கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2006.08.03

Page 1
Registered as a News Paper in Sri Lanka
 
 
 

in 2A
ஆக. 03 - 09, 2006
நல்லவனுமில்லை: D
G. വൈ. நயன்தாவுக்குத் தடை
25 Juni °、

Page 2
இ
தம்பலகமம். I
ஆம், சகே ഖസ്മെഥulb (}
களிடம் தேவன் கூடவே இருப்ப நம்மால் செய்ய முடியாத எ மளித்து உதவ கர்த்தர் எ
தீதுக்கே பொலிவைக் பலம் இல்லையே என்று ஏங்கு
என்னோடிருக்கிறார்
| ഗ്രഖഥia.
B தேவைகளை நிறைவேற்றுவா கருணையை நிச்சயம் பெறுவார்கள்.
வி.
கவிதைப் போட்டி இல. 670
-எம்என்றுமீன் பாளி வாழைச்சேனை - 4
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகள் ":ž?: : பதிவு
அனுப்பப்படவேண்டிய கடைசி
Eul
கவிதைப் போடட் வாரமலர், த.பெ. இ
ball
କ୍ଷୌରୀ ங்களால் ER."
நாட்டையும் காக்கலாம்; நாட்டையும் அழிக்கலாம்! -நா.ஜெயபாலன், sailkana),
2) 600ІІ6)| கர்ப்பத்தில் பத்து மாதம் சுமந்து வெளி உலகைப் பார்க்க வைத்தாள்
உன் அன்னை ജൂഖണെ மறந்து எப்படி உன்னால் ஆயுதம் தூக்க முடிந்தது? -மு.சிவராதினி அககரையறு.
பசியில் வாடும் தினமுரச எனக்கு இரையளிக்க
i: GNÉGATIO aylädiGIImi. என்னையே இரையாக்க தீபத்தின் ஒளிய்ால்
வாங்கி வந்த திருக்குறளும் படிக்கலாம்; யுத்த டாங்கியிது. 然。 தெருக் குடிசையையும் -அசந்தியாகோ, எரிக்கலாம்!
ப்பாக்கி. گ| எத்தனையோ ஆயிரம் 醫 உயிர்களைப் Gu பலி எடுத்திருக்கும் இயந்திரமே! உன்னால் ஒரு உயிரைத் தரமுடியுமா சொல்? 6፬)85 முடியாது உன்னால், ஏனென்றால் - 畿。 ഖങബj இருதயமே இரும்பான 舰 மனிதர்கள் மத்தியில் இருப் இருதயமேயில்லாத இரும்பு நீ -ஏஎஸ்எமரவூப, கொழும்பு - 15, உயிர்க அநியாய ஆக்கிரமிப்புக்கு % எதிராகப் பயன்படுத்தும் 3) வரை - நாகரிகம், தம் 24 அநியாய ஆக்கிரமிப்புக்காக தள்ளி g) பயன்படுத்தப்படும் அழிவு
போது அநாகரிகம் - UD -பையூசுப், 感
கிராண்ட்பாஸ்,
T dS
:I உனக்காக நாள். படிக்கல்லாக்கிடு : விடியும்
அன்றிலிருந்து இன்றுவை பாது உன நனைவுகளுடனதான நீள ஆள ே றி * ]ഖങ്ങ] கண்விழிப்பேன். எனது ஆககங்கள ( பல சவால்களையும் பலவற்றை உனக்கு அனுப்பி விட்டு ஒலிர்த்திடும் தடைகளையும் 9 அதில் ஏதாவதொன்றை சுமந்து சிறிது தூ
வருவாய ۔بر ۔ எதிர்கொண்டுள்ளதை நான் ଗର୍ରା ஆனால் நீ
ற ஆதங்கம எனனை ಙ್ತಿ மிகவும் கஷ்டப்படுத்தும். சில స్థి தலைவணங்க உணமைகளை வேளைகளில் ஓங்கி ஒலிப்பு பலி நீ என்னை ஏமாற்றினாலும் பல உனது தனி கொடுக்கும் ஊடகங்களுக்கு நாள 。幾 -விதேவ மத்தியில் உண்மைகளை என்னைச் சுவிஸ்
உறுதியுனும் சந்தோஷப்படுத்தியிருக்கிறாய்.
துணிவுடனும் வெளிப்படுத்தி உன் வளர்ச்சிக்காக என்றும் நான் தினமுரசு வா என்றும் ஜொலிக்க வேண்டும். வாழ்த்திக் கொண்டிருப்பேன். அனைத் -திநிர்மனி -எஸ்தீசன், ۰------س நெல்லியடி விடயங்களை
மருகுமுனை,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளிக்கும் தேவன் கை நீளமானவரே முதலில் என்னைச் சேர்வர்
பலமளிப்பவரான என் மூலமாக நீ நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர் நபி (ஸல்) செய்ய முடியும் (பிலிப் 4:13) அவர்களிடம் "உங்களது மரணத்திற்குப் பின் எங்களில்
காரியங்களில் கூட நமக்குப் தும் சித்தமாயிருக்கிறார். எனக்குப்' வதை விடுத்து, என் தேவன்இருந்த புடன் நினைப்பவர்களுக்கு, தேவனின்அதை
வர் நமக்குப் பலமளித்து நமதுவிரும்பக்கூடியவ 3. கர்த்தரைத் துதிப்பவர்கள் அவர் S.
ரான்சிஸ்,ஹெந்தளை.
இலங்கைப் போக்குவரத்துச் சபை அதிகாரிகள் கவனமெடுப்பார்களா?
■
இதனால் பொதுமக்களும், மாணவர்களும் பெரும் சிரமங்களை அனுபவித்து வருவதாகத் தெரிவிக்கின்றனர். மாணவர்கள் உரிய நேரத்தில் பாடசாலைக்குச் செல்ல இல-1772, கொழும்பு. முடியாமல் இருப்பதாகவும், வேலைக்குச்
| செல்வோர் உரிய நேரத்தில் றிவுப் யுததம் வேண்டாம்! செல்லமுடியாமல் அவதிப்படுவதாகவும், க்கி உரிமைக்காய் போராடி | கூறுகின்றனர். ஆலங்குடா முகாமில் உயிரை பொருளை | இருந்து பிரதான வீதிக்குச் செல்ல நாடுகளிலும் அனைத்தையும் இழந்தோம் வேண்டுமாக இருந்தால் ஆட்டோவுக்கு
ரின் எண்ணிக்கை அதிகமில்லாமல்,
# ಫೆ:#ಂ#***
q (GDI) Gud.673
ಙ್ :: | ತಿಷ್ಠೀ வாசையைக அதற்காய் போராடணும் ஏற்படுகின்றது எனவும் கூறுகின்றனர். 毅 காட்டும் ஆயுதங்களை கைவிட்டு பொருளாதாரக் குறைவும சுகளின் வாரிசு அகிம்சை வழிகளில், வறுமைநிலையிலுள்ள ஆல - றிவிட்டால் அகாமுறிஸ்வின், மக்கள், ஆலங்குடாவில் இருந்து பிரதான பிடமெல்லாம் முதுர் - 1 வீதிக்குக் கால்நடையாகவே வருவதாகத் சிதிலம் Gitaranfula) தெரிவிக்கின்றார்கள் ஆட்டோ சாரதிகள் 5ள் பலியாகும் கேட்கும் பணத்தைக் கொடுத் ஏராளம் ஆயுதக்: பிரயாணம் செய்வதற்கு தம்மிடம் தலால் - : | போதியளவு பணம் இல்லையெனவும் கொஞ்சம் கரங்கள்தான் காரணம் கூறுகின்றனர். ဒ္ဓိ யிரு இது - ஓங்கியிருப்பது எனவே, அன்றாடக் கருமங்களை 5ளின் மூலம்! 惡。 மறுக்கமுடியாத உரிய வேளையில் செய்வதற்கும், ஆர்எம்நதார் உண்மை | இலகுவான முறையில் குறைந்த ண்ணாநகர், -மீராமுகைதீன் - ஹாலித் | கட்டணத்தில் பயணம் செய்வதற்கும்
நிறுத்தப்பட்டுள்ள பஸ் சேவையை மீண்டும் தொடர்வதற்கு ஆவன செய்யுமாறு இலங்கை போக்குவரத்துச்
சபை அதிகாரிகளை ஆலங்குடா பி
முகாம் மக்கள் வேண்டுகின்றனர்.
far. |
FTE DEO தினமுரசே!
பண்டும் அறிந்து கொள்ள - முல்லை றஸ்ஹா,
2Jéफ्रा முடிகிறது. 釜接 முந்தல்
Ꭷ60Ꭶ குறிப்பாக லேடிஸ் mm mm
மே! ஸ்பெசல், தகவல்பெட்டி, SSSLSS SS I
சினிமா போன்றவை மடலகள மறறும
யோ என்னை ஆககங்கள- உடபட F356)
மிகவும் கவர்ந்துள்ளது. தொடர்புகளுக்கும்:
துதா தேன்கிண்ணம் பகுதி தினமுரசு வாரமலர்,
துவம. வளர்ந்து த.பெ.இல-1772, கொழும்பு.
矶 வரும் கவிஞர்களுக்கு ஒரு தொலைபேசி: 0114-514282
mmmmmmmm வரப்பிரசாதமாக உள்ளது. தொலை நகல் (Fax)-0114-513266
LD6)flo உனது பணி தொடர ஈ-மெயில்: (Email):-
LD66) எனது வாழ்த்து murasu Ostnet.
ஆவீந்திரன், ধ্ৰুপ্ত ః வெள்ளவத்தை, minismiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
e ஆக. 03 - 09, 2006

Page 3
மாவிலாறு நீர்த் தடையால் புலி
திருமலை தன்னார்வத் தொண்ட
'tpး၍လrg) கால்வாய் அணைக்கட்டைத் தண்ணின்றி மிக மோசமாகப் பாதிக்கப்பட் ஏக்கர் விவசாய
வசதி தடுக்கப்பட்டத
கருகியிருப்பதாகத் த றுவனப் பிரதிநித
திறந்துவிடுவதற்காகப் படையினரும், மூடப் பட்ட அணைக்கட்டைத் திறக்காமல்
தடுப்பதற்காகப் புலிகளும் பெரும் ஷெல்
மற்றும் மோட்டார் தாக்குதல்களில் ஈடுபட்டி ருக்கும் இத் தருணத்தில், இருபத்தி ஐயாயி ரத்துக்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் அன் றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்த முடி யாமல் பெரும் அல்லற்படுவதாகத் திருமலை மாவட்டத் தன்னார்வத் தொண்டர் நிறுவனங் கள் தெரிவிக்கின்றன. புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதியிலுள்ள ஈச்சிலம்பற்றுக்கு அண்மையிலுள்ள மாவிலாறு அணைக்கட் டைக் கடந்த இருபதாம் திகதியளவில் புலிகள் மூடிவிட்டதால் அரச கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள சுமார் பதினொரு கிராமங்கள் தண்ணின்றி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள் ளன. கிளிவெட்டி, தங்கநகர், பாரதிபுரம் போன்ற தமிழ் விவசாயக் கிராமங்கள் உட்பட பள்ளிக்குடியிருப்பு, கங்குவெளி,
போன்ற முஸ்லிம் கிராமங்களும்
டுள்ளன. தேவபுர, நீளப்பொல தெஹிவத்த, ாமங்களும் ப்பகாயிரம்
ಜ್ಞ~ ಜ್ನ
slip.
தோப்பூர்
ing imameisiä
গুপ্ত கல்விக்குக் குந்தகம்
யாழ். இந்துக்கல்லூரிஆசிரியர்
யாழ்.காங்கேசன்துறை வீதியில் யாழ்.இந்துக்கல்லூரி உப அதிபர் கிருஷ்ண குமார் கடந்த 21ஆம் திகதி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியதைக் கண்டித்து யாழ்தமிழ் மாணவர் ஒன்றியம் என்று கூறப் படும் அமைப்பு, யாழ்.மாணவர்களின் பகிஷ்கரிப்புக்கு அழைப்பு விடுத்தமை தமிழ் கல்விச் சமூகத்தைப் பாதிக்கும் செயலென்று தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத மேற்படி கல்லூரியின் ஆசிரியர் ஒருவர் தெரி வித்தார். புலிகள் நடத்திய கிளைமோர் குண்டு தாக்குதலில் இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்தே துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டிய நிலைமைக்குப் படையினர் தள்ளப்பட்டனர். அப்போது தான் உப அதிபர் கிருஷ்ணகுமாரும் மேலும் இரண்டு குடிமக்களும் காயமுற்றிருக் கின்றனர். இராணுவத்தினர் வேண்டுமென்றே உப அதிபர் கிருஷ்ணகுமாரை இலக்கு வைத்துச் சுட்டிருந்தால் யாழ்.கல்வி சமூகத் தின் பகிஷ்கரிப்பு நடவடிக்கையை நியாயப்ப டுத்த முடியும். மக்கள் நடமாடும் பகுதிகளில்
இவ்வாறான கிளைமோர் குண்டுத் தக்குதல்
"புலிகள் இயக்கத்தின் நிபந்தனையை ஏற்று நாம் எமது நாட்டுக் கண்காணிப் பாளர்களை விலக்கிக் கொள்ளவில்லை. எமது யுத்த நிறுத்தக் கண்காணிப்பாளர்களின் பாதுகாப்பைக் கருதியே படிப்படியாக செப் டெம்பர் முதலாம் திகதிக்கு முன்னர் எமது நாட்டவர்களை இலங்கையிலிருந்து திருப்பி அழைக்க உள்ளோம் என்று சுவீடன் நாட்டு வெளிவிவகார அமைச்சின் பெண் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். புலிகள் இயக்கத்தின் வன்செயல் நடவடிக்கைகள் அதிகரித்ததை யடுத்து ஐரோப்பிய ஒன்றியம் அந்த இயக்கத் தின் மீது முற்றுமுழுதான தடையை விதித் தது. இதனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங் கம் வகிக்கும் சுவீடன், பின்லாந்து, டென் மார்க் ஆகிய மூன்று நாடுகளும் கண்காணிப் புக் குழுவிலிருந்து விலக வேண்டுமென்று புலிகள் இயக்கம் விடுத்த காலக்கெடு தொடர்பாகக் கேட்டபோதே அவர் மேற்கண்ட வாறு சொன்னார். இந்த மூன்று நோர்டிக் நாடுகளும் கண்காணிப்புக் குழுவிலிருந்து விலகிவிட்டதால் இப்போது நோர்வேயும் ஐஸ்லாந்தும் மட்டுமே இதில் அங்கம் வகிக்கின்றன. புலிகள் இயக்கம் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, யுத்த
களைப் புலிகள் நடத்தியிருக்காவிட்டால், உப அதிபர் கிருஷ்ணகுமார் காயமடைய வேண்டியத் தேவையேற்பட்டிருக்காது. அப்பாவி மக்களையும் வயது குறைந்த சிறுவர்களையும் மனநோயாளர்களையும் படையினர் மீது குண்டுகளை வீசித் தாக்கு மாறு தூண்டி விடும் புலிகள், அவற்றை நிறுத்தினால் அப்பாவி மக்களின் உயிரிழப் புகளைத் தடுத்து நிறுத்த முடியுமென்று அந்த ஆசிரியர் சொன்னார். யாழ்.சத்திரத்துச் சந்தியில் கடந்த முதலாம் திகதி படையினர் மீது கைக்குண்டு வீசுமாறு தூண்டி விடப்பட்ட மனநோயாளி ஒருவர் படையினரின் பதில் துப்பாக்கிப் பிரயோகத்துக்கிலக்காகி உயிரி ழந்தமையை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். இதேபோன்று கடந்த வாரம் உரும்பிராய் சந்தியிலுள்ள இராணுவக் காவலரண் மீது மோட்டார் சைக்கிளில் வந்து கைக்குண்டு வீசிய இளைஞரொருவரும் சிறுவனொருவனும் வேலிக்குப் பின்னால் பதுங்கியிருந்த படையினரின் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்த மையும் இதற்கு உதாரணமென்றும் அந்த ஆசிரியர் சொன்னார்.
குழுவிலிருந்து SITU GOTH STG4
நிறுத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென் பதற்காக எம்மாலான அனைத்து
(தொடர்ச்சி 2ஆம் பக்கம்)
O தமிழ் ப
புத்தச் சிகிச்
யுத்தகளத்தில் : சிகிச்சை மற்றும் அ அளிப்பது தொடர்பா யாழ்ப்பாணம், கிளிெ ஆகிய இடங்களில் சர் சங்கக் கமிட்டி கடந்த இலங்கையின் ஏனைய கருத்தரங்குகளின் இச்செயலமர்வு நடத் போதனா ஆஸ்பத்திரி, ஆஸ்பத்திரி, கிளிநெ நிலையம் ஆகிய இட செயலமர்வுகளில் எ மருத்துவ நிபுணர்ச ஜெனீவாவைச் சேர்ந்: வைச் சங்கக் கமிட்டிய
கருணா தரப்புப் தாக்குதல்களுக்குத் த இதற்கெனப் பலரைப் கவும் வெளிவந்த தக யென்று அக் குழுவி தெரிவித்தார். பிரபாக அராஜக நடவடிக்கை பிரிந்து போனோம். 6 செயற்படவிடாமல், எம் பிரபாகரனின் புலிகள் னால் தகுந்த பதிலடி மாட்டோமென்றும் அ6
யாழ். ஆயரின் சமாத அமைச்சர் டக்ளஸ் ே
வன்முறையும் வன்முறையில் விளைந்த வடுக்களும் எமது மக்களின் தோள்களில் துயரச் சிலுவைகளைத் தொடர்ந்தும் ஏற்றி வருகிறது. சிலுவைகளை இறக்கி வைத்து, சுதந்திரமான விருப்பை நோக்கி எமது மக்கள் நடப்பதற்கு எதிர்காலத்திலும் நீங்கள் தொடர்ந்தும் பணிபுரிவீர்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு எமது தேசத்தில் சமாதானம் வளர்ந்து செழிக்க வேண்டுமானால், மக்களின் மனங்களில் அந்த சமாதானம் முதலில் பிறக்க வேண்டும் என்று யாழ்.ஆயர் மேதகு ஆண்டகை தோமஸ் செளந்தரநாயகம் அடிகளாரின் வெள்ளி விழாவை முன்னிட்டு ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் சமூக சேவை, சமூக நலத்துறை அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா அனுப்பி
வைத்த வாழ்த்துச் :ெ ளார். அச் செய்தியி: பட்டுள்ளதாவது:
உலகம் சமாதான தெழுவதற்கு மதங்களி யம் அவசியம் உண பணிகள் இன்னமும் எா றன. இருபத்தைந்து அயராது ஆற்றிய பல வெள்ளி விழா காணு மக்களின் சார்பாக வ எமது தேசத்தில் 8 செழிக்க வேண்டுமேய களில் அந்த சமாதா வேண்டும் சமாதானம் எமது மக்களிடையே அ
உலகத் தமிழர் இயக்கச் செயற்பாடுகள் பற்றி அமெரிக்காவில் விசாரணை
நியூயோர்க்கின் ஜமெய்கா உயர்நிலைப் பாடசாலையில் கடந்த 29ஆம் திகதி நடத்தப் பட்ட தமிழ்ப் பிள்ளைகளுக்கான விளையாட் டுப் போட்டியில், அமெரிக்க தேசியக் கொடியோடு புலிகள் இயக்கத்தின் இலச் சினை பொறித்த கொடியும் ஏற்றப்பட்டதாகப் புலிகளின் இணையத்தளத்தில் வெளிவந்த செய்தி அமெரிக்காவில் பெரும் சர்ச்சையைக்
ஆக. 06 - 09
கிளப்பியிருக்கிறது. அமெரிக்காவிலுள்ள ஸ்ரன், புரொன்க்ஸ், நியூஜேர்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஞாயிற்றுக்கிழமைப் பாடசாலைகளில் கல்வி கற்கும் தமிழ் சிறுவர், சிறுமியர்கள் இந்த விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகளின்
(தொடர்ச்சி 2ஆம் பக்கம்) 2006
o
திருகோணமலை துக்கு அண்மையி: வைத்து கடற்படைக் க கப் புலிகளின் தற்கொ முயற்சி வெற்றிபெற்றி ஈழயுத்தம் நிச்சயம யிலேயே வெடித்திரு 854 சிப்பாய்களுடன் ருந்த கப்பல் மீது தாக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ங்களுக்கு நீர்ப்பாசன ால் பயிர்கள் வாடிக் ன்னார்வத் தொண்டர் ள் தெரிவிக்கின்றனர்
ர அணைக்கட்டுப்பகுதி
கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள சுமார் பதினையாயிரத்திற்கும் மேற் பட்ட மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குடி தண்ணீருக்குக் கூட வசதியில்லாத இம் மக்களுக்கு, நான்கைந்து நாட்களுக்குப் பின்னரே பெளசர்கள் மூலம் தண்ணீர் விநியோகிக்கும் முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டுள்ளன. இதேவேளை மாவிலாறு அணைக்கட்டுப் பகுதியைச் சுற்றி வாழும் தமிழ் விவசாயிகள் யுத்தம் மூளலாமென்ற அச்சம் காரணமாக ஆயிரக்கணக்கில் அங்கி ருந்து வெளியேறியுள்ளனர். பிந்திக் கிடைத்த தகவல்களின்படி ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்புத் தேடி இடம் பெயர்ந் திருப்பதாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கு நிவாரண வசதிகளோ அடிப்படை வசதிகளோ இல்லையென்றும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.
மாவிலாறு தொடர்பான மோதலில் படை யினரே அதிக இழப்புகளைச் சந்தித்திருப்
களைச் சந்தித்திருப்பதாக படையினரும் வெறும் வாய்ப்பந்தல்களைப் போட்டாலும் உண்மை அதுவல்ல. இரு தரப்பினரும் மக்களை ஏமாற்றுவதற்காக வெறும் பிரசார யுத்தத்தில் ஈடுபடுகிறார்களென்றே அப்பிராந் தியத்தில் பணிபுரியும் தன்னார்வத் தொண்டர் நிறுவனப் பிரதிநிதிகள் கூறுகின்றனர். அப்பாவி மக்கள் மீதும் படையினர் மீதும் தாக்குதல்களைத் தொடுத்து வந்த புலிகள் மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன் றான நீரைப்பயன்படுத்தி ஆரம்பித்திருக்கும் யுத்தம் அரசாங்கத்தின் மீதல்ல, அப்பாவி மக்கள் மீதே நடத்தப்படுகிறதென்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஓர் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினையில் புலிகள் மனி தாபிமானமின்றி நடந்து கொள்கிறார்களென்று சர்வதேச சமூகம் கருதுவதால் நீர் விநி யோகம் தொடர்பான இந்த நிழல் யுத்தத்தில் அரசாங்கத்திற்கே கருத்தியல் ரீதியான வெற்றி கிடைத்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
ததிகளில் In parodia"
காயமடைபவர்களுக்கு றுவைச் சிகிச்சைகள் ன செயலமர்வுகளை நாச்சி, மட்டக்களப்பு வதேச செஞ்சிலுவைச் மாதம் நடத்தியுள்ளது. பாகங்களில் நடத்திய தொடர்ச்சியாகவே தப்பட்டுள்ளது. யாழ். மட்டக்களப்பு போதனா ாச்சி மருத்துவ சங்க ங்களில் நடத்தப்பட்ட ண்பதுக்கு மேற்பட்ட 5ள் பங்குபற்றினர். த சர்வதேச செஞ்சிலு பின் மருத்துவ நிபுணர் களை நடத்தினர்.
தாக்குதலா
aquT?
புலிகள், தற்கொலைத் யாராகி வருவதாகவும் பயிற்றுவித்து வருவதா வல்கள் தவறானவை ன் பேச்சாளரொருவர் ரனின் புலிகள் இயக்க களை எதிர்த்தே நாம் ாம்மை அமைதியாகச் மீது தாக்குதல்களைப் தொடுப்பார்களேயா கொடுக்கத் தயங்க வர் சொன்னார்.
லெபனான் மீதான இஸ்ரேலின் மிலேச் சத்தனமான தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்துவிட்ட நிலையிலும் அங்கு நிர்க்கதியாகியுள்ள இலங்கை யர்களின் நிலையென்னவென்று தெரியாமல் இங்குள்ள உற்றார், உறவினர்கள் அங்க லாய்க்கிறார்கள், சுமார் 96 ஆயிரம் இலங்கை யர்கள் லெபனானில் பணிபுரிவதாகவும் இவர்களில் பெரும்பாலானோர் பணிப்பெண் களென்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இதுவரை சுமார் இரண்டாயிரம் பேரே நாடு திரும்பியுள்ளனர். “எனது மகள் லெபனானின் தலைநகரான பெய்ரூட்டில் பணிப்பெண்ணாகக் கடந்த ஒன்றரை வருடங்களாகப் பணியாற்றி வருகி றார். இஸ்ரேல் தாக்குதல் ஆரம்பித்ததும் எனது மகளின் நிலைமையை அறிவதற்காகக் கொழும்புக்கு வந்து வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்துடனும் வெளிவிவகார அமைச்சுடனும் தொடர்பு கொண்டு விசாரித்த போது சகலருமே தமக்கு எமது மகள் பற்றிய விபரங்கள் எதுவும் தெரியாதெனக் கையை விரித்து விட்டனர். தனியார் வேலைவாய்ப்பு
Gadaona ato gaišu Gan 95 ஆயிரம் இலங்கையர்களும் எங்கே?
அவர்களிடம் சென்று விசாரிக்குமாறு அதி காரிகள் தெரிவித்தனர். மகள் பணிபுரிந்து வந்த வீட்டின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முயன்றும் எவ்வித பயனுமில்லை" என்கிறார் மட்டக்களப்பு வந்தாறுமூலையைச் சேர்ந்த யோகேஸ்வரி என்ற இளம்பெண்ணின் தகப்பனாரான சிங் காரவேல் என்பவர். இஸ்ரேலின் மிலேச்சத் தனமான தாக்குதல்களால் தென் லெபனான் மட்டுமல்ல, தலைநகர் பெய்ரூட் சிரிய நாட்டின் எல்லையோடு அமைந்துள்ள பாதைகள், பாலங்கள் யாவுமே குண்டு வீச்சினால் பாதிக்கப்பட்டுள்ளன. லெபனானில் வாழும் இலங்கையர்கள் அனைவரும் பெய்ரூட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்துக்கு வந்து சேர யுத்தச் சூழ்நிலைகள் அனுமதிக் காது என்பது உண்மைதான். ஆனாலும் ஏனைய நாடுகளின் மனிதாபிமான உதவிகள், தன்னார்வத் தொண்டர் நிறுவனங்களின் ஒத்தாசைகள் ஆகியவற்றைப் பெறுவதற்கு இலங்கை அதிகாரிகள் துரிதமாகச் செயற்பட வேண்டுமென்கிறார் பாதிக்கப்பட்டு நாடு திரும்பிய கொலன்னாவையைச் சேர்ந்த நிமால் குணவர்த்தன என்ற இளைஞர்.
முகவர் நிலையமொன்றினூடாகச் சென்றதால்
இலங்கை வங்கிக் கிளைகளில் லங்காபெல் கட்டணம் செலுத்த வசதி
லங்கா பெல்லின் கட்டணங்களை நாடு முழுவதுமுள்ள இலங்கை வங்கியின் 302 கிளைகளில் செலுத்தக்கூடிய ஒப்பந்த மொன்றில் லங்கா பெல் நிறுவனமும் இலங்கை வங்கியும் கைச்சாத்திட்டன.
ானப் பணி தொடர தவானந்தா வாழ்த்து
Fய்தியில் குறிப்பிட்டுள் ல் மேலும் குறிப்பிடப்
1 யுகத்தில் கண்விழித் ன் பங்களிப்பும் அவசி ந்து ஆற்ற வேண்டிய ங்கும் விரிந்து கிடக்கின் ஆண்டுகளாக நீங்கள் E தொடர்ந்து இன்று ம் உங்களை எமது ாழ்த்தி மகிழ்கின்றேன். மாதானம் மலர்ந்து னால் மக்களின் மனங் னம் முதலில் பிறக்க குறித்த எண்ணங்களை ஆண்டகையாக இருந்து
நீங்களும் போதித்து வருகின்றீர்கள்! வன்முறையால் வருத்தப்பட்டு துயரங்களை சுமக்கும் எமது மக்களின் மனங்களில் சமாதான விருப்பங்கள் தோன்றியிருந்தாலும் அதற்கு செயல் வடிவம் கொடுப்பதில் இன்று ருக்கும் தடைகளை அகற்ற வேண்டிய புனிதப்பணி உங்கள் தோள்களிலும் இன்று ಅಞ್ಞ
இந்த வன்முறையின் இருட்டில் ಡಿನ್ಡ எமது மக்களை மீட்டெடுத்து ஒளி வீசும் சமாதானத்தை நகர்த்தி செல்வதற்கு நீங்களும் பங்களிப்பீர்கள் என நான் நம்புகின் றேன். ஆரோக்கியத்துடனும் உடல் வலு வோடும் உள்ளத்தென்போடும் உங்கள் பணி தொடர எமது மக்களுடன் இணைந்து ஈ.பி.டி. பியும் உங்களை வாழ்த்தி மகிழ்கின்றது.
இவ்வாறு அந்த வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
தழயுத்தத்துக்கு முஸ்தீ
க் கடற்படைத் தளத் லுள்ள கடற்பரப்பில் ப்பலொன்றினைத் தாக் லைப் படகுகள் எடுத்த ருந்தால், நான்காவது ாக திருகோணமலை க்கும். வடக்கிலிருந்து
பயணித்துக்கொண்டி குதல் நடத்தப் புலிகள்
எடுத்த முயற்சியை கடற்படையினர் முறியடித்தனர். 1995ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி மூன்றாவது ஈழயுத்தம் திருகோணமலையில் ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது. சந்திரிகா குமாரதுங்க அரசு சமாதான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த போது திருமலையில் இரு கடற்படைக் கப்பல்களை தாக்கியதன் மூலம் இந்த யுத்தத்திற்கு வித்திடப்பட்டது.
கணக்கு வைத்திருப்பவர்களும், கணக்கு வைத்திருக்காதவர்களும் இந்தக் கட்டண செலுத்தல் வசதியை உபயோகிக்க முடியும்.
லங்கை வங்கியின் 302 கிளைகளில் 203
s:
கிளைகள் ஒன்லைன் மூலம் இணைக் கப்பட்டு இருப்பதனால், இந்தக் கிளைகளில் கட்டணங்களைச் செலுத்தும் லங்கா பெல் வாடிக்கையாளர்களின் லங்காபெல் கணக்கு உடனடியாகப் பதிவு செய்யப்படும். ஒன் லைன் மூலம் இணைக்கப்படாத கிளை களில் கட்டணத்தை செலுத்தினால், அடுத்த நாளில் லங்கா பெல் கணக்கில் வரவு வைக்கப்படும். இலங்கையில் சி.டி. எம்.ஏ. தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய முதலாவது தனியார் நிலையான தொலைபேசி அமைப்பான லங்காபெல், விசேடமாக வெளிப்பிரதேசங்களில், 200,000 இற்கும் அதிகமான அத்தகைய இணைப் புக்களை வழங்கியுள்ளது. கிராமங்களை இணைக்கும் பிரதான நோக்கத்திலேயே கடந்த வருடம் சிடிஎம்ஏ தொலைபேசியை அது அறிமுகப்படுத்தியது. தொலைபேசித் துறையில் இலங்கையருக்கு முழுமையாக சொந்தமான ஒரே நிறுவனம் என்ற வகையில், நாடு முழுவதும் வேகமாக அதிகரித்து வரும் வாடிக்கையாளர்களின் செளகரியத் துக்காக இது போன்ற கட்டண செலுத்தல் வசதி செய்து கொடுக்கப் பட்டுள்ளது.

Page 4
gotor Uputegi 6A, Turlosur.
த.பெ. இல:-1772, கொழும்பு. தொலைபேசி: 2011 4-514282 தொலை நகல் (Fax)-0114-513266 FF-GLouîlsö: (E-mail):- 3
murasu Gosltnet.lk
Uga UTFñ
நொண்டிக் குதிரைக்கு சறுக்கினது சாட்டு
அன்புள்ள உங்களுக்கு, வணக்கம்.
கண்காணிப்புக் குழுவிலிருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் விலகிக்கொள்ள முடிவு செய்துள்ளதானது, புலிகளுக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகும், சுவீடன், டென்மார்க், பின்லாந்து ஆகிய நாடுகள் தமது உறுப்பினர்களை திருப்பி அழைக்க வுள்ளன. செப்டெம்பர் மாதம் முதலாம் திகதிக்கு முன்னதாக இந்த நாடுகளின் பிரதிநிதிகள் சென்று விட வேண்டுமென புலிகள் கூறியிருந் தனர். இதற்குப் பதில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியே தெரிவிக்கப்பட்டதானது இவ்விவகாரம் மீதான எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்
மாக இருக்கும் 57 பேரில் 37 பேர் 0கவுள்ளதால் எஞ்சியிருக்கும் 20 - - - - - ள் எந்த அளவில் கண் காணிப்புப் பணியைச் செய்ய உதவப் போகிறது என்பதையும், புதிய உறுப்பினர்களை இணைத் துக் கொள்வதில் எதிர்காலத்தில் என்ன வித மான நெருக்கடிகள் இருக்கப்போகின்றன என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒருவேளை, கண்காணிப்புக் குழுவுக்கு இலங்கையில் வேலை இல்லாமலும் போகக்கூடும்.
மாவிலாற்றில் தண்ணீரை புலிகள் தடுத்து வைத்திருப்பதும், தண்ணீரை மக்களுக்குக் கிடைக்கச் செய்வதற்காக அரசாங்கம் மட்டுப்ப டுத்தப்பட்ட தாக்குதல்களை ஆரம்பித்திருப்பதும் பாரிய யுத்தமொன்றுக்கான பாதையை இலகு படுத்தியுள்ளது. புலிகள் மனிதாபிமானமாகச் சிந்தித்திருந்தால் இந்த நிலையைத் தவிர்த் திருக்கலாம் என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங் கியிருக்கின்றன.
இரண்டு தரப்புகளுக்குமிடையில் நம்பிக்கை கள் வலுவாகக் குறைந்து, சிறு பொறி பட்டாலே பெரும் சுவாலையோடு தீப்ற்றிக்கொள்ளக் கூடிய நிலைமையில் தான் மாவிலாறு விவகாரத்தைப் புலிகள் ஆரம்பித்தனர் என்ற நியாயங்கள் தற்போது சுட்டிக்காட்டப்படுகின்றன. நிலைமை மோசமடையும் வரை வன்முறைகளையும், படு கொலைகளையும் தூண்டிவிடும் சக்திகளாக இருந்தவர்கள், இப்போது நியாயம் பேசுவது கண்டிக்கப்பட வேண்டியதாகும். மாவிலாறு விவகாரத்தில் விட்டுக்கொடுப்புகளுக்கு வாய்ப்பு இருந்தபோதே அதை உதாசீனம் செய்து, இன்று ஒரு ஆயுத மோதலாக அப்பிரச்சினையை மாற்றியிருக்கும் புலிகள், இனப்பிரச்சினையில் இணக்கப்பாடுகளையும், விட்டுக்கொடுப்புகளை யும் செய்து இலங்கையில் நிரந்தர சமாதானம் மலர அர்ப்பணிப்போடு உழைப்பார்கள் என்று நம்ப முடியாது.
அதுபோல இலங்கை அரசாங்கம், மாவி லாறு மக்களுக்குத் தண்ணிரைப் பெற்றுக் கொடுக்க அரை மைல் தூரம்தான் இருப்பதாக நான்கு நாட்களாகக் கூறிக் கொண்டு தன் பலவீனத்தை மறைக்க முற்படும்போது, எப்படி நாளைக்குப் பாரிய யுத்தத்தை நடத்தி இலங்கை மண்ணில் சமாதானத்தை நிலைநாட்டப் போகிறது என்ற யதார்த்தமான கேள்வியும் எழாமல் இல்லை.
ஆகவே ஆயுத மோதல்கள் என்பது சமாதானத்தைக் கொண்டு வரப் போவதில்லை. அது வெறும் உயிர், உடைமை, அழிவுகளுக்கு மாத்திரமே வழிவகுக்கும். அரசும் - புலிகளும் இப்படிப் புரிந்துணர்வு ஒப்பந்தமெனும் போர் வைக்குள் தாக்குதல்களை நடத்தமுடியும் என்றால் சர்வதேசத் தலையீடு, கண்காணிப்பு என்பதெல்லாம் இலங்கையின் சமரச முயற்சி களைப் பொறுத்தவரை அடிமுட்டாள்தனம்தான். இந்த முட்டாள்தனம் தொடர்வதா? இல்லையா? மாவிலாறு விவகாரத்தின் விளைவு தெளிவு படுத்தும்,
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், ஆசிரியர்.
இந்த நாட்டில் இனப் பிரச்சினையென்றவொன் றில்லையென்றும் எனவே தமிழ் பேசும் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கத் தேவையில்லையென்றும் சிங்களத் தேசியவாதக் கட்சியான ஜே.வி.பி.யும் கடும் போக்குச் சிங்கள பெளத்த கட்சியான ஜாதிக ஹெல உறுமயவும் கூறுகின்றன. 1971ஆம் ஆண்டு கிளர்ச்சியின் போது தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து வசனம் பேசிய ஜே.வி.பி. இவ்வாறு கீழ்நிலைக்குத் தாழ்ந்திருப்பது வேதனைக்குரியது. ஜேவிபி. இனவாதக் கட்சியல்லவென்ற உண்மையை ஏற்றுக் கொள்ளும் அதேவேளை, இனப் பிரச்சினைத் தீர்வுக்கு அக் கட்சி முன்வைக்கும் யோசனைகளும், தமிழ் மக்களையும் புலிகளின் இயக்கத்தின் பயங்கரவாத
நடவடிக்கைகளையும் பிரித்துப் பார்க்க முடியாமல்
திண்டாடும் அக்கட்சியின் நிலைப்பாடுமே தமிழ் மக்களைப் பயமுறுத்துகிறது.
இலங்கையைச் சிங்கள பௌத்த மக்கள் மட்டுமே வாழும் நாடென்று கருதும் மஞ்சள் காவியுடைக் கட்சியின் கொள்கையைச் சிங்கள மக்களே கருத்தில் கொள்ள வில்லையென்பதை நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன. ஆனால் இலங்கையின் மூன்றாவது பெரிய கட்சியென மார்தட்டிக் கொள்ளும் ஜே.வி.பி., அறுபது வருடங்களுக்கு மேலாக நீண்டு வளர்ந்திருக்கும் இனப் பிரச்சினையை வெறுமனே பயங்கரவாதப் பிரச்சினையாகப் பார்க்கக் கூடாது. புலிகளின் பயங்கரவாதச் செயற்பாடுகளுக் கும் தமிழ் மக்களின் அவலங்களுக்குமிடையிலான வித்தியாசங்களை ஜே.வி.பி. போன்ற போராட்ட முதிர்ச்சிபெற்ற அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் பேசும் மக்கள் மீது, குறிப்பாக தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த இன ஒடுக்குமுறைகளும், அடாவடித்தனங்களும், தாக்குதல் களுமே தமிழ் இளைஞர்களை நியாயம் கோரி ஆயுதமேந்த வைத்தன என்பதே உண்மையாகும். தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் அரசாங்கத்தின் அனுசரணையோடு மேற்கொள் ளப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத் திட்டங்கள், 1956இல் கொண்டுவரப்பட்ட சிங்களம் மட்டும் சட்டம், அரசாங்க வேலைவாய்ப்பிலும் கல்வியிலும் தமிழ் மக்கள் ஓரங்கட்டப்பட்டமை போன்ற பாகுபாடுகள், 1983இல் தமிழ் மக்கள் மீது அரசின் அனுசரணையோடு திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்கள் போன்றவை பரிணாம வளர்ச்சி பெற்றதையடுத்தே தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் வெடித்தது. இனப் பிரச்சினைக்கான காரணங் களையறிந்து, அவற்றைத் தீர்ப்பதற்கான முயற்சிகளில் சிங்கள அரசுகள் ஈடுபடத் தவறியமை பிரச்சினையின்
வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தன. 1987ஆம் ஆண்டின் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி இனப்
பிரச்சினைக்குத் தீர்வுகாண ஆரம்ப முயற்சிகளை மேற்கொண்டிருக்க முடியும். ஆனால் பிரேமதாசா
அரசாங்கமும் புலிகள் இயக்கமும் கையாண்ட தவறான அணுகுமுறைகளாலேயே இனப்பிரச்சினை மோசமாக
வெடித்ததென்பதையும் மறுப்பதற்கில்லை. புலிகள் இயக்கம், தீர்வுக்கு வரவிரும்பாமல், தனிநாட்டுக் கனவோடு
இன்றுவரை பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டு
வருகிறதென்பதையும் மறுக்க முடியாது. ஆனால் தமிழ்
தம்மைத் தாமே
இவ்வாரத் தினமுரசின் முகப்புப் பக்கத்தில் காணப்படும்
கிழக்குக்கு வெளியேயுள்ள புத்தளம் போன்ற பகுதிகளையும் உள்ளடக்கித் தமிழ் மக்களின் வடக்குக் கிழக்குத் தாயக பூமியாகக் காட்டுவது தவறானது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கியது மட்டுமல்லாமல் இவற்றுக்கு வெளியேயுள்ள மலையகம், புத்தளம் போன்ற பகுதிகளையும் உள்ளடக்கிப் புலிகள் இயக்கம், ஈரோஸ் போன்றவை தமிழீழக் கோரிக்கையை 1980களின் முற்கூற்றில் முன்வைத்தன. புலிகள் இயக்கம் ஒருபடி மேலாகச் சென்று இலங்கையின் தமிழ்ப் பிரதேசங்கள், இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் தெற்காசியாவிலுள்ள ஏனைய தமிழ் மக்கள் வாழும் பகுதிகளையும் உள்ளடக்கிப் பரந்த தமிழ் இராஜ்யம் என்ற அசட்டுத்தனமான கோரிக்கையை முன்வைத்ததால், இந்தியாவின் எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டிய நிலையேற்பட்டது. முதன்
தமிழ் பேசும் மக்க
வடக்கு கிழக்குத் தாயகம் தொடர்பான வரைபடம் புலிகள் இயக்கத்தால் முன்வைக்கப்பட்ட தவறான வரைபடமாகும் வடக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

