கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2006.09.07

Page 1
Registered as a News Paper in Sri Lanka
SRI LANKAS N2
2. . ܨ  ̄ 葉
Safan5,5.
 

PAM SWEEKS
தி محمد
ဂြိုးမျိုး၍
暑

Page 2
தேனி
தேவன் தம்: |பவர்களைத் தன்
எப்பட்டு வரும் இக்கால கண்டதே காட்சி
நேராமல் எவ்வளவு அக்கறையுடன்
riஆதகளின் மூலம் கப்பற்ற
லைதொன்றுதொட்டுநடத்திவருவதாக இது ஒரு சாதாரண உதாரணம் :
ஐதிகம் உண்டு ஆனால்,இன்று நடப்பது என்ன? நன்றிக்கடனுக்காக மாட்டுக்குப் தர இரட்சி
# நடத்திவிட்டு மறுநாளே அந்த மாட்டை இறைச்சிக் கடைக்காரருக்கு 艇 ရွိေ பாருந்திய 恕-列
பணம் பெறுவது எத்தகையகொடுமை என்பதை உணருவர்களா? இதை உணரும்வரை சோதஇைலிருந்து ஜிதே தமி இப்படியான பண்டிகைகள் வீணே! - என்றும் எப்போதும் காத்திருக்கிறார்.
-என். எஸ். ராஜா, தம்பலகாமம். வி. ஏ. மேரி 9
இருக்கும் சூரியனுக்கு
குண்டு போட்ட பாவிக்கு இன்று பதவிச் சின்னம்
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகள தபாலட்டையில் மட்டும் பதிவு செய்: அனுப்பப்படவேண்டிய கடைசி
கவிதைப் போடட்டி தினமுரசு வாரமலர், த.பெ. இ
ஆண்டாண்டு காலங்கள்
சென்றாலம் O O es யுத்தம் ஃபு தாக்கியது GTGTGOT? Aoistinit 60t ஆறாது எனறும தரணியில் வந்து உதித்து தன்னுடைய பலத்தைக் க மனம் விட்டுமாறாது தளராத நடை போட்டு வந்த சிறு பிள்ளைதான் கிடைத் -கமால்தீன் அல்ஆஸாத் வேளையில், தளிர் போன்ற பாவிகளுக்கு
9ர9 - ல் உன் மேனியைத் தாக்கியதுதான் துப்பாக்கி தெரியாத மழை
விடுதலையின் விவேகமா? மனிதாபிமானமற்ற கொடுர -காசரஸ்வதி -எம்எஸ்றுமீ ஆரையம்பதி - 41. வாழைச்சேனை
புத்தம் தந்த
பிஞ்சான என் கொரூரம்
நெஞ்சில் A உள்ளது வெறும் தொட்டிலில் தாலாட்ட செ
கட்டுக்கள் வேண்டிய பிஞ்சுக்கு
கட்டிலில் சத்திரசிகிச்சை
அல்ல
நெருப்பை உமிழும் (36
யுத்தம் எனக் களித்த முத்தம். கொடுர இனவெறியால் 。幾 'கேனேந்திரன் -அசந்தியாகோ, -அஜ் கொழும்பு - 15 கண4 சீனக் film
鷲。 புதிய அம்சங்கள் தினமுரசு பத்திரிகையின் ஒவ்வொரு அம்சமும் தித்திக்கின்றன. இவற்றில் தீlபோது நீங்கள் அறிமுகப்படுத்தியுள்ள இன்னொருவர் பார்வையில், ஊடகப் பார்வை என்பனவும் இன்னொருவர் பார்வை பகுதி மூலம் இன்னொரு பத்திரிகையையும் தரிசிக்கச் செய்வதற்குரிய சரியான தகவல்களைத் தருவதும் தினமுரசுக்குரிய தனித்துவமே. இந்தப்
தினமுரசே நன்ற இவன் கவிமரம் த
விளை நிலமான கிளைகளாக விரிந் கவியாக்கங்கள் புை
பகுதியில் எழுதும் எழுத்தாளரின் தமிழ், ஆங்கிலப் புலமையினை நான் பாராட்டுகிறேன். அன்பனின் நண்ப -யோஜெயன், நடுநிலை பேணி 6 கொழும்பு - 15, உண்மைக்கும் நேர்
ஊன்று கோலா
எதிர்ப்புக்கள் பல
foLIGIOTEGO d||y|||| 胡 அரசியல் அரங்கில் நடக்கும் அந்தரங்கமான சமாச்சாரங்களை அம்பலத்துக் கொண்டு ရွိရန္တီး ਰੀ
வந்து, ஒரு சில அரசியல்வாதிகளின் முகத்திரையைக் கிழித்துக்காட்டும் அதிரடி ஐயாத்துரையின் துணிச்சலைப் பாராட்டுகிறேன்.
அசத்தலான புகைப்படங்களுடன் அதிசயமான செய்திகளைத் தாங்கிவரும் தினமுரசு வாரமலருக்கு எனது வாழ்த்துக்கள். ஹலானி
-புதிய வீதி கல்முனை = 1.
அளப்பரிய சேவை செ முரசே உனக்கு எனது நன்றியுடன் நீடு நிலைப்பெற வாழ்த்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

EGNES GESTADTCOUTCOgs Goghuesorunn
உங்களில் எவருக்கும் வாழ்க்கையில் தாளாத துன்பம் நேரிட்டால்
விட மேலான நம் தேவனாகியர்
ம்மையெல்லாம் வேதனைெ து செட்டைகளில் அடைக்கலம்
1ஜந்தா, ஹெந்தளை -முஹம்மது ஹஸனி கல்முனை -7
இலவச மருத்துவ
தச் சேர்ந்த வலப்பனை தேர்தல் தொகுதியில் அமைந்துள்ளது அல்மா குறுப் வைத்தியசாலை, இத்தோட்ட வைத்தியசாலையானது, கஷ்டப்புற வைத்தியசாலைகளில் ஒன்றாகும். இப்பகுதிகளில் வாழுகின்ற மக்களின் கஷ்டங்களை நன்கு அறிந்த மனித நேயமிக்க சில நபர்களால் 2006.03.14 அன்று போயா தினத்தில் அல்மா தோட்ட வைத்தியசாலையில் ஓர் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. லயன்ஸ் கழகம் முகத்துவாரம் தெற்கு 306 பி1 அனுசரணையுடன், இணை அனுசரணையாக சகல பரிசுத்தவான்களின் ஆலய நலன்புரி சங்கத்தால் நடத்தப்பட்டது. இம் மருத்துவ ரின் எண்ணிக்கை அதிகமில்லாமல், சிகிச்சை முகாமில் சுமார் 300க்கும் மேற்பட்ட து அனுப்பி ங்கள். நோயாளர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு த் திகிதி. 12.09.2006. அவர்களுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டது.
- (363.678. அங்கு சமுகமளித்திருந்த தோட்ட அதிகாரியான ) Glo-1772, Gng. ITO g Lib II. உபாலி ஜயலத், வைத்தியசாலை பொறுப்பாளர் 一 சுமித்ரா தேவி, பிள்ளை பராமரிப்பு நிலைய 2. glpuT6010 சேவையாளர்கள் அனைவரும் அங்கு வந்திருந்த
நோயாளர்களைக் கவனித்து அவர்களின்
TÜL ஒரு புறம் உயிரிழப்பு தேவைகளைக் கேட்டறிந்து உதவி புரிந்தார்கள். ததா அங்கு வந்திருந்த வைத்திய அதிகாரிகளால்
தபபப స్టో நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. இதுவரை us விேப்பு காலமாக இவ்வாறான மருத்துவ முகாம் நகர்புற பாலி பார்ப்பார் யார்க்கும் வைத்தியசாலைகளிலேயே நடைபெற் று வநதன.
மனம் கொதிப்பு ஆனால் அன்று இவ் வைத்தியசாலையில் இம் முகாம்
-ஏ.ஆர்.எம்.நதார் நடைபெற்றதானது மிகவும் வரவேற்கக் கூடியதொரு ஜீன்னார்" விடயமாகும் நடந்து முடிந்த மருத்துவச் சிகிச்சை Oli முகாம் இப்பகுதி மக்களுக்கு மிகவும்
பிரயோசனமாகவும், ஆசீர்வாதமாகவும் இருந்தன. தற்டு? வ(நா)ரு இங்கு விசேஷமாகச் சுட்டிக்காட்டப்பட வேண்டிய
மற்றுமோர் விடயம் என்னவென்றால், பல்வேறுபட்ட ாசு கடித்தாலும் நாடு கேட்டவர்களின் பிரச்சினைகள், கவலைகள் எதிர்பார்ப்புகளோடு
ಇಂದ್ಲ ಖ್ವಸ್ வந்திருந்த மக்களுக்கு திரு.எம்.பாலகிருஷ்ணன் துப்பாக்கியின் விக்கின்றேன் "ரிலே அவர்களால் நல்ல ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
படும் வடுக்களின் வட்டத்தில். அருட் தந்தை டி.கே.பாலகிருஷ்ணன் அவர்களால் " -செல்வன்அரவி விசேஷ ஜெபம் நடத்தப்பட்டது. இது மக்களுக்கு GILD.52g, மட்டக்களப்பு மிகவும் மனமகிழ்ச்சியைத் தரக்கூடியதாக இருந்தது.
இவ்வாறான இலவச மருத்துவ சிகிச்சை முகாம்களை இனிவரும் காலங்களிலும் நடத்தினால் இப்பகுதி மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என இப்பகுதி மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.
FITTE 3 OOO
உனக்கு வெளிவரும்
st 6 O O స్టళ్ల
DSTS5 -ஆர்.பாலசந்திரன், அல்மா 5 பலக் அண்மையில் முதூர் சீட்டன், கந்தப்பொல,
தததாய முஸ்லிம்களை இலக்கு m னாக வைதது நடததப்படட S SS SS SS SS
நதாய தாககுதலகளை ஊடகங்கள மடலகள மறறும
மைகரும பக்கச்சார்பாக எழுதி சில ஆக்கங்கள்- உட்பட சகல
ாய உண்மைகளை மூடி மறைத்து தொடர்புகளுக்கும்:
நாணடி விட்டன. ஆனால் கந்தளாயில் தினமுரசு வாரமலர்,
அழுகுரல்கள் என்ற கட்டுரை த.பெ.இல-1772, கொழும்பு.
மூலம் அங்கு நடத்தப்பட | தொலைபேசி: 014.54282
கும
ய்(தா)யே! : ಇಂಕ್ಜ தொலை நகல் (Fax):-0114-513266
கனிவான டிய முரசன GALDUúlsio: (E-mail):-
S. பணிக்கு எனது பாராட்டுக்கும் F- ல்: ( ):
murasu Osthet.
கிறேன்! நன்றிக்கும் *ಸ್ತ್ ஏ.ஆர்.எம்.நதார் -5,678, III, ஜின்னார் نتیجہ ifi୩i୩fiUrl;
E. 01.07.13, 2006
K

Page 3
புதுக்குடியிருப்பு விமானத் தாக்
புதுக்குடியிருப்பு, வள்ளிப்புனம் விமானக் குண்டுவீச்சில் காயங்களுக்கு இலக்காகி கண்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மூன்று மாணவிகளின் நெருங்கிய குடும்ப அங்கத்தவர்கள் சிலர் புலிகளால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத் தப்பட்டுள்ளதாக வன்னித் தகவல்கள் கூறு கின்றன. மேற்படி புலி முகாம் மீது ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி காலை விமானப் படை விமானங்கள் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தின. இதில் 61 மாணவிகள் கொல்லப் பட்டதோடு, 152 மாணவிகள் காயமுற்றனர். கண்டி ஆஸ்பத்திரிக்கு செஞ்சிலுவைச் சங்கத்தின் அனுசரணையோடு வவுனியாவிலி ருந்து கூட்டிவரப்பட்ட மாணவிகள் ஊடகங் களுக்குத் தெரிவித்த கருத்துகளையடுத்தே நெருங்கிய உறவினர்களைப் புலிகள் விசார ணைக்கென அழைத்துச் சென்றிருக் கிறார்கள். ரீபதி கஸ்தூரி (வயது 18),
SMuyboyd ONEOSle:Stali SlujSprincii Suahel
தயாளினி தம்பிமுத்து (வயது 20, பாலசிங்கம் (வயது 19) என்ற மூன்று உயர் தர வகுப்பு மாணவிகள் தாம் புலிகளால் பயிற்சிக்கெனக் கடந்த ஆகஸ்ட் பத்தாம் திகதி வற்புறுத்தி அழைத்துச் செல்லப்
பூரிபதி கஸ்தூரி
முதலில் கூறியிருந்த விட்டால் கல்வியைத் படமாட்டோம் என்று
புலி உறுப்பினர் தம்ை தாக மாணவிகள் தெ
சட்டமா அதிபர் தாக்கல் செய்த மனுவுக் கிணங்க கொழும்பு மாஜிஸ்திரேட் நீதி மன்றம், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வங்கிக் கணக்குளை மேலும் ஆறு மாதங் களுக்கு முடக்கி வைத்திருக்கிறது. இதனை நீக்குவதற்கு நீதிமன்ற நடவடிக்கை உட்படச் சகல முயற்சிகளையும் மேற்கொள்வோமெ ன்று தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முக்கிய அதிகாரியொருவர் தெரிவித்தார்.
அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து கிடைத்த இரகசியத் தகவல்களையடுத்தும் இலங்கை மத்திய வங்கியின் புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணைகளையடுத்துமே தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தின் நிதிகள் முடக்கப் பட்டதாக மத்திய வங்கி அதிகாரியொருவர் தெரிவித்தார். இலங்கையிலுள்ள தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மூன்று முக்கிய உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதைய
தமிழர் புனர்வாழ்வுக் கழக நிதி மு
வடிக்கைகள் தொடர்பான செயற்பாடுகளும் இதற்குக் காரணமாக அமைந்திருக்கின்றன என்றும் அவர் சொன்னார்.
மத்திய வங்கியின் உத்தரவையடுத்து செலான் வங்கி, கொமர்ஷல் வங்கி, இலங்கை வங்கி, ஹற்றன் நெஷனல் வங்கி, ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கி ஆகிய வங்கிக ளில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பேரில் வைப்புச் செய்யப்பட்டிருந்த அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டிருக் கின்றன. கடந்த 29ஆம் திகதி இதற்கான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாக சம்பந் தப்பட்ட வங்கிகள் புனர்வாழ்வுக் கழகத்திற்கு அறிவித்துள்ளன. பயங்கரவாததத்திற்கு உதவும் அமைப்புகளின் நிதிகளை முடக்கு வது தொடர்பான ஐக்கிய நாடுகள் சபைத் தீர்மானத்தில் இலங்கையும் கைச்சாத்திட் டிருப்பதால், அதற்கமையவே இந்த நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி
பிரிட்டனில் தமிழ தின் நடவடிக்கைக ணைகள் நடத்திய ஆணையாளர் அலு தமிழர் புனர்வாழ்வுக் கணககுகளை முட8 தக்கது. அண்மையில் புனர்வாழ்வுக் கழகத் லகங்கள் சோதனை முக்கிய ஆவணங்களு தன. அங்கிருந்த வியாபாரிகளின் பெய காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். அே காக ஆயுதங்கள் வ என்ற குற்றச்சாட்டின் ே கைது செய்த மத்திய பிரிவினர் நியூயோ புனர்வாழ்வுக் கழகத்
டுத்து அம்பலமாகிய பல பயங்கரவாத நட அதிகாரி மேலும் தெரிவித்தார். சோதனையிட்டமையு
O 6 ༤ ཉ O 3:
தமிழகத்தில் சயனைட்டுக்குத் தடை வில்ைலாச்
ராஜீவ் காந்தி படுகொலையில் சம்பந்தப் ருந்த தமிழ் நாட்டுக் காங்கிரஸின் முக்கியஸ் Þssöð L叱
பட்ட ஒற்றைக் கண்ணன் சிவராஜன், சுபா ஆகியோர்களின் தற்கொலைகளை மைய மாக வைத்து தயாரிக்கப்பட்ட 'சயனைட்" என்ற கன்னடப் படத்தின் தமிழ் டப்பிங் படத்தை தமிழகத்தில் திரையிடக் கூடா தெனக் கோரி தமிழக நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. தமிழக காங்கிரஸ் வட்டாரங்கள் இது தொடர்பாக சட்ட வல்லுநர்களைக் கலந்தாலோசித்து வருகின்றனர் ராஜீவ் கொலையையடுத்து தமிழகத்திலிருந்து தப்பி பெங்களுர் சென்ற சிவராஜனும், சுபாவும் மத்திய புலனாய்வுப் பிரிவினரால் அவர்கள் தங்கியிருந்த வீடு முற்றுகையிடப்பட்டபோது தற்கொலை செய்து கொண்டனர். "சயனைட்" திரைப் படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு அநேகமாக அடுத்த மாதம் தமிழகத்தில் வெளியிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் ரீபெரம் புதூர் பகுதியில் ராஜீவ் காந்தி கொல்லப் பட்டபோது அவருக்கு அண்மையில் நின்றி
தரான ஜெயந்தி நடராஜனுடன் சம்பந்தப் பட்டவர்கள் இதுதொடர்பாக ஆராய்ந்து வருவதாக தமிழக வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.
ராஜீவ் கொலை தமிழக மக்களின் உணர்வுகளைப் பெரிதும் பாதித்திருப்பதாலும் கொலைகாரப் புலி இயக்கத்துக்குச் சார்பாக தமிழகத்தில் சிலர் செயற்பட்டு வருவதாலும் இந்தப் படத்துக்குத் தடை உத்தரவு வாங்கு வதற்கு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. சிவராஜனும், சுபாவும் தங்குவதற்கு இட மளித்த ரங்கநாத் என்பவர் ஒன்பதாண்டு கால சிறைத்தண்டனை அனுபவித்து விடுதலை யாகியிருக்கிறார். ராஜீவ் கொலையை மையமாக வைத்து டைரக்டர் செல்வமணி தயாரித்த "குற்றப்பத்திரிகை" என்ற தமிழ்த் திரைப்படம் கடந்த பத்து வருடமாகத் திரையிடப்படாமல் இழுபறிப்பட்டு வருகிறது. இந்த விவகாரமும் தமிழக காங்கிரஸ் காரர்கள் தாக்கல் செய்யவிருக்கும் நீதிமன்ற மனுவில் சுட்டிக்காட்டப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேசச் சந்தை விலை அதிகரிப்பிற்கில பெற்றோல், டீசல், மணி வற்றின் விலைகள் நா அதிகரிக்கப்பட்டுள்ளன இம்மாதத்திலிருந்து அ இதேவேளை, போக்கு அதிகரிக்கப்படவுள்ளது அதிகரித்துவரும் வாழ்க சிப் பளுவை நீக்குவதற் ரமான நடவடிக்கைகள் மென்று அரசியல் ஆய் தெரிவித்தார். கடந்த களை அதிகரித்த லங் பெற்றோலியக் கூட்டுத் குச் சமனாக தமது வில் குள் குறைத்துக் கொன உதாரணமென்றும் அ
'றோ பற்றிய
மூன்று நாடுகளி
பாக் தூதுவரின் க
பாகிஸ்தானிய முன்னாள் உயர் ஸ்தானிகரைக் குறிவைத்து கொழும்பு கொள்ளுப்பிட்டியில் குண்டுத்தாக்குதல் நடத்தியவர்கள் இந்தியாவின் 'றோ அமைப்பினரே என்று அவர் தெரிவித்தி ருக்கும் கருத்து இஸ்லாமாபாத்திலும், புது டில்லியிலும், கொழும்பிலும் பெரும்சர்ச்சை களை ஏற்படுத்தியிருக்கின்றது. இத்தாக்கு தலை நடத்தியவர்கள் புலிகள்தானென்று இலங்கை அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்தபோது, கொழும்பிலேயே தங்கியி ருந்த பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் இதற்கு ஏன் மறுப்புத் தெரிவிக்கவில்லை யென்று கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் பஸிர் வலி முஹமட் முன்னாள் இராணுவ அதி
காரி என் பது வேறு விடயம். அவர் இலங்கையில் உயர்ஸ்தானிகராக நியமிக்கப் பட்டபோது எதிர்ப்புகள் எழுந்ததும் உண்மை, ஆனால் இதுகாலவரை அவர்மீது எவ்விதத் தாக்குதலையும் நடத்த முனையாத 'றோ அமைப்பு, அவர் பதவி விலகிச் செல்லும் வேளையில் தாக்குதல் நடத்தவேண்டிய தேவை என்ன வென்று இராஜதந்திர வட்டாரங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
ஏற்படுத்தியிருக்கும் ச
இஸ்லாமாபாத் அவர் அளித்த பேட்டி வாறு குற்றஞ் சாட்டி தானிய - இந்திய உற முயற்சிகள் நடைபெற் இவ்வேளையில் இவ்வி அதற்குக் குந்தகமாக பாகிஸ்தானிய ஆளுந் தெரிவிக்கின்றன. இச் இலங்கை உத்தியோ8 பின்னரும் அதற்கு : விதத்தில் பாகிஸ்தானி ஸ்தானிகர் கருத்துத் கவலை அளிக்கிறது வெளிவிவகார அமைச்
தெரிவித்தார்.
07. 13,
2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

så mig தெரிவித்த கருத்துகள் பல், அச்சு ஊடகங் ளிவந்தன. தாம் ஆயுதப் றே அழைத்துச் செல் வும், அது தற்காப்புப் றே தமக்குக் கூறப் தெரிவித்திருந்தனர். நள் மாஸ்டர், வெண் லயரசி அக்கா ஆகி ஆயுதப் பயிற்சியளித் இவர்கள் தெரிவித்த |லிகளை ஆத்திரப் கிறது. குண்டுவீச்சுக்கு இடம் அநாதைச் சிறுமி விடமென்று புலிகள் னர். பயிற்சிக்கு வரா தொடர அனுமதிக்கப் கூறியே மயூரன் என்ற ம அழைத்துச் சென்ற ரிவித்துள்ளனர்.
தீகார்வுத்தாது இனத்தாறு பெறும் முயந்சியில் அரசு தீவிரம்
இந்திய அரசாங்கத்தினதும் சர்வதேச சமூகத்தினதும் அழுத்தங்களுக்கிணங்க இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சிகள் வெற்றிபெறலாமென்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்ப தற்கு முன்னோடியாக தேசிய அரசாங்கம் ஒன்றினை அமைக்கும் முயற்சியில் ஜனாதி பதி ஈடுபட்டுள்ளார். கடும்போக்கு நிலைப் பாட்டை ஜே.வி.பி. எடுத்திருந்தாலும் அவர் களையும், பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே. கட்சியையும் உள்வாங்கும் நோக்கோடு ஜனாதிபதி இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
பிரிட்டனுக்கு ஜனாதிபதி மேற்கொண்ட திடீர் விஜயமும், தனிப்பட்ட விஜயமென்று கூறி இந்தியாவுக்கு ரணில் விக்கிரமசிங்க மேற் கொண்ட விஜயமும் இந்நோக்கத்திற்குப் பங்களிக்குமென்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதற்கிடையில் இனப்பிரச் சினைத் தீர்வு தொடர்பாக சுதந்திரக் கட்சி தயாரித்திருக்கும் திட்ட வரைவு, அதிகாரப் பகிர்வு யோசனைகளை அடிப்படையாகக் கொண்டே தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் அது கட்சியின் மத்திய கமிட்டிக்கு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரத்தைப் பெறுமென் றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
கூட்டமைப்பு எம்பிக்களின் புதுடில்லி விஜயம் வெற்றியளிக்குமா?)
இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கை சந்தித்து, இலங்கைப் படையினர் யுத்தத்தை நிறுத்த வேண்டுமென்று கோரும் நோக்கிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக் குழு புதுடில்லி சென்றுள்ளதாக சம்பந்தன் எம்பி புதுடில்லியில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். ஆனால் மன்மோகன் சிங்கிற்கு இவர்களைச்
சந்திப்பதற்கு நேரத்தை ஒதுக்கக்கூடிய சாத்தியம் பதாகத் தெரியவில்லையென்று பிரதமர் அலுவலக வட்டா ரங்கள் கூறுகின்றன. திருமலைத் துறைமுகத்துக்கு அச்
சுறுத்தலாக விளங்கிய சம்பூரை இராணுவம் கைப்பற் றியதையடுத்து யுத்த நிறுத்தத்தைக் கோரி தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்கள் குழு புதுடில்லி சென்றுள்ளது.
ர் புனர்வாழ்வுக் கழகத் கள் குறித்து விசார பிரிட்டிஷ் தர்மகர்த்தா வலகம் அங்கிருந்த
கழகத்தின் வங்கிக் க்கியமை குறிப்பிடத் கனடாவில் தமிழர் தின் மூன்று அலுவ யிடப்பட்டபோது பல ம் கைப்பற்றப்பட்டிருந் கணனிகளில் ஆயுத ர் விபரப் பட்டியல்கள் கனடியப் பொலிஸார் மரிக்காவில் புலிகளுக் ாங்க முனைந்தார்கள் பரில் 13 தமிழர்களைக் சமஷ்டிப் புலனாய்வுப் ர்க்கிலுள்ள தமிழர் தின் அலுவலகத்தை
இலங்கையில் பல்வேறு வங்கிகளில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வைப்புச் செய்திருந்த ஏழுகோடி எண்பது இலட்சம் ரூபா முடக்கப் பட்டுள்ளது. கிளிநொச்சியிலுள்ள இலங்கை வங்கிக் கிளையில் வைப்புச் செய்யப் பட்டிருக்கும் இரண்டு கோடி ரூபா முடக்கப் பட்டிருப்பதாகவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நியூயோர்க் நீதிமன்றத்தில் அமெரிக்க மத்திய சமஷ்டிப் புலனாய்வுப் பிரிவு தாக்கல் செய்திருக்கும் குற்றப் பத்திரத்தோடு, புலிகளுக்கு நிதியுதவி வழங்குகின்ற உலகளாவிய நடவடிக்கைகளில் அவுஸ் திரேலியாவில் வாழும் தமிழர்கள் சிலர் பெரும் பங்களித்திருப்பதாக அவுஸ்திரேலி யாவிலிருந்து வெளியாகும் "த ஒஸ்ரேலியன் என்ற ஆங்கிலப் பத்திரிகை தெரிவித்துள்ளது. இதற்கிடையில் இலங்கையில் தன்னார்வத் தொண்டர் நிறுவனங்களின் நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து வரும் பாராளுமன்றத்
தெரிவுக் கமிட்டி, இங்குள்ள 236 தன்னார்வத் தொண்டர் நிறுவனங்கள் சுமார் 4,000 கோடி ரூபாவை சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களின் நிவாரணங்களுக்கென சேகரித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.
சேகரிக்கப்பட்டிருக்கும் இந்த 4,000 கோடி ரூபாவில் 2,800 கோடி ரூபாவை 30 பிரதான தன்னார்வத் தொண்டர் நிறுவனங்கள் சேகரித்திருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. இதில் பெருந்தொகையான பணம் துஷ்பிர யோகம் செய்யப்பட்டிருப்பதாகவும் பாராளு மன்றத் தெரிவுக் கமிட்டியின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்திருக்கிறார். நிதி மோசடி களில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்படும் தன்னார் வத் தொண்டர் நிறுவனங்களுக்கு 750 ரூபாவையே அபராதமாக விதிக்க முடியு மென்று தன்னார்வத் தொண்டர் நிறுவனங் களின் பதிவு மற்றும் மேற்பார்வை தொடர் பான 1980ஆம் ஆண்டின் 31ஆவது சட்ட விதி கூறுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ம் குறிப்பிடத்தக்கது.
யில் எரிபொருட்களின் 2ணங்க இவ்வருடத்தில் ணெண்ணெய் ஆகிய ன்காவது தடவையாக மின்சாரக் கட்டணம் திகரிக்கப்பட்டுள்ளது. வரத்துக் கட்டணமும் . இதனால் மக்களின் கைச் செலவு உயர்ச் கு அரசாங்கம் காத்தி ளை எடுக்க வேண்டு வாளர் மதிவண்ணன் 31ஆம் திகதி விலை 5ா ஐஓசி நிறுவனம், தாபனத்தின் விலைக் லயை ஒரு கிழமைக் ன்டமை இதற்கு நல்ல வர் சொன்னார்.
ஈஞ்சிகை ஒன்றுக்கு பிலேயே மேற்கண்ட பிருக்கிறார். பாகிஸ் வுகளை சீர் செய்யும் றுக் கொண்டிருக்கும் ாறான கருத்துக்கள்
அமையலாமென்று தரப்பு வட்டாரங்கள் சம்பவம் தொடர்பாக பூர்வமாக அறிவித்த ஊறு விளைவிக்கும் ய முன்னாள் உயர்
தெரிவித்திருப்பது
என்று இலங்கை ன் பேச்சாளர் ஒருவர்
GONGSIT ÊTGOT
புகார்கள் குறித்து
விசாரணை நடத்துமாறு கோரிக்கை
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோவை கைது செய்து விசார ணைக்குட்படுத்துமாறு இந்திய மத்திய பாதுகாப்புத் துறைக்கு தமிழகத்திலிருந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. புலிகள் இயக்கத்திடமிருந்து 82 கோடி ரூபாவை வைகோ பெற்றிருக்கிறார் என்று வெளிவந்த தகவல்களையடுத்து ஆயுதக் கொள்வனவு, போதைவஸ்துக் கடத்தல் தொடர்பாகவும் இவருக்குச் சம்பந்தம் இருக்கலாமென்று சந் தேகம் கிளப்பப்பட்டிருக்கிறது. தமிழ் நாட்டுக் கரையோரப் பகுதிகளிலிருந்து மன்னாரி லுள்ள புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி களுக்கு போதைவஸ்துகள் கடத்தப்படுவதாக தமிழக போதைவஸ்து அதிகாரிகள் தெரி வித்த குற்றச்சாட்டுக்களே புதிய சந்தேகங் களைக் கிளப்பியிருக்கின்றன. வெறுமனே ஈழத்தமிழர் பாதுகாப்புப் பேரவை என்ற லேபல் அமைப்பை உருவாக்கி அதன் மூலம் புலிகளுக்குச் சார்பாகவும், இலங்கை அர சுக்கு எதிராகவும் சிறுசிறு கூட்டங்களை
2004ஆம் ஆண்டு கருணா அணியை, பிரபாகரனின் புலிகள் அணி வெருகல் ஆற்றிற்கு அண்மையில் வைத்து தாக்கிய பின்னர் புலிகள் இயக்கத்தை அமெரிக்காவும் பயங்கரவாதப் பட்டியலிலிருந்து நீக்குவதற் கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. தற்போது அமெரிக்காவில் கைது செய்யப்பட்டிருக்கும் தமிழக வாசியான
சோக்கிரடீஸ் மீதான குற்றச்சாட்
oogleri U600TLD செலவாகப் போவதில்லை. புலிகளின் ஆயு தக் கொள்வனவு விவகாரங்களுக்கும்,
வைகோவுக்கும் சம்பந்தம் இருக்கலா மென்று
கூறப்படும் புகார்கள் பற்றிய விசாரணைகள் முடுக்கி விடப்படுமெனத் தெரிய வருகிறது.
நாச்சிமுத்து சோக்கிரடீஸ் என்பவர் 2004ஆம் ஆண்டு மே, ஜூன் மாதங்களில் இதற்கான முயற்சிகளை அமெரிக்காவில் மேற்கொண்டா ரென்று அமெரிக்கப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபாகரனின் உத்தரவின் பேரிலேயே இவர் நியூயோர்க் சென்றிருந்தா ரென்றும், அமெரிக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்க முனைந்தாரென்றும் அத்தகவல்கள் தெரிவித்தன.
gőŝanĝoj Ĝignifaj Âĝ4,8° 29ĵvĝaĝ66 & arĝaŭ
இலங்கையில் பணிபுரியும் சர்வதேச தொண்டர் நிறுவன ஊழியர்களுக்கும், உள் பூெர் தொண்டர் நிறுவன ஊழியர்களுக்கும் எவ்விதத் தடைகளுமின்றிப் பணிபுரிவதற்காக வேலை அனுமதிப் பத்திரம் வழங்குவது பற்றி
அரசு ஆராய்ந்து வருகிறது. அண்மையில் வடக்கில் பிறப்பிக்கப்பட்ட ஊடரங்குச் சட்டம் காரணமாகவும், கிழக்கில் எழுந்த மோதல் நிலை காரணமாகவும் தன்னார்வத் தொண்டர் நிறுவன ஊழியர்கள் சேவையாற்ற முடியாத நிலையேற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Page 4
தினமுரசு வாரமலர், த.பெ. இல:-1772, கொழும்பு. தொலைபேசி: 2011 4-514282 தொலை நகல் (Fax):-011 4-513266 FF-GLou'lso: (E-mail):- murasu (CDsltınet.ilk
up Jeff
போர் தரும் வெற்றிகள் பூரிப்புக் குரியவையல்ல
அன்புள்ள உங்களுக்கு, வணக்கம்.
சம்பூர் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் புலிகள் அதை மென்று விழுங்கி ஏற்றுக் கொள்கின்ற நிலையில் உள்ளனர். புலிகளுக்கு இதுவொரு இராணுவப் பின்னடைவாகும். போர் நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பின்னர், தத்தமது கட்டுப் பாட்டுப் பகுதிகளென இருதரப்பும் வரித்துக் கொண்டனர். இதனடிப்படையில் புலிகள் அரச கட்டுப் பாட்டுப் பகுதிகளுக்குள் அரசியல் பணிக்காக ஆயுத மின்றி வரமுடியும், ஆனால் படையினரோ பொலிஸாரோ கூட ஆயுதமின்றி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பிரவேசிக்க முடியாது. இந்த முரண்பாடான சரத்துக் களை ஒரு புறம்தள்ளிவிட்டு மாவீலாறில் தண்ணீரைத் திறப்பதற்காகவும், சம்பூரில் ஆட்டிலெறி தாக்குதல் அச்சுறுத்தலை தடுப்பதற்காகவும் படையினர் புலிகளின் கடும் தாக்குதல்களுக்கு மத்தியில் அப்பிரதேசங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த வெற்றி அரசாங்கத்துக்கு தென் இலங் கையில் தமது அரசியல் நகர்வை முன்னெடுப்பதற்கும், பலவீனமான நிலையில் தாம் இல்லையென்பதைக் காட்டிக் கொள்வதற்கும் பெரிதும் உதவியுள்ளது. புலிகளைப் பொறுத்தவரை கருணாவின் பிரிவு பின்னடைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்று புலிக ளுக்கு விசுவாசமான தரப்புகள் கூறுகின்றன. கடலைப் பொறுத்தவரை அச்சுத்தல் விடுக்கக்கூடிய நிலையே தவிர தடுக்கும் வலுக்கூட புலிகளிடம் இல்லை யென்பதை புலிகளின் அண்மையக் கடல்ச் சமர் புலப் படுத்தியுள்ளது. கிழக்கில் தொடங்கிய தாக்குதல் களின் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் நோக்கத்தோடு புலிகள் பல முனைகளிலும் ஊடுருவித் தாக்குதல்களைத் தொடுத்தனர். எனினும் எதிர்த்து நிற்கமுடியாமல் பாரிய இழப்புக்களைச் சந்தித்ததோடு பின்வாங்கியும் சென்றனர். இப்படி அண்மையத் தாக்குதல்கள் படைத்தரப்புக்கு இழப்புக்களுடன்
மறுக்க முடியாது.
புலிகளைப் பொறுத்தவரை ஏற்பட்ட பின்னடை வுகளை சரிசெய்யும் விதமாக இன்னொரு புதிய தளத் தில் புதிய தாக்குதலை நடத்துவார்கள் என்ற எதிர் பார்ப்பு அரசாங்கத்துக்கு இருக்கவே செய்கிறது. அது எங்கே எப்படி எப்போது என்ற ஊகங்களை இப்போது கூறுவது தேவையற்ற பதற்றத்துக்கே வழி சமைக்கும். ஆகவே சம்பூரைக் கைப்பற்றியதோடு வேட்டுச் சத்தங்கள் முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்க முடியாது. நிலைமை மோசமடைய மோசமடைய அப்பாவிப் பொதுமக்கள்தான் மிகவும் துன்பங்களுக்கு உள்ளாகப் போகிறார்கள். முழுமையாகப் போர் நடந்த கடந்த ஒரு மாதகாலத்துக்குள் மட்டும் சுமார் 250000 பேர் இடம்பெயர்ந்திருக்கிறார்கள் என்று அகதிகளுக் கான ஐ.நா நிறுவனம் கூறுகின்றது. இது தவிர சுமார் 920 பொது மக்கள் கொல்லப்பட்டுமுள்ளார்கள். இதே நிலை நீடித்தால் இடப்பெயர்வுகளும், மரணங்களும் பல மடங்கு அதிகரிக்கலாமென்ற அச்சமும் தெரிவிக்கப் படுகின்றது.
எனவே போரில் ஈடுபடும் தரப்புகள் தமக்கான இழப்புக்களை மறைத்துக் கொண்டு வெற்றிகளுக் காகவும், கெளரவத்துக்காகவும் சண்டை பிடிப் பதானது மக்களுக்கு எவ்விதத்திலும் நன்மையா னதாக இருக்காது. ஆகவே மக்களைப் பாதுகாக் கவும், அநியாய உயிரிழப்புக்களை தவிர்க்கவுமாக இரு தரப்பும் தாக்குதல்களை நிறுத்தி சமாதானப் பேச்சுக் களை நடத்த வேண்டும்.
தென் இலங்கையில் தேசிய அரசாங்கம் ஒன்றுக் கான தேவை உணரப்பட்டுவரும் இந்த சந்தர்ப்பத்தை அரசு சரியாகக் கையாண்டு தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும். அதேபோல் புலிகளும் போர் முலமாகத்தான் தீர்வு என்ற நடக்காத பல்லவியை கைவிட்டு தமிழ் மக்களின் இடப்பெயர்வுகளையும், அவலங்களையும் தொடர விடாமல் பேச்சுவார்த்தையூடாகவே இப்பிரச்சனையைத் தீர்க்க விருப்பங்கொள்ள வேண்டும்.
எனவே போரின் முலம் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியாது என்ற யதார்த்தத்தை இரு தரப்பும் இனியாவது புரிந்து கொள்வது அனைவராலும் வரவேற்கக்கூடியதாக இருக்கும்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், ஆசிரியர்.
M
கூடிய வெற்றிகளைக் கொடுத்துள்ளது என்பதை
அரசு இயந்திரத்துக்கெதிராக ஆட் சியைக் கைப்பற்றும் நோக்கில் ஜனதா விமுக்தி பெரமுன நடத்திய ஆயுதக் கிளர்ச்சியே, சுதந்திர இலங்கையில் முதன்முதலாக வெடித்த யுத்தமாகும், ! 1971 ஏப்ரலில் இந்த முதல் கிளர்ச்சி மேற்கொள்ளப்பட்டது. 1988-89 காலப் பகுதியில் இரண்டாவது கிளர்ச்சி ஏற் பட்டது. இந்தக் கிளர்ச்சிகள் அறுபதாயிரத்துக்கு மேற்பட்ட சிங்கள இளைஞர் யுவதிகளைப் பலியெடுத்தன. டாக்டர் மனோராணி சரவண முத்துவின் புதல்வரான ரிச்சர்ட் டி சொய்சா உட்பட யுத்தத்தோடு சம்பந் தப்படாத பல ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டனர். தேவிஸ் குருகே போன்ற ரூபவாஹினிக் கூட்டுத்தாபன அதிகாரிகளும் ரிச்சர்ட் டி சொய்சா போன்ற மனித உரிமை போராளிகளும் கொல்லப்பட்டனர். தேவிஸ்
குருகே போன்ற அரச சார்பு ஊடகங்களைச் சேர்ந்தவர்களைக் கொன்ற வர்கள் ஜேவிபியினர் என்றும், ரிச்சட் டி சொய்சா போன்ற மனித உரிமைப் போராளிகைள் கொன்றவர்கள் அரச தரப்பினர் என்றெல்லாம் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
இலங்கையில் தமிழர் தரப்பில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல், இன்றுவரையிலான சுமார் இரண்டரை தசாப்த காலப் பகுதிக்குள் சுமார் இருபத்திதைந்துக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களும், ஊடகப் பணியாளர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள் யாழ்ப்பாணம், அரியாலை யைச் சேர்ந்த ஐசண்முகலிங்கம் என்ற நிருபரே தமிழ் போராட்ட முனையில் முதல் முதலாக பலியெடுக்கப்பட்டவரென்று வரலாறு பதிவு செய்துள்ளது. ஈழநாடு தினகரன் ஆகிய பத்திரிகைகளின் நிருபராகப் பணியாற்றியவர் இவர் புலிகள் இயக்கத்துக்கு விரும்பத்தகாத செய்தி களை வெளியிட்டதற்காக இவர் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டார் என்பது அன்றிருந்த குற்றச்சாட்டு அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் இயக்கங் களுக்கிடையில் ஏற்பட்ட சகோதரப் படுகொலைகளுக்குத் தாரைவார்க் கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் பட்டியல் இன்று வரை நீண்டுகொண்டிருக்கின்றது. ஆயுத கலாசாரம் களைந்தெறியப்படும் வரை இப்பட்டியல் நீண்டு கொண்டேயிருக்கும் தினமுரசு பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் ரமேஷ் அற்புதராஜா (அற்புதன்), அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜர், செய்தியாளர் நிமல்ராஜன், ஈ.பி.டி.பியின் பிரசாரச் செயலாளரும், ஊடகவியலாளருமான பாலநடராஜா ஜயர் (சின்னபாலா) மட்டக்களப்பைச் சேர்ந்த சுயாதீன எழுத்தாளர் ஐநடேசன் செழியன் பேரின்பநாயகம், சுகிரதராஜன் அன்ரன் மரியதாஸ் ஆகியோர் முக்கியமானவர்கள், வடக்குக் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாளின் பல்கலைக்கழக சகாவும், பொதுசனத் தொடர்பு அதிகாரி யுமான நடேசன், புலிகளால் கைது செய்யப்பட்டு நிபந்தனைகளின் பேரில் விடுவிக்கப்பட்டதையடுத்து, புலிச்சார்பு எழுத்தாளராகப் பரிமாற்றம் பெற்றுக்கொண்டார்.
ஊடகவியலாளர்கள் இலங்கையில் மட்டும்தான் கடத்தப்பட்டார்கள், கொல்லப்படுகிறார்கள் என்று சொல்லமுடியாது. யுத்தமும், மோதலும்
DIT IUGORE S
மூதூர் அக்கரைச்சேனையிலுள்ள அக்ஷன் கொண்ரோ லா பாய்ம் என்ற பட்டினிக்கெதிரான பிரான்ஸிய தொண்டர் அமைப்பைச் சேர்ந்த 17 உள்நாட்டு நிவாரண ஊழியர்கள் மிலேச்சத்தனமாக கொல்லப்பட்ட சம்பவம், உலகளாவிய ரீதியில் பலத்த கண்டனங் களை எழுப்பியுள்ளது.
2004ஆம் ஆண்டு சுனாமிப் பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சுகாதாரம், உணவு வீடமைப்புப் போன்ற அடிப்படை தேவைகளில் உதவி வந்ததே இந்த அக்ஷன் பாய்ம் அமைப்பு ஜூலை மாதம் 20ஆம் திகதி புலிகள் தமது கட்டுப்பாட்டில் உள்ள மாவிலாறு அணைக்கட்டை முடியதையடுத்து அரச கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள 15ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நீரின்றி அவஸ்தைகளைச் சந்தித்தனர். இதனால் மூதூரை உள்ளடக்கிய திருமலை மாவட்டமே எரிநெருப்பாய்த் தகித்துக் கொண்டிருந்தது. அரச படைகளுக்கும், புலிகளுக்குமிடையிலான யுத்தத்தை மாவிலாறு அணைக்கட்டுப் பிரச்சினை திறந்துவிட்டதே இக்கொந் தளிப்புக்குக் காரணமாக அமைந்திருந்தது.
மாவிலாறு பிரச்சினையையடுத்து மூதூருக்குள் புலிகள் இயக்கம் புகுந்து தாக்குதலை ஆரம்பிப்பதற்கு முன்னரே நிவாரணப் பணியாளர்கள் திருகோணமலையிலிருந்து மூதூருக்கு அனுப்பிவைக் கப்பட்டுள்ளனர். இவர்களோடு பிரான்ஸ் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த வெளிநாட்டு அதிகாரிகள் எவரும் அனுப்பி வைக்கப் படவில்லை. அதுமட்டுமல்லாது, மோதல் தொடர்ந்த பின்னரும் அலுவலக வளாகத்திலேயே தங்கியிருக்குமாறு திருமலையிலுள்ள தலைமையகம் அவர்களை வற்புறுத்தியுள்ளது. பதவி போகலாம் என்று அஞ்சி தாமாகவே அங்கிருந்து வெளியேற ஊழியர்கள் தயங்கினர்.
நான்காம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 6.10 மணியள வில் தலைமையகத்திலிருந்து கடைசியாக ஊழியர்களோடு தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளப்பட்டுள்ளது. அதன்பின்னர் என்ன நடந்தது என்பது அந்தத் தொண்டர் நிறுவனத்துக்கு மட்டுமல்ல அனைவருக்கும் இதுவரை மூடுமந்திரமாகவே கருதப்படுகிறது. அலுவலக வளாகத்திலுள்ள கட்டிடத்திற்கு வெளியே முழங்காலில் வரிசையாக இருக்க வைத்து மிக அண் மையில் இருந்தே இவர்கள் சுடப்பட்டிருக்கிறார்கள். பெரும்பாலா
faoi
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒ
কৃপ্ত
நிலவும் நாடுகளில் சர்வ ணமாகவே ஊடகவிலாளர்கள் பழிவாங்கப்படுகின்றனர். இஸ் லாமிய அடிப்படைவாதக் குழுக் கள் தீவிரமாகச் செயல்படும் நாடுகளில் ஊடகவியலாளர்கள்
ಙ್
கிடலாலை சாமான்களை கொணடு போக விடமாட்டம் வேணுமெணடால்
பாதையாலை கொண்டு போங்கோ
எண்டு பெடியல் சொல்லினம் இல்ல பாதையால அனுப்பிறதெண்டால் வரி கட்டச்சொல்லக் கூடாது அனுப்பப்படுகிற சாமான்கள் அப்படியே போய்ச்சேர
வேண்டும் எண்டு அரசாங்கம் சொல்லினம். சனம் படுகிற /கஷட்டத்தைப் பார்க்கேக்க கடலாலையும் வேண்டாம், பாதையாலையும் வேண்டாம். ஆகாயத்தாலையாவது சாமானை அனுப்புங்கோ அப்பதான் சனம்
பட்டினியால சாகாமல் காப்பாத்த இத" முடியுமெண்டு நான் சொல்லிறன்
ளை என்னங்கோ நான் சொல்லிறது
N
" சரிதானே
கடத்தப்பட்டுச் சிரச்சேதம் செய்யப்படுகிறார்கள். இரண்டாம் உலக யுத்தத் காலத்தில் செக்கோஸ்லாவியப் பத்திரிகையாளரான யூலிய்ஸ் பியூரிக், நாஸி இன வெறியர்களால் சிறைப்படுத்தப்பட்டு மரணதண்ட னைக்குள்ளாக்கப்பட்டார். அவர் சிறைக்குள் இருந்து எழுதிய தூக்குமேடைக் குறிப்பு என்னும் நூல், விடுதலைக்காகப் போராடும் ஊடகவியலாளர்களுக்கு இன்றும் கூட ஆதாரபூர்வமாக விளக்கப் படுகின்றது.
ஊடகவியலாளர்களைத் தொழில்சார் ஊடகச்செயலாளர்கள், சுயாதீன எழுத்தாளர்கள் (Free lance Writters) என பிரிக் கலாம். ஊடகவியலாளர்கள் தாம் பணிபுரியும் ஊடக நிறுவனங்களின் அடிப்படைக் கொள்கைகளுக்கு விரோதமாகச் செயற்பட முடியா தென்பது எழுதப்படாத விதி இந்த விதியை மீறினால் சந்திக்கு வர அல்லது வாய்களும், கைகளும் கட்டப்படும் ஊடக தர்மம், பத்திரிகைத் தர்மம் என்பதெல்லாம் மற்றவர்களுக்குப் போடப்படும் கட்டுப்பாடுகள் மட்டுமே. இந்த நாட்டில் கிளர்சசியை, மதக் குரோத உணர்வை, கலாச்சாரச் சீரழிவுகளை கட்டுப்படுத்துவதில் ஊடகவியலாளர்களுக்கும் கணிசமான பங்கு உண்டு இலாபமீட்டுவதே ஊடக நிறுவன எஜமானர் களின் பிரதான குறிக்கோள் என்பதால், மலினப்படுத்தப்பட்ட செய்தி களையும், மஞ்சள் குப்பைகளையும் ஏன் பொய்களையும் கூட விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்
யுத்தத்தின் மையக் களமாக விளங்கிய யாழ்ப்பாணத்தில் ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டிருக்கின்றன. மட்டக்க்களப்பில் வெளியாகிக் கொண்டிருந்த ஒரேயொரு தினசரியான 'தினக்கதிர் புலிகள் இயக்கத் தினரால் கைப்பற்றப்பட்டு ஈழநாதம் என்று புலிகளின் ஊதுகுழலாக மாற்றப்பட்டது. புலி எதிர்ப்புச் செய்திகளை அல்லது மாற்றும் கருத்துக் களைத் தாங்கிவந்த தினசரிகள் வடக்கிலும், கிழக்கிலும் அவ்வப்போது எரிக்கப்பட்டிருக்கின்றன. பத்திரிகையாளர்களுக்கு மிரட்டல்கள் விடுக்கப் படுகின்றன. எனவேதான், பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் விரும் பியோ, விரும்பாமலோ புலிகளுக்கு துதி பாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்ற வடக்கிலும், கிழக்கிலும் தினமுரசு வார இதழை விற்கக் கூடாதென்று விற்பனை முகவர்களுக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருக்கின்றன. பத்திரிகையை விற்றுக் கொண்டிருந்த நால்வர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
வன்னிக்குள் இந்தப் பத்திரிகையை எடுத்துச் செல்லக்கூடாதென்று தடை விதிக்கப்பட்டுள்ளது. மாற்றுக் கருத்துக்களை வெளியிடுப வர்களைச் சந்திக்க வேட்டுக்கள் என்றும் தயாராகக் காத்திருக்கின்றன. கருத்துக்களைக் கருத்துக்களால் சந்திக்க முடியாத நயவஞ்சகர்கள் பிஸ்டல்களால் வஞ்சம் தீர்க்கிறார்கள். இலங்கையில் கொல்லப்பட்ட அல்லது கடத்தப்பட்ட பெரும்பாலான தமிழ் ஊடகவிலாளர்கள், கருத் துக்களுக்காகவே இந்தக் கடுமையான சோதனையைச் சந்தித்திருக் கிறார்கள். இந்தப் பின்புலத்தில் தான் சூரியன் தனியார் வானொலியின்
செய்தி முகாமையாளர் குருபரனின் கடத்தலையும் நாம் பார்க்க
S S S S S LSS SLSS SLS SS
fluasa IUGGESTIGANG),
யங்கள் காணப்பட்டன. இவர்கள் முகம் குப்புற விழுந்த நிலையிலேயே கண்டெடுக்க ப்பட்டனர். நான்காம் திகதி வெள்ளிக்கிழமை மாலை நேரம் நிவாரண ஊழியர்கள் சிலர் தமது குடும்பத்தவர்களுடன் கைய டக்கத் தொலைபேசி மூலம் கதைத்திருக்கிறார்கள்.
நடைபெற்றிருப்பது இரத்தத்தை உறைய வைக்கும் மிலேச்சத்தமான படுகொலை என்பதை யாரும் மறுக்க முடியாது. தொண்டர் அமைப்பின் ரீசேட்டுக்களை அணிந்த நிலையிலேயே இந்த 11 சடலங்களும் காணப்பட்டன. இவர்களில் ஒருவர் மட்டுமே முஸ்லிம், ஏனையவர்கள் தமிழர்கள். நால்வர் பெண்கள். இவர்களில் கவிதா என்ற பெண்ணும், அவரது தந்தையான கணேஷ் என்பவரும் அடங்குவர். கவிதா சுகாதார வெளிக்கள உத்தியோகத்தராகப் பணி புரிந்து வந்தார். தந்தையாரான கணேஷ் அதே நிறுவனத்தில் சாரதியாகப் பணிபுரிந்தார். யோகராசா கோடீஸ்வரன் என்ற 31 வயது இளைஞனின் கதையும் பரிதாபமானது. இவரது சகோதரரான ஹேமச்சந்திரன் என்பவர் ஜனவரி மாதம் இரண்டாம் திகதி திருகோணமலை கடற்கரையில் வைத்து முகமுடியணிந்த நபர்களால் சுட்டுக் கொல்லப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் பதினேழு பேரையும் கொன்றவர்கள் பந்தோபஸ்துப் படையினர்கள் என்றும், இது அப்பட்டமான யுத்த நிறுத்த மீறல் என்றும் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவரான உல்ப் ஹென்றிக்சன், பதவி விலகிச் செல்வதற்கு முன்னர்
இலங்கை சமாதானச் செயலகத்துக்கு அனுப்பி வைத்த கடிதத்தில் JLO3'si
வேண்டியுள்ளது. முன்னாள் புளொட் இயக்க உறுப்பினரான குருபரன் இன்று புலி எதிர்ப்பாளரோ அல்லது அரசாங்க ஆதரவாளரோ அல்லர். அவர் கடத்தப்பட்டமைக்கும் விடுவிக்கப்பட்டமைக்கும் இலங்கையில் எந்தவொரு ஊடகவியலாளருக்கும் கிடைக்காத் மும்மொழிப் பிரச் சாரங்களும் கிடைத்திருக்கின்றன. சூரியன் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து வானொலிச் சேவைகளும் அவர் கடத்தப்பட்டாரென்ற பிந்திய செய்திகளை ஒவ்வொரு மணித்தியாலமும் வெளியிட்டன. அன்று சூரியன் நிறுவனத்தோடு இணைந்து சகல வானொலிகளும் குருபரன் பற்றிய செய்திகளை கணிசமாக வெளியிட்டன.
கண நேரத்துக்குள் குருபரனின் பெயர் காற்றலையோடு கலந்து இலங்கையின் முலை முடுக்கெங்கும் பரவியது. இதனால் அவர் பணியாற்றும் வானொலிக்கும் நல்ல பிரசாரம் கிடைத்தது. இலங்கை யிலுள்ள சகல ஊடகங்களுமே இச்செய்திக்கு முக்கியத்துவம் கொடுத் தன. அவர் கடத்தப்பட்டமை தொடர்பாகப் பல்வேறு ஊடகங்கள் முரண்பாடான செய்திகளை வெளியிட்டிருந்தாலும் ஓர் உண்மை மட்டும் தொக்கி நிற்கிறது. அவர் கடத்தப்பட்டமைக்கு பின்னால் ஒரு குழு செயற்பட்டிருக்கிறது என்பதே அந்த உண்மையாகும் தம்மைக் கடத்தி யவர்கள் தமது நோக்கம் நிறைவேறியதும் தம்மை விடுவித்தார்கள் என்று கூறிய குருபரன் கடத்தியவர்களின் தேவையென்ன என்பதை இதுவரை வெளியிடவில்லை. ஓர் அரசியல் தேவைக்காகவே அவர் ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டிருக்கிறார் என்பதை ஊகித்துக் கொள்ளமுடிகிறது. யுத்த காலப் பகுதியில் நடைபெற்ற கடத்தல் சம்பவம் என்பதால் குருபரன் ஜனரஞ்சகமாக்கப்பட்டு விட்டார். மகாராஜா தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை செய்யும் தமிழ்ப் பெண் ஒருவரும் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார். கொழும்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பொதுசனத் தொடர்பு அதிகாரி மகாகணபதிப் பிள்ளை சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். ஈபிடிபியின் முன்னால் யாழ் மாவட்ட எம்.பி. சிவதாசன் கார்க் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி மயிரிழையில் தப்பினார். மலையக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள் கடத்தப்பட்டிருக்கிறார்கள். பலத்த பாதுகாப்புப் போடப்பட்டிருக்கும் கொழும்பின் புறநகர்ப் பகுதியில் குருபரன் கடத்தப்பட்டதால், அவரைப் படையினர்தான் கடத்தியிருக்கலாம் என்று கூறும் தமிழ் ஊடகங்கள், அதனையும் விடக் கூடிய பாதுகாப்பு நிறைந்த வெள்ளவத்தையில் மகாகணபதிபிள்ளை சுட்டுக் கொல்லப் பட்டமைக்கும் சிவதாசன் கொள்ளுப்பிட்டியில் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கானமைக்கும் யாரைக் காரணம் கூறப் போகிறார்கள்?
எது எப்படியிருந்தாலும் தமிழ் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப் படுகிறார்கள், கடத்தப்படுகிறார்கள் என்பது உண்மையே, யுத்தத்தின் பக்க விளைவுகள்தான் இவை மூலவேரை அறுத்தெறியும் வரை இவ்வாறான அடாவடித்தனங்களுக்கு முற்றுப் புள்ளிகிட்டப்போவ தில்லை. O
O O O
UTILEGI IAITU: குற்றம் சாட்டியுள்ளார்.
யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவினரென்ன பிரேத
| பரிசோதனை நிபுணர்களா என்று காட்டமாகவே அமைச்சர்
கெஹெலிய ரம்புக்வெல்ல கேள்வியெழுப்பியிருக்கிறார். அதாவது, பூரண விசாரணைகள் இன்றி இந்தக் குற்றச்சாட்டை எழுந்தமானமாக ஹென்றிக்சன் தெரிவித்திருக்கிறார் என்பதே அமைச்சர் ரம்புக்வெல்லயின் பதிலாக அமைந்திருக்கிறது.
|இப்படுகொலைகளுக்கு அரசாங்கமே பொறுப்பென்று புலிகளும் |புலிகளே பொறுப்பென்று அரசாங்கமும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த இரு தரப்புகளுக்குமே பக்கச்சார்பாக
பக்கவாத்தியம் வாசிக்கும் ஊடகங்கள் தத்தமது பாணியில் குற்றம் சாட்டி வருகின்றன. பிணந்தின்னிகள் இரு தரப்பிலுமே இருக்கிறார்கள் என்பதை இலங்கையின் இனப் படுகொலை வரலாறு எடுத்துக்காட்டுகிறது. கொக்கட்டிச்சோலைப் படுகொலை, மயிலந்தன்னைப் படுகொலை உள்ளிட்ட பல்வேறு படுகொலை களைப் புரிந்து, அப்பாவித் தமிழ் மக்களை படையினரே கொன்றிருக்கிறார்கள் என்பது வரலாற்று உண்மை. மறுதரப்பில் காத்தான்குடிப் பள்ளிவாசல், ஏறாவூர் பள்ளிவாசல் ஆகியவற்றில் தொழுதுகொண்டிருந்த அப்பாவி முஸ்லிம்களை புலிகள் மிருகத்தனமாக வேட்டையாடியிருக்கிறார்கள். அரந்தலாவை, கெப்பிட்டிக்கொல்லாவ உள்ளிட்ட கிராமங்களில் பல அப்பாவிச் சிங்களவர்களைப் புலிகள் கொன்றிருக்கிறார்கள். யுத்தத்தில் ஈடுபட்டிருப்பது அரசாங்கமும், புலிகளுமே, ஆனால் வகை தொகையின்றி கொல்லப்படுபவர்கள் அப்பாவிப் பொதுமக்கள் தான் என்பதே உண்மை, மூதூர் படுகொலை களுக்கு படையினரே பொறுப்பென்று குற்றம் சாட்டியிருக்கும் உல்ப் ஹென்றிக்சன், கெப்பிட்டிக்கொல்லாவ படுகொலை களுக்குப் புலிகளே பொறுப்பென்று கூறியிருக்கிறார். இதனால் இருதரப்பையும் குற்றம் சாட்டியிருப்பதால் தான் ஒரு நடுநிலை யாளர் என்று அவர் கதையளக்கிறார். நிவாரண ஊழியர்களின் படுகொலைகளை மட்டும் கண்டித்துக் காரசாரமாக விமர்சிக்கும் தமிழ் ஊடகங்கள், கெப்பிட்டிக்கொல்லாவ படுகொலைகள் பற்றி
மெளனம் சாதிச் ஒன்)
*" மிகுதி அடுத்த வரம்
G.07 - 13, 2006

