கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2006.07.27

Page 1
Registered as a News Paper in Sri Lanka
දිතමුරස්‍ර වාර
NAMURAS SRI LANKAS NAVIONAL
 
 

AANVAL WEEKDAY
E, 6ITUALITZ °茎、

Page 2
O Tai jjrLAlgägili Gagalari! G -- ULI
翁 * భ 2) Libisů 6. வேதனை தரும்ே துடிக்கும்போது நாம் உச்சரிக்கிே வேதனைகளைத் பகல் காத்து பாலு தெய்வ |୍୩, $1! ঠু புரிந்து ெ பெற்ற வயிறுதான் பற்றி எரியும், தாயுள் தாய்க்கு ஈடு இணை எதுவுமில்லை என i இதுபோல்தான் ஆபத்துக் காலத் 3.3%. ', 'ஆண்டவரே என்கிறோம். அந்த ஆண் ன்றிய ಙ್!...ಗಿ...: ಆbu guy & காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு __&;شنه : தோன்றியிருக்கலாம் என்ற : - அறிஞாகளிடையே தான்றியுள்ளமைக்கு ஆதாரம் பல அவரே சர்வ வல்லமை கொண்டவர். உண்டு. ::::::::::
-வி. எஸ். மதி
ஏற்றுக்கொள்ளப்பட்ட
-என். எஸ். ராஜா, தம்பலகமம்.
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைக தபால்ட்டையில் மட்டும் பதிவு செம் -91 so 1 Ú Lu Lu Lu L-GBolJooor Lg-u J. G.394 - 9
கவிதைப் போட்
தினமுரசு வார மலர், த.பெ. (
" BESITEmys> BESITLILON? WITäsih Ggsflur প্ত S SSLSLSS SS SS SS ரினில் காம் செய்யும்  ைஅப்பாவி என் கண்களைக் பாானலதா Ապա
விட்டு அங்கென்ன செய்கிற்? :யாமல் கட்டின்
கேள்விகேட்ட நோர்வேயிடம் 恕、 தம் இரகசியங்களைப்
vad
கோண வாயைக் காட்டி விட்டு, பரகசியமாகாமல் வாயில்லாப் பூச்சியென்னை முட் பாதுகாக்கக் கட்டினரா? சிறையிட்டா உங்கள் வீரத்தைக் வாங்கும் நோக்கத்தில் காட்டுகிறீர்! கட்டினரா?
-இராசலிங்கம் தாரணி பரமனுக்குத் தான் வெளிச்ச 躁。 நுவரெலியர் ஆ. சீத்
IllLLéibht usiಕ್ಲಣ್ಣ Isläffib! கண்கள் கட்டப்பட்டு, சொந்த வீடிழந்தேன் வாய் பொத்தப்பட்டு 2 சொத்துகள் பல இழந்தேன் உரிமைகள் பறிக்கப்பட்டு,
சொந்தங்கள் எல்லாம் இழந்தேன் முடமாகி முண்டமாகி, 6 சொட்டு உயிர்தான் மீதமிருக்கு பேச்சுற்றுக் கிடக்கிறது அதுவும் இந்தக் கம்பிகளுக்குள்தான். விேநாயகம்!
* * *ಅ॰: ಇಂದ್ಲಿ U
恕。 பள்ளிக்குடியிருப்பு ஏறாவூர் - ே
憩。 salTEFE, a நிவர்த்தி செய்வாயா?* ஆயிர
DAILLäsih Siguồ C மத்தியில் உழைப்பிலு
- - தலைநிமிர்ந்து நிற்பதி அண்மைக்காலமாக அப்பகுதி தவிர்க்கப்படுவது ஏனோ என்று எனக்குப் புரியவில்லை. தினமுரசு இதற்கெல்ல
பல அம்சங்கள் நிறைந்திருக்கும் முரசு இக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டி நிற்கிறேன். போன்ற பத்திரிகை 8
ஆதி முதல் அந்தம் வரை முரசின் சுவடுகளைப் பின் தொடரும் வாசகி நான் முன்பெல்லாம் தினமுரசில் வாரந்தோறும் பேனா நண்பர் பகுதி வெளியாகும். ஆனால்
懿。 -என்வனிது கோப்பாய் என்றும் எமக்குத் தேன் *, iGNGuulai polig , கடல த அற்புதனின் வழிகாட்டலில் வாசகர் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்ட தினமுரசின் முரசே உன் பு ஆக்கங்கள் அனைத்தும் என்றும் உண்மையானவை, தரமானவை என்பது ஒவ்வொரு ཚོའི་ཞི་ நடுநிலையாளனும் அறிந்த உண்மை, உனது பணி என்றும் தொடர வாழ்த்துவேன். எனது கருத்துக்ளும்
燃。 -நேசன், கண்டி, நினைவுகளாக நிலைத்
c
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விந்து sigismusvori spresañ
லியேற்பட்டு ஏதாவது ஒரு உறுப்பு நமக்கு ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத வேறு வீடுகளில் அந்த வேதனை தாங்கமுடியாமல்அவ்விட்டிலுள்ளவர்களிடம் அனுமதி பெற்று அவர்களுக்கு ஸலாம்
என் அறியாமலேசொல்லாதவரை அவற் பிரவேசிக்காதீர்கள். அவ்வாறு நடப்பதுவே :: ற்கு இது :உங்களுக்குக் கூறப்படுகிறது அதில் நீங்கள் வரையும் Tவில் 'உங்களுக்கு அனுமதி கொடுக்கப்படும் வரையில் அதில் பிரவேசிக்காதீர்கள். ப்ரபநம்மை வளத்த கண்கண்அன்றிம் த்ருவிேடுங்கள் என்று உங்களுக்குச்சொல்லப்பல் D தலி!அவ்வாறே திரும்பி விடுங்கள் ஆ 3:3: •'''''''''''''''8:88::::::::::::::::::!23;{ს
R 3. னருவதனை கண்டு * (6 தக்கும். அதனால்தான்நீங்கள் பிரவேசிப்பது
உங்களுடன் சேர்ந் ܡܨܠܝܠ ܪ சாதனை எல்லை மீறும்போதுநோயாளிகள்
வர்தான் காப்பாற்ற வேண்டும் நீங்கள் எந்த வி ------------ ய்கிறோம். உண்மைதான். "ஆபத்துக்கிடைத்திருக்கும் முபாறக்கான பாக்கியமிக்க பரிசுத்தமான அஸ்ஸலாமு நான் உன்னை விடுவிப்பேன்" என்று : 6 கியத்ை ಗಾ? கூறிக் பத்தில் கரம் நீட்டி ஆதரவளி உங்களுக்கு தன் வசனங்களை விவரிக்கின்றான்.
அத்தியாயம்
24 வசனம் : 2128,29,61.
வாணன், கெரவலப்பிட்டிய, -மனாப் மனாஸிர், புதிய காத்தான்குடி
மட்டக்களப்பு கல்வி வலயத்தின் அதிகாரிகள் கவனத்திற்கு!
மட்டக்களப்பு கல்வி வலயத்தின் பணிப்பாளரும்
அவரது சகாக்களும் இணைந்து பல்வேறு ஊழல்களையும் இழுத்தடிப்புக்களையும் செய்வதாகப் பல்வேறு தரப்பினர்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.
20066 இலக்க சுற்று நிருபத்தின் பிரகாரம் சம்பள மீளாய்வு விபரங்கள் யூலை மாதம் வந்த நிலையிலும் இன்னமும் பூர்த்தி செய்யப்படவில்லை. ஆனால் கல்குடா கல்வி வலயத்தில் கடந்த யூன் மாத சம்பளத்துடன் நிலுவையும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது. ஜெயினுதீனால் வழங்க முடியுமென்றால் (MEd) பவளகாந்தனால் ஏன் வழங்க முடியாது? விளம்பரப் பலகையில் கல்விசார் துறையிலுள்ளோர் புதன்கிமைகளில் மட்டுமே வரவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் அன்றைய தினம் பதில் கூறக் கூடிய அதிகாரிகள், இலிகிதர்கள் இருக்கமாட்டார்கள். ஆனால் ஆசிரியர்கட்கான செயலமர்வுகளுக்குத் தவறாது இருப்பார். ஏனெனில் இங்கு மேற்பார்வை எனும் பெயரில் கொடுப்பனவைப் பெற அலுவலக ஊழியர்கள் காலை 9.00 மணிக்கு வருவார்கள். 1200 மணிக்கு உணவுக்குச் செல்லும் இவர்கள் 130
ளின் அதிகமில்லாமல், அ 15. JAG 徽器fo眾"*" Iq g) oud.672 3) Gad -1772, GJ. II QLg Li II.
B. சித்திரவதை மணிக்குப் பின்னரே வருவதைக் காணலாம். 400
முட்கம்பி சிறைக்குள் இருந்து மணிக்கு வெளியேறி விடுவார்கள். குறிப்பாகப் JIT செய்யாத குற்றத்திற்காக புதன்கிழமைகளில் நடககும அலுவலகம அதிபர்
சித்திரவதைப்படுகிறேன் ஆசிரியர்கட்காகவே உள்ளது என்பதை மறந்து நாம
இதயமே இல்லாத, 燃。 மன்றாடி எமது கருமங்களை முடிக்க வே 3. 畿。 கயவர்களின் பிடியில் 2005/4 ஆம் இலக்க சுற்றுநிருபத்தின் பிரகார இனியும் எத்தனை நாளைக்கு ஆசிரியர் பதவி உயர்வு விண்ணப்பங்கள் கடந்த -ஏ.எஸ்.எம்.ரவூப், கொழும்பு - 18 வருடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால் இது விடயமான
வேலைகள் எந்த நிலையில் உள்ள 3. b. ஒருகுமுறல 216), கண்ணை மறைத்து Túl காலை மடக்கி 畿。
கம்பிக்கிடையில் s என்னைக் கிடத்தி 6 | ||
பெண்டாட்டி எங்கே காலை 9.30க்கு வருவது, அன்றைய பத்திரிகைக்
கண்ணோட்டம் 1145 வரை 12.00 மணிக்கு உணவுக்குச் செல்லல், 145 வருவது 400 மணிவரை தொலைபேசி உரையாடல், குட்டித்துக்கம் காலடியில் பைல்கள். தமிழில் வரும் சுற்றுநிருபங்களையே விளங்கிக் கொள்ளாதவர்.
லை தொடருமானால் மட்டக்களப்பு வியின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.
இந்த விடயங்களைக் கண்டும் காணாது இருப்பவர்களே! இது உங்களின் கவனத்திற்கு!
பிள்ளையும் அங்கே பசியால் வாடுவர் இன்று என்னத்தச் சொல்வேன் கடவுளே!
சஹாப்தீன், கொழும்பு
FT TOG DJECE-D த்தில் ஒன்று.
பயரில் வியாபாரம் தேடும் பல பத்திரிகைகளுக்கு | -நலன விரும்பிகள் ம், உண்மையை உரைப்பதிலும், துணிவுடன் LDLLs 8567TIJL ம் எல்லோராலும் ஜெயிக்க முடியாது. ஆனால் ம் சிகரம் வைத்தாற்போல் விளங்குகிறது. இது பூயிரத்தில் ஒன்றுதான் வெளிவரும். உன் பணி 6),
கல்
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 2011 4-514282 தொலை நகல் (Fax)-0114:513266
FF-GLDuîl6u: (E-mail):- murasu Osltnet.
-கேவசீகரன், வவுனியா, ாண்டி வரும் முத்து
வரவு எனக்கு சற்று தாமதமானாலும் அதுவரை ங்களை மீண்டும் மீண்டும் புரட்டிப் பார்ப்பதால் ம் சாந்தப்படுகிறது. நான் கடல் தாண்டி இருந்தாலும் ந்தனைகளும் எப்போதும் உன்னருகில் என்றும் திருக்கும்.
-விசீலன், ஜேர்மனி Guds
DUG ஜூலை 27 ஆக 02, 2006

Page 3
பாண்டிச்சேரிப் பாண
முஸ்லிம்களுக்கு சுய
வடக்கு
இந்தியாவின் யூனியன் பிராந்தியங்களின் பாணியில் இலங்கையின் வடக்கு - கிழக்கில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களை உள்ளடக்கிய நிலத்தொடர் புகளற்ற உள்ளக சுயாட்சி அமைக்கப்பட வேண் டுமென்று ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்திருக்கும் யோசனை பெரும்பாலான தமிழ் முஸ்லிம் கட்சிகளின் வரவேற் பைப் பெற்றுள்ளது. தம்மை தாமே ஆளக் கூடிய அதிகாரப் பகிர்வு தேவை யென்ற தேசிய இனங்களின் அபிலாஷை களுக்கேற்ப, வடக்கிலும் கிழக்கிலும் கணிசமாக வாழும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க இந்த யோசனை உதவுமென்று அரசியல் ஆய்வாளர்களும் அரசியலமைப்பு நிபுணர்களும் கருது கின்றனர். இணைந்த வடக்கு - கிழக்குக்குள் முஸ்லிம்களுக்கு அகச் சுயாதிக்கம் வழங்கப்பட வேண்டுமென்ற கொள் கையையே புலிகள் இயக்கம் தவிர்ந்த பெரும்பாலான ஏனைய சகல தமிழ் அமைப் புகளும் கருதுகின்றன. முஸ்லிம் காங்கி ரஸின் முன்னாள் தலைவர் மாஹம் அஷ்ரப் கூறியதுபோல, தமிழர்களும் முஸ்லிம்களும் பிட்டும் தேங்காய்ப் பூவும்போல மிகவும் அந்நியோன்யமாக வாழ்ந்து வந்தவர்கள். ஆனால், தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தியதாகக் கூறிக் கொண்ட புலிகள் இயக்கம், வடக்கிலும் கிழக்கிலும் முஸ்லிம் மக்களை மிகக் கொடு ரமாக வேட்டையாடியதை எந்தத் தமிழ் இயக்கமும் அங்கீகரிக்கத் தயாராக இல்லையென்பதே பெரும்பாலான தமிழ் மக்களின் அபிப்பிராயம்
ஆனால் வடக்கு - கிழக்கு இணைப்புத் தொடர்பாகச் சில முஸ்லிம் தரப்புகள் கொண்டிருக்கும் அபிப்பிராயத்தையோ,
அச்சத்தையோ நீக்கி, தமிழ் - முஸ்லிம் ஐக்கியத்துக்கான முன்முயற்சிகளை இரு தரப்புக் கட்சிகளும் மேற்கொள்ள வேண்டு மென்பதே சமாதான விரும்பிகளின் எதிர்பார்ப் பாகும்."
மன்னாரில் எருக்கலம்பிட்டி, தாராபுரம் கிழக்கில் காத்தான்குடி, ஓட்டமாவடி வடக்கில் பாவற்குளம், யாழ்ப்பாணம் முஸ்லிம் வார்ட் போன்ற இன்னும் பலபல முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளை உள்ளடக்கிய நிலத்தொடர்பற்ற சுயாட்சி அலகொன்றினை உருவாக்கும் கோரிக்கை வரவேற்கத்தக்கது. தென்னிலங்கைச் சிங்களக் கட்சிகள் மத்தியில் பொதுவான இணக்கப்பாடொன்றினை மேற்கொள்ள
ழக்கில் தமிழ் - முஸ்லிம் ஐக்கியத்துக்குப் பெரி
அரசாங்கம் முயற்சி போன்று தமிழ் அ யேயும் முஸ்லிம் அ யேயும் பொது இண: ஏற்படுத்திக்கொள்ள படையில் வடக்கு தொடர்பாக தமிழ் - ( குள் பொது இணக்க வேண்டுமென்பதே இ படிமுறைப் போக்செ இந்தியாவின் ஆே ஜனாதிபதி மஹிந்த யாட்சித் தீர்வு யோ சமஷ்டித் தீர்வையே துள்ளமை வரவேற்க என்ற லத்தீன் அெ குடும்பங்களைக் ெ களுக்கு சுயாட்சி அல ருக்கிறது. இவற்ை லெடுத்து சமாதானத் பங்களிப்பதன் மூலே ஓரங்கட்ட முடியும். இந்தியாவில்
யூனியன்' என்ற ே யிலேயே பாண்டிச்ே பிராந்தியங்களுக்கு பட்டிருக்கிறது. பான காரர்களின் ஆதிக் பாண்டிச்சேரியோடு காரைக்கால் என்ற பாண்டிச்சேரியின் பகுதியாகும். இந்த 6 - கிழக்கு நிலத்தெ Die Teorii
திதேவர்களாக மாறும் (spellTerflier
ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட முழு உலகமுமே லெப னான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்கு தலைக் கண்டிக்கும் பொழுது, இஸ்ரேலின் தாக்குதலை நியாயப்படுத்தியிருப்பதோடு அதற்கு நவீன ஆயுதங்களையும் வழங்கும் அமெரிக்காவின் செயல் கபடத்தனமான தென்று கொழும்பிலுள்ள இன ஐக்கிய முன் னணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித் துள்ளது. மூன்றுக்கு மேற்பட்ட பாரிய யுத்தங் களை நடத்தி மத்திய கிழக்கிலுள்ள மற்றைய நாடுகளின் மண்ணைக் கபஸ்கரம் செய்து, மக்களை அகதிகளாக்கிய இஸ் ரேல், இரண்டு இஸ்ரேலியச் சிப்பாய்களை ஹிஸ்புல்லாக் கெரில்லாக்கள் கடத்திச் சென்றமைக்காக, கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தி ஐந்து இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களை லெபனான் மண்ணி லிருந்து விரட்டியமை எந்தளவுக்கு நியாயம் குற்றவாளிகளான இஸ்ரேலும் அமெரிக் காவும் நீதிதேவர்களாக மாற முனைவது வேடிக்கையானதென்றும் அந்த அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச
தொடரும் படுகொலைகளை சமூகம் நடவடிக்கை எடுக்க
-R....
மனித குலத்துக்கெதிரான புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வர, சர்வதேச சமூகம் காத்திரமான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி விடுத்த அறிக்கையில் கோரியுள்ளது. சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமுமான அமைச்சர் டக்ளஸ் தேவானந் தாவின் பொதுஜனத் தொடர்பாடல் அதிகாரி சரவணமுத்து மகாகணபதி (வயது 55) என்பவர் 24.07.06 அன்று காலை கொழும்பு வெள்ளவத்தையில் வைத்துப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை ஈ.பி.டி.பி. மிக வன்மையாகக் கண்டிக்கிறது. வட்டுக் கோட்டை சித்தங்கேணியைச் சேர்ந்த, 3 பிள்ளைகளின் தந்தையான அமரர் மகாகண பதி, ஈ.பி.டி.பி.யின் நீண்ட கால ஆதரவாளரா கவும் சிறந்த பண்பாளராகவும் தர்மசீலராக வும் வாழ்ந்தவர். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரின் குடும்பத்தாரின்
துயரில் ஈ.பி.டி.பி.யும்
கிறது. நிராயுதபாணிய மனிதநேயவாதியைப்
வெறியாட்டம் பலி கெ இந்தப் பாசிஸக் கொன அனைவரும் கண்டிக் வேளை யாழ்.ஊர்கா அன்று இரவு எமது மு ஊர்காவற்றுறைப் பிர னாள் உறுப்பினருமா சைமன் (வயது 56) { சுட்டுக் கொலைசெய்து பிள்ளைகளின் தந்தை தக்கது. புலிகளால் ெ வரும் மனித குலத்தி வாதத்தினை முடிவுக்கு தேச சமூகம் விரைந் மிக வன்மையாகக் க - இவ்வாறு அறிக்ை டுள்ளது.
ஐரோப்பாவில் கறுப் ഞെl
வெறுக்கும் நிகழ்வுகள்
இலங்கையில் 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட இன சங்காரத்தைக் கண்டித்து, ஜெர்மன், பிரான்ஸ், சுவிற்சர்லாந்து, பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் உட்பட பத்துக்கு மேற்பட்ட நாடுகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தேறின. பேரணி, ஆர்ப்பாட்டம், அமைதி வழிபாடு, நினைவுக் கூட்டங்கள் எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இலங்கையில் அமைதித் தீர்வு ஏற் படுத்தப்பட வேண்டுமென்றும் இந்த நிகழ்வுகளில் வற்புறுத்தப்பட்டன.
தமிழ் மாணவி விடுவிக்க பத்தாயிரம்
பெற்றோலிய விநியோகத்தை சீராக்கும் முயற்சி
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பெற்றோலிய நெருக்கடியைக் கையாள்வதற்காக இந்திய பெற் றோலியக் கம்பனியின் ஏகபோகத்தை முறியடிக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் முயற்சிகளை மேற் கொண்டுள்ளது. ஐ.தே.க. அரசாங்க காலத்தில் இந்திய பெற்றோலியக் கம்பனிக்கு வழங்கப்பட்டிருந்த பெற்றொல் விநியோக உரிமையை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கையேற்றுள்ளது. சீனன் குடாவிலுள்ள பெற்றோலியத் தாங்கிகளும் கையேற்கப்படடுள்ளன. தேசிய முயற்சி களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொழும்பு, கொட்டாஞ்சேனையிலிருந்து பேராதனைப் பல்கலைக்கழகத்துக்குச் சென்ற தமிழ் மாணவியொருவர், கண்டியில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுத் தொந்தரவுகளுக்குள்ளாக்கப்பட்டிருக்கிறார். உள வாளிகளென்ற பெயரில் செயற்படும் முச்சக்கர வண்டிக்காரர்கள் மற்றும் மூன்றாம் தர நபர்கள் வழங்கிய தகவலையடுத்தே இந்த மாணவி கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். பல்கலைக் கழக அடையாள அட்டை, தேசிய அடை யாள அட்டை மற்றும் அவரை உறுதிப்
பேசாலை, வங்காலைப்பாடு, சிறுதோப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கடற்றொழிலாளர் குடும்பங்களின் தொழில் முயற்சிகள் பாதிக்கப் பட்டு, ஒன்றரை மாதங்கள் கடந்துவிட்ட நிலை யிலும் இன்னமும் போதிய நிவாரணங்கள் கிடைக் கவில்லையென்று அப்பகுதி மக்கள் அங்கலாய்க் கின்றனர். கடந்த ஜூன் 17ஆம் திகதி நடந்த மோதலின்போது இந்த மீனவ மக்களின் படகுகள்,
ണ്ണത, 27 - മൃ, 02, 2006
படுத்தக் கூடிய சகல
பெண் வசமிருந்தும்
பொலிஸிலிருந்து தகவ போர்வையில் அவர் ருக்கிறார். தகவல் கிை உறவினர்கள் அவன படாதபாடு பட்டுக் கொ6 களை அணுகிய தமிழ் கண்டிப் பிராந்திய நிரு ரூபா தந்தால் விடு கேட்டாராம், இலஞ்சக் விவகாரம் உயர் மட் செல்லப்பட்டிருக்கிறது.
கண்ணீரோடு வாழும் மன்னார்
வலைகள், வாடிகள் : பட்டிருந்தன. 583 மில்லிய சேதமாக்கப்பட்டிருந்ததாக அதிபர் விஸ்வலிங்கம் தை மதிப்பிட்டுள்ளனர். வாழ்வா யத்தையும் இழந்து தவிக் தேவையான உதவிகளை மாறு மனிதநேய அை விடுத்துள்ளன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எடுத்து வருவதைப் மைப்புகள் தமக்கிடை |மைப்புகள் தமக்கிடை கப்பாடுகளை முதலில் வேண்டும். அதனடிப்
கிழக்குப் பிரச்சினை முஸ்லிம் கட்சிகள் தமக் ப்பாடொன்றினை காண னப்பிரச்சினைத் தீர்வின் ன்று கருதப்படுகிறது. லாசனையையடுத்து ராஜபக்ஷவும் ஒற்றை சனையைக் கைவிட்டு, விரும்புவதாக அறிவித் க் கூடியது. நிக்கரகுவா மரிக்க நாட்டில் 800 காண்ட செவ்விந்தியர் கொன்று வழங்கப்பட்டி றயெல்லாம் கணக்கி தீர்வுக்குச் சகலரும் ம யுத்தவெறியர்களை
'பிராந்தியங்களின் காட்பாட்டு அடிப்படை ரி போன்ற யூனியன் சுயாட்சி வழங்கப் ன்டிச்சேரி, பிரெஞ்சுக் கத்திலிருந்த மண், நிலத்தொடர்பில்லாத தமிழ்நாட்டுப் பகுதி சுயாட்சிக்குட்பட்ட வகையிலேயே வடக்கு ாடர்பற்ற சுயாட்சியை
நிறுத்த
a
வேண்டும்
GsInflšanas
பங்கெடுத்துக் கொள் ாக நின்றிருந்த பெரும் புலிகளின் கொலை ாண்டுள்ளது. புலிகளின் லயை மனிதநேயமிக்க க வேண்டும். இதே வற்றுறையில் 23.07.06 ன்னாள் உறுப்பினரும், தேச சபையின் முன் ன எமிலியால் ஜூனுட் என்பவரையும் புலிகள் ள்ளனர். இவர் எட்டுப் ந என்பது குறிப்பிடத் தொடர்ந்து புரியப்பட்டு ற்கு எதிரான பயங்கர தக் கொண்டுவர சர்வ து செயல்படுவதோடு 0ண்டிக்கவும் வேண்டும். கயில் தெரிவிக்கப்பட்
Õ)U
ரூபா
ஆவணங்களும் அப் கொட்டாஞ்சேனைப் ல் வர வேண்டுமென்ற தடுத்து வைக்கப்பட்டி -த்து விரைந்து சென்ற ர விடுவிப்பதற்குப்
அ&ைேயச் சந்தித்துப் பே8 ÚyUN&YSði 2ns) 22
அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கும் ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அகாசி, பிரபாகரனைச் சந்தித்துப் பேச முயற்சி எடுக்கவுள்ளார். இயக்கத் துக்குள் உட்கட்சி ஜனநாயகம் இல்லாததால் பிரபாகரன் எடுக்கும் முடிவே புலிகளின் ஒட்டு மொத்த முடிவாக இருப்பதால் பிரபாகரனைச் சந்தித்துப் பேச அகாசி விரும்புகிறார். ஆனால், பிரபாகரன் பிரச்சினைகளைத் தட்டிக்கழிப்பதற்காக அகாசியைச் சந்திக்க மாட்டாரென்று அரசியல் ஆய்வாளர்கள்
கூறுகின்றனர்.
புலிகள் இயக்கம் வன்செயல்களைக் கைவிட்டுப் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்பத் தவறினால் அந்த இயக்கத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் படுமென்று ஜப்பானின் விசேட சமாதானப் பிரதிநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார். டோக் கியோவில் ஐ.ஏ.என்.எஸ்.என்றழைக்கப்படும் சர்வதேச விவகாரங்களுக்கான செய்திச் சேவைக்களித்த பேட்டியிலேயே அகாசி மேற்கண்டவாறு கூறினார். எந்தவிதமான கடுமையான நடவடிக்கைகளை ஜப்பான் எடுக்குமென்று அவர் விபரித்துக் கூறவில்லையென்ற போதிலும், ஏற்கனவே ஏனைய சில நாடுகள் புலிகள் தொடர்பாக எடுத்திருக்கும் நடவடிக் கையை ஜப்பான் எடுக்க வேண்டி வருமென்று குறிப்பிட்டார். யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிலிருந்து சுவீடன், பின்லாந்து, டென் மார்க் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் வெளியேற வேண்டுமென்று புலிகள் இயக்கம் கோருவதைக் கைவிட வேண்டுமென்றும் கூறினார். அடுத்த மாதம் இலங்கைக்கு வரவிருக்கும் அகாசி, தீர்க்கமான முடிவொன் றினை எடுப்பதற்காகப் பிரபாகரனைச் சந்தித் துப் பேச முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. எஸ். ஜெயானந்தமூர்த்தியின் இல்லத்தின் மீது ரொக்கட் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப் பட்டதையடுத்து, மட்டு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களின் வீடுக ளுக்கு மேலதிக அதிரடிப்படை வீரர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது. 25 மீற்றர் கள் தூரத்திலிருந்து இத் தாக்குதல் எம்.பி. யின் படுக்கையறை மீது நடத்தப்பட்டதால் வீடு மட்டுமே சேதமடைந்தது. அவரோ அவ ரது மனைவி பிள்ளைகளோ காயமடை யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. "கண்ணகி அம்மன் வீதியிலுள்ள உங்கள்
வீட்டின் மீது நீங்களே புலிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக சிலர் கூறுகி றார்களே. அதனால்தான் உங்களுக்கோ உங்கள் குடும்பத்தவர்களுக்கோ எவ்வித சேதமும் இல்லாமல், வீடு மட்டும் சேதமடை யத்தக்கதாகத் தாக்குதல் நடத்தப்பட்டிருக் கிறதென்றும் கூறுகிறார்களே' என்று கேட்டபோது சுத்த அபத்தம் என்று பதிலளித்தார். தற்போது எம்பியின் வீட்டுக்கு மேலும் நான்கு அதிரடிப்படை வீரர்கள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளதோடு அவரது வீட்டுப் பகுதியில் பொலிஸ் ரோந்தும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எண்காணிப்புக் குழுவிலிருந்து ரோப்பிய ஒன்றிய நாடுகள் வெளியேறா
"புலிகளின் கோரிக்கையை ஏற்று சுவி டன், டென்மார்க், பின்லாந்து ஆகிய மூன்று நாடுகளின் பிரதிநிதிகளும் இலங்கை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிலிருந்து வெளியேறப் போவதில்லை. அப்படியானால் நோர்வே, ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் உள் ளிட்ட கண்காணிப்புக் குழுவில் அங்கம் வகிக் கும் அனைத்து நாடுகளுமே தமது பணி களை நிறுத்த வேண்டிவரும். இவ்வாறான தொரு நிலை ஏற்படுவதை சர்வதேச சமூகம் அனுமதிக்காது. அந்த நிலையில் புலிகள் கையாளப் போகும் மாற்று வழி என்ன?”
எனக் கேள்வி எழுப்புகிறார் அரசியல் ஆய்வாளர் மதிவண்ணன். "ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகள், யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிலிருந்து வெளியேற வேண்டுமென்ற புலிகளின் கோரிக்கை நியாயமற்றது. கண்காணிப்புக் குழு அங்கத்தவர்களின் பாதுகாப்பு உத்தர வாதப்படுத்தப்படாவிட்டால் அனைவருமே வெளியேற வேண்டியேற்படும்" என்று இலங் கைக்கு வருகை தந்திருந்த சுவீடன் நாட்டுப் ဂျို့ அண்டேர்ஸ் ஒல்ஜொலென்ட் தெரிவித்த கருத்துப் பற்றிக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
போலி விசாக்கள், சட்ட விரோத ஆவணங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி இலங்கையிலிருந்து கனடாவுக்கு ஆட்களைக் கடத்திச் செல்லும் கும்பலொன்றின் முகவர் களான இருவர் அமெரிக்காவின் ரொச் செஸ்ரர் விமான நிலையத்தில் கைது செய் யப்பட்டதையடுத்து, இலங்கையில் இக் கும்ப லின் முகவர்களைத் தேடி வலை விரிக்கப் பட்டுள்ளது. சர்வதேச பொலிஸ் பிரிவான இன்டர்போலின் தகவலுக்கேற்பத் தேடப்பட்டு வரும் இரு பிரபல தமிழ் வர்த்தகர்கள் தலை மறைவாகியுள்ளனர். சுகுமா நஸிம், மேர்சி அன்ரனி ஆகிய இருவர் அமெரிக்க அதிகாரி களால் கைது செய்யப்பட்டதையடுத்து இந்த ஆட்கடத்தல் நடவடிக்கைகள் அம்பலமாகின.
அமெரிக்காவில் அம்பலமான ஆட் கடத்தல் இலங்கையில் இருவரைத் தேடி வலைவிரிப்பு
கனடியச் சந்தைக்குக் குறைந்த ஊதியத்தில் வேலையாளர்களை வழங்குவதன் மூலமும் ஆட்கடத்தலுக்காகப் பெறும் பெருந்தொகைப் பணத்தின் மூலமும் இலங்கையில் பயங்கர வாத நடவடிக்கைகளுக்குப் பணம் சேகரிக் கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது. மலேசி யாவிலேயே போலி விசாக்கள் தயாரிக் கப்படும் சங்கதிகளும் அம்பலத்துக்கு வந்துள் ளன. இலங்கையிலிருந்து கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாக கூட்டிச் செல்லப் படும் நபர்கள், மலேசியா, தென்னாபிரிக்கா, பிரேசில், சிலி, ஈஸ்ரர் மற்றும் தாஜிர் தீவுகளுக்கூடாகக் கனடாவுக்குக் கடத்திச் செல்லப்படுகின்றனரென்று விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
ஈண்டிருந்தபோது, அவர் பத்திரிகையொன்றின் பரொருவர் பத்தாயிரம் வித்துத் தருவதாகக் காக்கைகளே கவனம். டத்துக்குக் கொண்டு
பன் ரூபா சொத்துக்கள் 5 மன்னார் அரசாங்க லமையிலான காமவினர்
கும் இந்த மக்களுக்கு த் தாமதமின்றி வழங்கு மப்புகள் கோரிக்கை
lai DJ
LifyigВmmШћU கருணாவும் ஆதரவு
"வடக்கு - கிழக்கு மாகாணங்களின் இணைப்பு அவசியமானதென்பதே எமது உறுதியான நிலைப்பாடாகும். இந்த இரு மாகாணங்களும் இணைக்கப்படாவிட்டால், வடக்கு - கிழக்கிலுள்ள தமிழர்களுக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் ஐக்கியமான நிர்வாக அமைப்பொன்று கிடைக்கும் சந்தர்ப்பம் இல்லாமல் போய்விடும். இலங்கை - இந்திய ஒப்பந்தத்துக்கிணங்க வடக்கு கிழக்கு மாகாணங்கள் 1988ஆம் ஆண்டு செப்டெம்பர் இரண்டாம் திகதி இணைக்கப்பட்டன. புலிகளின் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் இணைக்கப்பட்ட இந்த மாகாணங்களைப் பிரிக்க அனுமதிக்க மாட்டோம்" என்று கருணா குழுவின் பேச்சாளரான பிள்ளையான் தெரிவித்தார்.
ரீய சக்தி காற்றலை ஊடாகவும் மின்சாரம்
மின்சக்திப் பிரச்சினையைக் கையாள்வ தற்காக அனல் மின் ஜலசக்தி ன் திட்டங்கள் ஆகியவற்றின் உற்பத்தி நடவடிக்கை களுக்கான முன்முயற்சிகள் முடுக்கி விடப்பட்டி ருக்கும் இவ்வேளையில், மாற்று வழியில் மின்சாரத்தைப் பெறும் திட்டங் களும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சின் பேச்சாள ரொருவர் தெரிவித்தார். கிராமப்புறங் ಆಳ್ವ ரியசக்தி ಖಿನ್ಡ ಙ್ಗಣ್ಣ பறும் வகுவிரைவில் :: கப்படவுள்ளன. இதேவேளை காற்றாலை ஊடாக மின்சாரத்தைப் பெறும் திட்டங்களை ஆரம்பிப்பது பற்றியும் ஆராய்ப்பட்டு வருவதா
கவும் அவர் சொன்னார்.

