கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2006.10.05

Page 1
Registered as a News Paper in Sri Lanka
ETNAMURASU SRI LANKAS NATIONAT
 

பக்கம்24 ".
රම්ලර් | ඉආ 05 – 11, 2006
| Iuli II To oU.

Page 2
nsoligibsli GISIF GangalsTaishna
ள் போக்கி மலர் முகங்காட்டுதல் என்னும் பதம் ந்த அனை அன்றாடி நிகழ்வாகிவிடுமாயின், 38's ல என்றாகிவிடும்
உன்னை உயர்த்திப் பார்த்து அக் செட்டையின் நிழலில் மறைத்துக் ே இதயத்தில் ஓர் இடம் தருவாயா?
நீ மறைந்து போனாலும் மறக்க ம உன்னை நினைத்து அனுதினமும்
நித்தியத்தின் வாக்கியம் உனக்குத்
இதயத்தில் ஓர் இடம் தருவாயா?
மனிதனையும் இறைவனாகப் பார்க்க முடியும் என்றும் கருதலாம் எப்பொழுது என்ற கேள்வி எழுமாயின் மனத்தினுள் இருள் அகன்று ஒளி வீசும் பொழுது
என்று துணியலாமா?
-என். எஸ். ராஜா, தம்பலகமம்.
56leDjlI GLII
一。
கவிதைப் போட்டி இல. 69
சோற்றுக்கு வந்த சோதனை
சமாதான பூமியிலே சோற்றில் கொஞ்சம்
யுத்த பூமியிலே மண்ணில் கொஞ்சம் சோறு
-இராதாரணி , நுவரெலியா
8.
SIGUGUih frågon?
குப்பையிலும் உணவுண்ணும்
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்க்கைக் இனியாவது ိ!"!!! த்தி ####က္ကံနှီး 'နှီ႔မ်ိဳးခ်ိဳ႔##ို. த சொல்லுமா இவ்வுலகம்' தபாலட்டையில் மட்டும் பதிவு செ
-ஏ.என்.எம்.ஜவாத் அனுப்பி வையுங்க்ள்.
zu L LLGGGoor Lo_u es SoL – Fl-S
l,5567TL), அனுபg:கடைச2
கவிதைப் போட்டி இல.6 gShGOT (Lp J. J. G.) I TJ LO 6 libri,
تقاطه الطاقة 3772 225 کل 51:ط
வீ O 21st)) (86t. 6) Liga
ஐ சொல்லுமா? சாவு, ஜனநாயகம் இடிந்த சுவரிடையில் கல்லையும் ம6 தெருவில். ஒடிநத காய்ச்சிக் குடிக்
6. 岳尔 601. - - bJ மாமிசம் டிநத FOI "ರ: கறறுக கொடுத்தி ருசிக்கிறது டிநத சமாதானமானது இப்போரினால் ப யுத்தமென்னும் விடிந்த பொழுதுக்கு "' உருவில். விடை சொல்லுமா..? 9ற"- இடம் இல்
-கேஅல்.ஆஸாத், அரவி ஏறாவூர் = 3, LOLLARGITU,
Son dBF5E5T de நன்றி தினமுரசு வா
a - - ۔ ۔ ۔ ۔۔۔۔۔۔۔۔۔۔۔ ۔ நான் தினமுரசை வாரம் தினமுரசின் ஆக்கங்கள் அனைத்தும் தரமாக உள்ளன. நகைச்சுவையும் சேர்த்துக் பலவும் சுவாரஸ்யமாக இருக்க கொண்டால் சிறப்பாகும். ஆள் கடத்தலும், வன்முறைக் கொலைகளும் அன்றாட நிகழ்வாக எனும் பகுதி என்னை மிகவும் வழமையாகிவிட்டன. குற்றவாளி யார்? என மர்மமாய் இருந்த ஐயப்பாடுகளை நீக்கும் எமது வாழ்க்கையோடு சம்பந் விதமாக மதியூகி அவர்களின் குற்றங்கள் குறைய வாய்ப்பில்லை என்ற கட்டுரை பாத்திரத்தில் எவ்வளவோ .ெ தெளிவான விளக்கத்தை அளிக்கின்றது. அவருக்கும் தினமுரசுக்கும் பாராட்டுக்கள் . அழைத்துச் செல் கின்றது. வாழ்த்துக்கள் குழப்பமாயிருக்கும் மக்களுக்கு இது போன்ற கட்டுரை இன்றைய "சி" நிலையில் அவசியமாகும்.
ula)åggjata, mm m mm m
காவத்தை m m m m m m m m m m m m m m m m m m தி சில் வரும் விட ன்பான தினமாசே னமுர ན་སྣ་ ந்ேதாலும் என் தாயகத்தில் நடக்கும் உண்மைச் சம்பவங்களையும் எக்ஸ்ரே ரிப்போட்மற்றும் பு பயங்கரவாதிகளின் கொடுரச்செயல்களையும் பச்சையாகக் கூறுவதுடன், சிறுவர் நிலைமைகளை விளக்குகிற: {? சினிமாவரை சிறு துளிகளாக இருந்தாலும் சூடு சுவாரசியத்துடன் என் கரம் வந்து அறிந்து கொள்ள# பெ ?" வரை ஆவலுடன் காத்திருப்பேன். எத்தகைய் இடர் வரினும் துணிவுடன் உன் மற்றும் உலகை வியக்க வை
தொடர வாழ்த்துகிறேன். به شه தினமுரசு வாரம் ஒருமுறை
ಶ್ದಿ என வாழ்த்துகிறேன்.
657),
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Mais 95. Gunnia nation
ாக்குத் தந்தேன் உன் நோன்பு, பணக்காரர் - ஏழைகள் அனைவரையும் பு ர் இடம் தருவாயா? என்ற நிலையில் சம நிலையில் வைக்கிறது. அத்தோடு ॐ 388.838.४ॐ8&ॐ ணவோ, குடிக்கவோ
ர். அது அவனது
னெனில் பசியோடு
ம குன்றியவனாகவே
;ணம் படைத்தவனாக
ஆக்குகின்றது. ဒ္ဓိ প্ত ಜಿಜ್ಜಿ த ஷாம, மடடககளபபு. -முஹம்மது ஹஸனி, கல்முனை - 07.
தலைகுனிவு
வெட்கித் தலைகுனிய வேண்டியது நீயல்ல தம்பி பொய்யான வாக்குறுதிகள் தந்து வரிச் சுமைகளோடு மக்கள் முதுகுகளில் ஏறி சவாரி செய்யும் அற்பத்தனமான அரசியல் வாதிகள்தான்!
மீனவர்களின்
-கமால்தீன் அல்-ஆஸாத் A 前1 ஏறாவூர் - வேண்டுகோள்
O அநாதைகளின் கடந்த 2004ஆம் ஆண்டு O ஏற்பட்ட கடற் பேரலையால் 96.1660) இப்பிரிவு மீனவர்களின் வீடு,
தாயையும் போட் இன்ஜின்கள், தந்தையையும் கடற்றொழில் உபகரணங்கள் இழந்த அநாதைகள் யாவும் சேதமுற்றும்
உண்பதற்கும் இதுகால வரை இப்பிரதேச குடிப்பதற்கும் மக்களுக்கு ஒரு சில உறங்குவதற்கும் உதவிகளே கிடைத்துள்ளன. வகையின்றி அதிகமானவர்களின் போட் SU19 - ೨೫ಣ್ಣ படுததுகள் | இன்ஜின்கள்
-காமீம் செய்னுலாப்தீன், சேதமுற்றதாலும்
கிணினியா - 05. இன்ஜOMடு SanShijun/
இப்பிரதேசத்தில் நாளாந்தம் ற்படும் அசம்பாவிதத்தாலும் s கடலுக்குச் செல்ல
முடியாமல் பிரதேச மக்கள்
யுத்த பூமியிலே மிகவும் முளைவிட்ட இப்பூக்கள் கஷ்டப்படுகின்றார்கள். தடம் பதிக்கும் அத்துடன் சுனாமிக் செங்குருதி மணலில், கொடுப்பனவான நிவாரண |- முத்திரையும்
உருவா LOT நிறுத்தப்பட்டுவிட்டது. இன்னுமொரு ே இதனால் வீசிகள்
-6767)JoliGYIG7052.J607 భూపః ঠু
கோணமலை மட்டுமின்றி குச்சவெளி,
O நிலாவெளி, இக்பால் நகர், ர் விதியின் விளையாட்டு | கோபாலபுரம், வாலையுற்று,
அன்னமூட்ட 8. இறக்கக்கண்டி - அன்னையில்லை. கும்புறுப்பிட்டி, வீரன்சோலை, பண்ணையும் அரவணைக்க ஒரு காசீம்நகர், புடவைக் கக் கடவுள் தேசமில்லை. புல்மோட்டை போன்ற ப்பானாகில் விதியும் வாழ்வில் மீனவக் கிராமங்களின் (ს னிச் சா விளையாடியதால். மக்களும் நாளாந்தம் -டிசை சாவு வந்து விட்டோம் தேவையான சாப்பாட்டுக்கே லை இங்கு , 6565ë 3,60)LDLITh. வழியின்றி மிகவும் சீதங்கவடிவேல், -ஹைபைசல், 56oġ il u GBSélestigmorTirra56ir
LLBill, ଗsily fill - 14,
ஆகவே இப்பிரதேச மக்கள் மீனவ நிவாரண உதவிகள் கிடைப்பதற்கு சம்பந்தப்பட்டவர்களை வேண்டி நிற்கின்றார்கள்.
FITTE DO jக தினமுரசு
தோறும் தொடர்ந்து வாசித்து வருகிறேன். இதில் வரும் விடயங்கள் கிறது. எனினும் எழுத்தாளர் தேசனால் தரப்படும் போவோம் ரசிப்போம் கவர்ந்தது. ஏனெனில், அதில் வரும் தலைப்புக்கள் ஒவ்வொன்றும் தப்பட்ட சிறிய விடயங்களாக இருந்தாலும், எமது வாழ்க்கையெனும் ரிய விடயங்களைக் கற்றுத் தருகின்றதோடு எம்மை அவ்விடத்திற்கே எனவே அவரது எழுத்துப் பணி தொடர வேண்டும் என்றும் ஒலிக்கவேண்டும் என்றும் வாழ்த்துகின்றேன்.
-ஏ.ஆர்.ஹஸ்ஸாலி, குச்சவெளி, mm
மடல்கள் மற்றும்
ஆக்கங்கள்- உட்பட சகல
&ମ୍ପୁର୍ଗା பட்டபுே தொடர்புகளுக்கும்: ih i GuyÉGLIGYÓGih | | த.பெ.இல-1772, கொழும்பு.
பங்கள் ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று சலிக்காதவை. இதில் வரும் 2தியூகி என்பன உலக மற்றும் முக்கியமாக உள்நாட்டு அரசியல் து மற்றும் உலக அதிசயங்கள், உலகின் முக்கிய சம்பவங்களை ட்டி உதவுகிறது. இவை தவிர சார்லி சாப்ளினின் வாழ்க்கைச் சரிதம் த்தவர்கள் மற்றும் சினிமாப் பகுதி என்பவற்றைத் தாங்கி வலம்வரும் பருவதோடு நின்றுவிடாமல், வெகுவிரைவில் தினமும் வர வேண்டும்
விசுஜாதா,
சுமாங்குளம் poli
தொலைபேசி: 011 4-514282 தொலை நகல் (Fax)-011 4-513266
FF-GLouisi): (E-mail):- umurasu @slitnet.

Page 3
நோர்வேயின் விசேட பிரதிநிதி ஜோன் ஹன்சன் போவர், கொழும்பிலும் வன்னி பிலும் நடத்திய பேச்சுவார்த்தைகள், சமாதா மத்துக்கான முன்னோடி நம்பிக்கையை ற்படுத்தியிருக்கின்ற போதிலும், அவநம்பிக் கைகளையும் தோற்றுவித்திருக்கின்றதென்று உலகளாவிய முரண்பாட்டுத் தீர்வுகள் தொடர்பான ஆய்வாளர் செல்வி கத்தரினா ரொபர்ட்ஸ் தெரிவித்தார். பிரிட்டனைச் சேர்ந்த சமாதான கற்கை நெறிகள் தொடர்பான உதவிப் பேராசிரியையான இவர், தற்போது கொழும்பில் தங்கியுள்ளார். "யுத்தம் நிறுத்தப் பட வேண்டும், சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டுமென்ற நம்பிக்கை எம் அனைவருக் கும் இருப்பது நியாயமானது. ஆனால் யுத் தத்திலும் சமாதானத்திலும் சம்பந்தப்பட்ட இரு தரப்பினர்களின் அணுகுமுறைகள் நம்பிக்கை ஊட்டக்கூடியதாக இருக்க வேண் டும் நிபந்தனையற்ற பேச்சுக்கு இணைத் தலைமை நாடுகள் ஊடாக முதன் முதலில் அழைப்பு விடுத்தவர்கள் புலிகள் இயக்கத் தினரே. ஆனால் அதனை நிருபிக்கக் கூடிய வகையில் தாக்குதல்களை தற்காலிகமாக வாவது நிறுத்திவிட்டு நேர்மையோடு இந்த
போவரின் விஜயம், சம ஏற்படுத்திய நம்பிக்கைக
அழைப்பை நேரடியாகவே அரசாங்கத்துக்கு அவர்கள் விடுத்திருக்கலாம். ஆனால் கடந்த நான்கு வருடங்களுக்கு மேற்பட்ட யுத்த நிறுத்த காலத்தில் அவர்கள் ஒப்பந்தத்தை மீறிய விதமும், கடந்த காலங்களில் சமாதான பேச்சுவார்த்தைகளை அவர்கள் குழப்பி யடித்த விதமும் அரசாங் கத்துக்கு அவ நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பது நியாயம் தான்.
எனவே உண்மையாகவும் நேர்மையா கவும் புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தையை விரும்பினால் அரசின் நிபந்தனைகளை ஏற் றுக் கொள்வதன் மூலம் அவர்கள் தம் கெளர வத்தை இழந்து விடப் போவதில்லை. வன்னி யில் எடுக்கப்பட்ட கலந்துரையாடலின் முடிவு கள் பிரபாகரனின் இறுதித் தீர்மானத்தின் பின்னரே நடைமுறைக்கு வரும் இரு தரப்பும் சமாந்தரமாக இரு விடயங்களை பேச்சுவார்த் தைகளில் முன்னெடுக்க வேண்டும். யுத்தத் தால் பாதிக்கப்பட்ட மக்களின் உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் அதே வேளை, ஒட்டுமொத்தமான அரசியல் தீர்வுக் கான பேச்சுவார்த்தைகளையும் ஏக காலத்
தில் முன்னெடுக்க ே
ஒரு குறிப்பிட்ட பேச்சுக்கள் ஆரம்பிக்க தீர்வுகள் முன் வைக்க அரசாங்கம் முன்வை நியாயமானது. அதை கடத்தலும், வன்செய
மாதானத்தைச் சீர்குலைப்பவர்களுடனும் ப்சித்தானாக வேண்டும்
"சமாதான முயற்சிகளில் சகலரும் ஈடுபடுத்தப்பட வேண்டும் சமாதான முயற்சி களைச் சீர்குலைப்பதற்குச் சிலர் முயற்சி செய்வார்களென்பது உண்மைதான். ஆனால் அவர்களைக் கெட்டித்தனமாகக் கையாள வேண்டும். இவ்வாறு குழப்புப வர்கள் தனிநபர்களாக இருந்தாலென்ன குழுக்களாக இருந்தாலென்ன, அவர்கள் ஏன் அப்படிச் செய்கிறார்களென்பதைக் கண்டறிந்து, அவர்களைக் கெட்டித்தனமாகக் கையாள வேண்டும். ஏனெனில் சமாதான முயற்சிகளைப் பொறுத்தவரை சகல தரப் பினருடனும் தொடர்புகளை வைத்திருப்பது அவசியமானது" என்று கொஸ்டாரிக்காவி லுள்ள ஐ.நா.வின் சமாதானப் பல்கலைக் கழகத்தில் உதவிப் பேராசிரியையாகக் கடமை யாற்றும் திருமதி எலியானா கார் வால்கோ முகேர்ஜி கூறினார். சமாதானக் கல்வி தொடர்பான முதுமாணிப் பேராசிரியை
-கொஸ்டாரிக்கா பேராசிரியை கருத்து யான இவர் அண்மையில் கொழும்பு வந் திருந்தார். சர்வதேசக் கற்கைகளுக்கான பண்டார நாயக்கா நிலையம் நடத்திய முரண் பாட்டுத் தீர்வு தொடர்பான பயிற்சிப் பட்டறை யில் விரிவுரைகள் நடத்துவதற்காகவே அவர் இலங்கை வந்திருந்தார். 1956ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சிங்களம் மட்டும் சட்டம் தமிழ் - சிங்கள மக்களிடையே இனக் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் பிரச்சினைகளுக்குக் காரணமாகவிருந்த மொழிக்கொள்கையை இப்போது அரசாங்கம் கையாளும் விதத்தை நான் பாராட்டுகிறேன். அரசாங்க இணையத்தளங்களில் தமிழ், சிங் களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் தகவல்கள் வழங்கப்பட்டிருப்பதை நான் பெரிதும் பாராட்டுகிறேன். இலங்கையில் இன இணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இது பெரிதும் உதவும் என்றும் அவர் சொன்னார்.
உலகிலேயே வயது குறைந்த சிறுவர், சிறுமியர்களைக் கடத்தி, யுத்தத்திற்குப் பயன் படுத்தும் இருபது பயங்கரவாத அமைப் புகளில் ஒன்றாக புலிகள் இயக்கத்தை ஐக் கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியுள்ளது. உலகளாவிய ரீதியில் சிறுவர்களைக் கடத் தும் தொழிலில் ஈடுபட்டுள்ள மூன்று அமைப் புகளில் ஒன்றாகவும் புலிகள் இயக்கம் வரை யறுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை களுக்கு எதிராக தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் கடும் நடவடிக்கை எடுப்பதற்கு "இன்டர்போல்' என்னும் சர்வதேச பொலிஸ் அமைப்பு தீர்மானம் எடுத்துள்ளதென்று பிரதி பொலிஸ்மா அதிபர் அசோகா விஜயதிலக தெரிவித்தார். பிரேஸிலின் றியோ டி ஜனேரோ என்ற இடத்தில் செப்டெம்பர் மாத பிற்பகுதியில் இன்டர் போலின் 75ஆவது வருடாந்தக் கூட்டம் நடைபெற்றது. இலங் கையின் பிரதிநிதியாக இம்மாநாட்டில்
விகளுக்கு எதிரான நடவடிக்கை டுக்க இண்டர்போல் முளப்தீபு
கலந்து கொண்ட இரகசியப் பொலிஸ் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் அசோகா விஜய திலக மேற்கண்ட தகவல்களைத் தெரிவித் தார். சிறுவர்களை யுத்தத்துக்குப் பயன் படுத்தும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று இலங்கை சமர்ப்பித்த பிரேரணையைச் இன்டர் போலின் அங்கம் வகிக்கும் 185 நாடுகளும் ஏகமனதாக ஏற் றுக் கொண்டன என்று அவர் தெரிவித்தார். புலிகள் இயக்கத்தில் 1348 சிறுவர்கள் இன்னமும் இருப்பதாகவும், இவர்களை விடு விக்க வேண்டுமென்றும் அண்மையில் ஐ.நா. சிறுவர் அமைப்பான யுனிசெப் அறிக்கை யொன்றினை விடுத்திருந்தது. அண்மைய யுத்தத்தின் போது புலிகள் இயக்கத்தால் பயன்படுத்தப்பட்ட 200க்கு மேற்பட்ட சிறுவர் கள் கொல்லப்பட்டுள்ளனரென்று தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும் விஜய திலக மேலும் தெரிவித்தார்.
P 3ô6hé8 6ý0ý j0)yš) ழ் தேசிய தோட்டு தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டை வலியுறுத்தி அமெரிக்க காங்கிரஸ் சபையில் நியூஜேர்ஸி தேர்தல் தொகுதியின் உறுப்பினர் பிராங் பல்லோன் கடந்த செப்டெம்பர் 27ஆம் திகதி பேசினார். "இலங்கையின் ஐக்கியத்தை பேணுகின்ற ஒரு தீர்வை நான் ஆதரிக் கிறேன். இருந்தாலும் தமிழர்கள் போன்ற சிறுபான்மை இன மக்களுக்கு ஏதோ ஒரு வகையிலான சுயாட்சியை இலங்கை அரசாங்கம் வழங்க வேண்டும். உலகெங்கும் இவ்வாறு சுயாட்சிகள் வெற்றிகரமாக வழங்கப்பட்டதை நாம் காண்கிறோம். கனடாவின் கியூபெக் மாநிலமும், பெரிய பிரித்தானியாவிலுள்ள வேல்ஸ் மற்றும் ஸ்கொட் லாந்து ஆகிய பிரதேசங்களும் சமஷ்டி அமைப்பின் அங்கங்களாகும். ஆனால் இவற்றிற்குக் குறிப்பிடத்தக்க சுயாட்சி வழங்கப்பட்டிருக்கிறது" என்று பிராங் பல்லோன் தனது உரையின் போது குறிப்பிட்டார்.
() ().
GTISTSTI (68)(56) (PSI) (GTW6
காத்தான்குடியில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த இரு பிரிவினரிடையே சமயம் சம்பந்தமான முரண்பாடு மோதலாக வெடித்தமை வேதனைக்குரியது. இதனால் கோடிக் கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் அழித்தொழிக்கப்பட்டிருக்கின்றன. இலங்கையின் தேசியப் பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண பெருமுயற்சி எடுக்கப்படும் இத்தருணத்தில், இவ்வாறான சமய மோதல்கள் முழு முஸ்லிம் சமூகத்தையுமே தலைகுனிய வைக்கிறதென்று கொழும்பைச் சேர்ந்த மௌலவி முகம்மது அன்சாரி கூறினார். 25 வருடங் களாக நீடித்து வரும் இப்பிரச்சினைக்கு இரண்டு வருடங் களுக்கு முன் சமரசத் தீர்வு காணப்பட்டது. எனவே இறைதூதர் மீது நம்பிக்கை வைத்து நாம் அனைவரும் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சிக்க வேண்டு மென்றும் அவர் சொன்னார்.
ஒக் 05:11, 2006
யாழ்ப்பாணத்
TRADICT C3
யுத்த விளைவுகள் கொண்டிருக்கும் யாழ் எச்சரிக்கை விடுக்கு "எல்லாளன் படை' எ ணத்தில் விநியோகிக்க சீரழிவுகளை ஏற்படுத் களை அணிதல், சிரித்துக் கதைத்தல், ! ாடர்புகளை வைத்தி ரோதச் செயற்பாடு வடிக்கை எடுக்கப்படு செய்யப்பட்டுள்ளது. 6 படை, சங்கிலியன் பல ரில் யாழ்ப்பாணத்தில் 1 இங்கு குறிப்பிடத்தக்க புலிகளின் படைகளென் தெரிவிக்கின்றனர்.
தமிழக முதல்வர் எதிர்காலத்திலும் தமிழ் எம்.பி.க்களைச் சந் யென்று தமிழக ஆளு திட்டவட்டமாகத் தெரிவி பின் பாராளுமன்றக் சம்பந்தன் எம்.பி.தன சென்றிருந்த தூது கே கருணாநிதியையோ மோகன் சிங்கையோ இலங்கை திரும்பியன சுமார் ஒரு மாத க தங்கியிருந்த இவர்கள் களையும் சந்திப்பதற்கு
அத்தியாவசி
யாழ்ப்பாணத்திற் கொண்டு செல்வதற்கா ஏனைய வசதிகளும் ே அரசாங்கம் அறிவித்த கர்கள் இதற்கான அணு பித்துள்ளனர். வர்த்த முகவர்களுக்கும் அ; களையும் அன்றாடப் களையும் யாழ்ப்பாண கான ஏற்பாடுகள் ெ அத்தியாவசிய சேை நாயகம் திவாரட்ன அறி எதுவும் அறவிடப்படாது கள் காங்கேசன்துறை தித்துறையிலோ இறக் மென்றும் அவர் தெ அரசாங்கம் கப்பல்கள் அளவு அத்தியாவசியப் பாணத்திற்கு அனுப்பி
6ΥΠΕΤ,
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 

செயலாளர் பாவித கெ வண்டும்.
காலவரையறைக்குள் ப்பட வேண்டுமென்றும் ப்பட வேண்டுமென்றும் த்திருக்கும் நிபந்தனை ப் போன்றே ஆயுதக் ல்களும் இடம் பெறக்
சமதானத் தூதுவர் ஹேன்சன் ாேவர்
கூடாதென்ற கோரிக்கைகளும் நியாயமா னவை. ஒரு மாத காலத்துக்குள் பேச்சுவார்த் தைகள் ஆரம்பிக்கப்படலாமென்று அரசாங் கத்தின் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்திருப்பது நம்பிக்கை தருகிறது. இப்போது பந்து பிரபாகரனின் பக்கத்தில்
இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு, அவர் நம்பிக்கையூட்டக் கூடிய விதத்தில் செயற்பட வேண்டும். யுத்த நிறுத்த ஒப்பந்தம் வெறும் ஆவணமாக இருப்பதாலும், அது சமாதான முன்னெடுப்புகளுக்கு எவ்விதத்திலும் பங் களிக்காத காரணத்தினாலும் புதிய யுத்த நிறுத்த ஒப்பந்தமொன்றினை இருதரப்புகளும் செய்து கொள்ள வேண்டுமென்று நான் வலி யுறுத்த விரும்புகிறேன். சிக்கல் குறைந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதில் முதலில் கவனம் செலுத்தி, பின்னர் படிப்படியாகச் சிக்கல் நிறைந்த பிரச்சினைகளைத் தீர்க்கும் வழி முறைகளை இரு தரப்புகளுமே அணுக வேண்டும். ஐக்கிய இலங்கைக்குள்தான் அதிகாரப் பகிர்வு என்ற அரசின் அடிப்படை நிலைப்பாட்டைப் புலிகள் ஏற்றுக் கொள்ளாத வரை சமாதானப் பேச்சுவார்த்தை என்பது வெறும் வாய்ப் பந்தலாகவே அமையும் தமிழ் மக்களின் நியாயமான அபிலாஷைகளை முன் வைக்கக் கூடிய இந்தச் சந்தர்ப்பத்தைப் புலிகள் இயக்கம் சரிவரப் பயன்படுத்த வேண்டும்" என்றும் முரண்பாட்டுத் தீர்வுகள் தொடர்பான ஆய்வாளர் செல்வி கத்தரின் ரொபர்ட்ஸ் தெரிவித்தார்.
தில் மீண்டும்
ால் அவஸ்தைப்பட்டுக் 2.மாவட்ட மக்களுக்கு ம் துண்டுப்பிரசுரங்கள் ன்ற பெயரில் யாழ்ப்பா ப்பட்டுள்ளன. கலாசார தும் விதத்தில் ஆடை திகளில் கூடி நின்று மாற்றுக் குழுக்களுடன் ருத்தல் போன்ற சமூக களுக்குக் கடும் நட }மென்று எச்சரிக்கை ஏற்கனவே எல்லாளன் டை என்பவற்றின் பெய பலர் கொல்லப்பட்டமை து. இந்தப் படைகள் று யாழ்.மக்கள் அச்சம்
குளத்து மடு முகாமிலிருந்து ஆயுதங்களுடன் புலிகள் தப்பியோட்டம்
மட்டக்களப்பிலுள்ள வாகனேரி, குளத்து மடு புலி முகாம் பொறுப்பாளரான பாலிப் போடி தங்கேஸ்வரன் என்பவர் தமது முகாமி லுள்ள மூன்று அல்லது நான்கு பேரைச் சுட்டுக் கொன்றுவிட்டு, ஆயுதங்களுடன் செங் கலடியிலுள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி அலுவலகத்தில் சரணடைந்துள்ளார். வாழைச்சேனையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், ஆறு வருடங்களாகப் புலிகள் இயக் கத்தில் சேர்ந்து பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று ஏ.கே.ரைபிள்கள், 16 மெகஷின்கள் ஆகியவற்றையும் இவர் எடுத்து வந்திருந்தார். அதே முகாமைச் சேர்ந்த தங்கராஜா தியாகராஜா என்ற இளை
ஞரும், சுந்தரலிங்கம் விமலகாந்தன் என்ற இளைஞரும் தம்வசமிருந்த ஏ.கே. ரைபிள் கள், மெகஷின்கள் சகிதம் ஏற்கனவே செங்கலடி ஈ.பி.டி.பி அலுவலகத்தில் சரண டைந்திருந்தார்கள். தங்களால் யுத்தத்தில் ஈடுபடமுடியாதென்றும் தமக்கு எவ்விதப் பாது காப்பும் இல்லை என்று கருதியே பாதுகாப்புத் தேடி இயக்கத்தை விட்டு வெளியேறியுள் ளதாகவும் இவர்கள் குறிப்பிட்டனர்.
ஏற்கனவே தமது முகாமிலிருந்து சுமார் 25 பேர் தப்பியோடி விட்டார்கள் என்றும் இவர்கள் என்ன ஆனார்கள், எங்கு தப்பிச் சென்றார்களென்று தமக்குத் தெரியாதென்றும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
கட்டமைப்பு எம்.ரிக்களை நிதி இனியும் சந்திக்க மாட்டார்
கலைஞர் கருணாநிதி தேசியக் கூட்டமைப்பு திக்கப்போவதில்லை ந்தரப்பு வட்டாரங்கள் விக்கின்றன. கூட்டமைப் குழுத் தலைவர் இரா. லமையில் இந்தியா ாஷ்டியினர் கலைஞர் அல்லது பிரதமர் மன் சந்திக்க முடியாமல் ம குறிப்பிடத்தக்கது. லமாக இந்தியாவில் , இந்த இரு தலைவர் பல்வேறு வழிமுறை
கவூடாக முயற்சிகள் செய்த போதும் அது கைகூடவில்லை. கடந்த மாதம் 7ஆம் திகதி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கலாம் என்ற நோக்கோடு புதுடில்லி சென்ற கூட்ட மைப்பு குழுவினர் அதற்கான சந்தர்ப்பம் கிடைக்காமல் தமிழகம் திரும்பியமை குறிப் பிடத்தக்கது. அரசியல் தீர்வு முயற்சிகளைக் கைவிட்டு யுத்தத்தைப் புலிகள் ஆரம்பித்த தால், அவர்களின் சார்பாகப் பேசவரும் கூட்டமைப்பு எம்.பி.க்களோடு கலந்துரையா டுவதில் அர்த்தமில்லையென்று கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறார். தாங்கள் பல தடவைகள் கலைஞர் கருணாநிதியைச் சந்திக்க அவ
சந்தர்ப்பம் அவரிடமிருந்து தமக்கு வழங்கப் படவில்லை என்றும் பி.பி.ஸி.தமிழோசைக்கு வழங்கிய பேட்டியில் சம்பந்தன் எம்பி குறிப் பிட்டிருந்தார். ஆனால் அன்றைய தினமே பி.பி.ஸி.க்கு வழங்கிய பேட்டியில் சம்பந்தன் கூற்றை கலைஞர் கருணாநிதி மறுத்து ரைத்தார். தன்னைச் சந்திப்பதற்கு கூட்டமைப் பினர் அவகாசம் கோரவில்லை என்று தெரிவித்த கருணாநிதி "இனிமேல் அவர்கள் உங்களைச் சந்திப்பதற்கு அனுமதி கோரி னால் அதற்கு அவகாசம் வழங்குவீர்களா" என்று பி.பி.ஸி. நிருபர் கேட்டபோது அவ்வா றான கேள்வி தேவையில்லை என்று பதில
குப் பொருட்களை ன கப்பல் வசதிகளும் சய்து தரப்படுமென்று தையடுத்து பல வர்த்த மதி கோரி விண்ணப் ர்களுக்கும் வர்த்தக தியாவசிய பொருட் பாவனைப் பொருட் கொண்டு செல்வதற் ய்து தரப்படுமென்று பகள் ஆணையாளர் வித்திருந்தார். வரிகள் என்றும் இப்பொருட் பிலோ அல்லது பருத் கிக் கையளிக்கப்படு வித்தார். ஏற்கனவே மூலம் கணிசமான பொருட்களை யாழ்ப் வைத்துள்ளது.
ALIGNY
காசம் கோரியதாகவும் ஆனால் அதற்கான
ளித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் தமிழ் வர்த்தகரீதர்தத்தல் 1 பேர்கைது உயரதிகர்கள் மீதும் விசர்னை
கொழும்பிலும் சுற்றுப் புறங்களிலும் கோடீஸ்வரத் தமிழ் வர்த்தகர்கள் கடத்தப் பட்டமை, காணாமற்போனமை தொடர்பாக இதுவரை சந்தேகத்தின் பேரில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனரென்று கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித் தார். கொழும்பு, கொட்டாஞ்சேனைப் பகுதியிலி ருந்து கடத்திச் செல்லப்பட்ட மீன் வர்த்தகர் ஒருவரின் குடும்பத்தினரிடம் 25 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற முயன்ற தமிழ் வாலிபர் கைது செய்யப்பட்டதையடுத்தே ஏனையவர்களும் கைது செய்யப்பட்டனர். மட்டக்களப்பு சின்ன ஊறணியைச் சேர்ந்த இந்தத் தமிழ் வாலிபர் (வயது - 26) தன்னை ஓர் அரசியல் குழுவைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டாலும் அதற்கு மாறான கருத்துக்களும் ஊடகங்களில் வெளி யிடப்பட்டிருக்கின்றன. கடந்த இரு மாதங் களுக்குள் சுமார் 32 பேர் கடத்திச் செல்லப் பட்டிருக்கின்றனரென்றும் இவர்களில் 26 பேர் தொடர்பான முறைப்பாடுகள் பொலிஸாருக்குக் கிடைத்திருப்பதாகவும் அவர் சொன்னார். ஒரே
குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள், மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணமான இளைஞரொருவர், 26 வயதான லொட்ஜ் உரிமையாளரொருவர், மலையக மக்கள் முன் னணியைச் சேர்ந்த சிவகாந்தன் என்ற வர்த்தகர் உட்பட 32 பேர் கடத்தப்பட்டிருக்கின்றனர்.
இவர்களில் இருவர் மட்டுமே சிங்களவர்கள் ஒரு நிதிக் கம்பெனியைச் சேர்ந்த இந்த இரு சிங்கள ஊழியர்களும், அக்கம்பனியின் நிறை வேற்றுப் பணிப்பாளரான தமிழ் யுவதியொ ருவரும் பின்னர் விடுவிக்கப்பட்டதும் குறிப்பிடத் தக்கது. இதற்கிடையில் கடத்தப்பட்டவர்கள், காணாமற் போனவர்கள் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, கைது செய்யப்பட்டோர், கடத்தப்பட்டோர் ஆகியோரின் பூரண விபரங்களையும் நேரடியாகச் சமர்ப்பிக் குமாறு பொலிஸாரைக் கோரியுள்ளது. இந்தக் கடத்தல் விவகாரத்தோடு அரசியல்வாதிகளும் பொலிஸ் மற்றும் படையதிகாரிகளும் சம்பந்தப் பட்டிருக்கலாமென்று வெளிவந்திருக்கும் குற்றச் சாட்டுகள் தொடர்பாகவும் இந்த ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்தும்.
3.

