கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2006.07.13

Page 1
Registered as a News Paper in Sri Lanka
T
SRI LANKAS NATIONAL
= n
劃
S.
 

கா: "ஒ000
}රමලර් බ්‍රිෂ්ණබා, 13 -19, 2006
TAMIL WEEKLY UPT 670
ப்ரீடயமும் 2ற்றில் சுயாட்சியும்
Øreb,
9 , , Ioi jo J.

Page 2
சிந்தையெல்லாம் உன் நினைவானேன் திருச் செந்து வடிப் பொருளானேன்.
t
E. போன்றவற்ை --- ܐ 22:39:49, :: பிரதிஷ்டை ' அறுவடைக்கால என்றுதி ளுக்கு முன்னால், படைய்லர்கிவைத்து வணங்கி, சொல்கிறது. அந்தக் காலத்தில் அ க்கேட்டு இறைஞ்சி நிற்பது ஒரு வகையான 1உட்படுவோம். நல்லதைச் செய்த றிப்பிடுகி பிடும்ே ாமிய வழிபாடு எனக் தீயதைச் செய்தவர்கள் தண்டிக்க 芭 器 றரகள, வேதிப்பொள்களையே வே6ாள் எனவே, வேதத்தைக் கடைப்பி
மேற்கூறப்பட்ட நெய்வேத்தியப்பொருள்களையே சேவடிப் மேல் விசு
றிப்பிடப்படுமாயின் ஒருவன் தன்னையே சேவடிப் பொருளாக மேல விசுவாசம வைதது, நலவி
னாயின் அது நிஸ்காமிய வழிபாட்டின் உச்சநிலை என்றால் பெறுவோமாக. ------- -என். எஸ். ராஜா, தம்பலகமம்.
தத்தமது வழிபாடு:
-6i. எஸ். மதி
a SLT
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளில் தபாலட்டையில் ம்ட்டும் பதிவு 蠶 كيخ 签 அனுப்பப்படவ்ேண்டிய கடைசித் த
கவிதைப் போட்டி 医 தினமுரசு வாரமலர், த.பெ. இல
| furib 5Turb! HESLOTTEN EHEMLol 40JITPõ # வறுமையின் எழுதுகோல் பத்து மாத
uimilei,
தாய் என்பார்கள். வரைந்த கோடுகள் ಸ್ನ್ಯ அவளின் வாழ்க்கையின் சுமைகளாய் கி தக பொறுமையம் மனதில் கணக்க Uது
றுமையு ஆனால் வி
அ'தென்பார்கள். உழைப்பதில் உறுதியுடன் இங்கே.! உன்னைச் சுமப்பது
பிள்ளையின் சுகமான சுமைதான் வாழ்க்கை பாரம் தாய்க்கு - மொகிதீன் எம்.சt, :ே
திருகோணமலை ே
மலை போ
சுகமாசசு கொடிகாவுத் தாய் செய்னுலாப்தீன், சுமைதாங்கும் LU கிண்ணிா & அன்னை : GUILDEGGIM அன்பு மகனே! நீ வே6ை பசிச் சுமையோ ဂျိုး போதுணை உன்ன வயிற்றில். வயிற்றில் சுமந்தேன் நீ ஆளி
ற பிறந்த பின்னுமென் அல்ல LJT6JLULLL. தீ # உன்ன சிசுச் சுமையோ நீாற்று நடுகின்றேன் - இது இப்பே முதுகில். அலல; விடுவ -கேஅல்ஆஸாத் ܔ ಟ್ವಿಟ್ಲೀ, பயத்தி ஏறாவூர் - பி. பாணிடிருப்பு - // -liai
முரசில் மதியூகியின் அலசலில் யாழ்ப்பாணத்து நிலையை சரியாகப் தினம் தினம் தி: பிரசுரித்துள்ளீர்கள். புலிகள் உண்மை நிலைக்கு மாறாக பிரசாரம் செய்யும் போது
S S LLS SLSSMSLLLLL S S S S S AAAqSqqSS S S LSLS S வெளிவராதா என்று நீங்கள் நடப்பதை உள்ளவாறு எழுதியிருக்கிறீர்கள். நான் இங்கிருந்து நிலைமைகளைச் ல சரியாக அவதானிப்பதால் உங்கள் கருத்து சரியானது என்பதை உறுதிப்படுத்திக் பலநூறு வாசகா கொண்டேன். மேலும் மேலும் மக்களுக்கு உண்மைகளைப் புரிய வைப்பது முரசின் நானுமொருவ பாரிய கடமையாகும். அரசியல் கட்டுரை,
கிவேந்தனி, நல்லூர் தொடர், சினிமா முரசின் அனைத்து அ
வாரா வாரம் தினமுரசின் பாப்பா முரசு பகுதியில் இடம்பெறும் சூப்பர். சிறுகதைகள் சிறுவர்களுக்கு நல்ல அறிவுரைகளைக் கூறுவதுடன் உனது வரவுகளை படிப்பினை ஊட்டுவதாகவும் அமைந்துள்ளது. மேலும் இலக்கிய காத்திருக்கு நயம் வெகு சிறப்பாக உள்ளது. உனது பணி மேலும் தொடர எமக்கு உன்வரவு எனது வாழ்த்துக்கள். ஆனந்தமே -விஉமா, மட்டக்களப்பு -ஜெயா, மண்
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னை செய்வோம்!உலோபித்தனம் செய்ய வேண்டாம்
தீவினை என்று அல்லாஹ் தன்
நல்லதைகொடுத்திருக்கும் டு தீமையைதனம் செய்கி 獻 நெல்லைஎன்று அவர்கள்
இருக்கும்அவ்வாறன்று அ; 濠 செய்கிறான்.அவர்கள்
அத்தியாயம் - 03 வ
-மனாப் மனாஸிர், புதிய காத்தான்குடி
கொழும்பு 15 விஸ்ட்வைக் வீதி, ப்துரியா சந்தியில்
ஐஐதிகமில்லாமல், 路 நனைக்கிறது. இப்பாரிய *::"18673". குழி இரண்டு மாதங்களாகத் NGა.670 ருத்தப்படாமல் உள்ளது. 1772, கொழும்பு.
ክ6)õõ ̆ Örፅ)ሀ0 560TLDITGOTLD சொந்தமில்லை th பந்தமில்லை சுமந்தேன் சால்லியழ கள் 畿。 யாருமில்ல்ை மக்கிறேன் நெஞ்சுறுதி விலைவாசி பூண்டிருக்கே
6 ல ஏறிவிட்டதால் செல்வம் ச சுமையைததான உன்னைக் சுமக்க முடியவில்லை. காப்பதற்கு 3 DIT LIGGOTA, -ஏ.ஆர்எம்ந்தர் | செய்கின்றனர். தேர்தல் துெ. GOTGÖTAT BESIT, தோ கதி πς ఖః பம் ălelălaltă gimgiigவிடு அதோ கததா னச் சுமந்தபடி குழந்தையைக் கா யே வராமல ல செய்வது குனிந்து னக் கவனிக்க நாற்று நடும் நாரியே! ல்லையென்பதால் களைகளையும் களைந்து விடு
கையோடு இப்போதே அன்றேல் அழிந்துவிடும் அருமையான பயிரெல்லாம். ார்களோ என்ற நம்நாட்டின் சமாதானம்
ல், சீரழிந்து போனது போல. பாநாயி, ருேவளை -சீதங்கவடிவேல் மட்டக்களப்பு
FT. EO
னப் போர் செய்ய வ கடத்திச் சென்று
例 6SD55 னமுரசு வழியே gs? ஏங்கும முரசில் வெளியாகும் களில் கவிதைப் போட்டி, |ன், குறுக்கெழுத்துப்போட்டி வியட்நாம் என்பவற்றில் கலந்துகொள்ள (ஆக்கங்கள்- உட்பட சகல
6T60 என்போன்ற தொடர்புகளுக்கும்: அம்சங்களும் L6) ೧೪.ಹಷ್ರ ஆவலாக தினமுரசு வாரமலர்,
is மிகமிக்கள் | த.பெ.இல-1772, கொழும்பு. ஆனால் முடிவுத் திகதிக்குள் தொலைபேசி: 0114:514282 வாராவாரம 65.8561 ф முடிவுகள் கிடைக்காது. இதற்கு தொலை நகல் (Fax)-011 4.513266 என்றும் முரசே நீ FF-GLouis): (E-mail)-
என்ன பதில் murasu Osltnet. . சொல்லப்போகிறாய்! JITIT, -எஸ்.விஜிதரன், சுவிஸ்
D Gud i
DUEUR
െ, 13 - 19,206

Page 3
வடக்கு - கிழக்குக்கு விசே
இடைக்கால நிர்வாக சபை
கப்படாத இலங்கைக்குள் உள்ளக சுயாட்சி
பதினாறு வருடங்களுக்கு முன்னர் செயலிழந்து போன வடக்கு - கிழக்கு மாகாண சபையை மீண்டும் இயங்க வைத்து, ஜனநாயக ரீதியாக அதிகாரங் களை மக்களிடம் கையளிப்பதற்கான முன் முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. படுகொலைகள், பயங்கரவாதச் செயல்களைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதே வேளை, அதற்குச் சமாந்தரமாகத் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றும் முயற்சிகளிலும் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இதுபற்றி இந்திய அர சாங்கத் தலைவர்கள், தமிழகத் தலை வர்கள், அரசியலமைப்பு நிபுணர்கள் ஆகியோருடன் கலந்து பேசித் தீர்க்கமான முடிவொன்றினை எடுப்பதற்காகஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட உயர்மட்ட அரசியல்வாதிகளையும், அரசியலமைப்பு நிபுணர்களையும் கொண்ட குழு இந்தியா சென்றுள்ளது. உலகிலுள்ள பல் வேறு சமஷ்டித் தீர்வுகளைக் கவனத்தில் கொண்டு இலங்கையின் யதார்த்த நிலைக் கேற்ப அதிகாரப் பகிர்வு முயற்சிகளை மேற் கொள்வது பற்றி ஆராயப்பட்டு வருகிறது.
தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வாக யுத்தத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட வடக்கு - கிழக்கு மாகாணத்துக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படும் முயற்சிகளை படிப்படியாக மேற்கொள்வதற்கான யோசனை கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவை தொடர்பாக ஈழ மக்கள் ஜன
நாயகக் கட்சி முன் கட்ட யோசனைகள் அரசாங்கமும் இந்த கவனத்தில் கொண் ஆளுநர் ஆட்சியின் 8 களாக இருந்துவரும் மாகாணத்தை ஜனந
இந்திய வெளியுறவுச் செயலர் ஷியாம் சரணின் திடீர் இலங்கை விஜயத்தின் தொடர்ச்சியாகப் புதுடில்லி சென்றிருக்கும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரண்ணாகொட இலங்கை - இந்திய கடற் பரப்பில் இரு நாடுகளும் கூட்டாகப் பாது காப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்தும் வழிவகைகள் பற்றிக் கலந்துரையாடி யுள்ளார். இந்திய கடற்படைத் தளபதி அருண் பிரசாத் மற்றும் இந்திய பாதுகாப் பமைச்சு அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. நியூயோர்க்கில் அண்மை யில் நடைபெற்ற உலகக் கடல் வலய மாநாட்டில் சுண்டிக்குளக் கடலில் விடுமுறை யில் சென்றுகொண்டிருந்த நிராயுதபாணி களான படைச் சிப்பாய்கள் மீது கடற்புலிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதல் பற்றி இலங்கை எடுத்து விளக்கியிருந்தது. இந்திய கடற்படைப் பிரதிநிதிகளுடனும் இச்சம்பவம் பற்றிக் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத் தக்கது. வைஸ் அட்மிரல் வசந்த கரன்னா
:en:D:ğlu ELjugülü aldı. Ali, Gundi'yü buğ
கொட, தமிழகக் கடல் ரோந்து நடவடிக் கைப் பிரிவு அதிகாரிகளையும், எல்லைக் காவல்படை அதிகாரிகளையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் விளை வாக இலங்கை - இந்திய கடற்பரப்பில் கூடுதலான இந்திய கடற்படைக் கப்பல் களும் படகுகளும் சேவையில் ஈடுபடுத் தப்பட்டு வருகின்றன. ரோந்து நடவடிக் கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. தமிழகத் துக்குத் தப்பி வரும் இலங்கைத் தமிழ் அகதிகளின் நலன்களைக் கவனிப்பதற்குத் தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கை களைப் பாராட்டிய இலங்கைத் தரப்பினர், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடு வோர் உள் நுழைய முடியாதபடி பலத்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றியும் வலி யுறுத்தினர். இந்திய கடற்படைக் கப்பல் களில் இருக்கும் விசேட ரோந்து ஹெலி கொப்டர்களும் கடற்பரப்பில் கூடுதல் கண் காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.
ஏழரை வரு јалi opu
முன்னாள் அமை யுமான டாக்டர் ஜய புலிகளின் அரசியல்: தமிழ்ச்செல்வனுக்கு 19 மாதம் இரண்டாம் திக விபரங்கள் தற்போ வந்துள்ளன. தமிழ்ச்செ தொடர்புகளை ஏற்படு குறிப்பிட்டிருக்கும் ஐய பிரான்ஸிலுள்ள புலி எஸ். பி. கருணாகரன் ! புலிச் சார்பு அரசியல்வ தான் கொண்டிருக்கு குறிப்பிட்டுள்ளார். ச வருடங்களுக்குப் விபரங்கள் வெளிவ பிடத்தக்கது. மன்னார் இராயப்பு யோசேப்பு
வழங்கப்பட்டது.
Gěřll
ಕ್ಲಿಳ್ಗು அவமதிக்கும் களைத் தடுக்க நடவடிக்கை
யாழ்ப்பாண மேலதிக மாஜிஸ்திரேட் ரீநிதி நந்தசேகரனின் வாகனத்தை யாழ்ப் பாணத்தில் கடமையிலிருந்த இராணுவ வீரர் கள் விரட்டிச் சென்று தடுத்து நிறுத்தினார்கள் என்று கூறப்படும் சம்பவத்தையடுத்து புதிய நடைமுறை மார்க்கங்கள் பற்றி ஆராயப்பட்டு வருவதாக அதிகார பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. திருநெல்வேலிச் சந்தியில் கடமையிலிருந்த இராணுவச் சிப்பாய்கள் மாஜிஸ்திரேட்டின் வாகனத்தை சோதனைக் காக வழிமறித்ததாகவும் வாகனம் நிற்காமல் செல்லவே, முச்சக்கர வண்டியில் விரட்டிச் சென்று கந்தர்மடத்துக்கு அண்மையில் வழி மறித்ததாகவும் இராணுவத் தரப்பில் தெரிவிக் கப்படுகிறது. சம்பவம் நடைபெற்ற வேளை, மாஜிஸ்திரேட்டின் உத்தியோக பூர்வ அடை
யாளத்தைக் குறிக்கும் எவ்வித வாசகமோ இலச்சினையோ வாகனத்தில் பொறிக்கப் பட்டிருக்கவில்லையென்றும் இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இச்சம்பவம் நடைபெற்றபோது மாஜிஸ்திரேட்டின் வாகனத் தில் அவரது சாரதியும் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ்காரர் ஒருவரும் இருந்துள் ளனர். தகவலறிந்து ஸ்தலத்திற்கு விரைந்த மாஜிஸ்திரேட் யாழ்.பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து இராணுவ வீரர் முவர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர். இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாமல் தடுப்பதற்கான முயற்சிகளில் சம்பந்தப்பட்ட தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்.
ஜெனீவாவில் பு முகவரமைப்பொன்று டத்தின்போது ஐ.நா. யுனிசெப்பின் சின்னம் குறித்து ஆட்சேபனை கிறது. ஜெனீவாவிலு: ஸ்தானிகராலயம் இது கவனத்திற்குக் கொ இதனையடுத்தே யுனி புக்குத் தனது கடுை யைத் தெரிவித்துக் க
35 figuisit a மட்டக்களப்பு :ே கருவேலப்பளை ஆக் கடந்த ஒரு மாதத்திற் மேற்பட்ட சிறுவர்கள் பட்டிருப்பதாக தமக்கு திருக்கின்றனவென்று
LIGGJOdd CJTLIGOIUL
இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் முடுக்கி விடப்பட்டிருக்கும் இவ் வேளையில், அது தொடர்பான ஆலோசனைச் சபைக் கூட்டங்களிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சி விலகியமை, அப்பட்டமான சந்தர்ப்பவாதமென்று அரசியல் ஆய்வாளரான மதிவண்ணன் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து உறுப்பினர்கள் ஆளுந் தரப்புக்கு மாறுவது இனப்பிரச்சினையோடு சம்பந்தப்பட்ட விவகாரமல்ல, அதனைச்சாட்டாக வைத்து இனப்பிரச்சினைத் தீர்விலிருந்து விலகுவது நியாயமானதல்ல, இரு பிரதான கட்சிகளும் இணைந்து இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சிகளை மேற்கொள்வதற்கான லியாம் பொக்ஸ் ஒப்பந்தத்தை மீறியதும் ஐதேகயே, இரண்டாயிரமாம் ஆண்டு முன்வைக்கப்பட்ட தீர்வுப் பொதியைக் கிழித்ததும் எரித்ததும் ஐ.தே.க.யே. இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை சீர்குலைத்தவரும் ஐ.தே.க.வின் ஜனாதிபதி பிரேமதாசாவேதான் என்றும் கூறினார்.
பக்தர்களின் போர்வையில்
RAEZ - vifaa5Si
வரலாற்றுப் புகழ்மிக்க நயினை நாகபூசணி அம்மன் ஆலய மகோற்சவத் திருவிழாவின்போது உண்டியல் உடைத்துக் களவாடிய ஏழு பேர் கடற்படையினரால்
கைது செய்யப்பட்டனர். முதல் நாள் தீர்த்
தோற்சவம் நடைபெற்றபோது ஆலயத் துக்குள் பதுங்கியிருந்த இவர்கள், உண்டி யலை உடைத்துப் பணத்தைத் திருடி யுள்ளனர். இவர்களில் நால்வர் படகு மூலம் குறிகாட்டுவான் இறங்குதுறையைச் சென்ற டைந்தபோது ஆலய நிர்வாகத்தினர் வழங் கிய தகவலை அடுத்து கடற்படையினர் நடத்திய தேடுதலின்போது நால்வரும் சிக்கி னர். நான்கு இலட்ச ரூபா பணமும் கைப் பற்றப்பட்டது. தமது கோஷ்டியைச் சேர்ந்த மூவர் ஆலய வளாகத்தில் இருப்பதாகக்
ஜூல்ை 13 - 19, 2006
அமைப்புப் பேச்சாளர் ஆயிரத்திற்கு மேற்பட்ட பிடியில் இன்னமுt பட்டிருப்பதாகவும் குமாறும் அண்மையி யுனிசெப் பிரதிநிதி
கோரிக்கை விடுத்தி
தக்கது.
கைதானவர்கள் கொடு
சோதனை நடவடிக்ை யினர் மேற்கொண் மூவரும் பண முடிச் வீசிய போது அடியார் கூக்ககுரலிடவே அ6 படையினர் அவர்களை பணத்தையும் மீட்டன புலிகள் இயக்கத் துணைப்படை உ விசாரணைகளிலிருந்:
தினரு
 
 
 
 
 
 
 

அதிகாரங்களுடன் கூடிய மைப்பது பற்றி யோசனை
வைத்திருக்கும் மூன்று குறித்தும் இலங்கை யத் தலைவர்களும் டுள்ளனர். அதாவது ழ் கடந்த 16 வருடங் வடக்கு - கிழக்கு ாயக தேர்தலின் மூலம்
இயங்க வைப்பது. முடியாதபட்சத்தில் இடைக்கால நிர்வாக அமைப்பொன்றினை ஏற்படுத்தி அதனை இயங்கச் செய்வது. இதன் மூலம் வடக்கு - கிழக்கு மக்களின் உடனடித் தேவைகளையும், அரசியல் அபிலாசை களையும் கையாள்வதற்கான நடவடிக் கைகள் எடுக்கப்படும். பிரிக்கப்பட முடியாத இலங்கைக்குள் படிப்படியாக எடுக்கப்படும் முயற்சிகளின் மூலம் மாகாண சபைக்கு விசேட அதிகாரங்களை வழங்கி, போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களைப் போக்குவதே ஈ.பி.டி.பி. முன்வைத்திருக்கும் மூன்று கட்ட யோசனைகளின் சாராம்சமாகும்.
இந்திய அரசியலமைப்பின் 370ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டிருக்கும் விசேட அதிகாரங்கள் குறித்தும் இந்தியா சென்றி ருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் நிபுணர்கள் குழு ஆராய்ந்து வருகிறது. யுத்தம் தவிர்க்கப் பட வேண்டுமானால், தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாசைகள் நிறை வேற்றப்பட வேண்டுமென்பதே அரசினதும் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்ட தமிழ் அமைப்புகளினதும் கொள்கையாகும். இந்த வகையில், நீடித்த, நின்று நிலைக்கக் கூடிய இறுதித் தீர்வுக்கு
முன்னோடியான முயற்சிகளின் ஓர் அங்கமாக வடக்கு, கிழக்கில் ஜனநாயக அமைப்பினை இயங்கச் செய்யும் முயற்சிகள் விரைவில் தீர்க்கமான கட்டத்தை எட்டுமென்று சமாதான செயலகப் பேச்சாளரொருவர் தெரிவித்தார். வடக்கிலும், கிழக்கிலும் தமிழ் மக்கள் மட்டுமல்ல, முஸ்லிம் மக்களும் பாரிய பிரச் சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்கள் வடக்கு, கிழக்குக்கு வெளியே நூற்றுக்கு மேற்பட்ட அகதி முகாம்களில் இன்னமும் அவல வாழ்வையே சந்தித்து வருகின்றனர். கிழக்கிலும் தமிழ் மக்களைப் போல முஸ்லிம், சிங்கள மக்களும் வன்செயல்களில் பாதிக்கப்பட்டு பாதுகாப்புத் தேடி இடம்பெயர்ந் துள்ளதால், அவர்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, புனரமைப்பு நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது. எனவே, மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி, என்றும் பிரிக்க முடியாத வடக்கு கிழக்கு இணைப்பு, அதற்குள் முஸ்லிம்களுக்கு அகச் சுயாதிக்கமென்ற கோட்பாடு ரீதியிலான தீர்வு முயற்சிகள் பற்றித் தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
டங்களுக்குப் VT&T ಹತ್ಲಿ)
ச்சரும் ஐ.தே.க. எம்.பி. பலத் ஜெயவர்த்தனா, துறைப் பொறுப்பாளர் 98ஆம் ஆண்டு டிசம்பர் தி எழுதிய கடிதத்தின் து அமபலத துககு ால்வனோடு நெருங்கிய த்த விரும்பு வதாகக் பலத் ஜெய வர்த்தனா இயக்க முக்கி யஸ்தர் மற்றும் தென்னாபிரிக்க ாதிகள் ஆகியோருடன் ம் உறவுகள் பற்றியும் ட்ெடத் தட்ட ஏழரை பின்னர் இக் கடித பந்துள்ளமை குறிப் ஆயர் அதி வண. ஊடாகக் இக் கடிதம்
O O ball
லிகள் இயக்கத்தின் நடத்திய ஆர்ப்பாட் சிறுவர் அமைப்பான பயன்படுத்தப்பட்டமை தெரிவிக்கப்பட்டிருக் ர்ள இலங்கை உயர் குறித்து யுனிசெப்பின் ண்டு வந்திருக்கிறது. செப் புலிகள் அமைப் மயான ஆட்சேபனை தேமெழுதியுள்ளது.
போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து, சுங்கத் தீர்வையின்றி இரு நவீன ரக ஆடம்பர வாகனங்களை இறக்குமதி செய்த தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கு இரண்டு கோடியே எண்பது இலட்ச ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. டொயோட்டா லான்ட் குருசர், ஆகப் பிந்திய நவீன ரக, பத்து ஆசனங்களைக் கொண்ட வாகனம் ஆகிய வற்றை தமிழர் புனர்வாழ்வுக் கழக அதிகாரிகள் இருவர் இறக்குமதி செய்தி ருந்தனர். பிரிட்டன், கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் புலிகளின் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு நிதி சேகரித்து உதவி னார்களென்ற குற்றச்சாட்டின்பேரில் தமிழர் புனர்வாழ்வுக் கழக நிதிகள் முடக்கப் பட்டமையும் ஆவணங்கள் கைப்பற்றப் பட்டமையும் குறிப்பிடத்தக்கது. பிரிட்டிஷ் அரசு, தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தைத் தடை செய்தமையும் குறிப்பிடத்தக்கது.
ரணில் தலைமையிலான அரசுக்கும், புலிகளுக்குமிடையில் யுத்த நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்ட காலகட்டத்தில்,
இரு வாகன இறக்தமதியாளர்களுக்கு 2 CSILGu 80 Galiëffi jun SuUTji
தமிழர் புனர் வாழ்வுக் கழகம் தன்னார்வத் தொண்டர் நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. தன்னார்வத் தொண்டர் நிறுவனங்கள் தமக்குத் தேவையான பொருட்களைச் சுங்கத் தீர்வையின்றி இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போது ஓமந்தைக்கு அப்பால் வன்னிக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கும் இந்த இரு நவீன ரக வாகனங்கள் புலி இயக்கத்தின் மிகச் சிரேஷ்ட உறுப்பினர்கள் இருவரின் பாவனைக்கு வழங்கப்பட்டிருப்பதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. யுத்தப் பாதுகாப்போடு சம்பந்தப்பட்ட உபகரணங்கள் ஏதாவது பொருத்தப்பட்டிருக்கிறதாவெனச்சுங்கப் பகுதியினர் பரிசோதித்த பின்னரே இந்த வாகனங்களை எடுத்துச் செல்ல அனுமதிக் கின்றனர். சுனாமியாலும் யுத்தத்தாலும் பாதிக்கப்பட்ட வன்னி மக்களின் நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆடம்பர வாகனங்கள் உதவாதென்பது குறிப்பிடத் தக்கது.
iLjjLJLJLLEJANT ருவில, செவனப்பிட்டி, யே இடங்களிலிருந்து தள் முப்பத்தைந்துக்கு கடத்திச் செல்லப் ப் புகார்கள் கிடைத்
மனித உரிமைகள் ஒருவர் தெரிவித்தார். சிறுவர்கள் புலிகளின் தடுத்துவைக்கப் அவர்களை விடுவிக் ல் இலங்கையிலுள்ள புலிகள் அமைப்பிடம் ருந்தமை குறிப்பிடத்
த்த தகவலையடுத்துச்
ககளைக் கடற்படை னர். சம்பந்தப்பட்ட சுகளை கடலுக்குள் கள் அதனைக் கண்டு விடத்திற்குச் சென்ற க் கைது செய்ததோடு 1. இந்த ஏழு பேரும் தில் பயிற்சிபெற்ற பப்பினர்களென்பது தெரியவருகிறது.
lai DUIJFr
தமிழகத்திலுள்ள புலிச்சார்புக் குழுக்களுக்குத் தடை?
'ஈழத் தமிழர் பாதுகாப்புக் குழுக்கள் என்ற பெயரில் தமிழ்நாட்டில் இயங்கும் சகல குழுக்களையும் தடை செய்வது பற்றி இந்திய மத்திய அரசு ஆராய்ந்து வருவதாக புது டில்லியிலுள்ள பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த டிசம்பர் மாத பிற்பகுதி யிலிருந்து மன்னார், பேசாலை, திரு கோணமலை ஆகிய இடங்களில் புலிகளின் தாக்குதல்கள் தீவிரமடைந்ததையடுத்து, யுத்தம் மூளலாமென்ற அச்சம் காரணமாக நான்காயிரத்துக்கு மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் படகுகள் மூலம் தமிழகம் சென்று அகதிகளாகத் தஞ்சமடைந்தனர். இதனை யடுத்து ஈழத் தமிழர் பாதுகாப்புக் குழுக்கள் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் தமிழக உதிரிக் கட்சிகள் சில அங்கு ஆர்ப் பாட்டங்களில் ஈடுபட்டன. கி.வீரமணியின் திராவிடக் கழகம், தொல், திருமாவளவனின் சிறுத்தைகள் அமைப்பு, நெடுமாறனின் த.பா.இ அமைப்பு, இராமதாஸின் பா.ம.க
போன்ற வையே ஈழத் தமிழர் பாதுகாப்பு அமைப்பு என்ற போர்வையில் இயங்கும் புலி இயக்க சார்புக் குழுக்களாகும். முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியைப் புலிகள் இயக்கம் 1991ஆம் ஆண்டு படுகொலை செய்ததை யடுத்து, அந்த இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. புலி இயக்கத் தலைவர் பிரபா கரனுக்கும் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. புலிகள் இயக் கத்தை ஆதரித்துப் பேசிய தமிழக அரசியல் வாதிகள் பலர் "பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக் கப்பட்டமையும் பின்னர் நீதிமன்ற உத்தரவை யடுத்து விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடத் தக்கது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் விநாராயணசாமி, இந்தி யாவில் இயங்கும் புலிச் சார்புக் குழுக்கள் தடை செய்யப்படவேண்டுமென்று சில தினங் களுக்கு முன்னர் கோரிக்கை விடுத்திருந்தார்.
AS GE 9 e
மலையகப் பகுதிகளில் தமிழும் சிங்களமும் தெரிந்த ஊழியர்களை கிராம அதிகாரிகள் போன்ற அரசாங்க சேவைகளில் விரைவில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பொது நிர்வாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். மலையகத் தோட்டப்புறங்களில் பெரும்பாலும் தமிழர்களும், அயலிலுள்ள கிராமங்களில் சிங்கள மக்களுமே பெருமளவில் வாழ்வதால் இரு மொழிகளையும் தெரிந்த ஊழியர்களை அரசாங்க சேவைகளில் ஈடுபடுத்தவேண்டிய தேவையேற்பட்டுள்ளதாகவும் அப்பேச்சாளர் கூறினார்.
அனாதிபதியின் உறுதி
'கடந்த கால ஆட்சியாளர்களால் திடமான தீர்வு முயற்சிகள் எடுக்கப்படாததாலேயே இனப்பிரச்சினையும் யுத்தமும் இழுபட்டுச் செல்கிறது. இதனையொரு சவாலாக ஏற்று, அர்ப்பண சிந்தையோடு எந்தத் தடைகளுக்கும் முகங்கொடுத்து தீர்வு முயற்சிகளை மேற்கொள்ள நான் திடசங்கற்பம் பூண்டுள்ளேன்' என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடந்த 11ஆம் திகதி நடைபெற்ற அரசியல் கட்சி மற்றும் ஆலோசனைச் சபைப் பிரதிநிதிகள் மத்தியில் பேசுகையில் கூறினார். இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகம் மற்றும் இணைத்
தலைமை நாடுகளின் உதவியோடு இனப்பிரச்சினைக்
குக் கெளரவமான நீடித்த தீர்வு எடுக்கப்படும். இந்த முயற்சியில் பங்கேற்குமாறு புலிகள் இய்க்கத்துக்கும் அழைப்பு விடுக்கிறேன் என்றும் ஜனாதிபதி கூறினார்.
3.