Page 4
த.பெ. இல:-1772, கொழும்பு. தொலைபேசி: 2011 4-514282 தொலை நகல் (Fax):-011 4-513266 PF-GLou'lso: (E-mail):-
murasu Gosltnet.lk
Uga UTFñ
தலைவர் ரணில் விக்கிரமசிங்கா தலைமையிலான ஐ.தே.க. தூதுக்குழு வெற்றிகரமாகத் தனது ஐந்து நாள் விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிவிட்டது. இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வே ஒரே வழியென வற்புறுத்திவரும் இந்தியா, அதற்கான தனது முயற்சியின் ஓரங்கமாகவே இலங்கையின் எதிர்க்கட்சியை அழைத்துக்
தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வோம்!
அன்புள்ள உங்களுக்கு, வணக்கம். கறுப்பு ஜூ லைக் கலவரங்களில் பலியான அனை வருக்கும் கெளரவமிக்க அஞ்சலிகள்.
1988, கறுப்பு ஜூலை என வர்ணிக்கப்படும் அந்தக் கறுப்பு நாள் நிகழ்வுகள் நடந்து 28 ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் பின்னணியில் தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் காரணமாக, வீதி வீதியாக தமிழ் மக்கள் வெட்டியும், தீ வைத்தும் படுகொலை செய்யப்பட்ட அந்த வரலாற்றை எவரும் மறந்திருக்க முடியாது.
தமிழ் மக்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டதும், தீ வைத்துக் கொளுத்தப்பட்டதுமான அந்தக் கோரமான சம்பவங்கள் சர்வதேச சமுகத்தின் முன்னால் இலங்கையை தலைகுனிய வைத்தன. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் எழுச்சி கொண்ட அந்த நேரத்தில் - ஆயுதப் போராட்டத்தின் தேவை உணரப்பட்ட காலகட்டத்தில் - திருநெல்வேலியில் கண்ணிவெடி வைத்து 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவத்தின் எதிர்விளைவாகவே தென் இலங்கையில் தமிழர்களுக்கெதிரான வன்முறைகள் கட்டவிழ்த் து விடப்பட்டன. அன்றைய கால கட்டத்தில் ஆயுதம் ஏந்தித்தான் தமிழர்கள் தமது உரிமையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று ஒட்டுமொத்தத் தமிழர்களும் நம்பியதால் படையினர் மீதான தாக்குதல் நியாயப்படுத்தப்பட்டது என்பது உண்மை. அதற்காக ஒரு அரசு, ஆயுதப் போராட்டத்தின் நியாயத்தையும் அதை அணுகும் முறையையும் புரிந்து கொள்ளாமல், அந்த இனத்தையே அழிக்க முற்பட்டது பாரிய முட்டாள்தனம் என்பதை வரலாறு உணர்த்தியுள்ளது. அதுவே பிற்காலத்தில் ஆயுதப் போராட்டத்தைக் கூர்மைப்படுத்தவும் செய்தது என்பதை ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும், கடும்போக்குக் கொண்டவர்களும் பின்னாளில் புரிந்து கொண்டனர்.
அதனோடு ஒட்டிய நிகழ்வாக வெலிக்கடைச் சிறையில் வைக்கப்பட்டிருந்த போராளிகளான தமிழ் இளைஞர்கள், உள்ளே இருந்த சிங்களக் கைதிகளால் படுகொலை செய்யய் பட்டதையும் எளிதில் மறக்க முடியாது. அந்தக் கோரக் கொலை சம்பவத்திலிருந்து உயிர் தப்பிய போராளிகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இன்னும் சிலரும், சிங்களப் பேரினவாதம் தமிழ் மக்களுக்கு எதிராக ஏவிவிட்ட படுகொலைகளை அனுபவித்த சாட்சிகளாக இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
பின்னாளில் புலிகள் இயக்கம், தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்திலிருந்து வழிமாறி ஏக தலைமை, வாழ்நாள் இருப்பு என்பவற்றுக்காக ஏனைய தமிழ்த் தலைவர்களைக் கொலை செய்ததோடு, இயக்கங்களையும் அழித்தது. அது மட்டுமல் லாமல் தமிழ் மக்களுக்குக் கெளரவமான தீர்வைக் காண்பதற்கு வாய்த்த பல சந்தர்ப்பங்களை ஏகப்பிரதி நிதித்துவக் கொள்கை காரணமாகச் சரிவரப் பயன்படுத் தாமல், இன்று வரை கொலைகளையும், அழிவுகளையும் நம்பிய போராட்டம் நடத்தி, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை இன்று சர்வதேசத்தின் முன்னாள் பயங்கர வாதப் போராட்டமாக மாற்றிக் கொண்டுள்ளது. அத்துடன் எந்த இன வன்முறையை கறுப்பு நாளாகப் பார்க்கிறோமோ அதே வன்முறையைத் தூண்டி விட்டு பல கறுப்பு நாட்களை தனது வரவில் கொண்டுள்ளது. இதனால் ஒரு காலத்தில் உணரப்பட்ட ஆயுதப் போராட்டத் தேவை இன்று நிராகரிக்கப் பட்ட வழிமுறையாக மாற்றமடைந்துள்ளது. புலிகள் இதைப் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.
ஆகவே புலிகளின் நோக்கம் வேறு, தமிழ் மக்களின் விருப்பம் வேறு என்பதை இலங்கையிலுள்ள பெரும்பான்மை யினர் புரிந்துகொள்ள வேண்டும். தற்போதைய நிலைமை மோசமானால் இன்னொரு பாரிய அழிவை நாடு எதிர்கொள் வதை யாராலும் தடுக்க முடியாது. ஆகவே இந்தியாவின் அக்கறை திரும்பியுள்ள தற்போதைய நிலையில், தென் இலங்கை சக்திகள் கட்சி அரசியல் பேதங்களுக்கு அப்பால் ஒன்று சேர்ந்து தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வர வேண்டும். இனியும் இந்தப் பிரச்சினை இழுத்தடிக்கப் படுமானால் எக்காலத்திலும் பெரும்பான்மைச் சமுகம் தமிழ் மக்களுக்கு ஒரு கெளரவமான தீர்வைத் தராது என்ற ஒரு முடிவுக்கு தமிழ் மக்கள் வர வேண்டிய நிலை ஏற்படும். அது புலிகளின் யுத்த முனைப்புகளுக்கு வலுச்சேர்ப்பதோடு, ஏனைய ஜனநாயக சக்திகளின் எதிர்பார்ப்புகளுக்கும் பெரும் ஏமாற்றமாக அமையும்.
எனவே, இனியொரு அழிவுக்கு தென் இலங்கை அரசியல் தான் காரணமாக இருந்தது என்ற அவப்பெயரிலிருந்து தப்பித் துக்கொள்ள ஒரே வழி - இணைந்து ஒரு இறுதித் தீர்வைக் காண்பதுதான்.
இல்லையெனில், சமாதானமென்று பேசிக்கொண்டு அரசியல் நடத்த விரும்பும் யுத்த வெறியர்கள் யார், யார் என் பதை இனியொரு யுத்தம் வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், ஆசிரியர்.
வேலையாக இருந்து வந்திருக்கிறது. திம்புப் பேச்
கலந்துரையாடியுள்ளது. இலங்கையில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இங்குள்ள ஆளுந்தரப்பு ஓர் அடியெடுத்து வைத்தால், அதனை முன்னுக்கு நின்றோ
பின்னுக்கு
நின்றோ காலை இழுத்து வீழ்த்தி விடுவதே எதிர்க்கட்சிகளின் சுவார்த்
தையிலிருந்து தற்போதைய பேச்சுவார்த்தை முயற்சிகள் வரை, இதுவே பாரம்பரியமாக நிகழ்ந்து வந்திருக்கிறது. திம்புப் பேச்சுவார்த்தைகளுக்கான முன்முயற்சிகளை இந்தியா மேற்கொண்டபோதும் திம்புப் பேச்சுவார்த்தை யின்போதும் கூட, "பயங்கரவாதிகளுடனா சமாதானப் பேச்சு" என்ற காட்டுக் கூச்சல்கள் எதிர்த்தரப்புகளிலிருந்து எழுந்தன. இலங்கை - இந்திய ஒப்பந்த முயற்சிகளின் போதும் நாட்டையே எரியூட்டினார்கள். இந்திய விஸ்தரிப்பு வாதமென்றும் இந்திய மேலாண்மை என்றும் கூக்குரல்கள் எழுந்தன.
1994ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சந்திரிகா அரசு, புலிகளுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளில் ஈடுபட்டிருந்த போதும் இதே முனகல்களைக் கேட்கக் கூடியதாக இருந் தது. ரணிலின் காலத்திலும் பின்னர் மீண்டும் சந்திரிகா ஆட்சிக் காலத்திலும் இப்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் காலத்திலும் கூட இந்த எதிர்ப்பலைகளைக் காணக் கூடியதாக இருக்கின்றன. யுத்தமும் அரசியல் தீர்வும் ஒரே பிரச்சினையின் இரு அந்தங்கள், ஆட்சிக்கு வந்த கட்சிகள், தேசிய இனப் பிரச்சினையைச் சரிவரக் கையாளத் தவறிய தாலேயே அது யுத்தமாக வெடித்ததென்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது. இனப் பிரச்சினைக்கான மூல காரணங்களை அறிந்து, அவற்றைக் கையாள நடவடிக்கை எடுப்பதன் மூலமே பிரச்சினையைத் தீர்க்க முடியும். யுத்தத்தின் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண, சம்பந் தப்பட்ட இரு தரப்புகளும் முனைந்ததாலேயே ஓர் இலட்சத் துக்கு மேற்பட்ட மனித உயிர்கள் யுத்தத்துக்கு வாய்க்கரி சிகளாகப் போடப்பட்டிருக்கின்றன.
யுத்தம்தான் பிரச்சினைக்குத் தீர்வென்று கூறும் சக்திகள், தமிழர் தரப்பிலும் இருக்கின்றன. சிங்களவர் தரப்பிலும் இருக்கின்றன. அவ்வாறு கூறுபவர்கள் அரசாங்க தரப்பிலும் இருக்கிறார்கள். யுத்தத்தால் தீர்வு காணமுடியாது. அரசியல் தீர்வே ஒரே வழியென்று கூறுபவர்கள் இரு தரப்பிலும் இருக்கிறார்கள். 25 வருட கால யுத்த அனுபவம், அரசியல் தீர்வுக்கான ஞானோதயத்திற்கு வழி வகுத்தி ருக்கிறது. இது எவராலும் வெல்லப்பட முடியாத யுத்தம் என்பது 1994ஆம் ஆண்டுக்குப் பின் வந்த அரசுகளின் முடிவாகும். ஆனால் புலிகளுக்கு வேறோர் நிகழ்ச்சி நிரலிருக்கிறது. யுத்தத்தின் மூலம் தமிழீழத்தை அடைந்து விடலாம் என்பது புலிகளின் எதிர்பார்ப்பு. ஆனால் பெரும் பாலான தமிழ் மக்கள் யுத்த எதிர்ப்பாளர்களாகவே இருக் கின்றனர். தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஆட்சிக்கு வந்த அரசுகள் போதியளவு அக்கறை செலுத்தத் தவறியதால் சமாதானத் தீர்வில் நம்பிக்கை இழந்த தமிழ் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். யுத்தத்தால் தீர்வே தும் ஏற்படப்போவதில்லையென்பது இந்தியா, நோர்வே உட்பட சர்வதேச சமூகத்தினதும் அக்கறைக்குரிய விடய மாக இருக்கிறது. −
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியின் படு கொலையோடு இலங்கைப் பிரச்சினையில் ஈடுபாடு காட்டு வதைக் கைவிட்டுவிட்ட இந்தியா 16 வருடங்களுக்குப் பின்னர் இலங்கை மீது மீண்டும் தன் பார்வையைச் செலுத் தத் தொடங்கியுள்ளது. இதற்கு இலங்கையின் நலனோடு மட்டுமல்ல, இந்தியாவின் நலனோடு சம்பந்தப்பட்ட காரணங் களும் இருக்கின்றன. புலிகளின் நாடு பிரிவினைக் கோரிக் கையும் வன்செயல் நடவடிக்கைகளும் இந்தியாவின் இறை மைக்கும் ஐக்கியத்திற்கும் பிரதேச ஒருமைப்பாட்டிற்கும் அச்சுறுத்தலாக அமையக்கூடிய அம்சங்களுமிருக்கின்றன.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரத்தில் இந்தியா ஈடுபாடு காட்டுவதை யாரும் தவ றென்று கூற முடியாது. |
1987ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ಇತ್ಥಿ। தத்தின் மூலம் ಡಿಸಿ: எடுத்த முயற்சிகளுக்கு
குறுக்காக ஜனாதிபதி பிரேம தாஸாவும் புலிகளும் செயற் பட்டிருக்காவிட்டால் தீர்வு முயற்சிகளில் கணிசமான வெற்றிகளைப் பெற்றிருக்க முடியும், காலம் கடந்த சுடலை ஞானம் இன்று சிங்கள தேசியவாதிகளுக்கு
இந்தியாவின் உதவியைக் ற்படுத்தப்
EITT U GELUI
கோரி நேசக்கரம் நீட்டுவது வரவேற்கக் கூடிய செயல் தான். எனவே இந்தியா எதிர்க்கட்சித் தலைவரை அழைத்து கலந்துரையாடியமை குறித்து ஆங்காங்கே சில முணுமுணுப்புகள் சிங்கள, ஆங்கிலப் பத்திரிகை களில் காணப்பட்டாலும் ஒட்டுமொத்தத்தில் பெரும் | பாலான இலங்கைத் தரப்புகள் வரவேற்கின்றன என்பது
மறக்க முடியாத ஒன்று.
இனப்பிரச்சினை முயற்சி என்பது ஒரே இரவுக்குள் தீர்வு கண்டு விடக்கூடிய விடயமல்ல. நூறு சதவீத இணக்கப்பாட்டைக் காணமுடியாவிட்டாலும் தென்னி லங்கையில் பெரும்பான்மை இணக்கப்பாடு ஒன்றினைக் காண வேண்டியது அவசியமானது. இந்த இணக்கப்பாடு தமிழர் தரப்புகளில் கூடிய பட்ச அங்கீகாரத்தைப் பெறக் கூடியதாகவும் இருக்க வேண்டும். தமிழ்-சிங்களத் தரப்பு களும் பொது இணக்கப்பாடு என்று வரும் போது அதிகாரப் பகிர்வு தொடர்பான அரசியல் மாற்றங்களை இலகுவாக மேற்கொள்ள முடியும். அத்துடன் பிரச்சி னைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடப்படப் போவதில்லை. மக்களின் நாளாந்தப் பிரச்சினைகள், புனர்வாழ்வு, புனர மைப்பு விடயங்கள், யுத்தத்தோடு சம்பந்தப்பட்டவர்களை சமூகத்தோடு இணைத்தல் போன்ற தொடர் நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
இலங்கை - இந்திய ஒப்பந்தம், ஒஸ்லோ பிரகடனம் ஆகியவற்றின் வழிமுறைகளுக்கேற்ப இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியுமென்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவியான சோனியா காந்தி, ரணில் விக்கிரமசிங்கா தலைமையிலான தூதுக் குழுவிடம் தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைத் தீர்வுக்கு புதிய வழிவகைகளைத் தேட வேண்டிய அவசியம் இல்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை - இந்திய ஒப்பந்தமும் 'ஒஸ்லோ பிரகடனமும் சமஷ்டிப் பொறிமுறைகளையே வலியுறுத்தியிருந்தன. இன்னொரு வார்த்தையில் சொல்வதானால் ஒற்றையாட்சி வரை முறைக்குள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியாது என்பதையே அவர் வலியுறுத்தியிருக்கிறார். சமஷ்டித் தீர்வு பற்றி ஐ.தே.க. பேசினாலும், அதற்குக் குறுக்கே நிற்காமல் ஆக்கபூர்வமாக ஐதேக பங்களிப்புச் செய்ய வேண்டுமென்ற தொனிப்பொருள் சோனியா காந்தியின் கூற்றுக்களில் தொக்கி நிற்கிறது.
அதிகாரப் பரவலின் மூலமே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணலாமென்றும் இதன் மூலம் இலங்கை கொண் டிருக்கும் அற்புதமான மனித வளத்தை தேசத்தின் அபிவிருத்திக்கு பயன்படுத்தலாமென்றும் இந்திய ஜனா திபதி அப்துல் கலாம் தெரிவித்திருக்கிறார். தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளுக்கு ஆக்கபூர்வமான முறை யில் தீர்வு காண்பதன் மூலமே இலங்கை இனப் பிரச்சி னைக்குத் தீர்வு காண முடியுமென்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் வலியுறுத்தியுள்ளார். இந்த வகையில் தான் ஐ.தே.க, தூதுக்குழுவினரைச் சந்தித்த எதிர்க் கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் முக்கியஸ்தர்க ளான வாஜ்பாய், அத்வானி போன்றவர்களும் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.
இங்கு தமிழ் மக்கள் ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும். அரசியல் தீர்வினை வலியுறுத்தி வரும் இந்தியா, பொது மக்கள் மீதான தாக்குதல்களை தேவையற்றவை என்று கூறியதையடுத்தே விமானத்
ரமலர்
JD UEFr
ஏற்பட்டிருப்பதால் அவர்களும்
రాూలై ہے ہے ے ہے (ت
கலியாணம் ஆயிரம் காலத்துப் பயிர் எண்டபடியால்தான்
O ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கலியாணத்தை செய்து வைக்க
வேண்டும் எணடும் எங்கட மூத்த ஆக்கள் சொல்லி
வைச்சிருக்கினம். இதை ஏன் சொல்லிறன் எண்டால் போன
கிழமை என்ர நீண்ட நாள் நண்பரான ஒரு கல்யாணத் தரகரை சந்திச்சேன்.
ஆடி மாசம் கலியாண வீடொண்டும் இல்லாமல் மனுஷன் இடிஞ்சு போயிருக்கும் எண்டு பாத்தால் அதே உற்சாகத்தோட மனுஷன் சொன்னர் 'கலியாண வீடுதான் நடக்கேல்லை. மற்றப்படி கலியாண பேச்சும் பொருத்தம் பார்க்கிறதும் ஒழுங்காய் நடக்கிறது
அதோட முக்கியமான விஷயம் ஒணடையும் சொன்னார். முந்தி சாதி, அந்தஸ்துக்கு கொடுத்த அதே N முக்கியத்துவத்தோடை இப்ப, வீட்டர் யாரும் ஆயுதம் N d தூக்கினவையோ, அல்லது ரெயினிங் எடுத்தவையே எண்டும்
அலிசாரிக்கினமாம். *Oos- S S SLLLLSS SSSS SS
கலியான விசயத்தில கூட எங்கட சனம் தங்கL பாதுகாப்பிலதான் கவனமா இருக்குதுகள். பாத்தியளோ?
தாக்குதல்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. படையினர் மீதும் குடிமக்கள் மீதும் புலிகள் நடத்தி வரும் தாக்குதல்கள் அப்பாவி மக்களுக்குத்தான் கூடிய பாதிப்புகளை ஏற்படுத்துமென்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் தாக்குதல்களைப் புலிகள் அதிகரிக்கும் பட்சத் தில் சர்வதேச சமூகம் மேலும் மேலும் அவர்களை அந்நியப்படுத்தும். இன்று இலங்கையின் பாதுகாப்புக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் உதவிகளை வழங்கி வரும் இந்தியா நாளை கூடுதல் உதவிகளை எடுக்க வேண்டிய நிலையேற்படலாம் என்பதை புலிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஐ.தே.க. வினரை தனது பக்கத்திற்கிழுக்கிறார் என்று குற்றம் சாட்டி ஐ.தே.க. சர்வகட்சி மாநாட்டை புறக்கணித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே இது போன்ற நொண்டிச் சாட்டு களை விடுத்து, தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாண உதவுவதற்கு முக்கிய எதிர்க்கட்சியான ஐ.தே.க. முன்வர வேண்டும்.
இதற்கு இந்தியாவின் அழுத்தம் உதவலாமென பரவலாக நம்பப்படுகிறது. எனவே கடந்த காலத்தைப் போலன்றி ஐதேக இனிமே லாவது இனப்பிரச்சினையில் சமாதான சக்திகளோடு ஐக்கியப்பட்டு, பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வர வேண்டும். இந்தியாவிலிருந்து கிளம்பிய புதிய அலை பாக்கு நீரிணையைக் கடந்து இலங்கைக் கரையை எட்டியுள்ளது. விளைவுகளைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்தியா, இலங்கையின் எதிரியா? நண்பனா?
இலங்கைத் தமிழீழத் தீவிரவாதிகளுக்கு இந்தியா ஆயுதங்கள், பணம், பயிற்சி கொடுத்து உதவியதாகக் குற்றஞ்சாட்டுபவர்கள், உண்மை யையும் அன்றைய யதார்த்த நிலையையும் சரிவரப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியா, தமிழீழத் தீவிரவாதிகளுக்கு உதவியதை மறுக்க வேண்டிய தேவை கிடையாது. இலங்கையில் அப்போதிருந்த ஆட்சியினரின் தூண்டுதலுடனும் அனுசரணையுடனும்தான் 1983ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கெதிரான இனசங்கார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அது மட்டுமல்ல, இன ரீதியான ஒடுக்குமுறைகளும் பாரபட்சங்களும் ஆட்சியிலிருந்த சிங்கள அரசுகளாலேயே மேற்கொள்ளப்பட்டன. தமிழ் மண் பறிக்கப்பட்டது. தமிழ் இளைஞர்கள் வேட்டையாடப்பட்டனர். இதற்கு மேலதிகமாக இந்தியாவின் பிரதேச ஒருமைப்பாட்டுக்கும், ஐக்கியத்துக்கும், இறை மைக்கும் அச்சுறுத்தலாக அமையக்கூடிய வகையில் பாகிஸ்தான், இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் இணைந்து அப்போதைய ஜனாதிபதி ஜெயவர்த்தனா மேற்கொண்ட நடவடிக் கைகளும் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமைந் திருந்தன. இலங்கை, இந்தியா ஆகிய இரு நாடு களின் தேசிய நலன்களைக் காக்கக் கூடிய வகையில் சமாதான மேசைக்கு வந்து பிரச்சினை களுக்குத் தீர்வு காண ஜே.ஆர்.விரும்பவில்லை. இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட இனசங் காரத்தை ஒடுக்குவதற்கும் இந்தியாவின் ஒருமைப் பாட்டைக் காப்பதற்கும் இலங்கை அரசை வழிக்குக் கொண்டு வருவதற்குப் இந்தியா அல்லது தந்தி ரோபாய ரீதியாகவே தமிழ் ஆயுதக் குழுக் களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட உதவிகளை வழங் கியது. இந்தியாவின் நடவடிக்கையே ஜெயவர்த் "தனாவைப் படியிறங்கிக் கீழே இறங்கி வர வைத் தது. அன்றிலிருந்து இன்று வரை இலங்கை பிரிக்கப்படுவதை இந்தியா ஆதரிக்கவில்லை யென்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் பிரதேச ஒருமைப்பாடு, இறைமை, ஐக்கியம் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டுமென்பதே என்றும் இந்தியாவின் உறுதியான நிலைப்பாடாக இருந்து வந்திருக்கிறது. அத்துடன் இலங்கை யிலுள்ள சகல இனக் குழுக்களின் நியாய பூர்வமான அபிலாஷைகள் அனைத்தும் நிறை வேற்றப்பட வேண்டுமென்பதும் இந்திய நிலைப் பாடு என்பதை இந்திய எதிர்ப்பாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஜூலை 27. ஆக, 2006

Page 5
நீட்டில் நடந்து கொண்டிருக்கும் நிழல் யுத்தத்தில் கணிசமான வெற்றிகளைப் புலிகள் பெற்றுள்ளனர். தமது உறுப்பினர்களைப் பலிகொடுக்காமல், படையினரை இலக்கு வைத்துத் தாக்குவதில் அந்த வெற்றியை அடைந்துள்ளனர். படையினரைப் பொறுத்தவரை, புலிகளைப் போன்று மறைந்திருந்து புலிகளை இலக்கு வைக்கும் தாக்குதலை நடத்த முடியாது. ஏனெனில் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் புலிகள் நேரடியாகத் தம்மை அடையாளம் காட்டாமல் மறைந்து கொண்டு செயற்படுகின்றனர். ஆகவே புலிகளைத் தாக்குவதாக இருந்தால் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றுதான் தாக்குதலை நடத்த வேண்டும். ஆனால் படையினரைப் பொறுத்தவரை இவ்வாறான ஊடுருவித் தாக்குவது என்பது இலகுவான காரியமல்ல. இதற்கு மொழியும், தொடர்பாடலும் பெரும் பிரச்சினையாகவுள்ளன. புலிகளுக்கு ஊருக்குள் நுழைந்து இருப்பதற்கு அந்தப் பிரச்சினை இல்லை. ஆகவேதான் தாக்குதல்களின் விகிதாசாரத்தைப் பார்க்குமிடத்து புலிகள், படையினர் மீது தாக்குதல் நடத்துவதும், படையினரின் இழப்பு அதிகரித்துக் காணப்படுவதும் நடந்தேறுகிறது. ஆயுதம் ஏந்திய இருதரப்பும் ஒருவரைத் தாக்கிக் கொல்வதை தனித்தனிச் சம்பவமாகக் கருத முடியாதபடி இங்கே தாக்குதல் யுக்திகள் காணப்படுகின்றன. மக்களின் பெயரால் தாக்குவது அல்லது மக்களுக்குள்ளிலிருந்து தாக்குவது என்பதில் புலிகள் மிகப் பெரும் நன்மையைப் பெற்றுள்ளனர்.
ஆனால் மக்கள் பெரும் அழிவுகளையும் இழப்புக்களையும் சந்தித்துள்ளனர். குறிப்பாக அரச தகவல் திணைக்களத் தொடர்பு நிலையம் வெளியிட்டிருக்கும் விபரங்களோடு இக்கட்டுரை எழுதப்படும் காலம் வரை 287 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 421 பேர் காயப்பட்டும் உள்ளனர். இத்தனைக்குப் பிறகும் கொலைகளும், காயமடைதலும் வேகமாக அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. 18.07.06 அன்று கொடிகாமத்தில் படையினரை இலக்குவைத்து வெடித்த கிளைமோர் தாக்குதலில் சின்னத்தம்பி நாகராசா என்பவர் பலியானார். 19.07.06 அன்று மருதனார் மடம் சுன்னாகத்தில் கிளைமோர் வெடித்ததில் டி.சபாரெட்ணம் (68), பி.கஜேந்திரன் (21), எஸ்.அருந்தவராஜா (84), கே.துரைராஜா (82) ஆகியோர் படுகாயமடைந்தனர். இதேபோல் திருகோணமலை அன்புவழிபுரத்தில் சிரமதானப் பணியில் ஈடுபட்ட பெண்கள்,
நிழல் புத்தத்தின்
குப்பை மேடு ஒன்றை திமுட்டியபோது அதற்குள்ளிருந்த கிளைமோர் வெடித்ததில் ரி.புஷ்பராணி (35), ஏ.தேவகி (35), கே.மிலோ லோஜினி (35), எம்.மகேஸ்வரி (45), ஜி.திருணாதேவி (37), சிரமணாதேவி (85), ரி,கலாநிதி (37), பி.அமலநாயகி (3) ஆகியோர் படுகாயமடைந்தனர். 20.07.06 அன்று நல்லூரில் படையினரை இலக்கு வைத்து வீசப்பட்ட கைக்குண்டு வெடித்து கே.வசந்த் (18), என். ஞானசேகரம் (34), எஸ்.ஜெசிந்தன்
(25), எஸ்.சிவநேசச்செல்வன் (58) ஆகியோர் படுகாயமடைந்தனர். 18.07.06 அன்று யாழ். வைத்தீஸ்வரா பாடசாலைக்கருகில் கிளைமோர் வெடித்ததில் சுகிராஜ் (23), சங்கிலித் தேவர் (67), இந்திரகுமார் (30), குமரன் (27) ஆகியோர் காயமடைந்தனர். இது தவிர, யாழ்ப்பாணத்தில் 16 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். திருமலையில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மட்டக்களப்பில் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். வவுனியாவில் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் ஒரு பெண் கழுத்து நெரித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வளவும் 18.07.06ஆம் திகதியிலிருந்து கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் நேரம் வரை நடந்தவை.
கொழும்பில் வெள்ளவத்தையில் 24.07.06 அன்று காலை கடற்கரை வீதியில் சமுக சேவைகள் மற்றும் சமுக நலத்துறை அமைச்சரின் பொதுஜன ஊடக இணைப்பாளர் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதல்களும், நிராயுதபாணிகளான அப்பாவி மக்களின் இழப்பும் இங்கு
தெளிவுபடுத்துவதான கொண்டிருப்பது புலிக நாலாம் கட்ட ஈழப் ே சொல்வது போல் நிழ என்பதைத்தான். இதி பொதுமக்களே குறிை
மேற்படி குற்றச் ச படையினர் மீதான குர் எழாமல் இல்லை. குறி யாழ்ப்பாணத்தில் நடச் கொலைகளைப் படை என்ற சந்தேகங்களும்
குற்றச்சாட்டுக்களும், ஆணைக்குழுவிலும், நி விசாரணைக்கு உட்பட ஆனால் பெரும்பான்ை படுகொலைகளுக்கு ய என்பதைக் கூறுவதற் அஞ்சுகின்றனர். இரக வாக்குமுலங்களின்படி ஊருக்குள் சுதந்திரமா திரிகின்றனர். ஆகவே குற்றவாளிகளை இனா அப்படிக் காட்டினால் சுடுவார்கள்” என்று ம தமிழ் மக்கள் மீது புரிந்துவரும் ஆயுத அ நியாயங்களைக் கேட் மக்களை அடக்கி வை கொண்டுதான் தாக்கு மாற்றுக் கருத்துக்கொ இனத்தையும் படுகொ6 என்பதை இப்போது ம வைத்துள்ளனர். கடந் திகதி மட்டக்களப்பு வ புலிகளுக்கும் இராணுவ நடந்த நேரடிச் சமரில் கொல்லப்பட்டனர். ஒ பிடிக்கப்பட்டார். புலிக கொல்லப்பட்டனர். 8
தலைநகரின்ர பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்குது எண்டும், பாதுகாப்பு நடவடிக்கை ஜருராக இருக்குதெண்டும் அதிகாரத்தில இருக்கிறவை சொல்லித்திரியினம் அதுக்குள்ளயும் ரெண்டெழுத்தார் சுளிச்சுக் கொண்டு தங்கட் போடும் வேலையை வலு நீற்றாச் செய்து கொண்டிருக்கினம். கடைசியா சமூக சேவைகள் அமைச்சர் அதுதானுங்கோ வீணைக் கட்சியின்ர தலைவர் தேவமானவரின்ர வெகுசனத் தொடர்பாளர் மகா கணபதி எண்ட வரை, அவர் கோயிலில் கும்பிட்டுப் போட்டு ரோட்டுக்கு வரேக்கே நெத்தியில வச்ச சந்தனம் காயமுதலே வெடி வச்சு ரெத்தத்தில விழுத்திப் போட்டினம்.
பாவம் அப்பாவி மனுசன். யாரையும் பாத்து டேய் எண்டு சத்தமாகப் பேசாத மனிசன், அவரைச் சுட்டுப்போட்டு ரெண்டெழுத்தார் என்ன இலாபத்தைக் கண்டிச்சினமோ எண்டு அவரின்ர நண்பர்கள் ரொம்பக் கவலையாக் கேக்கினம். யாருடைய கவலையை யார் புரிஞ்சு கொள்ளி னம், ஒண்டு மட்டும் கன்போர்முங்கோ. யார் சுட்டாலும் சாகிறது தமிழன் தானுங்கோ. துப் பாக்கி தூக்கினவனெல்லாம் யாரைப் போட்டுத்தள்ளுறதெண்ட வெறியோடை ஊருக் குள்ள பேயா அலையினமுங்கோ,
எதிர்க்கட்சித் தலைவர் அண்டை நாட்டுக்குப் போயிட்டு வந்திருக்கிறாரெல்லோ, அவர் ஆளும் தரப்போடை கொஞ்சம் அன்பா நடந்துகொள்ள வேணுமெண்டு சகாக்களுக்கு
െ 27 മീ.02.20
களுக்கு இணங்கிப் போக முடி யாட்டியும் எதிர்க்காமல் இருந்திட வேணும் எண்டு புத் திமதி சொல்லுறாராம்,
அண்டை நாட்டுக்காரர் நினைச்சால் எங்கட நாட்டுப் பிரச்சினையில எந்தளவுக்கும் தங்கட செல்வாக்கை செலுத்த முடியும் எண்டதை திரும்பத் திரும்ப நிருபிச்சுக் கொண்டிருக்கினம் உந்த நிரூபிப்புக்கள் சும்மா உசுப்பேத்தி விடுறதும், பிறகு அவை அவை கரகம் தூக்கிக் கொண்டு கன்னாப்பின்னா எண்டு ஆட வெளிக் கிட்டதும், ஒதுங்கியிருந்து வேடிக்கை பாக்கி றதுமான உந்த விளையாட்டை இந்தத் தடவையும் அண்டை நாடு அரங்கேற்றாமல்
மேற்கொண்டு ஆக வேண்டியதை தொடர்ந்து
செய்ய வேணும் தற்போதைய நிலையில அண்டை நாடே சரணமய்யா எண்டு ஒவ்வொரு வரும் இருக்கினம். இந்த சந்தர்ப்பத்தை அவை சரியாகப் பயன்படுத்த வேணுமெண்டு எங்கட மகா ஜனங்கள் விரும்புகினம் பாதிக்கப்பட்ட இந்த ஜனங்களின்ர விருப்பத்தைப் புரிஞ்சு கொண்டால் சரிதானுங்கோ,
மீது இஸ்ரேல்காரர் நடத்திற குண்டுத் தாக்குதல்களைக் கண்டிச்சு நாட்டில இருக்கிற முஸ்லிம்கள் நடத்தின எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில கூத்தமைப்பு எம்பி, செவாலியே
சொல்லிறாராம் பழக்க தோசத்தில சில விஷயங்
சிவாஜியார் சிறப்பான கத
ருங்கோ ஒரு நடிப்பு சூப்
தில கலந்து கொணி
ஆவேசமாக இருக்ே
பதாகையை ரெண்டு ை கொண்டு குடுத்தார் பா சா.செத்துப்போன எங்கL பிச்சை வாங்கணுமுங்கே தெரியுமோ? அண்டைய ந முடிஞ்சுதான் பேரணி ஆர அப்பதான் மு.கா.வின்ர முஸ்லிம் தலைவர்களும் அதுக்கிடையில உவ சிவாஜியும், வாசுவும் 1 கொண்டு நடக்க வெளி கடைசி நேர யுக்தியே போயிட்டுது. ஆனால் த முடிச்சுப்போட்டு வந்து ப பிட்டுது, பேரணி எப்புடி திட்டம் போட்டவை, இரு புகுந்து கெடுத்துப் போட் பேருக்கு எரிச்சலாம்.
முஸ்லிம்களுக்கு எ எத்தினையோ தாக்குத தெல்லாம் வாயையும், கொண்டு கிடந்தவருக்கு ஆர்வம் வந்துதோ, மான வலிய வந்து மரியாதை
ODI II ULI தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து, நடந்து ள் கூறுவதுபோல் பார் அல்லது அரசு ல் யுத்தம் ல் கணிசமானளவில் வக்கப்படுகிறார்கள். ம்பவங்களில் ]றச்சாட்டும்
ப்பாக,
க்கும் சில யினரே செய்தார்கள்
錢 ஜ்
மனித உரிமை திமன்றங்களிலும் ட்டுக் கிடக்கின்றன.
LDUT607 ார் சூத்திரதாரி கு மக்கள்
"குற்றவாளிகள் க நடமாடித் நாங்கள் ங்காட்ட முடியாது. எங்களையும் க்கள் கூறுகின்றனர்.
புலிகள் டக்குமுறை முலம் க முடியாதபடி பத்துக் தல்களையும், 1ண்ட சொந்த லை செய்கின்றனர் க்கள் நன்கு புரிந்து த 14.07.06ஆம் ாகனேரியில் பத்துக்குமிடையில்
12 படையினர் நவர் புலிகளால் ரில் 4 பேர் பேர்
ТТЕ0 5ilГалаттары 1511
படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் நடக்கும் வரை இராணுவத் துணைப் படையினர்தான் தம்மைத்
இவர்களாகத்தான் இருக்கும் என்று கூறமுடியாத நிலைமை எனறால சாதாரண பொதுமக்கள் எப்படிக் குற்றவாளிகளை
தவிரவும் குதல்களின் போது
கேட்பது? பொதுமக்கள் படையினரின் 8.
கொண்டிருப்பதையோ தவிர்க்குமாறு புலிகள்
நேரடியாகவே எச்சரிக்கை விடுக்கிறார்கள்.
தாக்குவதாகவும், தமிழ் மக்களைக் கொலை செய்வதாகவும் புலிகள் கூறி வந்தனர். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு துணைப் படையினர் என்று கூறுவதைக் குறைத்துக் கொண்டனர். இதேபோல் 22.07.06 அன்று மட்டக்களப்பில் தமிழ் கூட்டமைப்பு எம்.பி. ஜெயான்ந்தமுர்த்தியின் வீடு ஆர்.பீ.ஜிதாக்குதலுக்கு இலக்கானது. அவரும் அவரது குடும்பத்தினரும் தெய்வாதீனமாக உயிர் தப்பினார்கள்.
இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து
சர்வதேச வானொலி ஒன்றுக்கு ஜெயானந்தமுர்த்தி எம்.பீ கூறும்போது, தனது அரசியல் வேலைத்திட்டத்துக்கு எதிரானவர்களே தம்மைத் தாக்க முயற்சித்திருக்கலாம் என்றும், எனினும் தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பதை தான் நேரடியாகச் சொல்லாமல், மக்களுக்குத் தெரியும் என்றும் தற்காப்பு நிலையை எடுத்துக் கொண்டார். பொலிஸ் பாதுகாப்போடு இருக்கும் பாராளுமன்ற உறுப்பினரே, 'கொலையாளி இவர்களாகத்தான் இருக்கும் என்று கூறமுடியாத நிலைமை என்றால் சாதாரண பொதுமக்கள் எப்படிக் குற்றவாளிகளை இனங்காட்ட முடியும். படையினரின் பாதுகாப்பே இன்று கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை யாரால் உத்தரவாதப்படுத்தமுடியும். தவிரவும் தாக்குதல்களின் போது பொதுமக்கள் பலியானாலோ, படுகாயமடைந்தாலோ, யாரிடம் நியாயம் கேட்பது? பொதுமக்கள் படையினரின் வாகனங்களுக்கு அருகாமையில் பயணிப்பதையோ, படையினருடன் தொடர்பு கொண்டிருப்பதையோ தவிர்க்குமாறு புலிகள் நேரடியாகவே எச்சரிக்கை விடுக்கிறார்கள். அப்படியாயின் படையினரை இலக்குவைத்து புலிகள் தாக்கும்போது பொதுமக்களுக்கு ஏற்படும் எந்த விளைவுகளுக்காகவும், புலிகள் வருந்தப்போவதோ, தவிர்த்துக் கொள்ளப்போவதோ இல்லை என்பதை தொடரும் தாக்குதல்களையும், அதனால் மக்களுக்கு ஏற்படும் தாக்கங்களையும் கொண்டே தெளிவாகப் புரிந்துகொள்ள
. Մlգպth,
இலங்கையில் ஒட்டுமொத்த மக்களுக்கும் அச்சுறுத்தலாக மாறியிருக்கும் பயங்கரவாதத்தை ஒடுக்க எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
ஒரே ஒரு இஸ்ரேல் இராணுவ வீரரை
சிறைப்பிடித்ததற்காக இவ்வளவு பெரிய யுத்தத்தை இஸ்ரேல் நடத்துகிறதே, இங்கே வகை தொகையின்றி படுகொலைகளும், ஆட்கடத்தல்களும், எரிச்சலூட்டல்களும் நடக்கிறதே இதற்காக என்ன மாற்று நடவடிக்கையை இலங்கை அரசும், சர்வதேசமும் எடுக்கப்போகின்றது? இலங்கையில் பலியாகும் மனித உயிர்கள் மதிப்பற்றதா? இந்த மக்களை யார் காப்பாற்றுவார்? என்ற அவலம் நிறைந்த கேள்விகளுக்கு யார்தான் விடையளிப்பது.
த்திரம் ஏற்று நடிச்சா பருங்கோ, ஆர்ப்பாட்டத் ட ஒவ்வொருவரும் 5äs, f6 Tg1 LLUIT f கயாலையும் பிடிச்சுக் நங்கோ ஒரு போஸ், நடிகர் திலகம் சிவாஜி ா, இன்னொரு விசயம் ாள் ஜும்மா தொழுகை ம்பமாகிறதா இருந்தது. 5606M6JÍT DLLIL LDDAD வர வசதியிருந்தது. எங்கட சிலோன் தாகையைப் பிடிச்சுக் க்கிட்டிட்டினம். உது ா எண்டு கூட்டமும் லைவர்மார் தொழுகை ர்த்தால் பேரணி கிளம் டக்க வேணும் எண்டு க்க, உந்தக் கரடியள் டிச்சினமே எண்டு சில
திராக உள் நாட்டில நடந்தது. அப்போ அதையும் பொத்திக் உதில மட்டும் என்ன ங்கெட்டதுகள் உப்பிடி யயும் கெடுக்குதுகள்
எண்டு ஒப்பினாவே திட்டினமுங்கோ. சிவாஜி யாரின்ர கதை உப்பிடி காறித்துப்பிற மாதிரியாயிட்டுதோ.
தமிழ் தேசியக் கூத்தமைப்பு எம்பிமார் இருக்கினமெல்லோ, அவையள் எந்த நிகழ்ச்சியில வந்து கலந்து கொண்டாலும் சின்னப்பிள்ளையும் கேக்கிற கேள்வி என்ன தெரியுமோ, நீங்கள் எம்பியாகி தமிழ் மக்களின்ர பிரச்சினையை எந்த மட்டத்தில சர்வதேசத்துக்கு எடுத்து விளக்கியிருக்கியள் எண்டதுதான். உந்தக் கேள்வி வந்திடக் கூடாதெண்டு இவை என்னதான் மண்டாடிக் கொண்டு வந்தாலும், யாரோ ஒரு ஆள் இவையின்ர அந்த வீக் பொயிண்டிலையே அடிச்சு தலையைக் குனிய வைப்பினம் பாருங்கோ. ஆனால் இனிமேல் அந்தக் கேள்வியை யாரும் கேட்கமாட்டினமோ எண்டு எதிர்பார்ப்போடையே கூத்தமைப்புக்காரர் வரப் போகினம் ஏன் தெரியுமோ? எங்கட பிரமை பிடிச்ச சுரேஸானவரும், அடைக்கலம் புகுந்த தூள் புகழ் செல்வத்தாரும், பென்ஸ்கார் புகழ் கஜேந்திரனாரும், நாட்டியப் பேரொளி பத்துமினி சிதம்பர சக்கரத்தாரும், மாவையாரும் ஐரோப்பிய நாடுகளுக்குப் போறம், போய் பிரச்சினையைப் பிடிச்சு உதறப்போறம் எண்டு போயிருக்கினம், அதில ரொம்பவும் கலாசாரம் பேசிற எங்க நாட்டிய பேரொளி பத்துமினி, இந்த வயசிலையும் டெனிம் ஜின்ஸ் மாட்டிக் கொண்டு
போட்டோக் களுக்கு போஸ் குடுத்து நல்லா கலாசாரம் காட்டியிருக்கா, கவனிச்சியளோ, சேலையெல்லாம் கிராமத்து கும்மாங்குத்துக்குத் தானாம். வெஸ்டனுக்கு டெனிம்தான் பொருத்தம் எண்டு விளக்கம் குடுக்கிறாவாம். சூப்பருங்கோ. கிழக்கு மாகாணத்தில குறிப்பா திருவாண மலையில கட்டாயப் பயிற்சிக்கு வரவேணும் எண்டு ரெண்டெழுத்தார் சனத்தை மிரட்டினமாம், அதுவும் 18 வயசில இருந்து 45 வயசு வரைக்குமானவைக்கு கட்டாயம் பயிற்சி எடுத்திருக்க வேணும் எண்டு சொல்லினமாம். பாவம் சனம் என்ன செய்யிறதெண்டு தெரியாம வீடு வாசலை விட்டு ஓடுதுகளாம். போற போக்கில இவையளாலதான் போறம் எண்டால் போட்டுத் தள்ளிப் போடுவினமே எண்டு படைத் தரப்பு மேலதான் குற்றத்தைப் போடுகினமாம். அப்புடி போற சனத்தையும் போக வேண்டாம், அப்பிடிப் போனால் தாயக பூமியை பேரின வாதமும், முஸ்லிம்களும் சேர்ந்து ஆக்கிரமிச்சுப் போடுவாங்கள் எண்டும் சொல்லினமாம்.
சனத்தை நிம்மதியாக வாழவும் விடாமல், ஊரை விட்டுப் போகவும் விடாமல் உந்த தொலைஞ்சு போவார் வதைக்கினமே எண்டு சனம் திட்டிக் கொண்டு திரியினமாம். ரெண்டெழுத்தாரின்ர தமிழ் தேசியம் எங்கட தமிழ் மக்களையும் காப்பாற்ற ஏலாமல், தமிழ் மண்ணையும் பாதுகாக்க ஏலாமல் பாடாய் படுத்துதுங்கோ.சனம் என்ன சொல்லினம் தெரியுமே.பிச்சை வேண்டாம் நாயைப் பிடிங்கோ எண்டுதான். O.