Page 4
த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 2011 4-514282 தொலை நகல் (Fax):-011 4-513266 FF-GLouîléü: (E-mail):- murasu(dsltmet.lik
prõ நம்பிக்கையினங்களின்
a A. பாதாளததுககுள பேச்சுக்கள் பலனிருக்காது)
அன்புள்ள உங்களுக்கு, வணக்கம். ஒரேமாதிரியான தவறுகளைச் சகித்துக் கொள்ளவும், ஏமாற்றங்களை ஜீரணித்துக் கொள்ளவும் நாம் பழக்கப்பட்டுவிட்டோம் என்பதை ஏற்றுக்கொண்டுதானாக வேண்டியிருக்கிறது. முதூர், சம்பூர், யாழ்ப்பாணம், வன்னி, திருமலை வாழ் மக்கள் எதிர்கொள்ளும் இடப்பெயர்வு மற்றும் நெருக்கடி மிகுந்த வாழ்வு, முதூர், பொத்துவில் படுகொலைகள் என்பவற்றை வசதியாக ஒரப்படுத்தப்பட்டுவிட்டு, நோர்வேயின் சமாதான ஏற்பாட்டாளர் ஜோன் ஹேன்சன் பெளரின் இலங்கை விஜயத்தைப் பற்றியும், அவர் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைகள் பற்றியும் முதன்மைப் பார்வையைக் கொண்டிருக்க எப்படி நம்மால் முடிந்திருக்கிறது.
ஒரு வருகைக்காகவும், சமரச ஏற்பாட்டுக்காகவும் கொடுக்கப்பட்ட விலையா இடப்பெயர்வும், படுகொலைகளும், நெருக்கடிகளும். ஏற்பாடுகளுக்கான விலையே இதுவாக இருந்தால், பேச்சுவார்த்தைகளுக்காகவும் அதனூடான வெற்றிகளுக்காகவும் அப்பாவி மக்கள் இதனிலும் மேலாக எத்தகைய விலையைக் கொடுக்க வேண்டியிருக்குமோ என்ற பீதி நிறைந்த கேள்விக்கு விடை எவரிடமுமில்லையே.
தற்சமயம் ஹேன்சன் பெளர், பறந்து பறந்து முயற்சிப்பது சமாதானத்துக்காகவா? அல்லது இருதரப்பு சமரசத்துக்காகவா? இரண்டுக்குமானது என்றால், இரு தரப்பும் கொண்டிருக்கும் பலவீனமான நம்பிக்கையினங்கள் என்ற படுபாதாளத்துக்குள்ளிருந்து இரு தரப்பையும் மீட்காமல் இந்த முயற்சி சாத்தியமானதுதானா?
அடிப்படையில் குறைந்தளவு நம்பிக்கைகளைக் கூட இரு தரப்புகளுக்கிடையிலும் ஏற்படுத்தாமல் அசாத்தியமான அத்திவாரத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட முன்னைய கால பேச்சுவார்த்தைகள் தடம் தொலைத்துத் தகர்ந்து போன வரலாற்றை இவ்வளவு விரைவில் மறந்து விட்டோமோ? அப்படியென்றால் கடந்த கால தவறுகளிலிருந்து நாம் எதையுமே கற்றுக்கொள்ளவோ, திருத்திக் கொள்ளவோ இல்லையா? ஆம், என்றால் மீண்டுமொரு தவறான முடிவுக்காகத்தான் முயற்சி செய்து கொண்டிருக்கிறோமா?
எரிக் சொல்ஹெய்ம் மாற்றமடைந்து ஹென்சன் பெளர் வரமுடிந்தது. பேச்சு நடத்தும் குழுக்களில் நபர்கள் மாற்றமடைந்து புதிய முகங்கள் முகம் காட்ட முடிந்தது. ஆனால் பிரச்சினைகளும், பிரச்சினைகளுக்கான அடித்தளமும் இன்னும் அப்படியே தான் இருக்கிறது என்பதை ஏன் எவரும் புரிந்து கொள்கிறார்களில்லை,
அடித்தளத்தில் உறைந்து போயிருக்கும் இனப் பிரச்சினையின் காரண காரணிகளும் அதற்கான வரலாறும் வடுக்களைச் சுமந்தபடி உண்மைகளாக அப்படியே இருக்க, அதை ஏற்றுக்கொண்டு தீர்வை நோக்கிய இதய சுத்தியை ஒருவரிடமும் இதுநாள் வரை காண முடியவில்லையே. சர்வதேச சமுகம் கூட இந்த உண்மைகளை முடி மறைத்து பூசி மெழுகுவது போல்தான் தமது தலையீடுகளைக் கொண்டிருக்கின்றனவோ என்ற சந்தேகம் இப்போது மக்களிடம் வலுக்கத் தொடங்கியுள்ளது.
ஆகவே இரு தரப்பு நம்பிக்கையினங்களையும், மக்கள் கொண்டிருக்கும் சந்தேகங்களையும் முதலில் தீர்க்காமல் சமாதானம் பேசுவது என்பது நெருப்புக்கு மேலாக சாக்குத் துண்டைப் போட்டு அமர்ந்து கொள்வதற்கு ஒப்பானதாகவே இருக்கும். அவ்வாறானதொரு சூழலில் இரு தரப்பும் நிபந்தனைகளை முன்வைப்பதையோ, நம்பிக்கையினங்களை வலுப்படுத்தும் விதமான தாக்குதல்கள் தொடர்வதையோ தடுக்க முடியாது. அவை தொடர்கதையாகத்தான் இருக்கும்.
நிபந்தனைகளுக்கு மேல் நிபந்தனைகள் என்றொரு நியதி தொடரும் வரை விரைந்த அமைதி என்பது இலங்கை மக்களுக்கு வரட்சியான பேராசையாகத்தான் இருக்கும்,
இலங்கையில் இனப்பிரச்சினை என்பது முரண்பாடுகளால் கூர்மையடைந்து பரிணாம வளர்ச்சி க்ண்டு சாதாரண கட்டங்களைக் கடந்து, தற்போது பலமான அழுத்த சக்தியொன்றின் துணையோடு அடுத்த கட்டத்துக்கு நுழையும் தறுவாயில் இருக்கிறது என்ற யதார்த்தத்தை இந்தியா உட்பட்ட சர்வதேச சமுகம் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் அணுகினாலே தவிர, இலங்கையில் எரியும் தீயையும் - குருதியையும் தடுத்து நிறுத்த முடியாது.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், ஆசிரியர்.
பிரபாகரனிடமிருந்து வரவேண்டுமென்று அரசாங்கம் அறிவித்தது.
நிபந்தனையற்ற யுத்த நிறுத்தத் துக்குத் தயாரெனப் புலிகள் இயக்கம் நோர்வேக்குக் காட்டிய சமிக்ஞை, செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி பெல்ஜியத்தில் நடைபெற்ற இணைத் தலைமை நாடுகளின் கூட்ட அறிக் கையில் வெளிஉலகுக்குப் பகிரங் கமாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளிவந்து மூன்று வாரங்கள் கடக்கின்ற நிலையில், மூன்று நிபந்தனைகளைப் புலிகள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே, அரசாங்கம் பேச்சுக்குத் தயாரென்று பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித் திருக்கிறார். நிபந்தனையற்ற பேச்சுக்குத் தயாரென்று புலிகள் அறிவித்த பின்னர், இந்த அழைப்பு புலி இயக்கத் தலைவர்
அடிபட்ட புலி எந்நேரமும் பாயலாமென்று பிரபாகரனின் புலி இயக் கத்தை விட்டுப் பிரிந்த கருணா அம்மான் எச்சரிக்கை விடுத்திருந்த நேரத்திலேயே, பிரபாகரன் பேச்சுக்குத் தயாரென்ற சமிக்ஞையை விடுத்துள்ளார் என்ற தகவல் வெளிவந்தது. "காயமடைந்த புலி பயங்கரமானது. புலிகள் மீண்டும் தம்மை ஒழுங்கமைத்துக் கொண்டு சம்பிரதாயமற்ற யுத்தத்தில் ஈடுபடலாம். அரசியல் ரீதியிலும் இராணுவ ரீதியிலும் மோசமான பின்னடைவுகளைச் சந்தித்திருக்கும் புலிகள்
சமாதானத் துவர் ஹேன்சன் போவர் தமிழ்ச் ெ
இயக்கம், பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடலாம். தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள், பதுங்கியிருந்து தாக்குதல்கள் மற்றும் வாள்கள், கோடரி ஆகியவற்றைக் கொண்டும் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடலாம்" என்று கருணா எச்சரித்திருந்தார்.
பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய தளபதியாகப் பல வருடங்கள் செயற்பட்ட கருணா அம்மானுக்குப் பிரபாகரனின் தந்திரோ பாயங்களும் உத்திகளும் நன்கு தெரியும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது குடும்பத்தினரும் பிரபாகரனின் பிரதான இலக்குகளாகக் கூட இருக்கலாமென்று கருணா அம்மான் எச்சரித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 1994ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்காவின் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்திய பிரபாகரனின் புலிகள் இயக்கம், 1994ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் திகதி கொழும்பு மாநகர சபை வளவில் வைத்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தி சந்திரிகாவைக் கொல்ல முயற்சி எடுத்தது. 1988, 89ஆம் ஆண்டுகளில் ரணசிங்க பிரேமதாசாவுடனும் லலித் அதுலத் முதலியுடனும் கள்ளக் கூட்டுச் சேர்ந்து, இந்தியப் படைக்கெதிராகப் போரிட்ட பிரபாகரன் தனது ஆட்கள் மூலமாக 1993ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் திகதி லலித் அதுலத் முதலியை கிருலப்பனை விளையாட்டுத் திடலில் வைத்துச் சுட்டுக் கொன்றார். பிரேமதாசாதான் லலித் அதுலத் முதலியைக் கொலை செய்வதற்கு உடந்தையாக விளங்கினார் என்று கட்டுக் கதைகளைக் கட்டவிழ்த்துவிட்ட புலிகள் இயக்கம், 1993ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதியன்று மேதின ஊர்வலத்தில் சென்று கொண்டிருந்த ரணசிங்க பிரேமதாசா
ஏ-9 பாதையால் மக் புலிகளுக்கோ வ
யாழ் குடாநாட்டிற்கான ஏ- தரைவழிப் பாதை முடப்பட்டத உணவுப் பொருட்களும் அத்தியாவசியப் பொருட்களும் கிடைக்கா அதனையே கிளிப்பிள்ளை போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எ அவலங்களையும் சந்திக்கிறார்கள் என்பதில் உண்மைகள் இல் முடப்பட்டிருப்பதால் புலிகள் இயக்கத்தினருக்கு இரண்டரைக் கே மற்றும் மீரட்டிப் பணம் பறித்தல் போன்ற புலிகளின் அன்றாட நடவ புலிகள் இயக்கம் வரிவிதித்தல், கப்பம் பெறுதல் மற்றும் உலக சுமார் முன்று கோடி அமெரிக்க டொலர் வருமானத்தைப் பெற்று முக்கியத்துவ விடயங்கள் தொடர்பான தூரநோக்குக் குழு என்ற 8 ஆட்கடத்தல்கள், தன்னார்வத் தொண்டர் நிறுவனங்களிலிருந்து ஐம்பது இலட்சம் டொலர்கள் வரையிலான நிதி வருடாந்தம் பெறப்ப கடத்தல் முலம் நூறு மில்லியன் டொலர்களிலிருந்து இருநூற்றை பெற்றுக் கொள்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே புலிகளும் அவர்களுடைய முகவர்களு புரிந்து கொள்ள முடியும். ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கை என்றால் புலிகள் வரி அறவிடுதலையும் கப்பம் பெறுதலையும் நிறுத் ஏ-9 பாதையைத் திறப்பதற்கு உதவ முன் வர வேண்டும். 2002ஆம் பின்னர், அதே ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி ஏ- தரை கொழும்புக்குமிடையில் அல்லது யாழ்ப்பாணத்துக்கும். வவுனியாவுக் இருநூறு பஸ் உரிமையாளர்கள் விண்ணப்பித்தனர். புலிகளின் வ சேவையை நடத்த முன்வரவில்லையென்பது இங்கு குறிப்பிடத்த பஸ்களைச் சேவையில் ஈடுபடுத்தக்கூடாதென்று தடை விதித்திருப் யாழ்ப்பாணத்தில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சேவை நடத்த
O
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மீது தற்கொலைக் தாக்குதல் நடத்தி உடல் சிதறி மரணமடைய வைத்தனர். பிரே மதாசாவோடு நெருங்கிய சக வாசம் வைத்துக் கொண்ட | களின் தற்கொலைக் குண்டு தாரியான பாபு என்பவரே ! அவரின் மரணத்திற்குக் காரண| மாக அமைந்தார். இலங்கை
இந்திய ஒப்பந்தத்துக்கு ஆத 18
ரவு வழங்கிய முன்னாள் ஜனா || V; திபதி வேட்பாளர் காமினி திசா நாயக்காவையும் பல முக்கிய
ஐ.தே.க.தலைவர்களையும் =
த.
தொட்டலங்கா குண்டு வெடிப்பில் கொன்றதும் புலிகள் இயக்கமே,
ః
தமிழகத்தின் ரீபெரம் புதூர் என்ற இடத்தில் தனு என்ற தற்கொலைக் குண்டுதாரி மூலம் கொன்றவர்களும் புலி களே. எனவே கருணா அம்மான் கூறியதுபோல, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோடு பல 'பாபுக்கள் நெருங்கிப் பழகலாம், சுற்றித் திரியலாமென்பது வெறுமனே தட்டிக்கழித்து விடக் கூடிய விடயமல்ல.
இங்கே இன்னொரு விடயத்தையும் சுட்டிக்காட்டித் தானாக வேண்டும். கடந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ, வெற்றி பெற்றுச் சில நாட்களின் பின்னர் பிரபாகரன் தனது பிறந்த நாளையொட்டிய உரையில் குறிப்பிட்ட ஒரு விடயத்தைச் சுட்டிக் காட்டுவது பொருந்தும், "தமிழ் மக்கள் பொறுமை இழந்து விட்டார்கள். தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை ஈடுசெய்யக்கூடிய, நியாயபூர்வமான அரசியல் வரைமுறையொன்றினை புதிய அரசாங்கம் முன்வைக்க வேண்டும். இது எமது அவசரமானதும், இறுதியுமான கோரிக்கையாகும். புதிய அரசாங்கம் அதனை நிராகரிக்குமானால், எமது மக்களின் ஒருமைப்பாட்டுடன் தேசிய விடுதலைக்கான சுயநிர்ணயப் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்" என்று புலித் தலைவர் கூறியிருந்தார். இதில் தமிழ் மக்கள் அல்லது எமது மக்கள் என்று பிரபாகரன் கூறியதைப் புலிகளென்று அர்த்தப்படுத்திக் கொண்டால் சரி.
இறுதி யுத்தத்துக்கென ஐரோப்பிய நாடுகளில் புலிகள் நிதி சேகரித்தார்கள். ஆயுதங்கள், விமானங்களைத் தாக்கும் ஏவுகணைகள் வாங்க முயற்சித்தார்கள். இறுதி யுத்தத்தையும் தொடுத்தார்கள், விளைவு, சம்பூரையும் பெருந்தொகையான உறுப்பினர்களையும் ஆயுதங்களையும் பறிகொடுத்துவிட்டு, மீசையில் பட்ட மண்ணையும் துடைத்துவிட்டு, சமாதானத்துக்கு நேசக் கரம் நீட்டுகிறார்கள் பிரபாகரன் விழுந்து, எழும்பி நீட்டும்
க்களுக்கு உபாதை; ருமானம் ஜாஸ்தி
ால், யாழ்.குடாநாட்டிலுள்ள சுமார் ஐந்து இலட்சம் மக்கள் அன்றாட மல் அவஸ்தைப்படுகிறார்களென்று தமிழ்ச்செல்வன் கூறிவருகிறார். b.பி.க்களும் சொல்லி வருகின்றனர். மக்கள் அவஸ்தைகளையும் ாமலில்லை. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக இந்தப் பாதை டி ரூபா நஷ்டமேற்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. வரி, கப்பம் க்கைகள் நிறுத்தப்பட்டிருப்பதே இதற்குக் காரணமாகும். ாவிய ரீதியில் நிதிதிரட்டல் போன்ற நடவடிக்கைகளால் வருடாந்தம் கொள்வதாக பம்பாயைத் தளமாகக் கொண்டியங்கும் கேந்திர மைப்பு அண்மையில் விடுத்த அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. பெறப்படும் அறவீடுகள் முலம் சுமார் முப்பது இலட்சத்திலிருந்து வதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. போதைவஸ்துக் பது மில்லியன் டொலர்கள் வரை புலிகள் இயக்கம் வருடாந்தம் ஏ-9 பாதை முடப்பட்டதால் புலிகளின் ೭diat வருமானம் ம் ஏ-1 பாதையைத் திறக்க வற்புறுத்துவதற்கான உள்நோக்கத்தைப் தான் இது உண்மையிலேயே மக்களுக்காகப் பரீதாபப்படுபவர்கள் மக்கள் பயமின்றி சுதந்திரமாகப் போக்குவரத்துச் செய்யக் கூடிய ஆண்டு பெப்ரவரியில் யுத்த நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட பழிப் பாதை திறக்கப்பட்டது. அப்போது யாழ்ப்பாணத்துக்கும் - மிடையில் பஸ்களை போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்துவதற்காக அறவீடு, கப்பம் போன்ற காரணத்தினால் இவர்களில் எவருமே கது. இன்றும் யாழ்ப்பாணத்தில் மினி பஸ்களைத் தவிர, பெரிய வர்களும் புலிகள்தான். புலிகளின் கட்டுப்பாடுகளை மீறி இப்போதும் டியாது நடத்த முனைந்தால்.?
சல்வனைச் சந்தித்த போது
ls i DJ B
ODOTOČJŪÉ
C
اے ہے۔ ے عہدے
நாட்டில தற்போது நிலவுற அசாதாரண சூழ்நிலையில் தரைப்பாதை துண்டிக்கப்பட்டதால யாழ் குடாநாட்டிற்கு கப்பல் மூலம்தான் அத்தியாவசியப் பொருட்கள் போகுது கொழும்பிலும் திருமலையிலையும் சாமான்கள் புத்தம் புதுசாய் ஏத்தப்படுகிறதை உலக உணவுத்திட்ட மற்றும் அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகளும் நேரடியாகப் பார்க்கினம்
ஆனால் பாருங்கோ மக்களுக்கு குடுக்கிற சாமான்கள் நாள்பட்டும் பழுதடைஞ்சும் இருக்குது. போதாக்குறைக்கு சுனாமி நிவாரண பொருட்களும் விற்பனைக்கு அல்ல எண்ட
இலச்சனையோடு வில்படுகுது. இது குறிச்சு அரசாங்கத்தின் மீது ஒருத்தரும் குற்றம் சுமத்தவில்லை. அப்ப இப்பவும் * பின்னணியில் யார் இருக்கினம் எண்டது 2 இறு தெரியும் தானே எணடு மாஸ்டர் கேக்கிறார் Ub- பாருங்கோ,
Isigi juIJ.
நேசக் கரத்தில் காறி உமிழுமாறு யாரும் கூறக் கூடாது. யுத்தம் மக்களுக்கு ஏற்படுத்தும் பயங்கரமான அவலங்களைப் புரிந்து கொள்ள மாட்டாத கடும்போக்காளர் பாணியில் நடந்து கொள்வது தவறானது பிரபாகரனின் புலிகளையும் அப்பாவித் தமிழ் மக் களையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாத பொட்டைக் கண் ணர்களின் பாணியில் யுத்தத்தையோ சமாதானத்தையோ அணுக முடியாது. ஆனால், அரசாங்கம், பிரபாகரனின் சமாதான சமிக்ஞை களை மிக அவதானமாகக் கையாள வேண்டும். அரசாங்கம் அரசியல் தீர்வை முன்வைப்பதற்கான முன்முயற்சிகளை, அதாவது பொது இணக்கப்பாட்டுக்கான நடவடிக்கைகளை எடுத்துவரும் இவ்வேளையில், புலிகளின் அரசியல் தீர்வுக் கோரிக்கை என்ன
|வென்பதை அவர்களிடமிருந்து திட்டவட்டமாகக் கோர வேண்டும்.
அரசியல் தீர்வை முன்வைக்குமாறு அரசாங்கத்தைக் கோரும்
|பிரபாகரன், தனது அரசியல் கோரிக்கையை முன்வைக்காமல்,
வெறும் பம்மாத்துக் காட்டுவது ஏன்? அரசியல் தீர்வென்றால், யுத்தத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய தேவையில்லை. யுத்தத்தைப் புலிகள் ஆரம்பித்ததால் தான், அரசாங்கம் பதிலடி கொடுத்ததென்பதுதான் உண்மை. இந்த இரு தரப்புகளிலும் ஏற்பட்ட இழப்புகளை விட அப்பாவித் தமிழ் பேசும் மக்கள் சந்தித்த இழப்புகளும் அவலங்களுமே அதிகம். இரண்டாம் உலக யுத்த காலத்தில் மரணமான ஐந்து கோடி பேரில் மூன்று கோடிப் பேர் அப்பாவி மக்கள் என்பதுதான் வரலாற்று உண்மை. எனவே தமிழ் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு புலிகள் இனியாவது தமது தவறை உணர்ந்து நேர்மையுடனும் விசுவாசத்துடனும் சமாதான மேசைக்கு வர வேண்டும்.
அரசாங்கம் முன்வைத்திருக்கும் மூன்று நிபந்தனைகளும் நியாயமானவை. அவை:
1. பேச்சுவார்த்தை ஆரம்பிப்பதற்கும், பேச்சுவார்த்தையில் முடிவு காண்பதற்கும் ஒரு குறிப்பிட்ட கால எல்லையைப் புலிகள் முன் வைக்க வேண்டும்.
2. இராணுவ உபகரணங்களை இலங்கைக்குள் கடத்தி வருவதற்குக் கடல் வழிப் பாதையைப் பயன்படுத்த மாட்டோ மென்று புலிகள், சர்வதேச சமூகத்துக்கும் உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளுக்கும் உறுதிமொழி அளிக்க வேண்டும் 3. சமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில் எவ்வித வன்செயல் களிலும் ஈடுபடமாட்டோமென்று புலிகள் உறுதிமொழியளிக்க வேண்டும்.
நியாயமான நிபந்தனைகள், புலிகளின் கடந்த கால வரலா றுகள் இடக்குமிடக்காக அமைந்தாலும், பேச்சுவார்த்தையை இழுத்தடித்து, யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்களையும் புலிகளே ஆரம்பித்தனர் என்பதாலும், அரசு நிபந்தனைகளை விதிப்பதில் தவறில்லை.
ஆகஸ்ட் பதினொராம் திகதி முகமாலை முன்னரங்கப் பகுதி உட்படப் பல இடங்களில் புலிகள் தாக்குதல்களை ஆரம்பித்தனர். இதனையடுத்தே யாழ்.குடா நாட்டுக்கான ஏ9 வீதி மூடப்பட்டது. இந்தப் பாதை மூடப்பட்டதால் யாழ்.குடா மக்கள் பெரும் கஷ்டங்களைச் சந்தித்தனர், சந்திக்கின்றனரென்பது மறுக்க முடியாத உண்மை, யாழ்ப்பாணத்தின் கரையோரப் பகுதிகளில் கடற்றொழில் செய்து, அன்றாடச் சீவனம் நடத்திவந்த அப்பாவி மக்களை, அவர்களது வாழ்விடங்களை விட்டு வெளியேறுமாறு எச்சரித்து விரட்டியவர்களும் புலிகளே. கடற்பரப்பில் கடற்படையினர் மீது தாக்குதல் தொடுத்து, கடல் தடையை ஏற்படுத்த வைத்து மக்களின் வயிற்றிலடித்ததும் புலிகள் தான். இன்று ஏ9 பாதையைத் திறக்குமாறு கோருபவர்களும் புலிகள்தான். புலிகள் யுத்தத்தை ஆரம்பிக்காவிட்டால், ஏ9 பாதை முடப்பட்டிருக்காது. யாழ் மக்கள் அவஸ்தைப்பட வேண்டிய தேவையும் ஏற்பட்டிருக்காது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்கள் கறுப்புப் பட்டியணிந்து பாராளு மன்றத்தில் சத்தியாக்கிரகம் இருப்பதால் ஏ9 பாதை திறக்கப்படப் போவதில்லை. இனியாவது, தாக்குதலில் ஈடுபடாமல் இருந்தால் மட்டும் போதும் யுத்தம் ஆரம்பித்தால், பாதை முடப்படுமென்பதை ஏன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்களால் புரிந்து கொள்ள முடியாமல் போனது யுத்தம் நடைபெறும்போது, குண்டு வீச்சு களும், எறிகணைத் தாக்குதல்களும் நிகழும்போது பாதை மூடப் படுவது அவசியமானது உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட் களையும் எடுத்துச் செல்ல முடியாது. ஏ9 பாதையில் வைத்து இரண்டு மாதங்களுக்கு முன்னர் இரண்டு பெற்றோல் பவுசர்களைக் கைப்பற்றிய புலிகள், யுத்தத்துக்கு அவசியமாகத் தேவைப்படும் உணவு மற்றும் மருத்துவப் பொருட்களை அபகரிக்க மாட்டார் களென்பதற்கு என்ன உத்தரவாதம்
புலிகள் ஆரம்பித்த தாக்குதல்களால் முகமாலை முன்னரங் கப் பகுதி போக்குவரத்துச் செய்ய முடியாதளவுக்கு மிக மோசமாகச் சேதமடைந்திருப்பது புலிகளுக்கும் கூட்டமைப்பு எம்.பி.க்களுக்கும் தெரியாதா? யுத்தத்தை நிறுத்தி, நேர்மையாகப் பேச்சு வார்த்தைக்குப் போய், ஏ-9 பாதையைத் திறப்பதற்கான முயற்சி களைப் புலிகள் எடுப்பதே சரியானது. O
à, 05-1,2006

