கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2006.08.10

Page 1
Registered as a News Paper in Sri Lanka
THINAMURASU SRI LANKAS
 
 
 

|14+.f့်:/[[ "(20)00)
бЭсеč5 ஆக, 10 - 16, 2006
AANVAL WEEKDAY
ரவிவரம் Iங்குத் தோல்வி 1ள்ந்கும் அபாயம்
திேகளில் திகரிக்கும் ச்சுறுத்தல்கள்

Page 2
gísl fu N
தமிழ் இனத்தின் தொன்மையோடு பின்னிப் பிணைந்த சிவ வழிபாடு, மதத்தை அடிப்படையாகக் கொண்டது மட்டுமல்லாமல், அவர்களின் கலை, கலாசாரத்திலும் வேரூன்றி நிற்பதுதான் ஏனைய வைகளை விட சிறப்பான அம்சம் எனக் கூறுவது மிகை அன்று பொதுவாக கலாசார சடங்குகளிலும், வைபவங்களிலும் சிவ வழிபாடானது பின்னிப் ဇိဝှါဒွါး၊ à விரோதங் மனித பிணைந்திருப்பதுடன் இல்லறத்தின் நெறி களை " -iரதங்கள் ஆஐ வலியுறுத்தி நிற்கின்றது. உதணரமாகக் கூறின் தமிழர்: பண்பாட்டின் இல்லறக் கட்டுப்பாடானது வரை முறை பார்ப்பது போல, இப்படி நன்றி கெட்டவர்கள் தவறிப்போவதை ஏற்றுக்கொள்ள நாயன்மார்கள் கூடச் அயலானையும் உன்னைப் போல்
திக்கவில்லை என்பதனை "கங்கையைச் சடைமேல் இதற்கெல்லாம் காரணம் "மனிதன் நினைக் வத்துக் கெளரியைப் பாகம் வைத்தங்கணா நீதியா சொல்" நினைக்கிறார், பாவம் மனிதன் என்று'பிறர் என்று சிவனையே கேள்வி கேட்டதிலிருந்து தமிழர் பண்பாடு கண்ணில் உள்ள தூசியை அகற்று என்பது ர எவ்வளவு தூரம் வலியுறுத்தப்பட்டிருக்கிறது என்பது குறைகளை வெளிப்படைதானே? தவன ஆறுதல தருவாா.
-என். எஸ். ராஜா, தம்பலகமம்.
அகில புவனங் நாள் இளைப்பாறின எப்படி அமைக்க செயல்பட்டிருக்கிற எதுவுமில்லை. இயற்
G
-எம். ஏ. எெ
ப் போட்டி இல.67)
பரிசுக்குரிய கவிதை
6J IDsbB.
காட்டு தாத்தா காட்டு உனக்கு உங்க தாத்தா காட்டினார்
எனக்கு நீ. காட்டுகிறாய் பாட்டி நிலவைக் காட்டுகிறார் நீ பாசாங்கு காட்டுகிறாய் இந்த ஏமாற்று என் காலத்தோடு
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகள் தபால்ட்டையில் மட்டும் பதிவு செய் அனுப்பப்படவேண்டிய கடைசி
கவிதைப் போட) தினமுரச வாரமலர், த.பெ. இ
l?UL6ld AA AA AA a a
3:2 யதாாததம் எட்டாக்கனி இதை தி கைக்கெட்டியது கொ நான குழநதை வாய்க்கெட்டவில்லை வயதுககு வராமல என்பார்கள் தண்ணீர் கேட்ட நீ குழந்தை இங்கோ சமாதானம் எல்லைச் சண்6 இடை நடுவில் எட்டிப் பிடிக்கும் உரிமை கேட்ட வாழககை தூரமென்றார்கள் உயிர்குடிக்கும் இன்பமும் துனபமுமாய இன்று அது எட்டாக் நான் மட்டும் து இந்த உண்மை கனியாகிவிட்டது? துணியைத் தா புரியாதோ -கேதிவ்வியா, அதையாவது ெ இவ்வுலகத்தாருக்கு |msit୩୩, x,
-பிழதிஷன், கஹட்டகஸ்திகிலிய, தொலையாத ஆசி தொல்லை என் வயிறு நிரம்பாவிட்டாலும் அனறு;
உன் வயிறு நிரம்பட்டும் என் காலத்தில் வராத சமாதானம் உன் காலத்திலாவது மலரட்டும்.
-அசந்தியாகோ, கண்டி,
உயிருக்கு அச்சமில்லை! உடலிலோ தெம்பு கொள்ளை உண்மைக்கு உழைப்பு பிள்ளை உருவாக்கிய இன்பம் கொள்ளை இன்று;
காத்திருக்கிறேன்!
உனக்குள். (UP355T6 S SS LLLLLS S S S S S L S S S தெவிட்டாத சுவையான மூலை முடுக்கெங்கும் : வாழவாங்கு அம்சங்களைச் சுமந்து மொழியில் திருத்தமாய் : வாரம் ஒரு முறை எங்கள் பிரச்சினைக6ை நீடுழி வாழ வேண்டும் வரவு தவறாமல என அறிவில் தெரியாத பல
வாசல் தேடி வந்திடும் வாரமலர் தினமுரசே! உனக்கு என் பலகோடி வந்தனம்.
குறுக்கெழுத்தில் அறிவு செல்கிறாய், சூடு - சு6ை பொருத்தமோ பொருத்த
எக்ஸ்ரே ரிப்போர்ட், அதிரடி ஐயாத்துரை, காதிலழ கந்தசாமி, தேன் கிண்ணம், லேடீஸ் ஸ்பெஷல், ஆன்மீகம், வாசகர் பகுதி, பாப்பா முரசு என பட்டியலில் தொடர்களாய் நீ தொடர்கின்றாய். இன்னும் பல சாதனைகள் படைத்து மென்மேலும் நீ உயர வேண்டும்
உனது ஒவ்வொரு பக்கமும் உணர்ச்சி பூர்வமானது. உன்னைப் பார்த்தால் எனக்கு எல்லையில்லா ஆனந்தம். எப்பக்கம்
அதிர
ஒவ்வொரு வாரமும் பக்கங்க இனிய முரசே! நீ.சுமந்து வ
என்று நாங்கள் புரட்டினாலும் எனக்குப் அரசியல் விடயங்கள் மிக அரு 9607.60601 வாழ்த்துகின்றோம். G பிடித்த அம்சங்களே உண்டு. தகவல் பெட்டி தந்த நான் பூ GUg: ಇಂ॥ ஐமுகைதீன் பட்டாம் பூச்சி பற்றிய தொடர்
LOLLEGGILll கல்முனை,
6. ΠT
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நன்றி மறவாதே! மரணம்
களையும் ஆறு நாட்களில் படைத்து ஏழாம் "எதிரிகளால் சாகடிக்கப்படாமல் ஷஹீத் ஆகும் ார் கர்த்தர் என்று வேதம் சொல்கிறது. 'உயிர், தியாகப் பதவியைப் பெற முடியுமா?" என்று
வேண்டும் என்று ożigigf நாயகி (ரலி) நபி (ஸல்) அவர்களிடம்
பட்டு ஸ்விேனவினார்கள். அன்றாடம் இருபது முறை மர | மனிதகுலம் தழைத்துணத்தை நினைப்பவன் அந்தப் பதவியை அடைவான்
3. 550 நபி (ஸல்) பதில் கூறினார்கள் மரணத்தை
விமங்கக் கடிக் குரோதங்கள்மிதமாக நினைவில் கொள்ளுங்கள், இது பாவங் ஆள விழுங்கத துடி3 সুপ্তি ♚.:::::::::::82:3 ※※※*祂 ப அழிக்க முற்படுகிறான் செய்த நன்ನಿಷ್ಠ"ಸ್ಥ್ಯ ஆசாபாசங்களை ஒழித்துக்கட்டும். டுத்த முனைகிறான: தீட்டிய கல்லில் பதம [b]T6Ù : 9ԶՈ)եւ III. *:ঞ • நம்மில் பலர் x: உலக ஆசை உள்ளத்தை ஆட்டிக்கொண்டிருக் நேசி" என்ற கோட்பாட்டை மறந்ததுதான்கும்போது, ஒரு மனிதனின் ஆவி உடலை விட்டுப் கிறான் யாவும் நடக்குமென்று இறைவன் பிரியுமானால் அவன் நிலை கவலைக்குரியதாகும். கண்ணில் உள்ள தூசியை அகற்றுமுன் உன் இவன், தான் வாழ்ந்த நிலையை மனதில் எண்ணிக் மதுதேவரக்கு உன் முதுகு உனக்குத்கொண்டே மரணமடைகின்றான் கறைகளை அகற்று. ஆண்டவராகிய Po -இமாம் E656m)T6S (ரஹ்).
ஸ். சண்முகம், வத்தளை
-முஹம்மது ஹஸனி, கல்முனை - 7
ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலய குறைபாடுகள் எப்போது நீங்கும்?
புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலயம் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருவதாக ஆசிரியர்களும், மாணவர்களும் கவலை தெரிவித்துள்ளனர். சுமார் 1,800 மாணவர்கள் கல்வி கற்கும் இப்பாடசாலையில் 28 ஆசிரியர்கள் கல்விப் போதிக்கின்றார்கள். கல்வி அமைச்சின் சுற்று நிருபத்தின்படி 1,800 மாணவர்களுக்கு 78 ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால் தற்போது 28
ரின் எண்ணிக்கை அதிகமில்லாமல், அத்தோடு இப்பாடசாலையில் பெளதீக
ஐ திஜழி:ங்கள் | வளப் பற்றாக்குறை அதிகமாக இருகின்றது.
மாணவர்கள் கல்வி கற்பதற்குப் போதிய
Lq- G5) Go-674 கதிரைகள், மேசைகள் ஆசிரியர்களுக்கான
DI GAD — 1772, GNJUGIIT (Lg2 Lid II. கதிரை, மேசைகள் என்பனவற்றோடு, நிரந்தர
அதிபர் காரியாலயம் ஒன்று இல்லாதது பெரும்
ITGilgil வேண்டுதல்..! வேதனையைத் தருகிறது. தற்போது வகுப்பறை
Ո! இத்தனை காலமும் ஒன்றே அதிபர் காரியாலயமாகப்
காட்டிக் காட்டிப் சணடையானது பறித்தது போதாதா?
பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் இப்பாடசாலையில் கட்டிடப்
2LT613 இனிமேலேனும் பற்றாக்குறையுமுள்ளது. மாணவர்கள் மரத்தின்
சணடை ஏமாற்றாமல் தந்து கீழே இருந்து கல்வியைக் கற்கின்றா யுததமானது விடுங்கள் க.பொ.த.உயர்தர 2ஆம் வருட மாணவர்கள் ಙ್. கிறேன் சமாதானக் கனியை. |ஒலைக் கொட்டில் ஒன்றினை வகுப்பறையாகப் ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ "அன்அத்வத்| பயன்படுத்துகின்றனர். இங்கு நீர் மலசல காடு தாத்ம்ே ஏறாவூர் - பி. வசதி என்பன இல்லாது மாணவர்கள்
தோனிக்ஸ் அவதிப்படுகின்றார்கள், விஞ்ஞான ஆய்வு
கூடம், கணனி அறை, விளையாட்டு எல்லையில்லா போரினாலே உபகரணம், நூல்நிலையம், ஆசிரியர் விடுதி, எல்லாமே தொலைந்து போக ஆசிரியர்கள் ஒய்வெடுக்கும் அறை என்பன பிள்ளை (குழந்தை)க்கும் போன்ற பல்வேறு பெளதீக வளப்
தொல்லை கொள்ளை (i. பற்றாக்குறைகள் இப்பாடசாலையில்
பெரியவர்க்கும் இருக்கு இ {ಸ್ಥೆ நிலவுகின்றன. கொல்லை! 8ܮܮܓܛ w
on எனவே, உடனடியாக ஆசிரியர்களை ಸ್ಖಯಾ, நியமித்து பாடசாலைக்குத் தேவையான கட்டிட,
மற்றம் பெளதீக வளப் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்து தருமாறு பொறுப்பு வாய்ந்த
திகாரிகளைப் பொதுமக்களும், மாணவர்களும்
கோருகின்றனர்.
F ED
ன முரசிற்கு
முடிந்து வைத்த செய்திகளை தித்திக்கும் தமிழ் தருகின்றவன் நீ மட்டும்தான். உங்கள் பக்கத்தில் ாத் தீர்த்து வைக்கின்றாய். பாப்பா முரசு பொது துணுக்குகளைத் தெரிந்துகொள்ளச் செய்கிறாய். க்கு தீனி போடுகிறாய். ஆருடங்களிலும் அசத்திச் வ, சுவாரஸ்யம் அதுதான் தினமுரசு, இது உனக்குப் நம்!
- முல்லை றஸ்ஹா,
முந்தல்
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 011 4-514282 தொலை நகல் (Fax):-011 4-513266
FF—QLouil6ù: (E-mail):-
எஸ்பிகுமார், ஹட்டன்
டியான முரசு
ளுக்கு பக்கம் இனிமை சேர்த்து எம்மை மகிழ்ச்சிப் படுத்தும் ந்த இதழ் எ சுவைபட இருந்தது. நான் மதியூகி தரும்| மைஅதிரடி அய்யாத்துரையும் மிக அதிரடியாய் கலக்குகிறார். N
னையல்ல விடயம் சுவராஸ்யமாக இருந்தது. மேலும்
அருமை,
துவரமுஸம்மில் கட்டார். ID6yÍi

Page 3
மக்கள் பெரும்பான்மையாக வாழும் மூதூர் மீது புலிகள் நடத்திய தாக்குதலும் பதில் தாக்குதலும் ஓரளவு தணிந்து விட்டாலும் இன்னமும் மழை விட்டும் தூவானம் போகாத நிலையே தொடர்ந்தும் நிலவுவதாக அக் ஷன் கொண்ட்ரே லா பாம் என்ற பட்டினிக் கெதிரான பிரான்ஸிய தன்னார்வத் தொண்டர் நிறுவனத்தின் பெண் பேச்சாளர் ஒருவர் கூறினார். மாவிலாறு அணைக்கட்டு நீர் விநியோகத்தைத் தடுத்த புலிகள், அதன் தொடர்ச்சியாக மூதூர் மீது நடத்திய தாக்குதல்களில் அகதியாகப் பாடசாலை களில் தஞ்சம் புகுந்திருந்த முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் மக்கள் கொல்லப் பட்டதோடு, எழுபதுக்கு மேற்பட்டோர் காயமடைந்துமுள்ளனர். கண்மூடித்தனமான இந்தத் தாக்குதல்கள் தொடர்ந்து வந்த அதேவேளை, படையினர் நடத்திய பதில் தாக்குதல்களாலும் மக்கள் பாதிக்கப்பட்டிருக் கிறார்கள் என்று அப்பேச்சாளர் மேலும் சொன்னார். பட்டினிக்கு எதிரான பிரான்ஸிய தொண்டர் நிறுவனத்தில் பணிபுரிந்த 17 தமிழ் ஊழியர்கள் மிலேச்சத்தனமாக சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கடந்த நான்காம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை இத் தொண்டர் நிறுவன ஊழியர்களோடு செல் லிடத் தொலைபேசி மூலம் சிலர் உரையாடி யதாகத் தமக்குத் தகவல் கிடைத்திருப் பதாகவும் வெள்ளிக்கிழமை மாலை
புதிய அரசியல்
தமிழ்நாடு, கோயம்புத்தூரிலுள்ள மத்திய ரிசேர்வ் பொலிஸ் பயிற்சி முகாமில் பயிற்சிபெற்றுக் கொண்டிருந்த நாற்பது இலங்கைப் பொலிஸ் அதிகாரிகள் இடை நடுவில் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டமை தமிழக அரசியலில் இடம்பெறும் உதைப்பந்தாட்டத்தை எடுத்துக் காட்டுவதாக தமிழக அரசியல் அவதானிகள் கூறுகின்றனர். தமிழக எதிர்க்கட்சியான செல்வி ஜெயலலிதாவின் அனைத்திந்திய அண்ணா தி.மு.க.வும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியோடு கூட்டுச் சேர்ந்திருக்கும் வைகோவின் பாட்டாளி மக்கள் கட்சியும் மாநில சட்டசபையில் எழுப்பிய பிரச்சினை களையடுத்தே கலைஞர் கருணாநிதி இலங்கைப் பொலிஸாரைத் திருப்பியனுப்பும் முடிவை எடுத்தாரென்று அவ் வட்டடாரங்கள் தெரிவித்தன. புலி இயக்க எதிர்ப்பாளராகத் தம்மைப் பிரமாண்டமாக காட்டிக் கொண்டவர் ஜெயலலிதா. புலி இயக்க ஆதரவாளராகத் தன்னைப் பெரிதும் காட்டிக் கொண்ட வைகோ, தமிழக மாநிலத் தேர்தலில் ஜெயலலிதாவின் அனைத்திந்திய அண்ணா தி.மு.க.வோடு இணைந்து போட்டியிட்டுத்
īgs či nā
ரென்றும் தகவல் கிடைத்திருப்பதாக அப்பெண் பேச்சாளர் மேலும் சொன்னார். ஐந்து தமிழ் யுவதிகளும்
EB 560 (LD
தொ நிறு
இவர்களில் 6060)JU LJ6)T கண்டிருக்கின்றன
பேர் சுட்டுக்கொல்ல வெள்ளிக்கிழமை இர கிழமை காலை இவர் பட்டிருக்க வேண்டும். ெ கலைகளிலேயே (ச
ஊழியர்களின் சடலங்கலை
மூதூர், அக்கரைச்சேனையிலுள்ள பிரான்ஸ் தொண்டர் நிறுவனத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட ஊழியர்களின் விபரங்கள் வருமாறு ஐந்து பெண்களும் 12 ஆண்களும் கொல்லப்பட்டனர்.
1 றொமிலா சிவப்பிரகாசம்
2. கவிதா கணேஷ்
3 கோகிலவதனி வைரமுத்து 4 கோவர்தினி கனகரெட்ணம் 5. அம்பிகாவதி ஜெசீலன் 6 முத்துலிங்கம் நர்மதன் 1. ரிச்சட் அருள்ராஜ்
பருபாதகச் செயலுக்குப் பலியா
8. துரைராஜா பிர 9 மோகனதாஸ்
ரிஷிகேஷன்
10. அப்துல் லத்தி 11. கங்காதரன் ழ 12. சிங்கராசா பிற
ராஜா
13, 6ujT3JT3T (3 14. ព្រោម { 15 செல்லையா 16. தர்மரெட்ணம் 17. சக்திவேல் சே
o Gonggunig T. Llifa
இயக்க ஆதரவாளராக விமர்சித்துவந்த அ.இ. அ.தி.மு.க. இப்போது புலிகளுக்கு ஆதர வாகக் குரலெழுப்ப முன்வந்தமை தமிழக அரசியலில் நிலவும் அப்பட்டமான சந்தர்ப் பவாதத்தை எடுத்துக் காட்டுவதாக அவர்கள் தெரிவித்தனர். புலி இயக்கம் தொடர்பான மத்திய அரசின் கொள்கையே தமிழக மாநில அரசின் கொள்கையுமாகும் என்று கடந்த ஜூலையில் கூறிய கருணநிதி, எதிர்க்கட் சிகளின் அழுத் தத்துக்குச் சிறிது வளைந்து கொடுத்திருக்கிறாரென்றே கூற வேண்டும். ஆனால் கோயம்புத்தூரில் வழங்கப்பட்டது பொலிஸ் பயிற்சியேயொழிய இராணுவப் பயிற்சியல்லவென்றும் கருணாநிதி சமாளித் துக் கொண்டிருக்கிறார். மிஸோராம் போன்ற
காட்டுப் பகுதிகளில் நடத்தப்படும் பயங்கர
வாத எதிர்ப்புப் பயிற்சிக் கல்லூரிகளில் இலங்கை இராணுவத்துக்குப் பயிற்சியளிக் கப்படுவதாகவும் தகவல்கள் உள்ளன. மத்திய அரசு மசிந்து கொடுக்காதபோதிலும் மாநில அரசு விட்டுக் கொடுக்க வேண்டி வந்தமைக் குத் தமிழக அரசியல் உதை பந்தாட்டமே காரணமாகும் என்று தமிழக
பனை அபிவிருத்திச் சபையின் தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட எம்பி யும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினருமான எஸ். சிவதாஸ னைக் குறிவைத்து (06.08.06) பம்பலப் பிட்டியில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் மூவர் உயிரிழந்ததோடு 7 பேர் காயமடைந் துள்ளனர். சிவதாஸன் ஆபத்தான கட்டத் தைத் தாண்டி விட்டாரென்று வைத்திய சாலைச் செய்திகள் தெரிவித்தன. வெடி
محكمة
குண்டு இவரது வாகனத்தில் பொருத்தப் பட்டிருக்கலாமென்று இரசாயனப் பகுப்பாய் வாளர்கள் தெரிவித்தனர். இக்குண்டு வெடிப்பின் போது அவர் பயணித்த வாகனம் தீப்பற்றி எரிந்துள்ளதுடன் தீச்சுவாலை சுமார் 15 அடி உயரத்துக்கு எழுநதுள்ளது. சிவதா ஸனின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் வாகனத் துக்குள்ளேயே உடல் கருகி மரணமாக யுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தக்கது. கலைஞர் கருணாநிதியை புலி |
மோதலில் ஈடுபட்டுள்ளவர்களிடம் மனிதாபிமானக் கோரிக்கை
மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும் மனிதாபிமானச் சட்டதிட்டங்களை மதித்து நடக்க வேண்டும். அது தொடர்பான தமது கடப்பாட்டி னைப் பேணி அப்பாவிக் குடிமக்களின் பாது காப்பை இரு தரப்புகளும் உறுதிப்படுத்த வேண்டுமென்பதோடு மனிதாபிமான உதவிகளை மக்களுக்கு வழங்கவும் உதவ வேண்டும்" என்று
ஆக 10 - 16
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் கமிட்டியின் தூதுகோஷ்டியின் தலைவரான ரூனி வன்டென்றோவ் கோரிக்கை விடுத்தார். அவசரகால நிவாரணப் பொருட்களோடு திருமலை, மூதூரில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்ற செஞ்சிலுவை சங்கக் கமிட்டி, ஏனைய தன்னார்வத் தொண்டர் ಸ್ಥಿರಾಹಾರಿಗ8 இணைந்து பணியாற்றி வரு
தந்தளாய்
இருவர் கடத்
மூதூரிலிருந்து இட அகதி முகாமில் தங் இளைஞர்கள் கடத்திச் கொலை செய்யப்பட்டு நிவாரணப் பணி அகதி முகாமுக்குள் இந்த இளைஞர்கள் இ சென்றதாகத் தெரிவிக்
அப்துல் காதர் முஹம்மட் கஸ்ஸாலி ( அவர்களது முகத்தில் நிலையில் வான்எல எ மீட்கப்பட்டனர்.
இவர்களில் ஒருவர் இடம்பெற்ற ஷெல்
கொல்லப்பட்டவர் என்
கோழைத்தனம
கருணா அணி
மூதூரிலுள்ள மு5 மீது கோழைத்தனமா நடத்திய பயங்கரவா கண்டிப்பதாக கருணா தூயவன் தெரிவித்தார். யினர் மீது வேண்டுமெ குழுவினர் நடத்திய த மேற்பட்ட முஸ்லிம்க ரென்றும் ஆயிரக்கன் மக்கள் தஞ்சம் தேடி : அவர் மேலும் தெரிவி
மூதூரிலிருந்து இ 40 ஆயிரம் முஸ்ல தம்பலகாமம், கிண்ண செயலகப் பிரிவுகளில் முகாம்களில் தங்கி தப்பியோடி வந்த இ முகாம்களில் அச்ச வேண்டிய சூழ்நிலை தெரிவிக்கப்படுகின்றது கத்தின் புலனாய்வாள ளுக்குள் ஊடுருவியிரு பட்ட தகவலையடுத்ே தோன்றியுள்ளது. இத6 திற்கிடமாக நடமாடுவே கிடக்கும் வாகனங்க எச்சரிக்கையாக இரு கிகள் மூலம் அறிவிக்
புலிகளுக்குச் தெரிவித்த ஒருவர் பொலிஸாரிடம் பிடித்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்பட்டிருக்கிறார்கள். ரவு அல்லது சனிக் கள் சுட்டுக்கொல்லப் பரும்பாலானவர்களின் நட்டுக் காயங்கள்
i.
43 Sega TAAGötalië:
சக ஊழியர்கள் மீட்டுச் செல்லும் போது
இருக்கவைத்து சுட்டுக் கொல்லப்பட்டிருக் கலாமென்று பரவலாகப் பேச்சு அடிபடுகிறது. இரண்டு அல்லது மூன்று தினங்களின்
பின்னரே இவர்களின் சடலங்களை மீட்பதற்
3.
56)56
தீபன்
ரவிச்சந்திர
முகமட் ஜவ்பர் ரீதரன் மேஸ் ஆனந்த
காடீஸ்வரன் கதீஷ்வரன் கணேசு
முரளிதரன் காணேஸ்வரன்
கான உதவிகள் பொலிஸ் தரப்பிலிருந்து கிடைத்திருக்கின்றன. சம்பந்தப்பட்ட தன்னார்வத் தொண்டர் ஸ்தாபனம் இந்த விவகாரத்தை அம்பலத்துக்குக் கொண்டு வந்த பின்னர் ஐ.நா.சபை, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல சர்வதேச நிறுவனங் கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இவர் களைப் படையினர் சுட்டுக் கொன்றதாகப் புலிகளும் புலிகள் சுட்டுக் கொன்றதாகப் படையினரும் பரபஸ்பரம் குற்றஞ் சாட்டு கின்றனர்.
யார் இந்த மிலேச்சத்தனமான படு கொலைகளைப் புரிந்திருந்தாலும் சம்பந்தப் பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.
கையை அரசாங்கம் பெற்றுக் கொள்ள முடியும், சமூக சேவைகள், சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உயர் மட்டத்தினரின் கவனத்துக்கு இந்த விவகாரத் தைக் கொண்டுவந்து கடுமையான நடவ டிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று வற்புறுத்தியதையடுத்தே சடலங்களை மீட்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்வதற்கு வழி பிறந்திருக்கிறது. சடலங்கள் உப்பிப் பெருத் துப் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட தாகவும் அப் பெண் பேச்சாளர் கூறினார்.
இதேபோன்று குழப்ப நிலை காரணமாக கிளிவெட்டியிலிருந்து தப்பிக் கந்தளாய்க்கு பஸ்ஸொன்றில் சென்று கொண்டிருந்த முப்பது தமிழ் மக்கள் கல்லாறு இராணுவ முகாமுக்கு அண்மையில் படையினரால் இறக்கப்பட்டனரென்றும் இவர்களுக்கு என்ன நடந்ததென்று இதுவரை தெரியவில்லை யென்றும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன. இது தொடர்பாக அமெரிக் காவைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர் நிறுவன ஊழியரொருவர் இலங்கையிலுள்ள அமெரிக்க உயர் ஸ்தானிகராலயத்தினதும் வேறு அதிகாரிகளினதும் கவனத்துக்குக் கொண்டு வந்திருப்பதாகவும் தெரிய வருகி றது. புலிகளின் எறிகணைத் தாக்குதல் களாலும் ஏனைய தாக்குதல்களாலும் கொல்லப்பட்ட பல முஸ்லிம்களின் ஜனா ஸாக்கள் இதுவரை உற்றார்,
(தொடர்ச்சி 22ஆம் பக்கம்)
முகாமில்
ಕಿಹಿ 61516) is
ம்பெயர்ந்து கந்தளாய் கியிருந்த முஸ்லிம் F செல்லப்பட்டுப் படு ள்ளார்கள். யாளர்கள் போன்று வந்த இரு நபர்களே இருவரையும் கடத்திச் கப்படுகிறது. நாஸர் (வயது 34), வயது 35) ஆகியோர் அசிற் ஊற்றப்பட்ட
னுமிடத்தில் சடலமாக
ரின் மனைவி மூதூரில் தாக்குதலின் போது
து குறிப்பிடத்தக்கது. |
ான தாக்குதல் கண்டனம் ஸ்லிம் சகோதரர்கள் ாக எல்.ரீ.ரீ.ஈ.யினர் தத் தாக்குதலைக்
மக்களைக் குறிவைத்து நடத்தும் ாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்
மூதூர் மற்றும் தோப்பூர் ஆகிய பகுதி களில் ஷெல் வீச்சில் பலியாகிய முஸ்லிம் சகோதரர்கள் மீதான படுகொலைகளை ஈ.பி. டி.பி. மிகுந்த வேதனையோடு கண்டிக்கிறது. இரு தரப்பு மோதல்கள் காரணமாக, தங்கள் உயிர்களைக் காத்துக் கொள்வ தற்காக தஞ்சம் தேடி ஓடி, அவசர மனிதா பிமான உதவியோ, உணவு வசதியோ இல் லாத நிலையிலும் உயிரைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு மக்கள் ஒதுங்கியிருந்த மூதூர் நத்வத்துல் உலமா அரபுக் கல்லூரி மற்றும் தோப்பூர் அல் நூரியா அரபுக் கல் லூரி மீதும் ஷெல் வீச்சை நடத்தியது மிலேச் சத்தனமானதாகும்.
இவ்விரு சம்பவங்களிலும் 28 பேர் பலியாகியும், 79 பேர் காயமடைந்து முள்ளனர். இறந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதில் ஏற்பட்ட சிரமங்கள் ஒருபுறமிருக்க, காயப்பட்டவர்களுக்கான சிகிச்சை வசதிகள் கிடைப்பதில் அந்த மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் கவலை
தருவதாக உள்ளன. இந்த நிலைமையைக் கவனத்தில் கொண்டு ஆயுத மோதலில் ஈடுபட்டுள்ள தரப்புகள் சுமுக நிலைமையைத் தோற்றுவிக்க உதவ வேண்டும்.
இதேவேளை ஆயுத மோதல்களில் ஈடுபட்டுள்ள புலிகள், அப்பாவிப் பொதுமக் களை தமது கவசமாகப் பயன்படுத்துவதை ஈ.பி.டி.பி. வன்மையாகக் கண்டிக்கிறது. அப்பாவி மக்களைக் குறிவைக்கும் அனைத் துத் தாக்குதல்களையும் ஈ.பி.டி.பி. கண்டிக் கிறது.
இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் உதவக் கூடிய நிலைமை உருவாக்கப்பட வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத் துவதாக இருந்தால், புலிகள் மக்கள் வாழும் பகுதிகளை விட்டு ஒதுங்கியிருப்பதோடு, அரசும் விரைந்து உதவியை நாடியிருக்கும் மக்களுக்கு உதவ வேண்டுமெனவும் ஈ.பி.டி.பி. அவசரமாகவும், மனிதாபிமான அடிப் படையிலும் கேட்டுக் கொள்கிறது.
அணியின் பேச்சாளர்
மூதூரிலுள்ள படை ன்றே பிரபா அணிக் ாக்குதலில் 32க்கும் ள் கொல்லப்பட்டன னக்கான முஸ்லிம் நப்பியோடினரென்றும் த்தார்.
டம் பெயர்ந்த சுமார் பிம்கள் கந்தளாய்,
இந்தியாவில் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டமை விவாதத்திற்குரிய ஒரு பொருளாக இருக்கலாம். ஆனால் இந்தியா வில் பயங்கரவாத அமைப்பென புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டதை சட்டரீதியா னதென ஏற்று, அதற்கிணங்கவே இங்குள்ள தனி நபர்களும் அரசியல் கட்சிகளும் நடந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் சட்டதிட்டங் களை உதாசீனம் செய்யும் உரிமை எவருக் கும் கிடையாதென தமிழக முதல்வர் கலை ஞர் கருணாநிதி கூறினார். புரட்சிகர இளை
நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்து தமிழக காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ஈழத் தமிழர்களின் பிரச்சினை வேறு புலிகளின் நடவடிக்கைகள் வேறு. இலங்கை வாழ் தமிழ் மக்களின் மனிதாபிமானப் பிரச்சினைகளில் எமக்கு அக்கறையுண்டு. அதே வேளையில் எம்மைப் பாதிக்கக் கூடிய நடவடிக்கைகளுக்கு நாம் அனுமதியளிக்க முடியாது என்றும் கலைஞர்
ரியா ஆகிய பிரதேச உள்ள 14 அகதி யிருக்கின்றார்கள். ந்த மக்கள், அகதி த்துடனேயே வாழ யேற்பட்டுள்ளதாகத் 1. எல்.ரீ.ரீ.ஈ. இயக் ர்கள் அகதி முகாம்க நப்பதாக தெரிவிக்கப் த இந்த அச்சநிலை னையடுத்து சந்தேகத் ார், கவனிப் பாரற்றுக் ள் என்பவை பற்றி க்குமாறு ஒலிபெருக் கப்பட்டு வருகிறது. சார்பாக கருத்துத்
பொதுமக்களால் க் கொடுக்கப்பட்டார்.
GNS I DUUGr
ஞர் அணி என்ற பெயரில் சிலர் சென்னையில்
கிளை முகாமையாளரான பொன் கணேச மூர்த்தி என்பவரை தாமே படுகொலை செய்ததாக 'மக்கள் படை' எனும் அமைப்பு யாழ்ப்பாணத்தில் உரிமை கோரியுள்ளது. கடந்த 4ஆம் திகதி இவர் திருநெல்வேலி பிள்ளையார் ஒழுங்கையிலுள்ள அவரது வீட்டிற்கு அண்மையில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த பிஸ்டல் குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். 'தமிழ் தேசியத் திற்கு சார்பானவரெனக் காட்டிக் கொள்ளும் தமிழ் தேசிய விரோதிகளுக்கு, இதுவே தண்டனை என்று மக்கள் படையென்ற பெயரில் 5ஆம் திகதி ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளில் வாசகங்கள் எழுதப்பட் டிருந்தது. காங்கேசன்துறை மக்கள் வங்கிக்
மோசடிக்கு உடந்தையாக
தெரிவித்தார்.
மறுதததால டுக கொ
கட்டிடத்தில் இயங்கி வருகின்றது. வலிகாமம் வடக்கைச் சேர்ந்த உரிமை கோரப்படாத வங்கிக் கணக்கு வைப்பா ளர்களின் பணத்தைத் தமது வரு வாய்த் துறைக்கு வழங்குமாறு புலிகள் இயக
கத்தின் வருவாய்த் துறை முக்கியஸ்தர்
தேவநேசன் என்பவர் கோரியிருந்தார். இதற்கு கணேஷமூர்த்தி மறுப்பு தெரிவித்தி ருந்ததனால் முன்னர் ஆடியபாதம் வீதியில் இயங்கிய வருவாய்த் துறையில் பணியாற்றிய கண்ணன், காந்தன் என்ற இருவரும் கணேசமூர்த்திக்கு கொலை மிரட்டல்கள் விடுத்தனரென்று சக வங்கி அதிகாரி ஒருவர் கூறினார்.
3.

Page 4
திருகோணமலை மாவட்டத்தி லுள்ள மாவிலாறு அணைக்கட்டைத் திறக்கும் அரசின் முயற்சியும், திறக் காமல் தடுக்கும் புலிகளின் முயற்சியும் ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணி ரையும் செந்நீரையும் ஒட வைத்திருக் கிறது. மாவிலாறு அணைக்கட்டைப் புலிகள் மூடியதால் சுமார் பத்துக் கிராமங்களைச் சேர்ந்த மூவின மக்களும் பாதிக்கப்பட்டனரென்பது பழைய சங்கதி. இதனால் மட்டும் முப்பதாயிரம் ஏக்கர் பயிர்ச்செய்கை நிலங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பதினையாயிரம் மக்கள் அணைக் கட்டுத் தடுப்பினால் அவலப்பட்டிருக்கிறார்கள். இது கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட கதை. இதன் தொடர்ச்சியாக மூதூர் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்திருப்பதாகவும் ஒட்டு மொத்தமாக ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் அவலங்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் அல்லாடிக் கொண்டிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. தமது பகுதியைச் சேர்ந்த மக்களுக்காக என்று கூறிய புலிகள் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து தமது பகுதிகளுக்கு வெளியேயுள்ள அப்பாவி மக்களின் அடிப்படைத் தண்ணீர் வசதியைத் தடுக்கும் பொருட்டு மாவிலாறு அணைக்கட்டை முடியமை மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு விரோதமானதாகும் குடிநீர் மற்றும் நிவாரணங்களை
- க்கி, குண்டு வீச்சுக்களை நிறுத்த
மக்களுக்கு தொடரும் தாக்
வேண்டுமென்று புலிகள் இயக்கம் கோரிக்கைகளை முன்வைத்திருந்தது. உண்மையிலேயே இந்த மக்களின் தேவைகளை ஈடு செய்ய வேண்டுமென்ற நோக்கம் புலிகளுக்கு இருந்திருந்தால், அவற்றைச் செய்வதற்கான எத்தனையோ சமாதான ரீதியான வழிவகைகளை புலிகள் இயக்கம் கையாண்டிருக்க முடியும்,
தமிழ் மக்கள் உட்பட சகல இன மக்களினதும் குரல் வளையை இறுக்கி நசுக்கிப் பிடிப்பதற்காக தண்ணீரை ஆயுதமாகப் பயன்படுத் தியமை, கேடு கெட்ட விடயமாகும். பொருளாதார சமூக, கலாசார உரிமைகளின் சர்வதேச சமவாயம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் 11ஆவது ஷரத்தும் 12ஆவது ஷரத்தும், ஏனைய மனித உரிமைகளைப் பேணுவதற்கான முன்னோடித் தேவை தண்ணீருக்கான உரிமையைப் பேணுவதிலேயே தங்கியுள்ளதென்று கூறுகிறது. அதாவது நீர் விநியோகத்தை வேண்டுமென்று இடைநிறுத்துவதோ அல்லது மாசுபடுத்துவதோ பாரிய தவறென்பதையே இது குறிக்கிறது. இந்த வகையில் மாவிலாறு அணைக்கட்டை முடியதன் மூலம் பாரிய தவறொன்றினைப் புலிகள் இழைத்திருக்கிறார்கள். மூடிய கதவுகளைத் திறக்கச் சென்ற நீர்ப்பாசன இலாகா ஊழியர்களைக் கூட புலிகள் அடித்து விரட்டியிருக்கிறார்கள். எனவே அரசாங்கம் அதனைத் திறப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக் குள்ளாக்கப்பட்டிருக்கிறது. மாவிலாறு அணைக்கட்டு மூடப்பட்ட விவகாரத்திற்கு வேறு உள் நோக்கங்கள் இருந்திருக்கின்றன என்ற உண்மையை கடந்த காலச் சம்பவங்களோடு இணைத்துப் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும். அடுத்த யுத்தத்திற்கான ஆரம்ப சீண்டல் முயற்சிகளுக்காகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. 1995ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி திருமலைத்துறை முகத்தில் வைத்து கடற்படை கப்பலொன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் மூலமாகவே புலிகள் மூன்றாவது ஈழ யுத்தத்தை ஆரம்பித்து வைத்தனர். வடமராட்சி கடற்பரப்பில் 100க்கும் மேற்பட்ட நிராயுதபாணிகளான சிப்பாய்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த பேர்ள் குருஸ் கப்பல் மீது புலிகள் இயக்கம் தாக்குதல் நடத்தியமையும் இதற்கான ஒரு முயற்சிதான் அண்மையில் திருமலைத் துறைமுகத்தில் வைத்து ஜெட்லைனர் என்ற கப்பல் மீது புலிகளின் தற்கொலைத் தாக்குதல் நடத்த எடுத்த முயற்சிகளும் இதே நோக்கத்திற்காகத்தான். வடக்கிலிருந்து விடுமுறையில் சென்று கொண்டிருந்த 84 சிப்பாய்களுடன் வந்த ஜெட் லைனர் என்ற கப்பல் மீது புலிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்த எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்டிருக்கிறது.
அரசும் புலிகளும் யுத்த நிறுத்தத்தைப் பேணுவதாகத் தொடர்ந்தும் அறிவித்துக் கொண்டிருக்கின்றபோதிலும் இருதரப்புகளுமே மோட்டார் தாக்குதல்களையும், எறிகணைத் தாக்குதல்களயும் நடத்தி வருகின்றன. யுத்தநிறுத்தத்தைப் பேணுவதாகக் கூறிக் கொண்டே இருதரப்பும் பரஸ்பரம் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. திருமலை துறைமுகத்துக்கு அண்மித்ததாக தெற்குப் புறத்தே புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் இருக்கின்றன. பவுல் முனைக்கு அப்பால் மட்டக்களப்பின் வெருகல் ஆறுக்கும் அப்பால் தமது பிரதேசங்கள் நீண்டு செல்வதாக புலிகள் உரிமை கோருகிறார்கள். இந்த நிலப்பரப்பை விஸ்தரித்துக் கொள்வதற்காகவே புலிகள் முஸ்லிம்கள் பெரும்பான் மையாக வாழும் மூதூர் மீது அண்மைய தாக்குதல்களை நடத்தினார்கள் என்று அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மூதூரையும் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள சம்பூருக்குத் தென்புறமாகவுள்ள தொடர் நிலப்பகுதியையும் கைப்பற்றித் திருகோணமலைத் துறைமுகத்தின் செயற்பாட்டைச் சீர்குலைக்கக் கடந்த வாரம் புலிகள் எடுத்த முயற்சியைப் படையினர் முறியடித்துவிட்டனர். புலிகளின் முத்துச்செல்வி, குஞ்சன் ஆகியோரின் தலைமையில் புலிகளின் அணி மூதூருக்குள் ஊடுருவித் தாக்குதல்களை ஆரம்பித்தபோது ஆரம்பத்தில் சில பகுதிகள் புலிகளின் ஆதிக்கத்துக்குள் வந்திருந்தன. தப்பியோடிக் கொண்டிருந்த மக்களுக்குள் மறைந்திருந்து புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதல்களால், மக்கள் அல்லோலகல்லோலப்பட்டனர். படையினரும் பதில் தாக்குதல்களை நடத்த ஆரம்பித்தபோது மூதூர் ஓர் யுத்த களமாகவே தென்பட்டது.
வடக்கில் நிலைகொண்டிருக்கும் சுமார் நாற்பதாயிரம் படை வீரர்களின் போக்குவரத்துக்கு முக்கியமான மார்க்கமாக விளங்குவது திருகோணமலைத் துறைமுகம்தான். அதாவது விடுமுறையில் செல்லும் படைச் சிப்பாய்கள் திருகோணமலைக்கு வந்தே அங்கிருந்து தென்பகுதிக்குச் செல்கிறார்கள். அதேபோன்று படையினரை வடக்குக்குக்
தின
sor (pre; surULoslofr. த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: -011 4-514282 தொலை நகல் (Fax):-0114-513266 FF-GLDuîl6ü: (E-mail):- murasu (CDsltnet.lk
up Jeff
பாரபட்சமற்ற பராமரிப்பு அவசியமாகும்
அன்புள்ள உங்களுக்கு, வணக்கம்.
மாவிலாறு தண்ணீர் விவகாரம் இன்று இரத்தம் சொரிந்த பிரச்சினையாகவும், கண்ணீர் வடிந்த பிரச்சினையாகவும் மாறியிருக்கிறது.
மாவிலாறுக்கும் முதூருக்கும் சம்பந்தமில்லை என்றாலும், புலிகள் படையினரை தடுத்து நிறுத்த எடுத்ததாகக் கூறப்படும் முதூர் தாக்குதல்கள் அப்பகுதிகளில் வாழ்ந்த சுமார் 45 ஆயிரத்துக்கும் அதிகமான முஸ்லிம் மக்களையும் ஐயாயிரத் துக்கும் அதிகமான தமிழ் மக்களையும் இடம் பெயரச் செய்துள்ளது. 500 பேர்வரையானவர்கள் பலியாகியுமுள்ளனர். மாவிலாறு தண்ணீர் விவகா ரத்தை அரசும் புலிகளும் தமது கெளரவ பிரச் சினையாகப்பார்ப்பது புரிகிறது. தமது கட்டுப் பாட்டுப் பகுதி மக்கள் முன் வைத்த கோரிக் கைகள் நிறைவேற்றப்படாமல் தண்ணீரைத் திறந்துவிட முடியாது என்றும், மக்களை மீறி தாம் அணையைத் திறக்க முடியாது என்றும் கூறிய புலிகள், இலங்கைக்கான நோர்வேயின் சமாதானத் தூதுவர் பெளயர் வன்னிக்குச்
விடப்போவதாகவும், சேருதுவர போன்ற பகுதி மக்களின் மனிதாபிமானப் பிரச்சினையைக் கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை எடுக்கப் போவதாகத் தெரிவித்தனர். முன்னர் மனிதாபிமானம் பற்றி சிந்திக்காத புலிகளின் தமது பகுதி மக்கள் முன்னிலையில் வந்து பேச்சு நடத்த வேண்டும் என்று கூறிய புலிகள் பெளய ரோடு பேச்சு நடத்திவிட்டு எந்த மக்களோடு கதைத்து அணையைத் திறக்கும் முடிவை எடுத் தார்கள் என்ற கேள்வியும், பொறியியலாளர்களை அணையைத் திறக்க விடாமல் கண்காணிப்புக் குழுவின் தலைவருடன் சென்று திறந்து அரசியல் இலாபம் பெற முயற்சித்ததும் அரச தரப்புக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை என்று அரச தரப்பு சொல்வது இறைமையுள்ள அரசு என்பதில் அர்த்தமுள்ளதாக இருக்கின்றபோதும், புலிகள் திறந்து முடும் நிலை உருவானால் அது எந்த வேளையும் புலிகளின் அச்சுறுத்தலுக்குரிய விடய மென்றும் அரசு கொண்டிருக்கும் கவலைகள் நியாயமானவைதான்.
பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு களையும் நெருக்கடிகளையும் பார்க்கின்ற போது, புலிகளோ, அரசோ சொல்லக்கூடிய எந்த நியாயங்களும் ஏற்கக்கூடியதாக இல்லை. ஏற்பட்டிருக்கக் கூடிய படுகொலைகள், காண்ா மல் போனவர்கள், இடப்பெயர்வுகள் என்பன பாராபட்சமற்ற வகையில் நிகழ்ந்துள்ளன. எண்ணிக்கையின் அளவு வித்தியாசப்பட்டாலும் இழப்புக்கள் என்பது ஒரே அளவானதாகவே யுள்ளது. இதில் முஸ்லிம் மக்கள் பெரும் எண்ணிக்கையில் இடம் பெயர்ந்துள்ளதானது கவலை தருகிறது. மறுபக்கத்தில் எட்டுக்கு மேற்பட்ட முஸ்லிம் அமைச்சர்கள் ஸ்தலத்தில் நின்று அவர்களின் தேவைகளை கவனித்து வருகின்றனர். அது வரவேற்கக் கூடியது. இதே வேளை இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களுக்கு உதவுவார் யாருமில்லை. அதுதவிர திருமலை மாவட்டத்தில் உள்ள தமிழ் கிராமங்களில் வாழும் பெரும்பாலான தமிழ் மக்கள் பயப் பீதியில் இன்னும் வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்களின் பதற்றத்தை குறைப்பதற்கோ அவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை தீர்த்துவைப்பதற்கோ அரச தரப்பிலிருந்து இதுவரை எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக் கையும் எடுக்கப் படவில்ல்ை என்றே செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலை இருந்தால் அரசு மீது குற்றம் சுமத்த புலிகள் எண்ணியிருந்த தருணம் இது வாக அமைவதோடு தமிழ் மக்கள் குறித்த அரசின் நிலைப்பாடு மேலும் விரக்தியையே உண்டு பண்ணும். எனவே மாவிலாறு முதூர் மற்றும் முதூரை அண்டிய பகுதிகளில் வாழ்ந்த மக்கள் தொடர்பில் சம அளவிலான கணிப்பீடு களும், பராமரிப்பும் செய்யப்படுவது அவசிய மாகும். இதே வேளை படுகொலைகள் தொடர் பில் நீதியான விசாரணைகள் நடத்தப்பட்டு அங்கு மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிக் கொண்டுவரப்பட வேண்டும்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், Jgyfriflunir.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

