கட்டும். அவை பொலி பாருங்கோ,
afiKTATA GJITLDL. GT ஏன் எண்டு கேட்டால் வி குடுத்து, ஒஸ்லோவில த
லியும் ரெண்டெழுத்தார் தன் போட்டினமே எண்டுதான் எ விடிய விடிய இராமண்ட பிறகு இராமன் சீதைக்கு மாதிரித்தான் அவர் சுப.வுக் எண்டு அவர் ரொம்பவும் பீல் மாதிரி கடல் பயணத்திை குழுக்காரர் வடிவாச் சொல்லி கடைசியில கடல் படை கண் தில தெரியினம் எண்டதால் கமாட்டம் எண்டிச்சினம், கன ஏமாற்றிப் போட்டினம் எண்டிச் நோர்வேக்காரர் வன்னியில ெ
o)11 111
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பர் மாதம் 288ஆம் ப பின்பு தமது அழிவுகளுக்கு முகம் னபடியால் அதற்கு நடத்தி இன்னும் து என்பதற்காகவும், ாக்கட்டியெழுப்ப கவும் தனது அரசோடு
b
கும் வந்ததால் பீருத்திப் பணிகள் ச சமுகமும் ருகிறது.
BTLly 60 Lily GOLIT 38 ஆண்டுகளாக ட்டுப் போராடி ாட்டங்களில் சுமார் க்க நேரிட்டது. அந்த
அமைப்பின் ழிநடத்தப்பட்டு சென்ற மார்ச் மாதம் பு, ஸ்பெயின் ப்பாட்டுக்கு வந்து சிகள் வெற்றிகரமாக
பகிர்வு யோசனையை களில்
தசத்தின் சமாந்தரமாக
60 கிழக்குத் திமோரில் டபெற்று வந்த முடிவுக்கு ப் பகுதியில் தந்திரம் கொடுத்த ந்தோனேசியா தனது
பிறகு தம்மை இந்தோனேசியாவுக்கு ார் அமைப்புகள்
பட்டுவரும் நாடர்ந்து கிழக்குத் * விடுவிக்க ஒப்புக் ழக்குத் திமோரில் கேட்டுப் போராடிய பாது fந்து வருகின்றன.
ங்கு
உள்நாட்டுக்குள்ளேயே கடுமையான ஆயுத மோதல் நடைபெற்றுவருகிறது.
இந்த விடயம் ஒருவகையில் இலங்கைக்குப் பொருந்துகிறது. இன்று வடக்கு - கிழக்கு மாகாணததுககு தனியான அரசியல் தீர்வு கிடைத்தாலும் புலிகளின் ஏகப்பிரதிநிதித்துவப் போக்கும், அடக்கியாளும் நிர்வாகக் கட்டமைப்பும் ஒரு அரசியல் பகிர்வுக்குப் பின்னர் உள்ளக மோதல்களுக்கு வழிவகுக்கும். ஏனெனில் புலிகளால் கொல்லப்பட்ட மாற்றுப் போராளிகளின் இலட்சியங்களைச் சுமந்து கொண்டு புலிகளிலிருந்து பிளவுபட்டவர்களின் கொள்கைகள்,
JLIT HJ65
வழங்கவில்லை. அவர்களிடமிருந்து இராஜதந்திரம் வெளிக்காட்டப்படவில்லை. சர்வதேசம் எதிர்பார்க்கும் சில வரைவுகளை ஹமாஸ் நிராகரித்தது. இப்போது எந்த இயக்கம் தமது மக்கள் விடுதலைக்காகப்
போராடியதோ, அதே இயக்கத்துக்கு எதிராக மக்கள் தமது பொருளாதார நெருக்கடி காரணமாகவும், பணவீக்கம் காரணமாகவும் கிளர்ந்து எழுந்ள்ளார்கள். இப்போது ஹமாஸ் அரசியல் ஒருபக்கமும் மீண்டும் ஆயுதப் போராட்டம் நடத்தப்போவதான முனைப்புகள் மறுபக்கமுமாக சர்வதேசத்தின் அழுத்தத்தை எதிர்கொள்ள முடியாமல்
புலிகளின் ஏகப்பிரதிநிதித்துவக் கோட்பாடுகளுக்குள் ஒருபோதும் அடங்கிவிடப் போவதில்லை என்பதை சமகால நிலைமைகள் கூட உணர்த்திக் கொண்டேயிருக்கின்றன. ஆகவே புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பாக இருந்து கொண்டு தமிழ் மக்களின் அனைத்துத் தரப்புகளையும் பிரதிநிதித்துவப்படுத்தவும் (Upliqulu Tgöl,
அதே போல் அழிந்த தாயக நிலப்பரப்பை மீளக் கட்டியெழுப்ப சர்வதேசத்தின் ஆதரவையும், உதவியையும் கூட பெற முடியாது. இதற்கு உதாரணம் பாலஸ்தீனத்தில் ஹமாஸ் போராளிகள் தற்போது முகம் கொடுத்துவரும் பிரச்சினைகள், அதாவது, அவர்கள் தனி நாட்டுக்காகப் போராடினார்கள். அல்பத்தா அமைப்பும் அதையே இலக்காகக் கொண்டு போராடியது. சர்வதேசத்தின் அழுத்தம் மற்றும் ஏற்பட்ட அரசியல் மாற்றம் காரணமாக ஜனநாயக வழிக்குத் திரும்பியவர்கள், பொதுத்தேர்தலில் பங்குகொண்டு பெரும்பான்மை ஆசனங்களையும் கைப்பற்றினர். பின்னர் அவர்களால் வெற்றிகரமாக அரசியல் நடத்த முடியவில்லை. சர்வதேசம் நிதி உதவிகளை
இருக்கின்றது. இந்தப் பிரச்சினையிலும் நமக்குப் பாடம் உண்டு. அதாவது வடக்கு - கிழக்கின் பாராளுமன்ற அதிகாரத்தையோ, உள்ளுராட்சி அதிகாரங்களையோ புலிகள் என்ன வீதப்பட்டும் தமதாக்கிக் கொண்டாலும், தாமே அதிகாரத்தைக் கைப்பற்றினாலும், அரச இயந்திரத்தை நடத்தவும், அழிந்த தேசத்தை மீளக் கட்டவும், பண விக்கத்தை எதிர்கொள்ளவும், வெளிநாடுகளின் நிதி உதவிகளும், ஆதரவும் இன்றியமையாததாகும்.
(தொடர்ச்சி 22ஆம் பக்கம்.)
ம் எண்டுதான் விட்டிட் க்கிற தகவல் சொன் ப்பு எம்பிமார், எம்.பி. கு முதன் முதலா ஒரு
அரசியல் முயற்சி ராட்டவேணுமோ, இல் }த்த தடவை மின்னிற வகையில கேக்கேக்க நக்கலடிக்கிறவை அடிக் க்ஸ் தெரியாதவை
ச்சலா இருக்கிறாராம், ஸா டிக்கட் எல்லாம்
பக விடும் சாப்பிடவும்:
சொல்லுற மாதிரி சொல் J DTsarios Galling ச்சலா இருக்கிறாராம், கதையாம்; விடிஞ்சாப் என்ன முறை எண்ட குச் சொன்ன கதையும் பண்ணுறாராம், உதே wயும், கண்காணிப்புக் ஏற்பாடு செய்திச்சினம் ணுக்கு தெரியிற தூரத் ல நாங்கள் பயணிக் காணிப்புக் குழுக்காரர் சினம் அப்புடிப்போலை ச்சு எல்லாம் சொல்லித்
யாரையும், ரெண்டெழுத்தாரையும் மாறி மாறி சந் திச்சு தன்ர வீட்டை தாங்கோ எண்டு அலைஞ் சவராம் அவரின்ர கால் தேஞ்சதுதான் மிச்சம்; குதிரையாரின்ர மனசு இளக இல்லையுங்கோ,
கடைசியா அந்த மனிசன் செத்துப் போட்டு துங்கோ, அவர் செத்ததில மர்மமிருக்கு எண்ட கதை இப்ப வெளிக்கிளம்பத்தொடங்கியிருக்குதாம் குதிரையார் உந்த மர்மத்துக்குப் பின்னால இருக் கிறார் எண்ட சந்தேகமும் சனங்கள் மத்தியில இருக்குதாம் மர்ம முடிச்சு அவுழேக்க தான் உண்மை தெரியப் போகுதுங்கோ,
தான் கூட்டிக் கொண்டு வந்திச்சினமாமெண்டு அவை சொல்லினம், ஆனால் ரெண்டெழுத்தார் ஓமோம் எண்டு தலையாட்டி நோர்வேயிக்கு வந்து போட்டு கடைசியில காலை வாரி விட்டுப் போட்டினம் எண்ட கடுப்புத்தான் இப்ப நோர்வேக்காரருக்கு உது களை விட்டுப்போட்டு சட்ட நிபுணர்கள் எண்ட பேரில தங்கட காசுக் கணக்குகளைப் பார்த்துக் கொண் டிருக்கினமாம் ரெண்டெழுத்தார். உதுக்கு ஒரு பாட்டு சொல்லவே? "ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே காரியத்தில கண்ணாயிரு தாண்டவக் கோனே" என்ன சொல்லுது பாட்டு ஹீ.ஹீ.
ரர் பெருத்ததம்பி அந்தர் பல்டி அடிக்கப் பாக்கிறார் எண்பால் நம்புவியளோ தெரியாது. ஆனால் அவர் அதுக்கு ரை பண்ணுமாப் போல தான் இருக்குதுங்கோ,
எழுதிற வேலையை விட்டுப்போட்டு உவர் எப்ப ஜிம்னாஸ்டிக்குக்குப் போனவர் எண்டுயோசிக்காதேங்கோ, அவரெல்லாப் பெல்டி அடிக்க ஜிம்னாஸ்டிக் போகத் தேவையில்லையுங்கோ வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் எண்டுவினமெல்லோ அதுபோலை பேராசிரியர்
பிக்கு அவர்துச் AISDT, 56.957955, 60601 (agonal (955TC555 * ஜாக் போட்டுக் # வந்த மனிசன் ஒஸ்லோவில் சுப நடந்து கொண்டது அரசியல் சாணக் கியம் இல்லையெண்டு சேம் சைட் கோல் போட்டிட்டாருங்கோ, சு.ப.வுக்கு சாணக்கியமில்லையெண்ட்துக்கு காரணமானவர்களில உவருக்கும் பெரும்பங்கு இருக்குது. அவை தவறே செய்தாலும் தூக்கிப் புடிச்சு உவை மாதிரியானவ எழுதினதுதான் உந்த நிலைக்குக் காரணமெண்டதை விளங்கிக்கொள்ளாமல், தானும் நியா யமான ஆள் தானெண்டு காட்டுறதுக்காக அந்தர் பெல்டி அடிக்கப்பாக்கிறாருங்கோ, திருந்தப் போறாரோ, திருந்தப் போற மாதிரி நடிக்கிறாரோ எண்டு தான் தெரியல் லையுங்கோ திருந்திரதெண்டால்பிஷ்மர்தான் அதுக்கான தைரியத்தைக் கொடுக்கவேணுமுங்கோ,
திரைக் கஜேந்திரனார் யாழ். பரமேஸ்வரா சந்தியில் இன்ரநெஷனல் ஸ்டுடன் பேரவையின்ர ஒப்பீசையும் தன்ர ஒப்பிசையும் ஒண்டடியா நடத்திறா ரெல்லொ, அந்த பில்டிங் எப்புடி இவருக்கு ஒப்பிசா வாச்சுது எண்பதில இருந்த முந்தானை முடிச்சுக ளெல்லாம் இப்பதானேங்கோ ஒண்டொண்டா அவி
3.
அந்த பில்டிங்கின்ர உரிமையாளர் குறும்பு சிட்டியைச் சேர்ந்தவர். அவர் யாழ்ப்பாணத்தில விலா சமான கலைஞானி ஸ்டுடியோவின்ர உரிமை யாளராமுங்கோ, அவர் புகைப்படங்களில மட்டு மில்லாம பிரதான பொருட்களை சேமிக்கிறதிலையும் ஆர்வமானவராம். அவர் சேகரிக்கிற அரும் பொருட் களை வைப்பகப் படுத்திறதுக்காகவே தான் அந்த பில்டிங்கை கட்டினவராம் அவரிட்ட இருந்து குதிரை யார் தன்ர குறும்புத் தனத்தைக் காட்டித்தானுங்கோ பறிச்சிருக்காராம். பிறகு அந்த மனிசன் குதிரை

Page 6
(6:36565 இலங்கையில் இருந்து வெளிவரும் மூல இலத்திரனியல், அச்சு ஊடக மரங்களைப்பற்றி நாம் எத்தனை தூரம் தெரிந்து ஒளிபரப்பாகும், பிரசுரிக்கப்படும் சமக வைத்திருக்கிறோம் என்பது பற்றி எனக்குச் சொல் விடயதானங்கள் மற்றும் நிகழ்ச்சிக வதற்கு இன்னொரு சந்தர்ப்பம் தேவைப்படுகிறது. விமர்சனங்கள் வாசகர்களிட வேர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். வேர்களைப் எதிர்பார்க்கப்படுகின்றன. விமர்சனங்கள் பற்றிய என் கவலைகளை எனது கவிதையொன்றில் சுருக்கமாகவும், ஆக்கபூர்வமான6 நான் எழுதியிருக்கிறேன்.அந்த வரியை குறிப்பிட்டால் இருக்கவேண்டும் பயன்மிக்கது நல்லது என்று நினைக்கிறேன்.'பூக்களைப் பறித்துப் பீடத்தினால் கருகப்படும் விமர்சனங் போடும் புனிதமானவர்களே வேர்களை எப்போதாவது பீடத்தினால் கருதப்படும் விமர்சனங்
விசாரித்திருக்கிறீர்களா?" என்பதுதான் அந்த வரிகள். இடமளிக்கும்.
நாம் எப்போதுமே நம்மைச் சுற்றிய விஷயங் - களைப் பற்றி அறிந்து கொள்வதில்லை. பூ மரங்களை அனுப்ப வேண்டிய மு அல்லது பழ மரங்களை வளர்க்கும் சிலர் சொல்லிக் முரசு விமர்சனம் கேட்டிருக்கிறேன். எவ்வளவுதான் தண்ணீர் ஊற்றி தினமுரசு வாரமலி னாலும் வேர்கள் குடித்து விடுகிறது. என்று வேர்க த.பெ. இல - 17م ளுக்கு வாயிருக்கும் அப்படி இருந்தால் அதற்கு கொழும்பு.
பற்கள், தொண்டைக்குழி என்று என்னென்ன இருக்கும் என்பதைப் பற்றி யாருக்கும் தெரியாது. வேர்கள் e பாடுமா, அழுமா, சிரிக்குமா யாருக்கும் தெரியாது. தென்றலின் gGmTi ஆனால் சோம்பேறிகள் ஊற்றும் தண்ணீரை மற்றும் 'தென்றல் அலைவரிசையில் சுமார் ஒன்றை மேலாக வெற்றி வீறு போட்டுக் கொண்டு இருக்கும் இ T5 0 0 = ـر • ه பார்த்திருக்கிறேன். மரத்துக்கு தங்க நிகழ்ச்சி வடககு, கிழக் குப் பகுதி மக்களின் அன் பிரச்சினைகளை, உண்மையான கருத்துக்களை ப ளுக்கு நம்பிக்கையான தெய்வங்களை நினைத்' துவிட்டு மரத்தை பட்டும்படாமலும் தொட்டு கொஞ்சி காட்டும் நிகழ்ச்சியாக அமைவது வானொல் நேயர் விட்டுமரத்தில் ஏறிவிடுவார்கள் வேர்கள் உறுதியாகவரப்பிரசாதமாக உள்ளது. இந் நிகழ்ச்சி வட, 8 நிலத்தைபற்றிப்பிடிக்காமல் மரத்தைப் பாதுகாக்காமல் இன்னல்களை வெளிப்படையாகப் பயங்கரவாத இருந்தால் விழுகிறவனை எந்தக்கடவுள் வந்து ஏந்திக் வெளியிடுவது வட-கிழக்கு மக்களிற்கு மட்டுமல்லாது கொள்வாரோ. இது நாள் வரை மரத்திலிருந்து வாழும் தமிழ் நெஞ்சங்களிற்கு ஆறுதலாக அமைவதோ விழுந்த யாரையும், யாரும் விழ விடாமல் அப்படியே தருவது தமிழ் நெஞ்சமாகிய எனக்கும் என்போன் ஏந்தி பூமியில் விட்டதாக வடகிழக்கு மக்களிற்கும் ஒரு ஆறுதலே. நான் அறியவில்லை. Niamh. மற்றைய மரங் களின் வேர்
வாழ்க தென்றல் வளர்க தென்றலின் இளம்புயல் இத
னித்தேன். அதுபோல் மாங்கன்று மேட்டிலிருந்து எடுத்து வருவதற்குஅந் விடக்கூடாது என்பதற்காக குப்பை மே வேர் போயிருக்கும் தூரம் வரை குப்ை ாங்கன்றை பிடுங்கி வீட்டுக்குக் கொ பின்பக்கமாக நாட்டி விடுவேன். விே என்ன கோபமோ தெரியாது. இது எந்த மாமரமும் தழைக்கவில்லை. கும்போது என் தவறு புரிகிறது. கு வேர் அறுந்து விடக்கூடாது என் அக்கறை எங்கள் வீட்டுக்குப் பின் போது இருக்கவில்லை. அதாவ: *நான் கிண்டிய குழியின் ஆழத்து னால் தோண்டவில்லை. ஒரு அ6 அதற்கும் வேரை சுருட்டி வைத்து மண்ணைப் கள் தடிப்பாகவும் முரட்டுத்தனமாகவும் பூமியின் தண்ணியை ஊற்றியதுதான் என் தவறு. எல்லோரும் உடம்புக்குள் புகுந்து கொண்டு மரத்துக்கு உறுதி வேருக்கு வாயிருந்தால் எனக்குச் சொல்லியிருக்கும். சேர்க்கின்றன. ஆனால் தென்னை மரத் துக்கும், பனை மரத்துக்கும் அப்படி முரட்டு வேர்கள் இல்லையே வாத்தியார் வைத்திருப்பது போல் குச்சிகுச்சியாய் வேர்கள். ஆனால் உறுதியில் குறையில் லாமல் இருக்கின்றன. அதேபோல் வீதியோரச் சுவர்களில் படர்ந்திருக்கும். சில வகைச் செடிகளின் வேர்கள் மின்ன லைப் போல் சிதறியிருக்கும். சில வேர்கள் சீன எழுத்துக்கள் போல் ஒன்றின் மீது ஒன்று மேலும் கீழுமாக இருக்கும் ஆனால் அந்தச் செடியை ஒரு தொங்கலில் வெட்டி விட்டு இழுத்தால் சுவரில் படர்ந்திருந்த படியே வேர்கள் சிலைகள் போல் கழன்று விடும். அதுபோல் குறிவிச்சை என்றொரு செடி இருக்கிறது. அது மாமரம், வேப்பமரம் ஆகியவற்றிலேயே அதிகமாகக் காணப் படும். அதன் வேர்கள் அந்த மரக்கி ளைகளின் பட்டையை பலமாக வேர் மனித வாழ்க்கையோடு எப்படி ஒன்றிப்போ அழித்துப் பதித்துப் பிடித்துக் கொண்டு இருக்கும் வேர். ಫ್ಲೇ பொதுவாகவே பூமரங்களோடும் கனி மரங்களோடும் வீடு கட்டவும், வெள்ளை எரிக்கலம் வேர் - விசம் போ மனிதனுக்கு அந்நியான்யம் அதிகம். எனது படுத்துகின்றோம். இன்னும் வேர்களின் உபயோகம் இ சிறுவயதில் நான் வேர்கள் வநது விட்டதா என்று வைத்தியர்களுக்கு அது தெரியும் சொல்லமாட்டார்கள் : பார்ப்பதையே ஒரு வேலையாகக் கொண்டிருந்தேன். அது முதலுக்கே மோசம் தொழில் கெட்டு விடும். அந்தக் காலத்தில் வர்ணங்களான இலைகளைக் வைத்திருப்பவனெல்லாம் வைத்தியனாகி விடுவான் 6 கொண்ட அழகிய பூ மரங்கள் ஆனால் அவை வேர்களைத் தேடித் தேடித் திரிவான்.
பூக்கள்யூப்பதில்லை. வர்ண இலைகள் அழகாக ஒரு தடவை நான் கண்டி பேராதெனிய பூங்காவுக்கு
இருக்கும் அவற்றை ஊரில் குரோட்டன் செடிகள் அந்தப்பூங்காவின் மத்தியில் ஒரு அடர்ந்து படர்ந்த ஒரு
என்று சொல்வார்கள். அத்தி மரமொன்றுதான். இது நாள்வரை நினைத்துக்
அந்தச் செடிகளை வெட்டியெடுத்து பதியம் அந்த மரத்தின் ள்ே பந்தல் போட்டதுபோல் நாள
வைத்து வளர்க்க வேண்டும். அம்மாவும் தங்கை இருக்கும் காட்சி ஒற்றை மரமே ஒரு தோப்பு போல் மாரும் அப்படிச் செய்தாலும் எனக்கு பின்நேரங்கள் இடையே வளர்ந்து வங்க பதியமிடப்பட்ட அங்க மாக்கிளைகளை மண்ணி காணடு இருககனறன. அபபோதுதான நனைததேன ே என்று மட்டுமா தாங்குகின்றன, தேவையான இடத்தில் கிளைக6ை ஒவ்வொருநாளும் பரிசோதித்துக் கொள்வேன் என்று. அந்த மரத்தின் அழகுக்காகவே பல சினிமாவில் இ
இப்படியான வெள்ளைகள் அதில் காதலர்கள் அமர்ந்தும், தொங்கிக் கொண்டும் பே போல் டியான b ஒருசில வேர் நரமபு மேலும் அழகு, ஒரு மரத்தின் வேர்களுக்கிடையில் இத்த பால் ஒரு முல ஒருசல்வாகள் பட்டை கள என்றுவியக்க வைக்கும். அந்த மரம் அவர்களுக் யை துருத்திக் கொண்டு வந்திருந்ததை அவதா வீடு தொ
o)I I ULI
f OOI (IU)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ங்களில் ஒலி, ால செய்திகள், தொடர்பான மிருந்து
தமிழ் மொழி
இறுக்கமாகவும்
வையாகவும் ன ஆசிரிய களுக்கு முரசு
DLuaJ ர வருடங்களிற்கு தய வீணை என்ற றாட வாழ்க்கைப் ட்டுமே எடுத்துக்
களிற்குப் பெரும்| ழக்கு மக்களின்|
த்தை எதிர்த்து உலகில் செறிந்து டு, சில தீர்வையும் ற பாதிக்கப்பட்ட
யவீணை.
-கெளரி கொழும்பு களையும் குப்பை த வேர்கள் அறுந்து ட்டிலையே அமர்ந்து ப மேட்டை தோண்டி ண்டு வந்து வீட்டுக்கு பர்களுக்கு என்மேல் வரை நான் நாட்டிய இப்போது யோசிக் ப்பை மேட்டிலிருந்து று எனக்கு இருந்த னால் அதை நாட்டும் து குப்பை மேட்டில் க்கு வீட்டுக்குப் பின் ாவுக்குத் தோண்டி போட்டு முடிவிட்டு சொல்வ துபோல்
ருக்கிறது. ஆலம் விண்ணாங்குவேர் க்கவும் நாம் பயன் நக்கும் ஆயுர்வேத ப்படிச் சொன்னால் பிறகு வேர்களை வத்தியனெல்லாம்
போயிருந்தபோது
மாந்திரீக சக்தியின் வெற்றிகள்
இலங்கையில் மாந்திரீகத் துறையில் சுடர்விட்டு நிரூபித்துக் கொண்டிருக்கும் மலையாள மாந்திரீகம் என்றால் அது எமது நிறுவனம் மட்டுமே வாங்கும் பணத்திற்கு பற்றுச் சீட்டு வழங்குவது என்றால் அது நாம் மட்டுமே! காரணம் தெட்டத் தெளிவான திடமான மாந்திரீக சித்தமே!
இதையொட்டி தினமும் எல்லா தினசரி பத்திரிகைகளிலும் தொலை காட்சியிலும், வானொலியிலும் விளம்பரம் செய்வதென்றால் எமது சேவையே! என்பதற்கு எடுத்து காட்டாக எல்லா வெளிநாட்டவர்களுக்கும் அவர்கள் எத்திசையில் வசித்தாலும் கடல் கடந்து செயல்படும் வண்ணம் அவரவர் முகவரியில் நாம் நேரடியாக மூன்றே நாளில் மாந்திரீக பொதிகளைக் கையளிப்பது என்பது எமது நிர்வாகத்தின் சிறப்புத் தன்மையே!
நான் வெளிநாட்டுக்குச் செல்லாமலேயே அனைத்து உலக மக்களுக்கும் தொலை பேசியில் என்னுடன் தொடர்புகொள்பவர்களுடன் அவரவர்க் குறைகளைக் கேட்டறிந்து ஏனோ, தானோ என்று இல்லாது தெட்டத் தெளிவான சேவை செய்வதாலேயே எமது நிறுவனம் நம்பிக்கை வாய்ந்த ஒரு வரையறுக்கப்பட்ட (Liability) கம்பனி நிறுவனமாக திகழ்கிறது. எத்தனை பேரிடம் பரிகாரம் செய்தாலும் கடைசியில் என்னிடம் வருவது என்பது நான் கண்ட உண்மையே! என்னிடம் வருவதற்கு உங்களுக்கு ரீ துர்க்கா தேவியின் தேவ சித்தமும் அவசியமே! நான் ஒரு வேலையைப் பாரம் எடுக்கும் போது, அவர்களின் ஜாதகத்தை அக்கு வேறு ஆணி வேறாகப் பரிசீலனை செய்த பின்பே வேலைகளை ஆரம்பிப்பேன்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கு ஒப்ப நீரிழிவு நோயில் இருந்து பூரணமாக விடுதலை பெற, ஆண்கள் - பெண்கள் இரு பாலாரும் ஆஸ்த்மா நோயிலிருந்து விடுபட, மூல ரோகம் தீர, இளம் நரை போக்க, கூந்தல் அடர்த்தியாக வளரச் செய்ய, விசேடமாக ஸ்திரி - புருஷ வசியம், மூன்றே நாளுக்குள், விட்டுப் பிரிந்த கணவன் - மனைவி ஒன்று சேர, ஒடிப்போனவர் தேடி வர, கணவன் மனைவி தாம்பத்திய உறவு குறைப்பாட்டை நிவர்த்தி செய்ய, ஆண்மை குறைபாட்டில் இருந்து சந்தோஷம் பெற, தாமதிக்கும் திருமணம் தங்கு தடையின்றி நடக்க, திருமண தோஷ்ம் அகல, குழந்தை பாக்கியம் கிட்ட, பூதம் காத்த காணி பூமி தோஷம் அகன்று, காணிகளை விற்பனை செய்ய, கல்வியில் சித்தி பெற, வெளிநாட்டுப் பிரயாணத் தடை நீங்க, வெளிநாட்டில் நிரந்தர வதிவிட வசதி கிட்ட வேளாண்மை செழிக்க, குடும்பத்தில் ஒற்றுமை நிகழ, தன் பிள்ளைகள் தாய் தந்தை பேச்சைக் கேட்டு திருந்தி வாழ, குபேர வாழ்வு பெற, லட்சுமி கடாட்சியம் கிட்ட, ஞாபக சக்தி பெற, மனம் விரக்தியடைந்தவர்கள் மனப் படபடப்பு, பதற்ற நிலை, கை, கால் நடுக்கம், இரவில் பயந்து எழுதல், மனப் பேதம் தீர, சூனியம் அகற்ற, மருந்தீட்டல் அகலப்பண்ண அத்துடன் அருள் வாக்கு பெற, அருள் ஞானத்தில் கூறும் ஜாதகம் என்றுமே பிழைத்தது இல்லை. நடப்பது, நடக்கப்போவது, எத்தனையாம் திகதி, எத்தனை மணிக்கு, எந்த மாதம் நீங்கள் எண்ணிய எண்ணங்கள், எண்ணியபடி சரிவரும் என்று தெரிந்து அறிந்து செயல்பட இந்த அருள் ஞான சித்த வாக்கு கை கொடுக்கும்.
எமது ரீ துர்க்கா தேவி ஆலயத்தில் மாதம் தோறும் மாதக் கடைசியில் நடைபெறும் அக்கினி குண்டல யாக பூசையில் கலந்து கொண்டால் சகல பாவ தோஷ விமோசனம் கிட்டும். -
“என்னிடம் தீய வேலைக்கு இடமில்லை” நல்லதை நினைப்போம். நல்லதையே செய்வோம்; ஓம் சக்தி - சக்தி - சக்தி
ரத்தைக் கண்டேன் கொண்டிருக்கிறேன் பக்கமும் படர்ந்து தெரியும். அந்தக் முண்டு கொடுத்துக் வேர்கள் மரத்தை யும் தாங்குகின்றன ம்பிடித்திருக்கிறது. க் கொண்டிருப்பது னை காதல் ஜோடி ஒரு அடுக்குமாடி ர்ச்சி 22ஆம் பக்கம்.
in
தேவையான நேரத்தில் தேவைப்படுபவர் கிளை - உலக மலையாள மாந்திரீகச் சக்கரவர்த்தி பேராசிரியர் டாக்டர் PKசாமி P (J.D.G.A.N.) Malayala Manthirreeka Uchada Peedam
62, Kotahena St, Colombo. 3. TP, O2 3424.63 () 2. 34.2404 O2 24.7065 (2 449 () O4 40327
FX - () 2 34.483 E-mail - drpksany (slnell
Sri Durkadevi Alayam, No.33, Daily Fair, Nuwaraliya TP-0522222508 O52 2235097,052 449003),052 4490035 . O52 2223093
Fax - 052 2223093 இன்னும் விபரங்களுக்கு எமது வெப் தளத்தை நாடுங்கள் : WWW drpksamy.com
ஜூன் 15 - 21, 2006

Page 7
அரசிங்கத் தூது கோஷ்டி திறந்த மனதோடு ஒஸ்லோவுக்குச் சென்றது. ஆனால் புலிகள் இயக்கம், வேறு நோக்கோடு சென்றது. எனவே சமாதான மேசையில் அரசாங்கத்தைச் சந்திக்கப் புலிகள் மறுத்தமை ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல. இராஜபக்ஷ நிர்வாகத்தைச் சேர்ந்த அமைச்சரொருவருக்குச் சமமானவரெனத் தமிழ்ச்செல்வன் தன்னைக் கருதிக் கொள்கிறார். கொழும்பு அரசாங்கம் அவருக்குத் தேவையானதை நிறைவேற்றத் தவறிவிட்டது.
மூன்று நோர்டிக் நாடுகளின் பிரதிநிதிகளோடு அமர அவர்கள் மறுத்தமையும் ஆச்சரியத்துக்குரியதல்ல. அரசாங்கத் தூது கோஷ்டியைச் சந்தித்துப் பேசப்போவதில்லையென்று கடந்த 8ஆம் திகதி காலை 9 மணியளவில் தமிழ்ச்செல்வன் நோர்வேக்கு அறிவித்தார். நோர்வே ஏற்பாட்டாளர்கள் இரு தூது கோஷ்டிகளையுமே தனித்தனியாக சந்தித்துப் பேசினர். ஆனால், இதன் மூலம் எதிர்பார்த்த நோக்கம் நிறைவேறியதா என்பது சந்தேகமே. எவ்வாறாயினும் சுவிற்சர்லாந்துக்குச் செல்ல வேண்டுமென்ற புலிகளின் திட்டமிட்ட நோக்கம் நிறைவேறி விட்டது. புலிகளுக்குத் தேவையாக இருந்ததெல்லாம் கொழும்பிலிருந்து அரசியல் ரீதியிலான பாதுகாப்போடு வெளியேறுவதுதான். அது நிறைவேறியிருக்கிறது. நோர்வேயின் அழைப்பின் பேரிலேயே புலிகளின் தூதுகோஷ்டி ஒஸ்லோவுக்கு வந்ததாகவும் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவோடு தொடர்புபட்ட விடயங்கள் குறித்து நோர்வேயுடன் கலந்துரையாடுவதற்காகவே வந்ததாகவும் தமிழ்ச்செல்வன் ஒஸ்லோவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இலங்கைத் தூதுகோஷ்டியைச் சந்திக்க வேண்டிய கடப்பாடு எதுவும் தமக்கு இல்லையென்றும் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
உண்மையிலேயே நோர்வே அதிர்ச்சியடைந்திருக்கிறது. ஆகக்குறைந்தது கடந்த ஒரு மாதகாலத்திலாவது புலிகள் எவ்வாறு இயங்கி வந்திருக்கிறார்கள் என்பதை நோர்வே உணர்ந்துகொண்டிருக்க வேண்டும். நோர்வே ஏற்பாட்டாளர்கள் சகல விதமான பின்புலத் தயாரிப்புகளைச் செய்த போதிலும் கூட, அரசாங்கத்துடன் பேசுவதில்லையென்று புலிகள் இயக்கம் எடுத்த முடிவு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதென்று நோர்வேப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாக இலங்கை அரசாங்கத்தின் அறிக்கையொன்று கூறியது. இருதரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபடாமைக்குப் புலிகள் இயக்கமே காரணமென்று எரிக் சொல்ஹெய்ம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புலிகள் இயக்கம் வழமையான முறையில் தமது வேலைத் திட்டங்களை மேற்கொண்டுள்ளது. நோர்வேயிலுள்ள புலிகளின் தலைவர் யோகராஜா பாலசிங்கத்தைச் சந்தித்து, நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாடுவதும் புலிகளின் நடவடிக்கைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் புலிகளின் நிதிப் பரிவர்த்தனைகளை முடக்க முடிவெடுத்திருக்கும் அதே வேளை, புலிகள் நிதி சேகரிப்பதற்கான சகல வழிவகைகளையும் திறந்து விட்டுள்ள நோர்வே, புலிகளுக்கெதிராக ஏன் ஆத்திரப்படுகிறதென்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. நோர்வேயின் நிதி சேகரிப்பு நடவடிக்கைகளை மீள ஒழுங்குபடுத்துவதற்கும் அதற்கான ஐரோப்பியத் தளமாக நோர்வேயைப் பயன்படுத்துவதற்கும் புலிகள் இயக்கம் திட்டமிட்டுள்ளது. தமிழ் மக்களிடமிருந்து மிரட்டிப் பணம் பறிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ள போதிலும் புலிகள் இயக்கத்தை நோர்வே தடை செய்யாததால் அதற்கெதிராக நோர்வே பொலிஸாரால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை!
யுத்த நிறுத்த ஒப்பந்தக் கடப்பாடுகளை மீறுவதில்லையென்று மீண்டும் உறுதியளிக்கும் ஆவணமொன்றில் கைச்சாத்திடுமாறு ஜனாதிபதியையும் புலிகள் இயக்கத் தலைவரையும் நோர்வே கேட்டிருப்பது மிகவும் மோசமான விடயமாகும். தமக்கு விடயங்களை இலகுவாக்கக் கூடிய வகையில் தமது விடயங்களை வலுப்படுத்துவது மட்டுமே நோர்வேக்குத் தேவையாக உள்ளதென்பது தெளிவாகிறது. நோர்டிக் கண்காணிப்பாளர்களின் பந்தோபஸ்து தொடர்பான விடயங்கள் சம்பந்தப்பட்ட ஐந்து கேள்விகளை இரு தரப்புகளிடமும் நோர்வே சமர்ப்பித்துள்ளது.
இரு தரப்புகளும் சந்தித்தும் பேசுவதற்கான உறுதிமொழியைப் புலிகளிடமிருந்து பெற முடியாவிட்டால், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமொன்றின் தூதுகோஷ்டியை அவமானப்படுத்த அவர்கள் ஏன் முனைந்தார்கள் என்பதே இங்குள்ள கேள்வியாகும். சமாதான அனுசரணைகளில் மிகவும் அனுபவம் வாய்ந்த நாடொன்று இதைப் போன்ற மிகச் சிறிய விடயத்தைப் பற்றி ஏற்கனவே பரிசீலித்து உறுதி செய்யாதது மிகக் கேவலமானதாகும். வேறெதனைப் பற்றியும் பேசப்போவதில்லை என்று புலிகள்
gঙ্গলোঁ, 15 - 21, 2006 .
V
இயக்கம் தெளிவாகக் குறிப்பிட்டிருந்ததால், அரசாங்கத் தூதுகோஷ்டி அங்கு செல்ல வேண்டிய 'தேவையேதும் உண்டா என்பது கேள்விக்குரியது. /யுத்தநிறுத்தக்குழுவுடன் அரசாங்கத்துக்கு எந்தப் பிரச்சினைகளுமில்லை. கண்காணிப்புக் குழுவுக்கும் /புலிகள் இயக்கத்துக்குமிடையில் 'தான் பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்க 'வேண்டும். புலிகளைப் போன்று அரசாங்கமும் கண்காணிப்புக் குழுவுக்குத் "தடையாக விளங்குகிறது என்பதைக் காட்டுவதற்காகவே அரசாங்கம் இதற்குள் இழுத்து விடப்பட்டிருக்கிறது. பேச்சுவார்த்தை நடைபெற்றிருந்தால், புலிகள் இயக்கத்தைத் தாஜா பண்ணுவதற்காக அரசாங்கத்திற்குப் பிரச்சினை கொடுத்திருப்பார்கள். அரசாங்கத்தையும் பயங்கரவாதிகளையும் சமப்படுத்தும் வேலை தொடர்ந்தும் நடைபெறுகிறது. இதுவே அனுசரணையாளர்களின் பாரிய திட்டமாகும்.
சமாதானப் பேச்சுவார்த்தையின் தோல்வியை தெளிவாகத் தெரிந்திருந்தும் கூட, நோர்வே தனது கெளரவத்தைப் பாதுகாக்க முயற்சியெடுக்கிறது. இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் நோர்வேயின் கெளரவத்தைப் பாதுகாக்கும் விடயத்திலும் பார்க்க மிக மோசமாக
அமையப் போகிறது. பயங்கரவாதிகளைத் தாஜா பண்ணுவதும் அவர்கள் நிதி சேகரிக்க உதவுவதும் அவர்களின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இடமளிக்கும் நடவடிக்கைகளும் தொடரும்வரை படுகொலைகளும் தொடர்ந்து கொண்டேயிருக்கும். பயங்கரவாதிகளின் அண்மைய மாத நடவடிக்கைகளை சமாதான ஏற்பாட்டாளர்களால் புரிந்துகொள்ள முடியாமலிருப்பது ஏன்? புலிகளின் தூதுகோஷ்டி ஒஸ்லோவை நோக்கிச் சென்று கொண்டிருந்த போதும் கூட, அந்த இயக்கத்தில் படுகொலைகள் தொடர்ந்து கொண்டே இருந்தன. கடந்த 5ஆம் திகதி காலை வெலிசறையிலுள்ள கடற்படைத் தளத்திலிருந்து 60 அதிகாரிகளை ஏற்றிச் செல்லவிருந்த பஸ்ஸொன்றினை இலக்கு வைத்துப் புலிகள் தாக்குதல் நடத்தினார்கள். மறுநாள் 6ஆம் திகதி புலிகள் கிளைமோர் குண்டொன்றினை வெடிக்க வைத்து இரண்டு பொலிஸ்காரர்களையும் ஒரு சிவிலியனையும் கொன்றார்கள். அதே இடத்தில் மேலும் இரண்டு சிவிலியன்களை சுட்டுக் கொன்றார்கள். ஒஸ்லோ பேச்சுவார்த்தைகள் நடக்கவிருந்த சமயத்தில், வவுனியாவிலுள்ள யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழு அலுவலகத்திற்குப் பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த பொலிஸ்காரர் ஒருவரைச் சுட்டுப் படுகாயப்படுத்தினார்கள். 6ஆம் திகதி மாலை மன்னாரிலுள்ள ஸ்டேடியம் சந்திக்கு அருகில் சிப்பாய்கள் மீது கிரனைட்டுகளை வீசினார்கள்.
"இந்திய அமைதிப்படை நடவடிக்கைகளின் போது புலிகளின் பிஸ்டல் குழுவைச் சேர்ந்த முக்கிய நபரொருவர், தான் ஒவ்வொரு நாளும் இரத்தம் குடிப்பதைப் போல் கனவு காண்பதாகவும் அந்நாட்களில் யாரையாவது கொன்றால் மட்டுமே தனக்கு கனவுகள் வராது நின்றுவிடுமென்றும் கூறினார்" என இலங்கையில் இந்திய அமைதிப் படையின் புலனாய்வுப் பிரிவு தலைவராகப் பணி புரிந்த ஓய்வு பெற்ற இந்திய இராணுவ கேர்ணல் ஹரிகரன் கூறியிருந்தார்.
புலிகள் ஒஸ்லோவுக்குப் புறப்பட்ட போதே அவர்களின் திட்டங்கள் தெளிவாகவே தெரிந்திருந்தன. நோர்வேகாரர்களுக்கு மட்டும் இது புரிந்து கொள்ள முடியாத மர்மமாகவிருந்தது ஏன்? இதைப் போன்றுதான், யுத்தநிறுத்தக் கண்காணிப்பாளர்கள் மீதும் அவர்கள் கொண்டிருக்கும் கோபத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
முதல் தடவையாக நோர்வே வெளிப்படையாகவே கண்காணிப்பாளர்களை விமர்சித்திருந்தது. அத்துடன் சமாதான முன்னெடுப்புகளில் தமது நிலையிலிருந்து விலகுவதற்கும் நோர்வேக்காரர்கள் தயாராக இல்லை. யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் அங்கம் வகிப்பவர்கள் தொடர்பாக மாற்றமொன்றினை ஒஸ்லோவிடமிருந்து தாம் எதிர்பார்ப்பதாக தமிழ்ச்செல்வன் கூறியிருந்தார். எனவே ஒஸ்லோவும் அது தொடர்பான வேலைத்திட்டங்களும் தான் ஐரோப்பாவில் அவர்கள் மேற்கொள்ளவிருந்த உண்மையான திட்டங்களா? புலிகள் இயக்கத்தைத் தாஜா பண்ணி, அவர்களை மீண்டும் சமாதான பேச்சுக்கு அழைத்து வருவதற்காக நோர்வே முயற்சி செய்கிறது. அல்லது சமாதானமே இல்லாத வேறொன்றிற்காக ஏற்பாட்டாளர் என்ற போர்வையில் அவர்கள் ஏமாற்றுகிறார்களா?
யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் நோர்டிக்
 
