கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2006.07.06

Page 1
NAMURASU SRI LANKAS
 

AANVAL WEEKLY

Page 2
x
சாரதியை
வாழ்வு என்னும்வண்டியை :தெரியாதுள்ளனர். அதற்கு ! *:*: - : * அடிமையாகின்றனர்.அவ்வாறில்லாதுஉடலைமுறையாக அட்கி அறிக்கையிடுவோம். கர்த்தர் கரு வைக்கத் தெரிந்தவனே யோகியாகும். தனிமையில் ஒரு மனம் கொண்டவர் தன்னை நாடி வரு பெண்ணைக் கண்டும், அவள் வலையில் சிக்காது, காம எண்ணம் ஆதரவு திருவி
வனே யோகியாவான்.
தாமரை மகன்
৪৬৮
வாழ்க
முரசே! வாழ்க முரசே! அச்சமின்றி மெய்ச்செய்திகளை மிச்சமின்றி துணிவாய்த் தருவதில் உச்சம் நிற்கும் தினமுரசே! நீ வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க! சிந்தனையில் சீர் கொண்டோரை நிந்தனையின்றி தேர்ந்தெடுத்தே சந்தம் பாடும் எம்முரசே! உன் வஞ்சனையிலா சேவை தொடர எம் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் வாழ்க! வாழ்! வாழ்க! -எம்.ஏ.பாத்திமா ஷானாஸ், கிணிணியா,
டியில் ஏறுவது வேதனை மிக்க
தாழை செல்வநாயகம், வாழைச்சேனை
நான் உனக்கு 39|1960)LD! | நீயோ (ஏக) தலைவனுக்கு
அடிமை நாமெல்லாம் - இன்று | யுத்தத்திற்கு
அடிமைகள்! -கேஅல்ஆஸாத் ஏறாவூர், விலங்கு மனிதன் குரங்கிலிருந்து வந்த மனிதன் கொள்கையை விட்டு விலங்கு மனிதனாகியதால் வில்லங்கம் பெருகியது நாட்டிலே, பொல்லாங்கு கூடியது பூமியிலே - நா.ஜெயபாலன், பிலை,
2திலைக் கூறு! வாழும் காலத்தினை அறியாதவன் நீ வாழ்க்கையினை ஏன் வீணடிக்கிறாய்? ஒரு சாண் வயித்துக்கா GшпJпLLђ? ஆறடி நிலத்திற்கா படுகொலை? கேட்கிறேன் கேள்வியை காதைப் பிடித்து கூறடா பதிலை வாயைத் திறந்து, -சிமதிவதனா, மட்டக்களப்பு
பகுத்தறிவு
இல்லையே!. எத்தனை பேச்சுவார்த்தைகள்
அகாமுறிஸ்வின் .. கனடி,
som TdFd55
"வருத்தப்ப வாருங்கள். இ இயேசு & சுமை என். மனதில் சுமப்பது
கடினமானது. தாங்க முடிய இளைப்பாறுதல் தர இயேசுவாகிய
5)
போன்று பலர் உடல் இருக்கிறார்.
நமது வேதனைகளை கஷ்டங்
ஆகவே, எமது சுமைகளை அவ பெறுவோம்.
-GT6
எண்ணத்தில் தோன்றும் கவிை
தபாலட்டையில் மட்டும்
அனுப்பப்படவேண்
கவிதைப் ( தினமுரசு வாரமலர், த.
தோற்றம் புத்தி இல்
நடந்தாலும் அதிலொரு போதும் தன் இனத்தவரையே ஏ மனிதா திருப்தியேற்பட(ப்) கொன்று திருகிக் போவதில்லை. மனிதா ஐயறிவுள்ள நீ நிச்சயம் புத்தி மனிதே ஏனெனில் மேசைக்கு(ச்) குரங்கிலிருந்து இருந்திருந்த செல்வதிலே உயர்திணை தோன்றியிருக்கவே கொடுர யு போன்று அறிணையும் (plguTg5! மனித உ போகிறது புரிகிறது. அசந்தியானோ, கொல்லு
-ஏ.எஸ் கொழு
வீமுடன் முக்கு
பல இன்னல்களுக்கு மத்தியில் 'தினமுரசு’ வாரமலரை மிகத் திறம்பட தாங்கள் கொண்டு செல்வது தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு பேருதவியாக விளங்குகின்றது. உங்கள் சேவை என்றென்றும் தேவை. அதற்கு எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பான். மீண்டும் எனது வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும் முரசுக்கு உரித்தாகட்டும். =சுதனி, கிராணட்பாளம்,
ဤရှား'
|60||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தூங்கும் sisessions 前 s yw6 906 Girls)
ட்டு பாரம் சுமப்பவர்களே! என்னிடம் நா தழும்பேற நாத்திகம் பேசி, இறையுணர்வின்றி, மனம் போன ளைப்பாறுதல் தருவேன்" என்றார்போக்கில் மானிடர் வாழ்ந்த காலத்திலேயே
. உறைவிடமாய் நீதிக்கும், நேர் தலையில் தமப்பது மட்டுமல்ல: : 體 భ ಶಿಡ್ತ! ုဒ္ဓိ်န္တိမ္ပိ னச் சுமை மனப் பாரமாகிறது எந்த மாக இருந்தாலும் அதைச் சுமப்பது
ப்பொழுதும் ஆயத்தமாக
பாழுதும ஆயதத Ts அண்ணல் நபி (ஸல்) அவர்களே அன்னாரின் போதனைகளே இம்
களை மனச் சுமைகளை அவரிடம்மாற்றத்துக்கு முழுக்காரணம் என்பதை எவரும் மறப்பதற்கில்லை ணையுள்ளம் கொண்டவர். இளகியன்ெகிறார் டால்ஸ்டாய் என்ற அறிஞர்:
நபவர்களுக்கு அபயக்கரம் கொடுத்து, ஆம் அன்று அளப்பரிய மாறுதலை அகிலத்தில் ஏற்படுத்திய
அந்த அற்புத மனிதர் அண்ணல் நபி அவதரித்த ரபீயுல் அவ்வல்" மாதம் இன்றும் சிற்றுரிலும் பெரு நகரிலும் பெருமைப்படுத்தப்படுகிறது.
-எம்.சி.கலில், கல்முனை - 05.
Lib இறக்கி வைத்து இளைப்பாறுதல்
1. சுதாகர், டோஹா,கட்டார்.
வவுனியா வைத்தியசாலை அதிகாரிகளின் கவனத்திற்கு
வவுனியா மாவட்டத்திலுள்ள ஏராளமான கிராம மக்கள் சிகிச்சை பெறும் இடமாக விளங்குவது வவுனியா தள வைத்தியசாலையாகும். கிராமப் புறங்களில் சிறு வைத்தியசாலைகள் இருப்பினும் வசதியுள்ள ஒரே வைத்தியசாலை இதுதான். இதைவிட்டால் அநுராதபுர வைத்தியசாலைக்குத்தான் போகவேண்டும். இப்படியான ஒரு சூழ்நிலை நிலவுவதால்
வைத்தியசாலையில் கிழமை நாட்களில் முதல் மாலை வரை நோயாளர்கள்
நிரம்பி வழிவதைக் காணலாம். குறிப்பாக வெளி நோயாளர் பகுதியில் நோயாளர்கள் பல்வேறு வியாதிகளால் அவஸ்தைப்பட்டுக்கொண்டும், காய்ச்சல் காரணமாக நடுங்கிக் கொண்டும் நிற்பதை நான் அவதானித்துள்ளேன். சில வேளைகளில் இருப்பதற்குக் கூட இடமின்றி, வரிசையில் நின்றபடி நோயாளர்கள் கஷ்டப்படுவார்கள். 8 3. இப்படி மனதை நெகிழ வைக்கும்
அதிகமில்லாமல் காட்சிகளுக்கு மத்தியிலும் வெளி நோயாளர் டிய கடைசித் திகதி 11.07.2006, பகுதியில் கடமையாற்றும் வைத்தியர்கள் போட்டி இல.669 | நோயாளர்களைப் பார்க்கும் நேரத்தில் நீண்ட பெ. இல-1772, கொழும்பு. நேரம் தொலைபேசியில் சிரித்துச் சிரித்து bains) Gu. எதிர்மறை அரட்டை அடிப்பதையும் அருகிலிருக்கும் பெண் உன் காதைத் • • صيA • 畿。 வைத்தியர்களுடன் அரடஅைடிபபதையும நான கேட்கிறேன் கூட்டிச் சென்று கண்டிருக்கிறேன். வெளியில் அவஸ்தைப்படும்
எங்களுள்ள குழி பறிக்கும் நோயாளர்கள் உங்கள் உறவுகளாக இருந்தால்
த்தில்லையே மனிதர்களின் தி இப்படி பொறுப்பற்ற விதத்தில் நடப்பீர்களா? ால் இப்படியான அவசரத்திற்கு தொலைபேசியில் உரையாடுவது த்தம் செய்து மந்திகளுக்கில்லை. வேறு விடயம். ஆனால் உங்கள் அரட்டை யிர்களைக் மன தைரியத்துடன் pl | * ජ් உங்கள அரடடை |வார்களா? செல்லடா மனிதா அரங்கத்தை கடமை நேரங்களில் தவிர்த்துக் எம்.ரவூப், -சங்கம ஹரிஷாம், கொண்டு, நோயாளர்களின் கஷ்டங்களை ių - 15 திருகோணமலை, கவனத்திற் கொண்டு செயற்படுவதன் மூலம்,
நீங்கள் நடமாடும் தெய்வங்களாக மக்கள் மத்தியில் பேசப்படுவீர்கள் என்பது எனது வேண்டுகோளாகும். சம்பந்தப்பட்ட மேலதிகாரிகள் இவ்விடயத்தை நேரடியாக அவதானித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
-எஸ்கண்ணன், வவுனியா,
FTEED
அன்பின் முரசே!
சுடச்சுட செய்திகளை அள்ளி வழங்கி சுவை என்ற சுவாரசியத்தை ஊட்டி விடுகின்றாய். அதில் என்னை
S. பிரமிக்கவும் வைக்கின்றாய். அரசியல் முதல் பாப்பா பகுதி வரை அனைத்தும் அருமை, யாவற்றையும்
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 011 4-514282 தொகுத்துப் படைக்கும் தொலை நகல் (Fax):-0114-513266 முரசின் தூய பணி தொடர FF-GLouisi): (E-mail):-
murasu Osthet.
என் இனிய வாழ்த்துக்கள். -ப்ரியமுடன் பிரியா,
பிரான்ஸ், السد
E. 9,06 - 12, 2006

Page 3
*இந்திய வெளியுறவுச் செயலரின் திடீர் வி
வடக்கு, கிழக்குக்குச் சம
வழங்குவது பற்றியும் அரசிய
திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலர் ஷியாம் சரண் ஜனாதிபதியுடனும் மற்றும் அரசியல் தலைவர்கள், படையதிகாரிகள் ஆகியோ ருடனும் நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது பல முக்கிய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இலங்கையில் பிரகடனப் படுத்தப்படாத யுத்தமொன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் இச்சூழ்நிலையில் அப்பாவி மக்களின் பாதுகாப்பு குறித்தும், எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகள் இடம் பெறாமல் தடுப்பது குறித்தும் ஆராயப்பட்டதாகவும் தெரியவருகிறது. பயங்கரவாத செயற்பாடுகளைத் தடுப்பதற்கு இருமுனை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவை இருப்பதாக அக்கலந்துரையாடலின் போது வலியுறுத்தப் பட்டிருக்கிறது. தமிழ் மக்களின் பிரச்சி னைகள் தொடர்பான விவகாரமே ஆயுதக்
-
இடம் பெயர்வு
மட்டக்களப்பிலுள்ள அரச கட்டுப் பாட்டிலில்லாத வாகரைப் பகுதியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதியான மாங்கேணிக் குத் தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து கொண்டி ருக்கிறார்கள். புலிகள் இயக்கம் போர்ப் பயிற்சிக்கென பிள்ளைகளைப் பிடித்துச் செல்வதால், பாதுகாப்புத் தேடிப் பிள்ளைக ளுடன் தமிழ்க் குடும்பங்கள் இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றன. கடந்த மூன்றாந் திகதி வரை இடம்பெயர்ந்த 69 பேர் மாங்கேணி தேவாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பதினெட்டு வயதுக்குக் குறைவான 16 சிறுமிகளும் நான்கு சிறுவர்களும் அடங்குவர். தஞ்சமடைந்த மக்களுக்கு உணவு உட்பட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன.
கிளர்ச்சியாக உருவெடுத்து தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்துமளவுக்கு பயங்கரவாதத்தின் உச்சநிலைக்குச் சென்று விட்டது. எனவே அரசியல் தீர்வுக்கான முயற்சிகளைத் தீவிரமாக முன்னெடுக்கும் அதேவேளை, படுகொலைகளைத் தடுக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் இந்திய வெளியுறவுச் செயலரோடு அரசியல் விவகார நிபுணர்கள் சிலரும் வருகைதந்து கலந்துரையாடி யிருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இந்தியாவில் மொழிவாரியாக ஏற்படுத்தப்பட்ட மாநிலங் களின் ஐக்கியத் துக்கும் பிரதேச ஒருமைப்பாட்டிற்கும் உதவும் வகையில் இந்திய அரசிய லமைப்பில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஏற்பாடுகள்பற்றி ஆராய்வதற்காக இலங் கையின் சட்டவாக்க நிபுணர்கள் குழு ஒன்று விரைவில் இந்தியா செல்லவிருப்பதாகவும் தெரியவருகிறது. இந்தியாவில் 26ஆவது மாநிலமாக யாக்லாண்ட் மாநிலம் ஏற்
படுத்தப் பட்டதற்கான பற்றியும் இந்நிபுணர்
இந்திய அரசியல்
nIIgũI6ữIñ Lüülũ
தற்கொலைத் தாக்குதல்
புலிகள் இயக்கத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடை பெரும் தவறென்றும் புலிகளைச் சம தரப்பாக மதிக்க வேண்டு மென்றும் அயர்லாந்து குடியரசு இராணு வத்தின் அரசியல் பிரிவான சின்பெயினின் தலைவர் மார்டின் மக்கினஸ் கூறிய கருத்து தவறானதென்று பாதுகாப்பமைச்சுப் பேச்சாளர் ஒருவர் கூறினார். சின்பெயின் அமைப்பு பிரிட்டிஷ் அரசோடு செய்து கொண்ட பல பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாகவே பெரிய வெள்ளிக்கிழமை ஒப்பந்தம் மேற் கொள்ளப்பட்டது. இது ஆயுதக் களைவிற்கும் சமாதான இலக்குகளை அடைவதற்கும்
கலைஞராலேயே புரிந்துகொள்ள முடியவில்லையென்றால்,
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டவை மாப்ெரும் துன்பியல் நிகழ்வென்றும், இந்தியா பெருந்தன்மையோடு இப்பிரச்சினையை ಫ್ಡಿ" டுமென்றும் புலிகளின் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் கூறிய கருத்து தனக்கு விளங்கவில்லையென்று தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி சொல் லியமை பெரும் அரசியல் உள்ளட்க்கத்தைக் கொண்டுள்ளது. முத்த அரசியல் வாதியான கலைஞர் இருண்ாநிதி, ஒருகாலத்தில் புலிகளின் தீவிர 3.E. இருந்து அவர்களுக்கு உதவி புரிந்தாரென்று ராஜிவ் காந்தி கொலைப்ற்றி நடத்திய ஜெயின் கமிஷன் தெரிவித்திருந்தது. இப்படுகொலையை நியாயப்படுத்த முடியாத தாலேயே பாலசிங்கத்தின் வார்த்தைகளைத் தன்னால் புரிந்துகொள்ள முடியவில்ல்ை யென்று கருணாநிதி தட்டிக்கழித்துள்ளார் என்கின்றனர் இந்திய அரசியல் ஆய்வாளா 函矶,
உதவியாக அமைந்தது. இருந்தும் பெரிய வெள்ளிக்கிழமை ஒப்பந்தத்தின் பின்னர் பாதிரியார் ஒருவர் சின்பெயின் உறுப் பினர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட விவ காரமும், வங்கிக் கொள்ளை ஒன்றும் பலத்தப் பிரச்சினைகளையேற்படுத்தின. இன்றும் கூட அயர்லாந்துப் பாராளு மன்றத்தில் இழுபறி நிலையே நிலவுகிறது.
இருந்தும் சமாதான கொடுப்புடனும் நேர்6 முயற்சிகளை முன் சின்பெயின் அமைப்பு ஆனால் இலங் மைகள் வேறு. ஒவ்6ெ நிறுத்த காலத்தைப் போர்த்திறன்களைப் தரப்பினர் மீதும் ம தல்களை நடத்தியதே கடந்த டிசம்பரிலிருந் பேர் பலியெடுக்கப்பட் களில் மிக அதிகம வர்களும் புலிகள்தான் வெறும் விளையாட்டு கத்தைத் தடை செய் வெளிவிவகார அமை காமரைக் கொன்ற எச்சரிக்கையையும் களையும் தற்கொலை நடத்தி வருவதாலேயே
Egaw gamilyadang ina Bureanais
இலங்கையின் இன, சமூக அடையா ளங்களைக் கவனத்திலெடுத்து, நாட்டின் ஐக்கியம், பிரதேச ஒருமைப்பாடு, இறைமை ஆகியவற்றைப் பேணும் வகையில் தேசிய இனப்பிரச்சினைத் தீர்வு யோசனைகள் விரைவில் முன்வைக்கப்படவிருப்பதாக தெரியவருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளுடன் சர்வகட்சி மாநாட்டின் மூலம் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களைக் கவனத்தில் கொண்டு இந்தத் தீர்வு முன் வைக்கப்படுமென்று தெரியவருகிறது. இன்னும் மூன்று வாரத்தில் தீர்வு யோசனை களை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ
புலிகள் இயக்கம் சிறுவர்களை போராளிகளாகப் பிடித்து வைத்திருக்கும் 1358 பேரை விடுவிக்குமாறு ஐ.நா. சபையின் சிறுவர் நலன் பேணும் அமைப்பான யுனிசெப் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை யிலுள்ள யுனிசெப் அமைப்பின் மூவரடங்கிய குழுவொன்று கிளிநொச்சி சென்று புலி இயக்க முக்கியஸ் தர்களைச் சந்தித்துப் பேசியபோதே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக மேற்படி அமைப்பின் ஊடகத் தொடர்பாளர் ஜங்கோ மிட்டனி தெரிவித்தார். சிறுவர் போராளிகளை விட்டு விடுகிறோம் என்று ஏற்கனவே புலிகள் இயக்கம் உறுதியளித்திருந்த போதிலும் அதனை நிறைவேற்றவில்லையென்றும் அவர் கூறினார். அதுமட்டுமல்ல, மேலும் பல சிறுவர்களை வலுக்கட்டாயமாகப் பிடித்துச் சென்று பயிற்சியளித்து வருவதாக தமக்குத் தகவல் கிடைத்திருக்கிறதென்றும்
6JIET WolfT 6060ITT, 86LD ä5(ቻአl0 வர்களை ရှီမြို့ီဂြိုမ္ဘနီဂျီ ##
ಫಿoಣ್ಣ அமைப்பி
வேண்டாமென்று கோரிக்கை விடுத்திருப்பதாகவும் அவீர்
}னார்.
சதி நாசவேலையா?
லண்டனில் கனகராயன் குளத்தைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவரின் கடையில் ஏற்பட்ட தீ விபத்துக்கு சதி நாசவேலை காரணமாக இருக்கலாமா வென்று லண்டன் క్తి பொலிஸார் விசாரணை
நடத்தி வருகின்றனர். இத் திச் சம்பவத் தில்போ ဒွိကြီးဂြို வயது யொருவரும் :: தம்ப்தியரும் உடல் கருகி
மாண்டுபோனார்கள், வெம்பிலி என்ற இடத்தி லேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. கடை உரிமையாளருக்கு பல அன்ாமதேய மிரட்டல்கள் :: தெரிய வருவதால் இச்சந் ಟ್ವಿಟ್ಟರು எழுந்துள்ளதென்று ப்ொலிஸார் தெரிவித்தனர்.
P),06 - 12, 2006
முன்வைப்பார் என்று ரம்புக்வெல்ல தெரிவி தீர்வு யோசனைகை ஏற்படுத்தப்பட்ட குழுெ 969) LD55UULL g. இவைதொடர்பான க தீவிரமாக நடத்தி வ வட்டாரங்கள் தெ பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தம், சந்திரிகா பொதி ஆகியவை பற் யோசனைகள் முன்
தெரியவருகிறது. விலைக் கு விரைவான
உலகச் சந்:ை விலைகள் அதிக இலங்கையில் ஏற்ப தாக்கங்களுக்கு ஈடுெ கள் பற்றி அரசாங்கம் மாற்று எரிபொரு படுத்துவது இத்திட்ட்த் இதுபற்றி ஆராய கொண்ட் விசேட குழு பட்டுள்ளது. பிர்ேஸ் போன்ற லத்தீன் ஆ மாற்று எரிபொருள் தி தப்பட்டிருப்பதால் மக் 60)LD356T 35609LOT353 குறிப்பிடத்தக்கது. காரணமாக இலங்ை நாளாந்தம் 45 லட்ச வதாக அதிகாரிகள் குறைந்தள்வு மின்சார அனுகூலங்களை மின்குமிழ்கள் ம ஆகியவற்றைப் பய6 ஆராயப்பட்டுவருகிற
o தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யத்தால் இலங்கைக்கு இருமுனை உதவிகள்
சீரற்ற அதிகாரப் பகிர்வு
மைப்பு நிபுணர்கள் ஆராய்வு
ஷியாம் -மகிந்த ராஜபக்ஷ
ஏற்படுத்திய டாக்டர் ஏ.பி.அம்பேத்கார், தேசிய குழு ஆராயும். ஐக்கியத்தை நிலைநிறுத்தும் வகையில் அமைப்புச் சட்டத்தை தேசிய இனப் பிரச்சினைகளுக்கு
காரண, காரியங்கள்
தீர்வுகாணுமுகமாக முன்வைத்த அரசிய லமைப்பு சட்டதிட்டம் பற்றியும் நிபுணர்கள் குழு ஆராயும்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீ ருக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 370ஆவது ஷரத்தின்படி அளிக்கப்பட்டிருக்கும் விசேட அந்தஸ்து பற்றி விரிவாக ஆராயப் படுமென்றும் தெரியவருகிறது. வெளி விவகாரம், பாதுகாப்பு, நிதி, தொலைத் தொடர்புகள் ஆகியவை மத்திய அரசின் கவனிப்பிலிருக்கும் அதேவேளை, மாநி லங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப் பட்டிருக்கும் அதிகாரம் பற்றியும் ஆராயப் படவிருக்கிறது.
அரசியலமைப்பில் மாற்றம் செய்யாமல் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. எனவே, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்குப் பிரதேசங்களுக்கு சமச்சீரற்ற அதிகாரப் பகிர்வு வழங்குவது பற்றியும் ஆராயப்படுமெனத் தெரியவருகிறது.
நடத்தும் ஒரே அமைப்பு நோக்கோடும் விட்டுக் -WriglasTipij Glif|TSTVÍ DLDLLJT856)JLD 8#LDITğ5T60T - - - - - - னெடுக்க முயலும் விதிக்கப்பட்டது. பேச்சுவார்த்தைகளில் பாராட்டுக்குரியது புலிகள் இயக்கத்துக்கு உரிய இடம் வழங்கப் கையில்கள் நிலை பட்டிருக்கிறது. இதனைத் தவிர அவர்களின் பாரு தடவையும் யுத்த அடாவடித்தனங்களைப் பொறுத்துக் பயன்படுத்தி தமது கொண்டு, அவர்களைச் சம தரப்பாக ஏற்றுக் பலப்படுத்தி மாற்றுத் கொள்ள எந்த முட்டாளும் முன் வரமாட்டான். க்கள் மீதும் தாக்கு கன்ஸர்வேட்டிவ் கட்சி மாநாட்டில் முன்னாள் புலிகளின் வரலாறு, பிரிட்டிஷ் பிரதமர் மார்கிரட் தட்சரை குறி து இன்று வரை 850 வைத்து ஐ.ஆர்.ஏ. நடத்திய குண்டுத் தாக்கு டிருக்கிறார்கள். இவர் தலில் தட்சர் மயிரிழையில் உயிர் தப்பினார். ானோரைக் கொன்ற ஓர் அமைச்சர் உட்பட பலர் படுகாயமுற்ற ஐரோப்பிய ஒன்றியம் னர். அதன்பின்னர் பிரிட்டிஷ் அரசாங்கம் க்காகப் புலிகள் இயக் எடுத்த கடும் நடவடிக்கைகளை மக்கினஸ் யவில்லை. முன்னாள் திரும்பிப் பார்க்க வேண்டும் சமாதானப் பேச்சு ச்சர் லக்ஷ்மன் கதிர் வார்த்தைகள் நடத்திக் கொண்டே தற் பின்னர் விடுக்கப்பட்ட கொலைக் குண்டு தாக்குதல்களை நடத்தும் மீறி, படுகொலை ஒரே அமைப்பு புலிகள்தான் என்பதையும் த தாக்குதல்களையும் மக்கினஸ் உணர்ந்துகொள்ள வேண்டும்.
என்றும் அவர் சொன்னார்.
, அவர்கள் மீது தடை
it Glanyl)
அமைச்சர் ஹெலிய த்தார். இனப்பிரச்சினை ள முன்வைப்பதற்கு
ir Gillangala)
இலங்கையில் ஊடகவியலாளர்களுக்குச் சமூகப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியம்
ஊடகவியலாளர்களுக்கு சமுகப் பாதுகாப்பு 20 வருடக் கனவு நிறைவேறுகிறது
கண்காணிப்புக் குழுவில் மாந்தங்கள் சிசய்ய முடியா
gßMIGRASG 2GG2BGGÏAGGIORGIR 602A22, 8600isati
பத்தி எழுத்தாளராகவும் சுயாதீன பத்திரிகையாளராகவும் செயலாற்றி வந்த லக்மால் சில்வா சுட்டுக் கொல்லப்பட்ட சம் பவம் அதிர்ச்சிக்கும் வேதனைக்குமுரிய தென்று ஜனநாயகத் தமிழ் சிங்கள ஊடகவியலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. யுத்த விவகாரங்கள் தொடர்பான விடயங்களை ஆராய்ந்து எழுதி வந்த இவர், பந்தோ பஸ்துத் தரப்பினரோடு நெருங்கிச் செயற்பட்டு வந்திருக்கிறார். கருத்துகளுக் காகக் கொலை செய்யப்பட்டு வரும் ஊடக வியலாளர்களின் பட்டியலில் இறுதியாக இவரது பெயரும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இவரின் கொலையைக் கண்டிக்கும் அதேவேளை, மாற்றுக் கருத்துக்களை சுமந்து வரும் ஊடகங்களை தடை செய்யும் அராஜக நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். மாற்றுக் கருத்துக்களைக் கொண்டவர்கள் கொல்லப்படுவதும் நிறுத்தப் பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குரிய விடயம் என்கிறார் அரசியல் ஆய்வா ளரான மதிவண்ணன். பெரும்பாலான தமிழ் பத்திரிகைகளில் கடமையாற்றும் ஊடகவியலாளர்கள் சொற்ப சம்பளத்தில் அமர்த்தப்பட்டே வேலை வாங்கப்படு கிறார்கள். சில நிறுவனங்கள் மேலதிக நேர வேலைக்கான கொடுப்பனவுகளைக் கூட வழங்குவதில்லை. அவர்களுக்கு தொழில் பாதுகாப்போ, உத்தரவாதமோ இல்லாத நிலையிலேயே கடமையாற்றுகின்றனர். எனவே ஊடகவியலாளருக்கான பொதுவான அடிப்படைச் சம்பளமொன்றை முன்வைப்பது நல்லதென்றும் அவர் சொன்னார்.
ம் அதற்கு உதவியாக | வழங்குவது தொடர்பான சட்டமூலம் னைக குழுக்களும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதை ஊடகவியலாளர்கள் வரவேற்கிறார்கள். ஜி' 'ந' கடந்த இருபது வருடங்களாக ஊடகவிய ரிவித்தன. திம்புப் லாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது ே பற்றிய யோசனைகள் அவ்வப்போது முன் "Ri: வைக்கப்பட்டு வந்திருக்கின்றன. ஜனாதிபதி வ்ைக்கப்ப்டுமென்றும் மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிக்கிணங்க அவர் பதவி === யேற்று சில மாதங்கக்குள்ளாகவே இச் றைபடிககு சட்டமூலத்தை சமர்ப்பித்தமை வரவேற்புக் டவடிக்கை| ல் பெற்றோலிய ரித்து வருவதால் யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவில்
டும் பொருளாதாரத் காடுக்கும் வழிவகை ஆராய்ந்து வருகிறது. களை அறமுகப தில் ஓர் அம்சமாகும். விஞ்ஞானிகள்ைக் வொன்று அமைக்கப் ல், ஆர்ஜென்டீனா மெரிக்க் நாடுகளில் ட்டங்கள் அமுல்படுத் 1ளின் பொருளாதாரச் றைககபபடடிருபபது னசாரப பாவனை மின்சார சபைக் ரூபா :: nறுகின்றனர். எனவே பாவனையில் கூடிய பெறக்கூடிய றும் சாதனங்கள் ப்டுத்துவது பற்றியும்
இருந்து நோர்டிக் நாடுகளான டென்மார்க், சுவீடன், பின்லாந்து ஆகியவற்றின் அங்கத் தவர்களை நீக்கவேண்டுமென்று புலிகள் அமைப்பு விடுத்திருக்கும் கோரிக்கை சாத்தியமற்றதென்று யுத்த நிறுத்தக் கண் காணிப்புக் குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.புலிகள் இயக்கத்தை தடைசெய் திருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்த மூன்று நாடுகளும் அங்கம் வகிப்பது குறிப் பிடத்தக்கது. இந்நாட்டுப் பிரதிநிதிகளை செப்டம்பர் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் நீக்கி விடுவதற்கு காலக்கெடு வழங் கியிருப்பதாக அண்மையில் தமிழ்ச்செல்வன் கூறியிருந்தார். இது தொடர்பாகக் கேட்ட போதே, கண்காணிப்புக் குழுப்பேச்சாளர் மேற்கண்டவாறு சொன்னார். 57 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் கண்காணிப்புக் குழுவில் இருந்து 37 பேரை நீக்குமாறு கோரிக்கை விடுப்பது நியாய மற்றது. ஒப்பந்தத்தில்
கைச்சாத்திட்ட அரச தரப்பின் அனுமதியின்றி உறுப்பினர்களை நீக்குவதோ, மாற்றுவதோ இயலாத காரியம். கண்காணிப்புக் குழு உறுப்பினர்களை 25 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் இவ்வேளையில், நோர்டிக் நாட்டு பிரஜைகளை நீக்குமாறு கோருவது நியாயமற்றது என்றும்
அவர் சொன்னார்.
O O
18 ஆவது திருத்தம்
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 18ஆவது அரசியல் அமைப்பு சட்டதிருத்தம் நீதி மன்ற நடவடிக்கைகளை பரவலாக்குவதால் வடக்கு, கிழக்கு மக்களுக்கு வாய்ப்பாக அமையுமென்று தமிழர் தரப்புகள் தெரிவிக்கின்றன. யுத்தச் சூழ்நிலை காரணமாக அங்கு ஆயிரக் கணக்கான வழக்குகள் தேங்கியிருக்கின்றன. மேனி முறையீட்டு நீதியரசர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட விருப்பதால் அதுவும் இப்பகுதி மக்களுக்கு வாய்ப்பாக அமையுமென்றும் தெரிவிக்கப்படுகிறது.

Page 4
த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: -011 4-514282 தொலை நகல் (Fax):-011 4-513266 FF-GLouflou: (E-mail):— murasuGsltnet.lk
Upayariñ
இக்கட்டான நிலையில் இறுதி முயற்சிகள்
அன்புள்ள உங்களுக்கு,
வணக்கம்.
அரசு மீது வலிந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்ற போதும், சமரச முயற்சிகள் தொடர்பில் அரசு தனது முயற்சிகளைக் கைவிடவில் லையென்பதைப் புரிந்து கொள்ளமுடிகிறது. இதற்கு ஏதுவாக இந்திய அரசின் வெளியுறவுச் செயலாளர் ஷியாம் சரணின் வருகையும், ஐ.ஆர்.ஏ.யின் முன்னாள் தலைவர் மார்ட்டின் மெக்னஸின் இலங் கைக்கான வருகையும் அமைந்திருந்தன.
இந்தியாவின் அரசியல் முறைமையே இலங்கைப் பிரச்சினையைத் தீர்க்க உதவும் என்றும், அது பற்றிய ஆலோசனைகளைப் பகிர்ந்துகொள்ள இந்தியா தனது முழு விருப்பத்தையும் தெரிவித்திருப்பதும், இலங்கை அரசு மட்டத்தில் பெரும்பான்மை யானவர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. இதே போல், ஐ.ஆர்.ஏ. அமைப்பு எப்படி ஆயுதங்களைக் களைந்து அரசியல் தீர்வுக்கு வந்தது என்பது பற்றியும், ஒரு சமரசப்பேச்சு எப்படியான திட்ட மிடலின் அடிப்படையில் நடத்தப்பட வேண்டும் என்பது தொடர்பில் புலிகளுக்கு விளக்கம் தேவை என்பது குறித்த சர்வதேசத்தின் விருப்பத்துக்கமைய அதன் தலைவர் புலிகளைச் சந்தித்து விளக்கி யமையும் அமைந்துள்ளது.
இதற்கிடையே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட முடியாதென்றும் அவர்கள் வெளியேற வேண்டு மென்றும் புலிகள் காலக்கெடு விதிப்பதென்பதும், நடைமுறைக்கு சாத்தியமற்றதாகவும், கடினமான பணியாகவும் இருக்கப்போகிறது என்று நோர்வே தெரிவித்துள்ளது.
இந்தப் பின்னணியில், ஷியாம் சரனும், மார்ட்டின் மெக்னஸ9 ம் இலங்கை வந்திறங்கிய சற்று நேரத் துக்குள்ளேயே திருமலையில் குண்டுவெடித்து 6 பேர் பலியாகியும், 14 பேர் படுகாயமடைந்தும் உள்ளனர். இதுதவிர, யாழ்ப்பாணத்தில் வதிரி, ஊரெழு, மட்டக் களப்பில் குருக்கள் மடம் ஆகிய பகுதிகளில் படையினருக்கு எதிராக கிளைமோர் தாக்குதல் களும், களுவாஞ்சிக்குடியில் காவலரண் மீது துப்பாக்கிச்சூடு, மன்னாரில் தாக்குதல், கொழும்பில் குண்டு வெடிக்க வைக்கும் கட்டுப்பாட்டுக் கருவி கண்டுபிடிப்பு என்று அன்று மொத்தமாக 10 பேர் அன்று பலியாகினர். 20 பேர்வரை படுகாய மடைந்தனர். இந்தச் சம்பவங்கள் சர்வதேச சமுகத் திற்கு புலிகள் மீதான நம்பிக்கையினத்தை மேலும் அதிகரித் திருக்கின்றன. முக்கியமானவர்களின் விஜயங்களின்போது இவ்வாறான வன்முறைகளும், தாக்குதல்களும் நடைபெறுவதை புலிகள் வழமை யாகக் கொண்டிருப்பது தம்மை வலிமையானவர் களாகக் காட்டத்தான் என்று சிலர் நியாயம் கற்பித் தாலும், இந்த வகையான வரவேற்புகளை சர்வதேச சமுகம் அருவருப்புடனேயே பார்க்கும் என்பதை புலிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தூது வராலய வட்டாரங்களின் செய்திக் குறிப்புகள் தெரி விக்கின்றன.
னால் மேலும் பின்னடைவுகளையே புலிகள் எதிர் கொள்ள வேண்டியிருக்கும். கொலைகள் மீது இன்னும் நம்பிக்கை கொண்டிருக்கும் புலிகளை முழு மையாக நம்ப முடியாது என்றும் இருந்தாலும், இன்னும் முயற்சிகளும், வழிகாட்டல்களும் தொடர வேண்டுமெனவும் கருத்துக்கள் கூறப்பட்டிருப்பதன் பின்னணியை ஆராய்கின்றபோது, இதுவரை புலிகள் தரப்பிலிருந்து அரசியல் பேச்சுவார்த்தைகளுக்காகப் போனவர்களோ அல்லது அரசியல் ஆலோசகரோ ற்றி எந்த அடிப்படை அறிவும் அற்றவர் க வ, வெறும் தலைக்கறுப்புகளாகவே பேச்சுக்களில் பங்குகொண்டுள்ளனர். ஆகவேதான் அவர்களால் தமிழ் மக்களின் அரசியல் அபிலா கள் பற்றிப் பேச்சுக்களை நடத்தி இதுவரையான ஸ்ப் பகுதியில் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளது. இந்த அரசியல் வெறுமை யைப் புலிகள் சரி செய்யாமல் அரசு மீது குற்றம் சாட்டுவதும், அர்த்தமற்ற நிபந்தனைகளை விதிப் பதும், யுத்தமே இறுதித் தீர்வென்று கூறுவதும் மேலும்:தமிழ் மக்களை அழிவுக்குள்ளேயே தள்ளிவிடப் போகிறது என்று இந்திய அரசியல் ஆய் வாளர் ஒருவர் கூறியிருப்பது நிதர்சனமாகிறது.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், ஆசிரியர்.
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொன்றமை மிகப் பெரும் வரலாற்றுத் துன்பியல் நிகழ் வென்றும் அதற்காகப் புலிகள் இயக்கம் மனம் வருந்துவதாக வும் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அண்மையில் தெரி வித்த கருத்து, புலிகள் இயக்கத்தின் எதிர்பார்ப்புக்குத் துணை போகவில்லை. இதனால் பாலசிங்கத்தின் கருத்து எவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கவில்லை. இந்தப் படுகொலை தொடர்பாக விசாரணை நடத்திய இந்திய மத்திய புலனாய்வுப் பணியகம், குற்றவாளிகளைக் கூண்டோடு மடக்கிப் பிடித்து, நீதிமன்றத்தின் முன் நிறுத்தித் தண்டனையும் வாங்கிக் கொடுத்து விட்டது. தற்கொலைக் குண்டுதாரியான தனுவை ஏவிவிட் டவர்களும் அதற்கு உத்தரவிட்டவர்களும் தமக்குப் பாதுகாப்புகளைத் தேடிக் கொண்டே, தொடர்ந்தும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களையும் ஏனைய அடாவடித்தனங்களையும் நடத்தி வருகிறார்கள். ராஜிவைக் கொன்ற மனிதக் குண்டு, கழுத்துக்கு மேலுள்ள முகத்தையும் தலையையும் காட்டிவிட்டு அந்த இடத்திலேயே உடல் சிதறி மாண்டு, தற்கொலை செய்து கொண்டது. இத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு
தற்கொலை
ஏதோவொரு வகையில் உதவிய ஒற்றைக் கண் சிவராசனும் அவனது சகா சுபாஷம் பெங்களுரில் அவர்களது மறைவிடம் முற்றுகையிடப்பட்டபோது சயனைட் அருந்தித் தற்கொலை செய்து கொண்டார்கள். தப்பியோடித் திருப்பதிக்கும் சென்று, திருமணம் செய்துகொண்ட முருகன் - நளினி தம்பதியராலும் ஏனையவர்களாலும் தப்பிச் செல்லவும் முடியவில்லை. தற்கொலை செய்யவும் முடியவில்லை. இந்திய மத்திய புலனாய்வுப் பணியகத்துக்கு இவர்களால் 'தண்ணி காட்ட முடியவில்லை. விளைவு, தற்கொலைத் தாக் குதலுக்கு உதவிய இவர்களுக்கும் வேறு சிலருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஏனையவர்களுக்குச் சிறைவாசம் கிடைத்தது. ராஜிவைக் கொல்ல உத் தரவிட்ட பிரபாகரனுக்கும் அதனைத் திட்டமிட்டு நிறைவேற்றிய பொட்டம்மானுக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இவர்களே புலி இயக்கத்தின் அதி சிரேஷ்ட உறுப்பினர்கள். அது மட்டுமல்ல, கொலை வழக்கின் முதல் இரண்டு எதிரிகளும் இவர்கள்தான். அவர்கள் பிடிபடாமல், வன்னிக் காட்டுக்குள் அரண் - மனை அமைத்து பலத்த பாதுகாப்போடு வாழ்ந்து வருகி றார்கள். தொடர்ந்தும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் களுக்கு உத்தரவிட்டும் அமுல்படுத்தியும் வருகிறார்கள். 1991ஆம் ஆண்டு, மே மாதம் 21ஆம் திகதி தமிழ் நாட்டின் ரீ பெரம்புதூர் என்ற இடத்தில் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார். பிரபாகரனையும் பொட்டம்மானையும் போல அரண் - மனைக்குள் பதுங்கி வாழாமல், மக் களை நெருங்கிச் சென்று வரவேற்றபோது ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார். ராஜிவ் கொலையோடு சம்பந்தப்பட்ட ஒரேயொருவர் மட்டும் தமிழகத்திலிருந்து தப்பி, வன்னிக் காட்டுக்குள் நுழைந்துவிட்டாரென்று புலிகளின் தகவலறிந்த வட்டாரங்கள் கூறின. தப்பிப் பிழைத்திருக்கும் பிரபாகரன், பொட்டம்மான் கம்பனியின் கழுத் தைச் சுற்றி, சர்வதேச சமூகம் சுருகு தடத்தை இறுக்க முனைந்த நிலையில்தான், அன்ரன் பாலசிங்கம் மன்னிப்புக் கேட்கும் பாணியில் கதையளந்துள்ளார். கொலைகாரர்களின் பேச்சாளரான அன்ரன் பாலசிங்கம், "இந்தியா பெருந்தன்மையுடன் நடந்துகொள்ள வேண் டும்" என்றும் இந்தியாவுக்குப் புத்திமதி கூறியுள்ளார். கசாப்புக் கடைக்காரர்கள் காந்தியம் பேசுவது போல, அன்ரன் பாலசிங்கம் கதையளந்திருக்கிறார். ராஜிவ் கொல்லப்பட்டுப் பதினைந்து வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், அன்ரன் பாலசிங்கத்துக்கு 'சுடலை ஞானம் ஏற்பட்டமைக்குக் காரணமும் இருக்கத்தான் செய்கிறது. நான்கு வருடங்களுக்கு முன்னர் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட புலிகள் இயக்கம் மிக நேர்மையாக நடந்த கொண்டதென்று நான் சொன்னால், நீங்கள் மூக்கின் மேல் விரலை வைப்பீர்கள். ஆனால் உண்மை அதுதான். அவர்கள் படையினரோடு யுத்தம் புரிவதற்குப் பதிலாக மனிதப் படுகொலைகளில் மட்டும்தான் ஈடுபட்டு வந்தார்கள், மனிதப் படுகொலைகள் என்பது யுத்தத்தோடு சம்பந்தப்படாத விடயமென்று க(ல்)லாநிதி அன்ரன் பாலசிங்கமோ அல்லது தன்னை ஓர் அமைச்சரைப் போல நினைத்துக் கொள்ளும் தமிழ்ச் செல்வனோ கூறினால் என்ன செய்வது? ராஜிவ் காந்தியைக் கொலை செய்யவில்லையென்று பதினைந்து வருடங்களாக மறுப்புத் தெரிவித்து வந்தவர்களுக்குத் 'திடீர் ஞானதோயம் ஏற்பட்டது போல, இவ்வாறு யுத்தத் துக்கும் மனிதப் படுகொலைகளுக்குமிடையில் அவர் களால் வித்தியாசமான விளக்கங்களைக் கொடுக்கவும் முடியும். ராஜிவ் படுகொலையின் பின்னர், புலிகள் இயக் கத்தை இந்தியாவும் இந்திய மக்களும் வரலாற்றின் குப்பைக் கூடைக்குள் தூக்கி வீசிவிட்டனர். ராஜிவ் கொலைத் தொடர்பாக புலிகள் கடைப்பிடித்து வந்த மெளனம், எழுப்பிய பயங்கர சத்தம் அது. லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலையோடு புலிகளுக்கு எச்சரிக்கை விடுத்த ஐரோப்பிய ஒன்றியம், தப்பிலிப் பிள்ளைகளுக்கு
5) T.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தண்டனை கொடுப்பது போல, முற்றுமுழுதான தடையையும் விதித்து விட்டது.
யார் தடை விதித் தாலும் பிரபாகரன் உயி
கொலைகளும் தற் | கொலைத் தாக்குதல்
தொடர்ந்து | கொண்டேயிருக்கும் என்| பதற்குச் சான்றுகள் தேவையில்லை. இரா
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முன்னர் பொங்குதமிழ் என்னும் நிகழ்வு புலிகளின் மறைமுக ஏற்பாட்டில் நடாத்தப்பட்டது அனேகர் இன்னமும் பறக்காத விடயம். அதுசரி, முதலாவது பொங்குதமிழ் நிகழ்வில் மும்முரமாக ஈடுபட்டேர் இப்போது எங்கே உள்ளார்கள்? யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் நடாத்தப்படும் மக்கள் சேவை நிகழ்வில் பங்குகொண்ட ஒருவரை மாஸ்டர் அறிமுகப்படுத்தினர். தற்போதைய எம்பி குதிரையாருடன் உறுதுணையாக நின்று பொங்குதமிழ் நிகழ்வில் ஈடுபட்ட அவர் தன்னுடைய அரசசேவைக்கு மாற்றம் சம்பந்தமாக அமைச்சரைச் சந்தித்த விடயத்தை மேற்கொண்டதாக மகிழ்வுடன் கூறினார். அது R மட்டுமல்ல பதிவியுயர்வு, இடமாற்றம் வேலைவாய்ப்பு IN போன்ற வேலைகளுக்காக அமைச்சரைச் சந்தித்த இது அனேகள் முன்னாள் பொங்குதமிழ் கலந்தவர்களே இன்ைறும் கூறினார். தற்போதைய வளாக
"மாணவர்களுக்கு இச்செய்தி சமர்ப்பணம்
ஊஇகுஅே2
ணுவத் தளபதி லெப் |===== டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா மீதும் பிரதி இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் பராமி குலதுங்கா மீதும் நடத்தப்பட்ட தற்கொலைத்
தாக்குதல்களே சாட்சி போர்மியூலா பாணியில் வழமை போலத் தாம் இந்தத் தாக்குதல்களை நடத் தவில்லையென்று புலிகள் இயக்கம் அறிவித்தாலும் சர்வதேச சமூகமும் விசேடமாக இந்தியாவும் அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை. புலிகள் இயக்கத்தின் தற்கொலைத் தாக்குதல்கள், படு கொலைகள், அடாவடித்தனங்களை அவர்கள்தான் செய்தார்களென்பதை ஏற்றுக்கொள்வதற்குச் சில வேளைகளில் இன்னமும் பதினைந்து வருடங்கள் செல் லலாம். ராஜிவ் கொலைக்காக மனம் வருந்துவது போல, மன்னிப்புக் கேட்க முனைகிறார், புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம். அவரின்
ஆலோசனையை ஏற்றுக் கொள்ளாத புலிகளின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர், ராஜிவைத் தாங்கள் கொல்லவில்லையென்று மறுப்புத் தெரிவிக்கிறார். 'வேலியில் போற ஒணானைப் பிடித்து ஆடைக்குள் விட்டுவிட்டுக் குடையுது, குடையுது” என்று கத்துகிற கதையளப்புத்தான் பாலசிங்கத்தின் ஒப்புதல் வாக்குமூலமும் தயா மாஸ்டரின் மறுப்பும்,
நாஸி இனவெறியர் ஹிட்லர், சர்வதேச சக்திகளும் மக்களும் அவருக்கெதிராக அணிதிரண்ட போது தற்கொலை செய்துகொண்ட வரலாற்றுப் பாடத்தைத்தான், பிரபாகரனும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டு வருவதாக அரசியல், இராணுவ ஆய்வாளர்கள் கூறுவதை நாம் தட்டிக் கழித்துவிட முடியாது.
இந்தியாவின் இரு பிரதமர்கள் பயங்கர வாதிகளால் கொல்லப்பட்டனர். ராஜிவ் காந்தியின் தாயாரான இந்திரா காந்தி, அவரது சீக்கிய மெய்ப் பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். சீக்கியர் களுக்கென தனிநாடு கோரி ஆயுதப் போராட்டம் நடத்திய காலிஸ்தான் பயங்கரவாதிகளின் ஏற்பாட்டில் இந்திரா கொல்லப்பட்டார். 1984ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் திகதி இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டார். தாயாரின் மரணத் தையடுத்து, காங்கிரஸ் கட்சியின் வற்புறுத்தலின் பேரில் ராஜிவ் காந்தி பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டார். அப்போது அவருக்கு வயது 40. இந்திரா காந்தி விட்டுச் சென்ற, இலங்கைத் தமிழர்களின் இனப் பிரச்சினைத் தீர்வு முயற்சியை, ராஜிவ் காந்தி முன்னெடுத்துச் சென்றார். சீக்கியர்களின் பஞ்சாப் பிரச்சினையைக் கையாள அவர் மேற்கொண்ட 'ஒப்பரேசன் புஸ்யூஸ்டார் நடவடிக்கையில் சுமார் ஐயாயிரம் பேர் மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால், பயங்கரவாதத்தை அடக்கி மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்ட அதேவேளை, அதற்குச் சமாந்தரமாக சீக்கிய மக்களின் பிரச்சினைத் தீர்வுக்காக அரசியல் பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டன. முன்று வருடங் களுக்குள் சீக்கியப் பிரச்சினைக்குத் தீர்வும் காணப் பட்டது.
தமிழ் மக்களின் நேசத்துக்குரிய தலைவர் அமிர்தலிங்கம் உட்பட சுமார் எழுபதுக்கு மேற்பட்ட தலைவர்களையும், பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களையும், ஏனைய தமிழீழ இயக்கப் போராளி
1. GY DU (9Hir
களையும் கொன்றொழித்த மற்றொரு பயங் கரவாத இயக்கம்தான் புலிகள் அமைப்பு: 1991ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ராஜிவ் காந்தி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவும் இந்தியப் படையும் மீண்டும் இலங்கை விவகாரத்தில் தலையிடலாமென்ற அச்சம் காரணமாகவே பிரபாகரன், ராஜிவ் காந்தியைக் கொலை செய்ய உத்தரவிட்டார். ஆனால் புலிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. மீண்டும் காங்கிரஸ் கட்சியே அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்திரா காந்தியின் படுகொலை ஏற்படுத்திய அனுதாப அலைபோன்று, ராஜிவின் கொலையும் பாரிய அனுதாப அலையை இந்தியா வெங்கும் ஏற்படுத்தியது. இதன் விளைவாக புலிகள் இயக்கமும் பிரபாகரனும் இந்திய மக்களால் ஓரங்கட்டப் பட்டனர். புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாத அமைப்பென இந்தியா தடை செய்தது. இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைத் தீர்விலிருந்து இந்தியா ஒதுங்கிக்கொண்டது. ஆனால், மீண்டும் புலிகள் இயக்கம் கண்மூடித்தனமான தற்கொலைத் தாக்குதல் களையும் படுகொலைகளையும் தொடர்ந்து செய்
வதால் மீண்டும் இந்தியா விழித்துக் கொண்டது.
தமிழ்ச்செல்வன் சுவிற்சர்லாந்தில் வெளியிட்ட சுயாட்சிப் போராட்டப் பிரகடனமும் கொழும்பில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களும் இந்தி
|யாவின் செயற்பாடுகளுக்கு புத்துயிர் கொடுத்துள்ளன.
அப்பாவித் தமிழ் மக்கள் மீதான தாக்குதல்கள் நிறுத் தப்பட வேண்டுமென்று இந்தியப் பிரதமர்
|மன்மோகன்சிங் விடுத்த அறிவிப்பு, பலனளித் திருக் |கிறது. மக்கள் வாழும் இடங்கள் மீதான விமானத்
தாக்குதல்களும் ஏனைய படுகொலைச் சம்பவங்களும் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இப் பதில் தாக்குதல்களை
ராஜிவ் காந்தி * பிறப்பு : ஆகஸ்ட் 20, 1944, * இறப்பு: மே 21, 1991 * இந்தியாவின் ஆறாவது பிரதமர். * மிக இளைய வயதில் - அதாவது 40ஆவது வயதில் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார்.
* சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமர். ஜவஹர்லால் நேரு இவரது பாட்டனார். நேருவின் புதல்வியும் முன்னாள் இந்தியப் பிரதமருமான இந்திராகாந்தியின் மூத்த புதல்வருமே ராஜிவ்
* நேரு பரம்பரையில் வந்த மூன்றாவது பிரதமர் * 1981ஆம் ஆண்டு பெப்ரவரியில் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு
* கரும்புலியான மனிதக் குண்டுதாரியின் பெயர் தேன்மொழி இராஜரட்னம் (தனு)
*இறப்புக்குப் பின்னர் 1991ஆம் ஆண்டு "பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டது.
மேற்கொள்வதற்கான வழிவகைகளை புலிகள் தான் ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்கள் என்பது வேதனைக் குரிய விடயம். தமிழ் மக்களின் பிரச்சினைத் தீர்வுகள் இழுத்தடிக்கப்படுவதாலேயே புலிகளுக்குத் தீனி கிடைக் கிறது என்பதைப் புரிந்து கொண்ட இந்திய அரசு, அரசியல் தீர்வுக்கான முயற்சிகளில் இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளது.
எனவே சீக்கியப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டது போன்று, இலங்கை வாழ் தமிழர் பிரச்சினைக்கும் தீர்வு காணும் முயற்சிகள் மேற்கொள் ளப்படுகின்றன. மக்களைப் பாதுகாக்கும் உடனடி நடவடிக்கைகளோடு நீடித்து நிற்கக்கூடிய அரசியல் தீர்வுக்குமான முன்முயற்சிகளுக்கு இந்தியா உதவ முன் வந்திருக்கிறதென்பது தெட்டத் தெளிவு. இந்திய வெளியுறவுச் செயலர் ஷியாம் சரணின் திட்டமிடப்படாத திடீர் விஜயம் ஏதோவொரு வகையில் மிகவும் முக்கியமானதென்பதைப் புலிகள் இயக்கம் புரிந்து கொண்டால் சரி. தொடர்ந்தும் புலிகள் தமிழீழம் கோரிப் படுகொலைகளைத் தொடர்வார்களேயானால், அது தம்மை அழித்துக் கொள்ளும் தற்கொலை முயற்சி யாகவே அமைந்துவிடும். O
(, 06 - 12, 2006
JJ

