கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2006.07.20

Page 1
Registered as a News Paper in Sri Lanka
දිතමුරස්‍ර වාර
HINNAMORAVSO SRI LANKAS NA
 

114.+;if့်:/[[
ପୁଂରା), 20 - 26, 2006
AML WEEKLY
ன்கு தேசிய Gaigañ

Page 2
  

Page 3
லெபனானில் இஸ்ரேல் நடத்திவரும் விமான மற்றும் ஏவுகணைத் தாக்குதல் களால் இலங்கையர்கள் பலர் கொல்லப் பட்டுள்ளதாக சில விஷமிகள் பரப்பிவரும் வதந்திகளை நம்ப வேண்டாமென்று இல ங்கை வேலைவாய்ப்புப் பணியகம் கோரியுள் ளது. லெபனானில் தொழில் புரியும் சகல இலங்கையர்களின் நலன்களையும் பாதுகாப் பதற்கான உடனடி நடவடிக்கைகளை பெய் ருத்திலுள்ள இலங்கைத் தூதரகம் மேற் கொண்டுள்ளதாகவும் அதிகாரியொருவர் தெரிவித்தார். இதற்கிடையில் ஒரேயொரு இலங்கைப் பெண்மணி மட்டுமே இறந்துள்
ளதாகத் தூதரகம் அறிவித்துள்ளது.
argudi:Lepide afia hurrepub
லண்டன், வெம்பிளியிலுள்ள ஈழ பதீஸ்வரர் ஆலயத்தின் அலங்கார உற்சவத் ருவிழா கடந்த வாரம் நடைபெற்றபோது, ஆலய முன்றலில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார மேடை, புலி இயக்க உறுப்பினர்களால் அடித்து நொறுக்கப்பட்டது. சிவபெருமானின் திருவுருப் படத்தைப் பிரதிபலிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த கட்அவுட் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கக் காணப்பட்டது. கடந்த வருடம் ஈழ பதீஸ்வரர் ஆலயத்தின் தர்மகர்த் தாக்களான ஜெயதேவன் மற்றும் விவே
சிவபிரானின் திருவுருவப்பட
கானந்தன் ஆகிய இரு ஏமாற்றி அழைக்க செய்யப்பட்ட பி அறக்கட்டளை நிலை நிறுவனத்துக்கு ஈழபதி பலாத்காரமாக மாற்ற லண்டனில் தாக்கல் வழக்கையடுத்துச் ச உரிமை முன்னைய பட்டது. இதனால் ஆத் உறுப்பினர்களும் ஆத என்ற அவர்களது இ
சில வாரங்களுக்கு முன்னர் புது டில்லிக்கு வரவழைக்கப்பட்ட கொழும்பி லுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் திருமதி நிருபமா ராவ், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் நடத்திய கலந்துரையாடலை யடுத்து, இலங்கை பந்தோபஸ்து படையி னருக்குச் சில பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன என்று புதுடில்லி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்திய கரையோரப் பாதுகாப்புப் படையின் ரோந்துப் படகொன்று இலங்கைக் கடற்படையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய்த கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரன்னா கொடவின் வேண்டுகோளுக்கிணங்க இந்திய கரையோரப் பாதுகாப்புப் படையின் மற்றொரு ரோந்துக் கப்பலை விரைவில் இலங்கைக் கடற்படையிடம் கையளிக் கலாமென்று தெரிய வருகிறது. இலங்கைக் கடற் படையின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கையின் கிழக்குக் கரையோரக் கடலில் இந்தியக் கரையோரக் காவற்படை யின் ரோந்து நடவடிக்கைகளும் அதிகரிக் கப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே இரண்டு ராடர் சாதனங்கள் வழங்கப்பட்டமை குறிப் பிடத்தக்கது.
"புலிகள் இயக்கம் காவலில் வைத் துள்ள தேசிய பிள்ளைகள் பொலிஸ் பாதுகாப்புப் பிரிவின் சப் இன்ஸ்பெக்டர் பந்துஜிவ போப்பிட்டிகொடவை விடுவிப்போ மென்ற உறுதிமொழியின் பேரிலேயே மனிதா பிமானக் காரணங்களுக்காக தயா மாஸ் டரைப் பாதுகாப்போடு கொழும்புக்கு அழைத்து வந்து சிகிச்சை பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தோம். ஆனால், இப்போது புலிகள் எமக்களித்த உறுதிமொழியிலிருந்து பின்வாங்கி விட் டார்கள். தமது இயக்க உறுப்பினர்கள் சிலரைக் காவலிலிருந்து விடுவிக்குமாறு கோரி வருகின்றனர். புலிகள் பண்பற்ற விதத்தில் தமது உறுதிமொழியிலிருந்து பின்வாங்கி விட்டனர்” என்று அரசாங்க சமாதான செயலகத்தின் தலைவர் கலாநிதி பாலித கொஹன தெரிவித்தார்.
வேலாயுதம் தயாநிதி என்ற இயற்
பெயரைக் கொண்ட இவர், புலோலியில்
இந்தியா
un LOITEůLIăGjš fašCDEF; தவறுக்கு யார் பொறுப்பு
கரையோரக் கண்காணிப்புக் கப்பலொன்று
இலங்கை நெருக்கடி தொடர்பாகத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கலைஞர் கருணாநிதி தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி இந்தியப் பிரதமரிடம் கோரிக்கை விடுத்ததையடுத்து இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்கே.நாரா யணன் தமிழக முதல்வரைச் சந்தித்துப் பேச அனுப்பி வைக்கப்பட்டார். இதன் தொடர்ச் சியாக "இலங்கை விவகாரத்தில் இந்திய மத்திய அரசின் நிலைப்பாடே தமது நிலைப் பாடு” என்று கருணாநிதி அறிவித்திருந்தார். திருமதி நிருபமாராவ் இந்தியப் பிரதமருக்கு அளித்த அறிக்கையில் 'இந்திய அரசு செய்ய
தனியார் கல்வி நிலையமொன்றினை ஏற்படுத்தி ஆங்கிலம் கற்பித்து வந்தார். இதனாலேயே இவர் தயா மாஸ்டரென அழைக்கப்பட்டார். புலோலி மேற்கிலுள்ள தம்பசிட்டி என்ற இடத்தைச் சேர்ந்த தயா மாஸ்டரைப் புலிகள் இயக்கத்தில் இணைத்தவர் பொலிகண்டியைச் சேர்ந்த சூசை என்பவராவார். கடற்புலிகளின் தலைவரான இவர், புலிகளின் வடமராட்சிப் பொறுப்பாளராக இருந்த வேளையில், தயா மாஸ்டரைப் பிரபாகரனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாரெனக் கூறப்படுகிறது. இதற் கிடையில் புலிகள் இயக்கத்துக்குச் சொந்தமான நவீன ரக ஆடம்பர இன்டர்கூலர் வாகனமொன்றின் மூலமே இவர் பலத்த பாதுகாப்புடன் கொழும்பு வந்து சேர்ந்ததோடு, அந்த வாகனத்திலேயே வன்னிக்குத் திரும்பியிருக்கிறார். தீர்வையின்றி இறக்குமதி செய்யப்பட்ட இந்த வாகனம் எப்படிப் புலிகள் கைக்குச் சென்றது என்பது பற்றி விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
மட்டுப்படுத்த
வேண்டியவை என்ன? என்ன? என்ற விரி சமர்ப்பித்திருந்தார். இந்தியப் பாதுகாப்பு களுடன் ஆலோசித்து அளவிலான பாதுக வழங்கப்பட்டுள்ளன முயற்சிகளை முன்ெ வலியுறுத்தியதையடுத் தயாரிப்பதற்கான அ கமிட்டி ஆகியவை நி தீவிரப்படுத்தப்பட்டுள் இலங்கையின் அரசிய
நிவாரண
ότύύύ ούύ
வடக்கு - கிழக்கில உட்கட்டமைப்பு வசதி திட்டங்கள் மற்றும் அட் ஆகியவற்றுக்குச் செலி பத்திலிருந்து இருபது இயக்கத்தால் அபகரிக்க நடவடிக்கைகளுக்கா செயலகம் விடுத்துள்ள வித்துள்ளது. வடக்கு அரசாங்க ஆஸ்பத்தி சாங்கப் பாடசாலைகளு றின் அபிவிருத்தி மற்று பணிகளுக்கெனக் கL யாகவும் பெருந்தொை படுகிறது. 1283 மில்லிய வில் அபிவிருத்திப் பன பட்டு வருகின்றன. டொலர்கள் கடனாகவ டொலர்கள் நிதியுதவி பட்டிருக்கின்றன என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கி
maaarius Taari sig
O அம்பலமாக்கும் சங்கதிகள்
ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர், யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் தொடர்பாக விசாரணை செய்ய நியமிக்கப் பட்ட கமிட்டி, பல முக்கிய தகவல்களை அம்பலத்துக்குக் கொண்டுவந்துள்ளதாக இக் கமிட்டியின் உத்தியோகத்தரொருவர் தெரிவித்தார். ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிபதி டி. ஜயவிக்கிரம தலைமையில் நியமிக்கப்பட்ட இக்கமிட்டி முன்னிலையில் படையினர், பொலிஸார், பொதுமக்களென சுமார் இருபது பேர் சாட்சியமளித்துள்ளனர்.
புங்குடுதீவில் தர்ஷினி என்ற இளம்பெண் கற்பழித்துக் கொல்லப்பட்டமை, நீர்வேலியில் இரு விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சூழ்நிலைகள், வீதிகளில் டயர் எரிப்பு, கடையடைப்பு மற்றும் வன்செயல்கள் போன்ற விபரங்களையும் சாட்சியங்கள் வெளிப்படுத்தியுள்ளனவென்றும் அந்த அதிகாரி கூறினார்.
யுத்தக் கைதிகளை மனித முறையில் நடத்தக் கோ
வாகனேரியில் புலிகளுக்கும் இராணு வத்தினருக்குமிடையில் நடைபெற்ற மோதலின் போது கைது செய்யப்பட்ட இராணுவ வீரரைச் சித்திரவதைக் குள்ளாக்க வேண்டாமென்று புலிகளின் மட்டக்களப்பு அரசியல் துறைப் பொறுப் பாளர் தயா மோகனை சர்வ தேசச் செஞ்சி லுவைச் சங்கக் கமிட்டி கோரியுள்ளது. புலிகளால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் இராணுவச் சிப்பாயின் உடல் நிலையைப் பரிசோதிப்பதற்கு சர்வதேசச் செஞ்சி லுவைச் சங்கக் கமிட்டியின் டாக்டரொ ருவரை அனுமதிக்குமாறு மேற்படி கமிட்டி விடுத்த கோரிக்கையைப் புலிகள் மறுத்து விட்டனர். இது குறித்துக் கவலை தெரி வித்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக்
(, 20 - 26, 2006
கமிட்டியின் பேச்சாள உரிமைச் சட்டங்களை புலிகள் கேட்கப்பட்டு னார். யுத்தக் கைதி முறையில் நடத்தப்ப சர்வதேசச் சட்டமாகு லது நிராயுதபாணிகள சித்திரவதை செய்யப்ட சர்வதேச சட்டமாகும். இறந்த 12 படைவீரர் செஞ்சிலுவைச் சங்க திடம் கையளிக்கப்ப சொந்த இடங்களுக்கு ளுக்காக அனுப்பி
கடுமையான பந்தோப
எடுக்கப்பட்டிருந்தன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வர் வன்னிக் காட்டுக்கு பட்டு, சித்திர வதை ர்னர், சிவயோகம் யம் என்ற புலிச் சார்பு ஸ்வரர் ஆலய உரிமை பட்டது. இது தொடர்பாக செய்யப்பட்ட நீதிமன்ற பந்தப்பட்ட கோயிலின் வர்களுக்கே வழங்கப் திரமடைந்த புலி இயக்க ரவாளர்களும் நிதர்சனம் ணையத்தளம் ஊடாக
ஈழபதீஸ்வரர் ஆலயத்துக்கெதிராய் மோசமான பொய்ப் பிரசாரங்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளதோடு முட்டைகளை ஆலயத்தின் மீது வீசியெறிந்து அநாகரீகமான செயல்க ளையும் மேற்கொண்டுள்ளனர். கடந்த பதினா றாம் திகதி நடைபெற்ற வீதி அலங்கார உற்ச வத்தின்போதும் குழப்பம் செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகள் பொலிஸ் பாதுகாப்புக் காரணமாக முறியடிக்கப்பட்டன. பிரிட்டனில் 28 இந்து ஆல ய்ங்கள் இருக்கின்றன. இவற்றைக் கட்டுப் படுத்தும் முயற்சிகளிலும் லண்டன் புலிகள் ஈடுபட்டுள்ளனரென்ற தகவல்களும் வெளிவந் துள்ளன.
தேவைகளுக்கு
செய்யக் கூடாதவை வான விபரங்களைச் இதன் பெறுபேறாகவே
அமைச்சு அதிகாரி மட்டுப்படுத் தப்பட்ட ாப்பு உபகரணங்கள் 1. அரசியல் தீர்வு னடுக்குமாறு இந்தியா து, தீர்வு வரைபுகளைத் ரசியலமைப்பு நிபுணர் றுவப்பட்டு முயற்சிகள் 1ளன. இதேவேளை, ல், இன, சமய, சமூக,
ப்பட்ட உதவி
பொருளாதார நிலைமைக்கேற்ப இலங் கைக்கு ஏற்ற தீர்வுத் திட்டத்தை முன்வைக் குமாறும் இந்தியா ஆலோசனை தெரிவித் திருப்பதாகவும் தெரியவருகிறது.
இதேவேளை 2000ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வடக்கில், யாழ்ப்பாணத்தைப் புலிகள் கைப்பற்றும் அளவுக்கு மோதல் மோச மடைந்து நாற்பதாயிரம் இலங்கைத் துருப் புகள் ஆபத்தை எதிர்நோக்கியபோது, இலங்கை அரசாங்கம் கோரிய ஆயுத உதவி களை வழங்க அப்போதைய இந்தியாவின் தேசிய முன்னணி அரசு மறுத்ததென்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்குப் பின்னர்தான் அன்ரன் பாலசிங்கம், ராஜிவ் கொலை, துன்பியல் சம்பவமென்று பட்டும் படாமலும் வர்ணித் தமையும் கவனத்தில் கொள்ளத்தக்கது. தமிழகத்திலுள்ள புலிச்சார்பு முகவரமைப் புகளையும் அரசியல் கட்சிகளையும் தடை செய்யுமாறும் தமிழக காங்கிரஸ் கட்சி சுவரொட்டிகளை ஒட்டியிருந்தது. அத்துடன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரான நாராயணசாமி தமிழகத் திலுள்ள புலிச் சார்பு அமைப்புகளைத் தடை செய்யுமாறும் கோரியிருந்தார்.
ólæ5üůügólæ5 frøløNSArey தாக்குதலீண் விளை
கெப்பிட்டிகொல்லாவவில் புலிகள் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 67 அப்பாவிச் சிங்கள மக்கள் கொல்லப்பட் டதையடுத்து புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகக் கூடிய 400 சிங்களக் கிராமங்கள் இனங்காணப்பட்டுள்ளன. இவ்வாறான இன ரீதியான தாக்குதல்கள் அப்பாவிகளைப் பலியெடுப்பதோடு, இனக்கலவரத்துக்கும் வழிவகுக்கலாமென்பதால் அதனைத் தடுக்க வேண்டிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்தார். இக் கிராமங்களைப் பாதுகாப்பதற்கெனத் திரட்டப்பட்டிருக்கின்ற ஊர்க் காவல் படையை நிரந்தர பந்தோபஸ்துப் படையாக மாற்றுவது பற்றி அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. இதற்கிடையில் கெப்பிட்டிகொல்லவையி லிருந்து வவுனியா வரையிலான படை யினரின் முன்னரங்க நிலைகளைப் பலப்படுத் தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நோர்வேயில் 32 பேர் கைது
நோர்வேயில் சட்டவிரோத நடவடிக் கைகளில் ஈடுபட்டார்களென்ற குற்றச்சாட் டுகளின் பேரில் 32 இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை நாடு கடத்துவதா இல்லையாவென்ற தீர்மானம் உரிய நீதி விசாரணைகளுக்குப் பின்னர் மேற்கொள்ளப்படுமென்று ஒஸ்லோவிலுள்ள நீதித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கையில் சுனாமிப் பீதி
இந்தோனேசியாவின் ஜாவாத் தீவில் 17.06.2006 அன்று காலையில் 72 ரிச்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்தின் விளைவாக எழுந்த சுனாமிப் பேரலைகள் ஏற்படுத்திய அழிவு மேலும் சுனாமித் தாக்கங்களை ஏற்ப டுத்தலாமென்ற அச்சத்தை தோற்றுவித்துள் ளது. கடலுக்கடியில் ஏற்படும் பூகம் பங்களைக் கண்டறிவதற்கான விஞ்ஞானச் சாதனங்கள் இல்லாததால் சுனாமி பற்றிய பீதி இலங்கையில் ஏற்பட்டுள்ளது. அண்மையில் பாண்டிச்சேரியின் காரைக்கால் கடற்கரையில் சுமார் 10 மீற்றர்கள் கடலலை உள்வாங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
கிறார்கள் ல் மேற்கொள்ளப்படும் நிகளை ஏற்படுத்தும் விருத்தித் திட்டங்கள் }வாகும் தொகையில் சதவீத நிதி புலிகள் கப்படுவதாக சமாதான ன கூட்டிணைப்புச் அறிக்கையில் தெரி ந - கிழக்கில் 53 ரிகளும் 1848 அர ரும் உள்ளன. இவற் பும் உட்கட்டமைப்புப் னாகவும் நிதியுதவி
கப் பணம் செலவிடப்
பன் டொலர்கள் செல "
ரிகள் மேற்கொள்ளப்
673.8மில்லியன் ம் 609.3 மில்லியன் யாகவும் வழங்கப் அந்த அறிக்கையில் றது.
ாபிமான ரிக்கை
ர், சர்வதேச மனித மதித்து நடக்குமாறு ள்ளதாகவும் கூறி கள் மனிதாபிமான வேண்டுமென்பதே ), சரணடைந்த அல் ான யுத்தக் கைதிகள் டக் கூடாது என்பதே வாகனேரி மோதலில் 5ளின் சடலங்களும் மூடாக இராணுவத் டு, அவரவர்களின் இறுதிக் கிரியைக வைக்கப்பட்டபோது, ஸ்து நடவடிக்கைகள்
லண்டனில் 29 தமிழர்கள் கைது
லண்டனிலுள்ள ஆறு இடங்களில் இம் மாத ஆரம்பத்தில் லண்டன் மெட்ரோ பொலிற்றன் பொலிஸார் நடத்திய தேடுதலில் 29 இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். ‘ஒப்பரேசன் என்டெம் என்வர். 2 என்ற பெயரில் இந்த ஒரு நாள் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மிரட்டிப் பணம் பறித்தல், ஆயுதங்கள் வைத் திருத்தல், போதைப்பொருள் கடத்தல், புலிக ளுக்கு நிதி சேகரித்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காகவே இந்தத் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தமக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படை யிலும் புலனாய்வுத் தகவல்களின் பேரிலுமே இத் தேடுதல் மேற்கொள்ளப்பட்டதாக லண்டன் பொலிஸார் தெரிவித்தனர். பிரன்ற்,
ஹரோ, குரோடன், நியூஹாம், ரெட் பிரிட்ஜ், வோல்த்தாம் பொரஸ்ற் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இத் தேடுதலின்போது போதைப்பொருட்கள், சட்டவிரோத ஆயுதங் கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன என்றும் பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றித் தகவல் தர விரும்புவோர் 08005812935 என்ற விசேட தொலைபேசி இலக்கத்தோடு தொடர்பு கொள்ளுமாறு லண்டன் வாழ் மக்களைப் பொலிஸார் கேட்டுள்ளனர். பதினெட்டு மாதங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட 'என்டெம் என்வர் - 1 தேடுதல் நடவடிக் கையின் தொடர்ச்சியாகவே இத் தேடுதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இறக்குமதி செய்யப்படும் தமிழ்மொழி மூல தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு வரி விதிப்பதில்லையென்று அரசாங்கம் எடுத்திருக்கும் முடிவு பாராட்டத் தக்கதென்று தமிழ் தொலைக்காட்சி ரசிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த 16ஆம் திகதி அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட திட்டத் தின்படி வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, தனியார் தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படும் ஆங்கில நிகழ்ச்சிகளுக்கு, அரைமணித்தியாலத்துக்கு 75ஆயிரம் ரூபா வீதம் வரி அறவிடப்படுமென்று அறிவிக்கப் பட்டிருந்தது. நாளாந்த அடிப்படையில் இந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுமானால் அரை மணித்தியாலத்துக்கு 90 ஆயிரம் ரூபா வீதம்
தாக்குப்பிடிக்க முடியாத õTLDj 5LGOOTib
அடிப்படைச் சம்பளத்தில் மூவாயிரம் ரூபா அதிகரிக்கப்பட வேண்டுமென்ற கோரிக் கையோடு துறைமுக ஊழியர்கள் நடத்தி வரும் சட்டப்படி வேலை செய்யும் இயக்கத் தினால், இதுவரை துறைமுகத்தில் வீணாக மேலதிக நேரம் தரித்து நிற்கும் கப்பல் களுக்கு ஒரு கோடி ரூபாவரை தாமதக் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக துறைமுக அதிகார சபையின் அதிகாரியொருவர் தெரிவித்தார். மேலதிக நேரம் துறைமுகத்தில் காத்திருக்கும் கப்பல்களுக்கு நாளொன்றுக்கு ஐநூறு டொலர்கள் வீதம் தாமதக் கட்டணம் வழங்கப்பட்டு வருவதாக அந்த அதிகாரி
பண்டத்தரிப்பில் பேக்கரி வைத்திருக்கும் பத்திநாதன் என்பவர் வன்னிக்கு விசாரணைக் கென அழைக்கப்பட்ட பின்னர் கொல்லப்பட்டு விட்டாரென்று உறவினர்கள் தெரிவித்தனர். பேக்கரி பாஸ் என்றும் நாதன் என்றும் அழைக்கப்படும் இவர், மூன்று பிள்ளைகளின்
தந்தையாவார். சிறிது காலம் ஒழுங்காகப்
புலிகளுக்கு வரி செலுத்தி வந்த இவர், பின்னர் அதனை நிறுத்தி விட்டாரென்றும், இதன் காரணமாகவே புலிகள் வைத்த கிளைமோர் குண்டுகளை இவர் காட்டிக் கொடுத்திருக்கலாமென்ற சந்தேகத்தின் பேரில் இவர் வன்னிக்கு அழைக்கப்
22 تا

Page 4
த.பெ. இல:-1772, கொழும்பு. தொலைபேசி: -0114-514282 தொலை நகல் (Fax):-011 4-513266 RF-GLDLûl6ü: (E-mail):— murasu Gosltnet.lk
ya UTFñ
வெற்று விசாரணைகள்
தவறுகளைத் தடுக்காது அன்புள்ள உங்களுக்கு, வணக்கம்.
ஜெனீவாவில் புலிகளுக்கும் . அரசுக்குமிடையில் நடை பெற்ற சந்திப்புக்கு முன்னர் நாட்டில் நிலவிய அசாதாரண சூழல் போலவே ஜெனீவாப் பேச்சுக்குப் பிறகும் நிலைமை மிகவும் மோசமாகவே மாறிவிட்டுள்ளது. தற்போது ஒருமுழுமை யான போருக்குரிய குணாம்சங்களுடன் தாக்குதல்கள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன. அரசாங்கம் புதிய அரசியல் தீர்வுக்கான வரைபை முன்வைப்பதற்கான ஆயத் தங்களில் ஈடுபட்டுள்ள நிலையில் தாக்குதல்கள் தீவிரப்படுத் தப்பட்டுள்ளன. இதற்குச் சமாந்தரமாக தமிழ் அப்பாவி மக்களும் நாளுக்கு நாள் படுகொலை செய்யப்பட்டு வருகின் றனர். அல்லது காணாமல் போகவும் செய்கின்றனர். இந்த நெருக்கடியான நிலையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு வலியுறுத்துவதை விடுத்து மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்று மட்டும் முதலைக் கண்ணீர் வடிப்பதில் எவ்வித அர்த் தமும் இருக்க முடியாது. பொதுவாகத் தமிழ் ஊடகங்கள் தமிழ் மக்களின் இறப்பை ஏதோ அதிசயமாகவும் மர்மமாகவும் திடீர் திடீரென்று நடைபெறுவதுபோல் சுட்டிக்காட்டுவது எந்த வகையிலும் மக்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் படுகொலை களையும், பீதியையும் முடிவுக்குக் கொண்டு வராது.
படுகொலைகள், தாக்குதல்கள் என்று சமாதானத்துக்கு விரோதமாக நடத்தப்படும் அத்தகை செயற்பாட்டையும், அச் செயற்பாட்டுக்குக் காரணமானவர்களையும் கண்டிக்க வேண்டும். அவர்களிடம் மக்களின் அமைதி வாழ்க்கைப் பற்றி எடுத்துச்சொல்ல வேண்டும் இல்லாது விட்டால், படைத்தரப் புக்கு எதிரான தாக்குதலில் பொதுமக்கள் பாதிக்கப் படுவதையோ, படைத்தரப்பின் பெயரால் பொதுமக்கள் மீதான படுகொலைகளையோ தடுக்க முடியாது போய்விடும். மறுபக் கத்தில் படைத்தரப்பு மீது தாக்குதல் நடத்தினால், படைத் தரப்பு கொல்லப்பட்டால் கண்டுகொள்ளாமல் விட்டு விடலாம் என்ற போக்குதான் புலிகள் கொல்லப்படும் போதும், பொது மக்கள் கொல்லப்படும் போதும் கூட வாய்திறக்க முடியாத சங்கடத்தை தமிழ் ஊடகங்கள் மீதும், புத்திஜீவிகள் என்று கூறிக்கொள்வோர் மீதும் திணித்துவிடுகிறது. ஆகவே பாகுபாடு அற்றவகையில் நாட்டில் நடக்கும் அத்தனை கொலைகளையும் - படுகொலைகளையும், வன்முறைகளையும் ஒட்டுமொத் தமாகக் கண்டிக்க வேண்டும் என்பதை நாம் வலியுறுத்தி வருகின்றோம். கொலைகளுக்கு உறவுகளையும், அயலவர் களையும் பலி கொடுத்து விட்டு அழுத முகங்களோடு இருப் பவர்கள் மக்கள் என்பதால் யார் மீதான கொலையையும் வரவேற்க முடியாது கொலை செய்யும் எந்தத் தரப்பையும் நியாயப்படுத்த முடியாது. கொலைகளை பிரச்சினைக்குத் தீர்வாகக் கருதிய எந்த செயற்பாடும் தமிழர்களின் கெளர வமான தீர்வுக்கு வழிசமைக்காது என்பதை இந்த விடுதலைப் போர் வரலாறு நன்கு புலப்படுத்தியுள்ளது. இந்த உண்மை தெரிந்தும் யுத்தத்தை விரும்புபவர்களாகவும், கொலைகளை தரம் பிரித்துப் பார்ப்பவர்களாகவும் சில ஊடகங்கள் செய்தி களை தெரிவித்துவருவதானது இன்னும் மோசமான நெருக் கடிக்குள்ளேயே கொண்டுபோய் விடும்.
வடக்கு - கிழக்கில் நடைபெறும் படுகொலைகள் தொடர் பில் காவல் துறையினரின் விசாரணைகள் திருப்திதரக்கூடிய வகையில் இல்லை. கொழும்பில் தற்கொலைக் குண்டுகள் வெடித்து பெரும் பிரமுகர்கள் தாக்கப்படும் போது காட்டப்படும் அக்கறை ஏனைய கொலைகள் மீது ஏன் காட்டப்படுவதில்லை என்ற கேள்வி, காவல் துறையினர் செயற்பாடுகளில் அதிருப் தியைத் தோற்றுவித்துள்ளது. உதாரணத்துக்கு யாழ். போதனா மருத்துவமனைக்கு முன்பாக ஒரே இடத்தில் 4 புளொட் உறுப்பினர்களை ஒரே வீதமான தாக்குதலில் சுட்டுக் கொல்ல முடிந்திருக்கிறது. அதில் ஒருவர் காயமடைந்தார். இந்தச் சம்பவமானது கொலையாளி ஒரே வீதமான முறையில் எவ்விதத் தடையும் இல்லாமல் கொலையைச் செய்ய முடிந் துள்ளது. இதுவரை யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் தொடர்ச்சியாகப் பல கொலைகள் நடந்து விட்டன. இன்னும் நடந்து வருகின்றன. ஆனால் கொலை யாளிகள் எவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த காவல் துறையினர் தவறியுள்ளனர். ஐம்பது கொலைகளை எடுத்துக் கொண்டால் அதற்குக் காரணமான ஐந்து கொலை யாளிகளைக் கூட இதுவரை சட்டத்தின் முன் நிறுத்த முடிய வில்லை.
இந்த நிலையானது மக்களைப் பாதுகாக்கும் காவல் துறையினர் என்ற நம்பிக்கையை, மக்களிடமிருந்து அகற்றச் செய்துள்ளது தங்களையே பாதுகாத்துக்கொள்ள முடியாத படையினர் எவ்வாறு பொதுமக்களைப் பாதுகாக்கப் போகி றார்கள் என்ற ஏமாற்றம் நிறைந்த கேள்வியை அதிகரிக்கச் செய்துள்ளது. இதற்கு ஒரு ஆக்கபூர்வமான பதிலைத் தேடாமல் படைத்தரப்பு வெறுமனவே கொலைகள் நடந்த பின் விசாரணை என்ற பெயரில் சுற்றிவளைப்புகளை நடத்துவதில் அர்த்தமில்லை, இந்நடவடிக்கை மக்களையும், நாட்டையும் எவ்வகையிலும் பாதுகாக்க உதவப் போவதில்லை.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், ஆசிரியர்.
இரண்டு கோடியே ஏழு ... இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட இந்தச் சின்னஞ் சிறிய நாட்டில் சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகள் மட்டுமே மிக அதிகப்படியான மக்களின் தாய் மொழிகளாக இருக்கின்றன. 74 சதவீத சிங்கள மக்களும் 18 சதவீத தமிழ் மக்களும் ஏழு சதவீத முஸ்லிம் மக்களும் வாழும் இந்த நாட்டின் தேசிய மொழிகள் இவை இரண்டும் தான். இந்த இரு மொழிகளுமே உத்தியோகபூர்வ மொழிகளாக அல்லது அரச கரும மொழிகளாகப் பிரகடனப்பட்டிருக்கின்றன. ஆங்கிலம் இணைப்பு மொழியாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. சிங்களத்தோடு தமிழும் அரச கரும மொழியாக்கப்பட்டுப் பத்தொன்பது வருடங்கள் கடந்து விட்டபோதும், அந்தச் சட்டம்
வெறும் கடதாசிகளில் மட்டுமே தூங்கிக் கொண்டிருக்கின்றது. வடக்கு - கிழக்கின் பெரும்பாலான பொலிஸ் நிலையங்களும், போதியளவு தமிழ் தெரிந்த பொலிஸார் இல்லாத நிலையிலேயே இயங்குகின்றன. மக்களின் முறைப்பாடுகள் கூட சிங்களத்திலேயே பதிவு செய்யப்படுகின்றன. இந்த நிலைமைதான் கொழும்பில் தமிழ் மக்கள் பெரும்மளவில் வாழும் கொட்டாஞ்சேனை, முகத்துவாரம், வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி போன்ற பகுதிகளிலும் நிலவுகின்றன. வித்தியாசமான இன, மொழி, கலாசார பாரம்பரிய விழுமியங்களைக் கொண்ட நான்கு தேசிய இனங்கள் இந்த நாட்டில் வாழ்வதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சிங்களவர்கள், வடக்கு கிழக்குத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள் என்று நான்கு வகையான தேசிய இனங்கள் உள்ளனவென்று கூறப்படுகிறது. முஸ்லிம்களைப் பல வருடங்களாக தனித் தேசிய இனமாக வரையறுக்க மறுத்த தமிழர் தரப்புகள், மொழியால் முஸ்லிம் மக்கள் ஒன்றுபட்டிருந்தாலும் சமய, கலாசார, பாரம்பரிய விழுமியங்களால் மாறுபட்டவர்களென்ற உண்மையை பின்னர் ஏற்றுக்கொள்ள முன்வந்தார்கள். அதுவும் தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆயுதமேந்தப் புறப்பட்டோமென்று கூறிக்கொண்ட புலிகள் இயக்கம், வடக்கிலிருந்து 15 ஆயிரம் முஸ்லிம் குடும்பங்களை விரட்டியடித்து, இனச் சுத்திகரிப்பு வேலையை மேற்கொண்டதையடுத்து முஸ்லிம்கள் தனித் தேசிய இனமென்று வரையறுக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. முஸ்லிம்கள் கணிசமாக வாழும் கிழக்கிலும், முஸ்லிம் மக்கள் மீது தமிழ் குழுக்கள் நடத்திய வெறியாட்டங்கள் தமிழ் முஸ்லிம் விரிசலை மேலும் மோசமாக்கியது.
இந்த நிலையில்தான் மலையகத் தமிழர்களையும் தனித் தேசிய இனமாக வரையறுக்கும் சக்திகள், மலயைகத் தமிழ் புத்திஜீவிகள் மத்தியில் எழுந்தன. அவர்களின் வரலாற்றுப் பின்னணி பொருளாதார, கலாசார, பாரம்பரிய விழுமியங்களை முன்வைத்து, அவர்களைத் தனித் தேசிய இனமாக வரையறுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இலங்கைப் பொருளாதாரத்தின் முதுகெலும்பென வர்ணிக்கப்படும் இந்த மக்களின், பொருளாதார நிலை மிக மோசமானது. இதனால்தான் வடக்கு - கிழக்கில் வெடித்த ஆயுதப் போராட்டத்தை மலையகத்துக்கு விஸ்தரிக்க எடுக்கப்பட்டு வந்த பகிரத முயற்சிகளெல்லாம் தோல்வியிலேயே முடிவுற்றன. மலையகத் தமிழர்களை தனித் தேசிய இனமாக ஏற்க மறுக்கும் தமிழர்களும் சமூகவியலாளர்களும் இருக்கவே செய்கின்றனர்.
இலங்கையும் இந்தியாவும் கிட்டத்தட்ட சமகாலத்திலேயே சுதந்திரம் பெற்றன. சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கையின் சட்டவாக்க சபையென வர்ணிக்கப்படும் பாராளுமன்றம் செய்த முதல் வேலைகளில் ஒன்று இந்திய வம்சாவளி மக்களான மலையகத் தமிழ் மக்களின் குடியுரிமையையும் பிரஜாவுரிமையையும் பறித்ததுதான். 1944இல் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்களாக விளங்கிய ஜி.ஜி.பொன்னம்பலம், இராமலிங்கம், கனகரட்னம் போன்ற எம்பிக்கள் 1948ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதினைந்தாம் திகதி கொண்டுவரப்பட்ட மலையக மக்களின் குடியுரிமையைப் பறிக்கும் சட்டமூலத்துக்கு ஆதரவாகக் கைகளை உயர்த்தினர். தமிழ் காங்கிரஸில் அப்போது எம்.பி.க்களாகயிருந்த எஸ்.ஜே.வி.செல்வநாயகம், கு.வன்னியசிங்கம் ஆகியோர் இதனை எதிர்த்தனர். தேச பிதா என்று வர்ணிக்கப்பட்ட டிஎஸ்சேனநாயக்காவின் அரசாங்கம் மேற்கொண்ட இந்தச் சேத நடவடிக்கைகளுக்கு வடபகுதித் தமிழ் எம்பிக்களே துணை போனார்களென்பது வேதனைக்குரியது. எனவே வடக்கு கிழக்குத் தமிழர்களை விட வித்தியாசமான பிரச்சினைகளைக் கொண்ட மலையகத் தமிழர்களை ஒரு தனித் தேசிய இனமாக வர்ணிப்பதிலோ வரையறுப்பதிலோ, எவ்வித தவறும் இருக்க முடியாதென்று கூறப்படுவதை நிராகரிக்க முடியாது.
இந்திய அரசியலமைப்புக்குச் செய்து கொள்ளப்பட்ட முதலாவது சீர்திருத்தம், பின்தங்கிய வகுப்பினரென்று கூறப்படும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் விசேட கோட்டாக்களை வழங்குவதற்கான அதிகாரத்தை மத்திய, மாநில அரசுகளுக்கு வழங்கியதுதான். இந்திய அரசியலமைப்பின் சிற்பியென வர்ணிக்கப்படும் டாக்டர் ஏ.பி, அம்பேத்கார், தாழ்த்தப்பட்ட தலித் சமுகத்தைச் சேர்ந்தவர். சாதிக் கொடுமைக்கு முகங் கொடுக்க முடியாமல் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட தலித்துகளை பெளத்த சமயத்துக்கு மதமாற்றம் செய்தவர் இவரென்பதும் குறிப்பிடத்தக்கது.
1956ஆம் ஆண்டு இந்த நாட்டில் தனிச் சிங்களச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. 1930களிலேயே சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா, 1956இல் ஒரே நாளிலேயே தனிச் சிங்களத்தை அரச கரும மொழியாக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தார். 1930களில் சிங்களத்தை அரசகரும மொழியாக்க வேண்டுமென்ற கோரிக்கையை முதன் முதலில் முன்வைத்தவர் ஜே.ஆர்.ஜெய வர்த்தனா, இவர் 1956ஆம் ஆண்டு
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேர்தலின்போது அரச கரு மொழியாக்குவேனென்று பிரl சாரம் செய்தார். ஆனால் 24 மணித்தியாலங்களுக்குள் சிங்களத்தை அரச கரும மொழியாக்குவ்ேனென்று எஸ்.டபிள்யூஆர் டீபண்டா |
அனுறிஞ்க்கு.
கடைசியாக நடந்த பத்திரிகையாளர் மாக நாட்டில் உரையாற்றிய இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க இராணுவம் கைப்பற்றிய ஆயுதங்களின்ட விபரங்களை வெளியிட்டு சனங்கள் குடுத்த தகவல்கலால்தான், தாங்கள் அத மீட்டதாக தெரிவிச்சிருக்கிறார். கவனிச்ச்ங்களே அண்ரன்.
நான் அறிஞ்ச வரைக்கும் அதில் கணிசமான உண்மை 7 இருக்கு எண்டு சொன்ன மாஸ்டர், ஒரு கிளைமோர் வெடிச்சால் அந்த இடத்தையே சுற்றிவளைச்சு தேடுதல் நடாத்திற ஆமிக்காரன் சந்தேகத்தில் பலரை விசாரணை செய்வாங்கள். ஆன, தகவல் கிடைச்சு கிளைமோர் ஒன்டை எடுத்தால் அந்தப் பிரச் சனைகள் ஒண்டுமே இருக்காது. இது சனத்திற்கு நல்லாத் தெரிஞ்சு போச்சு, அது மட்டுமே போன மாசம் ஊரில நடந்த இரண்டு கலியாண வீட்டில் கலியாண வீட்டுச் சனமே தங்கட சுற்றுச் சுழலில் ஏதாவது இருக்கோ எண்டு கவனமாய் நோட்டம் விட்டிச்சீனமாம். அப்படி இருந்திருந்தால் படைகளுக்கு ரகசியமாய் தகவல் குடுக்க ஆயத்தமாய் இருந்திச். ܐܘ
2 ELச்சயம் SistLiri,
ம். காலம் நல்லாத்தான் மாறிப் போச்சுது
க்குத் தீர்வு என்ன?
ரநாயக்கா பிரசாரம் செய்தார். இந்த சிங்களம் மட்டும் சட்டம் பல்லாயிரக்கணக்கான தமிழ் அரசாங்க ஊழியர்களின் வயிற்றிலடித்தது. இலங்கையில் தமிழீழக் கோரிக்கை வளர்ச்சி பெறுவதற்கு, தனிச் சிங்களச் சட்டமும் ஒரு காரணமென்பதை மறுக்க முடியாது. சமசமாஜக் கட்சித் தலைவர்களிலொருவரான கலாநிதி கொல்வின் ஆர் டி சில்வா, "இரு மொழிகள் ஒரு நாடு, ஒரு மொழி இரு நாடுகள்" என்ற விடயத்தை அப்போதே தீர்க்கத்தரிசனமாகக் கூறி வைத்தாரென்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கையில் தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்டு சுமார் நான்கு வருடங்கள் கழிவதற்குள் மத்தியிலும் மாநிலங்களிலும் இந்தி தேசிய மொழியாகவும் உத்தியோகபூர்வ மொழியாகவும் இருக்க வேண்டுமென்ற இந்தித் திணிப்பு நடவடிக்கைக்கு மத்திய அரசு முனைந்தது. ஆவேசமாகக் கொதித்தெழுந்த தமிழகத்தின் திமுகதலைவர் சீ.என்.அண்ணாத்துரை, நாடு பிரிவினைக் கோரிக்கையை முன்வைத்தார். ஏனைய மாநிலங்களிலும் இந்தித் திணிப்புக்கு எதிரான நடவடிக்கைகள் வெடித்தன. அப்போது பிரதமராகவிருந்த இந்திரா காந்தி, இப் பிரச்சினையைக் கையாள டாக்டர் அம்பேத்காரின் உதவியை நாடினார். மாநில மொழியோடு ஆங்கிலத்தையும் இன்னொரு மொழியையும் மாநிலங்கள் பயன்படுத்தலாமென்ற மும்மொழித் திட்ட ஆலோசனையை அம்பேத்கார் முன்வைத்தார். 1962இல் இந்திய சீன யுத்தம் வெடித்த போது, அண்ணாத்துரை பெருந் தன்மையோடு தனிநாட்டுக் கோரிக்கையை கைவிடுவதாக அறிவித்தார்.
1961இல் அரசாங்கம் பாடசாலைகளைச் சுவீகரித் ததையடுத்து தமிழ் பாடசாலைகள், சிங்களப் பாடசாலைகளென மொழிவாரியான கற்றல் - கற்பித்தல் நடவடிக்கைகளும் பிரச்சினைகளின் வளர்ச்சிக்கு உதவியது. பாடசாலைச் சுவீகரிப்புக்கு முன்பிருந்தே இன ரீதியான முரண்பாடுகளை ஏற்படுத்தும் பாடங்களைக் கொண்ட நூல்களும் மனப்பக்குவம் பெறாத சிறு வயது மாணவர்களுக்குப் போதிக்கப்பட்டன. எல்லாளன் - துட்டுகெமுனு யுத்தத்தை இன ரீதியாகப் படம் பிடித்துக் காட்டும் பாடங்கள் போதிக்கப்பட்டன. "ஏன் குறண்டு (கால்களை மடக்கிச் சுருண்டு படுப்பது) படுக்கிறாய்?" என்று துட்டகைமுணுவை அவரின் தாயாரான விகாரமகாதேவி கேட்டதாகவும், அதற்கு அவன், "ஒரு பக்கம் தமிழர்கள், மறுபக்கம் கடல், ஆகவேதான் இப்படிப் படுத்திருக்கிறேன்" என்று பதிலளித்ததாகவும் சிறுவயது மாணவர்களுக்குப் போதிக் கப்பட்டதை இதற்கு ஓர் உதாரணமாகக் காட்டலாம். துட்டுகெமுனு என்ற பெயரைத் துட்டகைமுனுவாக திரித்துச் சித்திரித்தவர்களும் பாடநூல்களை எழுதியவர்கள்தான்.
அமெரிக்கக் குண்டு வீச்சின் கொடுமையைச் சித்திரிக்கும் வகையில் மனிதாபிமானமிக்க உலகின் உணர்வுகளைத் தட்டி எழுப்பிய புகைப்படம் உலகளாவிய ரீதியில் பிரசித்தமடைந்தது. உற்றார், உறவினர்கள், பெற்றோர்கள் மட்டுமல்ல, உடுத்த உடுப்பையும் இழந்து நிர்வாணமாக அழுதபடி ஓடும் ஐந்து வயதுச் சிறுமியின் புகைப்படமே அது. அதைப் போன்று, 1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலையின் கொடுரத்தை அம்மணமாக அம்பலப்படுத்தும் படத்தைத் தினமுரசு இவ்வாரம் முகப்புப் பக்கத்தில் தாங்கி வந்திருக்கிறது. பொது இடமொன்றில் வைத்துத் தமிழ் இளைஞனொருவனை அம்மணமாக்கிச் சிங்களக் காடையர்கள் தாக்கும் காட்சியே இது. இந்தக் கோரத்தைத் தான் அண்மையில் கெப்பிட்டிக்கொல்லாவ படுகொலையிலும் கண்டோம். அறுபதுக்கு மேற்பட்ட சவப்பெட்டிகளைக் கொண்ட பிரேத ஊர்வலத்தைக் காட்டும் படம், கிளைமோர்க் குண்டுகளை வெடிக்க வைத்தவர்களின் இதயங்களைத் தொட்டிருக்காது.
இனம், மதம், மொழி ஆகிய எல்லைகளைப் பிரித்து வைத்து, மனிதங்களைக் கொல்லும் மிருக உணர்வுகள், இனியும் செத்துச் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கக் கூடாது. இதற்கான சமாதானத் தீர்வுகள் காத்திரமான வகையில் முன்வைக்கப்பட வேண்டும். சகல தேசிய இனங்களும் தம்மைத் தாமே ஆள வேண்டும். இந்த இனங்களுக்கிடையில் சமாதான சகஜீவனம் பேணப்படுவதற்கான காத்திரமான வழிவகைகளும்
மேற்கொள்ளப்பட வேண்டும். எந்த நாட்டினதும் ஆட்சி .
முறையையோ அல்லது அரசியலமைப்பையோ நாம் அப்படியே காப்பியடிக்க வேண்டுமென்ற தேவை கிடையாது. உலகிலேயே அதிக சனத்தொகையைக் கொண்ட நாடு மக்கள் சீனம், 136 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்த நாட்டிலும் சுயாட்சி முறை மூலம் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டிருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக கூடிய சனத்தொகையைக் கொண்ட் நாடு இந்தியா, 12 கோடி மக்களைக் கொண்ட இந்த நாட்டில் 431 மொழிகள் பேசப்படுகின்றன. மொழிவாரியாக 26 மாநிலங்கள் இருக்கின்றன. மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்குமிடையில் நிறையவே உடன்பாடுகள் காணப்படுகின்றன. முரண்பாடுகளும் இல்லாமலில்லை. இலங்கையின் யதார்த்த நிலையைக் கணக்கிலெடுத்து, இரு மொழிகளையும் நான்கு தேசிய இனங்களையும் நான்கு முக்கிய சமயங்களையும் அனுசரித்து வரும் இந்தச் சிறிய நாட்டுக்கு இலங்கைப் பாணியிலான தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் தீர்வுக்கு முயற்சி செய்யும் சகல மனிதாபிமான சக்திகளுக்கும் கரம் கொடுப்போம் சமாதானத் தீர்வுக்கு எதிரான சகல தீய சக்திகளுக்கும் முகங்கொடுப்போம்.
இந்தியப்பாணி அரசியலமைப்பிலிருந்து.
料 பிராந்திய சமூகங்கள் மற்றும் இனக்குழுக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான ஏற்பாடுகள் இந்திய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்திய அரசியல் யாப்பிற்குப் பிறகு முன்னால் சமஷ்டி என்ற பதம் பயன்படுத்தப்படவில்லை. சமஷ்டி என்ற சொற்பிரயோகிக்கப்படவில்லை. ஒற்றையாட்சி என்ற சொற்பதம் கூட அரசியல் யாப்பில் இல்லை. இந்திய யூனியன் அல்லது மாநிலங்களின் யூனியன் என்ற அரசியல் பதப் பிரயோகமே அங்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்தியப் பாணியிலான அதிகாரப் பகிர்வை, "அரைவாசி சமஷ்டி, அரைவாசி ஒற்றையாட்சி என்று நிலைமைகளுக்கேற்ப பின்னாட்களில் அரசியல் யாப்பு நிபுணர்களும் அரசியல் பண்டிதர்களும் வர்ணிக்கத் தொடங்கினர். இப்போது இந்த விளக்கங்கள் எல்லாம் அரசியல் விஞ்ஞான அல்லது அரசியலமைப்புச் சட்ட வகுப்புகளுக்குள் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
米 கச்சதீவை இலங்கைக்குக் கையளிக்கும் முடிவு மத்திய பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட சாதாரண தீர்மானமொன்றின் மூலமே நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பான தீர்மானம், தமிழ் நாடு மாநில சட்ட சபையில் நிறைவேற்றப்படவில்லை. கச்சதீவை இலங்கையிடம் கையளிக்கும் விவகாரம், சில தமிழகக் கட்சிகள் மத்தியில் ஆதங்கத்தை ஏற்படுத்தினாலும் மத்திய அரசின் முடிவை மாநிலம் ஏற்றுக் கொண்டது.
米 இந்திய யூனியன் என்ற பதப் பிரயோகம், இந்தியாவின் ஐக்கியத்தைப் பிரதிபலிக்கிறது. பாகிஸ்தான் பிரிந்த பின்னர் இந்தியாவிலிருந்த 65 சிறிய ராஜ்யங்கள் இணைக்கப்பட்டு இந்திய யூனியன் உருவாக்கப்பட்டது.
将 தேசிய எல்லைகளை அல்லது புதிய மாநிலங்களை (அல்லது மாகாணங்களை) வரைபு செய்யும் அல்லது மீள் வரைபு செய்யும் அதிகாரம் சமஷ்டிப் பாராளுமன்றத்துக்கு மட்டுமே உண்டு.
* தனி மாநிலங்களை ஐக்கிய இந்தியாவுக்குள், உதாரணமாகக் கடைசியாக ஏற்படுத்தப்பட்ட ஜாக்லாண்ட் மாநிலம் கோரும் பிராந்திய மக்களின் அபிலாஷைகளை ஏற்றுக்கொள்ளுமளவுக்கு இந்திய அரசியல் யாப்பு நெகிழ்ச்சித் தன்மை கொண்டதென்று வர்ணிக்கப்படுகிறது. பிராந்திய மக்களின் சமூக, பொருளாதார அபிலாஷைகளுக்கும் மதிப்பளிக்கப்படுவதால் முழுத் தேசத்தினதும் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் அது உதவியாக அமைகிறது. 3.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கத்தைக் கலைப்பதற்கு அல்லது பதவி நீக்குவதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு ஒரு காலத்தில் பிரிவினைவாத அமைப்புகளாக விளங்கிய கட்சிகள், அதிகாரப் பகிர்வைக் ஏற்று பிரிவினைக் கோரிக்கைகளைக் கைவிட்டு, பிரதான ஜனநாயக நீரோட்டத்துக்குள் இணைந்து கொண்டுள்ளன.
* தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகிலேயே முதலாவது கம்யூனிஸ்ட் அரசாங்கம், 1957ஆம் ஆண்டு கேரளாவில் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் என்னும் பிராமணர் தலைமையில் ஏற்படுத்தப்பட்டது. al 为
*இந்திய நீதித்துறையின் அதிகாரம் இந்திய அரசியல் யாப்பை முன்கொண்டு செல்வதில் பெரும் பங்கு வகிக்கிறது. சமகால நிலைமைக்கு ஏற்பவும் யதார்த்த நிலைகளைக் கணக்கிலெடுத்தும் நீதித்துறை எடுக்கும் தீர்மானங்கள் முக்கியத்துவம் பெற்றவை. .ே
Gnosi
DIGr
20.2606
JJ