Page 6
оъгълдър
eisri வகுப்புப் படிக்கும் போது நடந்த சம்பவம் ஒன்று, நேரத்தைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் நெஞ்சு நிறைய வந்து போகும் மாதத்தில் அநேகமான காலைப்பொழுதில் ஏழரை மணிதான் சிம்ம சொப்பனமான நேரம், பொதுவாகவே பாடசாலை போகும் அத்தனை பேருக்குமே காலை ஏழரை மணி என்பது பெரும் கண்டமானதுதான்.
படிப்பில் கெட்டித்தனமாக இருப்பவர்களுக்கு நேரம் ஒரு பிரச்சினையில்லை. நேரத்துக்கு வகுப்புக்கு வந்துவிடுவார்கள். என்னைப் போன்ற ஆர்வக்குறைவான மாணவர்களுக்கு
இை இ
பாடசாலைக்குப்போவதே வில்லங்கமானதுதான் அதிலும், சரியாக நேரத்துக்கு வகுப்புக்குப் போவதென்பது பொருத்தமில்லாதது. சில நேரங்களில் பாடசாலையின் பிரதான வாசல் 130 மணிக்கு மூடப்பட்டவுடன் வேலிக் கம்பிகளைத் தாண்டிக்கொண்டு ஓடிவிடுவேன். சில நேரம் நண்பர்கள் சூழ்ந்து நின்றுகொள்ளும் போது அவர்களை மறைத்தபடி பாய்ந்து விடுவேன் என் கஷ்டமான பொழுதுகளில் அதிபர் கையில் பிரம்போடு வாசலில் வந்து நிற்பார். அது சனியன் பிடித்த நாள்தான். பிறகு காலைக் கூட்டம், இறை வணக்கம் எல்லாம் முடிந்த பிறகு கேட்டைத் திறந்து விட்டு, ஒவ்வொருவருக்கும் அடிபோட்டு அவரவர் வகுப்பறைக்கு அனுப்புவார். அடி படும் முன்னமே பாய்ந்து ஓட முயற்சித்தாலும் ஆசிரியர் விடமாட்டார். கூப்பிட்டு பின்பக்கம் கட்டைக்களிசானில் GijsitS GUTLG666. Tit,
"சே.இந்த ஏழரை மணித் தலையிடி எப்போது முடிவுக்கு வருமோ” என்று நினைத் হয়। துக் கொள்வேன்.
இதயம் நின்று போய் இறந்தவனின் கையில் இருக்கும் கடிகாரத்துக்கு இதயம் நிற்காது. வாழ்க்கையில் தவறவிட்ட அநேகமான விஷயங்களும், சந்தர்ப்பங்களும் மீண்டும் நம்மைச் சந்திக்கலாம். ஆனால் நேரம் மட்டும் போனது திரும்பி வராது. தவற விடப்பட்டது தவறியதுதான். கடிகாரத்தைப் பற்றி நாம் தெரிந்து வைத்திருப்பதில் ஒன்று சரியாக பன்னிரெண்டு மணிக்கு நேரம் காட்டும் இரண்டு முள்ளுகளும் ஒரே நேராக இருக்கும் என்பதுதான். ஆனால் நாம் கவனத்தில் கொள்ளாத சுமார் பதினொரு தடவைகளில் கடிகாரத்தின் இரண்டு முட்களும், சரியாக 12 மணிக்கும், 105 மணிக்கும், 2.11 மணிக்கும், 316 மணிக்கும், 423 மணிக்கும், 321 மணிக்கும், 633 மணிக்கும், 138 மணிக்கும்,848 மணிக்கும், 949 மணிக்கும் 1034 மணிக்கும் ஒன்று சேருகின்றன.
கடிகாரம் குறித்த என் மதிப்பீடு அளப்பரியது. நேரம் பொன்னானது என்பது என் நம்பிக்கை, ஒவ்வொருவரும் நேரத்துக்கு தாம் செய்ய வேண்டியதைச் செய்து விட்டாலே வெற்றி கிடைக்கும். ஆகையால் நான் யாருக்கும் அன்புப் பரிசாக முதன் முதலில் கொடுக்க விரும்புவதும், கொடுப்பதும் கடிகாரம் தான். ஏனெனில் நேரம் யாருக்காகவும் காத்திருக்காமல் தன் பாட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறது. நீங்களும் உங்கள் வாழ்க்கையை கடிகாரத்தைப் போல் சீராகவும், நேர்த்தியாகவும், தாமதிக்காமல் செய்து கொண்டிருங்கள் என்பதை வலியுறுத்து வதுதான் என் நோக்கமாகவுள்ளது.
இதைவிட எனக்குள் இருக்கும் மற்றுமொரு விடயம் முன் இரவில் நான் எவ்வளவு நேரம் தாழ்த்தி நித்திரைக்குப் போனாலும், அடுத்த நாள் காலை எவ்வளவு நேரத்துக்கு எழுந்திருக்க வேணுமென்று நினைக்கிறேனோ, சரியாக அந்தக் குறிப்பிட்ட நேரத்துக்கு விழிப்பு வந்துவிடும். நேரத்தை யாரெல்லாம் பின் தொடர்கிறார்களோ அவர்களுக்கு வெற்றிதான். உங்களுக்குத் தெரிந்திருக்கும், மற்றவரிடம் நேரத்தைக் கேட்பது கூச்சமற்ற ஒரு நடைமுறையாக மாறிவருகிறது. யுவதிகளிடம் நேரம் கேட்பது இளைஞர்களுக்கு ஒரு பொழுபோக்கு எனக்குத் தெரிய என் நண்பன் ஒருவன், தன் கடிகாரத்தைக் கழற்றி ஒளித்து விட்டு பந்தயம் கட்டிவிட்டுப் போய் பெண்களிடம் நேரம் கேட்பான். நேரம் கேட்டு, நண்பர்களாகவோ, காதலர்களாகவோ மாறியவர்களுக்கு நான் குறிப்பிடுவது புதுமையல்ல.
ஜப்பானில் நேரம் தான் முக்கியமானது. 'தரை விமானம் என்று வர்ணிக்கப்படும் (Buled Train) புகையிரதம் ஜப்பானில் நேரத்துக்கு பயணங்களை மேற்கொள்வதில் பிரசித்தமானது,
(S
இலங்கையில் இருந்து வெளிவரு மூல இலத்திரனியல், அச்சு ஊடக ஒளிபரப்பாகும், பிரசுரிக்கப்படும் சமசு விடயதானங்கள் மற்றும் நிகழ்ச்சிக ஆவிமர்சனங்கள் வாசகர்களிட எதிர்பார்க்கப்படுகின்றன. விமர்சனங்கள் சுருக்கமாகவும், ஆக்கபூர்வமான இருக்கவேண்டும். பயன்மிக்கது : டத்தினால் கருதப்படும் விமர்சனங்
இடமளிக்கும்.
அனுப்ப வேண்டிய மு
முரசு விமர்சன தினமுரசு வாரம6 த.பெ. இல . 17
கொழும்பு
செய்தியறிக்கையும் 26
அண்மைக்காலமாக இலத்திரனியல் ஊடகங்களில் முறையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அவத குறிப்பாக தொலைக்காட்சிகளில் செய்தி வாசிக்கும்போது முறையில் கூட நிறைய வித்தியாசமுள்ளது. உதாரண செய்தி வாசிப்பவர் கைகூப்பி வணக்கம் கூறும் முறை ஆனால் தமிழ் பண்பாடு பற்றி அதிகமாகப் பேசும் தமி சிலர் வணக்கம் சொல்வதே ஏனோ தானோ என்றுதா6 அறிவிப்பாளர்களிடம் இருந்தாவது இவற்றை சம் கற்றுக்கொள்ள வேண்டும். அடுத்து தனியார் வானெ அறிவிப்பாளர்கள் செய்தி வாசிக்கும் போது தவறு ஏற் கோருவதில்லை. அதை அவர்கள் கெளரவ குறைச்சலாக தெரியவில்லை. அதைவிட தனியார் வானொலிகளில் செ ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு விளம்பரத்தை ஒலிபரப் கள், செய்தியிலாவது விளம்பரங்களைத் தவிர்த்து நிம்ம செவிமடுக்க சம்பந்தப்பட்டோர் நடவடிக்கை எடுப்பார்கள்
=வி துே
ஒரு தடவை, இரண்டு நிமிடம் தாமதமான அந்தப் புகையிரதம் பயன அந்த மக்களின் பல கோடி ரூபா பெறுமதியான உழைப்புக்கான நேரம்
ஜப்பானியர்கள் புகையிரத சேவையாளர்களுக்கு எதிராக எதிர்ப்புப்
என்று சில வருடங்களுக்கு முன்னர் செய்தி படித்தேன். கவிப்ே ஜப்பான் நாட்டுக்கான விஜயத்தைப் பற்றிக் கூறும்பே . குறிப்பிடுகிறார். BuledTrain இல் பயணிக்கும் போது ஒ
பற்றிய ஒரு கதையைச் சொன்னாராம்
ஜப்பானின் குறிப்பிட்ட நிறுவனத்துக்கு ெ வலைக்குப் போன ஒருவர், ஜப்பான் நாட்டவர் கேட்டாராம். அதற்கு, தற்போது ஒரு Buled Trai ஏறி உங்கள் கடிகாரத்தைப் பார்த்துக் கொ6 ஐந்தாவது நிமிடத்தில் புகையிரதம் நிற்கும். அங் மிர்ந்து பாருங்கள் என்று அந்த ஜப்பான் அவ்வளவுக்கு நேரம் தவறாமையை ஜப்பானியர் தனால் தானோ என்னவோ அணுகுண்டு பே :இன்றைக்கு உலகின் முதல் தர பொருளாதா * இடத்தில் தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள் என க்கம் இருக்கிறது. அவர்களைப் பற்றி நா6 லவேளை அதற்குள் நாம் விரும்பத்தகாததும் * விரும்பும் நடிகர் ரஜினிகாந்த், நேரத்தை எப்படி அவரோடு பணியாற்றுவோர் விவரிக்கும் போது, எனக்குப் புல்ல படத்தில் "வா.வா.வா. அன்பே வா" என்றொரு பாடல் உண்டு நடில் நடிப்பார்கள். அந்தப் பாட்டுக்காக குளிருக்குள் நடுங்கிக் கொண்டு நின்றாராம் ரஜினி அந்தப் படத்தைப் பற்றிய கதை வரும் போெ நினைத்திருந்தால் அந்தக் குளிர் தேசத்தை நிராகரித்திருக்கலாம். அவர் அப்படி நேரத்தையும், மற்றவர்களின் உழைப்பையும் மதித்த அவர்தான் தமிழ்த் திரையுலகில் பிரபலமாகியிருக்கிறார். இன்றைக்கும் குறிப் நடிகர்களில் அவரே முன்னணியிலிருக்கிறார். நேரம் தவறாமை அவரை 2 எழுத்துத் துறையில் என் பொழுதுகளை முழுமையாகச் செல செய்திச் சேவைகளின் நேரமும் எனக்கு அத்துப்படி பூமியின் இய சூரியனுக்குள் இழுபட்டு கருகிப் போய்விடுவோம். ஒரு நிமிடத்தில் பூப் 950 மைல் தூரத்தைக் கடந்து செல்கிறது என்றால் சோம்பேறியைக்சு சுத்துகிறது. பூமி ஓய்வு எடுத்தால் பிறகு இயங்கவே முடியாது, ! இயற்கையையும் யார் காயப்படுத்தினாலும் எதையும் பொருட்படுத்த நேரத்துக்குச் செய்து கொண்டிருக்கிறது. பூமியின் நேரம் தவறா6 உங்களுக்குப் புரியாது. இயற்கை தனக்கு வாய்ப்பான சொற்ப நேரத் கொள்கிறது என்பதற்கு 26122004 அன்று வெறும் ஐந்து நிமிட நேர ஆடிவிட்ட கோரத் தாண்டவத்தை யாருக்காவது மறக்க முடியுமா? எத்த உடைமைகள், எத்தனை பேரின் கண்ணீர், எப்படிப்பட்ட அழுகை முடிந்தது ஐந்து நிமிட நேரத்தில்தான். ஆக நேரம் அத்தனை வ கோபத்தில் கொலையும் விழுந்து விடுகிறது. அதே கோபத்தை ஒரு ஐந் நடக்க வேண்டியதையும், அதன் பின் விளைவுகளையும் சிந்தித்துப் மனிதன் போக வேண்டியிருக்காது. குழப்பம், கோபம், அவசரம் - இ தள்ளி விடுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களுக்கு முன்னரும் ஐந்து சிந்தியுங்கள். முடிவு திருப்திக்குரியதாக இருக்கும்.
இரவு நேரங்களை எல்லோரும் நித்திரைக்குத்தான் செலவு செய்கி நேரம், கற்பனையை பெருக்கெடுத்து வழியச் செய்கிற நேரம் இசைப் இசை உலகத்தாரை சுண்டியிழுத்து வசீகரித்துள்ளது. அவர் நடுஇரவில் செய்வது வழக்கம், ஊர் அடங்கி, இசையை எவ்வித சத்த கலப்பும் இல் வேலை செய்வது அவருக்குப் பிடிக்கும். அவரின் வெற்றி இரகசிய நான் நெருக்கமானவர்களைப் பார்க்கும் பொழுது காலையாகவோ, பகல நடு இரவாகவோ இருக்கலாம். நான் சொல்லும் முதல் சொல் 'கு வணக்கம்) என்பதுதான். என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு நிமிடமு ஆகவே, உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டு இரண்டாவது நிமி என்பதே என் நோக்கம்,
இனி உங்களுக்கும் ஒவ்வொரு நிமிடமும் புதுப்பிறவி எடுக்கட்டும் புதிதாய்ப் பிறந்தோம் என்று நினைத்துக் கொள்ளுங்கள், புத்துணர் கடிகாரத்தில் உள்ள வினாடி முள் உங்களை முன் நோக்கி விரட் நினைத்துக் கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம்.
ODI I ULI
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமிழ் மொழி ங்களில் ஒலி,
ால செய்திகள்,
ர் தொடர்பான மிருந்து
வையாகவும் ான ஆசிரிய களுக்கு முரசு
செய்தி வாசிக்கும் ானிக்க முடிகிறது. வணக்கம் சொல்லும் ாக சிரச டி.வி.யில் தனித்துவமானது.
ழ் அறிவிப்பாளர்கள்|
ன். சகோதர மொழி பந்தப்பட்டவர்கள் ாலிகளில் ஒரு சில பட்டால் மன்னிப்புக் நினைக்கிறார்களோ ய்தி தொடங்கினால் பி.எரிச்சலூட்டுகிறார் தியாகச் செய்தியை
III?
வராஜ் மருதானை
எத்தை மேற்கொண்டதில் வீணடிக்கப்பட்டுவிட்டதாக போராட்டம் நடத்தினார்கள் பரரசு வைரமுத்து தனது ாது ஒரு விடயத்தைக் நவர் அந்தப் புகையிரதம்
வளிநாடு ஒன்றிலிருந்து ஒருவரிடம் பாதையைக் வரும் அதில் ஏறுங்கள். ண்டேயிருங்கள், சரியாக த இறங்கி வலப் பக்கமாக நாட்டவர் சொன்னாராம், கள் பின்பற்றுகிறார்களாம். ாட்டு அழிந்த தேசத்தை ர பட்டியலில் இரண்டாம் க்கு பல பிரபலங்களுடன் ன் எழுத விரும்பவில்லை. இருக்கும். நான் சந்திக்க பின்பற்றுகிறார் என்பதை ரிக்கும். வேலைக்காரன் கை அமலாவும் ரஜினியும் முதல் ஆளாகப் போய் தல்லாம், அன்று ரஜினி அப்படிச் செய்யவில்லை. இன்று சூப்பர் ஸ்டாராக ட்ட நேரத்துக்கு வரும் உயர்த்தி வைத்திருக்கிறது. வழித்த போதும் எல்லா க்கம் நின்று விட்டால் தன் வட்டப் பாதையில் ட பூமி சுமந்து கொண்டு ஆகவேதான் பூமியையும் மல் பூமி தன் பணியை ம பற்றிச் சொன்னால் தை எப்படி பயன்படுத்திக் த்தில் சுனாமி அலைகள் னை உயிர்கள், எவ்வளவு அத்தனையும் நடந்து பியது. அவ்வளவு ஏன்? து நிமிடம் தள்ளிப்போட்டு ார்த்தால் தவறுகளுக்கு படி நம்மை அறியாமல் நிமிடம் பொறுமையாகச்
றாம். அது அமைதியான புயல் ஏ.ஆர்.ரஹ்மானின்
இறுக்கமாகவும்
Oaug Djõgig
சக்தியின் வெற்றிகள்
இலங்கையில் மாந்திரீகத் துறையில் சுடர்விட்டு நிரூபித்துக் கொண்டிருக்கும் மலையாள மாந்திரீகம் என்றால் அது எமது நிறுவனம் மட்டுமே! வாங்கும் பணத்திற்கு பற்றுச் சீட்டு வழங்குவது என்றால் அது நாம் மட்டுமே! காரணம் தெட்டத் தெளிவான திடமான மாந்திரீக சித்தமே!
இதையொட்டி தினமும் எல்லா தினசரி பத்திரிகைகளிலும் தொலை காட்சியிலும், வானொலியிலும் விளம்பரம் செய்வதென்றால் எமது சேவையே! என்பதற்கு எடுத்து காட்டாக எல்லா வெளிநாட்டவர்களுக்கும் அவர்கள் எத்திசையில் வசித்தாலும் கடல் கடந்து செயல்படும் வண்ணம் அவரவர் முகவரியில் நாம் நேரடியாக மூன்றே நாளில் மாந்திரீக பொதிகளைக் கையளிப்பது என்பது எமது நிர்வாகத்தின் சிறப்புத் தன்மையே!
நான் வெளிநாட்டுக்குச் செல்லாமலேயே அனைத்து உலக மக்களுக்கும் தொலை பேசியில் என்னுடன் தொடர்புகொள்பவர்களுடன் அவரவர்க் குறைகளைக் கேட்டறிந்து ஏனோ, தானோ என்று இல்லாது தெட்டத் தெளிவான சேவை செய்வதாலேயே எமது நிறுவனம் நம்பிக்கை வாய்ந்த ஒரு வரையறுக்கப்பட்ட (Liability) கம்பனி நிறுவனமாக திகழ்கிறது. எத்தனை பேரிடம் பரிகாரம் செய்தாலும் கடைசியில் என்னிடம் வருவது என்பது நான் கண்ட உண்மையே! என்னிடம் வருவதற்கு உங்களுக்கு ரீ துர்க்கா தேவியின் தேவ சித்தமும் அவசியமே! நான் ஒரு வேலையைப் பாரம் எடுக்கும் போது, அவர்களின் ஜாதகத்தை அக்கு வேறு ஆணி வேறாகப் பரிசீலனை செய்த பின்பே வேலைகளை ஆரம்பிப்பேன்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கு ஒப்ப நீரிழிவு நோயில் இருந்து பூரணமாக விடுதலை பெற, ஆண்கள் - பெண்கள் இரு பாலாரும் ஆஸ்த்மா நோயிலிருந்து விடுபட, மூல ரோகம் தீர, இளம் நரை போக்க, கூந்தல் அடர்த்தியாக வளரச் செய்ய, விசேடமாக ஸ்திரி - புருஷ வசியம், மூன்றே நாளுக்குள், விட்டுப் பிரிந்த கணவன் - மனைவி ஒன்று சேர, ஒடிப்போனவர் தேடி வர, கணவன் மனைவி தாம்பத்திய உறவு குறைப்பாட்டை நிவர்த்தி செய்ய, ஆண்மை குறைபாட்டில் இருந்து சந்தோஷம் பெற, தாமதிக்கும் திருமணம் தங்கு தடையின்றி நடக்க, திருமண தோஷம் அகல, குழந்தை பாக்கியம் கிட்ட, பூதம் காத்த காணி பூமி தோஷம் அகன்று, காணிகளை விற்பனை செய்ய, கல்வியில் சித்தி பெற, வெளிநாட்டுப் பிரயாணத் தடை நீங்க, வெளிநாட்டில் நிரந்தர வதிவிட வசதி கிட்ட வேளாண்மை செழிக்க, குடும்பத்தில் ஒற்றுமை நிகழ, தன் பிள்ளைகள் தாய் தந்தை பேச்சைக் கேட்டு திருந்தி வாழ, குபேர வாழ்வு பெற, லட்சுமி கடாட்சியம் கிட்ட, ஞாபக சக்தி பெற, மனம் விரக்தியடைந்தவர்கள் மனப் படபடப்பு, பதற்ற நிலை, கை, கால் நடுக்கம், இரவில் பயந்து எழுதல், மனப் பேதம் தீர, சூனியம் அகற்ற, மருந்தீட்டல் அகலப்பண்ண அத்துடன் அருள் வாக்கு பெற, அருள் ஞானத்தில் கூறும் ஜாதகம் என்றுமே பிழைத்தது இல்லை. நடப்பது, நடக்கப்போவது, எத்தனையாம் திகதி, எத்தனை மணிக்கு, எந்த மாதம் நீங்கள் எண்ணிய எண்ணங்கள், எண்ணியபடி சரிவரும் என்று தெரிந்து அறிந்து செயல்பட இந்த அருள் ஞான சித்த வாக்கு கை கொடுக்கும்.
எமது ரீ துர்க்கா தேவி ஆலயத்தில் மாதம் தோறும் மாதக் கடைசியில் நடைபெறும் அக்கினி குண்டல யாக பூசையில் கலந்து கொண்டால் சகல பாவ தோஷ விமோசனம் கிட்டும்.
“என்னிடம் தீய வேலைக்கு இடமில்லை” நல்லதை நினைப்போம், நல்லதையே செய்வோம். ஓம் சக்தி - சக்தி - சக்தி
நான் பாடல் பதிவுகளைச் லாமல் கேட்டுக்கொண்டு களில் அதுவும் ஒன்று. கவோ, மாலையாகவோ, ட் மோர்னிங்' (காலை ம் புதிதாகப் பிறக்கிறது. த்துக்குத் தயாராவோம்
வ்வொரு நிமிடத்துக்கும் சியோடு புறப்படுங்கள், க் கொண்டிருக்கிறதாக
in i
தேவையான நேரத்தில் தேவைப்படுபவர் கிளை - உலக மலையாள மாந்திரீகச் சக்கரவர்த்தி பேராசிரியர் டாக்டர் PKசாமி P (J.D.G.A.N.) Malayala Manthireeka Uchada Peedam
62, Kotahena St, Colombo. 3. TP (0)112 342463 - ()112 342464 O2 24.7065. (2 449 () ()4 46327
Fax - (2 34.483. E-mail - dipksany (slnet.lk
Sri Durkadevi Alayam, No 33, Daily Fair, Nuwaraliya
TP-052 2222508 O52 2235097,052 4490031,052 4490035 052 2223093
Fax - 052 2223093 இன்னும் விபரங்களுக்கு எமது வெப் தளத்தை நாடுங்கள் : WWW.drpkSamy.com
ஜூலை 27 ஆக 02, 2006

Page 7
வன்செயல்களும் படுகொலைகளும் கடந்த வாரமும் தொடர்ந்து இடம்பெற்றன. பிரதானமாக, பாதுகாப்புப் படையினரை இலக்கு வைத்துப் புலிகள் இவற்றை மேற்கொண்டனர். இவற்றில் மிக மோசமானது, வாழைச்சேனைக்கு வடக் கேயுள்ள வாகனேரியில் நடைபெற்ற மோத லாகும். விடுவிக்கப்படாத பிரதேசத்திலேயே இந்த மோதல் நடைபெற்றதாக இப்போது தெரிய வருகிறது. எனவே இவர்கள் துரதிர்ஷ்டவசமாக செல்லக்கூடாத இடத்திற்கு அனுப்பிவைக்கப் பட்டிருக்கிறார்கள், 12 பேர் கொல்லப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதாவது
படையினருக்குக் கிடைத்த மோசமான ஒரு தாக்கு தலாகும். ஆனால் புலிகள் மேற்கொண்ட ஏனைய பல்வேறு ஆத்திரமூட்டும் செயல்களுக்கு மத்தியில், பாதுகாப்புப் படையினர் நியாயபூர்வ மாகப் பொறுமை காத்து வந்திருக்கிறார்கள். இது சீரழிந்து வரும் நிலைமைக்கு மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தும் ஒன்றாக அமைந்துள்ளது. பொறுமை காப்பது பலவீனமல்ல. வன்செயல் களை, வன்செயல்களால் எதிர்கொள்வதைத் தவிர்த்துக் கொள்வதற்கு மகத்தான துணிவும் அறிவும் தேவை.
அசிங்கமான சகல முகங்களையும் கொண்ட பயங்கரவாதமே எமது எதிரியாகும். பயங்கர வாதத்தை எதிர்பயங்கரவாதத்தால் முறியடிக்க முடியாது. பயங்கரவாதத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எதிர்ப்பயங்கரவாதம், யுத்தத்தில் சம்பந்தப்படாத குடிமக்கள் மீது வன்செயல்களைக் கட்டவிழ்த்துவிடவே வழி வகுக்கிறது. இதனை நாம் மத்திய கிழக்கில் நடைபெறும் சம்பவங்களை தொலைக்காட்சித் திரைகளில் காண்பதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. எமது நாட்டில் நடைபெறும் இவ்வாறான சம்பவங்களை நாம் கண்டுகொள்ள
13 பேரை இழந்திருப்பதானது பாதுகாப்புப்
'முடியாதவர்களாக இருக்கிறோம். பண் பாடான பேச்சுவார்த் தைக்கு மாற்றீடாக எதுவு மில்லை. பயங்கரவாதத்தை 4. மட்டம் தட்டுகிறோம் என்ற "போர்வையின் கீழ், வங்காள மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்செயல்களின் காரணத் -Tதினால் பாகிஸ்தான் தனது கிழக்குப் பாதியை இழந்தது. எமது உப கண்டத்தில் நாம் பெற்றுக்கொண்ட அனுபவம் இது.
அதிகாரப் பகிர்வு
சர்வகட்சி மாநாட்டின் மூலம் இணக்கப்பா டொன்றினை எட்டுவதற்கு ஜனாதிபதி ராஜபக்ஷ எடுக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியன. ஆனால், பல்வேறு கட்சித் தலைமைகளின் சிந்தனைகள் நம்பிக்கை தருவதாக அமைய வில்லை. 2000ஆம் ஆண்டு நகல் அரசியலமைப்பு யோசனைகளில் முன்வைக்கப் பட்ட அதிகாரப் பகிர்வுத் தீர்வுப் பொதி தொடர்பாக தமிழ் கட்சிகள் அல்லாத பிரதான கட்சிகள் மத்தியில் இணக்கப்பாடொன்று காணப் பட்டதை இதற்கு உதாரணமாக நாம் காட்ட முடியும். 1997ஆம் ஆண்டுக்கு முன்னதாக முன்வைக்கப்பட்ட நகல் தீர்வு யோசனைகளுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி சம்பூரண ஆதரவு வழங்கியது. ஆனால், 2000ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி, புலிகளின் உத்தரவை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியதால், அதிகாரப் பகிர்வு யோசனைகளை எதிர்க்கத் தொடங் கியது. இந்த யோசனைகள் உகந்தளவுக்கு அதிகாரப் பகிர்வைத் தரவில்லை என்பதே அவர்களின் குற்றச்சாட்டாக இருந்தது. பிரதான எதிர்க்கட்சியின் விருப்புக்கேற்பவே யோசனை களில் பல விட்டுக் கொடுப்புகள் செய்யப் பட்டிருந்தன. ஆனால் இதே கட்சி, குறைக்கப்பட்ட அதிகாரப் பகிர்வு யோசனைகள் கொண்ட அந்தத் தீர்வுப் பொதியைக் கூட ஆதரிக்காமல் வெட்கக் கேடான முறையில் அதிகாரப் பகிர்வை எதிர்ப்பவர்களுடன் கைகோர்த்துக் கொண்டது.
தெற்கு இணக்கப்பாடு சாத்தியமா?
இனப்பிரச்சினைக்குத் தீர்வாகச் சமஷ்டி அமைப்பு முறை வழங்கப்பட வேண்டுமென்று
SE GEGŪSJEalUL ESTIL களங்கப்படுத்திய தமி
கடந்த வெள்ளியன்று (21.07.2006) கொழும்பு
பம்பலப்பிட்டி ஜும்மாப் பள்ளிவாசலில் இருந்து தொழுகை முடித்துக் கொண்ட ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தினர்.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கெதிராகக் கோஷங்களும், கண்டனங்களும் எழுப்பிய வண்ணம் அமெரிக்கத் தூதரகத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர்.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம்கள் மட்டுமல்லாது சகோதர சமூகங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். ஆகவே பாலஸ்தீன ஒருமைப்பாட்டு முன்னணி உறுப்பினர்களும் மற்றும் யுத்தத்திற்கு எதிரான செயற்பாட்டாளர்களும் பங்கு பற்றினர்.
அரசியல் கட்சிப் பிரமுகர்களாகக் கலந்துகொண்ட வர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கமும் பங்குபற்றியிருந்தார்.
இன்று இஸ்ரேல் உலக முஸ்லிம்களுக்கெதிராக சதி வலை பின்னி மேற்கொண்டு வரும் அக்கிரமங் களைக் கண்டிக்கும் ஆர்ப்பாட்டம் காலத்தின் தேவை யறிந்து மேற்கொள்ளப்பட்டதால் அது வரவேற்கத்தக்கது. ஆனாலும் இந்தக் கண்டன எதிர்ப்புப் போராட்டத்தின் புனிதத் தன்மை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பங்குபற் றியதன் மூலம் அது களங்கப்படுத்தப்பட்டு விட்டதாகவே கருத வேண்டியுள்ளது.
சிவாஜிலிங்கம் தனிப்பட்ட முறையில் இந்தப் பேரணியில் கலந்து கொண்டிருப்பாராயின் அது இன உறவின் அடையாளமாகக் கருதி வரவேற்கப்படக் கூடியதே. ஆனால் அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனும் எல்.ரீ.ரீ.ஈ. இயக்கம் சார்புப் பிரதிநிதியாகவே கலந்து கொண்டார்.
இஸ்ரேல் இன்று உலக முஸ்லிம்களுக்கெதிராக இழைத்து வரும் கொடுமைகளுக்குச் சற்றும் குறைவில்லாமல் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக எல்.ரீ.ரீ.ஈ. இயக்கம், அட்டுழியங்களைப் புரிந்து
െ, 27 - 9.02.2006
வடக்கு - கிழக்கு மாகாணங்களில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்கள் பல்லாயிரம் பேரைப் படுகொலை செய்தவர்கள் எல்.ரீ.ரீ.ஈ.யினர். சுமார் ஆறாயிரத்திற்கு மேற்பட்ட முஸ்லிம்கள் இதுவரை எல்.ரீ.ரீ.ஈ.யினரால் கொடுரமாகக் கொல்லப்பட்டி ருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர வட மாகாணத்தில் வாழ்ந்த சுமார் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட முஸ்லிம்கள் சுமார் 15 வருடங்களுக்கு முன்னர், இனச்சுத்திகரிப்புச் செய்து பூண்டோடு விரட்டியடிக்கப்பட்டார்கள். கிழக்கு மாகாணத்திலும் தூரப்பகுதிகளில் வாழ்ந்த முஸ்லிம்கள் பலர் கிராமங் களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டிருக் கின்றார்கள்.
200ருபா பணத்துடன் 12 மணித்தியால கால அவகாசத்தில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் அசையும் அசையாச் சொத்துக்கள் அனைத்தையும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வார்த்தைக்கு மாற்றீடில்லை
கூறி வந்த ஐ.தே.க, ஏற்றுக்கொள்ளக் கூடிய அதிகாரப் பகிர்வு வரைமுறையொன்றை முன்வைப்பதற்கு ஜனாதிபதி ராஜபக்ஷ எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க முடியாமல் ஈடாடிக் கொண்டிருக்கிறது. ஜனாதிபதி ராஜபக்ஷ முன்னர் முன்வைத்த ஒற்றையாட்சித் தீர்வு முறையை, மெத்தனப்படுத்துவதற்காகவா ஐ.தே.க. இவ்வாறு ஈடாடுகிறது? அப்படியானால் தமது கொள்கை ரீதியான நிலைப்பாட்டைக் கைவிட்டு 2000ஆம் ஆண்டு அவர்கள் மேற்கொண்ட நிலைப்பாட்டுக்காகவா இதனைச் செய்கின்றனர். இந்த நாட்டு மக்களுக்கு அரசியல் தீர்வுப் பொதியொன்றினை முன்வைக்கும் சந்தர்ப்பம் அரசாங்கத்துக்குக்
தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் ர்வு காணும் முயற்சிகளில்
எதிர்கொள்ளப்படும் சவால்கள் குறித்து 'ஷானி என்ற அரசியல் ஆய்வாளர் கடந்த 24ஆம் திகதிய த ஐலண்ட்' பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் சுருக்கம் இங்கே தரப்படுகிறது. 'பேச்சுவார்த்தைக்கு மாற்றீடு இல்லை' என்ற /> தலைப்பில் இக்கட்டுரை எழுதப்பட்டிருந்தது.
கிட்டும்போது, கடும்போக்கு தேசியவாதிகளின் பொது நோக்கோடு இணைந்து கொள்ளும் வழி வகைகளை ஐ.தே.க. பின்பற்றுகிறது. இதற்குக் காலந்தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் ஐ.தே.க.வின் நிலைப்பாடு கடும் போக்குத் தேசியவாதிகளின் மார்க்கத்தில் செல்வது போல் தோன்றுகிறது.
மக்களிடம் கொண்டு செல்லுங்கள்
அதிகாரப் பகிர்வுத் தேவை குறித்து மக் களுக்கு எடுத்துச் சொல்லப்பட வேண்டும். யதார்த்த பூர்வமான, ஜனரஞ்சகத் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி ராஜபக்ஷ மக்களுக்கு நம்பிக்கையூட்டும் பாரிய இயக்கமொன்றினை மேற்
படுத்தப்படாத குறைந்தளவு மட்ட யுத்தம் கூட எமது மக்களின் பொருளாதாரத் தற்கொலைக்கு மட்டுமே வழி வகிக்கும் என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். புலிகளுக்கு அல்ல, தமிழ் மக்களுக்குக் கணிசமானளவு அதிகாரப் பகிர்வை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலமே சமாதானத்தினை ஏற்படுத்திக் கொள்ள முடியு மென்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். ஆனால் இவற்றை வலுவாகவும் உண்மையாகவும் மக்களுக்கு எடுத்து விளக்க வேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரு தரப்புகளிடமிருந்தும் எதிர்ப்பை எதிர்கொள்வார் என்பதில் சந்தேகமில்லை. இதன் மூலம் விடுவிக் கப்படாத பகுதிகளில் மக்கள் மீது புலிகள் செலுத்தும் முழு அதிகாரத்தை இல்லாமல், செய்ய முடியும். வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதி களில் மக்கள் மீது புலிகள் செலுத்தும் அதிகாரங்களையும் இல்லாமல் செய்ய முடியும். கிழக்கு மூவின மக்களும் செறிந்து வாழும் பிரதேசமென்பதால் புலிகள், கருணா தரப்பினர், ஆகியோரிடமிருந்து நெருக்கடிகளை எதிர்கொள் கின்றனர். தெற்கில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் ஜனாதிபதி வெற்றி பெறுவதை விரும்பாத சக்திகள் அவருக்கு முட்டுக்கட்டை போட முனைகின்றனர். இதனால் தான் சகல சமூகங்களினதும் பரந்த ஆதரவைப் பெறுவதற் கான முயற்சிகளில் ஜனாதிபதி ஈடுபட்டு வருகிறார். இதனால் தான் அரசியலமைப்பு நிபுணர்களைக் கொண்ட ஆலோசனைச் சபை, சகல சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இணக்கப்பாடான யோசனைகளை முன்வைப் பதில் ஈடுபட்டிருக்கிறது. சகல சமூகங்களின் அபிலாஷைகள் நீதியாகவும் சமத்துவமாகவும் கவனத்திலெடுக்கப்பட வேண்டியது முக்கிய மானதாகும்.
சமாதான முயற்சிகள், தேசிய முக்கியத் துவம் வாய்ந்த விவகாரம் என்பதும் உண்மையே. இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தும் அதேவேளை, பண வீக்கத்தையும் வாழ்க்கைச் செலவு உயர்வையும் கட்டுப்படுத்தி பொருளாதார வளர்ச்சியிலும் அக்கறை செலுத்த வேண்டியது அவசியமாகும். அரசியலும் பொருளாதாரமும் ஒரே சுற்று வட்டத்தின் பகுதி களாகும். ஒன்றின் வெற்றி மற்றொன்றில் தங்கியுள்ளது.
நன்றி : "த ஐலண்ட்'
கொள்ள வேண்டும். யுத்தம் மட்டுமல்ல, பிரகடனப்
ப்ப்ோட்ட்த்தைக் lyp 9JIL LEIDUDLOČIL 6 Tib.Ll
றார்கள், அச்சுறுத்தப்படுகின்றார்கள்.
鄒
8
அபகரித்துக் கொண்டவர்கள் எல்.ரீ.ரீ.ஈயினர். முஸ்லிம் களின் வீடுகள், கடைகள், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பயிர்ச் செய்கைக் காணிகள் என்பவற்றை அபகரித்துக் கொண்ட எல்.ரீ.ரீ.ஈ.யினர் இன்றுவரை அவற்றைத் திருப்பி ஒப்படைக்கவில்லை.
இது தவிர, கிழக்கு மாகாணத்தில் வணக்கஸ் தலங்களில் தொழுது கொண்டிருந்த போதும்,
கிராமங்களில் உறக்கத்தில் இருந்த போதும், ஆண், பெண், சிறுவர், வயோதிபர், நோயாளிகள், கர்ப்பிணிகள் என்ற வேறுபாடின்றி குடும்பம் குடும்பமாக எல்.ரீ.ரீ.ஈ. யினர் ஈனத்தனமாகப் படுகொலை செய்துள்ளனர்.
புலிகள் சாரிசாரியாகப் படுகொலை செய்த முஸ்லிம்களின் 16ஆவது வருட நினைவு நிகழ்வுகள் வரும் வாரத்தில் (ஆகஸ்ட்) கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கின்றன. 教
கிழக்கு மாகாணத்தில் அடிக்கடி முஸ்லிம்கள் கடத்தப்படுகிறார்கள். படுகொலை செய்யப்படுகின் ரமலர்
DUIJEr
திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர், மூதூர் பகுதிகளிலிருந்தும், மட்டக்களப்பு மாவட்டத்தின் ಸ್ಧಿ: ரிதிதென்ன போன்ற கிராமங் களிலிருந்தும் முஸ்லிம்களை வெளியேறுமாறு கோரி எல்.ரீ.ரீ.ஈயினர் எச்சரிக்கைத் துண்டுப் பிரசுரங்களையும் கடிதங்களையும் அனுப்பிய வண்ணமுள்ளனர். இந்த விவகாரம் கடந்த வாரம் பாராளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலும் வியாபார நோக்கத்திற்காகவும், பழைய கடன்களை அறிவிடுவதற்காகவும் சென்ற முஸ்லிம் வியாபாரிகள் சிலர் சமீப நாட்களில் எல்.ரீ.ரீ.ஈயினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்.
முஸ்லிம்களை ஒரு இனம் என்று கூடக் கருத மறுத்து வரும் புலிகள், அவர்களது கருத்துச் சுதந்திரம், வாழும் உரிமை, தொழில் செய்யும் உரிமை என்பன வற்றோடு அடிப்படை மனித உரிமைகளையும் மறுத்து வருகின்றனர்.
-ஹசைனர் பின் இறுதி
இந்தச் சூழ்நிலையில் பயங்கரவாதத்தை முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்திருக்கும் எல்.ரீ.ரீ.ஈயினர், பலஸ்தீன - லெபனான் :: ஆதரவான பேரணியில் பங்கு பற்றியிருப்பது கேலிக் கூத்தானதும், முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றும் செயலுமாகும்.
இன்று வரை இலங்கை முஸ்லிம்களுக்கு அநீதம் இழைத்து வரும் எல்.ரீ.ரீ.ஈயினருக்கு அவர்கள் சார்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் முஸ்லிம்களின் நலன் பற்றிப் பேசவோ, முஸ்லிம்கள் ஏற்பாடு செய்யும் சமூக நலன் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்குபற்றவோ எந்த யோக்கியதையும் இல்லை.
முஸ்லிம்களின் உரிமைகளையும், நலன்களையும் பற்றி அக்கறைப்படும், தமிழ் சகோதரர்கள் ஏராள மானோர் இன்னமும் தமிழ் சமூகத்தின் மத்தியில் இருக்கின்றார்கள். அத்தகைய கனவான்கள் வரவேற்கப் படவும் போற்றப்படவும் வேண்டியவர்கள். இத்தகைய மனிதாபிமானிகளின் ஆதரவோடு முஸ்லிம் சமூகம் அதன் நியாயமான உரிமைப் போராட்டத்தை முன் னெடுக்க வேண்டும். O

Page 8
lதுவாக 'விட்டுக் கொடுத்தல்' என்பது சினிமாவில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விஷயமாகும். இருப்பினும் - வாழ்வதற்காக சாப்பிடுவதும், சாப்பிடுவதற்காக வாழ்வதும் - இரண்டும் வெவ்வேறு நிலையல்லவா!
நான், ஜீவனோபாயம் இதுதான் என்கிற வகையில் - சில சமயம் பாடல்களில், மற்றவர் ரசனைக்கு விட்டுக்கொடுப்பதுண்டு
- O O
3. :
GGigi Ghuns) GTungléapril
கைச் ச
தந்தை வைத்துவிட்டுதான் வைகுந்தம் போனார்.
கடலளவு இல்லையென்றாலும், கையளவேனும் நான் சாதித்தவை சினிமாவின் சரித்திரத்தில் இடம் பெறவேண்டும் இடம் பெற்றிருக்கிறது. பாடலாசிரியன் என்கிற முறையில், நான் நெளிவு சுளிவோடு நடந்து கொண்டிருந்தாலும், சினிமாவின் வேறு முகங்களான கதை எழுதுதல் உரையாடல்
இருப்பினும், எவர் எது சொல்லினும் எருமை மாட்டின் மீது மழை பெய்வதுபோல்: எல்லாப் பாடல்களுக்கும் காசே பிரதானம் என்று கல்லுளிமங்கனாக இருந்து விடுவது கிடையாது. வருடத்தில் நூறு பாடல்கள் எழுதினால், ஆறு பாடல்களையாவது நான் ஆத்ம திருப்திக்கு எழுதாமல் விடுவதில்லை. காலம், கணக்கில் வைத்துக்கொள்ளுமாறு, நான் எத்தனையோ பாடல்களை யாத்திருந்தபோதிலும் என் மனம் அந்த மட்டிலுமே திருப்தியுருவதில்லை. இன்றைய பாடல்களிலும், ஒன்றிரண்டு இடங்களில் என் முகவரி தெரிய வேண்டுமென்று நான் மெனக்கெடுவேன்.
சோற்றுக்கு இல்லாமல், நான் சினிமாவிற்கு வரவில்லை. நிலமும் நீச்சும் எனக்கு என்
உளவு பார்த்தலால் ஏற்படும் நன்மை,
彎 தீமைகள் பற்றிக் கூறும் அநுபவக் கட்டுரைத் தொடர்.
III உளவு வேலை பார்ப்பார்கள், யார் பார்க்க மாட்டார்கள் என்று சொல்வது கடினம். CIA தலைவராக டெல்லியிருந்து ஜான் ஸ்மித் என்பவர் செயல்பட்டார். பிறகு இவர் சோவியத் யூனியனிடம் புகல் அடைந்தார். அவருடைய கூற்றுப்படி இந்தியாவில் உள்ள CIA நிலையத்தின் தலைமைப் பொறுப்பாளராக Kal-aħså få இருந்த ஒருவருக்கு முன்னாள் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் ஒத்துழைப்பு இருந்திருக்கிறது. மொரார்ஜி தேசாயே CIA யின் கையாளராக இருந்தார் என்று சொல்லுகின்ற அளவுக்கு ஊடுருவல் ஆழமாக இருப்பதை மறுப்பதற்கில்லை.
டிளெசா என்கிற இந்திய அரசாங்கத்தின் செய்தித்துறை அதிகாரி 1976இல் கைது செய்யப்பட்டார். பிரிட்டிஷ் உளவுத் துறையினருக்கு ரகசியத் தகவல்களை அவர் கொடுத்தார் என்பது குற்றச்சாட்டு பிரிட்டிஷ் உளவாளிகள் இந்திய கடற்படையில் உளவு பார்க்க
S.
சம்பந்தப்பட்டிருந்தது, பெரிய
இவற்றில் விலையம்சத்தை விடக் கலையம்சத்தையே பெரிதாக நான் பேணிக் காத்திருக்கிறேன். துட்டுக் கொடுத்தாலும், இவற்றில் நான் விட்டுக் கொடுத்ததில்லை.
ஏறத்தாழ நான் பதினேழு ULIhlah(67 habah 9 600IJLL JITL60356TT எழுதியிருக்கிறேன். எந்தக் கதாநாயகரும், இயக்குநரும் ஒரு கமாவைக் கூட என்னைக் கேட்காமல் மாற்றியதில்லை. பாட்டு எழுதுவது எனக்கு
நித்தியப்படி வேலை, வசனம்
எழுதுவது, அத்தியூத்தாற்போல் எப்போதோ அபூர்வமாக ஆற்றும் பணி என்னை பொறுத்தவரையில்
இதில் விட்டுக் கொடுத்தல் எனும்
பேச்சுக்கே இடமில்லை.
எழுத்தாளர் திரு. சுஜதா
ஒருமுறை, "சினிமாவில் நாம் εί τε κε எழுதும் வசனத்தை ஒரு ( $ லைட்பாய் கூட மாற்றுவதுண்டு இ. క్లి familm முயற்சித்தபோது கைது சொல்லப்படுகிறது.
செய்யப்பட்ட சம்பவங்கள் உண்டு.
சம்பா உளவுச் சம்பவம்
அமெரிக்கா, ரஷ்யா ஆகிய வல்லரசுகளன்றி பீட்டன், ஜெர்மனி, பிரான்சு போன்ற பல நாடுகளும் இந்தியாவிலிருந்து ரகசியத் தகவல்களைச் சேகரிக்க தங்கள் உளவுத் துறையின் முலம் முயற்சிகளை மேற்கொள்ளுகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.
சமீபத்தில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பா உளவுச் சம்பவம் குறிப்பீடத்தக்கது.இதில்
ర பல ராணுவ
அதிகாரிகள்
பரபரப்பை ஏற்படுத்தியது. ஜம்முவில் இந்திய பாகிஸ்தான் எல்லையில் செயல்பட்ட ராணுவ அதிகாரிகளுக்கு இந்திய ராணுவ ரகசியங்களை இவர்கள் கொடுத்துதவினார்கள் என்பது குற்றச்சாட்டு,சந்தேகிக்கப்பட்ட ராணுவ அதிகாரிகள் 1979 ஜனவரியில் கைது செய்யப்பட்டார்கள். இவர்கள் பல முறை இந்திய, பாக்கிஸ்தான் எல்லையைக் கடந்து பாகிஸ்தானுக்குச் சென்று அந்த நாட்டு உளவுத் துறையினரிடம் ரகசியங்களை விற்றாதாகச்
()
எழுதுதல் இயக்குதல் நடித்தல்
என்றும் ஒரு கருத்து
ரிதம்
என்று எழுதியிருந்தார். மேலும், மேலைநாட்டு எழுத்தாளர் ஒருவர், திரைக்கதையாசிரியர்களுக்கு - "Take the Money and Run '. என்று உபதேசித்திருந்ததாகவும் எழுதியிருந்தார்.
சுஜாதா, தன் திரைப்பட வசனங்களை எடுப்பார் கைப்பிள்ளையாக விட்டிருக்கலாம்; ஆனால் எல்லோரும் அப்படியல்ல.
மற்றவர் படங்களிலெல்லாம் சொந்த வசனங்களைச் சேர்த்துப் பேசும், என் நண்பர் 'சோ'வைக்கூட, நான் இயக்கிய படத்தில், நான் எழுதிக் கொடுத்ததைத்தான் பேச வேண்டுமென்று அன்புக் கட்டளையிட்டவன் நான்.
என் அருமை நண்பர் திரு. பாக்கியராஜ், தான் திரைக்கதை எழுதிய சாட்டையில்லா பம்பரங்கள் என்னும் படத்திற்கு, நான் உரையாடல்கள் எழுத வேண்டுமென்று என்னைக் கேட்டுக்கொண்டார்.
அதில், அவரது தலையீடு இருக்கக்கூடாது என்று நான் சொன்னேன். அதற்கு அவர் ஒப்புக் கொண்டார், ஒப்புக் கொண்டதுபோல் செயலிலும் தன் வாக்கை நிரூபித்துக் காட்டினார். நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் நடித்த படமொன்றிற்கு நான் உரையாடல்கள் எழுதினேன்.
குற்றம் சாட்டப்பட்ட ராணுவ அதிகாரிகள் நிரபராதிகள் என்றும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு | அவர்களிடமிருந்து ஒப்புதல் வாக்குமுலம் பெறப்பட்டது என்றும் கூறி அவருடைய மனைவிமார்கள் பெரிய போராட்டமே நடத்தினார்கள்.
பாகிஸ்தானுக்கு ரகசியங்களை விற்றதாக சொல்லி குற்றம் சாட்டப்பட்ட இந்திய ராணுவ அதிகாரிகள் 1991 இல் பாகிஸ்தானோடு நடந்த போரில் தங்களுடைய வீரத்தை வெளிப்படுத்தி பாராட்டுப் பெற்றார்கள் என்பது குறிப்பீடத்தக்கது.
இவர்கள் உண்மையிலேயே
இகூகுற்றவாளிகள் அல்ல!
என்றும் இவர்களின் வளர்ச்சியினையும் செல்வாக்கையும் கண்டு பொறாமை கொண்ட வேறு சில *ராணுவ அதிகாரிகள் வேண்டுமென்றே இவர்கள் மீது பொய்க் குற்றச் சாட்டுகளை சாட்டி
இந்த நிலையை உருவாக்கினார்கள்
சொல்லப்படுகிறது.
எஸ் எம். சின்ஹா என்கிற பிரபல பத்திரிகையாளர் இந்த சம்பவம் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் செய்து பலரையும் பேட்டி கண்டு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.
(தொடரும்.)
(நன்றி. நர்மதா)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(UD956\D - D
Desperate Hon sevives எனும் தொலைக்காட்சித் தொடரில் ರಾಷ್ಟ್ರಿ! மூலம் உலகப புகழ பெறறவா ஈவா லொன்கோரியா,
தற்போது இவர் தொலைக்காட்சி இசை, திரைப்படத்துறை விளையாட்டு, மொடலிங் போன்ற துறைகளில்
லாம் நம்பர் பெண்ணாக முத விளங்கி வருகின்றார். ஹொட் 100 பட்டியலில் இரண்டாவ டவையாகவம் U 创 西 6의 முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார். 2004ஆம் வருடம் இப்பட்டியலில் 91ஆம் இடத்தில் இருந்த இவர் 2005ஆம் வருடம் முதலிடத்தைப் பிடித்துக் கொண்டார்.
1975, மார்ச் மாதம் 15ஆம் திகதி அமெரிக்காவில் டெக்காஸ் மாநிலத்தில் பிறந்த ஈவா,டெக்காஸ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பட்டதாரியாவார். பிரித்தானிய ஆண்களைப் w பெரிதும் விரும்புவதாகக் கூறும் இவர், 2002ஆம் வருடம் கிறிஸ்டோபர் என்பவரைத் திருமணம் செய்து 2004ஆம் வருடம் ஜனவரி மாதம் 19ஆம் திகதி அவரை விவாகரத்துச் செய்தார்.
மீண்டும் தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகக் கூறும் ஈவா, தன்னை விட அழகான பெண்கள் உலகில் இருப்பதாகவும், எனவேதான் அழகைப் பற்றி கவலைப்படப் போவதில்லை என்றும் கூறுகிறார். பார்த்தால் தெரிகிறது
L5l
பிரபலப் பாடகியான ஷர்லி க்றோ மார்புப் புற்று
நோய் காரணமாக அண்மைக்காலமாகப் பெரிதும்
பாதிக்கப்பட்டிருந்தார்.
தற்போது அந்நோயில் இருந்து
விடுபட்டிருக்கும் இவர், புதிய பாடல்கள்
அடங்கிய அல்பம் ஒன்றை வெளியிட
உள்ளார்.
அதே நேரம் வெளிநாட்டுச் சுற்றுப்
பயணமொன்றையும் மேற்கொள்ளவுள்ளார்.
3. இதன் முலம் கிடைக்கும் நிதியை
மார்புப் புற்று நோய் ஆராய்ச்சி மையத்திற்கு
வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நல்லதொரு பணி!
T
DT disce
பிரித்தானியப் பெண்களின் முன்மாதிரி உடலமைப்பைக் காண
வேண்டும் என்றால் கெலீ புருக்கைப் பாருங்கள் என்ற அளவுக்கு "
கெலி புரூக் இப்போது பிரபல்யமாகியுள்ளார்.
அண்மையில் கிராஸியா எனும் சஞ்சிகை ஒரு கருத்துக்
கணிப்பீட்டை மேற்கொண்டது. இந்தக் கணிப்பில் 5000 பெண்கள் உட்படுத்தப்பட்டனர். இவர்களில் பெரும்பாலான பெண்கள்
(5
பிரித்தானியப் பெண்களின் மாதிரி உடலமைப்பு கெலீ புருகிற்கே
உண்டென கருத்துத் தெரிவித்தனர்.
இந்தக் கருத்துக் கணிப்பு பற்றி கெலீயிடம் கேட்டபோது தான் |
எவருக்கும் தீங்குகள் செய்வதில்லை என்பதுவே இந்த வெற்றிக்குக்
காரணம் என்கிறார். பாருங்கள் அவரது உடல் அமைப்பை
வெளிப்படை
சிலர் பலரைப் பின்பற்றி நடப்பதுண்டு. ஆனால் தான்
யாரைப் பின்பற்றுகின்றேன் என அவர்கள் வெளிப்படையாகக் கூறுவதில்லை. எனினும், ஸ்பயிஸ் கேர்ள்ஸ் இசைக் குழுவின் பாடகியான விக்டோரியா பெக்கம் இதிலிருந்து மாறுபட்டவர்.
மொடல் அழகியான கேட்மோஸ் தனது வழிகாட்டி
என்கிறார் விக்டோரியா,
இவர் பாடகி மட்டுமல்ல, ஒரு மொடல் அழகியாகவும்
வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ല്ക്ക് 27.9,02, 2006

