கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2006.08.24

Page 1

BIESIG ij GLII
on ULI

Page 2
|崎
M|கரத்திலே சத்துவி மேன்மைப்படுத்
ண்டாம் என்று இந்த உலகம் அவரது படைப்பு ற்படக் காரணந்தான் ಘ್ವಿ உருவாக்கிய மகிமை
3. ro... :...........:... 30 600öl dl 6) LD) நே நோயென்ன, நொடியென்ன? வாழ் லையுமதான அறந தேயநறி அவருக்குத் தெரியாம நினைப்பவர்கள் தனிமையை காலையும் மாலையும் கர்த்தரிடம் மன் :3 ன் "தனியே இருப்பதற்கெண்ணினேன். வல்லமையும் உண்டு எவரையும் மேன்
சாமி நீர் அறியாததோ" என்று கேட்டார் போலும் கரத்தால் ஆகும்.
-என். எஸ். ராஜா, தம்பலகமம்.
கவிதைப் போட்டி இல.613
மை வேகத்தில் சமாதானம் என்று அப்பவே சொன்னேன் ஊதாரிப் பயலுகள் ஒருவனும் நம்பவில்லை சண்டை தொடங்கிடுச்சி சண்டாளிப்பயலுகளுக்கு இப்ப புத்தி வந்து 616.16 (aliju...?
3. எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைக தபாலட்டையில் மட்டும் பதிவு செய் முதிரன் அனுப்பப்படவேண்டிய கடைசி கவட்டகப்திகிலிய
கவிதைப் போட்
FaialLun? jSlOOIT QLyD I JU ODJI JJ LID Glud Ii, J5. GALI. AG னி நாட்டுச் சண்ை AA ܂ ܟ ܕ ܠ ܐ த L கணகூடு விழித்தெழு! ம்ே
ஆமையாரே 。畿 தொடங்கி விட்டது சுத கஅல்ஆளத் 9,60LD வேகத்தில் எதுவும நடககும. இங்கு பேச்சுவார்த்தை நடத்த பதுங்கிக் கொள்ள 3. அல்லல் பட்டு ஆமைகதத தெரியும், கடல பீதியில் கிடக்கு உத்தரவாதமின்றி ஊமையாய் உ6 துன ஜனநாயகம் உட்கார்ந்திருப்பதென்ன இனப் நாளாநதம மகனே? தமி அரங்கேறுது பன் செல்வி -எம் உயிர்ப் பலி நாடகம் ரியா GJIT ஏஆர்எம்நதார், go೧೧fuT.
ஜின்னாநகர், 畿。 é6lppUD 53)Jujup! "sz
ஊமை ஆழமும் இப் ே 96T6b56 கரையுமாகும. 2)
இரண்டு -காம் 9 - உரையாடுகிறது செய்னுலாப்தீன், 恕。 இ
உண்மை தான் கிணினியா - 05.
懿。 TraFatig.
பொய்யும் மெய்யும் & தித்திக்கும் தீ
எமது அபிமான பத்திரிகை தினமுரசில் 盟 : காதிலை பூ கந்தசாமி வெள்ளி நி கூறும் கருத்துக்கள் அருன்மயிலும் அரும்ை. நான் சொல்வதெல்லாம் பொய் பொய்யைத் அள்ளி வீசும் தி
: வேறொன்றுமில்லை என்று அவ்ர் கூறினாலும் உண்மையைத்தான் சொல்கிறார். ஆன்ால் ஒரு சில் ஊடகங்கள் உண்மைய்ைத்தான் கூறுகின்றோம் என்று சொல்லிவிட்டு தரணியிலே தனி ப்ொய்ய்ைத்தான் கூறுகின்றன. பவனி வருபவி பல்சுவை அம்சங்களையும் தன்னகத்தே கொண்ட தினமுரசு பல்லாண்டு காலம் S SSSSSSS நிலைத்து நிற்க என் நல்லாசிகள் பல. வாழ்க வள்ர்க! அந்தரங்கச் செய் -முஹம்மது ஹஸனி அம்பலப்படுத்து
கல்முனை -07
ஆர்ப்பாட்டம் இ 畿。 éliano éllato! 憩。 ఊరు
தான ந
மதிப்புக்குரிய இதழ் ஆசிரியருக்கு வணக்கம், ஆகஸ்ட் 3 - 9 வரையான இதழைய் ஆயிரமாயிரம் !
பெற்றேன். எல்லா விடயமும் அருமை. அரசியல், நகைச்சுவை, தகவல் பெட்டி, அந்தரங்கம் ஆண்டுவர வாழ்த் அனைத்தும் அருமை. தொடர்ந்தும் நல்ல அம்சங்கள் வரவேண்டும் என்று வேண்டுகிறேன். வாரி இறைக்கி
ஆறுமுகம் சந்திரமோகன் .شي
புசல்லாவ
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

JNEN GENAM ggi Sua mar.
bலாவற்றையும் ஆளுகிறவர். உம்முடைய உங்கள் "
ாதரிகளேபரிகாரமாவூது ریخ s
வரதுகொடுக்கும்ஆகாரத்தில் நடுத்தர் கு மெய்பத்து ஏழைகளுக்கு உணவள்
後 601 சாவென்ன? எல்லாமே அவர்: t ຫຼືມີ ணுவும் அசைய முடியாதுகளின் பரிகர் ர்கரத்திலே சத்துவமும்,விடாமல் ே
பலப்படுத்தவும் அவரது
வழிநடத்துபவர்களா? அல்லது சர்வாதிகாரிகளா?
புத்தளம் தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலய உள்ளக மேற்பார்வைக்கென கடந்த 2006-07-25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வித்தியாலயத்திற்கு விஜயம் செய்த 11 பேர் கொண்ட அதிகாரிகளின் விரும்பத் தகாத
நடவடிக்கைகள் குறித்து மனவேதனையுடன்
உங்கள் பக்கம் பகுதிக்குத் ரியப்படுத்த விரும்புகின்றோம்
காலை 07:45மணியளவில் புத்தளம் பகுதி
స్ల భస్థ ೧uಿಡ್ತೀ? ல்விப் பணிப்பாளர் திரு. ஜவாத் மரிக்கார் தலைமையில் 11 பேர் கொண்ட எண்ணிக்கை அதிகமில்லாமல், அதிகாரிகள் குழு வந்தபோது, நாம் 锣苏荔o諡° அவர்களை மரியாதையோடு கெளரவித்து Iq gS 65.676 வரவேற்றபோதும், பகல் 12.00 மணிவரை
தங்கியிருந்த அக்குழு 22222; @NEJSIT Qg? Lid - மேற்பார்வையாளர்கள், எமக்கு
கெளரவமிக்க ஆசிரியர்களுக்குரிய (! 6agsy மரியாதையையோ, u க்கு இருக்கும் ஆங்காங்கே வெளிப்படுத்தாததையிட்டு மிகவும் 釜接擎移 ந்திரம் கூட கிளைமோர் வெடிக்குது வருந்துகின்றோம். தமிழர்களுக்கு நடக்கும் இடமெல்லாம் பல்வேறு வளப்பற்றாக்குறையுட ல்லையே. நரபலி யாகங்கள்! இயங்கும் இப்பாடசாலையின்
அலையால் ஆயுதக் கலாசாரத்தின் முன்னேற்றத்தில் இன்று வரை பாரி னக்கேற்படும் அக்கிரமம் வேறு. பங்களிப்பினை வழங்கிவரும் பம் போன்று வேண்டாமடா தம்பி ஆசிரியர்களுக்கு, குறிப்பாக இடம்பெயர்ந்த பிரச்சினையால் உங்கள் நிலத்தில் ஆசிரியர்களுக்குரிய மரியாதையினை ழர்களுக்கு நடககும வழங்காது, ஏதோ திருடனைப் பிடிக்க எஸ்றுமீன்பாளி, நிம்மதியில்லா வந்த பொலிஸ்காரனைப் போல் நடந்து ழைச்சேனை, வாழ்க்கை! கொண்ட குழு மேற்பார்வையாளர்களின்
-ಹಾಡಾಕೆಗ್ಡೆ செயலை நாம் வன்மையா
ஆமைகள் "" கண்டிக்கின்றோம்.
தம்பி, போன்ற ஆமைகள் :::::: '. பார்ச் சூழலில் மலிந்திருக்கும்போது - (ծԱք ண்ணாமை ಡಿಸ್ಕ್ರ ಹಾ।।೧೦ ாளர்கள் நல்லிணக்கத்தினை றங்காமை வறா tiutb apătDTă fmii - ல்லாமை -அசந்தியாகோ, :"?
5600Tig,
FITTE - OOO
Jĩ}{ổỡ,,! எனதன்பின் முரசே!
மேம்பாட்டிற்குரிய அவர்களது நட்புறவான லோசனைகளையும், கருத்துக்களையும்,
ழிகாட்டல்களையும் உளமாற
ர்களென எதிர்பார்க்கின்றோம்.
ವಾಸ್ಥ್ |...?:°:|@ಕ್ಲಿಕೆ - ಕ್ಲಿಹಂ-ಕ್ಲಿನ್ದಿ 6ÙÏ[ԼDIԱ53,! : மாய் ஆயிரக்கணக்கான வாசகிகளில் | முஸ்லிம் மகாவித்தியாலய ஆசிரியர்கள். தது நானும் ஒருத்தி um m பன் - நீ வியாழன் காலையில் தின மடல்கள் மற்றும் திகளையும் முரசை படித்தபின்தான் எமக்கு க்கங்கள். உட்பட சகல பவன் - நீ அந்த வாரமே முழுமை பெறுகின் མི་ தொடர்புகளுக்கும்: Ul . '. "ஒரு வேண்டுகோள் பிளீஸ் தினமுரசு வாரமலர், ர்ப்பரிப்பவனும் லேடீஸ் ஸ்பெஷல், சமையல் த.பெ.இல-1772, கொழும்பு.
குறிப்பு வீட்டுக்குறிப்பு அழகுக் தொலைபேசி: 0114514282 ஆண்டுகள் குறிப்புபக்கங்களை தயவுசெய்து தொலை நகல் (Fax):-0114-513266 / துப் பூக்களை அதிகரிப்பீர்களா: rt-Gauss): (E-mail)- ன்றேன். முரசுப்பிரியை murasuastnet.
i ஐனுல் பரீனா في قرية من é9/ / பேருவளை மட்டக்களப்பு தீ
ஆக, 24 - 30, 2006

Page 3
உடனடியாகக்
தியாவசிய
கொண்டுவர
"நான்கே நான்கு நாட்களில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவோமெனத் திட்டமிட்டே புலிகள் யுத்தத்தை ஆரம்பித் தனர். ஆனால் அவர்களின் யுத்தம் படுதோல்வியடைந்து விட்டது. புலிகள் யுத்தம் நடத்தும்போது அரசு கைகளைக் கட்டிக் கொண்டு பார்த்திருக்க வேண்டு மென்று எதிர்பார்க்க முடியாது. தமிழ் மக்கள் கஷ்டப்பட்டால்தான் தாம் பிழை க்க முடியுமென்பது புலிகளின் நோக்கம், இயல்பு வாழ்க்கையை இழந்து கஷ்டப் படும் யாழ். மக்களுக்கு உதவுவதற்காக தமிழகத்திலுள்ள நாகபட்டினத் துறை முகத்திலிருந்து காங்கேசன்துறைக்கு நேரடியாக அத்தியாவசியப் பொருட் களைக் கொண்டுவருவதற்கான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆறு மணித்தியாலத்திலிருந்து பத்து மணித்தியாலங்களுக்குள் நாகபட்டி னத்திலிருந்து கப்பல்கள் காங்கேசன் துறைக்கு வந்து சேரக்கூடிய வசதிகள் இருக்கின்றன” என்று சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிச் செயலா ளர் நாயகமும் யாழ் கிளிநொச்சி மாவ ட்ட அபிவிருத்தி குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் கடந்த 22ஆம் திகதி காலை நடத்திய விசேட பத்திரிகையாளர் மாநாட்டிலேயே
அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சர் அங்கு மேலும் கூறிய
தாவது:
"தற்போது கொழும்பிலிருந்து காங்
'கேசன்துறைக்கு அத்தியாவசிய பொருட்
களுடன் கப்பல் விரைந்து கொண்டி ருக்கிறது அதற்கும் மேலதிகமாக அடுத்து வரும் நாட்களில் குடாநாட்டு மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்காக தென்னிந்தியாவிலிருந்து நேரடியாகப்
பொருட்களை இறக்குமதி செய்வதற்கு
அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண் டுள்ளது.
திருகோணமலையில் ஆரம்பித்து யாழ், வரை மேற்கொள்ளப்பட்ட அனை த்து யுத்த நடவடிக்கைகளும் புலிகளால் வலிந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் களே ஆகும். அரசாங்கம் ஒருபோதும் யுத்தத்தை ஆரம்பிக்கவில்லை. புலிகள் மக்களின் நலன் குறித்து என்றுமே சிந்தித் ததில்லை. புலித்தலைமைக்கு என்றும் அவர்களின் சொந்த நலன்களே முக்கிய மாகவுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டபோது அரசியல் பணி என்று கூறி ஊடுருவிய புலிகளினால் அறுப துக்கும் மேற்பட்ட ஈ.பி.டி.பி உறுப் பினர்கள் கொலை செய்யப்பட்டனர். முப் பதுக்கும் மேற்பட்ட ஈ.பி.டி.பி. உறுப் பினர்களைக் கொலை செய்யவும் முயற்
சித்தனர். இதில் எம தரான முன்னாள் ப னர் சிவதாஸனும் முயற்சியிலிருந்து ப தப்பினார். புலிகளில் பிடிக்கப்பட்ட இளை புலிகள் ஆயுதப் பயி மீண்டும் ஒர் யுத்தம் குடாநாட்டையே தாம் மாகத் கருத வேலி புலிகள் கூறியிருந்த6 யாழ்ப்பாணத்தைக் ை திட்டமிட்டே புலிகள் த தனர். ஆனால் அவ தோல்வியடைந்து வி நடாத்தும் போது அர
dilutili diglija, ljili dinala. கொழும்பில்முக்கியபுள்ளிகள்மூவர்தலைமறைவு
கனடாவிலிருந்து புலிகளுக்குத் தேவை யான விமான எதிர்ப்பு ஏவுகணைகளைக் கொள்முதல் செய்ய முனைந்தார்களென்ற குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டிருக்கும் எட்டுத் தமிழர்களோடு நேரடியாகத் தொடர்புபட்டவர்களென்று சந்தேகிக்கப்படும் மூன்று பிரபலப் புள்ளிகள் குறித்து இலங்கைப் பொலிஸ் தலைமையகத் துக்குத் தகவல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த மூன்று தமிழர்களும், அமெரிக்காவில் கைது பற்றிய தகவல்கள் கிடைத்ததுமே தலைமறைவாகி விட்டதாகவும் இலங்கை பொலிஸ் தலைமையகப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். இவர்கள் வன்னிக்கோ அல்லது கிழக்கிலுள்ள புலிகளின் வேறெந்த கட்டுப் பாட்டுப் பகுதிகளுக்கோ செல்ல முடியா தவாறு சோதனை நடவடிக்கைகள் பலப் படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.
அமெரிக்காவின் வெளிநாட்டுப் பயங்கரவாதப் பட்டியலிலிருந்து புலிகளின் பெயரை நீக்குவ தற்காக அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்க முனைந்தார்களென்று மற்றொரு குற்றச் சாட் டும். இவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. இவர்களது ஆயுதக் கொள்வனவுக்கு உதவ முயன்றார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கனடியர் ஒருவரும் கைது செய்யப்பட் டுள்ளார். கறுப்புச் சந்தையில் விமான எதிர்ப்பு ஏவுகணைகளைக் கொள்வனவு செய்ய முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்ட எண்மரில் சசிகலா என்ற பெண்மணியும் ஒருவராவார். சரத்சந்திரன், யோகநாதன், விஜேந்திரன், பரமநாதன் திருச்செந்தூரன் ஆகிய பெயருடைய நபர்க ளும் கைது செய்யப்பட்டனர்.
!ଧିକ୍କର୍ଭି ଓ SY GOGOGOR
இந்தியாவில் தை புலிகள் இயக்கத்திற்கு என்ற குற்றச்சாட்டின் ே விட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ள தாக்குதல் தொடர்பாக பெற்ற கூட்டமொன்றில் இந்தியாவின் ஐக்கியத் மைப்பாட்டிற்கும் குந்த யது என்ற குற்றச்சாட் கைது செய்யப்பட்டுள்ள திராவிடக் கட்சிகளில் திராவிட முன்னேற்றக் க 1989ஆம் ஆண்டு உரு கட்சி தமிழகத்தில் எதிர் அஇஅதிமுகவுடன் கூ இந்திய மத்திய அரசில் விளங்குவது குறிப்பிடத்
இத் தத்தில்
தந்திருக்கு
500 ANG
தாய்லாந்திலிருந்து முல்லைத்தீவுக் நீண்ட காலமாக ஆயுதங்களை அனுப் வந்த மூன்று தமிழ் இளைஞர்கள், அடுத்த மாதம் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள் ளனரென்று தாய்லாந்து அதிகாரிகள் குறிப் பிட்டனர். ஒரு தொகை ஆயுதங்களையும் துப்பாக்கி ரவைகளையும் முல்லைத்தீவுக்கு அனுப்புவதற்காக கப்பலில் ஏற்றிய போது, இவர்கள் தாய்லாந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். நீதிமன்ற விசாரணை களையடுத்து மூன்று வருட காலம் சிறைத் தண்டனையை அனுபவித்த இவர்கள், அண் மையில் தண்டனைக்காலம் முடிவுற்று வெளியே வந்தனர். யாழ்ப்பாணத்தைச் சேர் ந்த ஆசீர்வாதம் சத்தியபவன், :: கேணியைச் சேர்ந்த தர்மராஜா சசீகரன் மற்றும் யூஜிகுணபாலன் ஆகிய மூவருமே கைதாகி சிறைத்தண்டனை அனுபவித் தவர்களார். பல்வேறு ரக பிஸ்டல்கள், 45 ஆயிரம் சுற்று ரவைகள் ஆகியவற்றைக் கப்பலில் ஏற்றும்போது இவர்கள் கைது செய்யப்பட்டனர். இலங்கையின் பயங்கர வாதத் தடுப்புப் பிரிவு பொலிஸார் இம் மூவரையும் இலங்கைக்கு நாடு கடத்துமாறு தாய்லாந்து பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இக்கோரிக்கை குறித்து
கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வரும் அரசாங்கப் படை களும் புலிகளும் யுத்த நிறுத்த இணக்கத் துக்கு வரக் கூடிய சாத்தியங்களும் சமிக்ஞை களும் தென்படுவதாக டோக்கியோ இணைத் தலைமை நாடுகளின் பிரதிநிதியொருவர் தெரிவித்தார். "நாம் தாக்குதலை ஆரம்பிக்க வில்லை, புலிகளின் தாக்குதலுக்குப் பதில டியே கொடுத்தோம் எந்த நேரமும் இணக்கத் துக்கு வரத் தயாராக இருக்கிறோம்" என்று ஜனாதிபதி தெரிவித்த வேளையில், புலிகள் இயக்கத்திடமிருந்தும் தகவல்கள் எமக்கு வந்துள்ளன. இது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றும் அவர் சொன்னார்.
வடக்கு, கிழக்கில் அண்மையில் அரசபடையினருக்கும் புலிகளுக்கும் இடை யில் ஏற்பட்ட யுத்தத்தால் இடம் பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை ஓர் இலட்சத்து முப்பத்தையாயிரமாக இருக்கலாம் என்று அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிக ராலயம் மதிப்பிட்டிருக்கின்ற போதிலும், உள்நாட்டில் அகதிகளாக இடம்பெயர்ந் தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட் ஆராய்ந்த தாய்லாந்துப் பொலிஸார், இவர்களை அடுத்த மாதம் முதல் வாரத்தில் இலங்கைக்கு நாடு கடத்துவதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிய வருகிறது. இலங்கைக்கு இவர்கள் வந்திறங்கினால் இரகசியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவரென்று இரகசியப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆக 24. 30, 2006
யுத்த நிறுத்த
சத்தையும் தாண்டலாே என்ற பிரிட்டிஷ் தன்னார் மொன்றின் பெண் ஊ வடக்கிலும், கிழக்கிலு விஜயம் செய்த பல த நிறுவன ஊழியர்களில் தனது சொந்த மதிப்பீடு யாகக் கொண்டே அவ தைத் தெரிவித்தார்.அ வது:
யுத்தம் இலங்கை எங்கு நடந்தாலும் மிக படுபவர்கள் யுத்தத்தி அப்பாவி மக்கள் தான் பிள்ளைகளே கூடிய படுகின்றனர். மூதூரிலி கந்தளாய், தம்பலகாமம் வாழும் மக்களின் நிை ரமானது. அகதிமுகாம் இடங்களில் போதிய அ ஆயிரக்கணக்கான பு படுவதைக் காணக்கூ இதே போன்று மூதூரு
கொழு ஏற்படு
கொழும்பில் கிளேே அதிகரித்து வருவதையடு கொண்டுவரப்பட்ட குண்டு பட்டுச் செயலிழக்கச் செ தேடுதல் மற்றும் சோத
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 

DóóQUó &U
ப் பொருட்கள்
சர் டக்ளஸ் ஏற்பாடு
து கட்சி முக்கியஸ் ாராளுமன்ற உறுப்பி புலிகளின் கொலை )யிரிழையில் உயிர்
ால் பலவந்தமாகப்
ஞர், யுவதிகளுக்கு ற்சியளிக்கும் போது ஆரம்பித்தால் யாழ். ஓர் இராணுவ முகா ண்டியிருக்கும் எனப் னர். நாலு நாட்களில் கப்பற்றுவோம் எனத் ாக்குதலை ஆரம்பித் ர்களின் திட்டம் படு டது. புலிகள் யுத்தம் சு கைகளைக் கட்டிக்
கொண்டிருக்க முடியாது. யுத்தத்தினை ஆரம்பிக்க முன்பே பல தடவைகள் புலி கள் மக்களின் இயல்பு வாழ்க்கையைக் குழப்பினார்கள். தமிழ் மக்களை எந்த அளவுக்குக் கஷ்டப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு அவர்களை வதைத் தனர். தமிழ் மக்கள் கஷ்டப்பட்டால்தான் தாம் பிழைக்க முடியும் என்பதே புலிக ளின் நோக்கம்” என்றார் அமைச்சர்.
செய்தியாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் தேவானந்தா,
தென்னிந்தியாவின் நாகபட்டினம் துறை
முகத்திலிருந்து காங்கேசன்துறைக்கு நேரடியாக பொருட்களுடன் சரக்குக் கப் பலை வரவழைக்க தற்போது நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தென்னிந்தியாவிலும், யாழ்ப்பாணத்திலும் காலநிலை சீராகவுள்ளது. ஆனால் கொழும்பில் சீரற்ற காலநிலை காரண மாக அத்தியாவசியப் பொருட்களை உடனடியாக அனுப்புவதில் காலதாமதம் நிலவுகின்றது. ஆகையினால்தான் நாம் மேற்கண்ட நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளோம். கொழும்பிலிருந்து காங்கேசன்துறைக்குச் செல்ல இரண்டு, மூன்று நாட்கள் தேவைப்படும் ஆனால் நாகபட்டினத்திலிருந்து 6 தொடக்கம் 10 மணித்தியாலங்களில் பொருட்களை இறக் கமுடியும் என அவர் மேலும் தெரிவித் தாா.
கலைஞர் கண்டனம்
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியின் அறிவுறுத்தலின் பேரில் இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண தான் எடுத்த முயற்சி, வைகோ சட்ட விரோதமாக இலங்கைக்குச் சென்று பிரபாகரனைச் சந்தித்ததால் முறியடிக்கப்பட்டது என்று தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி குறிப்பிட்டார். கடந்த 20ஆம் திகதி தமிழக சட்டசபையில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு சொன்னார். தி.மு.க. தலைவராக விளங்கிய எனக்குத் தெரியாமலேயே அப் போது எனது கட்சி உறுப்பினராக இருந்த வைகோ சட்ட விரோதமாகப் படகு மூலம் வன்னிக்குச் சென்று பிரபாகரனைச் சந்தித் தார். அப்போது இலங்கை - இந்திய
உறவுகள் சீர்குலைய இதுவும் ஓர் காரண மாக அமைந்தது என்றும் கலைஞர் சொன் னார்.
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் மீதும் ஊடக நிறுவனங்கள் மீதும் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று ஜனநாயக தமிழ் ஊடகவிய லாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் 'உதயன்' பத்திரிகை விநியோ கஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டதோடு, 'நமது ஈழநாடு’ பத்திரிகையின் முகாமைத்துவப் பணிப்பாளரும் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். 'உதயன்' பத்திரிகையின் களஞ்சிய சாலைக் கும் தீவைக்கப்பட்டிருக்கிறது. இவை கண்டிக் கப்பட வேண்டியவையென்றும் அந்த அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
gerek fjó Qgy
- செய்யப்பட்டிருக்கும் ச் சார்பாகப் பேசினார் பரில் மறுமலர்ச்சி திரா த்தின் தென் சென்னை
மணிவரன் என்பவர் ார். புதுக் குடியிருப்பு
சென்னையில் நடை இவர் ஆற்றிய உரை, திற்கும் பிரதேச ஒரு 5ம் விளைவிக்கக் கூடி டின் பேரிலேயே இவர் ார். தமிழ் நாட்டிலுள்ள ஒன்றான மறுமலர்ச்சி ழகம் வைகோவினால் வாக்கப்பட்டது. இவரது க்கட்சியாக விளங்கும் ட்டுச் சேர்ந்திருந்தாலும்
பங்காளிக் கட்சியாக
மக்கள் படை என்ற பெயரில் மக்களை மிரட்டியவர் கைது
யாழ்.பல்கலைக்கழக கட்டடத் தொகுதியில் கடந்த 19ஆம் திகதி சனிக் கிழமை பொலிஸாரும் படையினரும் கூட்டாக நடத்திய தேடுதலின் போது பல்வேறு அமைப்புகளின் பெயர் கொண்ட கடிதத் தலைப்புகளுடன் பகிர தன் என்ற மூன்றாம் வருட கலைப்பீட மாணவனொருவர் கைது செய்யப் பட்டுள்ளார். பல்கலைக்கழக கட்டடத் தொகுதியைச் சல்லடை போட்டுத் தேடிய பொலிஸார் கலைப்பீடத்தின் இரண்டாவது மாடியிலுள்ள அறை யொன்று பூட்டப்பட்டிருப்பது கண்டு, பல்கலைக்கழக உபவேந்தரின் உதவி யுடன் அக் கதவைத் திறந்து பார்த்த போது, பகீரதன் அங்கு மறைந்திருந் தமை கண்டுபிடிக்கப்பட்டது. மக்கள்
படை, சங்கிலியன் படை, எல்லாளன் படை போன்ற பெயர் கொண்ட பெருந் தொகைக் கடிதத் தலைப்புகளும் அந்த அறையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. 24 வயதான பகீரதன் முல்லைத் தீவைச் சேர்ந்தவரென்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி. யான கஜேந்திரனின் தனிப்பட்ட உத வியாளர் என்பதும் விசாரணையி லிருந்து தெரியவந்துள்ளது. யாழ். மாவட்டத்தில் எல்லாளன் படை, சங்கி லியன் படை, மக்கள் படை என்ற பெயரில் மக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமைக்கும் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற பல படுகொலைகளுக்கும் பகீரதன் சம்பந்தப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
ம் விரைவில்?
மன்று மேரி கத்தரின் வத்தொண்டர் நிறுவன ாழியர் தெரிவித்தார். முள்ள பகுதிகளுக்கு ன்னார்வத் தொண்டர் கருத்துக்களையும் களையும் அடிப்படை ர் இந்த புள்ளிவிபரத் வர் மேலும் கூறியதா
பில் மட்டும் அல்ல, மோசமாகப் பாதிக்கப் ல் சம்பந்தப்படாத அதிலும் பெண்கள், அளவில் பாதிக்கப் நந்து இடம்பெயர்ந்து போன்ற பகுதிகளில் லமை மிகப் பரிதாபக களென்று கூறப்படும் டிப்படை வசதிகளின்றி க்கள் அவஸ்தைப் டியதாக இருந்தது. ககு அப பாலுள்ள յլհճlaծ
35 gjILD
ார் குண்டுத் தாக்குதல் ததும தாகசூதலுககுக கள் பல கண்டுபிடிக்கப் ய்யப்பட்டதையடுத்தும் னை நடவடிக்கைகள்
புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதி களிலிருந்து நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் தஞ்சந்தேடி அலைந்து கொண்டிருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. வாழைச்சேனை, மட்டக்களப்பு போன்ற இடங்களுக்கு பெரும் பாலானோர் இடம்பெயர்ந்திருப்பதாகத் தெரிய வருகிறது. இருதரப்பு எறிகணை வீச்சுகளுக்கு மத்தியிலும் காடுகளுக்கூடாக கால்நடையாக மக்கள் செல்கின்றனரென்ற கவலை தரும் செய்திகளும் கிடைக்கின்றன. யாழ்ப்பாணத் தில் புலிகள் விடுத்த எச்சரிக்கையையடுத்து ஆரம்பத்தில் நாற்பதாயிரம் மக்கள் தேவால யங்களிலும் நண்பர்கள், உறவினர்களின் வீடுகளிலும் தஞ்சமடைந்தனர் என்று இரு தரப்பும் செய்திகளை வெளியிட்டிருந்தனர். ஆனால் இராணுவமும் புலிகளும் பரஸ்பரம் எறிகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்ததை யடுத்து ஓர் இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் இடம் பெயர்ந்துள்ளார்களென்று யாழ்.ஆயர் அதி வண. தோமஸ் சௌந்தரநாயகம் அடிக ளார் கூறியுள்ளாரென்று சென்னார் மேரி கத்தரின்
CH3BF Tegi66 On 6 OT EFIFELTIEFT அதிகரிக்கப்பட்டுள்ளன. கொழும்பின் நுை வாயில்களில் அடையாள அட்டைகளைப் ப சோதிக்கும் நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட் : இதனால் தமிழைத் தவிர வேறு மாழிகளில் பேச முடியாதவர்கள் பலர், சங்
கடங்களுக்கு உள்ளர்வதாகத் தெரிவிக்கின்றனர்.
Savršensudså gi 2. GDS aggrund
|புத்தம் இல்லாத பகுதிகளில்
மட்டுத்தந்தகண்காணிப்புக் குழு
இலங்கையின் அரச படைகளுக்கும், புலிகளுக்குமிடையிலான மோதல்கள் இடம் பெற்றுவந்த வடக்கு, கிழக்குப் பகுதிகளில் யுத்த நிறுத்தக் கண்காணிப்பில் ஈடுபடுவதற்கென இலங்கை வந்த ஸ்கான்டினேவிய நாடுகளின் குழுத் தலைவர் பாதுகாப்புக் கருதி ஹபரனை உல்லாச விடுதிக்கு தனது வசிப்பிடத்தை மாற்றிக் கொண் டுள்ளார். இதே போன்று யுத்தம் மோசமாக நடைபெற்றுவரும் திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலிருந்தும் பாதுகாப்புக் காரணங் களுக்காக யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். "யுத்தம் நடைபெறும் இடங்களில்தான், அதனைக் கண்காணிப்பதற்கும் தடுத்து நிறுத்துவதற்கும் ஆட்கள் தேவை. யுத்தம் நடைபெறாத இடங்களி லிருந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் உலக அதிசயம் இலங்கையில்தான் நடக்கிறது" என்கிறார் கொழும்பிலுள்ள யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் அலுவலகத்தில் பணி புரியும் அன்ரன் நோனிஸ் என்பவர்.
இலங்கை வரலாற்றிலேயே மிகக் கூடுதலான பெறுமதி வாய்ந்த அதிக போதைவஸ்துகளுடன்
கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் குடு நெளப
ரின் கொழும்பு, வார்ட் பிளேஸ் இல்லத்தில் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைமைய லுவலகம் இருப்பதாக அண்மையில் பத்திரிகைகள் அம்பலப்படுத்தின. ஆயிரக்கணக்கான டொலர் கணக்கில் வாடகையும் அள்ளிக் கொடுக்கப் படுகின்றன. இங்கு நடப்பவற்றைப் பார்த்தால், பொருத்தமான இடத்தில்தான் தலைமையகத்தைத் தேடிப் பிடித்திருக்கிறார்கள் என்றும் கூறுகிறார் அன்ரன் நோனிஸ்,