Page 5
க்குள் ஏவப்படும்
மெளனரிக்கும்
அரசி தரப்பினர் மீண்டுமொரு சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் போவதற்கு முன்னர் பிரதானமான முன்று நிபந்தனைகளை முன்வைத்துள்ளனர்.
01. சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கும், முடிப்பதற்கும் குறிப்பிட்ட கால எல்லையைப் புலிகள் கூற வேண்டும்.
02. கடல் மார்க்கமாக இலங்கைக்குள் சட்டவிரோதமாக ஆயுதக் கடத்தல்களில் ஈடுபடமாட்டோம் என்ற உத்தரவாதத்தை சர்வதேச அல்லது இணைத்தலைமை நாடுகள் ஊடாகத் தரவேண்டும். 03. சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது புலிகள் வன்முறைகள், படுகொலைகளைச் செய்யக் கூடாது என்பவையே அந்த முன்று நிபந்தனைகளுமாகும்.
இந்த முன்று நிபந்தனைகளும் புலிகளின் கடந்தகால செயற்பாடுகளிலிருந்து பெறப்பட்ட அனுபவங்களிலிருந்து முன்வைக்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. இந்த முன்னெச்சரிக்கையானது, மீண்டுமொரு முறை புலிகளிடம் ஏமாந்து விடமுடியாது என்ற அரசின் நிலைப்பாட்டை தெளிவு படுத்துகிறது. இதேபோல் புலிகளாலும் தமது நிலையிலிருந்துகொண்டு சில நிபந்தனைகளை வீதிக்க முடியும். அது பெரும்பாலும் முன்னர் ஒப்பந்தம் செய்தபடி, குறிக்கப்பட்ட விடயங்களை அமுல்படுத்தல் என்பதாகத்தான் இருக்கும். ஆனால் ஏ-9 வீதியை முடினால் ஒப்பந்தம் முறிவடைந்ததாக அடையாளப்படும் என்றும் திறந்துவிட்டால் ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என்றும், புலிகள் கூறுவது நகைப்புக்குரியதாகவே இருக்கும். ஆகவே ஏ-9 பாதை திறப்பானது, யாழ்ப்பாணத்தில் மக்கள் பட்டினியை எதிர்கொண்டிருக்கிறார்கள் என்பதை இலக்காகக் கொண்டதானால் அது ஓரளவு நியாயத்தைக் கொண்டிருக்கும்.
புலிகள் - அரசாங்கம் என்ற இரு தரப்பையும் ஒருபுறம் தள்ளிவிட்டு, அரசாங்கம் முன்வைத்திருக்கும் கோரிக்கைகளை ஆய்வு செய்தால், எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே உள்ளது. மீண்டுமொரு சமாதானப் பேச்சு - கட்டம் கட்டமான நகர்வு, நம்பிக்கையினங்கள், படுகொலைகள், மக்களின் பெயரால் நாக்குதல்கள், பாடசாலை மாணவர்களின் படிப்பு வீணாக்கம், தேவையற்ற எதிர்ப்புப் போராட்டங்கள், ஆட்கடத்தல்கள், தற்கொலைத் தாக்குதல்கள், மிரட்டல்கள் என்பன நிகழக்கூடாது, பேச்சுவார்த்தைகள் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெற வேண்டும்
என்ற பொதுவான எதிர்பார்ப்பு அனைத்துத் தரப்பு மக்களிடமும் இருக்கின்றது. ஆகவே மீண்டும் வாய்த்திருக்கும் சமரச முயற்சிக்கான சந்தர்ப்பத்தை இரு தரப்பும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சமாதானப் பேச்சுக்களுக்கு முன்னர், இரு தரப்புக்குமிடையில் சமரசப் பேச்சுக்கள் சுமுகமான சூழலில் நடைபெற வேண்டும். பின்னர் தான் சமாதானப் பேச்சுக்களை நடத்துவது நல்லது. இரு தரப்பும் தமக்குள்
நம்பிக்கை அற்று குள்ள நரித்தனங்களோடு வெளியில் போலியான சிரிப்பைக் காட்டி, கபடத்தனமாக சமாதானம் பேச முடியாது என்பதை கடந்த காலம் மிகத் தெளிவாக உணர்த்தியுள்ளது.
இத்தோடு ஒப்பீட்டுப் பார்க்கின்ற போது வன்னியை நோக்கி இரு வகையான தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. கோரிக்கைகள் என்ற ஏவுகணைகள் ஒரு
இதுவரை புலிகளின் முக்கிய இலக்குகளை நோக்கி 30 தடவைகளுக்கு மேலாக விமானப் படையினர் தாக்குதலிகளை மேற்கொண்டுள்ளனர். இதில் கடைசியாக மன்னாரிலிருந்து வடக்காக புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அமைந்திருக்கும் வெள்ளான்குளம் எனும் பகுதியில் புலிகளின் கடற்படைத் தளம் அழிக்கப்பட்டது. அதை மறுத்த புலிகள், அது மக்களின் மீண்பிடித் தளம் என்றனர். அப்படியென்றால் ஏன் அந்தப் பாதிப்புகளை வெளியில் சொல்ல முடியாது?
புறமும் விமானத் தாக்குதல்கள் - எறிகணைகள் ஒரு புறமும் நடத்தப்படுகின்றன. இந்த இருமுனைத் தாக்குதல்களுக்கும் முகம் கொடுக்க முடியாமல் திணறுகின்றபோதும், தாம் வலிமையை இன்னும் இழந்து விடவில்லை என்பதைக் காட்ட வேண்டிய கட்டாயமும் புலிகளுக்கு உண்டு. புதுக்குடியிருப்பு
வள்ளிபுனத்தில் செஞ்ே தாக்கப்பட்டபோது, பய அப்பாவி மாணவிகள் 6 என்று, மாணவிகளின் முகாமிலிருந்து எடுத்து அடுக்கி வைத்துப் புை பெரும்பிரசாரம் செய்த விமானப்படையினர் ந தாக்குதல்களையும், 8 பாதிப்புகளையும் அவ்வ கவனத்துக்குக் கொன
:- ඕගු
முக்கிய
இலக்குகளை நோக்கி தடவைகளுக்கு மேலா விமானப் படையினர் த தல்களை மேற்கொண் டுள்ளனர். இதில் கை மன்னாரிலிருந்து வடக்
இருபத்தியொரு புலி கேசியோடை இம்சை அரசின் 7: இருபத்திரெண்டாம் புலிகேசியாக சந்திரமான காந்தனாரும் வந்து ஐக்கியமாகிட்டார். மாமனிதர்
போறாராம் எண்டு சொல்லியிருக்கார் எப்புடி யெண்டாலும், உவரெல்லாம் தமிழரின்ர போராட்டத்துக்கும், தாயகப் பிரச்சினைக்கும் வேற்றுக் கிரக வாசிகள் போலதான். ஏதோ குழையடிப்புகளுக்கு மறுக்க முடியாமல் கூத்தனிக்குள்ள குதிச்சுப் போட்டார். முக்கப் பொத்தியோ, வாயைப் பொத்தியோ. மூச்சுப்
ஜெயிச்சுட்டார் எண்டால் நமக்கும் சந்தோசம்
ருங்கோ: சக்தியான தொலைக்காட்சியில கொஞ்சநாளாக உந்தப் பழைய தொழில் செய்து பிடிபட்ட தலங்கம கேஸைப் பற்றிச் சொல்லிக்கொண்டு வருகினம். சமூகத்தில குற்றஞ் செய்யிறவையையும், அதுக்கு உடந் தையாக இருக்கிறவையையும் சமூகத்துக்கு அடையாளம் காட்டவும் அவர்களுக்கான கிடைக்கவும் ஒவ்வொரு தரப்பும்
புடிச்சு உந்தப் பயங்கரமான பந்தயத்தில
தங்கட பங்கைச் செய்ய வேணும் எண்டது சரிதான். அந்த வகையில சக்தியான தொலைக்காட்சியும் அந்த விஷயத்தை விட்டுப் போடாமல் அதுக்கு ஒரு முடிவு வரும் வரையும் தொடர்ந்து கவனிக்கிறது நல்லதுதான். ஆனால் பாருங்கோ, அந்தக் கேஸில சிகப்புச் சட்டைக்காரக் கட்சியின்ர தலைவரின்ர சகோதரி சம்பந்தப்பட்டிருக்கிறா எண்டதை தாங்கள் சொல்ல மாட்டினமாம். ஆனால் யாரும் சொல்லுறதைப் போடுவினமாம் எண்டு போடினம் இடையில "எந்தவொரு தாக்கத்திற்கும் சமமானதும் எதிரானதுமான தாக்கம் உண்டு எண்டதை ஏதோ கோபத்தோடை சொல்லுமாப் போலை சொல் லினம் தேவையிெண்ட்ால் போட்டுக்காட்டு வினமாம் உவையின்ர உந்த ஸ்டைல் சரியில் லையுங்கோ. செய்தி போடுறது மக்களுக் கெண்டால் காட்ட வேண்டியதுதானே.ஏதோ பொலிரிக்ஸ் நோக்கமும் தங்கட நோக்கத்தில இருக்கு எண்டதை அப்பட்டமாக வெளிப்படுத் தினமெண்டு சனம் சொல்லினம், பணிப்பாளர் உதில கவனம் எடுங்கோ.
தென்றலடிக்கிற வானொலியில இதயத் தில வீணை மீட்டிக்கொண்டு ஒரு நிகழ்ச்சி பலகாலமாகத் தொடர்ந்து ஒலிபரப்பாகிக் கொண்டு வருகுது எண்டது உங்களுக்குத்
ಗೆ : 05-1,2006
gلاعے حeع کو 35غلاعے
தெரிந்திருக்கும். அந்த நி ஒரு நிகழ்ச்சி செய்யினம் எண்டு வேற வேற க பிரமுகர்களைத் தொடர்பு கருத்துக்களுக்கும் வாய் நல்ல விஷயமுங்கோ. நானே ராஜா, நானே கேக்க, மற்றையவரின் மதிச்சு உள்வாங்கிப் துங்கோ.
உதை ஏன் செ அண்டை நாடு மாற்று வாங்கோண்டு கூப்பிட்டு இவை பரஸ்பரம் உற கொள்ளினம் போல ஒ படுகுது.
உப்பிடி எல்லாரும் டால் ரெண்டெழுத்தார் னமாம் எண்டுதான் தெ கூடித்தானேங்கோ தேர் *916 16oi dh LII; நீட்டேக்க, மிகுதி நாலு காட்டுது" எண்டுவினம். கத்தில புது புரட்சிப் ே ரிக்ஸ் பண்ண வந்த அரு தன்ர தலைமையிலான
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஸ்வாண எறிகணைகள்
அதிர்வுகள்!
சாலை முகாம் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அமைந்திருக்கும் விட்டனர். பிற்சியில் ஈடுபட்டிருந்த வெள்ளான்குளம் எனும் பகுதியில் புலிகளின் புலிகளின் இலக்குகளையும், போர் கால்லப்பட்டனர் கடற்படைத் தளம் அழிக்கப்பட்டது. அதை தயாரிப்புச் செய்யும் பகுதிகளையும் இலக்கு சடலங்களைப் பயிற்சி மறுத்த புலிகள், அது மக்களின் மீன்பிடித் வைத்து அடையாளம் கண்டுதான் தமது வேறொரு இடத்தில் தளம் என்றனர். அப்படியென்றால் ஏன் தாக்குதல்கள் நடைபெறுகின்றன என்ற கப்படம் எடுத்து, அந்தப் பாதிப்புகளை வெளியில் சொல்ல அரசின் கூற்றை, புலிகளின் மெளனம் புலிகள், முடியாது? உறுதிப்படுத்துகிறது. புலிகள் கூறுவது டத்திவரும் ஏனைய அதே போல், புலிகள் அமைத்த விமான போல, அத்தகைய தாக்குதல்களில் அதனால் ஏற்பட்ட ஒடு பாதையும் முன்று தடவைகளுக்கு மேல் சாதாரண மக்கள்தான் ாறு வெளி உலகின் தாக்கியழிக்கப்பட்டுள்ளது. அந்தச் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் நிச்சயமாகப் *டு வருவதில்லை, சேதங்களை கண்காணிப்புக் குழுவினர் கூட புலிகள் அதற்கான பரப்புரைகளைச் செய்து துவரை புலிகளின் போய்ப் பார்க்க புலிகள் அனுமதிக்கவில்லை. வெளி உலகத்துக்குக் காட்டியிருப்பர்.
புதுக்காடு, பளை, வெற்றிலைக்கேணி, புலிகள் என்னதான் தம் மீதான இயக்கச்சி, அலம்பில், நாயாறு, கிளிநொச்சி தாக்குதல்களையும் அதன் பாதிப்புகளையும் நகரம், கல்முனை, கௌதாரிமுனை, மறைத்து எதிர் தாக்கங்களைச் செய்து புதுகுடியிருப்பு - ஒட்டிசுட்டான், பூநகரி, கொண்டிருக்கின்ற போதும் மாவிலாறு, தாளையடி, வெள்ளான்குளம் ஆகிய சம்பூர், முகமாலை கிழக்கு
ஆயுதக் கப்பல்,
புல்லுமலையில் 16 பேர் கொண்ட அணிகளின் தாக்குதல், மண்டைதீவுத் தரையிறக்கம் ஆகிய மோதல்களில் ஏற்பட்ட பின்னடைவையும், பாதிப்புகளையும்
எவ்வளவோ முயன்றும் மறைக்க
முடியாமல் போய்விட்டதையும், அதில் தமது தோல்விகளை, மக்கள் கண்கூடாகக் கண்டு கொண்டதையும்
பகுதிகளிலும், இரணைமடுவிலும் புலிகளின் இலக்குகள் மீது விமானப் படையினர் தாக்கியதைப் வெளியில் சொல்லாமல் புலிகள் மறைத்து
டசியாக காகப் புலிகளின்
புலிகள் ஈடு செய்ய முடியாததாகவே கருதுவதாகப் புலிகளின் மேல் மட்ட உறுப்பினர்கள் கருதுகிறார்களாம். இந்த விவகாரம் புலிகளின் தளபதிகள் மட்டத்தில் சிறு சலசலப்பையும் தோற்றுவித்துள்ளதென்பதையும் மறுக்கமுடியாது.
எனவே புலிகள் மீது இப்போது தொடுக்கப்பட்டிருக்கும் இரு முனைத் தாக்குதல்களுக்கும் கட்டாயம் புலிகள் பதில் சொல்லியே ஆகவேண்டும். அரசின் கோரிக்கைகளுக்கு எதையும் சொல்லலாம். ஆனால் நடத்தப்பட்ட அத்தனை விமானத் தாக்குதல்களுக்கும் பதிலைத் தர முடியாது. புலிகளைப் பொறுத்தவரை வலிகளைத் தாங்கிக் கொண்டு அத்தனை தாக்குதல்களுக்கும் அரசு பாவித்தது புஸ்வாணக் குண்டுகள்தான், புதுக்குடியிருப்பில் விழுந்தது மட்டும் தான் உண்மையான குண்டு என்றுதான் கூற வேண்டியிருக்கும். O
தவர் இனியாச்சும் யோசிச்சு தனக்கு அருள் இருக்கு எண்டதைக் காட்டினால் நல்லது. இல்லாட்டில் நோ சான்ஸாமுங்கோ. அருளா னவர் நேரத்தையும், வாய்ப்பையும் மிஸ் பண்ணிப் போடாதேங்கோ, புரியுதோ,
வடக்குக்குக் கப்பலில போக வேணு மெண்டு சில பேர் தலைநகரில நிண்டு கொண்டு தெரிஞ்சவையள், அறிஞ்சவை யளிட்டை விசாரிச்சுக் கொண்டிருக்கினம். அவை அநேகமாக டொலரில் பிழங்கிறவை எண்டதாலை யாருக்கும் காசு குடுத்தெண் டாலும் தங்களுக்குப் பயண ஏற்பாட்டைச் செய்ய முடியுமெண்டாலும் பிரச்சினையில்லை யெண்டு சொல்லினமாம்.
கழ்ச்சியில இப்ப புதுசா காட்டினம் எண்டு புரட்சி பேசித்தான் ). வாரம் ஒரு பிரமுகர் கிரவுண்டில தனிச்சு இறங்கினவர். அப்பவே ட்சிகளின்ர முக்கியப் தெரிஞ்சு போச்சு, உவருக்கு அருள் இல்லை கொண்டு அவையின்ர எண்டது. ஏன் தெரியுமோ? இன்னொரு ஆளை ப்புக் குடுக்கினம் உது பிழை சொல்லி, பிழைப்பு நடத்த ஏலாது. இந்தக் காலத்தில் திறமை சொந்தமாக இருக்கவேணும் உவரிட்ட மந்திரி எண்டு இருக் சரக்கு இல்லை எண்டு தெரிஞ்சுது எண்டாலும் ர கருத்துக்களையும் பாப்பம் புதுசா கிளம்பியிருக்கார் எண்டு போறதெண்டது நல்ல அவதானிச்சால், ஆள் தன்ர முன்னாள் தலை மையை விடவும் ரெண்டு மடங்கா பித்தலாட்டம்
ால்லுறன் எண்டால், பண்ணுறன் பார் எண்ட கணக்காக சும்மா
த் தமிழ்க் கட்சிகளை வாய்ச்சவடால் அடிச்சுக் கொண்டு பொலிரிக்ஸ் அப்புடி தங்களுக்குப் U6 ஏற்பாடு க் கதைக்குது. இங்க பண்ணுறாருங்கோ. செய்யேக்க கப்பல், தலைநகரில இருந்து வுகளை மேம்படுத்திக் தன்ர அமைச்சர் இமேஜைப் பாதுகாத்துக் நேரடியாக குடாநாட்டுக்குப்போகாதோ எண்
கேள்வியோடை, கப்பலில இருந்து போறதோ
- - - ' கொள்ளுறதில காட்டிற அக்கறையை அதைப் ரு தோற்றம் வெளிப் ஞறதி 19D D 莎 இல்லாட்டில் நிண்டு கொண்டு போறதோ
பிரயோகிச்சு சனத்துக்கு சேவை செய்யிறதில
ஒண்டாயிட்டினம் எண் காட்டிறார் இல்லையாம் எண்டும் விசாரிக்கினமாம். ஏன் தெரியுமோ? தனிச்சுப் போயிடுவி உவரோடை ஒப்பிடேக்க, அவர் வடிவேலர் சனங்களுககாகக கபூபல விடுறதெண்டால் புது அது சரி, ஊர் பரவாயில்லையாம் உந்தப் பாராட்டு ஒண்டும் சனத்துககு ஏற்ற மாதிரி பிளாஸ்ரிக் கதிரை இழுக்க வேணும். பக்கச்சார்பு பாராட்டு இல்லையுங்கோ, கொஞ்ச யெண்டாலும் கப்பலுக்குள்ள போட்டிச்சினம்
நவன் எண்டு விரல் மாவது வேலை செய்யிறவையை, கொஞ்ச எண்டால் வசதியாயிருக்கும் எண்டு வசதியா
விரலும் உன்னைக் மாகத் தன்னும் பாராட்டத்தானே வேணும் எண்டு சொகுசு பேசினமுங்கோ. அதுபோலை மலைய அருள் இல்லாதவரை விமர்சிக்கிற சனம் அவசரப் பயணத்துக்கே சனம் அலை சிக் கொண்டு பொலி சொல்லினமுங்கோ, வடிவேலர் உதே ருட்டில பாஞ்சு கொண்டிருக்கேக்க, பணப் பகட்டு நள் இல்லாத சாமியார், போனால் தனக்கெண்டு ஒரு தனியிடத்தைப் பாத்தியளோ சொகுசுப் பயணம் கேக்குது.
தனது பேய்க் பிடிப்பார் போல இருக்கு எனவே அருள் இல்லா எல்லாம் நேரமுங்கோவ்.

Page 6
se-6
உலகத்தின் பிரமாண்டம் பற்றித் தெரிந்திராத பால்ய வயதில், எனக்குத் தெரிந்த உலகம் எங்கள் வீட்டு ஜன்னல் அளவு தான். ஆகாயத்தை வீட்டுக்கு வெளியில் வந்து நின்று அண்ணாந்து பார்த்தால், ஒரு முடிவே தெரியாத வானம் பரந்து கிடப்பது புரியும், அப்படிப் பார்க்கின்றபோது சிந்தனைக்கு அப்பாற்பட்ட பிரமாண்டத்தைப் பற்றி
NéSSOD NSD
ஜெயில் கம்பிகள் போல் வீட்டுக்குள் தெரிந்தது. மாலையான போது வெயில் மெல்ல மெல்ல ஜன்னல் வழியாகத் தன்னை இழுத்துக் கொண்டது. அப்போது ஜன்னலில் நிழல் மெதுவாய் அழகு இழந்து கொண்டிருந்தது. பாவம் ஜன்னல் தன் அழகை நீண்ட நேரத்துக்குப் பாதுகாத்துக் கொள்ள முடியாதபடி வெயில் விடை பெற்றுக் கொண்டது.
எந்தப் புள்ளியிலிருந்து சிந்திப்பது என்று
அருகில் சென்று ஜன்னலைத் தொட்டுப்
பார்த்தேன், வெயில் பூசிய தங்க நிறம் இப்போது இல்லை. வானத்தை எட்டிப் பார்த்தேன், ஒரு கருமேகம் மேலாகவும் இடையில் சேலைபோல் சிறு துண்டு நீல மேகமும் இரண்டும் செருகலாக குங்குமம் தூவியதுபோல் கொஞ்சூண்டு சிகப்பு வானத் துண்டும் ஒரு அழகு. வானம் ஒவ்வொரு நிமிடமும் தன்னை உருமாற்றிக் கொண்டு தடைகள் எதுவும் இல்லாத வெளியில் சுதந்திரமாக மேக ஊர்வலங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. நினைக்கையில் நான்
நினைத்துக் கொள்வேன். ஆகவே என் வீட்டு ஜன்னல்தான் ஆகாயத்தையும், பூமியையும் நான் அளவிட்டுப் பார்க்க எனக்கு உதவியது.
ஜன்னல் தான் எங்கள் வீட்டின் சுவாசக்குழாய் என்பதை நான் புரிந்துகொண்ட போது என் சிலிர்ப்புகளுக்கு அளவேயில்லை. ஒரு நாள் ஜன்னல் வழியாக வெயில் ஊடுருவி வீட்டுக்குள் நுழைந்த போது, ஜன்னல் வெயிலைத் தடுக்கவில்லை. தங்க நிற வெளிச்சம் கதிர்கள் போல் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் பிரகாசித்தபோது, ஜன்னலின் உருவம் நீண்டு ஒரு சரிவாக வீட்டுக்குள் தெரிந்தது. வெயில் வரைந்த ஓவியம். அந்த அழகை ரசித்துக் கொண்டே இருந்தேன். நேரம் செல்லச் செல்ல வெயில் செங்குத்தாக வந்தது. அப்போது ஜன்னல் நிழல்
LSLSLSLSL LSL LS SLSL SSLSLSS SS SLS SSS SLLS S LSSLS S SS SS SS
வசி. வசி. வசி. வசி. வசி. வசி. வசி. வசி. வசி. வசி. வசி. வசி.
SING DIšgg 2. ŘETĚg BGCOGAI GEFÖRUT LOGGIO.
500 LT66)6 0606), 6.
உள்நாட்டு, வெளிநாட்டி அன்பர்களுக்கு சேவை செய்து அருள் இளிப்பார். ###### : ఫ్లో
LTMMTLGGLTT TTL TLLTLTTT LTTTLLLLL LLLLLLLTL TL TLTL LLLLLLLLS Ganbaga.
பார்த்துப் பார்த்தக் கொணர் டிரதிர்கள் மன நம்பிக்கையோடு செப்த கொள்ளுங்கள்.
இன்றே சுவாமியவர்களைச் சந்தியுங்கள் " பேசுங்கள். அல்லது முத்திரையுடன் கடித உறையொன்றை அனுப்புங்கள்.
சகலவிதமான வசிய மாந்திரீகம்
*வீடு, ಕ್ಷೌರ விருத்தி * விவசாய விருத்தி “Girl ாடி சுகப்படுத்தல்
கணவன் மனைவியர் மீண்டும் ஒன்று 8. *தாமதிக்கும் திருமணம் விரைவில் நிறைவேற
குழந்தைப் பாக்கியம் கிட்ட *விலைபோகாத காணிகள் விற்பனையாக *எல்லா பரீட்சைகளிலும் பெற
கழார்ப்பது முதல் சகல ஜோதிட ನ
தொலைபேசி மூலம்
பண்டாரவளையில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ágóðað 8.00 sogsað b,00 நெடுஞசாலை காரியாலயத்திற்கருகில் DLநேர்சிங் ஹோம் மேல் பாதை வெளிநாட்டவருக்கு விசேட ஏற்பாடுகள்
தொ. பே. 94528241 மேனர் பரீட்சை செய்தல்
94.7627005 அகற்றுத்
lg2 OT FT SEG P.O. Box 2, BANDARAWELA A LIGOLIITT6l606m Regd. No. UAB 99/83 el 07:32.7005.057.2224591-92 078.5224681 FaX.057.228244.1
Website: sharmasami.com sribathrakalliaman templeCeyahoo.com tL tLS A LLLLLL LL S LLAAS LLLLL L LLLLL LS LTtLLtLS LTLtttLtS LLLSS LLLLLttttttt S LLLLttt LLLLLLtttLSL tttttS
*பிராணிகளை
| ši
&
e
i
瞳 i g ||
囑 ši
କ୍ବ
||
ši
a 配
• ši
தினமு.
 

விமர்சனங்களுக்கு முரசு இடமளிக்கும்
அனுப்ப வேண்டிய முகவரி
கவனத்திற்கு. ம் தமிழ்மொழிமூல இலத்திரனியல், அச்சு ஊடகங்களில் ஒலி, ஒளிபரப்பாகும், பிரசுரிக்கப்படும் சமகால
செய்திகள், விடயதானங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்பான
விமர்சனங்கள் வாசகர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றன. விமர்ச னங்கள் இறுக்கமாகவும் சுருக்கமாகவும், ஆக்கபூர்வமானவையாகவும் இருக்கவேண்டும் பயன்மிக்கது என ஆசிரிய பீடத்தினால் கருதப்படும்
தங்களைத் திருத்திக்கொள்வர்கள.
கடந்த செப்ரெம்பர் (12.09.06) ஒளிவீசும் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் புஷ்ஷின் புனை கதைகள் அம் பலம் என்ற தலைப்பில் எழுதப்பட்டிருந்தது. உண்மைகளை வெளிப்படுத்தும் நோக்கில், இதே போல் 1990ஆம் ஆண்டில் எந்த விதமான காரணமும் இன்றி யாழ்ப்பாணத்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட முஸ்லிம்களின் நிலைக்கு என்ன நியாயம் சொல்லப் போகிறார்கள் மறக்கப்பட வேண்டிய துன்பியல் நிகழ்வு என்றால் போதுமா? அவர்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட பொருட்கள், பணம், நகைகள் இவையெல் லாம் என்ன கணக்கில் சேர்ப்பது இவையெல்லாவற்றுமாக புலிகளின் தலைவர் பகிரங்கமாக யாழ், முஸ்லிம்களிடம் மன்னிப்பாவது கோரு வாரா? அப்படிச் செய்தால் அவரின் தன் மானம் போய்விடுமா என்ன? எனவே அருகில் இருக்கும் குற்றவாளிகளைக் கண்டிப் பதை விடுத்து, கடல் தாண்டிப் போவதை நிறுத்திக் கொள்ளுங்கள். அதற்கு நீங்கள்
முரசு விமர்சனம் எவ்வகையிலும் அருகதை யற்றவர்கள் என்பதைத் தெரி ಕ್ಲಣ್ಣ வித்துக் கொள்கிறேன். 67th O.G.I.G.I.iii, "கொழும்பு கொச்சிக்கடை, நீர்கொழும்பு
சிறைப்பட்டுள்ளது போலவும், ஜன்னல் சிறைக் கதவு போலவும் இருந்தது.
உண்மையும் அதுதான். ஜன்னலுக்கு வெளியில் உலகம் சுருங்கித் தெரிந்தாலும் ஜன்னல் கம்பிகளுக்குள் சிறைப்பட்டு இருக்கவில்லையே.
இருள் ஊரை முடிக் கொண்டபோது என்னையும்
எனக்கும் ஜன்னலுக்கும் தெரியவில்லை. வெளியே
*புரியவில்லை. இசீ எனக்கு உணர
முடியாத இயற்கையின் அசைவுகள் ஒருவேளை ஜன்னலுக்குத் தெரிந்திருக்கும். எப்படித் தெரிந்து கொள்வது. பல வருடங்களாக ஜன்னல் இருந்தும் அதன் பாஷை எனக்குத் தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் ஜன்னல் வெயிலோடும், இருளோடும், காற்றோடும் குளிரோடும் கதைத்துக் கொண்டுதான் இருக்கிறது.
நாங்கள் தூங்கிய பிறகு காற்றுடன் ஜன்னல் ஏதோ கதைத்துக் கொண்டே இருக்கும். அந்தக் கதையில் பெரும்பாலும் நகைச்சுவைதான் அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏன் என்றால் இடையிடையே ஜன்னல் கதவு படபட என்று தன் கைகள் தட்டிச் சிரிக்கும்.
ஜன்னல் அளவுக்கு மிகுதியாக மகிழ்ச்சி கொண்டிருப்பது அப்பாவுக்குப் பிடிக்காது. கடும் குளிராக இருக்கிறது என்று ஒரு சாட்டுச் சொல்லியோ, ஜன்னல் அடிபடுகிறது என்று சொல்லியோ ஜன்னலை இறுக்கி மூடி விடுவார். விளக்கு வெளிச்சத்தில் ஜன்னல் என்னையே பார்த்துக் கொண்டிருக்கும்.
தன் காதலி தன் வருகைக்காகக் காத்திருக்கும்போது அந்தக் காதலுக்கு மட்டும் ஜன்னலுக்குப் பக்கத்தில் ஒரு நிலவு போல் அவன் காதல் தேவதை தெரிவாள். எங்கள் ஊரில் பல வீடுகளில் ஜன்னலுக்குப் பக்கத்தில் அப்படிப் பல நிலவுகள் காத்துக் கிடப்பதைக் கண்டிருக்கிறேன்.
காதல் தோற்றுப் போய், வாழ்க்கை வெறுத்துப் போய் அதே நிலவுகள் அமாவாசைகளாகவும் ஜன்னலின் பக்கத்தில் அழுது வடிவதையும் கண்டிருக்கிறேன். நிலவு அமாவாசையாவதும், அமாவாசை நிலவாவதும் மாறி மாறி நிகழ்ந்து கொண்டிருந்தாலும் ஜன்னல் மட்டும் மாறாமல் ஜன்னலகவே இருந்து கொண்டிருக்கிறது.
ஜன்னல் காற்று வாங்கித் தருகிறது. குளிர் வாங்கித் தருகிறது. வெயில் வாங்கித் தருகிறது. நன்றி மறக்கும் நாம் ஜன்னலுக்கு எதையுமே வாங்கித் தருவதில்லை,
அநேகமான வீடுகளில் ஜன்னல் நிர்வாணமாகத்தான் இருக்கிறது. ஒரு சில வீடுகளில்தான் திரைச் சீலை போட்டு மறைக்கிறார்கள்.
(தொடர்ச்சி 22ஆம் பக்கம்)
TIL LI
IoanapunGI மாந்திரீகம்
劇
உலக மலையாள மாந்திரீக சக்கரவர்த்தி பேராசிரியர்
PK.J.I.D (J.P.) aguT
அருள்ஞான சித்தர் Gursful
P.K.F.D. (J.P.) gun
ஜோதிட தத்துவ ஞானி
PKF
ரீ துர்க்கா தேவி மாந்திரீக உச்சாடப் பீடம்
162, KOTAHENAST, COLOMBO - 13. TEL: 2470615, 2342463, 2342464, FAX: 2344831. Web : www.drpksamy.com E-mail : drpksamyG)sitnet.lk
Beauty
ar
['4'] .. '×n 1× ''; ܐܘ s কেৰ।
rein in
of gl. தொடர்புகெrவும், Mig, 30 34 || iulid Roud, Kotalléria, Cülönribb a 13. Tel 2387737, Hotm:07-9539283 aftar G"Clack a 2431137

