கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2006.06.22

Page 1
Registered as a News Paper in Sri anka
యర్రెరe Eయ
OC (
L L L L L L L S S L S S S L L L L S
 
 
 
 
 
 
 

AWN WIDEOK, Y 667.
ரண்டும் சதிமுயற்சியே
o Gelli புதுப்பட அறிவிப்பு

Page 2
L ଦ୍ର (୬
வாழ்க முரசு
தினமுரசு வாரமலர் எம் இதயத்தைக் கொள்ளைகொண்டு விட்டது. ஈழத்தின் அரசியல் உண்மைகளைத் தெட்டத் தெளிவாக வெளிப்படையாக - வழங்கி வரும் முரசுக்கு என் வாழ்த்துக்கள். மற்றும் 'ஊடகப் பார்வை' என்ற பகுதி அனைத்து ஊடகங்களினதும் வெற்றியையும், குறைபாடுகளையும் மக்களின் கருத்துக்கள் மூலமாக வெளிப்படுத்துவதால், அவை திருந்திக்கொள்ள வழி வகுப்பது மிக நல்ல சந்தர்ப்பமே. எம் வாழ்த்துக்கள் முரசுக்கு. உண்மைகளை முரசறையும் முரசுக்கு எம் ஆதரவு எப்போதும் உண்டு.
வாழ்க முரசு வளர்க தினமுரசு
-கெளரி, கொழும்பு - 05.
துணிவு
பாய்ந்து வரும் கார் என்ன து எமனே வந்தாலும்
! உனக்குப் பயம் வேண்டாம்;
துணிந்து விட்ட நமக்கு தூக்கு மேடை பஞ்சு மெத்தையடா! வெற்றி உனக்குத்தான் வெறிகொண்டு ஒடு
எச்சரிக்கை |
இதனால் மோதி இறப்பாய் இன்றேல், ரவையினால் உன்
இது நல்ல உபாயமோ? -சீதங்கவடிவேல் மட்டக்களப்பு
சீனக்குப,
கொள்வதோடு மாலைகளுடனும் ஆலயம் சென்று கொண்டுள்ளே
குடியிருக்கும் ஆலயம் மலர் மாலைகள் போகும். மனிதனால் கட்டப்பட்ட எத்தன்ை கி" என்பதற்கு ஒரு சில நிமிடங்களில் தரைமட்டமாகிய ததமறறதுதா6 எனவே அன்பு நெஞ்சங்களே! தினசரி 敷料 ஒரு நொடியில் இவ்வுலக வாழ்வு மடி ဗီဗီ"ဟိuō Jiွှမျိုးမြှုစ္ဆာ (၈၈)နိဒ္ဒါမြို့ဖားစာavဂ်ခွါ ဧō {
LO) "வழக் கற்றுக்கொள்வோம். அவர் வா உள்ளமே இந்நிமிடமே அவரை எம்முள்
எதிர் நீச்சல் போட்டால் தான் எதிர்காலம் உண்டு என்று எங்களுக்குப் புரிய வைக்க முரசின் முயற்சி இதோ! -வைஷ்ணவி கண்டி
-முகமட் இப்ராஹிம் அட்டாளைச்சேனை.
இயக்கத்தில் சேர நீ
இசையாவிட்டால்
தலை சிதறும். ரவையை மிச்சப்படுத்த
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளைவா மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்
கவிதைப் ' தினமுரசு வாரமலர்,
போதும் நாடும் நடப்பும் எதுவரை. நிறுத்துங்கள் பாட்டிலும் பாவப்பட்ட பூமியி: சிறுவர் துஷ்பிரயோகமும் பெரும் இன்னும் பத்து வ
படைக்கு சிறுவர் L JITLIFTOFO; தாண்டல
சேர்ப்பதும் கேட்டிலும் காரின் உருவில் கார் வேகத்தில் பெருங் கேடாச்சு காலன் காச்
க்ககின்ாக . ன துரததுறா
பயிற்சியென்று எதாகாலததல BLULuol35606) TLD ஆகாய விமான இப்ப நல்லாத் தான் 'த' துரத்தி வேகத்திலா..? இல்லையே, தம்பி, జ్ఞs போதும். நிறுத்துங்கள் -காம் செய்னுலாப்தீன் ၇-r;•
இண்"; -விதுர்யந்தி வவு
காலம் தொட்டு இன்று வரை ரசிகனாய் உள்ளேன். தினமுரசு பத்திரிகையை நான் J விரும்பக் காரணம், ஜாதி, மத பேதமில்லாமல், யாருக்கும் அஞ்சாமல், நாட்டில் நடக்கும் அக்கிரமங்களை எல்லா மக்களுக்கு எடுத்துச் சொல்லும் சிறந்த பத்திரிகையாக தினமுரசு விளங்குவதுதான். அது மட்டுமல்லாமல், சிறுவர் பகுதி, விளையாட்டுப் பகுதி, சினிமாப் பகுதி என்று பல அம்சங்களை உள்ளடக்கி, என்னைப் போன்ற பலரின் உள்ளத்தில் நீங்கா இடம் பிடித்து விட்டது. மேலும் தினமுரசு பத்திரிகையின் வளர்ச்சி இன்னும் அதிகமாகி கோடிக்கணக்கான வாசகர்களைத் தன் வசமாக்க என் மனமார்ந்த வாழ்த்தைத் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
-ஏ.கே.எம்நசார், கொழும்பு - 13
தின்
翡
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GŤ SITUqiñ 26ń AMTENGANÉSIGNIFATÉ MIEG MGIMGT 266Til அல்லார்வுக் II |ll:b| ான ஆடையணிந்து எம்மை அலங்கரித்துக் முஷமின்களே நீங்கள் நீதியின் ή வர்ண நிற மலர்பவர்களாகவும், களுக்ே
漆 த்திகளுடனும்பெற்றோருக்கே
மீது நிலைத்
வழக்கமாகக் Dassoidu
SLIATE LDTGIMIGIĩabafað வேண்டுகோள்
ல் பதிவு செய்யப்பட்ட மாணவர்கள். எங்களுடைய நிறுவனத்தில் ஒரு நிரந்தர இணைப்பாளரோ பணிப்பாளரோ இல்லாததால் நாங்கள் கல்விச் சான்றிதழ், நற்சான்றுப் பத்திரம் Glu வதிலும் மாணவர்களாகிய எங்களுடைய உரிமைகளைப் பெறுவதிலும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றோம். இவைகள் தொடர்பாக நாங்கள் உரிய அதிகாரிகளைச் சந்தித்து முறையீட்டும் கூட, அவர்கள் எந்த விதமான
1ள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 27.06.2006.1
தீர்வினையும் முன்வைக்கவில்லை. போட்டி 326 ა.667 3 த.பெ. இல-1772, கொழும்பு. ஆதலால வீரக்தியின் விளிம்பில் ନିଶିଣି ਨ இருக்கும் மாணவர்களாகிய நாங்கள், !
?"مے سے۔ • Nܘܬܐzܬ؟ பெரிதில்லை ଜୋ{ 毅 ' தமிழனேவே 列 கல்வியை வீட்டு விடலாமா என்று
க்க பமியில் கொன்று குவித்து ' 鲁演蓉● @ படுகொலைப் சேர்ட்டும், எண்ணுகின்றோம்.
சூட்டுமாய் பட்டியலில் சின்ன பொடியன் பதிவு செய்யும் ஓடுவது ஒனத விடவும் தற்ாதுகாப்புச் கவ. னம் இது ஒன்றும் ಕ್ವಿಜ್ಙLಖನ್ತಿ।
சாகசமல்ல! தபபுவதறகாகவா..!|இ
வி. -நா.ஜெயபாலன், ofiu HT, அனிலா-அல்
f7; 06,
D கமகாய்
தினமுரசு வாரமலரே! அழகழக
அலங்கரிக்கப்பட p பெ உறுதி வேண்டும் ணவர்கள், இலங்கை உயர் தொழில்நுட்ப ": எங்கள் கதை கல்வியியல் நிறுவனம்
y தெருக்களில், - உன்னை சமாந்துறை முரசு வாரமொருக்கால் , ' m mm in
வருகின்ற முரசே 9*கு ಇಟ್ಟು படிகக SLSLSLSL S SSSSS0SLSS முந்திக் கொண்டவர்களுக்கே நாம ಆಳ್ವ மடலகள மறறும
உன் வண்ண இதழ்களின் ಹಷ್ರ ஆக்கங்கள்- உட்பட சகல
முத்தம. கல்யாணம் : "...ft. - ' -- முடித்தமைபோல். னமுரசு வாரமலா, * பிறகு பஐ அா த.பெ.இல-1772, கொழும்பு. அலட்சியப்படுத்தி : தொலைபேசி: 20114-514282 பிந்திக் கொள்பவர்களுக்கு : தொலை நகல் (Fax):-0114:513266
ஏமாறறங்கள. இன்று வரையும் ஈ-மெயில்: (E-mail):- அந்த அளவில் இணை பிரியாத murasu Ostnet. ミ உன் முத்தான நின்னிதய வாகன
மு:ள் -ரெனிதவத்
பாணிடியூர்
E. i.22-28, 2006

Page 3
ஒத்துழைத்தவர்களுக்கு அமை
நீதியான ஊடகங்கள் உண்மைகளை வெளிப்படுத்தியிருந்தன. அந்த மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை மத குருமார் களும், மக்களும் வழங்கியிருந்தனர்.
டியாக மேற்கொண்ட6 வனங்கள் பலவும் ம உணர்ந்து மீள் குடியே காட்டி வருகின்றன.
ஜனாதிபதி மஹிந்த ரா
அல்லைப்பிட்டி மக்களின் மீள் குடியேற் றத்திற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் சமூக, சேவைகள் சமூக நலத்துறை அமைச் சரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்
செயலாளர் நாயகமுமான அமைச்சர் ஏற்று அந்த
டக்ளஸ் தேவா னந்தா தமது நன்றியைத் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு :
யாழ் தீவக அல்லைப்பிட்டி மக்களை இடம் பெயர வைக்கும் நோக்கில் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலைகளினால் அந்த மக்கள் தற்காலிகமாக சென் நிக்கலஸ் தேவாலயத்திலும், அடைக்கல மாதா தேவா லயத்திலும், தனியார் வீடுகளிலும் தஞ்சம் அடைந்திருந்தனர். சொந்த உறவுகளைப் பலி கொடுத்த நிலையில் சொந்த வாழ் விடங்களையும் இழந்த மக்களின் துயர் துடைப்பதற்கு அந்த மக்களைத் தேடி நான் நேரடியாகச் சென்றிருந்தேன். எங்களைக் கண்டவுடன் அந்த மக்களின் முகங்களில் நம்பிக்கை துளிர்விட்டிருந்ததை நான் கண்டேன். துயரப்பட்ட முகங்களிலும் என் னைக் கண்டவுடன் மகிழ்ச்சி தோன்றி யிருந்தது மக்கள் எம் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை ஏற்று, அந்த மக்களுடன் நான் மனந்திறந்து பேசி, அவர்களது குறை களையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்து அந்த இடத்திலேயே வைத்து உரிய அதி காரிகளுடன் தொடர்பு கொண்டு உரையாடி னேன். அல்லைப்பிட்டி மக்களின் சுய விருப்பங்களாலும், எமது கோரிக்கை யினாலும், உறுதியான செயற்பாட்டினாலும் அந்த மக்கள் படிப்படியாகத் தமது சொந்த வாழ்விடங்களில் குடியேறியுள்ளனர். அந்த மக்களின் அவலங்களை எமது மண்ணிலி ருந்தும் புலம் பெயர் நாடுகளில் இருந்தும்
எனது பணிப்புரையை
ধ্ৰুঃষ্পাৎ :::::::.:::86
அமைசசர டகளஸ"
: প্তঃ အား ܐ ܠ ܐܚܝ ܚ . தேவானந்தாவை
மக்கள் சந்திக்கும் சில
மக்களின் மீள் குடியேற்றத்திற்கான சகல வசதிகளையும் ஏற்பாடுகளையும் அரச திணைக்கள அதிகாரிகள் பலரும் உடன
படைத்தரப்போடும் நா போது உரிய ஒத்துை அல்லைப்பிட்டி (
வாசிப்புப் பழக்கமற்ற TIGDAGDAGDIDIGT
இலங்கையிலுள்ள பல்கலைக்கழக மாணவர்களில் 92 சதவீதமானவர்களிடம் வாசிப்புப் பழக்கம் கிடையாதென்று பல் கலைக்கழக மாணவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வொன்று தெரிவிக்கிறது. இலங்கையிலுள்ள 14 பல்கலைக் கழகங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. வாசிப்புப் பழக்கம் இல்லாத காரணத்தினால் இம் மாணவர்களிடம் பொது அறிவு மிகக் குறைவாகவே காணப்படுவதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெறும் மூன்று, நான்கு மணி நேர பரீட்சைகளுக்காக மனப்பாடம் செய்வதே இவர்களின் பழக்கமாக இருந்து வருகிறதென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ধ্রু
நஷ்ட ஈடு கோரி வழக்கு
ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டின் போது புலிகள் இயக்க உறுப்பினரென்று சந்தேகத்தின் பேரில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருந்த செல்வி சிலரம்யா சிவநாதன் என்ற ஊடகவியலாளர் ஐம்பது இலட்சம் ரூபா நஷ்ட ஈடுகோரி அடிப்படை மனித உரிமைகள் மனுஒன்றினை தாக்கல் செய்துள்ளார். இவர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பகுதி நேர அறிவிப்பாளரென்று குறிப்பிடத்தக்கது.
Se 5l --EGLITE slatf
இந்திய உள்துறை அமைச்சு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சின் சிரேஷ்ட அதி காரிகள் இன்னும் இரண்டொரு தினங்களில் கூடி இலங்கையின் தற்போதைய மோதல் நிலை குறித்து ஆராயவுள்ளதாக தகவ லறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அங்கு இடம் பெற்றுவரும் கிளைமோர் குண்டுத் தாக்குதல்களையும் விமானத்தாக்குதல் களையும் நிறுத்துவதற்கு இந்திய மத்திய அரசு தலையிட வேண்டுமென்று தமிழக மாநில ஆளுந்தரப்பு கோரிக்கை விடுத்ததை யடுத்தே இந்த அவசரக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை இனப் பிரச்சினைத் தீர்வில் இந்தியாவின் ஈடுபாடு மீண்டும் அதிகரிக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுவதாக இந்திய உள்துறை அமைச்சு அதிகாரி யொருவர் தெரிவித்தார். ஒஸ்லோ பேச்சு வார்த்தைக்கெனச் சென்ற புலிகளின் தூது
கோஷ்டி பேச்சுவார்த்ை குழப்பி யடித்து விட்டு மேற்கொண்ட சுயாட்சி இந்தியாவின் அக்கை முன்னுரிமை பெற்று கூறினார். புலிகளின் அ பாளர் தமிழ்ச்செல்வெ சுவிஸ் சென்று, அங்கி வன்னி திரும்பிய 18 கெப்பிட்டி கொல்லாவை மக்கள் மீது தாக்குதை மேற்பட்டோரை கொ இதேவேளை கொழும் களுக்கப்பாலுள்ள பமு இரண்டு புலி இயக்க னைட் அருந்தி தற்கொ டுள்ளனர்.
ប្រវិលអំពាយ័លើ 102,000 លឃg ថ្ងៃ៣ថ្ងៃ பிள்ளைகள் வீட்டு வேலையாளர்கள்!
இலங்கையில் ஒரு இலட்சத்து 62 ஆயிரம் வயது குறைந்த சிறுவர், சிறுமியர் வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்பட் டுள்ளதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக் கின்றன. சர்வதேச சிறுவர் சமவாயச் சட்டத்தின்படி பதினைந்து வயதுக்குட்பட்ட பிள்ளைகளை வேலைக்கு அமர்த்த முடியாது. பிள்ளைகள் உடல், உள நிலை மைகளைப் பொறுத்தே இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கல்லுடைத்தல் போன்ற கடின வேலைகளில் பதினெட்டு வயதுக்குட்பட்ட பிள்ளைகள் ஈடுபடுத் தப்படக் கூடாதென்றும் சர்வதேச சிறுவர் சமவாயம் கூறுகிறது. இலங்கையில் 2000க்கு மேற்பட்ட வயது குறைந்த சிறுவர், சிறுமியர்கள் புலிகளின் படையணி களில் சேர்க்கப்பட்டிருப்பதாக யுனிசெப்பின் புள்ளிவிபரங்கள் கூறுகிறது. பெற்றோரை மிரட்டி வீடுகளிலிருந்து பிள்ளைகள்
கடத்திச் செல்லப்பட்டுள்ளனரென்றும் யுனி செப் தெரிவித்துள்ளது. ஆலயத் திரு விழாக்களின் போதும், பாடசாலைகளி லிருந்தும் பிள்ளைகள் கடத்திச் செல்லப் பட்டிருக்கிறார்கள் 18 வயதுக்குக் குறைந்த வர்களைப் படையணியில் சேர்த்துக் கொள் ளக்கூடாதென்பது சர்வதேசச் சட்டம். ஆனால், புலிகள் 8 வயதுப் பிள்ளை களைக் கூட யுத்தத் தேவைகளுக்காகக் கடத்திச் சென்றுள்ளனரென்று யுனிசெப்பிடம் பெற்றோர்கள் பலர் முறையிட்டிருக் கின்றனர். ஹிட்லர் இரண்டாவது உலக யுத்தக் காலத்தின்போது போரில் தோல்வி யுற்று தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர், சிறுவர்களை யுத்தத்தில் ஈடு படுத்தினாரென்று வரலாறு கூறுகிறது. 1944ஆம் ஆண்டு சிறுவர் படையணியை ஹிட்லர் யுத்தத்திற்குப் பயன்படுத்தினார்.
ూ. 22-28, 2006
பெற்றோல் விலை வரத்துக் கட்டணத்தைப் தால் அதிகரிக்கப் போ உரிமையாளர்கள் சங் இதேவேளை மசகு உலகச் சந்தையில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள் அறிவித்துள்ளது. இந் அத்தியாவசியப் பொரு கரிப்பு ஏற்படக்கூடிய இருப்பதாக ஆய்வா தெரிவிக்கிறார்.
நாட்டின் தேசி அதிகரிப்பதோடு அந்த ஈட்டித்தரக் கூடிய தெ முன்னுரிமை கொடுப்ப தார நெருக்கடிகளைத் முடியும். எமது அந்நிய ருப்பை வீண் விரயம் ெ
ΟΠΤ
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னர். அரச சார்பற்ற நிறு க்களின் அவலங்களை பற்றம் குறித்து அக்கறை நிலைமைகள் குறித்து ஜபக்ஷ அவர்களோடும்
56 (5q(3uUBBID; சர் டக்ளஸ் நன்றி
அக்கறை கொண்டவர்கள், அவர்களது மீள் குடியேற்றம் வெற்றி பெற உழைத்தவர்கள் அனைவருக்கும் அல்லைப்பிட்டி மக்கள் சார்பாகவும் ஈ.பி.டி.பி. சார்பாகவும் பாராட் டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக்
SLSZSyyyySMSZSySySSSySSySyyySyS ܐ ܢ யுத்தத்திற்கு எதிரான
ဎွိ ဎွိ မွိုဋ္ဌိ 畿雛 O::::::: : மகளிர் கண்டனம்
குடிமக்களைக் குறிவைத்து ஆயுதத் தாக்குதலை மேற்கொள்வது எச் சூழ் நிலையிலும் நியாயப்படுத்த முடியாது ஒன்றாகும். புலிகள் அமைப்பு, சமாதான முன்னெடுப்புகளில் அர்ப்பணிப்போடு ஈடுபட வேண்டும் என்று யுத்தத்திற்கு எதிரான மகளிர் அமைப்பு தெரிவித்துள்ளது. மக் களுக்கு எதிராகத் தாக்குதல்கள் மேற் கொள்ளப்படுவதைச் சர்வதேச மனிதாபி மானச் சட்டம் தடை செய்கிறது என்பதை அரசினதும், புலிகளினதும் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ன் தொடர்பு கொண்ட
ழப்பு கிடைத்தது. மக்களின் நலன்களில்
கொள்கின்றேன்.
ஈ.பி.டி.பி. மக்கள் பணிமனைக் கதவுகள் எப்பொழுதும் மக்களுக்காகத் திறந்திருக்கும்.
gibili SOOO Ligie
வடக்குக் கிழக்கில் புலிகளின் தாக்கு தலுக்கு இலக்காகக் கூடிய சிங்கள, முஸ்லிம் எல்லைக் கிராமங்களைப் பாதுகாப்பதற்கென பந்தோபஸ்து நடவடிக்கைகள் பலப்படுத்தப் பட்டுள்ளன. அநுராதபுரத்திலுள்ள கெப்பிட்டி கொலாவ கிராமத்தில் புலிகள் நடத்திய தாக்குதலையடுத்தே பாதுகாப்பு நடவடிக் கைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக 5000பேர் கொண்ட ஊர்காவல் படையொன்றினைத் திரட்டும் முயற்சிகள் ஏற்கெனவே எடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஊர்க்காவல் படைக்குப் பொறுப்பாக கடற் படையைச் சேர்ந்த ரியர் எட்மிரல் சரத் வீரசேகர நியமிக்கப்பட்டுள்ளார். எல்லைக் கிராமங்களின் பாதுகாப்பு நடவடிக்கை களுக்கு இவர் பொறுப்பாகவும் செயற்படு வார். ஏற்கெனவே தெரிவுசெய்யப்பட்ட இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்பட்டு ஆயுதங்களும் வழங்கப் பட்டுள்ளன.
தயில் பங்கு பற்றாமல் சுவிற்சர்லாந்து சென்று ப் போராட்ட பிரகடனம் றக்குரிய விடயமாக ள்ளது என்று அவர் ரசியல்துறைப் பொறுப் ள் ஒஸ்லோவிலிருந்து ருந்து கொழும்பு வந்து
மணி நேரத்திற்குள் பயில் அப்பாவி சிங்கள ல நடத்தி அறுபதுக்கு ான்றொழித்துள்ளனர். பிலிருந்து சில மைல் னுகம என்ற இடத்தில்
உறுப்பினர்கள் சய லை செய்து கொண்
2ஆம் பக்கம் பார்க்க.)
யுயர்வினால் போக்கு பதினைந்து சதவீதத் ாவதாக தனியார் பஸ் கம் அறிவித்துள்ளது. எண்ணெயின் விலை அதிகரித்திருப்பதால் இருபது சதவீதத்தால் 1ளதாக மின்சார சபை நிலையில் ஏனைய ட்களுக்கும் விலையதி சாத்தியக்கூறுகள் ளர் மதி வண்ணன்
ய உற்பத்தியை நியச் செலாவணியை ாழில் துறைகளுக்கு தன் மூலம் பொருளா
தவிர்த்துக் கொள்ள ச் செலாவணிக் கையி சய்வதும் தவிர்க்கப்பட
"புலி இயக்கத் தலைவர் பிரபாகரன், நெல்சன் மண்டேலாவைப் போல் ஒரு விடுத லைப் போராளியல்ல. அப்பாவி மக்களைப் படுகொலை செய்யும் மிலேச்சத்தனமான ஒரு கெரில்லாத் தலைவன்' என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஒஸ்லோவில் நடைபெற்ற நோர்வே வெளிவிவகார அமைச் சின் நிலையாக கமிட்டிக் கூட்டத்தில் உரை யாற்றுகையில் குறிப்பிட்டார். தமிழ் சமூகத் தின் மத்தியில் ஜனநாயக ரீதியான மாற்றுக் கருத்துக்களை பிரபாகரன் தொடர்ந்தும்
மிலேச்சத்தனமான கெரில்லாத் தலைவர்
நசுக்கி வருகிறார். சுமார் எழுபதுக்கும் மேற் பட்ட ஜனநாயக ரீதியான தமிழ்த் தலை வர்களைக் கொன்றொழித்துள்ளார். இலங் கையில் ஏனைய பகுதிகளில் வாழும் சிங்கள, தமிழ் முஸ்லிம் மக்கள் அனுபவித்து வரும் வாக்குரிமையும், தேர்தல் முறைகளும் புலிகளின் பகுதிகளில் மறுக்கப்பட்டுள்ளன. மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் சுட்டுத் தள்ளப்படுகிறார்கள் என்றும் அமைச்சர் மங்கள சமரவீர கூறினார்.
பாருளாதாரச் சுமைகளைக் குறைக்க ான நடவடிக்கை தேவை
உள்நாடட்டுச் சட்டத்தின் கீழ் புலிகளைத் தடைசெய்யவும்
புலிகளை வெளிநாட்டுப் பயங்கரவாதி களின் பட்டியலில் சேர்ந்துள்ள அவுஸ்தி ரேலிய அரசாங்கம், அவர்களை உள் நாட்டிலும் தடை செய்ய வேண்டும் என்று அவுஸ் திரேலிய தொழில் கட்சியின் நியூ சவுத் வேல்ஸ் தொகுதி உறுப்பினரான சென்ஸ்டீல் வுச்சின் கூறினார். சமஷ்டி பாராளுமன்றத்தில் கடந்த 16ஆம் திகதி உரையாற்றுகையி லேயே இவ்வாறு கூறினார். உள்நாட்டுக் கிரிமினல் சட்டத்தின் கீழ் புலகள் இயக்கத் தைக் தடை செய்யு
- அவுஸ்திரேலியா எம்.பி.
மாறு அவுஸ்திரேலியாவில் வாழும் சமாதான விரும்பிகள் கோரி வருகின்றனர். உள்நாட்டில் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டால், அவர்களின் சட்ட விரோத நடவடிக்கைகள் குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கும் அதி காரம் பொலிஸாருக்கு கிட்டும், ஐரோப்பிய ஒன்றியம் அண்மையில் புலிகள் இயக்கத்தை தடை செய்துள்ளது. இந்த நடைமுறையை பின்பற்றி அவுஸ்திரேலியாவும் உள்நாட்டில் தடை செய்ய வேண்டுமென்று அவர் கோரிக்கை விடுத்தார்.
ঠু ଅ, କ୍ଷି •e, — SULGD TGITT வேண்டும். நான்கு புறமும் கடலால் சூழப்பட்ட இலங்கைத் தீவில் மீன் பிடித் துறையை முன்னேற்றுவதற்கான ஆக்கபூர்வ மான திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண் டும். ஆனால் வெளிநாடுகளிலிருந்து டின் மீன்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. நாட்டில் 200க்கும் மேற்பட்ட ஆடைத் தொழிற் சாலைகள் உள்ளன. இருந்தும் சர்வதேசச் சந்தையில் ஏற்றுமதிக் கோட்டா பெறுவதில் சீனா போன்ற நாடுகளுடன் இலங்கை போட்டியிட வேண்டியுள்ளது. ஆனால் வெளி நாட்டு நிறுவனங்கள் ஆடைகளை இறக்குமதி செய்து இலங்கையைச் சந்தையாகப் பயன்படுத்துகின்றன. எனவே நீண்டகால, குறுகிய கால காத்திரமான பொருளாதாரத் திட்டங்களின் மூலம் மக்களின் சுமைகளை குறைக்க முடியுமென்றும் அவர் சொன்னார்.
மக்களின் பிரச்சினைகளுக்கு
உடனடித் தீர்வு
யாழ் அலுவலகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது பெரும்பாலான மக்களின் பல்வேறு பிரச்சினைகளை ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும், சமூக சேவைகள் மற்றும் சமூக நலத் துறை அமைச்சரும், யாழ் - கிளிநொச்சி மாவட்டங்களுக்கான அபிவிருத்திக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தீர்த்துவைத்தார். இதன்போது உரிய அரச உயரதிகாரி களும் அமைச்சரால் அழைக்கப்பட்டிருந் தமை குறிப்பிடத்தக்கது. பல பகுதிகளி லிருந்து கூட்டாகவும், தனித்தனியாகவும் வருகைதந்திருந்த மக்களின் காணி, வீட்டு வசதிகள், மலசல கூடம், குடிநீர், போக்கு வரத்து, கல்வி, சுகாதாரம் போன்ற அடிப் படை வசதிகள், மற்றும் தொழில் முயற் சிகள் போன்ற பல்வேறு பிரச்சினைகள் தீர்த்துவைக்கப்பட்டன.
(தொடர்ச்சி 22ஆம் பக்கம் பார்க்க.)

Page 4
galaterregearen aur egurosauri. த.பெ. இல:-1772, கொழும்பு. தொலைபேசி: 2011 4-514282 தொலை நகல் (Fax):-011 4-513266 FF-GLouîl6ü: (E-mail):- mura su CDsltnet.lk
Upprefñ
பொது மக்களைப் பாதுகாப்பது இரு தரப்புக்கும் கடமையாகும்.
அன்புள்ள உங்களுக்கு,
::::::: ணக்கம். süshi பலியான அப்பாவி மக்களுக்காகவும், மன்னாரில் பலியான அப்பாவி மக்களுக்காகவும் பெரும் கவலையடைந்துள்ள அதேவேளை, இவ்வாறான பொதுமக்கள் மீதான மிருகத்தனமான படுகொலைகள் அத்தனையும் மிக வன்மையான கண்டனத்துக்குரியவை.
அப்பாவிப் பொதுமக்களைப் படுகொலை செய்வதென்பது வீரமோ, விவேகமானதோ இல்லை. ஆகவே நிராயுதபாணியாகவும் தஞ்சம் தேடியும் நிற்கும் பொதுமக்கள் மீது எதிர்காலத்தில் எந்தத் தரப்பும் தமது ஆட்கொல்லிக் கருவிகளை நீட்டக்கூடாது. இந்தக் கடப்பாட்டை அரசும் புலிகளும் மிகக் கவனமாகக் கடைப்பிடிக்க வேண்டும். இலங்கை இன விவகாரத்துக்குள் தலையிட முடியாத அல்லது விரும்பாத சர்வதேச சக்திகள், இலங்கையில் மனித உரிமைகளுக்கு எதிராகவும் அப்பாவிப் பொதுமக்களுக்கு எதிராகவும் நடத்தப்படுகின்ற படுகொலைகளையும், அச்சுறுத்தல்களையும் கண்டிக் முன்வருவதோடு இருதரப்புக்கும் அழுத்தத்தையும் கொடுக்க வேண்டும். மக்கள் படுகொலை செய்யப்படும்போது பார்த்துக் கொண்டிருக்கும் எந்தவொரு சக்தியும் மனித குலத்தின் நண்பர்களில்லை. ஆகவே அரசும் சரி, புலிகளும் சரி, தமக்கிருக்கும் யுத்த விருப்பங்களை அப்பாவிப் பொதுமக்கள் மீது வெளிக்காட்ட வேண்டாம்.
படையினருக்கும், பொதுமக்களுக்கும் எதிரான புலிகளின் தாக்குதல்களுக்கு படையினர் பதிலடி கொடுக்கும் போது, அதில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இந்த வேண்டுகோளை புலிகளிடம் விடுக்க முடியாத நிலை தோன்றியுள்ளது. யுத்தமொன்றின்போது அனைத்து வழிகளிலும் தாக்குதல் நடத்தப்படும் எனவும், அதன் தாக்கத்தை நாட்டின் அனைத்துப் பகுதிகளும் உணரும் என்றும் அண்மையில் க.ப.தமிழ்ச்செல்வன் கூறியிருப்பதானது, குண்டு வெடிப்புகள் தொடரக்கூடி வாய்ப்பையே புலப்படுத்துகிறது.அதில் பொதுமக்களின் பாதுகாப்புக் குறித்த அக்கறை வெளிப்படவில்லை. இது பொதுமக்களின் பாதுகாப்புக்குறித்த அக்கறையுள்ள சக்திகளுக்கு ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது. புலிகளின் தாக்குதல்கள், அதற்குப் படையினரின் பதில் தாக்குதல்கள் என்ற போக்கு ஒரு யுத்த தளத்தை நோக்கி நாடு சென்று விட்டதையே உணர்த்துகிறது. இந்தப் பயணத்தைத் தடுத்து சமாதானத்துக்கான பாதையை நோக்கி தற்போதைய இலங்கையை மீட்டு வருவதென்பது முடியாத காரியமாகியுள்ளது.
இதற்கிடையே யாழ்ப்பாணத்தில் சீர்கெட்டுப்போயிருந்த இயல்பு நிலை மீண்டும் தன் பழைய நிலைக்கு சிறிய புள்ளியிலிருந்து ஆரம்பமாகியிருப்பதையும் அவதானிக்க முடிகிறது. அல்லைப்பிட்டி மக்களின் மீள்குடியேற்றம், பணிப் புறக்கணிப்புகள் கைவிடப்பட்ட நிலைமை, வேலைவாய்ப்புகள், நஷ்ட ஈடுகள் என்பவற்றைப் பெற்றுக்கொள்ளவும், அவற்றுக்காக விண்ணப்பிக்கவும் மக்கள் காட்டி வரும் ஆர்வம் மக்கள் மத்தியில் துளிக்கத் தொடங்கியிருக்கும் நம்பிக்கைத் துளிர்கள் என்பன தற்போதைய நெருக்கடிக்குள்ளும் ஆறுதல் தருகின்ற விஷயமாக உள்ளது. இந்த மாற்றத்துக்குக் காரண கர்த்தாவாகக் கடினமாக உழைத்துக் கொண்டிருப்பவர் சமுக சேவைகள் மற்றும் சமுக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவாக இருக்கிறார்.
ஒவ்வொரு நிமிடமும் புலிகளின் படுகொலை இலக்கிற்கு உட்பட்டவராகக் கருதப்படும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிகள் யாழ்ப்பாணத்தில் கணிசமான ம்ற்றத்தை ஏற்படுத்த முடிந்திருக்கிறதென்றால், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இயல்பு நிலைமையைத் தோற்றுவிப்பதில் அல்லது இருப்பதை பாதுகாப்பதில் எத்தகைய சிரமம் இருக்க முடியும்?
இந்தக் கேள்விக்கு சுயநலமிக்கவர்களாலும், யுத்தப் பிரியர்களாலும் சாதகமான பதிலைத் தரமுடியாது. இயல்பு நிலையைத் தோற்றுவித்தலிலும், அதைப் பாதுகாப்பதிலும் அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பிரதான பங்கு வகிப்பதால், நிதானத்தோடும் புரிதலோடும் படைத்தரப்பின் அணுகுமுறை இருப்பது அவசியமாகும்.
மீண்டும் மறுமடலில்
வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்,
纂 ஆசிரியர்.
SSinä - DGigi UG கொலைகளால் முடை நாற்றம் வீசிய, வீசிக் கொண்டிருக்கும் மண். அந்தப் பிண வாடையின் பிந்திய ஓர் அத்தியாயம் - அதாவது ஆகப் பிந்திய அத்தியாயம் கெப்பிட்டி கொல்லாவ என்ற கிராமத்திலுள்ள யக்கவேவா என்ற குக்கிராமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை அரசுக்கும் புலிகளுக்குமிடையில் யுத்தநிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு நான்கு வருடங்கள் கடந்துவிட்ட : நடைபெற்ற மிகக் கொடுரமான படுகொலை இதுவென வர்ணிக்கப்படுகிறது. பதினைந்து சிறுவர்கள், ஐந்து கர்ப்பிணிகள் உட்பட 6 பேர் பலியெடுக்கப் பட்டிருக்கிறார்கள். எண்பதுக்கு மேற்பட்டோர் காயங்களைச் சுமந்து கொண்டிருக்கிறார்கள். அப்பாவிகள் - இன்னும் சொல்லப் போனால் 'அன்றாடம் காய்ச்சிகள் பயணம் செய்த இந்த இ.போ.ச. பஸ் மீது தப்பாமல் இரு கிளைமோர் குண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்கள் புலிகள் தானென்பதில் எவருக்கும் ஐயமிருக்க முடியாது. அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளும் புலிகளே இத் தாக் தல்களை நடத்தியிருப்பதாகப் பலத்த கண்டனம் ಸಿಸ್ಟಿ ருக்கின்றன.
மனிதப் படுகொலைகளை நிறுத்துவதற்கும் சமாதான முயற்சிகளுக்கூடாக இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றி னைக் காண்பதற்குமாகவே யுத்த நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. யுத்தத்தால் அவதிப்பட்ட வடக்குக் கிழக்கு மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட இது பெரிதும் உதவியது. கடந்த நவம்பர் மாதம், ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் சும்மா இருந்த படையினர் மீதும் பொலிஸார் மீதும் மக்கள்
Ga5 qG
தாக்குதல்களை நடத்தினார்களென்று புலிகள் கூறிக் கொண் டார்கள். எனினும் முச்சக்கர வண்டிச் சாரதிகளையும் வேறு மக்கள் பிரிவினரையும் தமது பகுதிகளுக்கு அழைப்பித்து ஒரு
நாள், இரு நாட்கள் பயிற்சிகளையும் புலிகள் வழங்கினர். தான தாக்குதலுக்கான முஸ்தீபுகளை
அதாவது படையினர் ஆரம்பித்து வைத்தவர்கள் சாட்சாத் புலிகள்தான், ஒன்று, இரண்டு என்று ஆரம்பித்த பலியெடுப்புகள், கிளைமோர் தாக்குதல்கள் லம் 10.2030 என படையினரைப் பலியெடுக்கத் தொடங்கி ன்னர்தான் பதிலடிகளும் ஆரம்பிக்கப்பட்டன. புத்தூர் - வாதர வத்தை, மந்துவில், அல்லைப்பிட்டி வங்காலை தோமாஸ்புரி, பேசாலை வெற்றிமாதா தேவாலயம் என்று மனிதப் படுகொலைகள் நீண்டு கொண்டே இருக்கின்றன. இச்சம்பவங்களை யார் புரிந்தார்கள் என்பதைத் திட்டவட்டமாகக் கூற முடியாவிட்டாலும், அப்பாவிப் பொது மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டிருக்கி றார்கள் என்பதை எவரும் மறுத்துவிட முடியாது.
கெப்பிட்டிகொல்லாவ படுகொலையைத் தாங்கள் செய்யவில் லையென்று புலிகள் மறுத்திருக்கிறார்கள், அதாவது தமிழினத்தின் தன்னிகரில்லாத் தலைவன் அமிர்தலிங்கத்தைப் புலிகள் படுகொலை செய்யவில்லை. யோகேஸ்வரன், சரோஜினி யோகேஸ்வரன் உட்படப் பல தமிழ்த் தலைவர்களையும் புலிகள் படுகொலை செய்யவில்லை. ஏன்? அண்மையில் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது புலிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தவில்லை. இலங்கையில் தற்கொலைத் தாக்குதல் நடத்தக்கூடிய சக்தியும் தைரியமும் கொடுர மனோபாவமும் புலிகளுக்கு மட்டும்தானுண்டு. எனவே, "எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்ற பாணியில் புலிகள் கூறும் நியாயங்கள் எடுபடப் போவதில்லை. இதனால்தான் வாதரவத்தை முதல் தோமாஸ்புரி வரை நடந்த அப்பாவி மக்களின் படுகொலையில் புலிகளின் கறை படிந்த கரங்கள் இருந்திருக்கலாமென்ற சந்தேகம் வலுவாக எழுந்திருக்கிறது.
சர்வதேச சமூகத்தின் ஏற்பாடு, அனுசரணை, அங்கீகாரம், ஆதரவு ஆகியவற்றின் அடிப்படையோடுதான் தற்போதைய யுத்த நிறுத்தமும் பேச்சுவார்த்தையும் ஆரம்பிக்கப்பட்டது. பேச்சுவார்த்தை மேசையை விட்டு ஓடிவிட்டுப் படையினர் மீது தாக்குதலைத் தொடுத்துக் கொண்டே ‘எங்கட தமிழ் மக்கள் இனப் படுகொலை களுக்கு உள்ளாகிறார்கள்' என்று தமிழ்ச்செல்வன் தாளம் போடுவது யாரை ஏமாற்ற தமிழ் மக்களின் பிரச்சினைத் தீர்வுக்கு இரண்டே இரண்டு வழிகள் தானிருக்கின்றன.
ஒன்று யுத்தம், மற்றது சமாதானப் பேச்சு, 1981ஆம் ஆண்டுக்குப் பின்னர் யுத்தத்தின் மூலம் தீர்வு ஏற்படப் போவ தில்லையென்பதை வரலாறு காட்டிச் சென்று விட்டது. ஆனாலும் சமாதானத் தீர்வில் நம்பிக்கையில்லாமல், தாக்குதல்கள் நடத்தி யுத்தத்தின் மூலம் தீர்வு காணலாமென்று புலிகள் இன்னமும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் தமிழ் மக்களின் பாதுகாவலர்களாகத் தம்மைக் காட்டிக் கொள்வதற்கும் தமிழ் மக்களிடம் யுத்த பீதியை ஏற்படுத்துவதற்கும் புலிகள் முயன்று கொண்டிருக்கிறார்கள். அதற்காக அவர்கள் மேற்கொண்ட பிந்திய தாக்குதலே கெப்பிட்டிகொல்லாவ படுகொலை, சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களுக்கு எதிரான குரோத மனப்பான்மையை ஏற்படுத்தி ஓர் இனக் கலவரத்தை கட்டவிழ்த்து விட்டு, அதில் குளிர் காய முனைவதே புலிகளின் நோக்கமாகும்.
இனக் கலவரமொன்று ஏற்பட்டால் தென்னிலங்கையில் வாழும் அப்பாவித் தமிழர்கள் தாக்கப்பட்டு, வடக்குக் கிழக்கிற்கு
21 esta252-1ratas.S.
198ஆம் ஆண்டுமே மாதம் 14ஆம் திகதி காலை
ஒன்பது மணியளவில் அநுராதபுர மகாபோதிக்கு அருகில் புலிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 138 அப்பாவிச் சிங்கள மக்கள் கொல்லப்பட்டனர். இரு நூறுக்கு மேற்பட்டோர் காயமுற்றனர். புலிகளின் முன்னாள் மன்னார் தலைவன் விக்டரின் தலைமையில் வந்த ஆயுததாரிகளே இத் தாக்குதலை நடத்தினர். வில்பத்துக் காட்டுக்கூடாக வந்த புலிகள், அநுராதபுர நகரிலிருந்து மகாபோதி வரை துப்பாக்கிப் பிரயோ கங்களை மேற்கொண்டனர். இராணுவச் சீருடையிலும் சிவிலுடையிலும் வந்த புலிகள், தாக்குதல் நடத்திவிட்டு வில்பத்துக் காட்டின் ஊடாகத் தப்பிச் சென்றனர். ஐம்பதி லிருந்து நூறு பேர் வரையிலான புலிகள் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இத் தாக்குதல்களை
 
 
 
 
 
 
 
 
 