Page 4
தினமுரசு வாரமலர் த.பெ. இல:-1772, ேெழுப்பு தொலைபேசி: 0114514282 தொலை நகல் (Fல) ! s! — ფs
ஈ-மெயில் வேற்:
murasu G20stnet.lk
முரசம்
ங்க்ை விமானப் படையின் மூன்று கிபீர் விமானங்கள் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில் 6 மாணவிகள் உயிரிழந் தனரென்று வெளிவந்த செய்திகள் இலங்கையை மட்டுமல்ல, தமிழ் மக்கள் வாழும் உலகப் பகுதிகளையே அதிர வைத்தன. கடந்த 14ஆம் திக காலை 115 மணியளவில் நடைபெற்ற இத் தாக்குதலில் 189 மாணவிக காயமடைந்தனரென்றும் செய்திகள் தெரிவித்தன. யுத்தத்தில் பெற்றோர்க6ை இழந்த ஆதரவற்ற பிள்ளைகள் வாழும் 'செஞ்சோலை' என்ற அநாதை பிள்ளைகளின் விடுதி மீதே இத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், கொல்லப்ப டவர்களும் காயமுற்றவர்களும் வயது குறைந்த சிறுமிகளென்றும், புலிகளில்
நிவாரண உதவிகள் தாமதமின்றிக் கிடைக்க வேண்டும்.
அன்புள்ள உங்களுக்கு, வணக்கம்.
விடக்கிலும் கிழக்கிலும் யுத்தக் கெடுபிடிகளால் இடம் பெயர்ந்து அகதிகளாக இருக்கும் அனைத்து மக்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும். நிவாரணங்கள் வழங்கப்படுவதில் ஏற்படும் தாமதங்க ளுக்கு எவ்விதக் காரணங்களையும் ஏற்றுக் கொள்ள முடியாது. அரச கட்டுப்பாட்டில் உள்ள மக்கள் என்றாலும் சரி, அரச கட்டுப்பாட்டிற்கு அப்பாலிலுள்ள பகுதி மக்கள் என்றாலும் சரி அனைவருக்கும் எவ்விதப் பாகுபாடுமின்றிநிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும். இறைமையுள்ள இலங்கை அரசு என்ற அடிப்படையில் இடர்பாடுகளுக்கு முகம் கொடுத்துள்ள அனைத்து இலங்கைப் பிரஜைகளுக்கும் உதவுவது கட்டாயப் பொறுப்பாகும். அந்தக் கடமையிலிருந்து அரசு விலக (plgust 5.
இதேவேளை அரசின் நிவாரணப் பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் புலிகளின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். அரச கட்டுப்பாடற்ற பகுதிக ளுக்குள் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் அரசுக்கு இருக்கும் நெருக்கடிகளை உணர்ந்து பாதிக் கப்பட்ட மக்களுக்கு அரசின் உதவிகள் கிடைக்க வசதியாக மக்களுக்குள்ளிருந்து புலிகள் அப்புறப்பட வேண்டும். இல்லையெனின் அந்த மக்கள் அரச கட்டுப்பாட்டிற்குள் வருவதற்கு புலிகள் அனுமதிக்க வேண்டும். என்னதான் தனி நிர்வாகம், தமிழ் இராஜ் ஜியம் என்றெல்லாம் புலிகள் கூறினாலும் நெருக் கடியான நேரத்தில் தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளுக் குள்ளேயே இடம் பெயரக்கூடிய மக்களுக்கு குறைந் தது, ஒரு வாரத்துக்குக்கூட உணவு கொடுக்க முடியாத புலிகள் யுத்தப் பீதியூட்டி பாதுகாப்புத் தேவையென்றால் வன்னிக்கு வரும்படி அழைப்பதும், பின்னர் அவர்களுக்கு உணவு இல்லை, நிவாரணம் இல்லையென்று கூறுவதும் மக்களை இழுத்தடிக்கும் நடவடிக்கையே தவிர வேறு எந்த மக்கள் நலன் சார்ந்த நோக்கமுமில்லை என்ற உண்மையை இன்று சர்வதேசமும், தமிழ் மக்களும் புரிந்து கொண்டுள் ளனர்.
ஆகவே முழுக்க முழுக்க இலங்கை அரசாங் கத்தையே நம்பியிருக்க வேண்டிய நிலையில் மக்களை வன்னிக்குள் அடைத்து வைப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை. வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் வரியா கவும், கப்பமாகவும் ஏராளமான பணத்தைப் புலிகள் மக்களிடமிருந்து அறவிட்டும், மக்களுக்கு அனுப்பப் படும் நிவாரணத்தில் ஒரு பங்கை அபகரித்தும் வரும் புலிகள் தம்மை வெறும் மனிதக் கேடயங்களாகவே பாவித்து வருகின்றனரென்று புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளிருந்து விடுபட்டு வந்தவர்கள் தெரிவித் தனர்.
இதேவேளை அரச சார்பற்ற தொண்டு நிறுவனங் கள் வழங்கும் உதவிகள் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யாது. அரசின் நிவாரணங்கள் தங்கு தடையின்றி மக்களைச் சென்றடைய வேண்டும். அவசரத் தேவைகளுக்காகக் காத்திருக்கும் மக்களுக்குநிவாரணங்கள் சென்றடைவதில் தாமதங் களுக்குவாய்ப்புகள் உள்ளபோதும் அவை நியாயப் படுத்த முடியாதவையாகும். அரசு மீது குற்றம் சுமத்துவது இலகுவான காரியம்தான் ஆனால் அரசு பரிந்துரைக்கும் நிவாரணங்கள் உரிய பகுதிகளுக்கு முழுமையாகச் சென்றடைவதில் இருக்கக் கூடிய தடைகளை தளர்த்துவதற்கும் உத்தரவாதத்தைத் தருவதற்கும் எவரும் தயாராக இல்லை.
அகதிகளாக இருப்பவர்கள் தமிழர்கள், முஸ்லிம் கள் என்று பாகுபாடு காட்டப்படுவதாகவும் குற்றச்சாட் டுக்கள் எழுந்துள்ளன. இதற்குக் காரணம் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் அகதிகளான போது அமைச்சர்கள் குழுகாட்டிய பரபரப்பு வடக்கில் மக்கள் இடம்பெயர்ந்த போது காட்டப்படவில்லை. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காட்டிய அக்கறை வடக்குக்கு நிவாரணங்கள் சென்றடைவதற்கான விரைவுக்குப் பெரிதும் உதவியது.
எது எப்படி இருப்பினும் யுத்தம் ஒரு முடிவுக்கு வராத இச்சூழலில் நிலைமை இன்னும் மோசமடையக் கூடிய வாய்ப்புகளே அதிகமாகவுள்ளது. ஆகையால் எதிர்காலத்திலும் மக்களின் இடம்பெயர்வும், அகதி வாழ்வும் நீடிக்கலாம். அந்தச் சூழலை எதிர் கொள் வதில் அரசு பலத்த நெருக்கடியை எதிர் கொள்ள நேரிடும். இதில் தொண்டு நிறுவனங்களின் பணியும் பெரும் அவசித்துக்குரியதாக அமையும்,
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், ஆசிரியர்.
இராணுவப் பேச்சாளரான இளந்திரையன் என்பவர் பிபிஸி. தமிழோசைக்கு
அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அன்றைய தினமே
பிபிஸிதமிழோசை ஒலிபரப்பிய செய்தியில், குண்டு வீச்சில் இறந்த
தமது பிள்ளைகளின் சடலங்களைப் பொறுப்பேற்கப் பெற்றோர்கள் பலர் கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் முண்டியடித்தனரென்று குறிப்பிட்டது. பெற்றோர்களை இழந்து, அநாதைகளான இச் சிறுமிகளின் சடலங்களைப் பொறுப்பேற்க, இறந்துபோன பெற்றோர்கள் எப்படி உயிரோடு எழுந்து வந்தார்களென்பது இளந்திரையனுக்கும், பி.பி.ஸி.க்கும் மட்டும்தான் Gaussia FLD,
விமானத் தாக்குதலுக்கு இலக்கான கட்டடம் 2004ஆம் ஆண்டு முதல் புலிகளின் பயிற்சிக்கூடமாக இயங்கி வந்ததென்றும், இது குறித்து வேவுபார்த்து நன்கு தகவல்களைப் பெற்ற பின்னரே விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதென்றும் இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்புப் பேச்சாளரான, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்திருக்கிறார். கொல்லப் பட்டவர்கள் ஆண்களா? பெண்களா? என்பது பற்றியோ அல்லது அவர் களின் வயது குறித்தோ தமக்குப் பிரச்சினை இல்லையென்றும் யுத்தப் பயிற்சி பெறும் பயங்கரவாதிகளென்ற அடிப்படையிலேயே விமானத் தாக்கு தல் நடத்தப்பட்டதென்றும் அரசு தரப்பு நியாயத்தை அமைச்சர் ரம்புக்வெல நியாயப்படுத்தியிருக்கிறார். ஆனால் கொல்லப்பட்டவர்களும் காயமுற்ற வர்களும் முதலுதவிச் சிகிச்சைக்கான பயிற்சி பெற்று வந்தவர்களென்றும் இளந்திரையன் குறிப்பிட்டுள்ளார். ஆக, அரசு கூறுவதுபோல யுத்தப் பயிற்சி பெற்ற அல்லது பெற்றுக் கொண்டிருந்த பயங்கரவாதிகளென்பதற்கு அப்பால், முதலுதவிப் பயிற்சிக்கென அழைத்து வரப்பட்ட சிறுமிகள் என்பதே புலிகளின் வாதம் கடந்த பதினொராம் திகதி முகமாலை முன்னரங்கப் பகுதி, நாகர் கோவில், கிளாலி ஆகிய இடங்களில் புலிகள் தாக்குதலை ஆரம்பித்து, இரு நாட்களின் பின்னர், புலி நிலைகளெனத் தாம் கருதியவற்றின் மீது தாக்குதல் நடத்தியதாக அரசாங்கம் குறிப்பிட்டி டிருப்பதும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.
கொல்லப்பட்டவர்களும் காயமுற்றவர்களும் அப்பாவிச் சிறுமிக ளென்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஆனால், இந்த அப்பாவிச் சிறுமிகளைப் பலியெடுத்தவர்கள் அல்லது பலிகொடுத்தவர்கள் யாரென்பதே இமாலயக் கேள்வியாகும். கடந்த ஜூலை இருபதாம் திகதி மாவிலாறு அணைக் கட்டைத் தடுத்து, பதினைந்தாயிரத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு தண்ணீர் வசதியைத் தடுத்து பின்னர், கடந்த மூன்றாம் திகதி முதூர் மீது தாக்குதல் தொடுத்து 3500 முஸ்லிம் மக்களை (தமிழ் மக்கள் உட்பட) அகதிகளாக வெளியேற்றி யுத்தத்துக்குப்பிள்ளையார் சுழி போட்டவர்கள் புலிகள்தான் எனவே புலிகளுக்குப் பதிலடி கொடுக்கத் தமக்கு உரிமையுண்டென்று அரசு கூறுவதை நியாயமற்றதென்று எவரும் கூறமுடியாது.
தாக்குதல் நடைபெற்ற மறுநாள் சம்பவ இடத்துக்குச் சென்ற, ஐ.நா.சிறுவர் அமைப்பான யுனிசெப்பின் பிரதிநிதிகள், சம்பவ இடத்தில் ஆயுதப் பயிற்சி முகாம் இயங்கியதற்கான அறிகுறிகள் இல்லையென்று தெரிவித்துள்ளனர். அக் கூற்றுத் தவறாக இருக்குமென்று கூற முடியாது. ஆனால், இத் தாக்குதல் சம்பவம் பற்றிக் கருத்துத் தெரிவித்த யுனிசெப் பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி யுவானா வம்லெற், கொல்லப்பட்டவர்களும், காயமடைந்தவர்களும் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவிகளென்று குறிப்பிட்டுள்ளார். இவர்கள் பயிற்சிக்காகவே அங்கு அழைக்கப்பட்டு வந்ததாகவும், இவர்களை யார் அழைத்து வந்தார்களென்பதை உறுதி செய்ய முடிய வில்லையென்றும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தாங்கள் சம்பந் தப்பட்டவர்களை விசாரித்தபோது தம்மால் தெளிவான பதிலைப் பெற முடியவில்லையென்றும் குறிப்பிட்டுள்ளார். அப்படியானால், பயங்க ப ரவாதிகள் மீதுதான் தாக்குதல் நடத்தப்பட்டதென்று அரச சார்பில் கூறப் டுவதை மறுக்கிறீர்களா? என்று பிபிஸி. நிருபர் கேட்டபோது, "அரசு கூறுவதை மறுதலிக்க முடியவில்லை" என்று யுவானா பதிலளித்துள்ளார். ஆக, கொல்லப்பட்டவர்கள் மாணவிகள் தானென்பதையும் அவர்கள் பயிற்சிக்காக அழைத்து வரப்பட்டவர்களென்பதையும் யுவானாவின் கருத்துகளும், இளந்திரையனின் கூற்றுகளும் உறுதி செய்கின்றன.
யுத்தமொன்று ஆரம்பிக்கப்பட்ட சில தினங்களுக்குள், முதலுதவிச் சிகிச்சைக்கென முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகளை அழைத்து வந்தவர்கள் யார்? இவர்களுக்கு வதிவிடப் பயிற்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டது ஏன்? பயிற்சி அளிக்கப்பட்ட இடம் உண்மையிலேயே அரசு கூறுவது போலப் புலிகளின் பயிற்சி முகாமா? - இவற்றுக்கு விடை காண்பதன் மூலம்தான் இப் படுகொலைகளுக்கான சூத்திரங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.
விமானத் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தின் பெயர் வள்ளிப்புனம் அடர்ந்த காடுகளற்ற, காடு சார்ந்த பகுதியே வள்ளிப்புனம், புதுக் குடியிருப்பு, உடையார்கட்டிலுள்ள இந்த வள்ளிப்புனம் குடிமனைகளற்ற பகுதி விவசாயம் செய்யக் கூடிய மண்வளமற்ற கிரவல் தரையே இது. இப் பகுதிக்கு அப்பால் குடிமனைகள் இருக்கின்றன. வவுனியா, நெடுங்கேணிப் பகுதியைப் போன்று வள்ளிப்புனமும் புலிகளின் உயர் பாதுகாப்பு வலயமாகவே கருதப்படுகிறது. வெளியார் இவ்விடத்துக்கு எளிதில் சென்றுவர முடியாது என்பது ஒருபுறமிருக்கட்டும்.
விமானக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட இக் கட்டடத் தொகுதி யிலேயே முன்னர் புலிகளின் சித்திரவதை முகாம் இயங்கி வந்தது. புலிகளுக்கு எதிரானவர்கள், வரி, கப்பம் செலுத்தாதவர்கள், புலிகளின்
ΟΥΙΙ
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சொற்படி நடக்காதவர்கள் எல்லாம் இந்த முகாம்களிலேயே அடைக் கப்பட்டுச் சித்திரவதை செய்யப் பட்டு வந்தனர். 2002ஆம் யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பின்னர், இச் சித்திரவதை முகாம், முல்லைத்தீவு நகரிலிருந்து மூன்று
கிலோ மீற்றர்கள் அப்பாலுள்ள நந்திக் கடலோரப் பகுதியிலுள்ள வட்டுவாகல் என்ற இடத்துக்கு மாற்றப்பட்டது. பயங் கரவாதத்தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள், ஒரு காலத்தில் கொழும்பில் பொலிஸாரால் சித்திரவதை செய்யப்பட்ட இடத்தை நான்காம் மாடி' என்று அழைப் பதுண்டு அதனையொத்த புலிகளின் சித்திரவதை சிறைக்கூடமே வள்ளிப் புனத்திலிருந்து வட்டுவாகல் என்ற இடத்துக்கு மாற்றப்பட்டது. நான்காம் மாடியிலும் வள்ளிப்புனத்திலும் தமிழர்களே சித்திரவதை செய்யப்பட்டார்கள். ஆனால் ஒரேயொரு
தமிழ் இளைஞர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர். வள்ளிப்புனத்தில் புலிகள் இயக்கத்துடன் இணங்கிப் போகாத தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர். எனவே வள்ளிப்புனக் கட்டடத் தொகுதியைப் புலிகளின் பயிற்சிக் கல்லூரியாகப் படையினர் நினைத்திருக்கலாம் அல்லது அவ்வாறு அவர்களுக்குத் தகவல் தரப்பட்டிருக்கலாம். முல்லைத்தீவு நகருக்கு அண்மையில் தற்போது கடலோரத்தில் அதாவது நந்திக் கடலருகே அமைக்கப்பட்டிருக்கும் புலிகளின் சித்திரவதை முகாம், நிலத்துக்குக் கீழான நீர்ச் சிறைக்கூடம் போலவே காணப்படுகிறது. கடல் பகுதியிலிருந்து உள்ளே கால்வாய் போல் அகழ்ந்து வெட்டி, அந்த நீர்ப்பகுதிக்கு மேலே வெறும் கம்பிகளைத் தரைபோல் அமைத்து, அதற்கு மேலாகவே கைதிகள் சிறை வைக்கப்படுகிறார்கள் உள்ளேயி ருக்கும் எவரும் வெளியே தப்பிப் போகாதபடி அரண்கள் அமைக்கப் பட்டிருப்பதோடு, காவலுக்கு ஆயுதபாணிகளான புலிகள் நிறுத்தப்பட்டி ருக்கிறார்கள்.
வள்ளிப்புனத்தில் விமானத் தாக்குதலுக்குள்ளான சிறுமிகள் 10, 11, 12ஆம் ஆண்டு வகுப்பு மாணவிகளாவர். புலிகளின் முகவரமைப்பான மாணவர் பேரவை என்ற அமைப்பே கடந்த பத்தாம் திகதி வியாழக்கிழமை இவர்களை முதலுதவி மற்றும் முகாமைத்துவப் பயிற்சியென்று கூறிப் பாடசாலைகளிலிருந்து அழைத்துச் சென்றுள்ளது. செஞ்சோலை' என்று புலிகளால் அழைக்கப்படும் அநாதரவான சிறுவர், சிறுமியர்களுக்கான
ஊறிஞ்அே2
வித்தியாசம், நான்காம் மாடியில் படையினருக்கு எதிராகச் செயற்பட்ட கிழக்கி
திருகோணமலையில ஆரம்பிச்ச யுத்தம் இப்ப யாழ் குடாநாடு வரை விரிஞ்சுட்டுது. மக்கள் படுகிற கஷ்டம் கொஞ்ச நஞ்ச மில்லை. சனங்களுக்காக யார் உண்மையில கஷ்டப்படுகிறது எண்டது நல்லா தெரிஞ்சு போச்சுது. அரசியல் பணி செய்ய எண்டு நுழைஞ்சு மக்களை : போன ஆக்களே அல்லது இக் கட்டான நேரத்தில் மக்களுக்கு /தேவையான உதவிகளை செஞ்சு கொடுக்க முன்னிற்கிற ஆக்களே முக்கியம் எண்டதும் சனங்களுக்கு தெரிஞ்சு போச்சுது. ஒரு பக்கம் ஆக்கள் யுத்தத்தில் ஸ்கோர் சொல்லிக்கொண்டி ருக்கினம், மற்ற புறத்தில எப்படி "யாவது சனத்துக்கு உதவி செய்ய 52"வேனும் எண்டு பாடு படுகினம்
விளங்கினால் சரி வசிப்பிடம் 20ஆம் ஆண்டுக்குப்பின்னர் முல்லைத்தீவிலிருந்து கிளி நொச்சிக்கு மாற்றப்பட்டுவிட்டதென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
புதுக்குடியிருப்புத் தாக்குதலில் பலியான சிறுமிகள் கல்விகற்ற சில பாடசாலைகளையும் இறந்தவர்களின் எண்ணிக்கையையும் கீழே தருகிறோம்.
புதுக்குடியிருப்பு மகாவித்தியாலயம் - 03, விஸ்வமடு மகாவித்தியா லயம் - 09, உடையார்கட்டு மகாவித்தியாலயம் - 11, முல்லைத்தீவு மகாவித்தியாலயம் - 08, குமுளமுனை மகாவித்தியாலயம் - 04, முள்ளிய வளை வித்தியானந்தா மகா வித்தியாலயம் 04, செம்மலை மகாவித்தியா லயம் - 04, ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயம் - 01 முருகானந்தா மகாவித்தியாலயம் -02, தர்மபுரம் மகாவித்தியாலயம் -02, பிரேமானந்தா மகாவித்தியாலயம் - 01. மேலதிக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை உடனடியாக எம்மால் பெற முடியவில்லை.
புலிகள் ஆரம்பித்த தற்போதைய யுத்தம் காரணமாக வடக்கிலும், க்கிலும் ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் பேசும் மக்கள் கொல்லப்பட்டிருக் கலாமென ஊர்ஜிதமற்ற தகவல்கள் கூறுகின்றன. இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர். காடுகளிலும் மர நிழல்களிலும் அன்றாடம் உணவே இல்லாமல் மக்கள் அவஸ்தைப் படுகின்றனர். தமிழகத்துக்கு இவ் வருடம் இதுவரை படகுகள் மூலம் தப்பிச் சென்ற தமிழ் அகதிகளின் எண்ணிக்கை, எட்டாயிரத்தைத் தாண்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இலங்கைத் தமிழீழத் ஃதிகளை ஒரு காலத்தில் வாழ்த்தி, வரவேற்று போராட்டத்துக்கு உதவியது தமிழகம். தமிழ்நாட்டு மண்ணில் ராஜீவ் காந்தியின் இரத்தத்தைப் புலிகள் சிந்தவைத்த பின்னர் போராட்டப் போக்குத் திசைமாறிப் போய்விட்டது. 1981ஆம் ஆண்டு ராஜீவின் முன்முயற்சியின் பேரில் ஏற்படுத்தப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தைச் சரிவரப் பயன்படுத்தத் தவறி, இந்தியப் படையோடு மோதியதன் மூலம் இலங்கைத் தமிழ் மக்களின் போராட்டத் திசை மார்க்கமும் மாறிவிட்டது. அதற்கு முன்னதாகவே தமிழ் போராட்டக் குழுக்களை அழித்து, தமிழ் மக்களின் விடிவுக்கு அழிவு தேடிய புலிகள், இனியும் தமிழீழம் கோரிப் போராடுவதில் அர்த்தமில்லை. அர்த்தமற்ற போராட்டம் தொடருமானால், தமிழ் மக்களின் தாயக பூமியான வடக்கு - கிழக்கு மயான பூமியாக மாறிவிடும். மயானங்களில் தமிழீழக் கொடியை ஏற்றும் சுடலை ஞானத்தைக் கைவிட்டு, தமிழ் மக்களின் நீதியான, கெளரவமான தீர்வுக்கு
அனைத்துத் சக்திகளுடனும் ஐக்கியப்படுவதே புலிகளுக்கு இருக்கக் கூடிய ஒரே வழி O
சடலங்களின் உண்மைகளை
அழுகுரல்கள் வாழ வைக்கும்
usů56fař இராணுவப் பேச்சாளரென்று கூறப்படும் இளந்திரையன் கூறுவது போல, அநாதைச் சிறுமிகளின் வதிவிடத்தின் மீதுதான் விமானக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதென்றால், கீழ்க்காணும் கேள்விகள் புலிகளை அம்மணமாகத் தோலுரித்து, அவர்களது பொய்களைப் பிண நாற்றம் வீச வைக்கும் என்பது மட்டும் உண்மை.
குண்டு வீச்சு நடத்தப்பட்டது 14ஆம் திகதி திங்களன்று காலை, முப்பது நாற்பது கிலோ மீற்றர்கள் தொலைவிலுள்ள பாடசாலைகளைச் சேர்ந்த சிறுமிகளை, பரீட்சை நேரத்தில் பாடசாலைகளுக்குச் செல்ல விடாது, வதிவிடப் பயிற்சிக்கு அழைத்து வந்தது ஏன்? பதினொராம் திகதி யாழ்.குடா உட்பட முகமாலை, நாகர்கோவில், கிளாலி ஆகிய இடங்களில்
புலிகள், படையினர் மீது தாக்குதல்களை ஆரம்பித்து இரண்டு நாட்களின் பின்னர்,
முதலுதவிப் பயிற்சியென்று நீங்கள் கூறுவதை உண்மைதானென்று ஒரு வாதத்துக்கு ஏற்றுக்கொண்டாலும் கூட்
சம்பந்தப்பட்ட ஒன்றாக இல்லையா? முதலுதவிப் பயிற்சியென்று வைத்துக் கொண்டாலும் கூட அதனை வதிவிடப் பயிற்சியாக நடத்தியது ஏன்? : இறந்துபோன சிறுமிகளின் சடலங்களை அருகருகே அடுக்கி வைத்து, படம் பிடித்துக் இகாட்டி உலகுக்கு பூச்சாண்டி காட்ட முனையும் "நீங்கள், முதலுதவிப் பயிற்சி பெறும் மாணவி
கள் யுத்தப் பயிற்சி பெறும் போது அணியும் முழு நீளக் காற்சட்டை அல்லது சல்வார் போன்ற உடை அணிந்திருப்பது ஏன்? பெற்றோர்களை இழந்த ஆதரவற்ற சிறுமிகள் வாழ்ந்த வளாகத்தில்தான் முதலுதவிப் பயிற்சி அளிக்கப்பட்டதாக நீங்கள் கூறுவதிலிருந்து, இந்தப் பயிற்சியை ஒழுங்கு செய்தவர்கள் புலிகள் தானென்பதை மறுக்க முடியுமா? உங்களுக்குத் தெரியாமல் உங்கள் கட்டடத் தொகுதியில், அதுவும் உங்கள் கூற்றுப்படி அநாதைச் சிறுமிகள் வாழும் இல்லத்தில் வேறு எந்த அமைப்பாவது பயிற்சி முகாம்களை நடத்த முடியுமா? பதினொராம் திகதி வெள்ளிக்கிழமை நீங்கள் படையினர் மீது தாக்குதல்களை ஆரம்பிப்பதற்கு முதல் நாள், அதாவது பத்தாம் திகதி வியாழக்கிழமை, முல்லைத்தீவு மாவட்டத்திலும், கிளிநொச்சி மாவட்டத்திலும் இருக்கக்கூடிய பாடசாலைகளிலிருந்து, அதிபர்களின் அனுமதியின்றியே முதலுதவிப் பயிற்சியென்ற போர்வையில் ஆண்டு 10, 11, 12ஆம் வகுப்புகளைச் சேர்ந்த மாணவிகளைத் தேர்ந்தெடுத்து பஸ்களில் ஏற்றிச் சென்றீர்களென்று சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்கள் கூறுவது பொய்யா? ஆதரவற்ற பிள்ளைகளுக்குத் தான் பயிற்சியளித்தீர்களென்றால் பெற்றோர்கள் கண்ணீரும் கம்பலையுமாக வந்து தமது பிள்ளைகளின் சடலங்களைப் பொறுப்பேற்பதற்கு வானத்திலிருந்தா வந்தார்கள்? எவருக்கும் நடந்தவற்றைக் கூற வேண்டாமென்றும் அப்படிக் கூறினால் நடப்பது வேறென்றும் உற்றார், உறவினர், பெற்றோர்களை நீங்கள் மிரட்டியிருப்பதாகக் கூறப்படுவது பொய்யா? இதனால்தான் காயப்பட்ட சிறுமிகளும் பெற்றோர், உறவினர்களும் பயிற்சி குறித்துத் தெளிவற்ற பதில்களைக் கூறுகிறார்களென்று யுனிசெப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி யுவானா கூறியதன் உள்ளார்த்தம் உங்களுக்குப் புரிகிறதா?
இப்போதும் கூட வலுக்கட்டாயமாகப் பிடித்துச் செல்லப்பட்ட 1538 சிறுவர், சிறுமியர் புலிகளின் படையணிகளில் இருப்பதாக அண்மையில் யுனிசெப் விடுத்த அறிக்கையும் பொய்யா? சடலங்களும் பேசும், அவை சாகாவரம் பெற்ற உண்மைகளை அம்பலப்படுத்தும் என்பதையே பிணமாகக் கிடக்கும் அந்தப் பிஞ்சுகளின் சடலங்கள் காட்டுகின்றன.
ஆக 24. 30, 2006
LC 5si

Page 5
O போர் நிறுத்தப் புரிந்துணர்வு ஒப்பந்த காலத்தில் புரியப்பட்ட படுகொலைகளுக்கு ஒவ்வொருவரும் பழக்கப்பட்டுப் போனதைப் போல் இன்று யுத்தமொன்றையும் சகித்துக் கொள்ளப் பழகிவிட்டோம்.
மாவிலாறில் ஆரம்பித்த மோதல்கள் திடீரென்று முதூரில் வெடித்ததும், அங்கு தொண்டு நிறுவனப் பணியாளர்கள் பதினேழு பேரும், நூற்றுக்கணக்கான பொதுமக்களும் படுகொலை செய்யப்பட்டதும் கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த பெரும் பிரச்சினையாகப் பார்க்கப்பட்டது.
முன்னரங்கக் காவல் நிலைகளிலிருந்து நிலத்துக்கடியில் தோண்டி படையினரின் முக்கிய,முகாம்களை நினைத்த வேகத்தில் கைப்பற்றுவதான திட்டம் தயாரிக்கப்பட்டிருந்தது. அதற்காக நீண்ட கொங்கிரீட் குழாய்களைக்
சர்வதேச நாடுகளின் கண்டனங்களும் அனுதாபமும் ஒரே வகையில் முதூரை நோக்கித் திரும்பியது. முதூரில் முஸ்லிம்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டபடியால், முஸ்லிம் அமைச்சர்களின் பிரசன்னமும், அவர்கள் சர்வதேச சமுகத்திடம் பிரச்சினையைக் கொண்டு சென்ற வீதமும் புலிகள், முஸ்லிம்களைக் குறிவைத்து நடத்திய தாக்குதல்கள் அப்பட்டமாக - அம்பலமாகக் காரணமாக இருந்தது.
அதேவேளை, மாவிலாறு அணைக்கட்டை படையினர், புலிகளின் பிடியிலிருந்து மீட்டு இன்று தமது ஆளுமைக்குள் கொண்டு வந்துள்ளனர். இறுதி நேரத்தில் தாமே மனிதாபிமான அடிப்படையில் தண்ணிரைத் திறந்துவிட்டதாகச் சொன்ன புலிகளின் பொய்கள் இன்று நிரூபிக்கப்பட்ட நிலையில் படையினரிடம் அணைக்கட்டையும் அதன் பிரதேசத்தையும் பறிகொடுத்துள்ளனர். இவ்வாறு முதூரில் ஏற்பட்ட அரசியல் தோல்வியையும், மாவிலாறில் ஏற்பட்ட இராணுவத் தோல்வியையும் முடி மறைக்கும் விதமாகத் திறக்கப்பட்டதுதான் யாழ்ப்பாணத்தின் புதிய போர்க்களம்,
யாழ்ப்பாணத்தில் போர்க்களமானது புலிகளின் நீண்டகாலத் திட்டத்துக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட வேண்டிய துரதிர்ஷ்டம் ஏற்பட்டு விட்டது. புலிகளைப் பொறுத்தவரை, தமது
கொண்டு புலிகள் நிலத்துக்குக் கீழாகப் போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்த அதேவேளை, பூநகரியிலிருந்து தீவகத்துக்குள் ஒளடுருவி அங்கிருந்து படையினரின் பிடரியைப் பிடிப்பது என்பதும் பாரிய திட்டங்களாக இருந்தது. அதற்கிடையில் திருமலையில் நிலைமை மோசமடைந்து தவிர்க்க முடியாமல் யாழ்ப்பாணத்தில் சண்டையை ஆரம்பிக்கும்படியாகிவிட்டது. யாழ்ப்பாணத்தில் புலிகள் போட்ட திட்டங்கள் எதிர்பார்ப்பை நிறைவு செய்வதாக அமையவில்லை என்றே கூற வேண்டும். புலிகள் யாழ்ப்பாணத்துக்கு ஊடுருவும் மார்க்கங்கள் குறித்து இராணுவம் ஏற்கனவே அறிந்திருந்ததோடு, புலிகளை உள்வாங்கித் தாக்கும் புதிய போர் உத்திகளையும் படையினர் கையாண்டிருந்தனர். இதற்கிடையே கடந்த நான்கு ஆண்டுகளில் புலிகளின் போர்த்திறன் எப்படி வளர்ச்சி கண்டுள்ளது என்று தெரியாமல் படைத்தரப்பு போட்ட கணக்குகளும் புலிகளால் பொய்ப்பிக்கப்பட்டுள்ளன.
மாவிலாறில் அணையைக் கைப்பற்றுவது படைத்தரப்புக்குப் பெரும் நெருக்கடியையும், சவாலையும் கொடுத்தது என்பதை மறுக்க முடியாது. அரை மைல் தூரத்தைக் கடக்க, சுமார் ஒரு வார காலத்துக்கு மேல் படையினர் பெரும் இழப்புக்களுக்கு மத்தியில் போராட வேண்டியிருந்தது. அதேபோல் முதூருக்குள் புலிகள் திடீரென்று புகுந்து
தாக்கியதும் படை அதிர்ச்சியாகவே 9 படைத்தரப்பு புலிக பற்றிய அளவீடுகை செய்யவும் அதற்கே தந்திரங்களை வகு கட்டாயம் ஏற்பட்டு
இந்த அனுபவ குடாநாட்டைப் புலி பறிகொடுத்துவிட்ட விரும்பியோ விரும்ப கொண்டு பிரச்சினை வேண்டிய நிலை ஒ. பலதரப்பட்டவர்களி
4. நிை உணர்ந்து ốuariigi
ধ্রু
அரசுக்கும், படைத்த அழுத்தமாகவே இன்
ஆனால் படைத் கையாண்ட விதம் பு பின்னடைவை ஏற்படு பின்னடைவையும், இ
"பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்' எண்டு வினம். அப்புடிப் போலை பல்க லைக்கழகத்துக்குள்ள இருந்து கொண்டு அவர் குதிரைக் கஜேந்திரன் சொல்லுறதுக் கெல்லாம் கைகட்டி சேவகம் செய்தவையள் இப்ப வேஷம் கலைஞ்சு வெளியால தெரிய வருகினம், அதில முக்கியமானவர் அதாவது குதிரையா ரின்ர வலது கையாக மாணவர்களுக்கு ஹீரோ விளையாட்டுக் காட்டித்திரிஞ்சவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பிடிபட்டார் எண்டு கேள்விப்பட்டவைக்கு பகிர் எண்டுதான் இருந்திருக்கும். எல்லாளன் படை பொங்கி எழும் மக்கள் படை எண்டெல்லாம் பல பேர்களிலை அவர் வச்சிருந்த கடிதத் தலைப் புகளையும் படைத்தரப்பு கைப்பற்றி இருக் கினம் இப்ப தெரியுதே ஊருக்குள்ள பினாமிப் பெயர்களில நடந்த வன்முறைகளுக்கும் கொலைகளுக்கும் யார் துணைபோயிருக் கினம் எண்டும், எங்க பாதுகாப்பாக இருந் திருக்கினம் எண்டும் உந்தக் குத்துக் கரண மெல்லாம் அடிச்சுத்தான் குதிரையார் எருமை மாட்டுக்கு ஜின்ஸ் போட்ட மாதிரி எம்.பி. யானவர். ஏதோ எல்லா மாணவர்களும் உப் பிடி இல்லையுங்கோ. ஒரு சிலர்தான் குதிரை யாரின்ர குறுக்கு ஓட்டத்தில ஓடி தங்கL படிப்பையும், பெத்ததுகளின்ர ஆசையையும் குழிதோண்டிப் புதைச்சுப்போட்டு நிக்கினம். இனியாச்சும், பெடியளை படிக்க விட்டுப்
போட்டு குதிரையார் தன்ர கொட்டிலை யாழ். பல்கலைக் கழகத்தை விட்டு இடம் மாத்தி னால் நல்லது எண்டு பெற் றோர்கள் எதிர்பார்க்கினமுங்கோ,
போன வாரம் தலைநகரில நடந்த சமாதானத்தை வலியுறுத்திற பேரணியும், கூட்டமும் தானுங்கோ லேட்டஸ்ட் ஜோக், கோமாளிகள் ஒண்டாச் சேர்ந்து ஒரு ஆர்ப் பாட்டம், பிறகு ஒரு கூட்டம் எண்டு ஒரு தலைப் போடை நடத்தியிருந்தால் இன்னும் சூப்பரா இருந்திருக்கும்.
காவியுடை போட்டவை தர்மம் போதிக்கிற உத்தம வேலையை விட்டுப்போட்டு பொலிரிக் ஸுக்குள்ள போனதே பெருந் தவறு எண்டு முழு பெளத்த சிஷ்யர்களும் சொல்லினம்.
பார்ளிமெண்டுக்குள்ள சண்டை பிடிக்கினம். பிறகு படாத இடத்தில பட்டிட்டுது எண்டிச்சினம். பிறகு போன வாரம் மேடையில வச்சு காவியைப் புடிச்த துகிலுரிஞ்சிச்சினம், அந்தக் காட்சிகளை மகாராஜாவின்ர டி.வி. நேரடியாகவே படம் புடிச்சுக் காட்டினது உதென்ன மகாபாரதமே துகிலுரிஞ்சால் கிருஷ்ணன் சேலை தாரதுக்கு? மகா பாதகம் எண்டதாலை காவிகளுக்குத் துகில்தான் உரியப்பட்டதே தவிர, மீண்டும் காவிகொடுக்க எந்தக் கிருஷ்ணனும் அவதரிக் கவில்லையுங்கோ, காவிகள் போர்த்தினவை
奥瓦24.302006
அதிர2 அ
போடுற குழப்பங்களான என்னென்ன கண்ராவி யில கண்டுகளிக்கப் வடக்கில மக்க உணவுக்குக்கூட கவ யும் வீணைக் கட்சியின் வரை அடிக்கடி சந்திச் குக்கு நிவாரணங்களை விரைவுபடுத்திக் கொண் ஏழெட்டு அமைச்சர்மா அமைச்சராக நிண்டு :ெ விளம்பரம் செய்யாமல் ருங்கோ. எங்கட கூத்த கைக்கு மேல அறிக் ஆகிற காரியமாக எை யில்லையுங்கோ,
இவ்வளவு காலமு கதையளைக் கதைச்சு இப்பயாச்சும் சனம் பொலிரிக்ஸ் வேறுபா தள்ளிப்போட்டு, அதிக சனத்துக்கு ஏதாச்சும் மெல்லோ என்னதான் சாலும், அவசரமெண்டு திடம்தான் கேக்கவேணு தான் உதவி எண்டது குப் புரியுதில்லையெண்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தரப்புக்கு மைந்தது. ஆகவே ரின் போர்த்திறன் ா மீள்பரிசீலனை ற்றவாறு க்கவும் வேண்டிய ர்ளது. ங்களும் யாழ். களிடம் ல் இலங்கையில் ாமலோ ஏற்றுக் களைப் பார்க்க ருவாகும் என்ற ன் ஆலோசனையும்
К6)lpa) ili இருதரப்பும் றுத்தம் தோடு, 5.5355/65 களையும் வேண்டும் பநாடுகள் னைத்து * öSpöYU) றுத்தி ᏈᏙᏪᏪᎳ. நம் தமது புத் ᏍᏓᎲᎲᎣᏜᎧᏜᎳ துவதோடு, ததல்களை As psy D ந்தித் பதாகத்
ள்ளனர்.
ர்வமான * Gaius ல் அரச Jayfe Maori தங்கள்
”شفین
:
ரப்புக்கும் பெரும் று மாறியுள்ளது. தரப்பு புலிகளைக் லிகளுக்குப் பெரும் த்தியுள்ளது. இந்தப் pLJGOUupid
கொடுப்பதற்கு, படைத்தரப்பும் பெரும் இழப்புக்களையும் சேதங்களையும் எதிர்கொண்டுள்ளது.
எனினும் யாழ்ப்பாணத்தில் மோதல் என்றும், புலிகள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி விடுவார்கள் என்றும், மக்கள் உணவுப் பிரச்சினைக்கு முகம் கொடுத்து
黏
வருகிறார்கள் என்றும் செய்திகள் பரவிய வேகத்தில் திருமலையில் சுமார் 90 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்ததும், 100க்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதும், 200 முஸ்லிம்கள் கடத்தப்பட்டதும், மாவிலாறு அணையை மீண்டும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காகப் புலிகள் நடத்திவரும் தாக்குதலும் பேசாப் பொருளாக மாறியுள்ளன.
திருமலையில் புலிகளால் விநியோகிக்கப்படும் துண்டுப் பிரசுரங்களில் முக்கிய படைத்தளங்களுக்கு அருகாமையில் இருப்பவர்களை வெளியேறும்படியும் தாம் தாக்குதல் நடத்தவுள்ளதாகவும் எச்சரித்துள்ளனர்.
இதேவேளை, கொழும்புக்குள் குண்டு வெடிப்புகளைத் தொடர்வதற்காகத் தயாரிப்பு வேலைகளைச் செய்து வருகின்றனர். அநேகமாக யாழ்ப்பாணத்தில், போர் உக்கிரமடையும் போது கொழும்பில் தொடர்குண்டு வெடிப்புகளை நடத்தி அரசை திக்குமுக்காடச் செய்வதே புலிகளின் பிரதான நோக்கமாகவுள்ளது.
இதற்கிடையே மட்டக்களப்பு மாவட்டமும், அம்பாறை மாவட்டமும் புலிகளின் கவலைக்குரிய பிரதேசங்களாக மாறியுள்ளன. அங்கு பழைய திறத்தோடு போர் நடத்துவது சாத்தியக் குறைவாகவே உள்ளதை புலிகளின் தரப்புகள் கவலையுடன் சிந்திப்பதாகத் தெரிகிறது.
யாழ்ப்பாணத்தின் மத்திய பகுதியிலிருந்து படையினரின் நடமாட்டங்களையும், நகர்வுகளையும் புலிகளுக்குத் தெரிவிக்கும் தகவல் பறிமாற்றம் தொடர்பில் சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் ஊடரங்குச் சட்டம் அமுலில் இருக்காவிட்டால் புலிகளின் ஊடுருவலும், தாக்குதல்களும் குடா நாட்டுக்குள்ளிருந்தே இடம்பெறலாம் என்பதும் புலிகளின் திட்டங்களில் ஒன்றாக இருந்தது. ஆகவே சிறிய சிறிய ஓய்வுகளைக் கண்டாலும் யாழ்ப்பாண போர்முனை, எரிமலையைப்போல் எந்த வேளையும் வெடித்துச் சிதறலாம்.
இதற்கிடையே வவுனியாவிலுள்ள முக்கிய இராணுவத் தளங்களை இலக்கு வைத்தும் புலிகள் தமது பீரங்கிப் படைப்பிரிவை நகர்த்தி வருவதாகத் தெரியவருகிறது. மோதல் பெரிதாக வெடிக்கின்ற போது இருதரப்பும் எறிகணை வீச்சுக்களையே போரின் பாதி வேலையாக நடத்தவுள்ளன. இதன் விளைவாகப் பொதுமக்களே பெரிதும்
பாதிக்கப்படுவர்.
ஆக, நிலைமையை உணர்ந்து இருதரப்பும் போர்நிறுத்தம் செய்வதோடு, சமாதானத்துக்கான பேச்சுக்களையும் ஆரம்பிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் உட்பட அனைத்து சர்வதேச சமுகமும் வலியுறுத்தி வருகின்றன. புலிகளும் தமது தரப்புத் தாக்குதல்களை நியாயப்படுத்துவதோடு அரசு தாக்குதல்களை நிறுத்தினால் தாமும் நிறுத்திக் கொள்வதாகத் தெரிவித்துள்ளனர். இது உளப்பூர்வமா அறிவிப்பா என்பது தொடர்பில் அரச தரப்பில் வலுவான சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஆகவே புலிகள் ஓய்வுக்குச் சென்று மீண்டும் தாக்க நினைக்கும் இலக்குகளை அரசு பாதுகாத்துக் கொள்ளவே முயற்சிக்கும் தாக்குதல்கள் தொடரும். -
G
ல இந்த நாடு இன்னும் ளையெல்லாம் மேடை பாகுதோ. ள் அகதியானதையும், டப்படுகினம் எண்டதை தலைவர் அதிகாரமான தெரியப்படுத்தி வடக் அனுப்பி வைக்கிறதை டிருக்கிறாராம் கிழக்கில செய்ததை தான் ஒரே ய்யிறனெண்டதைக் கூட தேவமானவர் செய்யிறா மைப்பு எம்பிமார் அறிக் க விடுகினமே தவிர, தயும் இதுவரை செய்ய
ம்தான் அர்த்தமில்லாத கொண்டு திரிஞ்சவை 5ஷ்டப்படேக்க உந்த டெல்லாம் ஒருபக்கம் ரமானவரைச் சந்திச்சு நல்லது செய்யலா வாய் வீரம் கதைச் வரேக்க அரசாங்கத் Iம் அவை குடுத்தால் இப்பகூடவா இவைக் டு பாதிக்கப்பட்ட சனம்
சொல்லினமாம் கூத்தமைப்புக்காரர்சனம் சொல் லுறதைக் கேப்பினுமோ? இல்லையே.
அண்மையில அதிகாரமானவர் பத்தி ஆசிரியர்களைச் சந்திச்சவர். அதில ஒளி வீசுற ஒரு பத்தியின்ர ஆசிரியரை தனியாக் கூப்பிட்டு அவையின்ர செய்திகளில நியாயமெண்டதே செத்துப்போயிருச்சே எண்டு செய்த அர்ச் சனைக்கு வித்தியாசமான தரத்தார் கையைக் கட்டிக் கொண்டு ஓமோம்.ஒமோம்.எண்டு தலையை அசைச்சதைப் பார்க்கணுமே. என்னதான் இருந்தாலும் சக பத்தியாசிரியர் ஒருவரை உப்பிடி அர்ச்சிக்கிறாரே எண்டது எனக்கும் கவலைதான், அவருக்கு அர்ச்சனை நடக்கேக்கையே, யாரோ இரண்டுபேர் இடையில நுழைஞ்சு வித்தியாசமான தரத்தார் தன்னை ஒரு தீவிரவாதியாகத்தான் போனில கதைக்கிற வைக்குக் காட்டிக் கொள்ளுறவர் எண்டு போட் டுக் குடுத்திச்சினம், அதைக் கேட்ட அதிகார மானவர் வித்தியாசமான தரத்தாரைப் பார்க் கவும், வித்தியாசமான தரத்தாரின்ர முகத்தில பால் பொங்கி வழியுமாப்போலை அசடு வழிஞ் சுது உந்த நேரத்தில நாம என்ன செய்ய முடியும் வித்தியாசமான தரத்தார் அதிகாரமான வருக்கு என்ன நியாயத்தைச் சொன்னாரோ தெரியல்லை. ஆனால், அதிகாரமானவர் திருப்திப்படாதவர் மாதிரியே வித்தியாச மானவரை விட்டு விலகினதைப் பார்க்கேக்க
பாவமாஇருந்ததுங்கோ,
மாகாணத்தில தெரிஞ்சவர் ஒருவ ரின்ர நண்பர் இறந்திட்டாராம் தான் போக வேணுமெண்டு போன வாத்தியார் ரெண்டு நாள் கழிச்சுத் திரும்பி வந்தாருங்கோ அவ ரின்ர முகத்தைப் பார்த்து, என்ன செத்த வீட்டை அப்புடியே முகத்தில பூசிக்கொண்டு வாறியள் எண்டு கேட்டதுக்கு வாத்தியார் சொன்ன கதை தூக்கிப் போட்டதுங்கோ, بی
செத்த வீட்டுக்குப் போனாராம். அங்க பெட்டியையும் காணயில்லையாம், பிணத்தை யும் காணயில்லையாம் செத்தவர் யாழ்ப் பாணத்தில நடந்த சண்டையில செத்துப் போயிட்டார் எண்டு வீட்டுக்குத் தகவல் வந்த தாம். பிறகு அவரது சடலத்தைக் காண யில்லை. அவரை ரெண்டெழுத்தார் பிடிச்சுக் கொண்டு போயிட்டினமோ எண்டதும் தெரிய லையாம் எண்டும் தகவல் சொல்லிச்சினமாம். மொத்தத்தில ஆள் செத்திட்டார் எண்டு ஒரு முடிவுக்கு வீட்டுக்காரர் பேசி முடிச்சிட்டினமாம். பிறகென்ன செத்த வீடு நடத்தியிருக்கினம் தானையெண்டும் பணையெண்டும் வீடு துக்கத்துக்கு மேல துக்கமாகவே போயிட்டு தாம். வாத்தியார் வாயை வச்சுக்கொண்டு சும்மா இருக்க ஏலாமல் நாளைக்கு அவர் உயிரோடு இருந்து வந்தால் என்ன செய்யு வியள் எண்டு கேட்டாராம் அதுக்கு அவை, அவர் வந்தால் பிரச்சினையில்லை; வீட்டோடை சேர்த்துக் கொள்வோம் எண்டிச்சினமாம். பாவம் வாத்தியார் உந்த முரண்பாடுகளை முடிச்சு அவிழ்க்க முடியாமல் முழிச்சுக்கொண்டிருக் காருங்கோ.