Page 7
yamvñGGGGGGGG
ஐக்கிய நாடுகள் சபையின் 61ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயோர்க் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை திரும்பும் வழியில் அங்கிருந்து லண்டன் சென்றிருந்தார். அங்கு லண்டன் பி.பி.ஸி.தமிழோசைக்கு இலங்கை விவகாரங்கள் தொடர்பாக ஜனாதிபதி பேட்டியளித்
apTenniugògna -ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
வைக்க விரும்ப வில்லை. எனவே இந்தக் கமிட்டி, அதனது யோசனை களையும் தீர்மானங்களையும் முன்வைக்கட்டும் எனது கட்சியும் இந்தக் கமிட்டியில் அங்கம் வகிக்கிறது.
கேள்வி உங்களோடு இருக்கும் தீவிரவாதக்"
திருந்தார். அந்தப் பேட்டியின் சில பகுதிகள் இங்கே இனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.ெ
தரப்படுகின்றன.
கேள்வி : இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக் குமிடையில் பேச்சுவார்த்தை நடைபெறுமென்று நோர் வேயினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இப் பேச்சு வார்த்தையில் பங்குபற்றுவது குறித்து உங்கள் தரப் பிலிருந்து ஏதாவது நிபந்தனைகள் முன்வைக்கப்படுமா? பதில் முன் நிபந்தனைகளென்று எதுவுமேயில்லை. ஆனால் எமக்கொரு உறுதிமொழி தேவவையாக வுள்ளது. கடந்த முறை பேச்சுவார்த்தைக்கென நாம் ஒஸ்லோ சென்றிருந்தபோது, தமிழ்ச்செல்வனும் ஏனைய அனைவரும் தாம் பேச்சுவார்த்தைக்குத் தயாரென்று தெரிவித்தார்கள். நான் எனது தூதுகோஷ்டியைப் பேச்சுவார்த்தைக்கென அங்கு அனுப்பியபோது, 'இல்லை. இல்லை. அரசாங்கத் தூதுகோஷ்டியுடன் பேச நாம் தயாரில்லை என்று அவர்கள் கூறினார்கள். இவ்வாறானதொரு நிலைமை எதிர்காலத்தில் மீண்டும் ஏற்படக்கூடாது. புலிகள் தெளிவான உறுதி மொழி யொன்றினை வழங்க முன்வரவேண்டும். அந்த உறுதி மொழி புலி இயக்கத் தலைவர் பிரபாகரனிடமிருந்து மட்டுமே வரவேண்டும், அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாரென்று அவர் தெரிவிக்க வேண்டும்.
கேள்வி - தற்போது அமுலிலுள்ள யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின்படி, இரு தரப்புகளுமே அவரவர் களுக்கெனக் குறிப்பிடப்பட்ட எல்லைகளுக்குள் இருக்க வேண்டும். தற்போது நீங்கள் வித்தியாசமானதொரு களநிலையில் பேச்சுவார்த்தை நடத்தப் போகிறீர்கள். எனவே ஏதாவதொரு புதிய யுத்த நிறுத்த ஒப்பந்தம் பற்றிப் பேச உத்தேசித்துள்ளீர்களா?
பதில் எல்லைகள். அவ்வாறு வித்தியாசமான எல்லைகள் இலங்கைக்குள் இல்லை. முழு இலங்கைக் கும் ஒரேயொரு எல்லை மட்டுமே உண்டு. பேச்சுவார்த் தையைப் பொறுத்தவரை, அவர்கள் எதனைப் பற்றிப் பேச உத்தேசித்துள்ளார்களென்று எனக்குத் தெரியாது. ஆனால் முதலில் இந்தக் கொலைகள், உயிரிழப்புகள் மற்றும் ஏனைய விடயங்கள் யாவும் நிறுத்தப்பட வேண்டும். அதன் பின்னர் ஏனைய விடயங்கள் பற்றி நாங்கள் பேசலாம். ஏனெனில், அரசியல் தீவொன்றினை முன்வைக்க நான் தீர்மானித்துள்ளேன். இது தொடர்பாக ஏற்கனவே சர்வ கட்சிக் கமிட்டியொன்றினை நான் அமைத்துள்ளேன். இந்தக் கமிட்டியிலுள்ளவர்களுக்கு உதவுவதற்காக துறைசார் நிபுணர்களையும் கூட நான் நியமித்துள்ளேன். எனவே அந்தக் கமிட்டி சில யோசனை களையும் தீர்மானங்களையும் முன்வைக்கலாம். அதற்குப் பின்னர் நாம் அவற்றைப் புலிகளுக்கு அனுப்பி வைப்பதோடு மக்களுக்கும் முன்வைப்போம்.
கேள்வி அது சரி.எந்தவிதமான அரசியல் தீர்வை முன்வைக்க நீங்கள் உத்தேசித்துள்ளீர்கள்? இந்த விடயம் தொடர்பாகச் சிறிதளவு விளங்கப்படுத்த உங்களால் முடியுமா?
பதில் - எந்தவிதமான யோசனைகள் முன்வைக்கப்பட்டாலும், அவை ஐக்கிய இலங்கைக்குள் உட்பட்டதாக இருக்க வேண்டும். ஒரே கொடியின் கீழ், ஒரே நாட்டுக்குள் இந்தத் தீர்வு இருக்க வேண்டும். இதேவேளை, அதிகாரப் பகிர்வு செய்யப்படவும் வேண்டும். நாம் ஏற்கனவே இதுபற்றிக் கூறிவிட்டோம். நாம் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளவும் தயாராக இருக்கிறோம். இந்த அடிப்படையில் எமது மூலாதாரக் கருத்துக்களையும் அவர்களுக்கு வழங்கியுள்ளோம். எனவே இது தொடர்பாகச் சகல அரசியல் கட்சிகளுமே யோசனையை அல்லது தீர்மானத்தை முன்வைக்க வேண்டும் என்னைப் பொறுத்தவரையில் எனது சொந்த யோசனையையோ அல்லது தீர்மானத்தையோ முன்
ஒக் 05 - 11, 2006
畿。
கொள்கைகளை வலியுறுத்துப வர்களின் ஆதரவு உங்க ளுக்கு இருப்பதால், உங்களு டைய அரசாங்கத்தின் கொள்
வாத அரசியல் கட்சிகளிடமி ருந்து அழுத்தங்கள் வரலா மென்று தமிழர்களில் ஒரு |பிரிவினர் கருதுகிறார்களே. |இது தொடர்பாகத் தமிழர்களில் ஒரு பிரிவினர் தெரிவித்திருக் கும் அச்சம் குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில் - இவ்வாறான பேச் சுகளைக் கூறுபவர்கள், ஒன் றைத் தெளிவாக மனதில் கொள்ள வேண்டும். இத்த கைய அரசியல் கட்சிகள் நோர்வேயை ஏற்பாட்டாளர் பணியிலிருந்து தூக்கியெறிய வேண்டுமென்று வற்புறுத் தியபோது, அவ்வாறான எதனையும் நான் செய்ய வில்லை. இல்லாவிட்டால் எனது அரசாங்கமோ அல்லது எனது கட்சியோ, ஏனைய அரசியல் கட்சிகளால் பாதிக்கப்படவுமில்லை. அவற்றின் செல்வாக்குக்கு உட்படுத்தப்படவுமில்லை. மக்கள் மட்டுமே தேவையான அழுத்தங்களை எம்மீது செலுத்த முடியும். எம்மிடம் எமது கொள்கைகள் உண்டு. அவற்றை நாம் அமுல்படுத்துவோம். எவ்வாறெனினும் புலிகளோடு பேசுவது நல்லதில்லையென்று இந்த அரசியல் கட்சிகள் என்றுமே எமக்குத் தெரிவித்ததில்லை. இவ்வாறான அழுத்தங்களை இதுவரை அவர்கள் எம்மீது செலுத்தியதில்லை.
கேள்வி - தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்துவரும் வடக்கு கிழக்கில் வன்செயல் அதிகரித்து வருகிறது.
மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் கருத்துப்படி,
இந்தக் கொலைகளும் ஆட்கடத்தல்களும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மிகமோசமாக இடம்பெறுகின்றன. கிழக்கில் கூட நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த சர்வதேசத் தன்னார்வத் தொண்டர் நிறுவன ஊழியர்கள் கூடக் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த நிலை குறித்து | உங்கள் கருத்தென்ன?
பதில் - இவைகளெல்லாம் புலிகளால் மேற் கொள்ளப்படும் பிரசாரங்கள். அவர்களின் பிரசாரத்தை நம்ப வேண்டாம். நீங்கள் நேரடியாகவே அங்கு சென்று நிலைமைகளைப் பார்க்கலாம். மக்களிடமிருந்து நேரடியாகவே உண்மையான நிலைமைகளை நீங்கள் அறிந்து கொள்ளமுடியும் இதுவரை நாங்கள் ஐயாயிரம் சிவிலியன்களைக் கூட்டி வந்துள்ளோம். இன்றும் கூடக் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் திருமலைக்குத் திரும்பியுள் | ளனர். தெற்கு நோக்கி அவர்கள் வரவிரும்பினால், நாம் அவர்களை அழைத்து வருவோம். நீங்கள் ஏன் அங்கு சென்று மக்களைச் சந்திக்க முடியாது. அங்கு உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றி அவர்களிட மிருந்தே அறிந்து கொள்ளுங்கள். நாம் எவ்வித அத்துமீறல்களையும் புரியவில்லை. மக்களின் உரிமைகளில், மக்களின் அடிப்படை மனித உரிமை களில் எனக்கு நம்பிக்கையுண்டு. எனவே மக்களின் எவ்விதமான அடிப்படை உரிமைகளும் ஆயுதப் படையினரால் மீறப்படுவதற்கு நாம் என்றுமே அனுமதிக்கப் போவதில்லை.
கேள்வி : மூதூரில் நிவாரண ஊழியர்களின் கொலைகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஆணைக்குழு ஒன்றினை நியமிப்பது குறித்து நீங்கள் கருத்து தெரிவித்துள்ளீர்கள். தற்போது அவுஸ்திரேலிய நிபுணர்களால் நடத்தப்படும் விசார ணைக்கு மேலதிகமாக இந்த ஆணைக்குழு நியமிக் கப்படுமா? பதில் - அது முதூருக்கு மட்டுமே குறிப்பாகச் செய்து கொள்ளப்பட்ட ஓர் ஒழுங்காகும். ஆகவே தான் அவர்களை நாம் அழைத்திருந்தோம். சர்வதேச தன்னார்வத் தொண்டர் நிறுவனநிவாரண ஊழியர்கள் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பான விசாரணையில் அவர்கள் எமக்கு உதவுவார்கள் ஏனைய பிரச்சினைகளைப் பொறுத்தவரை நாம் விசேட விசாரணை ஆணைக்குழு ஒன்றினை நியமித்துள்ளோம். இந்த விசேட விசாரணை ஆணைக்குழுவின் அவதானிப் பாளர்களாகப் பங்குபற்ற சர்வதேச சமூகங்களைச் சேர்ந்த ஆட்களை நாம் அழைத்துள்ளோம். இதற்காக இந்தியாவிலிருந்தும் ஒருவரை நாம் அழைத்துள்ளோம்.
f s
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

xকল্প 5_iး f ЛТ آیهها
裘
# O
ந்த
6. ழங் နှီး கல ே ಬ್ಲಿ 琵 နှီး .ܠܐܲ இ D 岳 岳 ತ5 D 剑 : } 2. ಘ್ವಿ தி ၍” # ဖြို႕ ်း၏ E. நா ਰੀ க்கும் 町 3. 蟹 JT G (6 GL (85 ബ് கல நா F5 # bH : ழே : శ్లో T60) s 6. ரண
தத ಪ್ಲೆ; ாள் ಡಾ. G கு தத g (ELD స్లో စွီး சன் குற் ಪ್ಲೆ: 职 நி L ಟ್ವಿ? ஒனு டில் ಸ್ಥಿತಿ 6) ே ಪ್ಲೆ LD နှီး 岳队 60) 5T亡 స్లో နှီ ချွံချွံ "ಫ್ಲಿ ğ5 防 ‘မွိုး 2. ಅಣ್ಣ : 19. ့် နှီ : နှီ နှီး స్లో ஆம் ബ് နှီး స్టో ல் နှီး L : ( D နှီး : வி వ్లో ட இ နှီ : 5 ಕೃತಿ LD 6. శ్లో : ប្រ : နှိုး မြို့မှ ബി : ாதித் : 556) 鲇 နှီး | 霹 அரசி : ಕ್ಲಿ နှီ என்று : :- ဖွံ့ဖြိုး L(p နှီး နှီး : క్లిష్ట சம் தா வி ಸ್ಥಿ Lò : နှုံး 乐 6) G ့်နှီး
பதி : శ్లో '. ை L : ಟ್ಲಿ D 氢့်နှီ tib : 椿 ဒွါင့် : နှီး ருக் J 3. l နှီး' ಸ್ಥಳ: ಫ್ಲ ဦးဖြိုး ਤੇ : חub ருப் |ါရုံ வர் Li ့နှီ : : နှီး နွာ : န္တီး 乐 ல் க் றா ಆಳ್ವ 蠶 မှို့ శ్లో tib 珪 菇 .ܗܵܢܹܐ င္ကို றிப் ள் : த 6 ့်ဖြိုးရှိ 壹 6. T6) நிవీ နှီး 雪 梧 స్టో 琵 န္ကန္ဒီ L då వ్లో ಬ್ಡಿ 2.இ ாலா ாடும் : ல்ல D G (5 f 6 : స్టీ : နှီ స్టో கட் ரவி ல் TLD வர் 6) க்க ဇို့စ္ဆ: ప్లే
စွီး ಭ
蓋 ಸಣ್ಣ ಇಂಗ್ಲಿ နှိုးနှံ့ : s U శ్లో 6-9 : : ? 岛 gां LJI L ல் கள் p : 6 டும் ଗର୍ରା L| 6i ဖွံ၊ g த் ဖွံစ္ကို 燃 JJ ܬܵܐ နှီး ಫ್ಲಿ 耶 ÉE ட்சியி နှီး க்கு ಲಿಸಿ: : န္တိ၊ Lụ శ్లో နှီး து ே இறு နှီးစို့။ டிருந் ಸ್ನ್ಯ နှီး ருக் 蠶 றகு த்திே 9 နှီး : 'ತಣ್ಣ ாத ஏற் ့်နှီး 蠶 ဖွံဖြိုး နှီး စွီး : နှီ தி: 翌 前, ல் G : D i .၆ |گ 琵 ககு န္တိဖို့ ಫ್ಲಿ. D L 憧 ருடா ဖွံ့ဖြိုးနှီး # န္ဒီ ဒွါး மாக ஏன் སྙི ಸ್ಕ್ರೆ မြို့။ ಡಾ. 6. த்
နှီ ఓ Εί : 岛 G å மன் ਹੁੰ (6 శ్లో பய El - 5 Li ಪ್ಲೆ နှီး (8 ඊණ. : 6) ாழ் லர் 6 蠶 إليكم 6. မြို့ကြီး லு ಙ್ಗು နှီး l ை ت(} ஏ) LD மை : : தா வி ன் 影 :- : ಕ್ಲಿ றா နှီ th # # နှီး స్టీ றது 體 ? 6) நாட் Li R தற் ಟ್ವಿ : : ஜ T ಟ್ವಿಟ್ಲಿ f ಕ್ಲ 60 D
ಸ್ಥಳಿ : 陆 t 6. ఫ్లో 6) (LP 醬 இ 6 தியட் ருக் ಫ್ಲಿ 须 函 : :* G සූ |t && ಪ್ಲೆ: မြို့နှီ தி : 诅町 ே 6. ಕ್ಲ နှိုးနှီ றக் မြို့နှီ န္တီ၏ பரதம : ಫ್ಲ: : ಟ್ವಿ; : றவி G ਫੌਜ * ಙ್ಗು கடு o 6. ாது 'ಸ್ತ್ರ್ಯ வி C. Li န္နိ နှီး ಸ್ಥ t (5 69 နှီး LD ဖွံ့ဖြိုး၊ ಟ್ವಿಟ್ಲಿ 6ों ಸ್ಥಿ ဒွါး၊ தற் Üllî မြိုမှီ နှိုး နှီး 函 தா နှီ தரி 6) සූ gi. 瑕 Li နှီး (6 : ன் படு စွီး : D 连结 နှီး : g 9. မြို့ ဖြိုး နှီး ன் # ஐக் ಕ್ಲ ခို့ : 6. 6. ಸಿ. ை స్టీస్లో : နှီး |ါဂွါ ಪ್ಲೆ: D # နှီ குவ : ாதிய ନାଁ 蠶 శ్లో స్లో ရှါ T6 ఫేస్లో இ6 T 母山 揽 g ாது f& 69 နှီ ல் தெ TL] ாண் 事 ဖွံ့ဖြိုးစုံ List ளிட ଗୋଁଗୋଁ D ဖွံ့ဖြိုး၊ Třů (6 கள் بلاگ ့် နှီး Ủ ଔତ୍ତା |b 1ள, O 6T ಟ್ವಿಟ್ಟಿ } ఫ్లో ଦୃ{5 JÜ ார்க ಫ್ಲ. 岳 ့် မှိနှိုး lb နှီပြု
ல் နှိုး } နှီ : ಟ್ವಿಟ್ಟ லர் இ ವಿ. s } နှီး * နှီးခိုး Ol. ៣ து : နှီး | မျိုး 3. த்தி
நா ற்க ல் 5 # Suff T6) : ான gif D 芭 క్లి கள் ಙ್ಗ శ్లో : : န္တိ G |ိနှီ சை தரி ਨੂੰ }
6. யே နှီး - ကေ္ 19 ಇಂ - နို်
ாக
奖 # 岳
அ
#
டக்ளஸ்
தேவா
ந்த
II.
bl: } နှီ
နှီးနှီ
ଶଙ୍ଖା
3. g 5
ஏ9 தச்
ಡಾ. (Pl. ਸੰ6
ÜLIül ჭე:
டுள் றிக் 6,
தால்

Page 8
நான், திருவாளர்கள் விஸ்வநாதன்ராமமூர்த்தியோடு அமர்ந்து, சத்யா மூவிஸ் அலுவலகத்தில் பாட்டுக்கள் புனைந்து கொண்டிருப்பேன். டைரக்டர்கள் திரு.பி.மாதவன்; திருவித்வான் வே.லட்சுமணன்: பேராசிரியர் திருநா.பாண்டுரங்கம் ஆகியோர் உடனிருப்பது வழக்கம்,
நடுக்கூடத்தில் பெரிய ஜமுக்காளம் விரிக்கப்பெற்று அதில் நடுநாயகமாக நாம்
கவிஞர் வாலி எழுதுகிறார்
=வாழ்க்கைச் ச
ಜ್ಜಿ
ஒருநாள் திருவாளர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தியும் இசைக்குழுவினரும் மட்டும் என்னோடு இருந்தனர். வேறு யாருமில்லை. அந்த படத்திற்கு உரையாடல் எழுதி வந்த அந்த இளைஞர் மட்டும் வந்து ஓர் ஒரமாக அமர்ந்தார்.
திரு.விஸ்வநாதன் என்னருகே சற்றுத் தலையச் சாய்த்து, "அவர் யாரு?" என்று கேட்டார். "அவர் தான் இந்தப் படத்தோட டயலாக் டைரக்டர் நிறைய
()
அமர்ந்திருப்போம்.
அந்தப் படத்திற்கு, சினிமாவிற்கு முற்றிலும் புதியவரான ஓர் இளைஞர் வசனமெழுத அமர்த்தப்பட்டிருந்தார். நான் எழுதிய பாட்டுக்களை ஆர்மோனியத்தில் வாசித்துக் காட்டிய பொழுது, திரு.ஆர்.எம்.வியும் மற்றவரும் வெகுவாக ரசித்துக் கேட்பார்கள். அந்த இளைஞரோ, ஒரு மூலையில் மெளனமாக அமர்ந்து கொண்டு நடப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பார். பாட்டு வரிகளைப் பற்றியோ, பாட்டுக்கான மெட்டுக்கள் பற்றியோ அவருடைய கருத்தை எவரும் கேட்டதில்லை; எனவே அவரும் சொன்னதில்லை. எனக்கு அந்த இளைஞரை ஓரளவு நண்பர் நாகேஷ் மூலம், ஏற்கனவே தெரியும்.
உளவு பார்த்தலால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றிக் கூறும் அநுபவக் கட்டுரைத்
தொடர்.
செய்யப்பட்டு வழக்கும் தொடரப்படுகிறது. இம்மாதிரியான வழக்குகள் ரகசியமாக (n Camera) நடைபெறுவதால் இது பற்றிய முழு விவரங்களும் மக்களுக்கு தெரிவதற்கு வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது. இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் கூட உளவு பார்த்தல் சம்பந்தமான அல்லது அதன் மீது எடுக்கப்படும்
நடவடிக்கைகள் சம்பந்தமான விவரங்கள் தெரிவதற்கு வழியில்லை, விசாரணையின் போது வெளியாகும் அனைத்துத் தகவல்களும் பாதுகாப்பு ரகசியங்களாக இருந்துவிடமுடியாது. பாதுகாப்பு ரகசியங்கள் என்கிற போர்வையில் எல்லாவற்றையும் முடி மறைப்பது ஜனநாயக ஆரோக்கியத்திற்கு உகந்ததுதானா என்பதை ஆரோக்கியத்திற்கு உகந்ததுதானா என்பதை அரசியல் கட்சிகள் அனைத்தும் பரீசீலிப்பது
நல்லது.
தன் நாட்டிலேயே உளவு வேலை பார்த்து அந்த ரகசியங்களை ஒருவன் வெளிநாடுகளுக்கு கொடுப்பது
S.
நாடகங்களெல்லாம் போட்டு
ரொம்பப் பாப்புலரானவர்." என்றேன் நான்.
உடனே விஸ்வநாதன் அந்த இளைஞரைப் பாத்து, "சார் இப்பதான் வாலியண்ணன் சொன்னாரு. நீங்கதான் இந்தப் படத்திற்கு வசனம் எழுதுறிங்கன்னு. நாலஞ்சு வாட்டி இந்த ஆபிஸ்ல உங்களெப் பார்த்திருக்கேன். நீங்கதான் டயலாக் டைரக்டர்னு சொல்லவேயில்லையே” என்று முகமலர்ச்சியோடு கேட்டார். அப்போது அந்த இளைஞர் சொன்னார் : "நான் யாருன்னு தெரிஞ்சு என் டயலாக்குகளை நீங்க ரசிக்கிறதெ விட - என் டயலாக்குகளைக் கேட்டு ரசிச்சிட்டு - அப்புறம் அதை எழுதினது யாருன்னு நீங்க
ரிதம்=
QUITE ... " GTGipsii தன்னம்பிக்கை மிக்க அந்த உரையாடல் ஆசிரியர். அவர்தான் இன்று பிரபல இயக்குனராகத் திகளும் திரு.கே.பாலச்சந்தர், அற்புதமாக எழுதுகிறோமோ, சராசரியாக எழுதுகிறோமோ எழுதி எப்படியாயினும் அந்த எழுத்தின் மூலம் தான் நாம் அறியப்பட வேண்டுமே தவிர, நம்மை முன்னிலைப் படுத்திக்கொண்டு நம் படைப்பைப் பின் வரிசையில் நிறுத்தி வைப்பதுநல்ல படைப்பாளிக்கு உரிய லட்சனமல்ல. என்னுடைய புகைப்படங்கள் அதிகமாகப் பத்திரிக்கைகளில் வெளியாவதில்லையே என்று என் பந்து ஜனங்களும் ஆத்மார்த்தமான நண்பர்களும் என்னிடத்தில் குறைப்பட்டுக் கொள்வதுண்டு. அவர்களுக்கெல்லாம் "என் முகம், என்பாட்டில் தெரிகிறதே! அது போதாதா? என்று நான் சொல்வது வழக்கம். "படப்பாடல்களில் மட்டும் உங்கள் முகம் தெரிந்தால் போதாது, கவிதைகளிலும் உங்களை நீங்கள் இனம் காட்டிக் கொள்ள வேண்டும். "என்று எழுபதுகளில் என்பால் அன்பு கொண்ட இருவர் என்னைத் தனிக்கவிதைத் தொகுப்பு வெளியிட வேண்டுமென்று வற்புறுத்தியதுண்டு.
(தொடரும்.)
கேக்கனும்குறதுதான் என்னுடைய
ஆசை. அதனாலதான் T KEPT
என்பது மிகப் பெரிய தேசத் துரோக குற்றம் என்பதில் சந்தேகமில்லை. குற்றம் நிரூபிக்கப்பட்டால் கொடுக்கப்படுகின்ற தண்டனையும் உயர்ந்த பட்ச தண்டனையாக இருக்கவேண்டும். மரண தண்டனையே விதித்தாலும் தவறில்லை. ஒரு நாட்டின் ரகசியங்களை எதிர் நாட்டுக்கு கொடுத்து தங்கள் நாட்டைக் காட்டி கொடுக்கின்றவர்கள் கொலை செய்வதைவிடக் கொடி குற்றத்தை செய்கிறார்கள் என்பதைப்பற்றி மாறுபட்ட கருத்துக்கள் இருக்கமுடியாது.
இவர்கள் ஒரு நாட்டின்
சமுதாயத்தையே கொலை செய்கிறவர்கள். ஒரு நாட்டு மக்களுடைய உழைப்பின் பலனை அந்நிய நாடுகளுக்கு அடகு வைக்கிறார்கள். இப்படிப்பட்ட மாபெரும் குற்றங்களை செய்கின்றவர்களுக்கு மரண தண்டனை அளிப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?
நாட்டுப் பற்று என்பது பேரம் பேசக்கூடிய விஷயமல்ல. ஒரு தனி நபரின் ஆசாபாசங்களுக்கு ஏற்ப வளைந்து கொடுக்கும் விஷயமும் அல்ல. நாட்டுப் பற்று இல்லாதவன் அந்த நாட்டின் குடிமகனாக வாழும் தகுதியை இழந்தவனாகிறான்.
భ్రస్త్ర
அவனுக்கு அனுதாபம் காட்டுவதும் ஆதரவு அளிப்பதும் சமுதாய பொறுப்புணர்ச்சியை புறக்கணிக்கிற செயலாகவே இருக்கும்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் நாற்பதாண்டுகளுக்கு முன் கம்ப்யூட்டர் கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டபோது அது இப்போது பயன்படும காரியங்களுக்கெல்லாம் பயன்படும் என எவருமே கற்பனை கூட செய்து பார்த்திருக்க முடியாது. இன்றைய யுகம் கம்ப்யூட்டர் யுகமாகவே மாறியிருக்கிறது. மனித சிந்தனையை முடக்கிப் போட்டுவிடும் அளவிற்கு கம்ப்யூட்டர்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளன.
மனிதன் மட்டுமே செய்யக்கூடிய வேலைகள் என்று கருதப்பட்ட பல வேலைகளை இன்றைக்கு
2. கம்ப்யூட்டர்கள் செய்து கொண்டிருக்கின்றன என்னதான் காவலாளிகள் நியமித்தாலும் அவர்கள்
ம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாக இருப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. கம்ப்யூட்டர்களால் கண்காணிக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பழுதில்லாமலும் நம்பிக்கைக்குப் பாத்திரமான வகையில் செயல் பட்டுக் கொண்டிருக்கிறன.
இப்பொழுதெல்லாம் பாதுகாப்புப் பொறுப்பிற்கு நியமிக்கப் படும் மனிதர்கள் ஓடியாடித் திரிந்து பாதுகாப்பு வேலைகளை கவனிக்க வேண்டுமென்கிற அவசியமில்லை.
(தொடரும்.)
(நன்றி, நர்மதா)
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டெல்லி.ரீசக்தி டிராஸ்கர் விருது வழங்கும்
விழா, அந்தப் பெண்ணின் பெயர் ப்டிக்கப்பட்டவுடன்
அவர் மேடையேறி அங்கிருந்த அப்போதைய பிரதமர் வாஜ்பாயைக் கும்பிட்டார். அடுத்த நொடி, யாரும்
எதிர்பாராத சம்பவம். வாஜ்பாய் அந்தப் பெண்ணின் காலில் விழுந்து வணங்கினார்.
G ಕ್ಲಿಕ್ಹನ್ತಿ விழுந்து வணங்கிய அந்தப்
U600 - 36060TLL6T60)6H,
ஒரே நாளில் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனக்கையும் தன் பக்கம் கிருப்பியவர். சுய
ததையும த (5 உதவிக் குழுக்கள் மூலம் ஏராளமான பெண்கள்
வாழ்க்கையில் நம்பிக்கை ஒளிவிளக்கு ஏற்றியவர்.
மதுரை மாவட்டம் சுள்ளந்திரி கிராமம்தான்
சின்னப்பிள்ளை பிறந்த ஊர்.
அப்பா,பெரியாம்பாளை.அம்மாபெருமிதாழ்த்தப்பட்ட சமுதாய விவசாயக் கூலிகள்
இவர்களுக்கு நான்கு வாரிசுகள் கடைசி
வாரிசுதான் சின்னப்பிள்ளை. இவருக்கு மூன்று
வயதிலிருக்கும்போது, அம்மா இறந்துவிட மறுமணம்
செய்துகொள்ளாமலே நான்கு பேரையும்
பெரியாம்பாளை வளர்த்திருக்கிறார்.
வசதியில்லாததால் யாரையும் படிகக வைகக முடியவில்லை. நான்கு வாரிசுகளுக்கும் விவசாயக்
கூலி வேலைதான். ஏழு வயதிலேயே
சின்னப்பிள்ளைக்கு மாடு மேய்க்கும் வேலை.
O திருமணம்
பத்து வயதில் பெரிய மனுஷி, பன்னிரண்டு வயதில் திருமணம், கணவர் பெருமாள் தாய்வழி உறவு இவருக்கும் விவசாயத் தொழில்தான். இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில் கணவருக்குத் தீராத வயிற்றுவலி, வேலைக்குச் செல்ல முடியாத நிலை. இந்தச் சூழலில் சின்னப்பிள்ளையின் தந்தையும் காலமாகிவிட, குடும்பச்சுமை சின்னப்பிள்ளையின் மீது,
அசரவில்லை. விவசாயக் கூலி வேலைக்குச் சென்றார். கடுமையாய் உழைத்தார். ஆனால், வருகிற கூலியெல்லாம் கணவரின் வைத்திய செலவுக்கே போனது.
Caiff Tiga
வேலைக்குச் செல்ல ஆரம்பித்து பிறகு, இவருக்குள் வர்க்கப் பார்வை தலைதூக்கியது. விவசாயக் கூலிகளின் சிக்கல்களை உணர்ந்தார். செய்த வேலைக்குச் சரியான கூலி கிடைக்காதது ஒரு பக்கமென்றால், இன்னொரு பக்கம் ஏராளமானோருக்கு வேலையில்லாத நிலை. இதைச் சரி செய்யவேண்டும் என்ற கோபமும், அந்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆதங்கமும் அவரை தினமும் துன்புறுத்தின. விளைவு.அவருக்குள் அதற்கான திட்டங்கள் தோன்றின.
நில உடைமையாளர்களைச் சந்தித்தார். ஐந்து ஏக்கர், பத்து ஏக்கர் நிலத்துக்குத் தேவையான ஆட்களை காண்ட்ராக்ட் முறையில் மொத்தமாகப் பேசி பலருக்கும் வேலையைப் பகிர்ந்தளித்தார். நிலவுடைமையாளர்களிடம் கண்டிப்பாகப் பேசி, கூலியை நியாயமாய் வாங்கிக் கொடுத்தார். வயதானவர்கள், ஊனமுற்றோர்கள் ஆகியோருக்கும் இவர் வேலை வழங்கத் தவறவில்லை. இதனால் மக்களுக்கு சின்னப்பிள்ளை மீது நம்பிக்கை வந்தது.
இந்த நேரத்தில்தான் மாதர் சங்கத்தினர் சிலர், மானியத்துடன் வீடு வாங்கித் தருவதாகக் கூறி வந்தனர். சின்னப்பிள்ளை தலைமையிலான விவசாயக் கூலிகளிடம் ஆயிரக்கணக்கில் பணத்தைக் கறநதாகளஆனால கிடைத்தது வீடு 96۱)6۱), ஏமாற்றம்தான் பணம் கொடுத்த
வர்களெல்லாம் சின்னப் பிள்ளை சொல்கிறாரோ என்ற நம்பிக்கையில் கொடுத்தவர்கள். இது சின்னப்பிள்ளைக்குப் பெரிய உறுத்தலாயிற்று.
சுய உதவி
இந்த நிலையில்தான் தானம் அறக்கட்டளையின் தலைவர் வாசிமலை தனது குழுக்களுடன் சின்னப்பிள்ளையை அணுகி, கடன், சுய உதவிக் குழுக்கள் என பேசினார். ஏற்கனவே ஏற்பட்ட ஏமாற்றத்தால் சின்னப்பிள்ளைக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. தொடர்ந்து அவர்கள் விடாமல் பேசிக்கொண்டேயிருக்கவே, சிறிது சிறிதாக அவர்கள் மீது நம்பிக்கை வந்தது. ஆனால், மக்களிடம் சின்னப்பிள்ளையால் நம்பிக்கை ஏற்படுத்த முடியவில்லை. இதனால், பில்லுச்சேரி கிராமத்தில் முதலில் துவங்கப்பட்ட சுயஉதவிக் குழுவில் அங்கம் வகித்த உறுப்பினர்கள் பதினான்கு பேர் மட்டுமே தொடங்கின.
முதலில் பதினான்கு பேருக்குத் தலைவியாக இருந்த சின்னப்பிள்ளை, மூன்றே ஆண்டுகளில் முந்நூறு பேருக்குத் தலைவியானார். அடுத்த
மூன்றாண்டுகளில் அது ஐந்தாயிரம் ஆனது இவரது கடின உழைப்பு இவரை ஏழு மாநில களஞ்சிய சுய உதவிக் குழுக்கள் அமைப்பின் செயற்குழு உறுப்பினராக்கியது. இந்தப் பொறுப்பு ஏழாண்டுகளுக்கு இப்போது, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஒரிசா மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுநாற்பது கூட்டமைப்புகளுக்கு இவர்தான் தலைவி இந்தக் கூட்டமைப்புகளின் உறுப்பினர் எண்ணிக்கை மூன்று லட்சம்.
இவ்வளவு பெரிய பொறுப்பு வகித்தாலும் கூட, இவருக்கு இன்னும் எழுதப் படிக்கத் தெரியாது என்பது தான் ஆச்சரியம். எப்படிச் சமாளிக்கிறாராம் வாசிக்கச் சொல்லி உன்னிப்பா கவனிச்சிக்கிடறேன். கணக்கு வழக்கு பார்க்க படிச்ச புள்ளைகளை வேலைக்கு வைச்சிருக்கேன், செக்கில் மட்டும்தான் நான் கையெழுத்துப் போடுவேன்.என்கிறார். இவருக்கு இந்தியா முழுக்க பயணம் செய்த அனுபவமுண்டு.
தனக்குக் கிடைக்கும் விருதுகள், பணம் எதையும் தனக்காக இவர் வைத்துக் கொள்வதில்லை. தனக்குக் கிடைத்த பரிசுப் பணத்தில் ஒரு லட்சத்து அறுபதாயிரத்தைக் கொண்டு ஓர் அறக்கட்டளையை அமைத்திருக்கிறார். இதிலிருந்து கிடைக்கும் வட்டி, சிறுசிறுமகளிர் சுய உதவிக் குழுக்களின் தலைவிகளின் மருத்துவச் செலவுகளுக்காகப் பயன்படுகின்றது.
GT56060
மகளிர் சுயஉதவிக் குழுக்கள் சாதித்ததென்ன? இவரிடமிருந்து பணிவாக பதில் வருகிறது. கந்து வட்டியை அடியோடு ஒழிச்சுட்டோம்ல. நூறு ரூபாய் கடன் வாங்கிட்டு அதுக்கு வட்டியாக ஒரு முட்டை நெல் அளந்து கொடுத்த அந்தக் காலம் மலையேறிடுச்சி. இப்ப எங்களுக்குள்ளேயே கடன் கொடுத்துக்கிறதாலே அநியாய வட்டி என்கிற பேச்சுக்கே இடமில்லே.இது தவிர, முணு வேளையும் வயிறார பட்டினியில்லாம எங்க பெண்கள் சாப்பிடறாங்க.
தவிர, எங்க குழுக்களில் சுய தொழிலை அறிமுகப்படுத்தி விரிவுபடுத்துக்கிட்டு வர்றோம்.
பெரிய தலைவியாகியும் வசதியாக வாழ வாய்ப்பிருந்தும் கூட சின்னப் பிள்ளை இன்னும் கிராமத்திலேயே தான் இருக்கிறார். தலித்துகளுக்கு வழங்கப்படும் ஒரே அறை கொண்ட சிறிய வீடுதான் இவர் குடியிருப்பது. அதைப் பெறவே இவர் போராட வேண்டியிருந்ததாம். இந்த
வீட்டிலிருந்தான் இவரது மக்கள் பணி தொடர்ந்து
நடக்கிறது. ரோடு இல்லை.ரேஷன் கார்டு
இல்லை.விளக்கு
எரியவில்லை.என்று மக்கள் குறைகளுக்காக தொடர்ந்து அதிகாரிகளைச் சந்திக்கிறார். எங்க சனங்க பாவம்ங்க.அவங்களுக்கு
ஏதாவது செஞ்சுக் கொடுங்க.என்ற இவரது வெள்ளந்தியான பேச்சை அதிகாரிகளால் தட்ட
முடிவதில்லை.
வாழ்க்கையிலே நம்மால அடுத்தவர்களுக்குப் பயன் இருக்கணும். நல்லது செஞ்சோம்கிற திருப்தி
இருக்கணும். இதுதான் மனுஷ ஜென்மத்தின் முழுமையா இருக்கமுடியும், என்கிறார் அந்தக் கறுப்பு வைரம்,
ಛತೆ... 05:11,2006