Page 5
தவறுகள் நிறைந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின் நடைபெற்று வரும் படுகொலைகளும், தாக்குதல்களும் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வந்த அச்சமான சூழ்நிலையும், நிச்சயமற்ற வாழ்வும் தற்போது தென் இலங்கை சிங்கள மக்களிடமும் ஏற்பட்டுள்ளது.
மேஜர் ஜெனரல் பாரமி குலதுங்கவை தற்கொலைக் குண்டுதாரி முலம் புலிகள் கொலை செய்ததன் பின்னர் பெரும்பான்மைச் சிங்கள மக்கள் மத்தியில் போர் பற்றிய பீதியும், சமாதானப் பேச்சுக்கள் மீதான சலிப்புத் தன்மையும் அதிகரித்துள்ளன. புலிகள் சமாதானத்துக்காகப் பாடுபடமாட்டார்கள். அவர்கள் சமாதானம் என்று கூறிக் கொண்டு தம் கையைப்பலப்படுத்துவார்கள். அவர்களை நம்ப முடியாது என்று இந்த ஒப்பந்தம் கைச்சாத்தான போதே ஆருடம் கூறியவர்கள் இப்போது நாட்டு நடப்பைக் கண்டு குழப்பம் அடைந்தவர்களாகத் தெரியவில்லை. அவர்களைப் பொறுத்தவரை புலிகளைத் தடை செய்து யுத்தத்தின் முலம் ஒடுக்குவதே இனப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரும் ஒரே வழி என்று ஒரே முடிவாக இருக்கின்றனர்.
இன்னும் சிலர் புரிந்துணர்வு ஒப்பந்தமே அடிப்படையில் தவறானதாகும். அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க அவசரப்பட்டுச் செய்து கொண்ட ஒப்பந்தம் அல்லது புலிகளின் பொறியில் விழுந்து விட்ட நிலையில் செய்து கொண்ட ஒப்பந்தம், இலங்கையின் இறைமை, தேசிய பாதுகாப்பு என்பவை தொடர்பில் ஏற்படப்போகும் பாதிப்புகளைப் புரிந்து கொள்ளாமல் செய்துகொள்ளப்பட்ட மிகப் பெரும் தவறுகள் நிறைந்த ஒப்பந்தம் என்றும், தற்போது நாட்டில் நடைபெற்றுவரும் படுகொலைகள், வன்முறைகள் மட்டுமில்லாமல் புலிகளை நாடு தழுவிய ரீதியில் சுதந்திரமாக வெடி மருந்துகளும், ஆயுதங்களும் புலிகளால் நாட்டின் முழுப்பகுதிக்கும் கொண்டு சென்று பதுக்கக்கூடிய வகையில் தடைகளைத் திறந்து விட்டதுமான முழுத் தவறுக்கும் ரணில் விக்கிரமசிங்கவே முழுப் பொறுப்பு என்று அவர் மீது குற்றம் சுமத்தும் மக்களைப் பொறுத்தவரை, தற்போதைய பாதுகாப்பற்ற சூழலுக்கு அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துவதற்கோ, அதை விமர்சிப்பதற்கோ ஐ.தே.கட்சிக்கு
எவ்வித அருகதையும் இல்லையென்பதாகவே இருக்கிறது.
இன்னும் சிலருடைய கருத்து ஏமாற்றத்தின் உச்சமாகவுள்ளது. தற்போதைய மோசமான நிலையை இனி சமாதானத்தை நோக்கி நகர்த்த முடியாது, இருதரப்பும் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை இழந்துவிட்ட நிலையே காணப்படுகிறது. புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் சமாதானம் என்று உதட்டளவில் சொன்னாலும், குறிவைத்து படுகொலைகளைச் செய்து வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் இன்னும் பல தலைமைகளை இந்த நாடு இழக்க நேரிடும். இதற்கு ஒரு முடிவு கட்டப்படவேண்டும். அரசாங்கம் இதற்குப் பிறகும் சமாதானம் என்று புலிகளை வெளி நாடுகளுக்குப் பாதுகாப்புக் கொடுத்து உலகம் சுற்ற அனுப்புவதில் அர்த்தமில்லை.
ஒவ்வொரு துரதிர்ஷ்டவசமான சம்பவத்தின் போதும், இழப்புக்களின் போதும், வெறுமெனவே கடும் வார்த்தைப் பிரயோகங்களால் கண்டன அறிக்கை விடுவதில் அர்த்தமில்லை. புலிகளுக்கு கண்டிப்பு என்பது அல்வா சாப்பிடுவது போல் என்கின்றனர்.
மஹிந்த ராஜபக்ஷ அரசு கடந்த கால அரசுகள் போலவே மாறிவருகிறது. புலிகள் போர் ஒன்றைத் திட்டமிட்டு நடத்தும்போது, சிங்கள மக்களையும் தமிழ் மக்களையும் இரக்கமற்ற முறையில் படுகொலை செய்து, வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகையில் தற்போதைய அரசு துணிச்சலான முடிவுகளுக்கு வரவே வேண்டும். அது ஒரு யுத்தமாக இருந்தால் அதற்கு முழு மக்களும் ஒத்துழைப்புத் தரவும்,
ஆதரவு தரவும் தயா
இருக்கின்றோம். அi போர் இறுதிப் போரா வேண்டும். இடையில் பேச்சுவார்த்தை என
புலிகள் போ இட்டு நடத் சிங்கள மக்கை மக்களையும் 8 முறையில் படு செய்து, வன்மு கட்டவிழ்த்து
தற்போதை துணிச்ச முடிவுகளுக்கு வேண்டும். 6 யுத்தமாக இ அதற்கு முழு ஒத்துழைப்புச் ஆதரவு தரவும் இருக்கின்
ஓய்வு கொடுக்க இய JBTL-60LLD, blTLLG இறைமையையும் பா நீக்க வேண்டிய நிை ஏற்பட்டாலும், அடுத் தலைமுறையாவது 8 சுதந்திரமாகவும், :ெ வாழ வேண்டும். அ6 பயங்கரவாதத்தை வைத்துவிட்டு நாங்க என்று மிகக் கடுமை கருத்துக்களை முன் இன்னும் சிலர் த அரசின் பங்காளிகள் கூறிக்கொள்ளும் சில அரசியல்வாதிகள் மு செய்த அதே வேலை
ாழி இருக்கிற ஊடகங்கள் பொலிரிக்ஸ் பக்கம் சார்ந்துதான்
வேணும் எண்டும் ஊடக அமைப் புக்கள் சேர்ந்து ஒரு தீர்மானம் எடுத்திருக்கினமாம். உந்த விஷயத்தைக் கேக்கேக்க காது குளிருது ஆஹா இவ்வளவு கெதியி
ஒரு மாற்றம் நடக்கப் போகுதா எண்டு ஆனாலும் எனக்கொரு டவுட் என்ன தெரியுமோ? பொலிரிக்ஸ் பக்கம் சாராமல் இருக்க வேணுமெண்டுதானே தீர்மானிச்சிருக்கினம் அப்புடியெண்டால் பெரரிஸ்ட் பக்கம் சார்ந்து எழுதலாம் எண்டுதானே அர்த்தப்படுகுது அப்புடிப் பார்த்தால் இப்ப அவை அவை போற ரூட்டிலேயே போக வேண்டியதுதான்
எண்டுதான் தீர்மானிச்சு இருக்கினமோ? ஏன் உப்பிடிச் சொல்லுறன் எண்டால் 'கழுத்தளவு தண்ணிக்குள்ள கொண்டு போய் நன்றியுள்ளதை விட்டாலும் அது நக்கித்தான் குடிக்கும்
எண்டுவினம். அப்பிடிப் போலை, எங்க பtல்
ஊடகக்காரருக்கு ஜனநாயகத்தை விடவும்,
அராஜகத்து மேல அலாதிப் பிரியம் மற்ற பொலிரிக்ஸ் கட்சிகளின்ர அறிக்கையை காலம்
கவர்மெண்டை கேட்டுக் கொண்டி
பைக்கு அடிமட்டத்தில தலைவராகியிருக்கிறது நல் லதுதான் எண்டு நினைச்சுக் கொண்டிருந்தவைக்கு மூஞ்சியில அடிச்ச மாதிரி அவர் முதலாவது
gP)a).06. 12, 2006
கும்பிடு இவனுக்கொரு கும்பிடு எண்டு சனம் உயிர் வாழ்ந்து கொண்டிருந்ததுகள், அவையின்ர அந்த வாழ்க்கையிலையும் மண்ணை அள்ளிப்போடப் போயினம் எண்டு நான் முன்னமே சொன்னனான். மற்றவையெல்லாம் கொஞ்சம் தங்கட தவிலை அடக்கி வாசிச்சினம். ஆனால் மலையகத்தில முன்னணி நடத்திற மண்வெட்டித் தலையரும், மேலகத்தில முன்னணி நடத்திற கந்துவட்டி கணேஸனாரும் உதைப் பத்தி யோசிக்காமல் வன்னிக்குப் போவினமோ, சலாம் போடுவினமோ, போட்டோ பிடிப்பினமோ, அவைக்கு மலை நாட்டிலேயே, தங்கிறதுக்கும் வந்து போறதுக்கும் வசதி பண்ணிக் குடுத்திச்சினமோ எண்டு கொஞ்ச நாளா குரங்குப் பிள்ளை மாதிரி கொப்புத் தாவிச்சினம், கடைசியா என்ன ஆகியிருக்கு ரெண்டெழுத்தார் கும்பல் கும்பலா மலைநாட்டில தங்கியிருக்கினமெண்டு கைது செய்யப்படுகினம். கூடவே சுத்தி வளைப்பும், தேடுதலும் எண்டு சனத் துக்கு நிம்மதியில்லாமப் ப் போயிட்டுது. இப்ப என்னடாவெண்டால்
மண்வெட்டியாரும், ಫ್ಲಿ" பாதுகாப்பை அதிகப் படுத்துங்கோ எண்டு
SSLLLLSLSLSLSLSLS
கூட்டத்தொடரையே கார
வைச்சுப்போட்டு எழும்பிப் ! பொருத்தமில்லாத பதவி எண்டு தூதுவராலயப் பிர சொல்லிச்சினமாம், வழயை லாமல் முகமட் முன்மாதிர் எண்டு எதிர்பார்த்தவைக் முங்கோ அவரை மேயர் 6 கூட்டிக்கொண்டு வரேக்ே போயிட்டாராம் சபையில கேள்வி கேக்கப் போறாங்க! திங் பண்ணிட்டாராம்
ஆளை எப்புடி பதவி ஆளுந்தரப்பு யோசிக்கேக் மெல்லவும் முடியாமல், ! அவருக்கு மேயர் பதவிை இருந்து படிப்பிக்க வேண்டிய தலையெழுத்து எண்டு டிருக்கினமாம். அதின்ர மு ஹவாய்க்குக் கூட்டிக்கொடு
அரம்ே பெயருகளி அச்சடிச்சுக் குடுக்கிறதிை பிரசுரங்களை அவை ெ சொல்லிச்சினம் எண்டு : செய்தியாப் போட்டு அச் நாட்டை குழப்ப நாடாய் பு கொடுக்குக் கட்டிக் கொண் ஊத்தையன் பத்திக்காரர்,
o)II J Is
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

IJПаѣ ப்படியான ஒரு ாக இருக்க ல் சமாதானம், *று புலிகளுக்கு
ர் ஒன்றைத் ந்தும்போது, ! 1ளயும் தமிழ் இரக்கமற்ற கொலை முறையைக் , விடுகையில் ய இரசு
5ᎠfᎢ60 த வரவே 9து ஒரு ருந்தால் மககளும தரவும்,
) தயாராக றோம்.
பலாது. நாங்கள் ir துகாக்க உயிர்
606)
தி இந்த நாட்டில் களரவமாகவும் வர்களுக்குப் மிச்சம் கள் வாழ முடியாது பாகவே தமது வைக்கின்றனர். தற்போதைய
என்று
ன்னர் ஐ.தே.கட்சி மயைப்
பங்காளிக
ள் என்ற முகமுடியை அணிந்துகொண்டு செய்கிறார்கள். அவர்கள் அரசியல் இலாபங்களுக்காக நாட்டையும், மக்களையும் பற்றிய கவலையில்லாமல் செயற்படுகின்றனர். ஏனெனில் தற்போதைய முக்கியமான காலகட்டத்தில் ஜனாதிபதியவர்கள் துணிச்சலாக முடிவு எடுக்கவும், அதை நடைமுறைப்படுத்தவும் ஒத்துழைக்காமல், வெறும் எதிர்ப்பாளர்களாகவும், விமர்சகர்களாகவும் இருக்கிறார்கள். ஜனாதிபதி மஹிந்த, சகாக்களின் கபடத்தனம் காரணமாகவும், புலிகளின் கபடத்தனம் காரணமாகவும், சூழ்நிலைக் கைதியாக இருக்கிறார். அவருக்கு இருக்கும், சமாதானத்துக்கான விருப்பத்தைக் கூட நடைமுறைப்படுத்த முடியாமல் நிற்கிறார். அரசியல் தீர்வொன்றை முன்வைக்காமல் யுத்தத்துக்குச் செல்வது எவ்வளவு தூரம் சரியான முடிவாக இருக்கும் என்ற குழப்பம் ஜனாதிபதியிடம் காணப்படுகிறது. "ஆணைப் பெண்ணாக மாற்ற முடியாததைத் தவிர, வேறு எதை வேண்டுமானாலும் செய்து கொள்ள முடியும்" என்று கூறப்படும் நிறைவேற்று அதிகாரம் கூட அரசியல் ரீதியாக முடக்கப்பட்டுள்ளதாகவே எண்ணத் தோன்றுகிறது.
இதவேளை, இலங்கையில் முன்று தசாப்தங்களுக்கு மேலாக எரிந்து கொண்டிருக்கும் இனப் பிரச்சினைத் தீயை அணைத்து ஒரு சமரசத் தீர்வைக் காணக்கூடிய தலைமையாக இருப்பவர் தற்போதைய ஜனாதிபதி மட்டும்தான். அவருக்கு அடுத்தபடியாக அத்தகைய தலைமையாளராக விரல் நீட்டிக்
காட்டக்கூடிய தலைமையில் எவரும்
இல்லை. ஆகவே மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலேயே சமாதானத்தை அடைந்துவிட வேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறுபவர்களும் இருக்கிறார்கள். இன்னும் சிலரோ புலிகளின் பயங்கரவாதச் செயல்களை ஒடுக்கி, அவர்களின் ஆயுதவழிப் போரை வெற்றி கொள்ள வேண்டும். அதேவேளை தமிழ் மக்களுக்கு ஒரு கெளரவமான அரசியல் தீர்வைக் கட்டாயம் வழங்க வேண்டும். அதேபோல் இன்னொரு சிறுபான்மை தேசிய இனமாக இருக்கும் முஸ்லிம்களுக்கும் கெளரவமான அரசியல் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். இல்லாதவிடத்து ஆயுத மோதல்களுக்கு நியாயமும், வன்முறைக்குத் தேவையும் இருக்கவே செய்யும் என்ற கருத்தும் தெரிவிக்கப்படுகிறது.
புலிகள் சர்வதேசத் தடைக்குள்ளும் பொறிக்குள்ளும் அகப்பட்டுள்ள அல்லது அகப்பட்டு வருகின்ற இவ்வேளையில், இந்தியாவின் ஆதரவைப் பெற பெரும் பிரயத்தனம் எடுத்து வருகின்றனர். அதற்கான காய் நகர்த்தல்களை தமிழ் நாட்டிலிருந்து ஆரம்பித்துள்ளனர். உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாடு என்றளவிலும், பல் இன, பல மாநில, பல மொழிக் கலாசார மக்களை ஒரு தேசியத்தின் கீழ் பரிபாலனம் செய்யும் தேசம் என்ற வகையிலும், தீவிரவாதம், பயங்கரவாதம், பிரிவினை வாதம் என்பவற்றை அடியோடு வெறுக்கின்ற நாடு என்றளவிலும் புலிகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதை அண்மைக் காலமாக இந்தியாவின் அசைவுகள் புலப்படுத்துகின்றன. தமிழ் மக்கள் ஒரு அரசியல் தீர்வைக் காண இந்தியா உதவும் அதேவேளை, இலங்கையின் அனைத்து இன
மக்களும் பயங்கரவாத அச்சுறுத்தல் இன்றி சுதந்திரமாக வாழக்கூடிய நிலை உருவாகவும் இந்தியா தன் பங்களிப்பை இலங்கை விவகாரத்தில் வழங்க வேண்டும். அது எத்தகையதாக இருப்பினும் அதை ஏற்றுக்கொள்ள சிங்கள மக்களும், ஏனைய மக்களும் தயாராக இருக்கிறார்கள் என்று யதார்த்தத்தை உணர்ந்து கூறும் தென் இலங்கை மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். O
நாலாம் ஈழப் போராட்டத்தின்ர ஒரு வகைதானாம் எண்டினம் எப்புடியெண்டால், உப்பிடி வதந்தியை
ாணமில்லாமலே ஒத்தி போயிட்டார். அவருக்குப் யைக் கொடுத்திட்டியள் திநிதிகள் அபிப்பிராயம் DLIFT GT GILJITGSfissrò 96ò யாக நடந்துகொள்வார் த ரொம்பவும் ஏமாற்ற 1ண்ட கெளரவத்தோடை கேயே அவர் மிரண்டு ஆளாளுக்கு மாறிமாறி ளோ எண்டு ஆள் ரொம்ப
பாலை தூக்கிறதெண்டு
க, எதிர்க்கட்சிக்காரரோ விழுங்கவும் முடியாமல் பப் பற்றி பூஜ்ஜியத்தில 155T6; 61606)ID 655.
சொல்லிக் கொண் தல் கட்டமாக அவரை ண்டு போயிருக்கினமாம்.
லை துண்டுப்பிரசுரங்கள் லயும், அதே துண்டுப் சால்லிச்சினம், இவை தங்கட பத்தியிலையே சேத்திறநிலையும் குடா மாத்திக் காட்டுறதெண்டு டு இருக்கினமாம் உந்த அவைக்கே முன்னப்
பின்ன தெரியாத அமைப்புகளின்ர பெயரை ஒரு ஆதாரமாக வச்சுக் கொண்டு பணிப்புறக்கணிப்பு நடத்துங்கோ எண்டிச்சினம் ஊத்தையனின்ர உந்தப் போக்கைப் பார்த்தால் ரெண்டெழுத்தாரின்ர பொலிரிக்ஸ் வேலையை மொத்தக் கூலிக்குச் செய்யினம் எண்டு குடாநாட்டில் மக்கள் மண் அள்ளிப் போட்டுத் திட்டினமாம், பத்திரிகை எண்ட பெயரை ஒரு கவராக வைச்சுக் கொண்டு எப்பிடி பத்திவைக்கினம் கண்டியளோ. உந்த எக்ரிமெண்டிலதான் முன்னம் முறுகல் தோன்றி துப்பாக்கியெல்லாம் வெடிச்சுதாம். இப்ப டில் ஒகேயாகிட்டுதாம் அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டான் எண்டுவினம் ஊத்தையனுக்கு உதுதான் சரியெண்டு ரெண் டெழுத்தார் சரியா தெரிஞ்சு கொண்டு பிளேய் பண்ணினம் எண்டு விஷயம் தெரிஞ்சவை இரகசி யமாய்ச் சொல்லினமுங்கோ.
வேர் நாளாகவே குண்டுப்புரளி தலைநகரை ரொம்பவும் போட்டு பாடாய் படுத்துதுங்கோ. சும்மா ஒரு ரோங் கோல் குடுத்தாலே சனம் குறிப்பிட்ட இடத்தை விட்டு எட்டுத் திசைக்கும் சிட்டாப் பறக்கினமுங்கோ முன்னம் எண்டால் "போம்பை வெடிக்குமாம், சுட்டவனாம்" எண்டு சினிமா பாத்து அதைப் பத்திக் கதைப்பினம். இப்ப என்னடா வெண்டால், சுட்டானா? குண்டா? எண்டு காது வரைக்கும் வாயைத் திறந்து ஆச்சரியமாகக் கேட் டுப்போட்டு தப்பினண்டாப்பா எண்டு ஓடுகினமுங் கோ. உந்த மாதிரியான ஒரு நடவடிக்கையானது
பரப்பி விட்டு சனத்தைக் குழப்பினால் சனத்துக்கு உளவியல் ரீதியான தாக்கம் வருமாம், அதே நேரத்தில ஆளும் தரப்புக்கும் அது தலையீடியா இருக்குமாம். அதாலை கவனத்தை தலைநகரிலேயே வச்சிருப்பினமாம் உந்த வதந்தித் தாக்குதலாம். அது சரி, உந்த
ந்தி எப்ப உண்மையாகப் போகுதோ? எத்தினை பேரை பலியெடுக்கப் போகுதோ? எண்டு சனத்துக்கு ஒரு நிரந்தர அச்சம் ஏற்பட்டதென்னவோ உண்மைதான் எண்டு வாத்தி சொல்றாருங்கோ.
ஊவிமான இருக்கிறதெண்டதே உயிரைக் கையில புடிச்சுக் கொண்டு இருக்கிறது போலதான் எண்டு ஆகிப் போச்சுதுங்கோ. "கருத்தை கருத்தாலை எதிர்கொள்ளுங்கோ, கருவி கொண்டு : எண்டு யார் யாரெல்லாம் சொன்னாலும், "சொல்லுறவன் சொல்லுங்கோ, சுரக்காய்க்கு உப்பில்லை" எண்ட கதையாகிப்
போட்டுதுங்கோ, ஒருவன் தூக்கியிருக்கிற
பேனையைக் கண்டு பயந்து மிரண்டு போற பேடித் தனமானவை துவக்குத் தூக்கினம் இல்லாட்டில் அவனைப் போட்டுத்தள்ளுங்கோ" எண்டு கொன்ரைக்ட் பேசினம் தெஹிவளையில கட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளரின்ர கொலையையும் ஒரு சில கண்டிப்புகளோடை ஆக்கள் மறந்திடுவினம். இன்னொரு ஊடகவியலாளர்
பலியாகும் வரை நிலைமை அப்புடித்தான் இருக்கப்
போகுது எங்கட டமீல் ஊடகங்களைப்
பொறுத்தவரை அவர் ஒரு சிங்கள ஊடகவியலாளர்
மட்டும் தான் எண்ட நினைப்புங்கோ, அவரை ஏன்
சுட்டிச்சினம் அவர் கொண்டிருந்த கருத்துக்காக அவரைச் சுட்டது சரிதானா? எண்ட கேள்வியளை இதுவரை யாரும் கேக்கயில்லையுங்கோ. O

Page 6
“ஆழிப் பேரலை பாதிப்பு” அரிசி
EDaunterfeitslidity விடிவு எப்போது? கடந்த 26.12.2004இல் நிகழ்ந்த சுனாமி அனர்த்தத்தின் போது மிக அதிகமாக பாதிக்கப்பட் பகுதிகளில் திருகோணமலை, கிண்ணியாவும் ஒன்று சுனாமி தாக்கத்தினால் இப்பகுதியிலுள்ள பல அரிசி ஆலைகள் பாரிய சேதத்திற்கு உள்ளாகின. அரசி, நெல், போன்ற களஞ்சியப் பொருட்கள் இயந்திரங்கள், அரிசி ஆலையுடன் தொடர்புடைய பல உபகரணங்கள் , அரி ஆலைக்கட்டடங்கள், கூரைகள் என்பனவும் கடுமையான சேதத்திற்குள்ளாகின. அதிலும் அனேகமானோர் அரி ஆலையோடு இணைந்த வீடுகளிலேே குடியிருந்திருக்கின்றனர். இதனால் இவர்களின் விடும், வீட் உபகரணப் பொருட்களும் அழிந்து போயுள்ளன. இவ்வாறான நிர்க்கதி நிலைக் குள்ளாகியிருக்கும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு இதுவை அரசாங்கத்திடமிருந்தோ, அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்தோ எந்த இழப்பீடுகளும் கிடைக்கவில்லை. இதனால் அனேகமான அரிசி ஆலைகள் இன்னும் புனரமைக்கப்படாத நிலையிலேயே காணப் படுகின்றன.
விவசாயத்தோடும் உணவு உற்பத்தியோடும் தொடர்புபட்டதும் அதிகமானோருக்கு தொழில் வாய்ப்பளிக்கக் கூடியதுமான அரிசி ஆலைகளின் புனரமைப்புத் தொடர்பாக உடனடியாகக் கவனமெடுப் பதோடு அரிசி ஆலை உரிமையாளர்களின் கடன் சுமைகளைக் குறைக்க உதவுமாறும் அரச, அரச சார்பற் நிறுவன அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கிறோன்.
பெண்களுக்கும் பூவுக்கும் ஏதோ ஒரு பூர்வீக இணக்கப்பாடு, பூவைப் பெண்ணுக்கு ஒப்பிடாத கவிஞனே இல்லை. ஒவ்வொரு கவிஞனும் நிலவை எப்படி தொடாமல் இல்லையோ அதுபோல் பூவையும் பெண்ணையும் தொடாமல் இல்லை. பொதுவாகவே
இலங்கையில் இருந்து வெளிவரும் மூல இலத்திரனியல், அச்சு ஊடக ஒளிபரப்பாகும், பிரசுரிக்கப்படும் சமக விடயதானங்கள் மற்றும் நிகழ்ச்சிக
ለ விமர்சனங்கள் வாசகர்களிட எதிர்பார்க்கப்படுகின்றன. விமர்சனங்கள் அணு சுருக்கமாகவும், ஆக்கபூர்வமான
இருக்கவேண்டும். பயன்மிக்கது 6 பீடத்தினால் கருதப்படும் விமர்சனங்
இடமளிக்கும்.
அனுப்ப வேண்டிய மு முரசு விமர்சனப் தினமுரசு வாரமல் த.பெ. இல - 17
கொழும்பு.
கார்ட்டுன் stig அண்மைக் காலமாக சில தமிழ் பத்திரிகைகளில் ெ சித்திரங்களைப் பார்த்து நான் இரசித்ததுண்டு. எனினும் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துவதுதான் வேடிக்கையாகவ உள்ளது. குறிப்பாக அண்மையில் தினமும் வெளியாகும் ஒரு பு தலைவரது வாயைக் கட்டிவிட்டு, ஐரோப்பிய ஒன்றியத் தடையெ ஜனாதிபதி அவர்கள், வாருங்கள் பேசலாம் என்று பிரபாகரை வெளியாகியிருந்தது. பத்திரிகைக் கனவான்களே, தமிழ் மக்கள் தீர்வு காண்பதற்காக பேச்சு நடத்துவதற்கும் ஐரோப்பிய ஒன்றி சம்பந்தம், மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் நன்றாக மு உங்கள் கூற்றுப்படி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பணம் :ே ஆயுதங்களைக் கடத்தினால்தான் பேச்சுவார்த்தைக்குப் பிரபா பே உங்கள் பத்திரிகை தர்மமும், மக்களுக்கு எடுத்துரைக்கும் வீதமும் கையாலாகத்தனத்தை நன்றாக வெளிப்படுத்துகிறது. காலந்தா6 சொல்லும்,
-எஸ்சுரேஸ்
பூ பூஜைப் பொருள். ஒரு சிலரின் வழிபாட்டுக்கு பூ தடைப்பொருளல்ல. ஆனாலும்
தேவையானதுமில்லை. பூக்களுக்கு மதங்களில்லை.
பூக்களின் வகைகள் பற்றியும் வாசனை பற்றியும் எழுத வேண்டுமாக இருந்தால் இலட்சக்கணக்கான வகைகள் பற்றியும் வர்ணங்கள் பற்றியும் எழுத வேண்டும்.
விடவும் அது மேலதிகமாகக் கிடைப்பதால் நானும் மற: கொண்டு போவேன். சாமிக்காக அல்ல பிரசாதத்திற்கா
நினைக்கையில் சிரிப்பு வருகிறது.
காதலில் லயிப்பவர்களுக்குப் பூ ஒரு 2 ரோஜாவைக் கொடுத்தால் விருப்பத்தை தெரிவிக் ரோஜாவைக் கொடுத்தால் சம்மத்தின் அர் காதலனுக்குப் பிடித்தமான பூவைப் பெண் கொண்டு வந்தால் சம்மதமோ சம்மதம்,
அதையும் தாண்டி அந்தப் பூவை கால மிதித்தால் வெறுப்பின் உச்சம் என்று க
எனக்கு உண்டு. யாருக்காகவி செடியிலிருந்து பறிப்பதில் எனக்கு வி என் மனைவிக்கு திருமணத்துக்கு ராஜாதான் கொடுத்தேன். பின்னா பரிசளிக்கும் வேலை இருக்கவில்லை. ஏனெனில் பூக்களைப் பறிப்பதை விடவும் அதனைச் செடிகளிலேயே தான் விருப்பம் அதிகம். அவள் ஒரு பூ என்பதால் அ6 பூவின் வலியும், பிரிவுத்துயரும் புரிந்திருக்கிறது ே நுவரெலியாவுக்குப் போயிருந்தபோது றம்போடை ஆஞ்ச ஹக்கல்ல பூந்தோட்டத்தில் விஷேடமாக என் மனை6 இரசனையைத் தூண்டியது மஞ்சள் நி
பேராதெனியவை விடவும் ஹக்கல்ல பூந்ே வகையும் வண்ணமும் பார்ப்பவரை வசீக இடத்தில் புல்வெளிகள் கூட பூ ம இருக்கின்றன என்று என் மனைவி சொ புல்வெளி பூ வாசம் வீசியது. புல்லி பட்டாம்பூச்சிகள் முளைத்திருந்தன. அது காதல் பார்வையாகவும் இருக்கும். நேசி வெறித்த பார்வையோடு பட்டாம்பூச்சிகt பட்டாம்பூச்சிகள் பறக்கும் பூக்கள் அலி வகைகளில் இலட்சக்கணக்கான வகை பூக்களை நம்பிய வாழ்க்கை பட்டாம்பூச் ஒரு வரம்.
சாஸ்திர நம்பிக்கை இருப்பவர் பார்ப்பதில் நம்பிக்கையுண்டு பலவகைப் ! பூ வந்தால் நினைத்த காரியம் நடக்கும் ! அநேகமானவர்கள் நினைப்பது வெள்ை
தருவது -தேசன்
எழுதுவதற்கு எனக்கும், வாசிப்பதற்கு உங்களுக்கும் சில வேளை அலுப்புத்தட்டும். கறுப்பு வர்ணத்தில் பூக்கள் இருப்பதாக நான் கேள்விப்பட்டதும் இல்லை. பார்க்கவும் இல்லை. கறுப்பாகப் பூ இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையை ஒரு பக்கம் விட்டுவிடுவோம். அதுபோய் ஊர் சுற்றட்டும்.
எனக்கு பன்னிரெண்டு வயதிருக்கும். எங்கள் ஊரில் இருக்கும் சிறிய அம்மன் கோயிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பூஜை நடக்கும். அந்தப் பூஜைக்கு பூப்பறித்துக் கொண்டு போய் கொடுத்தால் பூஜை முடிந்ததும் அந்த பூக்கொடுத்த பேக்கினுள்ளே பிரசாதம் போட்டுத்தருவார்கள். வரிசையில் நின்று வேண்டிக் கொள்ளும் பிரசாதத்தை
(S
வாழைநார் கூட வணக்கஸ்தலம் போவ மாலைகட்டிய வாழை நார் கூட வாசம் வீசும், குறிப்பாக ம வாழை நார்களுக்கு வாரப்பாடு அதிகம் மல்லிகையின் இருப்பவர்களுக்கு விவரிக்க அவசியமில்லை.
பெண்களுக்கு எல்லாப் பூக்களின் மீதும் காதலிருந்த மீது கொஞ்சம் அதிகமாகவே மோகம், அதுவும் கணவன்மா விட்டால் அந்த மல்லிகையின் பெறுமதி கோடிகளைத் தா என் மனைவிக்கு மல்லிகைச் சரம் வேண்டி வைத்து விட6 நினைவில் வேண்டாம் என்றாள். அவள் வெட்கப்பட்டு ே வேண்டுமென்று புரிந்து கொள்ளாமல் வைத்துவிட்டுப் போய் அவளும், நானும் இப்போதும் கவலைப்படுவதுண்டு எனக்கு புரிவதில்லை என்று பிறகுதான் தெரிந்தது.
சூரியகாந்திப் பூவைப் பற்றியும் கட்டாயம் நான் கூறி இல்லாவிட்டால் சூரியனுக்கு சுளுக்கு விழுந்து விடும். (துெ
o)11 111
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

b'தமிழ் மொழி ங்களில் ஒலி, T6ծ செய்திகள், ஸ் தொடர்பான மிருந்து
ர் இறுக்கமாகவும்
வையாகவும் ான ஆசிரிய களுக்கு முரசு
pகவரி:
வளிவரும் கார்ட்டூன்
அதனூடாகத் தமது|
பும் வேதனையாகவும் த்திரிகையில் புலிகளின்
ான்று சித்தரித்துவிட்டு I:
ன அழைப்பது போல் fன் பிரச்சினைகளுக்கு பத் தடைக்கும் என்ன டிச்சுப் போடுகிறீர்கள். சகரித்து, அங்கிருந்து ாவார் அப்படித்தானே! மக்களுக்கு உங்கள் ன் உங்களுக்குப் பதில்
, தம்பலகமம்,
க்காமல் பூப்பறித்துக் க. அதை இப்போது
ஊடகம், வெள்ளை கும் அர்த்தம், சிகப்பு த்தம், அதே போல் தலையில் வைத்துக் கையில் கொடுக்கும் ால் விருப்பமில்லை. லோ, செருப்பாலோ ாதலிப்பவர்களுக்குப்
பூங்காவனத்துக்குப் ர்க்கும்போது மனது மலர்களும் மனதின் வை, குழந்தையைப் அசாத்திய இரசனை |ம் பூவை அதன் ருப்பமிருந்ததில்லை. முன்னர் ஒரு சிகப்பு ளில் எனக்குப் 'பூ' ன் என் மனைவிக்குப் வைத்துப் பார்ப்பதில் வளுக்கு இன்னொரு பால்.அண்மையில் நேயர் கோயிலிலும், வியினதும், எனதும் ற ரோஜாக்கள்தான், தாட்டத்தில் பூக்களின் ரிக்கின்றன. இரண்டு ரங்கள் போல்தான் ன்னபோது, எனக்குப் ன் நுனியில் கோடி என் மனைவி மீதான ப்பு இல்லாத யாரும் ளைத் தேடாதீர்கள். வையும் வர்ணங்களில் நயில் கொண்டவை. சிகளுக்கு வாய்த்தது
களுக்கு பூக்கட்டிப் பூக்களில் நினைக்கும் என்று சொல்வார்கள். ளப் பூக்களைத்தான். து பூக்களால் தானே. ல்லிகைப்பூ மீதுதான் வாசம் பற்றி முக்கு
ாலும் மல்லிகையின் ர்கள் வேண்டித்தந்து ண்டிவிடும். ஒருநாள் வா என்றேன். ஏதோ வண்டாம் என்றதை, விட்டேன். அதற்காக பெண்களின் பாஷை
யே ஆகவேண்டும்.
பர்ச்சி 22ஆம் பக்கம்.)
e மாந்திரிக சக்தியின் வெற்றிகள்
இலங்கையில் மாந்திரீகத் துறையில் சுடர்விட்டு நிரூபித்துக் கொண்டிருக்கும் மலையாள மாந்திரீகம் என்றால் அது எமது நிறுவனம் மட்டுமே வாங்கும் பணத்திற்கு பற்றுச் சீட்டு வழங்குவது என்றால் அது நாம் மட்டுமே! காரணம் தெட்டத் தெளிவான திடமான மாந்திரீக சித்தமே!
இதையொட்டி தினமும் எல்லா தினசரி பத்திரிகைகளிலும் தொலை காட்சியிலும், வானொலியிலும் விளம்பரம் செய்வதென்றால் எமது சேவையே! என்பதற்கு எடுத்து காட்டாக எல்லா வெளிநாட்டவர்களுக்கும் அவர்கள் எத்திசையில் வசித்தாலும் கடல் கடந்து செயல்படும் வண்ணம் அவரவர் முகவரியில் நாம் நேரடியாக மூன்றே நாளில் மாந்திரீக பொதிகளைக் கையளிப்பது என்பது எமது நிர்வாகத்தின் சிறப்புத் தன்மையே!
நான் வெளிநாட்டுக்குச் செல்லாமலேயே அனைத்து உலக மக்களுக்கும் தொலை பேசியில் என்னுடன் தொடர்புகொள்பவர்களுடன் அவரவர்க் குறைகளைக் கேட்டறிந்து ஏனோ, தானோ என்று இல்லாது தெட்டத் தெளிவான சேவை செய்வதாலேயே எமது நிறுவனம் நம்பிக்கை வாய்ந்த ஒரு வரையறுக்கப்பட்ட (Liability) கம்பனி நிறுவனமாக திகழ்கிறது. எத்தனை பேரிடம் பரிகாரம் செய்தாலும் கடைசியில் என்னிடம் வருவது என்பது நான் கண்ட உண்மையே! என்னிடம் வருவதற்கு உங்களுக்கு ரீ துர்க்கா தேவியின் தேவ சித்தமும் அவசியமே! நான் ஒரு வேலையைப் பாரம் எடுக்கும் போது, அவர்களின் ஜாதகத்தை அக்கு வேறு ஆணி வேறாகப் பரிசீலனை செய்த பின்பே வேலைகளை ஆரம்பிப்பேன்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கு ஒப்ப நீரிழிவு நோயில் இருந்து பூரணமாக விடுதலை பெற, ஆண்கள் - பெண்கள் இரு பாலாரும் ஆஸ்த்மா நோயிலிருந்து விடுபட, மூல ரோகம் தீர, இளம் நரை போக்க, கூந்தல் அடர்த்தியாக வளரச் செய்ய, விசேடமாக ஸ்திரி - புருஷ வசியம், மூன்றே நாளுக்குள், விட்டுப் பிரிந்த கணவன் - மனைவி ஒன்று சேர, ஓடிப்போனவர் தேடி வர, கணவன் மனைவி தாம்பத்திய உறவு குறைப்பாட்டை நிவர்த்தி செய்ய, ஆண்மை குறைபாட்டில் இருந்து சந்தோஷம் பெற, தாமதிக்கும் திருமணம் தங்கு தடையின்றி நடக்க, திருமண தோஷம் அகல, குழந்தை பாக்கியம் கிட்ட, பூதம் காத்த காணி பூமி தோஷம் அகன்று, காணிகளை விற்பனை செய்ய, கல்வியில் சித்தி பெற, வெளிநாட்டுப் பிரயாணத் தடை நீங்க, வெளிநாட்டில் நிரந்தர வதிவிட வசதி கிட்ட வேளாண்மை செழிக்க, குடும்பத்தில் ஒற்றுமை நிகழ, தன் பிள்ளைகள் தாய் தந்தை பேச்சைக் கேட்டு திருந்தி வாழ, குபேர வாழ்வு பெற, லட்சுமி கடாட்சியம் கிட்ட, ஞாபக சக்தி பெற, மனம் விரக்தியடைந்தவர்கள் மனப் படபடப்பு, பதற்ற நிலை, கை, கால் நடுக்கம், இரவில் பயந்து எழுதல், மனப் பேதம் தீர, சூனியம் அகற்ற, மருந்தீட்டல் அகலப்பண்ண அத்துடன் அருள் வாக்கு பெற, அருள் ஞானத்தில் கூறும் ஜாதகம் என்றுமே பிழைத்தது இல்லை. நடப்பது, நடக்கப்போவது, எத்தனையாம் திகதி, எத்தனை மணிக்கு, எந்த மாதம் நீங்கள் எண்ணிய எண்ணங்கள், எண்ணியபடி சரிவரும் என்று தெரிந்து அறிந்து செயல்பட இந்த அருள் ஞான சித்த வாக்கு கை கொடுக்கும்.
எமது ரீ துர்க்கா தேவி ஆலயத்தில் மாதம் தோறும் மாதக் கடைசியில் நடைபெறும் அக்கினி குண்டல யாக பூசையில் கலந்து கொண்டால் சகல பாவ தோஷ விமோசனம் கிட்டும்.
“என்னிடம் தீய வேலைக்கு இடமில்லை” நல்லதை நினைப்போம். நல்லதையே செய்வோம்;
ஓம் சக்தி - சக்தி - சக்தி
தேவையான நேரத்தில் தேவைப்படுபவர் உலக மலையாள மாந்திரீகச் சக்கரவர்த்தி பேராசிரியர் டாக்டர் PKசாமி P
J.D.G.A.N.) Malayala Manthirreeka Uchada Peedam
02, Kotahena St, Colombo - 3. TP () I2 342463 - ()112 342464 ().2 24.7065 (). 2 449 () ()4 46.327 Fax. () 234.483. E-mail - drpksamy(stnet lk
கிளை -
Sri Durkadevi Alayam, No 33, Daily Fair, Nuwaraliya
TP-052 2222508 052 2235097,052 4490031,052 4490035 O52 2223093
Fax. 052 2223093 இன்னும் விபரங்களுக்கு எமது வெப் தளத்தை நாடுங்கள் : WWW drpksamy.com
( 06- 12, 2006