Page 9
உலக வல்லரசுகளில் ஒன்று ரஷ்யா. சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பு கம்யூனிஸ்ட் கட்சியின் தந்தையான லெனின், ரஷ்யாவை உருவாக்கினார். கம்யூனிஸ்ட் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட சோஷலிஸ்ட் நாடு (யுஎஸ்.எஸ்.ஆர்) என்று அழைக்கப்பட்டது.
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு அண்டை நாடுகளைச் சேர்ந்த பல பகுதிகளையும், சில குட்டி நாடுகளையும் இணைத்துக் கொண்டது. இதனால் ரஷ்யா உலகின் மிகப் ய நாடாக விளங்கியது. இதன் நிலப்பரப்பு ஐரோப்பா, சியா ஆகிய இரு கண்டங்களிலும் பரவி இருந்தது. இந்த சோவியத் யூனியனில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்றது. இந்த நாட்டுக்குள் என்ன நடைபெறுகிறது என்பது வெளி உலகுக்குத் தெரியவராது. இதனால்,"இரும்புத் திரை
ரஷ்யக் கூட்டமைப்பில், ரஷ்யா, பைலோருஷியா, அர்மீனியா, அஜர்பைஜான், உஸ்பெக்கிஸ்தான், துர்க் மேனிஸ்தான், தஜிக்ஸ்தான், கஜகஸ்தான், கீர்க்கிஸ்தான், ஜார்ஜியா, உக்ரைன், மால் டோவியா, எஸ்டோனியா, லட்வியா, லிதுவேனியா ஆகிய 15 மாநிலங்கள் இருந்தன.
இதில் இடம் பெற்ற லிதுவேனியா, லட்வியா, எஸ்
டோனியா ஆகிய மாநிலங்கள் (இதற்கு பால்டிக் நாடுகள் என்று பெயர்) ஸ்டாலின் ஆட்சி காலத்தில் ரஷ்யாவுடன் இணைந்தன.
ரஷ்ய அதிபராக 1984ஆம் ஆண்டு கொர்பசேவ் பதவி ஏற்றார். அவர் பல சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்தார். சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கம்யூனிஸ்ட் ஆட்சியின் அதிகாரப்பிடியைத் தளர்த்தியதோடு,
அதற்கு அவள் ஏன் இல்லாமல் இல்லை அடுத்த நாள் வருவதாகச் சென்ற நீங்கள் இன்னும் என்னிடம் வரவில்லையே என்று கெஞ்சிக் கொண்டு கேட்டாள். அவளின் உதட்டில் இருந்து அவ்வார்த்தை வருவதை பார்த்துக் கொண்டிருந்த தளபதி, இன்று உன்னை 5 மணியவில் சந்திக்கிறேன். எல்லாவற்றிற்கும் தயாராக இருக்கும் படி கூறினார். அவளும் புரியாத மாதிரி எல்லாவற்றிற்கும் என்றால் என்ன என்றாள். எல்லாம் என்றால் நான் உனக்கு வந்து சொல்கிறேன் என்று கூறிவிட்டுச் சென்று விட்டார்.
தகுந்த தருணம் இது தான் என்று தெரிந்து கொண்ட அவள், தளபதியைக் காணச் சென்ற போது எல்லாவற்றிற்கும் தயாராகவே சென்றாள்.
இரவு விடுதி ஒன்றில் அமர்ந்திருந்த அவளை விமானப்படைத் தளபதி அழைத்துக் கொண்டு அறை ஒன்றிற்குச்
இடத்தில் இருந்தி வைத்து விட்டு அவளிடம் எல்லா கதைகளையும் பேசிக்
(, 27 - രൂ1, 02, 2006
露 籌 攤 -
گلهكهم. ) كممهني
உலக அமைதி முயற்சியிலும் இறங்கினார். அணு ஆயுதங்களை ஒழிக்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்தார். இதனால் சமாதானத்துக்கான நோபல் பரிசு அவருக்குக் கிடைத்தது. உலக நாடுகளில் அவர் புகழ் ஓங்கியது 6 ஆண்டுகள் சுமுகமாக நகர்ந்தன.
எதிர்ப்பு
ஆனால் எதிர்பாராத சூழ்நிலையால் ரஷ்யாவில் உணவு தானியத் தட்டுப்பாடு ஏற்பட்டது. உள்நாட்டில் அவருக்குக் எதிர்ப்பு கிளம்பத் தொடங்கியது. 1991ஆம் ஆண்டு மத்தியில் அது உச்ச கட்டத்தை அடைந்தது.
கொர்பசேவ் ஜனாதிபதி ஆகும் வரை இருந்த பல்வேறு அதிபர்களிடமும் அதிகாரம் குவிந்து இருந்தாலும், உலகின் மிகப் பெரிய வல்லரசாக ரஷ்யா திகழ்ந்தாலும், இணைந்து இருந்த குட்டி நாடுகள் பிரிந்து போக ஆசைப்படாமல் இருந்தன. கொர்பசேவ் அதிபரானது முதல் அவரது அமைதிக் கொள்கையும், உணவுத் தட்டுப்பாடும் பல மாநிலங்களுக்குப் பிரிந்து போகும் எண்ணத்தையும், தைரியத்தையும் கொடுத்தன. பால்டிக் நாடுகள் எனப்படும் லிதுவேனியா, லட்வியா, எஸ்டோனியா ஆகிய மாநிலங்கள் முதல் சுதந்திர குரலை எழுப்பின. அதன் பிறகு ஜார்ஜியாவும் சுதந்திரம் கோரியது.
இந்த 4 மாநிலங்களும் சுதந்திரப் பிரகடனம் செய்தன. இவற்றுக்கு தூதரக அங்கீகாரம் வழங்க ஜப்பான், பிரான்சு, இங்கிலாந்து போலந்து, நோர்வே, ஐஸ்லாந்து, டென்மார்க், பின்லாந்து சுவீடன் ஆகிய நாடுகள் முன்வந்தன.
பால்டிக் நாடுகளுக்கு விரைவில் சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும் என்று ரஷ்யாவை அமெரிக்கா வலியுறுத்தியது.
3. 》 纖
திடீர் புரட்சி
சில மாநிலங்கள் சுதந்திரப் பிரகடனம் செய்தது கொர்ப சேவுக்கு தலைவலியைக் கொடுத்தது. எனவே அதிகாரங்களைப் பரவலாக்கி மாநிலங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள முடிவு செய்தார்.
கொண்டிருந்தார். கதையோடு கதையாக
அவளின் மார்புகளைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். முடிவில் அவளிடம் முற்றாக சரண் |அடைந்து போன தளபதி, அவளின் தொடைப் பகுதியில் கையை வைத்து மெல்ல மெல்ல ܡܢܗܘ ܢ 60636061T (LD6) `Nန္တီ கொண்டு
சென்றார். ஏதோ கூச்ச உணர்வு வருவது போல் அவளும் நடிப்பை வெளிப்படுத்தினாள். கஆனால் மனதில் அருவருப்பு வைத்துக் கொண்டிருந்தாள். அவளின் இதழ்களில் அழுத்தி முத்தம் கொடுத்த தளபதி, மெல்ல மெல்ல
o
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உடைந்து யது
கம்யூனிஸ்டு கொள்கையில் தீவிரம் கொண்ட முன்னணி தலைவர்கள் சிலருக்கு இது பிடிக்கவில்லை. கொர்பசேவினால் பதவியில் அமர்த்தப்பட்டவர்களே அவருக்கு எதிராக ஆட்சியை கவிழ்க்க முயன்றனர்.
திடீரென்று கார்பசேவ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். பாராளுமன்றத்தைக் கைப்பற்ற முயற்சி செய்தனர்.
கம்யூனிஸ்ட் தீவிரவாதிகளின் முயற்சியை ரஷ்ய மாநில ஜனாதிபதியாக இருந்த எல்ட்சின் எதிர்த்து நின்றார். கம்யூனிஸ்ட் ஆட்சி முறையால் ஏமாற்றம் அடைந்துதிருந்த மக்கள் கம்யூனிஸ்ட் தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு எதிராக துப்பாக்கியைத் தூக்க ராணுவம் மறுத்து விட்டது. இதனால் கம்யூனிஸ்ட் தீவிரவாதிகளின் முயற்சி தோற்றுப்போனது கொர்பசேவ் விடுவிக்கப்பட்டார்.
புரட்சியை நடத்திய 8 முன்னணி தலைவர்களின் பொறுப்புகள் பறிக்கப்பட்டன. 6 பேர் கைது செய்யப்பட்டார்கள் புரட்சி தோல்வி அடைந்ததால் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
புதிய பிரதமர் மற்றும் மந்திரிகளை கார்பசேவ் நியமித்தார். அவருக்கு கம்யூனிஸ்ட் உயர்மட்ட குழு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இதனால் கொர்பசேவ்வின் தலைமை பலவீனம் அடைந்தது.
புதிய கூட்டமைப்பு
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஆர்மீனியா, மால்டோவியா, பைலோ ருஷியா, உஸ்பெக்கிஸ்தான், உக்ரைன் ஆகிய 5 மாநிலங்களும் சுதந்திரப் பிரகடனம் வெளியிட்டன. சுதந்திர நாடுகளாக பிரகடனப்படுத்தப்பட்ட மாநிலத் தலைவர்களின் மாநாடு, கஜகஸ்தான் மாநில தலைநகரான அல்மா - அடாவில் நடந்தது.
மொத்தம் உள்ள 15 மாநிலங்களில் பால்டிக் பகுதியைச் சேர்ந்த லிதுவேனியா, எஸ்டோனியா, லட்வியா ஆகியவை இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. ரஷ்யா, உக்ரைன், கஜகஸ் தான், அஜர்பைஜான், அர்மினியா உட்பட 11 மாநிலங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த 11 மாநிலத் தலைவர்களும் கூடி, தங்கள் மாநிலங்கள் சுதந்திர நாடுகள் என்றும், சோவியத் யூனியன் மறைத்து விட்டது என்றும் பிரகடனப்படுத்தினர். 'காமன்வெல்த் என்ற பெயரில் ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்திக்கொள்வது என்றும் தீர்மானித்தனர். இந்த 11 மாநில தலைவர்கள் சார்பில் எல்ட்சின், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
முற்றுப்புள்ளி
புதிய கூட்டமைப்பில் கொர்பசேவுக்கு இடம் கிடையாது.
அவளின் தலையின்
பின்னால் கையைக் ெைகாண்டு சென்று
கைகளை கீழ் நோக்கி இழுத்துக் கொண்டு சென்றார். கைகள் இப்போது அவளின் è . மார்புகளை
.. முற்றாக | பிடித்துக் Gas TGoirig ருந்தது. "மார்களில் இருந்த கை மெதுவாக அவளின்
ஆடைகளுக்கு விடை še கொடுக்கத் V^ல்லதொடங்கியது.
இப்பொழுது அவள் முற்றாக
ஆடை இழந்து காணப்பட்டாள்.
இப்பொது மெல்ல மெல்ல அவளை ஆக்கிரமித்துக் ”கொண்ட தளபதி, அவளைத் தூக்கி கட்டிலில் போட்டு அவளை ஆளத் தொடங்கினார்.
அங்கு அவ்வாறு நடந்து கொண்டிருக்கையில் வியட்கொங் இராணுவத்தினர் அமெரிக்கப் படையினரின் முன்னரங்க காவல் நிலையத்தின் மீது சரமாரியாக தாக்குதல் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தனர். தாக்குதலை எதிர்பார்த்திராத அமெரிக்கப் படையினரின் பக்கம் மிகக் கூடியளவு உயிர்ச் சேதம் ஏற்பட்டது. ஆயினும் விட்டுக் கொடுக்காத இராணுவத்தினர் பதில் தாக்குதல் நடவடிக்கையில் மிகத் தீவிரமாக
ou li
) J ᎯᎠᏏ
அவர் பதலி விலக வேண்டியது தான். சாகும் வரை பதவியி இருப்பது என்ற மரபு 1920இல் தொடங்கியது. அதற்கு முற்றுப் புள்ளி வக்க விரும்புகிறோம்.
சோவியத் யூனியனுக்குச் சொந்தமான அணு ஆயுதங்களும், அணு உலைகளும் பல்வேறு நாடுகளில் சிதறிக் கிடக்கின்றன. அவற்றை 11 நாட்டுத் தலைவர்களும் கூட்டாக கட்டுப்படுத்துவார்கள். காமன்வெல்த் கூட்டமைப்பின் உயர் தலைமைப் பீடமாக 11 நாட்டு ஜனாதிபதிகளின் குழு இருக்கும். சம வாய்ப்பு, சம அந்தஸ்து அளிக்கப்படும்.
ஐ.நா.பாதுகாப்பு சபையில் சோவியத் யூனியனுக்குப் பதிலாக ரஷ்யா இடம் பெறும் இவ்வாறு எல்ட்சின் கூறினார்.
கொர்பசேவ் ராஜினாமா &
இதனால் சோவியத் யூனியன் கலைக்கப்பட்டது. அதன் அதிபரான கொர்பசேவும் தனது பதவியை டிசம்பர் 25ஆம் திகதி ராஜினாமா செய்தார். டெலிவிஷன் மூலம் கொர்பசேவ் தனது ராஜினாமாவை அறிவித்தார். நான் ராஜினாமா செய்வது என்ற தீர்மானத்துக்கு வந்தது தவிர்க்க முடியாதது என்று கூறினார். புதிய கூட்டமைப்புக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார்.
சோவியத் யூனியனில் இருக்கும் 30 ஆயிரம் அணு ஆயுதங்களின் 'சுவிட்ச் அது வரை, கொர்பசேவிடம் இருந்தது. அவர் பதவி விலகியதும் சுவிட்சை ரஷ்ய ஜனாதிபதி எல்ட்சினிடம் ஒப்படைத்தார்.
கார்பசேவ் ரஷ்யாவில் உள்ள பிரிவோல்னயா என்ற கிராமத்தில் 1931ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் திகதி பிறந்தார். பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர். மாணவ பருவத்திலேயே பொது வாழ்வில்
ஈடுபட்ட அவர் 21ஆம் வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினாரனார். பிறகு கட்சியின் முக்கிய பொறுப்புகளை ஏறறாா,
ராஜினாமா செய்த கொர்பசேவுக்கு மாதா மாதம் ரூ.1
லட்சம் பென்ஷனாக வழங்கப்படும் என்றும், அவர் வசிப்பதற்கு அரசாங்க விடும், கோடை காலத்தில் ஓய்வு எடுப்பதற்கு குளிர் பிரதேசத்தில் ஒரு விடும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஈடுபட்டனர். ஆயினும் அத் தாக்குதலை முன்னெடுத்துச் செல்ல விமானப் படையினரின் உதவி தேவைப்பட்டது. விமானப்படையினருக்கு கட்டளையிட விமானப்படைத் தளபதி இல்லை. அவர் அங்கு அவளுடன் சல்லாபித்துக் கொண்டிருந்தார். அதனால் அவரை தொடர்பு கொள்ள முடியாமல் விமானப்படையினர் திணறினர். இங்கு வியட்கொங் இராணுவத்தினர் தாக்குதலை தீவிரப்படுத்திக் கொண்டிருந்தனர்.
விமானப்படைத் தளபதி இதுவரை கண்டிராத திருப்தியினைப் பெற்றுக் கொண்டார். ஆயினும் அவரை படுக்கையிலிருந்து எழுந்திருக்கவிடாமல் அவள் இன்னும் சாகசங்களைப் புரிந்து கொண்டு இருந்தாள். அவளின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த தளபதி போர் அங்கு நடைபெற்றுக் கொண்டிருப்பதை உணரவே இல்லை. இது இவ்வாறிருக்க, எல்லையில் முன்னரங்க காவல் தளம் அடித்து நொறுக்கப்பட்டது. அமெரிக்க
இராணுவத்தினர் பின்வாங்கினர். அவர்களின் தளங்களுக்குள் புகுந்த வியட்கொங் இராணுவத்தினர் பெருமளவு ஆயுதங்களைக் கைப்பற்றிக் கொண்டு விரைந்தனர்.
(தெ டரும்)
9.

Page 10
தண்ணிலாவின் அமைதியும் அருளும், தருவள் இன்றென தன்னையென்காளி மண்ணி லார்க்குந் துயர்ன்றிச்செய்வேன், வறுமை யென்பதை வண்மிசை மாய்ப்பேன்.
- சுப்பிரமணிய பாரதியார்
*ண்டிய மன்னனின் அவைக்களப் புலவ ராக வித்துவஜன கோலாகலர் என்பவர் இருந்தார். இவர் பரந்த கல்வி அறிவும் யாரையும் தோற்கடிக்கும் வாதத் திறமையும் கொண்டிருந்தார். பலர் அவரிடம் தோற்றனர். இதனால் அவரிடம் பெருமதிப்பு வைத்திருந்தான் அரசன். அவருக்கு மாபாடிய பட்டமும் தோற்றவர்களிடம் கப்பம் வாங்கும் உரிமையும் வழங்கினான். அப்பொழுது வைணவ ஆசாரியரான நாதமுனிகளின் கொள்ளுப் பேரன் யமுனைத் துறைவன், மாபாடிய பட்டரிடம் கல்வி பயின்று வந்தார். அவருக்கு வயது பன்ரெண்டு
மாபாடியபட்டர் கோலாகலருக்குக் கட்ட வேண்டிய கப்பப் பணத்தை இரண்டு ஆண்டுகளாகக் கட்டவில்லை. கோலாகலரின் சீடன் ஒருவன் கப்பம் வாங்கு வதற்காக அங்கு வந்தான். அப்பொழுது யமுனைத் துறைவன் மட்டும் அங்கு இருந்தார், ஆணவமாக அந்தச் சீடன்,"எங்கே உன் குரு ஏன் இரண்டு ஆண்டுகளாகக் கப்பம் கட்டவில்லை" என்று அதட்டினான்.
"எதற்குக் கப்பம் கட்ட வேண்டும்" என்று கேட்டார் யமுனைத் துறைவன்,
"எங்கள் குரு வித்துவஜன கோலாகலருக்குக் கப்பம் கட்ட வேண்டும் இல்லையேல் அவரை வாதில்
*灯度
வெல்ல வேண்டும் வெல்ல முடியாத உன் குரு கப்பம் கட்டி வருகிறார்" என்று இழிவாகப் பேசினான்.
கோபம் கொண்ட யமுனைத் துறைவன், மாபாடிய பட்டரின் மாணவர்களுள் அறிவில் குறைந்தவன் நான், நானே உன் குருவுடன் வாதிடுகிறேன். துணிவு இருந் தால் அவர் என்னை வென்று பிறகு கப்பம் கேட்கட்டும் எனறா.
செய்தி அறிந்த அரசன், வித்துவஜன கோலா கலருடன் சிறுவனா வாதிடப் போகிறான்? அவனை அழைத்து வாருங்கள் என்றார். மாபாடிய பட்டர் நடந்த
மேலே உள்ள படத்தினை இணைத்து வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு ரூபா 25: காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 01.03.2006
வர்ணம் தீட்டும் போட்டி இல.
தினமுரசு
6urrirLosufr
த. பெ. இல . 1772 கொழும்பு
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 652
பரிசுக்குரியவர்: எப். ஏ. எம். அல்தாப், தரம் 4சி, அஸ்ஹர் மத்திய கல்லூரி, மாத்தளை வீதி, அக்குறணை,
பாராட்டுக்குரியவர்கள்:
ஏ. ஜே. பாத்திமா பஸ்னா, 6lAl,
மகாபுத்கமுவ, கொடிகாவத்த
அப்துல் கபூர் மொகமட் அஸிம், கல்லேகம, கொலனி, அலஹிட்டியாவ.
கே. பிரசாந்தி, 9.பாபா பதி இல்லம் ரொசிட்டா வீடமைப்புத் திட்டம், கொட்டகலை,
சாஜிதா நஸார், தரம் 3A பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி, கொழும்பு - 12
ரா. திவ்யா, 15லோவர் வீதி, பதுளை,
பா, அபிலாஷி, தரம் 2, 18 வெளிங்டன் அடைவீதி 556. TRLD606),
ரமணன், தரம் 1, கிங்ஸ்ரன் சர்வதேசக்
கல்லூரி, கொழும்பு - 13.
மர்சியா நாபிர், இலlஏ, பாக்கிர் மாக்கார்
ஒழுங்கை, பேருவளை,
செ. கோகிலன், ஆலையடி வீதி வந்தாறுமூலை மேற்கு
ச. சாணவி. 1ஆம் பிரிவு, மண்டுர்,
10
நிகழ்ச்சிகளை அறிந்து மயங்க அமாநது வந்த யமுனைத துை முகத்தில் வீசிய அறிவொளிை வார் என்று நம்பிக்கை கொன
கோலாகலருக்கும் சிறுவ வாதப் போரைக் காண அரச வந்திருந்தனர். அரசவைக்கு வ எல்லோரையும் வணங்கின யமுனைத் துறைவனுக்கும் முதலில் எளிய கேள்விகளைே விடை உடனே கிடைத்ததால் 3 கேட்டார். அதற்கும் எந்தத் த oiii ர் யமனைக் கறைவ
நீ ஏன் கேள்விகளுக்கு தந்தாய்.இப்பொழுது ೩೧' ! " பதில் தருகிறேன்" என் நான் உங்களைப் போ கேட்கப் போவது இல்லை. நா6 மூன்று கருத்துகளை நீர் : ಇಂಗ್ಲಿ. அப்படி மறுத்துவிட் ஒப்புக் கொள்கிறேன்" என்றா "என்ன உன் முதல் க உம தாய மலடி இலை பேசும் ம் த ତ୍ରିର
UGLD,
இதைக் கேட்ட கோலாக தாயை மலடி என்று மக கேட்பவர்கள் சிரிக்க மாட்டார்க நின்றார்.
"என் இரண்டாவது கரு J து கரு இதை மறுத்துக் கூறுங்கள்."
#67606 si6)6T6 &T ೨॰ நீதிமான் அல்ல ( வாதிடுவதா? என்ன கொடுை அரசர் தன்னைக் கொன்று வி அமைதியாக நின்றார்.
என் மூன்றாவது கருத்து மறுத்து பேசும்,
கோபம் கொண்ட கே அரசரை அண்டி வாழ்க்கை ತಿಳ್ದ” நீதிமான் அல்ல என்று அல்ல என்றும் சொல்வார்கள என்னை 龄 வாய் திறவாது அட மூன்று நீயே l எனனை வெனறவன ஆவாய "அமைதியாக இரும், ஒவ்வொன்றாக நானே மறுத் முதல் கருத்துக்கு மறுப்பு இல் குது ஆகும். நம ததது தோப்பாகாது. ஒரு குழந்தை என்கின்றன. அதனால் தான் 9 வாழை மரத்தைக் கன்னி
இவர் தம் தாய்க்கு இவர் தாய் மலடியாகவே கரு என் இரண்டாவது கரு புனித நூல்கள், அரசன் தன்
அவர்கள் புண்ணியத்தில் ஒரு பங்கும்பெறுகிறான் எ கலிகாலம் நிகழ்கிறது. l୍୩ விடப் பாவம் செய்பவர்களே அதனால் அரசன் எப்படி செய்தாலும் குடிமக்கள் நில வதால் அரசன் பாவி ஆகிற என முனறாவது கருத: E. சூரியன், சந்திரன், வரு தேவர்களின் அம்சம் கொண்டு அதனால் அரசி தனிப்பட்டு அ கைப் படாமல் பலருக்கும் 6 அதனால் அரசிை எனறு சொல்ல (plub? துறைவனின் அறிவுக்கூர்மை கண்டு எல்லாரும் வியப்பில் அழிந்த கோலாகலர் தலை அன்றிலிருந்து யாரிடமும் கப்
தி
 
 
 
 
 
 
 
 
 
 

விழுந்தார். பல்லக்கில் றவனை அரசி பார்த்தார். யக் கண்டு இவர் வெல் TLITsi,
துணைவியாகக் கொண்டு இல்லறம் நடத்து.
எஸ். நிரஞ்சலா, கண்டி
நல்லதே எண்ண
வேண்டும் 660LDGLI LI60600
வேண்டும் பொல்லாததை நீக்க
வேண்டும் புதுமைகள் சேர்க்க
CB6JGOot (th கல்லாமை ஒழிய
வேண்டும் கயமைகள் அழிய
வேண்டும் இல்லாமை அகல
வேண்டும்
"MGDawn
இனியசொல் புகல
வேண்டும் உண்மையே பேச
(B611600th உள்ளொளி வீச வேண்டும் GU60óŤ60)LD60)UJÚ (BLITrĎD
வேண்டும் பெரும்புகழ் ஈட்ட வேண்டும் திண்மையாய் வாழ
(B611600th ` தீமைகள் மாள வேண்டும்
விண்சுடர் கதிரோன் போல விளங்கிடும் வாழ்க்கை
(66.60of Glth,
TLTT S LLLLL LL LLL LLLL L LLLLLLLLLLLLL LLLLLL
அதிசய உலகம்
வைக்கு மக்கள் திரளாக ந்த யமுனைத் துறைவன் ர், கோலாகலருக்கும் போட்டி தொடங்கியது. ப கேட்டார் கோலாகலர். டினமான கேள்விகளைக் யக்கமும் இன்றி விடை ଶ].
சிறுகதை)
எல்லாம் சரியாக விடை முறை, நீ கேள்வி கேள். றார் கோலாகலர். ல நிறைய கேள்விகள் ன் ஆம் என்று சொல்லும் இல்லை என்று மறுக்க டால் என் தோல்வியை ன் யமுனைத் துறைவன். ருத்து கேள்" ல. முடிந்தால் மறுத்துப்
லர் திகைத்து விட்டார். னே எப்படிச் சொல்வது? ளா? என்று அமைதியாக
த்து, அரசர் தருமவான்.
ம் ஆதரித்துச் சிறப்பித்த கொடுங்கோலன் என்று
ம? இதைக் கேட்டால்
டுவாரே என்று மீண்டும்
அரசி பதிவீரதை இதை
ாலாகலர், "சிறுவனே நடத்தும் யாராவது ம் அரசியைப் பதிவீரதை
ா? முடியவே முடியாது.
க்கிவிட்டாய் நீ சொன்ன றுத்துப் பேசினால்தான் ' என்றார்.
என் கருத்துக்களை துப் பேசுகிறேன். என் ர் தாய் மலடி என்பதை வ நூல்கள் ஒரு மரம் பெற்றவள் மலடிதான்
uT6O)6OTUIT?
உடம்பின் முன் பகுதி கறுப்பாகவும் பின் பகுதி வெள்ளையாகவும் காணப்படும் இந்த விலங்கைப் பார்த்ததும் இது யானை அல்லது 'ನ್ತಿ ಕ್ಲಿಫ್ಟಿ எனறு னைககத தோனறுகறதுதானே.அதுதான ::
ாயானை ஆகயவறறன . உறவினத்தைச் சேர்ந்ததாகும், ! இந்த அபூர்வ விலங்கின் பெயர் மலேசியாவின் தபீர்.
மலேசியாவின் சுமத்திரா தீவிலும் மியான்மர், தாய் லாந்து நாடுகளிலும் இது காணப்படுகிறது. ஏறக் குறைய ஒரு குட்டியானைக்கு இணை யாக இதன் எடை உள்ளது.
లి வளர்ச்சியடைந்த மலேசியத் தபீர் 500 கிலோ வரை இருக்கும்.
பிறக்கும்போது 7 கிலோ எடையளவே இருக்கும் தபீர் குட்டிகள், 8 மாதங்களில் நல்ல வளர்ச்சி பெற்று விடுகின்றன. ஆசியாக் கண்டத்தில் காணப்படும் ஒரே தபீர் இனம் மலேசியதபீர்தான். இது தவிர பிரேஸிலியன் தபீர், பைர்ட்ஸ் தபீர் என இன்னும் இரண்டு இனங்கள் உண்டு
இது நிலத்தில் வாழும் விலங்குதான் என்றாலும் நீரிலும் இதனால் வசிக்க முடியும்,
சில விடுகதைகள்
தண்ணீர் இல்லாக் குளத்தில் தத்தளிக்குது கெண்டை மீ
பன்றியா?
இவற்றின் கால் பாதங்கள் நீர்யானை போல் இருப்பதால், நீருக்கடியில் உள்ள தரையில் எளிதாக கால்பதித்து நடக்கின்றன.
இதன் உடலின் மீது காணப்படும் இரட்டை நிறமே அதைக் காப்பாற்றிக் கொள்ள பெரிதும் உதவுகிறது. பகல் நேரத்தில் |இந்த தபீர்கள் தலையைக் |குனிந்து படுத்துக்கொண்டால் சிறிய மலைப் பாறைமாதிரித் |தெரியும், இரவு நேரத்தில் நிலா வெளிச்சத்தின் நிழலில் மறைந்து எதிரிகளிடமிருந்து தப்பித்து விடும். இதற்கு மோப்ப சக்தி மிகவும் x அதிகம். உணவு இருக்கு மிடத்தையும் சக தபீர்கள் இருக்குமிடத்தையும் அறிவதற்காக இவை தங்களது துதிக்கை போன்ற சிறிய மூக்கை தரையில் நுகர்ந்து பார்த்துக் கொண்டே செல்லும், தபீருக்கு தண்ணீரில் நீந்தவும் தெரியும். எதிரி விலங்கு இதைத் துரத்தி வந்தால் தண்ணீருக்குள் குதித்து உள்ளே போய் விடும். சில நிமிடங்களுக்குப் பின்னர் மீண்டும் மேலே வரும் இலை, தழைகள்தான் இவற்றின் விருப்பமான தீனியாகும்.
மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே இந்த மலேசியத் தபீர்கள் இருக்கின்றன.
பிறரை அழிப்பவன் தானே அழிந்திடுவான். அவன் யார்?
ரே ஒரு குலை தள்ளும் மரம எனறு அழைக ஒரே மகன், அதனால் தப்படுவார். ந்துக்கு மறுப்பு நமது குடிமககளைக காககும ஒரு பங்கும் பாவத்தில் கின்றன. இப்பொழுது னியம் செய்பவர்களை அதிகம். நல்ல முறையில் றய பாவங்கள் செய்
0. ற்கு மறுப்பு: அக்கினி, னன், இந்திரன் ஆகிய அரசன் விளங்குகிறான். சனுக்கு மட்டும் வாழ்க் ாழ்க்கைப் பட்டவளாக எப்படிப் பதிவிரதை என்றான். யமுனைத் ம் தருக்கத் திறமையும் மூழ்கினர். ஆணவம் கவிழ்ந்து நின்றார். ம் வாங்குவதில்லை.
O
IT u Douri
(UDIU
- هنيه
3.கொக்கு நிற்க நிற்ககுளம் வற்ற வற்ற. அது என்ன?
4. சாத்தின கதவிருக்க ஏற்றின் விளக்கிருக்க ராத்திரி வந்தது யார்? அது என்ன?
ပြီး ရှူး பிறந்து குடிசையில் வளர்ந்து சந்தையில் நின்று பந்தியில் கிான் அவன் யார்?
6. கேடயமுள்ள வீரனுக்கு வாள் இல்லை. அவன் யார்?
கூடவே வருவான் கூப்பிட்டால் ஏனென்று (38585DTÉLIT6ŝi, 96j6ŝi urTii'? . புதிஐற்கு 6 3-2-2. 3 ۔۔۔۔۔۔. hgiC9 '8 காட்டுக்கும் மேட்டுக்கும் ஒரே சங்கிலி அது என்ன? (9ரி
(6 டுக்கு 9 ః එg 009ി 'g 9. காய்க்கும் பூக்கும் ஆனாலும் காக்காய் உட்கார কৃষ্ণু 戮 3.
இடமில்லை. அது ಇಂಗ್ಫಡ್ಳ Qg1959 's 10 கண்ணில் தென்படுவான் கையில் பிடிபட மாட்டான்
அவன் யார்?
Poap". O2, 2006

Page 11
Iட்டிறைச்சி, மு என்பவற்றோடு வேறு பண்டங்களையும் சேர் ஹம்பேர்கர் என்றழை உணவுப்பொருளை, ! படைத்திருக்கிறார் ஜே சேர்ந்த ஒருவர். 22 தி ஒரேயடியாகத் தின்று சாதனை படைததாலு வலியினால் சிரமப்பட்டி ஹம்பேர்கர்களை சாப் நினைப்போடு ஜேர்மனி என்ற நகரில் இடம்பெ அரங்கிற்கு இந்த மனி
A A A எதிர்பார்த்த அளவுக்கு முடியாவிட்டாலும் ஏதே
இருபத்திரெண்டையாவ
சாதனைப் படைத்திரு
= ك تلقاتلانكا
Snoo S under
GS LISS L. Dr F
ரஷ்யாவைச் சேர்ந்த ஜெலேனா இசின்வையேவா என்ற பெண்மணி பெண்களுக்கான தடியூன்றிப் பாய்தல் போட்டியில் 5 மீற்றர் உயரத்தைத் தாண்டி சாதனை படைத்திருக்கிறார். ஒலிம்பிக் சாம்பியனான இவர், லண்டன் கிரிஸ்டல் பெலஸ் என்னுமிடத்திலுள்ள கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் 18,000 பார்வையாளர் முன்னிலையில் இச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஏற்கனவே பல தடவைகள் போட்டிகளின் போது 4.75 மீற்றர்களை நான் தடியூன்றிப் பாய்ந்திருக்கிறேன். பயிற்சிகளின் போது 5 மீற்றர்களைக் கூடத் தாண்டியிருக்கிறேன். எனவே இந்தச் சாதனையை நான் படைப்பேன் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது என்று கூறினார் இசுங்பஜேவா. முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான இவரது 17ஆவது உலக சாதனை இதுவாகும்.
ஜூலை 27. ஆக 02, 2006
xరతరతరత%%
தி
 
 
 

து தயாரிக்கப்படும்
டை, பாண், பால் O O O V
ta' FTT LI LI L- JITLOBOUT
ப்படும்
ண்டு சாதனை 0ன் நாட்டைச் ம்பேர்களை ந்த மனிதர்
பின்னர் வயிற்று க்கிறார். 70 லாமென்ற ன் ஹம்பேர்க் ப் போட்டி
வந்திருக்கிறார். தின்று தீர்க்க
மென்று விழுங்கி கிறாரே அப்பாடா
நாற்பது மேற்பட்ட வருடங்களுக்கு மேலாக இயங்காமல் வைக்கப்பட்டிருந்த ஸ்வோர்ட்பிஷ் என்.எப் 389 என்ற விமானம், 1996ஆம் ஆண்டு றோயல் கடற்படைக் கப்பல் இறங்கு துறைக்குப் பறந்து வந்து இறங்கியது. பல வருடங்களாக செயற்படாமல் இருந்த விமானம் திடீரென இயங்க வைக்கப்பட்டமை சாதனையெனக் கருதப்படுகிறது. 1950களில் சாகச நிகழ்ச்சிக் கண்காட்சிகளில் பயன்படுத்தப்பட்ட இந்த விமானம், 1953 முதல் 1963 வரை கண்காட்சிக் கூடங்களில் வெறும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
---------------------
புகைத்தல் மன்னன்
ரான்ஸில்வேனி வைச் சேர்ந்த 2பன் சிக்மன்ட் ான்பவர், புகை தலில் உலகச் சாதனையை புள்ளார். ஆறு மிடங்களுக்கும் ான நேரத்தில் கரெட்டுகளை ள்ளி சாதனை க்கிறார். இந்த அபார மனிதர் LLDT607 FäsBJ விலான கருவி ஒன்றைப் டுத்தியே 600 | ரட்டுகளையும் ஊதித் ரியிருக்கிறார். 羲
|
AUTAS DAUG Mas V. Z(&SUP
னைச் சேர்ந்த பொசேன் ரெசாஸாடே என்ற பாரம் தூக்கும் வீரர் 150 கிலோ
டக்கு மேற்பட்ட ஆண்களுக்கான பாரம் தூக்கும் போட்டியில் 260 கிலோ
யத் தூக்கி புதிய உலக சாதனையொன்றை நிலை நாட்டியுள்ளார். 2000ஆம்
} செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதி நடைபெற்ற சிட்னி ஒலிம்பிக் போட்டியில்
னை நிகழ்த்தப்பட்டது. இவர் பாரத்தை மட்டுமல்ல கூடவே புகழையும் சேர்த்தே
தூக்கியுள்ளார்.
оптуираој
(UDUS

Page 12
என நினைக்கிறாரோ அவர் என்ன விரும்புகிறாரோ? அது மாதிரி வ வாழ வேண்டும் என்று சிலர் சொல்வார்கள். ஆனால் அப்படி சுயம வாழ்நாள் முழுவதும் அந்தத் துயரத்தைச் சுமக்க முடியாது.
சினிமாவில் இடைவெளி எடுத்து சொந்த வாழ்க்கைக்குப் ே வந்தால் நடிப்பேன் எனக்கும் கமலுக்கும் இருக்கிற தொட யூகங்களுக்குள் தலையிடமாட்டேன். அபூர்வ சகோதரர்கள், ! கனமான பாத்திரம் கமலுடன் பழக ஆரம்பித்த பிறகுதான் நான் கஷ்டப்பட்ட போது எனக்கு ஆதரவாக இருந்தார் என் இல்லை, அதையும் தாண்டி புனிதமானது அந்த உறவுக்கு
புதுப் LILIFE056rdflei)
நாகார்ஜூனாவுடன் ஒரு தெலுங்குப் படத்தி டைரக்டர் செல்வராகவன், வெங்கடேஷ் கதாநாய இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிக்க ே தெரிவித்திருந்தார். படப்பிடிப்புக்கான ஏற்பாடு
அழைத்த போது நடிக்க மறுத்துவிட்டார். தம் மொழி ஆகிய இரு படங்களில் மட்டுே ஜில்லென்று ஒரு காதல் படத்தில் சூர்யா படத்தில் கேரக்டர்கள் பிடித்திருந்ததால் ந இல்லை. கமலுடன் வேட்டையாடு விளை இன்னும் ரிலீசாகவில்லை புதுப்பட வாய் காரணம் அவருக்கு நடக்கும் திருமண ஜோதிகாவுக்கு இந்த வருட இறுதி எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவும் ஜோதி பரவியது இருவரும் திருமணம் செய்ய அதை ஊர்ஜிதம் செய்யவில்லை. சூர்யா என்று சிவகுமார் கூறினார் மணமகள் யார் புதுப்படங்களில் நடிக்க மறுப்பதால் இருவ
======= طاتهUJf"TFallژ{{0E சிவாஜியில்
தெலுங்கில் முன்னணி நடிகையாக அறிமுகமானவர் ஸ்ரேயா இயக்குநர் ஷங் இணைந்துள்ள இப்படத்தில் நடிப்பதால் ' பார்த்தவர்களிடமெல்லாம் கூறிப் பெருமைப் தெலுங்கில் ஆடைக் குறைப்புக்கு மறுச் காட்டியுள்ளாராம் பாடல்களில் ஏ ரக ஆட் படக்குழுவினர் ஆச்சரியப்பட்டுள்ளனர். SLS S LLS S S S SLS S SLSLS LSLSLS LSL S SLS SLS
ஜெயம் ரவி - பா
ஆனந்தம் ரன் வெற்றி படத்ை ஓடிக்கொண்டிருக்கும் வெற்றிப் படம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கமல் - சிகாதமி - மூன்று பிள்ள்ைகள்
கெளதமி விளக்கம்
* "நான் மீண்டும் சினிமாவில் நடிக்க விரும்பு கிறேன். பத்து வருடத்துக்கு முன் நான் நடித்த சாசனம் படம் தற்போது ரிலீசாக உள்ளது. சிறு வயதிலேயே நான் நடிக்க வந்தேன். வெளி
.
SE
s
E.
உலகம் எதுவுமே தெரியாது யாரேனும் சிரித்துப் பேசினால் நம்பிவிடுவேன். 24 மணி நேரத்தில் 15 மணி நேரம் மேக்கப் போட்டு யார் கூடவோ டூயட் பாட்டு கதாநாயகனைக் காதலிப்பது இப்படி பத்து வருடமாகச் செய்தேன். திடீரென்று எனக்கு கல்யாண வயசு வர, திருமணம் குடும்பம் குழந்தை என்று சராசரி வாழ்க்கைக்கு திரும் பினேன். ஆனால் நான் எதிர்பார்த்த மாதிரி திருமண வாழ்க்கை எனக்கு அமையவில்லை. சினிமாவுக்கும் வாழ்க்கைக்கும் வித்தியாசம் உண்டு சுயமரியாதையை இழக்கும் விஷயத் தில்தான் எனக்கு பிரச்சினை ஆரம்பித்தது. கல்யாணம் ஆன உடனேயே எனக்கிருந்த அடையாளங்கள் இல்லாமல் ஆனது மற்றவர்
ாழ வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டது. திருமண வாழ்க்கை நரகமாக இருந்தாலும் சகித்துக் கொண்டு ரியாதையை விட்டுக் கொடுத்து வாழ எனக்கு விருப்பம் இல்லை. ஒருமுறை தேர்ந்தெடுத்தோம் என்பதற்காக பிரிவு சந்தோஷமானது இல்லைதான். ஆனால் சந்தோஷமில்லாமல் சேர்ந்து வாழ்வதில் அர்த்தமில்லை. பாய் முட்டி மோதி திரும்பி இருக்கிறேன். நான் ஒரு நடிகை என்று சொல்வதற்கு அடையாளமான ரோல் iபு பற்றி விரிவாகப் பேச இன்னும் நேரம் வரவில்லை. வரும்போது பேசுவேன். அதுவரை மற்றவர்களின் தேவர்மகன், நம்மவர், குருதிப்புனல் ஆகிய நான்கு படங்களில்தான் அவருடன் நடித்துள்ளேன். ஒவ்வொன்றும் நிறைய கற்றுக்கொண்டேன். சினிமாவை மட்டுமின்றி வாழ்க்கையையும் அழகாகப் புரிந்து வைத்துள்ளேன். வாழ்க்கைக்குப் புதிய வெளிச்சமாக அவர் இருக்கிறார் எனக்கும் கமலுக்கும் உள்ள உறவு நட்பு மட்டும் யார் என்ன பெயர் வைத்தாலும் அதுபற்றி நாங்கள் கவலைப்படமாட்டோம். இவ்வாறு கௌதமி கூறினார்.
lszöö SenglőT ol
நடிக்க அழைத்தனர். ஜோதிகா மறுத்து விட்டார். கனாக நடிக்கும் தெலுங்குப் படமொன்றை ஜாதிகா ஏற்கனவே சம்மதம் ளைத் தொடங்கி ஜோதிகாவை ழில் ஜில்லென்று ஒரு காதல்
தற்போது நடித்து வருகிறார் தாநாயகனாக நடிக்கிறார். மொழி டிக்கிறார். வேறு படங்கள் கைவசம் யாடு படத்தில் நடித்தார். அப்படம்
பிப்புகள் ஏராளம் வந்தும் தவிர்க்கக் ஏற்பாடுகள்தான் என்று கூறப்படுகிறது யில் திருமணம் நடக்கும் என்று காவும் காதலிப்பதாக ஏற்கனவே செய்தி
போவதாகவும் பேசப்பட்டது இருவரும் க்கு அக்டோபர் மாதம் திருமணம் நடக்கு
என்று அவர் தெரிவிக்கவில்லை. ஜோதிகா நக்கும் திருமணம் நடக்கலாம் என்று மீண்டும்
И
= = = = = = = = = = = ) 55 Gorë FaF இருந்து சிவாஜி படம் மூலம் தமிழுக்கு கர் ஏவிஎம் நிறுவனம் மற்றும் ரஜினி ஆகியோர் உலகிலேயே பெரிய அதிர்ஷ்டசாலி நான் என்று படுகிறார். கும் ஸ்ரேயா சிவாஜியில் தாராளமாகக் கவர்ச்சி ம் போட்டுள்ளாராம் அவரது தாராளத்தைப் பார்த்து
வனாவின் தீபாவளி
தக் கொடுத்த இயக்குநர் என்லிங்குசாமி சமீபத்தில் இவர் இயக்கி 20ஆவது நாளைக் கடந்து சண்டக்கோழி, இப்பொழுது பீமா என்ற படத்தை இயக்கி வருகிறார். அதோடு முதன் முறையாக SS திருப்பதி பிரதர்ஸ் என்ற பெயரில் பட நிறுவனம்நிறுவியுள்ளார்.
இதன் முதல் படத்துக்கு தீபாவளி என்று பெயரிட்டுள்ளார். இதன் நாயகனாக ஜெயம் ரவி நடிக்கிறார். நாயகியாக முதன் முறையாக ஜெயம் ரவியுடன் ஜோடி சேருகிறார் பாவனா, மற்ற நட்சத்திரத் தேர்வு நடைபெற்று வருகிறது.
விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும், பிரபுதேவா நடித்த பெண்ணின் மனதை தொட்டு, அஜித் நடித்த பூவெல்லாம் உன் வாசம் ராஜா போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய எஸ்.எழில், இப்படத்தின் கதை திரைக் கதை, இயக்கம் ஆகிய பொறுப்புகளை ஏற்றுள்ளார். *
ஜித் - அஸின்
இசை யுவன்சங்கர்ராஜா, ஒளிப்பதிவு | , , ) விஜய் மில்டன், எஸ்.டி. எடிட்டிங் சசிக்குமார்ஜி, கலை வி.செல்வகுமார், % ஸ்டண்ட் கனல் கண்ணன், வசனம்
ஷங்கர் தயாள் என். பாடல்கள் நா.முத்துக்குமார், கபிலன், புரொடக்ஷன்
கண்ட்ரோலர் கோபாலகிருஷ்ணன், தயாரிப்பு மேற்பார்வை ஏ.பிரவி, தயாரிப்பு என்.சந்திரபோஸ்,
இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் பெங்களுரில் நடக்கிறது.
கிழக்
ஆக 02, 2006