conj62.---
அரசியல் பணி செய்ய எண்டு ஊருக்குள்ள வந்தவையள் செய்த அரசியல் பணி என்னவெண்டு உலகத்திற்கே தெரியும் அதில ஒண்டு மயானங்களை னரமைத்தது. இதற்காக வசூல் செய்த விதமே தனிரகம், ஊருக்குள்ள பெரிய மனுஷர், பசை உள்ள ஆக்களாகப் பார்த்துப் பிடிச்சு ஒவ்வொரு கல்லறை / பராமரிப்புக்கும், ஸ்பொன்சர் கேட்டிச்சீனம். இது பழைய
கதை.
கொண்டு செல்வதற்கும் ருந்து வெளியே கொண்டு မြုံး၍l வதற்குமான மார்க்கமாகவும் திருமலைக் கடற்படைத்தளமே பயனபடுத்தப் ਉ எனவேதானி திருகோண மலையையும் முதுரையும் குறிவைத்து மக்கள் வாழும்| Ο பகுதிகள் மீது புலிகள் ፴59 |N፻፷ልQ ン
#UTl|{A_B இதனால் பதினைந்தாயிரத் *
இ
இப்ப லேட்டஸ்ட் வசூலிப்பு என்ன தெரியுமோ?
தென்பகுதியில் இருந்து வடபகுதியில் வர்த்தகம் செய்யிற கொம்பனி ஆக்களிட்ட அன்பளிப்பு கேக்கினமாம். சமாதான செயலக செற்றி செற், மீன்தொட்டி, குளிர்சாதனம், கார்பெற் N எல்லாம் முன்னம் அப்படிக்கிடைச்சதுதானாம். N 飘 ஒருவேளை இப்போதைய நிமையில அது வர்த்தகர்மர்கிட்ட 50 கிளேமோர் 100 ஏகே இம எண்டு வேண்டுவினமோ தெரியாது எண்டு
" சொல்லுறார் மாஸ்டர்.
துக்கும் அதிகமான குடும் பங்களைச் சேர்ந்த நாற்பதா | யிரத்துக்கு மேற்பட்ட மக்கள் L
கொல்லப்பட்டிருக்கின்றனர். 12 பேர் காயமடைந்திருக்கின்றனர். இதே
O
வேளை முதுரில் பட்டினிக்கெதிரான நடவடிக்கை என்ற அமைப்பினைச் (அக்ஷன் பாம்) சேர்ந்த நிவாரண ஊழியர்களான 15 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அந்த நிவாரண அமைப்பின்
பெனியன்களை அணிந்த நிலையில் சடலங்கள் காணப்பட்டிருப்பதாகவும் முழங்காலில் நிறுத்தி வைக்கப்பட்டு இவர்கள்
O O
0 சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களைச் சுட்டுக் கொன்றவர்கள் படையினரா அல்லது புலிகளா ཉ என்ற உண்மை கண்டறியப்பட வேண்டும். இது தொடர்பான நீதியான,
O
O O O O O iÖja6GT j2öö08LITULO!
க்களின் .است நிலையைச் சித்தரிக்கும் படங்கள். வீடு, வாசல்களை விட்டு வெளியேறி அகதி முகாம்களில் தஞ்ச நேர்மையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் படையினர்தான் மடைந்துள்ளனர்.திருமலை, கிண்ணியா, தம்பலகாமம், கந்தளாய் அப்பாவிகளான இந்தத் தன்னார்வத் தொண்டர் நிறுவன ஊழியர்களைச் உட்படப் பல பகுதிகளில் பதினைந்துக்கும் மேற்பட்ட அகதிமுகாம்கள்|கட்டுச் கொன்றார்களென்றால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான திறக்கப்பட்டிருக்கின்றன. இந்த மோதலில் காணாமல போன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறான அக்கிரமங்கள்தான் :? இன்னமும் மக்கள் அலைந்து வருவதாகவும்|இனவிரிசல்களுக்கு இடமளிக்கின்றன என்பதை அரசாங்கம் உணர்ந்து
சயதகள கூறுகினறன. ர்ள வேண்டும்.
எனவே முதுரையும் அயல் பிரதேசங்களையும் கைப்பற்றுவதற்கு 6 ః கண்காணிப்புக் குழு அதிர்ந்து போய் மெளனித்து புலிகள் எடுத்த முயற்சிக்கான காரணம் இதுதான். அரசாங்கப் | ர்காணிப்பாளர்கள் இகர் و به • • • ۹ ه படைகளும் புலிகளும் மாறிமாறி பரஸ்பரம் குற்றச்சாட்டுகளைச் ಬ್ಲೌ 58 ಡಾ. இருந்த இடத்தில் ਸੰ சுமத்தினாலும் உண்மையில் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்தான். 'திரி' 'கி' ய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த முது நத்வத்துல் உலமா அபுக் கல்லூரியிலும் தோப்பு'அல்|3 பேர் வெளியேறிவிட்டார்கள் எஞ்சியுள்ள 21 பேரும் தமது நூரியா அரபுக் கல்லூரியிலும் தஞ்சமடைந்திருந்த அப்பாவி முஸ்லிம் Iது" கருத்திற்கொண்டு ஈயோட்டிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள் மீது புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 28 பேர் என்பதே உண்மையாகும். O
திருமலைத் துறைமுகப் பாதுகாப்புக் குறித்து அமெரிக்க இராணுவம் விருத்த எச்சரிக்கை
2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் பதவிக்கு வந்ததையடுத்து, 2002ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா, அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷை வாஷிங்டனில் சந்தித்துப் பேசினார். இச் சந்திப்பையடுத்து இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க இராணுவத்தின் பசுபிக் கட்டளை ஆணையகத்தின் உயர்மட்டக் குழுவொன்று, இலங்கைக்கு விஜயம் செய்து பாதுகாப்பு நிலைமைகளை ஆராய்ந்து அறிக்கையொன்றினைச் சமர்ப்பித்தது. "இலங்கை ஆயுதப் படைகளின் மதிப்பீடு" என்ற தலைப்பில் இலங்கை அரசுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், திருமலைத் துறைமுகம் சம்பந்தமாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அது வருமாறு:
கலந்துரையாடல் : இலங்கைக் கடற்படையின் மிக முக்கியமான தளம், திருமலைத் துறைமுகம் என்பது கேள்விக்கு அப்பாற்பட்டது. தற்போது இத் துறைமுகத்தின் தெற்குப் பகுதியை எல்ரிரிஈகட்டுப்படுத்துகிறது. இப்பகுதியிலிருந்து துறைமுகத்துக்கு வந்து செல்லும் சகல கப்பல்களின் நடமாட்டங்களையும் எல்ரிரி திறமையாகக் கண்காணித்து, இந்த கடற்படைத் தளத்தின் மீது தற்கொலைத் தாக்குதல்களையும் நடத்தி, இத் துறைமுகத்துக்குள் வருகின்ற, வெளியே செல்லுகின்ற எந்தக் கப்பலையும் தாக்கி அழிக்கக் கூடியதாகவுள்ளது. இலங்கை இராணுவம் இப் பகுதிக்குப் பொறுப்பானது. ஆனால் அதனைப் பூரணமாக பாதுகாப்பாக வைத்திருக்க அதனால் முடியவில்லை.
10 இந்தத் தரைப்பகுதியை இலங்கைப் பாதுகாப்புப் படையினர் தம் வசப்படுத்த வேண்டும். தற்போது இருக்கக் கூடிய ஆபத்தான நிலைமையை கட்டாயமாகச் சரிப்படுத்துவதற்கு பெரும்பாலான இலங்கை கடற்படையைச் சரியான நிலைப்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும். யாழ்.குடா நாட்டுக்கு மீள் விநியோகம் கொழும்பிலிருந்து வர வேண்டுமென்பதே நிலைமையாக இருக்கிறது. அதாவது இதற்கான தூரம் யாழ்ப்பாணத்துக்கான தூரத்தை விட நான்கு மடங்கு அதிகமானதாகும்.
10"தற்போது எல்iஈக்கெனப் பிரதேசங்களும் இலங்கைப் பந்தோபஸ்து படைகளுக்கென பிரதேசங்களும் இருக்கின்றன. திருமலைத் துறைமுகத்தின் தென்பகுதிமுனை எல்iஈயின் வசம் இல்லாதிருந்தால், மோதல்கள் ஆரம்பிக்கும் பட்சத்தில் இலங்கை அரசாங்கத்தினால் இப்பிரதேசத்தில் பொலிஸாரையும் இராணுவ ஆளணியினரையும் குவிக்க முடியாத நிலையே ஏற்படும்.
இப்பகுதியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவராவிட்டால் திருமலைத் துறைமுகத்தின் பாதுகாப்பு என்றுமே தோல்வியடையும் யுத்தகளமாகவே விளங்கும் திருகோணமலை துறைமுகம் இல்லாமல் யுத்தத்தை முன்னெடுப்பதற்கான திறமை மிக மோசமாகப் பாதிக்கப்படும்'
இவ்வாறு திருமலைத் துறைமுகத்தின் முக்கியத்துவம் பற்றி அமெரிக்க இராணுவத்தின் பசுபிக் கட்டளை ஆணையகம் குறிப்பிட்டிருந்தது. 2003ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரணில் விக்கிரமசிங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சுப் பொறுப்பை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கையேற்றமைக்கு திருமலை துறைமுகப் பாதுகாப்பும் ஒரு காரணமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. திருமலைக்குத் தெற்கேயுள்ள குரங்குபாஞ்சான் என்னுமிடத்தில் புலிகள் முகாமமைத்து வருவதாக அப்போது ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க குற்றம் சாட்டியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
ஆ010

Page 5
முதுரில் ந
யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த முஸ்லிம் மக்களை உடுத்த உடைகளோடு ஒரே இரவில் புலிகள் வெளியேற்றிய 18ஆவது வருட நினைவும், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் பள்ளிவாசலுக்குள்ளேயே புலிகளால் படுகொலை செய்யப்பட்ட 16ஆவது வருடப் பூர்த்தியும் நினைவு கூரப்பட்டுக் கொண்டிருந்தபோது, மீண்டும் ஒருமுறை புலிகளால் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டும், தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறவும் செய்யப்பட்ட ஒரு கறுப்பு நாள் முதூரில் நடந்துள்ளது.
1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் என்பன அந்தக் காலகட்டத்தில் போர் நடைபெற்றக் கொண்டிருந்ததால் பெரியளவில் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்திருக்கவில்லை. ஆனால் இப்போது ஒரு போர்நிறுத்த ஒப்பந்த காலத்தில் இருதரப்பும் மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களை மாவீலாறு பகுதியில் நடத்திக் கொண்டிருந்தபோது படைத்தரப்பின் விநியோக வளங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்ட தாக்குதல் என்ற பெயரில் 02.08.06 பின்னிரவு புலிகள் முதூரில் நடத்திய தாக்குதல்களும் அதனோடு ஒட்டிய செயற்பாடுகளும் பலத்த சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளன. படையினரை முகாம்களுக்குள் முடக்கியது, முதூர் துறைமுகத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்பட்டது, தாக்குதல் நோக்கமாக இருந்திருக்குமாக இருந்தால் அதன் தேவை உணரப்பட்டதாக இருக்கலாம். ஆனால் அதே நடவடிக்கையின் போது பயப் பீதியில் வீடுகளை விட்டு இடம் பெயர்ந்து பள்ளிவாசல்களிலும், பாடசாலைகளிலும் இருந்த மக்கள் மீது ஷெல் வீச்சுக்களை நடத்தியதும், பின்னர் அங்கிருந்து மக்கள் முதூரைவிட்டு வெளியில் ஓட முயற்சித்தபோது அவர்களை வழிமறித்த புலிகள், அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளாக ஓடவிடாமல், அங்கே மிதிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதாகப் பயமுறுத்தி தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் உள்வாங்கச் செய்து, அவ்வாறு அகப்பட்டுப்போன சுமார் 30 ஆயிரம் மக்களை கண்முடித்தனமாகத் தாக்கி, வரிசைப்படுத்தி விட்டு பெண்களையும், சிறுவர்களையும் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களையும் பாலத்தோப்பூர் ஊடாக முதூரைவிட்டு வெளியேறச் சொல்லிவிட்டு, ஆண்களை வரிசைப்படுத்தி இரண்டு முகமுடிகள் முன்பாக ஏற்கனவே தாம் குறிவைத்துத் தயாரித்திருந்த பெயர்ப் பட்டியலின் பிரகாரம் ஒவ்வொருவரையும் பரிசோதித்துள்ளனர்.
அப்போது அலைமோதிக் கட்டுக்கடங்காமல் இருந்த அந்த மக்களை மேலும் பயமுறுத்தவதற்காக அவர்கள் முன்னிலையிலேயே ஒருவரை சுட்டுக்கொன்றுள்ளனர். அந்தப்
படுகொலையானது மிஞ்சியவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்னர் சுமார் 30 பேர் வரையான இளைஞர்களைக் கைகளைக் கட்டி அவர்கள் அவலக்குரல் எழுப்புவதைக்கூட கணக்கில் எடுக்காமல் மறைவான தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டு சென்றுள்ளனர். அதன் பின்னர் சுமார் 200 பேர் வரையான ஆண்களை கைகளைக் கட்டி ஏனையவர்களையும் கொண்டு செல்ல முற்பட்ட வேளையில், புலிகளை நோக்கி படையினர் ஏவிய எறிகணைகள் அவ்விடத்தில் வீழ்ந்து வெடித்துள்ளன. அதனால் பொதுமகன்கள் 16 பேர் அந்த இடத்திலேயே இறந்துள்ளனர். புலிகள் நான்கு பேர் பலியாகியுள்ளனர். மிஞ்சிய புலிகள் அவ்விடத்தை விட்டு ஓட்டமெடுக்கவும், புலிகளால் தடுத்து வைக்கப்பட்டவர்களும் பாலத்தோப்பூர் ஊடாக உயிர் தப்பி ஓடியுள்ளனர்.
இந்த விடயத்தில் கவனத்தைத் திருப்பும் சம்பவங்களாகக் கருதப்படுபவையானது, முஸ்லிம் மக்களைத் திட்டமிட்டுப் புலிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்றதும் ஏற்கனவே பெயர், விபரங்களைத் தயாரித்து அவர்களைப் பழிவாங்கும் நோக்கமும், முகமுடிகளைப் பயன்படுத்தியிருப்பதுமாகும். மேற்குறிப்பிட்ட சம்பவமானது ஒரு நேரத்தில் நடைபெற்றது. அவ்வாறெனில் ஒவ்வொரு தடவையும் அப்பாவி மக்கள் ஓடிவந்த போது இப்படி எத்தனை பேரைப் பிடித்தார்கள்? அவர்களுக்கு என்ன நடந்தது? என்ற கேள்வியும் அச்சமும் இன்று
டந்த
இந்த முஸ்லீம்களும் இனம் என்ற அவர்களு urrý5/rů பாதுகாப்பு, சிதாடர்பில் சி சிகாண்டுள்ள
காலங்கை அல்லாமல் நாட்களில்
தமது பாதுக
சிசய்வதந் (oba)Duar ஈருக்க முற்ப என்றும், அது uhólös வந்யூறு அனுபவங்க கட்டியமைக் அமையும் லீ கரும்போக் အိုမျို႔ Մug
தெரிவிக்க
மாவிலாறு அணையை திறக்கப்போறம் சேருநுவர மற்றும் 7: அதனை அண்டிய மக்களின்ர நிலைமையை மனிதாபிமான ரீதியாக யோசிச்சுத்தான் உந்த முடிவை எடுத்த நாங்கள் எண்டு பெளரை உங்க வச்சுக் கொண்டே செய்திகளை கசிய விட்டிச்சினம், உந்தச் செய்தி வெளியால வந்த உடன, அடடே ரெண்டெழுத்தாரும் தங்களுக்கு மனிதாபிமானம் இருக்கெண்டதைக் காட்டியிருக்கினமே எண்டும், தண்ணி வரப்போகுதெண்டும் பாதிக்கப்பட்ட மக் களும், நாட்டு மக்களும் ஆவலோடு இருந்திச் சினம், பிறகு என்னடாவெண்டால் படைத்தரப்பு ஷெல் அடிக்குதாம், உங்க போக முடியல்லை யாம் எண்டு தண்ணியைத் திறக்கமுடியல்லை
UAD, -
படைத்தரப்பு ஷெல் அடிச்சது பிழைதான். அதை இல்லையெண்டு சொல்ல முடியாது. ஆனால் அணைக்கட்டு தங்கட கட்டுப்பாட்டிலதான் இருக்குது எண்டும், அதை தங்கட ஆக்கள் பாதுகாத்துக் கொண்டிருக்கினம் எண்டும் சொன்ன ரெண்டெழுத்தார், இப்ப மட்டும் ஆமிக்காரன் ஷெல்லடிக்கிறான் எண்டும் போக ஏலாதெண்டும் ரெம்பு நடுங்கிப் போன மாதிரியும் சொல்லிச் சினமே அதுதானுங்கோ யோசிக்கேக்க தலை யெல்லாம் சுத்துறமாதிரி இருக்கு.நான் தெரியா மக் கேக்கிறன், உந்த விஷயத்தில அரசாங் கத்தை அவமானப்படுத்தி, உண்மையிலேயே மக்கள் மீதான மனிதாபிமானத்தை வெளிப்படுத்து வதாக இருந்தால் ரெண்டெழுத்தாருக்கு உந்த
அணையைத் திறப்பது ஒண்டும்
கஷ்டமான காரியமில்லையுங்கோ, ஆமிக்காரரின்ர கேம்புக்குள்ள புகுந்து திரியிறவைக்கு உது நொண்டிச்சாட்டெல்லோ.
மூதூரில் இருந்து இடம்பெயர்ந்து கந்தள யிலையும், கிண்ணியாவிலையும் இருக்கிற மக்களுக்கு உதவப் போறம் எண்டு புதுசா தொண் டுப்பணி செய்யப் புறப்பட்டவை தொடர்பில கொஞ் சம் விழிப்பா இருக்க வேணுமுங்கோ சுனாமி வந்த போது இதே மாதிரி தொண்டுப் பணி செய்யிறன் எண்டு திரிஞ்சவை கிடைச்சதில பாதியை விழுங்கி ஏப்பம் விட்டிச்சினம்.
அந்த மூட்டம் உந்த சக்தியான தொலைக் காட்சிக்காரர், சாமங்களைச் சேர்த்து மக்களுக்குக் குடுக்குமாப்போலை ரெண்டெழுத்தாருக்குக் கொடுத் துப்போட்டு திரும்பி வந்திச்சினம் அதிலையும் முழுக்கக் கொடுத்திச்சினமோ எண்ட சந்தேகம் இன்னும் இருக்கு உந்த மோசடியிலதான் அவர் ரங்கமணியும் சுவிஸ் நாட்டுக்கு ஓடிப்போனவர் எண்டும் பிறகு கதையள் அடிபட்டுது. ருசி கண் டவை விடுவினமோ, இப்ப மறுபடியும் மூதூர் அகதிகளையும் சொல்லிக்கொண்டு சாமாங்களை சேர்க்கினமாம். உப்பிடி இன்னும் ஒரு சில மலை விழுங்கிகள் வெளிக்கிட்டிருக்கினம் உதுகளைக் கவனத்தில கொண்டு உதவி செய்யிற கொடை வள்ளல்கள் உதவ வேணுமுங்கோ புள்ளை பேரைச் சொல்லி, பூதங்களைச் சாப்பிட விட்டுப்
ஆக, 10-16, 2006
போடாதேங்கோ புரியுதே
இடம் பெயர்ந்து மக்களுக்கு உதவிற வே6 அமைச்சர்கள் கந்தளாயி
உது வரவேற்கவேண்டிய வி
அனர்த்தம் இடம்பெறுகிற தரப்பின்ர உயர்மட்டத்தினர் கவனிக்கிறது எல்லா நே) யில்லையே எண்ட குற்றச் தெரிவிக்கப்படுகுது உதி வந்தனான் எண்டால், முது வெளியேறின மாதிரி சு மேலான தமிழ் மக்களும் இடம் பெயர்ந்து திக்கு இருக்கினம், அவையைப் கொண்டதாகவோ, அவை கள் வழங்கப்படுவதாகவோ ஒரு செய்தியையும் கேள்வி தமிழ் மக்கள் உப்பிடி
அவையைப் பற்றி யாரும் மில்லையே ஏன் கூத்த புத்தியில்லா, சோணகிரிகள் கட்டும் அரசாங்கத்துக்கு எண்டதாலை இடம் பெய மக்களுக்கு அரசாங்கம் உ பற்றிக் கணக்கெடுப்புகள் இல்லாட்டில் பாரா பட்சம் க சாட்டுக்கு அரசு ஆளாக
 
 
 
 
 
 
 

நாட்டில்
ஒரு தேசிய வகையில் hóaðrar பு, சமூகப் வாழ்வுரிமை தீத கவலை iன்ர் கடந்த ாப் போல் இனிவரும் முஸ்லீம்கள் ாப்பை உறுதி கான சில
p.262 (58)ay. ருவார்கள் புலிகளின்
வந்த அ மேலெழுந்துள்ளது. இடம் பெயர்ந்து உறவுகளையும், சொந்தக் குடியிருப்புகளையும், நிம்மதியையும் பறிகொடுத்துவிட்டு இன்று கந்தளாயிலும், கிண்ணியாவிலும், சேருதுவர மற்றும் ஏனைய பகுதிகளிலும் அகதிகளாகி இருக்கும் மக்களின் வாக்குமுலத்தின்படி சுமார் 380 பேரை புலிகள் கொலை செய்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்தப் படுகொலைகள் நன்கு திட்டமிடப்பட்டவைதான். இது முஸ்லிம் மக்கள் மீது புலிகள் புரிந்த சதிவேலை என்று அந்த மக்கள் நம்புகிறார்கள்.
இதேவேளை, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் பல சடலங்கள் புதைக்கப்படுவதாகவும், குழிகளை தோண்டுவதற்கு அப்பகுதி மக்களை புலிகள் பலாத்காரமாக அழைத்துச் சென்றதாகவும் இடம்பெயர்ந்து வந்துள்ள மக்கள் கூறுகிறார்கள். இது தவிர முதூரின் பல பகுதிகளில் இன்னும் அழுகிய நிலையில் சடலங்கள் கிடப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அகதிகளாகியுள்ள குடும்பத்தவர்களின் சரியான கணக்கெடுப்பை இன்னும் எடுக்கமுடியாமல் தொண்டர் நிறுவனங்கள் திக்குமுக்காடிப் போயுள்ளன. இந்தக் கணக்கெடுப்பு வேலைகள் முடிந்த பிறகுதான் தனித்தனியாகக் குடும்பங்களைப் பார்வையிட்டு அவர்களில் எத்தனை பேர் காணாமல் போயிருக்கிறார்கள் அல்லது கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது பற்றிய சரியான தகவல்கள் வெளிவரக்கூடும். தற்போதைக்கு முதூரை விட்டு இடம்
பெயர்ந்து சுமார் 17 இடங்களில் 47 ஆயிரத்துக்கும் அதிகமான அகதிகள் உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
பாடசாலைகளில் அதிகமானவர்கள் இருக்கின்றார்கள். உள்ளர் தொண்டு நிறுவனங்களும், வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களும் அரசும் இணைந்து இந்த மக்களுக்கான உடனடி உதவிகளைச் செய்து வருகின்றன.
இருந்தாலும், உணவு, குடிநீர் தவிர்ந்த மலசலகூடம், மாற்று உடை, தற்காலிக குடிசைகள், சிறுவர்களுக்கான, பெண்களுக்கான உடைகள் என்பனவற்றின் தேவை மிகவும் பெரியளவில் உள்ளது. அந்த மக்கள் உளவியல் ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அமைச்சர் பெளஸி தலைமையிலான அமைச்சர்கள் குழு அங்கு நின்று இந்த மக்களுக்கான அடிப்படை மற்றும் உடனடி வசதிகள் குறித்து செயலாற்றி வருகின்றபோதும், இன்னும் அதிகரித்த சேவை தேவைப்படுவதாகத் தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன. இந்த மக்கள் விரைவில் சொந்த இடங்களுக்குச் சென்று வாழக்கூடிய நிலையும் காணப்படவில்லை. புலிகளின் செயற்பாடுகள் மீது நம்பிக்கை இழந்தவர்களாகவே இருக்கின்றனர்.
இந்த நாட்டில் முஸ்லிம்களும் ஒரு தேசிய இனம் என்ற வகையில் அவர்களுக்கான பாதுகாப்பு, சமுகப் பாதுகாப்பு வாழ்வுரிமை தொடர்பில் அதீத கவலை கொண்டுள்ளனர். கடந்த காலங்களைப் போல் அல்லாமல் இனிவரும் நாட்களில் முஸ்லிம்கள் தமது பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சில கடுமையான முடிவுகளை எடுக்க முற்படுவார்கள் என்றும், அது புலிகளின் படுகொலைகள் வற்புறுத்திய அனுபவங்களிலிருந்து கட்டியமைக்கப்பட்டதாக அமையும் என்றும் சில கடும்போக்கு முஸ்லிம் தலைமைகள் சிந்திப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. புலிகளிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதன் தேவை நியாயமானதாக இருந்தபோதும், அது தமிழ்,
முஸ்லிம் மக்களின் உறவைப் பாதிக்காமல் பாதுகாப்பது அவசியமாகும், புலிகளின் சதி நடவடிக்கைகள் அப்பாவிகளான முஸ்லிம், தமிழ் மக்களைப் பாதிக்க விடக்கூடாது என்ற நியாயமான கவலைகள் முஸ்லிம் மதத் தலைமைகளிடம் இருந்து வெளிவருகின்றன.
முதூரில் நடந்த தாக்குதல்கள்
ஏற்படுத்திய படிப்பீனைகள் எதிர்காலத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்தப் போகிறதோ என்ற கவலைகள் அனைத்துத் தரப்பு மக்களிடமும் காணப்படுகின்றன.
O
வந்திருக்கிற முஸ்லிம் லெத்திட்டத்தில ஏழெட்டு நிண்டு பணிபுரியினம் ஷயம்தான் உப்பீடியான நேரங்களிலை அதிகாரத்
ஸ்தலத்துக்குச் சென்று
த்திலையும் செய்யப்பட ாட்டும் ஒருபக்கத்தாலை நான் என்ன சொல்ல ல் இருந்து முஸ்லிம்கள் மார் ஆறாயிரத்துக்கும் ங்கட இடங்களை விட்டு திக்காக அகதியாக
பற்றி யாரும் கண்டு க்கான நிவாரண உதவி இதுவரை எந்தவிதமான ப்படயில்லை. ஏனுங்கோ புறக்கணிக்கப்பட்டவை பாய் திறந்து கதைக்கின )DLL 61ibilDri, su
எண்பது ஒருபக்கமிருக் ந்தக் கடமை இருக்குது
ர்ந்து இருக்கிற தமிழ் தவ வேண்டும் அவர்கள் எடுக்கப்பட வேண்டும். ட்டப்பட்டது என்ற குற்றச் வண்டியிருக்குமுங்கோ,
சிகப்புச் சட்டைக்காரருக்கு சிக்கன் குனியா மாதிரி ஏதும் வியாதி புடிச்சிட்டுதோ தெரியல்லை. ஒருபக்கம் நாடு கொலைகளும், வன்முறை களுமாக அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டி ருக்கே.அதிகாரமானவருக்கு சப்போர்ட் பண்ணி, அவரை நிதானமாக ஒரு முடிவு எடுக்கவிடாமல், அவருக்கும் முளையில்லை, படைத்தரப்புக்கும் மூளையில்லை எண்டினம், பிறகு என்னடா எண்டால் தொழிற்சங்கங்களைத் தூண்டிவிட்டு அதிகாரத்தரப்புக்கு ஒரு நெருக்கடியைக் குடுக் கினம் பிறகு இருபது அம்சக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் அதிகாரமானவருக்கு சப்போர்ட் கொடுக்கத் தயார் எண்டினம் உப்பிடி காலையில ஒரு கதையும், பின்னேரம் ஒரு கதையுமாக அந்தர் பெல்டி அடிச்சுக் கொண்டு திரியினம் மொத்தத்தில கூட்டிக் கழிச்சுப் பார்த்தால் அவையில நாப்பது எம்பிமார் இருந்தும் அவையால ஒண்டும் செய்து முடிக்க முடியாம சும்மா எதிர்ப்பு அறிக்கை, கொடி பிடிப்பு எண்டு கொக்கரிச்சுக் கொண்டிருக்கினம்,
அவை, வடக்கு கிழக்கைப் பிரிக்க வேணுமெண்டு
கேஸ் போட்டிருக்கினம் சில வேளை அது ஒரு சர்வஜன வாக்கெடுப்புக்கு வருமாக இருந்தால் முஸ்லிம் மக்களை இணைந்த வடக்கு கிழக் குக்கு எதிராக வாக்களிக்கச் செய்யப்பண்ணி
யிருக்கினம் ரெண்டெழுத்தார் எண்டு கவலை
யோடை வாத்தியார் இருக்கிறாருங்கோ.
சுனாமி வந்தர்ப் பிறகு பாதிக்கப்பட்ட
சனத்துக்கு உதவ பல தொண்டு நிறுவனங்கள் புதுசா முளைச்சதும், இருந்த தொண்டு நிறுவ னங்கள் பிரபலமானதும் நடந்ததுதான் தொண்டு நிறுவனங்கள் ஏராளமாக இருந்தாலும் அதில வேலை செய்யிறதில் எங்க சனம் முன்னம் அவ்வளவாக ஆர்வம் காட்டயில்லை எண்டது நாம் அறிஞ்சதுதான். ஆனால் சுனாமிக்குப்பிறகு படிச்சுப் போட்டு வேலை வெட்டி இல்லாமல் இருந்த எல்லாப் பிள்ளையஞம் ஆண்,பெண் எண்ட பேதமில்லாமல் ஆளுக்கொரு தொண்டு நிறுவனத்தில போய்ச் சேந்திச்சினம்
அதில கூட பெண் பிள்ளைகள் சில தவறு களுக்கு உள்ளாக்கப்படுகினம் எண்டும், எங்க கலாச்சாரமெல்லாம் அழிக்கப்படுகுதெண்டும் சில கதைகள் வந்துது உந்தக் கதைகளில சில உண்மையும் இருந்ததுதான். ஆனால் அநேகமான பெண் பிள்ளைகள் ரொம்பவும் கட்டுப்பாட்டோடை வேலை செய்து கொண்டு இருந்திச்சினம்
இப்புடி சொல்லடி ஷெல்லடிகளுக்கு மத்தியி லையும் போய் மக்களுக்கு உதவி செய்த பிள்ளையஸ் பதினைஞ்சு பேர், முதுரில படுகொலை செய்யப்பட்டிருந்திச்சினம் அதில நாலு பொம்பிளைப் பிள்ளையஞம், பதினொரு பெடியளும் நாலுநாள பிணமாகக் கிடந்தும் யாரும்போய் பார்க்க முடியா மல் கிடந்ததுகள். அந்தப்பிள்ளைகளைப் பெற்றது களும், கூட வேலை செய்ததுகளும் சடலங்களை எடுக்க முடியாமலும், போகமுடியாமலும் தவிச்ச தவிப்பும், அழுத அழுகையும் சொல்ல முடியாத வேதனைங்கோ உதவப் போன பிள்ளைகளை சடலங்களாகப் பார்த்த பெற்றோருக்கு எப்டிங்கோ ஆறுதல் சொல்லுறது:

Page 6
ஆண்களை விடவும் பெண்களுக்குத்தான் தங்கத் தின் மேல் விருப்பம் அதிகம். எரிபொருளுக்கு அடுத்த படியாக அதிக விலையேற்றத்துக்குள்ளாவது தங்கம்தான். வங்கியில் பணமாகச் சேமிப்பதை விடவும் தங்கமாகச் சேமித்தாலே அதிக இலாபத்தைக் காண முடியும். உலக நாடுகள் தங்களது தன்னிறைவு மற்றும் பொருளாதார
இலங்கையில் இருந்து வெளிவரும்
மூல இலத்திரனியல் அச்சு ஊடக ஒளிபரப்பாகும், பிரசுரிக்கப்படும் சமக விடயதானிங்கள் மற்றும் நிகழ்ச்சிக விமர்சனங்கள் வாசகர்களிட எதிர்பார்க்கப்படுகின்றன. விமர்சனங்கள்
சுருக்கமாகவும், ஆக்கபூர்வமான இருக்கவேண்டும். பயன்மிக்கது 6
இருப்பு என்பவற்றைத் தீர்மானிக்கின்றபோது, தங்கத்தின் கையிருப்பைக் கொண்டுதான் தீர்மானிக்கின்றன. அமெரிக்கா எவ்வளவு தங்கத்தைச் சேமிப்பில் சராசரியாகக் கொண்டிருக்கிறது என்பதையும், வருடத்துக்கு அதிக
பீடத்தினால் கருதப்படும் விமர்சனங்
இடமளிக்கும்.
அனுப்ப வேண்டிய மு முரசு விமர்சனப் தினமுரசு வாரமல் த.பெ. இல . 17
கொழும்பு.
நாகரீகம் தெரியா
எம்.ரி.வி. தொலைக்காட்சியின் அதிகாலை நிகழ்ச்சியான " - 26.07.2008 இலும் ஒளிபரப்பான ஆங்கில நிகழ்ச்சியில் இரு மகள் ஈன்ற மாதா, பிதா, ஆசான், உற்ற சகோதரர்களுக்கும் மற்று பெரியோர்களுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கும்.
காரணம் - இருவரும் இறுக்கமான உடையணிந்து, காலு தாங்கள் மட்டும் தான் ஆங்கில மொழி கற்றவர்கள் என்ற தே என்னை மட்டுமல்ல, என் போன்ற இரசிகர்களையும் தொலைக் இருக்கும்.
எதற்கெடுத்தாலும் நிகழ்ச்சிக்கு இடையில் எதிலும் முத6 இதையெல்லாம் கவனத்தில் கொள்வதில்லையா? அல்லது நாக
குறைபாடுகளைக் கண்டறிந்து, தரமான நிகழ்ச்சிகள், தர பாராட்டுச் சான்றிதழ்களைப் பார்வையாளர்கள், இரசிகர்கள் மத்தியி பெற வழி
தங்கம் கொள்வனவு செய்யப்படும் நாடுகளில் இந்தியா முதன்மை வகிக்கிறது. இதேபோல் தங்கத்தை சேமிப்புச் செய்வதில் சுவிஸ் நாடு முதன்மை வகிக்கிறது. தங்கத்தை உற் பத்தி செய்வதில் ஆபி ரிக்கா முதன்மை
து விருப்பமிக்கவர்களாக இருக்கிறார்கள்.
அதற்குப் பிரதானமான காரணமாக நான் நினைப்பது பார்க்கின்றபோது விதம் விதமான தங்க ஆபரணங்களை அந்த விருப்பத்தை அதிகரிக்கச் செய்திருக்கலாம்.
தமிழ்ப் பெண்கள் புத்தாடை அணிந்து முடியுமான வீதியில் இறங்கினால்தான் ஒரு கெளரவம்
பண்களுக்கு நான் சொல்வதெல்லாம், தங்க தால்லை தரக்கூடும். ஏன், தோடுகளை அறுந்துபோன பெண்களின் கதைகளை நான் கழுத்து அறுபட்ட பெண்களும் இருக்கிறா விருப்பம் குறைந்து காணப்படுகிறது. அவர் எளிமையான ஆபரணங்களை விரும்புகிறா :பிளாட்டினம் ஒரு சாம்பல் கலரில் இருக்கு போதும், விலை அதிகம் என்பதாலும், ஆகாரணமாகவும், தங்கத்தை விடவும் பிள முடியவில்லை. இப்போது பிளாட்டினத்:ை இணைத்து ஆபரணங்கள் செய்யப்படுகி துள்ளது. காதலர்களும், அன்புக்குரியவர்க தங்கத்திலான ஒரு ஆபரணத்தைப் பரிசாகக் கொடுப்பது பற்றி எழுத எனக்கு தங்கத்தைப் பற்றி என்ன தெரியும் என்று எனக்கு 13 அல்லது 14 வயதிருக்கும். எங்கள் ஊரில் தா அவரை 'மாமா' என்று அன்போடு அழைப்பேன். பழகுவதற்கு உயிரோடு இருக்கிறாரோ இல்லையோ என்பது எனக்குத் ெ இருந்தாலும் எங்கள் ஊரில் தனிமையில் இருந்ததால் அ6 வேலைத்தளத்தில் உதவிக்கும் ஒரு நல்ல பையன் தேவையா அப்பாவிடம், என்னை அவரோடு கடைக்கு அனுப்புமாறு கே சுமார் மூன்று மாதங்கள் தான் வேலை செய்ய முடிந்தது. மோசமடைந்ததால் அகதி வாழ்க்கை. பின்னர் ஊரைவிட்டு
அவரோடு இருந்த காலத்தில் தங்கத்தில் கலப்பதற்கா வளையல், தோடுகளுக்கு குறுக்காக இருக்கும் மெல்லிய மோதிரங்களை ஒட்டுவது, பட்டத்தில் போட்டு தங்கத்தை இழுத்துத்தான் சங்கிலிகளுக்கு அளவெடுத்து வெட்டுவது உருக்கியெடுப்பது, எரித்த அல்லது பழைய தங்கத்தை மினு கொண்டு கழுவுவது,
úgi aulay Gil, EGig juÍDGTÉi | GAILåg, slyšG LOITESMETOT LITLEF
வடக்கு - கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் கீழ் இயங்கு நூலக உதவியாளர் (ஏவலர்) ஆகிய பதவிகளுக்கு 400க்கு மே
வகிக்கிறது. இதனோடு ஒட்டிய தகவல்களைப் பின்னர் பார்க்கலாம். அதற்கு முதல் தங்கம் கொடுத்து ஒரு தீவு வாங்கப்பட்ட சுவாரஸ்யமான சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது.
இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து ரஷ்ய நாடு மிக மோசமான பொருளாதார வீழ்ச்சி கண்ட 1950ஆம் வருடக் காலப்பகுதியில் அமெரிக்கா, ரஷ்யாவிடம் அலாஸ்கா உபகண்டத்தை வாங்கிக் கொண்டது. அந்த உபகண்டமானது கடுமையான பனிப் பிரதேசமாகும். ரஷ்யாவின் ஆதிக்கத்துக்குள் இருந்தாலும் ரஷ்யாவால் உபயோகப்படுத்தப்படாத பிரதேசமாக இருந்தது. அதை அமெரிக்கா கேட்டபோது, அங்கு எந்தவிதமான இராணுவத் தளபாடங்களும் கொண்டுவரப்படக்கூடாது என்ற நிபந்தனையோடு அமெரிக்காவுக்கு வழங்கச் சம்மதித்தது. இந்த உபகண்டத்தை வழங்குவதற்கு கைமாறாக அமெரிக்கா, தங்கத்தை ரஷ்யாவுக்கு வழங்கியது. பொருளாதார நெருக்கடிக்குள் விழுந்து கிடந்த ரஷ்யாவுக்கு உதவாத உபகண்டமான அலாஸ்காவை விட, |அமெரிக்காவின் தங்கம் அவசியமாக இருந்தது. அதன் அடிப்படையில் 14 விமானங்களில் அமெரிக்கா தங்கம் வழங்கியது. எவ்வளவு தங்கம் என்பது இதுவரை வெளியிடப்படவில்லை.
ரஷ்யாவின் உபயோகத்துக்கு உதவாத அலாஸ்
காவை அமெரிக்கா வேண்டியது எதற்காக என்ற கேள் ||" ಛಿ விக்கு விடை என்ன தெரியுமா? அலாஸ்காவில் எண்ணை || } ####33 '#| ಡಾ. மைச் வளம் இருக்கிறது. ஒப்பீட்டளவில் மத்திய கிழக்கு } kxasi, t°`/. yo இலக்க நாடுகளை விடவும் 10 வீதம் அதிகமாகவே அலாஸ்காவில் |" } : ^ \ في" - 'அமைச் எண்ணைவளம் இருப்பதாக அமெரிக்கா கண்டு ညှိုးနွာရှ ” به ... « : - லகங் பிடித்துள்ளது. இப்போதைக்கு அங்கு எதையும் அமெரிக்கா | || .م செய்யவில்லை. இன்னும் 50 ஆண்டுகளுக்குப் பிறகு ::* ് மனம் எண்ணை விவகாரம் எல்லா நாடுகளினதும் கழுத்தைப் **í K{{48% கிழக் பிடித்து நெரிக்கும்போது எண்ணை வளம் குறைந்த பிறகு தான் அலாஸ்காவில் அமெரிக்கா தன் பணியை || ಫ್ಲಿಫ್ಟ್ಬ...": pp. g ஆரம்பிக்குமாம். இப்போது ரஷ்யா கவலைப்பட்டு ബ தொடர் அர்த்தமில்லை. அமெரிக்காவின் தூரநோக்குத்தான் || :ே : வல்லரசாக தலை நிமிர்த்தி வைத்துள்ளது. || ಪ... 3.
தங்கத்தை விரும்பாத பெண்களும் இருக்கிறார்கள் || ஃே:ே " ." அநேகமான பெண்கள் தங்கத்தில் ஆடம்பரமாகக் 3ჭნის ოლქის காட்சியளிப்பதை இப்போதெல்லாம் வெறுக்கிறார்கள். இந்த சிற்றூழி
A * உயர்வு வாரம் அமெரிக்காவில் நடத்தப்பட்ட கணிப்பீடு ஒன்றில், శశణి శశభణీ4 பெண்கள் ஆடம்பரமான நகைகளைவிடவும், நவீன தொழில் எடுக்கு நுட்பங்களில் அதீத அக்கறை காட்டுவதாக அறிந்துள்ளனர். " " : ಸ್ತ್ : குறிப்பாக, தமிழ்ப் பெண்கள்தான் தங்க ஆபரணங்கள் |
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வையாகவும்
ான ஆசிரிய
குட் மோர்னிங் பூரீலங்கா’ 21.07.2006இலும் fர்கள் கலந்து கொண்ட வீதம். அவர்களை றும் கல்விமான்கள், புத்தி ஜீவிகள், மதப்
க்கு மேல் கால்களைப் போட்டு அமர்ந்து, ாரணையில் நிகழ்ச்சிகளை வழங்கிய விதம் காட்சி நேயர்களையும் சலிப்புக்குள்ளாக்கி
ல்வன் என தம்பட்டம் அடிக்கும் ஒளடகம் ரீகம் தெரியாத ஜடங்களா?
Iமான நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் என்ற ல் பெற முயல வேண்டும். அதுவே முதன்மை
-எஸ். ஏ. சி நிபாஸ், புத்தளம்,
1. தமிழ் தெய்வங்களின் புகைப்படங்களைப் அணிந்து கொண்டிருப்பதுதான் பெண்களுக்கு குறிப்பாக, கோயில்களில், திருநாள்களில் அளவுக்கு தங்கத்தை அணிந்து கொண்டு கிடைப்பதாக நம்புகிறார்கள். இப்படியான த்தை குறிவைக்கும் ஒருவன், உங்களுக்குத் திருடன் பிடுங்க முற்பட்டதால் காதுகள் அறிந்திருக்கிறேன். சங்கிலியை அறுத்ததில் ர்கள். இளம் யுவதிகளிடம் தங்கம் பற்றிய கள் பிளாஸ்ரிக், முத்துமணி போன்ற மிகவும் ர்கள். தங்கத்தை விடவும் விலை அதிகமான ம், அந்த ஆபரணங்கள் புதுமையாக இருந்த தங்கம் ஏற்படுத்திய பாதிப்பு தனித்துவம் ாட்டினத்தால் தனக்கான இடத்தைப் பிடிக்க தயும் தங்கத்தையும், இரண்டு வடிவங்களில் ன்றன. இந்த முயற்சி ஓரளவு வெற்றியளித் ள் தமது விருப்பத்துக்குரியவர்களுக்காக பிரயோசனமுள்ளதாக இருக்கும். தங்கத்தைப்
சொல்லியே ஆகவேண்டும். வ்க ஆபரணம் செய்பவர் ஒருவர் இருந்தார். மிகவும் இனிமையானவர். இப்போது அவர் தெரியாது. அவர் திருமணம் முடித்தவராக பருக்கு உதவிக்கு கடைக்குப் போகவும், க இருந்தது. ஒரு நாள் அவரே வந்து என் ட்டார். அப்பாவும் சம்மதித்தார். அவருடன் அதற்குப் பின்னர் நான் நாட்டு நிலைமை ஓடி வந்து விட்டேன். க செம்பு வெட்டுவது, அடுப்பு ஊதுவது, துவாரம் வெட்டுவது, ஒட்டுவதற்கு வரும் மெல்லிய கம்பிகளாக இழுப்பது, (இப்படி ), தங்கத் துகள்களை ஒன்று சேர்த்து மினுப்புக் காட்டச் செய்வதற்காக அறப்புக்
(தொடர்ச்சி 22ஆம் பக்கம்) கள் இன்றித்தவிக்கும் 1லைச்சிற்றூழியர்கள் ம் பாடசாலைகளில் ஆய்வுகூட உதவியாளர், ற்பட்ட வெற்றிடங்கள் இருந்தும் மாகாணக் மைச்சு அவற்றை நிரப்பாது காலம் தாழ்த்தி றது. குறிப்பாக 12.06.2006ஆம் திகதி கல்வி
சித்தர் GLUTÁNuñi Tes
(J. P. ) ULI
ဓားများအရေးဆေး কুঁ PKF
கனதது வெளநாட ஜோதிட தத்துவ g5TGof
( )
6)JLLILD 6TLDLDLLs --- பூர் துர்க்கா தேவி மாந்திரீக உச்சாடப் பீடம் 162, KOTAHENAST, COLOMBO - 13. TEL: 2470615,2342463, 2342464, FAX: 2344831. Web : www.draksamy.com E-mail: drpksamyOsltnet.lk
சினால் வெளியிடப்பட்ட ED/07/96/04"
சுற்றறிக்கையின் பிரகாரம் மாகாணக் கல்வி
சீன் கீழ் இயங்கும் பாடசாலைகளில் உள்ள களில் நூலக ஏவலாளர்களை நியமிக்கும்படி பட்டிருந்தும் இதுவரையும் எவருக்கும் அந் வழங்கப்படவில்லை. இதனால் வடக்கு -
மாகாணக் கல்வி அமைச்சின் கீழ் றும் சிற்றூழியர்கள் எதுவீதப் பதவிகளுக்கும் டியாது, நியமனம் பெற்ற பதவிகளிலேயே ந்து பணியாற்ற வேண்டிய துர்ப்பாக்கிய தத் தள்ளப்பட்டுள்ளனர். வடக்கு - கிழக்கு க் கல்வி அமைச்சு செயலாளர் அவர்களே!
அமைச்சின் சுற்றுநிருபத்திற்கு அமைய
யர்களுக்கான நியமனங்களும், பதவி களும் வழங்க உரிய நடவடிக்கை ாறு வேண்டுகின்றோம்.
-பாதிக்கப்பட்ட சிற்றுாழியர்கள், திருகோணமலை,
2 trips safetwo மேம்படுத்திக்கிர்க
clái Beauty Parla ur
fria thrigಳ್ಳಿ Categori:Y Forganrif Plaar Bestandig ||
பயிற்சி வரும்புகளும் நடைபெறுகின்றன முற்பதிவுகளுக்கு தொடர்புகொள்ளவும். No. 30 B4 Mayfield Road, Kotahenä, Colonbo - 13. Tel: 2387737, Hotine 077-9539263 after 'Clock - 243 137 (Ladies. Only
2006
ஆக. 10-1