 
 
 
 
 
 
 
 

நாடுகளின் பிரதிநிதிகள் அங்கம் வகிப்பார்களென்று யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் 35ஆவது ஷரத்துக் கூறுகிறது. இதற்குத் திருத்தங்கள் கொண்டு வர முயற்சிகள் நடைபெறுவதை நோர்வே முன்கூட்டியே அறிந்திருந்ததோடு, அது பற்றிக் கலந்துரையாடவும் தயாராயிருந்தது என்று கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரி ஒருவர் கூறினார். இது குறித்து அரசாங்கத்துக்கும் தகவல் கிடைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே, நிலைமையைக் கையாள அரசாங்கத்தின் சமாதான செயலகம் தயாராகவிருந்தது. யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் அங்கம் பெறுபவர்கள் தொடர்பாக ஏதாவது மாற்றம்செய்ய வேண்டுமென்றால் அதற்கு அரசு - புலிகள் ஆகிய இருதரப்புகளுமே இணக்கம் தெரிவிக்க வேண்டும். இது தொடர்பாக புலிகள் இயக்கம் பெரிதாக ஒன்றையும் பெற்றுவிடக்கூடிய சூழ்நிலை இருக்கவில்லை. அது புலிகளுக்கும் தெரியும், புலிகளின் விருப்பத்திற்கேற்ப மாற்றங்கள் செய்ய அரசாங்கமும் விட்டுக் கொடுக்கத் தயாராகவிருந்தது. தனது சொந்தத் தேவைகளுக்கேற்ப மாற்றங்கள் செய்வது தொடர்பாக அரசாங்கமும் தயாராகவிருந்தது. புலிகள் கோரும் இந்த மாற்றங்கள் தொடர்பாக நோர்வே ஏற்பாட்டாளர்கள் அறிந்திருந்தனர். இதனால்தான் கடந்த 5ஆம் திகதி படுகொலைகள் ஒப்பீட்டளவில் அதிகரிக்கக் காரணமாக இருந்தன என்று இராஜதந்திர வட்டாரங்கள் கருதுகின்றன. "அரசாங்கம் பேரம் பேசுவதற்குப் பாரிய சந்தர்ப்பம் எதுவும் வழங்கக்கூடாதென்பதே புலிகளின் நிலைப்பாடாக
'நோர்வேயின் பாணியில் புலிகளுக்கு உதவுவது' என்ற தலைப்பில் சகுந்தலா பெரொ என்ற அரசியல் ஆய்வாளர் எழுதிய கட்டுரையின்
தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது. இக்கட்டுரை கடந்த 10ஆம் திகதிய டெய்லி மிரர்’ ஆங்கிலப்
攤 பத்திரிகையில் வெளியாகியிருந்தது.
ளிக் சொல்ஹெய்ம்
இருந்தது. பயமுறுத்தல்கள் மூலம் தமது நிலையை மேலும் வாய்ப்பாக்கிக் கொள்வதே புலிகளின் வழமையான நிலைப்பாடாகும் என்றும் அந்த இராஜதந்திரி கூறினார்." ஆனால், யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு சம்பந்தப்பட்ட விடயங்களைப் பொறுத்தவரை ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாக இருக்கும் என்பது புலிகள் இயக்கத்திற்கு நன்கு தெரியும். கண்காணிப்புக் குழு தொடர்ந்திருக்கும் என்பதும் இருதரப்புகளுமே அதனை ஏற்றுக்கொள்ளும் என்பதும் அவர்களுக்குத் தெரியும். கண்காணிப்புக் குழுவுக்கு இருதரப்புகளின் ஆதரவும் தேவை. அவற்றின் பாதுகாப்பும் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.
துணைப் படைகள் சம்பந்தமான யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் 18ஆவது ஷரத்தினை மாற்றுவதற்கு அரசாங்கத் தரப்பு அங்கத்தவர்கள் தமது நியாயங்களை முன்வைக்க முனைந்தனர். ஒஸ்லோவில் அது பயனளிக்காது என்பதும் அவர்களுக்குத் தெரியும். ஆனாலும் மேசையில் அமர்ந்து நேருக்கு நேராகப் பேசுகின்ற சந்தர்ப்பத்தை இழந்துவிட அரசாங்கம் தயாராகவில்லை. இப்போது இடம்பெற்று வரும் மட்டுப்படுத்தப்பட்ட யுத்தத்தினால் அப்பாவி மக்களே பெருமளவு பலியாகிறார்கள். நாம் அதனை நிறுத்த விரும்புகிறோம் என்று அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
வெறுமனே புலிகளைப் பயங்கரவாதிகளின் பட்டியலில் சேர்த்து விடுவதால் சமாதானம் ஏற்பட அது உதவப் போவதில்லை. அதற்கு வேறொரு வகையான கொள்கை தேவை. புலிகளை வழிக்குக் கொண்டு வருவதற்கான ஊக்குவிப்புகள் தேவை.
அவர்கள் யுத்தத்திற்குச் செல்லாமல் தடுப்பதற்கு எதிர்மறையான வழிவகைகள் காணப்பட வேண்டும். அதாவது நிதிகளை முடக்குவதன் மூலம் இயன்றவரை அவர்களது செயற்பாடுகளை சிரமத்திற்குள்ளாக்க வேண்டும். ஆனால் அவர்களை வழிக்குக் கொண்டு வருவதற்கு இது கடைசி நடவடிக்கையாக அமைந்துவிடாது. ஆனால் அரசாங்கம் சமாதான
JLDoni DUG
முயற்சிகளிலும் பொது மக்களின் பாதுகாப்பு சம்பந்தமான விடயங்களிலும் அக்கறையோடு செயற்படவேண்டுமென்பது நியாயமானது. இடம்பெயர்ந்து வாழ்பவர்களின் பிரச்சினைக்கு அரசு விசேட கவனம் செலுத்த வேண்டும். அவர்களின் தேவைகள் விரைவாகவே வழங்கப்பட வேண்டும்.
ஜனாதிபதியின் விசேட அறிவுறுத்தலின் பேரில் சமூக சேவைகள், சமூக நலத்துறை அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா கடந்த 7ஆம் திகதி அல்லைப்பிட்டிக்குச் சென்றிருந்தார். இடம் பெயர்ந்த மக்களின் தேவைகளைக் கவனிப்பதற்காகவே அவர் அங்கு சென்றிருந்தார். பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டால் தமது கிராமங்களுக்குத் திரும்புவதற்கு தாம் விரும்புவதாக அம்மக்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர். இதற்கு பாதுகாப்புச் செயலாளருடன் பேசி ஆவன செய்வதாக அமைச்சர் தேவானந்தா உறுதியளித்தார்.
இதற்கிடையில் "த ஹிந்து பத்திரிகையின் கடந்த இரண்டாம் திகதிய ஆசிரியத் தலையங்கம் புலிகளின் திட்டம் தொடர்பாக சுவாரஸ்யமான உட்கிடக்கையை அம்பலப்படுத்தியிருந்தது. இந்த யுத்தமற்ற காலத்தை இயன்ற வரை பயன்படுத்தி ஈழத்தையடையும் தமது நோக்கத்துக்காக தம்மைப் பலப்படுத்திக்கொள்வதற்காகவே யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை புலிகள் இயக்கம் பயன்படுத்துகிறது என்று அப்பத்திரிகை குற்றம் சாட்டியிருந்தது.
கடந்த வருட கார்த்திகை தின உரையில், வேலுப்பிள்ளை பிரபாகரன் தனது நோக்கத்தைத் தெளிவாக குறிப்பிட்டிருந்தார். எனவே யுத்த நிறுத்தம் பற்றிப் பேசுவதற்கு ஜூன் மாதம் 8ஆம் திகதி நோர்வேக்குச் செல்வோமெனப் புலிகள் தெரிவித்த இணக்கம் குறித்து விசுவாசம் வைக்கமுடியாது. ஐக்கிய இலங்கைக்குள் இனப்பிரச்சினைக்குச் சமஷ்டித் தீர்வு காணும் முயற்சியில் நம்பிக்கைக்குரிய பங்கு தாரராக புலிகள் இயக்கம் விளங்கப் போவதில்லையென்பதை இந்தியா தனது கசப்பான அனுபவங்கள் மூலம் உணர்ந்துள்ளது. புலிகள் இயக்கம் ஜனநாயக வழிமுறைக்கு வரப்போவதில்லையென்பதால், அந்த இயக்கம் கொண்டிருக்கும் நோக்கத்தை அம்பலப்படுத்தி, தனிமைப்படுத்த வேண்டும். இந்தப் பிரச்சினையை உலகம் இப்போது நன்கு உணர்ந்து கொள்கிறது. புலிப் பயங்கரவாதிகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துக்குமிடையிலான வேறுபாடுகளை சர்வதேச சமூகத்தினால் தற்போது உணர்ந்து கொள்ள முடிந்துள்ளது. இதனை நோர்வேயும் உணர்ந்துகொள்ளச் செய்ய உலகினால் முடியுமா என்பது சரிவரத் தெரியவில்லை. தனது பிரஜைகளை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்க வேண்டிய உரிமையும் கடமையும் அரசுக்குண்டு என்பதை எவரும் மறுத்துவிட முடியாது. அப்பாவிக் குடிமக்களின் உயிர்களையும் துயரங்களையும் புலிகள் இயக்கத்தை சமாதான மேசைக்குக் கூட்டி வருவதற்காக பேரம் பேச முடியாது.
இன்றி டெய்லி மிழ்

Page 8
96160J UTi 55 BT6ší வாழ்க்கையில் கற்றுக் கொண்டது பதற்றமின்மை, பதற்றமும், பரபரப்புமல்லவோ உயர்ந்த இரத்த அழுத்தத்திற்குத் தாய் தந்தை
சினிமாவில், நான் சந்திக்க நேர்ந்த ஒவ்வொரு பிரமுகரிடமிருந்து ஒவ்வொரு நல்ல விஷயத்தை நான் கிரகித்துக் கொண்டேன். இந்த விஷயங்களே என்னை, எதையும் விருப்பு வெறுப்பின்றி பார்க்கும்
கண்ணோட்டத்திற்குப் பழக்கின.
சில நல்ல விஷயங்கள் பற்றிப் பாடல்கள் எழுத நேருகையில், அந்த அனுபவம் கூட பாடலாசிரியனை நெறிப்படுத்த உதவுகிறது. திருதிரிலோகச்சந்தர் அவர்கள் விஸ்வரூபம் என்னும் படத்தை, சிவாஜியை வைத்து இயக்கிக் கொண்டிருந்த நாளில் அந்தப் படத்தின் காட்சியொன்றிற்குப் பாடல் எழுதுவதற்கான சூழலை எனக்கு விளக்கிச் சொன்னார்.
கதையில், சிவாஜி அவர்கள் மிகப் பெரிய தனவந்தர். ஆனால் அவ்வளவாக தெய்வ நம்பிக்கை இல்லாதவர். மனைவி ஒரு நாள் கோவிலுக்குப் போக விரும்புகிறாள். மனைவியைக் காரில் கொண்டு போய்க் கோவில் வாசலில் இறக்கிவிட்டு கோவிலுக்கு வெளியே, தரிசனம்
முடிந்து திரும்பி வரும்
கவிஞர் வாலி எழுதுகிறார்
-வாழ்க்கைச்
மனைவிக்காகக் காத்திருக்கிறார்.
அப்போது - கோவில் வாசலில் பூ விற்கும் ஓர் வயதான பெண்மணி - சிவாஜியிடம் மல்லிகைப்பூவை வாங்கி மனைவிக்குச் சூட்டும்படி வேண்டுகிறாள்.
அந்தப் பெண்மணியின் வேண்டுகோளைத் தட்டவொண்ணாது சிவாஜி நான்கு முழம் மல்லிகைப்பூ வாங்கி எவ்வளவு பணம் தரவேணும்' என்று வினவ.
இரண்டு ரூபாய் என்று அந்தப் பெண்மணி சொல்ல.
சிவாஜி, ஒரு நூறு ரூபாய்த் தாளை எடுத்து அவளிடம் நீட்டுகிறார்.
சில்லறையில்லையே என்று அந்த அம்மையார் சொல்ல.
வேண்டாம்.நூறு ரூபாயையும் நீயே வைத்துக் கொள். என்கிறார் சிவாஜி
அதற்கு அந்தப் பெண்மணி.எனக்குத் தேவை இரண்டு ருபாதாங்க.சில்லறையில்லாட்டிப் பரவால்லே. நாளைக்குக் கொண்ணாந்து குடுங்க. என்கிறாள்.
சிவாஜி, அதிர்ந்து போகிறார். 'கேவலம், ஒரு பூக்காரியிடம் கடன்பட்டுவிட்டோமே - இது என்ன கோடீஸ்வர வாழ்க்கை' என்று சிந்தனை வயப்படுகிறார். அப்போது இதுபோல், வாழ்நாள் பூராவும்
சரிதம்
o
திருப்பி அடைக்க முடியாத கடன்களை தனக்கு எவ்வளவோ இருப்பதாக உணர்ந்து கொள்கிறார். பாடல் இந்த இடத்தில் ஆரம்பமாகிறது.
(LD50&T661 Situation ag திருதிரிலோக்சந்தர் என்னிடம் சொன்னவுடன், நான் ஒரு பல்லவியை எழுதி அவரிடம்
நீட்டினேன்.
நான் பட்ட கடன் எத்தனையோ . பூமியில் பிறந்து - அடை பட்ட கடன் எதுவுமில்லை - ஆயிரம் இருந்து - செல்வம் ஆயிரம் இருந்து
- பல்லவியைப் படித்துவிட்ட திரிலோக்சந்தர் பரவசப்பட்டுப்
போனார். என் அருமை அண்ணன் திரு.எம்.எஸ்.வி. அவர்கள் நொடிப்பொழுதில் அற்புதமாக
அதற்கு இசையமைத்தார்.
ஒரு மனிதன் பிறந்த கடனைத்
தாயிடமும், வளர்த்த கடனை
தந்தையிடமும், கற்பித்த கடனை ஆசானிடமும், காலமெல்லாம்
பேணிக் காக்கும் வாழ்க்கை நலம்
என்னும் கடனை மனைவியிடமும்
பெற்று, கடைசியில் ஒருநாள்
எந்தக் கடனையும் தன்னிடம்
உள்ள கோடிக்கணக்கான
பணத்தைக் கொண்டு அடைக்க
இயலாது கடனாளியாகவே
இறந்து போகிறான் என்பதை
அந்தப் பாடலில் நான் வரிசைப்
படுத்திச் சொல்லியிருந்தேன்.
oK Eggs
L
உளவு பார்த்தலால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றிக் கூறும் அநுபவக் கட்டுரைத்
ஓர் இடத்தில் நிலையாகச் செயல்படும் ஒற்றர்களே அந்த
நாட்டிலுள்ள உளவாளிகளைக் கண்டுபிடிக்கிறார்கள். தொடரத் தொடங்கினால் அதை Spibl00d என்று சொல்லுகிறார்கள். ஒரு ஒற்றன் சந்தேகப்படுகின்றவனாகி கண்காணிக்கப்பட்டால் அவனை Switchoff என்கிற சொல்லால் குறிப்பிடுகிறார்கள்.
உளவாளி பிடிபட்டிருக்கும் போது கட்சி மாற அவனை அனுமதிப்பதுண்டு. இதை ium 10und என்று குறிப்பீடுகிறார்கள். சில ஒற்றர்கள் தொடர்ந்து தாங்கள் அந்த வேலையில் நீடிக்க விரும்பவில்லை என்று சொல்லிவிடுவார்கள். அதே சமயம் எந்த நாட்டின் சார்பாக உளவு பார்த்தார்களோ அந்த நாட்டிடம் தொடர்ந்து விசுவாசமாக இருப்பார்கள். இவர்கள் Defectorin-place GGip அழைக்கப்படுகிறார்கள்.
சிலர் தாங்களாக விரும்பி சில ரகசியத் தகவல்களைக் கொடுக்க சம்மதிப்பதுண்டு. அந்தத் தகவல்களை வாங்கிக்
S.
கொள்வதற்கென்று அலுவலகம் இருக்கும். அந்த அலுவலகத்திற்கு Walkin என்று பெயர்.
குறிப்பிட்ட ஒரு காரியத்திற்காக மட்டும் ஒரு ஒற்றரை ஒரு குறிப்பிட்ட இடத்தில் தங்க வைத்திருப்பார்கள். தொடர்ந்து உளவு வேலை பார்த்து செய்திகள் அனுப்புவது அவன் வேலையல்ல. இப்படிப்பட்ட உளவாளியை sleeper என்றழைக்கிறார்கள். சில ஒற்றர்கள்
தொடர். இருபதாண்டுகளுக்கு மேலாகக் கூட
| ஆக இருப்பதுண்டு.
ஒற்றர்களுக்கென்றே தனியான அகராதி இருக்கிறது. சிக்கல்களும் வ, சிரமங்களும்
போன்ற மர்ம வார்த்தைகள் நிறைய உள்ளன.
ஒவ்வொரு நாட்டிலும் வெளிநாட்டு உளவாளிகள் நடமாடுவது தவிர்க்க முடியாத விஷயமாகி விட்டது. அவ்வாறு நடமாடுகின்ற ஒற்றர்கள் அந்த நாடுகளில் தங்களுக்கு பயன்படக் கூடிய கையாட்களையும் உருவாக்கிக் கொண்டு விடுகிறார்கள். ஆகவே ஒவ்வொரு நாடும் இவர்களை சமாளிக்கின்ற நடவடிக்கைகளையும் (Counter-Espionage) a Gias வேண்டியிருக்கிறது. தேச பாதுகாப்பில் இது முக்கியமான அம்சமாக இன்றைக்கு இருந்து வருகிறது.
94
உளவு பார்க்கும் விஷயம் எவ்வளவு வேடிக்கையான நிலையினை எட்டிப் பிடித்திருக்கிறது என்பதைப் பீட்டர் உஸ்தினவ் என்கிற நாடகாசிரியர் ஒரு காட்சியில் அருமையாக அமைத்துக் காட்டியிருக்கிறார்.
ஒரு நடுநிலை நாடு அதன் கிழக்கிலும் மேற்கிலும் அமைந்துள்ள இரண்டு நாடுகள் ஒன்றுக்கொன்று எதிரி அந்த இரண்டு நாடுகளும் வல்லரசுகள். நடுநிலை நாட்டுப் பிரதமர் மேற்கத்திய வல்லரசின் தூதரைச் சந்திக்கிறார். அந்தத் தூதர் பேச்சுவாக்கில் கிழக்கத்திய வல்லரசு, அந்த நடுநிலை நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்த ரகசியத் திட்டம் வைத்திருப்பதாகச் சொல்லுகிறார். பிரதமர், கிழக்கத்திய வல்லரசின் தூதரைச் சந்தித்து
இ.உரையாடிக்
கொண்டிருக்கும் போது, மேற்கத்திய வல்லரசின் தூதர் ான்னது நினைவுக்கு வர, "அது / அவர்களுக்குத் தெரியும்" என்று சொல்லி விடுகிறார். உடனே கிழக்கத்திய தூதர், "அது அவர்களுக்குத் தெரியும் என்பது எங்களுக்குத் தெரியும்" என்கிறார். ஆச்சரியமடைந்த பிரதமர், மேற்கத்திய தூதரை மறுபடியும் சந்திக்கின்ற போது, ரகசியமாக "உங்களுக்குத் தெரியும் என்பது அவர்களுக்கும் தெரியும்" என்கிறார். உடனே மேற்கத்திய தூதர், "எங்களுக்குத் தெரியும் என்பது அவர்களுக்குத் தெரியும் என்று எங்களுக்கும் தெரியும்" என்றார்.
(தொடரும்.)
(நன்றி. நர்மதா)
தி
(60), T
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தீ விபத்து |காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் உள்ள
குழந்தைகள் மருத்துவமனை ஒன்றில் இரவு திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையில் இருந்த குழந்தைகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். நீண்ட போராட்டத்துக்குப் பின் தீ அணைக்கப்பட்டது. காப்பாற்றப்பட்ட தன் குழந்தையுடன் தாய் ஒருவர் அமர்ந்திருக்கிறார்.
கொரிய திரைப்பட விழா 22 சென்னையில் கோலாகலமாக RTK தொடங்கி வைக்கப்பட்டது. யா
விழாவில் நடிகை கீர்த்தி சாவ்லா இந்தோ -கொரிய பண்பாட்டு மற்றும் தகவல் மைய இயக்குனர் கிருஷ்ணன், நடிகை மீனா, கொரிய குடியிருப்போர் சங்கத் தலைவர் ஷிம் சாங் மேன் ஆகியோர்
கலந்து கொண்டனர். ?ं a
அழகிப் போட்டி என்றாலே பல நிகழ்வுகள் இருக்கத் தான் செய்யும். இதற்குக் காரணம் அழகிகளின் எல்லா அங்கங்களும் அழகாக இருக்கிறதா என்று பார்ப்பதேயாகும். இதற்காக அழகிகளை நீச்சல் உடையில் வரவழைத்து பார்ப்பது வழமை. கொல்கத்தாவில் நடைபெற்ற திலோத்தமை 2006 அழகிப் போட்டியின் போது அழகிகள் நீச்சல் உடையில் வந்து கலக்குகிறார்கள் பாருங்கள்.
GOLU GOUD
AA ܐܵܣ கட்டுப்பாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுப் பணிகளுக்கான சிறப்பு தூதராக அவுஸ்திரேலிய நடிகை நவாமி வாட்ஸை ஐ.நா. அறிவித்திருக்கிறது. நியூயோர்க்கில் ஐ.நா. தலைமையகத்தில் இதற்கான அறிவிப்பு வெளியானதும் குதூகலிக்கிறார் வாட்ஸ்.
இது எப்படி?
ஹாட்டான ஃபிகர்கள்' என்று 100 பேரை ஆண்டுதோறும் பட்டியல் போடும். கடந்த ஆண்டில் நம்பர் வன் இடத்தைப்
பிடித்த அமெரிக்க நடிகை இவா லாங்போரியாதான் இப்போதும் நம்பர் வன். அதற்காக, மேக்சிம் இதழுக்கு இவர் கொடுத்த ஸ்பெஷல் கவர்ச்சி போஸ் இது.
リエ

Page 9
  

Page 10
ஐந்துறுபூதப் சிந்திப் போய்யொன்றாகப் பின்னர் அதுவும் சக்திக்கதியில் மூழ்கிப்போக - அங்கே முந்துறும் ஒளியிற் சிந்தை நழுவும் வேகத்-தோடே முடியா நடனம் புரிவாய், அடுதிசெரிவாய்
- சுப்பிரமணிய பாரதியார் முன்னொரு காலத்தில் காஞ்சியில் அத்வைதம்" என்னும் மதத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற ஒரு குரு இருந்தார். அவர் பெயர் யாதவப் பிரகாசம். அவரிடம் பல மாணவர்கள் கல்வி கற்று வந்தனர்.
அவர்களில் ஒருவராக ராமானுஜரும் விளங்கினார். வெகு சீக்கிரத்திலேயே மிகப் பிரியமான சீடரானார். யாதவப் பிரகாசர் அக்காலத்தில் மிகப் பெரிய மேதாவியாக மதிக்கப்பட்டவர். அவர் பரப்பிய அத்வைதக் கொள்கை இன்று வரை யாதவப் பிரகாச சித்தாந்தம் என்ற புகழை அடைந்துள்ளது. ஒரு சமயம் காலைப் பாடங்கள் முடிவு பெற்றன. "ராமானுஜா, என் உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துவிடு' என்று உத்தரவிட்டார். அவரும் அவ்வாறு செய்து கொண்டிருக்கும்போது அங்கே மற்றொரு
மாணவன் வந்தான்.
"குருதேவா ஒரு சந்தேகம். அதை நிவர்த்தி செய்ய வேண்டும்" என்றான். சாந்தோக்ய உ
.
"உன்னுடைய சந்தேகம் என்ன" என்று கேட்டார். "குருதேவா! காலையில்
UITLib
மேலே உள்ள படத்தினை இணைத்து வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு ரூபா = காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 0.06.2006 வர்ணம் தீட்டும் போட்டி இல. S தினமுரசு வாரமலர் த. பெ. இல . 1772
கொழும்பு :ܥܲܡܵܐ
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 646
பரிசுக்குரியவர்: 丐 எம். ஜனார்த்தன் தரம் 1 கொட்டகலைதவி
கொட்டகலை :
பாராட்டுக்குரியவர்கள்:
டி.டி. ரவிக்குமார் எம். ஜெஸ்ரீன முஜாஹித் 82.புதிய செட்டித் தெரு, கொழும்பு 13 மக்குளுற்று, வெள்ளைமணல்,
ராதிவ்யா, உ. சுபேஷ்குமார் 15, லோவர் வீதி, பதுளை, தேவாபுரம் முறக்கொட்டான்சேனை,
எப்ஏ.எம். அல்தாப் சஹ்ரா பானு மாத்தளை வீதி, அக்குறணை, 363, இல்லவத்துர கம்பளை, யோசிவரஞ்சினி எஸ்.உதயா, Fys T606) Göpö, GITAJssä Garfi, கண்டி வீதி குருநாகல்
ஜெ. மயூரன் செசுதர்ஷன், தூய தோமாவின் கல்லூரி, பண்டாரவளை, இல23பி, குருமண்காடு, வவுனியா )
10
கண்களும், குரங்கின் ! சிவந்த தாமரைப் பூ6ை மாணவன் திரும் ஆனால் அருகிலிருந்: உரையைக கேட்டு அ
UITŮUIT dipy அதைத் தாங்க (ypIQULJT நீர் அரும்பியது.அதுத சரின் தொடையின் மே கண்டு தலை நிமிர்ந்து ராமானுஜரைப் பார்த்த
உன கணண
66 Goof என்ன? எனக் கேட்டார்
கைகளுடன் பேசினார். "குருவே.தாங்கள் மகாத்மாதங்களின் வா விளக்கத்தைக் கண்டு படுகிறேன். இது பொ இது என்னை மிகவும் உலக அழகெல்லாம் 6 பரமாத்மாவின் திருக்க o குரங்கின் ஆசன பேசுவது எப்படிப்பட்ட போன்ற மிகப் பெரிய
போன்ற
லிருந்து நான் இதை 6 யாதவப் பிரகாசர் ராமானுஜரைக் கூர் இப்போது 蓝 பேசுவது பிரசங்கித்தனமாகப் ப கியத்துக்கு என்னை பொருளை உன்னால் இந்த விளக்கத்தை அ உன் குருவாகிய 6 கவில்லை. ஜகத் குருவி கராச்சாரியரை அவம; "குருவே, "கப்யா லுக்கு குரங்கின் பிரு
இந்த இடத்தில் பொரு
'கம் ஜலம் பீபதி: "அதாவது,ಸಿ மூலமாகத தணணரைப என்ற சொல்லுக்கு மல ஆகவே ஆஸ என்பதற் சொல்ல வேண்டும். ಟ್ವಿಙ್ಗಳು ಗ್ಧಸಿಳ್ಳ
பாருள. "சூாய ம6 அந்தப் பரமாத்மாவி கதிரவனின் கதிர்களின மலர்களைப் போல் தேயாகும்" என்றார்.
ராமானுஜா, நீ ( கம் நேரிடையான பொ பகுதி விகுதிகளைப் கொள்வதால் வருவது புலமை அடைந்து இ வெளிப்படுத்திக் கொ தான்" என்றார். சீடன் த என்பதை அறிந்ததில் குருவுக்கு பிடிக்காமல் செய்வது குருவை மி
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மனங்கலங்கி செய்வதறியாது தடுமாறி நிலை குலையாதே,
எஸ். நிரஞ்சலா, கண்டி -90 assing
LL LLL LLL LL LLL LLLL LLLL LLLL LLLL LL LLL LLLL LLLL LL LLL LLL LLL LLLL LL LLLLLL
( )
- எண்ணிலாத இன்பம் தரும் கொக்கரிக்கும் கங்கை வெள்ளம் வரும அமுதக் காவியம் ஒட்டம் சொல்லவா! - மின்னும் #? (எங்கள்) கோபுரங்கள் கோயில்குளம் அாவ 函 U தி ஈடும் இல்லை இணையும் இல்லை தன்மை சொல்லவா!
இதற்கு என்றுமே! - இதன் (எங்கள்) இயலவில்லை. எழிலைச் சொன்னால் மனதில் நூறு புத்தன், காந்தி பிறந்த yi5 'தஸ்ய யதா இன்பம் பொங்குமே! இந்த பூமிதான் - அந்தப்
கப்யாஸம் புண் (எங்கள்) புண்ணியனாம் 5600T600T60T 555 %டரீக மேவ ம தோண்டத் தோண்ட நீர் சரக்கும் கீதை பூமிதான்! Sa என்றீர் கேணி போலுமே! - இதன் . ○へし கள். அதை தொண்மை, பெருமை சொல்லப் போனால் விளக்க வேண்டு ரொம்ப நீளுமே ノ கிறேன்!” ஆண்டவர்கள் ஆயிரம் பேர் _ޝީ/ ; - சான்று சொல்லுமே - அவர் '~کس کسیح என்ற சொல் ஆண்ட கதை தன்மை எல்லாம் பாரதம் ནི་/
" ೭Qi@Tipಡಿಯಾ! ܠܐ الألبسة "& 蠶 (எங்கள்) //
ಕ್ಲೀನಿಧ್ದಹಾಗ@ Toಿ \
། ཆུ། நேர்த்தி சொல்லவா! - தூங்கும் 3. மூடுபனி மேனி அதன் f UTSib : அழகைச் சொல்லவா! کسی
SYTSLLLLLLLL LLLL LLLL LLLL LLLL LLLL LLLL LL LLL LLL LLLLLL
i அந்தப் 瓯 C Bywgg ge, HessDug Saflu 920 – 6 Noastro ருஷ்ட பாகம் போல்
பப் போன்றவை" கெய்வம் தி அடைந்தான். ழுகு
ராமானுஜர் இந்த தென் அமெரிக்கக் கண்டத்தில் திர்ச்சி அடைந்தார். கான்டோர் என்னும் ராட்சத பருந்து
காணப்படுகிறது. இதை தென்
அமெரிக்க நாடுகளில் வசிக்கும் ஸ்பானிஷ்காரர்கள் தெய்வமாகக்
த அவர் கண்களில் கருதுகிறார்கள். இதற்காக ஒவ்வொரு ளும்பி LT56 L பிரகா ஆண்டும் ஜூலை மாதம் 29ஆம் திகதி శల్లో .ை "க.ை ) சிதறியது. இதைக் கான்டோர் தினம் என்னும் நாளையும் சொர்க்கத்திற்குப் போகும் என எண்ணி யாதவப பிரகாசர், கடைப்பிடிக்கிறார்கள். விழாவை நடத்துவோர் மகிழ்ச்சி T. அன்று இந்தப்பருந்தை எருதின் அடைவார்கள் நக்கான காரணம- முதுகில் கட்டி விடுவார்கள். பருந்து இப்படி எருதைக் கொல்வதற்கு மிருக ராமானுஜர் கூப்பிய தன்னை விடுவித்துக்கொள்ள எரு வதைத் தடுப்பு சங்கத்தினர் எதிர்ப்புத் தைக் குத்திக் குத்திக் காயமாக்கும். தெரிவித்ததையொட்டி இப்போது இந்தப் மிகப் பெரிய ஒா முடிவில் எருது இறந்து போகும். எருது போட்டிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. யிலிருந்துவந்திருந்த நான் வேதனைப் நத்தமற்ற விளக்கம், துன்புறுத்தி விட்டது. ன்று திரண்ட அந்தப் ண்களைக் கேவலம் வாயுடன் ஒப்பிட்டுப் பாவம்? தங்களைப்
ჯუჯ
யார் தெரியுமா? அமெரிக்காவின் டபிள்யூரிச்மேன் ஆவார். பெஞ்சமின் பிராங் கிளின் 1749ஆம் ஆண்டு மின்னலுக்கு மின்சக்தி உண்டு என்ற உண்மையை உல அறிவாளியின் வாயி கிற்குக் கண்டறிந்து சொன்னபோது, அதை திர்பார்க்கவில்லை. உண்மையா, பொய்யா என நிரூபிக்கிறேன் முதன் முறையாக எனத் தைரியமாகக் கூறி, ரிச்மேன் பரிசோத ந்து நோக்கினார். t னையில் ஈடுபட்டபோது மின்சாரம் தாக்கி ான் எனக்கு அதிகப் }கிறது.இந்த வாக் விட மிகச்
கூற முடியுமா? நீ வமதித்ததன் மூலம் ன்னை அவமதிக் ாகிய அந்த ஆதிசங் 11 க்கிறாய்." ஸம்' என்ற ©ಆTನಿ 19L UT55 என்பது நதாத ஒனறு.
கவி'ஸரிய தன் கிரணங்களின் பருகுகிறான். அஸ்' தல் என்று பொருள். த மலர்ந்தது என்றே ப்யாஸம் என்றால், : ன்பதே நேரிடையான ர்டலத்திலிருக்கின்ற ன் திரு விழிகள், ல் மலர்ந்த தாமரை அழகானவை என்ப
Riżi li
ாயரிகிஐழழகி 10
- quni 1991? '6 . சான்ன இந்த விளக் g|TU915/9) ளில் வருவது அல்ல. hrவிாரrடு
பிரித்துப் பொருள்
சரி, நீ இலக்கணப் E(9Igே - (998(9Iஐே
19ஐஐழgே - 99 ழறே
நப்பதாக என்னிடம் - :
ன்டாய்! uਨ 9 (eபி ழ06 1னை மிஞ்சிவிட்டான் ལྟ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ ருந்து ராமனுஜரை In 1919 (9 in போய்விட்டது. என்ன Lisa'99 pring cosh சிய சீடன், 1991ccess