Page 9
பாகிஸ்தானில் இ
ஜின்னா இறந்த பிறகு, பாகிஸ்தானில் குழப்பம் நிலவியது. மக்களிடம் ஓரளவு செல்வாக்கு பெற்றிருந்த லியாகத் அலிகான்,
தமராகப் பதவி ஏற்றார். அவர் ஆட்சி அதிக காலம் நீடிக்கவில்லை. பாகிஸ்தானில் ழுமையான ஜனநாயகத்தைக் கொண்டுவர ரும்பிய அவர், சுட்டுக் கொல்லப்பட்டார். பிறகு, ஒருவர் பின் ஒருவராக பலர் பிரதமர்களாக வந்தார்கள். எவரும் அதிக காலம் ஆட்சியில் நீடிக்க முடியவில்லை. இதற்கிடையே 1956ஆம் ஆண்டு,
ாகிஸ்தான் குடியரசு நாடாகப் பிரகடனம் செய்யப்பட்டது.
இந்தியா - பாகிஸ்தான் போர்
1963ஆம் ஆண்டு செப்டெம்பர் 5ஆம் திகதி இந்தியப் பிரதமராக லால்பகதூர் சாஸ்திரி இருந்தபோது, இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் போர் மூண்டது. அதில் பாகிஸ்தான் தோல்வியைச் சந்தித்தது.
எனினும், ஐ.நா.சபையின் தலையீட்டால் செப்டெம்பர் 22ஆம் திகதி போர் நிறுத்தம் ஏற்பட்டது. ரஷ்யாவின் முயற்சியின் பேரில், பிரதமர் சாஸ்திரியும், அயூப்கானும் 1966 ஜனவரி 3ஆம் திகதி ரஷ்யாவில் உள்ள தாஷ்கண்ட் நகரில் சந்தித்துப் பேசினர்.
இராணுவப் புரட்சி
1958ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி இராணுவ தளபதி அயூப்கான் புரட்சி நடத்தி, ஆட்சியை கைப்பற்றிக் கொண்டார். முகமது அலி போக்ரா, சவுத்திரி முகமது அலி ஆகியோர் பிரதமர்களாக இருந்தபோது, ஆட்சிப் பொறுப்பை ஏற்குமாறு என்னிடம் கூறினார்கள். அப்போது நான் அதற்கு சம்மதிக்கவில்லை. பாகிஸ்தான், ஜனநாயக நாடாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பியதே அதற்குக் காரணம் இப்போதுள்ள நிலைமையில், ாகிஸ்தானுக்கு ஏற்றது இராணுவ ஆட்சிதான் என்ற முடிவுக்கு வந்தேன். அதன் விளைவாக ஆட்சியை கைப்பற்றினேன்
ன்று அயூப்கான் அறிவித்தார்.
அயூப்கான் சர்வாதிகாரியாக இருந்தபோதிலும் நிலையான ஆட்சியைத் நந்தார். அயூப்கான் அமைத்த மந்திரிசபையில் பூட்டோ இடம் பெற்றார்.
வளிவிவகார மந்திரியாக இருந்த அவர், ஐநா.சபை கூட்டங்களில் அடிக்கடி பங்கு கொண்டு, இந்தியாவைத் தாக்கிப் பேசுவது வழக்கம். இதனால், பாகிஸ்தானில், பூட்டோவின் செல்வாக்கு உயர்ந்தது.
சாஸ்திரி - ஆப்கான் சந்திப்பு
அதில் சமரச உடன்பாடு ஏற்பட்டு, ஜனவரி 10ஆம் திகதி இரவு ஒப்பந்தத்தில் சாஸ்திரியும், அயூப்கானும் கையெழுத்திட்டனர்.
சற்றும் எதிர்பாராதவிதமாக, ஒப்பந்தம் கையெழுத்தான சில மணி நேரத்தில் (11ஆம் திகதி அதிகாலை) சாஸ்திரி மரணம் அடைந்தார்.
செல்வாக்கு சரிந்தது
ஜின்னாவுக்குப் பிறகு, பாகிஸ்தானில் பலம் மிக்க தலைவராகத் திகழ்ந்த அயூப்கானின் செல்வாக்கு, 1965 போருக்குப் பின் சரிந்தது. அவர் ஆட்சிக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்தன.
அயூப்கானுக்கு வலது கை போல செயல்பட்டு வந்த பூட்டோவும், அவருக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கினார். 1965 யுத்தத்தில் பாகிஸ்தான் தோற்றத்துக்கு அயூப்கான்தான் காரணம், தாஷ்கண்ட் ஒப்பந்தம், இந்தியாவுக்கு சாதகமானது. அதில் அயூப்கான் கையெழுத்திட்டதன் மூலம், பாகிஸ்தானுக்கு துரோகம் செய்துவிட்டார் என்று போர்க்கொடி உயர்த்தினார்.
அயூப்கானும், அவர் குடும்பத்தினரும் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. அயூப்கானுக்கு ஆதரவாக இருந்த இராணுவ தளபதிகளும் அவரை கைவிட்டனர்.
êJITGOTTLDT
இப்படி பலமுனைத் தாக்குதல்கள் வந்ததால், அயூப்கான் தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க முடியவில்லை. 1969 மார்ச் 26ஆம் திகதி பதவியை ராஜினாமா செய்தார். புதிய
)
அதிபராக தளபதி யாகி
அயூப்கான் பதவின விலகினாலும், பாகிஸ்த (11ஆண்டுகள்) ஆட்சி
வங்களாதே
பாகிஸ்தானில், நீல பின் பொதுத்தேர்தல் 19 மொத்தம் உள்ள 313 இடங்களை கிழக்கு பா முஜிபுர் ரஹ்மானின் அ கைப்பற்றியது. மேற்கு சேர்ந்தவரான பூட்டோவி இடங்களே கிடைத்தன.
மெஜாரிட்டி இடங்க அவாமி லீக் கட்சியின் ரஹ்மான்தான், பிரதமர் ஆனால் அவர் கிழக்கு சேர்ந்தவர். அதனால், ! பூட்டோவும், மேற்கு பா தலைவர்களும் எதிர்ப்பு (மேற்கு பாகிஸ்தா பாகிஸ்தானும் மதத்தால் மொழியால் வேறுபட்டிரு பாகிஸ்தானைச் சேர்ந்த பஞ்சாபி ஆகிய மொழி: கிழக்கு பாகிஸ்தானைச் வங்காளி மொழி பேசுகி அப்போது பாகிஸ்த (ராணுவ சர்வாதிகாரியா யாகியாகான். பூட்டோவு மந்திரிசபை அமையுங்க ரகிமானுக்கு யோசனை அதற்கு ரஹ்மான் ஒப்பு
கை
திடீரென்று, மார்ச் ரஹ்மானும், அவருடைய கைது செய்யப்பட்டு, சில அடைக்கப்பட்டனர். கிழ8 ராணுவத்தினர் அட்டுழிய ரஹ்மானின் ஆதரவாளர் செய்யப்பட்டனர். பெண்க
வங்காள தேசத்தில் இந்தியாவுக்கு லட்சக்கல அகதிகளாக ஓடிவந்தனர் இந்த எண்ணிக்கை இரு தொட்டது. இந்த அகதிக ஆகிய மாநிலங்களில் (
வானூர்தியில் ஏறிச் சென்ற விமானப்படைத் தளபதி
விமானப்படைத் தளபதி பேசியதும் மறு பக்கத்தில் எந்த சத்தமும் இல்லை. பொது இராணுவத் தொலைபேசியாதலால் அனைத்து வீரர்களும் இதனைக் கேட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் தங்கள் தளபதி இறக்கவில்லை என்பதை தெரிந்து கொண்டதும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். ஜனாதிபதி ஜோன்சனோ செய்வதறியாது திகைத்து நின்றார். அமெரிக்காவிலிருந்து நேரடியாக ஜனாதிபதியே இராணுவ பொலிஸாருக்கு கட்டளையிட்டார் உடனே ஜனாதிபதி ஜோன்சனை இராணுவச் சட்டத்தின் படி கைது செய்யும் படி கட்டளையிட்டார். கட்டளையிட்ட சில நிமிடங்களிளேயே அவர் கைது செய்யப்பட்டார். அங்கு நடப்பவைகளை விமானப்படைத் தளபதி மூலம் அறிந்து கொண்ட ஜனாதிபதி இன்னுமொரு ஜனாபதியை நியமிக்கும் வரை நீங்கள் அங்கு ஆட்சியாளராக இருங்கள் உங்கள் இராஜினாமாவை நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்று பதிலளித்து அனுப்பினார். விமானப்படைத் தளபதியை வைத்துக் கொண்டே இராணுவத் தொலைபேசியில் இன்னொருவரை நியமிக்கும் வரை வியட்நாமில் இராணுவ ஆட்சியாளராக
臀 、
விமானப்படைத் தளபதி இருப்பார் என்று கூறினார். மீண்டும் தான் வியட்நாமுக்கு போகவேண்டுமே என்று எண்ணிக் கொண்டு உலங்கு வானூர்தியில் ஏறிச் சென்றார். அவர் புறப்படும் போது காலநிலை மிகவும் மோசமாகவே இருந்தது. எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு உலங்கு
ஒக், 05 - 11, 2006
வியட்நாமில் காலடி வைக்கவில்லை. காலநிலைக்
கோளாறினால் அவரின் வானூர்தி சேதம்
அடைந்து விபத்துக்குள்ளானதாகவே
இன்னும் தகவல் இருக்கிற இன்றுவரை அவருக்கு என்ன
நடந்து என்று யாராலும் அனுமானிக்க முடியவில்லை.
அவர் சென்ற வானூர்தி பற்றியும் எந்தத் தகவலும்
இல்லை.
வியட்நாமிற்கு .
அவர் வரவில்லை
என்பதால் ஜூ அவர் இறந்து விட்டார் என்று
எல்லோராலும்
நம்பப்பட்டது. *
விமானப் ே படைத் தளபதி காணாமல் போனதும்
அமெரிக்க இராணுவத்தினரை வழி நடத்த பொறுப்பான அதிகாரி ஒருவர் இல்லாமையால் தங்கள் இஷ்டத்திற்கு அவர்கள் தங்கள் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தார்கள். அதனால் போர் நடவடிக்கைகளை கையாள ஒருவரும் இருக்க்வில்லை. அதனால் அமெரிக்க இராணுவம் போரினை சிறிது காலம் தொடரமுடியாமல் இருந்தது. பொறுப்பாக யாரை நியமிப்பது என்று அமெரிக்க ஜனாதிபதி யோசித்துக் கொண்டிருந்தார். இனி வியட்நாமில் இராணுவ ஆட்சியைத்தான் தொடரவேண்டும் என்றும் அவர் முடிவு செய்தார்.
fo) {
திருை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Talli Ul
யாகான் பதவி ஏற்றார். L 66 ானில் நீண்ட காலம் நடத்தியவர் அவர்தான்.
சம் உதயம்
ண்ட இடைவெளிக்குப் 70களில் நடைபெற்றது. இடங்களில் 167 கிஸ்தானைச் சேர்ந்த வாமி லீக் கட்சி பாகிஸ்தானைச் க் மக்கள் கட்சிக்கு 88
1ளில் வெற்றி பெற்ற தலைவரான முஜிபுர் ஆக வேண்டும். பாகிஸ்தானைச் அவரை பிரதமர் ஆக்க கிஸ்தானில் இதர
தெரிவித்தனர். னும், கிழக்கு
ஒன்றுபட்டிருந்தாலும், ந்தன. மேற்கு வாகள உருது, களை பேசுபவர்கள்.
சேர்ந்தவர்கள் றவர்கள்) ான் அதிபராக க) இருந்தவர் ம், நீங்களும் சேர்ந்து ள் என்று அவர் கூறினார். ஆனால், க்கொள்ளவில்லை.
il
26ஆம் திகதி நள்ளிரவு
ஆதரவாளர்களும் றையில் க்கு பாகிஸ்தானில் 1ங்களில் ஈடுபட்டனர். கள் சித்திரவதை 3ள் கற்பழிக்கப்பட்டனர்.
இருந்து 05:56, D556 1. ஜூன் மாதத்தில்
கோடியைத் 3ள் அசாம், திரிபுரா டியமர்க்கப்பட்டனர்.
அதற்கு தகுதியான யாரைத் தெரிவு செய்வது என்று யோசனையில் இருந்தபோது தான் அவருக்கு
போர் முண்டது
அகதிகள் பிரச்சினை காரணமாக இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் உறவு சீர்கேடு அடைந்தது. இந்நிலையில், 1971 டிசம்பர் 3ஆம் திகதி மாலை இந்தியா மீது பாகிஸ்தான் திடீரென்று தாக்குதல் நடத்தியது. அமிர்தசரஸ், பதன்கோட், ரீதர், ஜோத்பூர், ஜாம்நகர், அம்பாலா, ஆக்ரா ஆகிய நகரங்களில் உள்ள விமான தளங்கள் மீது பாகிஸ்தான் விமானங்கள் குண்டு வீசின.
இதைத்தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் போர் மூண்டது. జ్ఞ జా
மேற்கு »ܚ  ܼ பாகிஸ்தானில் உள்ள சர்கோதா, மூரித் மியான்லால், ஹார் முதலிய இடங்களில் உள்ள விமான தளங்கள் மீது இந்திய விமானங்கள் குண்டு வீசின. லாகூர் அருகில் உள்ள விமானத் தளங்கள் மீது விமானத் தாக்குதல் நடந்தது.
இந்தத் தாக்குதலால், பாகிஸ்தானின் ஏராளமான போர் விமானங்கள் தரையிலேயே அழிக்கப்பட்டன.
கிழக்கு முனையில் போர்
இந்தியாவின் கவனம் முழுவதும் மேற்கு எல்லையிலும், காஷ்மீர் பகுதியிலும்தான் இருக்கும். கிழக்குப் பாகிஸ்தானில் அது தாக்குதல் நடத்தாது என்று பாகிஸ்தான் சர்வாதிகாரி யாகியாகான் நினைத்திருந்தார். அது தப்புக்கணக்காகியது.
கிழக்குப் பாகிஸ்தானில் உள்ள டாக்கா விமான தளத்தில் 20 போர் விமானங்களை பாகிஸ்தான் நிறுத்தி வைத்திருந்தது. இந்திய விமானங்கள் குண்டு வீசி இந்த 20 விமானங்களையும் அழித்தன.
விக்ரந்த் என்ற இந்தியப் போர்க்கப்பலைத் தகர்ப்பதற்காக கராச்சியில் இருந்து புறப்பட்டு வந்த காஜி என்ற பெயருடைய பாகிஸ்தான் நீர்மூழ்கிக் கப்பலை (2,500,டன் எடையுள்ளது) இந்திய கப்பல் படை கண்டுபிடித்து அழித்தது. பாகிஸ்தான் கப்பல்கள் கிழக்கு பாகிஸ்தானுக்கு வரமுடியாதபடி முற்றுகையிடப்பட்டன.
பாக்ராணுவம் சரணாகதி
இந்த சமயத்தில் பாகிஸ்தான்
விமானப்படைத் தளபதியின் மெய்ப்பாதுகா வலர்களின்
ܠܓܘ
தலைவரான
ரிக்கின் ஞாபகம்
ঃঃ
s:
காலம் இன்னொருவரை நியமிக்கும் வரை ஆட்சிப்
பொறுப்பில் இருத்தலாம் என்று அவர் முடிவு செய்து
ఫ్వే
ୱିଣ୍ଟି 戀
வெளிக்காட்டியதன் மூலம் சிறிது காலத்திலேயே உயர் பதவிக்கு வந்தான். விமானியான அவன் விமானியாக இருந்து சில காலத்தில் விசேட பயிற்சிகளை பெற்று போர் விமானியாகி பின்
தளபதியாகியிருந்தான். சில முக்கிய இராணுவ
சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக கிழக்குப் பாகிஸ்தான் மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். முஜிபுர் ரஹ்மானின் ஆதரவாளர்கள் முக்திவாகினி என்ற படையை அமைத்து பாகிஸ்தான் ராணுவத்துடன் போரிட்டனர். கிழக்குப் பாகிஸ்தான் மக்களின் சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதென்று இந்தியா முடிவு செய்தது.
இந்திய இராணுவ வீரர்கள் விமானங்களில் சென்று கிழக்குப் பாகிஸ்தான் தலைநகரான டாக்காவைச் சுற்றிலும் பாரசூட் மூலம் குதித்தனர்.
இந்திய இராணுவத்தினரும், முக்திவாகினி படையினரும், டாக்காவைச் சுற்றி முற்றுகையிட்டனர்.
தளபதி நியாஜி தலைமையில் டாக்காவில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பாகிஸ்தான் இராணுவத்தினர் இருந்தனர். இந்திய வீரர்களுடன் போரிட்டால் பாகிஸ்தான் படைகள் அடியோடு அழிவது நிச்சயம் என்பதை நியாஜி புரிந்து கொண்டார். டிசம்பர் 16ஆம் திகதி மாலை 431 மணிக்கு இந்திய இராணுவத்திடம் சரண் அடைந்தார்.
அதே சமயம், மேற்கு முனையிலும், பாகிஸ்தான் இராணுவத்துக்கு அடிமேல் அடி கிடைத்தது. இன்னும் சில மணி நேரத்தில் லாகூரை இந்திய இராணுவம் கைப்பற்றிவிடும் நிலைமை ஏற்பட்டது. அதனால் போர் நிறுத்தத்துக்கும் யாகியாகான் சம்மதித்தார்.
டிசம்பர் 17ஆம் திகதி மேற்கு முனையிலும் போர் ஓய்ந்தது.
வங்காளதேசம் உதயம்
கிழக்குப் பாகிஸ்தான் வங்காளதேசம் என்ற பெயரில் தனி சுதந்திர நாடாகியது.
சிறையில் இருந்த முஜிபுர் ரஹ்மான் விடுதலையாகி வங்காள தேசத்தின் அதிபரானார். பாகிஸ்தானின் பிரதமராகப் பூட்டோ பதவி ஏற்றார்
SS- A தனது உள்ளார்ந்த திறமைகளை
விமானப்படையில் முக்கிய துணைத்
வியூகங்கள் தெரிந்த அவன் மிகவும்
நுணுக்கமாகவே எல்லா படையினரையும்
கையாள்வது வழமை,
ரிக்கிடமும் இதனை தெரிவித்தார். முதலில் நான் இந்த பொறுப்பிற்கு தகுதியானவனா என்று கேட்ட ரிக் ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பின் ஆம் என தலையசைத்தான். ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட ரிக் விமானப்படைத் தளபதியை தேடுவதிலேயே தனது கவனத்தை செலுத்தியிருந்தான். காரணம் அவன் அவர் மேல் அளவற்ற மரியாதையும் அன்பும் கொண்டிருந்தான். அவரின் இராணுவத்திறமைகள் மேல் அளவற்ற நம்பிக்கை வைத்திருந்த அவன் தனது இராணுவத்தையும் அவரின் வழியிலேயே செலுத்த விரும்பினார். ஆகையால் இயன்ற வரை போர் நடவடிக்கைகளை தவிர்த்து வந்தான். விமானப்படையில் இணைந்து கொண்ட ரிக்
sourii
Jತಿ
போர் முஸ்தீபுகளை சில காலம் ஒதுக்கி வைத்து விட்டு இராணுவத்தினரை பலப்படுத்திக் கொண்டிருந்தான். இராணுவத்தினரை மக்களுடன் சகஜமாக பழக விட்டுக்கொண்டிருந்தான். போர்த் தந்திரங்களின் ஒன்றான பொதுமக்களின் ஆதரவைத்தேடுவதிலேயே இவனின் செயல் வெகுவாக இருந்தது. பொது மக்களும் ஆரம்பத்தில் பயப்பட்டாலும் பின்பு இவர்களின் நடவடிக்கைகளை பார்த்து அவர்களும் இராணுவத்தினரோடு நட்புறவை வளர்த்துக் கொள்ள முனைந்தார்கள். இராணுவத்தினரை கொண்டு நடத்தும் வழிமுறையை தான் விமானப்படைத் தளபதியிடம்தான் கற்றுக் கொண்டதாக அடிக்கடி கூறிக் கொள்வான்.
(தொடரும்)
9.

Page 10
ஏதாவது பேசினால்தான் உங்கள் முட்டாள்தனம் வெளிப்படும். கவனமாக இருங்கள், என்று அறிவுரை சொன்னாள் கெளரி. அப்படியே | நடப்பதாகச் சொல்லிவிட் கப்பிரமணிய பாரதியார் :? வீட்டிற்குப் (6 கெளரி மிகவும் புத்திசாலியான புறப்பட்டான் அவள் கணவன். பெண். ஆனால், அவளுக்கு வாய்த்த திடீரென்று தன் வீட்டிற்கு கணவன் சரியான முட்டாள். தன் வந்த மருமகனைப் பார்த்து அம்மாவின் ஊருக்கு, முட்டாளான திகைத்தாள் மாமியார். கணவன் முக்கிய வேலையாகச் செல்ல வழியில் ஓய்வு எடுக்காமல் இருந்தது. அவன் வந்ததை அறியாத
நிலையெங்கும் காணவில்லை எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி !
நின்பாதம் சரண் புகுந்தோம் எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்துமாரி1
3.
“உங்க மாமியார் வீட்டிற்குப் போய் அவள், அவனின் ஏதாவது முட்டாள்தனமாகப் பேசி என் அழுக்கடைந்த தோற்றத்தைக் மானத்தை வாங்கிவிடாதீர்கள்,” என்றாள் கண்டு ஏதோ சோகச்
கெளரி.
"நீ என்ன செய்யச் சொல்கிறாயோ அப்படியே செய்கிறேன்' என்றான் அவன்.
"அவ்வளவு தூரம் போய்விட்டு என் அம்மா வீட்டுக்குப் போகவில்லை என்றால் நன்றாக இருக்காது. நான் சொல்கின்றபடி செய்யுங்கள். யார் என்ன கேள்வி கேட்டாலும் ஆமாம், இல்லை என்ற இரண்டு பதில்களைத் தவிர, வேறு எதுவும் பேசாதீர்கள். வேறு
செய்தியுடன் வந்திருக்கிறான் என்று நினைத்தாள்.
மருமகனை வரவேற்ற அவள், "என்ன நலமாக இருக்கிறீர்களா?” என்று கேட்டாள்.
தன் மனைவி சொன்ன அறிவுரையை அப்படியே கடைப்பிடிக்க நினைத்தான் அவன். "ஆமாம்!” என்று பதில் தந்தான்.
“என் மகள் நலந்தானே' என்று
獸
ՏԲb
So
மேலே உள்ள படத்தினை இணைத்து வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு ரூபா 25: காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 10.10.2006 Buffavorib. d5-Gib Burn-Lg SGu. 664 தினமுரசு வாரமலர் த. பெ. இல . 1772
... :::::
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 662
3.
பரிசுக்குரியவர்:
காஷ் கீர்தேக்கல்லூரி,
முகத்துவாரம், கொழும்பு - 15
பாராட்டுக்குரியவர்கள்:
எம். துர்க்காதேவி, இல3, ரொசிட்டா பஜார், I டி. ஆர் ஆன் டிலுக்ஷி, நல்லாயன் அரசினர் தமிழ் கொட்டகலை, வித்தியாலயம், கொட்டாஞ்சேனை, கொழும்பு - 13
ப, நிரோஜன், இல, 84 பிராதான வீதி, மன்னார். ஜெ ரனுசியா, தரம் 06, 5, LD, LD5T siñ55LIT6\)LJib, Lu5I97)6T, த திவ்யா, புதிய தெரு உப்புக்குளம்
மன்னார். ബ— சாஜிதா நஸார், தரம் 3A பாத்திமா முஸ்லிம்
மகளிர் கல்லூரி, கொழும்பு I) .الم
கே. ஹரிணி, இராகலை த.ம.வி. ஆல்கரலோயா, கே. பிரசாந்தி, 89, பாபா பதி இல்லம், ரொசிட்டா வீடமைப்புத் திட்டம், கொட்டகலை
புஹாரி முன்ஸிபா, நொக்ஸ் வீதி முதுர் 05 கௌரீசன், தரம் 5A கொழும்பு இந்து மத்திய வித்தியாலயம், கொழும்பு - 13
()
mas
அடுத்த கேள்வியைக் அவள்.
“இல்லை' என்று அவன்.
"உடம்பு சரியில்6
பாப்பா முரசு
கேட்டாள் அவள்.
வரிசை முறை ம இந்தக் கேள்விக்கு,
பதில் சொன்னான்.
“மருத்துவர் வந்து ஏதேனும் பயன் ஏற்ப அவளின் அடுத்த கே 'ತಿನ್ನು" என்றான். நடக்கக்கூடாதது நட அதனால் தான் மரும சொல்லத் தயங்கிச் பேசுகிறான் என்று நி "தயங்காமல் செ æí இறந்து விட்டா
கேட்டாள் அவள்.
இந்தத் தடவையு மாறாமல், "ஆமாம்!” சொன்னான் மருமகன் "ஐயோ! மகளே! போய்விட்டாயா! 2 6. கூடப் பார்க்கவில்லை அழுது புலம்பினாள் அழுகுரலைக் கேட்டு
பக்கத்தில் உள்ளவர்
அங்கே கூடிவிட்டனர். வெளியே சென்றி
வீட்டிற்குள் வந்தார்.
Jøréèfiာ် ၆##ရိုလ်၊ ၅၊ மருமகனோ ஏதும் ே அமைதியாக நின்று
இரண்டு நாட்களு மகளிடமிருந்து கடிதப் அறிந்த அவர் மரும "உண்மையைச் சொ மகள் இறந்து விட்டா கேட்டார்.
இப்பொழுது, "இ சொன்னான் அவன்.
இதைக் கேட்டது
வந்தது. "நான் முன்னர் ே
மகள் இறந்துவிட்டாள் ஏதற்காகச் சொன்னீர் கேட்டாள் மாமியார்.
"ஆமாம்" என்று ୭6U60].
அப்பொழுது தாலி தங்கள் மருமகன் எ6 கொள்ளாத முடன் எ ஒருபுறம் தமது மகள எனறு ஆறுதல அை மறுபுறம் இந்த முட தங்கள் மகள் குடும் என்பதை நினைக்கும் அழுகையாக வந்தது
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