Page 4
த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 20114-514282 தொலை நகல் (Fax)-011 4-513266 F-Glou'lsi): (E-mail):-
murasuGDsltnet.lk
O UTéFD சவால்கள் நிறைந்த
சமாதானப் பாதை
அன்புள்ள உங்களுக்கு, * வணக்கம்.
ஜனாதிபதி தலைமையில் (1.07.2006) அன்று கூட்டப்பட்ட அரசியல் வரைபை வரையும் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத் துக்கள் தற்போதைய நாட்டின் நிலைமையில் மிகுந்த முக்கியத் துவம் பெறுகிறது. முன்று தசாப்தங்களுக்கு மேலாக நடை பெற்றுக் கொண்டிருக்கும் இப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வொன்றைக் காண வேண்டி முன்னைய காலங்களில் எடுக்கப் பட்ட அத்தனை முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன.
இதற்கு அப்போதைய ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வைக் கொடுக்க உண்மையில் உளப்புர்வமாக எண்ணியிருக்காமையும், தமிழ் மக்களிடம் திருப்தியளிக்கக் கூடிய நம்பிக்கையைக் கட்டி எழுப்பாமையுமே காரணமாகும். அதேவேளை அந்தந்த காலகட்டத்தில் எதிர்க்கட்சியினர் ஒத்துழைக்காமையும் அந்த முயற்சிகள் தோற்றுப்போகப் பெருங் காரணமாக இருந் தது. மறுபக்கத்தில் தமிழ்த் தரப்பிலும், முன்வைக்கப்படும் அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் அலசி ஆராயாமல் தமிழீழமே ஒரே முடிவு என யதார்த்தத்தையும், பூலோக வாய்ப்புகளையும் மறந்து பிடிவாதம் காட்டி உதாசீனம் செய்ததும், பேச்சுவார்த் தைகளில் விசுவாசமான தரப்பாக பங்கேற்காமல் தேவையற்ற பின்னடிப்புகளையும் கடைப்பிடித்ததும் காரணங்களாக இருந்தன. இதில் 2001ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க பாராளுமன்றத்திற்குக் கொண்டு வந்த தீர்வுத்திட்டம், முன்னைய தீர்வு யோசனைகளை விட தமிழ் மக்களுக்கு சாதகமான முன்மொழிவுகளைக் கொண்டிருந்தது. அதை ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்துக் குள்ளேயே கிழித்து எரியூட்டியது. அவர்களுடன் இப்போது தமிழரசுக் கட்சியிலிருக்கும் பலர், தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து ஐ.தே.கட்சிக்கு ஆதரவு தெரிவித்து அவர்களும் தீர்வுப் பொதியை எதிர்த்தனர்.
இதற்கு முந்திய சந்தர்ப்பமாக 1987ஆம் ஆண்டு 13ஆவது திருத்தச் சட்டத்தின் முலம் வடக்கு - கிழக்கு இணைக்கப் பட்டது. மாகாணசபை முறை அறிமுகம் செய்யப்பட்டு அதன் முலம் அரசியல் தீர்வுக்கான முதல்கட்ட நடவடிக்கையை இலங்கை - இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியும், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் கையெழுத்திட் டனர். ஆனால் தமக்கே, அதிகரித்த அதிகாரம் தரப்பட வேண் டும். இல்லாவிட்டால் ஏற்க முடியாது எனப் புலிகள் எதிர்த்தனர். இதன் தொடர்ச்சியாகராஜிவ் காந்திபுலிகள்ால் கொலை செய்யப் பட்டார்.
அவற்றுக்குப் பிறகு இப்போது மகிந்த ராஜபக்ஷ அவர்கள் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு ஒன்றைச் செய்து இனப்பிரச்சினைக்கு கெளரவமான தீர்வு காணப்படுவதற்கு ஏற்ற முயற்சிகளை எடுத்துள்ளார். அதற்கு ஏதுவாக அனைத்துக் கட்சிகளின் கூட்டம், அரசியல் வரைபு ஆலோசனைக்குழு, அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழு என்று உள்நாட்டில் முயற்சிகளை எடுத்துவரும் அதேவேளை, இந்தியாவின் அரசியல் நிபுணர்களின் ஆலோசனைகளையும், இந்திய அரசியல் முறைமை பற்றிய தேவையான ஆலோசனைகளையும் பெற்று வருகிறார். இதற்காக அரசின் உயர்மட்ட அமைச்சர்கள் இந்தியாவுக்குச் சென்று நிலைமைகளை ஆராய்ந்து வருகின்றனர்.
இந்த முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் இவ் வேளையில் இதுநாள் வரை இந்தியாவின் அரசியல் முறைமையை இலங்கைப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள பரிசீலிக்க முடியும் என்று கூறி வந்த புலிகள், இப்போது அதை நிராகரிப்பதாக தெரிவிக்கின்றனர். இந்தப் போக்கு புலிகளுக்கு வழமையானது. ஏதாவது ஒரு திட்டத்தை அரசு முன்வைக்க மறுக்கிறது. அரசுக்கு சமரச முயற்சி மீது நம்பிக்கையில்லை, தமிழ் மக்களை ஏமாற்றுகிறது என்று கூறுவதும், பின்னர் அரசு ஒரு திட்டத்தை முன்வைக்க ஆயத்தமாகுவதற்கு முன்னரே அது ஏற்றுக்கொள்ள முடியாதது. தமிழ் மக்கள் அதை நிராகரிக்கிறார்கள் என்று மக்களின் பெயரால் புலிகள் நிராகரித்து விடுவார்கள். அதே தான் இப்போதும் நடந்திருக்கிறது.
ஆனால் ஜனாதிபதியைப் பொறுத்தவரை புலிகள் ஏற்றுக் கொண்டாலும், இல்லாவிட்டாலும் இம்முறை அரசியல் தீர்வொன்றை முன்வைப்பது, அதை முடியுமானவரை புலிகளு டனும் ஏனைய அரசியல் கட்சிகளுடனும் பேசுவது என்பதில் மிகுந்த கவனம் எடுப்பது இல்லாவிட்டால் ஏனைய தமிழ் அரசியல் தலைமைகளுடன் அதுபற்றிக் கலந்து ஒரு முடிவுக்கு வருவது என்று திடமாக இருப்பது புரிகிறது.
தீர்வுத் திட்டத்தில் என்ன உள்ளது, எதில் குறைபாடு உள்ளது என்பதைக்கூட தெரிந்து கொள்ள விரும்பாத புலிகள் முடிந்த முடிவாக நிராகரிப்பது எந்த வகையில் நியாயமாகும். அதுவும், எதிர்க்கட்சியான ஐ.தே.கட்சி வழமைபோல் ஒத்து ழைப்பு தர மறுக்கும் இந்த நிலையில் தென் இலங்கையிலேயே ஜனாதிபதி கடினமான சவால்களை எதிர்கொள்ள வேண்டி பிருக்கும்.
தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அதேவேளை, இன்னொரு யுத்தத்துக்கு நாட்டை கீட்டுச் செல்லாத வகையில் சமாதானத்துக்கான முயற்சிகளை நகர்த்த வேண்டிய பாரிய பொறுப்பை ஜனாதிபதி மகிந்த எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்பதை பொறுத்திருந்து ஊர்ப்ண்ம்
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், ஆசிரியர்.
ஸ்
M
இலங்கை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பாகக் கலந்து பேசுவதற்கென ஒஸ்லோ சென்ற தமிழ்ச்செல்வன் தலைமையிலான புலிகளின் தூதுக் குழு, அங்கு தமது சொந்த அலுவல் களை முடித்துக்கொண்டு சுவிற்சர்லாந் துக்குப் புறப்பட்டுச் சென்றது. இந்த நாட்டின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு யுத்தத்துக்கு முடிவு கட்டும் முன்னோடி முயற்சியின் ஓர் அங்கமாகவே யுத்த நிறுத்த ஒப்பந்தம், 2002ஆம் ஆண்டு பெப்ரவரியில் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், சமாதானத்தைச் சாத்தியப்படுத்துவதற்கான எந்த முயற்சிகளும் இந்த நான்கு வருடத்துக்கு மேற்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்படவில்லை, மாறாக, யுத்த நிறுத்த ஒப்பந்தமே ஈடாடத் தொடங்கி, யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் மீதே தாக்குதல் நடத்தும் அளவுக்கு விவகாரம் முற்றி வெடித்தது. கண்காணிப்புக் குழுவில் அங்கம் வகிக்கும் நோர்டிக் நாட்டுப் பிரதிநிதிகளின் உயிருக்கே உலைவைக்கும் சம்பவமொன்று கடந்த மே மாதம் நடைபெற்றது. வெசாக் தினத்துக்கு முந்திய நாளன்று, சுண்டிக் குளத்துக்குக் கிழக்கே இருபது கடல் மைல் தூரத்துக்கு அப்பால், விடுமுறையில் சென்று கொண்டிருந்த, நிராயுதபாணிகளான சிவிலுடைச் சிப்பாய்கள் மீது புலிகள் தாக்குதல் தொடுத்தனர். சுமார் 10 சிப்பாய்கள் பேர்ள் குறுஸ்11 என்ற தனியார்
கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தனர். இவர்களுக்குப் பாதுகாப்பாக கடற்படையின் டோராப் படகுகளும் சென்று கொண்டிருந்தன. மே பதினொராம் திகதி நடைபெற்ற இச் சம்பவத்தின்போது கடல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நோர்டிக் நாட்டுப் பிரதிநிதிகள் இருவரும் மயிரிழையில் உயிர் தப்பினர்.
இந்தச் சம்பவத்தையடுத்து, இலங்கையின் கடற் பரப்பையோ அல்லது வான் பரப்பையோ பயன்படுத்தப் புலிகளுக்கு அனுமதி கிடையாதென்று கண்காணிப்புக் குழு திட்டவட்டமாகவே அறிவித்தது. ஏற்கனவே கடல் வழிப் பயணத்துக்கு அனுமதி பெற்றுத் தரவேண்டுமென்று கோரி வந்த புலிகளுக்கு, இது பலத்த அடியாக விளங்கியது. இதன் பின்னரேயே புலிகள் தமது தன்னாட்சிக்கான போராட்டம் தொடருமென்று சுவிஸ் தலைநகரான ஸ்டொக்ஹோமில் அறிவித்தனர். அதாவது, இனப் பிரச்சினைத் தீர்வுக்கெனச் சமஷ்டிப் பொறி முறையொன்று பற்றி ஆராய்ந்து முடிவெடுப்போமென்று டோக்கியோ பிரகடனத்தில் இணக்கம் தெரிவித்த அதே புலிகள்தான், தன்னாட்சிப் போர்ப் பிரகடனத்தை விடுத்துள்ளார்கள், இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபையைக் கோரியவர்கள், தன்னாட்சிக்கான யுத்தப் பேரிகையை முழக்கியுள்ளனர்.
வடக்கு, கிழக்கில் எழுபது சதவீத நிலப்பரப்பு தமது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தம்மிடம் பொலிஸ், முப்படைகள் மற்றும் நீதித்துறை சார்ந்த அரசு இயந்திரங்கள் இருப்பதாகவும், எனவே தன்னாட்சிக்கான போராட்டத்தை முன்னெடுப்பதாகவும் தமிழ்ச்செல்வன் கூறியிருந்தார். ஒஸ்லோவிலிருந்து ஸ்டொக்ஹோம் சென்று, தன்னாட்சிப் போர்ப் பிரகடனம் செய்த பின்னர்தான் கொழும்பு ஊடாக, அவர் வன்னி சென்றிருக்கிறார்.
சமாதானத்துக்காக யாசித்து வரும் இலங்கை அரசாங்கத்தைச் ‘சமாதானப் பிச்சைக்காரர்கள் என்று சிலர் வர்ணிப்பதுண்டு இந்தச் சமாதானப் பிச்சைக்காரர்களின் பாதுகாப்பை யாசித்துப் பெற்றுக்கொண்ட யுத்தப் பிரபுக்கள் என்று வர்ணிக்கப்படும் புலிகள் வன்னிக்குச் சென்றிருக்கிறார்கள். இப்போது மீண்டும் மற்றொரு 'அவிட்டு வாணத்தை தமிழ்ச்செல்வன் ஏவிவிட்டிருக்கிறார். அதாவது, பூரண சுயாட்சியுடன் கூடிய அரசியல் தீர்வையே எமது மக்கள் விரும்புகின்றனரென்று, தமிழ் மக்களின் சார்பில் பேசியுள்ளார். என்டிரி.வி. என்றழைக்கப்படும் புதுடில்லி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதிகாரப் பகிர்வு தொடர்பான சர்வதேச மாதிரி வரைபுகளையும் அனுபவங்களையும் கணக்கிலெடுத்து, இலங்கையின் ஸ்தூல நிலைமைகளுக்கேற்ப இலங்கைக்கேற்ற அதிகாரப் பகிர்வு வடிவைச் சிபார்சு செய்யவென அரசாங்கம், அரசியலமைப்பு நிபுணர்கள் குழுவையும் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களின் குழுவையும் நியமித்திருக்கும் இத் தருணத்தில்தான், தமிழ்ச்செல்வனின் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
"மற்றவர்களின் கருத்துக்கள் வெறும் கருத்துக்கள்தான், அவை தீர்வுகளல்ல. இறுதித் தீர்வு என்னவென்பது பற்றி எமது மக்களே தீர்மானிப்பார்கள், பூரண சுயாட்சிக்கான அரசியல் தீர்வே அது" என்று என்டிரி.வி.தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். 2003ஆம் ஆண்டு அக்டோபரில் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைக்கான யோசனைகளைப் புலிகள் முன்வைத்தபோது, 'பேச்சுவார்த்தைக்கான ஒரே அடித்தளமாக அதுவே அமைய வேண்டுமென வலியுறுத்தியிருந்ததை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். புலிகள் இயக்கத்தைப் பொறுத்தவரை, உள்ளக சுயாட்சியைக் கோருகிறார்களா அல்லது வெளிவாரி சுயாட்சியைக் கோருகிறார் களாவென்பது அவர்களுக்கே தெரியாது. அதாவது ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் பூரண அந்தஸ்துடைய சுயாட்சியைக் கோருகிறார்களா அல்லது தனிநாட்டுக்கான வெளிவாரி சுயாட்சியைக் கோரு கிறார்களா என்பது பற்றி இதுவரை புலிகள் எதனையும் திட்டவட்டமாக அறிவிக்கவில்லை. அவ்வப்போது, வெறும் பம்மாத்து களையே காட்டி வருகிறார்களென்பதே பெரும்பாலான அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது.
வடக்கு - கிழக்கில் எழுபது சதவீத நிலப்பரப்பு தமது கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தமிழ்ச்செல்வன் கூறுகிறார். இது உண்மையா, பொய்யா என்பதற்கு அப்பால், மக்கள் வாழும் சுமார் பதினெட்டு செயலாளர் பிரிவுகளே புலிகளின் பகுதிகளில் இருக்கின்றன என்பதே உண்மையாகும். ஏனையவை புலிகளும் பாம்புகளும், விஷ ஜந்துகளும் வாழும் வெறும் காட்டுப் பகுதிகளாகும். அரசாங்கத்தின் காத்திரமான நிர்வாக இயந்திரங்கள் இல்லாத காட்டுப் பகுதிகளையே தமது பெருநிலப் பரப்பெனப் புலிகள் தம்பட்டமடித்துக் கொள்கின்றனர். வடக்கு, கிழக்கிலுள்ள எழுபதுக்கு மேற்பட்ட செயலாளர் பிரிவுகளில் வெறும் பதினெட்டு மட்டுமே புலிகளின் பகுதிகளில் உள்ளன.
இங்கும் கூட அரசாங்கத்தால் நியமிக்கப்படும் பிரதேச செயலாளர்கள், அரச அதிகாரிகளே கடமையாற்றுகின்றனர். அரசாங்கமே உணவு, எரி பொருள், மருந்து வகைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைக்கிறது. இந்த அரசாங்க
ΟΠΤ,
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதிகாரிகளைப் புலிகள் மிரட் டிக் கட்டுப்படுத்துகின்றனர். வரி வசூலித்தல், மிரட்டிக் கப்பம் பெறுதல், அரசு அனுப்பும் உணவுப் பொருட்களை அப கரித்தல் போன்ற அடாவடித் தனங்களிலேயே புலிகள் ஈடுபட்டு வருகின்றனர். பாகிஸ்|
தானிலும் பங்களாதேஷிலும் ః ஆதிவாசிகளின் கட்டுப்பாட்டில் சில காட்டுப் பிரதேசங்கள் இருக்கின்றன. இந்தியாவில் கூட ‘உல்பா போன்ற தீவிரவாத இயக்கங்கள் L
யாழ் குடாநாட்டில் விற்பனையாகும், நாட்டின் தென்பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் அனைத்து பொருட்களும் ஓமந்தையில் புலிகளின் பண அறவீடு காரணமாக அதிக விலைக்கு விற்கப்படுவது அனைவரும் அறிந்த விடயமே.
ஆனால் கடந்த வாரம் நான் நேரடியாக அறிந்த
விடயம் என்னை பெரிதும் ஆச்சரித்துக்கு உள்ளாக்கியது. புலிகளின் அதிக பண அறவீட்டிற்கு உள்ளாக்கப்படும் சிகரெட் /ஆடம்பர மற்றும் அலங்காரப்பொருட்களில் கணிசமானவை, புலிகளின் கண்களில் காட்டப்படாமலே குடாநாட்டிற்கு ళ கொண்டுவரப்பட்டு ஆனால் அதிக விலையில்
விற்கப்படுவதை ஆதார பூர்வமாக காட்டினார்கள்.
நன்றாக யோசித்துப் பார்த்தேன் எத்தன் ܘ இ.இருந்தால் எத்தனுக்கு எத்தன் கட்டாயம் வ. இருப்பான் என்று எம் முன்னோர்கள்
சொல்லிவைத்தது எவ்வளவு உண்மை,
போர்ப் பிரகடனமும்
ாட்சி மாநிலத்தில் சுயாட்சியும்
மலைப் பகுதிகள் மற்றும் காட்டுப் பகுதிகளையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. கர்நாடக, தமிழக அரசுகளைக் கதிகலங்க வைத்த சந்தனக் கடத்தல் வீரப்பனும் தனது கட்டுப்பாட்டில் சில காட்டுப் பகுதிகளை வைத்திருந்தான்.
எனவே, கட்டுப்பாட்டில் காட்டு மிருகங்களையும் காட்டுப் பகுதிகளையும் வைத்திருப்பதில் பயனில்லை. பின்தங்கிய பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வையும் வசதிகளையுமே மக்கள் சார்ந்த எந்தவொரு இயக்கம் தனது இலக்காகக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், பிரச்சினைத் தீவில் புலிகளுக்கு அக்கறை இல்லையென்பதால், இன்னும் பத்து வருடங்கள் சென் றாலும் விசுவாசமான, நேர்மையான, விட்டுக் கொடுக்கும் நோக் கோடு புலிகள் பேச்சுவார்த்தைக்கு வரப் போவதில்லை என்பதே பலரின் கணிப்பாக இருக்கிறது.
யுத்தநிறுத்த ஒப்பந்தத்தில் பாரிய குறைபாடுகள் இருந்தாலும், வடக்கு - கிழக்கு மக்களின் வாழ்வில் இயல்புநிலையை ஏற்படுத் துவதற்குப் பெரிதும் உதவியிருக்கிறதென்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி வடக்கு - கிழக்கு வாழ் மக்களின் அன்றாடத் தேவைகள், அவசிய தேவைகள், அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்குப் பேச்சுவார்த்தை மேசையைப் புலிகள் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், தவறிவிட்டார்கள். தவறி விட்டார்கள் என்பது மட்டுமல்ல, சோலிசுரட்டில்லாமலிருந்த படையினர் மீது தாக்குதல்களை நடத்தி, அவர்களை உசுப்பி விட்டும், அப்பாவி மக்களைக் கொன் றொழித்தும் பிரச்சினையைப் பூதாகரமாக்கி விட்டார்கள். போதாக்குறைக்குப் புலிகள் விடுத்த தன்னாட்சிப் போர்ப் பிரகடனம், இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளையும் உஷார்படுத்தியி ருக்கிறது. கண்ணுக்குள் எண்ணெயை ஊற்றிக் கொண்டு இந்தியா, இலங்கை மீது தன் பார்வையைச் செலுத்தியதன் விளைவே இந்திய வெளியுறவுச் செயலர் ஷியாம் சரணின் திடீர் இலங்கை விஜயமும், இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கரன்னாகொடையின் இந்திய விஜயமும் ஷியாம் சரண், இலங்கையின் இறைமை, ஐக்கியம், பிரதேச ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பேணுவதற்கான இராணுவ, அரசியல் நடவடிக்கை கள் பற்றி கொழும்பில் ஆராய்ந்திருக்கிறாரென்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கடற்படைத் தளபதி 'மீன் பிடிப்பதற்காக புதுடில்லி செல்லவில்லை, இலங்கை இந்திய கடற்பரப்பில் ரோந்து மற்றும் பந்தோபஸ்து நடவடிக்கைகளை அதிகரிப்பது பற்றி இந்தியத் தரப்புடன் ஆலோசித்து பல பயன்மிக்க உதவிகளைப் பெற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆக, இராணுவ உத்தி களிலும் அரசியல் இழுத்தடிப்பு வேலைகளிலும் ஈடுபட்டு வரும் புலிகளுக்கு வலை விரிக்கும் முயற்சிகள் ஆரம்பமாகிவிட்டன என்றே கூற வேண்டும்.
எனவேதான், வடக்கு கிழக்கு வாழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையும் அன்றாடத் தேவைகளையும் ஈடு செய்வதற்கான முன்முயற்சிகளில் அரசு ஈடுபட்டுள்ளது. இதற் காகவே தென்னிலங்கையில் இணக்கப்பாடு காண்பதற்கான சர்வகட்சி மாநாடு நடத்தப்படுகிறது. முரண்பாடுகளுக்கு உடன்பாடு காண்பதற்கான முயற்சிகளோடு அரசியல் யாப்புச் சீர்திருத் தத்துக்கான சிபார்சுகளை முன்வைப்பதற்கான முயற்சிகளில் நிபுணர்கள் குழு ஈடுபட்டுள்ளது. இதற்கு இந்தியாவின் உதவியும் ஒத்தாசையும் பெறப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இந்த நிலையில்தான் "மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்றும்
பிரிக்கப்பட முடியாத வடக்கு கிழக்கு இணைப்பு, அதற்குள் முஸ்லிம் மக்களுக்கான அகச் சுயாதிக்கம்" என்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கோரிக்கை, பல்வேறு தரப்பினராலும் மிகவும் சாத்தியமான உள்ளக சுயாட்சிக் கோரிக்கையெனப் பார்க்கப் படுகிறது.
சுமார் அறுபது வருடங்களாக நிலவி வரும் இனப்பிரச் சினைக்கும் 25 வருட கால யுத்தத்துக்கும் தீர்வு காணப்படவில்லை யென்பது வேதனைக்குரியது. வடக்கு - கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முன்வைத்திருக்கும் மூன்று கட்டத் தீர்வு யோசனை பற்றி, அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. வடக்கு - கிழக்கு வாழ் மக்களின் பிரச்சினைத் தீர்வுக்காகவே இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் மூலம் முன்வைக்கப்பட்ட பதின்மூன்றாவது அரசியலமைப்புச் சீர்திருத் தம், மாகாண சபைகளுக்கு வழிவகுத்தது. ஆனால், ஜனாதிபதி பிரேமதாசாவினதும் புலிகளினதும் தேன் நிலவு காரணமாக வடக்கு கிழக்கு மாகாண சபை செயலிழந்தது. முதலமைச்சராகவிருந்த வரதராஜப்பெருமாள், தமிழீழப் பிரகடனத்தை வெளியிட்டுவிட்டு ஒரிஸாவுக்குத் தப்பியோடி விட்டார். ஆனால், காலச் சக்கரம் சுழன்று, மீண்டும் பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தில் வந்து நிற்கிறது. ஜனநாயக ரீதியிலான தேர்தலின் மூலம், வடக்கு - கிழக்கின் அதிகாரத்தை மக்களிடம் வழங்குவதே ஈபிடிபியின் முதற் கட்ட யோசனையாகும். புலிகள் இயக்கம் விரும்பினால் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடலாம். ஆனால் அவர்களின் வழக்கப்படி தேர்தலை அவர்கள் குழப்புவார்கள் என்பதே உண்மை, எனவே தேர்தலை நடத்த முடியாவிட்டால், பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளடங்கிய இடைக்கால நிர்வாக சபை அமைக் கப்பட்டு, மக்களின் அன்றாட மற்றும் அரசியல் தேவைகளைக் கவனிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள முடியும். இதன் மூலம் வடக்கு - கிழக்கு மக்களின் ஐம்பது சதவீதத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியுமென்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். வடக்கு கிழக்கு மாகாண சபையின் அதிகாரங்களை அதிகரிப் பதற்குத் தேவையான சீர்திருத்தங்களை 13ஆவது திருத்தத்துக்குச் சமர்ப்பிப்பது இரண்டாவது கட்டம் இதனைச் சட்டவாக்க சபையான பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் செய்ய முடியுமென்றும் அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் மூலம் மக்களின் 75 சதவீதத் தேவைகளை நிறைவேற்ற முடியும். இதனால் கூடிய அதிகாரம் கொண்ட மாகாண சபை மூலம் தமது தேவை களையும் அரசியல் அபிலாஷைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முடியுமென்ற நம்பிக்கை தமிழ் பேசும் மக்களுக்கு ஏற்படும் சகல தரப்பு வன்செயல்களும் நிறுத்தப்பட்டு, ஜனநாயகம், மனித உரிமைகள், பன்முகத் தன்மை ஆகியவற்றில் மக்களுக்கு நம்பிக்கையூட்ட முடியும் இதேவேளை, சமஷ்டித் தீர்வு நாடு பிரிவினைக்கான முன்னோடியென்று சிங்களக் கடும்போக்காளர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் தவிர்த்துக் கொள்ள முடியும், இறுதிக் கட்டமாக புலிகள் இயக்கம் உட்படச் சகல தரப்பினரின் அங்கீகாரத்தோடு தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காண்பதே மூன்றாவது கட்டமாகும். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு - கிழக்கில் புனர்வாழ்வு, புனரமைப்பு வேலைகளை மேற்கொள்வதற்கு விசேட அதிகாரங்கள் அந்த மாகாண சபைக்கு வழங்கப்பட வேண்டும் என்பது நியாயமானதே. இதனைத்தான் இந்திய அரசியலமைப்பின் 370ஆவது பிரிவு விசேட அதிகாரங் களென்று குறிப்பிடுகிறது. அதனை இலங்கையில் சமச்சீரற்ற அதிகாரம் தேவையென வலியுறுத்துகிறோம். O
In DUër
சமச்சீரற்ற அதிகாரப் பகிர்வு (ASymmetrical Devolution)
மத்திய அரசில் குவிந்திருக்கும் அதிகாரங்களை மாகாணங்களுக்கோ அல்லது மாநிலங்களுக்கோ பரவலாக்குதலை அதிகாரப் பரவலாக்கல் என்கிறோம். அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதை அதிகாரப் பகிர்வு என்கிறோம். நாட்டின் பாதுகாப்பு வெளிநாட்டு விவகாரம், நாணயம், தொலைத் தொடர்பு ஆகியவற்றை மத்திய அரசு தன்னிடம் வைத்துக் கொள்வது, சமஷ்டித் தீர்வு காணப்பட்ட பல நாடுகளின் வழமையான நடைமுறை. ஆனால், யுத்தத்தால் சீரழிக்கப்பட்ட வடக்கு - கிழக்கு மக்களுக்கு உதவுவதற்காக அந்த மாகாண சபைக்கு விசேட அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை நியாயமானது, மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, புனரமைப்பு போன்ற இத்தியாதி விடயங்களுக்காக, இந்த விசேட அதிகாரங்கள், கோரப்படுகின்றன. உதாரணமாக, வெளிநாட்டு நிதியுதவி ஆலோசனை, தீவிரவாத இளைஞர்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வருதல் போன்றவற்றுக்கான அதிகாரங்களை வடக்கு கிழக்கு மாகாணம் கோருகிறது. எனவேதான் நாட்டிலுள்ள ஏனைய ஏழு மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் சமச்சீரான அதிகாரப் பகிர்வுக்குப்
வழங்கப்படும், கூடிய அதிகாரப் பகிர்வே சமச்சீரற்ற அதிகாரப் பகிர்வு என அழைக்கப்படுகிறது.
(symmetrical Devolution) plura,

Page 5
புரிந்துணர்வு ஒப்பந்தம் செயலிழந்து நாலாம் கட்ட ஈழப் போரை புலிகள் ஆரம்பித்துள்ள இந்த நிலையில், நாளுக்கு நாள் படுகொலைகளும், தாக்குதல்களும் அதிகரித்துக் கொண்டே
வருகின்றன. எந்தவொரு தரப்பாலும் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட தடுத்து நிறுத்த முடியாதபடி வன்முறைகள் படைத்தரப்பு செய்திருக்கலாம் என்று SLSLSLSLS தொடர்ந்து கொண்டிருக்கின்றன. படைத் சந்தேகிக்கப்படும் படுகொலைகளை விடவும், தரப்பையும், மாற்றுக்கருத்துக் கொண்ட இனந்தெரியாதவர்களால் புரியப்பட்ட தமிழ் அமைப்புகளின் உறுப்பினர்களையும் படுகொலைகள் அதிகமானவை. இதேபோல் கொலை செய்வது என்ற திட்டம் மிகவும் ஆட்கள் கடத்தப்பட்டு காணாமல்
கச்சிதமாக நடைபெற்று வருகிறது. போனவர்களின் விபரங்களையும், யார் மும்முரமாகப் போர் நடைபெறும் காலத்தில் கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தோடு இறந்தோர் கூட செய்ய முடியாத இவ்வாறான தெரிவிக்கப்படும் வாக்குமுலங்களையும்
விலைகளை, இந்தப் புரிந்துணர்வு ஆராய்கின்றபோது குறிப்பாக, இதுவரை காயமடைந்ே ஒப்பந்த காலத்தில் புலிகளால் செய்ய யாழ்ப்பாணத்தில் சுமார் 180 பேர் காணாமல்
முடிந்திருக்கிறது. இதே போல் புலிகளினதும் சில முக்கியஸ்தர்கள் இதே காலத்தில் பலியாகியுள்ளனர். இதே போல் அப்பாவிப் பொதுமக்களில், இணங்கிச் செயற்படாதவர்களும், மாற்றுக்கருத்துக் கொண்டோரோடும், படைத் தரப்போடும் தொடர்புகளைக் கொண்டோரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் உச்சக்கட்டமாக அண்மைக்காலத்தில் பெண்கள், சிறுவர்கள் குறிவைக்கப்பட்டு
போயுள்ளனர் என்றும், இது தொடர்பாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் சுமார் 40 அல்லது 50 பேர் காணாமல் போன சம்பவங்களுக்கு படைத்தரப்பு மீது சந்தேகம் தெரிவிக்கும் முறைப்பாடுகளே தெரிவிக்கப்பட்டுள்ளன. அப்படியானால் காணாமல் போன மிகுதியானவர்களின் சம்பவங்களுக்கு யார் காரணம் என்பதை மக்கள் சொல்லப் பயப்படுகிறார்கள் அல்லது அறியாமல் இருக்கிறார்கள் என்று
யாழ்ப்பாணத்தில் இயங் அமைப்புகள் தமது கவ தெரிவிக்கின்றன.
அரச கட்டுப்பாட்டு நடக்கின்ற எல்லா சம்ப படைகளே பொறுப்பு எ6 போட்டுவிட இலேசாக புலிகளும் பயன்படுத்த உதாரணத்திற்கு புலிக கட்டுப்பாட்டுப் பகுதிகளு
01.12.08 ஜெனிவா O முதல் பேச்சுக்குப் O இல, கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் 22,02,06 பிறகு 85 வரை 22.02.ழ8 பிறகு 6 Ո1 கிளைமோர்க் குண்டுகள 78
ALAY O2 ीि 60 132
.56 03 துபபாகககள் 1 Ո 34 04 கடற்கண்ணி வெடிகள் O 03
06 கைத்துப்பாக்கிகள் 04 06
|ரவைக் கூடுகள் 05 112 pg |வெடிமருந்துகள் 397 3359 09 |வெடிக்க வைக்கும் கருவிகள் 61075 78 10 |ஆர்.பி.ஜி. குண்டுகள் O6 11 11 ஜெலிக்னைட் குச்சிகள் 913 344 12 ஜெலிக்னைட் வெடிமருந்துகள் 53 kg 24kg 13 குண்டுகளை வெடிக்கவைக்கும் 02
கட்டுப்பாட்டுக்கருவி 25
14 எஸ்.எம்.ஜி.துப்பாக்கிகள் O 02 15 குண்டுகளை வெடிக்க வைக்கப்
பயன்படுத்தப்படும் வயர்கள் (மீற்றரில்) 805 1130
குண்டுகளைத் தயாரிக்கும் * சைக்கிள் போல்ஸ் O 511660
17 சிறிய பெற்றரிகள் O 72200 18 வெடி மருந்துத் தொகுதிகள் O 227 kg
பதினைஞ்சு வருஷ இந்த நாட்டின்ர பிரச்சினையில் கூடுதல் கவனம் எடுத்திருக்கினமாம். தங்கட நாட்டில இருக்கிற அரசி யலமைப்பு மாதிரியை முன்னுதா ரணமாகக் கொண்டு ஒரு அரசியல் தீர்வைக் காண முடியுமெண்டு அழுத் தமான அட்வைஸ் குடுத்திருக்கினமாம், இந்த அட்வைஸை அவை ஆளுந்தரப்புக்கு மட்டுமில்லாம எதிர்த்தரப்புக்கும் குடுத்திருக்கினமாம் உப்பிடியொரு நடவடிக்கையை முன்னமே அண்டை நாடு எடுத்திருக் கலாமே எண்டு கேட்டதுக்குத் தலையிருக்க வாலாடின் கதையாக அண்டை நாடு இருக்க, உலகப் பொலிஸ்காரன், அவனின்ர ஊதுகுழலும், ஜால்ராக்களும் சேர்ந்து வெட்டுறம் கொத்துறம் எண்டுகோவணக்கட்டோடை இலங்கை விவ காரத்தில் குதிச்சிச்சினம் உவையின்ர உந்தக்கூத்து ஏதுவரைக்கும்போகுதெண்டு பார்ப்பம் எண்டிட்டுதான்
கியமாக நோர்வேக்காரர் ஆப்பையும் இழுக்க ாமல் வாலையும் காப்பாத்த முடியாமல் ஆகப் தான் இதுக்கு மேலயும் பார்த்துக் கொண்டி ருக்கக்கூடாது எண்டு அண்டை நாடு களத்தில குதிச்சிட்டுதாம்.
| grgů எம்.பியின்ர வெற்றிடத்துக்கு
சந்திரநேருவின்ர பெடியனை ஏன் சம்மந்தமில்லாமல் நியமிக்கினம் எண்டு மீன் பாடும் நாட்டில ஒரே குழப்பமாக் கிடக்காம் சந்திரமான காந்தனாரின்ர அப்பப்பாவும், அப்பாவும், சரியோ பிழையோ தமிழ்
மக்களின்ர பிரச்சினைக்குள்ள சம்பந்தப்பட்டவை
அண்டைநாடு நடந்து கொண்டு வந்ததையெல்லாம் 蠶 கொண்டு இருந்துதாம் அதில
ஆனால் இவர் தன்ர வயசில பாதி நாளுக்கு மேல வெளிநாடு களிலேயே கழிச்சவர். அவருக்கு ஈழப் போராட்டத்தைப் பத்தியோ, ழ் மக்களின்ர பிரச்சினை பத்தியோ விலாவாரியாத் தெரியாது. இந்த லட்சணத்தில இலண்டனில இருக்கிற அவரை வில்லங்கமாக் கூப்பிட்டு எம்.பி.சீட்டில இருங்கோ எண்டினமே எண்டு சில பழைய தமிழரசுக் கட்சியின்ர தூண்கள் குழம்பிப் போயிருக்கினமாம்.
மீன் பாடும் நாட்டில ஆள் இல்லாமலா அம்பா றையில் போய் ஆள் புடிச்சிருக்கினம் எண்டு கேக்கி னமாம். தமிழ் மக்களின்ர பொலிரிக்ஸில முக்கைப் பிடிச்சால் வாயைத் திறக்கத் தெரியாதவர் எம்பிபதவி எண்டவுடன் சம்மதிச்சுப் போட்டாரோ எண்டு யாரும் திங் பண்ணிப் போடாதீங்கோ. நான் பிச்சையெடுத் தாலும் இலண்டனிலேயே இருந்திடுறன் எண்டுதான் முதலில மறுத்தவராம் சம்பந்தமானவர் ஹர்த்தாலைத் தான் சரியா நடத்தயில்லை; சந்திரமான காந்தனாரை யாவது என்ன சாக்குப்போக்கையாவது சொல்ல கூட்டிக் கொண்டு வரவேணும் எண்டு உத்தரவாம் பாவம் சம்பந்தமானவர் ஆலோசகர் அங்க இருக்கேக்கயே சம்பந்தமில்லாமல் நம்மை அனுப்புறாருங்கோ எண்டு ரொம்பப் பயந்துதான் போனவராம்.
ரம்பவும் இரகசியமாக வன்னிக் காட்டுக்குள்ள இருந்து ஒரு இரகசியம் ஊருக்குள்ள லேசாய் பரவியி ருக்குதாம் என்ன இரகசியம் எண்டு உங்க இருந்து வந்தவையிற்ற நானும் எவ்வளவோ கேட்டும் அவை மறுத்துப்போட்டினம், பிறகு என்ர ஆக்கின தாங்க
(, 13 - 19, 2006
ஏலாமல் இரகசியமாச்
ம்.ஹம்.நானும் இரகசிய அதாகப்பட்டது, ரெண்டெழு றாரெல்லோ அவருக்கு கடுமையாச் சுகமில்லையா பார்க்கிறவை பதற்றமாகிறது போறதுமாக இருக்கினமாம் அஞ்சாம் திகதி கரும்புலிகள் போஸ் குடுத்தாரே எண்டு சரிதான் அந்தப் போட்டோ: யளோ அதில அவரின்ர மு ருந்ததை நீங்கள் அவதா கேட்டிச்சினம். நாம எங்கை உற்றுப்பாக்கிறம் அதுசரி யெண்டதெல்லாம் ஒரு இரக பயப்படுறியள் எண்டு ே அண்ணையைப் பற்றிக் அதிலையும் அவருக்கு
எப்பிடிங்கோ ஒப்பினாப் பே இரகசியமா விளக்கம் குடு
தீனியான ஈழம் கிை கிழக்குக்கு வெளியால வடக்கு கிழக்குக்குப் விதமாக சிகப்புச் சட்டைக்க கூட்டமொண்டில சொல்லி அவையின்ர உந்த சாத்தியமோ எண்டு வாத்; வாத்தியார் ஏகத்துக்கும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்படும் ஆயுதங்களும்
626Origig.5:55 Golf
து மக்களின் விபரம் இங்கே.
முப்படை, பொலிஸார் மற்றும் பொ
S 륭 Q N/ ヒ o త్రో | తో వో | | | | | వై | స్టో Š N/ $ |旨薛|至彦| 宝器|_° இ &5 GSN | 4 | డై త్తి| శ్రే ప్రే |్య
131 91 30 22 04 243 521
நார் 250 58 133 12 05 363 821
கும் மனித உரிமை என்று கூறும் புலிகள், தற்கொலைத் அனர்த்தத்தை விளைவிக்கும் அழிவுப் லையைத் தாக்குதல்களை எப்படி நடத்த முடியும்? பொருட்கள் என்பவற்றைக் கண்டவுடன்
கிளைமோர் தாக்குதல், துப்பாக்கித் அதுபற்றி பாதுகாப்புத் தரப்புக்கு தகவல் பகுதிகளுக்குள் தாக்குதல் என்பவை நடைபெறும் போது கொடுக்கிறார்கள். இதைப் புலிகள், காட்டிக் வங்களுக்கும் அரச அதற்கு வெவ்வேறு பெயர்களில் உரிமை கொடுப்பாகவோ, துரோகமாகவோ iறு பழியைப் கோரினாலும் இதற்கு விபரித்துக்கொண்டு அப்பாவி மக்களை பலி ருப்பதை ஏன் முழுக்காரணமானவர்களும் புலிகள் தான் வாங்குவது, மேலும் மேலும் மக்களை plgштф!? என்பதை மறுக்க முடியவில்லை என்று தமிழ் | துன்புறுத் தும் ! ම{Iෂ් மக்கள் இன்று சிந்திக்கத் செயலாகவே
க்குள் வருவதில்லை
12.08 தொடக்கம் .07.06 வரையான
ாலப்பகுதிக்குள்
மாததம
118
192
44
03
19
10
117
3756
61153
17
1257
77kg
27
O2
1935
511660
72200 227 kg
சொல்லிச்சினமுங்கோ, மாகத்தான் சொல்லுவன், தாரின்ர தலைவர் இருக்கி கடந்த ரெண்டுவாரமா b, அடிக்கடி வைத்தியம் திடீர் திடீரென்று பயணம் அப்புடியெண்டால் போன ன்ர தினத்துக்கு தீபமேற்றி கட்டன் போஸ் குடுத்தது வநல்லா உற்றுப் பாத்தி ம் ரொம்பவும் மாறிப்போயி விக்கயில்லையோ எண்டு புங்கோ அப்புடியெல்லாம் ஒருவருக்கு சுகமில்லை யமா உதுக்கேன் உப்பிடிப் டதுக்கு ஐயோ அங்க தைச்சாலே வில்லங்கம், சுகவீனமாம் எண்டதை றது எண்டுதான். எண்டு கினமுங்கோ.
ச்சுதெண்டால் வடக்கு ருக்கிற தமிழரெல்லாம் ாயிட வேண்டும் எண்ட ரர் தலைநகரிலநடத்தின நந்திச்சினமெல்லோ,
கருத்து சரிதானோ, பாரைக் கேட்டணுங்கோ, டுப்பாகிட்டார். சிவப்புச்
தலைப்பட்டுவிட்டார்கள். யாருக்காவது
நிராகரிக்க முடியுமா என்ற கேள்வி பலரின் குரல் வளையை நெரித்துக் கொண்டிருக்கிறது.
நடத்தப்படும் தாக்குதல்களை மக்கள் விரும்பவில்லை. அவர்கள் யுத்தத்தை அடியோடு வெறுக்கிறார்கள். யுத்தம் சமாதானத்துக்கான சாத்தியமான வழிமுறை அல்ல என்ற, உலகத்தின் ஆலோசனையை முழுமையாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலைக்கு தமிழ் மக்கள் யுத்தம் மீதான அறியாமையாலோ, அல்லது பயம் காரணமாகவோ வந்து விடவில்லை. முழுக்க முழுக்க யுத்தத்தை அனுபவித்து, உறவுகளை, உடைமைகளை, வாழ்வுரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை என்பவற்றையெல்லாம் இழந்து யுத்தத்தின் அடையாளங்களாக வடுக்களைச் சுமந்து கொண்டிருக்கும் காரணத்தினாலேயேதான் தமிழ் மக்கள், மீண்டுமொரு யுத்தத்தை வெறுக்கிறார்கள். தாக்குதல், வன்முறைகள் மீது நம்பிக்கை இழந்துள்ளார்கள். ஆகவே தான் இனியொரு அனர்த்தம் நிகழாதிருக்க தாம் என்ன செய்யவேண்டும் என்று சிந்தித்து வருகிறார்கள். இதன் விளைவாகத்தான் சந்தேகத்துக்கிடமானவர்களின் நடமாட்டம்,
தவரை அந்த நடவடிக்கை யானது நடக்கப் போகும் பேரணர்த்தத்தைத் தடுத்து நிறுத்த மட்டுமேயாகும்.
இவ்வாறு மக்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் படையினரால் மீட்கப்பட்ட ஆயுதங்களின் விபரத்தை படைத்தரப்பு வெளியீட்டுள்ளது. இது குறிப்பாக ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவான பிறகு - அதாவது 01.12.05 அன்று தொடக்கம் 05.06.06
வரையான - ஆறு மாத காலத்துக்குள் மீட்கப்பட்ட பொருட்கள் ஏராளமானவை. அவற்றின் விபரம் இங்கு தரப்படுகின்றது. இந்த விபரங்கள் பாதுகாப்புத் தரப்பினரிடம் பெற்றுக் கொள்ளப்பட்டவையாகும். இந்தப் பொருட்கள் கைப்பற்றப்படுவதற்கு துணை புரிந்த அல்லது தகவல் வழங்கியவர்களின் பெயர்கள் அவர்களின் பாதுகாப்புக் காரணங்களுக்காக இரகசியமாக இருப்பதால் தெரிவிக்கப்படவில்லை.
(தொடர்ச்சி 22ஆம் பக்கம்.)
சட்டைக்காரர் கொஞ்ச நாளாகவே ரொம்பவும் உளறிக் கொண்டு திரியினமாம். அவை தமிழ் மக்களுக்கு விரோதமானவை எண்டு ரெண்டெழுத்தார் செய்யும் பிரசாரத்துக்கு தீனி போடுற மாதிரியெல்லோ சிவப்புச் சட்டைக்காரர் நடக்கினம், சிவப்புச் சட்டைக்காரர்
உப்பீடி சின்னப்புள்ளைத்தனமாகக் கனவு கண்டிச்சின
மெண்டால் அது அவைக்கே முதலுக்கு மோசமாகிப் போடும் எண்டு வாத்தியார் சொல்லேக்கையே கொஞ்சம் பதற்றமாகிப் போட்டாருங்கோ அவலை நினைச்சுக் கொண்டு உரலை இடிச்ச கதையாக ரெண் டெழுத்தாரை நினைச்சுக் கொண்டு ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் சாடுறது வெளிவெரி ரோங் எண்டு வாத்தி யார் இங்கிலிஸில சொல்லுறாருங்கோ.
ச்ெசைக் கட்சியில இருந்து சில பாஉக்காரர் நீலக் கட்சிக்குத் தாவினமெல்லோ அவைக்கு ஒரு அதிகாரமான போஸ்ட்டும் குடுபடுகுது உப்பிடியே போனால், அமைச்சர்மாரின்ர எண்ணிக்கை மட்டும் செஞ்சுரியைத் தாண்டிடும் போல இருக்குது எண்டு பொலிரிக்ஸ் நிபுணர்கள் கவலைப்படுகினமுங்கோ ஆளும் கட்சியின்ர போக்கு சரியெண்டால் அதுக்கு ஒப்பினா சப்போர்ட் பண்ணுறது சரிதான். அதுக்கு லாபமாக அமைச்சுப் போஸ்ட் கேக்கிறது சரியில்லை யுங்கோ எண்டினம்,
உது ஒரு பக்கமிருக்க, எதிர்காலத்தில இன்னும் சிலர் யானையில இருந்து பாயிறதுக்கு தயாராக இருக்கினமாமெண்டு சில பொலிரிக்ஸ் தகவல்கள் சொல்லுதுங்கோ பொறுத்திருந்து பார்பம் யார் யார் பல்டி அடிக்கினமெண்டு எதிர்க்கட்சி மண்ணெண்
ணெயாரையே தன்ர கொன்ரோலுக்குள்ள வச்சுக் கொள்ள முடியாத போது மனசு உடைஞ்சு போயிருக் கிற மற்றவையை எப்புடி கொன்ரோல் பண்ணப் போகுதெண்டு கேக்கினம் மணியோசை கேக்கு துங்கோ. அப்புடியெண்டால் யானை பின்னாலை வருமுங்கோ.
சிவப்புச் சட்டைக்காரர் அடிக்கடி சிலுப்பிக் காட் டினம் காவித்துண்டுக்காரர் அடிக்கடி காலை வாரி விடுகினம். யானைக் கட்சிக்காரர் செய்யிறதெல்லாம் செய்து போட்டு இப்ப தொட்டதுக்கெல்லாம் குற்றம் 3 TigTib.
மரக் கட்சிக்காரர் உதட்டளவில உறுதியா ஒப்பினாச் சொல்லாட்டியும், மனதளவில மறைமுகமா ஒரு எக்ரிமெண்ட் செய்துகொள்ளப் பாக்கினம் உது போல மலையகத்தில ஏழுமுகத்தாரும், அமைச்சுப் பதவியில்லாம கையைச் சொறிஞ்சு கொண்டு கூடி வாழ்ந்தால்தான் கோடி நன்மை எண்டு அடிக்கடி அன்பாகச் சிரித்து விட்டுப் போறார். இடையில மண் வெட்டியாரும் "பொலிரிக்ஸில நிரந்தர எதிரியுமில்லை; நிரந்தரநண்பனுமில்லை"உந்தத் தத்துவத்துக்கமைய நாங்கள் பயணிக்க மண் வெட்டியைக் கொண்டு நீலக்கட்சிப் பக்கமாக ஒரு வாய்க்காலை வெட்டிக் கொள்ள விருப்பம் இருக்குது எண்டு சாடைமாடையா சமிக்ஞை காட்டியிருக்கிறாராம் உது எல்லாத்தையும் கூட்டிக் கழிச்சுப் பாத்தா, ஆளும் தரப்புக்கு அண்மை யில் ஒரு பொதுத் தேர்தலை நடத்தலாம் எண்ட மாதிரி யாக ஐடியாவும் லேசா இருக்குதாம் எண்டு குருவி சொல்லுதுங்கோ கதை கசியாமல் குருவி சொல்லா தெண்டாலும் நம்பவும் ஏலாமக் கிடக்குங்கோ