Page 7
一つ
சமாதான முயற்சிகள் முறிவடையக் கூடிய விளிம்பில் நிற்கின்ற இந்த நிலையில், சமாதான முயற்சிகளில் முக்கிய தூண்களில் ஒன்றான இலங்கை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு கேள்விக்குரியதாகி விட்டதோடு, அச்சுறுத்தலையும் எதிர்நோக்கி நிற்கிறது. யுத்த நிறுத்தக் கண்காணிப் புக் குழு ஆரம்பித்த காலத்திலிருந்தே அதன் பாரபட் சங்கள் காரணமாக பல்வேறு விமர்சனங்களை எதிர்நோக்கி வந்துள்ளது. அத்துடன் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை பேணிவந்ததாகப் பாராட்டப்பட்டும் வந்திருக்கிறது. எனவே அதன் பங்களிப்பு, செயற் பாடு, திறமை ஆகியவற்றை மீளாய்வு செய்வது பொருத்தமானது. யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவோடு சம்பந்தப்பட்ட விடயங்களை ஆராய்வ தற்காக கடைசிச் சுற்றுப்பேச்சுவார்த்தை ஒஸ்லோ வில் நடத்தப்பட்டது.
யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு
இரு தசாப்தங்களுக்கு மேலாக நீடித்து வந்த வன்செயல்களை நிறுத்துவதற்காக நோர்வேயின் முன் முயற்சி மூலம் 2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி ஏற்படுத்தப்பட்டது. இலங்கை அரசாங்கத் திற்கும் புலிகளுக்குமிடையில் யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் விளைவாக யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு ஏற்படுத்தப்பட்டது. நாட்டின் நீடித்த சிவில் யுத்தத்திற்கு நின்று நிலைக்கக் கூடிய தீர்வொன்றினை காண்பதற்கான உகந்த சூழ்நிலை யொன்றினை ஏற்படுத்துவதே யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் பிரதான நோக்கமாகும். யுத்தத்தில் ஈடுபட்டிருந்த இலங்கை அரசாங்கம், புலிகள் இயக்கம் ஆகிய இருதரப்புகளுமே
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் ஆய்வு மற்றும் ஆராய்ச்சிப் பிரிவைச் சேர்ந்த பிரதிப் பீரிஸ் என்ற அரசியல் ஆய்வாளர் எழுதிய சாத்தியமற்ற பணி? என்ற தலைப்பிலான கட்டுரையின் தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது. இக் கட்டுரை "டெய்லி /
V மீரர் ஆங்கிலப் | \ பத்திரிகையில் கடந்த )
யுத்தநிறுத்தக் கண் காணிப்புக் குழுவுக்கு தலைமை தாங்குமாறு நோர் வேயை அழைத்தன. யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் ஸ்கன்டினேவிய நாடுகளே பிரத் தியேகமாக இடம் பெற வேண்டுமென்றும் இரு தரப்புகளுமே கேட்டுக் கொண்டன. ஒப்பந்தம் கைச்சாத்தாகிச் சில வாரங் களுக்குள் கண்காணிப்பு வேலை களை ஆரம்பிப் பதற்கு 24 கண்காணிப்பாளர்கள் நாட்டுக்கு வந்து சேர்ந்தனர். இந்த எண்ணிக்கை மூன்று மாதங்களுக்குள் 46ஆக உயர்ந்தது. பின்னர் அது தற்போதைய 60 பேர்கள் என்ற எண்ணிக் கைக்கு அதிகரித்தது. பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் இக் கண்காணிப்புக் குழுவில் இடம்பெற்றனர். அதாவது இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், சட்டத்தரணிகள், சமூக சேவை யாளர்கள், பரோபகாரிகள், மனித உரிமை நிபுணர்க ளென்று பல்துறை சார்ந்தவர்கள் இடம்பெற்றனர்.
கண்காணிப்புப் பொறிமுறைகளுக்கு அமுலாக் கும் அதிகாரங்கள் உண்டு. அதாவது, இணக்கப் பாட்டினை ஏற்படுத்துவதற்காக அரசியல், பொருளா தார அல்லது இராணுவ வழிமுறைகளுடாக செயற்
ஆக, 10 - 16, 2006
V
பாடுகளை மேற் கொள்ள முடியும். அல் லது 'பெயரைக் குறிப் பிடுவதும் குற்றஞ்சாட்டி வெட்கமுற வைப்பதும் என்ற உத்தியினூடாகக் 4கையாளுகிறது. யுத்த நிறுத் தக் கண்காணிப்புக் குழுவின் 'தலைவராக விளங்கிய காலஞ் சென்ற ஹக்ரப் ஹோக்லண்ட் / சுட்டிக் காட்டியதைப் போன்று, யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு செயலாற்று அதிகாரங்கள் ;'[[ރ "வழங்கப்படவில்லையென்பதால், கண்காணிப் புக் குழுவின் வெற்றி முற்று முழுதாகவே இரு தரப்பினதும் ஒத்துழைப்பிலேயே தங்கியுள்ளது.
போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு
எவ்வாறெனினும் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக, யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு எடுத்த முடிவுகளுக்கு யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப் புகளும் அளித்த ஒத்துழைப்பு இரு தரப்புகளுமே குழுவின் முடிவுகள் குறித்து அக்கறை கொள்ளவில்லை என்பதையே எடுத்துக் காட்டுகிறது. அத்துடன் கண்காணிப்புக் குழுவின் தீர்ப்புகள் செல்வாக்குச் செலுத்துபவையாகக் கணிக்கப் படவில்லை.
2002இல் இருந்து 2005 வரை.
2002இற்கும் 2005இற்கும் இடைப்பட்ட காலத்தை வர்ணிப்பதற்கு, எதிர்மறைச் சமாதானம் அல்லது யுத்தமுமில்லை சமாதானமுமில்லை என்ற பதத் தையே அரசியல் ஆய்வாளர்கள் பயன்படுத்து கின்றனர். இந்தக் காலகட்டத்தில், இந்த இரண்டு முக்கிய தரப்புகளுக்குமிடையில் நேரடி மோதல்கள் இடம்பெறவில்லை. அல்லது சிவில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் நீடித்த, நீதியான தீர்வைக் காண்பதில் கணிசமான முன்னேற் றம் எதுவும் காணப்படவுமில்லை.
அரசாங்கத்துக்கும் புலிகளுக்குமிடையிலான நேரடி மோதலை யுத்த நிறுத்த ஒப்பந்தம் தவிர்த் துள்ள போதிலும், பெருமளவிலான மனித உரிமை மீறல்களுக்கு அது இடமளித்திருக்கிறது. அதாவது, ஆட்களுக்குத் தொந்தரவு கொடுத்தல், மிரட்டிப் பணம் பறித்தல், படையணிகளுக்குச் சிறுவர்களை சேர்த்துக் கொள்ளுதல் போன்ற புலிகள் இயக்கத் தின் அத்துமீறல்களும் புலி எதிர்ப்பு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களை கொன்றொழித்தல் போன்ற மனித உரிமை மீறல்களும் 2005ஆம் ஆண்டின் இறுதிவரை இடம்பெற்ற மொத்த ஒப்பந்த மீறல்களில் 55 சதவீதமானவையாக இருந்தன. யுத்த நிறுத்தம் கைச்சாத்திடப்பட்டதிலிருந்து 2005ஆம் ஆண்டின் இறுதிவரை 612 கொலைகள் இடம்பெற்றிருக்கின்றன. பெரும்பாலான இப் படுகொலைகளின் சூத்திரதாரிகள் இனங்காணப் படவில்லை. பெரும்பாலான இப்படுகொலைகள் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகளென்பதைக் காட்டக்கூடிய அறிகுறிகள் தென்பட்டாலும், இவற்றைச் சரிவர அறிய முடியாத சாதாரண காரணத்தினால் கண்காணிப்புக் குழுவினால் தீர்ப்பு வழங்க முடியவில்லை.
2005ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்த நிறுத்த மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளில் 50 சதவீதமானவைக்கு மட்டுமே கண்காணிப்புக் குழு தீர்ப்புகளை அறிவித்துள்ளது. இதிலிருந்து கண்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காணிப்பு வேலைகளை மேற்கொண்டு முடிவுகளை அறிவிப்பதில் கண்காணிப்புக் குழு எதிர்நோக்கிய சவால்கள் தெளிவாகத் தெரிகின்றன. 2002இலிருந்து 2005ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 3577 யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்கள் இடம்பெற்றிருக்கின் றனவென்று கண்காணிப்புக் குழு வெளியிட்ட புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் 96 சதவீதமான மீறல்கள் புலிகள் இயக்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. 2005ஆம் ஆண்டின் இறுதியில் கண்டுபிடிக்கப்பட வேண்டிய மேலும் 830 மீறல் சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன.
மக்கள் நம்பிக்கை
யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு முதன் முதலாகத் தனது செயற்பாடுகளை ஆரம்பித்த
லாற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்படுவதற்கு புலிகள் இயக்கமும் மறைமுகமாக பங்களித்திருக்கிறது. ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி மார்க்கத்தில் தீர்வு காண்பதற்குப் பதிலாக ஒற்றையாட்சிக்குள் ஆகக்கூடிய அதிகாரப் பகிர்வு வழங்குவதென்ற ஜனாதிபதி ராஜபக்ஷவின் அறிவிப்பு, யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கு வித்தியாசமானதொரு அரசியல் சூழ்நிலையை ஏற்படுத்தியது.
2002ஆம் ஆண்டிற்கும் 2005ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் மாதாந்தம் சராசரியாக 13 கொலைகள் இடம்பெற்றிருக்கின்றன. 2006ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24ஆம் திகதிக்கும் மே மாதம் 28ஆம் திகதிக்கும் இடைப்பட்ட 93 நாட்களில் ஆகக்குறைந்தது 223 குடிமக்களாவது கொல்லப் பட்டிருக்கிறார்களென்று யுத்த நிறுத்தக் கண்காணிப்
வியுற்றுவரும்
த்தக் கண்காணிப்பு
லவர் உல்ப் ஹென்றிக்
பொழுது, கண்காணிப்பு வேலைகளைச் செய்வது தொடர்பான குழுவின் திறமைகள் குறித்து பொது சன அபிப்பிராயம் இரண்டாகப் பிரிந்திருந்ததை, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் நடத்திய பொதுசன அபிப்பிராய் ஆய்வு எடுத்துக் காட்டியது. இலங்கையர்களைப் பொறுத்தவரை, யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழு என்பது மிகவும் புதிய அனுபவம் என்பதால், இதனைப் புரிந்து கொள்வது இலேசானது. எனினும், 2003ஆம் ஆண்டின் இறுதியில் வடக்கு - கிழக்கில் வன்செயல்கள் அதிகரித்திருந்ததாலும் சமாதானப் பேச்சுவார்த்தை யிலிருந்து புலிகள் வாபஸ் பெற்றமையினாலும் கண்காணிப்புக் குழு தொடர்பான பொதுஜன அபிப்பிராயம் பெருமளவுக்கு எதிராகவே இருந்தது. கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகள் திறன்வாய்ந்தவையாக இல்லையென்று நாற்பது சதவீதமானவர்கள் அபிப்பிராயம் தெரிவித்தனர். தம்மால் சரிவரத் தெரிவிக்க முடியவில்லையென்று 19 சதவீதமானவர்கள் அபிப்பிராயம் தெரிவித்தனர். 2005ஆம் ஆண்டு செப்டம்பரில் நடத்தப்பட்ட பொதுசன அபிப்பிராயக் கருத்துக் கணிப்பீட்டின்படி, கண்காணிப்புக்குழு ஒன்றில் திறமையற்றது அல்லது அக்குழுவின் திறமை குறித்துத் திட்டவட்டமாகத் தெரிவிக்க முடியவில்லையென்று 75 சதவீதமான இலங்கையர்கள் அபிப்பிராயம் தெரிவித்தனர்.
யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு எதிர்நோக் கும் சிக்கல்களை இது நன்கு விளக்குகிறது. ஒருபுறத்தில் தண்டனை விதிக்கும் அதிகாரம்
கண்காணிப்புக் குழுவுக்கு இல்லை. மறுபுறத்தில்
யுத்த நிறுத்த அத்துமீறல்களைக் கண்காணிப்புக் குழு தடுத்து நிறுத்த வேண்டுமென்று மக்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.
2005ஆம் ஆண்டுக்குப் பின்னர்
யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட அரசியல் சூழ்நிலையும், குழு செயற்படத் தொடங் கிய நிலைமைகளும், ஐக்கிய தேசிய முன்னணி அரசு தோற்கடிக்கப்பட்டமையையடுத்துக் கணிச மானளவுக்கு மாற்றம் பெற்றது. யுத்த நிறுத்த ஒப்பந் தத்தையும் நோர்வே தரப்பினரையும் விமர்சித் தவர்கள், ஒப்பந்தத்தின் பாதுகாவலர்களில் ஒருவராக மாறினார்கள். தனது ஆயுத பலத்தை முன்வைத்து சம அதிகாரம் கோரிய புலிகள் அமைப்பு, கருணா அம்மான் அந்த இயக்கத்தி லிருந்து விலகி ஆயுதக் குழுவாக தோற்றம் பெற்றதன் பின்னர் புலிகள் இயக்கம் ஈடாட்டம் காணத்தொடங்கியது. நாட்டில் ஐந்தாவது செய
புக்குழு தெரிவித்துள்ளது. எனினும் படுகொலை களின் போக்கில் பாரிய மாற்றமொன்று ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் காணப்பட்டது. அதாவது கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்களாவர். குறிப்பாக புலிகளுக்கு எதிரான அரசியல் குழுக்களோடு தொடர்புடையவர்கள் அல்லது தொடர்புடையவர்கள் என்று கருதப்பட்ட வர்கள் கொல்லப்பட்டார்கள். 2005ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பந்தோபஸ்துப் படைகளுக்கு எதிராக வும் வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
2005ஆம் ஆண்டு மிக உயர்தரத்திலிருந் தவர்கள் பலர் கொலை செய்யப்பட்டனர். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.ஜோசப் பரராஜசிங்கம், அரசாங்கப் புலனாய்வு அதிகாரிகளான மேஜர் முத்தலிப், கேர்ணல் மீடின், புலிகள் இயக்கத்தின் அம்பாறை - மட்டக்களப்பு மாவட்ட அரசியல் பிரிவுத் தலைவர் கௌசல்யன் உட்படப் பலர் கொல்லப்பட்டனர். இதனால் யுத்த நிறுத்த ஒப்பந்தமும் கண்காணிப்புப் பணியும் கேள்விக்குள்ளாகியது.
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் ஆய்வுப் பிரிவு நடத்தியதாகப் பிந்திய பொதுசன அபிப்பிராயங்களின்படி சிங்களவர்களில் 56 சதவீத மானவர்கள் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் திறமைகளில் நம்பிக்கை கொள்ளவில்லை. 31 சதவீதமானவர்கள் இதுகுறித்து எதுவும் தெரிவிக்க முடியாதவர்களாக இருந்தனர். இதனால் இலங்கை யின் சமாதான முன்னெடுப்புகளில் தாம் வகிக்கும் பாத்திரம் பற்றி நோர்வே தரப்பினர் கவனத்தில் கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளது.
மட்டுப்படுத்தப்பட்ட யுத்தச் சூழலில் கண்காணிப் பாளர்களின் உயிர்கள் கூட ஆபத்துக்குள்ளா கியுள்ளது. யுத்த நிறுத்தக் கண்காணிப்பாளர் ஒருவர் பேர்ள் குரூஸ் கப்பலிலிருந்தபோதே அதனை மூழ்கடிக்க புலிகள் எடுத்த முயற்சி தோல்வியுற்றமை யுத்தநிறுத்தக் கண்காணிப்பாளர்களுக்கு உயிரா பத்து அதிகரித்து வருவதற்கு ஓர் உதாரணமாகும். புலிகள் இயக்கம் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடை, யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் நிலைப்பாட்டை மேலும் சிக்கலாக்கியுள்ளது. அரசியல் நிலைமைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, புலிகள் இயக்கத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையினால் மிகவும் பாதிக்கப் பட்டிருப்பது நோர்வேயே என்று கூற வேண்டி யுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத் தடையை அடுத்து டென்மார்க் பின்லாந்து, சுவீடன் போன்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கண்காணிப்புக் குழுவிலிருந்து நீக்கப்பட வேண்டுமென்று புலிகள் இயக்கம் கோரி யமை, யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவை மேலும் பலவீனப்படுத்தியுள்ளது. இரு தரப்புகளுமே யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்கு ஆதரவு வழங்குவதற்குப் பதிலாக அதுகுறித்து கூடிய அள வுக்கு விமர்சிக்கத் தொடங்கியுள்ளன. ஐந்து கேள்வி களைச் சமர்ப்பித்து அரசாங்கத்திடமிருந்தும் புலிகள் இயக்கத்திடமிருந்தும் ஆதரவைப் புதிதாகப் பெறுவ தற்கு எரிக் சொல்ஹெய்ம் முயற்சித்த போதும் புலிகளின் கோரிக்கைக்குப் பதிலளிக்க வேண்டிய நிலையில் பந்து இப்பொழுது நோர்வே தரப்புக்கு வந்து சேர்ந்திருக்கிறது.
இன்றைய அரசியல் சூழ்நிலையில் சம்பந்தப் பட்ட தரப்புகளுக்கு விசுவாசமான ஒரு கடப்பாடு இல்லாத நிலையில், யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகள் வெற்றிபெற வேண்டு மானால் அதன் வெற்றி அரசினதும், புலிகளினதும் ஆதரவிலேயே முற்றுமுழுதாகத் தங்கியுள்ளது. அது கிடைக்கக் கூடிய சாத்தியம் இல்லையென்பதுபோல்
தென்படுகிறது. நன்றி உயிரிமிர் .

Page 8
கவிஞர் வர்லி எழுதுகிறார்
அப்படி தானே செஞ்சேன்" என்று இடைமறித்தார் எம்.ஜி.ஆர்.
"அதுதாண்ணே பத்தாத மாதிரி பட்டுச்சு எனக்கு" என்றேன் நான்.
இன்னும் நிறையப் பூவெத் தின்னுருக்கணும்கறீங்களா நீங்க?
"ஆமாண்ணே "யோவ் ஹீரோயின் தலையில வெச்சுக்கிட்டு வந்தது மல்லிப்பூ, ரெண்டு பூவெத்
יין
-வாழ்க்கைச் சரிதம்
என்றால், ஒருசில எழுத்தாளர்கள் பெரிய கதாநாயகனிடமோ, கதாநாயகியிடமோ தங்கள் கருத்துக்களை வலியுறுத்திச் சொல்லுவதால், தங்கள் பிழைப்பிற்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சி, மெளனம் காக்கிறார்கள். அப்படி அவர்கள் அஞ்சி நிற்க அவசியமில்லை என்பது என் கருத்து. சிலர் நம் கருத்தை ஏற்கலாம். சிலர் மறுக்கலாம். இருப்பினும் ஊதவேண்டிய
தின்னாலே பத்து பாகக்காய்த் தின்ன மாதிரி கசக்குதய்யா, நீர் தின்னு பாரும்' என்றார் எம்.ஜி.ஆர்.
"மல்லிப்பூ கசக்கும்னு எனக்குத் தெரியும்ணிணே, அதுக்கு பதிலா ஹீரோயின் தலையிலே ரோஜாப்பூவே வெச்சு, நீங்க நிறைப் பிச்சுத் திங்கிற மாதிரி எடுத்தா, நல்லாருக்கும்னு என் கருத்து.' என்று தயங்கியவாறே நான் சொன்னேன்.
"இப்ப சொன்னிங்களே இது கரெக்ட். நீங்க சொல்ற மாதிரி ரோஜாப்புவே வெச்சு இன்னொரு Take எடுத்துருவோம்." என்றார் எம்.ஜி.ஆர். இப்போது அவர் முகத்தில் கோபம் மறைந்து மெல்லிய புன்னகை படர்ந்தது.
இந்தச் சம்பவத்தை எதற்காகச் சொல்லுகிறேன்
உளவு பார்த்தலால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றிக் கூறும் அநுபவக் கட்டுரைத்
இந்த நிறுவனம் இராணுவத் தளபாடங்களைச் சப்ளை செய்கின்ற நிறுவனமாகும்.
லார்கின்ஸ் சகோதரர்களின் நடவடிக்கைகள் 1981இல் இருந்தே இந்திய உளவுத் துறையினரால் கண்காணிக்கப்பட்டு வந்தது. இவர்கள் வாழ்ந்த ஆடம்பர வாழ்க்கையும், அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று வந்ததும் சந்தேகங்களைத் தோற்றுவித்தது.
இவர்களைக் கையுங்களவுமாகப் பிடிப்பதற்கு இந்திய உளவுத்துறையினர் ஒரு திட்டம் வகுத்தனர். கேப்டன் ஜெகஜித் சிங் விமானப் படையில் வேலை பார்த்தவர். அதற்குப் பிறகு ஜெகஜித் சிங் ஏர் வைஸ்மார்ஷல் ராகவேந்திராவின் கீழ் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். இந்திய உளவுத் துறையினர் அவரைத் தங்களின் உதவிக்கு அழைத்துக் கொண்டார்கள். அலுவலகத்திலேயே உட்கார்ந்து வேலை பார்ப்பது கஷ்டமாக இருக்கிறது என்றும், பரபரப்பாக எதையாவது செய்ய
S.
தொடர்.
சங்கை ஊதி வைப்பதுதான் ஒரு எழுத்தாளனுடைய கடமையாகும்.
இன்றைய சினிமாவில் கருத்துப் பரிமாற்றம் என்பது, காணாமல் போய்விட்டது. தமிழ் சினிமாவின் தரம் தாழ்ந்து போனதற்கு இதுவும் ஒரு காரணம.
நான் கதை வசனம் எழுதிய படங்களில், அதிகமாக இயக்குநராகப் பணியாற்றியவர் என் அன்பிற்குரிய நண்பர் திரு.எஸ்.பி. முத்துராமன் ஆவார்.
எனக்கும் அவருக்கும் திரைக் கதையிலும், உரையாடல்களிலும் காரசாரமான விவாதங்கள் நடப்பதுண்டு இருப்பினும், அந்த விவாதங்களை
ஆரோக்கியமானவையாக ஏற்கும்
மனப்பக்குவம் நண்பர்
முத்துராமனுக்கு உண்டுநான் சந்தித்த நல்ல இயக்குநர்களின் வரிசையில் திரு. முத்துராமனும்
வேண்டுமென்று தோன்றுவதாகவும், யாராவது தனக்குப் பண உதவி செய்தால் அவர்களுக்குத் தன்னால் விமானப் படை பற்றிய ரகசியத் தகவல்களைக் கொடுக்க முடியும் என்றும் கென்னத் லார்கின்ஸிடம் சென்று ஜெகஜித்சிங் சொன்னார். அப்படி
சொல்லும்படியாக
உளவுத்துறையினர் அவரை ஏற்பாடு செய்திருந்தார்கள். ஜெகஜித் சிங் வேலை பார்த்த இடத்திலிருந்து ரகசியங்களை அவர் அறிந்து சொல்வது சாத்தியமானதால் கென்னத் இதை
நம்புவதற்கு
சிரமமிருக்க
இந்தியா உபயோகித்துவந்த MIG விமானங்கள் பற்றிய ரகசியத் தகவல்களைத் தனக்கு கொடுக்க முடியுமா என்று 1983 மார்ச் மாதம் இருபதாம் திகதி கென்னத் கேட்டார். அது சம்பந்தமாக ஜெகஜீத் சிங் கொடுக்கும் ஒவ்வொரு தஸ்தாவேஜூ க்கும் முப்பதாயிரம் ரூபாய் கொடுக்க கென்னத் ஒப்புக்கொண்டார்.
ஜெகஜித்சிங் இந்த பேரத்தை உளவுத் துறையினரிடம் தெரிவித்தார். MiG-28 பற்றிய தகவல்கள் அடங்கிய தஸ்தாவேஜூ களை ஜெகஜித்சிங் லார்கின்ஸ் சகோதரரிடம்
sts
-- ශිල්‍යයේ tesã
ஒருவர். நண்பர் முத்துராமன், 'திடீர்" இட்டிலி போல் திரையுலக இயக்குநராகப் பரிமாணம் பெற்றவரல்ல. திரைப்படங்களின் நுட்பங்களை ஏவி.எம்.மின் நிழலிலும், தமிழின் நுட்பங்களைக் கண்ணதாசன் நிழலிலும் இருந்து கற்றவர். கண்ணதாசன் நடத்திய "தென்றல்" இதழில் ஆரம்ப நாட்களில் பணியாற்றியவர்தான் திரு.முத்துராமன்.
இதுவரையில் நான் எழுதிய உரையாடல்களை, என் எண்ணம்போல் திரையில் வெளிப்படுத்தியவர் முத்துராமன் ஒருவர்தான் என்பதை நான் மறப்பதற்கில்லை.
பிரம்மாண்டமான Back drops, 56.0LDTGI Back lighting என்றெல்லாம் பம்மாத்து வேலைகளைச் செய்து, கதையைக் கோட்டை விடும் காரியத்தை முத்துராமன் கனவிலும் செய்ததில்லை.
நவீன உத்திகளையெல்லாம், அவர் நன்கு அறிந்தவர் தான். இருப்பினும் சந்தனம் அதிகமாக இருக்கிறதென்று, அதை வழித்துப் புட்டத்தில் பூசிக்கொள்ளும் பைத்தியக்காரத்தனம் அவருக்கு உடன்பாடல்ல.
குறைந்த செலவில், நிறைந்த அழகைக் காட்சியில் கொண்டுவர வேண்டுமென்று கருதுபவர் அவர். Yes, Muthuramanis Producer 's Delight.
ஒப்படைத்தார். இரண்டு சகோதரர்களின் நடமாட்டங்களையும் இந்திய உளவுத்துறையினர் நிழல் போல் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருந்தார்கள். லார்கின்ஸ் சகோதரர்கள் தஸ்தாவேஜூ களை CIA ஆட்களிடம் ஒப்படைக்கும் போது, அவர்களைக் கையுங்களவுமாகப் பிடிக்க வேண்டும் என்பது இந்திய உளவுத்துறையினரின் திட்டம், லார்க்கின்ஸ் சகோதரர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல அவர்கள் முயற்சித்தபோது கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் கைது செய்யப்பட்டதற்கான ஆதாரத்தைக் காட்டியபோது பிரான்க் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதோடு
சம்பந்தப்பட்டிருந்த
CIA அதிகாரி 印 ஹாரிவெதர்பி
இந்தியாவிலிருந்து
உடனடியாக
*வெளியேறுமாறு
உத்தரவிடப்பட்டார்.
பிரான்க் தான் இந்தியாவுக்குத் துரோகம் இழைக்க வில்லை என்றும், தான் சேகரித்த தகவல்கள் இந்திய பாதுகாப்புக்கு எந்த வீதத்திலும் பாதகம் விளைவிக்கக்கூடியது அல்ல என்றும் வாதாடினார். தன்னிடமிருந்து தகவலைக் கேட்டு பெற்றவர்கள் பாகிஸ்தானின் ஆதரவாளர்கள் என்று தனக்குத் தெரிந்திருந்தால் அந்தக் காரியத்தில் ஈடுபட்டிருக்கமாட்டேன் என்றும் குறிப்பீட்டார்.
(தொடரும்.)
(நன்றி, நர்மதா)
faoi
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

gJF DJG gaso 15
ஒருவர் செய்வதை
அதே போல் இன்னொருவர் செய்வதென்பது புதுமையானதொன்றல்ல!
இப்போது இது ஒரு பொது விடயமாகிவிட்டது. இங்கே நீங்கள்
காண்பதும்
அவ்வாறானதொரு விடயமே!
2006 ஆம் வருடத்துக்கான ஆணழகனைத் தெரிவு செய்யும் போட்டியின் போது பெண் ஒருவர் ஓர் ஆண் செய்யும் செயலைக் செய்து | காட்டுகிறார்.
இதுதான் சமத்துவமோ?
a
பிரபல இசைக்குழுவான O ifill
கேர்ள்ஸ் எலஸ்ட் புதிதாக TL
ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. H
இக்குழுவில் உள்ள கிம்வேர்லிE ANTAS A
பகிரங்கமாக கஞ்சா PP புகைககறாா எனபது தான
சர்ச்சைக்குரிய விடயம்.
இச்செயல், குழுவின் மரியாதையைக் கெடுப்பதுடன் இரசிகர்களிடையே தவறான
முன்மாதிரியைக் கொடுக்கும் என்பது
இக்குழுவில் உள்ள ஏனையோரின் கருததாகும.
léi. வோல்ஸ் புகைக்கும் காடச ஒனறு அணமையல
பத்திரிகைகளில் வெளிவந்த
நிலையிலேயே இந்த சர்ச்சை 緣
கிளம்பியுள்ளது. Girls Aloud 3.
தான் பகிரங்கமாக கஞ்சா புகைத்தது தவறு என்பதை வோல்ஸ் உணர்ந்துள்ளார். இதற்காக அவர்
பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டுள்ளார்.
H நல்ல பாடகி -
TFTதள்ள நடிகை
கடும் மழை பெய்து கொண்டிருந்த போது ஒரு கார் தள்ளாடிக் கொண்டே வருவதை அமெரிக்கப் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் கண்டார்.
உடனே அவர் வீதியில் இறங்கி அந்தக் காரை வழிமறித்து உள்ள்ே
பார்த்த போது காருக்குள் போதையில்
இருந்தார் ஓர் இளம் நடிகை. 'லொஸ்ட்’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ள
மிஷெல் ரொட்ரிகுஸ் என்பவர் தான் அந்த நடிகை.
குடிபோதையில் வீதியில் வாகனம் ஒட்டிச் சென்ற இவருக்கு சட்டம் கொடுத்த தண்டனை 5 நாட்கள் மக்கள் பணி செய்ய வேண்டும் என்பதாகும்.
93).s) T...
வாய்ப்புத் தரும் பாடகி
பிரபல பாடகி பெயோன்ஸ் நோவ்லஸ் தனது புதிய பாடல்கள் அடங்கிய அல்பத்தை எதிர் வரும்செப்டம்பர் மாதம் வெளியிடவுள்ளார். தற்போது இவர் இளம் பாடகர்களுக்குப் பயிற்சி வழங்கும் நல்லதொரு திட்டத்தை ஆரம்பித்திருப்பதாகவும் தெரியவருகிறது.
இவ்வாறு பயிற்சியளிக்கப்படும் பாடகர்களில் சிறந்த பாடகர்களைத் தெரிவு செய்து அவர்களுக்கான தகுதி போட்டியும் வைத்து அதிலிருந்து தெரிவு செய்யப்படுபவர்களுக்கு இவர் வாய்ப்பு வழங்க உள்ளாராம். இப்படி வாய்ப்பு பெறுபவர்கள் பெயோன்ஸஉடன் உலக வலம் G36)6)6)Tib.
noi DUI9r

Page 9
ஆத்மலிங்கம் ரமணி (தோழர் பாண்டியன்) (இனை அமைப்பாளர்)
தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் பெற்றுத் தர கேட்டீர்கள் என்பதற்காக. புலிகளினால் சுடப் குறிவைக்கும் புலிகளின் தமிழ் இனத் துரோகம் ெ போதும் இன்னுமின்னும் மாற்றுக் குர6 தோழர்களே உங்கள் இழப்புக்களையும் சுமந்
(RF. m.g.im. Afinaziri 2
ஈழ LADES E5 ESñir ஜனநாயக
தளபதி எங்கே? என்று அவர் எழுப்பிய கொண்டு வந்த வியட்கொங் கேள்விக்கு யாராலும் பதில் சொல்ல இராணுவத்தினர் பெரிதும் மகிழ்ச்சிக் முடியவில்லை. காரணம விமானப் படைத கடலில் ஆழ்ந்திருந்தனர். ஆனாலும் தளபதி எநத இடத்திலும் இருக்கவில்லை. அவர்கள் எந்த விதத்திலும் தங்கள் அவர் அவளின் பிடியில் அல்லவா
ஆயுதங்களைக் கைப்பற்றிக்
நிதானத்தை இழக்கவில்லை. ஆனால் nau
அங்கு விமானப் படைத் தளபதியோ ಙ್ಗಣ ளபதி
தன் శ్లో முற்றாக இழந்து
9966TILLD GFJ 600
ரன புகுநது என்று தெரிந்து
கொண்டிருந்தார். வியட்கொங் இராணுவத்தினர் தங்கள் வேலையை முடித்து விட்டு தங்கள் மறைவிடத்தை நாடிச் சென்றிருந்தார்கள். அ ப்போது கூட விமானப் படைத் தளபதி அவளின் பிடியில் கைதாகியிருந்தார். அவளின் ஒவ்வொரு அசைவையும் அவர் ரசித்துக் கொண்டிருந்தார். அவளும் சும்மாவல்ல, சளைக்காமல் அவருக்கு ஒத்துழைத்துக் கொண்டிருந்தார். திருப்தியடைந்த விமானப்படைத் தளபதி அவளின் காதுகளுக்குள் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.
ஆனால் நிலைமை தலைகீழாக மாறிவிட்டிருந்ததை தொலைபேசி மூலம் அறிந்து கொண்ட ஜனாதிபதி ஜோன்சன் மிகவும் கொதித்தார். அவர் உடனடியாகக் கேட்டார விமானப் و متر مرة *ణ படையினரின் உதவியை நீங்கள் 捻* } கோரவில்லையா? என்று. அங்கிருந்து
கொண்ட ஜனாதிபதி,
விமானப்படைத் தளபதியை தேடிச் சென்றார். அவர் இருக்கும் ஹோட்டலின்
அறையில் ஜனாதிபதி - வரும் வரை விமானப்
படைத் தளபதிக்கு
மயக்கமே இருந்தது. ஹோட்டல் அறைக்கு மிகவும் கோபத்தோடு வந்த ஜனாதிபதி, அங்கிருக்கும் மெய்க்காப்பாளர்களை வாயில் வந்தபடியெல்லாம் திட்டினார். அவர்களிடம் உங்களின் தளபதி எங்கேயடா என்று மிகவும் கோபத்தோடு கேட்டார். யில் ܣܛܪܠܝ ܀ அவர அநத அறையல இ|இருப்பதாக அவர்கள் கூறினார்கள். அந்த . 2 9 ܐ cal அறை என்றால் எது வந்த பதில் அவரை இன்னும் என்று கேட்டுக் கொண்டே கோபமடையச் செய்தது. விமானப் படைத் சாத்தப்பட்டிருந்த அறையை மிகவும்
ஆக, 10 - 16, 2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஊடகச் செயலாளர்)
ாத புலிகளின் வஞ்சகத் தனத்தை எதிர்த்து நியாயம் பட்டீர்கள். மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை தாடர்கிறது. உங்கள் ஒவ்வொருவரின் மரணத்தின் ல்கள் ஜனனித்துக் கொண்டிருக்கிறது. து கொண்டு எங்கள் மக்கள் பணி தொடரும்.
வேலாயுதம்
ம் ரவீந்திரன் (தோழர் கமலன்) முன்னாள் ஆலையடி வேம்பு பிரதேச சபைத் தலைவர்)
வேகமாகத் தட்டினார். தட்டிய வேகத்தில் திடுக்கிட்ட விமானப் படைத் தளபதி "யாரடா அங்கு" என்று மிகவும் கோபமாகக் கேட்டுக் கொண்டே கதவைத்
திறக்கச் சென்றார்.
அதற்கிடையில் தன்னை ஆசுவாசப்படுத்திக் ܪܓܪ'.
இல் கொண்டிருந்த அவள்
தன் உடைகளை மிகவும் வேகமாக அணிந்து கொண்டு எதற்கும் தயாராக இருந்தாள்.
* திறந்த விமானப் படைத் தளபதி
மிகவும் ஆச்சரியமும்
ക്ഷി அடைந்தார். அவர்,
திடீரென ஜனாதிபதி இப்படி இங்கெல்லாம் வருவார்
என்று எதிர்பார்க்கவில்லை 豚 வந்த ஜனாதிபதி ஒன்றும்
பேசாமல் அவரைப் பார்த்து "இங்கு என்ன
黎
ধ্রু
乏、、甄 魏
*ఫ్టేజ్ల
அவர்கள் நிறுத்தி வைத்திருந்ததால் அவரகளும எதனையும அறிந்திருக்கவில்லை "உனக்குப் பெண்கள் முக்கியமென்றால் போய் உன் வீட்டில் இதையெல்லாம் வைத்துக் கொள். எனக்கு நாடு தான் முக்கியம். ஆகவே உனக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் இருக்கும் நிலையில் உன்னையெல்லாம் எப்படி படைத் தளபதியாக வைத்துக் கொள்வது?" என்று கொதித்துத் தள்ளினார். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த விமானப்படை தளபதியை "பார்த்து போய் முதலில் ஆடைகளை அணிந்து கொண்டு வா" என்றார். அவரும் பிள்ளைமாதிரி அறைக்குள் வந்து ஆடைகளை அணிந்து கொண்டிருக்கையில் அவளை அழைத்த ஜனாதிபதி, அவளைத் தீவிரமாக விசாரித்தார் அவளும் அப்போது தான் ஆடைகளை அணிந்திருந்ததால் கொஞ்சம் ஆடைகள் முக்கிய இடங்களில் விலகியே இருந்தது. அதனை அடிக்கடி வெளியில் காட்டிக் கொண்டுதான் அவளும் ஜனாதிபதி கேட்கும் கேள்விகளுக்குப் பதில் கூறிக் கொண்டிருந்தாள். அவளின் சில அசைவுகள் ஜனாதிபதிக்கும் பிடித்துக் கொண்டதால் அவளின் விலாசத்தை வாங்கி வைக்கும்படி தனது செயலாளருக்கு மெல்லிய புன்னகையுடன் கட்டளையிட்டார். அவளை விட்டுவிட்டு விமானப் படைத் தளபதியின் பக்கம்
செய்து கொண்டிருக்கிறாய்" என்றார் அதற்கு விமானப் படைத் தளபதி பதில் கூற முதலே அறையை எட்டிப் பார்த்த s ஜனாதிபதி, "அப்படியா நீ இங்கு பெண்களுடனா உல்லாசம் காண்கிறாய்" என்றார். என்ன நடந்தது தெரியுமா என்றார். ஏதும் அறியாமல் முழித்த விமானப் படைத் தளபதி தனது மெய்க்காப்பாளர்களைப் பார்த்தார். அவர்களும் ஏதும் அறியாமல் இருந்தார்கள். தங்கள் தொலைபேசிகளை
sono) i
[Ꭰ ᎫᎫᎬi
திரும்பிய ஜனாதிபதி, "உடனடியாக என் அலுவலகத்திற்கு வா" என்று கூறி விட்டுச் சென்றார். அவரின் பின்னால் பூனை போல் பதுங்கிப் பதுங்கிச் சென்றார். விமானப் படைத் தளபதி.
(தொடரும்)
9)