Page 5
அரசுக்கும் புலிகளுக்கும் போரியல்
ரீதியாக கெளரவப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது சம்பூர்ப் பகுதி 2002 பெப்ரவரி 22ஆம் திகதி போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும் போது சம்பூர், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியாகவே இருந்தது. புலிகளின் தாக்குதல் திறனையோ, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களில் பாதுகாப்பை அச்சுறுத்தும் காரணிகள் தொடர்பாகவோ தொலைநோக்குச் சிந்தனை இல்லாமல் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு, புலிகளுடன் ஒப்பந்தத்தைச் செய்தது.
மேற்படி ஒப்பந்தம், அடிப்படையில் தவறுகளைக் கொண்டிருப்பதாகவும்,
நாட்டின் இறைமைக்கும் நாட்டு
மக்களின் உயிர், உரிமைகளுக்கும் அச்சுறுத்தல்களைக்
சுட்டிக்காட்டப்பட்டது.
பின்னர், தனி நபர் மீதான கொலைகளாகவும், படையினர் மீதான சிறுசிறு தாக்குதல்களாகவும் நடந்தபோது அதை எவரும் கண்டு கொள்ளவில்லை. அவ்வகையான சகிப்புத் தன்மையானது, இன்று ஒரு யுத்தத்துக்கும், நாளாந்தப் படுகொலைகளுக்கும், சுமார் 220000 பேர் அகதிகளாகுவதற்குமான சூழலைத் தோற்றுவித்துள்ளது.
இப்போது, அடிப்படைத் தவறுகளைக் கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தம், இன்னொரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வேண்டி நிற்பதோடு, அதற்குள் செய்ய வேண்டிய திருத்தங்களையும் குறிக்கும் பிரச்சினைகளையும் தற்போதைய சூழல்களையும் வெளிக்காட்டியுள்ளது.
இதில் பிரதானமானதுதான், முல்லைத்தீவில் புலிகளால் அமைக்கப்பட்ட விமானத்தளம், பூநகரி - தாளையடி கடற்புலித் தளங்கள், சம்பூர் எறிகணைத்தளம் என்பனவாகும். தற்போதைய தாக்குதல்களும், நகர்வுகளும் இந்தப் பிரதான பகுதிகளை இலக்கு வைத்து நடக்கின்றன. இதில் சம்பூர் பகுதியானது பலமுனையில் நாட்டின் இறைமைக்கு ஆபத்தானதாக உள்ளது. சம்பூரிலிருந்து புலிகள் ஷெல் தாக்குதல்களை நடத்துவதன் ஊடாக திருமலை நகரப் பகுதியின் முக்கியத்துவமிக்க இடங்களை இலகுவில் அழித்து விடக்கூடிய ஆபத்து உண்டு
N O স্ব
囊 கொண்டிருப்பதாகவும் பல தரப்பாலும் ཐོ།༤
என்பதை 11.08.06ஆம் திகதி புலிகள் சம்பூரிலிருந்து இலக்கு வைத்துத் தாக்கிய திருமலைத் துறை முகம், கடற்படைத் தளம், சீனன்குடா விமானத்தளம் ஆகியவை மீதான தாக்குதல் வெளிகாட்டுகின்றன. இவை தவிரவும் இலங்கைக்கு கோதுமை மாவினை வழங்கும் பிரதான விநியோக நிறுவனமான சீனக்குடாவில் அமைந்துள்ள 'பீரிமா' நிறுவனம், 'மிட்சுபிஸி சீமெந்து ஆலை, இந்தியா கொள்வனவு செய்துள்ள பிரமாண்டமான எண்ணெய்த் தாங்கிகள், ஆதார வைத்தியசாலை, திருமலைக் கோட்டை போன்ற பிரசித்தமான இடங்களும் புலிகளின் ஆர்ட்டிலெறித் தாக்குதல்களுக்கு இலகுவில் அழிந்து போகும் வாய்ப்பு உள்ளது. சம்பூரைப் பொறுத்தவரை, புலிகளுக்கு எதிரியைத் தாக்குவது ஒருபுறமென்றால்,
புலிகளுக்கும், கடல் வழியாகத்
திருமலைக்கான
விநியோகங்களைச் செய்ய தோதான இடமாகவும்
உள்ளது.
முல்லைத்
|உறுப்பினர்களையும்,
உபகரணங்களையும் கொண்டு வருவதற்கும், கிழக்கிலிருந்து வன்னிக்கு உறுப்பினர்களைக் கொண்டு போகவும், படகுகளை உள்வாங்கித் தரிக்கச் செய்ய பூகோள ரீதியாக மிகுந்த வசதியை புலிகளுக்கு சம்பூர்வழங்கியுள்ளது. ஆகவே புலிகளுக்கு சம்பூரை இழப்பது பெரும் பின்னடைவாகவே அமையும்
இதே அச்சுறுத்தலை இராணுவ நகர்வுகளோடு பார்க்கும் போது, துறைமுகமும், கடற்படைத் தளமும் தாக்கப்பட்டால், திருமலையிலிருந்து வடக்குக்கான விநியோகம் தடுக்கப்படும். அதேபோல் திருமலைக்கு மேலதிகத் துருப்புகளைத் தருவிப்பதும் தடுக்கப்படும். மறுபக்கத்தில் சீனன்குடா விமானத்தளம் தாக்கப்பட்டால் அதேபோல் படையினரின் போக்குவரத்துச் செயற்பாடுகள் பெரும் தடையை எதிர்கொள்ளும், படையினருக்கு முக்கியமான இந்த நெருக்கடியை ஏற்படுத்த வேண்டிய தேவை புலிகளுக்கு இருக்கிறது.
பொய்யை மறைக்கப் போட்ட திட்டமெல்லாம் மெய்யென்று ஆன 7 பிறகு குய்யோமுறையோ எண்டுகத்தி றது கவுண்டமணி சொல்லுறமாதிரி வேலைக்கு ஆவுற காரியமில்லை யுங்கோ, குடியிருப்பில அப்பாவி மாணவிகளைக் குண்டுபோட்டு கொன்று போட்டிட்டினமெண்டு சொல்லிச்சினம்,
பத்திரிகையின்ர ஆசிரியர் வித்தியாச மானவர் சக்தியான தொலைக்காட் சியில மூச்சுப்பிடிச்சு கருத்துச்சொன்ன வருங்கோ,
அப்பாவிப்பிள்ளையஸ் செத்துப் போனது துக்கம்தான். ஆனால், அப்பாவிப் பிள்ளையளை அங்க கூட்டிக் கொண்டுபோய் ஆயுதப் பயிற்சிகொடுத்து பலிகொடுத் தது யார் எண்டதை வசதியா மறைச்சிச்சினம்,பிள்ளை யளின்ர பாவம்சும்மா விடுமே குண்டு போட்டதிலை காயம்பட்டுகண்டியில் சிகிச்சைபெற்ற அதே அப்பாவிப் பிள்ளைகள், குடியிருப்பில என்ன நடந்துது தங்களை யார் யார் வந்து வலுக்கட்டாயமாகக் கூட்டிக்கொண்டு போனவை, தங்களுக்கு நாலுநாள் ஆயுதப்பயிற்சியை யார் கொடுத்திச்சினமெண்ட உண்மையைச் சொல்லிப் GLITĚqsb,
பிள்ளைகள் செத்துப் போனதுக்கு குய்யோ முறையோ எண்டு கத்தினவை, உண்மை தெரிஞ்சாப் பிறகு உப்பிடி அநியாயத்துக்கு வாய் பேசா மெளனி களாக இருக்கினமே எண்டது தானுங்கோ என்ர வேதனை.
ஊடகவியலாளர் குருபானவர் கடத்தப்பட்டது தொடர்பாக எட்டு மணித்தியாலத்திற்குள்ள அவர் விடுவிக்கப்பட வேணுமெண்டு தெரிவிக்கப்பட்ட அழுத்தங்கள் வரவேற்கப்பட வேண்டியதுதானுங்கோ, ஆனால் குருபானவர் விடுவிக்கப்பட்டவுடன. அவர் ஏன் நடந்த உண்மையைச் சொல்ல மறுக்கிறார். அவர் உண்மையைச் சொல்லவேனும் இல்லாட்டில் ஊடகத்
தொழிலில இருந்து ஒதுங்
*ঞািঞ্ছ
T 13.
"இப்படிக்கு நீங்களி"ல உப்படிச் சொல்லினமே. இன்னும் எத்தின பேரிட்டக் கருத்துக் கேட்டிருக்கினமோ எண்டு கேட்டால் அவர் ரங்கமணி தன்ர வழமையான பாணியாலயே தனக்குத் தெரிஞ்ச மூணு பேரைப் புடிச்சு கருத்துக் கேட்டார். அதுவும் உந்தக் கடத்தலை ரெண் டெழுத்தார் செய்ய இல்லை எண்ட விதமாகப் பேசக் கூடியவர்களைப்புடிச்சிகருத்துக்கேட்டதனுபகரங்கமணி தன்ர தேசிய உணர்வை ரெண்டெழுத்தார் குளிரும்படி கச்சிதமாக வெளிக்காட்டினார்.
சரி. ரங்கமணி எதை வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் காட்டிட்டுப் போகட்டும். அவையின்ர கூட்டு நிறுவனத்தில வேலை செய்யிற ஒரு யுவதியும் கடத்தப்பட்டுவிடுவிக்கப்பட்டவ அவவைப்பற்றியும் கொஞ் சம் கவனம் எடுத்திருந்தால் இன்னும் பெட்டராக இருந்தி ருக்குமே. ரங்கமணி எப்பவும் உப்பிடித்தான் அழுக்கை தன்னிட்டை வச்சுக்கொண்டு மற்றவையின்ர அழுக்கை தேச்சுவிடப்போயிடுவாருங்கோ.யார் கண்டது உந்த கிட்ணேப்புகளுக்குப் பின்னால ரங்கமணிக்கு ஏதும் கனக்ஷன் இருந்தாலும் இருக்கும்.
முள்ள்ை அதிகார அம்மனி எலிசபெத் ராணியின் நாட்டில இருந்து கொண்டு எனக்கு வழங்கின பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏன் குறைப்புச் செய்தியள் அதுக்கு உமக்கு அதிகாரம்போதுமே எண்டு கேள்விகேட்டிருக்கார் கேள்வி நியாயமானது தானுங்கோ உந்தக் கேள்வியை
2006
ܔ
புலிகளின் இந்த பொறுத்தவரை தை எப்போதும் தொங்கி கூரிய ஆயுதம் போன்
8
அரசுக்கு உள்ளது சம்பூரிலிருக்கும் புல தளத்தை அழிப்பது அப்புறப்படுத்துவது முடிவுக்கு அரசு வ பல தரப்பிலிருந்தும் பிரயோகிக்கப் எதிரொ6
உள்நாட்டில இருந்து கொண் தால் நல்லா இருந்திருக்கும். போய் இருந்து கொண்டு ப செய்தியள் எண்டு கேக்கிற வீட்டுக்கு ஏன் அத்தனை ப அம்மணி திரும்பிநாட்டுக்கு வ ஒன்றின்ர பெயரோட தான் :
நான் கேக்கிறன், ஏ6 அவவின்ர தகப்பனார் ஆரம்
அவா வந்து அக்கா தம்பிமார் என்ன தள்ளியிருக் வுங்கள், அவா குறுக்கு வ மெட்டை அதிகாரத்துக்குக் ெ தனக்கும் ஒரு அதிகாரம கொள்ளலாமென்று குழிதோ குழிக்குள்ள அவவே குப்பு தன்வினை தன்னைச் சுடும் எண்டிச்சினமாக்கும் இன்னும்: அம்மணி அவசரப்படாமல் ே மாற்றம் நல்ல யோகம் தாஜ்
கொழும்பில் தனக்கு álla067 Gorff aišálsáfarb 6768 சொன்னவராம் அதை அண்ை
அவை ரெண்டு பேரும் அவை மேல இவையும், இை சொல்லுறது வழமைதான், ! எண்டினம் விஷயம் தெ சொல்லயில்லையுங்கோ உத்
oᎠl ᎥᎢ !
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ச் செயற்பாடு அரசைப் லக்கு மேல் க் கொண்டிருக்கும் றது என்ற உணர்வு
லிகளின் ஆர்ட்டிலெறித் து அல்லது
என்ற ஒரு ரவேண்டிய அழுத்தும்
D பட்டுள்ளது. இதன் மியாகவே இப்போது பூரை நோக்கிய
நகர்வொன்றை
முப்படையினரும்
p
VM dø5 SM 6opg
டு உரிமையோடை கேட்டிருந் அதை விட்டுப்போட்டு உங்க ாதுகாப்பை ஏன் குறைப்புச் து சரியோ? ஆள் இல்லாத துகாப்பு எண்டு கேக்கினம், தெண்டால் அது புதுக்கட்சி TGTSTLD, * அவாக்கு புதுக் கட்சி பிச்ச கட்சி இருக்கேக்க வா நடந்து கொண்டால் 5 DPLLib GTGöL GT66 ழியால ஓடி தன்ர ஸ்கூல் காண்டு வந்து அதனூடாகத் ான பதவியை எடுத்துக் ண்டினா கடைசியில அந்தக் விழுந்தா உதைத்தான்
ஒட்டப்பன் வீட்டைச் சுடும்
ாலம் கெட்டுபோகயில்லை, பாசிச்சவெண்பால் வியாழ றுங்கோ.
அண்டை நாட்டுக்காரர்தான் டு இலக்காக இருந்தவரே ட நாடு நிராகரித்திருக்குது. , தங்கட பொலிடிக்கக்காக வமேல அவையும் உப்பிடிச் அதில் ஒண்டுதான் உதுவும் ரிஞ்சவை அதுமட்டும்
க்கு ரெண்டெழுத்தர் தாள்
நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள் என்று அரசாங்கம் தெளிவாகக் கூறுகிறது.
புலிகள் சம்பூரிலிருந்து ஆர்ட்டிலெறித் தாக்குதலை நடத்திய போது, அதற்குப் பதில் தாக்குதல்களை படையினர் நடத்தினர். இந்தத் தாக்குதலில் பொதுமக்களுக்கும் பாதிப்புகள் ஏற்பட்டன என்பதை மறுக்க முடியாது. ஆனால் இப்போது அப்பகுதிகளிலிருந்து 98 வீதமான மக்கள் இடம் பெயர்ந்து சென்று விட்டனர்.
மக்கள் அவ்வாறு இடம் பெயர்ந்ததானது, அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒரு விதமான வசதியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வசதி காரணமாகவே மாவிலாறு படையினரால் கைப்பற்றப்பட்டதும், இப்போது பச்சனூர், பிறகு கட்டைப்பறிச்சான் போன்ற பிரதேசங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதும், சம்பூருக்குள் நுழையும் வாய்ப்பையும் படைத்தரப்புக்குக் கொடுத்துள்ளது.
முதூர் கிழக்கில் சம்பூரைக் கைப்பற்றும் தாக்குதல்களைப் பொறுத்தவரை புலிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. புலிகளின் தலைமை கிழக்கு மாகாணத்தின் பிடி தளர்த்தப்படுவதற்கு இந்தப் பின்னடைவே காரணம் எனக் கருதுவதாகப் புலிகளின் கிழக்குத் தளபதிகளின் அதிருப்தி வெளிப்படுத்துகிறது. சம்பூர் படையினரால் கைப்பற்றப்பட்டதும் தாக்குதல்கள் நிறுத்தப்படும் எனப் படைத்தரப்பு கூறினாலும், கள நிலையில் அது சாத்தியமில்லை.
சம்பூர், புலிகளின் ஏவுதளமாக இருந்ததே தவிர, அவர்கள்
கொண்டிருக்கும் ஆர்ட்டிலெறியின்
O முழுமையான வீச்சு எதுவரை
இன்னும் பின் வாங்கித்
தாக்கும்
முழுக்காரணமும், ஆகையாலை அவை உதில இருந்து தப்பிச்சுக் கொண்டதாக நினைச்சு ஓவராக மகிழ்ச்சி கொள்ளத் தேவையில்லை எண்டும் சொல்லினமுங்கோ, ஒருவேளை எதிரியை கலவரமடையச் செய்யாமல் இருக்க வச்சி, அவர் தன்னை மறந்து இருக்கேக்க பிடரி யிலை அடிக்கிற மாதிரி ஒரே போடாப் போட வேணும் எண்டும் திட்டம் போட்டுக் கொண்டுதான் சும்மா ஒரு பொலிடிக்கக்காக அண்டை நாட்டின்ர மேல குற்றம் காட்டினம் எண்டும் சொல்லினமுங்கோ,
உப்பிடி எல்லா வளத்தாலையும் அவையே சொன் னாலி உதில நான் என்ன சொல்லிறதெண்டு தெரியல்லையுங்கோ.
து நாட்டுக்கு உணவுப் பொருட்கள் கொண்டு செல்ல கடல் வழியை விட முடியாது தேவையெண்டால் தரை வழியால போங்கோ எண்டு ரெண்டெழுத்தார் சொல்லினம்
தரைவழியாலபோனால் பொருட்கள் முழுமையாகக் குடா நாட்டுக்குப் போய்ச் சேராது அதில் கொஞ்சத்தை ரெண்டெழுத்தார் கையாடிப்போடுவினம். அதுமட்டு மில்லாமல் வரி, கப்பம் எண்டு தங்கட வழமையான கை வரிசையையும் காட்டுவினம். ஆகையாலை தரை வழி யாலை பயணம் எண்டது சரிவராது கடல்வழிதான் சரி எண்டு ஆளும் தரப்புச் சொல்லுது
உப்பிடி ரெண்டு தரப்பும் ஆளாளுக்கு இழுபறிப் படுகினம், உதுக்கிடையில குடாநாட்டில இருக்கிற சனத்துக்கு உடனடியாக நிவாரணப் பொருட்கள் வந்து சேரவேணும் இல்லாட்டில் பட்டினிச் சாவு நிகழும் நிலை உருவாகும் எண்டு குடாநாட்டுச் செய்திகள் சொல்லுது
என்பதை உணர்ந்து அந்தத் தூரத்துக்கு அப்பால் புலிகளை விரட்டும் வரை தாக்குதல்கள் தொடரும் சாத்தியக்கூறுகளே இருக்கின்றன.
புலிகள் சம்பூரை கைவிட்டுப் பின்வாங்கிவிட்டார்கள் என்பதற்காகக் கிட்டத்தட்ட அதேயளவு அச்சுறுத்தலைத் தரக்கூடிய பகுதிகளாகவும், அதேயளவு தூரத்திலிருக்கும் பகுதிகளாகவும் இருக்கும் முதூர் கிழக்குப் பகுதிகளான கூனித்தீவு, உப்புவெளி, கெவுளியா போன்ற பகுதிகளும், முதூரின் மேற்குப் பகுதிகளான இறால்குழி, நாவலடி, மணலாறு, கண்டலடி, குரங்குபாஞ்சான் போன்ற பகுதிகளும், புலிகளின் ஆர்ட்டிலெறித் தளங்களாக மாறக்கூடிய ஆபத்தும் உண்டு. ஒருவேளை இப்போது கூட மேற்குறிப்பீட்ட இந்தப் பகுதிகளில் புலிகள் அந்த ஆயத்தங்களைச் செய்திருக்கக் கூடிய வாய்ப்புகளும் உண்டு. ஆகவே நாட்டின் இறைமை, திருமலை மீதான அச்சுறுத்தல் இவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கானதாகக் கூறப்படும்
| தற்போதைய தாக்குதல்கள் சம்யூரோடு
முடிவுக்கு வருமென்று கருதமுடியாது. புலிகள் தாக்குதல்களை நடத்தி நடத்தி, இலக்குகளை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் வரை, அந்த இலக்குகளை நோக்கிய தமது படை நடவடிக்கை தொடரும் என இராணுவத்தின் உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.
விரைவில் சம்பூர், படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுவதோடு, அங்கு இருந்து கொண்டு அச்சுறுத்தலைத் தரக்கூடிய பகுதிகள் மீது கவனம் திருப்பப்படும். மேற்படி பகுதிகளிலிருந்து மக்கள்
1ளியேறியுள்ள போதும், மிஞ்சி இருப்போரும், பாதுகாப்பாக
மீட்கப்பட வேண்டுமென்பதை
உதில என்ன பிரச்சினையெண்பால் முதல் தொகுதி உணவுப் பொருட்கள் கடல் வழியாகப் பத்திரமாக குடா நாட்டுக்குப் போகச் சம்மதிச்சரெண்டெழுத்தாருக்கு இப்ப என்ன நடந்தது. அப்டிப் போலை இதையும் விடலாம் தானே. அப்புடியெண்டால் சனத்துக்கு சாப்பாடு இல்லாட்டியும் பரவாயில்லை. தரை வழியால போனாத் தான் தங்கட தண்டல்களுக்கு வசதியெண்டு அவை யோசிக்கினமெண்டது ஒப்பினாகத் தெரியுது எண்டு நான் சொல்ல இல்லையுங்கோ பாதிக்கப்பட்ட சனங்கள் சொல்லினமுங்கோ
யாழ். பல்கலைக்கழகத்தில் தேடுதல் நடக்கேக்க பதுங்கியிருந்தவரை படைத்தரப்பு பகிரங்கமாகத் தான் பிடிச்சவை அவர் ஒண்டிலையும் சம்பந்தமில்லாதவ ரென்றால் மற்றப்டிெயளைப்போல முன்னுக்கெல்லோ நின்றிருக்க வேணும் உதைப்பத்தின உண்மையான விஷயங்களை ஒரு ஆய்வு செய்து ஆக வேண்டியதைச் செய்து படிக்க வேண்டியபிள்ளைகளைப்படிக்க வைக்க ஏற்பாடு செய்யிறதைவிட்டுப் போட்டு உவர் குதிரைக்
கஜேந்திரத்தார் நிம்மதிகெடுக்கிறார் எண்டதுக்காக சில
புத்திஜீவிகளும் நிண்டு ஆடிக் கொண்டிருக்கினமுங்கோ:
பிடிபட்டவர் பகிர் பகிர் எண்டு நாளுக்கு நாள் விசாரணைகளின் போது நடந்த பல சம்பவங்கள் பற்றியும் நடக்கவிருந்த சம்பவங்கள் பற்றியும், உதுகளில் யார் யார் நேரடியாகவும், மறைமுகமாகவும் தன்னோடை சம்பந்தப்பட்டிருக்கினமெண்டதையும் அப்டேட் செய்து
கொண்டிருக்கிறாராம். இப்பதானே புதையலைக்
கண்டிருக்கினம் இனிமேல் தான் பூதங்கள் வெளிக் கிளம்பும் எண்டினம் புதையலும் பூதமும் எண்ட திகில் ஒருபக்கம், புள்ளைகளின்ரடிப்புசீரழியிறது ஒரு பக்கம் எல்லாத்துக்கும் காரணம் குதிரையர் தானுங்கோ எண்டு சில மாணவர்கள் துணிஞ்சு சொல்லினமுங்கோ.

Page 6
பிரபலமானவர்களின் புகைப்படங்களைச் சேகரித்து வைப்பது சிலருக்குப் பிடிக்கும். அதிலும் அவரிடம் நேரடியாகவே கையெழுத்தோடு பெற்றுக்கொள்வதில் அலாதி விருப்பம். சிலருக்கு அது தவம், இப்படியானவர்கள் தமது பராயகால ஞாபகங்களை இன்னும் பசுமையாக உணர்த்தும் அவர்களது புகைப்படங்களைச் சேகரிக்க மறந்து போயிருப்பார்கள்.
பெண் நண்பிகள் தங்கள் குழந்தைக் காலத்து புகைப்படங்களை பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். அதில் அவர்கள் அழகாக இருந்தால் மட்டுமே காட்டுவார்கள். குழந்தையாக இருக்கும் போது "உடும்பு பிடிப்பது' என்பார்கள். குழந்தை குப்புறப்படுத்துக் கொண்டு கால்களை மடித்துக் கொண்டு கோடி அழகோடு திரும்பிப் பார்த்து சிரிக்கும் காட்சியை ஒவ்வொரு பெற்றோரும் பதிவு செய்து கொள்வர். அவ்வாறான புகைப்படத்தைத் தோழிகள் காட்ட
வெட்கப்படுகிறார்கள்.
எனக்கு இரண்டு வயதில் முதல் புகைப்படம் பிடிக்கப்பட்டதாக, அம்மா பாதுகாத்து வைத்திருந்த ஒரு புகைப்படம் தான் என் சிறுவயதுப் புகைப்படம். அம்மாவும், அப்பாவும் இரண்டு பக்கமும் நின்று கொண்டு நடுவில் உயரமான நாற்காலியில் என்னை உட்கார வைத்து அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகைப்படத்தைப் பார்க்கும் போதெல்லாம் என் கோபம், துக்கம் எல்லாம் மறந்து இரண்டு வயதுக் குழந்தையாகி விடுவதுபோல் உணர்வேன். அந்தக் காலத்தில் ஸ்ரூடியோவுக்குச் சென்று இதே மாதிரியான புகைப்படங்கள் பிடிப்பதுதான் வழக்கமாக இருந்திருக்கிறது. அதற்குப் பின்னர் தம்பி, தங்கைகள் என்று பிள்ளைகள் நான்கு பேரையும் ஸ்ரூடியோவுக்குக் கூட்டிக் கொண்டு போய் குடும்பப் புகைப்படம் பிடித்துக் கொள்ளவில்லை.
நான் மூத்த பிள்ளையாக அதுவும் ஆண் பிள்ளையாகப் பிறந்த சந்தோசம் அல்லது அப்பா, அம்மா, நான் என்று நாங்கள் எவ்வித ஆபத்துகளுமில்லாமல் குடும்பத்தோடு ஊர் சுற்றித்திரிந்த அந்த வசநதகாலம என இரண்டில் ஒன்று காரணமாக இருக்கும். அந்த நாட்கள் எங்கள் வாழ்வின் வசந்த காலங்கள்.
இதற்குப் பிறகு எனக்கு 8 வயது இருக்கும். அப்போது தம்பிக்கு 6 வயது. தங்கைக்கு 4 வயது. கடைசித் தங்கைக்கு 2 வயது இருக்கும். அப்போது மாமாவின் சோளத் தோட்டப்பக்கம் நின்று பிடித்துக் கொண்ட ஒரு புகைப்படம் இருக்கிறது. அந்தப் புகைப்படத்தைப் பார்த்தால் சிரிப்புத்தான் வரும். நான் கோதுமை மாவை முகத்தில் பூசிக்கொண்டது போல் பெளடரைப் பூசிக் கொண்டு பூனைக்குட்டி போல் புகைப்படம் பிடிப்பவரைப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். அதேபோல் என் உடன் பிறப்புக்களும் வெவ்வேறு திசைகளில் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அந்தப் புகைப்படத்துக்குப் பிறகு ஊருக்குள் ஏதாவது திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தால் அதில் எப்படியாவது தலையைக் காட்டிக் கொள்வேன். இப்படி நான் ஆசையாக பாதுகாத்த அந்தப் புகைப்படமும் இப்போது இல்லை.
நமது வாழ்க்கையில் பாதுகாத்துக் கொள்ளமுடியாமல் பல விடயங்களை நாம்
(ES
Z KSSOAS ŽA ZA Z RD
தீப்பற்றவும் அவற்றைக் கழற்றி پیوند به دست
தொலைத்து விடுகிறோம். சிந்தித்துப் பார்க்கும் போது புகைப்படத்தைத் தொலைத்தது கூட பேரிழப்புத்தான். பரவாயில்லை என்று விட்டு விடலாம். ஆனால் சிலர் வாழ்க்கையை, நிம்மதியை,
& 3. S33 酸 சுற்றத்தைத் தொலைத்துவிட்டு கட்டாய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே. அவர்களுக்காக என்ன ஆறுதலைக் கூற முடியும்? புகைப்படங்களுக்கு பெரும் சக்தி இருக்கிறது. இன்றைக்கு ஊடகங்கள் முழுக்க முழுக்க நம்பியிருப்பது புகைப்படங்களைத்தான். முக்கியமான சம்பவத்தை, விபத்தை, பிரமாண்டத்தை, இயற்கை சீற்றத்தை, பேரழிவை முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்களை, விஜயங்களை, சாதனைகளை, வெறுமனே செய்தியாகச் சொல்வதை விடவும் அதைப் படம் பிடித்துக் காட்டுவதில், பிரசுரிப்பதில் நம்பிக்கைத்தன்மை அதிகரிக்கிறது. இப்படிப் புகைப்படங்கள் ĉiiiiiiiiiiiiiiii...& « வரலாற்றையே
புரட்டிப் போட்ட சம்பவங்களும் உண்டு. அந்த கால கட்டத்திற்கு இன்றும் உயிர் கொடுத்துக்கொண்டிருப்பது புகைப்படங்கள்தான்.
வியட்நாமில் நடந்த இராணுவ ஆக்கிரமிப்பின் கோரமான முகத்தை வெளிக்காட்டியதும் புகைப்படம்தான்.
*※
வீசி எறிந்துவிட்டு ஒரு சிறுமி வீதியால் நிர்வாணமாக ஓடி வந்ததைக் காட்டும் அந்த புகைப்படம் தான் வியட்நாமில் நடந்த கொடுரத்தின் நினைவுச் சின்னம்,
அதுபோல் இரண்டாம் உலக மகா யுத்தத்தில் ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தில் அமெரிக்கா போட்ட ‘லிட்டில் போய்' என்ற அணுகுண்டு வெடித்து மூன்று லட்சத்துக்கு அதிகமானவர்களைப் பலியெடுத்ததையும், அழிவுகளையும் இன்னும் வெளிப்படுத்தி நாகரிக சமூகம் வெட்கித் தலை குனியும்படி செய்து கொண்டிருப்பது அந்தப் புகைப்படங்கள் தான்.
அதேபோல் சுனாமிப் பேரலை 26.12.2004 இல் தெற்காசிய நாடுகளைத் தாக்கிய பின்னர், ஆழிப்பேரலைக்குப் பலியானதைப்
o)J
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாசகர்களின் கவனத்திற்கு. இலங்கையில் இருந்துவெளிவரும் தமிழ்மொழிமூல இலத்திரனியல், அச்சு ஊடகங்களில் ஒலி, ஒளிபரப்பாகும், பிரசுரிக்கப்படும் சமகால செய்திகள், விடயதானங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்பான விமர்சனங்கள் வாசகர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றன. விமர்ச னங்கள் இறுக்கமாகவும் சுருக்கமாகவும், ஆக்கபூர்வமானவையாகவும் இருக்கவேண்டும் பயன்மிக்கது என ஆசிரிய பீடத்தினால் கருதப்படும் விமர்சனங்களுக்கு முரசு இடமளிக்கும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
LDGOop 3535LILILL DL6MOIGNOLD56T
அண்மையில் உரிமைக்காகப் போராடும் அமைப்பு இன்னொரு இனத்தின் உரிமையைப் பறித்த நிகழ்வு இடம்பெற்றது. முதூரில் இடம் பெற்ற இந்த இனச்சுத்திகரிப்பு பல முஸ்லிம்களின் உயிர் களைக் குடித்தும், பல கோடி பெறுமதியான சொத்துக்களை அழித்துப் பல்லாயிரக்கணக்கான மக்களை அகதிகளாக்கிய அந்த கோர நிகழ்வுகளை பல தமிழ்ப் பத்திரிகைள் வெளியிட வில்லை என்பது கவலைக்குரியக் கண்டனத்துக்குரிய விடயமாகும். இந்த நிலையிலேயே நவமணி பத்திரிகை, தினமுரசு’ பத்திரிகை போன்றவை மட்டுமே இவ்விடயத்தில் கவனம் செலுத்தி அகதிகளின் நிலைமை, முதூரில் நடந்தது என்ன? போன்ற சம்பவங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியது. இதன் முலம் புலிகளின் ஆதரவு பத்திரிகைகள் சில முதூரில் புலிகள் நடத்திய தாக்குதலை நியாயப்படுத்திய கட்டுரையின் போலித்தன்மை அம்பல மானது. இனிமேலாவது இவ்வாறான போலித்தனமான, நயவஞ் சகத்தனமான கட்டுரைகளை வெளியிடுவதை புலிகள் ஆதரவு
முரசு விமர்சனம்
தினமுரசு வாரமலர் த.பெ. இல . 172
பத்திரிகைகள் நிறுத்திக் கொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறேன்.
-என்நிண்பதன், கம்பல்துறையூரான்
GöTapibu,
i iiiiiiiii
பறைசாற்றும் விதமாகயும் ஒரு குழந்தை அலைக்குப் பலியாகி கடற்கரையில் இறந்து கிடப்பதை, அக்குழந்தையின் தாய் அந்த மணலிலேயே விழுந்து தலையிலடித்து அழுவதையும் விளக்கும் புகைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதேபோல் ஆபிரிக்க நாடுகளில் பட்டினிச் சாவை மக்கள் எதிர்கொள்கிறார்கள். சுமார் ஐம்பது இலட்சம் மக்கள் உணவின்றித் தவிக்கிறார்கள் என்பதை செய்தியாகக் கேட்பதை விடவும் அங்கு பிடிக்கப்பட்ட புகைப்படம் தான்
உலக மக்களின் மனதை
உலுக்கியது.
ஆபிரிக்கக் குழந்தை
போது, ஒரு கழுகு அநதக குழநதையைத தன
இபோகப் பார்த்துக் * கொண்டிருக்கும் அந்தப்
புகைப்படம், வறுமையின் அடையாளமாக கருதப்படுகிறது.
இப்படி நான் பார்த்து வியந்த மனதுக்குள்ளாகவே அழுத புகைப்படங்கள் ஏராளம், உலகின் இன்னொரு கோடியில் நடக்கும் நல்லதையும், கெட்டதையும் ஒரே ஒரு புகைப்படம், வெளிக்காட்டி விடமுடியும். இப்படி புகைப்படங்கள் நமக்குள் ஏற்படுத்தும் தாக்கங்களைப் பார்ப்பதை விடுத்து, நம்மில் பலர் புகைப்படப் பிரியர்களாக இருப்பது, பிரபலங்களுக்குப் பக்கத்திலிருந்து புகைப்படம் பிடித்துக்கொள்ளவும், கவர்ச்சியான விடயங்களை புகைப்படமாக சேகரித்துக் கொள்ளவும் தான். அதிலும், இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில், படச்சேர்க்கை (கிராபிக்ஸ்) தொழில் நுட்பத்தை நம்பி நிஜங்களையும், மாயைகளையும் சேர்த்து புகைப்படத்தின் தன்மையையே கெடுத்துவிடும் துர்ப்பாக்கிய நிகழ்வுகளும் நடக்கின்றன. இதை விடவும் அபத்தம், ஆபாசக் காட்சிகளை வெளிப்படுத்தும் புகைப்படங்கள். ஒருவரின் தலையை துண்டாடி இன்னொருவரின் உடம்பில் பொருத்தி அந்தக் காட்சியைப் புகைப்படங்களாக வெளியிடும் சமூகப் பைத்தியங்களும் புகைப்படக் கலையின் புனிதத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் சமூகத்தைச் சீரழிக்கும் விசக் கிருமிகள்.
(தொடர்ச்சி 22ஆம் பக்கம்)
al ILII Lii
( மலையாள மாந்திரீகம் )
3 களுக்கு
உலக மலையாள மாந்திரீக சக்கரவர்த்தி பேராசிரியர்
P.K.Ff5 (UT. P.
ᎣᎣᏯᏨᏚ8383:Ꭳ←9838ᏕᏨ28828Ꮥ←
SEG GEGENÜGENUIT
அருள்ஞான சித்தர் பேராசிரியர் டாக்டர்
P.K.FTIs (J.P.) gun
ஜோதிட தத்துவ ஞானி
(U . Ρ. )
துர்க்கா தேவி மாந்திரீக உச்சாடப் பீடம்
162, KOTAHENAST, COLOMBO - 13. TEL: 2470615,2342463, 2342464, FAX: 2344831. Web : www.drpksamy.com E-mail: drpksamyG)sitnet.lk
N:33தின் சந்த்ைக:ம் நுவரெலியா NAWARA BEBYCAT = 05:28,4490,031
நடைபெறுகின்றன முற்ப
Beauty Parcour
BB (
சர் : 3:32, 1 gegee. Il est i mi mar
it is
நக்கு தொடர்புகொள்ளவும். No. 604, d Road, Kotahena, Colorribo o 13, Tel : 2387737, Hatin : 077.9539263 ||
after 'Clock a 243 113 Ladies. Only
Grሽ ..07-13 , 2006