Page 6
  

Page 7
நாடு, யுத்தத்தையும் அராஜகத்தையும் நோக்கிச் சரிந்து கொண்டிருக்கிறது. அப்பாவி மக்களைப் பெருமளவில் மிலேச்சத்தனமாகப் படுகொலை செய்யும் செயற்பாடுகள் ஆரம் பமாகி விட்டன. கெப்பிட்டிகொல்லாவ மற்றும் மன்னார் வெற்றிநாயகி தேவாலயத்தில் நடத் தப்பட்ட கிரனைட் வீச்சுத் தாக்குதல் போன்ற பைத்தியக்காரத்தனமான படுகொலைகள் இதற்கு அண்மைய உதாரணங்களாகும். மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாண பல் கலைக்கழகப்போதனாசிரியர் அமைப்பு, அண்மையில் விடுத்த அறிக்கை இந்த அநியாயங்களை அம்பலப்படுத்தியிருந்தது. ஏட்டிக்குப் போட்டியான வன்செயல்களும் அழிவு நடவடிக்கைகளும் மீண்டும் சர்வ சாதாரணமான நிகழ்வுகளாகி விட்டன. மக்கள் அபயம் தேடும் சமய, வண்ணக்கஸ்தலங்கள் கூட விட்டு வைக்கப்படவில்லை. அராஜ கங்கள் நிகழும் ஈராக், சோமாலியா, பாலஸ் தீனம், கொங்கோ, சூடான் ஆகிய நாடுகளின் பட்டியலில் எமது நாடும் சேர்த்துக் கொள்ளப் L_6|66g.
மிகவும் பொறுமையான மக்களைக் கொண்டதென்று கூறப்படும் இந்த நாட்டில், அதுவும் பெளத்தம், இந்து சமயம், இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய நான்கு முக்கிய சமயங் களைப் பின்பற்றும் மக்கள் வாழும் இந்த நாட்டில், ஏன் மோசமான இந்தப் படுகொலை கள் நிகழ்கின்றன? என்பதே ஒருவரைக் குழப்பும் கேள்வியாகும், படுகொலைகளும் தற்கொலைகளும் மிக அதிகமாக இடம் பெறும் நாடுகளின் வரிசையில் நாமும் இருக்கிறோம். இந்த மோசமான நிலைமை தொடர்வதோடு, அது இன்னும் மோசமாகிக் கொண்டிருக்கிறதென்றே பலரும் எண்ணுகி றார்கள். இதற்கான காரணங்களை அறிந்து, தீர்வுக்கான வழிவகைகளை முன்வைப் பதற்குச் சமூகவியலாளர்களும் சமயத் தலைவர்களும் பெரிதாக எதனையும் செய்து விடவில்லையென்றே எண்ணத் தோன்றுகிறது. நாஸி ஜெர்மனியில் நடைபெற்றதைப் போன்று நாம் அமைதியாக இருப்போமேயானால், இதற்கு நாமனைவருமே பொறுப்பேற்க வேண்டிவரும். "நல்லவர்கள் அமைதியாக இருக்கும்போதுதான் பிசாசுகள் உள்ளே நுழைந்து விடுகின்றன."
இனக் கொந்தளிப்புகள் வேரூன்றவும் அவை பல ஆண்டுகளாகப் பரந்து, விரிந்து பெருந் தீயாகப் பற்றி எரியவும் அனுமதித் ததாலேயே இன்றைய மோதல் நிலையேற் பட்டுள்ளது. இந்த அழுகல் நிலையைத் தடுத்து நிறுத்துவதற்கு எதுவும் செய்யப் படவில்லை, அல்லது சிறியளவு முயற்சிகளே எடுக்கப்பட்டிருக்கின்றன என்று கூறத் தோன்று கிறது. உத்தியோகபூர்வ மொழியை அமுலாக் குதல் அல்லது அமுலாக்கத் தவறியமை என்று கூடக் கூறக் கூடிய ஒன்று, இதற்கு அசல் உதாரணமென்று குறிப்பிடலாம். அரசாங்க சேவைகளில் தமிழ் பேசும் அதிகா ரிகள் மிகக் குறைவென்றும் உதாரணத்திற்குப் பொலிஸ் திணைக்களத்தில் தமிழ் பேசும் அதிகாரிகள் இல்லையென்பதைப் பூரண புள்ளி விபரங்களோடு அரசகரும மொழி ஆணைக் குழுவின் தலைவர் ராஜா கொலுரே அண்மையில் சுட்டிக்காட்டியி ருந்தார். இது தொடர்பாக மிக மோசமான் நிலையொன்று இருப்பதாகவும் எனவேதான் இரு மொழிகள் தெரிந்த அரசாங்க ஊழியர் களை நுவரெலியா போன்ற பகுதிகளுக்கு அனுப்ப வேண்டியிருக்கிறதென்றும் அவர் கூறினார். அரச கரும மொழிக் கொள்கையை அமுல்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு மிகக் குறைவானதென்பதையும் அவர் வேதனை யோடு சுட்டிக்காட்டியிருந்தார். ஆறு இலட்சம் ருபாவே இதற்கென ஒதுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியிருந்தார். மொழிக் கொள்கையை அமுல்படுத்துவதற்கு நாம் நடவடிக்கை
سے ہے ۔۔۔۔
ఫ్లో), 13 - 19, 2006
V
எடுக்கத் தவறி னால், இனமோத லுக்குத் தீர்வு காண் பதற்கு அதுவே தடையாக இருக்கும் என்றும் அவர் குறிப் பிட்டிருந்தார். இது உண்மையான தென்ப தையே எமது கடந்த கால அனுபவங்கள் சுட்டிக் 'காட்டுகின்றன. இந்த நாட்டை , ஆட்சி புரிந்தவர்களின் விசுவாச மற்ற தன்மையையே இது எடுத்துக் - காட்டுகிறது.
ஒற்றையாட்சி, சமஷ்டி, அதிகாரப் பகிர்வு, ஐக்கிய இலங்கை என்று வார்த்தை ஜாலங்கள் ஆடுவதிலேயே எமது தலைவர் களும் புத்திஜீவிகளும் ஈடுபடுகின்றனர் என்பதைக் காணும்போது வேதனையாக இருக்கிறது. ஏனென்றால், அரசியல் யாப்பின் உள்ளடக்கமும் அது பற்றிய விளக்கமுமே இறுதியில் தீர்வுக்குத் தேவையான விடயங் களாக இருக்கின்றன. வெறும் வார்த்தை களைக் கொண்ட 'லோபல்கள் அல்ல. ஐக்கியப்படுத்தப்பட்ட பிரிக்கப்படாத இலங்கை யையே அனைவரும் விரும்புகின்றனர், அரசியலமைப்புப் பண்டிதர்களென்று கூறப் படுபவர்களின் சட்டரீதியான மற்றும் வார்த்தைப் பிரயோகங்களுக்குப் பின்னால் மறைந்து நின்று கொண்டு வீண் வாகங்களைப் பரிவ8
ஜீவிகளின் நேர்மையற்ற செயற்பாடாக வுள்ளது. இந்தியாவிலும் கூட, இந்திய அரசாங்கமுறை குறித்து இவ்வாறான பண்டிதர்கள் வீண் வாதப்பிரதிவாதங்களில் ஈடுபடுகின்றனர். நேபாளத்திலும் (இந்தியா வைப் போன்று) பரந்தளவில் இடம்பெற்ற வன்செயல்களையடுத்து மதச்சார்பற்ற அரசு என்ற யோசனை முன்வைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் அரசு தொடர்பான லேபல் பற்றிய வாதப் பிரதிவாதங்களுக்கப்பால், பாரிய தடைகளுக்கு மத்தியிலும் இந்தியாவின் ஸ்திரத் தன்மையும் பொருளாதார அபிவிருத் தியும் பேணப்படுகிறது. இலங்கையிலும் இந்தியாவில் காணப்பட்டவை போன்று அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டு மென்று இந்திய நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த ஆலோசனையை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்.
இந்தியாவில் பெருந்தொகையான தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். இலங்கையில் மோதல்கள் ஏற்படும் போதெல்லாம் பெருந் தொகையான தமிழர்கள் தஞ்சம் தேடி அகதிகளாக இந்தியாவுக்குத் தப்பியோடு கிறார்கள். எமது தேசிய இனப் பிரச்சினைக்கு நீடித்த தீர்வு காண்பதற்கு சக்திவாய்ந்த அண்டை நாடான இந்தியாவின் நல்லெண் ணமும் ஒத்துழைப்பும் தேவை. இதனால் எம்மிரு நாடுகளுக்குமிடையில் நட்புறவு நீடித்து வருவது பயன்மிக்கதாகும்,
நாம் தீர்வு காணவேண்டிய முக்கிய விடயங்கள் வருமாறு :
1. வடக்கு, கிழக்கு இணைப்பு. 2. தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளென்ற புலிகளின் கூற்று.
3. ஆகக் கூடிய அதிகாரப் பகிர்வோடு, பிரிக்கப்பட முடியாத ஐக்கிய இலங்கை,
4. பேச்சுவார்த்தையின் ஏதாவது ஒரு கட்டத்தில் மாற்றுக் கருத்துக் கொண்ட தமிழ் அமைப்புகளும் முஸ்லிம்களும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டிய தேவை.
மேலே கூறப்பட்ட விடயங்கள் அரசாங்கத்துக்கும் புலிகளுக்குமிடை யிலான பேச்சுவார்த்தையின் போது கையாள வேண்டிய அடிப்படை விடயங்களாகும். பாலஸ்தீனம் போன்ற யுத்தத்தால் சீரழிந்த நாடுகளிலுள்ள மக்களின் கருத்துக்களை அறிவதற்காக மிக முக்கியத்துவம் வாய்ந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விடயங்கள் குறித்து ஐரோப்பாவில் சர்வஜன வாக்கெடுப்புகள் நடத்தப்படுகின்றன. இவ்வாறு இலங்கையிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். மக்களின் விருப்பு வெறுப்புக்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது மிக முக்கியமானது. அரசியலமைப்புக் கூட, மக்களின் மேலான் மையை வலியுறுத்துகிறது. தீவிரவாதக் குழுக்களுக்கு வன்செயல்களே விளை
இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த
நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டமொன்றின் போது
நிலமாகின்றன. இவ்வாறான குழுக்கள் வடக் கிலும் தெற்கிலும் இருக்கின்றன. சில குழுக்கள் மீது வன்செயல்கள் பிரயோகிக்கப் பட்டதால், அவை வன்செயல்களை நாட நிர்ப்பந்திக்கப்பட்டன. வேறு சிலருக்கு சாதி, வர்க்கம் போன்ற பாராபட்சங்களால் ஏற்படும்
என்ற அரசியல்
ஆய்வாளர் எழுதிய, இந்தக் கட்டுரை
தெளிவாக
நிலைக்கக்கூடிய சமாதானத் தீர்வு காண்பதற்கு ASIzašašišaža, nguu தடைகளையும்
வழிவகைகளையும்
க்குகிறார்.
JIDGlori EلDI
போச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டுமென் 8.
s : శ్లే
இவற்றுக்குத் தீர்வு காணப்படவும் வேண்டும்.
மனோபாவம் அவர்களை வன்செயல்களுக்குத் தள்ளி விடுகின்றன. இக்குழுக்களின் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து பிரச் சினைகளுக்குத் தீர்வு காணும் நடவடிக்கை தடுக்கப்பட வேண்டும்.அதாவது விரைவாக தீர்வு நடவடிக்கைகளை அமுல்படுத்தும் அதேவேளை, பேச்சுவார்த்தைக் கூடாக
تلاحق
இலங்கையில் பல வருடங்களாக தீர்வு தேடி எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்விய டைந்துள்ளன. தீர்வு காணப்படும் என்ற உறுதி மொழிகள் இப்போது வழங்கப்பட்டிருக்கின்றன. அயர்லாந்தைப் போன்று நீண்டகால வன் செயல்களுக்குப் பின்னர் கலந்துரையாடல்கள் மூலம் நீடித்த, நின்று நிலைக்கக்கூடிய தீர்வைக் காண்பது என்பது நீண்ட கால, கஷ்ட மான செயல்முறையாகும்.
இந்த நாட்டைப் பிடித்திருந்த முற்று முழுதான யத்தத்திற்குப் பின்னர், மக்களுக்குத் தேவைப்பட்ட அமைதியை யத்த நிறுத்த ஒப்பந் தம் கொண்டு வந்தது. பொருளாதாரம் வளர்ச்சி கண்டது. மீண்டும் இந்த அமைதி சரியத் தொடங்கியமை ஆபத்தானது. யுத்தத்தை நடத்துவதால் இலாபம் சம்பாதிக்க விரும்புவோருக்கு இது பயனளிக்கும். ஆலோசகர்கள் மற்றும் புத்திஜீவிகள் என்ற போர்வையில், யுத்தம் தான் தீர்வுக்கு ஒரே வழி என்று கூறும் எமது நாட்டவர்கள் பலர், தமது குழந்தை குட்டிகளையும் குடும்பங் களையும் வெளிநாடுகளில் வைத்துள்ளனர். இந்தியாவில் காலிஸ்தான் தனிநாடு கோரி போராட்டம் நடத்திய சீக்கியப் பிரிவினை வாதிகளில் மிக முக்கியமானவர்கள். லண்டனில்தான் வாழ்ந்தார்கள். பிரிட்டனில் நாஸி ஜேர்மனுக்கு எதிராக வின்ஸ்டன் சேர்ச்சில் மக்களை அணி திரட்டியபோது முழு நாடுமே தமது நாட்டை பாதுகாக்க முன் வந்தது.
எமது நாட்டில் வாழ்ந்து வந்த ஆங்கிலேயர்கள் கூட, பிரான்ஸில் அல்லது வட ஆபிரிக்காவில் நடைபெற்ற யுத்த களங்களுக்குச் சென்றார்கள். நுவரெலியா விலுள்ள அங்கிலிக்கன் தேவாலயச் சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ள நினைவுச் சிலாகைகள் இதற்குச் சான்று பகர்கின்றன. இனப்பிரச் சினைக்கு இராணுவத் தீர்வே வழியெனக் கூறுபவர்கள்,அவர்கள் நேர்மையானவர் களானால், தமது பிள்ளைகளை யுத்த முனைக்கு அனுப்ப வேண்டும். இதுகாலவரை எம்முடன் நல்லெண்ணத்துடன் நடந்து கொண்ட சர்வதேச சமூகத்தின் உதவியோடு எமது இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். நுாம் அனைவரும் சமாதானமாக, ஐக்கியப்பட்டு வாழ வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் எமது பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். சமாதானத் தூதுவரான மகாத்மா காந்தியைக் கூட பைத்தியக்காரன் ஒருவன் சுட்டுக் கொன்றான். இந்த இனவாத யுத்தத்திற்கு அப்பாவி மக்கள் பலர் பலியாகியுள்ளனர். இன்னும் பலர் அங்கவீனர்களாகியுள்ளனர். பல குடும்பங்கள் அநாதைகளாகியுள்ளன.நீதியுடன் கூடிய சமாதானத் தீர்வுக்காக நாம் அனை வரும் இன,மத,மொழி, பேதங்களைக் கடந்து தனியாகவும் கூட்டாகவும் பிரார்த்திப்போமாக.
நன்றி : தி ஐலண்ட்

Page 8
தானே ஒரு பாடலாசிரியராக இருந்தும் கூட, தான் இசையமைத்த பெருவாரியான படங்களுக்கு நான் தான் பாடல் எழுத வேண்டுமென்று அவர் ஒற்றைக் காலில் நின்ற உத்வேகத்தை நான் உதாசீனப்படுத்தவில்லை.
அவரோடு, நான் ஏராளமான படங்களுக்குப் பாடல்கள் எழுதியிருக்கிறேன். மூத்த கவிஞர் என்ற வகையில், எனக்கு உரிய மரியாதையை
கவிஞர் வாலி எழுதுகிறார் -வாழ்க்கைச் சரிதம்
இடையே, கங்கை அமரன் "மைக்"கைப் பற்றி,"புரட்சித்தலைவர் புகழ் ஓங்குவதற்கு,அண்ணன் வாலியின் அந்தக் காலப் பாடல்கள் பெரிதும் துணையாக இருந்தன என்பது உலகறிந்த உண்மை. என்று பட்டவர்தனமாக பேசி, படகோட்டி' படத்தில் வருகின்ற 'கொடுத்ததெல்லாம் கொடுத்தான்” பாடலை மேடையில் பாடினார்.
தன் கண்கள் பனிக்க,
எப்பொழுதுமே குறையாமல் வழங்கி வந்தவர் கங்கை அமரன்.
"நீங்க சொல்லுங்க அண்ணே நான் எழுதறேன்."என்று, பாடல் வரிகளை நான் சொல்லச் சொல்ல அவர் கைப்பட எழுதுவார்.
கங்கை அமரனுக்கு, நான் இயல் இசை நாடக மன்றத் தலைவராக இருந்தபொழுது, கலைமாமணி விருது வழங்கினேன்.
முதல்வர் எம்.ஜி.ஆர்.முன் வரிசையில் அமர்திருக்க,அவர் மேடையில் நின்று கச்சேரி செய்தார்.
கங்கை அமரனின் கச்சேரியை, எம்.ஜி.ஆர். வெகுவாக ரசித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, கச்சேரியின்
உளவு பார்த்தலால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றிக் கூறும் அநுபவக் கட்டுரைத்
ஆனால், இந்திரா காந்தியின் மரணத்திற்குப் பிறகு ராஜீவ்காந்தி பிரதமராக பொறுப்பேற்றவுடன் பிரதமரின் அலுவலகத்திலேயே அந்நிய நாட்டுக்காக வேலை செய்த இந்திய வேவுக்காரர்கள் (moles) இருந்த திடுக்கிடும் தகவல் வெளியாயிற்று. இது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிற்று. இந்த வேவுக்காரர்கள் பத்தாண்டுகளுக்கு மேலாக
எவருடைய கவனத்திற்கும் வராமலும் துணிச்சலாக செயல்பட்டு வந்தது. நம்முடைய நிர்வாக இயந்திரம் எவ்வளவு கேவலமான நிலைக்கு சென்றுவிட்டது என்பதை பிரதிபலிப்பதாக இருந்தது
என்ன காரணம்?
ஒரு விஷயத்தை நாம் மறந்து விடக்கூடாது. இது வரையில் பூகோள ரீதியாகத் தான் இந்தியா கேந்திரமான இடம் வகிப்பதாக உலக வல்லரசுகள் எண்ணின. ஆனால் கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் விஞ்ஞானத்தின் பல்வேறு துறைகளிலும் குறிப்பாக
S.
கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவது
எம்.ஜி. ஆர். பக்கத்தில் அமர்ந்திருந்த என் கைகளைப் பாசத்தோடு பற்றிக் கொண்டார்.
இளையராஜாவின் நிழலில் தான் கங்கை அமரன் வளர்ந்தார் என்பது உண்மையாயினும் நாளடைவில் தனக்கென்று ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டவர், என் தம்பி கங்கை அமரன்,
அமரர் பாவலர் வரதராஜனிடமிருந்து இசையறிவும் மொழியறிவும் கங்கை அமரனுக்கு ஒரு பார்ம்பரியச் சொத்தாகவே கிடைத்திருந்தது எனலாம். திரையிசைப் பாடல்களில், கங்கை அமரனின் பங்களிப்பும் கணிசமாக உள்ளது என்பது எவரும் ஏற்றுக் கொள்ளத் தக்கதே.
அவரின் இசையமைப்பில் நான் நூறு படங்களுக்கு மேல்
அணுசக்தி ஆராய்ச்சியில் இந்தியா துரித முன்னேற்றம் பெற்று வருவதை மறுப்பதற்கில்லை. இந்தியா உலகத்திலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு சீனாவுக்கு அடுத்தபடியாக அதிகமான மக்கள் தொகையைக் கொண்டது. முன்றாவது உலக நாடுகள் (third World Countres ) GI Gip சொல்லப்படும் வளர்ந்து வரும் நாடுகளில் முன்னணியில் உள்ள
தொடர். நாடு, ஆகவே இரு பெரும்
[: அமெரிக்காவும்
ரஷ்யாவும் இந்தியாவின் மீது தங்கள் செல்வாக்கை அதிகரித்துக்
இயற்கையே. அதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக அவர்களின் உளவுத் துறைகள் இங்கு செயல்படுவதிலும் வியப்பில்லை.
பங்களாதேஷ் போருக்குப் பிறகு இந்தியா ஒரு ராணுவ சக்தியாக உருப்பெற்றிருக்கிறது என அமெரிக்க அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இந்திய ராணுவத்தை நவீனப்படுத்த தளவாடங்களை இந்தியா வெளிநாடுகளிடமிருந்து வாங்குகிறது. அமெரிக்காவை விட சோவியத் ரஷ்யாவிடமிருந்து
, ' '~ട്ടു
S S S S S S S
பணியாற்றியவன். இருப்பினும், அவர் படவுலகின் பல்வேறு துறைகளில் பணியாற்ற நேர்ந்ததால், எதிலும் ஒரு முத்திரையைப் பதிக்காத அளவிற்கு அவரது கவனம் சிதறிப் போய்விட்டதோ என்று நான் விசனிப்பதுண்டு,
சினிமா உலகில் அங்கீகாரம் கிடைத்த பிறகு, செல்வந்தனாவது பெரிய விஷயமல்ல, சாதனையாளர் பட்டியலிலே, சரித்திரம் நம் பெயரையும் சேர்க்குமாறு காரியமாற்றுவது தான் ஒரு கலைஞனின் குறிக்கோளாயிருத்தல் வேண்டும்.
சோதனைகளே சில நேரம் சாதனைகளைப் புரிய வேண்டிய வெறியை நம்முள் தோற்றுவித்து விடும். அதற்கு ஓர் உதாரணம், என அனபு அணணன மெல்லிசை மன்னர் திரு. ராமமூர்த்தி அவர்கள்.
வடக்கே, சங்கர் ஜெய்கிஷன, தெற்கே "விஸ்வநாதன். ராமமூர்த்தி என்று இந்தியாவை பங்கு போட்டுக் கொண்டு, இந்த இரட்டையர்கள் இசை சாம்ராஜ்ஜியத்தில் கோலோச்சிக் கொடி கட்டிப் பறந்த நாட்கள், சினிமா வரலாற்றில் சிரஞ்சீவியாக இடம் பெறத்தக்கவை.
(தொடரும்.)
ෂෙෆලෝ
கூடுதலான தளவாடங்களை இந்தியா வாங்குவது உண்மை, இதற்கு காரணங்கள் இரண்டு. சலுகையான நிபந்தனைகள் மீது ரஷ்யா நமக்கு தளவாடங்களை கொடுத்துதவுகிறது. மற்றொரு காரணம் நமது அண்டை நாடான பாகிஸ்தான் அமெரிக்கச் சார்பு நாடாக செயல்படுவதால் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஏராளமான தளவாடங்களை கொடுத்துதவுகிறது. கம்யூனிஸ்ட் நாடுகளின் ஆதிக்கத்தை எதிர்ப்பதற்கு இந்த தளவாட உதவியை பாகிஸ்தானுக்கு அளிப்பதாக அமெரிக்கா சொன்னாலும் இந்தியாவுக்கு எதிராகத் தான் பாகிஸ்தான் இந்தத் தளவாடங்களை பயன்படுத்துகிறது என்பது கடந்த கால அனுபவம்,
. ஆகவே உலக 616)6. U 3356 இந்தியாவிலுள்ள அரசியல் போக்குக்களையும்
வளர்ச்சியினையும்,ராணுவ 2பலத்தினையும்
உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இந்தியாவைப் பொறுத்த வரையில் பண்டித் ஜவஹர்லால் நேரு வகுத்துக் கொடுத்த நடுநிலைக் கொள்கையினைத் தான் அது கடைப்பிடித்து வருகிறது. ஆகவே அமெரிக்காவோடும் ரஷ்யாவோடும் நல்ல நட்புறவுடன் வாழவே இந்தியா விரும்புகிறது. ஆனால் இருபெரும் வல்லரசுகளும் தங்களுக்கென்று சில சர்வதேச நடைமுறைகளை வகுத்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
(தொடரும்.)
(நன்றி, நர்மதா)
6.
6T (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரகசிய ஓவியம்
கிர்ப்பமாக இருக்கும்போது நிர்வாணமாகப் போஸ் கொடுத்து ஓர் பிரபலம் பரபரப்பூட்டி உள்ளார். ஹோலிவூட் - நட்சத்திரமான ஏஞ்சலீனா ஜூலி தான் அவர். ஆனால் ஒரு வித்தியாசம். இவர் போட்டோவிற்கு போஸ் கொடுக்கவில்லை. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஓர் பிரபலமான ஓவியரை அழைத்து தன்னை
நிர்வாணமாகப் படம் வரையச் சொல்லியே அவர் போஸ் கொடுத்துள்ளார். படமும்
வரைந்தாயிற்று. ஆனால் செய்தி தான் வந்ததே தவிர படம் வெளியே வரவில்லை.
என்றாவது ஒருநாள் ஏஞ் சலீனாவின் படம் வரும் என இரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
Gu(alsTá (Bay Watch) என்ற தொலைக்காட்சி தொடரில் படு கவர்ச்சியாக நடித்த பமீலா அண்டசன் ஒரு நல்ல காரியத்திற்காக நிர்வாணமாக நிற்கப்போகின்றாராம். மிருகங்களின் தோலைப் பயன்படுத்தி உடைகள் தயாரிப்பதை எதிர்த்தே தான் நிர்வாணமாக நிற்கப்போவதாக பமீலா கூறியுள்ளார். அது சரி மிருக வதைக்கும் இவர் நிர்வாணமாய் நிற்பதற்கும் என்ன சம்பந்தம்? உலகப் பிரபலமிக்க தான் நிர்வாணமாய் நிற்பதன் முலம் எதிர்காலத்தில் மிருகங்களின் தோலைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும்
உடைகளை கொள்வனவு செய்வோரின் எண்ணிக்கை குறைந்தால் அதுவே தனது வெற்றி என பமீலா கூறியுள்ளார். அடுத்தவாரம் லண்டனில் உள்ள பிரபல ஷோ றூம் ஒன்றில் 10 நிமிடங்கள் பமீலா நிர்வாணமாய் நிற்கப் போவதைக்காண இப்போதே உலக ஜொள்ளர்கள் தயாராகிவிட்டனர். 2 2
உலகப் புகழ் மிக்க பொப்பிசைப்பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் மீண்டும் சர்ச்சையில் சிக்கியள்ளார்.
L359 (5 Ավ ஹப்யர் பசார் எனும் சஞ்சிகையின் ஓகஸ்ட் மாதப் பதிப்பின் முன் அட்டையில் முழு நிர்வாணமாய் போஸ்
கொடுத்ததே இச் சர்ச்சைக்குக் காரணம், அமெரிக்காவில் இதெல்லாம் சர்வசாதாரணம் தானே? ஏனைய நட்சத்திரங்கள், மொடல்கள், பாடகிகள் கொடுக்காத போஸா? என நீங்கள் கேட்கலாம். சர்ச்சைக்குக்
காரணம் அதுவல்ல. பிரிட்னி இப்போது 6 மாத கர்ப்பமாக இருக்கின்றார். தாய்மையைக் குறிக்கும் கர்ப்பத்துடன்
நிர்வாணமாய் போஸ் கொடுத்து தாய்மையையே அவமானப்படுத்தி விட்டார் என பல மாதர் சங்கங்களும் மனித உரிமை அமைப்புகளும் கொதித்தெழுந்து உள்ளன. விடயம் என்னவாகும் பொறுத்திருந்து பார்ப்போம்.
தலிதழுந்து @
சர்ச்சையில்
് (18190

Page 9
வாட்டர் கேட் ஊழல்
அமெரிக்காவில் ஜனாதிபதியின் பதவிக்காலம் 4 ஆண்டுகளே. ஒருவர் இருமுறை பதவி வகிக்கலாம். 1968 முதல் 1974 வரை ஜனாதிபதியாக இருந்தவர் நிக்சன் குடியரசு கட்சியைச் சேர்ந்த அவர் தன்னுடைய 3ஆவது வயதில் 1968இல் ஜனாதிபதியாக
பதவியை Ο என்று நிக்சன்
அறிவித்தபோது எடுத்தம்
。萼, 蠍 தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிறகு 1972இல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் நிக்சன் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அப்போது அவர் மீது ஊழல் புகார் ஒன்றை எதிர்க்கட்சியினர் கூறினர். ஜனநாயகக் கட்சி (எதிர்க்கட்சி தலைமையகம் இயங்கும் வாட்டர் கேட் மாளிகையில் இரகசியமாக ஒலிப்பதிவு கருவிகளைப் பொருத்தி அந்த கட்சியினரின் உரையாடல்களைப் பதிவு செய்து, அவர்களுடைய தேர்தல் வியூகம் பற்றி தெரிந்து கொண்டார் என்பதே நீக்சன் மீதான குற்றச்சாட்டு ஆகும்.
இந்த விவகாரம் 1974ஆம் ஆண்டு மத்தியில் விசுவரூபம் எடுத்தது. இந்த குற்றச்சாட்டை தொடக்கத்தில் நிக்சன் மறுத்து வந்தார்.
விசாரணைக்குழு அறிக்கை இது பற்றி பூர்வாங்க விசாரணை நடத்திய பாராளுமன்றக் குழு, நிக்சன் குற்றவாளி அவரை பதவியில் இருந்து நீக்க அமெரிக்க சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரலாம் என்று சிபாரிசு செய்தது.
அமெரிக்க அரசியல் சட்டப்படி ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்க வேண்டுமானால், அதற்கான தீர்மானம் பாராளுமன்றத்தில் பாதிக்கு மேற்பட்டவர்களின் ஆதரவுடன் நிறைவேற வேண்டும். அதன் பிறகு மேல் சபையில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற வேண்டும். அப்போதுதான் ஜனாதிபதியைப் பதவியில் இருந்து நீக்க முடியும்.
ஆனால் நிக்சனை பதவியில் இருந்து நீக்காமல்,
அனாதிபதி நிக்சன்பது
உண்மையை ஒப்புக்ெ கிடைக்கும் என்று நிக்சன் ந நேர்மாறான விளைவுகளை ஆதரவாக இருந்த சிலரும், மாறினார்கள்,
அவருடைய போக்கை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றினால் போதும் என்று ஒரு பகுதியினர் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், பாராளுமன்றத்தில் உள்ள நிக்சனின் ஆதரவாளர்கள் பலரும், அவர் பதவி விலகுவதுதான் நல்லது என்று கருத்துத் தெரிவித்தனர். அதன் மூலம்தான், நிர்வாகத்தில் ஏற்பட்ட குறையை
போக்க முடியும் என்றும் கூறினார்கள். தலைவர்கள்
நிலைமை விபரீதமாக நிக்சனின் குடியரசு கட்சியை ஆலோசனை செய்தார்கள், ! ஆதரவாளர்கள் என்று கருத கலந்து கொண்டனர்.
பதவியில் இருந்து நிக் அவர்கள் அனைவருமே கரு பதவியை விட்டு நீங்களே ( அல்லது நாங்கள் உங்களை வேண்டி இருக்கும் என்று அ அனுப்பி நிக்சனிடம் தெரிவித்
குற்றச்சாட்டு காரணம மீது அவர் செய்த குற்றத்துச் தொடர முடியும், ஆனால் நி செய்வதால் அவர் மீது வழச் விடலாம் என்று அமெரிக்க ே தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் நிக்சன் திடீர் என்று அறிக்கை வெளியிட்டார். அதில், நான் குற்றவாளி என்றும் çüLäQāTGöTLTM,
ܗܵigܠܐ ܬܹܐ. 6.08.1914 அன்று அதி டெலிவிஷனில் தோன்றி தன; GAISMILLITM, ymga8TITLDT 861 மந்திரி கிசிங்கரிடம் கொடுத் ஏற்கப்பட்டது.
ஜனாதிபதி பதவியை ஒரு வரியை மட்டும் எழுதி ! போட்டிருந்தார். அமெரிக்க து பதவியை விட்டு விலகினால், ஜனாதிபதியாக பதவி ஏற்க { துணை ஜனாதிபதியாக இரு ஜனாதிபதியாகப் பதவி ஏற்றா புதிய ஜனாதிபதி பதவி நேரத்துக்கு முன்பே, நிக்சனு ஜனாதிபதி மாளிகையை (ெ செய்துவிட்டு வெளியேறினா
இந்த ஊழல் வழக்கில் நான் குற்றவாளி நடைபெற்ற தவறுகளுக்கெல்லாம் நான்தான் பொறுப்பு அதற்காக வருந்துகிறேன். எதிர்க்கட்சி தேர்தல் அலுவலகத்தில் ஒட்டு கேட்கும் வேலை என் அனுமதியுடன்தான் நடந்தது. இந்த ஊழல் பற்றி இரகசிய பொலிஸார் விசாரணை தொடங்கியபோது அதைத் தடுக்கவும் திட்டமிட்டோம்
எல்லா உண்மைகளையும் என் வக்கீலிடமும், என் உதவியாளர்களிடமும் மறைத்துவிட்டேன். இந்த குற்றத்திகாக என்னை பதவி நீக்கம் செய்வது நியாயம் அல்ல, இவ்வாறு நிக்சன் கூறியிருந்தார். இந்த திடீர் அறிவிப்பு நிக்சனின் தீவிர ஆதரவாளருக்கு பெரும் அதிர்ச்சியூட்டியது.
மந்திரிசபை
நான் குற்றவாளி என்று நிக்சன் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து மந்திரிசபையின் அவசரக் கூட்டத்தை அவர் கூட்டினார். மந்திரிசபை கூட்டத்தில் நிக்சன் பேசும்போது, நான் பதவியில் இருந்து ராஜினாமா செய்யமாட்டேன். தொடர்ந்து ஜனாதிபதியாக இருப்பேன் என்று அறிவித்தார்.
மனைவி மகள்
சிப்பந்திகளிடமும், அதி விடைபெறும்போது நிக்சனின்
கண்ணீர் விட்டு கதறி அழுத
இவரின் ஆலோசனைகளைக் கேட்ட வீரர்கள் தாங்கள் எப்படியும் இத்திட்டத்தை முறியடித்து வருவதாக சொல்லிச் சென்றனர். மிக விரைவாக அவ்விடத்தை அடைந்த அவர்கள், தங்கள் கவசங்களைப் போட்டுக் கொண்டு ஆயத்தமாக நின்றனர். சில இராணுவத்தினர் மரத்தின் மேல் ஏறி மிக வடிவாக குண்டுகளை பொருத்தினார்கள். கிளைமோர் எனப்படும் குண்டு ஒன்றையும் கச்சிதமாகப் பொருத்தினார்கள். இவர்கள் அதுமட்டுமல்லாது தங்களை இனங்கான முடியாதபடி மறைந்திருந்தார்கள். இவர்களின் நடவடிக்கைகளை அறியாத அமெரிக்கப் படைத் தலைமையகத்தில் மிக மும்முரமாக கட்டளைத் தளபதிகளை அழைத்து திட்டங்களை விளக்கிக் கொண்டிருந்தார். இராணுவத் தளபதி இவரின் திட்டத்தில் மிகக் பெரிய ஒட்டை விழுந்ததை இவர் ஒரு போதும் எண்ணிப் பார்க்கவில்லை. முதலில் இரசாயனங்கள் தூவப்பட்டதும் பின் போர் விமானங்கள் தங்கள் பணிகளைச் செய்யட்டும் என்றும் கட்டளை பிறப்பித்தார். இவரின் கட்டளைகளை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த கட்டளைத் தளபதிகள் தங்கள் பங்கிற்கு சில விடயங்களை கேட்டுத் தெரிந்தும் கொண்டனர். ஆயினும் ஒரு கட்டளைத் தளபதி மட்டும் எழுந்து நின்று இத் திட்டம் மிக இரகசியமாகவா தீட்டப்பட்டது என்று கேட்டார். அப்படி கேட்டதும் மிகவும் கோபம் கொண்ட விமானப்படைத் தளபதி, நான் ஒரு தளபதி, எனக்குத் தெரியும் எவ்விாறு இரகசியங்களைப் பேணுவது என்று அதனால் நான் சொல்வதை மட்டும் செய்யுங்கள் இல்லாவிட்டால் நான் எடுக்கும் மறுநடவடிக்கை மிக மோசமாக இருக்கும் என்றார்.
அத்துடன் கூட்டம் முடிவுக்கு வந்தது. கூட்டத்தில் கேட்கப்படவிருந்த எல்லாக் கேள்விகளும் அத்துடன் அடிபட்டுச் சென்றது. ஜோன் கே என்ற இக் கட்டளைத் தளபதி எல்லா கூட்டங்களின் போதும் ஏதாவது ஒன்றைச் சொல்லி யாரையாவது கடுப்பேற்றி விடுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆயினும்
DMA) 13 - 19. 2006
4%; அவர்பற்றி யாரும் சந்தேகப்படவில்லை. அவர் வியட்கொங்கிற்காக இயங்குவதை யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனாலும் ஜோன் கே கொடுக்கும் தகவல்கள் மிகக் குறைவாகவே இருந்தது. காரணம் என்னவெனில் மேல் மட்டங்கள் எடுக்கும் முடிவுகளை இவரால் அந்த நிமிடத்தில் தான் அறிந்து கொள்ள முடிவதால் முன்கூட்டியே அவற்றை அவரால் கொடுக்கமுடிவதில்லை.
சரியாக காலை 10 மணியளவில் இரசாயனங்களைத் தூவும் விமானங்கள் வந்து சேர்ந்தன. அவர்களின் கட்டளைப்படி எந்த இடத்தில் அதிகமாக மரங்கள் காணப்படுகிறதோ அந்த இடத்தில் தான் இரசாயனங்கள் விசிறிப்பட் ஆயத்தமாகின. ஆனால் குண்டு வைத்த இடங்களில் குண்டுகளை மறைத்து சில மரக்கிளைகள் மேலாக போடப்பட்டிருந்தன. இதனால் அவை மர அடர்த்தி அதிகமாக இருப்பதாகவே பார்க்கத் தோன்றியது. அதனால் அவ்விடங்களுக்கு மேலாக விரைந்த விமாங்கள் அவ்விடத்தினை சோதித்துத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஈண்டால், தனக்கு மன்னிப்பு னார். ஆனால் அது படுத்தின. நிக்சனுக்கு வருக்கு எதிராக
ச்சரிக்கை
பாய்க்கொண்டிருந்ததால் சேர்ந்த தலைவர்கள் கூடி க்சனின் முக்கிய டும் அனைவரும் இதில்
ன் விலகவேண்டும் என்று து தெரிவித்தார்கள். சன்) விலகிவிடுங்கள் பதவியில் இருந்து நீக்க ர்கள் ஒரு தூதுக்குழுவை
விட்டார்கள். பதவி விலகும் ஜனாதிபதி ாக கோர்ட்டில் வழக்குத் Fat Guy's Jirgi'LOT த தொடராமல் விட்டு 26-36)Luis) fiDITST
ணிக்கு நிக்சன் | ராஜினாமா அறிவிப்பை தத்தை வெளிநாட்டு இலாகா ார். பிறகு ராஜினாமா
ஜினாமா செய்கிறேன் என்ற ழே கையெழுத்து ரசியல் சட்டப்படி ஜனாதிபதி துணை ஜனாதிபதி, வண்டும். அதன்படி இதுவரை த ஜெரால்டு போர்
T,
ஏற்பதற்கு 2 மணி ம், அவர் குடும்பத்தினரும் |ள்ளை மாளிகை) காலி கள்,
காரிகளிடமும் மனைவி - மகள்கள்
சர். சிப்பந்திகளும்
அழுதார்கள். நிக்சன் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணி வடிந்தது நண்பர்களே, போய் வருகிறேன். உங்கள் அன்பை என்றும் மறக்கமாட்டேன் என்று கூறினார்.
சொந்த ஊரான கலிபோர்னியாவில் சென்று குடியேற நிக்சன் விரும்பினார். இதனால் ஹெலிகொப்டர் விமானம் மூலம் நிக்சனும், குடும்பத்தினரும் புறப்பட்டுச் சென்றனர். பதவி விலகியது பற்றி நிக்சன் கூறியதாவது :
என் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை எதிர்த்து இறுதிவரை என்னால் போராடமுடியும் அதையே என் குடும்பத்தினரும் விரும்பினார்கள். ஆனால் நான் பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக நாட்டு நிர்வாகத்தின் முழு நேரத்தையும் பாராளுமன்றத்தின் பணியையும் இந்த விசாரணைக்காக வீணாக்க விரும்பவில்லை.
என் வாழ்க்கையே போராட்டத்தில் தொடங்கியதுதான் என் மனதிற்கு நியாயம் என்று எதுபடுகிறதோ, அதற்காக போராடி இருக்கிறேன். சில சமயம் போராட்டத்தில் வெற்றி பெற்றிருக்கிறேன். சில சமயம் தோல்வி அடைந்திருக்கிறேன். அதில் இதுவும் ஒன்று நான் பதவியில் இருந்து விலகிச் சென்றாலும் சமாதானத்துக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்று கூறி இருந்தார்.
பதவியை இழந்தபோது நிக்சனுக்கு வயது 61. வக்கீல் பட்டம் பெற்ற அவர், கடற்படை அதிகாரியாகவும்
பணியாற்றினார். 1946இல் அரசியலில் குதித்து, 1982ஆம் ஆண்டு ஐசனோவர் ஜனாதிபதி ஆனபோது நிக்சன் துணை ஜனாதிபதி ஆனார். 8 ஆண்டுகள் துணை ஜனாதிபதியாக நீடித்தார். 1960இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் கென்னடியை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பிறகு 1968ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியானார்.
நிக்சனின் மனைவி பெயர் பேட்ரிசியா, இவர்களுக்கு டிரிசியா, ஜூலியா என்ற 2 மகள்கள் இருந்தனர்.
நருக்கடி
ராஜினாமாவுக்கு பிறகு நிக்சனுக்கு மிகுந்த பண
ஆயிரம் வரி பாக்கி இருப்பதாக ரெவின்யூ இலாகா
அறிவித்தது. அதே நேர்த்தில் நிக்சனைப்பதவியில் இருந்து விரட்டுவதற்குக் காரணமாக இருந்த கார்ல்
பெர்ன்ஸ்டன், பாப்உட் ஆகிய இரண்டு நிருபருக்கும்
ணம் வந்து குவியத் தொடங்கியது. ஜனாதிபதி தேர்தல் ஊழல் பற்றி இவர்கள் இருவரும் தான் முதலில் செய்தி வெளியிட்டு அதைப் பெரும் பிரச்சினையாக மாற்றினார்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து எழுதத் தொடங்கிய ஒரு புத்தகத்துக்கு ரூ.1 கோடி தருவதாக ஒரு நிறுவனம் ஒப்பந்தம் செய்தது.
நிக்சன் ராஜினாமா பற்றி இங்கிலாந்து, இந்தியா, மேற்கு ஜெர்மனி, மெக்சிகோ, பிரேசில், இஸ்ரேல் போன்ற நாடுகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. குடியரசு கட்சியினர் மகிழ்ச்சி தெரிவித்தனர். குடியரசு கட்சித் தலைவர் ஜான்ரோட்ஸ் கூறுகையில், "ஒரு பெரிய பிரச்சினை ஓய்ந்தது என்று குறிப்பிட்டார். நிக்சனை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த ஜார்ஜ் மக்கவர்ன் (ஜனநாயக கட்சி) கூறும்போது, இது அமெரிக்காவுக்கும், நிக்சனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் துன்பமான நேரம் என்று தெரிவித்தார்.
புதிய ஜனாதிபதி
ராஜினாமா செய்வதற்கு முன்னதாகவே துணை
ஜனாதிபதி போர்டை அழைத்து நிக்சன் ராஜினாமா
விவகாரம் பற்றி பேசிவிட்டார். இதனால் போர்டு தனது
சுற்றுப் பயணத்தை ரத்து செய்து தலைநகர்
வாஷிங்டனில் தயாராக தங்கி இருந்தார். நிக்சன்
ராஜினாமா செய்த உடனேயே போர்டு g9Tjl:LITSTi.
போர்டு கடற்படையில் பணியாற்றி போரில் பல தீர செயல்கள் புரிந்தவர். பிறகு அரசியலில் குதித்தார். 1948ஆம் ஆண்டும் அமெரிக்க பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நிக்சன் 1972இல் ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்பட்டதும், துணை ஜனாதிபதியாக "அக்னுவை நியமித்தார். வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுக்காக அவர் பதவியை விட்டு விலக நேர்ந்தது. அவருக்கு பதிலாக போர்டு துணை ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.
போர்டின் மனைவி பெயர் எலிசபெத், 3
iiiiiiiiii ii iiiiiiii it. شت மகன்களும், ஒரு மகளும் இருந்தனர். OO
தாங்கள் கொண்டு வந்த * ܢܚܬܐ
இரசாயனங்களைத் தூவ தொடங்குகையிலேயே குண்டு ஒன்றினை வெடிக்க வைததனர வியட்கொங் இராணுவத்தினர். வெடித்த
பக்கத்திற்கு இழுபட்டுச் சென்று விழுந்தது. பின்னால் வந்த விமானங்கள் "ஆசெய்வதறியாது Aதிகைத்து நின்றன. ஆயினும் இரசாயனங்களைத் தூவ
முற்படுகையில் அனைத்து
விமானங்களிலிருந்து இரசாயனங்கள் வந்து சரியான இலக்கு நோக்கி விழுந்தன. அவற்றின் தாக்கங்களை தரையில் படுத்திருந்த வீரர்கள் நன்றாகவே கண்டறிந்தனர். அவர்கள் பார்த்திருக்கும் போதே அவற்றின் தாக்கத்தினால் இலைகள் எரிந்து கருகியதை பார்த்திருந்தார்கள் - எவ்வாறாயினும் அவர்கள் தங்கள் மேல் இராசாயனங்கள் விழாமல் இருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
தாக்குதல் வெற்றிகரமாக முடிந்ததை முன்னிட்டு வீரர்கள் தாங்கள் தங்கியிருந்த காட்டுப் பகுதிக்கு சென்று அங்கு மகிழ்ச்சியில் குதூகலித்தனர். சென்ற 10 பேரில் 8 பேர் மாத்திரமே திரும்பியிருக்கக் கண்டார்கள். மற்ற இருவரும் என்ன ஆனார்கள் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால் அவர்கள் மறைந்திருந்த போது இரசாயனங்கள் பட்டு இறந்து போனதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
திரும்பிய விமானங்கள் சேதத்துடன் திரும்புவதைக் கண்ட இராணுவத் தளபதி
திடீர்த் தாக்குதலுக்காக வந்திறங்
வெடித்தன. அமெரிக்க விமானப் படையினர்
அதிலும் கிளைமோர் வெடித்ததில் 3 விமானங்கள் ஒன்றாக வெடித்துச் சிதறின. அவை சுமந்து வந்திருந்த இரசாயனங்கள் காரணமாக மிகவும் அதிகமாக தீப்பற்றி எரிந்தன. வான வேடிக்கை காட்டியது போல் பெரும்பாலான விமானங்கள் வெடித்தன. சில விமானங்கள் சேதங்களுடன் தலைமையகம் திரும்பியது. சில விமானங்கள் தாழப் பறக்காமலே தமது இரசாயனங்களைப் போட்டன. ஆயினும் அது சாத்தியப்படவில்லை. எவ்வாறாயினும் சில
(o Gan fi
J.
உடனடியாகப் போர் விமானங்களை மிகத் தீவிரமாகத் தாக்குதலுக்கு ஏவினார். அசுரத்தனமாக வந்த விமானங்கள் தங்கள் பங்கிற்கு குண்டுகளைப் போட்டன ஆனால், எந்தப் பயனும் இல்லை; ஒருவரும் அதற்குள் இருக்கவில்லை.
(தொடரும்)
9.