Page 10
மானம் வீரியம் ஆண்மை நன்னேர்மை வண்மை யாவும் வழங்குறச் செய்வேன், ஞான மோங்கி வளர்ந்திடச் செய்வேன்; நான்விரும்பிய காளி தருவாள்
- சுப்பிரமணிய பாரதிய
றுதாவூர் என்ற கிராமத்தில் கருவ்ேந்தன் என்ற விவசாயி வாழ்ந்தான். அவன் நல்ல உழைப்பாளி. எனவே, அவனது நெற்களஞ்சியங்கள் நிரம்பி வழிந்தன. எல்லாரும் அவனிடம் தான் நெல் வாங்கினர். இதனால் அவன் மனதில் பெருமை உண்டானது. மறுநாளிலிருந்து அவன் பேச்சு, தோரணை எல்லாமே மாறிப் போய்விட்டது. அவனிடம் அரிசி, நெல் போன்றவை வாங்க வருபவரிடம் அவன் சொன்னான்:
"என்னை விடப் பெரியவன் இந்த உலகிலேயே இல்லை. நான் மட்டும் இவ்வூரில் இருந்து விவசாயம் செய்யா விட்டால் உங்கள் நிலைமையை எண்ணிப் இx
பாருங்கள். சாப்பாட்டுக்கே கஷ்டப்பட O ရှူရှူ` வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும். நான் ஆம் என்று தலையாட்டி விட்டு, அவ கருவேந்தன் என்பதை
சொல் ந: னிடம் அரிசி, நெல் ஆகியவற்றைக் போனார்கள். பட்டப்
கொள்முதல் செய்துகொண்டு சென்ற விட்டார்கள். எதிர்க்க துணிவு இல்லாமல் மக்கள் ஆம், னர். அன்றிலிருந்து அவன் பெயர் “உலகிலேயே உய
=====================9¶ நெல் ய உயாநத
ாேப்ப அரசு
பீற்றினான்? என்று க தெரியாமல் ஒரு பட்டம் றிக் கொண்டது.
ஒரு சமயம் கருவே பழுது பார்க்க வேண ஏற்பட்டது. அதைச் சீர் என்பதற்காகக் கொத்த6 அனுப்பினான். இவனால் பட்ட கொத்தனார், 'இது என்று நினைத்து "நீதா உயர்ந்தவனாயிற்றே. நான என்ன வீடு க எனறான,
கலப்பையைச் சீர் Hali:
ஏற்கனவே கருவே -algó புண்பட்டிருந்த "நீதான் உலகிலேயே யிற்றே. உன்னால் ஒரு கூடவா சரி செய்ய *0 கேட்டான். அப் தவறுணாநதன கரு:ே உழககூடிய நா6 என்றால் மக்கள் வாழ நீ என்னை விட உய இதை நான் மற்றவர் 影※※蟾 蛾※鲁 லலாமா? மனதுக்கு pg ೭್ನಿ! படத்தினை இணைத்து வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் கிறேன்!” என்றான்.
ஒன்றிற்கு பரிசு ரூபா காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 18:08:2008 தி திய டைங்க கொ
Buñourib g5-Gub Bum-Lyz 98gu.: 656 ಸ್ಥಿತಿ
தினமுரசு வாரமலர் டடை சாபாரததுக gs. Golu. 360 - 1772 -இன்னொரு நாள் வீட்டி கள் செய்ய ஆசாரி
கொழும்பு
அனுப்பினான் கருவே
O O. O இவனைத் திட்டி அடித்; வர்ணம் தீட்ரும். போட்டி இல: @54
பொருட்களைச் செய்யும்
பரிசுக் உயர்ந்தவன் அல்லவா DirGuLIT நாபிர் os), 11/2A, LIIT அதன் பிறகே கா பேருவளை இப்படியாக இவன் செல் e r a எல்லாம் நன்றாக மொத் ? ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ � பாராட்டுக்குரியவர்கள்: அப்பொழுதுதான் 9(! எம். ஜனார்த்திக்கா, இல31, ரொசிட்டா பஜார், கே. பிரசாந்தி போபா பதி இல்லம் உணர்ந்தான் கருவேந் கொட்டகலை, - ரொசிட்டா வீடமைப்புத் திட்டம், கொட்டகலை, தொழிலிலும் ஒவ்வொ ரா. திவ்யா, 15 லோவர் வீதி, 6. Gg, UTjjjLDT LIGvùGOTT, 61/1A/1, வர்கள். யாருமே
பதுளை, மகாபுத்கமுவ, கொடிகாவத்த శివమి. இந்த உலகி தி ஜாதம் விவேகானந்து |கிர்தசன், இல, 195, தும்புறுகிய வீதி உதவியும் எல்லாரு வித்தியாலயம், மட்டக்களப்பு ஹட்டன், : எல்லாருே பாத்திமா றுஸ்தா, தரம் - 3, இல, 4, சாஜிதா நஸார், தரம் - 3A, பாத்திமா முஸ்லிம் தத்தில் உயாநதவாக எலலாரையும பை பிஸ்கால் வீதி, அக்கரைப்பற்று - 0 மகளிர் கல்லூரி, கொழும்பு - 12 இறைவன் ஒருவனே உ சஹனா, தரம் - 6, கிங்ஸ்டன் சர்வதேக் கல்லூரி டி. ஆர். ஆன் டிலுக்ஷி, தரம் சிெ, நல்லாயன்
முகத்துவாரம், கொழும்பு - 15. அரசினர் தமிழ் வித்தியாலயம், கொட்டாஞ்சேனை, )
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உலக ந து, அதற்கேற்ப நடந்து கொள்.
எஸ். நிரஞ்சலா, கண்டி "30 Dawn
வழிகாட்டி
நாயைப் பார்த்து - உயர் வாழ்வில் நன்றியைக் கற்பாய் பூமித் மானம் பெரிதெனக் கற்பாய்,
தாயை பாாதது -
எதையும் நரியைப் பார்த்து - நீயும் தாங்கும் பொறுமை கற்பாய், நல்ல தந்திரம் கற்பாய்! அரிய பசுவைப் பார்த்து ஊரும் எறும்பை பாத்து அமைதி தன்னைக் கற்பாய்,
உழைபபைக கறபாய - ஒன்றாய்ச் சேரும் காகத்தைப் பார்த்து சமத்து வத்தைக் கற்பாய்,
வெண் புறாவைப் பார்த்து வெற்றிச் சமாதானம் கற்பாய்
அன்புப் பாப்பாவுக்கு இந்த அஃறிணை வழிகாட் டியாம்.
· · · · ·
5 FILD6) கலைமகனர்
g|60T670III, தேடலைக் கற்பாய் - கவரி
மானைப் பார்த்து - கிணினியா - 02,
மக்கள் மறந்து C Ĝis "JE HagègFL geo> _aNo:35 (D
பர்ந்தவன் கடைக்
வாங்கினாயா? கொரில்லாக் குரங்கு!
வன் இன்று என்ன ஒரு கொரில்லாக் குரங்குக் தேவையான உணவு, வசிப்பிடம்,
கூட்டத்தில் 15 முதல் 20க்கும் இயற்கையாகவே அமைந்துள்ளது.
மேற்பட்ட குரங்குகள் இருக்கும். பொதுவாகக் கொரில்லாக் குரங்குகள் கூட்டத்தின் ৪ ყჯვ2-ჯჯ தாவரங்களை அதிக
ருவேந்தனுக்குத் தலைமைப்
அவனை தொற்
வகிப்பது ந்தனின் வீட்டைப் என்பதில் இரு டிய சூழ்நிலை ஆண் செய்ய வேண்டும் குரங்குக்கு னாரைக் கூப்பிட்டு இடையே
தின்னும், பூச்சிகளையும் விட்டு வைப்பதில்லை.
ஏற்கனவே புண் கடுமையான கொரில்லாக் 5I60ölLII guDub' =''6'6')|-
': நடக்கும் ਕੋ உனக்குப் போய் வெற்றி பெற்ற / காட்டும்போது நின்ற ட்டித் தருவது? குரங்கு நிலையில்
ஆட்சியைப் இ3:முன்னங்கால்களால் பிடிக்கும். కళ செய்து தரும்படி தங்கள் மார்பில்
தோற்ற கொரில்லா கொல்லப்படும் அடித்துக் கொள்கின்றன பந்தனின் பேச்சி குட்டிகளுக்குப் பெரிய குரங்குகள்
கொத்தனார், விளையாட்டுக் காட்டும். அப்போது உயர்ந்தவனா கொரில்லாக் குரங்குகள் குட்டிகள், எவ்வாறு உயிர்
வசிப்பதற்கு ஏற்ற இடங்கள் கலபபையைக வாழ்வதற்கு சாகசங்கள், வீரம்
மலைப்பகுதியும், மலையையொட்டிய முடியவலலை! அவசியம் என்பதைப் பெரிய
தோன் தன் தாழ்வான பகுதிகளும்தான் இங்கு
கொரில்லாக் குரங்குகளுக்குத் குரங்குகள் சொல்லித் தருகின்றன.
o... . Em um mim H. H. H.H.H.H.H.H.H.H.H.H.
உயாநதவன H வீடு கட்டித் தரும் f s
பர்ந்தவன்தானே! ፴ ಹಿಂ)ಹಿಂ|
களிடம் சொல்
ர் வைத்திருக் 1 na na as isMaira . i, irra; 9 இந்தப் பதிலில் 1. கை, கால் இல்லாதவன் காடு, மலை தாண்டுவான் - அவன் யார்? ಶಿದ್ಲಿ 2. காற்றைக் குடித்தவன் கைகளில் தவழுவான் அவன் யார்?
ல் மரச் சாமான் யைக் கூப்பிட்டு
3. குண்டுக்குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்து நிற்கும் அவன் யார்? ந்தன். அவனும் 滚
து அனுப்பினான். 4. க்குள் அடங்குவான் காதோரம் நாள் தோறும் பேசுவான் . அவன் uur? அலங்கரிக்கும் நீ என்னை 5. கையடக்கக் கத்தி கையோட இருக்கும் அது எனண 3S " என்றான். - نسصه س ரியம் துே. 16.வெள்ளைச் சிப்பாய்க்கு கறுப்புக் குல்லா; அறைக்குள் இருந்தாலும் அனல் லும் இடங்களில் 1 வீச்சில் தீப்பிடிக்கும் அது என்ன? து வாங்கினான். 禦
உண்மையை 11 தச்சர் செய்யாத பெட்டி தானே திறந்து மூடும்
தன். ஒவ்வொரு பெட்டி - அது என்ன? hாழி 6 ருவர் உயர்ந்த ಜ್ಞ8 蓉 3: · தாழ்ந்தவர்கள் 8. துளித்துளியாய் கண்ணீர் விட்டு இருளைத் தூர కోహ్లి
எல்லாருடைய - விரட்டுவான். அவன் யார்? முகி: } கும் தேவைப் ঃপ্তর্থি: ரன் ; LD ஒவ்வொரு 19ாஜ9மிகு ' ாதான இவர்கள் In 1999.g) ' .த்து ஆளும் ĪgJp z பர்ந்தவன் என்ற 10 பச்சை இலை அசைந்தால் பாம்பு நெளிந்து q119,919) “I ான் கருவேந்தன். ஓடுது அது என்ன?  ః 1999. Io99
画圆

Page 11
அமெரிக்கா எவ்வள அங்கு அதிகமாக இரு கலப்பினத்தவர்கே பாரம்பரியங்களை விட்டுக்கொடுக்க விரு வகையில் நியூயே செவ்விந்திய கலப்பீடு விடுதலை தினத்திை நடனத்துடன் கொண்
Fragliassif தனிச்சிறப்பும், தனிப் ட இங்கும் அவுஸ்திரேலியா6
நியூபிரேயும் மத்திவும் சாகசம் இது. இதனை பிடித்திருக்கும் படப்பி பாராட்டத்தான் வேண் மீற்றர் உயரத்தில் இவர் போது மிகத் துல்லியம அடக்கிய ஸ்பெயின் பத்திரிகைப் படப்பிடிப்பாள
இந்தோனேசியாவின் தலைநகரான ஜகர்த்தாவில் கொகோ கோலா வெற்றுக் கொள்கலன்களைப் பாவித்து ட்ரக் வண்டி ஒன்றினை வடிவமைத்துள்ளனர். இந்த ட்ரக் வண்டியினை அமைக்க 57,000 கொகோ கோலா வெற்றுக் கொள்கலன்கள்
பாவிக்கப்பட்டன. அத்துடன்
இதனை உருவாக்க 19 வேலையாட்களுக்கு 9 நாட்கள் எடுத்ததாம். இது கொகோ கோலா
நிறுவனத்தின்
விளம்பரத்திற்காக
அமைக்கப்பட்டதாம்.
நீர்ச்சறுக்கு விளையாட்டுக்களில் அநேகமாக ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோதான் பங்குபற்றுவது வழமை. உலக சாதனை என்று வந்துவிட்டால் எத்தனை பேரும் பங்குபற்றலாம். அந்த வகையில் இங்கிலாந்து நாட்டின் ஷென் லிவிஸ் கடற்கரையில் 12 ஆண்களும் 2 பெண்களும் சேர்ந்து மொத்தம் 14 பேர் ஒரே நீர்ச்சறுக்கு பலகையில் நீர்ச்சறுக்கு சாதனை ஒன்றினை
நிகழ்த்தியுள்ளனர். இந்த நீர்ச்சறுக்குப் பலகை 37 அடி நீளமும் 400 இறாத்தல் நிறையுமுடையதாம், !
ஆக 10:16, 2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

۔۔۔۔۔۔
புதான் முன்னேறினாலும்,
ப்பவர்கள் செவ்விந்திய 1. இவர்கள் தங்கள் எந்த விதத்திலும் ம்பமாட்டார்கள். அந்த ர்க் நகரில் இருக்கும் த்தவர்கள் தங்களின் | ன, தங்கள் பாரம்பரிய டாடிய காட்சியே இது.3 لـ நிகழ்த்துவதற்கு யிற்சியும் வேண்டும். வைச் சேர்ந்த ரொபர்ட் சேர்ந்து நிகழ்த்திய 55bLJLDTTBLU LILLD டிப்புக் கலைஞரை ம். கிட்டத்தட்ட 10 கள் சாகசம் செய்யும் ாக கெமராவுக்குள் நாட்டைச் சேர்ந்த ரின் சாதனையே இது.
6)IÍTULID6uo.fi
GOI GUDUUR
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இருந்து கியூபா நாட்டுக்கு திருட்டுத்தனமாகத் தப்பிப் போவதற்கு கையாளும் வழியே இது. 1981ஆம் ஆண்டு போருக்காக பயன்படுத்தப்பட்ட இராணுவ ட்ரக் வண்டியே இங்கே படகாகப் பயன்படுத்தப்படுகின்றது. வெற்று கொள்கலன்களை அடுக்கி அதன் மேல் இந்த ட்ரக் வண்டியினை அழகாகப் பொருத்தி, வேகப் படகொன்றினை தயாரித்துள்ளனர். இப் படகு 40 மைல் வேகத்தில் செல்லக்கூடியதாகும். இப் படகு அமெரிக்காவிலிருந்து கியூபாவுக்குச் செல்லும்போது அமெரிக்க கடற்படையினால் பிடிக்கப்பட்டது.
வெளிநாடுகளில் ஒரு மிருகம் காணாமல் போனால் கூட பொலிஸாரினை வைத்து எப்படியாவது கண்டுபிடித்துவிடுவர். அந்த வகையில் இங்குள்ள காட்டெருமை மாடுகள் காட்டிலிருந்து தப்பி வந்து நகரத்திற்குள் புகுந்து விட்டன. மிகவும் அபாயகரமான இக் காட்டெருமைகள் பாதையில் சென்ற இரண்டு வாகனங்களை அடித்து நொறுக்கியதால் உடனடியாக ஸ்தலத்திற்கு வந்த பொலிஸார் இக் காட்டெருமைகளை சுமார் இரண்டு மணித்தியாலங்கள் போராடி பிடித்தனராம். பின்னர் மிருகக் காட்சிச்சாலையில் அடைக்கப்பட்டதும் இன்னொரு தகவல்,

Page 12
புலன் விசாரன
ஜோடியாக அசின் நடிக்கிறார்.
பசுபதி மனோரமா, பிதாமகன் pasm (8 அக்காள் - தங்கை திருமணம் ಕ್ಲಿಕ್ದೀ ? சூர்யா ஜோதிகா திருமணம் அக்டோபரில் நடக்கிறது. ಅಭಿಯಾನ್ಮಿ நூற்றுக்கும் மேற்பட்ட சினிமாவுக்கு முழுக்குப் போட்டு திருமணத்துக்குத் தயாராகிறார் குறிப்பிடத்தக்கது. ஜோதிகா இதுபோல் இவரது அக்கா நக்மாவும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார். மணமகன் இந்தி நடிகர் ரவிகிஷன் இருவரும் நீண்ட நாளாகக் காதலித்தனர். விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார்கள் ஜோதிகா திருமணத்துக்கு முன்பே தன் திருமணத்தை முடிக்க நக்மா திட்டமிட்டுள்ளாராம்
திரிஷா படம் மீண்டது விலங்குகளைப் பயன்படுத்தி சர்ச்சையில் சிக்கிக் கிடந்தது திரிஷா நடித்த சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் படம் இதற்கு அனுமதி கேட்டு கோர்ட்டுக்குப் போனார்கள்
இப்போது ஒரு வழியாக இந்தப் படத்துக்குத் தடை நீங்கியுள்ளது. தணிக்கைக் குழு யூ சர்டிபிகேட் கொடுத்து படத்தை ரிலீஸ் செய்ய அனுமதித்துள்ளனர். -
see 2 trajt (SS232) பாம்பே கண்ணனின் சுபா கிரியேஷன்ஸ் சார்பில் உருவாக்கியுள்ள புதிய டிவிடி படம் மாமா விஜயம் இந்தப் பூத்தை பாஸ் இயக்கியுள்ளார் எழுத்தாளர் ஜாதுவின் கதையை மாமா விஜயம் படமாக குலு இயக்கியுள்ளார்.
இவர் திரிஷா, கவுசல்யா, சங்கவி, மந்த்ரா போன்றோர் நடித்த விளம்பரப் படங்களை எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாமா விஜயம் படத்தில் டெல்லிகணேஷ், குயிலி வையாபுரி பிரியா மகாலட்சுமி, பாம்பே கண்ணன், அரவிந்த், கிச்சா அஜித் மாஸ்டர் உதயராஜ் மாஸ்டர் சாணக்யா நடித்துள்ளனர். இணை இயக்கம் கமல், ஜெகதீஷ், ஒளிப்பதிவு பி.எஸ்.செல்வா எடிட்டிங் கவுதம், இசை ரஜினி, கதை திரைக்கதை வசனம் இயக்கம் சுஜாதா.
குறைந்த செலவில் இப் படத்தை உருவாக்கி தயாரிப்பாளருக்கு லாபம் ஈட்டிக் கொடுத்துள்ளாராம் இயக்குநர்
RIDG), éleljLLÉEGIllyéigDI jíj
கமல் நடித்த வேட்டையாடு விளையாடு படமும் அஜித் நடித்த காட்பாதர் படமும் பல்வேறு பிரச்சினைக சிக்கி வெளிவராமல் முடங்கிக் கிடந்தன. படங்களை ரிலீஸ் செய்ய பல மட்டங்களில் சமரசப் பேச்சு நடந்தது. பிரச்சினைகள் சுமுகமாகத் தீர்க்கப்பட்டுள்ளன. அடுத்த மாதம் இரு படங்களும் ரிலீஸ் ஆகின்றன.
கதை திரைக்க
நியூ ஆ
貓
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Fாந்த் 8äügustungslostěUIfflang ஜஸ்வர்யாராய் தனது வாழ்க்கை வர |லாற்றை சுயசரிதையாக எழுதுகிறார் விரைவில் இது வெளியாக இருக்கிறது. வெளிநாட்டுப் பட விழாவொன்றில் பேசும்போது எனக்குள் நிறைய சோகம் இருக்கு அதைப் புத்தகமாக வெளியிடப் போகிறேன் என்றார் ஐஸ்வர்யா அதை எழுதி முடித்து விட்டாராம்.
சிறு வயதில் உறவினர்களால் ஐஸ்வர்யா பாலியல் கொடுமை அனுபவித்தாராம் சுயசரிதை யில் அதுபற்றி எழுதியுள்ளாராம் சினிமாவில் சந்தித்த மனிதர்கள், காதல் என அனைத்து விஷயங்களையும் தனது சுயசரிதையில் சொல்லி | ពីអ្វីហ្ន៎.
மோகன் நடராஜன் தயாரிப்பில் அஜித் நடிக்கும் ஆழ்வார்
喹 ராஜகாளியம்மன் சூப்பர் பிலிம்ஸ் சார்பில் மோகன் நடராஜன் தயாரிக்கும் புதிய படம் ஆழ்வார்.
இந்தப் படத்தில் அஜித்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு
bao (լյոasib 2)
தவன் சத்யன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கன் இதில் நடிக்கிறார்கள் சையமைக்கிறார். இவர் அஜித்துடன் இணையும் முதல் படம் இது என்பது டியூன்களை இதற்காக அவர் உருவாக்கி உள்ளார் என்பது
த, வசனம் இயக்கம் செல்வா. இவர் எஸ்ஜேசூர்யாவிடம் வாலி குஷி, ஆ ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியவர்.
ஐம்பதுக்கும் மேற்பட்டோரிடம் கதை கேட்டு இவர் கதை தேர்வு
செய்யப்பட்டுள்ளது ஆழ்வார் என்றால் பயமில்லாதவன்
கூரிய அம்புபோல் எதிரிகளைத் தாக்கும் பலம் படைத்தவன் அதிரடி
ஆக்ஷனும் - 9500LDLIGO
குடும்பப் பின்னணியும் கொண்ட படமாக இது
நடிகர் வடிவேலு நடித்து சமீபத்தில் வெளியான படம் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி இப்படம் வெளியாவதற்கு முன்பே குதிரைகளைப் பயன்படுத்தியதாகக் கூறி படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.
பின்பு ஒரு வழியாக அந்தப் பிரச்சினைத் தீர்ந்து படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இதனிடையே நெல்லையில் இப்படத்துக்கு திடீரென எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
இந்தப் படத்தில் மன்னன் வடிவேலு, அரசு பொற் கொல்லரிடம் வாள் செய்து தரச் சொல்வார். அது இரண்டாக உடைந்து விடும் மற்றொரு காட்சியில் எதிரிகளின் சங்கிலியால் வடிவேல் கட்டப்பட்டிருப்பார்.
அப்போது அங்கு வரும் அரச பொற்கொல்லரிடம் இந்தச் சங்கிலியைத் தயாரித்தது யார் என்பார். அவர் நான்தான் என்றதும், வடிவேலு நீ உருவாக்கியதுதானா? என்றவாறு சங்கிலியை உடைத்து வெளியே வருவார்.
அப்போது வடிவேலு பேசும் வசனங்கள் தங்களை புண்படுத்துவதாகக் கூறி நெல்லையைச் சேர்ந்த கொல்லர் தொழிலாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இம்சை அரசன் 23ஆம் புலிகேசி திரைப்படத்தில் எங்கள் விஸ்வகர்ம சமுதாயத்தைச் சார்ந்த கொல்லர் தொழில் செய்பவர்களின் தொழிலை களங்கப்படுத்தும் வகையில் மிகவும் இழிவாக சித்திரித்து வசனம் பேசிய நடிகர் வடிவேலு, டைரக்டர் சிம்புதேவன், தயாரிப்பாளர் சங்கர் ஆகியோரை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த விஷயத்தில் சென்சார் போர்டு உடனடியாகத் தலையிட்டு அந்த காட்சிகளை அனைத்து தியேட்டர்களிலும் தடைசெய்ய வேண்டும். இல்லாவிட்டால் தமிழகம் முழுவதும் இப்படம் திரையிட்ட அனைத்து தியேட்டர்கள் முன்பும் போராட்டம் நடத்துவோம். - இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
Seși Geses
*。 to ... or

Page 13
Tø3)ANT அவமானப்படுத்தினால் சட்டப்படி சந்திப்பேன்
=சேரன்
டைரக்டர்கள் சேரன், தங்கர் பச்சான் ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்ததாக திருச்சியைச் சேர்ந்த ரஸ்மத் நிஷா இரண்டு வருடங்களுக்கு முன்பு பொலிஸில் புகார் கொடுத்தார். விசாரணையில் நிஷா முன்னுக்குப் பின் முரணான தகவலைக் கூறியதால் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று சேரன் மற்றும் தங்கர் பச்சானை வழக்கில் இருந்து பொலிஸார் விடுவித்தனர்.
இப்போது திடீரென்று நிஷா கோர்ட்டுக்குச் சென்று பழைய குற்றச்சாட்டுகள் குறித்து இரகசிய வாக்கு மூலம் கொடுத்துள்ளார். இதனால் இந்த வழக்கு மீண்டும் விறு விறுப்பாக உள்ளது. பொலிஸாரும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
இது பற்றி டைரக்டர் சேரனிடம் கேட்டபோது கூறியதாவது :
நிஷா என்பவரைப் பற்றி இன்றுவரை எனக்கு ஏதும் தெரியாது நான் அப்படியொருவரை சந்தித்ததே இல்லை. அவர் சொன்ன குற்றச்சாட்டை சட்ட ரீதியாக எதிர்கொண்டேன். எனக்கும் அந்த புகாருக்கும் சம்பந்தமில்லை எ6
அதை நிரூபிக்கத் தேவையான ஆதாரங்களையும் அவர்களிடம் கொடுத்தே என்னை அவர்கள் விடுவித்தார்கள் இப்போது மீண்டும் இந்த விஷயம் கிளம்புகிற கொண்டு பேசினேன்.
அவர்கள் நிஷா கோர்ட்டில் இரகசிய வாக்கு மூலம் கொடுத்தது கோர்ட்டு தெரிவித்தனர். இதன் பின்னணியில் ஏதேனும் சூழ்ச்சியோ என்னை அவமானப்படு நோக்கமோ இருக்குமானால் அதை சட்டரீதியாக சந்திப்பேன்.
அரசியல் வாதிகளோடு மோதும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. ஆனால் மக்கள் பலம் இருக்கிறது. அந்த சக்தியை வைத்து ஒரு கை பார்ப்பேன். எத்தனையோ இழப்புகளைச் சந்தித்து கஷ்டப்பட்டுத்தான் இந்த அளவுக்கு வந்திருக்கிறேன்.
இவ்வாறு சேரன்
Bleuli JGl SJéleslie Gi
நடிகை திரிஷாவுக்கு இரசிகர் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. மன்றத்துக்கு புதிய கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜெயம் ரவி, திரிஷா நடித்த சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் படம் ரிலீசாகியுள்ள இந்தப் படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் முன்னால் நேற்று திரிஷா இரசிகர்கள் திரிஷா உருவப்பட பேனர்களை வைத்தனர். மன்றக் கொடிகளையும் பறக்கவிட்டனர். கே.கே நகரில் உள்ள ஒரு தியேட்டர் முழுவதும் திரிஷா படங்களே காட்சியளித்தது.
இதைப் பார்த்த ஜெயம் ரவி இரசிகர்கள் ஆத்திரப்பட்டனர். அவர்கள் திரிஷா பேனர்களை அப்புறப்படுத்தி ஜெயம் ரவி கட் அவுட்டுகளை வைத்தனர். இதனால் இரு தரப்பு இரசிகர் களிடையே மோதல் ஏற்பட்டது. வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
இது குறித்து திரிஷா இரசிகர் மன்ற செயலாளர் ராமராஜன் கூறியதாவது :
திரிஷாவுக்கு இரசிகர் மன்றம் தொடங்கி அவர் நடித்து வெளியான படத்தை விழா வாக கொண்டாடினோம் தியேட்டர்களிலும் கட்-அவுட் பேனர்களை வைத்திருந்தோம் 60 பேருக்கு கூலி கொடுத்து இந்த பணியில் ஈடுபடுத்தினோம் திரிஷா இரசிகர் மன்றத் தலைவர் ஜெசி, நள்ளிரவு வரை தியேட்டர்களில் இருந்து இந்த வேலை களைக் கண்காணித்தார். திரிஷா இரசிகர்களுக்கும் ஜெயம் ரவி இரசிகர்களுக்கும்
பேனர் வைக்க தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
ஜெயம் ரவி இரசிகர்கள் எங்கள் பிரமாண்ட போஸ்டர் பேனர் களை எதிர்பார்க்கவில்லை. தியேட்டரில் சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். திரிஷா பேனர், கட்அவுட்டுகளை அகற்றி விட்டு ஜெயம் ரவி பேனர், கட் அவுட்களை வைத்தனர். இதை
பார்த்து அதிர்ச்சியானோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது பற்றி திரிஷாவைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது :
கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. மன்ற பொறுப்பாளர்களைத் தொடர்பு கொண்டு இரசிகர் மன்றம் கதாநாயகர்களுக்குத்தான் பொருத்தமாக இருக்கும் கதாநாயகிகளுக்கு சரிப்படாது என்றேன். அதற்கு அவர் சமூக சேவை பணிகளுக்காகவே தொடங்கப்பட்டதாகவும் நான் சினிமாவில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இதன் பணிகள் தொடரும் என்று கூறினார். அது என்மனதை தொட்டது. வருகிற 31ஆம் திகதி கேன்சர் இன்ஸ்டியூட்டில் என் இரசிகர்கள் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள் ளனர். அதில் நான் கலந்து கொள்வேன்.
இவ்வாறு அவர் கூறினார். டைரக்டர் ஜெயம் ராஜாவிடம் இதுபற்றிக் கேட்டபோது எங்கள் கவனத்துக்கு வராமல் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன. திரிஷா பேனர் களை எடுத்த இடத்திலேயே வைக்குமாறு கூறியுள்ளேன். தற்போது பிரச்சினைகள் ݂ ݂ ݂ ݂ சுமுகமாகியுள்ளது என்றார்
95.0 - 6, 2006
 

(paŭ BITäälly Engj LINGVIGUINI காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வது தானே விளம்பரங்களில் நடித்து வரும் பணத்தை அள்ள வேண்டியதுதானே என்று முணு முணுப்பவர்கள் ஒரு பக்கம், பாவனா விளம்பரங்களில் ஏன் நடிக்க
மறுக்கிறார் என்ற கோஷ்டியின் ஆராய்ச்சி ஒரு பக்கம்
இரசிகர்களுக்கு தன் மேல் இருக்கின்ற ஈர்ப்பு குறைந்து விடக்கூடாது என்னை பார்க்க ஆசைப்படும் இரசிகர்கள் சினிமாவில் பெரிய திரையில் என்னை கண்டுகளிக்கட்டும் அப்போது தான் அவர்களுக்கு என் மேல் உள்ள ஈர்ப்பு நிலைத்திருக்கும். அதைவிட்டு விளம்பர படங்களின் மூலம் அடிக்கடி டிவியில் தோன்றி என் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தால் இந்த பாவனா பழசாகி விடுவாள் என் முகம் பார்த்து அலுத்துப் போய்விடும் என்கிறார் சபாஷ் சரியான முன்
ஜாக்கிரதை அம்மணிதான் பிழைத்துக்கொள்வார். கிரண், வடிவேலு நடனம் ஜி.கே.பிலிம் கார்ப்பரேஷன், சண்டைக்கோழி வெற்றியைத் தொடர்ந்து புதிதாக தயாரிக்கும் படம் திமிரு. இதில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ரீமாசென் நடிக்கிறார். ஷ்ரேயா ரெட்டி வடிவேல் மனோஜ் கே.ஜெயன், விநாயகம், ரீரஞ்சனி பவன், மீரா கிருஷ்ணன், மாணிக்க விநாயகம் ஐயம் விஜயன் பானுசந்தர்
ஆகியோரும் நடிக்கிறார்கள்
மதுரை, காரைக்குடி சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடக்கிறது. இந்த படத்தில் ஒரு பாடலுக்குக் கிரண் நடனம் ஆடியுள்ளார். ஒரு பாடலை கங்கை அமரன் பாடியுள்ளார். அந்த பாட்டுக்கு வடிவேல்
EL50 gigust
சிறு பொலிஸாரிடம் தெரிவித்தேன்.
அதன் பிறகுதான் வழக்கில் இருந்து து என்றதும் எனது வக்கீல்களை தொடர்பு
நடைமுறை என்று ந்தும்
திருமணத்துக்கு ஜோதிகா தயாரா கிறார். புதுப்படங்களில் அவர் நடிக்க வில்லை. திருமணத்துக்குப்பின் சினிமா வுக்கு முழுக்கு போடுவாராம் சமீபத்தில் சென்னையில் நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றார் விழாவுக்கு வந்த சக நடிகர் நடிகைகளிடம் அக்டோபரில் தனக்கு திருமணம் என்று மகிழ்ச்சி பொங்க சொன்னாராம் மாப்பிள்ளை சூர்யாதான் என்று நூறு சதவீதம் நம்புகிறது கோடம்பாக்கம்
திருமணத்துக்குத் தயாராகும் ஜோதிகா
リ。※*。
| -
பூமிகா

Page 14
  

Page 15
|-eeuw ந்கொள்ள gumaga
அவரை ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை? கொள்ளுங்கள். அனைத்து கேள்விகளுமே
விட்டுத் தள்ளுங்கள். அ
எல்லா விஷயத்தையும் உங்கள் கோணத்தில் உங்களைச் சுற்றியே எழுப்பப்படுபவை, அவரைச் சொல்கிறாரோ அை இருந்தே யோசிப்பது தான் பிரச்சினையே. இதோ சுற்றியும், அவரது வீட்டைச் சுற்றியும் நீங்கள் கொள் றாரா அதை உதாரணங்கள் பல: யோசிக்கவே இல்லை. *"
9ே சொன்னா சொன்ன நேரத்துக்கு இன்னும் சொல்லப்போனால், நாம் எந்த *ஜீன்ஸை விட வருவதில்லை. என்னை விட அப்படி என்ன இடத்தில் வாழ்ந்தாலும், சுற்றுச்சூழலோடு ஒத்து ஜின்ஸை நாளை கூட ெ முக்கியப் பிரச்சினை.என் மீது பாசமே வாழ்ந்தாலே மாபெரும் பிரச்சினைகளைத் தவிர்த்து, ஃபிய பாசத்தோடு அவ இல்லையா? இருந்திருந்தால், நான் வருவதற்கு சாதாரணமான, சந்தோஷமான வாழ்க்கை காத்திருக்கும் பெரியம்ம முன்பாகவே இங்கு நிற்கணுமே? வாழலாம். அடிபணிவதில் தவறு ஒலி ஜீேன்ஸ் வாங்கக் கடைக்குப் போகணும்னு "ஊரோடு ஒத்து வாழ்', என்று பெரியோர் * திருமணத்திற்கு சொன்னேன். இன்னிக்குத் தான் பெரியம்மாவை சொல்லியிருப்பதை ஊர் என்று அர்த்தம் வேண்டாம் தான். ஆனா ஆஸ்பத்திரியில் பார்க்கணுமா? செய்யப்போகி
ஆஸ்பத்திரிக்குப் போவதைக் கொஞ்ச பட்டுப்புடவையு நேரம் போடக் கூடாதா?
திருமணத்திற்கு ஆடம்பரமாகச் செலவு செய்ய வேண்டாம் என்று சொல்கிறேன். என் பேச்சை அவர் ஏன் மதிப்பதே இல்லை?
9ே எனக்குப் பிடிச்ச டிரெஸ் போடுவதற்கு இவர் ஏன் தடுக்க - - வேண்டும் இவர் மாதிரி எண்ணெய் வழிந்த தலையும், பழங்கால மாடலுமாய் என்னை இருக்கச்
நண்பர்களை கடலில் ஆழ்த் ஆசைப்படுவை இல்லையே?
ஃ வெளி
சொன்னால் என்னால் முடியுமா? கையோடு ை மத்தவங்க இருக்கும்போது என் கொள்ளாமல், சுற்றுச்சூழலோடு ஒப்பிட்டுக் செல்ல வேண் முகத்தைக் கூடப் பார்க்கப் பிடிக்காதவர் போல் கொண்டால் பொருத்தமாக இருக்கும். நல்லதில்லையே? மற்றவ ஏன் ஆக்ட் கொடுக்க வேண்டும்? நீங்கள் வாழப் போவது வேறொரு வீட்டில், காதலர்கள் என்று காட்டி
இேப்போதே சேமிப்புக்கு ஏதாவது அந்த வீட்டில் உள்ளவர்களின் தேவைகளைப் முக்கியமா? கண்ணியம் யோசிப்போம் என்று சொன்னால் காதில் வாங்கவே பூர்த்தி செய்ய வேண்டியது உங்கள் கடமை என்று ஃ சேமிப்பு அவசிய மாட்டேங்கறாரே என்ன மனிதர் இவர் இவருடன் சொல்வதை விட, உங்களின் திறமைகளை தங்கை திருமணம், அக் எதிர்காலத்தில் எப்படிக் குடித்தனம் நடத்துவது? அவர்களிடம் காட்டுவதை அவர்கள் செலவுகள் வரும்போது
9 அவருடைய காலில் ஒரே வெடிப்பா வரவேற்கின்றனர் என்று எடுத்துக்கொள்ளுங்கள். முடியாதவையாகி விடுகி கிடக்கு 'பார்லர் போய் சரி செய்துக்கச் குறிப்பாக, உங்கள் கணவரின் விருப்பு முடியும் இதற்கெல்லாம் Glಣ್ಣು கேட்க மாட்டேன் என்கிறார். வெறுப்புகளை எந்த விதத்திலும் மாற்ற முயல வில்லத்தனமாய் நடந்து நானும் ஒரே ஒரு முறையாவது தலை வேண்டாம். நீங்கள் மாற வேண்டாம்; உங்கள் * இவ்விஷயத்தில் முடியைச் சுருட்டையாக்கிக் கொள்கிறேன் என்று கணவரையும் மாற்ற முயற்சிக்க வேண்டாம். தத கேட்கிறேன். அனாவசிய செலவு செய்யாதே சில அடிப்படைத் தேவைகளுக்கான உங்கள் 56.60TLDTU (pl. வடுக்க என்கிறார். ஹம்.ரசனையே இல்லாத மனிதரைத் கோரிக்கைகளை வெளிப்படையாகச் சொன்னால், வயது அவர் வயது கு திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை அதை யாருமே நிறைவேற்றித் தருவர். ஆண்டிலிருந்து குழநதை முழுதும் கஷ்டந்தாம்ப்பா உங்களையே உங்கள் அவர் சுற்றிச் சுற்றி போவது வரை அழகாய
திருமணம் முடித்த கையோடு, வந்தால், அவருடைய அத்தியாவசிய வேலைகள் நீங்கள் மகப்பேறுக்குத் குழந்தைகளைப் பெத்துப் போடச் சொல்லி வீட்டில் என்னாவது காதல் முக்கியம் தான்; பாசம் இல்லையா என்பது குறி: வற்புறுத்துவாங்களே! இவர் எனக்கு எதிரா கருத்து முக்கியம் தான். ஆனால், அவைகளே மற்ற வரலாம். குழந்தைக்குத் ಏಳೆಳ್ಯ அவரை எப்படி சமாளிக்கிறது? அத்தியாவசியக் கடமைகளையும், வேலைகளையும் அதனுடைய எதிர்காலத்
திருமணம் முடிஞ்சாச்சுன்னா தினமும் ஒதுக்கித் தள்ளச் செய்து விட்டால், அதனால் போகும் நீங்கள் தள்ளா6 காலையில் சீக்கிரமே எழுந்துக்கணுமே? எனக்கு ஏற்படும் இழப்பு உங்கள் காதலைக் கொண்டாட இருக்கும் வகையில், இப் ஒத்தே வராத பழக்கம் இது எப்படிச் சமாளிக்கப் முடியாமல் செய்துவிடும். வேண்டும். போகிறேன். இவர் எனக்கு அலாரம் வைத்துக் ষ্টা:গুল্প: প্ত * அதிகாலை சீக்கி கொடுக்கப்போவதில்லை என்கிறார். என்ன உங்கள் கேள்விகளுக்குப்பதில் : சிரமம்தான். இன்றே ஒரு செய்யலாம்? ------------ ---
A ۔ ۔ ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ۔ வாங்கி எப்படி இயக்குவ: 8. சொன்ன நேரத்தில் வராமல் இருந்ததற்கு கொண்டு நாளை : இதுபோன்று பலவிதமாய் யோசிக்கும் நீங்கள் நீங்கள் சந்தேகப்படும்படியாக எந்தக் காரணமும்
அடிப்படையாக ஒரு விஷயத்தைப் புரிந்து இருந்து விடாது. எனவே முதலில் சந்தேகத்தை கொள்ளப் பழகுங்கள். இ
e
6mrib 63 so5ī6š
முரசு வாசகர்களுக்கான பரிசுப் ே
கேள்வி இல்லை$1 பதில் இல்லை! uqS cELGGrLT cCTCStTLhL LLLg TLMLhGTTLGGTTMLeL வயது, பால் வேறுபாடிண்றி வாசகர் பங்கு ெ
ரசு வாசகர்களுக்கான பரிசுப் ே --------------- جیسےجانے -
அதர் ஷி டசாலி முறையில் தோ படுவார்.
工 அ? ஒவ்வெ
அ மேலேயுள் நிரப்பி தபால் அட் ஒட்டி அனுப்பி மானது. (பிரத கொள்ளப்படமாட்
அ? ஒருவர் ஒ பட்ட கூப்பன்கை
அனுப்பி வைக்க :ே
உண்மை - நேர்மை - வெளிப்படைத்தன்மை வாரம் ஒரு அ 山二 dinhibiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii -------- جعيتيتيسمسيسيبسس முரசு பரிசுப்
6 e------------------------------ தினமுரசுجحے ------- கூப்பனை அனுப்ப வேண்டிய கடைசித் திகதி: g.6lu. Sa
15 (28 2006 கொழு
பி. சாந்தி லுசில்டா, 302s, 8
பரிசு பெறும் 6ao les. Tao
அதிர்ஷ்டசாலி உடனடியாக எம்முடன் தொடர்பு
10.16, 2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வர் என்ன காரணம் அப்படியே ஏற்றுக்
ாசம் முக்கியம்ங்க, ாங்கலாம். தவிப்புக் Jü UTsä5ä ாவின் அன்புக்கு
iறும் இல்லையே?
ஆடம்பரச் செலவு ல் நீங்கள் என்ன 3rd of UGTUST ம் நகையுமாக வாங்கப் பா? இரண்டு நாட்கள் ஆயிரம் ரூபாய் பியூட்டி கொடுக்கப் பா? அவருடைய ஒரே ஒரு நாள் மகிழ்ச்சிக் த அவர் தத் தடுப்பதில் நியாயம்
தேவையான பொருட்கள் : சால்ட் பிரப் பெரிய சைஸ் - 6 உருளைக் கிழங்கு வேகவைத்து உதிர்த்தது
3 கப்
யிடங்களிலும் உங்கள் - கரட் பீட்ரூட் துருவியது 2 கப்
க கோர்த்து நடந்து டும் என்று எதிர்பார்ப்பது ர்கள் எதிரில் நீங்கள் க் கொள்ளும் ஆசை முக்கியமா? பம் தான். அவருடைய கா மகப்பேறு என்று அவை தவிர்க்க ன்றன. என்ன செய்ய
தடை போட்டு கொள்ளாதீர்கள்,
உப்பு தேவையான அளவு தயிர் (புளிப்பில்லாதது 3 கப் சர்க்கரை 2 தேக்கரண்டி
சீரகப்பொடி 1 தேக்கரண்டி
மஞ்சள் ப்ொடி க்ரப் பொடி, கரம் மசாலா,
கொத்தமல்லி பொடியாக நறுக்கியது . 12 கப்
பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்,
முறை :
வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளிக்கவும். நறுக்கிய
GF65FODDITIG: TD 3606)IGLITLD
தொகுத்தத் தருவது -ஷோபா
வெங்காயத்தை நன்றாக வதக்கவும் பட்டாணி, கரட் பீட்ரூட் துருவல் சேர்த்து மிதமான தீயில் வதக்கி சிறிது நேரம் முடிவைக்கவும். பின்பு கரம் மசாலா, காரப்பொடி, மஞ்சள் பொடி, உப்பு இவைகளை சேர்த்து நன்றாக வதக்கியவுடன் உதிர்த்து வைத்தி ருக்கும் உருளைக்கிழங்கைச் சேர்த்து நன்கு சுருள வதக்கவும் பிரட்டை தண்ணீரில் நனைத்து இரண்டு கைகளுக்குமிடையே வைத்து நன்றாக ::
இரண்டு பிரட்டிற்கு இடையிலோ அல்லது ஸ்லைஸின் நடுவிலோ காய்கறிகளை வைத்து நன்கு மூடி வைக்கவும். தேவைக்கேற்ற வடிவத்தில் (உருண்டையாகவோ, தட்டையாகவோ செய்து எண்ணெயில் சிவக்கும் பதத்தில் பொரித்தெடுக்கவும்)
தயிரில் சர்க்கரைச் சேர்த்து நன்றாகக் கடைந்து பொரித்து வைத்திருக்கும் கட்லட் மீது இரண்டு டி ஸ்பூன் அதன் மேல் சீரகப் பொடி கொத்துமல்லி தூவி பரிமாறவும்.
இருவரும் மிகவும் வேண்டும். உங்கள் ழந்தை பிறக்கும்
gitalia - Dâifi AIgAr? ilan üst
க்குத் திருமணம் செய்யப் யோசித்து வைத்தால், நயாராகி விடுவீர்களா, ந்து ஒரு முடிவுக்கு திருமணம் செய்த பிறகு, தேவைக்கு உதவப் மையால் அவதிப்படாமல் போதே திட்டமிட
மனிதனின் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் கண்ணாடியாக முகம் உள்ளது. சோகம், மகிழ்ச்சி, விரக்தி, கோபம், அருவருப்பு எனப் பல வகையான உணர்வுகளை ஒருவன் பூட்டிக்கொள்ள நினைத்தாலும் அது முடியாது. இப்படிப்பட்ட முகத்துக்கு அழகு
ரம் எழுந்து கொள்வது
அலாரம் டைம் பீஸ் து என்பதைக் கற்றுக் சீக்கிரம் எழுந்து துதான் ஒரே தீர்வு
రాలి|
3.
தருவது எது? சிரிப்புத் தான்.
சிரிப்பு இல்லாத முகம் தெய்வம் இல்லாத கோவில் போன்றது என்று சொல்லலாம். கள்ளங் கபடமற்ற குழந்தைகள் சிரிப்பதைப் பார்த்தால் சகல சோகங்களும் ஓடி விடும். அதைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும், அதுபோல சிலர் எப்போதும் சிரித்த முகத்துடன் பொலிவுடன் காணப்படுவர். இத்தகைய நபர்களிடம் பழகுவதற்கு அனைவரும் விரும்புவர். சிரித்த முகம் தன்னம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் கொண்டு வருகிறது. சிரிப்பைப் பொறுத்தவரை பல வகைகள் உண்டு. இருப்பினும் வாய்விட்டு, பல் ஈறுகள் தெரிய சிரிப்பது உடம்புக்கு ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதுபோல வாய் விட்டுச் சிரிக்க வேண்டுமென்றால் பற்கள் முத்துப்
ாரு வாரமும் குலுக்கல் ர்ந்தெடுக் கப்
ர்ள கூப்பனை டையில் மட்டும் னால் போது திகள் ஏற்றுக் ட்டாது).
ஒன்றுக்கு மேற் ள அனுப்பலாம்.
வணிடிய முகவரி போல இருக்க வேண்டும். பல்
ஈறுகள் தெளிவாக இருக்க வேண்டும். jlijGnj2LEFTGal ஆனால் கறை படிந்த மஞ்சள் நிறம், Bump -34 ஒன்றிரண்டு பற்கள் காணாமல்
TJ OG போதல், பற்கள் அரித்து - 772 காணப்படுவது, பற்குழி, துர்நாற்றம்
போன்ற பிரச்சினைகள் இருப்பவர்களால் இதுபோல சிரிக்க
முடியுமா? அவர்கள் உண்மையிலேயே சிரிக்க வேண்டும் என்று நினைத்தாலும், பல பிரச்சினைகளை நினைத்து வாயை மூடிக் கொள்வார்கள். அல்லது நமுட்டுச் சிரிப்பு சிரிப்பார்கள்.
கொள்ளவும்.
D6h i UBGr
இதுபோன்ற நமுட்டுச் சிரிப்பால் ஒரு பயனும் இல்லை.
வாய் விட்டுச் சிரிக்கும்போது முகத்தில் உள்ள தசைகள் நன்றாக இயக்கப்படுவதால் முகம் பொலிவடைகிறது. தோற்றத்தில் நன்றாக இருப்பவர்கள், தங்களைப் பற்றி நல்லவிதமாக உணர்கிறார்கள். இதனால் சமுதாயத்தில் உள்ளவர்களிடம் சகஜமாகப் பழக முடிகிறது. தன்னம்பிக்கையுடன் இருப்பதால் வாழ்க்கையில் உயர்வான நிலையை அடைகிறார்கள். ஆனால் வாய்விட்டுச் சிரிக்காதவர்கள் தன்னம்பிக்கை குறைந்து காணப்படுவதால், சமுதாயத்துடன் இணைந்து பழகுவதில் பின்தங்கி இருப்பார்கள். ஒருவேளை அவர்களுடைய பல் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டால், எல்லாம் நார்மலாகி விடும். தன்னம்பிக்கை அதிகரித்து, நிலையும் உயரும்.
பல் குறைபாடுகளைச் சீர் செய்வதால் 2 லாபம் கிடைக்கிறது. ஒன்று, ஒவ்வொருவரும் தங்களைப்
பற்றி நல்ல விதமாக உணர்வதால், தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இன்னொன்று ஆபத்தான பல் நோய்களும் அகற்றப்படுகின்றன. உதாரணத்துக்கு ஒருவருக்கு, பற்கள் அதிக இடைவெளி விட்டு இருப்பதாக வைத்துக் கொள்வோம். இந்நிலையில் உணவு உண்ட பிறகு, உணவு துணுக்குகள் இந்த இடைவெளிகளில் போய் தங்கும். அப்போது என்னதான் பிரஷ்ஷை வைத்துத் தேய்த்தாலும் உணவுத் துகள் வெளிவராது. இந்நிலையில் என்ன ஆகும்? நாளடைவில் பாக்டீரிய கிருமிகள் குடிபுகுந்து பற்களை அழித்து விடும். இதுதவிர வாயில் துர்நாற்றம் உண்டாவதால், அடுத்தவருடன் பேசத் தயங்குவர்.
வாழ்க்கையில் தன்னம்பிக்கை அதிகரிக்க முதலில் பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் வாய்விட்டுச்
சிரியுங்கள். O 5