ஊறிருக்கு.
வெளியேற்றப்படுவார்க ளென்று புலிகள் மனப்பால் குடித்துக்கொண்டிருக்கி றார்கள், இனப்படு கொலை
பெறலாமென்பதும் அவர்களின் கபட நோக்கமாகும்.
திருகோணமலையில்| அப்பாவிச் சிங்கள மக்கள் மீது புலிகள் நடத்திய தாக்குதலின் எதிரொலியாக அப்பாவித் தமிழர்கள் பலர் சுட்டும் வெட் டியும் கொல்லப்பட்டிருக்கி றார்கள். திருமலை . கோமரன்கடவல, திருமலை |= மரக்கறிச் சந்தை ஆகிய இடங்களில் சிங்கள் மக்கள் மீது புலிகள் தாக்குதல்களை திருமலைக் கடலிலும் அண்மைய கடற் பகுதியிலும் கடற்படையினர் மீதும் தாக்குதல்களை நடத்தினர். படையினரின் டோரா படகுகள் மீதும் தற்கொலைத் தாக்குதலை நடத்தி பலரைக்
வரத்தைத் துண்ைரும்
பொ.த. உத பரீட்சையும் முடிஞ்சு பாடசாலைகளும் ஆரம்பமாகிட்டுது. மாணவர்களின்ர வரவு 85 சதவீதத்துக்கு மேலயாம். அப்ப என்னதான் பிரச்சினை? எனக்கு ஒரு சம்பவம்தான் ஞாபகத்துக்கு வருகுது. மகன் அழுது கொண்டு வரவும் தகப்பன் கேட்டாராம் என்ன பிரச்சினையெண்டு மகன் சொன்னானாம் பக்கத்து வீட்டுப் பெடியன் திருப்பி அடிச்சுப் போட்டானெண்டு தகப்பனுக்கு
விளங்கிட்டுது.
தகப்பனின்ர அதே நிலையிலதான் /உலக நாடுகள் மட்டுமில்ல ஊர்சனங்களும் இருக்குதுகள் இவங்கள் அறுவாங்கள் நொட்டினால் ஆமிக்காரன் சும்மா பார்த்துக் கொண்டிருப்பானே? நம்பினா நம்புங்கோ. இதை நான் சொல்லயில்லை. வீட்டில நடக்கவும் முடியாமல் படுக்கவும் முடியாமல் செத்தாச் சாகிறது. இந்த 32"வீட்டிலேயே என் வேன் போகட்டும் எண்டு இருக்கிற எங்கட ஆச்சிதான் ہو۔ ع6
சொன்னவ.
இந்தியாவில் மாவோ வாதிகளின் தாக்குதல்களிலிருந்து மக்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட அரச சார்பு மக்கள் படை மக்களுக்கு அக்கிரமங்களைத்தான் புரிந்தது.
இனப்பிரச்சினையும் இனவாத அடிப்படையுமே யுத்தத்துக்குக் காரணம் என்பதால் யுத்தத்தில் சம்பந்தப்பட்ட
ால்லேவ படுகொலைகள்
கொன்றொழித்தார்கள். இதன் எதிரொலியாகப் பீதி காரணமாக திருகோணமலையில் பதினைந்துக்கும் மேற்பட்ட தமிழ் கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மன்னார், தலைமன்னார் பகுதிகளி லிருந்தும் தமிழ் மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். திரு கோணமலை, மன்னார் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் மூவாயிரத்து எழுநூற்றைம்பது தமிழ் மக்கள் தஞ்சம் தேடி, தமிழகம் சென்றிருப்பதாக தமிழகச் செய்திகள் கூறுகின்றன. இலங்கை அகதிகளின் நிலைமை பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவென கமிட்டியொன்றினை தமிழக அரசு நிய மித்துள்ளது. புலிகளின் ஊடுருவலைத் தடுப்பதற்காக தமிழகக் கரையோரங்களில் எழுபதுக்கு மேற்பட்ட சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சி னைக்குப் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டு மென்று தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி சில தினங்க ளுக்கு முன்னர் கூறியிருப்பதை இலங்கை தமிழ் மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே யுத்தமொன்றினைப் புலிகள் ஆரம்பிக்கும் பட்சத்தில் இந்தியா மட்டுமல்ல, தமிழகம் கூட புலிகளுக்குக் கைகொடுக்கப் போவதில்லையென்பதை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழகத்தின் ரீபெரம் புதூர் என்ற இடத்தில் ராஜிவ் காந்தியைப் படுகொலை செய்ததன் மூலம் தமிழக மக்களின் அபிமானத்தை மட்டுமல்ல, இந்திய மக்களின் ஆதரவையும் புலிகள் இழந்துவிட்டனர். புலிகள் ஆரம்பித்து வைத்த வன்செயல்களின் விளைவாக, திருகோணம லையிலிருந்தும் மன்னாரிலிருந்தும் சுமார் ਪੰ தமிழ் மக்கள் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்குக்கிறார்களென்று புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
வெலிக்கந்தையில் 13 அப்பாவிச் சிங்கள இளைஞர்களைப் புலிகளின் குழந்தைகள் படையணி சுட்டுக் கொன்றதையடுத்து 110 தமிழ்க் குடும்பங்கள் பாதுகாப்புத் தேடி இடம்பெயர்ந்தி ருக்கின்றன. கெப்பிட்டிக்கொல்லாவ படுகொலையையடுத்து ஆயிரக்கணக்கான சிங்கள மக்கள் பாதுகாப்புத் தேடி வேறு இடங்களில் தஞ்சம் புகுந்திருக்கின்றனர். இராணுவத் தளபதி மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டமையையடுத்து சம்பூரிலுள்ள புலி இலக்குகள் மீது விமானத் தாக்குதல் நடத்தப்பட்டன. இத் தாக்குதலின் போது
S SS SS SSLSLSS SLSS SS S SS S SSS ாவித் தமிழ், முஸ்லிம் மக்களும் கொல்லப்பட்டனர். 33 வீடுகள் சேதமடைந் ததாகவும் இவற்றில் 49 வீடுகள் முற்றாகவே சேதமடைந் தனவென்றும் வடக்குக் கிழக்கு ஆளுநர் தெரிவித்திருக்கிறார். கிழக்கில் மூதூர், அம்பாறை உட்பட பல பகுதிகளிலிருந்து மூவின மக்களுமே இடம் பெயர்ந்திருக்கிறார்கள்.
சிங்களக் கிராம மக்கள் தாக்கப்படுவதன் எதிரொலியாக சிங்களக் கிராமங்களைப் பாதுகாப்பதற்கென ஊர்க்காவல் படை வீரர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டு வருகிறார்கள். இந்த ஊர்க் காவல் படைகளில் முஸ்லிம் கிராமங்களைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்களும் சிங்களக் கிராமங்களைச் சேர்ந்த சிங்கள இளைஞர்களுமே சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். இதற்காக அரசாங்கத்தை நாம் குறை சொல்ல முடியாது. புலிகளின் தாக்குதல்களிலிருந்து கிராமவாசிகளைப் பாதுகாப்பதற்கு ஆயுதம் தாங்கிய இளைஞர் படை தேவையென்ற சிங்கள, முஸ்லிம் மக்களின் கோரிக்கை நியாயமானதுதான். ஆனால், இந்த ஊர்க் காவல் படை வீரர்களால் : தமிழ் மக்களுக்கு அநாவ சியத் தொந்தரவுகள் ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவதழ்
= ح۔
நடத்திய போதிலும் புலிகள் மீது படையினர் எவ்வித தாக்குதலையும் நடத்த முனையவில்லையென்பது ஆச்சரியமான விடயம் புலிகள் தப்பிச் சென்று கொண்டிருந்தபோது ஹெலிகொப்டரில் வந்த விமானப் படையினர் புலிகள் மீது காட்டுப் பகுதியில் வைத்துத் தாக்குதல் நடத்த முனைந்தனர். புலிகள் நடத்திய பதில் தாக்குதலில் விமானப் படையைச் சேர்ந்த இருவர் காயமுற்றனரென்பதும் குறிப்பிடத்தக்கது. புலிகளைப் போன்று படையினரும் அப்பாவித் தமிழ் மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியிருக்கிறார்கள். ஆனால் இப்போது பிரச்சினை பேச்சுவார்த்தை மேசைக்கு வந்துவிட்ட பின்னர் இனியும் அப்பாவி மக்களைப் பலியெடுப்பது அநியாயம்,
இரு தரப்புகளிலுமே இனவாதம் தலைவிரித்தாடுகிறது. கிழக்கில் கடந்த காலங்களில் ஊர் காவல்படை வீரர்களைப் புலிகள் கொன்றமையும் அதற்குப் பதிலடியாக அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமையும் ஒரு வரலாறாகும். ஊர்க்காவல் படையினரால் அப்பாவித் தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படுவதையே புலிகள் விரும்பு கிறார்கள். இதன் மூலம் யுத்தத்திற்குத் தமிழ் இளைஞர்களைத் தமது அணிகளில் திரட்டிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை புலிகளுக்கு :
இனக்கலவரமொன்றினை ஏற்படுத்துவதே புலிகளின் திட்டம் இதன் மூலம் யுத்தத்தை ಆಳ್ದ தமிழீழத்தை அடைந்து விடலாமெனப் புலிகள் கனவு காண்கிறார்கள். சிங்கள மக்கள் மீது புலிகள் நடத்தும் இனப்படுகொலைகள் என்றுமே நாடு உதவப் போவதில்லை. மாறாகத் தமிழ் மக்களின் மீதான ಕ್ಲಿಲ್ಟನ್ಡ: ်မျိုးမျိုးနှီဖွံဖြိုး தமிழகம் உட்பட ಟ್ವಿನ್ಡ நாடு பி မျိုးမှုးဖို့ றது. ಖ್ವ சமூகம் TG னைக்கு ஒத்தூதப் போவதில்லை. தமிழ் மக்களும் ဂျီးရှိ ဓါး။ ಸಿಸ್ಗಿ புலிகள் மட்டுமே : அழுது குளறுகிறார்கள்.
தமிழீழம் மூன்று உதரணங்களும் தமிழ்த்துக்கள்போராடும் தமிழ்ப்பிவினைவாதிகளும் சமஷ்டித் தீர்வு முயற்சியை எதிர்க்கும் கடும்போக்குச் சிங்களத் தேசியவாதிகளும் முன்று பிழையான உதாரணங்களைக் காட்டுகிறார்கள். சைப்பிரஸ் பிரச்சினை, யூகோஸ்லாவியாகிழக்குத் திமோர், ஆகியவற்றையே உதாரணமாகக் காட்டுகிறார்கள்.
சைப்பிரஸ் பிரச்சினை
வடக்கு சைப்பிரஸில் பெருமளவில் துருக்கிய இன மக்களே வாழ்கின்றனர். 1974ஆம் ஆண்டு கிரேக்கம் - துருக்கி என்ற இரு நாடுகளுக்கிடையிலான யுத்தத்தையடுத்து நாடு பிளவுபட்டது. துருக்கியர்களை அதிகமாகக் கொண்ட வடக்கு சைப்பிரஸ் 1988ஆம் ஆண்டு ஒரு தலைப்பட்சமாகச் சுதந்திரப் பிரகடனம் செய்தது. இதனைத் துருக்கி மட்டுமே அங்கீகரித்தது. ஐக்கிய நாடுகளின் தலைமையிலான சர்வதேச சமுகம் சைப்பிரஸை ஒன்றிணைக்க முனைகிறது. வடக்கு சைப்பிரஸிலிருந்து துருக்கிதனது துருப்புகளை வாபஸ் பெற வேண்டுமென்று ஐரோப்பிய யூனியன் வற்புறுத்தி வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கி இணைந்து கொள்ள முடியாமைக்குச் சைப்பிரஸ் பிரச்சினையும் ஒரு காரணமாகும்.
பூகோஸ்லாவியா
ஆறு சுயாட்சிப்பிரதேசங்களை உள்ளடக்கி 1948ஆம் ஆண்டு யூகோஸ்லாவிய சமஷ்டி மக்கள் குடியரசு பிரகடனப்படுத்தப்பட்டது. மார்ஷல் டிட்டோவும் கம்யூனிஸ்ட் கட்சியும் அதிகாரத்திலிருக்கும் வரை அந்தநாட்டைப்பிரிக்க முடியவில்லை. டிட்டோ மரணமடைந்த பின்னர் 1987ஆம் ஆண்டு செர்பியத் தேசியவாதியான ஸ்லோபோடன் மிலோசோவிக் அதிகாரத்துக்கு வந்ததும் பரந்த செர்பிய தேசியவாதக் கொள்கையை முன்வைத்தார். இந்தச் செர்பிய அராஜகமே நாடு துண்டு துண்டாகப் பிளவுப வழிவகுத்தது. பொஸ்னிய முஸ்லிம்களைக் கொன்றொழித்தாரென்ற இனப்படுகொலைக் குற்றச்சாட்டின் பேரில் சர்வதேச நீதிமன்றத்தினால் சிறை வைக்கப்பட்டிருந்தபோதே மிலோ சோவிக் மரணமானார்.
கிழக்குத் திமோர்
கிழக்குத் திமோர் என்றுமே இந்தோனேஷியாவின் சமஷ்டிப் பிராந்தியமாக இருந்ததில்லை. 1978ஆம் ஆண்டு போர்த்துக் கல்லிடமிருந்து கிழக்குத் திமோர் சுதந்திரம் பெற்றதையடுத்து அப் பிரதேசம் இந்தோனேஷியாவின் ஆக்கிரமிப்புக்குள்ளானது. இந்தோனேஷியாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக கிழக்குத் திமோர் மக்கள் நடத்திய போராட்டம் 28 வருடங்களுக்கு மேற்பட்டது மக்கள் தொகையில் கால்வாசிக்கு அதிகமானோர் இங்கு பலியானார்கள். கடந்த வருடம் கிழக்குத் திமோர் இந்தோனேஷியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றது.
எனவே வித்தியாசமான இந்த முன்று பிரச்சினைகளும் நாடு பிரிவினை கோருவோருக்கு உதாரணமாக அமையவேண்டும்.
சர்வதேச சமுகம் என்றுமே பிரிவினைக்கு உதவப் போவதில்லை.
JLC5nYfi JD UISU
P.22-28,2006

Page 5
இலங்கை அரசுக்கும் புலிகளுக்குமிடையில் கடந்த ஏப்ரல் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற சமரச முயற்சிகளுக்கான பேச்சுவார்த்தைக்குப் பின்னர், இலங்கையில் படுகொலைகளும், வன்முறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதுவரை சுமார் 700 பேர் வரை படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
2002 பெப்ரவரி 22ஆம் திகதி அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசுக்கும் புலிகளுக்குமிடையில் செய்துகொள்ளப்பட்ட அர்த்தமற்ற போர் நிறுத்த ஒப்பந்தம் காரணமாகப் படுகொலைகளும் போர் நிறுத்த மீறல்களும் தொடர்ந்த வண்ணமிருந்தன.
எனினும் கடந்த ஆறு மாதத்தில் நிலைமை மிகவும் மோசமடைந்து காணப்படுகிறது. இதன் விளைவாகக் கடந்த மாதத்திலிருந்து பெருமளவான தமிழர்கள் இந்தியாவிற்கு அகதிகளாக இடம்பெயர்ந்து செல்கின்றனர். இப்போதும் நிலைமை மாற்றங் காணாமல் அவ்வாறே உள்ளது. இந்த வகையில் இலங்கையில் ஏற்பட்டு வரும் போர்ச்சூழலும், தமிழ் மக்களின் இந்தியாவிற்கான இடப்பெயர்வும் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் ஈழ அகதிகள் தொடர்பான பிரச்சினை பல தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்திய மத்திய அரசைப் பொறுத்தவரை, அது இலங்கையின் இறையாண்மை மற்றும் பிராந்திய பாதுகாப்பு பயங்கரவாதம், தேசியப் பாதுகாப்பு போன்ற விஷயங்களின் அடிப்படையிலிருந்து கொண்டே தன் முடிவுகளை எடுத்து வருகிறது. அதிலும் தமிழ் மக்களுக்கு நெருக்கடி மிகுந்த காலகட்டங்களில் மத்திய அரசு தனது கடமையை மிகவும் சரியாகச் செய்துள்ளது என்பதையும் மறந்து விடமுடியாது.
உதாரணமாக, 1988ஆம் ஆண்டு தமிழ் மக்கள் ஒடுக்கப்படுகின்ற அடக்குமுறையை சிங்கள அரசு எடுத்தபோது, அப்போதைய பிரதமர் நேரு, கப்பல் அனுப்பி தமிழ் மக்களைப் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்தார். பின்னர் 1988ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை என்று வர்ணிக்கப்படும் வன்முறைகள் வெடித்தன. அப்போது ஐக்கிய தேசியக் கட்சி அரசு இருந்தது. ஜனாதிபதியாக ஜே.ஆர்.ஜெயவர்த்தனா இருந்தார். அவர் தலைமையில் தமிழ் மக்களுக்கு எதிராக ஒட்டுமொத்தமாகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளில் கொழும்பு வீதிகளில் தமிழ் மக்கள் வெட்டப்பட்டும், சொத்துக்கள் எரியூட்டப்பட்டும் அழிக்கப்பட்டபோது, பொறுக்க முடியாத இந்திய மத்திய அரசு தலையீட்டு தமிழ் மக்கள் பாதுகாப்பாக இந்தியா செல்ல உதவியது.
அதன் பின்னர் 1987ஆம் ஆண்டு இலங்கைப் படையினர் யாழ். வடமராட்சியைக் கைப்பற்றியதோடு தமிழ் மக்களின் இயல்பு வாழ்வையும் பெரும் திண்டாட்டத்துக்குள் தள்ளியபோது பட்டினியாலும், பயத்தினாலும் தவித்த தமிழ் மக்களைக் காப்பாற்றும் நோக்கோடு அப்போது தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்.) டெல்லி சென்று பிரதமராக இருந்த ராஜிவ் காந்தியை நடவடிக்கையெடுக்குமாறு கேட்டுக் கொண்டார். அது சாதகமாகப் பரிசீலிக்கப்பட்டு கப்பல்களில் உணவுப் பொருட்களுடன் இலங்கை வந்த இந்தியப் படைகளை, இலங்கை அரசு தடுத்த போதும், அதை மீறி போர் விமானங்களின் துணையுடன் வடபகுதிக்குள் ஊடுருவி உணவுப்பொட்டலங்களையும், மருந்து
வகைகளையும் போட்டு தமிழ் மக்களைக்
காப்பாற்றியது இந்திய அர்சு, "எமது வான்பரப்பில் அத்துமீறி உள் நுழைந்தால் அது எங்கள் இறைமையைப் பாதிக்கும் நடவடிக்கையாகும். ஆகவே ஐக்கிய நாடுகளின் கவனத்துக்கு பிரச்சினையை எடுத்துச் செல்வோம்" என உதவி செய்ய முற்பட்ட ராஜிவ் காந்தியை ஜெயவர்த்தனா அரசு எச்சரித்த போதும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ராஜிவ் காந்தி செயல்பட்டு தமிழ் மக்களுக்கு உதவினார்.
பின்னர் அவரை, புலிகள் தற்கொலையாளி முலம் பூரீ பெரும்புதூரில் படுகொலை செய்தனர்.
அதைத் தொடர்ந்து புலிகளை இந்திய அரசு பயங்கரவாதிகளாகத் தடை செய்தது. இந்திய அளவிலும், தமிழக மட்டத்திலும் புலிகளுக்கு இருந்த ஆதரவு அற்றுப் போனது. இப்போது கூட ராஜிவ் காந்தியின் படுகொலைக்கு உதவிய குற்றவாளிகளாக தண்டனை அனுபவித்து வரும் முருகன் - நளினி உள்ளிட்ட ஐந்து பேர் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். முருகன் - நளினி தம்பதிகள் தமது மகள் அரித்திரா இலங்கையிலிருந்து இந்தியா வந்து படிக்கவும், பாதுகாப்பாக இருக்கவும் இந்திய அரசு உதவ வேண்டும் என இப்போது உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருவதும் குறிப்பிடக்கூடியது.
இதற்குப் பிறகு கடந்த மே மாதம் 12, 13ஆம் திகதிகளில் திருகோணமலையில் தமிழ் மக்கள் மீது படுகொலைகளும், சொத்துக்கள் எரிப்பும் மேற்கொள்ளப்பட்டபோதும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசியூடாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தொடர்புகொண்டு தனது கவலையைத் தெரிவித்ததும், உடனடியாக சுமுக நிலையைத் தோற்றுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டதும் கவனிக்கத்தக்கவை.
இப்போது கூட உலகில் உள்ள எந்தவொரு நாடும் . அது உதவும் நாடாக இருக்கலாம் அல்லது எமது பிரச்சினையில் அக்கறை கொண்ட நாடாகவும் இருக்கலாம் - வெறுமனவே சம்பவங்களைக் கண்டிக்கவும், அறிக்கை விடவுமே செய்கின்றதே தவிர, ஈழத் தமிழ் அகதிகளை தமது நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை. அவ்வாறு அகதி அந்தஸ்துக் கேட்டாலும், பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துத் தப்பியவர்களாக - அவர்கள் அர்த்தப்படுத்துவதைப் பார்த்தால், முதல் தடவை வெடிபட்டு இறந்து குழிக்குள் வைக்கப்பட்டு பின்னர் உயிர் பெற்று தம்மிடம் வரவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கையில் இந்திய அரசுதான் இலங்கைத் தமிழர்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று வருபவர்களை அரவணைத்துப் பாதுகாக்கிறது. அகதி
முகாம்களைப் பராமரித்து வ இப்படியாக இந்தியா 6 விடயத்தில் காட்டி வருகின்ற சுய அரசியல் இலாபங்களுக் விமர்சிக்க முடியாது. இந்தி கொலை செய்ததோடு, இல L60Lu6060. LDT6T69 bL ஏகப்பிரதிநிதிகளாக தங்கை என்பதற்காகவும் எதிர்த்து ஜனாதிபதி பிரேமதாசாவுடன் அவமானப்படுத்தியதோடு ம தேவையற்ற தாக்குதல் நை இருந்த புலிகள் பற்றி வாய் தமிழகத்திலுள்ள சில கட்சி தலைவர்களும் இந்திய மத் அரசையும் விமர்சிப்பது சுயற இலங்கையில் நடக்கின் இருதரப்புகளும் காரணமாக
* ஈழத் தமிழர் ஆத ஒருங்கிணைப்பாளர்களில் "ஈழத் தமிழர்கள் பாதுகாக்க வேண்டும்."
* இலங்கை இன இந்திய மத்திய அரசு எடு தமிழக அரசின் ஆதரவு !
* இலங்கைத் தமி தீர்வுகாண முயற்சிப்போம் தமிழக மு
* தூத்துக்குடிக்கு சொந்தமான ஐ.என்.எஸ் நீர்முழ்கிக் கப்பல் 1.06. இலங்கை அகதிக அதிகரீத்திருப்பதைத் தெ
* இலங்கையில் த தமிழர்களை மீட்க இந்தி வேண்டும்.
-இந்தியா சென்ற
தமிழ் கூட்டமைப் சேனாதிராஜாவை சந்திக் தொடர்ந்தும் மறுப்பு பா
66),
* உலகத் தமிழரு கூறும் கலைஞர் கருணா விடயத்தில் மெளனம் கா
முன்னர் ஒரு காலத்தில யுத்த நெருக்கடிக்கு முகம் கொடுத்த மாதிரி 7 சனம் இப்பவும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கினமுங்கோ, எப்ப, என்ன நடக்குமோ எண்டது தெரியாமல் சனம் செத்துப் பிழைக்குதுகள் முன்னம் ஏதும் பிரச்சனையெண்டால் பள்ளிக்கூடங்களிலையும், வணக்கஸ் தலங்களிலையும் போய் தஞ்ச மடையுங்கள், அது பாதுகாப்பெண்டும் நினைச்சிச்சினம் போனவாரம் மன்னாரில தேவாலயத்துக்குள்ளேயே தாக்குதல் நடந்ததாலை இனிமேல் எங்க போறதெண்டு தெரியாமல் சனம் நிண்டு பேந்தப்பேந்த முழிக் குதுகளாம். வடக்கு கிழக்கில நிலைமை உப்பிடி யெண்டால் தலைநகரிலநிலைமை தலைகீழா இருக்கு துங்கோ அடிக்கடி சுத்தி வளைப்புகளும், தேடுதல் களுமாக இரவு பகல் எண்டில்லாமல் நடக்குதுங்கோ, ஆகையாலை தலைநகரில இருக்கிற சனங்கள், உந்தச் சோதனைக்குப் பயந்து இப்போதைக்கு தங்கட வீட்டுக்கு சொந்த பந்தங்கள் எண்டு யாரும் வாரதை விரும்பினமில்லையுங்கோ இனியொரு யுத்தமொண்டு வருமெண்டால் தலைநகரிலதான் தொடர்ச்சிக் குண்டு வெடிக்குமெண்டு ரெண்டெழுத்தார் சொல்லிக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல், வாற வாகனங் களிலையெல்லாம் குண்டுகளையும் அனுப்பிக் கொண்டி ருந்திச்சினம் ஏற்கனவே தாக்குதல் ஆக்களும் வந்திருக்கினம் எண்ட கதையும் வந்திருந்தது. உதெல்லாம் சனத்தின்ர நிம்மதியைக் கெடுக்கிற வேலைதான் எண்டு அப்ப சொல்லேக்க யார் கேட்டிச்சினம் சுட்டாத்தானே தெரியுது நெருப்பெண்டு
வினைக் கட்சியின்ர தலைவர் தேவமானவர் போடாமல் சனத்துக்கு சேவை செய்யிறதில்
சத்தம்
をリ
தான் கில்லாடிதான் எண்டதை திரும்பவும் காட்டிப்போட்டாருங்கோ, அல்லைப்பிட்டியில நடந்த படு கொலைகளைத் தொடர்ந்து இடம்
வரச்சொல்லி கட்டாயப்படுத்திக் கொண்டிருக்கேக்க, தேவமானவர் நேராப் போய் சனத்தோடை கதைச்சு அவைக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்து அவைtைந்திரும்பவும் சொந்த இடங்களில குடியமர்த்திப் போட்டார். ரெண்டெழுத்தார் இடம் பெயரச் சொல்லேக்க இவர் குடியமர்த்திறார். அப்புடியெண்டால் யார் சனம் நிம்மதியா இருக்கவேணுமெண்டு நடக்கினமெண்டதை ஈசியா புரிஞ்சு கொள்ளமுடியுது ரெண்டெழுத்தார் சனத்தை வீதிக்கு வரச்சொன்னால் ஆர்ப்பாட்டத்துக்கு வீணைக் கட்சிக்காரர் கூப்பிட்டால் வேலைவாய்ப்புக்கு ரெண்டெ ழுத்தார் ஊருக்குள்ள வந்தால் சனத்தின்ர பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகுது. வீணைக் கட்சிக்காரர் ஊருக்குள்ள வந்தால் சனத்தின்ர பாதுகாப்புக்கு உத்தரவாதம் வாங்கித் தரப்படுகுது எண்டு சனம் தங்களுக்குள்ளேயே ஒப்பிட்டுக் கதைக்குதுகளாம். உது ஒருபக்கமிருந்தாலும் வீணைக்கட்சியின்ரதலைவர் ஊடாக வடக்கு கிழக்குக்கு எதிர்காலத்தில வேலைத் திட்டங்கள் நடத்தப்படுவதற்கான சில தயாரிப்புகளும் அதிகார மட்டத்தின்ர உயர் மட்டத்தில திட்டம் போடுப்படுதாம் ஒரு எம்பியாலை உது சாத்திய மெண்டால் கூத்தமைப்பு எம்பிமார்2 பேராலை ஏன் ஒண்டும் சாத்தியமாகுதில்லை எண்டு சனங்கள் கேக்கினமாம்,
உள்ளி நடக்கிற சம்பவங்களைப் பற்றி தான்
பெயர்ந்து வாழ்ந்த மக்களை ரெண்டெழுத்தார் வன்னிக்கு
யூகிக்கிற விஷயங்களை நடந்த மாதிரியே
ஊடகங்களுக்குச் சொல்லு ஊடகப் பேச்சாளர் மாஸ்டை ரோசப்பர். இவரென்ன ஆ அடியாள் கையோ எண்டு
ஒரே குடும்பத்தில ந பட்டிருக்கேக்க, அந்தக் கு வல்லுறவுக்கு உட்படுத்தியி தான் உந்தக் கொலைகள் ந அதை படைத் தரப்புதான் விசாரணையையும் முடிச்சு சொன்னார். கடைசியில வல்லுறவுக்கு உட்படுத்தப்ப அறிக்கை சொன்னது கு விசாரணை தொடருது பி தாக்குதல் நடத்தினவை நீல எண்டும், தரையில சண் கயே மீனவர்களுக்கு வாயு படைத்தரப்பிற்ர இருந்து ப பாதுகாப்புக் கேக்கிறது ஸ்டேட்மெண்ட் வெளியிட்டார் பாதுகாப்புக் கேட்டு வத் ஜனாதிபதிக்கும் கடிதம் அ போறதுதான் பாதுகாப்பெண்டு பிரசாரம் செய்யிறார். உ விட்டுப்போட்டு எப்ப இரு கோர்டினேட்டராக ஜொயி சனங்கள் கேக்குதுகள் ராசி எப்பாடுபட்டெண்டாலும் ரென குள்ள அனுப்புறன் எண்டு ஏ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருகிறது. நீலங்கைத் தமிழர்கள் அக்கறையை தமது காக எவரும் ாவின் பிரதமரைக் ங்கை வந்த யை எதிர்க்கவும், ள ஏற்க வேண்டும் அப்போதைய
கூட்டுச் சேர்ந்து ட்டுமில்லாமல் டபெறவும் காரணமாக திறக்கத் திராணியற்ற களும், அதன் நிய அரசையும், தமிழக லமாகும். ற வன்முறைகளுக்கு இருக்கின்றபோது
elium Lib 1.06.06 ளை இந்திய அரசு
பிரச்சினை விவகாரத்தில் க்கும் எந்த முடிவுக்கும் உண்டு.
ழர் பிரச்சினைக்கு சுமுகத்
தல்வர் கருணாநிதி
இந்திய கடற்படைக்குச் b.சிந்துராஜ' என்ற 6 அன்று வந்துள்ளது. ரீன் வருகை ாடர்ந்து நடவடிக்கை
வித்துக் கொண்டிருக்கும் பக் கப்பலை அனுப்ப
இலங்கை அகதிகள் .
| எம்.பி.மாவை
க தமிழக முதல்வர் ம.க தலைவர் ராமதாஸ்
$காக வாழ்கிறேன் எனக்
அரசாங்கத்தை மட்டும் குற்றம் சாட்டும் தமிழகக் கட்சிகளின் விளக்கமற்ற போக்கையே இது காட்டுகிறது. தமிழ் மக்கள், தமிழர் தாயகம் என்ற வெறும் உணர்ச்சியூட்டல்களுக்கு மட்டும் முகம் கொடுத்து இந்தக் கட்சிகள் குரல் கொடுக்க முன்வருவது காலம் தாழ்ந்த விஷயமாகும். இன்று இலங்கை இனவிவகாரம் அதைத் தாண்டி நீண்ட பயணம் வந்தாகிவிட்டது. இந்தியா வழங்கிய சந்தர்ப்பங்களைப் புரிந்துகொள்ளாமல் தமிழர்கள் விவகாரத்தை தவறாக நடத்திய புலிகள் இன்று LILLI TISSJONI Tigers GTIT 5 96OLULUTGATab காணப்பட்டுள்ள நிலையில், பயங்கரவாதத்தோடு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா கைகோர்த்து அணுகமுடியாது என்ற யதார்த்தத்தை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
ன்மையில் ஈழ அகதிகள் தொடர்பாக
ஒலித்த உணர்ச்சிபூர்வமான கோஷங்கள்
பாரதிய ஜனதாக் கட்சி
* இலங்கைப் போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து அமுல்படுத்த இந்தியா முயற்சிக்க வேண்டும்.
தினமணி நாளிதழ்.
இலங்கை அகதிகளின் வருகையைத் தொடர்ந்து இராமநாதபுரம் கடல் பகுதியில் ரோந்து அதிகரிப்பு
இந்திய கரையோரக் காவல்துறை
* இலங்கை அகதிகளைப் பராமரிக்க நெல்லை தூத்துக்குடியில் புதிய அகதிமுகாம்கள் அமைக்க தமிழக அரசு உத்தேசித்துள்ளது.
தமிழக அமைச்சர்கள் கே.ஆர். பெரிய கருப்பன், சுபதங்கவேல் மண்டபம் அகதிமுகாமுக்குச் சென்று உதவித் திட்டங்களைப் பார்வையிட்டுள்ளனர்.
* இலங்கை தமிழ் அகதிகளைப் பாதுகாப்பாக
இந்தியாவுக்கு அழைத்து வர இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நடிகர் விஜயகாந்த்
* போர் வெடித்தால் இலங்கை அரசுக்கு இந்தியா உதவக் கூடாது.
வைகோபால்சாமி
* இலங்கையில் தமிழர்களின் நிலையை அவதானித்து வருவதற்கு அமைச்சர்களை இந்தியா அனுப்ப வேண்டும்.
பயங்கரவாதிகளான புலிகளை, தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக ஒருபோதும் ܗ ஏற்றுக்கொள்ளாத இந்திய அரசு அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க முடியாது. அது இந்தியாவின் பிராந்தியம் தொடர்பான காப்புறுதிக்கு பல வழிகளிலும் பிரச்சினையாகவே இருக்கும்.
புலிகளைப் பயங்கரவாதிகளாகப் பார்க்கும் இந்தியா, நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வரும் தமிழ் மக்கள் தொடர்பில் விரைந்து செயல்பட வேண்டும் என்பது நியாயமானதுதான். அதற்காக தமிழகத்திலிருக்கும் ஒரு சில பயங்கரவாத ஆதரவுக் கட்சிகள் போல் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்திய அரசு செயலில் இறங்கவும் முடியாது. அதாவது
தமிழக முதலமைச்சர்
கலைஞர் கருணாநிதி தமிழர்களுக்குச் சார்பாக சிங்கள அரசோடும், சிங்கள மக்களோடும் இந்திய அரசு முட்டிமோத முடியாது. இனச்சார்பு முடிவுகளை இந்திய அரசு எடுக்க முடியாது. இந்த உண்மைகளை உள்வாங்கிக் கொண்டவராக தனது கருத்துக்களை மிகவும் அவதானமாகத் தெரிவித்துவரும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் போக்கு அவரின் அனுபவ முதிர்ச்சியையும், நிலைமையைப் புரிந்து கொண்டதுமான யதார்த்தத்தை உணர்த்துகிறது. இந்த உண்மை தெரிந்தும் வெறும் உணர்ச்சிகளுக்கு எடுபட்டு புலிகளின்
அத்துமீறல்களையும், வரலாற்றுத் தவறுகளையும் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், நடந்தால் அரசியல் இலாபம், இல்லாவிட்டால் தமிழர் ஆதரவுக் கோஷம் என்ற மன நிலையோடு கூச்சலிட்டுக் கொண்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வை.கோபால்சாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ராஜா, தேசிய முற்போக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்
நிதி இலங்கைத் தமிழர் ஈழத் தமிழர் ஆதரவு இயக்கம் தலைவர் விஜயகாந்த் ஆகியோரின் பது ஏன்? நிலையுள்ளது.
றதில ரெண்டெழுத்தாரின்ர ர மிஞ்சுறாராம்ராசியில்லாத ண்டகையோ இல்லாட்டில் கேக்கினமுங்கோ, லு பேர் கொலைசெய்யப் ம்பப் பெண்ணை பாலியல் ருக்கவேணும் அதற்காகத் ந்திருக்க வேணும் எண்டார். செய்தது எண்டும் எல்லா தீர்ப்புச்சொல்லுமாப் போல அந்தப் பெண் பாலியல் வில்லையெண்டு வைத்திய ற்றவாளிகள் யார் எண்ட றகு தேவாலயத்துக்குள்ள சோட்ஸோடை வந்திச்சினம் ட நடக்காமல் இருக்கேக் க்க வெடி வச்சிருக்கினம். துகாப்பு இல்லை. யாரிட்ட எண்டு ஒரு ஸ்டண்ட் பிறகு என்னடா வெண்டால் நிக்கானுக்கும் இலங்கை னுப்புறார், சனம் வன்னிக்க ரெண்டெழுத்தாருக்கு ப்ரியா பர் கோவில் வேலையை ந்து அவையின்ர மீடியா ஸ்ட் பண்ணினவர் எண்டு ல்லாத ரோசப்பர் சனத்தை
டெழுத்தாரோடை வன்னிக்
தாச்சும் எக்ரிமெண்ட் சைன்
பண்ணிப்பாரோ எண்டும் சனம் சந்தேகப்படுதுகளம் சமய வழிகாட்டுறவை பக்கம் சாராமலும் வழிகாட்ட வேணும் கண்டியளே.இல்லாட்டில் சும்மா கிடக்கிற சங்கை ஊதிக் கெடுத்த கதையாகிப்போடும் விளங்குதோ எண்டு நான் சொல்லயில்லையுங்கோ, மன்னாரில அகப்பட்டுப் போயிருக்கிற சனங்கள் சொல்லினமுங்கோ,
வங்கே.வாங்கோ வன்னிக்கு வாங்கோ, அங்க தான் பாதுகாப்பு எண்டு சனத்தை வெத்திலை வைக்காத குறையாக் கூப்பிட்டிச்சினம். வீடு வீடாயும் வந்து சொல்லிச்சினம் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிச்சினம் இப்ப என்னடாவெண்டால் வன்னியில இருக்கிற சனம் எங்க ஓடுறதெண்டு தெரியாமல் திக்குமுக்காடிப் போயிருக்கினமாம். படைத்தரப்புப்போகவிட்ட மாதிரி ரெண்டெழுத்தார் வன்னியை விட்டுப்போக விட மாட்டினமெண்டதாலை வேற வழியில்லாமல் வீட்டுக்கொரு பங்கர் வெட்டினமாம்.
ரெண்டெழுத்தார் எங்கையும் போய் சொறிஞ்சால் புக்காரா வந்து வன்னியிலயெல்லோ குண்டுகளைச் சொரியுது எண்டதாலை தான் பயத்தில பங்கர் வெட்டின மாம் முன்னம் யுத்தம் நடந்த காலத்திலயும் உப்பிடித்தான் பங்கர் வெட்டிச்சினமாம். ஏழடிக்கு நிலத்தை வெட்டுங்கோ, இப்புடி டிசைனில வெட்டுங்கோ எண்டு ரெண்டெழுத்தார் ஒரு துண்டுப்பிரசுரம் கொடுத்துக்கொண்டு திரியினமாம். ஏக்கனவே உங்க இருந்த சனத்துக்குத்தான் உது தலைவிதியெண்டால் புதுசா வன்னிக்குள்ள வந்து மாட்டுப்பட்டுப்போன சனத்துக்குமெல்லோ உந்த நிலை, சொல்லுவினமெல்லோ, "தாச்சியில இருந்து அடுப்பில விழுந்த கதை" எண்டு சனம் உப்பிடித்தான்
சொல்லுதுகளாம். அதுசரி வன்னிக்குள்ள இருக்கிற சனம் பங்கர் வெட்டியெண்டாலும் அங்கதான் இருக்க வேணும் மற்ற சனம் இந்தியாவுக்காவது ஓட வேணும் எண்டால் என்ன நியாயமிருக்குதோ? யாம் அறியோம் Usuyèlo.
வைக்கோல் பட்டறை நன்றியுள்ளதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பியள். அது தானும் படுக்காதாம், தள்ளியும் படுக்காதாம் எண்டுவினம். அப்பிடிப் போலை தானுங்கோ யாழ்ப்பாணத்தில குதிரைக்கஜேந்திரனாரின் தற்போதைய நிலைப்பாடு இருக்குதாம் என்னத்தைச் சொல்லிறனெண்பால், வீணைக் கட்சியின்ர தலைவரும், அமைச்சருமான தேவமானவர் உங்க தங்கியிருந்து சனங்களின்ர பிரச்சினைகளைப் பார்க்கிறதும் அது தொடர்பாக உடன் நடவடிக்கைகளை எடுக்கிறதுக்காக அரச உத்தியோகத்தர்களை அழைக்கிறதும் எண்டு யாழ்ப்பாணத்தின்ர அரச இயந்திரத்தை ரொம்பவும் வேகமாக இயக்கிக் கொண்டிருக்கிறாரெல்லோ, அதைப் பொறுக்கேலாமல் பணிப்புறக்கணிப்புப் போராட்ட மொண்டை நடத்தத் திட்டம் போட்டிருக்காராம் அதைத் தெரிஞ்சு அரச அதிகாரிகளும், சனமும் குதிரையார் மேல கொதிப்படைஞ்சு போயிருக்கினமாம். இவ்வளவு சண்டை நடக்கேக்கையும் அந்த மனுசன் சிறுகச் சிறுக யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செஞ்சுது பிறகு நீங்கள் கூடாத கூட்டம் சேர்ந்து கூடங்கள் மாடங்கள் ஏறி ஊரையே நாசமாக்கினியள். திரும்பவும் அந்த மனிசன் வந்து நிண்டு அபிவிருத்தி செய்யேக்க, அதையும் குழப்பப் பார்க்கிறீரே எண்டு குதிரையாரைப் பாத்து சனம் ஒப்பினாவே கேக்குதுகளாம், அதுமட்டுமே குதிரையார் கலாசாலையைவிட்டு வெளியாலை வந்தால்தான் கலாசாலையைப் பிடிச்சிருக்கிற சனியன் விலத்தும் எண்டும் சனம் சொல்லினமுங்கோ,