Page 10
சிந்தனை த்ெளிந் தேனினி யுன்றன் திருவ ருட்கெனை அர்ப்பணஞ் செய்தேன்; வந்திருந்து பலபய னாகும் வகைதெரிந்துகொள் வாழியடி நீ
- கப்பிரமணிய பாரதியார்
ன்னொரு காலத்தில் ஒரு மன்னன்
இருந்தான். அவனுக்கு கதைகள் கேட்ப தென்றால் மிகவும் சந்தோஷம். தினந் தோறும் ஒரு புதிய கதை சொல்ல ஆட்களை அழைத்து வரச் சொல்லி தன் வீரர்களை நாட்டின் நாலா பக்கங்களுக்கும் அனுப்புவான்.
கதை சொல்ல ஒரு நிபந்தனை உண்டு ஏற்கனவே, மன்னன் கேட்டிருந்த கதையை யாராவது கூறினால், உடனே கதை சொல்பவருடைய தலை வெட்டப் படும். அதுதான் நிபந்தனை, மன்னன் ஒரு குறிப்பிட்ட கதையைக் கேட்டிருக்கிறானா, இல்லையா என்பது மற்றவர்களுக்கு எப்படித் தெரியும்? எனவே, தினந்தோறும் பல தலைகள் வெட்டப்பட்டு வந்தன. அதனால் ஒருவருமே புதிய கதை சொல்ல மன்னனிடம் வர பயப்பட்டனர். மன்னனின் வீரர்களோ கதை சொல்பவர்களைத் தேடித் தேடி அலுத்தனர். இறுதியில் மன்னன்
வீரர்களை மிரட்டினான்.
"யாரேனும் ஒரு கதை கூறுபவனை
நீங்கள் பிடித்துக் கொண்டு வராவிடில்
உங்கள் தலைகளுக்கும் ஆபத்து' என்றான்.
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
மேலே உள்ள படத்தினை இணைத்து வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு ரூபா 25: காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 18.07.2006
வர்ணம் தீட்டும் போட்டி இல.
தி sor CupUSr Sourry Lo6ofr த. பெ. இல . 1772 கொழும்பு
வர்ணம் தீட்டும் போட்டி இல: 650
பரிசுக்குரியவர்: சதாசிவம் , தயணன், 1ஆம் பிரிவு மண்டு. பாராட்டுக்குரியவர்கள் :
வை, பிரளா முஜாஹித் மக்ளுற்று
Gasts. TID616), எப். ஏ. எம். அல்தாப், தரம் 4சி, அஸ்ஹர்
மத்திய கல்லூரி அக்குறணை, ஏ. ஆர். எம். அர்கம், தரம் ஏ, இல 986 ஹறிலுரியா வீதி, 19ஆம் வட்டாரம், மட்டக்களப்பு டேவிட் டிவின்ஷன், இல, 2, புதிய செட்டித்
தெரு, கொழும்பு - 13 கே. பிரசாந்தி, தரம் 6, நுகொட்டகலை தமிழ்
ம்ஸியா நாபிர், இல, 12), பாகிர் மாகார்
ஒழுங்கை, மருதானை, பேருவளை,
ஏ. ரோஸ்னியா ஜெனட் புனிதகபிரியல் பெண்கள் கல்லூரி, ஹட்டன்
யோகராசா சீவரஜினி, சரசாலை தெற்கு சாவகச்சேரி ஜெனிபர், கிங்ஸ்டன் சர்வதேச பாடசாலை,
முகத்துவாரம், கொழும்பு 15 சாஜித நலர் தரம்3) பாத்திமா முஸ்லிம் மகள்
கல்லூரி, கொழும்பு - 12
Io
மகா வித்தியாலயம், கொட்டகலை الم
HALL றொரு முலைக்கு ஓட ஓ அவ்வளவு பெரியது. அ கேள்விப்பட்டிருக்கிறீர்கள் MOT 67,
"இல்லை, நான் கே ன்றான் மன்னன்,
"அப்படியானால், இ6
போதும் மீதிக் கதைை சொல்கிறேன்," என்று இளைஞன். அடுத்த நாள் தொடங்கினான். Qari "உங்கள் தாத்தாவு சேர்ந்து கடடிய நெற்க இருக்கிறதா? எனறான
"அதில் அவர்கள் ஒரு பெரிய காளையை கொம்புகள் மிக அக எவ்வளவு அகலம் என் ஒரு கொம்பிலிருந்து மற். பறந்துசெல்ல ஒருநாள் பற்றி நீங்கள் கேள்விப்ப
என்றான்.
"இல்லை.” என்ற "அப்படியானால்
போதும், நான் நாளை 6 கூறிவிட்டுப் புறப்பட்டான் மன்னனுக்குக் கோ இரு, நீ என்னையா ஏமா உன்னை என்ன செய்கி மனதிற்குள் உறுமிக் Qa நாள காலை மனனன கூட்டி எல்லாரிடமும், இளைஞன் கதை கூறு நான், ஏற்கனவே கேட் 9 என்று கூறி வநது கதையைத "உங்கள் தாத்தாவும் நட்புடன் இருந்தபோது என் தந்தையிடமிருந்து ಘ್ವಿ-॥೬೩॥ குதிரைகளில் ஏற்றிச் நீங்கள் கேட்டு இருக்கிறீ சபையோர்களுக்கு ம வுதான் நினைவில் இ அனைவரும் 90 ال நாங்களும அ டிருக்கிறோம்" என்றனர்
"அப்படியானால்,
ಹಿಜ್ಡ ĝi வணடும எனறு கேட : இளைஞன். ம 960) 6. கடனாளிதான் என உறு: வழி இல்லாமல் முழுவதையும சுரண்டி
அப்படியும் ஒரு முட் சேர்ந்தது அந்த இளை :": எடுத்த னனா வநது, வாங் சொல்லிப் புறப்பட்டான் மன்னருக்குக் கதை ே
போய்விட்டது.
திை
 
 
 
 
 
 
 

நில்லேல்
நிராயுதபாணியாக சண்டை நடக்கும் இடத்தில் (3 bmiú (3 கே.
தவையறு பாகாதே - MGIDASJUnh S21: E & F" | UDE 5!
ாராத விதமாக,
ಙ್ பேசப் பழகு பேசிப் பழகு படித்துப் பேச படிக்கப் பேச
கதை"சொல்ல புரிந்து * புரியும்படி கொண்டான். UG LUg töU5 el)]ö6)ITU LUS:
உணர்ந்து பேசு உரக்கப் பேசப் பழகு பேசிப் பழகு
GUG! முயன்று பேச முழுமையாய்ப் தெளிந்து பேசு! (RIJE. ான். தெளிவாகப் பேது நட்பைப் பேசு நண்பனாகப் பேசு புன் கதையை பேசப் பழகு பேசிப் பழகு நாடிப் பேசு நாட்டைப் பேசு
" என்றான் அரசன்
ஞன் கதையைத் ங்கினான்: "நீண்ட பாதது GUG! திற்கு முன்னர் பக்குவமாய்ப் பேசு
ಸ್ಥಿಣ್ಣ: அவையறிந்து பேசு
து ஒரு அழகாய்ப் பேசு 3ளஞசயத தைக ார். அது மிகப் அண்னைமொழி பேசு
ಹಿ೧೮ಕೌuTತ್ಥ : ஆங்கிலம் பேசு
அந்தக் களஞ்சி
స్లో GUEFÜ Uöl GUĞÜ Uöl S S TTTT S SLLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLLLLL LL LLL
}ரு நாள் பிடிக்கும். C : sofUn 26\O36 frd ா அரசே!” என்
பிரிஜ்ஜில் வாழும் மனிதர் へっ விட்டாலி என்பவர் ரஷ்யாவைச் சேர்ந்தவர். இவர் புது வகையான ஒரு நோயால் 15 வருடங்களாகத் துன்பப்படுகிறார். இவரால் 50 பாகை வெப்பத்திற்கு
மேல் தாங்க முடியாது. இவரே ராட்சஷ வடிவ பிரிஜ் ஒன்றை உருவாக்கியுள்ளார். அதில் தான் வசிக்கிறார்.
ள்விப்பட்டதில்லை"
ன்றைக்கு இவ்வளவு
}ய நாளை வந்து புறப்பட்டான் அந்த வந்து கதையைத்
O O ஒதுவும் வயிறு வெடிக்கும் தவளைகள்
ாஞ்சியம் நினைவு
ஜெர்மனியிலுள்ள ஹேம்பர்க் என்ற இடத்தில் இருவரும் சேர்ந்து உள்ள குளம் ஒன்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வளித்தனர்.அதன் தவளைகள் வயிறு வெடித்து இறந்து போயிருந்தன. லமாக இருந்தன. இவ்வகை தவளைகளின் உடம்பு திடீரென்று இதன் றால் ஒரு குருவி, உருவத்தை விட3 அல்லது 4 மடங்காகப் பெரிதாகி றருகொம்பிற்குப் விடுவதால் வயிறு வெடித்து இறந்துவிடுகின்றன. NR பிடிக்கும். அதைப் ನಿಲ್ಲ...! ஏதோ ஒரு வைரஸ் அல்லது | ஸ்) ட்டிருக்கிறீர்களா? -பங்கஸ்தான் இந்தத் தவளைகளின் இறப்பிற்குக் காரணம் என்று கருதுகின்றனர்.
zsZboj pog 6.1356)av!
Iன் மன்னன்,
இன்றைக்கு இது பருகிறேன்," என்று ப்ராங்க் ஏம்ஸ் என்பவர் நியூயார்க்கைச் "g சேர்ந்தவர். இவர் வயது 43. இவரது புருவ "ನಿಷ್ಟ್ರಿಟಿಲ್ಲ முடி தான் உலகிலேயே மிகவும் நீளமானது. இதன் நீளம் 9.6 செ.மீ. இது கின்னஸ் ாண்டான் அடுத்த ரிக்கார்ட்டில் இடம்பெற்றுள்ளது. TT TTTTTT S L L L L L L L L L
"இன்று அந்த
ம்பொழுது, அதை சில விடுகதைகள்
டிருப்பதாகக் கூற
னான். இளைஞன் ------ தொடங்கினான். 1. விதையில்லாச் செடி மழையிலே பிறந்து வெயிலிலே காயுது. அது என்ன?
என் தாத்தாவும் .܇ܢ - -- .ܓ. . . . . . .¬ܟ -
உங்கள் தாத்தா ః;ః
நானகு முடடை 2. வெயிலில் மலரும் காற்றில் உலரும் அது என்ன?
ங்கி அதை நான்கு
சென்றார். அதை -------- ர்களா?” என்றான். 3. மொட்டைத் தலையனுக்கு முடியோ இரட்டைத் தொப்பி அது என்ன?
ன்னனின் உத்தர நந்தது. அவர்கள்
4. வெள்ளிப்பாளமாய் மின்னியவன் வெயிலுக்கு வீணாய்ப் போனான். அவ
5மாக "ஆமாம்! - 氦 萎猪 冢 தைப் பற்றிக் கேட் 5. பூட்டு சாவி இல்லாத பெட்டி காசு கொடுத்து வாங்கும் பெட்டி ஆது என்ன? பிரபோ! நீங்கள் நப்பிக் கொடுக்க }க்கொள்கிறேன்." 1ந்
Up 'O ர்னன் விழித்தான். பூ98ஐழ)ே - 9)ே 6 ವ್ಹೀಲ್ಸ மனனன ::: -. , : - IE '8 ப்ெபடுத்திவிட்டனர். 5 நடக்கத் தெரியா hq CD19 L தனது கருவூலம அது என்ன? ter ) தான : , “nong "g ட தங்கம தான ------- ႔ါက္တစ္ပါn 't : : 9. கையளவு இனிப்புக்கு கணக்கில்லாத காவலர்கள் ј8іїпс
krahirkan? . · க் கொள்வதாகச் -3 666 -
அதற்குப் பிறகு . . . . . ళ్ల ກມ ແຕ່ລາ) 19||1919 | 5ட்கும் ஆசையே 1. சின்னக் குதிரைக்கு நூறு கடிவளம் அ 9, ப99 9ைழ9
O --
--- POA, 18 19, 2006

Page 11
(56
மொனாச் (ே குள்ளக் குதிரை எனப் பதிவு செய் 30 அங்குலம் உ இனக் குதிரையா6 கின்னஸில் பதியப் குட்டிகளும் வரு குதிரைகளின் தர வந்து விடுமாம். ( எந்த செயற்கை மு 2003, 2004, 20 கண்காட்சிகளில் இ கொடுத்திருக்கிற அதிர்ஷ்டசாலி தா
===== சாதல்
சென்னையைச் 2003ஆம் ஆண்டு ந பாம்பொன்றினை வ முக்குத் துவாரத்தி எடுத்து சாதனை ப விட இவர் 200 புழுச் நேரத்தில் விழு சாதனையையும் பல முன் னர் அமெரி மாக்கொக் என்பவ 94 புழுக்களை 30 ெ ஏற்படுத்தியிருந்த, |
றோயல் டார் காட்சியொன்றில் ெ சமதளமொன்றிலிருந் ஒன்றிற்குள் நீண்ட சாதனைப் படைத்து :யானது 3.31 மீற்ற : பாய்ந்துள்ளது. ஆனா ஊடகங்கள் எழு காரணமாக கின்னஸ்
புத்தகத்தில் இது படவில்லை. எனினும் இன்னும் பல பன்றிகளின் பாய்ச்சலை அவதானித்த பின்னர் இச்ச பதிவு செய்யப்படலாம் என்றும் கின்னஸ் நூல் பதிவோடு சம்பந்தப்பட்ட பெண் பேச்சாளர் ஒருவ எத்தகைய போட்டியையும் எதிர்கொள்ள அப்பன்றியார் தயாராக இருப்பதாக அதன் ப
== கூறுகின்றார்.
டைனோசரின் மூண்னோர்
டைனோசர்களின் முன்னோடிகளெனக் கருதப்படும் அக்டோசஸ் எனப்படும்
முதலைகளின் பரம்பரையைச் சேர்ந்தவை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றார்க வகை காணப்படுகின்றது. ஆகச் சிறியது 3 அடி நீளமானது. ஆகப் பெரியது 18
இவை பெரும்பூாலும் பிரேஸில், ஆர்ஜென்டினா, ஐரோப்பா, வட ஆபிரிக்கா, அமெரிக் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகின்றன. இந்த இன விலங்குகள் வெகுவாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இவை தாவர உண்ணிகள் என்பதும் குறிப்பி மேற்பாகத்தில் பாதுகாப்புக்காக உறுதியான முட்கள் காணப்படுகின்றனவாம். கவர்ச்சிக்காகவும் இவை அமைந்திருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்ற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரரசன்) என்ற பெயர் கொண்ட இந்தக் உலகிலேயே மிகக் குள்ளமான குதிரை யப்பட்டுள்ளது. இக்குதிரையானது ஆக யரமானது. (இரண்டரை அடி) அராபிய இது, பத்து வருட ஆய்வுகளின் பின்னர் பட்டுள்ளது. இது மட்டுமன்றி, இதனுடைய டந்தோறும் நடத்தப்படும் குள்ளக் பரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் குளோனிங் முறையிலோ அல்லது வேறு )றையிலோ பிரசவிக்கப்படாத இக்குதிரை 05ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட ரண்டாவது ஆகக் கூடிய வசூலை ஈட்டிக் து. குதிரையின் உரிமையாளர் மகா
சேர்ந்த ஒருவர் வம்பர் 15 ஆம் திகதி ாய்க்கூடாச் செலுத்தி, ன் ஊடாக வெளியே டைத்துள்ளார். அதை களை 20.22 செக்கன் ங்கி புதிய உலக டைத்துள்ளார். இதற்கு க்காவைச் சேர்ந்த ர் 2000ஆம் ஆண்டு சக்கன்களில் விழுங்கி உலக சாதனையை ரர் முறியடித்துள்ளார்.
வின் என்ற கண் பண் பன்றியொன்று து நீச்சல் தடாகம் தூரம் பாய்ந்து துள்ளது. இப்பன்றி ர் தூரம் (11அடி) ல் இது சம்பந்தமாக }L Lीu gां g 60) g| ) உலக சாதனைப் பதிவு செய்யப் ாதனை கின்னஸில் ܕ ܨ
தெரிவித்துள்ளார்." சீனாவில் உள்ள மிங் வம்ச காலத்து (1368-1644) புராதன பிசிற்யாளர் டொம் செப்பிலான சிவப்பு நிற சாடியொன்று ஆகக்கூடிய விலைக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளது. இது ஒரு கோடியே 13 லட்சம் அமெரிக்க == == == டொலருக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. ஹொங்கொங்கில் இவ்வருடம் O மாதம் 30 ஆம் திகதி நடைபெற்ற ஏல விற்பனையிலேயே இந்தச் சாடி ஏலமிடப் பட்டுள்ளது. கிறிஸ்டி இன்டர்நெஷனல் என்ற ਹਨ। விற்பனை நிலையம் நடத்திய விற்பனையின் போது லாஸ்வெகாஸ் என்ற இடத்தைச் சேர்ந்த கஸினோ சூதாட்ட நிலைய இந்த 2ளாவன, அதிபதியான ஸ்டீவ் வைன் என்பவரே இச்சாடியினை தனதாக்கிக் ள். இதில் பத்து கொண்டுள்ளார். இச்சாடியினை முன்பு ஸ்கொட்லாந்து தம்பதியர் அடி நீளமான ஜவத்திருந்தனர். இதன் பெறுமதி தெரியாததால் இதனை ஒரு 9. விளக்காகப் பயன்படுத்தியுள்ளார்கள். நூதனசாலை ஒன்றில் இது காவின் கிழக்குப் போன்ற புராதன சாடியைப் பார்த்த பின்பே அதன் பெறு அருகி வருவதாகமதி அவர்களுக்கு விளங் கியதாம்.
டத்தக்கது. இதன்
வாரமலர்
(UDUS

Page 12
a an PIETIGDIGT
-
OTu66Erie UMgula) (pigiligib 66IGGBT6 Ba ஆட்டோகிராஃபில் காதல் உணர்வை மீண்டும் கிளர்த்திவிட்டது மாதிரி தவமாய் தவமிருந்தில் பா வேர்களைப் புரிய வைத்தது மாதிரி மாயக்கண்ணாடியில் நகர வாழ்க்கையை சொல்லியிருக்கிறார் சே படத்தில் அவர் முடி திருத்தும் கலைஞராக வருகிறார் நவ்யா நாயர் பியூட்டி பார்லரில் வொர்க் ப6 பெண்ணாக நடித்துள்ளார்.
படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார் துவாரகா நாத் ஒளிப்பதிவைக் கவனித்துள்ளார். இது மெஜாரிட்டி மக்களோட வாழ்க்கை சினிமாவிற்காக ஜோடிக்கப்பட்ட மாயாஜாலக் கதையல்ல. கனவுகளையும் கற்பனைகளையும் கூடவே ஆசைகளையும் சுமந்து திரிகிற இளைஞனின் கதை இது என்கிறார் டைரக்டர் சேரன்,
படத்திற்காக தன் அழகான நீண்ட கூந்தலை நிறையவே தியாகம் பண்ணியிருக் கிறாராம் நவ்யா,
- )δώ ك%'\ اسے அடிப் படையாகக் முதலமை
வெளியான டிசம்பர் 26 படத்தைத் 1 ܪ தயாரித்த லக்கி மீடியா று நிறுவனம் இரண்டாவதாக தயாரிக்கும் படம் ரீகாந்த் கதாந "G5 TL 5 g a Taj " " என்னும் வார்த்தையின் உடல் மொழியே சொடக்கு சொடக்கு உயிர் சாமி இய என்பது சாதாரண வார்த்தை தான். ஆனால் அந்த வார்த்தையின் வீரியம், அதன் மறுபக்கம் இவையே அண்ணியாக நடித் சொடக்கு படத்தின் கதைக்களம் இப்படத்தின் நாயகன், நாயகியாக புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள் கீதாவுக்கு ஆன இவர்களுடன் மணிவண்ணன், இளவரசு, லிவிங்ஸ்டன், சுகுமார், அலெக்ஸ் விஜிகண்ணா, புதுமுக தொங்கிச் சாகிறார் வில்லன் ஓஎஸ்கந்தர் மற்றும் பலர் நடிக்கிறார்கள் ஒளிப்பதிவு கிச்சாஸ் இசை தினா, எடிட்டிங் தாங் ÉmTÁ |UTI. வி.ஆர்.சரவணன், கலை ஜெயசர்மா, நடனம் காதல் கந்தாஸ் தயாரிப்பு நிர்வாகம் கானூர் விடிஅரசு முயல் DTT, 3ÚUt. தயாரிப்பு எம்முகம்மது ரிப்ாஸ் லக்கி மூவி மீடியா டிசம்பர் 26 படத்தின் கதையை எழுதி இயக்கிய பொண்டாட்டி அை ராமணிவாசகன் கதை திரைக்கதை, வசனம் பாடல்கள் எழுதி இப்படத்தை இயக்குகிறார். விளம்பரப்படுத்தப்ப தணிக்கை குழுவிலு எதிராகப் போர்க்கெ சம்பத், உயிர் 1
āáTü山。 கொண்டு தயாராகி
தெரிவித்து கடிதம் சங்க பொருளார்
காதல் ஒ காதலுக்காக வீட் மன உணர்வுகளையு எதிர்பாராத சம்பவங் அழுத்தமான காதல் : கதாநாயகர்களாகவும், ஆகிறார்கள். கானா மனோகர், நளினி சந்ே பிரபா மற்றும் பல மு கதை திரைக் க
கே.கே.பிலிம்ஸின்
சூர்யா - விஷ் ஹிட் ULESSDGT ( என்று பேசப்பட்டது அதற்! முடிவாகியுள்ளது.
இந்தப் படத்துக்கு 'ப விஷ்ணுவர்த்தன் சூர்யா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முதல் இடம் பிடிக்க அசின், நயன்தாரா,
பாவனா போட்டி
இந்த வருடத்தின் முன்னணி நடிகைகள் பட்டியலில் அசின், நயன்தாரா, பாவனா உள்ளனர். மூவரும் பிசி யாக இருக்கிறார்கள். அவர்களுக்குப் பட வாய்ப்புகள் குவிகிறது.
ஏற்கனவே முன்னணி நடிகைகளாக வலம் வந்த ஜோதிகா, திரிஷா பின்தங்கி வருகின்றனர்.
"எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி'யில் அசின் அறிமுகமாகி முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.
சிவகாசியில் விஜயுடனும், கஜினியில் சூர்யாவுடனும், மஜாவில் விக்ரமுடனும் நடித்தார்.
அஜித்துடன் காட்பாதர் படத்தில் நடித்து வருகிறார். விஜயின் புதிய படமான போக்கிரியிலும் ஒப்பந் தமாகியுள்ளார்.
ID லுடன் தசாவதாரம்' படத்தில் நடிக்கவும் வாய்ப்பு flest លាប់ என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நயன்தாரா ஐயா படத்தில் அறிமுகமானார் கஜினி, கள்வனின் காதலி சத்தின் படங்களில் நடித்தார். 'ஈ' வல்லவன் தலைமகன் படங்களில் தற்போது நடிக்கிறார். தெலுங்குப் ரன், படங்களிலும் பிசியாக உள்ளார். கண்ணும் சித்திரம் பேசுதடி படத்தில் அறிமுகமாகி விறுவிறுப்பாக முன்னேறும் நடிகை பாவனா தற்போது ரீகாந்துடன் கிழக்கு கடற்கரைசாலை படத்தில் நடித்து வருகிறார். பிரபல டைரக்டர் பாலா இயக்கத்தில் நான் கடவுள் படத்திலும்
நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழ்ப் பட உலகைக் கலக்கும் இவர்கள் 3 பேருமே கேரள வரவுகள் முன்னணி நடிதர்களுடன் நடித்துக் குவித்த ஜோதிகாவுக்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டன. கமலஹாசனுடன் கடைசியாக அவர் நடித்த வேட் டையாடு விளையாடு படம் இன்னும் ரிலீசாகவில்லை. இது போல் முன்னணி நடிகையாக வலம்வந்த திரிஷா சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் என்ற படத்தில் மட்டும் நடித்து வருகிறார். தெலுங்கில்
பிசியாக இருக்கிறார்.
இந்த வருடம் முதலிடத் தைப் பிடிப்பது யார் என்பதில் அசின், நயன்தாரா, பாவனா ஆகிய மூவருக்கும் போட்டி
ஏற்பட்டுள்ளது.
உயிர் படத்தை ஈெழ்த் தோரி ೨ಕ್ಕ್(5ðಿರಿ ಹØVD
ாயகனாக நடித்து வெளிவந்துள்ள படம் க்கியுள்ளார். இந்தப் படத்தில் பிதாமகன் சங்கீதா துள்ளார். கணவரின் தம்பியாக வரும் ரீகாந்த் மீது ச ஏற்படுகிறது. இது கணவனுக்குத் தெரிய தூக்கில் பிறகு கொழுந்தனை அடைய சங்கீதா பல வழிகளில் யாகச் செல்கிறது கதை இந்தப் படத்தில் அண்ணன் ர பொண்டாட்டி என்பது போன்று வரும் வசனங்கள் ட்டன. இதற்கு பொலிஸார் எதிர்ப்புத் தெரிவித்தனர். ம் மனு கொடுத்தனர். இந்து மக்கள் கட்சியும் இப்படத்துக்கு ாடி உயர்த்தியுள்ளது. இக்கட்சியின் தலைவர் அர்ஜூன் படத்தைத் தடை செய்யுமாறு கோரி முதலமைச்சர் ம் அனுப்பி உள்ளார். சென்சார் போர்டுக்கும், கண்டனம் எழுதி உள்ளார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் ஜான்சிராணியும் இப்படத்துக்குக் கண்டனம்
SSLSS S LSS S SLSS SLSS S L S S LS S SSLS S LSL SLS LSL SS S S
ரு தொடர்கதை டை விட்டு ஓடிவரும் இரண்டு காதல் ஜோடிகளின் ,ே அவர்களது வாழ்க்கைப் பயணத்தில் நிகழும் களையும் மையமாக வைத்துப் பின்னப்பட்ட கதை காதல் ஒரு தொடர் கதை தீரன், விசாக் மயூரி ரிஷபா கதாநாயகிகளாகவும் அறிமுகம் உலகநாதன், முத்துக்காளை, பாண்டு கிரேன் தோஷ், முத்துக்குமார், ரித்திகா, மதுரை சரோஜா, ன்னணி நடிகர்களும் நடிக்கிறார்கள் தை, வசனம், இயக்கம் எஸ்ஏசெல்வகுமார்
காதல் ஒரு தொடர் கதை' படத்தை
LS S S SS SS SS SS SLS S SL S LS SS SS SSLSSSL S S SS SS SSL ணுவர்த்தன் இணைகிறார்கள்
கொடுத்த இயக்குநர் விஷ்ணுவர்த்தனின் அடுத்த படம் சேரனுடையது த முன் சூர்யா நடிக்கும் படமொன்றை விஷ்ணுவர்த்தன் இயக்க
கலவன் என்று பெயிரிட்டுள்ளனர். தயாரிப்பாளர் தேடுகிறார்கள் இணைந்து அக்டோபரில் இந்தப் படம் பண்ணுகிறார்கள்

Page 13
நடிகர் சங்கத்தில் சிம்ரன், சினேகா, விந்தியாவுக்
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வருகிற 30ஆம் திகதி நடக்கிறது. நடிகர் சங்கத்தின் தற்போதைய
மீண்டும் போட்டியிடவில்லை.
எனவே சரத்குமார் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். அவருக்கு விஜயகாந்த்
சரத்குமார் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
பொதுச்செயலாளர் பதவிக்கு நெப்போலியனை நிறுத்த முயற் அரசியலில் தீவிரமாக ஈடுபடப்போவதாகக் கூறி அவர் 1 ജബ வருக்குப் பதில் ராதாரவி பொதுச்செயலா6 ്ട போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக அரை தலைமையிலான அதிருப்தியாளர்கள்
வேட்பாளரை நிறுத்துகிறார்கள்.
துணைத் தலைவர் பதவிக்கு விஜயகுமார் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார். இன்னொரு து தலைவராக எஸ்.எஸ். சந்திரனை 廖 நிறுத்த ஏற் பாடு நடக் கிறது.
3,50TTS) அவரை პი | பொலிஸ் தேடுவ
தால் சிக்கல் ஏற் டுள்ளது.
இளம் நடிகர் களை செயற்குழு உறுப்பினர்க ளாக்கப் பேச்சு வார்த்தை நடக்கிறது. பரத் ஜீவா, அப்பாஸ்,
- விந்தியா 25 TT UT : களாக்க முயற்சி நடிகை சிம்ரன், சினேகா, நடப்பதாகக் கூறப் போன்றோரை செயற்குழு உறுப்பினர் படுகிறது
ப்ருேக்கும் ,
சென்னை அணி னா மகேஷ்பாபு த்ரிஷா நடித்த பிரேக்கில் நாம் த்ரிஷா விடம்
'தெலுங்கில் மகேஷ் அதை தமிழில் தரணி ஸார் சூப்பர் ஹிட் ஒக்கடு குணசேகர் இயக்கும் குடு என்ற தெலுங்குப் படத்தின் ஷட்டிங்தான் இது பெரிய டைரக்டர், பெரிய தயாரிப்பாளர், வெற்றிக் கூட்டணி என்பதால் இந்த
படத்துக்கு பெரிய எதர் பார் ப பு இெருக்கு" என்று
=憎。 திரி
ஷாவிடம்.
"இப்ப கேள் விகளை ஸ்டார்ட் பணிறோம் பட் பட் என்று பதில் சொல் லுங்களேன் என்றோம்." ஓ.கே.ரெடி ஸ்டார்ட்" என்றார்.
* ஒரு பெண்ணாகப் பிறந்துவிட்டோமே என்று
நீங்கள் எப்போதாவது வருத்தப்பட்டதுண்டா?
'கண்டிப்பா இல்ல, பெண்ணாகப் பிறந்ததுக்காக ஏன் வருத்தப்படனும்? இன்று ஆணிகளுக்கு சாதித்துக்கொண்டிருக்கிறார்களே! அதனால் பெண்ணாகப் பிறந்ததற்கு நான் பெருமைப்படுகிறேன். எத்தனை பி வென்று இன்று பெண்கள் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்."
* நீங்கள் யாருக்குப் பயப்படுவீர்கள்?
"யாருக்கும் பயப்பட மாட்டேன். பயம் வந்தால் அது நம் வாழ்க்கையைப் பாதிக்கும் மனதைத் தெளிவுபடுத்தி பக்குவமாக, தைரியமாக வச்சுக்கணும் எந்தப் பிரச்சினை வந்தாலும் அதை அம்மாவுடன் பேசிப் பகிர்ந்து கொள்வேன். அதை மனசில் பாரமாக வச்சுத்த மாட்டேன்.
பயம் வந்தால் தூக்கம் போய்விடும் தூக்கம் போனால் வியாதி வந்திடும் ஒரு சில பூச்சிகளைக் கண்டால் எனக்குக் கொஞ்சம் பயம் வரும் மத்தபடி மனசாட்சிக்கு மட்டும்தான் பயப்படுவேன்."
* நீங்கள் சந்திக்க விரும்பும் வி.ஐ.பி. யார்?
"ஓப்ரா லென்பீரே அவங்க அமெரிக்காவில நிறைய நல்ல விஷயங்களைப் பண்றங்க இன்னிக்கு வர்ற டாக் ஷோக்களுக்கு அவங்கதான் முன்னோடின்னு சொல்லலாம் அவங்க வாழ்க்கையில ரொம்பவும் பாதிக்கப்பட்டவங்க ஏழ்மையான குடும்பத்தில பிறந்து, ஏராளமான கஷ்டங்களை அனுபவிச்சு, அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தன்னோட முயற்சியாலயும், உழைப்பாலயும் முன்னுக்கு வந்ததோடில்லாமல் அந்த டாக் ஷோக்கள் மூலம் பலரது பிரச்சினைகளுக்குத் தீர்வும் கண்டவர் அவர்
மற்றவர்களுக்கு உதவும் அவரது குணம் பாராட்டுக்குரியது. அமெரிக்காவில் அவர் ஒரு ஸ்ட்ராங்கான வமன், அவர் பணிற நல்ல காரியங்கள் பல பேர் வாழ்க்கைக்கு உதவியாக இருக்கு அவரை எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு."
பருத்தி வீரன்
ராம் படத்துக்குப் பின் அமீர் இயக்கிய பருத்தி வீரன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. சிவக்குமார் மகன் கார்த்தி இதில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். மொத்தம் 160 நாள் சூட்டிங் நடந்துள்ளது. 2 லட்சம் அடி ரோலில் படமாகியுள்ளது. மதுரையைச் சுற்றி சூட்டிங் முடித்துவிட்டு படக்குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர்.
இதில் கெளரவத் தோற்றத்தில் நடிக்க சூர்யாவைக் கேட்டனர். அவர் மறுத்துவிட்டார். பருத்தி வீரன் ரீலீஸுக்குத் தயாராகி விட்டான்.
ണ്ണു 15 - 19, 2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குப் பதவி
தலைவர் விஜயகாந்த்
ஆதரவு தெரிவித்துள்ளார். 2്
*
நடந்தது. ஆனால்
றுத்துவிட்டார்.
ர் பதவிக்குப்
2. usů) zntiellspi!-šřsgrt
மேம்பாலம் அருகே உள்ள ஒரு உயரமான கட்டிடத்தில் தெலுங்கு படத்தின் ஷட்டிங் காட்சியைப் படமாக்கிக் கொண்டிருந்தார் டைரக்டர் குணசேகர் ஷாட்
பேச்சுக் கொடுத்தோம்.
பாபு நடிச்ச ஒக்கடு படம் சூப்பர் டுப்பர் ஹிட் "வ கில்லியாக எடுத்தார். அந்தப் படமும் உபடத்தின் டைரக்டர்
சரிசமமாகப் பெண்களும் |ச்சினைகள் வந்தாலும் அதையெல்லாம்
II a

Page 14
  

Page 15
இளமையுடன் திகழ எளிய வ
இளமைப் பொலிவுடன் கூடிய அழகான தோற்றத்திற்கு, பளபளப்பான சருமம் முக்கிய பங்கு வகிக்கிறது. அத்தகைய பளபளப்பான சருமத்தைப் பெற, பின்வரும் நான்கு எளிய வழிகளை நீங்கள் பின்பற்றலாம்.
உங்கள் வயிறை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள் : பல வகையான நோய்களுக்கு மூல காரணமே, வயிறு தான். வயிற்றில் சேரும் நச்சுத்தன்மையினால் சருமம் நிறமிழந்தோ அல்லது களையிழந்தோ காணப்படும். வயிற்றில் நச்சு சேராமல் இருக்க, இரவு உணவு சாப்பிட்ட பின்பு, எளிதில் ஜீரணமாகுவதற்கு, ஒரு தேக்கரண்டி லேகியம் சாப்பிடலாம். காலையில் எழுந்தவுடன் ஒரு தேக்கரண்டி சுத்தமான தேனை (தேனில் செயற்கை சர்க்கரை கிடையாது) ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, அத்துடன் பாதி எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து சேர்த்துப் பருக வேண்டும்.
உடலில் போதுமான தண்ணீர் இருக்க
வேண்டும் சருமம் மென்மையாக இருப்பதற்கு தண்ணீர் அவசியம். சருமம் வறண்டு விட்டால், உங்கள் தோற்றம்
பொலிவிழந்து காணப்படும். அதைத் தடுப்பதற்கு, தண்ணீர் நிறையப் பருக வேண்டும். ஒரு நாளைக்கு 1.5 லீட்டர் தண்ணீருக்கு மேல் பருகலாம்.
உலர்ந்த சருமம் உடையவர்கள் மற்றும் வெயிலில் அலையுமாறு வேலை செய்பவர்கள், சருமம் மீது ஈரப்பதமுள்ள கிரீம்களை லேசாகத் தடவலாம்,
உடலுக்கு சத்தான உணவு அவசியம் : சருமத்தைப் பராமரிக்க சத்துள்ள உணவைச் சாப்பிட வேண்டும். வைட்டமின் ‘பி’ சத்து நிறைந்த பப்பாளியில் உள்ள பபெயின் என்ற புளிப்புத் தன்மை வாய்ந்த பொருள், வயிறை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. அத்தகைய பப்பாளிப் பழத்தைச் சாப்பிடுவதுடன், அதைச் சருமத்தின் மீதும் தடவலாம். அத்துடன் கேரட், பீட்ரூட், தக்காளி, பசலைக் கீரை, கோஸ் போன்ற காய்கறிகள், தர்பூசணி, அன்னாசி,
மாகளம்பமம் போன்ற ஊட்டச்சக்கள்ள
6Omīd 6d
- - - - - - - - - - -
பழங்களையும் சாப்பிடலாம். இரும்புச்சத்து
அதிகமுள்ள கீரை வகைகள் சருமத்திற்குச் சிறந்தது. பேக்கிங் செய்யப்பட்ட உணவை
அறவே ஒதுக்க வேண்டும்.
அதிக மேக் . அப் வேண்டாமே! : சருமத்திற்கு சுவாசிக்கும் சக்தி உண்டு தெரியுமா? அதனால், சருமத்தில் காற்று புகுமாறு லேசான மேக்கப்பையே போடுங்கள்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, மன நிம்மதி அவசியம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று அந்தக் காலத்திலேயே சொல்லிவிட்டுப் போய் விட்டார்கள்.
மனம் அமைதியாக இருந்தால், நிம்மதியான தூக்கம் வரும். அதுவே உடல் ஆரோக்கியத்தின் அறிகுறி. அதனால், சருமம் பளபளப்பாகும். உங்களின் அழகும் கூடும்.
வீட்டுக்குள்ளேயே பியூட்டி பார்லர்)
முக அழகைப் பராமரிக்க இப்போதெல்லாம் விதவிதமான கிரீம்கள் அறிமுகமாகி உள்ளன. இத்தகைய கிரீம்களின் விலையும் அதிகம். பக்க விளைவோ அதைவிட அதிகம்
கிரீம் அதிகமாகப் பயன்படுத்தினால் முகச்சுருக்கம் ஏற்பட்டு இளவயதிலேயே முதுமையான தோற்றம் வந்துவிடும். ஆனால் நாம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும்
பொருட்களைக் கொண்டே அழகுபடுத்தினால் நிரந்தர முக
பக்கவிளைவும் கொஞ்சம் கூட இருக்காது.
இயற்கையாகக் கிடைக்கும் காய்கறி, பழங்கள், தானியங்களை வைத்தே நம் சருமத்தை அதன் அழகு கெடாமல் பராமரிக்க முடியும், முக அழகை வசீகரமாக மாற்றக் கூடிய சில பேஸ் பேக்குகள் பற்றிப் பார்ப்போம்.
சருமத்துக்கு பாதாம் பருப்பு, ஊட்டச்சத்தை அளித்து, சருமத்தை மிருதுவாக மாற்றிடும் ஒரு அற்புதப் பொருள், தேவை பாதாம் - 10 அல்லது 11, பால் தேவையான அளவு, தேன் -
egsjiros as
தே.அ.அiல்
GUJübbluJTÜLLİ)
பரிசு பெறும் Geo 355 653. Llayfr 65
தேவைக்கேற்ப, பாத பால் சேர்த்து விழுத வேண்டும். இதில் ே பூசி 20 நிமிடங்கள் கழுவுங்கள், முகம் ஜொலிப்பதைக் கால
டிஸ்பூன், முல்தானிமீ
பால் 3 டிஸ்பூன் அ
ஒரு டிஸ்பூன், துருவி முல்தானி மிட்டியும், பவுடரும் சேர்த்துக்
இதனை முகத்தில் அப்படியே வைத்திரு முகத்தைக் கழுவுங் வெயிலில் அலையும் கறுமை முழுவதைய அழகியாக மாற்றிவி
பேஸ் பேக் பே கவனிக்க வேண்டிய
இரவு படுக்கும் முன் சென்று விட்டு வீடு கண்டிப்பாக சருமத்ை செய்யுங்கள்.
சருமத்தை மிக செய்ய விரும்பும் டெ டெக்னிக்கை பயன்ப சருமம் உள்ளவர்கள் சேர்த்து அதனை மு நீரில் கழுவினால் ஒ கூட இருக்காது.
எண்ணெய்ப்பை எலுமிச்சைச் சாறில் சேர்த்துக் கொள்ளவு தொட்டு சருமத்தை துடைத்துக்கொள்ள
வெயிலில் அை பெண்கள் இப்படிச் ே கறுமையாகாமல் பா
ரசு வாசகர்களுக்கான பரிசுப் ே
-கேள்வி இல்லை! பதில் இல்லை!- ù 6lay5.sváří21 at:42 esc2Uêoustibéisoba வறுபாழன்றி வாசகர் பங்கு சி
ர்களுக்கான பரிசுப் ே .•X»..يميA - - - - اجتحت - - - -
அ? ஒவ்வெ அதிர் வர் டசால முறையில் தே படுவார்.
நிரப்பி தபால் அட
ஒட்டி அனுப்ப மானது. (பிரதி கொள்ளப்படமா
அ? ஒருவர் பட்ட கூப்பன்கை
அனுப்பி வைக்க ே
வாரம் ஒரு அ முரசு பரிசுப் தினமுரசு g.bu.
கொழு
அதிர்ஷ்டசாலி உடனடியாக எம்முடன் தொடர்பு
ತೌ೧೩.13- 5, 2006
6)IU 6T (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ழிகள்
ாமை ஊறவைத்து ாக அரைக்க தன் கலந்து முகத்தில் கழித்து பின்பு தக தகவென ண்பீர்கள்.
பிய வெள்ளரிக்காய் 6 ட்ெடி ஒரு டீஸ்பூன், ல்லது பால் பவுடர் - ய வெள்ளரிக்காயுடன் பால் அல்லது பால்
கலந்து கொள்ளுங்கள்.
பூசி 15 நிமிடங்கள் ந்து குளிர்ந்த நீரால் கள். இந்த பேஸ் பேக் ) போது ஏற்படும் ம் அகற்றி அசத்தல் டும்.
ாடும்போது பெண்கள்
விஷயங்கள்
முகத்தில்
பேக் போடும் முன்பு எப்போதுமே முதலில் முகத்தைச்
சுத்தம் செய்ய வேண்டும். தினந்தோறும் பு அல்லது வெளியே திரும்பும்போது தைச் சுத்தம்
நன்றாகச் சுத்தம் 1ண்கள் இந்த டுத்தலாம். வறண்ட 1 தேனில் பால் கத்தில் தடவி பிறகு ரு பொட்டு அழுக்குக்
ச சருமம் உள்ளவர்கள்
சில துளிகள் பால் ம், அதைப் பஞ்சில்
நைசாகத் வேண்டும்.
லந்து திரியும் செய்தால்
ர்த்துக் கொள்ளலாம்.
ாரு வாரமும் பி குலுக் கல் ர்ந்தெடுக் கப்
ர்ள கூப்பனை ட்டையில் மட்டும் பினால் போது திகள் ஏற்றுக் ட்டாது).
ஒன்றுக்கு மேற் ள அனுப்பலாம்.
வணிடிய முகவரி
திர்வர்டசாலி UTip -30
SunTIJ LOGIJU
- 772
քնվ.
கொள்ளவும்.
D!ಿತಿ
தேவையான பொருட்கள் :
இறால் மீன் (பெரியது) . கிலோ,
அரை
கடலை மா ஒரு கப் பேக்கிங் பவுடர் - ೧೮ தேக்கரண்டி
எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு
உப்பு - தேவைக்கேற்ப,
gg|DT (gII
for தொகுத்துத் தருவது-ஷோபாஇறால் பக்கோடா
செய்முறை :
முதலில் இறாலை நன்றாகச் சுத்தம்
செய்யுங்கள் கடலை மா, பேக்கிங் பவுடர், உப்பு, மிளகாய்த் தூள், எல்லாவற்றையும் தண்ணீர் விட்டு கரைத்துக்கொள்ள வேண்டும். 5 நிமிடம் அப்படியே இருக்கட்டும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி இறாலை மாவில் முக்கி எடுத்து போட்டுப் பொரிக்க வேண்டும். இறால் பக்கோடா மெத்தென்று பெரிய அளவில் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
வாழ்க்கை சிலருக்குப் போர்க் களம் போல் தோன்றும் சிலருக்கு அதே வாழ்க்கை ஒரு சவால் நிறைந்ததாக தோற்றம் அளிக்கும். இன்னும் சிலருக்கு வாழ்க்கை துன்பங்கள் நிறைந்தது போலவே காட்சி அளிக்கும்.
ஆனால் அதே வேளையில் சிலர் அந்த வாழ்க்கையை இனிமைகள் நிறைந்த பூந்தோட்டமாகக் கருதி இரசிக்க
ஆரம்பிக்கிறார்கள்
போர்க் களமா என்பது அவரவர் மனநிலையின்
அடிப்படையில்தான் அமைகிறது. இதனால் தான்
| ali, CT: வாழ்வு' என்கிறார்கள்.
மனம் எந்த அளவுக்குத் தெளிவாகவும்,
விழிப்புணர்வுடனும் இருக்கின்றதோ, அந்த
அளவுக்கு வாழ்க்கையை சிறப்பானதாக மாற்றிக்
Gas Tats"GTib,
இளம் வயதில் மனநிலை குழப்பம்
இல்லாமல் இருக்க வேண்டுமென்றால்
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக்
கண்காணித்து வர வேண்டும். மேலும் தங்களின்
வாழ்க்கை முறையை செம்மையானதாக மாற்றி
எடுத்துக்காட்டாகவும் விளங்க
6600D,
பெற்றோர்களுடைய நடவடிக்கைகளைப்
பார்த்து பிள்ளைகள் தங்கள் செயல் முறைகளை
அமைத்துக் கொள்கிறார்கள், என்பது உளவியல்
| oಷ್ರಕ್ಟ್ರಿ
மன சககலல சிககத தவககும மாணவ, | மாணவிகளின் செயற்பாடுகள் சற்று
வித்தியாசமாகவே இருக்கும். இவர்கள் சொல்
ன்று செயல் ஒன்று செயல்படுவார்கள்.
| 9ಇಂಟನ್ನು ಕ್ಲಿಕ್ಹತಿ॥ t
கூடடுச சோநது கலவ நறுவனங்களில கே
விளைவிக்கும் முறையில் பேசித் திரிவார்கள். ஆள்
: hl(gju GusGalg|D %UT8óll (316VTölD,
வீட்டில் தன்னை விட வயது குறைந்த
தங்கை அல்லது தம்பியிடம் அதிகாரம்
செலுத்துவர்கள். அவர்களை வீணான சண்டைக்கு
இழுப்பார்கள். அவர்கள் வைத்திருக்கின்ற
ஒருவரது வாழ்க்கை பூந்தோட்டமா அல்லது -
பொருட்களை அவர்களுக்குத் தெரியாமல் ஒளித்து வைப்பார்கள். சில நேரங்களில் அந்தப்
பொருட்களை தீயில் போட்டுக் கொளுத்தி
விடுவார்கள்.
பழி வாங்கும் உணர்ச்சி இவர்களது மனதில் அதிகமாக இருக்கும். சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கின்ற செயலில் கூட அறிந்தோ அறியாமலோ இவர்கள் ஈடுபட முயற்சி செய்வார்கள்.
இத்தகைய மனச்சிக்கல்களின் உச்சக் கட்டமாகப் புகைபிடிக்கவும் இவர்கள் ஆரம்பிக்கிறார்கள், கொஞ்சம் கொஞ்சமாக மதுவை சுவைக்கவும், போதைப் பொருட்களைப் பயன்படுத்தவும் தொடங்குகிறார்கள்,
பெற்றோர்களின் பிரச்சினைகள், உடன்பிறந்தவர்களின் துயரங்கள், நண்பர்களின் வருத்தங்கள் இவைகளெல்லாம் இந்த மனச்
சிக்கல்கள் கொண்டவர்களுக்கு
முக்கியமான செயலாகத் தோன்றாது. அதற்கு மாறாக தனது மனம் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்றும், அதன் மூலம் தனக்கு மட்டுமே நிம்மதி கிடைக்க வேண்டும் என்றும் நினைத்து செயல்படுவார்கள்.
இதனால் அவர்கள் பாச உணர்வுகள்
குறைந்து காணப்படுவார்கள். தான் சொல்வதற்கு
மாறாக யார் கருத்துச் சொன்னாலும் அவர்களை எதிரியாகவே பார்க்கக் கூடிய மன பக்குவம் கொண்டவராக இருப்பார்கள். இந்தச் செயல்களுக்கெல்லாம் காரணமாக, பெற்றோர்களுடைய செயல்பாடுகளும் அமைந்துவிடுகின்றன.
அடிக்கடி சண்டையோடும் பெற்றோர்கள், நேர்மையற்ற செயல்களில் ஈடுபடும் பெற்றோர்கள் . ஆகியோரின் செயற்பாடுகள் அவர்களின் பிள்ளைகளிடம் மனச்சிக்கல் அதிகமாக வளர அடித்தளமாக அமைந்து விடுகிறது.
பெற்றோர்கள் தங்கள் குடும்பப் பிரச்சினைகளைப் பிள்ளைகளிடம் பகிர்ந்து கொள்வது அவர்கள் நல்வழியில் நடக்க உதவியாக அமையும்.
'சின்னப் பிள்ளைகளிடம் குடும்பப் பிரச்சினைகளைப் பேசுவது எதற்கு' என்று சில பெற்றோர்கள் தங்கள் குடும்பச் சூழல்களை பிள்ளைகளிடம் தெரிவிக்கத் தயங்குகிறார்கள், இதனால் பெரிய பிரச்சினைகள் ஏற்படும்போது அதை அவர்களால் தாங்க முடிவதில்லை.
எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்ளும் தைரியத்தையும், திடமான நம்பிக்கையையும் கொண்டு மன உறுதியுடன் செயல்படும் இளைஞர்களால்தான் வாழ்க்கையை சிறப்பானதாக மாற்ற இயலும் மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞர்களால் திறன்பட செயற்பட இயலாது. காலில் கல்லைக் கட்டி கடலுக்குள் பாய்ந்த மனிதன், நீந்த முயற்சி செய்தும் பலன் கிடைக்காதது போல இவர்களின் நிலை பரிதாபமாகப் போய்விடும்.
எனவே, நல்ல மனதுடன் இளைய உள்ளங்கள் வளர துணை நிற்பது பெற்றோர்களின்
85L68)LD 946)6)6)JT! O