Page 16
X SU-9.
காட்டையிலிருந்து அவர்கள்
வெளிப்பட, வெளிப்பட மேலும் அதிகமான பொலிஸ்காரர்கள் துப்பாக்கி அல்லது இலேசான மெஷின் கன் ஏந்திக் கொண்டு வந்து சேர்ந்தார்கள். இரண்டு கெஜம் தள்ளினாற் போல் கைதிகள் குழுவுடன் சேர்ந்து நடந்தார்கள் இவர்கள்.
கப்பலேறுவதைப் பார்ப்பத்
பெரும் கூட்டம் கூடியிருந்தது. அவர்களைத் தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தது இன்னொரு பொலிஸ் Sட்டாளும், துறைமுகத்தை நோக்கிப் பாதி வழி சென்றிருப்போம். ஒரு வீட்டின் ஜன்னல்களிலிருந்து சீழ்க்கையொலி கேட்டது. நிமிர்ந்து பார்த்தேன். என் மனைவி நீனெட்டும், என் நண்பனொருவனும் தென்பட்டார்கள். இன்னொரு ஜன்னலில் தேகாவின் மனைவி பாலாவும் சிநேகிதனொருவனும் இருந்தார்கள். தேகாவும் அவர்களைப் பார்த்தான். எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் வரை அந்த ஜன்னல்களில் பார்வையைப் பதித்தபடியே நாங்கள் அணிவகுத்தோம். அதுதான் நான் என் மனைவியைக் கடைசியாகப் பார்த்தது. அதற்கு வெகு காலம் கழித்து அந்த நண்பனும் ஒரு விமானத் தாக்குதலின் போது இறந்து விட்டான். -
எங்களில் யாரும் பேசவில்லை. முழு நிசப்தம் நிலவிற்று. ஆயிரத்துத் தொண்ணுறு பேர் இந்த அன்றாட வாழ்விலிருந்து அடியோடு மறைந்து போகவிருக்கிறார்கள் என்பதை ஒவ்வொருவரும் அறிந்திருந்தார்கள். கூட்டத்திலிருந்த எவரும், எந்தப் பொலிஸ்காரரும், எந்தக் கைதியும், எந்த வார்டரும் அந்த நிமிடத்தின் மோனத்தைக் கலைக்கத் தயாராயில்லை.
கப்பலில் ஏறினோம் நாங்கள் நாற்பது பேரும், கப்பலின் கீழ்ப்பகுதிக்கு அனுப்பப்பட்டோம். தடித்த கம்பிகள் போட்ட கூண்டு அது. அங்கே ஓர் அறிவிப்புப் பலகையைக் கண்டேன். 'ஹால் நம்பர் - 40 பேர். தனிப்பிரிவு தொடர்ந்த கண்டிப்பான பாரா',
ஒவ்வொருவருக்கும் ஒரு தூளித் துணி சுருட்டிக் கொடுத்தார்கள். அருகிலேயே அவற்றை மாட்டுவதற்கு நிறைய கொக்கிகள் தென்பட்டன.
யாரோ என் கையைப் பிடித்தார்கள்.
நாங்கள் கடல் கடந்த சிறைக்காகக்
hக துவாரம் முடி வைத்திருக்கிறார்கள்.
ஜூலட்தான். அவனுக்கு இதைப்பற்றி அனைத்தும் தெரியும். பத்து வருடங்களுக்கு முன் இதேபோல் ஒரு பயணம் சென்றவனாயிற்றே எப்படி வசதி செய்து கொள்வதென்று அவனுக்குத் தெரிந்தது. "இந்தப் பக்கமாய் வா. தூளித் துணியை மாட்டப் போகிற இடத்திலேயே உன் பையையும் மாட்டு இதோ, இங்கே இரண்டு ஜன்னல்
ஆனால் நாம் கடலில் போக ஆரம்பித்ததும் திறந்து விடுவார்கள். இந்தக் கூண்டில் மற்ற இடங்களைவிட இங்கே சுத்தமான காற்று கிடைக்கும்" என்றான்.
தேகாவை அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். நாங்கள் பேசிக் கொண்டிருந்த சமயம் ஒரு கைதி அந்த இடத்துக்கு வந்தான். ஜூலட் கையை நீட்டி அவன் பாதையை மறித்தான். "அக்கரைச் சிறைக்கு உயிரோடு போய்ச் சேரவேண்டுமென்று ஆசையிருந்தால் இனி இந்தப் பக்கம் வராதே, புரிகிறதா?" என்றான்.
"சரி" என்றான் அவன், "ஏன் என்று தெரிகிறதா?" "தெரிகிறது." "பிடி ஓட்டம்." அந்த ஆள் போய்விட்டான்.
ஜூலட் தன் பலத்தைக் காட்டிய விதத்தைக் கண்டு தேகாவுக்கு ஒரே மகிழ்ச்சி அதை அவன் மறைக்கவுமில்லை. "நீங்கள் இரண்டு பேரும் இருக்கிற வரையில் நான் நிம்மதியாகத் தூங்கலாம்" என்றான்.
"எங்களுடன் இருக்கும் போது உனக்குக் கிடைக்கிற பந்தோபஸ்து, கடற்கரையில் எந்த மாளிகையிலும் கிடைக்காது" என்றான் ஜூலட்
பதினெட்டு நாள் நடைபெற்றது கடல் பிரயாணம், ஒரே ஒரு பரபரப்பான சம்பவம் தான் நிகழ்ந்தது.
ஒரு கைதியை ஏணியோடு வைத்துக் கட்டி, உப்புத் தண்ணீரில் தோய்த்த கயிற்றால் அடி அடியென்று அடித்தார்கள்.
நள்ளிரவு இருக்கும். விலென்ற ஒரு கூச்சல் எங்கள் அனைவரையும் எழுப்பி விட்டது.
ஓர் ஆள் செத்துக் கிடந்தான். ஒரு
நீளமான கத்தி பாய் அவனுடைய இரண்டு நடுவே, தூளியில் படு கீழிருந்து குத்தியிருக் தூளித் துணியைப் ெ கத்தி பாய்ந்திருந்தது பயங்கரமான கத்தி எட்டங்குல நீளம். இ அல்லது முப்பது வா துப்பாக்கியும் ரிவால்6 தடதடவென்று ஓடி வ "உடையைக் கழற்று ஜல்தி கண் முடிக் 8 நேரத்தில் நடக்க வே கத்தினார்கள்.
அனைவரும் ஆ6 களைந்தார்கள். சோ போகிறார்கள் என்பை கொண்டேன் நான். எ பாதத்தின் அடியில் ை கொண்டேன். ஆனால் கிழித்து விடாதபடி உ இடது காலில் தாங்கி காலை இலேசாக ை கொண்டேன். எப்படிே பாதம் நன்கு முடிக் ( நான்கு வார்டர்க வந்து துணிகளையும், பரிசோதிக்கலானார்கள் ஆயுதங்களை வெளிே கம்பிகளுக்கு வெளிே மற்றக் காவலர்கள் எ கண்வைத்துக் கவனித் கொண்டிருந்தார்கள், ! காவலரின் குரல் கேட் துளி அசைந்தாலும் 8 அவர் உயிர் தொலை சோதனையின் ே கத்திகள், இரண்டு நீ ஆணிகள், ஒரு கார்க் தங்கக்குழாய் ஆகிய6 கண்டெடுக்கப்பட்டன. தளத்துக்குக் கொண்டு நிர்வாணமாகவே, இர டாக்டர்கள், கப்பலின் ஆகியோருடன் கைதி: தலைமை அதிகாரி ே என்பவர் வந்தார்.
காவலர்கள் போ6 கூண்டுக்குள் இருந்த உடையைத் திரும்ப கொண்டார்கள். ஆர்ட காத்திராமல் நானும் திரும்ப எடுத்து வைத் தளத்தின் கோடிக் நின்றுகொண்டார்கள் மேஜர் நின்று கொண் அதிகாரிகளுடன் அவர் ஆறு நிர்வாணக் கை; 'அட்டென்ஸனில் நி சோதனையை நட பொலிஸ்காரன் ஒரு க "இது இவனுடையது." சொந்தக்காரனைக் கா "ஆம் என்னுடைய ஒப்புக்கொண்டான் சை
"ரைட் பிரயாண வரையில் எஞ்சினுக்கு அறையில் இவனை அ
வையுங்கள்" என்று உ
பிறப்பித்தார் மேஜர்
இதேபோல் இன்னி ஆணி, கத்தி, கார்க், ஆகியவற்றை வைத்தி காட்டப்பட்டான். ஒவ்ெ தன்னுடையதுதான் எ6 ஒப்புக்கொண்டான். ஒ6 இரண்டு வார்டர் கூட சென்றான் - ஆடையி
கடைசியில் ஒரே தங்கக் குழாயும் தான் கிடந்தன. அந்த இரண சொந்தக்காரன் ஒரே மிஞ்சியிருந்தான்.
இவன் இளம் வய 24 வயதுதான் இருக்கு வீரன் போல் உடம்பு இருந்தது. ஐந்தடி பத்: உயரமிருக்கும். நீலக் "இது உன்னுடை தங்கக் குழாயைக் கா "ஆமாம். என்னது "இதற்குள் என்ன என்று மேஜர் அந்தத் எடுத்து வைத்துக் கெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந்திருந்தது
தோள்களுக்கும்
நித்திருக்கும்போது
O 韃 BIJų görŘEGGMÖésiglasifišgih கிறார்கள் யாரோ, O "... finities
உண்மையிலேயே 蠶繼
கூர்ப்பக்கம் மட்டும்
ருபத்தைந்து - லெபனான் மீதான தாக்குதல் இரண்டாவது லெபனானுக்குள் இருந்த அவர்களுடைய சிரிய ர்டர்கள் வாரத்தை அடைந்துள்ள நேரத்தில், இஸ்ரேலிய எதிர்ப்பு நண்பர்கள், சமூகத்தில் வசதியான வருமாகத் துருப்புக்கள் கொலைகாரத்தனமான வான்வழி அடுக்குகளில் இருப்பவர்கள் ஹரியின் கொலை ந்தார்கள். குண்டுவீர்சென முழு அளவு படையெடுப்பிற்குத் யைப் பயன்படுத்தி செடர் புரட்சி என்று அழைக்கப் ங்கள் எல்லோரும் தயாராகி விட்டனர். மேலும் போரின் பல படுவதைத் தொடங்கினர். இது கடந்த ஆண்டு 5ண் திறக்கும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஏகாதிபத்திய சிரிய படைகள் திரும்பப் பெறப்பட்டதில்
1ண்டும்!" என்று நோக்கங்களும் இன்னும் தெளிவாகியுள்ளன. முடிவடைந்தது. அப்படைகள் 1970களில் இருந்து
அமெரிக்காவின் முழு அரசியல், நிதிய இராணுவ லெபனானை ஆக்கிரமித்திருந்தன. டைகளைக் ஆதரவுடன் சியோனிச ஆட்சி லெபனானை ஒரு * உண்மையில் சிரிய ஆட்சி கொலையின் நனை போடப் ශිෂු பின்னணியில் இருந்தால், அமெரிக்க இஸ்ரேலிய தக் கண்டு Life 2 ܀܀ திட்டமான சிரியாவை லெபனானில் இருந்து
விரட்டுவதற்கு ஹரிரி தன்னுடைய ஆதரவைக் -- شہستہ ، வலது கொடுத்தார் என்று நம்பிக்கை பெற்றிருந்ததன் 0வததுக காரணமாக வறிய ஷியைட் மக்களிடையே பெரும் *ఖ ஆதரவைப் பெற்றுள்ளதுடன் லெபனானுக்கு பளு தெற்கிலும் ஆதிக்கத்தைக் கொண்டுள்ள ஹெஸ் 5. காண்டு வலது பொல்லா இயக்கத்தின் மீதான தாக்குதலுக்கான வததுக -------------- ہستئش தயாரிப்பில் அது மேற்கொள்ளப்பட்டிருக்கும்.
இஸ்ரேல் ஆளுகைக்குட்பட்ட பாதுகாப்பு நாடாக இதைத் தொடர்ந்து டமாஸ்கஸில் இருக்கும்
யா கத்தியைப் ற்றும் முயற்சியில் ஈடுபட்டுள் ப்கானிலம் கொண்டது. மறுமுயறயில் ஈடுபட்டுள்ளது ஆகலுைம் பாத்திச ஆட்சிக்கு எதிரான ஒரு தாக்குதலும் ள் கூண்டுக்குள் ஈராக் கிலும் நிகழ்த்தப்பட்ட படையெடுப்புக்களில் இருக்கும் என்பதை அது நன்கு அறிந்திருந்தது.
காலணிகளையும் ஆரம்பித்த மத்திய கிழக்கு மத்திய ஆசியாவின் ஆனால், வேறுவிதமாகப் பார்த்தால், அக் ர், தங்களுடைய : ಛನ್ತ ཚོའི་ கொலை இஸ்ரேலிய அல்லது அமெரிக்க உளவுத் d r ரமடைநது தொடரு பிரிவுகளினால் இே :::::::::::::::::::::: யே வைத்துவிட்டு இராணுவ நடவடிக்கை உள்ளது. இதன் இலக்கு துறை பிரிவுகளினால் இதே திட்டத்தைச்
ய நின்றிகர் * 、 , A,- 捻射 செயல்படுத்தும் நோக்கத்திற்காக ஒரு போலிக் ಙ್ಗಃ முழுப்பகுதியிலும் அமெரிக்காவின் ஆதிக்கத்தை காண கூற துக் நிலைநிறுத்துவதாகும். . . . . . . முடியும் எப்படிப் பார்த்தாலும், தற்போதைய தலைமைக் ஹெஸ்பெல்லாவை லெபனானுக்குள் ஒரு இஸ்ரேலிய தாக்குதல் இத்தகைய செயற்ப்ட்
இராணுவ அரசியல் சக்தி என்னும் நிலையில் டைத்தின் துல்லிப்ாகக் கொண்டுள்ளது செர்
W . . .
iಸ್ನೈ இருந்து அகற்றும் இபோரின் உடனடி நோக்கம் புரட்சியே இஸ்ரேலிய அமெரிக்கர்களிட்ைடு
அததே இஸ்ரேலிய அமெரிக்க ஆதிக்கம் நாட்டிற்குள் ஏமாற்றம் தரும் விளைவுகளைத்தான் தோற்று நதது." வராமல் தடுத்து நிறுத்த முற்படும் அனைத்து ஆrr: ாது முனறு. வெகுஜன இயக்கத்திற்கும் எதிராக செயல்படுத்தப் கொண்டுவந்த ஐ.நா.வின் பாதுகாப்புக்குழு ாமான கூர தீட்டிய படுகிறது. புஷ் நிர்வாகமும் அதன் ஜெருசலேம் 2రా
ஸ்கரு, ஒரு நண்பர்களும் இதைக் கீழ்க்கண்டவற்றிற்கு முக்கிய
Ꮱ06] மானக் கட்டமாகக் கருதுகின்றன. ஆறு பேர் 1). சிரியாவில் உள்ள பாத்திச ஆட்சியை } வரப்பட்டார்கள் அகற்றுதல், மற்றும் ண்டு இராணுவ 2) ஈரானுக்கு எதிராக முழு அளவு போரைத் 移 காப்டன் ಇತ್ಥನ್ತಿ கமும், புஷ் நிர்வாகமும் : 8::::::::::::: Es கள் குழுவின் இஸ்ரேலிய அரசாங்கமும்,புஷ் நிர்வாகமும் ர்மான விதிகளின் கீழ் லெபனானில் இருந்து மஜர் போட் முடிவில்லாத பிரசாரங்களை மீண்டும், மீண்டும் 蠶 நீல் பெறுதல் கட்டாய கூறிவருவது லெபனானுக்கு எதிரான 'இது மாயிற்று. ஆனால், அதன் நட்பு அமைப்பான னவுடன் ஒரு தற்காப்பு நடவடிக்கை என்பதும் இதற்குத் ஹெஸ்பொல்லாவின் சக்தி பாதிக்கப்படாமல் எல்லோரும் ಟ್ವಿಟ್ಟೈಥಿಲಕ್ಸಿಡಿಗಳಲ್ಲಿ படையினர் இருந்தது. அணிந்து சிறைபிடிக்கப்பட்டது என்பதுமேயாகும் அறிவார்ந்த உண்மையில் சிரிய எதிர்ப்புப் போராட்டத்தின் ருக்காகக் இந்தக் கூற்றுக்கு கட்டத்தில் பெய்ரூட்டில் பெரும் விளம்பரத் என் கத்தியைத் எவ்வித நம்பகத்தன்மையும் இல்லை. துடன் மரோனைட் கிறிஸ்தவ சக்திகளும் மற்ற
西 த Gogollsig) p. 676T Financial Times க் கொண்டேன். ---------------- - - - வாஷிங்டனுடன் பிணைந்த லெபனானியக் 型 தன்னுடைய முக்கிய தலையங்கத்தில் ஜூலை ாஷங்டனுடன. பன :حجبرA^:::::.:.:::::::::::::::::::::::::.::::::::::::::: குச் சென்று கட்சிகளும் அமைந்திருந்தது. ஹெல்பொல்லாவும்
17 அன்று "லெபனானை இஸ்ரேல் நிலம், கடல்,
ஆகாயம் மூலம் குண்டு வீச்சிற்கு ஆளாக்கியது. இன்னும் அதிகமான எதிர் ஆர்ப்பாட்டங்களை
வார்டர்கள். நடுவே - - - --------- - - - 33:::::::::
நிகழ்த்தி தலைநகரத்தின் தெருக்களுக்கு
"; பிற ஹெஸ்பொல்லாவின் கடந்தவார எல்லை கடந்த ாயிரக்கணக்கான மக்களைக் கொண்
356T எதிரே அநத செயலுக்கு விடையிறுப்பதற்கு இப்பொழுது புதிய உள்நாட்டுப் போர் : நிகளும் இஸ்லாமிய கெரில்லாக்களால் பிடிக்கப்பட்ட விடுமோ என்ற கவலையில் செடர் புரட்சியை றுததபபடடாரகள. இரண்டு இஸ்ரேலியப் படையினரை மீட்பது ஒட்டி ஏற்பட்ட அரசாங்கம் ஓர் உடன்பாட்டிற்கு த்திய என்பதைக் காட்டிலும் கூடுதலான தன்மையை வந்தது. அதன்படி ஹெஸ்பொல்லாவின்
த்தியை எடுத்தான். அடைந்து விட்டது. ஒருவேளை ஆரம்பத்தில் Ús கள் கபினெட் மங் சபையில்
என்று அதன் இருந்தே அப்படித்தான் இருந்திருக்கவேண்டும்" ': ந்திரி
ட்டினான். என்று எழுதியுள்ளது. ်ညှိုး பதுதான்" என்று இதேபோன்ற, மதிப்பீடுகள்தான் வாஷிங்டன் bჭჩ|, போஸ்ட் மற்றும் வோல்ஸ் ட்ரீட் ஜேர்னல் மற்றும் *※- > முடிகிற கணக்கிலடங்கா சர்வதேச செய்தித்தாள்களிலும் ஜூலை 20 அன்று வெளியிட்ட கட்டுரை
நேர்மேலேயுள்ள வெளியிடப்பட்டுள்ளன. இப்பொழுது மிகவும் ஒன்றில் நியூயோர்க் டைம்ஸ், புஷ் நிர்வாகம்
புடைத்து வெளிப்படையாகிவிட்டதைத்தான் அவை மற்றும் அமெரிக்க ஆளும் வட்டங்களில் பிரதி த்தரவு கூறுகின்றன. நீண்டகால ஆக்கிரமிப்புத் திட்டத்தை பலித்த பெருந்திகைப்பைப் பற்றி எழுதியதாவது - அடைவதுதான் இஸ்ரேல், லெப்னான் மீது "மூன்று தசாப்தங்கள் இருந்த சீரிய கட்டுப்பாட்டை
முடிவிற்குக் கொண்டு வந்த செடர் புரட்சி என அழைக்கப்பட்ட நிகழ்வில் வெளிப்பட்ட நம்பிக்
ன்னான் இன்னின்னத்தும் தக்குதல் ஆகும்ட
ஸகரு கைகள் ஒருபுறம் இருந்தாலும், அரசியல் ருநதான எனறு அலுவலகங்கள் மதத்தால் பகிர்ந்து கொள்ளப்படும் வாருவனும ஒரு அமைப்பின் இறுக்கமான குறுகிய பிடிக்குள் TOI அரசாங்கம் சிக்கிக் கொண்டுள்ளது" (டைம்ஸும் வொருவனும் லெபனானின் தெற்கில் உள்ள அண்டை நாட்டுக்கு வர, மேலேறிச் இத்தகைய "குறுகிய இறுக்கமான பிடி" பற்றிய Iல்லாமலே, ஆட்சேபனைகளை கொண்டது கிடையாது. அது ஒரு கத்தியும், ஒரு 8 அனைத்து அரசியல் அதிகாரமும் ஒரு மதத்தின் தரையில் ை பிரதிநிதிகளால் எடுத்துக்கொள்ளப்படுவதுடன் டுக்கும் சமீபத்திய நிகழ்வுகள் இன்னும் தெளிவான மட்மல்லாமல் தன்னையே அது யூதர்கள் அரசு"
ஆள்தான் முன்னோக்கில் பெப்ரவரி 2005இல் லெபனானிய என்றும் வரையறுத்துக் கொண்டுள்ளது)
■湖 பில்லியனரும் முன்னாள் பிரதம மந்திரியுமான இக்கருத்து லெபனானிய மக்கள் மீதான
தினன், 23 அல்லது ரபிக் ஹரிரி படுகொலை செய்யப்பட்டதன் தற்போதைய தாக்குதல்களின் உண்மை நோக் ம், விளையாட்டு முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன. கத்தைச் சுட்டிக்காட்டுகிறது. இதன் நோக்கம் வாட்ட சாட்டமாக சிரியாவின் நண்பரான எமிலி லஹெட் அந்நாட்டை மறுசீரமைப்பிற்கு முற்றிலும் உட்படுத்
தன்னுடைய லெபனானின் ஜனாதிபதி பதவிக் துவதாகும் அதில் பாலஸ்தீனியசார்பு இஸ்ரேலிய
ஃ காலத்தை நீடிப்பதற்கு ஹரி எதிர்ப்புத் தெரிவித் எதிர்ப்பு உணர்வுடைய ஷியைட் மக்கள் முற்றிலும் பக கானே? தபின் அதையொட்டி தன்னுடைய பிரதம மந்திரிப் நசுக்கப்படவேண்டும் அமெரிக்க சார்பு உடைய ಘ್ವಿ '. பதவியை இராஜிநாமாச் செய்த நான்கு மாதங் வலதுசாரி சக்திகள், எல்லாவற்றிற்கும் மேலாக கடடரகள. களுக்குப் பின்னர் பெய்ருட்டில் இவருடைய கிறிஸ்தவ பலாஞ்சிஸ்ட் மிகப் பெரிய அளவில்
கார்கள் அணிவகுப்பு பெரும் வெடிப்பினால் விரிவுபடுத்தப்படவேண்டும். இருக்கிறது, தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு ஹரி 1975இல் இருந்து 1990 வரை பெரும் தங்கக்குழாயை கொலையுண்டர் அமெரிக்கவும், இந்நாட்டின் சேதத்தை விளைவித்தலெபனானிய உள்நாட்டுப் ண்டு கேட்டார். முன்னாள் காலனித்துவ ஆட்சியாளருமான பேரின் விளைவை தலைகீழாக்கிவிட வேண்டும்
பிரான்ஸும் உடனே ஹரிரியின் மரணத்திற்கு
பட்டம்பூச்சி பறக்கும்) டமாஸ்கஸ்தான் காரணம் என்று குற்றஞ் சாட்டின. (தொடர்ச்சி 2 ஆம் பக்கம் )
ஆக 10 - 16, 2006

Page 17
அந்த மர்பி படுக்கையும் இவருக்கு போல பலமொழிகளில், பல படங்களில், உத்திகள் மீண்டும், !
எதிரியாக முளைக்கிறது. இவன் பல இடங்களில் இடத்தையும் பெற்றன. உபயோகப்படுத்தப்பட்
கேவலம் மனிதன் தானே. இவன் 酸 ஒருவர பளார பளார
சொல்வதை இயந்திரமாகிய நான் கொள்வது. அடிக்க கேட்பானேன் என்ற எண்ணம் அதற்கு! இந்த அறைந்து கொ இவர் விசையை அமுக்கினால் அது ஆங்கிலத்தில் ஸ்லே கீழே வருகிறது. இவர் படுப்பதற்கு முன் Sick) இது சர்க்கஸ் அது தானாகவே சென்று உள்ளே அழைபபாரகள. கோ பதுங்கிக் கொள்கிறது விடுவாரா உபயோகப்படுத்தி வ சாப்ளின் அத்துடன் ஒரு போராட்டமே மெல்லிய பலகைகள நடத்துகிறார். இவரைக் கீழே தள்ளி வைககபபLடிருககும. அவர் மேல் படுக்கிறது படுக்கை விடாமல் போராடுகிறார். படுக்கை இரண்டாக உடைந்து சட்டம் மட்டும் கீழே விழுகிறது. இவரைத் தரையில் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கிறது படுக்கை, அத்துடன் போராட முடியாமல் குளியல் அறைக்குச் செல்கிறார் சாப்ளின் குடி மயக்கத்தை விலக்க அப்படியே ஆடைகளோடு ஷவருக்கு (Shower) அடியில் நிற்கிறார். நன்றாக நனைந்து விட்டார் சாப்ளின், அணிந்திருந்த 'சூட்டோடு. அந்த
'LDjilgri) GDIT' (Murphy's Law அறையும் பொழுது L என்று ஒன்று உண்டு. உயிரில்லாத இந்தப் பலகையை ப பொருட்கள், மனிதனைப் படாத பாடு அறைந்தாற் போல் த படுத்தும் என்ற ஒரு சித்தாந்தம் அது ஓசை வரும் அந்தக் அவசர அவசரமாக ஒரு முக்கியமான ஸ்டிக் அர்த்தம் அதி
வேலைக்காக வெளியே செல்லும் வெறும் கூத்தாக இரு பொழுது ஆடையில் ஒரு பட்டன் அறுந்து காட்சிகளுக்கே ஸ்ே கீழே விழும். டாக்ஸியிலிருந்து என்ற பெயர் வழக்க: இறங்கும் பொழுது பணத்தை சாதாரணமாக மனித
பர்ஸிலிருந்து எடுக்கும் நேரத்தில் காசு பலரை அறைய வே6 பர்ஸிலிருந்து விடைபெற்று டாக்ஸிக்குள் தோன்றுவது சகஜம்.
ஈரமான நிலையில் அவர் நிம்மதியாகத் அடியில் விழுந்துவிடும். காரணமாக அபபடிச தூங்கக்கூடிய ஒரே இடம் பாத் டப் இவைகளெல்லாம், தனனுடைய திரைப்படத்தில் ଦୃ () । (Bath Tub) தண்ணீர் நிறைந்த சுயநலத்திற்காக உயிரில்லாத பலமான ஒருததனை குளியல் தொட்டியில் சுகமாகத் பொருட்களை மனிதன் எனறால அதைக கை தூங்குகிறார் சாப்ளின், உபயோகிக்கிறான் என்பதை எதிர்த்து இயல்பு பலசாலியை 'ஒன்.ஏ.எம். பிரமாத வெற்றி அவைகள் பழிதீர்த்துக் கொள்கின்றன என்ற சந்தோஷம் இ பெற்றது. அதில் மிருக எனறார மர்பி அதுதான மர்பிஸ் லா, வகையான நகைசசுெ பொம்மைகளோடு அவர் பட்ட ஆரம்ப காலத்திலிருந்தே அதுவும் பெறுவதற்குக் கரண இன்னல்கள் போன்ற கட்சிகளெல்லாம் திரைப்படம் ஊமையாக இருந்த பொழுது திடீரென்று கீழே உலகெங்கும் புகழ்பெற்றது. வழக்கம் மக்களைச் சிரிக்க வைக்க இரண்டு பால் (arafall) என்ற
s
क மன்னனாகப் பதவி क
పఃః 95LLIDLIjJ LD665I601605IT. 6)9, PTFe535 தனது படை பரிவாரங்களைப் பலப்படுத்தி போர்
தனது ஊதாரித்தனத்தினால் ஒரு நடவடிக்கைகளுக்கே முன்னுரிமை தேசத்தினையே அழித்தொழித்த பெருமை ஒரு செலுத்தினான். இதன் விளைவாக மத்திய மன்னனுக்கு உண்டு. அவன்தான் ஷாரூக் மங்கோலியாவை மையமாக வைத்து பேர்சியா,
மன்னன். துருக்கி, வட இந்தியா, கசகஸ்தான், தென் மங்கோலியா என்ற புகழ்பெற்ற தேசம் சீனா ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஒரு இன்று வழக்கொழிந்து போனதிற்குக் பெரும் தேசத்தினையே தனது ஆளுகைக்குள் காரணமாக, முழு உலக நாடுகளுமே கொண்டு வந்தான். இதுதான் அப்போதைய இம்மன்னனை நோக்கியே தமது ஆட்காட்டி மங்கோலிய பேரரசு என அழைக்கப்பட்டது. விரலை நீட்டுகின்றன. யுத்த நடவடிக்கைகள் மூலம் தேசங்களை 13ஆம் நூற்றாண்டில் மங்கோலியா கைப்பற்றியது மட்டுமின்றி அவற்றை என்பது ஒரு பலமுள்ள தேசம், ஏராளமான கட்டிக்காத்து, பாதுகாத்து ஆட்சி செய்ததிலும் போர் வீரர்களையும் பெரிய தாமர்லன் மன்னன் என்ற பெயரை பெற்று படையணிகளையும் கொண்டிருந்த விளங்கினான். அப்போது மங்கோலியா மங்கோலியாவின் படையினர் அடிக்கடி பெயரைக் கேட்டதும் தென் ஆசிய, கிழக்காசிய அந்நிய தேசங்களின் மீது படை எடுப்பதும், நாடுகள் நடுங்கியதற்கும் இதே தாமர்லன் அவர்களது வளங்களையும் சொத்துக்களையும் மன்னனே முக்கிய காரணமாக இருந்தான். கொள்ளையடிப்பதிலுமே தமது கவனத்தினைச் இவ்வாறு பெரும் பலத்துடன் மங்கோலிய செலுத்தி வந்தனர். சீனப் பெருஞ்சுவரானது தேசத்தை ஆட்சி புரிந்து வந்த தாமர்லன் மங்கோலியர்களின் படையெடுப்பினை மன்னனை திருமணம் முடிக்கும்படி அவனது தடுப்பதற்காகவே கட்டப்பட்டதாக நண்பர்களும், மங்கோலிய அரசில் உயர்
வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். பதவிகளில் இருந்தோரும் மிகவும் வற்புறுத்திக் 1356ஆம் ஆண்டு தாமர்லன் எனும் கேட்டனர். நாட்டை ஆட்சி செய்வதிலும் போர் மன்னன் மங்கோலிய அரசனாக முடி நடவடிக்கைகளிலும் மட்டுமே கவனம் செலுத்தி
சூடினான். முடிசூடும்போது அவனது வயது வந்த அவன் முதலில் மறுத்தாலும் ஆக 20 தான். பிறப்பிலிருந்தே வீரப் ஏனையோரின் வற்புறுத்தலுக்கு இணங்க பிரதாபங்களில் இயல்பாகவே ஆர்வம் 1376ஆம் ஆண்டு தனது 40ஆவது வயதில்
250 (2006 | काल,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பணக்காரனோ அல்லது படாடோபமாக
மீண்டும் ܓܡ சாப்ளின்
டன. ஒருவரை அலங்கரித்துக் கொண்டுவரும் ஒரு உருவாக்கிய படம் என்று அறைந்து பருமனான பெண்ணோ திடீரென்று ஏதோ 'த கெளவுண்ட் டி தடுக்கி விழுவது. ஒன்று தடுக்கிக் கீழே விழுந்தால் சிரிப்பது (The Count) இதில் ள்வதை மனித இயல்பு ஒரு காட்சியில் ஒரு சாப்ளின் ஒரு தையற்காரனின் DL 6bigd (Slap- பெரிய மனிதர் சாலையில் நடந்து உதவியாளர். தையற்காரன்
என்று கொண்டிருப்பார். அதை அடுத்துவரும் கடோத்கஜனைப் போல் உருவம் மாளிகள் (Clowns) ஷாட்டில் சாலையில் எறியப்பட்ட கொண்ட எர்ரிக் கேம்பெல், ந்த யுக்தி இரண்டு வாழைப்பழத்தோல், தோலைப் சாப்ளினுக்கு முன்னேற வேண்டும் ஒரு நுனியில் ஒட்ட பார்த்தவுடனே மக்கள் சிரிக்கத் தொடங்கி என்று ஆசை. ஒரு பெண்மணி ஒருவரை ஒருவர் விடுவார்கள். ஏனென்றால் அந்தப் பெரிய கடைக்கு வந்த பொழுது அவளை
சிரிப்பும்
ாக்கெட்டிலிருக்கும் லமாகத் தட்டுவார். 5ட்டுவார். பலமாக
கருவிதான் ஸ்லேப் கம் இல்லாத க்கும் நகைச்சுவை லப் ஸ்டிக் காமெடி
மனிதர் வழுக்கி கீழே விழுவ
ந்தில் வந்தது. தோல் காட்சி சிரிப்பை வரவழைக்கத் வாழ்க்கையில் தவறியதே இல்லை. தெலுங்கில் ஒரு ாண்டுமென்று பழமொழி உண்டு படித்தே
சூழ்நிலையின் நவ்வனிவாடு பசவாடு' 'கீழே செய்ய முடியாது. விழுந்தால் அதைப் பார்த்துச் ஒல்லியானவன், சிரிக்காதவன் உன் எதிரி) அறைகிறான் இந்த இரண்டு யுக்திகளையும்
ண்டு ரசிப்பது மனித அடித்து விட்டானே துதான் இந்த
வை வெற்றி
ஊமைப் படங்களில் நிறையவே
LD,
விழுவதற்கு ப்ரேட்
ஒலிகளை எழுப்புகின்றன. று பெயர். ஒரு
مجھN
ார் என்பது நிச்சயமாகத் தெரியும். ஆண்டுகள்
எத்தனை ஆனாலும், இந்த வாழைப்பழத்
சாப்ளின் ஆரம்ப காலத்திலிருந்தே தன்னுடைய படங்களில் முக்கியமாக
உபயோகப்படுத்தி இருக்கிறார். அந்தக் காட்சிகள் இன்றைய அளவிலும் சிரிப்பு
'ஒன் ஏ.எம். வெற்றிக்குப் பிறகு
அளவெடுக்கத் தொடங்குகிறார். அவர் எடுக்கும் அளவுகள் எல்லாம் புதுமையானவை. முக்கின் நீளம். காதின் நீளம். நெற்றியின் அகலம். விரல்களின் நீளம். அதையெல்லாம் தவறாமல் காகிதத்தில் குறித்து வைக்கிறார். அந்தப் பெண்ணின் GLITLb60)LD (Model) வைக்கப்பட்டிருக்கிறது. அவள் இடை அளவு எடுக்கும் பொழுது அந்தப் பெண்மணிக்குப் பின்னால் ஒரு அளவு பார்ப்பதற்கான ஒரு பொம்மையைச் சேர்த்து அளவெடுக்கிறார் சாப்ளின், இதற்கிடையே உள்ளே வருகிறார் தையற்காரர். சாப்ளினை உள்ளே
சென்று இஸ்திரி போடுமாறு உத்தரவிடுகிறார். சாப்ளின் எடுத்து வைத்திருந்த, அளவு விவரங்களைப் பார்த்துத் திடுக்கிடுகிறார். மீண்டும் அளவெடுக்கும் படலம் தொடங்குகிறது.
(தொடரும்)
திருமணம் முடித்தான். இதன் விளைவாக 1371ஆம் ஆண்டில் தாமர்லன் தம்பதியினருக்கு ஷாரூக் பிறந்தான். அதாவது மங்கோலிய சரித்திரத்தையே புரட்டிப்போட்ட அதே ஷாரூக் மன்னனே இளவரசனாகப் பிறந்தான். 1405ஆம் ஆண்டில் ஷௌல்டர் எனும் இடத்தில் (இன்றைய தென் மேற்கு ரஷ்யா) நடந்த போரின் போது தனது 69ஆவது வயதில் தாமர்லன் மன்னன் மரணமடைந்தான். அப்போது இளவரசன் ஷாரூக்கின் வயது 28, தனது தகப்பனாரின் மரணத்தினை அடுத்து உடனடியாகவே ஷாரூக், மங்கோலிய மன்னனாக முடிசூடினான். சிறு வயது முதலே
மிகச் செல்லமாக வளர்க்கப்பட்ட ஷாரூக் எந்தவிதமான போர்ப் பயிற்சியோ அல்லது அரச நிர்வாக அனுபவமோ இல்லாத ஒருவனாகவே காணப்பட்டான். சிறு வயது
முதலே 8 ஆடம்பரத்திலும் கேளிக்கைகளிலும் மிகவும் விருப்பு கொண்டிருந்த அவன், தனது தந்தையின் திறமைகளில் நூறில் ஒரு பங்கினைக்கூடக் கொண்டிருக்கவில்லை. பதவி ஏற்றது முதலே கேளிக்கைகளிலும் விருந்துகளிலுமே முழு நேரத்தையும் செலவழித்தான். ஷாரூக் மன்னனாகப் பதவி ஏற்றதும் முதலில் செய்த வேலை மங்கோலிய அரண்மனையில் ஓர் அந்தப்புரத்தினை நிர்மாணித்ததுதான். அதனை விட பிரமாண்டமான கேளிக்கைக் கூடத்தினையும், விருந்துகள் படைப்பதற்காக ஒரு பாரிய சமையலறையினையும் கட்டுவித்தான். ஏறக்குறைய தான் செலவழிக்கும் நேரங்களின் பெரும்பங்கினை மது, மாது இல்லாமல்அவன் கழித்ததில்லை.
JILAD Guti
DUEUE
அரண்மனை பாதுகாப்பு ஆட்களை விட்டு, தேசத்தில் எங்கெங்கு அழகான இளம் பெண்கள் உள்ளனரோ, அவர்களைப் பிடித்து அரண்மனை அந்தப்புரத்தில் நிரப்பச் சொன்னான். இதன் காரணமாக நாட்டில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. பெண் பிள்ளைகள் வைத்திருந்த பெற்றோர் செய்வதறியாது திகைத்தனர். அவர்களினால் அரண்மனைப் படையினரிடமிருந்து தமது பெண் பிள்ளைகளைக் காப்பாற்ற முடியவில்லை. அரண்மனைக்குக் கொண்டுவரப்பட்டு ஷாருக்கினால் சீரழிக்கப்பட்ட பல இளம் பெண்கள், மங்கோலியப் படைவீரர்களின் குடும்பப் பெண்களாகக் காணப்பட்டனர். இதன் காரணமாகப் படை வீரர்களிடையே பெரும் முறுகலும் உள்நாட்டுப் புரட்சியும் வெடித்தது. ஆனால் இவை எவை பற்றியும் கவலைப்படாமல் ஷாரூக் மன்னனோ தனது பால்ய நண்பர்களையும் அரண்மனைக்கு வரவழைத்து குடியேற வைத்து, தான் பெற்ற இன்பங்களை அவர்களும் பெற வைத்தான். அக்கால கட்டத்தில் ஒரு திடுக்கிடும் சம்பவமும் இடம்ப்ெற்றது. மங்கோலிய அரண்மனை, படையினரால் அந்தப்புரத்திற்கு பிடித்து வரப்பட்ட பெண்களில் ஷாருக்கின் ஒன்றுவிட்ட தங்கையும் (ஷாருக்கின் சிறிய தாயின் மகள்) இருந்தாள். அவள் எவ்வளவோ கெஞ்சிக்கேட்டும்கூட போதையில் மிதந்திருந்த ஷாரூக், தானும் அவளை சீரழித்து தனது நண்பர்களிடமும் ஒப்படைத்தான். 1477ஆம் ஆண்டு தனது 100ஆவது வயதில் ஷாரூக் காலமானபோது, அவன் பதவி ஏற்ற போது பிரமாண்டமாயிருந்த மங்கோலிய தேசம், சிதறி சின்னாபின்னமாகி இருந்தது. மேலும் ஷாருக் குடியும் கூத்துமாக
இருந்தபடியினால் திருமணமும் முடிக்கவில்லை.
அவனுக்கு வாரிசுகளும் இருக்கவில்லை. மேலும் மங்கோலிய தேசம் எவ்வித பொருளாதார வளங்களோ, சொத்துக்களோ கொண்டிருந்த தேசமும் அல்ல. எனவே ஏனைய அயல் நாடுகள் அதனைக் கைப்பற்றவும் முயலவில்லை. ஷாருக்கின் மறைவின் பின், மங்கோலிய தேசம் எவ்வித நிர்வாக ஏற்பாடுகளும் இன்றி அப்படியே வழக்கொழிந்து போய்விட்டதென்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். (இரகசியங்கள் தொடரும்.)