Page 11
ரஷ்யாவிலுள்ள 6 பல்கை
பல்கலைக் மதிப்பிடப்பட் ஆண்டிற்குமிை மாடிகளைக் கெ ஆயிரம் அறைகள் உயரம் 240
அமெரிக்காவை ஹெட்மன் என்பவ பந்துகளை சுழல படைத்துள்ளார். 1 மாதம் 25 ஆம் திக இச்சாதனையை நீ சூாட்டியுள்ளார்.
வேலை செய்யச்
சொன்னால் சிலர் முகம் சுழிப்பார்கள் இவர்களுக்கெல்லாப் ஒரு பாடம் கற்பிப்பத
காகவே இவர்
இந்த
சாதனை யைச் செய்
இடங்கள்ால் முடியுமா?
துள்ளார். இவர் ஒரு
தேகப் பயிற்சியாளர்.
இவர் கடந்த
வாரம் மாணிக்கக் கற்களால் ஆன தை தனது புறங்கைக6ை ஊன்றிக் கொண்டு 128 தண்டால் (டிப்ஸ்) செய்து
சாதனை படைத்துள்ளார். இவரின்
ச்சாதனையை முறியடிக்க முன்ற சிலர்
ཕོ་ க முறித்துக் கொண்டது தான் உண்மை.
பப்புவா நியுகினி என்ற இடத்தில் காணப்பட்ட சல்வடோவி அல்லாத பப்புவா
மொனிட்டர் என்றழைக்கப்பட்ட இந்தப் பல்லியே உலகில்
நீண்ட பல்லியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் நீளம் 4.75
மீற்றர். (15அடி 7 அங்குலம்) இப்பல்லியின் முழு நீளத்தில் 70 சதவீதமான பகுதி அதன் வால் பகுதியாகும்.
1.15 - 21, 2006 匣
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாம். வி. லொமொனோசோ மொஸ்கோ
லக்கழகமே இப்போதுள்ள f கப் ଗujW
கழகங்களில் மிகப் பெரியதாக
டுள்ளது. 1949இற்கும் 1953ஆம் A - :::::೧೧ುಹಿಯಿಲಿ'
ாண்ட இப்பல்கலைக்கழகத்தில் 40
பச் சேர்ந்த மைக்கல்
உலகிலேயே அதிக சக்திவாய்ந்த மோட்டார் சைக்கிள் ர் ஒரே நேரத்தில் 28 கூடைப்
என்ற கொளரவத்தை இந்த மோட்டார் சைக்கிள் பெறுகிறது. சுப்பர் பைக் ரோல்ஸ் ரொயிஸ் அலிசன் தி இலண்டனில் 毅 என்று இந்த மோட்டார் சைக்கிளுக்கு பெயர் கழ்த்திக் - சூட்டப்பட்டுள்ளது. எரிவாயுவினால் இந்த மோட்டார் சைக்கிள் இயக்கப்படுகிறது. எரிபொருட்களுக்கான
தட்டுப்பாடும், விலையுயர்வும் எதிர்
காலத்தில் பெரும் பிரச்சனையாக
இருக்கப் போகிறது. அதைச் சமாளிக்க எரிவாயு மோட்டார் சைக்கிளின் வருகை
வரவேற்புக்குரியதுதான்.
ஒஸ்திரிய நாட்டைச் சேர்ந்த ஹியுகோ ஷைமன் என்பவர் 1979, 1996, 1997 ஆண்டுகளில் உலக சாதனை
படைத்த மிகப் பெரியளவில் குதிரைப் பாய்ச்சலில் சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். 1998, 1999, 2000 ஆயிரமாம் ஆண்டுகளில் பிரேஸில் நாட்டைச் சேர்ந்த ரொட்றிகோ பெசோ என்பவரும் இச்சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
குதிரைப் பாய்ச்சல்

Page 12
இம்சை அரசனானது
"நீங்க ஹீரோவாக நடிக்க இருக்கு.கேட்கறிங்களா? என சிம்புே பொழுது இந்தா, அந்தாவென்று இழுத்தடித்து விட்டு, ஒரு நாள் என்ன; கொள்ளும் ஆவலில் தயாரிப்பாளன கேட்கிறேன் என்றேன். சிம்புவோ தயாரிப்பாளரைச் சொல்கிறேன் என்று சரி என்று கதையைக் கேட்க ஆரம் 蠶 மூன்று சீன்களுக மலைத்துப்போன நான், இவ்வளவு கதையை ஒகே.செய்த தயாரிப்பாள கொள்ளும் ஆவலில் கதை போதும், சொல்லுங்கள் என்றேன். டைரக்டர் ஷங்கர் சார் என்றதும் சொல்லக்கூடாதா? கதையே கேட்டி சொன்னபடி டபுள் ஓ.கே. சொல்லிவிட டபுள் ஆக்டிங் தான். புலிகேசி, உக் பாத்திரங்களில் தோன்றி நடிக்கிறேன். 6 படம் முழுக்க நம்ம டைப் காெ பிரமாதமான நகைச்சுவை என் ஸ் வாங்கியிருக்கேன' என்றார் இமசை
செல்வராகவனுடன் திருமணம்: சோனியா இகர்வால் TQರಿ೮ UPUಾರಿ(೮)
காதல் கொண்டேன் படம் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானவர் சோனியா அகர்வால் இப்படத்தை செல்வராக
கதாநாயகனாக நடித்தார். காதல் கொண்டேன் வெற்றிகரமாக ஓடியது.இதனால் சோனியா அகர்வாலுக்குப் பட வாய்ப்புகள்
மதுர படத்தில் நடித்தார். ரவிகிருஷ்ணாவுடன் 'ஜி ரெயின்போ காலனியிலும், ரீகாந்துடன் ஒருநாள் ஒரு கனவு படத்தி
ரிலிசாகி ஓடிக்கொண்டிருக்கும் புதுப்பேட்டை படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படத்தையும் செல்வராகவ6
கொண்டேன் படத்தில் இருந்தே செல்வராகவனும், சோனியா அகர்வாலும் நெருக்கமாகப் பழகினார்கள் பொது நிகழ்ச்சிகளி
கொண்டனர். இருவரும் காதலிப்பது உறுதி செய்யப்பட்டது.தியாகராய நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சோனியா வசிக்கிறார். செல்வராகவனையும் இங்கு காண முடிகிறது.தம்பி தனுஷ் திருமணம் ஏற்கனவே முடிந்து விட்டதால்,
செல்வராகவன் திருமணத்தையும் விரைவில் நடத்த பெற்றோர் ஏற்பாடு செய்துள்ளனர். அக்டோபரில் தனது திருமணம் நடக்கும் என்று செல்வராகவன் அறிவித்துள்ளார். எனவே செல்வராகவன், சோனியா இ அகர்வால் திருமணம் நடப்பது இரு வீட்டிலும் முடிவாகி விட்டது.திருமணத்துக்குப் நூ" பின்பு சினிமாவுக்கு சோனியா அகர்வால் முழுக்குப் போடுகிறார். புதுப்பேட்டைக்குப் பிறகு புதுப்படங்களில் அவர் ஒப்பந்தம் ஆகவில்லை.
தான்யா!
ஆர்யா ஜோடியாக பூஜா நடிக்கும் 'ஆட்டோ படத்திற்காக யார் இரவினை எரிப்பதோ.போர்க் களத்திலே சிரிப்பதோ."என்ற பாடலுக்கு சென்னை நுங்கம்பாக்கம் மணி மகாலில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார் புதுமுகம் தான்யா, 'ஆட்டோவுக்காகத்தான் இந்த ஆட்டம்
யாரிந்த தான்யா? "மும்பையிலிருந்து வந்த ஆல்பத்துல இந்தப் பொண்ண புடிச்சோம். அங்கு விளம்பரப் பட கள், மாடலிங் பேஷன் ஷோன்னு கலக்கிக் கிட்டு இருக்காங்க தான்யா தமிழ் படமான்னு முதல்ல யோசிச்சாங்க அப்புறமா சம்மதிச்சாங்க. மூணு நாளா கலக்கிக்கிட்டிருக்காங்க யூனிட்ல யாரும் தூங்கல வேணும்னா பாருங்க இனி குத்துப்பாட்டுன்னா தான்யாதான்கி நிலைமை வரும் தமிழ் நாடு முழுக்க தான்யா காய்ச்சலடிக்கும் இப்படி பெருமை பொங்கச் சொல்கிறார்கள் இப்படத்தின் இரட்ை இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி தம்பதிகள்
LILIII
ரஜினி நடிக்கும் சிவாஜி படப்பிடிப்பு உள்ள ராமோஜிராவ் கார்டன், சென் ஏவிஎம்ஸ்டுடியோ போன்றவற்றில் டைர ஸ்பெயினில் பாடல் காட்சி படமாகி வருகிறது ஷங்கர் அதிக சிரத்தை எடுத்தார் படப்பிடிப்பு வழங்கப்பட்டுள்ளன. வெளியாட்கள் நு அமர்த்தப்பட்டுள்ளனர்.நடிகர் நடிகைகள் க தடுக்க கவனமாய் கண்காணிக்கப்பட்டன பத்திரிகைகளுக்கு கொடுக்கப்பட் அதிகாரபூர்வமாக தரப்படவில்லை.ஆனால் 鬣 இரகசியம் இன்டர்நெட் மூலம் அம்பலமாகி T கெட்டப் முதன் முதலில் மாலை மலரி
நிலையத்தில் அந்தப் படம் எடுக்கப்பட் ஏவிஎம்ஸ்டுடியோவில் ஸ்ரேயாவுக்கு பூ படம் வெளியானது இந்தப் படத்தை யாே அனுப்பி விட்டனர். அனுப்பியது யார்? என்று படம் ஸ்பெயினில் இருந்து வெளியாகியு வழியாக வந்துள்ளன. பல வெப்சைட்களில் நீண்ட முடி வளர்த்து நடனமாடுவது பே போன்றும் விதவிதமான ஸ்டில் வெப்சைட் பத்திரிகைகளும் பேட்டி போட்டு வெளியிட் உள்ளார். படங்கள் வெளியானது எப்படி LLÉSGil GLGiLTGI LITLETIDEGÍLb GLGY தந்தது யார் என்று விவரம் கேட்கிறார்கள் போன்று வேறு எந்தப்பட ஸ்டில்களும் இது இலங்கைத் தமிழர்கள் பலர் உள்ளனர். அ வீட்டு மாடிகளில் நின்று இப்படங்களை இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.பட உள்ளனர். வெளிநாடு என்பதால் எங்கிரு என்பதையும் கண்டு பிடிக்க முடியவில்ை வெளியானதால் ஷங்கர் திணறிப் போ வெளியானால் அவற்றை வேறு கெட்டப்பி வழக்கம் ஆனால் சிவாஜி படப்பிடிப்பை அரங்குகள் அமைத்து படமாக்க அழிக்கப்பட்டுவிட்டன.எனவே மீண்டும் எடுக்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பற்றி.
-வடிவேலு றும் கதை ரெடியா வன் கதை சொல்ல வந்த இரண்டு மூன்று முறை ான் கதை எனத் தெரிந்து ரச் சொல்லுங்கள்.கதை கதையை கேளுங்கள், டிவாதமாக மறுத்துவிட்டார். பித்தேன். ஒரு அரை மணி கான கதை கேட்டதும் அருமையான வரலாற்றுக் ர் யார்? எனத் தெரிந்து தயாரிப்பாளர் யார்? என்று
அட, இதை முதலிலேயே ருக்க மாட்டேனே.என்று டேன். படத்திலும் எனக்கு ரெபுத்திரன் என்று இரண்டு ரலாறறுக கதை எனறாலும மடிக்கு பஞ்சமிருக்காது டைலில் சும்மா வெளுத்து அரசன் வடிவேல்.
பாலா படத்தில் ຕ. டைரக்டர் சரண், ஆர்யா மோதல்
டைரக்டர் சரண் வட்டாரம் என்ற பெயரில் புதுப் படம் எடுக்கிறார். இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்க நடிகர் ஆர்யா ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் தற்போது திடீரென்று சரண் படத்தில் இருந்து விலகி பாலாவின் நான் கடவுள் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். நான் கடவுள் புடத்தில் இருந்து அஜித்குமார் விலகியதால் அவருக்குப் பதில் ஆர்யாவை பாலா அழைத் #####
இதையடுத்து ஆர்யாவுக்கும் சரணுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது இருவரும் ஒருவர் மீது ஒருவர் நடிகர் சங்கத்திலும் தயாரிப்பாளர்
பன் இயக்கினார். தனுஷ் குவிந்தன. விஜய்யுடன் ம் நடித்துள்ளார்.தற்போது இயக்கியுள்ளார்காதல் ல் சேர்ந்தே கலந்து அகர்வால்
இரகசியப் பிடிப்பு அம்பலம் ரஜினி பாட்டினர்
SS SSS : தனுஷ் நடித்த புதுப்பேட்டை படம் GDLJ3LT 2.5/57 அதிர்ச்சி சமீபத்தில் வெளியானது இதில் தனுஷ் டிசம்பரில் தொடங்கியது. ஐதராபாத்தில் தாதாவாக வந்தார் தனுஷின் அண்ணன் செல்வராகவன் இப்படத்தை இயக்கியுள்ளார். னை சென்ட்ரல் ரெயில் நிலையம்|இந்த படத்தை ரஜினிகாந்த் பார்த்தார் சிவாஜி படப்பிடிப்புக்காக இரு வாரங்களுக்கு முன்பு = க்டர் ஷங்கர் படப்பிடிப்பை நடத்தினார். அவர் ஸ்பெயின் சென்றார். அங்கு பாடல் காட்சியில் ஸ்ரேயாவுடன் நடித்தார்.
படப்பிடிப்பை இரகசியமாக நடத்துவதில் பாடல் காட்சி படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய அவர் நுங்கம்பாக்கத்தில்
க்குழுவினருக்கு அடையாள அட்டைகள் உள்ள பிரிவியூ தியேட்டரில் புதுப்பேட்டை படம் பார்த்தார் அவருடன் மனைவி லதா ழைவதைத் தடுக்க பாதுகாவலர்கள் மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா தனுஷ் செல்வராகவன் ஆகியோரும் படம் பார்த்தனர். ஸ்ட்யூம்கள் அரங்குகள் வெளியாகாமல் படம் பார்த்து விட்டு தனுஷ் சிறப்பாக நடித்து இருப்பதாக அவரைக் கட்டிப்பிடித்து ரஜினி இந்தப் படத்தின் பூஜைப் படங்கள் பாராட்டினர் பெருமையாக இருக்கிறது என்றும் கூறினார் டைரக்டர் செல்வராகவனுக்கும் டன. மற்றப் படங்கள் எதுவும் இதுவரை பாராட்டுத் தெரிவித்தார்.
ஷங்கர் பொத்தி வைத்த படப்பிடிப்பு விட்டது. சிவாஜி ரஜினியின் ஒரிஜினல் ல் வெளியானது சென்ட்ரல் ரெயில் டது.பின்னர் இரண்டாவது முறையாக செண்டு கொடுப்பது போன்று எடுத்த ரா ஈமெயில் மூலம் பத்திரிகைகளுக்கு விசாரணை நடத்தப்பட்டதுமூன்றாவது ள்ளது. இந்தப் படங்கள் இன்டர்நெட் இப் படங்கள் பரவிக்கிடக்கின்றனரஜினி ான்றும் ஸ்ரேயாவுடன் டூயட் பாடுவது டுகளில் வலம் வருகின்றன. இவற்றை டுள்ளன.இதனால் ஷங்கர் அதிர்ச்சியில் யன்று விசாரணை நடத்தி வருகிறார். போனில் தொடர்பு கொண்டு படங்களைத் இன்டர்நெட்டில் சிவாஜி படங்களைப் வரை வெளியானது இல்லை.ஸ்பெயினில் வர்கள் அதி நவீன கேமராக்கள் மூலம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிட்டு பிடிப்புக் குழுவில் குறைவான ஆட்களே ந்து கேமராவில் படம் எடுக்கிறார்கள் ல. முழு பாடல் காட்சி ஸ்டில்களும் ப் உள்ளார்.இரகசிய கெட்டப்புக்கள் ல் மீண்டும் படமாக்குவது ஷங்கருக்கு 40 GWLFLb, 50 GULSID UTúl GG1)Gist) யுள்ளார். அந்த அரங்குகள்
முடியாமல் தவிப்பில் உள்ளார் ஷங்கர் تالله مصر ܓolutUG
鹦°ā15-21,2006
TS - Ice

Page 13
மேற்கொண்டுள்ளார்.
புதுமுகங்களை
தங்கவேலு.
|ஈரான் நடிகை
சத்யராஜ் கதாநாயகனாக நடிக்கும் ரீல் நம் ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள் பர்வேஷ் என்ற ஈரான் நாட்டு அழகியும் இந்தப் இந்தப் படத்திற்காக கதாநாயகியைத் தேடி ெ
பார்த்தார் இயக்குநர் எதுவும்
அமையாததால் சோர்ந்து போன இயக்குநர் பரத்ஹ என்ற ஈரான் நாட்டு அழகியைப் பார்த்ததும் பிடித் படிப்பதற்காக பெங்களுர் வந்த பர்வேஷ் நடி ஆரம்பித்துவிட்டார் சத்யராஜ் பர்வின், சுஜா, பர்ே டிபிகஜேந்திரன், அலெக்ஸ் ஒய்.ஜி மகேந்திரன், ! ஆகியோர் நடிக்கிறார்கள்
ஒளிப்பதிவு பி செந்தில்குமரன், கலை - சிவா யாதவ், ஸ்டண்ட்
ஜூடோ அஸ்வின் பாடல்கள்
திரைக்கதை, வசனம், டைரக்ஷன் பொறுப்பேற்றி
வடிாமிலியை இ
III fail
டிொலினி பேபியாக இருந்தபோது அ அறிமுகப்படுத்திய இயக்குநர் பாசில், இப்பே
ஷாமிலியை ஹீரோயினாக அறிமுகப்படுத்
ஷாலினி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியது பாசிலின் படம் மூலமாகத்தான் தொடர்ந்து பாசிலின் பின்னர் குமரியான பிறகும், அவர் ஹீரோயினாக நடித்த முதல் படம் பாசிலின் மலையாளப் படமான ஷாலினிதான் நாயகி தமிழில் அவர் நாயகியாக நடித்த முதல் படம் அதுதான்.
அந்த அளவுக்கு ஷாலினியின் குடும்ப நண்பர் பாசில் ஷாலினி தொடர்ந்து நடிக்காமல் போனதில் ரெ இப்போது ஷாலினியின் தங்கை ஷாமிலியை ஹிரோயினாக்க அவர் முயற்சி மேற்கொண்டுள்ளார். அக்கா வழியில் பல தமிழ்ப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஷாமிலி, அஞ்சலியில் ஷா கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் கொஞ்சம் வளந்த பெண்ணாக நடித்தவர் வயசுக்கு வ இப்போது கம்ப்யூட்டர் டிப்ளோமா படித்து வரும் ஷாமிலி நடிப்பில் சுத்தமாக விருப்பம் இல்லாமல் இரு பல மலையாளப் படத் தயாரிப்பாளர்களும், கோலிவுட்காரர்களும் நடிக்க வாங்கோ வாங்கோ என்று
இரE
நடிகை பூனம் கலாட்டா
பர்க்கியராஜ் கெஸ்ட் ரோலில் நடிக்க முரளி கதாநாயகனாக நடிக்க ஒளிச்சந்திரன் இயக்கத்தில் புதிய தயாரிப்பாளர் என்எம் அரங்கள் தயாரித்து முத்திருக்கும் படம் ஒளி, இதில் முரளிக்கு ஜோடி பூனம் படம் முடிப்பதற்குள் பூனம் பண்ணிய கலாட்டாக்களைத் தவிப்போடு
பட்டியலிடுகிறார்கள் யூனிட் ஆட்கள்
சென்னை விஜிபி தாண்டி ஒரு நாள் ஷட்டிங் மினரல் வாட்டர் பாட்டில் தண்ணீரில் முகம் கழுவப் போனார் பூனம் அரை டஜன் ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில்களைக் காலி செய்தவர். மினரல் வாட்டரில் இருந்த தூசு தன் கண் ஒன்றில் புகுநதுவிட்டது மருததுவமனைக்குப் போக
வேண்டும் என்று
குதித்தார் பக் கத்திலுள்ள மருததுவ
டாக்டர்கள் பூனத்தின்
| 50 566, LITsä
அடித்துப் பார்த்
துவிட்டு எதுவும்
இல்லை எனக்கூறி, சாதாரண ஜெபி டிராப்ஸைப் போட்டுஅனுப் பியிருகின்றனர். ஆனால் அன்று ஒரு நாள் ஷட்டிங் நின்று போனதால் இவரால் தயாரிப்பாளருக்கு பல ALGLb GWTGÖ!
ஆனால் பாசில் வந்து சொல்லிவிட்டாராம்
கமலஹாசன் வேட்டையாடு 6 நடித்தார். படப்பிடிப்பு முடிந்து
நாட்கள் ஆகிவிட்டன. சில பிர
உள்ளது. அடுத்து கே.எ6 தசாவதாரம் படத்தில் நடிக் வேடங்களில் இதில் வருகிறார். தள்ளிக் கொண்டே போகிறது விஜய் ஆதி படத்துக்குப் பி நடிப்பார் என்று கேள்விகள் 5 போக்கிரி படத்தை தமிழில் நடிக்க இருப்பதாக செய்திகள் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னு ஆதி ரிலீசுக்குப் பிறகு அவ இருக்கிறார்.
அஜித் திருப்பதி படத்துக் சும்மாதான் இருக்கிறார். அ இன்னும் முடிவாகவில்லை, !
விட்டார். அவரது அடுத்த பட
ரஜினி சிவாஜியில் நடித்து பேரரசு படம் முடிந்து ரிலீசாக
6lêFLL960 அந்தக் கால நடிகை சுமி இயக்கத்தில் வீரநடை என்ற காட்டாமலேயே கோலிவுட்டி தங்கர் பச்சானின் இயக்கத்தி மார்க்கெட்டை ஏற்படுத்திக் சப்பில்லாத கேரக்டர்களில்
மனைக்கு அழைத பிறகு கேரக்டர்களை செலக் தபோதுசென் தொடர்ந்து சொக்கத் தங்கம் னையிலுள்ள அப்பல் வந்து இரசிகர்களை நடிப்பா GJIT ཆུ་ཕྱིད་ மாட்டேன் என்று வைராக்கியம : என்று பூனம் ULê الأوقاتلاك و 300 طالمالاهماتة وآون) كقول فرق الموال சாதித்திருக்கிறார். படங்கள
அங்கு போனதும் தற்போது தமிழில் இலக்கண
படங்களில் நடித்து வரும் உ உறவினர் துஷ்யந்த் எ நிச்சயிக்கப்பட்டுள்ளது. துஷ்ய என்ஜினியராக இருக்கிறார். உமா துஷ்யந்த் திருமணம் இவர்களது சொந்த ஊ நடைபெறுகிறது. திருமணத் சுமித்ராவும், அவரது கண6 தயாரிப்பாளருமான ராஜேந் செய்து வருகிறார்கள் திருமணத்திற்குப் பின்னர்
கொடுக்கிறார் உமா,
15_21 2006
 
 
 
 
 
 
 
 
 

தமிழில்
15 படத்தில் அவருக்கு பர்வீன், சுஜா இவர்களுடன் படத்தில் அறிமுகமாகிறார். ங்களுர் சென்ற போது பல கதைக்கேற்ற முகங்களாக ன்னா கடைசியாக பர்வேர்ஷ் துப் போய் தேர்வு செய்தார். ப்பதற்காக மேக்கப் போட பஷ் இவர்களுடன் வடிவேலு வையாபுரி அடிதடி நடசேன்,
பிறைகுடன், சினேகன், தளபதி தினேஷ் எடிட்டிங்
ருப்பவர் பரத் ஹன்னா
இழுக்கும்
வரை நடிக்க வைத்து து ஷாலினியின் தங்கச்சி த தீவிர முயற்சிகள்
6) நடித்த ஷாலினி, தமிழிலும் படங்களில் ஏராளமான சிறுமியாக நடித்தார். அணியத்தி புறாவு அது தமிழில் காதலுக்கு மரியாதை என்ற பெயரில் தயாராகியபோது அதிலும்
ம்பி வருத்தப்பட்டவர் பாசில்தான்
மிலி, குட்டிக் குழந்தையாக கிளாசிக்காக நடித்து கண்களைக் குளமாக்கினார். ந்ததும் நடிப்பை விட்டு விட்டுப் படிப்புக்குத் தாவிவிட்டார். கிறார். ழைத்தும் மறுத்து விட்டார் ஷாமிலி, நடிக்கக் கூப்பிட்டபோது அதற்கு ஒகே
அஜீத் முன்னணி த்த படம் எது? Iulià
விளையாடு படத்தில் கடைசியாக லே) படம் ரிலீசுக்கு ரெடியாகி பல Fäg)5Mä56IT5ö (FlösslLTTLD5) ஸ்.ரவிக்குமார் இயக்கும் க முடிவு செய்தார் 10 இதன் படப்பிடிப்பு ஏனோ
றகு எந்தப் படத்தில் 1ழுந்தன. தெலுங்கு மேக் செய்து அவர் வெளியாகின்றன. ம் வரவில்லை. சும்மாதான்
குப் பிறகு ': ' B55 LLö ாலாவின் நான் கடவுள்' படத்தில் அவர் நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென்று அதிலிருந்து விலகி ம் முடிவாகவில்லை. வருகிறார். சிலம்பரசனின் வல்லவன் படப்பிடிப்பு ஒரு வருடத்துக்கு மேலாக நடக்கிறது. விஜயகாந்தின் ாமல் உள்ளது. அவரது அடுத்த படம் முடிவாகவில்லை.
| || " "ნ".
6,gji ? LDIT كاتانتيوم" ராவின் மூத்த மகள்தான் உமா, சீமான் படம் மூலம் அறிமுகமான உமா, கவர்ச்சி ÈHLOGUE DUITÖFGOT b ஒரு ரவுண்டு வந்துவிட்டார். ல் நடித்த தென்றல், உமாவுக்கு புதிய கொடுத்தது அதற்கு முன்பு உப்புச் நடித்து வந்த உமா, தென்றலுக்குப் ட் செய்து நடிக்க ஆரம்பித்தார். படத்தில் விஜயகாந்தின் தங்கையாக ல் கவர்ந்தார். கவர்ச்சி காட்டவே ாக இருந்து வந்த உமா, தொடர்ந்து
TT, ஆகியவை உமா நடித்த சில
ー
Iம், ரசிகர் மன்றம் என இரு மாவுக்கும், அவரது தூரத்து ன்பவருக்கும் திருமணம் ந்த், மும்பையில் சாப்ட்வேர்
இம்மாதம் 15ஆம் திகதி ரான பெங் களரில் நிற்கான ஏற்பாடுகளை ரும், கன்னடப் படத் திர பாபு ஆகியோர்
நடிப்புக்கு விடை
oUoni
°、

Page 14
நெருப்பேந்தி நடக்கிறோம். நிசப்தமான நிசிகளிலும்.
மலையின் முகடுகளில் மாடாக உழைத்தும் ஓடாகத் தேய்ந்தும் ஒரு பயனும் இதுவரையில் இல்லை.
சுமை கனத்து. இதயம் வலித்து. முதுகு வளைத்து. முகாரி பாடுகிறோம். முடிவு கிடைக்கவில்லை. நெருப்பேந்தி நடக்கிறோம்.
சிலுவை சுமந்த செம்மலாகவே நாமும் இம் மண்ணினது கனதிகளைச் சுமந்து காயப்பட்டுக் கிடக்கிறோம். நெருப்பேந்தி நடக்கிறோம்.
பசுந்தரையில் வாழ்ந்தும் |பாலை நிலப் பரப்பில்
பொசுக்கும் வெயிலாகவே சுட்டுத் தீய்க்கிறது பாழ்பட்டுப்போன வாழ்க்கை. நெருப்பேந்தி நடக்கிறோம்.!
ஆம்.நிர்ப்பந்தங்களும் நெருக்கடிகளும் நிறைந்து விட்டதனால் நிசப்தமான நிசிகளிலும் நெருப்பேந்தி நடக்கிறோம்.
-கன்னிமுத்து, வெல்லபதியானி,
'ஈழம் எங்கள் நாட்டிலே ஈனம் வந்து சேர்ந்ததே வாழப் பிறந்த மானிடம்
வாழ்வு இழந்து போனதே! ஆழம் கொண்ட வேற்றுமை ஆட்சி செய்வ தென்னவோ? சீலம் கொண்ட மக்களை ※ சீண்டிக் கொன்று தின்னவோ?
மோட்ச மென்ப தில்லையே! சாதல்' என்னும் நிலையை சார்ந்து வாழ்தல் தொல்லையே! காதல் கருணை ஒற்றுமை கானல் நீராய்ப் போனதே ஆதலின் எங்கள் தேசமே
};
மோதல் நாட்டில் வந்ததால்
நனவில் சமாதா னத்தை நாமும் என்று காண்பதோ? கனவில் சமாதா னத்தைக் கண்டு கொள்ளக் கூடுமோ? தினமும் இந்த ஏக்கமோ?
விளம்அனிர்ை கிண்ணிய .
வெறுமையான இதயங்களுக்குள் உன் பற்றியதான எண்ணங்கள் உணர்வுகளின் தீப்பிளம்பானது.
உன் கனாக்கள் என்னுள் தோன்றி இம்சை செய்து குருட்டுத் தவம் புரியும் இரவுகளாக்கிவிட்டது.
நாளை வருவதாய் நீ கூறிய சொற்களால் இன்றைய தூக்கத்துக்கு முற்றுப்புள்ளி
வைக்கப்பட்டதாகிவிட்டது.
குரல்வ6 நசிக்கப்பட்ட
குயில் முனகளே ஈனஸ்வரம என் இளன
பைத்தியம் பிடி பகல்களோடு இரக்கம் இல்ல இரவுகளோ நாட்கள் நகர்த்து
நரகம
இருக்கிற
உன்னைக்
என்ன
இரத்தம் எடுக்கிற
நம் காதல்
பிரசவங்களுக்கு இளக்காரமா பிரிவு வலிகள் பேசிப் பேசிே வரக் கூடாதென இதயப் புண்ண
எத்தனை எத்தனை
வார்த்தையில் கசிந்து
எச்சிலைப் பீச்சிவிட
உன்னுருவத்தைப் பூஜித்து
சமைத்து
டயரி மட்டும் நிம்மதிகாண்பது வாய்,
காதல் மிழாழிகள்.
ஆசையின் ரணங்கள்
மெளனக் கவிதைகளால்
கத்தி பாய்ச்சுகிறா
பிரார்த்தனைகள்,
காய்ந்து வ என துயரங்களுககு காதல் கா. உனதான சந்திப்புக்களே உன் - நினை ஒததடங்களாகின. பிராண்டல்கள தினமும், வந்துவிடு - تېa மீண்டு கனவிலாவது
A பசசை ரணமாய 6T6060607 FIUs),
ந்திப்பதற் -சிவர்னாஸ் தெள கியால் எம்மிரல், நூர் - 1 ஹுஸைனியாபு நுழை கால் Nకె) କ୍ଷୁ, ରୁକ୍ମିଣ པོ་གའི་བལ་། )്)
(
நட்புகள் செத்துமடிந்தாலும் பேனையும் காகிதமும் - எனக்கு
பெயர்போன நண்பர்களாய்.
கக்கிப்போன தினம் தினம் அழுகிறது? பாதை மாத்திரையில். LD608 ஆ/
స్సే காதல் స్టోరీ
%ات
பூக்களால் மொழி /
என்னவளே! ஆசைகள் - சில சமயம் -- எல்லை மீறினாலும்
பருவ
ஏழுல
6
மற்றோர் தினம் LDTUT6: நற்றாற்றி அநத ந செய்து புற்றுக்கு விஷப் பூநாகம்
அடிக்கடி செத்து - கட்டில் தலையணையும் - என்னை நான் என் அடக்கியாளுகிறேன் உணர்ச்சியை விராண்டும் எனக்குள் நீயாக முறட்டுத்தூக்கமும் இருக்கும் கனவுலகில் வந்தாலும் உனக்காக உன்னோடு மட்டும்தான். செயின் தம்பி ஸியாம், காதல் பெயர்க்கிறேன் கல்முனை - 6
O T 55D பழைய காதலி.ஆரு தற்செயலாய் பெருமூச்சாக. அழியாதோ 3 லைநிமிர்ங்கேன் SSSSSSS SS 密 என் காதலின் முதியோர்கள் எனபாரகள வெறுமையாய் எச்சத்தை சிலர் புன்னகைத்து துளியேனும் முட்டாள்போல் நடப்பார்கள் விடைபெறப் " |கதியற்று வரும்ைேர மனக் பார்க்கின்றாய் கண்களுக்கள் " கொண்டு மிதிப்பார்கள்
- - ளுககுள - - - - என் விடலைக் ஒருமுறை விதியென்று போனாலும் நிதம் காதல் பாய்ந்து விளையாண்டு பார்ப்பார்கள் விழித்துக்கொள்கிறது. மீள்கின்றேன் மிதிகெட்ட இவரெல்லாம் ஏன்
- - - - மனிதனாக வந்தார்கள்? பதற்றத்தின : நமஸ்கரிக்கும் மரியாதை தளைக் கூட தன் துளிகளாக. உன் கைகளில் மனம்விட்டுக் கேட்பார்கள் தொண்டையை நான் புரியாத பேச்சாலே பெரும் நெருடும் என்றோ புகழ்தேட நினைப்பார்கள் நம் பட்டப் கொடுத்த விரியாத சிறகுகால் அந்த பெயர்கள் அம்மன் கயிறு விண்தாண்ட முயற்சிக்கும் விழுங்கும் இன்னும் நரிக்கூட்டம் தனையேட்டு ஒரு எச்சிலாக. புதிதாக. நாளிங்கு வாராதோ மனதிற்குள் தந்தியடிக்கும் -பிரமிளா கற்றோர்போல் நடிப்பார்கள் .
செல்வராஜா, ஒரு கை பார்ப்போம் நினைவுகள் ஹாலி - எல,
அதிகரித்த கைத்தொலைபேசிகள்
அதிகரித்து வரும் கைத்தொலைபேசி மோகம் கொரணமாக எங்கு பார்த்தாலும்
கைத்தொகைபேசியும் கையுமாகத் தான்
அதிக கைத் தொலைபேசிகள் பாவிக்கப்படும் நாடாக
நாட்டையும் ஆழ் கடல் கிட்டத்தட்ட 2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