Page 13
ஜார்ஜ் புஷ் வேடத்தில்
5LDGD9DTGF601
கமலஹாசனின் அடுத்த படம் தசாவதாரம், இதில் 10 கெட்டப்பில் நடிக்கிறார் ஏற்கனவே அவ்வை சண்முகியில் பெண் வேடத்தில் வந்து பரபரப்பூட்டினார். அன்பே சிவம் படத்திலும் முகத்தை வேறுபடுத்தி காட்டி பிரமிக்க வைத்தார். தசாவதாரம் படத்தில் பத்து கெட்டப்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். வேலைகள் 6 மாதமாக நடக்கின்றன. அமெரிக்காவில் ஒரு மாதம் தங்கி மேக்கப் போட்டுப் பார்த்தார். ஹாலிவுட் மேக்கப் நிபுணர்கள் அவருக்கு வெவ்வேறு விதமான தோற்றங்களில் மேக்கப் போட்டனர். அதில் பிடித்தமான கெட்டப்பை பதிவுசெய்து வைத்துக்கொள்வார். பத்து கெட்டப்புகளில் ஒன்று ஜார்ஜ் புஷ் வேடம் அதற்கும் மேக்கப் போட்டுப் பார்த்ததாகவும் கூறப்படுகிறது. தசாவதாரம் வேறுபட்ட தோற்றங்களில் கமலுக்கு ஒரு மைல்கல் படமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு உள்ளது. இதற்கு இசையமைக்க இந்தியில் இருந்து பிமேஸ் ரேஸ்மையாவை கமல் அழைத்துள்ளார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். ஆஸ்கார் பிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத முதல் வாரத்தில் படப்பிடிப்புத் தொடங்குகிறது. கதை விவாதம் தற்போது தீவிரமாக நடக்கிறது.
சினிமாவில் நான் காணாமல்
போயிருக்கிறேன். ந
sfor o Guisů ETu: இரசிகர்களின் கைத்தட்டல்களை பாராட்டி ஈரோட்டில் ஆலந்தூர்
விழா நடந்தது. அப்போது அவர் 6ஆம் வகுப்பு வரை படித்தேன் சினிமாவை நானாகத் தேடிச் செ படங்களில் பல வேட வருவதில்லை. ய DTEGLipTrias சினிமா மாயை
மிழ் நடிகைகளு சதவீதமாகக் 9 நாங்கள் மு. கவர்ச்சின் GTGÖGÖTTÜ L. என்னுடை flygg U STsipris எந்த முன் 6.5LD. 9 அனைத்தும் வரிகளில் அர்த்தம் இருந்தால் குணச்சித்திர நடிகர்களுக்கு த இன்றைய சினிமாவை பொறு போயிருக்கிறேன். எனக்குப்
அவர்களின் குரல் இன்று
இவ்வாறு நடிகர் ரீகாந்
மோதல் காமெடி சந்தியா எடை இயக்குநர் டிபிகே வல்லவர்கள்' 'கிச்சா 6 560 BLIL ராஜகோபால் இப்படத்ை காதல் படம் மூலம் பிரபலமானவர் சந்தியா தமிழ் மலையாளப் இதில் இரு துருவங் பங்களில் தற்போது பிசியாக இருக்கிறார் முன்னணி இளம் ஹீரோக்களுடன் ನೀನಿಹಲ್ಲು இணைந்து
க்கிறார். சந்தியாவுக்கு சமீப காலமாக உடல் பெருத்துக் கொண்டு போனது காலமாகப் பேசிக்கொள் டம்பைக் குறைக்குமாறுதக நடிகர்கள் ஆலோசனை சொன்னார்கள் பனிப் போரும் நடந் தையடுத்து உணவுக் கிட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியில் தீவிரமாக வல்லவர்களில் இரண்டு ருந்தார் சந்தியா இதற்குப் பலன் கிடைத்துள்ளது. சில கிலோக்கள் எடை நடிக்கிறார்கள்
|း)မှူး ဖွံ့ဖြုံi၈ူဦ].
- - - - - - - - - - - - - - -
புதிய பட விழாவில் ரஜினிகாந்த்
ஹரி இயக்கும் தாமிரபரணி பட பூஜை வட பழனியில் உள்ள விஜயா கார்டனில் நடந்தது விழாவில் நடிகர்
ரஜினிகாந்த் கலந்து கொண்டார். படத்தில் பிரபு நடிக்கிறார்.
அவரை கட்டிப் பிடித்து ரஜினி வாழ்த்தினார் கதாநாயகனாக நடிக்கும் விஷால், கதாநாயகியாக நடிக்கும் பானு, நதியா ஆகியோரையும் ரஜினி வாழ்த்தினார்.
பின்னர் நதியா நிருபர்களிடம் கூறியதாவது : "எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமியில் நான் நடித்து இரண்டு வருடம் ஆகிறது. தற்போது பிரபுவுடன் இப்படத்தில் நடிக்கிறேன். அந்தக் காலத்தில் கிளாமர் இல்லாமல் நடித்து நான் உயர்ந்தேன். ஆனால் இப்போது பேஷன் டிவிக்கள் ஆதிக்கத்தால் கிளாமர் தேவைப்படுகிறது. இப்போதைய நடிகைகள் திறமைசாலிகள் நான் சம்பளம் அதிகம் வாங்கவில்லை என் கேரக்டருக்குத் தேவையான
சம்பளத்தைத் தான் வாங்குகிறேன்." இவ்வாறு அவர் கூறினார்.
டைரக்டர் ஹரி கூறும்போது "ஒரு வார்த்தையால் பிரிந்த குடும்பம் ஒரு தலைமுறைக்குப் பின் ஒன்று சேர்வதுதான் தாமிரபரணி படத்தின் கரு" என்றார். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராமநாராயணன்,
டைரக்டர் பாலச்சந்தர், ஏவி.எம்.சரவணன், நடிகை மஞ்சுளா ஆகியோர் நேரில் வாழ்த்தினார்கள் படத்தின் தயாரிப்பாளர் பாரதி ரெட்டி தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் பிடிசெல்வகுமார் ஆகியோர் வரவேற்றனர்.
காந்த் பாவன க்கு கடற்கரை சாலை
20, 27-9, 02, 2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போகவில்லை தொலைந்து டிகர் ரீகாந்த் சொல்கிறார்
வில்லன், குணச்சித்திர வேடம் என எதைக் கொடுத்தாலும் * குவித்தவர் ரீகாந்த் அவரின் 50 ஆண்டு கால கலையுலக பைன் ஆர்ட்ஸ், அருண் கிரியேசன்ஸ், அனிஸ் கிரியேசன்ஸ் கூறியதாவது - என்னுடைய சொந்த ஊர் ஈரோடுதான். நான்
பின்பு என்னுடைய தாய் தவறியதால் கோவை சென்றேன். ல்லவில்லை. சினிமாதான் என்னைத் தேடி வந்தது. நிறையப் ங்களில் நடித்து விட்டேன். யதார்த்தமான படங்கள் இன்று ாருமே கருத்து சொல்லும் விதத்தில் படங்களை எடுக்க ர், பொழுது போக்கை மட்டுமே கருத்தில் கொண்டு கூடுதல் ய திணிக்கிறார்கள், சின்னத்திரைக்கும் சினிமாவுக்கும் ாக்கியமான போட்டிதான் நிலவுகிறது. சினிமா னவரும் வெளி மாநிலங்களில் இருந்தே டுகின்றனர். இந்த நிலை மாறி, தமிழ் பேசி நடிக்கும் நக்கும் வாய்ப்புகள் அளிக்க வேண்டும் கவர்ச்சி என்பது கூடியுள்ளது. கவர்ச்சியின் உச்சநிலை போல இன்றைய
கச்சிதமாக நடித்து வாழ்க்கையைப்
சார்பில் பாராட்டு இங்கு
ଜୋ08586ଣା த்தம் கொடுக்கத் தயார் என்று பேட்டியே கொடுக்கின்றனர். : ய மட்டுமே நம்பி அதில் மூழ்கிக் கிடக்கின்றது. நடிகர் - நடிகைகள் கழும் எனக்கே வரவேண்டும் என நினைப்பதைக் குறைக்க வேண்டும். ய முதல் படம் வெண்ணிற ஆடை ஆனாலும் நான் நடித்ததில் டம் ராஜநாகம்தான் சினிமா முன்பை விட வளர்ச்சி பெற்றுள்ளது 5ள். ஆனால் தயாரிப்பு செலவு மட்டுமே உயர்ந்துள்ளது. நடிப்பில் னேற்றமும் இல்லை. சினிமா உலகில் இன்னும் பல மாற்றங்கள்
தை யாராலும் மறுக்க முடியாது குத்து பாட்டுகள் ரொம்ப நாட்கள் மக்களின் மனதில் நிற்காது பாட்டின் நான் மக்களிடம் வெகு நாட்கள் விரும்பிக் கேட்கப்படும் போது சினிமாவில் வாய்ப்புகளே கொடுக்கப்படுவதில்லை. த்தவரை நான் காணாமல் போகவில்லை; தொலைந்து
பிடித்த நடிகைகள் பத்மினியும், பானுமதியும்தான். காதுகளில் ஒலிக்கும்போது தனி ஈர்ப்பு உண்டு ä aj6Tsi.
யர்கள் இணைந்தனர் ஜந்திரன் தயாரிக்கும் புதுப்படம் "இரு பயசு 16 படத்தை இயக்கிய த டைரக்ட் செய்கிறார். களாக இருந்த வடிவேலுவும், நடிக்கிறார்கள். இருவரும் சமீப ளாமல் இருந்தனர். து வந்தது. இந்நிலையில் இரு
பேரும் கதாநாயகர்களாக

Page 14
பால் வெளுப்போடு பனி படர்ந்த தேசமெல்லாம் பறந்து வரும் வெண்புறாவே 1உன், பயணத் தொடராலும்
ஒதுவார் வளர்த்த ஓம குண்டத்தாலும் பகவான் சனி தோஷம் பனிபோல் நீங்கும் என்று, பல நாள் எதிர்பார்த்தோம்! பலனோ..? வெறுங்கை முழக்கோலம் வெற்றளப்பு வாய் ஜாலம்
நீ சென்ற பாதையிலே,
நின்னைப் பொறிப்படுத்த நீள் பின்னல் வலைவிரிப்பு நிண மாமிசச் சுவை நக்கும் வல்லூறுகளின் காத்திருப்பு'
போதாக் குறைக்கு. பசு வதைக்காய் கண்ணீர் வடிக்கும் காருண்ணிய சீலர்கள் உனக்குப் பாரமாய் இருக்கும் என்று உன் இறைக்கைகளை வெட்டி, ஒரப்படுத்தி விட்டார்கள்
இந்நிலையில் உன்னைத் தடவி, ஒக்க நயங்காட்டி. ஒட்டுறவாடி, மேலும் மேலும் ஒதுவார். ஒற்றுமைக் கீதம்:
"ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே! வேற்றுமையை வளர்ப்பதாலே விளையும் தீமையே!”
வெண் புறாவே - நீ ஒற்றுமையைத்தான் ஓயாமல் யோசிப்பாய்! ஆனால் - உன்னைக் குமைத்துவிடும் குறவரையும்
யோசிப்பாய்
அனலக்தர்,
-ஏறாவூர்|
S.
N
35T 606) அடர்த்தி
தெருக்களில் - நாய் தூதுவிட்டுப் போகும் பனித்திரைபோர்த்த - நள்ளிரவு பதுங்கிக் கிடக்கும் வீட்டுவிறாந்தையில். பாய்விரிக்கும் என் மனசு
கதையும் நொடியுமென்று
கயிறு திரிந்த ப்ொழுதுகளும்
நேற்றுத்தான் போலிருக்கு
அந்தித்த சந்தை பெண்களின் குரலை ULÇää698LLSi பாரம்பரியங்களும் செத்து மடிந்து - இன்று சுக்காகிப் போனதாய்.
விளை நிலம் கூறாகி மனிதவுயிர்களுக்கு மயிரளவும் மதிப்பறுந்து செயற்கையின் சீற்றத்தால். இயற்கையும் உழுத்துக்கிடக்கு.
தென்றலும் தூரமாகி மனித உணர்ச்சிகள் துர்நாற்ற வாடைகளாய். எந்நேரமும் உயிர்குடிக்கப்பார்க்கிறது காட்டு நாணலும் . எம் நாட்டு சமாதானமும்போல.
அதற்கிடையில் - ஒரு செவ்வாய் கிரகமும் அணுக்களின் பிரிப்பும் வேண்டிக்கிடக்கு. தாயகம் மறந்து - மற்றுமொரு போர்க்களம் செய்ய,
செயின் தம்பி ஸியாம், கல்முனை - 6
தென்னம் பாணியும் செங்கரும்புச் சாறும் வாலையின் கண்ணிரும் பாலை நிலத்து கடலும் செவ்வரத்தம் பூ(ச்) சிவந்தாற் போன்ற நிறத்தில்
புகை மண்டலம் - இரவில் பூக்கும் பூவும் பரீட்சை எழுதும் பேனாவின் இரத்தமும் தான்
அன்னம்.கொக்கு வெள்ளை வரிகொண்ட கவிதை - நல்ல
உள்ளம் நன்மைகள் யாவும் செவ்வரத்தம் பூச்) சிவந்தாற் போன்ற நிறத்தில்
“கவிக்கோ. அப்துல் றஹற்மானின் மொழியில் கூறினால் தற்போதைய சிவப்பு மேகங்கள் யுத்தத்திற்கு முன்பு அன்னம் போல."
ஈரமற்றவர்களால் - இதயத்தின் ஈரத்தை வற்ற வைக்கிறார்கள் அந்த இரத்தத்தை மண்ணிற்கு தானம் செய்ததால் அதை சுவாசிப்பவையின் கழிவுகளும்
சிவப்பு.சிவப்பு.
-அகாமுறிஸ்வினி,
முதுர் - 01.
SaseSYS
Eloyun.
மன்னித்துவிடு
மகளே கருவிலேயே உன்னை தொலைக்கப்போகிறேன் - உன் தகப்பனின் ஆணாதிக்கம் பாட்டியின் பகிரங்க கட்டளை
Glašs filů GS5u
தாய் நான் பேசும் ஊமையாய்.
தப்பாய் எதையாவது பேசிவிட்டால் - நீ பாட்டுக்கு கீழ் உதட்டைக் கடித்துக்கொள்வாய் - என்
இதுதான் கண்ணே
நான் இதயம் கிழிந்து தடவிப்பார்க்க இரத்தம் பீரிடும். தடை செய்யப்பட்ட శిక్షిణ
மென்மையான `%; நான மெக்கூரிப் பூ - நீ ? விரும்பிப் படிக்கும்
கவிதை உன் உன் விம்பம்.
\ பாதச்சுவடுகளை எப்போது பார்க்க வாைங்ே
:: 函 ஜ . . . . 9-60I 6ክl6ሏ)ã56N)l6ኽ] ஓவியனாகிவிட்டேன். தூரத்தை விட
உன் மீதான - என்
நேசிப்பின் அகலம்
அதிகம் என்பதை. -சிவர்னாஸ் தெளக் ஹுஸைனியாபுரம்,
لر
©ዎ
IL TUTEST&F DIT 6o D65 6o
மின் தாக்க அதிர்வுகளைப் பொறுத்தே மின்னல்களின் போது ஒளி வெளிச்சம் கூடியும் குறைந்தும் ஏற் படுகிறது. 1962 ஆம் ஆண்டு மிகப் பிரகாசம் கொண்ட மின்னல் நியூமெக் ஸிக்கோவில் காணப்பட்ட அளவிடப்பட்டுள்ளது.
உனக்கான இறுதி இரவு
விடியலில் கரையப்போகிறாய் உன் முடிவின் புதிய ஆரம்பமாய் அடுத்ததொரு ஆண்வாரிசு என் சுடுகாட்டு வயிற்றிற்கு வேண்டாம் ஒரு பழிவாங்கலிற்கு ஆயத்தமாகும் என் மனம் உன்னோடு மரணித்துப்போக ஒப்புக்கொள்ளவில்லை இருந்தும் உனக்கான அர்ப்பணிப்பாய் இனி நான் மலடியாக மட்டுமே! -பிரமிளா செல்வராஜா, ஹாலி - எல,
ಸ நீ
.. است -حتی حتی في مضية***
* 3»
தாக
வறுை துன்ப வாட்( போதெ இயற்கை இறைவன சலிப்புண்
சே! இது வாழ்க் இறைவ கண்ணில்6 என்றெ உள்
உள 9-9
சோதை தொடர்வ கர்மவி என்று காலத் சதி எ6 பழி டே பாழும் 1
முறை தவ (pGiCGITí LÉG குற்றம் சு முயற்சி தோல்வியி முடங்கி குரங்கு
நம்பிக் இல்லா நல்லென கொள்ள முன்னே வழி தே
வாழ்வே பார்த் வயிறெ வையத் தம்ை வஞ்சம் தீ
படைப் தாற்பரி புலன்களு புரியா
பொய்ை புரளும்
உண்டு அறிய
புலனிழந் பூமியி( எதிர்நோ சவால்க அவர் புரி சாதனை புல்லறிவு புலனாகும் ே
96)JLDN மிகுதியில் தலை கு உண்ட
ஆர்ப்பரி உள்ளம் அ அமைதிய ஐயம் தெ பெறும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

အကြီးဦးအား எழுதுதலும்
C C மயும் வாசித்தலும்
స్ట్రీ | = பயிற்சிக் களம் | ഏ് :ബ 56) ம்ே சிறப்புச் கவிதையும்-கவிஞரும்
மீதும் صبر LSSYSALLLSS SSLSS S SrSLLS S SYS SLSS S LSL S ------------ܐܠܒ LIT(b!! கவிதை உலகில் காலடி வைத்தவர்களில் சிலர் மங்கிப் போனதும் உண்டு தம்முடைய) கும! திறமையை உலகறிய வைத்தவர்களும் உண்டு அந்த வகையில் வளர்ந்து வரும் கவிஞர்களான ன்ன இளைய அப்துல்லா சாரங்கன், அருள்தாமஸ் ஆகியவர்கள் எழுதிய சில கவிதைகளை உங்களுக்காக சிறப்புக் கவிதை எனும் பகுதியில் தருகின்றோம். இவர்களின் கவிதைகளில் இருக்கும் வித்தியாசத்தை னுக்கு நீங்கள் வாசிக்கும் போதே உணர்ந்து கொள்வீர்கள்
創 畿 O O O O லையோ? அறிவியல் கொடைகள் பூக்கள் பத்திரம் லாம முதல் முதலாய் சுரத்தில்லாமல், புத்தகங்களுக்குள் ពាហុ குழாய்களில் தண்ணீர் புதைந்து போகிறது வாழ்க்கை ಇಂಗ್ಲಿ வர ஆரம்பித்ததும் ... : :::::::::::... " "::. . ULD!! இருளிலும் பெண்கள் விளிம்புகள் மஞ்சளாகி
தண்ணீர் பிடிக்க ஆரம்பிக்கையில் தாள்கள் நமத்துப் போனாலும், னகள ஊரின் பேய்களையெல்லாம் முளைக்குள் சென்று
0 தெரு மின்விளக்குடன் சேர்ந்து கொண்டு குடியேற மறுக்கின்றன எழுத்துக்கள். றும் விரட்டி விரட்டி அடித் விட்டது கனவுகள் எல்லாம் தின் ஆகாய விமானத்தில் ஜன்னல்களை திறந்து வைத்து, ன்றும் அருகருகே அமர்ந்து காத்திருக்கின்றன பறந்து போக, ாடும் பயணிக்கச் செய்து காதில் இருந்து புகைவருகிறது. D60TLD!! தீண்டாமையினை மறைமுகமாய்
ர்க்கும்!
LJLb நக்கு
மயில் LD69TLb
IT
னிவு
ாகி
த்த
டங்கி,
في ترتيبي. وقال
ଶ୍ରେଣୀ ,
#| ೪,
-யாழமீர் மர்சூன்,
நீர் மின்ன்ஸ்த்ர்
ஒரு செக்கனுக்கு 100 மின்னல் கங்கள் ஏற்பட்டாலேயே அது பூமியை நடைகிறது. 5.5 மைல்கள் என்ற மிக ட தூரத்தைத் தாண்டி பூமியை நடைந்த மின்னல் வெளிச்சம் 1956 ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ான் லிக்டா என்ற வானியல் அவதான லயத்தால் பதிவு செய்யப்பட்டுள்
ஒழித்தெடுத்து விட்டது பிடி சாம்பலை கணநேரத்தில் கைகளில் அளித்து சுடுகாட்டிற்காய் சண்டை போட்டுக் கொண்டிருந்த காலத்தினை மாற்றி விட்டது நினைந்து நினைந்து மகிழும் வண்ணமாய் ஓரளவேனும் சில இடங்களிலேனும் அறிவியல் அதீத கொடையினை அளித்து வருகிறது இன்னும் இன்னும் உலகிற்கு வரப்பிரசாதமாய்.
$BJG] - Galligusñ...
ஒவ்வொரு இரவும் தன்னுள் பதுக்கி வைத்திருக்கிறது மறுநாளைக்கான புத்துணர்ச்சியினை சரியாக உபயோகிக்கையில் வெற்றி பெறும் மனிதம் தவறான பயன்பாட்டில் துளிர்க்கிறது தீவிரவாதம் விழி திறக்கையில் விடியும் காலை மனரம்மியம் விடுத்து பழியினை வளர்த்தெடுத்தல் என்றும் செய்யாது பயிற்சியற்ற மனமே பழி தீர்க்கும் தாகத்தில் அலைந்திடும்
அமைதியினைத் தேடி பழிக்குணம் விடுத்தால் அமைதி தானே நிகழும் என்பதறியாது வீழ்ந்திடும் தீப ஒளியில் விட்டில் வீழ்வதாய் நல் மனம் நாடி நிற்கும் பிறர் நன்மையினை விடியலுக்காய் காத்திருக்கும் மலர்ந்திடத் துடிக்கும் மணமிக்க மலராய்.
இளைய அப்துல்லா,
எனது கோவிலில் இருந்து
கையசைத்து விடை பெறும்
தேவதைக்காய் அழுகை வரவில்லையே!
மாறாக, சுரத்தில்லாமல் புத்தகங்களுக்குள் புதைந்து போகிறது வாழ்க்கை
எல்லாச் சிறிய பூக்களையும் எனது புத்தகம் பத்திரப்படுத்திக் கொள்ளும்.
முன்னர் இலைகளைப் பத்திரப்படுத்தியது, நினைவிருக்கிறது.
விடை பெறும் தேவதையே! புத்தகங்களை தீயிலிட்டு விடாதே பூக்களாவது பத்திரமாய் இருக்கட்டும் புத்தகத்தினுள்ளே!
சாரங்கன்.
டர்நில்ை தாக்குதல்
%ඳීබ: YN-7's
دیگر
تھی کسم
প্ৰহ ஏழு தடவைகள் மின்னலளல் தாக்கப்பட்டு
காயமுற்ற போதிலும் உயிர் தப்பிச் சாதனை புரிந்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த றோய் சிதலிபன் என்பவராவார். இவர் 1942 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரை மின்னல்களால் தாக்கப்பட்டபோதும் உயிர் தப்பினார்.ஆனால் 1983 ஆம் ஆண்டு காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்டார்.
C e தவித்துளிகள்
கறவை மாடு வாங்கிக்
கொடுத்தார்கள் சீதனமாய், கடனை மட்டும்தான் கறக்க முடிந்தது.
முதல் பிரசவமே பெண் குழந்தையா? வருந்தினாள் புதுப்பெண்
கணிப்பொறி மனிதத்திற்கு மனிதன் வைத்த பொறி
நீச்சல் கற்றுக்கொள்ளச் சென்ற நிர்மலா முழுகாமல் இருக்கிறாள்!
ஆகாயம்
அழுகிறது பூமித்தாய்க்குப் புழுக்கமாம்!
கொடுத்து சலித்துவிட்டதாம் கேட்க ஆரம்பித்துவிட்டான் வரம் கடவுள் மனிதனிடம்
ஆலம் விழுது அழுததாம் வேர்விட ஆழமில்லை
பூமிக்கு
கணவன் கொண்டு வந்தான் சீதனம் சின்ன வீடு
அருள்தாமஸ்.
ஜூலை 27 ஆக 02, 2006

Page 15
Sanapidou GhalainLIbiguio Gapi
இளநரை மற்றும் நரை அதிகமாக உள்ளவர்கள், மிகவும் கவலைக்குள்ளாகிறார்கள். அவர்கள் தங்கள் நரைமுடியைச் சோதித்துப் பார்த்து, முதலில் . அந்த நரைமுடி ஏன் ஏற்படுகிறது என்று தெரிந்து, அதற்குத் தக்கவாறு சிகிச்சை எடுக்க வேண்டும்.
உடலில் வைட்டமின் பற்றாக்குறை ஏற்படும்போதும் இரும்புச்சத்து குறையும்போதும் இளநரை ஏற்படுகிறது. இளநரையோ, நரையோ ஏற்பட்டுவிட்ட பிறகு, அதை மறைத்து, நமது கூந்தல் அழகை மேம்படுத்திக்கொள்ள ஹேர் கலரிங் உதவும், நரை மற்றும் இளநரை இல்லாத பெண்களுக்கு நாகரிகமான தோற்றம் தரவும் ஹேர் கலரிங் உதவும்.
பெண்களின் தோற்றத்தை எடுப்பாகக் காட்டுகின்ற இந்த வண்ணச் சாயங்களால் உடலுக்கோ, முடிக்கோ எந்தவித ஆபத்தும் இல்லை. அதனால்தான் தற்போது உலகெங்கும் கூந்தலுக்கு கலர் சாயம் பூசிக் கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.
இந்த நிறமானது மூன்று மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் வரை நீடித்திருக்கும். பத்துக்கும் மேற்பட்ட நிறங்களில் உள்ள இந்த மைகளில், முடியைச் செழிப்பாக வைத்துக் கொள்ள உதவும் வைட்டமின், தாதுப் பொருள்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதால் முடிவு உதிர்வது பெரிதும்
S LSL LSSLSS LSS LSSLSL LSLSL LSLSLSL SS
உங்கள் குழந்தைப
சில குழந்தைகள், சற்று வளர்ந்த பின்பும் கூட படுக்கையை நனைக்கின்றனர். இதனால் குழந்தையின் தூக்கமும் கெட்டு, தாயின்
தூக்கமும் கெடுகிறது. படுக்கை விரிப்புகள் நனைந்து அவஸ்தை துர்நாற்றத்தால் அசூசை வேறு நிச்சயம் இது நல்ல பழக்கம் இல்லைதான்.
6)
முரசு வாசகர்களுக்கான பரிசுப்
தடுக்கப்படுகிறது.
நம் நாட்டுப் பெண்கள், கூந்தல் பிரகாசமாய் மின்னுவதையே விரும்புகிறார்கள்.
அப்படிப்பட்டவர்கள் சிவப்பு, வயலட், தாமிரம், பொன்னிறம் ஆகிய நிறங்களைப் பயன்படுத்தலாம். இந்த நிறங்கள் சூரிய ஒளி, மின்சார வெளிச்சம் போன்றவற்றில் கூந்தலின் நிறத்தைப் பன்மடங்கு பளபளப்பாக்கி, ஜீவனுள்ளதாகக் காட்டும்.
இந்த வண்ணங்களைக் கூந்தலில் பூசும்போது பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில்
* இது பெரும்பாலும் பரம்பரைப் பழக்கமாகத் தோன்றுகிறது.
* பயம், பதற்றம், பாதுகாப்பற்ற உணர்வு போன்ற மனம் சார்ந்த காரணங்களாலும், கனவு சம்பந்தப்பட்ட உணர்ச்சிகளாலும் இந்தப் பழக்கம் உண்டாகும்.
* சில குழந்தைகளின் சிறுநீர்ப்பையின் அளவு சிறியதாக இருந்தால், சிறுநீரை அடக்கும் திறன் குறைவாக இருக்கும்,
* ஆழ்ந்த தூக்கத்தின்போது சிறுநீரை அடக்கும் தன் உணர்வு இல்லாததால் இப்படி நேரிடுகிறது.
இந்தப் பழக்கத்தை நிறுத்துவது எப்படி
* குழந்தை வேண்டுமென்றே இதைச் செய்யவில்லை என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
* மிரட்டவோ, கிண்டல் செய்யவோ
ঠু
பிரபலமானதும் தரம இன்று சர்வதேச அ6 பயன்படுத்தப்படுகிறது இதைக் கூந்தலி டெக்னிக்குகள் உண் ஸ்லைசிங் டெக்னிக், ஸ்ட்ரீக்கிங் டெக்னிக் போன்றவை.
ஸ்லைசிங் டெக் முடியானது அங்குல தேவையான இடத் தன்னை இளமையாக கொள்ள நினைக்கும் டெக்னிக்கைப் பயன் குளோபல் டெக் ஒட்டுமொத்த தலைமு கொள்ளும் முறை. இ உள்ளவர்கள், கறுை உபயோகிக்கலாம். த சாயம் பூசும் முறை நரைமுடி உள்ளவர்க பின்பற்றத் தொடங்கிய இனிமேல், டை பூசுவ கலரிங் செய்து கொ6 புத்திசாலித்தனம்,
வண்ணச் சாயம் அழகு கிடைப்பதுடன் கிடைக்கிறது. அழகுல தன்னம்பிக்கையும் கூ
கூடாது. இதனால் குழ தாழ்வுமனப்பான்மையு
திகரிக்குமே தவிர, ே
கிடைக்காது.
* இரவு ஏழு மணி
எதையும் தரக்கூடாது.
குழநதைகள தூங் நடு இரவிலும் சிறுநீர் 8 நாம்தான் பொறுமையுட வேண்டும்.
லை பதில் இல்லை$1
ட் கொள்வனவு அவசியமில்லை
αυαιοι, υιτού ασσυρυτιραίας αυτσανή υιά σ’ οι
SSSS SSSSS S SSSSSSSSSSSSSSSSSSS 3 == حیح تحت(
bODEhblulusTÜLLÎ) O
உண்மை - நேர்ம்ை - வெளிப்படைத்தன்மை
பரிசுப் போட்டி இல - 30
பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி
poa, 27.902, 2006
=============
கூப்பனை அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:
01.08. 2006.
அ? ஒவ்வொ அதிர் ஷ்டசாலி முறையில் தேர் படுவார்.
அ மேலேயுள் நிரப்பி தபால் அட் ஒட்டி அனுப்பி மானது. (பிரத கொள்ளப்படமாட்
அ? ஒருவர் ஒ பட்ட கூப்பன்க6ை
அனுப்பி வைக்க விே
வாரம் ஒரு அத முரசு பரிசுப் ே தினமுரசு 6 5.6.sa. கொழு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னதுமான ‘வெல்லா'வே வில்
ஸ் பூச, நிறைய }, அவற்றில் சில . வீவிங் டெக்னிக், குளோபல் டெக்னிக்
ரிக் முறையில்
அங்குலமாகப் பிரித்து ல் கலர் செய்யப்படும். வெளிப்படுத்திக் பெண்கள் இந்த டுத்தலாம். ரிக் முறை என்பது டியையே மாற்றிக் தை நரைமுடி
நிறத்திற்கு மாற்ற லைமுடிககு வணணச றிமுகமான பிறகு ர் பலர் - இதையே ருக்கிறார்கள். நற்குப் பதில் ஹேர் வதே
பூசுவதால் வசீகர
இளமையான தோற்றம் ார்ச்சி மேம்படுவதோடு, விடுகிறது .
கிறதா?
ந்தைக்கு, , குற்ற உணர்வும்
வறு ஒரு பலனும்
க்கு மேல் திரவமாக
கப் போகும் முன்பும்,
கழிக்கும் பழக்கத்தை ன் கற்றுத்தர
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி 14 கிலோ உளுத்தம் பருப்பு 50 கிராம் மரவள்ளிக் கிழங்கு 150 கிராம் உப்பு தேவையான அளவு தாளிப்பதற்கு எண்ணெய் - 12 மேசைக் கரண்டி மிளகு 14 கரண்டி (ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்) உளுத்தம் பருப்பு 14 மேசைக்கரண்டி தேங்காய் துருவல் ஒரு கொத்து இஞ்சி சிறு துண்டு (பொடிப் பொடியாக நறுக்கவும்).
GF65FODDITIG: TD
(BTD
தொகுத்துத் മഗ്രമ്മൃ -G©2ಗ್ಲமரவள்ளிக் கிழங்கு இட்லி
செய்முறை :
அரிசியையும் உளுத்தம் பருப்பையும் தனித் தனியே ஊற வைத்து இட்லி மாவாக அரைத்துக் கொள்ளவும்
அரைத்த மாவை உப்புப் போட்டு கரைத்து வைக்க வேண்டும்.
மறுநாள் காலை, மரவள்ளிக் கிழங்கை நன்றாகத் தண்ணீரில் ஊறவைத்து தோல் சீவிக் கொள்ளவும். மாங்காய் துருவியில் நன்கு துருவி, அதைப் புளித்த இட்லி மாவில் கொட்டி நன்கு கலக்கவும் 1 கரண்டி எண்ணெயில் மிளகு, உளுத்தம் பருப்பு தேங்காய்த் துருவல், இஞ்சி முதலியவற்றை வறுத்த மாவுடன் சேர்க்கவும்
மாவை நன்கு கலக்கி இட்லியாக வேக வைத்துக் கொள்ளவும்
இந்த இட்லியை சூடாகப் பரிமாறவும்.
வாழ்க்கையெங்கும் வாசல்கள்
ரு வாரமும் குலுக்கல் ந்தெடுக் கப்
ள கூப்பனை டையில் மட்டும் னால் போது கள் ஏற்றுக் டாது).
ன்றுக்கு மேற் அனுப்பலாம்.
ணிடிய முகவரி
lifelona IITig -32
IJ LOGJI
- 772
F
வாழ்க்கை என்பது என்ன?
பிரச்சினைகள் சூழ்ந்த ஒன்றா? அழகிய ஒடமா? எதிர்நீச்சல் , போடவேண்டிய நதியா?
புதிரான கேள்விதான்!
மாறும் வாழ்க்கை
ஒவ்வொரு கால கட்டத்திலும் நமது வாழ்க்கை மாறிக்கொண்டே இருக்கிறது. குழந்தையாய். சிறுமியாய். பருவப் பெண்ணாய். மனைவியாய். தாயாய் என்று பெண்
எடுக்கும் அவதாரங்களுக்கு ஏற்ப
வாழ்க்கை மாறுகிறது.
வாழ்வெனும் பெருங்கடலை நீந்துவதற்கு அனுபவம் எனும் படகில் ஏறி அமர்கிறோம். பயணத்தில் நாம் சந்திக்கும் மனிதர்கள்தான் எத்தனை எத்தனை பேர்கள் அவர்களிடம் பழகும்போது நாம் கற்றதும் பெற்றதும் அதிகமிருக்கும்.ஆயினும். வாழ்க்கை எப்போதுமே இனிமையாக இருக்கிறதா? இல்லையெனில் அதை இனிமையாக மாற்றுவது நம் கையில்தான் இருக்கிறது.
பெண்களாகிய நம்மிடம் திறமை இருக்கிறது; உற்சாகம் இருக்கிறது. ஆனால் ஒரு செயலைச் செய்து முடிக்கத் தேவையான மனத்தீவிரம் இல்லை.
சுய அலசல்
நம்மை நாமே புரிந்துகொள்ள சுய அலசல் செய்து பார்க்கலாம். அப்படிப் பார்க்கும்போது குறைகள் தெரியவரும். அவைகளைப் போக்க முயற்சி செய்ய ஆரம்பிக்கலாம். முதலில், என்ன செய்யப்போகிறோம் என்பதைத் திட்டமிடுதல் வேண்டும். அதைப்
பற்றிய விஸ்தாரமான விவரங்களை வெளிப்படுத்துதல் அவசியமில்லை. ஏனெனில் செய்து முடிக்க இயலாத பெரிய திட்டத்தை விடவும் செய்யக்கூடிய சிறிய திட்டமே மேலானது.
பட்டியல்
செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியல் போடுதல் முக்கியம். கடைக்குப் போகவேண்டியதிலிருந்து இரவு படுக்கப்போகும் முன்பு வாசல் கதவினைப் பூட்டவேண்டியதுவரை எல்லாமே திட்டமிட்டுச் செய்யும்போது கோடு கிழித்தாற்போல் நேராகப் போய்க்கொண்டிருக்கும் வாழ்க்கையும்,
மகிழ்ச்சியும் நல்லெண்ணங்களும்
நம் மகிழ்ச்சியை அழகு, அந்தஸ்தினால் நாம் பெற்றுவிட முடியாது. நம் மனதின் எண்ணங்களினால் தான் அவை சாத்தியமாகும்.
ஆகவே நல்லவைகளை எண்ணும்போது - அந்த நல்லெண்ணங்களைக் கொண்டு இயங்கும்போது நல்ல சூழ்நிலை நமக்கு உண்டாகும். நல்ல எண்ணங்கள் தோன்றுவதற்கு அன்பின்
3.
வழியதில் நாம் செல்லவேண்டும்.
வீண் கவலைகளில் மனதை உழல வைக்காமல் அதற்கான தீர்வு என்ன என்று யோசிப்போம். உலகைப் பார்த்து இரசிக்கப் பழகிக் கொள்வோம். மனிதர்களாகிய நாம் தவறுதலாக சில குற்றங்கள் செய்ய கூடும். அதை நினைத்தே மருகாமல் திருத்திக்கொண்டு வாழலாம்.
உணவு, உடை, படிப்பு, பொழுதுபோக்கு என எல்லாவற்றிலும் ருசி ரசனையோடு தேர்ந்தெடுத்துவிட்டால் குழப்பங்களுக்கு வாய்ப்பில்லை. குறிக்கோள் ஒன்றை வைத்துக்கொண்டு அந்த இலக்கினை அடைய முயற்சிப்பது அதைப்பற்றிய சிந்தனையை வளர்க்கும்.

Page 16
**:
விட்டது. என் தோரணையையும், கத்தியின் நீளத்தையும் கண்டு மிரண்டவனாக, "நான் உன்கிட்டே பேசலாம் என்றுதான் வந்தேன். சண்டை போடுவதற்கல்ல." என்றான்.
அது உண்மையல்ல என்று எனக்குத் தெரியும். AC
தோழர்களின் முன்னிலையில் தன் மீசையில் மண் ஒட்டவில்லை என்று காட்டிக் கொள்ள விரும்புகிறான். அப்படியே விட்டுவிடுவதுதான் நலம் என்று எனக்குத் தோன்றியதால், பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்து, "நீ பேசுவதற்காக வந்தாய் என்றால் சரி," என்றேன்.
"கால்கானி உன் சிநேகிதன் என்று எனக்குத் தெரியாது. அவன் பெரும் பணக்காரன் என்று நினைத்தேன். உனக்குத் தெரிந்ததுதானே பட்டாம்பூச்சி? கையிலே பைசாகூட இல்லாத நிலை என்றால், எங்காவது ஏதாவது சில்லறை அடித்தாக வேண்டியிருக்கிறதே!"
"நியாயம்தான். எல்லோரையும் போல உனக்கும் வாழ்க்கைக்காகப் போராடுவதற்கு உரிமை உண்டு. ஆனால் கால்கானிகிட்டே மட்டும் வராதே, என்ன? உன் வேட்டையை வேறெங்காவது வைத்துக் கொள்." அவன் கையை நீட்டினான். நான் அதைப் பிடித்துப் பலமாகக் குலுக்கினேன். 'தப்பினேன், சாமி, எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். உண்மையாகவே அவனை நான் கொன்றிருந்தேனானால் மறுநாள் நாட்டைவிட்டுப் புறப்பட்டிருக்கவே (P19 UTS).
16
கால்கானியிடம், அவனுடைய அலுமினியக் குழாைையத் திரும்ப வாங்கிக் கொள்ளும்படி சொல்லிப்பார்த்தேன். "நாளைக்கு நாம் புறப்படுவதற்கு முன்னால் வாங்கிக் கொள்கிறேன்," என்றான்.
ஆனால் மறுநாள் அவன் என் கண்ணில்படாமல் ஒளிந்து கொண்டான். இரண்
குழாய்களையும் நானே வைத்துக் கொண்டு கப்பலேறும்படி ஆயிற்று
புறப்படுவதற்கு முந்தின இரவு - நாங்கள் பதினொரு பேர் கொட்டடியில் இருந்தோம். ஒரு வார்த்தைகூட யாரும் பேசவில்லை.
எங்கள் எல்லோருடைய உள்ளங்களிலும் ஏறத்தாழ ஒரே எண்ணம்தான் குடிகொண்டிருந்தது. பிரெஞ்சு மண்ணில் - நாங்கள் பிறந்த பூமியில் - நாங்கள் தங்கும் கடைசி நாள் இது. என்றென்றும் திரும்பி வராதபடி பிரான்ஸை விட்டுப்பயணமாகிறோம். பயணத்தின் முடிவில் இருப்பது என்ன? முன்பின்னறியாத வாழ்க்கை முறை. அதை எண்ணுகையில் ஏக்கம் இதயத்தைப் பிழிந்தது.
தேகா பேசவில்லை. முற்றத்துக்குச் செல்லும் வழியில், கம்பி போட்ட கதவை ஒட்டினாற்போல் என் அருகில் உட்கார்ந்திருந்தான். அங்கே சற்றுக் காற்றோட்டமாக இருந்தது.
என் வாழ்க்கை, ஒரு திரைப்படம்போல் என் கண்முன்னே ஓடியது. பாசம் நிறைந்த
V
བ།
குடும்பத்தில் என் பிராயம்; பிரியம் ச நாகரீகமான பழக் நல்லிதயங்கள்; ம சிற்றோடைகளின் எங்கள் தோட்டம்; பாதாங்கொட்டை சுவை, வசந்த கா வாசல் கதவருகே மலர்ச் செடியின் ப வெளிப்புறங்கள்; ெ உள்ள எங்கள் கு இவ்வளவும் என் 8 ஓடின. அது ஒரு ( அதிலே, என் அன் குரலைக் கேட்டே6 தான் என்மீது எவ் அடுத்து, என் தந்6 பிரியமும் கருணை குரல். அவருடைய நாயான கிளாரா, விளையாடுவதற்கா கூப்பிடும் குரைப்பு: வாழ்க்கையின் மிக அந்த நாட்களில் ஒடியாடி விளையா தோழிகள், இவ்வளி திரைப்படத்தை நா இருந்தேன். இதை வேண்டுமென்று நினைக்கவேயில்ை விருப்பத்துக்கெதிரா மனம் இந்த மாய போட்டுக் காட்டியது மென்மையான இ நினைவுகளும் உல கூடவர, இன்னதெ6 வேறோர் உலகத்ை பார்ப்பதற்குத் தயா முழுவதும் காத்திரு
என் மனத்தில் ஏற்படுத்திக் கொள் தருணம் இதுதான். இருபத்தாறு திடகா இருக்கிறேன். எனக் ஐயாயிரத்து அறுநு என்வயிற்றில் வைத் அத்துடன் கால்கான சொந்தமான இருப வேறே. தேகாவிடம் இருக்கிறது. ஆக ர பிராங்குகளை நான் நம்பியிருக்கலாம் எ தோன்றியது. இங்ே பணத்தைப் பாதுகா துப்பில்லாத கால்க செல்லும் போதோ கயானாவை அடை பாதுகாக்க முடியப் நாளுமில்லை. அது தெரிந்திருப்பதால்தா குழாயைத் திரும்பச் வராமலே இருக்கிற பணத்தையும் என்னு கணக்கிட்டுக் கொல ஆனால் அவனும் பயனடைய வேண்டு அவனையும் என்னே கொள்ளவேண்டியது அவனுடைய நன்ை செலவிடுவேன். அே எனக்கும் ஆதாயம் நாற்பதாயிரம் பிராங் சாதாரணமல்ல. எக் பணம், தண்டனை வரும் கைதிகள், ெ விடப்பட்டுள்ள நபர் இப்படிப் பலபேருக்கு கொடுத்து சுலபமாய் உதவியாளர்களாக கொள்ளவேண்டும்.
என் இலட்சியத் நம்பிக்கையோடு இ அங்கே போய்ச் சே தேகாவுடன், கால்க தப்பிவிட வேண்டும். தீவிரமாகச் சிந்திக்க அது ஒன்றைப்பற்றித் கத்தியைத் தொட்டு கொண்டேன். சிலீரெ எஃகுப் பிடியைத் என் உள்ளம் மகிழ் அப்படியொரு வலுவி வைத்துக் கொண்டி தன்னம்பிக்கை ஊட்
(
o) I || I ULI தினமு
 
 
 
 
 
 