۔ ۔ ۔ ۔ (32)eOfOD
யுத்த நடவடிக்கைகளில் பராயமடையதோரை அதாவது சிறுவர்களை ஈடுபடுத்துவது என்பது ஐ.நா சபையால் உத்தியோகபூர்வமாகத் தடைசெய்யப்பட்ட ஒரு விடயமாகும். இலங்கையின் கடந்த கால வரலாற்றில் தற்கொலைத் தாக்குதல்கள் உட்பட பல ராணுவ நடவடிக்கைகளில் புலிகளினால் சிறுவர்கள் பயன்படுத்தப்பட்டமை உலகறிந்த பகிரங்கப்படுத்தப்பட்ட விடயம் பல உலக நாடுகள் புலிகளை
பேசும் மக்களின்
வரலாறறு வாழ்விடங் தடை செய்தமைக்குக் கூறப்பட்ட காரணங்களில் சிறுவர்களை களான வடக்கிலும் கிழக் படை அணியில் இணைப்பதும் ஒரு காரணமாக கிலும் மேற்கொள்ளப் இ காட்டப்பட்டது.
பட்ட திட்டமிட்ட சிங்களக் ஆனால் இவை யாவற்றினையும் தூக்கிச் குடியேற்றத் திட்டங்கள், ་་་་་་་་་་་་་་་་་་་་་་ „ა சாப்பிடும் விடயம் ஒன்று தற்போது தமிழ் பேசும் மக்களை! 酸麾 நடைபெறுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி ஒடுக்குவதற்கு மேற் | 3 உள்ளது. அதாவது மனநிலை பாதிக்கப்பட்டோரை சித்த
கொள்ளப்பட்ட முயற் சுவாதீனமற்றோரை தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தும் செய்திகள் யென்பதை யாரும் N ನಿ "னெ யார் தட்டிக் கேட்பது? அல்ல மறுக்க முடியாது. வடக்கி Pas Tari ர்காணிப்பது? ப :
எநத ஐநா அமைபபு கண பது பர
லும 2-மக்களினால் எழுப்பப்படும் மிக முக்கிய கேள்வி 6)J 5 ğ5 ğ5LDI Lp (5U5; LD இதுவாகும்.
ഥക്സി ിഖ്, ക്രൈILi |=============== புகளைத் துண்டிப்பதற்காகவும் அவர்களின் மண்ணி | மாகாண சபையின் கைகளிலேயே இருந்திருக்கும். லேயே அவர்களைச் சிறுபான்மையினராக மாற்றுவதற் திருமலை சிங்களப் பேரினவாதிகளின் திட்டமிட்ட குடியேற் காகவுமே திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேற் கொள்ளப்பட்டன.
இலங்கை 1948இல் சுதந்திரம் பெற்ற உடனேயே திருமலை பறிபோன கதை
மலையகத் தமிழ் மக்களின் குடியுரிமை, பிரஜாவுரிமை இலங்கை சுதந்திரம் பெற்ற போது திருகோணமலையில் ஆகியவை பறிக்கப்பட்டன. இதேபோன்று கிழக்கில் சிங்கள மக்கள் ஐந்து சதவீதத்தினரே வாழ்ந்தார்கள் இன்று 5 1948இலேயே அரசின் அனுசரணையோடு திட்டமிட்ட வருடங்கள் தாண்டிவிட்ட நிலையில் திருகோணமலையில் சிங்கள சிங்களக் குடியேற்றத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. மக்களின் எண்ணிக்கை நாற்பது சதவீதத்துக்கும் அதிகமானதாகும் இதைப்போன்றே சுதந்திரத்துக்குப் பின்னர் |கிட்டத்தட்ட 95 சதவீதம் வாழ்ந்த தமிழ் பேசும் தமிழ் மக்களும் மட்டக்களப்பு அம்பாறை, திருமலை, முல்லைத்தீவு, முஸ்லிம் மக்களும் சுமார் ஐம்பது சதவீதத்துக்கும் குறைவாக வவுனியா உட்பட பல்வேறு புலிகத் தமிழ்ப் பகுதிகளில் வாழும் அளவுக்கு சிங்களப் பேரினவாதம் திட்டமிட்டுச் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப் செயற்பட்டிருக்கிறது. திருகோணமலையிலுள்ள பர்வதி கிராமம் :-ಇಂಚ್ಕಳ್ಗಿ: ಕ್ಲಿà|:¶: கிராமத்தில் அநுராதபுரத்திலிருந்து : சிறைக் ஆண்டிலேயே குடியேற்றியதோடு அதன் பெயரைப் பதவியா என்றும் கைதிகளை குடியேற்றி ஆதனை வெலிஓயா என்ற மாற்றியமைத்தார். அடுத்த வருடம் மேலும் 1112 சிங்களக் சிங்களக் கிராமமாக மாற்றினார்கள். குடும்பங்கள் பதவியா என்றழைக்கப்படும் பார்வதி கிராமத்தில்
கென்ற் டொலர் பாம்களில் குடியேற்றப்பட்ட இந்தச் |ற்ேறப்பட்டன. 1950ஆம் ஆண்டு இல்லை என்றழைக்கப் சிங்களக் கிராமவாசிகள் மீது 1984ஆம் ஆண்டு டிசம்பர் விவசாயத் தமிழ் கிராமத்தில் : சிங்களக் குடும்பங்கள் மாதம் புலிகள் இயக்கம் தாக்குதல் நடத்தியமை |குடியேற்றப்ப்ட்டன், 1953ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட குடிசன குறிப்பிடத்தக்கது. கிம்புலாகல தேரர் என்றழைக்கப்படும் மதிப்பீட்டின்படி திருகோணமலையில் சிங்கள மக்களின் சனத்தொகை பெளத்த பிக்கு இந்த சிங்களக் குடியேற்றத் திட்டங்கள் |8 சதவீதமாக உயர்ந்தது. அதாவது அரசாங்கம் மேற்கொண்ட பலவற்றின் பின்புலமாகத் திகழ்ந்திருக்கிறார். தீகவாபி |திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலம் ஐந்து வருடங்களில் போன்ற முஸ்லிம் கிராமங்களிலும் முஸ்லிம் விவசாயி |சிங்கள மக்களின் சனத்தொகை 13 சதவீதத்தால் அதிகரித்தது. களின் காணிகள் அபகரிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றத் |இதேவேளை தமிழ் மக்களின் சனத்தொகை 43 சதவீதமாகவும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. முஸ்லிம் மக்களின் சனத்தொகை 34 சதவீதமாகவும் ಕ್ಲಿಕ್ದೀ ೬ಕಿ|ಸ್ಥ್ಯ: பெற்றிருந்த வேளையில் ஜனாதிபதி ஜெயவர்த்தனாவைச் முதலிக்குளமென்ற தமிழ் கிராமத்தில் 1957ஆம் சந்தித்த எல்லே குணவன்ச தேரர், கிழக்கில் திட்டமிட்ட SSS0SSSS0SSLS S SS0S0SLSS00S0SS ::::::::: :
' |ஆண்டு 612 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. முதலிக்குளம், சிங்களக் குடியேற்றத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட G S S SSS0SSSS0SSS AAALLLSS SS LS SS
- - |மொரவேவா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. திருமலை வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார். இதன் | ''T':
- - ' நகருககு அ அபேபுர என்ற குடியேறறத தொடர்ச்சியாகவே அமைச்சர்கள் காமினி திஸாநாயக்கா, திட்டம் 1960ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. உப்புவெளி என்ற சிறில் மத்தியூ போன்றோரின் உதவிகள், ஒத்தாசையோடு |ணவர்கள் வாழும் தமிழ் கிராமத்தில் 1961ஆம் ஆண்டு 133 சிங்கள வடமுனை போன்ற இடங்களில் சிங்களக் குடியேற்றத் துவக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டு ரீமாபுர என்ற தனிச் சிங்களக் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஜனாதிபதி ஜெயவர்த்த கிராமம் உருவாக்கப்பட்டது. 1961ஆம் ஆண்டு திரியாய் னாவின் ஆலோசகராக விளங்கிய அவரது மகனான |என்றழைக்கப்படும் தமிழ் கிராமத்திற்கு அண்மையில் பெளத்த ரவி ஜெயவர்த்தனா, எஸ்.ஏ.எஸ்.என்றழைக்கப்படும் விகாரையொன்று நிர்மாணிக்கப்பட்டதோடு 12 சிங்களக் பிரிட்டிஷ் கைக்கூலிப் படைகளின் உதவியைப் பெற்று குடும்பங்களும் அங்கு குடியேற்றப்பட்டன. மிகுந்துபுர ஜயந்திபுர அதிரடிப் படையை உருவாக்கி, இக்கிராமங்களைப் |ஆகிய சிங்களக் கிராமங்கள் 1963ஆம் ஆண்டு அரசாங்கத்தின் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை |அனுசரணையோடு திட்டமிட்டு உருவாக்கப்பட்டன. இங்கு 12 எடுத்திருந்தார். திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டிருந்த சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. சீனன்குடாவுக்கண்மையில் சிங்களக் கிராமங்களைப் பாதுகாப்பதற்காகவே ஊர்க் Iத் விகாரையொன்றும் சிங்களப்பாடசாலையென்றும் 1984ஆம் காவல் படையையும் ரவி ஜெயவர்த்தனா உருவாக்கினா ஆண்டு நிர்மாணிக்கப்பட்டன. இதனால் இங்கு சிங்கள மக்களின் குடியேற்றங்கள் ஆரம்பமாயின. 1966ஆம் ஆண்டு பாலம்பட்டாறு - - - - ܓܡ ܘ ܬܐ ரென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. என்ற தமிழ் கிராமத்தில் 30 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டன
தமிழ்பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடங் 驚 மழகர பெரியகளம் என் குடும் då குடி
ம் கிழக்கையும் இணைத்துப் பாதுகாப் ஆம் ஆண்டு பெரியகுளம் என்ற தமிழ் ராமத்தில் 9: சிங்களக் களான வடககையும கழகதையு '|குடும்பங்கள் குடியேற்றப்பட்டதோடு பெரியகுளம் நாமல்வத்த என்றும் ಡಿವ್ಲಿ பெயர்மாற்றம் செய்யப்பட்டது. 191ஆம் ஆண்டு கிளிவெட்டி என்ற மூலம ஏறபடுததபபடடது. புலக '2 |தமிழ் கிராமம் தெஹிவத்த என்ற சிங்களக் கிராமமாகப் பெயர் எதிர்ப்புக்கு மத்தியில் 1988ஆம் ஆண்டு செப்டெம்பர் மாற்றம் செய்யப்பட்டது. இங்கு 92 சிங்களக் குடும்பங்கள் மாதம் 2ஆம் திகதி வடக்கு கிழக்கு மாகாண சபை |அங்கத்தினால் குடிற்ேப்ட்ன இந்த் திட்டமிட் சிங்களக் ஏற்படுத்தப்பட்டது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தை குற்ேறங்களின்னோகரம் ஆண்டு திருகோணமலையில் எதிர்த்து வந்த ரணசிங்க பிரேமதாசாவோடு இணைந்து I: மக்களின் சனத்தொகை 31 சதவீதமாக உயர்ந்தது. அதாவது புலிகள் இயக்கம், வடக்கு கிழக்கு மாகாணசபையைச் | வருடங்களுக்குள் அங்கு சிங்கள மக்களின் எண்ணிக்கை 26 சிதறடித்தது. பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் வடக்கு சதவீதத்தால் வளர்ச்சி ற்ெறது. இதேவேளை தமிழ் மக்களின் கிழக்கு மாகாண சபையின் தலைநகரமாக திருகோண |சனத்தொகை 31 சதவீதமாகவும் முஸ்லிம்களின் சனத்தொகை 2) மலை ஏற்படுத்தப்பட்டது. அன்று வடக்கு கிழக்கு |சதவீதமாகவும் வீழ்ச்சியடைந்தது. 1970களிலும் திருமலையில் மாகாண சபை கலைக்கப்பட்டிருக்கா விட்டால் திருமலை, திட்டமிட்ட சிங்களக்குடியேற்றத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. 1981ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குடிசன மதிப்பீட்டின்படி
ஆளும உரிமை திருகோணமலையில் 93.310 தமிழர்களும் 86,341 சிங்களவர்களும்
AA A. 1440 முஸ்லிம்களும் வாழ்ந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது ளுக்கு வேண்டும் சிங்கள மக்களின் சனத்தொகை 34 சதவீதமாக உயர்ந்தது. இது தமிழ் மக்களின் சனத் தொகையைவிட 2 சதவீதமே குறைவா னதாகும் இதேவேளை முஸ்லிம்களின் சனத்தொகை 28 சதவீதமாக
முதலான வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பை வலியுறுத்தியவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள்: ifწlà -::::::::--------- எம்பி, பண்டிதர் கா.பொ.இரத்தினம் என்று கூறப்படுகிறது. பின்னர் ಙ್ சேருநுவர என்ற சிங்களத் தமிழ் மாணவர் பேரவை மலையகத்தைத் தவிர்த்து, வடக்கு - தாகுதியும உரு | ಷ್ರ
கிழக்கை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தமிழீழக் றங்களுக்கு இலக்காகாமல் மேலும் தடுக்கப்பட்டிருக்கும், கோரிக்கையை முன்வைத்தது. 1981ஆம் ஆண்டு ஜூலையில் ஜனாதிபதி பிரேமதாசா கூட்டிய சர்வகட்சி மாநாடு செய்து கொள்ளப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தம் ஐக்கியப்பட்ட தோல்வியடைந்த பின்னர், 1990ஆம் ஆண்டு ரீலங்கா இலங்கைக்குள் வடக்கு கிழக்கின் தற்காலிக இணைப்புக்குகதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் மங்கள முனசிங்கா வழிவகுத்ததோடு தமிழீழக் கோஷத்தைக் காலாவதியாக்கவும் தலைமையில் கூட்டப்பட்ட பாராளுமன்ற தெரிவுக் கமிட்டி, செய்தது. வடக்கும் கிழக்கும் தமிழ் பேசும் தமிழ் முஸ்லிம் வடக்கும். கிழக்கும் பிரிக்கப்பட வேண்டுமென்று சிபார் மக்களின் பாரம்பரிய வாழ்விடம் வரலாறறு ரீதியான பூர்வீக செய்தது. நியாயமற்ற கோரிக்கைகளை முன்வைத்து, பூமி இது நிரந்தரமாக இணைக்கப்பட்டு மொழிவாரி மாநிலமாக நியாயமான போராட்டங்களைக் கொச்சைப்படுத்தி அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும் மத்தியில் கூட்டாட்சி வந்தமை, சிங்கள இனவாதிகளின் நடைமுறையாக மாநிலத்தில் சுயாட்சி என்றும் பிரிக்க முடியாத வடககு கிழக்கு மட்டுமல்ல, புலிகள் இயக்கத்தின் பாணியாகவும் இருந்து இணைப்பு அதற்குள் முஸ்லிம் மக்களுக்கு அகச்சுயாட்சி என்பதே வருகிறது. வரலாற்றுத் தவறுகளிலிருந்து தமிழ் பேசும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான ஒரே வழிமுறையாகும். மக்கள் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
(CGT) i 방 03 09 2006

Page 5
3.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் புலிகளை கடந்த 29.06.2008 அன்று பயங்கரவாதிகளாகத் தடைசெய்த பின்னர், இலங்கையில் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் பணியாற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் தொடர்ந்து இப்பணியில் இருக்க முடியாது என்று புலிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். இதற்காக புலிகள் கூறிய காரணங்கள் ஏற்புடையதாக இல்லை என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும், இலங்கை அரசாங்கமும் தமது விசனத்தைத் தெரிவித்திருந்தன. அதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் செப்டெம்பர் முதலாம் திகதிக்குள் வெளியேறிவிட வேண்டும் எனப்
என்றும் விளக்கமளித்தது. இதே கருத்தை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் தெரிவித்தன. ஆனால் புலிகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
22.02.2002ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி கண்காணிப்புக் குழுவில் எந்தெந்த நாடுகள் அங்கம் வகிப்பது என்பதையும், அவர்கள் விலக்கிக் கொள்ளப்படுவதையும் புலிகளும் இலங்கை அரசாங்கமும் இணைந்தே தீர்மானிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கண்காணிப்புப் பணியில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரதிநிதிகள் இருப்பது
பிரச்சினையில்லை என்றும், அவர்களின்
பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்ற வகையில்
Lunklaganji
l
புலிகளின் இந்தக் நிலைப்பாடு ஐரோப்பிய மட்டுமல்ல, அமெரிக்க அவுஸ்திரேலியா, ஜப்ப நாடுகளுக்கும் அதிருப் ஏற்படுத்துவதாக அை தொடர்ந்து இந்தியா, விவகாரத்தில் கூடுதல் தொடங்கியது. இதன் அரசு ஒரு அரசியல் தீ வேண்டும் என்பதையும்
இதற்கிடையில் புல போக வேண்டிய தேை கண்காணிப்புப் பணியில் நாடுகளின் பிரதிநிதிகள்
இலங்கையின் சமாதா
ரீதியஞ்சி அகக் கய தமிழ்ச்செல்வனை இறுதியாக வன்னியில் சந்தித்தல்
புலிகள் தமது arei ിന്റേഖ! விதித்திருந்தனர்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக நோர்வே கருத்துத் தெரிவிக்கும்போது, கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தமது நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்த மாட்டார்கள் என்றும் அவர்கள் பொதுவான பணியாளர்களாகவே செயற்படுவார்கள்
தாம் நடந்து கொள்ளத் தயார் என்றும் இலங்கை அரசு தெரிவித்தது. ஆனால், புலிகள் தம்மைத் தடை செய்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரதிநிதிகள் கண்காணிப்புப் பணியில் தொடர்ந்து இருக்க முடியாதென்பதை வலியுறுத்தியதோடு அவர்களின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் தரமுடியாது என்றும் கூறிவிட்டனர்.
அவசியம் உணரப்படும ஐரோப்பிய ஒன்றிய நா விடயத்தில் ஒரு நெகிழ் கடைபிடிப்பர் என்று ஐே நாடுகள் தெரிவித்தன.
இந்தக் கருத்தான ஒன்றிய நாடுகள் தம்ை பயங்கரவாதிகளாகப் ட
போர்நிறுத்த ஒப்பந்தம் செத்துப் போயிட்டிது எண்டு ஒரு பெரும் கண்டுபிடிப்பைக் கண்டு பிடிச்சிருக்காருங்கோ கண்காணிப்புக் குழுவின்ர தலைவர் உந்தக் கண்டு பிடிப்புக்கு அவருக்கு நோபல் பரிசு குடுத்தாலும் தகுமுங்கோ.
என்ன பகிடியெண்டால் உந்த ஒப்பந்தம் அடிப்படையிலேயே பல தவறுகளைக் கொண்டது எண்டும், அதில கையொப்பம் செய்தவையே ஆக்களை ஆக்கள் பாக் காமல்தான் கையொப்பம் வச்சிச்சினம் எண்டும் உது செயலிழந்து ரெண்டு மூண்டு வருடமாகிட்டுது எண்டும், முரசும் எப்பவும்தான் சுட்டிக் காட்டிக்கொண்டு வருகுது. இவர் இப்பதான் ஏதோ சங்கு ஊதி,
பால் வாத்துப்போட்டு, முண்டாஞ் சடங்கு செய்து போட்டு, சந்தனத் தலையோடை "நோ பேயில வீட்டில நிக்கி றவர் மாதிரி,
ஒப்பந்தம் செத்திட்டுது எண்டு சொல்லியிருக்கார் சரி, அது செத்த கதை ஒருபக்கமிருக்கட்டும். இவர் எப்ப பாய், படுக்கையைக் கட்டப்போறார் எண்டதை சொல்லாமல் விட்டுப்போட்டாரே.
சேருதுவரயில ரெண்டெழுத்தார் தண்ணியை தடுத்துப்போட்டு நிபந்தனை விதிக்கிறதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தண்ணீரை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவதை அரசாங்கம் பொறுத்துக்
கொள்ளாது. உந்த விஷ யத்தில எந்த விட்டுக் கொடுப்புக்கும் தயாரில்லை எண்டதாலை எந்தக் கட்டத்துக்கும் போய் தண்ணீரை மக்களுக்குக் கிடைக்கச் செய்ய அரசாங்கம் தயங்காது எண்டு அமைச்சர் கெஹலிய சொல்லி
யிருக்கிறார். உவர் சொன்ன தோரணையைப்
பார்த்தால் உந்த விவகாரம் ஒரு யுத்தத்துக்குப்
போனாலும் போகலாம் எண்டுதான் தெரியுது.
எனக்கு இப்பதானுங்கோ ஒரு விஷயம் ஞாபகம் வருகுது. ஒரு தடவை சு.ப.சொன்னவர், நாங்கள் துவக்கப்படும் போரிலை எல்லா தந்திரோபாயங்களையும் பயன்படுத்துவோம் எண்டு அப்புடியெண்டால் தண்ணியை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்து வதும் ஒரு தந்திரமோ எண்டு எண்ணத்
தோணுதுங்கோ, எப்புடியோ ரெண்டெழுத்தார்
யுத்தமெண்ட தங்கட இலக்கை அடைஞ் சிட்டினம்
குப் போராடவும், உதவவும் சங்கமோ அமைப்போ இருக்குது உந்த ஊடகக்கார ருக்கு மட்டும் செத்துப் போனால் மட்டும், கோட்டை ரெயில்வே ஸ்டேசனுக்கு முன்னால கோஷம் போட்டு ஒரு ரெண்டு மணித்தியாலம்
颚03-092006
STùng தொழிலையும் நன்மை தீமைக்
c
கூச்சல் போட மட் இயக்கமிருக்குது. இதை யாராவது ஊடகவியல ஒரு கண்டன அறிக் அவ்வளவு தான். அடு ஊடகக்காரருக்கும் தெ டும்.
இதுக்கு மேலான யுமோ? அந்தச் சுதந்தி இயக்கத்துக்கு நாட்டி இருக்குது எண்டதோ, 6 ளர்கள் இருக்கினெ தெரியாதுங்கோ ஒரு க உதுக்கு மட்டும் ஒரு நினைச்சுப் பாருங்கோ, இல்லையோ.
வெளிநாடுகளுக்கு எண்டு அறிவுறுத்த6 என்னவோ எங்கட கூ உள்வூர் பிரச்சினைக6ை மாட்டேன் எண்டு இருக் விவகாரம் ஏதோ சிங்க தான் எண்டு நினைக்கி: கூடக் காட்டாம இருக்கி தான் கேக்கிறன், ரெண் பாட்டுக்குள்ள இருக்கிற கேட்டு முன்னம் அரசுக்கு
 
 
 
 
 
 
 
 
 

கடுமையான ஒன்றிய நாடுகளை ா, இந்தியா, பிரிட்டன், ான் ஆகிய தியை மந்தது. இதைத் இலங்கை
கவனம் எடுக்கத் பயனாக இலங்கை ர்வை முன்வைக்க ) வலியுறுத்தியது. மிகள் நோர்வேக்கு வயிருந்தாலும், ம் ஐரோப்பிய ஒன்றிய ர் இருப்பதாலும், ன முயற்சிகளுக்கான
४:ं×
ாக இருந்தால்
டுகள் புலிகளின் ழ்வுப்போக்கைக் ரோப்பிய ஒன்றிய
ாது ஐரோப்பிய மப் ார்த்தாலும் தமது
பிடிவாதங்களை நிராகரிக்கும் நிலையில் இல்லை என்பதை புலிகளுக்கு உணர்த்தியது. அதைத் தொடர்ந்து புலிகளின் பிடி மேலும் இறுக்கமடைந்தது. இலங்கைக் கடற்படையினரின் கடற்கலங்களில் கண்காணிப்புக் குழுவினர் பயணிக்க முடியாதென்றும் அப்படிப் பயணிப்போரின் பாதுகாப்புக்கு தாம் உத்தரவாதமளிக்க முடியாது என்றும் கூறினர். அதற்குப் பிறகு இன்று வரை கடலில் கண்காணிப்பாளர்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுவதை நிறுத்திக் கொண்டனர். இந்த மிரட்டலை சற்றும் எதிர்பாராத ஜப்பான், புலிகள் மீது தமது சந்தேகப் பார்வையைத் திருப்பியது.
இப்போது புலிகளைத் தடை செய்யும் பூர்வாங்க வேலைகள் பூர்த்தியாகியுள்ள நிலையில், எந்த நேரமும் அந்த அறிவிப்புச் செய்யப்படலாம் என்ற நிலையுள்ளது. இந்த அறிவிப்பு வருவதற்கு முன்னர் ஜப்பானின் இலங்கை சமாதான முயற்சிகளுக்கான விசேட பிரதிநிதி யசூசி அகாசி விரைவில் இலங்கை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வருகையானது புலிகளின் தலைவர் பிரபாகரனை நேரடியாகச் சந்திக்கும் வருகையாகவே இருக்க வேண்டும் என்பதால் தாமதிக்கப்படுகிறது. ஏனெனில் புலிகளின் எந்த மட்டத்தினரோடு பேசினாலும் அது செல்லாக்காசுதான். ஆகவே எதிர்காலத்தில் புலிகள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை அதன் தலைமையிடமே கேட்டுவிட வேண்டும் என்று ஜப்பான் விரும்புகிறது. இந்த நோக்கத்தோடு முன்னர் ஒரு தடவை யசூசி அகாசி வன்னிக்குச் சென்ற போதும், பிரபாகரனைச் சந்திக்க முடியாமல் ஏமாற்றத்தோடு திரும்பிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தபடியாக கடந்த 21.07.06 அன்று சுவீடன் நாட்டின் விசேட பிரதிநிதி அன்ரீன் ஒல் ஜிலன்ட் வன்னிக்குச் சென்று புலிகளைச் சந்தித்துப் பேசினார். அவரது வருகையின் முக்கிய நோக்கம், கண்காணிப்புக் குழுவில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பணியாளர்களின் விடயம்தான். இதில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளாக சுவீடன், டென்மார்க், பின்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. அப்படியிருக்கையில் சுவீடனைச் சேர்ந்த இவரின் வருகை பல எதிர்பார்ப்புகளைத் தோற்றுவித்தது.
புலிகளைச் சந்தித்துவிட்டு நாடு திரும்பும் போது, அன்ரீன் ஒல்ட்ஜிலன், கூறிய கருத்துக்கள், புலிகளிடமிருந்து
சாதகமான பதில் கிடைக்கவில்லை என்பதை உணர்த்தியது. அதாவது, கண்காணிப்பாளர்கள் விடயத்தில் புலிகள் கொண்டிருக்கும் கடும் போக்கானது, பாரிய
விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறியிருந்தார். அவரது முயற்சி படுதோல்வியில் முடிந்தது. இதன்பின்னர் 26.07.06 அன்று ஐக்கிய நாடுகள் சபையில் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் பிரதான ஆணையாளர் அட்டோ கியூட்ரெஸ் வன்னிக்குச் சென்று புலிகளைச் சந்தித்தார். இதில் அகதிகள் பற்றியே பிரதானமாகப் பேசப்பட்டதாகவும்,
(தொடர்ச்சி 22ஆம் பக்கம்.)
டுந்தானுங்கோ ஒரு யும் மிஞ்சிப் பார்த்தால், ாளன் தாக்கப்பட்டால் கையும் விடுவினம், த்த நாள் அவைக்கும் ாடர்பு இல்லாமப் போயி
ஒரு விஷயம் தெரி ரமில்லாத ஊதுகுழல் எத்தினை ஊடகம் எத்தனை ஊடகவியலா மண்டதோ எதுவும் ண்டனம் ஒரு அறிக்கை இயக்கம் எண்டதை சிரிப்பா இருக்குதோ,
ப் போயிட்டு வாங்கோ வந்ததாலையோ த்தமைப்பு எம்பிமார், ாக் கண்டு கொள்ளவே கினம் உந்தத் தண்ணி ள மக்களுக்கு மட்டும் மைாக்கும். ஒரு சத்தம் னம் நான் தெரியாமல்
டெழுத்தாரின்ர கட்டுப்
எங்கட மக்கள் தண்ணி நக் கோரிக்கை விடுத்து
அது நடக்கயில்லையெண்டால் அந்தப் பிரச் சினையை இவை ஏன் கண்டுகொள்ளயில்லை. இவைக்கு ஒதுக்கப்படுகிற மாவட்ட அபிவிருத் திக்கான பணத்திலை தன்னும் ஏன் செய்து குடுக்காம இருந்திச்சினம்,
இதை தமிழ் மக்களின்ர எம்.பி.மார் எண்டால், அவைக்கு என்ன பிரச்சினை இருக்கு எண்டு பார்த்து பக்கத்தில இருந்து செய்து கொடுக்கலையே ஏன்? அது ஏன் சிங்கள அரசாங்கம் செய்து கொடுக்கலை எண்டதை இவ்வளவு நாளா பாராளுமன்றத்துக் குக் கூடக் கொண்டு வரயில்லை. இவைக்கு கொடுக்கப்படுகிற காசில இவை உதுகளைச் செய்யாமல் என்னத்தை வெட்டிப் பிறட்டினம் உது ஒண்டையும் செய்ய முடியாட்டில் என்ன புண்ணாக்குக்கே எம்பி மாரா வந்திச்சினம் தேவையில்லாத விஷயத்துக்கெல்லாம் அண்டவெயார் தெரியிறளவுக்குக் கொடுக்கு கட்டிக் கொண்டு கொப்பு தாவிக் கத்துவினம்.
தமிழ் மக்களின்ர உந்த மாதிரி அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு ஏன் மூச்சுக்
காட்டினமில்லை. சரி, இவைதான் உதவா தவை எண்டால் உவையின்ர தலைவர்மார் ரெண்டெழுத்தார் ஏன் உதில கவனம் எடுக்க
666 ဒွ န္တိုး
இப்ப மட்டும் நிண்டுகொளடு தண்ணி,
பயிருக்கோ உயிருக்கோ எண்டு எங்கடசனம்
கேக்கினம் எண்டு எதுகை மோனையில
கதைவிட்டுக் கொண்டிருக்கினம் எண்டெல்லாம்,
தண்ணி விவகாரத்தாலை ஒரு சண்டை வந்திடக் கூடாது எண்டு விரும்பிற தமிழ் மக்கள் கேள்விமேல கேள்வி கேக்கினம் திட்டம் போட்டு நடந்த மேற்படி விஷயத்திற்கு பதில் எப்புடி, யார் சொல்லுவினம் நடக்கிறது நடக்கட்டும். எல்லாம் சனத்தின்ர தலைவிதி எண்டினமுங்கோ,
ஒப்பந்தம் செய்தாப் பிறகு ரெண்டெழுத் தார் தங்கட மாற்றுக் கருத்துக் கொண்டவர் களைப் போட்டுத் தள்ளிக் கொண்டிருக்கேக்க நியாயம் கேட்டவைக்கு நோர்வே பிரதிநிதி எரிக் என்ன சொன்னவர் எண்டதை மறந்திருக்க மாட்டியள் எண்டு நினைக்கிறன்.
அவர் சொன்னவர், "உப்பிடியான ஒப்பந் தங்கள் செய்த நாடுகளில நடக்கிற ஒப்பந்த மீறல்களை விடவும் இலங்கையில நடக்கிற மீறல்கள் கொஞ்சம் தான்' எண்டு உவர் கொஞ்சமெண்டு சொன்னது எவ்வள்வு தெரி யுமோ ரெண்டெழுத்தார் மீறினது ஏழாயிரத் துக்கு மேலையும், அரசு முன்னூத்தி ம்பதுக்கு மேலையும் ஆகிட்டுது. உதில கால்லப்பட்டவை ரெண்டாயிரத்துக்குமேலை, காயப்பட்டவை ரெண்டாயிரத்து ஐநூறுக்கு மேலை எண்டு அந்தப் பட்டியல் நீளமான துங்கோ, இப்ப நிலைமையில ஒப்பந்த மீறல்க ளால மட்டும்தான் ஒப்பந்தமே தொங்கிக் கொண்டிருக்கு எண்டாகிட்டுது. உது எப்புடி இருக்கு தெரியுமோ? ஒரு ரூபா திருடேக்க கண்டிக்காத தாயை, சிறையில இருந்த மகன் மூக்கைக் கடிச்ச மாதிரி இருக்குங்கோ.வ். ※88