গুঞ্জ
கவிதை எழுதுதலும்
and UĪā கீ2 சிறப்புக் கவிதையும்-கவிஞரும்
இந்திய தமிழ் திரையுலகில் காலடி வைத்தவர்களில் சிலர் மங்கிப் போனதும் உண்டு சிலர் தன்னுடைய திறமையை உலகறிய வைத்தவர்களும் உண்டு. அந்த வகையில் திரையுலகத்தில் காலடி வைத்து தன் புகழை உயர்த்திக் கொண்டவரான கவிஞர் மு.மேத்தா எழுதிய சில கவிதைகளை உங்களுக்காக சிறப்புக் கவிதை எனும் பகுதியில் தருகின்றோம். இவரின் கவிதையில் இருக்கும் வித்தியாசத்தை நீங்கள் வாசிக்கும் போதே உணர்ந்து கொள்வீர்கள்
முரசின் கவிதை பயிற்சிக்களம் பகுதியில் புதிய கவிஞர்களின்
வானம் அங்கே வாய்பிளந்து தொடர்பு கொள்ளலாம். நிற்பதனை. AA நட்சத்திரப் பல் சிறகு (56 35TL19. நகைமொழிகள் சிறகுகள் . கற்பதனை பறவைகளுக்கு `်ဒ္ဓိ... € இயற்கை நடத்திய ணே நீ பட்டாபிசேகம்!
பறவைகள் AA : இருக் DITULU ! பறக்கின்றதென்றா | UTIT - சொல்கிறீர்கள்? கள் நடக்கின்றன இல்லை ாக் காண்பதற்கு, : காற்றில் படிந்துள்ள கொள்வதனை தூசியைச் சிறகால் உைைக | இழக துடைத்து விடுகின்றன! காணாதபோது மேலாடைகளைத் :::::::::::: s::::::::: கண்ணில்லாதது திரட்டிக் வெய்யிலில் புழுங்கும போலாகிறேன். | கொள்வதனை மேகக் குழந்தைகளுக்கு 3 விசிறி வீசுகின்றன. கால்களும் தரையே ஏன் கூண்டுகளுக்குள்ளே ழன்று விட்டதாய் நீர் ங்ககி io ိိါ உணர்வுகள் றாய (ပြီ)[]] சிmசுகள் கூறுகின்றன. 9hJőGb LUTAT - சறகுக
மேனகை விசும்பிக் கொண்டு | நிலவு விண்ணெழும் எனனுள | மினுக்கிக் போதுதான் நுழைவதாய |குலுக்குவதை. ஆகாயம் மகிழ்ந்து சிறு கற்பனை |குஞ்சு அகலமாகிறது
தோன்றும். | விண்மீன்கள் A. ܫ அப்போது நான் குளத்தைக் (560 бbāb குதிரை d5 6. :நூலும்.தாலும் கலக்குவதை
மல்.இல்லாமல்
ரப் பறக்கிறேன். பூமியே நீ மூன்று உலகமும் ஒவ்வொரு விதமாய் ':|àಿ காட்டுவேன் என்று வார்த்தைகளெல்லாம் பொறுத்திருப் கனைக்கும் குதிரை மனதிற்கு இதமாய். LjGL6T äiu பதனால -、 - - * சைகளைச் சுற்றிக்
8::::::::::::::::::ॐ ஒவ்வொருவராய் அடுத்த நூற்றாண்டுக்கே குடி ௗச சுறற நினைவுக்கு உன்னை அழைத்துச் செல்வதாய் குதிரைகள் கூடடம திரும்பிய போது ; உதைக்கின்றார் அறிக்கை விடுக்கும் குதிரைகளுக்கெல்லாம் as G6. Itbust 606) அழகுக் குதிரை கோட்டையில் நாட்டம் பனச் சூட்டையும் ஆகாயம :: AA :: கரைகாண நிற்கும் சிலர்
என்னிதயத்துள் வெகுதொலையில் ஆகாயத்தில் கண் காண்கிறேன். ಸ್ವಣ್ಣರು அமர்த்துவேன் என்று இவையெல்லாம் அகாமுறிஸ்வின், ளேல் ಙ್" மணல் குதிரை մg|II -" விண்ணுலகம் ரபுக குதரை! என்றுரைத்தார்.
ந்தைச் செய்வார்கள் வியக்கின்றார். இன்ப உலகிற்குத் கரைந்துவிடும்
ية ※。● தோளில் சுமப்பதாய்ச் ல் தள்ளிவிடும் 866606) ●※ வாக்குறுதிக் ரிவேலைதனைச் JLIT (8.5! சூளுரைககும ஒரு குதிரைகளோ
LÓ ாதே குதிரை! கரையாது நம்மைத்தான் ள் பதுங்குமிந்த ?னையெ காைக்கவிடும்!
விற்பனையகலம் தடைகளைத் தாண்டி ரத்துவிடு அழியாதோ ஒபபனை முன்னேறுகிறோம் என்று குதிரைகள் மட்டும் ಹಣ್ಣೂರು தாவிக் காட்டும் குண்டு குண்டாய்க் ENLIGT TELJITE, ಡಿಗ್ರಹ ഖങ്ങj! சர்க்கஸ் குதிரை கொழுத்துவிடும்!
கட்டார்.
மான தொலைபேசி இணைக்கும் வயர்
பூமியே நீ ஏன் புன்னகைக்க மறுக்கிறாய்?
பார் .
உலகில் அதிக நீளமான கடலுக்கடியில் செல்லும்
ாலைபேசி இணைக்கும் வயர் எது స్థితి
நரியுமா? அது தான் ஜப்பான்
) இங்கிலாந்தையும் இணைக்கும் தொலைபேசி கேபிளாகும். இது
7,000கி.மீ. நீளமுடையதாம். இது 00 நாடுகளினூடாக செல்கிறதாம்.
உயரம் உயரமல்ல.
வெளியீடுகளை அறிமுகப்படுத்த முரசு களம் அமைத்துக் கொடுக்கின்றது.
தமது கவிதை வெளியீடுகளை அல்லது வெளியிடப்படவிருப்பவற்றை வெளிக் கொண்டுவர விரும்புவோர் முரசுடன்
முதுகில் அமர்ந்தால்
ஒவ்வொரு குதிரையும்
மீசுச் சிறிய தொலைபேசி
தொலைபேசிகளில் பல ரகங்கள் வந்து குவிந்துள்ளன. இது போலவே பெரிய, சிறிய தொலைபேசிகளும் வந்திறங்கி வருகின்றனவாம். இது அமெரிக்க தயாரிப்பான ஜன் போட்ரொ கோ என அழைக்கப்படுகிறது. இத்தொலைபேசி ஆக, 47.5X10X21 மில்லி மீற்றர் அளவுடையதாம்.
圆

Page 15
NINAMA NAM NAM
olooS0?
பெண்களின் அழகில் முக்கிய பங்கு வகிப்பது கூந்தல். கூந்தல் நீளமாக, அடர்த்தியாக இருந்தால் எப்பேர்பட்ட பெண்ணும் அழகு தேவதையாக மிளிர்வாள். இப்படிப்பட்ட கூந்தல் வேண்டுமானால் முறையான பராமரிப்பு அவசியம்.
எண்ணெய் தடவப் போறிங்களா?
தேங்காய் எண்ணெயை எப்போதும் தலைமுடியின் இயல்புக்கேற்ப தடவ வேண்டும். கேசம் எண்ணெய்ப் பசையுடன் இருந்தால் வாரம் ஒருமுறை மட்டுமே எண்ணெயைத் தடவினால் போதும். வறண்ட கூந்தல் என்றால் தலைக்கு எண்ணெய் தேய்த்த பிறகுதான் ஷாம்பு போட்டுக் குளிக்க வேண்டும்.
எண்ணெய்ப் பசையுள்ள தலைமுடியில், எண்ணெயைத் தலைமுடி வேர்க்கால்களில் தடவாமல் மேற்புறமாகத் தடவ
3
ஏனென்றால் வேர்க்கால்களில் இயற்கையிலேயே எண்ணெய் சுரக்கிறது. ஒருவேளை திரும்பவும் நீங்கள் எண்ணெய் தடவினால்
সুপ্তিঃ
வாசகர்களு
பில் இன்ை
து, பால் வேறுபாடிண்றி
\
அதிகப்படியான எண்ணெய்ச் சுரப்பைக் கொடுக்கும்.
எண்ணெய்ப் பசை முடியா?
உங்கள் தலைமுடி அதிக எண்ணெய்ப் பசையுடையதாக இருந்தால் ஷாம்புவில் எலுமிச்சை சாறு கலந்து தலைக்குக் குளிக்க வேண்டும். கூந்தலில் எண்ணெயை அதிக நேரம் தடவி வைக்கக் கூடாது. தலைக்குக் குளிப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு எண்ணெய் தடவினால் போதும்.
வறண்ட கூந்தலில் வாரம் 2 முறை எண்ணெய் தடவலாம். வறண்ட சருமமாக இருந்தால் எண்ணெயைச் சிறிது சூடுபடுத்தி முடியின் வேர்க்கால்களில் தடவ
வேண்டும்.
எண்ணெய் தடவுவது எப்படி?
எண்ணெய் தடவுவதற்கு முன்பு கூந்தலை நன்றாக சிக்கெடுக்கவும். இதனால் சருமத்தின் மீது படிந்துள்ள தூசிகள் வெளியேற்றப்படும்.
சீப்பினால் வாரிய பிறகு, கூந்தலின் இயல்புகேற்ப ஸ்பாஞ்ச் கொண்டு வேர்க்கால்களில் அல்லது தலைமுடியின் நுனிப்பகுதியிலும் லேசாக சூடுபடுத்தப்பட்ட எண்ணெயால் நன்றாக மாலிஷ்
கேள்வி இல்லை பதில் இல்லை.
SSSS SSSSSSS اقہ--- ہے جحت
கூப்பனை அனுப்ப வேண்டிய
பரிசுப் போட்டி இல -
பரிசு பெறும்
9955, 63.L.JFT 65 Z
=s=es
கடைசித் திகதி:
0.06.2006
عرصہ جہv
செய்யவும்.
மாலிஷ் செ தலையின் சரும
ஓட்டம் அதிகரிக் இரத்தக் குழாய் சீரடைகின்றன.
கைவிரல்கை LJu6öL1655 DTe வேண்டும். எண்( தலையைக் குளு குளிர்ந்த நீரில் நனைத்து தலை தேய்க்கவும்.
எண்ணெயை கொட்டிய பிறகு லேசாகப் பிடித்து
அழுத்தி மாலிஷ்
என்னென்ன ர
தலைமுடியை மாலிஷ் செய்வத நன்மைகள் இை இரவில் மாலி நாள் முழுவதும் களைப்பு டக்கெல் தூக்கமின்மை அவதிப்படும் பெ6 மட்டும் தலைமுடி கைவிரல்களால் செய்யவும், தூக்க கண்களைத் தழு தலைமுடிக்கு செய்வதால் த6ை கண் மற்றும் கா: ஏற்படுகிறது.
ருட் கொள்வனவு அவசியமில்லை αυτσουά υιεύσ5 όiι
ரிசுப் ே
ఆ @ఎ6ఎ| அதர் ஷி டசாலி முறையில் தோ படுவார்.
அ? மேலேயுள் நிரப்பி தபால் அட் ஒட்டி அனுப்பி மானது. (பிரத கொள்ளப்படமாட்
அ? ஒருவர் 6 பட்ட கூப்பன்கை
அனுப்பி வைக்க ே
Ganyib Epul, ésig முரசு பரிசுப் ே ganupga G g).6u.98G) கொழு
pi 15-21, 2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்வதால் ப்பகுதியில் இரத்த
கிறது. 56T
ளச் சீப்பு போல மிஷ் செய்ய ணய் இல்லாமல் மைப்படுத்த ஸ்பாஞ்சை
சருமத்தின் மீது
தலை மீது விரலால்
நாலாபுறமும் செய்யவும்,
நன்மைகள்?
அடிக்கடி ால் ஏற்படும்
: lஷ் செய்வதால் ஏற்படும் T LDITULDT(5LD. JuJT6) 0ண்கள் இரவில் க்கு லேசாக மாலிஷ் கம் உங்கள் வும்,
LDIT6,563 0க்கு மட்டுமல்ல, துக்கும் நன்மை
தேவையான பொருட்கள் :
பூசணிக்காய் - 250 கிராம் எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி இஞ்சிச் சாறு - 1/2 தேக்கரண்டி தேன் - 3 தேக்கரண்டி பாதாம் மற்றும் பிஸ்தா - பொடியாக நறுக்கியது பச்சைக் கலர் - சிட்டிகை
செய்முறை
பூசணிக்காயை தோலுரித்து 2 அங்குல அளவில் துண்டு போட்டுக்
கொள்ளவும். ஒரு பெரிய பாத்
gF6ODTG |15 (BTD
தொகுத்துத் தருவது -ஷோபாஇனிப்பு பூசணி
திரத்தில் பூசணிக்காய் துண்டுகள் மூழ்கும் அளவிற்கு நீர் விட்டு அதில் பச்சை நிறத்தைக் கலந்து வேக வைக்கவும், பிறகு நீரை வடிகட்டி ஒரு மிருதுவான துணியால் பூசணிக் காய் துண்டுகளை துடைத்து ஒரு மணி நேரம் மின் விசிறியின் கீழ் வைக்கவும். நன்கு உலர்ந்த பிறகு ஒரு கிண்ணத்தில் பூசணிக் காய் துண்டுகள், எலுமிச்சை, இஞ்சிச் சாறு மற்றும் தேன் கலந்து கையால் லேசாகக்கிளறவும், பிறகு பாதாம், பிஸ்தா சேர்த்து 6-7 மணி நேரம் அப்படியே வைக்கவும். பிறகு சாப் பிடலாம்.
இன்று படித்த பெண்களில் பலபேர் அலு வலகங்களுக்குச் சென்று வேலை பார்க்கும் நிலைமை உள்ளது. கற்ற கல்வியை வீணாக்காமல் பயனுள்ள வகையில் நேரத் தைச் செலவழிப்பதற்காகவோ, வீட்டில் நிதி நிலைமையைச் சமாளிப்பதற்கோ, தொழிற்
LITTL Lg :
ாரு வாரமும் குலுக் கல் ர்ந்தெடுக் கப்
1ள கூப்பனை டையில் மட்டும் னால் போது கள் ஏற்றுக் டாது).
}ன்றுக்கு மேற் ா அனுப்பலாம்.
1ணிடிய முகவரி
siyeng Larra | | Lungz - 26
LIITIJLDGauty, || ||
- 772
முடிவதில்லை. ஆனால்
வீட்டு வேலைகள், குழந்தை
கல்வி கற்று அதன் தொடர்ச்சியாகச் சுயவளர்ச்சி கருதியோ பெண்கள் நிறுவ னங்களில் பணியாற்றச் செல்கிறார்கள்.
வாழ்வில் முன்னேற்றமும் அடைகிறார்கள்
ஆனால் வீடு, அலுவலகம் என்று இரண்டு இடங்களையும், தம் திறமையால் சமாளிக்க வேண்டிய நிலையில் பெண்கள் உள்ளனர். வீட்டில் குழந்தைகள், அவர் களின் கல்வி வளர்ச்சி, உடல் நலம் போன் றவற்றிற்கும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. இவையனைத்திலும் உடனிருந்து உதவும் கணவர் அமைந்து விட்டால் கவலையில்லை.
சில கணவன்மார்கள் காலையில்
சென்றால் இரவு வெகுநேரம் கழித்து வீடு
திரும்புகிறார்கள். அல்லது அடிக்கடி அலு வலக வேலை காரணமாக
அலுவலகம் செல்லும் பெண்களின் நன்மைக்கு
கவனித்துகொண்டு அலுவ லகம் சென்று அங்கு பணிகளைத்திற மையுடன் செய்யவேண்டியுள்ளது. சிறிது கவனப்பிசகு நேர்ந்தாலும் மேலதிகாரிகளுடன் பிரச்சி னைகளைச் சமாளிக்க மன உறுதியும், தன்னம்பிக்கையும் வேண்டும்.
வீட்டில் பெற்றோர் அல்லது மாமனார், மாமியார் போன்ற பெரியவர்களின் துணை கிட்டும் பட்சத்தில் சில பெண்களால் வீட்டுப் பிரச்சினைகளை ஓரளவு சமாளிக்க முடிகி றது. அதுவும் கிடைக்காத போது வேலைக் காரர்களை நம்பி குழந்தைகளை விட்டு விட்டு வரவேண்டிய நிலை சில பெண் களுக்கு.
வீட்டில் குழ்ந்தைகளைத் தனியே (அவர்கள் வளர்ந்தவர்களாக இருந்தாலும்) விட்டு வரும் பெண்களின் கவனம் சிதற வாய்ப்புள்ளது. அதிலும் கவனமாக இருக்க வேண்டும். பிரச்சினைகள் வந்தால் உடன் பணியாற்றுபவர்களிடம் மனம் விட்டுப்பேசி, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது என்று பல பெண்கள் நினைக்கிறார்கள்.
அதேபோலப் பணியிடத்தில் எதிர் கொள்ள நேரும் சில பிரச்சினைகளை வீட்டிலிருக்கும்போது நினைத்து அதே நினைவிலிருந்தால் வீட்டில் கவனிக்க வேண்டிய சில பணிகள் விட்டுப்போகும். இங்கேயும் கவனம் சிதறுகிறது. சிறிது மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய
பிரச்சினைகளால் வீட்டிலிருப்பவர்கள்,
குழந்தைகள் மீது அந்த எரிச்சலைக் காண்பிக்க நேரலாம். இதனால் குடும்ப அமைதிகுறை கிறது. எனவே அலுவலகம் செல்லும் பெண்கள் அங்கேயுள்ள பிரச்சினைகளை வீட்டிற்கும், வீட்டுக் கவலைகளை அலு வலகத்திற்கும் எடுத்துச் சென்று அதனால் வீணான தொல்லைகளுக்கு ஆளாக நேரிடுகிறது.
எனவே வீட்டுக்கவலைகளை அலுவ லகத்திற்கும், பணியிடப் பிரச்சினைகளை
வெளியூருக்குச் சென்று வரும் கட்டாயம்.
இதனால் குழந்தைகளின் படிப்பிலோ, வளர்ச்சியிலோ" முழுக் கவனம் செலுத்த
பெண்களின் நிலைமை அப்படியில்லை. வீடு, அலு வலகம் இவற்றோடு குழந் தைகளின் வளர்ச்சியிலும் பெரும் பொறுப்பு ஏற்கிறாள்.
பராமரிப்பு என்று இவற்றையும்
வீட்டிற்கும் எடுத்துச் செல்லாமல் அந்தந்த இடத்திலேயே தீர்த்துக் கொள்வதால் மன உளைச் சல் வராமல் தவிர்க்கலாம் என்கிறார்கள்.
மன உளைச்சல் யாருக் கும் நல்லதல்ல. மனதை ஒருநிலைப்படுத்த நேரம் கிடைக்கும்போது (8uj Ta5 TT, தியானம் முதலியவற்றைப் பயின்று பழகி வந்தால் நலம் காணலாம்.

Page 16
இருந்தவன் இவன், ர காரணமாக இவனே வந்து விட்டான். ஒரே சொல்வதென்றால், இ பிரமோஷனுக்கு நான் ஆகவே தன் நன்றிை தெரிவித்துக்கொள்கிற புதிய சட்டாம்பிள் இல்லை. ஆகையால் நாள் பூரா ஒருவருக்ே அனுப்பிக் கொண்டே கடல் கடந்த சில புறப்படும் நாள் அதி: இல்லையாம். ஜூலட் நான்கு மாதங்களில் விடுவோமாம்.
இரண்டு நாள் ெ பொந்திலிருந்து எங்க தலைமை அதிகாரியி அழைத்துச் சென்றார் ஒவ்வொருவருக்கும் ! காவலுக்கு வந்தார்க மேஜைக்குப் பின்னே உட்கார்ந்திருந்தார்கள் நீதிமன்றம் போல் தே அதிகாரிதான் தலைவ
அங்கிருந்து கொஞ்சமும் நகராதே, கொண்டேன். இதோ கொஞ்சம் தண்ணீர், ரொட்டி"(ஒரு
"பட்டு, எப்படி இருக்கிறாய்? எனக்குப் பவுண்டு ரொட்டி ಇಲ್ಲಿ) முக்கால் அதிகாரியும் பிரதம 6 பலமான அடி ஒரு கை ஒடிந்திருக்கிறது" பைனட தண்ணீர்) ရွ၆ ர மூச்சில் விசாரணையை நடத்
- சொன்னவன் ஜூலட் இவ்வளவையும் விழுங்கிவிடாதே அடுத்த இருந்தனர். இதே முறையில் நாங்கள் இரண்டு இருபத்து நாலு மணி நேரத்துக்கு "வாங்கடா தம்பி மணி நேரத்துக்கும் மேலாகப் வேறெதுவும் கிடையாது. என்ன சொல்லப்போறி
ஜூலட் மிகவும் ெ போயிருந்தான். அவ6 உப்பியிருந்தன. நிச்ச காய்ச்சல் ஏற்பட்டிருக் ஒடிந்து மூன்று நாளா தாளவொண்ணாதபடி கொண்டிருக்கும். "என ஒடிந்திருக்கிறது" என் தெரிவித்தான் அவன். " கொழுப்பெடுத் கட்டிக்கொண்டாய், இ வம்புக்கும் போகாமலி வருகின்ற போது அவ வாரமாகும் அவர் வர அதுவரை நீ கா: கொண்டிருப்பதும் நல் ஒரு பாடமாக இருக்கு நான் கூப்பிட்டு அனுட் மட்டும் நினைக்காதே உன்னைப் போல் பே கூப்பிடுவேன். ஜெயில் கிடைத்து அவராகவே நீ பொறுத்துக் கொண வேண்டியதுதான். அவ கவனிப்பார். மறு உத் வரையில் நீங்கள் இ அறையிலேயே இருக் உத்தரவிடுகிறேன்."
ஜூலட் என்னை இந்த ஷோக் பேர்வழி உயிர் என்றால் துரும் அவன் சொல்வது பே
பேசிக்கொண்டோம். யாரும் கண்டுவிடப் விலங்கு மாதிரி அவன் கத்தினான்.
6T601 பிறகு தன் முகத்துக்கருகே ၍ရှားကြီးတားကြီ המחהח6 கவலைப்படவில்லை. இப்படிச் செய்திகள் தூக்கினான் அவன் புன்னகைசெய்து பரிமாறிக் கொள்வதில் அளவற்ற கொண்டிருப்பதைக் கண்டேன். ஆனால்
மகிழ்ச்சி ஏற்பட்டது எங்களுக்கு, அந்தப் புன்னகையில் கொடுமை எனக்குக் கை, கால் எதுவும் காணப்படவில்லை. உதட்டின் மீது நான தலைமை ஒடியவில்லை என்பதையும், தலை விரலை வைத்து, தான் கொணர்ந்து திரும்பிப் பார்த்தேன். முழுக்க வீக்கம் இருக்கிறதே தவிர, வைத்திருக்கும் பொருள்களைச் விரும்புகிறேன் எனறு காயங்கள் ஏற்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினான். வெளியே எனன, எனன சமா அவனுக்குத் தெரியப்படுத்தினேன். வெராந்தாவில் ஒரு வார்டர் இருந்தான் தணடனை
என்னை இழுத்துச் செல்வதை போலிருக்கிறது. ஆகையால், தன்னை பிடித்தமாதிரி லைய ஜூலட் பார்த்தானாம். என் ஒற்றைக் என் எதிரியாக எண்ண வேண்டாம் அப்படித்தானே? தணL காலைப் பிடித்து இழுத்துச் என்பதைக் குறிப்பால் உணர்த்தினான். ஆட்சேபித்து ஏதாவது
போகிறாயா" என்றார்.
சென்றார்களாம். ஒவ்வொரு படியிலும் - - - என் மண்டை ஒவ்வோர் இடி வாங்கிக் நான் எதுவும் ெ :Ñ: giftisVisi; T.d. Jika||Ugaji, S.
ரொம்ப மோசமாகத் தோல் உரிந்து நான் அப்படிச் செய்ய
விட்டதாம். அதுவும் உல்லன் சட்டையை உண்மைதான். இழுத்ததால், ஆழமாக ரணம் ஏற்பட்டு அந்த ரொட்டிக்குள்ளே சமைத்த இல்லை. என் எச்சில் விட்டதாம். அவன் குணமடையப் பல பெரிய இறைச்சித்துண்டொன்று இருந்தது என்றேன். காலம் ஆகும் என்றான் ஜூலட் அவன் கொடுத்த டிரௌசரின் 肝 அசநது
மிக வேகமாக மூன்று தட்டல்கள் பைக்குள்ளே. நானசொன கேட்டன. யாரோ வருகிறார்களென்ற என்ன பேரதிருஷ்டம் ஒரு பாக்கெட் எச்சரிக்கை, சிகரெட்டும், சின்னஞ்சிறு திரியுடன் கூடிய 筛
சில நிமிடங்களுக்கெல்லாம் கதவு சின்னஞ்சிறு லைட்டரும் இருந்தன! : 9. திறந்துகொண்டது. சிறைக்குள்ளே, கோடிக் கணக்கான கவனியுங்கள். ஒரு மன "பின்னால் போடா நாயே பின்னால் மதிப்புக்கொண்ட பரிசுகள் இவை இவன் இங்கு மண்டியி போய் எழுந்து அட்டென்ஷனில் நில்லு" சட்டையும் ஒன்றல்ல, இரண்டு மன்னிப்புக் கேட்கவேண என்ற உறுமல் கேட்டது. புதுச் இருந்தன. முழங்கால் வரை வரும் கொழுப்பை அடக்கி, ! சட்டாம்பிள்ளை அவன். உல்லன் டிராயர்களும் இருந்தன. நாக்கால் நக்கிப் பாலி "என் பேர் குறுந்தடி - அசல் பெயர் இவனை - இந்தப் புதிய பண்ண வேண்டும். இவ அதுதான். என் வேலைதான் என் பெயர். சட்டாம்பிள்ளையை ஒரு நாளும் வேணடுமானாலும் செய புரிகிறதா' என்றான் அவன். கப்பலில் மறக்கமாட்டேன். முந்தின காட்டாதீர்கள்." உபயோகப்படுத்துகிற பெரிய விளக்கை சட்டாம்பிள்ளையை நான் இரண்டு வார்டர்க! ஏற்றினான். என் இருட்டுப் பொந்தின் அடித்துப்போட்டது பற்றி இவனுக்கு கையை முறுக்கினார்க மீதும் என் உடம்பின் மீதும் வெளிச்சம் மகிழ்ச்சி, அதற்காகத்தான் எனக்கு இடது கையை முறுக்கி பரவியது. இந்தப்பரிசுகள். இதற்கு முன்னால் தரையாகக் குப்புற வி
" இந்தா, இதை மாட்டிக் கொள் வரையில் உதவிச் சட்டாம்பிள்ளையாக
n) ६ தினமு
 
 
 
 
 
 
 
 

ான் செய்த உதவி, இன்று உலகை அச்சுறுத்தும் பெரிய பதவிக்கு குறிப்பாக 3ஆம் உலக நாடுகளை
வார்த்தையில் அச்சுறுத்தும் பாரிய ஒரு சமுகப் வனுடைய பிரச்சினையே வீதிச் சிறுவர் உருவாக்கமும் தான் காரணம். பெருக்கமும் ஆகும் உரிய பாதுகாப்போ யத் அல்லது குடும்பத்தவரின் கவனிப்பு
ான். அரவணைப்போ அற்ற தமது ளையினால் ஆபத்து வாழ்வினை தாமே தீர்மானிக்கும் 18 நானும், ஜூலட்டும் வயதிற்கு உட்பட்ட வாழ்விடமற்றவர்களே கொருவர் தந்தி வீதிச் சிறுவர்கள் என்ற வரையறைக்குள் ம். உள்ளடக்கப்படுகின்றனர். றக்கு நாங்கள் வீதிச் சிறுவர்கள் அனைவரும்
தூரத்தில் அநாதைகள் அல்லர் என்பது இங்கு
முக்கியமாகக் கவனிக்க வேண்டிய கிளம்பி ஒரு விடயமாகும். பல வீதிச் சிறுவர்களுக்கு குடும்பங்கள் சன்றது. தண்டனைப் இருந்தாலும் அவர்கள் குடும்பம் என்ற விடுவிச் வரையறைக்குள் உள்ளடக்கப்பட்டு ளை விடுவித்து, 6TDT பிரிவினராகவே ன அலுவலகததுககு ழாத JTg ፵56lI, இரண்டு வார்டர்கள் விதி
ர், கதவுக்கு எதிரே
சொன்னான். மூன்று
மூன்று பேர்
1. அது ஒரு
ான்றியது. தலைமை பல்வேறு காரணங்களின் ர் உதவி அடிப்படையில் வீதிச் சிறுவர்க்ள் பாரடரகளும உருவாகுகின்றனர். இதில் பிரதான பங்கில் நுவோர்களாக முதலிடம் வகிப்பது வறுமை ஆகும்.
உள்நாட்டு யுத்தம், இயற்கை அனர்த்தம்
5ளா வந்தீங்களா என்பன அடுத்தடுத்த பங்கினை
ங்க" வகிக்கின்றன. வளர்ந்து வரும் நாடுகளில் வெளுத்துப் ஒவ்வொரு நாடுமே வீதிச் சிறுவர்களின் ர் கண்கள் பிரச்சினைகளுக்கு வெவ்வேறு விதமாக பம் அவனுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமைக்கு கிறது. அவன் கை தள்ளப்பட்டுள்ளது. கிறது. இதில் நாடுகள் பிரதானமாக வலித்துக் எதிர்நோக்கவேண்டிய பிரச்சினை சமூகச்
கை சீரழிவே ஆகும் சமூகச் சீரழிவில் திருட்டு று மெதுவாகத் பாலியல் துஷ்பிரயோகம் போதைவஸ்து
பாவனை ஏனைய சட்ட விரோத செயல்கள் து வாங்கிக் என்பனவே அதிகமாக இடம் பெறுகின்றன. னிமேலாவது யார் வீதிச்சிறுவர்கள் தமது வயிற்றுப்பாட்டிற்கு ரு. டாக்டர் திருடுவது ஒருபுறமிருக்க திருடர்களும் ரீம் காட்டு சமூக விரோதிகளும் அவர்களைப்
905 பயன்படுத்துவது மிகப் பாரதூரமானதோர் . பிரச்சினையாகும். ဒ္ဓိ - ததுக அண்மையில் வெளிவந்த பல இதுதான். கை வலி - தகவல்களின் படி விடுடைப்பு மற்றும் மே? டாக்டரை வாகனங்களில் பொருட்கள் புவேன் எனறு உபகரணங்கள் கொள்ளையடித்தல்
அதுவும என்பவற்றில் சிறுவர்கள் ர்வழிக்கா ஈடுபடுத்தப்பட்டிருப்பது தெட்டத்தெளிவாகப் டாக்டருக்கு நேரம் புலப்படுகின்றது. கடந்த மாத இறுதியில் வருகிற வரையில் - கண்டியில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் டிருக்க வண்டியில் ஒளித்திருந்த இரு ர் வந்து சிறுவர்களைக் கைது செய்த பொலிஸார் தரவு வரும் அவர்களிடமிருந்து 24 நவரும் இருண்ட கைத்தொலைபேசிகளை
கைப்பற்றியிருந்தனர். இவர்களின் பின்னனியில் கொழும்பு நடைபாதை வியாபாரி ஒருவர் இருந்துள்ளார் என்பது
க வேண்டுமென்று
உற்றுப்பார்க்கான்,
ఫ్రో விசாரணைகளின் போது பு மாதிரி என்று தெரியவந்துள்ளது. அத்துடன் பல ாலிருந்தது விடுடைப்பு, வீடு பிரித்து இறங்குதல் அதிகரிபின் - அல்லது உட்புகுதல் என்பவற்றிலும்
தோ சொல்ல கொள்ளைக்காரர்கள் வீதிச் :: சிறுகளை ஈடுபடுத்தியிருப்பது சாரம்? இந்தத் பல்வேறு தர்ப்பங்களிலும் தெரிய
ாக்கும்?
.6006060)VU
சொல்லப்
Fால்ல
ான் ஒன்றே ஒன்று பவேண்டும் போல் ருக்கிறது. ஆனால், த் தயாராக
அசுத்தமாகிவிடும்"
அந்த ஆள். முகம் னதை விளங்கிக்
பிடித்தது. ஆனால் . ܓܡ
சொன்னதை கப் கொள்ளை திருட்டுக்களின் மற்றுமோர் T60, ಕ್ಲಿಕ್ಹ அங்கமான பிற்பொக்கற் அடித்தல் எனும் மியாய செயலில் கணிசமான பங்கின்ை
வீதிச்சிறுவர்களே மேற்கொண்டுள்ளனர். 醬 స్థితి * பிற்பெர்க்கற்றில் தன்னிச்சையாக ஈடுபடும் வ்ன் என் பட்ை சிறுவர்களை விட குழுவாக அல்லது ஓர்
பூடஷை தலைமையினால் வழி நடத்தப்படும் ஷ் போடும்படி
சிறுவர்களே அதிகம். அத்துடன் பிற்பொக்கற்றுகள் தொடர்பான பயிற்சிகள் கூட கிரிமினல்களினால் வீதிச்சிறார்களுக்கு வழங்கப்படுவதுதான்
னை நீங்கள் என்ன யலாம் . ஈவிரக்கம்
' அதிர்ச்சியின் உச்சக்கட்டம்
னர்கள் ஃபாடு வீதிச்சிறுவர்களினால் சமூகம்
渡 தேன் ான் எதிர்நோக்கும் மற்றுமோர் பிரதான நதேன நான, பிரச்சினை பாலிய்ல் துஷ்பிரயோகம் ட்பம்பூச்சி பறக்கும்) ஆகும். இதில் விபசாரம் ஓரினச்சேர்க்கை
சிறுவர் பாலுறவு என்பன அடங்குகின்றன. விதிவிபசாரிகள் எனும் பிரிவினருக்கு பிறக்கும் பெண் குழந்தைகள் அப்படியே விபச்சாரம் எனும் படுகுழிக்குள்ளேயே விழுகின்றனர். அவர்கள் மீள வேறு வழியில்லை எனும் அதிர்ச்சித்தகவலை சமூக அபிவிருத்தி நிறுவகம் தனது 2005ஆம் ஆண்டு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
வீதிச்சிறுவர்களின் பாலியல்
துஷ்பிரயோகத்தில் தற்போது மிக மோசமாக அதிகரித்து வரும் செயற்பாடு சிறுவர் பாலியல் உறவுகளாகும். இதில் முக்கியமாக ஓரினச்சேர்க்கைக்கும் வக்கிரத்தனத்திற்கும் சிறுவர்களைப் பயன்படுத்துதல் இலங்கையில் அதிகரித்து 6(5ålsp5. lä GuTij6ri (Beachboys) எனப்படும் பாலியல் பயன்பாட்டில் இலங்கை முன்னிலையில் இருப்பதாகவும் இதற்காகவே பெருமளவு மேல் நாட்டினர்
OIULIEUL வீதிச் சிறுவர்களின் கதைகள்
உல்லாசப்பிரயாணிகள் எனும் போர்வையில் இலங்கை வருவதாகவும் ஆதாரபூர்வமான தகவல்கள்
மேற்படி பீச் போய்ஸ் எனப்படுவோரில் 90 சதவீதத்திற்கு மேற்பட்டோர் வீதிச்சிறுவர்கள் என்பதுதான் இதில் முக்கியமான விடயம்.
வீதிச்சிறுவர்கள் உருவாக்கத்தில்
மற்றுமோர் பங்கினை உள்நாட்டு யுத்தமும் வகிக்கின்றது. இலங்கை, தீமோர், ஆப்கானிஸ்தான், மியன்மார் ஆகியநாடுகளில் உள்நாட்டு யுத்தம் காரணமாக சொந்த வாழ்வாதார இடங்களையும் பெற்றோரையும் இழந்த ஏராளமான வீதிச்சிறுவர்கள் தற்போது காணப்படுவதாக யூனிசெப் தெரிவித்துள்ளது.
வறுமை காரணமாக வீதிச்சிறுவர்களை உருவாக்குவதில் மூன்றாம் உலக நாடுகளே முன்னணியில் உள்ளன. இந்தியா, நேபாளம், பிலிப்பைன்ஸ், இலங்கை பங்களாதேஷ், ஆகிய மூன்றாம் உலக நாடுகளை விட தனி ஒரு கண்டம் எனப்பார்த்தால் ஆபிரிக்கக்கண்டமே முதலிடம் வகிக்கின்றது. சோமாலியா எத்தியோப்பியா சூடான் போன்ற நாடுகளில் 18 வயதிற்கு குறைந்தவர்களில் சரிபாதிக்கு மேற்பட்டோர் வீதிச்சிறார்கள் ஆக்கப்பட்டுள்ளனர் எனும் அதிர்ச்சித்தகவலையும் யூனிசெப் வெளியிட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் வீதிச்சிறார்களை சமூகத்தில் நல்ல நிலைமைக்குக் கொண்டுவருவதில் யூனிசெப் அமைப்பே முக்கிய பங்கு வகிக்கின்றது. இதனைவிட சிறுவர் பாதுகாப்பு நிறுவனம் செஞ்சிலுவைச் சங்கம் என்பவற்றுடன் பல உள்நாட்டு வெளிநாட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் அந்தந்த அரசாங்கங்களுடன் இணைந்து பல திட்டங்களையும் அமுல்படுத்தி வருகின்றன.
இந்த வகையில் இலங்கை வீதிச்சிறுவர்களை சமுதாயத்தில் ஏனையோருடன் இணைப்பதற்குரிய நடவடிக்கைகளை சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சு மேற்கொண்டு வருவதாக அண்மையில் அமைச்சு அறிக்கைகள் மூலம் தெரியவருகின்றது. இதன் முதற்கட்டமாக வீதியோரத்தில் வசிப்பவர்கள் குறித்த கணக்கெடுப்பும் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்பலாபலன்களை எதிர்வரும் காலங்களில் அறியக்கூடியதாக இருக்கும் என்பது வெளிப்படை
ஜூன் 15.21, 2006