Page 16
ஒத்திவைக்குமாறு
கைதிகளில் ஒருவன் தலைமையதிகாரியிடம் போய்த் தான் கேட்டதையெல்லாம் சொல்லிவிட்டான். அவ்வளவு தான். அண்ணன் பிடிபட்டான். அண்ணன் தம்பி இருவருக்கும் மரண தண்டனை கிடைத்து விட்டது. மரண தண்டனையை
விண்ணப்பித்திருந்தார்கள் இரண்டு பேரும். நாற்பத்து மூன்றாம் நாள், தம்பியின் விண்ணப்பம் ஏற்கப்பட்டது. அண்ணனின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. ஆனால் அவனுக்கு ஆறுதலாக இருக்கட்டும் என்று தம்பியையும் அதே
றைத்
அறையில் வைத்திருந்தார்கள்.
இருவரும் தினம் தவறாமல்
அடித்துப் பிடித்துக் கொள்வார்கள்
கால்களில் பூட்டிய சங்கிலியுடனேயே!
நாற்பத்தாறாம் நாள், விடிகாலை நாலரை மணி, சிறைக்கதவு
திறக்கப்பட்டது. தலைமையதிகாரி, பதிவு அதிகாரி, பிராசிக்யூட்டிவ் வக்கீல். அனைவரும் வந்தார்கள்.
ஆம். மரணதண்டனையை நிறைவேற்றும் வேளை
வந்துவிட்டது.
தலைமையதிகாரி அண்ணனிடம்
ஏதோ பேச வாயெடுத்தார். அதே சமயம் அவன் வக்கீல் ஓட்டமாய் ஓடிவந்தார் அங்கே, அவருடன் வந்த இன்னொருவர்,கையிலிருந்த
காகிதத்தை அதிகாரியிடம்
நீட்டினார்.
அவ்வளவு தான். எல்லோரும்
16
திரும்பிச் சென்று விட்டார்கள். ஆண்ட்ாேருக்கத் தொண்டை
அடைத்துக் கொண்டது. என்ன இது கனவா நனவாlமரண தண்டனையை
நிறுத்தியிருக்கிறார்களே!
பல மணி நேரம் பயங்கரமான குழப்பங்கள் அவனை ஆட்டி வைத்தன. பிறகு தான் அவனுக்கு
விஷயம் தெரிந்தது.
அவனுடைய மரண
தண்டனையை நிறைவேற்றுவதற்குக்
கொஞ்ச முன்னால், |பிரெஞ்சு ஜனாதிபதி
கொலை செய்யப்பட்டு விட்டார். ஆனால் உடனே இறக்கவில்லை. |ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் |செல்லப்பட்டார். ராத்திரி முழுதும் ஆண்ட்ரேயின் |வக்கீல் ஆஸ்பத்திரி வாசலிலேயே நின்று கொண்டிருந்தாராம். ஏனென்றால்,ஒரு மரண
தண்டனை
நாலரையிலிருந்து ஐந்து மணிக்குள் நேரம் குறித்திருந்தார்கள். சரியாய் நாலு மணியடித்து இரண்டு நிமிடத்துக்கெல்லாம் ஜனாதிபதி காலமானார். உடனே அமைச்சரிடம் தெரிவித்து, தண்டனையை ஒத்தி வைக்கும் படி
கட்டளை பெற்றுக் கொண்டு காரில்
பறந்து வந்திருந்தார் சிறைக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
புதிய ஜனாதிபதி
தேர்ந்தெடுக்கப்பட்ட தினத்தன்றே அவரிடம் கருணை மனுவைச் சமர்ப்பித்தார் வக்கீல், எந்த ஜனாதிபதியும் தன்னிடம் வரும் முதல் கருணை மனுவை நிராகரிக்கமாட்டாரே! ஆகவே இரு சகோதரர்களுக்கும் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக்
குறைக்கப்பட்டது.
"இது தான் கதை, நண்பரே!
நாதன் இப்போது
உயிரோடு ஆரோக்கியமான,
கயானாவுக்குப்
போய்க்கொண்டிருக்கிறேன் என்டறான் ஆண்ட்ரே (அவனுடன் அவன் தம்பியும் வந்து கொண்டிருந்தான். இருவருக்கும்
நிறைவேற்றப்படும் போது ஜனாதிபதி மரிக்க நேரிட்டால், அந்த நேரத்தில் அரசாங்கத் தலைவர் எவரும் இருக்கவில்லை என்பதைக் காரணம் காட்டித் தண்டனையை ஒத்தி வைக்க முடியுமாம்.
நீதித்துறை |மந்திரியிடம் அந்தப்
பாயிண்டைத் தெரிவித்து விட்டு, இராத்திரி பூராக் காத்திருந்தார் ஆண்ட்ரேயின் வக்கீல். ஆண்ட்ரேயின் மரண
எப்போதும் அடிதடி கொலை வாளு இரையாகாமல் தப் இறங்க நோக்கினே எவ்வளவோ துன்ப பார்த்தவன் தான். பட்டிருக்கக்கூடிய ே என்னுடையது உை காணாது என்று எ6 கொண்டேன்.
ஆனால் இவை நண்பனாக்கிக் கொ அப்பாவிக் கிழவிெ கொலை செய்து அ திருடுவதா! நினை: குமட்டல் வந்தது.
ஆண்ட்ரே எப்ே அதிர்ஷ்டக்காரன். கழித்து, செயின்ட்ே தீவில் இருந்த போ தம்பியைத் தீர்த்துக் அதைக் கண்ணால் கைதிகள் பலர் உ தம்பி ஒரு பான கொண்டு மீன் பிடி கொண்டிருந்தான். தவிர வேறெதிலும் செல்லவில்லை. ஆ அலைகளின் ஓசை சத்தங்களையும் அ பின்புறமாக அண்ண ஊர்ந்து ஊர்ந்து அ நெருங்கினான். சை நீள மூங்கில் கம்பி குத்துக்குத்தினான் தடுமாறி விழுந்தான் மீன்கள் மொய்த்து கொண்டிருக்கும் இ அடுத்த வினாடியே சிற்றுண்டியாகிவிட்ட சாயந்தரம் ஆஐ எடுத்த போது தம்பி காணோம். சிறையி தப்பியோடிக் காண போய்விட்டான் என் கொண்டார்கள். அ அவனைப் பற்றி ய பேசவில்லை. தீவின் பகுதிகளில் தேங்க கொண்டிருந்த ஏழெ நடந்ததையெல்லாம் பார்த்திருந்தார்கள். இதைப் பற்றித் தெ காவலாட்சிகளைத்
ஸெயிண்ட் மார் நாங்கள் வந்து பதி நாளாயிற்று. எங்கள் கயானாவுக்குக் கெ போகிற கப்பலின் ( எங்களுக்குத் தெரி 'மார்ட்டினீர்
1870 கைதிகை கப்பல் சுமந்து செ{ இருந்தது.அன்று க அல்லது தொள்ளா கைதிகளைச் சிறை முற்றத்திக்குக் கெ வநதாாகள. பததுL அணிகளாக முற்ற( நேரத்துக்கு நின்றி திறந்தது. உள்ளே எங்களுககுப பழக வார்ட்டர்களைப் ே அணிந்திருக்கவில்லி உடுப்புப் போல ந நீலத்தில் இருந்தது எங்கள் சிறைய "மெகபோன்" குழா வாயில் வைத்துக்
"கவனமாய்க் ே நிமிடம் முதல் உா நீதியிலாகா அதிக பொறுப்பில் ஒப்பை பிரெஞ்சு கயானா பிரதிநிதிகள் இவர் உடனே ஆஜர் வாசிக்கப்பட்டது. ே சொற்பொழிவு ஆர் முடிந்தது.
ஆஸ்பத்திரியில் உதவியாளராக இ ஒரு கைதி சொல் அவனை அணுகிே
6Ꭰ1ᎥᎢ J
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ான்)
க்கு ய அவனை ஏற ன். நான் களைப் ஆனால் இவன் வதனைகளுக்கு ற போடக் ண்ணிக்
ன என் ள்ளவில்லை. ாருத்தியைக் வள் பணத்தைத் தாலே எனக்கு
பாதும் கொஞ்ச நாள் ஜாசப் என்ற து தன்
கட்டிவிட்டான்.
துக் நூண்டிலைத் அவன் கவனம் ர்ப்பரிக்கும்
மற்ற எல்லாச் முக்கிவிட்டது. ான்காரன் 467160)601 யிலிருந்த பத்தடி னால் ஒரே தம்பியை, 1 தம்பி, சுறா
டம் அது.
அவற்றுக்குச் T60. ஜர்ப் பட்டியல் க்காரனைக் லிருந்து
TLD6) று குறித்துக் தன் பின்னர் Tரும் எதுவும் ர் மேட்டுப் ாய் பறித்துக் ஒட்டுக் கைதிகள் D
எல்லோருக்கும் ரிந்திருந்தது. தவிர! ாட்டினுக்கு னேழு
ளைக் ாண்டு செல்லப் பெயர்கூட ந்து விட்டது.
ள அந்தக் Ꮤ6Ꮩ) லை எண்ணுாறு பிரம் யின் உள் ண்டு
பேர் கொண்ட மங்கும் ஒருமணி நந்தோம். கேட் வந்தவர்கள் LDT60 ால் உடை ல. இராணுவ bல ஆகாய
ன் தலைவர் யை எடுத்து கொண்டார். களுங்கள்! இந்த
5606
ரிகளின் க்கிறோம். றையின் ள்" என்றார். பட்டியல் 2ஜர் ஒரு நினார். சடங்கு
தன் தம்பி க்கிறார் என்று யிருந்தான். ான்.
பட்டாம்பூச்சி புறக்கும்)
in
d
திகதி
SSLL LLLL SSSSSSSLSTSSSMMSSSLSL SL S SL S SLSSSSSSLLLSSLSLSLSL Liña 46f6f6f6fü 2006
* உலகப் பிரபஞ்ச அழகியை 3. தெரிந்தெடுப்பதற்கான போட்டி
இவ்வருடம் அமெரிக்காவில் லொஸ் ஏஞ்சல்ஸ் மாநகரில் நடைபெறுகின்றது. மிஸ் யூனிவேர்ஸ் போட்டி ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் 55 வருடங்கள் நிறைவடைவது விசேட அம்சமாகும். இம்மாதம் 23ஆம் திகதி நடைபெறப்போகும் தெரிவில் உலக அழகியாக தெரிவு செய்யப்படப் போகிறவர் யார் என்பதை அறிய உலகமே காத்திருக்கின்றது.
மிஸ் ரீலங்காவாக இவ்வருடம் தெரிவு செய்யப்பட்ட ஜக்குலின் பெர்னான்டஸ் இலங்கையின் சார்பில் இப்போட்டியில் பங்கு கொள்ள சென்றுள்ளார். என்ன நடக்குமென்பதை 23ஆம் திகதி வரை பொறுத்திருந்து பார்ப்போம்:
மிஸ் யூனிவேர்ஸ் 2006 போட்டிக்கான இலங்கை அழகியாக கலந்துகொள்ளும் ஜெக்குலின் பெர்னான்னடஸைப் பற்றிய விபரம் வயது 20 உயரம் 5அடி ܝ ܢ 1அங்குலம், பொழுது போக்கு குதிரையேற்றம் தற்போது ஆங்கில ஆசிரியராகவும் ஈடிவி
தொகுப்பாளராகவும் பணியாற்றுகிறார். எதிர் காலத்தில் ಙ್ தொலைக்காட்
அரசியல் நிகழ்ச்சித் தொகுப்பாளராக வேண்டுமென்பது ಟ್ಲಿ: நிறைவேற வாழ்த்து வோ
அந்த 9ஆம் திகதி ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இருந்து சைப்பிரியாவை நோக்கி புறப்பட்ட எயார்பஸ் 310 ரக பயணிகள் விமானம் 1சைப்ரிய இர்குட்ஸ்க்
விமான ஒடு பாதையில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகியதில் 149 பேர் பலியானார்கள். 192 பயணிகள் பிரயாணம் செய்த இவ்விமானத்தில் விமானிகள் உட்பட 8 சிப்பந்திகளும் பணியாற்றினார்கள்
சீரற்ற காலநிலை காரணமாக ஒடு பாதையை விட்டு விலகிய விமானம் அருகில் உள்ள மதில் ஒன்றினை இடித்துத் தள்ளி விட்டு, தீப்பிடித்தவாறே விமான களஞ்சிய கட்டிடத்துடன் மோதியதால் அதன் எரிபொருள் தாங்கி வெடித்துச் சிதரியதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ரஷ்ய விமான விபத்து
காயமடைந்தவர்களில் அநேகர் எரிகாயங்களுக்கே உள்ளாகியுள்ளனர் என்றும் அந்நேரம் சீரற்ற |காலநிலை காரணமாக
உடனடியாக மீட்பு வேலைகளில் ஈடுபட முடியாதிருந்ததாக தெரிவித்த ரஷ்ய அதிகாரி ஒருவர், இவ்வருடத்தின்
ు மிக மோசமான விமான
விபத்து இது என்றும் 1தெரிவித்தார்.
சர்வதேச எயர் லைன்ஸ் விமானம் இவ்வாரம் 10ஆம்
திங்கட்கிழமை
விபத்துக்
குள்ளாகியதில்
அதில் இருந்த
அனைவருமே
L ຖືກຄຸກ.
பி.கே.688 எனும் ܒܒܒܤܕ
இவ்விமானம், பஞ்சாப் விமான ஓடுதளத்தில் இருந்து
மேலெழும்பி முல்தான் எனும் பகுதியில் தாழ்வாகப்
பறந்தபோது உயர் வலுக்கொண்ட மின் கம்பிகளில்
ಕ್ಲಿಕ್ಜನ್ತಗ್ಗತೀ''ತಿ। இவ்வனர்த்தம் நிகழ்ந்ததாக அதிகாரிகள்
தாவததனா.
ஹானத்திலேயே தீப்பிடித்த இவ்விமானம் பெரும்
பிழம்பாக வெடித்து வீழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ಫಿನ್ಗಿ : ಅನ್ತ செய்த எவருமே உயா தபபவலலை என ஆதகாாகள கூறினா,
கொல்லப்பட்டவர்களில் பாகிஸ்தானின் இரு உயர் நீதிமன்ற
ஒரு சிரேஷ்ட இராணுவ அதிகாரி, ஒரு
6 : அதிகாரி ஆகியோரும் உள்ளடங்குவர் எ குறிபLடததககது.
poa. 13.19, 2006

Page 17
அதை வேடிக்கைப் பார்க்க, அதில் காட்டப்படும் செய்திகளைப் படிக்க மக்கள் ஆயிரக்கணக்கில் கூடுவார்கள். சாப்ளின் ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்ட பொழுது அந்தச் செய்தி வண்ணத்தில் ஒளிர்ந்தது. அதில் கூறப்பட்ட செய்தி சாப்ளின் சைன்ஸ் வித் மியூச்சுவல் அட் 600, 70,000 ஏ இயர். சாப்ளின் மியூச்சுவலுடன் ஆறு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் டாலர் ஒப்பந்தம் கையெழுத்திட்டார்.
அங்கு கூடியிருந்த கும்பலில் ஒருவராக நின்று அந்த வரிகளைப் படித்தார் சாப்ளின் கூட்டத்தில் அவரை யாருமே அடையாளம் கண்டு கொள்ளவில்லை. அது ஏன்? உலகப் புகழ்பெற்ற சாப்ளினின் ஆடைகள், பூட்ஸ், குறுகிய மீசை, ஹேட், மேக்கப்
ன்றவைகள் இல்லாமல் அவரை அடையாளம் தெரிந்து கொள்வது மிகவும்
*
擊
கஷ்டம். அவ்வளவு வித்தியாசம் அவர் உண்மை உருவத்திற்கும், திரை வடிவத்திற்கும்
இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஃப்ரட் கார்னோ குழுவுடன் சாப்ளின் அமெரிக்கா வந்தபொழுது அவருக்குக் கிடைத்த சம்பளம் ஏறத்தாழ வாரம் ஒன்றுக்கு 20 டாலருக்குக் குறைவாகவே இருந்தது. குறுகிய கால கட்டத்தில் அவருடைய வருவாய் ஹாலிவுட் சரித்திரத்தில் யாருமே
iiiiiiiiiiiiii i Filië
தங்கினார்.
இவ்வளவு பெரிய பணம் கிடைத்தவுடன் சாப்ளின் என்ன செய்தார் தெரியுமா?
வங்கியில் கட்டப்பட்டது. சேர்ந்து கொண்டிருக்கும் பெரும் பணத்தை அண்ணன் சிட்னி, நிலம் வீடு போன்றவைகளை வாங்கினான். சாப்ளினின் ஒரு நண்பன் ஒரு வியாபாரத் திட்டத்துடன் அவரிடம் வந்தான். லொஸ் ஏஞ்சலுக்கு சற்று வெளியே 50 ஏக்கர் நிலம் வெறிச்சோடிக் கிடந்தது. அதை ஒரு சிறிய தொகைக்கு இருவரும் பாகஸ்தர்களாகச் சேர்ந்து கூட்டாக வாங்கலாம் என்று சொன்னான். அது ஒரு பாலைவனம் போல்
ள்ள்ள்ே:
கொடி ஒன்றுமே இல் கட்டாந்தரையை வா சாப்ளின் வாங்க ம நண்பன் அந்த நிலப் சில ஆண்டுகளுக்குப் நிலத்தில் பெட்ரோல்
அந்த நண்பன் அமெ பணக்காரர்களில் ஒரு வாய்ப்பை இழந்தவர் அதைப் பெரிதாக எடு கொள்ளவில்லையென்
ELU
வாழ்ந்
நியூயோர்க் நகரத்திலுள்ள ஒரு கடைக்குள் நுழைந்து பன்னிரண்டு டைகளை வாங்கினார் அவர் வாழ்க்கையிலேயே அவரிடம் அத்தனை டைகள் இருந்ததில்லை.
வரலாறு படைத்த வருமானம் அவரை எந்த அளவிலும் பாதிக்கவில்லை. லொஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் ஒரு சிறிய ஹோட்டலில் ஒரு ஸிங்கிள் ரூமில்தான்
அனுபவம் அவருக்கு முடியாத பாடத்தைக்
வாய்ப்பு வந்து தட்டும்பொழுது அதை அது பசிக்கும் மறுமு பாடத்தை அவர் நண் அவரைப் பார்க்க வரு இளைஞர்களுக்கும் 3 லொஸ் ஏஞ்சல்ஸ் அந்நாளில் நிலத்தின் குறைவு. ஒரே டாலரு நிலம் கிடைக்கும். அ மதிப்பில் அது மூன்ற பாப் ஹோப் நகைச்சு கணக்கில் சம்பாதித்த அதையெல்லாம் தென பகுதியில் நிலமாக வ காலப் போக்கில் அன நூறாயிரம் மடங்கு க அமெரிக்காவிலேயே அந்த அளவிற்கு நில செடி, இருந்ததில்லை!
வாரா வாரம் வரும் வருமானம்
கி.பி.10ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் இங்கிலாந்து தேசமானது பல தடவைகள் டென்மார்க் நாட்டின் படை எடுப்புகளுக்குள்ளானது. ஒவ்வொருமுறை படை எடுப்பின் போதும் இங்கிலாந்தின் வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டதுடன் பல சூறையாடல்களும் நிகழ்ந்தன. அக்காலத்தில் டென்மார்க் தேசத்தினை ஸ்பெய்ன் மன்னன் ஆண்டு வந்தான். அவனது ஆட்சியின் போதும் இங்கிலாந்து மீதான படை எடுப்புக்கள் பல தடவைகள் நிகழ்த்தப்பட்டன. ஒவ்வொரு படை எடுப்பின் போதும் உயிரிழப்புக்கள் மற்றும் சொத்திழப்புகளினால் பெரும் மன வேதனையடைந்த இங்கிலாந்து மக்கள், ஓர் தீர்மானத்திற்கு வந்தனர். அதன்படி டென்மார்க் நாட்டினர் படை எடுத்து வரும் போது எதிர்த்துப் போராடுவதில்லை எனவும் இதன்மூலம் ஸ்பெயின் மன்னனையே தமது அரசராக ஏற்றுக்கொள்வது என்றும் தீர்மானித்தனர். இதன்மூலம் தாம் அச்சமற்ற நிம்மதியானதோர் வாழ்வினை வாழமுடியும் என நம்பினார்கள். இதன்படி கி.பி. 1013ஆம் ஆண்டில் டென்மார்க் மன்னன் இங்கிலாந்தின் மீது படை எடுத்தபோது அவர்கள் எவ்வித எதிர்ப்பினையும் காட்டாததுடன் ஸ்பெயின் மன்னனையே தமது அரசனாகவும் ஏற்றுக்கொண்டனர். அப்போது இங்கிலாந்தினை எதெல்ரட் அரசன் ஆண்டு வந்தான். இவ் ஆட்சி மாற்றம் காரணமாக எதெல்ரட் அரசன் நோர்மண்டிக்கு
§ගa). 13 -19, 2006
தப்பிச் சென்று அடைக்கலம் புகுந்தான்.
தற்போது டென்மார்க் மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு தேசங்களினதும் மன்னனாக விளங்கிய ஸ்பெயின் அரசனின் மனைவியின் பெயர் கன்ஹில்ட் ராணி, ஸ்பெய்ன் கன்ஹில்ட் தம்பதியினருக்கு இரு புதல்வர்கள் இருந்தனர். அவர்களில் முத்தவன் ஹெரல்ட் இளவரசன், இளைய மகன் கனூட் இளவரசன். இதே காலகட்டத்தில் சுவீடன் நாட்டினை எரிக் மன்னன் ஆண்டு வந்தான். அக்காலத்தில் தற்போது போலவே சுவீடன் தேசம் அண்டை நாடுகளுடன் எவ்விதப் பிணக்குகளுமின்றி குறிப்பாக படை எடுப்புக்கள், போர் போன்ற சிக்கல்கள் எதுவும் இன்றி சிறப்பானதோர் தேசமாகக் காணப்பட்டது. சுவீடன் மன்னர் எரிக்கினுடைய மனைவி பெயரே ஸிக்ரிட் இந்த ஸிக்ரிட் ராணியே வரலாற்றாசிரியர்களினால் ஓர் மோசமான ராணியாகக் குறிப்பிடப்பட்டுள்ளாள். திமிர் பிடித்தவளாகவும் பாலியல் வேட்கையில் மிகுந்த ஈடுபாடும் கொண்ட அவள், இடம் பொருள் ஏவல் பாராது மிக மோசமான நடத்தை உடையவளாகவே காணப்பட்டாள். ஸிக்ரிட்டுக்குப் பல கள்ளக்காதலர்கள் இருந்தனர். அதனை விட அரண்மனை பணியாளர்களையும் ஏன் அரண்மனை பாதுகாவல் வீரர்களைக் கூட தேவைப்படும் போது தனது படுக்கை அறைக்கு அழைப்பதை அவள் வழமையாக கொண்டிருந்தாள். விடயம் அத்துடன் மட்டும் நின்றிருந்தால் பரவாயில்லை. தான் காமவேட்கையின்போது அழைக்கும்போது வரமறுப்பவர்களை அல்லது தன்னை உடல் ரீதியாக
தி
60
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீங்கள் ஏன் எல்லாப் பணத்தையும் நிலமாகவே வாங்குகிறீர்கள்? என்று கேட்டார் ஒரு நண்பர். பாப் ஹோப்பின் பதில் நண்பரே! இந்த உலகத்தில்
லை. வெறும் குவானேன் என்று த்துவிட்டார். அந்த ரப்பை வாங்கினான்.
பிறகு அந்த இனிமேல் தயாரிக்கப்படாத - தயாரிக்க கண்டுபிடிக்கப்பட்டது. முடியாத ஒன்றுதான் நிலம். ஆகவே க்காவிலேயே பெரும் அதன் விலை ஏறுமே தவிர குறையாது. வன் ஆனான். இதற்கிடையில் சாப்ளின் தன் சாப்ளின் அவர் சொந்த ஊரான லண்டனைக் காணச் த்துக் சென்றார். அவரைக் காண அவர் எங்கு றாலும் அந்த சென்றாலும் கூட்டம், நம்ப ஊர் பையன்
சிரிப்பும்
விலை மதிக்க கற்பித்தது. கதவைத
உதறித்தள்ளாதே றை தட்டாது இந்தப் சரித்திரம் படைத்தானே பர்களுக்கும், என்று லண்டன் நகர ம் மக்கள் கர்வக் கடலில் அடிக்கடி சொல்வார். நீந்தினார்கள். தான்
பகுதியில் ஏழைச் சிறுவனாக விலை மிகவும் இருந்த இடங்கள், க்கு ஒரு ஏக்கர் வொர்க் ஹவுஸ் ன்றைய டாலர் போன்றவைகளையெல்லாம் ரை ரூபாய்க்கு சமம், தனியாக இரவில்
வை நடிகர் கோடிக் சென்று பார்த்தார். சில
Tfi, 916 Jit இடங்கள் எல்லாம்
கலிபோர்னியா இடிக்கப்பட்டு விட்டன. அவருடைய தாய் ாங்கித்தள்ளினார். மனநிலை மருத்துவமனையில் இருந்த வகளின் மதிப்பு பொழுது சாப்ளினும் சிட்னியும் ஒரு சிறிய - ணக்கில் உயர்ந்தது. ஒரு அறை வீட்டில் கூட இருந்தார்கள். ஒரு தனிமனிதன் அது ஏறத்தாழ அப்படியே இருந்தது.
ச் சொந்தக்காரனாக அங்கு போய் கதவைத் தட்டினார் சாப்ளின்,
சென்ற பிறகு 'മഖ് தன் கைகளைப்
ടൂജ'
ஏழ்மையில் தத்தளிக்கும் ஒரு விதவை. அவள் 4.
வீட்டிற்கு யாருமே வரமாட்டார்கள். கதவைத் தட்டியவர் யார் என்று இவர் சொன்னபொழுது அவள் ஆடி போய்விட்டாள். வீட்டைச் சுற்றி பார்த்தார் சாப்ளின் ஓரிடத்தில் சுவரைப் பலமாக தட்டினார். அந்த ஏழை விதவைக்கு ஒன்றும் புரியவில்லை. விளக்கம் கொடுத்தார் சாப்ளின் 'சுவரின் இந்தப் பகுதியில் தட்டினால் ஒரு பெரிய செங்கல் வெளியே வந்துவிடும். அது வழியாக எட்டிப் பார்த்தால் அந்தப் பக்கத்தில் இருந்த ஒரு பெண்ணின் படுக்கை அறை தெரியும். அவள் உடைகளை மாற்றுவது.காதலனுடன் கொஞ்சுவது.இவையெல்லாம் பொடிப்பசங்களான, நாங்கள் பார்த்து மகிழ்வோம், இதைக் கேட்ட அந்த ஏழை விதவைப் பெண் விழுந்து விழுந்துச் சிரித்தாள். சிறு வயதில் பார்த்த காதல் காட்சிகளை அவர் நடித்தே காட்டியபொழுது அந்த அம்மையாருக்கு மூச்சே நின்றுவிடும் போல் இருந்தது சிரிப்பினால், விடை பெறும் பொழுது என்னால் உங்களுக்கு எதுவுமே கொடுக்க முடியவில்லையே என்று வருந்தினாள் அவள். அவ்வளவு ஏழ்மை. அவளை அன்புடன் அனைத்து கை குலுக்கினார் சாப்ளின் அப்பொழுது சரசரவென்று ஒரு சப்தம், சாப்ளின்
பார்த்தாள். அதில் கட்டுக் கட்டாக பண நோட்டுகள் உணர்ச்சி வெள்ளத்தில் தரையில் உட்கார்ந்து அழத் தொடங்கினாள் அந்த விதவை.
அதைத் திறந்தவள் ஒரு வயதான
(தொடரும்)
திருப்திப்படுத்தவில்லை என கருதுவோரை அவள் மிகக் கடுமையான தண்டனைகளுக்கு உள்ளாக்கினாள். இவ்விடயம் அரசல்புரசலாக வெளியே தெரிந்திருந்த படியினால் அவள் அழைக்கும்போது அரண்மனையில் பணிபுரிவோர், அவர்கள் எந்த பதவியில் இருந்தாலும் எந்த மறுப்பும் கூறாமல் உடனடியாகவே அவளுடன்
படுக்கைக்குச் சென்றனர். ஆயினும் படுக்கையில் தன்னை உடல் உறவில் திருப்திப்படுத்தாதோரை பொய்க்குற்றஞ்சாட்டி சிறையில் அடைப்பதை அவள் வழமையாகக் கொண்டிருந்தாள். மிக மோசமான காம வேட்கை உடையவளான ஸிக்ரிட்டை உடலுறவு மூலம் திருப்திப்படுத்துவது என்பது மிகக் கடினமான காரியமாகவே இருந்தது. இதன் காரணமாகவே பலர் பொய்க்குற்றச்சாட்டுகளுடன் சிறையில் வாடினர். அதிலும் அவளினால் குற்றஞ்சாட்டப்பட்ட அரண்மனை போர் வீரர்களின் பாடுதான் படு திண்டாட்டமாக இருந்தது. ஏனெனில் அவர்களுக்கு வழங்கப்பட்டதோ இராணுவ
Gundi {{ئIل(
தண்டனை, அது மிகவும் கொடுரமானதொன்றாகக் காணப்பட்டது. ஸிக்ரிட் ராணியின் நடத்தைகளும் அவளின் அடாவடித்தனங்களும் மெல்ல மெல்ல பரவி கடைசியில் எரிக் மன்னருடைய காதிற்கும் எட்டியது. அனைத்தையும் தீர விசாரித்த எரிக் மன்னர், அவை யாவும் உண்மை எனக் கண்டறிந்தார். சுவீடன் தேசத்தின் கெளரவத்தைப் பாதுகாக்கவும் அரண்மனையின் பெயர் கெடாமல் இருக்கவும் முடிவெடுத்த அவர், ஸிக்ரிட்டை விவகாரத்து செய்ததுடன் அவளை அரண்மனையை விட்டே துரத்தி விட்டார். அரண்மனையை விட்டு வெளியேறிய ஸிக்ரிட் மனம் போன போக்கில் தன் இஷ்டம் போலத் திரிந்தாள். பல காதலர்களை மாற்றினாள். ஊதாரித்தனமாக உல்லாச வாழ்வு வாழ்ந்தாள். இவ்வாறு திரிந்த அவள் ஒரு கட்டத்தில் இங்கிலாந்திற்குள் நுழைந்தாள். இக்காலகட்டத்திலேயே இங்கிலாந்தையும் டென்மார்க்கையும் ஆண்டு வந்த ஸ்பெய்ன் மன்னரின் மனைவி கன்ஹில்ட் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தாள். இதனால் மனமும் உடலும் தளர்ந்து போன ஸ்பெய்ன் மன்னர் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட அவரது மூத்த இளவரசனான ஹெரால்டை டென்மார்க்கின் அரசராகவும் இளைய இளவரசனை கானூட்டை இங்கிலாந்தின் அரசராகவும் முடி சூட்டினார். இவையாவற்றையும் நன்கு அறிந்து கொண்ட ஸிக்ரிட் தன் பழைய வாழ்க்கையை மறைத்து ஸ்பெய்ன் மன்னருடன் தொடர்பினை ஏற்படுத்தி அவரை மணந்து கொண்டாள். ஆனால் அவளது பழைய வாழ்க்கை மட்டும் மாறவில்லை. சுவீடன் ராணியாக இருந்தபோது செய்த அதே கூத்தை இங்கிலாந்திலும் தொடர்ந்தாள். அரண்மனையில் ஏலாப் எனும் அதிகாரி ஸிக்ரிட்டின் கள்ளக் காதலனாக இருந்தான். ஒருமுறை ஓர் போலி ஆபரணம் ஒன்றினை அன்பளிப்பாக அவனுக்கு ஸிக்ரிட் வழங்கினாள். அது தங்க முலாம் பூசப்பட்ட பித்தளை என்பதை அறிந்த ஏலாப் அவளைப் பற்றி தெரியாமல் அதனை தூக்கி எறிந்து கன்னத்திலும் அறைந்து விட்டான். அன்றே அவள் தன்னுடைய சுயரூபத்தைக் காட்டினாள். மன்னிப்பு கோருவது போல பேசி அவனை அரண்மனைக்கு வரவழைத்து, நன்றாக மது அருந்தக்கொடுத்து போதையில் இருக்கும்போது அவரின் ஆணுறுப்பையே அறுத்து விட்டாள். விடயத்தைக் கேள்வியுற்ற ஸ்பெயினின் மகனான கானுட் அரசன் அவளை அங்கிருந்தும் துரத்தி விட்டார். அதன் பின் தன்னிஷ்டம் போல சுற்றித்திரிந்த ஸிக்ரிட் ஊதாரியாகவே மரணமடைந்ததாக வரலாறு கூறுகின்றது. (இரகசியங்கள் தொடரும்.)