Page 5
இலங்கை அரசாங்கத்திடமிருந்து மனிதாபிமான உதவிகளைப் பெற்றுக் கொள்வதில் புலிகளுக்கிருக்கும் பரீட்சயம் அலாதியானது. 1999 - 2000ஆம் ஆண்டுகளில் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா அரசாங்கத்துக்கும் புலிகளுக்குமிடையில் நடைபெற்ற சமரசப் பேச்சுக்கள் முறிவடைந்து, உக்கிரமான போர் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் வடக்கு - கிழக்கில் படையினரது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளும், கட்டுப்பாட்டுக்கப்பாற்பட்ட பகுதிகளுக்குள்ளும் இருந்த மக்கள் அனுபவித்த கஷ்டங்கள் ஒருபக்கமிருக்க காயப்பட்ட அனுபவித்த அவலங்கள் சொல்லிலடங்காதவை. உரிய மருத்துவ உதவிகள் கிடைக்காமல் மக்கள் நீண்ட
நாட்களாக காடுகளுக்குள்ளும், அகதி
முகாம்களுக்குள்ளும் வாழ்ந்தனர். இதே கால கட்டத்தில் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தார். அப்போது புலிகள் இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஏ.ஸி.எஸ்.ஹமீத்துடன் தொடர்பை ஏற்படுத்தினர். ஏனெனின் அவர் நோர்வே அரசுடன் நெருங்கிய தொடர்புடையவர் என்பதால், நோர்வேயைப் பயன்படுத்தி அன்ரன் பாலசிங்கத்தை வெளிநாட்டுக்கு அனுப்பத் திட்டமிட்டனர்.
அப்போது கொழும்பில் நோர்வே நாட்டுத்தூதுவராக இருந்த ஜோன்வெஸ்பேர்க்கின் நண்பர் ஹமீத் ஆகையால் புலிகளின் திட்டம் நிறைவேறியது. எனினும் எதிர்காலத்தில் இலங்கை அரசுக்கும் - புலிகளுக்குமிடையில் சமரசப் பேச்சுக்களை நடத்துவதற்கு பாலசிங்கம் முக்கியமாக, அவசியமானவர் என்று கருதப்பட்டதால் பாலசிங்கத்துக்கு மருத்துவ வசதி வழங்க நோர்வே முன்வந்தது. அதைத் தொடர்ந்து கொழும்பிலுள்ள செஞ்சிலுவைச்சங்கத்தின் உதவியை நாடிய நோர்வே தூதரகம், புதுக்குடியிருப்பில் இருந்த பாலசிங்கத்தின் தங்குமிடத்துக்குச் சென்று பரிசோதித்ததோடு அவருக்கு வெளிநாட்டில் நவீன வசதிகளுடன் மருத்துவம் பார்க்க வேண்டுமெனக் கூறியது. இது தொடர்பில் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவுடனும் பேச்சுக்கள் நடத்தப்பட்டன. எதிர்காலத்தில் சமாதான முயற்சிகளை மேற்கொள்ள இது ஒரு சந்தர்ப்பமாக இருக்கும் என்றும், புலிகளுக்கு இந்த உதவியைச் செய்தால் ஒரு வேளை அவர்கள் அரசின் இந்த உதவியை நல்லலெண்ணமாகக் கருதுவர், அதற்கு கைமாறாக அவர்களும் சமாதானப் பேச்சுக்குத் திரும்பி தமது நல்லெண்ணத்தைக் காட்டுவர் என ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க முழுமையாக நம்பி, பாலசிங்கத்தைக் கொழும்புக்கு அழைத்துவரவும், அவர் பாதுகாப்பாக கட்டுநாயக்கா விமானத்தளமுடாக லண்டனுக்கு
அழைத்துச் செல்லவும் உதவினார். அதே ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு மாநகரசபை மைதானத்தில் (1999) பொதுக்கூட்டத்தில் வைத்து ஜனாதிபதி குமாரதுங்கவை இலக்கு வைத்துப் புலிகள் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தினர். அதில் அவர் மயிரிழையில் உயிர் தப்பினார். எனினும் ஒரு கண்ணை இழந்தார். இதற்கும் மேலாக 07.07.2000ஆம் ஆண்டு யுத்தத்தில் பலியான வீரர்களின் நினைவுகளை முன்னிட்டு வந்து கொண்டிருந்த ஊர்வலத்தில் அமைச்சர் சி.வி.குணரட்ன தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அந்தச் சம்பவத்தில் 80க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதல்கள் இரண்டும் ஜனாதிபதி குமாரதுங்கவின்
பிரதானமானது.
கொழும்பிலிருக்கு மருத்துவமனை புலிகளு வழங்குவதிலேயே பிரப இதில் இவ்வருடத்தில் காயமடைந்த எழிலெை அழைத்துச் செல்ல சே மனிதாபிமானம், தவிர மாஸ்டரின் சிகிச்சைக்க மனிதாபிமானம் தென் சலசலப்பைத் தோற்று 25.04.2006 அன்று தலைமையகத்தில் இர இலக்கு வைத்து நடத் தற்கொலைத் தாக்குத பொன்சேகா பலத்த காயங்களுக்குள்ளான மெய்பாதுகாவலர்கள்
ዘMovementA
]]
gains
எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் தகர்த்தது. அவர் காட்டிய மனிதாபிமானத்துக்கு புலிகள் வெளிப்படுத்திய மிகப் பெரிய மனிதாபிமானமாக அப்போது இது வர்ணிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு 2002.222 புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்குப் பிறகு புலிகள் ரணில் விக்கிரமசிங்க அரசுடன் இராசியாக இருந்த காலப்பகுதியில், பல மனிதாபிமான உதவிகளைப் பெற்றுக் கொண்டனர். அவற்றில் சில இன்னும் இரகசியமாகவே இருக்கின்றன. ஒருசில பரகசியமாகிவிட்டன. இதில் நோர்வேயூடாக சக்தி வாய்ந்த ஒலிபரப்புக்கருவிகளைப் பெற்றுக் கொண்டமையும் அடங்கும். பின்னாளில் சீருடைகள், மருந்துப் பொருட்கள், பணம் என்று இன்னும் வெளிச்சத்துக்கு வராத மனிதாபிமான உதவிகளின் பட்டியல் நீண்டு கொண்டு செல்கிறது.
அவை பெரியளவிலான மனிதாபிமானம் சார்ந்தவை. அதைவிட சிறியளவிலான மனிதாபிமான உதவிகள் என்று பார்க்கும் போது புலிகளின் முக்கியஸ்தர்களுக்கு மருத்துவ உதவி வழங்குவது தான்
மேலகத்தில் முன்னணி நடத்தி
கணேசனாருக்கு மண்டை 7: கழண்டு போயிட்டுதோ தெரி யல்லையுங்கோ. அவர் வன்னிக் குப் போய் வாரதே தலை தப்பினது தம்பிரான் புண்ணியம் எண்டு இருக்கேக்க, மலை நாட்டில வாழிற சனத்தை வன்னியில கொண்டுபோய் குடியமர்த்துற தெண்ட கதை கதைச்சுக் கொண்டு திரியி றார். உங்கத்தேய சனத்துக்கு நெருக்கடியா இருந்துதெண்டால் வன்னியில போய் குடியேற வேண்டியிருக்குமாம். "சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி"எண்ட கதையாக உடம்பை வருத்தி உழைச்சமா, சாப்பிட்டமா எண்டு வாழ்ந்து கொண்டிருக்கிற சனத்துக்கு, அலுப்புக் கொடுக்க வேணுமெண்டு கூடாதவையைக் கூட்டிக் கொண்டு வந்து கூத்துப் போட்டிச் சினம். இப்ப குத்துது, குடையது எண்டு Gessis'ssä sf6J, öL6)L6)Lä öpl மீன் பிடிப்பாங்கள் எண்டு கேள்விப் பட்டிருக்கன், மலைநாட்டில என்னடா வெண்டால் சனத்தைக் குழப்பி அவையின்ர நிம்மதியைக் கெடுத்து அதில பொறிக்கித் தனமான பொலிரிக்ஸ் செய்து கொண்டிருக் கினமே எண்டு அந்த சனம், எலக்ஷனுக்கு இவை ஒட்டின போஸ்டருக்கு மண் அள்ளித் தூவித் திட்டித்திரியினமுங்கோ. ஏதோ வன்னியில சனம் நிம்மதியா இருக்கிற மாதிரியெல்லோ உவரின்ர கதையிருக்கு,
(, 20 - 26,
அப்புடியெண்டால் முதலில உவர் தன்ர பெரிய வீடு, சின்ன வீடு எல்லாத்தையு மெல்லோ வன்னிக்குக் கொண் டுபோக வேணும் எண்டும் சில சனம் உவரின்ர வண்டவாளங்களையெல்லாம் கிளப்பித் திட்டினமுங்கோ.
அமர் ஜோசப்பின்ர காலியான சீட்டுக்கு உள்ளுரில யாரும் விரும்பாதபடியாலை வெளிநாட்டில இருக்கிறவரைக் கொண்டு வரப் போகினம் எண்டு போனவாரம் சொன்னனான். அதை படிச்சுப் போட்டு நம்ம வாசகர்கள் சும்மா இருப்பினமோ தொலை பேசிய தொலைச்சு எடுத்துப்போட்டினம்.
அவர் சந்திரமான காந்தனார் நாட்டி லையோ, வெளிநாட்டிலையோ எந்த யூனிவர் சிட்டிலையும் கல்லாமலே, எங்கட மதுபாலா மாதிரி இவரும் ஒரு கள்ளா நிதி தானுங்கோ, சும்மா ஊருக்க தன்னை ஒரு கலாநிதி எண்டு சொல்லிக் கொண்டு திரியிறாராம், அது மட்டுமே, அவருக்கு மனநலம் அவ்வளவாக சரியாக இருக்கவில்லையாம். அது மட்டுமில் லையுங்கோ அவரின்ர தகப்பனாரைச் சுட்டதை ஒரு எவிடன்ஸாகக் காட்டித்தான் லண்டனில அஸைலமே வேண்டினவராம். உப்பிடிப் பல கதைகளை எங்கட வாசகர்கள் ஆர்வத்தோட
2006
புலிகளின் ஊடக இணைப்பாளர் தாயஸ்ரரை கைது செய்யக் கேரி அப்வே தனி முஸ்ாக பங்கரவாதத்திற்கு எதிரான தேசிய இயக்கம் ஆப்பட்டம் செய்யும் கட்சி
இந்த சம்பவமும் 15.06. கெப்பிட்டிக்கொல்லா6ை மீது நடத்தப்பட்ட கி தாக்குதலில் அதே இட பின்னர் இருவருமாக 66 மக்கள் கொல்லப்பட்ட கொட்டாவையில் இரான குலதுங்க தற்கொலை தாக்குதலில் கொல்லப் இரு இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதுமானது புரிந்துணர்வு ஒப்பந்தத் நடக்கவில்லை என்பை தொடர்ச்சியாகப் படுகெ வருகிறார்கள் என்பதை தெளிவாக இலங்கை ப சர்வதேச சமுகத்துக்கு இதைத் தொடர்ந்து ச1 கூறிக் கொண்டு புலிகளி பிடித்துக்கொண்டு திரிவு அவர்களிடம் மனிதாபிம நல்லெண்ணத்தையோ என்ற ஒரு கருத்து வழி நிலையில், கொழும்புக்கு
தற்கொலையாளிகளும்,
ఆత2 ఆ
னம் கூட்டிக் முழுத்தகுதியோடை ஒ தயாருங்கோ.வரL பராக்.பராக்.
இணைந்த வடக்கு வடக்கு கிழக்குத்தான் தமிழர் தரப்பு என்ன கத்தினாலும் அமரர் ரா பம் இட்டு சேர்த்ததாலத இணைஞ்சது எண்டது ஒரு நிர்வாகம் அவசி அடிச்சாப் போல ஏர் வரலாறுங்கோ, நாங்கள் பேரை பலி கொடுத்து மடங்கானவையைக் கெ என்று சொல்லுற ரெண் சரி, அல்லது வேறு எவ இணைஞ்சதுக்கு யாரும் ஒருபக்கமிருக்கட்டும். பிடிக்க வேணும், கிழ அடிப்படை உரிமைகன எண்டு சிகப்புச் சட்டை தாக்கல் செய்திருக் இருந்தால்தான் நமக்கு தரப்புப் பிடியா இருக்கின தான் நல்லதெண்டு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தனியார் க்கு வைத்தியம் ஸ்மாகியுள்ளது. நிருமலையில் வன்னிக்கு ாரப்பட்ட நற்போதைய தயா ாக கோரப்பட்ட இலங்கையில் ஒரு த்துள்ளது. இராணுவத் ஈனுவத் தளபதியை தப்பட்ட லில் தளபதி சரத்
ர். அவரது ால்வர் பலியாகினர்.
2006 அன்று வயில் பயணிகள் பஸ் ளைமோர் த்தில் 64 பேரும்
அப்பாவி சிங்கள தும் 26.06.2006 திகதி ணுவ தளபதி பாரமி குண்டுதாரியின் பட்டதோடு மேலும்
புலிகள் இந்த தை மதித்து தயும், அவர்கள் ாலைகளை நடத்தி யும் தெட்டத் க்களுக்கும் ம் உணர்த்தியது. ாதானம் என்று ன் வாலைப் தில் அர்த்தமில்லை. ானத்தையோ எதிர்பார்க்க முடியாது ப்பெற்று வரும் 1ள்
கழிச்சுப் பார்த்தால் கூத்தமைப்பு எம்.பி. போறார் பராக்.
கிழக்கு.இணைந்த |ங்கட தாயகம் எண்டு ான் வாய் கிழியக் ஜிவ் காந்தி கையொப் ான் வடக்குக் கிழக்கே அங்க தமிழருக்கு Iம் எண்டதும் ஆணி றுக்கொள்ளப்பட்டது 1800க்கும் அதிகமான புதைவிட டபுள், டியில் ாலை செய்த நாங்கள் டழுத்தார் எண்டாலும் ம் சரி வடக்கு கிழக்கு பொறுப்பில்லை. உது வடக்கு, கிழக்கைப் குே மக்கள் தங்கL ா இழந்து வாழினம் காரர் ஒரு வழக்குத் னம், இணைஞ்சே நல்லதெண்டு தமிழர் ம் இல்லை பிரிஞ்சால் சகோதர இனங்கள்
அணியினரும் ஊடுருவியீருக்கிறார்கள் என்ற அச்சுறுத்தலும் அதையொட்டிய பாதுகாப்புக் கெடுபிடிகளும் அதிகரித்த நிலையில் கடந்த 12.07.2006 அன்று புலிகளின் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்டர் சுகயினம் காரணமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவருக்கு இதயத்தில் சத்திரசிகிச்சை செய்ய வேண்டுமெனவும் செய்திகள் வெளியாகி இருந்தன.
கூடவே தயா மாஸ்டரின் மனைவி, பிள்ளைகள் இலங்கை அரசிடம் மனிதாபிமான அடிப்படையில் இந்த விடத்தில் உதவுமாறும் கேட்டுக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்த மனிதாபிமான வேண்டுகோளைக் கூட புலிகளால் நேரடியாக அரசுக்கு விடுக்க முடியாதமையானது அவர்கள் விசுவாசமான ஒரு தரப்பாக அரசுடன் இருக்கவில்லை என்பதும் ஏற்கனவே தாக்குதல்களை நடத்திக் கொண்டிருப்பதால் தென் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்பும் ஒரு காரணமாக அமைந்தது. ஆனால் புலிகளுக்கு வாலை ஆட்டிக் கொண்டு சேவகம் செய்வதற்கு என்றுமே தயாராக இருக்கும் நோர்வேயைப் புலிகள் நாடினார்கள். நோர்வேயில் வைத்து தமிழ்செல்வன் நோர்வேயின் முகத்தில் பூசிய கரியை இன்னும் துடைக்காமல் அவமானப்பட்ட நோர்வே, இந்தச் சந்தர்ப்பத்தில் புலிகளுக்கு மீண்டும் உதவினால் இன்னும் கொஞ்ச நாளைக்கு சமரச நாடகம் ஆடலாம் என்ற எதிர்பார்ப்பு நோர்வேக்கு ஏற்பட, அன்ரன் பாலசிங்கத்துக்கு உதவியது போலவே மீண்டும் கொழும்பில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்துடன் தொடர்பு கொண்டு அவர்களின் துணையோடும் கண்காணிப்புக் குழுவின் வழித்துணையோடும், பலத்த இராணுவப் பாதுகாப்புடனும் வன்னியிலிருந்து தயா மாஸ்டர் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்த உதவியை மனிதாபிமான அடிப்படையில் அனுமதித்ததாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது. ஆனால் அன்றையதினமே யாழ்ப்பாணம் நெல்லியடியில் புலிகள் நடத்திய கிளைமோர் தாக்குதலில் இரண்டு படையினர் கொல்லப்பட்டனர். 4 பேர் காயமடைந்தனர். வவுனியாவில் ஒரு இராணுவ வீரர் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனாலும் அரசு மனிதாபிமான உதவியை புலிகளுக்குச் செய்தது. இந்த முரண்பட்ட நிகழ்வுகளானது தென் இலங்கையில் மேலும் அதிர்வுகளைக் கிளப்பியது. கடும்போக்குச் சக்திகளான ஜாதிக ஹெல உறுமய தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் ஆகிய கட்சிகள் பொலிஸ்மா அதிபருக்கு தயா மாஸ்டரைக் கைது செய்யுமாறு கோரிக்கை விடுத்தது. தவிரவும் பயங்கரவாதிகள் தொடர்பில் அரசு இரட்டைக் கொள்கையைக் கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினர். இதனோடு ஒட்டியதாக 14.07.2006 அன்று கொழும்பு நாரஹேன்பிட்டியில் அமைந்திருக்கும் தனியார் மருத்துவ்மனைக்கு முன்பாக பயங்கரவாதத்துக்கு எதிரான தேசிய
மனிதாபிமான அடிப்படையில் அனுமதித்ததாக ஜனாதிபதி செயலகம் ( தெரிவித்தது. ஆனால் அன்றையதினமே யாழ்ப்பாணம் நெல்லியடியில் புலிகள் நடத்திய dilap677(IDIti தாக்குதலில் இரண்
L6DLu67íř கொல்லப்பட்டனர்.
நடத்தியது. அதில் தயா மாஸ்டரைக் கைது செய்ய வேண்டுமெனவும் அவரிடம் கொழும்புக்குள் ஊடுருவியிருக்கும் தற்கொலையாளிகள், தாக்குதல் அணிகள் தொடர்பான விபரங்களை விசாரிக்க வேண்டுமெனவும் கோஷங்களை முன் வைத்தனர். மேலும், சந்தேகத்தின் பேரில் யாரையும் பிடித்து விசாரிக்காமல் உண்மையான புலி என்ற அடிப்படையில் தயா மாஸ்டரை கைது செய்யுமாறு வலியுறுத்தினர். அந்தப் பொழுதிலும், தயா மாஸ்டருக்கு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மகிந்த ராஜபக்ஷ அரசு வழங்கியது. மறுநாள் 15.06.2006 அன்று தயா மாஸ்டரின் உடல் நிலை சரியானதைத் தொடர்ந்து வன்னிக்கு முன்னைய பாதுகாப்புகளுடன் கொண்டு செல்லப்பட்டார். அவரது வைத்தியச் செலவை போர்நிறுத்த கண்காணிப்புக் குழு பொறுப்பேற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தயா மாஸ்டர் இலங்கை இராணுவத்தின் பாதுகாப்போடு சிகிச்சை பெற்று வரும் போதே வடக்கு - கிழக்கில் படையினருக்கு எதிரான தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. குறிப்பாக வாகனேரியில் புலிகளுக்கும் - படையினருக்குமிடையே
ஏற்பட்ட தாக்குதலில் நான்கு புலிகளும், 12 படையினரும் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே தயா மாஸ்டருக்கு உதவியதற்கு கைமாறாக 2008ஆம் ஆண்டு புலிகளால் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் புலிகளால் விடுவிக்கப்படுவார் என்று நம்பப்பட்ட போதும், புலிகள் விடுவிக்கவில்லை. காலத்துக்கு காலம் மனிதாபிமானம் இப்படித்தான் எதிர்பார்ப்புகளினதும், நம்பிக்கைகளினதும் காலைப் பிடித்து இழுத்து விடுகிறது. O
இருக்கினம் எனக்கென்னவோ சிகப்புச் சட்டைக்காரர் வெல்ல ஏலும் எண்டு தெரி யாமல் உந்தப் பிரச்சினையைத் தூக்கியிருக் கமாட்டாங்கள் எண்டுதான் படுகுது. முடிவாக சர்வஜன வாக்கெடுப்பு எண்டு தீர்ப்பு வந் தாலும் வரலாம். தமிழ் தரப்பு ஒத்துமையாகவும், துணிச்சலோடு வாக்களிக்க வேண்U நேரம் வரப்போகுதுங்கோ,
h அமிர்தலிங்கம் எண்டும்,
தானைத் தளபதி அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக் இருந்த லைவர் அமிர்தலிங்கம் எண்டும், எல்லாம் தலைவர் அமிர்தலிங் பாசறையில் வளர்ந்த நன்மானத் ர் எண்டெல்லாம் ஒரு காலத்தில் சனத்க்கு மத்தியில முழங்கோ முழங் கெண்டு முழங்கித் திரிஞ்சவை, இப்ப அண்கின் அமிர்தலிங்கம் பற்றி மூச்சுக்கூட விடுகின்றில்லையுங்கோ அண்ணரின்ர பதிவிேழாவது நினைவு நாள் கடந்த ஜூலை 13ஆம் திகதிதான். அண்டைக்கு அவரை நினைவுகூர உந்த தன்மானத் தமிழரெல்லாம் தங்கட தலைககறுபபைக கூடக காடடாமல பதுங்கிட்டினமுங்கோ. உந்த தன்மானத் தமிழனெல்லாம் இப்ப மானம் இழந்திட்டானோ இல்லட்டில் அவரைச் சுட்டவையாலையே
இவையும் சுடப்படலாமெண்ட மரண
பயத்திலை மானத்தை விட்டுக் கொடுத் திட்டினமோ எண்டு பழைய கூட்டணிக்காரர் கேக்கினமுங்கோ.
அண்டை நாட்டுக்கு அகதியாப் போற எங்கட சனம், அங்காலக் கரையில போய் சேர்ந்தவுடன அகதியாக வந்திட்டம் எண்டதை அனுதாபத்தோடை சொல்லவேணும் எண்டதுக் காக கண்ணு மூக்கெல்லாம் வச்சுத்தான் கம்ப்ளைன் குடுக்கினமாம்,
எங்கட சனம் நாய், கிளியையெல்லாம் தங்களோடை கொண்டு போயிருக்கினமாம், கடலில செத்துப்பிழைச்சு வந்திருக்கிறம், எங்களைப் போல இன்னும் எத்தனையோ பேர் அங்க இருக்கினம் எண்டு எங்கட சனம் கண்ணீரோடை சொல்லிறது, கல்லாய்க் கிடக்கிறவையையும் கரைச்சுப்போடுதாம். அகதிகளின்ர அழுகையை ஒரு கவரேஜ் எடுத்து ஆர்ட்டிக்கல் எழுதிறதை தமிழ்நாட்டு ஊடகங்கள் பருவகால ஸ்டைலாவே மாத்திப் போட்டினமாம். ஈழத்தமிழருக்காக குரல் கொடுங்கோ எண்டு ஊடகங்கள் ஏதோ உணர்ச்சிவசப்பட்டு எழுதினம் எண்டதை குறை சொல்ல ஏலாதுதான். ஆனால் அந்த அனுதாபக்குரலை, ஒரு பயங்கரவாதத்துக்கு பக்கவாத்தியமாகப் பயன்படுத்தப்பாக்கினமே எண்டுதான் தமிழ் நாட்டில உள்ள தமிழ் நெஞ்சங்கள் சொல்லினம் படுகொலைக்குப் பயந்து ஓடி வார மக்களின்ர பாவமான நிலைமைவேற, படுகொலையை நம்பிக் கொண்டு நடத்தப்படுகிற பயங்கரவாதம் வேற எண்டதில முன்னரை விடவும் ரொம்பத் தெளிவா இருக்கினமாமுங்கோ. O

Page 6
இலங்கையில் இருந்து வெளிவரும் மூல இலத்திரனியல், அச்சு ஊடக
எனக்குப் பத்து வயதிருக்கும். அநேகமாக என் ஞாபகங்கள் என் பத்து வயதிலிருந்துதான் இருக்கின்றன. அதற்கு முதல் என்றால் நான் பாடசாலைக்குச் சேர்ந்த ஆறு வயது ஞாபகம் மட்டும் மறக்கவே முடியாமல் இருக்கிறது. அன்று என் மாமாவின் சைக்கிளில் என்னை ஏற்றிக்கொண்டு போய்த்தான் அப்பா பாடசாலையில் சேர்த்துவிட்டார். அந்த நேரத்திலிருந்து எனக்குப் பத்தாவது வயது வரையான காலம் வரை அப்பா சைக்கிள் வாங்கிக் கொள்ளவே இல்லை. ஆனால் நான் மாமா, சித்தப்பா என்று சைக்கிள் இருப்பவர்களிடம் கேட்டு, பாருக்குக் கீழாகக் காலைப் போட்டுக்கொண்டு வலக் கை இடுக்கில் சீட்டை அழுத்திப் பிடித்துகொண்டு பாரையும் பிடித்துக்கொண்டு இடது கையால் ஹெண்டிலைப் பிடித்துக்கொண்டு சைக்கிளின் இடப் பக்கமாக
ஒரு சாய்வு நிலையில் தொங்கிக் கொண்டு ஒடப் 滚 毅维蕊 பழகிவிட்டேன். A அனுப்ப வேண்டிய மு அந்த நேரம் அப்படி சைக்கிள் ஓடுவதே இப்போது ൽ முரசு விமர்சனம் போமியுலா நம்பர் வன் கார் ஓடுவதற்குச் சமம், ஆனால் ஜூ KYAKA அப்படி ஒரு கோணத்தில் பயணிப்பது சைக்கிளுக்கே பிடிக்காது தினமுரசு வாரமல த.பெ. இல . 177
என்று நினைக்கிறேன்.
நான் ஊராரின் சைக்கிள்களில் அப்படித் தொங்கிக் கொழும்பு. 柔
சின்னச் சின்ன குை
கொண்டு திரிவதும் சைக்கிள் தருவதாகச் சொல்லும் யாருக்கும் கடைக்குப் போவதும் அவருக்குச் சங்கடமாக இருந்திருக்க வேண்டும். அடுத்த மாதச் சம்பளத்தில் ஒரு ஹீரோ சைக்கிளை புதுசாக வேண்டிக்கொண்டு வந்துவிட்டார். ஞாயிறுதோறும் பவரான தொலைக்காட்சியில் ஒளிபரப்ப ஆசைகள்' என்ற நிகழ்ச்சியானது பெரியளவிலான சலிப்ை L0 S O00L0S0LO00 S 0E0S0LLLLLL00 S LLL LLSr00 LL SSAASSEL SASAAA SASAS LLLLSS
தத்தித் §ಣ್ಣೆ இப்போது மேலாக ஏற்படுத்துகின்ற ஒன்றாகவே கருத வேண்டியுள்ளது.இந்நிக ஓடக் கற்றுக்கொண்டு விட்டேன். ஆனாலும் இருக்கையில் வழங்குகின்ற பெண் அறிவிப்பாளர் சற்றேனும் இயல்புத்தனமின் சிறியவர்கள் என்ற பேதமின்றி ஒரே விதமாக உரையாடுவதும் விடயம். மேலும் ஒரு பொழுதுபோக்கான சுவாரசியமான ர வேண்டிய முக பாவனைகளை விடுத்து வெறும் பொம்மை அறி அறிவிப்பாளர் தோன்றுகிறார். இந்தத் தொலைக்காட்சியான அயல்நாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையே மீள் ஒளிபரப் போன்று வேறு ஒரு நிகழ்ச்சியையும் இந்த நிகழ்ச்சிக்காக மார் புவதால் எந்தக் குறையும் இல்லை. ஏனெனில் இதைத்தான் காட்சி செய்வதால் புதிதாக அல்லது சொந்தமாக ஒரு நிகழ் வழங்குவதாக எண்ணிக்கொண்டு பார்வையாளர்களை எரிச்ச மேல், அல்லது வழங்குகின்ற நிகழ்ச்சிகளைச் சிறப்பாக நடத்த அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.
(சீட்டில்) இருந்து ஓட முடியாது. எனக்குக் கால் எட்டாது. அதற்காக அநேகமாகப் பாரில் இருந்து கொண்டு ஓடுவேன். அப்போது கூட சைக்கிளில் ஏறுவதற்கு ஒரு கல்லோ, ஒரு மதிலோ இருந்தால் அதில் காலை வைத்துக் கொண்டுதான் ஒரு காலை பாருக்கு மறுபக்கத்தில் போடவேண்டும்.
அப்படி ஒரு பொழுதில் தெரிந்த ஒருவரைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டேன், நான் நேராக சைக்கிள் ஓட்ட வேண்டும், பின் பக்கமாக சைக்கிளைக் கொஞ்சத் தூரத்துக்குப் பிடித்துக்
கொள்ளும்படி அவரும் சம்மதித்து பிடித்துக் கொண்டு ஓடி வந்தார்.
அப்படியே கொஞ்சத் தூரம் சென்று திரும்பிப் பார்க் கிறேன். அவர் வெகு
நின்று சிரித்துக்கொண்டிருந்தார். நான் சைக்கிளை நிறுத்தாமல் அப்படியே திருப்பிக் கொண்டு வந்து மீண்டும் அவரையே பிடிக்கச் சொல்லி நிறுத்திவிட்டு அவரைப் பார்த்தேன். அவரின் பார்வை எனக்குச் சான்றிதழ் வழங்கியது. அன்றிலிருந்து எனக்கு நம்பிக்கை பிறந்து விட்டது.
என் நம்பிக்கையை ஒரு தெரு நாய் உடைத்துப் போடும் என்று நினைக்கவில்லை. ஒரு நாள் நான் சைக்கிளில் வந்துகொண்டிருக்கும் போது அந்தச் சொறி நாய் யாரோ துரத்தியதற்காக எனது சைக்கிளில் மோதியது. நானும் விழுந்து சைக்கிளிலும் பெடல்கட்டை உடைந்து என் முழங்கை, முழங்கால், மூக்கு எல்லாம் உராய்வு ஏற்பட்டுவிட்டது. அந்தக் காயங்கள் குணமாகி நான் பாடசாலைக்குப் போக இரண்டு வாரங்களுக்கு மேலாகிவிட்டது. அதற்கிடையில் அப்பாவுக்கு என்ன கஷ்டமோ சைக்கிளை விற்று விட்டார். பிறகு அப்பாவுக்குத் தெரியாமல் ஊராரின் சைக்கிள்களை வேண்டி ஓடினேன். அதன் பிறகு அப்பாவும் ஒரு சைக்கிள் வேண்டிக் கொண்டார்.
அந்த நாளில், சைக்கிள்களின் பெயரைத் தெரிந்து வைத்திருப்பதே கெளரவமானதுதான், ஹீரோ, ரெலி, பறக்கும்
-வி அறு
புறா என்று சைக்கிள் மிகவும் பிரபலமான காலம் அது அப்போ பல்லால் கடித்து தூக்கிக் கொண்டு நிமிர்ந்து நின்றால் அவர் பலசா * மற்ற சைக்கிள்களை விடவும் 'ரெலி சைக்கிள் கொஞ்சம் பாரம் லீவு நாட்களில் ஒரு சைக்கிளில் இருவர் என்ற கணக்கில் ந சுற்றி வருவது ஒரு சுகமான அனுபவம் அதிலும் மு கொண்டு ஒரு காலைப் போட்டு உழக்கிக் கொண் * மிகுந்தது.
எங்கள் ஊரில் சைக்கிள் பழுது பார்க்கும் அங்கு சொத்தியன் என்பவர்தான் திருத்தம் பார்ப்ப கொஞ்சம் வளைந்து இருக்கும். அதனால் அவ சொல்வார்கள். ஆனால் அவர்தான் சை சொத்திகளையும் நேர்படுத்துகிறவர். டியூப் போய்விட்டால், கழற்றி ஒட்டிவிட்டு காற்றடிக்கும் த்துக் கொண்டு காற்றை அடிக்கும்படி சொல் எம்பி எம்பி, காற்று அடிப்பது எனக்கு மு தாவித் தாவி கஷ்டப்படுவதைப் பார்த்துவிட் ாரையாவது கூப்பிட்டு கொஞ்சம் கா இசொல்வார். அவர் சொன்னால் யாரும் வந்: ஏேனென்றால் நாளைக்கு அவர்களின் சை: வரலாம் என்பதால், சொத்தி அண்ணனின் கடையில் சைக்கிள்கள் துண்டு சுமார் பத்துக்கு மேற்பட்ட சைக்கிள்கள் கிடக்கும். ஒருவேளை பழகித்தான் இந்தத் திருத்தும் தொழிலை அவர் கற்றுக்கொண்டிருப்ப கொள்வேன். பின்னாளில், ஒவ்வொரு இறுதியாண்டுப் பரீட்ை சித்தியடைந்தால் உனக்குப் புது சைக்கிள் வேண்டித்தருவேன் எ நானும் புதுச் சைக்கிள் ஒன்றுக்காகவே கவனமாகப் படிப்பேன்.
ஆனால் அப்பா சைக்கிள் வேண்டித் தரவேயில்லை. பிற பரீட்சை எழுதும்போது சொன்னார். இந்தப் பரீட்சையில் சித்திய மோட்டார் சைக்கிள் வேண்டித் தருவதாக, ஒரு சைக்கிள் வேலி மோட்டார் சைக்கிள் வேண்டித் தரப்போகிறார் என்று நினைத்தா ரூபாவுக்கு மூன்று சாளி மோட்டார் சைக்கிள் என்று விற்ற காலம், ஒ கூட்டுச் சேர்ந்து எனக்கு ஒரு மோட்டார் சைக்கிள் வேண்டித் : ஆசை இருந்தது. நான் சித்தியடைந்தேன். ஆனால் அப்பா மோட் தரவில்லை. ஜி.சி.ஈ. சாதாரண தரம் வரை அதே ஓட்டத்தில் வந்து எந்த வகுப்பிலும் சித்தியடையாமல் இருக்காமல், ஒவ்வொரு ஆண்டிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டேன். நான் அப்படி பாஸாகி அப்பா சைக்கிள் ஆசையைக் காட்டி என்னை உற்சாகப்படு நினைத்துக்கொண்டேன். மாதச் சம்பளத்தை மாத்திரம் நம்பி பிள்ளை குடும்பத்தை மிகக் குறைவான சம்பளத்துக்குள் நடத்து பாடுபட்டிருப்பார். அவருக்குப் புது சைக்கிள் வேண்டுவது அப்ே மாதச் சம்பளம் ஒருவேளை எனக்காக ஒரு சைக்கிள் வேண்டியிரு ஒரு மாதம் சாப்பாட்டுக்குக் கஷ்டப்பட்டிருக்கும்.
அப்பாவுக்கு என் ஏமாற்றங்கள் எத்தனை பெரிய வேதை பிள்ளையே அப்பாவை ஏமாற்றுப்பேர்வழியாக நினைக்கும்படியாக காரணம், வறுமையே தவிர வேறொன்றுமல்ல, குதிரைக்கு மு கட்டிவிடுவதுபோல் எனக்கு முன்னால் அப்பா கட்டிவிட்டது புதுச் ை ஊருக்குள் மற்றவர்களைப்போல் நானும் சைக்கிளில் பாடசா6 என்ற என் நீண்ட நாள் ஆசை கடைசிவரை நிராசையாகே ஏமாற்றம் நிறைந்த காலத்தில் திருத்தத்திற்கு வரும் சைக்கி தந்து உதவிய சொத்தி அண்ணனின் அந்த உதவிகளை இப்போது பார்க்கிறேன்.
பின்னாளில் அப்பா யாரிடமிருந்தோ குறைந்த விலைக்கு தனக்காக வைத்துக்கொண்டார். அந்த சைக்கிளை எடுத்துக்கொ: வெட்கம் என்னோடு படிக்கும் நண்பர்கள், புதிய சைக்கிளில் கெரியர் வைத்த பழைய சைக்கிளை எப்படி கொண்டு போல பிரிவில் செயின் கழன்றுவிடும். அதைச் சரி செய்ய வேண்டும். ஒட்டும் குறிப்பாக அப்படியான சைக்கிளை மீன் பெட்டி வியாபாரிக அப்பா யாரிடம் வேண்டினாரோ தெரியாது. சைக்கிள் மீது எ அப்பாவின் சைக்கிளைப் பார்க்கும் போது இல்லாமல் போய்விட் பேர் அடங்கிய எங்கள் குடும்பச் சுமையை அந்தச் சைக்கிளில்தான் ஒருவேளை இப்போது அந்தச் சைக்கிள் இருந்திருந்தால், எ அந்தச் சைக்கிளை நான் நினைவுப் பொருளாகப் பாதுகாத்தி%
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமிழ் மொழி 5ளில் ஒலி,
செய்திகள், தொடர்பான
ம் "சின்னச் சின்ன யும் எரிச்சலையும் ச்சியை தொகுத்து
றியும் பெரியவர்கள்,|
இரசனையற்ற ஒரு கழ்ச்சிக்கு இருக்க பாளராகவே அந்த முழுக்க முழுக்க ச் செய்கிறது. அது ீடு செய்து ஒளிபரப் அந்தத் தொலைக் சியைத் தொகுத்து ாட்டாமல் இருப்பது வேண்டும் என்பதே
ரணி, வத்தளை
'ரெலி சைக்கிளை லியாக மதிக்கப்பட்டார். அதிகமாம், பாடசாலை ண்பர்களோடு ஊரைச் ன் பக்கமாக இருந்து டு போவது இரசனை
ஒரு கடை இருந்தது. வா. அவருககு காலகள ரை சொத்தியன் என்று க்கிள்களின் எல்லா
பஞ்சராகி அவரிடம் பம்பின் ஒரு பகுதியைப் வார் என் உயரத்துக்கு டியாத காரியம். நான் டு வீதியால் போகும் ற்று அடித்துவிடும்படி து காறறு அடிபபாகள. கிளும் திருத்தத்துக்கு
துண்டாய்க் கிடக்கும். அவற்றைக் கழற்றிப் ரோ என்று நினைத்துக் யின் போதும் இதில் 1று அப்பா சொல்வார்.
ஒன்பதாம் ஆண்டுப் டைந்தால் சிறிய சாளி டித் தராத அப்பாவா, லும், அப்போது 10,000 வேளை யாருடனாவது ருவாரோ என்றும் ஒரு ர் சைக்கிள் வேண்டித் திரும்பிப் பார்க்கிறேன். பகுப்பையும் அந்தந்த நன்றாகப் படிக்கத்தான் தியிருக்கிறார் என்று ட்டிகளோடு மத்தியதரக் நற்கு அப்பா என்ன தைய காலத்தில் ஒரு ால் எங்கள் குடும்பமே
யாக இருந்திருக்கும், லைமை இருந்ததற்குக் னால் கரட் கிழங்கை கிள் எனும் புதுக்கதை, க்குப் போக வேண்டும் போய்விட்டது. அந்த ளை அவசரத்துக்குத் நன்றியோடு நினைத்துப்
ரு சைக்கிள் வேண்டி } போவதில் கொஞ்சம் ம்போது நான் பெரிய
அதுபோக அடிக்கடி போது கையில் கிறீஸ் ான் வைத்திருப்பார்கள். கு இருந்த விருப்பம் l, 94ULIT UT6)LD. 9) ந்து வாழ்ந்திருக்கிறார். அப்பாவுக்கு உதவிய
மாந்திரிக சக்தியின் வெற்றிகள்
இலங்கையில் மாந்திரீகத் துறையில் சுடர்விட்டு நிரூபித்துக் கொண்டிருக்கும் மலையாள மாந்திரீகம் என்றால் அது எமது நிறுவனம் மட்டுமே! வாங்கும் பணத்திற்கு பற்றுச் சீட்டு வழங்குவது என்றால் அது நாம் மட்டுமே! காரணம் தெட்டத் தெளிவான திடமான மாந்திரீக சித்தமே!
இதையொட்டி தினமும் எல்லா தினசரி பத்திரிகைகளிலும் தொலை காட்சியிலும், வானொலியிலும் விளம்பரம் செய்வதென்றால் எமது சேவையே என்பதற்கு எடுத்து காட்டாக எல்லா வெளிநாட்டவர்களுக்கும் அவர்கள் எத்திசையில் வசித்தாலும் கடல் கடந்து செயல்படும் வண்ணம் அவரவர் முகவரியில் நாம் நேரடியாக மூன்றே நாளில் மாந்திரீக பொதிகளைக் கையளிப்பது என்பது எமது நிர்வாகத்தின் சிறப்புத் தன்மையே!
நான் வெளிநாட்டுக்குச் செல்லாமலேயே அனைத்து உலக மக்களுக்கும் தொலை பேசியில் என்னுடன் தொடர்புகொள்பவர்களுடன் அவரவர்க் குறைகளைக் கேட்டறிந்து ஏனோ, தானோ என்று இல்லாது தெட்டத் தெளிவான சேவை செய்வதாலேயே எமது நிறுவனம் நம்பிக்கை வாய்ந்த ஒரு வரையறுக்கப்பட்ட (Liability) கம்பனி நிறுவனமாக திகழ்கிறது. எத்தனை பேரிடம் பரிகாரம் செய்தாலும் கடைசியில் என்னிடம் வருவது என்பது நான் கண்ட உண்மையே! என்னிடம் வருவதற்கு உங்களுக்கு ரீ துர்க்கா தேவியின் தேவ சித்தமும் அவசியமே! நான் ஒரு வேலையைப் பாரம் எடுக்கும் போது, அவர்களின் ஜாதகத்தை அக்கு வேறு ஆணி வேறாகப் பரிசீலனை செய்த பின்பே வேலைகளை ஆரம்பிப்பேன்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கு ஒப்ப நீரிழிவு நோயில் இருந்து பூரணமாக விடுதலை பெற, ஆண்கள் - பெண்கள் இரு பாலாரும் ஆஸ்த்மா நோயிலிருந்து விடுபட, மூல ரோகம் தீர, இளம் நரை போக்க, கூந்தல் அடர்த்தியாக வளரச் செய்ய, விசேடமாக ஸ்திரி - புருஷ வசியம், மூன்றே நாளுக்குள், விட்டுப் பிரிந்த கணவன் - மனைவி ஒன்று சேர, ஓடிப்போனவர் தேடி வர, கணவன் மனைவி தாம்பத்திய உறவு குறைப்பாட்டை நிவர்த்தி செய்ய, ஆண்மை குறைபாட்டில் இருந்து சந்தோஷம் பெற, தாமதிக்கும் திருமணம் தங்கு தடையின்றி நடக்க, திருமண தோஷம் அகல, குழந்தை பாக்கியம் கிட்ட, பூதம் காத்த காணி பூமி தோஷம் அகன்று, காணிகளை விற்பனை செய்ய, கல்வியில் சித்தி பெற, வெளிநாட்டுப் பிரயாணத் தடை நீங்க, வெளிநாட்டில் நிரந்தர வதிவிட வசதி கிட்ட வேளாண்மை செழிக்க, குடும்பத்தில் ஒற்றுமை நிகழ, தன் பிள்ளைகள் தாய் தந்தை பேச்சைக் கேட்டு திருந்தி வாழ, குபேர வாழ்வு பெற, லட்சுமி கடாட்சியம் கிட்ட, ஞாபக சக்தி பெற, மனம் விரக்தியடைந்தவர்கள் மனப் படபடப்பு, பதற்ற நிலை, கை, கால் நடுக்கம், இரவில் பயந்து எழுதல், மனப் பேதம் தீர, சூனியம் அகற்ற, மருந்தீட்டல் அகலப்பண்ண அத்துடன் அருள் வாக்கு பெற, அருள் ஞானத்தில் கூறும் ஜாதகம் என்றுமே பிழைத்தது இல்லை. நடப்பது, நடக்கப்போவது, எத்தனையாம் திகதி, எத்தனை மணிக்கு, எந்த மாதம் நீங்கள் எண்ணிய எண்ணங்கள், எண்ணியபடி சரிவரும் என்று தெரிந்து அறிந்து செயல்பட இந்த அருள் ஞான சித்த வாக்கு கை கொடுக்கும்.
எமது ரீ துர்க்கா தேவி ஆலயத்தில் மாதம் தோறும் மாதக் கடைசியில் நடைபெறும் அக்கினி குண்டல யாக பூசையில் கலந்து கொண்டால் சகல பாவ தோஷ விமோசனம் கிட்டும்.
“என்னிடம் தீய வேலைக்கு இடமில்லை” நல்லதை நினைப்போம், நல்லதையே செய்வோம்.
dá 22-vuó Láistb.)
ஓம் சக்தி - சக்தி - சக்தி தேவையான நேரத்தில் தேவைப்படுபவர் உலக மலையாள மாந்திரீகச் சக்கரவர்த்தி Guj Tagħrfu fi Li Lili P. K. 9 TL, J.-P. (J.D.G.A.N.) Malayala Manthireeka Uchada Peedam
62, Kotaheta S, (Colomb0 - 13.
PO2 342463-2 342464 ()2 2.706502 449 () () 446.327 Fax (), 2 34.483. E-mail - drpksamy(stnetlik
கிளை -
Sri Durkadevi Alayam, No 33, Daily Fair, Nuwaraliya
TP-052 2222508 O52 2235097, 052 4490031,052 449.0035 O52 2223093
Fax - 052 2223093 இன்னும் விபரங்களுக்கு எமது வெப் தளத்தை நாடுங்கள் : WWW.drpkSamy.com
P). 20- 26, 2006