Page 17
அவளை இழுத்துக் கொண்டு சாப்லின் ஒரு பாதிரியிடம் உடனடி யாக திருமணத்தை நடத்தி விட வேண்டும் என்ற எண்ணத்தோடு ஒடுகிறார். அந்தப் பாதிரியிடம் கல்யாணத்தை முறையாக நடத்த பைபிள் கையில் இல்லை. சாப்ளின் டெலிபோன் டைரக்ட்ரியை கையில் கொடுத்து திருமணத்தை நடத்தச் சொல்கிறார். வக்கீலிடமிருந்து மாமாவின் முப்பது லட்சம் டாலர்கள் மதிப்பு கொண்ட சொத்து தனக்குக் கிட்டிய விஷயம் அவளுக்குத் தெரிந்த பிறகு, சாப்ளினின் திடீர் கல்யாணத்தின் மர்மம் புரிகிறது. ஆனால் கொஞ்சி, கெஞ்சிக் கூத்தாடி சாப்ளின் அவளைச் சமாதானப்படுத்துகிறார்.
இருவரும் பெரிய மாளிகையில் வாழ்கிறார்கள். அவர்களுக்குப் பணி செய்ய பலவகையான வேலைக்காரர்கள், வேலைக்காரிகள். அந்த வேலைக்காரியில் ஒருத்தி மேபெல் ஒரு நாள் சாப்ளினும் மாரியும் படாடோபமான அளவில் விருந்து வைக்கிறார்கள். அப்பொழுது சாப்ளின் வேலைக்காரி உடையில் இருக்கும் மேபெல்லை சந்திக்கிறார். இருவரும் கட்டி அணைத்துக் கொண்டிருக்கும் பொழுது உள்ளே
கிறாள் மாரி கோபத்தில் அங்கே
வைக்கப்பட்டிருக்கும் 6의 பொருட்களை வீசி எறிகிறாள். ஆனால் அவைகள் எல்லாம் விருந் திற்கு வந்திருக்கும் பணக்காரர்கள் முகத்தில் போய் ஒட்டிக் கொள்கின்றன.
இந்தத் தின்பண்டங்களை ஒருவர் மீது ஒருவர் வீசி எறிவது ஒரு மிகவும்
பிரபலமான நகைச்சுவை நிதி இதற்கு பை த்ரோயிங் என்று
படங்களில் இன்றைய அளவிலும் காணப்படும்.
(நம் நாட்டுப் படங்களிலும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் புகுத்தப்பட்டன. பை என்ற வெண்ணெய் பாலேடு போன்ற கலவையினால் செய்யப்பட்ட ஒரு பொருள். அது நம்நாட்டில் பழக்கத்தில் இல்லாததினால் நம்மூர் படங்களில் அதற்குப் பதிலாக சாம்பார் சாதம்.தயிர் சாதம்.ரவா உப்புமா என்ற பொருள் களையெல்லாம் உபயோகப்படுத்து வார்கள்.)
இதில் சாப்ளின் பலவிதமான யுக்திகளைப் புகுத்தினார். வெவ்வேறு படங்களில் வீசப்படும் பை வயதான, LLLLLL LL LLL LLL LLL LLLL LL LLL LLLL LLLL LL LLL LLL LLLL LL LLLLLL
பணக்காரியான ஒரு படும். முகத்திலல்ல மார்பகத்தில் இப்ப யுத்திகள் இன்றைய படங்களில் கையா பை த்ரோயிங் கா சிரிக்காதவர்களே ! காரணம் இதற்குப் மனோதத்துவ கோ உயர்ந்த ஆடை அ அணிந்து கொண்டு
LU
வாழ்ந்
பெயர். இதை முதல் முறையாக திரைப்படங்களில் புகுத்
கையில் என்று கர் மற்றவர்களை, குல
தியுவர். பேட்டி ஆல்பர்க், இந்த "பை பொழுது ஒரு தின் த்ரோயிங்" பல படங்களில் பல முகத்திலோ வேறு நாடுகளில் எடுக்கப்படும் பல மொழிப் திடீரென்று வந்து
கொள்கிறது என்ற போர்த்திக்கொண்டி
திரைகளைக் கிழித் அர்த்தம். அவர்களு5 அந்தஸ்து போன்றை ஒரு சாதாரண தின்ப ஒன்றும் இல்லை என
u
ராமான்ஸ் ராணியூடோக்கியா
'ரொமான்ஸ்' எனும் சொல் தற்போது பிரபல்யமாக இருப்பதற்கு அதாவது அந்த சொல் உருவாகுவதற்குக் காரணமான சம்பவம் ஓர் சுவையான வரலாறு ஆகும். ரொமான்ஸ் என்பது 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒருவரின் பெயர். அப்பெயர் ஆங்கில அகராதியில் இடம்பிடித்தது மட்டுமல்லாமல் மிகப் பிரபல்யமாகுவதற்கு காரணம் ஓர் ராணி அவளேதான் யூடோக்கியா. தற்போதைய ஐரோப்பிய கண்டத்தில் 10ம் நூற்றாண்டுகளில் இருந்த தேசங்களில் ஒன்று பைஸாந்து, அக்காலத்தில் பொருளாதார வளத்திலும் மக்களின் முன்னேற்றத்திலும் சிறந்து விளங்கிய இத்தேசம் காலப்போக்கில் ஏனைய தேசங்களுடன் பகுதி பகுதியாக இணைக்கப்பட்டு வரலாற்றில் வழக்கொழிந்து போய்விட்டது. கி.பி ஆயிரம் ஆண்டுகால பகுதியில் பைஸாந்திய தேசத்தினை முதலாம் ஐசாக் கொம்னுஸ் மன்னர் ஆண்டு வந்தார். சிறப்பாக ஆட்சி நடாத்திய கொம்னுணுஸன் நிர்வாகத்தில் மக்கள் வளமான வாழ்வு வாழ்ந்து வந்தனர். தேசத்திற்கோ நாட்டு மக்களுக்கோ எந்தக் குறையும் இருக்கவில்லை. ஆனால் ஒரெயொரு பிரச்சினை மட்டுமே பூதாகரமாக இருந்தது. அதாவது மன்னர் திருமணம் முடிக்கவில்லை என்பதுடன் அரச வம்சத்தில் அவரே கடைசி வாரிசாகவும் இருந்தார். இதன் காரணமாக அரசரின் காலத்திற்குப்பின்
ஜூன் 15 - 21, 2006
பைஸாந்திய தேசத்தினை, யார் அரசாள்வது? என்ற கேள்வி அரச பிரதானிகள் முதல் சாதாரண குடிமக்கள் வரை நிலவியது. இப்படிப்பட்ட ஓர் சூழ்நிலையில் 1059ஆம் ஆண்டு பைஸாந்திய அரசர் முதலாம் ஐசாக் கொம்னுணுஸ் மரணமடைந்தார். அரசரின் மரணத்தினைத் தொடர்ந்து அரச சபை நிர்வாகப் பிரதானிகள் ஒன்று கூடி அடுத்த ஆட்சியாளர் யார்? என்பது பற்றி நீண்ட கலந்துரையாடலை நிகழ்த்தினர். இதன் பலனாக டுகாஸ் என்பவரை அடுத்த அரசராக அரச சபை பிரதானிகள் ஏகமனதாகத் தீர்மானித்தனர். டுகாஸ் அப்போதைய அரச சபையில் பிரதான நிர்வாகப் பிரதானியாக ( பிரதம மந்திரிக்கு ஒப்பான பதவி ) பதவி வகித்தார். அரச சபை தீர்மானத்தின் படி உடனடியாக பைஸாந்திய தேச ராஜாவாக முடிசூடிய டுகாஸ் தன்னுடைய பெயரை 10ஆம் கொன்ஸன்ரையின் என பிரகடனப்படுத்தினார். மேற்படி 10ஆம் கொன்ஸன்ரைனின் மனைவியே யூடோக்கியா ஆவாள். கொன்ஸன்ரையின், ராஜாவாகியயுடன் யூடோக்கியாவை ராணி பதவி தேடி வந்தது. முன்னர் ஆட்சி நடத்திய முதலாம் ஐசாக் கொம்னுணுஸ் மன்னனின் ஆட்சிக்கு சற்றும் குறையாத வகையில் டுகாஸ் என்ற 10ஆம் கொன்ஸன்ரையின் மன்னர் ஆட்சி நடாத்தினார். அவ்வாறே யூடோக்கியா ராணியும் தனது கணவரின் ஆட்சிக்கு உற்ற துணையாக இருந்ததோடு அரண்மனை நிர்வாகத்தினையும் சிறப்பாகக் கவனித்து வந்தாள்.
6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரு கிழவியின் மேல் மாரியை விரட்டி 3
ஸ், அவள் அடிக்கிறார்.
டிப் பல வகையான அவள
அளவிலும் GT16ss)6OTub *yyy\\
மேபெல்லையும் துரத்தி வெனிஸ் கடற்கரை பூராவும் அவர்கள் பின்னால் ஓடுகிறாள். முடிவில் சாப்ளின் தப்பித்துக் கொள்கிறார்.
ளப்படுகின்றன. இந்த ட்சிகளைப் பார்த்து கிடையாது. அதற்குக்
see மாரியும் மேபெல்லும் ஆபரணங்களை சந்திக்கிறார்கள். சாப்ளினால்
உலகம் தன் இருவருக்குமே சந்தோஷம் இல்லை
அவனைப் பற்றி நாம் கவலைப்படுவானேன் என்று தங்களை சமாதானப்படுத்திக் கொள்கிறார்கள்.
"டில்லியின் பங்சர்ட் ரொமான்ஸ் பெரும் வெற்றி அடைந்தது. மேக் ஸென்னட்டிற்குப் பதிலாக சாப்ளினே
E LID : Sisë
சோபித்து இருக்கும் என்று பலர் எண்ணியது உண்டு
இந்தப் படத்திற்குப் பிறகு சாப்ளின், மேக்ஸென்னட்டின் நிறுவனத்திற்கு "ஹிஸ் ப்ரீ ஹிஸ்டாரிக் பாஸ்ட்" என்ற படத்தில் நடித்தார். இதில் மேக் ஸென்னட்டும்
வத்தோடு றைவாகப் பார்க்கும் பண்டம் அவர்கள்
எங்கேயோ Ν
முக்கிய வேடத்தில் நடித்தார்.
மேக் ஸென்னட் எதிர்பார்த்தது போலவே சாப்ளினின் வேகமாக வளர்ந்து வரும் புகழின் காரணமாக பல அமெரிக்க திரைப்பட நிறுவனங்கள் அவரைக் கொத்திக் கொண்டு போகத் தீவிரமாக ாண ம்பிக்கன. ளில் எதிர்பாராமல் ஒட்டிக் நிரூபிக்கப்படுகிறது. வெண்ணையும், ಇಂ¶ಲಿ ால் அது அவர்கள் பாலேடும் விலை உயர்ந்த நறுவனம ா நகரததல உளள
ளின் மீக பட்டு வட்டிக் எஸ்ஸென்யே கம்பெனி" அவர்களுடன் க்கும் படாடோபத் ஆடைகளின் மீது பட்டு ஒட்டி ப்பந்தம் செய்து கொண்டு சாப்ளின் ဒ္ဓိန္ထ န္တိ န္တိ စသောရာေဒ္ဓိ கொண்டிருக்கும் பொழுது அந்த ஒபபநதம செயது காண்டு சாபளன
ஆடைகளுக்கும் ஏழைகள் அணியும் சிகாகோ சென்றார். இங்கு ஹில் நியூ ಛಿ:"ಹ್ಲಿ ” ññā၆ရlfüဓံp၏ ရွှံ့၏။ [။ ရှီအိ၏၍ மனோதத்துக் காரணங்களில் தான் அவருடைய நகைசசுவை வழககம இந்தக் காட்சி திரும்பத் திரும்ப போலவே இருந்தது. வெற்றியையும் பட்ங்களில் காட்டினாலும் உலகெங்கும் பெற்றது. ஆனால் அவர் மனதில் சிரிப்பை எழுப்பத் தவறியதே இல்லை. சந்தோஷம் குறைவாகவே இருந்தது.
ஜாப், தி கிங்ஸ் ரேன்ஸம், தி ஜிட்னி
மாரி கோபத் தீயில் வெந்து அதிக சம்பளம், வளரும் புகழ் இவைகள் கொண்டு துப்பாக்கியால் கண்டபடி எலலாம அவருககு அவவளவு பெரிதாகத் ಫಿನ್ತು ಇಂ :¬5 :ಙ್ಗ-6 'OLU L/600ILD, துவங்குகிறாள். இந்த நேரத்தில் နိုု (5 வகளையெல்லாம் இறந்து போனதாக எல்லோராலும் அளககவலலை சகாகோ நகர ண்டத்தின் முன்னால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பணக்கார வாழககை அவருககு ஒரு தமையாகவே iறு மாமா உயிருடன் திரும்பி வருகிறார். இருந்தது. (தொடரும்)
குறிப்பாக அரண்மனை உயர் அதிகாரிகள் முதல் விடயத்தில் மிக அவதானமாக இருந்தான். சாதாரண பணியாளர்கள் வரை அனைவருடனும சிறப்பாகவும் பாதுகாப்பு ஏற்பாடுகளை எவ்வித வேறுபாடுமின்றி அன்பாகப் பழகினாள் மேற்கொண்டிருந்தான் 10ஆம் கொனிஸ்னிரையின் மிகுந்த அழகும் ஆடம்பரத்திலும் மன்னர் போகுமிடமெல்லாம் கூடவே
விருப்பமுடைய யூடோக்கியா ராணியைப் பற்றி எல்லோருமே நல்ல அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தனர். எந்த வேளையும் எந்தப்பணி யாளரும் ராணியை இலகுவில் அணுகிப் பேசக்கூடியதாக இருந்தது. இதனால் அவளுடைய கீர்த்தி மிகவும் மேலோங்கி இருந்தது. பைஸாந்திய தேசத்து அரண்மனையின் பாதுகாப்பிற்கென அப்போது விசேட பாதுகாவல் படை ஒன்று இருந்தது. பைஸாந்திய இராணுவத்தின் ஒரு பிரிவாக அப்படை இயங்கிய
பாதுகாப்பிற்கு அவன் போவது அரசனுக்கு ஒரு தனி கம்பீரத்தையே ஏற்படுத்தியது. இப்படியிருக்கையில் ரொமான்ஸ் ஒருமுறை நித்திரையில் இருந்தபோது கனவொன்றினைக் கண்டான். அதாவது தானும் ராணி யூடோக்கியாவும் அருகருகே அமர்ந்திருப்பதாக அவன் சொப்பனம் கண்டான். தான் கண்ட கனவினை, ஆவலை அடக்க முடியாமல், அக்கனவினை தன்னுடைய சக தளபதிக்கு ரொமான்ஸ் கூறிவிட்டான். அவ்வளவுதான். இக்கனவுச் செய்தி காட்டுத் தீ போல பரவி அரண்மனை உயர் மட்டத்திற்கும் போய் மன்னர் கொன்ஸன்ரையின் காதிற்கும் எட்டியது.
ஒரு சாதாரண பிரஜையான அரண்மனைத் தளபதி ராணியுடன் சரிசமமாக அமர்ந்திருப்பதாகக் கனவு கண்டதே குற்றம். அதனை தனது சக தளபதியிடம் கூறியது அதைவிடக் குற்றம் எனக்கூறிய கொன்ஸன்ரையின் மன்னர், ரொமான்ஸிற்கு மரண தண்டனை விதித்தார். இதைக்கேள்விப்பட்ட ராணி யூடோக்கியா உடனடியாக செயற்பட்டு அவனின் தண்டனையை ரத்துச் செய்து விடுதலையினை பெற்றுக் கொடுத்தாள். ஆனால் அவனது தளபதிப் பதவி ஏற்கனவே பறி போயிருந்தது. காலங்கள் உருண்டோடின. 1067ஆம் ஆண்டு பைஸாந்திய அரசர் கொன்ஸன்ரைன் நோய் காரணமாக மரணமடைந்தார். அவருக்குப் பிள்ளைகள் இல்லாத காரணத்தினால் யூடோக்கியா உடனடியாக முடி சூடி மகாராணி ஆகினாள். அதன்பின்னர்தான் அந்த அதிசயம் இடம்பெற்றது. எல்லோரும் மறந்து விட்டிருந்த ரொமான்ஸை தான் திருமணம் செய்வதாக யூடோக்கியா திடீரென அறிவித்து திருமணம் செய்து கொண்டாள். கனவுக் காதலனான கட்டிளங்காளை ரொமான்ஸ் நான்காம் ஜினோஸ் ரொமான்ஸ் என்ற பெயரில் யூடொக்கிய ராணியின் அருகில் அமர்ந்து இணையாட்சி
: 貂
: ཚེ་སྟོ போதும் அது போரில் ஈடுபடுவதில்லை. முற்றுமுழுதாக அரசரின் குடும்பப் பாதுகாப்பிற்கும், அரண்மனையின் பாதுகாப்பிற்கும் மட்டுமே ஈடுபட்டிருந்தது. இக்காவல் படையின் தளபதியாக பணியாற்றியவனே ரொமான்ஸ் ஆவான். வாட்டசாட்டமான ஆண்மகனான
ரொமான்ஸ், தேக்கு மரத்தினைப் போன்ற நடாத்தியதாக வரலாறு கூறுகின்றது. தேகத்தினை உடையவனாகவும் காண்போரை இதிலிருந்துதான் ரொமான்ஸ் என்ற சொல் வசீகரிக்கும் உடற்கட்டை உடையவனாகவும் ஏற்படக் காரணமாகியது. இருந்தான். அத்துடன் அரண்மனைப் பாதுகாப்பு (இரகசியங்கள் தொடரும்.)
DU9Er

Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
பிரபாகரன் மனைவி பிள்ளைகளுடன் இந்திய ஹெலிகள் மூலம் தமிழகம் பயணம்
ஜூலை மாதம் 19ஆம் திகதியும் இருபதாம் திகதியும் யாழ்ப்பாணத்தில் பிரபாகரனுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்ததாகவே ஹர்தீப் பூரி இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார். பிரபாகரன் பொதுவாக யோசனைகளை ஏற்றுக்கொண்டாரென்றே பூரி இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார். ஆனால் பிரபாகரன் பூரண சம்மதத்தை அளிக்கவில்லையென்று
சுவாசும்:
நிலையில் வைப்பதெனத் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கிடையில் புதுடில்லியிலிருந்து விரைந்த இந்திய அதிகாரிகளை உள்ளடக்கிய தூதுகோஷ்டி தமிழக உணவு அமைச்சர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரனைச் சந்தித்துப் பேசியது. நகல் ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் பற்றி அவருக்கு விரிவாக எடுத்து விளக்கப்பட்டது. எதிர்பார்க்கப்பட்ட மாதிரி தமிழ் மக்களின் அபிலாஷைகளை நகல் ஒப்பந்தம் கொண்டுள்ளதென்று அமைச்சர் பண்ருட்டி கூறினார். பின்னர் தமிழக முதலமைச்சர் எம்ஜிஇராமச்சந்திரனை உத்தியோகத் தூதுகோஷ்டி சந்தித்துப் பேசியது. கொழும்பிலும் புது டில்லியிலும் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்தும் உத் தேச ஒப்பந்த உள்ளடக்கம் பற்றியும் எம்.ஜி.ஆருக்கு விரிவாக விளக்கப்பட்டது. இரண்டு மணித்தியாலங்கள் இக்கலந்து ரையாடல் நீடித்தது. எம்.ஜி.ஆரும் ஒப்பந்தத்துக்கு இணக்கம் தெரிவித்ததோடு இலங்கைத் தமிழ் தீவிரவாதக் குழுக்களின் தலைவாகளை உடனடி
பின்னர் பிரபாகரனின் நட வடிக்கைகள் மூலம் தெரிய வந்தது. பிரபா கரன் இரண்டு நிபந்த னைகளை முனவைததா ரென்றும் பூரி தெரிவித் திருந்தார். 1987ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் திகதிக்குப் பின் னர் வடமராட்சியில் அமைக்கப்பட்ட சகல இராணுவ முகாம்களும் மூடப்பட்டு அங்கிருக்கும் சகல துருப்புகளும் பழைய முகாம்களுக்குச் செல்ல வேண்டுமென்பது ஒரு நிபந்தனை. இந்திய விமானப் படை விமான மூலம் தன்னை சென்னைக்கும் புதுடில்லிக்கும் அழைத்துச் செல்ல வேண்டுமென்பது மற்றைய நிபந்தனை, இதன் மூலம் இந்தியா, புலிகள் இயக்கத்தை அங்கீ கரிக்கின்றதென்று உலகுக்கு எடுத்துக் காட்டுவதே பிரபா கரனின் நோக்கமாகும். தமிழக முதல்வர் எம்.ஜி.இராமச் சந்திரனையும் பிரதமர் ராஜிவ் காந்தியையும் தான் சந்தித்துப் பேச விரும்புவதாகவும் பிரபாகரன் கூறியிருந்தார்.
இந்த விபரங்கள் உடனடியாகவே பிரதமர் ராஜிவ் காந்திக்குத் தெரிவிக்கப்பட்டன. அதனை ஏற்றுக் கொண்ட பிரதமர், ஜூலை மாதம் 22ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து இந்திய விமானப்படை விமான மூலம் பிரபாகரனை புதுடில்லிக்கு அழைத்து வருமாறு பணிப்புரை விடுத்தார்.
ஜூலை மாதம் இருபதாம் திகதி அரசியல் விவகாரம் தொடர்பான அமைச்சரவைக் கமிட்டி பிரதமர் ராஜிவ் காந்தி தலைமையில் கூடி திருத்தப்பட்ட நகல் ஒப்பந்தம் பற்றி ஆராய்ந்து அங்கீகாரம் வழங்கியது. இந்த விவகாரங்களைக் கையாள நியமிக்கப்பட்ட உத்தியோகபூர்வ தூதுகோஷ்டியை உடனடியாகவே தமிழகத்துக்குச் செல்லுமாறு ராஜிவ் காந்தி
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான இரண்டு ஹெலி கொப்டர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள சுதுமலை அம்மன் கோவில் மைதானத்தில் சென்றிறங்கின. பிரபாகரனையும் அவரது மனைவி மதிவதனி மற்றும் பிள்ளைகளையும் புலிகளின் அரசியல் கமிட்டியைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்களையும் ஏற்றிவருவதற்காகவே இந்த ஹெலிகொப்டர்கள் யாழ்ப்பாணம் சென்றன. ஜூலை மாதம் 24ஆம் திகதி ஹெலிகொப்டர்கள் முலம் இவர்கள் திருச்சி வந்தடைந்தனர். திருச்சியிலிருந்து விசேட விமானம் முலம் இவர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.
பணித்தார். தமிழக அரசாங்கப் பிரதிநிதிகளையும் தமிழ் தீவிரவாதக் குழுக்களின் தலைவர்களையும் சந்தித்துப் பேசுமாறு இந்த உத்தியோகபூர்வ தூதுகோஷ்டிக்கு பணிப் புரை வழங்கப்பட்டது. இந்த உத்தியோகபூர்வ தூது கோஷ்டியில் பிரபாகரனைச் சந்தித்துப் பேசிய ஹர்தீப் பூரியும் இடம்பெற்றிருந்தார்.
இதற்கு முன்பதாக இந்திய அதிகாரிகளின் குழு வொன்று இந்தியாவின் முப்படைத் தளபதிகளையும் சந்தித்து இலங்கையின் அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைவரங்கள் குறித்து எடுத்து விளக்கியது. இதன் பின்னர் முப்படைத் தளபதிகளும் இந்திய வெளிவிவகார அமைச்சு அதிகாரி களும் இந்திய பாதுகாப்பு இணையமைச்சர் சுக்ராமையும் பாதுகாப்புச் செயலர் எஸ்.கே.பட்னாகரையும் சந்தித்துப் பேசினர். இலங்கையில் பந்தோபஸ்து நிலைமைகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்ப வேண்டிய நிலைமையொன்று ஏற்பட்டால், உடனடியாகவே அவர்களை விமான மூலம் கொண்டு சென்று இறக்குவதற்குத் தயாரான நிலையில் போதியளவு இந்தியத் துருப்புகளைத் தமிழகத்தில் தயார் நிலையில் வைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
(அரசியல் தொடர்) கொழும்புக்கு அப்பால் காலியிலும் நீர்கொழும்பிலும் இரு இந்திய கடற்படைப் பிரிவுகளை அனுப்பி வைப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது. இலங்கையில் குழப்பங்கள் ஏற்படும் பட்சத்தில் ஜனாதிபதி ஜெயவர்த்தனாவின் அரசைப் பாது காக்கும் விதத்திலேயே இந்தியத் துருப்புகளைத் தயார்
1S
யாகவே சந்தித்து விபரங் களை விளக்குமாறும் கேட்டுக் கொண்டார். தமிழகப் பொலிஸ் பணிப் பாளர் நாயகத்திற்கும் விபரங்கள் விளக்கப் UL601,
தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்களான ஆமிர்தலிங்கத்துக்கும் சில சிதம்பரத்துக்கும் விபரங் கள் விளக்கப்பட்டதையடுத்து அவர்கள் இணக்கம் தெரிவித்தனர். புலிகள் இயக்கம், புளொட், ஈரோஸ், ஈபிஆர். எல்.எப், ரெலோ, ரெலா ஆகிய தமிழீழ இயக்கங்களுக்கும் உத்தேச ஒப்பந்தம் பற்றி விளக்கப்பட்டது. அந்த அமைப்புகளும் தமது இணக்கத்தைத் தெரிவித்தன.
தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்களுடனான சந்திப்பில் இரா.சம்பந்தன் கலந்து கொண்டிருக்கவில்லை. அவர் பின்னர் இந்திய அரசின் தூதுகோஷ்டி அதிகாரிகளைச் சந்தித்து உரையாடினார். திருகோணமலைத் துறைமுகம்
இணைந்து எழுதுவது
மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டுவரப்படக் கூடாதென்றும் இதற்கான விதி ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார். ஆனால் இந்த விடயத்தை ஜனாதிபதி ஜெயவர்த்தனாவிடம் வற்புறுத்தக்கூடிய நிலையில் இந்தியா இல்லையென்று இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையிலிருந்து விரைந்த இந்திய அதிகாரிகள் குழு, பிரதமர் ராஜிவ் காந்தியைச் சந்தித்து, தமிழக அரசும் இலங்கைத் தமிழ்த் தீவிரவாதக் குழுக்களும் இணக்கம் தெரிவித்திருப்பதாகக் கூறியது. ஜூலை மாதம் 22ஆம் திகதி இந்திய அமைச்சரவையின் அரசியல் விவகாரக் கமிட்டியை ராஜிவ் காந்தி கூட்டினார். தனக்கும் ஜெயவர்த்தனாவுக்கும் இடையில் பரிமாறப்படவிருக்கும் ஒப்பந்தம் மற்றும் கடிதங்கள். பற்றி இங்கு இறுதி முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு முன் தினம் இரவு அதாவது ஜூலை மாதம் 21ஆம் திகதி இரவு ராஜிவ் காந்தி தொலைபேசி மூலம் ஜெயவர்த்தனாவுடன் தொடர்பு கொண்டார். நகல் ஒப்பந்தம் தனக்குத் திருப்தி யளிப்பதாகத் தெரிவித்த ராஜிவ் காந்தி உத்தேச ஒப்பந்த விபரங்களை பகிரங்கப்படுத்த வேண்டாமென்றும் கேட்டுக் கொண்டார். விபரங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டால் இறுதித் தீர்வு பாதிக்கப்படலாமென்று ராஜிவ் காந்தி அச்சம் கொண்டி ருந்ததாலேயே இவ்வாறு தெரிவித்தார்.
கொழும்பில் ஜூலை மாதம் 22ஆம் திகதி நடைபெற்ற இலங்கை சக்தி முகாமையாளர்களின் வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் காமினி திஸா நாயக்கா, இலங்கை - இந்திய ஒப்பந்தமொன்று செய்து கொள்ளப்படவிருப்பதாக அறிவித்தார். "இலங்கை இன முரண்பாட்டுக்கு முடிவு கட்டுவதற்கான சமாதான ஒப்பந்தமொன்று செய்து கொள்ளப்படுமென்றும் இந்த நாட்டில் இன்னும் பத்து நாட்களில் சமாதானம் நிலவு மென்பதில் உங்களுக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்" என்று காமினி திஸாநாயக்கா அக் கூட்டத்தில் தெரிவித்தார். இதற்கிடையில் பிரபாகரனை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்வதற்காக புதுடில்லியிலிருந்து ஹர்தீப் பூரி யாழ்ப்பாணம் விரைந்தார். இந்திய விமானப்படைக்குச் சொந்தமான இரண்டு ஹெலி கொப்டர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள சுதுமலை அம்மன் கோவில் மைதானத்தில் சென்றிறங்கின. பிரபாகரனையும் அவரது மனைவி மதிவதனி மற்றும் பிள்ளைகளையும் புலிகளின் அரசியல் கமிட்டியைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்களையும் ஏற்றிவருவதற்காகவே இந்த ஹெலிகொப்டர்கள் யாழ்ப்பாணம் சென்றன. ஜூலை மாதம் 24ஆம் திகதி ஹெலிகொப்டர்கள் மூலம் இவர்கள் திருச்சி வந்தடைந்தனர். திருச்சியிலிருந்து விசேட விமானம் மூலம் இவர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். சென்னை யில் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரனை பிரபா கரன் சந்தித்து அரசியல் நிலைமைகள் பற்றி கலந்து ரையாடினார். தனது மனைவியையும் பிள்ளைகளையும் சென்னையில் விட்டு விட்டு பிரபாகரன் விமான மூலம் புதுடில்லி புறப்பட்டார். சென்னையில் தங்கியிருந்த புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கமும் புதுடில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். புதுடில்லியிலுள்ள அசோகா ஹோட்டல் விருந்தினர் விடுதியில் பிரபாகரன் தங்க வைக்கப் பட்டார். இந்தியாவின் விஷேட அதிரடிப்படை வீரர்களைக் கொண்ட 'கறுப்புப் பூனைகள் அணியைச் சேர்ந்த படைவீரர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.
(தொடர்ந்து வடியும்.)
c (ODITU
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜயந்தன் மாணிக்கத்தைக் கைப்பற்றும் வழியை விபரீத்து | கொண்டிருக்கையில் குமாரும் | ரீதேவியும் கூட இதைப் பற்றித்
தான் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். |அப்போது அங்கு ஒரு உருவம் நிற்பதைக் கண்ட குமார், அது யார் என்று பார்க்கச் செல்ல முன் அவ்வுருவம் ஓடிவிடுகிறது. ரீதேவி ஜயந்தன் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்கிறாள்.
"என்ன சட்டென்று பேச்சை நிறுத்தி விட்டீர்கள்? -சந்து நாயர்
"ஒண்ணுமில்லை. சின்னச் சங்கதிதான் பாலைப் பூவின் வாசனை வருகிறது. யாரோ இங்கு வந்திருப்பதாகத் தெரிகிறது. வந்திருந்தாலும் நாம் பயப்பட ஏதுமில்லை" என்று கூறிய ஜயந்தன் நிலவிளக்கிலிருந்து எரியும் திரி ஒன்றை எடுத்து உதட்டருகில் வைத்து ஆக்நேய மந்திரத்தை உருவிட்டு முன்புறமாக வீசி எறிந்தார்.
தன்னை நோக்கிப் பாய்ந்து ಇಂಗ್ಹತ್ಥಿಪಮ್ಜರ போன்ற வெளிச்சத்தை ரீதேவி கவனித்தாள் | அவள் தனது வலது கையை
நீட்டி முழுவதுமாக எரிந்து ஒரு நெருப்புக் கோளம் போல் ஆகியிருந்த அந்தத் திரியைப் பிடித்தாள் பிடித்த சுருக்கிலேயே பழையபடி பொருத்திக் கொண்டது.
ஜயந்தன் ஒரு கணம் அசந்தே போனார். | தான ஏவி விட்டது மிகவும்
திரும்பி வந்திருக்கிறது! அப்படியானால் எதிராளியும் சரியான நபர்தான். தன்னைவிட எந்த விதத்திலும் குறைந்த ஒருவரல்ல.
ஒருவேளை இப்படிச் செய்தது அவளாகத்தான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.
துர்க்கா அஷ்டமி தினத்துக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருந்தன.
ஜயந்தனும், சந்து நாயரும் சேர்ந்து காரியஸ்தரின் மகளைத் தங்களது நோக்கத்துக்காகத் தயார்படுத்திக் கொண்டிருந்தனர். ஒரு ஏக்கர் தென்னந்தோப்பு தருவதாகச் சொல்லித்தான் அவளது குடும்பத்தாரைச் சம்மதிக்க வைத்திருந்தார்.
அநத நாளும வநதது. இரவு பதினொரு மணிவரை அவளைப் படுத்து உறங்கும்படி கூறியிருந்தனர். பதினொன்றரை மணியானதும் அவளை எழுப்பிக் கோயில் குளத்தில் குளித்து
ÖASG9ėCY&G NA ij V வருமாறு கூறினர்.
பிறகு அவளது உடம்பில் விபூதி, சந்தனம் பூசி அவளைக் கோயிலுக்கு கொண்டு - போனார்கள்.
எங்கும் காரிருள் நிறைந்திருந்தது.
கோயில் சுற்றுப்புறம் அமைதியாக இருந்தது ஏனோ அன்றைய இரவில் ஆலமரத்தின் இலைகள் கூட அசையாமலிருந்தன.
மூன்றாவது ஜாமம் ஆரம்பமானது.
கருவறையின் வாசல் மெதுவாகத் திறந்து கொண்டது. கோயில் பகுதியில் மிகவும்
bouri
U29r
மென்மையான காலடியோசைகள் கேட்டன.
பகவதியின் நீராட்டுக்காகப் பறவைகளும் பூதகணங்களும் பரிவாரங்களாகப் புறப்படுகின்றன என்பது ஜயந்தனுக்குப் புரிந்தது.
நல்லவேளையாகச் சந்தாப்பம் தங்களுக்கு மிகவும் அனுகூலமாகவே இருக்கிறதென்ற உறுதியான நம்பிக்கையுடன் நின்றிருந்தார்
சைகையால் தெரிவித்தபடி ஜயந்தன் இடது புறமாக ஒதுங்கி நின்றார். திறந்த கருவறைக கதவின்
புறத்திலிருந்
சிலம்புகளின் ஓசை கேட்டது.
"பகவதிதான் | வருகிறாள்!" ஜயநதன உதடுகள் முணுமுணுததன் மந்திரிப்பது போல்.
அவர் எந்தத் திசையை நோக்கி வருவார் என்பது திடமாகத் தெரியாததால் ஜயந்தன் ஒருகணம் தடுமாறினார். அவர் வெளியே வரும்போது யாராவது பார்க்க நேர்ந்தால் எங்கிருந்து வருகிறது என்று தெரியாத தாக்குதல்தான். அப்படி விழுந்தால் திரும்ப உயிருடன் எழுந்திருப்பது சாத்தியம் அல்ல என்பதும் அவருக்கு நன்றாகத் தெரியும். எனவே மற்றவர்களை எச்சரிக்கை செய்வதற்காக அவர்களைத் திரும்பிப் பார்த்தார். அவர்களது மனமும் உயிரும் துடித்துக்கொண்டிருப்பது அவர்களது பார்வையிலிருந்தே
தெரிந்தது. ஏதாவது நடந்து
6.ਪੀL6)
சிலம்புகளின் சத்தம் வெளியே வந்தது. அதைத் தொடர்ந்து வேறு சில சத்தங்களும் கேட்பதாகத் தோன்றியது.
கண்ணுக்குப் புலப்படாத
என்னவெல்லாமோ தங்களைக் கடந்து போவதாக அவருக்குத் தோன்றியது. கோயிலின் படிக்கட்டு வரை அந்தச் சத்தம் தொடர்ந்தது. ஜயந்தனும் உடன் வந்தவர்களும் மூச்சை அடக்கிக்கொண்டு நின்றிருந்தனர்.
நம்பூதிரியும், குமாரும் கோயிலின் தென்மேற்கு மூலையில் இருந்தபடி இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தனர். ஜயந்தனின்
திட்டமும் நோக்கமும்
ஏற்கனவே தெரிந்தி
ருந்ததால் மெளனமாக
ர்களையே
"சாகசம் செய்து எதிராளிகள் நாகமாணிக்கத்தைக் /கொண்டு /போய்விடுவார்களோ /என்று பயந்தாள் ரீதேவி,
குமார், ரீதேவியை அருகில் வருமாறு அழைத்தார். அவள் அருகே வந்தாள். அவர்கள் என்ன சொன்னாலும் தயங்காமல் அதை செய்து முடிப்பது என்கிற தீர்மானத்துடன்தான் அவள் வந்திருந்தாள். நாகமாணிக்கம் எதிராளியின் கையில் சிக்கிவிட்டால் அது தங்கள் மொத்தப் பேரையும் பாதிக்குமென்று அவளுக்கும் நன்றாகத் தெரியும்,
ஜயந்தன் கருவறை வாசலை நெருங்கி உட்புறமாக எட்டிப் பார்த்தார்.
அதற்குள் அசைந்து கொண்டிருந்த பிரகாசத்தை அவர் பார்த்தார். பிரகாசம் கருவறையின் இருளை ஒட்டு மொத்தமாக விரட்டியடித்திருந்தது.
பகவதி சிலையின் மீது நாகம் இழைந்துகொண்டிருப்பதை ஜயந்தன் கவனித்தார். இந்தச் சமயத்தில் அங்கிருந்த சிலைக்கோ, மற்ற விக்கிரங்களுக்கோ எந்தவிதமான சக்தியும் இல்லை என்பது அவருக்கு உறுதியாகத் தெரிந்தது. பகவதியின் சக்தி மொத்தமும் கருவறையிலிருந்து வெளியேறியிருந்தது.
“உள்ளே போம்மா போய்
(லக்ஷ்னை ல்:S.)
リ