Page 18
முட் பாதையில் மரித்த மிதவாதம்
இரு எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
இந்திய அமைதிப் படைக்கு மக்கள் வரவேற்பு புலிகள் எதிர்ப்பு இந்திய புலனாய்வுப் பிரிவான 'றோ'வின் அப்போதைய செயலாளரான எஸ்.ஈ.ஜோஷி, புலிகள்
இயக்கத்தை நம்ப முடியாதெனத் திட்டவட்டமாகவே கூறினார். "புலிகள் இயக்கத்தின் மீது நம்பிக்கை வைக்க
தமிழீழத்துக்கு எ
கூறினார். "இன, மொழி , அடிப்படையில் தனி நாடொன்றினை உரு வாக்குவதே புலிகளின் இலட்சியமாக இருக்கி றது. அத்துடன் கருத்து முரண்பாடுகளைக் கூட வன்செயல்களின் மூலம் தீர்க்கும் சர்வாதிகார அமைப்பு அது தென்கிழக்காசியாவின் பல்வேறு நாடுகளிலுள்ள தமிழ்ப் பிரதேசங்களை உள்ளடக்கிய பரந்த தமிழ் இராஜ்யமொன்று பற்றியும் புலிகள் இயக்கம் கூறிவரு கிறது. புலிகளின் இந்த நோக்கம் இந்தியாவின் பிரதேச
யாழ் மக்களுக்கு இந்தியப் படையினர்
கையசைக்கும் கட்சி
ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தாக முடியும்” என்று உயர் ஸ்தானிகர் தீக்ஷித் கருத்துத் தெரிவித்திருந்தார்.
இருந்தாலும் இலங்கையின் வடக்கு, கிழக்கில் ஒரு ஜனநாயகச் சூழலை ஏற்படுத்துவதன் மூலம் இலங்கை, இந்தியா ஆகிய இரு நாடுகளினதும் பிரதேச ஒருமைப்பாடுகளுக்குக் காத்திரமான பங்களிக்க முடியு மென்று ராஜிவ் காந்தி நம்பினார். புலிகள் இயக்கத்தைப் பொறுத்தவரை தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் தாம் தானென்ற மனோபாவத்தை அப்போதே அவர்கள் கொண்டிருந்தனர். இலங்கை - இந்திய ஒப்பந்த அமுலாக் கத்தில் ஏனைய தமிழ் அமைப்புகளோ, தமிழ்க் கட்சிகளோ பங்குபற்றுவதைப் புலிகள் இயக்கம் விரும்பவில்லை. வடக்கு, கிழக்கின் இடைக்கால நிர்வாகத்தில் புலிகள் இயக்கத்துக்கு அதிகபட்ச இட மளித்து முன்னுரிமை வழங்கப்படுமென்றும் புலி இயக்கத்தவர்களை நிர்வாக அமைப்புக்குள் சேர்த்துக் கொள்ளும் வரை புலி இயக்கத்துக்கு நிதியுதவிகள் வழங்கப்படுமென்றும் இந்தியா தெரிவித்திருந்தது.
பிரபாகரன் இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டார். 1983ஆம் ஆண்டிலிருந்தே யாழ்ப்பாணத்தில் கணிசமாகவும் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட் டங்களில் ஓரளவுக்கும் வரி வசூலித்தே தனது இயக்க ஊழியர்களைப் பராமரித்து வருவதாக அவர் ராஜிவ் காந்தியிடம் தெரிவித்தார். புலிகள் இயக்கம் ஆயுதங் களைக் கையளிப்பதால், தனது இயக்க உறுப்பினர்களை வடக்கு, கிழக்கு நிர்வாகத்திலும் பொலிஸ் படையிலும் சேர்த்துக் கொள்வதற்கு ஆறிலிருந்து எட்டு மாதங்கள் வரை செல்லுமென்றும் கூறிய புலித் தலைவர், அதுவரை தனது இயக்க உறுப்பினர்களைப் பராமரிப்பதற்கு 300 கோடியிலிருந்து 500 கோடி ரூபா வரை பணம் தரப்பட வேண்டுமென்றும் ராஜிவ் காந்தியிடம் கோரினார்.
பிரபாகரன் கோரிய பணத்தொகை கொடுக் கப்பட்டதா? இல்லையா? என்று பல்வேறு சர்ச்சைகள் பரவலாக எழுந்தன. 1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் லண்டன் ஆங்கில நாளிதழொன்று, இலங்கை - இந்திய ஒப்பந்தம் தொடர்பாகத் திடுக்கிடும் செய்தியொன்றினைப் பிரசுரித்திருந்தது. ‘இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக ராஜிவ்காந்தி புலிகளுக்கு இலஞ்சம் வழங்கினார்' என்ற தலைப்பில் வெளியான செய்தி இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச் செய்தி, இந்திய வெளிவிவகார அமைச்சு, உள்துறை அமைச்சு, ‘றோ ஆகியவற்றின் உயரதிகாரிகள் மத்தியில் பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. திரேந்திர பகத் என்ற இந்தியப் பத்திரிகையாளரே இந்தச்
(அரசியல் தொடர்) செய்தியை எழுதியிருந்தார். இந்தச் செய்தி, இந்தியப் பாராளுமன்றத்தில் பெரும் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியது. இந்தியப் பத்திரிகைகளும் இச் செய்தி யைப் பயன்படுத்தி ராஜிவ் காந்தியைக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தன. 1987ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இந்திய இராணுவத் தளபதியொருவர், புலி இயக்கத்துக்கு இந்தியா நிதியுதவி வழங்கியதாகக் கூறிய
S.
முடியாது. அவர்களின் முக்கிய கோரிக்கையான
தகவல் இந்தியப் பத்திரிகைகளில் வெளிவந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
புலிகள் இயக்கத்தின் ஆயுதக் களைவைக் கண்காணிப்பதற்கும் வடக்கு, கிழக்கு அமைதியைப் பேணவுமென இந்திய அமைதிப்படை இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த இந்திய இராணுவம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவதை அப்போதைய இந்திய வெளிவிவகார அமைச்சர் பி.வி.நரசிம்மராவ் அவ்வளவாக விரும்பவில்லை. மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்காக மட்டுமே இந்தியப் படை பயன்படுத்தப்பட வேண்டுமென்று அவர் விரும்பினார். ஆயுதங்கள் கையளிக்கப்படுவதைக் கண்காணிப்பதற்கும் அமைதியைப் பேணுவதற்கும் அமைதிப் படையான இந்திய இராணுவம் செயற்பட வேண்டுமென்றும் அவர் |
விரும்பினார்.
U6PI hf விமான தளத்தில் ೧ನ್ತು।
நகரவிடாமல் தடுக்கும் முயற்சிகளில் புலிகள் ஈடுபட்டனர். பலாலிக்குத் தெற்காகக் கட்டு வனிலும், மேற்காக! வேறோர் இடத்திலும் தமது இயக்க உறுப்பினர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் கொண்டுவந்து இறக்கி, ! வீதி மறியல் நடவடிக்கைகளில் புலிகள் ஈடுபட்டனர். பயணிகள் பஸ்களையும் கடத்திச் சென்று, பயணி களையும் பலாத்காரமாக வீதி மறியல் வேலைகளுக்காக இறக்கி விட்டனர். மூன்று நாட்களாக இந்திய அமைதிப் படை யாழ் நோக்கி நகர முடியாமல் தடுக்கப்பட்டது. சுழற்சி முறையில் வீதி மறியலுக்கான ஆட்களைக்
இணைந்து எழுதுவது த. சபாரத்தினம் -- oñDG LD35Ga
கொண்டு வந்து புலிகள் இயக்கம் இறக்கியது. இந்திய அமைதிப் படை, இந்திய இராணுவ வாகனங்களை உடனடியாகக் கொண்டு வந்து இறக்காததால், இலங்கை இராணுவ வாகனங்களைப் பயன்படுத் தியே யாழ்நகருக்குள் செல்ல முனைந்தது.
பலாலி விமான தளத்தில் வந்திறங்கிய இந்திய அமைதிப் படையினரை யாழ்ப் பாணத்தை நோக்கி நகரவிடாமல் தடுக்கும் முயற்சிகளில் புலிகள் ஈடுபட்டனர். பலாலிக்குத் தெற்காகக் கட்டுவனிலும், மேற்காக வேறோர் இடத்திலும் தமது இயக்க உறுப்பினர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் கொண்டுவந்து இறக்கி, வீதி மறியல் நடவடிக்கைகளில் புலிகள் ஈடுபட்டனர். பயணிகள் பஸ்களையும் கடத்திச் சென்று, பயணிகளையும் பலாத்காரமாக வீதி மறியல் வேலைகளுக்காக இறக்கி விட்டனர். முன்று | நாட்களாக இந்திய அமைதிப் படை யாழ் | நோக்கி நகர முடியாமல் தடுக்கப்பட்டது. சுழற்சி முறையில் வீதி மறியலுக்கான ஆட்களைக் கொண்டு வந்து புலிகள் இயக்கம் இறக்கியது.
கைதட்டியும் கையசைத்தும் வரவேற்றனர்.
இந்தியப் படை யாழ்ப்பாணத்துக்குச் செல்லத் தேவையில்லையென்பதும் அவர்கள் எல்லைக் கிராமங்களுக்குச் சென்று தமிழ் மக்களைப் பாதுகாக் கட்டும் என்பதுமே புலிகளின் பிரதான கோஷமாக இருந்தது. இந்தியப் படைக்கெதிரான முதல் நடவடிக்கை, ஒப்பந்தம் கைச்சாத்தான அன்றைய தினமே தொடங்கிவிட்டது. இருந்தாலும் தொடர்ச்சியாக فة طا களைப் பிடித்து வந்து வலுக்கட்டாயமாக இறக்க முடியவில்லை. இதனால் மறியல் போராட்டம் பிசுபிசுக்கத் தொடங்கியது. எனவே புலிகளின் அன்றைய அரசி யல்துறைப் பொறுப்பாளர் திலீபன், தந்திரோ பாயமொன்றினைக் கையாண்டார். அவர், மறியல் நடத்த வேண்டாமென்று மக்களைக் கோருவதாக அறிக்கை யொன்றினை விடுத்தார். "உலகின் நான்காவது பெரிய படைக்கலத்தைக் கொண்ட இந்தியாவில் காலடி எடுத்து வைக்க அமெரிக்காவே பயப்படுகிறது. அப்படிப்பட்ட இந்தியப் படையை ஓர் அடிகூட நகர விடாமல் எமது மக்கள் தடுத்துள்ளனர். இந்தியப் படை, எமக்கு எதிரியானதல்ல். எனவே மறியலைக் கைவிட்டு அவர்களை யாழ்ப்பாணம் செல்ல அனுமதியுங்கள்" என்று திலீபன் அறிக்கை விடுத்தார். இந்திய இராணுவம் பலாலியிலிருந்து யாழ்நகரைச் சென்றடையும் வரை வீதிகளின் இரு மருங்குகளிலும் திரண்டிருந்த மக்கள்,
(OIJ GOI
(தொடர்ந்து வடியும்.)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நேர்காரிக்கத்தை ሪሪሪ 6T601697 (old LL6 Ilog,60TL ~೮8 স্থঙ্ক குறித்து மூவரும் அவசர படுக்கையறைக்கு வந்தார். விவாதம் நடத்தினர். . ဒြို சூட்கேஸிலிருந்து ::
"தற்போதைய சூழ்நிலையில் நாகமாணிக்கப் பொட்டலத்தை குமார் இல்லாமல் மாணிக்கத்தை வெளியே எடுத்தார். அதை எந்த ல்லத்திலேயே வைக்கவிட்டுப் இடத்தில் பாதுகாப்பாக வைப்பது
த்துவிட்டு பாவது நலலது அலல என்று எனறு யோசததாா ஸடோ திருமேனி எச்சரித்தார். ருமுககுள வநத குமா ஜன்ன செய்யலாம் குமர் பட்டுத்துணிப் பொதியை ಡಿಲಕ್ಹಗ್ಗ அறையில் "அதை உன் கையிலேயே மாணிக்கத்தின் பிரகாசம் வைத்திருப்பதுதான் உசிதம் பரவியது. எடுத்துக் கொண்டு போய் லேபில் ஸ்டோர் ரூமின் மூலையில் வைத்துக் கொள்வதுதான் பல வகையான சங்குகள் |bნს)ნსტ|,
"பத்திரமான இடம்தான்' மிகவும் : சங்கு "லேபுக்குள் உன் வகைகளும இருந்தன. : வேறு யாரும் அப்படிப்பட்ட ஒன்றைத்
6)JJ6),|LD LDITLLITITab61T, 91g5AD(ğ56TT
அதற்குள் போட்டு சங்கைக் கவிழ்த்து வைத்தார்.
நல்லவேளையாக சங்கிலிருந்து அதன் வெளிச்சம் அவ்வளவாக வெளிவரவில்லை.
பத்திரப் படுத்த இடம் கிடையாது"
"நல்ல யோசனைதான். இங்கிருந்தும் இடம் மாறி
விடும்" தேவதத்தன் அந்த S SS LL S LL S SSSSLSSSSS யோசனையை ஆமோதித்து அதுவும் பகல் நேரத்தில் அதன்
693 ass வெளிச்சம் சுத்தமாகத்
El தெரியாது என்பது புரிந்தது. ப்புக்கொண்டார் சங்கை வைத்துவிட்டுத்
19ugöLಗ್ಯ திரும்பிய போது அவரது
"அப்படியே செல்கிறேன்!” -
D என்ற குமார் மதிய நேரம் அங்கிருந்து LDLILILLIIT. மாணிக்கத்தை ஒரு பட்டுத்துணியில் நாலைந்து மடிப்புகளுக்குள் வைத்துக் கட்டி
ட்கேஸுக்குள் வைத்தார். கு
லேபரட்டரி ஸ்டாக் மற்றும் தேவையான பொருள்களை வாங்குவது பற்றியும் பேசுவதற்குத்தான் பிரின்ஸ்பால் அவசரமாக வரச்சொல்லியிருந்தர் தேவையான விவரங்களைக் கொடுத்து உதவிய குமார், இரவில் தனது வழக்கமான
கட்டிலில் ரீதேவி அமர்ந்திருந்தாள்.
"இனிமேல் நீங்க பயப்படுறதுக்கு எதுவுமில்லையே" - அவள் கேட்டாள்.
"மாணிக்கம் நம் கையில இருக்கும் வரையில் அவர்கள் ஓயமாட்டார்களே?
"இந்த இடத்துக்கு வர அவர்களுக்குத் தைரியம் இருக்காது என்றுதான் நினைக்கிறேன்."
"அப்படி ஒரு பயம் அவங்ககிட்ட இருந்தா நல்லது. எதுக்கும் நீயும் எப்பவும் இது
DGS
HEلDJI
பத்திரப்படுத்தப்பட்டிருந்தன. அதில்
தேர்ந்தெடுத்து, நாகமாணிக்கத்தை
செய்வது"
மேல ஒரு கண் வைச்சிருக்கிறது நல்லது குமார் நினைவூட்டினார்.
"இது நான் இருக்கிற
அறைதானே பார்த்துக்கிறேன்"
ரீதேவி ஒப்புக்கொண்டாள். சந்து நாயரின் வீட்டில் ஜயந்தன் தீவிரமான யோசனையில் ஆழ்ந்திருந்தார். "எல்லாமே அவனுங்ககிட்ட மாட்டிக்கிட்டதே என்னத்தைச் செய்யிறது" சந்து நாயார் கேட்டார்.
"வீட்டிலிருந்து அதை எடுத்துக்கொண்டுபோய் காலேஜில் பத்திரப்படுத்தி வைத்திருப்பான் வேறு என்ன? ஜயந்தன் கூறினார்.
"அப்படியா சொல்கிறீர்கள்" "ஆமாம் வேறுவழி,அங்கே போவதற்கு நம்மிடம் யாராவது இருக்கிறார்களா?
"எனக்கு அந்த இடம்
தெரியாது. நம்ம கோவிந்
மட்டும் தான் தெரியும்' "ஆனால் கோவிந்த அதைக் கையால் தொடமுடியாது என்பதுதான் தெரிந்து விட்டதே'
"வேறு என்ன தான்
"ஒன்று,அதை நாம் எடுத்துக்கொண்டு வரவேண்டும். இல்லாவிட்டால் அந்தப் பொருள் அவர்களுக்கும் உதவக் கூடாது. நாசமாகப் போகட்டும்'
"அதை அழிக்க முடியாது. வேண்டுமானால் அதை அசுத்தமாக்கலாம்.அதை நமது கோவிந்தனே செய்ய முடியும். ஜயந்தன் நெற்றியைச் சுளித்தபடி பேசினார்.
"நாகமாணிக்கத்தை அசுத்தப்படுத்தறதா?
ஆமாம் அதுக்கான வழி எனக்குத் தெரியும்" என்ற ஜயந்தனின் மனத்தில் கொடுரமான அந்தத் திட்டம் உருவானது.
இப்போதைய சூழ்நிலையில் நாகமாணிக்கம் அவர்களிடம் இருப்பது வரையில் தங்களால் வெற்றி பெற முடியாது என்பது ஜயந்தனுக்குத் தெரிந்தது. எனவே "எப்படியும் அதைக் கைப்பற்றியே தீரவேண்டும்" என்று தீர்மானித்தனர்.
நாகமாணிக்கம் இல்லத்துக்குள் இருக்கிறதா இல்லையா என்பதைத் தெரிந்து கொண்ட பிறகு காலேஜுக்குப் போனால் போதாதா?
"அதுவும் நல்ல யோசனை தான் ஜயந்தன் ஒப்புக்கொண்டார்.
தற்சமயம் குமார் ஊருக்குள்ளேயே இல்லை என்பது தெரியும். அதனால் யாரையாவது அனுப்பி முதலில் வீட்டுக்குள்ளேயே தேடச் சொன்னால் என்ன?
"நல்லது தான். அப்படியே
இருந்தாலும் அது
(லக்ஷ்ணை மீதும்.)
(, 13 - 19, 2006

Page 19
ஒப்புவிப்பது போலத்தான் நமக்கு முன்பு எத்த அமைந்திருக்கும்.ஆனால் பிரச்சினை இக்கேள்வியை கேட் ஜீவநாடியைத் தொட்டுக்கொண்டு எங்கோ "நான் யார்? என்ற
ஆழத்தில் இருந்தது. கோயிலுக்குச் பதினேழாவது வயதி: செல்லுங்கள். தியானம் செய்யுங்கள். விடை காணக் கிளம் வாழ்க்கையின் தாத்பரியமே பிரார்த்தனை செய்யுங்கள். ஞானிகளை புததகங்கள வாயிலா நல்லெண்ணங்கள்' என்ற ஒரு யோகிகளைத் தரிசியுங்கள் என்று பதிலைக் கூறியிருக்க சொற்றொடரில் அடங்கி இருப்பதாக எழுதினேன். பிரச்சினை எளிதாயிர் ண்ணுபவன் நான். மனித அறிவிலும் சாதனையிலும் மாட்டியிருக்கும் படத் லெண்ணங்களுக்கு மேலாக, மிக்க நம்பிக்கை வளர்க்கும் விஞ்ஞானப் மாறாத புன்முறுவலு ாழ்க்கையை மேம்படுத்தும் எந்த பயிற்சி பெற்றவன் நான்.அப்படிப்பட்ட நோக்கினார். உயரிய சக்தியும் இருப்பதாக நான் "நம் காலிலேயே நாம் நிற்க தனிமனித வாழ் எனக்குப்படவில்லை. என் வேண்டும். நமது விதி நமது பிரச்சினைகள் தாங் எண்ணங்களில் நான் தோய்ந்து கையிலேயே" என்ற மிதந்து கொண்டிருந்தபோது எனது சித்தாந்தங்களுக்கு
வாசகர் ஒருவரிடமிருந்து ஒரு கடிதம் மாறாக தியானம் வந்தது. எத்தனையோ கடிதங்கள் செய்யுங்கள். வருகின்றன என்றாலும் அக்கடிதம் ஞானிகளைத் என்னவோ மனதைக் கவ்விப் பிடித்து தரிசியுங்கள்.என்று விட்டது. அனுதாபத்தைத் தாண்டி, கூறவாவது இது துயரத்தை என்னுள் எழுப்பியது அது. விஞ்ஞானப்
வாசகரின் வாழ்க்கையில் ஏற்பட்ட பயிற்சிக்கு ஏற்றதாய் உள்ள அதிர்ச்சி, உடல் அதிர்ச்சியாக இல்லையொன்று மாறி, வாசகரின் செயல் திறனைப் தர்க்கவாத அறிவு பெரிதும் பாதித்து விட்டது. என் என்னை இடித்துக் எண்ணங்கள் அதைப் பற்றியே சுற்றிக் கொண்டிருந்தது. கொண்டிருந்தன. நான் என்ன யோசித்துப்பார்த்தேன்." யோசனை நம்மை மீறிய ஒரு மகத்தான அறிவு கூறக்கூடும்? விளக்கம், சமாதானம் இருக்கிறது என்பதை உணர்கிறேன். கூறக்கூடும்? : ಅಣ್ಣ கொள்வது பிறர்
சிந்தனைகளை மனம் சுமக்க, முனனலையல ஏறறுககொளவது எனது நிலத்தில் நடந்தேன். இது என்ன அறிவின் பெருமைக்கு இழுக்காகும் என்ற சோதனை' என்று மனம் அல்லறுற்றது. ஆணவப்போராட்டம் என்னுள் வீட்டுக்குப் புதிய ஒடு வாசகரின் துயரங்களை மனம் பகிர்ந்து உருவாகிக் கொண்டிருப்பதை D6) @ கொண்டு எங்கோ மனம் முறையிட்டுக் உணர்ந்தேன். அப்படி ஏற்றுக்கொண்டால் 醬 စို့ဖြိုးစီ၊ီ கொண்டிருந்தது. படித்தவர்கள் இதைப் பரிகசிப்பார்களோ கில் ::
KG ணமாகும் என்று நம்புங்கள். எனற பயம, 6606).T வகை a&မံရုနိ၏းစီစီ။ உள்ளே வாதங்களிலுமே நான் என்ற நினைப்பு 憩 မွဲပြဲ விடுங்கள். பழைய சம்பவங்களை போலி கெளரவமாகவும் ஆணவமாகவும் விழுந்து ဇီနွို స్టో மறக்க முயலுங்கள். புதிய என்னை முன்னுக்குத் தள்ளிக் சரங்கள் இருப்பது பே விஷயங்களில் ஈடுபடுங்கள்" என்று கொண்டிருந்ததை உணர்ந்தேன்.இந்த எண்ணங்களைத் தாங் வழக்கமாகப் பதில் எழுதியிருப்பேன். உலகில் மூலாதார சக்தியை விட நான் இருக்க L அப்படியெல்லாம் எழுதியிருந்தால் பெரியவன் என்று எண்ண விரும்பும் நான் ஏதோ பள்ளி மாணவன், பாடத்தை யா, எனற எனணம எனனுள எழுநதது.
முரசு குறுக்கெழுத்துப் பே
குறுக்கெழுத்துப்போட்டி இவ175க்கான Syli 250 egUn Uisti lupö ei வி. நியோமி பர்னாண்டோ, 1121ஏ, மருதானை வி
عمومی** عصب இடுக்கண்கள் என்று எப்படி அவற்றைச் சம எண்ணங்களை மாற்றி மூலம், நாம் நமது எ
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே
1, 199/57
பரிசுகளையும், பாராட்டுக்களையும்
4. எம்.ராமமூர்த்தி, ஊவா பென் ஹெட் - ஏபிசி, வெலி 5. இஷாரா பேகம் ஜெமில், 390ஏ. ரோட் 6, 209, - 7. GTub.96afaryT, 6
8,
9. *ाâlä;{ 10. யோ.அபிநயா, இல7, நல்லையா வீதி, மட்டக்களட்
1.அழிவுகளை குறுக்ெ ஏற்படுத்தக்கூடியது 175
(குழம்பியுள்ளது) 1. துன்பம். (குழம்பியுள்ளது) 15.சைவசமயத்தின்
பெற வாழ்த்துகின்றோம். SSSS SSS0SSSSSSSS
அம்பாள்
இத கூறலாம்.
26.இராசிகளில் ஒன்று. 1. கோள் என்றும் பெ
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி (குழம்பியுள்ளது). 2. சண்டையிடுதல் அல் 10200 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப் 31 : என்றும்|3. உடம்பு அல்லது எ வேண்டிய முகவரி :
குறுக்கெழுத்துப் போட்டி இல-177 பொருள்படும். :
தினமுரசு வாரமலர், (திரும்பியுள்ளது). 17.இசையுடன் தொடர்பு
த.பெ. இல. - 1772, 36.கருமை (குழம்பியுள்ளது).
கொழும்பு, அல்லது இருள் 120குறவர்கள் பயன்படு:
தங்கள் சரியான முஆக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த என்றும் (குழம்பியுள்ளது).
தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக பொருள்படும், 28பழங்கால யுத்த ஆ
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
(, 13 - 19, 2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

CUIU 6
னெயோ பேர் விழுந்து விடும்.
டிருக்கிறார்கள். துயரங்களும் துன்பங்களும் கேள்வியுடன் தனது மேவும்போது மனிதன் செல்லக் கூடிய ல் வீட்டைவிட்டு, நம்பிக்கை தரும் ஒரே இடம் - புகலிடம் பிய ரமணர் பல - கடவுள் தான். கடவுள் என்றவுடன்
பலர் கோயிலில் உள்ள தெய்வச் சிலைகளை எண்ணிக் கொள்கின்றனர். இதை விட அறியாமை வேறில்லை. கடவுள் என்னும் மூலாதாரச் சக்தி அடிப்படைச் சக்தி எல்லாவற்றையும் இயக்கும் ஒரு மகத்தான சக்தி எங்கும் வியாபித்திருக்கிறது. நமது புலன்கள் செயல்படாத போது, சிந்தனைகளை ஒருமுகப்படுத்தும் போது, நாம் அந்த மூலாதாரச் சக்தியுடன் தொடர்பு கொள்கிறோம். அந்த மூலாதாரச் சக்தியையே பிரபஞ்ச அறிவு என்று கூறுகிறார்கள். மனம் அப்படி ஒருமைப்படும்போது நமக்கும் அந்த பிரபஞ்ச அறிவுக்கும் ஒரு பாதை தொடர்பு - உண்டாகிறது.
நமது குறைகளை, பிரச்சினைகளை அந்தப் பாதை வழியே உருட்டிக் கொண்டு போய் பிரபஞ்சத்தில் மூலாதாரச் சக்தியில் கலந்து விடுகிறோம். அதே போல் அம்முலாதாரச் சக்தியிடமிருந்து
கக் கேள்விக்கான றார். ஆகவே நமது று. எங்கள் வீட்டில் தில் உள்ள ரமணர் ன் என்னை
பில் போராட்டங்கள் க முடியாத
s
ນງ பாது நாம்
அப்பாதை வழியே வரும் அறிவு, சக்தி
ாளிக்கிறோம்? மது துயரங்களையும் சுன்பங்களையும்
நமது துயர ULD 5 அமைபபதன கரைத்து விடுகிறது. அவற்றை மாற்ற
திர்காலத்தை மாற்றி மை எண்ணங்கள்
போடுவது போல.
அழிக்க வழி காட்டுகிறது.
தர்க்க ரீதியாக எதையும் சிந்தித்துச் சீர்தூக்கிப் பார்க்கும்
5ள் போடலாம். நிலையில் இருக்கும் போது நமது ால் ஒடுகளைத் பகுத்தறிவின் மூலம் எண்ணங்களை ಹಿಜ್ಡ-Lಒಂ। நல்லெண்ணங்களை உள்ளே
சயாக விடலாம்.துயரமும் துன்பமும் நிற்கும் இல்லா மேவும்போது ਪੰ வேலை
விடும். கூரை செய்வதில்லை. காரண காரியம் காட்டும் Lத தாங்க அறிவு நமது தேவையைப் பூர்த்தி ால, செய்வதில்லை. அந்நிலையில் ஆத்மா கநம்பிக்கை பற்றிக் கொள்ளும் இடம் நம்பிக்கை பககை என்ற உயிர் நாடியாகும்.அந்த நம்பிக்கை பு எனற கூரை எனும் உயிர் நாடி நம்
தி, ஹெந்தளை
மல்லிகைவாச நினைவுகளால் நீ உன் இரவை முடினால் நூறு மலர்களாகக் காலையில் பூப்பாய்,
நீ சுத்தமாகக் காலைக்குள் நுழையும் போது, அந்த நாள் பன்னீர் தெளித்து உன்னை வரவேற்கிறது.
நீ துர்நாற்ற எண்ணங்களால் தலையணை
၂:ားဖo"'fiထား
செய்து உன் இரவைக் اFullmelig கடக்கின்றபோது g שתקש
Ellis கனவுகளால் காயப்படுகிறாய்.
உனது நித்திரை சூறையாடப்படுகிறது.
இரவுகள் உன்னைப் புதுப்பிக்கத்தான் மலர்கின்றன.
ஆனால். நீ இன்னும் பழசாகிறாய் உன் இரவுகளால்,
மேலும் பழுதாகிறாய் உன் கனவுகளால்
நீ பகலில் உடைந்து நொறுங்கிய சத்தம் உன் இரவுகளில் ஒலிக்கிறது.
-- நீ புதுத் தென்றல் இது கீழ் குடிக்கம்
ருள்படும். நீ புதிய ஒளி லது விபத்து. அணியவுந்தான் காலை
ன்பு என்றும் பொருள்படும்.
றலாம். (தழைகீழ்) உன்னை அடைகிறது.
றலாம். நீ குழப்பத்துடன் MLU Gagið, படுக்கையில் முளைக்கிறாய்.
நீ இமைகளுக்குச் சுதந்திரம்
தும் இசைக்கருவி கொடுக்கும்போ உன் மனக்
கடலில் அலை வளர்கிறது. தமொன்று. விரக்தியால் நீ படுக்கை தினமுரசில் பிரசுரமாகும்.
tourii Ꭰ Ꭻ ᏪᏴ
ஒவ்வொருவருள்ளும் இருக்கிறது.
மனம் என்பது என்ன? நான் என்பது யார்? ஏன் இந்தத் துன்பங்கள், சோதனைகள்? என்று சிந்திக்கத் துவங்கும்போது நாம் ஆழ ஆழ, உள்ளே உள்ளே போகிறோம். ஏதோ ஒரு புள்ளியில் எல்லாம் முடிவடைகிறது. ஞானிகள் அதையே ஒளிப்பிழம்பு என்கிறார்கள். அந்த ஒளிப்பிழம்பில் நாம் இந்தப் பிரஞ்சத்துடன் ஐக்கியமாகி விடுகிறோம்.
அப்போது நான் யார் என்கிற கேள்வி எழுவதில்லை. அப்போது நமது உடல் பற்றிய உணர்வு மறைந்து விடுகிறது. நாம் நம்மைச் சூழ்ந்திருக்கும் பிரபஞ்ச அறிவுடன் ஒன்றி விடுகிறோம். நாம் கோயிலில் பிரார்த்தனை செய்யும்போது, சில பெரியவர்கள் ஞானிகள் முன்னிலையில் இருக்கும் போது, தாங்க முடியாத சோதனைகளால் ஏற்படும் அனுபவம் நம்மை ஆட்கொள்ளும் போது, நமக்கு இத்தகைய அனுபவம் - ஐக்கியம் ஏற்படுகிறது. ஒரு பாரம் குறைந்த உணர்வு ஏற்படுகிறது.
மேனாட்டு மனோதத்துவ நிபுணர்கள் வாழ்க்கையில் ஏற்படும் தீமை பயக்கும் மன நிலைகளை ஆராய்ந்திருக்கின்றனர். பயம், கவலை, வெறுப்பு, காமம், பகைமை,பொறாமை என்று மனிதனை அச்சுறுத்தும் அவற்றை வகைப்படுத்தியிருக்கின்றனர். நமது மன வீட்டில் இருந்து இந்தக் குப்பைகளை அகற்றிவிட்டால் வாழ்க்கை நன்கு அமையும் என்பது அவர்களது எண்ணம். உண்மைதான்.
ஆனால் யோசித்துப் பார்க்குமிடத்து இவை அனைத்தும் புறப்படும் இடம் மனம் என்பதும், அந்த மனம் ஒருமைப்படும் இடமே மூலாதாரச் சக்தி என்பதும் புலனாகிறது. ஆக, மூலாதாரத்தைச் சரிப்படுத்தும் போது, நேர்படுத்தும் போது - அத்துடன் ஐக்கியமாகும் போது - எல்லாமே சரியாகிவிடுகிறது என்பதை உணர்ந்தேன். அதையே அனுபவமும் கூறுகிறது. ஆகவேதான் மூலாதாரத்திலிருந்து புறப்படுவோம் என்று பிரபஞ்ச அறிவைத் துணைக்கு அழைத்தேன்.
(தொடர்ந்து வரும்.)
வழங்குவதுறாஹல்
செய்கிறாய்.
உன் கண்ணிரைக் காலை தழுவுகிறது.
வானம் அளவு கோபத்துடன் நீ இரவில் தற்காலிகமாக மரணிக்க விரும்புகிறாய்.
நீ விழித்துக் கொண்டே கோடி முறை மரணிக்கிறாய்.
கவலைப் போர்வையால் உன் இரவை நீ போர்த்துகிறாய். உன் விழிகள்தான் வேர்க்கின்றன.
உனக்கான உனது இரவு உன்னால் அசிங்கப்படுகிறது. உன் மனதில் பகலில் கூடுகட்டிய அழுக்குப் பறவைகளைக கலைககாமல அவற்றை அழைத்துக் கொண்டே நீ உன் இரவை வரவேற்கத் தயாராகிறாய்.
உனக்கான உன் இரவு உன்னால் துடித்துக் கொண்டிருக்கிறது.
நிலவும் நட்சத்திரங்களும் பூத்துக்குலுங்கும் இரவில் நீ அவற்றை அள்ளாமல் இருளை மட்டுமே அசைபோடுகிறாய்.
உன்னிடம் எது இல்லையோ அதைப் பற்றியே உன் மனம் சுழல்கிறது.
நீ உன் மனதைக் கழுவாதவரை.
உன் நினைவுகளுக்கு நறுமணம் பூசாதவரை. உனது விடியல்களில் புயல் வீசத்தான் செய்யும்.
நீ, நீயாக உறங்கும் போது நீ, நீயாகவே கண் திறப்பாய்.
V
と力