Page 7
நியூயோர்க் ஸ்ரேன் ஐலண்டிலுள்ள மாடிக் குடியிருப் பொன்றில் வாழும் தமிழரொருவருக்கு ஜூலை மாத பிற் பகுதியில் ஒரு நாள், நடராசா யோகராசா என்பவரிடமிருந்து தொலைபேசி அழைப்பொன்று வந்தது. அந்த மாடிக் குடியிருப்பில் வாழ்ந்து வருபவர் ஒரு தமிழர் என்பது மட்டு மல்ல, அவர் அமெரிக்க மத்திய சமஷ்டிப் புலனாய்வுப் (எப்பிஐ) பிரிவின் உளவாளியாகவும் பணியாற்றி வந்தார். போதைவஸ்துக் குற்றச்சாட்டின் பேரில் 1994இல் கைது செய்யப்பட்ட இவர், பரோலில் வெளியே வருவதற்கு எப்.பி.ஐ. சில ஆவணங்களைக் கொடுத்து உதவியது. இதற்கு இவ ருக்குப் பண உதவியும் வழங்கப்பட்டு வருகிறது. யோகராசா
வியாபாரியொருவரோடு பேச விரும்புவதாக உளவாளியிடம் தெரிவித்தார். இவர்களின் சம்பாஷணை ஒலிப்பதிவு செய்யப் பட்டது. மறுநாள் மாலை நியூயோர்க்கிலுள்ள குயீன்ஸ் என்ற ஓரிடத்தில் சந்தித்துப் பேசுவதாக முடிவு செய்யப்பட்டது. மறுநாள் கனடாவிலிருந்து வருகை தந்திருந்த சரச்சந்திரன் (சதா) என்பவரோடு யோகா உளவாளியைச் சந்தித்தார். பொட்டம்மானின் அறிவுறுத்தலின் பேரில் தான் செயற்படுவதாக சதா உளவாளியிடம் கூறினார் "கிபீருக்குத் தேவையானவை, எமக்கு வேண்டும்" என்று சதா கூறினார். இஸ்ரேலிய ஹீப்ரு மொழியில் 'கிபீர் என்றால் சிங்கக் குட்டி என்று அர்த்தம், கடந்த ஏப்ரல் முதல் புலிகளின் நிலை மீது கிபீர் விமானங்கள் நடத்திவரும் தாக்குதலை முறியடிப்பதற்கு SA-18 ஏவுகணைகள் கொள்வனவு செய்வதே சதாவின் நோக்கம் சதா, இலங்கையைச் சேர்ந்த கனடியப் பிரஜை பொட்டம்மானுடன் நேரடியாகத் தொடர்புடைய 'பெரிய மனிதர் ஒருவர் அங்கே செல்வதாகச் சதா உளவாளியிடம் கூறினார். ‘அங்கே சீன்பது இலங்கையிலுள்ள புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியைக் குறிக்கிறது. கொள்வனவு செய்ய வேண்டிய ஆயுதங்களின் பட்டியலைப் பெறுவதற் காக அவர் அங்கே செல்வதாக சதா கூறினார். எப்பொழுதாவது தலைவரைச் சந்தித்திருக்கிறீர்களா? என்று உளவாளி சதாவைக் கேட்டார். தலைவர் என்பது பிரபாகரனைக் குறிக்கும். மூன்று வருடங்களுக்கு முன்னர் தலைவரைச் சந்தித்ததாகச் சதா கூறினார்.
இந்தச் சந்திப்பின் இறுதியில், அமெரிக்க புலனாய்வுப் பிரிவு உளவாளிக்குக் கனடாவிலுள்ள சதாவின் மின்னஞ்சல் விலாசத்தை யோகா கொடுத்தார். சந்தித்ததற்கு நன்றி. நான் எனது ஆளுடன் தொடர்பு கொண்டு அவரிடம் இருப்பவை பற்றி அறிந்து கொள்கிறேன். எல்லாம் சரியென்றால் நீங்கள் வாங்கப் போகும் பொருட்களின் படங்களை உங்களுக்கு அனுப்பி வைக்கவா? நீங்கள் என்னோடு தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் இந்த மின்னஞ்சலுடன் அல்லது எனது செல்போனுக்குப் பேசுங்கள் என்று உளவாளி தெரிவித்தார். ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் சதா பதிலளித்தார். "விரைவாக மின்னஞ்சல் அனுப்பியமைக்கு நன்றி. பொருட்களின் படங் களை நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்று பதிலமைந்திருந்தது.
மறுநாள் அமெரிக்க மத்திய புலனாய்வுப் பணியகம் மற்றுமொரு மின்னஞ்சலை உளவாளியூடாக சதாவுக்கு அனுப்பியது. "எனது ஆளிடம் புகைப்படங்களிருக்கின்றன. தோளில் வைத்து ஏவக்கூடிய SA 18 ரஷ்ய தயாரிப்புகள் மற்றும் அவர்களுக்கு வேண்டியது என்ன என்பது பற்றிய பட்டியலொன்றை எனக்குத் தாருங்கள். அவரால் எதனைப் பெறமுடியுமென்று நான் அவரிடம் கேட்கிறேன்" என்று அதில் கூறப்பட்டிருந்தது. அந்த மின்னஞ்சலுடன் SA 18 ரக ஏவுகணைகளின் புகைப்படங்களும் இணைக்கப்பட்டிருந்தன. நியூயோர்க்கின் குயின்ஸ் என்ற இடத்தில் உளவாளியும் யோகாவும் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் திகதி வாக்கில் சந்தித்துக் கொண்டனர், AK47 ரைபிள்கள் மற்றும் ட்ரக்குகளில் பொருத்தி ஏவக் கூடிய ஏவுகணைகள் உட்பட, புலிகள் இயக்கம் வாங்க விரும்பிய பல்வேறு ஆயுதங்கள் குறித்து அவர்கள் இருவரும் மீண்டும் கலந்துரையாடினர். கனடாவிலுள்ள சதாவின் கையடக்கத் தொலைபேசிக்கு உளவாளியும் யோகாவும் பேசினர். அமெரிக்க உளவாளியின் மின்னஞ்சலைத் தான் பெற்றதாக சதா உறுதிப்படுத்தியதோடு, அதனை ‘அங்கே (இலங்கையிலுள்ள புலிகளின் தலைமையகத்துக்கு) அனுப்பி வைத்ததாகவும் குறிப்பிட்டார். ஆகஸ்ட் 8ஆம் திகதி வாக்கில் சதா, இலங்கையில் பொட்டு அம்மானுக்காகப் பணிபுரியும் புலிகளின் தொடர்பாளருக்கு மின்னஞ்சலொன்றினை அனுப்பிவைத்தார். இந்த இரு மின்னஞ்சல்களுமே நீதிமன்றத் தேடுதல் அனுமதியைப் பெற்ற பின்னர் சில அமெரிக்க சமஷ்டிப் புலனாய்வுப் பிரிவினரால், கைப்பற்றப்பட்டன.
ரஷ்யத் தயாரிப்பான SA-18 ஏவுகணைகளின் பெறுமதி 75000 அமெரிக்க டொலர்களாகும். (ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா) என்று மின்னஞ்சலில் விலைகள் குறிப்பிடப்பட்டிருந்தன. Reusable மற்றும் Needle என்று குறிப்பிடப்பட்டிருந்தன. நீடில் ரகம் ஐம்பதாயிரம் அமெரிக்க டொலர்களாகும். அதாவது ஐந்து இலட்சம் ருபா, ரஷ்யத் தயாரிப்பான விமான எதிர்ப்பு ஏவுகணைக்குப் பயன்படுத்தப்பட்ட
Q3.07 - 13, 2006
(யோகா) ஆயுதக் கொள்வனவு தொடர்பாக ஆயுத
பரிபாஷையே நீடில் என்ற சொல்லாகும்.
உளவாளி மின்னஞ்சலோடு தனக்கு அனுப்பி வைத்த இரண்டு ஏவுகணைகளின் புகைப்படங்களையும் சதா புலிகளுக்கு அனுப்பிவைத்தார். ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி அல்லது அதனை அண்டிய நாட்களில் அமெரிக்க உளவாளியும் சதாவும் தொலைபேசி மூலம் உரையாடினர். "அங்கேயிருக்கும் பெரியப்பாவுக்கு நாம் அதனைக் காண்பித்துள்ளோம். அவர் இதில் நன்கு ஆர்வம் காட்டி யுள்ளார்" என்று சதா அமெரிக்க உளவாளிக்குத் தெரிவித்துள்ளார். பெரியப்பா என்பது, பிரபாகரனைக் குறிக்கிறது. "புகைப்படங்களை மாமா பார்த்தாரா" என்று உளவாளி கேட்டபோது, அவருக்கு மேலே உள்ளவர்களும் பார்த்தனர் என்று சதா பதிலளித்தார். அவருக்கு மேலேயுள்ள ஒரேயொருவர் தலைவர் மட்டுமே என்று சதா குறிப்பிட்டார். தலைவரென்பது பிரபாகரனைக் குறிக்கும்.
ஆகஸ்ட் 14ஆம் திகதி வாக்கில் கறுப்புச் சந்தை ஆயுத வியாபாரி என்ற போர்வையில் சட்ட அமுலாக்கல் அதிகாரியொருவர் சதாவுடன் ஆ தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அந்த ஆயுத வியாபாரியைப் பற்றி தான்
அதிகம் கேள்விப்பட்ட
கிபீர் விமானங்களைத் தாக்கக் கூட தாகவும், எனவே ஹீப்ரு மொழியில் சிங்கக்குட்டி எ அவரை விரைவாக சந்திக்க விரும்பு வதாகவும் சதா ஆயுத வியாபாரிக்குத் தொலைபேசியில் கூறி னார். சகபாடியொருவர் வெளிநாட்டிலிருந்து வந்துள்ளாரென்றும் வியாபாரத்தை எப்படி முன்கொண்டு செல்வது என்பதை அறிந்து கொள்வதற்காக வியாபாரியைச் சந்திக்க அவர் விரும்புகிறாரென்றும் சதா சொன்னார்.
சதா, ஆகஸ்ட் 15ஆம் திகதி உளவாளியுடன் தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டு, அவர் வந்துவிட்டாரென்று சொன்னார். அதாவது, புலிகள் கொள்வனவு செய்ய விரும்பும் ஆயுதங்களின் பட்டியலைப் பெறுவதற்காக இலங்கைக்கு விஜயம் செய்த கனடாவிலுள்ள பெரிய மனிதரையே அது குறிக்கிறது. ஆகஸ்ட் 18ஆம் திகதி தங்களில் நால்வர் நியூயோர்க் வருவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், மறுநாள் காலை ஆயுத உளவாளியைச் சந்தித்துப் பேசுவதாகவும் அவர் தெரிவித்தார். ஐந்து, பத்து நீடில்களை வாங்கிப் பயனில்லை, ஐம்பதிலிருந்து நூறு வரையானவற்றையே அவர்கள் வாங்க விரும்புகின்றனரென்று சதா தெரிவித்தார். பத்து ஏவுகணைகளை ஏவினால் இரண்டே தாக்குமென்று சதா உளவாளியிடம் சொன்னார்.
சதாவும் உளவாளியும் மேலும் பல தடவைகள் தொலைபேசியில் பேசிக்கொண்டார்கள். இந்த ஏவுகணைகளை இலங்கைக்குக் கொண்டு வந்து தர வேண்டியிருக்குமென்று சதா கூறினார். பணக்கொடுக்கல் பற்றிக் கேட்டபோது, அங்கு வரும் நபருக்கு அது பற்றித் தெரியும் என்று சதா பதிலளித்தார். "நீங்கள் (ஆயுத வியாபாரி) அவற்றை எமது இடத்திற்கு அனுப்பி வைத்தால் அங்கு அவற்றைப் பெற்றுக் கொள் வதற்கான வழிவகைகளை நாம் மேற்கொள்வோம்" என்றும் சதா கூறினார்.
ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை சதாவும் வேறு மூன்று பேரும் (சஹில் தனி உட்பட) கனடாவின் எல்லையைத் தாண்டி கார் மூலம் நியூயோர்க்கிற்குச் செல்ல முயன்றனர். இடையில் அவர்கள் அமெரிக்க சுங்க அதிகாரியொருவரால் விசாரிக்கப்பட்டனர். நியூயோர்க்கிலுள்ள பபலோ என்ற இடத்திற்கு பிரமச்சாரிகளின் விருந்துபசார மொன்றிற்குச் செல்வதாக அவர்கள் பதிலளித்தனர். அரசாங்க தரவு வங்கி ஒன்றோடு இவர்களின் பெயர்களைச் சுங்க அதிகாரி ஒப்பிட்டுப் பார்த்து, அவர்களில் ஒருவர் கிரிமினல் குற்றம் புரிந்தவரென்று பதிவு செய்யப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தார். அவர் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதிக் கப்படவில்லை. ஏனையோர் அனுமதிக்கப்பட்டனர்.
அமெரிக்க சமஷ்டிப் புலனாய்வுப் பிரிவு உளவாளி, சதாவையும் அவரது இரு சகாக்களையும் லோங் ஐலண்டி லுள்ள ஓரிடத்தில் சந்தித்தார். அந்த இடத்திற்கு இரகசியப் பிரிவு அதிகாரியொருவர் காரில் வந்து சேர்ந்தார். பின்னர் உளவாளியும் சதாவும், சதாவின் இரு சகபாடிகளும் உளவாளியின் காரில் பயணம் செய்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கக் குட்டிகளைத் நடித் தாக்க மெரிக்காவில்
பின் தொடர்ந்தார். மற்றொரு இரகசியப் பொலிஸ் அதிகாரி, இராணுவ உபகரணங்களில் நிபுணத்துவம் கொண்டவர் என்று தன்னை இனங்காட்டிக் கொண்டு வேறோர் இடத்தில் இவர்களைச் சந்தித்தார். இச் சந்திப்பின்போது எதனை வாங்க விரும்புகிறீர்களென்று சதாவையும் அவரின் சகபாடிகளையும் ஆயுத வியாபாரி கேட்டார். "கிபீருக்காக எமக்கு ஏதாவது தேவைப்படுகின்றன என்று சதாவின் சகபாடிகளில் ஒருவரான தணி என்பவர் பதிலளித்தார். படகுகளை அழிக்கக் கூடிய ஆயுதங்களும் தேவையென்று தணி கூறினார். விலைகள் குறித்தும் பணத்தைச் செலுத்தும் வழிவகைகள் பற்றியும் தாம் முக்கியமாகத் தெரிந்து கொள்ள விரும்புவதாக ஆயுத வியாபாரி வலியுறுத்தினார். திங்கள் அல்லது செவ்வாய்க் கிழமை (2006.08.21 அல்லது 22ஆம் திகதி) பணம் வழங்கப் படுமென்று தனி பதிலளித்தார். சதாவும் சஹில் என்ற அவரது
டிய SA-18 ஏவுகணை. கிபீர் என்றால் ன்று அர்த்தம். ܥܝܢ
மற்றொரு சகாவும் பணம் கொடுக்கல் பற்றி அறிந்து கொள்வதற்காகத் தமது கையடக்க தொலைபேசி மூலம் ஒருவரோடு தொடர்பு கொள்ள பல தடவைகள் முனைந்தனர். சுவிஸிலுள்ள வங்கிக் கணக்கு, செயின்ட் குரொக்ஸ் அல்லது வேறு ஏதாவது கடற்கரை இடங்களிலுள்ள வங்கிக் கணக்குகள் பயன்படுத்துவது பற்றி அவர்கள் பேசினர். நிதிப் பொறுப்பாளர் போல் தன்னை இனங்காட்டிக் கொண்ட சஹில், தான் பயன்படுத்தும் வங்கிக் கணக்குகள் அடிக்கடி பணம் கொடுக்கல் வாங்கல் செய்யப்படும் கணக்குகளாக இருப்பதாகக் கூறினார். உளவாளியின் வங்கிக் கணக்குக்குப் பணத்தை வைப்புச் செய்வதாகவும் ஆயுத வியாபாரி, ஆயுதப் பரிவர்த்தனையை முடித்துக் கொண்ட பின்னர் பணம் அவரது பெயருக்கு மாற்றப்படுமென்றும் அவர்கள் பேசிக் கொண்டனர்.
இந்து சமுத்திரப் பகுதி கப்பலிலிருந்து கப்பலுக்கு ஆயுதங்கள் விநியோகிக்கப்படுவதை தாம் விரும்புவதாகத் தணி கூறினார். இலங்கையிலுள்ள புலிகளின் போராளிகளுக்கு ஏவுகணைப் பயிற்சி அளிப்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது. வீடியோ படக் காட்சிகள் மூலம் பயிற்சியளிக்கலாம். அல்லது தாமே நேரில் பயிற்சியளிப்பதாக ஆயுத வியாபாரி தெரி வித்தார். இறுதியாக ஏவுகணைகளைப் பயன்படுத்துபவர் களுக்கு பயிற்சியளிப்பதற்கு ஆயுத வியாபாரி இலங்கைக்கு வரவேண்டுமென்று தணியும் சஹிலும் கூறினர். ஆயுத வியாபாரியை தாம் பாதுகாப்பாக வைத்திருப்போமென்று அவர்கள் இருவரும் உளவாளிக்குத் தெரிவித்தனர்.
உங்களிடம் தற்போது ரஷ்யத் தயாரிப்பான SA-18 ஏவுகணைகள் உண்டா என்று ஆயுத வியாபாரி கேட்டார். இல்லை. இப்போது எங்களிடம் 7Sகள் தான் இருக்கின்றன என்று தனி பதிலளித்தார். அதாவது ரஷ்யத் தயாரிப்பான SA-7 ஏவுகணைகளையே அது குறிக்கிறது. விமானங்களைத் தாக்குவதில் அவை திறன்மிக்கவையாக இல்லையென்றும், ஒரு விமானத்தைத் தாக்குவதற்கு இரண்டு, மூன்று ஏவுகணைகள் தேவைப்படுகின்றனவென்றும் தணி கூறினார். ஏ.கே.47 ரக ரைபிள்களை தாங்கள் வாங்க விரும்புவதாகவும், தற்போது தாங்கள் பாவிக்கும் சீனத் தயாரிப்பான ஏகே-47 ரைபிள்கள் குப்பை என்றும் தணி கூறினார். அமெரிக்க அல்லது ரஷ்யத் தயாரிப்பான ரைபிள்களையே அவர் குறிப்பாகக் கேட்டார். SA-18 கள் மற்றும் ஏகே-47களின் விலை மற்றும் தேவைப்படும் தொகை பற்றி அவர்கள் கலந்துரையாடினர். முதலில் பத்து SA-18 ஏவுகணைகளையும் 500 ஏகே-47 ரைபிள்களையும் கப்பலில் ஏற்றி அனுப்புவதென்று இரு தரப்புகளும் இணக்கம் கண்டன. ஏவுகண்ணகள், ரைபிள்கள் மற்றும் பயிற்சிக்கான செலவு, ஒன்பது இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கும் ஒன்பது இலட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு அமெரிக்க டொலர் களுக்குமிடையில் வருமெனவும் தெரிவிக்கப்பட்டது.
JILGufi
வடக்கு, கிழக்கிலுள்ள புலிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்திவரும் கிபீர் விமானங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக SA-18 என்றழைக்கப்படும் சக்திவாய்ந்த ஏவுகணைகளைக் கொள்வனவு செய்வதற்காக முயற்சி செய்தார்களென்ற குற்றச்சாட்டின்பேரில் பத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் எவ்வாறு அமெரிக்க மத்திய புலனாய்வுப் பிரிவினரிடம் (எப்.பி.ஐ.) சிக்கினார்களென்ற விபரம் லண்டனிலிருந்து வெளிவரும் 'சண்டே டைம்ஸ் பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தது. அதன் தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது.
புலி உறுப்பினர்கள் மூவரும் SA-18 ஏவுகணையையும் ஏகே-47 ரைபிள்களையும் பார்க்க விரும்புகின்றனராவென்று ஆயுத வியாபாரி கேட்டார். தணி ஆமென்று கூறினார்.
முதலாவது இரகசியப் பொலிஸ் அதிகாரி, மற்றவர்களின்
துணையுடன் ஏவுகணையைக் கொண்ட மரப்பெட்டியொன் றினைக் கொண்டு வந்தார். அது சவப்பெட்டியைப் போல் காணப்படுவதாக சஹில் தெரிவித்த போது, தமாவு பேர்வழியான ஆயுத வியாபாரி சிரித்து விட்டு, அது சிலரைச் சவப்பெட்டிக்குள் போட்டுவிடுமென்று குறிப்பிட்டார். பின்னர் மற்றொரு இரகசிய பொலிஸ் அதிகாரி இரண்டு ஏகே47 ரக ரைபிள்களைக் கொண்ட பெரிய கார்ட் போர்ட் பெட்டியொன் றினைக் கொண்டு வந்தார்.
ஏவுகணை வைக்கப்பட்டிருந்த பெட்டி திறக்கப்பட்டபோது, தணி அதற்குள்ளிருந்த குழாயை எடுத்து, விமானமொன்றினைச் சுடுவதற்கு தோளில் வைத்து இலக்கு வைக்கும் அதே பாணியில் தனது தோளில் வைத்தார். எவ்வளவு தூரத்துக்கு இலக்கு வைக்கலாமென்றும், அதன் வேகம் குறித்தும் தணியும் அவரது சகாக்களும் கேள்விகளை எழுப்பினர். சதா, சஹில், தணி ஆகிய மூவரும் தனித்தனியாக ஏகே47 ரைபிள்களைச் சுடும் நிலையில் வைத்துப் பார்த்தனர்.
சஹிலும் தணியும் வேறு பல ஆயுதங்கள் பற்றியும் இராணுவ உபகரணங்கள் பற்றியும் கேட்டனர். இராணுவ உபகரணங்கள் தொடர்பான தொழில்நுட்ப அதிகாரி போல நடித்த முதலாவது இரகசிய பொலிஸ் அதிகாரியிடம், டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், எதிரி எங்கிருந்து சுடுகிறான் என்பதைக் கண்டுபிடிக்கக்கூடிய உபகரணங்கள் உண்டாவென்றும் அவற்றைப் பயன்படுத்தும் விதம் பற்றியும் தணி கேட்டார். கப்பல்களைத் தாக்கக் கூடிய ஏவுகணைகள் பற்றியும் அவர் விசாரித்தார். அமெரிக்கா மற்றும் பிரான்ஸில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள் நாற்பதுக்கு நாற்பது என்பவை உட்படப் பல்வேறு ஆயுதங்கள் பற்றியும் சஹில் விசாரித்தார். அவர்களின் பேச்சுவார்த்தைகளைப் பார்க்கையில், ஒரே நேரத்தில் பல ஏவுகணைகளை ஏவக்கூடியதான உபகரணங்களை அவர்கள் கோரினரென்றுபடுகிறது. இரவில் தெரியக் கூடிய ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய விரும்புகிறீர்களா? என்று ஆயுத வியாபாரி கேட்டார். தணி ஆம் என்றார். பின்னர் இரவில் தெரியக்கூடிய உபகரணங்களை எடுத்து தணியிடம் ஆயுத வியாபாரி கையளித்தபோது அவை பழைய பாணி ஆயுதங்களென்றும் புதிய பாணியிலானவை தேவையென்றும் தணி பதிலளித்தார். இதன் பின்னர்தான் அதிர்ச்சியூட்டும் அந்தக் கணம் வந்தது. இராணுவ ஆயுதங்களில் நிபுணத்துவம் பெற்றவர் போல் நடித்த இரகசிய பொலிஸ் அதிகாரி சமிக்ஞை கொடுத்தார். புலிகளோடு தொடர்புடைய மூவரும் கைது செய்யப்பட்டனர். ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி நியூயோர்க்கின் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 21 பக்க குற்றப்பத்திரத்தில் சந்தேக நபர்களைக் கைது செய்தமைக்கான விபரங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. இது தவிர மேலும் ஐந்து பேர் மீது 35 பக்க குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருக் கிறது. சதா, சஹில், தணி, யோகா ஆகிய நால்வர் மீதும் புலிகள் இயக்கத்திற்கு ஆயுத உதவி செய்வதற்கும் வளங் களை வழங்குவதற்கும் சதி செய்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.
திருக்குமரன் சின்னத்தம்பி, டொக்டர் முருகேசு விநாயக மூர்த்தி, நாச்சிமுத்து சோக்கிரடீஸ் உட்பட மேலும் நால்வர் மீதும் இதே நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீது இராணுவ உபகரணங் களைக் கொள்வனவு செய்ய முயற்சித்தமை, புலிகளுக்கு நிதி சேகரித்தமை, நிதி மோசடி ஆகிய குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
-நன்றி- சண்டே டைம்ஸ் (லண்டன்)

Page 8
கவிஞர் வாலி எழுதுகிறார்
-வாழ்க்கைச் சரிதம்
ஒரிஜினல் எழுத்தாளர்கள் ஒருவேளை சோற்றுக்கும் வக்கின்றி வகையின்றி மக்கி மடிந்து போயிருக்கிறார்கள்.
யார் யாரோ மேலுக்கு வர, இப்படி எத்துணையோ ஏணிகள் - சினிமாவின் அனைத்துத் துறையிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
ஏணிகளும், தோணிகளும் இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு மற்றவரை மேலேற்றுவதும்,
கொண்டே திரு. அவ்வை நடராஜன் அவர்கள் சொன்னபோது, அவை ஆரவாரித்து அதை ஆமோதித்தது.
எனது அன்புச் சகோதரி திருமதி மனோரமா அவர்கள் ஒரு பத்திரிகையில் கீழ்க்கண்டவாறு எழுதினார்:
கண்போன போக்கிலே.
கால்போகலாமா? கால் போன போக்கிலே
கரையேற்றுவதுமான காரியத்தைக் காலம் காலமாகச் செய்து கொண்டுதான் வருகின்றன.
ஒரு விழாவில் என் அருமை நண்பரும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணை வேந்தருமான திரு. அவ்வை நடராஜன் கீழ்க்கண்டவாறு பேசினார்:
காற்று வாங்கப் போனேன்! - 9(5
கவிதை வாங்கி வந்தேன்! - அதைக்
அந்தக்
கன்னி என்ன வானாள்? "என்று கவியரசர் கண்ணதாசன் எழுதினார். இப்படி எழுத இன்று யாரேனும் இருக்கிறார்களா?" என்று என்னைப் பக்கத்தில் வைத்துக்
உளவு பார்த்தலால்
தீமைகள் பற்றிக் கூறும் அநுபவக் கட்டுரைத்
உயர்மட்ட ராணுவ அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்கள் பற்றிய குறிப்புகள் அடங்கிய தஸ்தாவேஜைப் பாகிஸ்தான் உளவாளியிடம் அவர்கள்
நாடுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ரகசியங்கள் நம்முடைய அரசாங்க கட்டுக் கோப்பை பெருமளவு பாதித்துவிட்டது என்பதில் சந்தேகமில்லை. பாகிஸ்தான் உளவுத் துறையினர் மிகவும் திறமையாகச் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. தாஷ்கண்ட்
பாகிஸ்தான் உளவுத்துறையினர் தங்களுடைய ஒற்றர் ஒருவரை இந்தியாவின் விமானப் படைத்தளம் அமைந்த இடத்துக்கு சுரேஷ் என்கிற பெயரில் அனுப்பி வைத்தார்கள். அவன் விமானத்தளத்திற்கு அருகிலேயே லாண்டரி ஒன்று வைத்து நடத்த ஆரம்பித்தான். அங்கிருந்தபடியே பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களை அனுப்புவது அவனுடைய வேலை, ஆறு
S.
கேட்டு வாங்கிப் போனாள் -
ஏற்படும் நன்மை,
தொடர்.
கொடுத்தார்கள். என்றாலும், அந்நிய
ஒப்பந்தம் கையெழுத்தான கையோடு
மனம் போகலாமா? மனம் போன போக்கிலே - மனிதன் போகலாமா? மனிதன் போன பாதையை - மறந்து போகலாமா? -என்று கவிஞர் கண்ணதாசன் அற்புதமான பாட்டை எழுதினார். இப்ப வர்ற சினிமாவிலே, இது மாதிரி யாரு கருத்தோட பாட்டு எழுதுறாங்க?"
- என்று ஒரு வினாவையும் எழுப்பினார் திருமதி மனோரமா,
படத்துறையில் 35 ஆண்டுகளாகத் தொழில் புரிந்துவரும் எனக்கு மேலே பேசியர்களின் வார்த்தைகளால் எந்தவித மனத்தாங்கலும் ஏற்படவில்லை.
ஏனெனில், நண்பர் அவ்வை நடராஜனும், திருமதி
மனோரமாவும் குறிப்பிட்டது போல்
ஒரு பத்திரிகையில், பிரபல
வருடங்கள் யாரும் கண்டு பீடிக்காமல் அவன் இந்த வேலையைத் தொடர்ந்து செய்து வந்தான். 1971இல் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்குமிடையே போர் தொடங்கிய போதுதான் அவனுடைய நடவடிக்கைகள் நம்முடைய உளவுத்துறையினரின் கவனத்திற்கு வந்தன.
அதே சமயம் நம்முடைய உளவுத்துறையினரின் திறமையினையும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. காஷ்மீரில் அமெரிக்க பார்வையாளராய் செயல்பட்டு வந்தவர் ஒரு CIA அதிகாரி என்பதை நம்முடைய
உளவுத்
துறையினர்
தினார்கள். அவர் உடனடியாக இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டார். 1988இல் காஷ்மீர் இளவரசி என்கிற இந்திய விமானம், நடுவானில் வெடித்துச் சிதறியது. அந்த விமானத்தில் சீனப் பிரதமராக இருந்த சூ-என்-லாய் செல்லுவதாக இருந்தது. கடைசி நிமிடத்தில் அவர் அந்த விமானத்தில் செல்லவில்லை. அந்த விமானம் வெடித்துச் சிதறியதற்கு CIA யின் நாசவேலைதான் காரணம் என்பதை அப்போது நம்முடைய உளவுத்துறையின் தலைவராக விளங்கிய ஆர்.எஸ்.காவோ வெளிப்படுத்தினார்.
பொதுவாக CIA பல்வேறு
படாதிபதி திரு. ஜி.வி. அவர்கள் - நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம்மா நீந்துகின்ற குழலோ!'
- "என்று கண்ணதாசன் எழுதியதுபோல, கற்பனை வளத்தோடு எழுத இப்போது யார் இருக்கிறார்கள்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இது குறித்தும் நான் விசனப்படவில்லை: வெட்கப்படவில்லை.
ஏனெனில், நண்பர் நடராஜன் அவர்களும் மனோரமா அவர்களும், ஜிவி அவர்களும் சிறப்பித்துப் பாராட்டிய மூன்று பாடல்களும் கண்ணதாசன் எழுதியவை அல்ல, அடியேன் எழுதியவை.
நல்ல பாடல் என்றாலே, அதைக் கண்ணதாசன் தான் எழுதியிருக்க வேண்டுமென்று மேற்சொன்ன மூவரும் நினைப்பதில் தப்பில்லை. இருப்பினும் எதை எவர் எழுதினார் என்று தெள்ளத் தெளிய அறிந்து வைத்துக் கொண்டு பேசுதல் தான் நயத்தகு நாகரிகமாகும்.
இதைத்தான் உடுமலை நாராயணக்கவி அவர்கள் பாட்டாகச் சொல்லியிருக்கிறார்.
பாடல் இதுதான்:
தெரிஞ்சாப் பேசணும், தெரியாட்டிப் கேக்கணும்!
প্লৱে
33 338 .
அமைப்புகளை உருவாக்கி அதன் முலம் செயற்படுவதுதான் வழக்கம், Asia America Free Labour Institute என்கிற ஒரு அமைப்பை 1979இல் அமெரிக்கர்கள் இந்தியாவில் தொடங்கினார்கள். அது CIA தொடர்புடையது என்பதை அறிந்த இந்திய அரசு, அதை முடும்படியாக 1983இல் உத்தரவிட்டது. Asia Foundation American Peace Corps போன்ற அமைப்புகளும் CIA தொடர்புடையவை என்று சொல்லப்படுகிறது. இந்தியாவிலுள்ள சில அரசியல் கட்சிகளுக்கும் CIA நிதியுதவி அளிப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. இதே மாதிரியாக KGBயும் சில போலி நிறுவனங்களை இங்கு நடத்திக் கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஜான் கென்னத் கால்பிரெயித்
அமெரிக்க
பொருளாதார
ணர். அமெரிக்க நாட்டின் தூதராக
7. இந்தியாவிலும்
இருந்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள ஒரு 2கருத்தை
இந்தியாவிலுள்ள எவரும் அலட்சியப்படுத்திவிட முடியாது.
"இந்திய அதிகார வர்க்கம் இந்திய
வெளிநாட்டு அலுவலகமும் மேற்கத்திய நாடுகளில் உளவுத்துறைகளின் விரிவாக்கமே” (Indian Bureaucracy at all levels and the foreign of ಕಿ: Were justan extension of Western inteligence Net Work) ê605 மிகைப்படுத்தப்பட்ட கூற்று என்று வேண்டுமானால் சொல்லலாமே தவிர, ஆதார உண்மைகள் இல்லாமல் இப்படி ஒரு அழுத்தமான அபிப்பிராயத்தை கால்பிரெயித் சொல்லியிருக்க வழியில்லை.
( தாடரும. )
(Bതി. ല
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மேலைநாட்டுப் பாடகிகள் பலரும் = အားပျံu။ ဂျူးမျို தலை காட்டும் காலம்
இது.
இந்த வரிசையில் இப்போது இடம் பிடித்திருப்பவர் பெயோன்ஸ் நோவ்லஸ்! இசைத்துறையில் இருக்கும் இந்தப் பாடகிகள் நடிப்புத் துறைக்கு வரும் போது முதலில் செய்யும் தலையாய பணி, தங்களது எடையைக் குறைத்துக் கொள்வதாகும்.
அப்படியானால் எடை கூடிய உடம்பை வைத்துக் கொண்டு தான் மேடைகளில் இந்த ஆட்டம் போடுகிறார்கள் போலும்! முன்று வாரங்களில் பெயோன்ஸ் 28 றாத்தல் எடையைக் குறைத்துக் கொண்டுள்ளாராம்.
எல்லாம் உணவு கட்டுப்பாடுதான் காரணம் என்கிறார்.
எடை குறைப்புக்கு தடை மேடை தான் போலும்.
S SS SS SS SSLS S SLS S SS SS SS
多”
SLS S S S S S SSLS LSSLLS S SS SS SSLS S 而高 நடிகையும், மொடல் அழகியுமான ஜெனிபர் எனிஸ்டன் அண்மையில் அமெரிக்க தொலைக்காட்சிகளில் தோன்றி தனது இரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
37 வயதுடைய ஜெனிபர் சுமார் 10 வருடகாலமாக இரசிகர்களின் உணர்ச்சிகள் மிகுந்த கனவுக் கன்னியாக வலம் வருபவர்.
நன்றி தெரிவித்து உரையாற்றிக் கொண்டிருந்த ஜெனிபர் இடையில் கண்கலங்கியும் விட்டார் காரணம் இவரது திருமணம் அண்மையில் விவாகரத்திற்கு போகும் அளவுக்கு விபரீதமாகிவிட்டது. பார்ட் பிட் என்பவரைத் திருமணம் செய்திருந்தார் இவர். இவரது கணவரான பிட், நடிகை என்ஜலினா ஜொலியுடன் ஜொலியாக இணைந்து விட்டதால் மனம் உடைந்து போய்விட்டாராம்!
என்றாலும் தான் முன்பு போலவே தனது கணவரை காதலிப்பதாகக் கூறும் இவர், அவர் ஒரு சிறந்த நடிகர் என்றும் குறிப்பீட்டுள்ளார்.
எல்லாமே நடிப்போ?
S SS SS SLS SSS SSS SL SS SSL SSL SS SL SS
戮 939ע9:
தயவு செய்து ஆடைகட்டி வரவும் என பிரபலப் பாடகி பிரிட்னிக்கு உத்தரவு போட்ட சீன நாட்டில் a. பெற்ற ஒரு மொடலிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீன யுவதி இவர்.
ஆசை யாரைத்தான் விட்டது என்பது போல் சீனாவும் அது விட்டு வைக்கவில்லை.
சீனா சென்றேனும் தேட வேண்டியவை கல்வி மட்டுமல்ல என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது
I SSLSS SS SS SS SS SS SS SS நடந்து முடிந்த உலகக் போட்டியின் இறுதிநாளன்று தங்களது நாடுகளைச் சார்ந்த வீரர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் ஜேர்மன், இத்தாலி, பிரேஸில் போன்ற நாடுகளைச் சேர்ந்த மொடல் அழகிகள் தோன்றிய காட்சி இதுவாகும்.
நல்ல காலம் இத்தாலி இவர்களிடம் காணாமல் போகாமல் தப்பித்துக் கொண்டது
இதில் இரண்டாவதாக இருப்பவர் ரொனால்டோவின் பெண் நண்பியாவார். முன்றாமவர் பப்பனின் பெண் நண்பியாவார். இப்போது புரிகிறதா என்ன நடந்தது என்று. படத்தைப் பாருங்கள்!
or 0.13, 2006

Page 9
பூட்டிய அறைக்குள் சிக்கிய
8.
s 炎※ 2-3-2-2. 32 பொங்குதமிழின் பெயரால் பாடசாலை மாணவ,
8
புரிந்துணர்வு ஒப்பந்த காலத்தில் யாழ்ப்பாணம் மெல்ல மெல்ல தன் போர்க் காயங்களை சுகப்படுத்திக்கொண்டு தேறிவந்தது உண்மை, அதேவேளை, புலிகள் யாழ்ப்பாணத்துக்கு அரசியல் வேலைகளுக்காக வந்த பிறகு மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்ததும் உண்மை.
மக்களின் எதிர்பார்ப்பையோ, விருப்பங்களையோ புலிகள் பிரதிபலிக்காமல், அரசியல் பணி என்ற போர்வையில் மக்களின் இயல்பு வாழ்வைக் குழப்புவதையும் கட்டாயப் பயிற்சி கொடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டனர்.
தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு மாணவர்களை ஆயுதமாக்கினார்கள். மாணவர்களின் அறியாமை, வேகம், துடிப்பு என்பவை அவர்களைச் செதுக்கும் வண்ணம் மாற்றிப்போடும் என்பது புலிகளுக்குத் தெரியும், ஆகவே மூளைச் சலவை செய்ய மாணவர்களைத் தெரிவு செய்தனர். புலிகளால் நன்கு திட்டமிடப்பட்ட இந்த முயற்சி, புலிகளை முகமாலையூடாக தோளில் சுமந்து கொண்டு யாழ்நகருக்கு வருவதில் தொடங்கி, பொங்கு தமிழ், ஹர்த்தால், த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், வகுப்பு பகிஷ்கரிப்பு, மறியல், டயர் எரிப்பு என்று தொடர்ந்தது. மாணவர்களின் கல்வி தடைப்படுவதைப் பற்றிய கவலையில்லாமல் அவர்களை வீதியில் இறக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தன. புலிகளின் உள்நோக்கத்தைப் புரிந்துகொண்டு சில பெற்றோர்கள் தமது பிள்ளைகளைப் பாதுகாக்கும்
இரகசியப் பொலிஸார் தங்கள் வேலையைத் தொடங்கியது ஜனாதிபதி ஜோன்சனுக்கு அவருடைய உளவாளிகள் மூலம் தெரியவந்தது. அவர்களைத் தன்னால் தடுக்க முடியாது
என்பதை அறிந்து கொண்ட அவர் அவர்கள் வேலையை அவர்கள் பார்க்கட்டும் என்று அவர்களை அவரவர் வழியிலேயே விட்டு விட்டார். தான் இழைத்தது எல்லாம் பிழை என்று அவருக்குத் தெரியும். ஆனாலும அவறறை உடனடியாக
றுத்திவிட்டு நல்லவராவதற்கு
GTÍ.07 - 13, 2006
நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இவ்வாறு அநேகமான பாடசாலை மாணவர்கள் பெற்றோர்களால்
கட்டுப்படுத்தப்பட்டனர். பாடசாலை மாணவர்களுக்கு தலைமை தாங்குபவர்களாகவும், வழிகாட்டிகளாகவும் ஒரு சில பல்கலைக்கழக மாணவர்கள் இருந்தனர்.
யாழ். பல்கலைக்கழகம் தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்து தனது பங்களிப்பை வழங்கிய பெருமைக்குரியது. புத்திஜீவிகளும், சமூக சிந்தனையாளர்களும் பல்கலைக்கழகத்திலிருந்து குரல் கொடுத்த காலம், பேராசிரியை ரஜினி திரணகம அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதோடு முடிவுக்கு வந்தது. அதன் பின்னர், புலிகளுக்கு
மாணவர்களின் சக்தி சாதகமாகத் திருப்பி முக்கியத்துவத்தை !
தமக்குச் சாதக இருப்பு, மாணவர் ஒ தலைவர்களின் நிய புலிகள் வெளியில் ( தீர்மானித்தனர். இை விமர்சித்தவர்கள் மிர எச்சரிக்கப்படுவதும் தொடர்கதையாகவே மாணவர் ஒன்றியத் எஜமானர்களின் கட்ட நிறைவேற்றிப் புகழ்ெ பாராளுமன்ற உறுப்பு உயர்வு பெற்றுள்ளா
பதவி மாற்றப்பட் பணி பல்கலைக்கழக இல்லை. அது மாண
அவரால் முடியவில்லை. போனால் போகட்டும், நான் செய்வதைச் செய்து முடிக்க போகிறேன் என்று துணிந்து எல்லாக் காரியங்களையும் செய்ய முற்பட்டார். அவர் எதற்கும் LJU JLJLJL மாட்டேன்
என்று தனது
வேலையைக் காட்டத் தொடங்கினார். இன்னும் சில தீவிர முடிவுகளை அவர் எடுக்கத் தொடங்கினார். அந்த முடிவுகள் மக்களை எவ்வாறு ஆட்டிப் படைக்கும் என்று அவர் அறிந்திருக்கவில்லை. உடனடியாக எல்லையில் படைகளைக் குவிக்கும் படி கட்டளையிட்டார். அக் கட்டளையினை விமானப் படைத் தளபதியும் ஏற்றுக்கொண்டார். ஜனாதிபதி சொல்வதை அவர்
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