குழந்தைப் ^ಳ್ತ: க வழககங்கள;
லர்ந்த பூக்கள்; முணுமுணுப்பு:
சீமை இலந்தை; ஆகியவற்றின்
லம் வந்துவிட்டால் வளரும் மிமோசா
மத்திய கிழக்கு பாலைவனப்பூமி மீண்டும் ஒரு தடவை செங்குருதிப் பூமியாகியுள்ளது.
0ணம்; வீட்டின் இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின் அமெரிக்க, பீட்டுக்குள்ளே ஐரோப்பிநாடுகளின் முழு ஆதரவுன் ஐநா டும்பம் சபையால் இஸ்ரேல் தேசம் உருவாக்கப்பட்டதில் 601 முன்னே இருந்து பல யுத்தங்களைச் சந்தித்து வந்த மத்திய பேசுமபடம. கிழக்கு இம்முறை லெபனான் மீது இஸ்ரேல் னையின் நடாத்தும் தாக்குதல்களினால் அதிர்கின்றது. .ைஅவளுககுத இஸ்ரேல் தேசம் உருவாக்கப்பட்ட வரலாறு வளவு அன்பு! இவ்விதம் இருக்கையில், லெபனானோ வேறு தையின் குரல். விதமான வரலாற்றினைக் கொண்டுள்ளது. யும் கொண்ட முன்னர் பிரெஞ்சு கொலனி நாடான லெபனான், வேட்டை பிரான்ஸ் அரசிடமிருந்து சுதந்திரம் பெற்று தோட்டத்தில் தனியரசான வரலாற்றினைக் கொண்டுள்ளது. க என்னைக்
என் > மகிழ்ச்சியான | என்னோடு டிய தோழர்கள், ாவும் நிறைந்த ன பாரததவாறு
நான் பார்க்க
' சரி, இப்போது என்னதான் பிரச்சினை? ஏன்
ல. என யுத்தம் ஆரம்பமாகியது? இஸ்ரேல் (க என் மறை அரசாங்கத்திற்குத் தற்போது மிகப் பிரச்சினையாக பயாஸ்கோப்பைப் உள்ளது இரு அமைப்புக்களின் நடவடிக்கை
து. இளமையான, களாகும் ஒன்று ஹமாஸ் அமைப்பு மற்றையது ந்த ஹிஸ்புல்லா அமைப்பு, இதில் ஐ.நா.சபை
ணர்ச்சிகளும் ஏற்பாட்டில் உருவாக்கப்பட்ட சுதந்திர பலஸ்தீன ன்று தெரியாத பூமியில் பலஸ்தீன விடுதலை இயக்கத்தினை தப் அடுத்து தேர்தல் மூலம் தெரிந்தெடுக்கப்பட்ட ராக அந்த இரவு ಅತಿಗಃ ஹமாஸ் உருவாகியுள்ளது. எனவே ந்தேன். ஹமாஸ் இயக்கத்தின் முழு பின்புலமும் தற்போது தெளிவு பாலஸ்தீன அரசே ஆகும். பெரும்பாலான அரபு ளவேண்டிய உலகின் ஆதரவினை அது கொண்டுள்ளது.
எனக்கு வயது மறுபுறத்தில் இஸ்ரேல் அரசிற்கு எதிராக த்திரமாக இயங்கும் மற்றைய அமைப்பே ஹிஸ்புல்லா
இயக்கமாகும் லெபனான் அரசின் பூரண ஆதரவும் பின்புலமும் அதற்குத் தாராளமாகவே உண்டு. இதை நிரூபிப்பது போலவே பல தளங்களையும்,
குச் சொந்தமான ாறு பிராங்குகளை
ಪ್ಲೀ?6. அலுவலகங்களையும் பகிரங்கமாகவே ஹிஸ் த்தைந்தாயிரம் புல்லா இயக்கம் லெபனானில் நடாத்தி க்காயிாம் வருகின்றது. சர்வதேச ரீதியில் லெபனானிற்கு பததாயரம முழு ஆதரவு வழங்கும் நாடுகளாக அருகில் நாற்பதாயிரம் சிரியாவும் முழுமையான ஆதரவினை ஈரானும்
வழங்குகின்றன. னறு இப்படிப்பட்ட ஓர் சூழ்நிலையில் கடந்த கயே ஏன் 12ஆம் திகதி லெபனான் எல்லையினைத்தாண்டி த்துக் கொள்ளத் - இஸ்ரேல் எல்லையினுள் ஊடுருவிய ஹிஸ்புல்லர் ானிக்கு கப்பலில் L அமைப்பினர் அதிரடி தாக்குதலை நடாத்தியது அலலது மட்டுமன்றி, இரண்டு இஸ்ரேலியப் படைவீரர்களை ந்த பிறகோ உயிருடன் பிடித்துக்கொண்டும் சென்றுவிட்டனர்.
போகிறதா? ஒரு அவ்வளவுதான். கொதித்தெழுந்த இஸ்ரேல் அவனுக்கும் உடனடியாகவே விமானத் தாக்குதலை ஆரம்பித்து ான், அலுமினியக் - விட்டது பதிலுக்கு ஹிஸ்புல்லா அமைப்பினரும் * கேட்பதற்கு ரோ: தாக்குதல்களை இஸ்ரேல் மீது
ான். அவன் நடாத்தினர். படையதென்று முன்னதாக இரு இஸ்ரேலியப் படைவீரரை ர்ளலாம். யும் பிடித்துச் சென்ற ஹிஸ்புல்லா அமைப்பு ஓர்
அதனால் ಕ್ಲೌಗ್ಹ விதித்தது. அதாவது
ம். ஆகவே இஸ்ரேலிய சிறைகளில் இருக்கும் ஏறக்குறைய ாடு அழைத்துக் -2 ஆயிரம் கைதிகளில் பெண் கைதிகளையும் தான். 18 வயதிற்கு குறைந்த பராயத்தினரையும் மக்காக அதைச் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். த சமயம்
ஏற்படவேண்டும்.
பகு என்பது
கச்சக்கமான
அனுபவித்து
வளியே
கள், வார்டர்கள்
5 லஞ்சம்
அமர்த்திக்
தைப் பற்றி
ருந்தேன்.
ர்ந்த உடனேயே
ானியுடனும்
இப்போது நான் சய்தால் தாம் பிடித்த இரு இஸ் வேண்டியது ரேலியப் படைவீரரையும் விடுதலை தெய்வ தான தாகவும் அறிவித்தது. ஆனால் இவை எவற்றினை பாரததுக யும் எள்ளளவும் செவிமடுக்க இஸ்ரேல் அரசு னற அநத தயார் இல்லை. எந்தவித விட்டுக் கொடுப்பிற்கும் தொட்டதும் தயார் இல்லை. முதலில் தமது படை வீரர்களை bჭნტl. விடுதலை செய்ய வேண்டும். அதன் பின்னரே
ான ஆயுதம் அடுத்த கட்ட நடவடிக்கை எனத் திட்டவட்டமாக நப்பது எனக்குத் இஸ்ரேல் அறிவித்து விட்டது. இத்தனைக்கும்
ԳԱԱ5l. முன்னைய காலத்தில் இவ்வாறான போர்க்கைதிகள் பரிமாறப்பட்டமை சாதாரணமாக பட்டாபூச்சி பறக்கும்) நடைபெற்றிவிடயம் ஆனால் இம்முறை இஸ்ரேல்
un
ფილიეს. 27 - 2,1, 02, 2006
ஸ்ரேல் நடத்துவது ன்னொருவிஸ்தரிப்பு
அரசு எவ்வித இணக்கப்பாட்டிற்கும் வரத் தயாரில்லை.
இஸ்ரேல் நடாத்திய விமானத் தாக்குதலில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் சர்வதேச விமான நிலையம் உட்பட இராணுவ விமான நிலையமும் பலத்த சேதம் அடைந்துவிட்டன. பெய்ரூட்டை இணைக்கும் 38 பிரதான வீதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. 45 பாலங்கள் இடித்துத் தகர்க்கப்பட்டுள்ளன. அவற்றுள் சிலவற்றை நிர்மாணிப்பதற்கு பல ஆண்டுகள் சென்றன என்பது வேறு விடயம் 15 எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்கள் கொழுந்து விட்டு எரிகின்றன. பெய்ரூட்டில் 5 லட்சம் மக்கள் வசித்த வீடுகள் தரைமட்டமாகி விட்டன. மின் உற்பத்தி நிலை
லெபனானே இருளில் மூழ்கி உள்ளது. மொத்தத்தில் லெபனான் மக்களின் துயரமும் அடக்குமுறைகளும் வெளி உலகிற்குத் தெரியாமல் அவர்கள் பிரதேச வாரியாக வெளி உலகத் தொடர்புகள் இன்றி துண்டிக்கப்பட்டு 6 'LGBT.
இவ்வளவு அழிவுகளும் ஏற்பட்ட போதும் அமெரிக்கா, ஐரோப்பா உட்பட சர்வதேச நாடுகள் யுத்தத்தின் தீவிரத்தையும் லெபனான் மக்களின் அவலங்களையும் விடவும் தமது பிரஜைகளின் நலனிலேயே அதிக கவனம் எடுத்துக் கொண்டுள்ளன.
அமெரிக்கா தனது தூதுவராலயத்தில் பணியாற்றும் ஊழியர்களை விசேட ஹெலி கொப்டர் அனுப்பி எடுப்பித்து தற்போது சைப்பி ரஸில் தங்க வைத்துள்ளது. லெபனானில் 11 ஆயிரம் பிரான்ஸ் மக்கள் வசித்து வருகின்றார்கள் மேலும் 4 ஆயிரம் ஐரோப்பிய நாட்டினர் சுற்றுலாப் பயணிகளாகத் தங்கியுள்ளனர். பிரான்ஸ் முதற்கட்டமாக தன் நாட்டு மக்களையும், 2 ஆயிரம் ஐரோப்பியர்களையும் கப்பல் மூலம் வெளியேற்றியுள்ளது கனடா நாட்டினர் 16 ஆயிரம் பேர் லெபனானில் உள்ளனர். அவர்களை வெளியேற்றும் முயற்சியில் கனடா ஈடுபட்டுள்ளது. இவ்வாறே பிரிட்டிஷ் அரசும் 4 ஆயிரம்
பிரிட்டிஷாரையும், இரட்டை குடியுரிமை பெற்ற 10 ஆயிரம் பிரஜைகளையும் வெளியேற்றத் தொடங்கியுள்ளது. இதற்காக இரண்டு பாரிய கப்பல்களைப் பயன்படுத்துகின்றது. இத்தாலி நாடும் தனது பிரஜைகளை மீட்க போர்க் கப்பல் ஒன்றினை அனுப்பி உள்ளது.
லெபனானில் உள்ள விமானத் தளங்கள் அழிக்கப்பட்ட நிலையில் லெபனானின் துறைமுக நடவடிக்கைகளும் இஸ்ரேல் கடற்படையினரால் முடக்கப்பட்டுள்ளது இங்கு சுட்டிக்காட்டப் படத்தக்கது.
மேற்கத்திய நாடுகளின் சுற்றுலாப் பயணிகளையும் பிரஜைகளையும் தவிர, பெரிதும் பாதிக்கப்பட்ட இன்னொரு சாரார் தொழில்வாய்ப்புப் பெற்றுச் சென்ற ஆசிய நாட்டவர்கள் ஆவர். இதில் இலங்கை முக்கிய இடம் வகிக்கின்றது. இவர்களைப் பத்திரமாகக் கொண்டு வரும் நடவடிக்கைகள் வல்லரசு நாடுகளின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகின்றன.
யுத்தம் நிறுத்தப்பட ஐ.நா.உட்பட வல்லரசுகள் அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட வேளை, நவீனரக ஆயுதங் களுடன் போர்க்கப்பல் ஒன்றினை இஸ்ரேலுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது உலக மக்களை
விளக்கமளித்த அமெரிக்க அரசு ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஆயுத ஒப்பந்தத்தின் படியே ஆயுதங்கள் விநியோகிக்கப்படுவதாக கூறியுள்ளது. இப்பந்தி எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் போதே லெபனானில் 600க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தும், 5 லட்சத்திற்குமதிகமானோர் அகதிகளாகவும் ஆக்கப்பட்டுள்ளனர். இது எங்கே போய் முடியும் பூனைக்கு யார் மணி கட்டுவது? அமெரிக்காவின் செல்லப்பிள்ளையான இஸ்ரேலை யார் கட்டுப்படுத்துவது பொறுத்திருந்து பார்ப் (UTib, O

Page 17
தி ஃப்ளோர் வாக்கர் படத்தின் வெற்றிக்குப் பிறகு அமெரிக்க நகரங்களில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் எஸ்கலேட்டர்களைப் பார்ப்பதற்கென்று மக்கள் வந்தார்கள். அது மட்டுமல்ல, சிரிக்கவும் செய்தார்கள். சிரிப்பவர்களைப் பார்த்துச் சிரிப்பவர்கள்; எஸ்கலேட்டர் மேலே சென்று கொண்டிருக்கும் பருமனான ஆணோ, பெண்ணோ தங்களைப் பார்த்துத்தான் மற்றவர்கள் சிரிக்கிறார்கள் என்று அவர்களிடம் சண்டை போடுவது.இவை எல்லாம் கண்டு களிப்பதற்கு மட்டுமே பலர் பொருட்கள் வாங்கும் எண்ணமே இல்லாமல் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில்
ழைவது அந்நாளில் அமெரிக்கர்களுக்கு ஒரு பொழுது
போக்காகவே இருந்தது. இதற்கெல்லாம் உபயம் சார்லி சாப்ளின்.
மியூச்சுவலுக்காக சாப்ளின் உருவாக்கிய முன்றாவது படம் சரித்திரம் படைத்தது. அதுதான் வேக பாண்ட் வேலை எதுவும் இல்லாமல் அங்குமிங்கும் சுற்றிக் கொண்டிருப்பவனின் கதை அது. அப்படிப்பட்டவர்களைத்தான் ஆங்கிலத்தில் வேக பாண்ட் என்று அழைபபாாகள.
இந்தக் கதை வருமாறு:
சாப்ளின் ஒரு பார் வெளியில் வயலின் வாசித்துக் கொண்டிருக்கிறார்,
வாழ்ந்
யாராவது அவர் இசையைக் கேட்டு காசு போட மாட்டார்களா என்று. ஆனால் அவர் வாசிக்கத் தொடங்கிய உடனே பல வாத்தியக்காரர்களைக் கொண்ட ஒரு பாண்டு வந்து ஓசை நிறைந்த இசையை எழுப்புகிறது. சாப்ளினின் வயலின் இசை அவருக்கே கேட்கவில்லை.
'பாருக்குள்ளே செல்கிறார் உண்ண ஏதாவது கிடைக்குமா என்று, பாண்டின் இசைக்கு ஏற்ப, குடித்து நடனமாடிக் கொண்டிருப்பவர்களுக்கு ஏழையான சாப்ளின் வந்தது கண்ணில் படவில்லை.
(வசனம் எதுவும் இல்லாமலே சாப்ளின் இந்த ஒரே சிறு காட்சியில் ஒரு பெரிய உண்மையை விளக்குகிறார். குடித்துக் கும்மாளம் போடும் உலகத்தில் ஏழைகளுக்கு இடமில்லை. இப்படிப்பட்ட வாழ்க்கையை ஒட்டிய உண்மைகளை, சித்தாந்தங்களை சாப்ளின் சொல்லாமல் சொல்லிக் காட்டியதுதான் அவருடைய பொ
தனிச் சிறப்பு அழிய காரணங்களில் ஒன் உலகம் சட்டை செ சுற்றிக் கொண்டிருக் முள் வேலியை, அ வேண்டுமென்றால் செய்ய வேண்டும். அவனுக்கு உதவ ( உண்மையைத் தன் அடிக்கடி எடுத்துக் மெளனமாகவேதான்
வாழ வழிதேடி பகுதிக்குச் செல்கிற காட்டின் நடுவில் ல இருக்கிறது. அந்தக் பெண் அழுது கொ6 துவைத்துக் கொண் அவளுடைய துயரத் சாப்ளின் வயலின் ெ பெண்ணுக்கு அது { சந்தோஷத்துடன் து துவைக்கிறாள். சாப் இசையின் வேகம் ஆ
அவள் துவைக்கும் அதிகரிக்கிறது. ஜிப்6 வீடு வெளியே வந்: சாட்டையால் அடிக்கி சாப்ளினுக்கும் அடி, அவனைக் கீழே வீழ் பெண்ணை அழைத் ஓடிவிடுகிறார் சாப்ளி இருவரும் காட்டி ழுது சாப்ளினுக்
ஜஹான் ரான கி.பி. 1600ஆம் ஆண்டு காலப்பகுதியில் வாழ்ந்த மெஹருன்னிஸா எனும் இயற்பெயர் கொண்டவரும் பின்னர் உலக மக்களினால் உலகின் ஒளி (நூர்ஜஹான்) என அழைக்கப்பட்டவருமான ராணியின் மறுபக்கம் இன்று அநேகர் அறியாத விடயமாகும். அக்கால கட்டத்தில் வட இந்திய பகுதிகள் மொகலாய மன்னர்களின் படை எடுப்புக்களின் பின் அவர்களது ஆட்சியிலேயே இருந்தன. இக்காலத்தில் வட இந்தியாவை (தற்போதைய பழைய டில்லி) அக்பர் மன்னர் ஆண்டு வந்தார். படைப்பலத்தினை உபயோகித்து கடும் போரின் பின்னர் கைப்பற்றி ஆட்சி செய்த போதிலும், மிகச் சிறப்பான ஆட்சியினையே அக்பர் மன்னர் மேற்கொண்டு வந்தார். நாட்டு மக்களும் எவ்வித அச்சமும் இல்லாமல், ஓர் வளமான வாழ்வினையே வாழ்ந்து வந்தனர். அக்பர் மன்னரின் ஆட்சியின்போது மக்களிடையே கைத்தொழில், சுயதொழில் முயற்சிகள் பெரிதும் ஊக்குவிக்கப்பட்டிருந்தன. கட்டடக் கலை பாரிய வளர்ச்சி கண்டது. இதன் காரணமாக ஏனைய தேசங்களுடன் சிறப்பான ஓர் வர்த்தக உறவு அங்கு நிலவியது. வர்த்தக நோக்கத்திற்காகவும் வேறு தேவைகளுக்காகவும் அநேகர் இந்தியாவிற்கு வந்து சென்றனர். இக்காலத்தில் இந்தியாவின் வடமேற்கே
ஜூலை 27 ஆக.02, 2006
அமைந்திருந்த பேர்சியா தேசமானது, கல்வியிலும் அறிவியலிலும் சிறந்து விளங்கிக் காணப்பட்டது. பேர்சிய குடிமக்களே அநேக நாடுகளில் நிர்வாக, மற்றும் அரச உத்தியோகங்களில் அதிகாரிகளாக காணப்பட்டனர். மிகச் சிறந்த கல்வி அறிவும், நிர்வாகத் திறனும் கொண்ட பேர்சிய கல்விமான்களை தமது அரசாங்கத்தில் அதிகாரிகளாக நியமிப்பதில் அநேக மொகலாய மன்னர்களும் ஆர்வம் காட்டினார். இந்த வகையிலேயே பேர்சியாவில் இருந்து வந்து, அக்பர் மன்னரிடம் பணியாற்றிய ஓர் அதிகாரியே கியாஸ்பெக் ஆவார். அக்பர் மன்னர், தன்னிடம் பணியாற்றிய அரச அதிகாரிகளிலேயே மிகச்சிறந்த அதிகாரி என கியாஸ்பெக்கை தேர்ந்தெடுத்து இத்மத் உத் தெளலா என்ற பட்டம் வழங்கிக் கெளரவித்திருந்தார். அதற்கு அரசாங்கத்தின் தூண் என்று பொருள்படும். இவ்வாறு அக்பர் மன்னரினால் கெளரவிக்கப்பட்டவரும் அரசரின் மிக நம்பிக்கைக்குப் பாத்திரமானவருமாகிய கியாஸ்பெக்கின் ஒரே மகளே மெஹருன்னிஸா, அரச உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட மாளிகையிலேயே கியாஸ்பெக் குடும்பம் தங்கியிருந்தது. இந்த மாளிகை அக்பர் மன்னரின் அரண்மனைக்கு அருகிலேயே காணப்பட்டமை விசேட அம்சமாகும். அக்பர் மன்னருக்கு ஒரேயொரு மகனே இருந்தான். அவன் பெயர் ஜஹங்கீர் இளவரசன்.
தி o |60||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாத புகழுக்கு முக்கிய 1. ஏழை என்பவனை ப்யாது. அவனைச் கும் ஏழ்மை என்ற பன் அழித்தெறிய அதை அவன்தான் }வன் கைதான் வண்டும் என்ற படங்களின் மூலமாக ாட்டினார். அதுவும்
i tij
ih ki si
K2
வைக்கப்படுகிறது. S 2. அங்கு வநத ஒரு பணக்காரி அந்த 1 ஒவியத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். அந்தப் பெண்தான் சிறு வயதில் ஜிப்ஸிக்களால் கடத்திச் செல்லப்பட்ட தன்னுடைய ஒரே செல்வ மகள் என்று அறிகிறாள்.
ஓவியனின் உதவியோடு தாயும் மகளும் மீண்டும் ஒன்று சேர்கிறார்கள். அந்தப் பெண் சாப்ளினிடம் விடைபெற்றுக் கொண்டு காரில் செல்கின்றாள். துக்கக் கடலில் மூழ்குகிறார் சாப்ளின் காரில் நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் அந்தப் பெண்ணின் மனதில் ஒரு திடீர் எண்ணம், ஜிப்ஸிக்களிடமிருந்து தன்னைக் காப்பாற்றியவன், தனக்காகப்
VNV *
ELO , Gigi
தாயை விட்டுப் பிரிந்த அவள் மேல்
d
சாப்ளின் நாட்டுப்புறப் ார். அங்கு ஒரு bUT19á önLLb
கூட்டத் தலைவனின் ண்டே துணியைத் டிருக்கிறாள். தைப் போக்க ாசிக்கிறார். அந்தப் ஒரு புதிய அனுபவம் னியைத் ளினின் வயலின் அதிகரிக்க, அதிகரிக்க வேகமும் R தலைவன் 'வண்டி து பெண்ணைச் றொன். தடுக்கப்போன தந்திரமாக த்திவிட்டு அந்தப் துக் கொண்டு
ன்.
1ல் இருக்கும் கு அவளிடம் காதல்
அன்பைப் பொழிந்தவன், அவனைத் தனியாகக் காட்டில் விட்டுவிட்டு வந்து விட்டோமே என்ற நல்ல எண்ணம் அவளை வாட்டுகிறது. கார் காட்டிற்கே திரும்புகிறது. தூரத்தில் காரைக் கண்ட சாப்ளினுக்கு வெறுப்பு. கார் என்றாலே அன்பு, பாசம் போன்ற உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்ட பணக்காரர்களின் சின்னம் அது காரிலிருந்து அந்தப் பெண் இறங்கியபொழுது அவருக்கு
வளர்கிறது. அப்பொழுது அங்கு ஒரு அழகான ஓவியன் வருகிறான். அந்தப் பெண்ணை மிக அழகாக வரைகிறான். அதைப் பார்த்த அவளுக்கு அவன் மேல் காதல் பிறக்கிறது. அதைத் தடுக்க சாப்ளின் ಙ್¶ಳ್ಗೆ" " ಕ್ವಿಝ್ವಿ ಹಿಗ್ಸನ್ತಿಹಿ; தொடர்பும் இல்லை! திரும்புகிறது சாப்ளினோடு அவர்
அந்த ஓவியன் வரைந்த பெண்ணின் மனதிலும், முகத்திலும் சந்தோஷம் உருவம் ஒரு பிரபல கண்காட்சியில் (தொடரும்)
சுருக்கமாக சலீம் என அழைக்கப்பட்டான். அரண்மனைக்குப் பக்கத்திலேயே மெஹருன்னிஸா
வசித்தபடியால் அடிக்கடி அவளை சந்திக்கும் பெரியவர்களினால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு சந்தர்ப்பம் சலீமுக்கு கிடைத்தது. அவளது அழகும், நி சிறப்பாக திருமணமும் நடைபெற்றது. இவை இளமையும், அறிவும் சலீமை வெகுவாக கவர்ந்தது. தன்னையறியாமலேயே ஒரு தலைப்பட்சமாக மெஹருன்னிஸாவை சலீம் காதலிக்க ஆரம்பித்தான். ஆனால் இந்த காதலை அவளிடம் தெரிவிப்பதற்கு மிகவும் தயக்கமுடையவனாகவே
இதற்கு மற்றுமொரு காரணமும் இருந்தது. அப்போதைய மொகலாய வம்ச பெண்கள் அவர்களது பாரம்பரியத்தின்படியும் மரபின்படியும் வீட்டைவிட்டு வெளியே வருவதில்லை. மிகவும் அடக்க ஒடுக்கமாகவே காணப்பட்டனர். தமது தகப்பன், சகோதரன், கணவன் இவர்களைத் தவிர வேறு எந்த ஆணையும் ஏறெடுத்துக்கூட அவர்கள் பார்ப்பதில்லை. இவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒருத்தியாகவே மெஹருன்னிஸா காணப்பட்டாள். இதற்குப் பிரதான காரணம் அவள் பேர்சிய வம்சாவளியாக இருந்ததும், தகப்பனாகிய கியாஸ்பெக்கின் முற்போக்கான நடவடிக்கைகளுமே, அவளை வீட்டிற்குள் பொத்தி வளர்க்காமல் சகல கலைகளையும் அவள் பயில அவர் இடமளித்தார். இதன் காரணமாக அவள் சகல கலைகளிலும் ராணியாக விளங்கினாள். குறிப்பாக மெளனியாக சலீம் பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது ஆண்கள் மட்டுமே ஈடுபட்டு வந்த குதிரை திருமணம் நடைபெற்று சில நாட்களிலேயே ஏற்றம், வேட்டை போர்க் கலை என்பவற்றிலும் கிழக்கிந்திய எல்லைப் புறத்தில் மொகலாயர்களுக்கு அவள் பயிற்சி பெற்றிருந்தாள். இதன் காரணமாகவே எதிரான ஓர் படை எடுப்பு நடைபெற்றது. இதனை
தெரிந்தவனாகவே காணப்பட்டான். இந்நிலையில் ஷெர் - அப்கானுக்கும், மெஹமுன்னிஸாவிற்கும்
யாவற்றையும் மிகவும் வருத்தத்துடன் வாய்மூடி
இருந்தான்.
சலீம் தனது காதலைச் சொல்வதற்கு மிகவும் முறியடிப்பதற்காக அலிகுலி உட்பட படைத்
ஆனால் விதி வேறு விதமாக விளையாடியது. அப்போது மொகலாய படைத் தளபதிகளில் ஒருவரான ஷெர் - அப்கான் என்பவன் விளங்கினான். அலிகுலி என அழைக்கப்பட்ட அவன், இளம்
தயங்கினான். தளபதிகளின் தலைமையில் ஓர் பெரும்படை
கிழக்கிந்தியாவிற்குச் சென்று கடும் போரில் ஈடுபட்டது. எதிர்பாராத விதமாக இந்த போரின்போது அலிகுலி என்ற ஷெர் - அப்கான் மரணமடைந்தான். நிலைமையே தலைகீழாகப் போக இந்நிகழ்வினால்
தளபதியாக இருந்தது மட்டுமல்லாமல், சிறந்த (தொடர்ச்சி அடுத்த இதழில்
நுண்ணறிவும், போர்த்தந்திரங்களில் மிக்க நுட்பமும்
Gni
D USA
(இரகசியங்கள் தொடரும்.)

Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
மாகாண சபைகளுக்கு வழிவகுத்தது
lழ்ப்பாணத்தில் கிறீஸுக்கும் பொலித்தீனுக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக பத்திரிகையில் வெளிவந்த செய்திகளையடுத்து, மேஜர் ஜெனரல் ஹரிஹன்ற் சிங் புலிகளுக்கு எச்சரிக்கை ஒன்றினை விடுத்தார். புலிகளின் கைவசம் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கும் 200 ஆயுதங்களையும் ஒரு சில தினங்களுக்குள் கையளிக்க வேண்டு மென்றும் இல்லையேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் எச்சரித் தார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த பெரும்பாலான தமிழ் கைதி প্রাপ্ত
களை ஜனாதிபதி ஜெயவர்த் தன ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதி சிறையிலிருந்து விடுவித் )
தார்.
ஆகஸ்ட் மாதம் 19ஆம் திகதி ஆளுநரின் அதிகாரம், சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகி யவை பற்றி ஆராய்வதற்காக முதலாவது சுற்றுப் பேச்சு வார்த்தை கொழும்பில் நடை பெற்றது. இப் பேச்சுவார்த்தைக்கு தமிழர் கூட்டணித் தலைவர்களான அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன் ஆகியோர் அழைக்கப்பட்டனர். இதனைப் பிரபாகரன் விரும்பவில்லை. "கூட்டணித் தலைவர்கள் அரசியல் யாப்பு விவகாரங்களில் திறமை (l+18jLuisti islu; Išalju (ysis).Iш Bužili 5.054045 அழைக்கப்பட்டிருந்தனர். இப்போதும் அழைக்கப்படுகின்றனர்” என்பதே அன்றைய சந்தர்ப்பத்தில் இந்தியாவின் நிலைப்பாடாகும்.
இலங்கை இனப் பிரச்சினையின் முரண்பாட்டுத் தீர்வு முயற்சிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, இலங்கை - இந்திய ஒப்பந்தம் என்பதே பல அரசியல் ஆய்வாளர்களின் அபிப்பிராயமாகும். உண் மையில் இதில் ஏற்பாட்டாளர் மற்றும் மத்தியஸ்தர் ஆகிய இரு பாத்தி ரங்களை இந்தியா வகித்ததென்று கூறலாம். இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான தாயக பூமி வடக்கு, கிழக்கு மாகாணங்கள் என்ற உண்மையை முதன் முதலாக சம்பிரதாயபூர்வமாக அங்கீகரித்தது இலங்கை - இந்திய ஒப்பந்தமேயாகும். தமிழ் பேசும் மக்கள் என்ற பதம் தமிழர்களையும் தமிழ் பேசும் முஸ்லிம்களையும் உள்ளடக்கியதாகும் 13ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளை ஏற்படுத்துவதற்கான யோசனையையும் இந்த ஒப்பந்தமே முன்வைத்தது. இதுவரைகாலமும் பேசப்பட்டு வந்த மாவட்ட
(அரசியல் தொடர்)
சபை, பிராந்திய சபை என்பவற்றிற்குப் புறம்பாக இந்த மாகாணசபை முறை 1981ஆம் ஆண்டின் அரசியலமைப்புக்குக் கொண்டுவரப்பட்ட 13ஆவது சீர்திருத்தத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டது. 1978ஆம் ஆண்டு அரசியல் யாப்பு இலங்கையை ஒற்றையாட்சி முறையைக் கொண்ட நாடென வரைவிலக்கணம் செய்திருந்ததால், பலத்த எதிர்ப்பு களுக்கும் நெருக்கடிகளுக்கும் மத்தியிலேயே இதனை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
நாட்டின் ஒற்றையாட்சிக்கு எதிராகவே மாகாண சபைகளென்ற அதிகாரப் பகிர்வை 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் முன்வைக் கிறது என்று கூறி, அப்போதைய எதிர்க் கட்சியான ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆர்ப்பாட்ட ஊர்வலங்களையும் கண்டனக் கூட்டங்களையும் நடத்தியது. சுதந்திரக் கட்சி 13ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டுமென்று வாதாடியது. அத்து டன் தேசிய ரீதியாக சர்வஜன வாக்கெடுப்பொன்றினை நடத்தி, இச்சட்ட மூலத்துக்கு மக்களின் அங்கீகாரத்தைப் பெற்ற பின்னரே அதனை அமுலாக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியது.
மார்க்ஸிச கட்சி என வர்ணிக்கப்படும் ஜேவிபியும் 13ஆவது
13ஆவது அரசியலமைப்புத் திருத்தம்
ॐ EňEŤ .
மிதவாதக் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் குறித்து தனது அதிருப்தியை வெளியிட்டது. மத்திய அரசாங்கத்திற்கும் மாகாண அரசாங்கத்திற்கும் வழங்கப்பட்டி ருக்கும் அதிகாரங்களில் பல, மாகாண அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தக் கூடியவை என்பதே தமிழர் விடுதலைக் கூட்டணி தெரிவித்த அதிருப்திக்குக் காரணமாகும். உண்மையில் மாகாண சபை செய்ய
முனைகின்ற திட்டங்களை தடுத்து நிறுத்தக்கூடிய அதிகாரங்களை மத்திய அரசு கொண்டிருந்தது என்பது உண்மைதான். பின்னாட்களில் வடக்கு, கிழக்கு மாகாண சபை செயலிழந்து போனமைக்கு ஜனாதிபதி பிரேமதாசாவின் நடவடிக்கைகள் காரணமாக இருந்தமை இதற்கு அசல்
உதாரணமாகும். 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில், தேசியக் கொள்கையை மத்திய அரசே தீர்மானிக்க வேண்டுமென்ற ஷரத்தும்
சேர்க்கப்பட்டிருந்தமையே கூட்டணியின் அதிருப்திக்கு முக்கிய காரண மாகும். எனவே முற்றுமுழுதான அதிகாரப் பகிர்வை 13ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் வழங்கவில்லை என்றபோதிலும்,
அதனையொரு ஆரம்பப் படியாக வைத்துக் கூடிய அதிகாரங்களைப்
வர்த்தன, பாராளுமன்றத்தில் இச் சட்டமூலத்தை நிறை வேற்றுவதற்காக தனது ஐதேக எம்பிக்களை தனது பிடிக்குள்ளேயே வைத்திருந் தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, தனது கட்சி எம்.பி.க்களின் திகதியிடப்படாத இராஜினாமாக் கடிதங்களை ஜே.ஆர்.இதற்காகவே வாங்கி வைத்திருந்தார்.
இந்த அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்திற்கு எதிராக உயர் | நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஏழு நீதியரசர்களைக் கொண்ட குழு, 13ஆவது அரசியலமைப்புச் சட்ட திருத்தம் பற்றி விசாரணை நடத்தியது. ஏழு நீதியரசர்களில் மூவர் இச்சட்டத் திருத்தம் அரசியல் யாப்பிற்கு விரோதமானதென்பதால், இது சட்டவிரோதமானதென்று கருத்துத் தெரிவித்தனர். நான்கு நீதியரசர்கள், 1 ff +;r;" ရှိj၏ கால் နှံ#|'']၊ မှိန်၏ க்கம்
g5. g IUääoIi
மயிரிழையில் தப்பிப் பிழைத்தது எனக் கூறலாம். இதன் மூலம் சர்வஜன வாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டுமென்ற சுதந்திரக் கட்சியின் வாதம் தள்ளுபடியானது.
இந்த ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த ஐதேக. அமைச்சரவையைச் சேர்ந்த மூன்றிலொரு பகுதி அமைச்சர்கள், ராஜிவ் காந்திக்கு ஜனாதிபதி ஜே.ஆர்.அளித்த விருந்துபசாரத்தில் கலந்து கொள்ளவில்லை. சுதந்திரக் கட்சியின் தலைவியான ரீமாவோ பண்டாரநாயகாவும் இவ்விருந்துபசாரத்தில் கலந்து கொள்ளவில்லை. உத்தேச மாகாண சபை அமைப்பு முறைக்கு இருந்து வந்த எதிர்ப்பின் தன்மையை இந்தப் பகிஷ்கரிப்புகள் எடுத்துக் காட்டுகின்றன. தனது பகிஷ்கரிப்புக்கான காரணங்களை விளக்கி, திருமதி பண்டாரநாயக்கா கடிதமொன்றினை தூதுவர் ஒருவர் மூலம் ராஜிவ் காந்திக்கு அனுப்பி வைத்தார். ராஜிவ் காந்தி கொழும்பில் தங்கியிருந்தபோது இந்தக் கடிதம் அவரிடம் கையளிக்கப்பட்டது. மாகாண சபை யோசனைகளைக் கண்டித்தும் இலங்கை விவகாரங்களில் இந்தியா தலையிடுவதைக் கண்டித்துமே தான் விருந்துபசாரத்தைப் பகிஷ்கரித்ததாக அக்கடிதத்தில் ரீமாவோ விளக்கியிருந்தார். தனக்கும் இந்திரா காந்திக்குமிடையே இருந்த நெருங்கிய தொடர்புகள் பற்றியும் அதில் ரீமாவோ குறிப்பீட்டிருந்தார். 1971ஆம் ஆண்டு ஜே.வி.பி.கிளர்ச்சியை அடக்குவதற்கு இந்தியாவின் உதவியையும் தலையீட்டையும் கோரிய ரீமாவோ, இலங்கை விவகாரங்களில் இந்தியா தலையிடக் கூடாதென்று கோரியமை விந்தையானது தான்.
அரசியலமைப்புத் திருத்தத்தை கடுமையாக எதிர்த்து விதிக்கு வந்தது.
ল্পস্থা
as:
毅
படத்தில் காணப்படுபவர்கள் மரத்தையாவும் பிரபாகரனும் உள் இயக்க முரண்பாடுகளைக்கூட ஆயுதங்களால் தீர்த்துக் கொள்வதே புலிகள் த்தின் பாணி புலிகள் இயக்கத்துக்குள் கிட்டுவுக்கும் மாத்தையாவுக்கும் நிலவிய அதிகாரப் போட்டியே இறுதியில் இருவரின் உயிருக்கும் உலைவைத்தது. யாழ்ப்பாணம் இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள தனது காதலி வீட்டிற்குச் சென்று விட்டு திரும்புகையில் 1987 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதி கிட்டுவின் வாகனத்தின் மீது கைக்குண்டு வீசப்பட்டதால் அவர் ஒரு காலை இழந்தார். இக்குண்டு வீச்சுக்கு ாத்தையாவே காரணம் என அப்போது கூறப்பட்டது. ஆயுதங்களைக் கடத்திக் கொண்டு முல்லைத்தீவை நோக்கி வருகையில் இடியாவின் கடற்பரப்பில் இந்திய கடற்படையினரால் கிட்டு பயணித்த கப்பல் சுற்றிவளைக்கப்பட்ட போது குண்டுகளை வெடிக்க வைத்து கிட்டுவும் தற்கொலை செய்து கொண்டனர். மரத்தையாவே கிட்டுவை காட்டிக் கொடுத்தார் என்றும் அவர் இந்தியாவின் கைக்கூலி என்றும் வர் மீது குற்றம்சாட்டப்பட்டதால் மரத்தையாவின் மானிப்பாய் முகாம் பிரபாகரனின் உத்தரவின் பேரில் தாக்கப்பட்டது. 1993ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதி செர்ணம் பால்ராஜ் குசை ஆகியோர் தலைமையில் இத்தாக்குதலை நடத்திமாத்தையாவை கைது செய்தனர் புலிகளின் சிறையில் அடைக்கப்பட்ட மாத்தையா சித்திரவதை செய்யப்பட்டு 1994 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி புலிகளால் கட்டுக் கொல்லப்பட்டர் மாத்தையாவின் ஆதரவாளர்களான 600 புலிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். ဒို့ ၌
s
(தொடர்ந்த வடியும்.)
OITT தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அன்றிரவு சந்துயரும்
ஐந்தனும் வீட்டை 9loris Las வேலைக்காரர்களில் ஒருவன்
பூட்டைத் திறக்க சேகரனை கீழைத்து வருகிறான். வலம்புச்
சங்குக்குள் நாக மாணிக்கம்
முடிவைக்கப்பட்டிருப்பதை பிரஸ்னம் பார்த்து தெரிந்து
கொள்கிறார் ஜயந்தன் பின்னர்
கோவிந்தன் முலமாக அதை எடுத்து
வர முயற்சிக்கிறார்கள். அதற்காக பிரபாகரனை அவன் நண்பன்
மூலம் கொலை செய்ய ஏற்பாடு
நடக்கிறது.
"அது ரொம்பவும் ತಿನ್ನು: கூடுவிட்டுக் கூடு பாய்ந்தால் போதும்"
"ஒரு தேர்ந்த மந்திரவாதி மாதிரிப் பேசுறியே இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்" ஜயந்தன் வியப்புடன் கேட்டார்.
. "கொஞ்ச நாள் ஒரு மந்திரவாதிக்கு நான்
அப்பத்தான் இதையெல்லாம் தெரிஞ்சுக்க முடிந்தது"
"ஓகோ. ஒருவகையில் நீயும்
நம்ம ஜாதிதான் பரவாயில்லை."
ஐநதன சொன்னார்.
"இப்படிப்பட்ட ஒரு ஆவி தன்னுடன் இணைந்து செயல்படுவதும் நல்லது தான் என்று நினைத்தார் ஜயந்தன். எனவே எப்படியாவது கோவிந்தனைக் கைக்குள் lä க் கொள்ள வேண்டிய
ğ5 தான்.
"உன்னோட யோசனை ரொம்பவும் நல்லது நீ வேறொரு உடம்பில் புகுந்து கொண்டால்
உதவியாளரா இருந்திருக்கிறேன்.
அவ்வளவு சீக்கிரத்துல
சந்தேகப்படாம இருக்கிறது மட்டுமில்லை, எப்போதும் குமாருடன் தங்கி அவரது நடவடிக்கைகளையும் கண்காணிக்கலாம்"
"அருமையான திட்டம்' . ஜயந்தன் பாராட்டினார். இதுவரை தனக்குக் கூட இப்படியொரு
யோசனை தோன்றவில்லை. "சரி
கோவிந்தன் நீங்கள் போகலாம். நான் உடனே அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்கிறேன். "நான் பிரபாகரனின் உடம்புக்குள் புகுந்து கொண்டால், அதன் பிறகு நீங்கள் குறிப்பிட்ட மாணிக்கத்தை எடுத்து வருவது கூட சுலபமாகி விடும்" கோவிந்தன் மறுபடி ஒரு தூண்டிலை வீசிவிட்டு மறைந்தான்.
"இதெல்லாம் நடக்கக் கூடிய காரியமா? - சந்து நாயர் (3äTLf.
நடக்கக் கூடிய காரியங்கள் தான். அதற்கு நாம் முதலில் செய்ய வேண்டிய வேலை
பிரபாகரனைத் தீர்த்திதுக்
எலும்புக்கூடும் Li6OpUIL) ಹೇಳ್ತಿನಿಡಿ! கிடக்கும். சுலபத்துல யாருக்கும் விஷயமும் தெரியாது"
"எலும்புக் கூட்டைக் கழற்றிப்போட்ட பிறகு யாரும் என்னைத் தேடவும் மாட்டார்கள்" "ஒப்புக்கிறேன். உன்னை எந்த உடம்புக்குள்ள ஆவாஹம் செய்யுறதுன்னுதான் புரியலை"
"அதுக்கும் நான் ஒரு ஆளைப் பார்த்து |வச்சிருக்கிறேன்"
யாரது" குமாரோட நண்பன் பிரபாகரன். ரொம்பவும் கெட்டிக்காரரும் கூட என்னை
6ði DUEFr
கட்டுவது. உடனே கோவிந்தனை அந்த உடம்புக்குள் புகச் செய்ய வேண்டும். இரண்டும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும்" "மருமகனது வேலையை நான் பார்த்துக் கொள்கிறேன். அவன் கண்டபடி தண்ணியடிப்பபான். அவனோட நெருங்கின நண்பனையே அதுக்கு ஏற்பாடு பண்ணிடலாம்"
"பிரயோஜனமான ஒரு திட்டம் இதெல்லாம் ராத்திரியில்தான் நடக்கவும் செய்யணும்"
சந்து நாயர் தனது
காரியஸ்தரை அனுப்பி
பிரபாகரனின் நண்பன் குட்டப்பனை வரவழைத்தார்.
பாட்டிலுடன் பணமும் கொடுத்தால் எதையும் செய்யக்கூடியவன் குட்டப்பன். பிரபாகரன் விடுமுறையில் வரும் போதெல்லாம் துணையாகக் கொள்வது குட்டப்பனைத்தான். குட்டப்பன் அன்றிரவு பிரபாகரனைச் சந்தித்தான். "நல்ல சரக்கு கொஞ்சம் கிடைச்சிருக்கு பிரபாகரா! நீ கொண்டு வர்ற
துமிலிட்டரி சரக்கை விட ரொம்பவும் கிக்கானது"
நல்லதோ கெட்டதோ நீ ஆசையாக் கூப்பிடும்
போது வராம இருப்பேனா, போகலாம்"
இருவரும் புறப்பட்டனர். சந்துநாயரின் தேங்காய் கோடவுனை ஒட்டித்தான் இருவரும் நடந்து கொண்டிருந்தனர்.
"DTUff 9 slGol இருப்பாரே" - பிரபாகரன் சந்தேகம் எழுப்பினான்.
"அவர் ஊருக்குள்ளேயே இல்லை. வியாபார விஷயமா
சந்து நாயர் வெளியூர் போனால் தங்குவது வழக்கம் என்பது பிரபாகரனுக்கும் தெரியும்.
தேங்காய் கோடவுனுக்கு அருகில் யாரையும் காணவில்லை. கோடவுனின் தென்புறத்தில் தென்னையோலை வேய்ந்த சிற்றறை ஒன்று உண்டு அது சாதாரணமாகப் பயன்படுத்தப்படாமல் கிடந்தது. குட்டப்பனும் அவனது நண்பர்களும் (சிலநேரம் சந்து நாயரின் பிள்ளைகள்கூட இருப்பார்கள்) மறைவாக பாட்டில்களைக் கொண்டு வருவது இந்த இடத்துக்குத்தான். எனவே அந்த இடத்தை யாருமே கவனிக்கமாட்டார்கள்.
உள்ளே கிளாஸுகளில் மதுவகை ஊற்றப்பட்டு, வறுத்த மீனும் வைக்கப்பட்டிருந்தது.
அதே நேரம் கோடவுனின் இருண்ட பகுதியில் ஜயந்தனும் சந்து நாயரும் மிகவும் எச்சரிக்கையுடன் காத்திருந்தனர்.
கோவிந்தன் மற்றொரு மூலையில் ஒண்டியிருந்தான். தான், பிரபாகரனுக்கு ஆபத்தை ஏற்படுத்தப் போகிறோம் என்பது குட்டப்பனுக்குத் தெளிவாகத் தெரிந்திருந்தது. எனவே எச்சரிக்கையுடன் மிகவும் குறைவாகக் குடித்தான்.
மது பாட்டிலில் இருந்த கடைசி மதுவை பிரபாகரனின் கிளாஸில் ஊற்றினான். அந்த கிளாஸிலுள்ள மது தொண்டையை விட்டு இறங்கியதும் பிரபாகரன் சுய நினைவை இழக்கத் தொடங்கினான். - (amaradar aðaó....)
(, 27 ജൂ,02, 2006