C 1us sze = 63SaFL 2-6\O36lád
லயா?” என் 38: லையா எனறு y, il ö5l22 Abö5(guD வத்திக்கான்
உலகிலேயே சுதந்திரமடைந்த மிகச் சிறிய நாடு = Isti வத்திக்கான். இதன் பரப்பளவு 0.45 சதுர கிலோ மீட்டர். :ெ1ே929ஆம் ஆண்டு இத்தாலிய அரசு வத்திக்கானுக்கு சுதந்திரம் ாறாத அவன்” கொடுத்தது. வத்திக்கானில் புகழ்பெற்ற செயின்ட் பீட்டர்ஸ்
ஆமாம்!” என்று
து பார்த்ததனால்
ட்டதா" என்ற
ள்விக்கு ܐQ<
என்னவோ ஏதோ 2 كح
கன் எதையும் அடர் என்பது ஐரோப்பாவில் காணப்படும்
சுருக்கமாகப் ஒரு வகையான கட்டு விரியன். கொடிய விஷத்
னைத்தாள் அவள். தன்மை கொண்டது. இதன் உடல் முழுவதும்
ால்லுங்கள், என் -'ங்' போன்ற அடையாளமும் தலையில் 'B'
99. -
ளா?" என்று மார்க்கும் காணப்படும்.
b வரிசை முறை பல லி, ஓணான், எலிகள், புழுக்கள் என்று பதில் போன்றவைகளை உண்டு வாழும். மண்
என்னை விட்டுப் : தன் நாக்கினால் கவ்விக் கொள்ளும், முகத்தைக் இது தன் வாயில் உற்பத்தி செய்யும் விஷத்தை யே." என்று தென் கீழ் பற்கள் மூலம் இரையின் உடலில் அவன் மாமியார், ஊசியைப் போல் செலுத்தி அவைகளைக் கொன்று தின்றுவிடும். இது மனிதர்களைக் கடித்தால் அக்கம் உடலில் மிகுந்த வலி, வீக்கம் மற்றும் நிற மாற்றம் ஏற்படும். இருப்பினும் இதன் கடியால் கள் எல்லாம் உயிரிழப்பு ஏற்படுவது மிகவும் குறைவு.
ருந்த LDITLD60 Tsi ད། நடநததை 6) ழுதாள் மாமியார். ፴) Uhåb 13 ITLD6) ষ্টুষ্ট: :. : 3. கொண்டிருந்தான். 1 சிறுத்தவர் பருத்தால் சிதறி வெடிப்பான் அவன் யார்?
இந்திருப்பதை 2 தொட்டால் ஒட்டிக் கொள்வான் துண்டித்தால் விலகிக் கொள்வான் நனிடம், ர், என் அவன் யார்? லலுங்கள. என ளா?” என்று 3. தலையில் மரம் சுமந்தவன் தாவி ஓடுவதில் கில்லாடி அவன் யார்?
பலை எனறு | | விழுந்தால் உடைந்து விடுபவன் பலருக்கும் விருப்ப உணவு அவன் யார்?
) ജ്യേ 5 செம்பட்டை ராணிக்கு வெண் சிப்பாய்கள் காவல் அவர்கள் யார்? கட்ட போது என் গুঞ্জ? ----
என்று து 6 விளக்கைச் சுமந்தபடி விடிய விடிய பயணம் அவன் யார்? 5ள்" என்று ళ్ల
| 1 ஏட்டத்தில் இருக்குது இனிப்புக் கலசம் பதில் தந்தான் கிட்டப்போனால் சிப்பாய்கள் படையெடுப்பு 위IT ,"
அது என்ன? : அவர்களுக்குத் - - - 8.33:3: ரம்நத்ர '8 தயும் புரிந்து அடிபடLவன அழுதால அனைவருக 198ஐழ)ே - டுழு முஜே ன்பது புரிந்தது. ஆனந்தம ? နှိုမွိုါးဒ္ဓိ ' ஒefழரழர் 9 இறக்கவில்லை 199ர் . நிஜயன் டி நதாலும, ך09)ך)h( 'ץ ளுடன : - ISITI " நடதது றாள 3.3% ------------ ஏபெல்தர ". பாது அழுகை 10 தள்ளாடுவான் தடுமாறுவான் ஆனாலும் g|ftn | போகுமிடம் கொண்டு சேர்ப்பான் அவன் யார்? 199p icose
கேட்டாள்
மண் பறித்து உண்ே நீ பிறருடைய நிலத்தை வஞ்சகமாக அபகரித்து அந்நிலத்தில்
இருந்து வரும் வருவாயில் வாழாதே எஸ். நிரஞ்சலா, கண்டி -୫୩୩Will)
B 点
リ
சிறுமி பச்சைக் ështu GJITGJIT! UM0:55, 6QİQ ELİTET! இச்சை யாக நீயே ATGör Göllığ56) GELLE EDUT! ili : 2 ćili jih) வந்தால் உடனே என்னை நீயே சின்னக் கூண்டில் அடைப்பாய் ép605 Gl)Júl, STG|ÜLITÚ! font : Gh. GOtiņ6ů அடைக்க மாட்டேன் கொடுமை செய்ய மாட்டேன் வேண்டி உன்னை அன்பாய் வீட்டில் வளர்த்து வருவேன்.
def i LD50, GSI 1866)T மனிதர் இடத்தில் வளர
இனிது விரும்ப மாட்டேன்.
எனது இனத்தோடு இருப்பேன்.
ஆலயமும், வத்திக்கான் அரண்மனையும், போப் ஆண்டவரின்
துே இல்லமும் உள்ளன. அந்நாட்டிற்கென்று தனிக் கொடி, தபால் இ|நிலையம், டெலிபோன் மற்றும் ரேடியோ நிலையங்கள் so>on 9-616/1601.
இவை தீண்டப்பட்டால் கொடுரமாகச் சீறும்.
வாசனையைக் கொண்டு தன் இரையை அருகில்
D
ஒக், 05 - 11, 2006

Page 11
மிகக் காரமான
அதிகளவு மிளகாய்களை ஒரு
நிமிடத்தில் தின்று
சாதனை படைத்தவர் மார்க் எஸ் அலன்
என்பவராவார்.
低).©|-
地 홍 후 부 문 = 제 :邮。娜舰师 闭油压 鵬娜餘珊娜她山麻腳珊娜娜a娜娜娜回娜娜娜 娜*叫腳腳弱腳汕即刪而測到沁下廊*@5・m 흑 = 홍丽。由 .城, 國 總 *% B<引叫闷晚膳师团 加姆院 ·3《风例必亡们; =B矶。邮卿b 血腥恩叫娜比@娜湖叫娜洲鄭叫。號研 鄭==關娜娜娜娜潮腳而腳隧娜*腳碼*
----홍 的 原學的 觀, * 홍形的山剑 巧则娜心跳碉部删~$ Ecu. 城 的 觀:城 활 홍 홍 * 활 홍~ų
முகத்தி
溪 *
*歐a劑 qıhnraumasīĪulae„*
மே 28ஆம் நிலத்தில் 6 தலா இரண்
L
L
U
2. 2
LLLL0LLL KK0K0LL0 LL0L 00Y LLLYY L0L KKKK LLLLLL LLLLLLSY 1,99$9, 199@s@ 1,981)||19||gi ĝệs, 19ų9IĜsnő, soos@rı QQ91||Nog) so sąjnosē "roodjąjne, qČŮıldı LLLLLL LLLLLLY00YKKTLYY LLLLLL LL LLLK LLL LL00 LLLL LL LLLLLLY T LTTLL SLLL LL0 LL0YL YLLLLL LLL LLLLLLLLLK LLLsS0LLY0LLLS LT0 00YYSYL0S00 LLLLS000YLS 0YL YL KLLKK LLLLL KL CKrrYLSK
�*
*厄S"2_""
 
 
 
 
 
 
 
 
 
 

Ebi ULDIGO čijb6ODO
ல் அதிகூடிய சிறிய கரண்டிகளை சமநிலையில் வைத்து கிம் ஜோன்ஸ்ரன் என்ற அமெரிக்கர் 2004ஆம் ஆண்டு
திகதி கலிபோர்னியாவில் இந்தச் சாதனையைப் படைத்தார். 30 நிமிடங்களுக்கு இந்த 15 சிறு கரண்டிகளையும்
விழ விடாது முகத்தில் சமநிலையில் வைத்துக் கொண்டார். ஒவ்வொரு காதிலும் ஒன்று ஒவ்வொரு கன்னத்திலும்
டு, நாடியில் மூன்று, உதடுகளில் இரண்டு, மூக்கில் ஒன்று, நெற்றியில் மூன்று என்று இந்த 15 கரண்டிகளையும்
முகத்தில் தாங்கி சாதனை படைத்தார்.
LT CES 5 CS 5 TLUTÍD
சீட்டுக் கட்டுகள் வெறுமனே சீட்டாட மட்டும்தான்
யன்படுமென்று நினைத்துக் கொண்டீர்களா? பிரையன் பேர்க் என்ற அமெரிக்கர், இந்தச்
சீட்டுக் கார்ட்டுகளைப் (அட்டைகளை) யன்படுத்தி உலகிலேயே மிகப்
பெரிய கோபுரமொன்றினை நிர்மாணித்தார். 13 அடி 10 ங்குலம் 11 அடி 10 அங்குலம் அடி 1 அங்குலம் அமைப்புக் கொண்ட கோபுரம் ஒன்றை 004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆம் திகதி அவர் நிர்மாணித்தார். அமெரிக்காவின் புளோரிடாவிலுள்ள வால்ற் டிஸ்னி உலகச் சிறுவர்
கண்காட்சி மையத்தில் மானிக்கப்பட்ட இந்த சீட்டுக்கார்ட் புரத்தை இப்போதும் ர்வையிடலாம். ற்கு அவர் ஓர் }லட்சத்து 62 ஆயிரம் சீட்டுக் கார்ட்டுகளைப் ன்படுத்தினார்.
அதிக ாடிகளைக் ாண்ட கோபுர மொன்றினை 1999ஆம் ண்டு நவம்பர் றாம் திகதி மாணித்தார். 5 அடி 3 }ங்குலம் உயரமான
GIATILDGvi
GOI (JUDUEUR

Page 12
செக்ஸிய இந் எல்லோ நினைக் பட்டத்தி
பிடித்தி
உள்ளது. இதற்காக ஒடி பயிற்சி எடுத்தார்.
பயிற்சி முடிந்த பிறகு ஓட்டம் பெசண்ட்
கடற்கரையோரத்தில் 5
நாட்கள் படமாக்கப்பட்டது. ஒட்டப் பந்தயத்தில் ஓடுவது மாதிரியே வேகமாக ஓடினார். இதைப் பார்த்த
ரசிகர்கள் கரகோஷம் எழுப்பினர்.
u ul தொழிலை குத்ததை விட்ட
!
S.
அசினுக்கு கேரளாவில் பதின் மூன்றுக்கு மேற்பட்ட சிறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. சினிமா
வுக்கு வரும் முன் அவற்றைத்தான் நிர்வகித்தார்.
தமிழ், தெலுங்குப் படங்களில் இப்போது பிசியாகி விட்டதாலும், தந்தை பாதுகாப்புக்குக் கூடவே வர வேண்டி இருப்பதாலும் தொழில் நிறுவ னங்களைக் கவனிக்க முடியவில்லை. தாய் செலின், எம்பிபிஎஸ்டாக்டர் என்ப தால் மருத்துவப் பணியில் தீவிரமாக உள் Gri.
எனவே தொழில் நிறுவனங்களை மற்றவர்களுக்குக் குத்தகைக்கு விட்டுள்ளார் அசின்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரியங்கா ), 2 մլIII6)գIII
போரடிக்கும் போது பிரபல பத்திரிகைகள் இந்த மாதிரி கருத்துக் கணிப்பில் இறங்கிவிடும். னை மையமாகக் கொண்டு வெளிவரும் "ஈஸ்டர்ன் ஐ வருடா வருடம் புண்ணிய காரியம் ஒன்றைச் செய்து வருகிறது. ன் அழகிகளைப் பட்டியலிட்டு அதிலிருந்து ஒருவரை 'மோஸ்ட் ஸ்ட் பெண்ணாக அப்பத்திரிகை தேர்ந்தெடுக்கும். த முறை அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண், நம் ருக்கும் அறிமுகமான,ஐஸ்வர்யாராய் என்றுதானே கிறீர்கள்? அதுதான் இல்லை இந்த வருடம் செக்ஸியஸ்ட் தை தட்டிச் சென்றவர் பிரியங்கா சோப்ரா இரண்டாம் இடத்தை ருப்பவர் சென்ற வருடம் இந்தப் பட்டம் வென்ற பிபாஷா
ஈஸ்டர்ன் ஐக்கு மட்டும்தான் இது போன்ற சேவை செய்யத் யுமா எனப் போட்டியாகக் களத்தில் குதித்தது இ - பே கிற இணையத் தளம் இது நடத்திய ஒன் லைன் சர்வேயில் சியாவின் 'ஸ்டைலிஸ்ட் நடிகையாக பிரியங்கா ர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். -
இந்தப் பட்டங்களைக் குறித்து பிரியங்கா பெரிதாக அலட்டிக் காண்டதாகத் தெரியவில்லை. குறிப்பாக செக்ஸியஸ்ட் பட்டத்தை அவர் ஏற்கவேயில்லை. "நான் ரொம்ப சாதாரண மான பொண்ணு என்னோட காஸ்ட்யூம்தான் என்னை செக்ஸியா காட்டுது. உண்மையிலேயே உடல்ரீதியா செக்ஸியா இருக்கிறது பிபாஷா பாசுதான்" என விட்டேத்தி யாக விளக்கம் கூறுகிறார்.
O ༡ சிம்பு நடிக்கும் மல' சிம்புவுக்கு லஷ்மி மூவி மேக்கர்ஸ் படம் நடிக்க
அட்வான்ஸ் கொடுத்து பல மாதங்கள் ஆகிறது. ஆனாலும் சிம்பு சைடிலிருந்து இதுவரை சின்னச் சலனம் கூட இல்லை. சிம்பு வாங்கிய அட்வான்ஸை திருப்பிக் கொடுக்கப் போறார், லஷ்மி மூவி மேக்கர்ஸ் மூடு விழா நடத்தப் போறாங்க என்று சகட்டுமேனிக்கு வதந்தி கிளம்பிய நிலையில் இதோ.புதிய அறிவிப்பு லஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சிம்பு நடிக்கிறார். படத்தின்
GULLT LDS).
ஹீரோவும் டைட்டிலும் ரெடி இயக்குநர் அதுதான் சிக்கல். யார் யாரையோ யோசித்தும் இதுவரை இயக்குநர் மட்டும் அமையவில்லை. -- சிம்புவையே ஆக்ஷன் கட் சொல்ல அனுமதிக்கலாம் என்றால் பழைய அனுபவங்கள் தயாரிப்பாளர்களை ரொம்பவே பயமுறுத்துகிறதாம்.
இறுதியாக இயக்குநர் வாய்ப்பு சுந்தர் சிக்குச் சென்றுள்ளதாகத் தகவல் தற்போது 'ரெண்டு படத்திற்காக மாதவனையும், ரீமாசென்னையும் பெண்டு கழற்றிக் கொண்டிருப்பவர், அது முடிந்ததும் மல படத்தை டைரக்ட் பண்ண
லாம் என்கிறார்கள்
அடுத்த வருடத்தில் அதாவது 2007இல் மட்டும் மொத்தம் ஐந்து வெளி இயக்கு நர்கள் படங்களில் நடிக்கப் போகிறா ராம் சிம்பு ஆஹா.அப்படினா படம் டைரக்ட் பண்றதை நிறுத்திட்டாரா
முடியாது மீண்டும் 2008இல் இயக் குநர் குல்லா அணிந்து இம்சை பண்
ତ୍ର S5 05 - 11, 2006

Page 13
ஆழ்வார்
தனுஷ் ஜோடியாகிறார்
கொஞ்ச நாட்களாக ஸ்க்ரீனில் முகம் காட்டாமல் இ இப்போது அடைமழை வரிசையாக வாய்ப்பு மழை கெ போயிருக்கிறார் அம்மணி
டிஷ்யூம் படத்திற்குப் பிறகு இதுவரை எந்தப் பு ரிலீஸாகவில்லை கைவசம் இருக்கும் ஒரே படம் சிம்பு
இந்நிலையில்தான் சீனு ராமசாமியின் கூடல் நக வாய்ப்பு வந்தது. இதனைத் தொடர்ந்து மேலும் சில படம் தேடி வந்துள்ளன.
அதில் முக்கியமானது துண்டில் ஷாம் நாயகனாக படத்தைத் தொடர்ந்து சந்தோஷ் இயக்கும் யமுனாவை படத்தில் சந்தியா நடிக்கிறார்
தெலுங்கில் வெங்கடேஷை வைத்து இயக்கிக் செல்வராகவன், அந்தப் படம் முடிந்ததும் தமிழில் ஒரு படப்
ஹீரோ தனுஷ் இந்தப் படத்தில் நாயகியாக சந்தியா ந
இரண்டு மாதங்களுக்கு முன்புவரை வட ஆற்காடு வர இருந்த சந்தியாவின் கால்ஷீட் டயரியில் இப்போது செழுமை
5 sinófi 13 Sony2 = { தனையில் இருந்தம் )
இதுவரையான தென்னிந்திய திரைப்படங்களின் சாதனையை முறியடித்திருக்கிறது ஏ.ஆர்.முருகதாஸ், சிரஞ்சீவியை வைத்து தெலுங்கில் இயக்கியிருக்கும் ஸ் திரைப்படம்
இதுவரை வசூல் சாதனையில் நம்பர் ஆக இரு சிரஞ்சீவி நடித்த தாகூர் படம் முருகதாஸின் ரமணா பட தெலுங்கு மேக்கான இது ரிலீஸான முதல் ஒன்பது நாட்க
15கோடி வசூலித்து சாதனைப் படைத்தது.
தாகூரின் சாதனையை முறியடித்திருக்கிறது ஸ்டாலி இப்படம் சென்ற வரம் ரிலீஸானது மிகப் பெரிய எதிர்பார்ப் ஏற்படுத்தியிருந்த இப்படம் ரிலீஸான முதல் ஐந்து நாட்களி வசூலித்தது.நம்புங்கள் 13 கோடிகள்
படத்திற்கு இருக்கும் வரவேற்பைக் கணித்தால் வசூல் ஏறக்குறைய செஞ்சுரியைத் தொட்டு விடும் எனப் பரவ சப்படுகிறார்கள் விநியோகஸ்தர்கள்
பொதுவாகத் தமிழிலிருந்து தெலுங்கிற்குச் செல்லும் இயக்குநர்கள் எதிர்பார்த்த வெற்றியை அடையாமல் போவதே வரலாறு உதாரணம் தரணி, எஸ்ஜேசூர்யா மற்றும் கெளதம் இவர்கள் இயக்கிய தெலுங்குப் படங்கள் வெற்றி பெறாத நிலையில் ஸ்டாலின் மூலம் வரலாற்றை மாற்றி எழுதியிருக்கிறார் முருகதாஸ்
இந்த வெற்றி தடையில்லாமல் தொடரட்டும்
அரசியல் ஆர்வம் மிழில், தெலுங்கில் மளமளவெனப் படங் நடித்துக் குவிக்கும் திரிஷாவுக்கு ஆங் காங்கே ரசிகர் மன்றம் தோன்றி வளர்கிறது உறுப்பினர்கள் சேர்க்கப்படு கிறார்கள் கொடியும்
நடிகைக்கு லேசாக அரசியல் ஆர்வம் | தலை தூக்கியிருப்பதாக கோலிவுட் முணு றது. ஆஸ்பத்திரிக்குச் சென்று | நோயாளி குழந்தைகளுக்கு உதவி செய்வ்
தெல்லாம் அரசியலை கணக்குப் பண்ணித் தானாம். ஆனால் நடிகையோ அரசியலுக்கு
வரமாட்டேன் என்று மறுக்
Gaius LITIJub
RANS
ー
60:55 05 - 11, 2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நவ்திப் சீலா
多zTaiLLI
சந்தியா
ருந்த சந்தியா காட்டில் ாட்டுவதால் பூரித்துப்
பமும் சந்தியாவுக்கு
படத்தில் நடிக்க கள் சந்தியாவைத்
நடிக்கும் இந்தப் காதலிக்கிறேன்
கொண்டிருக்கும் இயக்குகிறார்.
டிக்கிறார் 6i gija gløsniøsus
டுன் LÓ/
வசூல் நடிகர்
படப்பிடிப்புக்கு இங்கிருந்துதான் புறப்பட்டுச் சென்றார். நிரந்தரமாக ஒரு ருமை வாடகைககு எடுத்திருந்தார். திடீரென்று ஹோட்டல்காரர்களிடம் ஏனோ சண்டைபோட்டு அந்த ஹோட்டலைக் காலி செய்துவிட்டார். நுங்கம் பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தற்போது == శ్లో ఊటీ"
|fanm 22yrstörssi மாதா அமிர்தானந்தமயி பக்தை மீராஜாஸ்மின் இவர் சூட்டிங் புறப்படும்போது சாமி படம், பூஜைப் பொருட்களுடன்தான் கிளம்புகிறார் எந்த ஹோட்டலில் தங்கினாலும் அந்த அறையை சாமி அறை போல் மாற்றி விடுகிறார். டேபிள், நாற்காலி போன்றவற்றில் சாமி சிலைகள்தான் தென்படும் பக்தியும் சாம்பிராணி வாசனையும் கமகமக்கும் வீட்டிலும் அவர் தங்கும் அறை அம்மன் கோவிலாய்த் தான் காட்சி அளிக்கிறதாம்.

Page 14
  

Page 15
தோல் மற்றும் விதை நீக்கிய ஒரு தக்காளியை கூழாக்குங்கள். ஒரு டிஸ்பூன் ஆலிவ் எண்ணெயை எடுங்கள். முதலில், முகத்தில் ஆலிவ் எண்ணெயைத் தடவுங்கள். அதன் மேல் இந்தக் தக்காளி கூழைப் பூசி, 10 நிமிடம் l கழித்துக் ക്രഗുഖങ്കണ. வாரம் இரு முறை இப்படிச் செய்து வர அழகான கன்னங்கள் கிடைக்கும்.
முகம் பளபளக்க!
தக்காளி விழுது, பாதாம் விழுது தலா அரை டீஸ்பூன் எடுத்து இரண்டையும் கலந்து கொள்ளுங்கள். இந்தப் பேஸ்ட்டை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதைச் செய்துவர, முகச் சுருக்கம் நீக்கி முகம் அழகாக மின்னும், மேலும் முகத்தை கண்ணாடி போல் மாற்றிக் காட்டும். ノ *
பேஷியல் ஸ்க்ரப்
உருளைக்கிழங்கு துருவல் சாறு - 1 டிஸ்பூன், தக்காளி விழுது - அரை டீஸ்பூன், இரண்டையும் கலந்து கொள்ளுங்கள். இந்தப் பேஸ்ட்டை கழுத்திலும், முகத்திலும் தடவி, 5 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். தொடர்ந்து இதைச் செய்து வந்தால் சில வாரங்களிலேயே வித்தியாசத்தை உணரமுடியும்.
ரொம்ப நாட்களாக
Cტtupუთრუთ რlupუცხრი-2:bb მხრი
முகத்தைச் சரிவரப்
அரை டிஸ்பூன் பராமரிக்காதவர்களின்
கலந்து கொள்ளு
முகத்திலுள்ள செல்கள் முகததுககுப பூ
இறந்துபோய் முகம் கழித்துக் கழுவு
பொலிவிழந்து விடும். மிருதுவாகி, தங்
அவர்களுக்கான ஒளி வீசும்.
ஸ்பெஷல்
சிகிச்சை கண்கள் ப
இந்த இரு
ஒரு வெள்ள
அரைத் தக்காளி
இரண்டையும் அ
கொள்ளுங்கள்.
மேல் இந்தக் க
பூசி, 2 நிமிடம்
கழுவுங்கள். ஓரி
இதைச் செய்து
கருவளையம் க
தக்காளி பேஷியல் ஸ்க்ரப், போவதுடன் கன
பளிச்சென்று இரு
முகம் சூரியனாகப் பிரகாசிக்க!
சங்குக் கழு ஒரு தக்காளிச் சாறுடன் அ
கால் டிஸ்பூன் ரவையைக்
கலந்துகொள்ளுங்கள். தக்கா இதை நன்றாக அரை பு முகத்தில் தேய்த்துக் - அரை கழுவுங்கள். தொடர்ந்து F60)
இதைச் செய்து வந்தால், முகம் சூரியனாகப் பிரகாசிக்கும். சிலருக்கு முகத்தில் மிருதுத்
தனமை மாறி, முரடு 5Llgll a போய்விடும்.
அவர்களுக்
6. முறை இப்படிச் வாருங்கள். உா சங்குக் கழுத்து ஆகிவிடும்!
தங்கம் போல் ஒளிவீச1
ஒரு தக்காளியைக் கூழாக்குங்கள். இதனுடன்
6mrrib g5 segšī6š
கேள்வி இல்லை! பதில் இல்லை$1 ólurvo óleo raízouava era doubeise)as
வயது, பால் வேறுபாடிண்றி வாசகர் பங்கு சி
ロー二ーーーーーーー二
முரசு வாசகர்களுக்கான பரிசுப் ே
...- ... . . . . -- ----SS-------ר
அ? ஒவ்வெ அதர் வர் டசாலி முறையில் தே படுவார்.
அ? மேலேயுள் நிரப்பி தபால் அட்
ஒட்டி அனுப்பி மானது. (பிரத கொள்ளப்படமாட்
அ? ஒருவர் 6 பட்ட கூப்பன்கை
鵝燃 露
置 Gumiči, 66 - 0 பரிசு பெறும்
| collass5 603. Llefir 65
| ဝှ#.05-11, 2000
ΠΠHibllΙΙΙτIIIIth : .............................................................................. SLS அனுப்பி வைக்க ே ခြွ၊ ဓားခ၈။ நேர்மை - வெளிப்படைத்தன்மை வாரம் ஒரு அ
முரசு பரிசுப் شے தினமுரசு حيح = கூப்பனை அனுப்ப வேண்டிய கடைசித் திகதி: g.bu.e. 10 - 10. 2006 Elasmi
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கம் போல்
ளிச்சென்று க்க!
(ಕಿ துண்டு, புரைத்துக்
இமைகளின் லவையைப் கழித்துக் ரு வாரங்கள் வந்தாலே |T600TITLD6) ன்களும் ருக்கும்.
த்துப் போல் ஆக!
ாளிச் சாறு - உஸ்பூன், தேன் r lരൺ്യങ്ങ്, மயல் சோடா - ரு சிட்டிகை இந்த மூன்றையும்
கலந்து கொள்ளுங்கள். இந்தப் பேஸ்ட்டை கழுத்தில் g5) L6T6 T கருவளையத்தின் மேல் பூசி, 10 நிமிடம் கழித்துக் b(pഖങ്കണ. பாரம் மூன்று
செய்து ங்கள் கழுத்து ப் போல்
தொ
6) '6
தேவையான பொருட்கள் -
ஆப்பிள் துருவியது - 500 கிராம் கோதுமை மா - 500 கிராம் நெய் 250 கிராம் ஏலத்தூள் சிறிதளவு சீE 1 கிலோ
பால் 500 மில்லி
முந்திரிப் பருப்பு - 200 கிராம் கேசரி பவுடர் - சிறிதளவு
FDD (3D
தருவது -ஷோபா
கலந்து சற்று இறுகியதும் நெய் சிறிது
OGM)6) செய்முறை -
துருவிய ஆப்பிளைப் போட்டு பாலில் வேக விடவும். நன்கு வெந்த பிறகு கையினால் மசிக்கவும். இதனுடன் கோதுமை மாவைக் கலந்து கரைத்து, கேசரி பவுடர் சேர்த்துக் கிளறவும். அத்துடன் சீனியையும்
சிறிதாகக் கலந்து கிளறவும். அல்வா பதம் வந்ததும் முந்திரிப் பருப்பு, ஏலக்காய்த் தூள் சேர்த்து இறக்கி விடவும். இது சுவையாக இருக்கும். உடம்புக்கும் சத்தானதாகும்.
பாட்டி :
LITTL Lg
ாரு வாரமும் குலுக்கல் ர்ந்தெடுக் கப்
iள கூப்பனை டையில் மட்டும் னால் போது திகள் ஏற்றுக்
LTI).
ஒன்றுக்கு மேற் ள அனுப்பலாம்.
வணிடிய முகவரி
f5fyGujzLaFTGaill Builg -41
III napij
- 772 ம்பு.
நலாம்:
வாளிப்பான தொடை
பெண்களின் தொடைப் பகுதிகள் ஆடைகளால் மறைக்கப்பட்ட நிலையில் தானே இருக்கின்றன. அதைப் போய் யாராவது அழகு படுத்துவார்களா? என்று கேட்டு விடாதீர்கள்.
ஒரு பென் என்னதான்
LD5T பேரழகியாக இருந்தாலும் தொடைகள் அளவாயின்றி பெருத்திருக் குமானால அவளது
குறைவானது போல ஒரு மாயத் தோற்றம் ஏற்படுகிறது.
பிள்ளைகளைப் பெற்ற பெண்களும் சல்வார் கமீஸ் என்னும் வட நாட்டு அலங்காரத்தைப் பின்பற்றத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் சீரான தொடைகள் அமையாவிட்டால் கால்களை அகல வைத்து நடக்க நேரிடுகிறது.
அழகிய தொடைகள் பெறப் பயிற்சிகள் மிக உதவுகின்றன. பெண்கள் காலை வேளையில் வாக்கிங் போவது நல்லது. நடக்கும் போது சற்றே வேகமாக நடந்தால் தான் உடலில் விறுவிறுப்பு ஏற்படும். சற்றே வியர்த்து உடல் சுறுசுறுப்படையும். நடக்கும் போது பேசிக்கொண்டே போகக் கூடாது. கைகளைத் தளரவிட்டு நடக்கப் பழக வேண்டும்.
கூடுமானவரை ஒரு நேர்கோட்டை மனதில் கற்பனை செய்து அதன் மீது நடப்பதாகப் பாவிக்க வேண்டும். அப்படிப் பழகினால் நடையில் தடுமாற்றம்
ஏற்படாது. இப்பயிற்சியினால் தொடைகள் நல்ல வடிவு பெறும்.
பெண்கள் தரையில் மல்லாந்து படுத்து உள்ளங் கைகள்
: -
இருக்க, கால்கள் இரண்டும் இணைந்தி ருக்கும்படி செய்ய வேண்டும். பின்பு மெள்ள \ இரு கால்களையும் தரையின்
2 அடி வரை தூக்க
வேண்டும். பிறகு இரு
கால்களையும் இரண்டடி அளவிற்கு அகல விரிக்க வேண்டும்.
இப்படி நான்கைந்து முறை கால்களை விரித்து வியர்த்தபின் சம தரைக்குக் கொண்டு
வந்து பின்னர் மீண்டும் கால்களை
பயிற்சியைச் செய்ய வேண்டும். பத்து முதல் இருபது தடவைகள வரை செய்து வந்தால் தொடைகள் மெலிந்து அழகு கிடைக்கும்.
பெண்கள் வீட்டில் இருந்தபடியே சைக்கிள் ஒட்டலாம். நின்ற இடத்திலேயே ஒட்டக்கூடிய சைக்கிளில் தினமும் அரை மணி நேரம் பயிற்சியைச் செய்து வந்தால் தேவையற்ற சதை குறைவதுடன் தொடைகளின் அழகும்
பெருகும். O
LV