冢
வன்முறைகளின் சூத்திரதர்
secrés ez z rzeszczocar a2, a வீதியில் யை தமக்குச் தலையெழுத்து என்றாலும் நேரடியாக தலைவராக கஜேந்திரன் நியமித்தார்.
க் கொள்வதின் மாணவர் ஒன்றியத்தை நடத்த முடியாது பகிரதன், மாணவர்களைக்
என்பதால் தனது சொந்த இடமான கட்டாயப்படுத்துவது, படையினருக்கும், முல்லைத்தீவைச் சேர்ந்தவரும் புலிகளின் அரசுக்கும் எதிரான வன்முறைகளைச் சம்மதத்தைப் பெறக்கூடியவருமான செய்து மக்களின் இயல்பு வாழ்வைச் பகிரதனை மாணவர் ஒன்றியத் சீர்குலைப்பது போன்ற பணிகளை
প্তCই साक्ष्क्क्ष है நெறிப்படுத்துபவராகச் செயல்பட்டார். மாணவர் ஒன்றியத் : தலைவர் பயந்திர எனபதை முடியாத பணிகளை, வெளியில்
நம்ப இயலவில்லை. சரி ಙ್ 6)
- arii - 2 ---2 si ருநதவர தொழலநுடய அலுவலரான
ತಿ॥ಶ್ಲೀ பதது கலாராஜ் என்று தற்போதைய
ஒளிந்தி 5 கூறுகின்றன. இவர்கள்
உள்ளுக்கு இருவரும் இணைந்து கஜேந்திரனின் பூட்டியிருக்கலாம். மாறாக, திட்டமிடலோடு யாழ்ப்பாணத்தில் பல : arr an a is 99." செய்துள்ளனர். 概 ୬ରାହ୍‌'] ); உள்ளே G, உதாரணமாக - பொங்கி எழும் வெளியில் பூட்டப்பட்டுள்ளது. மக்கள் படை எல்லாளன் படை அ அவரிடம் யார். மக்கள் படை என்ற பினாமிப்
తొర్త్లో 赛யல்பு "g பெயர்களில் யாழ்ப்பாணத்தில் நடந்த
கொலைகள், வன்முறைகள்,
சுபாவுத்
தாக்குதல்கள், மிரட்டல்கள் என்பவற்றைச் செய்துள்ளனர் என்பதை
மான பேராசிரியர்கள் ன்றியத்
மனம் என்பவற்றைப் இருந்து கொண்டே த எதிர்த்த அல்லது அமைப்புக்களினதும் கடிதத் கடந்த ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி
பகிரதன் கைது செய்யப்பட்ட போது,
அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 鬱戀雞像 மேற்படி துண்டுப் பிரசுரங்களின் கடிதத்
ரோசிரியர்களுக்கு தலைப்புகள் உறுதிப்படுத்துகின்றன.
"ட்டப்படுவதும்,
இன்னும்
உள்ளது. அப்படி
தலைவராக இருந்து
6063563)6 பல்கலைக்கழகத்தில் மாணவர் பற்றவரே இன்று படைத்தரப்பிடம் ಇತ್ಲಿ ஒன்றிய அலுவலகம் எப்போதும் பூட்டியே பினராகப் பதவி : கூறமுடியாத நிலையில் இருக்கும் அங்கு கஜேந்திரன் வந்தால் j. விசாரணைக்காக பகிரதனை மட்டும்தான் அந்த அறை :படும் *** ಯಾವಾಗ್ಬಚಿತ್ರಾ
ಸನ್ನು GFepeIT இல்லாத நேரங்களில் அங்கு வரும்
வர்களின்
(தொடர்ச்சி 22ஆம் பக்கம்)
செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அவற்றை ஏன் என்று கூட யோசிக்காமல் அவர் ஏற்றுக்
கொண்டார்.
தேவையில்லாத பழிவாங்கலாகவே தோன்றியது.
\அேமுடியாது போய்த்தான் இருந்தனர். போரினை
எனறு அவருககுத காரணத்தோடு செய்தால்
தெரியும். ஆனாலும் அவர்களும் தங்கள் திறமைகளை
என்ன செய்வது காட்டுவார்கள் என்பது எனறு தன மனோரீதியான உண்மை. இந்த படைகளை உடனடியாக உண்மை புரியாதவராக ஜனாதிபதி
ஆயததமாகுமாறு ஜோன்சன் நடந்து கொள்வது கட்டளையிட்டார். அவரின் அனைவரையும் கவலைகொள்ள கட்டளையை ஏற்றுக் கொண்ட வைத்தது. விமானப்படைத் தளபதி அவரகளும் தங்கள ஆயுதங்களுடன கூட இதைப் பற்றி யோசிக்காமல் வந்தனர். அவர்களுக்கு உடனே இல்லை. தாக்குதலில் இறங்கும் படி படைகள் குவிக்கப்பட்டன. கட்டளையிட்டார். அவர்களும் சண்டை இதோ அதோ என்று தங்கள் தாக்குதல் திறமைகளைக் இருந்தது போரினை எதிர்பார்த்து காட்ட ஆயத்தமாகிக் வியட்கொங் இராணுவத்தினரும் கொண்டிருந்தனர். ஆனாலும் காத்திருந்தார்கள்.
அவர்களின் தளபதிகள் மனமுடைந்து (தொடரும்)
Jouri

Page 10
மண்ணும் காற்றும் புனலும் அனலும் வானும் வந்து வணங்கிதில் லாவோ? வண்ணுளேர்பணிந் தேவல்செய்யாரோ? வெல்ககாளி பதங்களென்பர்க்கே
- சுப்பிரமணிய பாரதியார்
ட்டில் நிறைய புறாக்கள் வளர் த்து வந்தனர். அந்தப் புறாக்களை கண்ட காகம் ஒன்று மிகவும் பொறாமை கொண் டது. இந்தப் புறாக்கள் வெள்ளையாக இருப்பதால் தானே மக்கள் இப்படிக் கொஞ்சுகின்றனர். கறுப்பு நிறம் என்றாலே இந்த மக்களுக்கும் ரொம்ப இளக்காரம், ஆனால், தலைமுடி மட்டும் கறுப்பா இருக்கணும்னு நெனைக்கிறாங்கள். இவர் களை ஏமாற்றினால்தான் சரிவரும் என்று நினைத்தது. ప* ** ? ష్ర
ஒருநாள. களோடு போய் சேர்ந்து கொண்டது. த்து வருபவர்கள் க அது அழிக்க முடியாத வெள்ளைச் புறாக்களுக்கும் அடையாளம் தெரிய உணவு அளித்து
சாயத்தை எங்கிருந்தோ தேடிக் கொண்டு வில்லை. அதுவும் தங்களைப் போல் போடு பழகினார்கள் வந்தது. அந்த வெள்ளைச் சாயத்தைத் ஒரு புறாதான் என்று எண்ணிக்கொண் மிகவும் மகிழ்ச்சிய தன்னுடைய இறகுகள் மீது பூசிக் கொண் ட்ன இப்படியே தன் வாழ் டது காகம். இப்போது காகம் முழுவதும் புறாக்களுக்குக் கிடைத்த மரி விடலாம் என்று மன ಇನ್ನು நிறமாக மாறிவிட்டது. உடனே யாதை எல்லாம் இப்பொழுது காகத் للاj[. 935 6LLQ6) 6J6ITT53|| 6 (bLD LADT35 SAAK
iiiiiiiiiiiiiii ܗܳܝ iiiiiiiiiiiiiiiiii
NUIüUII dipJU,
ஒரு நாள் இரவு உற்சாகத்துடன் பெ கொக்கரித்து மகிழ்ந்த காகத்திற்கு தானும் வேண்டுமென ஆசை Ο அது தன் வாை - Clé களைப் போல் கொச் Fi::X!! ^- காகத்த குரலான “கா. கா’ தான் காக்கையின்
வெளிவந்தது.
அதைக் கேட்ட கிட்டன. இவ்வளவு ந இனத்தைச் சேர்ந்த எண்ணிக்கொண்டிரு ിങ്ങഖ என்று அன கியது. கேவலம் ஒ தனை காலமாகத் த புறா என்று எண்ணி என புறாக்கள் ஆத் உடனே அததனை சேர்ந்து காகத்தின் னைக் கொத்தி விரட்
■盟 வேதனையும் மீண்டும் தன் காக்கை சென்றது. காகங்கள் களிடம் வரும் அந்தப் வெறுப்புடன் நோக் வராதே" என்று விரட் ULDT 601 லில், "
Gud God உள்ள படத்தினை இணைத்து வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் த் : தா ண்,
ஒன்றிற்கு பரிசு ரூபா = காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 12.09.2006 கொண்டு என்னை அ வர்ணம் தீட்டும் போட்டி இல. မျိုးမျို] ? ଗର୍ଭିକ୍ଷେ)ତ
esor Cyp JT er snurr Jr Ld6uoñr த.பெ. இல . 1772 சேர்த்துக் கொள்ளுங்
கொழும்பு : பசியது.
"உன் குரல் எ
போல இருக்கலாம்.
டைய நிறத்தைப் பார்
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 658
- சேர்ந்தவனாகத் ெ
பரிசுக்குரியவர்:
எங்களுடைய வி சகானுஜா தியாகேசன், இல, 5 மேல் மாடி தெரு,
LDLL356TLIL. காகத்தின் இறக்கை
பதுதான் இயற்கை, ! இந்த இடத்தை விட்
பாராட்டுக்குரியவர்கள்:
பூஸ்ரா, UK0, ಹಿಜ್ಡ ஈ. பிரவீனா, ஆல்பிரட்டவுன் என்று விரட்டி அடி கல்லூரி, முகத்துர்வாரம், கொழும்பு 15 ஹLடன. நிலை பரிதாபத்திற் ரா. திவ்யா, வை, ஜும்லாட் பிர்ளா, அது புறாக்களுட8 15 லோவர் வீதி, பதுளை, மக்குழற்று, வெள்ளைமணல், வில்லை. தன்னு ஜே. பி. சுதர்ஷிலா,320 கோணவல வீதி, கே. பிரசாந்தி, 89, பாபா பதி இல்லம் கரககைகளுடனும C ரஜவெல, ரொசிட்டா வீடமைப்புத் திட்டம், கொட்டகலை, ಟ್ತಷ! தனககுக எம். சொப்னா, இல31, ரொசிட்டா பஜார், அப்துல் மாஜித், தரம் 3A திருப்தியடையாமல் கொட்டகலை, அல் இக்மா கல்லூரி, கொழும்பு - 12 ஆசையால, தான எப் மசியா மவ்ஜுட் B-1417, சொய்சாபுர, ஏ. ஜே பாத்திமா பஸ்னா, ஆளானதை எண்ணி
மொரட்டுவ, lெlAI, மகாபுத்கமுவ, கொடிகாவத்த யது காகம்,
1Ο திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ه-bLل
எஸ். நிரஞ்சலா, கண்டி
தூய்மையே உடலுக்குப் பசித்துப் புசிக்கக் கற்றுக்கொள் பாதுகாப்பு LDélég 2) SOTSO16) துங்கி விழித்த பின் விழுங்கிக்கொள்
பல்துலக்கு ருசித்துச் சாப்பிடுதல் - வாய்மையே நலம் தருமே - நேரம் உளளதுககு ܠܐlܠܐܐܗܵIܚܡܪܨ !ܠܐ கழித்துச் சாப்பிடுதல் GlITISOLD50)|| - கேடன்றோ அறவே நீ விலக்கு வேளா வேளைக்கு 56). GUID 575 TTL உணவுண்டால் - அவசியமே. வேண்டா நகக் கணிணிலும் நோய்களைத் துய்மை அவசியமே தவிர்த்திடலாம்
STOL) காய்கறிகளைப் பெரிதும் - ZNJE To - நீராட உட்கொண்டால் - எக் ாகத்திற்கு நல்ல உடலும் ಜ್ಷಣ[.. காலமும் நலமாய் அதனுடன அன சிறந்திடுமே வாழ்ந்திடலாம்
ர், காகத்திற்கு
T C
நாளைக கழதது
கேட்டைட் அதிசய உலகம்
W
Ε ΠΟΠΕΙΟΤΕ ΕδεΟΠΟΤΕδET
ః அனெபல்பெட் என்ற மீன், மத்திய அமெரிக்காவி
நேரத்தில் புறாக்கள்
ாணப்படுகிறது. இதற்கு நான்கு கண்கள் உள்ளன &&یخ ۔ ۔ ۔ ۔ ۔ ^-محرہ۔ ح“ سے ہے۔ ہے۔ ۔ ۔ ؟ நங்குரல் எடுத்துக்
సభ ஒவ்வொரு கண்ணும் இரண்டு இரண்டாக ன. அதைககனட பிரிந்துள்ளது. இந்த மீன் இனம் நீரின் மேற்பரப்பி அதுபோலச் செய்ய வசிக்கும். இதன் பாதி கண்கள் தண்ணீரின் மே6 F ஏற்பட்டது. -பகுதியில் இருக்கும். தண்ணீரின் மேலே உள்ளதை பத் திறந்து புறாக் பார்க்கும் தன்மை கொண்டவை. கீழ்ப் பகுதிக் கண்கள் தண்ணீரின் உள்ளே பார்க்கும் கரிக்க முயன்றது. தன்மை கொண்டவை. இந்த மீனின் நீளம் 20 செ.மீ. இதன் இரை சிறிய பூச்சிகள், குட்டி தின் இயற்கைக் மீன்கள். எதிரிகள் பயமுறுத்தினால் துள்ளிக் குதித்து தரையில் விழும். முட்டையிட்டு தன் என்ற குரல் ஒலி உடம்பிலேயே வைத்துக் குஞ்சு பொரிக்கும் இயல்புடையது. மீன் குஞ்சுகள் உடனேே வாயில் இருந்து நித்துவிடும்--
প্পঃ
ότρυνι(δόή அவசர அவசரமாக எறும்புகள் ஊர்ந்து செல்வ தைப் பார்த்திருப்பீர்கள். எறும்புகளில் பெண் வேலைக் ார எறும்பு இனம் 'டெம்னோதோராக்ஸ் அல்பி பன்னிஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த எறும் |பினம் புதிதாக வேலைக்குச் சேரும் வேலைக்கார ங்களைப் போன்ற றும்புகளுக்கு எப்படி உணவைச் சேகரிப்பது என்று ஏமாந்துவிட்டோம் சொல்லித்தரும்.
திரம் அடைந்தன இதில் டீச்சர் எறும்பு முன்னே செல்லும் மாணவ எறும்புகள் டீச்சரின் பின் கால்களைத் புறாக்களும் ஒன்றுதொட்டுக்கொண்டே செல்லும், அப்படிச் செல்லும்போது சில நேரங்களில் டீச்சர் எறும்புகள் மீது பாய்ந்து ஆக்கிரமாகச் சென்றுவிட்டால் உடனே மெல்ல வேகத்தைக் குறைத்து, மாணவ எறும்புகள் விட்டன. அமாவந்து டீச்சர் எறும்பின் பின் காலைத் தொடும் வரை காத்திருக்கும். பிறகு டீச்சர் எறும்பு அடைந்த காகம் ஊர்ந்து சென்று உணவு தேடுவது எப்படி என்று சொல்லித்தரும் பல மிருகங்களும் இப்படித்தான்
இனத்திடம் சேரஒேன்றைப் பார்த்து ஒன்று கற்றுக் கொள்கின்றன. T புதிதாகத் 臨面胃一
| சில விடுகதைகள்
டின. காகம் பரிதா
புறாக்கள் ாட்களாகத் தங்கள் ஒரு புறா எனறு ந்தது உண்மை வகளுக்கு விளங் ரு காகத்தை இத்
1. அலைஅலையென இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருப்பான் அவ்வப்போது குரல் கொடுத்தபடி - அவன் யார்?
ாயும் உங்களுட
கள்" எனக் கெஞ் சிவப்பன் இருக்கும் இடத்தில் கறுப்பனும் இருப்பான் அவர்கள் யார்?
il36.560LL gyd- 3. ஓங்கி வளர்ந்தவள் ஒரு பிள்ளை பெற்றாள், உயிரை அவள் နှီးမြို့နှီးမြှီHIH 兰 ஒருவனுக்கு உணவியல் ഞു ਉ తి ಖಗೆ? খৃঃ 義 ரியவில்லை. P 5 ஒற்றைக் கண்ணன் ஓடி ஓடி வேலி அடைப்பதில் மன்னன் அவன் யார்? ராதியான &:38 தகம ಇಲ್ಲ್ಯ:- 6 வான தேவனுக்கு வைத்த வண்ணப்பொட்டு பூமி முழுக்க ஒளிருது, உள்ளம் ள் கறுப்பாக இருப்-1 குளிருது அது என்ன?
ஆகவே, நீ உடனே SS3
டுப் போய் விடு' 1ஓங்கி வளர்ந்தவன் உயரத்தில் குடை டியபி 01 ந்தன. காகத்தின் பிடிக்கிறான் அவன் யார்?  ః TIL FL19.g. "6 குரியதாகிவிட்டது நிதிபடுகிரினகு ? ம் சேர U' | 8 கண்ணீர் விட்டபடி எரிந்தாலும் கனிவான ரயி0 1999க்கு DLLU ಥ್ರಿ೦Tಐ வெளிச்சம் தருவான் அவன் யார்? I୯୨୩ '9 சர முடியவில்லை.-- H 3. ழந6 (9ா9ே g காடுத்த நிறத்தில் , இளமையில் பச்சை முதுமையில் சிவப்பு q1919. " தேவையில்லாத 961st unit 羲鹅 quisian đic09Lru9 ' இந்தக் கதிக்கு - PC09h - hiņ9040) Z மிகவும் வருந்தி0 | 10 அங்கும் இங்கும் ஆடுவான், அசையாம் (909G (919. I
நிற்கும்போது சரியான கணக்கு அவன் 99p Icoee
OJI 07. 圆 2006

Page 11
இந்த மரைக் இரண்டே இரண்டு வயதுதானாகிறது கொழுத்த மரை போட்டியில் இதற் முதலிடம். இதன் உரிமையாளரான ெ வேஜஸ் என்பவர், ! பூண்டுகளைத் தான் ! வளர்த்ததாகக் கூறுகி மூன்று வயதாகும்டே
அது இன்னும் கொழுத்ததுவிடுமெ6 கட்டியம் கூறுகிறா |- டொன் வேஜஸ்.
இவிைட விமானப் பயணம்
- at tes: :
orů.07. 13, 2006
 

மரை
பட்டி
భ
x
భథ
நீங்கள் படத்தில் காண்பதை 'ஜெற் கார் என்று அழைக்கிறார்கள். பத்துத் தொன் எடையும் 52 அடி நீளமும் இரு ஜெற் என்ஜின்களையும் கொண்ட இதனை, ஆண்டி கிறீன் என்ற பிரிட்டிஷ் யுத்த விமானி, நெவாடோ என்ற இடத்துக்கு வடக்கேயுள்ள பாலைவனப் பகுதியில் ஒட்டிச் சாதனை படைத்திருக்கிறார். 1963 முதல் ஐந்து தடவைகள், 400, 500, 600 என்ற மைல் வேகத்தில் (மணித்தியாலத்துக்கு) ஒடிச் சாதனை படைத்த, கிராய்க் பிறீட்லோவ் என்பவரை, ஆண்டி கிறீனின் குருவான ரிச்சர்ட் நோபள் என்பவர் தோற்கடித்தார். தனது குரு 14 வருடங்களுக்கு முன்னர் ஏற்படுத்திய சாதனையை முறியடித்திருக்கிறார் ஆண்டி கிறீன்.
T அமெரிக்காவின்சென் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த | ஸ்ரீவ் பொஸெற், கோடி, கோடியாகச் சம்பாதித்து வைத்திருக்கிறார். இருந்தாலும், ਸੀ। ஏதாவது சாதனை
புரியவேண்டுமென்ற - மனோவியாதி முதலில்
பலூனில் பறந்து சாதனை புரிந்த ஸ்ரீவ், தன்னந்தனியனாக விமானத்தில் உலக வலம் வந்து சாதனை படைத்திருக்கிறார். இதில் மூக்கின் மேல் விரலை வைக்கக் கூடிய ஆச்சரியமென்னவென்றால், மனிதர் எங்குமே விமானத்தைத் தரையிறக்காமல் ஒரே மூச்சிலேயே பறந்து முடித்திருக்கிறார். 23 ஆயிரம் 家 மைல்களை 67
மணித்தியாலங்களில் சுற்றி வந்திருக்கிறார். எரிபொருள்
நிரப்புவதற்குக் கூடத் | தரையிறங்கவில்லையென்றால் பாருங்களேன். கன்சாஸ் என்ற
# ಆಳ್ದ స్లో O வா தரையறங்குமபோது, /> :: : up 22s22s2
வாயைப் பிளந்தபடி -- SSS SS வானத்தைப் பார்த்துக் வானத்தில் பறந்து கொண்டிருக்கும் பலூனிலிருந்து பரசூட் மூலம் ஏக
கொண்டிருந்தனர்__ காலத்தில் தரையில் குதித்துச் சாதனை புரிந்திருக்கிறார்கள்
- நியூசிலாந்துக்காரர்கள் நெதர்லாந்தின் கிழக்குப்
பகுதியிலுள்ள மார்க்கெல்லோ என்ற குக்கிராமத்தில் குதித்துச் இச் சாதனை புரியப்பட்டிருக்கிறது. இரண்டு கிலோ மீற்றர்கள் உயரத்திலிருந்து இருபது பேர் ஒரே நேரத்தில் பரசூட் மூலம் பாய்ந்தார்கள். பிரிட்டிஷ்காரர்கள் 16 பேர் பாய்ந்து நிகழ்த்திய சாதனை இதன் மூலம் முறியடிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் மகப்பேற்று மற்றும் பெண் நோய் சிகிச்சை முறைகள் மிக நீண்டகாலமாகவே இடம்பெற்று வருகின்றன. இதனால் அங்கு பெண்களின் ஆயுட்காலம் அதிகரிப்பதோடு பிரசவத்தின் போது ஏற்படும் மரணங்கள், பிரசவத்தின் பின் ஏற்படும் மரணங்களின் விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது. பிடொன்ஸ் என்றழைக்கப்படும் பயிற்சி பெறாத பாரம்பரிய மருத்துவிச்சிகளே பழைய காலங்களில் மகப்பேற்றைக் கவனித்து வந்தனர். 19ஆம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களிலும் வீடுகளிலேயே பிரசவங்கள் பார்க்கப்பட்டு வந்தன. 1960கள் வரை பொதுவான மருத்துவர்களே மகப்பேற்றைக் கவனித்து வந்தனர். 1920 களிலேயே மகப்பேற்று மருத்துவிச்சிகள் தொடர்பான ஆரோக்கியமான நடைமுறை அங்கு அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. 1940களிலிருந்து 1960கள் வரை மகப்பேற்று மற்றும் பெண் நோய் மருத்துவப் படிப்பு, மருத்துவப் பின் பட்டப்படிப்பு ஆகியவை சிங்கப்பூருக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. இன்று சிங்கப்பூரில் 230 பெண் நோய் மற்றும் மகப்பேற்று வைத்திய நிபுணர்களும், 40 பயிற்சி மருத்துவர்களும் உள்ளனர். பெண்களின் ஆயுட்காலம் இதனால் கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளது.
inst

Page 12
ரஜினியு கடவுள்கள் இந்தி நடிகர் örófi Glaqliq (hypyib
இந்தி சினிமா நட்சத்திரங்களில் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர் என்று பெயர் பெற்றவர் சுனில் ஷெட்டி அவருக்கு மிகவும் பிடித்த | நகரங்களில் ஒன்று சென்னை இயக்குநர் ப்ரியதர்ஷனின் படம் ஒன்றில் அவர் நடிக்கிறார் அந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த அவர் ஒட்டல் உபகரண அறிமுக விழாவில் கலந்து கொண்டார். அப்போது சென்னை பற்றியும் இங்குள்ளவர்கள் பற்றியும் சிலாகித்து பேசினார்.
சுனில் ஷெட்டி கூறியதாவது
ப்ரியதர்ஷன் படத்தில் நடிக்கும் ஒவ்வொரு முறையும் நான் சென்னை வந்து போவேன். எனக்கு மிகவும் பிடித்த சென்னை நகருக்கு வந்து போகும் வாய்ப்பினைத் தருவதற்காக நான் அவருக்கு நன்றி கூற வேண்டும் இங்கு வந்து பணிபுரிவது ஒரு சிலிர்க்க வைக்கும் அனுபவமாக இருக்கும். 三ー
இங்கு உள்ளவர்கள் தொழில் பக்தி மிகுந்தவர்கள். இவர்கள் செய்யும் வேலையின் தரம் ஆச்சர்யப்பட வைக்கிறது. சினிமா உலகின் கடவுள்களான ரஜினியும் கமலும் இங்கே இருப்பது சென்னைக்கு கூடுதல் சிறப்பு மொத்தத்தில் சென்னை என் போற்றுதலுக்குரிய இடம் 蠶
ப்ரியதர்ஷனுடன் தொடர்ந்து
பணிபுரிவது மகிழ்ச்சியான பெருமையான
விஷயம், நாங்கள் இருவரும் சேர்ந்து சிறந்த படங்கள் பல தந்திருக்கிறோம்.
இவ்வாறு சுனில் ஷெட்டி கூறினார்.
சேர்ந்து நடித்தபோது நட் திருமண வேலைகளில்
கொடுக்கும் பணியில் மனோஜ் - நந்த டைரக்டர் பாரதிராஜ ೩-LULUpು LJU BIањ6 படங்களில் நடித்து
நடிகை சோனி காதல் கொண்டே 7 ஜி ரெயின்போ படங்களில் நடித் முதல் வாரத்தில் நடிகர் அருள் கிறது. பிரபல பிரியம் பட
 

O O 356) ULT600TLD
தமிழ் திரையுலக நட்சத் திரங்கள் சூர்யா - ஜோதிகா, மனோஜ் - நந்தனா, செல்வ ராகவன் - சோனியா அகர்வால், ! மற்றும் அருண்குமார் ஆகிய 7 பேருக்கு திருமணம் நடக்கிறது. சூர்யா - ஜோதிகா திரு மணம் இந்த மாதம் (செப்டெம் பர்) 11ஆம் திகதி அடையார் பார்க் ஓட்டலில் நடக்கிறது. இது காதல் திருமணம், பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் அறிமுக |மான ஜோதிகா, வாலி, குஷி, காக்க காக்க, சந்திரமுகி, பேரழகன், வேட்டையாடு விளை யாடு உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
சூர்யாவும், ஜோதிகாவும் பு ஏற்பட்டு பிறகு காதலானது முகூர்த்தம் நெருங்கி வருவதையடுத்து இருவரும் தீவிரமாக உள்ளனர். உறவினர்கள், நண்பர்களுக்கு அழைப்பிதழ்
மும்முரமாக இருக்கிறார்கள். நனா திருமண தேதியும் நிச்சயமாகி உள்ளது. மனோஜ் பிரபல ஜாவின் மகன். தாஜ்மகால், பல்லவன் வருஷமெல்லாம் வசந்தம் ៣ឆ្នាំ நடித்துள்ளார். மனோஜை மணக்கும் நந்தனா, சக்சஸ், ஏ.பி.சி.டி. ள்ளார். இவர்கள் திருமணம் வருகிற 19ஆம் திகதி நடக்கிறது. பா அகாவாலை, டைரக்டர் செல்வராகவன் மணக்கிறார். ன் படத்தில் சோனியா அகர்வால் அறிமுகமானார். காலனி, புதுப்பேட்டை திருட்டு பயலே உள்ளிட்ட துள்ளார். இவர்கள் திருமணம் டிசம்பர் மாதம்
நடக்கிறது. ன்குமார் திருமணமும் டிசம்பர் 1ஆம் திகதி நடக்
நடிகர் விஜயகுமாரின் மகனான இவர் ந்தின் மூலம் கதாநாயகனாக அறிமுக 4 ܠ/ ܢ
ܬܐ1 .
ற மாப்பிள்ளை, கண்ணால் பேசவா,
பாண்டவர் பூமி, அழகாய் இருக் ... பயமாய் இருக்கிறது போன்ற படங் நடித்துள்ளார். தற்போது நடிகர் ஜூன் தயாரிக்கும் தவம் ந்தில் கதாநாயகனாக நீது வருகிறார். மதுரையைச் சேர்ந்த bடர் மோகனின் மகள் த்தியை அருண்குமார் னக்கிறார். இவர்கள் ருமண நிச்சயதார்த் ம் இம் மாதம் செப்டெம்பர்) 1ஆம் திகதி சென்னையில் நடக்கிறது.
நான் கடவுள்' படத்தில் எப்படி நடித்து முடிக்கப் போகிறோமோ என்ற பீதியில் இருக்கிறார் பாவனா,
பாலா இயக்கத்தில் உருவாகவுள்ள நான் கடவுள் படத்தில் முதலில் நடிக்க இருந்த அஜித் தூக்கப்பட்டு ஆர்யா ஹீரோவாகியுள்ளார். மேலும் அஜித்திடம் கொடுத்த காசை கந்து வட்டி கும்பல் ஸ்டைலில் பறித்துள்ளது பாலா தரப்பு இந்தச் சர்ச்சை இன்னும் ஓயாத நிலையில், படத்தின் நாயகி பாவனாவுக்குப் புதிய கவலை பிறந்துள்ளதாம். ஆரம்பமே இப்படி அடிதடியாக இருக்கிறதே, இனி அடுத் தடுத்து என்னவெல்லாம் வருமோ? நமக்கு என்ன பிரச்சினை யெல்லாம் வருமோ? என்று கவலைப்பட ஆரம் பித்துள்ளாராம் பாவனா,
தமிழ் இளம் நடிகர்களில் முன்னணியில் உள்ள அஜித்துக்கே இந்த நிலை என்றால், நாளை நமக்கு ஒரு பிரச்சினை என்று வந்தால் பாலாவின் ஆட்களும் கந்து வட்டி கும்பலும் எப்படியெல்லாம் நடப்பார்களோ என்ற பீதியில் உள்ளாராம் பாவனா,
தொடர்ந்து நடிக்கலாமா அல்லது எதையா வது சொல்லி கழன்று விடலாமா? என்ற தீவிர சிந்தனையில் அவர் இருப்பதாகவும் கூறப் படுகிறது.
பாவனாவின் பயம் இப்படி இருக்க, பாலா - வுக்கு புதுக் கவலை பிறந்துள்ளது. அஜித் விவகாரம் தொடர்பாக தனக்குச் சிக்கல் வரலாம் என்று அவர் கவலைப்படுகிறார்.
இதற்கிடையே பாலாவின் இந்தப் படத்தி லிருந்து ஆர்யா விலகிவிட்டதாக கோடம் பாக்கத்தில் பரபரப்பு கிளம்பியது.
இது குறித்து ஆர்யாவிடம் கேட்டபோது, யாரோ இவ்வாறு வதந்தி கிளப்பிவிட்டுள் ளார்கள். நான் நடித்து வரும் 'ஆட்டோ படம் சில நாட்களில் முடிந்துவிடும். அதன் பின்னர் சரணின் இயக்கத்தில் வட்டாரம் படத்தில் நடிக் கிறேன். இம்மாதம் அது முடியும். இதையடுத்து பாலாவின் படத்தில் நடிப்பேன் என்றார்.
ଗ51 07 - 13, 2006

Page 13
விஜயகாந்த் நடிக்கும் சபரி
ரீ சரவணா கிரியேஷன்ஸ் சார் பில் சேலம் ஏ.சந்திரசேகரன், கஜினி பட வெற்றிக்குப்பின் பிரமாண்டமான பொருட்செலவில் சபரி என்ற புதிய படத்தைத் தயாரிக்கிறார்.
இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்குபவர் சுரேஷ் இவர் அரசு கம்பீரம் ஆகிய வெற்றிப் படங் களை இயக்கியவர் என்பது குறிப்பிடத் தக்கது.
இதுவரை ஏற்றிராத முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் விஜய காந்த் இதில் கதாநாயகனாக நடிக் கிறார். கதாநாயகிகளாக ஜோதிர்மயி, மாளவிகா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுத, வை. என்.முரளி ஒளிப்பதிவு செய்ய மணி சர்மா இசையமைக்கிறார்.
,
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை வை. ராமேஸ்வரம், ராஜஸ்தான், ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் ό
ாடர்ந்து நடைபெற உள்ளது.
* சித்திரம் பேசுதடி இயக்குநர் மிஸ்கின் தயாரிப்பாளர் பண்ணுகிறார். கதாநாயகன் ரவிகிருஷ்ணா,
* ஜோதிகிருஷ்ணா இயக்கிய கேடி படத்துக்கு முன் காட்சிகளை எடுத்து விட்டார்களாம். படத்தின் இயக்குநர் @
உட்கார்ந்து நீளத்தை வெட்டித் தள்ளி வருகிறார்.
* தேவயானியின் இளைய தம்பியான நக்குல், ஷங்க நாயகர்களில் ஒருவராக நடித்திருந்தார். மிகவும் குண்டாக இரு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்பொழுது உடல் எடையை விழுந்தேன் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வரும்
ஜோதிகா படம் ரி3 ஜோதிகா சூர்யா நடித்த சில்லுன்னு ஒரு காதல் தயாராக உள்ளது.
செப்டெம்பர் 11ஆம் திகதி இவர்களது திருமண இருக்கிறது. எனவே திருமணத்தையொட்டி படத்தை ெ பேசப்படும் என்று கருதி செப்டெம்பர் 7இல் ரிலீஸ்
ifi.
புதுப்பெண் ஜோதிகா திருமணத்துக்கு முன் ந கொடுத்துள்ள மொழி படமும் நன்றாக வந்துள் ஜோதிகா ஊமை வேடத்தில் அட்டகாசமாக நடி
படக்குழு பாராட்டுகிறது.
டப்பிங்கிலும் அவரே ஊமையாக ஆ.ஊ. பேசினாராம் இந்தப் படத்தில் ஜோதிகாவுக்கு விரு என்கிறார்கள் நடிப்பைப் Lil"[့်ကြီးဖြူ SSLSSSSSS SSSSSSLSSSSSSLSLSLSSSLSLSLSLSS SSSSSSSSSSSSSSSS ஏங்கும் கமலின கமலுடன் வேட்டையாடு விளையாடு படத்தில் நடிப்பில் விளையாடியிருக்கும் வங்கத்து மங்கை கமலி கிளாமராக நடிக்க ரெடியாக இருக்கிறாராம். ஆனால் இவரது குடும்ப குத்துவிளக்கு தோற்றத்தைப் பு இயக்குநர்கள்தான் அந்த மாதிரி கேரக்டர்களை தரமாட்டேன் என்கிறார்களாம்.
இதனால் ரொம்ப விசனத்தில் இருக்கிறார் கமலினி
ஆரம்பத்தில் விளம்பரங்களில் கலக்கியவர் கமலினி அப்படியே வந்து வேட்டையாடிக் கொண்டிருந்தவரை வேட்டையாடு விளை மூலம் தமிழுக்குக் கொண்டு வந்தார் கமல்,
இந்தப் படம் தவிர கமலினிக்கு வேறு புதிய படம் ஏதும் ! புக் ஆகவில்லை. அச்சச்சோ என்னாச்சோ என்று கமலினியைப் விசாரித்தோம்.
"நடிக்க மாட்டேன் என்றெல்லாம் இல்லை. கொஞ்சமாக விட்டுள்ளேன். இப்போது மீண்டும் விளம்பரங்களில் தீவிர கவனம் வருகிறேன். அதுக்காத்தான் சினிமாவுக்கு சின்னதாக டாட்டா காட் என்று விளக்கினார்.
குடும்பப் பாங்காகத்தான் நடிப்பேன் என்று கண்டிசன் போ என்று ரொம்ப முக்கியமான கேள்வியைக் கேட்டபோது.
"யார் சொன்னது நான் அப்படியெல்லாம் சொன்னதே இல்லை. கிளாமராகவும் நடிக்க நான் தயாராகத்தான் இருக்கிறேன். ஆனால் அப்படிப்பட்ட ரோல்கள் இன்னும் என்னைத் தேடி வரவில்லை. எனக்கு அப்படி ரோல்கள் கிடைக்காதது வருத்தமா இருக்கு வந்தால் நிச்சயம் துணிச்சலாக நடிப்பேன்' என்று வயிற் றில் பீர் வார்த்தார்.
கமலினி, தமிழில் கமலுடன் நடித்த கையோடு தெலுங்கில் கோதாவரி என்ற படத் திலும் நடித்தார். அது படு பிக்கப் ஆகி பெரும் ஹிட் ஆகி விட்டதாம்.
கமல் என்று கேள்வியை ஆரம்பிக்கு போதோ.கமலினி முகத்தில் கிலோ கணக் கில் ரசகுல்லா பெருமை.
கமல் சாருடன் நடித்தது ரொம்ப சந் தோஷமா இருந்தது. அதில் சின்ன ரோல் தான் இருந்தாலும் எனது நடிப்பு ரசிகர் களைக் கவர்ந்துவிட்டது. ஏகப்பட்ட பாராட் டுக்கள். ஸோ, தமிழிலும் தொடர்ந்து நடிக்க ஆசையா இருக்கேன' என்கிறார் கமலினி
யூஸ் பண்ணிக்கப்பா
Gales. 07 - 13, 2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Waa.
ஏ.எம்.ரத்னத்துக்கு ஒரு படம்
று படத்துக்கான அளவுக்கு ஜாதிகிருஷ்ணா எடிட்டிங்கில்
ரின் பாய்ஸ் படத்தில் 5 ந்த அவருக்கு தொடர்ந்து
க் குறைத்து காதலில் கிறார்.
\ါ%ရှù ரிலிசுக்குத் ே
*[[Ø bLäö } }
Lស់ 9 செய்கிறார்
2த்து முடித்துக் ளதாம் இதில் த்துள்ளதாகப்
என்று கத்திப் 5 jšaub
னி முகர்ஜி, ார்த்துவிட்டு
བྲི།
ஆந்திராவில்
LJT6 ULLb
gഖങ്ങ] பிடித்து
ரு கேப்
செலுத்தி \ யுள்ளேன்'
றிங்களாமே?

Page 14
பெண்ணே நீ.
ஆயிரம் ஆயிரம் பெண்களின் நீங்கள்
அழகுககு கவி UTIQUU குழுக்களாய் பிரிந்து கவிஞர்கள் - உன் அழகை குல்மால் பண்ணி
ஒப்பிடும்படி ஒரு கவிதை
- வார் அடித்து விளையா எழுதவில்லையே.
L. எங்கள் விளைபுலந்தான் ஏற்புடைய ஆடுகளமோ? நீங்கள் - ஒருவரையொருவர் துரத்தி யடிப்பதும், சிறைப் பிடிப்பதும். இன்று, நேற்று தொடர்ந்த விளையாட்டா..?
எட்டு அதிசயங்களை கண்ட இந்த உலகம் நடமாடும் அதிசயம் - நீ எனப் போற்ற மறந்தது ஏன்.?
பெண் என்றால் பூக்கள் - என்று
சொல்லும் கூற்று உங்கள் உக்கிரப் பாய்ச்சல் உனக்கு மட்டும்தான் ஓட்ட ஆட்டங்களால் பொருந்தும் எங்கள் நாற்றங்காற்
பயிர்கள் அல்லவா உன்னை அழகுபடுத்த நாச மாகின்றன. ஆபரணங்கள் தேவையில்லை அவைகளை அழகுபடுத்த - உன் விரல்போதும்.
Ο சிநேக பூர்வமாய்த் இல் தொடர வேண்டிய
விளையாட்டு
அனர்த்தப் பிடிகளுக்குள் ஏற்கனவே துவண்ட இதயங்கள் நாங்கள் மீண்டும் மீண்டுமேன் தீப்பட்ட காயத்தில்
பெறும் பெறுமதியான விருதாகும். -ஏறாவூர அனலக்தர்,
தேள்வந்து கொட்டுவதாய் ரேந்தர்
எங்கள் மீதான உங்கள் யுத்தங்கள்? *JegjtGotèl).
உருக்கப்பட்ட நாங்கள் தேசத்தாயில் உருவாக்கப்பட திடீர் திடீரென விழுந்து மாட்டோமா?
வடு படுத்தும் செல்வீச்சுக்கள்
இறந்த காலத்தில்
எங்கள் இறந்தவர் நிம்மதி தொலைத்து றருதவரகளை எலலாம
விரட்டிவிடும் அது ಹಿಟ್ಸ್ಟರಿ
எங்களை,
கண்டனங்கள் விடுவகம் அப்பாவிகள் நாங்கள் டுவது
காட்சிப்பொருளாய் ஏந்நிலத்தில் சென்று : நிம்மதிப் பெருமூச்சுவிடுவோம்? வாடிக்கையான
யுத்தத்தினதும் வேடிக்கைதானே? இயற்கை அனர்த்தத்தினதும்
மடிகளில் நாங்கள் வாழ்வாதாரத்திற்கு
வழிதேடும் மக்களுக்கு
எப்படித் துயிலுவோம்?
வழிகள் இருக்கின்றனவா?
ஆயுதப் போரும், சமாதானம் வெளிவர. இயற்கை * போர்முனைகள்
LD6035(3,656035U
ఫ్లో ಬಣ್ಣ: நீ இப்பாரினில் “ವ್ಹಿ விடிவு ஒன்று இல்லையோ நித்தமும் வேண்டுவது . ஏகனே! நிரந்தர் சமாதானமே. '? -எச்எம்எம்பாஹிம், -அரவி, ”ར་གྱིzy இறக்காமம் - 1 மட்டக்களப்பு
EL6on isoriui Le
段
Gшi i g. Hi: njj; NALISI : - முகவரி கெப்ரோல், தபால் Guilla, Qa), SS36, GLITERIT, கட்டார். பொழுதுபோக்கு பத்திரிகை வாசித்தல், கணனி விளையாட்டு
surf விளையாட்டு தடுமாற்றம்
Óዎ t: /)
ܕܕ
வழியெங்கும் வற்றாத
கண்ணீருடன் : வரி வரியாய் வற்றாது - மக்கள் திரள் இரத்தக் கறைபடிந்த
பாதைக செல்களால் சல்களான - e - மனிதர்கள்
மருங்குகளில் 9 புழுதியால் நிறமிழந்த
வயல்வெளிகள்
வானம் பார்த்துக் கிடக்கும் அன்னையர்களின் 9 ... 8 சடலங்கள, குடலறுத்து கிடக்கும்
பெண்களுக்குப் பெருமை சில்லறைத் தகராறுகளால் குழந்தைகளின் 5 சேர்க்கும் பேரழகியை நடுத் தீர்ப்பாளரையும் மீறி சடலங்கள் அல்லவா ஈன்றெடுத்தாள் கை கலப்பில் வயிறுகள் நிறைய உ
இந்தப் பூமியில். முடிவதுதான். செல்களுடன் என் - உன தாய, -பிசசி காரிய சித்தீய்ாமோ? சகோதரர்கள் நானாட்டான் நியாயம், தாயின் மார்பைத்
6) யார் பக்கம் என்பது தொட்டழும் - ಇಂದ್ಲಿ?
126) வெற்றியின் அளவு குழந்தைகள் :
AA | கோலாயினும், சேற்றினுள் புதையுண்டு வெந்துழலும்
வேண்டும் நியாயத்தை 3 தொழிலாள
Ló யார் மதிக்கின்றார் ஒன்சூ சிறுவர்களின் 860ITIO, தோல்வியாளர் கூடப் றுவாகௗன Jilib {
L16) 6 (5. கடந்த ப் பதவியொன்று
llllllDULDATLU : வாலையுயர்த்தி ஓடும் பட்டதாரி
மந்தைகள் 9 வயிறுகள் நிறைய
கலாசாலைகளெல்லாம்: வேதனைகள் கலலறைகளாக e Úáé®61 பொருளாதாரமெல்லாம் வேறென்ன
மலிந்து கிடக்
தத்தாரியர்களால் தந்திரமிட்டு தட்டிப்பறித்த குள்ள நரிக்:
கூட்டத்தினரால் இன்று தடம்பெயர்ந்து -
மக்களற்ற 9 பாலைநிலமாக முத்தூர் -
நகரம்:
நாளை கருவாக நம் பிஞ்
முகங்களி புன்னகைப்
காண முடி
புதுத் தேசம உருவாக ஆம், வேதனையற் தேடுகிே
-எஸ்.மொஹமட் அன்ஸார்,
mfm mfl
முகவரி கச்சக் கொடித்தீவு AGORÍ GOofur, - OS, OG BRITSIOOTLOGONA), பொழுதுபோக்கு பத்திரிகை வாசித்தல், தொலைக்காட்சி பார்த்தல்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பயிற்சிக் களம் சிறப்புக் கவிதையும்-கவிஞரும்
கவிதை உலகில் காலடி வைத்தவர்களில் சிலர் மங்கிப் போனதும் உண்டு தம்முடைய திறமையை உலகறிய வைத்தவர்களும் உண்டு அந்த வகையில் வளர்ந்து வரும் கவிஞர்களான புதுவை ஞானம் மற்றும் யாழன் ஆதி எழுதிய இரு கவிதைகளை உங்களுக்காக சிறப்புக் கவிதை எனும் பகுதியில் தருகின்றோம். இவர்களின் கவிதைகளில் இருக்கும் வித்தியாசத்தை நீங்கள் வாசிக்கும் போதே உணர்ந்து கொள்வீர்கள்
யாரைத்தான் சிதம்பரம் வெண் இன்னும் பன்
நம்புவதோ அறியா
எத்தனையோ அக்கினிக் குண்டம் தாண்டி
(3 தாழா விழுப்புரம் மார்க்கம் வந்தவரை நீ
நம்பியது செத்த மாட்டிலிருந்து பழி வாங்கும் பூசாரிகளையே. சென்னா குன்னிவரை ـ பூனூலுடனும் அது இல்லாமலும், கழித்துக் கட்டியதையே உன்னில் படித்தவர்கள் உன்மத்தம்
சீவனமாய் உண்டு பிடித்தவர்கள்
செருப்புத் தைப்பது முதல் கோட்டா சுகத்தினிலே கொட்டாவி செத்த பிணத்தை எரிப்பது வரை விடுபவர்கள் அத்தியாவசியமான அனைத்தையும் நீலக்கொடி காட்டி நீட்டி முழக்குபவர்
செய்து வெள்ளைக் கொடி காட்டுகிறார் தீண்டத் தகாதவனாய் உம்மைக் கொள்ளை அடிப்பவர்க்கே, நீண்டகாலம் வாழ்ந்து வந்து. யாரைத்தான் நம்புவது தோழா
திருட்டுத் தடியாகடகு என்கிறாயா? ఊష్ణోHi,#9 உன்னைத்தான் உன்னைத்தான்
உனனைததான ಉಜ್ಬೇಕು ಙ್ಗಿ தன்னை நம்பு தலை விதி மாறும்
ჭil — ாடனையு பாவாடை ராயனையும் முனியனையும் இருளனையும் 鲁
இளப்பமாய் ஒதுக்கி LOIngo LyaYDTMgjG) மேல் சாதிச் சாமியாம் சிதம்பர நடராசனைத் தேடி நிமித்தமும் ঠুপ্ত தீப்பட்டுக் கருகிய நந்தன் முதல் மெலிய அரும்பாய் அவிழ்ந்த ಹಿgಣ್ರ : திசை மாறிப் போனாய் நீ! காமத்தின் முகில்களை iல்லாமல் திசை மாறிப்போன நந்தன் தான் தன் திசைகளில் நகர்த்துகிறது ழைகளும். தீவிர வாதியென்று உனககான காறறு. . ஆலயப் பிரவேச நாடகம் நடித்த x A
மேல் ஜாதிப் பக்கிரி காந்தியை நம்பி ೧.ಹಿಜ್ಡಹಾಕ್ರಣೆ! மக்களும். ராம் ரஹீம் பாடியும் Gł»
স্কৃঃ ಗ್ದಳ್ಗ. கலைந்துப் போனது இரவு. பெற்று ဒ္ဓိ O குலாக்களின் எச்சில் இலைகளுக்கோ தகிக்கும் உடல்களில் 匿摄舖 O SS SS SSL SS
赛寝 O கூச்சல் குழப்பம் இழுபறி நனையும் நிலவை ன்னும் ধ্ৰুপ্তC) இலை கிடைக்காதோர் இணைந்ததே ருசித்து சுகிக்கிறது இருளின் காமம். கிடைக்காமல் ஹரிஜன் லீக் LSL S LS SS SLSS SSS S E S S S S S S LS S LS S LS o ஏ.பாவிகளே! இளைப்பாற வாரீர் - ೧ಳ್ವನ್ತಿ ಕ್ಲಿಪ್ O என்ற oಿ ಙ್ಗಃ O சீமை நாய்களின் ஏமாற்று வித்தையில் ့်မျို ல தததும O 8 - களின் ஊடல்.
சுவிஷேஷம் தேடிப் பெற்ற பெயரோ
வேதப் பறையன் இமைகளின் ஓரத்தில் கசியும் அல்லுலேயா.ஆமாஞ்சாமியோவ்! நட்சத்திரங்களைக் கண்டு ஆரிய மாயையை எதிர்த்த வீரிய மாலை தொடுக்கிறேன்
இயக்கமாம் உன் வாசனையோடு ஈரோட்டுப் பாதையும் தனித் தனியே 'உம். சுடுகாட்டுப் பாதை போல ದಿಣ್ಣೆ ಙ್ಗ'
மற்றும் :ಸ್ಥ್ಯ உம்மக்கடைச் சிரட்டை பேர்லே அன்றுதான் நீயே தொடங்கினாய் காஞ்சி தந்த கரிபால்டி தென்னாட்டு முத்தங்களிலிருந்து,
பெர்னாட்ஷா நிறைந்த இந்நாட்டு ரூசோவின் கருணை மிகு காலைச் சூரியனின் த் தவிர ஆட்சியில் தான் கருக்கப்பட்டது ஒளிக்கிற்றுகளில் கமழ்ந்தது
தான் நாற்பத்து நான்கு ராத்திரியின் கலவி வாசனை.
வெண்மணி வித்துக்கள்.குடிசையுடன்
கின்றன.? பிரிந்த போதுகளில்
இரத்தம் செத்து குருடாகிப் போனேன் ஞாபக மூட்டுகின்றது உருவாகும் ஆயினும் ஓங்கிப் படர்ந்த
மறகக முடியுமா அநத மாபாதக அரககு நம் ஊரின் அரச மரம். களின் மாளிகையை groug) ஓடினேன்.ஓடினேன்! வாழ்க்கையின் அழுந்திய பற்கடிகளில்
ஓரத்துக்கே ஓடினேன் புரிகிறது
யாதா. ஒக்காளம் நிற்கவில்லை! இன்று மென்மைக் காதல்.
b நினைத்தாலும் கருமைப் பகிங்க வானின் ாதா. புரட்டுகிறது வாயும் வயிறும் வெளியெங்கும் களித்து
ற முகங்களைத் O செங்கொடி விற்று சோறு தின்னும் கதவுகளைத திறந்து றேன். மானம் கெட்ட வலதும் இடதும் உள் வருகிறது காற்று
கன்னிந்து சாதித்ததெல்லாம் சாதிக் உன்னாடையில் நான் பூப்பித்த வெல்லபதியானி கொடுமைக்கோர் நினைவுச் சின்னம் முததப் பூககளுககாய
அதன் பேரால் வசூல் நிறையவே! -யாழன் ஆதி
a1.a AirA 1 المس= = = = = = = = = = = = طل= = = كأس سنة كحد = ك = اشتد سد سل
பெயர் : S.ஜெகன்
வயது ; 11
முகவரி கெப்ரோல தபால் பெட்டி QG), SS36
LIT SINJIT, SULF fi, பொழுதுபோக்கு தொலைக்காட்சி ார்த்தல், பத்திரிகை வாசித்தல்
G.07. 13, 2006
முகவரி கெப்ரோல், தபால் ப்ெ (6), S36, GLIST, CLI,
பொழுதுபோக்கு பத்திரிகை வாசித்தல் தொலைக்காட்சி பார்த்தல்,