Page 7
இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை மாபெரும் வரலாற்றுத் துன்பியல் நிகழ் வென்றும் அதற்காக வருந்துகிறோமென்றும் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் தமிழகத் தனியார் ஊடகமொன் க்கு அளித்த பேட்டி தொடர்பாக அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் தெரிவித்த கருத்துக்கள் இங்கே தொகுத்துத் தரப் படுகின்றது.
தமிழக கிருஷ்ணசாமி
காங் கிரஸ் தலைவர்
* ஒரு மாபெரும் தலைவர், இந்தியாவின்
திலே சக்தி வாய்ந்த தலைவராக இருக்க வேண்டி ஒருவரை, படுகொலை செய்துவிட் டார்கள். இந்தியாவே அவரை நம்பியிருந்தது. இந்தியாவின் முன்னேற்றத்திற்காக அவர் பல திட்டங்களை வகுத்தார். அவரைக் கொன் றவர்கள் இப்போது மன்னிப்புக் கேட்கிறார்கள். இக்கொடுரமான செயலை மன்னிக்க முடியாது. ஏற்றுக்கொள்ளவும் முடியாது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் தா.பாண்டியன்:
* நெடு நாட்களுக்குப் பிறகு புலிகள் சார்பில் பேசியிருக்கும் அன்ரன் பாலசிங்கம், "அது ஒரு துயரச் சம்பவம், வருந்தத்தக்கது' எனப் பொதுவாகத்தான் இப்போதும் குறிப்பிட்டி ருக்கிறார். குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்கின்ற மாதிரி அவருடைய வாசகங்கள் அமையவில்லை. ராஜீவ் காந்தியின் படு கொலைக்குப் பின்னர், அதே மாதிரியான கொலைகள் இன்னமும் தொடர்கின்றன. எனவே புலிகள் தங்களது போக்கிலே முழுத் திருத் தத்தைக் கொண்டுவர வேண்டும். புலிகள் வழக்கம் போல துப்பாக்கியால் பிரச்சினையைத் தீர்க்கலாம் எனும் நம்பிக்கையில் இருப் பார்களேயானால் இதுபற்றிப் பேசிப் பயனில்லை. புலிகள் மனம் மாறித்தான் கேட்கிறார் களென்பதை நான் நம்பத் தயாரில்லை. அவர்கள் சமாதானப் பேச்சுவார்த்தையென்று சொல்வதெல்லாம் கூட வெறும் நடிப்பே. அவர் கள் அரசியல் இலாபம் கருதியே இவ்வாறு மன்னிப்புக் கோருவதாகக் கூறுகிறார்கள். உண் மையிலேயே அவர்கள் மனம் மாறித் திருந் துகிறார்களென்றால் ஆயுதங்களைக் கைவிட்டு ஜனநாயக வழிக்குத் திரும்ப வேண்டும். அவர் களின் ஆயுதங்கள்தான் தமிழ் மக்களுக்குப் பிரச்சினையாக இருக்கின்றன.
"துக்ளக்" சஞ்சிகை ஆசிரியரும் நடிக ருமான 'சோ' இராமசாமி
அன்ரன் பாலசிங்கம், இந்திய அரசு, பெருந்தன்மையோடு மன்னிக்க வேண்டும் என்கிறார். ஆனால் இந்திய அரசு என்ன நினைக் கிறது என்பதைப் பார்க்க வேண்டும். புலிகளை மன்னிப்பது என்பது பெருந்தன்மை அல்ல. என்னைப் பொறுத்தவரையில் அது முட் டாள்தனம், ஒரு நாட்டின் அரசு பெருந்தன் மையாகச் செயல்படுவது முக்கியமா அல்லது முட்டாள்தனமாக நடப்பது நல்லதா? என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.
கே. - இலங்கைத் தமிழர்களின் நிலையைக் கண்டறிய அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுவை அனுப்ப வேண்டும் என்று சில தலைவர்கள் வற்புறுத்தி வருவது குறித்து உங்கள் கருத்தென்ன?
ப. குழுவை அனுப்புவது சுலபம். ஆனால் இலங்கை அரசு அங்கு வருமாறு அழைப்பு விடுக்க வேண்டும் அழைப்பு விடுக்காமல் எந்தவொரு நாட்டுக்கும் நாடாளுமன்றக் குழு
பெரும் சக்தியாக விளங்க வேண்டிய, உலகத்
செல்வது சரியான
நடவடிக் கையாக அமையாது. ஒன்றில், "சம்பந்தப்பட்ட நாடு அழைப்பு விடுக்க
வேண்டும். இல்லை யென்றால் அழைப்பு
விடுக்கும் அளவுக்கு இந்திய அரசு செயல்பட /வேண்டும்.
r" கே-இலங்கைப் பிரச்சினை ” /பெரிதாகியமைக்குக் காரணம் என்ன?
ப ; வேறென்ன? எல்.ரி.ரி.ஈ. விவகாரம்தான். அந்த அமைப்பின் செயற்பாடுகள் முடிவுக்கு வரவேண்டும். என்னைப் பொறுத்த வரையில் புலிகள்தான் அங்கு பெரிய பிரச்சினையாக இருக் கிறார்கள். அவர்களது செயற்பாடுகள் முடிவுக்கு வந்தால் இலங்கைப் பிரச்சினை தன்னால் முடிவுக்கு வரும்
கே. - அப்படியானால் புலிகள் அமைப்பு
அடியோடு களையெடுக்கப்பட வேண்டும் என்கிறீர்களா?
ப - வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் மீது கடுமையான
நடவடிக்கைகள் எடுப்பது நல்லது.
கே - இப்படி நினைக்க என்ன காரணம்?
ப - இலங்கை பிளவுபட வேண்டும் என்று அந்த அமைப்பு செயல்படுகிறது. அங்கு வேறு எந்தத் தமிழ்த் தலைவரும் இருக்கக் கூடாது. வேறு எந்தத் தமிழ் அமைப்புகளும் தமிழர்களுக் காகக் குரல் கொடுக்கக் கூடாது என்று ஜனநாயகத்துக்கு விரோதமாகச் செயல் படுகிறார்கள். ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பொறுப்பேற்று குற்றவாளிகளாக அவர்கள் நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும். இந்திய நீதிமன்றத்தால் சம்பந்தப்பட்டவர்கள் விசாரிக்கப்பட வேண்டும். அதன் பிறகு அவர்கள் ஜனநாயக விரோதப் போக்கைக் கைவிட்டு ஜனநாயக ரீதியில் செயற்பட முன்வருவார் களேயானால் நான் மேற்சொன்ன கருத்து மாறுபடலாம். ஆனால், அப்படியொரு மாற்றம் ஏற்படுவதாகத் தெரியவில்லை.
கே. - இந்திய இராணுவம் இலங்கை சென்று அமைதி முயற்சியில் ஈடுபடுவது சரியான தீர்வாக அமையுமா?
ப. - அப்படி அமையும் என்று நான் கருதவில்லை. இதற்கு முன்பு இந்திய இரா ணுவம் சென்றபோது அமைதி முயற்சியைச் சீர்குலைப்பதில் புலிகள் மட்டுமல்லாமல், சிங்
வகித்தார்கள். ஆக, இந்திய இராணுவம் அங்கு செல்வது நன்மை பயக்காது.
கே. :- இலங்கைப் பிரச்சினை குறித்து தமிழக அரசு மேற் கொண்டுள்ள நிலைப்பாடு சரிதானா?
ப. - வேறு வழி கிடையாது. ஏனெனில் இது மாநிலப் பிரச்சினை அல்ல. வெளிநாட்டு விவகாரம். எனவே மத்திய அரசு தான் இது விஷயத்தில் எந்த முடிவும் எடுக்க முடியும், அதைத் தான் கருணாநிதி சொல்லியிருக்கிறார்.
கே. - பிரபாகரன் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக இருக்கிறார். இந்திய அரசு ஒருவேளை புலிகள் இயக் கத்துடன் பெருந்தன்மையான போக்கைக் கடைப்பிடிக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குமானால் பிரபாகரனால் மீண்டும் இந்தியாவுக்கு வர இயலுமா?
ப. - அவ்வாறு நடைபெறக் கூடாது என்பதே என் கருத்து, அவர் அறிவிக்கப்பட்ட குற்றவாளி என்பதில் சந்தேகமே இல்லை. எனவே இந்தியச் சட்டத்தின்படி அவர் நீதிமன்றத்தின் முன் சரண் அடைய வேண்டும். அவர் மீதான குற்றச் சாட்டுக்கு உரிய பதிலை அளிக்க வேண்டும்.
கே. - இலங்கை விவகாரத்தில் தமிழகத் தலைவர்களின் செயற்பாடுகள் குறித்து என்ன சொல்கிறீர்கள்?
அமர் ராஜீவ் கந்தி
漆
ப - புலிகளைச் சிலர் ஆதரிக்கிறார்கள். ஆனால் எனக்கு இதில் உடன்பாடு இல்லை.
அன்ரன் பாலசிங்கம் அந்தப் படுகொலை சம்பவம் குறித்து தனது வருத்தத்தைத் தெரிவித்திருக்கிறார். அதுகுறித்து ஊடகங்களும் பலவாறான செய்திகளை வெளியிட்டு ஆதாயம் தேட முற்பட்டுள்ளன.
சில ஊடகங்களில் வெளியிடப்பட்டதைப் போல, ஒருவேளை அன்ரன் பாலசிங்கம், பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு ராஜிவ் காந்தியைப் புலிகள் கொன்றதாக ஒப்புக் கொண்டிருந்தாலும் கூட, அதைப் பற்றி எந்தக் கருத்தையும் குறிப்பிட தற்போது ஏதும் இல்லை. ஒரு சில தலைமைகளின் அபிலாஷைகளை திருப்திப்படுத்துவதற்காக, இலங்கையில் அடிக்கடி மூண்டு வரும் இனப்பிரச்சினையால் பாதிக்கப்படுவது அப்பாவிப் பொதுமக்கள்தான். தமிழர்கள், சிங்களவர்கள், இஸ்லாமியர்கள் என்று வேறுபடுத்தி அந்த மக்களைப் பிரிந்து பேதைமை பார்க்காமல் அனைவரும் இலங் கையர்கள்தான் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும். 。
இலங்கையில் போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நிலையில் அங்கு எத்த னையோமுறை யுத்த மீறல்கள் அரங்கேறி உள்ளன. இதனால், அச்சமுற்ற ஆயிரக் கணக்கான தமிழர்கள் அகதிகளாக தமிழகத் திற்கு வருகின்றனர். சொந்த மண்ணில் வாழும் சுகத்தைத் துறந்து, உறவினர்கள், நண்பர்கள், உடைமைகளை இழந்து நிர்க்கதியாய் தமிழகத் திற்கு வரும் இலங்கைத் தமிழர்களை
தமிழக முதல்வர் கருணாநிதி முன்பு புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாக நான் விமர்சித்திருக் கிறேன்.இப்போது மத்திய அரசுதான் இவ் விவகாரத்தில் முடிவெடுக்க முடியும் என்று கூறியிருக்கிறார். ஆனால் மறைமுகமாக அவரது ஆதரவு தொடர்கிறதா என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.
தமிழக தொலைக்காட்சிப் பிரபல்யம் பெற்ற நிர்மலா பெரியசாமியின் கருத்துக்கள்:
* இந்திய மக்களின் நம்பிக்கை நட்சத் திரமாகவும், அனைத்துச் சமுதாயத்தினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பற்ற தலைவராகவும், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் மறைந்த இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி திகழ்ந்தார். இந்தியாவின் வளர்ச்சிக்காகப் பல ஆக்கபூர்வமான திட்டங்களை வகுத்து, இந்தியாவை வல்லரசாக்கும் முயற்சிக்கு அடித்தளமிட்டு வந்த ராஜீவ் மீது இந்திய மக்கள் மிகப் பெரிய நம்பிக்கை வைத்திருந்தனர். அத்தகைய ஒரு காலகட்டத்தில் அவர் படுகொலை செய்யப்பட்டதை எந்த ஒரு இந்தியராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக அந்தத் தலைவரை தமிழ் மண்ணில்
"K3 6
வைத்துப் படுகொலை செய்த சம்பவத்தை எண்ணி ஒவ்வொரு தமிழரும் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
ராஜீவ் காந்தியைக் கொலை செய்ய வில்லை என்று கூறி வரும் புலிகள், அந்தப் படுகொலை சம்பவத்தை பல சமயங்களில் துயரமான நிகழ்வாகவும், வருந்தத்தக்க சம்பவமாகவும் வர்ணித்து இருக்கின்றனர். ராஜிவ் படுகொலை செய்யப்பட்டதால் ரணமாகிப் போயிருக்கும் இந்தியர்களின் மனங்களில் உள்ள காயம் ஆறி வரும் நிலையில், தற்போது
ILD Gauci DUIJF
நினைக்கும் போது மனம் கணக்கிறது. இருதயம் துடிக்கிறது.
அதே சமயம், இலங்கையில் எமது சகோதரர், சகோதரிகள் காலையில் துயில் எழுந்தால் அடுத்து என்ன ஆகும் என்று தெரியாமல், அடிப்படைத் தேவைகளுக்குக் கூட கஷ்டப்பட்டுக் கொண்டும், உயிருக்கு அச் குறுத்தல் விடுக்கும் சூழலிலும் வாழ்வது மிகுந்த வேதனையை அளிக்கிறது. இந்த நிலை தீர, ம்பந்தப்பட்டவர்கள் தான் உரிய நடவடிக்கை
ঠুঞ্জ
இலங்கையின் இனப்பிரச்சனைக்கு எல்.ரி.ரி.ஈ. விவகாரம்தான் காரணம். அந்த
செயற்பாடுகள் முடிவுக்கு வரவேண்டும். என்னைப் பொறுத்த வரையில் புலிகள்தான் அங்கு பெரிய பிரச்சினையாக இருக்கிறார்கள். அவர்களது செயற்
வந்தால் இலங்கைப் பிரச்சினை தன்னால் முடிவுக்கு வரும்.
சோ. இராமசாமி
எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக வெளிநாட்டில் இருப் பவர்களை விட, உள்ளே இருப்பவர்கள் தான் சிந்தித்து சரியான நடவடிக்கை எடுக்க வேண் டும்.
தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வருபவர் களுக்குத் தேவையான உதவிகளை தமிழக முதலமைச்சர் தலைமையிலான அரசு சிறப்பாகச் செய்யும். ஆனால், இப்படி அகதிகள் தொடர்ந்து வந்தால் இதன் முடிவு எங்கு போய் முடியும்? இதே நிலை நீடித்தால் போராளிகளும் ஆயுதக் குழுவினரும் தான் தமிழர் பகுதிகளில் நீடிக்க இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள்தான் ந்திக்க வேண்டும்.
உண்மையிலேயே இலங்கைப் பிரச்சினைக்கு என்ன தீர்வு என்பது குறித்து அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். விட்டுக் கொடுப்பு உணர்வு இல்லாவிட்டால் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு காணமுடியாது. பொதுமக்களுக் காகத்தான் தலைவர்களே தவிர, ஒரு சில தலைவர்களுக்காக மக்கள் அல்ல. O

Page 8
யாருமல்ல, என் அன்புத் தம்பி கங்கை அமரன்தான்.
பத்ரகாளி படத்திற்கு பாட்டு எழுதச் சென்ற போதுதான்,பாவலர் சகோதரர்கள் மூவரையும் ஒரு சேர நான் பார்க்க நேர்ந்தது.
ஆர்.டி.பாஸ்கருக்கு மட்டும், ஆர்மோனியப் பெட்டி, அந்நியப்பட்டுப் போனதே தவிர, இளையராஜாவிற்கும், கங்கை அமரனுக்கும் அது இணைபிரியாத பாட்டன் சொத்தாகிவிட்டது.
இளையராஜாவைப் போல்,
ஒரே ஒரு ரசிகர் மட்டும், என் பாடல்களின் நிறை குறைகளைச் சுட்டிக் காட்டி, தனக்கேற்பட்ட பரவசத்தையும் பாதிப்பையும் விவரித்து, தன்னுள் இருந்த தமிழார்வத்தையும் இசையார்வத்தையும் முன்னிலைப்படுத்தி எனக்கு நிறையக் கடிதங்களை அடிக்கடி எழுதி வருவதுண்டு
ஒரு சிலருக்கு நான் நன்றி தெரிவித்து பதில் போட்டதுண்டு அந்த ரசிகருக்கு பதில்
0.
கங்கை அமரனும் ஓர்
போட்டேனா இல்லையா என்பது
நினைவில்லை. இசையமைப்பாளராக மெல்ல
என் பதிலை அவர் மெல்ல மலரலானார். வரிவரியாகப்
எதிர்பார்த்தவராகத் பாடல்கள் புனைந்ததோடு, வர்ண
தோன்றவில்லை. மெட்டுக்களையும் வழங்கவல்ல
ஆற்றல் தம்பி கங்கை அமரனுக்குக் கைவந்த கலையாயிற்று. தமிழ் சினிமாவிற்கு நல்ல பாடல்களையும் நல்ல மெட்டுகளையும் அவர் வழங்கியிருக்கிறார் என்பதுதான் முக்காலும் உண்மை.
இளையராஜாவின் இசைக் கோர்வையில் எப்படி ஒரு தனித்தன்மை துலாம்பரமாகத் தெரியுமே - அதுபோல் கங்கை அமரனின் இசையிலும் ஒரு தனித்தன்மை முகம் காட்டும். அவர் அண்ணனின் வழியை அடியொற்றி வாராமல், மன்னனின் வழியை மேற்கொண்டார் என்பதை நான் பல சந்தர்ப்பங்களில் பக்கமிருந்து பார்த்திருக்கிறேன்.
ஒருதலைக்காத லாகவே அவர் எனக்கு விடாப்பிடியாக தொடர்ந்து மடல்களை வரைந்து வந்தார். அந்த ரசிகரின் பெயர் திருஅமர்சிங், மற்றவர்களின் பெயர்களிலிருந்து, அவர் பெயர் மட்டும் சற்று வித்தியாசமாக தொனித்ததால் . அந்தப் பெயர் என் நினைவில் தங்கிக் கொண்டது.
பிற்காலத்தில், நான்தான் அந்த அமர்சிங் என்று அவர் தன்னை என்னிடம் அறிமுகப்படுத்திக் கொண்டபொழுது, வியப்பும் மகிழ்ச்சியும் என் விழிகளை விழுங்கின.
அந்த அமர்சிங் வேறு
சிக்கல்கள் நிறைந்தது. ஒற்றர்கள் பல்வேறு நிலைகளிலும் முனைகளிலும் செயல்படுவதால் இவர்கள் இப்படித்தான் செயல்படுகிறார்கள் என்பதை வரையறுத்துச் சொல்வது கஷ்டம், ஆனால் விஞ்ஞான ரீதியாகப் பல வளர்ச்சிகளும் ஏற்பட்டு வருகின்ற இந்தக் கால கட்டத்தில் உளவுத்துறை என்பது அரசியல் நடவடிக்கைகளிலும் உள்நாட்டு நிர்வாகத்திலும் வெளிநாட்டு உறவுகளிலும் கேந்திரமான இடத்தைப் பெற்று வருவதை மறுப்பதற்கில்லை.1947இல் இந்தியா
உளவு பார்த்தலால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றிக் கூறும் அநுபவக் கட்டுரைத்
தொடர்.
இவ்வாறு செயல்படும் ஒற்றர்கள் கெட்டிக்காரத்தனமாக அந்த நாட்டுத் தகவல்களைக் கொஞ்சம் இந்த நாட்டுக்கும், இந்த நாட்டு தகவல்களை கொஞ்சம் அந்த நாட்டுக்கும் கொடுத்து இரண்டு நாடுகளுக்குமே விசுவாசமாக இருப்பது போலக் காட்டிக் கொள்வார்கள். இது ஆபத்தான விளையாட்டுதான் என்றாலும் சில ஒற்றர்கள் இப்படியும் செயல்பட்டிருக்கி றார்கள். பீட்டிஷ் ஒற்றனான ஜார்ஜ் ப்ளேக் என்பவர் பிரிட்டன், ஜெர்மனி, ரஷ்யா ஆகிய முன்று நாடுகளுக்கும் ஒரே சமயத்தில் ஒற்றனாக இருந்து செயல்பட்டிருக்கிறார் என்பது உளவு பார்க்கும் வரலாற்றிலேயே ஒரு சுவையான சம்பவம் ஆகும். முடிவில் ப்ளேக்கின் சாகசம் அம்பலமாயிற்று. முடிவில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு பீட்டிஷ் நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டார். நாற்பத்திரெண்டு ஆண்டு சிறை தண்டனை அவருக்குக் கிடைத்தது.
உளவுத் துறை என்பது
சுதந்திரம் பெற்றதது. சுதந்திரம் பெற்று 45 ஆண்டுகள் ஆகி விட்டன. கடந்த காலத்தில் இந்திய நாட்டில் ஒற்றர்களின் நடவடிக்கைகள் பற்றி நாம் அதிகமாகக் கேள்விப்படவில்லை. சமீபகாலமாக திடுக்கிடும்படியான பல தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. முன்பெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக இது பற்றிய செய்திகள் வெளியாவதுண்டு. ஆனாலும் 1980ஆம் ஆண்டுக்கு முன்வரையுள்ள வேலை பெரிய அளவில் இங்கு நடைபெற்றதற்கான செய்திகள் எதுவும் வெளியானதில்லை.
கவிஞர் வாலி எழுதுகிறார் -வாழ்க்கைச் சரிதம்
篷 3 நான் 'மன்னன் என்று சொல்வது "மெல்லிசை மன்னர் திரு.எம்.எஸ்.வி. அவர்களைக் குறிப்பிடுவதாகும்.
வர்ணமெட்டுக்களில் விஸ்வநாத அண்ணனைப் போல் ஓர் ஒழுங்கைக் கடைப்பிடிப்பார் அமர்.
கங்கை அமரனுக்கு என்னிடம் ஓர் அன்பும் மரியாதையும் அப்போது உண்டு. இப்போதும் இருக்கிறதா என்பது சற்று யோசிக்க வேண்டிய விஷயம்.
ஏனெனில் சமீப காலங்களில் அவரது கச்சேரி மேடைகளில் என்னுடைய பாடல்கள் சிலவற்றை யார் மீதோ அவருக்குள்ள கோபத்தின் காரணமாக விவரித்தும் விமர்சித்தும் அவர் பேசுவதை நான் ஏடுகளில் காண்கிறேன்.
ஆயினும் தம்பி கங்கை அமரன் மீது எனக்குள்ள பாசம், அப்படியே கருக்கழியமல் இன்னமும் புத்தம் புதிதாகத்தான் இருக்கிறது.
வாழ்வே மாயம் படத்தில் நான் சிறந்த பாடல்களை எழுதியபோது, அவற்றை சிதைக்காமல், சிரம்மேல் வைத்துப் பாராட்டியவர் கங்கை அமரன்.
படகோட்டியைப் போல், 'வாழ்வே மாயம் படப் பாடல்களும் காலத்தை வென்று நிற்க, கங்கை அமரனின் இசை ஒரு காரணம் என்பதால், அந்த அன்புத்
தம்பியின் மீது படர்ந்து விட்ட என் அன்பை நான் திரும்பப் பெறாமலேயே வைத்திருக்கிறேன்.
(தொடரும்.)
බ්‍රිශූද්‍රිලීෂුණි)
இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது அந்நிய சக்திகள் ஊடுருவி இந்திய நாட்டில் அரசியல் ஸ்திரத்தை குலைப்பதற்கு முயற்சிப்பதாக அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வந்திருக்கிறார்.
எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்திரா காந்தி அம்மையார் தன்னுடைய பலவீனத்தை மறைத்துக் கொள்வதற்காக கற்பனைப் பூச்சாண்டிகள் காட்டுவதாக அவருடைய எச்சரிக்கைகளை அலட்சியப்படுத்தினார்கள்.இந்திரா காந்தி அவர்களுடைய மெய்க்காப்பாளராலேயே சுட்டுக்கொல்லப்பட்டபோது தேசம் மிகப் பெரிய அதிர்ச்சிக்கு ஆளாயிற்று.இந்தச் சதி உள்நாட்டுச்
இ. சதிதான அல்லது
வெளிநாட்டுச்
சக்திகள் இதற்குப் பின்னே தஇருக்கக்கூடுமோ
என்கிற சந்தேகங்கள்
ல்லாம் பொறுப்பாவைர்களால் எழுப்பப்பட்டன.
இந்திரா காந்தியின் மரணத்திற்கு முன்பும் ஓய்வு பெற்ற சில இராணுவ அதிகாரிகள் அயல் நாட்டு நிறுவனங்களில் வேலைக்கமர்ந்து தங்களுடைய பழைய தொடர்புகளைப் பயன்படுத்தி நாட்டின் தற்காப்பு ரகசியங்களை அந்நியநாடுகளுக்கு விற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுத் தண்டிக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு. ܘ
(தொடரும்.) (நன்றி. நர்மதா)
s
(0)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரபல ஹாலிவுட் நடிகை மரியா, மட்டற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார். அவர் கடைசியாக நடித்த கிலிட்டர் அவரை காலை வாரிவிட்டதும், ரொம்பவே நொந்து போய் இருந்தார். இனிமேல் நான் சினிமாவில் நடிக்கப் போவதில்லை - என்ற முடிவில் இருந்த அவரை ஆஸ்கார் பரிசு பெற்ற தயாரிப்பாளர்கள் அணுகி தங்கள் படத்தில் நடிக்க அழைத்தார்கள் சரி.சும்மாவே இருப்பதற்குப் பதில் கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாமே என்றிருந்த அவருக்கு, அடுத்த அதிர்ஷ்டம் கால் வடிவில் வந்திருக்கிறது.
அமெரிக்காவிலே மிக அழகான கால்களுக்குச் சொந்தக்காரப் பெண் யார் என்பதைக் கண்டறிய, "செலிபிரட்டி லெக்ஸ் ஆப் எச் காடஸ் என்ற போட்டியை நடத்துகிறார்கள். அந்தப் போட்டியில் கலந்து கொண்ட மரியாவுக்கு அதிர்ஷ்டம் அடித்து விட்டது. தனது அழகான " வளவளப்பான கால்களை மேடையில் ாே காட்டி விருதினை வென்றுவிட்டார். உடனடியாக அவர் தனது கால்கள் இரண்டையும் ரூ.4500 கோடிக்கு காப்பீடு செய்துவிட்டார். இவருடைய ஒரு காலின் மதிப்பு ரூ.2250 கோடியாகும்.
மரியா தனது பள்ளிக் கல்வியை முடித்துவிட்டு தன் பதினாறாவது வயதில் பல்வேறு வேலைகளைச் செய்தார். எந்த வேலையிலும் ஜொலிக்க முடியாமல் இசையின் பக்கம் தன் பார்வையைத் திருப்பினார். இசை அவருக்கு நன்றாகவே கை கொடுத்தது. சோனி ரிகார்ட்ஸ்சின் தலைவர் டோமியின் பார்வை அவர் மீது பட்டதும் வாழ்க்கை பிரகாசிக்கத் தொடங்கியது. 1988ஆம் ஆண்டு அவர் மரியாவுக்கு எட்டு ஆல்பங்களில் பட வாய்ப்புகளைக் கொடுத்தார். அதன் மூலம் உலகப் புகழ்பெற்ற மரியா, மெல்லவே டோமியின் வாழ்க்கையிலும் புகுந்தார். டோமி தன் மனைவி, குழந்தைகளைப் பிரிந்து, மரியாவை வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக்கொண்டார். 1993ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது மரியாவிற்கு 23 வயது. டோமிக்கு 44 அந்த வேகத்தில் வெளிவந்த மரியாவின் முதல் ஆல்பம் விற்பனையில் பெரும் சாதை படைத்தது. 50 லட்சம் விற்பனையானது.
ஐந்து வருடங்கள் மரியா, டோமியுடன் இருந்தார். அப்போது புகழின் உச்சியில் இருந்த மரியா, அவரிடம் இருந்து தாம்பத்ய வாழ்க்கையில் பிரிவை ஏற்படுத்திக்கொண்டு, இன்னொரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டார். ஆனால் மரியாவிற்குக் கிடைத்ததோ தோல்வி மேல் தோல்விதான். வாழ்க்கையிலும், ! பிரபலத்தன்மையிலும் வீழ்ச்சியைச் சந்தித்தார்.
அதனால் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் மரியா பாதிக்கப்பட்டார். அவருக்கு மனநோய்க்கான சிகிச்சையும் தரப்பட்டது. ஆஸ்பத்திரியில் இருந்து வெளிவந்த பின்பு மீண்டும் தன் திறமையை நிருபிப்பதில் ஆர்வம் காட்டினார். முதலில் தோல்வி கிடைத்தாலும், இப்போது அவருடைய கால்கள் அவருக்கு பெரும் புகழைப் பெற்றுத்தந்திருக்கின்றன. இவருடைய தற்போதைய வெற்றிக்கெல்லாம் புதிய காதலன் கிறிஸ்டைன் தான் காரணம் என்று சொல்கிறார்கள். മറ്റ് சீர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடுமையாக உயர்ந்தது, அதிகமாக யாரைப் பாதித்ததோ இல்லையோ மெக்சிக்கோ நாட்டு மக்களை வெகுவாகவே பாதித்து விட்டது.
"இனியும் நாம் ஏன் பெட்ரோல், டீசலையே நம்பியிருக்கவேண்டும். இருக்கவே இருக்கு சைக்கிள்" என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மெக்சிக்கோ சிட்டி நகரவாசிகள் சிலர் ஒன்று சேர்ந்து ஒரு அமைப்பை உருவாக்கினார்கள். இது குறித்து தீவிர பிரசாரமும் செய்து வருகிறார்கள். 'சாலையில் கார்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. எங்களால் நிம்மதியாக சைக்கிள் ஓட்ட முடியவில்லை என்பது இவர்களின் புகார்.
இந்த அமைப்பினர், ஒரேயொரு நாள் அனுமதி பெற்று ஒரு பாலத்தில் நிர்வாண கோலத்தில் சைக்கிள் ஊர்வலத்தையும் நடத்தி விழிப்புணர்வு பிரசாரம் செய்தார்கள்.
வயல்வெளிகளை அட்டகாசம் செய்யும் ஓநாய்களையும் காட்டுக் குதிரைகளையும் விரட்டியடிப்பதற்கு வேட்டை நாய்களைப் பயன்படுத்துகிறார்கள். சிலர் முயல் வேட்டையாடுவதற்கும் இந்த நாய்களைப் பழக்கப்படுத்தி
வைத்திருக்கிறார்கள்.
இங்கே நீங்கள் படத்தில் பார்க்கும் நாயின் பெயர் எசாசனன். இது அண்மையில் புடாபெஸ்ட் நகரில் வேட்டை நாய்களுக்காக நடந்த ஓட்டப் பந்தயப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற நாயாகும். ஆப்கானிஸ்தான் இன நாயான இது நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தது.
இந்த நாய்க்கு தங்கப் பதக்கம் வழங்கிக் கெளரவித்ததுடன் ஒரு |சாம்பெய்ன் மதுபானப் பாட்டிலையும் வழங்கினார்கள். அதை வேட்டை நாய் குடித்ததா என்பது தெரியவில்லை
| ෆුගa.06.12.2006

Page 9
மாணவர்கள் மீது ாங்கிை s
சீனாவில், கம்யூனிச ஆட்சிக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அரசாங்கம் அடக்கியது. ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்கள் மீது டாங்கிகளை ஏற்றி நசுக்கினர். இதில் 3 ஆயிரம் பேர் பலியானார்கள்.
உலகில் மிகப்பெரிய கம்யூனிச நாடு சீனா, சனத்தொகையில் முதலிடம் பெற்றுள்ள நாடும் அதுதான்.
வல்லரசு நாடுகளில் ஒன்றாகவும் நிகழ்கிறது.
3.
சீனாவில் ஜனநாயக ஆட்சி முறையை அம்பலப்படுத்தக்கோரி 1989ஆம் ஆண்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள், சுமார் 2 மாத காலம் இந்த ஆர்ப்பாட்டம் நீடித்தது. லட்சக்கணக்கான மாணவர்கள் தலைநகர் பீஜிங் நகரில் இருக்கும் தியான்மென் சதுக்கத்தில் கூடினார்கள், உண்ணாவிரதம், கோரிக்கை முழக்கம் என்று பலதரப்பட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார்கள்.
போராட்டத்தை வாபஸ் பெறும்படி சீன அரசு பலமுறை வேண்டுகோள் விடுத்தது. எனினும் மாணவர்கள் தங்கள் போராட்டத்தில் உறுதியாக இருந்தனர். மாணவர்களை விரட்டியடிக்க சீன
அந்தச் சிரிப்புடன் அவர் தன்னையே இழந்தார்.
மெதுவாக தன்னைச் சுதாகரித்துக் கொண்ட அவர், தனது இருக்கையை விட்டு எழுந்து அவளிடம் அணுகி வந்தார். தனது திட்டங்கள் நிறைவேறுவதை உணர்ந்து கொண்ட யோவான் அவரை ஏதும் புரியாதது போல் பார்த்தாள். அதற்கு விமானப்படைத் தளபதி அவளைப் பார்த்து உங்களிடம் சிறிது பேச வேண்டும் என்றார். இதைக் கேட்ட அவள் தோழிகள் எழுந்து சென்று விடவே, அவள் அருகில் மிக நெருக்கமாக அமர்ந்து கொண்ட விமானப்படைத் தளபதி அவளைப் பற்றியும் தன்னைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார். அவரின் பேச்சில் அதிகமாக இருந்தது அவள் அழகைப் பற்றிய வர்ணிப்பே. பேசிக் கொண்டே அவள் தொடைப் பகுதியில் மெல்ல கைவைத்த விமானப்படைத் தளபதி மெல்ல மெல்ல அழுத்திக் கொண்டே தனது ஆசையை வெளிப்படுத்தினார். முதலில் இதற்கெல்லாம் தன்னால் இசைய இயலாது என்று யோவான் பாவனை செய்தாள். பின் அவரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டாள். ஆயினும் உடனே படுக்கையறைக்குச் செல்ல முடியாது என்றும் கூறினாள். நாளை தான் அவரின் அறைக்கு வருவதாகவும் கூறினாள். விமானப்படைத் தளபதி அவளின் பிடியில் இருந்த படியால் அவள் சொல்வது ஏதும் அவருக்கு விளங்கவில்லை. ஆயினும் அவள் இன்று
ಇಂಗ್ಬ್ರಳ வரமாட்டாள் என்பது அவருக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியது. அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அவளிடம் நாளை தனக்கு முக்கியமான வேலை ஒன்று இருப்பதாகவும் கூறினார். அது என்ன வேலை
என்று நாசூக்காக யோவான் வினவினாள். அதற்கு
மிகக் கம்பீரமான குரலில் நாளையோடு வியட்கொங் இராணுவத்தின் அத்தியாயம் முடியப் போகிறது என்றார். அதிர்ச்சியடைந்த யோவான்
(, 06 - 12, 2006
மாணவர்களுக்கு ஆதரவாக சதுக்கத்தில் கூடி நின்று இராணுவத்தை முன்னேற விடாமல் தடுத்துவிட்டனர்.
மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கும்படி இராணுவத்திற்கு உத்தரவு பிறப்பித்தது. 04.06.1989 அன்று இரவு மாணவர்கள் தங்கியிருந்த தியான் மென் சதுக்கத்தை நோக்கி இராணுவ வீரர்கள் முன்னேறினார்கள். அவர்களைத் தொடர்ந்து டாங்கிகளும் அணிவகுத்தபடி சென்றன.
எனினும் அவர்களை அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தடுக்க முயன்றனர். ஆனால் இராணுவத்தினர் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் கூட்டத்தை நோக்கி சரமாரியாக சுட்டபடி முன்னேறினார்கள், இயந்திர துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டதில் பலர் இரத்த வெள்ளத்தில் சாய்ந்தனர். ஏராளமான மாணவர்களும் குண்டு பாய்ந்ததால் சுருண்டு விழுந்து மாண்டனர்.
அரசாங்கம் இராணுவத்தை அனுப்பியது. ஆனால் லட்சக்கணக்கான பொதுமக்கள்,
இராணுவத்தினர் வநதனா. அவை முன தடுக்கும் நோக்கத்தில் மறித்தனர். ஆனால் இ அந்த மாணவர்கள் மீ; வேகமாக முன்னேறிச் ஐவர்களை நசுக்குவத
மேலும் பல பகுதி நசுக்கியபடி இராணுவ சென்றன.
ராணுவ வர நோக்கி சுடுவதற்கு தய அப்படி நின்ற இராணுவ பின்னால் வந்த இராணு சென்று நசுக்கியபடி தி நோக்கி முன்னேறியது. தொடர்ந்து இராணுவத் நடத்தியபடி முன்னேறிச் சீன இராணுவத்தி 3,000க்கும் மேற்பட்டவர் ஆயிரம் பேர் காயம் ஆ சாவு எண்ணிக்கை அதி மாணவர் தலைவர் ஒரு என்றாலும் இதுபற்றி சீ கூறவில்லை.
தொடர்ந்து நகரில் மாணவர்களுக்கும், இர இடையே மோதல் நடந்
அடைந்த சீன அரசு
பீஜிங் நகரில் திய சதுக்கத்தை சுற்றியுள்ள பிணங்கள் குவியல் கு எங்கு பார்த்தாலும் இர என்று ஒரு டாக்டர் கன Singalist.
அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல், என்ன அவர்களை அழிக்கப் போகிறீர்களா என்று கொஞ்சிக் கொண்டே கேட்டாள். ஆம் நாளை காலை சூரிய உதயத்தை மட்டுமே அவர்கள் காண்பார்கள் அதன் பின் அவர்களுக்கு என்றுமே இரவுதான் என்று கூறிய அவர், தனது விமானப்படைகள் மூலம் அவர்கள் மறைந்திருப்பதாக கருதும் காட்டுப் பகுதிகளின் மேல் இரசாயனத் திரவியங்களைத் தூவி அதன் மூலம் -
臀 8. காட்டுப்பகுதியை ஒரு மணித்தியாலத்துக்குள் அழித்து விடலாம் என்றும் அதன் பின் அவர்கள் எங்கு மறைந்திருந்தாலும் அதனை நாம் கண்கூடாக பார்த்து அவர்களுக்கு கொடுக்கும் பதிலடியில் அவர்கள் நாட்டை விட்டே ஓடுவார்கள் என்றார். அதைக் கேட்ட யோவானுக்கு கோபம் கண்களை மூடியது. ஆயினும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்ட அவள் எங்கு தாக்கப் போகிறீர்கள் என்று அவரை மிகவும் குஷிப்படுத்திக் கொண்டே கேட்டுத் தெரிந்து கொண்டாள். அவரிடம் இருந்து முத்தமிட்டுக் கொண்டே விடைபெற்றுச் சென்ற யோவான், நேராக வியட்கொங் இராணுவத்தினரிடம் செல்லாமல் அவர்களின் உளவாளிகளிடம் சென்று எல்லா விடயத்தினையும் கூறி, இராணுவத்தினரை உஷார்படுத்தச் செய்தாள். அடுத்த நாள் விடியக் காலையில் அமெரிக்கத் தரப்பில் எல்லா போர் விமானங்களும் தங்கள் கட்டளைக்காக
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிக்கு
டாங்கிகளில் வேகமாக னேறி செல்லாமல்
மாணவர்கள் வழி ராணுவ டாங்கிகள் து ஏறி நசுக்கியபடி
களில் பொதுமக்களை : டாங்கிகள் விரைந்து
பில் சிலர் மாணவர்களை பங்கியபடி நின்றனர். ப வீரர்கள் மீது ]வ டாங்கி ஏறிச் யான் மென் சதுக்கத்தை மறுநாள் காலையிலும் தினர் துப்பாக்கிச் சூடு
சென்றனர். ன் இந்த தாக்குதலில் கள் பலியானார்கள், 10 |டைந்தனர். எனினும் கமாக இருக்கும் என்று வர் கூறினார். ன அரசு எதுவும்
பல இடங்களில் ாணுவத்தினருக்கும் தது.
பகுதிகளில் வியலாக கிடந்தன.
த்தஅறு ஓடுகிறது ர்ணிர் மல்க
காத்திருந்தன. அதை விட இரசாயன மருந்துகளை தூவுவதற்குப் பல விமானங்கள் காத்திருந்தன. இவர்களின் இலக்கு எது என்று இன்னும் அறிவிக்கப்படாமல் இருந்தது. ஆயினும் அனைத்து விமானங்களும் தங்களுக்கு ஒரு முக்கிய பணி
எதிராகப் Gif a
மாணவர்கள் போர நசுக்கப்பட்டுவிட்டது, சீன இராணுவத்திற்கு மகத்தான வெற்றி கிடைத்திருக்கிறது என்று சீன டெலிவிஷன் நிலையம் ஒளிபரப்பியது. சீன அரசாங்கத்தின் கட்டளையை நிறைவேற்ற மறுத்த இராணுவ வீரர்களும் சுட்டு வீழ்த்தப்பட்டனர் என்று சீனா அறிவித்தது.
சீன ரேடியோவில் திடீரென்று சீன அரசாங்கத்திற்கு எதிராக செய்தி வெளியிடப்பட்டது. சீன அரசாங்கம் அப்பாவி மக்களை கொன்று குவிக்கிறது. இதை மக்கள் முறியடிப்பார்கள் என்று சீன ரேடியோவில் அறிவிப்பாளர் ஒருவர் பேசினார். அதற்குள் அவரது பேச்சு தடைப்பட்டது. அதன் பிறகு வேறு செய்தி ஒலிபரப்பப்பட்டது. இராணுவத்தினர் டாங்கிகளில் சுற்றிச்சுற்றி வந்து மாணவர்களை வேட்டையாடினர். இராணுவம் கண்மூடித்தனமாக சுட்டபோதிலும் மாணவர்களும், பொதுமக்களும் எதிர்த்து நின்ற
சீன பிரதமர் லீபெங், போராட்டம் நடைபெற்ற தியான் மென் சதுக்கத்தை போய்ப் பார்த்தார். அதன் பிறகு பீஜிங் நகரில் உள்ள தனது அலுவலகத்துக்கு திரும்பினார்.
அப்போது அங்கு காவலுக்கு நின்ற இளம் பொலிஸ் அதிகாரி ஒருவர் திடீர் என்று சீன பிரதமர் லீபெங்கை நோக்கி துப்பாக்கியால் 4 முறை சரமாரியாக சுட்டார். இதில் ஒரு குண்டு சீன பிரதமரின் தொடையில் பாய்ந்தது. அவர் அப்படியே இரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். இதற்குள் சீன பிரதமருக்கு பாதுகாப்பாக நின்ற மற்ற அதிகாரிகள் லீபெங்கை சுட்ட அந்த அதிகாரியை அதே இடத்தில் சுட்டு கொன்று விட்டனர். மற்றும் அவரது குடும்பத்தினரையும் இராணுவத்தினர் கைது செய்தனர்.
சுடப்பட்ட பிரதமருக்கு ஆஸ்பத்திரியில்
கிச்சை அளிக்கப்பட்ட
இர
இராணுவத்தி மக்களை கொதிப்படைய வைத்தது.
இன்று உள்ளது என்று
காத்திருந்தன. விமானப்படைத் தளபதி எந்தவித பதற்றமும் இன்றி தனது
அலுவலகத்திற்கு வந்தார். அவரின் பதற்றமின்மைக்குக்
இராணுவத்தினர்
இராணுவத்தின் ஒரு பிரிவினரும் சகித்துக் கொள்ளவில்லை. இதனால் இராணுவத்தில் பிளவு ஏற்பட்டது. இராணுவ வீரர்களில் ஒரு பிரிவினர் மாணவர்களுக்கு ஆதரவான போராட்டத்தில் குதித்தனர். இதனை அடுத்து இராணுவ வீரர்களுக்குள்ளேயே மோதலும், துப்பாக்கிச் சண்டையும் நடைபெற்றது.
மற்ற நகரங்களுக்கும் போராட்டம் பரவியது. பல நகரங்களில் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் குதித்தார்கள், பஸ் போக்குவரத்து தடைப்பட்டது. தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இராணுவ நடவடிக்கையில், 300 பேர் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் இராணுவ வீரர்கம் அடங்குவார்கள் என்றும் அரசு அதிகாரி யுவாண்டு கூறினார்.
மேலும் 5 ஆயிரம் இராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். 400 இராணுவ அதிகாரிகளைக் காணவில்லை. பொதுமக்களில் 2 ஆயிரம் பேர் காயம் அடைந்தனர் என்றும் அவர் தெரிவித்தார். இதற்கிடையில் பீஜிங் நகரில் 3 லட்சத்து 50 ஆயிரம் இராணுவ வீரர்கள் சுற்றி வளைத்து கொண்டனர்.
நிலைமை நாளுக்கு நாள் மோசமானதால் பீஜிங் நகரில் வசித்து வந்த வெளிநாட்டவர்கள் சீனாவை விட்டு வெளியேறினார்கள். இதனால் விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. தியான்மென் சதுக்கத்தில் கூட்டத்தினருடன் கலந்து இருந்த ஜப்பான் நாட்டு நிருபரையும், பிரான்சு நாட்டு பத்திரிகையாளரையும் இராணுவம் சுட்டது. இதில் 2 பேரும் காயம் அடைந்தனர். சொந்த நாட்டு மக்களையே சீன இராணுவம் காட்டுமிராண்டித்தனமாக சுட்டுக் கொன்றதைக் கண்டித்து, சீனாவுடன் உள்ள, அனைத்து அரசியல் தொடர்புகளையும்
பிரான்சு துண்டித்துக் கொண்டது.
பீஜிங் நகரில் மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஷாங்காய் நகரில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ரெயில் நிலையத்துக்குள் புகுந்து தண்டவாளத்தில் உட்கார்ந்து கொண்டு ரெயில் மறியல் போராட்டம் நடத்தினர்.
அப்போது பீஜிங்கில் இருந்து ஷாங்காய் நோக்கி சென்ற ரெயில், மறியல் செய்தவர்களைக் கண்டும் நிற்காமல் சென்று மறியல் செய்தவர்களை நசுக்கியது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். 4 பேர் காயம் அடைந்தனர்.
இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தார். அவர் யோசிப்பது சரியென்று அனைத்து இராணுவ வீரர்களுக்கும் தோன்றியது. எனவே அவர்களும் ஏதாவது புதிய வியூகங்களுக்கான ஆலோசனைகளை அவருக்கு வழங்கிக் கொண்டிருந்தார்கள். அவர் அவற்றினைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் அவரின் யோசனை வேறுதிக்கில் சென்று கொண்டிருந்தது. உடனே
அவர் தனது தொலைத்தொடர்பு கருவியில் ரஷ்ய நாட்டுப் பாதுகாப்பு தரப்பினரை தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினார். அவர் அதற்கு தகுந்த பதிலெதனையும் கூறுவார் என்ற நம்பிக்கையில் அவரின் தொடர்பு இருந்தது. அவர் மீண்டும் தான் தொடர்பு கொள்வதாகக் கூறிவிட்டு, அதற்கான
அழிந்தனர் என்ற ஜஅகநதையாகும். க நன்றாக திட்டமிட்ட இத்தாக்குதலால் வியட்கொங்
அழிந்தது. அத்துடன்
டவியட்நாம் எங்கள் வசம்
எப்படியும் இன்று ஆகப் போகிறது என்று அவர் கனவு கண்டு கொண்டிருந்தார். ஆயினும் அவர் இன்னும் விமானங்களுக்குக் கட்டளையிட்டிருக்கவில்லை.
மறுபக்கம் வியட்கொங் இராணுவத் தளபதி என்ன செய்வார் என்று தெரியாமல் கடுமையாக யோசித்துக் கொண்டிருந்தார். அவர் விமானங்கள் மூலம் இரசாயனங்கள் தூவும் போது என்ன நடவடிக்கைகளை எடுக்கபோகிறோம் என்பதை திட்டமிட்டுக் கொண்டிருந்தார். ஆயினும் அவர் அதிகாலையிலேயே அவரின் இராணுவத்தினரை வேறு காட்டுப் பகுதிக்கு அனுப்பிவிட்டிருந்தார். அதாவது, என்னவென்றால் இரசாயனங்களை தூவ வரும் விமானங்கள் மிக நீண்ட தூரம் பறக்க முடியாது. எனவே அவற்றின் எல்லையை கடந்திருக்கும் பகுதிக்குள் தமது துருப்புக்களை அடைக்கலம் புகச்செய்த இராணுவத் தளபதி வரும் விமானங்களுக்கு ஏதாவது பதிலடி கொடுத்தால் தான் தமது சுற்றுப்புறச் சூழல் பாதிப்படையாமல் Joni
நடவடிக்கைகள் சிலவற்றினை எடுத்தார் போல் மீண்டும் தொடர்பு கொண்டு உங்களிடம் எத்தனை பாதுகாப்புக் கவசங்கள் இருக்கின்றன என்று கேட்டார். அதற்கு வியட்கொங் தரப்பிலிருந்து 30 என்று பதிலளிக்கப்பட்டது. உடனே ரஷ்ய தரப்பினால் கூறப்பட்டது. முகமூடிக் கவசங்களைப் போட்டுக் கொண்டு 10 இராணுவ வீரர்களை இரசாயனங்கள் தூவும் பகுதிக்குள் சென்று மரத்தின் உச்சியில் வெடிக்கத்தக்க வகையில் குண்டுகளை பொருத்தச் சொன்னார். பொருத்தும் குண்டுகளை வெடிக்க வைப்பதற்காக இவர்கள் எந்நேரமும் தயார் நிலையில் இருக்கவும் சொன்னார். அதாவது இரசாயனங்களைத் தூவ வரும் விமானங்களில் ஒன்று வெடித்தாலும் இராணுவ நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இது மிகவும் ஆபத்தானது மட்டுமல்ல, யாரை அனுப்பி இதனைச் செய்ய வைப்பது என்று அவர் யோசித்துக் கொண்டிருக்கையில் சில இராணுவ வீரர்கள் தாங்களாகவே முன்வந்தனர். அவர்களிடம் மிகத் தெளிவாக நடவடிக்கை முறைகளை கூறி வியட்கொங் இராணுவத் தளபதி அனுப்பி வைத்தார். அவர் இவர்களை அனுப்பும் போது மிகவும் கவலையடைந்தவாறே அனுப்பி வைத்தார்.