Page 6
குரங்குக்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட உருவமாக மனிதன் வாழ்ந்த காலத்தில் கண்டு பிடிக்கப்பட்ட பெரும் கண்டுபிடிப்பு தான் நெருப்பு. கற்களை உரசி பொறிபறக்கும் போது மனிதன் மகிழ்ச்சி கொண்டான். அவ்வளவு ஏன் மரக்கிளைகள் தானே உரசி காடு பற்றிக் கொண்ட காட்சியைக் கண்டு ஆதிமனிதன் மண்டியிட்டு நெருப்பைப் பார்த்து வணங்கினான் என்று வரலாறு சொல்கிறது. விளைவுகளைப் பற்றித் தெரிந்து கொள்வ தற்கு முன்னரே அவசரப்பட்டு விழுந்து வணங் குவதும், பின்னர் அதற்காகவே மனம் வருந்துவதும் மனிதனின் முட்டாள்தனங்களில் ஒன்று. சுடும் வரை மனிதன் நெருப்பைப் பற் றிய பிரமிப்பில் தான் இருந்தான். இந்துக்களின் வாழ்வோடு நெருப்பு மிகவும் ஒன்றிப் போய் விட்டது. அக்னி சாட்சியாக என்று தாலிகட்டு வதில் ஆரம்பித்து கடைசியாக தகனக்கிரியை வரை நெருப்புக்குத் தனிப்பங்குண்டு.
இப்போது மின்சாரச் சுடுகாடு வந்த பிறகு நெருப்புக்கு வேலை இல்லாமல் போய் விட்டது. பேக்கரியில் பாண் வாட்டுவதுபோல் சடலத்தை தட்டில் வைத்து உள்ளே அனுப்பி சுவிட்ஸைத் தட்டிவிட்டால் அரை மணி நேரத்துக்குள் சாம்பல் கிடைத்து விடுகிறது. சீதனக் கொடுமையில் நெருப்புக்குப் பலி யான பெண்களின் முடிவுகள் பரிதாபத்துக் குரியவை. ஸ்திரிப் பெட்டி லேசாகச் சுட்டுவிட் டாலோ அல்லது தீக்குச்சி சுட்டுவிட்டாலோ
இலங்கையில் இருந்து வெளிவரு மூல இலத்திரனியல், அச்சு ஊடக ஒளிபரப்பாகும், பிரசுரிக்கப்படும் சமச விடயதானங்கள் மற்றும் நிகழ்ச்சிக விமர்சனங்கள் வாசகர்களிட எதிர்பார்க்கப்படுகின்றன. விமர்சனங்கள் சுருக்கமாகவும், ஆக்கபூர்வமான இருக்கவேண்டும் பயன்மிக்கது அ பீடத்தினால் கருதப்படும் விமர்சனங்
இடமளிக்கும்.
அனுப்ப வேண்டிய மு
முரசு விமர்சன தினமுரசு வாரம6 த.பெ. இல - 17
கொழும்பு. தூணடிவிடும் மி ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் மாலை வேளையில் தனி பெறும் மின்னல் நிகழ்ச்சியானது, ஒரு சமுகத்தில் அல்லது அரசி திருத்தங்களை ஏற்படுத்த வழிவகுக்கிறது என்று ஆராய்ந்தால், நிலை அரசியல் பிரதிநிதிகள் என்று கூறப்படும் சிலரை தொலைக்காட்சியில் தொடக்கம் தமது அரசியல் அசிங்கங்கள் வரை ஒருவர் மீது மற்று பூசிக்கொள்கின்றனர். இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் சாதாரண வாயில் கைவைக்கின்றனர். இத்தனைக்கும் தீனி போட்டதுபோல் நிக ஒருவரை ஒருவர் தூண்டி விடுவது போல் மாறி மாறி கேள்விகளை விஷமத்தனமான செயலாகவே கருத வேண்டியுள்ளது. குறிப்பாக வம்புக்கு இழுக்கும் விதமாக இந்த அறிவிப்பாளரே கேள்விக் கணை கிளறி விடுவதில் அவருக்கு அலாதிப்பீரியம் என்றே எண்ணத் தோன்றுக இவ்வாறு காழ்ப்புணர்வுடனும் அற்பத்தனமாகவும் நடந்து கொள் ஏற்படுத்தக்கூடிய நிகழ்ச்சிகளை நடத்த முன்வரவேண்டும்.
பதறித்துடித்து விடும் பெண்கள், உடல் கருகி சாக துணிந்து விடும் பெண்களின் உணர்வு களை எல்லா மாமிமார்களும் மாமாக்களும் புரிந்து கொள்ள
வேண்டும். அதற்கு
முதல் இத்தனைக்கும் தன் D60) கொடுமையை அனுபவிக்கிறாள் என்று
தெரியாமல் வயிறு நிறைய சாப்பிடவும், படுக்கையைப் பகிர்ந்து கொள்ளவும் மட்டும் கணவன்களாக வாழும் வெற்று முண்டங் களை முதலில் நடுத் தெருவில் வைத்து தீ மூட்டவேண்டும்.
கண் கலங்காமல் பார்த்துக் கொள்ளா விட்டாலும் பரவாயில்லை. கருகிச் சாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது ஒரு கணவனின் பொறுப்பல்லவா?
மாமியார்களாக வாழும் பெண்கள் முன்னாள் மருமகள்தான். ஏனோ கடந்த காலத்தை வசதியாக மறந்துவிடுகிறார்கள். கையாலாகாத ஆண்களுக்கு மனைவியாகிப் போன எல்லாப் பெண்களுக்கும் விடிவு எப்போது வருமோ அந்த நாள்தான் கருகித்
(ES
துடிதுடித்து தற்கொலையாகிப்போன பெண்களும் பெண்கள் சமையல் வேலைகளில் நெருப்புக்கு ெ என்னவோ நெருப்பின் விபரீதத்தை அசட்டை
இந்தியாவில் கணவன் இறந்தபிறகு உடன் கட்டை
கொள்ளும் நிலை இன்றும் சில இடங்களி செய்வதால் அந்தக் கணவன் மீது மனைவி ப ருதப்படுகிறது. என்ன நம்பிக்கையோ இது இருக்கும் நம்பிக்கைகளை இன்னும்
* இருபத்தியொராம் நூற்றாண்டிலும் மூட
ம்பிக்கை.
75 சதவீதமான பெண்களின் வ பாகிறது. குடும்பத்தலைவிகள் நருப்பில் வாடிவிடுவதால் தா விதை படிக்கும் ஆண்களே எடுக்காதீர்கள்.
*" 12 பேர் இன்னும் கருகிய தழும்புகே சிகளாக இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் போது தமிழக அரசின் கவலையினம் மீது எனக்
முடியாதவை.
உரியவர்களின் களைப் பலிகொடுத் பல சம்பவங்களில் நடந்தது என்று இரு நடக்கலாம். ஆகவே மாலை நேர வகு என்பவை தொடர்பில் அதிகாரிகளும், சமூ கவனத்தோடு இருக் தையும் ஒரு பொது விடாதீர்கள். இன்னெ செய்யத் தெரிந்தவர் விடுபவர்களும், இன் தத் தெரிந்தவர்களும் ஒவ்வொருவரும் புரி நெருப்பு சுத்தமா தானோ என்னவோ தெரியாது. ஆகவே ளுங்கள், ஒரு தீக்குச்சி போதும், ஊருக்கே தீ 6 தீக்குச்சிகள் ஒரே பெட்டிக்குள் அடங்கிக் கிடக்கி சிந்தித்ததுண்டா, உரசும் வரை தீக்குச்சிகள்; உ நாமும் அப்படி இருக்க வேண்டும். தேவையான வேணடும் , வேணடாத இடத்தில் பொறுமையோடு இருந்துவிட வேண்டும் , நமக்குள் ஒரு நெருப்பு| எப்போதும் இருந்து| கொண்டிருக்க வேண்டும். சம்மதத்து அது வெற்றி.வெற்றி என்று பிரச்சினைகள் தீர் வேண்டாதவரை பிரிக்க, பிரகாசமான வாழ்க்கையைIஉள்ளவர்களுக்கு கடல் கடந்து பலன்அள் நோக்கி நம்மை துரத்திக்|ர்பங்களுக்கு மட்டக்கப்புரம்பரை ம கொண்டிருக்க வேண்டும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் தமிழ் மொழி ங்களில் ஒலி, கால செய்திகள்,
தொடர்பான
ரியார் தொலைக்காட்சி சேவை ஒன்றில் இடம் பலில் எந்த வகையில் மாற்றங்களை அல்லது மை தலைகீழாகவே இருக்கிறது. சமுகங்களின் அரங்கேற்றி, தமது தனிப்பட்ட பிரச்சினைகள் ரவர் மாறி மாறி வசை பாடித் தமக்குள் சேறு மக்கள், இவர்களா எமது தலைவர்கள் என்று ழ்ச்சியைத் தயாரித்து வழங்கும் ஏற்பாட்டாளர், த் தொடுப்பது நாகரீகமற்ற தன்மை அல்லது சில கட்சிகளையும் அதன் தலைவர்களையும் களைத் தொடுத்து எதிரிலிருப்பவரின் வாயைக் நிறது. ஊடகங்களில் பொறுப்பாக உள்ளவர்கள் வதைத் தவிர்த்து சமுகத்தில் மாற்றங்களை
-பி ராஜேஸ், வவுனியா,
க்கு ஆத்ம சாந்தியடையும் நாள் ------ இ நருக்கமாக இருந்து ನಿಜ್ಡ 000000S S0LTLLCLCt L LLLTTTTT TTTTL0TtTTT LLL LLTLaaLLL செய்பவர்களாக இருக்கிறார்கள் ஏறுவது என்று தங்களை மாய்த்துக் PK.gif (J.P.) gun
ல் தொடர்ந்திருக்கிறது. அப்படிச் மிகவும் பாசம் வைத்திருந்தவளாகக் மூட நம்பிக்கைகளில் மனிதனுக்கு உடைத்துப் போடமுடியவில்லை நம்பிக்கைதான் மனிதனுக்கு முதல்
48×৪× S.
( மலையாள மாந்திரீகம் )
ர்காணுகின்ற மனிதனுக்கு மரியா பும் கொள்ளாதவன் கண்காணாத டியாது என்பதுதான் என் கருத்து ாழ்க்கை நெருப்பிலேயே வெந்து
பலர் அழகு கெட்டுப்போவதே ன். பெண்களைப் பூக்கள் என்று
பூக்களை நெருப்பில் வாட்டி
அருள்ஞான சித்தர்
PKF (J.P.)
ஒலைக்குடிசையிலான பாடசாலை யர் உடல் கருகிப் பலியானார்கள் ளாடு அந்தக் கோரச் சம்பவத்தின் கள். அந்தச் சம்பவம் கேள்விப்பட்ட கு வந்த கோபம் இங்கு விவரிக்க
கவலையினம் அந்த மொட்டுக் — தது. நான் கண் கலங்கிப்போன ಕಿಳ್ಳಣೆ-ಸ್ತ್ವಾ ಅಗೆ அதுவும் ஒன்று. அது இந்தியாவில் p. ந்து விடாதீர்கள், இலங்கையிலும் & ப, சிறுவர்களின் கல்விக்கூடங்கள் ப்புகள், விளையாட்டுத்தளங்கள் ல் முதலில் பெற்றோர்களும், அரச க நலன் விரும்பிகளும் கூடுதல் க வேண்டும். யாருடைய மரணத் நிகழ்ச்சியாக சம்பவமாக நினைத்து ாரு உயிருக்காக இறங்கி சேவை களும், இழப்புக்களுக்காக கண்ணி னொரு உயிர் மீது அன்பு செலுத் , இறைவனின் வாரிசுகள் என்பதை தல் அவசியமாகும். னது; கலப்படமில்லாதது. அதனால்
உண்மை சுடும் என்றார்களோ
ಛೀಕ್ಗಳು கற்றுக் கொள் VAN) BBC Beauty வைததுவிடலாம. ஆனால ஐமபது a to
後
பூரீ துர்க்கா தேவி மாந்திரீக உச்சாடப் பீடம் 162, KOTAHENAST, COLOMBO - 13. TEL: 2470615,2342463, 2342464, FAX: 2344831. Web : www.drpksamy.com E-mail: drpksamyOsltnet.lk
றதே அதைப்பற்றி எப்போதாவது உரசி விட்டால் தீக்கும் குச்சிகள் இடத்தில் நம்மை வெளிப்படுத்த
சித்தர் மாந்தீரீகம்
குருவே நம கர்ம வினைகளினால் தீய சக்திகளால் ஏற்பட்ட தீராத |ங்கள், வீட்டில் ஏற்படும் குடும்பப் பிரச்சினை, தொழில் முன்னேற்றம், டு பிரயாணத் தடை, காதல் பிரச்சினை, காதலர்கள் பெற்றோர் र्क्षेक्षंॐ* 線 Gii 5o51D6IQTub Q#LILI, (ijbö5Aij çoiig Ga-y, 560IGVIoli LDQDGIYosi ක්‍රීt o
S SSS SLLLLLS SLLLLLS SSL SLL LS S LS S S S LG S LS S S டபெறுகின் ά, ಇಂದ್ಲಿ||" နှီးမြှို့နှီးeဇံe க்கக்கூடியவாறு விசேடமாக செய்துகொடுக்கப்படும் இன்னும் அநேக No. 60614, Mayfield Road,
22. marsesri 2 gaf:Poloeso
Snobi (,gigai,61,16 6
dýprosi 45 SM fö
athi Beauty (fDarlour
Bradl Dressing, Lates Fical
ஹா சக்தி உபாசகர் சித்த ஆயுள்வேத மாந்திரீக விவு மருத்துவர். Kotahena, Colombo - 13,
ဗွီဒ္ဓိပွါဋ္ဌိဒ္ဓိဋ္ဌိစ္ဆိဒ္ဒိဒ္ဓိပွါဋ္ဌိဒ္ဒိ၊ 7, Hotline: 077. Me), Mainstreet, Pandirappio. "E339
{ಷ್ರ Bl:08 22:07, Qasrc: 0946722402 (Ladies Only
! ஆக. 03- 09. 2006

Page 7
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கடந்த நவம்பர் மாதம் பதவியேற்றதிலிருந்து வன் செயல்கள் மீண்டும் ஏற்பட்டமையும், ஜெனீவா - ஒஸ்லோ சுற்றுச் சமாதானப் பேச்சு வார்த்தைகள் தோல்வியுற்றமையும், இலங்கையில் இன நெருக்கடிக்குத் தீர்வுகாண உதவுவதில் சர்வதேச சமூகம் தனது பாத்திரத்திலும் பங்களிப்பிலும் புதிய கவனத்தைச் செலுத்த வைத்தது. இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ் சமூகத்துக்குமிடை யில் உள்ள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு மட்டுமல்ல, சிங்கள அரசியல் சமூகத்தவர் களிடையேயுள்ள முரண்பாடுகளை, குறிப் பாகப் பிரதான கட்சியான ரீலங்கா சுதந் திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மிடையிலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் இந்தியா ஈடுபட வேண்டுமென்ற அறை கூவல்கள் விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், இலங்கை சமூகமும் அரசியல்வாதிகளும் என்ன செய்யப்போகிறார்களென்ற கேள்வி கள் இன்னமும் தொக்கி நிற்கின்றன.
2001ஆம் ஆண்டு செப்டெம்பர் பதினொ ராம் திகதி ஏற்பட்ட பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய மனோநிலையைப் பயன்படுத்திப் பயன்பெறுவதில் இலங்கை அரசாங்கமும் சிங்கள அரசியல்வாதிகளும் தவறியமை அல்லது அதற்கான திறமை இல்லாமை குறித்து இரண்டு கருத்துகள் இருக்க முடியாது. இலங்கைத் தேசமும் மக்களும் ஏற்கனவே அனுபவித்த துயரங் களுக்கு அப்பால் செல்வதற்கு இலங்கை யின் மனோநிலையில் குழப்பங்களும் கூட இருக்கின்றன. புலிகள் தற்போதைக்குத் தமது அணுகுமுறையை அல்லது தந்திரோபாயத்தைப் புதிதாக மேற்கொள் வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டால், பின்னால் திரும்பிப் பார்ப்பதற்குக் குறிப்பாகச் சிங்கள அரசியல் சமூகம் மறுதலித்து நிற்கிறது. எதிர்காலத்தில் பயங்கரவாதம் தொடர்பான உலகளாவிய மனோபாவம் மாறமாட் டாதென்று அது தவறாக அனு மானித்துள்ளது. ஈராக் மீது அமெரிக்கா தலைமையிலான யுத்தம் இலங்கையில்
கொள்ளவும் தயாராக இல்லை.
பேச் சுவார்த்தை மூலம் இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண உதவுவதில் சர்வ தேச சமூகம் கூட்டாகவும் அல்லது பல்வேறு விதமாகவும் பங்களிக்க வேண்டுமா என்பது குறித்து சிங்கள சமூகம் தெளிவாக உள்ளதா இல்லையா என்ற கேள்வி இன்ன மும் நிலவுகிறது. இலங்கை அரசாங்கத் துக்கும் புலிகள் இயக்கத்துக்குமிடையிலான பேச்சுவார்த்தைக்கு மட்டுமே நோர்வே தரப்பினர் ஏற்பாட்டாளர்களாக உள்ளனர். ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐ.தே.க. வுக்குமிடையிலான எவ்வித பேச்சுவார்த்தைக ளுக்குமோ அல்லது தேவைப்பட்டால் புலிகள் இயக்கத்திற்கும் முஸ்லிம் சமூகத்திற் குமிடையிலான பேச்சுவார்த்தைகளுக்குமோ நோர்வே தரப்பினர் ஏற்பாட்டாளர்களல்லர். சுதந்திரக் கட்சிக்கும் ஐ.தே.க.வுக்குமிடை யிலான பிரச்சினைகள் ஆழமாக வேரூன்
சிங்கள சமூகத்தவர்களுக்கும் தமிழ் சமூகத்தவர்களுக்கும் இடையிலான பிரச்சினைகளை விட இது ஆழமானது. தமிழ் சமூகத்திற்கும் நிரந்தர சமாதானத்திற் குமிடையில் குறுக்கே நிற்பவர்கள், புலிகள் இயக்கமென்று சிலர் வாதிடுகின்றனர். சிங்கள அரசியல்வாதிகள் மத்தியில் இருக்கக்கூடிய முரண்பாடுகள் இதனைப் போன்றே இறுதித் தீர்வுக்கு இடைஞ்சலாக
ஆக 03:09, 2006
தாக்கத்தை ஏற்படுத்தியதை அது புரிந்து
றியுள்ளன. அதாவது, பெருமளவிலான
உள்ளன. ஜனா திபதி சந்திரிகா பணி டாரநாயக்கா குமாரதுங் கவும் 'பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவும் சமாதான நடைமுறைக "ளுக்காக நம்பத்தகுந்த முன்முயற்சி களை எடுத்த
/ போது, இந்த இருவராலும் தலைமை தாங்கப்பட்ட இரு 2 ತಿಗ್ಧತೆಯನ್ನು கட்சிகளுக்கு இடையில் நிலவிய பிரச்சினைகளே சமாதான
நடைமுறைகளைத் தடம்புரளச் செய்தன.
இறுதியில் இந்த நாட்டின் சமாதான முன்முயற்சிகளில் மேலும் அதிகமான, நேரடியான பாத்திரத்தை ஏற்றுக்கொள் வதிலிருந்து சர்வதேச சமூகம் விலகிக் கொண்டது. இதற்கு இலங்கையிலிருந்து இந்திய அமைதிப்படை வாபஸ் பெறப் பட்டமையையும் ஓர் உதாரணமாகக் கொள் ளலாம். அன்றைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா, இலங்கையின் சமாதான முயற்சிகளில் அதிகளவு இந்தியா ஈடுபாடு காண பிப்பதற்கு எதிராகப் புலிகள் இயக்கத்தோடு சேர்ந்து செயற்பட்டமை யையும் குறிப்பிடலாம். ராஜிவ் காந்தியின் படுகொலைக்கு இதுவே காரணமாக அமைந்
தது.
இதற்குப் பின்னர் இலங்கையில்
ஆட்சிக்கு வந்த ஐ.தே.க, தலைமையிலான
அரசாங்கங்களும், சுதந்திரக் கட்சித் தலை மையிலான அரசாங்கங்களும் பாதிக்கப்பட்ட இந்திய உணர்வுகளையும் சராசரி இந்தியனின் உணர்வுகளையும் தணித்து சாந்தப்படுத்துவதற்காக, இனப் பிரச்
சினைக்குத் தீர்வு காண்பதற்கு புதுடில்லியின்
உதவியை தொடர்ச்சியாகக் கோரிவந்தனர். ஆயினும் சமாதான முன்முயற்சிகளைப்
பொறுத்தவரை இருதரப்பு உறவுகளில்
ஏற்பட்ட குறுகியகால வரலாற்று அனுபவம் மீண்டும் ஏற்படக்கூடிய சந்தேகம் இந்தியா வுக்கு உள்ளது.
இதனால் புதுடில்லியிலுள்ள எந்த அரசாங்கங்கமும் அதற்குத் தயாராக வில்லை. குறிப்பாக இலங்கையிலிருந்து இந்திய அமைதிப்படை வாபஸ் பெற்ற அனுபவம், மற்றும் ராஜிவ்காந்தி படுகொலை ஆகிய இரட்டை விடயங்கள் சொகுசான பாதையில் இந்தியாவை மூக்கைப்பிடித்து இழுத்துச் செல்ல முடியாத நிலையை ஏற்படுத்தியது. புலிகளை ஆயுதபாணியாக் கிய புதுடில்லியின் ஆரம்பகாலப் பங்களிப்பு
பற்றியோ அல்லது இலங்கை இனப்பிரச்
சினைக்குத் தீர்வு காண்பதற்கு முதன்முதலில் மேற்கொள்ளப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தம் பற்றியோ இந்திய எதிர்ப்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இலங்கை விமர்சகர்கள் கூறுவதற்கு அப்பால் இதனைப் பார்க்க வேண்டியுள்ளது.
அதிகாரப் பகிர்வுக்கென மேலும் கூடிய தீர்வுப் பொதியோடு புலிகள் இயக்கத்தை அணுகுவதற்கு முன்னர், தென்னிலங்கையில் சிங்களப் பொது இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வகட்சி மாநாட்டினைக் கூட்டியதன் மூலம் சிறப்பான பணியினை மேற்கொண்டுள்ளார். இது ஒருவகையில் நல்லது. சந்திரிகா குமாரதுங்கவும் ரணில் விக்கிரமசிங்கவும் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியையே சந்தித்தன. புலிகள் இயக்கம் பேச்சை நிராகரித்தமைக்கு சிங்களத் தரப்பில்
எதிர்பார்க்கப்படக் கூடிய விடயங்கள் காரணமாக பேச்சுவார்த்தைகள் முடங்கிக் கிடக்கவில்லை.
பிரதான கட்சிகளைச் சேர்ந்த சிங்களத் தலைவர்கள் சமாதானப் பாச்சா காட்டி வாக்காளர்களை ஏமாற்றி, தங்கள் பக்கம் திருப்பியிருக்கிறார்கள் என்பது வேதனைக் குரியது. இவ்வாறு சமாதானத்திற்குச் சாதகமான விடயங்களை இந்தச் சிங்களத் தலைவர்கள் புலிகளுக்கு முன்வைக்க வில்லையென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான சிங்கள மக்கள் மத்தியிலுள்ள சுதந்திரக் கட்சிக்கும் ஐ.தே.க.வுக்கும் காலங் காலமாக இருந்துவந்த முரண்பாடுகளின்
ச்சினைத் தீர்வுக்கு
ஜனாதிபதியுடன் எரிக் சொல்ஹெய்ம்
பொது இணக்கப்பாடு இல்லை என்பதையும் ஒரு காரணமாகக் கூறியிருந்தது. புலிகள் இயக்கம் பேச்சுவார்த்தைகளை நிராகரித் தமைக்கு வேறு பல காரணங்களையும்
சர்வதேசமயப்படுத்துதல்” என்ற தலைப்பில், இந்திய கொள்கை வகுப்பு அமைப்பின் சென்னைப் பிரிவுத் தலைவரான சத்யமுர்த்தி என்ற அரசியல் ஆய்வாளர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது. இந்திய கொள்கை வகுப்பு அமைப்பின் தலைமையகம் புதுடில்லியில் உள்ளது. இக் கட்டுரை டெயிலி மீரர் ஆங்கிலப் - பத்திரிகையில் பிரசுரமாகியிருந்த
:
கூறியிருந்தார். அவற்றை பேச்சுவார்த்தை மேசையில் முன்வைத்து கலந்துரையாடி யிருக்கலாம். புலிகள் இயக்கம் பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை யோசனைகளை, பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான ஆரம்பப் படியாகக்கூட பயன் படுத்தியிருக்க முடியும். இன்று பேச்சு வார்த்தை முயற்சிகள் முடக்கப்பட்டிருக் கின்றன. ஆனால் இத்தகைய பேச்சுவார்த் தைகளில் கலந்துரையாடப்படலாமென
ரமலர் DU<9r
氹
சிகளின் இணக்கப்பாடு
பிரதிபலிப்பும் அவர்களின் தோல்விக்கான காரணமாகும். தமிழர்களைப் பெரும்பான்மை யாகக் கொண்ட பிரதேசங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் நோக்கம் இக் கட்சிகளுக்கு இருக்கவில்லை. சிங்களப் பெரும்பான்மை வாக்காளர்களை ஏமாற்று வதற்காக வெறும் வார்த்தை ஜாலங் களையே இவர்கள் காட்டிவந்தனர். சமாதான முன்முயற்சிகளைக் காரணமாக வைத்து சிங்கள வாக்காளர்கள் தமது கட்சி விசுவாசத்தை மாற்றுவார்கள் என்று கூறுவதற்கு எவ்வித காரணமுமில்லை. இக்கட்சிகள் அதிகாரத்திலிருக்கும்பொழுது அவற்றின் தலைமைகள் சமாதானத்திற்காக மற்றச் சிங்களக் கட்சியுடன் ஒன்றிணைந்து செயல்படவோ அல்லது தமது கட்சிகள் முன்வைத்தமைக்கு மேலாக அதிகாரங்களை வழங்கவோ தயாராகவிருக்கவில்லை.
இவையெல்லாம் இலங்கையின் அரசியல்வாதிகளும் சிங்கள சமூகமும் தீர்மானிக்க வேண்டிய விடயங்களாகும். நாட்டின் அரசியல் சார்ந்த உள்விவகாரங் களோடு சம்பந்தப்பட்ட முக்கிய விடயங் களில் அந்நிய சக்திகளின் தலையீட்டைக் கோருவதென்பது பயங்கரமான பின்விளைவு களை ஏற்படுத்தக் கூடும். அதாவது இலங்கையின் உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் தலையிடுமாறு கோரப்படும் நாடு அல்லது நாடுகளின் இரு தரப்பு உறவுகளில் தீய பின்விளைவுகளை ஏற்ப டுத்தக்கூடும். 2300 வருட கால பதிவு செய்யப்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் ஒரு நாடு, அந்த வரலாறு பற்றிப் பெருமை கொள்ளும் ஒரு நாடு, வெளியார் தலையீடு எவ்வளவு தான் விசுவாசமானதாக, உண் மையானதாக இருந்தாலும் கூட, எதிர்ப்பின்றி அதனை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று எவரும் எதிர்பார்க்க முடியாது.
இலங்கை அரசியல்வாதிகளுக்காக தீர்மானங்கள் எடுக்க வேண்டியவர்கள் அந்த நாட்டு மக்கள் என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். வேறெங்காவது அக்கறையின்றி இருக்கும் அரசாங்கங்கள் அல்ல என்பதையும் இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமது வீட்டிற்கு அண்மையிலுள்ளவருடன் பரஸ்பர நம்பிக்கை கொண்டிருக்க முடியாவிட்டால், வீட்டிற்கு அண்மையிலுள்ள வாக்காளரின் நம்பிக்கை யைப் பெற முடியாவிட்டால் வேறு நோக்கங் கள் கொண்ட அந்நிய அரசாங்கங்கள் மிக அந்தகாரமான பிரச்சினையொன்றில் தலையிடுமென்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? இலங்கை அரசாங்கத்தின் சமாதான முயற்சிகளைப் பொறுத்தவரையில் சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு தெளிவானது. அதாவது முன்னைய காலங்களை விட இலங்கையின் பிரச்சினை மோசமாகி விட்டதால், அந்தக் குளறுபடிகளைத் தெளிவான முறையில் தீர்த்து வைப்பதற்கு எவரும் தயாராக இல்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
நன்றி டெயிலி மிரர் O

Page 8
ஆயிரம் அடிகள் வசனங்களாலேயே படமாக்கப்படவேண்டிய காட்சியில் - ஓர் எழுத்தைக்கூட மாற்றாமல், என் விருப்பப்படியே பேசி நடித்தார். அரங்கத்தில் அந்தக் காட்சி கைதட்டல்களால் நிரம்பி வழிந்தது.
பட விஷயம் இருக்கட்டும். 1976 கடையில், குமுதம் நிருபர் திரு. பால்யூ ஒரு நாள் என்னைப் பார்க்க வந்திருந்தார்.
கவிஞர் வாலி எழுதுகிறார்
-வாழ்க்கைச் ச
இருந்தால் தருகிறேன்" மாறுதல் எதுவும் செய்வதற்கில்லை மன்னிக்கவும்"
- என்று பணிவோடு சொல்லி நண்பர் பால்யூவைத் திருப்பி அனுப்பினேன்.
நான் செய்த காரியம் அகந்தையினால் செய்ததல்ல. சில விஷயங்களைப் பிழைப்பதற்காகச் செய்ய வேண்டியிருக்கிறது. இந்த இரண்டாவது சமாச்சாரம்தான் சாதனையாக சரித்திரத்தில்
'வாலி சார் குமுதம் பத்திரிகையின் சார்பாக
மாலைமதி என்கின்ற பெயரிலே மாதம் ஒரு நாவல் வெளியிடறதா முடிவு பண்ணியிருக்கிறோம். ஆசிரியர் திரு. எஸ்.ஏ.பி. உங்க நாவல்தான் முதலாவதா வரணும்னு விரும்புறாரு. நீங்க ஒரு நாவல் எழுதித் தரணும் என்று பால்யூ என்னிடம் கேட்டார்.
"இரவல் இறக்கைகள் என்று ஒரு நாவலை எழுதித் தந்தேன்.
பத்து நாட்களுக்குப் பிறகு, பால்யூ வந்திருந்தார். "எஸ்.ஏ.பி. உங்களுக்கு ஒரு லெட்டர் கொடுத்திருக்கிறார்" என்று என்னிடம் நீட்டினார்.
அந்தக் கடிதத்தில், எஸ்.ஏ.பி. என் கதையில் சில மாறுதல்கள் செய்து தரும்படி கேட்டிருந்தார்.
"நான் எழுதிய கதையை, அப்படியே பிரசுரிப்பதாக
உளவு பார்த்தலால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றிக் கூறும் அநுபவக் கட்டுரைத் தொடர்.
உண்மை வெளியானால் முக்கியமான பொறுப்பிலுள்ள பல இராணுவ அதிகாரிகளின் சாயம் வெளுத்துவிடும் என்று குறிப்பிடுகிறார்.
1979இல் வை.பி.சவான் துணைப் பிரதம மந்திரியாக இருந்தார். சரண்சிங் அப்போது பிரதம மந்திரி அவருடைய உதவியாளராக வேலை பார்த்த மகாவீரர் பிரசாத் என்பவர் KGB i 35 TG5 உளவு வேலை பார்த்ததாகக் கைது செய்யப்பட்டார். அதே ஆண்டு பாதுகாப்பு அமைச்சகத்தில் உள்ள டிக்காராம் என்கிற குமாஸ்தா, பாகிஸ்தானுக்கு ரகசியங்களை விற்றதாகக் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானியரிடமிருந்து மாதம் ஆயிரம் ரூபாய் ஒளதியமாய்ப் பெற்று இருபதாண்டுகளாக அவர் அந்தக் காரியத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
ராஜஸ்தான், பஞ்சாப், காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் பாகிஸ்தான் எல்லையில் அமைந்தவை. பாகிஸ்தான் உளவாளிகள் பலர் செருப்புத்
S.
முலமாக அந்த நாடுகளுக்காக
குறிக்கப் பெறுகிறது. ஆத்ம திருப்திக்காகச் செய்யும் வேலையில், அடுத்தவர் யோசனைக்கு இடமேயில்லை.
எம்.ஜி.ஆர். நடித்த படம் ஒன்று வாஹினியில் டைரக்டர் திரு. ராமண்ணாவின் இயக்கத்தில் நடந்து கொண்டிருந்தது. அந்தப் படத்தின் கதை, திரைகதை, வசனம், பாடல்கள் அனைத்திற்கும் நான் பொறுப்பேற்றிருந்தேன்.
ஒரு காட்சியில், எம்.ஜி.ஆரும், லதாவும் ஒரு கோவில் மண்டபத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கட் என்று இயக்குநர் ராமண்ணா சொன்னார். காட்சி அனைவர்க்கும் திருப்தியாகப் படமாக்கப்பட்டு விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது, நான் மட்டும் சிறிது அதிருப்தியோடு நின்றேன்.
மை
தைக்கும் தொழிலாளி போலவும், பத்திரிகை வியாபாரி போலவும் இந்த மாநிலங்களுக்குள் நுழைந்து உளவு பார்க்க முயற்சிப்பதும், அவ்வாறு சந்தேகப்படுகின்றவரை பொலிஸார் கைது செய்வதும் சர்வ சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் சம்பவங்களே.
வெளிநாட்டு நிறுவனங்கள்
Multi Nationals Gisiipi சொல்லப்படும் வெளிநாடுகளின் வர்த்தக நிறுவனங்கள் இங்கே செயல்பட தொடங்கிய பிறகு அந்த
உளவு வேலை பார்க்கின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இந்த நிறுவனங்களில் பல நம்முடைய இராணுவத்திற்குத் தேவையான கருவிகளையும் உதிரிப்
பாகங்களையும் சப்ளை செய்கின்ற
ஆர்வத்தோடு இருப்பதால் இவை நம்முடைய அரசின் மனப்பான்மை பற்றி தெரிந்து கொள்ளவும், தம்முடைய தேவைகளை எங்கிருந்து பெறுகிறோம், எங்கிருந்து பெறக்கூடும் ஆகிய விபரங்களை அறிந்து கொள்ளவும் தீவிர நாட்டம் காட்டத்
ரிதம்
()
எனன. உங்க முகம ஒரு மாதிரி இருக்கு? எடுத்த சீன், உங்களுக்குத் திருப்தியா இல்லையா? என்று எம்.ஜி.ஆர். கேட்டார்.
"ஆமாம் அண்ணே! உங்க Performance எதிர்பார்த்த மாதிரி அமையல்லே" என்று நான் சொன்னதும், படத் தயாரிப்பாளர் பதறிப்போனார்.
"எம்.ஜி.அர். என்ன
சொல்வாரோ? கோபித்துக்
கொண்டு போய் விடுவாரோ" என்றெல்லாம் ஓர் அச்சம் அனைவர் முகத்திலும் அப்பியிருக்க, அண்ணன் எம்.ஜி.ஆர். அமைதியாக என் தோள் மீது கை போட்டவாறே என்னைத் தனியாக அழைத்துப் போனார்.
பாட்டும் பாராட்டும்
இந்த சீன்ல, நான் என்ன
பண்ணனும்னு நீங்க
எதிர்பார்க்கிறீங்க? சொல்லுங்க"
என்றார் அண்ணன் எம்.ஜி.ஆர்.
"அண்ணே கோவில்ல சிதறு
தேங்காய்ப் பொறுக்கி சாப்பிடுற,
புத்தி ஸ்வாதீனமில்லாத ஒரு
பித்தனா நீங்க நடிக்கிறீங்க"
அப்ப கோவிலுக்கு வந்து சாமி
கும்புடுகிற கதாநாயகியின் தலையில் இருக்கிற பூவைப்
பிச்சு நீங்க அவசர அவசரமாக
வாயில போட்டுக்கிட்டு
மெல்லுறீங்க" - என்று நான்
சொல்லி முடிப்பதற்குள் -
(தொடரும்.)
ক্রকেলেণ্ড, ෆිෆලූණි
தொடங்குகின்றன. இதற்குத் தேவையான தகவல்களை நம்முடைய தொழில் அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம், நிதி அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் போன்றவற்றின் முலம்தான் பெற முடியும். இதற்கு அவர்கள் ஒரு வழியைக் கையாளுகிறார்கள். இந்த அமைச்சகங்களில் பொறுப்பான பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர்களை நிறைய சம்பளம் கொடுத்து தங்களுடைய நிறுவனங்களில் வேலைக்கமர்த்திக் கொள்கிறார்கள். இந்த ஓய்வுபெற்ற அதிகாரிகளும் தங்கள் தொடர்புகளைப் பயன்படுத்தி தகவல்களைப் பெறுவது சுலபமாகி
விடுகிறது. இப்படித்தான் இந்திய
இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற
லார்கின்ஸ் சகோதரர்கள்
இ. ரகசிங்களைப்
பெற்றார்கள். பிரான்க் லார்கின்ஸ் ஆச (முத்தவர்) இந்திய த இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல், கென்னத் லார்கின்ஸ், விமானப் படையிலிருந்து ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல். இவர்கள் இருவரும் அந்நிய நாடுகளுக்கு நம்முடைய ரகசியங்களை வீற்றதாக 1988இல் கைது செய்யப்பட்டார்கள். Fabric Natianals a grasp துப்பாக்கிகள் தயாரிக்கும் பெல்ஜிய நிறுவனத்தில் ஃபிரான்க் வேலை பார்த்தார். புது டில்லியிலுள்ள உஷா சர்வீஸ் கன்ஸல்டன்ட்ஸ் என்கிற நிறுவனத்தில் கென்னத் வேலை பார்த்தார்.
(தொடரும்.)
(நன்றி, நர்மதா)
@[
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

G995 లీలియల్ రౌలీ!
ஆலிவுட் திரை உலகில் தொடர்ந்து பல شنی اسر ! ஆண்டுகளாக முன்னணி நடிகையாகத் திகழ்பவர் சரான் t ஸ்டோன். கவர்ச்சிப் புயலான இவருக்கு உலகம் முழு வதிலும் கோடிக்கணக்கான இரசிகர்கள் இருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு சரான் ஸ்டோன் சமூக சேவை நிறுவன விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு முத்தம் கொடுக்க இரசிகர்கள் முண்டியடித்தனர்.
தனக்கு முத்தம் கொடுக்க இவ்ளோ போட்டியா? என்று ஷரான் ஸ்டோனுக்கு பெருமிதம் அடுத் கனமே மைககல இபபடி சொனனா. கனே க்கில் இப்படி சொன்னார்
எனது கன்னத்தில் முத்தமிட விரும்புபவர்கள் ரூ.25 லட்சம் த வேண்டும் என்றார்.
" 、、、 "イ இப்போதெல்லாம் நடிகைகள் பலர் இதைக் கேட்டதும் முண்டியடித்த பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்கிறார் இரசிகர்கள் கப் சிப்பானார்கள். \806T
ஆனால் தீவிர இரசிகர் ஒருவர் சிலருக்கு முகத்தில் முக்கு, நெற்றி, அந்த மேடையிலேயே ஷரான வாய் போன்ற பகுதி ஏதாவது அழகை கெடுப்பதாக ஸ்டோனுக்கு ரூ25 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக இருந்தால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வதில் அவரது கன்னத்தில் முத்தம் கொடுத்தார். இதேபோல தவறில்லை. நான் கூட எனது கழுத்தில் சர்ஜரி இன்னொரு பெண் இரசிகரும் ரூ.25 லட்சம் கொடுத்து செய்துள்ளேன். தனது முத்த ஆசையை நிறைவேற்றிக் கொண்டார். உங்களுடன நடித்த நடிகர
பற்றின் பேஸ்பேன்கு அது : ಇಂದ್ಲಿ"e U6). .به ۱۰۰ ریز و با ویران
ਗu ca வசூலிக்கவில்லை. சமூக சேவை நிறுவனத்திற்கு நிதி : ஹீரோவாக இருக்கலாம். மக்கள் சேவையில் திரட்டவே அப்படி ஒரு அறிவிப்பு செய்தேன். ஆனால் ஒரு ஜீரோவாகத்தான் இருக்கிறார். மறு நிமிடமே இவ்வளவு பெரிய தொகை (ரூ.50 லட்சம்) நடிகர் அர்னால்டுக்கு அடுத்த தேர்தலில் நீங்க
கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஒட்டு போடுவீங்களா?
ஆனால் சமூக சேவை நிறுவன நிர்வாகிகளுக்கு சர்வ நிச்சயமாக நான் அவருக்கு ஒட்டுப் ஏக மகிழ்ச்சி. போடமாட்டேன். மக்களுக்கு நல்லது செய்யாதவருக்கு
என்னைப் பொறுத்த வரையிலும் நான் நன்றாக ஓட்டுப் போட என் மனசாட்சி ஒப்புக் கொள்ளாது 18, ஊனமுற்றோர் நலன்தான் முக்கியம் என்கிறார் ஷரான் ஸ்டோன் சற்று ஆவேசமானவராக
மரணத்தை வென்ற பாடகி புற்று நோயினால் பீடிக்கப்பட்டிருந்த பிரபல பொப் பாடகி கைலி மினோக், இப்போது அந் நோயிலிருந்து முழுமையாக சுகம் பெற்றிருப்பதாக |அவரே அறிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 16ஆம் திகதி ஸ்கை வன் தொலைக்காட்சியில் தோன்றி அவரே இந்த விடயத்தைக் கூறியிருந்தார்.
நான் மிகவும் அன்பாக உங்களுக்குக் கூறுவது என்னவென்றால், புற்று நோயைத் தோற்கடிக்க முடியும் என்பது அவரது கூற்றாகும்.
அவுஸ்திரேலியாவில் பிறந்துள்ள கைலி பல்வேறு விருதுகளைப் பெற்ற முன்னணி பாடகிகளுள் ஒருவராவார். உலகப் புகழ்பெற்ற 'ஷோ கேர்ள் பொப்பிசைக் குழு இவரது கடும் முயற்சியினால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
எதிர்வரும் நவம்பர் மாதத்தில் புதிய பாடல் அல்பம் ஒன்றை இவர் வெளியிட உள்ளார்.
மரணத்தை வென்ற பாடகி
எஞ்சலினா ஜொலி இரு குழந்தைகளைத்
గ్రా : LŲ
குழந்தை எத்தியோப்பியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட ہے- مـــــــــــــــ
சஹாரா என்ற குழந்தையாகும்.
இதில் இப்போது ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதாவது, இந்தக் குழந்தையின் தாய் நான் என்று
எத்தியோபியாவைச் சேர்ந்த 18 வயதுடைய ஒரு பெண்
அண்மையில் கூறியிருக்கிறார்.
மென்டிவேப் டாவிட் எனும் இப் பெண் தான்
எத்தியோப்பியாவில் வைத்து ஒருவரால்
கற்பழிக்கப்பட்டதாகவும், இதன் காரணமாக தான் கர்ப்பமானதாகவும் கூறியுள்ளார்.
இவரது பெற்றோரும் உறவினர்களும் கருவை
அழித்து விடுமாறு வற்புறுத்திய போதும் தான்
அக்குழந்தையைப் பெற்றெடுக்கத் துணிந்ததாகவும்
மேலும் கூறியுள்ள இவர் தற்போது தனது குழந்தைக்கு
நல்லதொரு தாய் கிடைத்திருப்பதையிட்டு தான் மகிழ்ச்சியடைவதாகவும் கூறியுள்ளார்.
வாழ்க தாய்க்குலம்
பொலிவுட் நடிகை பிபாஷா பாசு கடந்த வருடம் தனது எடையைக் குறைத்துக் கொண்டு கவர்ச்சியை மேலும் அதிகரித்துக் கொண்டதாக பொலிவுட் வட்டாரங்களில் செய்திகள் அடிபட்டன. அது உண்மை என இப்போது அவரே ஒப்புக் கொண்டுள்ளார். தற்போது இவர் உண்மையிலேயே தன்னைத் தானே காதலிக்க ஆரம்பித்துள்ளாராம். இதனால் பொலிவுட் நடிகர் ஜோன் ஏப்ரஹாம் இவரை மிக அதிகமாகக் காதலித்து வருகின்றாராம்! இதே நேரம் "நோ என்ட்ரி எனும் திரைப்படத்தில் நடித்துள்ளதன் மூலம் தனது புகழ் அதிகரித்துள்ளதாகவும் பிபாஷா கூறி வருகின்றார். ஏதோ.காதல் கை கூடினால் சரி
ஆக 03:09, 2006