Page 6
sug
தாலிக்கயிறு எந்த இலக்கியத்தின் வருகைக்குப் பிறகு மருவி தாலிக்கொடியாகியதோ எனக்குத் தெரியாது. இப்போதெல்லாம் அநேகம் பேர் தாலிக் கயிறு என்று சொல்வதில்லை தாலிக்கொடியென்றுதான் சொல்கிறார்கள்.
மஞ்சல் கயிற்றில் ஒருதுண்டு மஞ்சளைக்கட்டி மணப் பெண்ணின் கழுத்தில் மணமகன் கட்டிவிடுவது இந்துக்களின் திருமணத்திற்குப் பிரதானமான சடங்கு அதுதான் கல்யாணம். தாலி பெண்ணுக்கு வேலி என்பார்கள். தாலி பாக்கியம் என்பார்கள். ஆனால் இன்று மஞ்சள் கயிற்றைக் கட்டுவதை விடவும் தங்கத்தில் தாலிக்கொடி செய்து அதில் தாலியைத் தூக்கிப் போட்டு மணப்பெண்ணுக்கு அணிவித்து விட்டால் போதுமானது என்றாகிவிட்டது.
என் திருமண நாள் இன்றும் அப்படியே ஞாபகத்தில் ஒரு வசந்தகாலம் போல் வாசம் வீசிக்கொண்டேயிருக்கிறது. நானும் தாலிக்கொடியில் தாலியை தூக்கிமாட்டி அப்படியே அணிவித்து விடுவதாகத்தான் முடிவு செய்யப்பட்டது. அதுதான் நாலுபேருக்கு மத்தியில் கெளரவம் என்ற ஒரு நம்பிக்கை, ஆனால் அதற்கும் மேலாக என் மனைவிக்கு மஞ்சள் கயிறு மஞ்சள் என்று தாலிக்கயிறு கட்டவேண்டும் என்று விரும்பினேன். அப்படியாக இருந்தால் முதல் முடிச்சை நான் சம்பிரதாயத்துக்கும் போட்டு விட்டார். மீதம் இரண்டு முடிச்சை என் தங்கைமார் போடுவதாகச் சொன்னார்கள். நான் விடாப்பிடியாக மூன்று முடிச்சையும் போட்டுவிட்டேன். அது நான் தாலிக்கயிற்றை என் மனைவிக்கும் கொடுத்த மரியாதை, இது மற்றவர்களுக்குப் புரியாது. இனியாவது தாலிக்கொடியின் வருகை தாலிக்கயிரை
ஒரம்கட்டி விட்டதாகப் போய்விடாமல் இளைஞர்களே தாலிக்கயிறு கட்டுங்கள். மூன்று முடிச்சையும் நீங்களே போடுங்கள். அதிலொரு ஆத்ம
திருப்தியிருக்கிறது. மனைவி நேசிப்பாள்.
முடிச்சு என்றதும் தான் ஞாபகம் வருகிறது. முடிச்சுக்களில் ஆண்முடிச்சு பெண்முடிச்சு என்று இரண்டு வகையுணடு, அதேபோல் சுருகுகளில் பல வகைகள் உண்டு ஆண்முடிச்சு போட்டால் கயிற்றின் இரண்டு முனைக ளும் எதிர் எதிர் திசை யில் இருக்கும். பெண் முடி ச்சு போட்டால் கயிற்றின் திசைமாறிய திசையில் முனைகள் முறுக்கிக் கொண்டிருக்கும். இதற்கு எப்படி ஆண், பெண் என்று இனம் பிரித்தார்கள் என்று எனக்குத் தெரியாது.
தாலிக்கயிறு பற்றி சொன்னதுக்குப் பிறகு தொட்டிக் கயிறு பற்றி சொல்வது தானே பொருந்தும், தொட்டில் கயிறு முகட்டில் இருந்து இரண்டுமுனைகளைக் கொண்டு வந்து நெஞ்சளவு உயரத்தில் அளவு பார்த்து அதில் வெள்ளைத் துணியை முடிச்சுப் போட்டுக் கட்டி பின்னர் தொட்டில் ஒட்டிக்கொண்டிருக்காதபடி இரண்டு கயிற்றின் முடிச்சுக்களையும் கவ்விப் பிடித்தவாறு தொட்டிலை அகட்டிப் பிடித்துக் கொள்ள ஒரு பலகையையோ, மட்டையையோ வைப்பதும், தேவையென்றால் ஒரு பக்கக் கயிற்றில் பலகையைக் கட்டியும் விடலாம். பிறகு ஒரு கயிற்றில் ஒரு துண்டு செருப்பைக்கட்டி விடவேண்டும். மறு கயிற்றில் நேசத்தின் கடண் முடிச்சைக்கட்டிவிட வேண்டும். முகட்டிலிருந்து எறும்பு இறங்காதபடி முகட்டுக்குக் கொஞ்சம் கீழாக கயிற்றில் கொஞ்சம் களிம்பு (கிறீஸ்) பூசியும் விடலாம். பின்னால் பிள்ளை துணியை கழுவும்படி செய்து விட்டாலும் துணிமாறுமே தவிர தொட்டில் கயிறு தன்பாட்டுக்கு இருக்கும்.
வீடுகட்டி, வேலிகட்டி, தூளிகட்டி, தாலிகட்டியென்று கயிறு பற்றி சொன்னாலும் தூக்குக் கட்டி என்று அதையும் சொல்லத்தானே வேண்டும். அனேகமாய் பெண்களுக்கு சேலையோ துப்பாட்டாலோ தூக்குக் கயிறாகிப் போனாலும் அதிகப் பேருக்கு கயிறுதான் தஞ்சம், வாழ்க்கையில் எதிர் நீச்சல் போடத் தெரியாதவர்களும், இயலாதவர் களும், பேடிகளும், தங்களை மாய்த்துக் கொள்ள தூக்குதான் வழியென்றால் கயிறு என்ன செய்ய முடியும், கழுத்தை நெரித்துத் தனக்கு உதவும் என்று மனிதன் கொண்டிருக்கும் தன் மீதான அபார நம்பிக்கையை கயிறு எப்படி உடைத்துப்போட முடியும். எவ்வளவுக்கு கயிறு அறுந்துவிடாமல் இறுக்கிக் கொள்கிறதோ அதைத்தானே மனிதன் விரும்புகிறான். அதுதானே இயற்கை முடிச்சில் மனிதன் கழுத்தைவைத்தால் என்ன கையை வைத்தால் என்ன கயிறு தன் மீதான
(s
IMY செய்கிறோம்.
UV இலங்கையில் இருந்து வெளிவரும் மூல இலத்திரனியல் அச்சு ஊடக ஒளிபரப்பாகும், பிரசுரிக்கப்படும் சமக விடயதானங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் விமர்சனங்கள் வாசகர்களிட எதிர்பார்க்கப்படுகின்றன. விமர்சனங்கள் சுருக்கமாகவும், ஆக்கபூர்வமான6 இருக்கவேண்டும் பயன்மிக்கது 6 டத்தினால் கருதப்படும் விமர்சனங்
ॐ இடமளிக்கும்.
அனுப்ப வேண்டிய மு . முரசு விமர்சனம் தினமுரசு வாரமல த.பெ. இல . 17
கொழும்பு.
បញ្ញតំភ័យថាវ៉ាយអ៊ិលទៅ
சூரியன் எப்.எம். நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக் நான் சூரியன் வானொலியின் பிரியமான நேயர். பரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும் தரமானவை, இ மனதுக்கு மகிழ்வூட்டக் கூடியவை. எனினும் சூரியனி மணியளவில் ஒலிபரப்பாகும் அரங்கம்' எனும் நா உள்ள சிறிய குறைபாடு யாதெனில், நாடகக் காட் ஒலிபரப்பப்படும் பாட்டுகளால் எமக்கு நாடகத்தில் இரசனை குன்றிப் போகின்றது. அது மட்டுமன்றி 6 சிறார்களுக்கு கிரகிக்கக் கூடிய தன்மை அற்றுப் போ எனது விமர்சனத்தைக் கருத்திற் கொண்டு நாடக ஜசெய்யும் அனாவசிய விடயங்களைத் தவிர்த்து தொடர்ச்சியாக ஒலிபரப்புவதற்கு ஆவன செ * கொள்கிறேன்.
-ஞா.தg
* எதிர்பார்ப்பை நிறைவேறிவிடுகிறது.
இது கூடப் பரவாயில்லை. பாசக்கயி *அதுதான் எப்படியிருக்கும் என்று தெரிய உண்மையில் அது பாசக்கயிறா அல்ல; என்பதும் என் சந்தேகத்துக்குரியதுதான் குறிவைக்கும் ஒருவரை நோக்கி எறிவு கற்பனை, யாரும் காலனைக் கண்டதி அண்மையில் இலங்கை சிறைக்
கயிறைக் கூடவா வெளிநாட்டிலிருந்து :வேண்டும் உள்ளுரில் துப்பட்டாவே
ஏன் என்றால் குண்டுசியைக் கூட சீனாவிலிருந்:
சரி அன்புக்கயிறு பற்றி யாருக்கு என்ன தெரியும். அது போல்தான் கண்ணுக்குத் தெரியாது. ஆனால் அன்புக்கயிறு
நம்மைக்கட்டிப்போடும்போது கண்கள் கலங்கி கசியும், வி இன்னொருவருக்காக எதை வேண்டுமானாலும் செய்யவும், வேண்டுமானாலும் கொடுக்கவும் மனசு உறுதியெடுக்கும். உருவமாகப் பார்க்க முடியாது விட்டாலும் உணர்ந்து கொ
திருகோணமலையின் வெள்ளை மணல் கிராமத்துக்கு சென்றிருந்தபோது, அங்கு கயிறு திரிக்கும் ஒரு குட்டித் ெ போகின்ற சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்களின் ஜீவானோப அதுதான், தேங்காய் உரிமட்டையை ஆற்றங்கரையிலோ, அரை அடி அல்லது ஒரு அடி ஆழத்துக்குக் கிடங்கு வெ உரிமட்டைகளை வரிசையாதக அடுக்குகிறார்கள். ஒவ்வெ மேலாகவும் அடுக்கடுக்காக அடுக்கிய பிறகு மேலால் மன முடிவிடுகிறார்கள், பிறகு இரண்டு கிழமை அல்லது இருப; இடைவெளிக்குப் பிறகு உரிமட்டைகளைப் பார்க்கும்போது அழுகிப்போய் ஒரு நாற்றம் எடுக்கும் ஆனாலும் அதை எ அடித்துக் கழுவினால் தும்பு மட்டும் மிஞ்சுகிறது. பின்னர் கொண்டு வந்து கைகளாலும் கயிறு திரிக்கிறார்கள். சைக் போல் கயிறுதிரிக்கும் சாதனங்களினாலும் கயிறு திரிக்கிற கொஞ்சம் தும்புகளை கையில் வைத்துக் கொண்டு கயிறு ஒரு அடிவரை திரிக்க முடிந்தது. அதை இழுத்துப் பார்த்த பிடிமானமும் இல்லாமல் கயிறு தும்புதும்பாகப் பிரிந்து பே அந்தத் தொழிலாளிகளின் கைகள் காட்டும் அவசரம், தெ என்பவற்றைப் பார்த்துக் கொண்டிருப்பது கூட அலாதியான
சீவல் தொழிலாளர்களிடமும் கயிறு பற்றிக் கேட்டிரு தாம் வணங்கும் இறைவனுக்கு அடுத்ததாக நம்பிக்கை கயிறுகளில்தான்.
றுகளலத (தொ
o) I I ULI
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ėjo oo சூரியனில் ஒலிப் னிமையானவை, ன் இரவு ஒன்பது டகத் தொடரில் சிகளுக்கிடையே ர் மேல் உள்ள ாம்மைப் போன்ற கின்றது. எனவே த்தில் குறுக்கீடு இரசனையுடன் ப்யுமாறு கேட்டுக்
சியா, திருமலை,
று என்பர்களே வில்லை. து பாசிசக்கயிறா 1. காலன் ானாம். இது ல்லை. கூடங்களுக்கு ஆறு து தருவிக்கப்பட்டது.
தருவிக்க தூக்குக்கு உதவும் து என்ன கயிறு சு குறைந்த பட்சம்
துக் கொள்வேன். துதான் இறக்குமதி
வும் பாசிசக்கயிறு
UULDIT60T
எதை அன்புக்கயிறை ள்ள முடியும். ஒரு தடவை நான் நாழிற்சாலைக்குப் பத் தொழில் கடற்கரையிலோ டி அதற்குள் இந்த ரு அடுக்குக்கு ணைப்போட்டு
நாள் அவை தண்ணீரில்
த்து தடியால் நதத துமபுகளைக கிள் ரிம்களைப் கள். நான் ரித்துப் பார்த்தேன். பாது எந்த துை. ஆனால் ழில் நேர்த்தி அனுபவமதான, க்கிறேன். அவர்கள் வைப்பது
ச்சி 2ஆம் பக்கம்.)
nyi
J、
லயாள மாந்திரீக சக்தியின் வெற்றிகள்
இலங்கையில் மாந்திரீகத் துறையில் சுடர்விட்டு நிரூபித்துக் கொண்டிருக்கும் மலையாள மாந்திரீகம் என்றால் அது எமது நிறுவனம் மட்டுமே! வாங்கும் பணத்திற்கு பற்றுச் சீட்டு வழங்குவது என்றால் அது நாம் மட்டுமே! காரணம் தெட்டத் தெளிவான திடமான மாந்திரீக சித்தமே!
இதையொட்டி தினமும் எல்லா தினசரி பத்திரிகைகளிலும் தொலை காட்சியிலும், வானொலியிலும் விளம்பரம் செய்வதென்றால் எமது சேவையே என்பதற்கு எடுத்து காட்டாக எல்லா வெளிநாட்டவர்களுக்கும் அவர்கள் எத்திசையில் வசித்தாலும் கடல் கடந்து செயல்படும் வண்ணம் அவரவர் முகவரியில் நாம் நேரடியாக மூன்றே நாளில் மாந்திரீக பொதிகளைக் கையளிப்பது என்பது எமது நிர்வாகத்தின் சிறப்புத் தன்மையே!
நான் வெளிநாட்டுக்குச் செல்லாமலேயே அனைத்து உலக மக்களுக்கும் தொலை பேசியில் என்னுடன் தொடர்புகொள்பவர்களுடன் அவரவர்க் குறைகளைக் கேட்டறிந்து ஏனோ, தானோ என்று இல்லாது தெட்டத் தெளிவான சேவை செய்வதாலேயே எமது நிறுவனம் நம்பிக்கை வாய்ந்த ஒரு வரையறுக்கப்பட்ட (Liability) கம்பனி நிறுவனமாக திகழ்கிறது. எத்தனை பேரிடம் பரிகாரம் செய்தாலும் கடைசியில் என்னிடம் வருவது என்பது நான் கண்ட உண்மையே! என்னிடம் வருவதற்கு உங்களுக்கு ரீ துர்க்கா தேவியின் தேவ சித்தமும் அவசியமே! நான் ஒரு வேலையைப் பாரம் எடுக்கும் போது, அவர்களின் ஜாதகத்தை அக்கு வேறு ஆணி வேறாகப் பரிசீலனை செய்த பின்பே வேலைகளை ஆரம்பிப்பேன்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கு ஒப்ப நீரிழிவு நோயில் இருந்து பூரணமாக விடுதலை பெற, ஆண்கள் - பெண்கள் இரு பாலாரும் ஆஸ்த்மா நோயிலிருந்து விடுபட, மூல ரோகம் தீர, இளம் நரை போக்க, கூந்தல் அடர்த்தியாக வளரச் செய்ய, விசேடமாக ஸ்திரி - புருஷ வசியம், மூன்றே நாளுக்குள், விட்டுப் பிரிந்த கணவன் - மனைவி ஒன்று சேர, ஓடிப்போனவர் தேடி வர, கணவன் மனைவி தாம்பத்திய உறவு குறைப்பாட்டை நிவர்த்தி செய்ய, ஆண்மை குறைபாட்டில் இருந்து சந்தோஷம் பெற, தாமதிக்கும் திருமணம் தங்கு தடையின்றி நடக்க, திருமண தோஷம் அகல, குழந்தை பாக்கியம் கிட்ட, பூதம் காத்த காணி பூமி தோஷம் அகன்று, காணிகளை விற்பனை செய்ய, கல்வியில் சித்தி பெற, வெளிநாட்டுப் பிரயாணத் தடை நீங்க, வெளிநாட்டில் நிரந்தர வதிவிட வசதி கிட்ட வேளாண்மை செழிக்க, குடும்பத்தில் ஒற்றுமை நிகழ, தன் பிள்ளைகள் தாய் தந்தை பேச்சைக் கேட்டு திருந்தி வாழ, குபேர வாழ்வு பெற, லட்சுமி கடாட்சியம் கிட்ட, ஞாபக சக்தி பெற, மனம் விரக்தியடைந்தவர்கள் மனப் படபடப்பு, பதற்ற நிலை, கை, கால் நடுக்கம், இரவில் பயந்து எழுதல், மனப் பேதம் தீர, சூனியம் அகற்ற, மருந்தீட்டல் அகலப்பண்ண அத்துடன் அருள் வாக்கு பெற, அருள் ஞானத்தில் கூறும் ஜாதகம் என்றுமே பிழைத்தது இல்லை. நடப்பது, நடக்கப்போவது, எத்தனையாம் திகதி, எத்தனை மணிக்கு, எந்த மாதம் நீங்கள் எண்ணிய எண்ணங்கள், எண்ணியபடி சரிவரும் என்று தெரிந்து அறிந்து செயல்பட இந்த அருள் ஞான சித்த வாக்கு கை கொடுக்கும்.
எமது ரீ துர்க்கா தேவி ஆலயத்தில் மாதம் தோறும் மாதக் கடைசியில் நடைபெறும் அக்கினி குண்டல யாக பூசையில் கலந்து கொண்டால் சகல பாவ தோஷ விமோசனம் கிட்டும்.
“என்னிடம் தீய வேலைக்கு இடமில்லை” நல்லதை நினைப்போம். நல்லதையே செய்வோம்;
ஓம் சக்தி - சக்தி - சக்தி
தேவையான நேரத்தில் தேவைப்படுபவர் கிளை - உலக மலையாள மாந்திரீகச் சக்கரவர்த்தி
பேராசிரியர் டாக்டர் I.K.சாமி IP Sri Durkadevi Alayam, (J.D.G.A.N. No 33, Daily Fair, Nuwaraliya Malayala Manthirreeka Uchada Peedam TP-052 2222508 62, Kotahena St. Colombo - 3. O52 2235097,052 4490031,052 449.0035 TP. ()112 342403 - 0112 342464 O52 2223093 () 247)65. ()) 449 () Fax - 052 2223093 () - 40327 இன்னும் விபரங்களுக்கு எமது வெப் FN - () 12 34.483 தளத்தை நாடுங்கள் : E-mail - drpksany (slnet.lk WWW.drpkSamy.com
i. 22 - 28, 2006

Page 7
கேள்வி : புலிகள் இயக்கம் சமாதான நோக்கோடு தான் ஒஸ்லோவுக்குச் சென்றதென்று உண்மையிலேயே நீங்கள் நம்புகிறீர்களா? அதன்பின்னர் அவர்கள் சுவிற் சர்லாந்துக்குச் சென்றமையும் ஒஸ்லோவில் அவர்கள் மேற்கொண்ட வேலைகளும் அவர்களுக்கு வேறொரு நிகழ்ச்சி நிரல் இருந்ததைக் காட்டவில்லையா?
பதில் :- ஒஸ்லோவில் எவருடனாவது பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கத்தை அவர்கள் கொண்டிருந்தனரா இல்லையா என்பது குறித்து என்னால் திட்டவட்டமாகக் கூற முடியாது. அவர்கள் வேறு நோக்கத்தைக் கொண்டிருந்திருக்கலாம். கிளிநொச்சியிலிருந்து செய்து கொள்ள முடியாத விடயங்களைச் செய்வதற்கு, அவர்களுடைய ஒஸ்லோப் பயணம் அதற்குச் சந்தர்ப்பமாக அமைந்திருக்கலாம். நோர்வேக்காரர்களுக்காக நான் அனுதாபப்படுகிறேன்.
கேள்வி - எனவே, இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சரொருவருக்கு தமிழ்ச்செல்வன் சமமான அந்தஸ்துடையவரா?
பதில் - இந்த நாட்டில் ஒரேயொரு அமைச்சரவை மட்டுமே உண்டு. அந்த அமைச்சரவையில் அங்கம் வகிக்காத எவரும் அமைச்சரல்லர்.
கேள்வி - ஆனால், அந்த அடிப்படையில் தான் அவர் உங்களைச் சந்திக்க மறுப்புத் தெரிவித்தார். அவர் விரும்பியது போல் இனிமேல் அரசாங்கத் தூது கோஷ்டிகளில் அமைச்சரவை அங்கத்தவரொருவர் உள்ளடக்கப்படுவாரென்று அர்த்தப்படுத்த முடியுமா?
பதில் - இறைமையுள்ள இலங்கை அரசாங்கம், சலுகை ஒன்றினை வழங்குமென்று நான் நினைக்கவில்லை. ஒரேயொரு அமைச்சரவை மட்டும் தான் இங்குள்ளது. சட்டபூர்வமற்ற அங்கீகரிக்கப்படாத எந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும் ஓர் அமைச்சருக்குச் சமமான அந்தஸ்துடையவரென்று கருத முடியாது.
கேள்வி : இதே அழைப்பு அடுத்த வாரமும் உங்களுக்கு வழங்கப்படுமானால் நீங்கள் ஒஸ்லோ செல்வீர்களா?
பதில் : இந்தப் பிணக்குக்குத் தீர்வு காணும் நோக்கோடு புலிகள் இயக்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் கடப்பாட்டினை அரசாங்கம் கொண்டுள்ளது. அதற்காக நாம் மேலும் விட்டுக் கொடுக்கத் தயாரா கவுள்ளோம். ஆனால் இனியொரு முறை நாங்கள் பேச்சுவார்த்தைக்குப் போவதானால், திட்டவட்டமான உறுதி மொழிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.
கேள்வி : திட்டவட்டமான உறுதிமொழி என்பதன் அர்த்தமென்ன? இம்முறை கூட பேச்சுவார்த்தை நடைபெறுமென்றுதான் நோர்வே கூறியிருந்தது. ஆனால் நடைபெறவில்லையே?
பதில் - அவர்கள் எம்முடன் பேசுவார்களென்று திட்டவட்டமாக நாம் இனிமேல் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
கேள்வி : ஒஸ்லோவிலிருந்து நீங்கள் "விரைந்து பின்வாங்கியதன்" மூலம் அரசியல் தவறொன்றினை இழைத்துவிட்டதாக தமிழ்ச்செல்வன் கூறுகிறாரே, அப்படியா?
பதில் பல்வேறு காரணங்களுக்காக இக் கருத்து நகைப்பிற்கிடமானது என்று நான் கருதுகிறேன். ஒஸ்லோவிலிருந்து நாம் விரைந்து பின்வாங்கவில்லை என்பது ஒரு காரணம். பேச்சுவார்த்தை நடை பெறுமெனக் குறிப்பிடப்பட்டதற்கிணங்க நாம் அதற்கான மண்டபத்திற்குள் காலை சென்றிருந்தோம். காலை 9.00 மணியளவிலேயே புலிகள் எம்மைச் சந்திக்கத் தயாரில்லையென்று நோர்வே தரப்பினர் எமக்குத் தெரிவித்தனர். எனவே அன்றைய நாள் முழுவதும் புலிகள் தமது எண்ணத்தை மாற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் மண்டபத்துக்குள்ளேயே காத்திருந்தோம். புலிகள் இயக்கம் பேச்சுவார்த்தைக்கு வராதது எமக்கு ஆச்சரியத்தைத் தந்தது. ஏனென்றால் மேமாதம் 30ஆம் திகதியளவிலேயே பேச்சுவார்த்தையில் நாங்கள் பங்குபற்றுகிறோ மென்றும் இலங்கைத் தூது கோஷ் டிக்கு நான் தலைமை தாங்குகிறேன் என்றும் எமது
Şමණ්. 22 - 28, 2006
س------
வெளிவிவகார அமைச் சரூடாக நோர்வே அரசாங் கத்தக்கு நாம் அறிவித்திருந்தோம். பேச்சு வார்த் தைகள் ஆரம்ப மாவதற்கு ஆகக் குறைந்தது ஒரு கிழமை முக்கு முன்ன தாகவோ 'அல்லது அதற்கும் கூடிய நாட்கள் முன்னதாகவோ இவை /பற்றியெல்லாம் புலிகளுக்குத் 'தகவல்கள் வழங்கப் பட்டிருந்நதன. , எனவே ஒஸ்லோவுக்குச் சென்ற பின்னர், திடீரென எம்மோடு பேசமுடியாதென அவர்கள் "அறிவித்தமை எமக்கு ஆச்சரியத்தைத் தந்தது. இது அவர்களைப் பற்றி ஒரு தவறான கருத்தையே ஏற்படுத்தியிருந்தது. இது இலங்கை அரசாங்கத்தின் தவறல்ல. இந்தக் கருத்தையே சர்வதேச சமூகமும் கொண்டிருக்கிறது என்று நான் கருதுகிறேன். நோர்வே அரசாங்கத்தின் செலவில் நோர்வேக்குச் சென்று அவர்களின் உபசாரங்கள் அனைத்தையும் பெற்றுக் கொண்ட பின்னர் நோர்வே ஒழுங்கு செய்த பேச்சுவார்த்தைக்கு மறுத்தமை அவர்களைப் புண்படுத்துமொன்றாகும். எனது அனுபவத்தைப் பொறுத்தவரை இவ்வாறான அவமதிப்பினை நான் கண்டதில்லை.
கேள்வி - அன்றைய தினமே ஒஸ்லோவை விட்டு நீங்கள் புறப்பட்டதன் மூலம் சகலவிதமான இராஜதந்திர முறைமைகளையும் நீங்கள் மீறியுள்ளீர்களென்று தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். உண்மையிலேயே பேச்சுவார்த்தை மேசைக்கு வர மறுத்த புலிகள் முன்வைத்திருக்கும் இந்த விமர்சனம் எந்த அளவுக்கு நியாயமானது?
பதில் - காலை 9.00 மணிக்குச் சென்றிருந்த நாங்கள் இரவு 1.30 மணிவரை அங்கேயே தங்கியிருந்தோம். பின்னர் நாம் ஜனாதிபதியுடன் ஆலோசனை நடத்திய பின்னர் அங்கு இருப்பதில் எவ்வித பயனுமில்லையென்பதை உணர்ந்து கொண் டபடியால் அங்கிருந்து புறப்பட்டோம். எவ்விதமான பேச்சுவார்த்தையிலும் பங்குபற்றப் புலிகள் இயக்கம் மறுத்துவிட்டதால் நாம் வெளியேறியதன் மூலம், அங்கு வந்திருந்தவர்கள் இது குறித்துத் தீர்மானிப்பதை அவர்களிடமே விட்டுவிட்டோம் அமைச்சர் சொல்பிெய்ம் கூட பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளாமைக்காக எவ்வித தயக்கமுமின்றி புலிகள் இயக்கத்தையே கண்டித்திருக்கிறார்.
கேள்வி : புலிகள் இயக்கம் சமத்துவமான செயற்பாடு தேவையென்றே வற்புறுத்தி வந்துள்ளன. சட்டபூர்வ அரசாங்கமொன்றிற்கும் பயங்கரவாத குழுவொன்றிற்குமிடையில் எவ்வாறு இந்த சமநிலையை ஏற்படுத்திக் கொள்ள முடியும்?
பதில் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமைக்கு சமநிலையென்ற பிரச்சினை காரணமல்ல. நாம் முழு நாளும் அங்கு தங்கியிருந்தோம். புலிகள் பேச்சுக்கு வர மறுத்ததால் பெருத்த அதிருப்தியோடு அன்றைய நாள் முடிவில் அங்கிருந்து நாம் புறப்பட்டோம். சமநி லையென்று நீங்கள் பேசும் போது இருதரப் புகளுக்குமிடையில் அவ்வாறானதொரு நிலைமை இருக்க முடியாது. ஒன்று, மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட, மக்களுக்குப் பொறுப்பு சொல்ல வேண்டிய ஓர் அரசாங்கமாகும். மற்றது எவருக்கும் பதில் சொல்லத் தேவையற்ற, எவராலும் தெரிவு செய்யப்படாத ஒரு பயங்கரவாதக் குழுவாகும். இலங்கையிலோ அல்லது சர்வதேச சமூகத்திலோ எவராலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத பல விடயங்களைச் செய்து கொண்டிருக்கின்ற ஒரு பயங்கரவாதக் குழுவாகும். சமநிலையை அவர்கள் கோர முடியாது. நாமும் அவர்களுக்குச் சமநிலை வழங்க வேண்டிய தேவை கிடையாது. நாளாந்த அடிப்படையில் புலிகள் இயக்கம் கிளைமோர் குண்டுத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்காக அவர்களைக் கண்டிக்க வேண்டும். குற்றச் செயல்களுக்கும் வேறு எதற்கும் இடையில் சமநிலையென்பதே இருக்க (Plussgl.
கேள்வி - சமத்துவ கொள்கைகளுக்கு ஏற்ப இரு தரப்புகளுக்குமே சம உரிமைகளும் சம பொறுப்புகளும் ஒரே விதமாக இருக்க வேண்டுமென்று யுத்த நிறுத்த ஒப்பந்த விதிகள் கூறுவதாக, ஒஸ்லோ குளறுபடிக்குப் பின்னர் புலிகள் இயக்கம் விடுத்த அறிக்கையில் தெரிவித்திருந்தது. இத்தகைய தடைகளுக்கு மத்தியில் அரசாங்கமொன்று உண்மையிலேயே எவ்வாறு செயற்பட முடியுமென எதிர்பார்க்கலாம்?
பதில் : இது வெறும் கட்டுக் கதை, யுத்த நிறுத்தத்தைப் பொறுத்தவரை மட்டுமே யுத்த நிறுத்த ஒப்பந்தம் இரு தரப்புக்கும் சமநிலையை வழங்குகிறது. இதைத் தவிர மேலதிக சமநிலை எதனையும் ஒப்பந்தம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வழங்கவில்லை. இந்த ஒப்பந்தத்தை வரைந்தவர்களின் நோக்கமும் இவ்வாறாக இருக்குமென்று நான் நினைக் கவில்லை. எம்மைப் பொறுத்தவரையில் சமாதான மேசையில் பேச்சுவார்த்தைகள் சமத்துவமான ஆனால், அத்துடன் விடயம் முடிந்து விடும். அதற்கப் பால் சம நிலையாக எதுவும் இல்லை. அரசியல் ரீதியாகவோ அல்லது சட்ட அந்தஸ்து ரீதியாகவோ சமத் துவம் எதுவும் கிடையாது.
கேள்வி : யுத்த நிறுத்தக் கண்காணிப்பாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்து கொள்வதற்காக யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைத் திருத்த வேண்டிய தேவை எதுவுமில்லையென்று இப்போது புலிகள் இயக்கம் கூறுகிறது. உங்கள் கருத்துப்படி இது சரியானதா?
பதில் இவ்வாறானதொரு யோசனையை நோர்வே தரப்பினர் கொண்டுள்ளனரென்று நினைக்கவில்லை. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைத் திருத்தியமைக்குமாறு அவர்கள் கேட்கவில்லை. சில உறுதிமொழிகளை மட்டுமே அவர்கள் கோரினார்கள்.
கேள்வி - நீங்கள் ஒஸ்லோவை விட்டுப் புறப்பட்ட பின்னர், புலிகளுக்கும் - நோர்வேக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது புலிகளின் கடல் மற்றும் வான் பரப்பு உரிமைகள் பற்றி கலந்துரையாடப்பட்டதாக அறிக்கைகள் தெரிவித்தனவே?
யுத்த நிறுத்தக் -
கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகள் பற்றி கலந்துரையாடுவதற்காக ஒஸ்லே சென்றிருந்த புலிகள், இலங்கை
அரசு தூது கோஷ்டியுடன் பேசுவதற்கு மறுத்துவிட்டு, சுவிற்சர்லாந்து சென்றதும் சுயாட்சிப் பிரகடனத்தை வெளியிட்டிருந்தது. Y சுவிஸில் தமிழ்ச்செல்வன் சுயாட்சிப் Ν
ܠ
பிரகடனப் போராட்ட அறிவித்தலை விருத்து விட்டு கொழும்பு திரும்பினார். கொழும்பில் இருந்து வன்னி செல்வதற்கு அரசாங்கப் படையின் பாதுகாப்பினையும் புலிகளின் தூதுகோஷ்டி பெற்றது. Α ஒஸ்லோவில் நடந்த விவகாரங்கள் தொடர்பாக சகுந்தலா பெரேரா என்ற பத்திரிகையாளர், இலங்கை ܠ அரசாங்கத் தூது கோஷ்டியின் தலைவர் பாலிதகொவிறனேயைப் பேட்டிகண்டார். "டெயிலிமிரர்'என்ற பத்திரிகையில் வெளியான இப்பேட்டியின் தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது.
ILai Saintig naiuub DiGigi jalLi
பதில் - எனக்கு அவ்வாறான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. நாட்டின் கடல் பரப்பிலும் வான் பரப்பிலும் இறைமையைப் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பென்று இலங்கை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
எனவே, இதைப்பற்றி எவ்வித சந்தேகமோ அல்லது கலந்துரையாட வேண்டிய தேவையோ கிடையாது.
கேள்வி :- நேரடிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவேண்டுமென்று தேவையற்ற அழுத்தம் கொடுக்கப்பட்டதாலேயே ஒஸ்லோவில் முக்கிய விடயங் கள் புறந்தள்ளப்பட்டதால் பேச்சுவார்த்தையின் தோல்விக்கு வழிவகுத்ததென்று பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாடொன்றில் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். இது உண்மையா?
பதில் - ஒன்றாக மேசையில் அமராமல் எப்படிப் பேச்சுவார்த்தையை நடத்த முடியுமென்று எனக்குத் தெரியவில்லை.
கேள்வி - எனவே தேவையற்ற அழுத்தமென்று அவர் கூறுவது தான் என்ன? இதனை நீங்கள் உணர்ந்து கொள்கிறீர்களா?
பதில் - எனக்குத் தெரியாது. இதற்கு முன்னர் பல பேச்சுவார்த்தைகளில் நான் பங்கு பற்றியிருக்கிறேன். ஆனால் இது நகைப்பிற்குரிய கருததாகும.
கேள்வி : உங்களால் தலைமை தாங்கப்பட்ட தூதுகோஷ்டி தமிழ்ச்செல்வனைப் பொறுத்தவரை உயர்ந்த தரம் கொண்டதாக அமையவில்லையென்ற அடிப்படையில் உங்களைச் சந்தித்துப் பேச அவர் மறுத் தாரென்று நினைக்கிறீர்களா?
பதில் - சர்வதேச சமூகம் இதனைச் சரிவரப் புரிந்து கொண்டுள்ளது என நான் நினைக்கிறேன். அத்துடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள மறுத்தமைக்காக நோர்வே தரப்பும் கூட புலிகளைக் கண்டித்துள்ளது. புலிகள் இயக்கம் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணும் கடப்பாட்டைக் கொண்டிருக் கவில்லையென்பதை தமிழ்ச் சமூகம் மேலும் மேலும் உணர்ந்து கொள்ளத் தொடங்கியிருக்குமென்று நான் நிச்சயமாக
JLDoli i
UD UJEr
நம்புகிறேன். இந்தச் சந்தர்ப்பத்தைப் புலிகள் இயக்கம் பயன்படுத்த வேண்டுமென்று தமிழ் மக்கள், அவர்களுக்கு வலியுறுத்த வேண் டியது அவசியமானதாகும் சமாதானத்திற்கான ஒரு சந்தர்ப்பம் தெற்குக்கு மட்டுமல்ல, குறிப்பாக வடக்குக் கிழக்குக்கும் சகல சமூகத்தவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
கேள்வி: பேச்சுவார்த்தைகள் முறிவடைந்த பின்னர், ஜூன் 20ஆம் திகதி வரை காலக்கெடு கொடுத்து இரு தரப்புகளும் கைச்சாத்திடுவதற்காக நோர்வே வழங்கிய கடிதம் குறித்து என்ன கருத்துக் கொண்டிருக்கிறீர்கள்?
பதில் இது தேவையற்ற ஒன்று. இதற்கு முன்பே குறித்த விடயங்கள் தொடர்பாக எமது உறுதியான கடப்பாடுகளை நாம் தெரிவித்து விட்டோம் கண்காணிப்பாளர்களையும் இலங்கையில் அவர்கள் வகிக்கும் பங்களிப்புகளையும் பாதுகாக்கும் எமது கடப்பாட்டினை மீண்டும் நாம் வலியுறுத்துகிறோம்.
கேள்வி : கண்காணிப்பாளர்கள் கடமைகளைச் செய்ய விடாது தடுத்ததும் அவர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததும் புலிகள்தான். எனவே அவ்வாறு செய்யமாட்டோமென்று உறுதி மொழி அளிப்பதற்காக இலங்கைத் தூது கோஷ்டி ஒஸ்லோ செல்ல வேண்டியதன் தேவையென்ன?
பதில் - புதிய உறுதி மொழிகள் தேவையில்லையென்று நான் நினைக்கிறேன். ஆனால், எமது ஆதரவை மீள உறுதிப் படுத்துவதில் எமக்கு எவ்விதப் பிரச்சினையுமில்லை.
கேள்வி * ஆனால் அந்தக் கடிதத்தின் இரண்டாவது விடயத்தில் கேட்கப்பட்டவாறு ஒரு அரசாங்கத்தையும் பயங் கரவாதக் குழு ஒன்றினையும் அச்சமின்றிச் செயற்படுவதற்கான இராஜதந்திர உறுதிமொழியை வழங்குமாறு இன்னொரு அரசாங்கம் உங்களைக் கேட்பது ஒரு பிரச்சினையாக உங்களுக் குப்படவில்லையா?
பதில் : இராஜதந்திர உறுதிமொழிகளை இறைமையுள்ள அரசொன்றினால் மட்டுமே வழங்கமுடியும். இதனை நாம் வழங்கியுள்ளோம். யுத்த நிறுத்தக் கண்காணிப்பாளர்களுக்கும் வழங்க இணக்கம் தெரிவித்துள்ளோம்.
கேள்வி * ஆனால் அந்த உறுதிமொழியை வழங்குமாறு இருதரப்பையும் கோரியமை உங்களுக்கு ஒரு பிரச்சினையாகப்படவில்லையா?
பதில் ஆம். அது தேவையற்றது. சர்வதேச சட்டத்தின் படியும் நடைமுறையின் படியும் அரசாங்கத்தைத் தவிர வேறு ஒரு அமைப்பினால் அதனை வழங்க முடியாது. இது நோர்வே தரப்பினருக்கும் தெரியுமென்று நான் நினைக்கிறேன். அவர்கள் தவறிழைத்திருக்கிறார்கள் போல் தெரிகிறது.
கேள்வி: கடந்த ஒஸ்லோ நிலைமைகளிலிருந்து சமாதான முன்னெடுப்பு எவ்வாறு முன்னேறுமென்று நீங்கள் நினைக் கிறீர்கள்?
பதில் ஓர் ஒப்பற்ற சந்தர்ப்பம் கிட்டியிருப்பதாக நான் கருதுகிறேன். ஏனென்றால் பேச்சுவார்த்தை மூலம் சமாதானத் தீர்வு காண்பதற்கான சரியான தருணம் கிட்டியுள்ளதாக நான் கருது கிறேன். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதுதான் புலிகளின் நோக்கமென்றால், இச் சந்தர்ப்பத்தை சரிவரப் பயன் படுத்துவார்களென்று நான் நம்புகிறேன். இச்சந்தர்ப்பத்தை அவர்கள் தவற விடுவார்களேயானால் வடக்குக் கிழக்கு மக்களை மேலுமொரு நிச்சயமற்ற கால கட்டத்துக்குள் அவர்கள் தள்ளிவிடுவார்கள் என்று நான் நினைக்கிறேன். புலிகள் அப்படிச் செய்யமாட்டார்கள் என்றும் நான் கருதுகிறேன்.
நன்றி : டெய்லி மிரர்

Page 8
Galla BTG, GI(p5u பாடல்களில், எனக்கு மிகுந்த மனத்திருப்தியை அளித்த பாடல் இது. இதைப் படைக்கின்ற வாய்ப்பை எனக்கு வழங்கியவர் திரிலோக்சந்தர்.
" மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள். " மல்லிகை - என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ." "இதோ! எந்தன் தெய்வம் முன்னாலே." "ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்." "மலரே!
குறிஞ்சி மலரே இப்படி எவ்வளவோ பாடல்களை நான் எழுதவும், அவற்றால் என் திரையுலக வாழ்க்கை மேம்படவும் திரிலோக்சந்தர் அவர்கள் காரணமாக இருந்திருக்கிறார்கள்.
வழக்கமாகத் திரிலோக்சந்தர் படத்திற்கு, திரு. விஸ்வநாதன் அவாகௗதான இசையமைப்பார்கள்.
ஒருமுறை, நான் திரிலோக்சந்தர் அவர்களது புதுப்படத்திற்குப் பாடல் எழுத அவரது அலுவலகத்திற்குச் சென்றேன். ۔-
அது 1976 ஆம் ஆண்டென எண்ணுகிறேன்.
அவரது அலுவலகம் ஒரு வீட்டு மாடியில் இருந்தது. நான் மாடிப்படி ஏறும்பொழுது, திரிலோக்சந்தர் அவர்களின் தயாரிப்பு நிர்வாகி கிருஷ்ணசாமி
உளவு பார்த்தலால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றிக் கூறும் அநுபவக் கட்டுரைத் தொடர்.
எதிர்ப்பட்டார்.
அவரிடம், "விஸ்வநாத அண்ணன் வந்து விட்டாரா." என்று கேட்டேன்.
"இல்லே. இந்தப் படத்திற்குப் புது இசையமைப்பாளரைப் போட்டிருக்கிறோம" என்றார் கிருஷ்ணசாமி.
நான் வியந்தவாறே உள்ளே சென்றேன். திரிலோக்சந்தர் என்னை வரவேற்று புதிய இசையமைப்பாளரை எனக்கு அறிமுகப்படுத்தினார். அந்த
இளைஞரை நான் ஏற்கனவே ஓரிடத்தில் சந்தித்திருந்தது நினைவிற்கு வரவில்லை. அந்த இளைஞரும், அவரது சகோதரர்களும் எனக்கு முற்றிலும் புதியவர்களாகவே தென்பட்டார்கள்.
திரிலோக்சந்தர் பாட்டுக்கான சூழ்நிலையை விளக்கினார். புதிய இசையமைப்பாளரான அந்த இளைஞர் வர்ணமெட்டை வாசித்துக் காண்பித்தார்.
நான் பாடலை எழுதி முடித்தேன். பிறகு அந்த இசையமைப்பாளரின் கர்நாடக சங்கீதப் பற்றையும், அதில் அவருக்குப் பரவலாக இருந்த ஞானத்தையும் நான் அறிய நேர்ந்தது.
திருப்பதி கோவிலில் தியாகராஜ சுவாமிகள் தரிசனத்திற்குச் சென்றபோது திரையிடப்பட்டிருக்கிறது. அவர் ஒரு கீர்த்தனத்தைப் பாட திரை விலகி
ஒளடுருவுவது அவசியமாகிறது. அவர்களுக்குத் தெரியாமலும் ஒளடுருவ வேண்டும். ஊடுருவிய பிறகு அவர்கள் சந்தேகப் படாமலும் நடந்து கொள்ள வேண் டும். தன்னுடைய நாட்டில் நடை பெறும் உளவு வேலைக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு அவர்களிடமிருந்து எவ்வளவு தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியுமோ அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். இது ஒன்றும்
பிரதமர் அடுத்த முறை கிழக்கத்தய தூதரைச் சந்திக்கும் போது அவர்களுக்குத் தெரியுமென்பது உங்களுக்குத் தெரியுமென்று அவர்களுக்கும் தெரியும். பிரதமர் அவர் சொன்ன பதிலை மறுபடியும் மேற்கத்தைய தூதரிடம் சொல்ல அவர் எத்தனை ‘தெரியும்' என்பதை அவர் விரல் விட்டு எண்ணிப் பார்த்து குழப்பமடைந்து
யாருக்கு என்ன தெரியும்' என்று முடிவுக்கு வராதவராக திகைத்துப் போகிறார். இது ஒரு ாடகக் காட்சிதான். என்றாலும் இராஜதந்திரம் என்றெண்ணி சொல்லப்படும் விஷயங்கள் எத்தகைய குழப்பத்தை ஏற்படுத்த முடியுமென்பதை இந்தக் காட்சியில் பீட்டர் உஸ்தினவ் தெரியப்படுத்துகிறார். வேற்று நாட்டு உளவாளிகள் ஒரு
நாட்டில் உளவு வேலை பார்க்கிறார்கள் என்றால் அதை முறியடிக்க உள்நாட்டு ஒற்றர்கள் அவர்களுடைய வலையத்திற்குள்
Տ
அவ்வளவு சுலபமான காரியம் இல்லை.
ஆனாலும் உலகெங்கும்
உள்ள உளவு ஸ்தாபனங்கள் Counter - Espionage asiipi சொல்லப்படும் இந்தக் காரியத்தில் ஈடுபடுவதும் அவசியமாகிறது. இதில் ஈடுபடுகிறவர்கள் சாதாரண ஒற்றர்களை விட அசாத்தியமான திறமை கொண்டவர்களாக இருப்பதும் முக்கியம்.
பேடன் பவல் சாரண இயக் கத்தின் பிதா என்பது பலருக்குத் தெரிந்திருக்கும். இவர் தன் ணுடைய நாட்டுக்கு உளவு வேலை பார்த்ததோடு உளவு எதிர்ப்பு வேலையிலும் திறமையாக செயல் பட்டவர்.
()
O
কৃষ্ট ଧୃଷ୍ଟି
கவிஞர் வாலி எழுதுகிறார் -வாழ்க்கைச் சரிதம்
ஸ்வாமி தரிசனம் அவருக்குக் கிட்டியது என்று ஒரு வரலாறு உண்டு.
அந்த கீர்த்தனத்தைத்தான் எனக்கு அந்த இளைஞர் பாடிக்காட்டினார். அப்பொழுதே, இவருள் ஓர் இசைப்பொறி கனன்று கொண்டிருப்பதை நான் உணரலானேன்.
அந்த இளைஞர்தான் இளையராஜா. "கண்ணன் ஒரு கைக்குழந்தை" என்ற பாடலை காலம் மறக்குமா என்ன?
எனக்கும் இளையராஜாவிற்கும் தொடர்பு ஏற்படுத்திவைத்த வகையில், திரிலோக்சந்தர் என் நன்றிக்குரியவராக இன்றளவும் நினைக்கப்படுகிறார்.
அப்போது நான் "அதிர்ஷ்டம் அழைக்கிறது என்ற படம் ஒன்றிற்கான கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் பொறுப்பை ஏற்று பணியாற்றிக்கொண்டிருந்தேன். படத்தின் தயாரிபாளர் என் இனிய நண்பர் திரு. கே.ஆர்.ஜி. அவர்கள்.
திரு. கே.ஆர்.ஜி.யைப் பற்றி இந்த இடத்தில் சொல்லியாக வேண்டும். என் எழுத்துக்களில் தன்னையே இழந்து நிற்கும் அற்புதமான ரசிகர் அவர், நான் வருவதற்கு முன்னதாகவே, எனக்கெனத் தட்டு நிறையத் தாம்பூலத்தை நிரப்பி வைத்துக் கொண்டு காத்துக்
கொண்டிருப்பார் (தொடரும்.)
f இவர் ஒரு சமயம் ஜெர்மன் இயந்திரத் துப்பாக்கிகள் செயல் படுகின்ற விதத்தைத் தெரிந்து கொள்வதற்காக பெர்லின் நகரை நெருங்கிவிட்டார். அதைக் கவனித்த ஜெர்மனிய போர் வீரர் இயந்திரத் துப்பாக்கியை தூக்கிப் பிடித்தபடி அவரை நெருங்கி வந்தார். உடனே பேடன் பவல் ஒரு தந்திரம் செய்தார். பையிலிருந்து பிராந்தி பாட்டிலை உருவி தான் குடித்திருப்பதைப் போல ஆடத் தொடங்கினார். அதோடு நிற்கவில்லை. இன்னொரு பிராந்தி பாட்டிலை எடுத்து அந்தப் போர் வீரனிடம் கொடுத்து உபசாரம் செய்தார். சுற்றுப் பயணம் வந்த குடிகார பயணி ஒருவர் தவறி பெர்லின் நகர
உ எல்லைக்குள்
ழைந்து விட்டதாக Âူား எண்ணி, அந்தப் 35 போர் வீரர் அவரை ஒன்றும் செய்யாமல் 2விட்டு விட்டார். பலவிதமான மாறுவேடங் களுடன் எதிரி முகாமுக்குள் நுழைந்து வருவது பேடன் பவலுக் குப் பழக்கம். ஒரு சமயம் இயற்கைக் காட்சிகளை வரைகின்ற ஓவியரைப் போல பேடன் பவல், எதிரி முகாமுக்குள் நுழைந்து விட்டார். அவர் சொன்ன விளக் கத்தை எதிரிகள் ஏற்றுக் கொள்ளவில்லை.எதிரி முகாமின் படத்தை வரைந்து ஆங்கிலேயரிடம் கொடுப்பது பேடன் பவலின்
நோக்கம். (தொடரும்.) (நன்றி, நர்மதா)
6.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வந்துவிட்டது
Aris நாடுகளில் கர்ப்பமான பெண்கள் அணிவதற்கென்றே விதவிதமான ஆடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றை அணிந்து கொண்டு பெண்கள் சர்வ சாதாரணமாக கடைகள், மார்க்கெட்டுக்கு வந்து போகிறார்கள். அதேபோல் தற்போது கர்ப்பிணிப் பெண்களுக்கான ஆடைகள் டிசைன் செய்யப்படுகின்றன.
மும்பையில் உள்ள வசதி படைத்த பெண்கள். கர்ப்ப காலத்தில் இந்த வகை உடைகளை உடுத்தி ஹாயாக வலம் வருகிறார்கள்.
இந்த வகை ஆடைகளுடன் உலா வந்த பெண்களைத்தான் இங்கே பார்க்கிறீர்கள். இது பற்றி கர்ப்பிணிப் பெண் ஒருவர் "கூறும்போது,கர்ப்பகால உடைகள் தளர்வாக உள்ளன. உடுத்துவதற்கு மிருதுவாகவும், அதே நேரத்தில் வயிற்றின் அளவைக் குறைத்தும் காட்டுகின்றன." என்று கூறுகிறார். அம்மாடியோவ் இனி கர்ப்பிணி பெண்களுக்கு குஷி தான்.
போட்ஸ்வானாவின் 40ஆவது ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சாரிட்டி டைமண்ட் ஜூவல்லரி ஷோ நடைபெற்றது. இதில் ஜப்பானிய மாடல்கள் மிகி (இடது) மற்றும் ரிகாகோ
அம்ேவேர்வகிதம்விங்ஸ்திவிடவித்வம்-- স্থ স্থা *কেম্প ধ্ৰু ஸ்பிரைட்
வீராங்கனை
இந்தியாவின் டென்னிஸ் விளையாட்டின் ஹீரோயின் சானியா மிர்ஸா இப்போது விளம்பர மொடலில்களிலும் அசத்தத் தொடங்கிவிட்டார். படத்தில் காணப்படும் காட்சியானது, ஹைதராபாத்தில் நடைபெற்ற ஸ்பிரைட் நிறுவன விழாவில், அந்நிறுவனத்தின் விளம்பரத் தூதுவராக டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா கலந்துகொண்ட போது எடுக்கப்பட்ட படம், அம்மணி டென்னிஸ் இரசிகர்களை ஏமாற்றிடாதீங்க.
ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல ஆடையலங்கார நிபுணர் & 6U 226 ്മg(്
வேலன்டின் யுடாஸ் கின் வடிவமைத்த உடைகளை
த அறிமுகப்படுத்தும் ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி மாஸ்கோவில்
து நடந்தது. அதற்காகப் போஸ் கொடுக்கிறார் ஒரு மாடல் அழகி SL LLTLLLLLL LLLL LLLL LLL LLLL LLLL LLLL LLLL LL LLL LLLL LLLL LLLLLL | UTSAJ. 51960), தனுரீ தத்தா தென்கொரியா சாம்சங் | நிறுவனத்தின் புதிய சிடிஎம்.ஏ. மொபைல் போட்னை | டில்லியில் அறிமுகம் செய்தார். ரூ.21990 மதிப்பிலான இந்த | மொபைல் போன்கள் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன. சரிங்க, நம்ம நாட்டை யாரும் கண்டுகொள்ள
மாட்டீங்களா..?
拳 1
22-28, 2006