Page 10
இந்த மெய்யும் கரணமும் பொறியும் இருபத் தேழு வருடங்கள் காத்தனன் வந்தனம் , அடி பேரருள் அன்னாய் வைர வி திறற் சாமுண்டி காளி
இவியாபாரி ஒருவன் வியாபாரம் செய்வதற்காகக் குதிரையில் பயணம் செய்தான். இவன் மிகவும் புத்திசாலி. வழியில் ஒரு சத்திரத்தைக் கண்டான். ஒய்வெடுத்துச் செல்லலாம் என்ற எண்ணத்தில் குதிரையை விட்டு இறங்கினான். அருகிலிருந்த மரத்தில் குதிரையைக் கட்டினான். அது உண் பதற்காகப் புல்லுக் கட்டைப் போட் டுவிட்டுச் சத்திரத்திற்குள் நுழைந் தான். அப்பொழுது அங்கிருந்த சேட்டைக்காரன் ஒருவன் குதிரையின் வால் முடியைப் பிடித்து இழுத்தான்.
இதைப் பார்த்த அவன், "தம்பி! இது முரட்டுக் குதிரை, வால் முடியைப் பிடித்து இழுக்காதே. உதைத்தால் உன் பற்கள் எல்லாம் போய்விடும்" என்று எச்சரித்து விட்டு
"
u
- asůybar Amrostorů
y
----
* |
تتخذخيرة:
உள்ளே சென்றான்.
ஆனால், அந்தச் சேட்டைக் காரனோ மீண்டும் குதிரையின் வால்
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
மேலே உள்ள படத்தினை இணைத்து வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு ருபா = காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 11.07.2006
Smutyamurub gul-Guib megz. Bisau.
ॐ இங்கு இல்லையா? டான் அவன், அ கூடிவிட்டது.
'தன் பற்கள் படுகாயம் அடைந்த குதிரையின் சொ பாப்பா முர பூண் தன8 தொகையோ அ உரிமையாளனுக்குத் தர வேண்டும் என் வழக்குத் தொடுத்த வழககு தொடங் குதிரையின் ତ! "ಶ್ವ" நீதிபதி
உனனுை 85 LITT,
ஆனால் , அ பேசவில்லை.
“9) —60i குதி இவனுக்கு இவ் ஏற்பட்டிருக்கிறது.
ಆನಿ ಹೆಗ್ಡೆ? 6 கேட்டார் நீதிபதி,
(g
l l8F6ክl6ሊ)60)6N),
இதைக் கண்ட செவிட்டு ஊமை பே என்ன கேட்டாலும் நிற்கின்றானேநான் காதில் விழவில்லை ‘என்ன செய்யலாம்?
அதற்குள் வழக்கு "என்னவாயிலே ெ வைத்திருக்கிறாய்? குதிரை, வால் முடின
assor cupy as surrorDoor உதைத்தால் பல்ெ
த. பெ.இல . 1772 | விடும்' என்று அ
Sanggabi ஜாயே இப்பொழு
- - =!!!!!!!!!!"); நடித்து
வர்ணம் தீட்டும் போட்டி இல: 649 என
கததனான,
பரிசுக்குரியவர்: நீதிபதிக்கு உல
ஏ.ஜே பாத்திமா பஸ்னாவAiமாகபுத்கமுவ, - - - - -------.... . . . . முல்லேரியா,
பாராட்டுக்குரியவர்கள்:
பிதிலானி, தரம் 4ஏ, தலவாக்கலை தமிழ்
மகா வித்தியாலயம்,
எம்.சொப்னா, தரம் 10, கொட்டகலை தமிழ் மகா
வித்தியாலயம், கொட்டகலை,
ஆர்திலுக்ஷன், தரம் : தெஹியோவிற்ற தமிழ்
எம்.ஐ.அப்சிஅஹமட், 64ஏ அல் மனார்
LD5T eljáLITAVLb, வீதி, மருதமுனை 02 மர்ஷியா நாபி, பாகீர் மகார் ஒழுங்கை, ஜேஎப்சுல்பியா, தரம்பிசி, மட் பிறைந்துரைச்சேனை
பேருவளை, அஸ்ஹர் வித்தியாலயம், வாழைச்சேனை,
GayFITB, 89, LJTUTLI GÖRyb
ரிஸ்மா, கிங்ஸ்டன் கல்லூரி,
ரொசிட்டா வீடமைப்பு திட்டம், கொட்டகலை, கொழும்பு - 13. ராயது நந்தினி, இல.194), தும்புறுகிய வீதி, ராதிவ்யா, 15, லோவர் வீதி,
ஹட்டன் பதுளை, لم
1Ο
வழக்குத் தொடுத்த6 "அவர் எச்சரித்த பிற வால் முடியைப் பிடித்
என்று கேட்டார்.
அவன் தலை களி குதிரையின் ெ "நீதிபதி அவர்களே உண்மை தெரி என்பதற்காகவே நடித்தேன். என்னை என்றான்.
வழக்குத் தெ கடுமையாகக் கண்பு நீதிபதி, குதிரைச் ெ
அறிவுக் கூர்மையை
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீ சுவையான உண
அளவுக்கு அதிகமான உணவை உண்ணாதே. எஸ். நிரஞ்சலா, கண்டி "McDawn)
வெற்றியில் திளைத்து
購
தன் நம்பிக்கை - கொண்டு
தடைகளைத் தகர்த்திடு விவேகமாய் நடந்திடு
முடியைப் பிடித்து அவ நம்பிக்கைக்கு என்றும் தோல்வியைக் கண்டு இழுத்தான். அடிமையாகாதிருந்திடு துவளாதிருந்திடு
குதிரையால் வலியைப் பொறு துடந்தோள்கள் - கொண்டு அறிவுப் பாதை நோக்கி க்க முடியவில் 5JGOofula) 9 UMiG! 56)Gil UUGDTuh G5TLiG லை. விட்டது ஒரு தடைக்கற்களை - வாழ்வின் ஆன்மீகப் பாதை கண்டு உதை. அவன் படிக்கற்களாக்கிடு ஆத்ம திருப்தி கொண்டிரு நான்கைந்து, குட டிக்கரணங்கள் முயற்சியின் வேகத்தை போட்டுச் சிறிது முன்னேற்றத்தில் காட்டிடு தொலைவில தளர்ச்சியால் துவளது விழுந்தான். முன் வளர்ச்சிக்கு வழி வகுத்திடு பற்கள் விழுந் ததோடு நல்ல சோதனைகளைக் கடந்து காயமும அவ சாதனைகள் படைத்திடு னுக்கு ஏற்பட்டது. சோம்பலை வென்று
"இந்த அநி சுறுசுறுப்பை மீட்டிடு LTTTTT TTS LLL LLL LLLL LLLL LLLL LL LLL LLLLLL பார் யாரும்
என்று கூச்சலிட் அதிச L sessor
}ங்கே கூட்டம் en
விழுந்ததற்கும் 21313 2sts) குளியல்
பண்டைய ரோமானியர்கள் குளிப்பதை
தற்கும் முரட்டுக்
காள் ஒரு பொது விழா போல் கொண்டாடினார்கள். ஒரு நதககாரனதான -4 ܗܐ ཡལ་སོང་༽《ཁམ་ཚང་ཚང་ ) பொதுக் குளியலில் 2500 பேர் வரை சேர்ந்து
a எகிப்தியர்கள் குளிப்பது பாவத்தைப் போக்கும் க்கு இழப்புத் లైss: செயல் என்றார்கள். 13ஆம் நூற்றாண்டில் லலது குதிரை కడ్తా ஐரோப்பிய மத குருமார்கள் குளிப்பதை
5 தண்டனையோ ఆయ్లక్షసోకి விரும்பவில்லை. செயிண்ட் திரி கேரி என்னும் ಜ್ಷಣೆ" 1914...... | ಪ್ಲೈವ್ಲಿಹಾಳ ತಿಃ ಅನ್ನು |கியது. பனிப் o: பண்டைய ஸ்பெயின் நாட்டு இளவரசி ஒருத்தி சாந்தக்காரனைப் பிதைத் தந்து அத தன் வாழ்நாளில் இரண்டு தடவைகள்தான்
KK MASA - 2 '- ஆண்டு பனிப் பாறை உளவுப் படை ளிக்காளாம். பிறந்த போ 6)
ಡಿಕ್ಹಅಧ್ದ ஒன்று துவங்கப்பட்டது. இந்தப் படை o: #Â ந்ேது தா! றுவி பாறைகள் காணப்படும் கடற் பிறகு அவள் திருமணத்தின் போது மட்டும்தான்
பகுதிகளை நன்கு கண்காணித்து, குளித்தாளாம். வனோ ஏதும் கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறது.
இந்தப் படையினரிடம் பல நவீன ரையால் தான் சாதனங்கள் உள்ளன. இவற்றின் சிபி *TI - உதவியால் கடலுக்குள் முழுதும்
இதற்கு பிலிபி - மறைந்து கிடக்கும் பனிப்பாறைகளைக் என்று மீண்டும் இவர்கள் எளிதில் கண்டுபிடித்து
விடுகின்றனர். மேலும் பெரிய அவன் ஒன்றும் பனிப்பாறைகளை வெடி வைத்துத்
தகாததுக கபபலகளுககுத நீதிபதி, "இவன் தேவையான பாதைகளையும் ால இருக்கிறான். -அமைத்துக் கொடுக்கின்றனர்.
பதில்
கேட்பது இவன்
@h சில விடுகதைகள்
ப் போலும், சரி
குரங்கு அல்ல, பட்டை போட்டிருப்பான் முனிவரும்
என யோசித்தார். | 5த் தொடுத்தவன். | காழுக்கட்டையா
இது முரட்டுக் |* யப் பிடுங்காதே. 2. மரமோ ஒன்று கிளைகளோ பன்னிரெண்டு இலைகளோ முன்னூற்று அறுபத்து ஐந்து
ரத்துக்கு மரம் தாவுவான் அல்ல. அவன் யார்?
லல்லாம் போய் அது என்ன? 3 ப்பொழுது கத்தி அது எனன ђl 3 வயிறு புடைக்கத் தின்றால்தான் நிமிர்ந்து நிற்பான். அவன் யார்?
று கோபத்துடன்
4. வெளுத்த ஆளுக்கு கறுப்புத் தலைப்பாகை அவன் யார்?
ன்மை புரிந்தது. 15 வெளியில் இருப்பவனைத் தொட்டால் உள்ளிருப்பவன் அலறுகிறான் வனைப பாாதது, :::::::::::::::::::::::::::::: கும குதிரையின் 6 கணக்கற்ற பற்கள் உண்டு; ஆனா தயும் தின்னமாட்டான். து இழுத்தாயா?
பிழ்ந்து நின்றான். 1ளிக்கூடம் போகாமல் பாடம் படிக்காமல் சரியாய் Todostoj சாநதககாரன, கணக்கு அவன் யார்? ః எஃ 6 ா! தங்களுக்கு רדוןtga6טg L ဖုံးအူး டும் ந்தல் சமயத்தில் வெளுத்துப் போகுது அது yi (99) hip s 9D6II60)LD (öLU T 6) |#, • மன்னியுங்கள் ಆಳ್ವ
ஸ்ளித் ಜ್ಷtಣಿಗಿ; துடிததுத துவளுவான 19ள்(964 : ?": யில் 96/60T LI JIFT FT li ჭჭ:::::: :::::::::აბჭო. X.2ჭ; |(991191 - qÉLIOT - q||19Dr 9 " 2555 59169)|UDILL -- )ܩܙܝܬܬܙ ، சொந்தக்காரனின் நலலதை அனுப பிவிட்டு அலலதை (1991G "I பாராட்டினார். வைத்துக்கொண்டிருப்பான் அவன் யார்? ့် ်ဖွံ့ဖြိုး புகுஷி 199ழ9
pga. 06. 12, 2006

Page 11
அமெரிக்காவின் சேர்ந்த றொன் க்:ே நடைபெற்ற அற்கே போட்டியில் மணித் அதிகமான வேகத்தி 1988 ஆம் ஆண்டு ெ இச்சாதனை படைக்க மோட்டார் சைக்கிளை மைல் தூரத்தை இெ
A 380 ரக விமானம் மிகப் பெரியதாகும். இறக்கைகளுக்கிடையில் எண்பது மீற்றர்களைக் கொண்ட பயணிகளை அல்லது 150 தொன் எடைகொண்ட பொருட்களை ஏற்றிச் செல்ல முடியும். பத்தாயிரம் அடி உய பிரான்ஸித் டெளலஸ் என்ற இடத்தில் இந்த விமானத்தை தயாரிப்பதற்கு பத்து வருடங்கள் பிடித்தன. 1300 ( ஆறு விமான ஊழியர்களுடன் இருபது தொன் பரிசோதன்ைபொருட்களுடனும் பரிசார்த்தமாக பறந்து பார்த்த சேவையிலிடுபடுத்தப்படுவதற்கு முன்னர் 2200 மணித்தியாலங்கள் பரீட்சார்த்தப் பயணங்களில் ஈடுப
மானமான போயிங் 747 ரக விமானத்தை விட A380 விமானம் மிகவும் பெரியது. விமானத்தை கண்டுபிடி முதலாகப் பறந்த தூரத்தை விட இரண்டு மடங்கு அதிகமான தூரத்தை (80 மீற்றர்கள்) இந்த விமானத்தின் இ
} }} &&
*** *s is st
துருவப் பயணம்
1200 மீற்றர் நீளமான தென்துருவப் பனிப் படலத்தைக் கடப்பதற்கு விசேடமாகத் தயாரிக்கப்பட்ட ட்ரக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 1958ஆம் ஆண்டு எவரஸ்ட் மலையேறி சாதனை படைத்த சேர் எட்வன் கிளரி 82 நாட்களுக்குள் இப் பனிப்படலத்தைக் கடந்தார்.
இவருடன் ஆறுபேர் இப்பய ணத்தில் கலந்துகொண டனர்.அதேபோன்று ஜப்பானி யரான சின்ஜி கசாமா என்பவர் 1991- 1992 ஆம் ஆண்டுகளில் 24 நாட்களில் விசேடமாகத் தயாரிக்கப்பட்ட மோட்டார் சைக் கிள்ளொன்றைப் பயன்படுத்தி தென் துருவப் பனிப்படலத்தைக் கடந்தது குறிப்பிடத்தக்கது.
P೧, 06 - 12, 2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கார்பீல்ட் குன்றுக் பகுதியைச் சால் என்பவர் ಙ್ಗನ್ಗಿ
மோட்டார் சைக்கிளோட்டப்
தியாலத்திற்கு 180 இற்கும் ல ஒடிச சாதனை படைததாா, செப்ட்ம்பர் மாதம் 26 ஆம் திகதி ப்பட்டது. 1100 சி.சி சுசூக்கி ரக ா ஒட்டி 138 செக்கனில் கால் பர் கடந்தார்.
இந்த ரக விமானங்களில் 840
பரம் வரை செல்லக் கூடியதும், கோடி டொலர்கள் செலவாகின. நது இந்த விமானம். 2006 ஆம் டுத்தப்பட்டது. பெரிய பயணிகள் த்த ரைட் சகோதரர்கள் முதன் றக்கைகள் கொண்டிருக்கின்றன.
DIT JILGufi
GOI (UP JJ39;r
உலகில் உயிர் வாழும் பறவைகளில் மிகப் பெரியதும் பாரமானதும் தீக்கோழியாகும். மிக வேகமாக ஓடக் கூடிய இந்தப் பறவையால் பறக்க : குறுகிய துாரத்தைமணிக்கு 43 மைல்கள் (10கிலோ மீற்றர்கள்) வகத்தில் ஓடக்கூடியது. நீண்ட தூரத்தினை மணிக்கு 31 மைல்கள் (50
கிலோ மீற்றர்கள்) வேகத்தில் ஒடிக் கடந்துவிடும். ஒரு காலடி எடுத்து
வைக்கும் போது 15 அல்லது 16 அடிகள் (3 அல்லது 5 மிற்றர்கள்) நீளத்தைக் கடந்து விடும். இவை ஆபத்துக்களை எதிர்கொள்ளும் போது டித் தப்பிவிடும். நீண்ட தடித்த சதை வைத்த கால்களைக் கொண்ட ಕ್ಲಿಸಿ: கால்களில் இரண்டே இரண்டு விரல்கள் தான் உள்ளன. ஒரு சிங்கத்தை அடித்துக் கொல்லக்கூடிய அளவுற்கு இவற்றின் கால்கள்
சக்தி வாய்ந்தவை.
அபூர்வமான புராதன வேலைப்பாடுகளுடன் அமைந்த மணிக்கூடு ஒன்று லண்டனிலுள்ள போல் ரம்பால்ற் என்ற இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மணிக்கூடு 1775 ஆம் ஆண்டு ' வடிவமைக்கப்பட்டது. மணிக்கூட்டின் வெளிப்புற சட்டம் மரத்திலானது. மரத்தில் அழகான வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. இந்த மணிக்கூட்டின் வெளிப்புற நீளம் ஒன்பது அடி மூன்றரை அங்குலம்.
அகலம் இருபது அங்குலம்,
11

Page 12
இதற்காக தீவிர உடற்பயிற்சி செய்து வருகிறார்.
+ காயத்ரி ஜெயராம் மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்கிறார். இப்போது
தாராளமானக் கவர்ச்சி என்ற பொலிஷியைக் கடைபிடிக்கிறார்.
+ வீராசாமி படத்தில் டிராஜேந்தர் ஜோடியாக மும்தாஜ் நடிக்கிறார்.
* சந்தியா நடிக்கும் புதிய படம் நானும் என் சந்தியாவும் பூபதி பாண்டியன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் கிரேஸ் கருணாஸ் காமெடி நடிகையாக அறிமுகம் ஆகிறார்.
+ சுகன்யா சின்னத்திரை ஷட்டிங்கில் நடிக்க நாள் ஒன்றுக்கு ரூபா 40 ஆயிரமும், பெரியதிரைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் ரேட் நிர்ணயம் செய்து இருக்கிறார்
+ முழுக்க முழுக்க புது முகங்களை வைத்து உருவாகும் படம் இளவட்டம் இது பள்ளிப்பருவ காதலை மையமாகக் கொண்ட கதை
+ தங்க நகைகள் மீது அதிக ஆர்வம் இல்லை என்று கூறும் மீராஜாஸ்மினுக்கு தமிழ் மீது ஆர்வம் வந்திருக்கிறது. தமிழ் ஆசிரியர் ஒருவரிடம் தீவிரமாகத் தமிழ் கற்று வருகிறார்.
எஸ்ஜேசூர்யா விழாக்களுக்கு வரும்போது சட்டைக்கு பொத்தான் போடாமல் திறந்து விட்டு வருவதை பொலிஷியாக அரவி | A. AAA JG)
வைத்திருக்கிறார். காலத்தில் இளம்பெண்க
படு பிசியாக நடித்து வந்தார். திடீ
 

மீராஜாஸ்மின் சகோதரி தமிழ் படத்தில் அறிமுகம்
ரன் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் மீராஜாஸ்மின், அஜித்துடன் ஆஞ்சநேயா படத்திலும் ரீகாந்துடன் ஜூட் படத்திலும் நடித்தார். ஆய்த எழுத்து, கஸ்தூரிமான் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது எஸ்.ஜேசூர்யாவுடன் திருமகன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். மீராஜாஸ்மினைத் தொடர்ந்து அவர் சகோதரி ஜெனியும் தமிழ் படத்தில் நடிக்கிறார். மீராஜாஸ்மினுக்கு இவர் மூத்தவர். ஜெனிஜாஸ்மின் அறிமுகமாகியுள்ள தமிழ் படத்தின் பெயர் ஆடாத ஆட்டமெல்லாம். கதாநாயகனாக நடிக்கும் விக்னேஷின் அக்காள் பாத்திரத்தில் ஜெனி நடிக்கிறார். ஜெனிஜாஸ்மின் அசல் மீராஜாஸ்மின் மாதிரியே இருக்கிறார். இருவரும் ஒன்றாக நின்றால் அடையாளம் காண்பது கஷ்டம் என்று சினிமா வட்டாரம் பேசுகிறது.ஜெனிஜாஸ்மின் நடிக்கும் ஆடாத ஆட்டமெல்லாம் படத்தை இயக்குபவர் அழகர். இவர் சுசிகணேசன், செல்வராகவன் போன்றோரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். LSL L L L L L L L L L L L L L L L LS
fiITēlāTGuafi LOTipi
'சிவாஜி படப்பிடிப்புக்கு சுமார் நூறு பேர் வரை பாதுகாப்பு பணி செய்கிறார்கள். இதுவரை இரண்டு தடவை இந்தப் பாதுகாப்புப் படையை இயக்குனர் ஷங்கர் மாற்றி விட்டாராம் சிவாஜி பட ஸ்டில்கள் அடிக்கடி வெளியாகி பரபரப்பு ஏற்படுத்துகிறது. இரகசியமாக எடுத்த படப்பிடிப்பின் ஸ்டில்கள் வெளியானதில் ஷங்கருக்கு அதிர்ச்சி சென்ரல் ரயில் நிலையம், ஏவி.எம்.ஸ்டுடியோ, பாரிஸ் போன்றவற்றில் நடந்த படப்பிடிப்பில்தான் - ரஜினியின் முக்கிய கெட்டப்புகள் இருந்தன. ஸ்டில்கள் களவு போகப் பாதுகாப்பு குறைபாடு காரணமாக இருக்குமோ என்று ஷங்கர் சந்தேகித்தாராம் அதனால் இருமுறை செக்யூரிட்டிகளை மாற்றி விட்டு மூன்றாவதாக புதிய
பாதுகாப்பாளர்களை நிறுத்தியுள்ளாராம் த்ரிஷா பரிசு
த்ரிஷாவுக்குத் தந்தை கிருஷ்ணன் மீது ரொம்பப் பிரியம் வெளியூர்
1P சூட்டிங்கில் இருக்கும்போது அடிக்கடி போன் செய்து நலம் விசாரிப்பாராம் - ܬܐܘܕܐ
சமீபத்தில் தநதை பிறந்தநாளுக்கு லண்டனில் இருந்து கூடுதல் விலையில் أنطاكية.
கடிகாரம் வாங்கி வந்து கொடுத்தார். அதோடு இரண்டாயிரம் ரூபாய் """66شیعی \pწ. -
வரையில் ஐந்து சட்டைகளும் வாங்கி கொடுத்துள்ளார்.
"அழகப்பெருமாள் இயக்கும் புதிய படம்
ரும் ரும் டும் படத்தை டைரக்ட் செய்த அழகப்பெருமாள் மணிரத்தினத்திடம் உதவி |L திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் புதுப்பேட்டை படத்தில் இவர் வில்லத்தனமான அரசியல்வாதியாக
நடித்து இருந்தார்.
அடுத்து அழகப்பெருமாள் ஒரு புதிய படத்துக்கு கதை திரைக்கதை வசனம் எழுதி டைரக்ட் செய்கிறார்.
இந்த படத்தில் பிரபல கதாநாயகன்
ஒருவர் நடிக்கிறார்.
கமலின் பத்து முகம்
தசாவதாரம்' படத்தில் கமல் பத்து வேடத்தில் நடிக்கிறார்வெரு முகத்தையும் எப்படியெல்லாம் வேறுபடுத்திக்காட்டலாம் என்று மு செய டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாருடன் அமெரிக்கா சென்றார். அங்கு மாம் தங்கி ஹாலிவுட் மேக்கப்மேன் வெஸ்ட்வோர் மூலம் விதவிதமமேக்ப் போட்டார். எட்டு விதமாக பல்வேறு தோற்றங்களில் மேக்கப்ப்ேபட்டன. மேக்கப்பில் தன்னைக் கண்ணாடியில் பார்த்து ஆச்சரியத்தின்ச்சிக்க
போனாராம் இரண்டு கேரக்டர்களில் சாதாரண கமலா
வருகிறார்.
மீண்டும் T அரவிந்த்சாமி
நீத்சாமி ரொம்ப காலத்திற்கு முன்பு நடித்த சாசனம் ஜூலை 28ஆம் திகதி திரைக்கு வருகிறது. ஒரு ரின் சார்மிங் பாய் ஆகத் திகழ்ந்தவர் அரவிந்த்சாமி மணிரத்தினத்தின் கண்டுபிடிப்பான அரவிந்த்சாமி ரென திரையுலகிலிருந்து விலகி சர்வதேச கண்சல்ட் நிறுவனம் ஒன்றிற்குத் தலைமை ஏற்கச்
சென்றுவிட்டார்.
இப்போது பிஸினஸ் நிமித்தமாக பிஸியாக உலகம் சுற்றிக் கொண்டிருக்கிறார்.
அரவிந்த்சாமி கடைசியாக நடித்த படம் சாசனம் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் தயாரித்த இந்தப் படத்தை மகேந்திரன் இயக்கினார். இப்படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக ரஞ்சிதா நடித்திருந்தார். -
இப்படத்திற்குத் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் ஒதுக்கிய பட்ஜெட் ரூ.35 லட்சம்தான். இதற்குள் படத்தை எடுக்க வேண்டியிருந்ததால் மகேந்திரன் சிரமப்பட்டு ஒரு வழியாக ரூ.50 லட்சம் பட்ஜெட்டில் படத்தை முடித்தார்.
காரைக்குடி அருகே உள்ள கண்டனூர் கிராமத்தில்தான் முழுப் படத்தையும் எடுத்துள்ளார் மகேந்திரன், நகரத்தார் எனப்படும் நகரத்து செட்டியார்களின் வாழ்க்கையை இப்படத்தில் படம் பிடித்துள்ளார் மகேந்திரன்
இப்படத்தில் நடித்துள்ள அரவிந்த்சாமி, ரஞ்சிதா, கௌதமி ஆகியோரை மேக்கப் போடாமல் இயற்கையாகவே நடிக்க வைத்துள்ளார். படம் முடிந்து பல வருடங்களாகியும் வெளிவராமல் போனதற்கு தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் அர்த்தமற்ற விதிமுறைகள்தான் காரணம்
இப்போது அத்தனை தடைகளையும் தாண்டி ஒரு வழியாக படம் வெளியாகவுள்ளது
ಙ್ಗಹಾ 06 - 12, 2006

Page 13
இந்தியில்
தமிழ், தெலுங்கில் பெரிய அளவி நிலையில், ஸ்னேகாவைத் தேடி 2 பு நல்ல நடிகை, நல்ல டான்ஸர் எ6 தமிழிலும் தெலுங்கிலும் குட்டியாக ஒரு இடையில் நாக்ரவியால் ஏற்பட்ட சிக் ஸ்னேகாவுக்குப் புதுப்பேட்டை புதிய
தாசி வேடத்தில் கிளப்பியிருக் பாராட்டியவண்ணம் உள்ளனராம் ஆ பூண்டு அசத்திய ஸ்னேகா, இப்படிப்பட் சிலர் ஆதங்கத்தையும் தெரிவித்து வ பாராட்டையும், விமர்சனத்தையும் வ புன்னகையால் எதிர்கொண்டு வரு தெலுங்கில் ஒரு படமும், கன்னடத்தில்
தமிழில் புதிய படங்கள் எதுவும் நிலையில் இந்தியிலிருந்து இரண்டு வந்துளளன.
புதுப்பேட்டையில் ஸ்னேகாவின் பட இயக்குனர் ராஜ்குமார் சந்தோவு கொண்டு பாராட்டித் தள்ளிவிட்டாராம் அத்தோடு தனது புதிய படத்தில் ந விடுத்துள்ளார். சந்தோஷமான ஸ்ே நடிக்க ரெடி என்று வாக்கு தந்துவிட்
மற்ற நடிகர்களை முடிவு செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளாராம்
இதேபோல உதயகாந்த் என்ற ஸ்னேகாவைத் தனது UL அணுகியுள்ளாராம். திப்படவாய்ப்புகள் வந்துள்ளதால் குஷி பிறந்துள்ளது ஸ்னே
ஒரு டைரக்டரின் blýöMölli BLög a. Bilaliji балij
ஒரு டைரக்டரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்கள் படமாகி வருகின்றன. அந்த ܡܢܐ.
படத்தின் பெயர் திமிரு. சல்லமே சண்டைக்கோழி ஆகிய படங்களின் நாயகன் விஷால்,
கதாநாயகனாக நடிக்கும் படம் இது அவருக்குச் ஜோடிகளாக ரீமாசென், ஷ்ரேயா ரெட்டி ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் வடிவேல், மனோஜ் கே.ஜெயன், கால்பந்து வீரர் விஜயன், தெலுங்குப் பட வில்லன்
வினாயகம், மற்றும் பலரும் நடிக்கிறார்கள். ஒரு பாடலுக்கு கிரண் நடனம் ஆடுகிறார். ப்ரியன் ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் சங்கர்ராஜா
இசையமைக்கிறார் கதை திரைக்கதை வசனம் எழுதி டைரக்ட் செய்கிறார் தருண் கோபி, இவருடைய வாழ்க்கையில் நடந்த
உண்மைச் சம்பவமே திமிரு என்ற பெயரில் படமாகிறது.
இதில் விஷால் மருத்துவக் கல்லூரி மாணவராகவும், fupi GCG கலைக்கல்லூரி மாணவியாகவும் வருகிறார்கள்.
பேட்.பிரண்ட்ஸ்
விராச்சாமியில் அறிமுகமாகவிருக்கிறார் என்றாலும் அந்தப் படத்திற்கு முன்பே சிம்புவின் சரவணா படத்தில் ஒத்தப்பாட்டுக்கு செம குத்தை (ஆட்டம்) போட்டிருக்கும் மேக்னா நாயுடு தமிழைவிட இந்திக்குத்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்.
இப்படி ஒரு இந்திப்படத்தில் (படத்தின் பெயரே பேட் பிரண்ட்ஸ்) நடிப்பதற்கு கிளாமராக நடிப்பதற்காக செம காசு வாங்கிய மேக்னா நாயுடு அப்படத்தின் தொட
போஸ்டர்களுக்காக போட்டோ செஷனுக்கும் போஸ் கொடுத்திருக்கிறார்.
மேக்னாவின் தங்கை சோனா நாயுடுதான் அக்காவுக்கு காஸ்டியூம் டிசைனர். அக்காவும் தானும் வாங்கிய
சம்பளத்திற்கு வஞ்சகமில்லாமல் செம கிளாமராய் பேட் பிரண்ட்ஸ் படக்குழுவினர் எதிர்பார்த்த அளவிற்கு உடைகளை வடிவமைத்து கொடுத்திருக்கிறார்கள்.
போட்டோ படப்பிடிப்பு ஷட்டிங்கெல்லாம் முடிந்து இன்விடேஷன் போஸ்டர், பேனர்களில் இ முக்காலும் முழு நிர்வாணமாக தன்
அக்காளை பார்த்த தங்கை சோனா
நாயுடுவிற்கும் தான் காட்டாத கவர்ச்சியை கண்ட மேக்னா நாயுடுவிற்கும் அதிர்ச்சி
கம்பியூட்டர் கிராபிக்ஸ் இவர்கள் உரித்துக் காட்டியதற்கு மேலும் பேட்
பிரண்ட்ஸ் யூனிட்டியினர் மேக்னா நாயுடுவை உரித்துக் காட்டி ರಾಷ್ಟ್ರಿಲ್ಲ,
இதில் கடுப்பான மேக்னா படப்பிடிப்பு குழுவினரிடம் காச்மூச் என்று கத்த "நீ காடடியதைததான நாங்கள பLம பிடித்திருக்கிறோம்" என்று ஒரே வரியில்
டித்துக்கொண்டனராம். மேற்கொண்டு அந்தப் படத்தில் அம்மணி டிப்பதா வேண்டாமா? என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை.
O6 - 2, 2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ñGsorêt
பில் பட வாய்ப்புகள் வராத திய படங்கள் வந்துள்ளன. ன்று பெயர் பெற்ற ஸ்னேகா ந ரவுண்டு அடித்து விட்டார். கலால் துவண்டு போயிருந்த தெம்பைக் கொடுத்துள்ளது. கிறீர்கள் என்று பலரும் னால் நல்ல நல்ல வேடம் ட ரோலில் நடிப்பதா என்று ருகிறார்கள்.
ழக்கம் போல தனது அழகிய ம் ஸ்னேவிடம் இப்போது ஒரு படமும் தான் உள்ளன. வரவில்லையாம். இந்த புதிய பட வாய்ப்புகள்
நடிப்பைப் பார்த்த இந்திப் ஸ்னேகாவைத் தொடர்பு δ. டிக்க வருமாறும் அழைப்பும் னகா கதையைக் கேட்டு, LITT.
விட்டு மறுபடியும் தொடர்பு
சந்தோஷி
இந்திப் பட இயக்குனரும்
அடுத்தடுத்து இந் - ܒܝܬܐ
fouTglatNU SITTŘálwgTT BFG
A. டி.வி.?
ി ரஜினி நடிப்பில் உருவாகி
வரும் சிவாஜி படத்தின் டிவி
ിജുi !, உரிமையை சன் டிவி வாங்கி SETTSS?? விட்டதாகச் செய்திகள் கசிந்துள்ளன. ஆனால்
இச்செய்தியை ஏவிஎம்நிறுவனமும் சன் டிவியும் மறுத்துள்ளன. ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் சிவாஜி மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்படும் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சிவாஜி படத்தின் டிவி
ஒளிபரப்பு உரிமையை சன் டிவி வாங்கி விட்டதாகச் செய்திகள் கசிகின்றன. இது
தொடர்பாக ஏவிஎம்
சன்டிவி நிர்வாகம் சார்பில் ஒப்பந்தம் போட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. சன் டி.வியில் ஏவிஎம் நிறுவனம் பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களை ஒளிபரப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நட்பின் :: சிவாஜி பட உரிமையை சன் டிவி வாங்கி விட்டதாகத் தெரிகிறது. ஆனால் இச்செய்தியை ஏவிஎம் நிறுவனமும் சன் டிவியும் மறுத்துள்ளன. இது தொடர்பாக ஏவிஎம் சரவணன் எம்.எஸ்.குகன் மற்றும் சன் டிவி நிர்வாகி ஹன்ஸ் ராஜ் சக்சேனா ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் சிவாஜி படத்தின் முழு உரிமைகளையும் சன் டிவி வாங்கி விட்டதாக வெளியாகும் தகவல்கள் தவறானவை. படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் வியாபாரம் என்பதால் இதுவரை : படத்தின் வியாபாரம் பற்றி பேசவே இல்லை. படப்பிடிப்பு முடியும் வரை பேசப்போவதும் இல்லை. அதுவும் படு ܢ ܓ ¬ எனவே சிவாஜி குறித்த தகவல்களில் உண்மை இல்லை என்று க்கவிழா அழைப்பிதழ் கூறியுள்ளனர்.