Page 20
I
அந்திமாலைப் பொழுதில் கதிரவன் தன் மறைவின் இரகசியத்தை அந்த ஆழ்கடலிலே
அந்த இதமான பொழுதை எத்தனையோ கண்கள் தம்மை மறந்து ரசித்துக் கொண்டிருந்தன. ஆனால கதாவால அநத அழகை ரசிக்க முடியவில்லை. கடலன்னை சூரியனையே கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குவது போல் பாவனை செய்து கொண்டாள். "ஐயோ இப்படித்தானே என்
மூடிக்கொண்டு கடற்கரை மணற்பரப்பில் மண்டியிட்டு சத்தமின்றி குமுறி அழுதாள்.
அவளை ஆசையுடன் காதலித்து
கரம்பிடித்தவன் சுஜித்திரன். எததனை.எததனை.கனவுகளை வளர்த்துவிட்ட இதமா ப்ல வாழ்க்கை அது, சுஜித்திரன் எங்ே
னையே.ஏ
பிரித்தாய் என் சுஜி.வருவாரா
இப்படித்தான் சங்ககால இருத்தல் நில தலைவியும் தன் தலைவனுககாக ஏங்கி.தவித்திருப்பாளோ, ஆ.என்ன வேதனை.
சுனாமி என்ற அரக்கன் அவள் உறவுகளையும், ஆசைக்
தொழிலுக்குப் போன காதலன் திரும்பி வந்திடுவான் என்று
எழிலாய்ப் பரப்பிக் கொண்டிருந்தான்.
உறவுகளையும்." கண்களை இறுக
காதலனையும் பிரித்துவிட்ட போதும்,
"என்னங்க உங்களுக்கிப்ப இதே தொழிலாப் போச்சுதா? எப்ப பார்த்தாலும் ஊர் வேல.ஊர் வேல.ஊர் வேல. கல்யாணங் கட்ட வரும், வேண்டிய வயசில ஒரு பொண்ண வீட்ல வச்சிகிட்டு, ஊர் வேலன்னு
காத்திருக்கும் பேதை இவள்,
மெல்ல கண்களைத் திறந்து கரையையே வெறித்தவளுக்கு அந்தக் காட்சிகள் நெஞ்சாங்கூட்டில் ஏதோ கொதிப்பை கிளறிக் கொண்டிருந்தன.
சின்னக் சின்னக் குஞ்சு மீன்கள்
நான் ஏன் வாழலு வாழக்கூடாது.
8T66un801 (SLTä கால் பதித்தவளிற்கு, தொலைவில் சிறு கு அழுகுரல் கேட்கவே
றவுகள் ஓர்
SX 5606:
இ
தாய் மீனின் வழிகாட்டலில் கரைக்கு வருவதும், மீண்டும் கடலிற்குள் புகுந்து கொள்வதும் தமக்கே உரிய மொழியில் கொஞ்சி விளையாடுவதும் சிறு நண்டுகளின் மணற்பரப்பு சித்திரங்கள்.எல்லாமே அவளை ரணமாக்கியது.
சுஜித்திரனை இழந்தாலும் அவன் வாரிசாவது தன் வயிற்றில் வளருவதை ஒரு பொக்கிஷமாக எண்ணி, தாய்மையின் கனவுகளுடன் தன் வாழ்வைத் தொடர முற்பட்ட போது, அந்தப் பாக்கியமும் இல்லாத பாவியாகிப் போனாள் சுதா, ஏழு மாதங்களிலே குறைப்பிரசவமாக இறந்தே பிறந்த அந்த பிஞ்சு உடலின் சலனமற்ற தேகத்தைத்தான் சுதாவால் பார்க்க முடிந்தது.
சிறகொடிந்த தாய்மையின் உணர்வுகள் அவளைப் பைத்தியமாக்காதது தான் மிச்சம்.
கடலுக்க போக விடு: பைத்தியக்காரனாய் ச 'உங்களுக்கு நா
என் குழந்தையும் இருந்திருந்தா:
பார்த்தாள்.
ஐந்து வயது மதி சிறுவன் ஒருவன் ஒரு நிரம்பாத அந்த பிஞ்ச குழந்தையுடன் வேகப நடந்தான்.
"வேண்டாம்.பே என்ன வேகத்தில் ஓடி தெரியவில்லை. அந்த குழந்தையை அப்படிே பிள்ளை போல் மார்ே முத்தமிட்டாள்.
“UITŮLUIT 9JubLDT I கத்துறாள்.எங்களுக் எங்க அம்மா, அப்பா இருக்காங்க.எங்கள
இருக்கிறன்.நான் தா அம்மா.நீங்க அழக்சு குழந்தைகளையும் த உணர்வுடன் அனைத் சுதா,
பிள்ளையை இழர் சுதாவின் மார்பகங்கள் தாலாட்ட தயாராக இ
உறவுகள் தொை முடியவுமில்லை, அழி அவை தொடர்கின்றன தனக்குள்ளே கூறிக் (
சுதா, (யாவும்
காணும் போதெல்லாம் பாக்கியத்திற்குப் (
என்னங்க நீங்க பார்த்துக் கட்டி வச்8
அலைfங்களே உங்களுக்கே இது நல்லாயிருக்கா"
'எதுக்கிப்ப வந்ததும் வராததுமா தொண்ட கிழியக் கத்துர' ஆமா, செய்யிரதையும் செய்திட்டு ஒன்னுந் தெரியாத மாதிரிப் பேச வந்திடுவாரு ஆமா, அந்த செல்வா அண்ண உங்களத் தேடி அடிக்கடி வர்ராறே எதுக்காக?
ஒ.அதுக்காகவா இந்தக் காட்டுக் கத்தல் கத்துர அது வந்து. என்ன வந்து.போயி.நேரடியா விஷயத்த சொல்லுங்க, அதத்தானே சொல்ல வாரேன், கொஞ்சம் பொறுமையாக் கேளன். சரி சரி சொல்லுங்க. நம்ம செல்வா அண்ணனோட பொண்ணு தர்ஷினி, இருக்காளே தர்ஷினி, அவ படிக்கிற காலத்துல யாரையோ காதலிச்சாளாம். அந்தப் பய இப்போ இன்னொரு பொண்ணக் கட்டிகிட்டு கனடா போய்ட்டானாம். அவ ஏற்கனவே காதலிச்சதால அவளுக்குப் பாக்கிற வரனெல்லாம் வேண்டாம்னு தள்ளித் தள்ளிப்
குட்டியோட சந்தோஷமா வாழுதுகள், நம் உங்களாள மாப்பிள தேடிப்பிடிக்க முடியல் இப்பிடித்தான். வி
தொண தெ மூடிக்கிட்டிரு. அவளுக்கென்ன வயசா பே இருபத்தி நாலு நடக்குது. நானும் அவளு கொண்டுதானே இருக்கிறன், நல்லவனா ஒ அம்பிடுரானில்லையே. இப்படிச் சொல்லியே வாயை அடைப்பார் ரத்னம் மாஸ்ரர்.
அன்றொருநாள் பாக்கியம் கொடுத்த கொண்டே பத்திரிகையில் மூழ்கியிருந்தார் "மாஸ்ரர்.மாஸ்ரர் யாரோ அழைப்பது சே பத்திரிகையிலிருந்து கவனத்தைத் திருப்பில்
போயிடுறாங்களாம். அதுக்காகத்தான்.இழுத்தார் ரத்னம் மாஸ்டர்.
அதுக்காக அவவுக்கு மாப்பிள
அருகிலி
தேடுற பொறுப்ப உங்களிட்ட விட்டுட்டாரோ இந்தா பாருங்க மொதல்ல உங்க பொண்ணுக்கு மாப்பிள தேடுற வழியப் பாருங்க, அப்புறமா மத்தவங்களுக்குப் பாத்துக் கொடுக்கலாம். அது சரி ஊருலகத்துல எத்தினையோ பேரிருக்க அவர் ஏன் உங்கள மட்டும் இழுத்துக் கொண்டு போறார். எல்லாம் நீங்க குடுக்கிற இடம் தான். கண்டிப்பான குரலில்
“வந்திட்டா பொண்ணு தேடனுபே |பாருங்க,
பொண்ணி மறந்திடா எச்சரிக்ை வைத்தால் வந்திருந்: LDTG) 60) சிரித்துக்
முக்கியம சொல்றது உங்ககிட் என்றார்.
எதுெ பரவாயில்லை வாங்க உள்ள போய்ப் பே செல்வாவை உள்ளே அழைத்துச் சென்றா மாஸ்ரர் நான் உங்களுக்கொரு சம் வந்திருக்கிறன்,
சம்பந்தமோ. வாயைப் பிளந்தாள் ஓமோம், சம்பந்தம் தான் என்ரை அை கணேஷ், மாஸ்ரரா இருக்கிறான். நேற்று போன நான், போன நேரம் மகனுக்கொரு பாரு தம்பியெண்டு என்னட்டச் சொன்னவர் படிச்சவள் தானே. அதோட நல்ல குணமா உங்களிட்டையொருக்கா கேட்டுட்டுப் போக அதுமட்டுமில்லாம என்ரை பெட்டையக் கடு நீங்கதானே. அதுதான் இந்தச் சின்ன உத செய்யலாமுன்னு பாக்கிறன், சரி யோசிச்சி சொல்லுங்கோ, அப்ப நான் போயிட்டு வா இருக்கையை விட்டு எழுந்தார் செல்வா,
வாத்தியாரின் முகத்தை நேருக்கு நே பாக்கியம் கூனிக்குறுகிப் போனாள். அவள "இருங்கோ அண்ணே தேத்தண்ணி ஊத்தி என்றது.
கூறிவிட்டு விசுக்கென்று குசினிக்குள் போய் மறைந்தாள் பாக்கியம்.
வகுப்பறைக்குள் ரத்னம் மாஸ்ரர் நுழைந்தாலே மாணவர்களெல்லாம் 'கப் சிப் என்றாகி விடுவர். அவ்வளவு பயம் அவருக்கு அதற்கு எதிர்மாறு அவரது வீட்டில் மனைவி பாக்கியம் பேசத் தொடங்கினால் கைகட்டி வாய்மூடி மெளனியாகிவிடுவார் ரத்னம் மாஸ்ரர்.
ஆனால் செல்வாவின் விஷயத்தில் மனைவியின் பேச்சுக்கு எதிர்ப்பேச்சு பேசாமலிருக்க முடியவில்லை. தன் மகள் தர்ஷினிக்கு கந்தசாமி மாஸ்ரரின் மகன் குமாரை வரன் கேட்கும்படி செல்வா கூறியதற்கு ஒம் எனத் தலையாட்டி விட்டார் ரத்னம் மாஸ்ரர். குமர் காரியமல்லவா எப்படி முடியாதெனக் கூற முடியும்.
தன் மகளுக்கு வரன் தேட வேண்டுமென்ற கவலை சிறிதளவுமின்றி செல்வாவின் மகள் தர்ஷினிக்கு வரன் கேட்டு கந்தசாமி மாஸ்ரரிடம் கதைத்து நேரம் கடத்தி விட்டு வந்ததிற்குத்தான் வீட்டில் இந்தப் பிரளயம்,
மாதங்கள் பன்னிரெண்டு உருண்டோடி வருடமொன்று கடந்தது. கந்தசாமி மாஸ்ரரின் மகன் குமாருக்கும் செல்வாவின் மகள் தர்ஷினிக்கும் திருமணம் இனிதே நடந்தேறியது. திருமணம் முடிந்ததும் செல்வா தன் மகளுக்கு வரன் தேடிக் கொடுத்ததிற்கு ரத்னம் மாஸ்ரருக்கு நன்றி கூறிவிட்டுச் சென்றார்.
காலம் தன் கடமையைச் சரி வரச் செய்து கொண்டிருந்தது. அதற்குச் சாட்சி தான் தர்ஷினியின் ஒரு வயதுக் குழந்தை கொழு கொழுவெனக் கொழுத்து வளர்ந்திருந்தான். பிள்ளையுடன் தர்ஷினியைக்
ସ୍ପର
f o
(o)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ணும்.நான்
உரமாகும் மணிதம்.
கில் கடலுக்குள் சற்று சனங்கள மசக்கிப்பட்டாங்கபோ, ழந்தையின் இரவு மணி பத்து சூர்யா மிகவும் இப்ப கோவிலில்ல வருசம்
மனவேதனையுடன் வானத்தைப் பார்த்தவாறு உயர்ந்து இருந்த அந்தக் கட்டிடத்தின் நான்காவது மாடியின் ஜன்னல் வழியாக வீதியை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான். அந்த இரவு நேரத்திலும் கொழும்பு மாநகரத்தின் அந்த வீதியில் வாகனங்கள் அலை மோதிக் கொண்டு இருந்தன. வீதியில் ஓடிக் கொண்டு
திரும்பிப்
boDÖD
க்கத்தக்க
6Jug Bol.
மாக கடலுக்குள் இருந்த வாகனங்களின் ஹோர்ன் சத்தம்
அவனது காதைப் பெரிதாக அடைத்து ாக வேண்டாம்." எரிச்சலை உண்டாக்கியது. அப்போது னாளோ அவனுககு அருகே இருந்த இரவுச் பிஞ்சுக் சாப்பாட்டு சோத்துப் பாசல சூாயாவைப யே அள்ளி தன் பார்த்துச் சிரித்தது. பாடு அணைத்து சூர்யா வீதியைப் பார்த்தவாறு
மீண்டும் மீண்டும் யோசித்துக் கொண்டே இருந்தான். அவன் வீட்டில் வயது போன அவனது அம்மா, 38 வயதில் தினம் தினம் திருமணத்தை எதிர்பார்த்து நாட்களை தொலைத்துக் கொண்டு இருக்கும் அக்காள், பிஞ்சு பருவத்தில் போலியோ மருந்து கொடுக்காமையினால், போலியோ நோயினால் பாதிக்கப்பட்டு படுக்கையில் கிடக்கும் பதினெட்டு வயதைக் கடந்து விட்ட தங்கை, "அண்ணே ஸ்கூலுக்குப் போய் படிச்சு எனக்கு என்னா கவுருமெண்டு உத்தியோகமா கெடைக்கப் போகுது. நானும் உன்னோட கொழும்புக்கு வந்து
வேணும்னு த யாருமில்ல,
வடாது. இரு ாய்மை
துக் கொண்டாள்
ந்திருந்த
t குழந்தையைத் கடையில் வேலை செஞ்சுக் குடும்பத்த ருநதன. இல் காப்பாத்துறேன். அண்ணே என்னையும் லயவும இலலை, கூட்டிப்போய் கொழும்புல்ல கடையில யவுமில்லை
சேர்த்து விடு அண்ணே என வீட்டுக்குப்
ான் போகும்போது எல்லாம் கெஞ்சி p856OLT6 அடம்பிடிக்கும் சூர்யாவின் ஒரே தம்பி கற்பனை) சேகர்.
அப்போது இந்த ஐந்து பொத்துக் கொண்டு ஜீவன்களையும் தவிக்கவிட்டு விட்டு கொழுந்து மடுவத்தில் தேயிலைக்
தெல்லாம் பிள்ள கொழுந்து சாக்கை லொறியின் ம பிள்ளைக்கு மட்டும் ஏற்றும்போது விபத்தில் சிக்கி உயிர் ப்ல. எப்பவுமே நீங்க நீத்த தன் தகப்பனை நினைத்து, ட்டு வேலையிென்டா தன்னையே அறியாமல் கண்ணீர் பவுமே சுணக்கம் விட்டான் சூர்யா. தேயிலைச் ன் செடிகளுக்கு மத்தியில் தேயிலைச் பாக்கியம் சும்மா செடிகளுக்கு நிழல் தரும் சவுக்கு
1ணககாம வாய மரத்தைப் போல கம்பீரமாக இருந்த ாய்ட்டுது. இப்ப தானே சூர்யாவின் தகப்பனும் உயிர் நீத்தப்பின் ககுப பாததுக எந்தச் தேயிலைச் செடியை தன் }ருததனும கண்களைப் பாதுகாப்பதுப் போல ப பாக்கியத்தின் பாதுகாத்து வந்தாரோ அந்தச்
தேயிலைச் செடிகளிலிருந்து அவரை அந்நியப்படுத்தாது சாதி, சனங்கள் JIT. சூர்யாவின் தகப்பனையும் அதே னார் மாஸ்ரர். தேயிலைச் செடிக்கே உரமாக அதே :ம் மண்ணில் புதைத்துவிட்டனர். என்ன ர், இப்ப எந்தப் செய்ய இந்த தோட்டத்து சனங்கள் லுக்கு மாப்பிள பாவம் செய்த (அப்)பாவி பிறப்புக்கள் மா தெரியல. இந்தா என்பது வெளியே தெரியாத நமக்குமொரு வெளிச்சமாக இன்றும் நிலவி வருகிறது. ருக்கா காலையில் வந்த அந்தக் தீங்க, கடிதத்தை மீண்டும் படிக்க கயோடு அனுப்பி ஆரம்பித்தான் சூர்யா. ர் பாக்கியம், அன்புள்ள மகன் சூர்யாவுக்கு,
தது செல்வா தான். நாங்கள் எல்லோரும் நல்ல சொகம். நீ
க் கண்டதும் எப்படி இருக்கிறாய். இங்கு எலக்சன் கொண்டே, ஒரு முடிஞ்சிறுச்சு, எலக்சனுக்கு மொத பத்து ான விஷயம் நாளாய் எல்லோரும் வந்து ஒரே
கரைச்சல் கொடுத்தாங்க. எனக்கு ஓட்டைப் போடுங்க, எனக்கு உங்க ஒட்டைப் போடுங்கன்னு, கெஞ்சுனாங்க, நம்ம மொகத்தை பார்க்கவே வெட்கப்பட்டவங்களும் நம்பல
க்குத்தான் ட வந்தேன். மாஸ்ரர்
பாயிலிருந்தாலும் சலாம் என்றவாறே
ா மாஸரா. கையெடுத்துக் கும்புட்டாங்க. பந்தம் கொண்டு ஒட்டுக்கேட்டு வந்தவங்க எல்லாருமே
A கும்புட்டாங்க. ஏன் நம்ப லயத்துக் பாக்கியம், காம்பிராக்குள்ளேயே வந்து உன்
ண்ணன்ற மகன், பேரு
அண்ணன் வீட்டுக்குப் நல்ல பொண்ணாப்
உங்கட மகள்
சொகமில்லாம இருக்கிற தங்கச்சியைப் பார்த்து விட்டு தீனி சாமன், பிசுக்கட்டு எல்லாம் வாங்கித்தந்தாங்க. அப்ப எனக்கு ரொம்ப சந்தோசம் என்
அதுதான மனசுக்கு நாம உசத்தியா தெரிஞ்சுச்சு. ர சேர்த்தது என்ன செய்ய இதை எல்லாம் பார்த்து
சந்தோசப்பட உன் அப்பா உசுரோட இல்லையே என்கிறதுதான் கவலையாக இருந்துச்சு, பத்து நாளா பெரிய பெரிய வேனுல்ல கொடியையும், ஸ்பீக்கரையும் கட்டிக் கொண்டு தோட்டத்து பத்தடிகளத்தில்ல ஒரே சனக்கூட்டம். ஸ்பீக்கரில்ல நம்ம எம்.ஜி.ஆர்.நடித்த பழைய பாட்டுக்களைப் போட்டு நம்ம
வியையாவது ட்டு நல்ல முடிவா ரன எனறு
ர் நோக்கிய து வாய் மட்டும் ட்டு வாரேன்"
(யாவும் கற்பனை)
திருவிழா நடக்கிற மாதிரி எலக்ஷன் வருது, ஒட்டுகேட்டு வந்தவுங்க நோயாளியாகயிருக்கிற உன் தங்கச்சிக்கு பிரதேச சபையில்ல பேசி மாசா மாசம் உதவிப் பணம் வாங்கித் தருவதாக சொன்னாங்க. அது மாதிரியே உன் அக்காவுக்கு காமண்ட்ஸ்ல்ல வேலைப் போட்டுத்தருவதாக சொன்னாங்க, தோட்டத்துல்ல நம்ப குடும்பத்துல்ல ஒருத்தரும் வேலை செய்யாததினால்ல லயத்துக் காம்பராவை கேட்டு தோட்ட நிர்வாகம் கடுதாசி அனுப்பியிருக்கு. நம்ப தோட்டத்து தலைவருக்கு விசயத்தை சொன்னேன். நம்ம சங்கத்து பெரியதலைவருக்கு விசயத்தை சொல்வதாக சொன்னாரு டிக்கோயா டவுணுல்லயும் பஸ் ஸ்டாண்டு, மலசலகூடம் எல்லாம் கட்டப்போறாங்களாம். நீயும் ஒட்டுப் போட வருவன்னு எதிர்பார்த்தேன். ஏன் வரவில்லை. போன வருசமும் ஒட்டுப் போடவரவில்லை. நம்ப ஒட்டுப் போட்டாத்தான் இந்தப் பூமியை
க.பொயிபுஷ்பராஜா,
டிக்கோயா,
நம்ப சனங்களே ஆட்சிப்புரியலாம். இல்லாட்டி இதுவும் நம்பல விட்டு பறி போய்விடும். ஒட்டுப் போடுற விசயத்துல்ல மட்டும் நம்ப சனங்க மெத்தனமாயிருக்கக் கூடாது. நம்ப தோட்டத்திலயிருந்து டவுணுக்குப் போகும் பாதையைத் திருத்தப் போறாங்களாம். பஸ்ஸும் போடப் போறாங்களாம். அதுனால்ல எல்லோருக்கும் இந்தமுறை எனது ஒட்டைப் போட்டுட்டேன். மொதல்ல மொத்தமா எல்லாச் சின்னத்துக்கும் புள்ளடி போட்டுவிட்டு, அடுத்து எல்லா இலக்கத்துக்கும் புள்ளடி போட்டு விட்டேன். இல்லாட்டி எல்லாக் கட்சிக்காரங்களும் நம்பளோட கோவிச்சுக்கு வாங்க. எல்லா கட்சிக்காரங்களும் எத்தனைமொர நம்ப வீட்டுக்கு வந்தாங்க பாவம் இல்ல. நம்பிக்கைத் துரோகம் செய்யக்கூடாது. நம்ப மாதிரி ஆளுகல்ல நம்பித்தானே நம்ப பையனுங்க எலெக்சன்ஸ்ல நிக்கிறாங்க, எங்களைப் பற்றி யோசிக்காதே படைச்சவன் பால் வார்ப்பான். நீயும் நேரத்துக்கு நேரம் நல்லா சாப்பிடு, நம்ப லெட்சுமி பசு கன்றுப் போட்டதால் உன் தம்பிய பள்ளிக் கூடத்துக்கு ஒருவாரமா அனுப்பல்ல. “ஏன்டா ஒரு வாரம்மா பள்ளிக்கூடம் வரல்லை" என டீச்சரம்மா கேட்கவும், மாடு கன்று போட்டுறுச்சு அதுனால்ல வரல்ல டீச்சர் எனப் பதில் சொல்ல, என்னப் பள்ளிக்கூடத்துக்கு வரச் சொல்லி டீச்சரம்மா ஏசுனாங்க. சித்திரை வருசப் பொறப்புக்குவா, வரும் போது நம்ப பக்கத்து வீட்டு பெருமாயி மவ ரதி பெரிய மனுசி ஆகியிருக்கா. அவளுக்கு சடங்கு அன்றைக்கு வைச்சு கொடுக்க நல்ல சரிகைப் போட்ட பட்டுப் பாவாடைத்துணி வாங்கிவா. மறந்துடாதே, எழுத மறந்துட்டேன். நம்ப பீலி லயத்து வெங்கடாசலம் மவனும் எலெக்சன்ஸ்ல நின்னு வெத்தீட்டான். நமக்கு எல்லா வசதியும் அவன் செய்வான். கடிதத்தைப் படித்து முடித்த சூர்யாவுக்கு மனதில் ஒருவித சலசலப்பு ஏற்பட்டது. நம்ப முதலாளி லீவு கேட்டா, தொழில்ல விட்டுப் போடான்னு சொல்றான். அங்க தோட்டத்துத் தலைவர்மாரு காலத்துக்கு காலம் நம்ப சனங்களை ஏமாத்துறானுங்க, தேயிலை மரத்தை நம்ப சனங்கள் கவ்வாத்து பண்ணி செடியாக மாற்றியது மாதிரி, நம்ப தோட்டத்து சனங்கள் வாழ்க்கையை எந்த புண்ணியவான் மாற்றுவான் என அவனே அவனது மனதுக்குள் பேசிக்கொண்டான். அப்போது சூர்யாவின் அருகில் இருந்த இரவு நேரத்து சோத்துப் பார்சல் சூர்யாவைப் பார்த்து மீண்டும் ஆடம்பரமாக சிரித்தது.
(யாவும் கற்பனை)
996)a). 13 - 19. 2006

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக
செண்பகவல்லிக்கும்
முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அரசரின் வாழ்த்துதலோடு
சிந்தித்துப் பார்க்க.
தன் அண்ணன் வாயி பூங்கொடி, செண்பகவல்லிய விடயத்தைக் கூறியபோது,
செண்பகவல்லியின் காத6ை
(குறள்சொல்லும் வாழ்க்கைத் தத்துவம்: ಙ್ಲಿ மனைவி ஆனது گہ
எதுக்கெடுத்தாலும் பொறுமை என்றதோர் சொல்லை வைத்துக்
தந்தது.
நாட்கள் கடந்து மாத
கொண்டு இருப்பதும், அதைச் சொல்லியே காலத்தைக்,கடத்துவதும் செண்பகவல்லியின் தாயின் அதனால் ஏற்படுகின்ற குறைபாடுகளை மனதிற் கொள்ாது வேண்டும் என் பாச உணர்
நொண்டிச்சாட்டுகள் சொல்வதும்,
தொடங்கியது. அவள் மேலி
இயல்பாகிவிட்ட காலத்தில் சிறிய தொடங்கியது. அன்றொரு
தவறுகள் கூட பூதாகரமாக உருவெடுப்பதற்கு ஏதுவாகி விடுகிறது. இது 1 ತಿಟ್ತು தன் மனக்கிடக்ன
சிந்தனையற்ற தன்மையா? அல்லது முற்றுமுழுதான அறியாமையா? என்பதற்கு, விடை பகர்வது போல் பெருந்தகை இப்படிச் சொல்லி
வைத்தார் போலும்,
"தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை’
குறள் : 672
கூறியபோது,செண்பகவல்லி அழைத்து வரும் பொறுப்ை ஏற்றுக்கொள்வதாகப் பூங்கெ செண்பகவல்லியின் அன்னை அளவேயில்லை. மேலும் அ எதிர்பார்த்துக் காத்திருந்தாலி
அருள்வர்மனுக்காக
அருள்வர்மனும்,செண்பகவல் சஞ்சரித்தனர். இளமை தரும்
காலந் தாழ்த்திச் செய்வதற்கு உரியவற்றைத் தாழ்த்தியோலிகையில் குவிந்தன. அ
செய்க, காலங் கடத்தாமல் செய்ய வேண்டியதை அப்பொழுதே
செய்து முடித்து விடுக.
2 ஜனாதிபதி தலைமையில் அமைக் கப்பட்டுள்ள ஆலோசனைக்குழு, அனைத் துக்கட்சிக் கூட்டமும், குழுவும் முயற்சிகள் தமிழ் மக்களுக்கு கெளரவமான தீர்வுக்கு வகை செய்யும் என்று நம்புகிறீர்களா?
து.வரதராஜா, மன்னார்.
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தைப்போல் இந்த முயற்சிக்கும் இந்தியா தன் அழுத்தத்தை மிகவும் கடினமாகப் பிரயோகித்தால் தமிழ் மக்க ளுக்கு நன்மை நடக்கும். அது இல்லாமல் ஆளும் கட்சி எடுக்கும் முயற்சியை எதிர்க்கட்சி எதிர்ப்பது என்ற எங்கள் வரலாற்று அரசியல் மரபை எவராலும் தடுக்க முடியாது. கடந்த காலங்களைப் போல் ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியும் போடும் சண்டையில் இந்த இறுதிச் சந்தர்ப்பமும் கை நழுவிப் போகாதபடி மக்கள் தான் பார்த்துக் கொள்ளவேண்டும்.
&ேSஆஉடுர்ல
22 அதிகாரப் பரவலாக்கம், அதிகாரப் பகிர்வு என்று இரண்டு முறைகளைச் சொல்லி குழப்புகிறார்களே, தமிழர்களுக்கு எந்த முறை யில் தீர்வு தரப்பட வேண்டும்?
வை.கந்தசாமி, வேலணை,
அதிகாரப் பகிர்வுதான் நமக்கு வேண்டும்.
பரவலாக்கம் என்பது பூச்சாண்டி காட்டும் விளையாட்டு
4ā35š ASV
P. laid GIslaus (56fi (Solid Fuel) என்றால் என்ன?
தபித் டுஷியந்தன், உவெஸ்லி கல்லூரி
தற்போது பாவனையில் உள்ள எரி பொருட்கள் திண்மம், திரவம், வாயு ஆகிய மூன்று நிலைகளிலுமே காணப்படுகின்றன. நீங் கள் குறிப்பிடும் திண்ம எரிபொருள் விண்வெளி ஒடங்கள், ஏவுகணைகள், அணு மின் உற்பத்தி என்பவற்றில்தான் பயன்படுத்தப்படுகின்றன. திண்ம எரிபொருளை உபயோகித்து வீட்டில் பயன்படுத்தும் ஓர் பொருள் உண்டு கடுமையாக யோசிக்க வேண்டாம் அதுதான் ஈக்கிள் பட்டாஸ்
4ూత్ర, &AP
43 'அந்த விஷயத்திற்கும் தற்போது வைத்திய நிபுணர்கள் சிகிச்சை அளிக்கின்றார்கள்
என கேள்விப்பட்டேன். எப்படி வசதி
மமதன், கரம்பன்
"அந்த விஷயம் என்ன. எந்த விஷயத்திற்கும் தற்போது வைத்திய நிபுணர்
ம் சேவை உண்டு.
ஐஇலங்கையில் வன்முறை அற்ற ஒரு
துப்பாக்கி வேட்டுக்கூட தீர்க்கப்படாத இடம் எங்காவது உண்டா?
பெ.தேவகி, மட்டக்குளிய,
ம்.ஹூம்
Aka-5RS, taifa
விற்பனையாவதாக ஓர் பத்திரிகையில் "படித்தேன். நிலாவில் தீான் காற்றுமண்டலமோ
(, 13
அவர்களுக்கு வேறுபட்டதாக "அன்பின் ஆழ்கடல் நீங்கள் "ஆழ்கடலில் முத்து நீ" என "ஆசைக்கனவின் மன்னர் நீ 'முத்தம் ஓர் உலகப் பொது மொழி. செண்பகவல்லி, "அன்பெனு இதை மறுக்க முடியுமா? என்றான் அவன். அன்புப் பர் ரி.செந்தூரன், மொரட்டுவ, அர்ப்பணங்கள் அத்தனையும்
! စ္ဆ၈။ ။ါရှူ၏ရှူး ஆழமான கா
நீங்கள் அப்படிச் சொல்கின்றீர்கள். ஆனால் ஆசையின் தடுமாற்றங்கள் முத்தமிடும் இடத்தை வைத்து அதன் அர்த் முற்றத்தில் அருள்வர்மனின் தத்தை உளவியலாளர்கள் கூறுகின்றார்கள், சாய்ந்திருந்த செண் அத்தான் உங்களிடம் ஒன்று
கோபிக்கமாட்டீர்களே" - கு "நீ எதைக்கேட்டு நான் உன் தேவை தானே என் ே சிமிட்டினான். 'கேலி போதும் வந்தால்- "கேலி அல்ல உண்மையைத்தான் பேசுகிே போகின்றாய்? கேள் பார்க்கல் அருள்வர்மன், "அன்னையை விட்டதல்லவா?தனிமையில் எ
துன்பப்படுகிறாளோ" 21x இலங்கையின் பங்குச் ਨੂੰ ਲ @ நிலைவரம் தற்போது எப்படி உள்ளது?
எம்மாலினி, கிருலப்பனை,
கன்னம் - நாம் நல்ல நண்பர்கள். காதுகள் . நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது. உதடுகள் - நான் உன்னை விரும்புகின்றேன். நெற்றி - நான் உன்னில் பாசமாய் உள்ளேன். கைகள் . நான் உன்னை மதிக்கிறேன். தோள்கள். நான் உன்னை நம்புகின்றேன்.
3ே4இது, உடுரல்
மி லங்கா விலைச் சுட்டெண்ணை நோக் கும் போது சிறிது தளம்பல் காணப்பட்டாலும் அவ்வாறொன்றும் மோசமாகப் போய்விட வில்லை. உலக வரலாற்றில் ஒட்டுமொத்த இத்தான் எத்தனை ஜென்ம பங்கு வர்த்தகமும் ஒரேயடியாக அத்தனை ஜென்மத்திலும் நா அடிபட்டுப்போன நாள் ஒன்றுண்டு. அது உங்களுக்கே மனைவியாக ( செப்டெம்பர் 112001, அருள்வர்மனின் கைகளை எ
తCSRe, &40* வைத்துக் கொண்டாள்.
"நான் மட்டும் என்ன 2 அடைவதற்காகவே எடுக்கப் 2x நிலாச் செடி (M00nTree) எனும் உனக்காகவேதான் செண்பக
தாவரம் தற்போது அமெரிக்காவில் அமோக அவரை அணைத்துக் கொன் செண்பகவல்லி கேட்ட
அன்னையின் வீட்டை வந்தன அடைந்த போதே, பூங்கொடி அன்னை சகிதம் அயலவரும் வரவேற்பே காத்திருந்தது அ
"இதற்கா இத்தனை த. போவதற்கு ஏற்பாடு செய்கிே அருள்வர்மனைக் கட்டியணை
நீரோ இல்லையே. பின் எப்படி நிலாச்செடி உருவானது?
eX காரியங்க செய்வதா போது,
எடுத்து வழிப் பிள்ளைய ஞாபகத்திற்கு வரவில்ை
-616Ո
எச்.எம்.ஷப்சினா, புதிய காத்தான்குடி,
பரபரப்பிற்காக நாசா விஞ்ஞானிகள் செய்த காரியங்களில் நிலாச்செடியும் ஒன்று. அதாவது விண்வெளி ஓடங்களில் பூமியில் வளரும் தாவர விதைகளை வைத்து அனுப்புவார்கள். பின் அதற்கு விண்வெளிக்கு சென்று வந்த செடி
19, 2006
அது பரவாயில்ை போகிறவன் தேங்காயை
 
 
 
 
 
 
 
 

அருள்வர்மனுக்கும் ருமணம் நிறைவேறியது ாக அறிந்து கொண்ட ன் அன்னையிடம் lதுவரையில்
வெறுத்து வந்தவள் லும், தனது மகள் ஒரு உள்வூர மகிழ்ச்சியைத்
களாகிய போது " மனதில் மகளைப் பார்க்க | தலைகாட்டத் ருந்த வெறுப்பு அகலத் ாள் பூங்கொடியை கயை அவளிடம் யயும், அருள்வர்மனையும் த் தான் டி கூறினாள். அடைந்த மகிழ்ச்சிக்கு வள் அந்த நன்னாளை
துக்கப்பட்ட மாளிகையில் லியும் அன்றில்களாகச்
இன்பங்கள் அந்த தி பகலெல்லாம் த் தெரியவில்லை.
என்றாள்" அவள். [j][ଡୀ ୬ରାର୍ଲ, ங்கள்" என்றாள்
ராச்சியத்தின் அரசி நீ" மாற்றங்கள், ஆயிரமாயிரம் அவனுக்கும், அவளுக்கும் தலின் பரிமாணங்கள். அன்றொரு நாள் நிலா அகன்று பரந்து கிடக்கின்ற பகவல்லி கேட்டாள்;
கேட்டால் ழைந்தாள் செண்பகவல்லி
கோபித்திருக்கிறேன்? வை' என்றவன் கண்ணைச் நான் எதையோ கேட்க செண்பகவல்லி, |ன், என்ன கேட்கப் Mið" islyså
பார்த்து வெகுநாளாகி த்தனை
பக்கம் நாளை றன். என்ற த்த செண்பகவல்லி ங்கள் எடுத்தாலும் 'ன் பெண்ணாகப் பிறந்து வேண்டும்" என்றவள் டுத்து தன் கன்னத்தில்
உன்னை மனைவியாக போகும் ஜென்மமெல்லாம் பல்லி" என்றவாறு
டாள்.
படியே அவள் டந்த இருவரும் வாயிலை பும் செண்பகவல்லியின் புடைசூழ ஒர் பெரும் தைக் கண்டு இருவரும்
ரவம் (மனிதர்களுக்குப்
துபோல) வழங்கியுள்
|வ்வளவுதான்.
4a 634
முரசு பின் அட்டையில் ம் பார்க்கமட்டும் எனும் மாயாஜால உயிரி திர்காலத்தில் உருவா
கே.நந்தன், செல்வநாயகபுரம்,
வாகும் என்று கூற
குளோனிங் முறை கையிலெடுத்த விஞ் தற்போதைக்கு இல் லும் போகிற போக்கில் த்தில் உருவாக்கு போலத்தான் தோன்று
a; )
fly Lu Tas y swf tha ளுக்கு நிதி உதவி } செய்திகள் வரும் தருத் தேங்காயை ருக்கு அடித்த கதை uJIT?
சர்வோஸ், நீர்வேலி
). இது தெருவில் பறித்து அல்லவா
ஒருகணம் பிரமித்துத்தான் போனார்கள். மறுகணம் செண்பகவல்லியின் மனதில் எழுந்த மகிழ்ச்சியில் அவள் கயல் விழியின் ஓரத்தில் தோன்றிய முத்துக்கள்- அவள் கொண்ட உவகையின் உச்சக் கட்டம் அது என்று சொல்வதா?
அவள் கையைப் பற்றியிருந்த அருள்வர்மன் இலேசாகக் கையை நெருடினான். அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் செண்பகவல்லி, இலேசாகக் கண்ணைச் சிமிட்டினான் அருள்வர்மன்
செண்பகவல்லியின் முகம் செம்மை கண்டது. அவள்
உதட்டில் ஒரு பகுதி பற்களுக்கிடையில் அகப்பட்டு மீண்டது. அதைக் கண்ட அருள்வர்மனுக்கு "பொறுங்கள் உங்களைப் பின்பு கவனித்துக் கொள்கிறேன்" என்பது போலிருந்தது.
} ریزی
கண்கலங்கி நின்ற அன்னையின் காலில் விழுந்து வணங்கி நின்றாள் செண்பகவல்லி, அயலவரின் தூற்றலுக்கு ஆளாகியிருந்த அன்னையின் மகிழ்வு, அதனால் ஏற்பட்ட திருப்தி செண்பகவல்லியின் மனதில் மேலும் அருள்வர்மனின் மேல் அளவு கடந்த பாசத்தை ஏற்படுத்தியது. அவனுடன் சேர்ந்திருக்கும் ஒவ்வொரு கணப் பொழுதும் சொர்க்கத்தில் சஞ்சரிப்பது போலிருந்து செண்பகவல்லிக்கு சந்தன வாசனை சயன அறையைச் சன்னிதான மாக்கியது. சல்லாபத்தின் எல்லைக்கே சென்றனர் இருவரும், சாகசங்கள் எத்தனையோ சரசங்கள் எத்தனையோ சம்பாஷிக்க நேரமேது உறங்காத கண்கள், உருமாறும் எண்ணங்கள் உதயத்தில் உறக்கங்கள், இப்படிக் கழிந்த இரவு பகல் எத்தனையோ பஞ்சணையில் படுத்திருந்த அருள்வர்மனின் மடியில் தலையைச் சாய்த்திருந்த செண்பகவல்லி அருள்வர்மனின் முகத்தை உற்றுநோக்கினாள். அந்தப் பார்வையில் ஏதோ கேள்விக்குறி தோற்றியதை உணர்ந்த அருள்வர்மன், "இன்னுமென்ன இருக்கிறது" என்பது போல் புருவத்தைச் சுளித்தான். "புதியவரைக் கண் கண்டால் பழையவர் வேண்டாரோ? என்று கேட்டதும், 'யார் புதியவர் யார் பழையவர்" என்றான் அருள்வர்மன். அத்தான் பஞ்சணைகளும் பட்டாலான போர்வைகளும் வந்தாலும் பாதிரித் தோட்டத்திலுள்ள படிக்கட்டுகளுக்கிணையாகுமா? யாரும் பார்த்து விடுவார்களோ என்று அஞ்சிய போதும் பால் நிலவின் வெளிச்சத்தில் உங்கள் வரவுக்காகக் காத்திருந்த ஒவ்வொரு கணப்பொழுதும் அந்த மண்டபத்தருகேயுள்ள மலர்ச் செடிகளுக்கல்லவா
வழிப்பிள்ளையாருக்கு அடி நடக்கின்றது.
43S,உடுரெ
22 18ஆவது உதை பந்தாட்டப் போட்டி
கள் எப்படி இருந்தது. இறுதிப் போட்டி பார்த்தீர் களா?
ஜலிங்கேஸ்வரன், பெல்மதுளை,
அறுபத்து நாலு போட்டிகளையும் தொடர்ச் சியாகப் பார்க்க முடியவில்லை. இறுதிப் போட்டியைப் பார்த்தேன். போட்டியில் கலந்து கொண்ட 32 அணிகளுமே தம் மீதான ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டுச் சென்றுள்ளன. பிரேஸிலின் அணி மட்டும்தான் இரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்த அணியாக இருந்தது. இறுதி ஆட்டம் ஒட்டுமொத்தக் கவனத்தையும் ஈர்த்தது. இத்தாலி 4ஆவது தடவையாக சாம்பியனானது பொருத்தமானதுதான். ஜேர்மனி அணித் தலைவர் சிடன்ஸ் நிதானமாக இருந்திருக்கலாம். கடைசி நேரத்தில் சிகப்பு அட்டையோடு வெளியேறிவிட்டார்.
తāt, Aja
243 ஒரு மாதிரி இம்சை அரசன் திரைக்கு வந்து விட்டாரே பார்த்து விட்டீரா?
சிலோஜி, அவிஸ்ஸாவெல,
ம்.அரசர் காலத்துக் கதையைக் கொண்ட சினிமாவில் குதிரைகளை நடிக்கவைத்தது மிருக வதையென்று மிருகநல ஆர்வலர்கள் தடை செய்யக் கோரியது ஏற்றுக் கொள்ளப் படாமல், படம் வெளியாகியுள்ளது. வடிவேலு இராசாவாக நடிச்சிட்டாருல்ல.நடிச்சிட்டாருல்ல. ஐயோ. ஐயோ.நான் இன்னும் பார்க்கவில்லை. இந்தக்
தெரியும். அவைகளை இன்று மறந்து விட்டுத்தானே இருக்கிறோம்.
"செண்பகவல்லி அரும்பாக இருந்த காதல் மலரானதே அந்தச் செடிகளில் பூர்த்த மலர்களிடை தானே'மறக்கமுடியுமா? அந்த இனிமையான பொற்காலத்தை பகல் வேளையில் பார்ததே இல்லையே, அதன் இயற்கையை இன்றே நான் பார்க்க வேண்டும் போலிருக்கிறது உன் விருப்பமும் அதுவென்றால் தடை போட யாருமில்லையே" என்றவன் செண்பகவல்லியின் கையைப் பற்றியவாறு மலர் வனத்தை அடைந்தான். இருவருக்கும் நெடுநாளைக்குப் பின் ஏற்பட்டதோர் உணர்வலைகளுக்கு ஈடுகொடுக்க முடியாததோர்
:சூழ்நிலையில் தங்களையே
மறந்து நின்ற வேளையில் காவலார்கள் குரல் கேட்டது. | "மன்னிக்க வேண்டும் |பிரபு” என்றவாறு கையிலிருந்த * ஓலையை நீட்டினான்.
ஒலையைப் பிரித்துப் படித்துக் கொண்டிருந்த அருள்வர்மனின் முகத்தில்
என்றதும், சேவகர் தம்புரவியை நடத்திக் கொண்டு அரண்மனையை நோக்கிப் புறப்பட்டனர். செண்பகவல்லி என்னவோ எதுவோ என்று விழித்துக் கொண்டிருந்த வேளை "செண்பகவல்லி நான் உடனே அரசரைச் சந்திக்க வேண்டும் நான் வரும் வரை உன்
அன்னையுடன் பத்திரமாக இங்கேயே இரு முதலில்
வீடு போகலாம் வா? என்றவாறு இல்லத்தை நோக்கி நடந்தான். செண்பகவல்லியும் பின் தொடர்ந்தான்.
அருள்வர்மன், செண்பகவல்லியிடம் விடைபெற்றுக் கொண்டு அரண்மனையை அடைந்த போது அவன் வருகையைச் சற்றும் எதிர்பாராமல் இருந்த மாறனின் முகத்தில் ஆச்சரியமும் கவலையும் சேர்ந்து காணப்பட்டதும் நண்பர் ஏன் என்னை ஒரு விதமாகப் பார்க்கிறாய்" ஏன் இத்தனை அவசரமாகப் புறப்பட்டு விட்ாய "என்றதும் அருள்வர்மன் ஒலை பற்றிக் கூறவே மாறவக்குச் சந்தேகம் வலுப்பெற்றது. "ஏதோ சதி நடந்து விட்டதை உணர்ந்த மாறன் அரசின் முத்திரை பதிக்கவில்லையே! என்று 3. கேட்டவுடன் தான் அருள்வர்மனுக்குப் புலப்பட்டது. " உடனே நான் காவலரண் செல்ல வேண்டும்" என்று அருள்வர்மன் கூறிய போது மாறன் தடுத்தான் ஆயினும் அருள்வர்மன் அதைப் பொருட்படுத்த வில்லை. அருள்வர்மனின் புரவி எகிறிப் பாய்ந்தது.
அருள்வர்மவின் காவலரண்களைச் சுற்றிப்பார்க்கச் சென்ற பொழுது பதுங்கியிருந்த எதிரிகளால் கோழைத் தனமாகக் கொல்லப்பட்டான் என்ற சேதி செண்பகவல்லியின் இதயத்தையே பலமாகத் தாக்கியது. அவள் தன் சொர்க்கம் என்று எதை நினைத்தாளோ அதுவே அவளை நரகத்துக்குத் தள்ளியது. செய்வதறியாது துடித்தாள் துவண்டாள்.
பலன் கிடைக்க வழியேது பலன் கிடைக்க வழியேது -
ஒருபொழுதும் வாழ்வதறியார் g
iņu LD606) LIGN)
கேள்வியை அடுத்த வாரம் கேட்டி ருந்தால் டாப்ல கியரைப் போட்டு கெளப்பியிருப் போமில்ல.
&ák &e 497
2x இப்போது தமிழ் திரையில் முன்னணி நடிகைகளாக இருக்கும் ஜோதிகா, த்ரிஷா, அசின் இவர்களில் யாருக்கு அதிக சம்பளம் என்று தெரியாதா?
நுமைஷா, கல்முனை,
நீங்கள் குறிப்பிட்டபடியே வரிசைப் படுத்தித்
தருகிறேன். 35 லட்சம், 45 லட்சம், 21 லட்சம்
- யாருக்கு அதிகம் கண்டு பிடிச்சீட் டீங்களா.
4ák,35Ré, eAf.
2 தலைவரின் வரவிருக்கும் 'சிவாஜி, சந்திரமுகியின் வசூல் சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை புரியும் என்று நான்
நினைக்கிறேன்?
-ரஜினிகரன், கண்டி
அவரே அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கி விட்டார். நீங்கள் தலைவர் என்கிறீர்களே, சரி அதை விடுவோம். 'சந்திரமுகியை 'சிவாஜி மிஞ்சுமா என்ற பயம் ரஜினிக்கே வந்து விட்ட தாம். இதுவரை சந்திரமுகி செய்த வசூல் சாதனை 25 மில்லியன் டொலர்கள். இந்திய ரூபா யில் 125 கோடியாம். இன்னும் கூட 400 நாட்களைத் தாண்டி சந்திரமுகி ஓடிக் கொண்டிருக்கிறதாம். சங்கருக்கும், ரஜினிக்கும் பெரும் சவாலாக மாறியிருக்கிறது. 'சந்திரமுகி திகில்தானே.