Page 7
I r
பாராளுமன்றக் கதிரைகளுக்காகவும் அமைச்சுப் பதவிகளுக்காகவும் சோரம் போன ஜி.ஜி.பொன்னம்பலம் போன்ற மிதவாத தமிழ் தலைவர்கள், தமிழ் தேசியத்தின் வரலாற்றில் துரோகிப் பட்டங்கள் சூட்டப்பட்டிருக்கிறார்கள். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பிரித்தாளும் தந்திரமே இந்த
நாட்டில் இனப் பிரச்சினைக்குத் தோற்றுவாய் என்று கூறும்
சில அரசியல் விமர்சகர்களும் இருக்கிறார்கள். ஆனால் இலங்கை சுதந்திரம் பெற்ற உடனேயே இந்திய வம்சாவளி மக்களின் வாக்குரிமை, பிரஜாவுரிமை பறிக்கப்பட்டமை, இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள ஆட்சியாளர்கள் தீர்த்த முதல் வேட்டாக வெடித்தது. இதன் தொடர் நிகழ்வுகளாக கல்லோயா சிங்களக் குடியேற்றத் திட்டம், பல்லாயிரக்கணக்கான தமிழ் அரசாங்க ஊழியர்களின் வேலை வாய்ப்புக்களைப் பறித்த தனிச் சிங்களச் சட்டம், தமிழ் மாணவர்களின் கல்வி வசதிகளைப் பறித்த பல்கலைக் கழக அனுமதிக்கான தரப்படுத்தல் முறை ஆகியவை தொடர் வேட்டுகளாகத் தமிழ் மக்கள் மீது தீர்க்கப்பட்டன. சுருங்கச் சொன்னால், மொழி உரிமை, வேலை வாய்ப்பு காணி, கல்வி ஆகிய துறைகளில் தமிழ் மக்களுக்கெதிரான பாரபட் சங்கள் முடுக்கி விடப்பட்டன.
உலகில் இடம்பெற்ற எந்தவொரு ஒடுக்குமுறைக் கெதிரான போராட்டத்திலும் மாணவர்கள் முக்கிய பங்கு
இலங்கை அரசின் அட்டுழியங்களை அம்ம இதுவுமொன்று கொழும்பு பெரளையில் தமிழ் இ காட்சி இது.
சிங்கள அரசுகளின் தமிழ் மக்களுக்கு எதிரான பாரபட்ச நடவடிக்கைகள் மட்டுமல்ல, திட்டமிட்ட தாக்குதல்களும் தமிழ் இளைஞர்களை உசுப்பி விட்டன. ஆங்காங்கே தமிழ் மக்கள் மீது அவ்வப்போது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், 1958இலிருந்து 1983 வரையிலான 25 வருட காலப் பகுதிக்குள் ஆறு பாரிய தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருக் கின்றன. 1958, 1971, 1977, 1979, 1983 ஆகிய வருடங்களில் இத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. 1983ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் இலங்கையில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் மட்டுமல்ல, அரசாங்கத்தினதும் அரச இயந்திரத்தினதும் அனுமதியுடனும், ஆசீர்வாதத்துடனும், தூண்டுதலுடனுமே நடத்தப்பட்டது. முதலிரு நாட்களிலும் இந்திய உயர் ஸ்தானிகராலயம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உட்பட இந்தியர்களுக்குச் சொந்தமான 17 நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. கொழும்பு திருகோணமலை, கம்பஹா, குருநாகல், அநுராதபுரம், நுவரெலியா, பதுளை உட்பட பல
பகுதிகளில் காட்டுத் தீ போல இந்த இனசங்காரம் பரவியிருக்கிறது.
அமைச்சர் சிறில் மத்தியூவின் தலைமையின் கீழிருந்த ஜாதிக சேவக சங்கமய என்ற ஐதேக தொழிற் சங்கத்தின் குண்டர்களே இத் தாக்குதல்களின் முன்னணி வகித்திருக் கின்றனர். ஜனாதிபதி ஜெயவர்த்தன உட்பட காமினி திஸாநாயக்கா போன்ற அமைச்சர்களும் இத் தாக்குதல்களின் சூத்திரதாரிகளென வர்ணிக்கப்பட்டிருக்கிறார்கள்.
தமிழ் இளைஞர்கள் கோபாவேசமாக கொதித்தெழுந் ததற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆறு மாதங்களுக்குள் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி விடுத்த உத்தரவோடு - யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட மேஜர் ஜெனரல் திஸ்ஸ வீரதுங்க தமிழர்களைச் சுட்டுத் தள்ளி வீதிக்கு வீதி வீசியெறிந்து பெரும் அட்டகாசங்களைப் புரிந்தார். பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் தமிழ் இளைஞர்களை வகை தொகையின்றி சுட்டுக் கொல்வதற்கும் நீதி விசாரணையின்றி அவர்களின் சடலங்களை எரித்து விடுவதற்கும் அப்போது ஆயுதப் படையினருக்கு அரசாங்கம் அனுமதி வங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த இனசங்காரத்திற்கு முன்னோடி எனக் கூறப்படும் யாழ்ப்பாணம், திருநெல்வேலி தபால் கட்டையடித் தாக்குதலை பிரபாகரன் உள்ளிட்ட பத்துப்பேர் முன்னின்று நடத்தினர். பல்வேறு வகைகளில் முதல் முதலாக நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவ மென்று இதனை வர்ணிக்க முடியும் தமிழ் ஆயுதக்குழு திவொன்று முதன் முதலாக நடத்திய கண்ணிவெடித் தாக் குதல் இதுவாகும். இராணுவத் |தொடரணி ஒன்றின் மீது நடத் தப்பட்ட முதலாவது தாக் குதலும் இதுவாகும். தமிழர் களை வேட்டையாடத் துடித் துக் கொண்டிருந்த அரசாங் கத்திற்கும் அரச இயந்திரத் திற்கும் கிடைத்த முதலாவது பாரிய சந்தர்ப்பம் இதுவாகும். எல்லாவற்றிற்கும் மேலாக தனி நபர் வழிபாட்டைப் பேணிவந்த பிரபாகரன், உட்கட்சி முரண் பாட்டை தீர்த்துக் கொள் வதற்கு பயன்படுத்திய முத லாவது சந்தர்ப்பம் இது வென்றும் கூறலாம்.
பிரபாகரனோடு முரண் பட்டுக் கொண்டிருந்த செல்லக்கிளி என்பவர் இயக் கத்தை விட்டு வெளியேறி வெளிநாடு செல்லத் திட் டமிட்டிருந்தார். அப்போது பிரபாகரனின் இயக்கத்தை ܢ --۔
ப்படுத்திய இரத்த ஜூலையிரேக் கட்சிகளில் |விட்டு வெளியேறுவது என்பது ருவனை நிர்வாணமாக்கி இனவெறியர்கள் தாக்கும் சுலபமான காரியமல்ல, உட்
கட்சி இரகசியங்கள் வெளியே
வகிப்பது வழக்கம் கல்வியில் முன்னணியில் திகழ்ந்த யாழ். மாணவர்களின் கனவுகள், தரப்படுத்தல் முறையால் சிதைக்கப்பட்டபோது, அதுவே பெரும் எரிமலையாக வெடிப்பதற்கு கால்கோலாகியது. தமிழ் இளைஞர்களும், மாணவர்களும் மிதவாதத் தமிழ்த் தலைமைகளைத் தூக்கி எறிந்து விட்டு ஆயுதங்களோடு அரசியல் அரங்குக்குள் பிரவேசித்தனர். வடக்கு, கிழக்கில் சுமார் 37 தமிழீழக் குழுக்கள் இருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவற்றில் 6 தமிழ் குழுக்கள் ஒன்றிணைந்து ஈழ விடுதலைக்கான கமிட்டியொன்றினை உருவாக்கின. தமிழர் விடுதலைக் கூட்டணியின் மிதவாதத் தலைமையைத் தூக்கி எறிந்து விட்டு, சுதந்திரமான, சோஷலிஸ தமிழீழ ராஜ்ஜியம் ஒன்றினை உருவாக்குவதற்கான ஆயுதப் போராட்டத்தினை இக்குழுக்கள் பிரகடனப்படுத்தின. ܢ
புலிகள் இயக்கம், ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எப். ரெலோ, என்.எல்.எப்ரிசு (தமிழீழ விடுதலைக்கான தேசிய முன்னணி) ஆகியவை இணைந்து 1982ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17ஆம் திகதி இப்பிரகடனத்தை வெளியிட்டன. இதனையடுத்து பல தாக்குதல்களும், வங்கிக் கொள்ளைகளும் இடம்பெற்றன.
ూపు. 20 - 26, 2006
ஆறுகள் பின்நோக் 1983ஆம் ஆண்டின் ஆடிக் குழப்பம் இலங்கை அரசாங்கத்தை உலகளாவிய ரீதியில் ஆடிப்போய் கதிகலங்க வைத்தது. இனச்சுத்திகரிப்புக்கு அரசாங்கமே துணை போனதால், சர்வதேச சமூகமும் இந்தியாவும் பாதிக்கப்பட்ட தமிழினத்துக்கு துணையாகக் கைகொடுக்க முன்வந்தன. எட்டு இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்களுக்கு ஐரோப்பிய நாடுகள் கதவுகளைத் திறந்துவிட்டன. இந்தியாவில் சுமார் இரண்டு இலட்சம் தமிழர்கள் அகதிகளாய் தஞ்சமடைந்தனர். தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டமும் உத்வேகம் பெற்றது. இலங்கை அரசின் கொடுர நுகத்தடியில் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுப்பதற்காக இந்தியா எடுத்த முயற்சியின் மூலம் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டது.
தமிழர் தாயக பூமியான வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டு, திருமலையைத் தலைநகராகக் கொண்டு மாகாண சபையும் ஏற்படுத்தப்பட்டது விடுதலைப் போராளிகளென்ற போர்வையில் வந்த புலிகள், சகோதரப் படுகொலைகளில் ஈடுபட்டனர். சகல தமிழீழ இயக்கங்களையும் புலி வேட்டையாடியதோடு விடுதலைக்காக ஆயுதமேந்தியவர்களையும்
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வந்து விடக்கூடாது என்பதற்காக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. திருநெல்வேலித் தாக்குதலில் பங்கு கொள்ளுமாறு பிரபாகரன் நேரிலேயே சென்று செல்லக்கிளியை அழைத்திருந்தார். கண்ணி வெடித் தாக்குதலில் லெப்டினன்ட் குணவர்த்தனாவும், மூன்று சிப்பாய்களும் ஸ்தலத்திலேயே உடல் சிதறி மரணமானார்கள். இவர்கள் பயணித்த ஜிப் வண்டியும் சுக்கு நூறாகியது. இவர்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த ட்ரக் வண்டியிலிருந்த 9 சிப்பாய்களும் குதித்தபோது, பதுங்கி இருந்த தமிழ் இளைஞர்களின் துப்பாக்கி வேட்டுகளுக்கு இலக்கானார்கள்.
இருவர் தப்பிச் சென்று கோண்டாவில் இ.போ.ச. டிப்போவை அடைந்து மாதகல் இராணுவ முகாமுக்குத் தகவல் கொடுத்தனர்.
வைகறை விடியலை எதிர்பார்த்து, யாழ்ப்பாணம் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தது. யாழ், கோட்டை, குருநகர், பலாலி, மாதகல் இராணுவ முகாம்களில் இருந்து புறப்பட்ட சிப்பாய்கள், வீதி வழியாகச் சென்று கொண்டிருந்த
அப்பாவி மக்களை நோக்கி ஆக்ரோஷமாக வேட்டுகளைத் தீர்த்தனர். அவர்களின் கண்களுக்கு தமிழ் மக்களெல்லாம் புலிகள் போல் தென்பட்டனர் போலும், 39 பேர் வீதியோரங் களில் இரத்தம் சிந்தி மரித்தார்கள். நூற்றுக்கு மேற்பட்ட அப்பாவிகள் படுகாயங்களுக்கு இலக்கானார்கள்.
கடந்த வருடம் இரத்த ஜூலையின் நினைவாக 'தினமுரசில் வெளிவந்த சிறப்புக் கட்டுரையை இங்கு மீள் பிரசுரம் செய்கிறோம். இதனை எழுதியவர் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்ட முன்னாள் ஆயுதப் போராளியொருவர். ஜனநாயகம், பன்முகத் தன்மை, மனித உரிமைகள் என்பவையே காலத்தின் தேவை என்பதை வலியுறுத்துவதற்காக இக் கட்டுரை மீள் பிரசுரம் செய்யப்படுகிறது.
திருநெல்வேலித் தாக்குதல் இன்னொரு வகையிலும் முதன்மை பெற்றது. தமிழர்களின் தாயக பூமியிலிருந்து தெற்கிற்கு முதன் முதலாக படை வீரர்களின் சடலங்களை பொலித்தீனில் சுற்றி அனுப்புவதற்கு பிள்ளையார் சுழி போட்டதும் இந்தத் தாக்குதல்தான் இறந்த படை வீரர்களின் சடலங்கள் இனங்காண முடியாதபடி சிதைவுற்றிருந்ததால் யாழ்ப்பாணத்திலேயே அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்ததோடு துக்க தினத்தையும் பிரகடனப் படுத்தியிருந்தது. எனது படை வீரர்கள் நாய்களைப் போல் சுட்டுத் தள்ளப்படுவதை நான் அனுமதிக்க மாட்டேன். அவர்களுக்கு கெளரவமான இறுதி மரியாதை கொழும்பில் வழங்கப்பட வேண்டும் என்று பயங்கரவாதத்தை ஒடுக்குவ தற்காக யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த மேஜர் ஜெனரல் திஸ்ஸ வீரதுங்க சூளுரைத்தார். இதனாலேயே சடலங்கள் பொலித்தீன் பைகளில் கொழும்பு வந்து சேர்ந்தன. மாலை 4 மணிக்கு இரத்மலானை விமான நிலையத்தில் வந்திறங்க வேண்டிய சடலங்கள் இரவு 930 மணிக்கே கொழும்பை வந்தடைந்தன. பொரளை கனத்தையில் இறுதிக் கிரியைகள் நடைபெறும் என்ற தகவல்கள் கசியத் தொடங்கியதும் அங்கு மக்கள் வெள்ளம் திரண்டது. கோபாவேசங் கொண்ட கூட்டத்தினால் பொலிஸ் மா அதிபர் ருத்ரா ராஜசிங்கம், சிரேஷ்ட பொலிஸ் சுப்பிரிண்டன் கபூர் உட்பட பல உயரதிகாரிகள் தாக்கப்பட்டனர். மக்களோடு மக்களாக கனத்தைக்கு வந்திருந்த திட்டமிட்ட தீயசக்திகள், பொரளை சந்தியிலிருந்த சைவக் கடையொன்றினைத் தாக்கிச் சேதப்படுத்தியதோடு தீயும் வைத்துவிட்டன.
கிப் பாய்வதில்லை
அவர்களின் ஆதரவாளர்களையும் கொன்றொழித்தனர்.
போதாக்குறைக்கு அப்பாவிச் சிங்கள, முஸ்லிம் மக்களையும் புலிகள் வேட்டையாடினர். 1994இல் ஆட்சிக்கு வந்த சந்திரிகா அரசும் அதன் பின்னர் ஆட்சி பீடமேறிய அனைத்து அரசுகளும் சமாதானக் கரங்களை நீட்டின. ஆனால், "புலிகளின் தாகம், தமிழீழத் தாயகம்" என்ற கூப்பாட்டோடு கடைசியாக நிகழ்ந்த கெப்பட்டிகொல்லாவ படுகொலை வரை ஆயிரக்கணக்கான அப்பாவிச் சிங்கள மக்கள் கொல்லப்பட்டனர். 1983இல் இலங்கை அரசு புரிந்த இனப்படுகொலையை, புலிகள் கையேற்றுக் கொண்டனர். ஓர் இனக்கலவரத்தை ஏற்படுத்துவதே புலிகளின் புதிய உத்தி இதனைப் புரிந்து கொண்ட இந்தியாவும் சர்வதேச சமூகமும் இலங்கை வாழ் தமிழ் மக்களும் சமாதான விரோதிகளுக்கு நெற்றியடி கொடுக்கக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் சமாதானமா? யுத்தமா? என்ற முரண்பாட்டுத் தீவில் உடன்பாடு காணப் புலிகள் இயக்கம் முன்வர வேண்டும். மனிதப் படுகொலைகள் இனியும் வேண்டாம் இந்த மண்ணில் கெளரவமான இனப்பிரச்சினைத் தீர்வுக்காக அனைத்து மக்களும்
கைகோர்ப்போம்.
ரமலர்
DU
இலங்கையைப் எரிப்பதற்கு அனுமார்கள் வைத்த இந்தத் தீ கொழும்பின் பல பகுதிகளுக்கும் பரவியது. வெளிமாவட்டங் களிலிருந்து அரச வாகனங்களிலும் தனியார் வாகனங்களிலும் கொண்டு வரப்பட்ட காடையர் கும்பல்கள் அன்று வைத்த தீ, 23 வருடங்கள் கழிந்தும் இன்றும் எரிந்து கொண்டிருக்கிறது.
அரசாங்கக் கணக்கின்படி 350 பேர் கொல்லப்பட்டதாகவும், ஓர் இலட்சம் பேர் அகதி முகாம்களில் தஞ்சமடைந்ததாகவும் 25 அகதி முகாம்கள் நிறுவப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இத்தொகை இன்னமும் அதிகமானதென தமிழர் தரப்புக்கள் குற்றம்சாட்டின.
பயங்கரவாதத்தை அழிக்கின்றோம் என்று கூறி, அரச பயங்கரவாத சக்திகள் கட்டவிழ்த்து விட்ட இந்த வன்முறைகள், பல எதிர்மறை விளைவுகளை தோற்றுவித்தன. ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் பல்வேறு தமிழீழ இயக்கங்களில் சேர்ந்து அரசுக்கெதிராக ஆயுதம் ஏந்தத் தலைப்பட்டனர். எல்லாவற்றிற்கும் மேலாக சர்வதேச
அக்கறையும் அனுதாபமும் தமிழர்பால் திரும்பத் தொடங்கின. இந்தியாவும் தமிழகமும் ஆயுத உதவிகளையும் பொருளாதார உதவிகளையும் தாராளமாக வழங்கின.
இலங்கையின் வரலாற்றையே உலுப்பிய மற்றொரு கொடுரம், வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம் பெற்றது. இதனையும் கறுப்பு ஜூலையில் இடம்பெற்ற முதல்முதலான சிறைப் படுகொலையென வரலாறு பதிவு செய்து கொண்டது. ஜூலை மாதம் 25ஆம் திகதி 35 தமிழ் அரசியல் கைதிகளும், 27ஆம் திகதி 18 தமிழ் அரசியல் கைதிகளும் குத்தியும், வெட்டியும் கண்களைத் தோண்டியும் கோரமாகப் படுகொலை செய்யப்பட்டனர், ஏற்கனவே திட்டமிட்டு சிறைக்குள் அனுப்பப்பட்ட காடையர் கும்பல் சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் அனுசரணையோடு இப் படுகொலைகளைப் புரிந்திருக்கின்றது. வெலிக்கடைச் சிறையிலிருந்த 12 அரசியல் கைதிகளில் 19 பேர் மட்டுமே உயிர் தப்பினர். கறுப்பு ஜூலையென்ற இந்த வரலாற்று நிகழ்விலிருந்து தமிழ் மக்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமென்ன? தமிழீழம் கோரிப் போராடிய குழுக்கள், ஒரு பொதுவான வேலைத் திட்டத்தின் அடிப்படையில் முரண்பாடுகளை சிநேக பூர்வமாகக் கையாண்டு ஐக்கியப்பட்டிருந்தால், அவர்களின் இலக்கினை இலகுவாக அடைவதற்கான தேசிய, சர்வதேச வாய்ப்புக்கள் மிக அதிகமாகவே இருந்திருக்கும்.
மேலாதிக்கத்திற்காகவும் மேலாண்மைக்காகவும் தமிழ் மக்கள் மீதான ஏகபோக சவாரிக்காகவும் புலிகள் இயக்கம் ஏனைய தமிழீழ இயக்கங்களைப் படிப்படியாக அழித்து விட்டது. இதன் மூலம் தமிழ் மக்களின் நியாயபூர்வமான கோரிக்கை களை அல்லது போராட்டத்தைப் பலவீனப்படுத்தியதோடு, தன்னையும் தமிழ் மக்களிடமிருந்து தனிமைப்படுத்திக் கொண்டது. எல்லாவற்றிற்கும் மேலாக உள்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் கெடுபிடி நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம் தமிழ் மக்களின் விடியலைச் சிறுமைப்படுத்தி விட்டது. இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொலை செய்ததன் மூலம் இலங்கை வாழ் தமிழ் மக்களை யாருமற்ற அநாதைகளாக்கி விட்டது புலிகள் இயக்கம் எந்தப் பேரினவாத சக்திகளுக்கு எதிராகத் துணிந்து போராடத் தமிழ் மக்கள் புறப்பட்டார்களோ, அந்தப் பேரினவாத சக்திகளிலும் பார்க்க கொடுர நுகத்தடியில் ஆயுதங்களின் மூலம் அடக்கி வைத்திருக்கும் புலிகளுக்கு எதிராக கிளர்ந்தெழ முடியாமல் தமிழ் மக்கள் தவிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம் என்ற நிலைதான் வடக்கு
கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கு,
தற்போது இலங்கை இனப்பிரச்சினையின் பிரதான முரண்பாடுகள் இடம்பெயர்ந்திருக்கின்றன. 25 வருடகால யுத்தம் ஏற்படுத்தியிருக்கும் நிலைமை இது சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராகப் போராடிய தமிழ் மக்கள் இன்று தமக்குள்ளேயே பிரதான எதிரியைச் சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. சிங்கள அரசுகள் படியிறங்கி கீழே வந்து தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான காத்திரமான முன்முயற்சிகளை மேற்கொள் கின்றன. அவர்கள் நீட்டும் நேசக்கரங்களில் காறி உமிழ்ந்து விட்டு, துப்பாக்கிகளைத் தூக்கிப் பயங்காட்ட முனைகிறார்கள் புலிகள். மாற்றுக் கருத்துகளுக்கு மதிப்பளிக்காத வக்கிர புத்தி அவர்களுக்கு இருக்கும் வரை, அவர்கள் சாதிக்கப்போவது எதுவுமில்லை. 1981இல் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் நிலைமை முற்றாக மாறிவிட்டது. என்றுமே தனிநாட்டுக் கோரிக்கையை இந்தியா ஆதரிக்கவில்லை. புலிகளைத் தவிர சகல தமிழ் குழுக்களுமே ஜனநாயக நீரோட்டத்திற்கு திருப்பிவிட்டன. ஐக்கிய இலங்கைக்குள் பிராந்திய சுயாட்சி என்ற உள்ளகச் சுயாட்சிக் கோட்பாடு இன்று இலங்கை அரசாங்கத்தினாலும், பெரும்பாலான தமிழ் மக்களாலும் ஜனநாயக நீரோட்டத்திற்குத் திரும்பிய தமிழ் இயக்கங்களாலும், இந்தியா உட்பட சகல
சர்வதேச சக்திகளாலும் வலியுறுத்தப்படுகின்றன. தொடர்ந்தும்
துப்பாக்கிகளை புலிகள் தூக்கிப் பிடிப்பார்களேயானால் தமது புதைகுழிகளை அவர்களே தோண்டுகிறார்கள் என்பதே உண்மை, O

Page 8
கவிஞர் வாலி எழுதுகிறார் -வாழ்க்கைச் சரிதம்
'அக்காடின்', 'சாக்ஸ், 'வயலின் இவற்றின் ஆதிக்கம், சங்கர் ஜெய்கிஷன் பாடல்கள் அனைத்திலுமே மேவி நின்றது போல் விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல்களிலும் அந்நாளில் மேலோங்கி நின்று மெல்லிசையைப் பரப்பியதுண்டு.
இசையமைப்பாளர்களான திரு.ஜி.ராமனாதன் இசையில், கற்புக் கெடாத வகையில் கர்நாடக ராகங்கள் கையாளப் பெற்றன. இன்னொரு இசை
பெற்றதை அருகிலிருந்து பார்த்தவன் நான் ராமமூர்த்தி என்று பெயர் படைத்ததாலோ என்னவோ, 'வில் அவர் சொன்னபடியெல்லாம் வளைந்து நெளிந்து இசைக்கோலம் வரைந்தது. மலைக்கோட்டை கோவிந்தசாமிப் பிள்ளை என்னும் மகாவித்வானின் மகனாயிற்றே! அத்தகு ராமமூர்த்தி, விஸ்வநாதனை விட்டுப் பிரிய நேர்ந்தது. இருபத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த
O
O
மேதையான திரு. ராஜேஸ்வரராவ் இசையில் வடக்கத்திய இசை எனப்படும், ஹிந்துஸ்தானி classic இழையோடும்.
மேற்சொன்ன இரண்டையும் சம அளவில் நவீனப்படுத்தி, முதன்முதலாக வெள்ளித் திரைக்கு வழங்கிய வித்தகர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி அவர்கள்.
இந்த இரட்டையரோடு, நிறையப் பாடல்களை எழுதும் பாக்கியத்தை இறைவன் எனக்கு வழங்கியிருந்தான். அண்ணன் விஸ்வநாதன் ஆர்மோனியத்தில் இசையமைக்க, அதை வாங்கி வயலினில் வார்த்தெடுப்பார் அண்ணன் ராமமூர்த்தி
தந்திகளின் மேல், வில்லை வைப்பதும் எடுப்பதும் ராமமூர்த்தியின் விரல்களால் அனாயாசமாக நிகழ்த்தப்
உளவு பார்த்தலால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றிக் கூறும் அநுபவக் கட்டுரைத்
தொடர்.
இந்தியாவை எந்த அளவுக்கு
தங்களின் செல்வாக்கிற்குள் வைத்துக் கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு வைத்துக்கொள்ளும் முயற்சியில் அவை ஈடுபடும் போது, அந்த முயற்சியின் ஓர் அங்கமாக அந்த வல்லரசுகளின் உளவுத்
j6opd6GT TGOT CIA, KGB ஆகியவையும் இங்கு செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
சோவியத் யூனியனைப் பொறுத்த வரையில் இந்தோசோவியத் நட்புறவு கழகம் என்கிற ஒன்று இங்கு பகிரங்கமாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் இதனுடைய கிளைகள் செயல்படுகின்றன. இந்த அமைப்பை KGB யின் அங்கமென்று சொல்ல முடியாவிட்டாலும் இந்த அமைப்புகளில் KGB ஆட்கள் செயல்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்தோ-சோவியத் நட்புறவுக் கழகங்கள் இந்தியாவிலுள்ள அறிவாளிகள்,விஞ்ஞானிகள்,
S.
இந்தப் பிரிவிற்கு இப்போது காரணத்தை தேடியலைவது வீண்வேலை காலமே அவர்களை இணைத்தது. காலமே அவர்களைப் பிரித்தது. அதேகாலம் இப்போது மீண்டும் அவர்களை இணைத்து வைத்திருக்கிறது. காலத்தின் காரியத்திற்குக் காரணம் கற்பிக்க வல்லர் எவருளர்?
திரு. ராமமூர்த்திக்கு அது ஒரு சோதனை நேரமாக அமைந்தது. விஸ்வநாத அண்ணன் தனித்து நின்ற போதும், வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டார். வயலின் வித்துவானாகிய ராமமூர்த்தி அண்ணனுக்கு வெற்றி அவ்வளவு சுலபமாக வசப்படவில்லை. தனித்த இசையமைக்க வேண்டி,
அவர் ஆர்மோனியத்தை அல்லும் ே
பகலும் தன் விரல்களால் ஆட்டிப்படைத்து அதை அடிமை
பத்திரிகையாளர்கள், உயர்நிலை அரசு அதிகாரிகள் ஆகிய பலரையும் தங்களின் உறுப்பினராக ஆக்கிக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இவர்களில் இணக்கமான சிலர் முலம் அரசாங்கத் தகவல்களை சேகரிப்பதும் சாத்தியமே. இந்த நட்புறவுக் கழகத்தில் தங்களுக்கு அனுசரணையாக உள்ளவர்களை தங்கள் நாட்டுக்குச் சுற்றுப் பயணமாக கூட்டிச் செல்வது, சோவியத் ஆதரவு எழுத்தாளர்களுக்குப் பரிசுகள் வழங்குவது போன்ற பல காரியங்களையும் இவர்கள்
செய்கிறார்கள்.
நாடுகளுக்கிடையே நல்ல எண்ணத்தை வளர்ப்பதற்காக இதுபோன்ற காரியங்களை செய்வது தவறு என்று சொல்லி விட முடியாது. அதே சமயம் தங்களுக்கு சாதகமாக- சில காரியங்களுக்கு சிலரைப் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு இருப்பதையும் மறந்து விட முடியாது.
இந்திய உளவுத் துறையினருக்கு இதெல்லாம் நன்றாகவே தெரியும். இந்த நட்புறவுக் கழகங்களின் நடவடிக்கைகளை நம்முடைய உளவுத்துறையினர் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள் என்பதிலும்
බ්බෙනෙලෝම්
கொண்டார். சினிமா இசையமைப்பாளருக்கு, ஆர்மோனியம் வாசித்தல் அத்தியாவசியமான ஒன்று. அத்தியாவசியமான அதைதனக்கு வசியமாக்கினார் ராமமூர்த்தி பல படங்களுக்குத் தனித்து இசையமைப்பாளராகப் பணியாற்றினார்.அந்தக் காலகட்டத்தில் நான் அவரோடு, U6) LJLPfi 3567 பணியாற்றியிருக்கிறேன்.
ராமமூர்த்தி இசையமைத்த "நான் " திரைப்படம் வெள்ளி | விழாக் கண்டது. "சாதுமிரண்டால்", "தேன் மழை" போன்ற படங்கள் நூறு நாளை எட்டிப் பிடித்தன. ராமமூர்த்தி அண்ணன், ஒரு சாதனையாளராகப் பரிணமித்தார். அந்தக் கால கட்டத்தில், அவருக்கு ஒன்றும் பொருளாதாரச் # နှံ့အဲရို ခြုံ၍ီ၈၍ ရွှံ့ဖြူမျိုါရှူး’’’’’’’’ | சாதனையாளர் படடியலில் தன் பெயரையும் சேர்க்க வேண்டுமென்ற வெறி, அவரது பிடரியின் மேல் அமர்ந்திருந்தது. எதற்குச் சொல்லுகிறேன் என்றால் சினிமாவில் சில்லறைகளைச் சேர்ப்பதற்காக மட்டும் ஆலாய்ப் பறப்பது ஆரோக்கியமான விஷயமல்ல. காலம் நம்மை கெளரவிக்க வேண்டும். நாம் பணியாற்றும் நூறு படங்களில் இரண்டு படமாவது அடுத்த நூற்றாண்டிலும் நம்மை நினைவு கொள்ளச் செய்ய வேண்டும்.
(தொடரும்.)
சந்தேகமில்லை.
அமெரிக்காவின் நோக்கம் அமெரிக்க CIAயைப் பொறுத்த வரையில் அவர்களின் நடமாட்டம் சமீப சில ஆண்டுகளாக இங்கே தீவிரமடைந்திருப்பதைப் போலவே தோன்றுகிறது. அமெரிக்கர்கள் தங்கள் கையாட்களை உருவாக்குவதற்குச் செய்த முயற்சிகள் பல வெளியாகியிருக்கிறது. இந்தியாவில் உள்ள சில அரசியல் தலைவர்கள், ! அதிகாரிகள், தொழிலதிபர்கள் ஆகியோர் அமெரிக்காவில் கல்வி பயின்றவர்கள். அமெரிக்க வாழ்க்கை முறையில் ஈடுபாடு கொண்டவர்கள்,
இந்த மனப்பான்மை உடையவரோடு அமெரிக்க
உளவுத்துறையினர்
سيس
தொடர்பு வைத்துக் கொள்வது சுலபம்.
இந்தியாவின்
/ போல அமெரிக்கா ஒரு போதும் ஏற்றுக் கொண்டதில்லை.நடுநிலை என்கிற பெயரில் இந்தியர் சோவியத் ரஷ்யாவைச் சார்ந்திருப்பதாகவே அமெரிக்க ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள். அமெரிக்க செய்தி Spalatd (United States information Service ) 6ica, பரவலான அளவில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆதாரபூர்வமான சில இரகசியத் தகவல்களைச் சேகரிப்பதிலும் இந்த நிறுவனம் மிகுந்த அக்கறை காட்டி வருகிறது.
(தொடரும்.)
(நன்றி. நர்மதா)
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LL 0 LL 00 LLGG SLL0LL LGG0LOLLL LLLLLLLOL I" பிலிப்பைன் நகரில் :* &, '&' : '
புதிய ரகமானதொரு g: 226-عينين-225 333333332ة வரவேற்பு உற்சவம் | அண்மையில் இடம் | பெற்றுள்ளது. | அதாவது -
பல்கலைகழகமொன்றுக்குப் புதிதாகக் தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் சிலர் புதிய பாடசாலை வாரத்தில் நிர்வாணமாகப் பாதையில் சென்றுள்ளனர். 羲
எமது நாட்டிலும் ராக்கிங்குக்குப் பதிலாக இப்படியானதொரு புதிய முறை அண்மையில் வந்தாலும் அது வியப்பானதாக இருக்காது போலும்,
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
ஊதலும், உதறலும்
மைக்கல் ஜெக்ஸனின் தங்கையான ஜெனட் ஜெக்ஸன் அண்மையில் புதியதொரு செயலில் இறங்கினார்.
அதாவது தனது உடம்பைப் பருமனாக்கும் செயலில் இறங்கினார்.
டெனிஸி என்னும் திரைப்படத்தில் நடிப்பதற்கு இவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்காக இவரது உடலைப் பருமனாக்கினார்.
எனினும் இவரது புதிய பாடல் அல்பத்தின் வேலைகள் காரணமாக ஜெனட் அத்திரைப்பட வாய்ப்பைக் கை விட்டார்
தற்பொது இவர் மீண்டும் தனது பழைய நிலைக்கு உடம்பைக் கொண்டுவரும் செயலில் இறங்கியுள்ளார்.
2.இ
LSSS SS SS SS SS SS SS SSLS SS LSS LSS
பிரபலப் பாடகி பிரிட்னி ஸ்பெயர்ஸ் தனது குழந்தையைப் பாதுகாத்துக்கொள்வதற்காக ஆண் ஆயா ஒருவரை நியமித்துள்ளார்.
பெலி டேலர் எனும் இந்த ஆண் ஆயா, முன்னாள் கடற்படை வீரராவார். இவரின் தாயாரான கெரோலயின் "தனது மகன் டேலர், பிரிட்னியின் பிரத்தியேகப் பாதுகாவலர்” என ஊடகங்களுக்குப் பேட்டியளித்துள்ளார். ஒருசில ஹொலிவுட் பத்திரிகைகள் பிரிட்னியின் இந்த ஆண் ஆயாவைப் பற்றி பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளதுடன், இவர் தொடர்பில் பிரிட்னியின் கணவரான கெவின் பெடர்லின் பொறாமை கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இதே நேரம் அமெரிக்க ஊடகங்கள் இவரை 'manny' என்று அழைத்து வருகின்றமையும் 29-299. 黎
S SL S LS SSSL LSS LSL SLSS SLSS SLS SSS SLSS SLSS SLSL SLSLS LLLSL LLLS LS SLS S SLSSLS S SS
குடைப் போராட்டம்
୪
அஷாந்தி, இவர் இது காலவரை பாடல் துறையில் மட்டுமே காலடி பதித்து வந்தார்.
தற்போது இவர் திரைப் படத்
துறையிலும் காலடி எடுத்து
வைத்துள்ளார்.
இத்திரைப்படத்தின் பெயர் “ரெஸிடண்ட் ஈவில் எக்ஸ்டின்ஷன்” என்பதாகும்.
மர்மமான ஒரு குடையுடன் போராடும் ஒரு பெண் பாத்திரத்திலேயே இவர் நடித்துள்ளார்.
DUBr
(20.26.206