Page 14
ଔତ୍ତୀ
GT .
பச்சை வயல்களின் ஊடான - என் Ker i Nezar காலடி பருவத்தின் பயணத்தில் 6FTS6S பாலைவனங்களைப் கத்தியைத் தீட்டலாம் ~~~~م؟ எழுதினாலும் முடியாது A يتعلقة பரிசளித்தவள் நீ கல்லில் 6T. என் வேதனையின் L அங்கும் என்னால் மழையைத் #ಣ್ಣ ಘ್ವಿರಾ காட்டார்
事王壬※- ول UT5566).... மீதித் தேர்கள் தருவிக்க UQUU தத இரவுக்கும் புரியாது. ரா கட்டளையிடுதிேல் 辖 பைத்தியக்காரா 566 இவளுக்கும் புரியாது LI "| பகுத்தறிவை என்ன ஏன் கனவுகளின் ಕ್ಲಿನ್ತಿ| · LUCC பிரசவம். ஒரு கண்களின் கால்களில், காடுத்து விட்டாய்
சலங்கைகள் தந்தவள் நீ, தவறணையில்.? பறி தல்ைவலி தாங்காத என்னை புதை இதயவலியில் இணைத்தாள் என்னால் ஆடிவிட முடியும் சிந்தி. L நோயினைத் தந்து ஒலி எழுப்பாமல். செயற்படு: (U மாத்திரையை மறைத்தாள் கணகளால நீ செல்லரித்து விட்டதா இவள் என்னை _T கட்டளையிடும் பட்சத்தில். செயலிழப்பதற்கு மூளை. குணமாக்குவாளா. A - - - பிணமாக்குவாளா. D கனவுகளின் சுவர்களில் போத்தலை L
b கலலறைககான, எறிந்து விட்டுப் விழியால் வசப்படுத்தினாள் பாதைகளை வரைந்தவள் நீ, புத்தகத்தை எடு. مراجع ஆழ்கால் அடிமைப்படுத்தினாள் என்னால் மீண்டு வர முடியும் புழுதியில் புரளாதே. ९ மெளனத்தால் ஏன் சி ". ஒரு ஸ்பரிசத்தில். விஷம் கலந்தாள் ། ཕལ། புத்தகத்திலேயே இது இவளின் யௌவனப்பருவமா உன்னால் ಊQub, புத்தியைத் தீட்டு ஊழி மௌனப்பருவமா? உன்னால் முடியும், பகுத்தறிவாளன் உன இல்லை என் மரணப்பருவமா? என்னை மீட்டுத்தர புதுமையைக் காட்டு 9. விமுகிலன், ஒரு பட்டாம் பூச்சியைப் போல. -கன்னியூத்து, 35/I6) நெடுந்தீவு - கிழக்கு -வைசாரங்கனி, வெல்லபதியான்,
O 纖 భళ C வாழ்கை வட்டம் அன்பே வா.மானமாகும் பிறப்பின் அர்த்தங்கள் : # தேசம் 67; பிரகாசமாகிறது காவய நாயகயே!
மனித நாகரீகமே வாாததைகளால ஒரு வாழககை வடடததுககுள சந்தனம் ·鲍 ம்ே :
LTT606356TT566 தேவைகளில் எப்போதும் பன்னீர் தெளிக்கிறாய்? சகோதரத்துவமும் சமாநதரமான பயணம 演ーメ ー சமதர்மமும், நீளும் போது ܓ அகில உலகின் தொலைந்து - வாழககை அழகு ஜோதியே! அநீதிகளும் அத இரட்டை களிப்பில் நிலவினை அநியாயங்களும் நிம்மதி காண்கிறது.! போட்டிக்கிழுக்காமல் என் தலைவிரித்தாடும் எம் எம்
జ్ర "శ్రీ நினைவினைலேன் தேசத்தின் குடும்பக் கூட்டின் சண்டைக்கிழுக்கிறாய்? நிலையால் மானிடமே உறவு வாகனங்களில் காதல் கடலின் جيج வெட்கித் இல்ல அவ்வப்போது காகிதக் கப்பல் ே தலைகுனிகிறது. (BL கோளாறு ஏற்படுவது கிள்ளி தி தவிர்க்க முடியாததொன்று எறியப்படுவதென்பதாலா சமாதானத்தின் நிழலில் ஆனாலும நீ என்னை இளைப்பாறி மகிழ்ந்த g விரிசல் కితా அள்ளி எம் தேசத்தில் இன்று விதண்டாவாதம் ஆ அணைக்கவில்லை சிரிப்பொலிகள் அற்று t சீனப் பெஞ்சுவராக * த்தில் ஊடுருவி மரண ஒலமல்லவா ஊ நீளாது I YRA கேட்கிறது. இ ை சுருக்கி விடுதல் என்பது ರಾಕ್ಷ್ (s % ශීL அனபு பகிர்தலை முச்சரமாய் கோர்த்திடுவேன் மனிதன் என்ற - வளர்க்கும் நீராகும்! செத்தை வீடெனினும் - நிலைக்கு வாழ சிறப்புடனே வாழவைப்பேன். அப்பால் மாற்று இனம் 9 is எப்போதும் என்றும் மாற்றுகருத்து (8. ஸ்நேகச் செடியானால் எண்ணத்தில் வாழ்பவளே என்றும் இதயமில்லாத துன்பமில்லை வாழ்வில் ஏளனமாய் எண்ணாதே. துப்பாக்கிக்கு அனு: நட்புழு)க்களை கிண்ணத்தில் தேன் தந்து இரையாகிப் LDiç பூக்கச் செய்து శ్వేతీతి கிளுப்பும் நான் தருவேன் போகும் ஆன்மாக்களின் கல் 浣 ள்ைே கின் சரீரங்கள் நிர நலமாகலாம் தெருவெங்குமல்லவா 6 எல்லார்க்கும் மண்ணுள்ளே போகும் மட்டும் வீழ்ந்து கிடக்கிறது. G விரும்பும் படி ല് மழுங்காது உனைக் தச வாழ்ந்து(ம்) காட்டலாம்! இது காப்பேன். ஈவு இரக்கமின்றி c ஆ, ஏ.ஆர்எம்தார், ஃ -சப்ரோஸ் ஜமால், மனித குலத்தையே (s ஆ ஜின்னாநகர்  ே ர்பிட்டிமுனை, G36AJL'60)LULUTọ
SS SS SS LS LS S SS SS S SS SS SS LS மிகப் பெரிய சஞ்சிகை பஹக்ரெய்ன் உள்ள மனமா என்ற இடத்தில் நடைபெற்ற அராபிய ஆபரணம் 2008 வைபவத்தின் போது 127.3ஒ393 அங்குல அளவை கொண்ட இச் சஞ்சிகை 2003ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் ! திகதி வெளியிடப்பட்டது. இது 188ப் பக்கங்களை கொண்டது. பகல் இரவு ஆபரணங்களும் கைக்கடிகாரங்களும் என்ற பெயரில் இச் சஞ்சிகை வெளியிடப்பட்டது. 150 பிரதிகள் மட்டுமே அச்சடிக்கப்பட்டன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னே துணை' என்று பராக்கண்டனாய்.நீ த வழி செல்லாதே. மகனே!
அன்று நீ பார்த்த
பாதை வேறு இன்று, நோக்கும் பாதையோ. )ளவிட்டுப் பல கூறு
அதோ பார்! நாகாசுரன்களின் பட்ட தடமெல்லாம்
நச்சுக் கிடங்கு எங்கு பார்த்தாலும்
மேடு பள்ளம் கிறிப் பாய்ந்து வரும் ற்றுப் பெருவெள்ளம் கரணம் தப்பினால், மரணம் என்பார். மாய்ச் செல் மகனே!
நவுடல் யானையைப் பொறிப்படுத்த, க்கப்பட்ட படுகுழியும் குழியும் மூடகமாய்ப் னிமூட்டப் படுவதால் டுண்டு கிடக்கலாம்! பார்த்து நட
க்கத்துப் புதருக்குள் பேய் பிசாசுகள் பதுங்கியிருக்கும்!
பயப்படாதே م: * 96006ll - உனக்கும் உன் சந்ததிக்கும் காலத்துக் கப்பாலும் உற்ற துணையாய் டன் வந்து காக்கும் பல் தெய்வங்களாம்!
ஆனால், ன் அருமை மகனே, நிலும், எப்பொழுதும் அவதானம் தேவை! பராக்கண்டனாய் வழியே போகாமல், கும் பார்த்துப் போ! -அனலக்தர், ஏறாவூர்,
ன் குருதியில்
ஏப்பமிடும்
தேசத்தில் நாளை என்பது Tமலாகியல்லவா ாய்விட்டது. னம் தினம்
சேர்ந்து இருந்தோர் மறுநாள் SL6)LDT86 ர்வலத்தில் அல்லவா ாகின்றனர்.
வதற்குக் கூட ரிமையற்றுப் பானது எம் மண்ணில் தினம் மாண்டு
பவர்களின் லறைகளால் ம்பி வழியும் ாம் தேசம்
LDUT60 மாகியல்லவா போகிறது. மாயில் ஜலீல், մg|II,
பழக்க தோசத்தில்,
ඝණ්නන් எழுதுதலும்
இந்தலும்
UusīDéā G5ITī சிறப்புக் கவிதையும்-கவிஞரும்
கவிதை உலகில் காலடி வைத்தவர்களில் சிலர் மங்கிப் போனதும் உண்டு. சிலர் தன்னுடைய திறமையை உலகறிய வைத்தவர்களும் உண்டு. அந்த வகையில் வளர்ந்து வரும் கவிஞரான டீன்கபூர் எழுதிய சில கவிதைகளை உங்களுக்காக சிறப்புக் கவிதை எனும் பகுதியில் தருகின்றோம். இவரின் கவிதையில் இருக்கும் வித்தியாசத்தை நீங்கள் வாசிக்கும் போதே உணர்ந்து கொள்வீர்கள்
ஒரு பிடி உயிர்
பொது விளக்கை கற்களால் அணைக்க முயல்பவர்களே! பாறைகளாய்ப் போன கட்டிட இடிபாடுகளுக்குள் ஒரு பிடி உயிருடன் வாழ்கிறேன். ஒரு சிட்டு குருவியாய் என்னைவிட்டும் உயரப் பறந்திட இந்த மூச்சு காத்துக் கிடக்கிறது. தாமரையாய் என்னிதயக் குளம் கடல் நீரால் கருகி. தெளிந்து சிறு அலை என்னுள் எழுந்து மடிகின்றன. நிகழ் வாழ்வும் சக வாழ்வும் முகத்தில் சிரிப்பு இத்துப்போய் காரிருள் படர்ந்த வெளியாக. முடிந்து போன உலகத்தை போர்த்திச் சென்ற கடலால் என்னூர் ஆண்மையை இழக்கவில்லை கடல் வளர்த்த பூமியைத்தான் ஆக்கிரமித்தது. புதிதாய் ஊருக்குள் படையணி திரட்டி ஒரு மேடைக்கு அழுகின்ற வாய்ப்பை ԱԼդ மக்கள் பெற்ற குழந்தைகள் விம்முவார்கள் புழுக்கள் விதைத்த கூடாரங்களில் முதுகில் குத்தி,குத்தி மக்களின் வெறுமை கடலோரம் குளத்தோரமும் முளைக்கின்றன. பிசாசுகளின் கரங்களில் இருந்து விடுபட்டு ஒரு பிடி உயிருக்காக பொய்மையிலிருந்து விடுபட முயற்சிக்க மக்களே! பொது விளக்கை கற்களால் அணைக்க முயல்பவர்கள். நாளை ஒருவன் யானையில் வருவான் பூனையில் ஏறுவான்.
பேனாவை குத்தினேன் குரல்வளை சென்றது திரும்பிக் கத்தியது. குடல் உருவி வாசித்தேன் மணத்தது என்றேன். தராசியைத் தட்டி தூசியாய்ப் பறந்தது மக்களின் வாக்குகள் என்றான் மீண்டும் அடித்தது வாடை அந்த சந்தை புழுத்தது நாளை ஒரு மேடை வர்ணமாய் ஜொலிக்க பதில் சொல்லும் என்று வெங்காய முட்டையை கிளறினான் வியாபாரி.
அதிரும் ஒரு தும்மலுடனும் ஒரு சீறலுடனும்,
T
ஆகக கூடிய கடிதங்கள்
வெங்காய முட்டையில்
கிளறிய முளை
அழுகிய கொச்சிக்காய் அடித்தது வாடை மூக்கைத் துளைத்து குத்தியது முதுகில் சொல்லிக் கத்தினான் விற்றவன் தோலை உரித்து உரித்து வெங்காய மூளை என்றும் சொன்னான் விட்டிலின் தலைக்குள் வருந்தி அழுதேன் ஒரு குடம் தண்ணீரை கண்களால் தெளித்தேன் எழுந்த வியர்வை வடிந்து கால் வழி வந்து துளை ஒன்றில் புகுந்து கொண்டது. பட்டுத் தொங்கியது அவன் அறிவுப் பழுத்தோலை எறும்பையும் ஏசினான். பூவையும் வதைத்தான் மீண்டும் உரைத்தான் - என் உரலினுள் போட்டு இடித்தான்
நிலப்பந்துக்குள். யாரும் அழ யாரும் பூக்க யாரும் உதிர யாரும் துணையில்லை. ஒரு நிலப் பந்துக்குள் பூனைகள் சீறுவது பாம்புகள் விஷம் ஏற்றுவது எருமை முக்காரமிடுவது யானை பிளிருவது. நிலவு புண்படுவது. சகஜம சகஜம் தான் யாரும் அழ யாரும் பூக்க யாரும் உதிர யாரும் துணையில்லை. சவர்க்கார நுரையினுள் மனதைத் தொலைத்துத் தேடிய ബ്രങ്ങID இன்னும் கசக்குவது பின்னால் உறுமும் வாகன நெரிசலில் தவிக்கின்ற உயிர்களை மெல்ல காற்றுக்கு அனுமதிகோரி ,
புழுத்துப்போன ஆக்ரோசம் மீண்டும் ஒரு உண்மைக்கு எவ்வாறு அடித்தளமிடும். ஆலாதியான இயைபுடனே என் தொட்டில் பாடுகிறது. என் வண்டில் ஓடுகிறது என் வானம் வெளிக்கிறது. இருள் விலகி. எரிகின்ற காடு அணைந்து பசுமை வயல் வெளியில் என் குருவிகள் கீச்சிட்டு பறக்க பிரார்தனை புரிவதே தேவை. அறியாமை வீதியில் இன்னும் ஒடிக்கொண்டிருக்கும் மனிதர்களிடம் யாரும் அடையாள அட்டை கேட்பதில்லை. யாரும் அழ யாரும் பூக்க யாரும் உதிர யாரும் துணையில்லை. ஒரு நிலப் பந்துக்குள் பூனைகள் சீறுவது பாம்புகள் விஷம் ஏற்றுவது எருமை முக்காரமிடுவது யானை பிளிருவது நிலவு புண்படுவது.
ജD
சகஜம் தான்.
قسے јаћL MIR) Шj எழுததாள
ரிட்டனை சேர்ந்த வெண்கழுகு ဓfဓါfif 2003ஆம் ஆண்டு காஷ்மீர் டைம்ஸ் என்ற
பெயரில் ஜக்இங்கிறம் என்பவர் 71செய்திப் பத்திரிகையில் இந்தியாவை சேர்ந்த
ஆண்டுகள் வார வாரம் கட்டுரைகள் எழுதி ::
வந்துள்ளார். சோவூட் அட்வடைசர் என்ற ஒரு தேசியப் பத்షిகயில் స్తా# கயில் :: శి ஒன்றில் ஆகக் கூடுதலாக எழுதப்பட்ட இடிைசமபா 20ஆம திகதியி ருநது 4. கடிதங்கள் இதுவாகும். இவர் 1980களின்
பெப்ரவரி 0 வரை இவர் கட்டுகரைகளை ஆரம்பத்திலிருந்து இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு எழுதியுள்ளார். சாரணர்களும், சாரணியமும் 10 கடிதங்களை இவர் எழுதியுள்ளார். ஒருவர் தன் வாழ்நாளில் என்பவை சம்பந்தமாகவே இவரது பத்திரிகைக்கு எழுதிய ஆகக்கூடிய கடிதங்கள் இதுவென கட்டுரைகள் அமைந்துள்ளன. கருதப்படுகிறது.
(,06-12, 2006

Page 15
நம்பிக்கையே நல்வாழ்வு சோர்ந்து விடாதீர்கள்
ங்களுக்கு ஒரு பிரச்சினையெனில் அது நன்கு சிந்தியுங்கள், பின்பு வேறு செயலைச் வ்ெயுங்கள். திடீரென்று உங்களுக்கு
iளுணர்வு வழிகாட்டும்.
எப்பொழுதும் நல்லதே நடக்கும் என்று
ங்கள்; எதிர்பாருங்கள், எண்ணம் வலிமை கேது எண்ணங்கள் தான் சூழ்நிலையை உருவாக்குகின்றன. ஆதலால், "எது நடக்க இருக்கிறதோ அதுவும் நல்லதாகவே
க்கும்."என்று கீதை கூறுவது போல,
யே எதிர்பாருங்கள். உங்கள் ருணர்வு கனவின் வழியாக வழிகாட்டும், திடீரென்று தோன்றும் எதையும் ட்சியப்படுத்தாமல் அது பற்றிச் சிந்தித்தால் உள்ளுணர்வு உங்களுக்கு வழிகாட்டுவதை உணர்வீர்கள். நீங்கள் உங்கள் குறிக்கோளின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். இதற்குத் தியானம் நல்ல பலனைக் கொடுக்கும். நல்லதே நடக்கும் நல்ல வழி கிடைக்கும் என்று எதிர்பாருங்கள். திடீரென்று தோன்றும் எதையும் அலட்சியப்படுத்தாமல் அது பற்றிச் சிந்தித்தால் உள்ளுணர்வு உங்களுக்கு வழிகாட்டுவதை உணர்வீர்கள். நம் மனம் நமக்கு உள்ளுணர்வு
மூலம் உதவினாலும், வழிகாட்டினாலும் கூட தோல்வி ஏற்படலாம். துவளாதீர்கள். தோல்விதான் வெற்றிக்கு வழி,
தோல்வியிலிருந்து நமக்குப் பல படிப்பினைகள் கிடைக்கின்றன. எப்படியெல்லாம் செய்யக் கூடாது என்பது நமக்குத் தெரிகிறது.
ரைட் சகோதரர்கள் விமானம் செய்து மலைச் சரிவிலுள்ள ஓர் இடத்திற்கு எடுத்துச் சென்றார்கள், அங்கு 'ஆர்வில் ரைட்" ஆகாயத்தில் கிளம்பி நூறு செகண்டுகள் தான் பறந்தார். அது வெற்றி எனினும் ஒரு வகையில் தோல்வியே. அத்தோல்வி இன்னும் அதிக நேரம் வானில் பறக்க என்ன
「ーーーーーーー二二二
gagg
வாசகர்களுக்கான பரிசுப் ே
செய்ய வேண்டும் என்பதை அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தது. ஆகையால் தோல்வி என்பது நமக்குத் தேவைதான்.
"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது." என்ற கீதைப்படி நடந்ததை நடந்தவையாகவே ஏற்றுக்கொள்ள வேண்டும். இனி நல்லதே நடக்கும் என்று நினைக்க வேண்டும் எதில் தோல்வியோ அதில் வெற்றியடைய மேலும் முயற்சிக்க வேண்டும்.
எதுவொன்றையும் மிகப் பெரிதாக எண்ணி, இதையெல்லாம் நாம் சாதிக்க முடியுமா? என்று மலைத்துப் போய் நின்று விடக் கூடாது. எதுவும் சில காலம் தான். வெற்றியும் சரி தோல்வியும் சரி தற்காலிகமானது தான் தோல்வியை நினைத்துப் புலம்பிக் கொண்டிருந்தால் மாற்று ஏற்பாடுகள் செய்யாத வரையில் தோல்வி தொடரும், தோல்வியை ஏற்றுக்கொண்டு மாற்று வழியைப் பார்த்தால் வெற்றி விரைவில் கிடைக்கும். தோல்வி புறமுதுகிட்டு ஓடும்.
தோல்விகள் உங்களை அதிகமாகப் பாதிக்கும் பட்சத்தில் பிரார்த்தனை செய்யுங்கள். பலன் கிடைக்கும் தன்னம்பிக்கை இல்லாத போது கடவுள் நம்பிக்கை மூலம் தன்னம்பிக்கை பெறுங்கள். இருட்டைப் பார்த்து நொந்து கொண்டிருப்பதை விட்டு விட்டு ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள்.
நீங்கள் தோல்வியடைந்ததற்கு சூழ்நிலையைப் புரிந்து கொள்ளாததுதான் காரணம் சூழ்நிலையைப் புரிந்து கொள்ளுங்கள் ஆப்ரகாம் லிங்கன் சந்தித்த தோல்விகளை விடவா நீங்கள் சந்தித்து விட்டீர்கள்? 1881இலிருந்து 1859 வரை தோல்விகளைச் சந்தித்த ஆப்ரகாம் லிங்கன், 1860 இல் தான் அமெரிக்க ஜனாதிபதியானார். அவ்வளவு காலம் தோல்வியுடன் போராடினார். தாக்குப்பிடித்தார். வெற்றி பெற்றார்.
ஆறுகள் அபாயம் நிறைந்த பாதைகளில், ஏற்ற இறக்கமுள்ள பாதைகளில், நீண்ட குறுகிய பாதைகளில் பயணம் செய்கின்றன. ஆனால் அவைகள் முடிவில் சேரும் இடம் கடல், அதன் குறிக்கோள் கடலை அடைவது, கடலில் கலப்பது, அதே போல் நாம் அபாயம் நிறைந்த பாதையில் நடந்தாலும், நம் வாழ்வில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், நாம் எந்த நிலையில் இருந்தாலும் நமது பயணம் குறிக்கோளை நோக்கியதாகவே இருக்க வேண்டும்.
நம் எதிர்காலத்தைப் பற்றி நாம் நினைத்துப் பார்க்க வேண்டும் கற்பனை செய்ய வேண்டும். அப்படி ஏதும் செய்யாமல் இருந்தால் எதிர்காலம் என்பதே நமக்குக் கிடையாது.
நாம் ஒரு சமயத்தில் ஒரே குறிக்கோளை மட்டும் கொள்ள வேண்டும். பல குறிக்கோளைக் கொண்டு நம் திறமைகளைப் பல வழிகளில்
கேள்வி இல்லை! பதில் இல்ை - சிபாருட் சிகாள்: 8. --Juss, u/réís (3-Uglusrrestsí3
|பெயர் SSSSSSSSSSSSLLSLSSSSSSSSSLLLS0000LLS0000000L S SSSS S L SS
முகவரி
ஒ
தே.அ.அஃ6ரஇை6) . . ໃຕ້.
| smisluurčuh * τα αναπαυταπατσιστιανισιαστατιστιαννιτσα
கூப்பனை அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:
பரிசுப் போட்டி இல - 27
பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி
11.07 - 2006.
Pga. 06., 12, 2006
வாசகர் ப.
ജെ.
அதிர்ஷ்டசாலி உடனடியாக எம்முடன் தொடர்
வீணாக்கினால் ஒரு கு (PQUTS),
நிறையச் சம்பாதி குடும்பத்தினரும் மட்டுப் வேண்டும் என்று ஒருவ இலட்சியமாகாது. அதர் லட்சியம் என்பது உயர் சொல், நாம் எத்துறை
நமக்கு எப்பணியில் திர மூலம் பிறருக்கு உதவி இலட்சியம் ஆகும்.
உங்கள் இலட்சிய கொண்டுள்ள நம்பிக்கை அதற்குக் கடுமையாக தீர்க்க தரிசனம் (தெளி நாளைய நம் நிலை, ஓ குறிக்கோளுடன் வாழும் இனிமை இருக்கிறது. வி அர்த்தத்தை உணர்த்து அனுபவத்தைக் கொடுக் உயர்ந்த குறிக்கோளை வாழ்க்கையை மக் வெற்றியுடனும் வாழத்த மனிதராகப் பிறந்திருக்கி கொடுக்கப்பட்டிருக்கும் வெற்றியையும் வீணடித் கவலையும்தான் வெற்றி கல்லாகக் குறுக்கே நிர்
அந்தத் தடையை நிச்சயம் மனமகிழ்வுடன் நினைத்தால் சோர்வு ந முடியாமல் செய்துவிட விடாதே என்பதே துணி நம்மை வலிமைப்படுத்து சின்னப் பெட்டிக்க பெரிய மளிகைக் கடை மட்டும் போதாது. சோர் பொறுமையோடு அதற்க வேண்டும் வெற்றி மிக
அதிர்வுத்ட
éu$ 1 ல்லை குே ெ
முரசு வாசகர்களுக்கான பரிசுப் ே
அ? ஒவ்வெ அதிர் வர் டசால முறையில் தே படுவார்.
அ? மேலேயுள் நிரப்பி தபால் அ ஒட்டி அனுப்ப மானது. (பிர 6ha5ITGsñr 6ITi`uLJLLDITI
త్ర ஒருவர் பட்ட கூப்பன்கை
அனுப்பி வைக்க ே
வாரம் ஒரு அ முரசு பரிசுப் தினமுரசு த.பெ.இ கொ
oᎠllᎢ .
ჩია“
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கோளையும் அடைய
துத தானும் தன அவசியம் வாழ
விரும்பினால், அது குப் பெயர் சுயநலம் ந்த பொருள் கொண்ட ல் பணியாற்றுகிறோமோ,
மை உண்டோ, அதன்
செய்வதுதான்
த்தின் மீது நீங்கள் யை வலுப்படுத்துங்கள், உழையுங்கள், இன்றைய
நிலை தான் ா உயாநத
போது வாழ்வில் ஓர் ாழ்க்கை நமக்கு ஒரு கிறது. நல்ல பயன்மிக்க கிறது. எனவே மிக க் கொள்ளுங்கள் ழ்ச்சியுடனும் ான் நாம் இந்த உலகில் றோம். நமக்கென்று இன்பத்தையும் 5 6LäänLTg, GFT"|Lb க்குத் தடைபோடும் கிறது. அகற்றி விட்டால் வாழ முடியும் நாம் ம் பக்கத்தில்கூட வர இயலும், சோர்ந்து வான சொல். அது ம் வளம் பெற்றுத் தரும் டை வைத்திருப்பவர்
வைக்க ஆசைப்பட்டால் ந்து விடாமல், ாக உழைத்து முன்னேற அருகில்தான்!
S1
ாரு வாரமும் குலுக்கல் ர்ந்தெடுக் கப்
iள கூப்பனை டையில் மட்டும் னால் போது விகள் ஏற்றுக் -LTD).
ஒன்றுக்கு மேற் ள அனுப்பலாம்.
வணிடிய முகவரி
rejLTTE BIT p, -29 TJ LOGOJ - 772
|հվ.
கொள்ளவும்:
oudji
தேவையான பொருட்கள் :
பால் - 500 மி.லீ உளுத்தம் பருப்பு - 14 கிலோ
கடலை எண்ணெய் -1/2 போத்தல்
சீனி 250 கிராம்
ஏலம் - 10.
செய்முறை :
உளுத்தம் பருப்பை ஒரு மணிநேரம் முன்பாக ஊற வைக்க வேண்டும். அரை லீட்டர் பாலை நன்றாகக் காய்ச்சிக் கொண்டு ஒரு அகலமான பாத்திரத்தில் ஊற்றி ஆற
வைக்கவும். 250 கிராம் சீனியைப்
giF6OD (8 ft
graxx6)T(g3 Tf5
தொகுத்துத் தருவது -ஷோபானிப்பு கரபிஞ்சி
பாலில் கொட்டி கலக்க வேண்டும். ஏலத்தை நன்றாகத் தூளாக்கி பாலில் போடவும், உளுத்தம் பருப்பை பஞ்சு போல் அரைக்கவும். அடுப்பைப் பற்ற வைத்து வாணலி காய்ந்ததும் எண்ணெயை ஊற்றி நன்கு காய்ந்தவுடன் உளுத்தம் மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு பொரித்து எடுக்கவும். பிறகு ஆறியவுடன் பாலில் போட்டு 15 நிமிடம் ஊற வைத்து எடுத்துச் சுவைத்தால் மிகவும் ருசியாக இருக்கும்.
நேரமே இல்லை என்று சொல்லாதீர்கள்
தினமும் எட்டு மணி நேரத் தூக்கம், எட்டு மணி நேரப் படிப்பு அல்லது வேலை. மீதமுள்ள 8 மணி நேரத்தில் என்ன செய்கிறீர்கள்? யோசித்துப் பாருங்கள், எட்டு மணி நேரத்திற்கு மேல் தூங்கினால், தூக்கம் உங்கள் முன்னேற்றத்தைத் திருடி விடும்.
எட்டு மணி நேரத்திற்கு மேல்
முன்னேற்றும், 8 மணி நேரத்திற்கு மேல் வேலை பார்த்தால், அதற்குரிய நேர்மறையான பலன்கள் கிடைக்கும்.
காலையில் எழுந்து வேலைகளை முடித்து பள்ளிக்கோ, கல்லூரிக்கோ, அலுவலகத்துக்கோ கிளம்புவது ஒரு நடைமுறை, வீட்டு வேலைகளைச் செய்து வீட்டைத் துப்புரவாக வைத்துக் கொள்வது இன்றியமையாத நடைமுறை. இந்த வேலைக்கு இந்த நேரம் என்று ஒதுக்கி வைத்தால், வம்பளக்கவோ, டி.வி. பார்க்கவோ, நினைத்ததை வாங்க வெளியே செல்ல வேண்டும் என்ற எண்ணமோ தோன்றாது. அலுப்பு ஏற்படுவது சகஜம் தான், சோர்வு ஏற்படுவது இயற்கை தான். சோர்வையும், அலுப்பையும் தூர எறிய நிறைய வழிமுறைகள் உள்ளன. அதைக் கடைப்பிடிப்பதற்கு முன், நேரத்தை உங்கள் எஜமானியாக்கிக் கொள்ளுங்கள். நேரம் தான உங்களை வழிநடத்திச் செல்லும்
கருவி என்பதை எப்போதும் நினைவில் கொண்டால், வீட்டிலிருக்கும் நீங்கள் தான் இந்த உலகிலேயே பெரும் சாதனையாளராகத் திகழ்வீர்கள். டேபிள்அழுக்காகிடிச்சே.துடைக்கணுமே. என்ன பொழப்புப்பா இது."என்று அலுத்துக் கொண்டே செய்வதை விட,
டேபிள் அழுக்காயிடுச்சு. சுத்தமா இருந்தா ஆஸ்துமா முதலான நோயிலிருந்து நம் வீட்டினரைக்
காப்பாற்றலாம்.ம்.
க்விக். 10 நிமிடத்தில் இந்த | வேலை முடியணும். | என்று நீங்களே உங்களுக்குக் |கட்டளையிட்டபடி,
பரபரவென வேலை
சய்து முடித்து விடலாம். ஒவ்வொரு வேலையையும் தரமான முறையில் |செய்து
முடிக்கும்போது ஏற்படும் நிம்மதிக்கு அளவே இல்லை என்று சொல்லலாம். இதையெல்லாம் விடுத்து, பரபரன்னு வேலை செய்ய
| இருக்கு' என்று
கேட்பவர்கள் ஒன்றை உணர்ந்துகொள்ள வேண்டும். மற்றவர்களிடம் பாராட்டு பெற வேண்டும் என்று நினைத்துச் செய்யும் காரியம், ரொம்ப நாள் நம்மை வாழ்த்தாது. ஒரு வேலையின் உபயோகத் தன்மை என்னவென்பதை யோசித்து, அதை அடிப்படையாகக் கொண்டு வேலை செய்யும்போது உங்களுக்கு சோர்வே ஏற்படாது. மேலும், 'இதெல்லாம் செய்ய ஏது எனக்கு நேரம் காசு கொடுத்தால் வீட்டுக்கு ஆள் வந்து வேலை செய்யக் காத்திருக்கின்றனர்' என்று சொல்பவர்கள், நேரத்தின் மகத்துவம் தெரியாதவர்கள் என்று அர்த்தம்,
வேலை செய்ய நேரத்தை
ஒதுக்குங்கள். துவக்கத்தில் சிரமம் இருப்பது வாடிக்கை தான், பிறகு பழகி விடும்.

Page 16
அலுமினியக் குழாயையும் காட்டினான். என்னுடையதைக் காட்டிலும் ரொம்பப் பெரிது. ஒருவேளை என்னிடம் ஓர் அலுமினியக் குழாய் இருப்பதைக் கண்டுபிடிப்பதற்காகப் "பொறி" வைக்கிறானோ என்று அச்சமாய் இருந்தது. இரண்டு குழாய்களையும் வைத்துக் கொள்வது என்னால் இயலாது
அக்கரைச் சிறை பற்றி அவன் எங்களுக்குச் சொன்னான். அங்கே பிறந்து வளர்ந்து பதினாறு வருடம் இருந்தவனாயிற்றே அவனை 'ஆயா போல் தோளில் தூக்கி வளர்த்தவன் ஓர் ஆயுள் தண்டனைக் கைதியாம் - காதல் போட்டி காரணமாக ஒருவனைக் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு வந்தவனாம்.
என்று நான் சொன்னால் மாட்டிக்
கொண்டு விடுவேன்.
உணர்ச்சி எதையும் வெளிக்காட்டாமல் குழாயில் எவ்வளவு பணம் இருக்கிறது? என்று கேட்டேன். "இருபத்தையாயிரம் பிராங்" மறு பேச்சுப் பேசாமல் அதை வாங்கிக் கொண்டேன். அது ரொம்பச் சுத்தமாகவும் இருந்தது. அவன் கண் எதிரிலேயே அதையும் செருகிக் கொண்டேன். எவனாவது இரண்டு குழாய்களை வைத்துக் கொள்ள முடியுமா என்று எனக்கு யோசனைதான். நிமிர்ந்து கொண்டு டிரௌசர் பொத்தான்களை மாட்டிக் கொண்டேன் சரியாகிவிட்டது. ஒன்றும் தொந்தரவாய்த் தெரியவில்லை.
"என் பேர் கல்கானி, ரொம்ப நன்றி பட்டாம்பூச்சி" என்று சொல்லிவிட்டு அவன் போய்விட்டான்.
"ரொம்பக் கனமாய் இல்லையோ?” என்று கேட்டான்.
"இல்லை." "சரி கம்மென்று இரு" எங்கள் குழுவில், தப்பி ஓடிப் பிடிபட்டிருப்பவர்கள் யார் யார் இருக்கிறார்கள் என்று தொடர்பு கொள்ள முயற்சிசெய்தோம். அங்கே கயானாவில் எப்படி இருக்கும். எப்படி நடத்துவார்கள், நம் தோழனையும் நம்மையும் ஒரே அறையில் வைத்திருக்க வேண்டுமானால் அதற்கு என்ன செய்ய வேண்டும் - இது முதலான தகவல்களைத் தெரிந்து கொள்ள ஆவலாயிருந்தோம் எங்கள் அதிர்ஷ்டம் தற்செயலாக ஓர் அலாதி 'டைப்' கடல் கடந்த சிறையில் பிறந்தவன் அவன். அவனுடைய அப்பா அங்கே வார்டராக இருந்தார். இப்போது இவன் வருவது வார்டராக அல்ல, எங்களைப் போல ஒரு கைதியாக ஆம் கன்னம் வைத்துக் களவு புரிந்ததற்காகப் பன்னிரெண்டு வருடத்தண்டனை பெற்றிருந்தான் அவன்,
வயது பத்தொன்பது மனத்தில் ஓடும் எண்ணங்களைக் காட்டிவிடும் அப்பட்டமான முகம்,
(
毅
சில அரிய புத்திமதிகள் கொடுத்தான் இந்த இளைஞன் எங்களுக்கு,
பிரெஞ்சு கயானாவில் கடலை ஒட்டினாற்போல் நிலத்தில் கொஞ்சமும், தீவுப் பகுதியில் கொஞ்சமும் சிறைகள் இருக்கின்றனவாம்.
தீவுக்குக் கொண்டு போய்விட்டால் தப்புவது ரொம்பக் கடினமாகையால் நிலப்பகுதியில் இருக்கும் போதே தப்பிவிட வேண்டும் என்றான். அத்துடன் 'அபாயமான கைதி என்ற பேரைமட்டும் ஒருநாளும் சம்பாதித்து விடக்கூடாதாம். சம்பாதித்து விட்டால் அங்கே போய்ச் சேர்ந்த வினாடியே இழுத்துப்போய் தனியே அடைத்து விடுவார்களாம்.
பிறகு எவ்வளவு அபாயமானவன் என்பதைப் பொறுத்து பல வருடங்களுக்கோ அல்லது ஆயுள் முழுமைக்குமோ அங்கே கிடக்க
எழுத்த Gjati griut
i I.
வேண்டியதுதானாம். பொதுவாக கைதிகளை ஐந்து சதவிகிதத்துக்கும் குறைவானவர்கள் தீவுகளில் அடைக்கப்பட்டிருந்தார்கள். மற்றவர்கள் நிலப்பகுதியில் இருப்பார்கள். தீவுகள் ஆரோக்கியமானவை. ஆனால் நிலப்பகுதியில் முன்பே தேகா சொல்லியிருந்தபடி நோய், கொலை என்று சாவு பல உருவங்களில் வரும். கொஞ்சம் கொஞ்சமாக மனம் இடிந்து சாகவேண்டியிருக்கும். தீவுக்குப் போகும்படி நேராது என்று நானும் தேகாவும் நம்பினோம். ஆனால் அடிக்கடி ஓர் அச்ச உணர்ச்சி என் தொண்டையை அடைத்துக் கொண்டது.
தப்பித்தவறி பயங்கரமானவன் என்ற பட்டம் எனக்கு ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது? என் ஆயுள் தண்டனை சிறைத் தலைவரிடமும் அதிகாரிகளிடமும் நான் செய்த கலாட்டாக்கள் - இவ்வளவையும் மீறி நான் தப்பினேன்
ܡܡܶܐ
liga
என்றால் அதிர்ஷ்டச் ஒருநாள் சிறை பரவியது. ‘என்ன ே சிறைச்சாலை மருத் மட்டும் போய்விடாே கொண்டார்கள்.
காரணம்? கடற் முடியாதபடி நோயா பலவீனமாகவோ இ விஷம் வைத்துக் கொன்றுவிடுகிறார்க ஆஸ்பத்திரிக்கு வைத்துக் கொன்று சிறையெங்கும் ஒரே பாரிஸ் காரன் ஒருவி புரளியில் உண்மை தான் அடித்துச் சொ ஆஸ்பத்திரியில் ஒரு உண்மைதானாம். அ தம்பி தானாம். ஆன தானாம். சிறைத் த இது மாதிரியான கt சில உண்மையான6 எப்படியானாலும் நா கேட்போம் - பொழு இருக்கிறதே.
லட்ரீனுக்கு நா6 போதெல்லாம் என்னு வரவேண்டியிருந்தது குழாயகள காரணம முன்னால் அவன் நி துறு துறுப்பான கணி கவனித்து விடாதவா கொள்வான்.
ஒரே ஒரு குழா இரத்தம் வரும், பெ நானோ இரண்டு கு கொண்டு இருந்தேன் குழாயை என்னிடம் வைத்திருந்த கல்கா மேலும் சீக்காய் இரு ஒரு வேடிக்கை நாடு செருகிக் கொள்ளும் இரண்டாவதாகத்தான முதலில் செருகிக் ெ முதலாவதாக வெளி வயிற்றுக்குள் அவை புரண்டு கொள்ளுமே தெரியவில்லை.
செயின்மார்ட்டின் வந்து 12 நாட்கள் : கோட்டையில் கைதி வழிந்தார்கள். கொத் பகலுமாக பாராக் ெ காவலாளிகள்,
ஒரு நாள் குளி இரண்டு பேருக்குள் முண்டது. இருவரும் காட்டுப் பூனைகள் ! அடித்துக் கொண்டா ஒருவனை எங்கள் கொண்டுவந்து அை பெயர் ஆன்ட்ரே. அ மீதுதான் தவறு என் தனக்குத் தண்டனை மாட்டார்கள் என்றும் ஏனென்றால் எக்கார இந்த சகோதரர்கள் சந்திக்கும்படி விடக் காவலாளிக்குக் கட் இடப்பட்டிருந்ததாம் விட்டார்களாம் அவர் கதைகளைக் கேளு இந்தக் கட்டளை எ ஒரு கிழவி, செ வைத்திருந்தாள். ஆ கொலைசெய்தான். தம்பி மறைத்து விை தம்பி பிடிபட்டான். கடுங்காவல் தண்ட6 சிறையில் இருந்தே அங்கிருந்தவர்களிட ரகசியத்தையும் கெ சிகரெட் செலவுக்கு அனுப்பவில்லை என அவனுக்கு ஏகப்பட்ட ஆத்திரத்தில், கிழவி எப்படிக் கொலைசெ தான் எப்படித் திருட் மறைக்க முடிந்தது தோழர்களிடம் வெ6
(o) III ITU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காரன்தான்.
யங்கும் ஒரு வதந்தி
ர்ந்தாலும் சரி
துவமனைப் பக்கம் நம் தேசத்தில் பெண்களுக்குத் , என்று பேசிக் தாயின் கருவறைகூடப் பாதுகாப்பானதாக
இல்லை' என்று முன்னாள் குடியரசுத் பிரயாணம் செய்ய தலைவர் கே.ஆர்.நாராயணன் ஒருமுறை வோ குடியரசு தின உரையில், இந்த ப்பவர்களை அங்கே தேசத்தின் அவலத்தைப் பகிரங்கமாக
வெளிப்படுத்தினார். TTLD, விலங்குகளிடம் இருக்கிற ஆண் போனால் விசம் பெண் சமத்துவம்கூட மனிதர்களிடம் இல்லை.தனக்குப் பெண் குழந்தை வேண்டாம் என்று எந்த விலங்கும் கருவில் இருக்கும் தன் சிசுவைக் கொலை செய்வதில்லை. விலங்குகளிடம் இருக்கிற நாகரிகம்கூட மனிதர்களிடம் 5060TT60. ... -
இல்லை என்பதற்கு லட்சோபலட்சம் 560 இறந்தது பெண்கள் நம் தேசத்தில் சாட்சிகளாக து அவன் சொந்தத் . . . . . . .
இருக்கிறார்கள். ால் அது தற்கொலை பெண்களுக்கு இழைக்கப்படும்
விடுவார்களாமே! புரளி எங்களுடன் ன் இருந்தான். அந்த இல்லைஎன்று அவன்
ழ்வாரங்கள் எங்கும் அநீதிகள் ஆயிரமாயிரம் வெண்கலம்
கீழே விழுந்து சொட்டையானால்,
தகள் உலவின. வ சில புரளி ங்கள் ஆர்வத்துடன் து போக உதவியாய்
ர் போகும்
டன் தேகாவும்
அந்த அலுமினிய ாக, எனககு ன்று கொள்வான். கள் என்னைக் று மறைத்துக்
நிமித்திடலாம். மண்சட்டி கீழே விழுந்து
உடைஞ்சிட்டா, அதை ஒட்டவைக்க முடியாது. ஆம்பளை வெண்கலம்,
பொம்பளை மண்சட்டி' என்று காலம்
காலமாகக் கதை சொல்லியே
வளர்க்கப்படுகிறாள் பெண். 'உண்டி
சிறுத்தல் பெண்டிற்கு அழகு என்று கட்டுப்பாடு விதித்த நூல்கள்தான்
இங்கே நீதி இலக்கியங்கள். 'விதவை,
ப் இருந்தாலே ரிய தொல்லை. ழாய் வைத்துக் 1. இரண்டாவது கொடுத்து னிக்கு மேலும் நந்தது. இதிலேயும் * இரண்டாவதாகச்
குழாய் விபசாரி, வாழாவெட்டி' என்று வெளியே வரும் பெண்களுக்காகவே இட ஒதுக்கீடு காண்ட குழாய் செய்யப்பட்ட சொற்கள்தான் பெண்களின் வரும் என் சொத்துக்கள்.
எப்படித்தான் பெண்ணுக்குச் சுரண்டல் ா எனக்குத் குடும்பத்திலிருந்து ஆரம்பிக்கிறது. வீடு
நாடு, அரசு, சமூகம், மொழி, பண்பாடு சிறைக்கு நாங்கள் என எல்லாத் திசைகளிலும் பெண் ஆகிவிட்டன. ஏமாற்றப்படுகிறாள். தான கள் நிரம்பி வஞ்சிக்கப்படுவதைக் கடவுளிடம் தளங்களில் இரவும் முறையிடலாம் என்று போனாலோ,
கருவறைக்குள் வராதே, தீட்டு
காடுத்தார்கள் வந்துவிடும்' என்ற தீண்டாமையைக்
கடைப்பிடிக்கிறார் அர்ச்சகர். 16) அறையில் சாதிக்க வேண்டும் என்று துடித்த 80". ஒரு ப்ெண்ணுக்குத் திருமணம் நடந்தது. அண்ணன் தம்பிகள் - கனவுகளும் கறின்ைகளுமாக ாதிரி இருவரும் இருந்தவளை வீட்டுக்குள் முக்கியது கள். அவர்களில் கட்டுப்பாடு குழந்தை பெற்றுக்கொடுத்து, அறைககுக வீட்டைக் கவனித்துக்கொண்டால் த்தார்கள். அவன் போதுமென வற்புறுத்தியது 'அடக்க திகாரிகளின் ஒடுக்கமா இரு; இல்லேன்னா அடி
றும் ஆகவே வாங்கியே செத்துடுவே என்று அன்பைப்
கொடுக்க பரிமாறினான் கணவன். மன அவன் சொன்னான். |l စ_@ရှူး အံ့#၍ါရုံ பாதிப் பைத்தியமாகவே ணத்தைக் கொண்டும் மாறிய அந்தப் பெண், திடீரென்று ஒரு
இருவரும் நாள் காணாமல் போனாள். 'ஓடுகாலி வடாது என்று எனப் பட்டம் சூட்டியது உலகம் 606T மனைவியின் உணர்வுகளைப்
புரிந்துகொள்ளாத அந்தக் கணவனுக்கு ஃடைய இன்னொரு அடக்கமான பெண்ணைத் lasள் எதனால் திருமணம் செய்து வைத்தார்கள் பது பரியம் தந்தை ஒடிப் போனால் இப்படி lւֆ կlպ0, யாரும் வசைபாடுவதில்லை என்பதை ஞசம பணம நிரூபிக்க ஆதாரங்கள் தேவை இல்லை. 'LG) 9ளி - நெருக்கடி தாங்காமல் விரக்தியிலும், ருடிய பொருளைத் பயத்திலும் தலைமறைவாகும் த்துக் கொண்டான். பெண்களின் எண்ணிக்கை
ன்றாண்டுக் கூடிக்கொண்டே போகிறது. இந்த
ன கிடைத்தது. ஆபத்தை 1980ஆம் ஆண்டே
闾, 'ஆண்களை மட்டுமே கொண்டாடும்
மொத்த சமூகத்தில் காணாமல் போகும்
ட்டி விட்டான். பெண்கள்' என்று எழுதி, அபாய மணி
LIGOTLE அடித்தார் நோபல் அறிஞர் அமர்த்தியா
று சகோதரன் மீது சென். இன்றுவரை அந்த மணிச் சத்தம்
ஆத்திரம் அந்த அரசாங்கத்தின் காதுகளில் யை அண்ணன் விழுந்ததாகவே ಇಂಗ್ಲಿಷ್ಗ
வரதடசணை எனபதை பெண ፵jllዞ0 கொல்லி என்றும் அழைக்கலாம். பெண் ன்பதையும் சிறைத் சிசுக் கொலைக்குப் பெரிதும் யிட்டு விட்டான் காரணமான வரதட்சணையை ஒழிக்க
ஆக்கபூர்வமான நடவடிக்கையில் (பட்டாபூச்சி புறக்கும்) ஈடுபடாமல், 'உங்களால்
on
பெண்களும் உரிமைகளும்
முடியாமல்போனால் எங்களிடம் கொண்டுவந்து விட்டு விடுங்கள் என்று பெண்களை அநாதைகளாக்கவே முயற்சி எடுக்கிறது தமிழக அரசு. 2002இல் நடந்த வரதட்சணை பற்றிய கள ஆய்வில் தேனியைச் சேர்ந்த கமலா, 'என் மகள் பிறந்தவுடனேயே அவளைக் கொல்லாமல் இருந்ததுதான் நான் செய்த பாவம்' என தன் மகளை வைத்துக் கொண்டே சொன்னார். பெண்ணாகப் பிறப்பதே பாவம். அப்படியே பொறந்துட்டாலும் கல்யாணம் பண்ணக்கூடாதுங்க' என்றார், ஐந்து பெண்களைப் பெற்ற ஒரு தாய்,
ஒவ்வொரு குடும்பமும், பெண் என்றாலே செலவு வைக்கிற ஒரு ஜீவன் என்றே நம்புகிறது. பெண்ணின் உழைப்பையும், அவள் பங்குச் சொத்தையும் பிறந்த வீட்டிலிருந்து புருஷன் வீட்டுக்கு மாற்றுகிற ஒரு சடங்காகவே திருமணத்தை நினைக்கிறது சமூகம் உழைத்துச் சம்பாதிக்காமல் மாப்பிள்ளை பெறுகிற வரதட்சணையும் லஞ்சப் பணம்தானே? சாதி, வர்க்கம், பாலினம் போன்ற ஒடுக்குமுறைகள் தனித்தனியாகச் செய்யும் வேலையை ஒட்டுமொத்தமாக வரதட்சணை செய்துவிடுகிறது என்கிறார் சமூகவியலாளர் ரஜினி பல்ரிவாலா, நுகர்வுக் கலாசாரம் பெண்ணையும் ஒரு நுகர்வுப் பொருளாகவே மாற்றிவிட்டது. வேலூர் அருகே தன் பெண் குழந்தையை வெறும் இருபது ரூபாய்க்கு விற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டார் வீதி வாழ் பெண் ஒருவர். பத்து மாதம் கருவில் சுமந்த ஒரு குழந்தையை இருபது ரூபாய்க்கு விற்கிற மனநிலைக்கு தாயைக் கொண்டுவந்தது யார்? இன்பத்தை மட்டும் சகித்து விட்டு ஓடிப்போன அந்த ஆணைப் பற்றி ஒரு கேள்விகூட எழவில்லையே?
ஈவ்டீசிங் செய்வதில் மாநகரங்களின் அநாகரிகத்துக்கு இணையாக வளர்ந்து வருகின்றன கிராமங்கள். ஒரு பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானாள். விவகாரம் காவல் நிலையம் வரை போனது. பொலிஸ் அந்தப் பெண்ணின் அப்பாவைப் பார்த்துக் கேட்ட கேள்வி. "உங்க பொண்ணு ஸ்கூலுக்கு ஃபுல் மேக் . அப்புலதான் போகுமாமே? கண்டிச்சு வளர்க்கலைன்னா இப்படி பொலிஸ் ஸ்டேஷன் படி ஏறிக்கிட்டே இருக்க
வேண்டியதுதான்." பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அந்தப் பெண்ணுக்குக் கடைசி வரை நீதி கிடைக்கவில்லை. மாறாக, எல்லாப் பெண்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ‘என்ன அசிங்கம் நடந்தாலும் அதை வெளியில் சொல்லாதே மீறிச் சொன்னால் எல்லோருக்கும் சேர்த்து இன்னும் தண்டனை கிடைக்கும' என்ற மறைமுகமாக உணர்த்தப்படும் இந்த நீதியால்தான் பெரும்பாலான பெண்கள் ஊமையாகிப் போகிறார்கள்.
பெண்ணின் உடல்தான் ஒரு குடும்பத்தின், சமூகத்தின் கெரளவமாகப் பார்க்கப்படுகிறது. பெண்ணின் மானம்தான் குடும்பத்தின் மானம், சுருக்கமாகச் சொல்வதென்றால் ஃப்ரிஜ், டி.வி. போன்று பெண்ணும் குடும்பத்தின் ஒரு சொத்து. அந்தப் பொருளுக்கு எந்தச் சேதாரமும் வந்துவிடக்கூடாது. அது கெளரவக் குறைவான அவமானம், ஆனால் அந்தக் கெளரவத்தை, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்
(தொடர்ச்சி 2ஆம் பக்கம்)
J、 ( 06-12 2006