Page 15
இயல்பான பிரசவத்தில் கர்ப்பப்பை வாய் திறந்து குழந்தை வெளியேவருகிறது. அதில் சிக்கல் இருந்தால் சிசேரியன் கைகொடுக்கும். கர்ப்பிணியின் அடிவயிற்றைக் கீறி, கர்ப்பப்பையைக் கிழித்து, உள்ளேயிருக்கும் குழந்தையை வெளியே எடுப்பதுதான் சிசேரியன் முறை. தாய், சேய்
இருவரின் உயிரையும்
காப்பாற்றுவதே இம்முறையின் அடிப்படை
நோக்கம்.
தாயாகிற பெண்ணின்
6L85
எலும்புக்கட்டு
குறுகி இருந்தால் ர குழநதை, ச வரும பாதையும் குறுகிவிடும். அதனால் இயல்பான வழியில் குழந்தை வெளிவருவது சாத்தியம் இல்லாது போகும். அந்நிலையில் சிசேரியன்தான் தீர்வாக அமையும். குழந்தையின் தலை பெரிதாகவும், தாயின் கூபக எலும்பு குறுகியும் இருந்தால் அப்போதும் சிசேரியன் சிபாரிசு செய்யப்படும். குட்டையான பெண்கள் தாம் பெரும்பாலும் இப்பிரச்சினைக்கு உள்ளாவது.
கர்ப்பப்பையின் அடிப்பாகத்தில் நஞ்சு இருநீதால் இயற்கைப் பிரசவத்தின் போது உதிரப்போக்கு அளவை மீறி - தாய், சேய் இருவரின் உயிருக்குமே ஆபத்தை உண்டாக்கலாம். அதனால் பிரச்சினைக்குத் தீர்வாக சிசேரியனைத்தான் நாடவேண்டி இருக்கும்.
பொதுவாக, பிரசவத்தின் போது குழந்தையின் தலைதான் முதலில் வெளியே வரும். சில அசாதாரண நிலைகளில்
GREGOLIE EUGDGILGGA GIE
குழந்தையின் கால் முதலில் வெளிவரத் துவங்கும். அப்போதும் பிரசவத்தை நல்லவிதமாக செய்து வைக்கவே மருத்துவர்கள் முயல்வார்கள். குழந்தையின் எடை அதிகமாக இருந்தாலோ, உடல் கனமாக இருந்தாலோ, குழந்தைப் பிறப்புப் பாதையில் ஏதேனும் தடங்கல் ஏற்பட்டாலோ சுகப்பிரசவம் சாத்தியப்படாது. சிசேரியன் அவசியமாகிவிடும்.
பிரசவத்தின்போது குழந்தைக்கு எந்தவிதத்திலாவது மூச்சுத் திணறல் ஏற்படுமானால் உடனடியாகக் குழந்தையை வெளியே எடுக்க சிசேரியன்தான் வழியாக அமையும்,
சுகப்பிரசவம்
சிக்கலாகிவிடுவதற்கு கர்ப்பப்பையில் குழந்தை குறுக்காக இருத்தல், சாய்ந்து இருத்தல், நச்சுக்கொடி முதலில் வருதல், கை முதலில் வருதல் போன்றவை காரணங்களாக அமைந்து விடுகின்றன.
அடிக்கடி கருச்சிதைவான பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆவது கடினம். சிலருக்கு வயிற்றிலேயே குழந்தைகள் இறந்து பிறந்திருக்கும். அததகையவாகளுககு முன்னதாகவே நாள் குறித்து சிசேரியன் செய்கிறார்கள்.
தாய்க்கு இரத்த அழுத்தம் அதிகமாகி, உடம்பு முழுதும்
வீங்கி இருந்த தாய்க்கு வலிட் வரக்கூடும். அ சேய் இருவர் ஆபத்து நேரல தடுக்க சிசேரிய
கர்ப்பப்பை நோய், அல்லது அருகில் கட்டி சிசேரியன்தான் நீரிழிவு, இ உள்ள கர்ப்பின சிசேரியனையே சிபாரிசு செய்வ ஒருமுறை : செய்துகொண்ட முறை சிசேரிய குழந்தை பெற என்பதில்லை
கண்டறிந்து சொல்லிவிடுகிற சிசேரியன் ெ தாய் குறைந்தது மாதம் ஓய்வில் வேண்டும்.
அதன் பிறகு அலுவலகத்திலு செய்கிற வேலை தொடரலாம்.
சிசேரியனுக்கு மூன்று ஆண்டுக இருப்பது நல்லது ஒரு தாய்க்கு முறைக்கு மேல் செய்வதில்லை.
62nrib gods sigs
GDSL f =
முரசு வாசகர்களுக்கான பரிசுப் ே
அகேள்வி இல்லை! பதில் இல்லை$1. *lutyt* 6layStań2Jarzy 492jófundaisabas
வயது, பால் ώσυρυ τεσίας
முரசு
ః
நேர்மை - வெளிப்படைத்தன்ை
பரிசுப் போட்டி இல - 36
பரிசு பெறும்
அதிர்ஷ்டசாலி
----SSSSSLSSSSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSS
கூப்பனை அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:
வாசகர் பங்கு ெ
வாசகர்களுக்கான பரிசுப் ே - - - - - - - - - - - - - - - ==== 9
அ ஒவ்வெ அதர் ஷ்டசாலி முறையில் தேர் படுவார்.
அ மேலேயுள் நிரப்பி தபால் அட் ஒட்டி அனுப்பி மானது. (பிரத கொள்ளப்படமாட்
அ? ஒருவர் ஒ பட்ட கூப்பன்கை
அனுப்பி வைக்க :ே
fhillJith guil ei!
முரசு பரிசுப் ே
தினமுரசு 6 5.6lu.a
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் பிரசவத்தில் பும், மயக்கமும் னால் தாய், உயிருக்கும் ாம். இதனைத் ன் உதவும். வாயில் புற்று கர்ப்பப்பை இருந்தால் உகந்தது. தயநோய் ரிகளுக்குச்
மருத்துவர்கள் ார்கள். சேரியன்
பெண், அடுத்த ண மூலமதான வேண்டும் ஆனால் நீடித்த நோய் உபாதை
உள்ளவர்களுக்கு
இரண்டாவது முறையும் Pசேரியன் செய்யும்படி இருக்கும்.
மருத்துவர்கள்
பாருக்கு
Fசேரியன்
தேவை என்பதை
முன்கூட்டியே ஸ்கேன்
முலம்
ார்கள். சய்து கொண்ட
ஒன்றரை இருக்க
வீட்டிலும், ம் வழக்கமாகச் ஸ்களைத்
தப் பிறகு
ள கருவுறாமல
5l.
மூன்று சிசேரியன்
"ரு வாரமும் குலுக்கல் ந்தெடுக் கப்
ள கூப்பனை டையில் மட்டும் னால் போது கள் ஏற்றுக் LTg).
ன்றுக்கு மேற் அனுப்பலாம்.
னிடிய முகவரி
lly Ghŷ2Laf TGaf Inflip, -38 ITIJ LOGJË - 772
bL.
தொ
ஆப
தேவையான பொருட்கள் :
தோல் சீவி, விதை நீக்கிய பெரிய ஆப்பிள் பழம் -2 சீனி - 4 மேசைக்கரண்டி பால் பவுடர் - 4 மேசைக்கரண்டி மில்க் கிரீம் 1 கப் பால் - 1 கப் கிராம்பு . சிறிதளவு (பொடியாக்கப்பட்டது) முந்திரி 8
கிராம்புத் தூளையும், முந்திரிப் பருப்பையும்
gF6ODTG |15
good
த் தருவது 6, 226ml)
-(62TILITகிரீம் செய்முறை :
மேலே சொல்லப்பட்ட ஆப்பிள் பழத்தை யும், சீனியையும், பால் படவுரையும், மில்க் கிரீமையும், பாலையும் ஒன்றாகச் சேர்த்துக் கலந்து முட்டையை அடிப்பது போல் அடித்துக் கொள்ள வேண்டும். அத்துடன்
கூடச் சேர்த்துக் கொள்ளவும்.
ஒன்றில் ஒன்று நன்றாக இவை கலந்தவுடன் இதனை ஐஸ் ஆகக்கூடிய ட்ரேக்களில் ஊற்றி, அதனை அப்படியே பிரிட்ஜில் வைத்து விடவும் இரண்டு மணி நேரம் கழித்து, இதனை வெளியில் எடுத்து
laišóääasia
உங்கள் குழந்தை அளவுக்கு அதிகமாக சேட்டை பண்ணுகிறதா? சொன்ன பேச்சை (835' 35LDIT GL65 என்கிறதா? சரியாகப் படிக்கவில்லையா?
அடிததுத துவைதது எடுத்தால் எல்லாம் சரியாகி விடும் என்று எண்ணாதீர்கள். ஆற அமர செயல்பட்டால் அழகு பையனாகி விடுவான்.
4) அக்கம்
பக்க்த்தில் உள்ள
அமைதியான
குழந்தைகளோடு
உங்கள்
குழந்தையையும்
விளையாடவிடுங்கள்.
4) மூளைக்கு
வேலை தரும்
விளையாட்டுப்
பொருட்களை வாங்கித்தந்து
விளையாட்க்
கற்றுக்கொடுங்கள்.
(ܐ வெண்டைக்காய், வெங்காயம், கேரட் ஆகியவற்றை
குறும்பு செய்யும் குழந்தையை
விடவும். மிகவும் சுவையாக இருக்கும்.
அவ்வப்போது பச்சையாக உண்ணக் கொடுங்கள்.
(இ) தினசரி கைகளை நீட்டுவது, கால்களை விரிப்பது, யோகாசனங்கள் போன்ற உடற்பயிற்சிகளை உடன் இருந்து சொல்லிக் கொடுங்கள்.
4) சாமி கும்பிடுகிற வாக்கில் சுமார் 15 நிமிடங்கள் அமைதியாக.ஒரே இடத்தில் அமரச் செய்து.தியானம் செய்ய வைக்க முயலுங்கள்.
* ஒவ்வொரு நல்ல பழக்கமாக, நிதானமாகக் - கற்றுக்கொடுங்கள். அவசரப்பட வேண்டாம்.
(இ) உறவினர்கள், நண்பர்கள் மூலம்
உங்கள் குழந்தையைக் கண்டிக்கச் சொல்லுங்கள். கட்டுப்படுவான். மொத்தத்தில் மனரீதியாக மெது, மெதுவாக அவனைத் திருத்தப்பாருங்கள்! அதுவே அவன் திருந்துவதற்குரிய சரியான வழியாகும்.

Page 16
எங்கள் கட்டடத்துக்கும், ஜூலட் இருந்த கட்டடத்துக்கும் நடுவே ஒரு தோட்டம் இருந்தது. அதில் ஏராளமான பூக்கள். ஜூலட் ஒரு ஜன்னலின் பக்கம் தலையைக் காட்டினான். அவன் கையில் ஒரு சிலேட்டுப் பலகை இருந்தது. அதில் சோக்குக் கட்டியால், 'சபாஷ்' என்று எழுதி எங்களுக்குக் காட்டினான். ஒரு மணி நேரம் கழித்து அட்டெண்டெண்ட் அவனிடமிருந்து ஒரு கடிதம்
என்று யோசித்தேன்.
அட்டெண்டெண்டிடம் நான் கட்டாயம் கால்கானியுடன் பேசியாக வேண்டியிருக்கிறது என்று கூறினேன். பன்னிரெண்டு அடிக்க ஐந்து நிமிஷம் இருக்கும்போது கால்கனியை என்னிடம் அழைத்து வருவதாகச் சொன்னான்.
சொன்ன நேரத்துக்கு, கால்கானி என் ஜன்னலருகே வந்தான், டக்கென்று அவனுடைய அலுமினியக் குழாயை
கொணர்ந்தான். "நான் உங்கள் வார்டுக்கு வர முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். என் முயற்சி பலிக்கவில்லை என்றால் நீங்கள் என் வார்ட்டுக்கு வர முயற்சி செய்யுங்கள். உங்கள் வார்டில் எதிரிகள் இருக்கிறார்கள். அவர்கள் கண்ணில் மண்ணைத் தூவி விடலாம்."
மரச் சுத்தியை உபயோகிப்பதில் ஜூலட் வல்லவன். அவனுக்குச் 'சம்மட்டிக்காரன் என்று பெயர் ஏற்பட்டதே அதனால் தான்.
நாங்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. நேற்று அட்டெண்டெண்டுக்கு இருநூறு பிராங்க் கொடுத்தேன். எங்கள் இருவரையும் ஆஸ்பத்திரியில் வைத்திருப்பதற்கான வாராந்தப் பணம் அது. சிநேகிதம் செய்துகொள்ள வேண்டுமென்பதற்காக, புகைப்பதற்கு எதுவுமில்லாது இருந்தவர்களுக்குப் புகையிலை வழங்கினோம். கரோரா என்று அறுபது வயதுக் கிழவன் ஒருவன். மார்ஸேல்ஸிலிருந்து வந்தவன். தேகாவுக்குச் சிநேகிதமாகிவிட்டான். பணம் நிறைய இருக்குமானால் தப்புவதற்கு முயற்சி செய்யாமலே இருக்கும்படி அடிக்கடி இந்தக் கிழவன் சொல்லிக் கொண்டிருந்தானாம்.
"அந்தக் கிழம் இங்கே இருபது வருடமாக அடைந்து கிடக்கிறது. அதிலிருந்தே தெரியவில்லையா அது பெரிய கோழை என்று? அதன் பேச்சைக் காதில் போட்டுக் கொள்ளாதே." என்றேன் நான். ஆனால் தேகாவுக்கு அந்தக் கிழத்தின் பேச்சுத்தான் அதிகம் பதிந்திருந்தது. தேகாவுக்குத் தைரியமுட்டுவது பெரும் பாடாயிருந்தது எனக்கு,
கால்கானியைப் பார்க்க ஏற்பாடு செய்யும்படி ஸிராவுக்கு ஒரு குறிப்பு அனுப்பினேன். அதற்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. அடுத்த நாளே ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வரப்பட்டான் கால்கானி, கம்பித் தடுப்புக்கள் இல்லாத அறை அது கால்கானியின் பணக்குழாயை அவனிடம் திருப்பிக் கொடுக்கவேண்டும். எப்படிச் செய்வது
16
அவன் கையில் கொடுத்தேன். மலைத்து நின்றான் கால்கானி அவன் கண்களிலிருந்து நீர் வழிந்தது.
இரண்டு நாட்கள் கழித்து அவனிடமிருந்து ஒரு செய்திப் பத்திரிகை வந்தது. பிரித்துப் பார்க்கிறேன். உள்ளே ஆயிரம் பிராங்க் நோட்டுக்கள் ஐந்து இருக்கின்றன. ஒரு துண்டுக் காகிதத்தில் தாங்ஸ் என்ற குறிப்புடன்
அன்றிரவு மெஷின் துப்பாக்கிகள் சுடுகின்ற ஓசை கேட்டோம்.
மறுநாள் தெரிந்தது. சம்மட்டிக்காரன் தப்பியோடிவிட்டான் என்று. நல்ல மனிதன். கடவுள் அவனுக்குத் துணை புரியட்டும். தப்புவதற்கு ஏதோ வாய்ப்புத் தெரிந்தது போலும், சட்டென்று பயன்படுத்திக் கொண்டிருக்கிறான். அதுவரையில் நல்லதுதான்.
இதோ நானும், தேகாவும் பெர்னாண்டஸும் காத்துக் கொண்டிருக்கிறோம், தகுந்த
ಟ್ವಿ, ಇಂಗಿಗೆ
T.d. Villa||Ugaj
s
சந்தர்ப்பத்துக்காக, நடு நடுவே நான் ஜன்னலின் குறுக்கே இருக்கும் கம்பிகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன். நிஜமாகவே ரயில் தண்டவாளத்தில் செய்தவைதான் அவை, ஒன்றும் பண்ணிக்கொள்ள முடியாது. ஒரே வழி, வாசல் கதவுதான். அங்கே ஆயுதம் தாங்கிய மூன்று வார்டர்கள் இரவு பகலாகக் காவலில் இருந்தார்கள். ஜூலட் தப்பியோடிய பின்னர் காவல் இன்னும் கெடுபிடியாகிவிட்டது. ரோந்துக் காரர்கள் முன்னைக் காட்டிலும் அதிகத் தடவை வந்தார்கள். டாக்டரும் அவ்வளவு சிநேகிதமாக இருக்கவில்லை.
இரண்டாவது வாரமும் ஓடிவிட்டது. தேகா, தப்பியோடுவதைத் தவிர, மற்ற எல்லாவற்றையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான்.
எழுபது பேர் கொண்ட எங்கள் வார்டில் ஒவ்வொரு நாளும் இரண்டொருவர் சீதபேதியில் செத்துக்
கொண்டிருந்தார்கள்.
அன்று இராத்திரி தேகாவிடமும், பெர்ன யோசனை சொன்னே6 அெந்த அரபு வா சமயம் ராத்திரி உள்ே உடம்பு சரியில்லாதவ முகத்தைப் போர்வை மூடிக்கொண்டிருந்தால் தள்ளிவிட்டுப் போகிற அவனை அடித்துத் த FL60)L60)LJU 5TLD LDTL (நாங்கள் சட்டையும், அணிந்திருந்தோம்.) ர உடையை மாட்டிக் ெ போய், காவலாட்களி துப்பாக்கியைக் கப்டெ விடுகிறேன். மற்றக் க அந்தத் துப்பாக்கி மு அறைக்குள் போகச் தாளிட்டு விடுவோம். சுவரைத் தாண்டிக் கு பக்கமாகக் குதித்து, போக்கோடு போவே செய்வது என்பதைப் முடிவு செய்து கொள் தான் பணம் இருக்கிற கடல் பிரயாணம் செ பொருள்களும் வாங்கி இதுதான் யோசன அதை நிராகரித்து வி அதைப்பற்றி என்னை சொன்னார்கள். இரண் பயந்தாங்கொள்ளிகள அறிந்து கொண்டேன். கசப்பும் என்னை வாட
ஆஸ்பத்திரிக்கு மூனறாவது வாரமும
1933ஆம் ஆண்டு 21ஆம் திகதி மறக்க ஜோன்ஸ் என்ற கைத் வந்து சேர்ந்தான். அ மூடிக்கிடந்தன - பார்: அவ்வளவு சீழ் பிடித்த மூன்று நாட்களுக்
ஒவ்வொரு கண்ணிலு
ஓர் ஆமணக்கு விதை கொண்டானாம். இப்ப பிடித்துவிட்டது. ஆஸ் கொண்டு வந்துவிட்ட தப்பிச் செல்வதிலி இருந்தான் அவன். "ர எதுவும் செய்யத் தய செய்ய வேண்டி நேர் எப்படியாவது தப்பத்த என்றான். அவனிடம் பணம் இருந்தது.
தேகாவிடம் சொ இவனிடமும் சொன்6ே அது பிடித்திருந்தது.
"இரும்புக் கட்டில் கழற்ற முடியும். ஆளு கழற்றி வைத்துக் கெ அடியில் வீழ்த்திவிடல ஜோன்ஸ்,
ஆஸ்பத்திரியிலிரு ஒரு தோணி தயார் ெ பேச விரும்பினால், மு ஒருவனைச் சந்திக்க என்று ஸிரா தகவல்
அந்த முன்னாள் စုက္ကိုရှူü6i(),
அவனைச் சந்திக் எக்ஸ்ரே எடுக்கப்படும் பகுதிக்கு நான் எப்படி வேண்டும். ஆஸ்பத்தி கட்டடத்துக்குள்ளேயே இருந்தது. ஒரு கள்ள வாங்கிக்கொண்டு ஜில் சேர்ந்துவிடுவான். பரி போகுமுன், ஆசன வ செருகியிருக்கும் அலு வெளியெ எடுத்து ை எழுதி அனுப்பினான். மார்புக்குக் கீழேயும் செய்து கண்டுபிடித்து அல்லவா?
ஜீஸஸை எக்ஸ்ே ஏற்பாடு செய்யும்படியு அனுப்பப்படுவதற்கான அட்டெண்டெண்ட் மூ6 ஸிராவுக்குத் தகவல் அன்று மாலையே ஸி வந்தது - நாளை மறு மணிக்கு ஏற்பாடு செ
oil
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நான்
ாண்டஸிடமும் ஒரு
0.
ட்ச்மேன் சில
ளே வருகிறான்.
ர்கள் தங்கள்
பால்
) அதை இழுத்துத்
T607, (pLLT6T,
ள்ளி, அவன் 4ఖ டிக்கொள்ளலாம். 韃 நிஜாரும் மட்டுமே என்ன உலகமோ! ஏனிந்த நான் அவன் கோலமோ மனிதரின் அவலமோ காண்டு வெளியே இன்னும் மாறவில்லை. மனிதா ல் ஒருவனடைய மண்ணில் பிறந்து விண்ணிற்கே 1ன்று பறித்து குறிவைத்து விட்டாய், ஆனால் ஒரு ாவலர்களை மிருகத்தை விட கேவலமாக அல்லவா
மனிதனை நடத்துகின்றாய். இது உண்மையா? என உன்னையே கேட்டுப்பார் அதனுடன் வீடு, சூழல் நகரம், நாடு உலகம் என்பவற்றையும் கவனித்துப்பார். அப்பொழுது மனிதனின்
னையில் மிரட்டி, ஓர் சொல்லிக் கதவைத் ஆஸ்பத்திரி மதில் திப்போம். தண்ணீர்ப் தண்ணீர் போகிற
அடக்குமுறை காயங்களும், சங்கமித்து
மெளனமாக கசப்பு வரலாறுகளைப் படைக்கின்றனர்” என்றால் சாலப் பொருந்தும்.
எம் நாட்டில் அன்று தொடக்கம் இன்று வரை அதிகமான அந்நிய செலாவணியைப் பெற்றுக் கொடுக்கும் பிரதான ஏற்றுமதிப் பொருள் எதுவென தெரியாதோர் இல்லை எனலாம். எமது நாட்டின் வருமானத்திற்கு முதுகெலும்பு போன்று பிரதான இடத்தை வகித்துவருவது
ாம். அடுத்து என்ன உண்மை நிலை பற்றி அப்போது ளலாம். எங்களிடம் தே, ஒரு படகும், ப்வதற்கான மற்றப் க் கொள்ளலாம்." னை. இருவரும் ட்டார்கள். க் குறைகூடச் டு பேரும் சரியான ாக ஆகிவிட்டதை
ஏமாற்றமும், டியெடுத்தன. நாங்கள வநது முடியும் சமயம்,
நவம்பர் மாதம் முடியாத தினம். நி எங்கள் வார்டுக்கு வன் கண்கள் க்கவே முடியாதபடி, திருந்தது கண்களில், $கு முன்பு ம் வேண்டுமென்றே நயைப் போட்டுக்
போன்றும் மனிதர்கள்
கையாளப்படுகிறார்கள்
மதிக்கப்படவேண்டி அவர்களின் உணர்வு
இவ் இருபதாம் ܓܝ நூற்றாண்டிலே சுதந்திரம் சமத்துவம், சகோதரத்துவம், சுயாதீனம், மனித உரிமை, விடுதலை என்று 'மனித உரிமை சாசனங்களும் பலவாறு
டிச் சீழ் போர்க்கணைகள் தொடுப்பது போல பத்திரிக்குக் பரவலாக குரல் எழுப்புகின்றன. ர்களாம். နွှ န္တိ ၊ ဒွါ அவ்வாறே இவற்றை வெகு துடிப்பாக அமுல்படுத்துவதற்காகவும் பல அரசியல் நான் அதற்காக சார்பான, சார்பற்ற இயக்கங்கள் ார். கொலையே செயல்படுகின்றன. இவ்வாறு மனித ந்தாலும் சரி. உரிமைக்காக எழுப்பிய கோஷங்கள் பல ான் போகிறேன்." வேலைகளில் வெறும் மூவாயிரம் ஃபிராங்க் வெளிவேஷங்களைப் போல வெளிப்பகட்டாக முடிவடைந்துள்ளன ன்ன திட்டத்தை எனலாம். ஏனெனில் ஜனநாயக ஆட்சி என். அவனுக்கு முறையில் ஒவ்வொரு தனி மனிதனும் பேச்சுரிமை, எழுத்துரிமை, சொத்துரிமை மின் கால்களைக் என்ற மூவுரிமைகளைப் பெற்றிருக்க நக்கொரு காலைக் வேண்டும். இவ் அளவுகோளைப் ாண்டால் ஒரே பயன்படுத்தி ஜனநாயக ஆட்சிமுறை ாம்" என்றான் நாடுகளை அளவீடு செய்யும்போது ஜனநாயகத்திலே சில பலவீனங்களும் స్టో உள்ளன என்பதையும் ఫోజ్ల செயவது பறறப மன்னாள் கைதி தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் - வேண்டியிருக்கும் ஜகத்தினை அழித்திடுவோம் - (பாரதியார்) தெரிவித்தான். 66
கைதியின் பெயர் பாரதியார் பாடினார். வாழ்க்கையில் இந்நிலை இன்னமும் வரவில்லையே! கவேண்டுமென்றால், ஏனெனில் இருபத்தோராம் ) பிரத்தியேகப் நூற்றாண்டினுள் அடியெடுத்து யாவது சென்றுவிட வைக்கப்போகும், மனுக்குலத்தினுள் j : பெரும்பான்மையினர், தங்களது இந்தப் பகுதி அடிப்படை மனித உரிமைகளை இழந்து ப பாஸ is பணம் படைத்த, பலம் படைத்த ஒரு ஸஸ் அங்கே வந்து - கூட்டத்தாரின் கையில் "குறைந்த பட்ச சோதனைக்குப் 996)LD56Tas" (Semi Slaves) ாயககுள வாழ்கின்றனர். அவர்களின் மனித மினியக் குழாயை உரிமை, மனித மாண்பு, மனித நேயம், வத்துவிடும்படி ஸிரா மனிதத்துவம், மனித ஆளுமை இல்லாவிட்டால் அனைத்தும் மறுக்கட்டு ஒதுக்கப்பட்ட டாக்டர் எக்ஸ்ரே நிலையில் உணர்வுகளும், விடக்கூடும் உணர்ச்சிகளும் அற்ற ஒரு உற்பத்தி செய்யும் இயந்திரத்தைப் போன்று ர பகுதிக்கு வர அடிமைக் கூலியாட்களாக மாறியுள்ளனர். ம, நான அங்கு ❖ሪ இந்நிலைக்குத் ஏற்பாடுகளை தள்ளப்பட்டுக்கொண்டிருக்கும் லம் செய்யும்படியும் மனுக்குலத்தில் "எங்களுக்கு விடிவே அனுப்பினேன். இல்லையா' என குமுறிக்கொண்டிருக்கும் ராவிடமிருந்து பதில் ஒரு சிறு கூட்டமே மலையக தேயிலைத் நாளஒனபது தோட்ட தொழிலாளிகள் ஆவர். எம் ய்திருப்பதாக, தேசத்தின் வரலாற்றுப் பக்கத்தில், "வதைத்து சிதைக்கப்பட்ட உரிமையும், (பட்டம்பூச்சி பறக்கும்) சொல்லொனா துயர் நிறைந்த
ᏤᏞᏪᏴ ( .
புறக்கணிக்கப்படுகின்றன. ܘ ܢ ܐ
தேயிலையாகும்.
அன்றைய
ஆங்கிலேய
ஆட்சியிலிருந்து
இன்றைய சிங்கள
பெளத்த ஆட்சி
வரை எம் நாட்டின்
பொருளாதார
ரீதியான உயிர்
நாடியாகவும்
தேயிலை
விளங்குகின்றது.
இத்
தேயிலை
உற்பத்திக்கு
மூலக்காரணியாகிய
தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வசதியற்ற வாழ்க்கையினை மாற்ற வேண்டும் என கரிசனை கொள்வார் உண்டோ என
அவதானிக்கும்போது, அதிலும் கிடைப்பது ஆதரவற்ற நிலையாகும். "அதி சிறந்த இலங்கைத் தேயிலை' என அழகு வார்த்தை கூறும் ஆங்கிலேயர், அவதியுறும் தொழிலாளர்களின் அவல வாழ்க்கையினைப் பார்த்து, கரிசனையுடன் அழகு வாழ்க்கை அமைத்துக் கொடுக்க குருடராய்ப் போனார்கள். அன்றிலிருந்து இன்று வரை இம் மக்கள் ஒடுக்கப்பட்டவர்களாகவும், உயர்-மத்திய வகுப்பினரால் ஒதுக்கப்பட்டவர்களாகவும் வாழ்க்கையின் - எல்லா நிலையிலும் நசுக்கப்பட்டவர்களாகவும் வாழ்கின்றனர். கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக இலங்கை மண்ணிலே வாழ்ந்துள்ளனர். இம் மண்ணில் பிறந்து, அதில் விளைந்ததை உணவாக்கி, உயிர்வாழ்ந்து, உழைத்து, உயிர் துறந்து தேயிலை செடிகளுக்கே உரமாக மாறுகின்றனர். தாயகத்தை விட்டுவந்து இலங்கையின் மலையக தேயிலைத் தோட்டங்களுக்கு தமது தசை, குருதி, எலும்பு அனைத்தையும் பசளையாக்கி,
"தேயிலை வாடினால் எம் நாடே வாடிவிடும்" என வாழ்நாள் முழுவதும்
கஷ்டப்பட்டு உழைக்கும் தியாகிகளாகக் காணப்படுகின்றனர். சொகுசாக அமர்ந்து தேநீரைச் சுவைத்து அருந்தும் மக்களுக்கு, இத் தொழிலாளர் குடும்பங்கள், அவதியுறும் நிலைமைகள் அறியாமல் போனது ஆச்சரியமாய் இல்லையா? தெரிந்தவர்களும் கூட தெரியப்படுத்தவும் முன்வரவில்லை. தெரியாதவர்கள் போலவே அவர்களும் நடிக்கின்றனர். தற்போதுள்ள வேண்டா வெறுப்பான சூழலில் ஏதும் செய்து வாட்டம் போக்கிட நினைப்பார்களோ
என்பதும் சந்தேகம்தான். பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையில் கோப்பி பயிர்ச்செய்கை முடிவடைந்து, தேயிலை உற்பத்தி ஆரம்பித்த அந்நாள் தொடக்கம் இதன் உற்பத்தியில் பெரும் பங்கினை வகிப்பவர்கள் பெண்கள் ஆவர். தேயிலை தொழிலாள சமுதாயத்தை இழிவாகவே பார்க்கும் கண்களுக்கு, அதனுள் அடிமையிலும் அடிமையைப் போல் வாழும் பெண்களைக் குறித்து ஏதும் கரிசனை உண்டோ என்பது கூற முடியாது.
(துளிர்க்கும்)
13, 2006

Page 17
அதை எடுக்கலாம் என்று சாப்ளின்
எண்ணியபொழுது அந்த கடோத்கஜன் அதன் மேல் தன் காலை வைத்து முடி விடுகிறான். அதை அவனிடமிருந்து பிடுங்க பல யுக்திகளைக் கையாள்கிறார் சாப்ளின் அதையெல்லாம் முறியடிக்கிறான் அவன். அதைக் கடித்துப் பார்க்கிறான். அப்பொழுது புரிகிறது, அது செல்லாக் காசென்று
இந்தச் சங்கடமான நிலையில் ஒரு வசதியான ஒவியன் இவர்கள் அருகில் வந்து உட்காருகிறான். இருவரையும் தம்பதிகள் என்று நினைத்து அவர்களை ஓவியமாக வரையப் போவதாகச் சொல்கிறான். மூவருடைய சாப்பாட்டு பில்லை அவன் கொடுக்க முன்வருகிறான். தன் கெளவரத்தைக் குறைத்துக் கொள்ளக்கூடாது என்ற எண்ணத்தில் சாப்ளின் பணம் தர முன்வருகிறார். இந்தப் போட்டி சில விநாடிகள் நடக்கிறது. முடிவில் அந்த ஒவியன் சாப்ளினே கொடுக்கட்டும் என்று
ܐܵܨ ܼ ܢܝܓܪ
வெற்றிகரமாக ஓடியது. தைரியமும் திறமையும் உள்ள ஒரு மனிதனுக்கு
வாழ்க்கையில் முன்னேற ஏழ்மை ஒரு தடையல்ல என்பதை இந்தப் படம்
மியூச்சுவல் நிறுவனத்திற்காக சாப்ளின் உருவாக்கிய 2 படங்கள் "தி க்யூர்", (The Cure) 'தி அட்வென்ச்சரர்" தி க்யூர்' படத்தில் தான் சாப்ளின் 31198)(5 356 (ReVOlVing DOOr) அமைப்பை வைத்து உலகத்தையே சிரிக்க வைத்தார். நடமாடும் 'மாடிப்படி'. 'சுழலும் கதவு'. தன்
இருந்து விடுகிறான்! சாப்ளினிடம் காசே இல்லையென்று அவனுக்குத் தெரியாது. அந்த ஓவியன் சப்ளையருக்கு இனாமாக (Tip) ஒரு பெரும் பணத்தை தட்டில் வைக்கிறான். அதற்கடியில் பில்லை நுழைத்து விடுகிறார் சாப்ளின்,
இமிக்ரெண்ட்' உலகெங்கும்
இஷ்டம் போல் நடந்து கொள்ளும் மர்பி படுக்கை இப்படி உயிரில்லாத பொருட்களையெல்லாம் உயிருட்டி நடிக்க வைத்தவர் சாப்ளின், இது அந்நாளில் யாரும் செய்திடாத சாதனை.
"தி அட்வென்ச்சரர்" படத்தில் ஒரு நகைச்சுவைக் காட்சி மிகவும் பிரபலம் அடைந்தது. அது பல வழிகளில் இன்றைய அளவிலும் பல மொழிப் படங்களில் வருவதைக் காணலாம்.
வாழ்ந்
எடுத்துக் காட்டியது. இதை அடுத்து வந்த
பால்கனியில் சாப்ளி ஐஸ்க்ரீம் சாப்பிடுகி பகுதி இவருடைய
பேண்டிற்குள்ளே வி அவருக்குத் தெரிய சமாளிக்கப் பார்க்கி வழியாகக் காலைய உதறி, உதறி வெற விடுதலை பெற்ற அ பால்கனிக்குக் கீழே கொண்டிருக்கும் ஒ கவுனுக்குலி
ELL
அவள் அலறுகிறாள் சமாதானப்படுத்த அ உட்கார்ந்திருக்கும் உள்ளே விடுகிறான். பளாரென்று அறைந் அருகிலிருக்கும் பல எண்ணத்தைத் தவற கொண்டுவிட்டார்கள். அதைப் பார்த்து ரசி வாழ்க்கையில் சில செய்ய முன் வருவது விளைவுகளைக் கெ விளக்குகிறது, இந்: காட்சி
சார்லி சாப்ளினி நிறுவனத்தின் ஒப்பந்: நகைச்சுவை படமென கேலிக் கூத்தாகத் த எண்ணிய படித்தவர்க மக்கள், அறிவு ஜிவி: கவிஞர்கள் போன்றவ
சினிமாவிலும் தன் பெயரை நிலைநி
கொண்டவர்.
இவரை எல்லோரும் பூஜா பட் என்று அழைப்பர்.
பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் இன்று
பிரபலத்தினைப் பற்றிப் பார்ப்போம் இவர் தன்வாழ்க்கையை திரையுலகத்தின் பக்கம் திருப்பிக் கொண்டவர். இவர் தமிழ் மட்டுமல்ல ஹிந்தி
Q3.07 - 13, 2006
இவரின் அந்தரங்க வாழ்க்கைக் குறிப்புகளை இப்போது பார்ப்போம். பூஜா பட் சினிமாவில் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள என்ன என்ன கஷ்டங்களை அனுபவித்தார் என்று பார்த்தால் அவற்றை தன்னால் எடுத்துச் சொல்ல முடியாது என்று சொல்லியிருக்கிறார். ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி பிறந்த இவர் தனது பூர்வீக பூமியாக உத்தர பிரதேசத்தை கொண்டவர். மிகவும் நல்ல குடும்பத்தில் பிறந்தவர். அதாவது இவரின் அப்பா ஒரு இராணுவக் கேணல் அம்மா மிகவும் குடும்பப்பாங்கான பெண்மணி. அம்மா யாருடனும் அதிகமாகப் பேசமாட்டார். உலக நடப்புகள் அறியாதவர். ஆனாலும் தனது குடும்பத்தை நன்கு நடத்திக் கொண்டு செல்வார். இவரின் வீட்டிற்கு யாரும் வந்து போவது குறைவு காரணம் அப்பா இராணுவத்திற்குச் சென்று விட்டால் வீட்டில் யாரும் இருப்பதில்லை. அம்மாவும் தனது வேலையுண்டு என்று இருந்து விடுவார். அம்மா தன் வேலையை மட்டும் பார்த்து வந்ததால் அவர் தன் மகளை பராமரித்தார் அவரின் தேவைகளை அறிந்தவர் ஆனால் அவள் எங்கு போகிறாள் எங்கு வருகிறாள் என்று அவர் கவனிப்பதில்லை. எங்கு சென்றாலும் அவர் கேட்பதில்லை. இப்படியான குடும்பச் சூழ்நிலையில் வளர்ந்தவர் பூஜாபட் அவள்
தினரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னும் எட்னாவும் ார்கள். அதில் ஒரு ஸ்பூனிலிருந்து நழுவி ழந்து விடுகிறது. அது
கூடாதென்று திரைப்பட உலகில் கலைஞர் என்று ]ார். ஏதோ ஒரு பாராட்டப்பட்ட ஒரே மனிதர் ம், பேண்டையும் டி.டபிள்யுக்ரிஃபிப்த், சினிமாவின் தந்தை றி பெறுகிறார். என்றழைக்கப்பட்ட க்ரிஃபிப்தின் ந்த ஐஸ்க்ரீம் துண்டு படங்களைப் பற்றித்தான் முதல் சாப்பிட்டுக் முறையாக விமர்சனங்கள் வரத்
பெண்ணின் தொடங்கின. அதை எழுதியவர்கள்
படங்களில் பாடங்களும் இருக்கின்றனவே என்பதைப் புரிந்து கொண்டு இவரைப் பார்த்து நட்புறவு கொண்டாட முன் வந்தார்கள். அந்நாளில் அமெரிக்காவில்
சிரிப்பும்
புகழ்பெற்ற
மட்டுமல்லாமல் உலகமே ஸ்தம்பித்து விட்டது. சாப்ளின் பொன் முட்டைகளாகவே இடும் ஒரு வாத்து என்பதை திரையுலக வியாபாரிகள் புரிந்துகொண்டு விட்டார்கள் (First National) ஃபர்ஸ்ட் நேஷனல்" என்
இவர் முன் நீட்டியது. அவர்கள் கொடுக்க முன் வந்த சம்பளம் குறைவாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட நீளத்திற்கு மேலாக நீளமாக இருந்தால் அதற்குத் தேவையான செலவை சாப்ளினே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. எனினும் அந்த நிறுவனத்தார் சாப்ளினுக்கு இலாபத்தில் பங்கை அளித்தார்கள். அது மட்டுமல்ல, படத்தின் விநியோகத்தை மட்டுமன்றி, மற்ற வேறு எல்லா விஷயங்களிலும் அந்தப் புது நிறுவனம் தலையிடாது. "தன் காட்டிற்கு தான் தான் ராஜா" என்ற ஒரு நிலைமை சாப்ளினுக்கு மிகவும் பிடித்து விட்டது. தன்னுடைய சிந்தனைகளுக்குத் தகுந்தபடி யாருடைய தலையீடும் இல்லாமல் படத்தை உருவாக்கலாம்
அவளை கவிஞர்கள். அந்த வள் அருகில் வகையில் ஆண், கையை அமெரிக்காவின் 魏
அவள், அவனை இரண்டாவது து விடுகிறாள். கலைஞனாக சாப்ளின் கருதப்பட்டார்.
அவன் உலகப்புகழ்பெற்ற லாஸ் ஏஞ்சலிளிற்கு கப் புரிந்து யார் வந்தாலும் அவர்கள் சாப்ளினை மேலிருந்து சாப்ளின் பார்க்க முடியுமா என்று கேட்டுக் க்கிறார். கொண்டுதான் வருவார்கள். அண்ணன் நேரங்களில் உதவி ஸிட்னி சாப்ளின் அப்படி வருபவர்களை | எதிர்பாராத வரவழைத்து சாப்ளினிடம் அழைத்துச் டுக்கும் என்று செல்ல ஒரு விமானப் போக:குவரத்து த நகைச்சுவைக் நிறுவனத்தையே தொடங்கினான். உலகத்திலேயே முதல் விமானப் ன் மியூச்சுவல் போக்குவரத்து நிறுவனம் இது. நம் முடிவடைகிறது. மியூச்சுவல் நிறுவனம் ஒரு றால் வெறும் ஒப்பந்தத்தை சாப்ளினுக்கு அளித்தது.
ான் இருக்கும் என்று ள், மேல் மட்டத்து கள், எழுத்தாளர்கள்,
ர்களெல்லாம் இவர் இது இதை அறிந்த அமெரிக்கா
அதன்படி அவருடைய சம்பளம் 12 படங்களுக்கு 10 லட்சம் டாலர்கள். திரை உலகமே கனவிலும் காணாத தொகை
என்பது அவரை மிகவும் கவர்ந்தது. "பாட்டும் நானே" "பாவமும் நானே" என்று அவர் மனதில் ஒலித்தது. விளைவு அந்தப் புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்.
சார்லி சாப்ளின் ஃபிலிம் கார்ப்பரேஷன் என்று தன் சொந்த நிறுவனத்தை உருவாக்கினார். இது அவருடைய வாழ்க்கையில் ஒரு ஒரு
(தொடரும்)
வெளியில் யாருடன் கதைக்கிறாள் என்று யாரும் கேட்பதில்லை யாரும் கவலைப்படுவதில்லை. அது தனக்குச் சாதகம் என்று பூஜா பட் நினைத்துக் கொண்டாரோ என்னவோ தெரியவில்லை. அவர் தன்னுடைய வேலைகளை எல்லாம் வீட்டிற்கு வெளியே நிறைய அமைத்துக் கொண்டார். சிறு வயது முதலே பாடசாலைக்கு காரில் தான் சென்று வரும் பூஜா ஒரு வயதுக்கு பின் தனது தேவைகளை நிவர்த்தி செய்ய காரில் செல்வதை தவிர்த்துக் கொண்டார். எது தேவையென்றாலும் பஸ்ஸில் தான் சென்று வருவாள் இது தனது எளிமையைக் காட்டும் நடவடிக்கை என்று நினைத்தால் அது தவறு காரில் செல்லும் போது தனது பிரத்தியேக வேலைகளைச் செய்ய முடியாமல் இருப்பதாக கருதினார். பிரத்தியேக வேலை என்றால் இரவு விடுதிகளுக்குச் செல்வது டிஸ்கோ ஆடுவது என்று தனது பாதையை மாற்றிக் கொண்டார். இவருக்குப் பல நண்பர்கள் இருந்தார்கள் அனைவரும் இரவு விடுதி நண்பர்களே அவர்கள் அவளை ஒரு தப்பான வழியில் அழைத்துச் செல்வதை அவர் அறிந்திருக்கவில்லை. அவரின் அப்பா கூட இதைக் கவனிக்கவில்லை. பூஜா படிப்புக்காகத் தான் இப்படி இருக்கிறாள் என்று எண்ணினார். இளமை அழகுடன் திகழ்ந்த இவள் சிறிது நாட்களியே கல்லூரியில் சேர்ந்து பொருளாதாரத்துறையை தேர்ந்தெடுத்து படிக்க ஆரம்பித்தார். ஆயினும் இவரின் தொடர்புகள் தொடர்ந்து கொண்டிருந்தன. கல்லூரியில் நடைபெறும் எல்லாப் போட்டிகளிலும் இவர் தான் முதலிடத்தில் வந்தார். அதாவது படிப்பு
only
DJ Her
சம்பந்தப்பட்டவையல்ல, அழகு மற்றும் கல்லூரி நடனம் போன்ற பொழுது போக்கு துறையில், இப்படியிருக்கையில் கல்லூரி சார்பில் அவள் பங்கு பற்றிய ஒரு அழகுராணிப் போட்டியில் முதலிடத்தைப் பெறவே கல்லூரி அதிபரின் சிபாரிசுடன் உலக அழகிப் போட்டிக்கு 1993 ஆம் ஆண்டு அனுப்பி வைக்கப்பட்டாள். அப்போட்டியிலும் அவர் முதலிடத்தை பெறவே அவளின் புகழ் உலக அளவில் பரவியது. இதை சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொண்ட பூஜா தனனை நாடி வந்த
சற்றும் எதிர்பாராத அம்மாவும் அப்பாவும் பெரும் போராடி னார்கள். .
அவரை நடிக்க வேண்டாம் என்று எப்படிக் கூறினாலும் அதை ஏற்றுக் கொள்ளாமல் நடிப்புத் துறையை நாடி வந்தவர். இப்போது புகழின் உச்சியில் இல்லாவிட்டாலும் ஏதோ தனக்கென்று இடத்தை ஒதுக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவரின் அப்பா மற்றும் அம்மா, சகோதரங்கள் அவளை ஒதுக்கி விட்டு அவர்கள் தங்களையே ஒதுக்கிக் கொண்டார்கள். தமிழ், மலையாளம், ஹிந்தி என்று பல படங்களின் நடித்து இருக்கும் இவர் இன்று தன்னை நாடி வரும் எந்தப் படத்திற்கும் மறுப்பு தெரிவிக்காமல் நடித்து வருகிறாராம். தனது புகழுக்காக இன்றும் திருமணம் கூட செய்து கொள்ளாமல் இருக்கும் இவர் இனிமேலும் என்ன தான் செய்து கொள்ளப் போகிறாரோ என்று அவளின் ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
(இரகசியங்கள் தொடரும்.)
í1