Page 9
மீண்டுமொரு பாரிய உத்தியோகபூர்வமான யுத்தமொன்று வெடிப்பதற்கு திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டுப் பிரச்சினை வழிவகுத்துவிடுமோ என்ற அச்ச நிலையே தற்போது தோன்றியுள்ளது.
கடந்த 2007.2006 அன்று மகாவலி ஆற்றின் கிளை நதியான மாவிலாறு கால்வாயின் அணைக்கட்டுத் துரிசை புலிகள் பூட்டியதன் மூலம் சேருவில, தெஹிவத்த, நிலாப்பொல, சோமபுர போன்ற சிங்களக் கிராமங்களும் கிளிவெட்டி, மீன்காமம், மல்லிகைத்தீவு, பட்டித்தீவு, பாரதிபுரம், நாராயணபுரம், இருதயபுரம் போன்ற தமிழ்க் கிராமங்களும், தோப்பூர், கங்குவெலி போன்ற முஸ்லிம் கிராமங்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் இங்குள்ள மக்களுக்குக் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், இப்பகுதிகளில் வாழும் 1,500 விவசாய மக்களின் 30 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் கால்நடைகளும் நீரின்றி பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகால வரைக்கும் இலங்கை அரசாங்கத்தின் கொள்கைகளுக்கும், அடக்கு முறைகளுக்கும் எதிராகப் போராடுவதாகக் கூறிவந்த புலிகள், தற்போது அப்பாவி மக்களின் அடிப்படை வாழ்வாதார உரிமைகளை, பறிப்பது அல்லது முடக்குவது அர்த்தமற்றதும், கண்டிக்கப்பட வேண்டியதொன்றுமாகும். இப்பிரச்சினைக்கு பேச்சுக்கள் மூலம் தீர்வுகாணும் நோக்கில் கடந்த 22 ஆம்
02ஆவது சரத்தின்படி உரிமைகளுக்கு எதி நடவடிக்கையாக இத கருதலாமென்றும், இ சபைக்கும், சர்வதேச முறையிட்டுள்ளதாகவு
இந்நிலையில் அ காலையில் புலிகளா புதிதாக அமைக்கப்ப
உத்தரவாதமளிக்க வேண்டும். என்பனவே அந்த நிபந்தனைகளாகும்.
இக் கோரிக்கைகளை மக்களே அரசாங்கத்திடம் விடுத்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்களே அணைக்கட்டை முடியுள்ளதாகவும் புலிகள் வெளி உலகிற்குத் தெரிவித்தனர். இக் கோரிக்கைகளில் சில, மக்களின் அடிப்படை பிரச்சினைகளோடு சம்பந்தப்பட்டவை என்பதை
|மாவிலாற்றின் வழியில் மீண்டும் தண்ணீர் வருமா என்று காத்திருக்கும் பெரியவர்
திகதி நீர்ப்பாசன அமைச்சர் அன்வர் இஸ்மாயிலின் பணிப்புரையின் பேரில் நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் தலைமையில் பொறியிலாளர் குழுவினர் மாவிலாறு அணைக்கட்டை நோக்கிப் பயணமாகினர். மாவிலாறு அணைக்கட்டுக்கு ஒன்றரை கிலோ மீற்றர் முன்னதாக இக்குழுவினரை வழிமறித்த புலிகள், இதற்குமேல் செல்லமுடியாது என்று கூறி திருப்பியனுப்பினர். அதன்பின்னர் கண்காணிப்புக்குழுவினருடாக பிரச்சினைகளை எடுத்துக்கூறிய அரசாங்கம், அணைக்கட்டை திறந்துவிடுமாறு கேட்டுக் கொண்டது. அதற்குப் புலிகள் அணைக்கட்டைத் திறப்பதாயின் தமது நான்கு கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இணங்க வேண்டுமென்று கூறினர்.
* தங்கள் பகுதிகள் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படவேண்டும்.
* இராணுவ நடவடிக்கைகளால் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.
* தமது பகுதிகளில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும்.
* இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியினூடாகப் பயணம் செய்யும் மக்களின் பாதுகாப்பிற்கு அரசாங்கம்
ஆக, 03.09, 2006
மீதும் மாலையில் ம
韃 魏
ஈச்சிலம்பற்றுப் பகுதி படையினர் குண்டு மேற்கொண்டனர். இ தரப்பில் 7 பேர் செ
மறுக்கமுடியாது. எனினும் அதற்காக அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடாத்தி ஒரு தீர்வினைக் கண்டிருக்க முடியும், அல்லது திருகோணமலை மாவட்டத்தில் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இம்மக்களின் நலனில் அக்கறை கொண்டு பிரச்சினைகளை நேரடியாக அரசாங்கத் தரப்பினருடன் பேசித் தீர்வு கண்டிருக்க (yp19uqub.
இவற்றில் எதையும் செய்யாமல் அரசாங்கத்தை அடிபணிய வைக்கலாம் என்ற நோக்குடன் ஒரு பகுதி மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, இன்னுமொரு பகுதி மக்களின் வாழ்வாதார உரிமையான தண்ணீரை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவது அல்லது பணயமாக வைத்துச் செயல்படுவது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத ஒன்றாகும்.
இந்நிலையில் கண்காணிப்புக் குழுவின் ஊடாக சமரச முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டபோதும் அவை பயனளிக்கவில்லை. கடந்த 26ஆம் திகதி பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் பேசிய திட்ட அமுலாக்கல் அமைச்சரும், பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல, மாவிலாறு அணைக்கட்டு நீரைப் புலிகள் தடுத்து நிறுத்தியது பாரதூரமான விடயமென்றும், 1977ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சாசனத்தின் 54ஆம் பிரிவின்
பேர் படுகாயமடைந்: கருத்து வெளியிட்ட
திறந்து விடுவது தெ 65560)6 bb860)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GDu göIDIGES
டென்மார்க்கும் கண்காணிப்பு நடவடிக்கைகளிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தன. -
இவ்வாறானதொரு சூழ்நிலையில் கடந்த 31ஆம் திகதி மாவிலாற்றுப் பகுதியில் இருதரப்பினருக்குமிடையில் கடும் சமர் மூண்டது. இதில் இருதரப்பிலும் பெரியளவில் சேதங்கள் ஏற்பட்டபோதிலும், பிரச்சினைக்குத் தீர்வு காண முடியவில்லை. தாக்குதல்களை நிறுத்தும் வரை நீரைத் திறந்து விட முடியாது என்று புலிகள் இயக்கமும், நீரைத் திறந்து விடும் வரை தாக்குதல் தொடரும் என்று அரசாங்கமும் கூறிவருகின்றன. இதற்கிடையில் இனவா அரசியற் கட்சிகளின் அழுத்தம் ஒருபக்கம், நீரின்றி வாடும் மக்களும், விலைநிலங்களும், கால்நடைகளும் மறுபக்கம் என அரசாங்கம் பல வழிகளிலும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் சிக்கியுள்ள அதேநேரம், நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் வெடித்தால் அதை எதிர்த்துப் புலிகளைச் சமாளிக்க வேண்டிய ஆற்றலை அதிகரித்துக்கொள்ள வேண்டிய
வாழ்வாதார ஏற்றுக்கொள்ளமுடியாதென்றும்,
- யிலும் உள்ளது. ான பயங்கரவாத இறைமையுள்ள, நாட்டின் பொறுப்புள்ள நிலையி - 6060l85 அரசாங்கம் என்ற வகையில் பாதிக்கப்பட்ட இந்நிலையில் மாவிலாறு தண்ணீர்
து தொடர்பாக ஐநா மக்களுக்கு நீரைப் பெற்றுக் கொடுக்க விவகாரம் போர் நிறுத்த புரிந்துணர்வு
நாடுகளுக்கும் தாம் #းရိုးနှံဖါး ஒப்பந்தத்தைச் செயலிழக்கச்
ம் குறிப்பிட்டார். நடவடிக்கைகளையும் எடுக்குமென்றும், செய்துள்ளதான தோற்றப்பாட்டை |ன்றைய தினம் இவ்விடயத்தில் புலிகளுடன் சமரசப் ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்திலேயே ல் முல்லைத்தீவில் பேச்சுக்கள் பயனளிக்காத மக்களின் பெயரால் புலிகள் தண்ணீரைத்
டும் விமான ஓடுதளம் காரணத்தினாலேயே அரசாங்கம் இராணுவ தடுத்ததானது மனிதாபிமானமற்றது ாவிலாற்ை அண்டிய நடவடிக்கை மூலம் இப்பிரச்சினைக்குத் எனபதை புரிந்து நடந்து கொண்டிருக்க
தீர்வு காண்பதற்காக மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும், இது யுத்தமல்ல வேண்டும் அதேபோல் அரசாங்கமும் எனறும, சமாதான நடவடிகதைகளை முடியுமானவரை சகல வழிகளிலும் இது கூறியிருந்தது. பிரச்சினையை அணுகியிருக்கலாம். தெஃடுேம்போக்கு ஆயுத மோதல்களால் இழப்புகளைத் கட்சிகளிலொன்றான ஜாதிக ஹெல தவிர, வெற்றிகளைக் காண முடியாது உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் எனபதை கடநத காலம ஒமல்பே சோபித்த தேரின் தலைமையில் உணர்த்தியுள்ளது. தற்போது வரை
மாவிலாற்றுக்கு 4 1/2 மைல் மாவிலாறு தண்ணீர் விவகாரத்தில் தூரத்திலுள்ள கல்லாற்றுக்கு ஒரு புலிகள் விரித்த வலையில் அரசாங்கம் குழுவினர் சென்று அணைக்கட்டை விழுந்து விட்டதாகவே ஆய்வாளர்கள் திறக்கப் போவதாக ஆர்ப்பாட்டம் கூறுகின்றனர்.
செய்தனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய இருதரப்பு இழப்புகளையும், இராணுவத்தினர், இப்பிரச்சினைக்கு தாம் பின்னடைவுகளையும் பார்க்கும் போது 48 மணிநேரத்திற்குள் தீர்வு காண்பதாகக் மாவிலாறு நிலத்தில், தண்ணீர் வந்ததோ கூறி திருப்பியனுப்பினர். மேலும் தெரிவு இல்லையோ, மனித ரத்தம் வந்தது. செய்யப்பட்ட புலிகளின் இலக்குகள் மீது சாதாரண மாவிலாறு பிரச்சினையை இலங்கை விமானப்படையினர் தொடர்ந்து எதிர்கொள்வதற்கு எத்தகைய தாக்குதல்களை மேற்கொண்டனர். 29ஆம் கொடுக்க வேண்டும் திகதி மட்டக்களப்பு கரடியனாறு தேனகம் என்பதை ஒவ்வொருவரும் மண்டபம் மீது விமானப்படை குண்டுகளை
- புரிந்துகொள்வது அவசியமாகும். வீசியது. இதன்போது 12 குண்டுகள் ர்க்கமற்ற ெ மண்ம் விந்து த்ெதில் தமது அர்த்தமற்ற கெளரவத்திற்காகவும் ஆயுத தரப்பில் 8 உறுப்பினர்கள் பலததை பரீட்சிப்பதற்காகவும் மாவிலாறு கொல்லப்பட்டதுடன், 4 பேர் விவகாரத்தை அரசும் புலிகளும் காயமடைந்ததாகப் புலிகள் பாரககாமல தண்ணீரில்லாமல் கூறியிருந்தாலும், அதைவிடப் பலமடங்கு அவஸ்தைப்படும் மக்களின் இழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என பல அவலங்களிலிருந்து இவ்விவகாரத்தைப்
ళ్ల
யிலும் விமானப் வீச்சுக்களை தன்போது புலிகள் ால்லப்பட்டதுடன், 8
னர். இதுபற்றிக் கருத்துத் தெரிவித்திருந்தனர். இதன் பார்க்க வேண்டும் என்பதே அரசாங்கம், நீரைத் பின்னர் நிலைமை மேலும் மோசமாகியது. மனிதநேயமிக்க மக்களின் டர்பாகப் புலிகளின் ஏனெனில் இக்காலப் பகுதியில் தான் எதிர்பார்ப்பாகவுள்ளது.
å செ bg

Page 10
தானம் வேள்வி தவங்கல்வியாவும் தரணி மீதில் நிலைபெறச் செய்வேன், வானம் மூன்று மழைதரச் செய்வேன், மாறிலாத வளங்கள் கொடுப்பேன்;
- சுப்பிரமணிய பாரதியார் பேர்ண்டு மன்னன், கிந்தா மகன்’ என்ற முனிவரின் சாபத்தால் காலமானார். அவன் இறப்பதற்கு முன்னால் தன் புதல்வர்களான பாண்டவர்களை அழைத்து, "நான் இறந்ததும் நீங்கள் என் பிணத் தைத் தின்றுவிடுங்கள். அதன் மூலம் உங்களுக்கு ஞான திருஷ்டி ஏற்படும்” என்றார்.
தந்தையின் சொல்லை என் றுமே தட்டி அறியாத பாண்ட வர்கள், தந்தை இறந்ததும் அவர் பிணத்தைச் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று தின்னப் போனார்கள். அப் பொழுது அங்கே திடீரென்று தோன்றிய கிருஷ்ணன், 'மைத்து னர்களே! நீங்கள் எப்பொழுது பிணம் தின்னும் மனிதர்கள் ஆனிர்
கள்” என்று கேட்டார்.
தருமர் தங்கள் தந்தை கூறி யதை கிருஷ்ணரிடம் கூறினார்.
கிருஷ்ணர் அதைக் கேட்டு நகைத்து, “உங்கள் தந்தை வய தான காலத்தில் புத்தி கெட்டு உளறினால், அதற்காக நீங்கள் பிணத்தைத் தின்பதா? கூடவே
சிறந்த வர்ணத்திற்கு ĵZ தரும் எண்ணம்
மேலே உள்ள படத்தினை இணைத்து வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு ரூபா 25: காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 03.03.2006 Guiyamourib g5"Guib BumLigz Bau. 655 தினமுரசு வாரமலர் த. பெ. இல . 1772 கொழும்பு
வர்ணம் தீட்டும் போட்டி இல: 653
பரிசுக்குரியவர்: ஏ. ரொஷ்னியா, தரம் , 8, புனித கபிரியேல் பெண்கள் கல்லூரி, ஹட்டன்.
பாராட்டுக்குரியவர்கள்:
சாஜிதா நஸார், தரம் - 3A, பாத்திமா முஸ்லிம்
மகளிர் கல்லூரி, கொழும்பு - 12
அச்சினி, தரம் 6 கிங்ஸ்டன் தேசிய கல்லூரி
முகத்துவாரம், கொழும்பு 15
5J, Gg, UTjjjLDT LIGIÖSOTIT, 61/1A/1,
ரா. திவ்யா, 15லோவர் வீதி,
மகாபுத்கமுவ, கொடிகாவத்த பதுளை, எம். ஜே. எம். அஸார்தீன், 811 பாடசாலை த யோகராசா, சரசாலை தெற்கு,
விதி கொடமிடிய, அகுறஸ்ஸ, GTGIsiGss, வே, டிவஸ்ரிகா, தரம் - 21, கோட்டமுனை எம். ஜனார்த்திக்கா, இல31, ரொசிட்டா பஜார், கனிஷ்ட வித்தியாலயம், மட்டக்களப்பு கொட்டகலை,
கே. பிரசாந்தி போபா பதி இல்லம் வை, ஜும்லாட் பிர்மிளா மக்களுற்று ரொசிட்டா வீடமைப்புத் திட்டம், கொட்டகலை, வெள்ளைமணல்,
ار
I
ಜ್ಞ! கூடாது. நீங்கள் சென்று விறகு சே கள், பிணத்தை எரி என்றார். பாண்டவர் விறகு சேகரிக்கச் ஆனால், சகாதே போகாமல் நின்று ெ தான்.
“சகாதேவா! ந வில்லை? என்று ே
பாப்பா முரசு
காவல் செய்கிறே சகாதேவன். அவனு
த சந்தேகம் ஏற்பட கறுப்புப ഖl கணகாணததாா.
அதற்குள் சகாே பிய்த்து விழுங்கி வயிற்றுக்குள் பே னுெக்கு ஞான திருவ அதன் மூலம் கிரு க் ான தரு ளுககு ஞ வாறு சூழ்ச்சி ெ எனபது தெரியவந்த ததும அவனுககுக .கோபம் ஏற் ليق= :¬ வததை வடடு ச தோன்றிய கிருஷ்ண என்ன காரியம் ெ உனக்கு ஞான தி பட்டால், என்னுடை அவதாரநோக்கமே போய் விடும். அ உனக்குச் சாபம் ( யாரிடமாவக எ
@k பற்றிக் கூறினால், அ "G தலை வெடித் றாா.
"கிருஷ்ணா நட குருஷேத்திரப் ே பாண்டவர்களாகிய எ யும் நீ காக்க வேண் யாராவது ஒருவர் உன தலை சுக வெடித்து விடும்" ' போட்டான் அதற்குள் மற்றவ களைக் கொண்டுவர னனின் உடல் எரி கிருஷ்ணர் தன் அவ தோடு, சகாதேவனி காகவும் பயந்து, புகளை குருஷேத்தி கணணை இமை கா காத்து ரட்சித்தார். s சகாதேவனும் திருஷ்டியைப் பயன்ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

8
நீ மேன்மையான குணம்
அறிவுரைகளைக் கேட்டு அதன்படி நட. எஸ். நிரஞ்சலா, கண்டி,
தோகை மயில்
கொடியில் சேவல் தாங்கிய பொட்டு வைத்த சிறகினை குமரன் முருகன் வாகனம் புத்தகத்துள் வைப்பதால்
குடியரசாம் இந்திய குடி போடும் அதுவென G53ůU0606) LOTLOlls) ögstog Bill E60FUI),
" 를 அழகு மயிலின் பாஒசையை | 99 SIGIN வரிசையில் அகவல் என்று கூறுவார். இடம் பிடித்த பேகனின் பழகு தமிழின் செய்யுளில் வாழை போன்ற கருணையால் UITL6) 2) GOOTG 95,6JGUTLÜ,
போர்வையன்று பெற்றது s
- குச்சிக்கால்கள் கொண்டது 鲇 குயில்கள் கூவும் சோலையில் எல்லோரும் பச்சை வண்ணத்தோகையை
நடனம் போல விரிக்குது
TTS STTT SSL LLLL LLL LLLL LLLL LL LLL LLLL LLLL LLLLLL
சென்றார்கள். “. . . eaезгш з- акозвао கொண்டு இருந்
, , , ஸ்டார் நோஸ்ட்மோல்
கட்டார் கிருஷ் ஸ்டார் நோஸ்ட் மோல் இருக்கும். இதன் சுரனை கொம்புகள்
எனப்படும் பிராணி, உலகிலேயே குட்டி குட்டியாக கை விரல்களைப்
மிகவும் வேகமாக சாப்பிடும் போல் இருக்கும். இது பார்ப்பதற்கு பிராணியாகும். இது 227 மில்லி நட்சத்திரம் போன்று தெரிவதால்
செகன்டில் தன்னுடைய உணவை இப்பெயர் வந்தது. இதற்கு 25 பிணத்தைக் பிடித்துத் ன எனறான தின்றுவிடும். டைய பேச்சில் -இந்த "கிருஷ்ணர் :ே
}வம் எடுத்துக்
தேவன் தந்தை கை விரலைப் னான். அது ானதும், அவ டிடி ஏறபடடது. ஷணா தங்க
ஷடி ஏறபடாத 8: 3:33:3::::::::::::::: சய்துவிட்டார் খৃষ্ণু يت" لبسسسسسسسسس து. அது புரிந் இவ்வளவு குட்டியாக இருந்தாலும் S SSL SS S0 நனறாக
கிருஷ்ணரின் தன்னுடைய கை விரல்களைக் நீந்தும், முக்கால்வாசி நேரம் பட்டது. அதே கொண்டு மிக அழகாக குழிதோண்டி தண்ணீரிலேயே இருக்கும். தண்ணீர் பூனை உரு வளைவளையாக வீடு அமைக்கும். ஐஸ கடடி போன்று இருந்தாலும் ய உருவில் இதன் முக்குப் பகுதி பிங்க் நிறத்தில் அங்கேயே இருப்பதை மிகவும் ர், சகாதேவா இருக்கும். இந்த இடம் சதைபற்றாக விரும்பும். சய்துவிட்டாய்? ருஷ்டி பயன் டய கிருஷ்ண பயன்படாமல் தனால் நான் இடுகிறேன். நீ ர்காலத்தைப் မြို့ ဒို့2S် အိနိ္ဒိဒ္ဓိဋ်ဒိဒ္ဓိ ந்தக் கணமே 2. இட்டேன் எடுக்க முடியலை அது என்ன? து விடும்” என் 8:
இருட்டுக்காட்டிலே குருட்டுப்பன்றி மேயுது அது என்ன? க்கப் போகும் 8 n Z பாரில் பஞ்ச உறவுக்காரர் அல்ல ஆனாலும் உரிய தகவல் தருவார் அவர் யார்? ாங்கள ஐவரை - ---------_________ டும். எங்களில்
இறந்தாலும் கு நூறாக என்று எதிர்ச் சகாதேவன். ர்கள் விறகு (9ரபி0 01 ", பாண்டு மன் *8※ டுஐே 6 யூட்டப்பட்டது. 8. ஒருவனுக்கு உணவளித்தால் ஊரையே q1919 'g தார நோக்கத் கூட்டுவான் . அவன் யார்? 9 (91.1919 G 'L lன் சாபத்திற் ஜெரி டி ந்ச பாண்டவர் மே
- •:::::::::::::::::::::&:•::::::::::::::::::::::::::Ø qTQ91191g) "Z ಹಣ್ಣು? டுகிற குதிரைக்கு விலாவெல்லாம் ஓட்டை ரமாமுழrgறகு "I டுத்தவில்லை - : 99p Icose
IIIJIDol`ri
DJ Jr. 방).

Page 11
பலூனில் ஹீலியம் வ சாதாரண விளைய பயன்படுத்தி 11,00 பறந்து இயன் சாதனை படைத்தார். கிளவ்செஸ்டசயர்
'வை பள்ளத் 2001ஆம் ஆண்டு 28ஆம் திகதி இவர் { புரிந்தார். பிரிட்டனின் ( இடத்தைச் சேர்ந்
مصصصصط
இங்கிலாந்திலுள்ள மேற்கு சசெக்ட் என்ற இடத்திலுள்ள பில் ஜெப்ரீஸ் என்பவர் வளர்க்கும் நாய்
கின்னஸ்
அதி நீளமான காதுகளைக் கொண்ட நாயென 2004ஆம் ஆண்டு உலக சாதனைப் புத்தகத்தில் பதி இந்த நாயின் காதுகளின் நீளம் 15 அங்குலமாகும். இந்த நாயின் காதுகள் 47,800 டொலர்களு
காப்புறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இடத்தில் போட்டிக்
مرg*
AQ6Os5e ábregoria:Saës)
நான்காயிரத்திற்கு மேற்பட்ட நத்தார் தாத்தாக்கள் லிவர்பூல் இடத்தில் 2005ஆம் ஆண்டு டிசப் மாதம் நான்காம் திகதி ஒன்றுகூ நன்கொடை வழங்குவதில் சாத6 படைத்தார்கள். இந்நிகழ்வில் கல கொள்வதற்காக 4514 பேர் முன்வந்த போதிலும், நத்தார் தாத்தாக்கள் அணியும் ஆடைகள் பற்றாக்குறையாக இருந்ததால் நூற்றுக்கணக்கானோர் திருப்பியனுப்பப்பட்டனர். வேல்ஸிலுள்ள போவர்ஸ் என்ற
குழுவொன்றினால் ஏற்படுத்தப்பட் சாதனையை லிவர்பூலைச்
சேர்ந்தவர்கள் முறியடித்தனர்.
==========-------------
ஆண்
,0309, 2006
சாத
6) இல சாதன விற் போன விலை |l ဤ ---ا
சாதை gाg
முதுL
நிகழ்
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

FFD பு நிரப்பப்பட்ட 600 | ட்டு பலூன்களைப்
அடி தூரத்துக்குப் | பூஸ்போல் என்பவர் | தென்வேல்ஸிலுள்ள ன்ற இடத்திலுள்ள தாக்குக்கு மேலாக
ஒக்டோபர் மாதம் ந்த சாதனையைப் | சம்ரிஜ் சயர் என்ற இவரது சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உலகிலேயே 6 9
பெறுமதி fas as (நபி
5குக
ل- -- T -- - 蜀T!
எனற DLIT III L9.
ந்
L
சென்.மொரிஸ் என்ற )/இடத்தில் 2006ஆம் } பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி 'r__ நடைபெற்ற ஏலவிற்பனையில் கிறிஸ்டீஸ் என்ற ஆபரண விற்பனை நிலையம் உலக னையொன்றை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 8.62 கரட் ரூபி என்ற இரத்தினக்கல் முப்பத்தாறு ட்சம் டொலர்களுக்கு விலை போனது. அதாவது ஒரு கரட் இரத்தினக்கல் கிட்டத்தட்ட நான்கு ட்சத்து இருபத்தையாயிரம் டொலர்களுக்கு ஏல விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது முன்னைய னயை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமானது. ஒருவருடத்திற்கு முன்பு நடைபெற்ற ஏல பனையில் ஒரு கரட் ரூபி இரத்தினக்கல் இரண்டு இலட்சத்து எழுபத்தையாயிரம் டொலர் விலை து. பட்டைத் தீட்டப்படாத வர்ணத் தரம் வாய்ந்த இரத்தினக்கற்களுக்கு கடந்த சில வருடங்களாக கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். கிறிஸ்டீஸ் ஆபரண விற்பனை நிலையம் அதிக லைக்கு விற்று சாதனை நிலை நாட்டிய இரத்தினக்கல் பர்மிய ரூபி என்பது குறிப்பிடத்தக்கது.
மிகப் பிரமாண்டமான மண்ணாலான சிற்பமொன்றினைச் செய்தவரென்ற உலக னயை நெதர்லாந்தைச் சேர்ந்த தோமஸ் என்பவர் புரிந்துள்ளாரென்று கின்னர்ஸ் உலக னைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைத்தொழில் பொறியியல் துறையில் ானிப்பட்டம் பெற்ற இவர், 1998ஆம் ஆண்டு சிற்பவேலைகளில் ஈடுபடத்தொடங்கினிார்.
உலகெங்கிலும் இடம்பெற்ற மண்ணினாலான சிற்பங்களை உருவாக்கும் பல Fசிகளில் இவர் பங்குபற்றியுள்ளார். வட அமெரிக்காவில் மண் சிற்பங்களைச் செய்யும் போட்டியிலும் இவர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார். இவரது சிற்ப லகளுக்காக சிறுவர் முதல் முதியோர் வரையானவர்களின் மனம் கவர்ந்த சிப்பியாக
இவர் மதிக்கப்படுகிறார்.
ITLDori OT (UDUI9.

Page 12
്ങിങ്ങ് ജൂ9, ഖബി' பேசிக்கிறாங்க என்று ரீமாவிடம் கே உண்மை இளம் ஹீரோக்களில் சி மாதிரி இருக்கும் என்று ஒரு வார கொடுத்திருக்கிறார் ரீமா சென் கதை இதே கேள்வியை இப்போது வேறு சிம்பு நல்லவனுமில்லை வ ஒரே தாக்குத் தாக்கி திட்டித் தீர்த்து நடந்து விட்டது மூன்று நாட்களுக்கு பேருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட் கொள்ளும் அளவுக்குப் போய்விட்ட செய்வதென்று தெரியாமல் குழப்பத்
தமிழ் பேசும் சிங்க சிங்களத்து சின்னக் குயிலா பிறகு சில முக்கியமான விஷயங்க ஒன்று நல்ல தமிழிலேயே முடிந் யாரைப் பார்த்தாலும் தமிழிலேயே ே சீமான் மற்றும் மாதவனுடன் பழகி ஏற்பட்டதாம் எனக்கு கமல் பண்ணவேண்டும் பிச்சைக்காரிய ரோலிலும் கலக்க வேண்டும் எ தன்னிடம் எவ்வளவு பணம் இரு ஆதரவற்றோர் இல்லத்திற்குக் கொ நேரம் கிடைக்கும் போதெல்லாம் அ 35 LULLD blajd Tolljjl LULLD 5143d மாதிரி செலவிடுகிறார். பூக்களும் குழந் கொக்கி படத்தில் சிறப்பாக நடித்த சஞ்சனா ஏற்கனவே துமாக்கி தெரியாது என்கிறார் குழந்தையாக சலாம் வங்காள மொழிப் படமொன்றில் நடித்திருந்தார். அந்தப் படம் நல்ல கிளாமர் காட்டியுள்ளாராம் "நான் வரவேற்பைப் பெற்று அவருக்குப் பல வாய்ப்புகள் வந்தபோதிலும் கண்ணுக்கு வலிக்காமல் மனசை அடுத்ததாகத் தமிழ் சினிமாவில்தான் நடிப்பேன் என்று எந்தப் படத்தையும் பிசையும் என்று விளக்கம் ஒத்துக்கொள்ளவில்லையாம் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்று வேறு கூறுகிறார். விளம்பரம் துறையைத் தேர்ந்தெடுத்தேன். ஜே.டி.ஜெர்ரியின் விளம்பரப் படங்களில் நடித்தேன். என்னுடைய கோ - ஆர்டினேட்டர் வெல்விஷர்ஸ் எல்லோரும் தமிழ் சினிமாவில் கான்சன்ட்ரேட் பண்ணு, நன்றாக வருவாய் என்றார்கள். அதன் பின் தமிழ் சினிமாவின் மேல் காதல் வந்தது கொக்கி பட யூனிட் ரொம்ப டிசிப்ளினோடு ஷட்டிங் நடத்தியது. இதுதான் என் முதல் தமிழ்ப் படம் என்றாலும் பத்து படங்களில் நடித்த பீலிங் ஏற்பட்டுள்ளது. அதற்கு டைரக்டர் பிரபு சாலமனின் ஒர்க்கிங் ஸ்டைல்தான் காரணம் என்கிறார் சஞ்சனா,
3 நான் கடவுள் ஹீரோ - ஆர்யா!
சேது நந்தா, பிதாமகன் ஆகிய படங்களில் மனிதனின் மென்மையான உணவுர்களை வியத்தகு வகையில் படம் பிடித்துக்காட்டி பாராட்டும் வெற்றியும் ஒரு சேரப் பெற்றவர் இயக்குநர் பாலா இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் அஜித் நடிப்பதாக இரண்டாண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட படம் நான் கடவுள்' இதற்காகத்தான் அஜித் உடல் மெலிந்தும் லாங் ஹேர் ஸ்டைலில் உலா வந்ததும் இதற்கிடையில் திருப்பதி, பரமசிவன் ஆகிய இரண்டு படங்களையும் முடித்துவிட்டார். அடுத்ததாக அஜித்திற்கு நான் கடவுள் படம் வரும் என்று எதிர்பார்த்தால் கதை வேறு பக்கம் போகிறது. ஒரு சில நாட்களுக்கு முன் பாலா நான் கடவுள் ஹீரோ யார் என்று அறிவித்து விட்டார். அந்த ஹீரோ ஆர்யா ஹீரோயின் பாவனா தயாரிப்பாளர் தேனப்பன் என எல்லோரும் இருந்த அந்தப் பேட்டியில் இது அறிவிக்கப்பட்டது.
தயாரிப்பாளர் கவுன்சிலுக்குத் தேர்தல் நடத்த நியமிக்கப்பட்ட ஒரு பொறுப்பாளருக்கே தெரியாமல், தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டாராம். இதனைத் தொடர்ந்து தனக்கும் இந்தக் கவுன்சிலுக்கு எந்தச் சம்பந் தமுமில்லை என்கிறாராம்
ராஜாவான இயக்குநரின் மைந்தன் இசையமைப்பாளர் மன்மத ராசா பாடலை இசையமைப்பாளர் இதெல்லாம் தவறு ே Gigailaô alîngbi.
உலக உருண்டையைச் சின்னமாகக் செட்டைப் பிரித்து மாற்றம் செய்துவிட்டோம் எ ஸ்டுடியோ நிர்வாகம் தம்பட்டம் அடித்த இ
கோலிவுட்டின் இன்றைய பி நாயகனுக்குத்தான் பொருந்து மற்றும் கலாபக் காதலன் நா இல்லாமல் டூயட் பாடி வருக்
புதுப்பேட்டை படத்தில் நட்பு
போன் போட்டு கன்னாபின்ன
மற்றும் செல் நம்பரை ம
படத்தில் நடித்தது தப்
அந்தக் கால
இருந்தார். அடு
Ֆ6006ւմbւն
நடிக்க
 

|alalelialelg|fltima -ரீமர் சென்
படத்தில் உங்களுக்கு நல்ல கேரக்டர்னு ட்டதுக்கு சிம்பு பற்றி செதுக்குகிறார். அதுதான் ம்புவுக்கு கிடைக்கிற மரியாதை இதில் வேறு இதழுக்கு கடந்த வாரம் உற்சாகமாகப் பேட்டி அதென்ன கடந்த கால.ஸாரி கடந்த வார போய் யாராவது கேட்டால் சொல்கிற பதில் ல்லவனுமில்லை என்று ஆரம்பித்து இறுதியில் து விடுவார். ஒரு வாரத்துக்குள் அப்படியென்ன முன்பு படப்பிடிப்பின்போது சின்னதாக இரண்டு டிருக்கிறது. அதுவே பெரிதாகி சண்டைபோட்டுக் து என்பது தான் இப்போதைய செய்தி என்ன தோடு இருக்கிறார் தயாரிப்பாளர் தேனப்பன்
ளத்து சின்னக் குயில் ன பூஜா தமிழ் சினிமாவில் நடிக்க வந்த ளைத் தவறாமல் கடைப்பிடிக்கிறார். அதில் தவரை பேசுவது தமிழ் சினிமாக்காரர்கள் பசி அசத்துகிறார். தம்பி படத்தில் நடித்தபோது யதில் தமிழ் மீது அவருக்கு அபாரப் பற்று சார் மாதிரி விதம் விதமான கேரக்டர்
|க நடிக்கணும் அதேபோல கோடீஸ்வரி |- ன்று சொல்லும் பூஜாவின் நல்ல பழக்கம் ந்தாலும் அதில் ஒரு பகுதியை ஏதாவது DITUEZEICSICELLE
டுத்து விடுவதுதானாம். அத்தோடு இல்லாமல் தரவற்றோர் இல்லம் குழந்தைகள் காப்பகம் சென்று நேரத்தைச் தைகளும் மட்டும் இருந்தால் நேரம் போவதே
பொறி படத்தில் அம்மணி அழகான காட்டியுள்ள கிளாமர்
LD (Gib
எம்டன் மகன் நாயகி வாஸ்து கைரேகை ஜோசியம் போன்ற சமாச்சாரங்களில் அதீத ஆர்வம் காட்டுகிறாராம் பிரேக் நேரங்களில் அத்தகைய புத்தகங்களைப்
க் கொண்டிருப்பவர் ஷட்டிங் ஆரம்பிக்கும் நேரத்தில் வாஸ்துப்படி கேமராவை எங்கு வைக்க வேண்டும் ல்லி இம்சை செய்கிறாராம்
நடிக்கும் வாலிபன் படத்தில் ஓரிரு காட்சிகளில் தோன்றுகிறாராம் பழங்கியவர் நடிக்கும் படமிது என்று விளம்பரப்படுத்தப் போவதாகத் தெரிந்த பண்டுமென்றால் என் காட்சிகளைத் தூக்கி விடுங்கள் என்று கண்டிப்புடன்
கொண்ட ஸ்டுடியோ ஒன்றில் 5 வருடமாகப் பயன்படுத்தி வந்த ஒரு 1று ஒரு இயக்குநர் தம்பட்டம் அடித்து வருகிறாராம் அதைக் கண்டுபிடித்துவிட்ட க்குநரை அழைத்துப் பொறி பறக்கக் கடிந்துகொண்டதாம்
ளபாய் என்ற தகுதி வாகனம் ஒன்றின் பெயர் கொண்ட படத்தில் நடிக்கும் ாம் தவமிருந்து நாயகி சிங்களப் பெண் அறிந்தும் அறியாமலும் நாயகி பகிகள் என்று உடன் நடித்த அத்தனை பேருடனும் ஷிப்ட் போட்டு கேமரா றாராம் புதிய காதல் இளவரசன்)
நாயகியின் நடிப்பைப் பார்த்துவிட்டு பெண்கள் அமைப்பினர் அந்த நாயகிக்குப் வென்று திட்டித் தீர்க்கிறார்களாம். இதையடுத்து தன் வீட்டு போன் நம்பர் |ற்றி விட்ட நட்பு தன்னைச் சந்திக்கும் பத்திரிகையாளர்களிடம் அந்தப்
ா என்று கேட்டு வருகிறாராம் இயக்குநரையே கேளுங்களேன்
செம்பருத்தி நாயகி அம்மாவாகி அரசியலில் நுழைந்து விட்டோடு செட்டிலாகி ருக்கு மறுபடியும் அரிதாரம் பூச ஆசை வந்து விட்டதாம் இதையடுத்து தன் ஆலோசித்துவிட்டு சொந்தப் பணத்தைப் போட்டு அம்மன் வேஷத்தில் வந்து விட்டாராம் (ஆத்தா.பயந்து வருதே.)
LD5.G5 TOT வாளமீன் புகழ் கானா நடிகர் பொறி படத்தில் நடிக்க வெளியூர் போயிருந்தாராம் அங்கு பிரேக்கின் போது தான் ரெஸ்ட் எடுக்க கேரவன் வேன் வேண்டும் இப்போது தனது ரேஞ்சே வேறு என்று மார்தட்டி பந்த காட்டியதைப் பார்த்து யூனிட்டே அசந்து போய்விட்டதாம்

Page 13
哥
ДоUM405(V0 சில்மிஷ நாயகனின் காதலி ஏற்பாடு நடக்கிறதாம் ஒரு ம ஒப்புக்கொண்டவரை சில சீன்களி நடிக்காமல் வந்துவிட்டாராம் நா நடிகைக்கு எதிராக நடவடிக்கை சீக்ரெட்டின் ம மறுபெயர் என்ன பதில் வருகிறது. அந்த அளவுக் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து ெ ஏகத்துக்கும் எகிறிப்போய்க் கிடக்கி ஒரு மைல் கல்லாக இருக்கும் சொல்கிறார்கள். இதில் இடம் பெ கோடி ரூபாய் செலவு செய்திருக் டுப் போடாமல் கடுமையான ரிளி நாட்கள் பாடுபட்டு எடுத்திருக்கிறா நடிகர்கள் நூறு கார்கள் இடம் ெ ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் smile2Lüêå (ej 61
விஜய் நடித்த ஆதி படத்தை விநியோகஸ்தர்களும் சமீபத்தில் ஒன் ஆதியில் பட்ட காயத்துக்கு மரு வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத் சம்பந்தப்பட்டவர்கள் நிராகரித்தால் -- (LDLOGIRisi.JLRGiGIT.J. GULL. G. அந்தக் கதை .ே
பிதாமகன் இயக்குநர் இரண்டு வருடங்களுக்கும் மேலாக வருகிறது விஜய் யூனிட் உருவாக்கி வரும் நான் கடவுள் படத்தின் கதை இன்னமும் முழுமையடையவில்லையாம் என்றாலும் இதுவரை ரேடியான கதையில் பிணத்திற்கு முன்பாகச் சங்கு ஊதிக் கொண்டு போகும் கேரக்டர்தான் ஹீரோவாம் கிட்டத்திட்ட பிதாமகனின் இரண்டாம் பாகம் போல இருக்கிறதாம்
s s S. S.
s 를
கேப்டனின் தர்மபுரி பட ஷட்டிங், மதுரை ராமநாதபுரம், நெல்லை என்று தென்மாவட்டங்கள் நடக்கும்போது அங்கு உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரத்திலும் ஈடுபட படத்தின் பெயர் கொண்ட ஊரில் ஷட்டிங் கிடையாதாம் அதுபோல, இதில் கேப்ட சேர இதுவரை யாரும் முன் வரவில்லையாம்
இயக்குநரின் சபதம் அந்தக் கால புதுவசந்த இயக்குநர், மெட்ராஸ் லவ் பற்றி படத்தின் ஸ்டில்கள் பத்திரிகைகளில் வரக்கூடாது என்று போடுகிறாராம் 'பத்திரிகைகளின் பாராட்டோ, பப்ளிசிட்டியோ இல்ல படத்தை இரு நூறு நாட்கள் ஒட ஏற்பாடு செய்கிறேன்" செய்திருக்கிறாராம் இயக்குநர்.
முடிவு
சிவமைந்தன், ஷட்டிங் பிரேக்கின் போதும் வீட்டில் ஒ நேரத்திலும் திருவாசகம், தேவாரம் போன்ற நூல்களைப் படித்து மேலும், இந்த ஆண்டு முழுவதும் எந்தப் பத்திரிகைக்கும் பேட்டி கெ என்றும் முடிவெடுத்துள்ளாராம் பேட்டி என்ற பெயரில் தனது திரும அதிகம் கேட்கப்படுவதால், இந்த முடிவாம்.
56) estD6215 21 (tot be
சுந்தரா டிராவல்ஸ் படத்தின் நாயகி, லொள்ளு நடிகரின் படத்தில் இரண்டாம் நாயகியாக புக் பண்ணப்பட்டிருந்தாராம் விசாக ஷட்டிங் என்று அவரை அழைத்துப் போனாராம் இயக்குநர் ஆ அவரைத் தவிர யாருமே இல்லாததைப் பார்த்து விவரம் கேட்ட இரண்டு நாள் ரிகர்சல் இருக்கிறது என்றாராம் இயக்குநர். இதி: போன நடிகை, சொல்லாமல் கொள்ளாமல் தலைமறைவா பிரச்சினையாகி, லொள்ளு நடிகர் வந்து நடிகையைக் a
-- -- -- -- -- - ܠܐ ܠܐ ܬ322 ܠܐ ܐܬܐ ܐܠܐ ܠܐ
அ "ஆதி நாயகி சிபாரிசு இளைய தளபதியின் போக்கிரி படத்தை இயக்கும் வாய்ப்பை டான் வாங்கிக் கொடுத்ததே ஆதி நாயகிதானாம் இருவருக்குமே நெருக்கமான இந்தப் படத்திற்கும் ஹீரோயினாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்திய நாயகி தன் டைரியை எடுத்துக் காண்பித்து நிலைமையை எடுத்துச் அவரேதான் மஜா நாயகியை சிபாரிசு பண்ணினாராம்
ஆக 03 - 09, 2006
 