Page 17
தன்னுடைய பெயர்ப், புகழ் போன்றவைகளை வைத்து யுத்தத்திற்குச் செல்லாமல் தப்பித்துக் கொண்டு விட்டார் என்று பலர் புகார் செய்தார்கள். அந்த எதிர்ப்புக்களையெல்லாம் தவிடு பொடியாக்கும் வகையில் அவர் அமெரிக்க அரசாங்க சார்பில் "லிபர்டி பாண்ட்ஸ்' என்று சொல்லப்படும் பண்பாடுகளை மக்களுக்கு விற்று, யுத்த நிதிக்குப் பணத்தைத் திரட்டினார் கோடிக்கணக்கில். அதற்காக அமெரிக்காவில் உள்ள பல நகரங்களுக்குச் சென்று கூட்டங்கள் நடத்தி பண்பாடுகளை விற்றார். அவரைப் பார்ப்பதற்கென்று மக்கள் லட்சக்கணக்கில் ஒவ்வொரு ஊரிலும் கூடினார்கள். பெருமளவில் நிதியைச்
சேர்த்தார். அதனால் அவருடைய புகழும் ஓரளவிற்கு வளர்ந்தது.
உலகப் போர் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் மக்களின் கவலைகளையும் விதியையும் ஓரளவிற்காகவாவது சமாளிக்கும் முறையில் சாப்ளின் இரண்டு படங்களை எடுத்தார். இந்தச் சமயத்தில் அவர் "மியூச்சுவல் என்ற நிறுவனத்திற்காகப் பணி செய்யத் துவங்கினார். அவருடைய புகழின்
காரணமாக சாப்ளின் மீசை என்பது உலகெங்கும் பரவத் தொடங்கியது.
வாழ்ந்
லட்சக்கணக்கான இளைஞர்கள், பெரியவர்கள் எல்லோருமே தங்கள் மீசைகளை மாற்றி அமைத்துக் கொண்டார்கள். இந்தக் குறுகிய மீசையை இன்றைய அளவிலும் நம் நாட்டுப் படங்களில் காணலாம்! அதுபோலவே "சாப்ளின் கார்டுன்கள், காம்பி கப்புகள் என்று சர்வமும் சாப்ளின் மயம் என்ற அளவில் உலகெங்கும் விற்கப்பட்டன. ஒவ்வொரு ஊரிலும் நாடகங்களில் நிச்சயமாக ஒரு நடிகர் சாப்ளினைப் போலவே நடை, உடை, பாவனையோடு நடிப்பார். அமெரிக்காவில் பல நகரங்களில் சாப்ளினைப் போலவே நடிப்பது என்று
போட்டிகளில் கலந்து கொண்ட, பிற்காலத்தில் உலகப் புகழ் அடைந்த இளைஞர்கள் இருவர். ஒருவர்.
கார்டுன் படங்களின உலகத்தையே மாற் டிஸ்னி மற்றவர் - அழியாப் புகழ்பெற்ற ஹாலிவுட் நகைச்சு ஹோப்,
"1996 - 97இல் ஹோப்பை சந்திக்கு உடல் நலம் சரியில் அவரால் என் கைை
குலுக்க முடிந்தது. அவர் மனைவி டெ வெகுநேரம் ஆஸ்க அலுவலகத்தில் டே கொண்டிருந்தார்)
இந்த சார்லி ச நடந்த ஒரு சுவைய வேடிக்கைக்காக ஒ சாப்ளினே இந்தப் கொண்டார். ஆச்சர் இவர் அந்தப் போட் இடத்தைத்தான் பிடி சார்லி சாப்ளின் தொடங்கியவுடன் சி தனியாக நடிப்பதை
போட்டிகளே நடந்தன. அதில் வெற்றி கொண்டு, அவருக் பெறுபவர்களுக்கு விலையுயர்ந்த பணியாற்றத் தொட பரிசுகளும் உண்டு. அப்படிப்பட்ட தயாரிப்பாளர்களுட
நடத்துவது, வருமா முறையில் பாதுகா பத்துகளை வாங்கு
இங்கிலாந்து நாட்டினை 9ஆம் நூற்றாண்டில் அரசாண்ட மன்னன் எட்ரிட் ஆவார். கி.பி.955ஆம் ஆண்டில் எட்ரிட் மன்னர் காலமானபோது அவர் திருமணம் முடித்திருக்கவில்லை. எனவே அவருக்குப் பின் முடி சூட வாரிசுகளும் இருந்திருக்கவில்லை. இந்த நிலையில் அவரது சகோதரனின் மகனான எட்விக் எனப்படும் எடி என்பவரே அடுத்த முடிக்குரிய வாரிசாகக் காணப்பட்டார். இதில் முக்கிய விடயம் என்னவெனில் அப்போது எட்விக்கின் வயது ஆக 14 வருடங்கள் தான். இங்கிலாந்து அரச பரம்பரையில் எப்போதுமே ஆண் வாரிசுகளுக்கே தனியிடம் ஒதுக்கப்பட்டு வந்தது. இதில் அரச குடும்பத்தில் பெண்களாகப் பிறப்பவர்கள் அரச சொத்துரிமைகளுக்கு வாரிசாக இருந்த போதும் அரசாட்சியில் பங்கு பெற ஒருபோதுமே அனுமதிக்கப்பட்டதில்லை. (இது 10ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலப்பகுதி) ஆனால் காலம் மாறியபோது விக்டோரியா மகாராணி முதல் தற்போது எலிசபெத் மகாராணி வரை சிறப்பான ஆட்சி செய்து வந்தமை வரலாறு, இந்த நிலையில் எட்ரிட் மன்னரின் சகோதரியான எதில்கிலாவின் மகளான எல்ஃப்கிலா என்பவள் எடியுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தாள். உண்மையில் எல்.ப்கிலா எடியின் ஒன்றுவிட்ட
(), 06 -12, 2006
Gift
பிரபலங்களின் அந்தரங்கங்கள்
சகோதரியாகவே இருந்தாள். ஆயினும் பதவி ஆசை காரணமாகவும் தனது தாயாரான எதில்கிலாவின் தூண்டுதல் காரணமாகவும் எடியுடன் அந்தரங்கமான உறவுகளைப் பேண ஆரம்பித்தாள். இவ்விடயத்தினைச் சரியாக ஒப்பிடுவது என்றால் தற்போதைய முடிக்குரிய இளவரசர் சாள்ஸ் அவர்களை முன்னர் ஆன், இளமைக் காலத்தில் இருந்த போது அவரது கூச்ச சுபாவத்தினைக் களைவதற்காக எவ்வாறு கமீலா பயன்படுத்தப்பட்டாரோ அவ்வாறே எல்ஃப்கிலாவும் எடியுடன் மிக நெருக்கமாகப் பழகி வந்தாள். எடி மன்னர் அடுத்த முடிக்குரிய வாரிசாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவரின் பாதுகாப்புக் கருதி எவருமே அவருடன் நெருங்கிப் பழக அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. இதன் காரணமாக அவருக்கு நெருங்கிய நண்பர்களோ அல்லது அந்தரங்க கூட்டாளிகளோ இருக்கவில்லை. இதனைப் பயன்படுத்திக்கொண்ட எல்.ப்கிலாப், எடியுடன் ஒன்றாகப் படுப்பது முதல் குளியல் வரை நெருங்கிப் பழக ஆரம்பித்தாள். ஆனால் வெளியே இதனைக் கண்ணுற்ற எவருமே எவ்வித சந்தேகமும் கொள்ளாத வகையில் அவர்களின் உறவு முறையே முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தது. ஓர் அக்கா, தம்பி உறவு முறையே அங்கு வெளியாருக்குக் காணப்பட்ட போதும், எல்ஃப்கிலா மிக மோசமாக அந்த உறவு முறையினை துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கினாள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ால் குழந்தை ]றியவரான "வால்ட் நூறு வயது வாழநது ) மறைந்த பிரபல வை மன்னன் பாப்
எனக்கு பாப் ம் வாய்ப்பு கிட்டியது. ல்லாததினால் யை மட்டும்தான்
விஷயங்களையெல்லாம் சிட்னி செய்து
வந்தார். ஒரு நாள் நியூயோர்க்கில் சாப்ளினோடு காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது பேச்சுவாக்கில் இரகசியமாக ஒரு
விஷயத்தை அவர் காதில் சொன்னார்.
சாப்ளினைச் சந்திப்பதற்கு முன்பு மியூச்சுவல் ஃபிலிம் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தை முடித்துவிட்டாராம்.
சிரிப்பும்
புகையுமா
தேன்
பேச முடியவில்லை. ாலொரஸ் என்னிடம் ார் அவார்ட்
சிக்
ாப்ளின் போட்டிகளில் ான சம்பவம். ரு நகரத்தில் சார்லி போட்டியில் கலந்து யம் என்னவென்றால் ட்டியில் நான்காவது
அதன்படி சாப்ளினுக்கு 6,75,000 டாலர் ஒரு வருஷத்திற்கு அது வாரம் ஒருமுறை பத்தாயிரம் டாலராகக் கொடுக்கப்படும். அது மட்டுமல்ல, இன்ஷரன்ஸ் கம்பெனிக்காரர்கள்
சாப்ளினின் உடல்நலத்தைப் பரிசோதித்த
பிறகு ஒப்பந்தத்தில் சாப்ளின்
க்க முடிந்தது. கையெழுத்திடும் பொழுது போனஸ்
ா வளரத தொகையாக 1,50,000 டாலர் தனியாகக்
சிட்னி சாப்ளின், தான் கொடுக்கப்படும். இந்தச் சின்ன
க் குறைத்துக் விஷயத்தை சிட்னி மடமLவென்று
த மானேஜராகப் சொல்லி, வக்கீலுடன் வேலை
ங்கினார். இருப்பதாக நடுவழியில் காரிலிருந்து
ன் பேச்சுவார்த்தை இறங்கிச் சென்றுவிட்டார்.
னத்தை நல்ல காரில் தனியாக இருந்த
JLlgöl, சொத்துப் சாப்ளினுக்கு ஒன்றுமே புரியவில்லை.
வது போன்ற தன்னுடைய திறமைகளைப் பற்றி அவர்
தனது பருவ வயது ஆரமLததபோது, தனது
உணர்வுகளையும் கிளர்ச்சிகளையும் தூண்டிவிட்ட
t :
எடி மன்னரின் முக்கியமான
பாதுகாவலனாகவே
அவர்கள் எல்ஃப்கிலாவினை நோக்கினார்கள். காலம் உருண்டோடியது. கி.பி.959ஆம் ஆண்டு நடைபெற்றபோது எடி மன்னர் 18 வயதானார்.
JLD6uci
t எல்ஃப்கிலா மீது எடி மன்னன் மிகுந்த நேசம் 家 வைக்க ஆரம்பித்தான். அறியாப் பருவம் என்ன முடிவு எடுப்பது என்று தெரியாத நிலைமை, எல்லாம்
ஒன்று கூடி எடியின் கண்களை மறைத்தன. எடி மன்னர் அரசனாகப் பொறுப்பேற்கும் வரை அரசவை பிரதானிகளே ஆட்சியை நடாத்தி வந்தனர். அவர்களில் எவருக்குமே எல்ஃப்கிலாவின் நடத்தை
நன்றாக 每铉叫上 அறிந்திருந்தாலும் 13 மியூச்சுவல் ஃபிலிம் கம்பெனி கொடுக்கப் 7 போகும் தொகை நம்பும்படியாகவே இல்லை. அந்த ஒப்பந்தம் அமெரிக்க திரைப்பட சரித்திரத்தில் அதற்கு முன்பு BL355T5 (5 FLDU6)ILD.
ஒரு நகைச்சுவை நடிகருக்கு இவ்வளவு பெரிய தொகையா என்று ஹாலிவுட் பிரமுகர்கள், திரையுலக வியாபாரிகள், பத்திரிகையாளர்கள் முக்கியமாக மேக் ஸென்னட் போன்ற எல்லோருமே அசந்து போனார்கள். "அவருடைய படங்களுக்கு உலகெங்கும் அவ்வளவு மவுசு இருப்பதினால் நாங்கள் கொடுக்க முன்வந்தோம்" என்றனர் மியூச்சுவல் நிறுவனத்தினர். சாப்ளினுக்கு அளிக்கப்பட்ட சம்பளம் வரலாறு காணாதது. சில நாட்களுக்குப் பிறகு இன்சூரன்ஸ்காரர்கள், எல்லாம் சரியாக இருக்கிறது என்றார்கள். சாப்ளின் அந்தத் தொகைக்குக் காசோலை பெறும் புகைப்படம் உலகில் எல்லாப் பிரபல பத்திரிகைகளிலும் பிரசுரிக்கப்பட்டது. நியூயோர்க் நகரத்தில் 'டைம்ஸ் ஸ்கொயர் என்று ஒரு இடம். அங்கு டைம்ஸ் பில்டிங் என்ற கட்டிடம்
பிரபலமானது. அந்தக் கட்டிடத்தைச் சுற்றி விளம்பரத்திற்காக ஒரு நியான்சைன் மாலை இரவு நேரங்களில் சுற்றிக் கொண்டேயிருக்கும்.
(தொடரும்)
அவருக்கு முறைப்படி முடிசூட்டு விழா நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
பிரித்தானிய சாம்ராஜ்ய மரபின்படி முடி சூடும் மன்னர் ஆர்ச் பிஷப்பினால் ஆசீர்வதிக்கப்படும்
நிகழ்வு மிக முக்கிய அம்சமாகும்.
இதனைச் சரியாக ஒப்பிடுவது என்றால் இலங்கையில் ஜனாதிபதி பதவி ஏற்கும் தலைவர், பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவிப் பிரமாணம்
செய்வதற்கு ஒப்பாகும்.
ஆனால் நடந்ததோ வேறு. முடிசூடிய மன்னர் எடி, ஆர்ச் பிஷப்பினைச் சந்திக்காமலே எல்ஃப் கிலாவுடன் வழமைபோலவே தனது படுக்கை
அறைக்குள் சென்று விட்டான். எடி மன்னரை ஆசீர்வதிப்பதற்காக அரண்மனைக்குச் சென்ற ஆர்ச் பிஷப் ஓடா அவர்கள் வெகு நேரம் காத்திருந்தும் எடி மன்னன் வராததால் சீற்றமுற்றார். அப்போதைய நடைமுறையின்படி ஆர்ச் பிஷப் பதவி என்பது கடவுளுக்கு இணையான ஒன்றாகவே கருதப்பட்டது. இதனால் பதறிப்போன ஏனையவர்கள் வேறு வழியின்றி எடி மன்னரும் எல்ஃப்கிலாவும் பதவி ஏற்றபின் படுக்கை அறையில் கூத்தடிப்பதை பிஷப்பிடம் தெரியப்படுத்தினார்கள். கடும் கோபமுற்ற ஆர்ச் பிஷப் ஒடா அவர்கள் நேரடியாகவே அரண்மனைக்குள் சென்று அந்தக் காட்சியினைப் பார்வையிட்டார். தனது அதிகாரத்தின்படி உடன் ஆணையிட்ட அவர், எல்ஃப் கிலாவினையும் அவளுக்கு
உடந்தையாக இருந்த அவளின் தாயார் எதில்கிலாவினையும் உடனடியாகவே நாடு
கடத்தும் உத்தரவினை பிறப்பித்தார். மேலும் எல்ப்கிலாவிற்கும் அவளது
தாயாரான எதில்கிலாவிற்கும் அரசாட்சியில் எவ்வித உரித்தும் இல்லை என்ற உத்தரவினையும்
பிறப்பித்து நடைமுறைப்படுத்தினார்.
(இரகசியங்கள் தொடரும்.)

Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
யாழ்ப்பாணத்தில் கிறிஸுக்கும் பொலித்தீன் பைகளுக்கும் தட்டுப்பாடு இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட மறுநாள், அதாவது 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30ஆம் திகதி காலை 10.15 மணியளவில், ராஜிவ் காந்தி தாக்கப்பட்டார். அவருக்கு அளிக்கப்பட்ட பிரியாவிடை அணிவகுப்பு மரியாதையின்போதே இந்தக் கேவலமான சம்பவம் இடம் பெற்றது. ராஜிவைத் தாக்கிய கடற்படைச் சிப்பாய் விஜிதமுனி ۔۔۔۔۔۔ ரோஹண டி சில்வா உடனடியாகவே கைது செய்யப்பட்டார். இலங் கை - இந்திய ஒப்பந்தத் துக்குத் தமிழர் தரப்பிலி ருந்து புலிகள் இயக்கம் 2 மட்டுமே எதிர்ப்புத் தெரி வித்து வந்தது. ஆனால் சிங்களக் கடும்போக் குத் தேசியவாதிகள் மத்தியில் நிலவிய கசப்புணர்வுக்கு இத் தாக்குதல் சம்ப வம் அசல் உதாரணமாகத் திகழ்ந்தது. இந்தியாவின் மேலாதிக்கவாதத் தன்மையையே இந்த ஒப்பந்தம் எடுத் துக் காட்டுவதாகவும் இந்தியா பெரியண்ணன் போல் நடந்து கொள்வதாகவும் கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. இந்தியாவின் வியட்நாம், இலங்கையென்று கூடச் சில பத்திரிகைகள் எழுதியிருந்தன. ஆனால், ஜனாதிபதி ஜெயவர்த்தனா போன்ற கடும் போக் காளர்களை வழிக்குக் கொண்டு வருவதற்கு இந்தி யாவின் ஈடுபாடு அல்லது தலையீடு அவசியமென்றே பெரும்பாலான தமிழர் தரப்புகள் நம்பிக்கை வெளியிட்டன. இலங்கை - இந்திய ஒப்பந்தம் குறித்து ஏற்கனவே தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களுடன் மேலோட்டமாகப் பேசப்பட்டிருந்தது. ஆனாலும்
எழுபது சதவீத ஆயுதங்களைக் கையளித்து விட்டதாகப் புலிகள் இயக்கம் தெரிவித்திருந்தபோதும் அதனை நம்ப இந்தியத் தரப்பு தயாராகவில்லை. முழு ஆயுதங்களும் கையளிக்கப்பட வேண்டுமென்று இந்தியத் தளபதி கோரிக்கை விடுத்தார். இல்லையேல் ஆயுதங்கள் களையப்படுமென்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். இதற்குக் காரணமும் இருந்தது. அப்போது யாழ்ப்பாணத்தில் பொலித்தீன் பைகளுக்கும் கிறீஸுக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவியது. துப்பாக்கிகளைப் பழுதுபடாமல் வைப்பதற்காகக் கிறீஸ் பூசி, பொலித்தீன் பைகளில் சுற்றிக் கட்டி நிலத்துக்குக் கீழ் புலிகள் புதைத்து வைக்கத் தொடங்கினர்.
ஒப்பந்தத்தின் இறுதி வடிவம் குறித்தோ அல்லது அதன் முழுமையான உள்ளடக்கம் பற்றியோ கடைசித் தருணத்தில் இந்தியத் தரப்பினர் தமிழர் கூட்டணித் தலைவர்களுடன் கலந்துரையாடவில்லையென்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம் ஒப்பந்தத்தை வரவேற்று அறிக்கை விடுத்தார். இந்தியத் தலையீட்டுடன் தான், இலங்கை இனப் பிரச்சினைக்கு இறுதி முடிவு காணப்பட முடியுமென்று அமிர்தலிங்கம் அந்த அறிக்கையில் விளக்கியிருந்தார். இது காலவரை தமிழர் பிரச்சினைக்குக் கெளரவமான தீர்வு காண மறுதலித்து வந்த சிங்களத் தலைமைகளை, இணக்கத்துக்குக் கொண்டு வருவதென்பது கஷ்டமான காரியமென்பதே தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாடு
இதற்கிடையில்,புதுடில்லி திரும்பிய பிரதமர் ராஜிவ் காந்தி, தனது அதிகாரிகள் சகிதம் மீண்டும் பிரபாகரனைச் சந்தித்துப் பேசினார். ஒப்பந்தத்தை அங்கீகரித்து, ஆயுதங்களைக் கையளித்து, ஜனநாயக வழிக்குத் திரும்புமாறும் ராஜிவ் காந்தி கூறினார். தனக்கு சிங்களத் தலைமைகளில் குறிப்பாக ஜே.ஆர்.ஜெயவர்த தனாவில் நம்பிக்கை இல்லையென்று பிரபாகரன் கூறினார். தமிழ் மக்களின் பூரண பாதுகாப்புக்கு இந்தியா பொறுப்பென்று கூறிய ராஜிவ் காந்தி, பிரபாகரனின்
(அரசியல் Glórfly if)
தனிப்பட்ட பாதுகாப்புக்கு இந்திய கமாண்டோ அணியான கறுப்புப் பூனைகளின் பாதுகாப்பை வழங்குவதாகக் கூறினார். கறுப்புப் பூனைகளின் பாதுகாப்பைப் பெறப் பிரபாகரன் மறுத்து விட்டமைக்குக் காரணம் இருந்தது. தனது நடவடிக்கைகள் வேவு பார்க்கப்படலாமென்ற பயம் அவருக்கு. அத்துடன் இந்தியாவை எதிர்த்துப் போராடுவதும் பிரபாகரனின் திட்டமாக இருந்தது.
S.
கையளித்த பிரபாகரன், ஒப்பந்தம் கைச்சாத்தாகி மூன்று மாதங்களுக்குள்ளேயே அப்பாவிச் சிங்கள மக்கள் மீதும் இந்தியப் படையினர் மீதும் தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டார்.
புதுடில்லி, அசோகா ஹோட்டலில் தங்கியிருந்த போது, அமைச்சர் பண்டிருட்டி இராமச்சந்திரனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரபாகரன், "இந்தியா முதுகில் குத்திவிட்டது" என்று தெரிவித்தார். அமைதிக் காலத்தில் புலி இயக்கப் போராளிகளை இயல்பு வாழ்க்கையில் ஈடுபடுத்துவதற்குத் தேவையான சகல உதவிகளையும் தான் செய்வதாகவும் புலிப் ! போராளிகளின் புனர் வாழ்வுக்கென ஐம்பது கோடி ரூபா
வழங்குவதாகவும் ராஜிவ் காந்தி தெரிவித்தபோதும், !
பிரபாகரன் மெளனம் சாதித்தார்.
இதற்கிடையில், புலி கள் இயக்கம் ஆயுதங் களைக் கைவிட்டு
சமாதான ! வருமா? இல்லையா? என்ற சந்தேகம் இந் தியத் தரப்பினருக்கு இருந்தது. இது தொடர்
2ーリ
பாக ராஜிவ் காந்தி முப்படைத் தளபதிகளுடனும், இந்திய
வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளுடனும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு முன்னரேயே கலந்து பேசினார். புலிகள் இயக்கம் சமாதானப் பாதையைக் கைவிட்டு, வன்செயல்களில் ஈடுபட்டால் என்ன செய்வது என்பதே இந்தியத் தரப்பினரின் பிரதான கேள்வியாக இருந்தது. புலிகள் இயக்கம் வன்செயல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த ஓர் இயக்கம், இன்னமும் வன்செயல்களைக்
இணைந்து எழுதுவது 5. af LITTIDTAGET
else
கைவிட விரும்பாத ஓர் அமைப்பு என்பதால் அதனை நம்ப முடியாது என்று இந்திய அதிகாரிகள் பலரும் கருத்துத் தெரிவித்தனர். அப்போது இந்திய இராணுவத் தளபதியாக இருந்தவர் கே.சுந்தர்ஜி அவரிடம் ராஜிவ் காந்தி அபிப்பிராயம் கேட்டார்.
அவர் சொன்னார், "இந்தச் சமாதானப் பேச்சுக்கான முயற்சிகளை எடுக்குமாறு முதன் முதலில் "த ஹிந்து | பத்திரிகையின் ஆசிரியர் ராமுக்கூடாகச் சிங்கப்பூரிலிருந்து பேசியவர்களே புலிகள் தான். எனவே அவர்கள் சமாதான முயற்சிகளுக்கு எதிராகப் போக மாட்டார்களென்று நான் நம்புகிறேன். இதையும் மீறி அவர்கள் வன்செயல் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்களென்றால் அவர்களைச் சந்திக்க வேண்டியதுதான்" என்றார் சுந்தர்ஜி. ஆனால் இந்தியத் தரப்பில் புலனாய்வுப் பிரிவின் அப்போதைய பணிப்பாளராக விளங்கிய எம்.கே.நாராயணன், உயர் ஸ்தானிகர் தீக்ஷித் ஆகியோர் புலிகள் பயங்கரவாத அமைப்பு என்பதால் அவர்களை நம்பமுடியாது என்று திட்டவட்டமாகவே தெரிவித்தனர்.
பிரபாகரன் ஆயுதங்களைக் கையளிக்க இணக்கம் தெரிவித்ததால் பிரச்சினைக்குத் தீர்வு வருமென்றே இந்திய தரப்பு நம்பியது. புலிகளின் அரசியல்துறை முக்கியஸ்தரான திலிப் யோகி, ஆயுதங்களைக் கையளிக்க இணக்கம் தெரிவிப்பதற்கு அடையாளமாகத் தனது பிஸ்டலை மேசையில் வைத்தார். அப்போது படைத் தளபதி அந்த ஆயுதத்தை ஏற்றுக் கொள்ளும் வகையில் அதற்கு மேல் தனது கையை வைத்தார். பயங்கரவாதப் பட்டியலிலிருந்த திலிப் யோகிக்கு மன்னிப்பு வழங்கும் வகையிலான கடிதமொன்றும் அந்த இடத்தில் வைத்தே படைத் தளபதியால் வழங்கப்பட்டது. இதேவேளை, அரசாங்கத்தினால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த புலி இயக்க உறுப்பினர்களை, ! விடுவிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தன. | இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அமுல்படுத்துவது தொடர்பான விடயங்கள் ஏற்கனவே இலங்கை அரசுக்கும் புலிகள் இயக்கத்துக்கும் அறிவிக்கப்பட்டிருந்தன. புலிகள் இயக்கம் வன்செயல்களைக் கைவிடுவோமென்பதற்கு அடையாளமாக ஆயுதங்களையும் கையளித்திருந்தது. ஆனால், அவர்கள் கையளித்த ஆயுதங்கள் அனைத் துமே பாவனைக்குதவாதவை என்பது குறிப்பிடத்தக்கது. எழுபது சதவீத ஆயுதங்களைக் கையளித்து விட்டதாகப் புலிகள் இயக்கம் தெரிவித்திருந்தபோதும் அதனை நம்ப இந்தியத் தரப்பு தயாராகவில்லை. முழு ஆயுதங்களும் கையளிக்கப்பட வேண்டுமென்று இந்தியத் தளபதி கோரிக்கை விடுத்தார். இல்லையேல் ஆயுதங்கள் களையப்படுமென்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இதற்குக் காரணமும் இருந்தது. அப்போது யாழ்ப்பாணத்தில் பொலித்தீன் பைகளுக்கும் கிறீஸுக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவியது. துப்பாக்கிகளைப் பழுதுபடாமல் வைப்பதற்காகக் கிறீஸ் பூசி, பொலித்தீன் | பைகளில் சுற்றிக் கட்டி நிலத்துக்குக் கீழ் புலிகள் | புதைத்து வைக்கத் தொடங்கினர்.
(தொடர்ந்து வழயும்.)
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

------ 澱 தேடி குமாதம் தேவதத்தனும் கோயிலின் கருவறைக்குள்
போகிறார்கள். அங்கு மாணிக்கம் இல்லையொன்று தெரியவருகிறது. அதனை சந்து நாயரின் தானிய அறையில் மறைத்து வைத்திருப்பதை பிரஸ்னம் பார்த்து தெரிந்துக் கொள்கிறார்கள் அதனை .
பிரபாகரன் தான் பொருத்தமானவன் என்று குமார் கூறுகிறார்.
பிரபாகரனும்
கொண்டான். g இரண்டு
பரைககூட சமாளகசூம வல்லமை வாய்ந்தவன் பிரபாகரன்.
அன்று மாலை நேரத்தில் பிரபாகரன் தோப்புக்குள் ರಾಕ್ಷ್
அந்த இடம் முழுவதுமே அவனுக்கு நன்கு தெரிந்த இடம் தான். தாய்மாமனுடன் மனஸ்தாபம் ஏற்படுவது வரையில்
அங்கெல்லாம்
புழங்கியிருக்கிறான். சற்றுத் தொலைவிலிருந்து ++ နွား၊ ಗ್ಧಃ। அதன அருகே யாரெல்லாமோ நின்று
தோன்றியது. நிலவொளியை மேகத் துண்டுகள்
அவ்வப்போது மறைத்துக்
கொண்டிருந்தன. அதனால்
இருளும் வெளிச்சமும்
கண்ணாமூச்சி விளையாடிக்
கொண்டிருந்தன.
கோடௌனுக்கு வெளியே
நான்கு பேர் சுற்றுப்புறத்தை
உன்னிப்பாகக் கவனித்துக்
கொண்டிருப்பது தெரிந்தது.
அப்போது தோப்பின்
கிழக்குப் பகுதி வழியாக
இரண்டு பெண்கள் உள்ளே
تنازتkتان
al
வந்தவர்கள் மெதுவாக
வடக்குத் திசையில் நகர்ந்தனர்.
"அதோ. யாரோ
போகிறார்கள்" காவல்காரரில்
ஒருவன் சொன்னான்.
சட்டென்று நான்கு பேரும்
ஒன்றாகக் கூடி எதையோ பேசிக்
கொண்டனர். அவர்களில் இருவர் அந்தப் பெண்கள் போன திசையில் நடக்கத் தொடங்கினர். முன்பின் தெரியாத பெண்கள் அவர்கள்.
"எங்கே போlங்க"
இருவரில் ஒருவன் அதிகாரத்
தொனியில் கேட்டான்.
"கல்யாணியோட வீட்டுக்குப் போறோம்" பெண்களில் ஒருத்தி
aft
DJI d'Eir
அதற்கு ஒப்புக் 4
్యూభళ
பதிலளித்தாள்.
"இந்த நேரத்திலயா? "ஏன். இந்த நேரத்தில் போனா என்ன? நாங்க வழக்கமா போறவங்கதானே" - "ஓகோ. அப்படியா..? அப்போ கோடெளன் வரைக்கும் வந்திட்டுப் போங்களேன்"
'அவ்வளவுதானே வந்துட்டாப் போகுது எந்த விதமான மறுப்போ, எதிர்ப்போ இல்லாமல் அதற்கு ஒப்புக் கொண்டனர் அந்தப் பெண்கள் இருவரும். முன்னால் நடந்த இரண்டு காவல்காரர்களையும் பின் தொடர்ந்தனர்.
காவல்காரர்களில் இருவர் அங்கிருந்து நகர்ந்ததுடன், மற்ற இருவரும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த
தருணத்தில் பிரபாகரன் கோடெளனுக்குள் நுழைந்து விட்டான். அதற்குள் பெண்களைக் கவனிக்கப் போனவர்களும் திரும்பி வந்துவிட்டனர். ーペー。 அதற்குள் தானிய
அறையை அடைந்த பிரபாகரன்
வெளிப்புறம் மறைவாகக் காத்திருந்தான். திடுமென்று பெண்கள் இருவர் உட்புறம் வருவதைக் கவனித்தான்.
சட்டென்று அங்கு எரிந்து கொண்டிருந்த லாந்தர் விளக்கு அணைந்தது.
அதைத் தொடர்ந்து அங்கு என்னவெல்லாமோ புரண்டு விழும் சத்தம் கேட்டது. அத்துடன் ஏதேதோ
அலறல்களும் எழுந்தன. பிரபாகரன் நேரத்தை வீணாக்காமல் தானிய
அறைக்குள் இறங்கி விட்டான். நெல்லை அதிகமாகக் கிளறிப் பார்க்க வேண்டிய தேவையே இருக்கவில்லை. மாணிக்கத்தின் வெளிச்சமே
அதன் இருப்பிடத்தைச்
சுலபமாக அடையாளம் காட்டி
விட்டது.
மாணிக்கத்தை கையில்
எடுத்துக் கொண்டான்
goal.06. 12, 2006
பிரபாகரன், சட்டையை மடக்கி மாணிக்கத்தை எவ்வளவுதான் மூடினாலும் அதன் வெளிச்சத்தை
மறைக்க முடியவில்லை.
முடிந்த மட்டும் இரண்டு கைகளையும் பொத்திப் பிடித்து வெளிச்சம் தெரியாதபடி மூடிக் கொண்ட பிரபாகரன் வெளியே வந்ததும் தருணம் பார்த்து 'திபுதிபு வென்று ஒடத் தொடங்கினான். குமாரையும், தேவதத்தனையும் இல்ல வாசலில் பார்த்த பிறகுதான் பிரபாகரனுக்கு நிம்மதியான மூச்சே வந்தது.
"பிரபாகரா அதைத் தரையில் வைக்கக் கூடாது" திருமேனி கூறினார்.
"எங்கே வைக்கலாம்' குமார் கேட்டார்.
"இந்த அறைக்குள் வைத்துக் கொள்ளலாம். இந்த இடத்துக்கு யாரும் அவ்வளவு சுலபத்தில் வரமாட்டார்கள்." தேவதத்தன் இடது புறமிருந்த
அறையைச் சுட்டிக் காட்டினார்.
அந்த அறைக்குள் இருந்த கல்பெட்டிக்குள் பட்டுத் துணியில் பொதிந்த மாணிக்கத்தை வைத்து முடினர்.
காலையில் தேங்காய் கோடெளனுக்கு வந்த சந்துநாயர், வாசலில் ரத்தம் கக்கியபடி இறந்து கிடக்கும் காவல்காரர்களைத்தான் பார்த்தார். தானிய அறையைத் திறந்து பார்த்த போது, அது இருட்டாக இருந்தது. மாணிக்கம் திருட்டுப் போய்விட்டதை உணர்ந்தார்.
உடனடியாக ஜயந்தனிடம் தகவல் தெரிவித்தார். ஜயந்தன் எதிர்பாராத ஒரு செய்தியாக இருந்தது அது நாக மாணிக்கத்தை உடனடியாகக் கைப்பற்றவில்லையென்றால், தனது எதிராளிகள் பலம் பெற்று விடுவார்கள். யோசனை எல்லாம் சரிதான். ஆனால், உடனடியாக மாணிக்கத்தைக் கைப்பற்றிவிட முடியுமா? அது சாத்தியமா என்று யோசித்தார்.
இன்னொருவரின் வீட்டுக்குள் புகுந்து அதை எப்படி எடுப்பது? அல்லது ஏதாவது ஒரு தந்திரத்தைத்தான் பயன்படுத்த வேண்டும்.
அமானுஷிகமான சக்திகளால் இந்த வேலையைச் சுலபமாகச் செய்ய முடியும் என்று ஜயந்தன் நம்பினார்.
இந்தச் செயல், குமார் அந்த இல்லத்தில் இல்லாத போது நடைபெறவும் வேண்டும். அதற்கு கோவிந்தனே போதுமே என்றும் தீர்மானித்தார்.
அன்று மதிய நேரத்தில் காலேஜிலிருந்து குமாருக்கு ஒரு தந்தி வந்தது. உடனடியாகப் புறப்பட்டு வரவும் என்றது அது நிச்சயமாக ஏதாவது அவசரமான வேலையாக இருக்க வேண்டும். என்று தோன்றியதால் உடனே புறப்படத் தீர்மானித்தார்.
(வின்ை லீதல்.)

Page 19
ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட முத்திரை ஒன்றில் "உலக சமாதானத்திற்குப் பிரார்த்தனை செய்யுங்கள்' என்ற உருக்கமான வேண்டுகோள் என் கண்ணில் பட்டது. அடுத்து, துறவறம் பூண்டு மக்கள் பணியில் ஈடுபட்டுள்ள ஓர் அம்மையாரிடமிருந்து எனக்குக் கடிதம் வந்திருந்தது. "உங்கள் கடிதம் எனது மேசை மீது இருக்கிறது; தினமும் பிரார்த்திருக்கிறேன். இத்தனை நாள் பலன் கண்டிருப்பீர்களே” என்று எழுதிய கடிதம், எனக்கு உரோமம் சிலிர்க்கிறது. ஏனெனில் எனது பிரச்சினைக்கு வழி பிறந்தது மட்டுமல்ல, எனது நண்பரும் துறவியுமான அந்த அம்மையாரின் அசைக்கமுடியாத நம்பிக்கை இத்தனை நாள் பலன் கிடைத்திருக்க வேண்டுமே என்ற உறுதி என்னைப் பேச்சிழக்கச் செய்கிறது.
ஆம், அதுதான் பிரார்த்தனை. பிரார்த்தனைக்கு உள்ள சக்தி மகத்தான சக்தி பிரார்த்தனை பல சமயம் அதிசயங்களைச் சாதிக்கிறது. நம்மால் நம்ப முடிவதில்லை. ஆனால் பிரார்த்தனையில் மட்டும் நம்பிக்கை - ஆழ்ந்த நம்பிக்கை இருந்துவிட்டால் அது பலனைப் பல வேறு வழிகளில் தோற்றுவிக்கிறது.
"பிரார்த்தனையை மன நூலார்
எண்ணம் புற உலகத்
தொடர்புகொண்டு காரியங்களைச் சாதிக்கிறது. இது மனத்தின் (Sufuj6)L 3605 Auto Hypnosis என்று கூறுகின்றனர். விஞ்ஞான
ஆராய்ந்திருக்கின்றனர். நமது வேண்டுகோள் ஆழ்மனதிற்குச் சென்று பதவிவாகிறது. ஆழ்மனத்தில் தீர்மானமாகப் பதிந்த
ஒருமைப்பட்ட உ6 நம்பிக்கை தேவை
“பிரார்த்தனை உள்ளே இருக்கும் உயிர் பெறுகிறது. துவங்குகிறது. நீரி அலைபோல, அந் உலகில் அதற்கே உயிரை உருவாக்
உலகில், குறிப்பாக மருத்துவ உலகில் இது விளைவிக்கும் அதிசயங்களை மருந்துவர்களால் விளக்க முடிவதில்லை. விஞ்ஞானம் படித்துவிட்டு, மருத்துவம் செய்கிறோம். இது தேறாக் கேஸ் என்று கைவிட்டு விடுகிறோம். ஆனால் அத்தகைய நோயாளிகளில் பலர் பூரண குணமாகியிருப்பதை என்னால் விளக்க முடிவதில்லை. அத்துடன் ஆண்டவனைச் சம்பந்தப்படுத்திப் பேசுவது எனது மேற்படிப்பிற்கு இழுக்காகிறது. ஆனால் சில மத குருமார்கள் - கடவுள் பக்தி உள்ளவர்கள் மருத்துவத்திற்கும் மதத்திற்கும் பணிபுரிகிறார்கள்" என்று கூறுகிறார் பிலடெல்பியாவைச் சேர்ந்த ஒரு மருத்துவர்.
நம்பிக்கையோடு செய்யப்படும் பிரார்த்தனை நோயாளிகளின் உயிர்களை மீட்கும் என்று சந்தேகத்துக்கு இடம் இல்லாது கூறுகிறது பைபிள்.
யோகம், தியானம் இவற்றிற்கு அடுத்த நிலையில் எல்லோரும் ஈடுபடக்கூடிய ஒரு மன சாதனை இருக்கிறதென்றால் அதுதான் பிரார்த்தனை, பிரார்த்தனைக்குத் தெய்வம் வேண்டும் என்பதில்லை. ஆனால் தெய்வீகம் வேண்டும். ஓர்
விளக்குகிறார்கள் பிரார்த்தனை, அங்கீகரிப்பிற்காக காத்திருப்பதில்லை படித்தவர்களின் ச பொருட்படுத்துவதி போலப் படித்தவர் பயன்படும் ஒரு சr ஈடுபாடு கொள் தெரிந்தவர்களுக்கு கொண்டவர்களுக் பலனை அளிக்கிற உலக நியதி, பிர பிரார்த்தனைை எளிதான ஒரு சாதி அதற்காகத்தான் ஐ சபையிலிருந்து, கு சமாதானத்திற்கும், பெய்வதற்கும் என் பயன்படுகிறது.
நடுக்கடலில் த பேக்கரின் குரல், கடந்து போக வே போய்ச் சேருகிறது வருகிறது; ஆல்பிர என்ற ஆங்கிலக் "நாம் கனவில் நி மேலாக, பிரார்த்த அதிசயங்களைச் 8 நம்மிடம் கொ ஒன்றுமில்லாதபோ செய்யுங்கள்; ஏனெ
முரசு குறுக்கெழுத்துப் ே
குறுக்கெழுத்துப் போட்டி இவ174க்கான IgÜll 250 e. Liugi ö
நா. அனோஜி
னி, 209, மார்க்கண்
LUITAJTLIGü Sluglio 10 ėji
பாராட்டுக்களையும்
பெற வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்தப் போட்டி
1. யோ, அபிநயா, இல, 19 கோவிந்தன், வீதி, மட் 1. ர. சந்திரா, 1987, தும்புறுகிய விதி ஹட்டன்
3. எபாத்திமா ஹப்ஷா, 11, நீதி மன்ற வீதி, திரும 4. கு. சண்முகரத்தினம், பாரதி ஒழுங்கை, சங்கானை 5. ஜே. மலர்விழி, 1580, ஜெம்பட்டா வீதி, கொழும் 6. எஸ்.கே. ஆனந்தன், இல, 11, 8 வது ஒழுங்கை, 1. பைசுல் அமினா ஜலில், 6IA, மாகபுத்கமுவ, ெ 8.எ. ஜெயகெளரி, இல. 34, ஜிந்துப்பிட்டி வீதி, கொ
9. த. தர்மிக்கா, புனித செபஸ்தியார் விதி பெற்றா, !
10 ச. தயாபரன்,2741, வலியமுன வீதி, வத்தளை,
[೮]ಹಿbಹ 174
இடமிருந்து வலம் 1. நட்சத்திரங்களில்
ଭୂୟାଁ[i]. --
3.நெருப்பு மூட்டப்பட்ட அடுப்பை இவ்வாறு
கூறலாம்.
(திரும்பியுள்ளது) 1.இதுபோனால் சொல் GUITšai 6T6ITUITras6, (திரும்பியுள்ளது) 10.கோரமான சம்பவம் என்றும் கூறலாம். (குழம்பியுள்ளது). 13நீர் என்றும் பொருள்படும். (குழம்பியுள்ளது) 19.இதன் வளர்ச்சி போட்டி விதிகள்: இன்று
மேலோங்கியுள்ளது. 1 பாடலின் முற்பகுதி இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி (குழம்பியுள்ளது). 2. உலகம் என்றும் 2006 க்கு முன்னர் எமக்குக் டி அனுபடங்கள அனுபப 26.கொடை என்றும் 15. இதன் சக்தி மூல வேண்டிய முகவரி: கூறலாம், செய்ய முடியும். (தன குறுக்கெழுத்துப் போட்டி இல-175 (திரும்பியுள்ளது) 6. இரகசியம் என்றும்
தினமுரசு வாரமலர், 31.உறைமோரை (குழம்பியுள்ளது). ཌ་ཆེ་ཞིག་ 774 : கூறலாம், 15. அறிவு என்றும் ச པ་ཟ་དམ་རྟ་རྒྱ་མ་ནས་ (திரும்பியுள்ளது) 22, அவா என்றும் தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த 34.நெருப்பு என்றும் பொருள்படும்
ம் குறிப்பிடு நெருப்பு என்றும் பொருள்படும்.(குழம்பி தபாலகத்தின் பெயரையும் பொருள்படும். 30. கரு முட்டையை
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
፳፻°ኗ)ay.06 • 12, 2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2ணர்வு, ஆழ்ந்த ரார்த்தனையைக்
J. கொடுப்பதைப்போல நல்ல பொருள்
செய்யும்போது வேறில்லை. பிறருக்காகப் ) ஏதோ ஒன்று பிரார்த்தனை செய்யும்போது அங்கே
புதிய துடிப்பு சுயநலம் இல்லை; பிறருக்காக ல் ஏற்படும் உதவும் பெரிய இதயம் அங்கே தத் துடிப்பு புற நிலவுகிறது. பெரியவர்களது ஆசி ற்ற துடிப்பை - நமக்கு நலன்களைக் கொண்டு
வருவது அந்த நியதியில் தான்.
குகிறது என்று
தத்துவஞானிகள். படித்தவர்களின்
), அதேபோல, ந்தேகங்களையும் ல்லை. அதே களுக்கு மட்டுமே ாதனமுமல்ல, 1ளத் , நம்பிக்கை கு அது தன் து. அது ஒா பஞ்ச நியமி யப்போல் நனம் இல்லை. ஐக்கிய நாடுகள் }க்கிராமம் வரை
LD60p று பிரார்த்தனை
அன்புடன், கருணையுடன், அளவுக்கடந்த ஈடுபாட்டுடன் எண்ணப்படும் எண்ணம், பிரச்சினைகளின் நல்ல முடிவாய், நன்மையாய் நம்மை வந்தெய்துகிறது.
நத்தளித்த ரிக்கன் பிரார்த்தனை என்பது பொங்கி
காலம், இடம் வழியும் உணர்வு எதையோ ண்டிய இடத்திற்கு தொடும் ஆழமான உணர்வு
உதவி தேவையின் அவசரம் அதற்கு ட் டென்னிசன் ஆழத்தையும் வலிமையையும் கவி கூறுகிறார் தருகிறது.
னைபபதறகும சிலர் கேட்கிறார்கள். னை 'பிரார்த்தனை அவ்வளவு Fாதிக்கிறது என்று வலிமையுள்ளதென்றால் நாம் டுக்க விரும்பும் எல்லாக் காரியமும் நாம் ವ್ಹಿಗ್ಗ: விரும்புகிறபடி நடக்க
T606)
SAE I
தி ইিঞ্জ နှီ
உன் முச்சு நடுங்குகிறதா?
ᎠᏛᎠ, நரம்புகளில் வியர்வைத்
குருதி ஒரே இடத்தில்
நிற்பதற்கு முயற்சிக்கிறதா? GJIT GOTLD LD60nyp 3536 Ta5
முனகுகின்ற சத்தம் கேட்டு உன்
இதயத்தில் உன் இதயத்தில்
வெடிப்பு நடைபெறுகிறதா?
உனது பார்வை படியும்
த்துப் sung -... பூதம்
O புறப்படுகிறதா? GlenL56 இப்படி உனது புன்னகை
அடிக்கடி புதைக்கப்படுகிறது.
ஆயிரம் தடவைகள் சுவாசம் இழந்து விடுகிறாய் நீ.
இந்த உலகத்தை வண்ண மலராக நீ பார்க்காத போது, உன் పోల్తల్లి அழகான கவிதை நீ
சொல்லிக் கொடுக்காத போது, இதயத்தில் நோய் شه و 29 30 நெருங்குகிறது.
பயம் என்ற கறையினை நீ 33 34 35 கழுவித் துடை உன் சூழலில்
மகிழ்ச்சி உலவும், pa கிழ்
நாய் குரைக்கின்ற சத்தங்கேட்டு உன் நாடி கூறலாம். (குழம்பியுள்ளது)
மின்சாரம் உற்பத்தி
நரம்புகளில் உப்புத் திரவம் ஊறுகிறது.
லகீழ்) உனது குற்றத்தை நீ
கூறலாம். சுடுகாடாகப்
பிரகடனப்படுத்துகிறாய்.
றலாம். குழம்பியுள்ளது) இரவுகள் முளைக்கின்ற
போதெல்லாம் உன் உணர்வில் பீதி இருள் பரவுகிறது.
மரணத்தைவிடக் கொடியது
புள்ளது). இவ்வாறு அழைப்பர்.
தினமுரசில் பிரசுரமாகும்.
a
JD JoJo.
த்துவங்கள்
கேள்வி. நமது விருப்பங்கள், ஆசைகள், வேண்டுகோள்கள் பிறரது உரிமைகளைப் பாதிக்காதவாறு அமைய வேண்டும். பிறரது நலங்களுக்கு இடையூறு விளைவிக்காதபோது அது பலன் தருகிறது. அத்துடன் வேறு சில உலக நியதிகளையும் அனுசரித்து அது இயங்குகிறது.
பரமஹம்ச யோகானந்தர், தனது சுய சரித்திரத்தில் எழுதுகிறார்: “பள்ளிக்கூடக் குழந்தைகள் அந்த மான் குட்டியைப் பெரிதும் ஆசையோடு வளர்த்தார்கள். ஒருநாள் அது செத்துப் போயிற்று. குழந்தைகள் அழுத வண்ணம் என்னிடம் வந்து, நீங்கள்தான் யோகி ஆயிற்றே; அதை உயிர்ப்பித்துக் கொடுங்கள்" என்று அழுதார்கள். நான் என்ன செய்வது? குழந்தைகளுக்காக இரங்கிப் பிரார்த்தித்து மான்குட்டிக்கு உயிருட்டினேன்; குழந்தைகளுக்குச் சந்தோஷம். ஆனால் மான்குட்டி கேட்டது; நான் போகவேண்டும், நான் போகவேண்டிய தருணம் வந்துவிட்டது. ஏன் இயற்கைக்கு எதிராக என் உயிரை இங்கு இழுக்கிறீர்கள்? என்னை விடுங்கள், என்றது. நான் அதற்கு மேலும் எனது சக்தியினால் அவ்வுயிரைப் பிடித்து வைத்திருக்க விரும்பவில்லை.
யோகானந்தர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியுமென்றால், இவ்வுலக இயக்கம் என்பது, பல்வகை இயக்கங்களின் ஒன்று சேர்ந்த கூட்டுநிலை என்றாகிறது. உண்மையும் அதுதானோ? வாசகர்களின் சொந்த நம்பிக்கைக்கு அந்த முடிவை விட்டுவிடுகிறேன்.
(தொடர்ந்து வரும்.)
வழங்குவதுறாஹல்
அச்சப்படல்தான்.
அச்சம் என்ற ஓட்டையை நீ அடைத்து வீடு, நீயே உனக்குள் அமிழ்ந்து போகாமலிருப்பதற்காக
உனது இதயம் காலியாகக் கிடக்கின்றபோது அச்சம் வந்து குடியேறுகிறது.
உனக்குள் கலையுணர்வு மழை பெய்யாதபோது உன்மன நிலம் தரிசாகிறது. அதில் பயம் என்ற வரட்சி ஆட்சி நடத்துகின்றது.
பயத்தின் பிடியிலிருந்து நீ தப்பித்துக் கொள்ளும் போது உன் புன்னகை உன்னைத் தேடி வருகிறது.
பயம் சுமந்து கொண்டு நீ சிகரம் தரிசிக்க முடியாது.
மனதில் அச்சம் நிரப்பிக் கொண்டு உன் இலக்கு நோக்கிச் செல்லாதே அப்போது உனது வெற்றி ஒத்திவைக்கப்படுகிறது.
ஒரு கையில் நீ அச்சம் வைத்திருந்தால், உனது மறு கையில் தோல்வி வாழ்கிறது.
நீ அச்சப்படு - பாவங்கள் உன்னை அழைக்கும்போது
ஒரு குளத்தில் கல் போடுவதற்கு அச்சப்படு, மீன்கள் மரித்துவிடும் என்று நீ நம்பினால்,
பயம் உன்னை அஃறிணை ஆக்கக்
ຂຶukble
மடமையை நீ தோழனாக்கும் போது பயம் உன்னை நேசிக்கிறது.
கடவுள் பயம் உனக்குள் பூக்கின்றபோது வேறு பயங்கள் இறந்து விடுகின்றன.
நீ, இறை நம்பிக்கை வேரில் நிற்கும் போது பயம் உன்னைப் பார்த்துப் பயப்படுகிறது.
V
と人