Page 22
இந்த உலகக் கோப்பை போட்டியில் எந்த அணியையும் விட துவக்கத்தில் இருந்தே சிறப்பாக ஆடி வந்த இத்தாலி அணி, பெனால்டியில் கோல் வாங்கி, 10 நிமிடத்தில் அற்புதமாக பதில் கோல் போட்டு சமன் செய்து, பிறகு டை பிரேக்கில் 53 என்ற கோல் கணக்கில் ஃபிரான்சை தோற்கடித்து உலகக் கோப்பை சாம்பியனானது.
1934, 1938, 1982 ஆம் ஆண்டுகளில் உலகக் கோப்பையை வென்ற இத்தாலி அணி, கால் நூற்றாண்டிற்குப் பிறகு 4வது முறையாக உலகக் கோப்பையை வென்றுள்ளது.
பெர்லினில் உள்ள ஒலிம்பிக் மைதானத்தில் நேற்று இரவு நடந்த இறுதி ஆட்டத்தில் துவக்கத்தில் இருந்தே போட்டி சரி நிகர் சமமாய் இருந்தது. தாக்குதல், பதில் தாக்குதல் என்று இருமருங்கிலும் பந்து பறந்த வண்ணம் இருந்த நிலையில், 7வது நிமிடத்தில் இத்தாலிக்கு அதிர்ச்சி தந்தார் நடுவர்.
பந்தை எடுத்துக் கொண்டு டிக்குள் முன்னேறிய . புளொரண்ட் மலோடாவை நெருக்கமாக ஓடி தடுத்து
க்க முயன்றனர் இத்தாலியின் தடுப்பாட்ட வீரர்களான
கண்டுப்பிடிக்கப்படும். 5ஆம் பக்கத் தொடர்ச்சி.
இதற்கு எதிர்மாறாகப் புலிகள், தாக்குதல்கள் தொடர்பில் தமக்கு உதவுவோருக்கு பணம் தருவோம் என்று மக்களைப் பணத்தைக் காட்டி வன்முறைக்குள் இழுக்கும் வேலையிலும் ஈடுபட்டு வருகின்றனர். என்னென்ன நடவடிக்கைக்கு எவ்வளவு கூலி என்பதைப் பார்க்கலாம்.
ஒரு கைக்குண்டை வீசிவெடிக்கச் செய்தால் - 5000 படையினர் காயப்பட்டால் தலைக்குத் தலா - 15000 (UT படையினர் கொல்லப்பட்டால் தலைக்குத் தலா - 50000 தற்கொலையாளியை தங்கவைக்க
உதவுபவருக்கு - புது ஆட்டோ,
(ஏப்ரல் 25ஆம் திகதி இராணுவத் தலைமையகத்துக்குள் குண்டினை வெடிக்க வைத்த குண்டுதாரியை தங்கவைக்க உதவிய ரம்புக்கணை வாசிக்கு, குண்டுதாரி புது ஆட்டோ ஒன்றினை வாங்கிக் கொடுத்துள்ளார்.)
* மோட்டார் சைக்கிலில் ஒரு புலி உறுப்பினரை தாக்குதல் நடத்த ஏற்றிச் சென்று உதவினால் - 10000 ரூபா
* புலிகள் கொடுக்கும் கைக்குண்டொன்றை படையினர் மீது வீசி வெடிக்க வைத்தால் 5000 ரூபா
இதில் படையினர் காயமடைந்தால் காயப்பட்டவரின் எண்ணிக்கைக்கு ஏற்ப தலா ஒருவருக்கு 5000 ரூபா. அதில் படையினர் பலியானால் ஒரு சடலத்துக்கு 10000 ரூபா என்று தலா வழங்கப்படும்.
2
வேண்டிய நிலைமை எற்ப்பட்டுள்ளது. இதற்கு
மாட்டரேசியும், கேன்னவாரோவும் அந்த உரசில் நிலை தடுமாறி சாமர்த்தியமாக விழுந்தார் மலோடா நடுவர் பெனால்டிகொடுக்க, அதனை கோலாக்கினார் ஜினிடைன் ஜிடேன்.
கவலைப்படவில்லை இத்தாலி, கடல் அலைபோல் சரமாரியாக அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியது. அதன் விளைவாக 19வது நிமிடத்தில் கிடைத்த கார்னரை அழகாக அடித்தார் பிர்லோ, ஃபிரான்ஸ் கோலி , பாபியன் பார்த்தேசின் கையில் சிக்காமல் நன்றாக மேலெழும்பி வந்த பந்தை உயரமான மார்க்கோ மாட்டரேசி நன்றாக எம்பி கோலை நோக்கி தலையால் முட்டினார். பந்து கோலியிடமும் சிக்காமல் தடுக்க முயன்ற ரிபேரியின் மண்டையிலும் மாட்டாமல் கோலிற்குள் புகுந்தது. அற்புதமான கோல் அது. அதன் பிறகு இரு அணிகளும் சம அளவில் வாய்ப்புக்களை பெற்றன. கோலாக்கவும் தவறின. 16வது நிமிடத்தில் ஃபிரான்சின் டிக்கு வெளியே கிடைத்த ' பிரீகிக்கை அபாரமாக அடித்தார் பிர்லோ, தடுப்பாட்டக்காரர்களின் தலை மீது பறந்து வளைந்து கோலை நோக்கிச் சென்ற பந்து அரை அடி
கிளைமோர் வெடிக்கவைத்தால் 40000 ரூபா, இத்தாக்குதலில் படையினர் காயமடைந்தால் தலா 5000 ரூபாவும், இறந்தால் தலா 10000 ரூபாவும் வழங்கப்படும்.
பயிற்சிக்காக 10 பேரை பிடித்துக்கொடுத்தால் புதிதாக ஒரு மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்படும். அத்தோடு ஒரு புலி உறுப்பினரை வீட்டில் தங்க வைத்து உதவினால் 10000 வழங்கப்படும்.
கைத்துப்பாக்கி கொண்டு இனங்காணப்பட்ட ஒருவரை சுட்டுக் கொன்றால் 20000 ரூபா வழங்கப்படும்.
இங்கு இருக்கும் மக்களிடமும் புலம் பெயர்ந்து வாழும் எமது தாயக உறவுகளிடமும் வரியாகவும், கப்பமாவும் புலிகள் பெற்றுக்கொள்ளும் பணத்தைக் கொண்டுதான் இந்த நிதி வழங்கள் நடைபெற்று வருகின்றன என்று புலிகள் கூறுகின்றனர். அப்படிப்பார்த்தால் இன்று எந்தவொருவரும் ஆதாயமில்லாமல் எதையும் செய்யத் தயாரில்லை. புலிகள் கூறும் விடுதலைக்கான போராட்டம் கூட கூலிக்கு நடத்தப்படும் போராட்டமாக மாறிவிட்டுள்ளது.
போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் மக்கள் தாமாக இயக்கங்களில் இணைந்தார்கள். உணவு மற்றும் அத்தியாவசியத் தேவைகளை போராளிகளுக்கு வழங்கி தமது பங்களிப்பைச் செய்து போராட்ட இயக்கங்களை வளர்த்தவிட்டார்கள். இப்போது நிலமை தலைகிழாக மாறி மக்களுக்கு போராட்டமும் வேண்டாம், - விடுதலையும் வேண்டாம் எங்களை நிம்மதியாக இருக்கவிட்டால் போதும் என்று ஒதுங்கிக் கொண்டு விட்டனர். இப்போது மக்களை பணம் கொடுத்து வெலை வாங்க
மக்கள் எடுபடாத போதும் சமூகத்திலிருக்கும் சில குறுக்கு வழிப்பிரியர்கள் பணத்துக்காக
சோரம் போசுகிறார்கள். இதன் விளைவு மக்களுக்கு நெருக்கடியாக மாறி வருகிறது.
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எண்கள்
- 1 61601
2 எண்
※ 3 எண்
இடைவெளியில் நகர்ந்து கம்பத்தைத் தொடாமல் வெளியே 4 எண் பறந்தது. SSL S S S S S S S S S S L S AAAASqqq S S S S S 5,66
இத்தாலி வீரர்களும், பார்த்துக் கொண்டிருந்த - 6 எண்
ரசிகர்களும் பெருமூச்சு விட்டனர். அதன் பிறகு ஒரு கோல் 7 எண் அடித்தது இத்தாலி, ஆனால் அதனை ஆப்சைட் என்று 8 GT60, போட்டி நடுவர் அறிவித்தார். p glyotb: D.VIS AGAN
இத்தாலிக்குக் கிடைத்தததைப் போல கோல் போடும் 46 13 3 15 = 24 ஒரு அருமையான வாய்ப்பு ஃபிரான்சிற்கும் கிட்டியது" స్థళ్ల 84வது நிமிடத்தில் பந்துடன் முன்னேறிய ஜிடேன் அதனை பிறப்பெண் - 6, கூட்டெண் - 1 வலது பக்கத்தில் வந்து கொண்டிருந்த ரிபேரியிடம் தட்ட -------------- ரிபேரி மீண்டும் ஜிடேனை நோக்கி மேல் நோக்கி அடிக்க, 6, 15, 24 போன்ற திகதியில் பிறந்து திகதி மாதம், வருடம் மின்னல் வேகத்தில் டிக்குள் புகுந்த ஜிடேன், ஆகிய இம்முள்றையும் கட்டிவருகின்ற கூட்டு எண் 1வருமேயானால் முழுபலத்துடன் பந்தை கோலை நோக்கி தலையால் சுக்கிரன், சூரியன் ஆதிக்கத்தில் பிறந்தவராவர். முட்டினார். இவர்கள் பார்ப்பதற்குக் கவர்ச்சியாகவும் காட்சியளிப்பர். இவர்கள் அதனைத் துல்லியமாக கணித்த இத்தாலி கோலி ப. பேசுகின்ற போது மற்றவர்கள் கேட்கும் அளவிற்குக் கவர்ச்சியாக பான் ஒரு கையால் கோல் கம்பத்திற்கு மேலே தட்டி இருக்கும் இந்த உலகத்தில் பிறந்த நாம் எல்லா சுகபோகங்களையும் விட்டார். வெறுத்துப் போனார் ஜிடேன். அந்தக் கோபமே, ಖ್ಖನಿಸಿ: வேண்டும் என்று எண்ணுவர். இந்த எண்ணிக்கையில் கூடுதல் நேரத்தில் மாட்டரேசி மீது முட்டலாய் பாய்ந்தது பிறந்த பலர் வசதியுள்ளவராக இருக்கின்றனர். போலும். மிடுக்கான தோற்றம் கொண்ட இவர்கள் தான் பேசுகின்றபோது இரு அணிகளும் அதற்குமேல் கோல் எதுவும் சுத்தமாகவும், அழகாகவும் பேசுவர். இவர்களது பெயர், பிறந்த திகதிக்குப் போடவில்லை. கூடுதல் நேரத்திலும் கோல் போடாததால் பொருத்தமானதாக அமையுமேயானால் உலகில் பெற வேண்டிய டை பிரெக்கர் வைக்கப்பட்டது. ಗೇಮ್ಗೂರು பெற்று வீடு வாகனம், நிலம் போன்ற எல்லா டை பிரேக்கரில் பிர்லோவும், வில்டாடும் கோலடித்து வசதிகளுடன் வாழ்வர். ஆனால் பெயர் பொருத்தமற்ற நிலையில் ಆನ್ಲೇ နှီးနှိုးမျိုး స్టోరీ எல்லாவிதமான வாய்ப்புகள் இருந்தும்
0L0S LLLL0SLSSS SLLL L S S LYLSSaLLLLLLLS SLLLLSLSS SLLLLLLLES 3:3: : கோல் பட்டு துே வாகனப் பிரியரான இவர்கள் தான் பயன்படுத்தும் வாகனங்களை அதுவே 'பிரான்சின் தோல்விக்கு காரணமாகவும் ஆனது அழகுபடுத்தி வைத்துக்கொள்ளுவர் இயற்கைக் காட்சிகளையும், மலைப் தங்களுக்குக் கிடைத்த 5 வாய்ப்பையும் இத்தாலி ரேங்களையும் நீர் வீழ்ச்சிகளையும் கண்டுகளிக்க ஆசைப்படுவர். வீரர்கள் கோலாக்கினர், ஆண்ட்ரி பிர்லோ சிலர் தூரதேசப்பயணங்கள் செய்வதில் ஆர்வம் உள்ளவராக இருப்பர். மார்க்கோமாட்டரேசி မှူ၆j## அடல்பீரோ 9. tîy T{&#T எப்போதும் தூய்மையாக காட்சியளிக்கும் இவர்கள் எந்த ஒரு ஆகியோர் கோသဲမှုနိန္ဒ இத்தộulai âல்வைன் வீல்டட் வந்தாலும் அலட்டிக் கொள்ளாது செயல்படுவர். இவர்கள், எரிக்அபிடால், வில்லிசாக்னல் ஆகியோர் கோலடித்தனர். பேசுகின்ற மொழி சுத்தமாகவும், சுருக்கமாகவும் இருக்கும் அதிகம் இத்தா ၍ அணித்தலைவர் கான்னவாரோ சிரமப்பபிமல் பணம் ஈட்டும் பாக்கியம் உள்ளவர்கள். இவர்களில் உலஃப் Sqë இத்தாலி சிலர் உயர்ந்த உத்தியோகத்திலும் இன்னும் சிலர் சிறிய :"...?:*" ೬ಕ್ಲಿಕ್ಹನ್ತಿà Jਰੀ ளும Dਰੀ స్లో பகுபாடியைக க கூட்டு சம்பந்தமான தொழில் செய்யவும் முற்படுவர் ஆடம்பரப்பிரியரான ரசிகர்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திருப்தியுடன் இவர்களுக்குப் பட்டு சம்பந்தமான தொழில் செய்யும் வாய்ப்புக்
மிதந்தனர். கிடைக்கும். எந்த ஆடையை அணிந்தாலும் கவர்ச்சியாகத் தோற்றம்
ଅ அளிக்கும் இவர்கள், பெண்களாக இருந்தால் ஆண்களிடம் பழகும்ே
SOTS) 56OTSITகியது ချွံႏွစ္ထိ :ಸ್ಥ್ಯ?
ェ= இருக்க வேண்டும்.
T } ဖါးရူးနှီးg முன்பு ஆனால் ஆரம்பத்திலே பிறந்த திகதி எண்களுக்குப் பொருத்தமான இத்தாலி அணி மீண்டும் கைப்பற்ற பெயர் அமையுமேயாளல் இவர்களது வாழ்க்கை படிப்படியாக உயர்ந்து 添 வேண்டும் என்ற தணியாத தாகம் கொண்டே போகும். இவர்களுக்கு எதிர்ப்பு எண்ணான3 எண்ணிக்கையில் கொண்டிருந்த இத்தாலி நாட்டு பெயர் அமையுமேயானால் எல்லா விதமான பலன்களும் தலைகீழாக சிற்பியும், உலக உதை பந்தாட்டக் மாறிவிடும். இவர்களுக்குப் பெயர் நன்றாக அமையாவிட்டால்
கிண்ணத்தை வடிவமைத்தவருமான 15 வயதுடைய சில்வியோ வெளிநாட்டுப் பயணங்களும் தலைகீழாக மாறிவிடும். இவர்களுக்குப் கஸ்ஸானிகரின் கனவு இத்தாலி நான்காவது தடவையாக உலக பெயர் நன்றாக அமைந்து விட்டால் வெளிநாட்டுப் LILIGIMTIESEISUGUD, உதைபந்தாட்ட கோப்பையை கைப்பற்றியதன் மூலம உலலாச பயணங்களும செய்யும் հասկ0 9-81-150 ,, நனவாகியுள்ளது. இவர் தனது கடைசி ஆசையை இத்தாலி அணி , எல்லோரிடமும் பழக்கம் வைத்துக்கொள்ளாத இவர்கள் குறிப்பிட்ட ಫ್ಲಿ? தெரிவான பின்னர் பத்திரிகையாளர்களிடம் iñ : தனககு
தாவததருநததாா. STITLE15611G) 3D பாழுது போககமாடாகள் எககாரியததல
அவர் வடிவமைத்த உலக உதைபந்தாட்ட கோப்பையானது இறங்கினாலும் அதில் அவர்களுக்கு வருமானம் வரக்கூடியதாகவே 18 காரட் தங்கத்தினால் வடிவமைக்கப்ப்ட்டது. 368 செ.மீ இருக்கும் சில நேரங்களில் மிடுக்காகப் பேசிக் கடுமையானவராக உயரமும் 6 கிகி நிறையையும் கொண்டது. இது 1974ஆம் நடந்துகொள்வர். ஆனால் இவர்கள் கடுமையானவராக நடந்துகொள்வர். ஆண்டு வடிவமைக்கப்பட்டது. ஆனால் இவர்கள் கடுமையானவரல்லர் சில நேரங்களில் தன்னைப்
1974ஆம் ஆண்டுக்கு முன் பாவனையில் இருந்த உலகக் பற்றி தனிமையில் சிந்திப்பர் வயது கூடினாலும் கவர்ச்சி குறையாது. கிண்ணம் பிரேசில் அணிக்குச் சொந்தமானதால் இப் புதிய மகிழ்ச்சியாகவும், உல்லாசமாகவும் வாழ ஆசைப்படுவார்கள். கிண்ணம் வடிவமைக்கப்பட்டது. இக் கிண்ணம் இனிமேல் எந்த öMgಖಲು அணியும்போதும்கூட அழகான பிரேம்தான் அணிவர். ஒரு நாட்டு அணிக்கும் சொந்தமாக வழங்கப்பட மாட்டாது வீட்டை அலங்கரிப்பதிலும், தூய்மையாக வைத்துக்கொள்வதிலும் என்றும், சாம்பியனாகத் தெரிவாகும் அணிக்கு இக் கிண்ணத்தைப் ஆர்வம் கொண்டவர்கள். போன்று மாதிரிக் கிண்ணமே வழங்கப்படும் என்றும் சாம்பியனாகத் சட்டம், சமயம், கணிதம், ஜோதிடம், கை நுணுக்கத் தொழில் தெரிவு தெரிவு செய்யப்படும் அணிகளின் பெயர்கள் உண்மையான போன்றவற்றில் ஆராய்ச்சி இருக்கும் கடவுள் நம்பிக்கைக் கொண்ட உலகத் கிண்ணத்தில் பொறிக்கப்படும் என்று இவர்கள், முயன்றால் முடியாதது இல்லை என்று கூறுவர். உயர்ந்த oಷ್ರ உருவாக்கப்பட்ட தற்போதைய உலகக் வாழ்பவர்கள் கூட பெயர் பொருத்தமற்று அமைந்துவிட்டால்
194ஆம் ஆ வாககபபட்ட தற5ாதைய உலகக தன் தகுதிக்குக்குறைவான, பெண்களிடம் பழகி கஷ்டத்திற்குள்ளான
கிண்ணத்தை முதன் முதலில் ஜேர்மனி அணியே கைப்பற்றியது. நான் ಙ್: ஆனால் பெயர் 1974ஆம் ஆண்டு ஜேர்மனியில் நடைபெற்ற 10வது உலகக் அமையப்பெற்றவர்கள் எல்லா வளமும் பெற்று சீரும் சிறப்புமாக கிண்ணப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜேர்மனி நெதர்லாந்து வாழ்கின்றனர் அணியை 2-1 எனற கோல்களினால் வெற்றிபெற்று கிண்ணத்தை ழகனறன. கைப்பற்றியது.
பின்பு இக்கிண்ணத்தை ஆர்ஜென்டீனா(1978), தொழில் இத்தாலி(1982), ஆர்ஜென்டீனா(1986), ஜேர்மனி(1990) ::::::::::::::::::: Ꮿ:88:Ꮡ-::Ꭶ:8:Ꮠ ః பிரேசில்(94) பிரான்ஸ்(19) பிரேசில்(W) ஆகிய நாடுகளின் ಫ್ಲಿ? ಇಂಕ್ಜೆ சமபநதமான 'ನ್ತಿ। 5TOLT51 அணிகள் கைப்பற்றியுள்ளன. 9′ இரும்பு நெருப்பு சம்பந்தமான தொழில் வாகனத்தால்
ala aba ஆன தொழில் இவர்களுக்கு நன்மை அளிப்பவையே. g5||535|| LIJj5g5 1 1 - 18வது உலகக் கோப்பை நோய் ॐ ဖြိုး'ဖြိုးမျိုး மிகச் பொதுவாக இந்த எண்ணிக்கைக்காரர்களுக்கு உஷ்ணம் றந்தவராக 'பிரான்ஸ் சம்பந்தப்ப நோய்கள் சம்பந்தப்பட்ட தேங்கள்iபுக்கோளாறு அணியின் தலைவரும் பைல்ஸ், இரத்த அழுத்தம் போன்றவைகள் வந்து நீங்கும். நம்பிக்கை நட்சத்திரமுமான ஜினிடைன் ஜிடேன் தெரிவு பெயர் அமைக்கும்
சய்யப்பட்டார். இதற்காக 魏徽 அவருக்கு உலக கால்பந்தாட்ட இந்த ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிர, சூரியன்
b% றந் ஞ 雳 您 சங்கங்களின் கூட்டமைப்பு (d'ஆதிக்கமான 15, 24, 3, 42, 60, 9, 19, 37, 46, 64 போன்ற .பா) தங்கப் பந்து கோப்பையை எண்களில் பெயரை அமைத்துக்கொண்டு சிறப்பாக வாழலாம் ۔
அளித்துள்ளது. சிறந்த இளம் விரர்
ஜேர்மனி அணியின் நட்சத்திரம் லூக்காஸ் பொடோல்ஸ்கி இந்த உலகக் கோப்பை போட்டிகளின் சிறந்த இளம் வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நடுக்கள வீரரான 21 வயதுடைய லூக்காஸ் பொடோஸ்கி மூன்று கோல்களை அடித்துள்ளளார். இவர் பந்தை எங்கு பெற்றாலும் அந்த இடத்திலிருந்தே திரும்பி கோலை நோக்கி அடித்தது இரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.
பின்பற்ற வேண்டியவை
யோகமான எண் 6, !
யோகமான திகதிகள் 110,19286,15249,1821 யோகமான மோதிரக்கல் மரகதம்
யோகமான நிறம் மஞ்சள், பச்சை
ஆகாத திகதிகள் - 3122130
ஆகாத நிறம் ஆரஞ்சு, ரோஸ், கத்தரிப்பூ கலர், கறுப்பு
ly
த்த வாரம் பிறப்பெண் 6 கூட்டெண் 2 பற்றிப் பார்ப்போம்.
TUDUJEr 2.96.06). 13. 19, 2006
J LOG i

Page 23
CDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCD
(கி.மு. 356 - 32
பெருமளவு நிலப்பகுதியை வென்று மாபெரும் வெற்றி வீரராகத் திகழ்ந்தவர் மகா அலெக்சாந்தர் ஆவார். இவர் மாசிடோனியாவின் தலைநகராகிய பெல்லாவில் கி.மு. 356ஆம் ஆண்டில் பிறந்தார். மாசிடோனிய அரசராகிய இரண்டாம் பிலிப் இவருடைய தந்தை பிலிப் உண்மையிலேயே பேராற்றலும், முன்னறி திறனும் வாய்ந்தவராக விளங்கினார். அவர் தமது இராணுவத்தைத் திருத்தியமைத்து விரிவுபடுத்தினார். அதனைப் பெரும் வல்லமை பொருந்திய போர்ப்படையாக உருவாக்கினார். பின்னர் அவர் கிரீஸுக்கு வடக்கிலிருந்த சுற்றுப்புறப் பகுதிகளை வெல்வதற்கு இந்தப் படையைப் பயன்படுத்தினார். பிறகு, தென்திசையில் திரும்பி கிரீஸுன் பெரும்பகுதியை அடிமைப்படுத்தினார். அடுத்து கிரேக்க நகர அரசுகளின் ஒரு கூட்டாட்சியை (Federation) ஏற்படுத்தினார். அந்த கூட்டாட்சிக்குத் தாமே தலைவரானார். கிரீஸுக்குத் தெற்கிலிருந்த பெரிய பாரசீகப் பேரரசின் மீது படையெடுப்பதற்கு அவர் திட்டமிட்டுக் கொண்டிருந்தார்.கி.மு. 336 ஆம் ஆண்டில் அந்தப் படையெடுப்புத் தொடங்கியிருந்த நேரத்தில், 46 வயதே ஆகியிருந்த பிலிப் கொலையுண்டு
அலெக்சாந்தருக்கு ஆசிரியராக இருந்து கல்வி கற்பித்தார்.
கிரீஸ?லும்,
வடபகுதிகளிலுமிருந்த மக்கள், பிலிப் மன்னரின் மரணம், மாசிடோனியாவின்
ஆதிக்கத்திலிருந்துவிடுதலை பெறுவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பு எனக் கருதினார். ஆயினும் அலெக்சாந்தர் தாம் பதவியேற்ற ஈராண்டுகளுக்குள்ளேயே இவ்விரு மண்டலங்களையும் முற்றிலும் தன் வயப்படுத்தினார். பிறகு இவர் பாரசீகத்தின் மீது கவனம் செலுத்தலானார்.
மத்தியதரைக் கடலிலிருந்து இந்தியா வரையிலும் பரவியிருந்த ஒரு விரிந்த பேரரசை 200 ஆண்டுகளாகப் பாரசீகர்கள் ஆண்டு வந்தனர். பாரசீகம் வல்லமையின் உச்சத்தில் இல்லாதிருந்த போதிலும் அது அப்போதிருந்த உலகிலேயே மிகப் பெரிய, வலிமை வாய்ந்த, செல்வச் செழிப்புமிக்க வல்லரசாக
போதிலும், வெற்றிகளைப் பெ இந்த வெற்றிக்கு காரணங்கள கூறல முதலாவதாக, பிலி சென்ற இராணுவம் படைகளை விட ந பெற்றதாகவும், சீர அமைக்கப்பட்டதாக இரண்டாவதாக, அ மகத்தான இராணு வாய்ந்த ஒரு தள1 விளங்கினார். அவ தலைசிறந்த தளப திகழ்ந்தார் என்று
மூன்றாவதாக, அெ தனிப்பட்ட முறையி அஞ்சாநெஞ்சம் வ இருந்தார். ஒவ்வெ தொடக்கக் கட்டங் படையணிகள் பின் ஆணையிடுவது அ வழக்கமாக இருந்த முக்கியமான குதில்
மாண்டார். தந்தை இறந்தபோது அலெக்சாந்தருக்கு 20 வயதே ஆகியிருந்தது. எனினும் அவர் மிக எளிதாக அரியணை ஏறினார். இளம் வயதிலிருந்தே அலெக்சாந்தர் தமக்குப்பின் அரச பீடம் ஏறுவதற்கேற்ற பயிற்சியை பிலிப் மன்னர் மிகக் கவனத்துடன் அளித்திருந்தார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இளம் அலெக்சாந்தர் கணிசமான அளவுக்குப் போர் அனுபவம் பெற்றிருந்தார். இவருக்கு அறிவுக் கல்வி அளிப்பதிலும் பிலிப் கவனக் குறைவாக இருக்கவில்லை. மேலைநாட்டின் நாகரீகத்திற்கும், அறிவு வளர்ச்சிக்கும் அடிகோலிய கிரேக்கப் பேரறிஞராகிய அரிஸ்டாட்டில், பிலிப்பின் வேண்டுகோளுக்கிணங்கி
விளங்கியது.
அலெக்சாந்தர் பாரசீகத்தின் மீது கி.மு. 334ஆம் ஆண்டில் படையெடுப்பைத் தொடங்கினார். ஐரோப்பாவில் தாம் வெற்றி கொண்ட நாடுகளில் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்காக அலெக்சாந்தர் தமது படையின் ஒரு பகுதியைத் தாயகத்திலேயே விட்டுவிட்டுச் செல்ல வேண்டியிருந்தது. எனவே, அவர் பாரசீகத்தின் படையெடுப்பைத் தொடங்கியபோது அவருடன் 35,000 வீரர்கள் மட்டுமே சென்றனர். இது, பாரசீகப் படையினரின் எண்ணிக்கையை விட மிகக் குறைவாக இருந்தது. அலெக்சாந்தரின் படை, பாரசீகப் படையைவிடச் சிறியதாக இருந்த
தாமே நேரடியாகத் தாங்கிப் போரிடுவ கொள்கையாகக் ெ இது மிக அபாயக நடவடிக்கையாக இ அவர் பலமுறை க ஆனால், அவரது தங்களுடைய அப மன்னரும் பங்கு ெ கருதினர். தாம் பே தயங்கும் அபாயத் தங்களை அரசர் ே என்று அவர்கள் ந இதனால் அவர்களி மிக உச்ச நிலையி
வியப்புக்கள்
Sj GIJb 2.Pf6
t II. -
se மேம் (அச்சுலினி, பரணி, மிதுனம் (மிருகசீரிடத்துப் இ\ கார்த்திகை முதற்கால்) பின்னரை திருவாதிரை, புனர்பூசத்து Z தொழில் அலைச்சல், செலவு முன் முக்கால்) தொழில் பகை, விண்மனஸ் இC மிகுதி, துயர் அதிகம் பிரயாண தொழில் நன்மை, புதிய முயற்சி தாபம், பணவிரயம், மனக் மிகுதி தூர இடப்பயணம் உறவினர் நன்மை காரியானுகூலம், மனப்பயம், இனசன நன்மை, குறையதிகம், புதிய முயற்சி இசைன நன்மை, உத்தியோகப் பேறு மனமகிழ்ச்சி மாணவர் கல்வி குடும்ப் பற்று, உத்தியோகக் கலக்கம், மேலதிகாரிய மகிழ்ச்சி உத்தியோகச் சிக்கல் இழப்பம் விவசாயிகள், வியாபாரிகள் முதலீட்டு நீர்கள் தொல்லை, மாணவர் கல்வி உயர்ச்சி, மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி ಡಿಗ್ಧ; s: - ... ::::: விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் ශ්‍රී அதிர்ஷ்ட நாள்; திங்கள் அதிர்ஷ்ட நாள் திங்கள்
ஷட இலககம ம. அதிர்ஷ்ட இலக்கம் 0. அதிர்ஷ்ட இலக்கம் 04
சோதி தி
:
கம் முகம் பூரம், உத்தரத்து முதற்கால்) (
இடம் (கார்த்திகைப் பின்
- - - - ... A Rகர்க்கடகம் (புனர்பூசத்து கன்னி (உத்தரத்துப் பின் முக்கால ரோகிணி, மிருகர்த்து நாலாங்கால், பூசம், ஆயிலியம், முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை) S. தொழில் சிக்கல், வருமானக் முன்னரை)
தொழில் மாற்றம், எதிர்பாரா செலவு கடன்படல், வெளியிடத் தொல்லை, வைத் திய நன்மை, குடும்பமகிழ்ச்சி உத்தியோகச் சிறப்பு மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியா urfiassif (366ffub, அதிர்ஷ் நாள் வியாழன். அதிர்ஷ்ட இலக்கம் 06,
(, 13 - 19, 2006
குறைவு, முதலீட்டுப் பயம், வீண் தொழில் நன்மை, காரியானுகூலம், பணவரவு பிரயாசம், அந்நியர் சகவாசம், தேகசுகக் கஷ்டம், தேகசுகக் கஷ்டம், குடும்பப் பொறுப்பு, சுபகாரிய குடும்பப் பகை, உத்தியோக நன்மை, மாணவர் சிந்தை உத்தியோக மகிழ்ச்சி மாணவர் கல்வி கல்விக் குழப்பம், பரீட்சைகளில் தோல்வி, மேன்மை, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் இலாபம்
அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 0. அதிர்ஷ்ட இலக்கம் .ே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

CCCCCCCOO.OOO.OOO.OOO.OOO.OOO.OOO
gubs
శొ
*
வணக்கமுங்கோ
Qaಿಸಿ: பண்ண வேணுமெண்டு அலைஞ்சு
திரிஞ்சனான். ஆளும் அது, இது எண்டு வெட்டிக்
கொண்டு திரிஞ்சவர். இப்ப வசமா மாட்டிக் கொண் LATAT,
காபூ ஆலோசகர்
மண்ண
ஆலோ, வணக்கம் இருக்கட்டும், அதென்ன அண்ண சொண்ணயெண்டு.
காபூ ஒரு மரியாதைக்கு அண்ணை எண்டு
சொன்னனான். பிடிக்கையில்லையெண்டால் அங்கிள்
எண்டு சொல்லவோ?
. ) ஆலோ, வேண்டாம் வேண்டாம். விஷ
ஆன்"இ" யத்தைச் சொல்லும்,
s F" காபூ எப்டி இருக்கிறியள், பிரஸர் எல்லாம்
قلعه قلعه فسش به ثمین."
இந்த தர ஆலோ, என்னச் சுகம் கேக்குறிரோ, பிரஸ
- ரைச் க்கம் கேக்குறிரோ?
அண்ண, வணக்க
காபூ : என்னாச்சு உங்களுக்கு. இண் அவரது படை பல டைக் பதில் ಕ್ಲಿಲ್ಲ க்கொண் றறது. அவரது ਘ மூனறு முக்கிய ஆலோ - எரிச்சல்தான். என்டிரிவிக்குப் Dsl|D, பேட்டி கொடுத்தால் பிறகு வேறு எதுக்கும் இனி ப்ெ மன்னர் விட்டுச் - பேட்டியே குடுக்கக் கூட்ாது எண்டு சொல்லிப் ), UTJäfebij போட்டினம். ன்கு பயிற்சி காபூ அப்புடியெண்டால் இனிமே என்டிரி
விக்கு மட்டும்தான் பேட்டி குடுக்கிறதெண்டு அவை ாக யோடை ஏதாச்சும் சைன் பண்ணிப் 3வும் இருந்தது. போட்டியள்ே
லெக்சாந்தர் அப்புடியெண்டால் நல்லதொரு தொகை வத் திறன் கிடைச்சிருக்குமே. பதியாக ஆலோ - நானே எரிச்சலில இருக்கன், ர் வரலாற்றிலேயே அது, இதெண்டு கடுப்பேத்தாதேயும் தியாகத் புரியுதே.
கத காபூ - ஐயோ அண்ண, காசு வரேக்க ஏன் கூடக கூறலாம. கடுப்பா இருக்கியள்? சும்மா ஹாயாக காலுக்கு லெக்சாந்தர் மேல கால் போட்டுக் கொண்டு கிளாசும் கையுமா ல் இருக்காமல் ாய்ங்கவராக ஆலோ. - அடப் பாவமே, காசு வந்தால் T ?? நான் ஏண்டாப்பா உப்பிடி இருக்கப் போறன் வ்ன் * னியில இருந்து அடிக்காத குறையா கண்டிப் களிலும பெல்லே வந்திச்சுது னாலிருந்து காபூ அடLடா.அப்புடிச் சொல்லுங்கோவன் லெக்சாந்தரின் விஷயத்தை, நபோதிலும், ஆலோ 7 ஓம்.உனக்கு வாழைப்பழத்தை ரைப்படைக்குத் ":. 1 8560)6)60)LD 'ಓ..? யலலை. அணண த6 நீங்கள் பேட்டி குடுக்கிறதெண்டால், கொஞ்சம் தைத தமது ஒவராத்தான் உளறிப்போடுறீங்கள்.
கொண்டிருந்தார். ஆலோ, என்ன நான் உளறிப்போடுறனோ, JLDIT60T இஞ்சப்ாரும், எல்ரிரிஈஇயக்கத்தில என்னை விட இருந்தது. இதனால் அரசியல் தெரிஞ்சவை யாரும் இருக்கினமே.இல்ல ாயமடைந்தார் கேக்கிறன் யாரும் இருக்கினமே..அங்கனைக்க
யினர் நான் நாலு புத்தகங்களைப் படிச்சுப் போட்டு சொல் படையனா, லுறதுதானே அவைக்கு அட்வைசும், அரசியலும், ாயத்தில் தங்கள் அயெண்பல் நான்தானேபப்ாநல்லது கேட்
பறுவதாகக் டது பற்றிக் கதைக்க முடியும்.ஒரு விஷயம் தெரி ற்கொள்ளத் மோ, தலைவர் மாவீரர் தின உரை வாசிக் தை ஏற்கும்படி ಘೀ அதுக்கு நான் ஏன் வியாக்கியானம் கேட்க மாட்டார் குடுக்கிறனான்முறைப்படி நான்தான் வருஷா வரு ம்பினார்கள் ஷம் அந்த அறிக்கையை வாசிக்க ತಿಣ್ಣರು. LDL60TTT66T. என்ன. அதையும் நானே செய்திட்டால், பிறகு
lன் மன ஊக்கம் என்னையெல்லோ தலைவர் ரேஞ்சுக்கு நினைச் ல் இருந்தது. ಇಂಗ್ಡಿಹಣೆ எண்டதாலதான் அதை அவர்
வாசிக்கிறார்.
தொடரும்.
gjort : (jongói tócitorGOJ, சுவாதி விசாகத்து முன் முக்கால்) தொழில் அலைச்சல்,செலவுமிகுதி பெரியோர் உதவி, மனக்குறை
பத்து முதற் கால்)
குறைந்த இலாபம் இலாபம் அதிர்ஷ்ட நாள் புதன், శ్లో அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் .ே அதிர்ஷ்ட இலக்கம் 04
விருச்சிகம் (விசாகத்து நாலாங் கால், அனுஷம், கேட்டை)
தொழில் பலிதம், பணவரவு உயர்ந்த நிலை, பிரயாணக் கஷ்டம்,
LITLT faisai aVIITLjub. விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள்; திங்கள். அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் :01, அதிர்ஷ்ட இலக்கம் (8.
லோசகரை ஒருக்கால் பிடிச்சு ஒரு -
------- UITGLIO GOLULIUOJUJU JULIEUERU
ჯჯრჯრზ%ჯვ&ჯ; 88888ჯ8ჯჯ3%ჯჯრჯვზჭვfვ22.3 შეჯვარჯჯჯჯვენ 838
மிதுனம் - சூரியன், கர்க்கடகம் - புதன், சனி, செவ்வாய். கன்னி - கேது. துலாம் - வியாழன், மீனம் - இராகு, இடபம் - வெள்ளி, சந்திரன் மகரம், கும்பம், மீனம், மேடம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
தணு மூலம் பூராடம் உத்தரா
தொழில் மேன்மை, உயர்ந்த Y Talab, GuGuri sa Tutb, நீங்கும், தூர இடப்பயணம், குடும்ப நன்மை, மனக்குறைநீங்கும், புதிய முயற்சி பணக்கஷ்டம், ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ------------- உத்தியோகக் கஷ்டம், மேலதிகாரிகள் உதவி குடும் கவலை உத்திய்ேகநன்மை, மாணவர் முயற்சி குடும்பப் பகை விண்தொல்லை, உத்தியோகச் மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள், வியாபாரிகள் கல்விமந்தம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம சிறப்பு புதிய பதவி நன்மை, மாணவர் கல்வி மாற்றம்,
மகரம் (உத்தராடத்துப் பின் முக்கால், திருவோணம், அவிட் பத்து முன்னரை)
தொழில் பகை, வீண் மனஸ்தாபம், மனக்குறையதிகம், குடும்பத் தொல்லை, உறவினர் முதலீடு முடக்கம், பெரியோர் சகாயம், தேகசுகக் உயத்திரம், உத்தியோக பயம், மேலதிகாரிகள் குறைவு, குடும்பப் பாரம், உத்தியோக மகிழ்ச்சி, தொல்லை, மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள், மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி குழப்பம்,
காதிலை ஆகந்தசாமி
C3b ceasino 6adesOab
0 நான் சொல்வதெல்லாம் பொய். 6 பொய்யைத் தவிர
வேறொன்றுமில்லை.
cSDo
காபூ அவர் எழுதிறதை அவர்தானே அண்ண வாசிக்க வேணும் அவர் எவ்வளவு சிரமப் பட்டு எழுதிறார்.
ஆலோ. :- என்ன. அவர் எழு திறாரோ.பாத்தியோ, விடிய விடிய இராமனின்ர கதை விடிஞ்சாப் பிறகு இராமன் சீதைக்கு என்ன முறை எண்டு கேட்ட கதையாவெல்லோ கிடக்கு உன்ர கதை.
ಕಿ * அப்புடியெண்டால். ஆலோ.:- என்ன அப்புடியெணி டால்.விளங்காத மாதிரிக் கேக்கிறீர்.
காபூ சத்தியமா விளங்கயில்லை அண்ண, விளக்கமாச் சொல்லுங்கோவன்,
ஆலோ அடேயப்பா, அந்த அறிக்கையைக் கூட நான்தான் எழுதிறன் எண்டு சொல்ல வாரன். காபூ : அப்புடியான தத்துவித்தகரான உங் களை ஏன் அண்ண பேட்டி குடுக்கக் கூடாதெண்டு சொல்லியிருக்கினம்?
ஆலோ, அதொண்டுமில்ல. அந்தப் பேட் டியில ராஜிவ் காந்தியைக் கொலை செய்ததுக்கு மன்னிப்புக் கேட்டிருந்தனெல்லோ, அது கொஞ்சம் பிழைச்சுப்போச்சுது அனுதாபம் வரும் எண்டு யோசிச்சம். கடைசியில அந்தக் கருத்து சுனாமி மாதிரி தமிழ் நாட்டையும் இந்தியாவையும் ஒரு பிரட்டு பிரட்டிப் போட்டிட்டுது. அதுதான் தலைவர் கொஞ்சம் கடுப்பாகிட்டார்.
காபூ + ஏன் அண்ண, அந்த சப்ஜெக்ட்டை நீங்கள் தொடாமலே இருந்திருக்கலாமெல்லோ. ஆலோ, தவிர்த்திருக்கலாம்தான்.நான் என்ன விருப்பத்திலேயே சொன்னனான்? தொலைஞ்சு போவான் அந்த ரிவிக்காரன் கேட்டுப் போட்டானே. நான் என்ன செய்யட்டும். பாவி என்ர
தலையில மண்அள்ளிப் போடுறதுக்கெண்டே இருக் கிறானுங்கள்.
காபூ : அண்ண ஒரு விஷயத்தை
யோசிச்சிங்களா? உந்த இந்தியாச் செய்தியாளர்கள் எப்ப உங்களோட கதைக்கக் கிடைச்சாலும், ராஜிவ் காந்தியை நீங்கள் தானே கொலை செய்தியள்? அதுக்கு என்ன சொல்லப்போlங்கள் எண்ட கேள் வியை கேக்கிறாங்களெல்லோ.
ஆலோ, : ஓமோம்.ஓமோம்.இனிமேல் அவங்கள் இருக்கிற பக்கமே போகக் கூடாது. கொஞ்சம் கவனமாகத்தான் இருக்க வேணும்.
காபூ அது சரியண்ண, ராஜிவ் காந்தியைக் கொலை செய்ததை தவறுதலான துன்பியல் சம்ப வம் எண்டு சொல்லியிருக்கியளே. உண்மையில தற்செயலாகத்தான் செய்தியளோ?
ஆலோ, பாத்தியோ, சுத்தி வளைச்சு அடி மடியில நீரும் கையை வச்சுப்போட்டீரே. எனக்குப் பிரஸர் இருக்கெண்டு தெரிஞ்சும் ஏண்டாப்பா உப் பிடிக் கேள்வி கேக்கிறாய் தயவு செய்து என்னைக் கொஞ்சம் ப்ரியா விட்டுப்போட்டு இடத்தைக் காலி பண்ணும் பாப்பம்,
கா,பூ : அண்ண ரொம்பவும்தான் குழம்பிப்போய் இருக்கிறியள் போல, அப்ப நான் வரட்டுமே.
ஆலோ, : உம்மைப் போகச் சொல்லி அப்பவே சொல்லிப்போட்டேனே இன்னும் நிண்டுகொண்டு கதைக்கிறீரே.
காபூ - அவைக்கு நான் தான் ஆலோசகர் எண்டு தமிழும் இங்கிலிஷம் கலந்து தமிங்கிலிஷ் பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதுமே. இண்டைக்கு கொஞ்சம் கோபமா இருக்கிறியள். நான் பிறகு வாரன். ஒகே.பாய்.உம்.மா.
தும்பம் (அவிட்டத்துப் பின்னரை சதயம், புரட்டாதி முன் முக்கால்) தொழில் நன்மை, முதலீட்டு இலாபம், பணவரவு உயர்ந்தோர் நட்பு புதிய
விவசாயிகள், வியாபாரிகள் இலாபம், அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 04
மீனம் (பூரட்டாதி நாலாங் கால், உத்திரப்பதி ரேவதி) தொழில் உயர்ச்சி மனமகிழ்ச்சி, பிரயாண மிகுதி, இனசன நன்மை, வெளியிட வாழ்க்கை, அந்நியர் சகவாசம், உத்தியோகப் பற்று, மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் இலாபம்
அதிர்ஷ்ட இலக்கம் t:

Page 24
சூப்பர் வெ
18ஆவது உலகக் கிண்ணக் கால்பந்தாட்டச் சுற்றுப்பே ஜேர்மனியின் முனிச் நகரில் சுமார் 4400 கோடி ரூபா செலவில் அரங்கில் பாரம்பரிய மற்றும் நவீன கலை நிகழ்ச்சிகளுடன் கோ ೩ೇಷ್ಠಿ
இப்போட்டியில் 32 அணிகளைச் சேர்ந்த 136 வீரர்கள் பங்கு நடந்து முடிந்த 64 போட்டிகளில் பல போட்டிகள் மிகவும் பரபரப் திருப்பங்களையும் ஏற்படுத்தியதுடன், பல அதிர்ச்சிகளை விளை இரசிகர்களுக்கும் ஏற்படுத்தியிருந்தது குறிப்பாக நடப்புச் சாம்பிய வெளியேறியமை சொந்த மைதானத்தில் ஜேர்மனி அணியின் ே எதிர்பாராத வெளியேற்றம் என்பவற்றைக் குறிப்பிடலாம். இறுதியி அணிகளுக்கிடையேயான போட்டி பெரும் பரபரப்பை
2006ஆம் ஆண்டு 18 ஆவது உலகக் ன்ன கால்பந்து இறுதிப்போட்டியில் விசேடமாக தயாரிக்கப்பட்ட கால்பந்தின் சிறு விபரங்கள்:
தூய இயற்கை இறப்பரால் தயாரிக்கப்பட்ட இப்பந்து மேற்பரப்பு தெளிவாகத் தெரியக்கூடிப் 555 pS)TD பூசப்பட்டது. 18 கட்டங்களைக் கொண்ட இப்பந்து (2006ஆம் ஆண்டு இம்முறையே முதன்முதலாகப் பயன்ப
டுத்தப்படுகிறது. அத்துடன் ஒழுக் கறற வாலபு முறையைக வ
நாட்டில் கோடீஸ்வரர்க
ElőITGLIE EEU
Tsüa
கோடீஸ்வரராகுங்க மென்மேலும் கொவி டிக்கெட்டுகளை வாங்குங்கள்!
இலங்கையரின் அபிமானத்திற்குரிய
மகத்தான லொத்தர்
| 234 2, an as si5 հstաեւ 03:
S SS SS S SS SSS S0S0S0000S 0SJJ000 S 000 S S0S S SSSTSSMML STSTS SLLSLS S L
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Regd, as a News Paper at the G.P.O.(QD/06/NEWS/2006)
& றி 0 ) --> O۔ --سم ---- -<>---< C دسمبر
--al நற திகதி பிறந்தநாள் SUITELJI
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட
3.6LDS
பற்றினர் மொத்தமாக பையும் புதிய ாட்டு வீரர்களுக்கும்
To 5 Gyaris) is ால்வி இங்கிலாந்தின்
இத்தாலி பிரான்ஸ்
༄། །
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த ஆனந் - கொன்சி தம்பதியினரின் செல்வப் புதல்வி செவ்றின் வேர்ஜினி 19-07-2008
அன்று தனது முதலாவது பிறந்த நாளை பிரான்ஸ் வில் நெவ் مصر
கெ
இல் உள்ள தனது இல்லத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றார். செவ்றினை அப்பப்பா, அப்பம்மா, 6அம்மம்மா, அம்மப்பா, பெரியப்பாமார், பெரியம்மாமார், மாமாமார்,
அத்தைமார், சித்தப்பாமார், சித்திமார், அண்ணாமார், ಅಜ್ಜಿ அக்காமார், மச்சான்மார், மச்சாள்மார் மற்றும் உற்றார்,
உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் குழந்தை இயேசுவின் அருள் பெற்று பல்கலைகளையும் கற்று பல்லாண்டு காலம்
வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறார்கள்.
1ண்டது என்பதும் குறிப்பிடத் துே
2001ஆம் ஆண்டில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா புனர் வாழ்வு அமைச்சராக ருந்தபோது பல லட்சருபா பெறுமதியான நல்லின மர முந்திரிக் (கஜ) கன்றுகள் արք, தீவகமான வேலணைப் பகுதி பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
கஜ வளர்ப்பு பற்றி எதுவும் தெரியாத அம்மக்கள், அக்கன்றுகளை நாட்டி 5வருடங்கள் கழிந்துவிட்ட நிலையில் மரமுந்திரிகள் தற்போது காய்த்துத் தொங்குவது அவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் மேலும் பயிரிடும் ஆர்வத்தையும் தூண்டியுள்ளது.
முன்னரும் திராட்சைப் பழ உற்பத்திப் பற்றி அறியாத யாழ். வலிகாமம் மக்கள் இன்று திராட்சைப் பழ உற்பத்தியில் வெளுத்து வாங்கிறார்கள். அவ்வாறே யாழ். தீவகப் பகுதிகளிலிருந்தும் எதிர்காலத்தில் கஜ உற்பத்தியை எதிர்பார்க்கலாம்.
படத்தில் வேலணைப் பிரதேசபை வளாகத்தில் காய்களுடன் இருக்கும் கஜ மரத்தினையே காண்கிறீர்கள்
த்தர் சபை
ளை உருவாக்குகிறது.
jei él Gj. நீங்கள