Page 6
நாய்க்குட்டி
நம்மோடு மிகவும் அந்நியோன்யமாகப் பழகும் நாலு கால் மிருகம் என்றால் அது நாய் என்று காட்டி விடுவோம். அதேபோல் நமக்குப்பிடிக்காத ஒருவரை திட்டித் தீர்ப்பதற்கும் அவரை நாய் என்று விளித்துவிடுகிறோம். எப்போதுமே நமக்கு நமது கருத்துக்களுக்கும் செயற்பாடுகளுக்குமிடையில் முரண்பாடுகள் அதிகம். வேறு எந்தவொரு உயிரினத்திட முமில்லாத அத்தனை முரண்பாடுகளும் மனிதனிடம் தான் இருக்கிறது. நன்றியுள்ளது என்றால் யாரும் இன்னொரு
வழக்கம். ஏன், ஒரு நாயை விடவா நன்றிகெட்டவர்க ளாகிவிட்டோம்நாயோடு நாம் சிரித்திருக்கிறோமா,நாயோடு நாம் அழுதிருக்கிறோமா, நாய்க்கு உதவியிருக்கிறோமா, நாயின் தேவைகளை உணர்ந்து கொண்டிருக்கிறோமா ஒன்றும் செய்வதில்லையே. ஆனால் நாய் மட்டும் நன்றிக்கு இலக்கணமாக இருக்கிறது. மனிதன் இன்னொரு மனிதனை நம்புவதில்லை. ஒளிவு மறைவு இல்லாமல் இன்னொருவரை நாம் நேசிப்பதில்லை. ஒருவர் செய்த உதவியை விரைவிலேயே மறந்துவிடுகிறோம். நமக்குத்தேவையானபோது தனித்தனியான வர்களைக் கூட்டமாகவும், தேவையில்லாதபோது கூட்டமான வர்களை தனிமையானவர்களாகவும் வகுத்துக்கொள்கிறோம். பணம், வசதி, செல்வாக்கு என்று மற்றவர்களை அளவிட்டு அவர்களிடம் மண்டியிட்டுப்போகிறோம்.
நாய் தன் எஜமான் நல்லவனா, கெட்டவனா? அழகா |னவரா, வசதியானவரா அந்தஸ்து, மிகுந்தவரா? என்று பார்ப் பதில்லை. நாய் தன் எஜமானை, எஜமானாக மட்டுமே பார்க்கிறது. அதற்காக நாயை முட்டாள்தனமான மிருகம் என்று நினைத்துவிடக் கூடாது. நாய், மனிதனை நினைத்தால் ஒரு வகையில் நியாயம் உண்டு நான் ஒரு கதை படித்தேன். வீட்டில் நாயையும், பூனையையும் வளர்த்தால் இரண்டும் தன் எஜமானைப் பற்றி என்ன நினைக்கும் என்பது பற்றிய கதை, 'தன் எஜமான் தான் கடவுள். தன்னை வைத்துப் பார்க் கிறான். என்று நாய் நினைக்குமாம். 'தான் தான் கடவுள்
மனிதனைக்குறித்துக்காட்டுவதில்லை. நாயைத்தான்காட்டுவது
எதிர்பார்க்கப்படுகின்றன. விமர்சனங்க க்கமாகவும், ஆக் மான
இதுவா2ளடக தர்மம்-பில்
Th பெருமதிப்பு வைத்திருக்கும் பீ.பீ.ஸி. தமிழ் ஓசையில் இடம்பெற்ற, ஒரு
எமது ஆழ்ந்த மனவேதனைகளையும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கின்ே
பீ.பீஸி, செய்திச் சேவையில் வடபகுதியில் இருந்து புலிகளால் வெளியேற்றப்
அண்மையில் ஒலிபரப்பப்பட்டது. இந்நிகழ்ச்சியை அதன் வவுனியா செய்தியாளர் பி. பக்கச்சார்பற்ற செய்தி வழங்கலுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வீதத்தில் மாணிக்கவா தரப்பினராலும் பல விமர்சனங்கள் வெளியிடப்பட்டமை தெரிந்ததே,
ஆயினும் வடபுலத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களாகிய எமது வி
மாணிக்கவாசகம் வேலைப்பாய்ச்சுவார் என நாம் கனவிலும் நினைத்துப் பார்த்தி எமது வெளியேற்றம் பற்றியோ அல்லது 24 மணிநேரத்தில் புலிகளினால் துரத்தப்ப பெயரைக்கூட உச்சரிக்கவில்லை. ஏதோ நாம் இயற்கை அனர்த்தம் ஏற்பட்டு வெ குறிப்பீட்டார்.
மாணிக்கவாசகம் யாரிடமோ நல்ல பெயர் எடுப்பதற்கோ அல்லது அவர்களை
ஊதுகுழலுக்குப் பணியாற்றியிருக்கலாமே, ஏன் ஒரு பக்கச்சார்பற்ற, உலகெங்கு பாவித்து நாறடிக்க வைக்க வேண்டும்? பி.பி.ஸி. கவனிக்குமா?
- )
அதனால்தான் தன் எஜமான்தன்னை வைத்துப் பார்க்கிறான் என்று பூனை ka. நினைக்குமாம். நாயும்,
பூனையும் எப்படி நினைக்கும் என்று யோசிப்பது இன்னொரு விஷயம். ஆனால் அதில் கூட தன் எஜமானைக் கடவுளாகத்தான் நாய் நினைக்கிறது. ஆனால் மனிதன் கடவுளாக நடந்து கொள்வதேயில்லை.
ஒருவேளை உணவுக்கே பிச்சை எடுக்கும் ஒருவருக்குப் பின்னால் வயிறு ஒட்டிப்போய் ஒருநாயும் இருக்கும் காட்சிகளை அடிக்கடி கண்டிருக்கிறேன். அப்போதெல்லாம் அந்த நாயை நினைத்துக் கொள்வேன். அந்த மனிதனுடைய உறவுகளும், சுற்றமும், அவனை உதறித்தள்ளி, தெருவில் அலைய வைத்துவிட்டாலும் அவனை தன் எஜமானாக நினைத்து அவன் மீது நம்பிக்கையோடு அந்த நாயும் இருக்கும். அந்த நாய் நினைத்தால் அவனை விட்டு விலகி, நாலு தெருக்களில் அலைந்து தன் வயிற்ற நிரப்பிக்கொள்ள முடியும். அப்படி சுயநலமாகப் போய்விடநாய் மனிதனில்லையே! அவ்வழியால் போகும் தெரு நாய் கூட இந்த நாயைப் பார்த்துவிட்டுப் போகும். ஆனால் அந்த மனிதனின் உறவுகளோ அவனின் திசைக்கு எதிர்த் திசையைப் பார்த்துக்கொண்டு போவார்கள். இதற்கும் ஒரு படி மேலே போய் கண் பார்வை இல்லாததன் எஜமானுக்கு வழிகாட்டியாக இருந்த கதைகளையும், தண்ணீரிலே விழுந்த தன் எஜமானைக் கரைசேர்த்த நாய்க ளைப் பற்றியும் நான் கேள்விப் பட்டிருக்கிறேன்.
நாய்களைப்பற்றி நான் கேள்விப்பட்டதும், வாசித்ததுமான பல விடயங்கள் எனக்குள் தேங்கிக் கிடக்கின்றன. அவற்றை இன்னொரு சந்தர்ப்பத்தில்தான் பகிர்ந்து கொள்ளமுடியும். நான் நேரடியாக அனுபவித்த நாயின் கதை ஒன்று இருக்கிறது. அப்போது எனக்குப் பத்துப் பதினொருவயது தான் இருக்கும். எனக்கும், தம்பிக்கும் நாய்க்குட்டிகளைக் கண்டாலே கொள் ளைப் பிரியம். ஒரு ஆண் குட்டிக்காகக் காத்திருப்போம். கடைசியில் பெட்டைக் குட்டி என்றாலும் பரவாயில்லை என்று தூக்கிக்கொண்டு வந்துவிடுவோம்.
வீட்டுக்குக் கொண்டு வந்தால் தங்கைமாரும், அம்மாவும், அப்பாவும் விருப்பத்தோடு அதற்குப் பால், குளிருக்குப் போர்வையாகத் துணி என்று ஓடி ஓடி வசதி செய்வார்கள். அவர்களிடம் நாயை விட்டுவிட்டு நானும், தம்பியும் அவசர அவசரமாக அந்த நாய்க்குட்டிக்குப் பொருத்தமாக சிறிய கூடு கட்டுவோம். அதற்குள் சாக்கு மடித்துப்போட்டு போத்தல் முடியில் தண்ணீர் வைத்துநாய்க்குட்டியையும் உள்ளே விட்டு ரசிப்போம். சிரட்டையில் தண்ணீர் வைத்தால் அம்மா திட்டுவார். நாய்க்குட்டிக்கு சுகமில்லாமல் போய் விடுமாம். ஆகையால் போத்தல் முடியில்தான் தண்ணீர் வைப்போம்.
நாய்க்குட்டி கத்தத்தொடங்கினால் அயல் வீட்டுக்குத் தெரிந்து விடும் எங்கள் வீட்டுக்கு நாய்க்குட்டி வந்து விட்டதென்று. நானும் தம்பியும் எங்கோ போய் தெரு நாயோ, வளர்ப்பு நாயோ என்றெல்லாம் பார்க்காமல் ஒரு குட்டியைக் கொண்டு வந்து விட்டோம் என்பார்கள். நாய்க்குட்டி போடும்
(ES
சத்தத்தில் அக்கம் பக்கத்தில் உள்ள சின்னப் பிள்ளைகளும் எ * ஒவ்வொருவருக்கும் நாய்க்குட்டியை ஒரு தடவை தூக்கிக் கொ கெஞ்சலோடு எங்களைப் பார்ப்பார்கள், நான் ஒரு ஓரமாக தடவையும் நாய்க்குட்டியைப் பிடித்துத் தூக்கி ஒவ்வொ தலையைத் தடவிவிட்டு, தம்பியிடம் கொடுப்பார்கள். த போல பிரகாசமாக மின்னும். ஏதோ வேற்று கிரகத் எங்கள் வீட்டுக்குக் கொண்டுவந்து விட்டதாகப்
இந்தச் சந்தோஷத்தைச் சில வேளைகள் ள்ளை, நாய்க்குட்டியை தன்னுடன் கொண்டு என்ன சமாதானம் சொல்லியும் சரி செய்ய மு சின்னத் தங்கச்சியும், அந்தப் பிள்ளையிடம் பிடிவாதம் காட்டுவாள். நானும், தம்பியும் எ ர்க்கவே முடியாமல் போகும். இதையெல் ந்து, என் தங்கையிடம் ஒரு உறுதி மெ ப்படியும் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு ெ இப்பொழுது நாய்க் குட்டியைக் கொடுத்துவி தூக்கிக்கொண்டு வந்துவிடலாம் என்று குட்டியைக் கொடுத்து கொண்டு போகும். *வீசியெறியப்பட்ட சந்தோஷம் அந்தப் பிள்ை பெருமையோடு நாய்க்குட்டியை கட்டியணைத்துக் ெ ள்ளைகளின் முகம் வாடிப்போகும். தாமும் இப்படி அழுது இருந்:
குட்டியும் வளர்ந்து எங்களுடன் இருந்ததில்லை,
இறந்து, இறந்து போனாலும் மீண்டும், மீண்டும் நாய் வளர் இருந்தது. அதாவது, நான் காலத்தில் எங்கள் வீட்டி வேலைக்குப் போன பிறகு அம்மா வீட்டு வேலைகளில் இருக்கும் ே வலன் எல்லாம். அம்மா எனக்கு சாப்பாடு ஊட்டும் போது வீராவுக்கு என் அண்ணனாகவும், நண்பனாகவும் வாழ்ந்து வளர்ந்த அந்த ' விட்டு வாழை மரத்துக்குக் கீழ் இறந்துவிட்டது. வீரா என்னுடன் பழ: வீரர இறந்து கிடந்ததும் அதை அப்பா தூக்கிக்கொண்டு போய் ! துளித்துளியாக ஞாபகம் இருக்கிறது. 'வீரர் செந்நிறமான ஆண் நா ဖြို நாயை வீட்டில் வளர்க்க வேண்டும் என்ற விருப்பம், ஆனால் கன 'வீரர் வளரவே இல்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும் தெரு நாய கொள்ளும், நாங்களும் அது விரும்புகிற நாள் வரை இருக்கட்டு நாய்களில் எத்தனையோ வகைகள்,இனங்கள் இருக்கின்றன. ஆனா ஏன் என்றால் இனியும் ஒரு நாய் என் ப "ಸಿಸ್ಗಿ இறந்து இப்போதே நாய் பொம்மைகளைக் காணுகின்ற போது, 'பெளவ், ெ அவனுக்காக ஒரு நாய் வளர்க்க வேண்டியிருக்குமோ..? அப்படி நே இறந்து விடாமல் வளரவேண்டும். நான் இன்னும் 'வீரா' மீதான ர
oIT Jr.
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கால செய்திகள்,
888
லர் 72
இருட்டடிப்பு செய்யப்பட்ட பக்கச்சார்பான செய்தி குறித்து றாம்.
பட்ட முஸ்லிம்கள் குறித்து ஓர் சிறப்பு பெட்டக நிகழ்ச்சி மாணிக்கவாசகம் தொகுத்தளித்திருந்தார். பி.பி.ஸி.யின் சகம் செய்தி வழங்குவது குறித்து ஏற்கனவே பல்வேறு
டயத்திலும் முக்கை நுழைத்து, எமது வெந்த புண்ணில் ருக்கவில்லை. அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் பட்டது பற்றியோ எதுவுமே கூறவில்லை. ஏன் புலிகளின் ளியேறியது போல் இடம்பெயர்ந்த முஸ்லிம்கள்" என்றே
த் திருப்திப் படுத்துவதற்கோ வேண்டுமாயின் அவர்களது
ம் ஒலிக்கும் பீ.பீ.ஸி. தமிழ் ஓசையில் நமது பெயரைப்
ாழிலிருந்து புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள்,
தில்லையடி, புத்தளம்
ங்கள் வீட்டுக்கு வந்துவிடுவார்கள். அவர்கள் ஞ்சவேண்டும் போல் தோன்றும், அதற்காக ஒரு இருந்து கொள்வேன். தம்பிதான் ஒவ்வொரு ருவருக்கும் கொடுப்பான். அவர்கள் கொஞ்சி, நம்பியின் முகம் ஆயிரம் வோல்ட்ஸ் மின்சாரம் திலிருந்து புதுவகையான மிருகத்தை நாங்கள் பெருமையாக இருக்கும்.
ரில் நீடிக்கவிடாமல், யாராவது ஒரு சின்னப் போக வேண்டும் என்று விடாப்பிடியாக அழும். டியாத சங்கடம் உருவாகும். அதேவேளை என் நாய்க்குட்டியைக் கொடுக்கவேண்டாம் என்று வ்வளவு முயற்சித்தும் அந்தப் பிரச்சினையைத் லாம் பார்த்துக் கொண்டிருந்து விட்டு அப்பா ாழியைச் சொல்வார். அந்த நாய்க் குட்டியை பருவதாக, அதேபோல் எங்களிடம் திரும்பி, டுங்கள். பிறகு அந்தப் பிள்ளை தூங்கிய பிறகு சொல்லிவிட்டு, அழுகிற பிள்ளையிடம் நாய்க் டி அனுப்பி விடுவார். அப்போதுதான் எங்கோ ளக்குக் கிடைத்துவிட்டதைப் போல் சிரிக்கும். |காண்டு போகும். அப்போது கூடி நின்ற மற்றப் தால் இந்த நாய்க்குட்டியைத் தமது வீட்டுக்குக் கொண்டுபோயிருக்கலாமென்று
பிள்ளை தூங்கும் வரைக்கும் காத்துக் கொண்டிருப்போம்,
இப்படி ஒவ்வொரு தடவை யும் பெரும் பாடுபட்டு நாய் வளர்ப்போம். எங்கள் பலன்' எந்த நாய்க்குட்டியும் இரண்டு கிழமை அல்லது ஒரு மாதத் துக்கு மேல் உயிரோடு இருக் காது. இறந்து விடும். ஏன் செத் துப்போகிறது என்று தெரியாது. நானும் தம்பியும்பேப்பரில் சுத்தி றோட்டுக்குக்கொண்டு போய் குப்பை மேட்டில் குழிதோண்டிப் புதைத்து விட்டு, புதைத்த இடத்தில் ஒரு பூமரத்தையோ, மாமரத்தையோ நாட்டிவிட்டு
அருள்ஞான சித்தர் Guru டாக்டர்
PK3III.D. (J. P.) ou
றி துர்க்கா தேவி மாந்திரீக உச்சாடப் பீடம் 162, KOTAHENAST, COLOMBO - 13. - TEL: 2470615,2342463,2342464, FAX: 2344831. Web : www.drpksamy.com E-mail: drpksamyOsltnet.lk
ந்துநாய்க்குட்டிகளை நாங்கள் வளர்க்கப்பெரும்பாடுபட்டோம். கடைசி வரை எந்த நாய்க்
க்க விரும்பியதற்கு பிரதான காரணம் ஒன்று ல் "வீரா என்றொரு நாய் இருந்ததாம். அப்பா பாது 'வீரா தான் என் ಫ್ಲಿ: என் பாதுகா கும் ஒரு பங்கு வைத்து விடுவாராம். இப்படியே வீரா என் ஏழாவது வயதில் ஒருநாள் எங்கள் கிய எந்த ஞாபகமும் எனக்கு இல்லை. ஆனால் எங்களது தோட்டத்தில் புதைத்ததும் இன்னும் ய், அதற்குப் பிறகுதான் இன்னொரு வீராவாக டசிவரை அந்த வீராவுக்குப் பிறகு இன்னொரு ப் ஒன்று எங்கள் வீட்டில் நன்றியோடு ஒட்டிக்
Beauty Parcours
BB
s
i
ம் என்று பார்த்துக் கொள்வோம். இப்போது ல் எனக்கு எதையும் வளர்க்க விருப்பமில்லை. விடக்கூடாது என்ற பயம் தான். என் மகன் பளவ், என்று விளையாடுகிறான். ஒருவேளை ர்ந்தால், அவனுக்காகச் சரி அந்த நாய்க்குட்டி நன்றியுடன் நாய்களை நேசிக்கிறேன்.
Suðfi
நடைபெறுகின்றன முற்பதிவுகளுக்கு தொடர்புகொள்ளவும். No. 604, d Road, Kotawhna, Calorriba e 13.
ຫຼິ
Ladies O.
p. 24.30, 2006
after

Page 7
'பரீலங்கா இழக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் என்பது இலங்கையின் தேசிய இனப் பிரச்சினை சம்பந்தமாக எழுதப்பட்ட முக்கியமான புத்தக
மொன்றின் தலைப்பாகும். இந்த நூலை 1995ஆம் ஆண்டு எழுதிய கேதீஸ் லோக
தீர்வொன்றினைக் காண்பதற்கு முன்னுரிமை வழங்குவதற்கான மற்றொரு சந்தர்ப்பம் இழக் கப்பட்டு விட்டதால், பலியாக்கப்பட்டுவிட்டார். மாவிலாறு தண்ணீர் தொடர்பாக ஏற்பட்ட மனிதாபிமானப் பிரச்சினை இப்பொழுது முற்றுமுழுதான யுத்தமாக மாற்றமடைந் துள்ளது. பல நூற்றுக்கணக்கானவர்கள் கொல் லப்பட்டுள்ளனர். ஓர் இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு தன்னார்வத் தொண்டர் நிறுவன ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். அல்லது மிரட்டப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் உயர் ஸ்தானிகரைக் கூட இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அரசியல் வேறுபாடுகள் காரணமாகத் தமிழர்களால் கொல்லப்பட்ட தமிழர்களின் பட்டி யலில், கேதீஸ்வரன் லோகநாதனும் இடம்பிடித் துள்ளார். தமிழ் புத்திஜீவிகளையும் அரசியல் தலைவர்களையும் கொலை செய்வதென்பது, புலிகள் இயக்கத்தின் குற்றச் செயலாக மாறி யுள்ளது. எதிர்காலத்தில் இவ்வாறான கொலை களில் ஈடுபட வேண்டாமென்று புலிகள் இயக் கத்தைத் தடுத்து நிறுத்துமாறு அரசாங்கப் பேச்சாளர் சர்வதேச சமூகத்தைக் கேட்டுள் ளார். சர்வதேச சமூகம் தனது பங்களிப்பிற்கு அதனையும் விடக் கூடுதலாகச் செய்துள்ளது. இந்தியாவிலும், ஏனைய பல மேற்கத்தைய நாடுகளிலும் புலிகள் இயக்கம் தடை செய்யப் பட்டதானது, மனித உரிமை மீறல்களில் மிக அடிப்படை அம்சமான வாழ்வுரிமையை புலிகள் இயக்கம் மீறியதன் நேரடி விளைவாகும்.
ஐரோப்பிய ஒன்றியம் அண்மையில் விடுத்த அறிக்கை, கேதீஸ் லோகநாதனின் கொலை யைக் கண்டித்ததோடு, இவ்வாறான கொலை களைப் புலிகள் இயக்கம் நிறுத்தாதவரை அந்த இயக்கத்தின்மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கப் போவதில்லையென்றும் தெளிவாகத் தெரிவித்திருந்தது. புலிகள் இயக்கம் இலங்கை இராணுவத்துடன் தற்போது நடத்தி வரும் யுத்தத்தை நிறுத்துமாறு கோரி, தடையை நீக்குவதற்கான ஒரு காரணியாக அதனைக் குறிப்பிடவில்லையென்பது இங்கு சுட்டிக் காட்டத்தக்கது.
நடைபெறும் யுத்தத்தைப் பொறுத்தவரை, சர்வதேச சமூகம் நடுநிலை வகிப்பதைப் போல் தெரிகிறது. இரு தரப்பும் யுத்தத்தைக் கைவிட்டு பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டுமென்று மட்டுமே சர்வதேச சமூகம் கோரிக்கை விடுத் துள்ளது. இந்த எதிர்பார்ப்பை இலங்கை அர சாங்கம் ஈடுசெய்யுமா? அல்லது தமிழ் மக்க ளினதும் முஸ்லிம் மக்களினதும் மனித உரிமைகளைப் பேணுமாறு புலிகள் இயக்கத் திற்கு சர்வதேச சமூகம் விடுத்த கோரிக்கை களுக்கு அந்த இயக்கம் செவி சாய்க்காதமை போன்று இலங்கை அரசாங்கமும் இக் கோரிக் கைக்கு செவி சாய்க்காமல் விட்டு விடுமா?
அதிகாரத்தைப் பகிர் அல்லது இறந்துவிடு' என்று அரசியல் ஆய்வாளரான தயான் ஜெய திலகா எழுதியிருந்தார். தற்போது அரசாங் கத்தை யுத்தத்திற்கு இழுத்துச் செல்லும் ஜே.வி.பி.யும் ஜாதிக ஹெல உறுமயவும் அதிகாரத்தைப் பகிர்வதைவிட இறந்து விடு வதே மேல் என்பதை இலட்சியமாகக் கொண்
ஆக 24. 30, 2006
நாதன், தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல்
இராணுவத்திற்கும் புலிகளுக்குமிடையில்
7
டுள்ளன போல் தெரிகிறது. ‘சுயாட்சியும் அதி காரம் பகிரப்பட்ட ஆட் சியும்' என்று கருத்துத் தெரிவித்தார் கேதீஸ் 'லோகநாதன் . அந்த இலக்குக்காகப் பணிபுரியும் நோக்குடனேயே அரசாங்க சமாதான செயலகத்தில் அவர் 'இணைந்து கொண்டார். இந்த /அரசாங்கத்தின் சமாதான நிகழ்ச்சி நிரலை, சொந்த இலாபத்திற்காக ஜே.வி.பி.யும் ஜாதிக ஹெல உறுமயவும் "கைப்பற்ற அனுமதிப்பதானது, கேதீஸ் லோகநாதனுக்குச் செய்யும் துரோகமாகும்.
GIORGULI
யில் கை வைத்து மனைவி
அத்துடன் சமாதான செயலகத்தினூடாக அவர் சாதிப்பதற்கு முயற்சித்த அனைத்திற்கும் செய்யப்படும் துரோகமுமாகும்.
கேதீஸ்வரனும் அவருக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட அனைவரும் தத்தமது வழிகளில் புலிகளுக்கு எதிராக எழுந்து நின்றார்கள் என்பது மட்டுமல்ல ஒற்றையாட் சிக்கு எதிராக தமிழர்களுக்குச் சார்பாக உறுதியாக நின்றார்கள் என்பது வசதிக்கேற் றவாறு மறைக்கப்பட்டு விட்டது. புலிகளின் மனிதப் படுகொலைகள் மிலேச்சத்தன மானவை. அவை குறித்து உடனடியாகக் கண்டனமும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், ஒற்றையாட்சியை மாற்றுவதற்கு எதனையும்
Estid 6od GD பீனிக்ஸ் பறவைக "நான்கு வருட கால தற்காலிகத் தெளிவுக்குப் பின் தலைப்பில், கேதீஸ்வரன் லோகநாதனுக்கு அஞ்சலி செலுத் திகதிய 'சண்டே ஒப்சேர்வர் ஆங்கிலப் பத்திரிகையில் பிரசு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த துன்னாலை தெற்கைப் பாரம்ப வளர்ந்தவர். கல்கிசை சென்.தோமஸ் கல்லூரி, சென்ை பிரிட்டன் சசெக்ஸ் பல்கலைக்கழகத்திலும் வாஷிங்டன் மேற்கொண்டு முதுமாணிப் பட்டத்தையும் பெற்றிருந்தார். ெ கற்றார். சிறந்த கல்விமானான அவர், தனது ஆரம்பகாலங் நீதிக்காகப் போராடினார். 1983ஆம் ஆண்டு இன சங்காரத்த பெரும் அர்ப்பணிப்போடு செயற்பட்டார். தேசிய இனப் பிரச்சி அவர், 1983ஆம் ஆண்டு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை நடைபெற்ற திம்புப் பேச்சுவார்த்தையில் கபி.ஆர்.எல்.எப்.பின் வடிவமைப்பதில் அவர் பெரும் முன்னோடியாகத் திகழ்ந்தார். ஆண்டு சுரேஷ் பிரேமச்சந்திரனுடன் ஏற்பட்ட முரண்பாடுகை அதிகாரப் பகிர்வின் முலமே சிறுபான்மை இனங்களி முடியுமென்று திடமாக நம்பிய அவர், படுகொலைக் கலா ஜனநாயகம், மனித உரிமைகள், பன்முகத்தன்மை ஆகிய அவரைப் புலிகளின் வேட்டுக்கள் களப்பலியாக்கி விட்டன. படு ஜனநாயகத்தை நிலைநாட்ட அர்ப்பணிப்போடு செயற்படுபவ மேட்டிலிருந்து பீனிக்ஸ் பறவைகள் தொடர்ந்தும் எழுந்து 6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செய்யத் தவறும் அரசாங்கத்தின் குற்றச் செயல் குறித்து மிக அபூர்வமாகவே குறிப்பிடப் படுவதோடு அது குறித்து இலகுவாகவும் அசட்டை செய்யப்பட்டுவிடுகிறது.
லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப் பட்ட ஒரு வருட ஞாபக தினத்தன்று கேதீஸ் லோகநாதன் கொலை செய்யப்பட்டுள்ளார். ஒரு பயங்கர உணர்வோடு இக் கொலைக்கான சந்தர்ப்பம் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே படுகொலை செய்யப்பட்டவர்களிலும் பார்க்க கேதீஸ் லோகநாதன் வித்தியாச மானவர். அதாவது, 1977ஆம் ஆண்டுக்குப் பின்னர் முகிழ்த்த, தமிழ்ப் போராட்ட இயக்க மொன்றின் அங்கத்தவராக செயற்பட்ட அவரது சமூகத் தன்மைக்கு அப்பால், அவரொரு
அபூர்வமான மனிதரும் கூட. ஒவ்வொரு தமிழ் தீவிரவாத இயக்கத்திலும் உள்நாட்டில் மட்டுமல்ல வளிநாட்டிலும் பூர்சு வாக்கள் அல்லது குறிப் டக் கூடிய நபர்களும் நன்மை புரிந்தவர்களும் இருந்துள்ளனர். ஆனால் சிலர் மட்டுமே இந்த விதி முறைகளுக்கு அப்பால் போராட்ட இயக்கங்களில் அங்கம் வகித்திருக்கின் றனர்.
கொழும்பில் வாழ்ந்த தமிழ் சோஷலிஸவாதியும் இலங்கை வங்கியின் தலை வராகப் பணியாற்றிய முத லாவது இலங்கையருமான சி.லோகநாதனின் மகனே கேதீஸ்வரனாவார். அதுமட் டுமல்ல, லோகநாதனின் இளைய சகோதரரான சட் த்தரணியும் லங்கா சம சமாஜக் கட்சியின் பிர ைேமுகருமான பருத்தித்துறை ல |யைச் சேர்ந்த சி.தர்ம குலசிங்கத்தின் பெறாமகனு மாவார். தர்மகுலசிங்கம் மரணித்தமை, வசமசமாஜக் கட்சிக்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தலைவர் ஒருவரை இழக்கச் செய்துவிட்டது. தமது சித்தப்பாவின் அடிச்சுவட்டில் கேதீஸ்வரன் அரசியலுக்குள் நுழைந்தமை லோகநாதனைப் பெருமிதப்படுத்தியது.
தனது பரம்பரை சார்ந்த விடயங்களை விட, சமாதானம் சார்ந்த விடயங்களில் கடப்பாடு கொண்டிருந்த ஒருவராக கேதீஸ்வரன் விளங்கினார். யுத்தம் தேவையற்றது என்பதை மட்டுமல்ல, சமஷ்டி அமைப்பொன்றில் இலங் கையின் சிறுபான்மையினருக்கு நீதியும் சமத் துவமும் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்றும் அவர் கருதினார். அரசியலையும் சமாதான முன்னெடுப்புகளையும் புகழுக்கானதும்
ட்டிலிருந்து ள் இனியும் எழும்
எர், மீண்டும் ஏற்பட்டுள்ள பைத்தியக்காரத்தனம்" என்ற திராஜன் பிலிப்ஸ் என்பவர் எழுதிய கட்டுரை கடந்த 20ஆம் மாகியிருந்தது. அதன் தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது. ய அடியாகக் கொண்ட கேதீஸ்வரன், கொழும்பில் பிறந்து லொயோலா கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்ற இவர், ஜோர்ச் டவுன் பல்கலைக்கழகத்திலும் உயர் கல்வியை நதர்லாந்து ஹேக் பல்கலைக் கழகத்திலும் அவர் கல்வி களில் தென்னிலங்கை புத்திஜீவிகளுடன் இணைந்து சமுக ன்போது கொழும்பில் பல தமிழ் மக்களைப் பாதுகாப்பதில் னை குறித்து சரியான கண்ணோட்டத்தைக் கொண்டிருந்த ன்னணியில் இணைந்து செயற்பட்டார். 1988ஆம் ஆண்டு ரதிநிதியாகக் கலந்து கொண்டார். திம்புக் கோட்பாடுகளை பத்மநாபாவைப் புலிகள் கட்டுக் கொன்ற பின்னர், 1998ஆம் ா அடுத்து அவர் கட்சியை விட்டு வெளியேறினார்.
அபிலாஷைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண ரத்திற்கு எதிராக துணிந்து நின்று குரல் கொடுத்தார். ற்றிற்கான விட்டுக் கொடுக்காத போராளியாகத் திகழ்ந்த காலைக் கலாசாரத்தை எதிர்த்து, தமிழ் மக்கள் மத்தியில் களை ஒழித்துக்கட்ட அரக்கர்கள் முயன்றாலும், சாம்பல் 5ாண்டே இருக்கும் என்பது மட்டும் சர்வ நிச்சயம்
JIDGiurii
DJ Br
தொழிலுக்கானதுமான படிகளாக அவர் கருத வில்லை. தனது சுயவிபரக் கோவையில் தன் னைப் பற்றி ஒரு வரியைச் சேர்த்துக் கொள்வ தற்காக அவர் சமாதான செயலகத்தில் சேர்ந்து கொள்ளவில்லை. அவரது பாதுகாப்புக் குறித்து பலர் அவருக்கு அறிவுறுத்திய போதிலும், சமாதானத்திற்குச் சாதகமாக ஏதாவது செய்ய முடியுமாவென்ற நோக்கில் தான் அவர் சமா தான செயலகத்தில் இணைந்தார்.
புலிகள் இயக்கத்தோடு இணங்கிப் போகாத தமிழர்களை அந்த இயக்கம் கொன்று வருவ தால், நோர்வேயால் ஏற்பாடு செய்யப்பட்ட சமாதான முன்னெடுப்புகள் தமிழர்களைப் பாதுகாக்கவில்லை. இதனால் நோர்வேயின் சமாதான ஏற்பாடுகளை கேதீஸ்வரன் விமர்
O O it Li
சனம் செய்து வந்தார்.
உண்மையில் இந்தப் படுகொலைகள் அவரைப் பெரும் துயரத்திற்குள்ளாக்கின. ஆனால், புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத் தாமல், இலங்கையில் சமாதானத்தை அடைய முடியாது என்பது குறித்து அவர் மயக்கம் கொண்டிருக்கவில்லை. சமாதான முன்னெடுப்பு என்பது புலிகளைத் தாஜா பண்ணுவதோ அல்லது அவர்களுடன் சண்டையிடுவதோ என்ற கருத்தை அவர் கொண்டிருக்கவில்லை. இறுதியாகப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தேவையான முன்னோடியாக சமஷ்டித் தீர்வொன்றுக்கு தென்னிலங்கையின் இணக்கப்பாடு தேவையென்று அவர் வலியு றுத்தி வந்திருக்கிறார்.
கேதீஸ்வரன் லோகநாதனும் ஏனைய வர்களைப் போன்று இத்தகைய தவறுகளுக் காக நோர்வே தரப்பினரைக் குற்றம் சாட்டி
சமாதானம் சார்ந்த விடயங்களில் கடப்பாடு கொண்டிருந்த ஒருவராக கேதீஸ்வரன் விளங்கினார். யுத்தம் தேவையற்றது என்பதை மட்டுமல்ல, சமஷ்டி அமைப்பொன்றில் இலங் கையின் சிறுபான்மையினருக்கு நீதியும் சமத்துவமும் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்றும் அவர் கருதினார். அரசியலையும் சமாதான முன்னெடுப்புகளையும் புகழுக்கானதும் தொழிலுக்கானதுமான படிகளாக அவர் கருத வில்லை. தனது சுயவிபரக் கோவையில் தன்னைப் பற்றி ஒரு வரியைச் சேர்த்துக் கொள்வதற்காக அவர் சமாதான செயலகத்தில் சேர்ந்து கொள்ளவில்லை.
வந்திருக்கிறார். யுத்தத்தை மீண்டும் ஆரம்பிப் பதற்கான தரப்பினருடன் இணைந்து கொள்வ தற்காக, கேதீஸ்வரன் லோகநாதன் சமாதான செயலகத்தில் இணைந்து கொள்ளவில்லை. ஆனால் யுத்தம் மீண்டும் ஆரம்பிக்கப்ப்ட்டதும் சமாதானத்தைப் பற்றிய எண்ணம் எதுவுமின்றி யுத்தத்தைப் பற்றிய அரசின் தீர்மானத்திற்கு பங்களிக்க முடியாத ஒரு தமிழராக அவர் விளங்கினார்.
தமிழ் மக்கள் மத்தியில் ஜனநாயகத்திற்கும் இலங்கையில் சமஷ்டி ஆட்சி முறைக்குமாக தமது வாழ்வைத் தியாகம் செய்த கேதீஸ் லோகநாதன், நீலன் திருச்செல்வம், லக்ஷ்மன் கதிர்காமர் மற்றும் அதற்காக உயிரைப் பலிகொடுத்த அனைவரையும் கெளரவப் படுத்துவதற்கு, ஆட்சி அதிகாரத்தை ஒரு தலைப்பட்சமாக சமஷ்டி முறையாக்குவதும் இவை இரண்டினையும் ஏற்றுக் கொள்வதற்கு புலிகள் இயக்கத்தின் மீது சர்வதேச அழுத் தத்தை ஏற்படுத்துமே அரசாங்கம் இப்போது செய்ய வேண்டிய வேலையாகும்.
O

Page 8
கவிஞர் வாலி எழுதுகிறார்
இந்தப் ULLÒ ஜனாதிபதியின் விருதைப் பெற்றது.
9,601 TT6N), ULLD வெளியாவதற்குள் பல்வேறு வழக்குகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. தணிக்கை அதிகாரியின் சான்றிதழை வாங்குவதற்கே, பல மாதங்கள் ஆயின. உரையாடல்களில் உஷ்ணம் இருப்பதாகவும், அதனால் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும்
என்றெல்லாம் குற்ற அம்புகள் இந்தப் படத்தைக் குறி வைத்துத் தாக்கின.
அனைத்து அம்புகளையும் நெஞ்சில் தாங்கி, அர்ஜுனன் போல் மீண்டு வந்தவர் என் நண்பர் திரு. ரங்கராஜன்.
ஜனாதிபதியின் விருது பெற்ற இந்தப் படம், அகில இந்திய அளவில் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது.
படத்தைப் பார்த்துவிட்டு, உடனடியாகத் தொலைபேசியில் என்னைப் பாராட்டியவர்கள் ஒரு சிலரே. மற்றவர்கள் கருத்துத் தெரிவிக்கக்கூட அஞ்சினர்.
'உம்முடைய நாக்கில் சரஸ்வதி நர்த்தனமாடுகிறாளப்யா. என்று மனம் திறந்து பாராட்டியவர் திரு.வலம்புரி சோமநாதன், வலம்புரி சோமநாதன் அவர்கள், படாதிபதியாக,
உளவு பார்த்தலால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றிக் கூறும் அநுபவக் 德 கட்டுரைத் தொடர்.
என்றாலும்,அந்நிய நாடுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ரகசியங்கள் நம்முடைய அரசாங்கக் கட்டுக் கோப்பை பெருமளவு பாதித்துவிட்டது என்பதில் சந்தேகமில்லை.
பிரதமர் ராஜீவ் காந்தியின் முக்கிய செயலாளராக விளங்கிய பி.ஸி அலெக்ஸாண்டரின் நேர்முக ஊழியர்களே உளவு வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஜனாதிபதி ஜெயில்சிங்கின் பத்திரிகை செயலாளரின் நேர்முக உதவியாளரும் உளவு வேலைகளுக்கு உடந்தையாக இருந்திருக்கிறார். ஜனாதிபதி, பிரதம மந்திரி ஆகியோரின் அலுவலகங்களில் தாராளமாக ஊடுருவி தகவல் சேகரிக்கும் அளவிற்கு ஒற்றர்கள் சுதந்திரமாகச் செயல்பட்டிருக்கிறார்கள். இவர்களால் அந்நிய நாடுகளுக்கு விற்கப்பட்ட தகவல்களில் நம்முடைய பாதுகாப்பு ரகசியங்கள் அடங்கும் என்பதோடு சுயுறு என்றழைக்கப்படும் நம்முடைய உளவுத்துறை செயல்படுகின்ற ரகசிய முறைகளும் இருந்தன என்பது திடுக்கிடத்தக்க செய்தியாகும்,
பிடிபட்ட தஸ்தாவேஜூ கள்
s
=வாழ்க்கைச் ச
வசனகர்த்தாவாக, இயக்குநராகப் பல வடிவம் தாங்கி - தமிழ் சினிமாவில் தோய்ந்திருப்பவர். கண்ணதாசனின் ஆரம்ப காலத்தில் அவருக்கு நிழல் கொடுத்த கற்பகத்தரு, இந்த சோமநாதன்தான்.
அத்தகைய சோமநாதன் என்னை வாழ்த்துகிறார் என்றால், அதுதான் எனக்கு மெய்யான பெருமையைச் சேர்ப்பதாகும்.
அதேபோல் - இந்த அனுபவத் தொடரைப் படித்துப்
பரவசப்பட்ட பிரபல இசை விமர்சகர் திரு. சுப்புடு அவர்கள் என்னை வாழ்த்தி ஒரு கவிதையே புனைந்துவிட்டார். இந்தக் கவிதையன்றோ, யான் பெற்ற விருதுகளிலெல்லாம் தலையாய விருது
வாழ்த்துக்களால் மட்டுமே ஒரு மனிதன் வளருகிறான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவன் அடியேன்.
சமீபத்தில் இளையராஜாவுடன் நான் பணியாற்றிக் கொண்டிருக்கும் பொழுது, நண்பர் ரஜினி அங்கே வந்தார். என்னைப் பார்த்ததும் மகிழ்ச்சி பொங்கப் பேசினார்.
"வாலி சார். டீவில உங்க BLOW-UP Gujar6)ITä, காமிச்சு, ஒருமணி நேரம் நீங்க எழுதின பாடல்களாக ஒளிபரப்பினாங்க. அதே நான்
ఫీడ్లే 3
ஐந்நூறு முதல் அறுநூறு பக்கங்கள்
வரை ஃபோட்டோ எடுக்கப்பட்ட
பிரதிகளைக் கொண்டதாக
இருந்திருக்கிறது என்பது வெளியில் சென்றுள்ள தகவல்களின் அளவை
எடுத்துக் காட்டுகிறது. இந்தத் தஸ்தாவேஜூ களின் ஜெராக்ஸ்
பிரதிகளை பிரதமரின்
அலுவலகத்திலேயே
எடுத்திருக்கிறார்கள். இன்னும் சில ஜெராக்ஸ் பிரதிகள் கூமர் நாராயணனின் அலுவலகத்திற்கு எதிரில் இருந்த ஜெராக்ஸ் பிரதியெடுக்கும் கடையில்
யாரும் கண்டுபிடித்து விடக்கூடும் என்கிற அச்சம் கொஞ்சமும் இல்லாமல் இவர்கள் வெகு சுதந்திரமாகச் செயல்பட்டிருக்கிறார்கள்.
வெளியான தகவல்கள் என்ன என்பது விசாரணையின் போது கூட வெளிப்படுவதற்கு சந்தர்ப்பங்கள் குறைவு. ஆனால் இருபதாண்டுகளாக கூமர் நாராயணன் தன்னுடைய தொழிலை எந்தவிதமான இடையூறும் இல்லாமல் நடத்தி வந்திருப்பது தேச பக்தியுள்ள அனைவரும் கவலையோடு பரிசீலிக்க வேண்டிய விஷயமாகும்.
கூமர் நாராயணனின்
ரிதம்
66.16.16T6. SENIOR MOST கவிஞர்னு இப்பதான் தெரிஞ்சுக்கிட்டேன்.உங்களோடு சர்வசாதாரணமாப் பழகறமேன்னு நான் நெனைச்சுக்கிட்டேன்," எனறு அவர குழநதை உள்ளத்தோடு குதூகலமாக என்னைப் பாராட்டி நெஞ்சம் நெகிழ்ந்தார்.
உடனே, அருகில் அமர்ந்திருந்த இளையராஜா அவரகள, நான முபபது ஆண்டுகளுக்கு முன்னம் எழுதிய பாடல்களையெல்லாம் வரி பிசகாமல் ரஜினியிடம் பாடிக்
காட்டி, என் பெருமையை
இன்னும் அதிகமாக விளக்கினார். என்பால் இளையராஜா வைத்திருக்கும் அன்பை எண்ணி, நான் நெக்குருகிப் போனேன்.
"அண்ணே நீங்கதாண்ணே, ஒரிஜினல் கவிஞர். நீங்க எழுதுறது எல்லாம், உங்க கற்பனை. சங்ககால இலக்கியங்களை எளிமைப்படுத்தியோ -
அல்லது அவற்றை அப்படியே தர்ஜமா செய்தோ நீங்க எழுதுறதில்லே உங்க பாட்டுல நீங்க சொல்லுகிற கருத்தெல்லாம், உங்ககிட்டயே உற்பத்தியானதுதான்." என்று இளையராஜா அடிக்கடி என்னைப் பாராட்டுவதுண்டு.
இதுபோன்ற பாராட்டுதல்களும், ரஜினி போன்ற நல்ல உள்ளங்களின் வெளிப்படையான விமர்சனங்களும் என்னை இன்னமும் இளமையாகவே வைத்திருக்கின்றன.
汤
வாடிக்கையாளர்களில் ஆன் போ என்ற பிரெஞ்சுக்காரர் குறிப்பீடத்தக்கவராக இருந்திருக்கிறார். இவர் கூமர் நாராயணனிடமிருந்து ரகசியங்களை வாங்கி, தன்னுடன் தொடர்புள்ள பல்வேறு நாடுகளுக்கும் விற்றிருக்கிறார்.
பழைய கணிப்பும் புதிய
நடைமுறையும் ஒரு காலத்தில் இந்தியாவின் ரகசியங்களை வெளியார் அறிந்து கொள்வது கஷ்டமென அமெரிக்க உளவுத் துறையினரே கருதினார்கள், ! ஹாரி ரோட்ஸ்கி என்பவர் CIAயின் தலைவராக 1987-லிருந்து 1982 வரை இந்தியாவில் செயல்பட்டவர். அவர் சொன்னார்:
"இந்தியாவின் ரகசியப் பொலிஸ் துறையும், உளவுத் துறையும் சக்தி
இ. வாய்ந்தவை. ஆகவே
ஒற்றர்கள் தங்களுடைய சாகசங்களைப் புரிவதற்கு இந்தியா ஏற்ற இடமில்லை." প্ৰস্থ 2 1980 வரை அவருடைய இந்தக் கணிப்பு சரியாக இருந்திருக்கலாம். ஆனால் அதற்குப் பிறகு எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. குறிப்பாக அமெரிக்கர்களும், பாகிஸ்தானியர்களும் நம்முடைய ரகசியங்களைத் தெரிந்து கொள்வதில் மிகுந்த அக்கறை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் ஒருவருக்கொருவர் அனுசரணையாகவும் இருக்கிறார்கள்.
(தொடரும்.) (நன்றி, நர்மதா)
OIL
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆறுதல்
அண்மையில் நடந்து முடிந்த |- a_i)\;, அழகுராணிப் போட்டியில்
ஒரு காட்சி இது இதில் இலங்கை சார்பாகக் கலந்து கொண்ட ஜெக்குலின் பெர்னாண்டஸ் மூன்றாவதாகக் காட்சி தருகின்றார்.
இப்போட்டியில் இவர் தோல்வி கண்டபோதிலும், இலங்கையின் இவ்வருட அழகுராணி இவர்தான்!
பெரிஸ் ஹில்டன் பல மணி நேரம் ஒரே நிலையில் இருந்து மிகவும் கஷ்டப்பட்டு ஒரு போஸ் கொடுத்துள்ளார். தான் கொடுத்த போஸ் மிகவும் நன்றாக வந்திருக்கும் எனப் போய் பார்த்தவர் அதிர்ந்தார். காரணம் - அவரைப் படம் பிடித்துள்ள கெமரா அவரது அழகுப் பிரதேசங்களை மாத்திரம் எடுத்துக் காட்டியதாம். இதைப் பார்த்துவிட்டு கண்ணீர் விட்ட ஹில்டன், தனது அங்கங்களை இப்படிக் காட்டுவதற்குப் பல மணி நேரம் கஷ்டப்பட்டிருக்கத் தேவையில்லையே! என நொந்தும் கொண்டாராம். இதனிடையே பார்வையாளர் ஒருவர் ஒரு பெரிய சர்ச்சையையும் கிளப்பி விட்டுள்ளார்.
அதாவது ஹில்டனின் மார்புப் பகுதி சத்திர சிகிச்சையால் விசாலமாக்கப்பட்டிருக்கிறது என்பதே அந்த சர்ச்சையாகும்! 爱 என்ன கண்டுபிடிப்பு?
O O O O girdiids (mridisulf G I Olj5
பிரபலப் பாடகி கிறஸ்டினா எகுலீரா விரைவில் திருமணம் முடிக்கப் போகிறார். இதற்கான ஆயத்தங்களில் இறங்கியிருப்பதாகக் கூறும் இவர், !
தனது பெயரை மாரியா பிரெட்மன் என்றும் மாற்றிக் கொள்ளப்போகிறாராம்! தான் விரைவில் ஒரு குழந்தையை எதிர்பார்த்தே
திருமணம் செய்து
கொள்வதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் கூறும் இவர் இவ் வருடத்திற்குள் அதை சாதித்துக் காட்டுவதாகவும் கூறுகிறார். வேகமான சாதனை!
ट्र ஒளிவு, மறைவு கிடையாது.
40 வயதுடைய ஜெனட் அண்மையில் வைப் எனும் சஞ்சிகையின் அட்டைப்
படத்தை இப்படியே அலங்கரித்தும் இருந்தார். அதாவது தனது மார்புப் பகுதியை வலது கை கொண்டு மறைத்து
சிப்பிகளிலான மாலை ஒன்றையும் அணிந்து காணப்பட்டார். காம உணர்வுகளைத் தூண்டக்கூடிய புகைப்படங்களில் தோன்றுவது குறித்து
ஜெனட் ஜெக்ஸன் எப்போதுமே அலுத்துக் கொள்வது இல்லை. 80 வயதிலும் கூட தான் இப்படியே இருக்கப் போவதாகவும் கூறுகிறார். இதையே தனது இரசிகர்கள் விரும்புவதாகவும், இது இளைய பரம்பரையினரின்
தேவை என்றும் ஜெனட் கூறுகிறார்.
பிழைக்கத் தெரிந்தவர்
o/rpದಿ ᏑᎩᎼᏯᎧᏜuᏚ !
நிர்வாணக் காட்சிகள் கதையில் இருந்தால் அதில் தோன்றி நடிப்பதில் தவறே இல்லை என்கிறார் மெக்ஸிக்கோ திரைப்பட நடிகையான சல்மா ஹையக் 36) is biggsg56T6T Ask the Dust திரைப்படத்தில் வரும் நிர்வாணக் காட்சிகளில் இவர் தோன்றி நடித்துள்ளார். நிர்வாணத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக நான் நிர்வாணமாகத் தோன்றவில்லை. அது கதைக்குத் தேவை என்பதால் அவ்வாறு தோன்றி நடித்தேன். இதில் தவறில்லை என்பது சல்மாவின் கூற்றாகும்!
வாழ்க கலை!
... 9, 24.30, 2006