 
 
 
 
 
 
 
 
 
 

re2|&ঠ৫ঠgঠ পুত৫ঠp2_! . ܘܠܐ ܠܐܝܬܘܬܐ ܢܝ
AAN
த கேரளப் படங்களில் நடிப்பதற்குத் தடை போட லயாளப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட ம் நடிக்க வற்புறுத்தியதையடுத்து சச்சரவு ஏற்பட்டு கி. இதையடுத்து மலையாள இயக்குநர் சங்கம் டுத்து வருகிறதாம்
றுபெயர் சிவாஜி.!
என்று கேட்டால் டக்கென்று சிவாஜி என்றுதான் ரகசியம் காத்து வருகிறார் டைரக்டர் ஷங்கர் 1ளியாகப் போகும் படம் என்பதால் எதிர்பார்ப்பு து சிவாஜி படம் இந்திய சினிமா உலக வரலாற்றில் ன்று தமிழ் சினிமா டெக்னீஷியன்கள் அடித்துச் ம் கண்ணாடி மாளிகையை அமைக்க மட்டும் 3 றார்கள் எந்தப் படத்திலும் இல்லாத அளவுக்கு * எடுத்து சண்டை போட்டிருக்கிறார் ரஜினி 35 கள் இந்தக் சண்டைக் காட்சியை நூறு ஸ்டண்ட் றும் இந்தப் பிரமாண்டமான சண்டைக் காட்சியை
அமைத்திருக்கிறார்.
- - - - - - - - - - - Jпал ВLJпћBiblåпIg!
வாங்கி கைகளைச் சுட்டுக்கொண்ட அத்தனை று கூடி மீட்டிங் போட்டுள்ளனர். அதாவது தாக போக்கிரி படத்தை தங்களுக்கே தர ள்ளனர். ஒருவேளை தங்களின் கேரிக்கையை பார்க்கொடி பிடிக்கவும் ஒருமனதாக ாக்கிரி யூனிட்டுக்குக் கசிய
ص محصے
" விஜய் ஆண்டனியின் ஆசை நிறைவேறியது சுக்கிரன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி 'சப்போஸ் உன்னை ص என்ற பாடலுக்கு இளைஞர்களைக் குத்தாட்டம் போட வைத்து தற்போது நெங்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் என்ற டிஸ்யூம் பாடல் வரை உள்ளத்தைக் கிள்ளியிருக்கிறார் விஜய் ஆண்டனி 'வீட்டின் மாடியிலேயே ரெக்கார்டிங் தியேட்டர் கட்ட வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. அது இப்போதுதான் நிறைவேறியிருக்கிறது. அம்மா சகோதரி மனைவி இவர்கள் அருகில் இருக்க நினைத்த நேரமெல்லாம் மெட்டமைக்கிற சுகத்திற்கு இணையேது என் விடும் இந்த ரெக்கார்டிங் தியேட்டரும் அந்த சந்தோஷத்தை எனக்குக் கொடுத்திருக்கிறது என்று நெஞ்சாங்கூட்டில் வைத்திருந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்
விஜய் ஆண்டனி
முதல் இடத்தைப் பிடிக்கும் கனவுடன் வேதிகா
மதராஸி படத்தில் அறிமுகமானவர் மும்பையைச் சேர்ந்த வேதிகா தற்போது
பாக்யராஜ மகன் சாந்தனுக்கு ஜோடியாக சக்கரக்கட்டி படத்திலும் லாரன்சுக்கு ஜோடியாக முனி படத்திலும் நடித்து வருகிறார். இரண்டு ஹீரோயின்கள் படத்திலோ, சீனியர் ஹீரோக்களுடனோ நடிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. கதை நன்றாக இருக்க வேண்டும் இதுதான் எனது நிபந்தனை கவர்ச்சியாக நடிப்பதில் ஒன்றும் தவறு இல்லை. அது எல்லை மீறாமல் இருக்க வேண்டும் தமிழ்நாட்டு இரசிகர்களுக்கு கொஞ்சம் குண்டான ஹீரோயின்களைத்தான் பிடிக்கும் குண்டாகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். தமிழ் சினிமாவில் எனக்கென ஒரு நிரந்தர இடத்தைப் பிடிப்பேன். அது முதல் இடமாகக்
கூட இருக்கலாம் என்கிறார் வேதிகா
நன்றியுள்ள முனி ! ஆறு படத்தின் இயக்குர்ல் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டவர் அந்த நடன மாஸ்டர் தெலுங்கில் இயக்கிய
இரண்டு படங்கள் சூப்பர் ஹிட்டம் ஆனாலும் தமிழரான அந்த மாஸ்டருக்கு இங்கு எந்த வாய்ப்பும் வராத சூழ்நிலையில் ை இயக்குநரே அவரை அழைத்து lys UTiấLLITT. இதைத் தொடர்ந்து இயக்குநரின் ஆளுயர படமொன்றை LITT P மாற்றப்பட்ட தெலுங்கு நடிகை
ரீரங்கத்தை முனியைத் தயாரிக்கும் இயக்குநரின் படமான வட்டத்தில் நடிக்க ஒரு தெலுங்கு நடிகையை புக் ல் தொடர்ந்து பண்ணியிருந்தர்களாம் ஷட்டிங்குக்கு கிளம்பும்போது நாயகி தனக்குப் பேசியதைவிட அதிக சம்பளம் தந்தால்தான் போகிறாராம் வருவேன் என்று அடம் பிடித்தாராம் இயக்குநர் கடுப்பாகித் தெலுங்கு பார்ட்டியை ஒதுக்கிவிட்டு மும்பையிலிருந்து னுக்கு ஜோடி அழகிகளை வரவழைத்து செலக்ட் பண்ணிக்கொண்டு இருக்கிறாராம்
டுத்து வரும்
കഞ്ഞിട്ട്ലി ாமல், இந்தப் ான சபதமே
ப்வெடுக்கும் வருகிறாராம் டுப்பதில்லை OL UjóGL
OD835 1
6Ŭ "LĴÜL965" பட்டினத்தில் ால், அங்கு டிகையிடம், கடுப்பாகிப் விெட இது ண்டுபிடித்து
மாஸ்டருக்கு
ந்த நாயகியே
பாது ஆதி சால்லிவிட்டு
OTI vi தினமுரசு ݂ ݂

Page 14
சிக்கப்படாத வீணை.
சிப்பதற்கு எவரும் வராததாலேயே சிக்க வேண்டிக் க்கிறது எனக்கு
நிக்க வருவதாயின் யிலே
வைக்க வேண்டுமாம் ಹಿತಕ್ರ
காதலின் பிரிவினால் காயப்பட்ட இதயங்கள்
நித்தமும் உள்ளுக்குள்
அழுகின்றன!
இயற்கை அனர்த்தப் பிடிக்குள் சிக்கிய நெஞ்சங்கள் ஒரு விடிவுக்காய் ஏகன் பக்கம் கரங்கள் ஏந்திநிற்கும்!
யுத்தத்தின்
கோரப்பிடிக்குள் குமுறியழும்
》 །
மறந்தேன்.
தெய்வம் , 彎 சுஜாஹர் முகைeணி,
நிந்தவூர் - 18
LL LLL LLL LLL LLL LLSLLLL LLLLLLLLSLLLL LLSLLLL LL LLL LLLLLS m 5ணட கால குததுச சணடை
மிக நீண்ட காலம் குத்துச்சண்டைச் சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டவர் அமெரிக் காவைச் சேர்ந்த ஜோ லூயிஸ் என்பவராவார். 1937ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22ஆம் திகதி சாம்) பியன் பட்டம் பெற்ற இவர், 1949ஆம் ஆண்டு மார்ச் முதலாம் திகதி குத்துச்சண்டைகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கும் வரை 11 ஆண்டுகள் 252
ாட்கள் இவர் சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.
சுகமான பொழுதுகளில் உனதான நினைவுகள் பால்வற்றிப்போன பட்டை மரங்களாய் என்னுள்ளே.
நீ பேசிய மொழிகள் சுருதி அறுந்த வீணைகளாய் அர்த்தமற்றுப்போன சங்கீதங்கள்.
நமதான நட்புக்கு நீ அர்த்தம் கூறியபோது கவிதை ஏடுகளும்
స్ట్రికో வெளியேற
ந்தும். பிள்சு இகயங்களகம் றோ ஒரு நாள் ஞ்சு இதயங்களும் வெற்றுத் தாள்களானது. |எறியப்பட்ட நான் விழி நீர் சிந்தி. -
தட்டப்பட்டு நீ வரைந்த ரிக்கப்படுவேன். அந்தக் கன்னிப் பேதைக்கு காதல் மடல்களும் தேயிலைக் கூடைதான் சருகுகளாய்ப் போனது போது. முதுகில் சுமையென்பதல்ல குப்பை மேடுகளில்,
பெருமையையும் சீதனமும்தான் த உலகறியும், இப்படியே. ial 政 ನಿಜ್ಡ -Antarflini 6600600 356 : மனுக்குல உள்ளங்கள் விஷ R: ೨ಥ್ಲ! இருண்டு என் தேகம் சுடுபட்டு நப்பதற்கு. : புண்ணம் அக்தி
என்
600607N, உள்ளத்தில் -இறக்காமத்துாரான், இதயத் ாரு அவன் வரவு எச்எம்எம்.பாஹிம் தயததுககு கிட் KVT LU சொந்தமானபோதுதான். வறுமையாகப -கியாஸ் எம்மிறாஸ், போனதனால் என் முதுர் - 7
என்னிதயம் டி. வசந்தங்களை வாடுகிறது. * வாரி அள்ளிக் இற் 983
"ே கொண்டவன் அரவணைக்க ஏனோ என் இயல்பை bனுசரணையாளன் உயிரை #ಣಾ
இன்றி இற்றுப் G விட்டுச் வருத்தமிழையச் செய்கிறாய்.
போகின் சனறான.
ஏறது 4ل மெளனப் பாவை நீ இதயம். ? S SS N அவனின் சாடடை ரணங்களால
சன்னமிட்டு நினைவுகளால் உருவப் படததை எதிர்ப்புறம் தலை நீட்டுகிற | நித்திரையும் நெருப்பிட்டு எண்ணங்களை
வெகுதூரம். எரித்த எனக்கு சிராய்ப்புர வைக்கிறாய்.
ஏனோ அவன் நினைவுகளை சீழ் வடியும் ଗର୍ରା சில்மிஷ கணங்களை
அமைதி யுகங்கள் இரவுகள் தெரியவில்லை. அலைக்கழித்துப்போகும் பகலாய } என் நிலாக் காலங்களை தொட்டிக் e. இறைவா! அரங்கேற்றி. கிடக்கு உன் காலடியில் : அதிகாரபூர்வத்தால் அள்ளிக் டியிட் இன்னமும் என் கொடுப்பேன் LD600TL9. ட்டு எண்ண முகத்தில்
காடுப் பன; இரு கரம் காறி உமிழ்ந்தபடி. எடுத்துச் ஏந்துகின்றேன். செல்வானா அவனை மறந்துவிட உயிலும் உளியும்
அவன்' $ଞ ଭ உரசிப்போன
லா பூததுக கடககிற 96.60)60T என்னுயிரை மாய்த்துவிட உன் வட்ட முகத்தில்,
சாபம் கொடு. உனதான என் நினைத்து (6 நச்சரிப்புகள்.
-பெரியசாமி விக்னேஸ்வரன்,
ஹட்டன்,
வீட்டை
எனக்கெ பாதணிகள் - புதுப்பாத6
சைக்கிளு "பிறேக் பூ டீப்புக் பெச்' பே காலையில் ே
எழுந்திடவும் தே
ஏன் புனிதஸ்தல: போகத் தேை போகவும் மு
கடைகள் திறக்க காக்கைக காலைச் ச
கிடைப்பது கு
LIT6լյլ
(s பசியா
கா.கா. ெ
அப்பே 'வீட்டுக்கு வரப் போகி என்ற மூட நம் பொய்ெ நிரூபிக்கப்
கஞ்சி காய்
குடித்த ஏெ கோழியாகப் டே
கறுப்பு இர அவ்வப்ே வெள்ளையி அறிமுகப்ப முயற்சிய உச்ச வெ கிண்ணம் பெரு
மெருகூட்டாமலே சோற்றி மண்ணள்ளிப்
நஞ்சையூற் மரணிப்பார்கள் பயிற்சி மூலம் செ
9 Ll
S S SSS S SSS SSSSSS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

) COOD 395 ட்டு C C ................ 19LT5 - 6) 35 e. 12 的 பயிற்சிக் களம் அதுவும Oise ao i கள். சிறப்புச் கவிதையும்-கவிஞரும்
ص ககு கவிதை உலகில் காலடி வைத்தவர்களில் சிலர் மங்கிப் போனதும் உண்டு தம்முடைய) டவும திறமையை உலகறிய வைத்தவர்களும் உண்டு. அந்த வகையில் வளர்ந்து வரும் கவிஞர்களான ) அஜிதா கண்ணன் ஆகியவர்கள் எழுதிய இரு கவிதைகளை உங்களுக்காக சிறப்புக் கவிதை டவும் எனும் பகுதியில் தருகின்றோம். இவர்களின் கவிதைகளில் இருக்கும் வித்தியாசத்தை நீங்கள் ரத்தோடு வாசிக்கும் போதே உணர்ந்து கொள்வீர்கள் வயில்லை. உன்னோரு ஏனோ, உன் நினைவில் கூட
OOOO ཁྱི་བློ་ உன்னோடு காலம் முழுவதும் சரியாக நில்லாமல் ;ණ්, -: : : : --------- நழுவிப் போனேன். .நான் வாழ்ந்திட நினைத்தேன் تعلیم}} ;n; திற்கும் 0 நிமிடம் கூட -அஜிதா, யில்லை; ? : ಮಂ। - என அருகில இலலை! 19uJTgl. காதலெனும்
உன் தோே கோள் சேர்ச் »1) | “¶ தீவி همهکایی تقیه» نامه is ஏனோ உன் கால்போன சுவடுகூட இறந்த காலம் காதலுக்கு றவாகும். கண்ணில் தென்படவில்லை மட்டும் இல்லை - அது
உன்னை கண்ணின் மணியாக இருந்தாலோ அதற்குப் பேர்
காத்திட நினைத்தேன். காதலில்லை ) ஏனோ, இமை உதிர்க்கும்
ரோமமாகக் ჭრul - பிறந்த Uu6i காதலிலே 60 வனறழும நீ என்னைப் கருதிடவில்லை! பூர்த்தியாகும் காதல் து SS SSS0SSS SSS பிழம்பாலே நம் கண்கள் பாரோ : ஜோதியாகும் ார்கள் * *、* பிக்கையும் மனதில் தினமும் நினைத்தேன். ஒடியாத கிளையென்று U60 ஏனோ, ஒரு வழித் துணையாகக் கூட நினைத்திருந்தேன் . கிளி படும். 政 என்னை அழைத்திடவில்லை! உட்கார்ந்து போன உடன்
ர் மதிப்பில் வளைந்து போனேன். உன மதப ஆயிரத்தில் ஒருத்தியாக உன்னை நான் பார்த்த ாகிறார்கள். : உடன் நெஞ்சிக்குள்ள்ே.
: அடி ஒருத்தியாகக் கூட உட்சிmக லா லட்சம் வினை - - 9 L3 isD(5 69(5 61)L3LD நீ என்னை சேர்த்திடவில்லை! முளைக்கக் கண்டேன். ரவாய் டுத்திய ೭.೧! அரியணையில் அரசியாகவே விண்ணைப் போய் முட்டிவிடக் பின் வீற்றிருக்க நினைத்திருந்தேன். ஏனோ, கூடாதென்றே - இன்று ॥ ஒரு சேவகியாகக் கூட நீ என்னை விரிகின்ற சி ற்றி(க்) அனுமதழக்கவில்லை கனறசறகுகளை ம் நாள். சுருக்கிக் கொண்டேன்.
உன் காகம் கீர்க்கிடும் கனிாசமாக . . . . சொன்னால் ''ನ್ತಿ" எங்கே நான் பறந்தாலும் லே ஏனோ, உன் பாதம் என்ன பெண்ணே - தினம் போடாமல் கழுவும், நீராகக் கூட இளைப்பாற உன் மடி தான் றினால் நீ என்னைப் பாவிக்கவில்லை! எனக்கு வேண்டும்.
எனபதை - - - - ய்து காட்டல் அலங்கரிக்கும் ரோஜாவாக கங்கை நதி ஊரெல்லாம். -அகாமுறிஸ்வின், நான் மலர்ந்திட நினைத்தேன். திரிந்தாலென்ன - அடி
மூதூர் - 1 ஏனோ, உன் பாதம் மிதிக்கும் கடலில் தான் அது சென்று
சருகாகக் கூட சேர வேண்டும். என்னைக் கீணடிடவில்லை! T. f iš 19 சிரிப்பதற்கு மட்டுமிந்த உதடு 69(5 உன் முகம் ஒரு சிகரமாகவே ஓங்கி பாதும - பாவை - ன்மைக்காகவே நிமிர்ந்திட முயன்றேன். ܬܦ சிந்தி விழ ಜ್ಷಣ கிறேன் - அது ஏனோ, சிறு .56 ܦܐT56T LJTg5|LD.
பொய்களால் 1 குறைாகக கூட வளராமல *گ------ : ۔۔۔ . . . . . . . . . . . . . . . . $கப்படும்போது உதிர்ந்து போனேன் எரிப்பதற்கு மட்டுமந்த அழகு
போதும் - ஆணை த உலகையே ܬܐ.܀222 ܀܀܀ܓ18 ܘ
க்கின்றேன்! ஒரு காவியமாகவே உன்னுள் இடுவதற்கு மட்டுமந்த பறுககனறேன: க்கேன் விரல்கள் போதும்.
பொய் கலந்திட நினைத் தன. ہ:سیاست லை - ஆனால் ஏனோ, ஒரு ஓவியமாகக் கூட :::::: .ہے
உண்மை உன் முன் நிலைக்காமல் கருபடிகளை மறநது விட்டு சுடும்! கலைந்து போனேன்! - எரிந்து நிற்கும் ਉ
கனகமணி விளக்கைப் போல் . سعه ن: ೭೫ಣ್ಣ உன் சரித்திர நாயகியாய் நமக்கும் தோழி. 3. E| திகழ்ந்திட நான் - * * * * * * : هم : : : : :
வியூகம் வகுத்தேன். உறுப்புகளை மறந்துவிட்ட ஏனோ, ஒரு சொல்லாகக் கூட காதல் வேண்டும் - அது புாநது கொள ஏட்டில் இடம் பெறாது போனேன்! உண்மையிலே சாத்தியமா
மனிதா, ::::::::::::::38 முயன்று பார்ப்போம். பொன்நவநீதன், உன் கனவிலும் நானே வந்து -கணினனர். கலமுனை, உன்னைத் தழுவிட நினைத்தேன். 琏鹅滚
வீழ்த்திய வீரர் ಶಿಲ್ಪೀ குத்துச் சண்டை வீ
தென்னாபிரிக்காவைச் சேர்ந்த விக் l சேர்ந்தது ாவல் என்ற கத்துச்சண்டை விரி பிரிட் 'ே ' " ராவல எனற குததுசசணடை வரா, ஜேபெல் என்ற அமெரிக்கக் குத்துச் னைச் சேர்ந்கடனில சலைவன் என்பவாைப் ". * * 影※ னைசசோநதடனஓ ' சண்டை வீரரை இருபது செக்கன்(S த்துச் சுற்றுக்களில் 14 தடவைகள் தாக்கிகளில் தாக்" த்ெதினார். பீழ்த்தினார். 1950ஆம் ஆண்டு டிசம்பர் பியூட்டோரிக்காவில் 1993ஆம் ாதம் 2ஆம் திகதி தென்னாபிரிக்காவின் ஆண்டு ஆகஸ் 7ஆம் திகதி இ: ஜாகன்னஸ்பேர்க்கில் நடைபெற்ற உலக நடைபெற்ற உலக குத்துச் சண்டைப் s 22 ததுசசணடைய போட்டியில் இச் சாதனை போட்டியிலேயே மிகக் குறுகிய நேரத்துக்குள் சாம்பியன் பட்டத்தை ரியப்பட்டது. பெற்றுக் கொண்டார்.
ஆக 03:09, 2006

Page 15
EUGE Agrias Grifiai
இருக்க கவலையேன்? தேக்கரண்டி, களி ஆரஞ்சு தோல் அரைத்த,விழுது தேக்கரண் கல
கண்களைச் சுண்டி இழுக்கும் வசீகரமான ஆரஞ்சுப் பழம், நம்
தேகத்துக்கும் வசீகரத்தை கால் தேக்கரண்டி கசகசா விழுது கடும்ை பட்ந்து அள்ளித்தரக் கூடியது, தெரியுமா? தேக்கரண்டி, சந்தனப் பவுடர் 2 அங்கெல்லாம் பூ அவற்றில் சில. சிட்டிகை. இவற்றை கெட்டியான கழித்து கழுவுங்க
வாரம் இருமு கருமை ஓடிவிடும்
... . . . விழுதாக்கிக் கொள்ளுங்கள். தினமும் கண்கள் "ப்ளிச் &డి. இரவு தூங்கப் போகும்போது,
பருக்கள் வந்த இடத்தில் மூடுவது
ஆரஞ்சு ஜூஸை “ப்ரீஸரில் போல் பூசுங்கள். காய்ந்ததும் வைதது ஐஸ கடடியாககுங்கள. முகத்தை கழுவி விடுங்கள். இதை வெள்ளைத் துணியில் கட்டி, இந்த சிகிச்சையால் வடு தலை எப்பே கண்ணுக்கு மேல் ஒத்தி எடுங்கள் மறைவதுடன், இல்லாவிட்டால்
ஒரு நாள் விட்டு ஒரு நாள் பருக்களும் கிடையாகி அரிப் இப்படிச் செய்து வர, கண்கள் அரிப்பை அடியே ப்ளிச் ஆகிவிடும். ஆரஞ்சு மசாஜ் : தூக்கமின்மையால் உலர்ந்த ஆ கண்களில் ஏற்படும் சோர்வை கிராம், வெந்தயப் நீக்கி பிரகாசமாக்கவும் பிஞ்சு கடுக்காய் ஆரஞ்சு பயன்படுகிறது. மிளகு - 10 கிரா
கால் கிலோ எ
தலையின் வறட்டுத் தன்மையைப் போக்கி, ஜொலி ஜொலிக்க வைக்கிறது ஆரஞ்சு தோல் சிகிச்சை
உலர்ந்த ஆரஞ்சு தோல், துண்டுகளாக்கிய வெட்டிவேர், சம்பங்கி விதை, பூலான் கிழங்கு, கடலைப் பருப்பு, பயத்தம் பருப்பு, கசகசா. இவை ஒவ்வொன்றும் 100 கிராம் எடுத்து, மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரை வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து குளியுங்கள். இப்படிச் செய்து வந்தால் முடி பளபளப்பாகவும், வாசனையாகவும்
உடம்புக்குத் ஒரே அளவு எடுத் 母 :ಸ್ಥ್ಯಲ್ಲಿ Ś. சிலருக்குக் கண்களுக்குக் கீழ்,
இரண்டு கன்னப் பகுதியிலும் கருமை ஒருமுறை"இதை படர்ந்து திட்டுத் திட்டாக இருக்கும், போட்டு வர, பேெ
உங்கள் முகத்தை எட்டியே பார்க்காது.
•ኛ துண்டுகளாக்கி ப கொள்ளுங்கள். இ முல்தானிமட்டி, ச
அந்தக் கருமையை விரட்டியடிக்க போல் முகம் பிர முகத்தில் பருக்களால் ஏற்பட்ட ഊ 'uബ്ല. வ்கொமங்கடன் ஜொலிக்கும். தயி வடுக்கள் மாறாத தழும்பாக இருந்து ஒரு வேப்பங்கொழுந்துடன், ஆரஞ்சு ஜூஸைய
ஆரஞ்சு தோல் விழுது - கால்
பயன்படுத்தலாம்.
sig55-65
வாட்டுகிறதா? ஆரஞ்சு விழுது
L. L. C
முரசு வாசகர்களுக்கான பரிசுப் (g
கேள்வி இல்லை$1 பதில் இல்லை$1 ólu (v/5 óla,5ítói 2 Java eaudurrfaisa)a. வயது, பால் வேறுபாடிண்றி வாசகர் பங்கு ெ
முரசு வாசகர்களுக்கான பரிசுப் ே --------------- حسيخة - - - - -
அ ஒவ்வெ
அதர் ஷி டசால
முறையில் தே படுவார்.
அ? மேலேயுள்
நிரப்பி தபால் அட் ஒட்டி அனுப்ப மானது. (பிரத | கொள்ளப்படமா
தே.9.
அ? ஒருவர் : O)EluÜLJL) o பட்ட கூப்பன்கை | அனுப்பி வைக்க ே
GunTIJih இரு asılı 酥 முரசு பரிசுப்
தினமுரசு கூப்பனை அனுப்ப வேண்டிய கடைசித் திகதி: g5.6.
(208 .. (208 | ..., 2006 கொழு
ລວບໍ່ ແມ່ນ மன்சூர்,
பரிசு பெறும் புத்தளம். SDg5STGS). LaFT GNÁ5
அதிர்ஷ்டசாலி உடனடியாக எம்முடன் தொடர்பு
ஆ.03.09.2006 faoi'i).
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஸ்தூரி மஞ்சள் கால் ந்து, எங்கெல்லாம்
இருக்கிறதோ, சி 5 நிமிடம்
5ள். ]றை செய்யுங்கள்.
ாதும் சுத்தமாக அது குப்பைக் புஏற்படும். இந்த ாடு அகற்றுகிறது. சிகிச்சை, ரஞ்சு தோல் - 100 b - 100 கிராம், - 10 கிராம், வால் ம், பச்சை பயறு - ல்லாவற்றையும் |க் கொள்ளுங்கள். இரு முறை ன்றாகத் தேய்த்துக்
பாவதுடன் சனையுமாகக் பளக்கும்.
ரி தூசுகளால் சிலருக்கு ழந்து காணப்படும். ளின் முகத்தில் ற இதோ ஆரஞ்சு J5,
தோலை வுடராக்கிக் இந்தப் பவுடர், ந்தனம் மூன்றும் து தயிருடன் 5கு பேக் போட்டு 5 நழுவுங்கள். வாரம் முகத்துக்குப் ழியல் செய்தது BöLOT5 ருக்குப் பதிலாக |ம்
ST
9.
LIT
S. பநலாம்:
ாரு வாரமும் லி குலுக்கல் ர்ந்தெடுக் கப்
ர்ள கூப்பனை ட்டையில் மட்டும் னால் போது நிகள் ஏற்றுக் ட்டாது).
ஒன்றுக்கு மேற் ள அனுப்பலாம்.
வணிடிய முகவரி
fiellafra Bump, -33 Hully loapy
ህ -- ፳772 ஜம்பு.
கொள்ளவும்.
ni
DUUG
GFDC: giữ6ÖDGDITIG3LLILILfD ||
தொகுத்துத் தருவது ஷோபாவாழைப்பழ சாக்லேட்
தேவையானவை ፦ நெய்யில் வறுத்துக் கொள்ளவும். - - - - - - அடி கனமான, வாயகன்ற ஒரு பாத் திரத்தை ஸ்டவ்வில் வைத்து, வாழைப்பழக் கூழ், சர்க்கரை சேர்த்துக் கிளறவும். சுருண்டு வந்ததும், பால் பவுடரைத் தூவி, வெண் ணெயைப் போட்டுக் கிளறவும் தீயைக் குறைத்து, கலவை கையில் ஒட்டாத பதம் வரும்வரை கிளறவும்.
பிறகு, நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி சமமாக்கி, முந்திரி, பிஸ்தா துண் டுகளை மேலே தூவவும் ஆறிய பின் வில்லை கள் போடவும்.
ஒரு வாரம் வரை இந்த சாக்லேட்டை வைத்திருக்கலாம். வாழைப்பழம் சாப்பிடாத குழந்தைகளுக்குக் கூட மிகவும் பிடிக்கும்.
கனிந்த வாழைப்பழம் 10 பால் பவுடர் அரை கப் சர்க்கரை - முக்கால் கப் கொக்கோ பவுடர் 2 மேசைக் கரண்டி வெண்ணெய் - அரை கப் நைஸாக சீவிய முந்திரி பிஸ்தா 4 தேக்கரண்டி
செய்முறை :
கொக்கோ பவுடர், பால் பவுடர் இரண்டை யும் சலித்து வைத்துக் கொள்ளவும். வாழைப் பழத்தை மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். முந்திரி, பிஸ்தா பருப்புகளை
தரையைச் சுத்தம் செய்யப் பயன்படும் சோப் ஆயிலில் உள்ள கெமிக்கல், கால்களில் பட்டால் சிலருக்கு வெடிப்பு உண்டாகும். அதே போல், அதிக அளவில் நீலம்
முரட்டுத் தன்மை போய் பளிச்சென்று ஆகும்.
* மருதாணி பவுடருடன் டீத்தூள், சர்க்கரை, தேங்காய்
எண்ணெய் கலந்து கை, கால்களில்
நாரில் தொட்டு தேயுங்கள். தொடர்ந்து இப்படி செய்து வர,
கலந்த டிடர்ஜெண்ட் பவுடரைப் பயன்படுத்தும் போது துணிகளை ப்ளிச் செய்வது போல, கைகளையும் அது ப்ளிச் செய்வதால், சிலருக்கு தோல் உரிந்துவிடும்.
* சாதாரணமாகவே கைகள் இறுக்கிப் பிடிக்கும்போது கன்னிப் போவது சகஜம். டு வீலர் ஒட்டும்போது ஒட்டு மொத்த
ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை தோலால் பாதங்களை நன்றாகத் தேய்த்து கழுவுங்கள். இது வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தைச் சுத்தமாக்கும். கடுகு எண்ணெயை கால், கைகளில் தேய்த்துக் கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும்.
பிரஷரும் கைகளுக்குப் போவதால், கைகள் கன்னிப் போக வாய்ப்பிருக்கிறது. இதற்காகப் பயப்படத் தேவையில்லை. நேரடியாக வண்டியின் கைப்பிடியைப் பிடிக்காமல், கை உறை அணிந்து கொண்டாலோ, கைப்பிடியில் கம்பளியினால் செய்த உறையைப் பொருத்திக் கொண்டாலோ இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.
15
* ஒருநாள் பாத்திரம் தேய்க்கும் நாரில் தயிரைத் தொட்டு உள்ளங் காலில் தேயுங்கள். மறுநாள் தண்ணீரில் கல் உப்பைப் போட்டு
பாதம் மெத்தென்று ஆகும்.
* வெந்தயக் கீரையை அரைத்து
கை, கால்களில் பத்து போல் அப்பி தேய்த்துக் கழுவி வந்தாலும்,