Page 9
கீl 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டுக்கும், கர்நாடகத்துக்கும் பெரிய தலைவலியாக இருந்து வந்த சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டான். அமெரிக்கா உட்பட உலக நாடுகளுக்கே பெரிய சவாலாக இருக்கும் சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் அட்டுழியங்கள், இன்னும் தொடர் கதையாக நீண்டு கொண்டே போகின்றன.
உலகையே கதி கலங்கச் செய்தது 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் வானளாவ நிமிர்ந்து நின்ற 110 மாடி இரட்டை வணிக வளாக கட்டிடம், இரு விமானங்களால் மோதப்பட்டு, தீப்பிடித்து எரிந்து சாம்பலான சம்பவம். இதில் 3 ஆயிரம் பேர் உயிரோடு சமாதியானார்கள். பல ஆயிரம் பேர் காயம் அடைந்தார்கள். உடல் உறுப்புகளை இழந்து ஊனமானோர் ஏராளம்,
அதோடு அமெரிக்காவின் இராணுவ தலைமையகமும் (பென்டகன்) விமானம் மோதி தகர்க்கப்பட்டது. இந்த சம்பவங்கள் உலக மக்களை அதிர்ச்சி அடையச் செய்தது.
இந்த நாசச் செயலுக்கு வித்திட்டது சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் என்பதும், அவனது தலைமையில் இயங்கி வரும் அல்கொய்தா இயக்க தீவிரவாதிகளே இத்தாக்குதலை நடத்தினார்கள் என்பதும் தெரியவந்தது.
உலகில் மிகப்பெரிய வல்லரசு
நாடான அமெரிக்காவுக்கே இந்த கதி என்றால் நம்முடைய நிலைமை என்ன ஆகுமோ என்று பல்வேறு நாடுகள் கதிகலங்கின. தீவிரவாதிகளிடம் இருந்து தங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தத் தொடங்கினார்கள்.
உலக நாடுகளை நடுங்
65.5 6365ND
உலகெங்கிலும் உள்ள தீவிரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா சபதம் எடுத்தது. அதற்கு ஆதரவான நாடுகளை ஓரணியில் திரட்டியது. பின்லேடனுக்கு ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு அடைக்கலம் கொடுத்திருந்தது. இதனால் அமெரிக்க, இங்கிலாந்து கூட்டுப்படைகள் ஆப்கானிஸ்தான் மீது தாக்குதலை நடத்தின.
தலிபான் தீவிரவாதிகள் ஆட்சியில் இருந்து விரட்டப்பட்டு, அந்த நாடு குண்டு வீச்சில் சல்லடை போல துளைக்கப்பட்டதுதான் மிச்சம். ஆனால் பின்லேடனோ தனது கூட்டாளிகளுடன் அங்கிருந்து தப்பிவிட்டார்.
அவன் பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகப்பட்டு மலைப் பகுதிகளில் எல்லாம் அமெரிக்க போர் விமானங்கள் குண்டுகள் போட்டு துளைத்தன. பின்லேடன் இறந்துவிட்டார். என்றும், இல்லை உயிருடன்தான் இருக்கிறார் என்றும் மாறுபட்ட தகவல்கள் உலவின.
சுமார் ஓராண்டு காலம் இந்த மர்மங்கள் நீடித்தன.
6O)
2002ஆம் ஆண்டு மாதத்தில் திடீரென்று நாட்டு தொலைக்காட் அல்ஜசீராவில் தோன் அளித்தார். அமெரிக்: நடத்தியது நான்தான் ஒப்புக்கொண்டார்.
அமெரிக்கா மீது தாககுதலுககு எனது பொறுப்பு முகமது அ வர்த்தக மையம் தக பின்லேடன் கூறினார். தாக்குதல் நடந்த நி ஒரு நாளைகசூ முன 2002ஆம் ஆண்டு செ திகதி) பின்லேடன் ே பெரும் பரபரப்பை ஏ மூலம் பின்லேடன் உ உறுதியானது.
பின்லேடன்
உலகையே அச் கொண்டிருக்கும் இந்: பின்லேடன் பார்வைக் தோற்றம் கொண்டவர் உடல்வாகு. 6 அடி ! எடை, வயது சுமார்
ஒசாமா பின்லேட முகமது பின்லேடன், நடுத்தர குடும்பம் ஆ மனைவிக்கு 1957ஆம் இந்த ஒசாமா பின்லே என்றால் சிங்கம் என்
ஏமன் நாட்டில் ெ ஏற்படவே முகமது பி குடும்பத்துடன் சவூதி சென்று குடியேறினார் தொழில் செய்து வா! முன்னேறினார். அந்த அரேபியாவில் எண்:ெ கொழித்தது.
அந்நிய நாட்டுப் படை ஒன்று நாட்டுக்குள் ஊடுருவும்போது என்னனென்ன விபரீதங்கள் நிகழும் என்பதையெல்லாம் முழுமையாக வடவியட்நாமியர்கள் அனுபவிக்கத் தொடங்கினார்கள். ஆயினும், மக்கள் தங்கள் தேசப்பற்றை விட்டுக் கொடுப்பதாக இல்லை.
வித்தியாசமான புவி அமைப்பு கொண்ட வட வியட்நாம் முற்றிலும் வயல்களையும் கொண்டதல்ல முற்றிலும் காட்டினையும் கொண்டதல்ல. சிறிய பகுதி வயல்களாக இருக்கும் அதற்கடுத்து குறிப்பிட்ட தூரம் வரை கடும் காட்டுப் பிரதேசம் காணப்படும். வயல் வெளிகள் என்றால் சுலபமாக ஊடுருவும் வியட்நாமிய படையணிகளைக் கண்டுபிடிக்கலாம். ஆனால், காட்டுக்குள் அது சிறிதும் சாத்தியப்படுவதில்லை. வட வியட்நாமில் இருக்கும் காடுகள் என்றும் பசுமையான உலர்வலயக் காடுகள். எனவே இவற்றின் மர அடர்த்தி மிக அதிகமாக இருக்கும். இதனால் விமானத்தின் மூலம் காடுகளை அவதானித்தாலும் காட்டின் அடித்தளத்தை அவதானிக்க முடியாது. இந்த புவிசரிதவியல் அமைப்பு அமெரிக்க இராணுவத்தை பெரிதும் பின்னடைய வைத்தது. பின்னடைவு என்றால் மிக அதிகளவிலான உயிரிழப்பு, ஆயுத தளபாட இழப்பு என்பன அமெரிக்கத் தரப்பில் குவிந்து வந்தன.
விமானங்கள் மூலம் வியட்நாமை அமெரிக்கா ாக்க தொடங்குகையில் வட வியட்நாமிய
M1 ரக ஹெலிகொப்டர்
இராணுவத்தினர் கொஞ்சம் பயந்து போனது உண்மைதான். ஒபரேஷன் ரோலிங் தண்டர் (Operation rolling Thunder) தொடங்குகையில் வடவியட்நாமியர்கள் வசம் எந்த வித விமான எதிர்ப்பு ஆயுதங்களும் இருக்கவில்லை. சற்று நிலைகுலைந்த வியட்கொங் இராணுவத்தினர் அப்போதைய வல்லரசாக விளங்கி வந்த ரஷ்யாவிடம் உதவி கேட்டனர். ரஷ்யா ஆரம்பத்தில் மறுத்தாலும் பின்
.22-28, 2006
நிலைமையை விளங்கிக் கொண்டு ஆயுத தளபாடங்களையும் அதற்கான பயிற்சிகளையும் வழங்கியது. இதில் விமான எதிர்ப்பு ஆயுதமான சாம் (SAMs) 3 உள்ளடங்கியிருந்தது. இதனால் மகிழ்ந்து போன வியட்கொங் இராணுவத்தினர் 3 SAMS யினையும் மிகவும் கவனமாகப் பாதுகாத்து வந்தனர்.
1965இல் போர் உக்கிரமடையத் தொடங்கியது. வட வியட்நாமின் மேல் அமெரிக்கப் போர்
விமானங்கள் சாரிசாரியாகப் பறந்தன. ஆனால், குண்டு வீசவில்லை. கெரில்லாப் போர் முறையில் பிரபல்யம் அடைந்திருந்த வியட்கொங் இராணுவத்தினர், போர் விமானங்கள் தாக்கும் வரையில் எந்த பதில் தாக்குதலையும் நடத்தாது இருந்தனர். வடவியட்நாமில் ஒரு அழகான ஏரிக்கரை ஒன்று உண்டு அதில் ஒரு கரையில் வயல்வெளியும், மறுகரையில் அடர்ந்த காட்டுப் பகுதியும் உண்டு. இவ்வாற்றினை கடந்து காட்டுப் பகுதியில் இருந்து வயல்வெளிக்குச் சென்றால் மிக இலகுவாக எதிரியை இனங் கணலாம் என்பது வியட் கொங் இராணுவத்தினருக்குத் தெரியும். ஆதனால் வியட்கொங் இராணுவத்தினரின் பாதுகாப்பு முன்னரங்கமாக இவ்வாற்றங்கரையே இருந்து வந்தது. இதனை அறிந்து கொண்ட அமெரிக்க இராணுவ விமானங்கள் இவ்வாற்றினை அண்டியே தொடர்ந்தும் பறந்தன. ஆனால்
fof
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வைக்கும் பயங்கரவாதி
q(6) ITUIT?
செப்டெம்பர் பின்லேடன் கத்தார் சியான
றி பேட்டி
எனவே நவீன கட்டிடங்கள், வசதிகள் எழுந்தன. இதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி முகமது பின்லேடன் காண்டிராக்டர் ஆனார். சவூதி அரேபிய ராஜ குடும்பத்தோடும் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. பிறகென்ன கேட்கவா வேண்டும். முகமது பின்லேடன் காட்டில் அடை மழைதான்.
புனிதப்போர் என்ற ஒரு தாரக் மந்திரத்தைப் போதித்தார். அவர் சொல்லிக் கொடுத்ததாவது :
ஒசாமா ஒன்றை நீ புரிந்து கொள். மேற்கத்திய கலாசாரம் உலகம் ಶ್ದಿ: பரவுகிறது. அது இஸ்லாமிய நமககையாளாகளைத தொடாமல தடுத்து நிறுத்த வேண்டுமானால், அதற்கு ஒரே வழி புனிதப்போரும், துப்பாக்கியும்தான் என்றார்.
அந்த வார்த்தைகள், ஒசாமா பின்லேடனின் இதயத்தில் அப்படியே பதிந்துவிட்டது. புனிதப்போரும், துப்பாக்கியும் என்று அழுத்தமாக
5ா மீது தாக்குதல்
என்று
சவுதி அரேபியாவிலேயே நடந்த
இயக்கமே |ட்டா தலைமையில் ர்க்கப்பட்டது என்று
நியூயோர்க் நகரில்
கார்ப்பரேஷன் என்று பெயரும் சூட்டிக்கொண்டார்.
னைவு தினத்துக்கு புதுப்பிக்கும் பணியும் அவருக்கே பு (அதாவது கிடைத்தது. இதனால் பக்தி ப்டம்பர் 10ஆம் மார்க்கத்திலும் ஈடுபாடு ஏற்பட்டது. பட்டி வெளியாகி அத்தருணத்தில் பல்கலைக்கழகத்தில் ற்படுத்தியது. இதன் படித்துக் கொண்டு ஒசாமா பின்லேடனும் யிருடன் இருப்பது தனது தந்தை வழியை பின்பற்றினார்.
படிக்காமல் இஸ்லாமிய புனித
சுறுத்திக் கீழாக மாறியது. பொழுதுபோக்கு B 93 ITLDIT ஆடம்பரங்களை வெறுத்தான். அப்போது கு சாதுவான ஒசாமாவுக்கு வயது 18 தான். 1. ஒல்லியான MMMMMM
உயரம், 65 கிலோ புனிதப்போர் 47.
னின் தந்தை பெயர்
அரேபிய நாடுகளில் நிலவிய
ஏமன் நாட்டில் வருட்ைய 1ஆவது சூழ்நிலைகள் ஒசாமா பின்லேடனை
ஆண்டு பிறந்தவர் வெகுவாக பாதித்தது மேலை நாட்டு டன், ஒசாமா கலாசாரம் ஊடுருவல் மற்றும் று அர்த்தம், இஸ்லாமிய நாடுகள் சில பரும் பஞ்சம் அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய ன்லேடன் நாடுகளுக்கும் ஆதரவாக இருந்ததும் அரேபியாவுக்குச் அவனை கொதிப்படையச் செய்தது.
அங்கு சிறு இந்த நிலையில் ஷேக் அப்துல்லா ழ்க்கையில் யூசுப் சுகம் என்ற கல்லூரி ஆசிரியரை
சமயத்தில் சவூதி ஒசாமா சந்தித்தான். இருவரும் ணய் வளம் தீவிரமாக விவாதித்தார்கள். ஒசாமாவின்
உள்ளக் குமுறல்களையும் எண்ண
ஓட்டத்தையும் அறிந்த அவர்,
கோடி கோடியாகப் பண்ம் குவிந்தது.
மிகப்பெரிய காண்டிராக்டர் ஆனார். தனது நிறுவனத்துக்கு பின்லேடன்
மெக்கா, மதினா மசூதிகளைப்
பாடப்புத்தகங்களை அதிகம்
நூல்களை படிக்கத் தொடங்கினார். இதனால் அவனது வாழ்க்கை தலை
1975 முதல் 1979 வரையில்
உச்சரித்த அவன், துப்பாக்கியைக் கையில் தூக்கினான். அவனுடைய இந்த இலட்சியத்தில் அல்-கொய்தா இயக்கம் உருவானது. இளைஞர்களை இணைத்துக்கொண்டு உலக அளவில்
புேரம் தகர்த்தப்பட்டு
பிடித்து எந்த கட்சி
ஒருபுறத்தில் ஒசாமா பின்லேடனையும், அல்-கொய்தா இயக்கத்தினையும் தேடும் வேட்டை நடந்து கொண்டே இருக்கிறது. ಟ್ವಿ: றத்தில் நித்தம் நித்தம் தீவிரவாதிகளின் தாக்குதலுக்குப் பல உயிர்கள் பலியாகிக் கொண்டேதான் இருக்கின்றன.
ஈராக் நாட்டில் அமெரிக்க படைகளுக்கு எதிராக நடக்கும் தீவிரவாதங்களும் பின்லேடனின் ஆதரவில் நடப்பதாக் கூறப்பட்டு வருகிறது. இத்தகைய தீவிரவாத செயல்களுக்கு முடிவு கட்டப்போவது யார்? என்பதுதான் இன்று உலக அளவில் எழுந்துள்ள கேள்வி.
பின்லேடன் ஒழிக்கப்பட்டால்,மட்டும் தீவிரவாதம் ஒழிக்கப்படுமா? வீரப்பனுக்கு ஏற்பட்ட முடிவு பின்லேடனுக்கும் ஏற்படுமா என்பதற்கு, காலம் தான் பதில் சொல்லவேண்டும்.
Em
தாக்குதலை நடத்தவில்லை. இவை உளவு பார்க்கவே பறக்கின்றன என்பதை அறிந்த வியட்கொங் இராணுவத்தினர், தங்கள் கனரக ஆயுதங்களைக் காட்டுப் பகுதியில் மறைத்து அவற்றை ஆற்றின் மறு கரையை நோக்கி திருப்பி
ஆயத்த நிலையில்
པའི་སའི་ས་ சிறிது
நேரத்தின் பின் விமானங்கள் பறப்பது தணிந்து விட்டது.இதன் காரணம் புரியாமல் வியட்கொங் இராணுவத் தளபதி குழம்பிப்
இதனால் படையினரை முழு Aதயார் நிலையில் வைத்திருந்தார்.
விமானங்கள் சென்று 1 "மணித்தியாலயத்தின் பின் அமெரிக்கப் படைக்கு சொந்தமான MT ரக ஹெலிகொப்டர்கள் பல அவ்விடத்தை நோக்கி வந்தன. அவை வயல்வெளியில் தரையிறங்க முற்பட்டன. ஆனால் MT ரக ஹெலிகொப்டர்களுக்குப் பின்னால் அமெரிக்கப் படையினரை ஏற்றிக் கொண்டு 4 சரக்கு ஹெலிகொப்டர்களும் வந்ததைக் கண்ட வியட்கொங் இராணுவத் தளபதி ஹெலி கொப்டர்மளை தரையிறங்க அனுமதிக்காமல் சிறிய ரக ஆயுதங்களான மோட்டார் குண்டுகளையும், கைக்குண்டு செலுத்திகளையும் (Grenate Louncher) பாவித்து தாக்குதலை தொடருமாறு கட்டளையிட்டார். இதற்காக மிகச் சரியாக குறிபார்த்து மோட்டார் ஏவுவதில் வல்லமை படைத்த ஒரு வியட்நாமிய வீரர் தயாராக இருந்தார். அவர் தனது இலக்கை MT ரக ஹெலிகொப்டர் ஒன்றை குறிவைத்திருந்தார்.
Ito ni JP Ud}.
சோவியத் யூனியன் தயாரிப்பான இந்த ஏவுகணை 1967ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப் பட்டது. தனி நபரால் இயக்கக் கூடிய இது, இலக்கை மோப்பம் பிடித்துச் சென்று தாக்கக் கூடியது. இதன் நீளம் 14 மீ விட்டம் 70 மி.மீ. இதன் நிறை 997 கிகி 3200 மீ செல்லக் கூடிய இது 800 மீற்றருக்கு உட்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கும். இதன் வேகம் மணிக்கு 1386 கி.மீற்றராகும். இது 2000 மீற்றர் உயரம் வரை சென்று தாக்கக் கூடியதாகும். ဒ္ဓိ.့်
ஆனால் இவ்வீரர் மிக உயரத்தில் அதி வேக போர் விமானம் ஒன்றின் குறி தன்னை நோக்கி இருப்பதை கவனிக்க வில்லை.
MT ஹெலிகொப்டர் மெல்ல மெல்ல தனது சக்கரங்களை இறக்கி மிக மெதுவாக தரையைத் தொட்டது. தரையிறக்க பயந்து கொண்டிருந்த மானி கூட பெருமூச்சு விட்டார். மூச்சு 器 நிமிர்ந்து பார்க்கையில் அவர் கண்டது ஒரு மோட்டார் குண்டைத் தான் அடுத்த நொடியில் ஹெலிகொப்டர் சுக்கு நூறாக வெடித்துச் சிதறியது.
ரையிறங்கியபோது, கண்ணிவெடியில் சிக்கியதால், ஹெலிகொப்டர் வெடித்தது என்று எண்ணிய பின்னால் வந்த ஹெலிகொப்டர்கள், தரையிறங்காமல் தமது தலைமையகத்திற்கு தகவல் வழங்கியது. தலைமையகம் அது கண் வெடியால் வெடிக்கவில்லை என்றும் மோட்டார் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதால் தான் வெடித்தது என்றும் பதில் அளித்து, ஹெலிகொப்டர்களை பயம் இன் தரையிறங்கும்படி கட்டளையிட்டது. தமக்கு முன் யார் தகவல் கொடுத்தது என்று குழம்பிய ÇÑ விமானிகள் பயந்து பயந்து தரையிறக்க ஆயத்தமானார்கள். மேலே மிக உயரத்தில் பறந்து கொண்டிருந்த அதிவேக விமானங்கள் இந்தத் தகவல்களைத் துல்லியமாக தலைமையகத்திற்கு அனுப்பிக் கொண்டிருந்தது இவர்களுக்குத் தெரியாது.
அடுத்த ஹெலிகொப்டரையும் வியட்நாம் வீரர் குறிவைக்கையில் பறந்து கொண்டிருந்த விமானங்கள் தாழவந்தது அதி பயங்கரமாக தாக்குதலை நடத்த ஆரம்பித்தன. தாக்குதலில் அந்த வீரர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார். அதி பயங்கர எதிர்பாராத தாக்குதலினால் நிலைகுலைந்து சென்ற வியட்கொங் இராணுவத்தினர் நிலைமையைச் ಉಣ್ಣೆ
፴፰h
ரும்)
9)

Page 10
பயிலும் சக்திக் குலமும் வழிகள் கலைய-அங்கே ஊழாம் பேய்தான் "ஓஹோஹோ' வென்றலைய
ன்னொரு காலத்தில் போர் வெறி பிடித்த மன்னன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் கர்ஜிக்ஷா, அணி டை நாடுகளைத் தனது குரூரமான படை யெடுப்பின் மூலம் அவன் தாக்கி வந்தான். ஒருமுறை, சையத் காண் என் பவருக்குச் சொந்தமான நகரத்தைத் தனது படைகளோடு சென்று எதையாவது சாக்குவைத்து படையெடுத்து தாக்கி அந்த நாட்டை ஆக்கிரமிப்பது அவனது நோக்கமாக இருந்தது. மூன்று நாட்களுக்குள் குடிமக்கள் அனைவரும் சரணடைய வில்லை
போவதாக எச்சரித்துக் கெடு வைத்தான்.
சுல்தான் சையத்கான் ஆலோசகர் களின் சபையைக் கூட்டி ஆலோசனை செய்தார். எனினும் அங்கிருந்
யென்றால் நகரத்தைச் சூறையாடப்
ܠ ܝ தவர்களுக்கு ஒரு வழியும் புலப் படவில்லை. கெடு வைத்த கடைசி நாளன்று பழைய மென்மயிர்த் தோல் கோட்டணிந்த சிறுவன் ஒரு கழுதைக் குட்டியின் மீது ஏறி, சபைக்கு வந்தான். சுல்தானையும் மற்றவர்களையும் பல் யமாக வணங்கி, என்னை தூதுவனாக அனுப்புங்கள். எதிரியின் முற்றுகையி
பரிசு தரும் எண்ணம்
மேலே உள்ள படத்தினை இணைத்து வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு ரூபா 25: காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 26.04.2006
வர்ணம் தீட்டும் போட்டி இல.
தினமுரசு
த. பெ. இல . 1772 கொழும்பு
surrur dsuoñT
வர்ணம் தீட்ரும் போட்டி இல:647
JG)
மா. வினோதா, தரம் 4 வி
பரிசுக்குரியவர்:
ானந்தா வீதி, வாழைச்சேனை
: . பாராட்டுக்குரியவர்கள்:
6Tb, 67, STGM), ägg", GI) 35/1, UTILFITSMAN)
வீதி, 81506th6),
GIT, és ITgsi, 8.J57606) G3jö FT633Gef
சி, ரவீந்திரகுமார், நிவ்வெளிகம, நோர்வூட்
தமில், தரம் 4 அல்பத்ரியா மகாவித்தியாலயம்,
கஹடோவிட்ட
ப, ஹம்ஷா, தரம் 4, கொக்குவில் கிழக்கு
கொக்கவில்,
கே. பிரசாந்தி 8, பாபாபதி இல்லம், கொட்டகலை,
டி டேவிட் தரம் 3, கிங்ஸ்ரன் சர்வதேசக்கல்லூரி கொழும்பு:15,
க. திவாகர், இல, 245ய விபுலானந்தர் வீதி
வாழைச்சேனை,
Jff, auf, 1756a)lass sß, u50M,
1()
எம். தாரின் , லோரன்ஸ் வீதி, பம்பலப்பிட்டி
الصـ
க்கு இது வி அவன் கேட்டை கொடுத்தனர். ே கழுத்தில் கயிற்றைக் ஒட்டகத்தின் முதுகில் செய்த சிறுவன், அட் முகாமை வந்தடை சிறுவனைப் பார்த்த
கடுங்கோபம் கொன
சையத்தின் ராஜ்ஜிய வயதான நீண்ட த
GÜ ಆ
வர்கள் யாருமே சிறுவனான நீ வ
என்று மிகவும் வினவினான். மாட்சி தான் அவர்களே, மி பேச விரும்பினால்
ஒட்டகத்துடன் பே நகரத்தில் இதை ெ
டையவர் வேறு ய நீண்ட தாடியுடையவ பினால், தாங்கள் இ
| கிடாவுடன் பேசலாம்.
தாடியுடையவர்கள் இல்லை என்றான சிறுவனின் சமயே கண்டு மலைத்துப் ே அவன் கோபம் மை யமான புத்திசாலி இருக்கிறாய்.இதற்க பரிசளிக்க விரும்புக் பியதைக் கேள், எ6 என்னுடைய கிழட்டு கொண்டிருக்கிறது. புதைக்க எவ்வளவு (
அதை மட்டும் எனக்
போதும் எனக் கே சிறுவனின் அற்ப கோளைக் கேட்டு 6 தான் சுல்தான். ஒட்ட புதைக்க எவ் 6 தேவையோ, அதைத் களித்தான். கிழட்டு ஒ கீழே விழுந்து இர அதன் தோலை நா சிறுவன். அவற்றை முடிச்சிப்போட்டு போலாக்கினான்; பிற கையிட்ட நகரத்தை புதைத்தான இதைக் கண்டதும் சி தந்திரமாக ஏமா என்பதைச் சுல்த கொண்டான். ஆனா ே முடியும்? தா6 குறுதயைக காபபா வறு வழியிலலை! +ိစ္ဆိ#ရုံ၊
கையிடுவதைத் தவி படைகளையும் விலக் பிறகு அந்தப் ப | தலைகாட்டவில்லை. அச்சிறுவனை கெ8
அவையிலேயே அ
டார்.
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

s உனக்கு முன்பின் தெ
எஸ். நிரஞ்சலா, கண்டி
வாராயோ
": குருவிக் கூட்டங்களே பற்சி பேன்ே குருவிக் கூட்டங்களே 1று வேணி டிக் கூடிப் பறக்கும் குருவிக் ாண்டான். சபை கூட்டங்களே ார் ஆச்சரியப் அருவி வெட்டும் காலம் னர். வேறு வழியி தன்னை
"." அறியாமல் பறப்பது ஏன்
கு அடையா ாகத் தலை தானோ?
சத்தனர். பின்னர் சிறுவன் மிகவும் இறைக்கை முளைக்கா தான ஒரு கிழட்டு குருவிகளுக்கு
u இரை தேடும் குருவிகளே ள்ளடு" உறக்கம் கலைக்கும்
வேண்டுமென் குருவிகளே
கேட்டான். ஊரைச் சுற்றும் கிருந்தவர்களு குருவிகளே. க இருந்தாலும் 6T 6) 6M) TLD
சேதி ஒன்று சொல்ல கட்டிப்பிடித்தபடி, அமர்ந்து சவாரி படியே எதிரியின் ந்தான். தும், கர்ஜிக்ஷா ன்டான். சுல்தான் பம் முழுவதிலும்
விநோத வழிபாடு
போர்த்துக்கல்லிலிருந்து இருபது கிலோ
து து இருபது மீற்றர் வடக்கிலுள்ளது இந்த பாத்திமா ாடியுடைய தூது தேவாலயம், இங்கு முழங்கால்களினால் நடந்து சென்றுதான் தங்கள் பிரார்த்தனைகளைச் சு சிறுகதை செலுத்துகின்றனர் இங்கே வரும் கத்தோலிக்க இல்லையோ? பக்தர்கள். கையில் குழந்தையுடன் முழங்கால் ந்திருக்கிறாயே? களாலேயே ஊர்ந்து செல்லும் இப்பெண்மணியின் சினத்தோடு மனோதிடத்தை என்னவென்பது வலதுபுறமுள்ள சிமை மிக்க நூல் பெண்மணி தன் வழிபாட்டை முடித்துக் கொண்டு
பட்டு உன் வீட்டில் தங்க இடம் கொடுக்காதே
அதிசய உலகம்
ரியாத அந்நியனுக்குப் பரிதாபப்
- OMGIDASAUnh
சிறகு அடித்து பறப்பிரோ
நாதி அற்று மனித ஜாதி
நடுத்தெருவில் நிற்பதை கூராயோ
霞
அகதி அவனியில் பவனி வருவதை திகதி மாறும் முன்னே திக்கெட்டும் பரப்ப வாராயோ,
-பொலிகை மறவனி, திருகோணமலை,
க வயதானவரிடம் - மனநிறைவோடு திரும்புகிறார்.
தாங்கள் இந்த AA சலாம். எங்கள் பிட அதிக வயது பாரும் இல்லை. ருடன் பேச விரும் ந்த வெள்ளாட்டுக் இதைவிட நீண்ட யாரும் நகரில் ர் அச்சிறுவன் ாசித அறிவைக் பானான் சுல்தான். றந்தது. நீ தைரி மிப் பையனாக
பாம்புகளில் துப்பாக்கிக் குண்டு போல 4 மீட்டர் தூரம் வரை விஷத்தை உமிழும் சில ாக உனக்கு ஒரு வகைகள் உள்ளன. வயிற்றுத் தசையை றேன். நீ விரும் உந்திக் கொண்டு வாய்த் தசைக்கு பயிற்சி ன்றான் சுல்தான் கொடுத்து இவ்வாறாக பாம்பு விஷத்தை உமிழ் ஒட்டகம் செத்துக்கிறது. ஸ்குவிட்' என்று அழைக்கப்படும் ஒரு இதன் தோலைப் இடம் தேவையோ குக் கொடுங்கள் ட்டான் சிறுவன்.
மான வேண்டு 1ளனமாகச் சிரித் கத்தின் தோலைப்
பொது
கடல் பிராணி கூட வாய் முலம் கறுத்த குழம்புப் பொருள் ஒன்றை தனக்கு இரையாக வேண்டிய சிறு பிராணிகளின் மேல் உமிழும். அப்பொழுது அச்சிறு பிராணிகள் ஒரு மயக்க நிலையையும், எதிர்த்து தாக்க இயலாத தடுமாற்றத்தையும் அடையும், அந்நேரம் அவற்றை ஸ்குவிட்டுகள் தாக்கிக் கொன்று தின்றுவிடுகின்றன. ஆனால், நச்சுமிழும் பாம்புகளின் நஞ்சு மனிதன் அல்லது பிற பிராணிகளின் கண், முக்கின் சவ்வுப் படலம், தொண்டை இவற்றில் பட்ட உடனேயே தாக் கப்படும். மனிதனோ, பிராணியோ இறந்துவிடும் அளவுக்கு இந்த நஞ்சு கொடியதாகும். நியூகினியா, பீஜி முதலான தீவுகளில் உள்ள காஸ்ட்ரோபாடு சிப்பியுடல் பிராணிகள் 18செ.மீ.நீளமுடைய கூம்பு போன்ற ஒட்டின் உதவியுடன் விஷப்பல் போன்ற அமைப்புடன் எதிரியைத் தாக்கி அழிக்கிறது.
அறிவு
1இலங்கையின் தேசிய மலர் எது?
LU 6MT நிலம் ః  ః
ਪg வாக் கையி தேசிய மரம் எது? ட்டகம் விரைவில் ধ্ৰুপ্ত ந்து போயிற்று.
ாகக் கிழித்தான்
ஒன்றாகச் சேர்த்து நீண்ட கயிறு கு அதை முற்று ச் சுற்றிலும் கீழே
றுவன் தன்னைத் ற்றி விட்டான்
கொடுத்த வாக்
ர்த்தான். தனது
சுல்தான் சையத்
ன் உணர்ந்து ல், இனி என்ன
றுவதைத் தவிர ಙ್ ಅಲ್ಲ கிக் கொண்டான். | க்கமே அவன்
ாரவித்து தனது oர்த்திக் கொண்
III Juli
(UJ
228, 2006

Page 11
உலகில் உயர்ந்த சீனாவின் ஸ்கே என்பவர்தான். அ மீற்றர். அதாவது அவரின் ஆத்ம
குவாங்க் 2 எடையுடையவர். எடை கொண்ட பு இருவரும் உலக கலைநிகழ் நடத்தியுள்ளார் உண்டே
భ+ఫ;
WORLD's HEAVIEST
PUMr" ވެ؟
உலகில் அதிக நிறையுடைய பூசணிக்காயாக இது சாதனை படைத்துள்ளது. இப்பூசணிக்காயை பென்சில்வேனியா என்ற இடத்தி என்பவர் பயிரிட்டுள்ளார். 2004ஆம் ஆண்டு உலக சாதனையாக இது பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதன் நிறை 1469 இறா முன்னர் இவரது மனைவியான ஹரி செக்கோன் என்பவர் விளைவித்த பூசணிக்காய் 1999ஆம் ஆண்டு சாதனை படை இறாத்தல் நிறையுடையது. மனைவியின் சாதனையை கணவன் முறியடித்துள்ளார்.
2
*। ་་་་་ ་་་་་་་་་་་་་་་་་ ་་་་་་་་་་་་་་
படத்தில் காணப்படும் கரடியாரும் அதை வெற்றிகரமாக சுட்டுவீழ்த்திய இளைஞரும் சாதனைக்குரியவர்கள். ஏனெனில் அலஸ்கா காட்டில் வாழ்ந்த இக்கரடியானது தலைக்குக் கீழே 12 அடி 8 அங்குலம் உயரமுடையது.
அத்துடன் 1600 இறாத்தலுக்குக் கூடுதலான நிறையுடையது. இக்கரடியானது பலரைக் கொன்று தீர்த்துள்ளது. இத்தகைய பயங்கரக் கரடியை அலஸ்கா வனப்பரிபாலன திணைக்களத்தைச் சேர்ந்த கிரீஸ்லி என்ற இளைஞன் 7 மி.மி. செமீ ஓட்டோ ரக துப்பாக்கியால் 50 யார் தூரத்திலிருந்து சுட்டு வீழ்த்தியுள்ளான்.
隊
ெேமரிக்காவில் பொங்கோவின் கேட்டால் அதற்கு அவரின் மோட் இலக்கம்தான். ஹொண்டா ரக ( ஒன்றில்தான். வீட் சகல பொருட்களு பிராணியான இரு கொண்டு அமெரிக் வருகிறார். தேவைய அமைத்துக்கொள் தனது மோட்டார் எடுத்துக் கொண் எவ்வளவு தெரியுமா போதுமா தூரம் வே
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மனிதன் என்றால் க் ஜூன் காலப் ரின் உயரம் 2.42 அடி, 9 அங்குலம் ண்பர் லியோன்
கி.கிராம் ஆசியாவில் அதிக னிதர் இவர்தான். வலம் வந்து பல சிகளையும் ள். நட்புக்கும் தாழ்வு?
டெத்தில் காணப்படும் மீன் அட்லாண்டிக் புளு மாலின் என்று அழைக்கப்படுகிறது. அஷோசில் ஈல் என்ற lena இடத்தில் ஜாக்கி டெல்பிரட் என்பவர் 雛 ல் லார் செக்கோன் இம் மீனைப் பிடித்துள்ளார். இம் r த்தலாகும். இதற்கு மீன் 1189 இறாத்தல் த்தது. இது 1131 நிறையுடையது.
இதுவரை பிடிக்கப்பட்ட மீன்களில் இதுவே அதிகூடிய நிறையுடையதாக கருதப்படுகிறது. கெப்டன் ஜோசல் பிராங் என்பவரே மீனுக்கு அருகில் போஸ் கொடுக்கிறார்.
வாழும் அசான் ட்டு முகவரியைக்
பதிலாக வருவது ார் சைக்கிளின் அசான் வாழ்வது மாட்டார் சைக்கிள் }க்குத் தேவையான ன் தனது செல்லப் ாய்களையும் ஏற்றிக் ா முழுவதும் வலம் ன இடத்தில் கூடாரம் ார். இதுவரை இவர் சைக்கிள் வீட்டை பயணித்த தூரம் 1,00,000 மைல்கள். இல்லை இன்னும் ушп?
JLeoni DIEE

Page 12
-விஜய்
ULLö క్తి தொடர் வெற் றியைத் தடுத்து நிறுத்திய தோல் \
விப் படமாக மாறி யதால் விஜயின் புதுப்பட அறிவிப்புகள் | எதுவும் இதுவரை
வெளியாகாமல் இருந் தது. தனக்குப் பொருத் தமான கதை கேட்டுக் \ கொண்டிருந்தார். இப் போதுதான் தெலுங்
லிருந்து ஒரு கதைக்கு ஓகே சொல்லியிருக்கிறார். அந்தப் படத்தை இயக்கியவர் நமது பிரபுதேவா என்பதால் அவரையே தமிழிலும் இயக் குமாறு விஜய் கேட்டுக்
கொண்டார். போக்கிரி என்ற பெயரில் விஜயின் புதுப் படத்துக்கான வேலைகள் ஆரம் பமாகியுள்ளன. போனவாரம் அப்படத்துக்கான பூஜையும் போடப் பட்டுவிட்டது. விஜய் அசின் ஜோடியாக நடிக்கிறார்கள். பசுபதி வில்லனாக நடிக்கிறார் திரைக்கதை எழுதி இயக்குகிறார் பிரபுதேவா அநேகமாக தீபாவளிக்கு வரவிருக்கும் படங்களுடன் களத்தில் குதிக்க விஜய் தயாராகி வருகிறார் என்று கோடம்பாக்கம் செய்திகள் கூறுகின்றன. ரஜினி நடித்த போக்கிரி ராஜா படத்தின் போக்கிரி என்ற பெயரை விஜய் தெரிவு செய்தாராம். இளைய தளபதி போக்கிரி படத்தின் மூலம் தன் வெற்றிப் பயணம் தொடரும் என்று பிரபுதேவா மேல் முழு நம்பிக்கையி லிருக்கிறாராம்.
மிரட்ரும் தலைப்புகள்
தமிழ் படங்களுக்கு மிரட்டலான தலைப்புகள் சூட்டும் பழக்கம் தொடங்கி உள்ளது. ஏற்கனவே ராஸ்கல் பெயர் எதிர்ப்பால் மாறியது. இப்போது குரு' என்ற இந்திப் படத்தை ப பொறுக்கி என்ற பெயரில் புதுப் படம் ஜஸ்வர்யா ராயும் அபிஷேக் பிச்ச தயாராகிறது இடியட் திருடி போன்ற தலைப் ஜஸ்வர்யா ராயும் அபிஷேக் பச்சனு புகளிலும் படங்கள் தயாராகி வருகின்றன. ஒன்றாக சுற்றுகிறார்கள், விருந்து நி இன்னும் என்னென்ன பெயர்களில் படங்கள் குரு' படத்தில் சேர்ந்து நடிப்பத வரப்போகிறதோ? - படத்தின் படப்பிடிப்பு சென்னையில்
リエーエ
· AG at
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாதல் பற்றி. -ப்ரியங்கா முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா. தற்போது இந்திப் படங்களில் து வருகிறார். தமிழில் தமிழன் என்ற படத்தில் நடிகர் விஜய் ஜோடியாக த்துள்ளார். அழகுச் சிலையான பிரியங்கா சோப்ரா உறுதியான மனம் டைத்தவர் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் வெளிப்படையாகப் பசுவார் மனதில் சரியென்று பட்டால் உடனே கொட்டி விடுவார். இந்தி திரையுலகில் பல்வேறு நடிகைகளைப் பற்றி காதல் கிசுகிசுக்கள் வெளியாகி வருகின்றன. பல காதல் திருமணங்களும் நடைபெறுகின்றன. இந்நிலையில் பிரியங்கா சோப்ரா, ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் காதல் பற்றியும் திருமணம் பற்றியும் மனம் திறந்து
பேசி உள்ளார். அதன் விவரம் வருமாறு
கேள்வி உங்கள் வாழ்க்கையில் எப்போதாவது காதல் அனுபவம் வந்துள்ளதா?
பதில் காதலில் நானும் வீழ்ந்து உள்ளேன். அதனால் வாழ்க்கையில் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். ஆனால் என்னுடைய காதல் அனுபவம் மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டது காதலில் விழும் பெண்கள், ஆண்கள் சொல்வதை எல்லாம் கேட்கிறார்கள் நாளடைவில் அவர்களின் விருப்பத்துக்கும், ஆசைகளுக்கும் ஒரு அடிமை போல மாறி விடுகிறார்கள் அதனால் காதலில் இருந்து ஒதுங்கி இருப்பதே நல்லது வி ஆனால், காதலில் ஆதிக்கம் செலுத்தும் பெண்களும் இருக்கிறார்களே?
பதில் நான் அந்த மாதிரி பெண் இல்லை.
கேள்வி காதலில் இருந்து விலகி இருக்க உங்களது தொழில் காரணமாக உள்ளதா?
பதில் இது உண்மைதான் தற்போதைக்கு தொழில்தான் எனக்கு முக்கியம் காதல் இயற்கையாகத் தோன்றும் நீங்கள் காதலில் விழுந்து விட்டீர்கள் என்பதைக் கூட உணர முடியாது. அதை நீங்களாகக் கண்டுபிடிக்கும் போது அது ஏற்கனவே உங்களுக்குள் வளர்ந்திருக்கும் ஆக அது எப்போது நடக்குமோ அப்போது நடக்கும் நான் தொழிலில் அதிக கவனம் செலுத்துவதால் எந்த மன்மதனும் இன்னும் என்னைக்
தாக்கவில்லை.
கேள்வி எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள்
பதில் திருமண வாழ்க்கை முறையை மதிக் கிறேன். ஆனால் அதற்கு முன் நான் நிறைய சாதிக்க வேண்டியுள்ளது.
முதலில் என்னுடைய
கனவுகளை
画研aßs வேண்டும்
இவ்வாறு ப்ரி யங்கா சோப்ரா
தெரித்தார்.
மணிரத்னம் இயக்கி வருகிறார். இதில் னும் நடிக்கிறார்கள். மாதவனும் இதில் நடிக்கிறார். வம் காதலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் கழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்கள். இந்நிலையில் ால் நெருக்கம் மேலும் அதிகமாகியுள்ளது. குரு 7 மாதமாக நடந்து வருகிறது. நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்திலும் பிரமாண்ட செட் போட்டு படப்பிடிப்பை மணிரத்னம் நடத்தினார். அடுத்த கட்டமாக மும்பையில் சில காட்சிகளைப் படமாக்க மணிரத்னம் விரும்பினார். 10 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டார். மும்பையில் படப்பிடிப்பு நடத்துவதற்குத் தகுந்தபடி திரைக்கதையும் உருவாக்கப்பட்டு இருந்தது. படப்பிடிப்புக்கான திகதி குறித்து விட்டு ஐஸ்வர்யா ராயையும் அபிஷேக் பச்சனையும் மணிரத்னம் அழைத்தார். இருவரும் மும்பை செல்ல மறுத்து விட்டனர். இதனால் மணிரத்னம் படப்பிடிப்பு குழுவினரும் அதிர்ச்சி அடைந்தனர். ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் காதல் விவகாரம் | மும்பையில் பிரபலமாகப் பேசப்படுவதால் அங்கு படப் பிடிப்புக்குச் செல்ல இருவரும் மறுத்ததாகக் கூறப்படுகிறது. இரசிகர்கள் கூடி தொல்லை கொடுப்பார்கள் என்று கருதி நிராகரித் துள்ளனர். ஏற்கனவே வேறு சில படங்களிலும் இதுபோல் மும்பை பகுதியில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம் என்று தடுத்துள்ளனர். வேறு வழியின்றி மும்பைக்குப் பதில் வேறு ஊரில் படப்பிடிப்பை நடத்த மணிரத்னம் ஆலோசித்து வருகிறார்.