Page 19
அன்றாடம் வாழ்வில் நாம் காணும் உலகம், ஓர் உலகம், அங்கே நமது
வாழக்கைப் போராட்டம் துவங்குகிறது: தொடர்ந்து நடக்கிறது. முன்னேற விரும்புகிறோம்; துடிக்கிறோம். நமது ஆசைகளும் அபிலாஷைகளும் அங்கே மோதுகின்றன. அங்கே உயர் இலட்சியங்கள் இருக்கின்றன. நியாயம், உண்மை, நேர்மை, பெருந்தன்மை,
இப்பிரபஞ்ச இயக்கத்தின் உண்மைகளை அறிந்து
லட்சியம், காதல், உதவி செய்தல் போன்ற வாழ்கிறார்கள்; நல்ல குணங்கள் இருக்கின்றன. அத்துடன் வாழ்ந்திருக்கிறார்கள் அங்கே காமம், பொறாமை, வெறுப்பு, தனி மனித
பயம், பகை, திமிர் போன்ற பல்வேறு
வாழ்க்கைக்கும், சமுதாய வகை உணர்ச்சிகளும் அன்றாட வாழ்வில்
வாழ்க்கைக்கும் அப்படி
உலகில் தலை எடுப்பதைக் ஒளியூட்டிய ஓர் கவனிக்கிறோம். அற்புத மனிதர்
திடீரென்று நாம் எதிர்பாராத வகையில் மகாத்மா காந்தி சில நல்ல காரியங்கள் நிகழும்போதோ ஆவார். வெறும் அல்லது ஒரு விபத்து அல்லது ஓர் அரசியல் எதிர்பாராத நெருக்கடி ஏற்படும்போதோ தலைவர்களோ நாம் வேறு உலகிற்குச் செல்கிறோம். நாடு என்ற எல் நமது அறிவுக்கும் அனுபவத்திற்கும் லைக்குட்பட்டுச் புலப்படாத செயல்களும் சம்பவங்களும் செயல்ப நம்மை வேறு ஒரு சிந்தனை உலகிற்கு டுகின்றனர். ধ্রু
அழைத்துச் செல்கின்றன.
அப்போது நமது நடைமுறை அறிவு அதற்கப்பால் சென்று, விளக்க முடியாத சம்பவங்களுக்கு விளக்கம் தேடி, அப்பாலுள்ளதற்கு ஓர் அறிவுப் பாலம் அமைக்க முயல்கிறது.
வாழ்வில் வெற்றிக்கான வழிகள் என்ன, நாம் எண்ணுவதை அடையும் மார்க்கம் என்ன என்ற சிந்தனைகளுடன் நம்மை நெருக்கிக் கொள்ளும்போது நாம் குறுகிய இடத்தில் செயல்படுகிறோம். வாழ்வின் வெற்றியும், சாதனைகளும் பிரபஞ்ச இயக்கம் என்ற பரந்த படுதாவில் சித்திரமாக எழுதப்படும்போது நம்
தலைவர்களாகிறார்கள்.
என்கிறார் ஓர் அறிஞர்.
உண்மைகள்தான் என்ன?
வாழ்க்கை முழுமை பெறுகிறது.
இப்பிரபஞ்ச இயக்கத்தில் சில மாறா உண்மைகள் இருக்கின்றன. அதை அறிந்துகொண்டு அதன் அடிப்படைகளை ஆதாரமாகக் கொண்டு செயல் பட்டோமானால், நம் வாழ்வு சிறப்புடன் அமைவது எளிதாகும். அப்படி
செயல்பட்ட பலர் நம்மிடையே
காந்தி போன்றவர் களோமனித குலத்
உலக இயக்கத்தின் அடிப்படைகளை அறிவதன் மூலம் நாம் சேகரிக்கலாம். அப்படி இல்லாது காந்தி போன்றோரின் வாழ்க்கைச் சரித்திரத்தைப் படிப்பதன் மூலம் அறியலாம். "காந்தியின் சரித்திரத்தை நான் அடிக்கடி படிப்பது உண்டு படித்த பத்து நாள் வரை நான் ஆதி மனிதனாக உலவ விரும்பும் உத்வேகம் என்னை ஆட்கொண்டிருக்கும்"
இப்பிரபஞ்ச இயக்கத்தின்
சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும், பாராட்டுக்களையும்
பெற வாழ்த்துகின்றோம்.
வாசக நெஞ்சங்களே! உங்கள் -
குறுக்கெழுத்தப் போட்டி
நமக்கு மேற்பட்ட பி ஒன்று நம்மைச் சுற்றிச் என்பது முதலாவதாகும். முந்தைய கட்டுரைகளில்
இரண்டாவது ஒரு குணநலன்களுள்ளதோ குணநலன்களுள்ள பிற
ஈர்க்கிறது என்பதா
STIÚ60)LDLJ செயல்களும்
வாழ்வில் ம
ః
இயல்புக மனத்தின் எண்ணங்களா? தோற்றங்கள் தானா" எ கேள்வியை ஒரு மனோத எழுப்புகிறார். ஆழ்ந்து சி விஷயம். ஏனெனில் 'மா கூறப்படும் நமது சித்தாந் மனோதத்துவரின் கேள்வி இருக்கிறாற் போல் தோ6
ஆகவேதான் நாம் பெற விரும்பினால் நன்ன வேண்டும்; நல்ல விஷய சிந்திக்க வேண்டும். ஏ6ெ
முரசு குறுக்கெழுத்துப் பே
குறுக்கெழுத்துப்போட்டி இவ171க்கான
அனுப்பி 250 ரூபாபரிசு பெறும் அறி
அசோபியா மேரி 27.பண்னை வி
1 யோதனுன்ஜெயன், இல, நல்லையா வீதி, மட்டக்
2. பைசுல் அமினா ஜலில், ஏெ மகாபுத்கமுவ, முல் 3. நாடிலோஜ்குமார், 200 பாடசாலை விதி கல்முனை
4. தயோகராசா, பொதுநூலகம், சரசாலை தெற்கு சா 5. ஆன் டிலுக்ஷி டேவிட் ரவிக்குமார், 82, புதுச்செட்டித் 6. என்.எம்.பாருக், 36, தெஹிதெனியமடிகே, ஹதரலியத் 1. சீதங்கவடிவேல், 91, பயினியர் வீதி, மட்டக்களப்பு 8. கே.அரசேஸ்வரன், கலைமகள் வீதி, யாழ்ப்பாணம்,
* ` (குழம்பியுள்ளது) -
போட்டி விதிகள்:
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 21.06.2006 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப் வேண்டிய முகவரி :
குறுக்கெழுத்துப் போட்டி இல-173 தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு, தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய
தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக
iமிச்
9. இஷாரா பேகம் ஜெமில், 390ஏ. செமனரிவத்த வீதி, 10. ஏ.ஆர்.எம்இறுசாத், 383 புதிய தெரு, வெலிகாமம்
auf sigliad GOGG 1. நாட்டின் பெயர்.
5. விக்ரம் நடித்த 171 திரைப்படம். 1. (திரும்பியுள்ளது). த லேரி 7. அன்புடையோன் 8 7.ے அல்லது கணவன், ) 16 ஆy
வளங்களை இப்படியும்
கூறுவர். (குழம்பியுள்ளது). 21 வதனம் என்றும் பொருள்படும். (திரும்பியுள்ளது). 25. T (திரும்பியுள்ளது) 28, வண்டினத்தைச்
மேலிருந் 1 வெண்ணீருற்று காணப்ப 2. பாடல் அல்லது இசை சேர்ந்தது. 3. நீர் நிலை அல்லது கே6 (குழம்பியுள்ளது) 6 ஆசனம் என்றும் கூறலா 32 ஜனகன் மகள்,|10 தாமரை என்றும் கூறல
ಕ್ಲಿಕ್ಹ |23. சோறு அல்லது நிவேத
கூLLம் என்றும் இன்று பொருள்படும், பண் அல்லது அறிவர்
30, நோய்,
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
i. 15 - 21, 2006
o). தின ( s
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரபஞ்ச அறிவு, சக்தி செயல்படுகிறது
இதைப்பற்றி விரிவாக பார்த்திருக்கிறோம். பொருள் எந்தக் அது, அதே பொருள்களை கும். இந்த விதியின் மது ஆசைகள, லட்சியங்கள் எல்லாம் களாக நிறைவு றன. நாம் எதைப் ந்தித்துக் ருக்கிறோமோ வ ஆகிறோம். தான் புத்தர், ான எணணங்களும கொண்டவர்கள் கிழ்ச்சி தொடர்கிறது,
நிழல் துபோல என்று ர், அதையே தம் கூறுகிறது, "நீயே ன்று எதுவாக கிறோமோ அதுவாக ம், "அப்படியானால் 6த் தோற்றங்கள், ள் அனைத்தும் மனித ல் எழுந்த புறத் ன்ற ஒரு பெரிய த்துவ நிபுணர் ந்திக்க வேண்டிய யை என்று அடிக்கடி தங்களுக்கும் இந்த க்கும் தொடர்பு *றுகிறது.
நம் வாழ்வில் நன்மை .
ம பற்றியே சிந்திக்க
எண்ணமும் அதற்கு ஒத்த எண்ணங்களை ஈர்க்கிறது. தொழில் துவங்க விரும்பும் ஒருவன் பணமில்லாமல் தவிக்கும்போது, அவனுக்குப் பணக்காரர்களின் தொடர்பு ஏற்படுகிறது. வெற்றியைப் பற்றி எண்ணிக்கொண்டிருப்பவனுக்கு வெற்றி கிட்டுகிறது. "ஒரு நாடகத்தைப் படிக்கும்போதே அந்த அரச வேஷத்தில் நான் உலவி வருவேன்" என்றார் ஒரு புகழ்பெற்ற நடிகர்.
எண்ணங்கள் அதே வகை எண்ணங்களை சிருஷ்டிப்பதற்கும், நமது
நல்லெண்ணங்கள் நம்மையே வந்து
அடைவதற்கும், அதேபோல நமது தீய எண்ணங்கள் நம்மிடமிருந்து புறப்பட்டு முடிவில் நம்மையே வந்து அடைந்து நமக்குத் தீமை பயப்பதற்கும் விஞ்ஞான ரீதியில் ஆதாரம் இருக்கிறது.
எண்ணங்கள் ஒருமுகப்படும்போது ஒளி பிறப்பதாக ஞானிகள் கூறுகின்றார்கள். எண்ணம் ஒரு வகை ஒளி, அது மின்காந்த சக்தியல்ல; புவியீர்ப்பு சக்தியல்ல. அணுவின் கருப்பொருள் சக்தியல்ல என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதற்கான விஞ்ஞான சோதனைகளைச் செய்திருக்கிறார்கள். ஒளி, நேர் கோட்டில் செல்கிறது என்று படித்து வந்ததை ஒளி வளைகிறது, வளைய முடியும் என்று ஐன்ஸ்டைன் ஒரு கணக்கின் மூலம் கூறினார். பின்னால் கிரகணத்தின்போது நிகழ்த்திய சோதனைகள் "ஒளி உண்மையிலேயே வளைகிறது, காந்த சக்திபோல" என்ற உண்மையை நிரூபித்தன.
அதாவது புறப்படும் ஒளி, புறப்பட்ட
இடத்திற்கே வந்து சேரும். அதாவது இப் பிரபஞ்சம் ஒரு வட்டத்தில் செயல்படுகிறது. அது உண்மையானால் எண்ண சக்தி புறப்பட்ட இடத்திற்கே வந்து சேருவதில்
ங்கள் பற்றியே வியப்பென்ன? நல்லதை விரும்பும் போது எனில் எந்த நமக்கு நன்மை விளைவதிலும் பிறருக்குத்
Ο
உனது இன்னுமொரு தாய்வீடு. தேசம்,
நீ காற்றுக் கொடு; அது சுத்தமான தென்றல் சுவாசிப்பதற்கு
வளர்ச்சி என்ற கட்டிடத்திற்கு ஒரு கல்லாவது செய்!
நீ வியர்வை நதியாக மாறுகிறாய்.
அதில் தேசத்தின் வரட்சி தொலைகிறது.
நீ சிந்துகின்ற வியர்வை
புத்துப் sung தேசத்திற்கான 1Ꭰ600up .
an
குழம்பியுள்ளது) E (குழம்பியுள்ளது)
LD), 1ம்(குழம்பியுள்ளது) னம் எனலாம். (குழம்பியுள்ளது) உனது சோம்பல் வெடித்துச்
றவன்,
தினமுரசில் பிரசுரமாகும்.
ni
DUr
உனது மூளையால் நீ ஒளிபடைக்கின்றபோது, உன் தாயின் இருள் தீர்ந்துவிடுகிறது. உன ஆற்றலநறுமணம் போன்றது. அது உன்னைக்
கடந்து எங்கும் பரவக் கூடியது.
நீ உனக்கானவன் மட்டுமல்ல நீ தேசம் செய்வதற்கு வந்தவன்.
தேசம் உன்னால் பூத்துக் ಅಬ್ಭುತ காத்திருக்கிறது.
ஒரு காதலியை விட நீ
தேசத்தை நேசிக்கும் போது
உன் பெயர் உச்சரிக்கப்படுகிறது.
நீ ೩೧।। தேசத் தாயிட்ம் ஒபபடை!
தேசத் தாயின் விழிகளில் நீரா? உனது உயிர் துடி துடிக்க வேண்டும்.
வறுமைச் சிறையில் தாயா?
சிதற வேண்டும்.
பகைமை நெருப்பில் நாடா? &L) அளவு குருதி மழை
தீமை பயக்கும் எண்ணங்களைக் கொள்ளும்போது, அத் தீமை பயக்கும் எண்ணங்கள் புறப்பட்ட இடமான நம்மையே
வந்து தாக்குவதிலும் என்ன அதிசயம் இருக்க
(Upg|Lyub?
இந்த மூன்றாவது பேருண்மையை நாம் தெரிந்து கொள்ளும்போது, இப் பிரபஞ்சம் இப்படித்தான் இயங்குகிறது என்று அறிந்துகொள்ளும்போது, எந்த அறிவுள்ள மனிதன் பிறன் கெட்டுப்போக நினைப்பான் எண்ணிப் பாருங்கள். காம, குரோத, மோக, மத மாச்சரியங்கள் என்றும் பஞ்சமா பாதகங்கள் என்றும் நம் பெரியோர் எழுதி
வைத்தார்களே, ஏன் என்று யோசித்துப்
பாருங்கள். காரணம் வேறல்ல. அவை புறப்பட்ட இடத்திற்கே திரும்ப வருகின்றன. இது உலக நியதி, பிரபஞ்ச நியதி.
ஆகவேதான் படுக்கப் போகும்போது எதிரியையும் மன்னித்துவிட்டுப் படுக்கப்போவது நமக்கு நாமே செய்துகொள்ளும் நல்ல காரியமாகும். ஆகவேதான் காந்தி கூறினார். மதன்லால் என்ற வெறியன் அவர் மீது குண்டு விட்டெறிந்தபோது 'அவனை மன்னித்து விடுங்கள் என்று.
இவ்வுலகம், இப்பிரபஞ்சம் ஒரு நியதியில் ஒரு நெறியில் இயங்குகிறது. அதை உணராத போது, நாமறியாத சக்திகளின் கையில் நம்மை ஒப்படைத்து அல்லல்படுகிறோம். சட்டங்களைப் பற்றிய ஞானம் எனக்கு இல்லை. சட்டம் தெரியாது என்று கூறி யாரும் சட்டத்திலிருந்து தப்புவதில்லை. சட்டம் தன் பலனை, தன் தண்டனையைத் தந்துவிடுகிறது.
உலக நியதிகளுக்கு மாறா உண்மைகளுக்கு இயைந்த வகையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது, நடத்திச் செல்வது, இயற்கையை நம் வழிக்குப் பயன்படுத்திப் கொள்வதாகும்.
(தொடர்ந்து வரும்.)
தத்துவங்கள்
வழங்குவது Ille
பெய்து அணைத்துவிடு!
உன் சோர்வை முயற்சியால் சலவை செய்!
தேசப்பற்று உன்னிடம் வற்றிக் கிடக்கிறதா? நீ வசிக்கின்ற பிணம்,
தேசம் உன்னை வெறுப்போடு சுமந்து கொண்டிருக்கிறது. சிகரம் நோக்கி நீ பயணமானால் உன் பின்னாடி தேசமே வரும்.
தேச பக்தி உள்ளவனிடந்தான் இதயம் இருக்கிறது.
இதயம் இருப்பவனிடந்தான் கடவுள் பக்தி காணப்படுகிறது.
தேசம் உன்னை நேசிப்பதற்காக நீ தேவைப்படுகிறாய்.
உனது வேரில்தான் தேசமே நிற்கிறது.
உன் மூச்சில்தான் அது வசிக்கிறது.
உன் தேசம் உனக்குப் புனிதத்தலம் போன்றது.
அசுத்தம் நீக்கி நீ அழகுபடுத்த வேண்டாமா?
பரிசுத்தம் சமைத்து நீ பரிசளிக்கக் கூடாதா?
நீ தேசத்தோடு கோபித்தால், வேர் மரத்தோடு கோபப்படுவதற்கு ஒப்பானது.
உன்னை நீயே கொல்வதற்குச் 3LD60TT601g).
நீ தேசத்திற்கு இன்னும் உயிர் கொடுக்க வேண்டுமானால் - உயர் வளர்ச்சி செய்ய வேண்டுமானால் - உன்னை நீ நேசிப்பதை விட ஆயிரம் மடங்கு அன்பு செய்!
ஏனென்றால், கடவுள் பக்தியும் தேச பக்தியும் மிகப் புனிதமானவை.
V

Page 20
蠶
குட்டி போட்ட பூனையைப் போல் அனிதா வீட்டினுள்ளே குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள். அடிக்கொரு முறை பல்கனியின் முனையில் நின்றவாறு வழி மீது விழிவைத்தே ரகுவின் வருகையை எதிர் பார்த்திருந்தாள். சே.என்ன இந்த மனுஷன. இவ்வளவு நேரமாகியும் இன்னும் ஆளைக் காணோமே" எங்கே போயிருப்பார். அட்லீஸ் ஒரு கோல் பண்ணியாவது வர்றதுக்கு நாழி யாகும்னு சொல்லவேண்டிதுதானே! ஊம். இந்த ஆம்பிளைங்களே இப்படித்தான்; வீட்டைவிட்டு வெளியே போனாங்கனா வீட் டோட நினைப்பே இல்லாம போயிடுதேஎன அங்கலாய்த்துக் கொண்டாள். கடிகாரத்தைப் பார்த்வளுக்கு மனம் பதறியது. என்னது மணி பத்தாகியும் ரகுவை இன்னும் காணோமே! ஒரு நாளும் இப்படி லேட்டாகமாட்டாரே! என்று நினைத்தவாறு தொலைபேசியில் அவனோடு தொடர்பு கொள்ள ரிஸிவரை எடுத்து காதில் சொருகி இலக்கங்களை அழுத்தினாள். நீங் கள் அழைத்த இலக்கத்தை அடையமுடிய வில்லை. மீண்டும் முயற்சி செய்யவும் என்றது மறுமுனை, கோபமும் பயமும் மாறி மாறி அவளை ஆட்கொண்டன. ஹம்.இந்த மொபைல் போன் ஸே டோட்லீ வேஸ்ற்" சமயத்துக்கு உதவாம போயிடுதே, ஆத்திரத் தில் ரிஸிவரை படாரென வைத்துவிட்டு ரகுவின் வருகைக்காக காத்திருந்தாள்.
சரியாக பத்தரை மணிக்கெல்லாம் ரகு வீடு வந்து சேர்ந்தான், வழமைக்கு மாறாக அவன் முகத்தில் ஏதோ கலவரம் தெரியவே, அனிதா பயந்தே போனாள் என்ன ரகு ஒரு மாதிரியா இருக்கீங்க! என்னாச்சு உங் களுக்கு. ஏன் லேட்டு பதற்றமாய்க் கேட் டாள். எதையோ பறி கொடுத்தவன் போல் காணப்பட்டான் ரகு, அனிதாவுக்கு பதில் சொல்லா மலேயே குளியலறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டான். ஒரு நாளும் இப்படி அவன் நடந்து கொண்டதே இல்லை! என்ன பிரச்சினையென்றாலும் அவளோடு மனம் திறந்து பேசுவான். அவளுடைய அபிப்பிராயங்களுக்கு செவி சாய்ப்பான், சில விடயங்களில் அவளது அறிவுரைகளையும்
தரிப்பிடத்திற்கு சென்று, பஸ்ஸில் ஏறி சீட் ஒன்றில்
தெரிந்த ஒருவர் அமர்ந்து கொண்டு "தம்பி எங்க போக என்று கேட்க மட்டக்களப்புக்கு என்று பதில் கூறிவிட்டு "நீங்க எங்க போக" என்று அஸாம் கேட்க கல் முனைக்கு போக என்று சொன்னவர் அங்கால திரும்பி டிக்கற் எடுக்க, அவனும் டிக்கற் எடுத்து பயிலுக்குள் வைக்க பயிலை திறந்தான். அப்பொழுது அவளின் திருமண அழைப்பிதழ் இருப்பதைக் கண்ட அஸாம் கடந்தகால அவளின் நினைவுகளை மீட்டிப் பார்த்தான். அவளின் நினைவுகளை மீட்டிப் பார்ப்பதால் அவனுடைய சோகச் சுமைகள் சுகமானதாக இருந்தது. அவனுக்குப் பாடசாலை வாழ்க்கையில் பழகிய பல நண்பர்கள் உண்டு. ஆனால் அஸாமுக்கு மிகவும் பிடித்த நண்பன் ஜாபிர்தான அஸாம் ஜாபிரோட அன் பாக பழகினான். இருவரும் சந்தோஷமாக வாழ்ந் தார்கள். ஜாபிருக்குப்பிரச்சினை என்றால் அஸாம் அதில் பங்கெடுப்பான் அஸாமிற்குப்பிரச்சினை என்றால் ஜாபிர் அதில் பங்கெடுப்பான். அஸாமும் ஜாபிரும் அப்படியான நண்பர்கள். ஜாபிரின் தாதாவுக்குத் திருமணம் என்பதால் அஸாமும் ஜாபிரும் பங்கெடுத்து வேலைகளைச் செய்தார்கள். ஜாபிர் திருமண அழைப்பிதழ் கொடுக்கத் திரிந்ததால் அஸாம் வீட்டு வேலைகளைச் செய்தான். செய்து முடிந்ததும் இனி என்ன வேலை செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்த அஸாமை, ஜாபிரின் சாச்சியின் மகளான ஹிபானா தம்பி எந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறாரோ? என்று சொல்ல திரும்பிப் பார்த்தான் அஸாம் றியானா நிற்பதைக் கண்ட அவன், உங்களைத்தான் பிடிக்க யோசனை செய்து கொண்டிருக்கிறேன் என்று சொல்ல, எங்களை அவ்வளவு சீக்கிரமாக பிடிக்க முடியாது என்று சொல்லிச் சிரித்து விட்டு அவனைப் பார்த்துக் கொண்டே போனாள். அஸாம, றியானாவைப் பார்த்துக் கொண்டு நின்றான் றியானா போய் விட்டாள். ஆனால் அவளின் தூய நடத்தையையும் கள்ளம் Nகபடமில்லா உள்ளமும் குணமும் N அவனுக்குபிடித்தது. றியானாவுடன் பழகினான். அஸாம் அவளிடம் * மனதைப் பறிகொடுத்தான். காதலில் முழுதாய் ன்னை இழந்தான்.
இ ன லு ம
கேட்டு நடப்பான். அப்படிப்ப்ட்டவன் ஏனோ இன்று இப்படி மெளனம் சாதிப்பதைக் காணவே அவளுக்கு சந்தேகம் உண்டானது.
ஊம். சம்திங் ரோங் வித் ஹிம் யோசித்
தாள் سیسقویم ஏதேனும் छा இருக்குமோ, மனதில் நினைத்தவளாய்
களாக்கும்? ரொம்ப நாழியா நான் பசியோட காத்துக்கிட்டிருக்கேன்; நீங்க என்னடான்னா.
9ಣಿதிங்கட்கிழமை, வேலைக்குச் செல்வதற்காக சொல் அஸாம் அவசரமாக பயிலை எடுத்துக் கொண்டு பஸ்
அமர்ந்து கொண்டான். பக்கத்து சீட்டில் அவனுக்குத்
தாள். பளிஸ்.சொன் எனக்கு பசி இல்லே;
స్ట్ర
என்னைக்கு உா
மெல்ல அவனை அணுகினாள். சாப்பிட்டிருக்கேன் ஏங்: என்னங்க.சாப்பிடலாம் வாங்க, களுக்கு? எனி பிராப்6 வேண்டாம் அனிதா எனக்கு பசி இல்லே நோ.நத்திங்
என்றான். என்னது பசி இல்லையா?, ஐயேம் ஆல் ரை நல்லா இருக்கே நீங்க சொல்றது.இங்கே அப்போ ஏன் இப்
நான் ஒருத்தி இருக்கிறதையே மறந்துட்டிங் அவன் எதையே
கிறான் என்பது மட்டு ளுக்கு அவனை ஏற {
அவளை சந்திக்கத் தொடங்கினான். வீட்டில் சந்திக்கத் தொடங்கியவர்கள், நாள் போகப்போக கடற்கரையில் சந்தித்தார்கள் கதைத்துசிரித்துச் திரிந்தார்கள். நாளுக்கு நாள் சந்திப்பு கூடியது:அஸாம் ஒவ்வொரு நாளும் பின்னேர வேலைகளில் கடற்கரையில் அவளைக் காணும் போதெல்லாம் அவள் தனக்குரியவள் என நினைத்துக் கொண்டே இருந்தான்.
நான்கு வருடங்கள் உருண்டோடின, அவளைத் தன்மனதில் சுமந்து கொண் டேயிருந்தான். வழமையாக கடற்கரையில் சந்தித்தார்கள், ! அஸாம் முதலில் கதையை
என்னுடைய கோபப் பித்தை எடுத்து விட்டான்
சொல்ல, அஸாம் 'ஆரம்பித்தான். நான் உன்னை விரும்புகிறேன, அதாவது உன்னை உயிருக்குயிராய் நேசிக்கிறேன். நீ என்னை விரும்புகிறாயா? என்று அவன் கேட்க, றியானா புன்னகையை வரவழைத்துவிட்டு ' மெளனமாக இருந்தாள். ஆனால் மெளனம் சம்மதத் திற்கு அறிகுறி என்பார்கள், அஸாம் தன்னை றியானா விரும்புகிறாள் என்று நினைத்து சந்தோஷத்தில் கடற்கரையை நோக்கி நடந்த வன் திரும்பி பார்த்தான். பானாவைக் காணவில்லை. றியானா வீடு வந்து
லில் சாய்ந்த வண்ணம் தன் சாச்சியின் காதல்
நிை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாம்! அன்போடு அழைத் னாக் கேளு அனிதா
நீ போய் சாப்பிடேன்
ங்கள விட்டுட்டு நான் 5.என்னங்க ஆச்சு உங் Tib.
எதையோ பறி கொடுத்தவன் போலிருந்தான் ரகு
படுக்கைக்குச் சென்ற போதுதான் அவன் மெல்ல வாயே திறந்தான். அனிதா.
என்னங்க? நான் தப்புப் பண்ணிட்டேன்! என்றான் விரக்தியாய். தப்பா என்ன சொல் நீங்க?.
ஆமா அனிதா! பஞ்சமா பாவங்களில் ஒன்றை நான் செஞ்சிட்டேன்! அவன் இப்படி சொன்னதுமே அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது. அடிவயிற்றை வேறு கலக்கியது. அவள் தன்னை சுதாகரித்துக் கொண்டாள். ரகு.வட் யூ சே!
நான்.நான்.ஒரு கொலை பண்ணிட்டேன் அனிதா கொலை பண்ணிட்டேன். அது கேட்டு அவள் நிலை குலைந்து போனாள். ரகு சொன்னதை அவளால் நம்பவே முடியவில்லை! அட கடவுளே. என்னங்க சொல்றீங்க?
யெஸ் அனிதா ஐ யம் ஏ மேடரர், நான் ஒரு கொலைகாரன் கர்ஜித்தான்.
நோ.நோ. நான் இதை நம்பமாட்டேன்; ஒரு ஈ எறும்புக்குக் கூட தீங்கு செய்ய நினைக்காத நீங்களா கொலை பண்ணியிருப்பீங்க. டோன்ற் பி பூளிஸ் ஏதோ அவன் தமாவு செய்வதாக அவள் நினைத்துக்கொண்டாள். அவனை ஆணித்தரமாக நம்பினாள். உண்மைதான் அனிதா மனசால் கூட.இன்னைக்கு அநியா யமா ஒரு உயிரை பறிச்சிட்டு குற்றவாளியா இப்படி நிற்கிறேனே. குற்ற உணர்வினால் உள்ளம் குமுறினான். மனதில் நிம்மதி இன்றித் தவித்தான்.
மனச்சாட்சியோ அவனுள்ளத்தைப்போட்டு குடைந்து கொண்டிருந்தது.
ரகு.ப்ளிஸ் என்னதான் நடந்ததுன்னு கொஞ்சம் விபரமாச் சொல்லுங்களேன்.
சொல்றேன் அனிதா. இன்னைக்கு சாயங்காலம் எங்க ஆபீசுல திடீர்னு ஒரு
பண்ணி வச்சிருந்தீங்களாக்கும்.
நான் கூட உங் களுக்கு போண் பண்ணினேனே! ஆமா அனிதா. கான்பிரன்ஸ் முடிஞ்சதுமே நான் கிளம்பிட்டேன். வர்ற வழியிலே. அனிதா குறுக் கிட்டாள். சொல்லுங்க என்னாச்சு. அவள் முகத்தில் பரபரப்பும் பதற்றமும் தெரிந்தது என். வண்டியில கிராஸ் ஆகி ஒரு. அனிதாவுக்கு பொறி தட்டியது. செய்வதறியாது நின்றாள். நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல அனிதா கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த நாய்க்குட்டி என் வண்டியில அடிபட்டு சாகுமுன்னு. வாட்.நாய்க்குட்டியா? யூ மீன் ஏ பப் ஓ.தேங் காட் அவளுக்கு போன உயிரே திரும்பி வந்தாற் போலிருந்தது. கண்களில் ஆனந்தக் கண்ணீர் ததும்பிட நின்றாள். என்ன அனிதா நீ! இதைப் போய் இவ்வளவு சிம்பிளா எடுத்துக்கிறீயே அவன் கேட்டான். வேற என்னவாம். செத்துப் போனது ஒரு நாய்க்குட்டி.அதுவும் தெரியாத்தமான உங்க வண்டியில் வந்து அடிபட்டதுக்கு பாவம் நீங்க என்ன பண்ணுவீங்க. எவனாச்சும் இதுக்குப்
போய் இப்படி பீல் பண்ணுவானா என்ன?
என்றாள்.
ஸ்டாப்பிற் ஐசே.வட் த ஹெல் ஆ யூ டோக்கிங் நாய்க்குட்டியோ பூனைக் குட்டியோ எல்லாருக்கும் உசுரு ஒண்ணு தானே! முட்டாள்தனமா பேசாதே. அவள் மீது எகிறி விழுந்தான். தனது கணவனின் மனுநீதி கண்டு அவள் புல்லரித்துப் போனாள். மனிதனை மனிதன் ஈவிரக்கமின்றி காட்டுமிராண்டித்தனமாக கொன்றொழிக்கும் இந்த கொலை யுகத்தில் இப்படியும் ஒருவனா? நினைக்க நினைக்க அவளுக்குப் பெருமையாகவிருந்தது. ஏதோ தவறுதலாக நடந்து விட்ட சம்பவத்துக்காக இப்படி அவன் தன்னை வருத்திக்கொள்ளும் விதம் ஆச்சரியத்தை தந்தது அவளுக்கு மனச்சாட்சிக்கு பயந்து நடக்கும் அவனது இயல்பை எண்ணி புளகாங்கிதமெய்தாள். நிலைமையை எடுத்துக் கூறி அவனை ஆசுவாசப்படுத்த முயன்றாள்.
நீ என்னதான் சொன்னாலும் என் மனசு ஆறப்போறதில்ல மனுஷனைக் கொன்றாலும் மிருகத்தைக்கொன்றாலும் கொலை கொலை தானே சோ ஐ யெம் ஏ மேடரர் அழுத்தமாகச் சொன்னான். அவள் அவனது பரிசுத்தமான உள்ளத்தைக் கண்டு உவப்படைந்தாள்.
கான்பிரன்ஸ் அதுல நாழியாயிடுச்சு; இதை படி இருக்கீங்க?
உன்கிட்ட சொல்றதுக்காக ரெண்டு வாட்டி நான் ா அவளிடம் மறைக் அம்மா வீட்டுக்குப் போயிருந்தேனா. ம் தெளிவானது அவ ம்.கான்பிரன்ஸ் முடிய ஒன்பது மணியாயிடுச்சு. என திடமாக நம்பினாள். இறங்க நோட்டமிட்டாள். ஒஹோ, அதனால்தான் உங்க ஷெல்ல ஆப் யாவும் கற்பனை, LL LLL LLL LLL LLLL L L L L L L L LLLLL LLLLLL
lamataassia
கேள்விக்கு பதில் என்று அஸாம் கேட்க றியானா உங்களுடைய தாய், தகப்பன் சொல்ற பொண்ண திருமணம் செய்து கொள்ளுங்க அஸாம், அப்பதான் உங்களுடைய வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என்று சொல்ல, அஸாம் என்னால் முடியாது, வேற எந்தப் பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளமாட்டேன. உன்னைத் தவிர நான்கு வருடம் உன்னையே என் நெஞ்சில் சுமந்து கொண் டிருக்கிறேன். என்று கடற்கரையைப் பார்த்து கத்தினான். அவள் ஒன்றும் சொல்லாமல் கண்ணிரோடு போய் விட்டாள்.
ஆனால் அவனுடைய கடற்கரை சந்திப்பு குறைந் தது. அவள் அவனை சந்திக்க வருவதும் இல்லை. அவளைக் காணாத போதெல்லாம் அவனுடைய இதயக் குழந்தை தூங்குவதில்லை. ஆனால் அவளின் நினைவுகள் அவனுடைய இதயக் குழந்தைக்கு தாலாட்டுப் பாடி தூங்க வைத்துச் செல்லும், அவளுடைய நினைவுகளால் நாட்கள் உருண்டோடின. கடைசியாக ஒரு முடிவுக்கு வந்த அவன், அவளுக்கு மடல் வரைவதற்காக கையில் பேனையுடன் காகிதமும் எடுத்தான். தன் மடலைக் கண்டு அவள் மெய் மறக்க வேண்டும் என்று கற்பனைக் குதிரையை தட்ட்விட்ட அவன, சோகங்களை கற்பனையில் எழுதுகையில் முற்றத்தில் ஏதோ மணியோசை சத்தம் கேட்டதும் போய்ப்பார்க்கிறான். தபால்காரன் தபாலை அவனிடம் கொடுக்க, தபாலின் முனைத்தாளை கிழித்துவிட்டுக் கடிதத்தைப் பிரித்தான கடிதமும் அதற்குள் திருமண அழைப்பிதழும் இருந்தது. முதலில் கடிதத்தைப் படித்தான். காதலியின் கடிதம், முதலில் எனக்குத்தான் திருமண அழைப்பிதழ் அனுப்பி இருக்கிறாளாம் என்று எழுதி இருந்தாள். அவன் இதயக் குழந்தை மெளனமாய் அழுதது மடலோசிரித்தது காதலித்த பாவத்திற்காக அவனுக்கு அவள் கொடுத்த பரிசு, கண்டக்டர் "மட்டக்களப்பு டவுனில் இறங்கிற வர்கள் இறங்குங்கள்" என்று சொல்ல அஸாம் அவள் நினைவில் இருந்ததால் அது அவனுக்கு விளங்க வில்லை. பக்கத்திலிருந்தவர் தம்பி, தம்பி என்று சொல்ல, அப்போதுதான் சுய நினைவு வந்தது. அவனுக்கு கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு பஸ்ஸை விட்டு இறங்கி வாடிய முகத்துடன் அலுவலகத்தை நோக்கி நடக்கிறான். அன்றுதான் அவளின் திருமண நாள். ஆனால் அவளை அவன் இறப்பு வரை தன் நெஞ்சில் சுமந்து கொண்டேதான் இருக்கிறான். இருப்பான்.
யாவும் கற்பனை
లి. 15 - 21, 2006
எல்லாருமே இவனைப் போல் சிந்தித்து வாழ்வார்களானால் இந்த நாடு . ஏன் இந்த உலகமே ஓர் அமைதிப் பூங்காவாக இருக்குமே
கண்ட அவளி அஸாமுடன்,விருப்பம் இருந்தும் அதை சொல்லவில்லை. -
காரணம் தாய், தகப்பன் சம்மதத்துடன் திருமணம் செய்தால்தான் நல்லா வாழலாம் என்று நினைத்தாள் அவள் அஸாமிடம் விருப்பத்தைச் சொல்லவில்லை. மறுநாள் இருவரும் வழமை போல கடற்கரையில் சந்தித்தார்கள். அஸாம், 'றியானா நீங்க நேற்று ஒன்றும் சொல்லாமல் போயிட்டிங்க என்று கேட்க, றியானா தலைவலி வர்ர மாதிரி இருந்தது. அதானால்தான் சொல்லாமல் போய்விட்டேன் என்று கூற, நான் கேட்ட
J) |II