Page 9
வறாலிவுட் சினிமா உலகின் அமெரிக்காவில் உள்ள வயதில் ஜேம்ஸ்
ராணியாக விளங்கியவர் மர்லின் லொஸ்ஏஞ்சல்ஸ் நகர மணந்தார். மன்றோ. அவருக்கு இணையாக ஆஸ்பத்திரியில் பிறந்தார். ஆனால் அவரு அகில உலகப் புகழ் பெற்ற மர்லின் மன்றேவின் தந்தை வேலை செய்து பி நடிகை வேறு எவரும் இல்லை. அவள் பிறக்கும் முன்பே ஒரு கார் தகராறு ஏற்பட்டது விபத்தில் இறந்துவிட்டார். அவர் விவாகரத்து செய் செல்வத்தில் புரண்டு பிறந்த போது அம்மாவுக்கும் உடல்
செருக்கோடு வாழ்ந்தவர் மர்லின் நிலை சரியில்லை. எனவே மன்றோ. அவருடைய கடைக்கண் அனாதை விடுதியில்
பார்வைக்காக எத்தனையோ சேர்க்கப்பட்டார். அதன் பின்பு 6 கோடீஸ்வரர்கள் தவம் கம்பெனியில் 'பார கிடந்தார்கள். வாழ்க்கையின் பார்க்கும் வேலை பிற்பகுதியே மன்றோவுக்கு இப்படி பின்பு படம் வரை6 அமைந்திருந்தது வீட்டு வேலைகள் செய்யும் (மாடல்) பெண்ணா ஆனால் இளம் பருவ பருவம் வந்ததும் அனாதை முயற்சித்தார். ஆ6 வாழ்க்கையோ வறுமையும், விடுதியை விட்டு வெளியேறினார். லாயக்குகில்லை : சோதனைகளும் நிறைந்ததாக பல வீடுகளில் பாத்திரம் துலக்குவது எல்லோரும் விரட் இருந்தது. போன்ற 

Page 10
எண்ணிலாத பொருட்குவை தானும், ஏற்றமும், புவி யாட்சியும் ஆங்கே விண்ணில் ஆதவன் நேர்ந்திடும் ஒளியும் வெம்மையும்பெருந்திண்மையும் அறிவும்தண்ணிலாவின் அமைதியும் அருளும்
- கப்பிரமணிய பாரதியார்
9 ல் லா வின் புகழ் நாளுக்கு நாள் பெருக ஆரம் பித்தது. இதன் காரணமாக அவருக்குப் பல சீடர்கள் ஏற்பட்டு விட்டனர். முல் லாவின் புகழ் மக்களிடையே அதிகரித்ததும் மன்னர் செவி யிலும் முல்லாவின் புகழ் பற்றிய செய்தி விழுந்தது. உடனே மன்னர் அவரை அழைத்து அவருக்கு உயரிய பதவியைக் கொடுத்தார்.
ஒரு நாள் முல்லாவின் நண்பர் ஒருவர் முல்லாவிடம், “முல்லா, தங்களிடம் நீண்ட நாட்களாக ஒரு விஷயம்
"அப்படியா! அது என்ன விஷயம்” என்றார் முல்லா, “ஒன்றுமில்லை. உங்களை எல்லாரும் அறிஞர் என்றும், தத்துவஞானி என்றும் புகழ் கின்றனர். அரசர் உம்மை
கேட்க வேணி டுமெனி
6070)GG 66
y
4.
4.
to co o
ܚܝܠܐ
மேலே உள்ள படத்தினை இணைத்து வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு ரூபா 24: காத்திருக்கிறது.அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 2.07.2006
kuulub Gib Sump BaJ.
தினமுரசு
gs. Glu - gol) - 1772
கொழும்பு
553
6. Tulosur
வர்னம் தீட்டும் போட்டி இல: 651
பரிசுக்குரியவர்:
டேவிட் டிவின்ஷன், தரம் 3 கிங்ஸ்ரன் சர்வதேசக் கல்லூரி, கொழும்பு - 13
பாராட்டுக்குரியவர்கள்:
丽,
57, Gg, UTjfjLDT UGTùGOTIT, 61/1A/1, மகாபுத்கமுவ, கொடிகாவத்த
ம, நிசாந்தன், இல, 30A, பன்சல வீதி, ஹட்டன்,
கே. பிரசாந்தி, 9.பாபாபதி இல்லம் ரொசிட்ட வீடமைப்பு திட்டம், கொட்டகலை,
சாஜிதா நஸார், தரம் 3A பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி, கொழும்பு - 12
ரா. திவ்யா, 15லோவர் வீதி
யோகராசா சிவரஜினி, சரசாலை தெற்கு
பதுளை, slagséss. கம்ரா, தரம் 6 கிங்ஸ்ரன் சர்வதேசக் எம். துர்காதேவி, தரம் 10 ஹைலண்ஸ் மத்திய
கல்லூரி, கொழும்பு - 15 கல்லூரி, ஹட்டன் எப். ஏ. எம். அல்தாப், தரம் - 40 அஸ்ஹர் மத்திய த கோபிகா, தரம் 6 பிரதான வீதி, கல்லூரி, அகுறணை LD616Ti
எப்படி இந்த அள கள் உயர்வு இதன் இரச என்னிடம் கூறு என்று கேட்டார். “உம்மிடம் ெ எந்த விதத்
െ 960 ார் இரகசியத்தைக் நீங்கள் ஊர்
தண்டோரா (3UT
என்றார்.
"அப்படியெல் மாட்டேன்’ என லாவின் நண்பர்.
“கண்டிப்பாக இதைக் கூறமா
என்றார் முல்லா
“சத்தியமாக டேன். இதனால் லாபம் கிடைப்பு தொலும் நீங்கள் இரகசியத்தை கூறமாட்டேன்’ ( லாவின் நண்பர். “எனக்கு இல்லை. நீங் PTಣ್ರ BT67 G. கூறிவிட்டால். முல் லா “க ஒருவரிடமும் நீங் இரகசியத்தை மாட்டேன். சே கொட்டிக் கெ இந்த இரகசியத் படுத்த மாட்டே முல்லாவின் நன “நணி பரே! உங்களைப் ே ஒரு இரகசியத்ை றுவதில் நீங்கே கவனமாக இரு அப்படித்தான் 匠 கோடியாகப் பெ தாலும் என்னி இரகசியத்தை ருக்கு எந்தச் சரி கண்டிப்பாகக் ச என்றார் முல்ல போனார் முல்ல
 
 
 
 
 
 
 
 
 
 

--
வுக்கு தாங் பெற்றீர்கள்? சியத்தை வீர்களா?”
சால்வதற்கு தடையும்
ால், وك 莎
கூறினால்
முழுவதும் ட்டு விடுவீர்
லாம் செய்ய ர்றார் முல்
ஒருவரிடமும் "Lost 35(36T'
க் கூறமாட் எவ்வளவு தாக இருந்
சொல்லும் ஒருவரிடமும் ான்றார் முல்
5ம் பிக்கை 5ள் யாரிட சான்னதைக் ” என்றார் ணி டிப் பாக கள் சொன்ன க கூற ாடி பொன் டுத்தாலும் தை வெளிப் ர்” என்றார்
Tuff.
நானும் பாலத்தான். தக் காப்பாற் எவ்வளவு ந்கிறீர்களோ னும், கோடி ருள் கொடுத் ம் உள்ள வறு ஒருவ நர்ப்பத்திலும் றமாட்டேன்’ வெறுத்துப் வின் நண்பர். O
I JLᏝ6Ꮑ Ꭵ [Ꭰ ᏗᎫᏏᏯ
எஸ். நிரஞ்சலா, கண்டி
மயிலே, மயிலே ஆடிவா LDäGTë GF TG1Tb தருகிறேன்! குயிலே, குயிலே பாடிவா கோவைப் பழங்கள்
தருகிறேன்.
LéGongó fisñGL
பறந்துவா பழுத்த கொய்யா தருகிறேன். சிட்டுக் குருவி நடந்துவா சட்டை போட்டு
விடுகிறேன்.
ஆஸ்திரேலியாவிற்கு அருகில் நவ்ரு என்னும் மிகச் சிறிய தீவு இருக் கிறது. இந்நாட்டின் மக்கள் எதற் காகவும் கவலைப்படத் தேவை யில்லை. வசிப்பதற்கு வீடு, உண்ண உணவு, உடுக்க உடை போன்ற அத்தியாவசியத் தேவை அனைத்தை யும் அரசாங்கமே கவனித்துக் கொள் கிறது. பாஸ்பேட் உரம் இயற்கை
யாகவே நவ்ரு நாட்டில் கிடைப்பதால் அதை அதிக அளவில் ஏற்றுமதி செய்து வருமானத்தை ஈட்டுகிறது அரசு
வெளிநாட்டுக்குச் செல்லவேண்டும் என்றால் கூட அரசாங்கமே எல்லாச் செலவுகளையும் ஏற்று குடிமக்களை
Implig
கொண்டும் நட்புக் கொள்ளாதே.
- ,
ஒவகையர்
ஒடைக் கொக்கு
இங்கேவா ஒடிப் பிடித்து ஆடலாம் மாடப் புறாவே இறங்கிவா மடியில் குந்திப் பேசலாம்:
தூங்கினார்கள்.
1. எப்போதும் முடாத தொட்டி எடுக்க எடுக்கக் குறையாத தொட்டி அது என்ன?
60 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கர் அணிந்திருக்கும் டையின் நிறத்தை வைத்தே அவர் எந்த ஊர்க்காரர் என்பதை அடை யாளம் கண்டுகொள்ள முடியும், பச்சை நிற டை கட்டியிருந்தால் அவர் பாஸ்டனைச் சேர்ந் தவர். சிவப்பு நிறம் என்றால் அவர் சிகாகோகாரர்.
இப்படி ஒவ்வொரு பெரிய நகரத்து வாசிகளும் தங்களுக்கென்று விசேஷமாக டை தயாரித்துக் கொண்டார்கள். அதில் குறிப்பிட்ட கோடு நம்பர்களையும் குறிப்பிட்டு வைத்தார்கள். அப்போதுதான் நவீன டை அறிமுகமாகியிருந்ததால் அதை இரவில் கூட பலர் எறியாமல் அணிந்துகொண்டே
2. எடுக்க எடுக்க வளரும் எண்ணெய் கண்டால் வளையும் அது என்ன?
3. ஊருக்கெல்லாம் ஒரே கூரை அது என்ன?
4 இரண்டு கிணற்றுக்கு ஒரே பாலம் அது என்ன?
5. ஈரப் புடைவைக்காரி இருபத்தெட்டு சுற்றுக்காரி அவளைத் தொடுவானேன் கண்
கலங்குவானேன்? அது என்ன?
6. இணைய மாட்டாத இருவர் உபயத்தில்
ঠু
பயணம் தொடர்கிறது அது என்ன?
அது என்ன?
1 அனலில் பிறக்கும் ஆகாயத்தில் பறக்கும்
புற்ப9டு Q9ÉẾsom 109091999ế0 'OI
8. ஆயிரம் நூலில் பின்னிவைத்த
அது என்ன?
அசத்தல் பலகாரம் .
q1919. qIIIJsnú16 --- 9FCO9h
I q. 119Lr91.g8Sg Qøgns "
அவன் யார்?
9 ஒருவனைக் கூப்பிட்டால் ஊரையே கூட்டுவான் .
girTL93 (9) ஐெரி q19Ur(9 Öıf)(1909ğ '
o
அது என்ன?
0. எட்டாத உயரத்தில் தண்ணீர்க் குவளை -
மே9ழ 99p Icose
220.262006

Page 11
படத்திலுள்ளவன் பாருங்க. இது பூனை நெனச்சா ஏமாந்து ( அரிதான வெள்ளைச் சி இது. இத்தாலியின் மிருகக் காட்சிசா6ை மையில் இந்த சிங்கக் துள்ளது. இதற்கு ஆ பெயரிட்டுள்ளார்கள்.
குட்டியை மிகவும்
பராமரித்து வருகிறார்க ஆயிரக்கணக்கானோ பார்வையிட வந்து பே
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸிலுள்ள ஒக்ஸிடென்டல் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியி இடம் பெற்ற 100 யார் ஓட்டப் போட்டியில் பிராங் விக்கோப் 9.4 செக்கன்களில் ஓடி முடித்து புதிய சாதனை ஏற்படுத்தினார். 1930ஆம் ஆண்டு இந்த சாதனை ஏற்படுத்தப்பட்டது. எடிசொலான் என்பவர் ஏற்படுத்திய உலக சா விட ஐந்திலொரு செக்கன்கள் குறைவாக ஒடி பிராங் இந்த உலகச் சாதனையை ஏற்படுத்தினார்.
92 - 2 (Ps 6
Tr/rzös-C--
நாட்டி
ஹு ஆ சோ என்ற குதிரைப் பாய் சாதனையொன்றி டுத்தியது. கெப்ட போட்டோ லரா மொராலெஸ்
இக்குதிரையில் செய்து 8 அடி 2 உயரத்தை தாண் ஆண்டுக்குப் பின குதிரைக்கு குதி என்பவர் இக் குதி நிகழ்த்தியதாக ! வெட்டாஜ் ஜூனிய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாயிடுவீங்க. |ங்க குட்டியே
போம்பியா மயில் அண்
குட்டி பிறந் ஷந்தி என்று இச் சிங்கக் கவனமாகப்
õTEõT EETU66a).--
மிசூரி என்னுமிடத்தில் 1995ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் திகதி பிறந்த 'லர்ச், என்ற இந்த | காளையின் கொம்பு 38 அங்குல சுற்று வட்டத்தையும் 7 அடி 6 அங்குல நீளத்தையும் கொண்டிருக்கிறது. இக்காளை மாட்டின் கொம்பு, இரண்டு வயதுவரை மிக மெதுவாகவே வளர்ச்சிபெற்று வந்தது. அதன் பின்னர் இதன் கொம்பு வளர்ச்சி கிடுகிடுவென அதிகரித்துக் கொண்டே வந்ததால் மக்கள் அதை விசேடமாகக் கண்காணிக்கத் தொடங்கினர். கொம்பின் சுற்றுவட்டம் 375 அங்குலமாக இருந்தபோது சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது. சுற்றுவட்டம் 38 அங்குலமாக வளர்ச்சி பெற்றதால், இந்தக் காளை தனது சாதனையை முறியடித்து சாதனையாளராகத் தொடர்ந்தும் திகழுகிறது.
----------------------
GangbuDraon ஒட்ட வீரர்
டிப் பாய்ந்து இச்சாதனையை ஏற்படுத்தினார். குதிரையோட்டப் போட்டிகளில் ஈடுபட்டு வந்த இந்தக் குதிரை 1944ஆம் ர்னர் சிலி நாட்டின் குதிரைப் படை பயிற்சிக் கல்லூரியில் பயிற்சிக்கென பயன்படுத்தப்பட்டு வந்து, அங்கு இக் ரைப் பாய்ச்சலில் பயிற்சி வழங்கப்பட்டது. சிலி நாட்டின் குதிரைப்படை அதிகாரியான மேஜர் ரபேல் மொன்டே ரைக்குப் பயிற்றுவிப்பாளராக விளங்கினார். பிரட் என்ற குதிரை 8 அடி மூன்றரை அங்குலம் பாய்ந்து சாதனையொன்றை அறிவிக்கப்பட்டபோதும் அது உத்தியோக பூர்வமானதாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 25 நபர்கள் முன்னிலையில் பர் என்பவர் இக் குதிரை மீது ஏறி இப்பாய்ச்சல் சாதனையை ஏற்படுத்தியிருந்தார்.
όσντε (τα (τσι
மேற்கு அவுஸ்திரேலியாவிலுள்ள தங்கம் உற்பத்தி செய்யும் கல்ஹலி என்னும் நகரத்தில் 117 பார ஊர்திகளை இணைத்து பாரங்களை ஏற்றுவதில் சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டது. 2004 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி இச் |சாதனை நிகழ்த்தப்பட்டது. 2003ஆம்
ஆண்டு நியூ செளவுத் வேல்ஸ் மாநிலத்தில் 87 பார ஊர்திகளைப் பயன்படுத்தி பார ஊர்திச் சாரதிகள் ஏற்படுத்தியிருந்த சாதனை இதன் மூலம் "முறியடிக்கப்பட்டது. இப்பார ஊர்தியின் 粗 முன்னணியில் கட்டப்பிளா ரக iஇயந்திரத்தைக் கொண்ட 600 குதிரை
வலு சக்தி வாய்ந்த கென்ஸ் வேர்ட சி. 501 ரக பாரஊர்தி முன்னுக்கு நின்று இழுத்துச் சென்றது. இது 1500 தொன் எடையுள்ள பொருட்களை மிக இலகுவாக இழுத்துச் சென்றது. இந்த 117 பார ஊர்திகள் 1400 மீற்றர்களுக்கு நீண்டு சென்றிருந்தன. அதாவது இவற்றின் நீளம் ஒரு மைலுக்கு சற்று குறைவானதாகும். இந் நிகழ்ச்சியின் மூலம் இரண்டு லட்சம் டொலர்கள் தர்ம நிதியாகச் சேகரிக்கப்பட்டது.
வாரமலர்
(UPUU
11.

Page 12
STS
நடிகைகளின் தம்பி பாசா
தம்பிமார்கள் மீது அக்காமார்களுக்குப் பாசம் இருப்பது சகஜம்தான். ஆனால் நடிகைகள் தங்கள் தம்பிக காஸ்ட்லியானதுதான் -
நடிகை ரவளி தன் தம்பியை கதாநாயகனாக்க சொந்தப்படம் ஒன்று எடுத்து கையைச் கட்டுக் கொண்டார் நடிகை வினிதா தன் தம்பி சங்கரை ஹீரோவாக்க ஒரு படம் எடுத்தார். பலத்த நஷ்டம் ஆனாலும் மனம் தளராமல் 'கூத்தாடி என்கிற படத்துக்கு பைனான்ஸ் செய்து கதாநாயகனாக்கினார். படம் பாதியிலேயே நிற்கிறது. இந்த அன்புள்ள அக்காமார்கள் வரிசையில் லேட்டஸ்ட்டாகச் சேர்ந்திருக்கிறார் சங்கவி S S S SSS SSS S SS
அந்த சீ தாக்கும் இரண்டு மாதவனுடன் ரவுடில் மோதல்
இருபதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய
சுந்தர் சி தலைநகரம் படத்தின் கதாநாயகனாக நடித்தார். அப்படம் வெற்றிகரமாக ஓடுவதால் இவருக்கு கதாநாயகனாக நடிக்க வாய்ப்புகள் குவிகின்றன. ஆனாலும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட ரெண்டு படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் விரவிச்சந்திரன் வழங்க குஷ்பு தயாரிக்கிறார். மாதவன் கதாநாயகனாகவும், ரீமா சென் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள் ரெண்டு படத்தின் படப்பிடிப்பு சென்னை தீவுத்திடலில் நடந்து வருகிறது. இங்கு V
சண்டைக் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. ரவுடிகளுடன் மாதவன். ஆக்ரோஷமாக மோதும் சண்டையை ஸ்டண்ட் மாஸ்டர் தளபதி தினேஷ் அமைக்க சுந்தர் சிஇயக்கினார். இருபது நாட்கள் தீவுத்திடலில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. திருச்சி கும்பகோணம், குற்றாலம் போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது. வடிவேலு மணிவண்ணன், பாக்யராஜ் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள்
தேவா ப்ர்டினார்
இசை அமைப்பாளர் தேவா இதுவரை நூற்றுக்கணக்கான பாடல்களை திரைப்படங்களில் பாடி இருக்கிறார். அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் அவரது இசையமைப்பில் உருவான பாடல்கள்தான். ஆனால் முதன் முறையாக வேறு ஒரு இசையமைப்பாளரின் இசையமைப்பில் தேவா பாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் கவின் சாரதா என்ற புதிய இசையமைப்பாளர் இசையமைக்க, காசு இருக்கணும் என்ற படத்திற்காக "காசு இருக்கணும் காசு கடற்கரைச் சாை இருக்கணும் தம்பி நீ காதலிக்கப் போனாலும் காசு இருக்கணும் தம்பி என்ற இருக்கும் என்கிறார். அதோடு பாடலை தேவா பாடினார். இந்தப் படத்தில் பாக்யராஜ் முக்கிய கதாபாத்திரம் டிஜிட்டல் மயமாகி வருகிறது ஏற்க, கதாநாயகனாக விஷ்வா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார் கதாநாயகிகளாக செலவு குறையும் அப்போது பாயல், நந்திதா, லக்ஷா நடிக்கிறார்கள்
。
ீகாந் - சோனியா அகர்வால்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விஜயகாந்த் கட்டளை
விஜயகாந்த் நீண்ட இடைவெளிக்குப்பின் தர்மபுரி படத்தில் நடிக்கிறார். உள்ளாட்சி தேர்தலோடு வருவதால் இது அரசியல் படமாக எடுக்கப்படலாம் என்ற பேச்சு இருந்தது. ஆனால் படத்தில் அரசியல் வாடையே இருக்கக் கூடாது என்று விஜயகாந்த் கண்டிப்பாகக் கூறிவிட்டாராம் இயக்குநர் பேரரசு வசனம், பாட்டு வரிகளில் கூட அரசியல் சாயம் எதுவும் வந்துவிடாமல் கவனமாக உருவாக்கியுள்ளார். இது ஜனரஞ்சகமான படமாக இருக்கும் என்றார் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்
S SS SS SS SS SSS S S S S S S S S S
திர்ஜாவுக்கு தலைவலியான ஆட்டுக்குட்டி
திரிஷா ஜெயம் ரவி நடித்த சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் படம் விலங்குகள் நலவாரியத்தால் தடைப்பட்டுக் கிடக்கிறது. படத்தை ரிலீஸ் செய்ய வாரியத்துக்கு உத்தரவிடுமாறு கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். படத்தின் தாமதத்துக்கு காரணம் திரிஷா கையிலிருக்கும் ஆட்டுக்குட்டியாம் படம் முழுவதும் அந்த ஆட்டுக்குட்டியை கூடவே வைத்திருக்கிறாராம் அந்த ஆட்டுக்குட்டி திரிஷா
படத்தை வெளிவரவிடாமல் தலைவலியாய் நிற்கிறது.
STEů. Ge. GiffLUTTGăg fryTTEITERÜLólar Lupiñgaman
எஸ்.ஜேசூர்யா கதாநாயகனாக நடிக்க ரத்னகுமார் இயக்கும் திருமகன் படத்துக்கு கதாநாயகி தேடிவந்தனர். மீரா ஜாஸ்மின் தற்போது முடிவாகியுள்ளார்.
கவர்ச்சியாகக் காட்டக்கூடாது. செக்ஸ் கிளுகிளுப்பு பண்ணக்கூடா என்றெல்லாம் எஸ்.ஜேசூர்யாவிடம் கண்டிஷன் போட்டாராம் அை
ஏற்றுக்கொண்ட பிறகு தான் நடிக்க சம்மதித்துள்ளாராம்
இன்னொரு கேரள நாயகி
ஐயா படம் மூலம் நயன்தாராவை அறிமுகம் செ இயக்குநர் ஹரி இப்போது இன்னொரு கேரள அழகியை
செய்கிறார். அவர் பெயர் முத்தா எல்சா ஜார்ஜ் அடுத்து இயக்க உள்ள தாமிரபரணி படத்தில் இவரை பானு என்று பெயர் மாற்றி அறிமுகம் செய்கிறார் பானுவின் சொந்த ஊர் கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் பத்தாம் வகுப்பு படிக்கிறார். அச்சன் ஹக்காத வீடு என்ற மலையாளப் படத்திலும், டெலிவிஷன்
தொடர்களிலும் நடித்துள்ளார்.
= = =क = ===,= =_= === = =
விஜய்யுடன் மீண்டும் சேரும் பேரரசு விஜய் கதாநாயகனாக நடிக்க சிவகாசி, திருப்பாச்சி படங்களை இயக்கியவர் பேரரசு தற்போது -
விஜயகாந்தின் தர்மபுரி படத்தை டைரக்ட் செய்கிறார். இதையடுத்து மீண்டும் விஜய்யுடன் இணைகிறார். விஜய் படத்தை அடுத்த வருடம் ஆகஸ்டு மாதம் இயக்கப் போகிறாராம்
தயாரிப்பாளராகும் | 660ăul6OIDILIIâIi
டிஸ்யூம், கக்ரன் படங்களுக்கு இசையமைத்தவர் விஜய் ஆண்டனி கிமக் D படத்தில் நடிக்கிறார். இனி முழுநேர நடிப்புத்தானா 蠶 இரண் 95 விஜய் ஆண்டனிக்கு தயாரிப்பாளராகும் ஆசை வந்துள்ளதாம் "திரையுலகம் இதன்மூலம் 50 கோடி பட்ஜெட் படங்கள் 50 லட்சத்தில் எடுக்கிற அள நான் தயாரிப்பாளராகி இளம் இயக்குநர்களை அறிமுகப்படுத்துவேன்
என்கிறார்
அஜித்குமார் அடுத்து நடிக்க உள்ள படத்தின் பெயர் ஆழ்வார்.
ஸ்.ஜேசூர்யாவிடம் உதவி இயக்குநராக இருந்த செல்லா இந்தப் படத்தை டைரக்ட் செய்கிறார். அஜீத் ஜோடியாக அசின் நடிக்கிறார். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Page 13
BLITTöölis unij?
Gılgıtöcü ölpMİT GWEVİVA
விஜய் நடிக்கும் போக்கிரி படத்தின் படப்பிடிப்பு தொடக்க
விழாவில் விஜய் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பிரபுதேவா கூறும்போது போக்கிரியில்
விஜய் கேரக்டர் பெயர்
தமிழ் என்றார். விஜய்
பேட்டி விவரம் 6.5LDTD):
* டைரக்டர் ஆவீர்களா?
முதலில் ஆசை இருந்தது. இப்ப
விட்டுட்டேன். அது
கஷ்டமான
டென்ஷனான வேலை
நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவீர்களா?
அங்கு பெரியவர்கள் இருக்கிறார்கள் எனக்கு வேர்டாம்
என்னோ பல படங்கள் தெலுங்கில் டப்பிங் ஆவதால் தெலுங்கு படங்களில் நடிக்க என்னை அழைத்தனர். இந்தியில் நடிக்கவும் வாய்ப்பு வந்தது நான் மறுத்து விட்டேன் தெரியாத மொழி படங்களில் நடிக்க எனக்குப் பிடிக்கவில்லை.
கில்லி மாதிரி போக்கிரி படத்தில் வேகம் இருக்குமா? போக்கிரியில் செண்டிமென்ட் இருக்கும் படத்தை இயக்குபவர் பிரபுதேவா எனவே அவர் ஸ்டைலில் நக்கல் காமெடி எல்லாம் இருக்கும் சண்டையும் பிரமாண்டமாக இருக்கும் படம் தெலுங்கு மேக்காக இருந்தாலும் சில மாற்றங்கள் செய்திருக்கிறோம்.
போக்கிரியில் இரசிகர்களை குஷி படுத்தும் பாடல் உண்டா?
திருப்பாச்சி சிவகாசி படங்களில் அப்படி பாடல்கள் இருந்தன. என் தோழா பாட்டு மாதிரி இதிலும் போக்கிரியில்) பாடல் இருக்கும்
* போக்கிரியில் பஞ்ச் வசனம் உண்டா?
போக்கிரியில் பஞ்ச் டயலாக் இருக்கு கதையோடு இருக்கும்.
போக்கிரியில் உங்கள் கேரக்டர் என்ன?
விளையாட்டுத்தனமான கேரக்டர் போக்கிரி மாதிரி சேட்டைகள்
நான். ரஜினி. தனுஷ்-ே ஷ்ரேயா
ரஜினி தனுஷடன் ஜோடி பெருமைப்படுகிறார் ஷ்ரேயா ஒரே நேரத்தில் ரஜினி அவரது மருமகன் தனுஷ் ஆகியோருடன் நடிப்பதை மிகவும் பெருமையாக நினைக்கிறேன் ? கிடைக்கும் என்று புளகாங்கிதப்படுகிறார் நடிகை ஷ்ரேயர்
ரஜினி மிக மிக எளிமையானவர் சூப்பர் ஸ்டாருடன் நடிக்கிறோம் என நான் தான் பந்த செய்து கொள்ள வேண்டு நடிக்க வாய்ப்புக் கிடைத்தது எனது பாக்கியம்
படப்பிடிப்பு சமயங்களில் ஏகப்பட்ட அறிவுரைகளைச் சொல்வர் கஷ்டமான காட்சிகளிலும் தன்னுடைய ஸ்டைலில் து
படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது
இப்போது தனுஷடன் திருவிளையாடல் படத்தில் நடித்து வருகிறேன். தனுஷ் கடும் உழைப்பாளி எனக்கு மிக நல்ல நண்பர் ஒரே சமயத்தில் மாமாவுடனும், மருமகனுடனும் நடிப்பது பற்றிக் கவலை இல்லை. இதனால் எனது இமேஜ் பாதிக்கும் என்றும் நினைக்கவே இல்லை. திறமையான இரண்டு நடிகர்களுடன் நடிக்கிறேன் என்று மட்டும் நினைக்கிறேன்.
தமிழில் வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க விரும்புகிறேன். எல்லா படத்திலும் காலேஜ் கேர்ளாக வந்துவிட்டுப் போக
விரும்பவில்லை.
அதே நேரத்தில் படம் ஓடுவதும் ஓடாததும் நம் கையில் இல்லை. இரசிகர்கள் என்னை
அதுவே போதும் என்கிறார்
GjGJILIT,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

출
s
ミ
உண்மைக் கதை - ஆடாத ஆட்டமெல்லாம'
தனக்கு எல்லாமுமான அக்காவைப் பிரிய நேர்ந்ததால் தடம் மாறிப்போன ஒரு இளைஞனின்
உண்மைக்கதை ஆடாத ஆட்டமெல்லாம் என்ற பெயரில் படமாகிறது. இதில்
கதாநாயகனாக ரவிகணேஷ் நடிக்கிறார். இவருக்கு இது மூன்றாவது படம்
7 மாடி கட்டிடத்தில் இருந்து குதிக்கும் ஆபத்தான
காட்சிகளில் டுப் இல்லாமல் நடித்துள்ளார்.
அக்காள் கேரக்டரில் ஜெனி —ஜாஸ்மின் நடிக்கிறார். இவர்
மீரா ஜாஸ்மின் சகோதரி. மலையாளத்தில் பல படங்கள் நடித்துள்ளார். தமிழில் இது முதல் படம் முக்கிய பாத்திரத்தில் மன்சூர் அலிகான் நடிக்கிறார். இதுவரை வில்லத்தனமான கேரக்டரில் நடித்த அவருக்கு இதில் வித்தியாசமான ரோல் சுசி கணேசன், செல்வராகவன் போன்ற இயக்குநர்களிடம் பணியாற்றிய அழகர் இந்தப் படத்தை டைரக்ட் செய்கிறார். இவர் ஏற்கனவே இயக்கிய 'உயிரோசை என்ற குறும்படம் பல விருதுகளைப் பெற்றுள்ளது. ஒளிப்பதிவு : மகிநடேஷ், எடிட்டிங் அப்பு இசை ஏ.ஆர்ரைஹனா வசனம் அஜித்லால், சண்டைப்பயிற்சி ஆக்ஷன் பிரகாஷ், பாடல்கள் பா.விஜய், தாமரை இளையகம்பன், அண்ணாமலை, தயாரிப்பு பிரான், பாஷா, டிராதாகிருஷ்ணன்.
SSSSS S SSS S
| Irli Liig
தியா அமெரிக்காவிலும், சென்னையிலும் இரு நடனப் பள்ளிகள் நடத்தினார். தமிழ்ப் படங்களில் நடித்துக்கொண்டே இப்பள்ளி களையும் கவனித்தார். சமீபகாலமாக தமிழில் அவருக்கு வாய்ப்பு இல்லை. வேற்று மொழிகளில் சான்ஸ் தேடிய தியாவுக்கு மலையாளத்தில் இரண்டு மூன்று படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. இதனால் மலையாள தேசத்தில் முகாமிட்டுள்ளார் நடனப் பள்ளிகளைக் கவனிப்பது சிரமமாக உள்ளதென்று முடிவிட்டார்.
விஜ
து போன்ற வாய்ப்பு யாருக்குக்
அவரிடம் பந்தா எதுவும் இல்லை. சிவாஜி படத்தில்
வர் நடிப்பதைப் பார்த்து பிரமித்துவிட்டேன். சிவாஜி
ஜீவா - கோபிகா அரண்
bIni

Page 14
வெற்றிகள் கைவிட்டுப் போனாலும் கொண்ட லட்சியம்
மாறாதிருப்பது శీకా காலத்தின் கட்டாயமே. స్టోరీ; படித்த கல்வி பறந்து போனது
துடித்த (இன) உணர்வு தொலைந்து போனது சதிகாரர் வலையில் 'சத்தியம்' செய்து விழுந்து
சகோதரத்துக்காக (ச)கோ(த) ரக் கொலைகள் புரிவது
சரியானது தானா?
காந்திய
போதனை ܢ ܢܝܬܐ கழிப்பறை * குழிக்குள் స్ట8
அகிம்சை ஆடு தசாப்புக் கடையில் ஹிட்லரும் இடி அமினும் இவர்களுக்கும் கூட்டாளியானதால்.
தொல்லைகள்
தொடர்கின்றன. துயரங்கள்
ரிகின்றன! அன்னை பூமியின் அழுகுரல் இ அலலும பகலும རིགས་ அனைவரையும் வாட்டுகிறது
-நா.ஜெயபாலனி
கவத்கீதை டிக்கப்படுகிறது
ஆயுதம் வேண்டுமா? உள்ளித் தருகிறோம். ண்டை போடுங்கள் தைரியமாக
$ப்பல் படைகளைக் ாவலுக்கனுப்புவோம் ந்கராறு செய்யுங்கள்
ாராளமாக
மானம் மூலம் விரைந்திடும் உதவி நடித்துக் கொள்ளுங்கள்
ஆனந்தமாக
ந்த இடத்தில்
| || ЂlЊll US)L
ப்போது நிற்கின்றதோ. துவே
ங்கள் தேசத்தின் திய எல்லைக் கோடு
தனால் - ரைந்து முன்னேறுங்கள் ரைந்து முன்னேறுங்கள்
-99.6016.H. முதுர்- 1
鞑
蚤 7
í
'தலாவது வர்
51 ஜூன் 26ஆம்
. . . MT அவனின் துர்க்குணங்களை நிறுவுதலும்
|துடைத்துப் பத்திரப்படுத்தலும்
பொழுதுபோக்குகளின் முதன்மையானது.
இயலுமைக் கணங்களின் இயலாமைச் சின்னமாய் அவன் நிஜங்களுக்குள் விழுந்தபோது - கொல்லைய்ைபுறத்தடியில் எத்தனை காகக் கூட்டங்கள்!
சகுனம் பார்த்துப் பழகி நிஜங்களெலாம் குற்றுயிராய்க் கிடக்கின்றன இன்றுவரை.
சகுனியாய் . சனி தேவனாய் . சர்ப்பமாய் - , அவனுக்கு எத்தனை
முகங்கள்.
ஆனாலும் - ஆர்ப்பரிக்கும் சமுத்திரமாய் காதல் கண்ணை முடிவிட, இன்னுந்தான் என் விழிகள் கதவோரமாய்.! -ஏ.எஸ்.ஷர்மிலா,
அநுராதபுரம்
(S2600
கணனிச் சிற்பமாய் இருந்தவள்.
மழையில் நனைந்த, காகிதமாய்க் கரைகின்றாள்
காதலுக்குள் தவறி விழுந்ததால்.
இரவுக்கெல்லாம்
அழகூட்டிய நிலாப் பெண்ணவள்.
ஐஸ் கிறீம். நிலாவாய்
உருகுகின்றாள்
காதல் வானத்தில்
திசை மாறி உதித்ததால்,
சமிக்ஞை விளக்காய் எரிந்தவள் வருவோர் போவோர் அணைக்க பகல் விளக்காய் மங்குகிறாள் காதல் சாலையில் பாதை வழி மாறிப் போனதால்,
இவள் பூஜைக்கு மலர் கொடுத்த செடிகள். கல்யாண மாலைக்கு மட்டும் மலடாகிப் போகமோ?
-எஸ்ரிஜனாஸ், கல்முனை - 3,
உச்சி வெய்யில் ஊசி போல் உடம்பைக் குத்தும்
கானல் நீர் கன்னத்திலறையும்
கவிதைகள் கொத்துக் கொத்தாய் நெஞ்சில் ஊற்றெடுக்கும்
அப்போதெல்லாம் உன்னைத் தேடிவருவேன்
நீ எங்கேயோ பார்க்கும்போது
ஒரு துண்டுப் பார்வை என் மீது விழும்
அதுவோ! கார்மேகம் குடைபிடிப்பது போலிருக்கும்
நீ பார்க்கும் போது சுவர்க்கம் என்னுருவிலிருக்கும் நீ பார்க்காத போது நரகமும் என்னுருவிலிருக்கும்
எண்ணிப்பார் என் நெஞ்செனும் பாத்திரத்தை
அது ஒரு நொடியில் அமிர்தமாகவும் மறு நொடியில் விசமாகவும் மாறுவதை
உனைக் காண்பதுதான் வாழ்வின் முதல் நிமிடமும் உனைக் காணாததுதான் வாழ்வின் கடைசி நிமிடமும், -அகாமுறிஸ்வின், முதுர் - 01.
அது 6
C.
岳
ଜୁ()
வார்
g
பரீட்
தோலி
சிே
சோகா
STVJs
இந்து சமுத்திரம் இந்து சமுத்திரத்தின் முத்து இதில் நடக்குது வெட்டுக் குத்து! விலங்குகளைக் கூட வேட்டையாட தடைச் சட்டம் வீதியிலே நடக்கும் மனித உயிருக்கில்லை உத்தரவாதச் சட்டம்!! மனம் கொண்ட மனிதருள் மாண்டு விட்டது மனிதாபிமானம்? என்று வரும் சமாதானம்' ஏக்கத்தில் மிதக்குது இந்து சமுத்திரம். -கெளரி சங்கர், கொழும்பு - 13
7
t
añoo ano.
б00 цф
|தொலைக் காட்சி நிகழ்ச்சி 1953ஆம் ஆண்டு டிசம்பரில் அமெரிக் காவில் ஒளிபரப்பானது.
நிகழ்ச்சி முதன் முதலாக வர்ணத்
கறுப்பு - வெள்ளை தொலைக் காட்சி நிகழ்ச்சி முதன் முதலாக
திகதி ஒளிபரப்பப்பட்டது.
_ങ്ങ--
தீப்பற் எட்டுத்திக்கும் கே எம்மை அரட்டிவிடும்
அன்றாடம் அறவே இல்லை
இது தொலைந்து ே தொல்லைகளே அழகிய சடலங்கள்
எங்கே ே ஏன் நாட்டுக்குலி மனிதனுக் கூடவே ஆட்டிப்படைக் ஒடி ஒடித் திரியும் எம்
இல்லையேல்
elg5lč5 LIIIŤTEJ
---
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குளிர் கவிதைகளை கேட்டும் கூட ாய்த்தானிருக்கிறாய்!
முகம் காட்ட முடியாதபடி என காதல மானப்படுத்தப்பட்டது.
எதைப் பார்த்து நிலவு என்றேனோ
வே எனை எரிக்கும் பட்ட அக்கினியாய்.
நருப்பை முதுகிலும்
றுப்பை கண்களிலும்|
சுமந்தபடி கழுதையாய் நான்.
உன் சூடான த்தைகளைக் கேட்டு ன் இரும்பு இளமை வளைந்து கூணாகிப் போனது
என் கடிதங்களை வாசித்துப் பாராமல் யில் எறிகிற போது முதலில் எரிவது நான தான.
ஒரு மயானம் தவணை முறையில் தன்னுள் என்னை சித்துப் பார்க்கிறதா?
என் வாழ்க்கையின்
சில பள்ளங்கள் கண்ணிருக்கென்றே ண்டப்பட்டிருக்கிறதா?
சதுக்கிய கனவுகள் தைவடைந்து போக நொண்டி நொண்டி
சிலுவையோடு நகம் கொள்கிறேன்.
ங்களைக் குழைத்து ங்களால் கட்டப்பட்ட ரு தாஜ்மஹாலோடு
இந்த இளம் ஷாஜஹான் லந்து திரிகிறான்.
முரண்டு பிடிக்கின்ற மும்தாஜின் முகவரி தேடி நஅப்துல் ரஹ்மான், பட்டியடிப்பிட்டி, fluleikjshUá பற்றி எரியுது நாடு ற வைத்தது யாரு? ட்குது வெடிச்சத்தம், இது மணிச்சத்தம், நடக்குது கொலை, உயிருக்கு விலை மாறாத காலநிலை. பானது சமாதானம். இப்போ பிரதானம், நாட்டில் தினமும் அழுகிய நிலையில், பாகுது என் தேசம், இத்தனை நாசம் கு மனிதன் வேஷம் கும் இனத்தோஷம், கால்களுக்கு ஒரு தரிப்பிடம் தருக! கல்லறையில் - ஒரு இருப்பிடம் தருக! அலெபர்சாத் ஏறாவூர் - !
கவிதை எழுதுதலும்
பயிற்சிக் களம்
சிறப்புச் கவிதையும்-கவிஞரும்
கவிதை உலகில் காலடி வைத்தவர்களில் சிலர் மங்கிப் போனதும் உண்டு சிலர் தன்னுடைய திறமையை உலகறிய வைத்தவர்களும் உண்டு. அந்த வகையில் வளர்ந்து வரும் கவிஞர்களான தியாகு, தேவமைந்தன், ம. ஜோசப் ஆகியவர்கள்எழுதிய சில கவிதைகளை உங்களுக்காக சிறப்புக் கவிதை எனும் பகுதியில் தருகின்றோம். இவர்களின் கவிதைகளில் இருக்கும் வித்தியாசத்தை
ங்கள் வாசிக்கும் போதே உணர்ந்து கொள்வீர்கள்
முத்தம் போதும் நீ வந்து சென்றதாலேயே தலைகுனிந்த பூக்கள் நிறைந்ததாய் மாறிய காடு அன்னங்கள் எல்லாம் பறக்கத் துவங்கின நடைக்கும் உரிமை உனக்கென சொல்லி! நகைப்பதை நிறுத்தடி நட்சத்திரங்கள் சிதறி சில விபத்துக்கள் நடக்கலாம் வேல் விழி காயத்துக்கு மருந்தில்லை எனவே ஆயுத ஒழிப்பை ஆதரிக்கலானேன். மொத்தமாய் தர உன்னை வற்புறுத்த மாட்டேன் - ஒரு முத்தம் போதும் முகத்துடன் பிறந்த நோக்கம் சிறக்க!
மரணத்தை எதிர் கொள்ளுவது பற்றி.
அவளின் திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது. அம்மாவிடம் காதலை தெரிவிக்க வேண்டியிருந்தேன். தனது அம்மாவின் சம்மதத்தை தந்தியில் தெரிவிப்பாளா? என திகிலோடு காத்திருந்த போதுதான், அந்தத் தந்தி வந்தது. அப்பா இறந்துவிட்டார், உடனே புறப்படு' ஒரு மரணத்தை எதிர் கொண்ட அனுபவம் எனக்கிருந்திருக்கவில்லை. அன்று காலையில், மிக Li6OLDIT35, தலையில் மோதிக் கொண்டிருந்தேன். ஏனோ, மொட்டையடிப்பது பற்றி காலையில் யோசித்திருந்தேன். சென்ற முறை கேட்க மறந்த சில விஷயங்களை, அப்பாவிடம்,
-தியாகு இன்னும் எஞ்சிஇருக்கவே இருக்கிறது
சாளரக் கண்ணாடி வழியாய் ஊடுருவும் ஒளிக்கதிர் காட்டும் தூசியின் நீக்கமற நிறைந்த அறைக்குள் bL60TLD. இருந்த இடத்தில் இருந்தவாறே வலமும் இடமுமாய் நகர்ந்து கொண்டே வலைக்குள் தளைப்பட்ட பூச்சிகளை வாய்க்குள் அவசரம் ஏதுமின்றி மெல்லத் திணிக்கும் சிலந்தி மூலைகள். இரவின் இருளில் எதுவும் மங்கலாய் அஞ்ஞான சாட்சி, மாயத் தோற்றம். குறுகலான இந்த வசிப்பில் கும்மிருட்டுந்தான் சூழ்ந்துகொண்டால்தான் என்ன? இருக்கவே இருக்கிறது என்னிடம், இருபுறமும் மருந்து தேய்ந்துபோன தீப்பெட்டி, அதன் உள் எஞ்சியிருக்கும் ஒற்றைத் தீக்குச்சி சமாளித்துப் பற்றிக் கொண்டு, அணைவதற்குள் ஒளியேற்றும்.
: -தேவமைந்தன்
6UTGTf öja Lõ
'பே வோச் என்ற தொலைக் காட்சி நிகழ்ச்சித் தொடரை 1996ஆம்
குத்
கேட்க வேண்டுமென, காலையில் நினைத்திருந்தேன். பல விஷயங்கள், கேள்விகள், шшIb யாவும் மின்னலாய் வந்து போயின. பல மாணவர்கள் என்னை சூழ்ந்து கொண்டனர். பலர் மெளனமாய் பார்த்துக் கொண்டிருந்தனர். தொண்டை வறண்டு போயிருந்தது. அம்மா, தங்கைகள், அண்ணன்கள் நினைவு வந்தது. வீட்டுச் சூழல் பற்றி நினைக்கும்போது பகீரென தொண்டையை கவ்வி பற்றியது. இது நடந்திருக்காது, என பெரிதும் விரும்பினேன். அதற்காக ஜெபம் செய்து கொண்டேயிருந்தேன். மேலும், நான் புறப்பட்டுக் கொண்டுமிருந்தேன். கைலியும், பணமும் எடுத்துக் கொண்டேன். கூட வந்த வகுப்பு மாணவனிடம், விடுமுறைக்கு சொல்லச் சொன்னேன். தண்ணீர் குடிக்க வேண்டும் போலிருந்தது. குடிக்கவில்லை. பேருந்தில் ஏறினேன். மிக கொடிய நீண்ட பிரயாணம் காத்திருந்தது. அதன் முடிவு மரணமாயிருந்தது.
-ம.ஜோசப்
a கூடிய டி.வி. நிகழ்ச்சி டைனோசர்களுடன் நடப்பது என்ற தொலைக்காட்சித் தொடரே Ti, ஆண்டு 142 நாடுகளில் 110 கோடிக் உலகிலேயே மிக அதிக செலவில்|ஜ்
திகமான இரசிகர்கள் பார்த்து தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சியாகும். இந்த |
நிகழ்ச்சித் தயாரிப்புக்கு நிமிடI) மொன்றுக்கு 61,112 டொலர்கள் " செலவாகின. ஒவ்வொன்றும் 27 நிமிடங்கள் கொண்ட ஆறு நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதற்கு ஏற்பட்ட மொத்தச் செலவு 99 இலட்சம் டொலர்களாகும்.
மகிழ்ந்தனர். உலகின் மிக அதிகமான நேயர்கள் பார்த்து மகிழ்ந்த தொலைக் காட்சி நிகழ்ச்சி இது. 44 மொழிகளில் இந்தக் தொலைக்காட்சித் தொடர்
.T"* இதனைத் ಇಂತಿ இரண்டு வருடங்கள் பிடித்தன"5"ت 畿 (, 20, 26, 2006