Page 13
சிரஞ்சீவி படத்தில் நடிக்க மணிவண்ணன் மகன்
மறுத்த மல்லிகா ஷெராவத் 5 6 - 9 9 -- - 5ܢܝ
s சிரஞ்சீவி இப்போது ஸ்டாலின்” என்ற தெலுங்குப் படத்தில் கதாநாயகனாக நடித்து Gujar புரொடக்ஷன் எனகற படக கம்பெ வருகிறார். இந்தப் படத்தை தமிழ்ப் பட உலகின் புதிய UD 35J.DULD இப்படத்தில் நடிக LDSOTG) 600T 600180 LD561 ) (56.6007 601697 (5.5 T5 TU 560TT as முன்னணி டைரக்டரான ஏ.ஆர்.முருகதாஸ் நடிக்கிறார். இவர் சத்யராஜ் - சீதா ஆகியோரின் மகனாக
டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு, ஐதராபாத்தில் "
- - - - - மாறன் என்கிற படத்தில் அமைதியே உருவான கல்லூரி நடைபெறுகிறது. 'ஸ்டாலின் படத்தில் ஒரே ஒரு மாணவனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு நடன பாடல் இடம்பெறுகிறது. பிரபல " -
pgഞ5 | မျိုါ :ே இப்படத்தின் கதை #ಖ್ರ வசனம் எழுதி நடிக்க வைக்கலாம் என்று சிரஞ்சீவி யோசனை இயக்குபவர் முத்துகுமார் இவர் இயக்குநர் ஜெயதேவி, கூறினார். அதைத் தொடர்ந்து ஸ்டாலின் வேலுபிரபாகரன் ஒளிப்பதிவாளர் அசோக்குமார்
படக் குழுவினர், மல்லிகா ஷெராவத்தை ஆகியோரிடம் ELIST புரட்சிக்காரன், அணுகினார்கள். ஆனால் மல்லிகா ஷெரா ஆகிய படங்களில் துணை இணை இயக்குநராக வத், ஒரு பாடலுக்கு ஆட மறுத்து விட்டார். பணியாற்றியுள்ளார். இப்படத்தில் புதுமுகம் ரிஸி சிரஞ்சீவி படத்தில் ஒரு பாடலுக்கு ஆட சிந்தூரி நர்கீஸ், மணிவண்ணன், லொள்ளு ಕಲ್ಲ! மறுத்த மல்லிகா ஷெராவத் மணிரத்னம் சந்தானம் அம்பிகா போன்ற முன்னணி
டைரக்ட் செய்யும் குரு என்ற இந்தி கவிஞர்களும் நடிக்கின்றனர். ஆரம்பம் படத்தில், ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் படத்தில் ஒன்பது புதுமுக வில்லன் கதாபாத்திர ஆட சம்மதித்து இருக்கிறார். நாயகர்கள் அறிமுகமாகிறார்கள்.
சரத்குமார் தலைவராக வாய்ப்பு
தென் இந்திய நடிகர் சங்கத் தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை 30ஆம் திகதி நடக்கிறது. கடந்த 11ஆம் திகதி நடந்த சங்கத்தின் பொதுக்குழுவில் தேர்தல் திகதியை விஜயகாந்த் அறிவித்தார் நடிகர் சங்க நிர்வாகிகளைப் போட்டியின்றி தேர்ந்தெடுக்க முயற்சி நடக்கிறது. பொதுக்குழு கூடிய போதே நிர்வாகிகளை அடையாளம் காண முடிவு செய்யப்பட்டது.
ஆனால் முன்னணி நடிகர்கள் வராததால் அது ஒத்திவைக்கப்பட்டது சரத்குமார்
நிர்வாகிகள் பற்றி முடிவு செய்யப்படும் என்று விஜயகாந்த் தெரிவித்தார்.
சரத்குமார் ஐதராபாத்தில் சிலந்தி படப்பிடிப்பில் உள்ளார். 17ஆம்
திகதி அவர் சென்னை திரும்புகிறார். எனவே 17ஆம் திகதி
முன்னணி நடிகர்கள் கூட்டத்தைக் கூட்ட ஏற்பாடு நடக்கிறது.
சங்கத் தலைவர் பதவிக்கு சரத்குமார் பெயர் அடிபடுகிறது. அவர் தலைவரானால் நெப்போலியன் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார். துணைத் தலைவர், கமிட்டி உறுப்பினர்கள் பொறுப்புகளுக்கு தற்போது இருப்பவர்களே மீண்டும் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.
ஆனந்தபடி நீலமை கலைக்கிடம் பெரும் நடிகர் நாகேஷின் மகனும் நடிகருமான ஆனந்தபாபு குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி சிறிது காலமாகவே மனநலம் பாதிக்
கப்பட்டிருந்தார். ஆனால் மீண்டும் அவருக்கு மனநல பாதிப்பு தீவிரமானதால் சென்னை மருத்துவ DOSIJssi, GstäSULLTT. ஆனால் உடல் நிலை மிகவும் மோசமடைந் ததால் அவர் வேலூர் சி.எம்.சி.மருத்துவ மனைக்குக் கொண்டு GúaúULLTi.
தீவிர சிகிச் S) SÚ Úfa sú உள்ள அவரது உடல் நிலை கவலைக்கிபம
கவே உள்
துெ.
பிரகாஷ்ராஜ் மைத்துனர்
நடிக்கும் தீக்குச்சி ஸ்பர் மூவி மேக்கர்ஸ் சார்பில் ஜி.ஏலுக்காஸ் தயாரிக்கும் புதிய படம் தீக்கு இந்தப் படத்தில் ஜெயவர்மா கதாநாயகனாக நடிக்கிறார். இவர் மறைந்த நடிக மகன் பிரகாஷ்ராஜ் மைத்துனர் அழகிய தீயே என்ற படத்தில் நடித்துள்ள நடிக்கிறார். வடிவேல், ஆசிஸ் வித்யார்த்தி, மணிவண்ணன், வி.எம்.சி.அனீபா வி காதல தண்டபாணி, வையாபுரி, கராத்தே ராஜா, கிரேன் மனோகர், சிசர் மனோ ஒளிப்பதிவு சதீஷ் ஆர்.குமார், இசை ரீகாந்த் தேவா எடிட்டிங் உதய பாடல்கள் சினேகன் நந்த லாலா, விஜயசாகர் திரைக்கதை, வசனம் இயக்க
ஆற்காந்த் தம்வலத்தை
ബ
sīliběi Shastbågspatřit காந்த் நடித்த 'சதுரங்கம் படம் முடிந்து நீண்ட நாட்கள் ரிலீசாகாமல் உள்ளது. சில பிரச்சினைகளில் அப்படம் சிக்கியுள்ளது. அதிலிருந்து மீண்டு படம் வெளியாக ரீகாந்த் ஆர்வமாக உள்ளார். இதற்காக தனக்குக் கொடுத்த பல லட்சம் ரூபாய் சம்பளத்தை விட்டுக் கொடுத்துள்ளார். ஆனாலும் படம் ரிலிசா காமல் இழுபறியில் உள்ளது ஏற்கனவே பிரச்சினையில் சிக்கிய இன்னொரு படத்துக்கும் தனது சம்பளத்தை விட்டுக்கொடுத்து ரீகாந்த் உதவினார். சம்பளம் வாங்கியதோடு தனக்கும் படத் துக்கும் சம்பந்தம் இல்லை என்று முறித்துக் கொள்ளும் நடிகாகள் மத்தியில் ரீகாந்த் குணம் கோடம்பாக்கத்தை வியக்க வைத்து உள்ளது. உ
பாரதிராஜா உதவி டைரக்டரின் புதுப்பட பாரதிராஜா, பவித்ரன் போன்றோரிடம் உதவி டைரக்டராக இருந்த செல்வம் மீண்டும் என்ற படத்தை இயக்குகிறார். 'கலாபக் காதலன் படத்துக்கு இசை அமைத்த மிரு இசையில் உருவாகும் இப்படத்துக்கு கதாநாயகன் ஜீவா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உலக இரசி கர்களை அதி கம் ஜொள்ளு விட வைத்தவர் என ற சிறப் பு நடிகை நமீதா I வுககு உண்டு. குதிரை என்று வர்ணிக கப் பட ட அவர், தமிழ் இரசி கர்கள் மனதில் நீங்கா இடம்பிடிக்கும் வகை யில் நிறையப் படங் களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது நடக்காது போலிருக் கிறது. இதற்குக் காரணம் நமீதாவேதான். சமீபகால மாக அவர் தமிழ்ப் படங் கள் எதையும் ஒப்புக்கொள் ளவில்லை. பல நல்ல வாயப் புகள் அவருக்காகக் காத்து இருந்தன. எல்லா வற்றையும் அவர் உதறித் தள்ளி விட்டார். தற்போது அவர் கைவசம் ஒரே ஒரு தெலுங்குப் படம் மட்டும் தான் இருக்கிறதாம். தன் காத லரின் உத்தரவை தட்ட முடியா மல்தான் நமீதா புதிய படங்களில் நடிக்காமல் நழுவுவதாக திரை உலகில் பேசப்படுகிறது.
USSL-figåG 50 an-fi தர்ம நடித்த கஜினி படம் தெலுங்கில் ஸ்டாலின் என்ற பெயரில் தயாராகிறது. இப்படத்தில் ஒரு ஆட்டத்துக்கு ஆடமல்லிகா ஷெராவத்தை அழைத்தனர். அதற்கு அவர் கேட்ட சம்பளம் 50 இலட்சம் ரூபாய் படக் குழுவினர் தர சம்மதித்துள்ளனர். மல்லிகா ஷெராவத் மட்டுமல்ல, பல நடிகைகள் பணம் அதிகம் கிடைப்பதால் ர், மேனகை கதாநாயகியாக ஒரு பாட்டுக்கு ஆட சம்மதிக் கிறார்கள். திரிஷா ஏற்கனவே ாசு விக்ரம், பானுப்ரியா, சுமன், ஷெட்டி, தெலுங்கில் ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார். நயன்தாரா கர், மகாநதி சங்கர் ஆகியோரும் நடிக்கிறார்கள் சிவகாசி படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடினார். அதற்கு 30 சங்கர், சண்டைப்பயிற்சி ராம்போ ராஜ்குமார் லட்சம் வாங்கியதாக கோடம்பாக்கத்தில் பேச்சு உள்ளது.
ம் ஏ.எல்.ராஜா
ர் சி.எல்.ஆனந்தன்
ο Ιου T - ,

Page 14
  

Page 15
Üllői ööö29öŐ 3J15ő)Ö ÜÚj5ől)
மிலச் சிக்கல் என்பது பலருக்கு பல விதமான அர்த்தத்தைக் கொடுப்பது சில ருக்கு இது நீண்ட இடைவெளியில் மலம் கழிப்பது என்பதாகவும், வேறு சிலருக்கு கட்டியான மலம் என்பதாகவும், மற்றும் சில ருக்கு மலம் கழித்தலில் ஏற்படும் சிரமம் என்பதாகவும் அர்த்தம் கொடுக்கும்.
இவை அனைத்திற்குமே வித் தியாசமான அணுகுமுறைகளை மேற் கொள்வது அவசியம். மலம் அகற்றுவதில் பெருங்குடல் முக்கியப் பங்கு வகிக்கிறது. குடல் வழியாக உணவு செல்லும் போது அதில் உள்ள நீர்ச் சத்துகள் உறிஞ்சப்பட்டு மலம் உருவாகிறது. பெருங்குடலில் ஏற் படும் தசை இறுக்கங்களால் மலம் மலக் குடலை வந்தடைகிறது. நீர் உறிஞ் சப்படுவதால் மலம் கழிப்பதில் சிரமம் ஏற்ப டுகிறது.
அறிகுறிகள்
* குறைந்தது ஒரு தினத்திற்கு குடல் இயக்கங்கள் இருக்காது.
* அடி வயிற்றில் வலி,
* வயிறு கனமாக இருத்தல்.
* வாயுத் தொல்லை.
* நாக்கில் சளி இருப்பது போன்ற உணர்வு
* தலை வலி, * பசியின்மை,
* கீழ் கால்களில் வலி,
* உயர் இரத்த அழுத்தம், காய்ச்சல்,
6) TID FPE
* குமட்டல்,
* தலை சுற்றல்,
* மயக்கமான நிலை,
இயற்கைத் தீர்வுகள்
*சூரிய உதயத்திற்கு முன்னால் எழுந்து காலைக் காற்றில் மெதுவாக நடப்பது நல்லது.
* இறுக்கமான உடைகளையோ, பெல்ட்டுகளையோ அணிவதைத் தவிர்க்கவும்.
* புகையிலை, காப்பி, தேநீர், வெண்ணெய் எடுக் கப்பட்ட பால் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.
* நிறைய தண்ணீரும், பாலும் குடிக்கவும்.
* உணவு எடுத்துக் கொண்ட 3 மணி
நேரத்திற்குள் உறக்கத்தை தவிர்க்கவும்.
* வரத்திற்கு ஒரு நாள் நோன்பு
இருக்கவும்.
* 15 நிமிடங்களுக்கு மேல் வேக வைத்த, உலர்ந்த பழங்களைத் தினமும் காலையில் எடுத்துக் கொள்ளுங்கள்.
* கோவைப் பழம் குடலை சுத்தப்படுத்தி மலச்சிக்கலை நிவர்த்தி செய்யவல்லது.
* குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் தானிய மாவுச் சத்து பொருட்களை கொடுப்பதன் மூலம் சுலபமாக நிவர்த்தி செய்யலாம்.
* கொய்யாப்பழத்தை விதைகளுடன் சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கும்.
* பப்பாளி, ஆரஞ்சு, திராட்சை போன்றவைகள் உணவுப் பழக்க வழக்கத்தில் தினப்படி இருப்பது நல்லது.
* மலச்சிக்கலுக்கு இன்னொரு இயற்கை
முறை பாலுடன் சிறிது தேனைக் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை அருந்தி
கூப்பனை அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:
27 . ᏬᎶ . 2ᏬᏬ
பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி
இல66,
வரலாம்.
* இரவு படுக்ை பால் அருந்துவது இலகுவாக வைத்து
சுடுநீரில்
கலந்து நாள் ஒன்றி அருந்தி வரலாம்.
செய்ய வே6
öfn.L-
மலச்சிக்கல் ஜீரணமாகும் எடுத்துக்கொள்ள ே
* நிறைய ப பழக்கலவை சாப்பி
* உணவை நன்றாக மென்று ச
* பசி வரும்பே மேலும் உணவுகளு நேர இடைவெளி (
* கொத்தமல்லி ஆகியவை ஜீரணத்
* முழு தானிய மாவுகள் உடலுக்கு
* தினமும் 2 அவசியம்,
தூங்கும் நேர படுத்தப்பட வேண்டு
வறுத்த உ முட்டைக்கோசு, க பழங்கள் உள்ளிட்ட காய்கறிகளைத் தெ
ஒரே சாப்பாட் உணவுகளைக் கல
sogsj-69 &
அ ஒவ்விெ அதிர் வர் டசா6 முறையில் தே படுவார்.
அ? மேலேயு நிரப்பி தபால் அ ஒட்டி அனுப் மானது. (பிர கொள்ளப்படமா
அ? ஒருவர் பட்ட கூப்பன்கை
அனுப்பி வைக்க ே
GAITIJib guró de pga Luíslamů தினமுரசு
g5.6lu.
கொ
டனடியாக
அதிர்ஷ் 06
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கைக்குச் செல்லும் முன்
| குடல் இயக்கத்தை துக்கொள்ள உதவும்.
எலுமிச்சைச் சாற்றை
ற்கு 2 அல்லது 3 முறை
ண்டியவை, செய்யக் ாதவை!
சமயத்தில் சுலபத்தில் உணவுகளையே வேண்டும்.
ழங்கள், காய்கறிகள், டவும்.
நன்றாக சமைத்து ாப்பிடவும்.
ாது மட்டும் சாப்பிடவும், நக்கு இடையே 4 மணி இருப்பது நல்லது.
, மஞ்சள், பெருங்காயம் திற்கு உதவுபவை.
Iம், ரொட்டிகள் மற்றும்
நல்லது.
டடற்பயிற்சி செய்வது
ம் ஒழுங்கு முறைப் ம்.
ணவுகள், மீன் ஸ, ாலிஃப்ளவர், உலர்ந்த வாயுவை உருவாக்கும் பிர்க்க வேண்டும்.
டில் பல வகையான
தேவையானபொருட்கள் :-
பரங்கிக் காய் - 200 கிராம் புளி = எலுமிச்சை அளவு மிளகாய் வற்றல் - 5 உளுத்தம்பருப்பு 2 தேக்கரண்டி கடுகு, பெருங்காயம் தாளிக்கத் தேவையான அளவு உப்பு - தேவையான அளவு எண்ணெய்-8 மேசைக் கரண்டி.
செய்முறை :-
ஒரு கரண்டி எண்ணெயில் கடுகு தாளித்து, உளுத்தம்
ODI:
(BTD தொகுத்துத் தருவது-ஷோபா
பரங்கிக்காய் துவையல்
பருப்பு, மிளகாய் வற்றல் பெருங்காயம் சிவக்க வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். மீதமுள்ள எண்ணெயில், தோல் சீவி, சிறு துண்டு களாக்கிய பரங்கிக்காயை நன்கு வதக்கவும். பின் அதை மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்:
உளுத்தம் பருப்பை மட்டும் சற்று ஒன்று இரண்டாக அரைத்தால் நன்றாக இருக்கும்.
இயற்கை நமக்கு அளித்துள்ள வரப்பிரசாதங்களில் ஒன்று இஞ்சி என்று கூறலாம். அந்த அளவிற்கு மருத்துவக் குணங்கள் அதில் அடங்கியிருக்கின்றன.
மஞ்சளுக்கு அடுத்தபடியாக மருத்துவ குணம் கொண்டது இஞ்சி. மஞ்சளும், இஞ்சியும் தோற்றத்தில் ஒரே மாதிரியாகத் தான் தெரியும். இஞ்சி, கொத்தமல்லி, கறி
க்க வேண்டாம்,
}
வேப்பிலை ஆகிய மூன்றும் சமை ມຄາດ இடம் பெறவேண்டியது மிகமிக அவசியம்.
3 இஞ்சிக்கு எரிப்புக் கொண் υΛ3 συ/τώ | டாட்டம், எலுமிச்சம் பழத்திற்கு புளிப் | புக் கொண்டாட்டம் என்பது காவடி
சிந்துப் பாடல்.
நாம் உண்ணும் கடினமான பண் டங்களையும், பதார்த்தங்களையும் எளிதில் செரிக்கத் தூண்டக்கூடியது శిత్త எனவே, பசியை, ഉ-ഖ ணததை உணடாககும குணம கொண்டது.
ாரு வாரமும் பி குலுக்கல்
ள்ள கூப்பனை ட்டையில் மட்டும் பினால் போது திகள் ஏற்றுக் ட்டாது).
ஒன்றுக்கு மேற் ள அனுப்பலாம். பழங்காலத்தில் இருந்தே இஞ் சியை சமையலில் சேர்த்துக் கொள் ளும் வழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் பித்தம், பித்த வாய்வு, பித் தம் சம்பந்தப்பட்ட நோய்கள் வரா மல் தடுப்பதுடன் உணவுகளை எளிதில் ஜீரணிக்கச் செய்து விடும் குண முடையது இஞ்சி வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் ஏற்படும்
போது இஞ்சி, வெள்ளை வெங் காயம் இரண்டையும் தேனில் கலந்து குறிப்பிட்ட அளவிற்குச் சாப்பிட்டு வந்தால் வாந்தி, மயக்கம் | போய்விடும். வெள்ளை வெங்
வணிடிய முகவரி
glEnLaFTEa Unlp -27 GAITIJ LOGao
- 772
ழம்பு.
பொலிவும், அழகும் கூடும்.
காயத்திற்குப் பதில் மாதுளம் பழரசம் சேர்த்து கொடுத்து வந்தால் இருமல், இரைப்பு, ஆஸ்துமா போன்ற நோய்கள் விலகும்.
இஞ்சியை சுத்தம் செய்து மேல்த் தோலை நீக்கிவிட்டு சிறு துண்டு களாக நறுக்கி 150 கிராம் எடுத்து, அத்துடன் சுத்தமான தேனையும் அதே அளவிற்கு சேர்த்து நான்கு நாள் கழித்து தினமும் ஒன்றிரண்டு துண்டுகளாக சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக் கியம் அடைந்து, பித்தம் முழுவதுமாக நீக்கப்பட்டு விடும். ஆயுள் அதிகரிப்பதுடன் முகப்
வேம்பு,காயகல்பம் போன்று இதுவும் ஒரு காயகல்ப முறையே.
சித்த மருத்துவர்களிடம் நாம்
சென்றோமானால் முதலில் அவர்கள் நமக்குத் தருவது இஞ்சி ரசம் அடங் கிய மாத்திரை, கஸ்தூரி மாத்திரை, சஞ்சீவி மாத்திரை மற்றும் செந்தூரம் ஆகியவையே. நோயின் திடமறிந்து அனுமானமாக இதனை முதலில் அளித்து விடுவார்கள். பிணிகளும் உடலை விட்டு வெகுவேகமாகப் பறந்தோடி விடும்.
இஞ்சியே இல்லை என்று வைத் துக் கொண்டோமானால் நமக்கு சாப்பாடு இருக்காது, பசிக்காது.
இஞ்சி மட்டுமல்ல, அது காய்ந்து சுக்காக மாறினாலும் பல்வேறு நோய்களைத் தீர்க்கும் அரும ருந்தாகச் செயலாற்றுகிறது. பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் ஏதுமின்றி இஞ்சி மற்றும் சுக்கின் மருத்துவக் குணங்கள் அனைவருக்கும்
பயன்படுகின்றன.

Page 16
என் கைகள் தோள் பட்டைகளைத் தொட்டபடி இருந்தன. கைகளை முதுகின் பின் மடக்கி, விரலுக்கும் கூட விலங்கிட்டார்கள். இடது
கை சுட்டு விரலையும், வலது கை கட்டை விரலையும் இணைத்து விலங்கு போட்டான் தலைமை வார்டர். நாயைத்
தூக்குகிறமாதிரி என் தலைமயிரைப்பிடித்துத் தூக்கி நிறுத்தினான்.
அவர்கள் என்னை என்னென்ன செய்தார்கள் என்பதையெல்லாம் உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருப்பதில் என்ன இலாபம்? அடுத்த பதினொரு தினங்களும் என்னைப் பின் கைகளைக் கட்டி விலங்கிட்டவாறே வைத்திருந்தார்கள் என்று சொன்னால் போதுமானது.
புதிய சட்டாம்பிள்ளையினால்தான் நான் உயிரோடு இருந்தேன். ஒவ்வொரு நாளும் எனக்காக அனுமதிக்கப்பட்ட ரொட்டியை உள்ளே எறிவான். ஆனால் என் கைகளை உபயோகிக்க முடியாததால் என்னால் சாப்பிட முடியவில்லை. எப்படியோ சமாளித்துக் கம்பிகளின் இடுக்கில் ரொட்டியைச் செருகிக் கொண்ட போதிலும், அதைக் கடிக்க முடியாது. ஆனால் புதிய சட்டாம்பிள்ளை என் வாய்க்குள் கொள்ளக்கூடிய அளவில் சிறு ரொட்டித் துண்டுகளும் எறிந்து வந்தான். நான் உயிரோடு இருப்பதற்குப் போதுமானதாயிருந்தன அவை, என் காலால் அந்த ரொட்டித் துண்டுகளை குவித்து வைத்துக் கொண்டேன். குப்புறப் படுத்துக்கொண்டு நாய் தின்பதுபோல் கடுகத்தனையும் சிந்தாமல் தின்றேன். ஒவ்வொரு துண்டையும் மென்று மென்று விழுங்கினேன்.
பன்னிரெண்டாம் நாள் என் கை விலங்கை அகற்றியபோது, கையில் ஆழப் பதிந்து போயிருந்தது தழும்பு சில இடங்களில் சதையில் ரணமும் ஏற்பட்டிருந்தது. வலி தாங்காமல் எனக்கு மயக்கம் போட்டதால் தலைமை
வார்டர் அரண்டு போனான். மூர்ச்சை தெளிவித்து ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றார்கள்.ஹைட்ரஜன் பெராக்ஸைட் கொண்டு காயத்தைக் கழுவினார்கள். எனக்கு ஏடிஎஸ் ஊசி போடும்படி என் வார்டர் வற்புறுத்தினான். என் கைகள் மரத்துப்போய், இயல்பான நிலைக்குத்
திரும்ப முடியாமல் இருந்தன. யூகலிப்டஸ்
எண்ணெய் கொண்டு ஒரு மணி நேரத்துக்குமேல் என் கையில் தேய்த்தார்கள். அதன் பிறகுதான் கைகளை நேராகத் தொங்கப்போட முடிந்தது.
என்னுடைய இருட்டுப் பொந்துக்குத் திரும்பினேன். பிரதம வார்டர் என் அறையில் கிடந்த பதினொரு பெரிய ரொட்டிகளையும் பார்த்தான், "நீ ஒரு பெரிய விருந்தே சாப்பிடலாம் போலிருக்கிறதே! ஆனால் பதினொரு நாள் பட்டினி கிடந்தும்கூட நீ உடம்பு
எழுதியது. Gayai Gifu
s: Mál sílgj
மெலியாமல் இருப்பதுதான் வேடிக்கை" என்றான்.
"நான் நிறையத் தண்ணீர் குடித்தேன்."
"ஓகோ அதுதானா? அப்படியானால் சரி. இப்போது நிறைய ரொட்டியையும் சாப்பிட்டு உடம்பை பழையபடி தேற்றிக் கொள்" என்று கூறிவிட்டு அவன் போய்விட்டான்.
முதல் நம்பர் மடையன் நான் இந்தப் பதினொரு நாளும் எதுவுமே சாப்பிடவில்லையென்று நம்புகிறான். ஒரே பிடியாகச் சாப்பிடப் பார்த்து அதிலே செத்துவிடப் போகிறேனே என்று பயப்படுகிறான். என்னைப் பொறுத்தமட்டில் அந்தக் கவலையே இல்லையென்று அவனுக்குத் தெரியாது. ராத்திரி எனக்காகக் கொஞ்சம் புகையிலைத் தூளும், அதைச்
சுருட்டிவைத்துப் புகைப்பதற்கான சிகரெட்
காகிதமும் அனுப்பி வைத்தான் புதிய
சட்டாம்பிள்ளை. ஆ புகைத்தேன். சிறைச தருவதற்காகக் குழ எப்போதும் பழுதுதா செய்யாது. ஆனால் வழியே வெளியனுப் இருந்தது.
ஜூலடடைக கூl பதினொரு நாளாக இருந்திருக்கிறேன் எ நினைத்துக் கொஞ்ச சாப்பிடும்படி கூறினா அவனுக்கு உை தெரிவிக்க நான் வி ஏனெனில், எந்த உ கழுதையாவது செய் விடக்கூடும்.
ஜூலட்டின் கைச் கட்டுப் போட்டிருந்த இருந்தான். நான் த குறித்து பாராட்டுத் ( விரைவிலேயே கைத் கடந்த சிறைக்குப் பு வேண்டியிருக்குமாம். முன் கைதிகளுக்குப் ஊசி மருந்துகள் வர வைத்தியப் பிரிவு :ே சொன்னானாம், பொ குழு புறப்படுவதற்கு அநத மருநதுகள வ ஜூலட்டுக்கு எச் பணம் வைத்த அலு பத்திரமாக இருக்கிற கேட்டான். -
பத்திரமாகத்தான் குழாய். ஆனால் நா பாடுபட்டேன் என்பை முடியாது. என் ஆச6 எவ்வளவு கொடிய பு மூன்று வாரம் க தண்டனைச் சிறையில் வெளியே அழைத்துச் அடுத்து என்னவோ கொண்டிருந்தோம். பாதி'கொடுத்தார்கள் சோப்பும் கிடைத்தன. உயிர் வந்த மாதிரி ஜூலட் குழந்தை மா கொண்டிருந்தான். இ கைதிக்கு, (இவனோ! முயன்றதற்காகத்தான் கிடைத்தது) ஆனந்த புரியவில்லை.
இருட்டுப் பொந்த் வந்திருந்தோமாகைய விஷயமென்று எங்களு
தெரியவில்லை. போகிறார்கள்" என்று கிசுத்தேன். பதில் செ விட்டான். படா கில்ல தோற்றமளித்த ஒரு 6 தண்டனைச் சிறையில் கொடுத்திருக்கிறார்கே தோன்றுகிறது. யாரா வருகிறாரோ என்ன6ே ஏற்பட்டிருக்கும். நம்ன காட்டவேண்டுமே அவ பெரிய காரியமல்லவ எங்கள் ஒவ்வொ கொட்டடியில் கொண் வைத்தார்கள். அன்று சூப் அருந்தினேன். 4 பிறகு சாப்பிட்ட முதல் சூப்பில் சிறு மரத்துண அதில்
"ஒரு வாரத்தில் நாளைக்கு ஊசி" என் எழுதப்பட்டிருந்தது.
யார் அனுப்பினார் எனக்குத் தெரியவேயி ஒரு நல்மனம் படைத் கைதியாகத்தான் இரு யாராவது ஒருத்தனுக் செய்துவிட்டால் எல்ல தெரிந்துவிடும் என்று நினைத்தான் போலும் எனக்குக் கிடைத்தது தற்செயலாகத்தான். 2 அழைதது, தகவலைச "மற்றவர்களுக்கும் தெ என்றேன்.
ராத்திரி பூரா ஒரு
"டெலிபோன்' செய்திக
கொண்டேயிருந்தார்கள் பொறுத்தமட்டில், முத தெரிவித்ததோடு நிறுத் கொண்டுவிட்டேன். (
o)11 U
தினமு
 
 
 
 
 
 
 

சை தீரப் 5ளுக்கு வெப்பம் ாய் இருந்தது. அது ன். வேலை
புகையை அதன் புவதற்கு வசதியாக
ப்பிட்டேன். நான் எதுவும் சாப்பிடாது [ன்று அவனும் ம் கொஞ்சமாகச் 6.
ன்மையைத் ரும்பவில்லை. ബുക്സ് தியைக் கேட்டு
க்குப் பிளாஸ்டர் து. உற்சாகமாய் ாக்குப்பிடித்தது தெரிவித்தான். திகள் குழு கடல் றப்பட
புறப்படுவதற்கு போடவேண்டிய ந்துவிட்டன என்று ஈவகன் துவாக, கைதிகளின் ஒரு மாதம் முன்பு ருவது வழககமாம. சரிக்கை போதாது. மினியக் குழாய் தா என்றும்
இருந்தது அந்தக் ன அதறகாக எனன த விவரிக்க ன வாயிலில் |ண்கள்! ழித்துத் லிருந்து எங்களை F சென்றார்கள். என்று திகைத்துக் 9ருமையான'ஷவர் சுடு தண்ணீரும், அப்போதுதான் இருந்தது எனக்கு. திரி சிரித்துக் ன்னொரு டு பேச
எனக்கு உதை த்தில் தலைகால்
லிருந்து நேரே T6), 6160601 நக்கு எதுவும் "என்ன செய்யப்
நாவிதனிடம் கிசு ால்ல மறுத்து ாடியாகத் கைதி, நமக்குத் பிருந்து மன்னிப்புக் ளென்று வது இன்ஸ்பெக்டர் வா. அதிலே பயம் ம உயிரோடு பருக்கு, அதுவே " என்றான். ருவரையும ஒரு டுபோய்
பகல் ஒரு தட்டு 3 நாட்களுக்குப்
சூப் அதுதான். டு கிடந்தது.
புறப்படுகிறோம். ற குறிப்பு
கள் அதை? Iல்லை. யாரோ
க்கவேண்டும். குத் தெரியும்படி ாருககும
அவன்
அந்தச் செய்தி
உடனே ஜூலட்டை
சொன்னேன். நரியப்படுத்து"
வருக்கொருவர் 1ள் அனுப்பிக் ர், என்னைப் ல் செய்தியை
திக் பட்டாம்பூச்சி பறக்கும்)
in
வழிகாட்டிய ஆனந்தராஜா
நெருக்கமானவர்களால் ஆனந்தி எனவும்,
சகலராலும் ஆனந்தராஜா மாஸ்டர் எனவும்
ஆனந்தராஜா, புலிகளினால் சுட்டுக்
கொல்லப்பட்டு 2006 ஜூன் 26ஆம் திகதியுடன் 21 வருடங்கள் நிறைவு பெறுகின்றன. சிங்கள
பேரினவாதத்திற்கு எதிராகத் தமிழர்கள்
F船 ஏந்திப் போராடத்
புலிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
ஆயினும் அரசியல்வாதி அல்லாத,
புலிகளினால் கொல்லப்பட்ட முதல் புத்திTவி,
i醬 ஆனந்தராஜா ஆவார் என்பது
Ꮉ8 ঃ
குறிப்பிடத்தக்கது *
அப்போதைய பேரினவாத அரசினால் அறிமுகப்படுத்தப்பட்ட தரப்படுத்தலின்
காரணமாகவே தமிழர் விடுதலைப்
போராட்டம் மாணவர் பங்களிப்புடன் ஆயுதப்
போராட்டமாக புதிய பரிணாமம் எடுத்தது. இதற்கு மூலகாரணமாக அமைந்தது,
வெள்ளை அறிக்கையாகும் அவ் வெள்ளை
அறிக்கைக்கு எதிராக வெகுண்டெழுந்த தமிழ் மாணவர்களை 'ஈழ மாணவர் பொது மன்றம் (GUES) ஓரணிப்படுத்தி போராட்டம் ABLIT3g5 (PAOLJLL-ġd, 235086 T5, F9, LDT60076)IFT
த முற்பட்டது. இதற் பாது மனற அங்கததினாகள தமது G து மன்ற அங்கத்தினர்கள் போராட்ட ஆதரவிற்காக சகல பாடசாலைகள், கல்லூரிகளுக்கும் ஏறி இறங்கி, அதிபர்கள், ஆசிரியர்களின்
:* கோரினார்கள் G) (p61616g (ataupuLL6)IT அப்போதைய GUES பிரதிநிதியும், தற்போதைய அமைச்சருமாகிய டக்ளஸ் தேவானந்தா ஆவார். இதன் காரணமாக கைது செய்யப்பட்ட டக்ளஸ் தேவானந்தா றை வைககபபட்டா. தோழா டகளஸ் 肝 க்கப்பட்டார். கோமர் டக்ளஸ் ಟ್ಲಿ ಆಳ್ದ toləAD \ög5T4p/T 5L JAT3T JüšLD69, től 6JAD360! மற்றும் GUES பிரதிநிதிகள், அதிபர் ஆனந்தராஜாவிடம் தமது போராட்டத்திற்கு ஆதரவு நல்குமாறு கோரினார்கள். அரச
ஆரமதத அககாலததில பல கல்விமான்கள், அதிபர்கள், ஆசிரியர்கள்
ஆ வெள்ளை அறிக்கை பற்றி மூச்சுவிடவே பயந்த காலத்தில் துணிந்து நின்று மாணவர்
கூட்டங்களில் மேடைகளில் உரையாற்றினார்.
வெள்ளை அறிக்கை எப்படி எல்லாம் தமிழ் மாணவர்களைப் பாதிக்கப்போகின்றது. என்பதனை விலாவாரியாக எடுத்து முழங்கினார். இக்கால கட்டத்தில் யாழ்வீரசிங்கம் மண்டபத்தில் ஈழ மாணவர் பொதுமன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் பொதுக்கூட்டத்தில் அதிபர் ஆனந்தராஜா ஆற்றிய உரை அப்போது சகல பத்திரிகைகளிலும் பரபரப்பான செய்தியாக வந்தது குறிப்பிடத்தக்கது.
மாணவர்கள் அரசியலில் பூரண அறிவு பெற வேண்டும். ஆனால் அரசியலின் பேரில் மாணவர்களின் எதிர்காலம் எவ்வகையிலும் சீரழியக்கூடாது என்பதிலும் உறுதியான கொள்கைப் பிடிப்புக் கொண்டவர் அதிபர் ஆனந்தராஜா 1979ஆம் ஆண்டு சென்ஜோன்ஸ் கல்லூரி உயர்தர மாணவர்களின் வருடாந்த ஒன்று கூடல் இராப்போசன விருந்திற்கு பிரதம விருந்தினராக ஈழத்தமிழரின் தேசியத் தலைவர் அ.அமிர்தலிங்கம் ||೧||೧ುಣ್ನಹಿಹULLI
1983 ஆடிக் கலவரம் வெடித்த நேரம் தென்னி தத நேரம 561616), 6036T6) 9(555, 960L60LD661 அனைத்தையும் இழந்து உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு தமிழ் மக்கள் அநாதரவாக கப்பல்களில் வந்துகொண்டிருந்த நேரம் தனது கல்லூரி மாணவர்களில் என்னென்ன கழகங்கள், சங்கங்கள் உண்டோ அனைவரின் சேவைகளையும், வெறுங்கையுடன் காங்கேசன்துறை துறைமுகத்தில் ------ வந்திறங்கிய அகதிகளின் துயர்துடைக்கப் பயன்படுத்தினார் தனது கல்லூரி வரையறைக்குள் மட்டும் நின்றுவிடாமல் ஏனைய கல்லூரிகள், கழகங்களின்
リi22.28,2006
மிக மரியாதையுடன் அழைக்கப்பட்ட மாமேதை
தொடங்கியதிலிருந்து பல தமிழ்த் தலைவர்கள்
அதுதான் புத்திஜீவிகள், மூளைசாலிகள்
உதவிகளையும் பெற்று ஒருங்கிணைத்து செயற்படுத்தினார். அது மட்டுமல்ல, 83 கலவரத்தில் பாதிக்கப்பட்டு வந்த மாணவர்களுக்கு வகுப்பறைகளை கட்டி தனது கல்லூரியிலேயே அனுமதி வழங்கி கல்வியைத் தொடரச் செய்தததுடன் ஏனைய யாழ்பாடசாலைகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து காட்டினார். இவற்றைப் பின்பற்றியே பல பாடசாலைகள் வகுப்பறைகளை அதிகரித்து பாதிக்கப்பட்ட மாணவர்ளை இணைத்துக் கொண்டன.
80களின் நடுப்பகுதியில் படையினரின் சுற்றிவளைப்பு தேடுதல், கைதுகள், காணாமற் போதல் என்பன உக்கிரமடைந்திருந்த நேரம்
யாழ்ப்பாணத்தை விட்டு புலம்பெயர ஆரம்பித்த காலம். ஆனால், அதிபர் ஆனந்தராஜா நின்றிருந்த இடங்களோ, பொலிஸ் நிலையங்களும், இராணுவ முகாம்களும்தான் அதிகம். ஒரு மாணவன் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டாலோ, முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டாலோ, அம் மாணவன் விடுதலையாகும் வரை அதிபர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மிகவும் துரிதமானவை.
அதிபர் ஆனந்தராஜா மீது அக்காலத்தில் படையினர் அவ்வளவு பயம் வைத்திருந்தனர்.
இதே நேரம் படையினர் தொடர்பில் அதிபர் ஆனந்தராஜாவை மென்மையான போக்கைக்
கடைப்பிடிக்கும்படி நெருங்கிய பலர் அவருக்கு ஆலோசனை கூறினார்கள். ஏனெனில் அதிபர் ஆனந்தராஜாவிற்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அது படையினரால்தான் ஏற்படும் எனப் பலர் முற்று முழுதாக நம்பினார்கள். ஏனெனில் அந்த அளவிற்குப் படையினருக்கு அவர் சிம்ம சொப்பனமாக விளங்கினார். இக் காலத்தில்தான் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ்த் தரப்பினருக்கும் இடையில் வரலாற்றில் முதல் தடவையாக 1985இல் போர்நிறுத்தம், பேச்சுவார்த்தை என்பன ஏற்படுத்தப்பட்டன. அப்போது கோட்டை இராணுவ மேஜர் பல்த்சர், அதிபர் ஆனந்தராஜாவுன் தொடர்பு கொண்டார். அவர் அதிபர் ஆனந்தராஜாவின் முன்னாள் மாணவர் என்பது பலருக்கு இன்று வரை தெரியாத விடயம். அந்த அதிகாரி விடுத்த வேண்டுகோள் ஒன்றுதான். 'இப்போது சமாதான காலம் எவருமே போரை விரும்பவில்லை. நாம் ஒரு கிரிக்கெட் போட்டி
ஐந்தாவின்றி
விளையாடுவோம். மறந்து விளையாட்டின் மூலம் நட்பை, உறவை ஏற்படுத்துவோம். இதுதான் அக் கோரிக்கை இதே சிந்தனையில் இருந்த அதிபரும் அதற்கு உடன்பட்டார். யாழ்கோட்டை மைதானத்தில் மாணவர்களுக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் விளையாட்டுப் போட்டி நடந்தது. வீண் சந்தேகங்கள் மறைந்து புரிந்துணர்வு ஏற்பட்டது. 'படையினர் எல்லோரும் கொலைகாரர் அல்ல மாணவர்கள் எல்லோரும் புலிகள் அல்ல என்னும் பரஸ்பர நம்பிக்கை பிறந்தது. அந்த நம்பிக்கையின் விளைவாகவே அதிபர் ஆனந்தராஜாவின் வாழ்விற்கு புலிகளினால் வேட்டு வைக்கப்பட்டது.
தாம் மட்டுமே தமிழர்களை ஆள வேண்டியவர்கள். தமிழ் சமுதாயத்தில் புத்தி ஜீவிகளோ, சிந்தனையாளர்களோ இருக்கக்கூடாது என்று தீர்மானம் கொண்ட புலிகள், மேற்சொன்ன விளையாட்டுப் போட்டியைக் காரணம் காட்டி அதிபரை நடுவீதியில் கோழைத்தனமாகச் சுட்டுக் கொன்றார்கள். 1985ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் திகதி அப்போதைய யாழ்புலித் தளபதி கிட்டுவின் உத்தரவின் பேரில், ரிச்சட் என்பவன் அதிபர் ஆனந்தராஜாவை யாழ்சுண்டுக்குளி றக்கா வீதியில் வைத்துச் சுட்டுச் சாய்த்தான். சொந்தத் தமிழ் மக்களை, புத்தி ஜீவிகளை சுட்டுக்கொல்லும் புலிகளின் படுபாதகச் செயல் இன்றுவரை நிறுத்தப்படவில்லை என்பதுதான் தமிழ்
மக்களின் சாபக்கேடு அதிபர்
ஆனந்தராஜாவைச் சுட்டுக்கொல்ல உத்தரவிட்ட கிட்டு சிறிது நாட்களுக்குள்ளாகவே கோட்டை இராணுவ முகாம் கப்டன் கொத்தலாவலவுடன் கொஞ்சிக் குலாவியதும், கிட்டுவின் கடவுச்சீட்டிற்கு சாட்சிக் கையெழுத்திட்டது கப்டன் கொத்தலாவல என்பதும் வரலாறு
அதிபர் ஆனந்தராஜாவைச் சுட்டுக்கொன்ற ரிச்சட் இன்று பரீஸ் நகரில் மதபோதகராக மாறி, கையில் பைபிளுடன் செய்யும் பிரசங்கம் என்ன தெரியுமா? கொலை செய்யாதிருப்பாயாக தவறு விடாதிருப்பாயாக’ என்பதுதான்.

Page 17
நேரம் கிடைக்கும் போதெல்லாம் தன் மனதைத் தேற்றிக் கொள்ள, அதில் சந்தோஷத்தை நிரப்பிக் கொள்ளத் தொலைவிலுள்ள ஹாலிவுட்டிற்குச் சென்று வந்துகொண்டிருந்தார். ஒருமுறை கலிபோர்னியா மாகாணத்தின் அழகிய பெரு நகரமான சான் பிரான்ஸிஸ்கோ வீதிகளில் வழக்கம் போல நடந்து கொண்டிருந்தார். அப்பொழுது பசியால் துடித்துக் கொண்டிருக்கும் ஒரு ஏழை ஊர் சுற்றுபவனைச் சந்தித்தார். அவனோடு பேசி அவனுக்கு உணவு, குடிக்க மது எல்லாவற்றையும் வாங்கிக் கொடுத்தார். "உனக்கு உயிர் வாழ எது முதலில் வேண்டும்?" அந்த ஊர் சுற்றுபவனின் பதில் இவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பசியெடுத்தால் நான் புல்லைக் கூட தின்பேன் சார் குடிக்க என்ன பண்றது? தண்ணீர் இரும்பு மேலே பட்டால் அது துருப் பிடிக்குது இல்லையா? அதே தண்ணீர் நம்ப வயிற்று உள்ளே போய் என்ன பண்ணுமோ யார் கண்டா அந்தச் சோமாறியின் தத்துவம் சாப்ளினை உலுக்கியது. அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாதவனுக்கு இப்படி ஒரு சிந்தனையா? சில மனிதர்களுக்கு உணவை விட குடி அவ்வளவு முக்கியமா? சாப்ளின் ஆழமாகச் சிந்திக்கத் தொடங்கினார்.
உடனடியாக அவனை ஒரு பாருக்கு அழைத்துச் சென்று அவன் கேட்ட அளவிற்கு மதுவை வாங்கித் தந்தார். அவனுக்கு சாப்ளினை யார் என்று தெரியாது. குடி தந்த சந்தோஷத்தில் மனம் விட்டு பேசத் தொடங்கினான். சார் என்னைப் பார்த்தா ஏதோ
சோம்பேறி பையன் மாதிரி
தெரியலாம். ஆனால் என்
வாழ்க்கையில் இருக்கிற சந்தோஷம் யாருக்குமே வராது உங்களைப் பார்த்தா பணக்காரர் மாதிரி தெரியுது. உங்க வாழ்க்கையிலே இவ்வளவு சந்தோஷம் இருக்கா? நிச்சயமாக இருக்காது! நான் எங்க வேணாலும் போவேன்.கூட்ஸ் வண்டிலே தான் பிரயாணம் பண்ணுவேன்.அதுக்கெல்லாம் டிக்கெட்டெல்லாம் வாங்கமாட்டேன். ஏனா கையிலே காசு கிடையாது.வழியிலே ஏதாவது வீடு கண்ணுல பட்டா அங்க போவேன். அவங்க யாரடா இவன் நல்லவனா இருக்கானேணு சாப்பாடு போடுவாங்க.இப்படியே நான் அமெரிக்கா பூரா பார்த்திருக்கேன் சார்.நீங்க பார்த்திருக்கீங்களா? இவ்வளவு பணம் இருக்கு
L
உங்ககிட்டே உ முடியலே பாருங் என்னால முடியு பாருங்க.எனக்கு போட்டுட்டு இரு டிரஸ், வேற கில் அதனாலே நான் வாழ்க்கைதான்
நல்லது.சந்தோ கொடுக்கக் கூடி பணக்காரரான :
புரியாது சார்.
3)16}lg)60)LU
பேச்சில் அடங்கி
வகையான உண்
வாழ்க்கையைப் போன்ற விஷயங் சாப்ளினை மிகவு படிப்பே இல்லாத
প্ত 3. క్ష్ தன்வினை தன்னைச்சுடும் என்பார்கள். அதற்கு உதாரணமாக தானே விரித்த வலையில் தானே சிக்கி பதவி, சொத்து, சுகம் அனைத்தையும் இழந்த ஓர் ராணி வரலாற்றில் இருந்தாள். அவள்தான் எட்பேர்க் ராணி கி.பி. ஆரம்ப நூற்றாண்டு காலங்களில் தற்போதைய இங்கிலாந்து தேசமானது ஒரே ராஜ்யமாக இருந்திருக்கவில்லை. அது ஏழு தேசங்களாக அமைந்திருந்தது. அந்த ஏழு தேசங்களையும் ஏழு மன்னர்கள் ஆண்டு வந்தனர். ( பார்க்க பெட்டிச் செய்தி ) இது தற்போதைய ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு ஒப்பான ஓர் ஆட்சியாகும். அதாவது அந்த ஏழு தேசங்களும் தங்களுக்குள் நெருக்கமான உறவுகளையும் தொடர்புகளையும் கொண்டிருந்தனர். மேலும் ஏதாவது ஒரு நாட்டிற்கு ஆபத்து என்றால் ஏனைய நாடுகள் குறிப்பிட்ட நாட்டிற்கு உடனடியாக உதவி செய்யக்கூடிய வகையில் நெருக்கமான உறவுகளைப் பேணிவந்தன. அப்பேர்ப்பட்ட ஏழு தேசங்களில் ஒன்றுதான் வெஸ்செக்ஸ் இராச்சியமாகும். கிபி 6ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் இத்தேசத்தை ஆண்ட மன்னர்களுள் முக்கியமானவர் சென்வோல் ராஜா ஆவார். இவரது மனைவி லீக்ஸ்பேக் ராணி 612ஆம் ஆண்டு சென்வோல் மன்னன் மரணமடைந்ததும் அவரது மனைவி லீக்ஸ்பேக் அரியணை ஏறினாள். இங்கிலாந்து தேசங்களில் ஒன்றினை அரசாண்ட
ஜூன் 22 - 28, 2006
வருடங்கள் அரசாண்ட பின்னர் காலமானதாக வரலாறு
முதல் மகாராணி அவளே ஆவாள். அவள் 2
கூறுகின்றது. இதன் பின்னர் பல அரசர்கள் வெஸ்செக்ஸ் தேசத்தினை அரசாண்டனர். கி.பி. 186ஆம் ஆண்டில் பியோட்ரிக் அத்தேசத்தின் மன்னராக முடிசூடினார் பியோட்ரிக் பதவியேற்று மூன்று வருடங்கள் கழித்து அதாவது கி.பி. 789 ஆம் ஆண்டில் அவருக்கு திருமணம் நடைபெற்றது, மேர்சியா தேசத்து மன்னன் ஒட்பா என்பவரே தனது மகளான எட்பேக்கினை பியோட்ரிக் மன்னனுக்கு திருமணம் செய்து கொடுத்தார். இதன் மூலம் எட்பேக் வெஸ்செக்ஸ் மகாராணியாக அரியணை ஏறினாள். வெஸ்செக்ஸ் தேசத்து அரசராக பியோட்ரிக் காணப்பட்டாலும் அரசவையில் பல அமைச்சர்கள், பிரதானிகள் மற்றும் அரசவை உறுப்பினர்கள் காணப்பட்டனர். ஆனால் மகாராணியாகிய எட்பேக்கிற்கு இது அறவே பிடிக்கவில்லை. முழு அதிகாரமும் தனது கணவரிடமே இருக்கவேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தாள். அதற்காக எந்த விலையைக் கொடுத்து சதித்திட்டம் தீட்டவும் அவள் தயங்கவில்லை. ஒரு கணவன் ஒழுக்கமுள்ளவனாக நேர்மையுள்ள ஒருவனாக இருக்கவேண்டும் என்று மனைவிமார் ஆசைப்படுவார்கள். ஆனால் அதற்கு நேர் விரோதமான காரியத்தையே எட்பேக் ராணி மேற்கொண்டாள். இதற்காக அவள் ஏறக்குறைய மது போதையிலேயே தனது கணவனான பியோட்ரிக்கை வைத்திருந்தாள்.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கால், கண் 每堑°
உங்களாலே
போன திசையில் நடக்க ர
கு இருக்கறது நான ஆரம்பித்தான். 癸了養寶*覆移寶*
க்கேனே அதான் அவனுடைய சந்திப்பு
OLUT5. சாப்ளினை ஆழமாகப் பாதித்தது.
நடததற விளைவு அவனை மையமாக ரொம்ப வைத்து ஒரு திரைக்கதையை
தெல்லாம் எழுதினார். அதைப் படமாக உங்களுக்குப் எடுத்தார்.அதுதான் "தி டிராம்ப்
சாப்ளினின் மற்ற எல்லாப் படங்களிலுமே அந்த அபூர்வ மனிதனின் பின்னால் வெளிவந்த O படங்களில் எல்லாம் - சாப்ளினே ※鐘 கதாநாயகன். தற்செயலாகச்
சந்தித்த ஒரு விந்தையான, ஏழை மனிதனின் வித்தியாசமான விளக்கம் சாப்ளினை இந்தக் கலைப் பொக்கிஷத்தை எடுக்கத் தூண்டியது. அவன் பெயரும் சாப்ளினுக்குத் தெரியாது. அவனுக்கு ஊரோ, வீடோ, வாசலோ கிடையாது. அப்பேர்ப்பட்ட மனிதன், சாப்ளினின் அறிவு, திறமை ஆற்றல் இவைகளினால் அமரத்துவம் அடைந்தான். இன்றைய அளவிலும் உலகெங்கும் சாப்ளின் படம் என்றாலே நினைவிற்கு வருபவன் அந்த டிராம்ப் தான்.
"தி டராம்ப்" மூன்றே வாரங்களில் முடிவடைந்து விட்டது. ஒரு வசதி நிறைந்த குடியானவனின் மகளை சாப்ளின் திருடர்களிடமிருந்து
இது உலகத் திரைப்பட காவியங்களுள் ஒன்று என்று எல்லோராலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
பேச்சு, அவன்
இருக்கும் ஒரு ாமை, மனித
பந்தங்களே இல்லாதவன், காசும் இல்லாதவன். அப்பேர்ப்பட்டவனுக்குத்தான் வாழ்க்கையின் இரகசியம் புரியுமோ? மீண்டும் மீண்டும் சிந்தித்தார் சாப்ளின். அவனுடன் பலமுறை கைகுலுக்கி நன்றியைச் செலுத்தி கையில் காசையும் கொடுத்து அவனை வழியனுப்பினார். தான் யார் என்பதை அவனிடம் சொல்லே6. காப்பாற்றுகிறார். அந்த நன்றி இல்லை. அவனும கேட்கவில்லை. விசுவாசத்தில் அவள் இவரைத் ஆனால் அவன் முகத்தில் ன் வீட்டிற்கு அழைத் பற்றிய தத்துவம் ஆச்சரிய குறிகள் விளையாடின. 2. ஸ்கி டிறகு அழைதது G56T 6606) TLD யாரோ ஒரு பணக்கார பைத்தியம் சலகறாள.
|ம கவாநதன. போல் இருக்கிறது என்று வன், சொந்த தனக்குள் சிரித்துக் கொண்டே (தொடரும்)
தன்னால் நேரடியாக உத்தரவுகளை பிறப்பிக்கவோ அல்லது அரச நிருவாகத்தில் ஆதிக்கம்
* செலுத்தவோ முடியாது என்பதை நன்குணர்ந்த அவள், அமைக்கப்பட்டிருந்தது. அவை
அரசரை போதையிலேயே வைத்திருந்ததுடன் பிரட்வோல்டாக்கள் என அழைக்கப்பட்டன. சிற்றின்பங்களிலும் ஈடுபடுத்தி, அரசர் சுய நினைவில் அவையாவன : சஸ்வெக்ஸ், இல்லாத அவ்வேளைகளில் அவரின் கையெழுத்தைப் வெஸ்செக்ஸ், சியூல், கிழக்கு ஆங்கிலிஷ், பெற்று பல, உத்தரவுகளைப் பிறப்பித்தாள். இந்த நோர்த்தும்பிரியா. இதில் நோர்த்தும்பிரியா உத்தரவுகளில் பல முக்கிய பதவிகளில் இருந்தோரை முன்று தேசங்களாகப் பதவியில் ந்க காக்கி ம் அறிவித்தல்களாகும். பிரிக்கப்பட்டிருந்ததால் மொத்தம் ஏழு
தேசங்கள். காலப்போக்கில் ஏனைய இராச்சியங்கள் வெஸ்செக்ஸ் தேசத்துடன் படிப்படியாக இணைக்கப்பட்டு ஐக்கிய இங்கிலாந்து தேசமாக உருமாறியது.
மன்னர் பியோட்ரிக் மரணமடைந்தார். இது 189ஆம் ஆண்டில் இடம்பெற்றது. எட்பேக் ராணி அரண்மனையில் முக்கிய பிரமுகர் ஒருவரை கொல்வதற்காக வைத்திருந்த விஷத்தினை அருந்தியே மன்னர் மரணமடைந்ததாக பின்னர் தெரியவந்தது. இவ்விடயம் பரபரப்பாக வெளியே பேசப்பட்டதும் தான் தப்ப வழியில்லை என்பதை உணர்ந்த அவள், அரண்மனையில் இருந்த மதிப்பு மிக்க ஏராளமான நகைகள் பொற்காசுகள் உட்பட்ட செல்வங்களை எடுத்துக் கொண்டு பிரான்சுக்கு தப்பியோடி விட்டாள். அப்போது பிரான்ஸ் தேசம் ரோமானிய ஆட்சியின் கீழ் இருந்தது. ரோமானிய பேரரசராக இருந்த சாள்மென்னே அவர்களின் ஆதரவு இருந்ததனால் பிரெஞ்சு அரண்மனையில் முடிக்குரிய ராணிகளில் ஒருத்தியாக மீண்டும் அரியணை ஏறினாள். 'ஆடின காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பர். எட்பேக் ராணியும் மீண்டும் தனது சதித்திட்டங்களை பிரெஞ்சு அரசவையில் அரங்கேற்றத் தொடங்கினாள். இதனால் அரண்டுபோன அரசவை ஐ কেঠষ্ট্র உறுப்பினர்கள் ஏற்கனவே அவளைப்பற்றி மேலும் அரசரின் அநதரங்க ஆலோசகர்கள் உLL அறிந்திருந்ததனால் ரோம சக்கரவர்த்தியிடம் தகவலைத் அரசவை இராஜ தந்திரிகளைக்கூட அவள் அரசரை தெரிவித்துவிட்டு அவளை நாட்டை விட்டே நெருங்க விடவில்லை. துரத்திவிட்டனர். அதுமட்டுமல்லாமல், இனிமேல் எந்த இவை யாவுற்றையும் தூக்கிச் சாப்பிடும் மற்றொரு ஒரு பெண்ணும் தமது நாட்டை அரசாளக்கூடாது என்றும் காரியத்தையும் எட்பேக் ராணி மேற்கொண்டாள் தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். இதனால்தான் அதன் அரசரின் கவனத்தை திசை திருப்பும் முகமாக பின் பிரெஞ்சு தேசத்தில் மகாராணிமார் எவரும் ஆட்சி
அரசரைத் திருப்திப் படுத்துவதற்காக ஏராளமான செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அழகிய இளம் பெண்களை வேளைக்கு ஒருத்தியாக நாட்டைவிட்டுத் துரத்தப்பட்டு, தனது சொத்து, அரசனுக்கு அனுப்பிவைத்தாள். அரண்மனையில் பணிப் சுகம், பதவி அனைத்தையும் இழந்த எட்பேக், வேறு பெண்கள் தேவை என்ற போர்வையிலேயே அவள் வழியின்றி தனது தவறுகளை உணர்ந்து அவற்றிற்கு அழகிய பெண்களைத் தேர்ந்தெடுத்து தனது பிராயச்சித்தம் தேடும் முகமாக ரோமிற்கு புனிதப் கணவனுக்கு வழங்கினாள் பயணம் மேற்கொண்டாள். ஆனால் துரதிருஷ்ட வசமாக நிலைமை இவ்வாறு இருக்கையில், ஒரு முறை ரோமாபுரியை அடைவதற்கு முன்னரே அவள் பழரசமெனக் கருதி மன்னர் பியோட்ரிக் அருந்திய அனாதையாக மரணமடைந்ததாக வரலாறு கூறுகின்றது. பானம் கடும் விசமாகக் காணப்பட்டது. உடனடியாகவே (இரகசியங்கள் தொடரும்.)
JLD Gueri
DJ di f

Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
பிரபாகரனை வழிக்குக் கொண்டுவர எம். ஜி. ஆர் பெருமுயற்சி
பிரபாகரனின் விருப்பப்படியே அவரது மெய்ப் பாது காவலர்கள், ஆலோசகர் சகிதம் அவர் சென்னையிலிருந்து புதுடில்லிக்கு அழைத்து வரப்பட்டார். புதுடில்லியின் மத்திய பகுதியிலுள்ள அரசாங்க பங்களாவொன்று பிரபாகரன் தங்குவதற்காக ஒதுக்கப்பட்டது. ஒதுக்குப்புறமாக அமைந் திருக்கும் அந்த பங்களாவில் தான் தங்க விரும்பவில் லையென்றும் வசதிகள்
கிட்டியிருந்தால் எவ்வாறு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட வேண்டுமென்ற கோரிக்கையைத் தன்னால் முன் வைத்திருக்க முடியுமென்றும் பிரபாகரன் சொன்னார். ஜெயவர்த்தனாவோடு பேசி, ஒப்பந்தம் பற்றி முடிவெடுக்கத் தனக்குச் சந்தர்ப்பம் வழங்கப்படுமென்று தான் எதிர்பார்த் ததாகவும் அவர் கூறினார்.
வடக்கு - கிழக்கு தற்காலிகமாக இணைக் கப்படுமென்றும் அது குறித்து இறுதி முடிவெடுக்க கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுமென்றும் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் ஷரத்துகளைத் தான் ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் அவர் கூறினார். அத்துடன் வடக்கு - கிழக்கிலுள்ள இராணுவ முகாம்கள் மூடப்படாமல் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதைத் தான் விரும்பவில்லை என்றும் அவர் சொன்னார்.
பிரதமர் ராஜிவ் காந்தியின் மன உணர்வுகளை ஏற் கனவே மூன்று தட
கூடிய பொது இடமொன் றில் தங்குவதையே விரும்புவதாகவும் பிரபா கரன் இந்திய அதிகா ரிகளிடம் தெரிவித்தார். இதனை யடு த தே அசோகா ஹோட்டலின் இராஜதந்திரிகள் தங் கும் விடுதியில் பிரபாகர னுக்கு இடமொதுக் | கப்பட்டது.
'கறுப்புப் பூனைகள் என்ற இந்திய கமாண்டோ அணி யின் கடுமையான கண்காணிப்பில் தான் வைக்கப் பட்டிருந்தாரென்றும் எவருடனும் தொலைபேசி மூலம் கூடப் பேசுவதற்குத் தான் அனுமதிக்கப்படவில்லையென்றும் பின்னாட்களில் பிரபாகரன் குற்றஞ்சாட்டி வந்தார். இப் பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்காற்றிய அப்போதைய இந்திய உயர்ஸ்தானிகர் தீக்ஷித் இதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
பிரபாகரன் தனது பாதுகாப்புக் குறித்து அச்சம் தெரிவித் தாரென்றும் டெல்லி பொலிஸாரில் தமக்கு நம்பிக் கையில்லையென்று அவர் தெரிவித்ததனாலேயே அவருக்குக் கறுப்புப் பூனைகள் கமாண்டோ அணியின் பாதுகாப்பு வழங்கப்பட்டதென்றும் தீக்ஷித், ASSign ment Colombo (பக்.151) என்ற தனது ஆங்கில நூலில் குறிப்பிட்டுள்ளார். அவருக்குச் சர்வதேச நேரடித் தொலை பேசி உட்பட சகல தொலைபேசி வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருந்ததாகவும் தீக்ஷித் குறிப்பிட்டுள்ளார். பிரபாகரன் தங்கியிருந்த அந்த ஒன்பது நாட்களிலும் அவரது தொலைபேசிக் கட்டணம் பல ஆயிரம் ரூபாவைத் தாண்டியதென்றும் தீக்ஷித் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு விதிக்கப்பட்ட ஒரேயொரு தடை ஊடகவியலாளர்களுடன்
பேசக் கூடாது என்பது மட்டுமேயாகுமென்றும் தீக்ஷித் குறிப்பிட்டுள்ளார். ஒப்பந்த முயற்சியில் ஈடுபட்டிருந்த இலங்கை - இந்திய அரசுகள் கூட இத் தடையைச் சுய மாகவே போட்டிருந்தன. ஒப்பந்த முயற்சிகளும் விபரங்களும் வெளியே வரக் கூடாதென்பதற்காகவே இவ்வாறு தடை விதிக்கப்பட்டதென்றும் தீக்ஷித் குறிப்பிடுகிறார்.
இந்தியாவுக்குப் பிரபாகரன் புறப்படுவதற்கு முன்னர், யாழ்ப்பாணத்தில் உத்தேச ஒப்பந்தம் தொடர்பாக இந்திய அதிகாரி ஹர்தீப் பூரி, பிரபாகரனுடன் பேச்சுவார்த்தை நடத்தி யபோது புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள் பலருமிருந்தனர். மாத்தையா, குமரப்பா, ஜொனி, திலீபன், யோகி, சங்கர் ஆகிய சிரேஷ்ட புலி உறுப்பினர்களும் இருந்தனர். இதேவேளை, சென்னையில் ஹர்தீப் பூரி புலி இயக்க ஆதரவாளர்களான பேராசிரியர் சிவத்தம்பி உட்படப் பலரைச் சந்தித்து உத்தேச ஒப்பந்தம் பற்றிப் பேசியிருக்கிறார்.
இந்திய அதிகாரிகள் குழுவொன்று ஜூலை 24, 25ஆம் திகதிகளில் பிரபாகரனையும் அவரது ஆலோசகர்களையும் அசோகா ஹோட்டலில் சந்தித்துப் பேசியது. இக் குழுவில் தீக்ஷித், ஹர்தீப் பூரி ஆகியோர் அடங்கியிருந்தனர். உத்தேச ஒப்பந்த விதிகள் பற்றி ஒவ்வொரு ஷரத்தாகப் பிரபாகரனுக்கு விளங்கப்படுத்தப்பட்டது. அன்ரன் பாலசிங் கமும் இந்தியாவைச் சேர்ந்த தமிழ் அதிகாரியொருவரும் மொழிபெயர்ப்பாளர்களாகக் கடமையாற்றினர். பேசிக் கொண்டிருந்தபோதே பிரபாகரனின் முகம் திடீரென விகா
(அரசியல் தொடர்) மடைந்தது. உத்தேச ஒப்பந்தத்தைத் தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாதென்று பிரபாகரன் கூறினார். இலங்கை - இந்திய அரசுகள் மட்டுமே உத்தேச ஒப்பந்தத்தில் கைச் சாத்திடும் விபரம் தனக்குத் தெரியாதென்று புலித் தலைவர் கூறினார். பிரதமர் ராஜிவ் காந்தியைச் சந்தித்துப் பேசத் தனக்குச் சந்தர்ப்பம் கிடைக்குமென்று தான் நம்பி வந்த தாகப் பிரபாகரன் கூறினார். அவ்வாறு சந்தர்ப்பமொன்று
வைகள் பிரபாகரன் புண் படுத்தியுள்ளாரென்றும் இப்போது நான்காவது தடவையாகப் புண்படுத்த முயற்சிக்கிறாரென்றும் தீக்ஷித் பிரபாகரனிடம்
கூறினார்"193ஆம் ஆண்டு திம்புப் பேச்சு | வார்த்தைகளின்போது முதல் தடவையாகவும் பின்னர் இரண்டாவது
தடவையாக 1985 ஆகஸ்ட், செப்டெம்பர் மாதங்களிலும் மூன்றாவது தடவையாக பெங்களூரிலும் இவ்வாறு புண்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டாரென்று தீக்ஷித் கூறினார்.
மீண்டும் 25ஆம் திகதி ஹர்தீப் பூரியும் இந்திய
வெளிவிவகார அமைச்சு அதிகாரியான நிகில் சேல் | என்பவரும் பிரபாகரனைச் சந்தித்துப் பேசினர். மூன்று மணித்தியாலங்கள் இப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ராஜிவ் காந்தியோடு பேசுவதற்கு முன்னர் எம்.ஜி.ஆரோடு
இணைந்து எழுதுவது
த. சபாரத்தினம்
on Dec
தான் கலந்துரையாட விரும்புவதாகப் பிரபாகரன் தெரிவித்தார். இது ராஜிவ்காந்தியின் கவனத்துக்குக் கொணடுவரப்பட்டது. தமிழக முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரனையும் தமிழக உணவு அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரனையும் உடனடியாக புதுடில்லி வந்து சேருமாறு ராஜிவ் காந்தி அவசர செய்தி அனுப்பினார். பிரதமரின் விசேட விமானத்தில் எம்.ஜி.ஆர். 26ஆம் திகதி காலையே புதுடில்லி வந்து சேர்ந்தார். உத்தேச ஒப்பந்தத்துக்குப் பிரபாகரனின் ஒப்புதலைப் பெறுவதற்கு எம்.ஜி.இராமச்சந்திரனின் செல்வாக்கைப் பயன்படுத்துவதே ராஜிவ் காந்தியின் நோக்கமாக இருந்தது. பிரபாகரனுடனும் அவரது புலி இயக்க அங்கத்தவர்களுடனும் எம்.ஜி.ஆர். ஆரம்ப கலந்துரையாடலொன்றினை நடத்தினார். அதன் பின்னர் புதுடில்லியிலுள்ள தமிழக அரசின் உத்தியோகர்வ வாசஸ்தலமான "இந்திய இல்ல" த்துக்கு இந்திய அதி காரிகளை அழைத்து, எம்.ஜி.ஆர் கலந்துரையாடினார். இக் கலந்துரையாடலில் எம்.ஜி.ஆரோடு அமைச்சர் பண் ருட்டி இராமச்சந்திரனும் பிரபாகரனும் பாலசிங்கமும் கலந்துகொண்டனர். எம்.ஜி.ஆர். எவ்வளவோ கூறியும் பிரபாகரன் விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கவில்லை, தன்னை யாழ்ப்பாணத்துக்குத் திருப்பியனுப்புமாறு அவர் கோரினார். அமைதியாக இருக்குமாறும் புதுடில்லியில் தங்கியிருக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இதனையடுத்து இந்திய அமைச்சரவையின் அரசியல் விவகாரக் கமிட்டி பிரதமர் ராஜிவ் காந்தியின் தலைமையில்
உத்தேச ஒப்பந்தத்துக்குப் பிரபாகரனின் ஒப்புதலைப் பெறுவதற்கு எம்.ஜி.இராமச்சந்திரனின் செல்வாக்கைப் பயன்படுத்துவதே ராஜிவ் காந்தியின் நோக்கமாக இருந்தது. பிரபாகரனுடனும் அவரது புலி இயக்க அங்கத் தவர்களுடனும் ... எம்.ஜி.ஆர். ஆரம்ப
கலந்துரையாடலொன்றினை நடத்தினார். அதன் பின்னர் புது டில்லியிலுள்ள தமிழக அரசின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான ‘இந்திய இல்ல"த்துக்கு இந்திய அதி காரிகளை அழைத்து, எம்.ஜி.ஆர் --- கலந்துரையாடினார். கூடி நிலைமைகளை ஆராய்ந்தது. தமிழக அரசு ஒப்புதல் தருவதால் பிரபாகரனின் எதிர்ப்பைக் கவனத்தில் கொள் ளாமல் உத்தேச ஒப்பந்த வேலைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கும்படி அரசியல் கமிட்டி முடிவெடுத்தது. ஆனால் மறுபுறத்தில் ஜனாதிபதி ஜெயவர்த்தனா ஒப்பந் தத்துக்கு ஒப்புதல் அளிப்பதும் பின்னர் மறுப்பதுமான கிளித் தட்டு விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். 26ஆம் திகதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவென கொழும்பு வரத் திட்டமிட்டிருந்த ராஜிவ் காந்தியின் கொழும்பு விஜயத்தைப்
பிற்போடுமாறு ஜெயவர்த்தனா கோரினார்.
(தொடர்ந்த வடியும்.)
ΟIII J
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(5 អ្វី ហ្វ្រី
கையை நீட்டியபோது நாகம் அவளைக் கொத்த முயன்றது. அதே நேரம் அதன் வாயிலிருந்து மாணிக்கம் வழுக்கி விழந்தது. அதை எதிர்பார்த்துக்
விளக்கை இப்படி எடுத்துட்டுவா: ஜயந்தன் கூறினார்.
அந்தப் பெண்ணுக்கு மாணிக்கத்தைப் பற்றியோ, நாகத்தைப் பற்றியோ எந்தவிதமான தகவலும் தெரியாது. அதனால்தான் மாணிக்கத்தை விளக்கு என்று குறிப்பிட்டார்.
மாணிக்கத்தை எடுக்க முற்படும்போது நாகம் வாயைத் திறந்தால், மாணிக்கம் அவளது கையில் சுலபமாக விழுந்துவிடும் என்றும் அவர்கள் நினைத்தனர். வரப்போகும் ஆபத்து
அவர்களுக்குத் தெரியவில்லை. சந்து நாயரும, ஜயநதனும வற்புறுத்தியதால் அந்தப் பெண் குழந்தை, கருவறைக்குள் நுழைய முயன்ற அதே வேளையில் ரீதேவியும் அதற்குள் நுழைந்தாள்.
அந்தப் பெண் உள்ளே நுழைந்தாள்.
ரீதேவி கருவறைக்குள் நுழைந்ததை யாரும் கவனிக்கவில்லை. அவள் அருபமாக இருந்தாள் பெண் குழந்தை மாணிக்கத்தை நோக்கிக் கையை நீட்டியபோது, நாகம் அவளைக் கொத்த | முயன்றது. அதே நேரம் அதன்
வாயிலிருந்து மாணிக்கம் வழுக்கி ನಿಜ್ಡ அதை எதிர்பார்த்துக் காத்திருந்தவள்போல் இரண்டு கைகளையும் நீட்டி கையில் |விழுந்ததும் ரீதேவி
வெளிப்புறமாக ஓடினாள்.
அந்தக் கணத்தில்தான் அங்கு இருப்பது பாம்பு என்று அந்தப் பெண்ணுக்குப் புரிந்தது. அலறியடித்தவாறே அவள் வெளியே ஓடிவந்தாள்.
யாரும் தொடாமல், பிடிக்காமல் நாகமாணிக்கம் அந்தரத்தில் பயணம் செய்வதாகத்தான் ஜயந்தனுக்கும் சந்து நாயருக்கும் தோன்றியது. அது தங்களது கையை விட்டுப் போகிறது என்பதை அப்போதுதான் அவர்கள் உணர்ந்தனர்.
அதற்குள் தேவதத்தனும்,
El குமாரும் அங்கிருந்து கிளம்பிப் போயிருந்தனர்.
ஏமாற்றமடைந்தவர்களாக ஜயந்தனும் கூட்டத்தாரும் கருவறை வாசலிலிருந்து திரும்பி நடக்கத் தொடங்கினர். உண்மையில் கோயிலுக்குள் என்ன நடந்தது என்பதே ஜயந்தனுக்கு விளங்கவில்லை. காரணம், கருவறைக்குள் தனக்கு எதிராக யாராவது செயல்படுவார்கள் என்பதை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
இதை எப்படி ஈடுகட்டுவது, உடனடியாக என்ன செய்வது என்பது புரியாமல் ஜயந்தன் நடந்துகொண்டிருந்தார்.
Gud fi
U9Gr
தேவதத்தனும் குமாரும் இல்லத்துக்கு வந்து சேர்ந்தனர். நாகமாணிக்கம் அப்போதும் ரீதேவியின் கையில் இருந்தது. குமார் அவசரமாக நிலவிளக்கை ஏற்றினார்.
"நாமளும் அங்கேதான் இருந்தோம்கிறது அவங்களுக்குத் தெரியாது திருமேனி பேச்சைத் தொடங்கினார். -
"இருக்கலாம். ஆனா, அவர்களுக்கு நம்ம மேலதான் சந்தேகம் ஏற்படும்"
*
"அதை அப்புறம் பார்த்துக்கலாம். இந்த நாக மாணிக்கத்தை நாம எங்கே பத்திரப்படுத்தி வைக்கிறது? இது பகவதியின் வெளிச்சம் இது காணாமப் போனது தெரிஞ்சதும் கோபப்படப் போறாங்க - தேவதத்தன் கூறினார்.
"அப்படியானால் இப்போது இதைத் திரும்பவும் அங்கேயே கொண்டுபோய் வச்சிடலாம்" குமார் கூறினார்.
"பொறுங்க சட்டு சட்டுன்னு ஒரு தீர்மானத்துக்கு வந்துவிடக் கூடாது' தேவதத்தன் நம்பூதிரி பேசினார்.
ஆனால், குமார் ஏற்றி வைத்த விளக்கின் முன்புறம் சட்டென்று தங்கநிற நாகம் ஒன்று வெளிப்பட்டது.
"இதோ சொந்தக்காரரே வந்துவிட்டார். நாம அங்கே போகவேண்டிய அவசியமே இல்லை ரீதேவி அந்த மாணிக்கத்தை அங்க வச்சுடும்மா" தேவதத்தன் கூறினார்.
ரீதேவியும் நாகமாணிக்கத்தை உடனே நிலவிளக்கின் முன்னால் வைத்தாள், படத்தைத் தாழ்த்தி மாணிக்கத்தை நோக்கி வந்த பாம்பு சட்டென்று மறையவும் செய்தது.
சந்து நாயரும் ஜயந்தனும் தேங்காய் கோடெளனுக்குள் அமர்ந்திருந்தனர். அப்போது நாகம் ஒன்று அவர்களுக்கு முன்பாக வந்தது. அவர்கள் கீழே போட்டிருந்த தளிர் வெற்றிலையின் மீது நாகம்ாணிக்கத்தை வைக்கவும் செய்தது.
"சரியான நேரத்துக்கு இது அங்க போய் சேர்ந்திருக்கு இல்லேன்னா கோயில் நாகம்
அங்க போயிருக்கும் ஜயந்தன் வெற்றிலையில் பொதிந்த மாணிக்கத்தை எடுத்துத் தரையில் வரைந்த யந்திரத்தின் மையத்தில் வைத்தார்.
"இதுவரைக்கும் நான் தோல்வியே அடைஞ்சதில்லை என் கண் முன்னாலேயே இப்படி ஒரு செப்படி வித்தை நடக்க விட்டுடுவேனா? சரி.நீ போகலாம்' - ஜயந்தன் நாகத்தை நோக்கிக் கூறினார்.
அது நிதானமாக ஊர்ந்து மறைந்தது.
"இனி என்ன நடந்தாலும் சரி நான் ஜெயித்ததாகத் தான் அர்த்தம்' - ஜயந்தன், சந்து நாயரைப் பார்த்தபடி கூறினார்.
"நாகமாணிக்கம் சரியான இடத்துக்குப் போய்ச் சேரலை; நாம எடுத்துட்டோம்கிறதை அவங்க தெரிஞ்சுக்க மாட்டாங்களா? சந்து நாயர் 6äLLs.
வழியே இல்லை. அவ்வளவு கெட்டிக்காரத்தனமா தட்டிட்டு வந்திருக்கிறோம். எதுக்கும் நாம் எச்சரிக்கையா இருக்கிறது நல்லது இந்த மாணிக்கத்தை நாம எங்க பத்திரமா வைக்கலாம் ஜயந்தன் (L.
"எங்க வீட்டுக்குள்ள இருக்கிற உள் அறையில வைக்கலாமில்லையா?
"தாராளமா! ஆனா, ஒண்ணு அந்த அறைக்குள்ள உங்களைத் தவிர வேற யாரும் போகக் கூடாது."
"அதைப் பார்த்துக்கலாம்" "அப்புறம் இப்ப பொருள் poਨ வேறு யாரும் தெரிஞ்சுக்கக்கூடாது கொஞ்ச நாள் அங்க இருக்குற நெல்லுக்குள்ளேயே கிடக்கட்டும். நெல் போட்டு வைச்சிருக்கிற அறையைப பூட்டி, சாவயை உங்க இடுப்புலேயே பத்திரமா வைச்சிருங்க"
சந்து நாயா அதறகு ஒப்புக்கொண்டார்.
அவர்களது திட்டப்படியே சற்று நேரத்தில் எல்லாம் நடநதது. 3.
குமாரும் தேவதத்தனும் இல்லத்தின் வராந்தாவில் உட்கார்ந்திருந்தனர்.
(anadar aðaó....) ||
ඉංග්, 22.28, 2006

Page 19
குணமாக்க
நிபுணர்கள்.
உபயோகிக்கப்படுகிறது. ஹிப்னாடிசம் என்பது கிரேக்க மொழியில் தூக்கக் கடவுளின் பெயரைக் குறிப்பதாகும். நம்மை நாமே ஹிப்னாடைஸ் செய்து கொள்ளும்போது நாமும் அந்தத் தூக்க நிலைக்குப் போகிறோம். பிரார்த்தனையின் போது இப்படி நம்மை நாமே ஹிப்னாடைஸ் செய்து கொள்கிறோம் என்று கூறுகிறார்கள், மனோதத்துவ
ஹிப்னாடிசத்தின் போது மருத்துவர் கூறும் யோசனையை ஏற்கத் தயாராக உள்ள ஒரு மனநிலையில் நமது அனுபவமும் துவங்குகிறது. அதேபோல்
கோயிலுக்குப் போகும்போதும்
"நான் தினமும் முன்னைவிட நல்லவனாக திறமை கொண்டவனாக ஆகி வருகிறேன். ள்ை லட்சியங்கள் ஈடேறி வருகின்றன” என்று திரும்பத் திரும்பத் தினமும் கூறச் சொன்னார் எமிலி கூ என்ற பிரெஞ்சு மனோதத்துவ நிபுணர். இதே முறையைக் கையாண்டு பல நோயாளிகளைக் குணம் ஆக்கினார் எமிலி கூ. இதை நம்மை நாமே ஹிப்னாடைஸ் செய்து கொள்ளுதல் என்று கூறுகிறார்கள் மனவியல் அறிஞர்கள். ஹிப்னாடிசம் இன்றும் மருத்துவர்களாலும், பல டாக்டர்களாலும் அமெரிக்காவிலும் மேனாடுகளிலும் நோய்களைக்
பிரார்த்தனை
வீட்டில் கடவுள் படத்தின் முன் நிற்கும்போதும் ஒரு புனித தெய்வீக
உணர்வு நம்மை ஆட்கொள்கிறது. நம்மை நாம் ஒரு குறிப்பிட்ட பக்குவமான மனநிலைக்குத் தயார் செய்து கொள்கிறோம். கோயிலில் நிலவும் சூழ்நிலையும், அழகும், அமைப்பும் நம்மை ஈடுபடுத்தும் புறச் சின்னங்களாக உதவுகின்றன. ஹிப்னாடிசத்தில் நம் ஆழ்மனத்திற்கு உத்தரவுகள் தரப்படுகின்றன. அப்போது மனம் நினைவு நிலையில் இல்லை. பிரார்த்தனையின்போது மனம் ஒருமுகப்பட்டுப் புறச்சூழ்நிலையை மறந்த வண்ணம் ஐக்கியமாகிறது. அப்போது நமக்கு நாமே கூறிக் கொள்ளும் பிரார்த்தனைகள் ஆழ்மனத்திற்குச் சென்று
பதிகின்றன.
நமது ஆழ்மனம் ஓர் அதிசயம் மிக்க கருவி, நமது ஆழ்மனத்தைக் கம்ப்யூட்டருக்கு ஒப்பிடுகிறார்கள்.
ஆழ்மனம் இரண்டு விதங்களில் செயல்படுகிறது. ஒன்று,
எவ்வளவுக்கெவ்வளவு
உணர்ச்சிபூர்வமாக நமது எண்ணங்களை, ஆசைகளை, வேண்டுகோள்களைச் சிந்திக்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு ஆழமாக, வலிவாக அவை ஆழ்மனத்தில் பதிகின்றன. ஏன் உணர்ச்சியுடன் நம் இலட்சியங்களைப் பிரார்த்தனையின் போது கூற வேண்டும்? இதன் விடையை டாக்டர் பென்பீல்டு கூறுகிறார்; எண்ணங்கள் உணர்ச்சிகளாக ஆழ்மனதில் பதிவாகி இருக்கின்றன என்று. மூளையின் சில பகுதிகளை மின் துருவத்தினால் தொட்ட போது மனிதன் பழைய சம்பவங்களை
விவரிக்கத் துவங்கினான். அது
மட்டுமல்ல; அந்த ! வாழத் துவங்கினா6 மூளையிலுள்ள நிய ஒரு குறிப்பிட்ட இன ஏற்படுத்துகின்றன 6 விஞ்ஞானிகள் கூறு இரசாயன விஞ்ஞா6 ஒவ்வொரு புது என புதிய புரதப் பொரு ஏற்படுத்துகிறது என் மூலகம் மூலமாக6ே எண்ணங்களுள், ப6 அனுபவங்களும் மூ வைக்கப்பட்டிருக்கில அபிப்பிராயப்படுகிறா
உணர்ச்சிக்குள் மகத்தானது. யாரை உணர்வுடன் நீங்கள் அவர்கள் அந்த உ உணர்கிறார்கள் எ6 நிரூபிக்கப்படுகிறது. ஆசைப்படும் நமது ஆழ்மனம் என்ற ம கூடத்திற்குச் செல்கி ஆழ்மனம் அதை அ பரிசீலித்துப் பிரச்சில காண ஏற்பாடு செய்
ஆழ்மனத்தின் ( அற்புத இயல்பு, பழ நீங்கள் கூறும் எண் உண்மை, பொய்ை அக்கறை இல்லை. எண்ணமும் திரும்ப கூறப்படும் போது அ அணையா இலட்சிய மாறிவிடுகிறது. திடீ ஓர் எண்ணம், தீப்ெ சட்டென்று மறைந்து ஆனால் திரும்பத் சொல்லும் வேண்டு ஆழ்மனத்தில் வலு வலுப்பெற வலுப்பெ இயக்கம் பெறுகிறது வேண்டுகோள்கள் |
тg நெஞ்சங்களே உ : - சிந்தனைக்குத் தீனி போடும்
அடங்கிய இப் போட்டியிலே
ஆர்வமுடன் பங்குகொண்டு
பரிசுகளையும், பாராட்டுக்களையும்
p வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்தப் போட்டி
முரசு குறுக்கெழுத்துப் பே
குறுக்கெழுத்துப் போட்டி இல 72in GHAÚLÍ 250 enllun Luis E6 Glugui é9
LITTLIG
1. ஷல்மா ஷாஜஹான்இல13ஏ. மஜீத் ஆலிம் விதி 2. கே.ஏ. வரன், யாபுத்தூர் மெதடிஸ் மிஷன் தமிழ் : 3. ஆர்கார்த்திகேசு, 3 3/1, 42வது ஒழுங்கை, கொழு
பெறும் 10 egin
4. இலெ. றியால், ஊர் வீதி 0ெ, காத்தான்குடி
க நிரஞ்சள் n பிரதிபிம்பரம வீதி களுபோலில
6. ஆர்.புஸ்பவதி, 802, பாடசாலை வீதி, செல்வநாயக
1. ஆர். எம். பாயிஸ், பிரதான வீதி, மூதூர்01.
8. அ பாத்திமா ஹப்ஸா
21, நீதிமன்ற வீதி, திருகே
1 2 3. 4. 6
7 8 9 10
14 15 16 18
19 23 24
25 26 29 30
GB II q. 5) son:
வேண்டிய முகவரி :
குறுக்கெழுத்துப் போட்டி இல-174
தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு.
தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக
தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த
9. யோகராசா ஜெகதீஸ்வரி, சரசாலை, சாவகச்சேரி
10. வி. நியோமி பர்னான்டோ, 112ஏ மருதானை விதி
இடமிருந்து வலம் 1. தற்போது விழாக்கோலம் பூண்டுள்ள நாடு. 6.முன்னிலை வாக்கியம். 7.மரித்து உயிர் மீண்டவர். 14. நடு என்று பொருள். (குழம்பியுள்ளது). 23. இசைக்கு இனிமை சேர்ப்பது
(திரும்பியுள்ளது). 25. நுண்மையானது அல்லது கண்ணுக்குப் புலப்பாடாதது (திரும்பியுள்ளது).
29, பிழை என்று
பொருள்.
(திரும்பியுள்ளது): 32. புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய (திரும்பியுள்ளது).
குறுக்ெ
72
&" | 4
7 sò 8
13 14 1.
Ś | 6 || 8
மேலிரு 1. மாதவன் நடித்து வெளி 2. நான்மறைகளில் ஒன்று 3. பெயர் என்றும் கூறலாம் 4. கவிஞர்கள் அதிகம் நா 18 மதில் என்றும் கூறலா 19. புல்லாங்குழல் என்பதவி (குழம்பியுள்ளது.
23. தூசு அல்லது காய்ந்த 26. நீரின் அசைவு என்றும்
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
yi. 22-28, 2006
தினரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மனோதத்துவம்
உணர்ச்சியில் ன். எண்ணங்கள் ரான் செல்களின் 0ணப்பை ான்று மருத்துவ கிறார்கள். னிகளோ, நமது ண்ணமும் ஒரு ளை மூளையில் றும், புரத
Փլքա ளையில் சேர்த்து iறன என்றும் ார்கள். ள சக்தி 'யாவது ஆழந்த ர் எண்ணும்போது, ணர்வை மறுபுறம் ண்பது
உணர்ச்சியுடன் பிரார்த்தனை, த்திய ஆய்வுக் றெது. பின் அந்த 9ங்கே னைக்கு வழி ப்கிறது. இரண்டாவது }க்கமாகும். 1ணத்தின் யப் பற்றி அதற்கு
ஆனால எநத த் திரும்பக் ஆழ்மனத்தில் JLDT35 295 ரென்று தோன்றும் பாறி போன்று விடுகிறது. திரும்பச் கோள்
பெறுகிறது. ற, அது தானே 1. நமது புற உருவத்தில்
நடைபெற உலகில் நிகழும் அதிசயம் தோன்றுகியது.
பழக்கம் என்பது என்ன என்று வாசகர்களை ஆழ்ந்து சிந்திக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் நல்ல எண்ண முறைகள் ஒன்று நமக்குத் தெரியும்போது, அதை பழக்கமாக்கிக் கொண்டால் நமது வாழ்வில் வெற்றி எளிதாக அமையும், டைப் ரைட்டரை அடித்துப் பழக்கப்படுத்திக் கொண்டவன், ஒரு கடிதத்தை டைப் செய்யும் லாவகத்தைப் போல - கார் ஒட்டப் பழகியவன் காரை ஓட்டும் லாவகத்தைப் போல - இதுவும் (எண்ணும் விதமும்) நமக்குக் கைவந்த முறையாகிவிடும். பழக்கம் என்பது என்ன? ஒரு காரியத் தைத் திரும்பத் திரும்பச்
செய்வதே பழக்கமாகும். பழகியவுடன் அதை நிர்வகிப்பது, கையாள்வது எளிதாகி விடுகிறது. எதுவும் முதலில் மன அளவில் திரும்பத் திரும்பக் கற் பனை செய்யப்படுகிறது. மன அளவில் நடிக்கப் பெறுகிறது. பின், நாம் நேரடியாகச் செய்யத் துவங்குவது எளிதாகிறது.
பிரார்த்தனையின் இரகசியமே, திரும்பத் திரும்ப, பலன் தரும் வரை, அதை மன அளவில் கற்பனை செய்வதில், மன அளவில் வாழ்ந்து பார்ப்பதில் அடங்கியிருக்கிறது. எதை நம் ஆசைகளாக, இலட்சியங்களாக, பிரார்த்தனைகளாகக் கொள்ள வேண்டும் என்பது உலக நியதிகளுக்கும் இலட்சியத்தின் தன்மைகளுக்கும் கட்டுப்பட்டது.
பிரார்த்தித்து விட்டால் போதாது. நாம் நம் கண்களை அகல
விரிய வைத்து
சந்தர்ப்பங்களுக்காகக்
காத்துக் கொண்டிருக்க வேண்டும். நமது இலட்சியம் ஈடேற வாய்ப்புத் தரும் ༦ ஒவ்வொரு சம்பவத்திலும் துடியாயிருந்து நாம் ? செயல்பட வேண்டும்.
சொற்களுக்குப் பொருள் இருப்பது மட்டுமல்ல; அதன் பொருளுக்கேற்ற வலிமையும் அதறகுள் இருக்கிறது என்கிறார் மகாத்மா காந்தி. ஆகவே நல்ல சொல்லாகத் தேர்ந்தெடுங்கள். நல்ல  ைஇலட்சியமாகத் தேர்ந்தெடுங்கள். பிரார்த்தனையின் மூலம் ஆழ்மனத்திற்கு அனுப்புங்கள். ஆழ்மனத்திற்கு இப்பிரபஞ்சத்துடன் எங்கோ தொடர்பிருக்கிறது. ஆகவே அது இம்முழுப் பிரபஞ்சத்தையும் துணைக்கழைத்து நம் பிரச்சினைக்கு வழி வகுக்கிறது. நமக்கு உதவுகிறது. அதை ஏன் நாம் உபயோகித்துக்
கொள்ளக் கூடாது (நடந்து வரும்.)
பிரிவு முள் உனக்குள் எழும்போது
உன்னைச் சுற்றி சுவர் எழுப்புகி றாய்.
அதறகுள உனனை நீயே சிறைப்
யாகிறது.
உயிர் உனக்கு வேறுபாடு
உன் மூச்சு நின்று
: பார்ப்பவன் மனதி
லிருந்து விழுந்து விபத்தாகின்றான்.
வேறுபாடு என்பது நிறங்களுக் குரியதே தவிர, இதயங்களுக்
jů BLILLy GlaDOLLEGG
Jú. திருகோணமலை,
BMGRTLD606),
y
குரியதல்ல.
பிரிவினை எப்பொழுது உன்னில் முளைக்கின்றதோ, அப்பொழுதே உன் மனிதாபிமானம் செத்து விடுகிறது.
தேனீக்கள் ஒன்று கூடும் போதுதான் தேன் கிடைக்கிறது.
மழைத் துளிகள் ஒன்று சேரும்
தண்ணீர்ப் பஞ்சம் தீர் றது. "வேரைவிட்டுக் கிளைகள் பிரிந்தால் பூக்கள் கிடைக்காது.
பிரிவு மனப்பாங்கு நெருப்புக்கு ஒப்பானது .
நீ ஒரு கிணறு தோண்டினால் பிற உயிர்கள் தாகத்தைத் தீர்த்து வை!
ந்து கீழ் நீ ஒரு வயல் விளைவித்தால் பான திரைப்படம் பிறர் பசிக்கு முற்றுப்புள்ளி செய்! (குழம்பியுள்ளது) நீ விழும்போது ஆயிரம் கைகள்
(குழம்பியுள்ளது) தாங்க வேண்டாமா? டுவது குழம்பியுள்ளது. நீ இருளில் மூழ்கும்போது ம் (குழம்பியுள்ளது) ஆயிரம் தாரகைகள் உனக்காக ஒளி
ஒத்த கருத்து செய்யக் கூடாதா?
நீ கோடிப் பணம் தேடுவதைவிட, நிலம்(தலைகீழ்) பத்துப் பேரின் மனம் தேடு அதுதான் Basnorth ೩೧ಕ್ತಿ ಊಹಿಗ್ಗUND ரேல் பிரசுரமாகும். நீ செல்வம் சேகரித்தால் மட்டும் I n i Ꮭ) J ᏧᏂ
2యెమి-స్
Gunfigügblug TonTallurile
உன் மூச்சு உதிர்கின்ற போது செல்வம் உன்னைப் புதைக்குமா?
உன்னை நாகரீகமாக அடக்கம் செய்வதற்கு நான்கு இதயங்கள் தேவை.
அந்த நான்கு பேர்களை எட்டுப்பேர் களாக்கு, அந்த எட்டுப் பேர்களை எட்டா யிரம் பேர்களாக்கு
பிறருக்கு வார்த்தைகளால் விருந்து வை!
புன்னகையால் அவர்களுக்கு வணக்கம் செய்
உனது பார்வையால் பிறர்க்கு ஒளி கொடு
நீ ஒரு எதிரியை உருவாக்குகின்ற போது உனது மரணத் தேதி குறிக்கப் படுகிறது.
நீ ஒரு நண்பனைப் பெறும்போது அவன் உனக்காகச் சுவாசிக்கத் தொடங்குகிறான்.
இங்கு மரம் கூட தனித்து வளர் வதில்லை. அது கிளைவிட மழை தேவைப்படுகிறது. அது பசுமை அழகு பெற ஒளி குடிக்கிறது. காற்றைக் காதலனாக் காவிட்டால் மரங்கள் வெறும் மலடுகளாகிவிடும். ஒரு விதை வெடித்துப் பூமியைத் துளைப்பதற்கு நிலம் தேவை.
இப்படி.சார்ந்து வாழ்தல் என்பது ஆக்கத்தை ஆமோதிப்பது. சந்தோசத்தைப் பரவச் செய்வதும் பகிர்ந்தளிப்பதும் அது.
மனங்களின் சொத்தாக நீ மாறும் போது உன்னை மரியாதை வணங்கத் தொடங்குகிறது.
வெறுப்பு நெருப்பாக உன்னில் எரிகிறதா?
நீயே எரிந்து கொண்டிருக்கிறாய். வேறுபாடு தோற்றுப் போவது அன்பிடம் மட்டுமே.
நீ அன்பை வணங்கும் போது இறைவன் உன்னை வணங்குகிறான்.
V
とノ