Page 19
Y sň665TGOTň uG) விஷயங்களைப் பல நாள் சந்தேகத்துடன் நோக்கி வந்தது. மனிதன் ஒரு காலத்தில் நோய் தீர்க்க மூலிகைகளை உபயோகித்து வந்தான். பின்னர் ஒருநாள், "மூலிகையெல்லாம் சுத்தப் பழங்கால முறை" என்று தள்ளிவிட்டு அறிவுபூர்வமாக ஆராய்ந்து புதிய புதிய மருந்துகளை மனிதனே சிருஷ்டிக்கத் துவங்கினான். பின்னர் ஆராய ஆராய பழைய மூலிகைகளிலும் விஷயமிருக்கிறது என்ற முடிவுக்கு வந்தான்.
அதேபோல் ஒருவர் நினைப்பதைத் தூரத்திலிருக்கும் இன்னொருவர் அப்படியே கண்டு சொல்வது, பிறவிஷயங்களை அறிவுக்கப்பால் சென்று அறிந்து கூறுவது, பொருள்களை மனோசக்தியால் நகரச்செய்து பின்னால் நடக்கப் போவதை அறிந்து சொல்வது, மனக்கட்டுப்பாட்டின் மூலம் "தானே இயங்கும் உறுப்பு”க்களை மனித கட்டுப்பாட்டுக்குள் இயங்கச் செய்வது போன்ற பலவும் இத்தனை நாள் விஞ்ஞானிகளால், அறிஞர்களால் ஏதோ ஏமாற்றுக்காரர்களின் வேலை என்று கருதப்பட்டு வந்தது.
மனோதத்துவப் பேராசிரியர் ஜேபிரைன் பல ஆதாரப்பூர்வமான சோதனைகள் மூலம் இவற்றில் உண்மை இருக்கிறது என்பதை நிரூபித்தார். அதன் விளைவாக அதீத மனம் பற்றி ஆராயும் விஞ்ஞானிகளையும் அவர்
சங்கத்தினையும் முதன் முறையாக இரண்டாண்டுகளுக்கு முன் அமெரிக்க விஞ்ஞானக் கழகம் ஏற்றுக் கொண்டது.
எனினும், நாம் இன்று ஒரு பொழுது புலரும் தருணத்தில் இருக்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். விஞ்ஞானப் பூர்வமாக எதையும் நிச்சயித்துக் கூறும் நிலையில் மனம் பற்றிய இவ் விஞ்ஞானம் இன்னும் வளரவில்லை. ஆனாலும் எங்கும் ஒளிக்கதிர்கள் வேகமாகவும் சுரீரென்று உறைக்குமாறும் கிளம்பிக் கொண்டிருக்கின்றன.
மனிதன் வெறும் உடலல்ல, உடலுக்கப்பாலும் மனிதன் வாழ்கிறான். அப்போது மனிதன் எண்ண வடிவில், குணநலன்களின் வடிவில் வாழ்கிறான். அவன் இப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதி இப்பிரபஞ்சமே அவனாகிறான் என்ற அறிவு வளர வளர, அதற்கான ஆதாரங்கள் வெளிவர வெளிவர, மனிதகுலம் எங்கே செல்லும்? மனித குலத்தின் நோக்கம் என்ன? பிரபல விஞ்ஞானியும் பிரெஞ்சு நாட்டுத் தத்துவ ஞானியுமான டெபில் டி சார்தேன் கூறும் 'ஒன்று கூடிய தேவ நிலைக்குச் செல்லும் மார்க்கமே, மனித வாழ்வின் லட்சியமாக அமையும், நமது அரவிந்தர் கூறிய மன வளர்ச்சி மூலம் அதிமனிதனாகும் . பரிணாம வளர்ச்சியே மனித குலத்தின் விதியாக அமையும் போலிருக்கிறது. அதுவே இயற்கையின் ஞான ஓட்டமாக இருக்கும் போலிருக்கிறது.
மனத்தைப் பற்றி அறிய மனம் ஒன்றுதான் கருவி. அது ஒன்றுதான் துணை மனம் என்ன என்பதை மனம் மூலம்தான் சிந்திக்க முடியும். அது என்ன? அது ஏன்? அது எப்படி? என்பன போன்ற கேள்விகளை நமக்கு நாமே எழுப்பிக்கொள்ளும்போது, நமக்குக் கிடைக்கும் அறிவு நமது அனுபவமாகிறது. இந்த அனுபவ அறிவு ஆதார அறிவைவிட எதிர்காலத்தில் மிக
iiiiiiiiiiiiiiiiiiiii
இவ்வளவு தூரம் அறிவைப் பற்றியும், பற்றியும் எழுதும் கா நம் மனத்தைப் பற்றி அறிந்துகொள்வதன் பண்படுத்துவதன் மூல ஓர் அற்புதமான, நாட வாழ்க்கையை வாழ6 எதிர்காலத்தை நாம்
கொள்ள முடியும். அ வழிமுறைகளைப்
கவனிப்போம். அதற்கு மனதிற்கு இவ்வுலக ெ தொடர்புகளைப் போல எல்லாம் வல்ல சக்திய அறிவுடன் தொடர்பு உ இருக்கிறது என்று அறி நமது சக்தியையும் வ மடங்காக்கும்.
அது மட்டுமல்ல,
வாழ்க்கை, வாழ்வாங் நிதானத்தைத் தருகி நம்மை அப்பாற்படுத்தி பார்க்கும் ஒரு நல்ல ஏற்படுத்துகிறது.
அது மட்டுமல்ல,
முரசு குறுக்கெழுத்துப் பே
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குெ
பரிசுகளையும், பார்
காண்டு
ாட்டுக்களையும்
குறுக்கெழ்த்தப் போட்டி
குறுக்கெழுத்துப் போட்டி இவ17க்கான
3.gll 250 etun Lili Eugh EE கே. அரசேஸ்வரன், கலைமகள் வீதி, நல்லூர்
LIVITLG Sugiò 10 effi: 1. அனீஸா, அல் ஆஸாத் புன்னைக்குடா வீதி, ஏறாவூ 2. கொ. டிக்மல் சொய்ஸா, பனங்கட்டுக் கொட்டு, மன் 3, மா, கோகிலா, மானிப்பாய், யாழ்ப்பாணம், 4. தி கார்த்திகா, முள்ளியவளை, முல்லைத்தீவு 5. எ. ஜோன்சன், குருமண்காடு, வவுனியா, 6. ஜே. கிஷோர், கிருலப்பனை, கொழும்பு - 05.
1.பா. குமார், ஹட்டன், 8.க, துசாந்தன், மொரட்டுவ பல்கலைக்கழகம், மொரட்டு
போட்டி விதிகள்:
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 01.06.2006 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப் வேண்டிய முகவரி :
குறுக்கெழுத்துப் போட்டி இல-179 தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு, தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக
ஆத717.ஆண் மான்
9.ஆர். சதிஸ் குமார், பிரதான வீதி, மன்னார். 10 ஏ, இந்திரா, பதுளை
ಝೀಸಿ: ೧೩೦ ೧೮೧ அண்மையில்
அதிர்வலைகளை 177 ஏற்படுத்திய s நகரமொன்று. இl MSள 5.பிரபல்யமான நதி ; (திரும்பியுள்ளது). اص وهي 1.நாட்டில் இது 0 1 9 1 0ܬ தீவிரப்படுத்தப்
பட்டுள்ளது
(குழம்பியுள்ளது)
13.அளவை áð | M. ادا -
முறையொன்று. 27 பங்கு என்றும் பொருள்படும்.
என்றும் கூறலாம்.
22.கற்கால (3D65 (jo மனிதனின் கண்டு |திருக்குறளை இப்படியும் பிடிப்புக்களில் 2.சூழலை சுத்திகரிப்பதில் ஒன்று. பங்காற்றுகிறது (குழம்பிய 26.இச்சை என்றும் 3.ஒரு செடி வகையைச் ( பொருள்படும் 5. சர்க்கரை நோயாளர்க (திரும்பியுள்ளது). (குழம்பியுள்ளது) 29ஆகாயம் என்றும் 18.16 வயதிலிருந்து 30 ெ கூறலாம் 26.மாமிசம் என்றும் கூறல (திரும்பியுள்ளது). 21ஆலமரம்,
31.நெற்றி, 29.ஒன்பது அங்குலம் கெ
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
ஜூலை 27. ஆக, 02, 2006
(6) I AITU
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Lissilst he
பிரபஞ்ச வாழ்க்கையில் பல விஷயங்கள் நாம்
பரம்பொருளைப் விரும்புகிற அளவுக்கு சில சமயம் ரணம் இதுதான். நடப்பதில்லை. அதன் காரண
காரியங்கள் நமது அறிவுக்கு அப்போது மூலம் - அதைப் புலனாவதில்லை. அது போன்ற 0ம் . இவ்வுலகில், நெருக்கடிகளில், சோதனைக் ம் விரும்பும் காலங்களில் நாம் நம் மனத்திலிருந்து Uாம். நம் பாரத்தை நீக்குவதற்கு, இப் பிரபஞ்ச அமைத்துக் அறிவிடம், பரம்பொருளிடம்,
தன விஷயங்களை விட்டு விடுவதற்கு
ஈடான வழி வேறேதுமில்லை. அப்படி விடுவதன் மூலம் நமது ஆழ்மனம் விஷயங்களை எடுத்துக்கொண்டு, பிரச்சினைகளுக்கு ஒரு முடிவு காண வசதி செய்கிறோம். பல நேரம் சிந்தித்தேன். "யோசித்தேன். கவலைப்பட்டேன். பிறகு நடக்கிறபடி நடக்கட்டுமென்று விட்டுவிட்டேன். அதை மறந்து விட்டேன். பின் ஒரு சமயம் திடீரென்று வழி பிறந்தது" என்று விஞ்ஞானிகள் தங்கள் கண்டு பிடிப்புகளைப் பற்றிக் கூறும் அனுபவம் பிரபஞ்ச அறிவின் வலிமையைப் புலப்படுத்துகிறது.
ஆனால் நமது ஊரிலோ இத்தகைய எண்ணம் அதன் மறு கோடிக்குச் சென்று, "எல்லாம் அவன் செயல், என்னால் ஆவதொன்றுமில்லை" என்று செயலற்ற நிலைக்கு மனிதனைத் தள்ளிவிட்டது.
முனபாக நம சிர் ம் செயலம்கான் நம
- - - நமது சநதனையும செயலுமதான நமது
೩॥ விதியை நிர்ணயிக்கின்றன; நமது
Sto மறுபுறத்தில் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றன; நமது
புடன, பிரபஞ்ச இன்ப துன்பங்களை நிர்ணயிக்கின்றன.
-ண்டு, தொடர்பு நம்மால் செய்யக்கூடிய அளவுக்குச்
ந்துகொள்வது செய்தபின் ஒன்றும் செய்ய
லிமையையும் பல இயலாதபோது பிரச்சினையை
அவனிடம் ஒப்புவிப்பது, நம்
சிந்தித்துப் பார்க்குமிடத்தில், இவ்வுலகில் உள்ள மனிதர்கள், உயிர்கள், பொருள்கள் அனைத்தும் ஒன்றை ஒன்று தழுவி, ஒன்றை நம்பி ஒன்று வாழும் ஒரு தொடர்பு நிலையில் இருப்பதை நாம் உணரக்கூடும். நமது எண்ணங்கள் நமது சூழ்நிலையைப் பாதிக்கின்றன. நமது சூழ்நிலையின் தன்மை நமது சிந்தனையையும் வாழ்வையும் பாதிக்கிறது; நமது சிந்தனையும் செயலும் நமது குடும்பத்தையும் நாட்டையும் பாதிக்கின்றது. ஒன்றை ஒன்று தாங்கிய நிலையில் உலகம் இயங்குகிறது.
ஒன்றை ஒன்று தழுவிய உலகம் எங்கே செல்கிறது? இரவுக்குப் பின் பகல் வருவதுபோல, முட்டை குஞ்சாவதும் பின் குஞ்சு பெரிதாகி முட்டையிடுவதுமாக உலகம் ஒரு வட்டத்தில் இயங்கி வருகிறது. நீண்ட இரவில் அமர்ந்திருக்கும் ஒருவனுக்குப் பொழுது புலர்வது ஒரு புதிய முன்னேற்றமாகத் தென்படுகிறது. அவனுக்கு வட்டம் தெரிவதில்லை. இவ்வுலகம் அனைத்தும் வந்த இடத்தை நோக்கிச் செல்லும் பெருவழியில் நடை போடுகிறது. நாம் மொத்தமாகப் பார்க்காது, நம் வாழ்வையும் அதன் அல்லல்களையும் இன்ப துன்பங்களையும் பார்க்கும் போது நமக்கு அந்தப் பெருந்தொடர்பு தெரிவதில்லை. நமக்கு அந்தப் பெருந்தொடர்பு தெரியாதபோது கடவுளாவது பிரபஞ்சமாவது என்று மனிதன் அங்கலாய்க்கிறான்.
நமக்கும் நமது சூழ்நிலைக்குமுள்ள தொடர்பை உணராதபோது மனித வளர்ச்சியில் தேக்கம் ஏற்படுகிறது. "நமது எண்ண நிழலே நமது சூழ்நிலை"
அந்த அறிவு நினைவிலிருந்து அகற்றிவிடுவது. என்று நாம் உணரும்போது நம் கையில் கு வாழ ရ္ဟိင်္ဂြို நல்லது பலன் தரும், அதுவல்லாமல் அத் தொடர்பின் பிடி அகப்படுகிறது. து நம்மிருந்து நாம் ஏதும் செய்யாமல் நம் நமக்குள்ள தொடர்புகளின் பிடிப்புக்களை க்கொண்டு பொறுப்பைத் தட்டிக் கழிப்பது, அறிவது, அதைப் பயன்படுத்தி மனததை அது விதியின்மேல் பழியைப் போடுவது நல்லவாழ்வு வாழ்வதற்கு முதற்படியாகும்.
91) UT60)LD LDL(6LD606), bLD இவ்வுலக ಘೀ (தொடர்ந்து வரும்.)
கண்கள்தான்! ஆனால் எழ முடியவில்லை என்னால்,
உன் முக ஒளி என்னில் படிந்ததிலிருந்து உன்னை நோக்கித் தான் நான் வளர்கிறேன்.
நீ காதல் காண்பித்தாய் உன் முகத்தால்,
உன் இதயம் திறப்பதற்கு நான் சாவி செய்கிறேன்.
மழை வீழும்போது.
மலைத் தென்றல் தழுவும்போது.
2ற்றி sung குயில் புல்லாங்குழலாக
மாறும்போது.
புட்கள் மடியில் பணித் துளிகள்
படுத்துறங்கும்போது.
"உன் நினைப்புத்தான் எனக்கு
உன் பாதம் பட்டதால்தான் இந்தப்
பூமிக்குப் பூக்கள் கிடைத்தன.
என் பார்வையே காதல்
கடிதந்தான், புரிகிறதா.உனக்கு?
என் பாஷையே உனது
சங்கீதந்தான், கேட்கிறதா.உனக்கு?
என் வயதில் உன் முகம்
வீசியது.
. என் மனதில் உன் அழகு பனி
செய்தது.
என் கண்கள் உன்னைத்
5g) did தழுவும்போது என் உயிர்வரை
கூறுவர். இனிக்கிறதே இது பெரும் என் கண்கள் உன் முகம் 16767g),
தொடும்போது என் பார்வை கூட மணக்கிறதே!
உன்னை நான் விழிகளால் வணங்கும்போது மெளனம் மட்டுமே மிஞ்சுகிறது.
என் மொழி திருடப்படுகிறது. உன் கண்களுக்குள் என்னை' இறக்கிவிடு உன் உயிரில் நான்
சேர்ந்தது (குழம்பியுள்ளது) ளுக்கு இது சிறந்தது
யதிற்குட்பட்டவர்(தலைகீழ் }TLD,
ாண்ட அளவை (தலைகீழ்) தினமுரசில் பிரசுரமாகும்.
o ganrif
DU Ur
இதஉைல்
Sis
தத்துவங்கள்
வழங்குவதுறாஹறில்
வசிப்பதற்கு
உன் புன்னகைக்குள் என்னை வசிக்கவிடு, உன் உணர்வில் நான் வாழ்வதற்கு
என் உயிரைத் துடிக்க வைப்பதற்கு எனக்கு இஷ்டமில்லை.
நீ வரும் பாதையில் பூ வீசினேன். அது உன்னைக் கண்டதும் பட்டாம்பூச்சியாகி உன் கூந்தலில் அமர்ந்து விட்டதே!
இரண்டு சூரியப் பொழுதுகளில் என் கண்களை விட்டுக் காணாமல் போனாய் நீ! அந்த இரு பொழுதுகளும் இரண்டு நூற்றாண்டுகளானது.
பால் பருகிய என் வேர் வாடிப்போனது. தேன் குடித்த என் கண்கள் பசியோடு துடித்தன.
நீ என் உயிராகவே மாறியிருந்ததை நான் அனுபவித்தேன்.
என் சோகம் என்னைச் சிறையாக்கியது.
நீ மீண்டும் உதித்தாய் என் கண்களில்,
என் வானம் நிலா பெற்றது. என் உயிர் மீண்டும் துடிக்க ஆரம்பித்தது.
நின்றுபோன என் தென்றல் என்னைத்தேடி வீசியது.
மெளனமாய் காதல் செய்தல் கொடுமை என்று புரிந்தேன்.
நீ உன் தோழியோடு பேசிக்கொண்டிருந்தாய்.
நான் பக்கத்தில் பூத்தேன், என் காதுகளுக்கு உன் திசை காட்டிவிட்டு
யூஎஸ் ஏ சென்ற உன் 'ஹஸ்பெண்ட் எப்படி இருக்கிறார்? நீ கேட்கவில்லை! உன் தோழி கேட்டாள்.
நான் துடித்துப் போனேன். என் காதல் தப்பான முகவரியில் விழுந்ததால்,
O
V
と力

Page 20
கல்மேகத்தைத் தேடி விரட்டி புன்னகையோடும் கண்ணசைவோடும் வழமை போல் சுரேல் இருள் மேகம் பூமியை ஆரம்பித்த நட்பு இப்போ பேச்சிலும் இருவரும் என்றும் டே ஆக்கிரமித்து நான்கு தொடர்ந்தது. மெளனமாய் இருந்தன மணித்தியாலங்களிற்கு “ஹாய் குட்மோனிங் நான் சுரேஷ் நிமிடங்களின் பின் சு மேலாகிவிட்டது. ஊரார், உறவுகள் என்று தொடங்கித் தன்னைப் பற்றிய பேச்சைத் தொடக்கின எல்லாம் உறங்கிய போதும் விடயங்களைக் கூறினான் சுரேஷ், நான் ஒன்று கேட்டாலி திவ்வியா மட்டும் இராக்கோழி பதிலிற்கு திவ்வியாவும் தன்னைப் மாட்டீர்கள் தானே? எ போல் விழித்திருந்தாள். பற்றிக் கூற நாளடைவில் நேரில் சொல்லித்தான உள்ளத்தில் ஓராயிரம் N சுமையுடன் தவிக்கும் அவளிற்கு GY) எப்படி தூக்கம் வரும். அவன் b கூறிய வார்த்தைகளை நினைக்க நினைக்க அழுகை அழுகையாய் — வந்தது அவளுக்கு. சீ. இப்படியும் iai T -செ மனிதர்களா..? போயும் போயும் வி இவனையா.நினைக்கவே Iկl திவ்யாவிற்கு ஆறாத கோபமும் தீராத அழுகையுமாக வந்தது. அவள் கண்களில் இருந்து அணைக் கட்டுத் தண்ணீராய் ஒட்டிக்கொண்டிருந்த கண்ணீரின் வழியே அவளின் கடந்த காலங்களில் நடந்த சம்பவங்கள் வெளியே வந்தன.
திவ்வியா உயர்தரத்தில் கல்விகற்கும் மாணவி. அவள் சிறிய வயதிலையே பாழாய்ப் போன யுத்தத்தால் தாய், தந்தையை இழந்தவள். அவளிற்கு அம்மா, அப்பா, சொந்தம் பந்தம் எல்லாமே அண்ணா ரவி தான். அண்ணா யாழ்நகரத்தில் புடவை வியாபாரத்தில் பெரும் புள்ளியாக இருந்தார். அவளிற்கு
வாழ்க்கையில் கஷ்டம் என்றால் இவர்களுடைய நட்பு உச்சகட்டத்தை 'அதற்கென்ன செ என்னவென்றே தெரியாது. அடைந்தது. அப்படி என்ன விசயம் ஆனாலும் அன்பு அறிவு அழகு சுரேஷிற்குத் தெரிந்தது எல்லாம் திவ்வியாவின் உள்ளப் எல்லாமே அவளிடம் திவ்வியா பெரும் பணக்காரி என்பது இருக்குமென்று படபட நிறைந்திருந்தன. மட்டும்தான். இவளை கட்டிக்கிட்டா "திவ்வியா நான் !
அடககம, நலல பணபு காலமெல்லாம் கஷ்டப்படாமல் மனமார விரும்புறன். அவளில் குடியிருந்தது. அவளுடன் வாழலாமென்று நினைத்தானோ பஸ்ஸில சந்திச்ச நாே பழகுபவர்கள் இவளிடத்தே என்னவோ..? திவ்வியாவை தான் தான் என் எதிர்காலத் ஆண்டவன் இத்தனையும் விரித்த காதல் வலைக்குள் என்பதை தீர்மானித்து படைத்துவிட்டானே என்று ஏக்கம் விழவைத்தான். விருப்பம் எப்படி நல்ல கொள்வர். போன்ற அவளது அன்றிரவு திவ்வியா தூக்கமின்றி சொல்லுங்கள்” என்ற உளௗததை பாாதது பூரிப்பர். தவித்தாள். மருந்தே கண்டு பிடிக்காத வார்த்தைகள் திவ்விய
திவ்வியா கல்லூரிக்குப் ஒரு நோய் தன்னை ஆட்கொண்டதை பால் வார்த்தது போல் பஸ்ஸில்தான் சென்று வருவாள். உணர்ந்து கொண்டாள். சுரேஷ் திவ்வியாவின் மெளன அன்றுதான் முதன் முதலாக என்னை விரும்புறாரா? இல்லை நான் கொடுக்க, இருவரும் பஸ்ஸில் சுரேஷைச் சந்தித்தாள். தான் வீணான கற்பனையை வானம் பாடியாய் உல அவனும் உயர்தரத்தில் வளர்த்திட்டேனா என்று தன் திவ்வியாவின் காதல் யாழ்.ஆண்கள் கல்லூரியில் மனதையே கேட்டுக் கொண்டவள், இனிய கீதத்துடன் ஆ கற்பவன். அவனது ஒரக்கண் பதில் கிடைக்காமல் அப்படியே கடந்த போதுதான் அ
பார்வை திவ்வியாவின் விழிகளில் தூங்கிப் போனாள். புயல் வீச ஆரம்பித்தg விழுந்தது. இருவருக்கிடையிலும் மறுநாள் பஸ்ஸில் ஏறியவளை திவ்வியா சற்றுமே
அமர்ந்து கொள்ள அந்த அழகிய இளம் பெண்ணின் முகம் எனக்கு அண்மையில்
ள்ளே வந்த பெண்கள் இருவர் எங்கள்
சீற்றைப் பிடித்துக் கொண்டு அருகில் ாள: நின்றார்கள். தாயும் மகளுமாக இருக்க எனக்கு? கதையைக் கொடுத்தேன்
வேண்டும் அவர்கள். ః - நண்பன் என்னை அர்த்தமாகப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வரவேற்றான். ால் இல்லாமல் ர். சில ரஷ்தான் ான். 'திவ்வியா
கோபப்பட னக்கு எதையும்
பழக்கம்.”
ால்லுங்களேன்.
என்ற }, என்னவாக ததது.
bl606T முதன் முதலாய் ளே நீங்கள் gjഞ്ഞുങ്ങി விட்டன். உங்கள் ) முடிவாய் சுரேஷின் ாவின் நெஞ்சில்
இருந்தது. ம சமமதததைக காதல் பித்துடன் )ாவந்தனர். வாழ்க்கை று மாதங்களைக் வள் வாழ்வில்
،ل
எதிர்பார்க்காத
எனக்கு என்னவே
ருநதது. நா
பையைப் போட்டு விட்டு எழுந்ததும்
தந்த திரிஞ்சால்
அந்த நாள் திவ்வியாவின் அண்ணா எதிர்பாராத வீதி விபத்தில் இறந்துவிட்டார். அதன்பின் தான் அண்ணாவிற்கு இருந்த கடனெல்லாம் தெரியவந்தது. இருந்த சொத்தெல்லாம் அழிந்தது. திவ்வியா தனிமைப்படுத்தப்பட்டாள். வறுமை என்ற காற்றை அவள் முதன்
முதலாக சுவாசித்தாள். படிப்பை இடை நிறுத்தி ஒரு தனியார் நிறுவனத்திற்கு வேலைக்குச் சென்றாள். இதனால் சுரேஷைச் சந்திக்கும் வாய்ப்பு அற்றுப் போனது. அவன் கொடுத்த முகவரியைத் தேடிச் சென்றாள். "தன் சோகங்கள் துன்ப துயரங்களை அறிந்தால் சுரேஷ் எவ்வளவு கவலைப்படுவார். நிச்சயம் என்னை காலம் பூரா கண்கலங்காமல் வைத்துக் காப்பாற்றுவார்' என்று மனதில் எண்ணியவாறு முகவரிக்குரிய வீட்டை அடைந்த போது, அது சுரேஷினது வீடு இல்லை என்பதை அறிந்து பெரும் ஏமாற்றம் அடைந்தாள்.
தப்பு செய்திற்றமோ என்று உள் மனச்சாட்சி குறுகுறுக்க, மனதோ அதை மறுத்தது. சில மாதங்களின் பின் சுரேஷை அதே தரிப்பிடத்தில் கண்டு கொண்டாள். "சுரேஷ் உங்களைப் பார்க்காம இவ்வளவு நாளும் எவ்வளவு துடியாய் துடித்தன் தெரியுமா..? அந்த இறைவன் என்னைக் கைவிடவில்லை" என்று திவ்வியா சொல்லி முடிப்பதற்குள், "ஆமா திவ்வியா எல்லாமே எனக்குத் தெரியும்" என்ற சுரேஷின் வார்த்தை திவ்வியாவை நிலைகுலைய வைத்தது. "தெரிஞ்சுமா." என்ற அதிர்ச்சித் தொனியில் எழுப்பிய கேள்விக்குரிய சுரேஷின் பதில்கள் திவ்வியாவைச் சுட்டெரித்தது. "திவ்வியா இங்க பார் நான் உன்னை காதலிக்கும்போது உன்னிடம் நிறைய பணம், பொருள், சொத்துக்கள் இருந்தது. இப்பதான் நீ எதுவுமே இல்லாத அநாதை ஆயிற்றையே.உன்னை கட்டிக்கிட்டு நானும் உன்னுடன் சேர்ந்து நடுரோட்டில் பிச்சை எடுக்கவா..? உன்னோடு பழகியதை நான்
LL LLLL LLLL LLL LLL LLL LLLLL LL LLLLLLLLS எனது மனம் எதையோ ஒரு முடிவைத் தயார் செய்து கொண்டிருந்தது. இவ்வளவு :* பெரியதொரு நெருக்கத்தை
குடிக்க வேண்டும் போல் ற்றில் எனது பிரயாணப்
黎 (g 函 சீற் பறி போய் விடும் )
தம்பி’ என்றாள் அவள் அந்தப் பெண்
மட்டும் எல்லாவற்றுக்கும் சிரித்துக்
வேளை இவள் என்று வெறுப்பும்
மறந்திட்டன். நீயும் கெட்டகனவாய் நினைத்து மறந்திட வேண்டியதுதான்" என்று சாதாரணமாக சொல்லி முடித்த சுரேஷின் வார்த்தைகள், நெருஞ்சி முள்ளாய் திவ்வியாவின் இதயத்தைக் குத்திக் கிழித்தன. பூ போன்ற அவளது உளளம புயலானது. தன்னை மறந்தாள். ஓங்கி சுரேஷின் கன்னத்தில் ஒரு அறைவிட்டாள்.
சதிமாறி விளையாடும் விதியின் சதியால் வீடு வந்து சேர்ந்தவள் அனலில் இட்ட புழுவாகத் துடித்தாள். "பணம் பணம் இது மட்டும் இருந்தால் போதும் திருமணம் முடிந்துவிடும். கண்ணே மணியே என்று காதல் வசனம் பேசி ஆசையை வளர்த்துவிட்டு பணம், சொத்து இல்லை என்பதற்காக கைவிரித்து விடுகிறார்களே? இதுதானா உலகம், இங்கு பாசங்கள் எல்லாம் வெறும் வேஷம் தானா..? என்று தன் மனச்சாட்சியைச் சீண்டிக்கொண்டவளிற்கு அந்த கவிதையின் வரிகள் நினைவிற்கு வந்தன.
பாதையிலும் பள்ளியிலும் பணி மனையினிலும் பருவ உணர்ச்சியினால் - தோன்றும்
காதல் காதலில்லையென்று காலில் ஏதோ கடிக்க
நிஜ உலகிற்கு வந்தாள். இப்படி ஒரு அயோக்கியனிற்காக நான் ஏன் கண்ணீர் சிந்த வேண்டும். நான் ஏன் சாக வேண்டும். பெண்கள் என்றால் என்ன கிள்ளுக்கீரையா..? நான் ஜெயிக்கணும் முன்னேறணும். என்னைத் தவறவிட்டிற்றன் என்று அவன்தான் கவலைப்படவேண்டும், வெட்கப்படவேண்டும் என்ற உணர்வலைகளுடன் தன்னைத் தைரியப்படுத்திக் கொண்டவள் அப்படியே தூங்கிப் போனாள், அவளது தூக்கத்தில் பல புதிய பாதைகள் புலனாகின.
(யாவும் கற்பனை)
கிடைக்கின்ற போது
சந்திக்கிறேன்" என்று துணிந்து டேன் நான் அந்த அம்மா
விரக்தியாகச் சிரித்தாள்.
ந்தச் சிரிப்பில்
وقت آیات سایتالیفات
ஜூலை 27. ஆக,02, 2006

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக மரகதவல்லியி முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
պա GILDԱp ந:து ளு பற்றிய விக்கிரமனி
சிந்தித்துப் பார்க்க.
நடுங்குவதைக் கன "தந்தை மனையில் O. :::::: : இY முடிப்பதற்கு முன்ன (குறள்சொல்லும் வாழ்க்கைத் தத்துவம்: ஒதுங்கி நின்றாள். இன்றைய காலகட்டத்தில் உலக வாழ்க்கையைப் பற்றி ஆய்வு செய்ய தொட்டதால் ஏற்பட் முற்படுவோமேயானால், அது யாரோ, ஒரு மேதை பட்டப்பகலில் விளக்குக் கொண்டு சிபி விட்டு அ மனிதனைத் தேடியது போலாகிவிடும். ஆனாலும், மனித இனத்தின் வாழ்க்கைப் பாதை "' அந்தியில் எங்கே சென்று கொண்டிருக்கிறது? என்ற கேள்வி, மனதில் எழும்போது வாழ்க்கை சந்திக்கலாம் என என்பதற்கு வரையறை கூறமுடியுமா? என்ற கேள்வியும் கூடவே மாடிப்படியில் காை . ' போதும், அவன் அ காலமாற்றங்களின் எதிரொலி காதைச் செவிடாக்கிவிடுமோ என்ற கேள்வி எழும் பொழுது அகலாதது கண்டு நவீன காலம் விஞ்ஞான காலம் என்றெல்லாம் அடைமொழிகள். அதற்கிடையிலும், ! அறநெறி மாற்றங்களும் இல்லாமலில்லை. இந்த அறநெறி மாற்றங்களின் மேற்பூச்சு மட்டும் கண்ணுக்கு துலக்கமாவது போல் வாழ்க்கையும் துலங்கினால் பயன்பெறலாம்.
"அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
மரகதவல்லியின் பு போஒய்ப் பெறுவ தெவன்."
எதையோ கேட்பது அவனுக்கு
அறநெறியிலே வாழ்க்கை நடத்துகிறவன் அதற்குப் புறம்பான நெறியில் சென்று “நாளை நிச்சய
சென்று பெறப்போவதுதான் என்ன? சந்திக்கலாமா?" எ
கேட்டபோது, "ஆம் ل==============================------------- 13 கண்காணிப்புக் குழுவில் ஐரோப்பிய 'உயிர் படம் பார்த்துவிட்டீர்களா? இதழ்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் இருக்க வேண்டாம் ಡಾ.ಗಾ...' "ಳ್ತ ஆலிகள் சொன்னால் போக வேண்டியது
T61.
போலிருந்தது. மெது எழில் உருவம் மா மிதந்து செல்வதை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிரு விக்கிரமனுக்கு தா6 கனவோ? என்ற எடு
குறல் : 46
ம். வாலி, கலாபக் காதல் வரிசையில் உயிரும் ஒன்று சினிமாவில் கதைக்கு அவ்வளவு பஞ்சமாகிவிட்டதோ
நமச்சிவாயம், முல்லைத்தீவு
நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும் என்பார்கள், உங்களுக்கு எப்படியோ?
త=geAH
433 (5jo
43 சில தமிழ்க் கட்சிப் பிரமுகர்கள் உணர்ச்சி பூர்வமாகப் பேசுகின்றபோது "தமில். தமில்.என்று வாய் கூசாமல் பேசுகிறார்களே, அவர்களுக்கு யாரும் திருத்திச் சொல்லிக்
19 சிந்தியா பொதுவாகவே பாரிய குற்றச் சம்பவங்கள் தொடர்பில் நடத்தப்படும் விசாரணை
களும், வழக்குகளும் இழுபட்டுப் போய் பல ஆண்டுகளாக நடைபெறுகிறதே. அப்படியென்றால் இந்தக் காலப்பகுதியில் நடக்கும் குற்றங்கள் விசாரிக்கப்பட இன்னும் எத்தனை ஆண்டுகள் பிடிக்கும்?
ப.மோகனா, வெள்ளவத்தை
இந்த விடயத்தில் குறைபாடு எங்கே உள்ளது என்பதை நீதித்துறையாளர்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும். உதாரணத்துக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா மீது புரியப்பட்ட தற் கொலைத் தாக்குதல் வழக்கு கூட இனிமேல் தான் நடக்கப்போகிறதாம்.
ఉణిస్తే tubra
2 இஸ்ரேலின் அநியாயத்தை யாரும் தட்டிக்
கேட்பதாக இல்லையே. இப்படியே விட்டுவிட்டால்
எதிர்காலத்தில் மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்ற
நாடுகளையும் வம்புக்கு இழுக்குமே?
ஏ.எம்.பாருக், குறிஞ்சாக்கேணி
அரபு நாடுகள் எல்லாம் ஆப்பு அடித்த மாதிரி இருக்கிறார்களே, நாம் ஆர்ப்பாட்டம் நடத்தி என்ன செய்வது. இந்த நிலை நீடித்தால் மேலும் சில தாடி லேடன்கள் உருவாகத்தான் வழி வகுக்குமோ யார் கண்டது.
త3: $త్ర,&#fa
22 தென் ஆபிரிக்கா - இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் ஆட்டம் எப்படி யிருக்கும்? இலங்கை அணி வெற்றியைத் தொடருமா?
மதன்ராஜ், பண்டாரகம,
இலங்கை அணியினர் முகவரியே இல்லாத நெதர்லாந்து அணிக்கு அடித்து சாதனை படைத்தவர்கள். தென் ஆபிரிக்க அணியினரோ, கிரிக்கெட் ஜாம்பவான் அவுஸ்திரேலியாவுக்கு அடித்து சாதனை படைத்தவர்கள் என்றாலும், சொந்த மண்ணில் இலங்கை அணியின் கரம் ஓங்கி இருக்கும் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
&ás, era
243 இறக்குமதி செய்யப்படும் திரைப் படங்களுக்கும் நாடகங்களுக்கும் விதிக்கப்பட்டி
ருக்கும் வரி அறவீடுகள் நியாயம் தானா?
சவதனா, வெலிமடை
அப்படி ஒரு முக்கணாங்கயிறைப் போட்டால்
உள்வூரில் தயாரிப்புகளைச் செய்ய முற்படுவார்கள்
என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளுர் கலைஞர்
களை யாரும் மதிப்பதில்லையே, அந்த நிலை மாற வேண்டும். அவ்வளவுதான். 4á35,46to
கொடுக்க மாட்டார்களா?
சிகண்ணன், தம்பலகமம்
ஒரு குட்டிக்கதை கேளுங்கள்,
எழுந்தபோது தன்ன
சுதாகரித்துக்கொண் முன்றலில் நிறுத்தில் வண்டியை நோக்கி
ஒரு அரசனுக்கு புதுமையான ஆடையை
நெய்து தருவதாக ஒரு நெசவாளன் சொன்னா னாம். அரசருக்கும் புதுமையான ஆடை மீது ஆசை வர, சம்மதித்தாராம்.
இரண்டு நாள் கழித்து அரசன் மந்திரியைக் கூப்பிட்டுச் சொன்னாராம், ஆடை நெய்து முடிந்து விட்டதா என்று பார்த்து விட்டு வாருங்கள் என்று. மந்திரியார் போய்ப் பார்க்கும்போது அங்கே ஆடையை நெய்து கொண்டிருப்பதுபோல் கைகளை அசைத்துக் கொண்டிருந்தார்களாம் நெசவாளர்கள். மந்திரியும் பார்த்து விட்டுத் திரும்பி வந்துவிட்டார்.
வந்து அரசரிடம் அரசே அது அற்புதமான ஆடைதான். அவர்கள் நெய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் என் கண்ணுக்கே அது தெரியவில்லை என்றாராம். அரசனுக்கு பெருமை கூடியது.
மறுநாள் அரசரை குளிப்பாட்டிவிட்டு அந்த
(ஆடையையும் உடுத்திவிட்டார்கள். அரசன் ஆடை
யுடன் போய் அரசவையில் கம்பீரமாக நின்றான். ஊர் மக்கள் அரசரைப் பார்த்து வாயைப் பொத்திக் கொண்டு மெளனமாக இருந்துவிட்டார்களாம். அரசனுக்கு மேலும் மேலும் பெருமை,
கடைசியாக வந்த சிறுவன் அரசரைப் பார்த் துக் கேட்டானாம், ஏன் அரசே வெட்கமில்லையா என்று.
அரசனுக்கு கோபம் வந்து விட்டது. சிறுவன் மறுபடியும், அரசே நீங்கள் ஆடையே உடுத்தாமல் நிர்வாணமாக நிற்கிறீர்கள் என்றானாம். அரசனுக்கு அப்போதுதான் தான் நிர்வாணமாக நிற்பது புரிந்தது. கண்ணுக்குத் தெரியாத ஆடையை அரசன் உடுத்திக் கொண்டு அவ்வளவு நேரம் நின்றிருந்தான். அரசனுக்குப் பயந்த மக்கள் வாயைப் பொத்திக் கொண்டு போய் விட்டார்கள். தலைவர்களின் தவறுகளை திருத்த யாரும் விரும்புவதில்லை என்பது புரிகிறதா. இது எல்லோருக்கும் பொருந்தும்,
&a:59, 45jë
23 ஈ வேஸ்ட் - விளக்குவீர்களா?
தாஜுன்நிஸா, கொழும்பு - 15,
@
வரும் பொழுது வந்த வண்டி, அந்த ரதான வாயலை பிரத யி வெகு நேரமாயிற்று. புரியாததோர் சோர்டு மனதைப் பற்றிக் :ெ மீண்டும் மீண்டும் 3 மேற்தளத்தையே ே கொண்டு செல்வதை நின்று கவனித்துக் ( மரகதவல்லிக்கு மன கொண் ககரம உணர்ந்திருந்தால். விக்கிரமனின் வண்டி
துவன. தற்போது வல்லர மீள் உருவாக்கும் முயற்
22 எமது ஊரில் உ பாவிக்கும்போது ஏற்ப( கொழும்பு தண்ணீரில் மட்டுமல்ல அனைவருே
என்ன காரணம்?
-எச்.
நீங்கள் சலவை சவ லது சுகாதார சவர்க்கார கள்? சவர்க்காரத்தைப் ெ சவர்க்காரத்திற்கும் நுரை நுரை வந்தால் தான் அ அல்லது அழுக்கு போகு மக்கள் மத்தியில் உள் தெரிந்து கொண்ட கம்ப
ஜூலை 27. ஆக, 02, 2006
 
 
 
 
 
 