Page 15
நீங்களும் முன்னாள் உலக அழகி ஜஸ்வர்யாராய் போல் ஜொலிக்க ஆசைப்படுநீங்களா?
அதற்கு நீங்கள் ஆயிரக்கணக்கில் அழகுசாதனங்கள் வாங்கத் தேவையில்லை. றள் சொல்கிற மாதிரி மூலிகைகளைப் யன்படுத்தினாலே போதும், 45 வாரத்திலேயே எப்பேர்ப்பட்ட பெண்ணும் ஜஸ்வர்யாராய் போல ஜொலிப்பது உறுதி என்கிறார் பிரபல அழகுக்கலை நிபுணர்
அவர் மேலும் கூறுவதாவது: உங்களின் முகம் மாசு மருவற்று வளப்பாக இருக்க வேண்டுமா?
முட்டையின் வெள்ளைக் கருவை
முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவுங்கள். அப்புறம் கண்ணாடியில் முகத்தை பாருங்கள். ஆஹா என்ன அழகு என்று பிரமித்துப் போவீர்கள்.
இமுகத்தில் ஏதாவது தழும்புகள் நீண்ட
ாலமாக மாறாமல் இருக்கிறதா?
அவரை இலையின் சாறு பிழிந்து தடவி வாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விடும்.
நுங்கின் உள்ளே இருக்கும் நீருடன் சிறிது எலுமிச்சைச் சாறைக் கலந்து பூசுங்கள். வேர்க்குரு மறைந்து விடும்.
வாருங்கள். கூந்தல் செழிப்பாக வளரும்.
முகப்பரு நீங்க?
ஜாதிக்காயை சிறிதளவு அரைத்து தினமும் பருக்கள் மீது தடவி வாருங்கள்.
ஐஸ்வர்யாராய் போல் ஜொலிக்க ஆணி
கவலையை விடுங்கள், சீகைக்காய், பாசிப்பயறு, பச்சரிசி, சிறிது கருவேப்பிலை, மருதாணி இலை ஆகியவற்றைக் காயவைத்து அரைத்து தலைக்குத் தேய்த்து குளித்து வாருங்கள். அப்புறம் பாருங்கள். முடி கரு கருவென செழிப்பாக வளர்வதை,
வாருங்கள். பளபள6ெ
கருவளையம் ம6
கண்களைச் சுற்றி மறைய வெள்ளரிக்கா பஞ்சினால் தினமும் த
பொடுகுத் தொல்லையா?
வேப்பிலையையும் மஞ்சளையும் அரைத்து தலைக்குத் தேய்த்துக் குளித்தால்
அழகான இதழை
முட்டையின் வெ பால் ஆகிய மூன்றை உதட்டில் தடவி, ஊற வந்தால் உதடுகள் ெ வசீகர அழகைப் பெற்
முட்டையின் வெ: ஊறவிட்டு முகம் கழு svů6JT LUTJATÜ GLUT6)
பொடுகு மறைந்துவிடும்.
முடி செழித்து வளர
செம்பருத்திப்பூவை நன்றாகக் காயவைத்து தலைக்குத் தேய்த்து
துளசி இலையை அரைத்து தலையில்
தடவிக் குளித்து, பிறகு ஷாம்பூ போட்டு குளிக்க.பேன்கள் மாயமாகும்.
முடி உதிரலா?
முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சீயக்காய் போட்டுக் குளியுங்கள். தலைமுடி உதிர்வது நின்றுவிடும்.
ஜாதிக்காயை அ வர கரும்புள்ளிகள் ம
பற்கள் பளிச்சிட
புதினா கீரையை
பரு இடம் தெரியாமல் போய்விடும்.
|L
முடியில் இளநரையா? இனி
SonTTD
وك
முரசு வாசகர்களுக்கான பரிசுப் ே
3. မ္ပိ பொடித்து, பல் துலக்
சோறு வடித்த கஞ்சியை தினசரி ତୃପ୍ତି । : டம்ளர் குடிப்பதுடன், குளிக்கும்போது அந்தக்
கஞ்சியை உடலில் தேய்த்துக் குளித்து
கேள்வி இல்லை$1 பதில் இல்லை$1 பொருட் கொள்வனவு அவசியமில்லை
SDJ Muggs, u srøüs áởSJuggu sargaita3 SuareSoapós usiswG5 6 la
முரசு வாசகர்களுக்கான பரிசுப் ே
ایچ--- ہے جحتے- - - =
அ? ஒவ்வெ அதர் ஷி டசால முறையில் தே
படுவார்.
அ? மேலேயுள் நிரப்பி தபால் அட் ஒட்டி அனுப்பி மானது. (பிரத கொள்ளப்படமாட
அ? ஒருவர் 6 பட்ட கூப்பன்கை
GODEHGLI UTILILÎ)
அனுப்பி வைக்க ே உண்மை வாரம் ஒரு அ
:* முரசு பரிசுப் --། བ─-------------------------- தினமுரசு கூப்பனை அனுப்ப வேண்டிய கடைசித் திகதி: 5.su.6 25. (27. 2(2)(2)G கொழு
nai (ELI'lg. 6a) - 29 பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி
POA. 20. 26, 2006
பொ. பவானி
ாறு 2 கல்லா
அதிர்ஷ்டசாலி உடனடியாக எம்முடன் தொடர்பு
a)ITI U (6) ( .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DET
1ன்று மாறி விடுவீங்க.
மறய
யுள்ள கருவளையம்
ப் சாறை எடுத்து, டவி வர வேண்டும்.
giF6ODITG st for
கண்கரு, பாதாம் பவுடர், பும் காய்த்து
விட்டு, கழுவி
மன்மையானதாக மாறி
றுவிடும். தொகுத்துத் தருவது -ஷோபாா | பருப்புத் தோசை ஈர்கருவைத் தடவி, தேவையான பொருட்கள் செய்முறை : வி வாருங்கள், முகம் *、-
மின்னலடிக்கும். பாசிப்பருப்பு - அரைக் கிலோ பாசிப்பருப்பை 2 மணி நேரம் ஊற
உப்பு - தேவையான அளவு வைத்து, மிக்ஸியில் அரைத்த பின் மஞ்சள் ெ சிறி ளவ உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம்,
ஞசள பொடி சறதளவு மிளகு, சீரகம் என்பவற்றை ஒன்றாகச் பெருங்காயம் - சிறிதளவு சேர்த்து அம்மியில் அரைத்துக்கொள்க.
மிளகு - 10 கிராம் கொத்த மல்லி தழை, பச்சை மிளகாய், சீரகம் - 5 கிராம் இஞ்சி ஆகியவற்றைச் சிறிதாக அரிந்து கொத்தமல்லி தழை - கொள்க. அனைத்தையும் மாவில் சிறிதளவு கலக்கி சிறிது தண்ணீர் விட்டு கலந்து, பச்சை மிளகாய் - சிறிதளவு பாதி 1ಣಕ್ಹ : கலந்து . கரைதது தோசைக கலலல வாாக இஞ்சி - சிறிதளவு கவும். சிவப்பழகு பிரியர்களே உஷார், உஷார்.
நம் நாட்டில் இரு இளம் தோலைப் பாதுகாக்கும் வேலையையும் பெண்கள் ஒரு இடத்தில் சந்தித்துக் செய்கிறது இந்த மெலனின், கொள்ளும்போது சொந்த சிவப்பழகு கிரீமில் உள்ள பந்தங்களைப்பற்றி விசாரிக்கிறார்களோ, ஹைட்ரோ குய்னோன் இந்த மெலனின் ரைத்து முகத்தில் பூசி இல்லையோ அவரவர் அழகு ஒரு சதவீதத்தை நீக்குகிறது. மெலனின் ாயமாகும். பராமரிப்பு சம்பந்தமான விஷயங்களைப் உற்பத்தியையும் மட்டுப்படுத்துகிறது.
பேச தவறுவதில்லை. இந்தக் கிரீம் தோலை வெளுக்கச்
அதிலும், "என்னடி இப்படி கறுத்துப் செய்து விடுகிறது. ஆனால் இதை போயிட்டே ஏதாவது ஒரு கிரீம் யூஸ் அதிகமாகப் பயன்படுத்தினால் சில க் காயவைத்து பண்ண வேண்டியதுதானே" என்று சில ಸ್ವೈವಾಹಾ। ஏற்படுத்தி
முகத்தில் அடிக்கடி கிரீம் பூசினால் மேல் தோலைத் தாண்டி ரசாயனம் O இரத்த ஓட்டத்தில் கலந்து விடுகிறது.
கி வர பற்கள்
இதனால் கல்லீரல், சிறுநீரகப் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் இப்போது வேறு வகையான
கிரீம்கள் தயாரிக்கப்படுகின்றன.
நம் நாட்டில் இலை, மலர், கனி, வேரின் சாறுகள் போன்ற இயற்கைப் பொருட்கள் அடங்கிய கிரீம் வரத் தொடங்கியுள்ளன.
ஜெர்மனியைச் சேர்ந்த அழகுச் சிகிச்சை நிபுணர் ராபர்ட் இப்படிச் சொல்கிறார் : அட்வைஸ்களையும் பரிமாறிக் கிரீம்களால் நமது உடலின் டி கொள்வதுண்டு நிறத்தை ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.
இதற்கெல்லாம் காரணம் சிவப்புத் ஒனறை நன்றாகப் ாரு வாரமும் தோல் மட்டும்தான் அழகு என்ற புரிந்துகொள்ளுங்கள். சிவப்பழகு
குலுக்கல் மாயத்தோற்றம் நம் நாடு முழுவதும் கிரீமால் நம் இயல்பான நிறத்துக்கு ர்ந்தெடுக்கப் பரவிக் கிடப்பதுதான். ---
நம் நாட்டைப் போல்தான் ஒரு காலத்தில் அமெரிக்க, ஐரோப்பிய,
நலாம்:
பாட்
1ள கூப்பனை தென்னாபிரிக்க, நாட்டுப் பெண்களிடம் டையில் மட்டும் மோகம் அதிகமாக
.ருந்தது ویر و
ஏராளமான இளம் பெண்கள் མ་ ) " கிரீம்களை அதிக அளவில் வாங்கிப் LLITEl] • | பயன்படுத்தினர். ஆனால் இதைப்
பயன்படுத்திய பலருக்கு பக்க விளைவு ஒன்றுக்கு மேற் ஏற்பட்டதால் ஐரோப்பிய நாடுகள் கிரீம்
ள அனுப்பலாம். தயாரிக்கும் நிறுவனங்களுக்கு பல்வேறு
. . ) கட்டுப்பாடுகளை விகிக்கின. வணிடிய முகவரி திகா மேல் வெளுக்க முடியாது. நிர்ஷ்டசாலி || கிரீம்களை ஆய்வு செய்தபோது அதில் பொதுவாகப் பயன்படுத்தும்
ாட்டி 31 |உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அனைத்து இரசாயன கலவையையும் IJ LOGIJ பாதரசம் சேர்க்கப்பட்டிருப்பதைக் கண்டு கவனததுடன் பயன்படுத்த வேண்டும் D - 1772 அதிர்ந்து போனார்கள். என்கிறார் அவர்
இதன் பிறகு 'ஹைட்ரோ குய்னோ' சிவப்புத் தோல் மட்டும்தான் յնվ. எனும் ரசாயனம் கலந்த சிவப்பழகு அழகானது என்று நினைத்து தனக்குக் ண கிரீம்கள் வந்தன. கிடைக்காத நிறத்தை எப்படியும்
நம் தோலில் உள்ள மெலனின் பெற்றே தீருவேன் என்று இரசாயன
எனும் நிறமிதான் உடலின் நிறத்தை கிரீம்களை அளவுக்கு அதிகமாகப்
நிர்ணயிக்கிறது. தோல் புறறு நோயை பயன்படுத்தினால் சிவப்பழகுக்குப்
" உருவாககக் கூடிய அலடரா வயலட் பதில் பலவித நோய்கள்தான் பரிசாகக்
சூரியக்கதிர் வீச்சுகளில் இருந்து கிடைக்கம்,
i

Page 16
தி
ஜிலுே உன் சகோதரன் இன்னும் கூட வைத்தியக் குழுவில் உதவியாளனாக இருக்கிறானா?” என்று கேட்டேன்.
"ஆமாம்" என்றான். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவனைப் பார்.
ஒரு சின்னக்கத்தி வேண்டுமென்று அவனிடம் கேள்.
பணம் கேட்டானானால் என்னிடம் வந்து சொல்லு, எவ்வளவு கேட்கிறானோ அதைத் தருகிறேன்.
இரண்டு மணி நேரத்துக்கெல்லாம், கெட்டியான, இரும்புப் பிடியுள்ள கத்தியொன்று என் கைக்குக் கிடைத்தது. சற்றுப் பெரியதாக இருந்தது என்பதுதான் அதன் ஒரே குறை. ஆனால் நல்ல சக்தி வாய்ந்த ஆயுதம்.
முற்றத்தின் நடுவேயிருந்த லட்ரீனுக்கருகே சென்று நின்று கொண்டேன். இரண்டாவது அலுமினியக் குழாயைத் திருப்பிக் கொடுத்துவிடலாமென்று கால்கானியைக் கூப்பிட்டனுப்பினேன். ஆனால் அந்த நெரிசல் கூட்டத்தில் அவனைக் கண்டுபிடிப்பது பெரும் பிரயத்தனமாக இருந்தது. எண்ணுறு பேராயிற்றே! நானும் என் பழைய நண்பர்களும் சந்தித்துக்கொள்ளவே முடியவில்லை. இந்தப் புதிய 'சமூக வாழ்க்கையில் அன்றாடப் பிரச்சினையே பெரியதாயிருந்தது. உயிரைப் பிடித்து வைத்துக் கொள்வது ஒன்றுதான் மிகப் பெரிய, மிகத் தீவிரமான விஷயமாக ஆகிவிட்டது. நீதிபதிகள், பொலிஸ்காரர்கள், ஜூரர்கள், என் மனைவி, என்
6.
தந்தை, என் நண்பர்கள் - எல்லோரும் எங்கே போய்விட்டார்கள்? போகவில்லை. என் உள்ளத்தில் அந்தந்த இடங்களில் அப்படியேதான் இருந்தார்கள். ஆயினும், முன்பின் தெரியாத புது வாழ்க்கையில் நான் பிரவேசிக்கிற இந்த வேளையில் அவர்கள் அவ்வள6
முக்கியமானவர்களாகத் தோன்றவில்லை.
கால்கானியை அழைத்து வந்தார்கள் என்னிடம்.
"உன் அலுமினியக் குழாயைத் திருப்பிக் கொடுக்கத்தான்
l கூப்பிட்டேன். உனக்கு உடம்பு சரியாகிவிட்டதால் இனி நீயே அதை வைத்துக் கொள்ளலாம்," என்றேன்.
கால்கானியின் முகத்தில் மகிழ்ச்சி தென்படக் காணோம்.
"ஊகூம், அது எனக்கு வேண்டாம். நீயே வைத்துக் கொள். உனக்கே தருகிறேன் . அது உன்னுடையது," என்றான் அவன்.
"ஏன்? ஏன் இப்படிச் சொல்கிறாய்?"
"இந்த அலுமினியக் குழாய்க்காக என்னைக் கொலை செய்யக் கூட தயங்கமாட்டார்கள். பணக்காரனாகச் சாவதைக் காட்டிலும் பணமில்லாமல் உயிர் வாழ்ந்திருக்கவே நான் விரும்புகிறேன். ஆனால் என் பணத்தைப் பாதுகாப்பதற்காக நீ ஏன் அபாயத்துக்குள்ளாக
«್ನ, ಇಂಗಿಗೆ) Ta, ingi
வேண்டும்? அது நீ பணத்தை உனக்ே விடுகிறேன். உனக் ஏற்படுமானால் அது சொந்தமான பணத் ஏற்பட்டதாக இருக் "ஏனிப்படி நடுங் யாராவது உன்னை பயமுறுத்தினார்கள வைத்திருப்பதாக u சந்தேகப்படுகிறார்க "ஆமாம். மூன் எப்போதும் என்னை தொடர்ந்து கொண் இருக்கிறார்கள். ந தொடர்பு இருப்பது தெரியக்கூடாதென் உன்னைப் பார்க்க இருக்கிறேன். எப்ே லட்ரீனுக்குப் போன மூன்று பேரில் ஒரு பக்கத்திலேயே உ கொள்கிறான். நான வைத்திருக்கவில்ை எப்படியெல்லாம் க அப்படியெல்லாம் ச ஆனால் நான் என் சரி, அவர்கள் விடு என் அலுமினியக் யாரோ வைத்திருக் நினைக்கிறார்கள். யாரென்றுதான் அ6 தெரியவில்லை. எட் நான் திருப்பி வாங் போகிறேன் என்பை பிடிப்பதற்காக என் சுற்றுகிறார்கள்."
கால்கானியை பார்த்தேன், பீதியா கொண்டு பேய் பிடி போல் காட்சியளித் "அவர்கள் எந்தப் இருக்கிறார்கள்" எ "சமையலறைக் லாண்டிரிக்கும் அந் என்றான்.
"சரி, இங்கேயே பார்த்துவிட்டு வருக நீயும் வருவதே ந6 கால்கானியைக் அழைத்துக்கொண்( அரபுக்காரர்களிடம் குல்லாய்க்குள் 6ை கத்தியை எடுத்துக் முறறததைத த அவர்களைக் கண்( நாலு பேர் இரு பேர் அராபியர்கள். கார்ஸிகா தீவைச் அவர்களை பார்த்த விஷயத்தைப் புரிந் விட்டேன். அந்த மூ அமர்த்தியிருப்பவன் கார்ஸிகாத்காரன்த கால்கானியிடம் கல தெரிந்திருக்கிறது. பணம் இல்லாமல் அறிந்திருக்கிறான்.
"என்ன செளக்க அவனிடம்.
"செளக்கியமா, என்றான் அவன்.
" கால்கானி எ என்பதைச் சொல்லி போகத்தான் நான் அவனுக்கு ஏதாவது முதல் பொறுப்பு நீ மற்ற மூன்று பேரை சொல்லிவிட்டேன்.
அவன் எழுந்து என்னளவு உயரம் எட்டங்குலம். என்ன அகலமான தோள். பேச்சு அவனை உ என்னைத் தாக்கிறப நகர்ந்தான். மறு வி பளிரென்று என் கத் வெளியெடுத்தேன். பளபளவென்று மின் "நகர்ந்தீர்களோ கொல்லுகிற மாதிரி விடுவேன்!" என்றே என்னைத் தாக் வந்த கார்ஸிக்கார6 விட்டான். எல்லோலி சோதனை போட்டுக் இடத்தில் நான் கத் வைத்திருப்பதைப் L
o). If
தினமு
 
 
 
 
 
 
 

நியாயமில்லை. க தந்து I(3, 9|UTUILD உனக்குச்
அரபுக்காரர்கள் று அரபுககார
ாப் பின்
டே ம் இருவருக்கும் அவர்களுக்குத் றுதான் நான் வராமலே பாது நான் ாலும் சரி, இந்த வன் வந்து என் ட்கார்ந்து ர் பணம் ல என்பதை ாட்ட முடியுமோ நாட்டிவிட்டேன். ன செய்தாலும் வதாக இல்லை. குழாயை வேறு கிறார்கள் என்று அது வர்களுக்குத் போது அதை கிக் கொள்ள தக் கண்டு
பின்னாலேயே
உற்றுப் ல் நடுங்கிக் த்தவனைப் தான் அவன் , பகுதியில் ான்று கேட்டேன். கும்
தண்டை."
இரு நான் கிறேன். இல்லை, ல்லது."
கூடவே டு அந்த
சென்றேன். வத்திருந்த
கொண்டேன். ாண்டியதுமே டு விட்டேன்.
ந்தார்கள். மூன்று
ஒருவன் சேர்ந்தவன். துமே து கொண்டு ]ன்று பேரையும்
இந்த 60, தை இவனுக்கு கால்கானியிடம் போகாது என்று
கியமா?" என்றேன்
பட்டாம்பூச்சி"
ன் சிநேகிதன் விட்டுப் வந்தேன்.
நேர்ந்தால் தான். அடுத்தபடி ரக் கவனிப்பேன். இனி உன் பாடு."
நின்றான். - 88b59. னப் போலவே நான் பேசிய சுப்பி விட்டது. மாதிரி சிறிது நாடியே, தியை (935 னியது. , நாயைக் கொன்று
50, குகிற மாதிரி ன், அசந்து
ரையும் எப்போதும் 1
கொண்டிருக்கிற
பார்த்ததும் (பட்டாபூச்சி பறக்கும்)
on
இடம்பெற்ற தொடர் ரயில் குண்டு வெடிப்புக் களினால் முழு இந்தியாவுமே அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளது. இறுதியாகக் கிடைத்துள்ள தகவலின்படி 200இற்கு மேற்பட்ட வர்கள் கொல்லப்பட்டும் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தும் உள்ளனர். படுகாயமடைந்தவர்களில் கணிசமானோர் நிரந் தர அங்கவீனம் அடைந்துள்ளனர் என்பதுதான் கொடுமையின் உச்சக்கட்டம்,
நடந்தது என்ன?
இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பாய் மாநகரில் பிரதான போக்குவரத்தானது மின்சார கின்றது. கடந்த 11ஆம் வ் வாய்கிழமை அதுவும் அலுவலக நேரம் முடியும் பரபரப்பான ஓர் மாலைவேளை அரை மணித்தியால இடைவெளியில், அடுத்தடுத்து 8 குண்டுகள் வெடித்தன. வெடித்த குண்டுகள் அனைத்தும் ரயில் பெட்டிகளின் உள்ளேயே வெடித்த போதும் 5 குண்டு வெடிப்புக்கள், ஒடிக் கொண்டிருந்த ரயில்களிலும் 3 குண்டு வெடிப்புக்கள் புகையிரத நிலைய மேடைக்குள் நுழையும் போதும் வெடித்திருக்கின்றன.
வெடித்த குண்டுகளில் அனைத்தும் முதல் வகுப்பு பெட்டிகளிலேயே
IPDO A DMI sit UNDIGO. La னாய்வு விசாரணைகளில் ಡಿಕ್ಟಿ 356]] 60 till:16մմil86IIlhi இருக்கைகளுக்கு மேலே பொருட்கள் வைக்கும் ராக்கைகளிலேயே பிளா I) ஸ்டிக் பைகளில் குண் || டுகள் வைக்கப்பட்டி ருந்தன.
ஆரம்பக்கட்ட விசா ரணைகளில் இருந்து சுமார் 20 பேர் இந்த குண்டு வைக்கும் கைங் கரியத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.தென் மும்பாய் - jးfရှို” စ ၏ရှူး ဖြိုခွဲနိ#ဖို့ဧ။် ၂၂ူရှို” ကြီဓါရုံuမ္ဘ Gascu மேற்படி குண்டுகள் வைக்கப்பட்டதாக சாட்சிகளில் இருந்து தெரியவருகின்றது குண்டு வெடித்த ரயில்கள் அனைத்தும் சேர்ச்சேட்டில்
" ፳፱ மணிக்கு ஒரே நேரத்தில் வெடிக்கும்படியாக
நேரம் குறிக்கப்பட்டிருந்தபோதும் அரை மணித்தியால இடைவெளியிலேயே அனைத்தும் வெடித்துள்ளன.
தடயவியல் நிபுணர்களின் கூற்றின்படி மாலை
貂
GlDub LJU பெ ஆர்டிஎக்ஸ் என தடயவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்த அதிர்ச்சி வாய்ந்த வெடிபொருள்மூலமே ரயில் பெட்டியின் கூரை இரண்டாகப் பிளந்துள்ளது.
மாதங்கா, மாகிம், பாந்த்ரா, கார்க்கோடு, மீராரோடு ஆகிய 5 இடங்களிலும் ஓடிக்கொண்டிருந்த ரயிலிலும் பயேந்தரில் ஒன்றும் போகிவில்லியில் இரண்டும் ரயில் நிலையத்தில் ரயில் நுழையும் போதே குண்டுகள் வெடித்துள்ளன.
குண்டுகள் வெடித்த நேரம் மும்பை மாநகரில் அடைமழைபெய்து கொண்டிருந்தது. இதன் காரணத்தினால்தான் மீட்பு வேலைகள் சிரமத்திற்குள்ளாகி இழப்புகள் அதிகரித்
Baumwageduurgang
இருந்து போதிவில்லி செல்பவை ஆகும்.
ததாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மற்றொருபுறம் ஏற்பட்ட அனர்த்தத்தினை அடுத்து விபரங்களைப்பெற ஒரே நேரத்தில் அனைவரும் கைத்தொலை பேசிகளையும், தரைத்தொலை பேசிகளையும் ஒட்டுமொத்தமாக பயன்படுத்த முனைந்ததைத் தொடர்ந்து தொலைத் தொடர்புகள் அனைத்தும் முழுமையாக செயலிழந்தன. -
மராட்டிய மாநில துணை முதல்வரும் உள்ளுராட்சி அமைச்சருமான பட்டிலின் துரித மான நடவடிக்கைகள் கார ணமாக காயப்பட்டோருக்கு துரிதமாக சிகிச்சை வழங்கியும் மாற்று போக்குவரத்துக்காக மேலதிக பஸ் வண்டிகளும் ஈடுபடுத்தப்பட்டன. மேலும் போக்குவரத்தினால் வீடு செல்ல முடியாத ஏராள மானோர் குறிப்பாக பெண்கள் மும்பாய் நகரின் அண்மையில் உள்ள பாடசாலைகளில் தங்கவைக்கப் பட்டு மறுநாள் அனுப்பப்பட்டனர். இந்த ஏற்பாடுகளை மும்பாய்
ଭାutଧିଶୀ) ဒါရုက္ကူနီ பஸ்சிச்சா மேற்கொண்டார்.
இதேவேளை மும்பை நகருக்கு பறந்து வந்த ரயில்வே அமைச்சர் லல்லு பிரசாத் யாதவ், ஆஸ்பத்திரிகளில் காயமடைந்திருப்போர் தத்தமது குடும்பத்தவர்களுடன் தொடர்பு கொள்ள இலவச கைத்தொலைபேசிகளை ஏற்பாடு செய்து உதவினார். எப்போதும் பரபரப்பிற்குப் பேர்போன லல்லு பிரசாத் காயமடைந்தவர்களுக்கு செல்போன் வழங்கி தொடர்பு கொள்ள உதவியதிலும் அநேகரின் பாராட்டைப் பெற்றார்.
உரிமை கோரலும் வரவேற்பும்
லஸ்கர் என்ற இஸ்லாமிய தீவிரவாத இயக்கம் ஜூலை 16ஆம் திகதி மெயில் மூலம்
தாமே இக்குண்டு வெடிப்பினை நடாத்தியதாக உரிமை கோரியுள்ளது.
லஸ்கர் - இ - தொய்பா இயக்கத்தின் துணை அமைப்பான லஸ்கர் - இ. குவாகார் என்ற அமைப்பே தடை செய்யப்பட்ட இஸ்லாமிய மாணவர் அமைப்பான சிமியின் உதவியுடன் இக்குண்டு வெடிப்புக்களை நடத்தியமை தற்போது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
இதேவேளை "மும்பை குண்டு வெடிப்பு மகிழ்ச்சியை அளிக்கின்றது.’ இவ்வாறு அல்கொய்தா இயக்கம் அறிவித்துள்ளது. காஷ்மீர் |நகரில் உள்ள ஒரு செய்தி ஸ்தாபனத்திற்கு தொலைபேசி லம் தொடர்பு கொண்டு உருது மொழியில் உரையாடிய ஒருவர், தன்னை அல்கொய்தா செய்தித் தொடர்பாளர் என அறிமுகப்படுத்தித் தாம் காஷ்மீரில் காலடி வைத்து
தற்போது உடனடி பாதுகாப்பு நடவடிக் கைகளுக்காகக் கேந்திர நிலையங்களில் பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளதுடன் ரயில் நிலையங்கள் உட்பட முக்கிய இடங்களில் கமரா, டி.வி.க்கள் மூலம் கண்காணிப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குண்டு வெடிப்பு அனர்த்தம் நிகழ்ந்த சிறிது நேரத்திலேயே அமெரிக்க ஜனாதிபதி ஜோஜ் புஷ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மன்மோகன் சிங்குடன் உரையாடினார். இதிலிருந்து மேற்படி குண்டு வெடிப்பானது அமெரிக்கா உட்பட சர்வதேச மட்டத்தில் எப்படிப்பட்ட அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பதனை அறிந்துகொள்ள முடியும், O
(, 20 - 26, 2006

Page 17
ஒரு டிபார்ட்மெண்ட் ெ நுழைகிறார் சாப்ளின், வைக்கப்பட்டிருக்கும்
பொருட்களைச் சரிபா தன் முகத்தில் தடவி கொள்கிறார். ஒரு டெ பிரஷ்ஷை எடுத்து அ அழுக்கு நிறைந்த பூ செய்கிறார். சாப்ளினி பாவனை இவைகளை அந்த ஸ்டோரில் வே
ELLI
வாழ்ந்
ஒருவனுக்கு இவர் எ கொண்டுபோக வந்தி தோன்றுகிறது. அந்த சாப்ளினை போலவே கொள்ளைக்காரனும் விடுகிறான் ஸ்டோரி பணத்தை அவன் தி இருக்கிறார் அதன் பு அந்த மானேஜர் உயரம், முந்நூறு ப பிடிக்கும் உடல் அை கிடுகிடுக்க வைக்கும் (இந்த வேடத்தில் ந கேம்ப்பெல் என்ற பி வில்லன் நடிகர். இது முதல் படம். இவரும் கார்னோ குழுவில் இ சாப்ளினுக்கு முன்பே புகழ் பெருகி வரும் கேம்ப்பெல் துரதிர்ஷ்
புகழுக்கும் தகுந்த முறையில் முதல் படத்தை அமைக்க வேண்டும் என்ற
லிண்டனில் வளரும் சிறுவனாக இருந்த பொழுது ஹெட்டி (Hety) என்ற பெண்ணின் மீது அவருக்குக் காதல் பிறந்தது இவனுக்கே ஒருவேளை சாப்பாட்டுக்கு இல்லை. இவனுடன் காதலா? என்ற எண்ணத்தோடு ஹெட்டி சாப்ளினுக்கு இடம் கொடுக்கவில்லை. அவளை மறக்க முடியாத சாப்ளின் அவளைத் தேடி அலைந்தான். பல பழைய நண்பர்களைச் சந்தித்த பொழுது, ஹெட்டி யாரையோ திருமணம் செய்து கொண்டு சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டாள் என்ற செய்தி கிடைத்தது. சாப்ளினின் இதயம் நின்றுவிடும் நிலைக்கு வந்தது. மியூச்சுவல் ஃபிலிம் கம்பெனி ஒப்பந்தம்.6, 75,000 டாலர்கள்.உலகப் புகழ்.இவைகளுக்கெல்லாம் அர்த்தமே இல்லை என்று தோன்றியது அவருக்கு. விரும்பியது எப்பொழுதும் கிடைக்காது
நல்லெண்ணத்தோடு யோசிக்கத் தொடங்கினார். பல நாட்கள் அவர் மனத்திரையில் எதுவுமே பளிச்சிடவில்லை. தோன்றியது எல்லாமே பழசாகவே அவருக்குத் தென்பட்டது. ஒருநாள் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் அங்குமிங்கும் உலாவிக் கொண்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை பார்த்துக்கொண்டிருந்தார். அப்பொழுது அந்தக் கடையில் இருந்த நடமாடும் மாடிப்படி அவர் கவனத்தைக் கவர்ந்தது. அதன்மேல் ஒரு ஆள் பயந்து கொண்டே தள்ளாடிக் கொண்டு நின்று கொண்டிருந்தான். எஸ்கலேட்டரை அதுவரையில் யாருமே திரைப்படத்தில் ஒரு முக்கிய அம்சமாக, கதையை வளர்க்க உபயோகப்படுத்தியது இல்லை. அந்தப் புதுமையைச் செய்தவர் சாப்ளின், 飒 ப்ளோர் வாககா. வாங்கிய அவர் புனைந்த கதை வருமாறு மோட்டார் விபத்தில் சம்பளத்திற்கும் அதனால் வந்த கையில் காசில்லாத போதிலும் இன்றும் பலருக்கு அ
LL S LL L
ܚ܀*
என்ற வாழ்க்கையின் தத்துவம் அவர் மனதியில் ஆழமாகப் பதிந்தது.
மியூச்சுவல் ஃபிலிம் கம்பெனி ஒப்பந்தத்தின்படி சாப்ளின் மாதம் ஒரு படம் என உருவாக்கத் தொடங்கினார். எல்லாமே ஏறத்தாழ 20 நிமிடங்கள் ஒடக்கூடியவை. இவைகளை டுரீலர் என்பார்கள். இவை சிறு படங்களாக இருந்தாலும் வசூலிலும் புகழிலும் உலக அளவில் வரலாறு படைத்தன. மியூச்சுவல் நிறுவனத்திற்காக சாப்ளின் கதை, திரைக்கதை எழுதி நடித்து இயக்கிய தயாரித்த முதல் படம்
ந்தரங்கங்கள்
မွန္ဆ
தற்பாதுகாப்பு மற்றும் போர்க்கலைகளையும் கற்றுக்கொடுத்தார். சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்த ரஸியாவும் மிகத்திறமை மிக்க அழகிய இளவரசியாக மிளிர்ந்தாள். சுல்தானிய பாரம்பரியத்தில் பெண்கள் ஆட்சிப் பொறுப்பினை ஒருபோதும் பொறுப்பேற்பது இல்லை. அதேவேளை சுல்தான் இல்துத்மிஷிற்கும் ஆண்வாரிசுகள் இல்லை. இந்நிலையில் டில்லி அரசவைப் பிரதானிகளை ஓர் நாள் அழைத்த சுல்தான், தனது காலத்திற்குப்பின் டில்லியின்
பி.12ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் முகலாயர்களின் ஆட்சியே நடைபெற்று வந்தது. பாரசீகப் பகுதிகளில் இருந்து படை எடுத்து வந்த முகலாயர்கள், பல சமஸ்தானங்களையும் சிற்றரசர்களையும் கையகப்படுத்தி ஆட்சி செய்து வந்தனர். இதனடிப்படையில் டில்லி சமஸ்தானத்தைச்
சுல்தான் இல்துத்மிஷி ஆண்டு வந்தான். வழமையான சுல்தான் மன்னர்களுக்கேயுரிய குணநலன்கள், நடவடிக்கைகள் அவனிடத்தில் இருந்தபோதும் அதையும் மீறி ஓர் சிறப்பான ஆட்சியினை நடத்திய பெருமை அவனுக்குண்டு. சுல்தான் இல்துத் மிஷ் தம்பதியினருக்கு வாரிசாக ஒரேயொரு மகள் மட்டுமே இருந்தாள். அவள்தான் இளவரசி ரஸியா, அதேநேரம் இன்னொரு முறை தாய்மை அடைய முடியாதபடி மகாராணியாரும் வயதினைக் கடந்திருந்தாள். மறுபுறத்தில் சுல்தானின் அந்தப்புரத்திலேயே இல்துத்மிஷிற்கு ஏராளமான ஆசை நாயகிகளும் வாரிசுகளும் இருந்தனர். காலங்கள் கடந்த பூேது சுல்தான் இல்துத்மிஷ் முதுமை அடைந்தார். அதே நேரம் ஓர் ஆண் வாரிசு இல்லாத குறையினை தீர்க்கும் முகமாக தனது மகளான இளவரசி ரஸியாவை ஓர் இளவரசனைப் போலவே வளர்த்து வந்தார். சுல்தானிய பாரம்பரியங்களை மீறி ரஸியாவிற்கு கல்வியுடன்
(, 20-26, 2006
ஆட்சியினை ரஸியாவிடம் ஒப்படைக்குமாறும் அவளுக்கே முடிசூடுமாறும் வேண்டுகோள் விடுத்தார். மரபுகளை மீறிய சுல்தானின் வேண்டுகோளைக்
- கேட்ட அரசவைப் பிரதானிகள் முதலில் அதிர்ச்சியுற்றாலும் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டனர். அவர்களில் பலர் பழைமை வாதிகளாகவும் பெண்ணாதிக்கத்தை விரும்பாதவர்களாகவுமே காணப்பட்டனர். ஆயினும் சுல்தானின் பேச்சிற்கு
மறுப்பேது? காலங்கள் உருண்டோடியது. எதிர்பார்த்தபடியே சுல்தான் இல்துத்மிஷ் ஒருநாள் மரணமடைந்தார். ஆனால் எதிர்பார்த்தபடி, ரஸியா ராணியாகவில்லை. சுல்தான் உயிருடன் இருக்கும்வரை அவரது பேச்சினை கேட்பதாக ஒப்புக்கொண்ட அரசவை பிரதானிகளும் பெரியவர்களும் முகலாய பாரம்பரியத்தை மாற்ற ஒரு போதும் விரும்பவில்லை. பெண்ணாதிக்கத்தை விரும்பாத அந்த பழைமைவாதிகள் சுல்தானின் அந்தப்புரத்தில் உள்ள ஆசைநாயகனின் வாரிசுகளில் மூத்தவனான றுக்ணுதீன்
தி
GO
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஸ்டோரில் அங்கு அலங்காரப் ர்க்கும் வகையில்
பார்த்துக் ரிய அளவு அதை சரிபார்க்க தன் ட்ஸை சுத்தம் ன் நடை, உடை,
எல்லாம் கவனித்த லை செய்யும்
சிரிப்பும்
தையோ திருடிக்
ருக்கிறார் என்று
நேரத்தில்
இருக்கும் ஒரு
உள்ளே நுழைந்து தெரியாவிட்டாலும்
6) ವ್ಹೀಲ್ಡ್ರ அவருடைய உருவம், நடிப்பு : LU 3b இவையெல்லாம் சாப்ளின் ானேஜா) பட விசிறிகளின் மனதில்
ஏறத்தாழ 5 அடி நிறைந்திருக்கின்றன) ରାl எடடிய கதையைத் தொடர்வோம்: OLDULq. பார்த்தாலே மானேஜர் உதவியால் முக வசீகரம். ஸ்டோரின் பணப்பை அந்த டித்தவர் எரிக்
டுப்ளிகேட் சாப்ளின் கையில் கிடைக்கிறது. அவன் ஓடிப் போகும் நேரத்தில் ஒரு அறையில் சாப்ளினை
பல நகைச்சுவை தான் அவருடைய
லண்டனில் ஃபிரட்
இருந்தவர். பார்க்கிறான். சாப்ளினுக்கு
ಙ್ಗಹಾ। ஆச்சரியம் தன்னைப் போலவே
1971இல் இருக்கிறானே என்று ஒருவரை ஒருவர் மரணமடைந்தார். முறைத்துப் பார்த்துக் கொள்கிறார்கள்.
வருடைய பெயர்
அவன் கையைத் தூக்கினால் இவரும்
தூக்குகிறார். அவன் முறைத்தால் இவரும் முறைக்கிறார். அந்தத் திருடன் இவரைவிட சற்று உயரம், அவன் கையில் பை. இவரிடம் ஒன்றுமில்லை. அதுதான் வித்தியாசம், சில விநாடிகள் கண்ணாடியை பார்த்துக் கொள்கிறோமோ என்ற எண்ணம் அந்தத் திருடனுக்கு.
(இந்தப் போலிக் கண்ணாடி நகைச்சுவை காட்சி உலகப் புகழ் பெற்றது. பலரால் பல மொழிப் படங்களில் காப்பி அடிக்கப்பட்டது. இந்தியப் படங்கள் உட்பட)
இதற்குள் பொலிஸ்காரன் வருகிறான். திருடன் தப்பித்துக் கொள்ளப் பையை சாப்ளினிடம் கொடுக்கிறான், அதை அவர் தூக்க முடியாமல் திணறி, விற்பனைக்காக ஓரிடத்தில் அதே மாதிரி வைத்திருக்கப்படும் பைகள் வரிசையில் வைத்து விடுகிறார். எது பணப்பை என்ற குழப்பம் தப்பி ஓடும் திருடன், அவனை துரத்தும் சாப்ளின் இப்படி டிஸ்கலேட்டர் மீது துரத்தும் காட்சிகள் படி நகர்ந்து கொண்டே இருவரும் மீண்டும் மீண்டும் வழுக்கிக் கீழே விழுகிறார்கள். கடைசியில் திருடன்
பிடிபடுகிறான். எல்லோரும் சாப்ளினைப் பாராட்டுகிறார்கள். இதுதான் ஃப்ளோர் வாக்கர் கதை.
(தொடரும்)
என்பவனுக்கு முடிசூடி அரியணையில் அமர்த்தினார்கள். பெயருக்குத்தான் றுக்னுதீன் ஆட்சியில் அமர்த்தப்பட்டானே ஒழிய, உண்மையில் திரை
சுல்தானின் முன்னாள் அந்தப்புர ஆசை நாயகியுமான ஷா துர்க்கானே ஆவாள். வரலாற்றாசிரியர்கள் துர்க்காவின் ஆட்சியை ஓர் பேய் ஆட்சி என்றே சொன்னார்கள், ஏனெனில் நாட்டைப் பற்றியோ மக்களைப் பற்றியோ கிஞ்சித்தும் கவலைப்படாமல் அவள் பேயாட்டம் ஆடினாள். எங்கே
தன் மகன் தன் சொல்லைக் கேட்காமல் போய்விடுவானோ என்று பல திடுக்கிடும் காரியங்களை மேற்கொண்டாள். தான் ஓர் முன்னாள் ஆசை நாயகி மட்டுமின்றி தான் ஒரு தாய் என்பதையும் மறந்து றுக்தீனுக்கு விதவிதமான இளம் பெண்களை அந்தப்புரத்தில் ஏற்பாடு செய்தாள். பெண் மோகத்திலேயே அவனை வைத்திருந்து நாட்டின் நிர்வாகத்தில் தானே தலையிட்டு ஓர் முழு ஊழலான ஆட்சியை நடத்தத் தொடங்கினாள். ஷா துர்க்கானினதும் மகன் றுக்ணுதீனினதும் கொடுமைகளைத் தாங்காத டில்லி மக்கள் கிளர்ந்தெழுந்தனர். ரஸியாவிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்தனர். இதுதான் சமயம் என எதிர்பார்த்திருந்த அரண்மனை நிர்வாகிகளும் வேறுவழியின்றி அவர்களைப் பதவியில் இருந்து இறக்கிவிட்டு ரஸியாவினை டில்லியின் ராணியாக முடிசூடினார்கள். ஆட்சிப் பொறுப்பேற்ற ரஸியா, ராணி ரஸியா பேகம் என பெயர் சூட்டிக்கொண்டு சிறப்பான ஆட்சி செலுத்தினாள். அவளது நிர்வாகத்திறன், நீதி முறைமை, வீரம்
அனைவரையும் கவர்ந்தது. அதே சமயம் பதவி இறக்கப்பட்ட ஷா துர்க்கானுக்கும் பெண்ணாதிக்கத்தை எதிர்ப்போருக்கும் இது எரிச்சலையும், மனப்புழுக்கத்தையும் உண்டு பண்ணியது. இதன் காரணமாக அவளை பதவியில் இருந்து இறக்க சதித்திட்டம் தீட்டினர். ஆனால் மக்கள் ஆதரவு இருந்தபடியினால் அவளை ஒன்றும் செய்ய முடியாமல் போயிற்று. எனவே ஓர் வஞ்சகத்தனம் செய்தனர். டில்லியில் இருந்து 240 கிலோ மீற்றர் தொலைவில் இருந்த சிர்ஹிந்த் எனும் நாட்டினை அரசாண்ட சுல்தான்
LD5ðf DUBS
மறையில் ஆட்சி செய்தது அவனின் தாயாரும்
இக்தியாருதீனுக்குப் போலியாக அரசவை ஆவணங்களை தயாரித்து ரஸியாவின் பெயரில் போர்ப்பிரகடனம் செய்தனர். உண்மை புரியாத இக்தியாருதீன் பெரும்பான்மையுடன் வந்து டில்லியை சுற்றி வளைத்து முற்றுகையிட்டு போர்ப்பிரகடனம் செய்தான். சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த ஷா துர்க்கானும் சதி வேலை செய்து ரஸியா தங்கியிருந்த இடத்தினை காட்டிக் கொடுத்து அவளை சிறைபிடிக்க ஒத்தாசை வழங்கினாள்.
சிறைபிடிக்கப்பட்ட ரஸியா சுல்தான், இக்தியாருதீன் முன்னிலையில் நிறுத்தப்பட்டாள். அவளது கம்பீரமான பேச்சு, துணிவு, வீரம் சுல்தானை பெரிதும் கவர்ந்தது. அவளுக்கு உரிய மரியாதை அளித்து விசாரணை நடத்தியதில் டில்லி சமஸ்தானத்தின் வஞ்சம் அவனுக்குப் புரிந்தது. தான் செய்த தவறுக்கு பரிகாரமாக அனைவரது ஆசியுடனும் ரஸியாவை திருமணம் முடித்ததுடன் டில்லி, சிர்ஹிந்த் ஆகிய இரு தேசங்களையும் இணைத்து ஓர் சிறப்பான ஆட்சியை ரஸியாவுடன் இணைந்து நடாத்தினான். (இரகசியங்கள் தொடரும்.)