Page 18
இரு எழுத்தாளர்கள் gकाणी
எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
ஈ.பி.ஆர்.எல்.எப். ரெலோ இயக்கத்தவர்கள் மீது புலிகளின் தாக்குதல்கள் அதிகரிக்கத் தொடங்கியதால், இந்திய அமைதிப் படை முகாம்களுக்குள் இந்த இயக்கங்களின் முக்கியஸ்தர்கள் தஞ்சம் பெறத் தொடங்கினர். இதே வேளை புலிகள் மீதும் அவ்வப்போது மாற்று இயக்கங்கள் தாக்குதல்களை நடத்தியதாகவும் புலிகள் குற்றஞ்சாட்டினர். 1987ஆம் ஆண்டு செப் டெம்பர் மாதம் மூன்றாம் திகதி மாங் குளத் திலிருந்த இந்தியப் படை முகாம் மீது புலிகள் வேட்டுகளைத் தீர்த்தனர். ஆனால் தாம் வேட்டு களைத் தீர்க்கவில்லை யென்று புலிகள் மறுப்புத்
பாதையில் மரித்த
கொலை முயற்சியிலிருந்து ராஜீவ்காந்திமட்டுமல்ல ஜே. ஆரும் தப்பினர்
கலந்து கொண்டார். ராஜிவ் காந்தி குண்டுகள் துளைக்காத அங்கியை அணிந்திருந்த போதும் துப்பாக்கியின் பின்புறத் தால் கடற்படை வீரர் விஜிதமுனி, ராஜிவ் காந்தியின் தலையைக் குறிவைத்துத் தாக்கியது அவரைக் கொலை செய்வதற்குத்தான். ராஜிவ் காந்தி குனிந்து கொண்டதால் தாக்குதல் தோள்பட்டையில் விழுந்தது. இத் தாக்குதலால் ராஜிவ் காந்தியின் தோள் பகுதிக்குக் கீழே கண்டல் காயமொன்று காணப்பட்டதாக அவரது மெய்ப்பாது காவலர்கள் தெரிவித்தனர். துப்பாக்கி முனையில் கூரிய கத்தியிருந்திருக்குமேயானால் அதனால் அவரை கடற்படை வீரர் குத்திக் கொன்றிருப்பாரென பாதுகாவலர்கள் தெரிவித்தனர். இத் தாக்குதலையடுத்து கடற்படைவீரரை மல்லுக்கட்டி மடக்கியவர் அப்போதையை இலங்கைக் கடற்படைத் தளபதி என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இருவரில் ஒருவரான ராஜிவ் காந்திதாக்குத லிலிருந்து தப்பி மூன்று வாரங்களுக்குள் இலங் கைத் தரப்பில் ஒப்பந் தத்தில் கைச்சாத்திட்ட ஜனாதிபதி ஜெயவர்த் தனாவைக் கொல்ல முயற்சியெடுக்கப்பட்டது. 1987ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம்
தெரிவித்தனர். இச் சம்பவம் நடைபெற்று ஒரு கிழமைக்குப் பின்னர், வட மாகாணத்திலிருந்த பத்து இந்தியப் படை முகாம்களுக்கு வெளியே புலிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். அன்றைய தினம் புலிகளின் முக்கிய உறுப்பினரொருவர் யாழ்ப்பாணத்திலுள்ள கொக்குவில் என்ற இடத்தில் கொலை செய்யப்பட்டார். புளொட் இயக்க உறுப்பினர்களே இக் கொலையைச் செய்தனரென்று புலிகள் குற்றஞ்சாட்டினர்.
இக் கொலை இடம்பெற்று நான்கு தினங்களின் பின்னர் புளொட், ஈபிஆர்.எல்.எப்.ஆகிய இயக்கங்களைச் சேர்ந்த 42 உறுப்பினர்களைப் புலிகள் சுட்டுக் கொன்றனர். இந்தப் படுகொலைகளை இந்தியா வன்மையாகக் கண்டித்தது. இயக்க மோதல்கள் தொடர்ந்தால் கடுமையான நட வடிக்கை எடுக்கப்படுமென்று இந்தியா எச்சரிக்கை விடுத் தது. எனினும் மோதல்கள் தொடர்ந்து கொண்டேயிருந்தன. மட்டக்களப்பில் செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி புலிகளுக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப், இயக்கத்துக்குமிடையில் பயங்கர மோதலொன்று இடம்பெற்றது. இம் மோதலில் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தைச் சேர்ந்த 42 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையில் புலிகளிடமிருந்து ஆயுதங்களை முற்றுமுழுதாகக் களைவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று இலங்கை அரசாங்கம் வற்புறுத் தியது. இதற்காக அப்போதைய கூட்டுப்படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சிறில் ரணதுங்காவை இலங்கை அரசாங்கம் புதுடில்லிக்கு அனுப்பி வைத்தது. இந்திய இராணுவ அதிகாரிகளைப் புதுடில்லியில் சந்தித்த லெப்டி னன்ட் ஜெனரல் சிறில் ரணதுங்கா, இலங்கையின் வடக்கு - கிழக்கில் புலிகள் இயக்கம் நடத்தி வரும் தாக்குதல்
திகதி ஜனாதிபதி ஜெய வர்த்தனாவைக் கொலை செய்வதற்காக பாராளுமன்றக் கட்டிடத்திற்குள் வைத்து கிரனைட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. ஒத்திவைக்கப் பட்ட பாராளுமன்றக் கூட்டத் தொடரை சம்பிரதாயபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைப்பதற்காக ஜனாதிபதி ஜெயவர்த்தனா வருகை தந்திருந்தபோது இத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இத் தாக்குதலில் ஜனாதிபதி ஜெயவர்த்தனா மயிரிழையில் உயிர் தப்பினார். அமைச்சர் அதுலத் முதலி படுகாயமடைந்தார். வேறு
இணைந்து OROC
5. FIUggsorb
s H
அம்பி மகன்
சிலருக்கும் காயங்கள் ஏற்பட்டன. ஜே.வி.பி.யினரே இத் தாக்குதலை நடத்தினர். விமல் வீரவன்ஸவின் மைத்துனர் என்று கூறப்படும் அஜித்குமார என்பவர் இத்தாக்குதல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டார். இவர் அப்போது பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் ஓர் ஊழியராகக் கடமையாற்றி வந்தார்.
இதற்கிடையில் வடக்குக் கிழக்கிற்கு இடைக்கால நிர்வாகமொன்றினை ஏற்படுத்துவது தொடர்பாகவும் அங்கு சட்டம், ஒழுங்கினைக் கையாளுவது தொடர்பாகவும் கலந்துரையாடல் கூட்டம் ஒன்று நடத்தப்பட வேண்டுமென்று இலங்கை அரசாங்கம் விரும்பியது. இலங்கை - இந்திய
ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இருவரில்
களையும் அங்கே அப்போது நிலவிய நிலைமைகள் குறித்தும் எடுத்து விளக்கினார். அத்துடன் புலிகள் இயக்கத்திடமுள்ள எஞ்சிய ஆயுதங்களையும் களையுமாறு வற்புறுத்தினார். இந்தியாவின் பிரபல பத்திரிகையாளரான சூரியநாராயணன் என்பவருக்கு செப்டெம்பர் ஏழாம் திகதி பிரபாகரன் வழங்கிய பேட்டி, இந்தியா மீது புலிகள் இயக் கம் கொண்டிருந்த வெறுப்பைத் தெளிவாகப் பிரதிபலித்தது. இலங்கைத் தமிழர்கள் மீது காலனித்துவ ஆதிக்கத்தைத் திணிக்க ராஜிவ் காந்தி முனைகிறாரென்று பிரபாகரன் குற்றஞ்சாட்டினார். இந்தியாவின் அரசியல் - பூகோள இலக்குகளை மேலும் ஈட்டிக் கொள்வதற்கு, இலங்கையில் காலடி வைக்கவே ஒப்பந்தம் இந்தியாவுக்கு உதவியுள்ள தென்றும் அவர் குற்றஞ்சாட்டினார். இந்தியப் படையை வாபஸ் பெறுவதற்கு தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்க வேண்டுமென்றும் அப் பேட்டியில் பிரபாகரன் கூறியிருந்தார்.
இலங்கை - இந்திய ஒப்பந்தத்துக்கு எதிராகப் புலிகள் இயக்கமும் ஹீலங்கா சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி. போன்ற
ஒருவரான ராஜிவ் காந்தி தாக்குதலிலிருந்து தப்பி முன்று வாரங்களுக்குள் இலங்கைத் தரப்பில் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட ஜனாதிபதி ஜெயவர்த் தனாவைக் கொல்ல முயற்சியெடுக்கப்பட்டது. 1987ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி ஜனாதிபதி ஜெயவர்த்தனாவைக் கொலை செய்வதற்காக பாராளுமன்றக் கட்டிடத்திற்குள்
வைத்து கிரனைட் தாக்குதல் 豹 மேற்கொள்ளப்பட்டது. ஒத்திவைக்கப் பட்ட பாராளுமன்றக் கூட்டத் தொடரை சம்பிரதாயபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைப்பதற்காக ஜனாதிபதி ஜெயவர்த்தனா வருகை தந்திருந்தபோது இத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இத் தாக்குதலில் ஜனாதிபதி ஜெயவர்த்தனா மயிரிழையில் உயிர் தப்பினார். அமைச்சர் அதுலத் முதலி படுகாயமடைந்தார். வேறு சிலருக்கும் காயங்கள் ஏற்பட்டன. ஜே.வி.பீ.யினரே இத் தாக்குதலை நடத்தினர்.
கட்சிகளும் எடுத்த எதிர்ப்பு நிலைப்பாடு, இந்தியாவுக்குப் பெரும் நெருக்கடியாக அமைந்திருந்தது. இதேவேளை ஆளும் கட்சியான ஐ.தே.க.வின் சிரேஷ்ட அங்கத்த வர்களான பிரதமர் பிரேமதாசாவும் தேசிய பந்தோபஸ்து அமைச்சர் லலித் அதுலத்முதலியும் ஒப்பந்தத்துக்கெதிராக ஊடகப் பிரசாரங்களை முடுக்கி விட்டதோடு குழப்பங் களுக்கு தூண்டுகோலாகவும் செயற்பட்டனர். (அரசியல் தொடர்) ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் ஒப்பந்த விபரங்கள் வெளியிடப்படாமையும் சிங்களவர் தரப்பில் எதிர்ப்புகள் எழுவதற்கு ஒரு காரணமாக அமைந்திருந்தது. ராஜிவ் காந்திக்கு அளிக்கப்பட்ட கூட்டுப்படைகளின் பிரியாவிடை வைபவத்தின் போது கடற்படை வீரர் விஜித முனி விஜித ரோகண டி சில்வா, ராஜிவைத் தாக்கியமை ஆயுதப் படையினர் மத்தியிலிருந்த எதிர்ப்புணர்வைப் பிரதிபலித்தது. பிரியாவிடை அணிவகுப்பில் கலந்து கொள்ள வேண்டாமென்று ராஜிவ் காந்திக்குச் சிலர் ஆலோசனை கூறியிருந்தனர். அதற்கு இரு காரணங்கள் இருந்தன. அணிவகுப்பு மரியாதையில் கலந்து கொள்ளவிருந்த படைவீரர்களின் துப்பாக்கி முனைகளில் கூரான ஆயுதங்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் ஒன்று. மற்றது காலிமுகத்திடலைச் சுற்றி உயர்ந்த கட்டிடங்கள் இருந்ததால் அவற்றிலிருந்து பிரதமரைக் குறி பார்த்துச் சுடக்கூடிய வாய்ப்புகள் உண்டென்ற சந்தேகம். இவற்றை எல்லாம் மீறி பிரியாவிடை அணிவகுப்பில் ராஜிவ் காந்தி
அதிகாரிகளோடு தமிழ் குழுக்களின் பிரதிநிதிகளும் இக் கலந்துரையாடலில் பங்குபற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட வேண்டுமென்று பிரபாகரன் கோரிக்கை விடுத்தார். அத்துடன் வடக்குக் கிழக்கில் சட்டம், ஒழுங்கு விவகாரங்களைக் கையாளும் பொறுப்பை தமது இயக்கத்தவருக்கு வழங்குமாறும் பிரபாகரன் கோரிக்கை விடுத்தார். ஆகஸ்ட் மத்திய பகுதி
யில் கூட்டம் நடத்தப்பட்டது. பந்தோபஸ்துக் காரணங் களைக் காட்டி பிரபாகரன் கூட்டத்தில் கலந்து கொள்ள மறுத்து விட்டார். அன்ரன் பாலசிங்கம், திலீப் யோகி உட்பட புலிகள் இயக்கத்தின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் சிலரும் கூட்டத்தில் கலந்துகொள்ள கொழும்பு
வந்திருந்தனர். இவர்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரி ஒருவரின் வாசஸ்தலத்தில் தங்கியிருந்தனர். இடைக்கால நிர்வாகம் தொடர்பான அரசியலமைப்பு சிபாரிசுகளை இலங்கை அரசாங்கமே முன்வைக்க வேண்டுமென்று இக்
கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது. உத்தேச வடக்குக் கிழக்கு நிர்வாகத்திற்கு சில அதிகாரங்களை இலங்கை
அரசாங்கமே நேரடியாக வழங்க வேண்டுமென்றும் இதற்கான அதிகாரப் பகிர்வுகளை அமுல்படுத்துவதற்கான அரசியலமைப்புத் திருத்தங்களை இலங்கை அரசாங்கம்
பின்னர் மேற்கொள்ளலாமென்றும் இக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
(தொடர்ந்த வடியும்.)
 
 
 
 
 
 
 
 
 
 
 

சுயநினைவை இந்த பிரபாகரனின் உடலில் கோவிந்தன் புகுத்திக் கொள்கிறான் இப்போது போகரனின் உடலில் கோவிந்தின் |點 தொடங்கினான். ஆயினும் கோவிந்தள் கூரிய வெளிச்சத்தில் நடமாட மாட்டாள் என்றும் இரவில்தான் அவன் நடமாடுவான் என்றும் இந்தன் சொல் வைக்கிறான். விடுமுறையில் வீடு திரும்பிய குமர்ப்பாகரனைத் தேடி ಶಿವ್ಲಿ. தனநண சேகரனிடம் கேட்டபோது அவள் முதல்நாள் ரத்திர்பார்த்ததாக
4۔ ا
"ராத்திரியிலயா, ဒ္ဓိ ை జిణః স্বল্প স্বল্প
ಐಟ பார்த்தே" தெரியவில்லை.
"வேற எங்க : சட்டென்று யாரோ அவனது தெரிந்தது.
ராயக்கிடைக்கிட்டத்தான் கழுத்தில் கையைப் பதித்து "குப்பன் அங்கிருந்து
சிரித்தபடி பதிலளித்தான். அவனை அப்படியே மேற்புறமாக கிளம்பிய பிறகு கோவிந்தனும்
"அவன் கூட வேற யாராவது உயர்த்துவதாகத் தோன்றியது. அங்கிருந்து வெளியேறினான். இருந்தாங்களா? ܪ குட்டப்பனால் அலறக்கூட அவனது மனம் குமாரையே
"குட்டப்பன் இருந்தான். முடியவில்லை. கண்ணிமைக்கும் நினைத்துக் கொண்டிருந்தது. அவங்க ரெண்டு பேரும் நேரத்திற்குள் அவன் தன்னுடைய முகத்தில் அசிட் நெருங்கின சினேகிதர்களாச்சே' வெளிப்புறமாக வீசி ஊற்றியது அவன்தானே.
"அதுக்கப்புறம் எறியப்பட்டான். இப்போது தான் விரும்பிய சக்தி குட்டப்பனையாவது பார்த்தாயா? இரண்டு அல்லது மூன்று பேர் தனக்குக் கை வந்திருப்பதா
6606 ஒன்று சேர்ந்து வந்தாலும் குமாரைப் பழிவாங்கியே
எப்படியோ. விசாரிப்பதற்கு அவர்களை எதிர்க்கும் தீருவதென்ற முடிவுக்கு ஆளாவது கிடைத்ததே வலலமையுளளகுடLபயனால குமாரின் வீட்டை நோக்கி என்று குட்டப்பனைத் தேடி அந்த நேரம் விழுந்த நடக்கத் தொடங்கினான்.
அலையத் தொடங்கினார். இடத்திலிருந்து எழுந்திருக்கக்கூட பிரபாகரனது வீட்டுக்குப் குட்டப்பனையும் யாரும் முடியவில்லை. போய் இரண்டாவது முறையாக பார்த்ததாகத் தெரியவில்லை. அவ்வளவு உயரத்திலிருந்து விசாரித்துவிட்டு அப்போது தான்
உண்மையைச் சொன்னால் குட்டப்பன் ஊராரின் கண்ணில் படாமல் ஒதுங்கிச் சென்று கொண்டிருந்தான்.
விடியற்காலை நேரத்தில் டிக்கடை ಙ್ பிரபாகரனைக் காணாத போதே அவனுககுள் နှီ၊ எழுந்தது. விடியற்காலை நேரத்திலேயே தனக்குத் தெரிந்த இடங்களிலெல்லாம் விசாரித்தான். ஆனால், எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
குட்டப்பன் பயப்படத் தொடங்கினான்.
சந்து நாயரைப் பற்றி அவனுக்கு நன்றாகவே தெரியும், |பிரபாகரன் மறறும அவனது |குடும்பத்தாருடன் அவரது உறவு நல்ல நிலையில் இல்லை என்பதும் தெரியும். எனவே குப்பனின் சந்தேகம் அவர் மீதே அழுததமாகப பதிந்தது. வேறு எந்த வழியும்
அவன் வீசியெறியப்பட்டிருந்தான். குமார் வீட்டுக்குத் திரும்பி
இல்லாமல் போனதால் மீண்டும் அவனுக்குள் பயம் மெதுவாக வந்திருந்தார். அவரது மனம் தேங்காய் கோடவுனுக்கே போய்ப் உயரத் தொடங்கியது. ஆவி, மிகவும் குழப்பமடைந்திருந்தது. Uಠ್ಠೇನ್ತ தீர்மானித்தான் பிரேதம், பிசாசு. என்று நிச்சயமாக பிரபாகரனுக்கு எனவே இருட்டும்வரை எதையெல்லாமோ என்னவோ நேர்ந்திருக்கிறது.
காத்திருந்தவன், தேங்காய் கோடவுனை நோக்கி நடந்தான். தொலைவிலிருந்து பார்த்தபோது கோடவுனுக்குள் வெளிச்சம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால், யாரும் அங்கு
இருக்கமாட்டார்கள் என்று
நினைத்தான்.
கேள்விப்பட்டிருந்தான். ஆனால், அவன் எங்கே போயிருந்தாலும் அவற்றின் பலம் இன்னதென்று இதற்குள் திரும்பி * &8:&&&ރޯ* தெரியாது. ஒருவேளை ತಿ!LLಣ್ಣ வந்திருக்கவேண்டும். எனன ஏதாவது ஒனறுதான தனனைத செய்வது என்று புரியாமல் ಘಷ್ರ ಶಿಫ್ಟ್ಸ್ ல் படிக்கு வந்
வெகு நேர முயறசிகது 5ருவாசல வநத பிறகு ஒருவிதமாக எழுந்தான். கோவிந்தன், சற்று நேரம் இருட்டிலேயே மெதுவாக நகரத் ஒதுங்கி நின்றுவிட்டு உபுறமாக தொடங்கினான். 6TLL LITU357607. (5LDTU 3. கோவிந்தனால் வரந்தாவில் உட்கார்ந்திருந்தார். வந்திருப்பவனை அடையாளம் ಶಿಕ್ಷ್ಣಣೂರು அங்கு தெரிந்துகொள்ள முடிந்தது வந்து சேரந்தாள.
:* சட்டென்று ஒரு பெண் உட்ம்புக்குப் பதிலாக, உயிருள்ள உருவம் தட்டுப்பட்டதும் , SS ASLSSS0S S னிதனின் உடம்பே கோவிந்தன் சுவர் மறைவில் பிரபாகரன் இல்லை. அங்கேயே மனித மறைந்து நின்றான். எங்காவது இருக்கலாம் என்று செளகரியமாகக் 接 G56i :3
d ரீதேவிக்கு அவன் நினைத்தவன், சுவராக டைத்திருக் றது. பயப்பட்டது தான் காரணம் மறைக்கப்பட்டிருந்த பலகை | 5LLUGI எங்கெல்லாம் அவளுக்குப் பிரத்தியேகமான இணைப்பின் இடைவெளி பக்குவமாகத் தேடியும் யாரும் சில சக்திகள் இருப்பது வழியாகப் பார்த்தான். தட்டுப்படவில்லை. அவனுக்குத் தெரியும். cristin, ninth (3DsbGasT6 islf girl 6 ணுககுததெரயும உள்ளேயும் யாரும் மேற்கொண்டும் தான் "என்னங்க. நண்பரைக் இருப்பதாகத் தெரியவில்லை. அங்கிருப்பது நலலதலல எனறு காணோம்னு வருத்தப் உட்புறம் இருட்டாக இருந்தத தோன்றியதால் அங்கிருந்து படுறிங்களா? அவள் குமா உருவம் எதுவும் கிளம்பினான். கேட்டாள். தட்டுப்படவாய்ப்பில்லை. ஆனால் கோவிந்தன் இதையெல்லாம் "உண்மைதான். அவனைத் மூச்சுவிடும் சத்தமாவது கவனிக்கவே செய்தான். தனக்கு தேடாத இடம் இல்லை. என்ன கேட்கிறதா என்று கவனித்தா அபாரமான சக்தி கைவரப் செய்யுறதுன்னு தெரியலை அப்படியும் எதுவும் இருப்பதாகத் பெற்றிருப்பதாக கோவிந்தனுக்குத் (லக்ஷ்னை $35.)
Z ஆக 10:16, 2006
கோடவுனுக்குள் நுழைந்தான். இருவரும் ஒன்றாக அமர்ந்து மதுவருந்திய கீற்றுக்
கொட்டகைக்கு வந்து பார்த்தான்.

Page 19
কৃষ্ণু
SnorriñTIG
ஆத்திரத்துடன் கத்தில தீர்க்கும்வரை பொறுை வியாபாரி, "என்ன. ப ஆச்சரியமாக இருக்கி ஆச்சரியமாகக் கேட்டு மணியையாவது கொத கேட்டான்.
உடனே அந்தப்
நீங்க பெரிய புத்திசாலியாக இருப்பீர்கள் போல இருக்கிறதே. ஆமாம். இந்தப் பறவை விசேஷமானது என்று எப்படிக் கண்டுபிடித்தீர்கள்? நீங்கள் என்ன, மறைந்த பிரபல பறவையியல் நிபுணர் சலீம் அலிக்குச் சொந்தமா?” என்று ஏகத்துக்கும் ஐஸ் வைக்க, அந்தப் பெண்ணுக்கு உச்சி குளிர்ந்துபோய்விட்டது. அவள்
/ நன்றாக யோசித்துப் பாருங்கள்.
நமக்கு வரும் பெரும்பாலான கிவிட்டாள் என் மணியா" என்று திரு
ஏமாறுவதறகுத தயாராகவLடாள எனறு 6 - - - - -2 ಙ್' ನ್ತಿ ಕ್ಲಿಕ್ವಣ್ರ : - ருபதுதான .شده داشت இப்போது அவன் தனது பறவை பெபடிப் பாடும் இந்தப் புகழ் பெற்ற கதை உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். இருந்தாலும் இதை இங்கே சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
பேராசை பிடித்த பெண் ஒருத்தி, கடை வீதிக்குப் போனாள். அங்கே ஒரு வியாபாரி பிரமாண்டமான கூண்டு ஒன்றில் நூற்றுக்கணக்கான பறவைகளை வைத்திருந்தான். பார்ப்பதற்கு அத்தனையும் ஒன்று போல ஒரே சைஸில், மஞ்சள் நிறத்தில் இருந்தன. ஒரு பறவைக்கும், இன்னொரு பறவைக்கும் அவற்றைப் படைத்த கடவுளே வந்தாலும் வித்தியாசம் சொல்ல முடியாது! ஆனாலும் அந்தப் பெண் ॐ குறிப்பாக ஒரு பறவையைத் தொழில் திறமையைக் காட்ட ஆரம்பித்தான். மணியைக் கொண்டுே தேர்ந்தெடுத்து வாங்கப் போகிறவள் "இந்தப் பறவை பார்ப்பதற்கு மற்றப் இருக்கும் கூண்டில் க மாதிரி அந்தக் கூண்டைச் சுற்றிச்சுற்றி பறவைகள் மாதிரியே இருந்தாலும் இது பறவை இந்த மணியை வந்தாள். வித்தியாசமான பறவை. இது வெறுமனே அசைந்து சத்தம் வந்த இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு பாட்டு மட்டும் பாடாது. இதற்கு இந்துஸ்தானி ஏற்ப பறவை பாட ஆ அவள் கண்களில் ஒரு பறவை தனித்துத் சங்கீதத்தில் இருந்து கர்னாடக சங்கீதம் விலை அப்படி ஒன்றும் தெரிந்தது. காரணம், அதன் விலை வரை நிறையப் பாடல்கள் தெரியும்" ஜஸ்ட், இருநூறு ரூபா அங்கே இருந்த ஒவ்வொரு பறவையின் கொஞ்சம் தாமதித்தாலும் இந்த மணியை வேறு அவள் கால்களிலும், "விலை பத்து ரூபாய்" அபூர்வப் பறவையை வேறு யாராவது அனுப்பிவிட்டான். என்று ஒரு துண்டுச் சீட்டில் எழுதிக் வாங்கிப் போய்விடுவார்களோ என்ற மறுநாள், அந்தப் கட்டப்பட்டிருக்க, ஒரே ஒரு பறவையின் படபடப்பில் அந்தப் பெண்மணி, உடனடியாக வந்தாள். நீங்கள் கெ காலில் மட்டும் "விலை ஆயிரம் ரூபாய் ஆயிரம் ரூபாவைக் கொடுத்து அந்தப் கட்டினேன். அப்போதும் என்று எழுதப்பட்டிருந்தது. பறவையை வாங்கிக் கொண்டு போனாள். பாடவில்லையே” என்ற
இது விசேஷமான பறவையா? இது அடுத்த நாள், அந்தப் பறவை அதற்கும் அந்தப் பறை மட்டும் ஏன் ஆயிரம் ரூபாய் என்று வியாபாரியைத் தேடி அந்தப் பெண்மணி அசராமல், "என்ன. ம அவள் பறவை வியாபாரியிடம் கடுங்கோபத்தோடு வந்தாள். "நீ கொடுத்த பிறகும் பறவை பாடவி
விசாரித்தாள். உடனே அவன், "அடடே. பறவை பாடவே இல்லையே" என்று உண்மையிலேயே ஆச் L L L LL L LL LS
முரசு குறுக்கெழுத்துப் ே
a égÜLM250 en un udari Sllub és சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் என். ஹமீட் 48 ஜயந்தி மாவத்த, அடங்கிய இப் போட்டியிலே ILEf Ells 10 ég
அமீனா ஜலில், Mெ, மகா புத்கமுவ, 2. சீ. தங்கவடிவேல், 91 பயினியர் வீதி, மட்டக்களப் 3. ஏ. ஆர். எம். நதார், 16, ஜின்னா நகார், திருே 4. ராணி அரசரத்தினம், தபால் கந்தோர் வீதி, மன்ன 5. சல்மா சாஜஹான், 153/A மஜிட் அலீம் வீதி, வா 6. ம.அ லிங்கம், 932 கம்டன் ஒழுங்கை, வெள்ளவ 1. பு பூமணி, இல, 26 மூர்வீதி, மன்னார்.
8. நி. இந்திராவதி இல 28, அலெக்சாண்ட்ரா வீதி, 9.எஸ். எல். எம். சுகைரி, இல, 216 காட்டுப்பள்ளி வி 10. ஏ. ஆர். எம். இறுசாத், 26A சுமனராம வீதி,
இடமிருந்து வலம் O
நாடுகளில ஒனறு. (குழம்பியுள்ளது)
7.பக்கிரி என்ாம் 2. : D Q9 || 29 258 (குழம்பியுள்ளது) z - 11.கொலை Jð | *s) | &
ò துே ΔΥή βο . Ο 13.உணவாகப் JU60TU(56),
மருந்துடன் தொடர்புடையது. (குழம்பியுள்ளது iநீர் நிலைகளில் 8 | த | ஸ் அதிகமாகக் போட்டி விதிகள் காணப்படும். மேலிரு ಶ್ದಿ |ಙ್ಗನ್ತಿ॥ 2.வில் என்றும் 2மல்யுத்தத்தில் சிறந்தவ
வாசக நெஞ்சங்களே! உங்கள்
ஆர்வமுடன் பங்குகொண்டு
பரிசுகளையும், பாராட்டுக்களையும்
பெற வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்தப் போட்டி
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி
15.08.2006 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப் பொருள், 3.கொடியவன் என்றும் கூ வேண்டிய முகவரி : 28லக்ஷ்மி அல்லது வரும் நடி
குறுக்கெழுத்துப் போட்டி இல-181 செல்வம் எனறு த்தில் ஈமக்கிரி
தி - 3np6M) TLD 11.மனயாத்தில் ஈமக்கிரிை
னமுரசு வாரமலா, و سع த.பெ. இல. - 1772 31.உண்மை தலைகீழ்
கொழும்பு" என்றும் பொருள். : ಉಆ-+ r 356Tbig 66 mb. 26.595605 (9.69605 06' தங்கள் சரியான ಆಳ್ದ உளலுறுக்கூடிய அண்மித்த 5. து எனறு 29.எலுமிச்சையை இப்படிய தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக (திரும்பியுள்ளது) |30.உயிர் என்றும் பொருள்
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
85. O 16 2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாள். அவள் கத்தித் மையாக இருந்த ாடவில்லையா? றதே" என்று |விட்டு, "சரி, அது ந்துகிறதா?" என்று
பெண்மணி, "என்ன! ப்பிக் கேட்க, ன் மியூஸிக் இல்லாம
இந்தாங்க. இந்த
ாய் அந்தப் பறவை ட்டுங்க, உடனே பக் கொத்தும், மணி தும் அந்த இசைக்கு Iம்பிக்கும். மணியின்
அதிகமில்லை. ய் தான்" என்று ஒரு
தலையில் கட்டி
பெண் மீண்டும் ாடுத்த மணியைக் ) அந்தப் பறவை று அங்கலாய்த்தாள். வ வியாபாரி சற்றும்
STILLOTOTGg
விஷயம்தான் சரி, அது ஊஞ்சலாவது விளையாடுகிறதா, இல்லையா?" என்று கேட்டான். அந்தப் பெண் புரியாமல், "என்னது. ஊஞ்சலா" என்று புருவத்தை உயர்த்தினாள்.
உடனே அந்த வியாபாரி, "என்னம்மா. ஆயிரம் ரூபாய் கொடுத்து பறவை வாங்கறீங்களே, இந்த விசேஷமான பறவையைப் பத்தி எல்லாம் தெரிஞ்சு வெச்சிருப்பிங்கன்னு பார்த்தேன்! இப்படி எதுவுமே தெரியாம இருக்கிறீங்களே! பறவை ஒரே இடத்துல சோம்பேறியா உட்கார்ந்துட்டிருந்தா அதுக்கு எப்படி குஷி வரும் ஊஞ்சல் ஆடினாத்தானே அந்தக் குஷியில பாடணும்னு அதுக்கு மூடு வரும் இந்தாங்க, வெறும் முந்நூறு ரூபாய்தான். இந்த ஊஞ்சலை வாங்கிட்டுப் போய் பறவை இருக்கும் கூண்டில் கட்டிப் பாருங்க, அப்புறம் தெரியும் பறவை எப்படி ஜோரா பாடுதுன்னு" என்றான். அந்தப் பெண்ணும் பணம் கொடுத்து அந்த ஊஞ்சலை வாங்கிக் கொண்டு போனாள்.
அடுத்த நாள். அந்தப் பெண் மிகவும் கோபமாக பறவை வியாபாரியிடம் வந்து, "என்னை என்ன ஏமாந்தவள்னு நினைச்சியா பறவை இப்பவும் பாட மாட்டேங்குது" என்று பொரிந்து தள்ளினாள்.
பறவை வியாபாரி அப்போதும் நிதானமாக, "என்ன சொல்றீங்கம்மா. பறவை மணியைக் கொத்துது ஊஞ்சல் ஆடுது. ஆனா, பாட்டு மட்டும் பாடமாட்டேங்குதா? ஆச்சரியமாத்தான் இருக்கு சரி, பறவைக் கூண்டுல கண்ணாடி வெச்சிருக்கீங்கதானே? அது கண்ணாடியில் தினம் தினம் தன்னைப் பார்த்துக்குதுதானே" என்று கேட்டான்.
அந்தப் பெண் குழப்பமும் வியப்புமாக, "என்ன. பறவை கண்ணாடியில பார்த்துக்குமா?" என்று கேட்டாள்.
உடனே அந்தப் பறவை வியாபாரி, "அதானே பார்த்தேன்! பறவை ஏன்
ணியைக் கட்டிய பாடலைனு இப்பத் தெரிஞ்சு போச்சு, ல்லையா. இது என்னம்மா. பார்த்தா படிச்சவங்களா சரியமான் தெரியறிங்க. உங்களுக்குப் பறவை
O క్స్టి
காணமலை. Tit.
த்தை கொழும்பு - 06
ல்கிசை,
gjigj Bumig.
MEG
ந்து கீழ் ான திரைப்படம்
砾, றலாம். (குழம்பியுள்ளது) கை (தலைகீழ்) யக்காக அடுக்கப்பட்ட விறகு,
ப்படம் (தலைகீழ்) 606, பும் கூறுவர். படும். (தலைகீழ்)
 ః வெள்ளை நினைவுகளால்
உன்னில் புனிதம் முகாம் அமைக்கும்.
எறும்பளவு நீ பாவம் புரிந்தாலும் உன் மனது யானை அளவு பாரம் சோகம் சுமக்கும்.
உன் மனது உனக்கு எரிபொருள் ஊற்றும்போது நீ விபத்தில் விழுகிறாய். நீ உன் மனம் இயக்கும்போது ஆபத்தை உதைக்கின்றாய்.
உன் அறிவு மனதுக்கு வரம்பு வழங்கும்போது உணர்ச்சிகளை எரித்துவிடுகிறாய் நீ!
உணர்ச்சிகளால் நீ எழும்போது பெரும்பள்ளத்தில் விழுகிறாய்.
மரபுக் கவிதைபோல் உன் மனதுக்கு நீ எல்லைகள் வைக்கும் போது உனக்குள் பாவங்கள் புகுந்து கொள்வதற்கு மறுக்கின்றன.
உன் விழிகளுக்கு விடுதலை வழங்கியிருக்கிறாய்.
அது அழுக்குகளில் அமர்கிறது.
உனக்கு இமைகள் தரப்பட்டிருப்பது அசுத்தங் களைத் தவிர்ப்பதற்காக
உன் மனதின் முக்கிய
2O) võõü
சைக்காலஜி தெரியலேங்குறது ஆச்சரியமாதான் இருக்கு எந்தப் பறவையா இருந்தாலும் அது தனியா இருந்தா பாடாதும்மா. பேச்சுத் துணைக்கு யாராவது வேணும். சரி, அதனால பாதகமில்லை. நீங்க ஒரு கண்ணாடியை வாங்கிக் கூண்டுக்குள்ள வெச்சுட்டிங்கன்னா போதும். தன் பிம்பத்தையே ஜோடின்னு நினைச்சுக்கிட்டு அதுகிட்ட பேச ஆரம்பிக்கும். பேச ஆரம்பிச்சாச்சுன்னா போதுமே. உடனே பாடவும் ஆரம்பிச்சுடும். இது வெறும் இருநூறு ரூபாய்தான். இந்தக் கண்ணாடியை வாங்கிட்டுப் போங்க" என்று கூடுதலாக ஒரு கண்ணாடியை அவள் தலையில் கட்டி அனுப்பினான்.
அடுத்த நாள், அந்தப் பெண் மீண்டும் கடைக்கு வந்தாள். "பறவை வியாபாரி "என்ன விஷயம்" என்று கேட்க, அந்தப் பெண் மிகுந்த வருத்தத்துடன், "பறவை செத்துப் போச்சுங்க" என்றாள்.
"ஐயையோ கடைசி வரைக்கும் அது ஒரு பாட்டுக்கூடப் பாடாமலேயா செத்துப் போயிடுச்சு" என்று அவன் பதறிப்போய்க் கேட்க,
"ஆமாம். பாடவில்லைதான்! ஆனால், சாவதற்குமுன் பேசியது. மணி, ஊஞ்சல், கண்ணாடி என்று எதை எதையோ உன் தலையில் கட்டி என்னைப் பாட வைப்பதற்காக யோசனை சொன்ன வியாபாரி எனக்குத் தீனி போடவேண்டும் என்று சொல்லித் தரவில்லையா" என்று கேட்டது. பிறகு, "அந்த வியாபாரியிடம் ஏமாந்தது மாதிரி இனிமேல் யாரிடமும் ஏமாறாதே" என்று கூறிவிவிட்டுச் செத்துவிட்டது" என்று கடுப்புடன் சொல்லிவிட்டு, அங்கிருந்து அகன்றாள் அந்தப் பெண்.
ஒருவனை யாராவது ஏமாற்றினால் குற்றவாளி ஏமாற்றியவன்தான். சந்தேகமில்லை. ஆனால், அதே ஆளிடம் ஒருவன் மீண்டும் மீண்டும் - ஏமாந்துகொண்டிருந்தால் குற்றவாளி ஏமாற்றுகிறவன் அல்ல. ஏமாறுகிறவன்தான்
(தொடர்ந்து வரும்.)
வாசல் உன் கண்கள் தான்.
நீ கண்களைத் திறந்து போடும் போது உன் மனம் குப்பைகளால் முழ்கிச் செத்து விடுகிறது.
வீண் சத்தங்களுக்கு உன் காதுகளை விற்காதே!
இங்கே ஒலிக்கின்ற எல்லா வார்த்தைகளும் உனக்கானவை அல்ல.
வாசவார்த்தைகளை மட்டும் உன் காதுகள் சேகரிக்கும் போது உன் மனதில் ஆயிரம் பூஞ்சோலைகளின் நறுமணம் நிரம்புகிறது.
உன் மனதின் இன்னுமொரு ஜன்னல்தான் காதுகள் என்பதை நீ அங்கீகரி
உன் வாய் உன்மனதின் கால்வாய். நீ அணைகட்டாதபோது துர்நாற்றத்தால் சூழப்படுகிறாய்.
உன் வார்த்தைகளை விட உன் மெளனம் அணுகுண்டுப்
பலமுடையது.
உன்னிலிருந்து எவ்வளவு வார்த்தைகள் உதிர்கின்றனவோ அவ்வளவு பாவங்கள் உன்னில் முளைக்கின்றன.
நீ உயிரால் புனிதம் பரப்ப GaugsåLITLDTT?
உன் வாழ்க்கையுடன் ஒளி தோழியாகக் கூடாதா?
நீ மனதைக் காதல் செய். மனம் உன்னைக் காவல் செய்யும்.