Page 9
Iiji Jimilijuni
பாகிஸ்தான் பிரதமராக இருந்த பூட்டோ மீது கொலை வழக்குத் தொடரப்பட்டது. அதில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
பாகிஸ்தான் அரசியலில் முக்கிய இடம் பெற்றவர் பூட்டோ, ஜின்னாவுக்கு அடுத்த படியாகப் பெரிய தலைவராகக் கருதப்பட்டவர்.
பூட்டோவின் இளமைப் பருவம், அரசியல் வாழ்க்கை பெரும் திருப்புமுனைகளைக் கொண்டது. அவருடைய இறுதிக்கால வாழ்க்கை சோதனை மிகுந்த கண்ணீர்க் காவியமாக அமைந்தது.
பூட்டோவின் தந்தை ஷா நவாஸ், பெரிய பணக்காரர். திவானாக இருந்தார். தாயார் ஐக்கிபாய். இந்தியப் பெண்.
பூட்டோவின் முழுப்பெயர் ஜூல் பிகார் அலி. பூட்டோ. 1928ஆம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள 'லர்கானா என்ற ஊரில் பிறந்தார். ஆனால் வளர்ந்தது எல்லாம் பம்பாயில் தான். பாகிஸ்தான்
சுதந்திரம் பெற்றபோது பூட்டோவுக்கு வயது 19.
பூட்டோ அமெரிக்காவில் கலிபோர்னியாவிலும், இங்கிலாந்து நாட்டில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் படித்து
தனது பிரத்திய்ேக அறைக்குக் கூட்டிச் சென்ற ஜனாதிபதி ஜோன்சன் என்ன நடந்நது என்பதை விலாவாரியாக அவரை அடிக்காத குறையாகக் கூறி முடித்தார். தன்னை மீறி விஷயம் இவ்வளவு தூரம் முற்றி விட்டதை உணர்ந்த விமானப்படைத் தளபதி அவமானத்தினாலும், கோபத்தினாலும் பெரிதும் வித்தியாசமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார். அவரின் இந்த வெளிப்பாடுகளை உன்னிப்பாக கவனித்த ஜனாதிபதி அவரிடம் மெதுவாக உன்னுடைய வேலைகளை எல்லாம் முடித்த பின்புதான் நீ இந்தப் பெண்களுடன் உல்லாசமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் நீ அப்படிச் செய்யவில்லை. எனவே நான் உனக்கு கடுமையான தண்டனை வழங்கப் போகிறேன் என்று கூறினார். அவரின் வாயிலிருந்து என்ன வார்த்தை வரும் என்று எதிர்பார்த்திருந்தார். அவரை உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருந்த விமானப்படைத் தளபதி திடீரென்று எழுந்து நின்று நீங்கள் என்ன சொன்னாலும் நான் அதற்குக் கட்டுப்படுவேன் ஆனால் அதற்கு முன் எனக்கு ஒரு நாள் ஆவகாசம் தாருங்கள் நான் யார் என்று அவர்களுக்குக் காட்டி விட்டு உங்களின் கட்டளைக்கு கீழ்ப்படிகிறேன் என்றார். அவர் இருந்த அவேசத்திற்கு தன்னையும் மீறி ஏதும் செய்து விடுவார் என்று
ఆక్స్ల " -ూ 'జస్టి
أسمصحة
பயந்த ஜனாதிபதி, எல்லாவற்றையும் நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் நீர் இப்போது போய் வாரும் என்று தன்னுள்ளிருந்த பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மளமளவென்று பேசினார். ஆனாலும் ஏதேனும் செய்து முடிக்க வேண்டும் என்ற வெறியில் அவர் வெளியேறிப் போனார். உடனே தாக்குதலுக்குள்ளாகிய இடங்களை
ஆக 24. 30, 2006
வக்கீல் (பாரிஸ்டர்) பட்டம் பெற்றார்.
தொடக்கத்தில் வக்கீல் தொழில் செய்த பூட்டோ, அரசியலிலும் ஆர்வமாக ஈடுபடத் தொடங்கினார். 1958க்குப் பிறகு அவரது அரசியல் செல்வாக்கு ஓங்கத் தொடங்கியது. இஸ்கந்தர் மந்திரிசபையில் இடம்பெற்றார்.
பாகிஸ்தானில் அயூப்கான் அதிபராக இருந்தபோது, அவரிடம் பூட்டோ வர்த்தக மந்திரியாக இருந்தார். பிறகு 1963இல் வெளி விவகார மந்திரியானார்.
1967ஆம் ஆண்டு மந்திரிப் பதவியை ராஜினாமாச் செய்துவிட்டு 'மக்கள் கட்சி' என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். அயூப்கானுக்கு எதிராகச் செயல்பட்டதால் பூட்டோ 1968ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பல மாதங்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார். உடனே பூட்டோ அமெரிக்காவுக்குச் சென்று வசித்து வந்தார்.
இந்த நிலையில், யாகியாகான் பாகிஸ்தான் அதிபர் ஆனார்.
அவரது ஆட்சிக் காலத்தில் 1971இல் இந்தியாவுடன் நடந்த போரில் பாகிஸ்தான் தோற்றது. கிழக்கு பாகிஸ்தான் "வங்காளதேசம் என்ற பெயரில் சுதந்திர நாடாகியது. இதனால், யாகியாகான் பதவி இழந்தார்.
அதன்பின் பூட்டோ பாகிஸ்தான் அதிபரானார். அதுவரையில் பாகிஸ்தானில் இராணுவ ஆட்சி முறையே இருந்து வந்தது. அதிபர் ஆன 2 ஆண்டுகளுக்குப் பிறகு, பூட்டோ இராணுவ ஆட்சி முறையை இரத்துச் செய்தார். பாகிஸ்தானின் பிரதமராக பூட்டோ பதவி ஏற்றார்.
இராணுவப் புரட்சி
1977ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தானில் பாராளுமன்றத் தேர்தல் நடந்தது. அதில் பூட்டோவின் 'மக்கள் கட்சி 216 இடங்களில் 155 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் தேர்தலில் தில்லு முல்லு நடந்ததாக எதிர்க்கட்சிகள் புகார் கூறி கிளர்ச்சி நடத்தினார்கள். இந்தக் கலவரத்தில் 250 பேர்
அன்றிரவே சுற்றிப்பார்த்தார். எப்படித் தாக்குதல்களை நடத்தியிருக்கிறார்கள் என்று மிக உன்னிப்பாகக் கவனித்து வந்தார். இவ்விராணுவ தளத்தை அவ்வளவு இலகுவில் தாக்க முடியாதவாறு தான் தாங்கள் கட்டியமைத்திருந்ததாக இராணுவ நிலையத்திற்குப் பொறுப்பான அதிகாரி அடித்துக் கூறினார். அப்படியிருக்கையில் எப்படி
இது என்று இவர்கள் இன்னும் குழம்பினார்கள். தாக்குதலில் பெரியளவில் எந்த இழப்பும்
அவர்கள் பக்கம் இல்லாமல் முடிந்ததையிட்டு விமானப்படைத் தளபதி பெரிதும்
ജ്
குழம்பினார். ஆனால் ஒரு விடயம் மட்டும் அவரை நெருடியது. முன்னரங்க காவல் இடங்களில் இருந்த இராணுவ வீரர்களை காணவில்லை. அவர்கள் இறந்து போன தடயங்களும் இல்லை என்று உடனே அவர்களைத் தேடும் பணியில் ஆட்களை ஈடுபடுத்தினார். அன்றிரவே இந்தத் தேடுதல் வேட்டையினை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று அவர் மிகவும் கடுமையான கட்டளையிட்டிருந்தார். அவ்வாறே நடந்தும் முடிந்தது. முன்னரங்கக் காவல் நிலைகளின் மீது தென் வியட்நாமிய படைகளையே காவலுக்கு வைப்பது அமெரிக்க இராணுவத்தினரின் வழமை ஏனெனில்
o தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொல்லப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து 05.07.1977இல் பூட்டோவுக்கு எதிரான இராணுவப் புரட்சி நடந்தது. பூட்டோவினால் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட ஜியா - வுல் - ஹக், இந்தப் புரட்சியை நடத்தி ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டார்.
பூட்டோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பாகிஸ்தானில் தேர்தல் நடத்த ஜியா தீர்மானித்ததைத் தொடர்ந்து பூட்டோ விடுதலை செய்யப்பட்டார்.
சிறையில் அமைப்பு
தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக இறங்கி இருந்த பூட்டோவை, இராணுவ அரசாங்கம் மீண்டும் கைது செய்தது. ராவல்பிண்டி சிறையில் அடைத்தது.
தன்னுடைய அரசியல் எதிரியான அகமது கசூரி என்ற பாராளுமன்ற உறுப்பினரின் தந்தையைக் கொலை செய்ய உத்தரவிட்டதாக பூட்டோ மீது குற்றம் சாட்டப்பட்டது.
பூட்டோவின் மக்கள் கட்சி தொடங்குவதற்குக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர் கசூரி முதலில் பூட்டோவின் நண்பராக இருந்த அவர், பிறகு பூட்டோவின் ஆட்சியை கடுமையாகத் தாக்கி பிரசாரம் செய்தார்.
இதனால் கசூரியை தீர்த்துக்கட்ட பூட்டோ திட்டம் தீட்டினார் என்றும் 4 அதிகாரிகளிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைத்தார் என்றும் கூறப்பட்டது.
1974இல் கசூரியும், அவர் தந்தையும் ஒரு திருமணத்துக்குச் சென்றுவிட்டு, காரில் திரும்பிக் கொண்டு இருந்தார்கள். அப்போது அந்தக் காரை நோக்கி இயந்திரத் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. குறி தவறியதால் கசூரி உயிர் தப்பினார். அருகில் இருந்த அவர் தந்தை குண்டு பாய்ந்து இறந்தார்.
இதையொட்டி, பூட்டோ மீதும் மற்றும் இராணுவ அதிகாரிகள் முகமது அப்பாஸ், குலாம் முஸ்தபா, அரத் ஊக்பால், ராணா இஸ்திகார் ஆகியோர் மீதும் வழக்குத் தொடரப்பட்டது.
SSSSSSSSL
இந்த வழக்கை பாகிஸ்தானில் உள்ள லாகூர் ஐகோர்ட்டு விசாரித்து பூட்டோவுக்கும், மற்ற 4 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து 18.03.1978இல் தீர்ப்புக் கூறியது.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பூட்டோ அப்பீல் செய்தார். அப்பீலை 7 நீதிபதிகள் விசாரித்து பெப்ரவரி 6ஆம் திகதி தீர்ப்புக்
囊黎
- oč கூறினார்கள்.
தூக்குத் தண்டனையை 4 நீதிபதிகள் உறுதி செய்தார்கள், 3 நீதிபதிகள் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறினார்கள். மெஜாரிட்டி தீர்ப்பின்படி தூக்குத்தண்டனை உறுதி செய்யப்பட்டது.
நீதிபதிகள் கருத்து பிளவுபட்டு இருப்பதால், தூக்குத் தண்டனையை இரத்துச் செய்ய வேண்டும் என்று பூட்டோ சார்பில் மீண்டும் அப்பீல் செய்யப்பட்டது. அந்த அப்பீல் மார்ச் மாதம் 24ஆம் திகதி தள்ளுபடி செய்யப்பட்டது.
ஆயினும் தூக்குத்தண்டனையை குறைக்கலாம் என்று அதிபர் ஜியாவுக்கு நீதிபதிகள் சிபாரிசு செய்திருந்தனர். ஆனால் இரும்பு மனம் கொண்ட அதிபர் ஜியா அதை ஏற்கவே இல்லை.
அவர்களுக்குத் தான் அந்த இடம் அத்துப்படி ஆனால் வியட்நாமிய மக்கள் ஒருவருக்கொருவர் அடையாளம் கண்டுபிடிக்க மிகவும் சிரமமாகவே இருந்தது அமெரிக்க இராணுவத்தினருக்கு. அந்த வாய்ப்பை பிடித்துக் கொண்ட வியட்கொங் இராணுவத்தினர் அவர்கள் தென்
உள்வரவழைத்து
அசுரத்தனமான
தாக்குதலை இ` நடத்தியிருப்பது ീകരജ് அவருககுப
புலனாகியது. கெரில் லாப் போர் முறையில் பெரிதும் வளர்ச்சியடைந்திருந்த A அவர்களை எப்படி எதிர் கொள்வது என்று தெரியாமல் ஒருகணம் குழம்பிப் போனார். ஆயினும் விமானப்படைத் தளபதி உள்ளுக்குள் அவர்களின் திறமையைக் கண்டு சற்று வியந்து போனது என்னவோ உண்மைதான். தாக்குதல்களை எவ்வாறு திட்டமிட்டுச் செய்கிறார்கள் என்று யோசித்து யோசித்து மண்டை குழம்பிய நிலையில் அவர் இருந்தார். இறுதியில் தான் என்ன செய்தாலும் அவர்களுக்கு தெரிந்து விடுவது எப்படி என்று கண்டுபிடிக்கும் பணியைத் தொடங்கினார். இப்பணியை அவர் தொடங்குவதை அறிந்து கொண்ட வியட்கொங் இராணுவத்தினர் தாக்குதல் திட்டங்கள் எதனையும் முறியடிக்காமல் அதேவேளை தங்களுக்கு எந்த
ழப்புகளும் இல்லாமல் இரு வேலைகளைச் செய்து வந்தனர். இந்த வேலைகளால் தன் திட்டம் எதும் வெளிப்படுத்தப்படாமல் பத்திரமாகவே இருக்கிறது என்றும் நான் தான் ஏதோ முட்டாள் தனமாக யோசித்துவிட்டதாகவும் என்றும் விமானப்படைத்தளபதி நினைத்துக் கொண்டிருந்தார். அவரின் மனதில் இச்சிந்தனை தோன்றும் வரையிலும் கூட அவள் அவரிடம் எல்லாவிதத்திலும் நெருங்கியிருந்தாள். எல்லாத் தகவல்களையும் பெற்றுக் கொண்டுதான் இருந்தாள் இத் தகவல்களை வியட்கொங் இராணுவத்தினருக்குத் தெரிவித்துக் கொண்டு தான் இருந்தாள். ஆயினும் எந்த வித தாக்குதல் முறியடிப்புகளும் நடைபெறவில்லையே என்று அவளும் கூட ஆச்சரியப்பட்டாள். ஆயினும் அதனை வெளிப்படுத்திக் கொள்ளாமல் தான் எப்படி முன்போல் பழகினாளோ அப்படியே அவரிடம் பழகிவந்தாள். உண்மையில் அவள் மனதிலும் இராணுவத் தளபதி தொடர்பில் நல்லபிப்பிராயம் தோன்றத் தொடங்கியது. இதனை வியட்கொங் இராணுவத் தளபதியிடம் அவள் பகிரங்கமாகவே தெரிவித்தாள். அதனை ஏற்றுக் கொண்ட அவர், இவ்வபிப்பிராயம் வியட்கொங் இராணுவத்தினருக்கு எதிராகத் திரும்பாமல் இருந்தால் சரி என்றார். அவ்வார்த்தையை கேட்ட அவள் கோபவேசத்தோடு என்னை அப்படி நினைத்து விடாதீர்கள் நான் நாட்டிற்காகத் தான் எப்போதும் பாடுபடுவேன் என்ன இருந்தாலும் தீட்டும் போது விமானப்படைத் தளபதிக்கு ஏதும் ஆகிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டாள். அதனை அவரும் ஏற்றுக் கொண்டார். (தொடரும்)

Page 10
மிக நன்றாக சமைப்பான். ஆனால், வாய்த்,
தடுத்து நிற்பது தெய்வதமேனும்
சாகுமானுடமாயினும் அஃதைப் படுத்துமாய்பள் அருட்பெருங்காளி, பரில் வெற்றி எனக்குறுமாறே
- கப்பிரமணிய பாரதியார்
ந்தானத்தின் LD56t குஞ்சுமோன்
துடுக்கு அதிகம். எதிலும் குற்றம் கண்டு பிடித்துக் கொண்டிருப்பான், அவன் தந்தை ந்தானத்தை எல்லோரும் விசேஷங்களுக்குச் சமைக்க அழைப்பர். அவருக்கு வயதாகி விட்டது. எனவே, மிராசுதார் மகளின் திரு மணத்திற்கு தன் மகனை அனுப்பிவைத்தார் சந்தானம், அது குக்கிராமமாதலால் வேறு சமையல்காரர்கள் கிடையாது.
தன் உதவியாட்களோடு வந்த குஞ்சு மோன், "இதென்ன விறகு இத்தனை ஈரமாக இருக்கிறது! வீடு பூராவும் புகைந்து கண் ணைக் கெடுத்துவிடும். வேறு காய்ந்த விறகு வந்தால்தான் சமைப்பேன்" என்று உட்கார்ந்து விட்டான்.
மிராசுக்கு, அற்பப்பயல்.இப்படி ஆடுகி றானே என்று கோபம் வந்தது. ஆனாலும் வந்த விருந்தினர் சாப்பிட வேண்டுமே என்று அடக்கிக் கொண்டு காய்ந்த விறகு வாங்கி
爺
s
வர ஆள் அனுப்பினார். காய்ந்த விறகு வந்தது
நாலு அடுப்பு பற்றவைத்துச் சமைக்க ஆரம்பித்தான் குஞ்சுமோன். இதென்ன காய்கறிகளெல்லாம் புழுத்ததும் அழுகலு மாயிருக்கிறது. புதுசா இருந்தாத்தானே சமையல் ருசிக்கும். இல்லேன்னா என் பெயரைக் கெடுத்துடும் என்று முறைத்
岐 G) 6) 600JG)(GSM)(G () 6600600s
\ Σss ) صحستحکسی
حكاك .
மேலே உள்ள படத்தினை இணைத்து வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு ருபா = காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 0.08.1900 Guiya purih Gub Bumi" iz Beau. 658 5 sorcupirs surroudsor த பெ இல . 1772 கொழும்பு
பரிசுக்குரியவர்: எப் மசியா மவ்ஜட்
贊 மெ
B - 14 1/7, GSTUST
பாராட்டுக்குரியவர்கள்:
டி. ஆர் ஆன் டிலுக்ஷி, தரம் 60 நல்லாயன் அரசினர்
மர்ஸியா நாபிர், இல, 102A, பாகிர் மாகார்
தமிழ் வித்தியாலயம், கொட்பஞ்சேனை, கொழும்பு - 13
ஒழுங்கை, மருதானை, பேருவளை,
ஜே. பி. சுதர்சிலா, 322, கோணாவல
ஏ. ஜே பாத்திமா பஸ்னா, 6lAl, மகாபுத்கமுவ
வீதி, டிகன, ராஜவல. கண்டி
கொடிகாவத்த
கி. சர்தசன், "திருவேரகம்", 1951, தும்புறுகிரிய வீதி, ஹட்டன்,
கீர்த்தனா, தரம் 6 கிங்ஸ்ரன் சர்வதேசக் கல்லூரி, முகத்துவாரம், கொழும்பு - 15,
எம். துர்காதேவி, இல31, ரொசிட்டா பஜார், ச. டினுசியா, பெரிய கடை
கொட்டகலை, மன்னார். கே. பிரசாந்தி, 9.பாபாபதி இல்லம், ஜே. தனுசியா, விதானையார் வீதி, சுண்டிக்குழி ரொசிட்ட வீடமைப்புத் திட்டம், கொட்டகலை, யாழ்ப்பாணம், ار
தான், மிராசு எதுவுமே கேட்ட படி காய்கறிகளை தார்
இவ்வளவு செய்திரு போகுமே, என்று மிராசுத தற்கு, கல்யாண வீடு தி வந்து விட்டால் நான்தாே டும் திருப்பியா அனுப்
LLLLLL LLLL LL LLL LLL LLLLLL LTTTTT TTTTT TTT
1.
UTILUUIII d’Uti
போட்டுவிட்டுப் போய் பயமுறுத்தினான்.
மிராசுதார், தம்பி குழு காரர். அவருக்கு எல்ல இப்படி வா, என்று தம்பி கொண்டு சென்றுவிட்டார் விருந்து சிறப்பாக அனைவரும் புகழ்ந்தனர் தார் பேசியபடி மரியாை பினார்.
அடுத்து வந்த நாட் உடம்பு முடியாமல் படு கிவிட்டார். குஞ்சுமோனில் ததால் ஊரார் வெளியூரி எனற சமையலகாரரை அ என்ற அதனால் குஞ்சுமோனு இல்லை. அடாவடிக்கார6 [8a50ཡོ་ கூப்பிடுவதில் சோற்றுக்கே திண்டாட்டம தார் சமையலுக்கு ஆ கேள்விப்பட்டு அங்கு ச்ெ ಇಂಕಿ தருமபடி மோன,
உனக்கா! எங்க வி யிருக்கும் காய்கறியெ 94(L)856)TUIH(F535(85LD, B5 L யிருக்கும். நீ و சமைக்கச் சொன்னால் ப (55 360LDLLITU! (55LLI
ப்பாய் கேட் போட்டுவிட்டுப் போய்விடு §FUULLOITLLTL. 560
航 ட்டாய்! நான் ெ இருப்பதை வைத்துச் சம சாலியாக, சிக்கனமானவன தேடிக்கொண்டிருக்கிறே என்றார்.
நெடுஞ்சாண்கிடைய விழுந்து அழுதான்குஞ் ಪಣಿಹಿತ வேண்டும். 6 திறந்துவிட்டீர்கள். என் அ எனக்கு நீங்கள் தான் வாழமுடியும் என் அவனது சமையல் ருசிை நத மிராசுதார் இரக்க கொடுத்தார். பழைய குளு என்று ஊரார் முக்கில் வி கச்சிதமாக கொட்டாமல், சொல்லாமல், சோம்பேறித் வேலை செய்து நல்ல ( எந்தத தொழிலிலும் அட இருந்தால் தான பிழைக்க போனால்தான் வாழ
-பிடித்து அலைந்தால் பி
என்ற உண்மையை உ மோன், தன் மகனுக்கும் அடக்கமாக வாழக் கற்று
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மறைக்காது மற்றவர்களுக்கும் கற்றுக்கொடு. எஸ். நிரஞ்சலா, கண்டி Mbul
:படிப்பதே கடமை!
நன்றி உள்ள நாயே வா!
கைகள் கோர்த்தே ஆடலாம் ಸ್ಖನ್ತಿ। ಅಞ್ಞಙ್ಗರು ஒருவர் எனக்குக் கிடைப்பாரா? சமப்பது எனது கடமையப்பா எனனை வளாககும சுமைதான் எனக்கே
எஜமானின் GJITëSOGJULIT!
Lடைக ಹ65 அந்தோ கடமை அழைக்கிறது gag அருமை நண்பா சென்றுவிடு
மாலையில் வந்தால் நான் ஆகா! இவர்கள்
வருவேன்! அனைவருமே
அவரவர் கடமை செய்கின்றார்.
கூடிப் பாடி ஆடிடலாம்:
அருமையான நண்பர்தான்
அருகில் வாராய் அன்புடனே!
கூட்டைக் கட்டி முடித்தால்தான் ജ
குஞ்சும் நானும் வாழ்ந்திடலாம் O பெற்றோர் கனவை நனவாக்கி
ஆட்டம் போட நேரமில்லை பெருமையோடு புகழ்
பேசாமல் அவன் அருமைக் கடமை அழைக்கிறது பெறுவேன்.
வாங்கிக் கொடுத் நாட்டை வீட்டை முன்னேற்றி த Giuggong 1560ÖTLET! LITT LQL6V TÜ) நல்ல மனிதன் ஆகிடுவேன்.
கிறீகளே மீந்து LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LL
ாரின் தம்பி கேட் O : அதிசய SoDSTADSD னே செய்ய வேண்
புவீர்கள், கேள்வி 55 o G) 60 ள
ாது கரண்டியைப் - a 25 as
படத்தில் உள்ளவர் பெயர் நகத் பிரக்னென்சி டெஸ்ட்
தவளையார். இது ஆபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு தென்
எனது கடமை படிப்பதுதான் இன்றே பள்ளிக்கு நான்
செல்வேன்!
குருவி குருவி வருவாயா
உள்ள தென் பகுதிகளில் ஆபிரிக்க டாக்டர் கருத்தரித்த விடுவேன், என்று காணப்படுகிறது. இதன் கை பெண்ணின் யூரினை இந்த இளம் விரல்கள் பறவை நகங்கள் போல் கன்னித் தவளையார் ஒன்றுக்குச்
ந்கமோன் கெட்டிக் இருப்பதால் இப்பெயர் பெற்றது. செலுத்தினார். சில மணி ாம் தெரியும், நீ யை அழைத்துக்
-
இருந்ததென்று , எனவே, மிராசு த செய்து அனுப்
களில் சந்தானம் இந்த நகங்கள் த்த படுக்கையா மண்ணைத் தோண்டி பூச்சிகளைப் நேரங்களிலேயே இந்தத் ன் பந்தா தாங்கா பிடிக்க உதவுகின்றன. நன்கு தவளையார் முட்டைகளை இட லிருந்து செந்தில் வளர்ச்சி அடைந்த தவளைகள் 5 ஆரம்பித்தது. கருத் தரிக்காத ழைத்து வந்தனர். அங்குலம நீளமுடையது. பெண்ணின் யூரினை எடுத்து இந்த க்கு வேலையே இதன் தோல் மிகவும் தவளைகளுக்குப் செலுத்தினால் ன் என்று எவரும் மிருதுவாக இருக்கும். 60 இவை முட்டைகள் இடவில்லை. பல லை. இப்போது வருடங்களுக்கு முன்பாக இந்த வருடங்களாக இந்தப் பரிசோதனை ாகிவிட்டது. மிர்சு தவளையாரின் மீது அட்ராக் மூலமே ஒரு பெண் ள் தேடுவதாகக் பண்ணப்பட்ட விஞ்ஞானிகள் இதைப் கருவுற்றிருக்கிறாளா என்று iறு தனக்கு அந்த பற்றி ஆராய்ச்சி செய்தனர். டாக்டர்கள் கண்டுபிடித்து வந்தனர். கேட்டான் குஞ்சு இந்தத் தவளைகளைக் அதன் பிறகே இன்றைய நவீன கொண்டுதான் முதன் முதலில் முறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. -69 "Y" ல்லாம் புழுத்து த்துப் பேருக்குச் தினைந்து பேருக் |
ல் கரண்டியைப் গুপ্তঃ ܐ ாய் நீயெல்லாம் ஆழ்கடலில் கிடைப்பான் அழகு மங்கையர் மேனியில் ஜொலிப்பான் அவன் யார்? ாறுபானவனாக ః to 1ளிக்கும் திறமை எட்டி உயரம் கொண்டு இனிப்பைச்சுமந்தவன் அவன் யார்?
ಹಿಙ್ಗ * 56 (). நதவன அ
ன். போ! போ, முக்கிலே பூ வைத்தவன் அதிகாலைப் பாட்டுக்காரன் அவன் யார்? க அவர் காலில் .است. بنابرای بسیاسی ایران 二 மோன். என்னை தண்ணீரால் வடிவம் பெற்றவன் சாம்பாருக்குள் புதைந்து போகிறான் 'அவன் யார்
60T 5600185606T. প্ত 後 ॐ ॐ 83
ம்பாவம் 5. குடை பிடிப்பான் மழைக்கு மட்டும் கண்ணில் படுவான் வேலை தந்தால் இவன் யார் ః ః -3.
கெஞ்சினான். ః খৃঃপ্ত ః ః ப எண்ணி மகிழ் 6. முதலில் தொலைத்தவனுக்கு திரும்பக் கிடைத்தது மறுபடி தொலைத்தவனுக்கு ப்பட்டு வேலை எதுவும் கிடைக்கவில்லை. அது என்ன? ః
C இவன் அது 3.
3.5LDT60TT ഖങ്ങ!, 籌 毅 剿 iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii ல் வைக்கும்படி 1 திறந்த வாய் முபதவன் தகவல் பரிமாற்றத்தில் பி00 கெட்டிக்காரன். அவன் யார்? இ * ,
560TLD TLD 8 攀 :: 18. எரித்தாலும் எரிய மாட்டான் அவன் யார்? ਹੈ। g
ಲUU) He ܚ ॐ ༤༤ முடிந்தது. தாழ କ୍ଷୋ } * &8:88:688 19||1919 'S முடியும். திமிர் றவுக்கு எடுத்துக்காட்டு கா.கா:என்பது ಥೀ। hगा ढ '} 0498535 (Upiqu||D. 3. প্তঃ Q9I999) ' ணர்ந்த குஞ்சு | 羲、 ఃః a higqq சிறுவயதிலேயே ண்டதையும் தின்று தீர்ப்பான் தண்ணீருக்கு (ಢಿಢ೧ || க் கொடுத்தான். த்துப்போவான் அவன் யார் 99p Ico99
eo JCouri
匾

Page 11
அமெரிக்கா6 விளையாட்டு பிர என்பது நாம் : அறிந்த விடய போஸ்டன் நகரி உடல் ஊனமுற்ே போல் விளைய நடைபெற்றது. அ 9|193535UULL U5. பொறுக்கி எடுத் உடல் வலுவற்றோ
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள நீர் நிலைகளில் முதலைகள் மிதமிஞ்சி பெருகிவிட்டன. அளவிற்கு மிஞ்சிய முதலைகளின் இனப்பெருக்கம் காரணமாக அவற்றைக் கட்டுப்படுத்த மாநில அரசு முதலை வேட்டைக்கு அனுமதி வழங்கியது. இதன்படி வேட்டையாட லைசன்ஸ் பெறும் ஒருவர் இரு முதலைகளைச் சுட்டுக் கொல்லலாம். வழங்கப்பட்ட லைசன்ஸ்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 4 ஆயிரம் கொல்லப்பட்ட முதலையை ஒருவர் பார்வையிடுவதைப் படத்தில் காணலாம்.
SSSS SSSSLSSSSSSSSSSSSSSSS
மத்தேர்ந இ?
நமது நாட்டில், வீட்டில் ஆடு, மாடு வளர்ப்பது போலவே நியூஸிலாந்து தேசத்தில் வீட்டிற்கு குறைந்தது ஒரு கம்பளி | ஆடாவது வளர்ப்பது சர்வசாதாரண விடயம். குளிர்தேசமான நியூஸிலாந்தில் கம்பளி ஆட்டின் உரோமத்தில் இருந்து தயாரிக்கப்படும் கம்பளித் துணி வகைகளுக்கு பெரிதும் கிராக்கி நிலவுகின்றது. படத்தில் நியூஸிலாந்து சிறுவன் ஒருவன் தன் வீட்டில் வளர்க்கும் கம்பளி ஆட்டுடன் விளையாடும் போது கீழே விழுகின்றான். மோதும் போது மெத்தென்று இருந்தது, விழும்போது |
வலித்திருக்குமோ?
@瓦24.302006
 

ல் பேஸ் போல் Rமானதொன்று னைவரையும் அமெரிக்கா, அண்மையில் ருக்கான பேஸ் ட்டுப் போட்டி விளையாட்டில் bഞണ് റ്റൂ, ഭ്രൂ
குரங்காரே படத்தில் காணப் படுகின்றார். இதற்கென இக்குரங்
காருககு
விசேட LSS
F (SUDU 5 DI GCUID TTTTSSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSL
LGaliña 5 Lloñgõgi LeGalgóTET இங்கே கைவிரல்களின் அரவணைப்பில் புட்டிப் பால் குடிப்பது பூனைக்குட்டியார் என நீங்கள் நினைத்தால் ரமாந்துதான் போவீர்கள். இவர் மூன்றே மாதம் நிரம்பிய சிறுத்தைக் குட்டியார். உலகிலேயே அதிவேகமாக ஓடும் அரிதான சிறுத்தைப் புலி இனத்தைச் சேர்ந்த இக்குட்டியை காட்டில் ஈன்ற தாய்ச் சிறுத்தை கைவிட்டுச் சென்ற நிலையில், இந்தியாவின் கவுஹாத்தி வனவிலங்கு பூங்கா ஊழியர்களின் பராமரிப்பில் இப்போது வளர்கிறது.
தமது வீரத்தை நிரூபிப்பதற்காக காளை அடக்கும் போட்டியில் காளையர்கள்
பங்குபற்றுவது நாம் அனைவரும் அறிந்த விடயம். அலங்காநல்லூர் மற்றும் ஸ்பெயின் தேசத்தில் அப்போட்டி பிரசித்தம். ஆனால் இந்தோனேஷியாவில் முக்கிய நிகழ்வுகளின்போது தமது வீரத்தைக் காட்ட பன்றி அடக்கும் போட்டிகள் நடாத்தப்படுகின்றன. கடந்த இந்தோனேஷிய சுதந்திர தினத்தின்போது பெருந்தொகையான ரசிகர்களின் கரகோஷத்திற்கு மத்தியில் மூர்க்கமான பன்றியை அடக்கிய கட்டிளங் காளையினையே படத்தில் காண்கின்றீர்கள்.

Page 12
ाig 33 கிழக்கு கடற்கரை சாலை
夔 நயன்தாரா தெலு கின்னஸ் சாதனைக்கு நயன்தாரா தெலுங்கில் வெங்கடேஷ் ஜோடியாக நடித் 羲 படம் வெற்றிகரமாக ஓடுகிறது. இதனால் அவர் நடித்த தமிழ் 9) (ILLULL நெஞ்சில் စွီ၏) ஜில் தெலுங்கில் ရှီးါူမျိုးမျိုးမျိုးပွါး...)
முழுக்க முழுக்க லண்டனிலேயே ံးမ္ဟုန္းမ္ဟုန္တီ காதலி it is தெலுங் படமாக்கப்பட்டிருக்கிறது நெஞ்சில் ஜில் ஜில் டுள்ளது மலையாளத்தில் நவ்தீப் அபர்ணா, வடிவேலு பரவை முனியம்மா, தலைவாசல் விஜய் என ஏகப்பட்ட நட்சத்திரங்களைக் கூட்டிப்போய் படத்தை முடித்து விட்டு வந்திருக்கிறார் டைரக்டர் (ါ#၍Üရှjiif;
ஒரு தனியார் நிறுவனம் நடத்துகிற போட்டியில் வெற்றி பெற்றவர்களை லண்டனுக்கு அழைத்து செல்கின்றார்கள் அப்படி 30 நாள் டுராக லண்டன் போகும் நவ்திப் அபர்ணா, வடிவேலு பரவை முனியம்மா போன்றவர்களோடு அங்கே நடைபெறும் சம்பவங்கள் தான் ஜில் ஜில் படத்தின் கதையாம்
இந்தப் படம் கின்னஸ் சாதனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. சித்தார்த் நாகராஜ என்கிற 9 வயது சிறுவனை இந்தப் படத்தில் ட்ரம்ஸ் வாசிக்க வைத்திருக்கிறார் 260martLisoudůLITT STÁŤ GALDAT Gör.
சினிமா இசையமைப்பில் பங்கேற்ற இளம் வயது கலைஞன் என்கிற முறையில் நெஞ்சில் ஜில் ஜில் முதல் முயற்சியாம். இதனால் உலகச் சாதனைக்கு இந்தப் படத்தை அனுப்பியிருக்கிறார்கள் மற்றபடி இது ஒரு இளமையான ஜாலியான சிம்பிளான காதல் கதை என்கிறார்கள்
தெலுங்கில் நடிக்க மறுத்த விஷால்
விஷால் நடித்த சண்டைக் கோழி தெலுங்கில் டப்பிங் ஆகி வெற்றிகரமாக ஓடுகிறது. இதனால் தெலுங்குப் பட அதிபர்கள் விஷால் கால்ஷிட் கேட்டு குவிந்துள்ளனர். ஆனால் தெலுங்கில் நடிக்க விஷால் மறுத்து விட்டார்.
தமிழில் மேலும் இரண்டு ஹிட் படங்கள் கொடுத்த பிறகு தான் வேறு மொழிகளில் நடிப்பேன் என்று கூறி விட்டாராம் விஷால் நடித்து சமீபத்தில் வெளியான திமிரு படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அசின் அலட்டல்
தென்னிந்திய நடிகைகளிலேயே மிகப் பெரிய கோடீஸ்வரி யார் என்றால் கண்ணை முடிக் கொண்டு அசின் பெயரைச் சொல்லி விடலாம்.
பணம் மட்டும் தான் அசினிடம் அதிகம் என்று நீங்கள் தப்பு கணக்குப் போட வேண்டாம் பந்தாவும் அலட்டலும் கூட அவரிடம் அதிகம் தான்.
எந்த இயக்குனராவது கதை சொல்ல அணுகினால் முதலில் ஹீரோ, பேனர் எல்லாவற்றையும் முடிவு செய்து விட்டு என்னிடம் வாருங்கள் என்று சொல்லி விடுகிறாராம் இதனால் நல்ல கதை, கதாபாத்திரம் வைத்து இருப்பவர்கள் கூட அசினிடம் சொல்ல முடியாமல் புலம்பி தீர்க்கிறார்கள். S S S S SS SS SS SS SS SS SS SS SS SS SS L SS SS SS SS
G 9
சிவாஜி படப்பிடிப்பு : ரஜினிகாந்த் அமெரிக்கா
LILLI6ORONTíb! ரஜினி, ஸ்ரேயா நடிக்கும் சிவாஜி படப்பிடிப்பு விறு விறுப்பாக நடக்கிறது. சென்னை பின்னிங் மில்லில் சண்டைக்காட்சி உட்பட சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. திருவேற்காடு பகுதியில் ஒரு கல்யாண மண்டபத்தில் ரஜினி, ஸ்ரேயா திருமணக்காட்சி
ங்கில்
படமாக்கப்பட்டது. திருக்குறள் படித்து அத்திருமணம் நடத்தி து வெளியான லட்சுமிவைக்கப்பட்டது.
மலையாளப் படங்கள் படப்பிடிப்பை இயக்குனர் ஷங்கர் ரகசியமாக நடத்தி வருகிறார். படப்பிடிப்பு குழுவினருக்கு அடையாள அட்டை
கில் டப்பிங் செய்யப்பவழங்கப்பட்டுள்ளது. அவர்களைத் தவிர மற்றவர்கள்
ಸ್ತ್ರ್ಯ அனுமதிக்கப்படுவதில்லை. படப்பிடிப்பின் போது ரஜினிக்கு ಛೀ.: வலி ஏற்பட்டுள்ளது. வலியைப்
பொருட்படுத்தாமல் அவர் நடித்துள்ளார்.
ஏற்கனவே டெல்லியிலும், ஸ்பெயினிலும் படப்பிடிப்பு நடந்தது. ஸ்பெயினில் படப்பிடிப்பு நடந்த போது அந்த காட்சிகளை யாரோ படம் பிடித்து
இண்டர்நெட்டில் வெளியிட்டு விட்டார்.
அடுத்த கட்டமாக அமெரிக்காவில் படப்பிடிப்பு நடக்கிறது. இதற்காக ரஜினி, ஸ்ரேயா அமெரிக்கா செல்கிறார்கள்.
அமெரிக்காவில் தொழில் அதிபர் கெட்டப்பில் ரஜினி நடிக்கிறார். தமிழக மக்களுக்கு சேவை செய்ய அமெரிக்காவில் சம்பாதித்த கோடிக்கணக்கான பணத்துடன் சென்னை வருவதுபோல் காட்சிகள் எடுக்கப்படுகின்றன. பாடல் காட்சிகளும் எடுக்கப்பட உள்ளது.
நவம்பர் இறுதி வரை 'சிவாஜி படப்பிடிப்பு நடக்க உள்ளது.
இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை எடிட்டிங் செய்யும் பணி நடக்கிறது. இந்த பணியில் டைரக்டர் ஷங்கரும், எடிட்டர் ஆண்டனியும் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் சிவாஜி படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரேண்டத்தில் மோகன்லால் குரலைச் சேர்க்காதது தவறுதான்:
-ஆர்பிசௌத்ரி பேட்டி
மோகன்லால், ஜீவா, கோபிகா நடிப்பில் உருவான அரண் படம் சமீபத்தில் வெளிவந்தது. இதில் மோகன் லாலுக்கு நடிகர் ராஜிவ் டப்பிங் குரல் கொடுத்து இருந்தார். இதற்கு மோகன்லால் கடும் அதிருப்தி தெரிவித்தார். :
தமிழ்பேசத் தெரிந்த எனது குரலை சேர்க்காமல் வேறு 2 5 ஒருவர் குரலை எனக்குச் சேர்த்தது தவறு என்று கூறி இருந்தார். 芋
இது தொடர்பாக படத் தயாரிப்பாளர் ஆர்பிசௌத்ரி நிருபர்களிடம் கூறியதாவது >
மோகன்லாலின் வருத்தம் எங்களுக்கு வேதனை அளிக்கிறது. மோகன்லாலைதான் டப்பிங் குரல் கொடுக்க வைக்க நினைத்து இருந்தேன். ஆனால் அப்போது அவர் லண்டனில் இருந்தார். எனவே ராஜீவை வைத்து டப்பிங் பதிவு செய்தோம் இது தவறுதான். அவரது குரல் படத்தில் இல்லாதது குறையாகத்தான் இருக்கிறது.
மோகன்லால் டப்பிங் கொடுக்க முன்வந்தால் மீண்டும் 25 புதிய பிரிண்டுகள் போட்டு வெளியிடத் தயாராக இருக்கிறோம்
இந்த படம் தமிழ் மலையாளம் இரண்டிலும் வெளியாகி இருக்கிறது. தமிழில் அதிக காட்சிகளைச் சேர்த்து இருப்பதாக புகார் கூறியுள்ளனர். அப்படி எதுவும் சேர்க்கவில்லை நகைச்சுவை காட்சிகளை மட்டும் கூடுதலாகச் சேர்த்து இருக்கிறோம் மலையாளத்தில் இந்த படம் நன்றாக ஓடுகிறது ஒரே வாரத்தில் ருபாகோடியே 5 லட்சம் வசூலாகி இருக்கிறது.
மோகன்லாலை ஜீவா தாக்கிப் பேசியதாக கூறி யது தவறு ஜீவாவுக்கு அவர் நடிப்பு சொல்லிக் கொடுத்து நிறைய உதவிகள் செய்தார். அப்படிப் பட்டவரை தாக்கி பேசுவாரா? இதில் உண்மை இல்லை. இவ்வாறு ஆர்பிசௌத்ரி கூறினார்.
ஜோதிகாவின் திருமணம் அறிவிக்கப்பட்டு விட்டதால் அதற்கு முன்பே திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார் நக்மா உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நடிகர் ரவிக்கிஷன்தான் மாப்பிள்ளை.
லண்டனுக்குப் போன அபர்ணா ஏராளமான பரிசுப் பொருட்களுடன் வந்து இறங்கியிருக்கிறார். அவருக்குக் கிடைத்த பரிசுகள் இல்லை. நண்பர்களுக்குக் கொடுப்பதற்காக வாங்கி வந்தவை.
յոԸh it
ol. 24.30, 2006

Page 13
கோபிகாவின் சின் பேட்டி
* தமிழில் நீங்கள் நடித்த படம் வெளிவந்து வருஷக்கணக்கானது போல இருக்கிறதே? ஏன் இந்த இடைவெளி?
நான் எப்போதுமே செலக்ட்டிவாகத்தான் படங்களைப் பண்றேன். அதனாலதான் ஒரு கேப் விழுந்தது. இடையில் சில மலையாளப் படங்களிலும் நடிச்சேன், அதனால் தமிழில் ஒரு கே விழுந்த மாதிரி உங்களுக்குத் தெரியும்
* இப்போது மலையாளத்தில் நடித்து வரும் படங்கள்
பற்றி?
அங்கே இப்போ மூணு படங்கள் பண்ணிகிட்டு இருக்கேன். அதில் ஒன்று ஜோஷி சார் டைரக்ஷன்ல சுரேஷ் கோபி ஹீரோவா நடிக்கிற படம் இதுல எனக்கு ரஜினி என்ற ஆர்.டி.டி.ஓ. கேரக்டர் கொஞ்சம் நெகட்டிவான கேரக்டர். க்ளைமாக்ஸ் திருந்துற மாதிரியான ரோல்
அடுத்து திலீப் சார்கூட ஷாஜி கைலாஸ் இயக்கும் படத்துல நடிக்கிறேன். இதுல ஷகிதா என்ற முஸ்லிம் பெண் வேடத்தில் நடிக்கிறேன். இதுல டயலாக்ஸ் கம்மியாக இருக்கும். ஆனால் பேஸ் எக்ஸ்பிரஷன்ஸ் நிறைய இருக்கும் நடிப்பு திறமையை வெளிப்படுத்தக்கூடிய கேரக்டர்
இன்னொன்று மம்முட்டி சாருடன் நடிக்கும் போத்தன் வாலா என்கிற கிறிஸ்தவப் பெண்ணாக அட்வகேட் கேரக்டரில் நடிக்கிறே பின்னணிப் பாடகி உஷா உதுப் இதில் மம்முட்டி சாருக்கு அம்ம படத்தில் அவங்க பெரிய லாயர் நான் அவங்ககிட்ட ஜூனியர் லா எல்லாமே வித்தியாசமான கேரக்டர்கள்.
* இப்போது தமிழில் நடித்துவரும் படங்கள்?
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிற 'எம்டன் மகன் படத்துல ஹோம்லி கேரக்டர்
-- பண்ணியிருக்கேன் படத்தோட ஃபர்ஸ்ட் ஆப் முடியிற நேரத்துலதான் நான்
ஆவேன். இதில் சங்கராபரணம் புகழ் ராஜலட்சுமி ஆன்ட்டி என
ஆஅம்மாவாக பண்றாங்க சண்முகராஜன் அப்பாவா
பண்ணியிருக்கார் 扈彦 அப்பா - பையனுக்கு இடையே நடக்குற ஈகோ
பிரச்சினைதான் படத்தின் கதை வித்தியாசமான ஸ்கிரிப்ட் இதன் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்தது. ஜாலியான யூனிட்
அப்புறம் அரண் படத்துல நடிச்சிருக்கேன், படத்துக்காக காஷ்மீர் போறோம்னு சொன்னதும்
த்ரில்ரிங்காக இருந்தது. முன்பு யாரைப் பார்த்தாலும் அவர்களிடம் காஷ்மீர் எப்படி இருக்கும்னு கேட்பேன். எல்லோரும் காஷ்மீர் ரொம்ப அழகா இருக்கும்னு சொல்வாங்க அவங்க சொன்ன மாதிரியே அது அழகான 215.
அங்குள்ள இயற்கையோட அழகைப் பார்க்கணுமே அங்கு நடக்கும் தீவிரவாத பிரச்சினைகள் மட்டும் இல்லைன்னா அது சூப்பரான பிளேஸ் ஃபேமிலியோட போய் என்ஜாய் பண்ண வேண்டிய இடம்
நாங்க அங்கு அஞ்சு நாள் இருந்தோம் ஷட்டிங் போகும்போது டிரைவர் சொல்வார் நேத்து நைட்டு இங்கே
குண்டு வெடிச்சது திரும்பி வரும்போதும்கூட சொல்வார் மத்தியானமும் இங்கே வெடிச்சது நாலு பேர் இறந்துட்டாங்கன்னு
இப்படி அவர் பாட்டுக்கு கேஷவலா சொல்வதைக் கேட்டு எனக்கு ஆச்சரியமா இருந்ததோடு உடம்பெல்லாம் வெட வெடத்தது. அவங்களுக்கு அதெல்லாம் பழகிடுச்சு பத்தின் டைரக்டர் மேஜர் ரவி இராணுவத்தில் மேஜராக எந்த டென்ஷனும் அடையவில்லை. அதையெல்லாம் விடுங்கன்னு சொல்லுவார்.
அரண் படத்துல ஜீவாவுக்கு மனைவியாக நடித்திருக்கேன் இராணுவப் பின்னர் பெரிசா சொல்ல முடியாது மிலிட்டரி கேம்பில ஷட் பண்ணும்போதுதான் அங்குள்ள
புது எக்ஸ்பீரியன்ஸா இருந்தது.
நீங்களும் பாவனாவும் நல்ல
LMGhigasiiillarOTGun?
நாங்க ரெண்டு பேரும் சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடியே நல்ல பிரெண்ட்ஸ், நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து திருச்சூர்ல உள்ள லோக்கல் டிவிசேனலில் நிகழ்ச்சிகளைக் காம்பியர் பண்ணியிருக்கோம்
இது தவிர நானும் பாவனாவும் Bĝo3. STSILIT மாதவனும் சேர்ந்து ஒரு மலையாளப் பத்திரிகைக்கு பேட்டிகூட கொடுத்திருக்கோம் இப்போது நாங்க எல்லோரும் பிஸியாக இருப்பதால் அடிக்கடி சந்திக்கிற வாய்ப்பு அமைவதில்லை. இருந்தாலும் நாங்கள் போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசுவோம்.
* நீங்க அதிக சம்பளம் கேட்பதாலதான் உங்களுக்கு அதிக படங்கள் வரவில்லை என்கிறார்களே?
அப்படியெல்லாம் இல்லை. யாரோ வேணும்னு புரளியைக் கிளப்பி விடுறாங்க ஸ்கிரிப்ட் நல்லா இருந்து | அதில் என் கேரக்டரும் நல்லா இருந்தால் மட்டுமே நான்
நடிக்க ஒத்துக்கொள்கிறேன். இல்லைன்னா சும்மா இருப்பேன் எண்ணிக்கையில் அதிக படங்களைப் பன்றதைவிட தரமான படங்களைப் பண்ண வேண்டும் என்பதுதான் என் விருப்பம்
o, 24.30, 2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரசன்னா - உதய தார கண்ணும் கண்னும்
'. Qd6) alsToGr
స్టీ" கார்த்திகாவின் கவர்ச்சிப் பொலிசி வா நடிக்கிறார். ്ട്. புதிதாக வந்துள்ள நாயகிகளில் இரசிகர்கள் மத்தியில் யரா இருப்பேன். _பேசப்படும் ஒருவராக இருக்கிறார் தூத்துக்குடி பட
நாயகி கார்த்திகா மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்துள்ள இவர் முதல் படத்திலேயே தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தி
இருக்கிறார். உங்கள் முதல்பட அனுபவம் எப்படி இருந்தது என்று கேட்டால், அந்த படத்தில் எல்லோருமே புது முகங்கள்
அனைவருமே பயத்தில்தான் இருந்தோம். முதல் ஷாட் திரில்லிங்காக இருந்தது. அதன் பிறகு எல்லாம் சரியாகி விட்டது என்றார். தூத்துக்குடி படத்தில் கவர்ச்சி காட்டாமல் நடிப்பை வெளிப்படுத்தினீர்கள். இனிவரும் படங்களில் கவர்ச்சி காட்டாமல் தான் நடிப்பீர்களா? என்று கேட்டதற்கு என்
இருந்ததால அவர் is கேரக்டருக்கு எது தேவையோ அதுமாதிரி நடிப்பேன். கேரக்டருக்குத் கணியில் நடக்கிற கதை என்பதால் என் கேரக்டரை தேவை என்றால் கவர்ச்சியாகவும்
வர்கள் படும் கஷ்டங்களை தெரிஞ்சுக்கிட்டேன். அதெல்லாம் நடிக்கலாம் தப்பில்லை. கிளாமர், ஹோம்லி என்று தனி
அடையாளங்களை ஏற்படுத்தவும்
விரும்பவில்லை. எந்த கேரக்டர்
என்றாலும் அந்த
கேரக்டராகவே நான் தெரிய
வேண்டும் என்று அனுபவ
நடிகை போல பதில்
அளிக்கிறார் அம்மணி,
தினமுரசு