Page 18
இயக்கத்தைச் சேர்ந்தவராக இருப்பாரென்றும் 已出 தெரிவித்தார். இடைக்கால நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்புக்கும் ஒருவரைப் புலிகளே சிபார்சு செய்ய வேண்டுமென்பதும் இணக்கம் காணப்பட்ட விதி. இவற்றை வைத்துப் பார்த்தால், 12 பேரைக் கொண்ட நிர்வாக சபையில் எட்டுப் பேர் புலிகள் இயக்கத்தினால் சிபார்சு செய்யப் படுவார்கள். இதற்கிடையில் உத்தேச இடைக்கால நிர்வாகத்தின் தலைமைப் பதவியைப் பிரபாகரனுக்கு வழங்க ஜனாதிபதி ஜெயவர்த்தனா ஏற்கனவே இணக்கம் தெரிவித்திருந்தார். பிரபாகரன் இடைக்கால நிர்வாகத்தின் தலைமைப் பதவியை ஏற்பதாக இருந்தால், தலைவராக ஒருவரை நியமிப்பதற்கு மூன்று பேர்களைத் தான் கேட்கப் போவதில்லையென்றும் ஜெயவர்த்தனா தெரிவித்திருந்தார். ஆனால் அப் பதவியை ஏற்றுக் கொள்வதற்குப் பிரபாகரன் மறுத்துவிட்டார்.
பிரபாகரன் தரப்பினருக்கும் தீக்ஷித் தரப்பினருக்குமிடையில் இணக்கப்பாடு காணப்பட்டு 48 மணித்தியாலங்களுக் குள், ஜனாதிபதி ஜெயவர்த் தனா தனது செயலாற்று அதிகாரத்தைப் பாவித்து இடைக்கால நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டுமென்பது மற்றொரு முக்கிய விதி யாகும். புலிகள் இயக்கம் முன்வைத்த ஐந்து அம்சக் கோரிக்கையை நடை முறைப்படுத்துவதற்கு உத்தேச இடைக்கால நீர்வாகம் வசதிகளைச் செய்யும் என்றும் இணக்கம் காணப்பட்டது. இந்தியப் பிரதமர் ஜூலை மாதம் அளித்த வாக்குறுதிக்கிணங்க, இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அமுல்படுத்த புலிகள் இயக்கம் பூரண ஒத்துழைப்பை வழங்குமென்றும் பிரபாகரன் இணக்கம் தெரிவித்திருந்தார். புலி இயக்கத் தலைவர்களின் பாதுகாப்புக்கென வைத்திருக்கும்
ரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
இடைக்கால நிர்வாகத் தலைவரை
திலீபன் உண்ணாவிரதமிருந்த நாட்களில் இந்தியப் படைக் கதிரான ஆர்ப்பாட்டங்களிலும் ஹர்த்தால் நடவடிக்கைகளிலும்
ளில் ஈடுபட்டனர். சில இடங்களில் அரசாங்க பஸ்களுக்குக் ற்கள் வீசப்பட்டன. பயணிகள் சிலர் காயமுற்றனர். அரச ட்டடங்களுக்கும் பஸ் ளூக்கும் தீ
ளில் பாதுகாப்பாக நிறுத்தினர். "தமிழீழத்திலுள்ள சொத்துகள் னைத்தும் தமிழீழத்துக்கே சொந்தம். எனவே அவற்றை ாசப்படுத்த வேண்டாம்" என்று பிரபாகரன் கோரிக்கை டுத்திருந்தார். வன்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு ந்தியப் படை தயாராகவிருந்தது. இதனால் வன்சசெயல்களில்
டுபடும் நபர்கள் மீது இந்தியப் படையினர் துப்பாக்கிப் பிரயோ
ம் செய்யலாம். அதனால் மோசமான சூழ்நிலை ஏற்படலா மன்று புலிகள் இயக்கம் பயந்தது. திலீபனின் பூதவுடல் மக் ளின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின்னர், யாழ்பல்கலைக்
இந்த மூன்று பெயர்களையும் பிரபாகரனே
அத்துவது போன்று எதனையும் செய்ய முடியாதென்று தீக்ஷித் தெரிவித்தார்.
அரசாங்கமும் சில கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டு மென்று கோரினார். இந்தியப் படைக்கு எதிராகப் புலிகள்
கோரிக்கை விடுத்தார் பிரபாகரன்.
டுவாரென்றும் பிரபாகரன் கூறினார். அந்த ஆவணத்தில் மாத்தையாவே கைச்சாத்திட்டார். இதனையடுத்து தீக்ஷித்
(அரசியல் தொடர்)
அந்த ஆவணத்தில் கைச்சாத்திடாமல், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முதலாவது காரியதரிசியான ஹர்தீப் பூரியைக் கைச்சாத்திடுமாறு பணித்தார். இந்த ஆவணத்தின் படி இடைக்கால நிர்வாகத்தின் தலைவராக ஒருவரை நியமிப்பதற்கு மூன்று பேரின் பெயர்களைப் பிரபாகரன் சிபார்சு செய்வாரென்றும் அதில் ஒருவரை ஜனாதிபதி ஜெயவர்த்தனா தேர்ந்தெடுத்து நியமிப்பாரென்றும் கூறப்பட்டது. இடைக்கால
இருவருமாக மொத்தம் 12 பேரை நியமிப்பதென்றும் முடிவு
இணக்கம் கண்டிருந்தது. புலிகள் இயக்கம் சிபார்சு செய்யும் ஐவரில் ஒருவர், புலிகளின் தோழமை அணியான ஈரோஸ்
செய்திருந்தார். அதனால் அவர்
ஆயுதங்களைத் தவிர ஏனைய அனைத்து ஆயுதங்களையும் கையளிப்பதென்று இணக்கம் காணப்பட்டது. மாகாண
ழக மருத்துவ பீடத்திடம் கையளிக்கப்பட்டது. இணைந்து எழுதுவது
இதற்கிடையில் செப்டெம்பர் 26, 28 ஆம் திகதிகளில் ögsso II க்ஷித் தலைமையிலுள்ள இந்தியத் தரப்பினருடன் நடத்திய 25. öi IUSSGOTD பச்சுவார்த்தைகளில் பிரபாகரன் மேலும் சில கோரிக்கைகளை |းခွန်း இப் பேச்சுவார்த்தைகளின்போது பிரபாகரனின் of DES
ாழிபெயர்ப்பாளராக அன்ரன் பாலசிங்கம் செயற்பட்டார். னது.கோரிக்கைகள் சிலவற்றை இலங்கை அரசாங்கம் சபைக்கான தேர்தல்களை நீதியாகவும் நியாயமாகவும் நடத்த நிறைவேற்ற முன்வந்தால் மட்டும் போதாது, இந்திய புலிகள் இயக்கம் ஒத்துழைப்பு வழங்குமென்றும்
உறுதியளிக்கப்பட்டிருந்தது. இருதரப்பு பேச்சுவார்த்தைகளின்
ஊழியரான ஆர்.சிவஞானசுந்தரம், மட்டக்களப்பில் உதவி அர
| சாங்க அதிபராகப் பணியாற்றிக் கொண்டிருந்த எஸ்.பத்மநாதன்,
முன்னாள் யாழ்.மாநகரசபை ஆணையாளர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோரின் பெயர்களையே பிரபாகரன் சிபாரிசு
செய்திருந்தார். உடனடியாகவே விமானம் மூலம் கொழும்பு
திரும்பிய உயர்ஸ்தானிகர் தீக்ஷித், ஜனாதிபதி ஜெயவர்த் தனாவைச் சந்தித்து பிரபாகரனோடு ஏற்பட்ட இணக்கங்கள் குறித்துத் தெரிவித்தார். இடைக்கால நிர்வாகத்தின் தலைவராக சி.வி.கே.சிவஞானத்தின் பெயரை ஜனாதிபதி தேர்ந்தெடுத்தார். இது குறித்து புலிகள் இயக்கத்துக்கு உடனடியாகவே தகவல் அனுப்பப்பட்டது. சி.வி.கே சிவஞானம் தலைமை நிர்வாகியாக நியமிக்கப்படுவதை பிரபாகரன் விரும்பவில்லை. பத்மநாதனை
முடிவில் இடைக்கால நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்காக மூவரின் பெயர்களை பிரபாகரன் |சிபார்சு செய்தார். இந்த மூவரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் |பொறுப்பு ஜனாதிபதி ஜெயவர்த்தனாவைச் சார்ந்தது என்றும் | இணக்கம் காணப்பட்டிருந்தது. ஒய்வு பெற்ற அரசாங்க
நியமிக்குமாறு பிரபாகரன் வலியுறுத்தினார். இந்த மூன்று
பெயர்களையும் பிரபாகரனே சிபார்சு செய்திருந்தார். அதனால்
நடத்திவரும் எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆயுதங் அவர் வலியுறுத்துவது போன் E. - - - யுறுததுவது போனறு எதனையும செயய களனைத்தையும் புலிகள் இயக்கம் கையளிக்காதமை குறித்தும் - - - இந்திய ஊடகங்கள் செய்துவரும் விமர்சனங்களை நிறுத்த முடியாதென்று தீக்ஷித் தெரிவித்தார் திடீர் மாறம வேண்டுமென்பதே பிரபாகரனின் கோரிக்கையாகும். இதற்கிடை பற்றிய தகவல் ஜெயவ ாததனாவுககுத தெ க்கப்பட்டபோது, - பில் இர்களின் தேவைகளை விதத் தனது முடிவை மாற்றுவதற்குத் தான் தயாரில்லையென்று கொள்வதற்கு மேலும் பண உதவி செய்யுமாறு இந்தியாவிடம் 9 திட்டவட்டமாகத் தெரிவித்தார். மட்டக்களப்பில்
தீவிரவாதிகள் தப்பிச் செல்ல உதவி புரிந்தவர் பத்மநாதன்
செப்டெம்பர் 23ஆம் திகதியும் 26ஆம் திகதியும் பிரபாகரன் என்றும் குற்றம் சாட்டினார் ஜெயவர்த்தனா, "நாட்டின் பரந்துபட்ட தரப்பினருக்கும் இந்தியத் தரப்பினருக்குமிடையில் எட்டப்பட்ட நலனைக் கருதி நான் இணக்கத்துக்கு வரலாம்தான். ஆனால் முடிவுகள் குறித்த ஆவணத்தில் கைச்சாத்திடுமாறு இன்னமும் நான் தான் இந்த நாட்டின் ஜனாதிபதி எனது பிரபாகரனைக் கேட்டார் தீக்ஷித் தான் புலிகள் இயக்கத்தின் நாட்டின் ஒரு பகுதி நிர்வாகத்தை நான் எப்படி நடத்த வேண்டும் இராணுவத் தலைவராக இருப்பதால், அதில் கைச்சாத்தி என்பது தொடர்பான ஒவ்வொரு விடயத்திற்கும் பிரிவினைவாத முடியாதென்றும் அதற்குப் பதிலாக மாத்தையா கைச்சாத்தி தீவிரவாத இயக்கமொன்றின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடக்க
வேண்டிய அவசியமில்லை" என்று சொன்னார் ஜெயவர்த்தனா.
இடைக்கால நிர்வாகத்தின் தலைவராக பத்மநாதன் நியமிக்கப்படாவிட்டால், புலிகள் இயக்கம் அதில் பங்குபற்றப் போவதில்லையென்று திட்டவட்டமாக அறிவித்தது. இடைக்கால நிர்வாகம் ஒன்றினை அமைத்து, அதன் தொடர்ச்சியாக வடக்கு,
கிழக்கு மாகாண சபையொன்றினை ஏற்படுத்தும் முயற்சி
முளையிலேயே கிள்ளியெறியப்பட்டது.
இதற்கிடையில் வடக்கு கிழக்கு மாகாண இணைப்புக்
காகவும் அதிகாரப் பகிர்வு விடயங்கள் தொடர்பாகவும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு
நிர்வாகத்துக்கு 12 பேரை நியமிப்பதென்றும் புலிகளின் சிபார்சில் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் ஐந்து பேரைநியமிப்பதென்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகஸ்ட் செப்டெம்பர் மாதங்களில் இலங்கை இந்திய இருவரையும் முஸ்லிம்கள், சிங்களவர்கள் சார்பாகத் தலா அரசியலமைப்பு நிபுணர்களின் கூட்டங்களில் ஆராயப்பட்டு
வந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் சட்ட வல்லுநர்களின்
கொண்டு வரப்பட்டது.
(தொடர்ந்து வடியும்.)
காணப்பட்டது. அதாவது, தமிழர் விடுதலைக் கூட்டணி சிபார்சு அபிப்பிராயங்களும் இதற்கெனப் பெறப்பட்டன. அதிகாரப்
:". . . அபராயங்களும் இதற்கெனப் பெறப்பட்டன. அதிகார
§ பகிர்வுக்கான யோசனைகள் பற்றி இங்கு முடிவெடுக்கப்பட்டது. காணப்பட்டது. இதற்குப் புறம்பாக, முஸ்லிம் பிரதிநிதிகளில் இவற்றின் அடிப்படையிலேயே மாகாண சபைகளை ஒருவரைப் புலிகளே சிபார்சு செய்வதென்றும் இருதரப்பும் ஏற்படுத்துவதற்கான 19ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நடக்கிறார்கள் அவனது நடத்தையில் சந்தேகம் இருப்பதாக ரீதேவி
சொல்ல, குமார் ஏற்றுக்
சந்துநாயரும் ஜயந்தனும்
ரீதேவியின் எலும்புக் கூட்டை அழிக்க
வழிதேடுகிறார்கள்
"அந்த எழும்புக் கூட்டை இங்கே கொண்டு வந்து கொடுத்தால் போதுமில்லையா?" கோவிந்தன் கேட்டான்.
சந்துநாயரும், ஜயந்தனும் பரஸ்பரம் பார்த்துக் கொண்டனர். அவர்கள் இருவரது யோசனையும் ஒன்றுதான்.
கோவிந்தனால் அந்த எலும்புக்கூட்டை அவ்வளவு
சுலபத்தில் அழிக்க முடியாது. எனவே அவன் அந்த எலும்புக்கூட்டை இங்கு கொண்டு வந்தால் மற்றதைத் தாங்களே கவனித்துக் கொள்ளலாம் என்று
நினைத்தார்கள்.
"சரி, அப்படியே செய் மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்." ஜயந்தன் கூறினார். -
எழுந்து குளித்து முடித்தவுடன் நேராக பிரபாகரனின் வீட்டுக்குத்தான் போனார்.
பிரபாகரனின் அம்மா தோசை வார்த்து வைத்திருந்தார்.
"ராத்திரியில பிரபாகரன்
வந்திருந்தான். ஆனால், ஒண்ணும் சாப்பிடலை, அவனுக்கு என்ன ஆச்சுன்னே தெரியலை. இப்ப வீட்டிலேருந்து அவன் எதையுமே சாப்பிடிறதில்லை." - அம்மா முறையிட்டார்.
. اتلانتركان V :
"அவனோட புது சிநேகிதன் அவ்வளவு நல்ல ஆளாத் தெரியலை, எதனால பிரபாகரன் இந்த மாதிரி மாறிப் போனான்னு யோசிச்சுப் பார்க்குறேன், ஒண்ணும் பிடி கிடைக்கலை," , குமார், அம்மாவைப் பார்த்தபடி பேசினார். -
"நானும் அதைப் பத்தித்தான் யோசிக்கிறேன். இவ்வளவு சீக்கிரம் அவன் எப்படி மாறிப் போவான் பாருங்க. எல்லாம் மாயமா இருக்கு பகல் நேரத்துல
9660)6086 856006001f6) 8all LI பார்க்க முடியலை"
"என்ன வந்தாலும் சரி, இன்னிக்கு பகல்ல நான் அவன்
gli
U SA
மறுநாள் காலையில் குமார்
எங்க இருக்கிறான்னு தேடி விசாரிக்கிறேன்." குமார் தனது காலைச் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார். ܀ எங்கெல்லாமோ தேடியலைந்தார்.
இதுவரை, கள்ளுக்கடைப்
பக்கமாகப் போனதில்லை
என்றாலும் அங்கேயும் போய்த் தேடிப் பார்த்தார். அன்றொருநாள் குட்டப்பனுடன் வந்ததைத் தவிர, அதற்கப்புறம் பிரபாகரனைப் பார்க்கவே இல்லையென்று கடைக்காரன் சொன்னான். ஆனால், மதியத்துக்குப் பிறகு குட்டப்பன் வருவதுண்டு என்றும் தெரிவித்தான். -
எனவே குட்டப்பனை நேரில் பார்த்து விசாரிப்பது தான் நல்லதென்ற முடிவுக்கு வந்தார் குமார,
மதியத்துக்குப் பிறகு கள்ளுக்
கடைக்கு வந்தார்.
ஒருநாளும் இல்லாத திருநாளாக கள்ளுக் கடையில்
குமார் உட்கார்ந்திருப்பதைப் பார்த்த எல்லோருமே அவரிடம் குசலம் விசாரித்தனர். அவர்கள் குடிப்பதற்காக வரவில்லை என்பது மற்றவர்களுக்கு நன்றாகவே தெரியும், கேட்டவர்களிடம் தான், பிரபாகரனைப் பார்க்க வந்திருப்பதாக மட்டும் தெரிவித்தார்.
"என்ன திருமேனி திடீர்னு இந்தப் பக்கம்" கடைக்குள் நுழைந்த குட்டப்பன் கேட்டான். உட்கார் குட்டப்பா, உங்க ரெண்டு பேரையும் தேடித்தான் வந்திருக்கிறேன்" குமார்.
குட்டப்பன் துணுக்குற்றான். "எதற்காக நம்மைத் தேடி வந்திருப்பார்" அவன் மனம் யோசிக்கத் தொடங்கியது.
உட்காரக்கூடத் தயங்கினான். "உட்கார் குட்டப்பா" . குமார் வற்புறுத்தினார். உடகாரநதான. "நான் பிரபாகரனைத் தேடி வந்திருக்கிறேன். அவனைப்
ப்கல் நேரத்துல பார்க்கவே
குட்டப்பன் தன்னையும் மீறி
அவனை பகல் நேரத்துல பார்க்க
சொல்றாங்க
இருக்கு"
தள்ளுவோம். ஆனா, இப்ப அவன்
தேடினான். விசாரித்தான்.
பார்த்தே ரெண்டு மூணு நாளாச்சு, கடைசியா அவனை உன் கூடத்தான் பார்த்ததா ஆளுங்க சொல்றாங்க. அதுக்குப் பிறகு அவனைப் பத்தி எந்த விவரமும் தெரியாதுன்னு மத்தவங்க சொல்றாங்க குமார் சொன்னார். "நிஜமாவா சொல்றீங்க?" நிஜமாத்தான். நான் எங்கயெல்லாமோ விசாரிச்சுப் பார்த்துட்டேன். அப்புறம்
மத்தவங்க சொன்ன விஷயமும்
ஞாபகத்துக்கு வந்தது. அதனாலதான் சரி, எதுக்கும் உன்னையே பார்த்துக் கேட்டுடலாம்னு வந்தேன். முக்கியமா அவனை இப்போ
முடியறதில்லை."
"ஐயோ. இது இப்படிப்பட்ட ஒரு விஷயமாப் போச்சே!" -
நெஞ்சில் கை வைத்தான்,
"நீ பயப்படாத குட்டப்பா.
முடியலை ராத்திரி நேரத்துல அவன் வீட்டுக்கு வந்துட்டுப் போறதா அவங்க அம்மா
இந்த வார்த்தைகள் குட்டப்பனுக்குச் சற்று ஆறுதலாக இருந்தது.
"இப்படித் தான் நிம்மதியா
"அவனோட உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படலைனு அவங்க அம்மா சொன்னதிலேருந்து தெரியுது. அதனால அதைவிட்டுத்
எங்க இருக்கிறான்? ஏன் இப்படி ஒளிஞ்சு திரியுறான்? அவன் மேல ஏதாவது கேஸ் இருக்கா? உனக்கு இதைப்பத்தி ஏதாவது
தெரியுமா? ر
"சேச்சே. அப்படியெல்லாம் எதுவும் இல்லை"கள் எடுத்து வந்த சப்ளையரிடம் வேண்டாம் என்று கையால் ஜாடை செய்தபடி பேசினான் குட்டப்பன்.
"அவனால பல காரியங்கள் ஆக வேண்டியிருக்கு அதனால அவனோட இருப்பிடத்தை முதலில் கண்டுபிடிக்கணும் அவன் இல்லாம நான் தனியா ஒண்ணும் பண்ண முடியாது. அதனாலதான் கேட்குறேன்"
"நான் விசாரிச்சு என்ன ஏதுன்னு உங்ககிட்ட வந்து சொல்கிறேன். திருமேனி நீங்க புறப்படுங்க. நானே வர்றேன்" -
குட்டப்பன் சொன்னான்.
குமார் தனது இல்லத்துக்குத் திரும்பினார்.
கள்ளுக் கடையிலிருந்து
வெளியேறிய குட்டப்பன்,
பிரபாகரனைத் தேடி அலைந்தான். எங்கெல்லாம் அவனைப் பற்றித் தெரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறதோ அங்கெல்லாம்
ஒரே ஒருத்தர் மட்டும் இரவு நேரத்தில் அவனைப் பார்த்ததாகச் சொன்னார். ی
(asnodar aðaó....)
no. 13, 2006

Page 19
அர்த்தம்" என்று
ஞானி தன்னை அடித்துவிடுவாரோ
என்ற பயத்தில் அவன் சற்றே "கோபமும் ஒ பின்வாங்கினான். அப்போது முறுக்கிய எனறு அவனது வ முஷ்டியைக் காட்டி அந்த ஞானி இந்தக் கதைெ கேட்டார். னனதறகுக கா
"நான் எப்போகம் இே 6)606).
நான் எப்போதும் இதே மாதிரி "பாவி. என்
bடியை (மறுக்கி வைக்கக் கொண்டே பொன்னின் தரத்தை ಆಳ್ವ.: # வாழ்க்கையைக் ெ வேண்டுமானால் உரை கல்லில் அந்தக் கோபக்காரன் "சண்டாளி. இவ தேய்த்துப் பார்க்கலாம். பூவின் முதல்முறையாக கொஞ்சம் சிந்தித்து நடநததால என வ தரத்தை அதில் உரசிப் பார்க்க பதில் சொன்னான். "உங்கள் கை போச்சு ಹಿ09LUU முடியாது. மென்மையாகத் தொட்டு வெச்சிருக்கும் சொ ரசிக்கவும், குளிர்ந்த உள்ளத்தோடு :::::::::::::::: - அதன் மணத்தை நுகரவும் தெரிந்தவர்களுக்குத்தான் பூவின் அருமை புரியும்.
இதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா? அவ்வளவுதான் விஷயம். இதை இன்னும் விளக்கமாகப் பேசலாம்!
அவன் கோபக்காரன். இருபத்துநாலு மணி நேரமும் கோபமாகவே இருப்பான். யாரைப் பார்த்தாலும் கோபம் வரும். எதற்கெடுத்தாலும் கோபம் வரும். ஒரு நாள் அவனைப் பார்க்க ஞானி ஒருவர் வந்தார். யோகா, மூச்சுப் பயிற்சி என்று செய்து உடம்பை வஜ்ஜிரம் :த்திமாக வைத்திருக்கும் தமது த அ ஆ இ
இப்போது அந்த ஞானி முறுக்கியிருந்த எனககுப புளளையா
அவரைப பாரதததும அவன ன் முஷ்டியை தளர்த்தி விரல்களை பொறந்திருக்கு."
வழக்கம் போல உர்ரென்று ஆனான். '"?" றநதருககு
விரித்து "என்னால் என் கையை இதே - இப்படி அப்பா, ೫.ஃ *#2 மாதிரி விரித்தபடிதான் வைத்துக் பிள்ளைகள் என்று ஒ : நினைப்பா இப்ப எனக்கு கொள்ள முடியும். இதை மடக்கவே வீட்டில் இருக்கும் அ அட்வைஸ் பண்ண வந்திருக்கியா முடியாது என்றால் அதற்கு என்ன திட்டித் தீர்க்கும் காெ எப்பவும் முகத்துல அப்படி என்ன ஒரு அர்த்தம்" என்று கேட்டார். அதற்கு நிறையவே உண்டு. சிரிப்பு என்னைப் பத்தி மனசுக்குள்ள கோபக்காரன் சொன்னான். "அப்பவும் பெங்களுர் பத்திரிகை ஏதோ நக்கலா உங்கள் கை ஊனப்பட்டிருக்கிறது இப்படித்தான். அவர் யோசிச்சுக்கிட்டிருக்கியா?" என்று கத்த என்றுதான் அர்த்தம்" நுழைந்தாலே போது
ம்பிக்கான் 'இந் *ள் சரியான ஞானி மறுபடி பொதுவானதொரு கிளிக்கூட்டம் மாதிரி ஆர } ಕ್ಲಿಪ್ಪೀಶಿಸ್ತಿனிக்கட் புன்னகையைச் சிந்தினார். "இந்த இருப்பவர்கள் கப்சிப் 5. L ': #မှိါးစေ၊ அளவுக்கு நீ சிந்தித்தால் போதும். சதா அடங்கிடுவார்கள். ஆ :: ಙ್ ளிச்சென் சர்வ நேரமும் கோப்பட்டுக்கொண்டே சும்மா இருக்கமாட்டா J. இருக்கிறாயே. அதற்கு என்ன மாதிரி இப்படி ஆளா
ifrifi viiiiiiiiiiiiiiiiiiiiiii
முரசு குறுக்கெழுத்துப் ே
குறுக்கெழுத்துப்போட்டி இவ183க்கான együ0 250 erunt unda Guglio 3
வாசக நெஞ்சங்களே! உங்கள் - சிந்தனைக்குத் தீனி போடும் வினா
அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுட 1ங்கொள் 1. எம். சி. கலீல், 12, ஹனிபா வீதி, கல்முனை - 03 క్స్లు (హ్రి : 2 செ. பிரவீனா, l3,P3, கதிரானவத்தை, பாம்ரோட் பரிசுகளையு ujit டுக் శ్లోక్దళ్ల 3, gósl gas, ól/1All பெற வாழ்த்துகின்றோம் : 4. கே. எம். எஸ். அப்ன், 36 போல்ஸ் வீதி, யுசிவிடு 5. தவம் கமலநாதன் 16 கோணர் வீதி, மட்டக்களப் 6 ச.சொ.மகிழ்ராஜ், 10 ஏ, அலென் ஒழுங்கை, தெ 1. ஜெசில்வின், பெத்தனி, கிரான், மட்டக்களப்பு
8. திருமதி சுந்தரலிங்கம், 2 புதுச் செட்டித் தெரு, ெ 2. எம்எல் பாத்திமா றிஸ்வானா, 34 பெண் பாடசா 10 ஏஅனுப், பிரதான வீதி, மன்னார்.
„IIIჭწჭრ 1855
ஆயுதமொன்று.
2 1.அழுக்கு அல்லது pA | 65 கன்ம வினை என்று 7 s பொருள்படும். - (குழம்பியுள்ளது) aż 11.பயம் அல்ல . ஆய அலலது sò
SY (352UULD.
13.இராசிகளில் ஒன்று. GB II q. 5) gebo: (குழம்பியுள்ளது) மேலிரு
27ரதம் என்றும் | க் கிரவியங் இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி வாழ் வளைத் தீவிங்க 12.09.2006 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப D6)TLD, 2. குழந்தை என்றும் கூற வேண்டிய முகவரி : 31.அசனம்,
குறுக்கெழுத்துப் போட்டி இல-185 ஆன 3, ಕಿಟಕಿ கருவியென்ற தினமுரசு வாரமலர், 35.முருகக் 6. சாஸ்திரம் என்றும் கூர் *...72 கடவுளுடன் 16. அர்ஜுன் நடித்த திரை
մնIԱմպ, தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தொடர்புடையது. 25. சந்தோஷம் அல்லது தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக 21. தவளை இனங்களில்
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
0Ti - 07 - 13 i 2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கட்டார். உட்கார்ந்திருக்கிறீங்க" என்று வந்ததும் ரு ஊமைதான்.” வராததுமாக சத்தம் போட ஆரம்பிப்பார். ப் முணுமுணுத்தது. அவரைப் பற்றி அவரது வீட்டார் ய இங்கு வருத்தத்தோடு என்னிடம்
ணமில்லாமல் முறையிடுவார்கள்.
பூப்பன்தான் என் இங்கே ஒரு முல்லா கதையை டுத்தான்" சொல்லலாம். ஒரு நாள் முல்லா தன் சால்படி கேட்டு வீட்டில் நண்பர்களோடு உட்கார்ந்து ழ்க்கையே நாசமா பொருளாதாரம், சமூகவியல் என்று ட்டு சேர்த்து சிக்கலான தத்துவங்களையும், தை எல்லாம் சித்தாந்தங்களையும் பற்றிப் பேசிக்
கொண்டிருந்தார். அப்போது திடீரென கரண்ட் கட்! விளக்குள்
மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றுவார் என்று
பார்த்தார்கள்.
ஆனால், முல்லா தவறுதலை விளக்கை தேடி ஏற்றுவதற்கு வந்து கொண்டிருந்தவர், இப்போது வீட்டைச் ழ்ந்த இருட்டையும் மின்வெட்டுக்குக் அம்மா, மனைவி, கு ருவர கடுமையாக விமர்சனம் செய்ய
பரையும ஆரம்பித்தார். பொறுமை இழந்த
நண்பர்களில் ஒருவர் "முல்லா. உங்க
எனக்குத் தெரிந்த
க்கப் பக்கத்திலேே லாங்கர் யாளர் ஒருவர்கூட கைக்குப் பக்கத்திலேயே ஒரு லாந்தர்
விளக்கும் தீப்பெட்டியும் இருப்பதை
வீட்டுக்குள் நான் வெளிச்சம் இருக்கும் போதே 9.அதுவரை பார்த்தேன். நீ ஏன் அதை சந்தோஷமாக ஏற்றக்கூடாது" என்று சொல்ல. எனறு முல்லா கூறினார்.
೧॥ மனிதரோ "விளக்கு எங்கிருக்கு என்பது ர், "ஏன் இழவு வீடு எனக்குக்கூத்தான் தெரியும், ஆனால், ஊருககு ந்த இருட்டில் என் கைகள் எங்கே
"இனியும் தாமதிக்கக் கூடாது.என் விருப்பத்தை நான் தெரிவிக்காது போனால் யாரோஒருவன் தன் விருப்பத்தைத் தெரிவித்து விடுவான்.
கோடித் தாரகைகள் பூத்தூவ. இன்னும் சில கோடித் தாமரைகள் கைதட்ட்.
என் காதலை வாழ்த்துக்களுடன் வைப்பதென முடிவு செய்தேன். "என் தேம் நிமிடத்திற்குப் பத்தார்ம் தடவை துடித்துக் கொண்டிருந்தது
உன் கண்கள் கண்டு கயல்மீன்கள் கனவு காதலிக்கும்
உன் புருவங்களை வானவில் திருடிக்கொள்ள முடிவெடுக்கும்.
உன் கிளீழ்க்கு அழகு பருகி நிலாக்கூட நீ வேண்டுமென்று விண்ணப்பிக்கும்.
எத்தனை ஆப்பிள் தோட்டங்கள் இருந்தாலும் உன் இரு கன்னங்களுக்கு ஈடாகுமா?
நூறுநிலவுகள் உருவாகும் உன் முகம் பார்த்து மகிழ்வதற்கு
உன் விரல்களில் மலர்வதற்குத் தாமரைகள் தவியாகத் தவிக்கும்.
உன் இருபது நகங்கள் பார்த்து பூக்கள் பொறாமையால் முச்சுத் திணறும்
&đủ đJgtử đơIaạ)āaffa Iạủ ?_oả கூந்தல் முடிகளுக்கு இணையாகுமா?
கரும் பூக்கள் இத்தனை அழகா என்று வெண்மல்லிலக் மலர்கள் உன் கூந்தலில் உட்கார அடிக்கு
உன் நிறம்பட்டுத்தான்நிலா ஒளிகிறது. உன் நடைகேட்டுத்தான் தென்றல் அசைகிறது. ibyabLDsi 2 gi GDGOrù u GoLiġi 2 gi ikii GNFITA, வந்தான்.
நீ உயிருள்ள தேன்.
இதுவரை எந்த எழுதுகோலும் சிந்தாத கவிதை 5gs asp கம்பன் காலத்தில் நீ வசித்திருந்தால் நூறு காவிய
ல் ஒன்று. ங்கள் உனக்காகப் படைத்திருப்பான்
ம் (கமம்பியஸ் சாஜஹான்யுகத்தில் நீகவாத்திருந்தால் நூறு
ாம். (குழம்பியுள்ளது) தாஜ்மஹால்கள் உனக்காகக் கட்டியிருப்பான்.
வயது வந்தவர்களுக்கு நீகாதல் தேவதை نئے ۔ ...لا۔ ۔ ۔ ۔ ۔۔۔ )
குழம்பியுள்ளது) வயதானவர்களுக்குக் காம ரசனை நீ
Tb, முனிவர்கள் தவத்திற்குத் தோல்வி
கொடுக்கின்ற தேன். படமொன்று. (குழம்பியுள்ளது) உன் கண்களுக்காக மட்டும் ஒரு காவியமே UTLRTú, தூகலம் (தலைகீழ்) வசிக்கும் போது ஐரோப்பிய RTO. தேவதைகள்'ஆஹா எததனை அழகு என்பார்கள்.
கடிதார் உன்னைச் சுவைக்கும் போது
de sess
===sted வழங்குவதுறாஹன்**
***abcessagesae
இருக்கு என்று தெரியலியே." ஏற்கனவே பல முறை நான் சொன்னது போல முல்லா முட்டாள் இல்லை. அவர் ஒரு ஞானி காலத்தைக் கடந்த பாத்திரம் இது தன்னை முட்டாளாக்கிக்கொண்டு அதன் மூலம் பல விஷயங்களை உலகுக்குப் புரியவைக்கும் மகான்,
நன்றாக யோசித்துப் பாருங்கள். லாரி ஸ்டிரைக்கை மத்திய - மாநில அரசுகள் எப்படிக் கையாண்டிருக்க வேண்டும் என்பதில் ஆரம்பித்து சார்ஸ் நோய்க்கு என்ன தீர்வு என்பதுவரை டீக்கடையிலும் ஆபீஸ் கான்டீனிலும் உட்கார்ந்து பேசும் நமக்கு நம்முடைய பிரச்சினைகளை எப்படிக் கையாளுவது என்று தெரிவதில்லை.
அப்பா, அம்மா, மனைவி, பிள்ளைகள் என்று அத்தனை பேரையும் வார்த்தைச் சம்மட்டியால் அடித்துக் கொண்டேயிருக்கும் நபர்கள், நம்மிடையே நிறையப் பேர் இருக்கிறார்கள். நான்தான் புத்திசாலி. நான் சொல்வதைக் கேட்டுத்தான் வீட்டில் இருப்பவர்கள் அத்தனை பேரும் நடக்க வேண்டும். யாரும் சொந்தமாகச் சிந்திக்கவோ செயல்படவோ கூடாது என்ற அகம்பாவத்தோடும் சதா எரிச்சல் மனோபாவத்தோடும் பலர் நடப்பதைப் பார்க்கிறோம்.
இப்படிப்பட்டவர்கள் "என் வீட்டுல கொஞ்சங்கூட நிம்மதியே இல்லை. அதை எப்படிச் சரியண்றதுன்னும் புரியலை" என்று புலம்புவதையும் கேட்க முடியும் தீர்வு தங்களிடம்தான் இருக்கிறது என்று உணராமல் தன் கைகள் இருக்குமிடமே புரியாமல் குடும்பத்தைச் சதா நேரமும் இருட்டில் வைத்திருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட மனிதர்களுக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான்.
நமக்கு இருக்கும் மிகச் சின்ன அறிவை வைத்துக் கொண்டு எந்த நேரமும் மோதல் போக்கைக் கடைப்பிடித்தால் நம்மைச் சுற்றியிருக்கும் சொந்தங்கள் மற்றும் நண்பர்களின் இதயத்தைப் புரிந்துகொள்ள முடியாது. அன்பைப் புரிந்து கொள்ள அன்பினால்
மட்டுமே முடியும் தொடர்ந்து வரும்.)
பாகிஸ்தான் குமரிகள் பார்வை இழுபடும் உன் பின்னால், உன்தேகம் சேலை தொடும்போது தமிழ்நாட்டுக் கன்னியர்கள் உன்னிடம் அழகு கேட்டுக் கெஞ்சுவார்கள்
இப்படி. உன்னைப் பற்றி என் வயது ஒவியங்கள் வரைந்தன. நான் இறந்து கொண்டே வசிக்கிறேன் உன்னால் அதனால்,
என் காதலை உன் கையில் ஒப்படைக்க ஒலை படைத்தேன்.
உன் புன்னகைதான் என் ஆகாரமானது. உன் பார்வைதான் என் குடிநீரானது. உன் வார்த்தைகள் தான் என் தாகமானது. என் பசி தொடர்கிறது. என் தாகம் நீள்கிறது நீ எனக்குள் வாழ்வதால்
நீ என் பக்கத்தில் வரும்போது நூறு சொர்க்கங்கள் எனக்குள் நிரம்புகின்றன.
உன் முத்தம் கேட்டு என் வயது அடம் பிடிக்கிறது. உன் சத்தம் தொட்டுத்தான் என் மனது துடிக்கிறது. என் காதல் வானம் வரை வளர்ந்திருக்கிறது. உன் வாசல் எனக்காக நீதிறந்தால் நான் இன்னுமொரு கிரகம் அழைத்து வருவேன் நாம் மகிழ்வதற்காக
உன் வாசம் வித்து அதில் உறங்கும் போது என் சுவாசம் இனிக்கிறது.
என் நேசம் கேட்டு என் உயிர் தவம் செய்யும் போது நான் கோடிப் பூச்செண்டுகளால் நிறைந்து போகிறேன். பருவம் செய்கின்ற கற்கண்டுதான் காதல், உருவம் செய்கின்ற அமுத நெருப்புத்தான் காதல் விழித்திருக்கிறேன், நீ தான் நிறைகிறாய் கண்களில் இமை முடுகிறேன், நிதான் நிரம்புகிறாய் என்னில், நீ என் நரம்புகளைத் திசைதிருப்பிவிட்டாய், என் குருதியின் போக்கை மாற்றிவிட்டாய், என் கதவுகள் கழன்று விழுந்தன உன்னால், என் வயதை அற்புதமாக்கிவிட்டாய், என் மனதில் ஒளிபாய்ச்சினாய், உன் கண்களால்தான் நான் பார்க்கிறேன். நொடிக்கு நூறு தடவைகள் கண்ணாடி பார்க்கிறேன். சலவை செய்த என் ஆடைகளை மீண்டும் மீண்டும் சலவை செய்கிறேன்.
என் இதழ்களில் "லிப்ரிக்ஸ் பூசலாமா என்று யோசிக்கிறேன்.
உனக்கு அடுத்தபடியாக நான் அதிகம் நேசிப்பது முகம் காட்டும் கண்ணாடியைத்தான்
சூரியன் புன்னகைத்தால் பெப்ரவரி - 14 விடிந்தது. என்னைக் கடிதமாக்கி உன் கையில் வைப்பதற்காக aujos, l GT GRÅSTAS 90 GyngrayList Alba 9tured, O