Page 20
ராஜா போன பாதையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த சிவாவிடம் வந்தவன், கட கடவென ஏதோவெல்லாம் பேசிவிட்டு கைக்குள் எதையோ திணித்து விட்டுச் சென்றுவிட்டான். ஒ. அப்போது தான் தன் கையிலிருந்த கடிதத்தின் ஞாபகம் வந்தது சிவாவிற்கு ம்.பெரிதாக எதை எழுதித் தொலைத்திருக்கப் போகிறாள். "என்னை மறந்திடுங்க சிவா" இதைத்தானே உருகி உருகி எழுதியிருப்பாள்.
படிக்க வேண்டுமென்ற கடமைக்காகக் கடிதத்தைப் பிரித்தான் சிவா, அன்புள்ள சிவா விற்கு இதை அவன் ஓரளவு எதிர்பார்த்தி ருந்தாலும் அதிருதியாகவே இருந்தது. இத் தனை காலமும் காதலன் சிவா என்றிருந்தது காணாமல் போய் அன்புள்ள சிவாவுடன் முற்றுப்பெற்றிருந்தது. கண்கள் கடிதத்தில் நிலைத்திருந்தாலும் சிந்தனையை நிலைக்க வைக்க அவன் படாத பாடு பட்டும் பலன் பூச்சியமாகவே இருந்தது.
'சாந்தி பெயருக்கேற்ற அழகும் அமைதி யும் கொண்டவள். அவனுக்கு அவள் மேல் உண்டான இனம் புரியாத ஈர்ப்புக்கு அயல் கலைநதவன, வீடு என்பதும் சக நண்பி என்பதுமே காரண புகைபபடததை வாங்கி மாய் அமைந்தது. அவள் அறிவும் அறிவைத் மேசையில் போட்டு தேடுவதில் அவள் கொண்ட ஆர்வமும் விட்டு கடிதத்தில் அவளை வெகுவாகக் கவர்ந்தவை. தன் கண்களை மேய மனத்திரையிலே பூட்டி வைத்திருந்த காதல் விட்டான். a 0 நாடகத்தை மேடையேற்ற ஒத்திகை பார்த்துக் நான இத்தனை t கொண்டிருந்த தருணம், அப்போதுதான் நாளும 拳 அவ்வகுப்பில் புதிய மாணவனாக ராஜா உங்களைக சேர்க்கப்பட்டான். ராஜா சாந்தியின் உறவுக் காதலித்தது காரப் பையன் என்று அறிந்ததும் மகிழ்ந்து உணமை. போனான் சிவா. ராஜாவைத் தன் உற்ற ஆனாலும "ா நண்பனாக்கி தன் காதலுக்குத் தூது போகும் வெளிநாட்டிலிருக்கும் என அத்தானின் படி வேண்டி அதில் வெற்றியும் கண்டான். விருப்பத்திற்கிணங்க என்னை அவருக்குக்
பாடசாலை நாட்களில் சிவாவும் கட்டி வைக்க அப்பா சம்மதித்து விட்டார். சாந்தியும் அடிக்கடி பேசிக்கொள்வார்கள். சில நான் சந்தோஷமாக வாழ வேண்டுமானால் வேளைகளில் சிவா நம்பிக்கையற்றுப் அவரைத்தான் கட்ட வேண்டும் என்கிறார் என் பேசினால் கூட "என்ன சிவா இப்பிடிப் பேசு அப்பா. அவரின் ஆசையிலும் நியாயம்
நீங்க. எங்கப்பாவுக்கு நான் ஒரே பொண்ணு. இருக்கிறது தானே. அதனால்தான் நானும் இது வரையும் என் ஆசைகள் எதையுமே இத்திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து அப்பா நிராகரிச்சதில்ல; நம்ம காதலையும் விட்டேன். என பூரண சமமதததுடன தான நிராகரிக்க மாட்டாருன்னு நம்புறன். ப்ளீஸ் இத்திருமணம் நடைபெறுகின்றது. அடுத்த எங்கப்பாவ நம்புங்க" என்பாள் கண்ணீருடன் மாதம கனடாவுககுப் பயணமாகின்றேன். *ܕܐܬܐܡܐ அப்பொழுதெல்லாம் அவளது காதலில் அங்கே தான் என் திருமணம், நீங்கள் யாவிடினும் அந்தத் - - முடியாவிடினும அநதத
தன்னை மறந்து போவான் சிவா. வேரொரு பெண்ணைத் திருமணம் செய்து வாழ்வை இழக்க அவன்
陵冢
வருடங்கள் இரண்டு உருண்டோடின. சந்தோஷமாக வாழுங்கள், தயவு செய்து என் மேசையில் கிடந்த பு:ை அன்று அவர்கள் கல்லூரி வாழ்விற்கு முற்றுப் வாழ்வில் மட்டும் குறுக்கிட்டு விடாதீர்கள். பார்க்காமலேயே அம்மா புள்ளியிடும் நாள். கண்ணீருடன் அனைவரும் இப் படிக்கு சம்மதம் தெரிவித்தான்.
விடைபெற்றுச் சென்றனர். சிவாவும் சாந்தியும் RRRRRRRR கவலையைக் கட்டுப்படுத்தி அயல் வீட்ட
வர்கள் என்ற திருப்தியோடு விடைபெற்றுச் சென்றனர்.
அயல் வீட்டவர்கள் என்பதால் அடிக்கடி பார்த்துக் கொள்வார்களே தவிர அதன் பயிரைப் பறிகொடுத்த சேவு மனம் பின்னர் பேசி கொண்டது கிடையாது. கொதிக்க, மாட்டுச் சொந்தக்காழன் கச்சியைச் லும் கடிதங்களும் பரிசில்கள் பலவும் பரிமாறப் சந்திக்கிறான். பட்டன. இருவருக்கும் உதவியாய் ராஜாதான் "இஞ்சுப்பாரு கச்சி, செயற்பட்டான். - இரவயில வந்து என்டவள்வுக்குள்ள
வருடங்கள் நான்கு கடந்தன. தந்தையின் வளர்ந்திருந்த பயிரெல்லாத்தை துணிக்கடையைக் கவனிக்கும் பொறுப்பு திண்டுப்புட்டு பேர் சிவாவிடம் ஒப்படைக்கப்பட்டது. என்னதான் வேலைப்பளுவாக இருந்தாலும் சாந்திக்கு மடலெழுத அவன் மறந்ததே கிடையாது. ម្ល៉ោះ அன்றும் அப்படித்தான். நம் காதலை சும்மா or அப்பாவிடம் கூறிவிடு என்று மடலெழுதி சித் மகரியாப் போனதும் ஒடன்பே தேடிப்புடிச்சிக் அப்புடியே கொண் ராஜாவிடம் கொடுத்தனுப்பவேண்டு மென்ற கட்டிப் போடுவேனே வேலிழை ஒழுங்க சரி #ឆ្នា எண்ணத்தோடு வீடு திரும்பிக் பண்ணிவை என்றார் கொண்டிருந்தான்.அவனுக்கு எதிவேந்து ...ணுதிே கொண்டிருந்த சாந்தியின் தந்தை சிவாவைக் கச்சியின் வாசலுக்கு வந்து கண்டதும் பைக்கை நிறுத்தி, சிவா உங்க “Böậ08ng,5)offffffilifloff
பக்கத்துவிட்டுக் க ့ဖြို#ရပြီ#ရှူးချွံ
கூட கொஞ்சம் பேசணும் என்றதும் என்னவாக - - - A 66-- இருக்கும் ஆயிரம் எண்ணங்களோடு பைக்கை என்றார். அதற்கு கச்சி 8¤ಣ್ಣ நிறுத்தியவன் வினாக்குறியோடு அவர் "இல்ல கச்சி நாநா நீங்களும், !
முகத்தை ஏறிட்டான். வயசில பெரிய மனிசன், அதாலதான் சிவா நீங்க ஏம் பொண்ணு சாந்தியக் ஏசி மனச முறிச்சிக்கப் காதலிக்கிறதாக் கேள்விப்பட்டேன். அவ பொறாதென்டுதான் بھی ளுக்கும் அவளோட கோடீஸ்வர அத்தானுக் கூப்புடுறன். இல்ல எண்டு/ கும் கல்யாணம் நிச்சயமாயிடிச்சி அவ சொல்லிடாம /இ சந்தோஷமா வாழனும்னு நீங்க நெனச்சிங் T கன்னா அவள மறந்துட்டு உங்க தகுதிக் என்ாப் கேத்த பொண்ணாப் பாத்துக்குங்க" கூறிவிட்டு pష அவன் பதிலுக்குக் காத்திராது விரைந்து விட் பத்துத் தடவைகள் டார் அவர், ஆயிரம் மின்னல்கள் ஒன்றாய்த் அழைத்தபோதும், தாக்கிய உணர்வோடு வீடு திரும்பினான் ழததபோதும, சிவா,
ஒரு வாரமாய் ஊணுறக்கம் மறந்து ஊமையாய் உலாவிய சிவாவிடம் பலரும் பலவாறு விசாரித்தும் பதில் மெளனமே, | 2 பைத்தியக்காரனாய்ப் பவனி வந்த அவனைப் 3
பண்பானவனாய் மாற்ற வந்த மடல் தான் அதுவென அதுவரை அவன் நினைத்திருக்க வில்லை.
குடுத்தீங்களா என்
"சிவா.சிவா.டேய் சிவா. என்னடா வந்ததால் கொஞ்சம்
பன்னிட்டிருக்கா..? இந்தா இந்தப் படத்தப்பாரு வார்த்தைகளால், ಹಕಿಣ್ಣ ரொம்ப லட்சணமான பொண்ணு, பணக்காரக் அப்போது 'ஓங்கட வெள்ளையும், சேவுக்குஆத்த
குடும்பம், குடும்பத்துல எல்லாருமே படிச்ச வங்க இதவிட்"வேறு நல்ல சம்பந்தம் ! கறுப்புங் கலந்த மாடும், சின்ன ரெண்டு விகிதத்தில் ರಾಷ್ಟ್ರಿ கிடைக்கிறது ரொம்பக் கஷ்டம் வேண்ாம்னு பசுவும் இரவு சாத்தியிருந்த கடப்பப் கழயதாய உா பேத்தெரிஞ்சிட்டு வந்து எல்லாப் பயிரையும் அரைநிரூபிக்க சிலர்
திண்டுட்டுது எப்புடிச் சொன்னாலும் நீங்க கண்டு
மட்டும் சொல் லிராத' என்றவாறே
கேக்கிறமாதிரி இல்ல இப்பதான் சந்தேகப்பட்டான் ே
புகைப்படத்தை அவன் முன் நீட்டினாள்
2 திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிட்டிருந்தாங்களாம். அதனால அவனோட படிப்புக்கு உதவி கேட்டு சாந்தியோட அப்பாகிட்டப் போயிருக்கான் அவன். உதவி பண்ண முடியாதுன்னு சொல்லி நாலு பேரு முன்னால அவனை அவமானப்படுத்தி அனுப்பியிருக்கார், அது மட்டுமில்லாம ိနှိုးမျိုး ಅಙ್ಗತಿ ಖ್ವ --- 零零 Lä க்கார். சின்ன வயசில இருங்ே மாதமொன்று கடந்தது. சாந்தி கனடா ಟ್ಲಿಲ್ಲ? கொடுமைகளை ಫಿಲ್ த பயணமானாள். அதே வருட முடிவில் முடியாம ஊமையா அழுதிருக்கான் அவன். சிவாவின் திருமணமும் விமரிசையாக நடந்து என்னைக்காவது ஒருநாள் அவர் தன்
முடிந்தது. திருமணம் முடிந்த கையோடு காலடிக்கு வர வேண்டுமென்ற அவாவோடு உறவினர் நண்பர்களிடம் விடைபெற்று படித்துப் பட்டம் பெற்று பட்டத்தோடு வெளி (ܢ
மனைவியின் ஊருக்குக் கிளம்பிச் சென்றான் நாடு பறந்தவன் அவன். சிவா. அதன் பின் தன் வீட்டுக்கு அவன் தான் செய்ததையெல்லாம் அவன் வரவுமில்லை. வர வேண்டுமென்று மறந்திருப்பான் என்ற எண்ணத்தோடு எண்ணவுமில்லை. அவனை மகளுக்கு மாப்பிள்ளையாக்கப்
சிவாவுக்குத் திருமணமாகி கிட்டத்தட்ட பாத்திருக்கிறார் அவர் பிறகென்ன சந்தர்ப் மூன்று வருடங்கள் கடந்தன. அன்று தான் பததை எதிர்பார்த்திருந்த அவனும ஓம அவன் மனைவியுடன் தன் ஊருக்குப் படவே சாந்தி கனடா பயணமானாள். பயணமாகிக் கொண்டிருந்தான். அதுவும் அவனது தீர்மானத்தின் படி அவளைத் மனைவியின் நச்சரிப்புத் தாங்க முடியாமல் திருமணம் செய்து புகைப்படங்களோடு தான் தான் அந்தப் பயண ஏற்பாடு காலையிலே தந்தோஷமாக வாழ்வதாக சாந்தி எழுதுவது புறப்பட்ட பயணம் மாலையில் தான் ஊர் போல் கடிதம் எழுதி அவளுடைய பெற்றோ
வந்து சேர்ந்தார்கள். மூன்று வருடங் ருக்கு அனுப்பியிருக்கிறான்.
ஊரைபு பாகக அவனுககு ஆச்சரியமாகத் பேருமா சேர்ந்து சாந்தியக் கொடுமைப் தான் இருந்தது. - - - - - படுத்தியிருக்காங்க, தன் நிலையைப்
களைப்போடு வீடு வந்து சேர்ந்தவனுக்கு பெற்றோருக்குப் புரிய் வைக்க முடியாம அம்மா வீட்டில் இல்லாதிருந்தது எரிச்சலை லேயே மூணு வருஷத்த கண்ணிரோடு மூட்டியது. அவனது தங்கை தான் எங்கோ கழிச்சிருக்கிறா அவ. அதுக்கப்புறம் தான் ஒடிச்சென்று அம்மாவை அழைத்து வந்தாள். அந்தப் பையனோட வீட்டுக்குப் பக்கத்து மகனைக் காணும் ஆவலோடு ஓடி வந்தாள் வீட்டில வசிக்கிற அம்மாகிட்ட எல்லாத் சிவாவின் தாய், நாங்க வார நேரம் பார்த்து தையும் சொல்லி அந்த அம்மாட கணவரின் எங்கேம்மா போனே என்று கோபத்தோடு உதவியோட தப்பிச்சி நாடு வநது சேர்ந்தி வினவியவனிடம், அது வந்து சிவா உங்கூடப் டுகே. திடீர்னு தனிமரமா வநது நிக்கிற படிச்சாளே சாந்தி அவ வெளிநாட்டில ಇಂಕ್ಜೆಇಂಗ್ಲ
ந்து வந்திருக்கா - அதுதான் ஒருக்காப் ஆடியபோயடடங்களாம. வஷயதத ku S Siu ku ekukuS Syyyyyyyyyykyy kkk இழுத்தவளின் முகம் கறுப்பாகிப் போனதைக் ' பெரிய போய்ட் கவனித்த சிவா, தன்னையறியாம லேயே டுது அவங்களுக்கு, அவரோட பணத்தாசை
யால் பாவம் வாழ வேண்டிய பொண் எப்படிம்மா இருக்கா என்று கேட்டு விட்டான். வாழாவெட்டியா :
"அதயேம்பா கேக்கற எதிர்பார்ப்பு தோய்ந்த முகத்துடனே கூறி முடித்தாள் களோட போய் ஏமாற்றத்தோட சிவாவின் தாய், திரும்பியிருக்கா, பாவம்பா அந்தப் பொண்ணு "நாங்கள என்னம்மா பண்றது அவ அவ அப் பஞ் செய்த தப்புக்கு அவ அப்பா எதிர்பார்த்த சந்தோஷமான வாழ்க் துரோகிக்காய் தன் அநுபவிக்க வேண்டியதாப் போயிட்டுது. ம்..” கையைத் தானே அவ வாழ்ந்திட்டு
தயாராயில்லை. என்ற பெருமூச் சோடு மீண்டும் அவளே வந்திருக்கா" தன்னை மீறி வெளிவந்த SUUL5605U தொடர்ந்தாள். வார்த்தைகளுக்குக் கஷ்டப்பட்டு விடம் திருமணத்திற்கு அந்தப்பய சின்ன வனா இருந்தப்போ கடிவாளமிட்டான் சிவா.
அவங்க வறுமைல வாடிக் (யாவும் கற்பனை)
SLSLSL LSL LSL LSL S LS S LSLSL S SS SS SS SSL LSS SSL S LLLSS SSL LLSSLL LSL LLSLLL S
மாடுத்ான் சேவுவின் வளவுக்குள் புகுந்து கண்டதும் இதன் மர்மம் என்னவென்று சேவு யரை முற்றாய் மேய்ந்தது என்பது புரியாமல் திரும்பிவிட்டான். உண்மையாக்கப்பட்டது. அந்த நேரத்தில் தான் காதர் கச்சியின் பொல்லுக் கம்போடு அன்று இரவு வீட்டுக்குப் பக்கத்திலுள்ள ஒரு வீட்டுக்கு விென் கடப்பை இலேசாக் திறந்து பதினெட்டாவது உலக உதைப்பந்தாட்டப் போட்டுவிட்டு இருப் နှီင့် போட்டியை தொலைக்காட்சியில் பார்க்கச்
ஒளித்திருந்தான். நள்ளிரவு பன்னிரெண்டு செல்லுதை வழக்கமாக்கிக் கொண்டான். மணியைத் தாண்டிவிட்டது இரவு மூன்று மணியையும்கடிக்க இன்னும்விடிவதற்கு இரண்டு மணியிருக்கையில் தன்னை
iனுமில்லம் திண்டும் வாழையையும் சவட்டி ாட்டுட்டுப் போயிட்டுது
யே பார்க்க வேண்டும் என்று வந்தவன்,
ால்லி முடிக்கும்போது அறியாமலே தகரப் பத்தையின் மேலே சியின் கையில் மாடுகள் கட்டிய கயிறு தர் அங்குவர உடனே தூங்கி விட்டாள்
காலையில் மனைவி வந்துதான் எழுப்பி - - - த வரதாதருக்கி விாள் அன்று நடு வரவில்லை / தொடர்ந்து அ ஒஇரண்டு நாட்களும் :இவன்தான் நேத் அடுத்தடுத்த நாட்களும் இப்படித்தான் அவதானித்தபோது தனக்குள்ளேயே காதர்
இய்ே கச்சிரீ காலையில மாட்டமேய உடுப்புட்டுமாலையில எல்லோருக்கும்
வளவின் கதவுகளை திறந்துவிட்டு காத்திருந்தும் மாடுகள் வரவேயில்லை
இமணிக்குத்தல் குேந்தன்ேடும் எழுந்து
அத்துவுடன் '#'([
இயிைல் இருந்து மாடு நம்ம பொண்ாட்டியா என்றற்போல் 8X... ...A.
ாட்டு மஜ்ஜங்கம் இதே நிறத்துல வேறயாருடியும் மாடு ఛీ
, வந்திருக்கும் என்று நினைத்து மனதை ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ R
த்த உட்டுப்புட்டு ஒன்ட சமாதானப்டுத்திக் கொண்டர் ஒரு வரம் ಇಂಗ್ಲ வேலையப்பாரு ரண்டு ஓடியதும் நள்ளிரவை பக்காட்டுறா
S இல்லயண்டா தாண்டிவிட்டது வீட்டுக்குள் துங்கிக்
3ls)|DI : கொண்டிருக்கும் சேவுவின் துக்கத்தை
霹 கததககுக 酚.0」匾 > > 貂
* கூர்ப்பார்க்கிற வென்ற சத்தம் မျိုးမြှို့ဖို့ ள்ளியள்ளி
然 நெலம வரும் பாயில் புரண்டவாறு வெளியே கேட்கும் 19. झा
線
அடுத்த நாள் நள்ளிரவில் கச்சி மாட்டை அவுத்து விடுகிறார்றெடுகள் போகின்றன சேகுவும் வளவுக் கதவைத்திறந்து விட்டு
6T606
நிதி நடமாடுவதுபோலிருந்தது யத்தால் கதவை
என்றார் கச்சி சத்தத்தை அவதானித்தான் சேகு யாரே
9. கொடிய விசம் திறக்கவில்லை.
er స్ట్రేళ్ల கலநத விட்டுக்குள்ளிலிருந்த கதிரையை : ಬಣ್ಣ: மெல்லத் துக்கி கதவோரத்தில் வைத்து 3 獸 JET EJDI சேவு விட்டு கல்லோட்டையால் பார்த்தான் மாடு ம்ேய்க்கும் கச்சியின் கபடப் புத்திகள் காதாடம தம்பி வளவுக்குள் மமேறியது தெரிந்தது. உடனே காற்றில் பறக்கின்றன.
கதிரையை விட்டிறங்கி கதவை எது ப்ெபடி இருந்தாலும், மாட்டில் மெல்லத்திறக்க முற்பட்டான் பக்கத்தில் தப்பில்லை. அதுங்குத்தறிவற்றது. மந்தை சாத்தி இருந்த கதவுச் சட்டம் தகரக் கதவில் மளிரென் விழுந்ததால் மாடுகள் ஒடத் தொடங்கின. (PUNT LOTUA Ugráfia அவரும் வேகமாக கதவைஇழுத்துத் கேட்பதற்கு அவனும் திறந்து பொல்லுக் கம்பேடு வெளியேவந்து
வருவதென்றால், விவசாயி முதலில்
ஒறோம் என்றான் மாட்டை துரத்தித் துரத்தி பெல்லுக் கம்பால் வேலியடைத்துப் பழக வேண்டும். Jib (all Upg|TLD) எறிந்தர், மட்டுக்குப் ப்வேயில்லை. ஆகவே ஐயறிவால் வருகின்ற 18TLOTU ாேய்விட்டது. மாடுகள் தம்பியோடியது அ கச்சியின் உள்ளக்குமுறல்களை ஆறறிவால் மும, வெள்ளையும், க த மாடும், முற்றுப்பெற வைக்க முடியாமல் காண்டு வந்ததுமாடு இரண்டு சின்னப் பசுவு ன்பதை போவதால்தான், இன்னும் இந்நாட்டுக்கும் பல மக்காரன் கூறுகிறான். யூகித்துகிடுகண்டான். நாட்டுக்கும் சுதந்திரம் சமாதானம் சிறகடிக்க
sTJSll சூரியன் எழுந்து நகர இருக்கையில், முடியாமலிருக்கிறதோ!. னது கணுராவையல சியின் வீட்டுப் பக்கம் வந்தான் சேவு வு, ஆன்ரல் கச்சியின் க்ள் யாவும் கட்டிக் கிடந்தன. அதைக் (யாவும் கற்பனை)
Ery. ஆக 10 - 16, 2006
மு
வருஷத்துக்கப்புறம் அந்தப்பய - களாகியும் எந்த ஒரு மாற்றமும் காணாதிருந்த தன்ஃ 'ño التاذ

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக
முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
சிந்தித்துப் பார்க்க.
(குறள்சொல்லும் வாழ்க்கைத் தத்துவ
மனித வாழ்க்கை துன்பமற்றதாக இருக்க வேண்டும் என்பதற்காக உலகில் சட்டதிட்டங்கள், நல்லிணக்க சபைகளெல்லாம் இரவு பகல் பாராமல் மனித சமூக சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. இருக்கின்ற போதிலும், இவையெல்லாம்? எனற மனித சமுதாயமானது மென்மேலும் அழிவுப்பாதையிலும் சமுதாய சீர்கேடுகளிலுமே மனதில் எழுந்த போது நாட்டங் கொண்டிருப்பதன் காரணம் என்ன என்பதை ஆய்வுக்கண்கொண்டு பார்ப்பதை முடியாததோர் தவிப்பு விடுத்து, அன்றாடம் நடக்கின்ற நிகழ்வுகளுக்கு மட்டும் பரிகாரம் காணும் நோக்கமானது இருக்கும் நான் அழு சமூகத்தில் சிக்கல்களையும், செயற்பாடுகளில் தெளிவின்மையையும் தோற்றுவிக்கின்றன. இதற்கு அடிப்படைக் காரணமான மனத்தின் கண் திடமற்ற தன்மை வளர்வதற்கான பிறச் சூழல் இல்லாத காரணமும், தன்னடக்கம் இல்லாத சபலமும் பிரதானமான அளவுககுக் கண்ணீர் ( இரணங்களாகவுள்ளது. இதனால் தனக்குத்தானே தீங்கைத் தேடிக்கொள்ளும் மனக் ஏன்? இந்தக் கேள்விக கிளர்ச்சிக்கு இடந்தராமலிருந்தால் துன்பங்களும் நம்மை அணுகாதிக்குமல்லவா?
“சிறைகாக்கும் காப்புவென் செய்யும் மகளிர்
நிறைகாக்குங் காப்பே தலை”
குறள் 37
பெண்கள் நிறை என்னும் காப்பால் தம்மைக் காத்துக் கொள்ளாதவரை வேறு எந்தவித காப்புகளாலும் பயனில்லை.
॥ =
அறையை அடைந்த ம பஞ்சணையில் குப்புற அந்தப் பட்டு மெத்தை
குத்தியது. அவளை அ
அவளது காந்த விழிக தலையணையை நனை
இல்லை அழவில்லைெ கண்களிலிருந்து என்று
விடைதான் என்ன? வி கேள்விகள் ஆயிரமாயி எழுநதன. ஆனால, அ மஞ்சத்தை விட்டெழ மு வண்டியை விட்டிற அவன் தங்கை அங்கய வண்டியிலிருந்து இறங் நின்று அவள் வண்டியி
===== == == == == == == == ===தேதைக் கண்கெ
2 முஸ்லிம்கள் இப்படி காலத்துக்குக்
வரிப் பணத்தில் மோசடி செய்தவர்களிடம்
கொண்டிருப்பதைக் 56何
காலம் புலிகளால் தாக்கப்படும்போது முஸ்லிம் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்பது r அப்படிப்
தலைமைகள் சிலர் கண்டிக்கத் தயங்குவது போல் இருக்கிறார்களே ஏன்?
எம்.எச்ஹமீத், கிண்ணியா,
மக்களின் இடப்பெயர்விலும், மரணத்திலும் தான் அரசியல் பண்ணமுடியும் என்று அவர்கள் தயக்கமில்லாமல் நம்புகிறார்களாக்கும்.
4ák3 SNTée AG)ře
243 ஒரே கல்லில் இரண்டு மாங்காய்
அடிப்பது என்பதை மூதூர் விவகாரத்தோடு
எப்படிப் பார்க்கிறீர்கள்?
எஸ்.வசீகரன், வவுனியா,
படைகளையும் முஸ்லிம்களையும் குறி
வைத்துத் தாக்கியதை நினைத்துக் கேட்கும்
உங்கள் கேள்வி எனக்கு ஆச்சரியமாக இல்லை.
éalára:5N3, le 40 a
2 ஜேவிபியின் 20 நிபந்தனைகள் பற்றி
உங்கள் கருத்து
கேமனோகரன், மருதானை,
அவர்கள் முதிர்ச்சியடைய இன்னும் பல
வருடங்கள் தேவைப்படும் என்றுதான் நினைக் கிறேன்.
2x சிந்தியா மாவிலாறு அணைக்கட்டிலி ருந்து தண்ணீர் எப்போது வரும்
திசங்கர், சாம்பல்தீவு
இந்தாவரப்போகிறது, இன்னும் அரைமைல் தொலைவுதான் இருக்கிறது, மேற்குப்பக்கம் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது, பத்து நிமிடம் நடக்கும் தூரம்தான் என்றெல்லாம் என்னால் ஊகங்களைக் கூற முடியாது.
4 lár. So, e.49 a
2x முரளியின் 'தூஸ்ரா எப்படி?
-கே.கணேசன், வெள்ளவத்தை
இலங்கை அணியில் முரளியை மட்டும் எதிர்கொள்வது கடினம் என்று ஷேன்போலக் கூறியது தீர்க்கதரிசனமானது என்பதை நிரூபித் திருக்கிறார். சாதனை நாயகன் முரளிக்கு பாராட் டுக்கள்.
తణిత్ర, &4ja
2x சிந்தியா, நீர் ஜோதிகாவின் திருமணத் துக்குப் போகிறீரா?
ஜிசிந்துளா, மட்டக்களப்பு
அழைப்பிதழ் மாப்பிள்ளை வீட்டாரிடமிருந்து வந்திருக்கிறது. நான் சூர்யாவின் திருமணத்துக் குப் போகிறேன்.
ஆல்;இது, உடு
2x ஒரு கோடி ரூபாய்க்குச் சேலை வந்துவிட்டதே வாங்கி விட்டீரா?
கிவளர்மதி, பூந்தோட்டம்
நியாயமாகுமா?.
akš,ASV
22 சிந்தியா இஸ்ரேல் இவ்வளவு
ஆட்டம் போடுகின்றது. உண்மையில் அதன் பலம் என்ன?
-எஸ்.சுஜன், வவுனியா,
24% இஸ்ரேலைத் தட்டிக்கேட்க உண்மை
யில் ஒருவருமில்லையா?
எம்.எம்.அனிஸ், காத்தான்குடி,
பூனைக்கு யார் மணி கட்டுவது இஸ்ரேல்
போடும் ஆட்டத்தின் மற்றுமொரு சூட்சுமத்தை அண்மையில் தொலைக்காட்சியைப் பார்த்துத் தெரிந்து கொண்டேன். இஸ்ரேல் பாதுகாப்புச் சபை கூட்டத்தில் முப்படைத்தளபதிகளுடன் பிரதமரும் எதிர்கட்சித் தலைவரும் கூட பூட்டிய
கேட்டதும், விக்கிரம விடுபட்டவன்,
அறைக்குள் கூடி ஆலோசிக்கின்றார்கள். தேசம்
என்று வரும்போது அவர்கள் கட்சிகளை மறந்து விட்டு ஒன்றுபடுகின்றார்கள். அதுவும் ஒரு கார ணமாக இருக்கலாம்.
a seat
2 மாவிலாறு பிரச்சினையைத் தீர்த்திருந் தால் மூதூர்ப்பிரச்சினை வந்திருக்காதல்லவா? அகேசவன், மீசாலை,
மாவிலாறை, மூதூருக்கு ஒப்பிடுவது
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச் சுப்போடுவதற்கு ஒப்பானது. மாவிலாற்று
அணைக்கும் மூதூர் நகருக்கும் இடையே
உள்ள தூரம் சுமார் 50 மைல்கள் என்பது
கூட இன்னமும் பலருக்குத் தெரியவில்லை.
area
212 நாட்டில் பொறி பறக்கிறது. ஆலோசகரின் சிலமனைக் காணவில்லை. என்ன நடந்தது?
ஆர்.ருத்திரன், வெள்ளவத்தை
தன்னை மறந்து உளறிக் கொட்டி விடாமல் இருக்க வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளதாக கேள்வி
ఉఇSత్రల45
2 இந்திய ஹரியானா மாநிலத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் 3 நாட்களின் பின் உயிரோடு மீட்கப்பட்டமைக்கு நாட்டு மக்களின் பிரார்த்தனையா, மீட்பும் பணியாளரின் முயற்சியா முக்கிய காரணம்?
எஸ்.சாமிலா, சிலாபம்
சிறுவனின் தன்னம்பிக்கை தான் முக்கிய
ஆக 10:16, 2006
பத்திரமாகப் பார்த்து இ எப்பவோ வண்டி இறங்கிவிட்டேனே! வே இறங்கச் சொல்கிறாய்? பின்புதான், அவன் தன தங்கையின் அழகில் ல அவளுக்கு வரப்போகுப் எப்படிப்பட்டவனாக இரு பற்றிய கன மறந்திருந்ததும் ஞாபக தன்னைச் சுதாகரித்துக் "இறங்கிவிட்டாயா வா கூறியவள் கையைப் ப வாயிலை நோக்கி நட நாகக நட மாளிகை வாயி6ை இருவரும், வழக்கத்துக்
----------ا
காரணம். மைக்ரோ வி துளை கிணற்றில் செலு பார்த்தேன். அவன்
வில்லை. நம்பிக்கையு அதுதான் முதற்காரண
ܡܶܛܽܐ
2x ஒருவரை ே நீக்கம் செய்யும்பே கடிதத்திற்கு பிங் ஸி
வந்தது?
வநாே
ஆங்கிலேயர் நிர்வாக அலுவலகங்க தொழிற்சங்கங்களே விசாரணைகளோ இரு பணி நீக்கம் செய்ய நி
தின்
 
 
 
 
 
 
 

میر میرسد.
SAJ AAASSASAJ AAASSAJA AAeAhJ AAqSeAJhA AASAeAJA ASJA ASAJ AAA SL 72ܤܖ ܢ
2- پیر اریکس
S LLLL S SLLLS SeeS SLLLL S SeS S SL S S SLLS SSASSL SSAA SLLLSSAAAA ASLSSAS SLSASAASASSL SSASA ASLSSASASA ASAAASSqA AS qqSSqAqSSSASqSTqSqSqSqSTSqSqTSTSqSqTSTTSqSqTTSL
கதவல்லி, விழுந்த பொழுதும் முள்ளாகக் நியாமலேயே
சொரிந்த கண்ணீர் த்தது. எதற்காக கேள்வி அவள் விடை காண அவள் யாராக றேனா? இல்லை, பன்றால் ம இல்லாத பருக்கெடுக்கிறதே, ருக்கெல்லாம் ட காண முடியாத ம் அவள் மனதில் வளால் அந்த டியவில்லை. ங்கிய விக்கிரமன், ற்கண்ணி கும் வரை காத்து லிருந்து இறங்கிவரும் TLLT5 UTTg555 ட அவன் தங்கை பார்கிறாய்" என்று ன் கனவுலகிலிருந்து ால், "ஒன்றுமில்லை,
றங்கு" என்றான். யிலிருந்து று எங்கிருந்து " என்று கேட்ட து அன்புத் யித்ததும், கணவன் க்க வேண்டும் வில் அவன் தன்னை ததுககு வந்தது.
கொண்டு போகலாம்" என்று ற்றியவாறு மாளிகை ந்தான். 0 அடைந்த கு மாறாக வாயிற்
கதவுகள் திறந்திருப்பதைக் கண்டதும், இன்று மட்டும் கதவு திறந்திருப்பது ஏன்? என்ற கேள்வி விக்கிரமனின் மனதில் அரும்பு முன்னமே, "வாருங்கள்" என்ற கனிவான வரவேற்பு மண்டபத்தினுள் இருந்து வந்தது. ஒரு கணம் மலைப்பாக இருந்த போதிலும், அதைச் சமாளித்துக் கொண்டு "வணக்கம்" என்றான் விக்கிரமன், அதைத் தொடர்ந்து அம்மண்டபமே எதிரொலிக்கும் அளவுக்கு அதனுள் அமர்ந்திருந்த நடுத்தர வயது மதிக்கத்தக்க ஓர் நெட்டையான உருவம் விக்கிரமன் நிற்கும் இடத்தை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தது. அந்த உருவத்தின் கம்பீரத் தோற்றமும், மிடுக்கான நடையும் நிச்சயம் ஓர் பெரும் படைத் தளபதிக்குரிய எல்லா அம்சங்களும் பொருந்தி இருந்ததைப் பறை சாற்றி நின்றன.
"வாருங்கள் இளவரசே' என்ற கனிவான வேண்டுகோள் விக்கிரமனை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய போதும் அவன் எவ்விதத்திலும் தன் உணர்வுகளைக் காட்டாமல் அடக்கத்தோடு மண்டபத்தினுள் நுழைந்தான். அங்கயற்கண்ணியும் அவனைப் பின் தொடர்ந்தாள்.
மண்டபத்
தினுள் போடப்பட்டிருந்த ஆசனங்களைக் காட்டி அமருங்கள் என்று பெரியவர் கூறியதும், அதை ஆமோதிப்பது போன்ற பாவனையோடு விக்கிரமன் ஆசனமொன்றில் அமர்ந்து கொண்டான். ஆயினும், அங்கயற்கண்ணியின் அகல் விழிகள் அந்த மண்டபத்தினுள் எதையோ தேடுவதுபோல் தென்பட்டது பெரியவருக்கு, மண்டபத்தில் அமைந்துள்ள அலங்கார ஒவியங்களை அவள் பார்க்கிறாளோ? என்று நினைத்தார் போலும், அதனால் அவர் ஏதும் பேசவில்லை. மண்டபத்தை அலசிய அங்கயற்கண்ணியின் கண்களில் பெரியதோர் ஏமாற்றம் தென்பட ஆரம்பித்ததும், அவள் பார்வை விக்கிரமனின் பக்கம் திரும்பியபோது விக்கிரமன் லேசாக அவளைக் கவனித்தான். அங்கயற்கண்ணியின் முகத்தில் கேள்விக் குறிகள் படர்வதை அவதானித்தான். அங்கயற்கண்ணியின் முக
முழுதும் வர்ணித்த அந்த தேவலோகக் கன்னியைக் காணவில்லையே? என்பது போலிருந்தது. மெல்லவும் முடியாத விழுங்கவும் முடியாததோர் நிலைக்குத் தான் தள்ளப்பட்டிருப்பதை உணர்ந்த விக்கிரமனுக்கு என்ன சொல்வதென்றே தெரியாமல் விழித்தான். இந்த வேளையில்தான் பெரியவர், தங்களை உபசரிக்கக் கூட ஒருத்தரையும் வைத்திருக்க முடியாமலிருக்கிறது. எனது மகள் மரகதவல்லியின் கட்டளை என்னைக் கூடத் தனிமைப்படுத்தி விட்டிருக்கிறது என்று சலித்துக் கொண்டார். பிறகு "மரகதவல்லி" என்று குரல் கொடுத்தார். இதைக் கேட்டதும் அங்கயற்கண்ணியின் முகம் உற்சாகத்தால் மலர்ந்தது. மெதுவாக அவள் பெரியவரிடம் "ஐயா! தங்கள் மகளை நான் பார்க்கலாமா?" என்றதும், பெரியவரின் முகத்தில் தோன்றிய இளமுறுவல் "எனக்கு ஆட்சேபனை இல்லை" என்பது போலிருந்தது. அதன் பின் அங்கையற்கண்ணி யாருடைய அனுமதிக்காகவும் காத்திருக்கவில்லை. கடகLவென்று படிகளைக் கடந்து மாடத்திலுள்ள மரகதவல்லியின் சயன அறையை அடைந்தபோதுதான் பட்டாலான மெத்தை விரிப்புக்கு மேல் தலையணையில் முகம் புதைத்தவாறு துவண்டு கிடக்கும் அந்தப் பொன்னோவியத்தைக் கண்டாள். கண்டதுதான் தாமதம் அவள் மெய் சிலிர்த்துக் கொண்டது.
விக்கிரமன் கூறியதெல்லாம் ஏதோ காதலால் ஏற்பட்ட கற்பனை என்று நினைத்தவளுக்கு, அவன் கூறவேண்டியது இன்னும் எவ்வளவோ இருக்கிறதுபோல்
தோன்றியது.
அங்கயற்கண்ணி மெதுவாக
அவளருகில் சென்று கட்டிலின் முனையில்
அமைந்த சட்டத்தில் ஒரு கையை ஊன்றியவாறு "அந்தியிற் கூட இத்தனை தூக்கமா" என்றாள். முகம் தலையணையோடு ஒற்றியிருந்த வேளையிலும் திடீரென்று கேட்ட அங்கயற்கண்ணியின் யாழின் ஒலியை ஒத்த அந்தக் குரல் அவள் காதில் கணிர் என்று ஒலித்ததும், அவளது சயன அறையில் என்றுமே கேட்டிராத அந்தக் குரல் வந்த திசையைத் திரும்பிப் பார்த்ததும் அவள் மனதில் என்றுமே இல்லாததோர் பேரதிர்வு தோன்றி மறைந்தது. அவள் கண்களை அவளால் நம்ப முடியவில்லை.
"9"Ágaza 3úIlij Gallio AGYígy மதர்கொல் மாலுமென் ஜ்ெ"
அதிகாரம் 10 குறள் - 1081.
டியோ கமராவை ஆழ் த்தி எடுத்த படங்களைப் ஒருமுறை கூட அழ ன் இருந்திருக்கின்றான். ம்,
35RISé e Aya
வலையில் இருந்து பணி ாது கொடுக்கப்படும் லிப்' என்ற பெயர் ஏன்
மாதயன், பம்பலப்பிட்டி
ாலத்தில் அரசாங்க ள் உருவாகிய போது, அல்லது உள்ளக க்கவில்லை. ஒருவரை வாகம் முடிவெடுத்தால்
Dani
DJ Her
அவருடைய சம்பள உறையில் பணிநீக்கம் தொடர்பான கடிதத்தினை வெளிர் சிவப்பு ஒற்றையில் தயாரித்து வைத்து விடுவார்கள். காதும் காதும் வைத்த மாதிரி விடயம் முடிந்து விடும். அவரும் அதனை கடைசி சம்பளமாக கருதி வீட்டிற்கு சென்றுவிடுவார். அன்று ஆரம்பித்த அந்தச் சொல் இன்று என்ன நிற ஒற்றையில் கொடுபட்டாலும் பிங் சிலிப் என்றே அழைக்கப்படுகின்றதாம். நானும் படித்தேன்.
43ణిజ్యపాత్ర, ల4578
2 உல்லாசப் பிரயாணிகளைக் கவர்ந்தி ழுப்பதற்காக இன்றும் இலங்கையின் மத்திய மலை நாட்டுப் பகுதியில் வைஸ்றோய் என்ற பெயரில் நூற்றாண்டுகால பழமை வாய்ந்த கரிச்கோச்சிகள் அதாவது நீராவி ரயில்கள் ஓடுகின்றதை பார்த்து என்ன நினைக்கின்றீர்கள் நிர்மலா ரதன், பேராதனை
நான் படித்த இரு விடயங்கள்தான் ஞாபகத் திற்கு வருகின்றது.
ஒன்று ஒல்ட் இஸ் கோல்ட் இரண்டு டீசல் எஞ்சின் ரயில்கள் கண்டுபிடிப்பதற்கு முன் நீராவி இயந்திர ரயில்களில் அதிகமாக கொண்டு செல்லப்பட்ட பொருள் டீசல்,
3ெS,*டு?
2 வெயில் படத்தினை விருது நகரில் எடுப்பதற்கான காரணம், அதிக வெயிலடிக்கும் வறட்சியான இடம் என டைரக்டர் கூறுகின்றார். உண்மையில் உலகில் அதிக வெயிலடிக்கும் இடம் எது?
எம்.கார்த்திகாயினி, கொட்டகலை,
லிபியா நாட்டில் உள்ள அஸிஸியா என்ற பிரதேசம்தான். சாதாரண ஒரு பகல் வேளையில் அங்கு வெப்பநிலை 136பரனைட்
az5Né, eASja
2 மனித மூக்கினால் எத்தனை விதமான வாசனைகளைப் பிரித்தறிய முடியும்
செய்யது இப்தா, பாவற்குளம்,
கண்ணினால் எவ்வாறு எண்ணற்றவர் ணங்களைப் பிரித்தறிய முடியுமோ அதேபோல முக்கினாலும் கணக்கற்ற வாசனைகளை நுகர்ந்து அறிய முடியும், மனித இனத்தில் ஆணை விட பெண்ணுக்கு நுகர்வுத்திறனை ஒன்றரை மடங்கு அதிகமாகவே வைத்து இறை வன் படைத்துள்ளான்.
42ణిత్ర, ల40*a
2 எனக்கு நாய் கடித்தால், குற்றம் நாயின் மீதா? நாய் உரிமையாளர் மீதா?
-சோபிதா, பூந்தோட்டம்
அது எங்கு வைத்து கடித்தது என்பதைப் பொறுத்தது. உரிமையாளரின் எச்சரிக்கை யினையும் மீறி உள்ளே சென்று கடி வாங்கினால் உங்கள் தவறு. உங்கள் வீட்டினுள்ளே வந்து உங்களை நாய் கடித்தால் அது உரிமையா ளரின் பாரிய தவறு வழக்கு தொடரலாம். பொது இடத்தில் வைத்துக் கடித்தால் சம்பந்தப்பட்ட உள்ளுராட்சி சபை பொறுப்பேற்க வேண்டும். உலகிலேயே அதிக நாய்க்கடிக்கு இலக்காகும் அரச ஊழியர்கள் பிரித்தானிய தபால்காரர்கள் என்பது மேலதிக விடயம்.
●基リ多ー●●