Page 20
ஆரம்பித்துவிட்டான். இருவரும் முகம் காணாமல் காதலர்கள் ஆனபோதும் காலப்போக்கில் இருவரினதும் புகைப்படங்கள் பரிமாறத் தொடங்கியதால் விக்னேஸின் காதல் மேலும் வலுப்பெறத் தொடங்கியது.
தரம் பத்து படித்துக்கொண்டிருக்கின்ற பாத்திமா, ஓர் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவள். வீட்டில் கடைக்குட்டியாக இருந்தாலும் அவள் அண்ணனின் கட்டுப்பாட்டில் வாழ்கிறாள். விளையாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தாலும் தன் விக்னேஸுக்குப் பிடிக்காததால் அவற்றையும் விட்டுவிட்டாள்.
இவ்வரச்
CREOU
அன்றுதான் அவன் ஆனந்தத்தின் உச்சக்கட்ட எல்லையைக் காண்பதற்கான முயற்சியில் இறங்கியவனாக இதயத்தை ஒருமுகப்படுத்தி கடிதத்தைப் பிரிக்கிறான்.உள்ளே.மலர்களை ஏந்தி, புன்முறுவலின் இளமையை உதட்டிலே தாங்கியவளாக நின்றிருந்த அந்தப் - புகைப்படத்தை, இமை கொட்டாது பார்த்தான் விக்னேஸ். இதுவரைக்கும் எத்தனையோ கடிதங்கள், புகைப்படங்கள் என்றெல்லாம் அவனிடம் தஞ்சம் புகுந்திருந்தாலும், விக்னேஸுக்கு அந்த பாத்திமாவின் கடிதங்கள் மட்டுமே ஆறுதலாகவும் அதேவேளை ஆனந்தமாகவும் இருந்தது
ஆம்.விக்னேஸ் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன், அவன் வீட்டில் கடைசிப் பிள்ளையாகவும் இருந்தான். க.பொ.த.சாதாரண தர மாணவனாக இருந்த விக்னேஸ், படிப்பை மட்டுமே தனது குறிக்கோளாகக் கொண்டிருந்தான். ஆயினும் பத்திரிகைகளுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்ததால், பொழுது போக்காக பத்திரிகைக்கு ஆக்கம் எழுதியும் வந்தான, தமிழ் பாடம் விக்னேஸுக்கு உயிர் மூச்சாக இருந்ததால் கவிதைகள் அவனுக்கு மிகவும் பழக்கப்பட்டிருந்தது. அதனால் அவனுக்குப் பல கடிதங்கள் நாள்தோறும் வந்து குவியும். எல்லோரையும் நண்பர்களாக நேசித்த விக்னேஸுக்கு பாத்திமாவின் ஓரிரு கடிதங்கள் அவனது இருதயத்தை மெல்ல வேறு கோணத்தில் தாக்க முனைந்தது.இது விக்னேஸின் சிந்தனைக்குப் பெரும் கவலையாகவும் கனவாகவும் அவனுள்ளே நித்தமும் யுத்தங்கள் செய்யத் தொடங்கினது. பெண்களின் வாசமே பிடிக்காத வின்னேஸுக்கு
இவற்றையெல்லாம் விக்னேஸ் அறிந்து 3:... ::.
வைத்திருந்தான். காதலின் வரைவிலக்கணத்திற்கு
இவர்களும் என்ன விதிவிலக்கா?
முதலில் கடிதங்களை மட்டுமே பரிமாறிக்
விக்னேஸ், பாத்திமாவினால் காதல் போர்வைக்குள் அகப்பட்டுக்
வானம் கறுத்திருந்தது. இடைக்கிடையே சிறு தூறல்,
உடலிலே சற்று வியர்வை அரும்புவதைப் போல
இது ஒரு சோதனையாகத் தொடர்ந்தது.காலம் செல்லச் செல்ல பாத்திமாவின் நட்பு காதலாக மாறத்தொடங்கியதால், விக்னேஸின் உள்ளத்தில் "நட்புக்கு நாம் செய்வது துரோகமோ? அல்லது இவ்வாறும் காதல் உருவெடுக்குமோ? என்றெல்லாம் பலவாறான கற்பனைகள் அவனுள் தேங்கத் தொடங்கியது. இதனால் பாத்திமாவுக்குக் கடிதங்கள் போடுவதை சில நாட்கள் நிறுத்தியும்விட்டான் விக்னேஸ். இருந்தும் மீண்டும் மீண்டும் பாத்திமாவின் கடிதங்களால் உந்தப்பட்டு அவனுள்ளும் காதல் அரும்புவிட. இதுவரை காலமும் காதல் என்கின்ற வலைக்குள் சிக்காத
கொண்டான்.ஆம்.விக்னேஸும் காதலிக்க
கொண்டிருந்த விக்னேஸ், காலப்போக்கில் தொலைபேசியிலும் அவளின் ஒலி வடிவத்தைக் கேட்டுவிட்டான். அவனால் பாத்திமாவின் குரலை அடிக்கடி கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருந்தாலும், பொருளாதாரம் அவனுக்குத் திரையிட்டது. இருந்தும் தன்னால் முடிந்தளவு விக்னேஸும், அவளால் முடிந்தளவு பாத்திமாவும்
நெடு நேரம் தொலைபேசியில் காதலால் கட்டுண்டு
நிற்பர். பாத்திமாவை நேரில் பார்க்க
வேண்டும்போல் இருந்தாலும் விக்னேஸின் உருவம் கிழக்கிலும், பாத்திமாவின் விம்பம் வடமேற்கிலும்
நிலை கொண்டு விட்டதால் பெண்ணவளை நேரில் பார்ப்பதற்கான வாய்ப்புகளை அவன்
இழந்திருந்தான். அத்தோடு விக்னேஸின் படிப்பும் அதற்கான அவகாசத்தைக் கொடுக்கவில்லை. t
இருந்தும் அவளோடு உரையாடுகின்றபோது
“ஏ பிள்ளை கமலா, என்ன செய்றாய்? நீ கெதியில வெளிக்கிட்டு வா. சம்மாட்டியார்ண்ட வீட்ல நிறைய
ந்தது. எங்கம் ஒே வேலை கிடக்கு. அவரின்ட "ஏன் அப்பா .... மனச நோகடிக்காத, உடனே கஷ்டம் போதாத மந்த நிலை. மரங்களும் வா’ என்றார் அப்பா முருகேசர், அடிமை நிை அசைவற்றுக் காணப்பட்டன. உடனே கமலா “நான் பார்க்கிறீர்கள்? மழை தானே! வருவது மாட்டன்" என்று அம்மாவின் தேவையானதை நீ சேலைத்தலைப்பை பிடித்து எனக்கு நீங்க
வரட்டும். இன்றைய டியூஷனுக்குப் போய்த்தான் ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் புத்தகப் பையை சுமந்தவாறு ஓடினாள் விமலா, தன் தோழி கமலாவின் வீடு எதிரே தெரிவதைக் கண்டாள். அது வீடா? ஒலைக்குடில், மேலே பார்த்தால் வானத்திலுள்ள நட்சத்திரங்களையே எண்ணிவிடலாம். அந்தளவுக்கு கூரைத்துவாரங்கள். எண்ணற்ற ஏழைகளின் வீடுகளும் இதே நிலை தானே. 'எல்லாம் அவன் செயல்' என்ற நிலையில் கமலாவைத் தேடி நடந்தாள் விமலா, அவளின் வீட்டில்
அழுதாள். கமலாவின் அம்மா பரிமளம் ‘என்ர உடம்பில உயிர் இருக்கும் வரையும் நான் என்ர பிள்ளையை எங்கேயும் விடமாட்டன். எங்கட உறவினர் என்ன கதைப்பர். நான் வளர்த்து படிப்பிச்சு எடுக்க வேணும் என்ர பிள்ளையை' என்று மகளை இறுக அணைத்துக் கொண்டாள். அவ்வேளையில் முருகேசனார் சீறிப் பாய்ந்தார். "என்ன பெரிசா கொஞ்சல் வேண்டிக் கிடக்கு' என்றார். அப்போது விமலா புத்தகப்பையுடன் கமலாவின் வீட்டினுள் நுழைந்தாள். 'இந்த நிலைமையில என்ன படிப்பு? எதைப் படிப்பது? மூளைசாலிகள்
தந்தையின் பிடிவாதம், தாயின் எல்லாரும் வெளியால பொரீன் மாணிக்கம். இந் நோய். அவலவாழ்வு தாய், என்று போகினம். எங்கட மாத்திரம தந்தை இருவரின் சமுதாயமே அழிஞ்து கொண்டு கிடைக்கச் பேச்சுக்களும் சரமாரியாகப் போகுது. அடியோட உங்க6ை
பொழிந்தன. அவற்றை இறக்குதுகள். இந்த நிலையில 3ಹL.ಹೆಣ್ಣೆ
வெளியிலிருந்தே விமலா செவிமடுத்தாள்.
2.
படிப்பும் ஒரு தேவையோ' என்றார் அப்பா,
வீணாக்கும் அப்ப
o
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Fødæ Antug UNGDSES
ஓரளவு பாத்திமாவுடன் நேரில் கதைப்பதுபோன்ற பிரம்மை விக்னேஸுக்கு
காலக் கண்ணாடியில் வருடம் நான்கினையும் தாண்டி தங்கு தடையின்றி சென்று கொண்டிருந்த விக்னேஸின் காதலில், கடந்த வருடம் தான் புதுவித மாற்றம் தென்பட ஆரம்பித்தது. அதுதான் விக்னேஸ் உயர்தர பரீட்சையில் வெற்றி பெற்று
গুঞঃ பல்கலைக்கழகத்திற்குத்
தெரிவாகியிருந்தான். இவ்வாறாக அவன் சந்தோசத்தில் மூழ்கி இருந்தாலும், வேறு விதத்தில் அவனை கவலைகள் சூழ்ந்து கொண்டிருக்கத்தான் , செய்தன.
இவ்வாறு, விக்னேஸ் பாத்திமா காதல் ஓர் சிட்டுக்குருவியின் தேகமெடுத்து கற்பனை வானில் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தாலும், இடையில் புயல்வரத்தான் செய்தது.அதுதான் பாத்திமாவின் அண்ணனின் கண்களில் பட்டுவிட்ட விக்னேஸின் புகைப்படங்கள், அத்தோடு இணைந்த প্তগু காதல கடிதங்கள. பாத்திமாவின் வீட்டில் எல்லோரும், விக்னேஸ் வேற்று மதத்தவன்; அவனைக் காதலிக்க வேண்டாம் என்று பலவாறாக வற்புறுத்திச் சொல்லியும் பாத்திமா கேட்கவில்லை. அவர்களது தொடர்பு தொடர்ந்தது. இவைபற்றி பாத்திமா விக்னேஸுக்குச் சொல்லியும் இருக்கிறாள். அவற்றை விக்னேஸ் எல்லாக் காதலருக்கும் இருக்கின்ற எதிர்ப்புத்தானே என்றும், நான் பல்கலைக்கழகத்திலிருந்து வந்ததும் நம் திருமணம்தான். அதற்கிடையில் நாம் ஏன் அவசரப்பட வேண்டும் என்றும் சமாதானம் சொல்லியிருந்தான் விக்னேஸ். இவ்வாறு நடந்து மூன்று கிழமையின் பின் வெகு நாட்களாக பாத்திமாவின் கடிதங்களையும் தொலைபேசி அழைப்பினையும் காணாததுடன் பாத்திமாவின் தொடர்பும் கிடைக்காததினால் விக்னேஸ் உருக்குலைந்து, வீட்டிலேயே முடங்கிக்கிடக்க ஆரம்பித்தான். வெகு நாட்களுக்குப் பின் பாத்திமாவின் ஓர் மடலினைக் கண்ட விக்னேஸ் சிறைக் கூண்டிற்குள்லிருந்து வெளிப்பட்ட பறவையின் சந்தோசத்தை ஒத்தவனாக ஆனந்தத்தில்
நீங்கள் படும்
மாத்திரமல்ல - எல்லா
கடிதத்தைப் பிரித்துப் பார்த்தான். அதனுள் பாத்திமாவின் விம்பம் குலைந்த புகைப்படத்துடன் வேறு - கையெழுத்திலான ஓர் கடிதமும் இருந்தது; பிரித்துப்படித்தான்.
அன்பின் நண்பன் அறிய, நான் பாத்திமாவின் நண்பி எழுதிக் கொள்வது, நீங்கள் வேறு மதத்தவராகவும், பாத்திமா வேறு மதத்தவளாகவும் இருப்பதோடு இருவரினதும் பெற்றோரும் மத வெறியர்களாக இருப்பதை பாத்திமாவின் நண்பி என்ற வகையில் நானும் அறிவேன். அவளது குடும்பம் பாத்திமாவின் காதலை வெறுத்து விட்டதோடு, அவளது பெற்றோர் உங்களது தொடர்பினையும் கிடைக்காமல் செய்து விட்டதால், பாத்திமா எதுவுமே சாப்பிடாமல் காலப்போக்கில் மனநோயாளியாகிவிட்டாள். இப்போது அவள் மருத்துவமனையில் தான் இருக்கிறாள்.
முடிக்கிறேன். இந்தக் கடிதம் கண்டநாள் முதல் விக்னேஸும் சந்தோஷகங்களை முற்றாக இழந்து யாருமில்லாத தனிமையிலே இருக்கத் தொடங்கினான்; காலப்போக்கில் விக்னேஸின் செயல்களில் மாற்றங்கள் தென்படத் தொடங்கின. யாருடனும் சரிவரப் பேசுவதுமில்லை, அவனது நடத்தைகள் சுயநினைவு உள்ளவர்களுக்கும் மாற்றமாக இருந்தது. ஆம்.விக்னேஸும் மனநோயாளியாகிவிட்டான். அவனது பெற்றோர்கள், எதற்காக விக்னேஸ் இவ்வாறு மனநோயாளி ஆகினான்.என்றெல்லாம் ஆராய்ந்தும் அதற்கான பதிலை அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. உண்மை உயிர் நண்பனான குமாரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.
விக்னேஸை அவனது அப்பா, மனநோயாளர் மருத்துவமனையில் சேர்ப்பதற்காக விக்னேஸின் உயிர் நண்பனான குமாருடன் சென்றவேளையில், பாத்திமாவினையும் அவனது குடும்பத்தினரையும் குமாரினால் அங்கு காண நேரிட்டது. பாத்திமாவின் குடும்பத்தினருடன் குமார் சென்று விபரங்களை விசாரித்தான். விக்னேஸின் காதலிதான் இங்கு மனநோயாளியாக வந்திருக்கிறாள் என்பதனையும் குமாரினால் தெளிவாக விளங்க முடிந்த போதும், வெளியில் சொல்ல முடியாத காரணத்தினால் தன் மனத்தினுள்ளே "மதங்களில் உள்ள மனிதர்களின், மனங்களில் உள்ள வெறியினால் சேர்க்க முடியாத காதலை இந்த மனநோய் மருத்துவமனையினைக் கொண்டு இறைவன், விக்னேஸ் பாத்திமா இருவரையும் சேர்ப்பித்தானே" என்ற ஆனந்தம் குமாருக்கு இருந்தாலும், வேறு விதத்தில். ஆயினும் இருவரினாலும் ஒருவரையொருவர் இனங்காண முடியாதே' என்ற கவலை குமாரின் இருதயத்தினைக் குடைந்து கொண்டுதான் இருந்தது. *※●、翁 事
ஒருவாறாக விக்னேஸின் அப்பாவும், குமாரும் வீடு வந்து இறங்கிய போது, விக்னேஸுக்குப் பல்கலைக்கழக அனுமதிக்கான கடிதமும் வந்திருப்பதாக விக்னேஸின் அம்மா பார்வதி சொல்லி அழுகின்ற ஓசையினை குமாரினாலும் விக்னேஸின் அப்பா சிவலிங்கத்தினாலும் தாங்க முடியுமோ? வாய்விட்டே அழுது புலம்புகிறார்கள் விக்னேஸின் பெற்றோர்.இடையில் குமாரும்.ஆனாலும்.விக்னேஸினால்."
(மத) வெறியர்களினால் மரிப்பது காதல்
அல்ல.காதலரே. (யாவும் கற்பனை)
பெறத்தான் வேணும். பெற்றோர் ஆன நீங்கள் பெரியதொரு தியாகமா இதை நினையுங்கள். உங்கள் உதவியே எங்கள் வருங்காலம், நாங்களே உங்கள் செல்வங்கள். எங்களுக்கும் ஆசையுண்டு. படித்துப் பட்டம் பெற்று, ஓட்டைக் குடிலை கல் வீடாக்குவோம், பாரினிலே’ என்ற எண்ணமே என்
ா? என்னையும் இடங்களிலும் இப்படியான லக்குத் தள்ளப் அறிவிலிகள் உள்ளனர். அதால உங்களுக்குத் தான் எங்களுக்கு எதிர்காலமே ங்க பாருங்கோ, இல்லை. ள் கொடுக்கும் என்னைப் போன்ற சின்னஞ் N, N W) 2 ( ༡ ーフーフ ~ /ീഗ്ഗ V 絮 h // ášho 1 ހަރ ~ `ܢܼܠ 考, A 6 ޗަރަރހީ"
Nya
லை மதிப்பற்ற
தக் கல்வியை விடுங்கோவன் அப்பா, நாங்கள் ாவது எனக்குக் கல்வியை இழக்க விரும்பல்ல. F செய்யுங்கள். நாங்கள் அடிமைகளாக ளக் கும்பிட்டுக் விரும்பவில்லை, ஏழையாயினும் படிப்பு என்று கோழையாய் வாழ முடியாது. யே காலத்தை சகலருக்கும் கல்வி தேவை. ாக்கள் இங்கே எனவே நான் படித்துப் பட்டம்
Juli
JᏁᎠ Ꮺ1 ᏧᏥ
சிறுசுகளை எப்படியும் படிக்க
மனதில் நிலைக்கின்றது. அதற்கு வழிகாட்டுங்கள் அப்பா, தடையாக இருக்காதீர்கள்” என அழுதாள் கமலா, விமலா “ஓம் மாமி அவள் சொல்வது உண்மை. மாமாவுக்கு சொல்லுங்கோ' என்று கூறிவிட்டு இருவரும் டியூஷன் நிலையத்தை நோக்கிச் சென்றனர் அதுவும் ஒரே குடையில். வானமோ தன் மன எண்ண அலைகளையெல்லாம் பூமியின் மேலே சிதறி பரவ விட்டதைப் போல ஆங்காங்கே வானம் அழுத கண்ணீராகப் படிந்திருந்தது. ஆம்! எத்தனை சின்னஞ் சிறுசுகளின் எண்ணங்களில் இவ்வாறன பெற்றோர் மண்ணைத் தூவுகின்றனர். இந்த சின்னஞ் சிறிசுகளின் உள்ளக் குமுறலை யாறிவாரோ? எல்லாம் இறைவனின் செயல்.
(யாவும் கற்பணை)
(, 06 - 12, 2006

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக ன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
O சிந்தித்துப் பார்க்க C
பூங்கொடி, சென பிரிந்து சென்றபோது
குறள்சொல்லும் வாழ்க்கைத் தத்துவம்:
இரு கைகளாலும் மு5
மற்றவர்களுக்குப் பொருளை வாரி வழங்குபவர்கள் வள்ளல் கொண்டாள். அப்பொழு ன்ைறு பெயரெடுத்த கதைகள் ஏராளம் உண்டு. ஆயினும் தன் பொருளைக் iĝi அருகில் சென்
கொடுத்தது மட்டுமல்லாமல் தன்னையே கொடுத்த கர்ணனின் 456 உலகுள்ள வரை நிலைக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால், இன்றைய உலகில் எத்தனையோ பேர் வள்ளலாக நடித்துச் செலவாக்குப் பெற நினைக்கிறார்கள் என்றால் அது அவர்கள் ஏதோ ஒரு வழியில் 毅 உழைக்காமல் மற்றவர்களிடமிருந்து பெறப்பட்ட பணமாக இருக்குமா?
போலிக் கொடைத்தன்மை அம்பலமாகிவிடும்.
'அளவின்கண் நின்றொழுகும் ஆற்றார்
களவின்கண் கன்றிய காத லவர்
அளவில்லாமல் செலவு செய்யும் ஒருவனின் வள்ளல்
பிணங்கினாள். அருள் உணர்வலைகள் அவ6
"செண்பகவல்லி,
குறல் 287 |
தன்மையானது, களவினால் ஆன பொருளைக் கொண்டிருப்பதுபோது என்னிடமே செ
ஆனதே.
212 சிந்தியா "Tiger என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் ஒரு செய்தியை வாசிக்கும் செய்தியாளர்கள் விடுதலைப் புலிகள்' என்று மொழி பெயர்த்து வாசிக்கிறார்களே, சரியா?
-எம்ஐமாகீர், கல்முனை,
அப்படி ஒரு வியாதி சிலபேருக்கு பரவி வருகிறது. அவர்கள் சரியாக மொழிபெயர்க் கிறார்கள் என்று நம்பிவிடாதீர்கள். அது பிழையென்று அவர்களுக்குத் தெரியும்.
acrest 42 NDTV க்கு அன்ரன் பாலசிங்கம் வழங்கிய பேட்டியும் - சர்ச்சையும் 15 வருடங்களுக்குப் பிறகு தேவைதானா?
ப.வசந்தகுமார், சிலாபம்,
ஆலோசகர், பிள்ளையார் பிடிக்கத்தான் முயற்சித்தார். அது குரங்கானதுக்கு அவர் என்ன செய்வது?
-as-yo IேX இலங்கை - இங்கிலாந்து அணிகளின் ஒரு நாள் போட்டி பார்த்தீரா?
விமயூரன், யாழ்ப்பாணம்.
21x இங்கிலாந்துக்கு நேரம்
சரியில்லை. கால் பந்துப் போட்டியிலும் அரையிறுதிக்கு வராமலே வெளியேறி விட்டார்கள். சூப்பர் பைவ் மஹேலவுக்கு ஒரு மைல் கல். இதேபோல் மேற்கு இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரை 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி வெற்றி கொண்டதும் பெருமைப்பட வேண்டியதுதானே. மஹேல ராவிட் இருவருக்கும் ஒரு சபாஷ்.
4 acrg-Spa
43 மாவை சேனாதிராஜா எம்.பி. தமிழகத்துக்குச் சென்று நாட்டு நிலைமையை பக்கச்சார்பற்று விவரித் திருப்பார் என்று நம்புகிறீர்களா?
-ஜெகதீஸ்வரன், தம்பலகமம்
மன்னார் வங்காலையில் கொல்லப்பட்ட குடும்பத்தின் தலைவி கற்பழிக்கப்படவில்லை என்று இங்கு மருத்துவ பரிசோதனையே தெரிவித்தது. ஆனால் அந்தப் பெண், பிள்ளைகளின் முன்னிலையிலேயே கற்பழிக் கப்பட்டு படையினரால் படுகொலை செய்யப் பட்டார் என்று இந்திய ஊடகம் ஒன்றுக்கு வாய் கூசாமல் விவரித்திருப்பதிலிருந்து அவர் அங்கு என்ன சொல்லியிருப்பார் என்பது புரியவில்லையா? அந்தப் பெண் இறந்த பிறகு இவரது வார்த்தை களால்தான் கற்பழிக்கப்பட்டிருக்கிறார். 484 kareg. Agyria அ? இந்தியாவின் அரசியல் முறைமை இலங்கையின் பிரச்சினை யைத் தீர்க்க உகந்தது என்று பரவ லாகப் பேசப்படுகிறதே, நீர் என்ன நினைக்கிறீர்?
சிதம்பித்துரை, வசாவிளான்.
(, 06 - 12, 2006
எப்போதும் ஒரு கனவு தானா?
என்னிடம் சொல்வதற்கு
என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது அவனைத் நாம அதை நாடுவது வேறு சில நலன மார்போடு இணைந்தால் ಹಣI Fಂತ್ರ್ರ} தரும் தனிமையில் இருக்க ே සී600156II 560[5][56][6006දී fi့် கை வந்த கலை பாண்டிய Iီးမျိုီါ့် * ராஜனின் கலக்கல் எப்படி மட்டும் தனிமையில் இ மநந்தகுமார், வெள்ளவத்தை எமது நாட்டு மக்களின்
ம்மைப் பிரிக்கவைச் 'ஆண் பாவம்' பாகம் 2. கை வந்த !: : 器 கலை, அதே காட்சிகள், அதே முகங்கள், ಇಂಗ್ಡಿ! என்னைக் அதே நையாண்டி, அதே சிரிப்பு - இது என்றாள் செண்பகவல்ல பாணடியராஜனுககு 'கை வந்த கதை' ஏன் இப்படி தான, கலங்குகிறாய" எனறவ அழைத்துக் கொண்டு | 243 பிரேஸில் அணி வெளியேற் நடந்தான். றப்பட்ட பிறகு எஞ்சியிருக்கும் ஜேர்மன் இத்தாலி, போர்த்துக்கல், பிரான்ஸ் அணி () களில் சம்பியனாகும் வாய்ப்பு யாருக்கு அதிகமாகிறது?
எம்.எச்உவைஸ், கிண்ணியா,
aka-ang-Ota
மலர் வனத்தை அ பிரேஸில்தான் என்று கோடிக்கணக்கில்ir: பநதயம கடடியவாகள எலலாம மண மண்டபத்தின் படிக்கட்டி கவ்விய பிறகு ஊகங்களுக்கெல்லாம் கொண்ட்னர் மாலை 6 இடமில்லாமல் போய்விட்டது. இருந்தாலும் ஒருபுறம், மங்கை நல்ல பிரேஸிலுக்கே அடி போட்டவர்களிடம் ஒரு அமர்ந்திருக்கும் அந்த வேகம் தெரிகிறது. சூழ்நிலையிலும் அருள் எதிலும் நூட்டமில்லாது ܕܗܘܸܝܹܗܧܧ. 2 இலங்கையில் தமிழ் சினிமா செண்பகவல்லி மனம் : அவள் மெளனித்திருப்ப முடியாமல் அருள்வர்ம6 கலைத்தான் "செண்பக6 திரைப்படக் கூட்டுத்தாபனத்துக்குள் இது விடயமாக ஏதும் ( படம் காட்டிக் கொண்டு திரியும் சில என்றவன் செண்பகவல்: பச்சைப் பாம்புகளைப் பிடித்து வெளியில் கூர்ந்து கவனித்தான்." விட்டால் ஒருவேளை நன்மை நடக்கலாம். Lio இது? உங்களி
m m.
28 கண்காணிப்புக் குழு தொடர்பில் வணங்கினால் சாத்தா புலிகள் தெரிவித்திருக்கும் கருத்துக்கு "சி"," சாதகமானதில் வந்ததாகத் தெரியவில் தனை வணங்கின
லையே? Viittiviilivii
மு.விஜயகுமார், மட்டக்குளிய,
- மதன், மன்னார். இருக்காது என்பதே ! பயங்கரவாதம் தொடர்பில் சர்வதேசம் கொள்கையாகும்.2ూRg
மிகவும் கடும் நிலைப்பாட்டை எடுத்து 28இந்திய ஜன
வருவது புரிகிறது. நீர்மூழ்கிக் கப்பலில்
剑 விமானம் ஒட்டுகிற 2 சாத்தான் வழிபாடு செய்பவர்கள் இல்லை? இலங்கையில் இருக்கின்றார்களா? இனிய
ஆர்.டேவிற், பன்னிப்பிட்டிய,
அப்படியே அலுவ
நம்புவதற்கு கஷ்டமாக இருந்தாலும்
பஸ்ஸில் போய் வர் இலங்கையில் இருக்கின்றார்கள். மேசன் நத
பயணம் நிறைவடை
(Masion) எனும் பெயரினால் அவர்கள் சென்னை வாரி அழைக்கப்படுகின்றார்கள். இதில் முக்கிய తణిసిg மான விடயம் என்னவெனில் அவர்கள் 2 அன்னப்பட்சி
கடவுளை நம்புகின்றார்கள். 'கடவுளை
Ofi |60||
 
 
 
 
 
 
 
 
 
 
 

AAJA AAJ AqqLLASAJA AAAASASASJA AAAA SASJA AA SLS AAAqS
பகவல்லியை விட்டுப் கைத்து நின்ற 5 செண்பகவல்லியின் செண்பகவல்லி தன் த்தைப் பொத்திக் து அருள்வர்மன் ான். செண்பகவல்லி ர்மனின் மனதில் ஓடிய னத் தூண்டின. அன்று நான் வந்திருந்த
ல்லியிருக்கலாமே!
வெட்கமா என்ன"
கையைப் பற்றினான். ருந்த கைகள் மெதுவாக அவன் 1. "இனியும் நான் வண்டுமா?" என்றவளின் கண்ட அருள்வர்மன், லங்குகிறாய்? நான் நக்கவா விரும்புகிறேன். துயரங்கள் தான் ருந்தது. ஆனால். ம் தாமதித்தால் ஊர் கொன்றுவிடுமே"
"பயித்தியம் அவசரப்பட்டு வீணாகக் ன் அவளை பூங்காவை நோக்கி
"2كقوله«
56)
|டைந்த இருவரும் டுவே அமைந்த ல் அமர்ந்து நரத்து மயக்கம் ாள் அருகில் இனிமைதரும் வர்மனின் எண்ணங்கள்
இருப்பது கண்டு 5ளர்ந்த நிலையில், தைப் பொறுக்க ர் மெளனத்தைக் பல்லி" அன்னைக்கு சொல்லியிருக்கிறாயா? பியின் முகத்தைக் அத்தான் என்ன மே சொல்லத்
صبر سرح> صبر سرحrsصبر اکبر۔۔۔۔برہمیرح ہےصر میر۔
தயங்கிய நான் எப்படி அன்னையிடம் சொல்வேன்" இந்த விடயம் பூங்கொடிக்கும் உங்களுக்கும்தான் தெரியும், அன்னை இதை அறிந்தால் தன் உயிரை விட்டாலும் விட்டுவிடுவாள்" என்றவளின் குரலில் என்றுமே இல்லாதவாறு சோகம் கலந்திருப்பதைக் கண்ட அருள்வர்மன், "செண்பகவல்லி ஏன் வீணாகக் கற்பனை செய்துகொண்டு உன்னையே வருத்திக் கொள்கிறாய்" என்றான். அவன் பேச்சில்
இருந்த பரிவும் பாச உணர்வும் செண்பகவல்லியை சற்று ஆறுதலடையச் செய்தாலும், ஊர் அறிய அருள்வர்மன் கரம் பற்றும் வரை அவள் வயிற்றில்
தன்னைக் காட்டிக் கொடுத்துவிட்டால் பேராபத்தாக முடிந்துவிடுமே என்ற பயம் அவள் மனதை வாட்டி வதைத்தது.
நள்ளிரவு கடந்தும் இருவரும் தூங்கவில்லை. தென்றலின் அரவணைப்பும் அருள்வர்மனின் அளவற்ற அன்பும் அவளைத் தத்தளிக்க வைத்தன. ஆயினும் மனதில் தோன்றிய ஏதோ இனம்புரியாத அச்சம் அவளைத் தூங்கவிடவில்லை. "அத்தான் அயலவர் அறியுமுன் எங்கள் திருமணம் நடந்தாக வேண்டும். இல்லையேல் என் உயிர் பிரிந்தாக வேண்டும். இதில் உங்களுக்கு எது சம்மதமோ அதை நீங்கள் சொல்லியாக வேண்டும்' என்ற செண்பகவல்லியின் வேண்டுகோள் அருள்வர்மனை ஏதேதோ செய்தது. "செண்பகவல்லி நான் உன்னை நேசித்தது உன்னைக் கொல்வதற்காகத் தானா? நீ இல்லாத உலகம், வாழ்வு இவைகளெல்லாம் பசுமையற்ற பாலைவனம் போலாகிவிடும். கடமை ஒரு கண், நீ ஒரு கண், இதில் எதையும் நான் இழக்க முடியாது" என்றான். அவன் பேச்சிலிருந்த உறுதி, வேகம் இவைகளெல்லாம் செண்பகவல்லியின் மனதில் ஓர் தென்பைத் தந்தபோது அவளைத் தூக்கம் அணைத்துக் கொண்டது.
வழக்கத்துக்கு மாறாக செண்பகவல்லி உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டாள். "என்ன இவர் இத்தனை நேரமாக விழித்தெழாமல் தூங்குகிறாரே" என்ற வியப்பு மேலோங்க அருள்வர்மனின் மார்பில் மெதுவாகக் கையை வைத்தாள். அருள்வர்மன் அவளின் கையைப் பற்றி தன்னோடு இழுத்தான். அவள் அவன் மார்பில் விழுந்தாள் "என்ன இது பொழுது புலரப்போகிறதே, நீங்கள் புறப்படவில்லை." என்றவள் தன்னை அவனிடமிருந்து விடுவித்துக் கொள்ள முயன்றாள். "பொழுதாகி விட்டால் ஊர் கூடிவிடுமே எழுந்திருங்கள்" என்று துடித்தாள்
"துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய
"ஏன் கலங்குகிறாய்" அருள்வர்மன் எழவில்லை; செண்பகவல்லி பதறினாள். எழுந்திருங்களேன்" என்று அவன் கையைப் பிடித்து இழுத்தாள். முடியவில்லை. இன்று இவருக்கு என்ன வந்து விட்டது என்று யோசித்த வண்ணம் சுற்றுமுற்றும் பார்த்தாள். அப்போது தான் பூங்கொடியும் செண்பகவல்லியின் அன்னையும் அவ்விடத்தை அடைந்தனர். செண்பகவல்லி செய்வதறியாது திகைத்து நின்றாள்.
"என்ன தளபதியாரே! நீங்கள் எதிர்பார்க்காத ஒன்று நடந்துவிட்டது என்று நினைக்கிறீர்களா? நாட்டைக் காக்க வேண்டிய தளபதி நள்ளிரவில் கன்னிப் பெண்ணோடு. "மன்னிக்க முடியாத குற்றம்." என்று பூங்கொடி முடிப்பதற்குள் அருள்வர்மன் கலகலவென்று சிரித்துவிட்டான். பெண்கள் மூவரும் அவன் சிரிப்பொலியைக் கேட்டு திகைத்து நின்ற வேளை, அருள்வர்மன் தொடர்ந்தான்.
"எது மன்னிக்க முடியாதது இவளை நான் மனைவியாக்கிக் கொள்வதா? அது குற்றமென்றால் உங்கள் தண்டனை நியாயமானதுதான். இல்லை, இவளை நான் பலவந்தமாகத் தொட்டால் கூட தண்டனை வழங்கலாம். அப்படி எதுவுமே இல்லையே. செண்பகவல்லி நான் வேண்டுமென்றால் நீ இப்பொழுதே என்னோடு புறப்படலாம்" என்றவனை வியப்போடு பார்த்தாள் செண்பகவல்லி, அந்தப் பார்வையில் அவள் வாழ்வின் ஒளிமயமான ஓர் எதிர்காலம் தோன்றி மறைந்தது. புரவியில் ஏறி அமர்ந்த அருள்வர்மன், செண்பகவல்லியை அலாக்காகத் தூக்கி தன் புரவியில் அமர்த்தியதும் மின்னல் வேகத்தில் பறந்தது புரவி, பூங்கொடியும் செண்பகவல்லியின் அன்னையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பூங்கொடியின் முகத்தில் என்றுமில்லாதவாறு ஒரு திருப்திப் புன்னகை தோன்றி மறைந்தது.
அரண்மனையைச் சென்றடைந்த அருள்வர்மன், மாறனிடம் விடயத்தை விளக்கியபோது, மாறன் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு வரைவிலக்கணம் காண முடியவில்லை "நண்பா இனியாவது நீ கலங்காமல் இருப்பாய் அல்லவா?" என்றதும் அருள்வர்மன் அவன் இரு கைகளையும் பற்றியவாறு "மிக்க நன்றி" நண்பா, மிக்க நன்றி" என்றான்.
மன்னருக்கு செய்தி பறந்தது. அருள்வர்மனும் செண்பகவல்லியும் மன்னரின் கால்களில் விழுந்து வணங்க, மன்னர் இருவரையும் தன் கைகளில் தாங்கிய வாறு வாழ்த்துக்கள் கூற, அருள்வர்மனும் செண்பகவல்லியும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்முறுவல் பூத்தபோது இனி இந்த உலகமே எமக்கு சொர்க்கம்தானே என்பது போலிருந்தது.
நெஞ்சத் துணையில் வழி (அதிகாரம் 130 - குறள் ; 1299)
ன் பிரச்சினை கொடுப் புள் நல்லவர். சாத் ) கடவுளும் ஒன்றும் ானின் பிரச்சினையும் அவர்களின் அடிப்படை
வெவ்வேறாகப் பிரித்து அருந்தும் என்பது
உண்மையா?
-வே,ரேவதி, களுவாஞ்சிக்குடி,
தமிழில் மருவி வந்த சொற்றொடர்
களில் நீங்கள் கேட்டதும் ஒன்று. அது அன்னப்பட்சி அல்ல. அன்னம், அதாவது
நின்றிருந்தபோது புதுவகையான ரயில் வண்டியைக் கண்டேன். முற்று முழுதாகக் குளிரூட்டப்பட்ட சொகுசு இருக்கைகளுடன் உயர்தர உணவுச்சாலைகளுடன் வந்த அந்தப் பச்சை நிற ரயில் வண்டி 'ஹிட்டாச்சி எனப் பெயரிடப்பட்டிருந்தது. அதில் சாதாரண பயணிகள் பயணிக்க
சோறு சோற்றினுள் பாலை ஊற்றி வைத்துப் பாருங்கள். பாலை உறிஞ்சிவிட்டு நீரை புறம்பாகக் காட்டும்.
4 acryato
2 குருவாயூரப்பன் தேவஸ்தானத் திற்குள் ஓர் நடிகை சென்றது இவ்வளவு பரபரப்பான விடயமாகப் போய்விட்டது. உலகில் ஆண்கள் மட்டுமே செல்லக்கூடிய வேறு வணக்கஸ்தலங்கள் எங்காவது D_shLIr!
முடியுமா?
சம்சுடீன், மருதானை.
நீங்கள் குறிப்பிடும் ரயில் வண்டி 15 வருட காலமாக சேவையில் உள்ளது. தனி ஒருவர் டிக்கட் எடுத்து பயணிக்க முடியாது. அதில் பிரயாணம் செய்வது என்றால் முழு ரயில் வண்டியையுமே ஒப்பந்தத்தின் பேரில் வாடகைக்கு அமர்த்த வேண்டும். இப்போதைக்கு 5 நட்சத்திர ஹோட்டல்கள், உல்லாசப் பிரயாணிகள் சபை, இலங்கை ஹோட்டல் கூட்டுத்தாபனம் என்பனவே தமது வாடிக்கையாளர்களுக்காக அந்த ரயில் வண்டியை வாடகைக்கு ஒப்பந்தம் செய்கின்றன.
4 acrgy-Sya 2 ஒரு கடி ஜோக் பிளீஸ்
ஏ.அம்சவர்த்தனா, நாவலப்பிட்டி
-எஸ்.சுகுமார், குருநகர்.
கிரேக்க நாட்டில் ஏத்திரிஸ் மலையில் கத்தோலிக்க சன்னியாசிகள் வசிக்கும் ஆச்சிரமம் அமைந்துள்ளது. அங்கு பெண் இனமே செல்ல அனுமதி இல்லை. உதார ணமாக காளை மாடு போகலாம். பசு மாடு போக முடியாது. சேவல் போகலாம். பேடு போகமுடியாது. இந்த நடைமுறை இன்று நேற்று அல்ல, கி.பி.9ஆம் நூற்றாண்டில் இருந்தே அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
any at
Spa 21% அண்மையில் கொழும்பு, பாலையும் நீரையும் கோட்டை ரயில் நிலையத்தில்
திபதி அப்துல் கலாம் பயணிக்கிறார். யுத்த ார். ஆச்சரியமாக
ன், மாளிகாவத்தை
க நேரத்தில் டவுண் ர் என்றால் அவரது பும் என்கிறார் ஓர்
ஒருவர் : காலில் என்ன காயம்? மற்றவர் : முதலுதவிப் பெட்டி காலில் விழுந்துவிட்டது.