Page 16
திசை காட்டும் காம்பஸின் உதவி
கொண்டு வடக்குத் திசையிலேயே போனால் இரண்டு, மூன்று நாள் பிரயாணத்தில் ஷார்வின் என்ற மரண முகாம் வரும், அங்கே எவனாவது ஒருவனைப் பிடித்துப் பணம் கொடுத்து, ஜீஸஸ் வந்தால் நாங்கள் இன்ன இடத்துக்குப் போயிருக்கிறோம் என்று தெரிவிக்கும்படி சொல்லி வைக்க வேண்டும்.
இதைத் தெரிவித்துவிட்டு -
ஜீஸஸும், அவனுடைய உதவியாளனும் தங்கள் படகை ஒட்டிக் கொண்டு சென்றார்கள். சில நிமிடங்களில் அவர்கள் படகு பார்வையிலிருந்து மறைந்துவிட்டது. அதன் பின்னர் எங்கள் கண்ணிலும் எதுவும் படவில்லை. காதிலும் எதுவும் கேட்கவில்லை.
இந்தப் பிரதேசத்தில் பகல்வேளை வருவது ஒரு விசித்தரமான அனுபவம், நம் தலைக்கு மேலே மரக்கிளைகள் கவிழ்ந்து இருக்கின்றன. சூரிய
வெளிச்சம் அதன் உச்சிகளில் படுகிறது.
ஆனால் அந்தக் கிளைகளின் வழியாக ஒரே ஒரு சூரிய கிரகணம்கூட ஊடுருவிக் கீழே வரவில்லை.
நானும் மாசுரெட்டும், ஜோன்ஸும் தன்னந்தனியே இருந்தோம். எங்களுக்கு முதலில் தோன்றிய உணர்ச்சி சிரிக்க வேண்டும் என்பதே. மொத்தத் திட்டமும் எவ்வளவு சுளுவாக நடந்தேறிவிட்டது. ஒரே ஓர் இக்கட்டு, ஜோன்ஸின் கால் முறிவு ஒன்றுதான். ஆனால் அவன் கூட சிம்பு வைத்துக் கட்டிவிட்டதால் இனிச் சரியாகிவிடும் என்று சொன்னான்.
காப்பி போட்டுக் குடிக்க வேண்டியதுதானே? தடையென்ன? வேகமாய் அடுப்பு மூட்டினோம். ஆளுக்கொரு பெரிய குவளை நிறைய டிகாஷன் தயாரித்து, பழுப்புச் சர்க்கரை சேர்த்துக் குடித்தோம். பிரமாதமாயிருந்தது. முதல் நாள் சாயந்தரம் முதல் எங்களுக்குக் கொள்ளையாய் வேலை இருந்து கொண்டிருந்ததால், எங்கள் பொருள்களைக் கவனிக்கவோ, படகைப் பரிசோதிக்கவோ தெம்பில்லாதிருந்தது. எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம். நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம். சுதந்திரம் சுதந்திரம் கயானாவை அடைந்து அன்றோடு முப்பத்தேழு நாட்கள் ஆகியிருந்தன. அதற்குள் தப்பிவிட்டேன். என் ஆயுள் தண்டனை அப்படி ஒன்றும் நீண்டதாக இல்லைதான் எனக்குத் தண்டனையளித்த நீதிபதியை
நினைத்துக் கொண்டேன். "கனம் நீதிபதி அவர்களே! அக்கரைச் சிறைவாசம் என்றால் எவ்வளவு வருட தண்டனை' என்று வாய்விட்டுச் சொன்னேன். தாள முடியாத சிரிப்பு வந்துவிட்டது. மாசுரெட்டும் விழுந்து விழுந்து சிரித்தான். அவனும் ஆயுள் தண்டனை பெற்றவன். ஜோன்ஸ் கூறினான்: "ரொம்பத்தான் கொக்கரிக்காதே. கொலம்பியா நாடு ரொம்பத் தூரத்தில் இருக்கிறது. அத்தோடு மரத்தைக் குடைந்து செய்த
இந்த மரக்கட்டைப் படகா நம்மை கடலில் கொண்டு செல்லப்போகிறது? எனக்குத் தோன்றவில்லை."
நான் பதிலேதும் கூறவில்லை. உண்மையைச் சொல்கிறேனே! கடலில் செல்லக்கூடிய ஒரு பெரிய படகுக்கு இந்தச் சின்னப் படகில் போகிறோம் என்றுதான் கடைசி நிமிடம் வரை நான் எண்ணியிருந்தேன். நான் எண்ணியது தப்பு என்று கண்டு கொண்டதும் எதுவும சொல்ல விரும்பவில்லை. முதல் காரணம், அதைச் சொல்லி என்
நண்பர்களை அதைரியப்படுத்துவானேன்
என்பது இரண்டாவதாக, சிறையிலிருந்த தப்பியோடுகிறவர்கள் என்ன மாதிரியான படகை உபயோகிப்பார்கள் என்பது எனக்குத் தெரியாதென்று ஜிஸஸிடம் காட்டிக் கொள்ள விரும்பவில்லை. பேசுவதிலும் அந்தப் புதர்ப் பகுதியைப் பற்றிச் சிறிது தெரிந்த
கொள்வதிலும் முதல் நாளையப் பொழுது கழிந்தது. அந்தப் பகுதி எங்களுக்கு முற்றிலும் புதுமையாக இருந்தது. குரங்குகளும் அணில்களும் எங்கள் தலைக்குமேல் பிரமிக்கத்தக்க வகையில் தாவியோடின. காட்டுப் பன்றி இனத்தைச் சேர்ந்த 'பெக்காரி என்ற சிறிய விலங்குகள் ஒரு மந்தையாகத் தண்ணீர் குடிக்க வந்தன. குறைந்தபட்சம் இரண்டாயிரம் இருக்கும். அவை சிற்றோடைக்குள் குதித்து, கவிந்திருக்கும் வேர்களைக் கிழித்துக் கொண்டு நீந்தின.
ஒரு பெரிய முதலைஎங்கேயிருந்துதான் அது வந்ததோ, கடவுளுக்கே வெளிச்சம் - ஒரு பன்றியின் காலைக் கவ்விவிட்டது. அந்தப் பன்றி உடனே நீராவி எஞ்சின் மாதிரி வீரிட்டுக் கூச்சலிடத் தொடங்கியது. மற்ற அத்தனை பன்றிகளும் முதலை மீது ' பாய்ந்தன. அதன் மீது ஏறிக்கொண்டு, அதன் பிரம்மாண்டமான வாயின்
ஓரங்களைக் கடிக்க ( தன் வாலை ஒரு வீசு எகிறிப் பறக்கும் இட வலப்புறம் ஒன்று ஒரு மயங்கி, மல்லாந்தபடி உடனே அதன் தோழ தின்றுவிட்டன. சிற்றோ வெள்ளம் இரத்தத்தா6 இருபது நிமிட நேரத்து பிறகு முதலை தண்ண தப்பியோடிவிட்டது. அ நாங்கள் பார்க்கவேயி
இரவு நன்றாய்த் காலையில் காப்பி பே கொண்டோம். நான் எ கோட்டைக் கழற்றினே ஒரு பெரிய பார் சோ அதைச் சலவை செய் என் இரும்புக் கத் மாசுரெட் எனக்கு முக பேருக்குச் செய்தான். ஜோன்ஸுக்கும் மழித் மீசை, தாடி கிடையாது கோட்டைத் திரும் கொள்வதற்காக எடுத் சிலந்திப் பூச்சி - கரும் புசு புசுவென்ற ரோமத்
விழுந்தது. அதன் ரோ
நீளமாயிருந்தன. ஒவ்ெ நுனியிலும் பளபளவெ: உருண்டை அந்தப் ப பவுண்டு எடை இருக்கு நசுக்கிக் கொன்றேன்,
ஜீஸஸின் வருகை நாங்கள் காத்திருந்தே பெரிய சிலந்திப் பூச்சி போல் படகிலும் இருக் என்ற அச்சம் உதித்த படகிலிருந்த அை வெளியே எடுத்தோம். உட்பட தண்ணீர் ஊத இருந்தது. கெடாமலிரு ஜீஸஸ் அளவுக்கு மீறி போட்டு விட்டான் போ இறுகக் கார்க் போட்ட நெருப்புக் குச்சிகளும், இருந்தன. திசை காட்( சும்மா பள்ளிக்கூடப் பி வைத்திருப்பது தான், ! கிழக்கு, மேற்குத் திை காட்டின. வேறு அளவு காணோம். கொடிமரம் உயரத்துக்கு மேலில்ன கோணிகளைப் பாய்மர ஓரங்களைப் பலப்படுத் கயிற்றினால் பார்டர் ை கொடிமரத்தை எடுத்தே அடிப்புறம் பலமாயில்ை கண்டோம் கொடி மர: துவாரம் நைந்து, செல் சுக்கானைப் பிடிக்க 6ே முனைகளைப் பொருத் பெரிய ஆணிகளை அ வெண்ணெயில் இறங்கு ஆணிகள் இறங்கின, ! அந்த அயோக்கியன் சாவுக்குத் தான் அனுப் விருப்பமில்லாமலே மற்றவர்களுக்கு விளக் அவர்களிடமிருந்து மன என்ன உரிமை?
சரி, அடுத்து என்6 ஜீஸஸ் திரும்பி வரும் வலுவான படகு கொன செய்யவேண்டும். அவ ஆயுதங்களை எடுத்து கொண்டு விடுவது, பிற கத்தியுமாக நான் அவ கிராமத்துக்குச் சென்று கிடைக்கிறதா என்று ே ரொம்ப ஆபத்தான கா ஆனால் சவப்பெட்டியே இறங்குவதற்கு அது பு மற்றபடி சரக்குகள் சரி எண்ணெயும், திரியும் இருந்தது. மாவு அடை இருந்தன. இவற்றுடன் செல்ல முடியும்.
அன்று காலை நா அதியற்புதமான விநோ கண்டோம் பழுப்பு மு: குரங்குப் பட்டாளமொ6 கொண்ட குரங்குப் பட் சண்டையடித்தது. வேடி கொண்டிருந்த மாசுரெ ஒரு மரக்கட்டை வந்து கொட்டைப்பாக்கு அள விட்டது, பாவம்
 
 
 
 
 

முயன்றன. முதலை வீசும். ஒரு பன்றி ப்புறம் ஒன்று
) பன்றி அடிபட்டு
மிதந்து சென்றது. ாகள அதைத டை எங்கும் சிவப்பு ல் இந்த நாடகம்
க்கு நீடித்தது. tருக்குள் தன் பிறகு அதை 5)606), ■ தூங்கினோம். 1859 இல் 'பெர்குஷன் என்பவர் ாட்டுக் கூறுகிறார், 1827 இல் ஒரு மில்லியன் ன் மேல் தென்னிந்தியர் இலங்கிைக்குப் ன். படகில் இருந்த புறப்பட்டனர், 1837 இல் 250,000
ப்பைக் கொண்டு தென்னிந்தியர்களின் புதைகுழிகள் தேன். இலங்கையில் காணப்பட்டன." தியைக் கொண்டு L ດແລວ: 尊救經羲淡彰 ச் சவரம் ஏதோ தென்னிந்தியரை உந்தித்தள்ளிய பிறகு உள்நாட்டுக் காரணிகள் நான். அவனுக்
ஆங்கில கிழக்கிந்திய வர்த்தகக் ப மாட்டிக் கம்பனி 1600 இல் நிறுவப்பட்டது. தேன். ஒரு பெரிய இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் > பழுப்பு நிறத்தில் மகாராணியால் கீழைத்தேச துடன் வெளியே வர்த்தகத்தின் ஏகபோகக் இக் மங்கள் மிக கம்பனிக்கு வழங்கப்பட்டது. மோகல்
. - பேரரசின் கீழ் இந்தியா இருந்த வாரு ரோமத்தின் அவ்வாண்டில் னறு சிறிய 曲 பிரித்தானியர் வந்து ಆಳ್ವ ஒரு மோக்லின் அனுமதியுடன் அருவருப்புடன், வர்த்தக நிலையங்களை,
இந்தியாவின் மேற்குக் கரையோரத்திலுள்ள சுறாக், திருவாங்கூர்,
யை எதிர்பார்த்து ாம். என் கோட்டில்
இருந்ததைப் மசூலிப்பிடம் என்ற s கப்போகிறதோ பிரதேசங்களில் நிறுவினர். ര 列, இதன் பின்னரும் 1639
னததையும இல் சென்னையிலும், 1661
தண்ணிப் பீப்பாய் இல் பம்பாயிலும் 1690 ா நிறமாக இல் கல்கத்தாவிலும் ப்பதற்காக அதில் வர்த்தக நிலையங்களை ப் பர்மாங்கனேட் நிறுவினர். பிரான்சியர் லிருக்கிறது. 1664 இல் பிரான்சிய
புட்டிகளில் கிழக்கிந்திய கம்பனியை வத்திப் பெட்டியும் ஆரம்பித்து புதுச்சேரி, சந்திநகர், டூம் காம்பஸ், கரிகால் ஆகிய இடங்களில் பிரான்சிய ள்ளைகள் வர்த்தகக் கம்பனியை நிறுவினர். வடக்கு, தெற்கு, 18ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சகளை மட்டுமே மோகல் பேரரசு நிலைகுலையவே பல க் குறிகள் எதுவும் சிற்றரசுகள் உருவாகி உள்நாட்டுப் எட்ட அடி போர் ஏற்பட்டது, 'ஊர் இரண்டுபட்டால் ல. மாவுக் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது மாகத் தைத்து, போல பிரித்தானியருக்கு சாதகமாக
ਨill இந்த யுத்தம் அமைந்தது. 1772 இல்
த்ே மாநிலங்களுக்கு இடையில் ஏற்பட்ட
யுத்தத்தில் ஆங்கிலேயர் ஊடுருவ, பாது படகன பிரான்சியரும் ஊடுருவினர். இறுதியில் ல எனபதைக இருபிரிவினருக்கும் இடையில் யுத்தம் தைச்செருகும் ஏற்பட்டு இறுதியில் ஆங்கிலப் லரித்திருந்தது. படையினர் வெற்றிபெற்று இந்தியாவை பணடிய தங்களது வசத்திற்குட்ப்டுத்தின்ார்கள் துவதறகாகப இவ்வேளை இந்தியாவில் டித்தபோது, பலவிதமான பிரச்சினைகள் கிற மாதிரி -
தலைவிரித்தாடின. குறைவிருத்திநாடாகவும், புத்திஜீவிகள் மரணித்து, மறுமலர்ச்சியற்ற நிலையில்
|Lö LD5T LDLLLb, ஜீஸஸ் எங்களைச்
பியிருக்கிறான். மனிதத்துவம் அற்றதாகவும், கலாசாரம், இவ்வளவையும் தம்பிரதாயம் என்ற அநாகரிகமான கினேன். செயல்களினாலும் இந்தியா இருண்டு றக்க எனக்கு கிடந்தது. சாதிப் பிரச்சினை
சமுதாயத்தின் தடுப்புச் சுவராகப் செய்வது? பரிணமித்தது. மேல் குலத்தவர் என்ற
போது, வேறொரு பகதோல் போர்த்தின புலிகள்
*டு வந்து தரும்படி தாழ்குலத்தவர்க்ள் என்ற ஆடுகளை
!)60LL மனிதாபிமானமற்ற நிலையில்
பலிக்கினர், தாழ்சாதியினரை
வைத்துக் கு கோடாரியும் பணியாட்களாகவும் கூலியாட்களாகவும் னுடன் சமுதாயத்தில் பலியிட்டு ஒடுக்கி
வேறொரு படகு நசுக்கினர். அதுபோலவே ஜமீன்தார்கள்,
தடவேண்டும். ಗ್ಹ9Ïåí செட்டிமார்கள் ரியம்தான். போன்றோர் உயர்குடியினராகவும், ாடு கடலில் பணமuலம படைதத மககளாகவும ரவாயில்லை. திகழ்ந்து மக்களை அடிமைகளாக்கி
பாகே தன. ஒடுக்கினர். இப் பெரும் புள்ளிகளினால்
శ్లో ஏழை எளியவரின் நிலபுலங்கள் த்த சில டின்கள் சுரண்டப்பட்டு, அவர்களைப் வெகுதூரம் பணியாட்கள் போலவே நடத்தினர்.
இதனால் இவர்கள் வரண்ட நிலத்தில் ங்கள் மழையில்லா வாடி வதங்கி
- வாழககை நடததனா. இச சமுதாய தக் காட்சி ஒன்று கட்டமைப்பினால் ஏழைகள் இன்னமும்
ਤga வறிய நிலைக்குள் தள்ளப்பட்டனர். ாளத்துடன் விவசாயக் கைத்தொழில் நாடான க்கை பார்த்துக் இந்தியாவில், சிறு குடிசைக் டின் தலையில் கைத்தொழில்களை அகற்றி பாரிய ၍ ပျု† கைத்தொழில் தொழிற்சாலைகளை
蠶。ண்டு பிரித்தானியர் அமைத்தனர். இதனால் \ ೧à೦ ಹ91 சிறு குடிசைக் கைத்தொழிலாளர்களின் ட்டாபூச்சி பறக்கும்) வாழ்வு மேலும் பாதிக்கப்பட்டது.
nyi
மரத்திலிருந்து விழுந்தவனை மாடு முட்டியது போல இயற்கை நிகழ்வும், இவர்களின் வாழ்க்கையை மென்மேலும் இழிநிலைக்குக் கொண்டுசென்றது. வரட்சியின் காரணமாக நீர்ப்பாசன வசதியின்றி விவசாயம் தோழ்வியுற்றது. பொருளாதாரப் பற்றாக்குறை தாண்டவமாடும் இந்நிலையில் பிரித்தானியரினால் ஏற்படுத்தப்பட்ட கடுமையான வரிமுறைகளான, குத்தகை வரி, சுங்க வரி, போன்றவற்றிற்கும் முகம் கொடுக்க முடியாத நிலைக்கு உள்ளானார்கள்.
இதனால் விரக்தியுற்று வாழ்ந்தவர்களுக்கு இவ் வாழ்க்கையானது சுமக்க முடியாத பெறும் பாறாங்கல்லைப் போன்று
காணப்பட்டது. இப் பிழையான சமுதாயக் கட்டமைப்பிலிருந்து
வேண்டும் என்ற நிலை, உள ரீதியாக ஏற்பட்டிருந்தது. இந் நிலைகளைச் சாதகமாக்கிக் கொண்ட ஆங்கிலேயர், ஆசை வார்த்தைகளைக் கூறி அயல் நாடுகளுக்குச் செல்ல ஆர்வமுட்டினார்கள். "மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, வீடு, தொழில், ஓய்வூதியம், பிள்ளைகளின் கல்வி இவையனைத்தையும் பூரணமாகக் கொடுப்போம்" என வாக்குறுதி கொடுத்தனர். ஆனால் இவையனைத்தும் ஆங்கிலேயரின் ஆதாய சிந்தனையில் உருவான, அழகான பசப்பு வார்த்தைகளாகும். இதன் காரணமாக இம் மக்கள் சொர்க்கத்திற்குச் செல்வது போல இலங்கை செல்லத் தீர்மானித்துப் புறப்பட்டனர்.
"திரை கடல் ஒடி திரவியம் தேடுவோம்" என்ற உளரீதியான உந்துதலுக்கு, மேற்கூறப்பட்ட காரணிகள் அனைத்தும் உத்வேகத்தைக் கொடுத்தன. இவ்வாறு வந்த தேயிலைத் தோட்ட மக்கள் இலங்கையில் தங்களது பரம்பரையைப் பல தசாப்தங்களுக்கு தேயிலைத் தோட்ட மக்களாகவே வாழவைத்துவிட்டனர். எனலாம்.
இந்தியாவிலிருந்து இலங்கை
வரை.
இந்திய சட்டத் தொடரின் 14 ஆம் விதியின்படி 1793 ஆம் ஆண்டில் இந்தியர் வெளியேறுவதை
U 956 தடைசெய்தனர். 1823 இல் முதலாவதாக கோப்பி பயிர்ச் செய்கையை, கம்பளையில் பிரித்தானியர் ஆரம்பித்தனர். அது நல்ல பலனைக் கொடுத்ததால்,அதனைப் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையாக மாற்றியமைக்க திட்டம் தீட்டினார்கள். இதில் வேளை செய்வதற்குப் பெருந்தொகையான வேலையாட்கள் தேவைப்பட்டனர். 'இராஜ காரிய என்ற அரசாங்க நலனுக்கான வேலைகளை, கட்டாயமாக குடிமக்களே செய்யவேண்டும் என்ற அரச சட்டத்தின் மூலம் நிர்ப்பந்திக்கப்பட்டனர். அது grid #: இதன் காரணமாக பிரித்தானியரின் கண்ணோட்டம் தென்னிந்தியர் பக்கம் சென்றது.
பொருள்தர நெருக்கடியினால் வறுமை
நிலைக்குள் தள்ளப்பட்டிருந்த தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, இராமநாதபுரம், திருநெல்வேலி, சேலம், ஆர்க்காடு
போன்ற பிரதேசங்களில் இருந்து
பெரும்பான்மையான மக்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டனர். தங்களது சொந்த ஊர்க்ளிலிருந்து இவர்கள் கால்நடையாக தேவிபட்டணம், மண்டபம், இராமேஸ்வரம் போன்ற இடங்களை வந்தடைந்தார்கள்.
துளிர்க்கும்)
ஒக் 05 - 11, 2006

Page 17
சாப்ளினுக்கு இருபத்தொன்பது கொண்டாள்.தன்னுடைய மகளின் தெரியும். சாப்ளினுக் து. உலகிலேயே மிகவும் புகழ்பெற்ற வலையில் விழ சாப்ளின் தயாராக தெரியாது னக்கார நடிகர் என்ற பெருமை, சில விருந்துகளி அவரைச் சுற்றியிருக்கும் கேரிஸ்மா மில்பிரிட்டும் கட்டிப் இவைகள் எல்லாம் அந்தப் பதினாறு னாகள. அபபடி நட பருவ மங்கையை மயங்க வைத்தன. சாதாரணமாக ஆணு தற்குத் தூபம் போட்டாள் அந்த கொள்வது வழக்கம் நடிகையின் தாய் உலகில் எல்லா மில்பிரிட் சாப்ளினின் நாடுகளிலுமே நடிகையின் தாய் என்றால் அவளுக் னி அந்தஸ்து உண்டு. سعد دوری 010ں
ಙ್ அரைவயிற்றுக் கஞ்சி பந்தயத்தில் ஜெயிக்கத் திட்டம் நீட்டுவார்கள் பல தாய்மார்கள் அந்த வகையைச் சேர்ந்தவள் மில்பிரிட்டின் தாய்
முதல் முறை அவளுடன் பேசியபொழுது சாப்ளின் அவளை ஒரு
சிறு பெண்ணாகத்தான் எண்ணினார். ____། கெட்டிக்காரியான அந்தத் தாய் தன் 园T மகள் சாப்ளினை அடிக்கடி சந்திக்க السلاميك
வாய்ப்புக்களைத் தேடி ஓடினாள். , f**** வாழ்க்கையில் சாதாரணமாக
எதையாவதுதேடி ஓடினால் அது
தவறாமல் கிடைக்கும் அதை அறிந்த அந்தத் தாய் வாய்ப்புகளுக்கு
எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். சில
விருந்துகளுக்கு சாப்ளின் வருவார் என்று
தெரிந்து கொண்டதும் அழைப்பு இருக்கிறார் என் - - - அவர் நடத்திய போ
S SS SSAASS SS SS றார் என்பதை அறிந்த அந்தத் நடததய போர இல்லாமல் இருந்தாலும் மகளைக பரம திருப்தி அவரை இன்னும் கதைகளைக் கேட்டு, கூட்டிக்கொண்டு செல்வதும் உண்டு அருகில் இழுக்கத் தனக்குத் தெரிந்த பல அதிகமாகவே கண்ணி
அந்த வகையில் தன் மகளை யுக்திகளையும் மகளுக்குப் பாடமாகக் தோளின் மீது இவை 彎"|, – கற்பித்தாள். நாற்காலியில் உட்கா - அமெரிக்காவில் சட்டப்படி ஒரு தாயின் கண்ணில் UL ஆணோ, பெண்ணோ இருபத்தொரு வயது மில்பிரிட் தனனை ட அடைந்த பிறகுதான் மேஜராக கதைகளைத தாயின் எண்ணப்படுவார்கள். நம் நாட்டின் சட்டப்படி கற்பனையும் சேர்த்து
அந்த வயது பதினெட்டுதான். அங்கு செவிகளில் ஊதினாள் மூன்றாண்டு அதிகம் இருபத்தொரு வயது அவர் உள்ளம் உரு
நிறையாத ஒரு பெண்ணிடம் காதல் முடிநது சாப்ளின் அெ
விளையாட்டுகளில் ஈடுபட்டு, அது காம வீட்டில் விட வருவதா
விளையாட்டில் போய் முடிந்தால் அது பொழுது அவள் அை
அமெரிக்க சட்டப்படி குற்றமாகும். ஏற்றுக் கொண்டாள்.
அதாவது கற்பழிப்பு இந்தக் குற்றம் பழம் நழுவி பாலில்
விருந்துகளில் சாப்ளினுடன் சிரித்துப் அமெரிக்காவில் நம் நாட்டை விட நெருங்கிவிட்டது என் பேசத் தனியாக விட்டாள். வயதைக் தீவிரமாக எண்ணப்படும் ஒன்று எண்பது வழக்கத்திற்கு மாறாக கொஞ்சம் அதிகமாகக் காட்ட மில்பிரிட் ஆண்டுகள் தொண்ணுறு ஆண்டுகள் சாப்ளினுடன் தனியாக தன்னைப் பல வகைகளில் செயற்கை சிறைவாசமும் கிடைக்கும் இந்தச் அவள் வேறு நண்பர்: அலங்காரங்களையும் செய்து சட்ட்த்தைப் பற்றி மில்பிரிட்டின் தாய்க்குத் தொற்றிக் கொண்டு 6
எதிர்பார்த்த போதிலும் மன்னர் அவ்வாறு வைக்கவில்லை. 4ஆம் ஸ்பெயின் ராஜ பரம்பரையினரைக் குறிக்கும் மற்றுமொரு போர்த்துக்கீசப் பெயரான பெட்ரோ எனும் பெயரை கண்டத்தில் மிக முன்னேறிய நாடுகளில் ஒன்று ஸ்பெயின் இணைத்து டாம பெட்ரோ எனய படடதது இளவரசருக்கு தேசம் பொருளாதாரத்திலும், விவசாய, கைத்தொழில் அல்பொன்சோ மன்னர் பெயர் சூட்டினார். அது மட்டுமின்றி, உற்பத்தியிலும் முன்னேறிய சில நாடுகள், நாடு பிடிக்கும் அதன்பின் 4ஆம் அல்பொன்சோ மன்னர் தம்பதியினருக்கு வேறு ஆசையில் ஏனைய நாடுகளை நோக்கிச் சென்று வாரிசுகள் பிறக்கவில்லை. கொண்டிருக்க, ஸ்பெயின் தேசமோ தன்னைத்தானே மேலும் அடுத்த மனனராகப போகும் பட்டத்து இளவரசரான LITLD) முன்னேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. பெட்ரோ ராஜ வம்சத்து பாரம்பரியங்களின்படியே சகல 1300 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஸ்பெயின் கலைகளும், படிப்புக்களும் கற்றுத் தேர்ந்ததுடன், ஸ்பெயின்
தேசத்தினை போர்த்துக்கல் மன்னரான நான்காம் ராணுவ அதிகாரிகளுக்கான உயர் பயிற்சியும் பெற்றுக் அவேஆண்டு கொண்டான். அதாவது, ஸ்பெயினின் அடுத்த ராஜாவாகுவதற்கு என்பது இன்றும் ஸ்பெயின் மக்களினால் நன்கு போற்றப்படும் உரிய அனைத்துத் தகுதிகளையும் பெற்ற ஓர் கம்பீரமான ஓர் உயர்ந்த ராஜ பரம்பரையினர் ஆவர். இன்றைய இளவரசனாகவே டாம் பெட்ரோ விளங்கினான். ஸ்பெயின் மன்னர் குடும்பத்தினரும் அல்பொன்சோவின் ஸ்பெயின் மன்னரின் மாளிகையில் 4ஆம் அல்பொன்சோ பரம்பரையில் வந்தவர்களே ஆவர். மன்னர் தம்பதி மற்றும் பட்டத்து இளவரசர் டாம் பெட்ரோ
முதலாம், இரண்டாம் மூன்றாம், நான்காம் மட்டுமே வசித்து வந்த போதும், ராஜ பரம்பரையினருக்குரிய அல்பொன்சோ மன்னர்கள் முறையே தாத்தா, மகன், பேரன், " மாடமாளிகைகளும், அரண்மனைகளும், தலைநகர்
- - - வே காணப்பட்டன. பூட்டன் என்ற வழித்தோன்றல்களாகச் சிறப்பான ஆட்சி மட்றிட்டில் தாராளமாகவே காணப்
செய்து வந்தனர். ராஜ மரபுகளுக்கும், அரண்மனை சட்ட குறிப்பிட்ட அரச பரம்பரையினருக்குச் சொந்தமான
திட்ட ஒழுக்கத்திற்கும் பேர் போன அவர்கள் எந்த ஒரு மேற்படி அரண்மனைகளில் வசித்து வந்தவர்கள் வேறு
ல்ல. மன்னரின் உறவினர்கள்தான். அதிலும் 1ஆம் காலகட்டத்திலும் ராஜ வம்சத்திற்கு முரணாகவோ அல்லது யாருமலல, மனனான உறவனாகௗதன. அத
இழுக்கு ஏற்படும் விதத்திலோ நடந்துகொள்ளவில்லை. 2ஆம் 3ஆம் அல்பொன்சோ மன்னர்களின் சகோது, இவ்வாறான காலகட்டத்தில் அந்த ராஜ சகோதரிகள், பிள்ளைகள் ஏனைய பிள்ளைகளின் வாரிசுகளின் பரம்பரையினரின் வழித்தோன்றலான 4ஆம் அல்பொன்சோ வாரிசுகள் என நூற்றுக்கணக்கான ಅರಿಟ್ಟ அவற்றில் மன்னர் 1800களில் ஆட்சி செய்த போது, அவருக்கு ஓர் - வசதது வந்தன. மகன் பிறந்தான், ஸ்பெயின் தேசத்தின் அடுத்த ராஜ ஏற்கனவே ஸ்பெயின் தேசம் செல்வச் செழிப்புடன் வாரிசான அந்த இளவரசனுக்கு 5ஆம் அல்பொன்சோ இருந்தபடியினாலும் ராஜபரம்பரையினருக்கு உரிய திரண்ட என்றே மன்னர் பெயர் வைப்பார் என ஸ்பெயின் மக்கள் சொத்துப்பத்துக்கள் தாராளமாகவே காணப்பட்டபடியினாலும் அனைத்து மன்னர் பரம்பரை வம்சத்தினருக்கும் போதிய அளவு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த முழுமையாகத்
ல் சாப்ளினும் பிடித்து நடனமாடி னமாடும் பொழுது ம், பெண்ணும் போசிக்
அந்த வகையில் ஆரம்ப கால அவரைப் பேசத் மனநிலைமை, க்காக லண்டனில்
சிரிப்பும்
ாட்டங்கள் போன்ற சாப்ளின்,
மில்பிரிட் சற்று மில்பிரிட் காரில் ‘ர் விட்டாள், அவர் அமர்ந்தார்.
இருவரும்
யெல்லாம் தூரத்தில்
உற்சாகத்தோடு அந்த நள்
ர்ந்து கொண்டிருந்த
ாமல் இல்லை! நேரத்தில் பசுபிக் கடல் பகுதியில் உள்ள ாப் பற்றிச் சில மிகப் பிரபல கடற்கரைப் பக்கத்திலேயே
சொற்படி செல்லும் அழகிய சாலையில் பவனி சாப்ளினின் வந்தார்கள்.
1. அதைக் கேட்டு (லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் ஒரு கினார் விருந்து பகுதிதான் ஸோன்டா மானிகா அதை பளைத் தன் காரில் ஒட்டி பல மைல்கள் நீளமுள்ள சாலை க முன்வந்த 'பசுபிக் கோஸ்ட் ஹைவே இதைச்
த சந்தோஷத்துடன் இதையறிந்த தாய்
விழும் நேரம் புறத்தில் அழகிய குன்றுகள். இப்படி D சந்தோஷப்பட்டாள். இயற்கை அழகும் செயற்கைக்
U பெண்ணை கட்டிடங்களும் கலந்த ஒரு இடம்தான் அனுப்பிவிட்டு, லாஸ் ஏஞ்சல்ஸ் மாநகரம். இந்தப் 5ளின் காரில்
வீட்டிற்குப் போய்ச்
ளிரவு கடந்த
சுருக்கமாக PCH' என அழைப்பர். இந்தச்
சாலை ஒருபுறத்தில் கடல், மற்றொரு
பகுதியில் மழை பெய்வது மிகவும் அரிது. ஆகவே சந்திரன் பிரகாசிக்கும் இரவுகளில்
மேகத்தின் தொல்லைகள் அதிகமாக இராது)
ஸேன்டாமானின்கா 3. கடற்கரை. இரவுநேரம். நீலநிற வானத்தின் பிரகாசமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் சந்திரன். அங்குமிங்கும் கீழே உலகத்தில் ஆண், பெண்களின் அந்தரங்க வாழ்க்கை விளையாட்டுகளை பார்த்துக் கண்சிமிட்டும் நட்சத்திரங்கள். இந்தச் சூழ்நிலையில் எண்பது வயதை எட்டிப் பிடித்த ஆணிற்கும் காதல் வரும் என்றால் அதில் ஆச்சரியமும் உண்டோ
முப்பது வயதை எட்டிப் பிடிக்காத சாப்ளின், பதினாறு வயது மங்கை மில்பிரிட் காரில் தன்னந்தனியாகத் தங்கு தடையின்றி முத்தமழையில் நனைந்தார்கள். அதன் போதை சாப்ளினின் தலைக்கும் ஏறியது ஒவ்வொரு நாளும் அவள் வேலை செய்யும் ஸ்டுடியோவின் வாசலில் காரில் உட்கார்ந்து கொண்டு அவள் வருகைக்காகக் காத்துக் கிடப்பார் இவர். சாப்ளினின் ஆர்வத்தை அதிகரிக்க மில்பிரிட் வேண்டுமென்றே சற்றுத் தாமதமாக வெளியில் வருவாள்.
சாப்ளின் மில்பிரிட்டை சொந்தமாக்க, மிகவும் விரும்பித் துதிக்கத் தொடங்கினார். திருமணம் செய்து கொள்ளவும் துணிந்து விட்டார். அதற்கு மில்பிரிட் சம்மதம் தெரிவித்தாலும் அவளுடைய தாய் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. அதற்கு ஒரு விபரீதமான காரணமும் இருந்தது.
உடனடியாகத் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டு விட்டால் அவ்வளவு மதிப்பு இராது என்ற எண்ணம் அந்தத் தாய்க்கு திருமணத்தைத் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தால் சாப்ளினின் ஆர்வத்தை அதிகரிக்கலாம். அதனால் மேலும் சில சலுகைகளை அடையலாம் என்ற எண்ணம் அந்த அம்ைைமயாருக்கு. இது பருவத் துடிப்பில் தத்தளித்துக் கொண்டிருக்கும் மில்பிரிட்டிற்குப் புரியவில்லை. அதைப்பற்றி அவள் கவலையும்
படவில்லை. ●
(தொடரும்)
சொத்துக்களும் வருமானமும் இருந்தன. மேலும் ராஜ பரம்பரை வழக்கத்தின்படி அவர்கள் திருமணத்திற்கு வெளியிடங்களில் இருந்து பெண் எடுப்பதில்லை. முன்னர் ஆட்சி செய்த மன்னர்களில் இருந்து 4ஆம் அல்பொன்சோ வரை மன்னர் பரம்பரையிலேயே பெண் எடுத்து மணம் முடித்திருந்தனர். இதனை ஒட்டியே 4ஆம் அல்பொன்சோ மன்னரும் தனது வாரிசான பட்டத்து இளவரசனான டாம் பெட்ரோ, ராஜ உறவினர்களிடையே தனக்கு விரும்பிய பெண்ணைத் தெரிந்தெடுத்து திருமணம் செய்யும் உரிமையினை வழங்கியிருந்தார். அதை ஒத்ததாகவே ஏராளமான மன்னர் பரம்பரை இளம் பெண்களும் அச்சமயம் திருமண வயதில் இருந்தார்கள். அவர்களுள் பலருக்குப் பட்டத்து இளவரசரைத் திருமணம் புரிந்து விட வேண்டும் என்ற கடும் போட்டியே
ஏற்பட்டது. ஆனால் விதி வேறு விதமாக விளையாடியது. அச்சமயம் ஸ்பெயினில் மன்னர் பரம்பரையினரை விட மன்னர் பரம்பரை அல்லாத பெரும் செல்வச் செழிப்புள்ள பலரும் வசித்து வந்தனர். அவர்களில் பலர் பெரும் நிலச்சுவாந்தார்கள் ஆகவும், பெரும் வணிகர்களாகவும் காணப்பட்டனர். அவர்களில் ஒருவரே டி காஸ்ட்ரோ ஆவார். அவர், பெரும் செல்வாக்கு மிகுந்த குடும்பத்தவர் மட்டுமின்றி,
ஸ்பெயின் அரச நிர்வாகத்தில் ஓர் பிரதானியாகவும்
விளங்கினார். இதன் காரணமாக அரச குடும்பத்தினருடன் மிகவும் நெருக்கமான தொடர்புகளைப் பேணி வந்தார். அவருக்கு ஒரேயொரு மகள் இருந்தாள். அவள் தான் இனெஸ், வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி இனெஸ்ஸை ஒத்த வேறு ஓர் அழகி அத்தேசத்தில் காணப்படவில்லை. மிகவும் அழகிய இளம் பெண்ணான இனெஸ், ஆடல், பாடல் கலைகளுடன் கல்வி அறிவிலும் தேர்ந்து விளங்கினாள், இளவரசர் டாம் பெட்ரோவும் இனெஸ்ஸும் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் ஏராளமாகவே காணப்பட்டன. இயல்பாகவே ஒருவர் மீது ஒருவருக்கு ஈர்ப்பு
as it
முரசு
ஏற்பட்டு அது காதலாக மாறியது. இக்காதல் மெள்ள மெள்ள பரவி அரசரின் காதுகளுக்கும் எட்டியது. சிறிதும் தாமதிக்காத 4ஆம் அல்பொன்சோ மன்னர், இளவரசர் டாம் பெட்ரோவை அழைத்து விளக்கம் கேட்டார். எதையும் மறைக்க விரும்பாத டாம் பெட்ரோ, தான் இனெஸை மனதார விரும்புவதாகவும் அவளையே மணமுடிக்க விரும்புவதாகவும் கூறினார். இதனால் வெகுண்டெழுந்த 4ஆம் அல்பொன்சோ மன்னர், அந்தக் காதலுக்குத் தடை விதித்ததுடன் டி காஸ்ட்ரோவை, அரண்மனை பிரதானி பதவியில் இருந்து நீக்கியது மட்டுமின்றி, அந்தக் குடும்பத்தையே ஒதுக்கியும் வைத்துவிட்டார். ஆனால் டாம் பெட்ரோவினால் இனெஸை மறக்க முடியவில்லை. இரவோடிரவாக அரண்மனையை விட்டு வெளியேறி இனெஸை அழைத்துக் கொண்டு கோயிம்பரா எனும் இடத்திற்குச் சென்று அவளை திருமணம் முடித்து அமைதியாக வாழ்ந்து வந்தார். இளவரசர் டாம் பெட்ரோவும், இனெஸும் காணாமற் போனதால் 4ஆம் அல்பொன்சோ மன்னர் மேலும் சீற்றமடைந்தார். தனது உளவுப் பிரிவினர் மூலம் அவர்கள் இருக்குமிடத்தை அறிந்து, தனது படை வீரர்களை அனுப்பி இனெஸை படுகொலை செய்துவிட்டார். இது நடந்தது 1835ஆம் ஆண்டில் ஆகும். இதனால் மனமுடைந்த இளவரசர், தனக்கும் இனெஸுக்கும் பிறந்த 3 குழந்தைகளுடன் அரண்மனை செல்லமாட்டேன் எனச் சபதமெடுத்து பொது குடிமகனாக வாழ்க்கை நடாத்த ஆரம்பித்தார். தனது மகன் மீளவும் தன்னிடம் வராததை எண்ணி எண்ணியே கவலையடைந்த 4ஆம் அல்பொன்சோ மன்னர், நோய் வாய்ப்பட்டு 1357ஆம் ஆண்டில் மரணமானார். அவருக்கு வேறு வாரிசுகள் இல்லாதபடியினால், அவசரக் கூட்டம் கூடிய அரண்மனை பிரதானிகள் டாம் பெட்ரோவை மன்னராக முடி சூடும்படி கேட்டுக் கொண்டனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட டாம் பெட்ரோ, 1337ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் திகதி மன்னராகப் பதவியேற்றார். அவர் முடி சூடியதும் செய்த முதல் காரியம், இரண்டு வருடங்களுக்கு முன் தன் தந்தையினால் கொல்லப்பட்ட தனது மனைவி இனெஸ்ஸின் உடலைத் தோண்டி எடுத்து, அவளது சடலத்திற்கு இராணியாக முடி சூட்டு விழா நடாத்தினார். முடிசூட்டு விழா முடிந்ததும் ஸ்பெயின் தேச வழமைப்படியே அரசவை பிரதானிகளும் முக்கியஸ்தர்களும் அந்நாட்டு வழக்கப்படி பிணமான இராணியின் வலது கரத்திற்கு (எலும்பு கூட்டிற்கு முத்தமிட்டு தமது வாழ்த்தினை தெரிவித்தனர். இதன் பின்னர் இனெஸ் இராணிக்கு ஒரு பிரமாண்டமான நினைவாலயத்தைக் கட்டி அதிலே மணி மகுடத்துடன் இனெஸின் உருவச் சிலையினையும் நிறுவினார். இன்னும் அது ஸ்பெயின் தேசத்தில் காணப்படுகின்றது.
(இரகசியங்கள் தொடரும்.)