Page 22
அரபு தேசங்களில்.
6 ஆம் பக்கத் தொடர்ச்சி.
என்ற முயற்சிதான் இது. அமெரிக்கா, இஸ்ரேல், பிரான்ஸ் உட்பட மற்ற ஏகாதிபத்திய சக்திகள் அந்த நீண்ட குருதி கொட்டிய பூசலில் மத்திய பங்கை
கொண்டிருந்து, அது தொடருமாறு செய்தன. அதில் அமெரிக்க மற்றும் பிரெஞ்சு சக்திகளும் புகுத்தப்பட்டன. அதன் பின்னர் 1982இல் ஒரு இஸ்ரேலிய படையெடுப்பும் நிகழ்ந்ததன் பின்னர் 18 ஆண்டுகள் இஸ்ரேல் தெற்கில் ஆக்கிரமித்திருந்தது. வாஷிங்டனுடைய
--- ర:ర முக்கிய நட்பு அமைப்பாக பாசிச பலாஞ்சி இருந்து பாலஸ்தீனிய விடுதலை அமைப்பு மற்றும் லெபனானிய இடது என்ற
கூட்டணிக்கு எதிராக வலதுசாரி சக்திகளின் கூட்டணிக்கு பலாஞ்சி தலைமை வகித்தது.
ஏகாதிபத்திய சதிகளும், குறுக்கீடுகளும் லெபனானில் இருந்து பாலஸ்தீனிய விடுதலை அமைப்பை (PL0) விரட்டுவதில் வெற்றி அடைந்தன. ஆனால், பின்னர் வந்த உடன்பாடு பலாஞ்சியின் அதிகாரத்தை ஒருபுறம் குறைத்ததுடன், ஈரானிய, சிரிய ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லாவின் எழுச்சியை மறுபுறம் கண்டது. இதைத்தான் வாஷிங்டன் மாற்றுவதற்கு உறுதியாக உள்ளது. தற்போதைய இஸ்ரேலிய தாக்குதல் குறிப்பிடத்தக்க வகையில், 1983 அக்டோபர் மாதம் பெய்ரூட்டில் அமெரிக்க மரைன் முகாம்கள் வெடிவைத்துத் தகர்த்தப்பட்ட பின்னர், திரும்பப் பெற்ற பின்னர், இப்பொழுதுதான் அமெரிக்கா தன்னுடைய இராணுவப் படைகளை முதல் தடவையாக லெபனானுக்கு நகர்த்திக்கொள்ளக்கூடியதாகச் செய்திருக்கிறது. வரலாற்று பின்னணி இராணுவ அழுத்தம் மற்றும் அரசியல் உடன்பாடுகளை அந்நாட்டில் உள்ள வலதுசாரிகளுடன் கொண்ட வகையில் லெபனானை, அதைக் கிட்டத்தட்ட தன்னுடைய காப்பு நாடாக மாற்றும் வகையில் இஸ்ரேலுக்கு நீண்ட வரலாறு உள்ளது.
LDTjš. 1978 35ů
1983
Gj jaj (Giulio jo)
உள்ளங்களைப் பார்க்கும் அருகதை உண்மையில் புலிகளுக்கில்லை. இருந்தால் R
நீளத்திற்கு ஒரு வலதுசாரி குடிப்படையை اسلم நல்லவர்களை இப்படிக் கோழைத்தனமாக گے۔
(6) நாள்தோறும் பலி கொள்ள மாட்டார்கள் () நிறுவிய வகையில்
தோழனே - நீ துயர் துடைத்த மக்களின் கண்ணிரே உனது படுகொலைக்கு Nمحص இஸ்ரேல் தன்னுடைய கட்டுப்பாட்டைத் தக்க| گے۔
á காலம் முழுவதும் சாட்சி கூறும் fÀ
。
Yஆமாம் - மக்களுக்காய் நீவாழ்ந்தாய். அதே மக்களோடு என்றும் வாழ்வாய்^^ R" போய்வா! நீ விட்டுச் செல்லும் மனிதத்துவத்தின் உணர்வும் எப்போதும் உன் اسلم R முகத்தில் பூக்கும் சீர்ப்பும் எங்களிடம் உல்லாசமாய் எப்போதும் இருக்கும்
á) நன்றி. நீவாழ்ந்தாய் என்றும் வாழ்கிறாய் தோழா. اسے؟
fIlliisi Pallili ill-Eill (r.
லெபனானிய உள்நாட்டுப் போரின் இடையில், இஸ்ரேல் இராணுவத் துருப்புகளை எலலையைத தாணடி லெபனானுக்கு அனுப்பி வைத்தது. பயங்கரவாதக் கொடுமைக்கு இந்த நடவடிக்கைகள்
இருக்கும் என்று அவற்றை நியாயப் படுத்தியது. இதன் நடவடிககைகள 2000க்கும் மேற்பட்ட லெபனானியர்களின் இறப்புகளில் முடிவடைந்ததை அடுத்து சர்வதேச அழுத்தத்தினால் தன்னுடைய இராணுவ நடவடிக்கையைத் திரும்பப் பெற்றுக் கொண்டாலும், வடக்கு எல்லையின் 12 மைல்
வைத்துக் கொண்டது. தெற்கு லெபனானிய இராணுவம் என்று பெயரிடப்பட்ட அப் R|போராளி அமைப்பு
மேஜர் சாத் ஹட்டாட்டின் தலைமையில் இஸ்ரேல் சார்பில் செயல்பட்டு வந்தது. O
..lp.
விடையளிப்பாக
Sur. 24ஆம் பக்கத் தொடர்ச்சி.
கிபீர் விமானத்தின் சிறப்பம்சங்கள்
நாடுகளுக்கிடையேயான யுத்தத்தில் F16 விமானம் எவ்வளவு முக்கியத்துவமானதோ அதேபோல உள்நாட்டு யுத்தங்கள், எல்லைச் சண்டைகள் பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிரான போரில் கிபீர் விமானமே தற்போது பாவனையில் உள்ளது.
முதலாவது கிபீர் யுத்த விமானம் இஸ்ரேலிய விமான நிறுவனத்தினரால் கட்டப்பட்டு 1977ஆம் ஆண்டு இஸ்ரேலிய விமானப் படையினரிடம் கையளிக்கப்பட்டது.
கிபீர் ஜெட் பற்றி சில விபரங்கள்
நீளம் 1565 மீற்றர் (51 அடி 425 அங்குலம்) அகலம் 8.22 மீற்றர் (26 அடி 116 அங்குலம்) உயரம் 455 மீற்றர் (4 அடி 1125 அங்குலம்) ஒரு செட்டையின் நீளம் மட்டும் 373 மீற்றர் (12 அடி 3 அங்குலம்)
காற்றழுத்த செலுத்தியின் பரப்பளவு 34.80 சதுரமீற்றர் (374.60 சதுரஅடி)
விமானம் மட்டும் 7285 கிலோ கிராம் (16,060 இறாத்தல்) சாதாரணமாக கொண்டு செல்லக்கூடிய குண்டுகளின் எடை 10,415 கிலோ கிராம். (22.961 இறாத்தல்)
ஆகக்கூடுதலாக கொண்டு செல்லக்கூடிய குண்டு களின் எடை 16, 500 கிலோ கிராம் (36,376 இறாத்தல்)
குறிப்பு : கிபீர் ஜெட் விமானத்தின் மூலம் குண்டுகளை வீசவும், ஏவுகணைகளை செலுத்தவும்
22
விசேட அம்சம்
கிபீர் விமானத்தில் ஏவுகணை எதிர்ப்பு சாதனமும் உண்டு ஏவுகணையை திசை திருப்பும் சாதனமும் உண்டு என்பது சிறப்பம்சமாகும்.
கிபீர் விமானத்தின் பெறுபேறுகள்
* மணிக்கு 2440 கிலோ மீற்றர் (1516 மைல்) வேகத்தில் 36,000 அடி உயரத்தில் அநாயசமாகப் பறக்கக்கூடியது.
* சாதாரண உயரத்தில் மணிக்கு 1389 கிலோ மீற்றர் (863 மைல்) வேகத்தில் பறப்பை மேற்கொள்ளும் * ஒரு பாதையில் இருந்து கிளம்பியவுடன் நிமிடத்திற்கு 14,000 மீற்றர் (45.930 அடி) உயரத்திற்கு செல்லக்கூடியது.
* குண்டு வீசும் போது நிமிடத்திற்கு 22, 860 மீட்டர் (15000 அடி) வேகத்தில் செங்குத்தாக இறங்கக் Önluigil,
* யுத்தப் பாவனைக்கு அல்லாதவிடத்து சாதாரண விமானம்போல மணிக்கு 882 கிலோ மீட்டர் (548 மைல்) வேகத்தில் செல்லக்கூடியது.
கிபீர் பற்றி ஓர் சுவாரஸ்யமான செய்தி
உலக நாடுகளுக்கு ஆயுதங்களையும் விமானங் களையும் விற்பனை செய்யும் அமெரிக்கா பிற நாட்டிடம் இருந்து, தான் கொள்வனவு செய்த ஒரே ஒரு யுத்த விமானம் கிபீர் விமானம் மட்டுமே. அமெரிக்க விமானந் தாங்கிக் கப்பல்களில் கணிசமானவை கிபீர் ஜெட் விமானங்களே.
go
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போர்ட்ஸ் பேர்ட் ஸ்போர்ட்
முரளியின் டெஸ்ட் சாதனை
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து U.W.W வீச்சாளர் முத்தையா முரளிதரன். தூஸ்ரா பந்து வீச்சில் தூள் கிளப்பிவிக்கெட்டை அதிகமாக அள்ளி டெஸ்ட் போட்டி FP . . . 戮 யில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் 2ஆவது p gayanib. D.WISA இடத்தில் இருக்கிறார். 46 131
இந்த நிலையில் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக கொழுப் - பில் நடந்த 2ஆவது டெஸ்ட் போட்டியில் 6 - 6. G - 5 இன்னிங்சிலும் சேர்த்து மொத்தம் 12 விக்கெட்டுகள் வீழ்த்தி 6.1324 போன் களில் பிறந்து கிககி மாதம் வருடம் உள்ளார். இதன் முலம் டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து ஆகிய : : ஆட்டங்களில் 10 விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றிய வீரர் என்ற lಣ್ಣೆ 5 வருமேயானால் இவர்கள் சுக்கிரன், புதன் ஆதிக்கத்தில் தனது உலக சாதனையை முரளிதரன் சமன் செய்தார். பிறந்தவராவர். ನ್ತಃ
இதேபோல் 2002ஆம் ஆண்டில் முரளிதரன் தொடர்ந்து "இர்கள் பர்ப்பதற்குச் சாதரணமான உயரமானவர்களாகவும் டெஸ்ட் போட்டிகளில் 10 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி சுறுசுறுப்பிகவும் காட்சியளிர் எக்காரியத்தில் ஈடுபட்டாலும் உலக சாதனை படைத்து இருந்தார். அதாவது அந்த ஆண் உடனே முடிக்க வேண்டும் என்று துரிதமாக இயங்கும் இயல்புடை டில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் 11 விக்கெட்டும், யவர்கள் ஓரளவு பெருத்த சரீரமும் அழகான தோற்றமும் கொண்ட பங்களாதேசத்துக்கு எதிரான டெஸ்டில் 10 விக்கெட்டும் இவர்கள் மற்றவர்களைத் தன்வசப்படுத்துவதில் கைதேர்ந்தவர்கள் மேற்கு இந்தியாவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் எளிதில் புரிந்துகொள்ள முடியாத புதிராக விளங்குவர் சில நேரங் முறையே 11, 10 விக்கெட்டுகளும் அவர் வீழ்த்தி இந்த உலக களில் குழந்தை போன்றும் சில நேரங்களில் முரடராகவும் இருப்பர். சாதனையை படைததாா. பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்ட இவர்களை மற்ற 34 வயதான முரளிதரன் 81 விக்கெட்டுகள் வீழ்த்தி வர்கள் ஏர் நினைத்தால் சந்தர்ப்பம்பர்த்துப்பழிவிங்கிவிடுவர் டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் இதனால் இவர்களைக் கண்டு மற்றவர்கள் அஞ்சுவர் பெயர் தனது வரிசையில் 2ஆவது இடத்தில் உள்ளார். அவுஸ்திரேலிய பிறந்த தேதிக்குப் பொருத்தமானதாக அமைந்து விட்டால் பல்வேறு சுழற்பந்து வீச்சாளர் வோர்னே 88 விக்கெட்டுக்களை கைப் வழிகளில் பெரும் பணம் சம்பாதித்து விடுவர். ஆனால் பிறந்த பற்றி உலக சாதனையாளராக விளங்குகிறார். திேக்கு பொருத்தமானதாகப் பெயர் அமையாவிட்டால், இவர்க அ, ளுடைய எண்ணங்கள், பிறரை ஏமாற்றுவதிலும், வஞ்சிப்பதிலும், சூது மாது போன்றவற்றிலும் நாடிச் செல்லும், இதனால் பிறந்த epg jaõb. தேதிக்குப் பொருத்தமான எண்களில் பெயர் அமைய வேண்டியது 03ஆம் பக்கத் தொடர்ச்சி. ತಿಣ್ಣರು மூலமும், தொழில் ళ க்கு உதவுவதன் மூலமும், தொழில்களை அமைப்பதன் உறவினர்களிடம் கையளிக்கப்படவில்லையென்று உயர்த்திக் முஸ்லிம் நலன்புரி நிலையங்கள் குற்றஞ் இவர்களைச் சுற்றிலும், எப்பொழுதும் நண்பர்கள் கூட்டம் இருந்து சாட்டுகின்றன. இதேவேளை, முதுருக்குள் நுழைந்து கொண்டே இருக்கும். இவரிடம் யோசனை கேட்பதற்குப் பலர் புலிகள் நடத்திய தேடுதலின்போது ஐம்பதுக்கு Jးႏွစ္သစ္ဆိမ့်ခွါစို့၊ ဂျိန္တုမျိုး இவர்களை ஏமாற்றுவதென்பது அவ்வ மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் பிடிக்கப்பட்டதாகவும் 1ளவு சுலபமில்லை. ஆனால் மற்றவர்கள் இவர்களது வலையில் வயோதிபர்கள் உட்பட இவர்களில் பலர் புலிகளால் எளிதில் மாட்டிக் கொள்வர் ஆடம்பரச் செலவும், ஊர்ச்சுற்றும் தாக்கப்பட்டனரென்றும் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப் I၆႕ဂဲ"ရွှံ့ဖြုံ அதிகமாக இருக்கின்றதே என்று வருந்துவர். படுகின்றன. 1990களிலேயே முஸ்லிம்களுக்கு எதிரான தன் கையில் பணம் இல்லாதபோது தனிமையில் மனம் வருந் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்த துவர் இருக்கின்ற போது குதூகலமாகச் செலவு செய்து இல்லாத
புலிகள் இயக்கம் தமது குறுகிய, தீய போது வருந்தும் இவர்களுக்குப் பெயர் பொருத்தமான எண்களில் நடவடிக்கைகளைக் கைவிடவில்லை என்பதையே அமைந்துவிட்டால், நீர் ஊற்றுப்போல் காசு பெருகும் நாட்டியம், மூதூர் தாக்குதல் எடுத்துக் காட்டுவதாகவும் சுமார் சட்டம், தத்துவம், தொழில் போன்றவற்றில் ஆர்வம் மிகுந்த முப்பதாயிரத்துக்கு மேற்பட்ட முஸ்லிம் மக்கள் Gly567. 3:------ 森移肇狱
இதனால் அந்தரித்த நிலைக்குத் தள்ளப்பட்டனென்று கலைஞானம் கொண்ட இவர்களை மற்றவர்கள் மதிப்பதோடு,
ஸ்லிம் காப்புகளிலிருங்க கற்றச்சாட்டுகள் இவர்களைத் தலைமை ஏற்கும்படியும் கூறுவர்.இவர்களுடைய :": தத்திபெத்ர்ே:ஜக்கு முதலாம் இரண்டாம் கொலனிகளைச் சேர்ந்த ஐந்து நாள செல்வம் வளர்ச்சியடைந்து முன்னேற்றத்தின் 骇覆 ப்பாவிக்கமிமர்கள் அடிக்கக் ஸ்தானத்தை அடைவர். ஆனால் பெயர் பொருத்தமின்றி அமையு 1வத தமழாகள அடிததுக மேயானால் எல்லா வாய்ப்புக்கள் இருந்தும், நழுவ விட்டுவிட்டு கால்லப்பட்டனரென்றும் புகார்கள் தெரிவிக் மனம் வருந்துவர் கப்படுகின்றன. சுற்றிவர முஸ்லிம், சிங்களக் பொதுவாக இந்த எண்ணிக்கையில் பிறந்தவர்களுக்குப் பெயர் கிராமங்களுக்கு மத்தியில் சுமார் 350 பொருந்தன: அமைந்துவிட்டால் வீடு வாகனம், நிலம் குடும்பங்களைச் சேர்ந்த இரண்டாயிரத் போன்றவைகளோடு நல்ல ஆரோக்கியம், நல்ல வாழ்க்கைத்துணை, துக்குமதிகமான தமிழ் மக்கள் அச்சத்துடனேயே நல்ல குழந்தைகள், நல்ல செல்வம் ஆகியவைகளைப் பெற்று வாழ்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தமிழர்கள் சிறந்து வாழ்வர். இந்த ஆதிக்கத்தில் பிறந்த சிலர் உத்தியோகத்தில் வேறு, புலிகள் வேறு என்பதை இவர்கள் புரிந்து இருந்தாலும் தொழில் செய்ய முற்படுகின்றனர். இந்த எண்ணிக்கைக் கொள்ள வேண்டுமென்றும் இந்த மக்கள் கோரிக்கை தெய்வ நம்பிக்கை அதிகம் இருக்கும். விடுக்கின்றனர். கு எந்த ஒரு காரியத்தை ஆரம்பித்தாலும் தன் கடின உழைப் பாலும் ஆண்டவன் அணுக்கிரகத்தாலும் வெற்றிபெறுவோம் என்ற தன்னம்பிக்கையுடன் இயங்குவர் பெயர் பொருத்தமாக அமையப் பெற்றால் ஒரு பெரும் பாக்கியசாலி என்றே கூறலாம். ஆனால் பெயர் பொருத்தமாக அமையாவிட்டால் இவர்களது உழைப் பெல்லாம் பிறருக்குச் சென்று விடும் அல்லது கெட்டவன் என்று
தங்கம்.
06 ஆம் பக்கத் தொடர்ச்சி.
இவ்வாறு நான் அங்கு பார்த்த மற்றும் செய்த
வேலைகள் பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில்தான்
பெயர் எடுக்கும் சூழ்நிலை உருவாகிவிடும் இதனால் பெயரைத் ܘ ܓ ܐ விரிவாக எழுதவேண்டும் அது சுவாரஸ்யமான பிறந்த தேதிக்குப் பொருத்தமானதாக மாற்றி அமைத்துக் ஞாபகங்கள கொள்வது சிறப்பாகும்.
இந்த விஷயத்தை எழுதிக் கொண்டிருக்கும்
போதே தங்கம் 340 ரூபாவால் விலை தொழில் அதிகரிக்கப்பட்டிருக்குதாம். ஆடிமாசம் அழகு சாதனப் பொருட்கள், கமிசன் காண்ட்ராக்ட் ஏஜன்சீஸ், என்பதையெல்லாம் விட்டுவிட்டு விலை இன்னும் இரும்பு சம்பந்தமான தொழில் வாகனம் போன்றவற்றால் வாழ்க்கை அதிகரிப்பதற்குள் வேண்டும் எண்ணமுள்ளவர்கள் யில் உயர்வடைவர் வேண்டிக்கொள்ளலாம். தங்கத்தைப் பற்றிப் ' பேசுகின்றபோது பெண்ணுக்கு எத்தனை பவுன் நகை நோய்
இவர்களுக்குரத்த அழுத்தம் வாதக்கடுப்பு:நீர் சம்பந்தமான நோய்கள், கண்ணோய், நரம்புக் கோளாறு போன்றவைகள் வந்து 萨 கலாம் உப்பு சர்க்கரையைக் குறைத்துக் கொள்வது நலம்
போடுவீர்கள் என்று கேட்கும் மாப்பிள்ளையின் அம்மாமார் இறக்கும் தருவாயில் இழுத்துக் கொண்டிருந்தால் மனதை கல்லாக்கிக் கொண்டு தங்கத்தைக் கரைத்து மருமக்களே ஊற்றி விடுங்கள் ? அது உங்கள் மாமியார்களின் கடைசி ஆசையாக பெயர் அமைக்கும் முறை
இருக்கும். இந்த எண்ணிக்கைக்காரர்களுக்கு சுக்கிரன், புதன் போன்ற தங்கமான மனசுககாரன எனறு தான ஆதிக்கமான 1523:1565) போன்ற எண்களில் சொல்வார்களே தவிர தங்கமான மனசுக்காரி என்று பெயர் அமைத்துக் கொள்ளலாம். சொல்ல நான் கேள்விப்பட்டதில்லை. சரி எத்தனை
பேர் நம்மில தங்கமனசுக்காரர்களாக இருக்கிறோம் பின்பற்ற வேண்டியவை என்று நான் எண்ணிப் பார்க்கிறேன். ஏன் நம்மால் யோகமான எண் அப்படி இருக்க முடிவதில்லை. நமக்குள் இருக்கும் 6. 3. பொருள், பணம், மண் பற்றிய பேராசை எங்களை யோகமான தேதிகள் * பற்றுகளற்றவர்களாக இருக்க விடுவதில்லை. 6,15,24:1,10,19,28:5, 14, 23. இன்னொருவரின் இழப்பு, துன்பம், கவலை, பிரிவு யோகமான மோதிரக்கல் பற்றிய எந்த விஷயத்திலும் நமது அக்கறை என்பது மரகதம் உளப்பூர்வமானதாக இருப்பதில்லை. நான், எனது யோகமான நிறம் என்று ஒவ்வொன்றையும் பதுக்கிக் கொள்வதில் தான் பச்சை, நீளம், சாம்பல் நிறம் வாழ்நாளை செலவு செய்கிறோம். இந்த நிலை ஆகாத தேதிகள் மாற்றமடைய வேண்டும். குறைந்த பட்சம் வாழ்நாளில் 3,12,21,39. தங்க மனசுக்காரர்களாக வாழ முடியாது விட்டாலும் ஆகாத நிறம் நல்ல மனசுக்காரராக வாழ்வது அவசியமாகிறது. வாழ ரோஸ், ஆரஞ்சு, கத்திரிப்பூ நிறம் - முயற்சிப்போம் வாழ்வோம். O வாரம் பிறப்பெண் 6 கூட்டெண் 6 பற்றிப் பார்ப்போம்.
IDoui
UD!ರ್ಶಿ ஆக 10 16, 2006

Page 23
L L L L L L L L L L L L L LLL L L L L L L L L L L L L L L L L L L LLLS
goadHoo5
(கி. பி - 105 நூற்றான
காகிதத்தைக் கண்டுபிடித்தவர் சாய் லுன் (Tsai Lun) ஆவார். இவருடைய பெயரை அறிந்தவர்கள் மிகக் குறைவே.
இவருடைய கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தைக் கருதுகையில், மேனாடுகளில் இவர் எந்த அளவுக்குப் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார் என்பதை அறியும் போது நமக்கு வியப்பு ஏற்படுகிறது. மேனாடுகளில் எத்தனையோ பெரிய கலைக்களஞ்சியங்கள் வெளிவந்துள்ளன. ஆனால் அவற்றில் தாய் லுன் பற்றி ஒரு சிறு குறிப்பு கூட இல்லை. வரலாற்றுப் பாட நூல்களில்
கூட இவருடைய பெயர் காணப்படவில்லை. காகிதத்தின் முக்கியத்துவத்தைக் கவனத்திற் கொள்ளும் போது, சாய் லுன் பற்றிய குறிப்புகள் இல்லாமையால், அவருடைய பெயர் ஒரு கற்பனைப் பெயர்தானோ என்ற ஐயம் எழலாம். எனினும், கவனமான ஆராய்ச்சிகலிருந்து சாய் லுன் என்பவர் உண்மையான ஆள்தான் என்பதும், அவர் சீனப் பேரரசரின் அரசவையின் ஓர் அதிகாரியாகப் பணிபுரிந்தார் என்பதும், அவர் தாம் தயாரித்த காகிதத்தின் மாதிரிகளைப் பேரரசர் ஹோ - டியினிடம் கி.பி.105 ஆம் ஆண்டு வாக்கில் அளித்தார் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. ஹான் அரச மரபின் அகராதிமுறை வரலாற்றில் சாய் லுன் கண்டுபிடிப்பு பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. இந்தச் செய்தி நம்பக் கூடியதாகவே உள்ளது. இதில் மந்திர தந்திரச் செயல்களோ, புராண அற்புதங்களோ எதுவுமில்லை. காகிதத்தைக் கண்டு பிடித்தவர் சாய் லுன் தான் என்றே சீன வரலாறு திட்டவட்டமாகக் கூறுகிறது. இச்சாதனைக்காகச் சீனாவில் அவர் பெரிதும் போற்றப்பட்டார்.
எனினும், சாய் லுன் வாழ்க்கை குறித்து அதிகமான விவரங்கள் கிடைக்கவில்லை. அவர் ஓர் அலியாக இருந்தார் என சீனத்துச் சான்றுகள் கூறுகின்றன. சாய் லுன்னின் கண்டுபிடிப்பு குறித்துச் சீனப் பேரரசர் பெரும் மகிழ்ச்சி கொண்டார் என்றும் ஆவணச் சான்றுகள் குறிக்கின்றன. இந்தக் கண்டுபிடிப்புக்கே சாய் லுன்னுக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. அவர் பணக்காரராகவும் ஆனார். ஆனால், பின்னர் அவர் அரண்மனைச் சூழ்ச்சியொன்றில் சிக்கிக் கொண்டார். அதன் விளைவாக அவருடைய செல்வாக்கு வீழ்ச்சியடைந்தது. அவதிக்குள்ளாகிய சாய் லுன், நீராடி அலங்கார ஆடைகள் அணிந்து, நஞ்சுண்டு மாண்டார் எனச் சீனச் சான்றுகள் கூறுகின்றன. சீனாவில் இரண்டாம் நூற்றாண்டின்போது காகிதம் பெருமளவில் பயனுக்கு வந்தது. அடுத்த சில நூற்றாண்டுகளில், சீனாவிலிருந்து மற்ற ஆசிய நாடுகளுக்குக் காகிதம் ஏற்றுமதி செய்யப்பட்டது. காகிதம் தயாரிக்கும்
உத்தியைச் சீனர்கள் நீண்ட காலம் இரகசியமாகவே வைத்திருந்தார்கள். ஆனால், கி.பி. 751 இல் சீனக் காகிதத் தயாரிப்பாளர்கள் சிலரை அராபியர்கள் பிடித்துச் சென்றனர். அதன் பின் சில ஆண்டுகளிலேயே சமர்கண்டிலும், பாக்தாத்திலும் காகிதம் தயாரிக்கப்படலாயிற்று. காகிதம் தயாரிக்கும் கலை படிப்படியாக அரபு உலகம் முழுவதிலும் பரவியது. ஐரோப்பியர்கள் 12ஆம் நூற்றாண்டில் இந்தக் கலையை அராபியர்களிடமிருந்து கற்றுக் கொண்டனர். காகிதத்தின் பயன்பாடு உலகெங்கும் படிப்படியாகப் பரவியது. நவீன அச்சுக் கலையைக் கூட்டன்பர்க் கண்டுபிடித்த பின்னர், மேனாடுகளில் ஆட்டுத் தோலுக்குப் பதிலாகக் காகிதம் முக்கிய எழுது
பொருளாகப் பயன்படலாயிற்று. இன்று உலகம் முழுவதிலும் காகிதம் மிகப் பெருவழக்கில் பயனுக்கு வந்து விட்டது. காகிதம் இல்லாத உலகை இன்று எண்ணிப் பார்க்கவே முடியவில்லை. சீனாவில், சாய் லுன்னுக்கு முன்பு, பெரும்பாலான நூல்கள் மிகக் கனமாகவும், அலங்கோலமாகவும் இருந்தன. சில நூல்கள் பட்டுத் துகிலில் எழுதப்பட்டன. ஆனால், அந்த நூல்களுக்கு மிகுந்த செலவு பிடித்தது. மேனாடுகளில், காகிதம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர், பெரும்பாலான நூல்கள் ஆட்டுத் தோலில் அல்லது கன்றின் தோலில் எழுதப்பட்டன. இதற்கான தோல் ஒரு தனிவகை செய்முறையின்படி பக்குவப்படுத்தப்பட்டது. அதற்கு முன்பு கிரேக்கர்களும், ரோமானியர்களும், எகிப்தியர்களும் கோரையின் நாணற்புல் வகையிலிருந்து தயாரிக்கப்பட்ட "பப்ரைஸ்" என்ற தாளில் நூல்களை எழுதி வந்தனர். இந்தத் தாளில் நூல்களை எழுதுவது மிகக் கடினமாக இருந்ததுடன், இதைத் தயாரிப்பதற்கு மிகுந்த செலவமாகியது. எனவே, இந்தத் தாளுக்குப் பதிலாக ஆட்டுத் தோலும், கன்றுத் தோலும், எழுது பொருளாகப் பயன்படுத்தப்பட்டன.
இத்தவம் உங்கள் பல
=ے
இன்று நூல்க சுவடிகளும் மலிவா பெருமளவிலும் தய என்றால், அதற்குக் வந்ததே தலையாய எந்திரம் கண்டுபிடி காகிதத்திற்கு இன் பெரும் முக்கியத்து என்பது உண்மைத அச்சடிப்பதற்கு கா: எழுதுபொருள் பெரு போயிருப்பின், அச் அத்துணை முக்கிய ஏற்பட்டிருக்காது எ6 ஒப்புக் கொள்ள 6ே
அப்படியானால் கூட்டன்பர்க் ஆகிய முதலிடம் அளிக்க
முக்கியத்துவமுடைய கருதிய போதிலும், சற்றே உயர்ந்த இட விரும்புகின்றேன். அ காரணங்களும் உன 1.எழுதுபொருள பல பயன்பாடுகளும் உண்டு உண்மைை தயாரிக்கப்படும் கா8 பகுதி அச்சிடுதல் அ நோக்கங்களுக்காவே பயன்படுத்தப்படுகிறது 2. கூட்டன்பர்க்கு வாழ்ந்தவர் சாய் லு காகிதம் கண்டுபிடிக் வராமற் போயிருப்பி அச்சுக் கலையைக் இயலாமற் போயிருக் 3. காகிதம், நவி ஆகிய இரண்டில் ஏ( மட்டுமே கண்டுபிடிக் இயங்கும் எழுத்துரு, ஆகிய இரண்டின் கூ அல்லாமலும், கூட்ட
நெடுங்காலத்திற்கு (
அறியப்பட்டிருந்த அ
வியப்புக்கள்
தி
1008-2006 EljILitől 1608-2006 Grey.
இUN மேடம் (அச்சுவினி, மிதுனம் (மிரு
,s\\ பரணி, கார்த்திகை முதற்கால்) ரிடத்துப் பின்னரை திருவாதிரைھیھ
○ தொழில் நன்மை, காரியா புனர்பூதத்துமுன் முக்கால்) 2/னுகூலம், மனக்குறை நீங்கும், 2 தொழில் நஷ்டம் பண புதிய முயற்சி செலவுகள் அதிகம் பெரியோர் விரயம், கடன்படல், உறவினர் உதவி சகாயம் வெளியிட வாழ்க்கை உத்தியோகர் மனத்துறை நீங்கும் தேக்க நன்மை, பணக்கஷ்டம், வெளியார் உதவி குடும்பப் சிறப்பு மேலதிகாரிகள் தவிமான கல்வி உத்திாக இறப்பு உதவி பொறுப்பு உத்தியோக பம்,மேலதிகாரிகள் தி லிவர்கள் விகள் இம் வைகல் குழப்பம் விவசாயிகள் ਪੇਪੀ ਸੀ।
அதிர்ஷ்ட நாள் புதன் வியாபாரிதள் இலாபம் வசாயிகள், வியாபாரிகள் மத்திய இலாபம்
|- அதிர்ஷ்ட நாள் வெள்ளி iஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம். அதிர்ஷ்ட இலக்கம் 0. அதிர்ஷ்ட இலக்கம் 0.
திகைப் ಙ್ಗಃ ässääLål) : (UFlsj*$3) கன்னி (உத்தரத்துப்
Arñiasiñ : (LD5;ib, ---
பூரம் உத்தரத்து முதற் ( கால்)
தொழில் நன்மை,
கூடுதல் பிரயாசம், செலவு மிகுதி எதிர்பரா
நாலாங் கால், பூசம், பின் முக்கால், அத்தம், ரோகிணி, மிருகச்ரிடத்து ஆயிலியம்) சித்திரையின் முன்னரை) முன்னரை) தொழில் உயர்ச்சி, தொழில் பேறு,
தொழில் மந்தம், செலவு அதிகம், வெளியிடப் பயணம், தேகசுகக் கஷ்டம், உயர்ந்தோர் நட்பு உத்தியோகக் கஷ்டம், மனப்பயம், மாணவர் கல்விக் குழப்பம், விவசாயிகள், வியாபரிகள் மத்திம இலாபம்,
பெரியோர் சகாயம், வீண் குறை கேட்டல், பலவிதப்பேறு காரியானுகூலம், குடும்ப நன்மை, உறவினர் பகை, உத்தியோகச் சிறப்பு, மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்விக் குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம், அதிர்ஷ்ட நாள் வியாழன், அதிர்ஷ்ட நாள் செவ்வாய், அதிர்ஷ்ட இலக்கம் 04 அதிர்ஷ்ட இலக்கம் 01
ஆக 10 16 2006
மனக்குறை நீங்கும் பெரியோர் சகாயம், வெளியிடப் பயணம், கடின உழைப்பு | குடும்பச் சுமை, உத்தியோக விருத்தி, மன மகிழ்ச்சி, மாணவர் கல்விக் குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் இலாபம், அதிர்ஷ்ட நாள் வியாழன் அதிர்ஷ்ட இலக்கம் 05.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

COOOOOOOOOOOOOOOOOOO CD O'R CO, GO GO, GO GO GO! CC
ன்ரு)
நம், மற்ற எழுத்துச் கவும், மிகப் ாரிக்கப்படுகின்றன
காகிதம் பயனுக்கு
காரணமாகும். அச்சு "சட்டி சுட்டதடா கை விட்டதடா
கப்படாதிருந்தால், புத் தி கெட்டதடா நெஞ்சைத் புள்ள அளவுக்குப் தொட்டதடா வம் ஏற்பட்டிருக்காது . ன். ஆயினும், நாளும் நடந்து முடிஞ்ச பின்னால்
தம் போன்ற மலிவான நல்லது கெட்டது புரிந்ததடா" மளவில் கிடைக்காது
எந்திரத்திற்கு என்னடா கந்தசாமி இண்டைக்கு த்துவம் வணக்கமுங்கோவுக்கு முன்னாலேயே 1ற உண்மையையும் ரொம்ப விரக்தியில ஒரு பாட்டோட
1ண்டும். ஆரம்பிக்கிறான் எண்டு நினைச்சுப் சாய் லுன், போடாதையள். மேல படிச்ச பாட்டு இருவரில் யாருக்கு மட்டுமில்லையுங்கோ. நாடு போகிற வேண்டும்? இந்த போக்கைப் பார்த்தால் உது மாதிரி இன்னும் ós: s ss சில பாட்டுகள் ஞாபகத்துக்கு
வருகுதுங்கோ.
"என்னமோ நடக்குது உலகத் திலே."எண்ட பாட்டும் தற்போதைய சிச்சுவேஷனுக்கு ஏத்த மாதிரித்தான் இருக்குது. தமிழீழத்துக்காகச் சண்டை போட்டு, இண்டைக்கு தண்ணிக்காகவும் சண்ட்ைபோட வேண்டியதாப் போச்சுது. சனத்துக்குத் தண்ணி வேணுமெண்டது
துககுத த ஒனு வாஸ்தவம் தான். ஆனால் தண்ணியைத் தடுத்துக் கொண்டு டிமாண்ட் பண்ணி இன்னொரு பகுதி மக்களிண்ட கஷ்டத்தை பேரம் பேசினதுதான் வில் லங்கம் வெளிக்கிடக் காரணமாக இருந்தது. gी, நடந்தது என்ன எண்டதெல்லாம் பழைய கதை. இனி நடக்கப் போவதைப் பார்ப்பம், அதுக்கு முதலில அங்க என்ன நடந்து
கதிலை ஆகந்தசாமி
C3SbSITT LQ26sind L 6 AD 6oo & Es
9 நான் சொல்வ தெல்லாம் பொய், 9
பொய்யைத் தவிர
வேறொன்றுமில்லை.
cSo
தாக்குதல் நடத்திச்சினம். சில முக்கியமான இடங்களில நிண்டிச்சினம், உதையெல்லாம் செய்தது அவையின்ர ஒரு குரூப். ஆனால் அவையின்ர இன்னொரு குரூப் உந்த மாதிரி கொள்ளைகளில ஈடுபட்டிச்சினம், ஒவ்வொண்டுக்கும் ஒவ்வொரு குரூப் கொண்டுவந்துதான் மூதூரில ஒரு காட்டுக் காட்டிச்சினம் எண்டு அவர் சொல்லுறா ருங்கோ. எனக்கு கதையைக் கேட்டுக் கொண்டிருக்கேக்கேயே முன்னம் வழிப்பறிக் கொள்ளைக்காரங்களின்ர கதை கேட்ட ஞாபகம் வந்தது. காடுகளுக்குள்ள இருந்து ஊருக்குள் வந்து உப்பிடித்தான் கொள்ளையர் கொள்ளையடிப்பினம். அப் புடிப்போலை நவீனமாகக் கொள்ளை யடிக்கப்பட்டிருக்குது. உதை விடவும் துக்கமான சம்பவங்களும் நடந்திருக் குங்கோ. உயிருக்குப் பயந்து பள்ளிவாசல் களில தஞ்சமடைஞ்சு இருந்த அப்பாவி மக்களுக்குள்ளையும் ஷெல் விழுந்து வெடிச்சிருக்குது. மூதூரிலையும், தோப்பூரி லையுமாக இரண்டு இடங்களிலையும் உது மாதிரி நடந்திருக்குது. உதில மொத்தமாக 36 பேர் உயிரிழந்ததோடை 76 பேருக்கும் அதிகமானவை காயம்பட்டிருக்கினம். அவை முஸ்லிம்கள் எண்டதாலையோ என்னவோ முஸ்லிம் எம்பிக்களைத் தவிர, எந்தவொரு தமிழ் எம்.பி.யும் வாய் திறந்ததாகத் தெரியவில்லை. ஈ.பி.டி.பி. கட்சி மட்டும் தன்ர கண்டனத்தை வெளியிட்டிருந்தது.
சரிநிகரான கொண்டிருக்கு எண்டதையும் பார்க்க தண்ணி விவகாரத்தை உப்பிடி இரத்த பவர்கள் என நான் வேணும். விவகாரமாக மாற்றிப் போட்டினமே எண்டு சாய் லுன்னுக்குச் மாவிலாறு விவகாரம் மாவிலாறிலேயே சனம் திட்டிற திட்டுக்களை அரசும் சரி, ம் அளிக்க இருக்காமல் மூதூருக்குள்ளயும் புலிகளும் சரி, காதில வாங்கிக் தறகுக புகுந்ததாலை பாவம் அப்பாவி சனத்துக்குத் கொண்டதாகத் தெரியவில்லையுங்கோ. ன்டு. தான் ரொம்ப இழப்பாக இருக்கு, அதிலை ரெண்டு தரப்புமே தங்களுக்கெண்டு ாக மட்டுமன்றி, வேறு யும் முஸ்லிம் மக்கள் மத்தளம் மாதிரி பேச்சாளர்களை வைச்சுக் கொண்டு. காகிதத்திற்கு ரெண்டு பக்கமும் அடி வேண்டிக்கொண்டு அவையளில எத்தின பேர் செத்திச்சினம் யக் கூறின், இன்று இருக்கினம். ஒரு பக்கம் புலிகள் மூதூரை எண்ட கணக்கை இவையும், இவையளில தெத்தில் பெரும் தங்கள் கீைற்றியிருக்கினம் எண்ணம் எத்தினர்ே செத்தீசினமெண்ட் கணக்கை |ல்லது வேறு மறுபக்கம் அரசு சொல்லுது இல்லை அவையும் மாறிமாறி சொல்லிக் கொண்டு இல்லை, இன்னும் மூதூர் தங்கட இருக்கினம். உதில சனங்கள் எத்தனை 此 கட்டுப்பாட்டுக்குள்ளதான் இருக்குது எண்டு பேர் செத்திச்சினம். எத்தனை பேர் ககு முனனர மொத்தத்தில ரெண்டு தரப்பும் நல்ல காயப்பட்டிச்சினம், சனங்களைப் பாதுகாக்க ன் ஏற்கனவே பொய் சொல்லினம் எண்டு மட்டும் தாங்கள் என்ன விதமான ஒத்துழைப்பைச் கப்பட்டுப் பயனுக்கு ஊருக்கும், உலகத்துக்கும் தெரியும். செய்திருக்கினம் எண்டதைப் பத்தி வாய் 1 கூடடனபரக தெரிஞ்சும் தெரியாமல் இருக்கிற ஒரு திறக்கினமில்லை. குறைஞ்ச பச்சம் உதவி கண்டுபிடிக்க விஷயம் என்ன தெரியுமோ, புலிகள் வழங்கும் நிறுவனங்கள் கூட அந்த கலாம. ஊருக்குள்ள வந்து ஆமிக்காரங்களை மக்களைப் போய் சந்திச்சு அவைக்குத் சி.பி மட்டும் சுத்தம் செய்ய இல்லையுங்கோ, தேவையான உடனடி உதவிகளைக்கூடச் தனும ஒனறு மூதூரில இருக்கிற வங்கிகளையும் சுத்தம் செய்யமுடியாமல் ஆயுதத் தரப்புகள் தங்கட 'ருக்குமிலி, - செய்திட்டினமாம். சனங்கள் பார்த்துக் பலப் பரீட்சையில இறங்கி இருக்கினம். ஆட்டுத்தோல் கொண்டிருக்கேயே துவக்குகளோடை மக்களைப் பாதுகாக்காத யுத்தம் ட்டிணைவினால் போய் வங்கிகளை கொள்ளையடிச்சி வரலாற்றில அவமானத்தையும், தோல்வி பரககு இருக்கினம் உதைப் பார்த்த ஒரு முஸ்லிம் யையும் தான் தந்திருக்குது. அதுபோலை pன்பே நண்பர் எப்புடிச் சொன்னார் தெரியுமோ இவைக்கும் தரும் எண்டது தானுங்கோ " பே புலிகள் இராணுவத்துக்கு எதிராகத் என்ர ஆதங்கம் O
தொடரும். || ШаUJE UJUlu コ
உத்தராடத்து முதற் கால்)
பின்னரை, சுவாதி விசாகத்து முன் -
தொழில் அலைச்சல்,
முக்கால்)
தொழில் பேறு உயர்ந்தோர் ட்பு, மன மகிழ்ச்சி, பிரயாண மிகுதி குடும்பப் ாரம், செல்வதினம், உறவினர் உதவி, த்தியோக முயற்சி புதிய மாற்றம், மாணவர் ல்வி மந்தம், விவசாயிகள், வியாபாரிகள் அற்ப
பயம், பிள்ளைகள் தொல்லை,
விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபம்
GYULi. S SS SS SS SS SS SqSLSLS S SS அதிர்ஷ்ட நாள்; திங்கள். } ஃမိုးမျိုးစံ அதிர்ஷ்ட இலக்கம் 0.
விருச்சிகம் (விசாகத்து Lays : (2 55JTL55 L நாலாங் கால், அனுஷம், (5.6).L.)
தொழில் நன்மை, காரியானுகூலம் தூர இடப் பணம், மனக்குறை நீங்கும், வெளியிட ாழ்க்கை, பலவிதப்பேறு குடும்ப கலகம், த்தியோக மகிழ்ச்சி மேலதிகாரிகள் உதவி, ாணவர் கல்விக் குழப்பம், விவசாயிகள் யாபாரிகள் குறைந்த இலாபம்,
அதிர்ஷ்ட நாள் வெள்ளி
அவிட்டத்து முன்னரை)
தொழில் மேன்மை, பெரியோர் சகாயம், தூர
மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம்
அதிர்ஷ்ட நாள் புதன், அதிர்ஷ்ட இலக்கம் 05.
. . . . . .
கர்க்கடகம் - சூரியன், புதன், சனி, வெள்ளி, சிங்கம் - செவ்வாய். கன்னி கேது. துலாம் - வியாழன். மீனம் - இராகு, சந்திரன் கும்பம், மீனம், மேடம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார். - N தனு மூலம், பூராடம் ,
பணச் செலவு புதிய முயற்சி வெளியர் நட்பு கெளரவக்குறைவு குடும்பப் வரவு பலவித நன்மை, வெளிப்ார் தொல்லை, தேக்க
உத்தியோகமாற்றம், மாணவர் கல்வி சிறப்பு
பின் முக்கால், திருவோணம்,
இடப் பயணம், தேகசுகக் கஷ்டம், குடும்ப குடும்ப அலைச்சல், உத்தியோக மாற்றம்,
சகாயம், உத்தியோகப் பேறு, புதிய பதவி, மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி
கும்பம் (அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்)
தொழில் பலிதம், பொருள்
நன்மை, குடும்பச் செலவு மன மாற்றம், உத்தியோகப் பொறுப்பு மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம்
அதிர்ஷ்ட நாள் வெள்ளி
அதிர்ஷ்ட இலக்கம் 06
மீனம் (பூரட்டாதி நாலாங் கால், உத்திரட்டாதி ரேவதி)
தொழில் பயம், வெளியார் உதவி, மனக்கஷ்டம், பொருள்
விரயம், தூர இடப் பயணம்,
உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த
இலாபம்,
அதிர்ஷ்ட நாள் திங்கள்.
அதிர்ஷ்ட இலக்கம் 04

Page 24
நாடுமுழுவதும் தென்றல் FM அலைவரிசையில்
இன்று யுத்த நடவடிக்கைகளின் போது விமானத்தாக்குதல்களில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகவே கிபீர் யுத்த விமானம் இடம்பெற்று விட்டது. அண்மைய நாட்களாக இலங்கையில் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களில் கணிசமான பங்கினை கிபீர் யுத்த மேற்கொண்டன.
சிறிய ஒடு பாதையிலேயே கிளம்பிச்செல்லும் தன்மையும், உச்ச மீண்டும் தரையிறங்கி குண்டுகளைத் திருப்பி ஒரே இலக்கில் பல
தாக்குதலை நடாத்துவதற்கு தற்போது
யுத்த விமானமாக கிபீடேவ
காணப்படுகின்றது. ܝ ܝ
வேகம் மற்றும் மீண்டும்
இ
முதலாவது தாக்குதல் 1977ஆம் ஆண்டு லெபனானில் இயங்கும் தீவிரவாத அமைப்புக்களின் முகாம்கள் மீதே கிபீர் யுத்த விமானங்களைக் கொண்டு இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்களை நடாத்தியது.
1979ஆம் ஆண்டு சிலி தேச எல்லைப் போரின்
நாட்டில் கோடீஸ்வரர்கை
ElőITGLIESE GENUIT
Testi IUU
கோடீஸ்வரராகுங்கள் மென்மேலும் கொவில் டிக்கெட்டுகளை வாங்குங்கள்!
钴6M
&մLOLOԱ* :) இலங்கையரின் அபிமானத்திற்குரிய மகத்தான லொத்தர்
2342 காலி வீதி, கொழும்பு 08 TTTTCCMMS s SLS S 0000000000S0000000000S000000000000 STTSMtMMLCSTtCLL LLLLSLLLSLL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Regal as a Newspaper at the GPO (OD106/NEWS/2006
Il yahullurgi Satelite: Ho:Bird - 6
Location: 3 East Busin Beijini Ang Frequency; 10971 MHz
Polarity: Horizontal
Symbol rate: 27,500 Msh
FEC、 34
Ang Nagigil
Ghotmail.com
N" in anging an
வெனிசுலாவைச் சேர்ந்த பெண், கொலம்பியாவில் நடந்த ஜிம்னாஸ்டிக் போட்டியில் கலந்து கொண்ட காட்சி நீங்களும் உடலை கட்டுமஸ்தாக வைத்திருக்க விரும்பினால் ஜிம்னாஸ்டிக் செய்யலாம். அதற்காக இப்படி எட்டாக வளைய
ந்தர் சபை
ள உருவாக்குகிறது.
D
T