Page 21
MM AAASM MAAAS MAqASAJMMA AM MAAAAJ MAAJ MAAS00 AAAeh MAALSAh AqLA0h MAL00AALS0SSLSe0S SASe0S SASe0hA ASLSeee0S ASeh SASS0hS AAS0S qeq SL S eeeeS SeeS S SLAeS 0L LSS0S SLS S0SLS S0S SLS SS0AS SALSL LS0ASSL qSLSLSaS0SAS SqSL LL0S LSLLSLS0A SLqLS0AS SLS0AS 0LaS0SASS LSSLLLLaS0AS SSLLLLa0SAS SLLL LS0SAS LaS0SLSLSLS0S SLLL SS0AS LSLLLSLS0S LSLLLS0S LSSLLS SLLS S0SSLLSS
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
சிந்தித்துப் பார்க்க. குறள்சொல்லும் வாழ்க்கைத் தத்துவம்
களவு, கொலை என்பவை மட்டுமல்ல, பஞ்சமா பாதகம் என்று கூறப்படுகின்ற ஐந்துவிதமான கொடிய செயல்களைச் செய்பவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்படுவதிலிருந்து சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகத் தப்பித்துக் கொள்வதுமுண்டு. அதனால் மீண்டும் அவர்கள்
பறந்துகொண்டிருந்தது மனதில் செண்பகவல்ல பரிகாசங்களும் என்று கத்தை ஊட்டிய போது விட்டோமே என்ற கவை அவன் காதலுக்காக எ கொள்ளத் தயாராயிருந்
கடமையில் கண்ணும்
அத்தகைய குற்றங்களுக்கு ஆளாகாமல் தம்மைத் திருத்திக் கொண்டு இல்லம் திரும்பிய வழை ஏதுக்கள் பலவுண்டு. இப்படியான குற்றங்களைச் செய்வதற்கு வாறு சோர்வுற்றிருந்தா புறக்குழல்களும் சமபங்களிப்பதை உன்னிப்பாகக் கவனித்தால் புரியும். கிளுகிளுப்பு அதன் வே
ஆல்ை, மனக் கொதிப்பாகிய அழுக்காறு (பொறாமை) ஒருவருக்கு மனத்தின் கண் தோன்றுவதால், அவன் தனது முன்னேற்றப் பாதையை விட்டு விலகி, மற்றவரைக் கெடுப்பதிலேயே நேரத்தைச் செலவிடுவதால், தான் முன்னேற்றமடைகின்ற பொன்னான நேரத்தை இழந்துவிடுகின்றான்.
வேண்டும் போலிருந்தது காத்திருந்தாள். ஆற்றங் பூங்கொடியோடு மனம் சுகமிருப்பது, செண்ப8 நாட்களைப் போக் கு ஏற்படுத்தித் தந்ததென்ற வைத்திருந்த அன்பும், ந கையுநதான
பூங்கொடி வரும் காத்திருக்கும் அளவு அவளிடம் பொறுமை ! கவில்லை. பூங்கொடியின் லந்தேடி நடக்கத் தெ கினாள் செண்பகவல்லி, "ஏது இந்தப் பக்க காற்று வீசத் தொட விட்டிருக்கிறதே! ஏதும் 1 சேதியோ?" என்றாள் கொடி அவள் கிண்டல் ே கிறாள் என்று தெரிந்த ே
"அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழக்கியும் கேடீன் பது” குறள் - 165.
பொறாமை உடையவர்க்கு அவருடைய பொறாமையே அல்லாது அவரைக் கெடுப்பதற்கு வேறு எந்தப் பகையும் தேவையில்லை. பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் அது தீங்கு செய்யத் தவறாது. SS LS L SS LSL L S LS LS LSLS LLLS LSL LSL LSL LSL S LSL LSSSS L LSSL L SLL LSSL SS LSS
2 ஒஸ்லோ ಇಂಗ್ಲನ್ಹಿ 212 இந்தியா காத்துவரும் கள அரசதரப்புடன அமர மாடடோ அளவுக்கு மிஞ்சிய மெளனம் எதைக் மென்று கூறியது அவர்களின் சம காட்டுகிறது? தரப்பு அந்தஸ்துக்குச் சோதனை பி.முகுந்தன், நெல்லியடி யான நிலை தானே?
-சுரேஸ், கொழும்பு - 12. முன்னர் கையைச் சுட்டுக் கொண்ட அதிர்ச்சியிலிருந்து இன்னும்
குப்பையை ஏன் திரும்பவும் கிண் விடுபடவில்லையாக்கும் லும், స్టోవ్లో டுகிறீர்கள். 4take seaso கடுத்துவிட்டன" என்றாள். 4ák36NS LAOya "அதனால், என்6ை S SLS SLL S SLLLSS 2 முரசின் தேசன் தருகின்ற அப்படித்தானே" என்ற பூ 2 வாடடா படம பாதது வீட் ‘போவோம் இரசிப்போம் பகுதியை செண்பகவல்லி nia.GITIr? அவள் இடையில்
சிந்தியா படிப்பதுண்டா?
-பத்மபிரியா, கல்லடி. யிருந்த விதம் என்ன
போகிறாயாக்கும் என்ற ே "அம்மாடி அப்படி :
@
-எஸ்.சிபாயா, மதுரங்குளி,
பார்த்து விட்டேன். தீபா மேத்தா
அற்புதமான படைப்புகளில் அது வுமொன்று பெண்கள் எதிர்கொள்ளும் சமூக அடக்குமுறையை ஒரு பெண் ணாக நின்று வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கும் மேத்தாவின் துணிச் சலைப் பாராட்டித்தானாக வேண்டும். வாய்ப்புக் கிடைத்தால் திருட்டு வீ.சி.டி.யிலாவது பாருங்கள்.
நம்மைச் சுற்றி நடக்கும் எத் தனை பதிவுகளை நாம் கண்டு கொள்ளாமலே கடந்து வந்துவிட் டோம் என்பதை தேசன் சுட்டிக் காட்டும் போது இரசிக்கும் படியாகத் தானிருக்கிறது.
4ákNoel
கேட்டேன்" என்றாள் பூங்ெ "சரி, புறப்படு மா6 செண்பகவல்லி,
"அப்படியென்ன தலை தானே பெளர்ணமி நடந்தது நேரம் நிலைக்காது அதற்கு ளிக் கொண்டுவிடமாட்டார்கள் கேட்டாலே அதிர்ந்துவிடுவா "நாம் இருவருந்தானே அதற்குள் அவரை ஏன் என்றாள் செண்பகவல்லி
"வா போகலாம்” 6 ஆற்றங்கரையை நோக்கி ர தொடர்ந்தாள் பூங்கொ "அவரை இழுத்துப்பே இழுத்துப் போட்டுக் கொண்
212 கூட்டமைப்பினர் காலம்
கடந்து பிரசாரம் செய்வது வீண் வேலையாகத் தெரியவில்லையா?
-ப.ஜெயம், பேராதெனிய,
4akins, e4Oto
எனக்குத் தெரிகிறது. நீங்கள் யாரைக் கேட்கிறீர்கள்.
4ák36NS, LAIS)ya
28 சிந்தியா ஏன் பொது நிகழ்ச் 2 சிந்தியா கின்னஸ் புத்தகத் சிகளில் கலந்து கொள்வதில்லை? தில் இடம்பிடிக்க வேண்டுமென்று எப்
"கு.பரதன், வற்றாப்பளை, போதாவது ஆசைப்பட்டதுண்டா?
-எம்.துவாரகன், தம்பலகமம், திறக்கிறார்களில் ஏன் இலக்கியங்கள் தொடர்பான போய் முட்டிக் கெ நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கி அதென்ன தரிசு நிலமா இடம்
றேனே. மற்றபடிக்கு யாரையும் விவஸ் பிடிப்பதற்கு சாதனை செய்ய தையில்லாமல் புகழும நிகழ்ச்சிகளில் வேணும் மாமு சாதனை செய்ய 2x FLDITg5T6 நான் கலந்துகொள்வதில்லைதான். வேணும். ஹி. ஹி..ஹி.(ஜோக்) நோர்வேயின் தற் 4take seapo anseata என்ன? ஒரே வரிய
212 வன்னிக்குள் அடிக்கடி கிளைமோர் குண்டுவெடிக்கிறதே?
-என்.ரொபின்சன், மன்னார்.
நீர்கொழும்பு வரை வந்த கிளை மோர் குண்டுக்கு வன்னி வரை போவதற்கு முடியாதா என்ன?
4akene easte
உ03 இலங்கை விவகாரத்திலி குந்து நோர்வே ஒதுங்கிக் கொள்ளு மென்று பரவலாகத் தெரிவிக்கப் படுகிறதே?
-இ.பரமானந்தன், தம்பலகமம்.
22 மத்திய கிழக்கு நாடுகளில் -UT.(5(
முரசு ஆசிரியர் அடிக்கடி சொல்லி எமது நாட்டுப் பெண்கள் சீரழிவதைப் வருவதுபோல், இந்தத் தவறான அடிப் பற்றி எமது அரசாங்கம் கண்டு ஆப்பிழுத்த க0 படையைக் கொண்ட புரிந்துணர்வு கொள்ளாமல் இருப்பது நியாயமா? తణి'
ஒப்பந்தத்தின் இறுதியாக நடக்க -ஏ.ஏ.பாத்திமா, கல்முனை. வேண்டிய ஒரே ஒரு சடங்கு அது 21x மது தான். நியாயமில்லைதான். இதைப்பற்றி எல்லோருமே அத அரசியல் தலைவர்கள் கூட வாய் காரணம் கூறி விடுக
i. 15 - 21, 2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

eeSJA eSeShA hA SJh ASeShA AA SeeeShhh SAMA SeShh MASJh ALSSJh ASJhA A AALSeh ASeSJh MALSJSh SA AAAA SeeS صر باریک- عصر میرسد.
வாயாக்கும்" என்று கேட்டுவிட்டாள்.
"ஓகோ! அப்படியும் ஒன்றிருக்கிறதா? அரிந்துவிடுவேன்" என்றவாறு பூங்கொடியின் ஜடையைப் பிடித்தாள் செண்பகவல்லி
"அடி பாவி என் ஜடையை விடு வலிக்கிறது" என்று தன் ஜடையை விடுவித்துக் கொண்டவள்,
அரண்மனையை நோக்கிப் ருள்வர்மனின் புரவி, அவன் ன் அரவணைப்பும் அன்புப் லாத அளவிற்கு உற்சா அவளைப் பிரிந்து வந்து ம் இருக்கத்தான் செய்தது. பிறு தி னை சிரமங்களை ஏற்றுக் கேட்டாள் ::::::::::::: :
னோ, அதைவிட அவனது இப்படியெல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு
த்துமாக இருந்தான். நிற்கிறாயே, ஒருவேளை அவர் உன்னைக் ண்பகவல்லி என்றுமில்லாத கைவிட்டுச்சென்று விட்டால்." என்றவளின் வாயைப் ம், மனதில் ஓர் இன்பக் பொத்தினாள் செண்பகவல்லி,
ம் பூங்கொடியைச் சந்திக்க "பூங்கொடி விளையாட்டாகக் கூட அந்த அவளுக்கு அந்தி வரை வார்த்தையைச் சொல்லிவிடாதேயடி. அவரில்லாத ரைக்குப் போகும்பொழுது இந்த உலகத்தில் ஒரு வினாடி கூட என்னால் பிட்டுப் பேசுவதிலும் ஒரு உயிரோடு இருக்க முடியாதடி" என்றவளின் கண்கள் 1ல்லிக்குத் தனிமையின் குளமாவதைக் கண்ட பூங்கொடி ஒரு கணம் தற்கான சூழ்நிலையை திகைத்துப் போய் நின்றாலும், தன்னை மட்டுப்
அது தோழியிடம் அவள் படுத்திக்கொண்டு,
میرX
* ४ ܚ ܢܝ .
"ஏய் என்னடி அடிக்கடி குழந்தையாகிவிடு கிறாய்? நான் விளையாட்டுக்குச் சொன்னதை யெல்லாம் இப்படிப் பெரிதுபடுத்தி வீணாக அலட்டிக் கொள்கிறாயே" என்று பூங்கொடி"துடைத்துக் கொள் கண்ணை" என்று தன் முந்தானையை நீட்டினாள். "வேண்டாம் அதை நீயே வைத்துக் கொள்" என்று அவள் கையைத் தட்டிவிட்டவள்,
"அவர்தான் என்னை அழவைத்து வேடிக்கை பார்க்கிறார் என்றால் நீ கூட அதைத் தானே செய்கிறாய்"
"அவர் அழவைக்கும் விதம் வேறு நான் ஒன்றும் அப்படிச் செய்யவில்லையே” என்றாள் பூங்கொடி குறும்பாக,
"போடி உனக்கு ஒன்றுமே புரியாது." "இவள் எல்லாம் அறிந்த பாட்டி அதெல்லாம் உண்மைதான்."
"பூங்கொடி உனக்கு 'ஒன்று சொல்வேன; யாரிடமும் சொல்லிவிட மாட்டாயே" என்று குழைந்தாள் செண்பகவல்லி
"புதிதாக என்ன சொல்லப்போகிறாய், அவர் கனவில் வந்தார்; பிடித்தார்; இழுத்தார்; முத்தமிட்டார் என்று தானே சொல்லப் போகிறாய்"
"இல்லையடி இது புது விடயந்தான்" என்ற வளின் முகத்தில் நாணம் படர்வதை அவதானித்த பூங்கொடி சற்று உற்சாகத்துடன் கேட்டாள்; "அப்படி என்னடி புது விடயம்."
"அவர் தந்தையாகப் போகிறாரடி" என்ற செண்பகவல்லியை வியப்போடு பார்த்தாள் பூங்கொடி
தாத செண்பகவல்லி.
காத்திருந்த கால்கள்
த் தேடிவந்து விட்டாய் ங்கொடியை, முறைத்தாள்
இருகைகளையும் ஊன்றி தாவது வம்புக்கிழுக்கப் நாரணையிலிருந்தது.
|ன்றுமில்லை. சும்மாதான்
BT19. லையாகிறது" என்றாள்
யா போய்விடும், நேற்றுத் மாலை இருள் அதிக ள் உன்னை யாரும் அள் அருள்வர்மன் பெயரைக் ர்கள்."
பேசிக் கொள்கிறோம். ழுத்துப் போடுகிறாய்"
ன்றழைக்க, இருவரும்
டக்க ஆரம்பித்தனர். "அவன் என்று யாரை சொல்கிறாய், அருள்வர் மனைத்தானே" என்று பூங்கொடி கேட்டதும் "ஆம்", டுகிறேன் என்றாயே, நான் என்பது போல் தலையசைத்தாள் செண்பகவல்லி
ால், நீசும்மா விட்டுவிடு "என்னடி புதிர் போடுகிறாய் அருள்வர்மன்
صحصے سمصsمبر سحصہ صبر سمصححہ
எப்போது மணம் செய்து கொண்டார்? அப்படியென்றால்,
அன்னையாகப் போவது." என்று முக்கில் விரலை வைத்தவாறு அவள் யோசிக்கத் தொடங்கிய
பொழுது கலகலவென்று சிரித்துவிட்டாள் செண்பக வல்லி
"என்னடி ஏதாவது மூளைக் குழப்பமா" என்றாள் பூங்கொடி 邸
"எனக்கு மூளைக் குழப்பமில்லை. நீதான் குழம்புகிறாய்"
"அன்னையாகப் போவது வேறுயாருமல்ல; நானேதான்" என்றதும் பூங்கொடியின் தலையில் ஒரு பாறாங்கல்லைப் போட்டது போலிருந்தது.
சற்று நேரத்திற்கு எவருமே வாய்திறக்க
வில்லை. மெதுவாகத் தலையை நிமிர்த்தி
செண்பகவல்லியை உச்சிமுதல் உள்ளங்கால் வரை நோட்டமிட்டாள் பூங்கொடி அவளுக்கு அதிர்ச்சி
மேலும் வலுப்பெற்றது. "என்ன இவள் இவ்வளவு
பெரிய தவறைச் செய்துவிட்டு சின்னப்பிள்ளைபோல் 1 சிரித்துக் கொண்டிருக்கிறாளே!" என்று எண்ணியவள்
"என்னடி நீ சொல்வது உண்மையா" என்றாள்.
"பூங்கொடி என்ன இதில் கூட விளையாட்டா? அன்னைக்குத் தெரிந்துவிட்டால், ஆபத்தாகிவிடப் போகுதடி" என்றதும் 貓 "அருள்வர்மனுக்குத் சொல்லவில்லையா நீ" | "அவருக்குச் சொல்ல வெட்கமாக இருக்குதடி" என்ற செண்பகவல்லியின் முகத்தில் வெட்கமும், அதோடு வேதனையும் தோன்றியது.
"வெட்கமா? அது அவரோடு கொஞ்சிக் குலா 1 வும்போது வந்திருக்க வேண்டுமே இப்போதுதான் வருகிறதோ" என்றாள் கிண்டலாக
"போடி உன்னிடம் ஏதாவது யோசனை கேட்கலாமென்றால்."
"என்னிடம் யோசனை கேட்கப் போகிறாயா? காதல் விவகாரங்களில் உனக்கு அறிவுரை சொல்லுமளவுக்கு அனுபவம் இல்லையம்மா எனக்கு என்னை விட்டுவிடு"
"பூங்கொடி நீயே இப்படிச் சொல்லிவிட்டால், ! என்னால் என்னடி செய்ய முடியும் நீயே என்மேல் பழிபோடுகிறாயே! ஊரறிந்தால் பழியாகிவிடுமே காதலை மறைத்தாலும் கர்ப்பத்தை மறைக்க முடியுமா என்ன" 芬 "இப்போது என்னை என்ன செய்யச் சொல்கிறாய்" என்றாள் பூங்கொடி சலிப்போடு,
"அன்னையிடமே சொல்லிவிடுகிறேன்"என்றாள். "ஐயையோ வேண்டாம் வேண்டாம் ஏற்கனவே அவள் இதற்கு உடன்பாடில்லை என்ற செண்பக வல்லி, அன்னையென்றதும் பதறிப்போய்விட்டாள். இதைக் கண்டதும் பூங்கொடிக்குச் செண்பகவல்லி யின்மேல் பரிவுதான் தோன்றினாலும், இப்படியொரு சிக்கலில் மாட்டிக் கொண்டாளே என்று எண்ணும் போது அவள்மேல் கோபமும் இல்லாமலில்லை.
செண்பகவல்லியின் நிலைமை மோசமாகுமுன் இதற்கொரு நல்ல வழி தேடியாக வேண்டும் என்று யோசனையில் ஆழ்ந்திருந்த பூங்கொடி, செண்பகவல் 1 லியிடம் இப்படிக் கேட்டாள். அருள்வர்மனிடம் நான் கூறவேண்டும் கூறிவிடுகிறேன். அதன்பின் ஆரத்தி, மேளம், மணமேடை அத்தனையும் அவர் செய்தாக வேண்டும் அதற்கு மேல் வருகின்ற பழியை அவரும் நீயும் பங்குப் போட்டுக் கொள்ளுங்கள். சரிதானே" என்றதும், "ஆம்" என்பது போல் தலையை அசைத்தாள் செண்பகவல்லி,
"தாம் வேண்டின் நல்குவர் காதலர் யாம் வேண்டும் கெளவை எடுக்கும் இவ்வூர்" (அதி 15. குறள் 10
லையே எங்கே கொள்ளலாமா?
ாள்வது. -சி.வினோதன், கண்டி
Vsepa எல்லா மரணங்களுக்கும் ஒரு
காரணமிருக்கும். அவர்களின் மரணத்
முன்னெடுப்பில் துக்கு மதுதான் காரணம் என்று அவர்
பாதைய நிலை கள் கூறுவதை ஏற்றுக் கொள்ளத் ல் பதில் தரவும். தானே வேண்டும்.
4ák36NS, LAOya
212 தற்போது
சினி
மாப்படங்கள் ஒரே
கதை
களைக் கொண்டி ருப்பது சலிப்புத் தருமல்லவா?
த.சிந்துளா, றம்பைக்குளம்,
ரொம்ப இழுவை நினி, வவுனியா, என்று வந்த விமர்சனத்தை இயக்கு - நர்கள் தப்பாகப் புரிந்து கொண்டார்
நதான்.
*4 களோ,
at seata ருந்துபவர்கள் ாக ஏதோ ஒரு 212 நடைபெறும் உலகக்
ார்கள் ஏற்றுக் கோப்பை உதைபந்தாட்டப் போட்டி
எப்படிப் போகிறது? t
-எஸ்.ஜெயா, பேசாலை,
முதல் சுற்றில் அமெரிக்கா,
செக்.குடியரசிடம் படுதோல்வி என்றள
வில் சுவாரஸ்யமாகப் போகிறது.
at Grs, esta
20% சிந்தியா! எனது காதலிக்கு ஐந்து அண்ணன்மார் இருக்கிறார்கள் பயமாக இருக்கிறது?
-ப.சுதர்ஷன், கோப்பாய்.
கேள்வியை முகவரி மாற்றி
அனுப்பி விட்டீர்கள் என்று நினைக்
கிறேன் சரி பார்த்து அனுப்புங்கள்.
ansea

Page 22
18 ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் முதலாவது போட்டி ஜெர்மனி அணிக்கும் கொஸ்டாரிக்கா அணிக்கும் இடையில் நடைபெற்றது. இதில் ஜெர்மன் அணி கொஸ்டாரிக்கா அணியை 42 என்ற அடிப்படையில் தோல்வியுறச் செய்தது. ಷ್ರ
இதனால் உற்சாகமடைந்த ஜெர்மனிய
ஆதரவாளர்கள் வீரர்களை உற்சாகப்படுத்துவதையே இங்கு காணலாம். பார்வையாளர்களின் ஊக்கமும் அவர்களின் பலத்த கரகோஷமும்தான் தமது வெற்றிக்குக் காரணம் என்று ஜெர்மனிய வீரர்கள் மகிழ்ச்சி பொங்கக் கூறினர்.
ாட்டி போலந்து அணிக்கும் ஈக்குவாடோர் அணிக்கும் இடையில் இடம் பெற்றது. இதில் ஈக்குவாடோர் அணி 20 என்ற ரீதியில்
ந்து அணியை மண் கவ்வச் செய்தது
*
*
12ஆம் திகதி அன்று அவுஸ்திரேலிய அணிக்கும் ஜப்பான் அணிக்கும் இடையில் நடந்த போட்டியில் அவுஸ்திரேலிய அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது. உலகக் கிண்ண கால்பந்து போட்டி
போவோம். ரசிப்போம்.
6ஆம் பக்கத் தொடர்ச்சி.
இந்த மரத்தைப் பற்றி எழுதுகின்றபோது நெடுந்தீவில் தீர்த்தக்கரை எனும் இடத்திலிருக்கும் காதலர்களின் ஆஸ்தான மரம் பற்றியும் சொல்லித்தான் ஆகவேண்டும். அந்த மரத்தை பெருக்குமரம் என்றுதான் அழைக் கிறார்கள். அந்த மரத்தின் வேர்கள் பூமியில் புதைந்து போயிருந்தால் வங்கிகளில் இருப்பதுபோல் பூமிக்கு மேலாக நாலு பக்கமும் அறைகள் போல் வேர்கள் முதுகுகளை வளைத்திருப்பதுபோல இருக்கும். அதுபோக அந்த மரம் நடுவில் குடைந்தது போல் குகை போல் இருக்கும். நூற்றாண்டுகள் பழமையான அந்த மரம் தீர்த்தக்கரைக்கு வரும் காதலர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறது.
வேர்களைப் பற்றி கவிஞர் வைரமுத்து அவரது ஒரு கவிதையில் இப்படிக் குறிப்பிடுகிறார். "நாம் நம் கிளைகளை தேசந்தாண்டி நீட்டிக் கொண்டாலும் வேர்கள் இருப்பது நாம் பிறந்த மண்ணில்தான்' என்று.
"வேர்களை சுகம் விசாரியுங்கள்" என்று எழுதிய தற்கு வைரமுத்துவின் இந்த வரிகளும் ஒரு உந்து சக்தியாக இருந்தது என்றுதான் சொல்வேன்.
எங்கள் வீட்டுக்கு முன்னால் ஒரு புளிய மரம் இருந் தது. அந்த மரத்துப் பக்கமாகத்தான் எங்கள் வாசலும் இருந்தது. அம்மாவுக்கு காலையில் புளிய மரத்தில் கண் விழிப்பது பிடிக்காது போல் பின் கதவைத் திறந்து கொண்டுதான் எப்பவுமோ வெளியால் போவார். ஒருநாள் நான் குப்பை போடுவதற்காகக் கிடங்கு தோண்டும் போது ஒரு டைனோசரின் வால்பகுதிபோல் புளிய மரத்து வேர் கிடங்குக்குக் குறுக்காகத் தென்பட்டது. ஆனால் அந்த வேரை நான் கோடாரி கொண்டு வெட்டி வீசாமல் அதை வைத்துக் கொண்டே பக்கவாட்டில் கிடங்கைத் தோண்டினேன். பின்னர் குப்பை போட்டு முடிவிட்டோம். ஒரு நாள் எங்கள் வீட்டின் சீமெந்து நிலத்தில் வெடிப்புகள் ஏற்பட்டன. நில நடுக்கமோ என்று யோசித்து விட்டு இருந்து விட்டோம். பின்னர் நாளுக்குநாள் அந்த வெடிப்பு வாயைப் பிளப்பது போல் பிளந்து கொண்டு வந்தது. அப்போதும் சமாளித்துக் கொண்டோம். பிறகு ஒருநாள் அப்பா சீமெந்து வெடிப்பைத் தோண்டிப் பார்த்த போது புளிய மரத்து வேர் வீட்டுக்குக் குறுக்காகப்
வரலாற்றில் அவுஸ்திரேலியா பெற்ற முதலாவது வெற்றி இதுவாகும். இது போலவே அமெரிக்காவும் செக் குடியரசு அணியிடம் 3-0 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
முடிந்தாலும், இந்நிகழ்வை ட்ரினிடாட் அன்ட் டுபாக்கோ அணி
சுவீடன் அணிக்கும், ட்ரினிடாட் அன்ட் டுபாக்கோ
அணியினருக்குமிடையில் நடைபெற்ற போட்டி சமநிலையில் .
தமது வெற்றி போல் கொண்டாடியது உலகக் கிண்ண
வன்முறைகள். 5ஆம் பக்கத் தொடர்ச்சி.
அதை இழந்தவர்களாகவே இன்று புலிகள் இருக்கின்றனர். இதற்கு உதாரணமாக கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் திகதி ஒஸ்லோவில் நோர்வே பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் புலிகள் தனி அரசொன்றை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளனர். அதற்கு உதாரணமாக பாராளுமன்றப் பிரதிநிதித்துவம், உள்ளுராட்சி அதிகாரம், 70 சதவீதமான
நிலப்பரப்பு, அரசுக்குரிய கட்டமைப்புகள் என்று எதை எதையோ காட்டினாலும், அத்தனையும் செயலிழந்தவையாகவும், தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றக் கூடியதாகவும் இல்லை. இன்று வரை கூட புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருக்கும் மக்களுக்கு இலங்கை அரசுதான்
நிவாரணங்களை வழங்கி வருகிறது. அந்த நிவாரணப் பொருட்களில் கூட புலிகள் கையாடல் செய்கிறார்கள் என்று அறியமுடிகிறது. இந்த விடயங்களோடு பார்க்க வேண்டிய இன்னொரு பிரதான விடயம், ஜூன் 8ஆம் திகதி ஈராக்கின் வடக்குப் பகுதியான பக்கூபா எனும் இடத்தில் அமெரிக்கப் படையினர் நடத்திய தாக்குதலில் அல் முஸால் அல் சர்க்காவி எனும் வன்முறைக் குழுவின் தலைவர் கொல்லப்பட்டார். இவரே ஈராக்கில் வன்முறைகள் நடத்தி வந்தவர் என்று கூறப்படுகிறது. அமெரிக்கப் படைகளுக்கு எதிரான தாக்குதல் மட்டுமல்லாமல் இனங்களுக்கிடையிலான பிரிவினைக்கும், வன்முறைகளுக்கும் சிரச்சேதத்துக்கும் காரணமாக இருந்துள்ளார். இந்த நடவடிக்கையூடாக தன்னை ஒரு பயங்கரமானவராகக் காட்டிக் கொள்வதும், உளவியல் ரீதியான பீதியை ஏற்படுத்துவதும் அவரது நோக்கமாக இருந்துள்ளது.
இவ்வாறான குற்றங்களைச் செய்த சர்க்காவியின் மரணத்துக்குப் பிறகு ஈராக்கில் வன்முறைகள் குறையலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிலைமையில் மாற்றம் ஏற்படவில்லை. வன்முறைகளும், தாக்குதல்களும் தொடர்ந்த வண்ணமேயுள்ளன.
சர்க்காவியின் மரணத்துக்குப் பிறகு வன்முறைகள் குறையுமென்று எதிர்பார்ப்பதற்கு சர்க்காவியைப் பொறுத்தவரை, சர்க்காவி திறைமையான இராணுவத் தலைவனோ, அரசியல் பக்குவம் நிறைந்த மக்கள் தலைவரோ அல்ல. அவ்வாறானதொரு தலைமைப் பண்பாளனாக இருந்திருந்தால் அவரது மரணத்துக்குப் பிறகு நிலைமையில் மாற்றம்
22
ஏற்பு வாய்ப்பு : இருந்திருக்கும். ஆனால் கலந்துகொள்ளும் . சர்க்காவி வெறுமனவே ஒரு இவ்வணி வன்முறையாளன் தொடக்கத்திலேயே மட்டும்தான். அதுவும் போட்டியை சமன் மக்கள் மத்தியில் செய்தது வெற்றிக்கு கொடுரமான சமனானதுதானே! படுகொலைகளைப் தலைமைகளாக அல்ல புரிவதிலும், குண்டு இருந்தாலே அவர்களி வெடிப்புகளைச் புலிகள் விடயத்தில் த
செய்வதிலும், பிரிவினையை உண்டு பண்ணுவதிலும் ஈடுபட்டு வந்தவர். இதற்கு ஒரு படி மேலே போய் கைதிகளை சிரச்சேதம்
தலைமைகளின் இழப் நிரூபிப்பதாக இருக்கிற திசைகளிலும் நம்மைச் வழிநடத்தல் களிலிருந் உண்டு.
செய்து அதை — இணையத்தளங்களில்
LDT85 3ஆம் 6. வெளியிடுவதனூடாக தான்
ஒரு பயங்கரமான பிறப்பு தலைவனாகத் தன்னைக் காட்டிக் கொண்டவர். இந்த வேலையை வன்முறையில் ஈடுபட்டுள்ள எவரும் செய்ய முடியும். இந்த சர்க்காவி இல்லாவிட்டால் இன்னொரு சர்க்காவி உருவாகலாம். அது ஒன்றும் பக்குவப்பட்ட தலைமைப் பதவி இல்லை. ஆகவே சர்க்காவியின் மறைவு வன்முறைகளைக் குறைக்காது என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். இந்தக் கருத்தும் இலங்கைக்குப்
O5 سل
O3 سلس
1957
பொருந்துகிறது.
இலங்கையில் ( இனங்களுக்கிடையில் பிரிவுகளையும், 69il LIT 2_IF வன்முறைகளையும், முன்றானாலு படுகொலைகளையும், குண்டுவெடிப்புகளையும் விழிகளில் இை நடத்தும் தரப்பால் பாசிச வெ எத்தகைய இழப்பு பாசமிகு உ ஏற்பட்டாலும் அது நிலைமையில் ఆtatus மாற்றங்களைத் தரப் ෙජ්ෂ්ණl
போவதில்லை. ஏனெனில் வன்முறையை யாரும் செய்துவிட முடியும். அரசியல் பக்குவம் நிறைந்த
4ஆம் குறுக்கு கடற்கரை வீதி, திருச்செந்துர், மட்டக்களப்பு
தி
6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஸ்போர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ்
ஸ்போர்ட்ஸ்
போவதால் தான் நிலம் வெடித்துள்ளது என்பதைப் புரிந்து D. கொண்டார். வேர்கள் தங்கள் இஷ்டத்துக்கு பூமியை EN. ஆக்கிரமிக்கின்றன. மனிதர்களைக் கண்டு அவை அச்சப் U.V.W. படுவதில்லை என்று தெரிந்துகொண்டேன். இந்த விஷ யத்தை பின்னாளில் என் நண்பர் ஒருவர் அவர் வேர் IS களைப் பற்றியோ பூமியைப் பற்றியோ, விளக்க ACAN, = 24 மளிக்காமல் ஒரே சொல்லில் சொன்னார்; எங்கள் வீடு ::::::::: -ა: «-3: ستستسشست
பதில் லந்து சரியில்லைம் வலதப் பிறப்பெண் - 5. கூட்டெண் - 6
பார்த்து வீடு கட்டலாம். வாஸ்து பார்த்து வேர்களுக்கு *泛鑫※*、* -、*(※※-、- ಖ್ವಣ್ರ ನ್ತಿ ¶ಸ್ತ್ರ್ಯ
SS LTLS mmTOmLkL KMLTkTTYS lLLLLL LLLLyTkTT tLLLY 0O0L0L நலலா இருந்த # ಕಣ್ರ சமைக்கி R எண் 6 வருமேயானால் இவர்கள் புதன், சுக்கிரன் ஆதிக்கத்தில் றாகள, சமையலறையல கழிக் றாகள வாஸதது பிறந்தவர்கள். இவர்கள் பார்ப்பதற்கு ஓரளவு உயரமானவர்களாகவும், அவர்களை மாற்றி விட்டது. பலா மரத்து வேர்களிலேயே : தோற்றமுடையவர்களாகவும் காட்சியளிப்பர். இவர்களுடைய பழம காயககும. அதுபோல் பலாவின் விதைகள் நடை உடை பாவனைகள் மற்றவர்களை மயக்கும் அளவிற்கு இருக்கும் சுளைகளாக இருக்கும்போதே வேர்களை பிரசவிக்கும். என்றும் தெய்வசக்தி இவர்களை விட்டுப் பிரியது. ஆனால் பெயர் பலாவின் வித்தை வியப்புக்குரியது. தண்ணீருக்குள் பொருத்தமின்றி இருக்குமேயானால் இவர்களது முன்னேற்றம் தடைப்படும் வளர்கின்ற வேர்களும் உண்டு. தண்ணீருக்குள் ஆன் வெட்டிப் பேச்சும், விரயச் செலவும் செய்து கொண்டிருப்பர். இருந்தால் அழுகிவிடும் வேர்களும் உண்டு. அதுபோல் இவர்கள் Gulli பிறந்த திகதிக்குப் பொருத்தமானதாக அமைந்து மண்ணுக்குள் இருக்கும் வேர்களும் உண்டு மண்ணுக்கு விட்டால் தன் திறமையெல்லாம் பொருளீட்டுவதிலேயே செலவு செய்து வெளில் காய்ந்துவிடும் வேர்களுமுண்டு சில வேர்கள் வாழ்க்கையின் உச்சநிலையை அடைவர் புகழும் அந்தஸ்தும் நாளுக்கு சுவர்களிலும், மரங்களிலும் படர்ந்து வளர்வதும் உண்டு உயர்ந்து கொண்டே போகும். ஆனால் பெயர் பொருத்தமின்றி ဟား၊ ဟာ့y-Jယာမပုပ္ - இருக்குமேயானால், நாளுக்கு நாள் தீயவழியில் இறங்கி மனம் நொந்து இப்படி வேர்கள் வளர்ந்து வாழ்ந்து விடுகின்றன. நாம் * ###&#ဒ္ဓိ 3. - ' வருந்துவர். அதனால் பெயரைப் பொருத்தமான நிலையில் அமைத்துக் மட்டும்தான் தேவை கருதி வாழ்க்கையை மாற்றிக் கொள்வது அவசியம் எப்போதும் சுறுசுறுப்பாகக் காட்சியளிக்கும் இவர்கள் கொள்ள மறுக்கிறோம். ஓய்வெடுத்த நினைத்தால் ம்ேபேறி போன்று தூங்கி விடுவர். அதே ஊரில் சொல்வார்கள், "மூக்கைப் பிடித்தால் நேரத்தில் வேலையை ஆரம்பித்தால் அசுர வேகத்தில் முடித்துக் காட்டுவர். வாயைத் திறக்கத் தெரியாதவன்” என்று. அது போல் இவர்களுக்குப் பல்வேறு தொழில்களைச் செய்கின்ற மனிதர்களது நமக்கு நம்பிக்கைக்குரிய ஆண்டவன் நினைக்கிறான், தெப்பு இருக்கும் அதோடு சிறிதுநேரத்திலேழேநன்றல் பழகிவிடுவர் மனிதன் பாவம் என்று பூமியையும், இயற்கையையும், எப்போதும் நணபாகள မျိုဇွို வாழும் பாக்கியசாலி ஏறைால மிகை புரிந்துகொண்டு வாழாமல் அவற்றை ரணப்படுத்தியே : பிறரைத் கஷ்டப்படாமல் பொருள் சேர்த்து சுகமாக வாழப பழகிவிட்டான். வேர்களைப் பார்த்தாவது மனிதன் :வண்டும் :: சிந்திக்க ಇಂಗ್ಲ ஏநதச சூழலுககும எநதச வால போன்று நடித்து : : தான் ஊக்கு முகடுத்து நாகம் ஸ்டி:விழுவதுரிந்துவத்திடுதல் மற்றவர்களை வேர்கள் கற்றுத் தரும் பாடத்தைக் கற்றுக் கொள்வோம். அதிகாரம் செய்தும், மகிழ்வித்தும் பொருளிட்டும் வழி தெரிந்தவர்களாக
இருக்கின்றனர். ! இவர்கள் மனம் அழகான பொருள்களைக் கண்டாலே நிலைத்து Fi நின்று இரசிக்கும் இசை நாட்டியம் போன்ற கலைகளை மெய்மறந்து Ang G இரசிப்பதால் நலல இரசிகன் என்றே கூற வேண்டும். இவர்களுக்கு 9.66 Uಛಿl) காமம்தான் இதைப் போக்க எப்போதும் கணவன், மனைவி பிரிந்தே வழக்கூடாது அப்படி பிரிந்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் தீங்கான காரியங்களில் இறங்க மனம் வழிவகுக்கும். இந்த உலகத்தில் உள்ள நல்லதையெல்லாம் நாம் அனுபவிக்கத்தான் பிறந்துள்ளோம் என எண்ணுபவர்களும் இவர்களே சிறுவயது முதற்கொண்டே யார் எதைக் கூறினாலும் உடனே புரிந்து கொள்ளும் ஆற்றல் மிக்கவர்கள்
சிலர் கல்வியில் தேர்ச்சி பெற்று சிறப்படைவர் பலர் தொழில் செய்து முன்னேற்றமடைவர். அதோடு இவர்களுக்குப் பல நண்பர்கள் உதவ
மது சிறந்த இராணுவத் தலைமைகளாக முன்வருவதால் படைபலம் உள்ளவர்கள் போல் தைரியமாக இருப்பர். ன் இழப்பு ஒரு இடைவெளியை ஏற்படுத்தும். சில நேரத்தில் குழப்பங்கள் வந்தாலும் சிறிது நேரம் மனவேதனைப்பட்டு ளபதிகள், கேணல்கள் என்போரின் இழப்புகளும், Iki தானே தெளிவான தைரியத்தை வரவழைத்துக்கொண்டுசந்தோஷமாக புக்களும் கூட இந்த உண்மையையே fi!!!!!!! ဖြိုး கடவுள் மேல் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பதால் து. இருக்கவும் போகிறது. ஆகவே, உலகின் பல பல இக்கட்டான சூழ்நிலைகளிலிருந்து தப்பித்துக் கொள்வர்.
* சுற்றி நடக்கும் போராட்டங்களிலிருந்தும் அதன் சமயம் சட்டம், மருத்துவம் போன்றவற்றில் ஆராய்ச்சியுள்ளவர்களாக தும் நாம் கற்றுக்கொள்ள இன்னும் நிறைய விளங்குவர் போட்டி பந்தயங்களிலும், சூதாட்டங்களிலும் சிலர் கை
தேர்ந்தவர்களாக இருப்பர் வாகனப் பிரியரான இவர்கள், தான் வைத்தி ருக்கும் வாகனங்களை அழகுபடுத்திவைத்துக்கொள்வர். இவர்கள் கையில் ெ இல்லாவிட்டாலும், தான் நினைக்கும் காரியங்களை நடத்தி முடியர் இதனால் இவர்களைக் கண்டுலெர் மங்ாதை கொடுப்பள்ளென்று வைத்துபுறமொன்று பேசத் தெரியாததால் மற்றவர்கள் இவரை வெள்ளை மனம் கொண்டவர் என கூறுவர். இவர்கள் செய்கின்ற செயல்கள் ಇಂಗ್ಳಹಿಡ್ದಿಲ್ಲಿ ನ್ತಿ ಕ್ಲಿನ್ತು : பெற முயலுவர். இந்த எண்ணிக்கைக்காரர்களுக்குப் பெயர் பொருத்தமானதாக அமையுமோனால் பெரும் செல்வமும், பெரும் புகழும் பொதுமக்களின் பேராதரவும் பெற்ற மனிதனாக விளங்குவர்.
தொழில் : இந்த ஆதிக்கக்காரர்களுக்கு ஆடம்பரப்பொருள் சம்பந்தமான அனைத்துத் தொழில்களும் சிந்தவங்கிமிஷன் காண்ட்ரக்ட்ஜென்சிஸ்ாேன்ற தொழிலும், இரும்பு சம்பந்தமான வாகன சம்பந்தமான தொழில்கள் அனைத்தும் இவர்களுக்கு வெற்றி அளிக்கும் : مهl
எண்ணிக்கைக்காரர்களுக்கு உடல் உறவு சம்பந்தமான நோய்களும் நீர் சம்பந்தமான நோய்களும் வர வாய்ப்பு இருப்பதால் முன்கூட்டியே கவனித்துக் கொள்வது நலம் சர்க்கரை, உப்பு போன்றவைகளைக்
/ 2003 கேள்வது நலம்
புதன், சுக்கிரன் ஆதிக்கம் கொண்ட இவர்களுக்கு மேற்குறிப்பிட்ட பிரதாப் LOITIOTT) ஆதிக்கமான 14, 23, 32, 41, 50, 59, 7, 15, 24, 33,4251, 60, 懿 களைப் பிரிந்து ஆண்டுகள் |போன்ற பெயரை அமைத்துக் கொள்வது சிறப்பா
ம் உங்களுக்காக அழுத ارزش
எனும் ஈரம் காயவில்லையே! |யோகமான எண் 6 冢
யோகமான திகதிகள் 哈%á š,2,1,W றிக்கு பலியாகிப் போனவரே மோதிரக்கல் வைரம், ஜிர்கான், மரகதம் ங்களின் பிரார்த்தனையில் “ள அப்பாவே உங்கள் நிறம் சாம்பல் நிறம் வெளிர் பச்சை வெளி நீலம் Dா சாந்தி பெறட்டும்! ஆகாத நிறம் ரோஸ், ஆரஞ்சுகத்தரிப்பு நிறம்
உங்கள் பிரிவால் துயருறும், மனைவி|| தேவகி பிள்ளைகள், சுபா, சுதா, சுனேஸ், ಶ್ರೀ? திகதிகள்
"அடுத்த வரம் பிறப்பெண் 5 சுட்டெண் பற்றிப்பார்ப்போம்
314 21, 30
i. 15 - 21, 2006