Page 18
இரு எழுத்தாளர்கள்
எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
பிரேமதாசா சதி மூலம் ஆட்சியைக் கவிழ்ப்பாரென்று பயந்தார் ஜே. ஆர்.
பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கிய இந்திய அமைதிப் படை புலிகளின் எதிர்ப்பைச் சமாளித்து யாழ்நகருக்குள் நுழைந்த அதேவேளை, நாடெங்கும் கொந்தளிப்பான சூழ்நிலையே காணப்பட்டது. இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்து, வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. பிரதமர் பிரேமதாசாவும் தேசிய பந்தோபஸ்து அமைச்சர் லலித் அதுலத்முதலியும் சதி முயற்சி மூலம் தன்னைப் பதவியிலி ருந்து இறக்கக் கூடுமென்று : பயந்த ஜனாதிபதி ஜெய வர்த்தன, ராஜிவ் காந்திக்கு விடுத்த கோரிக்கையின் பேரில் கொழும்புத் துறைமு| கத்தில் இந்தியக் கடற்படைக்
ருந்தன. சதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுமானால் உடனடியாக நடவடிக்கை
இந்திய இராணுவ கமாண்டோ வீரர்கள் அக் கப்பல்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். இதனால் சதி முயற்சிகள் தவிர்க்கப்பட்டன.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தைப் பிரபாகரன் ஏற்றுக்கொண்டாரென்ற செய்தியை ராஜிவ் காந்தி ஆகஸ்ட் மாதம் இரண்டாம் திகதி ஜனாதிபதி ஜெயவர்த்தனாவுக்கு எழுத்து மூலம் தெரிவித்தார். அந்தச் செய்தி வருமாறு:
1. வடக்கு கிழக்கு மாகாணத்தில் உருவாக்கப்படவுள்ள இடைக்கால நிர்வாக ஒழுங்குகள் தொடர்பாகவும் தமிழ் பிரிவினைவாத உறுப்பினர் ஆயுதங்களைக் கையளித்த பின்னர், அவர்களுக்கு
187ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதியழிப்பாணம் துமலை அம்மன் கோவில் நடைப்ற்ெற கட்டத்தில் போகரன் உரையாற்றும் பேது |பிக்கப்ப்டயம் இதில் அமந்துதிருப்பவர்கிட்டுடிற்றவர்மத்தைய இந்தியாவின் கைக்கறி என்ற குற்றச்சட்டின் ரிேல் பீபகரனின் உத்தரவுக்கு இனங்க 18 ஆக முதலாம் திதிமத்தையதுை ப்ேப்ட் ஒருவருடம்
|சிறையில் அடைக்கப்ட்டு சித்திரவதை செய்ப்ப் பின்னர் கொலைசெய்ய்ப்பர் வேலை வாய்ப்புகள் வழங்குவது தொடர்பாகவும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தீக்ஷித் ஊடாக உங்களுக்குத் தெரிவிக்கப்பட்ட விடயங்களுக்கேற்ப புலி இயக்கத் தலைவர் பிரபாகரன்:
அ) ஒப்பந்த அமுலாக்கத்தில் இணைந்து கொள்ள இணக்கம் தெரிவித்துள்ளார்.
ஆ) ஆயுதங்களைக் கையளிக்க இணக்கம் தெரிவித்துள்ளார். அத்துடன்
இ) ஆயுதக் கையளிப்பைத் தானே முன்னின்று ஒழுங்குபடுத்துவதற்காக யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கப் பிரபாகரன் விரும்புகிறார்.
2. ஒப்பந்தத்தை சமாதானபூர்வமாக அமுல்படுத்துவதற்கும் ஏற்பட்ட இணக்கத்தின் நன்மைக்காகவும் இன்று மாலை, அதாவது ஆகஸ்ட் 2ஆம் திகதி மாலை பிரபாகரன் விமான மூலம் யாழ்ப்பாணத்துக்கு கொண்டு சென்று இறக்கப்படுவார். இந்திய அரசாங்கம் கூறியபடி, ஆயுதங்கள் போன்றவற்றைக் கையளிப் பதற்கான நிகழ்ச்சி நிரலை பிரபாகரன் ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஆகஸ்ட் 2ஆம் திகதி மாலை - யாழ்ப்பாணத்திற்குப் பிரபாகரன் வருகை,
ஆகஸ்ட் 3ஆம் திகதி : யாழ் நகரம் உட்பட யாழ்.குடா நாடெங்கும் இந்திய இராணுவத்தை நிலைகொள்ளச் செய்தல்,
ஆகஸ்ட் 3 மத்தியானம் புலிகள் இயக்கம்
ஆயுதங்கள் கையளிக்கப்படுமென்று இந்திய தளபதிக்கு ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி மாலை 6 மணிக்கு முன்னர் சம்பிரதாயபூர்வமாக அறிவித்தல்,
ஆகஸ்ட் 4 - 5. புலிகள் இயக்கம் ஆயுதங்களைக் கையளித்தல், இந்நிகழ்ச்சியில் பத்திரிகை, தொலைக்காட்சியின் பிரசன்னம் அவசியமானதாகும்.
ஆகஸ்ட் 5 - மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னோடியாக வடக்குக் கிழக்கு மாகாணத்தில் இடைக்கால நிருவாகம் நிறுவப்படுமென்ற தீர்மானத்தை கொள்கையளவில் ஜனாதிபதி
(அரசியல் தொடர்)
ஜெயவர்த்தன அறிவிப்பார். இது தொடர்பான விபரங்கள் இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடி, மேற்கொள்ளப்படும்.
3. ஆயுதக் கையளிப்பினை ஒழுங்குபடுத்தப் பிரபாகரன் தவறினால், அல்லது ஏதாவதொரு விதத்தில் அவர் அளித்த வாக்குறுதி மீறப்பட்டால், புலிகள் இயக்கத்தை பலாத்காரமாக நிராயுதபாணியாக்குவதற்கு இந்திய இராணுவம் நடவடிக்கையில்
ஈடுபடுமென்பதை உங்களுக்கு உறுதியாகக் கூற விரும்புகிறேன்.
4. ஆயுதக் கையளிப்புக்கு மேலே கூறப்பட்ட நேரக்கட்டுப்பாட்டுக் கிணங்க ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி பிற்பகல் 330 மணியிலிருந்து ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி மாலை வரை கால அவகாசம் | வழங்கப்படும். மேலும் 48 மணித்தியாலங்கள் ஆயுதக் கையளிப்புக்கென வழங்கப்படும். இந்தியத் துருப்புகள் யுத்த நிறுத்தத்தைக் கடைப்பிடிக்கும்.
5 ஆகஸ்ட் 3ஆம் திகதி மாலை வரை மேலே கூறப்பட்ட விபரங்களை பகிரங்கப்படுத்தப்படக் கூடாதென்று கேட்டுக்கொள்கிறேன். பிரபாகரன் ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதி விமான மூலம் யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு வந்து இறக்கப்பட்டார். ul யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு முன்பாகவிருந்த புலிகளின் அலுவலகத்திற்குச் சென்று அங்கிருந்த உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். பெரும்பாலான புலி இயக்க உறுப்பினர்கள், இலங்கை - இந்திய ஒப்பந் "தத்தை விரும்பவில்லை,
5506I கையளித்தால் தமிழ் மக்கள் நாதியற்றவர்களாகி விடுவார் களென்று அவர்கள் கருத்துத் தெரிவித்தனர். "தமிழ் மக்கள் மீண்டும் ஏமாற்றப்படமாட் டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்' எனறு அவர்கள் கேள்வி எழுப்பினர். இதே கேள்வியை தானும் ராஜிவ் காந்தியிடம் எழுப்பியதாக பிரபாகரன் கூறினார். ஆனால் மக்களையும் புலி இயக்க உறுப்பினர்களையும் பாதுகாக்கும் பொறுப்பை தான் கையேற்றுள்ளதாக ராஜிவ் காந்தி உறுதியளித்தாரென்று பிரபாகரன் தெரிவித்தார். இந்தியாவையோ ராஜிவ் காந்தியையோ தமிழ் மக்கள் எதிர்க்கக் கூடாதென்பதால் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளுமாறு பிரபாகரன் தனது உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்.
ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி மாலை சுதுமலை அம்மன்
இணைந்து எழுதுவது
s. FIggo
ORDD LIDATEG
கோயில் மைதானத்தில் கூடிய மக்கள் மத்தியில் பிரபாகரன் உரையாற்றிய போது இதனையே தெரிவித்தார், "எமது விடுதலைப் போராட்டத்தில் பெரும் மாற்றம் இன்று ஏற்பட்டுள்ளது. எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும் முறையில் அது திடீரென ஏற்பட்டுள்ளது. இந் நிகழ்வுகளைத் தடுக்கக்கூடிய சக்தி எமக்கு இருக்கவில்லை. இதன் பின்விளைவுகள் எமக்கு சாதகமாய் அமையுமா என்பது குறித்து நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ராஜிவ் காந்தி என்னை
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்து, வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. பிரதமர் பிரேமதாசாவும் தேசிய பந்தோபஸ்து அமைச்சர் லலித் அதுலத்முதலியும் சதி முயற்சி முலம் தன்னைப் பதவியிலிருந்து இறக்கக் கூடுமென்று பயந்த ஜனாதிபதி ஜெய வர்த்தன, ராஜிவ் காந்திக்கு விடுத்த கோரிக்கையின் பேரில் கொழும்புத் துறைமு கத்தில் இந்தியக் கடற்படைக் கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தன. சதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுமானால் உடனடியாக நடவடிக்கையில் இறங்குவதற்காக இந்திய இராணுவ கமாண்டோ வீரர்கள் அக் கப்பல்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். இதனால் சதி முயற்சிகள் தவிர்க்கப்பட்டன.
அழைப்பதாகக் கூறி புதுடில்லிக்கு என்னை அழைத்துச் சென்றார்கள், அங்கு எனக்கு ஒப்பந்தம் காண்பிக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் பல வித சிக்கல்கள் காணப்படுகின்றன, அதில் பல கேள்விக் குறிகளுமுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் பயனாக எமது மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீவொன்று கிட்டுமாவென்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது" என்று பிரபாகரன் கூறினார்.
இந்தியப் பிரதமர் அளித்த உறுதி மொழிகளின் பேரிலேயே ஆயுதங்களைக் கையளிக்கத் தான் இணக்கீம் தெரிவித்ததாகப் பிரபாகரன் கூறினார். அக் கூட்டத்தில் ஆயுதங்கள் கையளிப்பதாகப் பிரபாகரன் அறிவித்ததும், அங்கு கூடியிருந்த மக்கள் பலத்த கரகோஷம் எழுப்பினர். அந்தக் கரகோஷ ஒலி அடங்குவதற்குப் பல நிமிடங்கள் பிடித்தன.
தமிழீழத் தீவிரவாதக் குழுக்களின் ஆயுதக் கையளிப்பு ஒப்பந்தத்தில் மிகவும் முக்கியமான அம்சமாக விளங்கியது. இதனை அமுல் செய்யும் பொறுப்பு, இந்தியாவிடம் வழங்கப்பட்டிருந்தது. ஆயுதக் கையளிப்புக்கு 12 மணித்தியாலக் காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது. ஒப்பந்தத்தில் கூறப்பட்ட ஏனைய விடயங்களை அமுல்படுத்தும் பொறுப்பு இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. வடக்கு - கிழக்கு மாகாணங்களைத் தற்காலிகமாக இணைத்து இடைக்கால நிர்வாகமொன்றினை ஏற்படுத்துதல், இங்கு தேர்தலை நடத்தி மாகாண சபையொன்றினை ஏற்படுத்தி, அதிகாரங்களைப் பகிர்ந்தளித்தல், முகாம்களுக்குள் இராணுவத்தை முடக்குதல், காவலிலுள்ள தமிழீழ இயக்கக் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குதல் போன்றவை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகளாக அமைந்திருந்தன. (தொடர்ந்து வடியும்.)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பத்திரப்படுத்த திட்டமிட்டு
அதனைப் லேபிலுள்ள
:: 0 ஒன்றிள்குள் மறைத்து வைக்கிறார்கள்
பூஜையறைக்குள்தான் ருக்கவேண்டும். பூஜையறைக்குள் நாம் யாரை அனுப்பி வைக்கமுடியும்"
'அதற்கெல்லாம் ஆள் இருக்கிறது. நீங்கள் அந்த நபருடன துணையாகப (CLITT GÖTTIG) போதும்"
அன்றிரவு இரண்டு வேலைக்காரர்களுடன் சந்துநாயரும்ஜயந்தனும் ஒன்றாகக் கிளம்பி குமாரின் வீட்டை அடைந்தார்கள். தாழ்ப்புளைத் திறக்க முடியவில்லை.உடனேயே வேலைக்காரர்களில் ஒருவன் புறப்பட்டுப் போய் எப்படிப்பட்ட பூட்டையும் திறக்கக்கூடிய
அழைததுக கானடு வநதான,
கெட்டிக்காரத் திருடனான சேகரன் ஜெயிலிலிருந்து விடுதலையாகி அதிக நாளாகவில்லை. ಅಥ್ಲ! :மிருந்த )]|5 கொத்திலிருந்து எத்தனையோ சாவிகளை LT). மாற்றி போட்டுப் பார்த்தான். கடைசியில் ஒரு சாவி பொருந்தியது.
அறையைத திறந்தவுடனேயே அதற்குள் மாணிக்கம் இல்லையென்பது ஜயந்தனுக்குப் புரிந்தது.
"வாருங்கள் போகலாம் ஜயந்தன் கூறினார்.அவரது அடுத்த முயற்சி பிரஸ்னம் பார்ப்பது தான்,
ஜயந்தன் மீண்டும் மீண்டும் சோழிகளை பரப்பினார். குலுக்கிப் போட்டார். ஆனால் விளைவு என்னவோ பூஜ்யம் தான்.
"நாக மாணிக்கத்தின்
తరలి 5Gaij V
வெளிச்சம் வெளியே வராத படி எதனாலோ மூடிவைத்திருக்கிறார்கள்"ஜயந்தன் கூறினார். بی
"அப்படிப்பட்ட பொருள் எதுவாக இருக்கும்." சந்து நாயர் கேட்டார்.
"ஒரேயொரு பொருளுக்கு மட்டும் தான் அந்த சக்தி இருக்கிறது"
* புரியவில்லையே!”
"வலம்புரிச் சங்கு அபூர்வமாகக் கிடைக்கும் அந்தச் சங்குக்குள் ஒளித்து வைத்தால் மட்டும்தான் நாக மாணிக்கத்தின் வெளிச்சம் வெளிவராது, ஆமாம், அந்த ஆளுக்கு எங்கிருந்து
Guðf
U (CBEr
இந்தச் சங்கு கிடைத்திருக்கும்
சந்து நாயர் யோசனையில் ஆழ்ந்தார்.
சந்து நாயரின் மகனும் அவர்களது பேச்சைக் கவனித்தப்படி அங்கு நின்று கொண்டிருந்தான். அவன்
கல்லூரியில் படித்தவன். பி. எஸ்.
ஸி. மூன்றாவது வருடத்தில் பெயிலாகி வீட்டில் உட்கார்ந்தி ருப்பவன்.
"அப்பா, நீங்கள் அந்த குமாரின் விசயத்தைப் பற்றியா பேசுகிறீர்கள்? மகன், சந்து
நாயரிடம் கேட்டான். "ஆமாம் சேது"
அப்படியானா நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா? காலேஜ் லாபரெட்டரியில சின்னதும் பெரிசுமா ஏராளமான சங்குகளை வச்சிருக்காங்க"
* நீ நேரில் பார்த்திருகியா? "நான் அந்தக் காலேஜில படிக்கலேன்னாலும் பொதுவா எல்லா காலேஜுகள்லேயும் சங்குகளை வச்சிருப்பாங்கங்கிறது தெரியும்.
"அப்படியானா சந்தேகமே வேணாம். நான் யூகிச்சது சரியாப் போச்சு" ஜயந்தனிடம் கூறினார். உடனேயே தனது மாந்திரீக சக்தியால் கோவிந்தனை வரவழைத்தார்.
"நான் உங்களுக்கு என்ன செய்யனும் கோவிந்தன் விசாரித்தான். உங்கிட்ட ஒரு
றேன்
ஒப்படைக்க வேண்டியிருக்கு"
சொல்லுங்க. காத்திருக்கி
"காலேஜுக்குள்ள இருக்கிற ஒரு சங்குக்குள்ள ஒரு நாக மாணிக்கத்தை ஒளிச்சு வச்சிருக்காங்க. அதை எடுத்து வரனும் ஜயந்தன் கூறினார்.
" நான் அதை எடுத்து வந்து
தந்தா, பதிலுக்கு நீங்க எனக்கு
என்ன செய்வீங்க" கோவிந்தன் கேட்டான்.
ஜயந்தன் யோசனையில் ஆழந்தாா.
ரஷஸாக மாறிவிட்டிருக்கிற கோவிந்தனுக்கு தான் என்ன
செய்து உதவ முடியும்?
அவன் எதை மனதில்
நினைத்துக் கொண்டு கேட்கிறான்? ஒருவேளை தன்னை யாரும் பிடித்துக் கட்டிப்போட (ÜUig!?
சுதந்திரமான
கோட்டார்.
"எனக்குத் தேவை ரத்தம் அதுவும் மனித ரததம அதுதான் எனககு இப்போ ரொம்ப அத்தியாவசியம்"
"அதுக்கு உனக்கு இப்போது என்ன கஷ்டம் ராத்தி வேளைகளில் அதெல்லாம்
உனக்குசுலபமாகக் கிடைக்குமே!
"கிடைக்க வேண்டும்.
அனால், கிடைப்பதில்ல்ை, நானும்
எத்தனையோ தடவை முயற்சி செய்து பார்த்து விட்டேன். என் முகத்திலுள்ள விகாரத்தால், என்னைப் பார்ப்பவர்கள் மிரண்டு ஓடுகிறார்கள்"
"ஓடினால் என்ன, உன்னால் பிடிக்க முடியாதா என்ன?”
"அதைவிட ஒரு நல்ல வழி
இருக்கிறது என்னுடைய
முகத்தின் விகார வடிவத்தை மாற்றிக் கொடுத்து விட்டால், அதன் பிறகு பெண்களை மயக்கி அவாகளது ரததததைக குடிததுக கொள்வேன்.
"ஓகோ அப்படியா" என்று கேட்ட ஜயந்தன், இவனது விகாரத்தைப் எப்படி மாற்றுவது என்பது பற்றி யோசித்தார்.
"சந்து நாயரே, இவனோட தேவை என்னன்னு தெரிஞ்சுக்கிட்டீங்க இல்லையா? இதுக்கு நாம என்ன Gauju6)Tib?"
(anadar aðaó....)
(, 20 - 26, 2006

Page 19
"நாம் ஒருவரையொருவர் பார்க்கும் போது எவ்வளவு நிச்சயமும் உறுதியும் நிறைந்த உணர்வோடு பார்க்கிறோமோ, அவ்வாறு ஞானிகள் எல்லாப் பொருள்களிலும் பிரபஞ்ச அறிவைக் காண்கிறார்கள்" என்று பொருள்பட ராஜாஜி எழுதுகிறார், இராமகிருஷ்ண உபநிஷதத்தில்,
"சொல்ல முடியாத ஒரு அதீத சக்தி நம் வாழ்வைத் தொடுகிறது. அதை நான் பார்த்ததில்லை; ஆனால் உணர்கிறேன்" என்கிறார் மகாத்மா காந்தி, இப்பிரபஞ்ச அறிவு நம்மைச் சூழ்ந்திருக்கிறது. நாம் இதிலிருந்துதான் பிறந்தோம்; இன்று
ஆக, இப்பிரபஞ்சத்திலுள்ள காற்று, கல், மண், புல், பூண்டு, தாவரங்கள், மிருகங்கள், மற்ற உயிர்கள் அனைத்துடனும் நமக்கு ஒரு தொடர்பிருக்கிறது. நமக்கு ஓர் உறவு இருக்கிறது. இதை நாம் உணரும்
அப்போது இத்தகைய மற்ற உயிர்களுடனோ, அசேதனப் பொருள்களுடனோ தொடர்புகொள்வது எளிதாகிறது. அப்போது நம் மனத்தில் ஓர் எளிமை பிறக்கிறது; ஆண்மை மறைகிறது. விழிப்புப் பெற்ற அறிவின் வெவ்வேறு நிலைகளே மண்ணும் கல்லும், தாவரமும் மிருகமும்,மனிதனும் ஞானியும் என்பது இந்து மதத்தின் ஓர் அடிப்படைக் கோட்பாடாகும்.
ஒரு மாதத்திற்கு முன், முதன் முறையாக ஒா அணுக கூடடததை மைக்ராஸ் கோப்பினடியில் பெரிதுபடுத்தி அங்கே தெரிவதை
நாம் இதன் ஒரு பகுதியாயிருக்கிறோம்.
போது நம் மனோபாவம் வேறுபடுகிறது.
விஞ்ஞானிகள் உலகிற்குக் காட்டினர். சடப்பொருள்களினுள் இருக்கும் தனிப்பட்ட அணு இத்தனை நாள் விஞ்ஞானி எண்ணி வந்தது போல சும்மா
ஆடாமல் அசையாமல் கிடக்கவில்லை.
அணுக்கள் அங்கே அசைந்து கொண்டிருக்கின்றன. அங்கே ஓட்டம் இருக்கிறது. அங்கே உயிர் இருக்கிறது என்று சொல்லலாமா? இல்லாவிட்டால் உயிர் என்பதுதான் என்ன?
பல புகழ் பெற்ற பெளதிக விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி முடிவுகள், ஆராய்ச்சிக்கு அப்பாலிருக்கும் அறிந்துகொள்ள முடியாத ஒரு சக்தியை
பிரபஞ்ச சக்தியைப் பற்றியதாக முடிகிறது. மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இன்று நமது உடலிலுள்ள ஒவ்வொரு செல்லிலும் உயிரும் அறிவும் இருப்பதாக அபிப்பிராயப்படுகின்றனர். ஒரு வகைக் கோலாட்டத்தின் போது, தொங்கும் எல்லாக் கயிறுகளையும் உயரே உச்சியில் முடித்திருப்பார்கள். அதுபோல, இப்பிரபஞ்சத்தின் எல்லா இயக்கங்களும் ஏதோ ஓரிடத்தில் முடிந்திருப்பதாக ஆரம்பிப்பதாக தோன்றுகிறது.
அப்பிரபஞ்ச அறிவுடன் நாம் ஐக்கியமாவது, தொடர்பு கொள்வது
நமது வாழ்க்கைக்குப் பெரிதும் பயன்
தரும்.
எல்லாவற்றிற்கும் ஊன்றுகோல், ஆதார சக்தி அது தான்.
பிரபஞ்ச அறிவைக் காட்ட முடியுமா, காண முடியுமா என்று சிலர் கேட்கிறார்கள். அது சொந்த அனுபவம். அதைப் பல வழிகளில் பெறக்கூடும் என்று பெரியவர்கள் வழி காட்டிவிட்டுப் போயிருக்கிறார்கள். அறிவு மூலம் - கேள்வி கேட்பதன் மூலம் உணர முயல்வதே ஞானவழி என்றும், பிறருக்குத் தொண்டு செய்வதன் மூலம் அதை உணர முயல்வது கர்ம வழி (தொண்டுப் பாதை) எனவும், ஈடுபாட்டின் மூலம்-உணர்வு மூலம் - பக்தி மூலம் தொட முயல்வது பக்தி மார்க்கம் எனவும், அடக்கியே சும்மா
பெற வாழ்த்துகின்றோம்.
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு
பரிசுகளையும், பாராட்டுக்களையும்
இருக்கின்ற திறத்தை மார்க்கம் எனவும் வ
பெரியோர், நமது ஞ வகுத்த வழிகளெல்ல மேனாட்டு விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்குட்ப ஆதாரங்களுடன் வி உண்மைகளாக வெ கொண்டிருக்கின்றன.
நம்பிக்கைகள் வலுப் ஒரு சீடன் கேட் பார்த்து, "ஞானியே, இப்பிரபஞ்சத்திலுள்ள (சுகம், துக்கம்,வாழ்வி கொள்ளலாம்" என்று "LD5076001 TGÖTSOT GUITO அறிய மண்ணின் தன் வேண்டும். அதே பே எல்லாவற்றையும் அ சிந்தனை எழும் இட பற்றி - ஆத்மாவை ! கொள்ள வேண்டும்." மனத்தைப் பற்றி முயற்சிக்கு பல படிக ஒழுக்கம், நியதி, உ அடிப்படையில் உலக வாழ்வும் அமைந்திரு சமுதாயத்தின் ஆணி இருக்கிறது. இதற்கு கட்டுப்பாட்டைக் கற்று வேண்டும். முதல் கட்
குறுக்கெழுத்துப்போட்டி இல176க்கா égül 250 eljuTulli Glugó é இஷாரா பேகம் ஜெமில், 390A செமனரிவத்த ே IL-Gül Blugi 10 élől 1. தர்மிக்கா தர்மதாஸ், புனித செபஸ்தியார் வீதி,
2. ஆர். கார்த்திகேசு, 331, 42 3. ராணி அரசரத்தினம், தபால் கந்தோர் வீதி, மன்ன
ங்கை, கொ
4. சீ. தங்கவடிவேல், 9, பயினியர் வீதி மட்டக்களப்
5. சீ. கார்த்திகேசன், 89, பாபா பதி இல்லம், ரொசிட்டா,
குறுக்கெழுத்தப் GLIITILL
6. இ.நித்தியானந்தன், இல5 - 33ஆவது ஒழுங்கை,
1.அனீஸா அல் ஆஸாத் புன்னைக் குடா வீதி, ஏறா
சே. தனுஷியா, பெரிய கடை, மன்னார்.
பி.எஸ். சுமதி கொட்டாஞசேனை, கொழும்பு13
10. வீ. சுரேஷ், குருமன்காடு, வவுனியா,
1.இராகங்களில் ஒன்று. 7.உலகம் (திரும்பியுள்ளது). 10.மனம் அல்லது
அறிவு என்று பொருள்படும் இ(திரும்பியுள்ளது).
13.மரமொன்று. குழம்பியுள்ளது) 17.உடல் உறுப்புக்களில்
ஒன்று (திரும்பியுள்ளது).
போட்டி விதிகள்:
விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி
இதற்குரிய விடையைக் கூட 25.07.2006 க்கு முன்னர் எமக்குக்
கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப்
21.கிழிந்த துணி அல்லது ஆடை (குழம்பியுள்ளது).
கூறலாம்
இடமிருந்து வலம்
26.கூட்டம் என்றும்
giella
176
ல்'s
3. 4.
1. 0) || ? || MC)
6.
ဧlဧ
மேலிரு 1.புகழ் என்றும் கூறலா
2.கவிஞர் ஒருவர் (குழ 4.திண்மை அல்லது வ
வேண்டிய முகவரி : (குழம்பியுள்ளது). (திழைகீழ்)
குறுக்கெழுத்துப் போட்டி இல-178 31.மருத்துவ 6.உலோகங்களில் ஒன் தினமுரசு வாரமலர், குணமுடையது புவியப்பு என்றும் கூற த.பெ. இல. - 1772, (திரும்பியுள்ளது). 15மாலைப் பொழுதை கொழும்பு, 34.பிள்ளை என்றும் : அலலது # தங்கள் சரியான முகவரியூைதக் ட்ஜழறக்கூடிய அண்மித்த பொருள்படும் :
தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக (திரும்பியுள்ளது). 鲇
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
(, 20 - 26, 2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னகளும் பிரபஞ்ச அறிவும்
இயக்கக் கட்டுப்பாடு பலவித உடற்பயிற்சிகள் மூலம் ஆத்மா
வளர்ப்பது தியான குத்திருக்கின்றனர்
ானத் தந்தையர் குடியிருக்கும் இப்புனித உடலினை நல்ல 0ாம் இன்று நிலையில் நமது கட்டுப்பாட்டுக்குள் த்தின் கூரிய கொண்டு வர வேண்டும். அடுத்து
ட்டு, வருவது மனக் கட்டுப்பாடு மனித ஞ்ஞான மனத்தில் சிந்தனைகள் மாறி மாறித் ளிவந்து தாவிக் கொண்டிருக்கும். எல்லாவிதச்
நமது சிந்தனைகளையும் ஒரு சிந்தனையாக்கி
அதில் மனத்தை நிலைப்படுத்த வேண்டும். பின் அச்சிந்தனையை ஆழ ஆழ சிந்தனை தோன்றுமிடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். அப்போது மனம் இப்பிரபஞ்சத்துடன் ஐக்கியமாகிறது. உடல், உள்ளம் , ஆத்மா எல்லாம் அங்கே
இவி
%
படுகின்றன. ஒருங்கிணைகிறது ஒருமுகப்படுகிறது. ான் ஞானியைப் ஒரு கட்டுப்பாடு தோன்றுகிறது. ஒரு எதை அறிந்தால் சக்தி பிறக்கிறது. பல சமயம் அந்த எல்லாவற்றையும் ஒருங்கிணைந்த நிலையிலிருந்து பு, இறப்பு) அறிந்து வெளிவர வேண்டாம் என்று எண்ணும் று. ஞானி கூறினார்: ஒரு பேரமைதி - பெரு மகிழ்ச்சி நள்களைப் பற்றி தோன்றுகிறது. சமாதி என்றும், ஐக்கியம்
மைகளை அறிய என்றும் இதைக் கூறுகிறார்கள். T6), வடலூரார் இதையே அருட்பெருஞ்
றிய அவை பற்றி சோதி என்றும் தனிப் பெருங்கருணை மான மனத்தைப் என்றும் வருணிக்கிறார். பற்றி அறிந்து "என்ன, சாமியாராக வழி சொல்லிக்
கொடுக்கிறீர்களா?" என்று பலர்
அறிந்து கொள்ளும் யோசிக்கக் கூடும். அல்ல. இந்நிலையும்
ஞானிகளிடம் என்ன காண்கிறோம்? என்ன பெறுகிறோம் என்ன நேருகிறது நமக்கு என்ற கேள்விகளின் பதில்களை அவரவர்களேதான் சொல்ல வேண்டும். ரமணர் எந்த ஞானியிடத்தும் போகவில்லை. தானாகப் போய் ஒரு தனியிடத்தில் அமர்ந்தார். கேள்விகளை எழுப்பினார்.
" ஏன் இந்தத் தியான முறை, சாதாரண மக்களுக்கு" என்ற கேள்விக்குப் புத்தர் கூறிய ஒரு கதையைத்தான் இங்கே கூற வேண்டும். ஒரு மனிதைனைப் புலி விரட்டியது. ஓடினான். ஓடினான். உயரே ஒரு மரவிழுது தொங்கிக் கொண்டிருந்தது. நல்ல வேளையாக அதைப் பற்றிக் கொண்டான். கீழே பார்த்தான். நேர்க் கீழே மற்றொரு புலி நின்று உறுமிக் கொண்டிருந்தது. அஞ்சிப் போய் அண்ணாந்து பார்த்தான். அங்கே ஓர் எலி மர விழுதை வேகமாகக் கடித்துக் கொண்டிருந்தது. என்ன செய்வது? அருகில் பார்த்தான். ஒரு செடியில் சாப்பிடக் கூடிய பழங்கள் காய்த்துக் கனிந்திருந்தன. பறித்து வாயில் போட்டுக் கொண்டான். "ஆகா! என்ன ருசி என்ன ருசி என்ன ஆனந்தம்" என்றான்.
அது போல வாழ்வில் பிரச்சினைகள் வருவது சகஜம். கஷ்டங்களும் துன்பங்களும் வருவது இயல்பு மனிதன் புலி விரட்டிய இக்கட்டான நிலையிலும் பழத்தைச் சுவைத்து அனுபவித்தது போல, நாம் இவ்வுலக வாழ்க்கையை வாழ ஒரு சந்தர்ப்பம் என எண்ணி வாழ வேண்டும் அனுபவிக்க வேண்டும். அந்தப் பாதையில் பிரபஞ்ச அறிவுடன்
ಡಿಕ್ಶೆ' ಹಿಜ್ಡಳ್ತ್ ಛೋಣ மும் மனித வேண்டுவதல்ல. நம்மைப் போன்ற க்ச க்கின்றன. இதுவே எல்லா மனிதர்களுக்கும் உடனடியாகத் ாம. பரபஞ
- ', அறிவு நமக்கு எதிரி அல்ல; புரியாத வேராய் தேவைப்படும் ஒன்று இது அதனால்தான் ' .'; மேல் மனிதன் பல தலைவர்களும் பல துறவிகளைச் வவே காச் தி ಸ್ಥಿ நமகசூ க்கொள்ள சந்திப்பதைப் பற்றி நாம் கேட்கிறோம் ; 西 ததிரு 燃 டுப்பாடு உடல் படிக்கிறோம். (தொடர்ந்து வரும்.)
திய
um em me gigi Lial.
US
ஈரமான இதயம்
மலர்களைக் கண்களால் வாங்குவிதைவிட மனதால் வாங்கு உனக்குள் அழகுணர்ச்சி வேர் விடும். நறுமணம் உன்னில் கூடு கட்டும்.
ஒரு பூஞ் செடியை நீ நேசிக்கிறாய் என்பதை அதற்கு மழை பெய்து நிரூபிக்கிறாய். அது பூப்பூத்த போது, நீ
g ● -,*
பூத்ததாகக் குதூகலிக்கிறாய்.
Bung பிற உயிர்கள் முகவரியாக GlenLEG நீ மாறும் போது பால் மழை
பெய்யும் மேகமாகிறாய்.
பிறர் கண்ணீர் பார்த்து உன்னிலும் உப்பு நீர் சுரக்கிறதா?
நீ ஈரலிப்பு இதயம் படைத்திருக்கிறாய்.
ஒரு மலரின் புன்னகையை உன் கண்கள் திருடும் போது நீயும் புன்னகைக்கின்றாயா?
உன் இதயச் சுவர்கள் மலர் இதழ்களால் ஆக்கப்பட்டிருக்கிறது.
மரங்களின் கிளைகள் முறிகின்றபோது உன் எலும்புகளில் சத்தம் எழுகிறதா?
வெள்ளை நிறம் ஊற்றி உன்னை நீ வளர்த்திருக்கிறாய்.
ஒரு பசு கால் அடிபடும் போது உன் இதயம் விபத்தில்
- திட்டம், கொட்டகலை, வெள்ளவத்தை கொழும்பு - 6 ឍ - 03
ம், ம்பியுள்ளது), லுக்கட்டாயமாக ஏவுதல்
று (குழம்பியுள்ளது). லாம். (குழம்பியுள்ளது) இப்படியும் கூறுவர். றவு என்றும் பொருள். னமொன்று (தழைகீழ்),
ன்றும் பொருள்படும விழுகிறதா?
தினமுரசில் பிரசுரமாகும். உனது உள்ளம்
Doni
ᎫᏝᏘᏧᏏ
தியதேஉைரில்
a fuggire
கடவுளிடமிருந்து பெறப்பட்டிருக்கிறது.
ஒரு மனிதன் வீணாகச் சுவாசம் இழக்கின்றபோது உன் உயிரில் வலி வசிக்கிறதா?
உனது சிந்தனையில் பரிசுத்தம் புன்னகைக்கிறது. நேசிப்பு நிரம்பியுள்ள இதயத்தை எந்த நோய்களும் தீண்டுவதில்லை.
நேசிப்பு என்பது மனம் ஏற்றிவைக்கின்ற கலங்கரை விளக்கு.
பிறர் கனவுகள் நிகழ்வதற்காக நீ பிரார்த்திக்கிறாய்.
சோக இருள் மறைவதற்காக நீ சூரியன் செய்கிறாய்.
பிறரின் கண்ணீர்க் கால்வாய் ஓட்டையினை அடைக்கின்றாய்.
நீ தான் நடமாடுகின்ற தெய்வம்.
அடுத்தவன் விரல் நசுங்கும் போது உன் கைகளில் காயம் பட்டதாக உன் மனம் உனக்கு அறிவிக்கிறதா?
உன்னிலிருந்து ஆயிரம் பேரின் தாகம் தீர ஆரம்பிக்கிறது.
உனக்காக நீ வாழ்வதற்கு எப்பொழுது ஆரம்பித்தாயோ, அப்பொழுதே உனக்கான நரகம் உண்டாகிவிட்டது.
பிறர்க்காக எப்பொழுது நீ முச்சு விடுகிறாயோ, அப்பொழுதே உனக்கான சொர்க்கம் தீர்மானிக்கப்பட்டுவிட்டது.
V