Page 20
சின்ன வயதிலிருந்தே இருவரும் எங்கு சென்றாலும், எது செய்தாலும் சேர்ந்தே செய்வார்கள். எந்தக் கஷ்டம் என்றாலும் இருவருமே பகிர்ந்து கொள்வர் எந்த விஷயத்திலும் இருவரும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வார்கள் படிக்கும்போது கூட அப்படித்தான் படிப்பு முடிந்து இருவரும் ஒரே ஆபீஸில் வேலை செய்தார்கள். நந்தனின் வீட்டாருக்குக் கோபாலை நன்றாக பிடிக்கும். தன் úsí6)61 GJT68 UTjüUTj561, 95GUTGuj 5TGi நந்தனையும் கோபாலின் வீட்டாருக்கும் பிடிக்கும். அவனையும் தங்கள் குடும்பத்தில் ஒருவராய் பார்ப்பார்கள். எப்போதுமே பிரியமாட்டார்கள். அப்படி ஒரு நண்பர்கள் மத்தியில் பூகம்பமாய்த் தோன்றினாள் விஜிதா, அவள் ஒரு தேவதை போல் காட்சியளித்தாள். நந்தனும், கோபாலும் வேலை செய்யும் ஆபீஸல் அவள் ஒரு பெரிய பதவியில் அமர்ந்தாள். அவள் வந்த முதல் நாளே தன்னை எல்லோருக்கும் அறிமுகம் செய்தாள். ஏற்றத்தாழ்வு இல்லாமல் எல்லோரிடமும் அன்பாகப் பழகினாள். அவள் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள். தன்னுடைய வேலையும் அவளுமாய் இருந்தாள். அவள் ஆபீஸிக்கு வந்து மூன்று வாரங்கள் ஆகியன. விஜிதாவின் அறைக்கு எதிர்த்தாற்போல் நந்தன் வேலை செய்யும் அறை இருந்ததால் அடிக்கடி அவனைப் பார்ப்பாள். அதனால் அவன் பார்ப்பதில்லை. அவன் வேலையைச் செய்வான். இப்படியாக அந்த மூன்று வாரங்களுக்கிடையில் அவர்கள் இருவரும் பேசியதே இல்லை. கோபால் ஏழு, எட்டுத் தடவை ஆபீஸ் விஷயமாய் அவளுடன் பேசியிருக்கிறான். ஆனால் அவனுக்கு விஜிதாவில் கொஞ்சம் பிடிப்பு இருந்தது. அதை அவன் மனதில் வைத்துக் கொள்ளாமல் தன் நண்பனிடம் அவளைப் பற்றியே கதைப்பான். விஜிதாவிடம் தான் நெருங்கிப் பழகினான். இதை நந்தன் கவனித்து வந்தான். ஒருநாள் கோபாலைப் பார்த்து, டேய் மச்சான் விஜிதாவை நீ காதலிக்கிறியா? என்று சட்டெண்டு கேட்டான். கோபால் இல்லைடா மச்சான் அவளோடு பழகிறேன் காதலா என்று எனக்குத் தெரியாதுடா எனக் சொன்னான். டேய் கோபிக்காதே, ஏதோ ஒரு அக்கறையில் தான் அதுதான் கேட்டன், இதுக்கெல்லாம் கோபித்தால் இவ்வளவு காலமும் நாம் பழகியதில் அர்த்தமில்லாமல் போய்விடும் என்றான் கோபால், உனக்குப் பிடிக்கவில்லையென்றால் அவளைப்பற்றி
பன்னிரண்டு வருடங்கள் எப்படித்தான் ஓடி மறைந்தனவோ! சொந்த மண்ணில் காலடி எடுத்துவைத்த போது எனக்கேற்பட்ட ஆனந்தத்துக்கு அளவே இல்லை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத நெகிழ்ச்சி அது அலை மோதும் ஆனந்தத்தால் பூரித்துப் போனது உள்ளம் தாயைப் பிரிந்த கன்று, பசுவிடம் சேரும் போது ஏற்படும் பரவசம் என்னில் தலைமுறை தலைமுறையாக நாங்கள் இதயகத்தியுடன் வாழ்ந்து வந்த மண்ணாயிற்றே 'உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கென்றுதான்
நாங்களும் எண்ணியிருந்தோம். ஆனால் அந்த எண்ணத்தில் மண்ணை வாரிப் போட்டார் சண்டாளர் ஆசைக் கனவுகளை விழிகளும் சுமந்திருக்க, இலட்சிய வேட்கையோடு இளமை துள்ளி நின்ற பொற்காலம் அது என்ன எண்ண இனித்திடும் பசுமரத்தாணி போன்ற நினைவுகள் உணர்வுகளால் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய சுகமான
များကြီးများများ 6/Typ टूनाइल ஆை எதிர்பார்ப்புகளும் அதிகமாகவே இருந்தன்
விடலைப் பருவத்தில் தோன்றிடும் கனவுகளும் அற்புதமானவைதாம் மு மலர்ந்திடும் சமயம் பார்த்து, குறைக்காற்றில் சிக்குண்டு இருப்பிடமிழந்து, எல்லாம் துறந்து அகதியாய் உருவெடுத்த போது சுக்கு நூறானது இதயம் இதயம் மட்டுமா. அன்று 'சங்குப்பிட்டி கடலோரத்தில் நாங்கள் தாரை வார்த்த கண்ணிரெல்லாம் இன்னும் காயாமலிருப்பதாகவே கண்டவர் சொல்லக் கேட்டறிந்தோம்
2.
பிரியந
sisoi, கோபாலும் நல்ல நண்பர்கள்.
அனுபவங்கள் அவை அடடா ரம்மியமான அந்தக்
生、 Kä அவர்கள் காட்டிய உபசரிப்பில் உவகையுற்று அன்பு மாரியில் நனைந்து இறந்த காலத்துக்குள் நுழைந்து
இனிய நினைவுகளில் மிதந்து மனம் மகிழ்ந்து
இப்படிப் பொழுதுகள் போய்க்கொண்டிருந்தன. உண்மைதான் விை என்னதானிருந்தாலும் சொந்த மண்ணில் சுகித்திடும் சுகமே அலாதியானதுதான் எம்முன்னோர் செய்து
உன்கிட்ட பேசமாட்டேன். சரி வா போக சொல்லி இருவரும் புறப்பட்டார்கள்.
அடுத்த நாள் காலையில் இருவரும் ஏதோ விசயமாய் வெளியூர் செல்வதற்காக ஆபீஸில் லீவு போட்டுவிட்டுக் கிளம்பி விட்டார்கள். அன்று அவர்கள் ஆபீஸுக்கு வராததைக் கண்டாள் விஜிதா என்ன இது இருவரும் சீக்கிரமாகவே வருவார்கள். இன்னும் காணவில்லை. ஏதும் பிரச்சினையாக இருக்குமோ என நினைத்தாள். சரி, கோபாலுக்கு போன் பண்ணிப் பார்ப்போம் என்று ரிசீவரை எடுத்து நம்பரை சுழற்றினாள். அவளுக்குத் தொடர்பு கிடைக்கவில்லை, என்ன இது சரி நேராகவே போய்ப் பார்ப்பம் என கோபாவின் வீட்டுக்குக் கிளம்பினாள் விTதா. அங்கு கோபாலின் அம்மாவிடம் அவர்களைப் பற்றி விசாரித்தாள். அதற்கு கோபாலின் அம்மா பார்வதி, அவர்கள் இருவரும் வெளியூருக்கு ஏதோ அவசர அலுவலாய் போயிருக்கிறார்கள். எதற்கு கேட்கிறாய். நீ யாரு என்று கேட்டாள். நான் அவர்களோடு வேலை செய்கிறேன். ஒரு நாளும் லீவு போடமாட்டார்கள். இன்றைக்கு வரவில்லை. அதனால் தான் வேறு ஏதும் பிரச்சினையோ தெரியாது என்றபடியால் தான் வந்தேன். நான் போயிற்று வாரன் என்று கிளம்பிவிட்டாள். அப்படியே ஆபீஸுக்கு செல்ல விருப்பமில்லாமல் வீட்டுக்கே போய் விட்டாள். அவள் கோபாலுடன் நெருங்கிப் பழகுவது நந்தனின் மனதில் இடம்பிடிக்கத்தான். அவள் ஆபீஸுக்கு வந்தவுடனே முதல் பார்த்தது, அவள் மனதில் முதல் பதிந்தது அவன் முகம் தான் நந்தன். அன்றிலிருந்தே அவனை அவள் நேசிக்கத் தொடங்கினாள். அவனை நேரில் பார்க்கவோ, பேசவோ அவளுக்குத் தைரியம் இல்லை. அதனால் அவன் நண்பன் மூலமாகத் தன் காதலை வெளிப்படுத்த நினைத்து கோபாலிடம் நெருங்கிப் பழகினாள். தான் காதலை அவள் மனதினுள் பூட்டி வைத்து மன வேதனையால் துடித்தாள்.
வெளியூர் சென்ற நண்பர்கள் இருவரும் தங்களுடைய வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்பினார்கள். கோபாலின் மனதில் விஜிதாவின் நினைவாகவே இருந்தது. தன்னிடம் அவள் பேசும் அனைத்தும் அவள் விரும்புவது போலவே இருந்தது. அவளும் அவனைக் காதலிக்கிறாள் என்று தான் அவன் நினைப்பு தன்னுள்ளே சிரித்தான். முதலில் போய் அவளைத் தான் பார்க்கவேணும் என்று நினைத்துக் கொண்டான். வெளியூரில் இருந்து வந்த அடுத்த நாள் கோபால்
முதலில் ஆபீஸுக்குப் பே அவனைக் கண்டதும் குட்( என்றாள். பதிலுக்கு அவனு சொன்னான். என்ன தனிய காணவில்லை போன இட வந்திட்டீங்களா? என்று கி கோபால் சீர்த்தபடி இல்ை
வருவான் கொஞ்சம் லேட் பயணம் எப்படி என்ன விவ என்று வினவினாள். ஆம் தேவையாய்ப் போனோம். சொன்னது என்றான் கோப வீட்டுக்குப் போயிருந்தேன். சொல்லித் தெரியவந்தது. ஆசையை மேலும் வளர்த் இவர்கள் பேசிக் கொ நந்தன் வந்தான். என்ன ே செய்யாமல் இங்க என்ன கேட்டான். வா என்றவாறு சென்றான். அவனும் பின்ன அவளும் அப்படியே சென்ற தங்களுடைய வேலையை கோபால், விஜிதா தன்னை நண்பனிடம் சொல்லிவிட்ட
SLLLLLLL LLLL LLLL LLLL LLLL LLLL LL LLL LLSL L L L L L L L L L L L L L L L L L L
மனைக்குள் நான் நுழைந்த போது இடிபாடுகளைக் கண்டதுமே என் இதயம் கனத்தது ஏதோ தொல்பொருள் ஆராய்ச்சியாளன்
போல் ஒவ்வொரு இடமாகப் பார்வையிட்டேன்,
எல்லாம் தலைகீழாக மாற்றமடைந்திருந்ததைக் காணவே மனம் வலித்தது என் தேசமே ஏன்
செய்த குற்றம் தான் என்ன" யாரிடம் நீதி கேட்பது
நீதி கேட்டுப் போராட இது ஒன்றும் பாண்டிய காலமல்லவே வாய் இருந்தும் ஊமையாக
வாழ்வதுதான் உத்தமம் என்பதைக் கற்றறிந்த
னுபவங்கள் அறிவுறுத்தின. ஊரைச் சுற்றிப்பார்த்து, தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் நண்பர்கள் என ருவராக சென்று சந்தித்து குசலம் விசாரித்து
புண்ணியமோ என்னவோ நாங்கள் இ க்க நேர்ந்தது. இத்துணை சிறப்புமி இன்று சீரழிந்து சின்னா பின்னமாகிக்
எங்களுக்கு இந்தக் கதி நேரவேண்டும் நாங்கள்
நிலா அந்தக் காலத்து : பாதியும் நடுவில் வந்து ே மீதியுமான முகவெட்டும் துடிப்பும் பார்ப்போரை மீ தூண்டிவிடும் மூன்று
தங்கை அவள, அதன் உயிரையே வைத்திரு பேச்சும் கிளி ே
தெவிட்டாதது விட்டில்
கலகலப்புத்தான் போங்கள்
போடும் சின் செல்லச்சிணுங்கல்களும் அதை என்ன வென்று சொ
எதிரொலித்துக் கொண்டுதான்
என் நினைவுகளில் அ இப்படியேல்லாம் நாள் பித வகையில் அவள் என் மணல்
விந்தையான எண் விதிவிலக்கா என்ன முறையில் மிகவும் ஒரு பேர்வழி சில அடக்கத்தையும் அல
நடை
வியந்திருக்கின்றேன் வெளி
அவள் பேசமட்டாள். அவளிடமிருந்து ப;
அவளோடு தாஷ் பண்ணப்
பூஞ்சோலையை உருக்குலைத்தவர்கள் நாசம போகட்டும்: சபிக்கத்தன் செய்
'டவுனுக்குத்தானே அதன்
இவை எல்லாவற்றையும் மிஞ்சினாற்போலே ரும் அதிர்ச்சியை எனக்குத் தந்ததுஇன்னொரு T விடயம் த்து வீட்டில்தான் குடியிருந்தது அந்தக் குயில் பெயர் சீதா சாந்தமான
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மார்னிங் கோபால் ம் மோர்னிங் ய் உங்க நண்பனைக் தில் விட்டுவிட்டு ண்டலாகக் கேட்டாள். v விஜிதா அவன்
ܚܙܝܥ ܀
ஆகும். அப்படியா யமாய் போனிங்க பிஜித ஒரு அவசரத் உனககு யார ால். நேற்று உங்கL
உங்கட அம்மா கோபால் தன் மனதில் துக் கொண்டான். "ண்டே இருக்கும் போது காபால் வேலை செய்கிறாய்? எனக் சொல்லிக் கொண்டே ாலே சென்றுவிட்டான். ாள். அவரவர்
பார்த்தார்கள். விரும்புவதாகத் தன் ன். நானும் அவளை
விரும்புகிறேன். என்னால் அவள் இல்லாமல் வாழ முடியாதுடா என்றெல்லாம் நந்தனிடம் அவன் சொன்னான். அவர்கள் இருவரும் பழகும் விதம் பார்த்து நந்தனும் அப்படித்தான் நினைத்தான். அவனுக்கு ஒருபக்கம் சந்தோஷம் தான். ஆனால் அவள் எப்படிப்பட்டவளோ என்பது சரியாக அவனுக்குத் தெரியவில்லை. அதில் ஒரு கவலையும் இருந்தது. தன் நண்பன் ஒரு கஷ்டமும் இல்லாமல் சந்தோஷமாய் இருக்கவேண்டும் என்பது அவன் விருப்பம், அவனுக்காக எதையும் செய்வான். ஒரு நாள் கோபாலும், டேய் மச்சான்
விஜிதா என்னிடம் ஏதோ முக்கியமான விஷயம் சொல்ல வேணுமாம். என்னை கோயிலுக்கு வரச் சொன்னாள். என்னடா செய்வது போகவா? |என்று கேட்டான். சரி போ
என்ன சொல்கிறாள் கேளு. இதையெல்லாம் விட்டு வைக்கக்கூடாது. உடனே சொல்லிவிட வேணும் என்றான் நந்தன். அன்று வெள்ளிக்கிழமை, கோயிலுக்குச் சென்றான் கோபால், அவன் போகுமுன் அவள் அவன் வருகைக்காகக் காத்திருந்தவள் போல் அவன் கண்களுக்குத் தோன்றினாள். கோவிலுக்குள் சென்று இறைவனை வணங்கிவிட்டு விஜிதாவின் அருகில் உட்கார்ந்தான் கோபால், இருவரும் சற்று நேரம் மெளனமாகினார்கள். அதன்பின் கோபால் என்ன விஷயம் சொல்ல வேண்டும் சொன்னாய் எதுவும் பேசாமல் இருக்கிறாய் என்றான். அது நான் கேட்கிறேன் எதுவும் நினைக்கக்கூடாது. அப்படி நினைக்காட்டி கேட்கிறேன் என்றாள் விஜிதா கேளு என்றான். தலையைக் குனித்துக் கொண்டே கோபால் நான் உங்கட நண்பன் நந்தனைக் காதலிக்கிறேன். நீங்க தான் எப்படியாவது அவனிடம் சொல்லவேணும் என்றாள். கோபாலுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் அவன் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது என்ன கோபால் எதுவும் பேசாமல் இருக்கிறீங்க எனக் கேட்டவாறு நிமிர்ந்து பார்த்தாள். அவன் கண்களில் இருந்து கண்ணீர் வருவதைப் பார்த்தாள். என்ன கோபால் இது நான் என்ன சொல்லிவிட்டேன் என்று அழுகிறீங்க எனக் கேட்டாள். இல்லை விஜிதா நீ அவனை விரும்புகிறாய் என்று ஏன் முன்னமே என்னிடம் சொல்லவில்லை. நான் &ನ್ನು
ரோஜாதேவியின் சாயலில் பான நதியாவின் சாயலில் துருதுருத்த பார்வையும், ண்டுமொருமுறை பார்க்கத்
அண்ணன்மார்களுக்கு ஒரே
ால் அவர்கள் அவள் மீது ந்தனர். அவளது செல்லப் மாழியும் கேட்கக் கேட்கத் அவள் இருந்தாலே ஒரே அண்ணன்மாரோடு அவள் னச் சின்ன சண்டைகளும், இருக்கின்றனவே. அட்டா ல்ல இன்றும் என் காதில் ருக்கின்றன இரை மீட்டும் 1ளும் வந்து போவதுண்டு ற்றிடுமளவுக்கு ஏதோ ஒரு தக் கவர்ந்தது என்னவே ப் பருவத்தில் தோன்றிடும் அங்களுக்கு நான் மட்டும் குறும்புக்காரியான அவள் க்கமானவள் கண்டிப்பான சமயங்களில் அவளுடைய மதியையும் கண்டு நானே ார் எவருடனும் இலகுவில்
கேட்ட கேள்விக்கு மட்டும்
ல் வரும் அவ்வளவுதான் GLIüpääš Gurt கள்ளம் கபடமில்லாமல் க் கொண்டிருந்த அந்தக்
நாயுற்று உடல் தளர்ந்து தம் அதன்பிறகு அது:
இடி அலுத்தந்தை அதிர்ச்சியூட்டும் தகவல்
ப்போனேன் ஒரு கணம்
கீதையாய் வடிக்கிடந்த நேரில் சென்று பர்க்
வாறு ஆக்வாசப்படுத்திக் ாரும் தம் தேத்தண்ணி ம்மாதேநீர்கோப்பையை வங்கி அருகிலிருந்த டு நடராஜரிலுண்ணனின் பினேன். அவர் முகத்தில் பார்க்க பரிதாபமாகத்தான்
Iourii
இருந்தது. "அண்ணே. மகளுக்கு
நாளாய் என்னைத்தான் விரும்புகின்றாய் என்று நினைத்தேன் எனச் சொன்னான். என்ன சொல்லுறீங்க. நான் உங்களை காதலித்ததா? என்றாள். ஆம் விஜிதா நீ என்னை விரும்பியது என்று தான் அவனுக்குத் தெரியும். அவனுக்கு உன்னைக் கண்டாலே பிடிக்காது. அவன் உன்னை எப்படி விரும்புவான். எதுக்கும் நான் அவனிடம் சொல்கிறேன். அதற்கு மேல் அவனுக்கு எதுவும் பேசமுடியவில்லை. நான் கிளம்புகிறேன் என்று கிளம்பிச் சென்றான் கோபால் நேராக வீட்டுக்குச் சென்று அவன் தாங்க முடியாமல் தலையணையில் முகம் புதைத்து குமுறி அழுதான். மணிக்கூட்டைப் பார்த்துக் கொண்டு நின்றான் நந்தன். என்ன இது இன்னும் காணவில்லை என்று தனக்குள் நினைத்தவாறு நின்றான். போய் பார்ப்பம் என்று அவனுடைய வண்டியை எடுத்துக் கொண்டு கோபால் வீட்டுக்குச் சென்றான். அங்கு கோபால் வீட்டில் அவன் இல்லை. எங்கே போயிருப்பான்? கடைசியில் விஜிதாவைப் பார்க்கத்தானே போனான். என்ன ஆச்சு இவனுக்கு எதுக்கும் விஜிதாவுக்கு போன் பண்ணிக் கேட்போம் என்று விஜிதாவுக்கு போன் பண்ணினான். விஜிதா அவர் ஐந்து மணிக்கே போய் விட்டார் என்று சொன்னாள். அவன் கடுமையாக யோசித்தான். ஒருநாளும் என்னிடம் சொல்லாமல் எங்கேயும் போகமாட்டான். அவளைப் போய் பார்த்து வந்தவுடன் தானே அவனைக் காணவில்லை என நினைத்துக் கொண்டு அவளிடம் நேரடியாகப் போய்க் கேட்டால் தான் தெரியும். விஜிதாவின் வீட்டுக்குச் சென்றான்.
நேரம் பத்தரையைத் தாண்டிக் கொண்டிருந்தது. விஜிதாவின் வீட்டுக் கதவை தட்டினான். கதவைத் திறந்தாள் விஜிதா, கோபால் எங்கே என்று கேட்டான். அவனை என்ன செய்துவிட்டாய் அவனை என்னிடம் இருந்து பிரித்து விட்டாயா? அவனை எங்கு மறைத்து வைத்திருக்கிறாய் என்று கத்தினான். நான் ஒன்றும் உங்க நண்பனை, பிரிக்கவோ மறைக்கவோ இல்லை. அவர் அப்பவே போயிட்டாரு அதுக்குப் பிறகு எனக்கு எதுவும் தெரியாது எனச் சொன்னாள். உன்னைத் தானே கடைசியாய் பார்த்தவன் என்றான் நந்தன். அதுக்குப் பிறகு என்ன நடந்துச்சு அதையாவது சொல்லு விஜிதா எதுவும் பேசவில்லை. நான் அவரை விரும்புகிறேன் என்று அவர் தப்பாய் நினைத்து விட்டார் என்றாள். அப்போ அவனை நீ விரும்பவில்லை என்றால்.அவன் முடிக்குமுன் நான் உங்களைத் தான் விரும்புகின்றேன் என்றாள். என்னடி நடிக்கிறியா? அவனிடம் எப்படியெல்லாம் நெருங்கிப் பழகினாய், சிரிச்சு, சிரிச்சுப் பேசி இப்போ அவனை காதலிக்கவில்லை என்று சொன்னால் என்ன அர்த்தம் என்றான். நான் அவரை விரும்பவில்லை என்று அர்த்தம்
நோயெண்டு சொல்லுறியள். இது முதலே அவள் சொன்னாள் ச் வாயை முடு, இதுக்கு
உங்களுக்குத் தெரியாதோ' இல்லையே அப்பன் தெரிந்திருந்தால் விட்டிருப்போமே? நல்லாத்தானே இருந்தவள். இப்படி திடீரென்று கொள்ளையிலே போற
நோய் வருமெண்டு ஆர் கண்டது ஐயா! உம்.
கிடந்தான் கோபால் டேய் கோபால் எழுந்திடுடா,
יין
எல்லாம் எங்களின்ர தலை எழுத்து
மேல ஒன்றும் பேசாதே. பேசினால் கொன்றிடுவன் அவனுக்கு ஏதாவது ஆச்சு, நீ உயிருடன் இருக்கமாட்டாய் என்று மிரட்டிவிட்டு அவனைத் தேடிப் போனான். போகும் பாதையில் வீழ்ந்து
அழாக்குறையாக அவர் சொன்னார். "தம்பி கடவுள் என்னடாச்சி டேய் எழுந்திரு என்று அவன் எங்களுக்குக் கொடுத்தது ஒரேயொரு பெட்டையைத் தலையைத் தூக்கித் தன் மடியில் வைத்து, நான் இப்போ அதையும் வாங்க் கொண்டான் கோபாலை எழுந்திருடா என விம்மி விம்மி
ஒவ்வொரு நாளும் அணுவணுவாய் எங்களின்ர அழுதான். அவன் எழும்புவதாய் தெரியவில்லை. கண்ணுக்கு முன்னாலேயே பிள்ளையின்ர உயிர் அவன் லேசாக அவன் முக்கில் கையை போய்க்கொண்டிருகிற கொடுமையைக் கண்டீரோ" - வைத்துப் பார்த்தான். மூச்சு நின்றதை சதாவின் அம்ம அழுது புலம்பினாள். எனது சோகம் உணர்ந்தான். அப்படியே அவன் கையை
இரட்டிப்பானது அவர்களுக்கு எவ்விதம் ஆறுதல் அவனுடைய கைகளுக்குள் வைத்தான். ஏதோ சொல்வது மரணப்படுக்கையில் உயிர் ஊசலாடிக் ஒரு கடதாசியும் இருந்தது கடிதர்சியை எடுத்துப் ஊதுரை மாணிக்கத்தின் முகத்தைக் காண பிரித்துப்பார்த்தான் ஒரு சின்ன விசப் போத்தல் X, , , , , மனம் பலித்ததது அதோடு ஒரு கடதாசியும் இருந்தது கடதாசியை ஆற்றேர்களின் மனநிலையை என்னால் எடுத்துப்பிதுர்த்தன் தில் அவன் புரிந்துகொள்ள முந்தது. இத்தைச் சொல்லி கைப் எழுதியிருந்தது"அன்பின் நண்பர நீ
அவர்களைத் தேற்ற ஆயிரம் தான் ஆறுதல் எனக்காக எவ்வளவு செய்திருக்கிறாய். உனக்காக சென்னலுமே அற்ஆல் போகப் போகின்ற ஓர் நான் எதுவும் செல்ல ஆனால் என் ഉt(j தடுத்து நிறுத்திவிட pilot என்ன தமது காதலை என் உயிரை உனக்காக விட்டு மகளின் முடிவு அவரகளுக்கு முன்னமே தெரிந்து விடுகிறேன். நான் உயிருடன் இருந்தால்
இப்படி ஓர் அவலம் இனி "f9" | 0 &ািগলা காதலிக்கும் விஜிதாவுக்கு أبطاله
பெற்றோருக்கும் வரவே கூடாதுபவம் இடைஞ் h RT6i sfi அவர்களிடமிருந்த நிலையறிந்து அவர்களுக்கு சிரமம் இடைஞ்சலாக இருப்பேன். அதனால் நான் பிரிந்து ಓದ್ಲಿಷ್ನಣ್ಣನ್್ಗೆ* எமது பேருந்து கொழும்பை நோக்கிப் புறப்பட்டது. స్లో 龄 : இருப்புக் கொள்ளவில்லை எனக்கு நடந்து முடிந்த வேணும், இது எனது கடைசி மூச்சு இருக்கும்
bi GK äGT6, Garis Gs, Tsiris, வும் ஒரு கனவு போல் தோன்றின. சதாவுடைய போது எழுதுகிறேன். இப்படிக்கு உனது நண்பன்
சோகம் என்னுள்ளத்தில் பெரும் பாதிப்பை '' படுத்திவிட்டது பன்னிரண்டு வருங்களுக்கு முன்பு கோபால்" என எழுதியிருந்தது. ஐயோ என்ன காரியம் செய்தாயடா நீ இல்லாமல் என்னால்
தேவைகளையே அசை போட்டுக் கொண்டிருந்தது "
என் மனம் அதிலிருந்தது ஒரு சுகம் பிரயாணப் படி வாழ முடியும் i சாவதறகுக காரணமாய பயிலிருந்த எனது "நாட்குறிப்பேட்டை கையில் இருந்த அவளை நான் ஏத்துக்கணுமா அது
எடுத்தேன். இந்த ஜென்மத்தில் நடக்காது. நீ இல்லாத
கலைமான் ஒன்று, நோயில் உலகத்தில் நான் வாழ்வதா அப்படியே கொலை
防 அேதன் கிள்ளை மொழியும் வெறி கண்களோடு விஜிதாவின் வீட்டுக்குச் கீர்த்தியுமின்று கொள்ளை போயினவோ? வெள்ளிக் சென்றான். அங்கு விஜிதா நிம்மதியாய்த் தூங்கிக்
காலுசுகள் பாடியராகம், பாதியில் ஓய்ந்திடுமோ?"
கொண்டிருந்தாள். அப்படியே அவளை பற்றிகொள்ள பருவப் பூங்கொடி, பாடையில் தலையணையால் மூச்சுமுட்ட முட்டக் கொன்றான். டுமோ? என் இதயத்தளத்தலிருந்து அவளுக்காக அப்படியே பின்னால் போய் விழுந்து கிடந்தான்.
ஒரு பாடல் பிறக்கவும் அதை அப்படியே அதிகாலை பொழுது விடிந்தது. பொலிஸுக்கு நீட்குறிப்பேட்டில் பதிவு செய்து கொண்டேன். யாரோ புகார் கொடுத்தனர். உடனே பொலிஸ் வெண்ணிலா உதிர்ந்த வானம் வெறுமை ஆனது வந்து நந்தனை கைது செய்தது. தன் போல் நான் எதையோ இழந்தவனாய் ஊர் நண்பனுக்கு நேர்ந்தது யாருக்கும் திரும்பினேன். பேருந்தின் சக்கரம் போலவே என் நேர்ந்திடக்கூடாது என நினைத்தான். இப்போது மனதில் நினைவுகளின் சக்கரம் சுழன்று கொண்டே நந்தன் ஒரு கொலை கைதியாய் சிறையில்
இருந்தது வாழ்ந்து கொண்டிருக்கிறாள். (யாவும் கற்பனை) (யாவும் கற்பனை)
GTi. 07 - 13, 2006

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
O சிந்தித்துப் பார்க்க. () ரிப்பொலி அ
鬱 • {ျိုးနှီး அ 9LIB185IUISLJT95, 9 குறள்சொல்லும் வாழ்க்கைத் தத்துவம்:
நாகரீகம் என்னும் சொல்லுக்கு இதுவரையில் கூறப்பட்ட விளக்கங்கள் எத்தனையோ இருக்கிறது. ஆயினும் நாகரீகம் என்பதற்குத் திருந்திய வாழ்க்கைமுறை என்பது மிகப் பொருத்தமான பொருள் எனக் கொள்ளலாம். காட்டுவாசியாக இருந்த மனிதன் படிப்படியாக அறநெறிகளைப் பின்பற்றத் தொடங்கிய காலத்தை நாகரீகம் தொடங்கியகாலம் என்று எடுத்துக் கொண்டால், உணவுக்காகச் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் சில மிருக இனங்களைப்போல் மனிதனுக்கு உணவுப் பற்றாக்குறையால், உணவுக்காகச் சண்டையிட்டுக் 'களின் எழில் கொண்ட காலமும் உண்டு. அந்த நிலை மாறி உணவுக்காக மனிதன் பயிர்த் தொழிலில் இல்லையேல், இரு ஈடுபடத் தொடங்கிய காலம் நாகரீகத்தின் ஆரம்ப கால்ம் என்று வரலாறு கூறுவதனால் ஏற்கனவே ஏதாகிலு மனித இனம் உணவுக்காகச் சண்டையிட்ட காலம் மாறி தம்மிடமுள்ளதை மற்றவருக்குக் சந்திப்புக்கூட இல்ல கொடுத்து மகிழும் காலம் என்று உருவானதோ அதுவே நாகரீக காலம் எனக் கொள்ளலாம். விக்கிரமனின் கம்பீ ஆக, நாகரீகம் என்பது பகிர்ந்துண்ணும் பண்புதான் என்பது புலனாகின்றது. இதை ೨೩॥ அசாத்தியத் அடிப்படையாகக் கொண்டுதான் வள்ளுவர் இப்படிக் கூறிவைத்தார் போலும், மரகதவல்லியை அ
இளமையின் வனப் எத்தனை காந்தசக் தூண்டுகோலாக இ
அமோகமானதோர்
"இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
● - 希· LDLLD6)6OTLD6) 96 வேளாண்மை செய்தற் பொருட்டு குறள் : 431 இழக்கும6 ண்டியிருக்குமா?
உயிரைக் காப்பதற்காக உடலைக் காத்து வாழ்வதெல்லாம் தம் வீட்டுக்கு வருகின்ற விக்கிரமன், இது :எத்தனையே அே 2 வடக்கு, கிழக்கில் தற்போது நடந்து ஏமாற்றி, எதையாவது சொல்லி, பணம் வாங்கி பிறப்பிடமென்றே ெ வரும் தாக்குதல்கள் தொடர்பாகப் படைத்தரப்பும் விடுகிறாயே, எப்படி உன்னால் முடிகிறது" அலை மோதுகின்ற புலிகளும் பொய் சொல்கிறார்கள். நீராவது முல்லா புத்தி சாதுரியமாக யோசித்தார். கூட்டத்தை ஆட்சி உண்மையைச் சொல்லமாட்டிரா? அது ஒன்றும் பெரிய விடயமில்லை. அவனுள்ளத்தில் இ எஸ்.பாலமுருகன் தாண்டியடி கொஞ்சம் ஞானம் இருந்தால் சரி பெண்ணால் கூட இ "ஞானமா அது இருக்கா இல்லையா என் முடியவில்லை என்ற மாவிலாறு, யாழ்ப்பாணம், சம்பூர் ஆகிய பதை எப்படிக் கண்டு கொள்வது அளவிற்கு அவன் ( பகுதிகளில் புலிகள் பெரும் சமர் செய்தும் அதோ வானத்தில் 30 ஆயிரம் அடிக்கு ாட்டங்கொள்ளாதி முடியாமல் இடங்களைக் கைவிட்டுப் பின்வாங்கி மேலாக ஒரு தங்கப் பறவை பறக்கிறது. அது b வன் மனதில் 醬 புள்ளார்கள். அதேபோல் படைத்தரப்பும் ஒவ் உனக்குத் தெரிந்தால் நீயும் ஞானமுள்ளவன் 'ஃ. வொரு ஒரு மீற்றரையும் மிக மூர்க்கத்தனமாகப் தான்." போர்டுத் தில் கைப்பற்றியுள்ளது. இந்த இப்படி முல்லா சொல்லவும் திருடன் இருக்', வெற்றிக்கிதவும், தோல்விக்காகவும் இருதரப்பும் அவரைப் பிடித்துக் கொண்டே அண்ர்ந்து வீரனின் மனதில் இ கொடுத்த விலை மிக அதிகமானது இடம்பெயர்ந்த பார்த்தான் ஒன்றும் தெரியவில்லை. மரகதவல்லியின் டே
மக்கள் கூட அரசியல் விழிப்புணர்வோடுதான் பொய்சொல்கிறாய். எனக்குத் தெரியவில் பூவுடலில் அவன் க
வாக்குமூலம் தருகிறார்கள் லையே." அவனை அறியாமே
ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு இன்னும் "சாதாரணமாகப் பார்த்தால் உனக்குத்
கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது என்பதை தெரியாது. உனது கழுத்தில் கத்தியை வைத்து @ புரிந்து கொண்டும் நீர் இப்படிக் கேட்டது சரியோ, நான் பிடித்துக் கொள்கிறேன் அப்போது தெரியும்" முறையோ? இப்படி முல்லா சொன்னதும், முல்லாவை తā{St, &&*a நம்பி கத்தியையும், கழுத்தையும் கொடுக்க விரும்
S SSLSLSS SS SS SS SSLLLLSL S SS பாத திருடன் முல்லாவை விடுவித்து விட்டான். 2 போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் என்ன, கதை புரிகிறதா கயை பற்றிக் ெ பாதுகாப்பை உறுதிப்படுத்த என்ன : తā-5త్ర, &Asya இவைகளெல்லாம் L
ஏ.எம. உவைஷ - மாஞசோலை - ழ்க்கையில் வெற்றி ெ டும் சாதாரண S SS SS SS SS SS 20 வாழககையில வெறறி பெற குறுககு L ந்ககோ பாதுகாப்பைக் கண்காணிக்க இன்னொரு குழு ::நடநது முடிநததோ நியமிக்கலாம். இப்படியே ஒவ்வொன்றுக்கும் ஒரு வழியை நாடுபவர்கள் ': * ನಿಲ್ದಿ
மனத்துடிப்பை வர்ண
மேலே உள்ள முல்லாவின் கதை உங்களுக் - கும் பதிலாக இருக்கும் என்று நினைக்கிறேன் வாாததைகள இருக் திவ்யா அத்தனையும் சொல்
பெறாதவை. மரகதலி அத்தகையது. அதில் சிந்தியா உங்களை அதிகம் பாதித்த ஒரு கொண்ட காதல் அ
<á35Ne, vagy a
சம்பவம். கிடந்ததோர் பூமெத்ே
எஸ்.நஸ்மியா கபிலகஸ்தென்னை அதுதானே? நம்பிக்கைத் துரோகங்கள். நடுநிசியைத் தா குழுவும், ஆணைக்குழுவும் என்று போனால், நீரும் త3:45,849 மரகதவல்லி மஞ்சத் நானும் எந்தக் குழுவோ யார் கண்டது. இப்
போதைக்கு நீர் கேள்வி கேட்கும் குழு, நான் பதில் வழங்கும் குழு போதுமா.
4ákESNÉ, e Syn
'வேட்டையாடு விளையாடு" பார்த்தேன். சமூக விரோதிகளுக்கு வழிகாட்டுமா அல்லது சட்டத்துறைக்கு வழிகாட்டுமா என்பதை பொறுத் திருந்து தான் பார்க்க வேண்டும். நீர் என்ன
- - கிறீர்? 23 இந்தியாவுக்கு அகதிகளாகப் போகும் s - நம்மவர்கள் அங்கு கொடுக்கும் வாக்குழலங் பாபானுரதி - லிங்கநகர் - ఫేస్లో மிகைப்படுத்திச் சொல் 'காக்க காக்க வேட்டையாடு விளையாடு" ©g ருககிறதே! இரண்டு படங்களையும் இயக்கிய இயக்குநர்
மா. ருபாகரன - களுததுறை, கெளதம் முன்னதில் மறைத்ததை இரண்டாவதில்
மறைக்காமல் விட்டுவிட்டார் என்ற முகச்சுழிப்புகள் வெளிப்படுவதைக் காணமுடிகிறது.
a 53, to
தங்களோடு ஊடுருவித் தாக்கக்கூடிய எதிரி மீதான பயமாகவும் இருக்கலாம் எது பாதுகாப்போ அதைச் செய்கிறார்கள். விட்டு விடுங்கள்.
43:54% 2 சூர்யா ஜோதிகா திருமணத்துக்கு a 23 GL5 GafluLJ GAY IT STT j 55 UT si நீர் நேரடியாகப் போய் வாழ்த்துவீர், நாங்கள்
தபாலிலாவது வாழ்த்த உதவலாம் தானே! கடத்தப்பட்டபடியால் அவருக்கு அச்சுறுத்தல் - - இருப்பதைக் காட்டி, அவர் எங்காவது ஒரு ச.ஜெயரூபன் - வத்தளை
- - - போட்டியாக எகிறிக் கொ
లి குடும்பத்தோடு குடியுரிமை கேட்கலாமல் H. 5Tj"Floss, போய் முடியும் . கொட்டாள் சூர்யா - ஜோதிகா இருவருக்கும் தொடர்பு யோ. ருபீனி கொட்டாஞ்சேனை . ஒரே இலக்கம் தான். 091984004800)
(இது அவர்களின் முகாமையாளர் துரையின் மாட்டு வண்டி, குதிை
அவர் கடத்தப்பட்டபோது கவலைப்பட்டீர்கள், விடுவிக்கப்பட்டவுடன் சந்தேகப்படுகிறீர்கள். இந்தச் சந்தேகம் உங்களுக்கு மட்டுமில்லை. தொலைக் காட்சி நிகழ்ச்சி நடத்தும் சிலருக்கும் இருப்பதை அவர்கள் மறைமுகமாக வெளிப்படுத்தி வருகிறார் கள். ஒரு குட்டிக் கதை கேளுங்கள்.
Qaisib) 6a)Igb: ) (LIT, 15, krishna 5s 65 616 D 516 (DC Street, T.Nagar, Chennai - 600017. நாட்டில் யுத்தம் இல்லாது சிவகுமாரின் விலாசம் 7/15, Krishna Rao இருக்கும். அப்போது ெ Street, T. Nagar, Chennai - குறையும், விலை உயர் 17.தொலைபேசி 00912434089, ஜோதிகாவின் கூடிய வருமானம் ஈட்ட - - - . விலாசம் 04, Konal Wi11a, 48 நாம் அடிப்படைப் பிரச்சி 2."...": R.A.Puran, Chennai - 28, இந்த உதவி மல் அன்றாடப் பிரச்சினை
? (^Nicomini - - மக்கித்துவது கத்தியை போது இன்னும் ಹಾಕ್ತೀಣ! கொள்கிறோம். வைத்துக் கொண்டு கேட்டான். t ac
"ஏய் முல்லா. மன்னனை எப்படியாவது
29 எரிபொருள் விலை இப்படி ஏட்டிக்குப் 28 அமெரிக்காவில்
Grü,07-13,2006
 
 
 
 
 
 

J AAASSJ A SJA MA S S AAA SSASAhS MSS
سمیت ,\ eیر مارس ۸ ersبر مترجمین حe vیر میرسد.
DIT GEÜ õEUõõ62
ந்த திரவைத்து லைமோதிக் லர்களின் பத்தின் நாதம் டங்கி இருந்தது. க்குத்தான் தி. இத்தனைக்கும் ருந்தது என்ன? உருவந்தானே? வருக்கும் |d ଦୂ(b ாத போதும் மான தோற்றமும்,
துணிச்சலும் வன் மேல் காதலை ? அது பனுக்காக ாவுக்கு அவளைத்
|வரையில் கெளின் ால்லுமளவுக்கு
அழகிகள் செய்தும் துவரையும் ஒரு டம்பிடிக்க ால் அந்த பெண்களில்
புரண்டுகொண்டிருந்தாள். உறக்கம் அவள் கண்களைத் தழுவ மறுத்தது. அவளருகில் படுத்திருந்த அங்கயற் கண்ணியோ ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள். ஜாமம்வரை விழித்திருந்த நித்திரைக் கலக்கம் அவளை ஆட்கொண்டு விட்டிருந்தது. ஆனால், மரகதவல்லியின் நெஞ்சில் புயலாய் உருவெடுத்த ஏக்கம் அவள் கண்களில் தூக்கத்திற்குத் தடைவிதித்துவிட்டது.
மரகதவல்லி மஞ்சத்தை விட்டு
நந்தது மட்டுமல்ல, /
ம்பிடிக்க முடியாத JITLIT 35 அத்தகைய ஒரு டம் பிடித்த ரழகு, அவள் ண்ட அற்புதங்கள் ல அவள்
வத
56)
காண்டது. பருவத்தில் நிகழ்வுகளாயினும் ஒருவிதத்தில்
நிகழ்வுதான். வர்களின் ரிக்க கிறதா?. லால் முடிக்கப் பல்லியின் வனப்பு ) விக்கிரமன் ன்பு பரவிக் தை. ஆரம்பமே
ண்டிய வேளை
தில்
*୍} மெல்ல எழுந்து கொண்டாள். அவள் உள்ளத்தில் என்றுமில்லாததொரு படபடப்பு சுற்றுமுற்றும் பார்த்தாள். ஒரே நிசப்தம். அங்கயற்கண்ணி படுத்திருந்த இடத்தை மீண்டும் ஒருமுறை பாாததாள. அவள இன்னும் ஆழ்ந்த உறக்கத்திலிருப்பதை உறுதி செய்து கொண்டாள். இப்போது அவளுக்கு விக்கிரமன் எங்கே இருக்கிறான் என்று அறிவதுதான் அவளின் நோக்கமாக இருந்தது. இதுவரையில் அந்த மாளிகையில் அந்நியர் எவருமே தங்கியதில்லையே! அப்பா இவரை எங்கே தங்க வைத்திருப்பார்? என்ற கேள்வி மனதைக் குடைந்து கொண்டிருந்தது.
எத்தனையோ அறைகளைக்
கொண்ட அந்த மாளிகையில் அப்பாவுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பகுதியில் அவர் தங்கியிருந்தால் என்ன செய்வதென்ற கேள்வி எழுந்தபோது, அவள் மனதிலோர் அச்ச உணர்வும் அதேவேளை ஓர் இனந்தெரியாத துடிப்பும் ஏற்பட்ட
2×2× ×
ண்டிருக்கே, இது எதில்
நாதன் தில்லையடி
ர வண்டி காலத்துக்குத் ப்ய விரும்பவில்லை. போனால், அபிவிருத்தி ாருளாதார நெருக்கடி களை எதிர்கொள்ளக் கூடியதாக இருக்கும். னக்குத் தீர்வு காணா யப் போட்டுக் குழப்பிக்
Vsg,e-Agya
உளவுப் பிரிவுக்குத்
தண்ணி காட்ட முடியுமா?
கு.ஜெயந்தன் - பாண்டிருப்பு -
எதை மனதில் வைத்துக் கொண்டு இப்படிக் கேட்கிறீர்கள் என்பது புரிகிறது. செப்டெம்பர் பதினொன்று சூர்யா - ஜோதிகா திருமணம் மட்டுமல்ல, அமெரிக்காவுக்கு ஒசாமா தண்ணி காட்டிய ஐந்தாவது ஆண்டு நிறைவும்தான் என்பதை மறந்து விடாதீர்கள்.
43:26,845
2 இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைப் புலிகள் கொலை செய்த சம்பவத்தை இந்தியர்கள் மறக்கவே மாட்டார்களா?
சிகணகரெட்னம் - வவுனியா -
தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஸ்ணசாமி
"நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக் கொண்டன்ன துடைத்து'
تمبر 2^s xمبر' ممبر:x*مبر:۸۶۔مبر برس ,
தென்றாலும், அவள் மனம் 'சேச்சே! அப்பா தன்னோடு அவரைத் தங்க வைத்திருக்கமாட்டார் என்றதோர் நம்பிக்கை தோன்றியபோது, இந்த மாளிகையை விட்டு எங்கேதான் போய்விடப் போகிறார் என்ற எண்ணம் அவளை மேலும் விக்கிரமனைத் தேடும் முயற்சியில் ஈடுபடுத்தியது. அந்த முயற்சியில் அவள் வெற்றியுங்கண்டாள். ஆமாம். உப்பரிகையை அண்டியுள்ள அந்தப் பிரமாண்டமான அறையை சாளரத்தின் வழியாக எட்டிப்பார்த்தாள் மரகதவல்லி, அவளை அறியாமலேயே அவள் கண்கள் மலர்ந்தன. உள்ளம் பூரித்தது. என்ன ஆச்சரியம் அந்த அறையின் மத்தியில் அமைக்கப்பட்டிருந்த அழகு மணிக் கட்டிலில் விக்கிரமன் அமர்ந்திருந்தான். அலங்காரப் பொருட்கள் அவனைச் சுற்றி அவன் அழகுக்கு அணிகலனாகத் தோன்ற, தென்றலின் அரவணைப்பு அந்த ః அறையைக் குளிரூட்டிக் கொண்டிருந்தது. வாசனைத் திரவியங்கள் அந்த ரம்மியமான வேளையில் மனதுக்கு ஏதோ ஒரு சுகத்தைத் தந்து கொண்டிருந்தது. அத்தகையதோர் இன்பமான வேளை தூங்காத கண்களையும் தூங்க வைக்குமே! அப்படியிருக்க, இவர் மட்டும் விழித்திருந்து எதை யோசிக்கிறார்? என்ற எண்ணம் மனதைக் கேட்டுக் கொண்டிருந்தது. மெதுவாக அந்த அறையின் வாயிலை அடைந்த மரகதவல்லியின் உடலில் இனந்தெரியாத ஒரு நடுக்கம் கண்டது. அது அச்சத்தாலா? அல்லது ஆசையாலா?அந்தரங்கத்தின் அம்பலமா? அவள் நிழல் அந்த மண்டபத்தின் கதவருகே அசைந்த போது, எதிர்பாராதவண்ணம் விக்கிரமனின் கண்களில் பட்டுவிட்டது. அவன் எதிர்பாராததொரு காட்சியது. "யாரது' என்று விக்கிரமன் கேட்டபோது, மரகதவல்லி எதுவுமே பேசாத சிலை போல் நின்று விட்டாள். மேலும் அவனால் அமர்ந்திருக்க முடியவில்லை. எழுந்து கதவண்டை சென்றபோது, பேசாத பதுமை தன் காந்தக் கண்களை அவன் மேல் வீசியது.
அதிகாரம் - 109 குறள் - 1082
அவர்கள் அங்கு ஒரு சஞ்சிகைக்கு வழங்கிய நீண்ட நேர்காணலின் போது "ராஜீவ் படுகொலை சம்பவத்தை மட்டுமே ஈழப் பிரச்சினையில் சொல் லிக் கொண்டிருக்க முடியுமா?" என்று அவரிடம் இறுதியாகக் கேட்கப்பட்டதற்கு, "தலைவர் ராஜிவ் காந்தி இலங்கை தமிழர்களுக்காகப் பல உதவி களைச் செய்தவர். இலங்கையில் அமைதி திரும்பப் பெரும் முயற்சி எடுத்தவர். இலங்கைப் பிரச்சினை சீர் கெட்டதற்குப் புலிகளே காரணம். இந்தப் பிரச் சினை வரும்போதெல்லாம் ராஜிவ் காந்தியின் அழகான முகமும், அவரது அயராத உழைப்பும் தான் எங்கள் ஞாபகத்துக்கு வருகிறது. நெஞ்சில் நீங்காமல் நிலைத்திருக்கிறது" என்று கூறியிருக் கும் இவர், இன்னொரு இடத்தில்,
"சகோதர குழுக்களையே ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த புலிகளுக்கு ஆதரவாக யார் பேசினாலும் சகித்துக்கொள்ள முடியாது. இந்தியா அகிம்சை வழியில் சுதந்திரம் பெற்ற நாடு வெடி குண்டுகளால் இலங்கையில் அமைதி திரும்பாது பேச்சுவார்த்தைகள் மட்டுமே தீர்வாக இருக்கும்" என்றும் கூறியிருக்கின்றார். இப்படித்தானே ஒவ் வொரு இந்தியனுக்கும் இருக்க முடியும்
4235NTE, EASya
2 சிந்தியா சிரிக்கத் தெரிந்த மிருகம் எது? கேதர்ஷினி - திருமலை -
நேரடியாகச் சொன்னால் நன்றாக இருக்காது. அதுக்கு ரெண்டு கால் இருக்கும். ரெண்டு கை இருக்கும். முடி நரைக்கும், சிரித்துக் கொண்டே பொய் சொல்லவும், பொய்யாக அழவும் தெரியும், போட்டி, பொறாமை இப்படி எல்லா பாசாங்குத் தனமும் அதுக்குத் தெரியும்.
என்ன தர்ஷினி விடை தெரிந்தால் அடுத்த வாரம் எழுதி அனுப்புங்களேன்.
తa:Sg,45a