Page 16
ܐܨܢ
லூவி அதில் ܛܗ
ஜில6ல் து எவ்வளவு உபயோகமானது என்பது அந்த அரபுக்காரர்கள் விஷயத்தில் ருசுவாகிவிட்டதே
விடிகாலை மூன்று மணி தனிமைக் கொட்டடியில் இருந்தவர்களின் அறைக் கதவுக்கு வெளியே பதினொரு பைகள் வைக்கப்பட்டன. ஒவ்வொன்றின் மேற்புறத்திலும் பெரிய சீட்டு ஒட்டப்பட்டிருந்தது. ஒரு பையின் சீட்டை
என்னால் படிக்க முடிந்தது. பியரி, வயது
"என்னைப் பொறுத்தமட்டில் அமெரிக்காவுக்குப் போக வேண்டுமென்று எப்போதும் கனவு கண்டு கொண்டிருந்தேன். ஆனால் நான் ஒரு சூதாடி, பயணத்துக்குத் தேவையான பணத்தைச் சேமிக்கவே முடியவில்லை. எனக்கு அதைப் பரிசாகத் தருவதென்று பொலிஸ்காரர்கள் தீர்மானித்து விட்டார்கள். அவர்களுக்கு ரொம்ப இரக்க உள்ளம், இல்லையா,
30. ஐந்தடி எட்டரை அங்குலம். இடுப்பளவு நாற்பத்து இரண்டு, காலணி எட்டரை எண் பத்து, ஒரு கொலைக் குற்றத்துக்காக இருபதாண்டு தண்டனை பெற்றிருப்பவன் இந்தப் பியரி,
இருண்ட உலகத்தில், ஒளிவு மறைவில்லாத, நேர்மையான நல்ல
தெரியும். கடல் கடந்த சிறையை நிர்வகிக்கும் அதிகாரிகள் எவ்வளவு கச்சிதமாகவும், திட்டமாகவும் வேலை செய்கிறார்கள் என்பதை இந்தச் சீட்டுக் காட்டியது. இராணுவத்தில், நம் பொருள்களை நாமே ஊகித்துக் கொள்ளும்படி செய்து விடுவார்கள். இவர்கள் இராணுவத்தைக் காட்டிலும் தேவலை, இங்கே எல்லாவற்றையும் எழுதி வைத்துவிடுகிறார்கள். ஒவ்வொருவரும் தன் அளவு என்னவோ அதேபோல் பெறமுடியும். ஒரு பையில் வெளியே நீட்டிக் கொண்டிருந்த துணியிலிருந்து, எங்கள் யூனிபார்ம், சிவப்புப் பட்டைகள் போட்ட வெள்ளை உடுப்பாக இருக்கும் என்று கண்டுகொண்டேன். அந்த உடுப்பை அணிந்து கொண்டு விட்டால், எவர் கண்ணிலும் படாமல் போவதென்பது முடியாத காரியம்.
நீதிபதிகள், ஜூரர்கள், அரசாங்க வக்கீல்கள் முதலியவர்களின் உருவங்களை என் மனக்கண் முன்னே கொண்டுவர வலுக்கட்டாயமாக
கொண்டேன். வெகு விவரமாக ஒன்றை நினைவுக்குக் கொண்டுவர வேண்டுமென்றால் நாம் தனியாக, தன்னந்தனியாக இருந்தாகவேண்டும். வரவிருக்கும் கூட்டு வாழ்க்கையில் இதுபோன்ற வேறு பல தேவைகளும், திட்டங்களும், எண்ணங்களும் ஏற்படக்கூடும் என்ற உண்மையைப் புரிந்து கொண்டேன். அதில் ஓர் ஆறுதல் ஏற்பட்டது.
பியரி என்ற கைதி கம்பிக்கருகே வந்து, "செளக்கியமா பட்டு" என்றான்.
"எப்படி இருக்கிறது"
பையன் இவன். எனக்கு இவனை நன்கு
எழுதியது. ரென்ரி ரியர்
முயன்றேன். மனம் கீழ்ப்படிய மறுத்தது. வேறு சாதாரண நபர்களின் உருவங்கள் தான் தோன்றின. ஒரு விஷயம் அறிந்து
பட்டாம்பூச்சி" அவன் இயல்பாகப் பேசினான். எதைப் பற்றியும் பீற்றிக் கொள்கிற மாதிரி பேசவில்லை. அவன் தன்னம்பிக்கையுடன் இருப்பதை உணர முடிந்தது. "அமெரிக்காவுக்கு என்னை இலவசமாய் அழைத்துப் போகிற பொலிஸ்காரர்களைப் பாராட்டத்தான் வேண்டும். இல்லையா? பிரான்ஸில் பதினைந்து வருடம் தனியான சிறையில் ஓடாகத் தேய்வதைக் காட்டிலும் கயானாவுக்குப் போவதையே நான் விரும்புகின்றேன்." என்றான்.
"அக்கரைச் சிறையில் தொழு நோயிலோ, மஞ்சள் காமாலையிலோ செத்தாலும் பரவாயில்லை. பிரான்ஸில் தன்னந்தனியாக ஒரு பொந்தில் பைத்தியம் பிடித்துத் தலையைப் பிய்த்துக் கொண்டு கிடப்பதைக் காட்டிலும் அது ஒன்றும் மோசமில்லை." என்றேன்.
"எனக்கும் அப்படித்தான் தோன்றுகின்றது."
"இதோ உன் சீட்டு பார்த்தாயா?" என்று பையைக் காட்டினேன்.
குனிந்து உற்றுப் படித்தான். எழுத்து எழுத்தாகக் கூட்டினான். "இந்த உடைகளை உடனே மாட்டிக் கொள்ளவேண்டும் போலிருக்கிறது எனக்கு பையைத் திறந்தால் என்ன? யாரும் எதுவும் சொல்லமாட்டார்கள். இது நமக்காக வைத்திருப்பது தானே?" என்றான்.
"தொடாதே. பேசாமல் வை. அவர்களே வந்து சொல்கிற வரையில் காத்திரு. இப்போது போய்த் தப்புத் தண்ட செய்யக்கூடாது. நமக்குக் கொஞ்சம் அமைதியும், நிம்மதியும் தேவைப்படுகிறது" என்றேன். நான் சொல்வதைப் புரிந்து கொண்டான் அவன். கதவிலிருந்து விலகிப் போய் விட்டான்.
தேகா என்னை நோக்கி, "இதுதான் இங்கே நமது கடைசி இரவு தம்பி,
If, Illi:Igii
நாளைக்கு நம்மைத் பிரித்துத் தொலைதூர விடப் போகிறார்கள்."
தேகா இந்த அ முறைகள் அவ்வளவு இருக்கவில்லையே! ே அழகாக இல்லாதிருச் வழுக்கி விழுந்த தன இன்னும் மனிதத் தன் நடத்தக்கூடியதாக அ அப்படிப்பட்ட நாடுகை போகப் போகக் கான என்னமோ." என்றேன் சொன்னபோது, மிக வார்த்தை சொல்கிறே நினைக்கவில்லை. ஆ நிரூபித்தது - நான் நூறு உணமை எனப
மீண்டும் பரிபூரண
குடிகொண்டது.
மணி ஆறு. எங்கு சலனம், கான்விக்ட் 6 எடுத்து வந்தார்கள், ! வார்டர்கள் வந்தனர். வெள்ளையுடை அணி ஆனால் ரிவால்வரை வைத்துக் கொண்டிரு மறுவற்ற வெள்ளையு பளபளத்த பித்தான்கள் இடது புஜத்தில் தங்க அணிந்திருந்தான். தே எதுவுமில்லை.
"இரண்டிரண்டு ே தாழ்வாரத்துக்கு வாரு பையிலும் அவரவர் ே இருக்கிறது. அதை எ சுவரோரமாக முற்றத் பார்த்தாற்போல் நில்லு உங்கள் முன்னே 6ை கொள்ளுங்கள்."
நாங்கள் பைகை வைத்துக் கொண்டு 6 நிற்பதற்கு இருபது நி
DB56T S 60)L கழற்றுங்கள். சுருட்டி கட்டுங்கள். ரைட் யா அந்த முட்டையைக் கொட்டடிக்குள் கொன இப்போது இந்த உை கொள்ளுங்கள். இடுப் பட்டை போட்ட டிரெள ஸாக்ஸ் - எல்லோரு கொண்டாயிற்றா"
"ஆயிற்று சார்" "ரைட் பையிலிரு கோட்டை வெளியே கொள்ளுங்கள். ரொம் குளிராகவோ இருந்த உபயோகப்படும். பை தோளில் மாட்டிக்கொ இரண்டிரண்டு பேராக வாருங்கள்."
முன்னே சார்ஜண இரண்டு வார்டர்கள். பின்புறத்தில், இப்படி வெளி முற்றத்துக்கு இரண்டு மணி நேரத் எண்ணுற்றுப் பத்துக் அணிவகுத்து நின்றன பேரைத் தனியே கூப் நானும், தேகாவும் இ தப்பியோடிப் பிடிபட்ட ஸான்ட்டினி ஆகிய இருந்தார்கள். இந்த பத்துப் பேர் கொண்ட அணிகளாகப் பிரித்த அணியின் பின்னேயும் வந்தார்" சங்கிலி கி. விலங்கு கிடையாது முன்னே மூன்று கெ எங்களைப் பார்த்தார் பொலிஸ்காரர்கள் பி நடைபோட்டார்கள். அவர்கள் இப்படியே பார்த்துக் கொண்டே பண்ணினார்கள். ஒவ் இன்னொரு பொலிஸ் தொட்டு வழி நடத்தி கோட்டையின் ெ திறந்தது. அணிகள் நகர்ந்தன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாய்நாட்டிலிருந்து
கொண்டு போய் என்றான்.
6ான நாட்டில் நீதி அழகாக று சில நாடுகள்
6)ITLD, 9,6TIT6)
:ே ஜூலை மாதம் 12ஆம் திகதி மயோடு ஆரம்பமாகிய இஸ்ரேலின் வ இருக்கும் அறுத்தனம் உலக நாடுகளை (3 அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஒருவேளை ஆரம்பத்தில் ஹிஸ்புல்லா இயக்கம் போமோ மீதான தாக்குதல்கள் என்ற
allengjijani
மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களின் போது தென் லெபனான் நகரான அடங்சேய் எனும் இடத்தில் அமைந்துள்ள ஐநா நிலை மீது குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டதில் 04 ஐ.நா. பார்வையாளர்கள்
இதைச் ধ্ৰু 60060) DUT60
என்று நான் ால் வருங்காலம் றியது நூற்றுக்கு )ჭნ.
நிசப்தம்
பார்த்தாலும் ார்டர்கள் காப்பி றகு நாலு இன்று அவர்கள் ந்திருந்தார்கள். அப்படியே தார்கள். மாசு
டை, பவுன் போல் প্ত இாவன் தன் - ※
西 போர்வையில் ஆரம்பமான இஸ்ரேலின் ாள்டையில் தாக்குதல்கள் இப்போது கட்டுமீறிச்
சென்று சிறுவர்கள் ஏன்? ஐ.நா.
அதிகாரிகளையே பலியெடுக்கும் ராகத அளவிற்குச் சென்றுவிட்டன. இதன் ங்கள். ஒவ்வொரு காரணமாக வேறு வழியின்றி 43 பயர் போட்ட சீட்டு மணிநேரத்திற்குத் தாக்குதல்களை டுத்துக் கொண்டு நிறுத்தி வைக்குமாறு இஸ்ரேலை தெப் ஐநா கோரவேண்டிய நிலைக்குத் ங்கள். பைகளை - தள்ளப்பட்டுள்ளது.
ததுக உண்மையில் நடந்தது என்ன? ா காலடியில் லெபனான் நாட்டினை ஆக்கிரமித்து பரிசையாக இருந்த இஸ்ரேல் 28 வருடங்களுக்கு மிடமாயிற்று முன் அதாவது 1978ஆம் ஆண்டு 560)6ዝü அங்கிருந்து வெளியேறியது. முட்டையாகக் அன்றிலிருந்து இன்றுவரை லெபனான் ரப்பா அங்கே? தேசத்தை கண்கொத்திப் பாம்பு கட்டி, போலவே இஸ்ரேல் கண்காணித்து *டு போய் வை. இதற்கு முக்கிய Uങ്ങഥ டகளை மாட்டிக் RY శ**** பு ஆடை, டிராயர், ாசர், சட்டை, ஷ, ம் மாட்டிக்
க்கிற உல்லன் டுத்து வைத்துக் | ப மழையாகவோ, ஆ ல் ॐ 3 5ளை இடது இஸ்ரேலுக்கு தலையிடியாக இருக்கும் ள்ளுங்கள். இரண்டு அமைப்புக்களே ஆகும். என் பின்னால் அவற்றில் முக்கியமானது
பாலஸ்தீன தேசத்தினை மையமாகக் ட பக்கவாட்டில் கொண்டியங்கும் ஹமாஸ் இயக்கம்
மற்றையது லெபனான் தேசத்தினை
5ாலாவது நபர் பின்புலமாகக் கொண்டியங்கும்
1ங்கள் அணி ஹிஸ்புல்லா அமைப்பு
டை போட்டது. இஸ்ரேலினுடைய சும்மா மென்ற
ற்குள் வாய்க்கு அவல் போடுவது போன்ற ஒரு
கைதிகளும் சம்பவமே கடந்த மாதம் 12ஆம் திகதி
இடம்பெற்றது. தெற்கு லெபனான்
: ஆல் எல்லைகருேவி ஹிஸ்புல்லா C ம் அமைப்பினர் அதிரடித் தாக்குதல்களை ", நடத்தியதுன் இரண்டு இஸ்ரேலிய ஜலட கால்கானி, கொமாண்டோ படை வீரர்களைப் வரும * பிடித்துக்கொண்டும் சென்றுவிட்டனர். ாறபது பேரையும் 566)60LL இரண்டு U60L நான்கு வீரர்களை விடுவிக்கும்வரை கள. நானகு தாக்குதல்கள் தொடருமென போர் ஒரு வார்டர் பிரகடனத்தை ஒருதலைப்பட்சமாக டயாது, கை அறிவித்த இஸ்ரேல், பொதுமக்கள் ங்களுக்கு குறித்துகிஞ்சித்தும் அக்கறை
கொள்ளாது படுமூர்க்கத்தனமான தூரத்தில் தாக்குதல்களை ஆரம்பித்தது. பால பததுப ஆட்டைக் கடித்து, மாட்டைக்
புறமாக கடித்து, மனிதனைக் கடிக்கும்
மாத்தத் தூரமும் நிலையாக ஹிஸ்புல்லா ங்களைப் அமைப்பினருக்கு எதிரான தாக்குதல்கள் Tjë என்று போர்ப் பிரகடனத்தை ஆரம்பித்த வாருவனையும் இஸ்ரேல், இன்று ஐ.நா. ாரர் தோளைத் பார்வையாளர்களை பலி எடுக்கும் சென்றார் அளவிற்கு தனது உச்சக்கட்ட
கோரமுகத்தைக் காட்டியுள்ளது. ய வாசல லெபனானின் முக்கிய நகரங்களான மெல் s:::::::::: ---------.::::::: D66) oLD6D6) பின்ட், ஜூப்லி, மருன், அல்ட்ராஸ், ட்பம்பூச்சி பறக்கும்) அடங்சேய் ஆகியவற்றின் மீது
ஆக. 03 - 09, 2006
கொல்லப்பட்டனர். இவர்கள் கனடா, சீனா, ஏஸ்சியா, பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இஸ்ரேல் தாக்குதலில் நான்கு ஐ.நா. பார்வையாளர்கள் மரணமாகியதையிட்டு இஸ்ரேல் பிரதமர் எஹரத் ஏல்மாட், ஐ.நா. செயலாளர் நாயகம் கொபி அனானிடம் பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். ஆனால் இஸ்ரேல் அரசினை மட்டம் தட்டி வைப்பது போல, இத்தாக்குதல் வேண்டுமென்றே நடாத்தப்பட்டதாக கொபி அனான் துணிச்சலாக அறிவித்திருப்பது குறித்து எஹுத் ஏல்மாட் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதேவேளை, மற்றுமொரு சம்பவம் உலகத்தினையே அதிர்ச்சிக்குள்ளாக் கியுள்ளது. லெபனான் கானா என்ற கிராமம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 03 மாடிக் கட்டிடம் ஒன்று தகர்ந்ததில் 30 பச்சிளம் சிறார்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஊடகப்பிரிவின் மூலம் கொல்லப்பட்ட பச்சிளம் பாலகர்களின் படங்களைக் கண்ட சர்வதேசம் அதிர்ச்சியடைந்துள்ளது.
இஸ்ரேலினால் நடாத்தப்பட்டு வரும் மோசமான விமானக் குண்டு வீச்சுக்களினால் கடந்த ஜூலை மாதம் மட்டும் 600இற்கு மேற்பட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகப் பிந்திக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் நடாத்திவரும் தாக்குதல்களில் உயிரிழப்புக்களைத் தவிர, சுற்றுச்சூழலைப் பாதிக்கும் மற்றுமோர் விபரீதமும் நிகழ்ந்துள்ளது.
த்திகரிப்பு மீது குண்டுமாரி பொழியப்பட்டதில் அவை தீப்பற்றி எரிகின்றன. இதன் உச்சக்கட்டமாக மசகு எண்ணெய்
சுத்திகரிப்பு நிலையம் தகர்க்கப்பட்டதில் 30 ஆயிரம் தொன் பெற்றோல் மத்திய தரைக் கடலில் கொட்டப்பட்டுள்ளது. இந்தச் சுற்றாடல் மாசிலிருந்து மீள்வதற்கு வெகு காலம் பிடிக்கும் என சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.
இப்போது சர்வதேச சமூகத்தின் முன்னால் இருக்கும் மிக முக்கிய கேள்வி அமெரிக்காவின் ஆசீர்வாதத்துடன் இஸ்ரேல் மேற்கொள்ளும் அடாவடித்தனங்களை யார் தடுத்து நிறுத்துவது என்பதுதான். இதற்குக் காலம் தான் பதில் கூற வேண்டும்.

Page 17
தி வேக பாண்ட் படத்தில் ஜிப்ஸி தலைவனாக நடித்தது எர்ரிக்கேம்ப்பெல், கடத்தப்பட்ட பெண்ணாக நடித்தவர், சாப்ளினுடன் ஆரம்ப காலத்தில் பல படங்களில் கதாநாயகியாக நடித்த எட்னா பெளவயனஸ், எட்னா வாட்டசாட்டமாக இருப்பாள். சாப்ளினின் திரைப்பட கதாநாயகி மட்டுமல்லாமல், அவருடைய ஆரம்ப கால நிஜ வாழ்க்கைக்
பல இடங்களுக்கு உல்லாசமாகச் செல்வார்கள். காதல் வெள்ளத்தில் நீந்துவார்கள். பல நண்பர்கள், எட்னாவை அவர் மனைவியாக்கிக் கொள்வார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை. அதற்கு என்ன காரணமென்று
இருவரும் அதை வெளியிடவில்லை. சில நண்பர்களிடம் சாப்ளின் சொன்னார் : "திரைப்பட வாழ்க்கையில் கவனம், எதிர்காலம் இன்னும் நன்றாக அமைய வேண்டும்
காதலியாகவும் இருந்தவள். இருவரும்
கதையமைப்பை வைத்து 1931இல் சாப்ளின் தன்னுடைய முதல் முழு
அதுதான் சாப்ளின் நடிகையோ எதுவுே விமர்சகர்கள் இன்ெ இதுதான் சாப்ளினி என்று குறிப்பிடுகிற வேறு எந்தப் படத் இருந்திருந்தாலும், அவருக்கு அழியா; குவித்திருக்கும் என உண்டு. அந்தக் க
T B|
3.
' ଭୂୟାଁ ୭.6t[b.' நீள திரைப்படத்தை உருவாக்கினார். இந்தப் படத்தி அந்தப் படத்தில் பெண்மணிக்குப் விலையுயர்ந்க
பதிலாக ஒரு ஆண் குழந்தை. அந்தப் படம் தான் உலகெங்கும் மக்களைச் சிரிக்க வைத்து, சிந்திக்க வைத்து, அழவும் வைத்தது. அதுதான் 'தி கிட் அந்தக் காவியத்திற்கு அடிக்கல்லாக அமைந்தது தி வேகபாண்ட்
சாப்ளினின் அடுத்த படைப்பு அவர் புகழை மேலும் பல மடங்கு வளர்த்தது. கதையமைப்பு.
என்ற கனவை நினைவாக்கத் தேவையான உழைப்பு, இவைகளுக்கு நடுவே எட்னாவை மனைவியாக்கினால் இரண்டு வகை வாழ்க்கையும் பாதிக்கப்படும்"
'தி வேகபாண்ட் மற்றொரு முக்கிய காரணத்திற்காகத் திரையுலகச் சரித்திரத்தில் இடம் பெற்றது. இதே வகையான
நகைச்சுவை.இயக்கம்.இவைகள் எல்லாமே மிகவும் சிறப்பாக அமைத்தார். இது ஒரு நன்றாகக் குடித்துவிட்டு தன் வீட்டிற்குத் திரும்பும் ஒருவனின் கதை. இதில் என்ன விசேஷமென்றால் படத்தின் ஆரம்பத்தில் வரும் ஒரு சிறு காட்சியைத் தவிர, மீதி படம் முழுவதும் ஒரே கதாபாத்திரம்
S L LLLSS LS LL LL LLL LSL LLLL LLLL LLSL LLSL LSL LS LSS LLS
அணிந்திருக்கிறார். இறங்கும் பொழுது
நூர்ஜஹான் ரானி
(சென்ற வாரத் தொடர்ச்சி) மெஹருன்னிஸா விதவையானாள். விதவையாக தனது தகப்பனாருடன் வசித்து வந்த மெஹருன்னிஸாவிடம் இளவரசன் சலீம் தனது காதலைத் தெரியப்படுத்தி தன்னை திருமணம் முடிக்குமாறு வேண்டிக்கொண்டான். ஆனால் அதற்கு அவள் மறுத்துவிட்டாள். இதற்கிடையில் அக்பர் மன்னர் தனது பட்டத்து இளவரசரான சலீமிற்கு திருமணத்திற்காகப் பெண் பார்க்கத்தொடங்கினார். இனியும் தாமதித்தால் தனது காதல் ராணியைக் கரம் பிடிக்க முடியாது என்பதை உணர்ந்த சலீம், தகப்பனாரிடம் தான் மெஹருன்னிஸாவினை விரும்பிய விடயத்தையும், விதவையாக இருந்தாலும் அவளையே திருமணம் முடிக்க விருப்பமாக உள்ள விடயத்தையும் நேரடியாகவே கூறிவிட்டான். மகன் சலீமின் வார்த்தைகளைக் கேட்ட அக்பர் மன்னர் அதிர்ந்து போனார்.மெஹருன்னிஸா விதவை ஆவாள் என எவருமே எதிர்பார்க்கவில்லை. அதுவும் திருமணம் முடிந்து சில தினங்களிலேயே அவளுக்கு இப்படி ஒரு துர்ப்பாக்கிய நிலைமை ஏற்படும் என்று யாருமே கிஞ்சித்தும் சிந்தித்திருக்கவில்லை. ஷெர்-அப்கான் சமரில் மரணமடைந்ததை அடுத்து மெஹருன்னிஸா தனது தந்தையாருடனேயே வசிக்கலானாள். இதேவேளை அக்பர் மன்னர் தனது புதல்வனான சலீமிற்கு திருமணம் செய்து
ஆக. 03:09, 2006
ஆரம்பித்தார். எத்தனையோ முகலாய அரசர்கள், நிலச்சுவாந்தர்கள் என ஏராளமான பெரிய இடங்களில் இருந்து சலிமை சம்பந்தங்கள் தேடி வந்தன. ஆனால், எந்த ஒரு திருமணப் பேச்சையும் செவி கொடுத்துக் கேட்பதற்கு சலீம் தயாராக இருக்கவில்லை. ஏனெனில் அவனது மனது முழுவதும் மெஹருன்னிஸாவே நிறைந்திருந்தாள். தனது மனதிற்குள் தேக்கி வைத்திருந்த அவள் மீதான காதலால் அவள் விதவையானபோதும் கூட சலீம் ஏற்றுக்கொள்ளத் தயாராகவே இருந்தான். இதன் காரணமாக தனக்குப் பேசி வந்த அனைத்து திருமண ஏற்பாடுகளையும் அவன் தட்டிக்கழித்தான். அக்பர் மன்னரின் மாளிகைக்கு அருகிலேயே அரச உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட மாளிகையும் இருந்தது. அந்த மாளிகையிலேயே கியாஸ் பெக் தொடர்ந்து தங்கியிருந்தார் மெஹருன்னிஸாவும் தனது தந்தையுடன் அவ்வில்லத்திலேயே வசித்து வந்தாள். எனவே அடிக்கடி அவளைக் காணும் சந்தர்ப்பம் சலீமிற்குக் கிடைத்தது. தனது தயக்கம் எல்லாவற்றினையும் உதறித்தள்ளிய சலீம், தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு நேரடியாகவே மெஹருன்னிஸாவிடம் கேட்டான். ஆனால் அவள் உடனடியாக அதற்குச் சம்மதிக்கவில்லை. இன்னுமொரு திருமணம் முடிப்பது என்ற எண்ணத்தை தான் கொண்டிருக்கவில்லை என சலிமிடம் அவள் தெளிவாகவே கூறிவிட்டாள்.
தி @TT町
6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேறு நடிகரோ,
ம இல்லை. சில
றய அளவிலும்,
ன் உன்னத படைப்பு இல்லை
ர்கள் சாப்ளின் அெவருக்குத் துணையாக தயும், எடுக்காமல் இருப்பது உயிரில்லாத புலி, இந்த ஒரே படம் சிங்கம், கரடி பொம்மைகள்,
புகழை அள்ளிக் தோல் 'கார்பெட்கள். மாடியின்
று சொல்பவர்களும் மேல் ஒரு பெரிய அளவு
கடிகாரம், அதன் பெண்டுலம் அைங்குமிங்கும் ஆடிக்
கொண்டிருக்கும். குடிபோதையில்
வீட்டிலிருக்கும் எல்லாப் பொருட்களுமே உயிர்பெற்றுத்
லைப்படம் தான்
தன்னை எதிர்த்துப் போராடுவது போல் ஒரு பிரமை இவருக்கு
ஒவ்வொரு மிருகத்தையும் கண்டு
O அலறுகிறார். எப்படியோ கஷ்டப்பட்டு, ன் பலமுறை கீழே விழுந்த பிறகு,
மாடிப்படிகளில் ஏறிச் செல்கிறார். அங்கு கடிகாரத்தின் பெண்டுலம்
அவர் முகத்தைப் பதம் பார்க்கிறது, மீண்டும், மீண்டும் எப்படியோ சமாளித்துக் கொண்டு தன் படுக்கை அறைக்குள் நுழைகிறார்.
தூங்குவதற்காக அந்த அறையில் அமைக்கப்பட்டிருக்கிறது ல் சாப்ளின் அந்தக் காலத்தில் அமெரிக்காவில் OLB60)6T அபார்ட்மெண்ட்டுகளில்
3 உபயோகப்படுத்தப்பட்ட ஒரு கதவைத் திறக்க முடியாமல் 660)5UT601 கட்டில் 'மர்பி பெட்', திணறுகிறார். வசதியாக ஒரு இது இடத்தை வீணாக்காமல் வீட்டிற்குள் நுழையலாம் என்றால் இருப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட ஒரு தேடிப் பார்த்தும் தான் அணிந்திருந்த படுக்கை. பகல் நேரங்களில் சூட்டில் சாவியைக் காணோம். அல்லது படுக்கை தேவைப்படாத அருகிலிருந்த ஒரு ஜன்னல் நேரங்களில் அந்த மர்பி பெட் திறந்திருப்பதைக் கண்டுபிடிக்கிறார். சுவருக்குள்ளே துளைக்கப்பட்ட ஒரு மிகவும் சிரமப்பட்டுக் கூனி, குறுகி, இடத்தில் போய் அமர்ந்துவிடும். தாவி உள்ளே வருகிறார். உள்ளே அதை இயக்கக் கட்டிலில் 'ஸ்பிரிங் வந்ததும் பாக்கெட்டில் கையை விடும் பொருத்தப்பட்டிருக்கும். சுவரில் ஒரு பொழுது சாவி கிடைக்கிறது. ஸ்விட்ச் அமைப்பு மாதிரி திருடனைப் போல நம் வைக்கப்படும் ஒன்றை அமுக்கினால் வீட்டிற்குள்ளேயே ஜன்னல் வழியாக படுக்கை கீழே வரும், மற்றொன்றை நுழைந்து விட்டோமே என்ற அமுக்கினால் படுக்கை உள்ளே -- மனநிலையில் கதவைத் திறந்து சென்றுவிடும். இதுதான் அந்த மர்பி டாக்ஸியிலிருந்து கொண்டு வெளியில் வந்து, மீண்டும் பெட்டின் சிறப்பு வண்டியின் முறையாக உள்ளே செல்கிறார். அந்த (தொடரும்)
L L LLLL LLS LLS LLS S LLL LLLSS LLLLLL LLLL LLLLS LLS
ஆனால், மெஹருன்னிஸா திருமணம் நூர்ஜஹான் அதாவது உலகின் ஒளி எனப் பெயர் முடிப்பதற்கு முன்னரே தான் அவளை விரும்பிய பெற்றாள். விடயத்தை எடுத்துரைத்த சலீம், எவ்வளவு காலம் இதன் உச்சக்கட்டமாக 1620ஆம் ஆண்டு சென்றாலும் தான் காத்திருப்பதாகவும் உறுதிபடத் கிழக்கிந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட தெரிவித்தான். படையெடுப்பினை முகத்திரை அணிந்தவாறு தானே ஏறக்குறைய நான்கு ஆண்டு காலம் மெளனமாக பிரதான தளபதியாக இருந்து நூர்ஜஹான்
இருந்த மெஹருன்னிஸா, தனது மெளனத்தைக் கலைத்து சலீமை திருமணம் முடிக்க தான் தயார் எனத் தெரிவித்தாள். இதனடிப்படையில் சலீம் என்ற ஜஹாங்கீர் மன்னருக்கும் மெஹருன்னிஸாவிற்கும் 161ஆம் ஆண்டு தற்போது பழைய டில்லி என அழைக்கப்படும் அக்பரின் மாளிகையில் திருமணம்
இடம்பெற்றது. இத்திருமணத்தின் மூலம் நாட்டின் ராணியாகவும் முடிசூடிய மெஹருன்னிஸா அதன் பின்னர் தனது உத்வேகத்தினைக் காட்டினாள். உண்மையில் அவள் சகல கலைகளுக்கும் ராணியாகவே திகழ்ந்தாள்.
சலீமின் மனைவி என்ற வரையறைக்குள் மட்டும் தன்னை முடக்கிக் கொள்ளாமல் அரச நிர்வாகத்திலும் அவள் பங்கெடுத்தாள். ஒரு கட்டத்தில் மெஹற்ருன்னிஸாவின் சம்மதமில்லாமல் எந்த ஒரு அரச தீர்மானமும்
நிறைவேற்றப்படாது என்ற |
எழுதப்படாத சட்டமே அமுலாக்கப்பட்டிருந்தது. அரச நிர்வாகத்தில் மட்டுமல்ல,
முன்னெடுத்தாள்.
சலீம் மன்னருக்கு இணையாக வேட்டையாடுவதிலும் அவள் புகழ்பெற்றிருந்தாள். சலீம் நூர்ஜஹான் ஆகியோருக்கு அக்காலகட்டத்தில்தான் அறிமுகமாகியிருந்த குழந்தைகளே பிறக்கவில்லை. இதற்கு துப்பாக்கியினைக் கொண்டு ஒரே நாளிலேயே நான்கு உண்மையான காரணம், திருமணம் என்ற ஒப்பந்தம்
புலிகளை அவள் கட்டுவீழ்த்தியதாக மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் சலீமும், வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர். நூர்ஜஹானும் உடல் ரீதியாக இணையவில்லை பெண்களுக்கு முழுச் சுதந்திரம் வேண்டும் என அக்கால வரலாற்றாசிரியர்கள் திட்டவட்டமாகத்
அவர்கள் ஆண்களின் கைப்பாவைகளோ அல்லது தெரிவித்துள்ளனர். அடிமைகளோ அல்ல என்பதனை முழு அளவில் சலீம், நூர்ஜஹான் காலத்திற்குப் பின் அக்பர் வலியுறுத்தினாள் விதவைகளுக்கு மறுமணம் செய்து மன்னரின் தம்பியின் மகனான இரண்டாம் வைப்பது, அனாதைப் பெண்களுக்கு நிதி உதவி ஜஹாங்கிரே ஆட்சிப் பொறுப்பெடுத்தமை அளித்து திருமணம் செய்து வைப்பது போன்ற குறிப்பிடத்தக்கது. செயல்களில் மிகத் தீவிரமாக ஈடுபட்டாள். இதன் ۔۔۔۔ காரணமாகப் புகழ் பெற்றதனாலேயே பின்னாளில் (இரகசியங்கள் தொடரும்.)
Dai DUIEBr

Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
அமெரிக்க ஜனாதிபதிக்கு இரகசியமாகத் தகவல் அனுப்பினர் ஜெயவர்த்தனா
இலங்கை இந்திய ஒப்பந்த விபரங்கள், ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்வரை இரகசியமாக வைக்கப்பட வேண்டுமென்றே ஜனாதிபதி ஜெயவர்த்தனாவுக்கும் பிரதமர் ராஜிவ் காந்திக்குமிடையில் உடன்பாடு காணப்பட்டது. ஆனால் ஜெயவர்த்தனா, தனது உறுதிமொழியை அனுசரித்து நடக்கவில்லையென்பது,
அமுல்படுத்துவதில் உதவியளிக்கவும் அமெரிக்கா தயாராகவிருந்தது. ராஜிவ் காந்திக்கும் ஜெயவர்த்தனா வுக்குமிடையில் பரிமாறப்பட்ட கடிதங்களும் ஒப்பந்தத்தில் ஓர் இணைப்பாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்ததால், ! உத்தேச ஒப்பந்த விதிகள் பற்றி, ஜெயவர்த்தனா றேகனுக்கு அறிவித்திருப்பாரென்பது சாதாரணமானது தான,
"வொய்ஸ் ஒப் அமெரிக்கா ஒலிபரப்பு நிலையம், திருகோணமலைக் கடலில் அந்நிய நாட்டுக் கப்பல்கள் வந்து போவது உள்ளிட்ட இந்தியாவின் பந்தோபஸ்துக்கு ஆபத்தான விடயங்கள் தொடர்பாக ராஜிவுக்கும் ஜே.ஆருக்குமிடையில் கடிதங்கள் பரிமாறப்பட்டிருந்ததால், ஒப்பந்த விடயத்தை அமெரிக்க ஜனாதிபதியின் கவனத்துக்கு இலங்கைத் தலைவர் கொண்டு வந்திருக் கக் கூடுமென்று
பின்னர் அம்பலமானது. ஜனாதிபதி ஜெயவர்த் தனா, ஜனாதிபதி மாளி கையில் ராஜிவ் காந் 豹 திக்கு 29ஆம் திகதி
காலை அளித்த தேனீர் விருந்துபசாரத்தின்போது நடைபெற்ற ஒரு சம்ப வம், இதனை அம்பலப் படுத்தியது. அப்போது ...: "భపళ్ల இலங்கையில் அமெரிக்க உயர்ஸ்தானிகராகக் கடமையாற்றியவர் ஜேம்ஸ் ஸ்பெய்ன் என்பவர். தேனீர் விருந்துபசாரம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென இந்திய உயர் ஸ்தானிகர் தீக்ஷித்தை அணுகிய ஜேம்ஸ் ஸ்பெய்ன், அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் றேகனிடமிருந்து தனிப்பட்ட செய்தியொன்று வந்திருப் பதாகவும் அதனை நேரடியாகவே இந்தியப் பிரதமரிடம் கையளிக்குமாறு தனக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள் ளதாகவும் கூறினார். ராஜிவ் காந்தியின் விஜயம் மிகக் குறுகிய காலத்தைக் கொண்டதென்பதாலும் அவரது நிகழ்ச்சி நிரலில் நிறைய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப் பதாலும் அவரை நேரடியாகச் சந்தித்துப் பேசுவதற்கான ஒழுங்குகளைச் செய்ய முடியாதென்று தீக்ஷித் பதிலளித்தார். எனவே ராஜிவைச் சந்திப்பதற்கென புறம்பான நேரமொன்றினை ஒதுக்குவதற்குப் பதிலாகத் தன்னை அவரிடம் அழைத்துச் செல்லுமாறு ஸ்பெய்ன் கேட்டதற்கிணங்க, அதற்கான ஒழுங்குகளைத் தீக்ஷித்
(அரசியல் தொடர்)
மேற்கொண்டார்.
ரொனால்ட் றேகன் கைச்சாத்திட்டு அனுப்பி வைத்த
ஸ்ட் ரேகன்
தனிப்பட்ட செய்தியை ஸ்பெய்ன், ராஜிவ் காந்தியிடம் கையளித்தார். இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச் சாத்திடப்படுவதற்கு முன்னதாகவே இச் செய்தி ராஜிவிடம் கையளிக்கப்பட்டது. இலங்கை இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்தியப் பிரதமர் எடுத்த துணிகர நடவ டிக்கையை ரொனால்ட் றேகன் பாராட்டியிருந்தார். அத்து டன் இலங்கையில் ஸ்திரத்தன்மையையும் சமாதானத் தையும் ஏற்படுத்த எடுக்கப்பட்டிருக்கும் முயற்சிகளையும் தான் பாராட்டுவதாகவும் றேகன் தெரிவித்திருந்தார். இந்தியா எடுத்துவரும் முன்முயற்சிகளை ஒப்பந்த விபரங்கள் பகிரங்கப்படுத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி நேரடியாகப் பாராட்டுவதென்பது ஒரு விசயத்தை அம்பலப்படுத்தியது. அதாவது ஒப்பந்த உள்ளடக்கங்கள், ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னதாகவே, அமெரிக்க ஜனாதிபதியின் கவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது என்பதே அதுவாகும். அமெரிக்கா வோடு ஜே.ஆர்.கொண்டிருந்த நெருங்கிய, இரகசியத் தொடர்புகளை இது காட்டுவதாக அமைந்துள்ளது.
இலங்கை - இந்திய ஒப்பந்தத்துக்கு ஆதரவு தெரிவித்து, இந்தியப் பிரதமருக்கு முதன் முதலாகச் செய்தி அனுப்பிய உலகத் தலைவர் அமெரிக்க ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை - இந்திய ஒப்பந்தத்துக்கு அமெரிக்கா பூரண ஆதரவை வழங்கியதோடு, இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நேரடிப் பொறுப்பை இந்தியா கையேற்றதையும் அமெரிக்கா வரவேற்றிருந்தது. அத்துடன் ஒப்பந்த
S.
ప్రణః
விதிகளை வரவேற்றிருந்தது. ஒப்பந்த விதிகளை
அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த உத்தேச ஒப் பந்தத்தை வரவேற்று ஜனாதிபதி ஜெயவர்த் தனாவுக்கும், ரொனா ல்ட் றேகன் செய்தி அனுப்பியிருந்தார். ஒப்பந் தம் கைச்சாத்திட்டப்பட்ட பின்னர் அதன் சகல அம்சங்களையும் பகிரங் கப்படுத்தலாமென்றே ஏற்கனவே இலங்கை - இந்தியா ஆகிய இரு நாடுகளும் இணக்கம் கண்டிருந்தன.
இதற்கிடையில் ஒப்பந்தத்தை எதிர்த்துக் கொழும்பில் வெடித்த வன்செயல்கள் கண்டி, அனுராதபுரம் உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவியதால், வடக்கு கிழக்கிலுள்ள இராணுவத்தை சிங்களப் பகுதிகளுக்குக் கொண்டு வந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த
இணைந்து எழுதுவது
5. FIUgapor
cities
ஜெயவர்த்தனா விரும்பினார். இதற்கு இந்திய விமானங் களைத் தந்துதவுமாறு ஜெயவர்த்தனா, ராஜிவ் காந்தி யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதே நேரம் யாழ்ப் பாணத்திற்கும் திருகோணமலைக்கும் வவுனியாவின் சில பகுதிகளுக்கும் கணிசமான அளவு இந்திய அமைதிப் படையை அனுப்பி வைக்குமாறு ராஜிவிடம் ஜெயவர்த் தனா கோரிக்கை விடுத்தார்.
ராஜிவ் காந்தி கொழும்பில் தங்கியிருந்த போதே ஒப்பந்தத்துக்கு எதிராக எழுந்த வன்செயல்கள், ஜெயவர்த்தனா எதிர்நோக்கிய ஆபத்துகளையும் சிக்கல்களையும் தெளிவாக எடுத்துக் காட்டின. வடக்கு கிழக்கு மாகாணங்களின் தற்காலிக இணைப்பு எதிர்காலத்தில் பிரிக்கப்பட்டு விடலாம் என்பதே ராஜிவின் பிரச்சினையாக இருந்தது. சிங்களக் கடும்போக் காளர்களின் கோரிக்கைக்கு ஜெயவர்த்தனா அடிபணிந்து போகக் கூடாதென்பதற்காகவே ஒரு வருடத்துக்குப் பின்னர் கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதென்ற விதி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ராஜிவ் காந்தியின் பாதுகாப்பு உத்தியோகத் தர்களையும், ராஜிவின் பாதுகாப்புக்கென இரண்டு குண்டுகள் துளைக்காத கார்களையும் ஏற்றிவந்த ஏ.என்.32 ரக விமானங்கள் இரண்டினையும் இலங்கைப் படையினரை கொழும்புக்கு ஏற்றி வருவதற்காக யாழ்ப் பாணத்துக்கு ராஜிவ் அனுப்பி வைத்தார். ஜெயவர்த் தனாவின் அனுமதியுடனேயே ஆறாயிரம் இந்திய அமைதிப்படையினர் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருந் தனர். இலங்கையில் வந்திறங்கிய அமைதிப் படையினர் அனைவரும் தமிழர்களா என்ற கேள்வியும் சந்தேகமும் சிங்களத் தரப்புகளிலிருந்து எழுப்பப்பட்டன. இலங்கைக்கு வந்து சேர்ந்த இந்திய அமைதிப் படையில் பஞ்சாப் ரெஜிமென்ற், மட்ராஸ் ரெஜிமென்ற் எனப் பல்வேறு இந்தியப் படைப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் அடங்கி யிருந்தனர்.
1987ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி, சென்னையிலிருந்து வெளிவரும் "த ஹிந்து பத்தி ரிகைக்கு அளித்த பேட்டியில் பிரபாகரன் கீழ்க்கண்டவாறு கூறியிருந்தார். "இந்தியாவின் நலன்களை மட்டுமே கவனத்தில் கொண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தம் அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்த விதிகளை ஏற்றுப் போதிய பாதுகாப்பில்லாமல் புலிகள் இயக்கம் ஆயுதங்களைக் கையளிக்கத் தயாராக இல்லை" என்று அவர் கூறினார்.
இதற்கிடையில் புலிகள் இயக்கத்துக்கும் ஏனைய தமிழீழக் குழுக்களுக்குமிடையில் மோதல்கள் ஆரம்ப மாகின. ஈ.பி.ஆர்.எல்.எப். ரெலோ போன்ற தமிழீழக் குழுக்களுக்கு இந்தியப் படை ஆதரவளிப்பதாகப் புலிகள் இக்கம் சந்தேகம் கொண்டது புலிகள் இயக்கத்தின் தாக்குதல்களைத் தாங்கள் எதிர்நோக்க வேண்டிய ஆபத்திருப்பதால் ஆயுதங்களைக் கையளிக்க ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கமும் ரெலோ இயக்கமும் மறுப்புத்
தெரிவித்தன.
(தொடர்ந்து வடியும்.)
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரபாகரனை ஏமாற்றி அழைத்து வர சந்துநாயரும் ஜயந்தனும் கூறுகிறார்கள். விசேஷ சரக்கு (மதுபானம்) இருப்பதாக குட்டப்பன் பிரபாகரனை கூட்டி வருகிறான். தோங்காய் கோடவுனில் இருந்து நன்றாகக் குடித்ததால் பிரபாகரனுக்கு போதை ஏறுகிறது. அவர் சுய நினைவை இழக்கிறார்.
அப்போது. தேங்காய் கோடவுனின் உட்புறம் சிம்மினி விளக்கின் திரி உயர்ந்தது மாந்திரீக வித்தை செய்வதற்கான ಙ್ಗ' அனைததும கசசதமாகச to 3 (LIUUUL1905b561. சுத்தமாகச் சுய நினைவையிழந்த பிரபாகரன் ತಿಪಟ್ಣ சரிந்தான்.
ரபாகரன ஏராளமாகக |குடித்துவிட்டு சுய நினைவில்லாமல் படுத்துக்கிடப்பதாகக் குட்டப்பன் வந்து சொன்னான்.
"சரி நீ போகலாம். ஒரு விஷயம் சொல்றேன், கேட்டுக்க ಹಿಜ್ಡ நடந்த எதையும் VLITTäILLU|LD
ನಿಸ್ಥಿತಿ தோப்பைத் தாண்டினதும் எல்லாத்தையும் மறந்திடணும். இந்த இத 创乐历š。
இடுப்பில் செருகி வைத்திருந்த நூறு ரூபாய் சுருள் ஒன்றை :: 9ഖങ്ങg 60616) கொடுத்தார். (5LLUU6) அதை வாங்கிக்கொண்டு |அங்கிருந்து |வெளியேறினான்.
பிரபாகரனுக்கு “ : அபாயம் நேரப் பேர்கிறது என்பது மட்டும் அவனுக்குத் தெரிந்தது. மேற்கொண்டு பிரபாகரனுக்கு என்ன நடந்தால் İ? LDITLD9)JLD
மருமகனும்தானே எது நடந்தாலும் gी.
குட்டப்பன் இருட்டினூடாக |நடந்துகொண்டிருந்தான்
ஜயநதனும சந்துநாயரும சேர்ந்து பிரபாகரனை அறைக்குள் கொண்டுவந்து படுக்கவைத்தர்கள் அதன் பிறகு
| /రాత్రితితి
FESTIG
: ಜ್ಞ கோவிந்தனைப் பார்த்துச் சைகை செய்தனர். . .:
ஒருசில நிமிடங்களுக்குள் பிரபாகரனது உடம்புக்குள்
கோவிந்தன் புகுந்துகொண்டான்.
வெகு நேரத்துக்கு பிரபாகரனது உடல் அப்படியே அசைவறுப படுத்திருந்தது. ஒரு சந்தேகம் சந்து நாயர ஜயந்தனைப பாரததுக கேட்டார்.
" கேளுங்கள்"
"இவன் பகல் நேரத்தில் எழுந்து நடமாடுவானா?
"நடமாட மாட்டான். சூரியன் மறைந்த பிறகுதான் இவனது நடவடிக்கைகளே ஆரம்பமாகும்.
DGi
கணக்கிட்டார்.
சுருக்கமாகச் சொன்னால் இனிமேல் இவன்
கோவிந்தனேதான். இன்னும் தெளிவாகச் சொன்னால் இனிமேல் இவன் ஒரு ரஷஸ்"
"இவனை இப்படியே விட்டுட
வேண்டியதுதானா?"
"தேவையில்லை. நம்மளோட
நோக்கம் நிறைவேறிட்டா, அதுக்குப் பிறகு இவன்
இருக்கவேண்டியதில்லை" ஜயந்தன் கூறினார். -
சற்று நேரத்துக்குப் பிறகு
தூக்கத்திலிருந்து விழிப்பவனைப்போல் பிரபாகரன்
எழுந்தான்.
" கோவிந்தா' - ஜயந்தன்
- அழைத்தார்.
"என்னங்க?" (3.5LT6.
தங்களது திட்டம் வெற்றி பெற்றுவிட்டதாக ஜயந்தன்
தங்களது நோக்கம் நிறைவேறுவது வரையில் அவன் தங்களது கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். எனவே இப்போது அவனை வெளியே
விடக்கூடாது என்ற முடிவுக்கு
வந்தார் ஜயந்தன். அப்போது அவனது உடம்புக்குள் மது
நிறைந்திருந்ததால் நாள்ை
இரவுக்கு மேல்தான் அவனைப்
பயன்படுத்திக் கொள்ள முடியும்.
"நாளை இரவுவரை இவன் இங்கேயே திடக்கட்டும். மற்றதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்" - ஜயந்தன் கூறினார்.
சந்து நாயர் அதற்கு ஒப்புக்கொண்டார்.
குமார் மறுநாள்
காலையிலேயே கிராமத்துக்குப்
புறப்பட்டார். சனி, ஞாயிறு விடுமுறையுடன் இரண்டு அரசாங்க விடுமுறையும் சேர்ந்து கொண்டதுதான் காரணம்.
புறப்படுவதற்கு முன்னால், ஸ்டோர் ருமுக்குள் நுழைந்து
அப்படியே கிளம்புவதாக
பிரபாகரன்
கொண்ட குமார் யோசனையில் ஆழ்ந்தார்.
பார்த்தேன்" என்று நெற்றியைச் சுளித்தபடி கூறினான் சேகரன்.
അ ஒருதடவை சோதித்துவிட்டு பூட்டிக்கொண்டு கிளம்பினார். விடுமுறையாக இருந்ததால் வேறு யாரும் பரிசோதனை சாலைக்கு வரவேண்டிய தேவையிருக்காது என்று நினைத்தார். எனவே சாவியைத் தன்னிடமே வைத்துக் கொண்டார். -- மதிய நேரத்தில் குமார் கிராமத்துக்கு வந்து சேர்ந்தார். வழக்கமாக பிரபாகரன் அவரை எதிர்பார்த்துக் காத்திருப்பான். ஆனால், இன்று அவனைக்
காணோம். ஒருவேளை
. அவனுக்கு ஏதாவது ஆகியிருக்குமோ?
என்று நினைத்துக்
(56.606) JULLT5. பிரபாகரனது வீட்டுக்குப் போய் விசாரித்த போதும் உருப்படியாக எந்தத் தக கிடைக்கவில்லை. முந்தைய நாள் இரவு °°܀ܥ ܀ . . . . . . . . வீட்டைவிட்டுப்
போனவன் இன்னும்
அம்மா கூறினார்.
கிராமத்திலிருந்து @6601 எதற்காகவும் வெளியே போகவேண்டியது இல்லை என்பது குமாருக்குத் தெரியும்.
இருந்தால் காலேஜுக்குத்தான் வருவான். காலேஜுக்கு வந்ததாகவும் தெரியவில்லை.
குமார் தனது வீட்டுக்கு வந்தார்.
மாலை நேரத்தில் மீண்டும் ஒருதடவை பிரபாகரனின்
வீட்டுக்குப் போய் விசாரித்தார்.
இன்னும் வரவில்லையே' என்ற தகவல் கிடைத்தது.
"வேறு எங்குதான் போய்த் தேடுவது" என்று தனக்குத்தானே கேட்டுக்
மக்கடைக்குப் போனவர்
தனக்குத் தெரிந்த யாராவது வருகிறார்களா என்று பார்த்தார்.
சிறுவயதில் தன்னுடன் படித்த
சேகரன் தெருவில் போய்க்
கொண்டிருப்பதைக் கவனித்தார்.
"சேகரா, பிரபாகரனைக் காணோமே. நீ எங்கேயாவது பார்த்தாயா?" - குமார் கேட்டார்.
"நேத்து ராத்திரியில
(a)iléa)aí கீதம்.)
ஆக 03:09, 2006