Page 14
COQUIQUA O DUQUQ |பூச்சியக் கற்பனை நீறு நெருப்பு உயிர் மொழியில்
ഖങ്ങി A அகோே - வானில் ਕੰਮ உளமுடைந்து. அன்றாடம் உலுப்பிக் கொள்ளும் லநிமிடப் "ಆಣೆ 6) தோழிகளுடன் | செஞ்சடைக் கற்றையைச் கூடிமகிழ்ந்து
சீவி முடித்துச் சிங்காரித்து, 35L-55UULLTU. உயிர் வெடிக்கச்
அன்னவன் . هجوم சிரிக்கிறாய். . அனற் பிழம்பான ஜ காலுதைதது அழுத 3 எனக்கான வி சீற்றத்தைக் கூடத் శ్లోకి D_ புன்னகையை C
கர்ப்பக் குழந்தை மீதும் " தணித்திடலாம். அவர்களுக்கு மகுேள்
irள் கொஞ்சம் பொறுங்கள் அனுதாபம் வரவில்லை. மறைத்து வைத்திருக்கிறாய். 9. t స్టో முழு கூட, இன்னும் சில உன்
தயநது மடிய விடாமல மணிகளில், நாட்களில், அம் முழு நிலவுக்கு இல்லையென்றால் " அழகின் अिी G அலங்காரக குஞசங் கடி வாரங்களில் - நீ அணுவாய் ஆகாயத்தில் பறக்கவிட்டு, தலையில் சுடப்பட்டோ ாயச் சொல்கி
அகில மெங்கும் கழுக்க வெட்டப்பட்ே ஆராயச சொலகறது
- (955 to 6).ILLUUL5LT ஐஸ்டீன் புத்தி. அப்பிக் கொண்ட வழக்கமான முறை ஒன்றில் - அமாவாசை இருள் அகல கொல்லப்படலாம். கவிதை 岳
ஒளி பரப்பலாம். கொசுக்கம் -எதறகும கொஞ்சம் சேற்றுக் குழியில் ಛಿ:
பொறுங்கள் မှူးဖြိုး சறுகல்களை
சாககுப பையல கேன் கால மெல்லாம் அடைக்கப்பட்டோ '# இரு காரிருள் சூழ் நிலத்தில் மிருகத்தீனியாகக் ஈரங்களில் கறுப்புக் கோலிகளைத் தேடும் தொழுவப்பட்டோ * தேடுகிறேன்.
கண்படைத்த கபோதிகள் 960
பால் வெளுப்பான சசயமான மெளனம் மார் பூரண நிலவிலேனும் மரண திகதி தெரியாமல் ஓர் றந்து ஏே பரிபூரணனைக் கண்டு, அழுது புரண்டு பார்வை வீசு முனு. பூதலக் கொடுமை யினின்று எல்லோரையும் போல தனிமையின்
வீடு பேறடைய கத்தம் ஒதுவதைத் தவிர ஆவர்த்தனத்தை வாய்ப்பளிக்கலாம். வேறுவழியில்லை கிழித்தெறிகிறேன். பூச்சியக் கற்பனை யல்லாமல், எங்களுககு.
நம்மிடம் பழைமையின் ஊறலில் எல்லாவற்றையும் வசியமாக்கும் உன் போல் அப்பாவிகளாய் காதல் அது
வயல் செய்கையில் a மந்திரக் கோலொன்றிருந்தால். உலக குறறமாய அரைவி
புற வலை விசுகையில் அரச முத்திரை அடித்து னலக்தர் வாய்கிழியக் கத்தி மீன் விற்கையில் எம்
மாடு பிடிக்கையில் தொடர்பு 2Alĝý SØOMSØI အန္တuနီဖါးစီ နှီးgaမှ தொப்புள் கொடி பண் 4 + அறுக்கப்படுகிறது. BL ಆಟರಿà: | ಫಿನ್ಲ್ಲಿ : இளநரைக்குள் மின்னி மறையும்
: தலைகுனியும் உனக்கெதிராய் g) 5OThisIEtj. இலேசாய் தலைதூக்கிப் பார்க்கும். தூக்கப்பட்ட துப்பாக்கிகள். - - - - அடி
அல்லைக்கவி' மூங்கில் காட்டையே தீராப்பளுவை சுமந்ததில் 47 அழித்
ಸ್ಲೀ | a_ರಿಗೆ exp | ? ஊன்றுகோலை அரவணைக்கும் - - - 8
கொஞ்சமாய்ப் பிறந்து, புலலாங்குழல காய்ந்த சறுகாய் கொஞ்சமாய் இறந்து, செய்தேன் - ரெ தளர்ந்துவிட்ட உடல் முழுவதுமாய்த் தொலைத்து, 960,855.T5 ஓய்விற்காய் நிழல் தேடும். உன்னுடன் மோதித்த கணங்களை ஊதும் போதுதான் பேச்சுத் துணைக்கு மீட்டபோது, தெரிந்தது பேயாய் அலையும் மனது மின்சாரம் ஒருமுறை அதுவும அது பேரப் பிள்ளைகளை நாடித் தவிக்கும். தடைப்பட்டு மீண்டது. உன்னைப் போலவே
ஊமை என்று. புதுப்புது உணவுகளை மின்காந்த அலைகளில் -வினோ கேஎண்,
நாக்கு ஏறிவந்து, அக்கரைப்பற்று (s 360635 606)5LDTLD, - SS :ར་
9} தும் 6 என்னைத் தொலைக்க சின்னச் சின்ன மறதிகளும் 960)LD ஆத்மார்த்த နှီးမြှို့ခြီး அழவைததது. துன்பதுே G ஃ தொட முயன்று நான் விளிம்புகளில் விஷம் பூசி,
யுகமாய் நகரும் தோற்றுப் போனதை, பழிவாங்க வநதாலும ஏகாந்த நொடிகள் மட்டும் தொடாமலேயே - நீ உன்னைச் சொல்லி, மரணவாசலை தொட்டு தொலைந்து போனதை உன்னைச் சொல்லி
ಟೆನ್ಜಿ * சொல்லிச்சொல்லி அழுத்ாய் உயிர்முடித் தப்பிக்கிறேன். சமாதான . -வைசாரங்கன,
-ಹಿಜ್ಬಣ್ಣ தொலைவு ஒரு பொருட்டல்ல, யாழ்பல்கலைக்கழகம், SLLL LLLL LL LLL LLLLLS LL LLL LSLSLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLL LLLL LL LLLLLL
its.
நண்பர் பகுதி
འོ་
GAIUS : 20
பெயர் : கா. வசந்தன்
முகவரி பிரதான விதி பணிச்சங்கேணி, வாகரை பொழுதுபோக்கு வானொலி
Caussi பத்திரிகை வாசித்தல்,
BL6TITT 6
பெயர் : பி யோண்ஷைக்சன்
GJug) : - முகவரி 1 இல464, சென் அன்ரனிஸ் வீதி, பாஷையூர், |III, GUITUASIGUITšč; GySOLBLUTGGTGOTSONGA,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரிவுகளைப் பிரசவித்தாய். எரிவுகளை ஏற்படுத்தினாய். இதனால் இன்று எனக்குள்ளே நருப்புக் கோளம்.!
9. உன்னைச் சுமந்த நெஞ்சிலின்று சுழலும் நெருப்புக் கோளத்தினைச் சுமந்து கொண்டு திரிகிறேன்.
வேகம் கூடி
அதுவொரு நாள்
வெடிக்கும். அந்த வெடிப்பிலே சிக்குண்டு சிதறும் உனக்கு தலை கிடைக்கும்.
ஆம். அப்போதுதான் னைத்துமே உனக்கு விளங்கும். 'எனக்குள்ளே நருப்புக் கோளம். இனி வெடிக்கும். -கண்ணிமுத்து
வெல்லபதியானி,
ம்மா ஒரு கெஸ்ட்
ஒரு ஊர்ல ஆயிரத்துக்கிட்ட க்கும் மிருகங்கள்.
அது ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாளும் அடிக்கடி 8600TL ||95(5LD தா ஒன்னு.ரெண்டு நாலெண்டு சாவும்.
இவ்வாறு காலம் புரண்டோடியது.
மிருகமும் ட எண்ணிக்கையில பாசியாகி - பொறவு காவாசியாகி அப்புடியே. பத்துப் ணன்டுக்கிட்டத்தான் சியா மிஞ்சினிக்கு.
என்டு எங்கட வாப்பா க்கடி சொல்லுவாக,
அதுவுஞ ண்ட போட்டத்தால கடசியா ண்டே ரெண்டுதான் மிஞ்சுனிக்கு.
அட கடவுளே! புஞ் சண்ட போட்டு கட்டாக் கடசில ஒன்னே ஒன்னுதான் எஞ்சியதாம்.
பூமியெங்கும் கொண்டாரை கால்லும் கொலை என்பதை ஆய்வு செய்தால் மிருக மெஞ்சியது போலதான். ம் கிடைக்குமோ!. -அகாமுறிஸ்வின், முதுர் - 1
எழுதுதலும் ಕ್ಲಾಕ್ಗ್ರಳ್ತಾಯಿ
பயிற்சிக் களம்
சிறப்புக் கவிதையும்-கவிஞரும்
கவிதை உலகில் காலடி வைத்தவர்களில் சிலர் மங்கிப் போனதும் உண்டு தம்முடைய திறமையை உலகறிய வைத்தவர்களும் உண்டு அந்த வகையில் வளர்ந்து வரும் கவிஞர்களான விஜி ஈஸ்வர் யாஸ்மின், எஸ்.முருகன் ஆகியவர்கள் எழுதிய சில கவிதைகளை உங்களுக்காக சிறப்புக் கவிதை எனும் பகுதியில் தருகின்றோம். இவர்களின் கவிதைகளில் இருக்கும் வித்தியாசத்தை
நீங்கள் வாசிக்கும் போதே உணர்ந்து கொள்வீர்கள்
நம்பிக்கைப்
600D ஒதுங்கச் சொல்லும் ஒலிப்பான்களிடையே புகுந்து புறப்படும் நடுத்தரவர்க்க சாதுரியம்.
அவர்களது ஆன்மா அமைதிபெற வேண்டுதல் வைப்போம்.
உடமைகளையும் வடிவுகளையும் இழந்தோருக்கு உரிய பாதுகாப்பு கொடுத்து வாரி அணைத்து வாழ்வு கொடுக்க நம் கரங்களையும் நீட்டுவோம்.
அலுவலக நேரத்தை ஞாபகப்படுத்தும் சாலையோர மணிக்கூண்டு கடிகாரம்.
நூல் பிடித்தாற்போல் வீரையும் வாகனங்களிடையே அந்த அவசரத்திலும் நினைவுக்கு வரும் மளிகை, பால் பாக்கி கெடு.
கனவுக் கண்களிடையே விழப்பார்க்கும் கண்ணீர்த்துளிகளுடன் "பீஸ் கட்டணும்பா" என்ற குழந்தை முகம்
SIGIL Long). தலைவாரி பூச்சூடி உன்னைப் பள்ளிக்கு அனுப்பி வைத்தாள் உன் அன்னை. சிலை போல ஏன் அங்கு நின்றாய் நீ சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்?
விலை கொடுத்து வாங்கிய திருமணத்தால் வந்த கணவன் என்பதாலா அல்லது விலைகொடுத்துப் பள்ளிக்குப் போகும் மனைவியாகிவிட்டோம் என்பதாலா?
காலம் மாறும் கணவனும் மாறுவான் கவலைப்படாதே கண்மணியே நாளும் நல்ல நாளாய் மாறும் உன் மகளும் விலை கொடுக்காமல் போவாள்
'அது'வான "அவன்"
வேகத்தைக் கட்டுப்படுத்தும் சாலையோரக் காவலாளியாய் காட்சிப் பொருளாய் வெக்கையுடன் போட்டி போட்டு வறண்ட மனதினை வாட்டியெடுக்கும் பதுமைகளாய் காட்சிகள்.
காய்ந்த உதடுகளில் எங்கிருந்தோ வந்த ஒரு துளி மழைத்துளி
பள்ளிக்கு நடைபாதை மனிதர்களுக்கு - ஈஸ்வர் .
இணையாய் தவீழ்ந்து செல்லும் வாகன இதுவரை. நெரிசல்களிடையே இதுவரை. விடியலின் கனவுடன் வெறித்தபடி அறிந்திருந்தேன்
சிகப்புக் கம்பளத்தினுள் உன் கண்கள் பேசுவது காய்ந்தும் காயாமலும் உண்மையென்று. வெண்கோடுகளுக்குள் சிறைபட்டு இப்பொழுதுதான்
புரிந்து கொண்டேன் உன் இதழ்கள் பேசுவது மட்டுமே வார்த்தையென்று. இப்பொழுது உன் முச்சுக்காற்று என்னிடம் முணுமுணுத்துக் கொண்டாலும் எதையும் கேட்கத் தோணவில்லை. எல்லாம் பொய் மாயைக்குள் பொசுங்கி என் மெய் உருவத்தையும் அழித்துவிடுமோ என்ற பயத்தில்.
# Unabi
சட்டென்று இடம்பிடிக்கும்.
& கருப்பாதிப் ப்ோன ஞாயிறு. என்ன செய்ய முடிந்தது அந்த அதிகாலைப் பொழுதில் அலுப்பு நீக்கி எழுவதற்குள் காவுப் பசி கொண்ட கடல் ராட்சசி மீண்டும் விழுங்கிவிட்டாள் கடல்கோளால் எம் தமிழ்க் கூட்டத்தை
உயிர்களும் உடல்களும் உருக்குலைந்தது கண்டு உறைந்து போனது குருதி மொழிக்குள் அடங்காத மொழி கொண்டு புலம்பித் தவிக்கிறது மனம்
எங்கிருந்தாலும் இயற்கையாலும் செயற்கையாலும் என் தமிழர்களுக்கு மட்டும் ஏன் தான் இப்படியோ.
பெயர் : முகமது அனிபா நிழ்வான்.
GAJUS) : 17 முகவரி புதிய துறைமுக விதி
முதுர் - I
GUITUgGUITS: GuypSOOLOLIITSOTAOIGAJ,
L L L L LSLLLLLLL LL LLL
yao ya Mb வாழ்த்து அட்டை நீட்டுகிறேன் வாங்க மறுக்கிறாய்.
என்னை உன்னவனாக்கியதற்கு உனக்கு ஏதேதோ பரிசளிக்க நினைக்கிறேன். ஆனால், அவற்றையெல்லாம்
ஒதுக்குகிறாய்.
"உன்னை விடவும் வேறெந்த பரிசும் தேவையில்லை" என்று பொய் சொல்கிறாய்.
சிறிதும் பெரிதுமாய் நிறைய ஆசைகளை நெஞ்சுக்குள் பூட்டி வைத்திருக்கிறாய்,
அந்த ஆசைகளையெல்லாம் நிறைவேற்றுவதே இப்போது என் ஆசையாகி போய் விட்டது.
ஆசை ஆசையாய் வாங்கி தருவதில்தான் காதல் நெருக்கமாகிறது கண்மணி
- எஸ். முருகன் -
பெயர் : ஏ. ஆர், தாஸன்
6)Lğ : -
முகவரி தபால் பெட்டி இல, 19
பேஹா, கட்டார்
பொழுதுபோக்கு பத்திரிகை வாசித்தல்,
ஆக 24.30, 2006

Page 15
முதன் முதலாக வேலைக்குப் போகும் ஆண், அல்லது பெண்ணா நீங்கள். அப்படியானால் உங்களிடம் ஓர் இனம் புரியாத பதற்றம் இருக்கும்.
நாம் பணி செய்யப்போகும் இடத்தில் இதர ஊழியர்கள் எப்படி இருப்பார்கள்? எப்படி நம்மிடம்
பழகுவார்கள்? நாம் செய்ய வேண்டிய
வேலை என்னவாக இருக்கும்? எளிமையாக இருக்குமா? அல்லது கஷ்டமானதாக இருக்குமா? முதலாளி அல்லது மேலதிகாரிகள் எதிர்பார்க்கும் அளவுக்கு நமது செயற்பாடு இருக்குமா? என்று 德 பலவிதமான கேள்விகள் நம் மனத்தில் எழும்.
முதல் நாள் வேலைக்குச் செல்வோருக்கு இதோ சில டிப்ஸ்.
கோலையில் சீக்கிரம் எழுந்திருக்க முதல்நாள் இரவு சீக்கிரமே தூங்கப்போய் விடுங்கள். மறக்காமல் கடிகாரம் அல்லது போனில் அலாரம் வைத்துவிடுங்கள். வழக்கமாக நாம்தான் காலையில் சீக்கிரம் எழுந்து விடுவோமே என்று அசட்டையாக இருந்துவிடாதீர்கள்.
- ث முதல் நாள் வேலைக்குப் போவதால் நல்ல டிரஸ் போட்டுக் கொண்டு போனால்தான் எடுப்பாக இருக்கும். எனவே ஆபீஸுக்கு என்ன டிரஸ் போட்டுக் கொள்வது என்பதை முன்கூட்டியே தீர்மானித்து, அதை அயர்ன் செய்து தயாராக வைத்துவிடுங்கள். அதேபோல ஷக்களுக்குப் பாலிஷ் செய்து வைத்துவிடுங்கள்.
வாகனத்தில் செல்பவராக இருந்தால் வண்டி "ஸ்டார்டிங் ட்ரபல் இல்லாமல் நல்ல நிலையில் இருக்கிறதா, பெட்ரோல் போதுமான
முதல் நாள் வேலையா. தந்நம்
அளவு உள்ளதா என்பதை
முதல்நாளே உறுதி செய்து
கொள்ளுங்கள்.
இப்படி முன்கூட்டியே சில
வேலைகளைச் செய்வதால் ஆபீஸ் கிளம்பும் போது பதற்றம் இல்லாமல்
இருக்கலாம்.
வேலைக்குச் செல்லவேண்டிய தினத்தன்று காலையில் சீக்கிரம் எழுந்து பல்துலக்கி, சூடாக ஒரு காப்பி சாப்பிடுங்கள். பின் காலைக் கடன்களை முடித்துவிட்டுக் குளிர்ந்த நீரில் குளியுங்கள். அது உங்கள் மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.
அடுத்து உங்கள் வீட்டில் செய்தித்தாளை ஒரு நோட்டம் விடுங்கள். அதில் உள்ள முக்கியச் செய்திகளை மனதில் பதிவு செய்துகொள்ளுங்கள். இது உங்களுக்குப் பயனாக இருப்பதுடன் தேவையற்ற குழப்பம், பதற்றத்தைக் குறைக்க உதவும்.
எல்லாவர் செய்துவிட்டு ஆபி தயாரானால் கூட பயம் இருக்கும். வேலைக்குச் செ6 அலுவலகத்தில் { இருக்குமோ? என் இருந்து கொண்ே எந்தவிதப் பதற்றத் இடந்தராமல் மன வைத்துக் கொள்
ல் கொஞ்ச உங்களுக்குப் பிடி கேளுங்கள். அல் உங்களுக்குப் பிடி போட்டுப் பாருங்க அடையும்.
9)Glad குறிப்பிட்ட நேரத்து மிடங்கள் சென்றுவிடு மூலம் நீங்க நம்பிக்கைக்குரி தவறாதவர் என்ற மேலதிகாரிக்கு ஏற
, 9ളഖങ്കെ ஊழியர்களிடம் நீ அறிமுகப்படுத்திக் நீங்கள் புதியவர் மற்றவர்கள் உங்க கைகுலுக்கி வர6ே அனாவசியப் பதற் யாரிடம் எப்படிப் ே எப்படிப் பழக வே6 போகப்போக உங் தெரிந்துவிடும்.
ல் முதல் நா சிலருக்கு எளிதாக கஷ்டமானதாகவும் அதற்காக் கவலை கொடுத்த வேலை6 அதே சமயத்தில் காலதாமதம் இல்ல செய்யுங்கள். உங் முழு நம்பிக்கையுட தைரியத்துடனும் ே எதிர்கொள்ளுங்கள் வெற்றி உங்க
болтio 6 »JE
کمحتونه:
பால் வேறுபான்றி வாசகர் பங்கு வி
அ? ஒவ்வெ அதிர்ஷ்டசாலி முறையில் தே! படுவார்.
அ மேலேயுள் நிரப்பி தபால் அட் ஒட்டி அனுப்பி மானது. (பிரத கொள்ளப்படமாட்
அ? ஒருவர் ஒ பட்ட கூப்பன்கை
அனுப்பி வைக்க ே
வாரம் ஒரு அ முரசு பரிசுப்
தினமுரசு ே 5.6. Ba கொழு
கூப்பனை அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:
29.08. 2006
பய்ஸல் அஹமட், இல01 கிட் நுவரெலியா விதி ஹாலி எ
அதிர்ஷ்டசாலி உடனடியாக எம்முடன் தொடர்பு
ஆக 24.30, 2006
பரிசுப் போட்டி sa - 34.
பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஸ் கிளம்பத் மனதில் ஒருவித முதல்நாள் }கிறோம். நழ்நிலை எப்படி ற நினைப்பு இருக்கும். துககும தை அமைதியாக ருங்கள்.
நேரம் ரேடியோவில் த்த பாட்டைக் Uது டி.வி.யில் த்த சேனலை ள். மனம் அமைதி
ததுககுக
|க்குச் சில
முன்னதாகவே
ங்கள். இதன்
i
யவர், நேரம்
எண்ணம் உங்கள்
]படும்.
ம் சென்றதும் இதர ங்களே உங்களை கொள்ளுங்கள். என்பதால் ளை மகிழ்ச்சியுடன் பற்பார்கள். எனவே றம் வேண்டாம். பசவேண்டும், 0ண்டும் என்பது களுக்கே
ள் வேலை என்பது வும், சிலருக்கு இருக்கலாம். ப்படாதீர்கள். யை நிதானமாக, அனாவசியக் DTLD6) கள் மீது உள்ள -னும், வலைகளை
ாரு வாரமும் குலுக்கல் ர்ந்தெடுக் கப்
ஒன்றுக்கு மேற் ா அனுப்பலாம்.
பணிடிய முகவரி
ELerne LIT p -36
IJ LOGJI
- 772
முட்ட்ை
தேவையானவை: சீஸ் - 25 கிராம் கொத்தமல்லித்தழை 1/2 கப் புதினா இலை 14 கப் பச்சை மிளகாய் - 2 முட்டை - 3 உப்புத்தூள் தேவையானளவு மிளகாய்த்தூள் . சிறிது சமையல் எண்ணெய் சிறிது.
செய்முறை :
25 கிராம் மிக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும், 12 கப் கொத்த மல்லித்தழை, 14 கப் புதினா இலை, 2 பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொடியாக
Ag FDD (D
g (TD
தொகுத்துத் தருவது ஷோபா
ஸ் பரோட்டா
நறுக்கிக் கொள்ள்வும்.
மூன்று முட்டைகளைத் தேவையான உப்புத்தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய்த் தூள் கலந்து முட்டை அடிக்கும் கருவியால் அடித்துக் கொள்ளவும்,
இத்துடன் நறுக்கிய பொருட்களை கலந்து கொள்ளவும், வாணலியில் 5 மேசைக்கரண்டி சமையல் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், முட்டைக் கலவையை ஊற்றிக் கிளறி முட்டை வெந்ததும் இறக்கி வைத்துக் கொள்ளவும் கோகி ப்ரோட்டாவிற்கு total தயாரிப்பது போல் தயாரித்துக் கொள்ளவும்
அதே முறையில் “့်ဖြိုးပြီး ဖြိုဖို பதிலாக முட்டையையும், சீஸையும் தூவிப் பரோட்டாக்கள் செய்து சமையல் எண் ணெயைக் காய வைத்து சிவக்க வறுத்து எடுக்கவும்.
...
மணப்பெண்கள் அழகைப் பராமரிப்பது எப்படி
மணப்பெண் திருமணமாவதற்கு மாதத்திற்கு முன்பிருந்தாவது முறையான அழகு பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும்.
அப்போது தான் மணப்பெண்ணின் முக அழகானது வீடியோ, போட்டோவில் வசீகரமானதாகத் தெரியும்.
அரைத்தேக்கரண்டி எலுமிச்சம்பழ
சாறுடன் சிறிது பால் சேர்த்து அத்துடன் கிளிசரின் சில துளிகள் வீட்டு ஒன்றாகக் கலந்து அரைமணி நேரம் வைத்து விடுங்கள். பிறகு இதை எடுத்து இரவு படுப்பதற்கு முன்பு
முகத்தைக் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதைத் தினமும் தவறாமல் செய்து வந்தால் உங்களது முகம் அபாரமாகப் பளிச்சிடும்.
* கனிந்த
தக்காளியில் சாறு எடுத்து காலை, பகலில் முகம் முழுவதும் ಕ್ವಿಕೆ ஒரு மணி நேரம் உலரவிடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். தினமும் தொடர்ந்து செய்துவர முகம் சிறிது சிறிதாக நல்ல நிறத்தை அடைகிறது.
வெள்ளரிக்காயை மிக்ஸியில் அரைத்து சாறு எடுத்து முகம் முழுவதும் தடவி 25 நிமிடங்கள் உலரவிட்டு, பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவினாலும் முகம் பளபளப்பு பெறும்.
பாதாமை அரைத்து பாலேட்டுடன் சேர்த்து சில துளிகள் பன்னீர் விட்டு முகத்தில் தடவிக்கொண்டு அரைமணி நேரம் உலரவிட்டு கழுவினால் முகம் பளிச்சென்று ஆகிவிடும். தொடர்ந்து செய்து வந்தால் முகச் சுருக்கம் என்றால் என்னவென்று கேட்பீர்கள். தயிர்கூட மிகச்சிறந்த அழகு சாதனம்தான். முகத்தில் தயிரை தடவி வர உங்கள் முகம் இளமைப் பொலிவுடன் திகழும்.
கடலை மாவுடன் தயிர் சேர்த்து முகத்தில் தடவி அரை மணிநேரம் உலர விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவி வர முகம் பொலிவு பெறும், கடலை மாவு ஒரு மிகச்சிறந்த கிளன்சிங் ஏஜண்ட்.
முகத்திற்கு கிரீம் லோஷன், மாய்ஸரைஸர் என்று மாற்றி மாற்றி கவனத்துடன் ஒப்பனை செய்து கொள்ளும் நாம், கழுத்தை கவனிப்பதில்லை. நன்றாக உங்கள் முகத்தைக் கண்ணாடியில் பாருங்கள். முகம் பளிச் என்று இருக்கும். கழுத்து சம்பந்தமில்லாததுபோல கறுப்பாக
இருக்கும். முகத்திற்கு எடுத்துக் கொள்ளும் கவனத்தை கழுத்திற்கும் எடுத்துக்கொள்வது நல்லது.
சில பெண்கள் விதவிதமான உடையணிந்து முகத்தை ஒப்பனை செய்துகொண்டாலும் கைவிரல்களைப் பார்த்தால் தடிப்பாகவும், சொரசொரவென்றும் பார்ப்பதற்கே விகாரமாக இருக்கும். இதற்குக் காரணம் என்ன? அவர்கள் கைவிரல்களைச் சரியாக
பராமரிக்காததுதான்.
உறைகளைப் பயன்படுத்துவதற்கு முன் ஏதாவது ஒரு ஹாண்ட்க்ரீம் தடவிக் கொள்ளுங்கள்.
நகங்கள் மிகவும் மென்மையாக இருந்தால் ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் எடுத்து அதில் உப்பு சிறிதளவு போட்டு அதில் விரல் நகங்கள் படுமாறு சில நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து சில நாட்களுக்கு செய்து வர நகங்கள் உறுதி ஆகும். கைவிரல்கள் உலர்ந்து வெடிப்புகள் வராமலிருக்க ஒரு நாளைக்கு இரண்டு முன்று முறையாவது கிரீம் அல்லது தேங்காய் எண்ணெயை கைகளில் பரவலாகத் தடவி தேய்த்துவிட்டுக் கொள்ள வேண்டும்.
நகங்களில் அவ்வப்போது ஆலிவ் எண்ணெய் சிறிது எடுத்து மசாஜ் செய்து கொள்வதால் நகங்கள் பலப்படும். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது க்ரீம் சில்லது ஆலிவ் எண்ணெயை எடுத்துக்கொண்டு கைவிரல்களை உருவி உருவித் தேய்த்து மசாஜ் செய்து கொள்ள வேண்டும். விரல்களை மஸாஜ் செய்வதால் இரத்த ஓட்டம் சீராகும்.
+ நகங்கள் உறுதியில்லாமல் அவ்வப்போது உடைந்தாலோ அல்லது தெறித்து விட்டாலோ உடம்பில் போதுமான அளவு இரும்புச்சத்து அல்லது கல்சியச் சத்து இல்லை எனத்தெரிந்து கொள்ளலாம். அதிகமாக தண்ணீர் குடிப்பவர்களுக்கு நகங்கள் உறுதியாக இருக்கும்.

Page 16
அத்தோடு தப்பியோடுகிற ஐடியாவுக்கு ஒரு கும்பிடு போட வேண்டியதுதான். ஒரே ஒரு சான்ஸ் உண்டு உன் வயிற்றிலோ, முழங்காலிலோ ஒரு வெட்டுக் காயம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
அப்போதுதான் ஆஸ்பத்திரிக்குப் போக முடியும். அங்கிருந்து தப்புவதற்கு முயற்சி பண்ணலாம். என்ன செய்தேனும் தீவுகளுக்குப்
லஞ்சம் கொடுத்து, கிராமத்தில் தோட்ட வேலையோ, கூட்டுகிற வேலையோ கிடைக்கிற மாதிரி பண்ணிக் கொள்ள வேண்டும். வேலை பார்ப்பதற்காகத் தினம் காலையில் வெளியே போய்விட்டு, இரவு திரும்பி வரலாமாகையால் போதுமான அவகாசம் கிடைக்கும். தண்டனைக் காலம் முடிந்து போய்க் கிராமத்தில் வசித்து வருகிற
போய்விடாதபடி தடுத்துக்கொள்ள வேண்டும்.
"இன்னொரு வழியும் உண்டு. தீவுகளுக்குக் கைதிகளைக் கொண்டு செல்கிற கப்பல் தயாராகவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பணத்தைக் கொஞ்சம் வெளியே எடுத்து, மருத்துவமனை சேவகனுக்கு லஞ்சம் கொடுக்கலாம். அவன் உங்கள் முழங்கால் மூட்டிலோ, முழங்கை மூட்டிலோ டர்பன்டைன் ஊசி ஏற்றுவான். அல்லது சிறுநீரில் நனைத்த ஒரு தலைமயிரை உங்கள் வெட்டுக் காயத்தில் வைத்து எடுப்பான். காயம் ரொம்ப மோசமாகிவிடும். அல்லது ஸல்பர் கொஞ்சம் கொடுத்து உங்களை மூக்கால் அதை உறிஞ்சும்படி சொல்வான், பிறகு உங்களுக்கு 102 டிகிரி காய்ச்சல் இருக்கிறது என்று டாக்டரிடம் சொல்வான். எப்படியோ, கப்பலுக்காகக் காத்திருக்கிற நாளில் என்ன செய்தாவது ஆஸ்பத்திரியில் இடம் பிடித்துவிட வேண்டும்.
"உங்களைத் தனியே கூட்பிட்டுப் பிரிக்காமல், முகாமில் உள்ள குடிசைகளில் மற்றவர்களோடு சேர்த்து வைத்திருந்தால், வேலையை ஆர அமரக் கவனிக்கலாம், அதற்கு நேரம் இருக்கும். முகாமின் உற்புறத்தில் வேலை செய்யப் போய் விடக்கூடாது. குமாஸ்தாவுக்கு
16
நபர்களுடனும், சீனர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் தப்புவதற்கு உதவ அவர்கள் தயாராக இருப்பார்கள், கிராமத்துக்கு வெளியே உள்ள முகாம்களுக்குப் போகவேண்டாம். அங்கே போனால் சீக்கிரமே சாவுதான். சில இடங்களில் யாராலுமே மூன்று மாதத்துக்கு மேல் இருக்க முடிந்ததில்லை. அங்கே
அடர்த்தியான தோப்புக்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் ஏகப்பட்ட மரங்களை வெட்டிப் போடும்படி கட்டாயப் படுத்துவார்கள்."
ஜூலட் இந்தப் பயனான தகவல்களைப் பிரயாணம் நெடுகிலும் திரும்பத் திரும்பத் சொல்லிக் கொண்டேயிருந்தான்.
ஜூலட்டைப் பொறுத்தமட்டில் ஒரு திட்டம் தயாராக வைத்திருந்தான். தப்பியோடி மீண்டும் பிடிக்கப்பட்டுக் கொண்டு வரப்பட்டவன் அவன். ஆகவே தன்னை நேரே தண்டனைச் சிறைக்குத்தான் அனுப்பப்போகிறார்கள் என்று அவனுக்குத் தெரிந்திருந்தது. ஆகவே அவனுடைய அலுமினியக் குழாயில் ஒரு சின்னஞ் சிறு கத்தி வைத்துக் கொண்டிருந்தான், பேனாக்
கத்தியைக் காட்டிலு அக்கரைக்குப் போ கத்தியை எடுத்து ( கீறிக்கொள்ளப் பே கப்பலிருந்து இறங் தடாலென்று விழப்ே அத்தனை பேர் கன அப்படிச் செய்தால் துறைமுகத்திலிருந்: ஆஸ்பத்திரிக்குக் ெ விடுவார்கள் என்பது எண்ணம், அதே ே நடக்கவும் செய்தது வார்டர்கள் மு5 கொண்டு சென்றார் உடைமாற்றிக்கொ6 ஒவ்வொருவரும் தி வெள்ளையுடை அ தொப்பி மாட்டிக்கெ வெயிலுக்காக, "அ வந்தாயிற்று," என் கப்பலில் ஜன்னல் முடிவிட்டதால் தாள வெப்பமாக இருந்த வழியாகப் பார்த்தே புதர்கள் தெரிந்தன. கலங்கலாக இருந்த கன்னிக் காடுகள் L பசேலென்று மனத்ை கப்பலின் சைரன் ஒ பறவைகள் சிறகடித்
வானத்தின் குறுக்ே
முதன் முதலாக ம கண்டோம், வளைவு
இரும்புப் பலகைகள் கூரையிட்டிருந்தன கறுப்பு ஆண்களும், வீட்டு வாசல்களின் செல்வதைப் பார்த்து கொண்டிருந்தார்கள் இப்படிப்பட்ட மனித
வந்திறங்குவதைப்
அவர்கள் பழகியிரு கையைக்கூட ஆட்ட யாரும் பேசவிலி கத்தியைத் திறந்து கொண்டிருந்தான், ! முழங்கால் பக்கத்தி துணியின் ஓரங்கள் தோன்றுமாறு செய் கொண்டிருந்தான். : போன பிறகுதான் ( வெட்டிக்கொள்ளப் இங்கேயே வெட்டிக் தரையில் இரத்தக்க விடுமே?
கூண்டின் கதவு திறந்தார்கள் வார்ட மூன்று பேர்களாக செய்தார்கள், நாங் வரிசையில் இருந்ே தேகாவுக்கும் எனக் ஜூலட் இருந்தான். சென்றோம். அப்பே இரண்டு மணி இரு கொளுத்தும் வெயி நோக்கி நடக்கலாே ஆள் படியிறங்கியே வரிசை ஒரு விநாடி தனது இரண்டு கை பயன்படுத்த வேண் அதற்காக நான் அ மூட்டையை அவன் பிடித்து வைத்துக் ( ஒரு சரக் மூன்று நாலங்குல நீளத்து கிழித்தது முழங்கா சட்டெனக் கத்தியை விட்டு, தன் பை மூ பிடித்துக் கொண்டா இறங்கிய கணமே மாதிரி விழுந்தான், வரையில் கடகட6ெ உருண்டான். அவ6 எழுப்பினார்கள். கா கண்டதும் ஸ்ட்ரெச் கூப்பிட்டார்கள். அ6 திட்டமிட்டிருந்தபடிே நடந்தேறியது. ஸ்ட் பேர் சுமந்து செல்ல மறைந்து போனான்
 
 
 