Page 20
என்றும் இல்லாதது போல அன்று உமாவின் மனதில் மகிழ்ச்சி கரைபுரண்டோடியது. காரணம் அன்று அவளுக்குக் கிடைத்த கடிதம் தான். அவ ளால் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கைப்பணிப் பொருட்கள் அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளன என்பதும், அத் தொழிலை விருத்தி செய்வதற்குத் தேவையான LIGOTib, 9,66)Ts60601, Gissist டுகளுக்கு அப்பொருட்களை ஏற்றுமதி செய்வ தற்கான வசதிகள் யாவும் சிறு கைத்தொழில் அமைச் சினால் வழங்கப்படும் என்பதும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தந்தையை இழந்து தவிக்கும் தனக்கும் தன்னைப் போல் படித்து விட்டு வேலையில்லாது வறுமையால் வாடும் தனது தோழி களுக்கும் ஒளிமயமான எதிர்காலம் வரப்போகின்றது என்ற ஆனந்தம் அவள் முகத்தில் தாண்டவமாடியது. அவள் எதிர்காலம் பற்றிய யோசனையில் இலயித் திருந்தாலும் அவளது மனமோ வாழ்க்கையின் முன் நினைவுகளை மீட்டிப்பார்க்க ஆசை கொண்டது.
உமாவின் தந்தை சிவராமன் அவர் ஒரு முதலாளியிடம் கூலிக்கு லொறி ஒட்டுபவர். அவரின் லொறி ஓட்டத்தை
இலட்சிப் பாதையை ே
கண்ணியமானவள் கிடைக் கின்ற பணத்தில் பிள்ளைகளின் கல்வி, உணவு, உடை என திட்டமிட்டு செயற்படுவாள். உமாவிற்கு இரு தம்பிமாரும் ஓர் தங்கையும் உண்டு. உமா உட்பட நால்வரும் படித்துக் கொண்டிருந்தனர். உமா சாதாரண தரம் படித்து சித்தியடைந்து உயர்தரம்
கும் உமா, அன்றும் நூ ஆராய்ந்த வேளையில் கண்ணில் 'சாதனையாள நூல் தென்பட்டது. அை ஆவ லுடன் புத்தகத்தை புரட்டலானாள். படிக்கப்
உமாவின் உள்6
கூறிய வண்ணம இருந்தது. தன் ! எழுநத எணணத அசைபோடத் ெ பல்வேறுபட்ட வி முயற்சி செய்து
சாதனையாளர்க அவர்கள் உலக அனைவர் மனதி இடம்பிடித்து கை அவர்கள் உடல் அவர்கள் ஆற்றி அழிவதில்லையே நம்மில் பலர் சி யைக் கண்டவுட உடைந்து உயி மாய்த்துக் கொள ஆனால் சாதனை நிலைநாட்டியவர் மனிதர்கள் தா6ே களால் மட்டும் ( நம்பிக்கையை ம தோல்வியை அ6 துவண்டு விடாம முடிகிறது. அது
உளள பலரால
N
கற்று வந்தாள். ஆறு பேரைக் கொண்ட உமாவின் குடும்பத்தில் பணச்செல்வம் குறைந்து காணப்பட்ட போதும் அன்பு, பாசம், பகிர்வு என்பதில் நிறைந்து காணப்பட்டது. அதனால் குடும்ப வாழ்வு இன்ப மயமாக நகர்ந்தது. உமா பாடசாலையிலும், வீட்டி லும் செய்யும்
முடியாதா? ஏன் சாதிக்க முடியாத கடைசிக் கேள்விதான் உ தன்னிலையில் கொண்டு உமா என்னால் சாதிக்க உலக அளவில் புகழ் ெ அவள் மனதில் ஆயிரம் கடைசியாக தன்னாலும்
நிறுத்தி விட்டால் குடும்பச் செலவு ஆட்டம் கண்டுவிடும். உமாவின் தாய் மகேஸ்வரி குடும்பச் செலவு அனைத்திலும்
ஆழமாதம் அந்தக் கம்பனியில் நிர்வாக அதிகாரியாக கடமையேற்றார். உயர் தர அதிகாரியாக அரசில் பல திணைக்களங்களில் பணியாற்றிய அவர், ஓய்வு பெற்றபின் பத்திரிகையில் வெளியான ஒரு விளம்பரத்தைப் பார்த்து விண்ணப்பித்து அவருக்கு இந்த வேலை கிடைத்தது. காரியாலய வேலைகளில் ஒழுங்கு, கண்டிப்பு, தாமதமின்மை, ஊழியர்கள் அவரவர் இருக்கையிலிருப்பது ஆகிய விடயங்கள் எல்லாவற்றிலும் கடும் கொள்கையைக் கடைபிடிப்பவர். தவிர இதனால் அவருக்கு பிரமோஷன்களும் பாராட்டுக்களும் கிடைத்ததுமுண்டு. அதே போல இதனால் அவர் தனக்கு எதிரிகளைத் தேடிக்கொண்டதுமுண்டு மனைவி தவமணியின் வற்புறுத்தலில்தான் இந்த வேலையில் பிரவேசித்தார். அந்தக் கம்பனிக்கு இலங்கையில் பல கிளைகள் இருந்தன. அதில் கொழும்பின் புறநகர்ப்பகுதியில் உள்ள ஒரு கிளைக்காரியாலயத்துக்கு ஆடியபாதம் திடீர் விஜயம் செய்தார். அங்கு மூன்று உத்தியோகத்தர்கள் கடமை நேரம் காரியாலத்தில் இராததைக் கண்டுபிடித்தார். உடனே அந்தக் காரியாலயத்துக்குப் பொறுப்பாக இருந்த அதிபரைக் கூப்பிட்டு, தினப்பதிவேட்டைக் கொண்டு வரும்படி கூறினார். அதில் அன்றைய தினம் அந்த மூன்று பேரும் காரியாலயத்தில் கடமைக்கு வந்துள்ளதாக கையெழுத்திட்டிருப்பதைக் கண்டார். அவரது முகத்தில் கோபம் தெரிந்தது. உடனே அந்த மூவரையும் பதவி நீக்கம் செய்யும்படி அந்த அதிபரிடம் ஒரு குறிப்பு எழுதிக் கொடுத்தபின், மேலும் அந்தப் பதிவேட்டை நோட்டம் விட்டுக் கொண்டு போனார். அதில் ஒரு ஊழியர் ஏழு நாட்கள் வராததைக் கண்டார். அதற்கான விடுமுறைப் பதிவேட்டை எடுத்துச் சரிபார்த்தார். அதில் அந்த ஏழு நாட்களுக்கான விடுமுறைகள் அந்த ஊழியர் எடுத்ததற்கான ஆதாரங்கள் அல்லது அதற்கான மருத்துவச்சான்றிதழ் (மெடிக்கல் சர்ட்டிபிகேட்) எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை. ஆடியபாதத்துக்கு மேலும் கொதி ஏறியது. கையெழுத்திட்டுவிட்டு வெளியில் செல்வதும், அனுமதி பெறாது நிற்பது போன்ற ஒழுங்கீனங்கள் அங்கு நடைபெற்று வருவதாக அவர் அவதானித்தார். இதேசமயம் ஒரு ஊழியர் மாலை ஐந்துமணிக்கு இரண்டு நிமிஷம் இருக்கப் பதிவேட்டில் ஐந்துமணி எனப்போட்டு ஒப்பமிட்டுப்போனதைப் பார்த்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக காரியாலயத்தில் அந்த ஊழியரைக் கண்டதும் ஆடியபாதம் ஒ நீ இங்கேயா இருக்கிறாய் நல்ல வேளை தப்பினாய், ஆனாலும்
2.
கடமைகளைத் தொடர்ந்து மீதி நேரத் தில் நூல் நிலையத்திலேயே பொழுதைக் கழிப்பாள். பலவாறான அறிவு சம்பந்தமான நூல்களை வாசிக்
ஆனால் உலக அளவில் முடியாமல் போனாலும் அளவிலேனும் சாதிக்கல நம்பிக் கையுடன் முயற்
jLLID Q(t) {
குற்றம் குற்றமே. எனவே உன் மேல் அதாவது இரண்டு நிமிஷம் முன்னதாகப் புறப்பட எத்தனித்தமைக்குக் காரணம் காட்டும்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறேன். அதைப் பார்த்தபின் நான் உன்னைக் கவனித்துக் கொள்வேன் என்று கூறியபடி காரில் ஏறிப்புறப்பட்டார். இந்தத் திடீர்ச் சோதனையின் போது ஆடியபாதம் தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தபடிதான் நடவடிக்கை எடுத்தார். ஆடியபாதம் திடீர்ச்சோதனை நடத்தியதைக் கேள்விப்பட்ட மற்ற ஊழியர்கள் கலங்கிப் போனார்கள். குறிப்பிட்ட ஒருநாள் தலைமைக் காரியாலத்திலிருந்து விசாரணைக்குழு ஒன்று வந்து விசாரணை தொடங்கியது. திடீர்ச் சோதனை நடந்து அன்று பாதிக்கப்பட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட அனைவரும் விசாரணைக் குழு முன்பாக சமுகமளித்தனர். குழுவின் தலைமை அதிகாரி விசாரணையைத் தொடங்கினார். முதலாவதாக கடமை நேரம் காரியாலயத்தில் இருக்கையில் இராமல் கையொப்பமிட்டபின் வெளியில் சென்ற அந்த மூவரும் விசாரிக்கப்பட்டனர். அந்த மூன்று பேரின் முகத்திலும் பயத்துக்கு மாறாக கோபமும் தைரியமும் தெரிந்தன. கடமை நேரத்தில்
என்றே பதிலளித்தனர். விசாரணை அதிகாரியும் சற்றுத் தூக்கலாக உரத்து இங்கே பொய்சொல்லப்படாது. உண்மை பேச வேண்டும். அல்லது குற்றம் மேலும் கூடும் என்று எச்சரித்தார். கடமை நேரத்தில் எங்கள் கடமையில் தான் இருந்தோம், நாங்கள் வெளிக்கள உத்தியோகத்தர்கள் அதாவது பீல்ட் ஒபீசர்கள். இங்கு கையெழுத்துப் போட்டபின் வெளியில் தான் வேலைக்குப் போவோம். காரியாலய உத்தியோகத்தர்களல்ல, இந்த விடயத்தை நாங்கள் தலைமைச் செயலகத்துக்குத் தெரிவித்துவிட்டுத்தான் சமுகமளித்திருக்கிறோம். தவறு உங்களுடையது. இதோ கடிதம் என்று மூவரும் தங்கள் விளக்கத்தை எழுதிய கடிதத்தை அவர் முன்வைத்தார்கள். விசாரணை அதிகாரியின் கோபம் இப்போ ஆடியபாதம் மேல் திரும்பியது. அடுத்து விடுமுறை எடாமலும் சுகவீனமாயிருந்தால் அதற்கான மருத்துவச் சான்றிதழ் (மெடிக்கல் சேர்ட்டிபிகேட்) சமர்ப்பிக்காமலும் ஏழு நாட்கள் 6
தின (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொண்டாள்.
பல விதமான சாதனைகளை அறிந்த போதும் புதுவிதமான எண்ணத்தை வெளிப்படுத்த விரும் பினாள். அதிலே அவள்
ால்களைத் தேடி கைத்தொழில்துறை சம்பந்தமான அவளது ஆக்கங்களைப் பழக ஆரம்பித்தாள். ார்கள்' எனும் கைத் தொழில் விடயமாக உள்ள தப் படிக்கும் புத்தகங்களை ஆராய்ந்து நப் சேர்க்கலானாள். கைத்தொழில் பற்றி
படிக்க அறிந்தவர்களிடம் அணுகி கேட்டு ாம் ஒன்று பலவற்றைத் தெரிந்து கொண்டாள். சில ாகவே பொருட்கள் வாங்குவதற்கு தந்தையும் உள்ளத்தில் சிறு பண உதவிகளைச் செய்தார். தை இவை எல்லாம் படித்த பின்னர் நாடங்கினாள். இருக்கும் நேரங்களில் படித்தவற்றை டயங் களில் பயிற்சி செய்வாள். பறவை, மிருக முன்னேறிய உருவங்கள், பாத்திரப் பொருட்கள், ள் எத்தனைபேர். பூக்கள், வீட்டில் அழகுபடுத்தப்
அளவில் பயன்படும் பின்னல் உருவங்கள் லும் போன்ற பல பொருட்களை செய்து Láfu JT85 சேர்க்கத் தொடங்கினாள். உமாவின்
அழிந்தாலும் ஆக்கங்களை வெளிப்படுத்தும் ய சாதனைகள் வகையில் அகில இலங்கை ரீதியிலான ஆனால் பாடசாலைகளுக்கிடையிலான ஆக்கப் று தோல்வி பொருட் கண்காட்சி ஒன்றும் 360T LDGOTib நடைபெறவிருந்தது. அதிலே தனது ரையும் பொருட்கள் தகுதிபெறுமா என ஏங்கி ர்கின்றனர். யவளுக்கு தாயே நம்பிக்கை ஊட்டி
60) போட்டியில் கலந்து கொள்ள களும் வைத்தாள். கண்காட்சியும் நடந்தது. ன. அவர் அதில் உமாவின் கைப்பொருட்களையும் எவ்வாறு தேர்ந் தெடுத்தவற்றில் ஒன்றாக }னதில் வைத்து இணைத்துக் கொண்டனர். பின்னர் டைந்த போதும் தகுதி பெற்றவை பற்றிய முடிவு ல் முன்னேற விபரங்களை அறியத்தருவதாகக் போல நாட்டில் கூறிச்சென்றனர். பாடசாலை சார் பாக சாதிக்க அனைவரும் உமாவைப் பாராட்டி என்னால் "உன்னுடையது தான் முதலாவதாக ா? இந்தக் தெரிவு செய்யப்படும்" என்று நம்
LDT606 பிக்கை ஊட்டினர். ஆனால் உமாவின் வந்துவிட்டது. மனமோ ஏங்கித் தவித்தது. உமா (UpıQUIDIT? தொடர்ந்து படிப்பில் அக்கறை கொண்டு பற முடியுமா? கற்றாள். திடீர் என்று ஒரு நாள்
கேள் விகள் பக்கத்து வீட்டு அன்ரி பாடசாலைக்கு (plgцb. வந்து விம்மி விம்மி அழத்
புகழ்பெற தொடங்கினாள். உமாவும் என்னவென்று எமது நாடு அறிய ஆவலாய் "என்ன நடந்தது )ITLb என்ற அன்ரி சொல் லுங்க" என்று சியை பற்றிக் வினவினாள். அவள் கூறத்
தொடங்கினாள். "உங்கட அப்பா லொறி ஒட்டிக் கொண்டு போகும்போது எதிரில் குடிமயக்கத்தில் ட்டி வந்த ஒருவன், உங்கட அப்பாவோட மோதி." என்று மீதி கூறமுடியாமல் அழத் தொடங்கிவிட்டாள். உமாவின் தலை சுற்றியது. நான் காண்பது கனவோ என தலையை அசைத்துப் பார்த் தாள். ஆனால் எல்லாமே ಶ್ದಿ: இருந்தது. தந்தையின் இறுதிக் கிரியைகள் முடிந்து இருவாரமாகியும் வீட்டில் யாருடைய அழுகையும் குறைய வில்லை. அவர்கள் அதிகமாக வைத்திருந்த அன்பின் விளைவே அது பின்னர் உமாவே ஒருவாறாக மனதை திடப்படுத்தி அனைவரையும் ஆறுதல்படுத்த மீண்டும் முன்போல யாவரும் செயற்பட ஆரம்பித் தனர். ஆனால் மனதின் கவலை தீரவில்லை. உமா பாடசாலை செல்வதை நிறுத்தி குடும்பத்தை பொறுப் பெடுத்து வேலைக்குச் செல்ல நினைத்தாள். வேலை தேடி பல இடம் அலைந்து ஒன்றரை மாதமும் கழிந்தது.
என்றும் போல அன்றும் நிறுவனம்
செல்வதற்காக தயாராகிக் காண்டிருந்தாள். அப்போது தான் அந்தக் கடிதம் அவளுக்குக் கிடைத்தது. ಙ್ಗ' சகோதரர்களுக்கும் பெரு மகிழ்ச்சி,உமாவிற்கு கேட்கவா வேண்டும் மகிழ்ச் சிக்கு எல்லையற்று கரைபுரண்டோடியது. உமா, உமா இவ்வளவு நேரம் என்ன செய்கிறாய்! சாப்பிடுவதற்கு வா.என்று தாயின் குரல் கேட்டே நிஜவாழ்விற்கு திரும்பினாள். கடிதத்தில் கூறி இருந்தது போல அனைத்து உதவிகளையும் அமைச்சு செய்தது. அதன் விளைவாக உமா தனது தலைமையில் மகாலட்சுமி' என்ற சிறுகைத்தொழில் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தாள். அதில் தனது ஊரில் உள்ள படித்தும் வேலையற்ற பெண்களுக்கு அதில் பணிபுரிய உதவினாள். இதனால் ஊராரின் பாராட்டுக் குரியவளானாள். செய்யப்படுகின்ற பொருட்களை ஏற்றுமதி செய்தல், புதிதாக அறிமுகம் செய்தல், பெண்களுக்கு பணம் சம்பளமான வழங்குதல் என பலவிதமான நகர்வுகளை மேற்கொண்டாள். உமாவின் முயற்சி உயர்வின் எல்லைகளை எல்லாம் கடந்து இலட்சியப் பாதையில் "சாதனை படைத்தாள் உமா" என
( யாவும் கற்பனை)
காரியாலயத்துக்கு வருகை தராது இருந்த உத்தியோகத்தர் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். விசாரணை அதிகாரி அவரிடம் ஏழுநாட்கள் கடமைக்கு வரவில்லை. அதற்கான ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை. நீர் நினைத்த நேரம் நிற்கவும் வரவும் இது ஒரு உல்லாச விடுதி அல்ல. அந்த ஏழு நாட்கள் ஏன் வரவில்லை என்று விசாரிக்கவும், விசாரணைக்குட்படுத்தப்பட்ட அந்த உத்தியோகத்தர் அவரின் நிலைமையைப் பார்த்து கோபப்படாமல் நீங்கள் விசாரணைக்கான சகல ஆவணங்களையும் வைத்திருக்கிறீர்களா எனத் திருப்பிக் கேட்டார் விசாரணை அதிகாரி ஆமாம், இதென்ன நீர் என்னை விசாரிக்கிறீரா என எகிறிப் பாய்ந்தார். உண்மையைத்தான் பேசுகிறேன். குறிப்பிட்ட அந்த நாட்கள் ஏழும் நான் தற்காலிகமாக - இன்னொரு கிளைக்காரியாலயத்துக்குப் போகும்படி பணிக்கப்பட்டேன். அங்குள்ள உத்தியோகத்தரொருவர் கடமைக்கு வராததால் அந்த ஏழுநாட்களும் அங்கு போய்க் கடமையாற்றினேன். இதோ என்னை அங்கு போகும்படி கூறித் தந்த ரிலீஸ் கடிதம். எனவே அந்த ஏழு நாட்களும் அங்குள்ள பதிவேட்டில் கையொப்பிமிட்டேன். அந்தப்
பதிவேட்டை நீங்கள் ஏன் விெசாரணையின்போது பார்க்கவில்லை என்றதும் அந்த அதிகாரியின் முகம் தொங்கிப் போய் ஆடியபாதத்தை முறைத்துப் பார்த்தார். அடுத்ததாக ஐந்து மணிக்கு இரண்டு நிமிடமிருக்கத்தக்கதாகக் கையெழுத்துப் போட்டுவிட்டு வெளியேறியபின், ஆடியபாதம் கண்டு அவரால் எச்சரிக்கப்பட்ட ஊழியர் அழைக்கப்பட்டார். விசாரணை அதிகாரி அவரைப் பார்த்து காரியாலய பிரமாணங்களின்படி நீர் நடவாது எப்படி இரு நிமிஷத்துக்கு முன் கையெழுத்திட்டுப் புறப்படலாம் என்றதும், அந்த ஊழியர் எனது கைக்கடிகாரத்தின்படி சரியாக ஐந்துமணியிருக்கும் போதே கையொப்பமிட்டுப் புறப்பட்டேன் என்றார். அந்தப் பதிலை ஏற்றுக்கொள்ள முடியாது. காரியாலய சட்டங்களின்படி காரியாலய மணியைப் பார்த்தே ஒப்பமிடல் வேண்டும். அவரவர் தங்கள் கைக்கடிகாரத்தைப் பார்த்து ஒப்பமிடுவதை ற்கமுடியாது எனக் கூறினார் விசாரணையதிகாரி, இந்தப்
DU Ur
பேச்சை எதிர்பார்த்திருந்த பாதிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் அனைவரும் ஒரே குரலாக எங்கள் காரியாலத்தில் நீங்கள் குறிப்பிட்டபடி காரியாலய கடிகாரம் இல்லை. அதனால்தான் எங்கள் கைக்கடிகாரத்தைப் பயன்படுத்துகிறோம் என்றதும் அந்த அதிகாரி ஒரு கணம் திகைத்துப் போனார். அப்படியா? ஒருவர் பதிலளித்தால் போதும். எல்லாருமாகச் சேர்ந்து சொல்லத் தேவையில்லை என்றதும் விடாமல் அந்த அனைவரும் அப்படியானால் ஏன் எல்லோரையும் தனித்தனியே விசாரிக்க வேண்டும் ஒருவர் மட்டும் போதுமே என்றதும் மீண்டும் அவர் வியப்படைந்தார். காரியாலயத்தில் கடிகாரம் இல்லை என்பதை வாக்குமூலம் கொடுத்த ஒவ்வொருவரது பதிவிலும் எழுத வேண்டும் என நெருக்குதல் கொடுக்கவும் தனித்தனியே அதைப் பதிவு செய்தார். இதனால் காரியாலயத்தில் கடிகாரம் இல்லை என்ற அந்த வாக்குமூலம் பலம் பெற்றது. அதிகாரியின் முகம், புளித்த மாங்காயைக் கடித்தது போல ஆனது. இதனால் அதிகாரியின் முகம் சிவந்து ஆடியபாதத்தை நோக்கியது. அதே நேரம் இரு நிமிஷம் முன்னதாகக் கையொப்பமிட்டது குற்றமெனக் கூறிய அதிகாரியிடம், சம்பந்தப்பட்ட அந்த ஊழியர் இப்போ உள்ள கைக்கடிகாரங்களில் நிமிஷங்கள் இல்லை. நேராகவும் குறுக்காகவும் கோடுகளே இருக்கின்றன. எனவே நிமிஷத்தை வைத்து குற்றம் சுமத்துவது பொருந்தாது என்று மேலும் அதிகாரியைக் குழப்பினார். அதிகாரி இதைச் சற்றும் எதிர்பாராததால் தலையைச் சொறிந்து கொண்டு கதிரையில் சாய்ந்தார். கிணறு வெட்டப் பூதம் வந்த கதையாகிவிட்டது என்று நொந்து கொண்டு ஆடியபாதத்திடம் ஏன் காரியாலயத்தில் மணிக்கூடு வைக்கவில்லை என்று சீறினார். அதிபர் ஓடிப்போய் ஒரு கோவையை எடுத்து வந்து பக்கங்களைப் புரட்டிக் காட்டி சேர் காரியாலயத்துக்குக் கடிகாரம் இல்லை என்று இருவருடத்துக்கு முன்பே எழுதி விண்ணப்பித்தோம். இதோ அந்தக் கடிதம் என்று காட்டிக் கூனிக் குறுகி நின்றார். விசாரணைக் கமிஷன் அன்று முடிந்ததும் ஆடியபாதம் தனது தலைமைக் கந்தோருக்குப் போய்ச்சேர்ந்தார். மறுநாள் காலை முதல் வேலையாக அந்தக் கம்பனியின் களஞ்சிய பொறுப்பாளரைக் (ஸ்டோர் கீப்பர்) கூப்பிட்டார். வந்ததும் அவரிடம் தான் போய்ப்பார்த்த அந்தக் கம்பனிக்கு ஏன் காரியாலயத்திற்கான கடிகாரம் இவ்வளவு காலமும் அனுப்ப நடவடிக்கை எடுக்கவில்லை என்று விளக்கம் கேட்டார். அதற்கு அந்தப் பண்டகசாலைப் பொறுப்பாளர் நான் இது சம்பந்தமாகப் பேசியும் அதற்கான நிதி இன்னும் கிடைக்கவில்லை என்றதும் ஆடியபாதம் ஆடிவிட்டார். அன்றிலிருந்து ஆடியபாதம் திடீர்ச் சோதனைகளுக்குப் போவதை நிறுத்திவிட்டார். (யாவும் கற்பனை)
Pai.22 - 28, 2006

Page 21
ہمصے ممبرمجہ صے ممبر, عصر می
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
சிந்தித்துப் பார்க்க. (குறள்சொல்லும் வாழ்க்கைத் தத்துவம்
“மக்களுக்காக வாழ்கிறோம்” என்று சொல்லிக்கொண்டு தன் கருமத்தையே இலக்காகக் கொண்டு செயற்படுபவர்கள் தான் இன்றையச் சமூகத்தலி நற்பெயர் வாங்கிக் கொண்டு உலகை ஏமாற்றுவதில் வல்லவர்களாக விளங்குகின்றார்கள்.அவர்களுடைய முடிவு, நிச்சயமாக அவலமாகத்தான் அமையும் என்பதற்குக் கடந்த கால அரசியல், சமூக சீர்கேடுகள் சான்றாகவுள்ளன. இத்தகைய செயல்களைப் பின்பற்றுவோம் என்று எண்ணிக்கொண்டு, மற்றவர்களுக்குக் காரணங்காட்டுவதிலிருந்து மனிதன் இன்னும்
வடுபட்டதாக இல்லையே!
* பொய்படும் ஒன்றோ புனை பூணும் கையறியாப்
பேதை வினைமோற் கொளின்"
குறள் - 836
செய்யும் வகை அறியாது பேதையானவன், ஒரு வினையைத் தொடங்கினால், அச்செயல் பொய்ப்பட்டுபோவதோடு, அவனும்
கைவிலங்கு பூண்பான்.
21x சிந்தியா, இந்தியாவுக்கு விமானம்
மூலம் போனாலும் அகதியாகப் பதிந்து கொள்ளலாமா?
பி.சரோஜினி, உவர்மலை.
பதிந்து கொள்கிறார்கள். படகுப் பயணம் எத்தனை ஆபத்தானது என்பதை அவர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்.
&ag & 0497
2x கேபிள் டி.வி.களில் நிகழ்ச் சிகளைப் பார்த்த எனக்கு, அந்நிறு வனங்கள் சட்டச் சிக்கல்களுக்குள் முடக்கப்பட்டு விட்டபிறகு மீண்டும் உள்வூர் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது விருப்பம் குறைந்துவிட்டதே ஏன்?
-கு.சித்திரவேல், வெள்ளவத்தை,
மெகா சீரியல்களின் தொல்லை குறைந்ததில் சந்தோசம்தான். மறுபக்கத்தில் உலக செய்திச் சேவைகள், விளையாட்டு என்பவற்றைக் காண முடியாமல் போனது வருத்தமும்தான். நிகழ்ச்சிகளின் நேரசூசி யையே சரியாகப்பின்பற்ற முடியாத உள்வூர் அலைவரிசைகள் மீது எனக்கும் டு தான்.
dårlig Me LaStā
212 அன்னையர் தினத்துக்குக்
கொடுக்கப்படும் முக்கியத்தும் தந்தையர் தினத்துக்கு இல்லையே, ஏன்?
எஸ்.ஜீவா, பத்தரமுல்ல.
அதிகமான நேரங்களில் பிள்ளைகள் தாயுடன் இருப்பதும் ஒரு காரணம் என்கிறார்கள். தவிரவும், தந்தை எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பதில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கின்றதாம். ஒரு அம்மா பிள்ளையிடம் சொல்கிறார்: "அப்பா வரட்டும், சொல்லிக் கொடுத்து ரெண்டு அடி வாங்கித் தந்தால்தான் நீ திருந்துவாய்."
"அப்பாவிடம் சொல்லிக் காசு வாங்கி நீ கேட்டதை வாங்கித் தருகிறேன்” என்று? இதிலிருந்து உங்களுக்கு ஏற்ன தெரிகிறது
ཚོ 2 తీaజకొత్రఓహా *
ax ஆர்ஜென்டீனா அணியின் கோல்
மழை எப்படி இருந்தது?
முகமட் றிஸ்வான், மருதானை,
வெற்றிக் கனவிலிருக்கும் பிரேஸில், ஜேர்மனி, இங்கிலாந்து அணிகளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்த கோல்கள் ,[{9606ے
válták. Té e Ayiti
அx நேர மாற்றம் வரவேற்கப்பட்ட அளவுக்கு ஊழியர்களுக்கான நேரமும், மாணவர்களுக்கான நேர மாற்றமும் வரவேற்பைப் பெற்றதாகத் தெரியவில்லை?
هی
எம்.சண்முகம், நுவரெலியா,
ஊழியர்களுக்கு 830 மணியென்பது பிரச்சினிைக்குரிய விடய மில்லை. மாணவர்களுக்கு 7.30 மணியென்பது பிரச்சினைக்குரியது தான். அதிலும் தூர இடத்து மாணவர் களுக்கு இன்னும் சிரமமானதுதான். இது விடயத்தில் கல்வியமைச்சு கவனமெடுப்பது நல்லது.
asses
242 கெப்பிட்டிகொல்லாவையில் அறுபத்து நான்கு அப்பாவி மக்கள் பலியாகக் காரணமாக இருந்த தாக்குதலை புலிகள் கண்டித்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
-எம்.ஏ.அபூபக்கர், கிண்ணியா.
வடக்கிலிருந்து முஸ்லிம்களை தாங்கள் கட்டாயப்படுத்தி அனுப்ப வில்லை என்றதுபோல் இருக்கிறது.
4âgéo, esota
28 அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பணியாற்றுவதுபோல் ஏனைய பகுதி மக்கள் பிரதிநிதிகளும் அவரவர் தெரிவான பகுதியில் தங்கியிருந்து மக்களுக்குப்
N பணியாற்றுவதில்லையே என்ன காரணம்?
-எம்.எம்.சகாப்தீன், புத்தளம்.
அவர்கள் யாரும் கடுமையான ஜனநாயக மறுப்புகளுக்கு மத்தியில் மக்களால் தெரிவு செய்யப்பட வில்லை என்பதாலோ என்னவோ.
aagang tabia
2x வாழ்க்கையில் பிடிப்புக் குறைந்து வருவதுபோல் உணர் கிறேன். என் முயற்சிகள் வெற்றிபெற நான் என்ன செய்ய வேண்டும்?
சுரேஸ்குமார், வந்தாறுமூலை.
மற்றவருக்கு நீங்கள் நாணய மானவராக இருங்கள். அதேபோல் மற்றவரும் உங்களுக்கு நாணய மானவராக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். நல்ல நபர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். வருடத்துக்கு ஒருவரையாவது நண்ப ராக்குழ் பழக்கத்தைக் கொண்டிருங்கள். இதுவே நல்ல ஆரம்பம்ாக இருக்கும்.
al
晏 ,4aཆེ་ཕ་རྒྱ, e 67a
? சிந்தியா குட்டி ஜோக்ஸ்
எம்.சித்ரா, பட்டித்திடல்.
பொலிஸ் - ஏண்டா நகைக்கடை க்காரர் வீட்டுல போய் நகையெல்லாம்
திருடுன?
திருடன் - அவரோட கடையில காசு குடுத்து வாங்க முடியாதுங்க. நகை விலை ஏறிப்போச்சு. அதான்.
43 SNITÉ EAS*a
212 புலிகளின் தலைவர் பிரபா கரனுக்கு 200 வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள போதும், அவரைப்
.22-28, 2006
பாசறையைச் செல்
அருள்வர்மனுக்குப்புதிய
காத்திருந்தது. அதை அ எதிர்பார்த்திருந்தான் ஆ விரைவில் வரும் என்று சற்று குழப்பமாக இருந் ஒலையைக் கொடுத்தது
தாமதிக்காது அதைப் பி தொடங்கினான்.
அரசரின் முத்திரை கண்டு படிப்பதில் வேக ஒலையைப் படித்துக் ெ அருள்வர்மனின் முகம் வருவதைக் கவனித்த ே எதிரிகளைப் பற்றிய செ என்பதை ஓரளவில் ஊ
அவசரமாகத் தன் தயார்படுத்திக் கொண்ட அரண்மனையை நோக் செலுத்தினான்.
அருள்வர்மன் அரண் வந்தடைந்த போது, அ எதிர்பார்த்திருந்தவன் ே தளபதியாரே என்று, ம வரவேற்றான் மாறன்,
'அரசரின் ஒலை கி நினைக்கிறேன்' என்று
“காலையில் ஒலை புறப்பட்டுவிட்டேன்"
"அப்படியா? உடல் இருக்குமே" என்றவனின் லேசானதொரு விசமப் மறைந்தது. இதைக் கவி "பரவாயில்லையே! பற்றித் தங்களுக்கு இவ் இருக்குமென்று நான் நீ என்றான் அதே விசமத்ே "அரசர் அழைத்தது
@
போய்விட்டது" என்றான் "இல்லாவிட்டால் இ கேள்வி."
"ஆளே உருகிப்பே மாறன்,
"மெழுகுப் பாவை அருள்வர்மன்."
மெழுகுப் பாவையா வைத்திருக்கிறார்கள் என "பாவம் வேறு வேலி போலிருக்கிறது" என்று கூறியதும்,
"சம்பந்தமில்லாமல் போறவற்றையெல்லாம் ! போட்டுக் கொள்கிறார்க
பிடிக்க முடியாமல் க ஒரு பக்கமிருக்கட்டு ஆயுளை விடவும் கூ காலம் வழங்கப் சாத்தியம்?
அவர் மீது பதிவு குற்றங்களுக்கு என்
வருடமாவது தண்டன படலாம். அவருக்கு காலம் என்பது த6 ஆயுளுக்கு இல்லை இருப்பதற்கு சட்டம்
(60)IT
 
 
 
 
 
 
 
 
 
 

--___་ ریاست پیر رییس جبر مراس برصے
نسخة كرحمة ـ مصر حتخة
iறடைந்த தெரிகிறது . தோர் செய்தி எய்வது முயலுக்கு படுவதோ அவன் பற்றைக்கு என்ற பழமொழியைச் யினும், இவ்வளவு சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள் எதிர்பார்க்காததால், எனறு அருளவாமன கூறிமுடிப்பதற்குள். தது. சேவகன் "பொருத்தமானவர்கள் போட்டுக்
ம் சற்றும் கொள்ளலாம்" என்றான் மாறன்,
ரித்துப் படிக்கத் இவர்கள் இருவரையும் கண்டுவிட்ட
மந்திரியார், "இளவரசே ஏன் தளபதியாரை பொறிக்கப்பட்டிருந்தது இடையிலேயே மறித்துக் கொண்டு ம் மிகுந்தது. விட்டீர்கள் உள்ளே வரலாமே" காண்டிருக்கும்போதே, என்றழைக்க இருவரும் படிகளிலேறிக் இறுகிக் கொண்டு கொலுமண்டபத்தை அடைந்தனர். சேவகன், ஒலையில் அரசவை கூடியதும் மன்னருக்கு
வாழ்த்துக்கள் பாமாலைகளாகக் குவிந்தன.
ய்திகள்தான் இருக்கும்
கரகோசங்கள் மண்டபத்தையே
கித்துக் கொண்டான்.
புரவியைத்
அருள்வர்மன்,
கித் தன் புரவியைச்
ண்மனையை
56)6OT பால், வரவேண்டும் லர்ந்த முகத்தோடு
டைத்திருக்குமென்று மாறன் கேட்டதும்.
கிடைத்தவுடனேயே భ
அதிரவைத்தன. ஆராத்திப் பெண்கள் அசதியாக வெண்சாமரம் வீச, கொற்றவன் முகத்தில்
கொலுமண்டபத்தினுற் வந்து அரியணையில் அமர்ந்தான். அந்த அவ்வேளை மன்னனுக்கு வணக்கம் செலுத்திவிட்டு, தனது
புன்னகையும் தோன்றி பனித்த அருள்வர்மன்.
என உடலைப வேண்டுகோளை எடுத்துச்சொல்லத்
ಸ್ನ್ಯ தொடங்கினான் மாறன், ைைககவே 6606) "வணக்கம் வேந்தே எமது இனத்தின் தோடு எதிரியான வேங்கைவர்மனின்
நலலதாயப அட்டகாசங்களும், அராஜகச் செயல்களும் நவதர் எமது இனத்தை மட்டுமல்ல, எமது
Z NA நாட்டுக்கே அபகீர்த்தியை உண்டாக்கிக் 6 கொண்டிருக்கின்றன. அண்டை நாடுகளின்
கண்டனக் குரல்கள் காதைப்
LDTmit பிளக்கின்றன." என்று முடிப்பதற்குள் Sl 6iticssist அருகிலிருந்த அருள்வர்மன், "மன்னிக்க
வேண்டும் இளவரசே! நான் குறுக்கிடுவது தங்களைக் குழப்புவதற்காகவல்ல. எதிரியின் இழிசெயலைக் கூறியே களைத்து விடாமல் முழக்கம் செய்யும் தாங்கள், மூச்சு
ாயிருக்கும்" என்றான்
அல்லவே வாங்கவாவது சிறிது இடைவேளை தரலாம்
என்ற நல்லெண்ணம்தான்" என்று க அருள்வர்மன் கூறி முடித்ததும் சபையில் '. சிரிப்பொலி மண்டபத்தையே அதிரவைத்து 06) கிடைக்காதவர்கள் அடங்கியது. அருளவாமன அருள்வர்மன் அரசருக்குத் தலை
வணங்கிவிட்டுத் தொடர்ந்தான். “அரசே!
ஸ் போலத் தாமமும அதன சீரிய பண்புகளும
ாவல்துறை இருப்பது -త్ర, &&a !), ଡାଏ மனிதனின் 48 கால் பந்தாட்டத்தின் கடவுள் டுதலான தண்டனைக என்று கால்பந்தாட்ட வீரர்களால்
படுகிறதே, எப்படி வர்ணிக்கப்படும் பீலே யின் பிறந்த வருடத்
தையும், அவரது சொந்தப் பெயரையும்
தி.குமார், நல்லூர் எனக்காகத் தர முடியுமா?
SSSSSSSSS -எஸ்.வசந்தகுமார், கண்டி, செய்யப்பட்டிருக்கும்
பிரேஸில் நாட்டில் ஒரு குக்கிரா
று பார்த்தால் 1000
மத்தில் ஒரு கால்பந்தாட்ட வீரரின் மகனாக 1940ஆம் ஆண்டு பிறந்தார். பீலே எட்ஸன் அர்க்டிஸ் என்பது அவரது இயற்பெயர். 17 வயதில் தேசிய அணியில் இடம் பிடித்தார். இவரை அணியின் கால் பந்தாட் டக்காரர் வால் டிமர் டி பிரிட்டோ என்பவர் அணியில் இணைத்தார் ஆரம்பத்தில் மற்ற
இவரது வேலையாக இருந்தது.
பிலே எனும் சூறாவளியின் துணை யோடு 1958, 1962, 1970 ஆண்டு களில் பிரேசில் உலகக் கோப்பையைக் கைப் பற்றியது. நைஜீரியாவில் போர் நடந்த காலம் அது. இவரது விளையாட்டைப் பார்ப்பதற்காகவே 48 மணித்தியாலம் போரை நிறுத்திவிட்டு பீலேவின் சூறாவளி ஆட்டத்தைப் பார்த்தார்களாம். அவர் விளையாடிய காலத்தில் 1284 கோல்கள் அடித்துச் சாதனை புரிந்த பீலே 1977ஆம் வருடம் கடைசியாக விளையாடியதுடன் ஒய்வு எடுத்துக்கொண்டார். என்ன வசந்த குமார் நீங்கள் எப்போது ஒரு பிலேவாக
னக் காலம் வழங்கப் தக் குறிப்பிடப்படும் எண்டனைக்கே தவிர, ஆயுள் குறைவாக பொறுப்பு இல்லை.
iSiS SieSTSiTTS iiSTS SiiiiS
سمح ــــصر برسمہ سے ’’رسمس، مصر ’’رسمس تصہ:رسمسح
வீரர்களின் காலணிகளைச்சுத்தம் செய்வது
நீசனொருவனின் ஈனச் செயல்களால் நிலையற்றுப் ப்ோய்விடுமோ என்று அஞ்ச வேண்டியுள்ளது. இத்தகைய கோரச் செயல்கள் கண்டிக்கப்பட வேண்டியது மட்டுமல்ல, தண்டிக்கப்படவேண்டியதும் ஆகும். ஆகையால் தங்கள் ஆணைக்காகக் காத்திருக்கிறோம்" என்று முடித்தான். அரசரின் முகத்தில் இலேசானதொரு இளமுவல் தோன்றி மறைந்தது.
"மந்திரியாரே! எப்படி இருக்கிறது இவர்களின் துணிச்சல்" என்றவர், இரு விரல்களால் தனது விசையைத் தடவிக்கொண்டார்.
"இளமைத் துடிப்பல்லவா? சூழலைக் கவனிக்காது" என்றவர் அருள்வர்மனையும், மாறனையும் ஒருமுறை பார்த்துவிட்டு மெல்ல நகைத்தார். அதன் அர்த்தம் அமைதிகாக்கும் நேரமிது, அவசரம் வேண்டாம் என்பது போலிருந்தது.
"மன்னிக்க வேண்டும் மந்திரியாரே! வெறும் இளமைத் துடிப்பால் வந்தவையல்ல எமது கருத்துக்கள், பரம்பரை பரம்பரையாகப் போற்றப்பட்டு வந்த எங்களது யுத்த தர்மம் சர்வதேசமே தூற்றுமளவிற்கு எங்கள் தமிழினத்தை இழிவுபடுத்தியவர்கள் யார்? புறநானூறு காட்டி போர் மரபு இன்று புதைக்கப்பட்டுவிட்டது யாரால்" என்று அருள்வர்மன் முடிக்குமுன் மாறன் தொடர்ந்தான்.
"தந்தையே தங்களிடம் நான் கேட்டறிந்த போர்க்களத்துச் சிறப்புகளை இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். அதில் ஒன்றைச் சபையறியச் சொல்வதற்கு தங்கள் அனுமதி வேண்டுகிறேன்" என்றான் அடக்கத்தோடு
"ஆகட்டும்" என்று மன்னன் தலை அசைத்ததும், தொடர்ந்தான் மாறன்,
"மகதையரகோன் என்பவனும் நபுலன் என்ற பிறிதொரு வீரனும், போரிட்ட வேளையில் நபுலன் வாளை ஒச்சியபோது எதிரி கண்ணை இமைத்தானாம். அதனால், இவன் கோழை; இவனைக் கொல்லக் கூடாது என்று போக விட்டானாம். இத்தகைய வீரத்தின் சின்னங்களாக வாழ்ந்த எமது இனத்தின் வீரத்தை மாசுபடுத்தியவர்களின் கர்வத்தை அடக்கி, மக்களைக் காக்க வேண்டிய காலம் இதுதான் என்று தோன்றுகிறது. அதுவல்லாது வெறும் இளமைத் துடிப்பல்ல" என்று முடித்தான்.
"இதைக் கேட்டதும் தக்க சமயத்தில் வாய்ப்பளிக்கப்படும் கவலையை விடுங்கள்" என்று கூறிவிட்டு அரியணையிலிருந்து இறங்கி நடந்தார் மன்னர்,
"சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பிற் பட்டுப்பா டூன்றுங் களிறு: (அதி 60. குறள்:)
உருவாகப் போகிறீர்கள்?
4hagóng,0.46ja
212 முரசு 666ஆவது இதழில் பிரபலங்களின் அந்தரங்கங்கள் பகுதியில் குறிப்பிடப்பட்ட பைஸாந்து தேசம் தற்போது
எங்கு உள்ளது?
-ப.பவானி, சிலாபம்.
தற்போதைய கிழக்கு இத்தாலிய பிரதேசமே முன்னர் பைஸாந்து தேசம் என அழைக்கப்பட்டது.
తase
తటికి
* அத் சிந்தியா, திமிங்கிலத்தால்
*தண்ணீருக்குள் சுவாசிக்க் முடியாது என்பது
உண்மையா?
-என்.சைலஜா, அநுராதபுரம்,
நிச்சயமாக, கடலுக்குள் வாழ்ந்தாலும் ஏனைய நீர் வாழ் உயிரினங்கள் போல அதனால் நீருக்குள் சுவாசிக்க முடியாது. எனவேதான் ஒவ்வொரு முறையும் நீருக்கு மேலாக வந்து மூச்சு விடுகிறது. ஒருமுறை மூச்சை உள்வாங்கினால் 30 நிமிடம் முதல் 60 நிமிடம் வரை திமிங்கிலத்தால் மூச்சை அடக்க முடிகிறது.
4-35Se eSe