Page 22
குழந்தையாகத் திரும்பவும் TE GEF | yi
அனுப்பியிருக்கிறான் இறைவன். |இப்போதெல்லாம் நானே மண்ணில் säili မျှီး........ိ်ဒိ် விண்ணில் என்னை குழந்தையாகப்
ல்ே: பார்க்கிறேன். எப்படிச் சாத்தியம்
2 என்று யோசிக்க வேண்டாம்.
என் மகனைச் சொல்கிறேன்.
O3
மகன், அப்பாவை அப்படியே
உரிச்சு வச்சுப் பிறந்திருக்கான் என்று உறவுக்காரர்கள் 09 கொஞ்சும் போது என்னால்
சந்தோசப்பட முடியாது. ஏன்
என்றால் என் மனைவியிடம் கொஞ்சமாவது அவனில் சாயல் இருந்திருக்கலாம் என்ற அன்பு மிகுதியில் என்னவளின் முகம் லேசாய் கோபம் காட்டும்.
ஆகவே அப்பாக்கள், தயவு 9||0|| செய்து உங்கள் அப்பாக்கள்
அரியதா o P O செய்த தவறைச் செய்யாதீர்கள்.
உங்கள் பிள்ளையின் ஒவ்வொரு வளர்ச்சியின் போதும் (அரசாங்க ஒப்பந்தகாரர் ICTAD, அதைப் புகைப்படமாகப் பதிவு உரிமையாளர்: றஞ்சனாஸ், மன்னார்.) "பிதா என்னில் அன்பாயிருக்கிறது போல நானும் உங்களில்
செய்து வையுங்கள். திருப்பித்தர முடியாத கடந்த
அன்பாயிருக்கிறேன்" (யோவான் - 15:9) குடும்பத்தின் குலவிளக்காய்
காலத்தை, புகைப்படங்கள்
அன்பின் இருப்பிடமாய்
தான் காட்டுகின்றன. புகைப்படங்களைப் பற்றி எழுதிக்
சமூகத்தின் அறிவொளியாய் அனைவரும் போற்றும் உத்தமனாய்
கொண்டிருக்கும் போது இன்னொரு புகைப்படம் என் கவனத்தை ஈர்த்தது. அதையும்
பாரினில் வாழ்ந்து வழிகாட்டிய தெய்வமே உங்களோடு பகிர்ந்துகொள்ள தாங்கள் இறையடி சேர்ந்து ஆறாண்டுகள் சென்றாலும் விரும்புகிறேன். உங்கள் நினைவுகள் என்றும் எம்மைவிட்டு நீங்காது. அந்தப் புகைப்படம் - 2006
என்றும் நினைவுடன் மனைவி : மலர், ஆகஸ்ட் மாதத்தில் இஸ்ரேல்
பிள்ளைகள் : விமால், றஞ்சனா, உறவினர்கள், நண்பர்கள் நாடு, லெபனான் நாட்டில் தைா. பே 023 - 2232434, 077 - 9781776 |குண்டு மழை பொழிந்தது.
கேட்பாரில்லை; கேட்டாலும் Labooab L. O இஸ்ரேல் கேட்கத் தயாரில்லை என்றளவில் 06 ஆம் பக்கத் தொடர்ச்சி. குண்டுத்தாக்குதல் நடந்தது. அந்தப்
பொழுதில் லெபனானை விட்டு மக்கள் ஓடினார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் இறந்தார்கள். கட்டடங்கள், சொத்துக்கள் அழிந்தன. இதையெல்லாம் தாங்கிக் கொண்ட
லெபனான் சிறுவர்கள் இஸ்ரேலுக்குக் கொடுத்த
புகைப்படங்கள் பொதுவாகவே சம்பவங்களின் கண்ணாடியாகவே இருக்கின்றன. சந்திரனில் மனிதன் காலடி வைத்ததையும், செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் ஆய்வு விண்கலத்தை இறக்கியதையும், பூமியில் வாழும் மனிதனுக்கு கதையாகச் சொல்லியிருந்தால்
நம்பியிருக்கமாட்டான். அந்தச் சம்பவங்களை புகைப்படம் பிடித்துக் காட்டிய போதுதான் நம்பினான். எனது திருமணம் இப்படித்தான் நடந்தது என்று நானே சொன்னால் கூட யார் நம்புகிறார்கள். அதை நிரூபிக்க ஒரு புகைப்படம் தேவைப்படுகிறது. காதல் வயப்பட்டுள்ள ஒருவனோ, ஒருத்தியோ தனது விருப்பத் இ துக்குரியவரின் புகைப்படத்தை மிகக் கவனமாக வைத்திருப்பார்கள். ஆனால், கல்யாணத்துக்குப் பிறகு கல்யாணப் புகைப்படத்தை எத்தனைபேர் அவ்வளவு பாதுகாப்போடு வைத்துக் கொள்கிறார்கள்? எதுவுமே நம்மை விட்டு அப்பால்
நடக்கின்றபோது அல்லது நமக்குக் கிடைக்குமோ என்று சந்தேகத்துக்கிடமாக இருக்கும்போதுதான் அதன் மீது அதிக விருப்பம் மிச்சத்தைப் பதிவு உண்டாகிறது. சதா s செய்வதையும், அதைப்பற்றிய நினைவும், தேடுவதையும் புகைப்படத்தின் தேவையும், உங்களிடமே குறிப்பிட்ட விஷயம் 扬 விட்டுவிடுகிறேன். ஏன்
மககுச சாதகமாக என்றால் உங்களையும் அமைந்துவிட்டால் அல்லது சில புகைப்படங்கள்
நமக்குரியதாக ஆன பிறகு, மிகவும் உலுக்கியிருக்கும், வசதியாக அதை உதாசீனப்படுத்தி ஆயிரம் சாட்டைகள் விடுகிறோம். புகைப்படங்கள் எதற்கு சில கொண்டு தாக்கியிருக்கும், சிரிக்கச் ஆண்களுக்கு தங்கள் திருமண நாளே செய்திருக்கும், அழச் செய்திருக்கும், வியக்க ஞாபகத்தில் இருப்பதில்லை. மனைவிகள் வைத்திருக்கும். அவற்றை நீங்களும் பதிவு ij Tಐ இயலாமையோடு ஞாபகப்படுத்த செய்யுங்கள். நமக்கு அடுத்த சந்ததி நாம் வேண்டும். இதை ஆணகளை நோகடிக்கச் வாழ்ந்த இலட்சணத்தைப் பார்க்கட்டும். சொல்லவில்லை. அவ்வாறான கணவரில் எங்கள் தவறுக்காகத் திட்டட்டும்.
நானும ஒருவ ன் என்ற உரிமையில்தான் சரிகளுக்காகவும், சாதனைகளுக்காகவும் சொல்கிறேன். போற்றட்டும். தன் பிறவியை உணராமல்
குழநதைககால என தோற்றத்தைப் அர்த்தமற்ற வாழ்க்கையாகக் கழித்தவர்களை புகைப்படத்தில் பாகக ஒரு புகைபபடம நினைத்து வெட்கித் தலைகுனியட்டும். நீங்கள் இல்லையே என்ற என் வேதனை இயற்கையின் எப்படி உங்களைப் பதிவுசெய்கிறீர்கள். பரிசீலனையில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது தூற்றும்படியாகவா? போற்றும்படியாகவா? போலும். இதை நீங்களே உங்களிடம் கேட்டுக்
ஆகையால்தான் என்னையே கொள்ளுங்கள். O
லெபனானிலிருந்து இஸ்ரேலை நோக்கி
ஏவப்பட இருந்த ஷெல் குண்டுகளில் "இது உங்களுக்கு எங்கள்
இராணுவத்தினர் லெபனான் மீது
ஆயிரக்கணக்கான
ஏவினார்கள். அவர்களுக்கு இந்தச் சிறுவர்கள் எழுதிய ஒரு வரி, பெரும் தாக்கத்தைக் கொடுத்தது. குழந்தைகள் தெய்வப் பிறவிகள். அவர்களின் உணர்வுகள் கபடமற்றவை.
இப்படி உலகத்தில் நடந்த பல ஆயிரம் முக்கிய நிகழ்ச்சிகளையும், நபர்களையும் பற்றி புகைப்படங்கள் உணர்த்தும் வரலாற்றுப்
பதிவுகளை இந்தப் பகுதியில்
முழுமையாகப் பதிந்து விட முடியாது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பூட்டிய அறைக்குள். 09 ஆம் பக்கத் தொடர்ச்சி.
ஒரு மாணவர், வெறும் கையோடு வந்தாலும், அவர் வந்து சில மணித்தியாலங்களில் சாரம், சட்டை, துவாய், உள்ளாடை போர்வை என்பவற்றைக் கழுவிக் காயப்போடுவார். பின்னர் அவற்றை எடுத்துவிடுவார். இது ஒருபுறமிருக்க, சாப்பாடு வாங்கி வருவார் ஒருவர். சோடா வேண்டிக்கொண்டு ஒருவர் வருவார். இது வழமையாக நடைபெற்றதால் சந்தேகம் வலுப்பெற்றது. யாரோ ஒருவர் உள்ளே இருக்கவேண்டும், அவருக்கான பணிவிடைகள் ஓரிருவரால் செய்யப்படுகின்றன என்ற தகவல்கள் வெளியாகின. அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் 18ஆம் திகதி படையினர் பல்கலைக்கழக வளாகத்தைச் சோதனையிட்டனர். அப்போது எல்லா மாணவர்களும், பேராசிரியர்களும் இருந்துள்ளனர். மாணவர் ஒன்றிய அலுவலகம் மட்டும் வெளியில் பூட்டுப்போட்டு பூட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது. அதைத் திறந்து விடுங்கள். பார்க்க வேண்டுமென துணைவேந்தரிடம் கேட்கவும், பேராசியர்கள் முன்னிலையில் அறை திறக்கப்பட்டபோது, உள்ளே பகிரதன் ஒளிந்துகொண்டு இருந்துள்ளார். அவருக்கு தனியான கணினியும் படுக்கை வசதி என்று முழு ஏற்பாடும் காணப்பட்டது. அத்துடன் அவரது மேசையில் பினாமிப் பெயர்களிலான கடிதத் தலைப்புகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மாணவர் ஒன்றியத் தலைவர் பயந்தார் என்பதை நம்ப இயலவில்லை. சரி, அப்படித்தான் பயந்து ஒளிந்திருந்தால் உள்ளுக்குள் பூட்டியிருக்கலாம். மாறாக, அவரை உள்ளே விட்டு, வெளியில் பூட்டப்பட்டுள்ளது. அதுதவிர, அவரிடம் யாழ். மக்களின் இயல்பு வாழ்வையும், மாணவர்களின் கல்வியையும் சீர்குலைத்த அத்தனை பினாமி அமைப்புக்களினதும் கடிதத் தலைப்புகளும் இருந்திருக்கின்றன.
பேராசிரியர்களுக்கு, படைத்தரப்பிடம் எதுவும் கூறமுடியாத நிலையில் விசாரணைக்காக பகிரதனை படையினர் பிடித்துச் சென்றனர். அவரைப் பிடித்துச் சென்ற இரண்டு நாளில் மீண்டும் பல்கலைக்கழகம் வந்த படையினர், விரிவுரையாளர்களின் அறைக்குப் பின்னால் இருந்து பத்து மிதிவெடிகளையும், 5 கைக்குண்டுகளையும் கைப்பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டது. இது பகிரதனிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னர் நடந்ததால் மாணவர்கள் மத்தியில் பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியது.
புலிகளின் அழுத்தமும், கஜேந்திரனின் அழுத்தமும் புலிகள் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்படும் எவரையும் பிணையில் செல்ல வழி வகையை ஏற்படுத்தியுள்ளது. இதைப் புரிந்துகொண்ட படைத்தரப்பு பகிரதனிடம் நீண்ட விசாரணை நடத்த வேண்டியிருப்பதாலும் பகிரதன் வன்னிக்குள் ஓடி விடக்கூடாது என்பதாலும் பிணையில் விடுவித்துவிட முடியாதபடி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பசில் ராஜபக்ஷவிடம் விசேட கையெழுத்து வாங்கி 60 நாட்களுக்கு சிறைவைக்கக்கூடிய ஒரு ஏற்பாட்டைச் செய்து காங்கேசன்துறையில் பகிரதனை சிறையிலடைத்துள்ளனர்.
பகிரதன் போன்ற ஒரு சில மாணவர்கள் இவ்வாறு வன்முற்ைகளைச் செய்தவர்களாக இருந்த போதும், அநேகமான மாணவர்கள் இவற்றோடு சம்பந்தப்பட்டிருக்கவில்லை. அதற்காக அவர்கள் எதிர்கொண்ட நெருக்கடிகள் ஏராளமானவை. பகிரதன் விடயத்தைப் பார்க்கும்போது "சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பது போல்' இங்கே பல்கலை மாணவர்கள் என்ற பெரிய மீனைப் போட்டு, பாடசாலை மாணவர்கள் என்னும் சின்ன மீனைப் புலிகள் பிடித்துள்ளனர்.
இந்த உண்மைகள் இனியாவது உணரப்படவேண்டும். கற்பிக்கும் ஆசிரியர்களும், பேராசிரியர்களும் என்றும் மதிப்புக்குரியவர்கள்தான். ஆகவே அழுத்தங்களுக்குப் பணிந்து உங்கள் புனிதத்தை தயவு செய்து தவறவிடாதீர்கள் என்பதும், மாணவர்களும் இனிமேலும் எவரது
எண்களின் பலன்கள் எப்படி?
A.J.I.Y.Q 1 எண் B,KR 2 ஏன் СGLS 3 по
 ܼ ܼ 4 என் - 5 எண் 6 எண் 7 எண் 866ਹੀ 9 gTJ GROTLb: D.VIS AG AN
4 6 1 3 1 3 1 5 = 24
பிறப்பெண் 6 கூட்டெண் 9
6,1524 போன்ற தேதியில் பிறந்து தேதி, மாதம், வருடம் པའི་ ಙ್ಗ ¶ಲ್ಲಿ எணனாகிய உயர என 9 வருமேயானால இவரகள சுக்கிரன், செவ்வாய் ஆதிக்கத்தில் பிறந்தவராவர்.
இவர்கள் பார்ப்பதற்குக் கம்பீரமாகவும் குறுகுறுப்பான டவடிக்கையும் கொண்டவராக இருப்பர் 6 எண்காரர் ! (5 卿 களிலே இவர்கள் மிகுந்த தைரியசாலி எக்காரியத்திலும் துணிந்து இறங்கிவிடுவர். நாம் இவ்வுலகத்தில் போராடி வெற்றி வெறவே பிறந்துள்ளோம் எனக் கூறுவர். இவர்கள் பேரறிவும், பெரும் சூழ்ச்சியும் கொண்டவர்கள். காந்த சக்தி நிறைந்த கண்களை உடையவர்கள் எதையும் உன்னிப்பாகக் கவனிக்கும் ஆற்றல் உள்ளவர்கள்.
இவர்களது இலட்சியம் ஒரு உயர்ந்த இடத்தைப் பிடிக்கவேண்டும் என்பதுதான் வேதாந்தம் பேசும் இவர்கள் இவ்வுலகத்தை மாயை எனக் கூறினால், இவர்களுக்குக் கடுமையான கோபம் வரும் இந்த உலகிலே எத்தனையோ ತà: இருக்கின்றன. மாயை எனக் கூறுகிறார்களே : ஆனால் ಘ್ವಿ ಶ್ದಿ: அல்ல. எல்லா இன்பத்தையும் அனுபவிக்கவேண்டுமென்ற ஆசை கொண்டவர்கள். தன்னை உயர்த்திக் கொள்வதற்கு சளைக்காது போராடுவர் தாம் நினைத்ததை நடத்தி முடிக்க ஓடோடி உழைப்பர். எப்பொழுதும் நண்பர்கள் புடைசூழ வாழ்வர். இவர்களது வாழ்க்கை மற்றவர்களுக்கு விசித்திரமாக இருக்கும். நேற்று சாதாரணமாக இருந்தவர் இன்று விண்மீன் போன்று மின்னிக்கொண்டு இருப்பார்.
இவர்களது பிறந்த స్థానీ ಙ್ பெயர் பொருத்தமானதாக மாற்றி அமைத்துக் கொள்வது பெயர் பொருத்தமானதாக அமைந்துவிட்டால் படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறிக்கொண்டே வருவர். பொதுநலத் தொண்டு புரியும் இவர்கள், தன்னையும் உயர்த்திக் கொண்டே செல்வர் தன்னை உயர்த்திக் கொள்ளத் தெரியாதவன், பிறரை உயர்த்த தகுதியற்றவன் எனக் கூறுவர். இப்படிப்பட்ட இவர்களுக்கு வாழ்க்கை ஒரு சர்க்கஸாக தெரியும் இவ்வுலகம் ஓர் இன்பமயமானது. இதில் நாமெல்லாம் அனுபவிக்கப் பிறந்துள்ளோம் என வேதாந்தவாதிகளை எடுத்தெறிந்து பேசுவர்.
கடவுள் நம்பிக்கை கொண்ட இவர்கள் கோவிலுக்குப் போவதும் உண்டு. ஆனால் நம்பிக்கைதான் முக்கியம் စွီး எவ்வளவு துன்பம் தைரியமாக எதிர்த்துப் போராடும் ஆற்றல் கொண்ட இவர்களுக்கு இளமையிலேயே பெயர் நன்றாக அமைந்துவிட்டால் பெரும் செல்வந்தராக போராடிக் கொண்டேயிருப்பர்.
西 இவர்களுக்கு ஊர்சுற்றிப் பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு பொருளீட்டுவதற்கான வாய்ப்புகள் இருந்தால் அதைப் பற்றி ஆராய்ந்து எப்படி இந்தத் தொழிலைச் செய்வது எனத் திட்டம் திட்டிக்கொண்டிருப்பர் பலருக்கு பொதுவாக இந்த எண்ணிக்கைக்காரர்களுக்கு பெயர் அமைந்துவிட்டால், உத்தியோகத் திலும் தொழிலும் உயர்ந்த நிலையை அடைவர். இதனால் ಡ್ರಿಗ್ರಹ: பெயரை தனது பிறந்த தேதி எண்களுக்குப் பொருத்தமானதாக மாற்றி அமைத்துக் கொள்வது அவசியம் பெயர் பொருத்தமானதாக அமைந்துவிட்டால் நல்ல ஆரோக்கியம், நல்ல வாழ்க்கைத்துணை, நல்ல குழந்தைகள், நிறைந்த செல்வம் பெற்று சிறப்பாக வாழ்வர்.
தொழில் காண்ட்ராக்ட் கமிஷன், ஏஜென்ஸிஸ், அழகு சாத னங்கள், ஆடம்பரப் பொருட்கள், வாகன சம்பந்தமான தொழில் போன்றவற்றால் லாபம் பெறுவர்.
நோய்: ரத்தக்கொதிப்பு, மூலநோய், மூட்டுவலி, உஷ்ண சம்பந்தமான அனைத்து நோய்களும், உடலுறவு சம்பந்தமான நோய்களும் வந்து நீங்கும்.
பெயர் அமைக்கும் முறை சுக்கிரன், செவ்வாய் ஆதிக்கத்தில் பிறந்த இவர்களுக்கு இதே ஆதிக்கமான 1524,33,42,51.60, 69.213645 போன்ற எண்களில் பெயர் அமைக்கலாம்.
பின்பற்ற வேண்டியவை: யோகமான எண் 69
கபடத்தமான தூண்டுதலுக்கும் எடுபட்டுப் யோகமான தேதிகள் 6,15249,182,51423 போகாமல் கல்வியில் கவனம் செலுத்தி யோகமான நிறம் வெளிர் பச்சை, சிவட் சமூகத்தின் மதிப்புக்குரியவர்களாக வளர்ந்து, வெளிர் நீல அழிந்து போயுள்ள எம் மண்ணை யோகமான மோதிரக்கல் மரகதம், பவள வளப்படுத்தும் பங்காளியாக வளரவேண்டும் ஆகாத தேதிகள் 3, | என்பதுமே பெற்றோர்களினதும், நம் சமூகம ஆகாத நிறம் ரோ கத்தரிப்பூ நிறம், மீதான அக்கறை கொண்டவர்களினதும் --- 3. &: பேரவாவாகும். அ, அடுத்த வாரம் பிறப்பெண் 7 கூட்டெண் 1 பற்றிப் பார்ப்போம்
Joli
DUUG
GJÍ.07 - 13, 2006

Page 23
(சென்ற வாரத் தொடர்ச்சி.)
டேக்கார்ட்டே 1641 ஆம் ஆண்டு "தியானங்கள்’ (Meditation) என்ற தமது புகழ்பெற்ற நூலை வெளியிட்டார். இவருடைய “தத்துவ விதிகள்” (Principles of Philosophy) என்ற நூல் 1644ஆம் ஆண்டில் வெளியாயிற்று. இவ்விரு மூல நூல்களும் லத்தின் மொழியில் எழுதப்பட்டன. இவற்றின் ஃபிரெஞ்சு மொழிபெயர்ப்புகள் 1647ஆம் ஆண்டில் வெளியாயின.
டேக்கார்ட்டே ஒரு பண்பட்ட எழுத்தாளர். அவருடைய உரைநடை கவர்ச்சிகரமாக இருந்தது. எனினும், இவரது எழுத்துக்களின் "தொனி’ (Tone) எதிர்பாராத வகையில் பழைய பாணியில்
அமைந்திருந்தது. உண்மையைக்
கூறின் (ஒருவேளை தமது பகுத்தறிவு அணுகுமுறையின் காரணமாகவோ என்னவோ) ஒரு மத்திய காலத்துப் புலவரின் செறுக்கு மிகுந்த முழக்கத்தைப் போல் அது தொனிக்கிறது. .பிரான்சிஸ் பேக்கனுடன் இவரை ஒப்பிடும் போது, பேக்கன் இவருக்கு 35 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவராயினும், பேக்கனின் எழுத்துகள் நவீன தொனியுடன் திகழ்கின்றன.
டேக்கார்ட்டே தீவிரக் கடவுள் பற்றுமிக்கவராக இருந்தார் என்பது அவருடைய எழுத்துகளிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது. இவர் தம்மை ஒரு சிறந்த கத்தோலிக்கராகக் கருதினார். எனினும், திருச்சபை அதிகாரிகள் இவரை வெறுத்தனர். இவருடைய நூல்கள், கத்தோலிக்கத் திருச்சபையினரால் தடை செய்யப்பட்டிருந்த நூல்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டன. அக்காலத்தில், ஐரோப்பாவிலேயே சமயச் சகிப்புணர்வு மிகுந்த நாடாகக் கருதப்பட்ட புரோட்டஸ்டான்டு ஹாலந்தில் கூட, டேக்கார்ட்டே நாத்திகர் என்ற குற்றச்சாட்டுக்குள்ளாகி அதிகாரிகளிடம் பல தொல்லைகளை அனுபவித்தார். 1649ஆம் ஆண்டில் ஸ்வீடன் அரசியார் கிறிஸ்டினா, டேக்கார்ட்டேக்கு தாராளமாக நிதியுதவி வழங்கி, ஸ்டாக்ஹோமுக்கு வந்து தமக்கு ஆசிரியராக இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.
டேக்கார்ட்டே வெதுவெதுப் பான அறைகளை விரும்பினார். காலையில் நெடுநேரம் வரை உறங்குவதில் மகிழ்ச்சி கொண்டார். அரசியார் தமக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க இவரை அதிகாலை ஐந்து மணிக்கே அழைத்தது இவருக்குக் கவலையளித்தது. அதிகாலைக் குளிர்காற்று தம்மைக் கொன்றுவிடும் என்று இவர் அஞ்சினார். இவருடைய அச்சம் உண்மையாயிற்று விரைவிலேயே இவருக்கு சீத g66 (Pneumonia) 3560iiLg). ஸ்வீடனுக்கு வந்த நான்கே மாதங்களில் 1650ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இ
滚
காலமானார்.
டேக்கார்ட்டே திருமணம் செய்துகொள்ளவில்லை. எனினும், அவருக்கு ஒரு குழந்தை - ஒரு மகள் இருந்தாள். ஆனால், இந்த மகள் இளமையிலேயே இறந்து விட்டாள்.
டேக்கார்ட்டேயின் தத்துவத்தை அவருடைய சமகாலததவர பலரும வன்மையாகக் கண்டித்தனர். இவருடைய தத்துவம் சுற்றுவழிப் பகுப்பாய்வாக இருந்தது இதற்கு ஒரு காரணமாகும். பிற்காலத் தத்துவஞானிகள் பலர் இவருடைய முறையில் பல குறைபாடுகளைச் சுட்டிக்காட்டினர். இன்று இவருடைய முறையை முழுமனதுடன் ஆதரிப்பவர்கள் மிகச் சிலரே உண்டு. ஆனால், ஒரு தத்துவஞானியின் முக்கியத்துவம், அவருடைய முறையின் துல்லியத்தை மட்டும் பொறுத்தது அன்று. மாறாக, அவரது கருத்துக்கள் - அல்லது அவரது எழுத்துகளிலிருந்து மற்றவர்கள் எடுத்துக்
Španí přísí Leodů
(0.09.2006 GLR 3.09.2006 and
மேடம் (அகவின் பரணி கார்த்திகை முதற்கால்) தொழில் நிலை பயம்,
(மிகுநர்த்துப் பின்னரை திருவாதிரை புனர்பூத்து முன் முக்கால்
த்தரத்து முதற் கால்) (3 /தொழில் நன்மை, பணவரவு A
(ahy G36OT G3Lábö6 TJ Ú. (- 1596 - 1650 bb86.
கொள்ளும் கரு பெருமளவுச் செ பெற்றுள்ளதா எ பொறுத்திருக்கிற அடிப்படையில் 1 டேக்கார்ட்டே ஒ மனிதனாக விள என்பதில் ஐயத்த டேக்கார்ட்டே கருத்துக்களில் கருத்துக்கள் ஐ ஐரோப்பியர் சிந் முக்கியமாகப் ப ஏற்படுத்தின. அ 1. 6)35lb 1 எந்திர முறைக்
2.அறிவியலர்
ஆகக்குறைவான 3.அறிவியலில் பயன்படுத்த வே அவர் வலியுறுத்
4. தொடக்க ஐயுறவை அவர்
5.அறிவியல் முறையில் அவர் ஒரு முகப்படுத்தி டேக்கார்ட்டே ஒட்டுமொத்த மு மதிப்பிடுங்கால், அவருடைய அறி சாதனைகளையு பகுப்பாய்வு வடி0 அவர் கண்டுபிடி கவனத்தில் எடுத் கொண்டிருக்கிறே காரணமே, வால் பிரான்சிஸ் பேக்க உயர்ந்த தத்துவ வெகுவாக முற்ப இடமளிக்க என்ன தூண்டியது.
அடுத்த Eldflogi b studies an
மறைமுக எதிர்ப்பு பணவிரயம், உயர்ந்தோர் நட்பு, பயணங்கள் அனுகூலம், மனக்குறை நீங்கும், குடும்பப் பொறுப்பு உத்தியோக உயர்ச்சி பதவி மாற்றம், மாணவர் கல்விக் குழப்பம், சோம்பல், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம், அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் (1.
இLIம் (கார்த்திகைப் பின் முக்கால், ரோகிணி, மிருகச்ரிடத்து முன்னரை) தொழில் நன்மை, காரியானுகூலம், உயர்ந்த எண்ணம், பெரியோர் நட்பு, தேகசுகக் கஷ்டம், குடும்பப் பற்று, மனக்குறை நீங்கும், உத்தியோக மகிழ்ச்சி, பதவி உயர்ச்சி, மாணவர் கல்வி மேன்மை, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள்; திங்கள். அதிர்ஷ்ட இலக்கம் 03,
GT. 07-13,
தொழில் மாற்றம் செல்வதிகம் வெளியிடப் பயணம், பொருள் வரவு அந்நியர் நட்பு கெளரவம், எதிர்பாராத் தொல்லை, உத்தியோகச் சிக்கல், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்விக் குழப்பம், விவசாயிகள், !
8, älääLälO : (L6ri பூசத்து நாலாங் கால், பூசம், ஆயிலியம்) தொழில் கலக்கம், செலவு மிகுதி, பெரியோர் பகை, வீண்குறை கேட்டல், வெளியிட வாழ்க்கை, குடும்ப நன்மை, உத்தியோக பயம், மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள், வியாபாரிகள் இலாபம். அதிர்ஷ்ட நாள் வியாழன். அதிர்ஷ்ட இலக்கம் 01.
2006
மனமகிழ்ச்சி உயர்ந்தோர்
நட்பு உறவினர் உபத்திரவம், இனசனப்
பகை, குடும்ப மேன்மை, உத்தியோக அலைச்சல், மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த CD: இலாபம், ଖୈର அதிர்ஷ்ட நாள் திங்கள். அத் அதிர்ஷ்ட இலக்கழ்: அத்
5 : (உத்தரத்துப் பின் முக்கால், அத்தம்,
த்திரையின் முன்னரை) தொழில் உயர்ச்சி, புதிய முயற்சி, பணச் செலவு, எதிர்பாரா பயணம், துயர் நீங்கும், குடும்ப (yu சகாயம், சுபகாரிய மகிழ்ச்சி உத்தியோக * மேன்மை, மேலதிகாரிகள் உதவி, மாணவர் சி' கல்வி மாற்றம், புதிய கல்வி முயற்சி, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் பித் அதிர்ஷ்ட நாள் செவ்வாய், அதிர்ஷ்ட இலக்கம் 04
 
 
 
 
 
 
 

JV
து. அந்த பாரததால, ரு முக்கியமான ங்கினார் நிற்கிடமில்லை. யின்
குறைந்தது ஐந்து நது கருத்துக்கள தனையில் ாதிப்பை 50) 6T660: பற்றிய அவரது கண்ணோட்டம் ஆராய்ச்சிகள்
வரது
அணுகுமுறை ல் கணிதத்தைப் ண்டும் என தியது
நிலை
ஆதரித்தது ஆதார
கவனததை யது. யின் க்கியத்துவத்தை குறிப்பிடத்தக்க, வியல் ம், முக்கியமாக வ கணிதத்தை த்ததை - ந்துக் ]ன். இந்தக் ட்டேர், ரூசோ, கன் போன்ற பஞானிகளுக்கு Iட்டு இவருக்கு னைத்
| Ganykh lungů6umřT slumsy....
முக்கால்)
தொழில் மேன்மை, பெரியோர்
நட்பு மனக்குறை நீங்கும், பண N வெளியிட வாழ்க்கை பலவிதப்பேறு குடும்பச் கல், சுபகாரியத் தடை உத்தியோக மந்தம், லதிகாரிகள் சீற்றம், மாணவர் கல்விக் குழப்பம், சாயிகள்,வியாபாரிகள் குறைந்த இலாபம்,
ர்ஷ்ட நாள் செவ்வாய் iஷ்ட இலக்கழ் 0,
விருச்சிகம் (விசாகத்து
நாலாங் கால், அனுஷம்,
கேட்டை)
தொழில் பகை, செலவு மிகுதி,
புதிய முயற்சி அந்நியர் உதவி, பாணக் கஷ்டம், தேகசுகக் குறைவு, பத்தியச் செலவு குடும்ப நன்மை, உத்தியோக லைச்சல், மேலதிகாரிகள் உதவி, மாணவர் வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள்
திம இலாபம், ரஷ்ட நாள் புதன் நிர்ஷ்ட இலக்கம் .ே
துலாம் திேரையின்
ன்னரை சுவாதி, விசாகத்து முன்
வணக்கமுங்கோ!
"நீங்கள் என்ன வன்னியிலதான் இருக்கிறி யளோ, இல்லாட்டில் எங்கையும் கண்காணாத தேசத்தில இருந்து கொண்டு தொடர்பை வன்னிக் குக் குடுத்து வச்சிருக்கியளோ எண்டு இளந்திரை யனுக்கு ரெலிபோன் எடுத்துக் கேட்டனுங்கோ, அதுக்குப் பிறகு என்ன நடந்தது தெரியுமோ,
இள வணக்கம்.நான் இளந்திரையன். தமிழீழத்திலிருந்து பேசுகிறேன்.
எண்டு ஒரு ரெக்கோடிங்க் மெஸேஜ் வந்து போட்டு தொடர்பு துண்டிக்கப்பட்டிட்டுதுங்கோ, விடுவனோ? திரும்பவும் சுழற்றினன். அப்பவும் அதே மெஸேஜ் தான் கேட்டது.எங்க துண்டிக்கப் பட்டிடுமோ எண்டு யோசிக்கிறன்.
இள, ஓம்.சொல்லுங்கோ, யார் கதைக் கிறியள்?
காபூ ஓம்.தம்பி, அது நான் காபூ. கி.பூ.
இள. ஆ. யாரது.காபூ.சீப்பூ எண்டு. யாருக்கு எடுத்தியள்?
காபூ - சீப்பூ.இல்லை தம்பி.நான் காபூ. உங்களோட தான் கதைக்க வேணுமெண்டு எடுத்தனான்.
இள, அடடா,காதில பூவரே. சொல் லுங்கோ. என்ன சொல்லுது நாட்டு நிலைமை.
காபூ - ஏன் தம்பி, உங்களுக்கு தொடர்பு எடுக்கிறதெண்டால் ரொம்பவும் கஷ்டமாக இருக்கே.
இள, ஒ.அதுவே.நீங்கள் வலிந்து தொடர்புகொள்ள முயற்சிக்கும்போது அப்புடித் தான் இருக்கும்.பிறகு ஒரு ரெக்கோடிங் மெஸேஜ் வரும்.
காபூ ஓம்.தம்பி, அதுசரி, அது என்ன ரெக்கோடிங்?
இள ஒரே வசனத்தை திரும்பத்திரும்பச் சொல்லுறது போரியல் ரீதியாக பின் வாங்கச் செய்து போடும்.
காபூ - சரி, அதெல்லாம் ஒரு பக்கமிருக் கட்டும். நீங்கள் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறிட்டியளோ இல்லாட்டில் இன்னும் மதிக்கிறி யளோ,
இள, மதிக்கிறம் எண்டது மீறிட்டதாக இருக்க முடியாது. மீறிட்டம் எண்டதை மதிக்கிற தாக நினைக்க முடியாது. உதில புறச் சூழல் என்ன வடிவத்தில களத்தைக் கொண்டிருக
கெண்டதை நீங்கள் தான் முடிவு செய்ய
வேண்டும்.
காபூ - ஐயோ தம்பி, உப்பிடியெல்லாம் கதைச்சு என்னைக் குழப்பாதேங்கோ,
இள. :- இதில் குழப்பத்துக்கு ஏதும் இடமில் லையே!
காபூ - சரி, அதை விடுங்கோ மாவிலாறில உங்கட பகுதிக்குள்ள ஒரு அங்குலம் முன்னேறி னாலும் அடிப்பம் எண்ட கணக்காச் சொன்னியள். பிறகு பார்த்தால் தண்ணியையுமெல்லோ திறந்து விட்டுப்போட்டு ஓடிட்டியள்.
இள முதலில அப்புடிச் சொன்னது உண்மைதான். ஆனால், பிறகு சிங்களப் படை கள் யுத்த நிறுத்தத்தை மீறியுள்ளன என்றும், سر
இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
உத்தராடத்து முதற் கால்)
மனமகிழ்ச்சி, வெளியிட்
புதிய எண்ணம், குடும்ப மேன்மை,
மாணவர் கல்வி மந்தம், சோம்பல் தன்மை,
அதிர்ஷ்ட நாள் திங்கள். அதிர்ஷ்ட இலக்கம்
மகரம் (உத்தராடத்துப்
அவிட்டத்து முன்னரை) தொழில் கலக்கம், பணியாளர் பகை,
தொல்லை, பிள்ளைகளால் கஷ்டம்,
உத்தியோகப் பகை, மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி உயர்ச்சி,
விவசாயிகள், வியாபாரிகள் அற்ப இலாபம்
அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 06
வேறெ
UITGlib KGULULLDÖD GÖLGOGU
- , Gan fra na .
சிங்கம் சூரியன் புதன் வெள்ளி கன்னி செவ்வாய், கேது துலாம் வியாழன். மீனம் - இராகு, கர்க்கடகம் - சனி, சந்திரன் கும்பம், மீனம், மேடம்
தணு மூலம் ராடம் 2
தொழில் சிறப்பு பண வரவு
வாழ்க்கை, அந்நியர் நட்பு பயனுள்ள செயல்,
உத்தியோக மேன்மை, மேலதிகாரிகள் உதவி,
விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம்
பின் முக்கால், திருவோணம்,
மனக்குறையதிகம், செலவு மிகுதி, குடும்பத்
ட கதிலை ஆகந்தசாமி
C3bTH7-1926iud L6adépopé96
வித் தவிர ன்றுமில்லை
எங்களது பகுதிகளை ஆக்கிரமித்துள்ளன என்றும் சொன்னோமே, அதை நீங்கள் கேட்கவில்லைப் போல,
காபூ ஆமியின்ர ஆக்கிரமிப்பா? உங்கட பின் வாங்கலா? எது சரி?
இள ஆக்கிரமிப்பு என்று பார்த்தால் பின் வாங்கல் பின் வாங்கல் எண்டு பார்த்தால் ஆக்கிர மிப்பு மொத்தத்தில சிங்கள அரசு இந்த ஒப்பந் தத்தை மீறியிருக்கு விளங்குதோ! y காபூ - ரொம்பக் குழப்புறியள் அது கிடக் கட்டும். யாழ்ப்பாணத்தை மூன்று நாளில பிடிப்பம் எண்டியள் கடைசியில அதிலையும் வாக்குறுதி பிழைச்சுப்போன மாதிரியெல்லோ தெரியுது.
இள அங்கு நடந்தது ஒரு போர் அல் லவே, அது ஒரு தற்காப்புத் தாக்குதல்தான். அதாவது சிங்களப் படைகள், எமது முன்னரங்கப் போராளிகள் மீது வலிந்த தாக்குதல்களை தொடத்திச்சினம் அதை எதிர்த்து எங்களது போராளிகள் ஒரு இறுக்கமான தாக்குதலை நடத்தினார்கள். அவ்வளவுதான்.
காபூ - அப்புடியெண்டால் இன்னும் இந்த ஒப்பந்தத்தை நீங்கள் மீறவில்லை எண்டு நினைக்கலாமா.
இள அதிலென்ன சந்தேகம், காபூ - அப்புடியெண்டால் நீங்கள்தான் படையினர் மீது முதலில தாக்கியதாகவும் தாம் நடத்திய எதிர்த் தாக்குதலில் நூற்றுக்கணக்கான புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் இராணுவம் சொல்லுகிறதே.
இள - இராணுவம் பொய் சொல்கிறது. எங்கள் தரப்பில் களமாடியவர்கள் வெறும் பதி னாலு பேர்தான் தமது இன்னுயிரை எமது மண்ணுக்காகக் கொடுத்திருக்கிறார்கள்.
காபூ - அப்புடியெண்டால் நீங்களும் உங்கள் தலைவரும் இன்னும் ஏன் நமது மண்ணுக்காகக் களமாடி உங்கள் இன்னுயிர் களைக் கொடுக்கவில்லை?
இள பலிகொடுக்கப் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்குக் கட்டளை பிறப்பிப்பது எமது கடமையல்லவா.
காபூ - அதிருக்கட்டும். அதென்ன ஒவ் வொரு சண்டையிலையும் குறிப்பிட்ட எண்ணிக் கையை இறந்தவர்களின் கணக்கில் சொல் லுகிறீர்கள். பிறகு, அந்த எண்ணிக்கையையே ஒரு மாதத்துக்குச் சொல்கிறீர்களே.ஆனால் சண்டையும், இழப்பும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டுதானே வருகுது?
இள இழப்புக்களின் எண்ணிக்கை கூட லாம் குறையலாம். என்னைப் பொறுத்தவரை சொன்ன வார்த்தையை மாற்றிப் பேசத் தெரியாது. அப்படி சந்தர்ப்பத்துக்கு ஏற்ப வார்த்தையை மாற்றிப் பேசுவது தவறில்லையா.
காபூ : சா.சா.வார்த்தையை ரொம்ப வும்தான் மதிச்சுப் பேசிறியள், உதையே தொட ருங்கோ, எல்லாம் அடுத்த உங்கட மாவீரர் பட்டியலின்ர விபரத்தில வெளியாகும் தானே! அப்ப பார்க்கலாம். ஒகே.பாய்.பாய்.
m
=అజా
குமியம் (அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி
தொழில் நன்மை, காரியானுகூலம், மனக்குறை நீங்கும், புதிய முயற்சி எதிர்பாரா செலவு, குடும்ப மகிழ்ச்சி, உத்தியோகப் பேறு, மாணவர் கல்வி மாற்றம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் வியாழன். அதிர்ஷ்ட இலக்கம் (2.
மீனம் (பூரட்டாதி நாலாங் கால், உத்திரட்டாதி, ரேவதி) தொழில் மாற்றம், பணச் செலவு, கடன் படல், స్ల வெளியார் உதவி, தூர இடப் பயணம், பொருள் விரயம், குடும்பப் பாரம், உத்தியோகப்பேறு, மாணவர் கல்விக் கஷ்டம், விவசாயிகள், வியாபாரிகள் அற்ப இலாபம். அதிர்ஷ்ட நாள்- செவ்வாய், அதிர்ஷ்ட இலக்கம்: 04

Page 24
தாய் Ls)
நம் ஊர் பூனையைப் ே தன குடடியை எவவள கவ்விக்கொண்டு பாதுக செல்கிறது பாருங்கள். த உயிரினங்கள் எல்லாவி இருப்பது வியப்பளிக்கிற அதன் தாய்மை உணர்
கவுகாத்தி வனவிலங்குப் பூங்காவில் உள்ள 50 கிலோகிராம்
எடை கொண்ட ஆமை.
உலகின் மிக கின்னஸ் சாத சாம்பியன் வதிப் போட்டியின் தொடக்க பெற்ற ஈகு வ
விழா நிகழ்ச்சி. மரியாஎஸ்தர்
ஆவது வயதில்
ee TL LLkTTueLL TTTL LLeueukmu LLL LkLtT L LLL LLkttLtLLLLSS S LL LLTLLLLS LLLS
தேசிய ெ நாட்டில் கோடீஸ்வரர்
lillaje Teeüll
கோடீஸ்வரராகுங்க மென்மேலும் கொள டிக்கெட்டுகளை வாங்குங்கள்!
இலங்கையரின் அபிமானத்திற்குரிய மகத்தான லொத்தர்
gorfflu GleanT.giffl arfer DL
212 காலி விதி கொழும்பு 03
MMTS TCMMMMSSSSS 0000S00000S0000SL0000S000000000000 S STTTMCCCCS CESTTCCC EEE
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SS
Regd. as a News Paper at the G.P.O.(OD/06/NEWS/2006
E
ால் இந்த வெள்ளைப் புலியும் soGIII লণ্ডটো 3RD 3RD କୃଚ୍ଛ୍ର
லாவகமாகத் தன் வாயால் ଜୂତ D LI 9. 5. U 9. ாப்பான இடத்திற்கு எடுத்துச் கொச்சினில் நடைபெற்ற ாய்ப்பாசத்தைப் பொறுத்தவரை ற்றிலும் ஒத்த உணர்வுகள் also as of 62, LiD
து கொல்லும் புலி என்றாலும் க்குத் தலைவணங்குவோம்
வயதான பெண்மணி என்று கொழும்பு தெற்காசிய விளையாட்டுப் நனை புத்தகத்தில் இடம் போட்டிகளில் துப்பாக்கி சுடுதலில் டோர் நாட்டைச் சேர்ந்த முன்று தங்கம் மற்றும் ஒரு வெள்ளி என்ற பெண் தனது 18 பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை
f56Ont.
ாத்தர் சபை ளை உருவாக்குகிறது.
Ifjei él Gj. ா நீங்களா ?