Page 22
bo. ஆம் பக்கத் தொடர்ச்சி.
சூரியகாந்திப்பூ - சூரியனைக் கண்டால் இதழ் பிரிக்கிறது. கிழக்குப் பக்கமிருந்து மேற்குப்பக்கம் போய் மறையும் வரையும் சூரியனின் திசையிலேயே தண்டுகளை வளைத்துக் கொள்கிறது.
சூரியகாந்திப் பூக்களைப் பார்த்தவர்களுக்குத் தெரியும். சூரிய குஞ்சுகளை பூமியில் நட்டு வைத்தது போல் சூரியகாந்தி இதழ் விரித்திருக்கும் அழகு தனியழகுதான்.
சூரியனுக்கு சூரியகாந்திப்பூ என்றால், சந்திரனுக்கு ஒன்றுமில்லையா என்ற கேள்வி நியாயமானதுதான். அந்தக் குறையைத் தீர்த்து வைக்கிறது அல்லிப் பூ சேற்று நிலத்திலிருந்து வால் முளைத்த நட்சத்திரங்கள் போல் அல்லி பூக்கும். அது சந்திரனைப் பார்க்கிறதா அல்லது நட்சத்திரங்களைப் பார்க்கிறதா என்ற சந்தேகம் எனக்கு உண்டு.
காலை, மாலை பற்றி பேசுகிறோமே நேரம் அறிந்து பூக்குமே நாலு மணிப் பூ அது எங்கே கடிகாரம் வைத்திருக்கிறது என்று எப்போதாவது யோசித்திருக் கிறீர்களா? சரியாக மாலை நான்கு மணிக்குப் பூப்பதால் தான் அதை நாலுமணிப்பூ என்று அழைக்கிறோம்.
நல்ல பூக்களை மட்டும் நான் சொன்னதாக இருந்து விடக்கூடாது. தாழம்பூ பற்றியும் சொல்லித்தானாக வேண்டும். நறுமணம் ஒரு மயக்கும் சக்தி கொண்டது. சோளக்கதிர் போல் கூம்பாக இருந்து ஒவ்வொரு மடலாக விரிக்கும். தாளம்பூ பூத்துவிட்டால் அந்த சுற்று வட்டாரத்துக்கே தெரிந்து விடும். தாழம்பூவை நுகர்ந்து பார்க்கக்கூடாது என்று கூறுவார்கள். அதற்குள் குட்டியாக நூல் வடிவத்தில் பாம்பு இருக்குமாம். அதற்குப் பெயர் பூ நாகம், நான் தாழம் பூக்களைப் பார்த்திருக்கிறேன். பூ நாகத்தைப் பார்த்ததில்லை. நான் உட்பட பலருக்குப் பூ நாகம் கேள்விப்பட்டது மட்டும்தான். இருந்தாலும் எதுக்கு வம்பு என்று மல்லிகை, ரோஜா
ஜோடியின் 238 ஓட்டங்கள் என்ற சாதனை முறியடிக்கப்பட்டது.
இங்கிலாந்தை விழ்த்தியது இலங்கை.
ஜெயசூர்யா தரங்க ஜோடி 286 ஓட்டங்களை குவித்து சாதனை புரிந்தது. இதற்கு முன்னர் இந்தியாவின் டெண்டுல்கர் கங்குலி
மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லிட்ஸ் மைதானத்தில் (01.01.09)நடந்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 50 ஓவர்களில் 1 விக்கட் இழப்புக்கு 321 ஓட்டங்கள் 121ஓட்டங்கள் சோலங்கி 44 ஓட்டங்கள் கூக் 4 ஓட்டங்கம் எடுத்தனர் மலிங்க 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் தொடக்க விக்கெட்டுக்கு இது சாதனையாகும். இதற்கு முன்பு கங்குலி தெண்டுல்கர் ஜோடி முதல் விக்கெட்டுக்கு கென்யாவுக்கு எதிராக 238 ஓட்டங்கள் குவித்ததே சாதனையாக இருந்தது ஜெயசூர்யா 9 பந்துகளில் 20 பவுண்டரி 4 சிக்சருடன் 132 ஓட்டங்கள் தரங்க 102 பந்துகளில் 14 பவுண்டரி ஒரு சிக்சருடன் 109 ஓட்டங்கள் எடுத்தனர்.
இலங்கை 373 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 324 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட்டினால் வெற்றி பெற்றது. இதனால் இலங்கை 5ஆவது போட்டியிலும் வென்று 5 - 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
அளவுக்குத் தாழம்பூவை நெருங்குவதில்லை.
இதுபோல் எரிக்கலம்பூ இதை அமங்கலப் பூ என்பார்கள். பிணத்துக்கு மேலே சரமாகக் கட்டிப் போடுவார்களாம். ஊதாவும், சாம்பலும் பிசைந்தாற்போல் எரிக்கலம் பூ இருக்கும். இதேபோல் துர்நாற்றத்தைப் பரப்பும் பூவும் உண்டு எங்கள் ஊரில் அதை பீநாறிப் பூ என்பார்கள்.
போதும் பூக்களைப் பற்றிய பொல்லாப்பு. கனகாம் பரப்பூவைப் பற்றி கண்டு கொள்ளாமல் இருப்பது எப்படி? கனகாம்பரப் பூவை மரத்தில் ஒற்றையாகப் பார்ப்பதை விடவும், கோயிலுக்குப் போகும் கன்னிப் பெண்கள் தலையில் சூடி அழகு காட்டிப்போகும் போது ஒரு நந்தவனமே நடந்து போவது போல் இருக்கும்.
குங்குமப்பூ இதைப் பாலில் கலந்து குழந்தை கிடைக்கவிருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்குக் குடிக்கக் கொடுத்தால் நல்லது. இது இரத்த ஓட்டத்தைச் சீராக்குவதோடு, சக்தியையும் கொடுக்கிறது. குழந்தை அழகாகப் பிறக்கவும் உதவுகிறது. கர்ப்பிணிகளுக்கு என்ன வேண்டிக் கொடுக்கலாம் என்று நான் நினைக் கும்போது குங்குமப் பூதான் கொடுக்கத் தூண்டுகிறது. அதுதான் எனது விருப்பமும் கூட.
குறிஞ்சிப்பூ இது இந்தியாவின் காஷ்மீர் பகுதியி லேயே அதிகமாக இருக்கிறதாம். குறிஞ்சிப்பூவுக்கு ஒரு பெருமை உண்டு. அது 12 ஆண்டுகளுக்கு ஒரு தடவைதான் பூக்கிறது. குறிஞ்சுப் பூ நேரத்தையும், நாட்களையும், மாதங்களையும், ஆண்டுகளையும், எப்படிக் கணித்துக் கொள்கின்றது என்ற பிரமிப்பு எனக்குள்ளிருக்கும் பிரமிப்புகளில் ஒன்று. இப்படி பூக்களைப் பற்றிப் பூரித்து பூரித்து எழுதிக் கொண்டே இருக்கலாம். செம்பருத்திப்பூவை கழுவி விட்டு நாளுக்கு நாள் என்று சும்மா சாப்பிட்டு வந்தாலே உடலுக்கு சுகம், நலம் என்று சொல்வார்கள், பூக்களைப் பற்றி பார்த்ததுபோதும், சந்தர்ப்பம் வாய்க்கும் போது இன்னொரு பொழுதிலும் பூக்களுக்கு புகழாரம் சூட்டுவோம். O
இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது
குவித்தது. டிரெஸ்கோதிக்
பெண்களும். 16ஆம் பக்கத் தொடர்ச்சி.
சீர்குலைப்பவர்களும் ஆண்களாகவே இருப்பார்கள். சாதிக் கலவரம், மதப் பிரிவினை, எல்லைப் பிரச்சினை, தீவிரவாதம் என்று எந்தச் சமூக விரோதப் பிரச்சினையிலும் முதல் இலக்கு பெண்தான். குஜராத் கலவரத்தின்போது இஸ்லாமியப் பெண்கள் சூறையாடப்பட்டனர். ஒரு பெண்ணின் வயிற்றைக் கிழித்து, உள்ளே இருந்த சிசுவைப் பிடுங்கி பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியவர்கள் போட்ட கோஷம் 'பாரத் மாதா கி ஜே'
ரூப்கன்வர் என்கிற ராஜஸ்தானியப் பெண் கணவன் இறந்தவுடன் தானும் அந்த நெருப்பில் இறங்கி உடன்கட்டை ஏறியதை எல்லோரும் கை கட்டி வேடிக்கை பார்த்துவிட்டு, 'இந்தியப் பாரம்பரியத்தை ரூப்கன்வர் மற்றுமொரு முறை நிரூபித்திருக்கிறார் என்று அதை ஒரு விழாவாகவும் கொண்டாடினார்கள் என்பதுதான் சோகம்
பெண்ணைப் படைத்தபோதே கடவுள் அவளைப் பொய் சொல்பவளாகவும், நகைகள் மேல் மோகம் கொண்டவளாகவும், கோபம், பொறாமை, ஏமாற்று, கெட்ட நடத்தை போன்ற சகல துர்க்குணங்களுடனும் படைத்துவிட்டார். அவளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள ஆண்கள் கடுமையாக முயற்சி செய்ய வேண்டும்' என்று பெண்ணைப் பற்றிக் கீழ்த்தரமாகச் சித்திரிக்கிறது நம் சாஸ்திரம் ஆண்களின் காமத்தைத் தூண்டுகிற ஒரு காம இச்சைப் பொருளாகவே பெண்ணைச் சித்திரிக்கிறது நம் சாஸ்திரம் ஆண்களின் காமத்தைத் தூண்டுகிற ஒரு காம இச்சைப் பொருளாகவே பெண்ணைச் சித்திரிக்கின்றன நம் தத்துவங்கள். எல்லா மதங்களுமே பெண்களைச் சுயமரியாதை அற்றவளாக, ஆண்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்துகொள்ளவேண்டிய அடிமையாகவே இருக்க வலியுறுத்துகின்றன.
வேலைவாய்ப்புகளில், கல்வியில், வருமானத்தில் பெண் முதலிடத்தில் இருந்தாலும், அவளுக்கு மரியாதைக் குறைவுதான். 'ஆளுமை' என்னும் சொல் ஆணுக்கு மட்டுமே சொந்தமானதாகிவிட்டது. 2001ஆம் ஆண்டை பெண்களுக்கு 'ஆளுமை ஏற்படுத்தும் ஆண்டாக சர்வதேச அளவில் அறிவிக்கும் அளவுக்கு "ஆண்மை ஆளுமையைக் கைப்பற்றியிருக்கிறது.
பாரபட்சமற்ற கல்வி, ஆரோக்கியம், வேலைவாய்ப்பு ஊதியம், கலாசாரம், பொழுதுபோக்கு போன்ற மனித ஆளுமையை வளர்க்கும் உரிமைகளை உத்தரவாதம் செய்வதில் இன்னும் கூட தமிழகம் பின்தங்கியே இருக்கிறது. அதிக அளவில் தேர்ச்சிபெறுகிற பெண்கள், கல்லூரிகளில் ஆண்களைவிடக் குறைவாகவே சேர்கிறார்கள். எல்லா வசதிகளும் இருக்கிற தரமான பள்ளியில் மகனையும், எவ்வித கல்வித் தரமும் இல்லாத சுமாரான பள்ளியில் மகளையும் சேர்க்கிற மனோபாவம் இன்னும் இருக்கிறது.
'வன்மை, கோபம், ஆளும் திறம் எல்லாம்
22
ஆண்களுக்குச் சொந்தமென்றும், சாந்தம், அமைதி, பேணும் திறம் பெண்களுக்குச் சொந்தமென்றும் சொல்வதானது . வீரம், வன்மை, கோபம், ஆளும் திறம் புலிக்குச் சொந்தமென்றும், சாந்தம், அமைதி, பேணும் திறம் ஆட்டுக்குச் சொந்தமென்றும் சொல்வது போன்றதே ஒழிய வேறில்லை' என்று தந்தை பெரியார் சொன்ன ஆட்டு உவமை இன்றும் கூட அப்படியேதான் இருக்கிறது.
பெண்கள் மீது குடும்பம் நிகழ்த்துகிற வன்முறையை இந்திய அரசே ஒப்புக்கொண்டு 'குடும்ப வன்முறைத் தடுப்பு மசோதாவைச் சட்டமாக்கியது. உடல் ரீதியான, உள ரீதியான, வார்த்தை ரீதியான, பாலியல் ரீதியான, பொருளாதார ரீதியான துன்புறுத்தல்களைப் பெண் மீது நிகழ்த்துவதை விரிவாக அலசுகிறது இச்சட்டம், ஆனால், அதை நடைமுறைப்படுத்துவதில்.
கணவனால் மூர்க்கமாகத் தாக்கப்பட்டு தலையில் இரத்தம் வழிய, காவல் நிலையம் ஏறினாள் ஒரு மனைவி, அவளின் புகாரை ஏற்காமல், 'புருஷன் அடிச்சா ஆஸ்பத்திரிக்குப் போவியா.அதை விட்டுட்டு பொலிஸ் ஸ்டேஷன் வந்திருக்கியே இப்படி ஒரு பொம்பளை இருந்தா F ஆம்பளைக்குக் கோவம் வராதா? என்று அறிவுரை வழங்கி அனுப்பினார் ஒரு சப்-இன்ஸ்பெக்டர். பெண்களுக்குப் பாதுகாப்பு தருகிற சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியவர்கள் இப்படி இருந்தால், சட்டம் எப்படி நடைமுறைக்கு வரும்
நீங்க வேலைக்குப் போlங்களா? இல்ல, வீட்ல இருக்கீங்களா? என்று டிவி காம்பியர் கேட்டால், இல்லிங்க, வீட்ல சும்மா ஹவுஸ் ஒய்யா இருக்கேன்' என்று பதில் சொல்கிறார்கள் நம் இல்லத்தரசிகள், வீட்டில் பெண் செய்கிற எந்த வேலைக்கும் பொருளாதார மதிப்பு இல்லை. வெளியில் சென்று வேலை பார்த்தாலும் கூலியிலும் இரண்டாம் இடம்தான். ஆண் செய்கிற வலிமையான வேலைகளைப் பெண் செய்ய முடியாது என்பதால், குறைந்த கூலியையே தருகிறார்கள். தமிழகத்தில் மொத்தம் 37 லட்சம் விவசாயப் பெண் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு முறையான கூலி உயர்வை வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்த கோலப்பன் குழு அறிக்கையை அரசு ஏற்றுக்கொண்டது. ஆனால் அது வெறும் அறிக்கை அல்ல, லட்சக்கணக்கான பெண்களின் வாழ்க்கை என்கிற உணர்வே இன்றி, அதைக் கிடப்பில் போட்டுவிட்டது அரசு,
எல்லாவற்றுக்கும் மேலாக மாற்றம் மக்கள் மனதிலிருந்து வர வேண்டும். வீடுகள் பெண்களை அடைத்து வைக்கிற, உரிமைகளைப் பறிக்கிற சிறைகளாக இருக்கக் கூடாது. தனக்கான உரிமைகளைப் பெற பெண் ரெளத்திரம் பழகுவது அவசியம்
ஆணும், பெண்ணும் இணைந்து வாழுகிற சமூகத்தில் சமத்துவம் இல்லை என்றால், அது நாகரிக சமூகமாக இருக்காது.
பெண் விடுதலை இல்லாத நாடு சுதந்திர தினம் கொண்டாடி மகிழ்வதில் இனி அர்த்தம் இல்லை
நன்றி ஆ.வி.
Faoi
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போர்ட்ஸ் போர்ட் எப்போர்ட்
பிரேஸிலின் கனவு
35 d555 இம்முறையும் உலகக் கோப்பையை வெல்லப் போவது பிரேஸில்தான் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப் p-glycotti); D.VIS AGA பையும், நிபுணர்களின் மதிப்பீட்டையும் தகர்த்தது பிரேசில், 4 6 || 3 | 3 || 5 -
மிகச் சாதாரணமாய் ஆடி, பிரான்ஸிடம் தோற்று உலகக் nun -------
பிறப்பெண் 5, கூட்டெண் - 9
கோப்பைப் போட்டிகளில் இருந்து வெளியேறியது
5, 14, 23 போன்ற திகதிகளில் பிறந்து திகதி மாதம்,
பிரேஸில்
உலகக கோப்பைப் போட்டிகள் பலவறறைக இம்மூன்றையும் கூட்டி வருகின்ற கூட்டு எண் 9 கனடவாகளுககும் கால பந்தாட்டம் ஆடியவாகளுககும் வருமேயானால் இவர்கள் புதன் செவ்வாய் ஆதிக்கத்தில் ಖ್ವ. இவர்கள் பார்ப்பதற்குக் கம்பீரமாகவும், பல அதனை ரசபபவரகளுககும தொயும ரவில் மக்களுக்கு தலைவனாகவும் விளங்குவர். இவர்களைப் எபபடிபபLட ஆடLம ஆடியது எனபது பார்க்கின்றபோதே பிறர் அஞ்சம் அளவிற்குக் காட்சியளிப்பர். முதல சுறறுப போட்டிகளில் திக்கித் திணறி ஒரேயெரு மனத்திடமும், உடல் பலமும் கொண்ட இவர்கள், தான் வெற்றியை மட்டுமே பெற்று, இரண்டாவது சுற்றுக்கு நினைத்ததைச் செய்து முடிக்க வேண்டுமென்று உறுதியாகச் வந்த பிரான்ஸ் அணி, பிரேஸிலை விட பிரமாதமாக పన தன்னை நம்பி உள்ளவர்க்குத் தலைவனாகவும், ஆடியது. ஜிடேன் அபாரமாக ஆடினார். பிரான்ஸ் வீரர்கள் தன்னை எதிர்ப்பவர்க்குப் பலமான எதிரியாகவும் விளங்குவர். அனைவரும நனறாக ஆடினாகள. ஆனால மிகவும் எந்தக் காரியத்தையும் என்னால் செய்து முடிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரேஸில் அணி வீரர்களில் ஒருவர்கூட மாதபடிக கூறுவர் இதனால் இவர்களை எல்லோரும் மதிப்போடு தங்களுடைய திறமையின் மதிப்பீடுகளை உறுதி செய்யும் ರಾಘ್ವಿ மனிதர் என அழைப்பர் வண்ணம் ஆடவில்லை. இவர்களுடைய பிறந்த திகதி, எண்களுக்குப் பொருத் பிரேஸில் எப்படிப்பட்ட ஆட்டம் ஆடியது என்பதற்கு தமானதாகப் பெயர் அமைந்துவிட்டால் வாழ்க்கையில் பல்வேறு பிரான்ஸ் போட்ட ஒரே கோல் அத்தாட்சியாகும். ஜிடேன் வழிகளில் முன்னேற்றம் அடைவர். பல மக்களுக்கு உதவுதன் அடித்த ப்ரீ கிக்கைகடைசியாகநின்று கொண்டிருந்த மூலம்தான் ஒரு பெரிய மனிதன் ஒன்று ஸ்தானத்தை அடைவர் பிரான்ஸ் வீரர் கியரி ஹென்லி சிரமமின் எக்காரியத்தில் இறங்கினாலும் அதில் இரகசியமான வருவாயைத் ரான்ஸ் வீரர் தியரி ஹென்லி சிரமமின்றி ஓடிவந்து --------------- 3. --- கோலக்கள் கட்டி விடுகிறார் ' தேடிக்கொண்டே செல்வர். பலருடைய பிரச்சினைகளைத் தீர்த்து காலுக்குள் தட்டி விடுகிறார். அவரைத் தடுப்பதற்கு வைப்பதாலும், குறுக்கு விசாரணை செய்வதாலும் வமக்கச் பிரேஸில் அணியில் ஒரு தடுப்பாட்டக்காரர்கூட இல்லை. தாலுமசூறுககு வசர சயவதாலும, வழககுத தொடுப்பதாலும் புகழடைவர். ஒரு சாரார் இவர்களைப் பார்த்து பொதுவாக ஃப்ரீ கிக், கார்னர் அடிக்கும்போது pச்சிக்காரர் என்றும் மற்றொரு சாரார் பொதுமக்களின் உபகாரி கோல்போடும் சாதுரியம் மிக்க வீரர்களை அணைத்துக் !: :* மறவறாரு சார தும் கொண்டு (இடித்துக் இவர்களின் வாழ்க்கை போராட்டத்திலேயே உயர்ந்து நிற்பார்கள். ஆனால் தியரி ஹென்லியை யாரும் செக் கொண்டு செல்லும் : ஆத்ளை கடந்து கொண்டே செய்யவில்லை. கால்பந்தாட்டத்தில் இப்படியெல்லாம் செல்வர். பரோபகாரமான செயல்களினால் மற்றவர்கள் இவர்களை பாாகக முடியாது அனுபவசாலி எனப் புகழ்வர் வஞ்சகர்களும், ஏமாற்றுக்காரர்களும், பிரேஸில் பிரான்ஸ் ஆட்டத்தின் புள்ளிவிபரத்தைப் : பெரும் தொழில் அதிபர்களும், இவர்களைச் பார்ப்போமானால், கோலை நோக்கி பிரேஸில் ஒரே ஒரு சூழ்ந்திருப்பர். இவர்கள் எப்போதும் சிந்தனை செய்து உதை அடிததுளளது. ஆனால பிரான்ஸ் 5 உதைகளை கொண்டேயிருப்பர் இவர்களுக்குப் பெயர் பொருத்தமானதாக அடிததுளளது. ரொனால்டோ அடிதத ஒரு உதை தவிர அமையுமேயானால் நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைந்து பிரான்ஸ் கோலியை சோதிக்கும் அளவிற்கு ஒரு ©ಹಗ್ಗವಾಡಿ- செல்வர் வீடு, வாகனம், நிலம் போன்ற அனைத்து உதைகூட பிரேஸில் அடிக்கவில்லை. வசதிகளும் பெற்றுச் செல்வச் சீமானாக வாழ்வர். ஆனால் கோலை நோக்கி பிரான்ஸ் 9முறை அடித்துள்ளது. பொருத்தமின்றி அழையுமேயானால் பல்வேறு ஆனால் வெளியிலிருந்து பல கோல்களை அபாரமாகப் சுமந்து அலைந போட்ட பிரேஸில் அணி 7 உதைகள் தான் அடித்தது. இவர்கள் மனம் சட்டம், சாஸ்திரம் கைதுணுக் » பிரேஸில் அடித்த ஷொட்கள் எல்லாம் கோலில் இருந்து சங்கீதம் போன்றவற்றை ஆராயும் அதோடு இ ub, மிகவும் தள்ளிப் பறந்தன! வைத்தியம் போன்றவற்றில் ஆர்வம் இருக்கும் திடீர் திடீரென்று 5 கார்னர்கள் கிடைத்தும், 2 ஃப்ரீ கிக்குகள் மனதில் தோன்றும் ஆரம்ப வாழ்க்கை கிடைத்தும் பிரேஸில் கோல் போடவில்லை. ஆனால் சிலருக்குச் சிரமமாக இருந்தாலும் வயது ஏற ஏற நல்ல ஒரு பீ கிக் கிடைத்தது. அதில் பிரான்ஸ் கோல்: அடித்து விட்டது. # கிவிடுவர் ாகள சில நேர G:
பிரேஸிலிடம் தான் 55 விழுக்காடு நேரம் பந்து :ಸ್ಥ್ಯ இருந்தது. ஆனால் டி - க்குள் ஓரிரு முறைதான் : o್ನಿಲ್ಲ:V: பிறரிடம் கூறாது தானாகவே தைரியப்படுத்திக் கொள்வர். நுழைநதது. ட்டியில் பிரேசில் அணி கமிஷன் மூலம் அதிகப் பொருளீட்டும் பாக்கியமுள் இப்படியாக நடந்த ஒரு போட்டியில் பிரேசில் அணி ளவர்களாகையால் செலவு செய்யும்போது தராளமாகச் செலவு தோற்று பிரான்ஸ் அணி வென்று அரையிறுதிப் செய்வர் பணம் இல்லாதபோது தன்மையில் இருந்து வருந்துவர் போட்டிக்குத் தகுதி பெற்றது. இவர்களுக்குப் பெயர் பொருத்தமானதாக அமையுமேயானால் 1998ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப் எல்லா வளங்களையும் பெறுவதோடு ஆண்டவனின் அருளும் போட்டியிலும் இப்படித்தான் மயக்கமாக ஆடி சாம்பியன் கிடைக்கும். ஆனால் பெயர் பொருத்தமின்றி அமையுமேயானால் அணியான பிரேசில் தோற்றது. இயற்கையிலேயே பெண்ணாசை கொண்ட இவர்கள் 攤縫尊 曹 காமுகர்களாக மாறிவிடுவர். இதனால் பெயரைத் தனது பிறந்த LILI பதவியிலிருந்து Guā5MÔ GlaDalami திரு பொருத்தமானதாக மாற்றிக் கொள்வது அவசியம்
இங்கிலாந்து கால் பந்தாட்ட அணியின் @iلا பதவியிலிருந்து டேவிட் பெக்காம் விலகிக்கொண்டார்.
கடந்த 6 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்கு S S S LS S S0S0S0S0SsSSSS0SSSS0S *猩、事 அவர் தலைமை தாங்கி வந்தார். ஞாயிற்றுக்கிழமை இந்த எண்ணிக்கைக்காரர்கள் தமிஷன் தாண்ட்ராக்ட் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், தனது ராஜிநாமா வழக்குத் தீர்த்துவைத்தல் போன்றவற்றிலும், } குறித்த அறிக்கையை கண்ணீருடன் வாசித்தர் அதில் ஜிெ தந்து றரை புதிய கேப்டனுக்கும், புதிய மேலாளருக்கும் உதவி மகிழ்விக்கும் தொழிலாலும் முன்னேற்றம் காணபா. செய்ய ஆர்வமாக இருப்பதாகவும் அவர் தெரிவித் 養
துள்ளார். நோய்
மேலும் அவர் . . . . . . *$德
இந்த எண்ணிக்கைக்காரர்களுக்கு இரத்தக் கொதிப்பு கருதது ၆မှူး இருதய வியாதி, சர்க்கரை வியாதி, மூட்டுவலி, முதுகுவலி, கடநத சல நரம்பு சம்பந்மான நோய்கள் வர வாய்ப்பிருப்பதால் தனது இது பி'," பெயரைப் பிறந்த திகதிக்கு பொருத்தமானதாக அமைத்துக்
கேப்டன் பதவியிலிருந்து {မိန်း၏ရွိ ဖါရီရွှီးနွှဲ விடுபடலாம்.
பெயர் அமைக்கும் முறை :
துககு வெற்றிப் பரிசாக புதன், செவ்வாய் ஆதிக்கம் கொண்ட இவர்களுக்கு புதன், அளித்துவிட்டு கெளர செவ்வாய் ஆதிக்கமான 14,2,3,4,5059.7:45 வத்துடன் வெளியேற போன்ற எண்களில் பெயர் அமைத்துக் கொள்வது சிறப்பாகும். எணணியிருந்தேன். ஆனால் அது இயலாமல் போய்விட்டது. பின்பற்ற வேண்டியவை :
கால்பந்து போட்டி ஆட்டத்திலிருந்து விலகுவது என்பது எனக்கு கடினமான முடிவுதான். எனினும் எனது யோகமான எண் 5, 9 குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நன்கு ஆலோசித்த யோகமான திகதிகள் 5, 14, 23; பின்னரே கேப்டன் பதவியை ராஜினாமா செய்கிறேன். 3, 12 21, 30 0S00S0S0S00S நான் ஓய்வு பெறுவதற்குச் இதுவே சரியான நேரம் ஆகும் யோகமான நிறம் சிவப்பு சாம்பம் நிறம் என்றும் டேவிற் பெக்காம் தெரிவித்தார். உலகக் கோப்பை யோகமான மோதிரக்கல் வைரம், ஜிர்கான், பவளம் கால் பந்துப் போட்டியில் இங்கிலாந்து அணி போர்த் ஆகாத திகதிகள் 2, 11, 20, 29; 1, 16, 25 துக்கள் அணியிடம் பெனால்டி முறையில் 3-0 என்ற ஆகாத நிறம் பச்சை மட்டும். கணக்கில் தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது. அடுத்த வாரம் பிறப்பெண் 6 கூட்டெண் 1 பற்றிப் பார்ப்போம்.
E. ( - 06 - 12, 2006

Page 23
ஆபிரகாம்
do 6
(கி.பி. 1809 - 1865 நூற்றா6
அமெரிக்காவின் 16ஆவது குடியரசுத் தலைவராக விளங்கிய ஆபிரகாம் லிங்கன் அந்த நாட்டில் அல்லது வேறெந்த நாட்டிலும் -
தோன்றிய மிக்க புகழ் வாய்ந்த
- மிகப்பெரும் போற்றுதலைப் பெற்ற - அரசியல் தலைவர்களில் ஒருவர் ஆவார். அப்படியானால், எனது பட்டியலில் ஏன் சேர்க்கப்படவில்லை? கொடிய அடிமை முறையை ஒழித்து, 35,00,000 அடிமைகளுக்கு விடுதலை அளித்தது ஒரு மாபெரும் சாதனை இல்லையா?
மாபெரும் சாதனைதான். ஆனால், பின்னுற நோக்கும் போது, உலகெங்கும் அடிமை முறையை ஒழிப்பதற்காகப் பாடுபட்டு வந்த சக்திகள், எதிர்த்து வெல்ல முடியாத அளவுக்கு பெருவலிமை வாய்ந்தவனாக இருந்தன என்பதைக் காண்கிறோம். லிங்கன் அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகப் பதவியேற்பதற்கு முன்பே பல நாடுகள் அடிமை முறையை ஒழித்துவிட்டன. லிங்கன் இறந்த பிறகு 65 ஆண்டுகளுக்குள்ளேயே, பெரும்பாலான மற்ற நாடுகளும் 9|1960)|D (p60060)UU ஒழித்துவிட்டன. எனவே, அதிகமாகப் போனால், ஒரு நாட்டில் அடிமை முறையை ஒழிப்பதை விரைவுபடுத்தினார் என்ற ஒரே பெருமையை மட்டுமே லிங்கனுக்கு அளிக்க (UPLULD.
ஆயினும், தென் மாநிலங்கள் பிரிந்து செல்ல முயன்றதற்கு இடங்கொடாமல் அமெரிக்காவின் ஒற்றுமையைக் காப்பாற்றுவதில் வெற்றி பெற்றதை லிங்கனின் தலையாய சாதனையாகக் கூறலாம். அந்த ஒரு காரணத்திற்காகவே, இவர் இந்தப் பட்டியலில் இடம் பெறுவதற்குத் தகுதியுடையவர் 6T60T6)TLD.
ஆனால், அமெரிக்கக் குடியரசுத் தலைவராக லிங்கன் தேர்ந்தெடுக்கப்பட்டதுதான், தென் மாநிலங்கள் பிரிந்து செல்ல விரும்பியதற்குக் காரணமாக அமைந்தது.
அத்துடன், லிங்கன் இல்லாமல் வேறொருவர் குடியரசுத் தலைவராகத் தெர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், உள்நாட்டுப் போரில் வடக்கு மாநிலங்கள் தோல்வி கண்டிருக்கும் என்றும் உறுதியாகக் கூறுவதற்கில்லை. மேலும்,
வடக்கு மாநிலங்கள் மக்கள்
தொகையை அதிகமாகக்
S
கொண்டிருந்த்ன். அதோடு, தென் மாநிலங்களைவிட வடக்கு மாநிலங்களில் தொழில் உற்பத்தி மிகப் பெருமளவுக்கு இருந்து வந்தது. இந்த இரு சாதகங்களையும வைத்துக்கொண்டே வடக்கு மாநிலங்கள் உள்நாட்டுப் போரைத் தொடங்கின.
உள்நாட்டுப் போரை வடக்கு மாநிலங்கள் வெற்றிகரமாக நடத்தியிராவிட்டாலும் கூட, வரலாற்றின் போக்கில் பெரும் மாற்றம் எதுவும் ஏற்பட்டிருக்காது. மொழி, GFLDuJub, LJ60ÖTL JT6, 6JT60ffa5b ஆகியவைகளினால் வடக்கும் தெற்கும் மிக வலுவாகப் பிணைக்கப்பட்டிருந்தன. தெற்கு பிரிந்து சென்றிருந்தாலும், விரைவிலேயே வடக்கும் தெற்கும் மீண்டும் இணைந்திருக்கும். அவற்றுக்கிடையிலான பிரிவினை, இருபது ஆண்டுகளுக்கு ஏன், ஐம்பது ஆண்டுகளுக்குக்கூட
TJ 2Ř66 Lagi
06.07.20066 mil2.07.2006).
த்திகை முதற்கால்) தொழில் அலைச்சல், செலவு மிகுதி மனவேதனை, தூர
மிருகச்ரிடத்து திருவாதிரை, புனர்பூசத்து முன் முக்கால்)
முதன்மையான
நீடித்திருந்தாலு வரலாற்றில் ஒ நிகழ்ச்சியாகே இருந்திருக்கும் மாநிலங்கள் நீ பிரிந்து சென்றி அமெரிக்கா இ மிக அதிகமான தொகையைக் நான்காவது ந
வல்லரச விளங்கியிருக்க என்பதையும் இ மறந்துவிடலாகா அப்படியானா முக்கியத்துவமில் மனிதராகக் கரு 916 (560)Lu 61st பணி, ஒரு த6ை காலம் பல கோ வாழ்க்கையில் செல்வாக்கினை பெற்றிருந்தது. அந்தச் செல்வா நூற்றாண்டுக் க செல்வாக்கைக் கொண்டிருக்கிற வீரரைப் போன்று அத்துணை முக் வாயநதவராக ஆக்கிவிடவில்ை
dig. Gu d9u6l6aDëåëFI
உத்தரத்து முதற்கால்) தொழிற் சிறப்பு, புதிய
நன்மை, மனமகிழ்ச்சி,
இ a
இடப்பயணம், குடும்பப் பகை,
உறவினர் உபத்திரம், உத்தியோகச் சிக்கல், மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்லி குழப்பம், புதிய கல்வி முயற்சி விவசாயிகள், வியாபாரிகள் Lššlo 86MTUL), அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 04
இடயம் (கார்த்திகைப் பின் முக்கால், ரோகிணி, மிருகச்ரிடத்து முன்னரை) தொழில் நன்மை, மனக்குறை நீங்கும், கடின உழைப்பு வெளியிட வாழ்க்கை, குடும்ப சுகம் உத்தியோகக் கஷ்டம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம். அதிர்ஷ்ட நாள் வெள்ளி. அதிர்ஷ்ட இலக்கம் 06,
PQ06-12.2006
தொழில் பகை, மனக்கலக்கம், வீண்குறை பொருள் வரவு, அந்நியர் சகவாசம், பிரயாணச் கேட்டல், பெரியோர் சகாயம், குடும்ப நன்மை, சிக்கல், பெரியோர் பகை, உத்தியோக உறவினர் உதவி உத்தியோகப் பகை மகிழ்ச்சி, மேலதிகாரிகள் உதவி, மாணவர் úly மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி மாற்றம்,கல்வி உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் உ விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் குறைந்த இலாபம் G
அதிர்ஷ்ட நாள் புதன், அதிர்ஷ்ட நாள்; திங்கள் வி அதிர்ஷ்ட இலக்கம் 6. அதிர்ஷ்ட இலக்கம் 0.
கர்க்கடகம் கன்னி (உத்தரத்துப் புனர்பூசத்து நாலாங்கால், பூசம், பின் முக்கால், அத்தம், ( ஆயிலியம்) சித்திரையின் முன்னரை) தொழில் நன்மை, தொழில் மேன்மை, உயர்ந்த காரியானுகூலம், புதிய முயற்சி செலவு மிகுதி நிலை, பணவரவு, பெரியோர் உதவி,
வெளியிட வாழ்க்கை, இனசன மகிழ்ச்சி,
மனக்குறை நீங்கும், வெளியிட வாழ்க்கை, பிர குடும்பப் பொறுப்பு உத்தியோகப் பற்று,
குடும்பத் தொல்லை, உத்தியோகச் சிறப்பு உ
மேலதிகாரிகள் நன்மை, மாணவர் கல்வி புதிய பதவி, மாணவர் கல்வி மாற்றம், DI குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் ଭୌ; அதிர்ஷ்ட நாள் வியாழன். அதிர்ஷ்ட நாள் புதன், 巴娜 அதிர்ஷ்ட இலக்கம் 01 அதிர்ஷ்ட இலக்கம் 05,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம், அது உல
அற்ப
தென்
ரந்தரமாகப் வணக்கம். அறப்படிச்ச கழுதை கஞ்சிப்
ருநதாலுமசுவட, பானைக்குள்ள தலையை விட்டுதாம் எண்
ன்று உலகில் டுவினம். அப்பிடிப் போலை கலாநி
மககள திப்பட்டத்தை கல்லா நிதியாகவே சூடிக்
: கொண்டு ஊர் உலகத்துக்குக் கதை சொல் தொழில் லிக் கொண்டு திரிஞ்ச ஆலோசகர் போன
வாரம் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்டிட்டாருங்கோ,
அண்டை நாட்டின்ர பிரதமரை 1991ஆம் ஆண்டு தற்கொலையாளியை அனுப்பி படு கொலை செய்ததை பாரதம் பெரிசு பண் ணாமல் தங்களை திரும்பவும் ஆதரிக்க வேணுமெண்டு ஆலோசகர் என்.டி.ரீவிக்கு செவ்வி குடுக்கேக்க சொன்னவருங்கோ. அவர் தேய்பிறையில சொன்னதாலையோ என்னவோ, இல்லாட்டில் இராகு, கேதுகளை கவனிக்காமல் சொன்னாரோ தெரியல்லை. அவர் சொன்ன விஷயம் பதினைஞ்சு வரு ஷத்துக்குப் பிறகு தூசு தட்டிப் பேசும் விஷ யமாகிப்போட்டுதுங்கோ, உவரின்ர உந்த செவ்வி வெளியாகின உடனயே அண்டை அரசு திட்டவட்டமாகச் சொல்லிப் போட்டுது. அவை செய்த கொலையை ஒரு நாளும் மறக்கமுடியாது, அதை மன்னிக்கவும் முடி யாதெண்டு. அது மட்டுமல்லாமல், அந்தக் கொலை ஒண்டும் தெரியாமல் செய்த தில்லை. நல்லாத் திட்டம்போட்டு கொலை வெறியோடை செய்யப்பட்டது. அதைத் தெரி
リ
0 நான் சொல்வ தெல்லாம் பொய். 6
பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை.
சர்வதேச நாடுகளினதும் அன்புக்குக் குரியவருமான இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியை தமிழ் நாட்டில் ரீபெரும்புதூரில் வைத்து தனு எனும் குண்டு தாரியை அனுப்பி படுகொலை செய்துவிட்டு அப் போது அதை முற்றுமுழுதாக மறுத்ததோடு, தம்மைப் புனிதர்களாகக் காட்டிக்கொள்ள எடுத்தப் பிரயத்தனங்களையெல்லாம் உல கமும், இந்திய மக்களும் அவ்வளவு கெதி யில் மறந்திருப்பார்கள் என்று ஆலோசகர் எப்படித்தான் ஆலோசித்தாரோ தெரி யவில்லை. நினைக்க நினைக்கச் சிரிப்புத் தான் வருகிறது.
அந்த ஒரு கொலையோடு இலங்கை மக்களின் விடுதலைப்போர் இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே பயங்கரவாதப் போராக வெளிப்படுத்தப்பட்டது. இந்தியாவின் ஆதரவையும், உதவிகளையும் புலிகளின் இந்த அநாகரிகமான செயலால் இலங்கை மக்கள் இழந்துவிட்டார்கள். அன்றிலிருந்து இன்றுவரை இந்தியா மெளனப் போக்கையே கடைப்பிடித்து வருகிறது. தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்துக்கும் - தமிழ் மக்க ளுக்கும் புலிகள் செய்த வரலாற்றுத் துரோ கம் அதுதான் என்று இன்றும் மக்கள் தலை
யாமல் நடந்த துன்பியல் சம்பவம் எண்டு யில் వ్లో னா
ங்கு புலிகள் சொன்னால் அதைக் கேட்டுக் ததனை e வததை சாதார 35). 5: ರಾಕ್ಷ್ ಕ್ಲಿನ್ತಿ ::"oo! ல், லிங்கனை நாடு அல்ல எண்டு சொல்லிப்போட்டுது. அது துனயல சம்பவமென்றும், தவறுதலாக ဟားမား மட்டுமல்ல, தமிழக மக்கள் கூட ஆலோ நடந்துவிட்டது என்றும் இதை மன்னித்து Uலாத ဝှ® சகரின்ர கதையை ஏற்றுக் கொள்ளமுடியாது மீண்டும் தமக்கு ஆதரவும் தரவேண்டும் என் துவதா! எண்டு ஓப்பனாச் சொல்லிப்போட்டினம். றும் ஆலோசகர் கேக்கிறாரே, அவர் நிதா ழககைப தமிழ் மக்கள் ஒடுக்கப்படேக்க இலங்கை னத்தில் தான் பேசினாரா இல்லை நிதானம் லமுறைக அரசாங்கம் ஐநா.சபைக்கு சொன்னாலென்ன இழந்து பேசினாரா தெரியவில்லை. ஏனெ ாடி மக்களின் ஆண்டவன் சபைக்குச் சொன்னாலென்ன, ஆம் ஆண்டு இதே மாதிரி புலிகள் மிகப் பெரிய என் தமிழ் உறவுகளை இந்தச் சந்தர்ப்பத்தில் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், சர்வ
காப்பாற்றியே தீருவேன்னு உதவ முன்வந்த தேசப் பத்திரி பரபாகரயில் யிம்ை மனித நேயமிக்க ராஜிவ்காந்தியை, இலங் தசப பத கையாளகள மத்தி ல வன ஆயனும, கையின் வடக்கு கிழக்கு தமிழர்களின் னியில் கருத்துக்கூறும் போது தெரிவித்தார். 35(5, U6) தாயகம் என்பதை எழுத்தில் வரைந்து அப்போதும் இதே மாதிரியான விமர் ாலம் நீடித்த அதை இலங்கை அரசை ஏற்றுக் கொள்ளச் சனங்களும், கண்டனங்களும் கிளம் செய்து, அதில் தானும் இலங்கை முன்னாள் பியிருந்தன. இதிலிருந்து என்ன தெரிகிறது. LD5T ஜனாதிபதி ஜெயவர்த்தனாவையும் கையொப் ராஜிவ்காந்தி மீதான படுகொலையும், நம்பிக் ] அவரை பமிடச் செய்த நம் தாயகத்தின் தேசத்தந்தை கைத் துரோகமும் ஏழேழு ஜென்மத்துக்கும் கியத்துவம் ராஜிவ்காந்தி, அந்த கையொப்பத்திற்காக இந்தியாவில் மறக்கவோ மன்னிக்கவோ முடி
6). சிப்பாய் துவக்கால் ஓங்கி அடித்ததில் புலிகள் செய்த துரோகத்திறகாக இந்தத் தோளில் அடியைச் சுமந்து கொண்டு தலைக்குனிவை ஏற்றுக்கொண்டுதான் இலங்கை தமிழர்களுக்காகந்தம் செய்த இருக்க வேண்டியிருக்கும் சரிங்கோ நாள் TJ LD5T ராஜிவ்காந்தியை, இந்தியாவின் ஒட்டு கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டிட்டன் போல
ாந்தரின் மொத்தக் கட்சிகளினதும், மக்களினதும், இருக்கெல்லோ, ஓகேநன்றிங்கோ.
a
மிதுனம் - சூரியன்.கர்க்கடகம் - புதன், சனி, செவ்வாய்,கன்னி - கேது. துலாம் - வியாழன்.மீனம் - இராகுஇடபம் - வெள்ளி.சந்திரன் துலாம், விருட்சிகம், தனு, மகரம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
C 556) : (payıb, JITLib, ::::::::::::3: தடு (மூலம், பூர குமபம் : (அவிட்டத்துப்
பின்னரை, சதயம், பூரட்டாதி
முன் முக்கால்)
உத்தராடத்து முதற்
கால்)
தொழில் கலகம், பணச் S SSS SLSSS SS SS SS
செலவு, அந்நியர் உதவி, மனப்பயம், 7 தொழில் பலிதம், துயர் நீங்கும்,
வெளியிட வாழ்க்கை குடும்ப நன்மை, தூர இப்பயணம் வெளியிட வாழ்க்கை, அந்நியர்
சகவாசம், உத்தியோக அலைச்சல், மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி உயர்ச்சி,
விவசாயிகள், வியாபாரிகள் கடின உழைப்பு
பின்னரை, சுவாதி, விசாகத்து முன் முக்கால்) தொழில் நன்மை, காரியானுகூலயம், மனக்குறை கும், உயர்ந்த நிலை, புதிய முயற்சி பாண மிகுதி, குடும்பச் சுகம், மனமகிழ்ச்சி, ந்தியோகப் பயம், மேலதிகாரிகள் ால்லை, மாணவர் கல்வி குழப்பம்,
உறவினர் உதவி, உத்தியோகச் சிறப்பு புதிய கடமை, மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள், வியாபாரிகள் இலாபம்
யிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் iaம் நாள். பம் နှီးမြုံ நாள்; வெள்ளி குறைந்த இ அதிர்ஷ்ட நாள் வியாழன், அதிர்ஷ்ட நாள புதன. ர்ஷ்ட இலக்கம் 03, அதிர்ஷ்ட இலக்கம் 04 அதிர்ஷ்ட இலக்கம் 05.
மீனம் (பூரட்டாதி நாலாங் கால், உத்திரட்டாதி, ரேவதி) தொழில் நன்மை, பலவித பேறு பணியாளர் உதவி, பெரியோர் சகாயம், குடும்பப் பொறுப்பு மனமகிழ்ச்சி, உத்தியோக நன்மை, மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி மந்தம், சோம்பல் மிகுதி, விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் அதிர்ஷ்ட நாள் திங்கள். அதிர்ஷ்ட இலக்கம் 0.
O விருச்சிகம் (விசாக த்து நாலாங் கால், அனுஷம், கேட்டை) தொழில் பேறு, புதிய முயற்சி ர்ந்த எண்ணம், பெரியோர் சகாயம், பாணக் கஷ்டம், எதிர்பாரா செலவு, தியோகப் பொறுப்பு, மேலதிகாரிகள் உதவி, ஈவர் கல்வி மாற்றம், பரீட்சைகளில் வெற்றி, சாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் ர்ஷ்ட நாள் செவ்வாய் ர்ஷ்ட இலக்கம் , 01.
மகரம் (உத்தராடத்துப்
பின் முக்கால், திருவோணம்,
அவிட்டத்து முன்னரை)
தொழில் நன்மை, காரியானுகூலம், மனக்குறை நீங்கும், பணவரவு எதிர்பாரா செலவு, உத்தியோகச் சிறப்பு, மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்விக் குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம்

Page 24
(G േ :) ിൽ തു
நடுமுழுவதும் தென்றல்
லைவரிசையில்
黑55巽
36.606 L
நடுவே இ எதிரான வெற் இருக்கிறார். 19 ஆபிரிக்காவிற்கு
6 என்ற அ கண்ட இங்கில நடைபெறும் gita G g g osoantum Gü Cum igj i UT19 *offa o சம்மேளனம் 06.03.2004ஆம் ஆண்டு முடிவுகளி ஹங்கேரியின் தலைநகரான புடா பெஸ்ட்டில் நடத்திய அதற்கு மிக மு: போது ரஷ்யாவைச் சேர்ந்த ரரியானா மஹேல லெபடேவா என்பவர் இந்த நீண்ட தூர இதைவிட முப்பாய்ச்சல் சாதனையை நிகழ்த்தினார். அணிகளுக் (50 அடி 45 அங்குலம்) 1536 மீற்றர்கள் பத்திரிகையான பாய்ந்து சாதனை படைத்துள்ளார்.
 

Regd. as a News Paper at the G.P.O. (OD/06/NEWS/2006)
HOBS
13° Eas
Frequency: 10971 MHz
ElJGlä Ang Polarity; Horizontal Symbol rate: 27,500 Msb
■ I 2Ji FE、 34. BALTING A Transponder 33
Sa eile
Location:
கனெடிய உயர் ஸ்தானிகராலயம் இல. 06, கிரகறிஸ் வீதி, கொழும்பு 07. தொலைபேசி : (011) 5226232, 5326232 தொலைபன்னி (011) 5226299 Lósörsorg556ü : Cimbo-CsGDinternationalgc.ca
கனெழய பிரஜைகளின் கவனத்திற்கு
இலங்கையில் வாழும் அல்லது விஜயம் செய்யும் கனடா பிரஜைகள் கனெடிய உயர் ஸ்தானிகராலயத்தின் கொன்சுயுலர் பிரிவுடன் பதிவு செய்து கொள்ளுமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள். இப் பதிவுகள் அந்தரங்கமானவை, அரசாங்க திணைக்களங்கள் உட்பட மூன்றாம் தரப்பினருக்கு வழங்கப்படமாட்டாது.
பதிவுகள் நேரடியாக தபால் மூலம், தொலைபன்னி மூலம், மின்னஞ்சல் மூலம் அல்லது பின்வரும் இணையத்தளம் மூலமாகவும் செய்யப்படலாம்.
http://www.voyage.gc.ca/main/Sos/rocapage-en.asp உங்கள் பதிவுகளின் தகவல்கள் புதியவையாக இருத்தல் முக்கியமானது ஏற்கெனவே பதிவு செய்தோர் உங்கள் பதிவுகளில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின் (விலாசம், தொலைபேசி இல, வேலைத்தள விபரம்) உயர் ஸ்தானிகராலயத்தின் கொன்சுயுலர் பிரிவுக்கு அறியத்தாருங்கள்.
அணிக்கு சேர்ப்பதா என்ற சர்ச்சைகளுக்கு ன்று இங்கிலாந்துக்கு ளுக்கு காரணமாக 96ஆம் ஆண்டு தென் எதிரான போட்டிகளில் டிப்படையில் தோல்வி ந்து அணி தற்போது இலங்கைக்கு எதிரான என்ற அதிர்ச்சியான ல் இருந்து இன்னமும் ព្រឹក្ស கிேயமான காரணமான எதிர்வரும் காலத்தில் அதிர்ச்சிகளை ஏனைய தம் வழங்குவோம் என ர்களிடம் கூறியதுதான்
ഞൈ',