Page 19
உலகெங்கிலும் மனிதன் பிறந்ததிலிருந்து எழுப்பிய கேள்வி. ஏன் இந்தத் தூக்கம்? ஏன் இந்தச் சிக்கல்கள்? நான் ஏன் பிறந்தேன்? இந்த உலக அமைப்பின் - பிரபஞ்ச அமைப்பின் சூட்சுமம்தான் என்ன?
அதன் விளைவாகப் பல நாட்டு மக்களும் ஒருவருக்கொருவர் தொடர்பு இல்லாமல், அவர்களுக்குத் தோன்றிய வழிகளில், அவர்கள் அனுபவம் காட்டிய பாதையில் அறிவை வளர்த்தார்கள். இந்தியாவில் தியான மார்க்கம் தோன்றியது. ஜப்பானில் தியானம் வழியே பிறந்த சென் மார்க்கம் - புதிரை விடுவிக்கும் சுய சிந்தனை - தோன்றியது. அரேபியாவில் சூபிகள் எனப்படுவோர் இசையின் மூலமும் நாட்டியங்களின் மூலமும் உணர்வு மூலமுமாக (பக்திப் பாதை) தங்களை எங்கோ இருக்கும் அகண்தை பரம்பொருளுடன் பிணைத்துக் கொண்டனர்.
இவ்வழிகள் அமைதியையும், நெறியையும், மகிழ்வையும் மகாசக்தியின் வலிமையைப் பெற்ற துணிவையும், நம்பிக்கையையும் தந்தன. இதனால் வாழ்க்கை வாழ்வது எளிதாயிற்று. இந்தப் பழைய மார்க்கங்களை நோக்கி இன்றைய மனோதத்துவ ஆராய்ச்சிகள் பல பல்கலைக்கழகங்களில் நடைபெறுகின்றன. அறிஞர்கள், ஏதோ புதையலைக் கண்டெடுத்தாற்போல மகிழ்கிறார்கள். மாணவர்களும் இளைஞர் கூட்டமும் புதிய அனுபவங்களில் ஈடுபடுகின்றனர்.
இது அனுபவ அறிவு விஞ்ஞானமோ ஆதாரங்களை
மேற்கொண்ட அறிவு விஞ்ஞானத்தில் விஞ்ஞானி தான் வெளியே இருந்து கொண்டு சோதனைகளைச் செய்து உண்மை காண்கிறான். இந்த அனுபவ அறிவிலோ விஞ்ஞானி, தானே ஒரு சோதனைப் பொருளாக மாறி சோதனைகளைத் தன்மீதே ஏற்றிக் கொள்கிறான். இதையே அனுபவம் என்கிறோம். ஆதாரத்தை மட்டுமே நம்பி உண்மை காண்பது போதாது.
அனுபவத்திற்கும் உண்மை காணும் பணியில் மகத்தான பங்கிருக்கிறது என்று அறிஞர்கள் அபிப்பிராயப்படுகின்றனர்.
சென் மார்க்கத்தில் புத்த பிக்குகளின், விதண்டா விவாதக் கதைகள் வந்தது போல, சூபிகள் மார்க்கத்தில் நம்மைச் சிந்திக்க வைக்கும் நகைச்சுவைக் கதைகள் வருகின்றன. முல்லா நஸ்ருத்தீனின் நகைச்சுவைக் கதைகளையும் செயல்களையும்
படித்திருப்பீர்கள். அ சூபிகளின் நோக்கை
இதுவல்லாமல் சூபிகள் அனுசரிக்கி பேர் கொண்ட இரு வரிசையில் நின்று:ெ ஆடுகின்றனர். சிந்தி அப்பால் செல்ல சில ஒலிகளைத் திரும்பத் எழுப்புகிறார்கள்.
திருமதி எம்.எஸ்
அடிப்படை உணர்வு: வெளிப்படுகின்றன. ப சடங்குகளைச் செய் பலமுறை யோசிப்பது பேராசிரியர் ஹூஸ்ட6 'மனிதனின் மதங்கள் அதற்கான காரணங்:
சடங்குகளில் ஓர் இருக்கிறது. ஒரு நிய ஏதோ செய்ய வேண்
ሪ |(56649üğü GunTLg2 Gau 1785, Emig
s égül 250 ezun Lili Glugit ő. பக்டர்ரோகினி முத்ததம்பி வி 19 T4 தே விதி IL-Gül Glugit 10 élőli 1. அனிஸா, அல் ஆஸாத் புன்னைக்குடா வீதி, ஏறா 2. நா. விஷ்ணுவர்த்தன், 200, பாடசாலை வீதி, சேை 3. ப. கவிநாத் பிரதான வீதி, சித்தாண்டி, மட்டக்கள 4 பைசுல் அமீனா ஜலில், 6lAll, மகா புத்கமுவ, 5.இந்திராணி பத்மறாஜன் 866 டன்பார் வீதி, ஹட்டல் 6. தேவிகா பத்மராஜா, மடுமாதா வீதி, பெற்றா மன்லி 1.ஆர். கார்த்திகேசு, 3 31, 4ஆவது ஒழுங்கை கொ 8. ஏ. வாசவி, இல. 620 நாவலர் வீதி, அரியாலை,
11
13 14 15
20
17
7.பெண் என்றும்
போட்டி விதிகள்:
விடையைக் கூப்பனில்
08:08:2006 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப்
வேண்டிய முகவரி :
குறுக்கெழுத்துப் போட்டி இல-180
தினமுரசு வாரமலர்,
த.பெ. இல. - 1772,
கொழும்பு,
தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த
தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
ஆக. 03 - 09, 2006
eo |
9.சீ தங்கவடிவேல், 91 பயினியர் வீதி, மட்டக்களப்பு 10. மரியம் ரொஸ்மின் ஜெமில், 390A, செமனரிவத்த இடமிருந்து வலம்
1.திருக்குறளிலுள்ள அதிகாரமொன்று.
பொருள்படும் (குழம்பியுள்ளது). 11.வேதம் என்றும் கூறலாம் (திரும்பியுள்ளது). 13.எறும்பினங்களில் ஒன்று (குழம்பியுள்ளது). 22.ஏழுவகைப் பெண்களில் 25 வயதுடையவள். (குழம்பியுள்ளது) 27.உடற்கலங்கள் மேலிரு
இதனாலேயே
நீராகரம் என்றும் கூற6 3 ۔۔۔ ۔ ۔ ۔ நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி ஆக்கப்பட்டுள்ளன. வாழ்வில் உயிரெ
மிகச் சிறியது குழம்பியுள்ளது) என்றும் கூறலாம். 3ஏழ்மை என்றும் கூறலா (திரும்பியுள்ளது) 6மிருதங்களில் ஒன்று (த 31.முறம் என்ற :: Çí |Âಳ್ತಲ್ಲ? கருத்து. :: 35.போதை தருவது தன்மை (தலை s (திரும்பியுள்ளது). 21:புழு என்று பொருள்படு
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ug:SéS
க் கதைகள்
விளக்குகிறது. சில சடங்குகளை, றார்கள். பனிரெண்டு கூட்டங்கள் இரண்டு காண்டு பாடுகின்றனர், க்கும் திறனுக்கு ) LITL6)66061T, 5 திரும்ப
2.தம்மை மறந்து ர், மதுரை சோமு எல்லாம் எங்கோ துச் செல்கிறார். புழைத்துச் ார்கள்? கேட்டால், பிரம்மம்' என்பார்கள். ன் இசையின்,
பிறப்பிடத்திற்கே ாம். அங்கே நமது கலைஞர்கள் ாகிறார்கள். நாமும் ஐக்கியமாகிறோம். ான அனுபவம். தபோன்ற அனுபவம் 0 துறைகளிலும் முது எல்லாம் 5 ஐக்கியத்திலே ]ன; அல்லது ஐக்கிய பத் தொட்டுவிட்டு
601. தத்தான் சூபிகளின் ள் காட்டுகின்றன. மகிழ்வு, ஆராவாரம்,
என்று எல்லா 5ளும்
மனிதன் ஏன் கிறான் என்று நான் |ண்டு. ஹார்ட்வார்ட் ன் ஸ்மித் தனது
என்ற புத்தகத்தில் களை ஆராய்கிறார்.
ஒழுங்கு தி இருக்கிறது.
டியதைச
sy 03.
செய்கிறோம் என்ற பாதுகாப்புணர்ச்சி, நம்பிக்கை இருக்கிறது. மேலும் சட்டென்று காரண காரிய அறிவு மூலம் ஒரு விஷயத்தில் மனத்தை ஈடுபடுத்துவது எல்லோராலும் முடியாது. பல செயல்கள் மூலம் பல சடங்குகள் மூலம் நம்மை நாமே நம்ப வைக்கிறோம். சடங்குகள் நம்பிக்கை தரும் ஒரு பாதை, சடங்குகளில் விஷயங்களை உருவகப்படுத்துகிறோம்; பாவனை செய்கிறோம். பாவனை செய்வது நிஜமாகச் செய்வதன் முன்படி, மனத்தை நம்ப வைக்கும் முதற்படி,
சூபிகளின் இந்த ஐக்கிய உணர்வுகளுடன் நஸ்ருத்தீனின் நகைச்சுவைக் கதைகளையும் சேர்த்துப் பார்க்கும்போது அவர்களது வாழ்க்கைத் தத்துவத்தின் முழுமை நமக்குத் தெரியும்.
முல்லா நஸ்ருத்தீன் எதையோ தொலைத்துவிட்டுத் தரையில் தேடிக்கொண்டிருந்தார். "என்ன தொலைத்து விட்டீர்கள் முல்லா?" என்று வழியில் போனவர் கேட்டார். "எனது சாவி" என்றார் முல்லா வழியில் போனவரும் மண்டி போட்டுக் கொண்டு முல்லாவுடன் சாவியைத் தேடத் துவங்கினார். சிறிது நேரம் கழித்து அடுத்தவர் முல்லாவைப் பார்த்துக் கேட்டார் "எந்த இடத்தில் சாவி தொலைந்தது என்று ஞாபகமிருக்கிறதா?”
"ஏன், என் வீட்டில்தான்." "சாவியை அங்கே தொலைத்துவிட்டு இங்கே தேடுகிறீர்களே”
இங்குதான் என் வீட்டைவிட அதிக வெளிச்சம் இருக்கிறது.அதனால்தான் என்றார் முல்லா,
வெளிச்சம் இருக்குமிடத்தில்தான் தேட முடியும் என்கிறார் முல்லா எதை நமக்குச் சொல்கிறார் அவர்,
முல்லா நஸ்ருத்தீனை எல்லா கீழை நாட்டுத் தத்துவங்களையும் அறிந்து வருமாறு அனுப்பினார் அரசர், முல்லா எல்லா நாடுகளையும் பார்த்துவிட்டு ஊர் திரும்பினார். அரசரிடம் போய் நின்
öi.
கடலலை சில அடிகள்
னக் குடியிருப்பு 0), கல்முனை, நிமிரும்போது. பு பூமி சில நொடிகள் குலுங்கும் முல்லேரியாவ. போது.
it, காற்று சிறிது கோபம்
Irir, செய்யும்போது.
ழும்பு 06 வானம் அவிழ்ந்து விழ யாழ்ப்பாணம், மேகத்திரவத்தால் பூமி
ரோட் தென்னக்கும்புர, கண்டி,
முச்சுத்திணறும் போது, உன் சுவாசம் உதிர்ந்து விடுகிறது.
இயற்கை தன் சமநிலையை
ಅಲ್ಲ a
மறக்கும் போது மரணங்களின் 2ற்றி Hil-le பட்டியல் நீள்கின்றது.
GlenLi36 அப்பொழுதுதான் கடவுள்
ந்து கீழ் Orb, இதுவும் அவசியம்.
ம் (குழம்பியுள்ளது) லைகீழ்) என்றும் பொருள் (தலைகீழ்) ரை என்றும் கூறலாம் (தலை ம் (குழம்பியுள்ளது) படும் சொறிவை ஏற்படுத்தும்
ம் (தலைகீழ்) * தினமுரசில் பிரசுரமாகும்.
Jouri
JᏁᎠ ᎫᏰᏏ
நாமமே உனக்குள் இருந்து எட்டிப் பார்க்கின்றது.
நீ புன்னகைச் சிகரத்தில் நின்றபோது.
இன்ப வானில் நீ சிறகு ೧ಳ್ತ உன்னை உனக்கே ஞாபகமில்லை.
சிரிப்புச் சேமித்தாய் - பாவங்களின் இலாபக் கணக்கிலிருந்து,
மகிழ்ச்சி வளர்த்தாய் - தீமை நீரூற்றி
உனக்குத் தரப்பட்ட சின்ன ஆயுளை நீ நீளமாக்கியவன் போல்.
மரணம் என்ற முற்றுப்புள்ளியை நீ சிதைத்தவன் போல்.
உன் வார்த்தைகளைக்
கீழ்) கத்திகளாக்கினாய்.
உன் செயல்களில் நஞ்சு -ஊற்றினாய்.
உன் வாழ்க்கை ஆழமான ஆணி வேர் என்று உனக்குள்
டிடைலில் தத்துவங்கள்
A
ஒரே ஒரு வார்த்தையைப் பதிலாகக் கூறினார்: "கேரட் என்று. அரசர் விளக்கிக் கூறுமாறு சொல்லவே, முல்லா கூறினார்; "முக்கியமான பகுதி கீழே மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. சிலருக்குத்தான் தெரியும். கறிகாய்த் தோட்டம் பயிர் செய்யும் தோட்டக்காரனைப் போல மேலே பச்சையாயிருக்கும், கீழே ஆரஞ்சு நிறமிருக்கும் என்று. அதை அடைய - எடுக்க முயற்சிக்காவிட்டால் அழுகிப் போகும். பல கழுதைகள் அதைத் தின்னச் சுற்றிக் கொண்டிருக்கின்றன." "விதி என்பது என்ன?" என்று ஓர் அறிஞர் முல்லாவைப் பார்த்துக் கேட்டார்.
"முடிவில்லாத சம்பவங்கள்; பின்னிப் பிணைந்து ஒன்றையொன்று பாதிப்பதுதான்" என்றார் முல்லா,
"அது சரியல்ல, நான் காரணத்திலும் அதன் விளைவிலும் - காரண காரிய தத்துவத்தை - நம்புகிறேன்"என்றார் அறிஞர்.
"ரொம்ப சரி” என்றார் முல்லா, தெருவில் ஒரு கூட்டம் போய்க் கொண்டிருந்தது. "அந்த மனிதனை தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அவன் ஏன் செல்கிறான்? யாரோ காசு கொடுத்த காரணத்தினால், அவன் கத்தி வாங்கவும் மற்றவனைக் கொல்லவும் நேர்ந்ததா? அல்லது அவன் கொலை செய்ததைப் பிறர் பார்க்க நேரிட்டதால் தூக்குமேடை செல்கிறானா? அல்லது அவன் கொலை செய்தபோது யாரும் தடுக்காத காரணத்தினாலோ" என்றார் முல்லா அறிஞரை நோக்கி, நமது காரண காரியம் காட்டும் அறிவுக்கு எல்லையுண்டு. இதை நாம் உணர வேண்டும்.
காரண காரியத்திற்கு மேலே ஒரு பெருஞ் சக்தி இருக்கிறது. "பற்றுக பற்றற்றான் பற்றினை" என்று அதையே அறிவுரை வழங்குகிறார் அழகாக வள்ளுவர்.
(தொடர்ந்து வரும்.)
- Effligge
ஒப்பந்தமிட்டாய்,
பிறரைக் கைகுலுக்கும் போது அவனுடைய மோதிரம் கிடைக்குமா என்றுதான் உன் மனம் முனகும்.
பிறரின் தலை தடவும்போது விழிகளைப் பிடுங்கலாமா என்றுதான் நீ தீர்ப்புச் செய்வாய்.
உன் உணர்வுகளிடம் முட்களை மட்டுமே அறிமுகப்படுத்தினாய்.
உன் கனவுகள் உன்னைப் பற்றி மட்டுமே பேசின.
உனது இதயத்தைச் சுற்றி மின்சார முள்வேலி வளர்த்திருந்தாய். உனக்குள்ளே அத்துமீறி அன்பு நுழைந்து விடாமல் இருப்பதற்காக
உன் பாவங்கள் மலைபோல் உயர்ந்தா, நீ பள்ளத்தில் விழும்
வரை.
ஆலயங்கள் வெறுங் கட்டிடங்கள் உனக்கு.
கோயில்கள் நீ பொழுதுபோக்கும் இடங்கள்.
மசூதிகள் நீ களைப்பாறுகின்ற நிழல்கள்.
உன் உயிரை ஊட்டியவனுக்கு - ஐம்புலன்கள் தந்து குறையில்லாமல் உன்னைச் செய்தவனுக்கு நீ நன்றி கொன்றாய்.
நீ உள்ளிழுக்கும் முச்சும், நீ வெளிவிடும் முச்சும் அவன் தந்த பிச்சை என்பதை உன் வாழ்க்கையிலிருந்து அகற்றிவிட்டாய். இயற்கை உனக்குச் சிநேகமாக வேண்டுமா?
இறைவனை நீ உயிரால் வணங்கு
நீ இறைவனைவிட்டு விலகும்போது
இயற்கை எச்சரிக்கிறது.
(N

Page 20
அன்று திங்கட்கிழமை. ஜியாத் வீட்டில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். நேரம் ஒன்பதைத் தாண்டியும் அவன் எழுந்திருக்கவில்லை. அவனது தந்தை அவனருகில் சென்று 'தம்பி எழுந்திரு.நேரம் ஒன்பதாகிவிட்டது” என்று தட்டி எழுப்பியதுதான் தாமதம். சற்றென்று எழுந்து என்ன?.ஒன்பது மணியாகி விட்டதா?.என்று ஏக்கத்துடன் கேட்டுக் கொண்டு குளியலறைப் பக்கமாய் ஓடினான்.
சற்று நேரம் கழிந்த பின்னர் குளியலறையை விட்டு வெளியே வந்தவன் "என்னப்பா, நீங்க.நேரத்தோடு எழுப்பி இருக்கக் கூடாதா? எட்டு மணிக்கு வரச் சொன்னவர். இப்ப நேரம் ஒன்பதரையாகி விட்டது. என்ன சொல்லப் போறாரோ தெரியல்ல.ம்.நடக்கிறது நடக்கட்டும்.எல்லாம் விதியின் விளையாட்டு” என்று சொல்லிக் 3 கொண்டே சட்டையை மாட்டிக் கொண்டு அவசர அவசரமாகப் பயிலையும் எடுத்துக் கொண்டு சமீர் அன்ட் சன்ஸ் நிறுவனத்திற்கு விறு விறுவென்று வேகமாய் நடந்து சென்றான். அங்கு நடக்கவிருக்கும் சம்பவத்தை அவன் அறிவானா? பாவம் ஏதோ உயர்தரம் படிச்சுப்போட்டு சும்மா இருக்கின்ற பயலிடம் வேலைக்காக இன்டர்வியூக்கு வரச் சொன்னால் கேட்கவா வேண்டும்.
சமீர் அன்ட் சன்ஸை அடைந்த அவன், காவலாளியிடம் அனுமதி பெற்றுக் கொண்டு அவசர அவசரமாய் மெனேஜர் இருக்கும் அறையை அடைந்தான். அங்கோ மெனேஜர் தனது இருக்கையில் அமர்ந்த வண்ணம் ஏதோ யோசித்துக் கொண்டிருந்ததை கண்ணாடி ஊடாகப் பார்த்த ஜியாத், அவ்விடத்திலேயே சற்று தாமதித்து விட்டு கதவைத் தட்டிக் கொண்டு “மே ஐ கம் இன் சார்” என்று கூறி மெனேஜரின் பதிலை எதிர்பார்த்திருந்த அவனுக்கு "யெஸ், கம் இன்" என்று மெனேஜர் கூறியதுதான் தாமதம் அடுத்த விநாடியே மெனேஜரின் அறைக்குள் நுழைந்தான் ஜியாத்
மெனேஜர், "பிளிஸ் சிட்டவுன்" என்று கூறியதும் ஒரு ஆசனத்தில் அமர்ந்து கொண்டான் ஜியாத், மெனேஜர் பேச ஆரம்பித்தார். என்ன ஜியாத் இவ்வளவு நேரம் என்ன செஞ்சீங்க? "வட் ஆர் யூ கெப்பன்" என்று ஜியாதைப் பார்த்துக் கேட்டவுடன், ஜியாத் நான் தூங்கிட்டன் சார், நேரம் போனதும் தெரியல்ல. என்னை மன்னிச்சிடுங்க சார் என்று கூறினான். ஆனால் மெனேஜரோ "ஐ ஆம் வெரி சாரி" ஜியாத். உங்கட வேலைய வேறொரு பையனுக்குக் கொடுத்துட்டன், "யூ அன் வெரி லேட்" என்று கூறி எழுந்தார். ஜியாத்தும் "இட்ஸ் ஒல் ரைட் சார்" என்று கூறி எழுந்தான். அவனின் மனதிற்கோ மிகவும் வருத்தமாய் இருந்தது. அவனின் உதடுகளே
எளிமையான அலங்காரத்தில் தன்னைத் தயார்படுத்திக் கொண்டு ஆர்யா கம்பனிக்குச் சென்றான்.
அவனுக்கு ஆறுதல் கூறின.
ஆனாலும் எழுந்து சென்ற அவனது கால்கள் போன போக்கிலே அவன் போனான். அவனது தந்தை கூலி வேலைக்காக சந்தையை நோக்கி நடக்கையில், தனது மகன் தன்னையறியாமலேயே போய்க் கொண்டிருக்கிறான் என்பதை
அறிந்து கொண்ட அவர், மகனை வீட்டிற்கு அழைத்து வந்தார். அவனை அமர வைத்து ஆறுதல் கூறினார். “இந்த வேலை போனா என்னடா.இந்த வேலை இல்லாமல் வாழ முடியாதாடா.உனக்கு நான் இருக்கேன்; என்னோடு சேர்த்து கடவுள் இருக்கிறார். பிறகு உனக்கு என்ன கவலை இருக்கி.நீ எந்த கவலையும் படத் தேவையில்லை. நீ நல்லா படிக்கனும், நீ யாருட 徽 காலுலயும் விழத் தேவையில்லை. நீ ஒரு டாக்குதரா வரனும் அதை நான் என் கண்ணால பாக்கனும்டா, அதுக்காக நான் கூலி வேலையாவது பார்த்து உன்னை படிப்பிக்கன்டா என்று ஜியாத்தின் தந்தை கண்ணீர் பெருகக் கூறினார். ஆனால் ஜியாத் “என்னப்பா.நீங்க மட்டும் கூலி வேலைக்குப் போப்போரீங்களா.முடியாது. உங்களோட நானும் வர்றேன். உங்கட சுகத்துல மட்டும் தானா நான் பங்கெடுக்குறது. உங்கட துக்கத்துலயும் நான் பங்கெடுப்பன் என்பதை மறந்திடாதீங்க" என்று கூறி தந்தையின் சம்மதத்தையும் பெற்றுக் கொண்டான். அடுத்த நாள் விடியற்காலை தந்தையும் மகனுமாக இருவரும் எழுந்து இறைவனைத் தொழுது விட்டு காலையுணவையும் ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டுவிட்டு சந்தைப் பக்கமாக ஏதாவது வேலை இருக்குமா என்று பார்ப்பதற்காக சென்றனர். அப்போது அங்கே நின்ற ஒரு முதலாளி "ஜியாதைப் பார்த்து தம்பி இந்த அரிசி முட்டைகளை கொஞ்சம் தூக்கித் தர்றியாப்பா உனக்கு நூறு ரூபாய்
திடீரென கோபிம் கொண்ட ஆர்யா மரியைப் பற்றி பேச வேண்டாம்
மிகவும் நல்லவள்
ஆதங்கம் அற்றவள் என்று கூறி, ண்பர்களையும் தூக்கி எறிந்து ட்டு வேலைக்கும் செல்லாமல் j மேரி வரும் வரையும் கம்பனி அப்போது 06تu6پ
வாசலில் காத்துக் கிடந்தான் என்ற பெண்
ஆர்யாவைக் கா:
வழக்கம் போல கம்பனி வாசலிலே தனது நண்பர்களான மிதுன், சந்தோஷ் ஆகியோரைக் கண்டதும் கம்பனி வாசலிலே சமா வைத்து பேசிக் கொண்டு இருந்தான். திடீரென கம்பனி வாசலின் உள்ளே மேரி என்ற பெண் நுழைந்ததும் ஆர்யா மெளனமாகி நண்பர்களையும் மறந்தவனாகி அவன் அவளையே 33 பார்த்தவண்ணம் தன் எண்ணங்களை அலையவிட்டான். அதைப் பார்த்த நண்பர்கள் எதுவும் பேசாமல் செல்ல, ஆர்யாவும் அவளைத் தொடர்ந்து கம்பனிக்குள் 雛 சென்றான். இவ்வாறு வழக்கமாக ஆர்யா கம்பனிக்கு வருவதும் மேரியைப் பார்ப்பதுமாக தன்னுடைய வாழ்நாளைப் போக்கிக் கொண்டு இருந்தான். அவனின் ஆசைகளை அடக்கமுடியாது, தன் நினைவுகளையும், கனவுகளையும் கற்பனைகளையும் கவிதையாக புனைந்து இவற்றை தனது நண்பர்களிடம் தெரியப்படுத்தி, நான் இதை மேரியிடம் கொடுக்கட்
போகிறேன். நான் அவளைச் क्षं காதலிக்கிறேன் என்று கூறி தன் ഖ ജങ്ങtഞഖ് 18
क्षे: స్ధః ஆனால ஆா
s ః லிப்பதற்கு குடும்பம் வாழ்வதையும் அ
வந்ததையும் எண்
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தருகிறேன்" என்று கூறினார். இதனைக் கேட்ட அவனது தந்தை அடக் கடவுளே! எனது மகன் முட்டைத் தூக்குவதா? என்று மனதை நொந்து கொண்டு ஜியாதை பார்த்து இதை நான் தூக்கிக் கொடுக்கிறேன். நீ இங்கேயே இரு என்று கூறினார்.
ஆனால்
ஜியாதோ, இல்லை "அப்பா இதை நானே தூக்குகிறேன்” என்று கூறி மூட்டைகளை தூக்க ஆரம்பித்தான். தான் செல்லமாக வளர்த்த மகன் முட்டை தூக்குகிறானே! என்று மனம் சோர்ந்து கண்ணீர் பெருக மகனின் நிலையைக் கண்டு வருந்தினார். இப்படியாக தந்தையும் மகனும் பல நாட்கள், பல மாதங்கள் கூலித் தொழிலாளிகளாகவே காணப்பட்டனர்.
ஒரு நாள் அவனது தந்தை நெஞ்சுவலி என்று சொன்னவர் நாட்கள் செல்லச் செல்ல படுத்த படுக்கையானார். வைத்தியர்களும் கை விரித்து விட்டனர். ஜியாத்துக்கு எல்லாமே அவர்தான். தனது ஆறாவது வயதில் தாயை இழந்த அவனை வளர்த்து ஆளாக்கியவர் அவரே. மிகவும் செல்லமாக வளர்ந்த
அவனை நன்றாக படிக்க வைத்தார். அவனும் நன்றாகத்தான் படித்தான். க.பொ.த.(சாத) பரீட்சையில் மாவட்டத்தில் முதலாமிடம் பெற்றவன் அவன். ஆனால் விதியோ? வியாதியோ? தெரியலில்லை மலேரியா எனும் வடிவில் அவனை ஆட்கொண்டதால், அவனால் க.பொ.த.(உத) பரீட்சையை எழுத முடியவில்லை. தற்போதுதான்
அதற்கான பரீட்சையை எழுதினான். பெறுபேறு
தெரிய இன்னும் நான்கு
மாதங்கள் காத்திருக்க வேண்டும். அத அவனது ஜீவனோபாயத்தைத் தேடிக் கொள்ளத்தானே வேண்டும் என்பதனால் தனது இரு கைகளாலுமே வேலைகள் செய்து உழைத்து தந்தையையும் பராமரித்து வந்தான். நான்கு மாதங்கள் நான்கு வாரங்களாய் உருண்டோடின. பெறுபேறும் கிடைத்து விட்டது. அவ்வூரிலேயே க.பொ.த.(உத) பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை
பெற்ற முதல் மாணவனாக ஜியாத் திகழ்ந்தான்.
வன் இதனை தன் தந்தையிடம் கூறினான். தந்தையின் கண்களிலிருந்து இரு சொட்டு கண்ணீர் மாத்திரமே வெளியானது. அதுதான் அவருடைய இறுதிக் கண்ணீருடன் கூடிய ஆனந்தக் கண்ணிர். அந்த நிமிடமே அவர் இறையடி சேர்ந்தார். அவனால் தந்தையின் பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்த சோக நிகழ்விலிருந்து மீள பல நாட்களாயின. அப்பாவின் ஆசையைத் தன் இலட்சியமாகக் கொண்டு படித்தான். இறைவனின் அருளாலும் அவனது நண்பனாகிய முஜிபின் உதவியாலும் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானத் துறை போனான், படித்தான், முயற்சித்தான். வைத்தியராய் வெளியானான்.
இன்றும் அவன் இந்நிலைக்கு காரணமாய் அமைந்த அவனது இரு உழைத்த கரங்களையும் எண்ணி பெருமைப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறான்.
இன்றைய நிலையில் அவனுக்கு யாருமில்லை. ஒரு ஜீவனை தவிர. அவன் தான் முஜீப் தனது வாழ்க்கையில் தன் தந்தைக்கு அடுத்ததாக முக்கியத்துவம், அன்பு செலுத்துவது முஜிபுக்கே, முஜீபும் ஜியாத்தும் அன்றிலிருந்து இன்று வரை இணை பிரியாத் தோழர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். வாழ்ந்தும் வருவார்கள்.
(யாவும் கற்பனை)
0.3ܘܼsnsG
ன் மனதில் ஜனா
TJLosi
(TUD UUUU
தனியாய் நின்று கண்ணீர் வடித்தான். இவ்வாறு ஆர்யா இரண்டு
நண்பர்கள் ஆர்யாவைச் சந்தித்து ஆர்யாவை அழைத்துச் சென்று அறிவுரைகள் கூறியதும் அவற்றை உணர்ந்து கொண்ட ஆர்யா, தன் தவறை தானே சுட்டிக்காட்டி நண்பர்களிடம் மன்னிப்புக் கேட்டு தன் பழைய கதைகளையும் கூறியதும், நண்பர்கள் அதனைப் புரிந்து கொண்டனர். மறுநாள் காலையில் ஆர்யாவின் நண்பர்கள் ஆர்யாவைக் கூட்டிக் கொண்டு
னாவின் ஊருக்குச் சென் அவளை விசாரித்து அவளின் வீட்டைச் சென்றடைந்தனர். ஜனாவோ ஆர்யாவின் நினைவுகளுடன் இவனுக்காகவே எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.
ஆக, 03.09, 2006