ம் சிறியது அது. ாதுமே அந்தக் pழங்காலைக் கிறானாம். நம்போது பாகிறானாம். முன்னால்
நேரே
காண்டு சென்று
அவன்
ால்தான்
ற போட்டுக் 5ள். வதற்காக, நம்பி வருகையில் னிந்து இரும்புத் ாணடிருநதாரகள நேகமாய் ான் ஜூலட் துவாரங்களை
முடியாத து. கணணாடி பாது, கரையில்
தண்ணீர் து. கைபடாத ச்சைப் தக் கவர்ந்தன. லி கேட்டுப் துக் கொண்டு 5 பறந்தோடின. வீடுகளைக் | வளைவான
T அவற்றுக்கு.
பெண்களும் மீது கப்பல் துக்
கப்பலில் தச் சரக்கு பார்த்துப் பார்த்து நதாரகள. வில்லை. லை, ஜூலட் தன் வைத்துக் டிரௌசரின் 1ல் வெட்டிவிட்டு, கிழிசல் போல்
bl s தளததுககுப முழங்காலை போகிறானாம். கொண்டால் றை ஏற்பட்டு
களைத் ர்கள். மூன்று அணி வகுக்கச் 5ள் நாலாவது தாம். கும் நடுவில் தளத்தின் மீது து பிற்பகல் $கும். ல், படிகளை னாம். முதல் பாது எங்கள்
நின்றது. ஜூலட் களையும யிருந்தது. |60| 60)L தோளின் மீதே காண்டேன். ஒரே அல்லது குக் கத்தி ம் தோலை.
என்னிடம் தந்து ட்டையைத் தானே ன். முதல் படியில் இடறி விழுகிற கடைசிப் படி ன்று னப் பிடித்து பம்பட்டிருப்பதைக் ர் ஆட்களைக் ன்
அனைத்தும் ரச்சரில் இரண்டு , ஜூலட்
பட்டாம்பூச்சி பறக்கும்)
Gnoll
UJEr
மருத்துவ சேவையே தன் உயிர்மூச்சாகக்கொண்டு வாழ்ந்த மருத்துவ நிபுணர்
அமரர் ஜி.வெங்கட சாமி பற்றி சென்ற வாரம் எழுதியிருந்த தலையங்கத்தில், ஊருக்கு ஒரு மருத்துவர் இப்படித் தன்னை அர்ப்பணித்துக் கொண்டாலும் போதும். இந்த நாட்டின் ஒவ்வொரு கைப்பிடி மண்ணிலும் இறைவனின் தரிசனம் நிச்சயம்' என்று குறிப்பிட்டு இருந்தோம். அடுத்த இதழிலேயே, மருத்துவத் துறையின் கறுப்பு ஆடுகள் பற்றி இப்படியொரு அதிர்ச்சிக் கட்டுரையை அச்சேற்றுகின்ற நிலைமை கண்ணா வெளியே போகாதடா புள்ள புடிக்கிறவன் புடிச்சிட்டுப் போய் கை, காலை வெட்டி, கண்ணைக் குருடாக்கிப் பிச்சை எடுக்க வெச்சிடுவான்' எனப் பெற்றோர்கள், அடம்
ষ্ট 3. பிடிக்கும் தங்கள் பிள்ளைகளை சும்மாவாச்சிடும் மிரட்டுவது வழக்கம் ஆனால், உண்மையிலேயே இப்படியொரு கொடுரத்தை சில மருத்துவர்களே
நடத்திவரும் அவலத்தை சி.என்.என். ஐபிஎன்.
டிவி சேனல் திட்டமிட்டு டொக்டர் சைத்தான்' என்கிற பெயரில் ஒரு ஒப்ரேஷன் நடத்தி, வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது. இந்தச் சேனல் குழுவினர், தாங்கள் ஒரு குறிப்பிட்ட கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லி, குறிப்பாகச் சிலரின் பெயர்களையும் சொல்ல, அந்த
டொக்டர்களுக்கு இவர்கள் மீது முழு நம்பிக்கை
ஏற்படுகிறது. அதன்பின், தங்களோடு வந்திருக்கும் ஒரு சிறுவனின் கையை ஜோஸ் அக்கா
வெட்டி எடுக்கவேண்டும்
என்று கேட்டுக்கொள்ள, 畿 தயங்காமல் சம்மதித்து, 10,000 ரூபாய் ஃபீஸ் கேட்கிறார்கள் அந்த டோக்டர்கள், பணம் கை மாறுகிறது. இந்தக் காட்சிதான் டிவியில் ஒளிபரப்பாகி, நாட்டையே பதைபதைக்கச் செய்து விட்டது இந்த ஒப்ரேஷனை வெற்றிகரமாக நடத்தி முடித்த புலனாய்வுக்
பேசினோம். ဒို့ဗ်ာ ... ဒိဒ္ဓိရှိတောဒိဒ္ဓိ... ႏွင္ကို "நம் இந்தியாவில் பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமோ, கிராமமோ இல்லை. மும்பையில் மட்டும் பிச்சைக்காரர்களுக்குக் கிடைக்கும் ஆண்டு வருமானம் ரூபாய் 180 கோடி இவர்களை மா. பியா கும்பல்கள் மடக்கிப் பணம் பிடுங்கி வருகின்றன. தவிர, நல்ல உடல் நலத்துடன் இருப்பவர்களையும் கடத்திச் சென்று கை, கால்களை வெட்டி, கண்களைக் குருடாக்கிப் பிச்சை எடுக்க வைக்கின்றன. இப்படி கை, கால்களை வெட்டுவதற்குச் சில டொக்டர்களே உடந்தையாக இருக்கின்றனர் என்பதுதான் நாங்கள் அம்பலமாக்கிய ஷாக் செய்தி இதற்காக, நாங்கள் 12 பேர் ஒரு குழுவாகச் சேர்ந்து ஆறுமாத காலம் முச்சுக்காட்டாமல் பாடுபட்டோம் அமிதாப் தாக்கூர் என்பவர் தலைமையில் பணியாற்றும் டிஐஜி (Dedicative Investigating guild) 616 Dub பத்திரிகையாளர்கள் குழுவும் எங்களோடு சேர்ந்து - உழைத்தது" என்றார் சசிகுமார், "எங்கள் ஒப்ரேஷனில் சிக்கிய மருத்துவர்களில்
முக்கியமானவர் பிகேயன்சால் உபியின் காசியா பாத் மற்றும் நொய்டாவின் சிவில் மருத்துவமனையில் பணியாற்றுபவர் (ஒரே அரசு
மருத்துவர் இப்படி இரண்டு இடங்களில் பணியாற்ற முடியுமா என்பதே விசாரணைக்கு உரியது இவரது சகோதரர், உபியில் செல்வாக்குள்ள ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரி அந்தத் தைரியத்தில்தான் பன்சால் இந்த மாபாதகத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
டெல்லியில் சிக்கியுள்ள அஜய் அகர்வால், பிரபல கங்காராம் அரசு மருத்துவமனையின் எதிரிலேயே ஒரு கிளினிக் வைத்து நடத்துகிறார். மூன்றாவதாகச் சிக்கியிருக்கும் அரவிந்த் அகர்வால், உயியின் பரேலியில், ஒரு பிரபல தனியார் மருத்துவமனையை நடத்திவருகிறார்" என்ற
சசிகுமார், டெல்லியில் உலவும் ஊனமுற்ற பிச்சைக்காரர்களில் அதிகம் பேர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள்தான் என்றும்,
arisis. GTGlaub ஆபத்தானவர்கள்
அவர்களிலும் தமிழர்களின் எண்ணிக்கை தான் அதிகம் என்றும், இத்தகைய கொடுர தொழிலைச் செய்யும் மாஃபியா கும்பலுக்கு நாடு குழுவதுமே நெட்வெர்க் இருப்பதாகவும் சொல்லி, வயிற்றில் புளியைக் கரைத்தார். "டெல்லியில், டாக்டர் அஜய் அகர்வாலின் வீட்டில் சோதனை நடத்தி, அவரை ஒரே இரு இரவு மட்டுமே பிடித்து விசாரணை நடத்திய பொலிஸ், யாரும் புகார் தர முன்வரவில்லை எனக் காரணம் கூறி, அவரை அனுப்பிவிட்டது. ஐபிசி - 156, 137. இன் படி பொலிஸே இந்த வழக்கைப் பதிவு செய்து விசாரிக்கலாம் எனச் சட்டம் இருந்தும், நாங்கள் ஆதாரத்துடன் படம் பிடித்துக் காட்டியும், ஏனோ மெளனம் காக்கிறது பொலிஸ், உயியில் மட்டும் பொலிஸுக்குப் பயந்து மற்ற
2.
(5, og
இரு டொக்டர்களும் தலைமறைவாகிவிட்டார்கள். இவர்கள் இப்போது உயியின் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற முயன்றுவருகிறார்கள், நாங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு விஷயங்களைத் திரட்டி, இது தொடர்பாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளிப்புத் துறையின் அமைச்சர் மீரா குமாரிடம் கருத்துக் கேட்க முனைந்தோம். எங்களிடம் பேசுவதற்கும் தனக்கு நேரமில்லை எனத் தீர்மானமாக மறுத்துவிட்டார்" என்று சொன்ன சசிகுமார், தன்னைப் புகைப்படம் எடுக்க மறுத்துவிட்டார். "அடுத்தடுத்து நிறைய ஒப்ரேஷன்கள் இருக்கின்றன. முகம் காட்டிவிட்டால், தப்பு செய்கிறவர்கள் என்னைப் பார்க்கிறபோது உஷாராகி, ரகசிய கேமரா எங்கே என்று தேட ஆரம்பித்துவிடுவார்கள்" என்று சீர்த்தார். டிவியில் இவர்களின் பதிவுகள் வெளியாகி, மத்திய அரசு வட்டாரத்தில் களேபரம் தொடங்கிய அதேசமயம், உபியின் பரேலியில் அரவிந்த் அகர்வால் நடத்தும் மருததுவமனைககுள ஆத்திரத்தோடு புகுந்த பொதுமக்கள், அந்த வளாகத்தையே அடித்து நொறுக்கிவிட்டனர். தலைமறைவாகிவிட்ட டொக்டர் அர்விந்த், மீடியாக்கள் திட்டமிட்டுத் தன்னை இதில் சிக்கவைத்து விட்டதாகவும், உண்மையில் தான் என்றும் தன்னிலை விளக்கம் அளித்து ஒரு சிடியை தனது அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அலிகாரில் முகாம் அமைத்து, சமூக சேவை செய்து வரும், கேரளாவைச் சேர்ந்த கத்தோலிக்கப் பாதிரியார் ஜோஸ் அக்காராவிடம் இது குறித்து
GUGGOTTL), "குடிகாரத் தந்தையின் அடி உதை. மாற்றாந் தாய் கொடுமை, வறுமை போன்ற பல காரணங்களுக்காக வீட்டை விட்டு ஓடிவரும் குழுந்தைகள், நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறார்கள். நாடு முழுவதும் இப்படிப்பட்ட சிறுவர்கள் 30 லட்சத்துக்கும் அதிகம் அவர்களுடைய கிட்னி போன்ற பாகங்களைத் திருடுவது, கை, கால்களை வெட்டிப் பிச்சை எடுக்கவைப்பது போன்ற கொடுமைகளை மாஃபியாக்கள் செய்துவருகிறார்கள். தவிர, இந்தச் சிறுவர்களில் பலர் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி, திருடர்களாகவும், கிரிமினல்களாகவும் மாறிவிடுகிறார்கள் பிஞ்சு மனம் திரிந்து நஞ்சாக மாறியிருக்கும் பரிதாபத்துக்குரிய அவர்களிடம் மெள்ளப் பேசி சமாதானமாக அழைத்துவந்து, மறுவாழ்வு கொடுக்க முயற்சி செய்து வருகிறேன். பல சிறுவர்களை அவர்களது பெற்றோர்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தும் க்னல்கள் ஃ மத்திய மாநில அரசுகள் இந்த விஷயத்தில் மிகவும் மெத்தனமாக இருக்கின்றன. சேனலில் வெளியான செய்திக்குப் பிறகாவது அரசு விழித்துக்கொண்டு, இவர்களை நல்வழிப்படுத்த உடனடியாகப் புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டும்" என்கிறார் ஜோஸ் அக்காரா, உயிர்ப் பிச்சை கேட்டுக் கையேந்தி வருபவர்களுக்கு வாழ்க்கையைத் தருகிற அற்புதமான மருத்துவர்களுக்கு நடுவே, இப்படிக் கசாப்புக் கடை பாணியில் கை, கால்களை எடுக்கிற ஒரு சிலர் நீங்காத கறைகள்தான்
(நன்றி: ஆவி
ஆக 24. 30, 2006

Page 17
வாைப் போல ஏழ்மை நிலையில் பிரார்த்தனையையும், பாடல்களையும், பொலிஸ்காரராகி ೫. I கோடி பாதிரியாரையும், சொற்பொழிவையும் பொலிஸ் ஆடைய
ஏழ்மையில் வாடி, வாழ்க்கையின் பவனி வருகிறார், சுழல்களில் சிக்கி மடிந்து பாடிக்கொண்டும். விடுகிறார்கள் என்ற ஒரு ரவுடித தலைவனு பயங்கரமான உண்மை, அவர் துரததுவதறகாக, மனதில் ஆழமாகவே படிந்திருந்தது. காட்ட, அந்தத் ெ
காஸ் லைட்டை இரண்டாக வளை இலாவகமாக அவ
பாய்ந்து அந்த ர6
ELL
நான் வளர்ந்து விட்டேன், வசதிகளை அடைந்து விட்டேன். மற்றவர்களைப் பற்றி எனக்கென்ன கவலை என்று அவர் இருந்ததே இல்லை. தனனுடைய மனககுமுறலகளை, எண்ணங்களை, எல்லாவற்றையுமே தன் படங்களில் அடிப்படையாக வைத்தார். திரைப்படத்தின் மூலம் அதை ஒரு இயக்கமாகவே நடத்தினார் என்றால் அது மிகையே அல்ல! அதன் தொடக்கம் "ஈஸி ஸ்டீரிட்" படத்தில் முழுமையாகவே காணப்பட்டது. வாழ வழியின்றி அந்த வழியைத் தேடி அலையும்
சாப்ளினின் பாத்திரமான ட்ராம்ப் ஒரு
கேட்ட அவன் மனம் மாறுகிறது. தலையை விளக்கு திருடிய உண்டியலைத் திருப்பிக் விடுகிறார். அது 6 கொடுத்துவிட்டு வெளியேறுகிறார் தேவையான அந்த கால் போன போக்கில் (Gas) gobliii. 6) நடந்துகொண்டு அந்த ஊரிலேயே மனிதர்களுக்கு வி மிகவும் அராஜகம் நிறைந்த அவன் சாய்ந்து வி
தெருவான "ஈஸி ஸ்டீரீட்" உள்ளே விளக்கினுள்ளே த நுழைகிறார். அந்தத் தெருவிற்குப் டாக்டரைப் போல பெயர்தான் "ஈஸி ஸ்டீரீட்", ஆனால் பரிசோதிக்கிறார். அங்கு எல்லாமே மிக மிகக் கவனம் காஸை (Gas) :
ரவுடிகளின் கெடுபிடி நிறைந்த நினைவற்றுக் கிட: ஒரு கிறிஸ்துவ “மிஷன்" (Mis- இடமது பொலிஸ்காரர்களே சூரப்புலியான பொ sion) கூட்டம் நடக்கும் இடத்திற்கு வருவதற்குப் பயப்படுவார்கள். அப்படி அவனைத் தூக்கிச் வந்து சேர்கிறான். அங்கு மீறி வந்தால் பேட்டை ரவுடியான அந்த பிதி நிறைந் எல்லோரும் பிரார்த்தனை செய்து தலைவனிடம் (Eric Camphe11) சாப்ளினின் பெயரு கொண்டு பாடுகிறார்கள். ஆனால் உதைபட்டு ஸ்டெச்சரில் பொலிஸ் கெளரவமும் திடீெ சாப்ளினின் கவனம், அங்கிருந்த ஸ்டேஷனுக்கு தூக்கிச் இப்பொழுது அவர் வசூல் உண்டியல் மேல் தான் செல்லப்படுவார்கள். இதையெல்லாம் ஹீரோ இருக்கிறது. அதை யார் கண்ணிலும் பார்த்த சாப்ளினின் மனதில் ஒரு அநதத தெருவில் படாமல் திருடி விடுகிறார். புதிய எண்ணம், ஆசை கறித்துண்டை திரு
ஆனால் அந்தப் தோன்றுகிறது. விளைவு - சாப்ளின் ஓடுகிறாள். பொலி
S
B.
ॐ ॐ
O O A
毅 ་་་་་་་་་་་་་་་་ ་་་་་་་་་་་་ ་་་་་་་ 襄蓋 ః
橡 3. *স্থ . V *1 2 貂
N)
3.
மன்னரின் கீழ் நிர்வாகம் நடாத்திவந்த பாஸ் பகதூர்
வேண்டுகோளை என்றுமே தன்னைத்தானே சுல்தானாக நிராகரிக்காத அக்பர் மன்னர் அறிவித்துக் கொண்டமை அக்பரை உடனடியாகச் சம்மதம் ஆத்திரமுறச் செய்திருந்தது. தெரிவித்தார். இதன்படி வங்க இந்தச் சந்தர்ப்பத்தினைப்
தேசத்திற்கு அனுப்பும் பயன்படுத்திக்கொண்ட ஆதம்கான் படைகளுக்கு ஆதம்கானை கிழக்கிந்தியாவினைக் கைப்பற்றியது
தலைமை ஏற்றுச் செல்ல மட்டுமில்லாமல் தனது சொந்த உத்தரவிடப்பட்டது. வேட்டையினையும் நடாத்த ஆதம்கான் உண்மையில் ஆரம்பித்தான். அக்பரின் படைகள் மனித உருவில் வெளிவந்த ஓர் வங்க தேசத்தினை முற்றுகையிட ஒநாய் என்றே அப்போது காபூல் ஆரம்பித்தபோது ஆதம்கான், வாசிகள் பேசிக்கொண்டார்கள். பகதூரின் அரண்மனையின் அக்பர் மன்னர் வட அந்தப்புரத்தினையே நோக்கிச் இந்தியாவினை ஆட்சி சென்றான். செய்தபோது காபூலில் மது, மாது, முதலில், தான் போரில் தோல்வி இசை ஆகிய மூன்று அடைந்தால் தனது மனைவியாகிய விடயங்களுமே ஆதம்கானின் ரூப்மதி உட்பட அனைத்து முக்கிய பொழுது போக்குகளாகக் அந்தப்புர அழகிகளையும் காணப்பட்டன. உடனடியாகவே கொன்றுவிடும்படி 1561ஆம் ஆண்டில் அக்பர் பகதூர் தனது வீரர்களுக்குக் மன்னரினால் ஆதம்கான் கட்டளை இட்டிருந்தார். தலைமையில் அனுப்பப்பட்ட படை இந்தக் கட்டளைக்கு ஏற்ப பெரும் சமரின்பின் வங்க அந்தப்புரத்தினுள் நுழைந்த தேசத்தினைக் கைப்பற்றியது. வீரர்கள் சகட்டு மேனிக்கு
ஆக 24 - 30, 2006 @ခof
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ார். அவள் வீட்டுக்குள் நுழைகிறார். அங்கு மக்களுக்கு ல் அந்தத் தெருவில் அவளைச் சூழ்ந்து கொண்டிருக்கும் எடுத்துச் ஆடிக்கொண்டும், ஏழ்மையைக் கவனித்த பொழுது மனம் சொல்லும் இவரைப் பார்த்த உருகுகிறார். வெளியே வந்து அதே காவியங்களாக
க்கு ஏளனம், மிரட்டி கடையிலிருந்து இவரே
தன் பலத்தைக் காய்க்கறிகளைத் திருடி அவளுக்குக் தருவிலிருக்கும் ஒரே கொடுக்கிறார்! இதை நம்ப முடியாமல் (Gas Light) திகைக்கிறாள் அந்தப் பெண். ஏழைப் க்கிறார். பங்காளன் என்ற பெயர் இவரை ன் முதுகின் மேல் மேலும் உயர்த்துகிறது. நல்லவனாக புடித் தலைவனின் மாறி உண்டியலைத் திருடிய அதே
சிரிப்பும்
க்குள்ளே மாட்டி
கேஸையும பிடுகிறார். அது . Nم ஷத்தைப் போல, இடத்திற்குச் சென்று பிரார்த் டுகிறான், செய்கிறார். அங்கு ஆர்கன்' லையோடு, வாத்தியத்தை வாசிக்கும் பெண்
அவன் நாடியை மேலும் கொஞ்சம் நிருப்புகிறார். அவன்
இவருக்குக் காதலியாகிறாள்.
க்கிறான். ஆடுகிறது, "ஈஸி ஸ்டீரீட்" வசூலைக்
லிஸ்காரர்கள் குவித்தது மட்டும் அல்லாமல்
செல்கிறார்கள். சாப்ளினின் படைப்புகள்
த தெருவில் செல்லவிருக்கும் திசையையும்
ம், மதிப்பும், காட்டியது. சிரிப்பிற்குப் பின்னால்
ரன்று உயர்கின்றன. கண்ணீர், இவை இரண்டிற்கும்
அந்தத் தெருவின் பின்னால் மனித வாழ்க்கை.
இப்படிப்பட்ட விஷயங்களையெல்லாம்,
ஒரு பெண், பன்றிக் அவர் படங்கள் வெறும்
டிக்கொண்டு பொழுதுபோக்குக் கருவிகளாக
ஸ்காரரான சாப்ளின் மட்டுமல்லாமல் கருத்தையும்
தனைகள்
அராஜகம் நிறைந்த அந்தத் தெருவில் இப்பொழுது அமைதி தாண்டவம்
அமைந்தன. இது அன்று முதல் இன்றுவரை எந்த நகைச்சுவை நடிகனும் செய்யாத ஒரு சாதனை சாப்ளினின் படைப்புகளுக்கு நிரந்தரமான புகழொளி 90 வருடங்களுக்குப் பிறகும் சுடர் விட்டுப் பிரகாசிப்பதற்கு முக்கிய காரணம் இவைகள் தான்.
(இவருடைய படங்களின் தாக்கத்தினால் தமிழில் அர்த்தமுள்ள சிந்திக்க வைக்கும் நகைச்சுவையைப் படைத்தார் என்.எஸ். கிருஷ்ணன். ஆனால் அவருடைய படங்களெல்லாம் தமிழில் இருந்ததினால் விந்திய மலைக்கு அப்பால் செல்ல முடியவில்லை. ஆங்கிலப் படங்களுக்குள்ள பலம் யாதெனில் உலகம் முழுவதும் அவை செல்லக்கூடியவை.)
மியூச்சுவல் நிறுவனத்துடன் சாப்ளின் அவர்களுக்காக எடுக்கவேண்டிய மீதி மூன்று படங்களில் அமரத்துவம்
பெற்றது. "தி இமிக்ரண்ட் Immigrant) (இமிக்ரெண்ட் என்றால் தாய் நாட்டை விட்டு மற்றொரு நாட்டிற்கு வாழச் செல்பவன்.)
(தொடரும்)
வேட்டையாடத் தொடங்கினர். இதில் அங்கு தங்கியிருந்த அனைத்துப் பெண்களுமே மிக மோசமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இந்தச் சமரின் போது அரண்மனையில் ஒளிந்திருந்த ரூப்மதி வீரர்களினால் பிடிக்கப்பட்டு ஆதம்கானின் உத்தரவுப்படி அவனின் முன்னால் நிறுத்தப்பட்டாள். ஏற்கனவே ஆதம்கானைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த ரூப்மதி தான் தயாராக வைத்திருந்த விஷத்தினை அவனுக்கு முன்னாலேயே
畿 تتتتفتتت
உட்கொண்டாள். ரூப்மதி கொண்டுவரப்படுகின்றாள் எனக் காத்திருந்த ஆதம்கான் அவளைக் கட்டித் தழுவ முற்பட்டபோது இச் சம்பவம் நிகழ்ந்தது. இதனால் சினம் கொண்ட ஆதம்கான் ரூப்மதியின் உடலினை அரண்மனையின் ஒரு மையத்தில் போட்டுவிட்டது மட்டுமன்றி, ஏனைய வீரர்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என உத்தரவிட்டான்.
மறுபுறம், வங்க தேசம் கைப்பற்றப்பட்ட செய்தி அக்பர் மன்னருக்கு தெரிவிக்கப்பட்ட அதே நேரம், ஆதம்கானின் அடாவடித்தனங்கள் அவருக்கு முற்றாக மறைக்கப்பட்டிருந்தன. வங்கப் போர் சில நாட்களிலேயே முடிவடைந்துவிட்டது. ஆனால் அதன் பின் விளைவுகளோ படுபயங்கரமானவை. வெற்றி சூடிய ஆதம்கானின் படைகள் வங்க நகரைச் சூறையாடினார்கள். குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என்ற வேறுபாடின்றி பலர் வெட்டி வீழ்த்தப்பட்டனர். இந்த விடயங்கள் அனைத்தும் மிகப் பிந்தியே மன்னர் அக்பருக்குத் தெரியவந்தது. கடும் கோபமடைந்த அக்பர் மன்னர் உடனடியாக டில்லியில் இருந்து வங்க தேசம் சென்றார். அக்பர் மன்னரைப் பின் தொடர்ந்த மஹம் அனகா எப்படியாவது தனது மகன் ஆதம்கானைக் காப்பாற்றவே போராடினாள். ஆனால் அவளை தன் முன்னால் வரவழைத்த அக்பர் மன்னர், அவளது மகன் செய்த அனைத்துப் படுகொலைகளையும் அடாவடித்தனங்களையும் நேரடியாக காண்பித்தார். அனைத்தையும் கேட்டு இடிந்துபோன அவள், தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள்
சென்று, உண்ண ஆகாரம் இன்றி
முடங்கிப் போனாள். சரியாக ஆறு வாரங்களின் பின் உயிர் பிரிந்த நிலையில் அவளது உடல் மீட்கப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
(இரகசியங்கள் தொடரும்.)

Page 18
எழுத் எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
மரணத்தின் விளிம்பில் திலீபன் முதலமைச்சர் பதவி பிரபாகரனுக்கு?
யாழ்ப்பாணத்திலுள்ள ஊரெழு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் திலீபன், இலங்கை வரலாற்றிலேயே அரசியல் கோரிக்கைகளை முன்வைத்து, உண்ணாவிரதம் மேற் கொண்டு மரணித்த முதல் நபர் திலீபன்தானென்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், உடலில் நீர்த்தன்மை வற்றி, வேதனை தாங்க முடியாமல் தண்ணீர் கேட்டுத் திலீபன் முனகியபோது நீரைக் கொடுத்திருந் தால், திலீபனைக் காப் பாற்றியிருக்க முடியும். திலீபனை மரணிக்க வைப்பதன் மூலம்தான் அப்பாவித் தமிழ் ம களின் இந்திய எதிர்ப்பு உணர் வலைகளை உயிர்ப்பிக்க முடியு ைே மென்பது புலிகளின் திட்டம், திலீபனின் இயற்பெயர் பார்த்தீபன், தந்தையின் பெயர் இராசையா. அவரை அமிர்தலிங்கம் என்றும் அழைப்பதுண்டு மகன் குற்றுயிராகக் கிடந்து அவஸ்தைப் படுவதை அருகேயிருந்து பார்த்துச் சகிக்க முடியாமல் அழுது குளறிய இராசையாவைப் புலி இயக்க உறுப் பினர்கள் அங்கிருந்து வெளியேற்றி வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
1987ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதினைந்தாம் திகதி காலை 9.30 மணிக்கு திலீபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். இரண்டு நாட்கள் கழித்து 17ஆம் திகதி சுபாஷாந்தினி இராஜசுந்தரம் என்ற பெயர் கொண்ட ஆசிரியை, திலீபனுக்கு ஆதரவாக அதே மேடையில் சாகும்வரையிலான உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். மறுநாள் வல்வெட்டித்துறைச் சந்தியில் மேடை அமைத்து ஐந்து தமிழ் இளைஞர்கள் சாகும்வரை உண்ணா விரதத்தை ஆரம்பித்தனர். இதேபோன்று சாவகச்சேரி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய இடங்களிலும் சாகும்வரையிலான உண்ணாவிரதங்கள் ஆரம்பிக்கப்பட்டதாக யாழ்ப்பாணப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. இதற்கிடையில் இந்தியப் படைக்கு எதிராக ஹர்த்தால்களைப் புலிகள் இயக்கம் ஒழுங்கு செய்தது. பாடசாலைகள், கடைகள் என்பவற்றை மூடுமாறும் அவ்வியக்கம் எச்சரிக்கை விடுத்தது. திலீபனின் வர்ணப் புகைப்படங்கள் தாங்கிய சுவரொட்டிகளைப் புலிகள் இயக்கம் யாழ்ப்பாணமெங்கும் ஒட்டியது. ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்ட வாகனங்களில் கிராமம் கிராமமாகச் சென்ற புலி இயக்க உறுப்பினர்கள், திலீபனின் உண்ணா விரதம் பற்றி பிரசாரம் செய்ததோடு, இந்திய அமைதிப் படை முகாம்களுக்கு முன்னால் மறியல் போராட் டங்களை நடாத்துமாறு கோரிக்கையும் விடுத்தனர். நல்லூரில் உண்ணாவிரதமிருந்த திலீபனைத் தவிர, ஏனைய இடங்களில் சாகும்வரையிலான உண்ணா விரதங்களை ஆரம்பித்தவர்கள் ஓரிரு தினங்களில் அவற் றைக் கைவிட்டனர். திலீபனுக்கு அருகே உண்ணா விரதத்தை ஆரம்பித்த ஆசிரியை சுபாஷாந்தினி இராஜசுந் தரம் மறுநாளே உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.
செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி நீர்வேலியில் இரு பெண்களை முட்டிமோதிய இந்தியப் படை ஜிப் பொன்று தாக்குதலுக்குள்ளானது. அதில் பயணம் செய்த மூன்று இந்தியப் படை அதிகாரிகள் தாக்கப்பட்டதோடு, அவர்கள் கட்டிவைக்கப்பட்டனர். இந்தியப் படையின் உயரதிகாரியொருவர் தலையிட்டதையடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அதே தினம் யாழ்ப்பாணம், பண்ணை யிலிருந்த பொலிஸ் நிலையத்துக்குள் புகுந்த புலிகள், அங்கிருந்த உபகரணங்களை அடித்து நொறுக்கியதோடு, பொலிஸாரின் சீருடைகளையும் கிழித்துத் தாக்கினர். தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் நிலையம் இழுத்து மூடப்பட்டது. பொலிஸார் அருகேயிருந்த யாழ். கோட்டை இந்திய அமைதிப்படை முகாமில் தஞ்சமடைந்தனர்.
இதற்கிடையில் இந்திய அமைதிப் படை தலையிட்டு
(அரசியல் தொடர்)
திலீபனின் உண்ணாவிரதத்தை நிறுத்த வேண்டுமென்றும், வடக்கு - கிழக்கில் இடைக்கால நிர்வாகத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளைச் செய்யுமாறும் கோரி, இந்தியப் படையின் உயரதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் திபேந்தர் சிங்கிடம் யாழ்ப்பாணத்திலுள்ள சில வெகுஜன அமைப்புகள் மகஜரொன்றைச் சமர்ப்பித்தன.
திலீபன் உண்ணாவிரதத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே புலிகள் இயக்கம் யாழ்ப்பாணத்தில் இந்திய அமைதிப் படைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்து நடத்தியது. வடக்கு கிழக்குக்கு இடைக்கால நிர்வாகம் இயன்றவரை விரைவாக அமைக்கப்பட வேண்டுமென்று புலிகள் இயக்கம் உட்பட அனைத்து தமிழீழக் குழுக்களும் இந்திய அரசாங்கத்தை வலியுறுத்தின. இதற்கிடையில் யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டிருந்த இந்திய அமைதிப் படைத் தளபதி
ஜெனரல் ஹர்கிரற் சிங், யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுவரும்
S.
ரெஸ்நிலைகுத்துருவினர்
படை அதிகாரிகளுக்கு அறிவித்தார். புலிகள் இயக்கத்
தலைமையுடன் அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொந்தளிப்பு நிலையைத் தணிப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினார். குறிப்பாகத் திலீபனின் உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், பிரபாகரனைச் சந்தித்துப் பேசி நிலைமைகளைக் கையாளுமாறு இந்திய மத்திய அரசின் அதிகாரிகள் கொழும்பில் அப்போது பணியாற்றிய இந்திய உயர் ஸ்தானிகர் தீக்ஷித்தை வலியுறுத்தினர். பிரபாகரனின் கோரிக்கை இந்திய அதிகாரிகளைப் பெரும் சங்கடத்துக் குள்ளாக்கியது. வடக்கு - கிழக்கு நிர்வாக சபையை செயற்படுத்தி, தேவையான அதிகாரங்கள் அனைத் தையும் உடனடியாக வழங்குமாறு இந்தியாவைப் பிரபாகரன் வலியுறுத் புதினர். இதற்குத் தேவை!
பொறுத்திருக்கப் பிரபா கரன் தயாராக இல்லை. பிரபாகரனுடன் கலந்துரையாடிப் பிரச் ESSS0000S0000S0S0L0000S0S0S0SL0SS0SS0SS0SS0SS00S00S00SL0SL00000L0000SLLL சினைகளைத் தீர்ப்பதற் குத் தான் யாழ்ப்பாணம் வருவதாக தீக்ஷித் யாழ்ப்பாணத் திலுள்ள அமைதிப் படைத் தலைமைத்துவத்துக்கு அறிவித்தார். தீக்ஷித்துடன் பேசுவதற்குப் பிரபாகரன் வரமாட்டாரென்றும் அன்ரன் பாலசிங்கம், யோகி, மாத்தையா ஆகியோர் வருவரென்றும் புலிகள் தரப்பு அறிவித்தது. செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி யாழ்ப்பாணம் வருமாறு தீக்ஷித்துக்குச் செய்தி அனுப் பப்பட்டது. பிரபாகரன் நேரடியாகப் பேசுவதற்கு வரத்
GSGODGOVOJ GIGGS த. சபாரத்தினம்
on Dese
தயாரில்லையென்றால், தான் யாழ்ப்பாணம் வருவதில் அர்த்தமில்லையென்று தீக்ஷித் பதிலளித்தார். தீக்ஷித்தின் நிர்ப்பந்தத்துக்குப் பிரபாகரன் இணங்கியதையடுத்து செப்டெம்பர் 23ஆம் திகதி யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியப் படை தலைமையகத்தில் சந்திப்பு இடம்பெற்றது. பிரபாகரனோடு அன்ரன் பாலசிங்கம், யோகி, மாத்தையா,
பிரபாகரனைச் சந்திப்பதற்கு முன்னர் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி கொழும்பில் ஜனாதிபதி ஜெயவர்த் தனாவைச் சந்தித்த பின்னரே தீக்ஷித் யாழ்ப்பாணம் சென்றிருந்தார். பிரபாகரன் எழுப்பிய பிரச்சினைகள் குறித்து தீக்ஷித், ஜெயவர்த்தனாவுக்கு விளங்கப்படுத் தினார். வடக்கு - கிழக்குக்கான இடைக்கால நிர்வாக சபையின் தலைவராகவும், முதலமைச்சராகவும் பிரபாகரனை உடனடியாகவே நியமிக்கத் தயாரென்று ஜெயவர்த்தனா தெரிவித்தார். தேர்தல்கள் முலம் மாகாண சபையும் மாகாண அமைச்சர்களும் நியமிக்கப்படும்வரை, பிரபாகரன் அப்பதவியை வகிக்கலாமென்றும் ஜெயவர்த் தனா தெரிவித்தார். வழமையான சட்டம், ஒழுங்கு தொடர் பான அதிகாரங்களையும் நிர்வாக அதிகாரங்களையும் வழங்குவதாகவும் ஜனாதிபதி ஜெயவர்த்தனா உறுதியளித்தார். லோரன்ஸ் திலகர் உட்பட வேறு சிலரும் கலந்து கொண்டனர்.
பிரபாகரனைச் சந்திப்பதற்கு முன்னர் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி கொழும்பில் ஜனாதிபதி ஜெயவர்த் தனாவைச் சந்தித்த பின்னரே தீக்ஷித் யாழ்ப்பாணம் சென்றிருந்தார். பிரபாகரன் எழுப்பிய பிரச்சினைகள் குறித்து தீக்ஷித், ஜெயவர்த்தனாவுக்கு விளங்கப்படுத் தினார். வடக்கு - கிழக்குக்கான இடைக்கால நிர்வாக சபையின் தலைவராகவும், முதலமைச்சராகவும் பிரபாகரனை உடனடியாகவே நியமிக்கத் தயாரென்று ஜெயவர்த்தனா தெரிவித்தார். தேர்தல்கள் மூலம் மாகாண சபையும் மாகாண அமைச்சர்களும் நியமிக்கப்படும்வரை, பிரபாகரன் அப்பதவியை வகிக்கலாமென்றும் ஜெயவர்த் தனா தெரிவித்தார். வழமையான சட்டம், ஒழுங்கு தொடர் பான அதிகாரங்களையும் நிர்வாக அதிகாரங்களையும் வழங்குவதாகவும் ஜனாதிபதி ஜெயவர்த்தனா உறுதி யளித்தார். நிதி சம்பந்தப்பட்ட சில அதிகாரங்கள் வழங்கப் படுமென்றும் அவர் சொன்னார். பிரபாகரன் எழுப்பக்கூடிய ஏனைய பிரச்சினைகளைப் பரஸ்பரம் கலந்து பேசி பின்னர் முடிவெடுக்கலாமென்றும் அவர் சொன்னார். ஒப்பந்தத்துக்குச் சிங்கள மக்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பு இருப்பதால் பிரபாகரனின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முடியாதென்றும் அவர் கூறினார்.
(தொடர்ந்து வழயும்.)
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிலை சந்துநாயர் விட்டுக்கு $ೇಗೆ ரீதேவி, 羲 பிரபாகரனின் உருவில் இருந்த ಕ್ಲಿಹfಿ! முற்றத்தில் கால் வைக்கிறான். அவனிடம் ஒரு பதற்றம் தெரிகிறது. சாப்பிடும் தோரணையில் பிரபாகரனின் வீட்டுக்கு குமான அழைத்துச் ಖ್ವ.: இருவரும் &läålicik. போகிறார்கள்.
--------------- இந்தப் གི་གི་ ம நான் அதைக் கொண்டுவரப் போறதில்லை."
அப்படின்னா அது ரொம்பவும் பத்திரமான இடத்துல இருக்கு. ტ9lჭექნს) o್ಲೆ! சந்தேகம் இல்லையே?
இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முற்படும்போதுதான் சற்றுத் தொலைவில் யாரோ நடந்து வருவதுபோல் தோன்றியது. நிலா வெளிச்சத்தில் அது ஒரு பெண் உருவம் என்பதும் தெரிந்தது.
யாரு. ரீதேவிதானே?"
குமார் (35(LTJ
அவள் அவருக்கு அருகில் வந்தாள்.
"எங்கே இந்தப் பக்கம்?" அவள் கேட்டாள். பிரபாகரனோட வீட்டுக்குத்தான்!” - கும பதிலளித்தார். I நீங்க ៣៥
ತಿನ್ತಪಗ್ಗಣ್ಣರು போங்க. முதல்ல அப்படியே பின்னுக்கு வாங்க சீக்கிரமா! அவள், அவரது தோளைப் பிடித்து இழுத்து
" நிற்க
6.
அப்போதுதான் குமாருக்குப்புரிந்தது, தான் எப்படிப்பட்ட இடத்தில், பாழுங்கிணற்றின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறோம். என்பது நல்லவேளை, Jဖျာ ဤဗါဂျေ၊fန္တိ၊ ဤ இன்னும் ஓர் எட்டு எடுத்து வைத்தால்
அது நிச்சயம் கிணற்றுக்குள்தான் என்பதில்
அவருக்கு எந்தவிதமான சந்தேகமும் இருக்கவில்லை. சட்டென்று அவர் திரும்பிப் பார்த்தபோது பிரபாகரனையும் அங்கு காணவில்லை.
பிரபாகரா. எங்க போயிட்ட - குமார்
பக்கத்தில் எங்கும் பிரபாகரன் இருப்பதாகத் தெரியவில்லை.
\உங்ககூட பிரபாகரன் இருந்தாரா என்ன? அவள்
கட்டாள்.
"ஆமாம். அவன்தான் எனனை வலுககLடாயமா 'ஆகு கூட்டிட்டு வந்தான்"
"அப்படின்னா நாம நேரா அவர் வீட்டுக்கே போயிடலாம் வாங்க.
இடததைக கா Učಗ್ಲಿ! என்னவோ? ரீதேவியைப் பார்த்து
அவன் ஏன் சொல்லாமல், கொள்ளாமல் நழுவினான் என்பது குமாருக்குப் புரியவே இல்லை.
3. * g}{56(50
பிரபாகரனின் வீட்டை
அடைந்தனர். வீட்டு வராந்தாவில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. வெளிச்சம் எட்ட முடியாத மற்றப் பகுதிகளில் இருள் அப்பிக் கிடந்தது.
பிரபாகரனின் அம்மா
நல்ல தூக்கத்தில்
இருக்கிறார் என்று தோன்றியது.
நாம் திரும்பிப் போய் விடலாம்". குமார் கூறினார்.
"கொஞ்சம் பொறுங்க. நாம வருவோம்னு அவர் இதுவரைக்கும் காத்திருக்கலாம். எதுக்கும் ஒரு தடவை குரல கொடுத்துப் பார்ப்போம்"
ரீதேவி சொன்னாள்.
குமார், பிரபாகரனின் அம்மாவை அழைத்தார்.
முதல் தடவைக் குரல் கொடுத்தபோதே "இதோ: வர்றேன்!" என்று பதில்
குரல் வந்தது. சற்று
நேரத்துக்குக்குள் ஏற்றிய விளக்குடன் அவர் கதவைத் திறந்து வெளியே வந்தார்.
யாரு திருமேனியா? கூட இருக்கிறது யார்?"
பிரபாகரனின் அம்மா கேட்டார்.
ਉ. உங்களுக்குத்
தெரியாது இல்லையா?
இவங்க என் கூட காலேஜில வேலை செய்யுறாங்க. நம்ம ஊரைப் பார்க்கணும்னு சொன்னதால கூட்டிட்டு வந்தேன்.
இந்த ராத்திரி ॐ வேளையிலயா?" - அந்த அம்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை.
நாங்க இவ்வளவு நேரமா பிரபாகரனுக்காகத்தான்
காத்திருந்தோம்".
எங்க. அவனைக் ETT (3600 TG3LD?"
இன்னும் வீட்டுக்கு வரலையா? ஒன்னாத்தான் கிளம்பி வந்தோம்"
என்ன பிள்ளையோ? எதும் சாப்பிடாமல் நேத்துராத்திரி இங்கேயிருந்து போனவன்தான். அதுக்குப் பிறகு இது வரைக்கும் என்
கண்ணுக்குத் தட்டுப்படவே இல்லை".
நிஜமாவா சொல்றீங்க? எங்களுக்காக நீங்க சமையல் செஞ்சு வைச்சு, காத்திட்டிருப்பிங்கன்னு தான் அவன் சொன்னான்". 漆 சமையல் பண்ணி வச்சிருக்கிறது வாஸ்தவம்தான். ஆனா, நான் எங்கே அவனைப் பார்த்தேன்?"
“ @Glg56öi63T LDITuLuLb, அவன் அதுக்குள்ள எங்கதான் போயிருப்பான்?"
குமார் சுற்றுமுற்றும் LTU355TU.
“இப்பெல்லாம் அவன் அந்தக் குட்டப்பன் கூடவே சதா சுத்திக்கிட்டிருக்கான்.
அவன் ரொம்பவும் மோசமானவன், அது
தெரியுமில்லை உங்களுக்கு?
தெரியும்! 'அதனால அவன் வீட்டுக்குக்கூட சரியான நேரத்துக்கு வந்து சாப்பிடுகிறதே இல்லை"
குமாரும், ரீதேவியும்
வராந்தாவில் உட்கார்ந்தார்கள்.
எப்படியும் பிரபாகரன் வந்து விடுவான் என்று நினைத்தார் குமார்.
"அப்போ நான் சாப்பாடு பரிமாறட்டுமா? ஆறிப்போயிருக்கும், வேணும்னா சூடு பண்ணிடுறேன்"
"இந்த நேரத்துக்கு மேல அதெல்லாம் வேண்டாம் நாங்க கிளம்புறோம். அவன் வந்தா, நாங்க விசாரிச்சதா சொல்லுங்க குமார் எழுந்தார். -
அம்மா சரி என்று தலையாட்டினார்.
இருவரும் எழுந்து தெரு வாசறபடி கடந்தனர.
'எதுக்காக அவன் இப்படியெல்லாம் கண்ணாமூச்சி விளையாடுறான்? ஒண்ணும் புரியலையே? குமார் தனக்குத்தானே பேசிக்கொள்வது போல் கேட்டார்.
| (âmớđộỡ ẩảoổ...)
24.30, 2006