Page 23
@>Lu" GOT" — IC — C3 (கி.பி. 1550 - 1604 நூற்றா
சென்றவாரத் தொடர்ச்சி தொடக்கக் கால கவிதைகள் பல கிடைத் படவில்லை. எனினு
இதற்கிடையில், டிவேரின் ஊதாரிப் துள்ளன. இக்கவிதைகள் முதிர்ச்சியடைந்த ஒரு திறமையான
பழக்கவழக்கங்களினால் படு வில்லியம் சேக்ஸ்பியரின் தரத்திற்கு மிகக் தருவதால், அவருக மோசமாகிவிட்டிருந்த அவருடைய நிதி குறைவாக இருப்பினும், ஓரளவிற்குத் தமது ஆட்சிக்குப் நிலைமை வெகுவாகச் சீரடைந்தது. தரமான கவிதைகளாகவே உள்ளன) எனத் தமக்கு முந்: இவரது 36ஆம் வயதில் (1586) எலிசபெத் ஆலிசி, இவற்றில் எதனையும் இவர் பியதைப் போல் எ6
அரசியார் இவருக்கு மாதம் 1000 பவுண் வெளியிடவில்லை. ஓர் உயர் குடியைச் இதற்குக் காரணம் என்ற அளவுக்கு ஒரு ப்ெருந்தொகையை சேர்ந்தவர் வெளியிடுவதற்காக கவிதை காரணம் ஏற்புடைய
ஆயுட் கால ஓய்வூதியமாக வழங்கினார். எழுதுவது மதிப்புக் குறைவு எனறு இதுதான் அரசியாரி இத்தொகை, இன்று ஆண்டுக்கு 1,00,000 அப்போது கருதப்பட்டதே இதற்குக் தது என்றால், அத பாலருக்குச் சமம் இதற்கு வரிவிலக்கும் காரணம்.இத்தகைய மனப்போக்கு இன்று போதிய பிரதிபலன் அளிக்கப்பட்டிருந்தது பணம் கொடுப்பதில் நமக்கு மிகவும் விசித்திரமாகத் தோன் சொல்ல வேண்டும்.
எலிசபெத் மிகவும் சிக்கனமானவர் எனப் றுகிறது. ஆனால், அந்தக் காலத்தில், பெயர் எடுத்தவர். அவர், இத்துணை ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ பெருமளவுத் தொகையை வழங்கியது வியப்பாக இருந்தது. இந்த ஓய்வூதியத்திற்காக டிவேர் எந்தக் கடமைகளைச் செய்ய வேண்டும் என்பதும் குறிப்பிடப்படவில்லை; அவருடைய எந்த கடந்த காலப் பணிகளுக்காக இந்த வெகுமதி வழங்கப்பட்டது என்பதும் தெரியவில்லை. எனினும், இந்த மானியம், இவருடைய எஞ்சிய வாழ்நாள்
முழுவதும் இவருக்கு
M : ॐ
அவருக்கு முந்திய
ஒழுங்காக வழங்கப்பட்டு வந்தது. அரசியார் 1603இல்
காலமான பின்பு,
அவருக்குப் பின்
ஆனது வந்த ॐः
முதலாம ஜேமஸ அரசர்க
மன்னரும் இந்த ணை போற்றக்கக்
போக்குப் துை றறதத
ಫ್ಲಿಕೆ பொதுவாக சி.
வழங்கி வந்தார். நிலவியது எட்வர்ட்-டி-வேர், அரசி
உண்மைதான்
பெற்ற பிறகு, அரசை முற்றிலுமாக விலகிக் தமது வாழ்வின் கடை முழுவதிலும், 'வில்லி பெயருக்குப் பெரும் L நாடகங்களையும், கவி எழுதுவதிலும் கழித்த பிளேக்கு என்ற கெ பரவியபோது, 1604இல் ஸ்டிராட்'போர்ட் கிரா 'ஹேக்னி என்னுமிடத் நாட்டுப்புற இல்லத்தின் தொடங்கிய அடக்கம் செய்யப்பட்ட பிறகு டிவேர் இங்கிலாந்தில் ஸ்டிரா ஒரு வரி கூடத் பெயரில் இரண்டு ஊர் தம் சொந்தப் ஸ்டிராட்'போர்ட் - ஆ
” ———- * பெயரில் பெரிதாக இருந்தது. ༣ டிவேர் எப்போதுமே கவிதிையிலு 。金y எழுதவில்லை. ஆயினும், சில ஆண் சேக்ஸ்பியர் அல் நாடகத்திலும் தீவிர ஆர்வங் ‘டுகளுக்குள்ளேயே 'வில்லியம் குறிப்பிடப்படும் வேறு கொண்டிருந்தார். இலக்கிய உலகப் சேக்ஸ்பியர்' என்ற இனம் தெரியாத போலன்றி, எட்வர்ட்டி பிரமுகர்கள் பலருடன் நெருங்கிய நட்புக் எழுத்தாளரின் ப்ெயரில் கவிதைகளும் வில்லியம் சேக்ஸ்பிய கொண்டிருந்தார். இளம் வயதில் தம் நாடகங்களும் வெளிவரலாயின. ப்பாடுகளுக்
தகுதிப்பாடுகளுக்கு மு சொந்தப் பெயரிலேயே கவிதைகளும், எலிசபெத் அரசியார், டிவேருக்கு இத் பொருத்தமுடையவராக நாடகங்களும் எழுதி வந்தார். இவரது துணையளவு தாராளமான ஓய்வூதியத்தை இளமைக் கால நாடகங்கள் ஏன் வழங்கினார்? இதற்கான காரணம் வியப்புக்கள் கிடைக்கவில்லை; ஆனால் இவரது இதுவரை வெளிப்படையாகக் கூறப் SLSLSLSLSLSLSLSLSLSLS
gjGIJÓ266íLGei 2 (ECECEIr:EI.CECEI) حے
GALI : --> 2N மிதுனம் : 3. \ (அச்சுலினி, பரணி, கார்த்திகை (மிருக#டத்துப் பின்னரை,
○ முதற்கால்) தொழில் மந்தம், திருவாதிரை, புனர்பூசத்து முன் 0257 செலவதிகம், மனக்கலக்கம், முக்கால்)
Aristó : 3.3
(மகம், பூரம், உத்தரத்து முதற்கால்) தொழில் மேன்மை, உயர்ந்த வெளியிட வாழ்க்கை, தேகசுகப் தொழில் மாற்றம், செலவு மிகுதி உயர்ந்தோர் நிலை மனக்குறை நீங்கும், வெளியிட s பேறு இனசன நன்மை, குடும்ப மகிழ்ச்சி, உத்தி நட்பு, மனக்குறையதிகம், வெளியிட வாழ்க்கை, அந்நியர் சகவாசம், குடும்ப பயம், யோகப் பயம், மேலதிகாரிகள் உதவி, மாணவர்க் வாழ்க்கை, குடும்ப நன்மை, உத்தியோகப் திடீர் செலவு உத்தியோகக் கஷ்டம், கல்வி உயர்ச்சி, புதிய கல்வி முயற்சி விவசாயிகள், பேறு, மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி வியாபாரிகள் இலாபம் குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த நன்மை, பரீட்சைகளில் சித்தி விவசாயிகள், அதிர்ஷ்ட நாள் செவ்வாய், இலாபம், வியாபரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட இலக்கம் 04 அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட நாள் வெள்ளி
அதிர்ஷ்ட இலக்கம் (8. அதிர்ஷ்ட இலக்கம் 06 இடம் : (கார்த்திகைப் பின் முக்கால், கர்க்ககம் : ன்னி ரோகிணி, மிருகச்ரிடத்து (புனர்பூசத்து நாலாங்கால், (உத்தரத்துப் பின் முக்கால், \ முன்னரை) பூசம், ஆயிலியம்) ஆட்/அத்தம், சித்திரையின் தொழில் சிறப்பு பணவரவு மனமகிழ்ச்சி துயர் தொழில் பகை, மனக்கலக்கம் முன்னரை)
நீங்கும் பிரயாண மிகுதி அந்நியர்சகாயம் வீண்துயர் ப்ெரியோர் உதவி பிரயாணக் தொழில் மந்தம், பணச்செலவு பெரியோர் இ குடும்ப நன்மை உத்தியோகக் கஷ்டம், மேலதி கஷ்டம் பொருள் இழப்பு குடும்ப ಟ್ವಿಕೆ உதவி தூர இடப்பயணம், தேகசுகப் பாதிப்பு , கிரிகள் பகை மாணவர்க் கல்வி மேன்மை, உத்தியோகச் சிரமம், மாணவர்க் கல் குடும்ப கலகம், உறவினர் தொல்லை, (s பரீட்சைகளில் வெற்றி விவசாயிகள், வியாபா உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், ரிகள் மத்திம இலாபம் குறைந்த இலாபம் வியாபாரிகள் குறைந்த இலாபம் 凯 அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட நாள் வியாழன். அதிர்ஷ்ட இலக்கம் 0. அதிர்ஷ்ட இலக்கம் 01. அதிர்ஷ்ட இலக்கம் (2.
15:21, 2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Orrrrrrrrrrrrrrrrrrr OC
ம், இவரைப் போன்ற கலைஞரைப் புரந டைய சாதனைகள்
வணக்கமுங்கோ
இம்சை அரசன் இருபத்திமூனாம் புலிகே சியாக புதிய அவதாரம் எடுத்திருக்கும் வைகைப் சாதனைகள புயல் வடிவேலுவைச் சந்திச்சு ரொம்ப நாளா பெரும் புகழ் சேர்க்கும் கிட்டுது எண்டு மீண்டும் ஒருக்கா சந்திச்ச நான்,
திய பல அரசர்கள் நம் லிசபெத்தும் நம்பியதே எனக் கூறப்படும் தாகவே உள்ளது. ன் நோக்கமாக இருந்
அவர் காமடியனா இருந்து கதாநாய கனாகிப்போன புளுகத்தில இருக்கிறார்.
காபூ - வணக்கம் வடிவேலு சார்,
வடி - வணக்கமைய்யா வணக்கம் சிலோன் காரங்க வாயால தமிழக் கதைக்க கேக்கிற
ற்கு அவருக்குப் ர்னா தேனாமிர்தமா இருக்குங்
துனனா தேனாமாதமா இருககுங்க.
காபூ - ரொம்ப நன்றிங்க.என்ன திடு 9 -600760)LDU)6), திடுப்புன்னு கதாநாயகனா மாறாட்டம் பண்
அல்லது பிந்திய னிட்டீங்க.
வடி - ஐயோ.ஐயோ அதையேன் கேக் கிறீங்க சாமி - செவனேன்னு நாளு நக்கலு. ரெண்டு நையாண்டினு ஏ.வண்டிய ஏம்பாட்டுக்கு ஒட்டிக்கிட்டு இருந்தேனுங்க விதி இப் படியாகணும்னு இருந்தா நாம என்ன செய்ய முடியும்.
காபூ அது சரி விதி அப்புடித்தான்னா ஒணணும பணண முடியாது.
வடி ஏ.விதிமாறினது இருக்கட்டும் சிலோ இருக்கிற தமிழ் ஜனங்கவுட்டு விதி திரும் பவும் மாறுதுபோல இருக்கே.மாறுதா மாத்திப் புட்டாஞ்சங்லா,
காபூ ரெண்டுந்தான் நடக்குது.நீங்க நாட்டுக்கு வாரமாதிரி ஏதும் ஐடியா இருக்கா. வடி - ஐயா சாமி.ஏன்யா.நான் நல்லா இருக்கிறது உங்களுக்குப் புடிக்களையா, சாமி. கொலை மேல. கொலை செஞ்சுக்கிட்டு நாதாரிப் பயலுக இருக்கிறவரைக்கும் எப்புடிய்யா நிம்ம தியா வந்து போறது அது சரி. நார்வேக்குப் போனவுக.புருஷன் பொண்டாட்டி சண்டை
| a.
ளில் எவரும் இத் க செயலைச் செய்த
-ன் செயற்பட்டு வந்த யாரின் ஓய்வூதியத்தைப்
வ வாழ்விலிருந்து புடிச்சிக்கிட்ட மாதிரி கோவிச்சுக்கிட்டு திரும்
கொண்டார். அவர் பிட்டாகளே ஏன்யா இப்புடிச் செய்யராஞ்ச சி 18ஆண்டுகளை காபூ + அது ஒரு முப்பது வருஷத்துக் யம் சேக்ஸ்பியர்' என்ற கதைங்க உங்களுக்கு சொன்னாப் புரியாது. புகழ் ஈட்டித் தந்த வடி வேனாய்யா. வேனாய்யா. கேக்கிற பிதைகளையும் திருத்தி துக்கு இன்ரெஸ்ஷடிங்கா இருந்தாலும், சூட்டிங் ார் எனக் கருதலாம். டைமுல கதை கேக்க ஏலாதுய்யா. ஏதாவது
ாள்ளை நோய்
அவர் காலமானார். மத்தின் அருகிலிருந்த தில், அவருடைய
அருகே அவர் உடல்
சொல்லுறதுனா சுருக்கா நறுக்குத் தெரிச்சப் போல இந்தப் படிக்காத பய புரிஞ்சுக்கிற மாதிரி சொல்லுங்கையா.
காபூ : சுருக்கமாச் சொல்லுறதுனா ஏறச் சொன்னா எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னா
முடவனுக்குக் கோபம் எண்ட மாதிரித் தானுங்கோ கள் இருந்தன. ஒன்று எங்கட நாட்டுப் பிரச்சனை இருக்குது. ன்-ஆவோனைவிடப் வடி : அது வெலங்குதுங்க.இந்த
புலிப்பயலுக ஏங்க இப்புடி வம்படியா சண்டை
லது எழுத்தாளர் எனக் சண்டைனு அலையுறானுங்க.
காபூ - அவைக்குத்தான் ஒரு ஜனநாயக நபர் எவரையும அரசியலுக்க வாழ முடியாதெண்டதாலதான். 36JT, LDTLDLDITGOT
க்கரிய வடி : அப்புடினாலும் எத்தின நாளைக்குத் : தான் சண்டை சண்டையினு ஆளுக்கு ஆள்
அடிபட்டுக்கிட்டுச் சாகிறது. இதுக்கு ஒரு முடிவே காண ஏலாதுங்களா
த் தோன்றுகிறார்.
தொடரும்.
G.
மிதுனம் - சூரியன், புதன். கர்க்கடகம் -
颉 (சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால்) தொழில் பகை, னக்குறையதிகம், பெரியோர் சகாயம், வத்தியச்செலவு, உடல்நலக்குறைவு, குடும்ப ன்மை, மனமகிழ்ச்சி, உத்தியோக உயர்ச்சி, மலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி குழப் ம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம்
(કે) {N/ழ்த்தல்
தொழில் நன்மை, காரிய
சித்தி, பணமுடங்கல், செலவு மிகுதி, பிரயாணக் கஷ்டம், உறவினர் உதவி, குடும்பப் பகை, உத்தியோகச் சிக்கல், மாணவர்க் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் இலாபம்
திஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட நாள் புதன், திர்ஷ்ட இலக்கம் 01. :: விருச்சிகம் : மகரம் :
(விசாகத்து நாலாங் கால், அனுஷம், கேட்டை) தொழில் சிறப்பு முயற்சி பலிதம், பணவரவு, மனக்குறை நீங்கும், தூர Lப்பயணம், குடும்ப நன்மை, காரியானுகூலம், த்தியோகப் பேறு, மாணவர் கல்வி மந்தம், ாம்பல் மிகுதி, விவசாயிகள், வியாபாரிகள் நீதிம இலாபம், திர்ஷ்ட நாள் திங்கள். திர்ஷ்ட இலக்கம் 0.
(உத்தராடத்துப் பின் முக்கால்,
திருவோணம், அவிட்டத்து
முன்னரை) தொழில் மந்தம், செலவு மிகுதி பணவரவுதடை கடன்படல், அந்நியர் நட்பு குடும்பக் கஷ்டம், உத்தியோகப் பொறுப்பு மாணவர்க் கல்வி மாற்றம், புதிய கல்வி முயற்சி, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 06
Ih öMILIm ösuana
क्षं8क्ष्8क्ष्
துலாம் - வியாழன். மீனம் - இராகு, மேடம் - வெள்ளி சந்திரன் மகரம், கும்பம், மீனம், மேடம்
மூலம், பூராடம், உத்தராடத்து ("தி
உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த
CSEST. Ge 6sinuad L 6 AD 6oo <9EG
ர் (காதிலை ஆகந்தசாமி
0 நான் சொல்வ தெல்லாம் பொய். 6
பொய்யைத் தவிர ॐ
வேறொன்றுமில்லை.
so காபூ - என்ன செய்யிறது இந்த மாதிரி கவலை உங்களுக்கும் எனக்கும் மட்டுமல்ல, எல்லா ருக்கும் இருக்கத்தான் செய்யுது. நாம என்னதான் செய்ய முடியும், ரைட்டா தப்பானு நாம எதை யாவது சொல்லப்போனா அடுத்த நாள் நம்பளையும் போட்டுத்தள்ளிடுவாங்க. யாரும் வாய் தொறந்து கதைக்க முடியாதுங்க. வடி - நியாயம் பேசிறவனையெல்லாம் போட்டுத் தள்ளுறதுதான் ஒரே வழினாலும் இவ்வளவு கால மும் எத்தனை பேரை போட்டுத் தள்ளியாச்சு, ஆனாலும் நியாயம் சாகயில்லைங் களே. ஏங்க பேசாம தமிழங்களுக்குள்ள எல்லாரும் ஒன்னாயிட்டா நல்லது தானுங்களே. காபூ - ஆகலாந்தான். அதுக்காக நாந் தான் பெரியவன், நான் செய்யிறது தான் சரி, நான் சொல்லுறபடிதான் நீங்கள் எல்லாரும் நடக்கனும், இல்லையின்னா துரோகின்னு போட்டுத் தள்ளிடுவேணு சொன்னா சரியா.
வடி - மொக்குப் பய மவ. யாருங்க அது சுத்த முட்டாப்பய.எவன் அப்புடிச் சொல்லுறது.
காபூ - வேறயாரரு புலிப்படைகதான். வடி : யாராயிருந்தாலும் நியாயமில் லைங்களே. யார் தலைவன்கிறதையும் யார் ஆன வேணும் கிறதையும் மக்கள்தானுங்களே தீர்மானிக்க வேணும் அது தானுங்களே நியாயம் காபூ + நியாயம் இல்லாம அநியாயம் நடக்கிற படியாத்தானே அங்கயிருந்து சனங்கள் இந்தியாவுக்கு வாராங்க.ஒற்றுமையும் நியாய மும் இருந்தா எப்பவோ பிரச்சினை முடிஞ் சிருக்குமே.
வடி : நக்கல் நையாண்டிக்கு நா.இம்சை அரசனுண்னு பெயர் வச்சாலும், உண்மையான இம்சை அரசன் உங்க நாட்டிலதானுங்கோ இருக்கானுங்க. பாவிகளா. பாவிகளா. சனத்துக்கு சந்தோசத்தை குடுக்காட்டியும்சாவ யாவது கொடுக்காம இருங்கப்பா. புண்ணியமாப் போகும்.
காபூ - சரி அதெல்லாம் இருக்கட்டும் எப்ப உங்க படம் ரிலிஸாகப் போகுது. அங்க நாங் கல்லாம் காத்துக்கிட்டில்ல இருக்கம்
வடி : அப்புடியா.அப்புடியா.அப்புடியா. காபூ - அதுக்கேன் இத்தன அப்புடியா வடி - சரிப்பா.அப்.பு.டி.யா.ப்பா. காபூ இதென்னது. இவ்வளவு எறக்கமா அப்புடியாப்பா. இப்ப அப்பான்னா போகப்போக தாத்தானு சொல்லுவிங்களோ,
வடி - கொஞ்சமிருங்க இது அதில்ல. காபூ - இல்ல.இல்ல.அதுவேதான். வடி : என்னப்பா.பார்த்திபன் மாதிரியே
கலாய்க்கிறிய
காபூ சும்மா.உங்க பஞ்ச் டயலாக்கை
கேக்கத்தான்.
வடி ஐயோ.ஐயோ.சின்னப்புள்ளத்தனமா
இல்ல இருக்கு.
m
滚
:ञ्च
சனி, செவ்வாய், கன்னி கேது.
இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
LOLLAN : (அவிஅவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்) தொழில் மேன்மை, மனமகிழ்ச்சி, பொருள் வரவு அந்நியர் நட்பு வெளியிட வாழ்க்கை, தேகசுகம் பாதிப்பு குடும்ப நன்மை, உத்தியோகப் பகை, மாணவர்க் கல்வி
இலாபம். அதிர்ஷ்ட நாள்: செவ்வாய், அதிர்ஷ்ட இலக்கம் 04
dari : (பூரட்டாதி நாலாங் கால், உத்திரட்டாதி ரேவதி) தொழில் மந்தம், காரியத்தடை எதிர் பாரா செலவு மனப்பயம் தேகசுகக் குறைவு உறவினர் உபத்திரம், வீண்குறை கேட்டல், குடும்பப் பொறுப்பு, உத்தியோக சிரமம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி மாற்றம், புதிய கல்வி முயற்சி விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் புதன். அதிர்ஷ்ட இலக்கம் 0.

Page 24
| G
@š凹 堑-Gu。 @s、 மாலை 2ே தொடக்கும் இரவு 2 மணி இர έδιο χα (γαλό
((Y
ம் தென்றல் FM அலைவரிசையில்.
இங்கிலிஷ் பிரிமீயர் லீக் போட்டிகளில் ஆகக்கூடியளவு தோற்கடிக்கப்படாத அணி ஆர்சனல் அணியாகும். 2003ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் திகதிக்கும் 2004ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதிக்குமிடையில் நடைபெற்ற 49 போட்டிகளில் இந்த அணி தோற்கடிக்கப்படவில்லை. 2002003 பருவப் போட்டி காலத்தின் கடைசி இரண்டு ஆட்டங்கள் உட்பட 2003 - 2004 காலப் பகுதியில் நடைபெற்ற 38 விளையாட்டுகளிலும் இந்த அணி தோற்கடிக்கப்படவில்லை. 2004 - 2005ஆம் ஆண்டு காலப்பகுதிகளின் முதல் ஒன்பது ஆட்டங்களும் இதில் அடங்கும் உயர்மட்ட இங்கிலிஷ் உதைப்பந்தாட் போட்டிகளில் நீண்ட காலம் தோற்கடிக்கப்படாத அணி என்ற சாதனையை ஆர்சனல் உதைப்பந்தாட்ட கழகம் ஈட்டியுள்ளது.
மான்லி கப் ஆண்டு டிச திகதி இ
அதிக கோல்கள்
அமெரிக்காவைச சோந்த மியா ஹாம என்ற பெண்மணியே சர்வதேசப் போட்டிகளில் அதிக கோல்கள் போட்டவராவார். இவர் மொத்தம் 14 கோல்கள் அடித்திருக்கின்றார்.
உலகிலேயே மிகச் சிறந்த உதைபந்தாட்ட வீராங்கனை என்ற பெருமை இவரைே
சாரும் இதுவரை எந்தப் பெண்ணும் இவரது சாதனையை முறியடிக்கவில்லை. 1987ஆம் ஆண்டு 15 வயதாக இருக்கையிலேயே இவர் சர்வதேசப் போட்டிகளி
ஆட ஆரம்பித்தார். 2001ஆம் ஆண்டு பிபா (FIFA) என்றழைக்கப்படும் சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் அவ்வருடத்திற்கான உலகளாவிய உதைபந்தLL வீராங்கனையாக இவர் தெரிவசெய்யப்பட்டார். அமெரிக்காவில் உள்ள ஊஷா என்ற இடத்தில் செயற்படும் வாஷிங்டன பிரிடம் என்ற உதைப்பந்தாட்டக் குழுவில் இவர் அங்கம் வகிக்கின்றார்.
 

Regd. as a News Paper at the G.P.O.(QD/06/NEWS/2006)
| | Satellte: Hoßird 6
Location 13° East
Ang Frequency 10971 MHz Bill Polarity: Horizontal
Symbol rate 27,500 Ms.
FEC 34
J2J.
Transponder ; 133
இடுப்பில் வளைய வடிவிலான வளைய அவர் சாதனை செய் மொன்றினை வைத்து இடுப்பினால் அசைத்து துள்ளார். ஆடுவதே ஹலோ ஹூப் எனக் கூறப்படுகிறது. பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த அரெஸ்யா கௌலெவிச் என்பவர் இந்தச் சாதனையை நிகழ்த் தினார். 99 ஹஉலா ஹப் வளையங்களை இடுப்பில் வைத்து வளைந்து ஆடி இந்தச் சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். அமெரிக்காவிலுள்ள மஸா சூசெட்ஸ் மாநிலத்திலுள்ள பொஸ்டம் நகரில் எக்ஸ்போ நிலையத்தில் 2004ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி இந்தச் சாதனை நிகழ்த்தப் பட்டது. தனது இடுப் புக்கும் தோள் பட்டைக ளுக்குமிடையில் இந்த வளையங் களைச் சுழற்றி
ஒரே நேரத்
9ഞ്ഞു, '
கூட்டுத் கொகை
: போட்டியில் ஈடுபட்ட இரு அணிகளும்ே மொத்தமாகப் போட்ட ார்கள் அவுஸ்தி ஆகக் கூடிய கோல்கள் பதினொன்று. 2003ஆம் ஆண்டு நவம்பர் ன் சிட்னியிலiள மாதம் 5ஆம் திகதி பிரான்ஸைச் சேர்ந்த மொனாகோ
g) உதைபந்தாட்ட அணி ஸ்பெயினைச் சேர்ந்த டெபோர்டிவோ லா
ற்கரையில் 2002ஆம் ம்பர் மாதம் முதலாம் ச்சாதனை நிகழ்த்
கொருனா என்ற உதைபந்தாட்ட அணியை 83 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. இந்த ஆட்டம் பிரான்சின் மொனாகோவில் உள்ள ஸ்டேல் லூவிஸ் என்ற இடத்தில் நடைபெற்றது. மொனாகோ அணியின் முன்வரிசை உதைபந்தாட்ட வீரர் தாடோ பிர்ஸோ (வலது புறம்) என்பவரும் டெபோர்டிவோ லா கொருனா அணியின் பின்வரிசை உதைபந்தாட்ட வீரர் ஜோகே அன்ட்ராகேயும் படத்தில் காணப்படுகின்றனர்.