Page 20
இருள் சூழ்ந்த இரவு நேரம் அந்த மக்கடை வாசலின் பெஞ்சின் மீது அமர்ந்திருந்த நான்கைந்து இளைஞர்கள் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். அதில் ஒருவன் மட்டும் அமைதியாய் ஏதோ யோசித்தவண்ணமிருந்தான், "என்னடா என்னாச்சு ஒரு மாதிரியாய் இருக்க" என்று அருகிலிருந்தவன் கேட்கவே, சுயநினைவுக்கு வந்தான், யோசித்த வண்ணமிருந்த கதிர். "ஒன்னுமில்லடா லேசா தலை வலிக்கிற மாதிரி இருக்கு நான் வீட்டுக்குப் போறேன். நாளைக்குப் பார்க்கலாம்" என்று கூறி எழ எத்தனித்தவனை "நான் வேணும்னா வீட்ல கொண்டுபோய் விடட்டுமா" என்று பரிவுடன் கேட்டான் இன்னுமொருவன், "இல்லை நானே மெல்ல போய்க்குவேன்" என்று உதவிக்கு வந்தவனை நிராகரித்துவிட்டு அருகிலிருந்த தன் ஊன்றுகோலை எடுக்க முயன்றான். முயன்றவனை கைத்தாங்கலாய்ப் பிடித்து எழுப்பி ஊன்றுகோலை அவன் கையில் எடுத்துக்கொடுத்தான் ஒருவன் நண்பர்களின் இச்செய்கையால் எரிச்சலடைந்த கதிர் ஊன்று கோலை ஊன்றி நடக்க ஆரம்பித்தான் உண்மையில் கதிர் விபத்தொன்றின் காரணமாக ஒரு காலை இழந்தவன். ஆனால் அது அவனுக்கு ஒரு குறையாகத் தெரியவில்லை. ஆனால் சமுகம் அதை அவனுக்கு ஒரு குறையாகவே தெரியப்படுத்திக் கொண்டிருந்தது காலை இழப்பதற்குமுன் அவனை சமூகம் ஏற்றுக்கொண்ட வீதத்திற்கும், காலை இழந்ததிற்குப் பின் ஏற்றுக்கொண்ட விதத்திற்கும் இடையிலான வேறுபாட்டினை அவன் அறியத்தவறவில்லை. அவர்கள் பார்க்கும் அனுதாபப் பார்வை அவனுக்கு ஒரு சுமையாகவே இருந்தது. அது அவர்களின் தவறில்லை. மனிதாபிமானம் கொண்ட எந்தவொரு மனிதனும் அங்கiனமானவர்களைப் பார்க்கும்போது இயல்பாகவே அவர்கள் மீது அனுதாபம் கொள்வான். ஆனால் கதிருக்கு அது சமூகத்திலிருந்து அவனை வேறொரு பிரிவாகப் பிரிப்பது போல் தோன்றியது. தன்னால் இயன்றதைக் கூடச் செய்ய விடாமல் வலுவாக உதவிக்கு வருவது அவனுக்குப் பிடிக்கவில்லை. இப்போது கூட அவனது நண்பர்கள் உதவியதை அவன் வெறுக்கத்தான் செய்தான். மக்கடையிலிருந்து சிறிது தூரம்தான் வந்திருப்பான் நண்பர்களின் சிரிப்பொலி அவன் காதில் கேட்டது. சிரிப்பொலியைக் கேட்டவன் தன் மனதுக்குள்ளேயே சிரித்துக் கொண்டு சிந்திக்கலானான். தான் அவர்களுடன் அமர்ந்து பேசும் போது நகைச்சுவையாய் ஏதும் பேசமாட்டார்கள். ஏதோ ஓர் ஆசிரியர் தம்முடன்
கண்ணியமாகப் பேசுவார்களோ அவ்வாறே ஏதாவது கதைத்துக்கொண்டிருப்பார்கள். இப்போது தான் வந்துவிட்ட பிறகு என்னவாய் அவர்களது சிரிப்பொலி கேட்கிறது. மற்றவர்களேனும் பரவாயில்லை தான் காலை இழந்ததன்பின் தன் நண்பர்களே ஒருவித மரியாதையுடன் பழகுவது அவனுக்கு மிகவும் மனவேதனையை அளித்தது. இன்று மனவேதனை அதிகமாகவே கடையிலிருந்து வந்துவிட்டான், வீட்டுக்
.擊
இருக்கும்போது மாணவர்கள் எவ்வாறு
ஒருவித குதூகலத்துடன்
"ஏய எழும்பு என்னா இவ்வளவு நேரமாகியும் நீ எழும்பாமா இருக்குறி எழும்பு கண்மணி" என்று காலையிலேயே ஒரு குரல். அது வேறு யாருமில்லை. அது கண்மணியின் சித்தியின் குரல், சித்தியைப் பற்றி தெரிந்த கண்மணி பயத்திலேயே சட்டென்று எழும்பினாள். "ஆ, எழும்பிட்டாயா! அங்க கிணற்றடியில் இருக்கின்ற பாத்திரத்தைக் கழுவு"
சித்தி "சரி சித்தி கழுவுகிறேன்" என்று கிணற்றடிக்குச் சென்றாள். விரைவாகக் கழுவ வேண்டும் என்ற பதற்றத்தில் மண்பானையை கீழே போட்டுவிட்டாள். இதைக் கண்ட சித்தி ஓடிவந்து, "அடி ஏய் நீயே ஒரு தண்டச் சோறு. ஒரு வேலையக் கூட ஒழுங்கா உனக்கு செய்யத் தெரியாதா? எல்லாம் என் தலையெழுத்து" என்று
வந்துகொண்டிருக்கும் போது முன்னால் வந்து கொண்டிருந்த ஒரு பெரியவர், "தம்பி பாதையெல்லாம் ஒரே குன்றும் குழியுமா இருக்கு பார்த்துப் போங்க" என்று கூறிச்சென்றதைக் கேட்கவும் இன்னும் எரிச்சலாய் வந்தது. இந்த சமூகம் இனி என்னை ஒரு முழு மனுஷனா ஏத்துக்காது.
என்றெண்ணியவாறே வீட்டுக்கு வந்து சேர்ந்தான். ஆனால் தன்னையும் ஒரு முழு மனிதனாய் ஏற்று ஒருத்தி தன் மீது காதல் கொண்டிருக்கிறாள் என்பதை அவன் அறியவில்லை. அவள் தான் குழலி,
குழலி அழகான பெண். எல்லோரிடமும் அன்பாகப் பழகுபவள். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள் என்றாலும் ஒரே பெண்ணானதால் துன்பம் என்பதே என்னவென்று தெரியாது வளர்ந்தவள். குழலியின் பக்கத்து விட்டில் வசிப்பவன்தான் கதிர் அவசரமான இந்த உலகத்தில் அமைதியாய் இருக்கும் அவனை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. பக்கத்து விட்டாள் என்ற / முறையில் குழலியை கதிருக்கு நன்றாகத் தெரியும், மஞ்சள் வெயில் தெறிக்கும் அந்த அற்புதமான அந்தி வேளைகளில் வீட்டின் வெளியே அமர்ந்து யோசித்த ': '
ண்ண க்கும் Ng s یحییٰ கதிரை, தன் விட்டிலிருந்து
கண்ணிமைக் 5TLD5ů பார்த்துக் கொண்டிருப்பாள்
அதை எதிர்பார்க்கிறதும் தப்பு /
குழலி நானும் சென்று அவனுடன் அவன் கையைப் பற்றிக்கொண்டு அமர்ந்திருந்தால் என்ன என்று நினைத்து தனக்குள்ளேயே சிரித்துக்கொள்வாள். இவ்வாறு அவனது ஒவ்வொரு அசைவையும் தன் வீட்டிலிருந்து கவனித்துக் கொண்டிருப்பதே அவளது வேலை, இன்று கடைக்குச் சென்றவன் வழமையான நேரத்தை விட முன்னதாகவே வந்துவிட்டதை குழலி கண்டுவிட்டாள். தெளிவான, அமைதியான அவன் முகம் வழமைக்கு மாறாக வாட்டத்துடன் இருப்பதையும் அவள் கவனிக்கத் தவறவில்லை. ஏது காரணம்
என்று அறியாமல் அவளும் வேதனையடைந்தாள்.
எத்தனை நாளைக்குத்தான் தன் காதலை மறைத்து வைப்பது தன் வீட்டில் கூட தனக்கு மாப்பிள்ளை தேடும் படலம் ஆரம்பமாகிவிட்டதை குழலி தெரிந்தே வைத்திருந்தாள். எப்படியும் கதிரிடம் தன் காதலைச் சொல்லிவிட வேண்டும் என்று தீர்மானித்தவளுக்கு எப்போது எங்கே? சொல்வது என்பது கேள்வியாக இருந்தது. எப்படியும் கோயிலுக்குச் செல்வானே. அங்கே வைத்துச் சொன்னால் என்ன? ஆமாம். அதுதான் சரியான இடம் என்று விடை கண்டவள் தூங்குவதற்காய் தன் அறையை நோக்கிச் சென்றாள். அவளுக்கா அன்று தூக்கம் வரும்
காலையில் முன்னதாகவே எழுந்த குழலி,
என்றாள்
6.
를
戮
葛سمیتےتھے
二*
囊
ཡི། །རྗེས་
参
べ
நடமாடிக்கொண்டிருந்தாள்
பார்த்துக்கொண்டிருந்தவள்,
கோயிலுக்கு செல்வதை கன சற்று நேரம் தாமதித்து தாலு சென்றாள். முதலில் இறைவ பின்னரே கதிரிடம் செல்ல ே நினைத்து நேராக சுவாமியை சென்றாள். வழிபட்டு திரும்பி என்று தன்னை யாரோ அை திரும்பிப் பார்த்தாள். அங்கே நண்பியின் அண்ணனான கே கொண்டிருந்தான். கணேஷ் பணக்காரனின் புதல்வன் நல் ஆரஞ்சு நிறமும் கொண்ட பெரிய பணக்காரனாய் இருந் கர்வமும் இல்லாதவன். கனே
அடிக்கடி குழலி அவன் வீட்(
போயிருக்கிறாள். அவ்வாறே அறிமுகமானாள். கணேஷிடப் முறை பேசியிருக்கிறாள். ஆ தன்னைக் காதலிக்கிறான் எ சிறிதேனும் விளங்கவில்லை. பார்ப்பது போலவே தன் வீட் குழலியை மறைந்திருந்து
பார்த்துக்கொண்டேயிருப்பான் என்று பார்த்தானோ அன்றே
குணமறிந்த கண்மணி, விரைவாகக் கண்களை துடைத்துக்கொண்டு உடைகளைக் கழுவுவதற்குச் சென்றாள் அவள் உடைகளை கழுவி முடிக்கும் வேளையில் மதிய நேரமும் ஆகிவிட்டது. அப்போது கண்மணியின் வயிறு பசியால் சத்தம் போட்டது. சமையல் அறைக்குச் சென்றாள் சாப்பிடலாம் என்ற முடிவுக்கு வந்தாள். அங்கே சித்தி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அருகே சென்ற கண்மணி, "சித்தி பசிகிறது. சாப்பாடு தாங்க" என்று கேட்டாள். "வேலையM
சரியா செய்யாத நேரத்துக்கு வந்துருவேயே போ, கொஞ்ச நேரம் பொறு தருகிறேன்" என்றாள் சித்தி
திட்டி அருகில் கிடந்த கொள்ளிக் கட்டையை எடுத்து கண்மணியின் கையிலே சூடு வைத்தாள். இதைத் தாங்க முடியாத கண்மணி "அப்பாவிடம் சொன்னாலும் கேட்கமாட்டார். என்னைத் தான் அடிப்பார். அம்மா! நீ எங்க இருக்க, நானும் உன்னோடு வருகின்றேன்" என்று சுவரின் அருகே நின்று அழுது கொண்டிருந்தாள், "என்ன நீலிக்கண்ணீர் வடிக்கிறாயா? போய் அந்த உடுப்புகளை சுத்தமாகக் கழுவு இல்லாவிட்டால் மறுபடியும் சூடு வைப்பேன்." என்றாள் சிதி சித்தியின்
இதைக் கேட்ட கண்மணி சோகத்துடன் சுவரிலே சாய்ந்தாள். அப்போது அவளது மனத்திரையிலே கடந்தகால சம்பவங்கள்
நினைவுக்கு வந்தன.
இவள் வீட்டுக்கு ஒரே பிள்ளை.
தாயின் அன்பாலும், தந்தையின் அரவணைப்பாலும்
செல்லமாக வளர்ந்தவள். இவள் கேட்கின்றவற்றையெல்லாம் வாங்கிக் கொடுப்பார்கள். வ
ஒரு நாள் கண்மணியின் நண்பியான மைதிலியின்
பிறந்தநாள். கண்மணி, கண்மணியின் அம்மா, அப்பா
என்று முt
ம் விழாவிற்கு சென்றிருந்தனர். அன்று
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஈர்க்கப்பட்டுவிட்டான் இன்று எப்படியும் குழலியிடம் தன் காதலைச் சொல்ல வேண்டும் என்ற முடிவுடனேயே கணேஷ் குழலியை அழைத்தான் "குழலி நான் உங்ககூட கொஞ்சம் பேசவேணும்" என்று மெல்ல ஆரம்பித்தான். எங்கே கதிர் போய்விடப்போகிறானோ என்ற நினைப்பில் "சொல்லுங்க என்ன விஷயம்" என்றாள் அவசரமாக "அது.அது வந்து நான் உங்கள
விரும்புறன்" என்று படபடப்புடன் கூறி
முடித்தான் கணேஷ், உண்மையில் குழலி کسر இதை எதிர்பார்க்காததால் திக்குமுக்காடிப்کصر போனாள் "என்ன சொல்றீங்க" என்ற வார்த்தையை வியப்பால் அவள் உதடுகள் உச்சரித்தன. "எப்ப உங்கள பார்த்தேனோ
அப்பவே உங்கள எனக்குப் புடிச்சுப்
GUITäs,
9 LIÈGGGTTTTCCLGL வாழ்க்கை முழுதும் வாழனுமனு ஆசைப்படுறன்" : என்றான் கணேஷ் மனதிலுள்ளதை வெளிப்படுத்தியபடி குழலிக்கு என்ன
ki: ,  ܼܲܢܠ
சொல்வதென்றே ܢ ̄
-நா.வத்சலா பிரியதர்ஷினி, *
புத்தளம்,
.-ത്ത தெரியவில்லை.
கணேஷின் வார்த்தைகளைக் கேட்டு ܔ*
தன் வீட்டிலிருந்து சிலையென நின்றவள் பின் தன் நிலை அவ்வழியே கதிர் உணர்ந்தாள். "இந்தா பாருங்க கணேஷ், நான் ன்டு கொண்டாள். உங்கள அப்படி நினைச்சதே கிடையாது" றும் கோயிலுக்குச் என்றாள், "ஏன் உங்களுக்கு என்னை ୩ଶୀ ରାନ୍ଧୀiଞu பிடிக்கலையா?" இது கணேஷின் கேள்வி வண்டும் என "புடிச்சிருக்கா புடிச்சில்லையான்னு நான் உங்கள ப வழிபடச் பத்தி யோசிச்சதே கிடையாது. உண்மையைச்
வந்தவள் குழலி சொல்லப்போனா நான் வேறொருத்தர ழப்பது தெரிய விரும்புறன்" என்று குழலி கூறவே ஆயிரம்
தனது நெருங்கிய முட்கள் நெஞ்சிற் தைத்தாற்போல் உணர்ந்தான் ணஷ் நின்று கணேஷ், அவன் முதன் முதலாக விரும்பியது அவ்வூரிலேயே பெரிய குழலியைத்தான். தன் காதலை காதலியிடம் ல உயரமும் கூறியவுடனேயே அது இல்லாமல் போகுமென்று அழகான வாலிபன், கணேஷ் கனவில் கூட நினைக்கவில்லை. தாலும் எந்தவித இவ்வாறு நொந்து கொண்டிருந்தவனிடம்
ஷின் தங்கையுடன் 'கணேஷ் நீங்க நல்லவரு பணக்காரரு என்னை நிக்குப் விட உங்களுக்கு நல்ல பொண்ணு கிடைப்பா. கணேஷிற்கு குழலி என்னை விட்டுடுங்க. நான் விரும்புறவரோட ) குழலி ஓரிரு வாழனும்னு நான் ஆசைப்படுறன். என்னை னால் கணேஷ் மறந்துடுங்க கணேஷ் நான் வர்றேன் என்று *பது அவளுக்கு அவ்விடத்தை விட்டு அகன்றுவிட்டாள். சிறிது குழலி, கதிரை தூரம் சென்றவள் திரும்பிப் பார்த்தாள். அங்கே டிற்கு வரும் கணேஷ் சென்று கொண்டிருந்தாள். நடந்த
சம்பவத்தால் மனம் குழம்பிய குழலி, கதிரை கணேஷ் குழலியை சந்திக்காமலேயே விட்டுக்குச் சென்றுவிட்டாள். அவள் பால் இன்னும் தாமதிக்கலாகாது என்று எண்ணிய
கண்மணி மிகவும் சந்தோஷமாக இருந்தாள். இந்த சந்தோஷத்திற்குப் பின் ஒரு பெரிய அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. அந்த விழாவில் சந்தோஷமாக இருந்த கண்மணியின் தாயார் மாரடைப்பால் திடீரென்று இறந்து போனார். இக்கவலையை மறக்க முடியாத கண்மணி
mmmmmm உன் சித்தி" என்று கூறிவிட்டு இருவரும் வீட்டினுள்ளே
குழலி, அடுத்த நாளும் கதிர் கோயிலுக்குச் செல்ல தானும் சென்றாள். கோயிலுக்குச்
சென்றவள் நேரே கதிரைத் தேடினாள் கோயில் மண்டபத்தின் ஒரு கோடியில் அமைதியாய் அமர்ந்திருந்தான் கதிர் அவனை நோக்கி தயங்கித் தயங்கி நடந்து சென்றாள். யாரோ
அருகில் வந்து நிற்பதை உணர்ந்த கதிர்
திரும்பிப் பார்த்தான். அங்கே குழலி நின்று கொண்டிருந்தாள். سی
‘என்ன என்ற கேள்வியை அவன் சுருங்கிய புருவங்கள் கேட்டன. அவன் புருவங்களால் கேட்ட கேள்வியை உணர்ந்தவள். அவன் அருகே அமர்ந்துகொண்டு சொல்ல ஆரம்பித்தாள். நான் உங்ககிட்ட ரொம்ப நாளா ஒண்னு சொல்லணும்னு நினைச்சேன் நேற்று சொல்லலாம்னு வந்தன், ஆனால் சொல்ல முடியாம போயிடுச்சு" என்றுமில்லாமல் திடீரென வந்து என்ன சொல்கிறாள் என்று உற்றுக் கேட்டுக்கொண்டிருந்தான் கதிர். "கதிர் நான் உங்கள நேசிக்கிறேன். உங்களையே கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறேன். உங்க துணையா என்னை ஏத்துப்பீங்களா" என்றாள் குழலி கதிரை நோக்கி இதைக் கேட்ட கதிருக்கு ஒரு வியப்புமில்லை. உதட்டோரம் ஒரு கேலிச் சிரிப்பை உதிர்த்துக்கொண்டிருந்தான். இதைக் கண்ட குழலி "ஏன் ஒரு மாதிரியாய் சிரிக்கிறீங்க நான் சிரிக்கிறதுக்கு ஒன்னும் சொல்லலையே' என்று கேட்டாள், "என்னைக் காதலிக்கிறீங்கன்னு சொல்றீங்களே, அதனால்தான் சிரிச்சேன்" என்றான். அவன் சிரிப்பினூடே "அதுதான் ஏன்னு கேட்கிறேன்" குரலில் சற்று கடுமை தெரிய குழலி கேட்டாள். "நீங்க என்னை காதலிக்கிறேன்னு சொல்லுறதை விட எம்மேல அனுதாபப்பட்டு எனக்கு வாழ்க்கை தர்ரேன்னு சொல்லுங்க, அதுதான் பொருத்தமா இருக்கும்" என்றான் குழலியின் கேள்விக்குப் பதிலாக "அனுதாபமா உண்மையா உங்கள காதலிக்கிறேன். உங்களோடேயே வாழனும்னு ஆசைப்படுறன். இது உங்களுக்கு புரியலையா? என்று கெஞ்சும் வண்ணம் கேட்டாள் குழலி, "குழலி என்னை சுத்தியிருக்கிறவங்க, ஏன் என் நண்பர்கள் கூட எம்மேல அனுதாபப்படுறாங்களேயொழிய அன்பா பாக்கிறாங்களில்லை. இப்ப திடீர்னு வந்து என்னை காதலிக்கிறீங்கன்னு சொல்றது எனக்கு சிரிப்பைத்தான் வரவழைக்குது. நீங்க என்னை விரும்புறதுக்கு காரணம் எம்மேல ஏற்பட்ட அன்பினாலேன்னு என்னால எப்புடி நினைக்க முடியும் ஒருவேளை என்னைப் போலவே ஒரு ஊனமான பொண்ணு என்னை விரும்பியிருந்தாங்கன்னா, அது உண்மையான காதலா இருந்திருக்கும். ஏன்னா அவுங்களுக்கு எம்மேல அனுதாபப்பட முடியாதில்லையா? என்னை மன்னிச்சிடுங்க குழலி உங்களோட அனுதாபக் காதல என்னால ஏத்துக்க முடியாது உங்களுக்கு என்னை விட நல்ல ஒருத்தர் கிடைப்பாரு உங்க எண்ணத்தை மாத்திக்குங்க" என்று கூறி முடித்து, அவ்விடத்தில் இன்னும் இருக்கலாகாது என்று எண்ணி, எழுந்து சென்றுவிட்டான். இவ்வாறு அவன் கூறியதற்கு ஒன்றும் கூறமுடியாதவளாய் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தாள் குழலி தன் தூய காதலைப் புரிந்துகொள்ளாமல் அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தாள் என் உண்மையான காதலை உங்களுக்கு எப்படி புரியவைப்பேன் கதிர் என்று மனதுக்குள்ளேயே நினைத்து வேதனையடைந்தாள்.
(யாவும் கற்பனை)
சென்றனர்.
*.so ళ
வீட்டிலேயே, அடைந்து கிடந்தாள். தாய் இறந்து
樓 籌
மூன்று மாதங்கள் ஆகிவிட்டதை எண்ணி, தாயின் படத்தின் முன்னே விளக்கு ஏற்றினாள் கண்மணி அப்போது, கண்மணி இங்கே வந்து பார். "யார் ந்திருக்கிறாங்க" என்று - அப்பா கூப்பிட்டார். சென்று ார்த்த போது வாசலிலே, தன் அப்பாவும், வேறொரு பெண்ணும் மாலையும், கையுமாக ஜோடியாக நின்று கொண்டிருந்தனர். "கண்மணி இன்று முதல் இவங்க
is on fi DJ Hr
அன்று முதல் இன்று வரை சித்தியின் இந்தக் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றாள். அன்பு காட்ட யாருமில்லாததால் மனமுடைந்து போனாள். இப்படியே தன் கடந்த காலத்தை யோசித்தவாறு கண்மணி இருக்க, சித்தியின் குரல் அவளை சுயநினைவிற்குக் கொண்டுவந்தது. "கண்மணி இதோ இதை சாப்பிட்டுவிட்டு வீட்டைக் கூட்டு நான் கடைக்குப் போகிறேன்" என்றார் சித்தி, சட்டென்று வீட்டிலுள்ள கதவு, ஜன்னல்களையொல்லாம் முடிவிட்டு, இப்போது வீட்டை விட்டுப் போய் விட்டால், நிம்மதியாக இருக்கலாம்' என்ற முடிவுக்கு வந்தாள் கண்மணி தன் உடைகளையெல்லாம் எடுத்து ஒரு பையில் வைத்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறினாள். தன்னந்தனியாக தன்னையே மறந்து பாதையிலே சென்று கொண்டிருந்தாள். அடுத்த நிமிடம் . விரைந்து வந்த பஸ் வண்டி ஒன்று அவளை மோதித்தள்ளியது. வாழும் போது நிம்மதியற்றுத் தவித்த கண்மணியின் ஆன்மா, மரணத்திலும் நிம்மதியின்றிப் பிரிந்தது. அம்மா. அம்மா என்றபடி கண்மணி உயிரைவிட்டாள்.
(யாவும் கற்பனை)
(, 20 - 26, 2006

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள். δάΥ) δ
O சிந்தித்துப் பார்க்க (O சிங்க நாட்டின்
● 鲁 O :羲鬱 - o அதன் கடலோரத்ை (குறள்சொல்லும் வாழ்க்கைத் தத்துவம்: மாளிகையின், நிலா உலகில் தோன்றி மறைந்த எத்தனையோ அறிஞர்களின் ஆரம்பகால வாழ்க்கையை அமைக்கப்பட்ட பளி எடுத்து ஆராய்ந்து பார்த்தால், அவர்கள் ஏதோ ஒருவிதத்தில் அறிவற்றவர்களாகவே!
இருக்கையில் அமர் இருந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகும். உதாரணத்துக்கு பகுத்தறிவுத்தந்தை ஈ.வே. மரகதவல்லி கடலே ராமசாமிப்பெரியார், பெருந்தலைவர் காமராஜர் போன்றோரை எடுத்துக் கொள்ளலாம். வனப்பில் தன்னை இவர்கள் ஆரம்பகாலத்தில் கல்வி அறிவில் மிகமிக குறைந்த வகுப்பினராகவே அலைகளின் நளின உலகத்தாரால் கருதப்பட்டனர். ஆயினும் அவர்களுடைய விடா முயற்சியினால் கற்றுத் தேறிய போது தமிழ்மொழியைத் திருத்துமளவுக்குப் பெரியாரும், அகில இந்திய காங்கிரஸ் தலைவராக காமராஜரும் உயர்வு பெற்றார்கள். இதைப் பற்றிச் சிந்திப்போமானால் வயதுக்கும் கல்வி கற்பதற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று தோன்றுகிறதல்லவா? |
“யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு"
குறள் - 397
கற்றவருக்கு எதுவுமே அவர் நாடாகும். எதுவுமே அவர் ஊராகும். இதை அறிந்தும், சாகும்வரை ஒருவன் கல்லாதவனாக இருந்து விடுகிறானே! இது எதனாலோ?
2 ஒரு பொலிஸ்காரரை விடுவிக்க ஐந்து புலிகளை ஒரு குழுவினருக்கு கூட்டத்தினருக்கு ஓர் தலைவர் "ప్తికిx விடுவிக்க வேண்டுமென்பது சரிதான இருப்பதுபோல சகோதரர்கள் இடையே (மனிதர்களைத் தவிர) வண்ணம் தனது எத பியதர்ஷன் வத்தளை முத் ಕ್ಲಿಯಾ தலைமைப்பதவி ஏற்கும் உயினம் ஏதாவது கனவுகளில் திளைத்
- சிறு தும்பேத்தில் டும் ஒரு வஸ்ய " அந்தி வேளைய
கிம் கல்லடி (r இந்த விடயத்தில் மனித இனத்தின் அதே நடைமுறை போ யிருக்கும் வென யினைப் பின்பற்றுவது மயில் இனம் தான் பெண் மயில் வர்ணங்கள் தோன்றி ஒரே தடவையில் முட்டைகளைப் பொரிக்கும்போது, முகிற் கூட்டங்கள் ! முதலாவதாக வெளிவரும் குத்திற்கே ஏனைய மயில் குஞ்சுகள் ஏற்படும் மாயா ஜா தலைமைப் பதவி வழங்கி ಸ್ಲೊ. அநேக சந்தர்ப்பங்க போதும், இன்று அ6 48 புவியீர்ப்பிற்குக் காரணமான பூமியின் நடுவில் ஒரு மாற்றம் தோன் இருக்கும் அந்தக் காந்தம் அல்லது பொருள் எதனால் உணர்ந்தாள் மரகத
பிடிக்கும் ஆர்வக் கோளாறில் புலிகளின் பகுதிக்குள் போனவர் பொலிஸ்காரர். புலிகளோ, கொலைகள், குண்டு வெடிப்புகள், ஆட் கடத்தல்கள் தொடர்பில் குற்றவாளிகளாக இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்டவர்கள். பொறுத்திருந்து UITñÚGJITLO,
ஐபோன வரம் பிரான்ஸ் நாட்டு அணியின் தலைவர் ஜிடேனை ஜேர்மன் அணியின் தலைவர் என்று
குறிப்பீட்டுள்ளீர்களே.
விசங்கர், வெள்ளவத்தை
S SS LL S SS SS SS LLL SSS LL S உருவாக்கப்பட்டுள்ளது காலம் ஆரம்பமென்
நெற்றிக் கண்ணைத் திறப்பினும் அடியேனின் குற்றம்
த் திறப்பினும் அடியேனின் குற் மெலின்ஸ்ரன், வங்காலை, தென்றலின் முனைப் كوبيه
aq sr, gji பூமியின் நடுவில் அல்லது அடியில் ஈர்ப்பிற்குக்
- - - - காரணமாக எந்தப் பொருளும் இல்லை. புவியீர்ப்பிற்குக் (D ஐ கழுதைக்குப் பித்தமான விளையாட்டு த ரணம்:tடுே செந்தில் நாதன் தோப்பூர் நிறுத்திவிட்டல் முத்தி நீயாவும் வானவெளியில் சிதறும்
மனிதர்கள் யாவரும் சூரியனை நோக்கி போய் விழ
ஆரம்பிப்பார்கள். நீங்கள் இந்தப் பதிலை வாசித்துக் கொண்டிருக்கும்போது 950 மைல் தூரம் பயணம் உள்ளங்களின் 20 601 செய்துவிட்டீர்கள். பூமி ஒரு நிமிடத்தில் அதன் அச்சு யாவும இயற்கையில நேருகையில் 950 மைல் தூரம் நகர்கின்றது. நியதிக்குட்பட்டதுதா?
ஜேர்மனியில் நடந்த 18ஆவது உலகக் கோப்பைக்கான போட்டிதான். ஏன் தெரியுமா? கடைசிவரை கையில் (Hand Bal) தவறு நடக்கவே நடக்காது. உங்கள் பெயரில் பின் பாதியை விட்டுவிட்டால் இன்னும் நகைச்சுவையோடு இருக்குமே.
&இஆஉஇh తడESత్రఓ4a ஆரம்பத்திலிருந்தே
s ஆனாலும் அன்று ம * ஆங்கிலத்தில் மிகநீள செல்ஜி நெஞ்சில் என்றுமில் ஆர்.ஷிரோணி யாழ்கன்னியர்மடம் இயற்கையின் தூண் அதிகரித்திருப்பது பு
மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள், AE0UE0S ALINOCALCALINOSET ACEOALU MINOSOCUPR E0WIROLC-32 எழுத்து டாக்டர் ஸ்ரோதர் எனும் பிரிட்டிஷ் இலக்கியவாதி. இங்கிலாந்தின் பிறிஸ்டல் நகரில் உள்ள நீருற்றுக்கு சூட்டிய பெயரே அதுவாகும் மிரண்டுபோன ஏனைய ஆங்கில இலக்கியவாதிகள் அதனை அகராதியிலேயே ಸ್ಥಳ: கடலோரம சேர்த்துக்கொள்ள அனுமதிக்காததனால் இன்னும் டநத நெடுஞ்சாை பரிசீலனையில் உள்ளது. தற்போது உள்ள சொற்களில் வநது கொண்டிருந்த நீளமானது வேகம்
HONORIFICABILITUDINIT ATIBUS -27 Tygš5 # m. சேக்ஸ்ப்பியரினால் உருவாக்கப்பட்ட மேற்படி சொல், இந்திய அரசு கெளரவித்தது. வேண்டப்பட்ட ஒருவரின் இழப்பு எனப் பொருள்படும் ఉd
தென்பட்டது.
இயற்கை வனப் பறிகொடுத்திருந்த ம
" சிந்தியா.உந்த மனிதாபிமான உதவி எனக்கும்
கிடைக்குமா.1
சிவகடாட்சம், திண்னவேலி
இதயம், சிறுநீரகம், மூளை என்பவை பாதிக்கப்பட்டு
šár jáš803áé ن செய்யுங்கோ பம்ப்
வாயிலாக உதவி கேக்கிறவையை யாரும் கண்டு கொள்ளினமில்லையுங்கோ, அதாகப்பட்டது மக்களுக்கு மனிதாபிமான உதவி கிடைக்காதுங்கோ.
422:5gua
28 தற்போதைய வாலெ வசனங்களை மிக மிக நீளமாக
சுருக்கமாக இருந்தால் தானே
2 தந்தி அருகி விடுமா?
மு.சிவா, வெலிஓயா எஸ்டேட்
பாவனை வெகுவாகக் குறைந்திருந்தாலும் தபால்
அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா முன்வைக்கும் மூன்று உள்ளவரை தந்தியும் இருக்கும் என்பதே என் கருத்து நீங்கள் சொல்வது டே கட்டம் என்னவென்று விளக்க முடியுமா? இந்தியாவில் தந்தியினால் ஓர் உயிர் காப்பாற்றப்பட்ட இருக்கலாம். ஆனால் விடயம் ஜோசப் மன்னார். உண்மைச் சம்பவமும் வரலாற்றில் உண்டு ஹைதராபாத் மட்டுமல்ல, பத்திரிகைச் செய்தி
இனிமேல் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி, சாமான் வேண்டி சமையல் செய்து சாப்பிடுவதை விடவும் ஏற்கனவே சமைத்து இருக்கும் உணவை உண்பதுதான் அதன் சுருக்கம்
அதாவது, பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கும் மாகாண சபையை மீண்டும் இயக்குவது, அதனூடாக வடக்கு கிழக்கு அதிகாரத்தைக் கூட்டுவது, மூன்றாவதாக, சமஷ்டித் தீர்வை நோக்கிய இறுதித் தீவுக்குப் போவது இதை விடவும் விரிவாகச் சொல்வதற்கு சந்தர்ப்பம் வரட்டும்.
éல்சூடஇர
egg)a). 20.
சிறையில் 61ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் திகதி காலை 6 மணிக்கு ஒரு பெண்ணுக்குத் தூக்குத் தண்டனை நிறை வேற்றப்படவிருந்தது. எதிர்பாராத விதமாக 18ஆம் திகதி அதிகாலை இந்திய ஜனாதிபதியினால் அது ரத்துச் செய்யப் பட்டிருந்தது. ஆனால் தந்தி போய்ச்சேரும்போது தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கும் பார்த்தார் தந்தி ஊழியர், நடைமுறையினையே மாற்றி விடயத்தை தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியே தூக்குத்தண்டனையை தடுத்து நிறுத்தி
LATT,
தனது கடமையினை ஏனோதனோ என்று செய்யாமல் பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டதற்காக எம்.ஏஅண்டசன் என்ற அந்தத் தந்தி ஊழியருக்குப் பதவி உயர்வு வழங்கி
26, 2006
குறைவு என்பதற்கு அப்பால் வி ஹைக்கோ என்ற பிரிட்டிஷ் ப; வரலாற்றில் 'ஏழைகள் படும்பா
என்ற கட்டுரையில் ஒரு 93 கமாக்கள், 30 குறியீடுக6ை
2 மீண்டும் புடுகொ வேகமாக அதிகரித்து வருகின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தலை நகரமது. 5 அண்டிய பரந்த $கப்பட்டிருந்த முற்றத்தில் ங்கிலான திருந்த ரத்தின் இயற்கை றந்த நிலையில், ங்களை இரசித்த
நிர்காலக் திருந்தாள். ாதலால
வந்து பட்டு மணலில்
மறைவது, மாறுதலால் vங்கள் என்பதை ளில் அறிந்திருந்த பற்றில் ஏதோ றுவதாக வல்லி. வசந்த பதற்குத் பு, இளம்
னிப்பு இவை
i
ன் என்பதெல்லாம் அறிந்தவை. ட்டும் அவள் லாதவாறு
டுதல் துமையாகவே
பில் இதயத்தைப் ரகதவல்லியின் ாக நீண்டு விரிந்து லயின் வழியே வண்டியை அவள் கவனத்தை
ள் இமைக்காதோ?
ஈர்க்கவே, தொடர்ந்தும் அவள் பார்வை வண்டியை நோட்டமிடுவதிலேயே குறியாக இருந்தது.
நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த வண்டி திடீரென மாளிகைப் பக்கம் திரும்பியது அவளுக்கு மேலும் அதில் உள்ள கவனம் அதிகரித்தது. என்ன
భ
ஆச்சரியம் அந்த இரட்டைக் குதிரைகள் பூட்டப்பட்ட வண்டி மீண்டும் குறுக்காகத் திரும்பி, அவள் மாளிகைப் பக்கம் வருகிறதே! யாராக இருக்கும்? என்ற கேள்வி எழுந்தபோது, அந்த வண்டி மாளிகையின் பிரதான வாயிலை அடைந்து விட்டது.
ஆமாம், அந்த வண்டி அவள் மாளிகைக்குத்தான் வந்திருக்கிறது என்பதை உறுதி செய்து கொண்டதும், வந்திருப்பது யார்? என்பதை அறிய ஆவல் மேலேங்கியபோது, அவள் கால்கள் கீழ்த்தளத்தை நோக்கி நடக்கத்தொடங்கின. வாயிற் காவலன் கதவைத் திறந்து வண்டியை உள்ளே செல்ல அனுமதித்தான், வண்டி நேராக மாளிகை வாயிலை வந்தடையவும், மரகதவல்லி கீழ்த்தளத்திலுள்ள மண்டபத்தின் கதவை வந்தடையவும் சரியாக இருந்தது.
வாசலை வநதடைநத மரகதவல்லி, வண்டியை விட்டிறங்கிய உருவத்தைக் கண்டதும், ஒரு கணம் பிரமித்து நின்று விட்டாள். வண்டியை விட்டிறங்கி வந்த விக்கிரமன் சுற்றும் முற்றும் பார்வையைச் செலுத்தினான்.
என்ன? இவ்வளவு பெரிய
காணவில்லையே! என்ற மலைப்பு
ஒருபுறம், தான் வேறு இடத்துக்கு வந்துவிட்டோமோ? என்ற ஐயம்
'கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் மாளிகையில் ஆள் நடமாட்டத்தையே என்ன பயனும் இல”
மறுபுறமும் மேலிட நின்ற வேளையில்தான் அந்த மதுரமான குரல் ஒலித்தது.
'யாரைப் பார்க்க வேண்டும்" என்ற கேள்வி வந்த திசையில் தன் பார்வையை ஒடவிட்டான். என்ன அற்புதமான காட்சி திரை மறைவில் நின்றிருந்த பெண் பாவைதான் அந்தக் குரலுக்குச் சொந்தமானது என்பதை அவனால் அறிந்துகொள்ள முடியவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தான், அவன் கண்களுக்கு சாளரத்தின் திரைச் சீலைகள்தான் தென்பட்டன. மறுபடியும் அவன் தலைவாயிலை நோக்கிப் புறப்படுவதற்காக ஓரிரு அடிகள் எடுத்து வைத்த போதுதான் மீண்டும் அந்தக் குரல் ஒலித்தது.
“யாரைத் தேடுகிறீர்கள்? - சட்டென்று பின்னால் திரும்பிப் பார்த்தான் விக்கிரமன், திரைமறைவிலிருந்து வெளிப்பட்ட அந்தப் பொற்சிலை, வெளியில் வந்த போதுதான் நேருக்கு நேராகப் பார்த்தான் அவன். கண்களையே அவனால் நம்பமுடியவில்லை. அவனை அறியாமலேயே அவன் கால்கள் அந்த உயிரோவியத்தினருகில் நெருங்குவதை அவளால் உணர முடியவில்லை. அவனது சுந்தர உருவம் அவள் கண்களில் பட்டது முதல் அவள் தன்னிலையை மறந்து நின்றதை அவள் வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவராமல் தடைபட்டு தட்டுத்தடுமாறுவதே அதற்குச் சான்றாகிவிட்டது.
தன்னை நெருங்கியவன் யாரென்று கூடக் கேட்பதற்குத் துணிவு வரவில்லை. அவன் முகத்தை எவ்வளவு நேரம் அப்படியே பார்த்தவண்ணம் நின்றாள் என்பது அவளுக்கே தெரியவில்லை. நான்கு கண்களும் ஏதேதோ புரியாத மொழியில் பேசிக் கொண்டன. அவன் பார்வையின் வேகத்திற்கு அவளால் ஈடுகொடுக்க முடியவில்லை. தலை நாணியவாறு குனிந்தது, அவன் அவள் கண்களினூடாக அவள் மனதில் குடியேறிவிட்டான். மெதுவாக விக்கிரமனின் கை அவள் வளை கரத்தைப் பற்றியது.
அதிகாரம் ! 10. குறள் - 100
ாலிச் செய்தி அறிக்கைகளில்
அமைக்கின்றார்கள் வசனம் வசனத்திற்கு அழகு
பிலின்மேரி அவிசாவளை,
ால வசனத்திற்கு அழகாக தான் முக்கியம் வானொலி யிலும் வசனம் நீளம் அதிகம் Lயதானமே முக்கியம். விக்டர் ந்திரிகையாளர் தான் எழுதிய
வசனத்தில் 8 வார்த்தைகள், ாப் பயன்படுத்தி இருந்தார்.
45ஆஉஇ%
லைகளும், தாக்குதல்களும் றனவே, என்ன காரணம் கா.ஆறுமுகம் மட்டக்களப்பு
ங்கியெழும் மக்கள் படையும்
பின்னணியிலிருப்பவர்களால் நேர்த்தியாக இயக்கப்படுகின்றன. நோக்கம் நிறைவேறுகிறது. அவ்வளவுதான்.
తీగీ ఓ
-மைதிலி பலாங்கொடை
கடை விரிப்புகள் களைகட்டிவிட்டன. இனிக் கச்சேரி தான்.
తీవ్ర &4**
48 பறக்கும் தட்டுகளை எப்போதாவது சிந்தியா
கண்டதுண்டா?
பிநிஷாந்தன், தெஹிவளை,
கார்டுன் படங்களில் பார்த்ததுண்டு
&*A**
26 சிந்தியா இம்சை அரசனாக வேடம் போட்டால் எப்படியிருப்பீர்கள்
வதனா, கோட்டை
2 எதிர்காலத்தில் கூடுவிட்டுக் கூடு மன்னிக்கவும், கட்சி விட்டுக் கட்சி பாயும் நாடகங்கள் நடக்கும் போல் தெரிகிறதே!
வேடம் போடும் விளையாட்டு நமக்குச் சரி வராது; இவர்களுக்கு எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.
తీణిశ్రta
LL பிரசாந்த்
毅
2 பல வல்லரசு நாடுகள் தத்தமது சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் தம்முடைய படை வலிமையைக் காட்டுவதற்காகப் படை பரிவார அணிவகுப்புகளை நடாத்தும்போது பல அபாயகரமான ஏவுகணைகள், யுத்த தளபாடங்களைப் பகிரங்கமாகக் காட்டுகின்றார்கள். அந்த இடத்தில் தற்கொலைத் தாக்குதல் போன்ற சம்பவம் இடம்பெற்றால் எவ்வளவு விபரீதம் ஏற்படும் ஏன் அவர்கள் அதனை சிந்திப்பதில்லை
சத்தியன், திருநெல்வேலி
சத்தியன் நீங்கள் இவ்வளவு சிந்தித்தால், சம்பந்தப் பட்டவர்கள் எவ்வளவு சிந்திப்பார்கள் இராணுவ அணிவ குப்புக்களின்போது காட்சியில் காட்டப்படும் ஏவுகணைகள் உண்மையானவை அல்ல. அவை டம்மிகள் உண்மையான ஏவுகணைகள் மிக மிகப் பாதுகாப்பான இராணுவக் கிடங் குகளில் வைக்கப்பட்டிருக்கும். இரண்டாம் நிலை இராணுவ அதிகாரிகளுக்குக் கூட அவை எங்கு உள்ளன என்பது தெரியாது என்பதுதான் உண்மை,
తణిత్రt4