Page 19
சே.! என்ன வாழ்க்கை இது காலையில் எழுந்திருக்க வேண்டியது, சமைக்க வேண்டியது, ஸ்கூல் போற பிள்ளைகளை ரெடி பண்ணவேண்டியது, அரக்கப் பரக்க அள்ளிப் போட்டுக் கொண்டு ஆபீஸ் ஓடவேண்டியது, அலுத்துச்சலித்து சாயந்தரம் வரவேண்டியது, ராத்திரியானா டி.வி. சீரியல் பார்க்கவேண்டியது, அப்பாடான்னு படுத்துத் தூங்கவேண்டியது. மறுநாள் காலையில் எழுந்ததும் திரும்பவும் முதல் நாள் நடந்த மாதிரியான அதே காரியங்கள். எந்த மாற்றமுமில்லாமல் செக்குமாடு போல வாழ்க்கை தினம் தினம் ஒரே மாதிரி போய்க்கிட்டிருக்கிறது கடுப்பா இருக்கே" - இப்படி புலம்பாத இல்லத்தரசிகளே இருக்கமுடியாது. அவர்கள் புலம்பலில் நியாயம் இருக்கிறது. ஆனால் அதற்காக, ஒரேயடியாக நமது அன்றாட செயல்களை விட்டு ஒதுங்கியிருக்கவும் முடியாது. பின் என்னதான் செய்யலாம்? தினசரி வாழ்க்கையில் சின்னச் சின்ன மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம் ஒரு புத்துணர்ச்சியை நம்மால் ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் குடும்பத்தோடு ஒவ்வொரு இடத்துக்குச் சென்றுவருவது என்று தீர்மானித்துக்கொள்ளலாம். ஒரு ஞாயிற்றுக்கிழமையில் கடற்கரைக்குப் போனால், இன்னொரு ஞாயிற்றுக்கிழமையன்று
riää lii
க் 23 -- கட்டி நாலு ஞாயிற்றுக்கிழமைகளில்
போய் வரலாம். இன்னொரு வாரம் நண்பர் குடும்பத்துடன் கழிக்கலாம்.
இதெல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், நடைமுறைக்குச் சாத்தியப்படாது என்கிறீர்களா? இல்லை. சாத்தியமாகும். எதையுமே புதிதாக ஒன்றைச் செயல்படுத்த ஆரம்பிக்கும்போது அது சாத்தியமாகாது என்றுதான் தோன்றும். பிடிவாதமாகச் செய்வது என்று முடிவு
கைச் சட்டையே
மாறுதலுக்காக ஒ போட்டுப் பார்க்கட் வகையான புத்து உணர்வார். என்ன உணவாக இருந்த கெடுதல் செய்யா இருந்தாலும், அை காலை டிபனாகச இருந்தால் வாழ்க் போய்விடாதா? பதி
வெளியே போய்ப் பாருங்கள். ஐந்தாவது வாரம் உங்களுக்கு வீட்டில் இருப்புக் கொள்ளாது!
எப்போதுமே இஸ்திரி செய்யப்பட்ட முழுக் கை வைத்த சட்டைதான் போடுவது, ராத்திரி ஒன்பது மணியானால் விளக்கை நிறுத்திவிட்டுத் தூங்கிவிடுவது. என்று என்னதான் அற்புதமான வழக்கமாக இருந்தாலும் சரி, அவை ஒரு சடங்காக மாறும்போது சலிப்புத் தட்டிவிடும்.
வாழ்க்கையை சுவாரஸ்யமானதாக ஆக்கிக்கொள்ள சின்னச் சின்ன மாறுதல்கள் நிச்சயம் தேவை. முழுக்
கார்ன் ஃப்ளேக்ஸு சாப்பிட்டுப் பாருங்க இனம் புரியாத ஓர் மிதக்கிற மாதிரி உ அதனால், என் பழக்க வழக்கமாக வாரத்துக்கு ஒரு மு மாதததுககு ஒரு மு வேண்டுமென்றே அ செயல்பட்டுப் பாருங் மது அருந்தாதவர்க அருந்துங்கள் என்ே பிடிக்காதவர்கள் புலி என்றோ நான் சொ அவையெல்லாம் அ
முரசு குறுக்கெழுத்துப் ே
பெற வாழ்த்துகின்றோம்.
வாசக நெஞ்சங்களே! உங்கள்
சிந்தனைக்குத்தீனி போடும்வி அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும், பாராட்டுக்கை
குறுக்கெழுத்துப் போட்டி இல181க்கா
அனுப்பி 250 ரூபாபரிசு பெறும்
தர்மிக்கா தர்மதாஸ், புனித செபஸ்தி
1. அனிலா எச். அமீன் 64 மீராபள்ளி வீதி, காத்
2. மரியம் ரொஸ்மின், 90A, செமனரிவத்த ரோட் ெ
3. பாக்திமா
ற்லா, இல, 281, பெலியத் 4. கே. குசேலர், இஎம்பிபரியோவான் தம.வி, இறச்
வீதி, !
5. கே. எம். எஸ். ஆப்டீன், 36 போல்ஸ் வீதி, எம்.
6. இந்திராணி பத்மராஜன், 866 டன்பார் வீதி, ஹட்
1. வ, இளநிதி, இல. 3, பிள்ளையார் கோவில் வீதி, !
8. கே. பீ. எம். ஹுஸைன், 42 அல்பிரட் வீட்டுத் ே
13 14 15
16
11 12
1.அணுப் தேனையில் எதிர்ப்புகளை எதிர்நோக்கும் நாடொன்று. 5.பெண்
18
20 21
22
(திரும்பியுள்ளது) 7.வாகனத்தை
ஒட்டுபவர்.
23
27
31 32
28
(குழம்பியுள்ளது) 11.வீதி என்றும் கூறலாம். 13.உணவு தயாரித்தல் குழம்பியுள்ளது) 20.உறவு அல்லது
30
35 36
GB II q. 5498bGoi::
விடையைக் கூப்பனில்
வேண்டிய முகவரி :
குறுக்கெழுத்துப் போட்டி இல-183
தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு,
தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின்
ஆக. 24. 30, 2006
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 29.06.2006 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப்
தீவட்டி என்றும் கூறலாம். குழம்பியுள்ளது)
திரைப்படமொன்று.
31.முதுமை அல்லது
9. ஆர் தயானி, இல. 04, பிரதான வீதி, கலஹா. 10. எஸ். மிதுஷன், சர்மிலன் வீதி, பாண்டிருப்பு - 2,
இடமிருந்து வலம்
குறுக்கெ 181
* G
7_ے OM I YO || g
1. உடல் உறுப்பொன்று
மாதவன் நடித்த 12 போதை தருவது குழ
3. நிலவு (குழம்பியுள்ளது 3. துறவி என்றும் கூறலா
வெண்மயிர் என்றும் 6 மங்கள, அமங்கள ை
பொருள்படும். (திரும்பியுள்ளது) 35.மணம் என்றும் கூறலாம்.
a
பிடிப்பது (குழம்பியுள் 16. பல பொருட்களைக் 25. உணவு என்றும் பொ 30 பயிர்களைத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போடுபவர் ஒரு ந நாள் டி-ஷர்ட் டும். ஒரு எர்வு கிடைப்பதை தான் இட்லி நல்ல ாலும், வயிற்றுக்குக் 5 பொருளாகவே தயே தினம் தினம் செய்துகொண்டு கையே வெறுத்துப் லாக, ஒரு நாள்
*
% - "it
多
பப்பாளிப்பழமும் ள். அன்று முழுக்க உற்சாகத்தில் ணர்வீர்கள். னதான் நல்ல இருந்தாலும் )றை அலலது )றையாவது தை மீறிச் வ்கள். அதற்காக ளை மது றா, புகை மிக பிடியுங்கள் ல்ல வரவில்லை. டிப்படை
iuna silamligment
GġLETIG.
தான்குடி 06 தன்னக்கும்புர.
யானகபுர, டிக்வெல்ல
குவானை,
சி. விடுதி, புத்தளம்
6,
ல்லடி உப்போடை, மட்டக்களப்பு ாட்டம், கொழும்பு - 3
கல்முனை.
jů BLTLLy
பவங்களில் முக்கிய இடம் து) றிக்கும் (குழம்பியுள்ளது) ள்படும்.
உயிரினங்கள்.
திண்முரசில் பிரசுரமாகும்.
ஒழுக்கங்கள். பெரியவர்களை மதித்தல், பிறருக்கு உதவுதல் போன்ற அடிப்படை ஒழங்குகளை மீறுவது என்பது டிராஃபிக் விதிமுறைகளை மீறுவது மாதிரி. விபத்தில்தான் கொண்டுவிடும்.
நான் சொல்வது அதையல்ல. நம் தினசரி செயல்பாடுகளை, பழக்க வழக்கங்களை அவ்வப்போது மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்கிறேன்.
விப்ரோ கம்ப்யூட்டர்
மாற்றங்களை நம்மால் தவிர்க்கவே முடியாது என்பதை அருமையான உதாரணங்களோடும், அவை எந்தெந்த ரூபத்தில் எல்லாம் வரும், அவற்றை எப்படி எதிர்கொண்டால் நம்மால் வாழ்க்கையில் வெற்றிகரமாக எதிர்நீச்சல் போட்டு ஜெயிக்க முடியும் என்பது பற்றியும் அவர் அன்று பேசிய பேச்சு, நிர்வாக இயல் படிக்கும் அத்தனை பேருக்கும் மிகச் சிறந்த விளக்கப் பாடமாக அமைந்து விட்டது.
மிகச் சாதாரண உத்தியோகத்தில் இருப்பவர்களும், குடும்பத் தலைவிகளும் கூட அவரது இந்
'நீ கண்களால் தொடாது விட்டாலும் உன் பசி உன்னை ஆளுகிறது.
ஒரு மன்னனாக 26 நீ அமுல்படுத்துகின்றாயா?
வண்ணனாக உன்னை ஒப்பனை செய்கின்றாயா?
ஒரு நாளைக்கு நூறு தடவை உடை மாற்றுகின்றாயா?
காதல் உன்னை வணங்குகிறது.
நீ காதலைத்
தொழுகிறாய்.
உன் இதயம் ஆலயமாகியிருக்கிறது.
நீ விழியில் விதைக்கிறாய், உன் இதயத்தில் முளைக்கிறது காதல.
நீ கண்களில் கவிதை எழுதுகிறாய், உன் மனதில் கேட்கிறது பாடல்.
உன் கனவைப் பூத்தூவி அழைக்கின்றாயா?
உன் எண்ணங்களுக்கு நிலவை அறிமுகமாக்குகின்றாயா? காதல் உன் முகவரி கைப்பற்றியிருக்கிறது. ஒரு பூஞ்சிறை கிடைத்திருக்கிறது உனக்கு
மெளனம் மிகச் சிறந்த மொழி - காதலிக்கும்போது.
திய
விடாவிகள் காதல் செய்
உரையில் இருந்து தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியும். இதோ, அவர் ஆற்றிய அந்த
உரையின் சுருக்கம். "உலகில் என்றுமே மாறாமல் இருக்கக்கூடிய ஒரே விஷயம்
மாற்றம் மட்டுமே மாற்றங்களுக்கு ஏற்ப மனிதன் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கவேண்டும். நான் மாறமாட்டேன். இப்படியேதான் இருப்பேன்" என்றால் அவன் முன்னேறமாட்டான்.
மாற்றங்கள் நிகழும்போது அவற்றுக்கேற்ப தன்னையும் மாற்றிக் கொள்வது சிறந்தது. அதைவிட நாமே மாற்றங்களை உருவாக்குவது புத்திசாலித்தனமானது. அதுவாக உண்டாகும் மாற்றம், நாம் சற்று அசந்திருக்கும் நேரத்தில் நமது பின்மண்டையில் அடித்துவிட்டுப் போய்விடும். உங்களுக்கு லேசாக முதுகு வலிக்கும் போதே டாக்டரிடம் போய் சிகிச்சை எடுத்துக்கொண்டால் பிரச்சினை பெரிதாகாது. உங்கள் மோட்டார் பைக் லேசாக மக்கர் பண்ணும்போதே அதை சர்வீஸஸுக்கு விட்டால், அது உங்களை மிக அவசரமான நேரத்தில் பழிவாங்காது. அதுபோல, உங்கள் குடும்பத்தில் லேசாகப் பிரச்சினை எழும் என்று தெரிந்தாலே, அதை உடனே சரி செய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். இல்லையென்றால், அது பெரியதொரு குடும்ப விரிசலில் கொண்டுபோய் விட்டுவிடும்!
அதைப் போலத்தான் வாழ்க்கையில் நிகழ்கிற மாற்றங்களும். அவற்றை எதிர்கொள்ளவும், அவற்றுக்கேற்ப நம்மை மாற்றிக்கொள்ளவும் நாம் தயாராக இருக்கவேண்டியது
அவசியம்" (தொடர்ந்து வரும்.
2O) võõiÜ
*
த்துவங்கள்
வழங்குவதுறாஹல்
எல்லையற்ற அர்த்தங்களால் சூழப்படுகிறாய் நீ அப்போது,
காதல் மிகப் புனிதமான வேதம்.
நீ காதல் வாசம் நுகரும் போது உன்னைத் தென்றலால் ஆசீர்வதிக்கிறார் கடவுள்.
நீ காதல் பாஷை பேசும் போது நூறு கம்பனுக்கு இணையாகிறாய் நீ.
நீ அடிக்கடி சிரிக்கிறாய். அடிக்கடி உடைகிறாய்.
நீ அவ்வப்போது உன்னை அடைகிறாய்.
உன் உயிரை நீ பார்க்க Genucoör LMTLIDIT ?
உன் இதயத் துடிப்பை நீ பதிவு செய்யக்கூடாதா?
இந்தப் பூமி பூக்கள் சுமந்திருப்பது காதலுக்காகத்தான்.
நீ காதலை வணங்கு
நிலாக்கற்களால் ஆலயம் உண்டாகும்.
நீ காதலை வணங்கும்போது உன் சொர்க்கம் ஆயிரம் தாஜ்மஹால்களால் நிறைகின்றது.
உனக்குப் பூக்களின் வாழ்த்து வேண்டுமா? விண்மீன்களின் ஆசீர்வாதம் தேவையா? காதல் செய்! காதல் செய்

Page 20
குளித்து முடித்துத் தலையைத் துவட்டியபடியே திண்ணைச் சுவரில் தொங்கிய சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தான் நல்லதம்பி.
நேரம் பதினொரு மணியைக் காட்டியது. இன்னும் அரை மணி நேரத்தில் முருகன் கோயில் மதிய பூஜை தொடங்கிவிடும்.
டவலை இடுப்பில் கட்டிக்கொண்டு ஈரத்துணியைப் பிழிந்து கொடியில் விரித்துப் போட்டவன் கால்களைத் தட்டிவிட்டு வீட்டினுள் நுழைநதான.
நாலு முழ வேட்டியைக் கட்டிக்கொண்டு டவலை ரெக்கில் விரித்துப் போட்டான்.
பிள்ளையார் படத்துக்குமுன் நின்று திருநீறிட்டுக் கொண்டான்.
மனைவி வடிவு எவர்சில்வர் செம்பில் ஊற்றி மூடிவைத்திருந்த பாலை
கோயிலை நோக்கி நடந்தான்.
இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையான நல்லதம்பி, சாதாரண தோட்டத் தொழிலாளி என்றாலும் முயற்சியினால் முன்னேறியவன்.
மது அருந்துதல, புகைபிடித்தல் போன்ற தீய பழக்கங்கள் எதுவுமே அவனிடம் கிடையாது.
மனைவியும் தானும் உழைத்த பணத்தில் சிறிது சிறிதாக மிச்சம் பிடித்து ஒரு பசுவை வாங்கினான். தோட்டத்தில் வேலை செய்ததோடு பாற் சபைக்குப் பால் விற்று வருமானத்தைப் பெருக்கினான்.
தன்னுடைய வருமானத்தைக் கொண்டு உயர் ரக பசுவொன்றை வாங்கினான். பால் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்தது.
அவனது முழு முயற்சிக்கும் வடிவு முதன்மையாக நின்றாள். பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புவதிலிருந்து ஏனைய வேலைகளை வடிவு 7 கவனித்துக்கொண்டாள்.
நல்லதம்பி தன் உயர்வோடு நின்றுவிடாமல் அக்கம் பக்கத்தவர்களையும், பசு வளர்ப்பிலீடுபடுமாறு உற்சாகப்படுத்தினான். அவனது அறிவுரையைக் கேட்டுப் பசு வளர்ப்பில் ஈடுபட முன்வந்தவர்களுக்கு வேண்டிய உதவிகளையும் செய்தான்.
L5 வளர்ப்பிலிடுபட்டவர்களிடமிருந்து தானே பாலைச் சேகரித்துப் பாற் சபைக்கு எடுத்துச் செல்வான். ஒவ்வொருவரிடமிருந்தும் வாங்கும் பாலின் அளவை
பாஸ் ' புத்தகத்தில் பதிந்து உரியவரிடம் கொடுத்து விடுவான். மாதக் கடைசியில் கணக்குப் பார்த்து பணத்தைக் கொடுப்பான். பலரின் வாழ்வுக்கு வழிகாட்டியாக
26)
எடுத்துக்கொண்டு முருகன்
விளங்கும் நல்லதம்பியைத் தேடி பல பதவிகளும் வந்து சேர்ந்தன.
கோயில் கமிட்டித் தலைவர், பசு வளர்ப்போர் சங்கத் தலைவர் மரணாதாரக் கமிட்டித் தலைவர் எனப் பல பதவிகள் நல்லதம்பியை மகுடமிட்டன.
பால் சேகரிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தது. எனவே காலை, மாலை இரு வேளைகளிலும் பால் சேகரித்து பாற் சபைக்குக் கொடுத்தான்.
நல்லதம்பியிடம் ஓரளவு சேமிப்பு இருந்தது. ஒருதொகைப் பணத்தை முதலீடு செய்து ஓர் ஆட்டோவை வாங்கினான். தற்போது அவனது பால் வியாபாரம் ஆட்டோவில் ஜாம். ஜாம். என்று நடக்கிறது.
இரவு நேரத்தில் பிரசவ வேதனைக்குள்ளாகும் தாய்மாரை இலசவமாக அழைத்துச் சென்று பக்கத்து வைத்தியசாலையில் சேர்ப்பான். இவ்வரிய சேவையை அனைவரும் பாராட்டினர்.
நல்லதம்பியி இரண்டாவது ப கன்றை ஈன்றது முதலாவதாகக் பாலை, முருகே அபிஷேகத்துக்கு எண்ணியிருந்தா தான் அந்தப் L எடுத்துக்கொண் பாதை வழியாக கோயிலை நோ சென்றான்.
ஆலயத்தை கொண்டிருந்த குழந்தைகள் வி அழுவது கேட்ட லயத்துப் பக்க1 அந்த அலற6ை கேட்டவன் ஒட்( லயத்தை நோக சென்றான். அருகில் போக போக
நல்லதம்பிக்கு
விஷயம் புரிந்து விட்டது. சின்னவனின் இரட்டைக் குழநதைகள அலறுவதை அ நேரே சின்னவ6 வீட்டை நோக்கி விரைந்தான்.
as
ஏதோ கணிப்பீடு என்று வீட்டுக்கு வந்த அதிகாரிகள் அம்மாவின் அடையாள அட்டையைக் கேட்டபோதுதான் அவளது அறைக்குள் நுழைந்தேன். அம்மா இல்லாதபோது அவளது அறைக்குள் நான் நுழைந்ததில்லை. அதற்கு
அக்காவின் பிரசவத்திற்கு
ஆஸ்பத்திரியில் நின்றுவிட்டாள்.
பேக்கினுள் அம்மாவின் அடையாள அட்டையுடன் இதுவரை நான் கண்டிராத அப்பாவின் அடையாள அட்டையும் மற்றும் அப்பாவின் சில ஆவணங்களும் இருந்தன. வந்திருந்தவர்கள் கேட்ட தகவல்களை வழங்கிவிட்டு, அவர்களை அனுப்பிய கையோடு அப்பாவின் அடையாள அட்டையைப் பார்க்கிறேன். எனக்கு ஏழு
நெஞ்சு வலியால் இறந்துபோனார். உயரமாக அழகாக இருப்பார். எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்கியவர். அப்பாவின் எந்தச்
இருப்பாள். ஒரு மகன் என்ற வட்டம் தாண்டி வெளியில்
நின்று பார்க்கும் பொழுது கூட அம்மாவின் உடலிலும்
சொல்ல முடியாது. அப்பா இறந்து எட்டு வருடங்கள் ஆனபின்னும் அம்மா இன்னும் மறுமணம் செய்யவில்லை. அப்பாவின் அடையாள அட்டைப் படம் சரிதான். ஆனால் அப்பாவின் பெயர் குமார் என்றிருந்தது. ஆனால்
s A உள்ளத்திலும் ஒரு குறையும்
அவசியமும் ஏற்படவில்லை. ஆனால் இன்று பக்கத்து வீட்டு
துணையாகப் போன அம்மா
அலுமாரிக்குள் இருந்த ஹேன்ட்
வயதாகும் போது, எட்டு வருடங்களுக்கு முன் அப்பா
சாயலும் என்னில் இல்லாதது எனக்குப் பெருங்குறைதான். அம்மாவும் நல்ல வடிவாக
என் முத அதன்படி என் அ சங்கரன். அப்ப பெயர் குமார் சொல்லி இருக்க
960) LUT6T
அப்பா ஆவணங்களி பெயர் குமார் பெயர்கள் இ குறிப்பி
சிந்தனைக்கெட்டி ஒன்று
பிறந்தவனில் அப்பா6ே இதுவரை எ நடந் இல்லை
என்பதற்காகத்தா உறவுகளை ஒதுங்கி ஒதுக்கப்பட்டாள குடும்பத் முததவர குழந்தை பிறந்த
வாரிசு
தம்பர் செல்வி எம் கும்பான
கொஞ்சினாளே போது சித்தப்ப (Jö6M శ్రీః பிள்ளை இல் என்பது மனதில் வண்டுபோல அரி
இருக்கும்.
莎集 சாட்சிகளாக வருவது கேட்கி இருந்தபடியே வெளியேறுகிே என் மனதில் சீழ் உடைய வே6
d 60)
Faoi
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏற்கனவே இரண்டு பார்வதி lன் பிள்ளைகளைக் கொடுத்த புள்ளைங்களுக்குப் பாலமா சு ஓர் இறைவன், போதாக்குறைக்கு முடிஞ்சிப் . இம்முறை இரட்டைச் போச்சி.
கறக்கும் செல்வங்களைக் ன் கோயில் கொடுத்துவிட்டான். குக் கொடுக்க வீட்டினுள் நுழைந்த ான். எனவே நல்லதம்பி கண்ட காட்சி
T606) அவனைப் புல்லரிக்கச் டு குறுக்குப் செய்து விட்டது. கக் சின்னவனின் மனைவி ாக்கிச் பார்வதி ஒரு
பிள்ளையையும், மாமியார் அண்மித்துக் ஒரு பிள்ளையையும் அவனுக்குக் வைத்து வீரிட்டு ஆசுவாசப்படுத்திக் து. ஒட்டு கொண்டிருந்தனர். மிருந்து வந்த ஆனாலும்
பிள்ளைகளின்
க்கிச்
《། ககிருஷ்ணா,
LFGUIJ,
ܓܠ
றிந்து ரின்
1 m m lu
༼་་།།
லெழுத்து எஸ். |ப்பாவின் பெயர்
ாவின் கூப்பிடும்
ர் என்று அம்மா கிறாள். ஆனால் 9|Ü60L 2 ÜUL வின் அனைத்து லும் உண்மைப் என்றும் வேறு இல்லை என்றும் டப்பட்டிருந்தது.
616] ଓଃ
யவரை எனக்கு
புரிந்தது. நான்
8LILIT6.6(5. லை. ஆனால் வா, அம்மாவோ
ன்னிடம் அப்படி
து கொள்ளவே யே. எனக்குத் தெரியக்கூடாது ன் சொந்த ஊர் விட்டு அம்மா
னாளா அல்லது
ா..? அப்பாவின் தில் அவர்தான் சித்தப்பாவிற்கு போது முதல் என்று பாட்டி
al)
ா. நானிருக்கும் T D36f 6f(Luig
வாரிசாவான்?
ான் அப்பாவின் லை, சந்தேகம் வந்து விட்டால் த்துக்கொண்டே எதேச்சையான
bj6iirtäjä56ň són விெடும் அம்மா போல் சத்தம் றது. எடுத்ததை வைத்து விட்டு றன். சந்தேகம் கட்டியிருந்தது. ண்டும் அல்லது டக்கவேண்டும். அம்மாவிடமே
Joni
DJ Jr
நோயாளியுங் கூட
சி. ஜூனவரியா
அலறல் ஓய்ந்த பாடில்லை.
நல்லதம்பியைக் கண்ட
பாவம் சின்னவன்.
வாங்கி வரப் போனவர இன்னுங் காணலியே" எனக் கண்ணிர் மல்கக் கூறினாள்.
பார்வதியிடமிருந்து பிள்ளையை வாங்கினான் நல்லதம்பி. செம்பிலுள்ள பாலைக் காய்ச்சி ஆற வைத்து சீனி கலந்து பிள்ளைகளுக்குக்
5.OU கேட்டுவிடலாமா..? படர்வதற்குத் தேர் தநத பாரியிடம், தேர் எங்கே வாங்கியது எனக் கேட்க முடியுமா..? ஓம்' என்று சொல்லிவிட்டால். இல்லையென
மறுக்கவும் முடியாது.
தெரியாத இவளா இப்படி..? அம்மா இப்படிப்பட்டவள் என்று 16 க்கும்படி கூறினான். ofಃಸ್ಧಿತಲ್ಲ! IPS; :
நெஞ்சுவல வநதது.! சுழன்றாள். பாலைக்காய்ச்சி
- - - ' பிள்ளைகளுக் இரக்கம் அவவிடம் கேட்கலாம். குே"ேகூறினார். கேட்டேன். உண்மைதான். நான் பார்வதி பம்பரமாகச்
அப்பாவின் மகனல்ல. S சுழனறாள. பாழைலக
ਸੰਗੀ P" கலந்து இரண்டு பால் கூனிக் குறுகிப்போனேன். என் ஊற்றினாள். அம்மாவுக்கு நன்றி சொல்ல வழி புறங்கையில் கொஞ்சம்
தேடுவேனா? இல்லை பாலைப் பீய்ச்சினாள் சூடு மன்னிப்புக் கேட்க மொழி அளவாயிருந்தது தேடுவேனா. التي تعد * ' ஒரு போத்தலை
மாமியாரிடம் கொடுத்தாள். 棘 ல்லகம்பியிடமிருர் வருடங்களாகியும் குழநதை வீயவள் கிடைக்கவில்லையாம். தாய், ! தானும் பாலைப்
தந்தையை இழந்து பருக்கினாள். பெரு மழை உறவினர்களிடம் வளர்ந்து வந்த இந்தது போல
இனை அழிவும் அபUஇம் குழந்தைகளின் அலறல் எடுத்து வந்தார்களாம் வளர்த்த ஓய்ந்தது. 'ಐ:॰॰॰i"göong
முடியாத பார்த்தான் நல்லதம்பி. பால் :1வடியும் முகத்துடன் 荔* புன்னகைச் சாகும்போது, வளரதத மகன ைேளப் பார்த்து என்று மகனுக்குத் உச்சி குளிர்ந்து போனான். ...¶! நீேளந்ேது தினம் 56]][]] ఫోజ్జ காலையில் வந்து ஒரு
•• போத்தல் பாலைப் பெற்றுக் சொன்னாராம். கொள்ளும்படி பார்வதியிடம் ܠ ܐ நான் இது பற்றி கூறியவன் செம்பை விரித்ததை அம்மாவி எடுத்துக்கொண்டு செல்ல வேண்டாம் என்ற சின்னவனின் வீட்டிலிருந்து சத்தியம் எடுத்துக்கொண்டு வெளியேறினான். வீட்டுக்குச் செல்கிறேன். அம்மா அதேவேளை, முருகன்
என்னை எதிர்பார்த்துக் கோவில் கான்ட்டுனி கொண்டிருக்கிறாள். அவள் ' ('
பார்வையை நேர்கொள்ள ல்லகம்பியை முடியாமல் அவள் மடியில் த புதைந்து கொள்கிறேன். ழததியது.
(யாவும் கற்பனை)
(யாவும் கற்பனை)
ஆக 24 - 30, 2006

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
O சிந்தித்துப் பார்க்க C:
மனதின் ஆழத்தை
si Sefiribalih GumbëOsë sëdisubst:P." குற ng ததது தோளைத் தொட்டா6 தொட்ட மாத்திரத்திலி
சமத்துவம் பேசுகின்ற எத்தனையோ பொதுநலவாதிகளும், எழுத்தாற்றல் கனவுலகிலிருந்து கொண்டோரும் உலகெல்லாம் பரவிக்கிடக்கிறார்கள். ஆனால் சமத்துவம் என்றால் ஒருமுறை திடுக்குற்ற என்ன? என்பதைப் புரிந்து கொள்ளும் வரையில் சமத்துவம்' என்ற சொல்லும் வெளியில் காட்டிக்ெ கேள்விக்குறியாகவே இருக்கும் என்பதற்கு சில சான்றோரின் ஆதாரபூர்வமான அவ்விடத்தை விட்ட8 சிந்தனைகள் விடை பகரக்கூடியதாகவுள்ளன. உதாரணமாக, எண்ணெயும், நின்றபோது வந்த தண்ணீரும் என்றுமே ஒன்றுபடுவதில்லை. ஏனெனில் இரண்டும் திரவப் உபசரிக்கக்கூடமுடி பொருளாயிருந்தபோதிலும், இரண்டும் இருவேறு இயல்பைக் கொண்டவை. குழந்தையாக இருக்
அதுபோல், ஒவ்வொரு மனிதனும் தகுதிக்கேற்ப இயல்பைக் கொண்டுள்ளமைன்று பெரியவர் செ
வெளிப்படையானது.
"இனம் போன்று இனமல்லாதார் கேண்மை மகளிர்
மனம் போல வேறு படும்.”
மகளிர் இனத்தார் போல வெளியில் தோற்றமளித்தாலும் மனத்தளவில் இனமில்லாதவரின் கேண்மையானது விலை மகளிர் மனம் போல அடிக்கடி
வேறுபடும்.
எனவேதான் இப்படிக் கூறிவைத்தார் போலும்,
அங்கிருந்து செல்ல மெதுவாக அருகில் அங்கயற்கண்ணியின் இழுத்தாள். அவளின் அங்கயற்கண்ணியும் வரவேற்பு மண்டபத்ை அறையைச் செ6 இருவரும் தட்டொன்றி பழங்களையும், பருகு பானங்களையும்
குறள் , 822
2 சிந்தியா, யாழ்ப்பாணத்தில் நடந்த சண்டைகளில் யாருக்கு வெற்றி
-செகாஞ்சனா அநுராதபுரம்
அங்கு சண்டை இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. அதற்கிடையில் ஏன் அவசரப் படுகிறீர்கள்.
4ak SNS, e Ayiti
20 கடலால் உணவுப் பொருட்களைக் கொண்டுபோகும் கப்பலை புலிகள் அனுமதித் துள்ளதாக தெரிவிக்கப்படுகிறதே, அப்படி யென்றால் பாதுகாப்பாக தரைவழியாகவே அனுப்பி வைத்திருக்கலாமே?
தில்லை நடராசா. செட்டிகுளம்
கொண்டுபோயிருக்கலாம் தான். முழுப் பொருட்களும் யாழ்ப்பாணம் போய் சேரும் என்ற உத்தரவாதத்தை வழங்க யாருக்கும் திராணி இருப்பதாகத் தெரியவில்லையே. இதை ஐ.சி.ஆர்.சி. கூடவா யோசிக்காமல் இருந்திருக்கும்
త46g&4ja
28 புலிகளால் மூதூரில் கடத்தப்பட்ட முஸ்லிம்களைப் பற்றி யாரும் கதைக்கவோ,
விவாதிக்கவோ முற்படுவதாகத் தெரியவில் லையே ஏன்?
= உவைஷ் ரஹ்மான் -பேருவளை,
அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய
பெரும் நோயை உள்ளே வைத்துக்
கொண்டு, அதன் அறிகுறியான காய்ச்சலுக்கு
மருந்து கொடுப்பதில் ஆர்வம் காட்டுகிறார்
கள். முதலில் அரசியல் சண்டை முடியட்டும்.
&át:35NS, ASY’’
2 புதுக்குடியிருப்பில் பலியான 61
பேரும் பாடசாலை மாணவிகளா? புலிகளா? மழுப்பாமல் பதில் சொல்லவும்?
- வை. இந்திரன் சிலாபம்
கொல்லப்பட்டவர்கள் பாடசாலை மாண விகள் பயிற்சிக்காக அங்கு கொண்டுவரப் பட்டவர்கள். ஆயுதப் பயிற்சி என்று அரசு
ஆக 24. 30, 2006
சொல்கிறது. ஆனால், என்ன பயிற்சி? அதை 18 LD யார் ஏற்பாடு செய்தார்கள்? என்பது தெரிய 1: ஏ; வில்லை எனறும அங்கு யாரும உணமை ரிப்பு அமர்க்கள் யான தகவலைத தருகிறார்கள் இல்லை இருக்கிறதே! வந்திரு என்றும் ஐ.நா. அபய ஸ்தாபனம் சொல் :ಸ್ಥಿತಿ கிறது. . அந்த இடம் புலிகளின் அதிகட்டுப் : ஒருகணம பாட்டுப் பகுதி என்பதையும், மாணவிகளை "? #ಣ್ಣ ஸ்னில ಇನ್ತಿ:: துக் கொண்டு சென்றிருக்கிறார்கள் எனபதை ஆனாலு պID யாரும் மறுக்கவில்லை. . அவள் முகத்தில் தே குறிப்பிட்ட நேரத்தில் அப்பிரதேசத்தைப் க்க கொண்டிருச் புலிகள் காவல் காத்திருக்கிறார்கள். தவிர ಸ್ಧಿ வும் பலியானவர்களில் ஆண்களின் சடலங்க "மனைக்க வங்கவர்க ளும் கிடக்கின்றன. இவை பற்றி யாரும் நீங்கள் # மூச்சுக் காட்டவில்லை. இவ்வளவு நடந்தும் நமி உபசரிதததே என்ன பயிற்சி நடந்தது? யார் ஒழுங்கு செய் தார்கள் என்பதெல்லாம் தமக்கே தெரியா தென்று புலிகள் கூறியிருக்கிறார்கள். இதற்கு மேலதிகமாக உங்களுக்கு என்ன தெரிய வேண்டும்.
4át sYNS, EASya
()
அங்கயற்கண்ணி பேச் S SS SS SS SS SSLS தொடங்கியதும், மரக 2 கழுதை தேய்ந்து கட்டெறும்பான அவளைத் திரும்பிப் கதையாக கண்காணிப்புக்குழுவின் கதையும் அவள் கேள்விக்கு எ ஆகிவிட்டதே அவர்களின் எதிர்காலப் பணி சொல்வதென்பதை ே 66665 இருக்கும்? என்னவோ, தொடர்ந்து எஸ்.வைரவநாதன் - பட்டித்திடல் தொடங்கினாள். அங்க
- - விட்டாடில்லை. "ஏன் மேன்மையான உங்கள் கவலையை புரியவில்லையா?" என நினைத்து எனக்கும் கவலைதான். அதற் இல்லை என்றாள் ம காகக் கழுதை, கட்டெறும்பு என்றெல்லாம் என்றால் இன்று மட்டு நாம் சொல்லக்கூடாது. அதைச் சொல்ல உற்சாகமாக இருக்கிறீ தென் இலங்கையில் சிகப்புச் சட்டையோடு அங்கயற்கண்ணி கேட் 0SS0S00000000S0S0S000000000S0S00S0S00S0 துணுக்குற்றாள் மரகத கேள்வி என்பதால் மன வைத்திருந்த ரகசியம்
தென் 은 1 விலகியவுடனேயே 9 விட்டது. ஆனாலும் காட்டிய அசாதா பாராட்டித்தான் ஆகே கோப்பைக்கு முன்ன அணிகளின் பலம் பரீட்சித்துப் பார்க்க வாய்ப்பை வர்ணபகவி
ரூபனை விடவும்
கவலையோடு நாடு
யாராவது இருப்பார்கள். a
4ák3SNIS, EASyria
2 சார்க் விளை
2 காவி உடை போட்டவர்கள் இப்படி எத்தனை தங்கம் ! கண்ட இடத்திலும் அடிவாங்கிக் கொண்டு பிளிஸ்?
திரிவது பௌத்த மதத்துக்கு அவமானமாக - ஆர்வ
இருக்காதா?
கி. தமிழ்ச் செல்வி பம்பலப்பிட்டி பதினைந்து வரு நாட்டில் இந்த வி
இலங்கை நடத்துகிற:
ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தது.
எண்ணிக்கையில்
இப்பொழுது அவர்களுக்கும் பழகிவிட்டது. சண்டை பிடிக்கச் சொல்லி பெளத்தம் கைப்பற்றினால் உ போதிக்கவில்லையே நாம் ஏன் வெட்கப் மகிழ்ச்சி கொள்வேன் படவேண்டும். ܘܐ
:ேஆஉஇ?
23 "நெஞ்சில் கும் எனக்கும் சம்தி பெயர்களை வைத்து ரென்று மாற்றினால் :
2 முத்தரப்புக் கிரிக்கட் போட்டி நடக்காதெண்டு உமது வாயால் சொன்னீர், அது பலித்துவிடும் போல் இருக்கிறதே?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

qSAJA ASqSqqSJJ AqSqeSAJA ASqS qSqSJ AqSSq qSAJA AqSqqS qSJ ASqSS
*டும் விக்கிரமனின் டை போட்டுக் து, மரகதவல்லியின் அங்கயற்கண்ணி, அவள் டவள் போல் ாள். ஆயினும் அதை ாள்ளாத போதும், ல மனமில்லாமல் விருந்தினரை ாத அளவுககு றாள் எனது மகள் ன்னதும், மெதுவாக முற்பட்ட மரகதவல்லி, ன்ெற கையைப்பற்றி நோக்கத்தை அறிந்த தொடரவே, இருவரும் த விட்டகன்றனர். றடைந்த ல்
வதற்காக
ப்படத்
கண்டதும் ளை இதுவரை இல்லையா?" என்று
كقولهة
56)
சைத் தவல்லி ஒருமுறை ார்த்தாள். ஆயினும் ன்ன பதில் பாசித்தாளோ | நடக்கத் யற்கண்ணியோ நான் கேட்பது றாள். "இதுவரை ரகதவல்லி "அப்படி ம் இவ்வளவு ர்களே?" என்று டதும் வல்லி, எதிர்பாராத துக்குள் மறைத்து வெளிப்பட்டது போல்
ஒரு அச்சம் தோன்றியபோதும், அதைச் சமாளிக்க ஒரு சந்தர்ப்பம் தேடவேண்டும் போலிருந்தது. எதைச் சொல்லலாம் என்று நினைத்தவளுக்கு உடனடியாகக் கிடைத்தது. "நீங்கள் துணைக்கிருப்பதால் தான்" என்றாள் மரகதவல்லி, "நான் கூட விருந்தாாளிதானே?" என்றாள் அங்கயற்கண்ணி, இதைக் கேட்டதும் என்ன செய்வதென்று விழித்தாள் மரகதவல்லி என்ன சொல்லித் தப்பித்துக் கொள்வது என்று மூளையைக் குடைந்தாள். சடுதியாக எதுவும்
கிடைக்கவில்லை.
மெளனம்
குடிகொண்டுவிட்டது கண்டு, அங்கயற்கண்ணி அழைத்தாள் வெகுநேரமாகிவிட்டதே! எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறார்கள் என்றதும் இருவரும் வரவேற்பு மண்டபத்தை நோக்கி நடந்தனர்.
வரவேற்பு மண்டபத்தினுள் இருவரும் நுழைந்தபோது இவர்களின் வரவுக்காகக் காத்திருந்த மரகதவல்லியின் தந்தை, மரகதவல்லி தட்டோடுவருவதைக் கண்டதும் ஒருகணம் பிரமித்துத்தான் போனார். அவர் இதுவரைக்கும் காணாத ஒரு புதுப் பெண்ணைப் பார்த்தது போலிருந்தது அவருக்கு இருந்தும் அதை மற்றவர்களுக்குக் காட்டிக்கொள்ளாமல் இலேசாகப் புன்னகை செய்துவிட்டு விக்கிரமனின் பக்கமாகத் தலையை அசைத்து கொடுக்கும்படி சைகை செய்ததுமாதிரி இருந்த மரகதவல்லி மெதுவாக விக்கிரமன் அமர்ந்திருந்த ஆசனத்திற்கு அருகில் சென்றாள். அவனாகத் தட்டிலிருந்து எடுத்துக் கொள்ளமுன் தட்டை அவன் முன் நீட்டும்போது அவள் முகத்தில் என்றுமில்லாத அளவுக்கு நாணம் படர்வதை அவளால் கட்டுப்படுத்த
முடியவில்லை. அவளை மேலும் துன்பத்துக்குள்ளாக்க விரும்பாத விக்கிரமன், மெதுவாக அவள் கையிலிருந்த தட்டை வாங்கி அருகிலிருந்த முக்காலியின் மேல் வைத்தான். இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த மரகதவல்லியின் - தந்தையின் மனதில் என்றுமே இல்லாத அளவுக்கு மகிழ்ச்சி தான்டவமாடியதென்றால் அது என்றும் இல்லாதவாறு மரகதவல்லியின் மனதில் ஏற்பட்டுள்ள மாற்றம்தான் காரணமாக இருந்தது.
மரகதவல்லி தட்டைக் கொடுத்துவிட்டு வந்ததும் வராததுமாக அங்கயற்கண்ணி கேட்டாள். "அண்ணனிடம் பழத்தட்டைக் கொடுத்தபோது உங்கள் கைகள் நடுக்கம் கண்டதே ஏன்?" என்று "அப்படி ஒன்றுமில்லையே என்று சமாளிக்க முயன்ற மரகதவல்லியைச் சீண்டுவது போல். "ஒன்றுமில்லை என்றால் எது இல்லை? காதல் இல்லையா? அல்லது தைரியம் இல்லையா?" - இந்தக் கேள்வி மரகதவல்லியை நிலைகுலைய வைத்துவிட்டது. அவள் முகத்தில் கலவரம் தென்படத் தொடங்கியதை அவதானித்த அங்கயற்கண்ணி, "அண்ணா கூறியது பொய்யென்று நினைத்தேன். இப்போது புரிகிறது. என்றவள் "ஊம் என்ன செய்வது எனக்கு அண்ணியாக வரப்போகும் ஒருத்தி இப்படிக் கோழைத்தனமாக இருப்பாளென்று". இதைக் கேட்டதும் ஒருமுறை அவள் மனதுக்குள் திடுப்பென்று ஒரு கேள்வி எழுந்தோடி மறைந்தது. அந்த உணர்வுகள் அவள் முகத்தில் பிரதிபலிப்பதைக் கவனித்த அங்கயற்கண்ணி, "பயந்துவிடாதீர்கள் அவள் வேறு யாருமல்ல. அவள் வெகு தூரத்திலும் இல்லை. என் அருகில் தான் இருக்கிறாள் என்றதும் மரகதவல்லியின் முகம் படர்ந்து குற்றங்கள் குங்குமச்சிமிழானது. அங்கயற்கண்ணியை அப்படியே கட்டியணைத்து உச்சியில் முத்தமிட்டாள். அவளை அறியாமலேயே ஆரத்தழுவிக் கொண்டாள்.
இத்தனைக்குப் பிறகும் அங்கயற்கண்ணி தனது பங்குக்கு "அண்ணி உங்களைக் கண்டமாத்திரத்திலேயே நீங்கள் எனக்கு அவ்விழியாகவேண்டும் என்று தான் நினைத்தேன். இவ்வளவு விரைவாக இது நடக்கும் என்று நான் என்னவே இல்லை" என்று மகிழ்ச்சி பொங்க கூறியபோது "தங்கையே வேளையாகிறது" என்று குரல் கொடுத்தான் விக்கிரமன்,
"செறிதொடி செய்திருந்த கள்ளம் உறுதுயர் தீர்க்கும் மருந்தொன்று உடைந்து"
அதிகாரம் 128 குறள் 175
நபன் -
பிரிக்கா அணி வாரஷ்யம் குறைந்த இந்திய அணியினர் ரணத்துணிச்சலை வண்டும் ம். உலகக் இலங்கை, இந்திய பலவீனங்களைப் நமக்குக் கிடைத்த ான் விரும்பவில்லை. சச்சின் மிகுந்த திரும்பியிருக்கிறார்.
35Ne, egyi
பாட்டில் இலங்கைக்கு கிடைக்கும் ஆருடம்
சந்தா - வெளிமடை
த்துக்குப் பின் நமது ளையாட்டுக்களை காத்திருந்த வருட
தங்கங்களை ங்களோடு நானும்
stAsya
ஜில் ஜில்" "உனக் ங் சம்திங்" இப்படி விட்டு பிறகு திடீ யாரிப்பாளர்களுக்கு
இலாபமா? நஷ்டமா?
- பூ மேரி - மன்னார்.
பெயர்களை மாற்றிக் கொள்வது கூட ஒரு விளம்பர யுக்திதான். "சிவாஜி" ஸ்டில் கள் இண்டர் நெட்டில் வெளியானது கூட தவறுதலாக இல்லையாம்.
4a2b35NIS, LASfa
20 பேச்சுவார்த்தையினூடாக தமிழ் மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியாது. யுத்தத்தால்தான் அது சாத்தியமாகும் என்று நான் நினைக்கிறேன். நீர் என்ன நினைக்கிறீர்?
- விவேல்முருகன் - உப்பாறு
யுத்தம் செய்வதைவிடவும் பேச்சு வார் த்தை நடத்துவது பல மடங்கு சிரமம் என்ற உண்மையை கடந்த பல சந்தர்ப்பங்களில் அனுபவித்தாகிவிட்டது. சிரமத்தைப் பார்க் காமல் பேச்சுக்கள் மீது தான் நம்பிக்கை கொள்வது நல்லது இயல்பு நிலையைக் குழபபும வனமுறையையும யுததததையும யார் வேண்டுமானாலும் செய்யலாம். அதற்கு தனித்திறமை தேவையில்லை. பேச்சுவார்த் தையைச் செய்யத்தான் சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுப்பு, புரிந்துணர்வு போன்ற விடயத்தில் பக்குவப்பட்ட மனிதன் அவசியம்.
4Gazast Spa
2 கடும் மழை, கடும் வெயில் சிந்தியாவிற்கு எது பிடிக்கும்?
கா. சிந்தூரி - ஹட்டன்
"அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்பார்கள். ஆகவே கடும், கடும் ரெண்டுமே எனக்குப் பிடிக்காது.
4á36é,49o
2 சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் சூப்பர்
தாத்தாவாகப் போகிறார். சிந்தியா சூப்பர் தாத்தாவா? சூப்பர் பாட்டியா?
- மு.பகிரதன் - பண்டாரவளை,
அவர் சூப்பர் ஸ்டார் ஒகே. நான் சூப்பர் என்று ஒரு நாளும் சொல்லவில்லையே. இப்படித்தான் சிலபேர், நான்தான் ஏகதலை வன், நான் தான் தேசியத் தலைவன், நான் தான் மக்கள் தலைவன் என்று சொல்லிக் கொள்கிறார்கள். என்னையும் ஏன் வம்புக்குள் இழுத்து விடுகிறீர்கள்.
4á6ě,e46řa
243 இலங்கையில் தமிழ் சினிமா தயாரிக்கப்படுவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லையே. சிந்தியாவுக்கு இந்த விருப்பமெல்லாம் இல்லையா?
என்.எம். தெளபீக் - மாளிகாவத்தை
தயாரிப்பாளர்கள் இல்லாததுதான் கார ணம். இருக்கிற தயாரிப்பாளர்கள் மட்டமான சினிமாக்களை இறக்குமதி செய்து பினாமிப் பெயர்களில் வயதுக்கு வந்தவர்களின் வருமா னத்தில் ஒருபகுதியைப் பறித்துக் கொள்கி றார்களே. நல்ல சினிமா இலங்கையில் முயல்கொம்புதான்.
4át-SNIS EASyn

Page 22
சர்ச்சைக்குரிய தீர்ப்புகள்
சீர்ச்சையின் மறுபெயராக நடுவர் டேரல் ஹேர் கழ்கிறார். ஒவ்வொரு தொடரில் ஏதாவது ஒரு ரச்சினைனயை கிளப்புவதை வாடிக்கையாக காண்டிருக்கிறார். இவருடைய சர்ச்சை சரித்திரம்: + 1993இல் ஆஸ்திரேலியா, மேற்கிந்திய ணிகள் மோதிய அடிலெய்ட் டெஸ்டில் வால்ஷ் சிய பந்து மெக்டெர்மட்டின் கிளவுசுக்கு மிகவும் ருகில் செல்ல, அதை கட்ச் பிடித்த விக்கெட் ப்பர் அப்பில; சய்தார். இதற்கு ஹேரும்
வுட் கொடுத்தார். தனால் மேற்கிந்திய ணிகளஒரு ரன் த்தியாசத்தில் வெற்றி பற்றது. பின்னர் டி.வி. ரீப்ளே'வில் ஹேர் தந்த டிவு தவறானது என்பது தரியவந்தது.
+ மெல்போனில் 995இல் இலங்கை, அவுஸ்திரேலியா மோதிய டஸ்டில் இலங்கையின் முரளிதரன் பந்தை றிவதாக கூறி ஏழு முறை நோபால் தந்தார். வரது முடிவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ணதுங்கா தலைமையிலான இலங்கை அணி
ப்போட்டியில் விளையாட மறுத்தது. ஆனால் சிறிது நரம் கழித்து ஆட்டத்தை தொடர இலங்கை ம்மதித்தது. போட்டி முழுவதும் ஸ்டீவ் டன் நின்ற
னையிலிருந்தே முரளிதரன் பந்து வீசினார். + 1998இல் தன்னுடைய சுயசரிதையில் ரளிதரனின் செயல்கள் மிகவும் கொடுரமானது என
குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து கிரிக்கெட்டின் புகழை சீர்குலைக்கிறார் என ஐ.சி.சி.யிடம் இலங்கை கிரிக்கெட் சபை குற்றம் சாட்டியது. இதனால் கோபமடைந்த ஹேர், இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து முத்தரப்பு தொடரிலிருந்து விலகினார். இதையடுத்து இலங்கை பங்குபெறும் ஆட்டங்களிலும் நடுவராக இருப்பதை பெரும்பாலும் தவிர்த்து வந்துள்ளார்.
+ கடந்த நவம்பரில் பைசலாபாத் டெஸ்டில் இங்கிலாந்தின் ஹார்மிசன் பந்தை விக்கெட்டைக் குறிவைத்து த்ரோ செய்தார். பந்து உடலில் தாக்காமல் இருக்க இன்சமாம் பேட்டை வைத்து தடுக்க முயற்சி செய்தார்.
ஆனால் இதை ஹேர் ரன் அவுட்டாக அறிவித்தார்.
இங்கிலாந்து, பாகிஸ்தான் மோதிய லீட்ஸ்
டெஸ்டில் பாகிஸ்தான் பந்தை சேதப்படுத்தியதற்காக பாகிஸ்தானுக்கு ஐந்து ரன்கள் அபராதம் விதித்தார். மேலும் பாகிஸ்தான் வீரர்கள் போட்டியில் கலந்து கொள்ள மறுத்ததையடுத்து நான்காம் நாள் அட்டத்தையும் ரத்து செய்தார்.
இப்போட்டியில் மற்றொரு நடுவராகப் பணிபுரிந்த டாக்டரோவும் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இவரது தீர்ப்புகள் பெரும்பாலும் ஒரு தலைப்பட்சமாக இருந்துள்ளது.
3&
GLabadalastanyangbabagong giga mandydsugèg undedgt påG"Slips'
லண்டன் கிரிக்கெட் வரலாற்றை புரட்டி எடுத்து
இருக்கிறது ஓவல் டெஸ்ட் பரபரப்பான இப்போட்டியில் பாகிஸ்தான் அணி பந்தை சேதப்படுத்தியதாக நடுவர்கள் புகார் கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நான்காம்
ாள் ஆட்ட தேநீர் இடைவேளைக்கு பிறகு பாகிஸ்தான் வீரர்கள் களமிறங்க மறுத்தனர். இப்படி விதிமுறைகளுக்கு புறம்பாக நடந்து கொண்டதற்கு
ண்டனையாக ஓவல் டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி வெற்றதாக நேற்று முறைப்படி அறிவிக்கப்பட்டது. கடந்த 129 கால டெஸ்ட்
மாற்றப்பட்டு புதிய பந்து வீசப்பட்டது. தேநீர் இடைவேளையின் போது இங்கிலாந்து அணி விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்திருந்தது.
தேநீர் இடைவேளைக்கு சென்ற பாகிஸ்தான் அணி, தொடர்ந்து விளையாட மறுத்துவிட்டது. பாகிஸ்தானின் இந்த திடீர் முடிவை அறிந்த அம்பயர் டேரல் ஹேர், வீரர்கள் தங்கியிருக்கும் அறைக்குள் சென்றார். கேப்டன் இன்சமாமிடம் வெளியில் வரவில்லையா? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த இன்சமாம் ஏன் பந்தை மாற்றினீர்கள்? என்று கேட்க,
இக்கேள்விக்கு
வரலாற்றில் முதல் முறையாக இத்தகையதொரு முடிவு வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி ஓவலில் கடந்த 17ம் திகதி துவங்கியது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 173, பாகிஸ்தான் 504 ரன்கள் எடுத்தன.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை இங்கிலாந்து ஆடியது. முன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 1 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்திருந்தது. இப்போட்டியின் நான்காவது
ாள் ஆட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
ஆட்டத்தின் 86 ஒவரை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் உமர்குல் வீசினார். இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்திருந்தது. அப்பொழுது பந்தை வாங்கி பார்த்த வெஸ்ட் இண்டிஸ் அம்பயர் பில்லி டாக்ட்ரோவ், பாகிஸ்தான் பந்தை சேதப்படுத்தியதை கண்டறிந்தார். இதனால் மற்றொரு அம்பயரான ஆஸ்திரேலியாவின் டேரல் ஹேரை அழைத்து ஆலோசனை செய்த பிறகு பாகிஸ்தானுக்கு அபராதமாக 5 ரன்களை வழங்கினார்.
பாக், கோபம்: பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம், பந்தை எங்கள் அணி வீரர்கள் சேதப்படுத்தவில்லை என வாதிட்டார். ஆனால் இன்சமாமின் வாதத்தை அம்பயர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பந்து
霧 犯 兹 -܂ s :
பதிலளிக்க நான் |இங்கு
வரவில்லை என்று கூறிவிட்டு வெளியில் சென்று விட்டார் டேரல் ஹேர்.
போட்டி ரத்து அடுத்த 15 நிமிடங்களில் அம்பயர்கள் மைதானத்துக்குள் வந்தனர். அப்பொழுது பேட்டிங் செய்து கொண்டிருந்த CLIToù
கோலிஸ்வுட் இயான் பெல் இருவரிடமும், பாகிஸ்தான் வீரர்கள் விளையாட மறுப்பு தெரிவித்ததை அறிவித்தனர். தொடர்ந்து பெயில்சை எடுத்துவிட்டு சென்று விட்டனர். அடுத்த சில நிமிடங்களில் பாகிஸ்தான் வீரர்கள் மைதானத்திற்குள் வந்தனர். அப்பொழுது அம்பயர்கள் அங்கு இல்லை. உடனடியாக பாகிஸ்தான் அணி அறைக்கு திரும்பியது.
கறுப்பு நாள்: பாகிஸ்தான் வீரர்களின் இச்செயல் 129 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் கறுப்பு நாளாக அமைந்து விட்டது. கிரிக்கெட் விதிமுறைகளின் படி ஒரு அணி களமிறங்க மறுத்தால், எதிரணி வெற்றி பெற்றதாக அறிவிக்க வாய்ப்புக்கள் உண்டு. அதன்படி போட்டி நடுவராக இருந்த தென் ஆப்பிரிக்காவின் மைக் புரோக்டர், போட்டியை புறக்கணித்த பாகிஸ்தான் அணியை தோல்வி அடைந்ததாக அறிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், "கேப்டன்களையும் விவாதித்தோம்.
பாகிஸ்தான் இன்சமாம் தொடர்ந்து விளையாட மறுத்துவிட்டார். இதனால் இப்போட்டியை இங்கிலாந்துக்கு சாதகமாக மாற்றி அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவித்தோம். போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதை அம்பயர்கள் உறுதி செய்துள்ளனர். அதனால் பாகிஸ்தானுக்கு 5 ரன்கள் அபாரதமாக வழங்கப்பட்டது," என்றார்.
 