- پیر رس• •یر رس ۹ ہے صبر بر~~\ صبر ”برس~
ன் கரத்தைப் ன் கை, இலேசாக ட மரகதவல்லி, இல்லை.” மே விக்கிரமனின் ார்ந்தது. அவள் ஆனாலும் அவன் ட அதிர்ச்சி கலவில்லை.
வந்தால் ரவள் மெதுவாக ல வைத்த வ்விடத்தை விட்டு திரும்பிப் பார்த்த
ருவங்கள்
போலிருந்தது
ILDT353 ன்று விக்கிரமன் நிச்சயமாக” ளில் லேசாகத் புன்னகை, காகக்
*பது துவாக அந்த டிப்படிகளில் Su
ந்த உ ன காணபது ன்னம்
னச் டு மாளிகையின் வைத்திருந்த ச் சென்றான்.
புயல் வேகத்தில் இடத்திலிருந்து 65560LU காரணம் பு அவன் காண்டது. அவன் புந்த மாளிகையின் நாட்டமிட்டுக் 5 திரைமறைவில் கொண்டிருந்த துக்குள் ஏதோ டிருந்ததை
மரகதவல்லி,
னியல் கழிவுப்பொருட் ஸ்ட் என ஆங்கிலத்தில் கின்றது. பொலித்தீன் ப் பின்னர் இந்நூற் த குலம் எதிர்நோக்கும் 0ாக இது எதிர்வு கூறப் Uத்திரனியல் கழிவுகளில் களே பெரும்பங்கினை சாதாரண கணனி மவுஸ் "கம் பழுதானாலும் ஒரு திக்கொள்ள விரும்பு திதாகவே வாங்கிவிடு ற்றை அழிக்கும்போது யம், லத்தியம் மிகப் விளைவினை ஏற்படுத் நாடுகள் அவற்றினை சியில் இறங்கியுள்ளன.
Née-A957a
ள்ள தண்ணீரில் சோப் கின்ற நுரை வளம் இல்லை. இதை நான் 0 சொல்கின்றார்கள்.
ம்ஹம்சன், மடவளை,
க்காரங்களையா அல் களையா கேட்கின்றீர் ாறுத்தவரை சுகாதார கும் சம்பந்தமில்லை. து நல்ல சவர்க்காரம் என்ற ஓர் எண்ணம் து. அதனை நன்கு கள் நுரை வருவதற்
என்று
qSS AAA SS AAAAA SqSehSS AAASA AAASSJA AAAA S SJA Aq SLSJA Aq S مصر "مرصد ، ص المرصد *
கண்ணுக்கெட்டிய தூரம் சென்று மறையும் வரை அந்த வண்டியையே பார்த்த வண்ணமிருந்தாள். கதிரவன் மெள்ள மெள்ள மறைந்தபோது அவள் உள்ளத்திலும் இருள் படரத் தொடங்கியது.
பஞ்சணையில் சாய்ந்த மரகதவல்லிக்கு உறக்கமே பிடிக்கவில்லை. விக்கிரமனின் எழில் உருவம் அவள் மனக்கண்ணில் நிழலாடியது. "யாராக இருக்கும்? புயல் போல் வந்து, நேற்று வரை அமைதியாக இருந்த இதயப் பூங்காவை
அலைக்கழித்துவிட்டானே' என்ற எண்ணம் அவளை மென்மேலும், ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. "அவனைப் பற்றி நினைக்கும்
2-ܡܢ 2ܐܡܢ
مصsسمبر محصہ مبرمS
வந்து வெகு நேரமாகிவிட்டதா அப்பா' என்றாள் கலவரத்தோடு, வழக்கத்துக்கு மாறாக அவள் உறங்கிக் கொண்டிருந்ததைக் கண்ட அவள் தந்தை "மகளே! ஏன் இத்தனை நேரம். ஏதாவது சுகவீனமா?” என்றதும்,
"இல்லையப்பா ராமாயணத்தில் மிதுலைக் காண்டத்தைப் புரட்டிக்கொண்டிருந்தேன். உறங்க
நேரமாகிவிட்டது' என்றாள். இதைக்
கேட்டதும், அவள் தந்தை "நானும் என்னவோ? ஏதோவென்று கலங்கிப் போய்விட்டேன்' என்றவர், அவ்விடத்தை விட்டகல முற்படும்போது "அப்பா' என்ற குரலைக் கேட்டுத் திருப்பிப் பார்த்தார். "என்னம்மா?” என்றார் பரிவோடு "நேற்றுமாலை உங்களைத் தேடி ஒருத்தர் வந்தார். நீங்கள் இல்லை என்றதும், இன்று
போதெல்லாம் மனதுக்குள் இனிக்கிறதே! நான் அவனைக் காதலிக்கிறேனா? சேச்சே! அவன் யாரோ? ஏன் என் கையைத் தொட்டான்? நான் அதை ஏற்றுக் கொண்டேனா? இல்லையேல்? அடுத்த கணம் அவன் கன்னத்தை என் கைகள் பதம்பார்த்திருக்க வேண்டுமே? ஏன் செய்யவில்லை இந்தக் கேள்விகளுக்கெல்லாம் அவளால் விடை காணமுடியாது தவித்துக் கொண்டு எவ்வளவு நேரந்தான் தூங்காமல் இருக்க முடியும், அர்த்த ஜாமம் கடந்து கொண்டு செல்வதை அவள் கண்களில் நித்திரை மயக்கம் காட்டிக் கொண்டிருந்தது. இலேசாகக் கண்கள் உறக்கத்தைத் தழுவின. அப்படியே கட்டிலின் இணைக்கப்பட்டிருந்த அணை தழுவிக்கொண்டன.
தந்தையின் குரல் கேட்டு சட்டென்று விழித்துக்கொண்ட மரகதவல்லி, கண்களைக் கசக்கியவா
காகவே சில சேர்மானங்களைச் சேர்கின்றன மற்றபடி நுரைக்கும் அழுக்கு போவதற்கும் சம்பந்தமில்லை.
&lars, ea
28 சர்தாஜி ஜோக்குகள் இவ்வளவு
பிரபலமடைந்துள்ள அளவிற்கு அவர்கள் அவ்வளவு முட்டாள்களா?
தாமன் தோமஸ், தலைமன்னார்.
இல்லை. மிக மிக புத்திசாலிகள், சில பெரிய பதவிகளில் இருப்போர் தம்மை ஆசுவாசப்படுத் திக்கொள்ள குழந்தைகளோடு குழந்தைகளாக விளையாடுவார்களாம். அதுபோல இன்று இந்தியாவில் தொழில் துறையில் மிக முன்னேறிய மாநிலம் பஞ்சாப், அரசாங்க உயர் மட்டத்தில் அதிகாரிகளாகவும், இராஜதந்திரிகளாகவும் இருப் போர் பலர் சர்தாஜிகள் எனப்படும் சீக்கியர்களே. இதில் மிக முக்கியமான விடயம் சர்தாஜி ஜோக் குகளை உருவாக்கியவர்களில் பெரும்பான்மை யானோர் சர்தாஜிகளே. பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கும் அதில் ஒருவர்.
4kákoše 46fa
212 பிரபாகரன் கூட இருந்து உணவருந்துபவர்கள் விரைவிலேயே பலிக் களத்திற்கு செல்பவர்கள் என்று கேள்விப்பட்டி
ருக்கின்றேன். உண்மையா?
சஞ்சுதன், நீர்வேலி
ஒரு சிலரைத் தவிர
&ksg,49
243 விண்வெளி ஆராய்ச்சி நிலையம்
జిః
வருவதாகச் சொல்லிவிட்டுத் திரும்பிப் போய்விட்டார்.” "அப்படியா? வந்தது யாரென்று சொல்லாமல் அவர் என்று மட்டும் சொன்னால் நான் யாரை நினைப்பது? வந்தது யார் என்று சொல்லவில்லையே?’ என்றவர் மகளின் பதிலுக்காக அவள் முகத்தையே கூர்ந்து கவனித்தார். "அவர், அவர் யாரென்று தெரியவில்லையப்பா' என்று தயங்கினாள் மரகதவல்லி, “நல்லவேளை அவர் என்று சொல்ல என்றாலும் தெரிந்த நல்ல பிள்ளையம்மா நீ வந்தவர் யார் என்று கூடக் கேட்காமல் இருந்து விட்டாயே! இன்று வந்த பின்பாவது யார்? என்று தெரிந்து கொள்கிறேன்.”
'மறைப்பேன்மன் யானிதோ நோயை இறைப்பவர்க் ஊற்றுநீர் போல மிகும்'
அதிகாரம் - 17
குறள் - l
இருக்கும் பகுதியில் காற்றுமண்டலமே இல்லை.
எவ்வாறு அந்த வெற்றிடம் ஊடாக பூமியில் இருந்து
பேசிக்கொள்கின்றார்கள்
வீரவண்ணன், செல்வநாயகபுரம்
விண்வெளி ஆராய்ச்சி நிலையம் மட்டும் அல்ல, இன்று நாம் பார்க்கும் தொலைக்காட்சி அலைவரிசைகள், பேசும் தொலைபேசிகள் எல்லா வற்றிற்கும் காரணமான செய்மதிகள் கூட காற்று மண்டலம் இல்லாத வெற்றிடத்தில்தான் மிதந்து கொண்டிருக்கின்றன. ஒலி அலைகள் அந்த வெற்றிடத்தின் ஊடாக மீடிறன் எனப்படும் மின்காந்த ஒலி அலைகளாக மாற்றப்பட்டு பயணிக்கின்றன. காற்று மண்டலத்திலும் பார்க்க அந்த வெற்றிடப் பகுதியில் ஒலி அலைகள் எவ்வித சேதமும் இல்லாமல் பிரமாதமாகப் பயணிக்கும் என்பது மற்றுமோர் சிறப்பம்சமாகும்.
&ák &e.497
243 நாய்கள் வெள்ளை, கறுப்பு, பழுப்பு மஞ்சள் வர்ணங்களில் உள்ளன. ஏன் பச்சை,
நீல நிறங்களில் இல்லை?
ஷோபி கல்கிசை
நாய்கள் மட்டுமல்ல 4 கால் மிருகங்கள் ஆடு, மாடு, மான் உட்பட எல்லாவற்றிற்குமே பச்சை, நீல நிறங்கள் கிடையாது. பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்ட மரபணு சேர்க்கைகள் தோலின் அல்லது உரோமத்தின் நிறத்தினை தீர்மானிக்கும் மெலின் எனும் மூலக்கூறு இசைவாக்கம் அடையாததே இதற்குக் காரணம்.
&akse Spa

Page 22
3. LUTEBLOG Neu Elenan 5 Galli
சின்னசினாட்டியில் நடைபெற்று வரும் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா - போலந்தின் மார்ட்டா டோமன்ச்சவுஸ்கா இணை தோற்றது
24.01.06 இரவு நடந்த இறுதிப் போட்டியில் இத்தாலியின் மரியா எலீனா கேமரீன் - அர்ஜென்டினாவின் கிசேலா கல்கோ இணை 64, 3-6, 6-2 என்ற செட்கள் கணக்கில் சானியா - மார்ட்டா இணையை தோற்கடித்து சாம்பியன்
பட்டத்தை வன்றது.
காயம் குணமடைந்து விட்டது; வேகப்பந்து வீச்சாளர் பாலாஜி நம்பிக்கை
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர் பாலாஜி, 24 வயதான இவர் தனது அபார பந்து வீச்சால் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் என அழைக்கப்பட்டார். 2004ஆம் அண்டு பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடிய இந்திய அணியில் இடம் பெற்ற பாலாஜி டெஸ்ட் போட்டியை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
அவருடைய பந்து வீச்சை பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம் வெகுவாக பாராட்டினார். சிறப்பாக செயல்பட்டு வந்த பாலாஜி கடந்த ஆண்டு
இலங்கையில் நடைபெற்ற ஒருநாள் போட்டியின் போது முதுகில் காயம் அடைந்தார். இதற்கு அவா கடநத பெப்ரவரி மாதம் அவுஸ்திரெலியாவில் சிகிச்சை மேற்கொண்டார். மேலும் இந்திய அணியின் உடற்பயிற்சி இயக்குனர் ஜாக் குளோஸ்டர் ஆலோசனையின்படி பயிற்சிகளை மேற்கொண்டார்.
துப்பாக்கிசுடுதல் பிந்த்ராதங்கம்
உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
முன்னணி வீரர்கள் பங்குபெறும் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடக்கிறது. இதில் ஆண்களுக்கான 10.மீ, ஏர் ரைபிள் பிரிவு நடந்தது. இதில் துவக்கம் முதலே இந்தியாவின் அபினவ்
A தவறாமல
சுட்டுவந்தார். இரண்டு சுற்றுகளில் அவர் 6997 புள்ளிகள் பெற்று, தங்கம் வென்றார். இதன் மூலம் அவர் 2008 பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ள. i ஐந்தாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் ககன் நரங், அஞ்சலி பகவத், ரத்தோர் மற்றும் மனசவ்ஜித் சிங் தகுதி பெற்றுள்ளனர். எதிர்காலத்தில் தாறுமாறாக துப்பாக்கி சுடும்போட்டி நடத்தினால் இலங்கையர்கள் தங்கப் பதக்கங்களை அள்ளிக்குவிக்கப் போவது உறுதி நாட்டு நிலையில் அதற்கான பயிற்சி வரம்பு இல்லாமல் நடத்தப்பட்டுவருகிறது.
இதன் காரணமாக தற்போது பாலாஜி காயத்தில் இருந்து முற்றிலும் குணமடைந்து முழு உடல் தகுதியுடன் உள்ளார். இந்த நிலையில் இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன் என அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது :
தற்போது காயத்தில் இருந்து குணம் அடைந்து விட்டேன். உடற்பயிற்சி இயக்குனர் ஜான் குளோஸ்டர் விரைவில் குணமடைந்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்தார். பெங்களுரில் வருகிற 25ஆம் திகதி நடைபெறும் இந்திய அணியின் பயிற்சி முகாமில் கலந்து கொள்கிறேன்.
இதில் நெக்ரா, முரளி கார்த்திக் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். இந்திய அணியில் விரைவில் மீண்டும் இடம் பிடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜனனம்
17
بل
06
بل
( சரவணமுத்து மகா கணபதிப்பிள்ளை (மகான்)
சிந்தனைத் தெளிவும், சிரித்த முகமும் கொண்ட
வஞ்சனை அறியா உத்தமரே அள்ளி வழங்கும் உங்கள் கொடைக் குணமும் அன்போடு அரவணைக்கும் ஆன்மீக வாழ்வும் இந்தப் பிறவியில் எங்களால் ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்புத்தான் பாசிசப் புலிகள் உம்மைச்சுட்டு நன்மை என்ன கண்டனரோ? f நல்லவரே உடம்மை அழித்தோர்
நரகத்தில் உழலட்டும் l உறவுகளோடு தோழர்கள் நாங்களும் t உமது ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்போம், ( LC0LLTLT0TL0L T00k0L00L00L LLLLL SL0LS ATL0 LLLLLLLLS LL 0STLS LSL HTJ
மரணம்
22
of
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

. - - - c. எண்களின் பலன்கள் எப்படி?
எமத்துக்க A.J.I.Y.Q
9.k.a.
ஸ்போர்ட்ஸ் எப்போர்ட்
alsčšē5 jy Guise MEF
ஒருநாள் போட்டிகளின்படி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கட் போட்டிகளின் அடிப்படையில் அணிகளினதும், வீரர்களினதும் வரிசைப்பட்டியலை இ.எஸ்.பி.என்.
U.W.W
பிறப்பெண் 6, கூட்டெண் - 3 6,1524 போன்ற திகதியில் பிறந்து திகதி மாதம், வருடம் ஆகிய இம்மூன்றையும் கூட்டிவருகின்ற கூட்டெண் வருமேயானால் இவர்கள் சுக்கிரன், குரு போன்ற ஆதிக்கத்தில் பிறந்தவராவர். சுக்கிரனை அசுரகுரு என்றும், குருவிை தேவகுரு என்றும் அழைப்பர். இந்த இரண்டு கிரகங்களும், ஒன்றுக்கொன்று ஒத்துப்போகாததால் இந்த இரு கிரகங்களின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஒரு பிரச்சினைவாதியாகவே வாழ்கின்றனர். I. இவர்களது பிறப்பெண்ணுக்கு கூட்டெண் எதிரியாகவும் கூட்டெண்ணுக்குப் பிறப்பெண் எதிரியாகவும் இருப்பதால் தனக்குத்தானே தீங்கைத் தேடிக்கொள்ளும் மனிதர்களாக விளங்குகின்றனர். ஆனால் பெயர் பொருத்தமானதாக அமைந்துவிட்டால் எல்லா தீயவைகளும் குறைந்து மேன்மேலும் முன்னேற்றப் பாதை நோக்கி விரைவர். ஆனால் பெயர் பொருத்தமின்றி இருக்குமேயானால் வசதி படைத்த குடும்பத்தில் பிறந்தவர் கூட பல்வேறு பிரச்சினைக்குள்ளாகி, கண் கலங்கி நிற்பதை நான் கண்டிருக்கிறேன். R
இவர்கள் செய்கின்ற ஒவ்வொரு செயலும், மற்றவர்களுக் குக் கெட்டதாகவே தோன்றும் இதனால் மன வேதனைப்பட்டு: - 1. வாழ்க்கையை வெப்பர். ஆனால் பெயர் பொருக்கமானகாக டோனி 10) புள்ளி ಇಂಗ್ಲ பெற்று ன்றாமிடத்தில் :: EÑ கெட்ட :# உள்ளார். இலங்கை வீரர் சனத் ஜெயசூரியா 100 Ilہو மேன்மேலும் நல்ல முன்னேற்றத்தை அடைவர். பெயர் நாலாவது இடத்திலுள்ளார். அவுஸ்திரேலிய வீரர் பொருத்தமானதாக அமையப் பெற்றவர்கள் தொழிலாலும், உஷே 96 புள்ளிகளைப்பெற்று உத்தியோகத்தாலும் உயர்ந்த நிலையை அடைவர். ஐந்தாமிடத்திலுள்ளார். பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்ட இவர்கள்,
A டீரென்று நாம் அவருக்குச் செய்யும் உதவியால் சிக்கலில் ಗ್ಹನ್ತಿ। : பிரேகன் 174 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் பயணங்களையும், சரித்திரப் புகழ்பெற்ற இடங்களைப் உள்ளார். இந்திய வீரர் பதான் 169 புள்ளிகளுடன் பார்ப்பதிலும், இயற்கைக் காட்சிகளை இரசிப்பதிலும், இரண்டாவது இடத்திலுள்ளார்.அவுஸ்திரேலிய வீரர் கடலோரக்காட்சிகளைக் கண்டுகளிப்பதிலும் ஆர்வமுள்ள பிரட்லி 160 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலுள்ளார். IMä விளங்குவர். இவர்களுக்குப் பெயர் பொருத்தமானதாக மற்றொரு அவுஸ்திரேலிய வீரர் பிராட் ஹொக் 155 அமையாவிட்டால், குடும்ப வாழ்க்கை ஒரு குழப்பம் மிகுந்த
ளைப்பெற்று இந்த இடத்தைப் பெற்றுள்ளார். தென்இந்திய வீரர் சர்வான் 104 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்திய வீரர்
புள்ளிகளுடன் நாலாவது இடத்திலுமுள்ளார். வாழ்க்கையாக ஆகிவிடும். சிலருக்குப் பெண்ணாக இருந் இலங்கை வீரர் பெர்னாண்டோ 151 தால் ஆண்களாலும், ஆணாக இருந்தால் பெண்களாலு புள்ளிகளைப்பெற்று ஐந்தாமிடத்தில் உள்ளார். மன வேதனை வந்துவிடும். இன்னும் சிலர் ஏதோ நமக்கு
குறை இருக்கின்றது என்பதை எண்ணி மனத் திருப்தி இன்றி டெஸ்ட் போட்டிகளின்படி ಇಂದಿಗೆ.
ஆனால் பெயர் பொருத்தமானதாக அமைந்துவிட்டால் துடுப்பாட்ட வரிசையில் அவுஸ்திரேலிய மேற்குறிப்பிட்ட கெட்ட பலன்கள் இல்லாது எல்லா
அணியின் கெப்டன் ரிக்கிப் பொண்டிங் 163 பாக்கியங்களையும் பெற்று, சுகமான வாழ்க்கை நடத்துவர். புள்ளிகளுடன் முதலாமிடத்தில் உள்ளார். இந்திய இவர்களுக்குச் சட்டம், கணிதம், தத்துவம், ஜோதிடம், சமயம் அணியின் கெப்டன் ட்ராவிற் 145 புள்ளிகளுடன் போன்றவற்றில் ஆராய்ச்சி இருக்கும். இவர்களுக்குத் தீர்மான இரண்டாமிடத்தில் உள்ளார். அவுஸ்திரேலிய ಸ್ಧಿರ பேரறிவும் இருந்தும் தன்னை அறியாமல் வீரர்கள் ஹைடன் 136 புள்ளிகளுடன் தீய காரியங்களில் இறங்கிவிடுகின்றனர்.இதனால் நல்லவர் ※ மூன்றாமிடத்திலும் களாக வாழ முயற்சி செய்தாலும் கெட்ட பெயரெடுக்கும் உள்ளார். சூழ்நிலை அமைந்துவிடுகிறது. இதனால் இவர்களது பெயரை மைக்கல் உஷே பிறந்த திகதி எண்களுக்குப் பொருத்தமானதாக மாற்றி 117 அழைத்துக்கொண்டால் வாழ்க்கையில் பெறவேண்டிய புள்ளிகளுடன் அனைத்தும் பெற்று, நலல ஆரோக்கியம், நான்காமிடத்திலும் வாழககைததுணை நலல குழநதைகள நலல
சல்வம் பெற்று வாழ்வர். ー உளளார. இந்திய அணி வீரர் வீரேந்தர் ஷெவாக் 13 இவர்களுக்கு ஆடம்பரப் பொருட்களை வியாபாரம் புள்ளிகளுடன் |lagi انتزی மூலமும், ஜவுளிக்கடை, தொழிற்சாலை, கமிஷன், ஐந்தாமிடத் ஏஜென்சீஸ், கலை சம்பந்தமான தொழில் போன்றவற்றால் திலுள்ளார். லாபம் பெறுவர்.
பந்து வீச்சில் நோய் இலங்கை வீரர் இவர்களுக்கு மனவியாதி இருதய வலி முட்டுவலி,
மத்தையா (மரளிதரன் 195 புள்ளிகள் பெர் 3:33.3 ::::::::::::::::::::::X--8%بر&&::::A.:ہ:::::::::::::::::%:%بر :X: :? န္တီး" வீரர் பல், கண் நோய், முடி உதிர்தல் போன்றவைகள் வந்து கும்பிளே 183 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் நீங்கும் பெயரைப் பொருத்தமானதாக அமைத்துக்
. கொண்டால் மன வியாதி வராது. உள்ளார். அவுஸ்திரேலிய வீரர்கள் ஷேன் வோர்ன்
பெயர் அமைக்கும் முறை:
சுக்கிரன் குரு ஆதிக்கத்தில் பிறந்த இவர்களுக்கு சூரிய ஆதிக்கமான 19, 31, 46, 64 போன்றவற்றிலும் செவ்வாய் ஆதிக்கமான 21, 36, 45 போன்றவற்றிலும் பெயரை அமைத்துக் கொள்ளுவது சிறப்பாகும்.
பின்பற்ற வேண்டியவை:
யோகமான எண் 19,
3 யோகமான திகதிகள் 1, 10, 19, 28, 9, 18, 27. 79 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும், பிரெட்லி 169 மோதிரக்கல் - தங்க புஷ்பராகம், கனக புள்ளிகளுடன் நான்காமிடத்திலும் உள்ளனர். தென் யோகமான நிறம் வெளிர் மஞ்சள், வெளிர் நீலம், ஆபிரிக்கா வீரர் மக்காயா நிட்டனி 165 புள்ளிகள் ஆகாத திகதிகள் இல்லை. பெற்று ஐந்தாமிடத்தில் உள்ளார். ஆகாத நிறம் - இல்லை.
உ அடுத்த வரம் பிறப்பெண் 6 சுட்டெண் 4 பற்றிப்பார்ப்போம்
്തി. 27-കൃ, 02, 20
JLDouti

Page 23
L L L L L L L L L L L L L L L L L L L L L L L
8° 8 UDD
(சென்ற வாரத் தொடர்ச்சி) இந்தக் கூட்டரசில் பாரசீகர்கள், , கிரேக்கர்கள், மாசிடோனியர்கள் ஆகிய மூன்று பிரிவினரும் சரிநிகரான கூட்டாளிகளாக அமைய வேண்டும் என்று அலெக்சாந்தர் மனதார விரும்பியதாகத் தோன்றுகிறது. தமது இந்தத் திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக, ஏராளமான பாரசீகர்களை அவர் தமது படையில் சேர்த்துக் கொண்டார். "கிழக்கு - மேற்குத் திருமணம்" என்ற பெயரில் ஒரு மாபெரும் விருந்தையும் நடத்தினர். இந்த விருந்தின் போது பல்லாயிரம் மாசிடோனியப் படை வீரர்களுக்கும் ஆசிய பெண்களுக்கும் மணம் முடிக்கப் பெற்றது. அலெக்சாந்தர் கூட, தாம் ஏற்கனவே ஓர் ஆசிய இளவரசியை மணம் புரிந்திருந்தபோதிலும் டேரியஸ் மன்னனின் மகளைத் திருமணம் செய்துகொண்டார்.
மறுசீரமைப்பு செய்யப்பட்ட தமது படைகளைக் கொண்டு மேலும் படையெடுப்புக்களை நடத்த அலெக்சாந்தர் விரும்பினார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர் அராபியர் மீது படையெடுக்கத் திட்டமிட்டிருந்தார். பாரசீகப் பேரரசுக்கு வடக்கிலிருந்த மண்டலங்களையும் கைப்பற்றவும் அவர் ஆசைப்பட்டார். இந்தியா மீது மறுபடியும் படையெடுக்கவும், ரோம், கார்தேஜ், மேற்கு மத்திய தரைக்கடல் பகுதி ஆகியவற்றை வெற்றி கொள்ளவும் அவர் திட்டமிட்டிருக்க வேண்டும்.அவருடைய திட்டங்கள் என்னவாக இருந்திருப்பினும், மேற்கொண்டு படையெடுப்புக்கள் நடைபெறாமலே போயிற்று. கி.மு. 323ஆம் ஆண்டு ஜூன் மாதத் தொடக்கத்தில் பாபிலோனில் இருந்த போது அலெக்சாந்தர் திடீரெனக் காய்ச்சல் பீடிக்கப்பட்டு நோயுற்றார். பத்து நாட்களுக்குப் பிறகு அவர் இறந்தார். அப்போது அவருக்கு 33வயதுகூட
| ー一 ణా
=ు நிறைவடைந்திருக்கவில்லை.
அலெக்சாந்தர் தமது வாரிசை நியமித்துவிட்டுச் செல்லவில்லை. அவர் இறந்ததும், அரச பீடத்துக்குக் கடும் போராட்டம் தொடங்கியது. இந்தப் போராட்டத்தில் அலெக்சாந்தரின் தாய், மனைவிமார்கள், குழந்தைகள் அனைவரும் கொல்லப்பட்டனர். இறுதியில் அவரது பேரரசை அவருடைய தளபதிகள் பங்கிட்டுக் கொண்டனர்.
அலெக்சாந்தர் தோல்வி காணாமல், இளமையிலேயே மரணமடைந்தமையால், அவர் உயிரோடிருந்திருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் என்று பலவிதமான ஊகங்கள் நிலவின. அவர் மேற்கு மத்திய தரைக்கடல் பகுதி நாடுகள்
மீது படையெடுத்திருந்தால், அவர்
பெரும்பாலும் வெற்றிடைந்திருப்பார். அத்தகைய நேர்வில், மேற்கு ஐரோப்பாவின் வரலாறு முழுவதும் முற்றிலும் வேறாக அமைந்திருக்கலாம். ஆனால், அலெக்சாந்தரின் உண்மையான செல்வாக்கினை மதிப்பிடுவதற்கு இத்தகைய ஊகங்களால் ஒரு பயனுமில்லை.
அலெக்சாந்தர் வரலாற்றில் மிகவும் வியக்கத்தக்க மனிதராக விளங்கினார். அவருடைய வாழ்வும், ஆளுமையும் கவர்ச்சிமிக்கதாக இருந்தது. அவருடைய வாழ்வின் உண்மை நிகழ்ச்சிகள் கூட வியப்புக்குரியதாகவே உள்ளன. அவருடைய பெயரால் எத்தனையோ கட்டுக் கதைகள் புனையப் பெற்றன. வரலாற்றிலேயே தலைசிறந்த போர்
a.
வீரனாக விளங்க கொண்டார். "மா வீரன்" பட்டத்திற் முற்றிலும் தகுதிய திகழ்ந்தார். தனிட் என்ற முறையில் திறமை, அஞ்சா இரண்டின் ஒருங்க உருவமாக விளா என்ற முறையில் ஒப்பற்றவராகத் தி பத்னொராண்டுகள் ஈடுபட்டிருந்தார். போரில் கூட அவ கண்டதில்லை.
அதே சமயம் ஒரு தலைசிறந்த
ளங்கினார். பண மிகச் சிறந்த அறி ஞானியுமாகிய அ அவர் கல்வி பயி கவிதையைப் பெ போற்றினார். கிரே அல்லாதவர்கள் : அல்லர் என்பதை கொண்டதும் அவ பெரும்பாலான கி சிந்தனையாளர்கள் பரந்த நோக்குடன் கொண்டார். ஆன வழிகளில் அவர் நோக்குடன் நடந்: வியப்பளிக்கிறது. அவர் அடிக்கடி அ ஏற்றார் என்ற பே
தமக்கு ஒருவாரின
அக்கறை காட்டா இருந்துவிட்டார்.
வியப்புக்கள்
jSIV. Přící Leodů
acreoscillioaceanos an e
துனம் (மிருகச்ரிடத் துப் பின்னரை திருவாதிரை, புனர்பூசத்து முன் முக்கால்) தொழில் அலைச்சல், செலவு மிகுதி பெரியோர் சகாயம், குடும்பச் சிக்கல், உத்தியோக உயர்ச்சி, புதிய பதவி, மாணவர்க் கல்வி மந்தம், விவசாயிகள்,
மேம : (அச்சுவி s கார்த்திகை முதற்கால்) தொழில் நிலை மேன்மை, மனக்குறை (ெநீங்கும், பெரியோர் சகாயம், வெளியிடப்பயணம், உறவினர் உயத்திரம், குடும்பப் பொறுப்பு உத்தியோகக் கஷ்டம், மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்விக் குழப்பம், விவசாயிகள்,
ல் மேன்மை, உயர்ந்த நிலை, பெரியோர் நட்பு, மனக் குறை நீங்கும், இனசன நன்மை, கெளரவம், குடும்ப மகிழ்ச்சி, உத்தியோக வெறுப்பு மேலதிகாரிகள் தொல்லை, மாணவர்க் கல்வி மாற்றம் விவசாயிகள், வியாபார்கள் மத்திம
பூரம், உத்தத்துமுதற் கால்) ("
தொ
வியாபாரிகள் மத்திம இலாபம் வியாபாரிகள் குறைந்த இலாபம் இலாபம்,
அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ் நாள் வியாழன் அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 06 அதிர்ஷ்ட இலக்கம் (2. அதிர்ஷ்ட இலக்கம் (1.
கர்க்கடகம் (புனர்பூசத்து
இபம் (கார்த்
நாலாங் கால், பூசம்,
திகைப் பின் முக்கால்,
கன்னி (உத்தரத்துப்
பின் முக்கால், அத்தம், ரோகிணி, மிருகச்ரிடத்து ஆயிலியம்) சித்திரையின் முன்னரை) முன்னரை) தொழில்நிலை தொழில் மகிழ்ச்சி,
மாற்றம், பணச் செலவு,
தொழில் பயம்,
மனக்கலக்கம், உறவினர் நன்மை, பெரியோர் பகை, குடும்பத் தொல்லை, உத்தியோக மேன்மை, மேலதிகாரிகள் தொல்லை, மாணவர்க் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 04
பணவரவு பெரியோர் உதவி, பிரயாண மிகுதி, தேகசுகக் கஷ்டம், குடும்ப நன்மை, பிள்ளைகளால் மகிழ்ச்சி, உத்தியோக மாற்றம், புதிய பதவி மாணவர்க் கல்வி சிறப்பு விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் t
அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 04
ஜூலை 27. ஆக 02:2006 বুঢ়ীগোষ্ঠী
புதிய முயற்சி வெளியிட வாழ்க்கை, மனக்குறை நீங்கும், உத்தியோக முயற்சி, புதிய பதவி, மாணவர்க் கல்வி மாற்றம், விவசாயிகள், வியாபாரிகள் அற்ப இலாபம்,
அதிர்ஷ்ட நாள் வெள்ளி, அதிர்ஷ்ட இலக்கம் 05
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LL L LLL L L L L L L L L L L L L L L L L L L L L LL LL LL LL LL LLLLL S
தள் (காதிலை ஆகந்தசாமி
G8-m m” meSind m mæn>Esco Em
0 நான்
சொல்வ தெல்லாம் பொய், 9
நாட்டுச் சிக்கலுக்கு சரியான தீர்வுக்கு உதவும் எண்டும் அதை ஒட்டிய விதமாக ஆலோசனைக் குழுவையும் ஆலோசித்துச் செய்யுங்கோ எண்டும் ஜனாதிபதி சொல்லியிருக்கிறார். அதுக்கு வலு சேர்க்கிற விதமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந் தாவும் இந்திய உயர் அதிகாரிகளோடை தொடர்ந் தும் தொடர்புகளைக் கொண்டிருக்கிறார். கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரியும், இந்திய மொடல்தான் நம்மஞக்குச் சரியெண்டு சொல்லிக்கொண்டு திரியிறார், உதே கேள்வியை எங்கட தமிழ் கூட்டமைப்பு எம்பிமார், அதுதானுங்கோ இம்சை அரசர்கள் இருபத்திரெண்டு பேர் இருக்கின மெல்லோ, அவையளிட்டைக் கேட்டன், அவை என்ன சொல்லிச்சினம் எண்டு கீழே படிச்சுப் பாருங் கோவன்,
சேவகன்: இம்சை அரசன் முதலாம் புலிகேசி
அவர் வேட்கை
சம்பந்தமானவர் பராக்.பராக்.பராக்.
பெரும் வெற்றி கா.பூ - புலிகேசி அரசே! இந்தியன் கு அவா மொடலைப் பற்றி என்ன நினைக்கிறியள்? புடையவராகத சம்பந்தன் - அவ்விதமான மொடல் எண்டால் JULL. போர் வீரன் அந்தக் காலத்து சுந்தராம்பாள் இல்லாட்டில் அலெக்சாந்தர், மனோரமா மாதிரியெண்டால் நல்லா இருக்கும். நெஞ்சம் ஆகிய அவ்விதமானதொண்டை நான் விரும்புறன். கிணைந்த காபூ ஐயோ.என்ன மொடல் ரசனை ங்கினார். தளபதி : வாழ்க உங்கள் புகழ். வணக் சேவகன் : இம்சை அரசன் இரண்டாம் ழநதார். புலிகேசி சாத்திரவேந்தனார் பராக்.பராக்.பராக். ா அவா போரில் காபூ ? புலிகேசி அரசே! நீங்கள் இந்தியன் ஆனால, ஒரு மொடலைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பர் தோல்வி சாத்திர ஆங்கிலத்தில சொல்லுவினம், 'த
பியூட்டிக் குயின் என்று அப்படிப் பார்த்தால் அலெக்சாந்தர் இலங்கையில் வாழிறதமிழர்களுக்கும் முஸ்லிம் அறிவாளியாகவும் ಙ್ பிடித்தமான ೪ಲಕ್ಹ கு &Մ.Ա. и :தோண்டித் ஸடாடடிலடம தோண்டி இருக்கிறதால முக்குப் பொடி ரசனை
5 ருககறதால முககு J ன்றார்.ஹோமரின் யுங்கோ. வாழ்க உங்கள் முக்குப்பொடி புகழ், Tன்னைப்போல் வணக்கமுங்கோ. க்கர் சேவகன் இம்சை அரசன் மூன்றாம் புலிகேசி காட்டுமிராண்டிகள் கனகசபையார் பராக்.பராக்.பராக்.
காபூ - புலிகேசி அரசே! நீங்கள் இந்தியன்
அவர் உணர்ந்து
மொடலைப் பற்றி என்ன நினைக்கிறியள்?
ர் தம் காலத்திய
ரேக்க கனக மொடல்களைப் பார்த்து ரசிச்சது D676) அதிகப் ஒரு காலம். இப்ப அடிக்கடி ஹார்ட் அட்டேக் 1 Ꭶ வந்து அட்டேக் பண்ணுது உந்த நேரத்தில் எந்த
நடந்து மொடல் - - - - - -
மாடல்களையும் நினைச்ச மூச்சுப்பிடிச்சி யோசிக்க ால மறற ஏலாது எண்டதாலை வருத்தம் சுகமாகும் மிகுந்த குறுகிய வரைக்கும் மொடல்களைப் பற்றிக் கேக் 355 காதேங்கோ. போர்களத்தில் காபூ - 'ஹார்ட் அட்டேக் குணமாகி மீண்டும் அபாயங்களை குடியும் குடித்தனமுமாக இருக்க வாழ்த்துக்கள். ாதிலும் அவர் வணக்கமுங்கோவ். ச நியமிப்பதில் சேவகன்: இம்சை அரசன் நான்காம் புலிகேசி ഥൺ பத்மமானநாபன் பராக்.பராக்.பராக்.
காபூ: அரசே! நீங்கள் இந்திய மொடலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
భళ్ల 3&
தனு மூலம்,
உயர்ந்த நிலை, பெரியோர் உதவி மனக்குறை நீங்கும், உயர்ந்த எண்ணம் பயனுள்ள நீங்கும், தூர இடப்பயணம் குடும்ப நன்மை, உத்தியோக மகிழ்ச்சி, மாணவர்க் கல்வி மாற்றம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம்
அதிர்ஷ்ட நாள் தீங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 0.
விருச்சிகம் (விசாகத்து
நாலாங் கால், அனுஷம், கேட்டை)
தொழில் அலைச்சல், பெரியோர் நட்பு, தேகசுகக் கஷ்டம், மனப்பயம் நீங்கும், உறவினர் உபத்திரம், குடும்பப் பொறுப்பு, உத்தியோகச் சிக்கல், மேலதிகாரிகள் உதவி, மாணவர்க் கல்வி மேன்மை, விவசாயிகள், வியாபாரிகள் இலாபம், அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் : 06.
அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் (3.
நட்பு, குடும்ப நன்மை, உத்தியோக
மத்திம இலாபம்
அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 0.
D Gud fi
DUBS
sin l கர்க்கடகம் - சூரியன், புதன், சனி, சிங்கம் - செவ்வாய், கன்னி - கேது. துலாம் - வியாழன், மீனம் - இராகு, மிதுனம் - வெள்ளி, சந்திரன் - சிங்கம், கன்னி, துலாம், விருட்சிகம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
88: 23:23
3.
2CN துலாம் சித்திரையின் /NN தணு முலம் பாடம்
பின்னரை சுவாதி, விசாகத்து முன் உத்தராடத்து முதற் கால்) முக்கால், தொழில் மேன்மை,
தொழில் மேன்மை, பணவரவு பெரியோர் சகாயம், மனக்குறை
செயல், குடும்ப நன்மை, உத்தியோகச் சிரமம், மேலதிகாரிகள் பகை, மாணவர் கல்வி மாற்றம், விவசாயிகள், வியாபாரிகள் இலாபமடைவர்.
மகரம் (உத்தராடத்துப் பின்
முக்கால், திருவோணம், அவிட்டத்து முன்னரை) தொழில் உயர்ச்சி, காரியானுகூலம், மனமகிழ்ச்சி, உயர்ந்த நிலை, பெரியோர்
மாற்றம், மேலதிகாரிகள் உதவி மாணவர்க் கல்வி நன்மை, விவசாயிகள், வியாபாரிகள்
பொய்யைத் தவிர
வேறொன்றுமில்லை.
⇐ဒွါဇွဲ
வணக்கமுங்கோ! cSDo
வணக்கம், பத்ம ; அந்தக் காலத்தில் நான் நம் நாட்டு இந்தியாவின்ர அரசியல் மொடல்தான் நம்மட மொடல்களையும் பாத்திருக்கிறேன். இந்திய மொடல்
களையும் பாத்திருக்கிறேன். அப்போது நான் புலிகேசி அரசனாக இருக்காதபடியினால் மொடல்கள் கண்டு கொள்ளவில்லை. எனக்குப் பிடித்த மொடல் வைஜெயந்திமாலாதான்.
காபூ - காலம் கடந்து கிடைத்த அரச கெளரவத்தைக்கொண்டு அந்தப்புரத்திலாவது இன்பம் பெற்று வாழ்க வாழ்க, வணக்கமுங்கோ.
சேவகன் - இம்சை அரசன் ஐந்தாம் புலிகேசி மாவையூர் சேனாதி பராக்.பராக்.பராக்.
காபூ - அரசே! அண்மையில் இந்தியா போய் திரும்பியுள்ளீர்கள். இந்திய மொடலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.
சேனாதி : அந்தக் காலத்தில் நான் எங்கள் தளபதியின் கீழ் இருந்த போது அவருக்காகவே என்னை நெருங்கிய மொடல்கள் உண்டு. ஆனால் இப்போதோ என்னை ஏறெடுத்தும் பார்ப்பாரில்லை. ஆனாலும் அங்குள்ள நண்பர்கள், சில மொடல் களைக் காட்டினார்கள். அந்தளவில் இந்தியன் மொடல் பரவாயில்லை என்றுதான் கூறுவேன்.
காபூ : அப்படியென்றால் இந்தத் தடவை இந்தியா போய் பல மொடல்களைப் பரிசீலித்து விட்டுத்தான் வந்திருக்கிறீர்கள். நல்ல முயற்சி வெற்றியளிக்கட்டும். வாழ்த்துக்கள்.
சேவகன் - இம்சை அரசி ஆறாம் புலிகேசி இராணி தங்கமான மகள் ஈஸ்வரி பராக். பராக். பராக்.
காபூ - பட்டத்து ராணிக்கு இந்தியன் மொடல் பற்றி என்ன அபிப்பிராயம் இருக்கிறதோ..?
தங்க : நான் ஏன் இந்திய மொடல்களைப் பற்றிச் சொல்ல வேண்டும். ஏன்..நானே ஒரு மொடலாகத் தெரியவில்லையோ.என்னை ஒரு மொடலாக உங்களால் பார்க்க முடியாது விட்டால், இந்திய மொடலைப் பற்றி என்னாலும் சொல்ல (p1911JTS),
காபூ - முன்னாள் மொடல் தங்கமான கேஸ் ஈஸ்வரி இராணியே நீங்கள் அன்றும் இன்றும் என்றும் சிறந்த மொடல் என்ற பெயரோடு வாழ்வீராக.
சேவகன் - இம்சை அரசன் ஏழாம் புலிகேசி துரையான ரெட்ண சிங்க மஹா ராஜா பராக். பராக்.பராக்.
காபூ : சிங்கராசா நீங்கள் இந்தியன் மொடலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
சிங்க : இந்தியன் மொடலாக இருந்தாலும் சரி, இலங்கை மொடலாக இருந்தாலும் சரி, அவை நடத்திற பெஷன் ஷோக்களை திருமலையில குறிப்பா மூதூரிலை நடத்த வேணும். அப்பதான் நாங்களும் தெரிஞ்சு கொள்ளலாம். அதாலை வருமானமும் இருக்கும். எதிர்காலத்தில் நம்மத்தியிலும் இளம் மொடல்கள் உருவாவார்கள்.
காபூ : சூப்பர்.ஐடியா.புது மொடல்களை உருவாக்க நினைக்கும் உங்கள் திட்டம் சாத்திய மாகட்டும் மன்னா. வாழ்த்துக்கள்.
சரிங்கோ, இம்சை அரசர்கள் இருபத்திரெண்டு புலிகேசிகளில் ஏழு புலிகேசிகள் இந்த வாரம் மொடலைப் பற்றி தாரை தப்பட்டையோடு தாறுமாறாக கருத்துக்கூறி விட்டார்கள். மிச்சமான தன்மானச் சிங்கங்கள், ராஜாதிராஜாக்களின்ர கருத்துக்கள் எப்புடி எண்டு அடுத்த வாரம் பார்ப்பம். உங்களுக்கு மொடலா ஒரு பாய்.பாயுங்கோ. O
C ཟབ་ UITGANO SEULULUILLOUTUU MULIGUNGU
கும்பம் : (அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்)
தொழில் பலிதம், மனமகிழ்ச்சி பணவரவு உயர்ந்த நிலை, வெளியிட வாழ்க்கை, அந்நியர் நட்பு குடும்பச் சிறப்பு உத்தியோக முயற்சி, புதிய பதவி நன்மை, மாணவர் கல்வி குழப்பம், சோம்பல், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம்
அதிர்ஷ்ட நாள் வியாழன், அதிர்ஷ்ட இலக்கம் 04
மீனம் (பூரட்டாதி நாலாங் கால், உத்திரட்டாதி ரேவதி)
தொழில் பயம், பணச்செலவு பெரியோர் சகாயம், தேகசுகக் கஷ்டம், உறவினர் உயத்திரம், உத்தியோக முயற்சி புதிய பதவி நன்மை, மாணவர் கல்வி, மாற்றம், விவசாயிகள், வியாபாரிகள் இலாபம்
அதிர்ஷ்ட நாள்: புதன் அதிர்ஷ்ட இலக்கம்:05,
23.

Page 24
இலங்கையின் முன்னணி கைத் தொலை டெலிகொம் தனது டயலொக் ஜி.எஸ்.எம். விஸ்தரிப்பதற்காக முற்றிலும் புதுமையான தமிழ்
பேசும் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொன விளம்பரமானது இந்தியாவின் பொலிவூட் ராமே
டமாக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 25 மில்லியன் டயலொக் ஐ களில் நான்கேகால் லட்சம் பேர் வட கிழக் ந்நிறுவன சந்தைப்படுத்தல் முகாமையாளர் நு அவர்களில் பெரும்பான்மையினர்கள் இளைஞர் லங்கையில் வாழும் தமிழ் பேசும் இளைஞ சையாலும் நடனத்தாலும் கவரப்படுபவர்கள் கொண்டு முழுக்க முழுக்க தமிழிலேயே இந்த வி இருக்க என்ற அட்டை வாசகமும் மகிழ் தரப்பட்டிருக்கும் முன்னுரிமை பாராட்டுக்குரிய றும் ரிங்கிங் டோன்கள் டயலெ
TäÅGELJEELD KIBRIÓ ATGIMIN GARAAMA
பர்ட்சாரத்தம்
குறைந்தளவு பெற்றோலில் கூடிய தூரம் ஓடுகின்ற காரோட்டப் போட்டி ஜப்பான் நிரோஸிமா நகரில் 2004ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் திகதி நடைபெற்றது. 100 கிலோ மீற்றருக்கு 0.0245 லீற்றர் பெற்றோல் என்ற நுகர்வின் அடிப்படையில் 192 கிலோ மீற்றர் தூரம் அந்தக் காரோட்டி சாதனை படைத்தார்.
EGITENLIGE GENUIT 35 Te GŭanIUJ
கோடீஸ்வரராகுங்கள் மென்மேலும் கொவி டிக்கெட்டுகளை | வாங்குங்கள்!
இலங்கையரின் அபிமானத்திற்குரிய மகத்தான லொத்தர்
S.
Egjöfu Gaumgögfi Gran
234/2 காலி விதி கொழும்பு 03
M TTMM S S 00000000000S0000000000YS000000000000 S STTMMMMSL LSLS S STCCL LL LS LS LS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

legd. as a News Paper at the G.P.O. (OD/06/NEWS/2006)
சி நிறுவனமான டயலொக் கிற் சந்தைப்படுத்தை தாலைக்காட்சி விளம்பரம் வு கொழும்பு ஹில்டன்
முற்றுமுழுதாக டு தயாரிக்கப்பட்ட மேற்ப ஜி திரைப்பட நகருக்குள்
எஸ்எம் வாடிக்கையாளர் கச் சேர்ந்தவர்கள் என் ாட் பெரோ தெரிவித்த
புவதிகள் என்ற வகை
அவர்களை இலக்கா மிகப் பெரிய கரடிக் குட்டிகள் ஸ்லோவாக்கியா என்ற மரம் என்றும் தொடர்பி நாட்டிலுள்ள கொஸிகே மிருகக் காட்சிச்சாலையில் 2002ஆம் ஆண்டு னவரி மாதம் 6ஆம் திகதி பிறந்தன. இந்த ஐந்து குட்டிகளையே டத்தில் காண்கிறீர்கள்.
ji: li JJ JJ JJ
உலகிலேயே மிக உயர்ந்த
சுனாமி அலை எழுச்சி 1958ஆம் ஆண்டு ஜூலை
மாதம் 9ஆம் திகதி
அமெரிக்காவில் அலாஸ்கா மாநிலத்திலுள்ள லிதுயா வளைகுடாவில் ஏற்பட்டது.
இதன் உயரம் 524
TIi
ரிக்காவைச் சேர்ந்த மத்தியூ
என்பவரே உலகில் மிக நீண்ட ல்களைக் கொண்டவராவார்.
உயிர் வாழும் மனிதர்களில் மிக தங்களைக் கொண்ட இவரது கால் நீளம் 127 செ.மீ. (5 அங்குலம்)
SS
ளை உருவாக்குகிறது. jfjlgiëGjij
நீங்களா ?
El proa, 27 0,02, 2006
SLS S S S S L L L L S L L L