Page 22
offs 6ஆம் பக்கத் தொடர்ச்சி.
அந்தச் சைக்கிளை நான் நினைவுப் பொருளாகப் பாதுகாத்திருப்பேன்.இப்போது அப்பாவிடமும் தம்பியிடமும் தனித்தனியாக சைக்கிள்கள் இருக்கின்றன. அதற்கு மேலதிகமாக சுனாமி தாக்கிய பின்னர் கிடைத்த புதிய சைக்கிள் ஒன்றும் அப்பாவிடம் ஊரில் இருக்கிறது. இதை எல்லாம் தாண்டி நானே அப்பாவுக்கு வேண்டிக் கொடுக்க விரும்பிய போதெல்லாம் இப்போது எதுக்கு சைக்கிள்? அது தான் ஒன்றுக்கு மூன்று இருக்கிறதே" என்று சொல்லி விடுவார். அவர் சொல்வது உண்மைதான். எனக்கென்னவோ அவருக்குப் புதிய சைக்கிள் அல்லது புதிய மோட்டார் சைக்கிள் ஒன்று வேண்டிக் கொடுக்க iறு எப்போதுமே ஒரு விருப்பம் இருந்து றது. ஆனால் அப்பாவுக்கு இப்போது இருக்கும் சைக்கிள் போதுமாம். ஒருவேளை, நான் வேண்டிக் கொடுத்தால், சின்ன வயசில் எனக்கு வேண்டிக் கொடுக்காத ஞாபகம் அவரை கஷ்டப்படுத்துமோ தெரியாது. அவரது மகன் இன்று வளர்ந்து விட்டேன். அவரிடம் கடந்த பதினைந்து வருடத்துக்கு மேலாக எதையும் வேண்டித் தரும்படி அவரிடம் கேட்டதில்லை. அவரும் என்னிடம் கேட்டதில்லை.
ல் நான் வாங்கிக் கொடுக்கத்
தயாராக இருக்கிறேன். அவர் ஓய்வூதியத்தில் வாழ்தலேயே கெளரவமாக நினைக்கிறார். அவர் எடுக்கும் ஓய்வூதியம் மாதச் செலவுக்கு அவருக்குப் போதாது. அதனால் நான் எதையும் கேட் பதில்லை. அவரும் போதாது என்பதை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. வாழ்க்கை எனக்கும் என் அப்பாவுக்கும் நிறையக் கற்றுத் தந்திருக்கிறது.
தங்கையின் மகனுக்கு சிறிய சைக்கிள் பரிசாக வேண்டிக் கொடுத்தேன். அப்பா மிகவும் சந்தோசப்பட்டார். அவருக்கு முத்த பேரன், எனக்கு முத்த மருமகன் என் பதால் அவன் சைக்கிளை ஒட்டும் போது எனக்கும் அப்பாவுக்கும் ஏதோ ஒரு விவரிக்க முடியாத சுமை குறைந்ததுபோல் ஒரு உணர்வு எங்கள் இருவரையும் விடவும் என் மருமகன் முதிஷனுக்கு அளவற்ற
இம் மைதானம் கிங்ஸ்டன் ஒவல் மைதானம் எனப்படும். இதில் கிட்டத்தட்ட 28,000 இருக்கைகள் இருக்கின்றன. இதில் சுப்பர் 8 போட்டிகளும் இறுதிப் போட்டியும் நிகழ இருக்கின்றன. லண்டன் நகரில் இருக்கும் இம் மைதானம் எல்லா வகையான வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் உகந்த மைதானமாகும்.
வறுமை என் அப்பாவை வாட்டியது; என்னை வளர்த்
செருப்புகள் தேய்ந்ததே தவிர, மனது நாளுக்கு நாள்
அப்பாவின் முத்த பேரன். அதுதான் எனது முத்த
சந்தோஷம், அவன் தத்தித்தத்தி அந்த சைக்கிளை ஒட்டிக்கொண்டு மற்றவரைப் பார்த்து ஒரு திருப்தியோடு சிரிப்பது எத்தனை அழகு. அவன் அதுவரை ஓட்டிக் கொண்டிருந்த மூன்று சக்கரங்கள் கொண்ட சின்ன சைக்கிளை இனி எனது மகனுக்குத் தந்துவிடப் போகிறா னாம். ஏன்னென்றால் நான் வேண்டிக்கொடுத்த இரண்டு சக்கர சிறிய சைக்கிள். இப்படி சைக்கிள் எங்கள் தலைமுறை தலைமுறையாக எங்களுடன் தொடர் கிறது. நான் அப்பாவிடம் சைக்கிள் கேட்டு ஆசைப்பட்டதுபோல் என் மகன் ஒரு கார் வாங்கித் தரும்படி கேட்கக்கூடும். காலம் அத்தனை வேகமாக போய்க்கொண்டிருக்கிறது. நாகரீகம் அசுரவேகத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது. நாளுக்கு நாள் தேவை அதிகரித்து வருகிறது. இப்போதே சேமிக்கிறேன். என் மகனுக்கு கார் வேண்டுவதற்காக முடியாவிட்டால் ஒரு மோட்டார் சைக்கிளாவது வேண்டிக் கொடுக்க வேண் டும். நீங்களும் சேமியுங்கள், உங்கள் பிள்ளைகளின் தேவைகள் நீங்கள் அனுபவித்ததுைவிடவும் 10 மடங்கு அதிகமானதாக இருக்கும். எனது அப்பா ஒவ்வொரு ஆண்டும் நான் சித்தியடைந்த பிறகும் தன் வாக்கு றுதியை நிறைவேற்ற முடியாமல் அணு அணுவாய் அனுபவித்த அந்த நரக வேதனையை ஒரு பாடமாக ஒவ்வொரு அப்பாவும் புரிந்துகொள்வது நல்லது.
தது. நான் வளர்ந்து அப்பாவுக்கு புதுச் சைக்கிள் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற பிடிவாதத்தை எனக்குள் உண்டாக்கியது. வறுமையும், எனது ஏமாற் றங்களும் தான், அன்றைய நாளில் நடந்து திரிகையில்
உறுதியாகியது. ஒருவேளை ஆறாம் வகுப்பு படிக் கும்போது சைக்கிள் கிடைத்திருந்தால் நண்பர்களுடன் வெட்டியாக ஊரைச் சுற்றியிருப்பேன். குடும்பத்திலுள்ள நல்லது கெட்டதைத் தெரிந்து கொள்ளாமலே வளர்ந்தி ருப்பேன். வாழ்க்கை அப்போதே என்னை புறந்தள் ளியிருக்கும். சைக்கிள் வேண்டித் தர முடியாத அப்பா, கால்கள் பாதுகாப்பாக இருக்க செருப்பு வாங்கித் தந்ததையிட்டு அவரை பிரியத்தோடு நினைத்துக் கொள் கிறேன். நீங்களும் கிடைக்காததுக்காக வருந்தாமல், கிடைத்ததையிட்டுத் திருப்தி கொள்ளுங்கள் வாழ்க்கை உங்களைக் கைகூப்பி வணங்கும். O
லூசியா நகரில் இருக்கும் இம் மைதானத்தில் சுப்பர் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இம் மைதானத்தில் 16,000 இருக்கைகள் இருக்கின்றன. இம் மைதானம் சாதாரண மைதானத்தைப் போல் தான் எல்லா கிரிக்கெட் வீரர்களுக்கும் உகந்ததாகும்.
சென் லூசியாவில் இருக்கும்
ஜனனம்
26
بل
08
سل
1941
அமரர்
உற்றார், உறவினர்கள்.
3ஆம் ஆண்டுநினைவஞ்சவி
தம்பிஐயா சிவராஜா
O O
OSTs 56T திதி வெண்பா ஆண்டு அது சுபானு ஆடி பதினைந்தில் மீண்டு திரும்பா பயணம் எய்து - தாண்டி எல்லை சாம்பலில் தந்தை உதிர்ந்தாலும் இல்லை இந்த மரணம் பொய்!
உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கும்: மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
தகவல் : ஞானம் (மகன்)
இம் மைதானம் பேசசெயூர் மைதானம் என்று அழைக்கப்படுகிறது. இதில் 12,000 - முதல் 20,000 இருக்கைகள் இருக்கின்றன. இதில் தொடக்க போட்டிகளும், கால்இறுதிப் போட்டிகளும் நடைபெற இருக்கின்றன.
மரணம்
2003
என்ன வாசகர்களே! மைதானங்களை பற்றி ஒரு
சிறு அறிவையாவது C பெற்றீர்களா? அடுத்த வாரம் (
கிரிக்கெட் போட்டிகள் நடைபெற விருக்கும் நேர அட்டவணையை உங்களுக்கு முழுமையாகத் தரவிருக்கிறோம். நேர அட்டவணை இன்னும் கடைசி தீர்மானத்திற்கு விடப்பட்டிருப்பதால் சில தாமதங்கள் ஏற்படுகின்றன.
6 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எண்களின் பலன்கள் எப்படி?
எழுத்துக்கதுக்கள் எண்கள் கிரகம் - |AJINQ எண் சூரியன் ஸ்போர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் | 2 என சந்திரன்
3 எண் (5(5 466ਹੀ ராகு 5 எண் புதன் - 6 எண் சுக்கிரன்
எதிர் வரும் மார்ச் மாதம் நடை பெறவிருக்கும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருக்கும் மைதானங்களைப் பற்றி எத்தனை பேருக்கு
தெரியுமோ - தெரியவில்லை. மைதானங்களில் கூட 7 எண் கேது அணியின் வெற்றி தங்கியிருக்கிறது என்பது மிகப் பெரிய 8 எண் சனி உண்மை, இதனால் தான் கிரிக்கெட் போட்டிகளின் உதாரணம்: DWIS AGAN S
தொடக்கத்தில் கள நிலைவர அறிக்கை 4 6 13 1. 3 15 = 24 சமர்ப்பிக்கப்படுகிறது. இதில் தான் இம் மைதானத்தின் தன்மையும் இதில் எந்த வகையான பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான தன்மை காணப்படும் என்று எல்லாம் அறிந்தால் தான் அணித் தலைவர்கள் பந்து வீச்சாளர்களை அதற்கேற்ற படி அனுப்பி எதிரணியை திணரடிக்க முடியும், அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்
பிறப்பெண் - 6, கூட்டெண் - 2 6, 1524 போன்ற திகதியில் பிறந்து திகதி, மாதம், வருடம் ஆகிய இம் முன்றையும் கூட்டி வருகின்ற கூட்டு எண்ணாகிய உயிர் எண் 2 வருமேயானால் இவர்கள் சுக்கிரன், சந்திரன் போன்ற ஆதிக்கத்தில் பிறந்தவராவர். ,இவர்கள் பார்ப்பதற்குச் சுமாரான உயரமுடையவராகவும் قه به ور و حصر به ٹیسر۱مئیr ٹ உலகக் கிண்ணகிரிக்கெட் போட்டிகள் ஓரளவு பருத்த # : நடைபெறவிருக்கும் கிரிக்கெட் மைதானங்கள பற்றி தைப்பற்று இல்லாதவராக இருந்தாலும் வயது ஏறஏற வெளியிட்டிருக்கும் கள அறிக்கையினை இங்கு நாம் பெருத்து விடுவர். பார்ப்பதற்குக் கவர்ச்சியான தோற்றமும், தருகிறோம். தூய்மையான ஆடையும் அணிவர். தலையை அலங்காரம் செய்வதில் விருப்பமுடையவர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக
IP வேண்டும் என்ற ஆர்வமுடையவர்கள்.
இவர்களுடைய மனநிலை அடிக்கடி குழம்பிப் பின் தெளி வடையும் கிரகங்களில் சந்திரன் வளர்ந்து தேய்வது போல் இவர்களது மனநிலையும் ஏறவும் இறங்கவுமாகவே இருக்கும். சிலர் இயற்கையிலேயே வசதி படைத்தவராக இருப்பர். இன்னும் சிலர் தமது தனித் திறமையால் முன்னேற்றங் காணுவ வாதம் செய்வதிலும்,குறுக்குக் கேள்வி கேட்பதிலும், : செய்வதிலும் திறமை மிக்கவர்களாக விளங்குவர். இவர்களுக்குப் பெயர் பொருத்தமானதாக அமையுமேயானால் மைதானம். இதன் மொத்தக் கொள்ளளவு 2000 வீடு, ఫ్లో வாகனம், స్టీ :: 916)LDLIů பேர். இதில் கிட்டத்தட்ட 8 கிரிக்கெட் போட்டிகள் பெற்றுச் சிறப்பாக விளங்குவர்.
நடைபெற இருக்கின்றன. சீனாவிலிருக்கும் இன்னும் சிலர் எழுதுவதாலும், வாதம் செய்வதாலும் இம்மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளுக்கு பெரிதும் வழக்குகளைத் தீர்த்து வைப்பதாலும், வைத்தியம் பார்ப் ஆயத்தமாக்கப்பட்டுள்ளது. பதாலும் பொருளீட்டுவர். ஆனால் பெயர் பொருத்தமின்றி
அமைந்துவிட்டால் எல்லா வாய்ப்புக்கள் இருந்தும், கெட்ட பழககங்களுககு அடிமையாகி,மனநிலை பாதிக்கப்பட்டு, முடிவெடுக்கும் சூழ்நிலை உண்டாகும். இதனால் பெயரைத் ಙ್ಗಣ್ಣ பிறந்த பொருத்தமானதாக மாற்றி அமைததுக கொளவது அவசியம,
புகழ்ச்சிக்கு மயங்கும் இவர்கள் பிறர் தனது குறையைச் ಆLುಹಿ॥LL முனைந்தால் அவர்களை வெறுப்பர். இதனால் குறையை உணர்ந்து தானே திருந்திக் கொள்ள வேண்டும் பிடிவாதக்காரர் போல் காட்சியளிக்கும் இவர்கள் இளகிய் மனம் கொண்டவர்களே! தன்னால் முடிந்தவரை
குயின் பார்க் எனப்படும் இம் மைதானத்தில் தன்னைச் சார்ந்தவர்களுக்கு உதவ முன்வருவர். ஆனால் 17,000 இருக்கைகள் இருக்கின்றன. இதில் சுப்பர் 8 எவ்வளவு உதவி செய்தாலும் நன்றி கெட்ட உலகம் என்று போட்டிகள் நடை பெற இருக்கின்றன. லண்டன் அடிக்கடி கூறுவர். இப்படிப்பட்ட இவர்களுக்கு ஆண்டவன் நகரில் இருக்கும் இம் மைதானம் களத் தடுப்புக்கு எப்பொழுதும் அருள் புரிந்துகொண்டேயிருப்பார்.
உகந்த மைதானமாகும். மலைப் பிரதேசங்களையும் நீர்த் தேக்கங்களையும், நீர்வீழ்ச்சிகளையும், பசுமையான இடங்களையும் கண்டுகளிப் இவர்கள் மனம் அமைதி பெறும் திடீர் திடீரென்று ܥܡܐ இவர்கள் மனம் எல்லாவற்றையும் வெறுக்கும். ஒரு பொருளை :: வா.இவாகளுககுப பிறநத தகதககுப பொருததமான பெயா அமையாவிட்டால் காமுகர்களாகவோ,போதைப் பொருளுக்
தப பொருளுககு ஆழமையானவர்களாகவோ சூதாட்டக்காரர்களாகவோ மாறி : இதனால் பெயரைப் பொருத்தமானதாக மாற்றி அமைத்துக் கொள்வது அவசியம். ဒွါဒိ
எதையும் சந்தேகிக்கும் மனப்பான்மை கொண்டவர்களான இவர்கள், எக்காரியத்தையும் தானே நேரில் செய்ய வேண்டும் பிடிவாத எண்ணமுடையவர் சட்டம், சாஸ்திரம், : ஜோதிடம் போன்றவற்றில் ஆர்வமுடையவர்கள். "5G ப்ந்து கொண்டே இருப்பர். ஜெமைக்க நாட்டில் இருக்கும் இம் மைதானம்": கிரீன் பீல்ட் ஸ்டேடியம் என்று அழைக்கப்படுகிறது. செல்லுவர். இவர்களுடைய பிறந்த தேதிக்குப் பொருத் இம் மைதானத்தில் கிட்டத்தட்ட 2500 தமானதாகப் பெயர் அமையுமேயர்னால் நல்ல ஆரோக்கியம், இருக்கைகள் இருக்கினறன.இதில் ஆரம்ப ན་ வாழ்க்கைத் துணை, நல்ல குழந்தைகள், நல்ல ಇಂದ್ಲಿ நிகழ்வுகளும் செல்வம் பெற்று வாழ்வர். - நடைபெற இருக்கின்றன. ဒ္ဓိ
தொழில் : இம் மைதானம் சென் வின்சன்ட் இவர்களுக்குப் பச்சை நிறம் கொண்ட அனைத்துத் மைதானம் என்று அழைக்கப்படுகிறது. தொழிலும் லாபம் தரக்கூடியதே. ஆடம்பரப்பொருட்கள், இம் மைதானம் பெரும் புகழ் பெற்ற ಙ್ ஏஜென்சீஸ், 6561) மைதானமாகவே கருதப்படுகிறது. இம் போன்றவற்றால் லாபம் பெறுவர். மைதானம் அநேகமாக சுழல் பந்து நோய்:
வீச்சாளர்களுக்கு உகந்ததாகும். இவர்களுக்கு மன வியாதி, நீர் சம்பந்தப்பட்ட வியாதி,
இதில் கிட்டத்தட்ட 12,000 தோல் வியாதி முட்டுவலி, கண் சம்பந்தப்பட்ட வியாதி இருக்கைகள் இருக்கின்றன. இதில் முக்கிய வந்து நீங்கும். அணிகள் பங்கு பற்றும் போட்டிகளும், பெயர் • ပိ်ု’း •’ ........’ ...်း-ဒိ’ கொடக்கப் - பயா அமைகரும முறை : ಒಂ தாடக்கப் போட்டிகளும் இடம் இவர்கள் சுக்கிரன், சந்திரன் போன்ற ஆதிக்கத்தில்
பெறவிருக்கின்றன.
பிறந்ததால் சுக்கிரன் ஆதிக்கமான 15, 24, 33, 42,60,69 போன்ற எண்களில் பெயரை அமைத்துக் கொள்வது சிறப்பாகும். ܪ ---
பின்பற்ற வேண்டியவை
யோகமான எண் - 6,7. யோகமான திகதிகள் 6,15241,16,251,10,1928
யோகமான நிறம் பச்சை, வெளிர் நீலம் யோகமான மோதிரக்கல் - மரகதம், ஜேட்டைகர்.
ஐ.முன்ஸ்டோன்
ஆகாத தேதிகள் - 3,12:21,30,
ஆகாத நிறம் - சிவப்பு ரோஸ், ஆரஞ்சு,
கத்தரிப்பூ நிறம்
அடுத்த வாரம் பிறப்பெண் 6 கூட்டெண் 3 பற்றிப் பார்ப்போம்
Bo gooa, 20.26, 2006 :

Page 23
اص.
(கி.மு. 356 - 323 நூற்றால்
(சென்ற வாரத் தொடர்ச்சி) அலெக்சாந்தர் தமது படைகளை முதலில் சிறிய ஆசியா (asia minor ) வழியாகச் செலுத்தினார். அங்கு ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறு சிறு பாரசீகப் படைகளைத்
தோற்கடித்தார். பிறகு, வடக்குச் <= "كميه சிரியாவுக்குள் நுழைந்து, இஸ்ஸஸ் 曝 曼、 பல வெற் என்னுமிடத்தில் ஒரு பெரிய பாரசீகப் அவா ஒரு கடவுளாகவும - - கிழக்கு இந்தியா படையைப் படுதோல்வியடையச் அறிவிக்கப்பட்டார். பின்னர், அவா தமி விழைந்தார். ஆன செய்தார். அதன் பின்பு, படைகளை மீண்டும் ஆசியாவிற்குள் ஆண்டுகள் இடை அலெக்சாந்தர் மேலும் தெற்கே செலுத்தினார். கி.மு. 33 ஆம் களைப்பும் சலிப்பு சென்று, இன்று லெபனான் என ஆண்டில் ஆர்பெலா என்னுமிடத்தில் அவரது படை வீர டந்த இறுதிப் போரில் பெரிய கொண்டு படையெ נ"ט נע"מ) יועץ"א வழங்கப்படும் அன்றைய 西L瓯 恩呜 69(b. பொனீசியாவின் தீ ாகி பாரசீகப் படையை அவர் மறுததனா. அதன
- தவு நகரமாகிய டயா ற்றிலுமாகத் தோற்கடித்தார் அரை மனதுடன
நகரத்தை மிகக் கடினமான ஏழு மாத 9 燃 函 : ಕ್ಲಿಕ್ಕಿ s திரும்பினார். முற்றுகைக்குப் பிறகு கைப்பற்றினார். ஆர்பெலா வெற்றிக்குப் பிறகு பாரசீகம் திரு
அலெக்சாந்தர், பாபிலோன் மீது படையெடுத்தார்.சூசா,பெர்சிப்போலிஸ் போன்ற பாரசீகத் தலைநகர்களையும் தாக்கினார். முன்றாம் டரையஸ் என்ற பாரசீக மன்னர், அலெக்சாந்தரிடம் சரணடைந்து விடலாம் என எண்ணிக் கொண்டிருந்தார். அவ்வாறு அவர் சரணடைவதைத் தடுப்பதற்காக அவரை அவருடைய அதிகாரிகள்
டயர் நகரத்தை அலெக்சாந்தர் முற்றுகையிட்டுக் கொண்டிருந்த போதே,அலெக்சாந்தருடன் அமைதி உடன்படிக்கை செய்து கொண்டு, தமது பேரரசில் பாதியை அவருக்குக் கொடுத்துவிடத் தாம் தயாராக இருப்பதாகப் பாரசீக மன்னர்
அலெக்சாந்தருக்கு தூது
அடுத்த ஓராண்டுக் பேரரசையும் இரா மறுசீரமைப்புச் செ செலவிட்டார். இது சீரமைப்புப் பணிய கிரேக்கப் பண்பாடு நாகரிகம் என்று : நம்பினார். கிரேக்க மக்கள் அனைவரு
அனுப்பினார். இந்தச் சமரசத்தை ட்டுமிாாண்டிகள் ஏற்றுக் கொள்ளலாம் ಥ್ರಿಲ್ಲ.3ರಿತಿಬ್ವGö :": எனஅலெக்சாந்தரின் தளபதிகளில் செய்தனர். எனினும், அலெக்சாந்தர், முழுவதிலுமே இந் ஒருவராகிய பிரிe Eயோ கருதினார். டரையகககுப் பின்னர் ஆட்சிக்கு வந்த நிலவியது. அரிஸ்
அரசரைத் தோற்கடித்து அவரைக் கொன்றார். மூன்றாண்டுகள் போரிட்டு கிழக்கு ஈரான் முழுவதையும் அடிமைப்படுத்தினார்.பின்பு, மத்திய ஆசியாவுக்குள் புகுந்தார்.
இப்போது பாரசீகப் பேரரசு முழுவதும் அலெக்சாந்தருக்கு அடிமைப்பட்டு விட்டது. அத்துடன்
இக்கருத்தையே ெ ஆனால், பாரசீகப் முற்றிலுமாகத் தே பாரசீகர்கள் காட்டு அல்லர் என்பதை
உணரலானார். த6 பாரசீகர்கள், தனிட் கிரேக்கர்களைப் ே
"நான் அலெக்சாந்தராக இருந்தால், இந்த சமரசத்தை ஏற்றுக் கொள்வேன்" என்று பார்மீனினோ கூறினார். அதற்கு அலெக்சாந்தர் "பார்மீனியோவாக இருந்தால் நானுங்கூட அதை ஏற்றுக் கொள்வேன்" என்று விடையளித்தார்.
ம் வீழ்ச்சி பின்பு "...?? அவர் தாயகம் திரும்பி, புதிய ஆட்சிப் ಕ್ಲಿಲ್ಲೆ: தெற்கு நோக்கிச் சென்றார். இரு பகுதிகளில் தமது கட்டுப்பாட்டை மாத கால முற்றுகைக்குப் பிறகு நிலைநாட்டுவதில் கவனம் முடியும் என்பதை
செலுத்தியிருக்கலாம்.ஆனால், நாடுகளைப் பிடிக்கும் அவரது வேட்கை இன்னும் தணியாமலே இருந்தது. அவர் தொடர்ந்து ஆட் ப்கானிஸ்தான் மீது படையெடுத்துச் சென்றார்.அங்கிருந்து அவர் தமது இராணுவத்தை இந்துகுஷ் மலைகளைத் தாண்டி இந்தியாவுக்குள் செலுத்தினார். மேற்கு இந்தியாவில்
காசா நகர் வீழ்ந்தது. எகிப்து போரிடாமலே அவரிடம் சரணடைந்தது. பின்னர், அலெக்சாந்தர் தம் படைகளுக்கு ஓய்வு கொடுப்பதற்காக எகிப்தில் சிறிது காலம் தங்கினார். அப்போது, 24 வயதே ஆகியிருந்த அலெக்சாந்தர் எகிப்து அரசராக (pharoh) முடி சூட்டிக் கொண்டார்.
கொண்டார். அதன பேரரசின் இரு பகு ஒருங்கிணைத்து ஒ பாரசீகக் கூட்டுப் முடியரசையும ஏற அரசராகத் தாமே
வேண்டும் என்று :
வியப்புக்கள்
EğGIyi 2.KARGİLGeli
மிதுனம் மிருகச் 3.
பத்துப் பின்னரை திருவாதிரை, உத்தரத்து முதற் கால்) புனர்பூசத்து முன் முக்கால்) தொழில் சிறப்பு பொருள் தாழில் விருத்தி, உரிய இலாபம், பெரியோர் வரவு எதிர்பார்த்த நன்மை, கெளரவம், தூர
20.07.2006 AMLääb 26,07200S GIGINIOJ
A ம்ே (அச்சுலினி, பரணி 公ジ கார்த்திகை முதற்கால்) ஆ/ தொழில் மேன்மை.காரி
யானுகூலம், பெரியோர்
fligí :(Dáí, Uರಿ,
உதவி, பலவிதப் பேறு, குடும்ப சுகம், இனசன மகிழ்ச்சி, உத்தியோகப் பேறு, பிரயாண மிகுதி, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் இலாபம். அதிர்ஷ்ட நாள் புதன், அதிர்ஷ்ட இலக்கம் 03
இடம் (கார்த்திகைப் பின் முக்கால், ரோகிணி, மிருகசீரிடத்து முன்னரை) தொழில் இலாபம், உயர்ந்த நிலை, புதிய முயற்சி, வெளியிட வாழ்க்கை, மனக்குறை நீங்கும், குடும்பப் பொறுப்பு உத்தியோகப் பகை, மனக்கிலேசம், மாணவர் கல்வி மாற்றம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் திங்கள். அதிர்ஷ்ட இலக்கம் 01.
உதவி, இனசன நன்மை, சுபகாரிய மகிழ்ச்சி, இடப் பயணம், அந்நியர் நட்பு குடும்ப நன்மை, உத்தியோகக் கலக்கம், மேலதிகாரிகள் சுபகாரிய நன்மை, உத்தியோக உயர்ச்சி பதவி தொல்லை, மாணவர் கல்வி மாற்றம், மாற்றம், மாணவர் கல்வி நன்மை, விவசாயிகள், வியாபாரிகள் இலாபம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் வெள்ளி, அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 06 அதிர்ஷ்ட இலக்கம் 0.
älääLä0 : (Sitysj5 கன்னி உத்தரத்துப் நாலாங் கால், பூசம், பின் முக்கால், அத்தம், ஆயிலியம்) சித்திரையின் முன்னரை) ( தொழில் உயர்ச்சி, பண வரவு தொழில் மாற்றம், பலவிதப் பேறு உயர்ந்தோர் நட்பு மனமகிழ்ச்சி, பணச் செலவு இனசன புதிய முயற்சி வெளியிடப் பயணம், நன்மை, அந்நியர் சகாயம், வீண் மனமகிழ்ச்சி, உத்தியோகப் பயம், குறை கேட்டல், உத்தியோகப் மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்விக் பொறுப்பு, மாணவர் கல்வி உயர்ச்சி, குழப்பம், சோம்பல் மிகுதி விவசாயிகள், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த வியாபாரிகள் மத்திம இலாபம், இலாபம் அதிர்ஷ்ட நாள் செவ்வாய், அதிர்ஷ்ட நாள்; திங்கள். அதிர்ஷ்ட இலக்கம் 01. திர்ஷ்ட இலக்கம்: 02,
(, 20 - 26, 2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O. O. O. O. O. C LLLLLLLLLL LLL LLLLL LLLLL LL LLL LLL L S
0 நான் சொல்வ தெல்லாம் பொய், 0|
颈 பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை.
வணக்கமுங்கோ!
நாட்டு நடப்புகள் மணித்தியாலத்துக்கு ஒரு தடவை மாறிக் கொண்டிருக்குது. பொலிடிக்ஸ் செய்யிறவை காலையில ஒரு கதையும், பின்னேரம் ஒரு கதையும் கதைக் கினம். உதுகளைப் பற்றி நானும் சொல்லிக் களைச்சுப் போயிட்டன். உதுதான் போக்கெண் டால் நான் ஒருவன் தொண்டைத் தண்ணி வத்திற அளவுக்குக் கத்திறநில என்ன நடக்கப்போகுது S SS SS SS ஏன் உப்பிடிச் சொல்லுறன் எண்டால் அரசாங்கம் 95 தீர்வுத் திட்டத்தைத் தயாரிக் 门慧。畿 எதிர்க்கட்சி ஆதரவு குடுக்குமெண்டு சொல்லிச்சினம். அடடா நாட்டில நல்லது நடக்கப் போகுதே எண்டு நினைச்ச நினைப்பு நெஞ்சை விட்டு வடியு றதுக்கு முன்னமே எதிர்க்கட்சி ஒரு குண்டைத் தூக்கிப் போடுதுங்கோ, ஒஸ்லோவில பேசினது
- hl - களைத்தான் தாங்கள் ஆதரிப்போமெண்டு. பிறகு என்னடாவெண்டால் அரசாங்கத்தின்ர
களைப் பெற்றார். மீது படையெடுக்க
ல், பல ၍မျိုးရို போரிட்டுக் ஊழல் மோசடிகள் பற்றி விசாரிக்கப்போறம் ம் அடைந்த எண்டினம். மறுபக்கத்தில அரசாங்கம் ர்கள், மேற் புலிகளை பயங்கரவாதி எண்டுது. இந்தியாவில
குண்டு வெடிச்சதுக்கு உலக நாடுகள் ஒன்றி
Iடுக்கச் செல்ல டுத்து ணைந்து பயங்கரவாதத்துக்கு எதிராகப்
ால், அலெக்சாந்தர்
பாரசீகம் போராட் வேணும் ஏண்டு ஜனாதிபதி ஒரு
கண்டன அறிக்கை விடுறார். உது காலையில ம்பிய பின்னர், நடக்குதெண்டால், பின்னேரம், தயா மாஸ் காலத்தை தமது டருக்கு சுகமில்லையாம். அவரை கொழும்பில ணுவத்தையும் ஹொஸ்பிட்டலுக்குக் கொண்டு வர ஜனாதிபதி ய்வதில் உத்தரவிட்டிருக்காராம், பூரண இராணுவப் மிகப் பெரிய பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்காம் எண்டினம் ாக விளங்கியது. அங்காலை புலிகள் தயா மாஸ்டருக்கு }கள் உண்மையான மனிதாபிமான வகையில உதவுங்கோ எண்டு அலெக்சாந்தர் சிங்கள அரசைக் கெஞ்சினம். சரி, மனிதாபி
ர்கள் அல்லாத பிற மானத்தை அவை காட்டின உடன அங்காலை ரெண்டு கிளைமோரை வெடிக்க வைத்துநாலு
LD
என அவர் படைத்தரப்பைக் கொலை செய்து அவை க உலகம் தங்கட மனிதாபிமானத்தை மேளதாளங் தக் கருத்துத் தான் - களோடை தெரியப்படுத்தினம். இங்கால டாட்டில் கூட ஜே.வி.பி.க்காரர் முன்னம் போஸ்டர் போட்டிச் காண்டிருந்தார். சினம், பிரபாகரனை அழிக்க வேணும்; தமிழ்
படைகளைத் தாம் மக்களைப் பாதுகாக்க வேணும் எண்டு பிறகு ாற்கடித்த பின்னர், டவுன் ஹோலில் மீட்டிங் போட்டுச் சொல்லி
மிராண்டிகள் னம், நாளைக்கு ஈழம் கிடைச்சுதெண்டால் அலெக்சாந்தர் வடக்கு, கிழக்குக்கு வெளியால இருக்கிற ரிப்பட்ட தமிழர்கள் அங்கபோயிட வேணுேெண்டு |ULL, இங்கால தமிழ் கூட்டமைப்புக்காரர் சொல்லி பான்று னம், புலிகள் தான் எல்லாம் அவையோட D, தான் யாரும் பேச்சு நடத்த வேணும். அவை հլD, என்ன முடிவெடுத்தாலும் நாங்க அவை ாகவும் இருக்க ■ ກມ) சொல்லுறதுகளை தலையால செய்யி அவர் அறிந்து றதுக்குத் தயாராக இருக்கிறம் எண்டு போட்டு, ", அலி தமது சர்வகட்சிக் கூட்டத்துக்கு கூப்பிடயில்லை. தமிழ் திகளையும் மக்களின்ர கருத்துக்களை வெளிப்படுத்த ரு கிரேக்கர். எங்களுக்கு வாய்ப்பு தரப்படவில்லை எண்டி 1ணபாடடையும னம்,
படுத்தி அதன் உப்பிடி ஆளுக்கொரு டான்ஸ் ஆடிக் ஆட்சி செலுத்த கொண்டு கூத்துக்காட்டினமுங்கோ, கூத்துக் T காட்டினம் அவை கூத்துக்காட்டிற கூத்தாடி தொடரும்.|
n
துலா (சித்திரையின் பின்னரை, சுவாதி, விசாகத்து
ன் முக்கால்)
தாழில் நன்மை, உயர்ந்த நிலை, பெரியோர் உதவி, மனமகிழ்ச்சி, பயனுள்ள செயல், குடும்பப் பிரிவு உத்தியோகக் கஷ்டம், மனப்பயம், மாணவர் கல்வி நன்மை, விவசாயிகள், வியாபாரிகள்
மூலம், பூராடம், உத்தராடத்து முதற் கால்) தொழில் உயர்ச்சி, பணவரவு உயர்ந்தோர் நட்பு, பிரயாண மிகுதி, தேக சுகக் கஷ்டம், குடும்பப் பொறுப்பு உத்தியோக மேன்மை, மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம
மத்திம இலாபம் இலாபம் ಫ್ಲಿ! நாள் வியாழன் அதிர்ஷ்ட நாள் புதன். அதிர்ஷ்ட இலக்கம் 04 அதிர்ஷ்ட இலக்கம் 05.
விருச்சிகம் (விசாகத்து நாலாங் கால், அனுஷம், கேட்டை) தொழில் மேன்மை, பெரியோர் 3- 35TLö, Golosuill L6Tib, மனமகிழ்ச்சி, உயர்ந்த எண்ணம், மனக்குறை நீங்கும், குடும்பச் சிறப்பு உத்தியோக மாற்றம், மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி குழப்பம், புதிய கல்விக் முயற்சி விவசாயிகள், வியாபாரிகள் இலாபம், அதிர்ஷ்ட நாள் வெள்ளி, அதிர்ஷ்ட இலக்கம் 06
முக்கால், திருவோணம், அவிட்டத்து முன்னரை) தொழில் நன்மை, காரியானுகூலம், உயர்ந்த நிலை, புதிய முயற்சி பண வரவு குடும்ப உயர்ச்சி, உத்தியோக மகிழ்ச்சி மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம். அதிர்ஷ்ட நாள் திங்கள். அதிர்ஷ்ட இலக்கம் (2.
மகரம் : (உத்தராடத்துப் பின்
cSDo களாக இருந்தால் அதாலை எங்களுக்கு என்ன நஷ்டம் எண்டு நாம சும்மா இருந்தி டலாம். ஆனால் பாருங்கோ, அவன் அவனின்ர கூத்துகளைப் பாத்து அதுக்கு உங்கட கொமண்ட் அடிப்புகள் என்ன எண்டு எங்களை யெல்லோ கேக்கினம், கூத்துப் பாக்கிறதோடை சனங்களை இருக்க விடுங்கோவன், கொமண்ட் கேட்டியள் எண்டால் கோபமெல்லே வரப் பாக்குது.
நாட்டைக் குழப்பிக் குட்டிச் சுவராக்கிப் போட்டாங்கள். உதில கண்ட கழுதையும் வந்து தன்ர சொறிகளையெல்லாம் எங்கட நாட்டில சொறிஞ்சு கொட்டிப் போட்டுப் போகுது. இந்த லட்சணத்தில உள்நாட்டுக் காரரின் கூத்துகள் தாங்க முடியாம இருக்குது எண்டு சனம் சொல்லுது சனம் சந்தடியெண்டு பார்க்காமல் கொல்லினமுங்கோ. இப்ப இருக்கிறவை மெத்தப் படிச்சவை எண்டதாலை சனங்களின்ர விருப்பு வெறுப்புத் தெரியாமலே இருக்கினம் எண்டதாலை - சனம் உவையின்ர திருகுதாளங்களை வெறுக்கினம் எண்ட விஷயமும் அவைக்குத் தெரியாமத்தான் இருக்கும். அதுசரி, பொலிடிக்ஸ் செய்யிறவைக் கும் பொது ஜனங்களுக்குமிடையிலான தொடர்பு அறுந்து போய் பல வருஷங் களாகிட்டுதே. அந்தக் காலம் போல இலை குழை கட்டிக் கொண்டு திரியுறமோ இல்லையே. நாகரீகம் வந்து நாசமாக்கின மாதிரி பொலிடிக்ஸ் பண்ணிறவைக்கும் இடையிலான தொடர்புகள் இருந்தது எண்டது பழைய நாகரீகமாகிற்றுது. இப்பவெல்லாம் அறிக்கை வரும், அதுகளைக் கேட்டு ஆஹா, நம் ஆள் இன்னும் கிரவுண்டிலதான் இருக்கி றாருங்கோ, ஆள் அவுட்டாகயில்லை எண்டு அறிக்கையை வைத்து அடையாளம் கண்டு கொண்டால் தான் உண்டு எண்ட நிலைமை தான் இண்டைக்கு இருக்கு,
அவையும் அடுத்த எலக்ஷன் வரைக்கும் தொகுதி மக்களை மட்டுமல்ல சொந்த அம்மா அப்பாவையும் கூட மறந்து போயிருப்பினம், உண்மையைச் சொல்ல வேணுமெண் டால் நாடு, மக்கள் எண்டதெல்லாம் இண் டைக்கு ரெண்டாம் பட்சமான பிரச்சினை களாகிப் போட்டுதுங்கோ. அவை அவை தங்கட பதவி, பதவியால வார வசதி, பணம் குடும்பம் எண்டதைத்தான் பாக்கினம், பொது நலன் எண்டது இண்டைக்கு கிலோ என்ன விலை எண்ட அளவில காலம் கெட்டுப் போயிட்டுது. யாரிட வார்த்தையிலையும் சத்தியமோ, உண்மையோ இல்லையுங்கோ சும்மா ஒரு சிரிப்பு, சும்மா ஒரு தலையாட்டு எண்டு அவனவன் திரியிறானுங்கோ,
உந்தச் சோலியள் வேண்டாமெண்டு கண்ணையும் காதையும் பொத்திக்கொண்டு நாம் திரிய ஏலாது. நடக்கிறது நடக்க டுமுங்கோ, அடுத்த வாரம் வாரதுக்குள்ள என்ன மாற்றங்கள் நடக்குதெண்டு பாப்பம்,
O
meub Gallup Aguanon
as E. கர்க்கடகம் - சூரியன், சனி, சிங்கம் - செவ்வாய், கன்னி - கேது. துலாம் - வியாழன். மீனம் - இராகு, மிதுனம் - வெள்ளி, புதன். சந்திரன் இடபம், மிதுனம், கர்க்கடகம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
குமிI (அவிட்டத்துப் பின்ன சதயம், புரட்டாதி முன் முக்கால்) தொழில் உயர்ச்சி, பண வரவு மனக்குறை நீங்கும், பெரியோர் உதவி, தூர இடப் பயணம், அந்நியர் நட்பு, ! உத்தியோகப் பொறுப்பு, மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி மந்தம், சோம்பல் மிகுதி விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் வியாழன், அதிர்ஷ்ட இலக்கம் 01 欄
far: பூரட்டாதி நாலாங் கால் உத்திரட்டாதி ரேவதி) தொழில் மாற்றம், பணச் செலவு வெளியிட வாழ்க்கை, தேகசுகத் கஷ்டம், மனப் பயம், உறவினர் நன்மை, மனக்குறை நீங்கும், குடும்ப மேன்மை, உத்தியோகப் பொறுப்பு, மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்விக் குழப்பம், பரீட்சைகளில் தோல்வி விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம்
இலக்கம் 03,

Page 24
கடந்த 45 ஆண்டுகளாக நாம் எமது தேசமக்களின் அவாவினை பூர்த்தி செயற்பட்டோம் நாடு முழுவதும் பரவியுள்ள எமது 625 கிளைகள் மற்று மில்லியன்களுக்கும் அதிகமான கணக்கு வைப்புகள் மூலம் நாட்டின் மிக வலைப்பின்னலைக் கொண்டுள்ளதுடன், சர்வதேச வங்கிச் சேவையினை கொண்டு சென்ற முன்னோடிகள் நாமே உண்மையான மக்களின் வங் பெருமையுடன் அன்று போல் இன்றும் என்றும் உங்கள் அனைவரினதும் ஒளிரும் அவாக்களை நிறைவு செய்வதே எமது குறிக்கோளாகும்.
 
 

Sega as a NeWS F'aper at the G.P.O. (QLD/06/NEWS/2006)
சய்ய அர்ப்பணிப்புடன்
b. 9.3
Gifu 656 ரொமப்புறங்களுக்கு கியாக இருக்கும் sgyörggÁGYIG.
20, 20 - 26, 2006
som spessorse gymást அச்சகத்தில்லை 20ஆம் திகதி அச்சிட்டு 666ifiці йш ды