 
 

Gjuróját þíð óalm.
தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய அணியின் தங்க வேட்டை தொடர்கிறது. 21ஆம் திகதி டேபிள் டென்னிசில் தங்கம் வென்ற இந்தியா, படகு வலித்தல், துப்பாக்கி சுடுதல் மற்றும் ஸ்குவாஷ் போட்டிகளிலும் தனது ஆதிக்கத்தை
நிலைநாட்டியது.
இந்தியா வெள்ளி, கபடி போட்டிகளை இந்திய அணி வெற்றியுடன் துவக்கி உள்ளது. ஆண்கள் பிரிவில் இந்தியா, நேபாளத்தை 17-17 என வீழ்த்தியது. இந்தியா, நேபாள அணிகளுக்கிடையேயான பெண்கள் பிரிவு ஆட்டத்திலும் 1614 என வெற்றி பெற்றது.
ஏழுக்கு ஏழு படகு வலித்தல் போட்டிகளில் நேற்று நடந்த டேபிள் டென்னிஸ் குழு சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் சரத் கமல், இலங்கையின் ரோகன் சிரிசேனாவை 117, 8 என்ற செட்களில் வீழ்த்தினார். மற்ற ஆட்டங்களிலும் இந்திய வீரர்கள் துடிப்புடன் விளையாட இந்திய அணி 3-1 என்ற போட்டி கணக்கில் இலங்கையை வீழ்த்தி, தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.
தங்கமங்கை ராதிகா: பெண்களுக்கான 10 மீற்றர், "ஏர் ரைபிள்' பிரிவில் இந்தியாவின் ராதிகா பராலே, 498.1 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை
11-6 11
படிப்படியாக முன்னேற்றம் அடைவர். ஆனால் பிறந்த தேதிக்
எண்களுக்குப் பொருத்தமானதாக அமைத்துக் கொள்வது
எண்களின் பலன்கள் எப்படி?
捻※事※- எண்கள்
எண் 2 எண் 3 எண் 4 எண் - 5 எண் 6 எண் 766ਹੀ 8 என் DWIS AEG AN 4 6 1 3 3 5 = 24
உதாரணம்
பிறப்பெண் 6, கூட்டெண் - 7
6,1524 போன்ற தேதிகளில் பிறந்து இவர்களது தேதி |ಂಡ್ತಿ, ೧೮LD ஆகிய இம்மூன்றையும் கூட்டி வருகின் எண்ணாகிய உயிர் எண் 1 வருமேயானால் சுக்கிரன் ثلاثة கேது ஆதிக்கத்தில் பிறந்தவராவார்
இவர்கள் பார்ப்பதற்கு ஓரளவு உயரமானவர்க கண்ணியமான மனிதராகவும் காட்சியளிப்பர் மற்ற 6 எ காரர்களைப்போல் இல்லாது நாசூக்காவும், ஆடம்பரமின்றியும் அதிக கலகலப்பாகப் பழகாது வார்த்தைகளை மிகவும் உபயோகிக்கக் கூடியவர்களாகவும் இருப்பர் நேரங்களில் வாதம் காரசாரமாக பேசுவர் தனிமையில் இருந்து கொண்டு சிந்தனை செய்வர் இந்த எண்ணிக்கைக்காரர்களுக்கு சங்கீதம், தத்துவம் போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் இருக்கும். ஆள்நடமாட் i့်ရှိရေး)"? இடங்களையும், மலைப்பிரதேசங்களையும் நீர்த்தேக்கங்களையும் கண்டுகளிக்க ஆசைப்படுவர் பிறருக்கு உதவுவதன் மூலம் தன் ಘ್ವಿ : ஆசைபபடமாடடரகள் தனனால் இயலாத காரியததை முடி யும் எனக் கூறமாட்டரகள் முன்பின் சிந்தித்தே செயல்படுவர் அதிகமான ஆள் நடமாட்டம் உள்ள இடத்தில் வாழ்வதைவி ವಾಣಿಜ್ಙI இடத்தில் அமைதியாக வாழ ஆசைப்படுவர் ಙ್ பெயர், : ଶରୀ : 960LDLIGLDLUTGOTG) 6JT93605ulls) 9 U55 51606060) அடைவதோடு வீடு வாகனம், நிலம் போன்றவைகளைப் 醫 "} ಇಂದ್ಲಿ மன நிலையை : எளிதல அறிநது கொளள முடியாது எதையும எளிதி: Jင်္ဂြိုးရမျိုူ၍ கூறமாட்டார்கள் சில நேரங்களில் எதையே இழந்ததைப்போன்று காட்சியளிப்பர். பிறந்த தேதிக்குட் 醬 பெயர் அமையப்பெற்றவர்கள் நல்
ஆரோக்கியம், நல்ல வாழ்க்கைத்துணை நல்ல குழந்தைகள் நல்ல செல்வம் பெற்று வாழ்கின்றனர். ஆனால் பிறந்த தேதிக்குப் பொருத்தமற்ற பெயர் அமையுமேயானால் இவர்க ಅಶ್ವಿನ್ಡಿಲ್ವಲ್ಲ? இருந்து கொண்டே இருக்கும் குழப்பத்துடனே வாழ்ந்துகொண்டு இருப்பர் எழுதுவதாலும்
ள விற்பதாலும் லாபம் பெறும் பாக்கி
ஆடம்ப்ரப் பொருட்கை முள்ளவர்கள். -
சட்டம், சமயம், தத்துவம், கணிதம், சோதிடம் போன் வற்றில் ஆர்வம் இருக்கும். எப்போதும் எதையாவது சிந்தித் துக் கொண்டிருக்கும் இவர்களுக்கு, தனிமையில் புதுப்பு கருத்துக்கள்மனதில் தோன்றும் இவர்கள் பிறந்த தேதிக்கு ப்ொருத்தமான பெயர் அமையுமேயானால் வாழ்க்கையில்
குப் பொருத்தமற்ற பெயர் இருக்குமேயானால் இவர்களுை முன்னேற்றம் தடைப்படும் வாழ்க்கை போராட்டம் அமைந் ததாக இருக்கும். இதனால் பெயரைப் பிறந்த தேதி
அவசியம்.
இ சந்தோஷமான சூழ்நிலையில் சகஜமாய் பழகும் இவ
* : కీళ్ల"** கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீராங்கயைான நவ்திப் வெண்கலம் வென்றார். மேலும் குழு சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் இந்திய அணி தங்கம் வென்றது.
வீழ்ந்தது பாக். ஆண்களுக்கான ஹாக்கி பிரிவில் இந்திய அணி, பரம எதிரி பாகிஸ்தானை 2 0 என வீழ்த்தி மகிழ்ச்சியுடன் தொடரை துவங்கியுள்ளது. இந்தியா சார்பில் ரகுநாத் (16வது நிமிடம்), குர்பாஜ் சிங் (61வது நிமிடம்) கோல்கள் அடித்தனர்.
ஜோஷ்னா தங்கம்: பெண்களுக்கான ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்கிறது. நான்காம் நாளான 22 ஆம் திகதி வரை இந்தியா
40 தங்கம், ஆறு வெள்ளி மற்றும் மூன்று வெண்கல
பதக்கங்களை கைப்பற்றி முதலிடம் வகிக்கிறது.
சின்சினாட்டி சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் அமெரிக்காவின் ஆன்டி ரோடிக் சாம்பியன் பட்டம் கைப்பற்றினார். ஏ.டி.பி. அந்தஸ்து பெற்ற சின்சினாட்டியில் நடந்தது. முன்னணி வீரர்கள் பங்கேற்கும் இத்தொடரின் இறுதிப் போட்டி நேற்று முன்தினம் நடந்தது. இதில் அமெரிக்காவின் ஆன்டி ரோடிக், ஸ்பெயின் கார்லஸ் பெராராவுடன் மோதினார். விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில், ரோடிக் 63, 64 என்ற நேர் செட்களில் பெராராவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் கைப்பற்றினார். முன்னாள் நம்பர் ஒன் வீரரான ரோடிக், இந்த ஆண்டில் கைப்பற்றும் முதல் கோப்பை இதுவாகும். உலகின் நம்பர் ஒன் வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் இத்தொடரின் இரண்டாவது சுற்றிலும், பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ஸ்பெயினின் ரபேல் நாடல் காலிறுதிப் போட்டியிலும் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். TLDouri
DUG
சிறிது மனக்கஷ்டம் இருந்தால் நண்பர்களிடம் கடிந்து : புதுமையும, பழமையும கலநது வாழ்ககை நடததும இவர்கள் எப்பொழுதும் ஒரு நிலையான எண்ணத்துடன் இருக்கமாட்டார்கள் இவர்களுக்கு எப்பொழுதும் தான் சொல்வதைச் செய்வதற்கு ஒரு உதவியாளர் இருக்கவேண்டு மென எண்ணுவர் வீட்டை அலங்கரித்து வைத்துக் கொள்வதிலும், தோட்டம் போடுவதிலும் ஆர்வம் உடை
j56.
ஆண்டவனை வழிபடுவதில் அதிக நம்பிக்கைகொண் இவர்கள் சமயத்திற்கும், தெய்வ வழிபாட்டிற்கும் ଶ୍ରେଶ୍ୱରୀ சம்பந்தம் என ஆராயத் தொடங்குவர் பொதுவாக இந்த எண்ணிக்கைக்காரர்கள் நலல ஆராய்ச்சி மனயானமை ØLNಹಗ್ಗ இருப்பதால் தமது பிறந்த தேதிக்கு பெயரை அமைத்துக் கொண்டால் சீரும் DULLDIT& 6). Typ6)TLD.
தொழில் எழுதுவதாலும், பேசுவதாலும் பொருளீட்டுவர் ஆடம்ப சம்பந்தமான பொருள், வாகனம், பச்சைப் பொருள், ஜவு வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பர்.
33 இவர்களுக்கு மனக் குழப்பம் சம்பந்தமான நோய் முட்டு வலி, கண் நோய், முதுகுவலி, வாயுக்கோளாறு ಆನ್ಲ: வந்து நீங்கும்.
அமைகரும முறை ; ,ိနိုှု ကွ္ဆန္တိန္တီးနုိ့မ္ဟန္မ္ယန္ဖ္ရစ္သစ္ကို சூரியன், சுக்கிரன் ஆதிக்கமான 193746,64:15,243342,608 போன்ற எண்களில் பெயர் அமைத்துக்கொள்ளலாம்.
பின்பற்ற வேண்டியவை. யோகமான எண்கள் 62. யோகமான தேதிகள்:6,15242,112029, யோகமான நிறம் பச்சை, வெளிர் நீலம்,
வெளிர்மஞ்சள். 1 யோகமான மோதிரக்கல் மரகதம், ஜேட்
ஆகாத தேதிகள் 3,1221:30,9,1821. ஆகாத நிறம் ரோஸ், ஆரஞ்சு, கத்தரிப்பூ நிறம், சிவப்பு
அடுத்த வாரம் பிறப்பெண் 6, கூட்டெண் 8 பற்றிப் பார்ப்போம்
ஆக 24 - 30, 2006

Page 23
புகழ்பெற்ற பிரெஞ்சுத் தத்துவஞானியும், விஞ்ஞானியும், கணித
மேதையுமான ரெனே டேக்கார்ட்டே (Rene
Descartes) 1596ஆம் ஆண்டில் லே ஹாயே என்னும் கிராமத்தில் பிறந்தார். இவர், லா பிளேஷ் கல்லூரி என்ற ஒரு சிறந்த இயேசுச் சங்கப் பள்ளியில் இளமையில் கல்வி பயின்றார். இவர் தமது 26ஆவது வயதில், பாய்ட்டியேர் பல்கலைக் கழகத்தில் சட்டத்தில் பட்டம் பெற்றார். எனினும், இவர் ஒருபோதும்
சட்டத் தொழிலாற்றவில்லை. இவர் மிகச் சிறந்த கல்வி பெற்ற போதிலும், கணிதம்
நீங்கலாக, மற்றத் துறைகள் எதிலும் நம்பகமான தகவல்கள் இல்லை எனக் கருதினார். எனவே, முறைசார்ந்த கல்வியைத் தொடர்வதைவிட ஐரோப்பா முழுவதும் பயணம் செய்து, உலகைத் தாமே நேரடியாக அறிந்து கொள்ள முடிவு செய்தார். இவருடைய குடும்பம் வசதியுடையதாக இருந்தமையால் இவர் சுற்றுப் பயணம் செய்வதற்குத் தேவையான பணம் தாராளமாகக் கிடைத்தது.
டேக்கார்ட்டே, 1616 முதல் 1628 வரை விரிவாகச் சுற்றுப் பயணம்
செய்தார். இவர் சிறிது காலம் ஹாலந்து,
பவேரியா, அங்கேரி ஆகிய நாடுகளைச் சேர்ந்த மூன்று வெவ்வேறு இராணுவங்களில் பணியாற்றினார். எனினும், நேரடிப் போர் எதிலும் இவர் பங்கு கொள்ளவில்லை. இத்தாலி, ஹாலந்து, டென்மார்க் போன்ற மற்ற நாடுகளுக்கு இவர் சென்றார். இந்த ஆண்டுகளில், உண்மையைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு பொதுவான முறையை இவர் வகுத்தமைத்தார். உலகைப் பற்றிய ஒரு விரிவான
உருக்காட்சியை உருவாக்குவதற்கு இவர்
தமது முறையைப் பயன்படுத்திப் பார்க்க முடிவு செய்தார். பின்னர் இவர், ஹாலந்தில் குடியமர்ந்தார். அங்கு இவர் 20 ஆண்டு காலம் வாழ்ந்தார். ஹாலந்தில் அதிக அறிவுச் சுதந்திரம் இருப்பதாக இவர் கருதினார். மேலும் பாரிஸ் நகரின் சமூகக் குழப்பங்களிலிருந்து வெகு தொலைவில் இருக்க விரும்பினார்.
இக்காரணங்களிலேயே இவர் ஹாலந்தில்
குடியமரத் தீர்மானித்தார்.
டேக்கார்டே 1629ஆம் ஆண்டில், "உள்ளத்தை வழிச் செலுத்துவதற்கான Glassi" (Rules for the Direction of the Mind) என்ற நூலை எழுதினார். இதில் இவர் தமது முறையை விளக்கிக்
கூறியுள்ளார். (ஆனால், இந்நூல் முழுமை
பெறவில்லை. அதனால், அது
வெளியிடுவதற்கு எழுதப்படவில்லை எனத் தெரிகிறது, எனினும், டேக்கார்ட்டே இறந்த
50 ஆண்டுகளுக்குப் பிறகு இது முதலில் வெளியிடப்பட்டது. 1630 முதல் 1634 வரையிலான ஆண்டுகளில் அறிவியல் ஆராய்ச்சியில் டேக்கார்ட்டே தமது முறையைப் பயன்படுத்தினார். உடல்
jaunyiñ 2Ä
உட்கூறியல், உடலியல் ஆகியவற்றை அறிவதற்கு இவர் உடல் உறுப்புக்களை
அறுத்துப் பார்த்தார். ஒளியியல் (Optics) வானிலையியல், கணிதம் ஆகியவற்றிலும்
வேறுபல அறிவியல் பிரிவுகளிலும் இவர்
தனியாக தீவிர ஆராய்ச்சிகள் நடத்தினார்.
தமது அறிவியல் முடிவுகளை 2_6ù5Lb' (Le Monde) 676ïg)jLb BT6û6ù தொகுத்து வழங்க டேக்கார்ட்டே
விரும்பினார். ஆனால், 1633ஆம் ஆண்டில்
அந்த நூல் முடியும் தறுவாயிலிருந்தபோது பூமி சூரியினைச் சுற்றி வருகிறது என்னும் கோப்பர்னிக்கசின் கோட்பாட்டினை ஆதரித்து வாதாடியதற்காகக்
கலிலியோவுக்குத் திருச்சபை அதிகாரிகள்
தண்டனை விதித்த செய்தியை இவர் அறிந்தார். ஹாலந்தில் இவர்
கத்தோலிக்கத் திருச்சபையின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருக்கவில்லையெனினும், டேக்கார்ட்டேயும் தமது நூலில் கோப்பர்னிக்கசின் கோட்பாட்டை ஆதரித்து எழுதியிருந்தமையால் அந்த நூலை வெளியிடாமலிருப்பதுதான்
விவேகமானது என்று டேக்கார்ட்டே முடிவு
செய்தார். இதற்குப் பதிலாக 1687 ஆம் ஆண்டில், "அறிவியல்களில் பகுத்தறிவைச் செலுத்தி உண்மையைக் காணும் முறை" என்ற தமது புகழ்பெற்ற நூலை வெளியிட்டார். (இந்நூல், "முறைகள் பற்றிய ஆய்வுரை" எனச் சுருக்கமாக அழைக்கப் பெற்றது)
இந்த நூலை டேக்கார்ட்டே லத்தீன் மொழியில் எழுதாமல் பிரெஞ்சு மொழியில் எழுதினார். பண்டையைக் கிரேக்க லத்தீன் கலைக் கல்வி கற்காதவர்கள் உட்பட கற்றறிந்தோர் அனைவரும் படிக்க வேண்டும் என விரும்பி இவர் இந்நூலை பிரெஞ்சு மொழியில் எழுதினார். இந்நூலுக்குப் பின்னிணைப்பாக மூன்று கட்டுரைகளையும் இவர் சேர்த்திருந்தார். இக்கட்டுரைகளில், தமது முறையினைப் பயன்படுத்தி தாம் கண்டுபிடித்தவற்றுக்கு இவர் எடுத்துக் காட்டுகள் காட்டியிருந்தார். இவற்றில் முதலாவது
இன்
ಹi
கீ8ஜ.
பின்னிணைப்பில், " இடம் பெற்றிருந்தது விலகல் விதி"யை
Light) 3615 inju இந்த விதி ஏற்கனே ஸ்னெல் என்பவர் "ஆடிகள்" (Lense) ஒளியியல் கருவிகள் விளக்கியிருந்தார். பற்றியும் இதில் வி பிற்காலத்தில் கிறிள என்பவர் வகுத்தமை கோட்பாட்டுக்கு மு5 ஒளி பற்றிய ஓர் சே கூறியிருந்தார். இவ பின்னிணைப்பு, வாலி முதலாவது நவீன
இதில் மேகங்கள், ம ஆகியவை பற்றி விவ வானவில் உண்டாவது விளக்கமும் அளித்தி கண்ணுக்குப் புலனாக அடங்கிருக்கிறது என் இவர் மறுத்துரைத்தார் ஒரு வகையான உள மிகச் சரியாக முடிவு
இந்தக் கொள்கையை பிரான்சிஸ் பேக்கனும் கூறியிருந்தார்கள்). மூ பின்னிணைப்பு, வடிவ
etry) பற்றியதாகும். சாதனைகளில் மிக மு வடிவ கணிதமே என6 "பகுப்பாய்வு வடிவ க Geometry) என்ற தம கண்டுபிடிப்பை இவர்
இவர் கண்டுபிடித்த ப கணிதம், கணிதத்தில் முன்னேற்றமாகும். இர கணிதம் தான் பின்னர் "நுண் கணிதத்தை" ( கண்டுபிடிப்பதற்கு வழி வியப்புக்கள்
தி
- (24.08.200s Gilliso Deacos an
மிதுனம்
மேம் (அச்சுவினி, பரணி, கார்த்திகை இ முதற்கால்) தொழில் 27 நிலை மாற்றம், பணச் செலவு புதிய முயற்சி, பெரியோர் சகாயம், உறவினர் உபத்திரம், குடும்பக் கலகம்,
சிங்கம் முகம் மும் உத்தரத்து முதற் கால்) தொழில் நன்மை, ( காரியனுகூலம், எதிர்பார்த்த வரவு தூர இடப்பயணம்மனக்கலக்கம், குடும்பப் பொறுப்பு உறவினர் உயத்திரம்,
புனர்பூத்து முன் முக்கால்)
தனமை, காரியானுகூலம், மனக்குறை அதிகம், தூர இடப் பயணம், தேக சுகக் கஷ்டம், உறவினர் உதவி குடும்பப் பொறுப்பு உத்தியோக மாற்றம்,
உத்தியோகச் சிறப்பு மேலதிகாரிகள் மேலதிகாரிகள் உதவி மாணவர்கல்வி உயர்ச்சி, &## உத் உதவி, மாணவர்க் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியரிாரிகள் குறைந்த இலாபம் ၏ရ##iါးမျိုး வியாபாரிகள் குறைந்த இலாபம் ဂိုမျို விவசாயிகள், வியாபாரிகள் இலாபம். அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட நாள் Giani, அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் (8. அதிர்ஷ்ட இலக்கம் 0. அதி அதிர்ஷ்ட இலக்கம் 04 சர்க்கடகம் (புனர்பூசத்து
இபம் (கார்த்திகைப் பின் முக்கால், ரோகிணி, மிருகசீரிடத்து முன்னரை) தொழில் விருத்தி, மனக்குறை நீங்கும், பணவரவு எதிர்பாரா செலவு குடும்ப நன்மை, சுபகாரிய மகிழ்ச்சி, உத்தியோக அலைச்சல், மாணவர் கல்வி மந்த்ம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம
கன்னி: (உத்தரத்துப் பின்
)
க்கால், அத்தம்,
முன்னரை தொழில் பகை வீண்குறை கேட்டல், பெரியோர்
சகீாயம், மனப் பயம், வெளியிட வாழ்க்கை, உயர்ந்த எண்ணம், குடும்பச்
UJAT
நாலாங் கால், பூசம், ஆயிலியம்) தொழில் கலக்கம், செலவு மிகுதி எதிர்பாரா செலவு வீண்குறை கேட்டல், குடும்பக் கவலை, பிள்ளைகள் தொல்லை. - - - - உத்தியோகமாற்றம், புதிய பதவி, : a மே6
மாணவர் கல்விக் குழப்பம், விவசாயிகள், : குழப்பம், விவசாயிகள் மந:
Tuib, வியாபரிகள் மத்திம இலாபம் வியாபாரிகள் மத்திம இலாபம் குை அதிர்ஷ்ட நாள் வெள்ளி, அதிர்ஷ்ட நாள் வியாழன். அதி அதிர்ஷ்ட இலக்கம் 06 அதிர்ஷ்ட இலக்கம் 01 அதிர்ஷ்ட இலக்கம் (5, அதி
ஆக 24.30, 2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ண்டு)
ருந்தார். (ஆனால், ப வில்லி பிரார்டு ண்டுபிடித்ததாகும்) குறித்தும், பல்வேறு பற்றியும் இதில்
ண்ணின் செயல்முறை
க்கியிருந்தார். டியான் ஹியூஜன் ந்த அலைக் னோடியாக அமைந்த ட்பாட்டையும் இவர் து இரண்டாவது லையியல் பற்றி பூய்வினைக்
ழை, காற்று வீச்சு ாதித்திருந்தார். ற்குச் சரியான நந்தார். வெப்பத்தில் ாத திரவம் ற கொள்கையை
, ஏற்கனவே
மற்றவர்களும் ன்றாவது
560figub (Geomஇவருடைய }க்கியமானது இந்த )ாம். இதில், songsb" (Analytic து புதிய விளக்கியிருந்தார். குப்பாய்வு வடிவ ஒரு முக்கியமான தப் பகுப்பாய்வு
ஐசக் நியூட்டன், Calculus) பமைத்தது.
தொடரும்.
ன்னரை சுவாதி, விசாகத்துமுன் முக்கால்) தொழில் சிறப்பு மனம்கிழ்ச்சி, பண வரவு ானுகூலம், தேகசுகக் கஷ்டம், 器 செலவு குடும்ப நன்மை,
யாகப் உதவி, : ಕ್ಲಿ?மாணவர்கல் வர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள்
 13:32, Ys-NMae'r ga
ఛీగ్
வணக்கமுங்கோ!
யாழ்ப்பாணத்தில இருந்து சனம் சொல்லுகித கதைகளைக் கேக்கேக்க ரொம்பவும் நெஞ்சு கனத்துப் போகுதுங்கோ, தொடர்ந்து இருந்த ஊரடங்குச் சட்டத்தாலே சனம் நல்லது கெட்டதை தெரிஞ்கொள்ளமுடியாமல் நாலைஞ்சு குடும் ஒண்டாச் சேர்ந்து சமைச்சுச் சாப்பிட்டுக் கொண்டு இருந்திருக்கினம். சில பேர் காலைச் சாப்பாடே சாப்பிடாமல் மதியமும் இரவும் மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்திருக்கினம்.
சண்டை நடக்கேக்க குண்டு வந்து ஊருக்க விழயில்லை எண்டதும், சனங்களுக்கு ஒண்டும் ஆபத்து இல்லை எண்டதும் ஆறுதலான விடயம் தான். ஆனால் ஊரடங்குச் சட்டம் போட்டு ஊரின்ர வாசலை முடிவிட்டதாலை வெளியாலை இறங்கி என்ன நடக்குதெண்டதைத் தெரிஞ்சுகொள்ளாமல் இருந்திருக்கினம். இடையில ஏதோ பள்ளிக் கூடத்தில இன்ரவல் விடுமாப்போலை அரை மணித் தியாலம் எண்டும், ஒரு மணித்தியாலம் எண்டும், ஊரடங்குச் சட்டத்தை தளர்த்தி விடுறதும், அந்த நேரத்துக்குள் சனம் பறந்து திரிஞ்சு சாமான் வேண்டிறது, அயலட்டைகளைக் கண்டு இருக்கி றியளோ எனக் கேட்டுக் கொள்ளிறதும் எண்டு அந்தக் கிழமை வாழ்ந்த வாழ்க்கையை நினைச் சால் ஏதோ நரக வாழ்க்கை வாழ்ந்த மாதிரித்தான் சொல்லினம்.
சனத்தின்ர நிலைமை அப்புடியெண்டால் அங்காலப் பக்கத்தாலை ஆட்டிலெறியும், மல்டி பெரலும் எண்டு அடிக்கினம் சொல்லி வேலை யில்லை. அவ்வளவு குண்டுகளும் போய் வன்னியில எங்கு விழுந்ததோ, எத்தின பேர் செத்திச்சினமோ எண்டதெல்லாம் வெளியால தெரியாது. ஆனால் கிபிரால அடிச்சு மாணவிகள் செத்ததை மட்டும், படம் போட்டுக் காட்டி நல்லா பிரசாரம் பண்ணிச்சினம். சரி, அது ஒரு பக்கம் இருக்கட்டும். மல்டி பெரல் அடிக்கேக்க ஏதோ தட தடவெண்டு ஒரே முழக்கமாகத் தான் இருந்துச்
சுது
1. வெப்பம் என்பது முக இயக்கம் என்று செய்தார். (ஆனால்,
என்னடாப்பா உப்பிடிப் போட்டு மல்டியாலை கொளுத்துறாங்கள் எண்டு பெடியளிட்டக் கேட்டால் அவை பயந்து போயிருக்கினமாம். வேற என்ன கருமத்தாலை அடிச்சாலும் நிண்டு ஆமிக்காரனுக்கு விளையாட்டுக் காட்டலாம். ஆனால் உந்தக் கோதாரி விழுந்த மல்டியாலை அடிக்கிறதை எதிர் கொள்ள முடியுதில்லை எண்டு அவை பெடியள் சொல்லினமாம்,
முன்னம் சண்டை நடக்கேக்க ஊருக்குள்ள ஷெல் விழுந்தது. ஆனால் இந்த முறை எல்லா ஷெல்களும் தலைக்கு மேலால வேற வேற திசை களை நோக்கிப் போகுது. இருந்த சனத்துக்கு வாண வேடிக்கைதான். பெடியள் யாழ்ப்பாணத்தைப் பிடிக்கப் போறமெண்டு வெளிக்கிட்டால் படைக்கு எதிரா அடிக்கிற ஷெல்கள் சனத்துக்கதான் விழப் போகுது எண்டது மட்டும் தெளிவாத் தெரியுது. உப்பிடி ரெண்டு தரப்பும் மாறி மாறி மோதிக் கொண்டிச்சினமெண்டால் சாதாரண அப்பாவிச் சனத்துக்குத்தான் பிரச்சினை எண்டது இப்ப நல்லா தெளிவாத் தெரிஞ்சுபோச்சு உதைப் புரிஞ்சு கொள் ளாமல் சண்டைதான் பிடிக்கப்போறம், சண்டைதான் ஒரே வழியெண்டு துவங்கிச்சினமெண்டால் அவை
மீனம் - இராகு, கர்க்கடகம் -
தணு மூலம் பூராடம் 2-S உத்தராடத்து முதற் கால்) : 器 எதிர்பார்த்த
நனமை, புதிய முயற்சி, வீண் மனஸ்தரம்,
டும்பு நன்மை, உத்தியேர்க்ச் சிக்கல்
ாரிகள் இலாபம் இலாபம், ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட நாள் வியாழன், ழ்ட இலக்கம் 03 அதிர்ஷ்ட இலக்கம் 04
விருச்சிகம் (விசாகத்து
: கால், அனுஷம்,
கட்டை) தொழில் மந்தம், பணச் ச்ெலவு காரியத்தடை வெளியிட் வாழ்க்கை, பர் சகாயம், கடன் பய்ம், குடும்பப் ப்பு, உத்தியோகக் கஷ்டம், காரிகள் பகை, மாணவர் கல்வி , விவசாயிகள், வியாபாரிகள்
த இலாபம், ட நாள் செவ்வாய் ட இலக்கம் 01.
மகரம் (உத்தராடத்துப் பின் முக்கால், திருவோணம், அவிட்டத்து
தாழில் நன்மை,
வாசம், உறவினர் உபத்திரம், குடும்பக்
கலக்கம், உத்தியோக"மேன்மை,
மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி
குழப்பம்,விவசாயிகள், வியாபாரிகள்
ம் இலாபம்,
ಫ್ಲಿ! நாள் வியாழன்.
அதிர்ஷ்ட இலக்கம் 01.
ロ IIGyi GLL) ejusner
СпJa i Je T'laе у சிங்கம் - சூரியன், புதன், செவ்வாய், கன்னி - கேது. துலாம் - வியாழன்.
வெள்ளி, சனி சந்திரன் சிங்கம், கன்னி, துலாம்
வெளியிடத் தொல்லை, அந்நியர் உதவி,
காரியானுகூலம், புதிய முயற்சி வெளியிட
கதிலை ஆகந்தசாமி
C3b ceasino Lasadasoods
9 நான் சொல்வ தெல்லாம் பொய். 6 பொய்யைத் தவிர
யைப் போல மனநோயாளி வேறு யாரும் இருக் கமாட்டினம். அப்புடித் தொடங்கிப் போட்டு, சனம் சாகினம், சனத்துக்கு சாப்பாடு இல்லை எண்டு யாராவது சொல்லிச்சினமெண்டால், அவையை காலில போடுறதாலதான் அடிக்க வேணும். 'ஆடு நனையுது எண்டு ஓநாய் அழுத கதையாக சனத் துக்கு துன்பம் வரும் எண்டு நல்லாத் தெரிஞ்சு கொண்டும் சண்டை பிடிக்கிறது, பிறகு எங்கட மக்கள், மக்கள் எண்டு ஒரு நடிப்புக்குச் சொல்லு றது. உதுதான் கடந்தகாலத்திலையும் ಶ್ದಿ உதே பல்லவியை திரும்பவும் பாடி, இருக்கிற சனத்தையும் சாகடிச்சுப் போடாதீங்கோ எண்டு சனங்கள் சொல்லுற அளவில இருக்கினம், சனம் எப்பவும்தான் எதையாவது சொல்லுது உதுகளை யார் கணக்கில எடுக்கினம்.
அதுமட்டுமில்லையுங்கோ, ஊரடங்குச் சட்டம் ஒருபக்கம், சனம் அடங்கி ஒடுங்கி ஒரு பக்கம் எண்டு குடா நாடே ஓய்ந்து போய் இருக்கேக்க இருபத்தி அஞ்சுக்கும் மேற்பட்டவை காணாமல் போயிருக்கினம் பதினைஞ்சுக்கும் அதிகமானவை கொல்லப்பட்டிருக்கினம். எடுத்தவுடன சனம் கொல்லப்படுகினம் எண்டும் ஆமிக்காரன் தான் சுட்டிருப்பான் எண்டும் ஒரு முடிவுக்கு வந்திடுவினம் ஆனால் மூதூரில நடந்த சம்பவங்களைப் பார்க் கேக்க, சண்டை பிடிக்க ஊருக்குள்ள வந்த இயக் கப் பெடியள் சண்டை ஒருபக்கம், மற்றப்பக்கம் தங்களுக்கு வேண்டாதவையை தேடிப்பிடிச்சு - பெயர்வாரியாகப் பிடிச்சு - போட்டுத்தள்ளிப்போட்டுப் போனவை. அதுபோலை யாழ்ப்பாணத்திலையும் சண்டை நடக்கேக்க ஊருக்குள்ள புலிகள் வந் திருக்கினம் சண்டைப் புடிச்சவை சரி, மற்றப்படிக்கு ஊருக்குள்ள வந்து வேறு என்னென்ன செய்திச் சினம் எண்டு யாருக்கும் தெரியாது. எங்கட சனமும் ஏன் வம்பு எண்டு சத்தம் போடாம இருந்துபோ டுவினம் பெடியளும் ஆமிக்காரன் மேல் பழி விழட் டும் எண்டு என்னென்ன செய்யமுடியுமோ அதை யெல்லாம் செய்யுவினம். 'பிள்ளையின்ர பெயரைச் சொல்லி பூதம் திண்ட கதையாக அவையைச் சொல்லி இவையும், இவையைச் சொல்லி அவையும் செய்யுவினம். யார் செய்திச்சினமோ, ஆனால் பாதிக்கப்படுவது ஒட்டு மொத்தத்தில் எங்கட சனம்தான். படைத்தரப்புக்குத் தகவல் கொடுக்கினம், சிநேகிதம் வச்சுக் கொண்டிருக்கினம் எண்டு புலிகள் சுட்டால் என்ன, புலிகளுக்கு சப் போர்ட் பண்ணினம் எண்டு படைத்தரப்பு சுட்டால் என்ன, தமிழனைத்தான் அழிக்கினம்.
சனம் என்ன செய்யுறது, துவக்கோடை யார் வந்து சொன்னாலும் தலையை ஆட்டிக்கொண்டு செய்யுவினம், கேப்பினம். அதைப் புரிஞ்சு கொள்ளாமல் தாங்கள் துவக்கோட்டை வந்தால் மட்டும் சனம் பயந்துகொண்டு நடுங்க வேணும். மற்றவை துவக்கோடை வந்து மிரட்டேக்க அதை எதிர்த்து வீரம் பேச வேணும் எண்டு நினைக்கிறது மகா முட்டாள் தனமுங்கோ.
துவக்குத் தூக்கிக்கொண்டு திரியிறவையே தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியாமல் தலைக்கருப்பையும் காட்டாமல் ஒளிஞ்சுகொண்டு திரியேக்க, வெறுங்கையோடை நிராயுத பாணி களாக நிக்கிற சனம் மட்டும் எப்புடிங்கோ பயப்படாமல் இருக்கமுடியும் என்னவோ சனத்தின்ர சைட்டில இருந்து யாரும் கொஞ்சம் கூட திங் பண்ணினமில்லை எண்டது மட்டும் தெளிவாத் தெரியுது.
கும்பம் (அவிட்டத்துப்
பின்னரை, சதயம், பூரட்டாதி முன் முக்கால்) தொழில் உயர்ச்சி, புதிய முயற்சி, பணச் செலவு, உயர்ந்தோர் நட்பு குடும்ப நன்மை, உத்தியோகக் கலக்கம், பதவி மாற்றம், மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் 05
Barh : (பூரட்டாதி நாலாங்
கால், உத்திரட்டாதி, ரேவதி)
ழில் பயம்,வீண்
மனஸ்தாபம், செலவு மிகுதி, G இனசன மகிழ்ச்சி, எதிர்பாராச்
866), (56LDLig5 to 3516)606),
மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி மாற்றம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த
ர், வியாழன்
TL. T6: 6.
င္ကိုးနှီ ရှိုမျိုး “ကြီ’’

Page 24
USel- ofysiasøst போர்க்களத்தில் போரிடுவதை மட்டும்தான் Lu_ski&afsö பார்த்திருப்பிர்கள். இது போர்க்களம் நுழையும் முன் படைவீரர்கள் ஒய்வெடுக்கும் காட்சி தென் லெபனானிற்குள் ஆக்கிரமிப்புக்குள் நுழைய முன்னர் இஸ்ரேலிய வீரர்கள் ஓய்வெடுக்கும்
இ RSS
艇 நாய் வளர்ப்பே
பிலடெல்பியா மாநிலத்தில் ஜேம்ஸ் ஹசி எ6 படத்தில் காண்கின்றீர்கள். தினமும் சாப்பாட்டின்
உடும்பாருக்கு செமிக்குமாம் உடும்பர் ஏப்பம் வி
கோடீஸ்வரராகுங்கள் மென்மேலும் கொவி டிக்கெட்டுகளை வாங்குங்கள்!
ΠΘήβεδόν
இலங்கையரின் அபிமானத்திற்குரிய மகத்தான லொத்தர்
öflu 6 aniñ affen
234 2 are si5, hasing tվ 03:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Regd. as a News Paper at the G.P.O. (OD/06/NEWS/2006)
இதுதான் அக்றோபட்டிக் நடனம், நாம் அனைவரும் பரத நாட்டியத்தை நன்கு அறிந்தவர்கள். கண்டு களிப்பவர்கள். அதேபோல அவுஸ்திரேலிய கண்டத்தில் பிரபலமிக்கதுதான் அக்றோபட்டிக் நடனம். இதில் விசேடம் என்னவென்றால் நடனக் கலைஞர்கள் ஏறக்குறைய ஜிம்னாஸ்டிக் வீரர்கள் போலவே மாறிவிடுவார்கள் என்பதுதான். இவ்வகை நடனங்களைப் பார்வையிட சினிமாத் தியேட்டருக்குச் சமமாக மக்கள் கூடுவதுதான் விசேஷ அம்சம். SSS SS SSSSSSSSSS SSS SSS SSS S ந்திய மும்பாய் நகரில் நடந்த ஓர் றியடி காட்சிதான் இது தமக்குக் கிடைக்கு பரிசுப் பெறுமதிக்கு மேலாக, தாம் உறியடித்து விட்டோம் எனப் பெயரெடுப்பதையே விளையாட்டுக் குழுவினர் விரும்புகின்றார்களாம் படத்தை நன்றாகப் பாருங்கள். மாடியின் உச்சியில் உள்ளவர்களும் சரிநேரே உறியடியை அவதானிக்கிறார்கள்.
வில்லாக வளைவது எனக் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் இந்த வனிதையோ தனது இரு கால்களையுமே 180 பாகைக்கு நேர்கோடாக நீட்டியுள்ளார். நீங்களும் முயன்று பார்த்து கால் களுக்கினால் நாம் பொறுப்பல்ல.
பின் வீதிக்குச் செ கயால் தையே
ன்று ஏப்பம் விட்டா
உருவாக்குகிறது. ಶಿದ್ಲಿ ಅರಿಶಿಣ
TaiGITI