Page 21
மரகதவல்லி
முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அவளது 8FU 1601
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக
போனது பற்றி அ ஏதும் சிந்திக்கவி
சிந்தித்துப் பார்க்க. (அ:
鬱 鬱繼@ முதல நாள அெ
(குறள் GleF|TGinggih வாழககைத தத்துவம்: U_ITT 6
அறியமுடியாதபடி
● S SLSLSLSS SS SS SS SS விதமாக ஏற்பட்ட பெண் விடுதலையைப் பற்றி மேடைகளில் முழங்குகின்றவர்களும், பெண் அவன் அழகும், விடுதலைபற்றிப் பேசும்போதெல்லாம் கரகோசம் செய்பவர்களும் அதை வலியுறுத்திக் இருந்த கம்பீரமு காட்ட எழுத்தில் பிரசுரிக்கும் அச்சக ஊடகங்களும் இன்று பெரும் செல்வாக்கைப் மெய்மறக்கச் செ பெற்றபோதிலும் உண்மையிலேயே அவர்களுடைய சொந்த வாழ்க்கையில் பெண்ணினத்தின் எண்ணி தனக்குை சிறப்பை அறிந்தவர்களா? என்ற கேள்வி எழுமானால் இல்லை, என்ற பதிலை அவர்கள் வெட்கித்த போதி
கூறமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் அதை வைத்துக் கொண்டுதான் பிழைப்பை நடத்த lingŭ3
வேண்டி இருக்கிறது. சமூகத்தில் செல்வாக்கைப் பெற வேண்டுமானால், இது போன்றதொரு யதார்தத்மற்ற பிரசாரத்தில் அவர்கள் ஈடுபட்டே ஆக வேண்டியுள்ளது. உண்மையை அவனைக் காண
கூறுவதானால்.
“பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பெனும்
திண்மையுண் டாகப் பெறின்'
கற்பெனும் திண்மை (மனத்திண்மை) இருக்குமானால் பெண்ணை விட உயர்வானது
இவ்வுலகில் எதுவுமே இல்லை.
- குறள் , 54
212 கண்காணிப்புக் குழுவினர் எதிர் வேறு எவருக்குே
2 மாவிலாறு விவகாரத்தில் தமிழ்
எம்.பி.க்கள் வாய் திறக்காமல் இருப்பது சரிதானா?
-எஸ்.கோணாமலை, அன்புவழிபுரம்,
ஆயுதம் ஏந்தியிருக்கும் தரப்புகள் களத்தில்
இறங்கி இருக்கையில், ஜனநாயகம் திரும்பும்
வரை அமைதி காக்கிறார்களோ என்னவோ?
త34-5త్ర, &Aja
28 சர்வகட்சி மாநாட்டிலிருந்து மேலக மக்கள் முன்னணி விலகிக் கொள்வதாக அக்கட்சியின் தலைவர் அறிவித்துவிட்டது எதைக் காட்டுகிறது?
-கமதன்ராஜ், அவிசாவெல,
அரசியல் வரைபைத் தயாரிக்கும் புத்தி ஜீவிகள் குழுவில் போதுமான தமிழர் பிரதி நிதித்துவம் இல்லை என்பது நியாயம் தான். ஆனால் அதை சர்வகட்சி மாநாட்டிலேயே சுட்டிக்காட்டிப் போராடியிருந்தால் ஒரு சபாஷ் போட்டிருக்கலாம். இப்போது வெளியில் நின்று கத்துவது யாருடைய காதுகளுக்கும் கேட்காது. மக்களுக்குக் கேட்கும் என்று நினைத்துக் கொண்டு கத்துவது அரசியல் லாபம் தேடும் முயற்சியாகத்தான் பார்க்கப்படுகிறது.
త2-5త్ర, లAja
22 இலங்கையில் தமிழர்களுக்கு எந்தவிதப் பிரச்சினையும் இல்லை என்று ஜே.வி.பி, ஜா.ஹெ.உ ஆகிய கட்சிகள் கூறுவது சின்னப் பிள்ளைத்தனமா இல்லையா?. ம.விநாயகமூர்த்தி செட்டிகுளம்,
அவர்கள் சீக்கிரம் குணமடைய கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்.
ఉ:Sత్ర, &4578
21% கருணாவும் தற்கொலை நடத்து வதற்குத் தயாராகி விட்டாரே! இதை கீரைக் கடைக்கு எதிர்க்கடை என்று சொல்லலாமா? -செபாவரசன், மட்டக்களப்பு
வவுணதீவில் நடந்ததைக் கொண்டு ஒரு முடிவுக்கு வரமுடியாது. எதிர்காலத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பது நல்லது. கொலை செய்ய வருபவனிடம் மனிதாபி மானத்தை எதிர்பார்க்க முடியாது என்பதை கருணா புரிந்து கொண்டு விட்டார். பல பேருக்கு புரியமாட்டேன் என்கிறது.
as at
ேேராம் நகரம் தீப்பிடித்து எரியும்போது
மன்னன் பிடில் வாசித்ததுபோல் நமது ஜனாதிபதி அதீத மெளனம் காக்கிறாரே.
-சிவகடாட்சம், யாழ்ப்பாணம்
சர்வ அதிகாரமுடைய ஜனாதிபதியை சிறிய கட்சிகள் கூட எச்சரிக்கின்ற அளவில் அரசின் பலம் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
&asse 497
காலத்தில் என்ன செய்யப்போகிறார்கள்?
காமகாலக்ஷ்மி, வவுனியா,
இறந்த காலத்தில் என்ன செய்தார்களோ அதைத்தான் எதிர்காலத்திலும் செய்யப் போகிறார்கள். ப்ளீஸ்.அவர்களிடமிருந்து புதிதாக எதையும் எதிர்பார்க்காதீர்கள்.
4kg 53672
43 எரிபொருள் விலையேற்றங்கள் இப் படி தாறுமாறாக அதிகரித்துக் கொண்டிருக் கிறதே?
பிபரனிதரன், தெமட்டகொட
மத்திய கிழக்கு நாடுகளில் நிலைமை மோசமடைய மோசமடைய எரிபொருட்களின்
யும்.
&Sஆeடு?
2x தென் ஆபிரிக்காவுக்கு எதிராக இலங்கை அணியினர் நிகழ்த்திய உலக சாத னைகள் பற்றி என்ன நினைக்கிறீர்?
ஏ.எம்.அக்ரம், முறக்கொட்டான்சேனை,
பெருமைப்படக்கூடிய சாதனை பயங் கரவாதம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இலங்கைத்தீவு சாதனையாளர்களால்தான் உலகத்தின் கவனத்தைத் திருப்பியிருக்கும். மஹேல - சங்கக்கார இருவரின் இணைப்
பாட்டத்துக்காகவும், அவர்கள் ஏற்படுத்திய சாதனைகளுக்காகவும் முரசு வாசகர்கள் சார்
பில் பாராட்டுக்கள்.
43:5g, &4578
கேபாலமுருகன், கண்டி
ஜெயம்ரவி + த்ரிஷா + கலர் + கலக்கல் - பார்க்கலாம். ܐܢܬ
46ák36NSé, e Ayiti
20% மனித இனத்தைத் தவிர தனது
சகாவிற்கு உதவி செய்யும் வேறு உயிரி னங்கள் உள்ளனவா?
மஞ்சுளா, வல்வெட்டித்துறை,
இந்த விடயத்தில் யானையும், எறும்பும் விசேஷமானவை, மனித இனத்தைப் போலவே பிரசவ வேளைகளில் பெண் யானைகள் அம்மா யானைக்கு உதவி புரிகின்றன. எறும்பு ஒன்று இறந்துவிட்டால் எறும்புகள் கனகச்சிதமாக
ஆக. 03:09, 2006
சந்தையிலும் கேள்வி அதிகரிக்கத்தான் செய்
அவா அவளை ஓ நிலைகொள்ள மு தத்தளிக்க வைத் கண்களை நி: கவ்விக் கொண்டி நாள் இரவு நடுநி உறங்காமல விழித்திருந்ததும், விக்கிரமனின் அழ
அபாரத் துணிச்ச6 அவன் நடந்து கொண்ட
gങ്ങഖ யெல்லாம் அவள்
瑟義魏
மனத்திரையில்
திரும்பத்திரும்ப வந நித்திரையைக்
இதடுத்து விட்டதும் அவளால் மறக்க
3.
(s)
நிகழ்வுகளாகத் (
கொண்டிருந்தன. முடிவடையும் நே நெருங்க மரகதவ மனதில் என்றுமே ஏக்கம் குடிகொள் தொடங்கியது. எ
இப்படியொரு தடு எதனால்? என்ற மனதில் எழுந்தே
அறியாமலேயே அ
மனதிற்குள் நாண தொட்ங்கியதும், தளர்ந்தன. கண்க பாதையை அடிக்க
雛 செத்தவீட்டினை நடா: இறந்த எறும்பை காவி புதைக்கின்றன. இவை யங்கள்.
43
22 மதுபானம் - வித்தியாசம்
தவசீலி
இரண்டுமே மனித கேடுகள் என்ற பிரதா வித்தியாசம் என்ன என்ற யில் உள்ள மூளைய குழப்புவதன் மூலமும் தோற்றத்தினை ஏற்படுத்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

x = − = )~ پصر رییس
AAASAASS A ATSS AAATSS AAASS AAASS AAM AAASS AAAA SASSAMS
பின் தந்தை அறைக்கு வந்து }வள் வெகுவாக ல்லை. ஆயினும், பரைத் தேடி ானபதை
எதிர்பாராத சந்திப்பில் அவன் குரலில் b ജൂഖങ്ങണ് ய்து விட்டதை iளேயே லும், மீண்டும்
OTT SEG OP
வேண்டும் என்ற ஓரிடத்தில் )டியாதவாறு ჭ5ჭეl. த்திரை மயக்கம் ருந்தது. முதல் சிவரை
2கு, ம வராத ύ,
தான்றி மறைந்து அனறைய நாள ரம் நெருங்க Iல்லியின்
இல்லாததொரு ளத் ன்ன இது, மாற்றம் கேள்வி அவள் பாது அவளை g|ഖണ് ம் படரத் கால்கள் நடை ள் அவன் வந்த 5டி நோக்க
துகனறன. அதாவது சென்று குழிதோண்டிப் இயற்கையின் அதிச
36s, esta
போதைவஸ்து என்ன ன், களுவாஞ்சிக்குடி
குலத்திற்குச் சாபக் ன ஒற்றுமை உண்டு. ால் மதுபானம் மூளை த்தின் சமநிலையை போதைவஸ்து மாயத் துவதன் மூலமும் சமச்
ers Yصبر سمبر، بیصہ مسرحerصبر:تمریx AA qTS AA qqSS AAAAS ASS AAAASAqATSS LA qTSLA ASSLAAAAAAA AAAASSLLAAS AASS AAA ATSLA AAAAASS AAAA
ஆரமLதது
அடிக்கடி மாடிப் படியேறி இறங்கினாள். நீண்ட தூரத்தில் ஏதோ ஒரு புகை மண்டலம் போல் தெரிகிறதே! இல்லை,இல்லை. புகை மண்டலமாகத் தோன்றினாலும், அதற்கு வாய்ப்பில்லை, கண்ணுக்குத் தென்படாத தூரத்துக்கு நீண்டு கிடக்கும் மண்பாதையில் இப்படியொரு காட்சி இதுவரை தென்பட்டதில்லை. என்னவாத
இருக்கும்? என்ற சிந்தனை செய்வதற்கு நேரமிருக்கவில்லை. ப கர்,என்றொரு பய உணர்வு,
A அதோடு மனதுக்கு
ஏற்பட்ட மகிழ்ச்சிக் N குதூகலம்,
இவைகள் ஒரே
அவள் எதிர்பார்த்திருந்த பாதையை விட்டு விலக மறுத்தது.
ஆமாம், அதே இரட்டைக் குதிரைகள் பூட்டப்பட்ட வண்டி; அந்த வண்டியை இத்தனை வேகமாக ஒட்டி வருபவரும் அவரேதான் அவளால் அவள் கண்களையே நம்ப முடியவில்லை. அவள் எதிர்பார்த்திருந்த இன்பமயமான நேரம் வந்தாகிவிட்டது.
வாயிற் காவலன் ஏன் இன்னும் அவரை உள்ளே வர அனுமதிக்க மறுக்கிறான். சீ இவனை நாளையிலிருந்து வேலை நீக்கம் செய்துவிடவேண்டும் என்றெல்லாம் எண்ணியது அவள் அவசரம், மாடியிலிருந்து இறங்கிப் போய் அவனுக்கு
சீரினை குழப்புகின்றன. உளவியலாளர்கள் பின்வருமாறு கூறுகின்றனர். அழகிய இளம் பெண் எதிரே வந்தால் குடிபோதையில் உள்ள வனோ பாலியல் வல்லுறவு மேற்கொள்ள முயற்சிப்பான். போதை வஸ்திற்கு அடிமையா னவனோ அப்பெண்ணின் நகைகளை திருடவே முயற்சிப்பான். இதுதான் வித்தியாசம்.
తణికెg, &##a
21% வாகனங்களைத் சொந்தமாக வைத்திருப்பதுபோல தனி ஒரு நபர் விமானம் ஒன்றினைக் கொள்வனவு செய்து பயன்படுத் தலாமா?
ஜிப்ரி நாசர், பேருவளை,
உங்களிடம் போதிய பணம் இருந்தால் தாராளமாக ஒன்றல்ல எத்தனை விமானங்க ளையும் வாங்கிக்கொள்ளலாம். ஆனால் சர்வ தேச விமானக் கட்டுப்பாட்டுச் சபை சட்டவிதிக ளுக்கு கட்டுப்பட்டே விமானங்களை உபயோகப் படுத்தலாம். பில்கேட்ஸ், சவூதி மன்னர், உட்பட உலகின் செல்வந்தர்கள் பலர் தமது பிரத்தியேக பாவனைக்கு என சொந்தமாக விமானங்களை கொண்டுள்ளனர். நடிகர் கமலஹாசன் கூட விமானம் ஒன்றினை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம்.
తణికెత్త, &&*?
2 தற்போது திருவிழா நடைபெறும் நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்குரிய கொடிச் சீலையினை செங்குந்த பரம்பரையினர் வருடா வருடம் வழங்குவதாகப் பத்திரிகைகளில் படித்
qAA SqqS S LSAASA A ATS AASAAS qSS LASASAS ASAAASS AASAA qTS
என்று எண்ணியது அவள் மனம், ஆனால், அதற்குள் அவர் தன் கண்களிலிருந்து மறைந்து விட்டால் என்ன செய்வது? அனல் மேல் புழுவாய்த் துடித்தது மனம்,
மரகதவல்லியின் மனத்துடிப்பு அவன் தன் கண்களைவிட்டு 移 மறைந்து விடுவான் என்பது மட்டுமல்ல, அவனை நேராகச் சந்திப்பதற்கு அப்பா இருந்தால் வாய்ப்புக் கிடைக்காதே! ‘வண்டியில் இருந்து அவன் இறங்கிவரும் பொழுது என்னைக் கண்டுவிட்டால், அவனிடம் என் காதலை வெளிப்படுத்த ஏதாவது அடையாளமாவது கொடுத்துவிடலாமே என்ற ஆவலால், அவள் அந்த வண்டியையே கண்கொள்ளாது பார்த்துக் கொண்டிருக்கையில், என்ன ஆச்சரியம். வண்டியை விட்டிறங்கிய விக்கிரமன் மாளிகையை நோக்கி நடப்பான் என்று நினைத்த மரகதவல்லிக்கு ஏதோ தன்னை அறியாத ஒரு 866)8585 D.
வண்டியை விட்டிறங்கிய விக்கிரமன் யாருக்காகவோ காத்து நிற்கிறான் போலிருக்கிறதே! யாராக இருக்கும் என்ற எண்ணம் அவள் மனதில் தோன்றியதும் கண்களைக் கூர்மையாக்கிக் கொண்டாள் மரகதவல்லி. விக்கிரமனின் தரிசனத்துக்காகக் காத்திருந்தவளுக்கு ஏன் இப்படி ஒரு குழப்பம். குழப்பம் தோன்றி மறைவதற்குள் வண்டியை விட்டிறங்கிய அந்த அழகு தேவதை கண்ணில் பட்டதுதான் தாமதம், அவள் இதயம் சுக்கு நூறாக வெடித்துப் பறந்தது போலிருந்தது. அவள் கண்கள் இருண்டது போல் ஒரு பிரமை அவளை மூடிக் கொண்டிருப்பதை உணர்ந்த மரகதவல்லி மெதுவாக ஒரு கையால் தன் இடப்பக்கத்து மார்பைப் பொத்தியவாறு அவளது சயன அறையை நோக்கி நகரத் தொடங்கினாள். "உறாஅ தவர்பேற் சொலினும் செறாஅர் சொல் ஒல்லை உணரப் படும்.”
அதி - 10. குறள் - 1096
தேன். இதற்கு ஏதாவது காரணங்கள் உண்டா? அருள்வதனி, நாவலப்பிட்டி,
அதற்கு வரலாறே உண்டு 1666 முதல் 1796ஆம் ஆண்டுவரை ஒல்லாந்தர் இலங் கையை ஆட்சி செய்தபோது, பல இந்து ஆல யங்கள் தகர்த்தழிக்கப்பட்டன. அந்த வகையில் நல்லூர் ஆலயமும் இடிக்கப்படப் போகின்றது என்பதை அறிந்து செங்குந்த சமுதாயத்தினர் அலங்காரக் கந்தனை தூக்கிச்சென்று துணியி னால் சுற்றி ஒளித்து வைத்திருந்தனர். இந்தச் சம்பவத்தினை நினைவு கூரும் முகமாகவே அந்த பரம்பரையில் வந்தவர்களால் இன்றும் கொடிச்சீலை வழங்கப்பட்டு வருகின்றது.
4్వత్ర, &4*?
2 தற்போதைய காலகட்டத்தில் நல்ல
ఫ్లో தரும் முதலீடு எது எனக் கருதுகின்
ர்கள்?
சிவசங்கர், புங்குடுதீவு
சொல்வதற்குக் கஷ்டமாக இருந்தாலும் சொல்கின்றேன். சவப்பெட்டி கடையினை ஆரம் பிப்பதுதான்.
తడవర్ర, ల#*
23 ஆல்கெமி என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன?
-ஷபீனா சம்சத்
இரும்பை தங்கமாக மாற்றும் ரச வாதமே அல்கெமி என்ற சொல்லினால் அழைக்கப்படு கின்றது. ஆனால் இவ்விடயம் விஞ்ஞானபூர் வமாக நிரூபிக்கப்படவில்லை.
agrg, ga

Page 22
  

Page 23
LL LLLLL LLLL LL LLL LLLL LL LLLLL LLLLLLLLS
প্তম্ভুঃ
(சென்ற வாரத் தொடர்ச்சி) அவ்வாறு வாரிசை நியமிக்க அவர் தவறியதுதான் அவரது மரணத்திற்குப் பிறகு, அவருடைய பேரரசு விரைவாக உடைந்து சிதறுண்டு போனதற்குப் பெரிதும்
காரணமாகும்.
அலெக்சாந்தர் கவர்ச்சியான "ರು" " தோற்றமுடையவராக இருந்தார். அவர் . . நாடுகளின் கெ மிகுந்த சமரச மனப்பான்மையுடன் காலத்தில் பயணம் மற்றும் செய்திப் முக்கியமாகச் சம நடந்து கொண்டார். தாம் தோற்கடித்த போக்குவரத்து வசதிகள் மிகக் கிரேக்க உலகில் பகைவர்களிடம் கருணை காட்டினார். குறைவாக இருந்தமையால், உலகின் பெரும்பாரும் கிரே அதேசமயம், அவர் ஆணவம் மிக்க் குறுகிய பகுதிக்கே அவருடைய வலுவான கீழை கொண்டவராகவும், எளிதில் செல்வாக்குச் சென்றது. செல்வாக்குகளும் ஆத்திரங்கொள்ளும் முரட்டுக் அலெக்சாந்தரின் கலப்புப் பண்பாடுத குணமுடையவராகவும் இருந்தார். ஒரு படையெடுப்புகளினால் ஏற்பட்ட நீண்ட ரோமாபுரியைப் பா சமயம் குடிபோதையில் ஏற்பட்ட கால விளைவுகளில் மிக அலெக்சாந்தர் வாக்குவாதத்தில், தம் உயிரை முக்கியமானது, கிரேக்க காலத்தின்போது, "ஒருமுறை காப்பாற்றிய கிளைட்டஸ் நாகரிக்த்தையும், மத்திய கிழக்கு அதிகமான புதிய
நாகரிகத்தையும் ஒன்றுக்கொன்று மிக நிறுவினார். இவற்ற
நெருக்கமாகவே புகழ்பெற்றது எகிப் தொடர் கொள்ளச் அலெக்சாண்டிரியா செய்து, அதன் நகரம் விரைவிலே வாயிலாக இரு முன்னணி நகரங்க பண்பாடுகளுக்கும் தலைசிறந்த பண்ப வளமூட்டியதாகும். மையமாவும் முன்ே அலெக்சாந்தரின் ஆஃப் கானிஸ்தான அயுட்காலத்திலும், கந்தஹார் போன்ற அவரது மறைவுக்குப் நகரங்களும் முக்கி | பின்பு உனடியாகவும், நகரங்களாக உரு ஈரான், மெசொப்பொட் ஒட்டுமொத்தம டோமியா, சிரியா, அலெக்சாந்தர், ரெ ஜுடியா, எகிப்து ஹிட்லர் ஆகியோர் ஆகிய நாடுகளில் தொடர்புடையவர்க கிரேக்கப் பண்பாடு தோன்றுகிறது. அெ விரைவாகப் பரவியது. குறுகியச் செல்வா அலெக்சாந்தருக்கு இருவருடைய செ6 முன்பு, இந்த விடக்குறைவு ஆன
மண்டலங்களில் இருவருடைய செ6 கிரேக்கப் பண்பாடு மிகவும் அலெக்சாந்தரின் ( கொன்று விட்டார். மெதுவாகவே நுழைந்து வந்தது. மிகக் குறைந்த க நெப்போலியன், ஹிட்லர் மேலும், கிரேக்கப் பண்பாட்டை அது அந்த காரணத்துக் ஆகியோரைப் போன்று, எப்போதும் எட்டாதிருந்த அலெக்சாந்தர், மர அலெக்சாந்தர் தமது இந்தியாவில், மத்திய சற்று முன்னதாக தலைமுறையினர் மீதே மிகப்பெரிய ஆசியாவிலுங்கூட அலெக்சாந்தர் பெற்றிருக்கிறார். பாதிப்பை ஏற்படுத்தினார். ஆனால், பரப்பினார். பண்பாட்டுச் செல்வாககு = அவரது குறுகிய காலச் செல்வாக்கு என்பது எந்தவகையிலும் ஒரு ଆGög அவர்களுடையதைவிடக் வழிப்பாதை அன்று. அலெக்சாந்தர் FITLügyesíraffigi குறைவாகவே இருந்தது. அவர் வாழ்ந்த காலத்துக்கு அடுத்துப் IL
பிந்திய நூற்றாண்டுகளில், கீழை 勇
Eš5 GIJÓ 2 TRİGGİLGUcii
O3.08.2006 List OG OBADOG GODU \ سے
/(N மேடம் (அச்சுவி மிதுனம் ே சிங்கம் (, àé)န္ထီကြွား பத்துப் பின்னரை திருவாதிரை, மும் : எல்
J0, j#೧೩! புனர்பூசத்து முன் முக்கால்) தொழில் பொறுப்பு செலவு
இ/மிகுதி, உயர்ந்தோர் நட்பு, தொழில் நன்மை மிககி கடன்படல் மனக்கலக்கம் மனக்குறை நீங்கும், புதிய காரியானுகூலம், புதிய முயற்சி செலவதிகம், வெளியார் உதவி, జీ குறைவு குடும்ப
உத்தியோகத் தொல்லை, குடும்ப நன்மை, சுபகாரிய சிறப்பு உத்தியோக மேன்மை உத்தியோக அலைச்சல், மேலதிகாரிகள் திகாரிகள் உதவி மாணவர் கல்விக் ைே லேரின் விமான கல்வி உதவி மாணவர் கல்வி மாற்றம், விவசாயிகள், குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம சில்கள் : மத்தி விபர்கள் குறைந்த இலம்
6)TLALD; # ຕໍ່ບໍ່ແຕ່ "ரக்பூர் 蠶 69 இடம் (கார்த் அதிர்ஷ்ட ಕಿಹಾಕಿ கன்னி (உத்த / Nதிகைப் பின் முக்கால், 555 List : ரத்துப் பின் முக்கால், அத்தம்,
ரோகிணி, மிருகtரிடத்து (புனர்பூசத்து நாலாங் கால், சித்திரையின் முன்னரை) NU/U.S. பூசம், ஆயிலியம்) தொழில் பகை, பண ड़ेि 2 தொழில் கலக்கம், தொழில் பலிதம், பண வரவு விரயம், தூர இடப் பயணம்,
செலவு பெரியோர் உதவி பிரயாணக் ேெபர் நன்மை"தேநீரும் உறவினர் உபத்திரவம், மனக்கலக்கம், இம்:தேகசுகக் குறைவு உத்தியோக வெளியிட : 魯 குடும்பப் குடும்பப் புகை, உத்தியோகச் சிறப்பு, முயற்சி பதவிகளில் மாற்றம் மாணவர் பயம், உத்தில்ாக அச்சம் மேலதிகாரிகள் மேலதிகாரிகள் குழப்பம், IN கல்வி கல்வி மந்தம், விவசாயிகள், வியாபாரிகள் உதவி மாணவர் கல்வி மாற்றம், விவசாயிகள், மந்தம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த குறைந்த இலாபம். வெள்ளி வியாபாரிகள் குறைந்த இலாபம் இலாபம்
அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட நாள் வியாழன். அதிர்ஷ்ட ஈள் புதன், அதிர்ஷ்ட இலக்கம் 0. அதிர்ஷ்ட இலக்கம் 04 அதிர்ஷ்ட இலக்கம் 03
ஆக, 03.09.2006 தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

COOKOK KYK OOOOOOOOOOOOOOOOOOOOO
கதிலை ஆகந்தசாமி
C3b ceasino asad 6obago
ாள்கைகள் பக் கொள்கைகள் பரவின. க்க அம்சங்களும், ாட்டுச் இணைந்த இந்தக் ான் இறுதியில் தித்தது.
தமது ஆட்சிக் இருபதுக்கும் நகரங்களை |ள் மிகவும் திலுள்ள வாகும். இந்த யே உலகின் ளுள் ஒன்றாகவும், ாட்டுக் கல்வி னேற்றமடைந்தது. பிலுள்ள ஹீராத்,
வேறு சில யெமான வாகின. ான செல்வாக்கில் நப்போலியன், நெருங்கிய ளாகத் லெக்சாந்தரின் க்கு மற்ற D6JT660) ால் அந்த ஸ்வாக்கும், செல்வாக்கைவிட ாலமே நீடித்தது. காகவே, ]ற இருவருக்கும் இடம்
i slПЈh
வியப்புக்கள் ரும்.
\ துலாம்:
பின்னரை கவாதி விசாகத்து முன்
முக்கால்)
தொழில் நன்மை, கரியசித்தி பண வரவு மனமகிழ்ச்சி வெளியிட வாழ்க்கை, அந்நியர் பகை குடும்ப மேன்மை உத்தியோக முயற்சி புதிய பதவி நன்மை, மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள்,
வணக்கமுங்கோ -
திருகோணமலையில தண்ணியைத் தடுத்து வச்சுக்கொண்டு அதை மக்கள் தான் தடுக்கச் சொல்லிச்சினம் எண்டு சொல்லிறதில ஒரு சதத்துக்குக் கூட உண்மை இல்லையெண்டு உலகத்துக்கே தெரிஞ்சு போச்சுது எங்கட மக்கள் உப்பிடி ஒரு காலமும் செய்யமாட்டினம், உதுதான் வழியெண்டால் எப்பவோ செய்திருப்பினம். ஆனால் உந்த மாதிரி மனிதகுலத்துக்கு எதிரான வேலையைச் செய்யமாட்டி னம் எதிரி எண்டவனைத் தாக்க ஆயுதம் ஏந்தின தமிழினம், தண்ணியைத் தடுக்கிற கேவலமான வேலையைச் செய்ய மாட்டினம். சரி, ஒரு கதைக்கு கோபத்தில தாபத்தில சனந்தான் அப்புடிச் செய்யுங்கோ எண்டாலும், புலிகள், இஞ்ச பாருங்கோ, நாங்கள் தண்ணியைத் தடுக்கலாம், அதாலை பாதிக்கப்படுறது சாதாரண சனங்கள் தான். அது தவிரவும், அது ஒரு நாகரீகமான காரியமில்லை. இலங்கை அரசு மற்ற எல்லா வளத்தாலையும் தடை செய்திச்சுதெண்டால் தண்ணியைக் குடிச்சு மட்டும் வாழ முடியாது எண்டெல்லாம் எடுத்துச் சொல்லித் தடுத்து அதுக்கு மாற்று வழி ஏதும் இருக்குதோ எண்டு யோசிக்காமல் தண்ணியை தடுத்து வச்சு அதை நம்பி வாழ்ந்த அப்பாவிச் சனங்களை வருத்துவது எண்டது அநியாயத்திலையும் அறியாயமுங்கோ, உது எப்புடி இருக்கு தெரியுமோ? உந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை குழப்பியடிப்பதற்காக, முதலில ஒருவரைச் சுட்டுப் பாத்திச்சினம், பிறகு கைக்குண்டு வெடிக்க வச்சிச்சினம், பிறகு ஓப்பன் பயரிங் குடுத்திச்சினம், பிறகு கிளைமோர் வெடிக்க வச்சிச்சினம், பிறகு கடலில தாக்கிச்சினம், பிறகு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திச்சினம் இவ்வளவு நடத்தியும் அரசாங்கம் பாரிய ஒரு யுத்தத்தை நடத்தமாட்டன் எண்டு இருந்திட்டுது
இப்ப கடைசியா தண்ணியைத் தடுத்து ஒரு புது வடிவிலான பிரச்சினையைத் தொடங்கியிருக்கினம். இது எதில போய் முடியப்போகுதோ எண்டு பொறுத்திருந்து தான் பார்க்க வேணும் அரசாங்கமும் சொல்லிப் போட்டுது, உந்த மாதிரியான புலிகளின் செயற்பாடுகள், அரசை ரொம்பவும் எரிச்சலூட்டும் விதமாக இருக்காதெண்டும், இதை அரசு பார்த்துக் கொண்டு சும்மா இருக்குதெண்டும், சொல்லியிருக்கு. ஆக, உந்தத் தண்ணி விவகாரத்தில புலிகள் நியாயமாக நடந்து கொள்ளாமல் பிடிவாதம் காட்டுவினமாக இருந்தால் பிரச்சினை வெடிக்குமெண்டது உறுதி எண்டதைத் தவிர வேறொண்டையும் சொல்ல ஏலாது. இந்தப் புள்ளியில இருந்துதான் பிரச்சினை ஆரம்பமாகுதெண்டால், தண்ணியை திறக்காட்டில் பரவாயில்லை. அனால் புலிகளின்ர பகுதிகளுக்குள்ள இருக்கிற மக்கள் தங்கட உயிரைப் பாதுகாக்க வேணுமெண்டால் அரச கட்டுப்பாட்டுக்குள்ள வாங்கோ. ஏன் எண்டால் இனியொரு யுத்தம் எண்டால் அது அகோரமாக இருக்கும். அதில அரச கட்டுப்பாடற்ற பகுதிகளைச் சுத்தம் செய்ய வேண்டியிருப்பதால், அங்கு இருப்போரின் உயிருக்கான உத்தரவாதத்தை அரசால் தரமுடியாது இருக்கும் எண்ட ஒரு அறிவித்தலைப் போடுவினம் அப்புடிப் போட்டால், சனம் புலிகளை விட்டுப் போட்டு ஓடிவருவினம், அந்த நேரத்தில சனத்தை புலிகளும் கை விட்டுப் போடுவினம் எண்டு சில சனம் கதைக்கினம். ஒரு வகையில யோசிச்சால், உந்தத் தண்ணிப் பிரச்சினை எண்டது இன்னொரு பிரச்சினைக்கும் வ்ழிவகுக்கும் போலதான்
- UITGb főGUÜLILILO LUGOGO m
summa DG
கர்க்கடகம் - சூரியன், புதன், சனி, சிங்கம் - செவ்வாய், கன்னி - கேது. துலாம் - வியாழன். மீனம் - இராகு, மிதுனம் - வெள்ளி, சந்திரன் விருச்சிகம், தனு, மகரம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
56) i (UOI, பூரம், உத்தராடத்து முதற் கால்)
தொழில் சிறப்பு பொருள் வரவு மனக்குறை நீங்கும், வெளியிட வாழ்க்கை அந்நியர் உதவி கெளரவம், குடும்ப நன்மை, உத்தியோக மேன்மை, மேலதிகாரிகள் பகை, மாணவர் கல்வி மந்தம்,
சித்திரையின்
வியாபாரிகள் குறைந்த இலாபம் விவசாயிகள், வியாபார்கள் இலாபம்
அதிர்ஷ் நாள் வெள்ளி அதிஷ்ட நாள் வியாழன் அதிர்ஷ் இலக்கம் 06 அதிர்ஷ்ட இலக்கம் 04
விருச்சிகம் : L05JLO : (9 jiji (விசாகத்து நாலாங் கால், ராடத்துப் பின் முக்கால், அனுஷம் கேட்டை) திருவோணம், அவிட்டத்து
தொழில் நன்மை, முன்னரை) பணச்சிக்கல், கடன்படல், Gjirrað 2 Listä,
பெரியோர் உதவி திடீர் பிரயாணம், குடும்பசுகம், உத்தியோகப் பயம், மேலதிகாரிகள் தொல்லை, மாணிவர் கல்வி மாற்றம், பரீட்சைகளில் குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம்
அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 01
பெரியோர் உதவி, மனக்குறை நீங்கும், வெளியிடத் தொல்லை, குடும்பக் கஷ்டம், உத்தியோக முயற்சி மனமகிழ்ச்சி மாணவர் கல்விக் குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் இலாபம்
அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 0.
శొ இ|0 நான் சொல்வ தெல்லாம் பொய். 6 - பொய்யைத் தவிர ః
வேறொன்றுமில்லை.
a So இருக்கு இன்னொரு சண்டையை ஆரம்பிக்கட் கங்கணம் கட்டிக் கொண்டு நடக்குமாப் போ6ை இருக்கு ஒக்கேயுங்கோ. தண்ணி விவகாரம் என்ன செய்யப் போகுதெண்டதை பொறுமையாகப் பார்க்க வேணுமுங்கோ,
将将米米米将料 இந்த வாரம் எங்கட கூட்டமைப்பு எம்பிமாரின்ர அது தானுங்கோ, இம்சை அரசர்களின்ர தொடர்ச் சியைத் தான் தரவேணும் எண்டு விரும்பினன். இடையில உந்த தண்ணிப் பிரச்சினை ஒரு பெரிய பிரச்சினையாக மாறிட்டுது எண்டதாலை, இருபத்தி ரெண்டுபேரையும் எடுக்காமல் அதில முக்கியமான பத்துப் பேரை மட்டும் சேர்த்துக் கொள்ளலாம் எண்டு, போன வாரம் ஏழு பேர் கருத்துச் சொல்லிட்டினம். இன்னும் மூன்று பேர் என்ன சொல்லிச்சினம் எண்டு இந்த வாரம் பாப்பம்
சேவகன் இம்சை அரசன் எட்டாம் புலிகேசி அடைக்கலம் தேடிய செல்வ மன்னர் பராக். பராக்.பராக்.
காபூ தூள் பறக்கும் புகழ் கொண்ட அரசே! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் இந்தியன் மொடலைப்
பற்றி.
எந்த மொடலாக இருந்தாலும் பரிசோதனையில்லாமல் மன்னாருக்கு வந்து போக வசதியாக இருந்தால் எல்லா மொடல்களும் நல்லது தான், வாசனைத் தூள்களையும், வசியத் தூள்களை யும் யாருடைய கெடுபிடியும் இல்லாமல் கொண்டு வரக்கூடிய மொடல்களை நான் வரவேற்கிறேன், அது எந்த நாட்டு மொடல்களாக இருந்தாலும்.
காபூ - ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணா இருக்கிற அரசே.தூள் பறக்கட்டும் உங்கள் புகழ் வாழ்த்துக்கள்.
சேவகன் - இம்சை அரசன் ஒன்பதாம் புலிகேசி ஜெயமான ஆனந்த மூர்த்தி மன்னர் பராக்.பராக்.பராக்.
காபூ : அரசே! இந்திய மொடலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்
ஜெய மொடல்கள் யாரையும் தனிப்பட்ட ரீதியில் எனக்குத் தெரியாது. தூரத்தில் இருந்து பார்த்ததோடு விட்டு விடுவேன். என்ன இந்திய மொடல்கள் என்றால் தமிழ் பேச வசதியாக இருக்கும். ஏற்படக்கூடிய fydd ) Got 560 GT தாய்மொழியிலேயே விளக்கப்படுத்தலாம். இதற்கு மேலதிகமாக சொல்வதென்றால் திஸ்ஸமகாராமையில் பிடிபட்டது சித்த சுவாதீனமற்ற உள்வூர் மொடல் என்பதுதான். காபூ - எதிர்காலத்திலாவது மொடல்களின் பார்வை உங்கள் மீது பட்டு நீங்கள் மோட்சம் பெறுவீர்கள் வாழ்த்துக்கள்.
சேவகன் - இம்சை அரசன் பத்தாம் புலிகேசி அரிதான நேந்திரன் மன்னர் பராக்.பராக்.பராக்.
காபூ மன்னர் மன்னா! நீங்கள் இந்தியன் மொடலைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?
அரிய - இந்தியன் மொடலைப் பற்றிச் சொல்ல ஏராளம் இருக்குது. ஆனால் என் அந்தப்புரத்தில் நிலைமை அவ்வளவு சுமுகமாக இல்லை. ஆகையால் எந்த மொடலைப் பற்றியும் சொல்ல முடியவில்லை. காபூ அந்தப்புரத்துத் தொந்தரவுகள் தீர்ந்து அரியமான மன்னர் அரசவைக்கு வரவேண்டும். ஆசி கிட்டட்டும் வாழ்க. O
கும்பம் : (அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்)
தொழில் மேன்மை, உயர்ந்த நிலை, மனக்குறை நீங்கும், பயனுள்ள செயல், குடும்பப் பாரம், உத்தியோகப் பொறுப்பு மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம்
அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் 6
ÅGOT : (பூரட்டாதி நாலாங் கால், உத்திரட்டாதி ரேவதி)
தொழில் கலக்கம், மனப் பயம், பொருள் இழப்பு வெளியிட வாழ்க்கை, செலவு மிகுதி குடும்பக் கஷ்டம், எதிர்பாரா பிரயாணம், உத்தியோகக் கலக்கம், வீண் மனஸ்தாபம், மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம்
அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 01

Page 24
@萱 (■
ஸ்FM அலைவரிசையில்.
臀 s லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் படைவீரர்களில் ஒருவர், பீரங்கிப்படை தொகுதியில் நிம்மதியாக உறங்குகிறார்.
ILLUD) நிலக்கப் பொதியைச் சுமந்துகொண் டைத்தவர்களின் பெயர்களும் கின்னஸ் புத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி நடைபெற்ற பே நிலக்கப் பொதியைச் சுமந்துகொண்டு 1023 நிமிடங்கள் ஆறு செக்கன்களுக்குள் ĝia uffiu
இச் சாதனையைப் புரிந்துள்ளார்.
இவ்வருட உலக அழகியாகத் தெரிவு செய் க்கலெண்டோலா என்ற15வது அழகி சூட் நிமிடங்களின் பின்னர் மயங்கி விழுந்தர் 3 அடி ரம் கொண்ட இந்த அழகி லொஸ் ஏஞ்சல்ஸிலுள்ள This al 5 LITT LIITTALT 33 3 வருக்கையிலேயே மயங்கி விழுந்தார். உ. க்கெனடிக்கும் ஆடையணிந்திருந்த அவர் கூடிய
u மயங்கி விழுந்தாரென்று போட்டி உதவி
பாளர் ஒருவர் கூறினார் உலக 4ங்கி விழுந்ததும் பாதுகாப்பு சரிய
வரைத் தூக்கிச் சென்றார் 3 ஆவது அழகுராணிப்போட்டியில் தெரிவான இவர் ாட்டிக்கு தெரிவான உலக அழகிகளில் வியது குறைந்தவரென்பது குறிப்பிடத்த ச்ஐவி எய்ட்ஸ் நோயினால் பாதிக்க $3 = சேவையாற்றுவதே நோக்கமெனவும் இவர் குறிப்பீட்டர்
ఇaggiపోthudu ŝuoj Ĝirita ellasis surfa ĉasat a) இழகு ராணி தெரிவு செய்யப்பட்டர் இத் | aக்கு முடி சூட்டிய முன்னாள் உலக கற்றில் ஒரு முத்தம் கொடுத்தர் அப்
தகன் கன் ஜோகர் ஆகியோர் இதில் போது பொலிவுட்டில் ஆர்ம் மில்லியல்
சுவிஸில் வசிக்கும் சுரேஸ்வரன் (சுரேஸ்) - சிவதரிஷினி (தர்ஷி) தம்பதிகளின் செல்வப் புதல்வி சயான தனது முதலாவது பிறந்த நாளை 10.0.0 அன்று சுவிஸில் உள்ள தனது இல்லத்தில்
வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார். இவரை அன்பு அப்பா, அம்மா, அக்கா சந்தியா, கனடாவில் வசிக்கும் TTTTTS LLLLLLLLS LL LSSS SS uu u TTTTTS M LS
பெரியம்மா, யது அக்கா, உஷாத் அண்ணா, சித்தப்பா, சித்தி பிரான்சில்
வசிக்கும் சித்தப்பா, சித்தி சாரு அக்கா, இலங்கையில் இருக்கும் பூவின மகரந்தத்தை தேடி
uniunt, அத்தைமர் usulution, பூட்டி அனைவரும் நீர்வேலி பூவிலிருக்கும் மகரந்தத் தூளை தே 2 அரசகேசரி பிள்ளையார் அருள் பெற்று பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் வில் தத்ரூபமாகக் கிளிக் செய் வாழ்கவென வாழ்த்துகின்றார்கள் இன்ஸ் உள்ள நீக்கட்சி தகவல் Bust, bor (GEGRÜ) ஆக்கிவிடும் கட்சியையே படத்தில் கண்
ஆக்குவது சுகாதாரம் அதேவேளையில் eASASAS qSASASTSASSASASA SSASASASASASASASS ஆரோக்கியம் என்று கூறுகிறார்கள்
இப்பத்திகை
ug: வெள்ளவத்தை நெல்சன் பிளேஸ் ( A ஆம் இலக்கத்தில் டிஎன்டபிரைஸ் பிரைவேட் லிமிடெட் ஸ்தாபனத்தால்
 
 
 
 

ᎢYeᎳᏚ ᏝaᎠᎧT aᏓ ᏓᏆᎸᎧ VᏗ , Ꭵ.ᏙᏗ .ᏖᏙᏗᏁᏗ/Ꮜ0 / ᎠᏓ Ꭰ, WW Ꭰ/ ZᏓᎫᏓᎫᏬᏗ
Satele: 骷。
00:20, 13°Eas
Frequency 10971 MHz
Polarity orizona
Symbollate: 27,500 Mish
FEC
133
இதே ஆண்டு மூலக் கண் ஆண்டுகண் கேக்கூடிய * 變*,** *** கன்படுத்து இக்ட் இ இண்
ബ ിജ്ഞ ബ
ஆண்டுக் கத்துவது தேே *
േ :- ஆே இ இக்ல்ே இது .÷.¬ ¬ ¬ ¬÷ܝ ¬ 鬣-、 、 இ.
டு விரைவாக ஓடிச் சென்று சாதை கத்தில் பொறிக்கபப்பட்டுள்ளன. 1991ஆம் ாட்டியிலே ஐம்பது கிலோ கிராம் எடையுள் மீற்றர் (32 அடிகள்) தூரத்தை நான்
ਰਹੁ। ਕue
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
ாணி இந்திய அழகுதாணி மும்பை சென்னை அழகு
அமைப்பு நடத்திய ஓர் பிரமாண்டமான விழாவில் நீட்ட துல்லா என்ற தெரிவு செய்ய்ட் வாசனை அத் gf ggakajun JT, ay gais) i Masfufaj ĉu ng gisis is bilala sa tini lig ான இலக்கு வைத்து முத்தம் பக்கவிட்டர் என்பதுதா
ဓါးt 1ရွှါ၊ မွီးချိုး ရူပြီ..
NT 55 GT al-JARAJ) aySOLESJETSJE, 25 OTTA, ôh ஒன்று சேகரிப்பதை படப்பிடிப்பாளர் ஒருவர் தமது
III.
ாலை ஒன்றில் நீர்ானை ஒன்றிற்கு பராமரிப்பாளர் ஒருவர்ப ரிகள் சாதரணமாக ஒருவர் ஒருநாளுக்கு இரு தடவை ன்று வரத்துக்கு ஒரு தடவை பந்தூர்கைகளை மற்றுவது
OU, i5.03- 09, 2006
வலையில் உள்ள சமணல கிராபிக்ஸ் அச்சகத்தில் ஆக 03 ஆம் திகதி அச்சிட்டு வெளியிடப்பட்டது.