Page 22
இந்திய.
3 ஆம் பக்கத் தொடர்ச்சி.
வெடிமருந்துகளுடன் வந்த புலிகளின் படகொன்று கடற்கரும்புலிகளால் வெடிக்கவைத்துத் தகர்க்கப் பட்டுள்ளது. இதேவேளை சிலாபக் கடற்பகுதியிலிருந்து பெருந்தொகை வெடிமருந்துகள் மீட்கப்பட்டாதாகவும் இலங்கையின் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் யுத்த சூழ்நிலை அதிகரித்திருப்பதால் சுமார் மூவாயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் அகதிகள் படகுகள் மூலம் தஞ்சம் தேடி தமிழகத்துக்கு வந்துள்ளனர். இந்த நிலையில் தான் தமிழக ஆட்சிப் பொறுப்பை கையேற்றிருக்கும் தி.மு.க.தலைமை யிலாளன ஏழு கட்சிக் கூட்டணி கூடி ஆராய்ந்து இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டுமென்று மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது என்றும் அவர் சொன்னார்.
இலங்கையின் இறைமை, ஐக்கியம், பிரதேச ஒருமைப்பாடு ஆகியவை பாதுகாக்கப்படவேண்டு தென்பதே இந்திய அரசின் நீண்டகால கொள்கையாகும். தனிநாட்டுக் கோரிக்கையை ஆயுதப்போராட்டத்தையோ இந்திய அரசு என்றும் ஏற்கப் போவதில்லை. இலங்கையின் வடக்குக் கிழக்கில் நடைபெறும் யுத்தம் அல்லது போராட்டம் இந்தியாவின் நலன்களுக்கு குந்தகமானது என்றும் அவர் சொன்னார்.
பயங்கரவாத சக்திகள் தமிழகத்துக்குள் ஊடுருவு வதைத் தடுப்பதற்கு பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. கடலோரம் ரோந்து நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டிருப்பதோடு பொலி ஸாரின் பந்தோபஸ்து நடவடிக்கைகளும் அதிகரிக்கப் பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
2. alištila utrljaja IIIbljiti
5,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் எதியோப்பியா வீராங்கனை புதிய சாதனை
எதியோப்பிய வீரங்கனை
உலக சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க்கில் ரிபோக் கிராண்ட் பிலிக்ஸ் தடகள தொடர் நடந்தது. பெண்களுக்கான ( 戮 5000 மீற்றர் ஒட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் எதியோப்பியாவின் மெசரட் டேபா முதலிடம் பிடித்து உலக சாதனை படைத்தார். போட்டிக்கான தூரத்தை அவர் 14 நிமிடம் 24 33 வினாடிகளில் கடந்தார் முன்னதாக 14 நிமிடம் 24.68 வினாடிகள் கடந்து துருக்கியின் எல்வன் அபெய்லென்சிவென்றதே சாதனையாக இருந்தது. இரண்டாவது இடத்தை சக நாட்டவரான ஒர்ஜிபா அயனோ (14 நிமிடம் 50.51 வினாடிகளில்) கைப்பற்றினார்
ólstørsá6us (ö6séá)
ஆவது முறையாக உலகக் கோப்பையை வெற்றுத் தந்துள்ள உலகின் தலை சிறந்த
- ৪স্থ ஆடடககாரராக கருதப்படும் ரொனால்டோ இந்த உலக கோப்பை போட்டியில் மட்டம் எட்டு கோல்களை போட்டு அதிகமான கோல்களை அடித்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். அதற்காக அவர்க்கு தங்கக் காலணி வழங்கப்பட்டது. இந்த உலக கோப்பை போட்டியில் ஒவ்வொரு ஆட்டத்திலும் கோல் அடித்து சாதனை புரிவேன் என்று உலக கோப்பை தொடங்குவதற்கு முன் பேட்டி அளித்து விட்டு களம் இறங்கிய ரொனால்டோ பிரேசில் அணி ஆடிய ஏழு போட்டியில் எட்டு கோல்களை அடித்து தான் சொன்னதை செயலாக்கிக் காட்டியுள்ளார். அது மட்டமன்றி உலக கோப்பை போட்டிகளிலேயே அதிக பட்ச கோல்களை அடித வீரர் என்கிற பெருமையை 4 உலக கோப்பை போட்டிகளில் கலந்து கொண்டு 12 கோல்களைபோட்டிருந்த கிங் பெலோவின் பெயரில் இருந்த சாதனையை ரொனால்டோ முறியடித்தார். இரண்டு உலகக் கோப்பை போட்டிகளில் மட்டுமெ ஆடியுள்ள ரொனால்டோ 13 கோல்களைப் போட்ட அதிகமான கோல்களை போட்ட பிரேசில் அணி வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
மீரானலோப் க்ளோம் (ஜெர்மனி
இந்த உலகக் கோப்பையில் இதுவரை 5 கோல்களைப் போட்டு இரண்டாவது இடத்தில் உள்ளார் ஜெர்மனியின் முன்கள ஆட்டக்காரர் க்ளோஸ். ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள ஜெர்மனி, முதல்போட்டியில் சவூதி அரேபியாவைச் சந்தித்தது.
அந்தப் போட்டியில் 3 கோல்களைப் போட்டு சாதனை படைத்தார் க்ளோஸ், தடுப்பாட்டக் காரர்களை லாவகமாக கடந்து மேலெழும்பி வரும் பந்துகளை துல்லியமாக தலையால் முட்டி கோலுக்குள் தள்ளுவதில் அபார திறன்படைத்தவராக உள்ளார் இந்த இளம் ஆட்டக்காரர்.
இவரும் ரானால்டோவைப் போல வ்வொரு போட்டியிலும் ரு கோல் அடித்து 5 கால்களுடன் இரண்டாவது
த்தில் உள்ளார். பல்ஜியம் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் ரீவால்டோ அடித்த கோல் இந்த உலகக் கோப்பையில் சிறந்த கோல் என்று கூறினால்
போவோம் ரசிப்போம். 6ஆம் பக்கத் தொடர்ச்சி.
அதுபோல் கரை வலை இழுக்கும் தொழிலாளிகளை எத்தனை பேர் பார்த்திருப்பீர்களோ தெரியாது. அங்கும் கயிறுதான் தொழில் சாதனம், வலைகளைக் கடலில் வீசிவிட்டு அதன் இரு பக்கவாட்டிலும் தடிப்பமான தேடாக் கயிறுகளைக் கட்டி அதை (கம்பாங் கயிறு) என்று சொல்வார்கள். கடலின் கரையில் குறிப்பிட்ட இடைவெளியில் நின்று இழுப்பார்கள். சும்மா வெறுமனே, இழுக்க முடியாது. இடுப்பில் ஒரு கயிறு கட்டி, அந்தக் கயிற்றை கம்பாங்கயிற்றில் ஒரு கட்டுப்போல் சுற்றி பக்கவாட்டாகச் சாய்ந்து கொண்டு கால்களை ஒருவிதமாக மணலில் சரித்து சரித்துப் பதித்துக் கொண்டு மற்றவர்கள் இழுக்கும் இழுவைக்குத் தோதாக இழுக்க வேண்டும். இவ்வளவு தெளிவாகச் சொல்வதற்குக் காரணம். ஒரு நாள் நானும் நண்பர்களும் கடலுக்குக் குளிக்கப் போனபோது அவர்களோடு சேர்ந்து இழுத்திருக்கின்றோம். அந்த அனுபவம் இளமையும், புதுமையும் நிறைந்தது. கடைசியில் வலை கரைக்கு வந்த பிறகு எனக்கும் நண்பர்களுக்கும் கறிக்குப் போதுமான அளவுக்கு மீன் தந்துவிட்டார்கள்.
அவர்கள் உழைப்பை மதிப்பவர்கள், நாங்கள் விளையாட்டாக உழைத்ததுக்கே கறிக்கு மீன் தந்தவர்கள். ஆனால் அம்மாவிடம் வலை இழுத்ததைச் சொல்லவில்லை.
கடலையும் கரை வலையையும் பற்றிப் பேசும்போது முத்துக்குளிக்கப் போகிறவர்களைப் பற்றி ஞாபகப்படுத்திக் கொள்ளாவிட்டால் அது திருப்தியாக இருக்காது. முத்துக்குளிக்க என்று சொன்னாலும், உண்மையில் கடலில் குளித்து
22
முத்து எடுப்பதுதான். அதில் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. அங்கும் கயிறுதான் முக்கியமானது முத்து எடுக்க கடலுக்கு அடியில் செல்லும் ஒருவர், தனது இடுப்பில் ஒரு கயிறைக் கட்டிக் கொண்டு, அதன் ஒரு முனையை படகில் இருக்கும் ஒருவரிடம் கொடுத்து விட்டுத்தான் போவாராம். அப்படி முத்து எடுக்கப் போகிறவருக்கு மூச்சுமுட்டியோ அல்லது வேறு ஏதாவது ஆபத்து என்றால் கயிரை இரண்டு தடவை இழுத்துவிட்டால் படகில் இருப்பவர் கயிறைப் பிடித்து இழுக்கவே வேண்டுமாம். இப்படி கயிரை இழுப்பவர் மச்சானாக இருந்தால் கடலுக்குள் போறவருக்கும் இரட்டிப்பு நம்பிக்கையாம். ஏன் என்றால், வேறு ஒருவராக இருந்தால் முத்துகளுக்கு ஆசைப்பட்டோ அல்லது கவலையினமாக இருந்தோ கயிறை இழுக்காமல் விட்டுவிட்டால் போனவரின் கதை முடிந்துபோகும். மச்சானாக இருந்தால், தன் சகோதரி விதவையாக விடமாட்டான் என்றபடியால் நிச்சயமாகக் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையாம். இந்த நம்பிக்கை மலையேறும் போதும் தொற்றிக் கொள்கிறது. "மலை ஏறும்போது மச்சான் துணை வேணும்" என்பார்கள், முன்னைய காலத்தில் மூச்சுப்பிடித்து முத்துக் குளித்தவர்களுக்கு இது பொருந்தும். இப்போது ஒக்சிஜன் சிலிண்டர்கள் வந்து விட்டன. மச்சானை நம்பிக்கொண்டு எத்தனை நாளைக்குத்தான் கடலுக்குள் இறங்குவது நல்ல மச்சான்மார் வாய்க்கப் பெற்றவன் அதிர்ஷ்டசாலிதான். இப்போதெல்லாம் மச்சான்மாரை சமாளிப்பதே ஒரு பெரும் விஷயமாகிப் போய்விட்டது. சகோதரர்களோடு பிறக்காத பெண்களின் கணவன்மாரெல்லாம் யாரை நம்புவதாம், கயிறு தன்னை நம்புவதுபோல் மனிதன், தன்னை நம்பவேண்டும். நம்பிக்கையோடு வாழ்பவனுக்கு வாழ்க்கை வசப்படுகிறது. முயற்சிப்போம்; முன்னேறுவோம்.
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எண்களின் பலன்கள் எப்படி?
ஸ்போர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ்
அது மிகையல்ல. மைதானத்தில் வலப்பறத்திலிருந்து ரொனால்டினோ தூக்கி விட்ட பந்தை மார்பில் வாங்கி அதனைக் காலால் தட்டிக் கொண்டே மின்னல் வேகத்தில் திரும்பி அதனை கோலை நோக்கி அபாரமாக அடித்த ரிவால்டோவின் திறன் மெய்சிலிர்க்க வைத்தது.
ஜோண்டால் தோமஸ்ஸன் (Aடன்மார்க்
- . 8 எண் န္တိဒ္ဓိ ၊ 3:...: p-gly sootb: D.VIS AGAN 3. 4 6 1 3 | 3 || 5 =
தென் அமெரிக்காவில் பிறப்பெண் 5, கூட்டெண் பலம் வாய்ந்த 5, 14, 23 போன்ற திகதிகளில் பிறந்து திகதி மாதம், உருகுவே அணிக்கு வருடம் இம்மூன்றையும் கூட்டி வருகின்ற கூட்டு எண் 1 எதிராக நடைபெற்ற ஆகுமேயானால் இவர்கள் புதன், கேது ஆதிக்கத்தில் போட்டியில் பிறந்தவர்களாகவும், கண்ணியமிக்கவர்களாகவும் காட்சியளிப்பர். டென்மார்க் அணி எப்போதும் எளிமையான ஆடையில் தூய்மையாகத் தோன்றுவர். போட் இரண்டு சிறந்த சிந்தனாசக்தி படைத்த இவர்களுக்குத் தனிமையில் கோல்களையும் கற்பனைகள் தோன்றியவண்ணமிருக்கும். எப்போதும் சுறுசுறுப்புடன்
இந்த இளம் வீரரே அடித்தார். பந்தை நன்றாகப் பெற்று
கண்ணிமைக்கும் நேரத்தில் கோலுக்குள் அடித்த
விளங்கும் இவர்கள் சில நேரங்களில் தனிமையில் இருந்து வருந்துவர் தன் மனதில் இருப்பதையெல்லாம் வெளியிடாது மனம் புழுங்குவர்.
கல் கேள்விகளில் சிறந்து விளங்கும் இவர்களுக்குப் பெயர் இவருடைய நேர்த்தி அபாரமானது. முதல் கோலை பொருத்தமானதாக அமைந்துவிட்டால் உத்தியோகம், தொழில் தலையால் முட்டி போட்ட தோமஸன் இரண்டாவது போன்றவற்றால் உயர் இடம் வகிப்பர். ஆனால் பெயர் கோலை மிக அழகாக கோலியின் கைகளுககு அகப்படாத பொருத்தமின்றி அமைந்துவிட்டால் குழப்பம் மிகுந்த வாழ்க்கையில் ପର୍ୟ୍ଯII) தோலியின் மேல் பகுதியை நோக்கி மிக சிக்கித் தவிப்பர். இதனால் இவர்கள் தன் பிறந்த திகதிக்குப் அழகாக தட்டி கோலாக்கினார். பொருத்தமான பெயரை மாற்றி அமைத்துக் கொள்வது அவசியம் மக்களின் பிரச்சினைக்கு. இவர்களின் மனம் நேர்மையற்ற காரியங்களை வெறுப்பதால், 3 ஆம் பக்கத் தொடர்ச்சி. எப்போதும் உண்மையானவைகளையே விரும்பும் கடவுள் நம்பிக்கை கொண்ட இவர்களுக்குப் புனித யாத்திரை செல்வதில் இதன்போது தென்மராட்சி, மறவன்புலோ மேற்கு அதிக ஆர்வம் இருக்கும் தான் செய்கின்ற சிறு தவறைக்கூட ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான திருப்பணிச்சபையினர் தனிமையில் இருந்து எண்ணிவருந்துவர். இவர்களுக்குப் பல்வேறு அமைச்சரைச் சந்தித்து முன்வைத்த கோரிக்கையின் நண்பர்கள் இருப்பினும் எல்லோரிடமும் நிரந்தரமாக பழக்கம் பிரகாரம், மின்சார சபையின் பிரதி முகாமையாளருடன் வைத்துக் கொள்ளமாட்டார். தொடர்பு கொண்டு மேற்படி தேவஸ்தானம் அமைந் இவர்களுடைய முன்கோபத்தைக் கண்டு எல்லோரும் அஞ்சி துளள பகுதிக்கு உடனடியாக மின்சார இணைப்பை ஒதுங்குவர். இவர்கள் மனம் மலைப் பிரதேசங்களையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்ததுடன், மண்பிட்டிப் நீர்த்தேக்கங்களையும் நீர்வீழ்ச்சிகளையும் இயற்கை காட்சிகளையும் பகுதி மீனவ மககளது தொழில் துறை சார்ந்த இடை கண்டு இரசிக்க கூடியது. இதனால் சிலர் கவிஞர்களாகக் கூட யூறுகளை நீக்குவதற்கான நடவடிககைகளையும பாது மாறுவதுண்டு எந்த ஒரு பொருளையும் பார்த்தவுடனேயே காப்புத் தரப்பின் உயரதிகாரி ஒருவரை உடனடியாக அதைப்பற்றிய ஆராய்ச்சியில் இறங்கிவிடுவர். யாழ அலுவலகத்திற்கு வரவழைதது அவருடன தைரியசாலிபோல் காட்சியளிக்கும் இவர்கள் உள்வூற கலந்துரையாடி மேற்கொண்டார். பயந்தாங்கொள்ளி, ஒவ்வொரு செயலும் ஆண்டவனால் இதே நேரம் சொந்த இடங்களில் மீளக் குடிய நிர்ணயிக்கப்பட்டது. நாமென்ன செய்வது என்று சிலநேரங்களில் மாநதுளள அல்லைப்பிட்டி மக்களின் பாடசாலை வேதாந்தம் பேசுவர்.குறுக்குக் கேள்விகேட்ப்திலும், வேதாந்தம் செல்லும் மாணவர்களுக்கு இலவச சீருடைகள் மறறும பேசுவதிலும் அதிக நாட்டம் கொண்டவராக இருப்பதினால், கற்றல் உபகரணங்களை விரைவில் வழங்குவதற்கும் சிலருக்கு இவர்களைப் பார்த்தவுடன் வெறுப்பு ஏற்படும். ஆனால் 9 GOLDET உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இவர்கள் பிறருக்குத் தீங்கு நினைக்காதவர்கள் சமயோசிதமாகப் நடவடிககைகளை மேற்கொண்டுள்ளார். பேசத் தெரியாதவர்கள். ஆனால் பெயர் பொருத்தமாக நாளாநதம நூறறுக்கணககான மக்கள தங்களது அமைந்துவிட்டால் ஏராளமான ஐசுவரியங்களைச் சம்பாதிப்பதோடு, பல்வேறு பிரச்சினைகளை அமைச்சரிடம் முன்வைத்து தன்னைச் சார்ந்தவர்களையும் உயர்ந்த நிலைக்குக் கொண்டு வருவதால் அவற்றில் பெரும்பாலான பிரச்சினைகளை AJAND பாடுபடுவர். உடனடியாகத் தீர்த்து வைத்துவரும் அமைச்சர், அவர் சட்டம், சமயம் இலக்கியம், மொழி இசை, நாட்டியம் போன்ற கள் விரைவில் யாழ் மாவட்ட அரச அதிகாரிகளைச் கலைகளில் அதிக நாட்டமுடையவர்களாதலால் இவைகளைப் சந்தித்து பேச்சுவார்தைகளை நடாததவுளளாா. கடநத பற்றி ஆராயவும் தொடங்குவர். அழகான வீடு கட்டுவதிலும், முனறு வாரங்களாக அமைசசர யாழ்ப்பாணத்தில் வீட்டைச் சுற்றி தோட்டம் போடுவதிலும், வீட்டைத் தூய்மையாக தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. வைத்துக் கொள்வதிலும் மிகுந்த ஆர்வம் உள்ளவர்களாக TeSSqSSBSBBS প২৪২-এই A இருப்பர். தன்னால் முடிந்தவரை பிறருக்கு உதவி செய்ய d5/76)Lbgl போட்டிகளில் !:...? ஆனால் இந்த உதவியைச் செய்தால் எந்தச் முன்னணி வகிக்கும் அணிகள் மாட்டிக் கொள்ளுவோமோ என தன் மனதிற்குள்ளே குழம்பிக் கொள்வர். இந்த எண்ணிக்கையில் பிறந்தவர்களுக்குப்
பிரிவு ஏ பெயர் பொருத்தமானதாக அமைந்து விடுமேயானால் ஜேர்மனி சோதனைகளெல்லாம் குறைந்து பல வீரதீரச் செயல்களைச் ஈக்வொடார் செய்வர். சமுதாயத்தில் பெரிய மனிதர்களாக வாழ்வர். ஆனால்
பெயர் பொருத்தமின்றி இருக்குமேயானால் எவ்வளவு முன்னேற்றம் அடைந்தாலும் ஒரு குழப்பவாதியாகவே வாழ்வர். இதனால் பெயர் பொருத்தமானதாக அமைய வேண்டியது அவசியம்
தொழில் எழுத்தாலும், பேச்சாலும் பொருளீட்டுவர் கமிஷன், காண்ட்ரான்ட், எஜென்ஸிஸ், வாகனம், மெட்டல், இரும்பு போன்றவைகளினாலும் முன்னேற்றம் அடையும் பாக்கியம் உண்டு நிறப் பொருட்களும் இவர்களுக்கு நற்பலனைத் தரக்கூடியவைகளே.
ஆர்ஜென்டினா நெதர்லாந்து
நோய்
இந்த எண்ணிக்கைக்காரர்களுக்கு மனக்குழப்பம், வாயு
சந்தட்ட கோளாறுகள், கண், காது, நோய் போன்றவைகள் வந்து நீக்கும்.
பெயர் அமைக்கும் முறை புதன், கேது ஆதிக்கத்தில் பிறந்த இவர்களுக்கு புதன்,
சுக்கிரன் ஆதிக்கமான 14, 23,32, 41, 50, 59, 11 15, 24, 33, 51, 60, 9 போன்ற எண்களில் பெயரை அமைப்பது சிறப்பாகும்.
பின்பற்ற வேண்டியவை
யோகமான எண் - 5, 2, 6
யோகமான திகதிகள் 5, 14, 23; 2, 11 20, 29, 6, 15, 24
யோகமான மோதிரக்கல் வைரம், ஜிர்கான்
யோகமான நிறம்
சாம்பல் நிறம், பச்சை, வெளிர்நீலம், வெளிர் மஞ்சள்
ஆகாத நிறம் சிவப்பு மட்டும்
ஆகாத திகதிகள் 9, 18, 27.
அடுத்த வாரம் பிறப்பெண் 3 கூட்டெண் 8 பற்றிப் பார்ப்போம்
i.22-28, 2006
பிரிவு ஜி சுவிட்சர்லாந்து தென்கொரியா

Page 23
OO IIIIIIIIIIIIIIIII
an
(கி.பி. 15
(சென்றவாரத் தொடர்ச்சி அவர் மிக உயர்ந்த கல்வித் தகுதி பெற்றிருந்தார். சட்டம் - பயின்றிருந்தார். அயல்மொழிகளில் நல்ல புலமை பெற்றிருந்தார். (லத்தீனும், ! பிரெஞ்சும் அவர் நிச்சயம் கற்றிருந்தார். மற்ற மொழி களையும் அறிந்திருந்தார்) நாடகங்கள் இயற்றுவதற்கு அவருக்கு நிறைய ஓய்வு நேரம் இருந்தது.
அவர் மதிநுட்பம் வாய்ந்தவர் என்றும், மிகுந்த திறமையுடையவர் என்றும் மற்ற வர்கள் அடிக்கடி அவரைப் புகழ்ந்துரைத் துள்ளார்கள்.
அவர் தம் வாழ்நாள் முழுவதும் நாடகத் துறையில் தீவிர ஆர்வம் கொண்டிருந்தார். தம் இளமைப் பருவத்தில் சொந்த பெயரி லேயே நாடகங்களையும், கவிதைகளையும் அவர் எழுதியிருந்தார். உண்மையில், கவிதைகள் எழுதிய கோமகன்களில் ஒருவர் என்று அவருடைய வாழ்நாளிலேயே அவர் குறிப்பிட்டுக் கூறப்பட்டிருந்தார். ஆனால், மேற் சொன்ன தடைக்கட்டு இருந்தமையால், அவர்
தம் சொந்தப் பெயரில் கவிதைகளை வெளியிட வில்லை. மேலும், இவ்வாறு செய்த சீமான்களில் மிகுந்த தேர்ச்சித் திறனும், TA பேராற்றலும் வாய்ந் தவர் என்று இவர் போற்றப்பட்டார். (இதற்கான சான் றுகள் அந்தக்
காலத்திய ஆவ
வில்லியம் சேக்ஸ்பியரின் நாடகங்களில், எட்வர்ட்டிவேர் வாழ்வில் எதிர்ப்பட்ட நிகழ்ச் சிகள், ஆட்கள், சூழ்நிலைகள் தொடர்பான நிகழ்ச்சிகளும், கதை மாந்தர்களும் ஏராளமாக உண்டு. (இவற்றில் சிலவற்றை மட்டுமே மேலே குறிப்பிட்டுள்ளேன்; இதுபோன்ற வேறு பல நேர்வுகளும் உள் ளன).
:രഞ്ഞ
50 -
D, CD, CD, CD, CD, CD, CD, CD, CD, CD, CD
நாடகங்கள் எழுதிய ஆசிரியராக டி. வேரை ஏற்றுக் கொள்வதில் எதிர்ப்படும் ஒரே சிக்கல் இந்தக் கேள்விதான்; அவர் தமது அடையாளத்தை ஏன் இரகசியமாக வைத் திருந்தார்? இதற்குப் பல விளக்கங்கள் உண்டு.
1. கோமகன்கள், வெளியிடுவதற்காகக் கவிதைகள் இயற்றுவதற்கு அல்லது வாணிக முறையில் மேடையில் நடிப்பதற்கு நாடகங் கள் எழுதுவதற்குக் கடுமையான தடைக் கட்டு இருந்து வந்தது.
அரசவைக் குள்
ளேயே செயற் படுபவராக நன்கு அறியப்பட்டவர். அ வ ரு  ைட ய நாடகங்களில அரசவை வாழ் க்கை விரிவாகச் சித்திரிக்கப்பட் 2தடுள்ளன. இந்த
தான் என்பது வெளியே தெரிய வருமானால், அரச வையில் உண் மையில் இருந்த - பல பிரமுகர்களை அவமதிப் பதற்
• s! s! s! ! ! ! -->2< காகவே அவர் பல்வேறு கீதை மாந் தர்களைப் படைத்தார் என்று இயல்பாக அனுமானிக்க வழியுண் டாகும்.இன்று, இத்தகைய எழுத்துக்கள் மிகச் சாதாரணமாகிவிட்டன. இவ்வாறு எழுதுவது நட்புமுறையில் எடுத்துக் கொள்ளப் படாவிட்டாலும், இது பற்றி நடவ டிக்கை எதுவும் எடுக்கப்படுவதில்லை. எனினும், வாழ்க்கைத் தர நிலைகளிலிருந்து பார்க்கும்போது, அந்தக் காலத்தில் இத்தகைய
Fjalli 2 lésíusi
— „MX-ფოროჯორჯXX«ჯ?ჯრჯულო კარგა რწჯვენეჯ
Alil 28,062006 Gle).
பிரயாணமிகுதி:உறவினர் உபத்திரம், குடும்பக் கவலை, விண்மஸ்ைதாம் உத்தியோகச் சிரமம், மேலதிகாரிகள் உதவி, மாணவர்க் கல்வி
tistà, a ாயிகள் வியாபாரிகள் மத்திம
தொழில் பேறு மனமகிழ்ச்சி உயர்ந்தோர் நட்பு வெளியிட வாழ்க்கை, அந்நியர் சகாயம், குடும்பக் கஷ்டம், உறவினர் உதவி, மாணவர்கல்வி குழப்பம், உத்தியோக நன்ம்ை, விவசாயிகள்,
டகங்களை
- Q. O 1604 நூற்றால்
எழுத்துக்கு எதிராக நடவடிககை எழுந வாட்போர் மோத
பட்டிருக்கும். டி-வேர்
மறைத்ததன் மூல கல்களைத் தவிர்த்து
3. வில்லியம் சேச் வரிப் பாடல்களில் நினைத்து எழுதப்பட்ட எழுதியதாக டிவேர் ஒ அது அவரது மலை ஏற்படுத்தியிருக்கும்.
4. இதைவிட என்னவென்றால், அவரு வரிப்பாடல்கள், ஓர் ஆட எழுதப்பட்டவை. அதன ஓரினச் சேர்க்கையில் ே எண்ணத்தை உண்டார் எண்ணுவது தவறு 6 திறானாய் வாளர்கள் க இந்த எண்ணம் சரியோ, களை இயற்றியவர் ஒப்புக்கொண்டால், அ னருக்கு பெரும் இக்க உணடாககும. அலா உண்டாக்கியிருக்கும்.
இந்த விளக்கங்கள் நம்பக் கூடியதாக இல்ை ஒட்டு மொத்தமாகப் பா அடையாளத்தை மறை முழுமையான விளக் ஆயினும், நமக்குத் தெ களும் அவருக்கு இருந் காட்டாக, ஓய்வூதியம் நிபந்தனையாக, சமூக அவர் அனுசரிக்க வேண் எழுத்துகளில் எதனை பெயரில் வெளி யிடு அரசவையி னருடன் ெ தவிர்க்க வேண்டும் என் வற்புறுத்தியிருக்கலாம்.
வியப்புக்கள்
2. N. and: Zعصبح : A:
"( பரணி, கார்த்திகை (மிருகரிடத்துப் பின்னரை இ (மகம், பூரம், உத்தரத்து شهوفيe) لهھا
முதற்கால்) தொழில் கஷ்டம், {)திருவாதிரை, புனர்பூசத்துமுள் \ ஞ்) முதற்கால் a P1: மனக்குறையதிகம் 2 முக்கால்) தொழில் நன்மை, காரியானு
கூலம், மனக்குறை நீங்கும், புதிய முயற்சி, தூர இடப்பயணம், இனசன நன்மை, உத்தி யோகப் பயம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர்க்கல்வி குழப்பம் புதிய கல்வி முயற்சி
இலாபம்: வியாபாரிகள் குறைந்த இலாபம் விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்டநாள் செவ்வாய் அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 04 அதிர்ஷ்ட இலக்கம் 05, அதிர்ஷ்ட இலக்கம்:
: சர்க்ககம் : ਗੀ: (கார்த்திகைப் பின் முக்கால், (புனர்பூசத்துநாலாங்கால்,பூசம், உததரதது பின் ಊಹಿನ್ನಿ ரோகிணி, மிருகrரிடத்து ஆயிலியம்) அததம, சித்திரையின் (முன்னரை) தொழில் பலிதம், பணவரவு பணி முன்னரை) தொழில்வீதத்தி மனக்குறைநீங்கும் ேெபர் யாளர் உதவிகள் தொல்லை நீங்கும் பிரபு தொழில் உயர்ச்சி கரிய சித்தி அந்நியர் கவசம் தேக்க நன்மை,உயர்ந்த எண்ணம் னக் கஷ்டம், மனக்குறையதிகம் உறவினர் உதவி உதவி பிரயாணக் கஷ்டம், உறவினர் உயத் குடும்பரம் உத்தியாக உர்ச்சி மாணவர்க் குடும்ப்யம் உத்ய்ேச்சிரமம்,மேலதிகாரிகள் திரம்,குடும்பச் சுமை உத்தியோகச் சிரமம் கல்வி ರಾಷ್ಟ್ರಿನೆರೆಹಾನೆ; வியாபாரிகள் உதவி மாணவர்க்கல்விமாற்றம் விவசாயிகள், மேலதிகர்கள் தொல்லை, மாணவர்க் கல்வி குறந்த இலயம வியாபாரிகள் மத்திம இலாபம் குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் கு
அதிர்ஷ்டநாள் திங்கள் அதிர்ஷ்ட நாள் புதன் ng gossio: அதிர்ஷ்ட இலக்கம். அதிர்ஷ்ட இலக்கம் .ே
2006
1.22-28
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOC
శ్లోన్స్
C3b logsind 6adesO&Es
9 நான் சொல்வதெல்லாம் பொய்.
பொய்யைத் தவிர
நிச்சயமாகச் சட்ட திருக்கும்; அத்துடன் லும் (ணுரநட) ஏற் தமது அடையாளத்தை அறுபத்திநாலு பேர் ஒரேயடியாச் சாகிறதெண்டால்
உந்தப் போர் நிறுத்தம் செய்துகொள் ளப்பட்ட காலத்துக்குள்ள நடந்த பாரிய சம்பவம் கெப்பிட்டிகொலாவையில நடந்திருக்குதுங்கோ.
இதுபோன்ற சிக் ஏப்புடியிருக்கும்? குழந்தைப் புள்ளைகள், விட்டார். பொம்பிளைகள், புள்ளத்தாச்சிமார் எண்டு ஒரு தொகைப் பேரை ஒரேயடியா கொன்று குவிச்சுப் ஸ்பியர் இயற்றிய ஈரேழ் போட்டாங்கள் எண்டு உலகமே பதறிப் போயிருக் பல, ஒரு காதலியை கேக்க, எப்புடித்தான் அவைகரு ஜோக்கடிக்க வை. இவற்றைத் தாம் முடியுதெண்டு கேக்கினழுங்கோ யாா எபபுடி ப்பக் கொண்டிருங்கால் ஜோக்கடிச்சிச்சினம் எண்டு கேட்டதுக்கு அவை பபுக கொணடிருநதால, - விக்குச் சங்கடத்தை தான் புலிகள், கிளைமோர் அடிச்சதுமில்லாமல் முந்திக்கொண்டு அதைக் கண்டிச்சும் போட்டினமே எணடினம.
செத்ததெல்லாம் சிங்களச் சனம் எண்ட தாலை அண்டைக்கு இரவுக்குள்ள எங் கையாவது புகுந்து தமிழ்ச்சனத்திற்ற கோவத் ಇತ್ತ್ಹಿ॥ போறாங்களே எண்டு பயந்து கொண்டிருந்தனான். ஆனால் பாருங்கோ அப் புடியான எதுவும் நடக்கயில்லை. அது மனசுக்கு ஒரு ஆறுதலா இருக்குது பரவாயில்லை. சிங் களச் சனமும் முன்னம் மாதிரியில்லாம கொஞ்சம் பொறுமையா இருக்கினம், உதே சம்பவம் முன்னம் ஒரு காலத்தில நடந்திருந்தால் உடனடியாகவே தமிழ் கிராமத்துக்குள்ள புகுநது வெட்டுக் குத்து எண்டு இறங்கியிருப்பாங்கள்
ஜனாதிபதியும் செத்துப்போன சனத்தையும் அதுகளின்ர சொந்தக்காரரின்ர அழுகையையும் நேரில் போய்ப் பார்த்து ஆறுதல் சொன்னதும் குழப்பம் வராமல் இருந்ததுக்கு ஒரு காரணம் எண்டுதான் நினைக்கிறன், ஜனாதிபதி சும்மாவே சிரிச்ச முகத்தோடை திரியிற மனிசன். இக்கட்டான நிலை அண்டைக்கு சனங்கள் அழுத அழுகையைப் டைய வேறு பல ஈரேழ் பாத்து தானும் கண்கலங்கிப் போய் ஆறுதல் வனை மனதிற்கொண்டு சொல்லத் தெரியாம நிண்டதைப் பார்க்கேக்க ால் இந்த எழுத்தாளர் ஆழத்தெரியாதவைக்கும் அழுகை வரும் போல மாகம் கொண்டவர் என்ற இருந்ததுங்கோ, கியிருக்கும். அவ்வாறு திருநெல்வேலியில் பதின்மூன்று இரா ான்றே பெரும்பாலான ணுவத்தினர் தொல்லப்பட்டதுக்கே ஜூலைக கல ருதுகிறார்கள். எனினும், திரி நடத்தி தமிழ் மக்களை ஒரு கை பார்த்த தவரே இந்தப்படல்: பா செததுU போனதுககுககூட பொறுமையா தாம T607 : இருக்கிறாங்கள் எண்டால் உந்தச் சிங்களச் சனம் து அ 器 குடும்பத் கொலைகளையும், தமிழ் மக்களையும் சரியா Lடான நலை மையை - ம் கண்டு கொண்டிருக்கினம். இல்லாட்டில் தூற்று வதற்கு வழி - - - - - SSSSS
அவை பழக்கப்பட்டுப் போயிட்டினம் எண்டு - . தானுங்கேர் சொல்லவேணும். fo) : முற்றிலும் இத்தனைக்குப் பிறகும் கலங்கிப் போன ல. எனினும் இவற்றை கண்ணிரைத் துடைச்சுக் கொண்டு "போருக்கு ாததால, டி வேர் தமது - அரசாங்கம் போகாது; சமாதானத்தை பேச்சு தது வைத ததறகு ஒரு வார்த்தை மூலம் தான் காண முடியுமெண்டு கம் கிடைக் கலாம், நம்புறன்" எண்டு ஜனாதிபதி சொல்லியிருக்கிறது ரியாத கூடுதல் காரணங் பெரிய விஷயம் தானுங்கோ. இப்ப தெரியுதோ, திருக்கலாம். (எடுத்துக் இறைமையுள்ள அரசாங்கம், ஒரு நாட்டின்ர வழங்குவதற்கு ஒரு தலைவர் எண்டவைக்கு இருக்க வேண்டிய $ கட்டுத் திட்டங்களை பொறுப்பு எப்புடியானது எண்டு உதைவிட்டுப் டும் என்றும் அவருடைய போட்டு, யாரைக் கொல்லலாம், எங்கே குண்டு யும் அவரது சொந்த வைக்கலாம் எண்டு சதா காலமும் திட்டம் வதைத் தவிர்த்து, போட்டுக் கொண்டிருக்கிறவை எப்புடிங்கோ தமிழ் ாட் போர் மோதலைத் மக்களின்ர தலைவராகுவினம் எண்டு தலை றும் எலிசபெத் அரசியார் இருந்து நியாயம் பேசிறவை கேள்வி
乐乐ööt0,
மிதுனம் . சூரியன்.கர்க்கடகம் - புதன், சனி,
a : . . . (மூலம், பூராடம், உத்தராடத்து 醬 கால்)
ழில் மாற்றம், வீண்செலவு
T SLiLLs), juTSKä sagLiö, தேகசுகம்பாதிப்பு மனப்பயம், விண்மனஸ்தாபம், குடும்பப் பொறுப்பு திடீர் செலவு, உத்தியோக முயற்சி ர் உதவி, மாணவர்க் கல்வி மாற்றம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம
இத்திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால்) தொழில் பலிதம், மனக்குறை நீங்கும், பணவரவு உயர்ந்த யு வெளியிட வாழ்க்கை, அந்நியர் சகாயம், கசுகக் கஷ்டம், உறவினர் நன்மை, குடும்பக் பலை, உத்தி யோகப் பகை, மேலதிகாரிகள் தவி, மாணவர்க்கல்வி உயர்ச்சி விவசாயிகள்,
யாபாரிகள் மத்திம இலாபம் இலாபம் திர்ஷ்ட நாள்:வெள்ளி அதிர்ஷ்ட நாள் வியாழன் திர்ஷ்ட இலக்கம் 06 அதிர்ஷ்ட இலக்கம் 01.
OSLO : (உத்தராடத்துப் பின் முக்கால், திருவோணம், அவிட்டத்து முன்னரை) தொழில் நன்மை, உயர்ந்த நிலை, மனக்குறை நீங்கும், பிரயான மிகுதி, தூர இடப்பயணம், வெளியார் தொல்லை, உத்தியோகக் கஷ்டம், மேலதிகாரிகள் கெடுதி, மாணவர்க்கல்வி உயர்ச்சி, புதிய கல்வி முயற்சி
(விசாகத்து நாலாங் கால், அனுஷம், கேட்டை) தொழில் பலிதம், பணவரவு தடை பெரியோர் உதவி மனப்பயம், பளியர் தொல்லை, இனசனநன்மை, சுபகாரிய தை குடும்பப்பொறுப்பு:உத்தியோகச் சிக்கல், லதிகாரிகள் பகை, மாணவர்க் கல்வி மந்தம், ாம்பல் மிகுதி விவசாயிகள், வியாபாரிகள்
றந்த இலாபம் , விவசாயிகள், வியாபாரிகள் அற்ப இலாபம், நிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட நாள் திங்கள் திர்ஷ்ட இலக்கம் > 04 அதிர்ஷ்ட இலக்கம் 0.
UITGb 56 UČLJILLO EBLIEBOT
மீனம் - இராகுமேடம் - வெள்ளிசந்திரன் மேடம், இடபம், மீனம், மிதுனம், கர்க்கடகம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
வேறொன்றுமில்லை
cSlo
சனம் கேள்வி கேக்கிறதும், அது செவிடன் காதில சங்கு ஊதின மாதிரிப் போறதும் தொடர் கதையாகிப் போட்டுதுங்கோ, கொலைகள் நடந் தவுடன முகமுடைய, முக்குடைய விழுந்து விழுந்து கண்டிப்பினம். பிறகு அடுத்த விஷயங் களுக்குள்ள போயிடுவினம், அதாலதான் கொலைகளும் தொடர்ந்து கொண்டிருக்குது. சரி, பத்தோடை பதினொன்றாகத்தன்னும் கண்டிக் கினமில்லையே எண்டு தமிழ் கூட்டமைப்பாரிட்டக் கேட்டால், கண்டிச்சிப்போட்டு நாங்கள் இருக் கிறதில்லையோ, கண்டிக்கிறதெண்டால் என்ன சும்மா வேலையோ, இண்டைக்குத் தேதிக்கு இலங்கையில கொலைகளைக் கண்டிக்கிறது கூட, கண்டனத்துக்கும் கண்டிப்புக்குரிய தவ றுதான் தெரியுமோ, அதிலையும், இயக்கப் பெடியள் பொல்லாதவங்கள். அவை செய்த கொலைகளையே கண்டிச்சுப் போட்டாங்களாமே எண்டிட்டு நாங்கள் வன்னிக்குப் போகேக்க வானத்துக்கும் பூமிக்குமாக குதிப்பாங்கள். ஏன் பாருங்கோ நமக்குத் தேவையில்லாத வேலைக ளெல்லாம். எம்.பியெண்ட கெரளவத்தோடை இருந்து போட்டு போனாப் பிறகு ஒரு மாமனி தராகவோ, தேசப்பற்றாளனாகவோ போயிட்டால் நல்லது. இல்லாட்டில் உதையெல்லாம் கண் டிக்கப்போய் துரோகியெண்டு பட்டம் வாங்கி, இந்த ஊர் உலகமெல்லாம் உயிர் தப்ப ஓடித் திரிஞ்சு ஏன் சாக வேணும் கண்டிக்கிறது ஒரு பக்கமிருந்தாலும் உதுகளைக் கண்டுகொள் ளாமலே இருக்கிறது தானுங்கோ புத்திசாலித் தனம். அதுதான் அரசியல் சாணக்கியம் எண்டு கூட்டமைப்பு எம்.பி.மார் கூசாமச் சொல்லிக் கொண்டு திரியினமாம். அவை அப்புடிச் சொல்லுறது அவையைப் பொறுத்தவரைக்கும் நூறுவீதம் சரிதானுங்கோ. அவை கொள்கை, கோட்பாடுகளையெல்லாம் கொன்று புதைச்சுப் போட்டு, அதே குழியில தங்கள் மானம் மரி யாதையெல்லாத்தையும் போட்டு புதைச்சுப் போட்டு, ஆக்கள் உருவங்களாகவும் . உடல்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கினம். அவையளைப்போய் கண்டிங்கோ, எடுத்துச் சொல்லுங்கோ எண்டெல்லாம் கேக்கிறதும், எதிர்பார்க்கிறதும் அடி முட்டாள்தனம், விளங் குதே!
உப்பிடி வாழிறதுதான் தேசியத்திற்கான வாழ்க்கையெண்டு நினைச்சுக்கொண்டு வாழினம். அவையை அப்புடியே விட்டுப் போட்டு மற்றவை உதுகளைப் பத்தி சிந்திக்கிறது தானுங்கோ நல்லது எப்புடியெண்டாலும் பொது மக்கள் மீதான படுகொலைகள் தொடர்ந்தால் புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிசீலிக்கப்படவேண்டிவருமெண்டு அரசாங்கம் கொஞ்சம் காட்டமாகவே சொல்லியிருக்குது எண்பால் அவையும் பொறுமையின்ர விளிம்புக்கு வந்திட்டினம் எண்டது உறுதியாகுதுங்கோ, இன்னொரு யுத்தம் தொடங்க வெணுமெண்டு இயக்கம் விரும்பினால், உப்பிடி ஒரு பொதுமக்கள் படுகொலையைச் செய் தால் போதும் எண்ட நிலைமை உருவாகியிருக் குது எனக்கென்னவோ கொலை செய்யிறவையின்ர நோக்கத்தை யாரும் அவசரப்படுவதன் ஊடாக நிறைவேற்றிப் போடாதேங்கோ எண்டதுதான் என்னுடைய வேண்டு கோளுங்கோ, உணர்ச்சி வசப்படாமல் கொலைகளைக் கண்டிக்கிறது தான், நல்லதுங்கோ,
செவ்வாய்,கன்னி - கேது.துலாம் - வியாழன்
GULO : (அவிட்டத்துப் பின்னரை, சதயம், பூரட்டாதி முன் முக்கால்)
தொழில் மேன்மை, உயர்ந்த நிலை, GusGuLumi ss TuJLö, agus Tiflu நன்மை, அந்நியர் உதவி, குடும்பக் கஷ்டம், உறவினர் உதவி, உத்தியோகப் பற்று, மேலதிகாரிகள் உதவி மாணவர்க் கல்வி உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள்
மத்திம இலாபம்
அதிர்ஷ்ட நாள் வெள்ளி, ಟ್ವೆ
அதிர்ஷ்ட இலக்கம் 6 နို်
J(JÜLT
நாலாங்கால் உத்திரட்டாதி
தொழில் அலைச்சல், வீண் செலவு மறைமுக எதிர்ப்பு, பிரயாண மிகுதி பொருள் இழப்பு இனசன மகிழ்ச்சி குடும்பப் பிரிவு, உத்தியோகப் பயம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர்க் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் அற்ப இலாபம் அதிர்ஷ் நாள் வியாழன்
அதிர்ஷ் இலக்கம் 05

Page 24
SS
தேசிய லொ நாட்டில் கோடீஸ்வரர்க
EGITENLIG GEDI Etil IgGüGII
கோடீஸ்வரராகுங்க மென்மேலும் கொவி டிக்கெட்டுகளை வாங்குங்கள்!
இலங்கையரின் அபிமானத்திற்குரிய மகத்தான லொத்தர்
C
2 3) GLUGGIT FEOIL
234 2 տno sign, Ձտովիկ 03:
ーリ M S SS SS SS 00000L000S S Y0S S 000 S S STSMMMS SSSSS SL S SL S SL S LSL
S.
ற்கனவே s சாதனை முயற்சிகளில்
சேர்ந்த அருளானந்தம் சுரே ஜோக்கிம் தனது திருமணத்திலும் ஒரு சாதை
படைத்தர் இலங்கையான கிறிஸ்டா இராசநாயக என்பவருக்கும் சுரேஷக்குமிடையிலான திருமணம் கன ஒன்ராறியோவிலுள்ள மிஸிஸாகுவா கிறிஸ்துரா
கத்தோலிக்க தேவாலயத்தில் 20ஆம் ஆண்டு செப்டம்
மாதம் ஆறாம் திகதி நடைபெற்றது. 19 ே
|[[]] နှီး தோழியர்களாகக் கலந்
கொண்டனர் ஒரு வயதிலிருந்து 19 வயது வ
கொண்டவர்களே தோழியர்களாவர் இரண்டு வயதிலிருந்
63 வயதுக் கிழவர்கள் வரை 47 பேர் மாப்பிள்ளை
தோழர்களாகப் பங்குபற்றின.
இது நம்மவர்களின் சாதன்
சு விற் சர்லாந்தைச் சேர்ந்த மார்கோ ஹோர்ட் என்பவர்/ மென் பானம் உறிஞ் சிக் குடிக்கும் 258 وي ஸ்ரோக் களைப் பத்து செக்கன்கள் தனது வாய்க்குள் திணித்து வைத்திருந்து
சாதனை புரிந்துள்ளார்.
2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி சுவிற் சர்லாந்தின் தலை நகரான பெல்ப், பேர்ன் என்ற இடத் தில் இந்தச்
சாதனை புரியப் பட்டது.
இன்னமும் கடல் பயணத்தில் ஈடு புத்தக் கப்பலின் பெயர் யுஎஸ்.எ இது ஒல்ட் அயர்ன்சைட் என்றும் அ3 ஆண்டு அக்டோபர் 21ஆம் திக ஈடுபடுத்தப்பட்டது. இப்போதும் அமெரிக்கக் ந்த யுத்தக்கப்பலில் ஐம்பதிலிருந்து எண் சேவையில் உள்ளார்கள் மசாசூசெட்ஸ் மா துறைமுகத்தில் இக் கப்பல் தத்துள்ளது !
கடற்பயணத்தில் இக் கப்பல் ஈடுபடுத்தப்படுக்
S S SSS SSS S S S S S S S S S S S S S SLSS SLSS S L L S LSL SLLLL S SLLLSL LS S SL LSLSLSLSLSL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Regd, as a News Paper at the G.P.O.(QD/06/NEWS/2006)
as இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள திருப்பதி சந்நிதானத்திலேயே மிக அதிக எடைகொண்ட தலைமயிர் காணிக்கையாகச் செலுத்தப்பட்டுள்ளது வருடாந்தம் இலட்சம் மக்கள் இங்கே தலைமயிரைக் காணிக்கையாகச் செலுத்துகிறார்கள் வருபந்தத்தலைமயிர் ஏல விற்பனையின் மூலம் இலட்சம் அமெரிக்க டொலர்கள் ஆலய அறங்காவல் நீதிக்குச் சேர்க்கப்படுகிறது நாளாந்தம் முப்பதாயிரம் பக்தர்கள் ஆலயத்துக்கு வருகை தருகின்றனர் பக்தர்களுக்கு மொட்டையடிப்பதற்கென ஆலய நிர்வாகம் 4 மணிநேரமும் 60 நாவிதர்களை வேலையிலமர்த்தியுள்ளது I-AA-AA-AA
စုံ၊ မြီးရုံး၏ နှံများ'
ழக்கபடுகிறது ஆ
Y555
LS TTTT TT L TTT L S L TTTTT Tu S LLL S LLLLLLLLS SaSS T T TTT T T S L L LLL LS S L L L LS L L LSS LLL LL LLS LSSY u u L LLLL SGSSYY YL S L u u u u u SSS G GGS ta GG LLYY LSS aurmuturri, சித்திார் சித்தப்பார் மற்றும் சுவிலிலுள்ள நண்பர்க அனைவரும் செல்வி பிரிஸ்
| Gut una
S S S S MM S Y S MS MS S T S S S S S S S S S L S S S L S S S S S S S S L S