Page 18
இரு எழுத்தாளர்கள் cणी
எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
பாராளுமன்றம், நீதிமன்றம் அங்கீகாரம்
நேபாளத் தலைநகரான காத்மண்டுவில் நடைபெற்ற மூன்றாவது சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டுக் கொழும்பு திரும்பும் வழியில், 1987ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏழாம் திகதி புதுடில்லி வந்து சேர்ந்த ஜனாதிப ஜெயவர்த்தனா, அங்கு மூன்று மணித்தியாலங்கள் தங்கியிருந்தார். இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி யுடன் இருதரப்பு விடயங் கள் குறித்து அவர் பேச்சு வார்த்தை நடத்தினார். புலிகள் இயக்கத்துடன் மோதல்கள் ஏற்பட்டி ருக்கும் இன்றைய நிலை யில், தமிழ் மக்களுக்கு భ్కయడప இலங்கை அரசாங்கம் அளித்த உறுதி மொழிகளை நிறை வேற்ற வேண்டிய கடப்பாடு மிக முக்கியமானதென்று ராஜிவ் காந்தி, ஜெயவர்த்தனாவிடம் கூறினார். இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை இலங்கை அரசாங்கம் இயன்றவரை விரைவாக முழுமையாக அமுல்படுத் துவதன் மூலமே ஒன்றில் புலிகளை அரசியல் பேச்சுவார்த் தைக்கு வரத் தூண்ட முடியும் அல்லது தனிமைப்படுத்த முடியுமென்று ராஜிவ் காந்தி கூறினார். தமிழ் மக்களின் அபிலாஷைகளை உண்மையிலேயே ஈடுசெய்யக் கூடியதா கவும், அவர்களுக்கு நம்பிக்கையூட்டக்கூடியதாகவும் அதிகாரப் பகிர்வு அமைய வேண்டும். எனவே நிதி மற்றும் காணி முகாமைத்துவம் தொடர்பான அதிகாரங்களை மாகாண நிர் வாகத்துக்குப் பகிர்ந்தளிக்கக் கூடிய வகையில், அரசியல் யாப்பு மற்றும் சட்டச் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டு மென்றும் ராஜிவ் காந்தி வலியுறுத்தினார். தற்போது மேற் கொள்ள உத்தேசிக்கப்பட்டிருக்கும் அரசியலமைப்புச் சீர்திருத் தங்களுக்கு மேலதிக ஷரத்துக்களைச் சேர்க்க வேண்டு மானால், மேலும் காலதாமதமாகுமென்று ஜெயவர்த்தனா பதிலளித்தார்.
ஆனாலும் ராஜிவ் காந்தியின் வற்புறுத்தலுக்கு இணங்க மேலும் சில விடயங்களில் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள
லலித் அதுலத் முதலி
ஜெயவர்த்தனா இணக்கம் தெரிவித்தார். காணி, காணிக் குடியேற்றம், இடைக்கால நிர்வாகத்துக்கு வழங்கப்படவிருக்கும் அதிகாரங்கள் தொடர்பாகவும் இணக்கம் காணப்பட்டது. மாகாண அமைச்சரவையோ அல்லது மாகாண ஆளுநரோ ஜனாதிபதியின் அறிவுறுத்தலை மீறி நடக்கும் பட்சத்தில் மாகாண சபையைக் கலைத்து ஜனாதிபதி ஆட்சியை ஏற்படுத் துவது தொடர்பான ஷரத்துகளை இணைத்துக் கொள்ளவும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தார். மாகாணங்களின் அளவு, மாகாண அமைச்சர்களின் எண்ணிக்கை, ஆளுநரின் அதிகா ரங்கள் பற்றியெல்லாம் இணக்கம் காணப்பட்டது. இவை தொடர் பாக நவம்பர் ஏழாம் திகதி இரு தலைவர்களுக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டது.
இலங்கை - இந்தியத் தலைவர்களுக்கிடையிலான இச் சந்திப்பு இடம்பெற்று ஐந்து நாட்களின் பின்னர், அதாவது நவம்பர் மாதம் 12ஆம் திகதி அரசியலமைப்புச் சீர்திருத்த மசோதா இலங்கைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அப்போது பிரதமராகவிருந்த ஆர்.பிரேமதாசா மிகுந்த தயக் கத்துடன் பாராளுமன்றத்தில் இந்த மசோதாவைச் சமர்ப்பித்தார். பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தமென்ற பெயரில்
(அரசியல் தொடர்)
சமர்ப்பிக்கப்பட்ட இந்த மசோதாவுக்கு ஆதரவாக 138 வாக்கு களும் எதிராக 11 வாக்குகளும் வழங்கப்பட்டன. 13ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தமே மாகாண சபைகளின் தோற்றத் துக்கு வழிவகுத்தது. 1978ஆம் ஆண்டின் அரசியல் யாப்புக்கு மேற்கொள்ளப்பட்ட இந்த 13ஆவது திருத்தம், மாகாண சுயாட்சிக்கு வழிவகுத்தது. இந்த மாகாண சுயாட்சி முறை இலங்கையின் இனப் பிரச்சினைக்கு தீர்வாக அமையுமென்று அப்போது பல அரசியல் நோக்கர்கள் கருதியிருந்தமை குறிப் பிடத்தக்கது.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்து வந்த பிரதமர் பிரேமதாசாவும் அமைச்சர் லலித் அதுலத் முதலியும் இந்த 13ஆவது திருத்தத்துக்கு உச்ச நீதிமன்றம் அங்கீகாரம் வழங்காது என்றே கருதியிருந்தனர். உச்ச நீதிமன்றம், சாதா ரண சில திருத்தங்களைச் செய்தால் போதுமென்று அறிவித்த தோடு, நீதியரசர்களில் ஐவர் திருத்தத்தை ஆதரித்தும் நால்வர் எதிர்த்தும் தீர்ப்பளித்தனர். இதற்கு சர்வஜன வாக்கெடுப்பொன்று நடத்தத் தேவையில்லையென்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்
S.
மாகாண சபைச் சட்டத்துக்கு
திருந்தது இந்த அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதர வளிக்கும் எம்.பி.க்கள் கொல்லப்படுவார்களென்று ஜே.வி.பி. மிரட்டல் விடுத்திருந்த போதும் மூன்றில் இரண்டிற்கும் அதிக மான வாக்குகளால் பாராளுமன்றத்தில் அதிகாரப் பகிர்வு மசோதா நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்றமும் உச்ச நீதிமன்றமும் மாகாண சுயாட் சிக்கு அங்கீகாரம் அளித்த நிலையில், யுத்த நிறுத்தம் ஒன்றிற்கு இணங்கி அரசியல் பேச்சுவார்த்தைக்கு வருமாறு புலிகள் இயக்கத்துக்கு இந்திய அரசின் மூலமாகவும் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினூடாகவும் 1987ஆம் ஆண்டு நவம்பர் மாத பிற்பகுதியில் அழைப்புகள் விடுக்கப்பட்டன. எனினும் இவற்றை புலிகள் இயக்கம் நிராகரித்தது. இதனால் இலங்கை அரசாங்கத்தினதும் ஏனைய தமிழ் இயக்கங்களினதும் உதவியுடன் இலங்கையின் வடக்கு, கிழக்கில், சிவில் நிர்வாகத்தையும் சகஜநிலையையும் ஏற்படுத்தும் பொறுப்பு இந்திய அமைதிப் படை யிடம் கையளிக்கப்பட்டது. 1988ஆம் ஆண்டு இயன்ற வரை விரைவாக மாகாண சபைத் தேர்தலை துவதென்றும் அதற்கிடை யில் வடக்கு, கிழக்கில் ஏதோ ஒரு வகையிலான இடைக்கால நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கும் முயற் சிகள் எடுக்கப்பட்டன. இக் கால கட்டங்களில் தமிழக முதல்வராக விளங்கிய எம்.ஜி.ஆர். புலிகள் இயக்கத்திற்கு நிதியுதவி வேறு பல உதவிகளும் வழங்கி வந்தார். அத்துடன் தமிழ் நாட்டில் புலிகள் இயக்கத்தின் நடவடிக்கைகளைக் கண்டும் காணாமல் விட்டு விடுமாறு தமிழக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப் பட்டிருந்தது தமிழகத்தில் மட்டுமல்ல, ஆந்திரர் கேரளா போன்ற மாநிலங்களுக்கும் புலிகள் இயக்க நடவடிக்கைகள் விஸ்தரிக்கப்பட்டிருந்தன. கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த
6 se)
5. FITDssor
H Gibn Dese
தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். 1987ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி காலமானார். எம்.ஜி.ஆரின் மரணத்தை யடுத்து தமிழகக் கட்சிகளுக்கிடையில் அதிகாரப் போட்டி வெகுவாக அதிகரித்தது. பல திராவிடக் கட்சிகள், இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினையைத் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலோடு இணைத்துக் கொண்டான். இதனால் புலிகளுக்கு எதிராக இந்திய இராணுவம் எடுத்த நடவடிக்கைகளை தமிழகக் கட்சிகள் கண்டித்தன. எம்.ஜி.ஆரின் அ.இ.அ.தி.மு.க.அவரின் மனைவியான ஜானகியின் அணியென்றுழ் நடிகை ஜெயல லிதாவின் அணியென்றும் இரண்டாகப் பிரிந்தது. தனது கணவர் இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு ஆதரவு அளித்ததால், இந்தியா புலிகளுக்கு எதிராக எடுத்து வரும் இராணுவ நடவடிக் கையை ஆதரிப்பதாக ஜானகி, எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர் ராஜிவ் காந்தியிடம் தெரிவித்தார்.
இதற்கிடையில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ் தானிகராலயம் ஜேவிபியின் சிங்களத் தீவிரவாத சக்திகளால் அல்லது புலிகளின் தமிழ் தீவிரவாத சக்திகளால் எந்த நேரமும் தாக்கப்படலாமென்ற புலனாய்வுத் தகவல் இந்திய அரசுக்கு வழங்கப்பட்டிருந்தது. இதல்ே இந்திய திபெத் எல்லைப் படைப் பிரிவினர் இந்திய உயர் ஸ்தானிகராலயப் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.
இலங்கையிலிருந்து இந்தியப் படையை வாபஸ் பெறு மாறும், புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு வழங்குமாறும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் பகிரங்கமாகவே வற்புறுத் தத் தொடங்கினர். பிரேமதாசாவும் லலித் அதுலத் முதலியும் புலிகளுடன் ஏற்படுத்திக் கொண்ட இரகசியத் தொடர்புகளை ஜனாதிபதி ஜெயவர்த்தனா அறிந்திருந்தபோதும், அவர் அதில் தலையிடாப் போக்கையே கடைப்பிடித்து வந்தார். இந்திய இராணுவ நடவடிக்கைகளை எதிர்த்துப் பிரசாரம் செய்யுமாறு வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களுக்கு பிரேமதாசா வும் லலித் அதுலத் முதலியும் பணிப்புரை விடுத்தனர்.
இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ வுக்கும் இந்தியப் படைகளுக்குமிடையில் போதியளவுக்கு நெருக்கமான தொடர்புகளேதும் இருக்கவில்லையென்பதும் இங்கு குறிப்பிட வேண்டிய விடயமாகும். இந்தியப் படை, புலிகளுக்கெதிரான இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அதேவேளை, "றோ" புலிகளை அரசியல் பேச்சுவார்த்தைக்கு அழைத்துவரும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தது இதற்கொரு நல்ல உதாரணத் தைக் கூற முடியும். ரஹீம் என்றழைக்கப்பட்ட புலி இயக்கத் தலைவர்களிலொருவரான கனகரட்னம் என்பவர் வன்னிக் காட்டுக்குச் சென்று பிரபாகரனைச் சந்தித்துவிட்டுத் திரும்பி வரும் வழியில், பதுங்கியிருந்த இந்தியப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரோடு பிரபாகரனைச் சந்திக்கச் சென்ற றோவின் உளவாளியொருவரும் அப்போது இந்தியப் படையினரின் சூட்டுக்கு இலக்காகி மரணமானார். இந்திய அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தைக்கான ஒழுங்குகளை மேற்கொண்டு, பின்னர் யுத்த நிறுத்தம் செய்வது பற்றிப் பேசுவதற்காகவே ரஹீமுடன் 'றோ உளவாளியும் சென்றிருந் தார். சுட்டுக் கொல்லப்பட்ட 'றோ உளவாளியிடமிருந்தும் ரஹீமிடமிருந்தும் எடுக்கப்பட்ட கடிதங்களிலிருந்தே அவர்கள் ஏன் பிரபாகரனைச் சந்திக்கச் சென்றார்களென்ற விபரமே இந்தியப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கல்கட்டுக்குத் தெரிய வந்தது. இச் சம்பவம் 1998ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடை பெற்றது.
தொடர்ந்து வடியும்.)
Oil GDI
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிறுத்திக் கொண்டான். சற்று நேரத்தில் அவள் உடல் அசைவுற்று விழுந்தது. லாபரெட்டரி 8றையை நேக்கீச்சென்றான் கோவிந்தன்
அங்கே ஜீதேவி இருந்தாள்.
பெண்ணின் கொலைய்ை
ரீதேவி அவன் இடது மணிக்கட்டைப் பிடித்ததும் இது அப்படியே கழன்று விழுந்து |lது கோவிந்தன்சிங்கிருந்து | oż...
தோல்வியுடன் வந் விசாரிக்கிறார் ஜயந்தன்
"நாளைக்கு .... ஞாயிற்றுக்கிழமை " அதனால் 经※ இனது ஆயிற்றே, எப்படி இருந்தாலும் அவனது இருப்பிடத்திலேயே நீ இல்லை மாறாக அமைதியாக
இதுவரை நாம் நினைத்தது மாதிரி எதுவும் நடக்கவில்லை. ராத்திரி நேரமாகிவிட்டால், அவளுக்கு உருவம் கிடைத்துவிடும் கோயிலில் இருக்கும் சௌபர்ணிகா என்ற
அவனுக்குத் துணையாகப் இருந்தது. ஓர் இலை அசையும் படுத்துக் கொள்ளவும் சத்தம்கூடக் கேட்கவில்லை. செய்யலலாம், அதை நீ பிரபாகரன் மெதுவாக இன்றைக்கே கூடச் செய்யலாம், வராந்தாவில் காலெடுத்து என்ன சொல்கிறாய்? - ஜயந்தன் வைத்தான். அங்கிருந்தவாறே
கேட்டார். சுற்றும் முற்றும் பார்த்தான்,
"அதில் ஒன்றும் ரீதேவி அங்கு இருக்க வாய்ப்பு !獻 ? ? வியுடன் சிக்கலில்லை. நல்ல இல்லைதான் என்றாலும் I "ಸ್ಧಿ ன் யோசனைதான். கோவிந்தன் ஒருவேளை தனது யூகத்திற்கு
# Upದ್ದಿ ஜயந்த ஒப்புக் கொண்டான். மாறாக இருந்துவிட்டால்.கையின்
தனது அபிப்பிராயத்தைக்
கூறினார். | "அப்படியானால்."
"நான் சொன்னதுதான் வழி"
அவர்களது யோசனைப்படி வலி அவனை மேலும் பிரபாகரன், குமாரின் பயப்படும்படி செய்தது. இல்லத்துக்கு வந்து சேர்ந்தான். இந்த நிலையில் மறுபடி 该,。* 4 நேரம் நள்ளிரவாகியிருந்தது. அவளது கண்ணில் பட்டுவிட்டால், பகல் நேரத்தில் அன்று துர்க்காஷ்டமி நாளாக வலது கையும் ஊனமாகி அங்கிருந்து யார் இருந்ததால் பகவதி கோயிலில் விடலாம் அல்லது மொத்த
எடுத்து தேவி இல்லை. தேவி தனது உடம்புமே கூட எரிந்து வருவது பரிவாரங்களுடன் நீராடப் (UT50Tü. | "அதைப்பற்றித்தான் நானும் போயிருந்தார். அவருடன் சற்று நேரம் காத்திருந்த
யோசிக்கிறேன். ஜயந்தன் வாசலைத்தாண்டி
வெளியே
பார்த்துக்
போதும் யாரும் தட்டுப்படாததால்
மேலும் முன்னேறுவதென்ற
மோகினிகள், பிரம்ம ரஷஸுகள்
கொண்டிருந்தார். முடிவுக்கு | "இனிமேல் வநதான,
ஆனால் கதவு உட்புறமாகத் தாழிடப்
பட்டிருந்தது.
பிரபாகரனால் அதைத் தொடவே UQUTತ್ತಿ! என்பது |உறுதியா |கிவிட்டது.
அபபடியானால அவனால் அந்த புரபஸரை அழிக்கவும் முடியாது |இல்லையா?” சந்து நாயர் ஜயந்தனைப் பார்த்தார்.
"அதுதான் உண்மை நிலை, ஆனால் ஒரேயொரு அனுகூலம்
செய்யலாம்
போன்றோரும் போக என்று யோசித்தான். சட்டென்று வேண்டியிருந்ததால் ரீதேவியும் பின்புறம் வளர்ந்திருக்கும் மாமரம் தனது இருப்பிடத்திலிருந்து ஞாபகம் வந்தது. உடனே
பின்புறம் விரைந்தான்.
- இல்லத்தில் குமார் மட்டுமே மாமரத்தின் மீது ஏறினான். என்னவென்றால் பிரபாகரனை, தனியாக இருந்தார். அது மிகவும் சுலபமான |அந்தப் புரபஸர் இன்னும் பிரபாகரன் தயங்கியவாறே வேலையாக இருந்தது
ம்புவதுதான். பிரபாகரன் மீது A " م م . நமபுவதுத தெருவாசற்படியிலிருந்து உட்புறம் அங்கிருந்து மேலேறி சரிவின்
ತಿನ್ತ மனிதருக்கு எந்தவிதமான பார்த்தான். நிலா வெளிச்சம் மறுபுறம் கவனத்துடன்
ஏறபடடதாகத அவ்வளவு தெளிவாக நகர்ந்தான், கையை அழுத்திப் த ால் நமக்கு என்ன இல்லாவிட்டாலும் அவனால் பிடித்துக் கொண்டு கீழ் நோக்கி
இலாபம்" எல்லாவற்றையும் தெளிவாகப் நகர்ந்த போதும் அவனுக்கு எந்த
པ་ལ་ då பார்க்க முடிந்தது. ஊனமாகிப் விதமான பயமும்
| "இருக் ? 9தது ஒரு போன இடது கை அப்போதும் தோன்றவில்லை. அதுவே
வழி கண்டுபிடிக்க வலித்தது. அதற்குக் காரணமான வியப்பாக இருந்தது.
ரீதேவி மீது அடங்காத அப்படியானால் தன்னால் ိုချိချိန်နှီး” பகையுணர்வு எழவும் செய்தது. நெட்டுக்குத்தான சுவரில் கூட
l: எங்கேயாவது ஒரு சிறு தாராளமாக நடக்க முடியும் வேண்டியதுதான் நாம் சும்மா இடைவெளி கிடைத்து, அவள என்று தோன்றியது. உட்கார்ந்திருந்தால் நிலைமை அசந்து போனால் நிச்சயமாகத் ஒட்டுப் பகுதியின் கடைசிை மோசமாகிவிடும் தொலைத்துக் கட்டிவிட நெருங்கு முன் ஒரு முற்றத்தில் ஜயந்தன் பிரபாகரனை வேண்டும் என்கிற வெறி குதித்தான். அதுவும் அவனுக்கு |அழைத்தார். பிரபாகரன் அவனுள் எழுந்தது. அதே சமயம் மிகவும் விசித்திரமான
அறைக்குள் வந்தான். தனது கையைப் பார்க்கும் போது அனுபவமாக இருந்தது. பறவை "நான் என்ன செய்யனும் குமார் என்ன நினைப்பான் ஒன்று மிகவும் லாவகமாகப்
| ၅#i၍ရှူးမျိုး” பிரபாகரனை என்பதும் நினைவில் எழுந்தது பறந்து இறங்குவது போல் தரைப் கோவிந்தன் கேட்டான் முடிந்த மட்டும் கையை பகுதியை அடைந்தான்.
"உன்னால் அந்த வெளிக்காட்டாமல் தனக்குள தானே புரபஸரைக் கொல்ல முடியும் சட்டைக்குள்ளேயே மறைத்து எதிர்பார்க்காத என்னென்னமோ |அந்த ஆள் உன்னை வையது எனறும தீர்மானித்தான். மாற்றங்களும், சக்திகளும் ஒருபோதும் அடையாளம் தெருவாசற்படிதாண்டி புகுந்திருப்பதாக பிரபாகரன் தெரிந்து கொள்ளமாட்டான் முறறததுககு வநது காதைக என்கிற கோவிந்தனுக்குத்
தோன்றுகிறது. உன்னை கூர்மையாக்கிக் கவனித்தான். தோன்றியது. தைரியம் இன்னும் பிரபாகரன் என்றேதான் : ஏதாவது பேச்சுக் அதிகரித்திருந்தது. நம்பிக்கொண்டிருக்கிறான். கடகறதா எனறு பாாததான, (லக்ஷ்னை லீக்5.)
ဝှါ .05 - 11, 2006

Page 19
TEKS GITT
அங்கிருந்து கடலி
கப்பல் தண்ணீரைக் கிழித்தபடி
வேகமாகச் சென்று கொண்டிருந்தது. கட்டளையிட்டார்.
பொலிஸ் துறையில் அடுத்த கணம் உயரதிகாரிகளுக்குக் கீழ்ப்படிதல் பொலிஸ்காரர் 'தெ
என்பது ஒரு முக்கியமான விஷயம் குதிக்கும் சத்தம் ( அல்லவா? அதனால், தங்கள் மாநில காஷ்மீர் காவல்து பொலிஸ்காரர்கள் எந்த அளவுக்குக் காலரைத் தூக்கி
கீழ்ப்படியும் குணம் படைத்தவர்கள் "பார்த்தீர்களா. 6
சுவாமி. என மகள என்பதை நிரூபித்துக் காட்டுவதற்காகப் போலீஸ்காரரின் ை இரண்டாம் வகுப்புப் படிக்கிறாள். பஞ்சாப்பைச் சேர்ந்த காவல்த்துறை கீழ்ப்படிதல் குணத் ஆனாலும, அவள செய்கிற அதிகாரி, தன்னோடு வந்திருந்த ஒரு உற்சாகமாகச் சொ சணடிததனததைத பொலிஸ்காரரை அழைத்து 'உடனே இப்போது தமிழ் தாங்கமுடியவில்லை. என் இந்தக் கப்பலிலிருந்து கடலில் குதி அதிகாரி, "இதென் ಸ್ಪೀಕಿಂಗ್ಡಿ! 966E கேட்பதில்லை. என்று கட்டளையிட்டார். விஷயம். உங்கள் வெளியில் விளையாடிவிட்டு 'ஏன்?எதற்கு? என்று எந்தக் பொலிஸ்காரர்களை வநதால காலைக கழுவிக் கேள்வியும் எழுப்பாமல் அந்த பொலிஸ்காரர்கள் கொண்டு வீட்டுக்குள் வா', பொலிஸ்காரர் சட்டென்று கடலில் மிகுந்தவர்கள். அல
'பள்ளிக்கூடத்தில் இருந்து வந்ததும் குதித்தார். பெரிதும் மகிழ்ந்து போன நிரூபிக்கிறேன். பா உடனே வீட்டுப்பாடம் செய்துவிடு பஞ்சாப் அதிகாரி, பக்கத்தில் இருந்த தனது பொலிஸ்கார எனறு நான சொல்லும் சின்னச் மற்ற அதிகாரிகளைப் பார்த்து, அழைத்து, “கப்பலி சின்ன அறிவுரைகளைக்கூட அவள "எங்கள் பொலிஸ்காராரின் மாடிக்குப் போய், ! கேட்பதில்லை. இப்பவே அவள தைரியத்தையும் கீழ்ப்படியும் கடலில் குதி" என் இப்படி இருந்தால், வளர்ந்து குணத்தையும் பார்த்தீர்களா?" என்று கட்டளையிட்டார். பெரியவளானால் எப்படி பெருமை பொங்கச் சொன்னார். அதற்கு அந்தப் *_- "நான் என்ன உன்
வேலைக்காரன்னு அதெல்லாம் முடிய முறைக்க. தமிழக அதிகாரி சொன்னார “பார்த்தீர்களா, எங் பொலிஸ்காரரின் ை
இப்போதெல்லா
பெரும்பாலோர் அர
அதிகாரிகளுக்கோ,
பொலிஸ்காரர்களுக்
to பயப்படுவதில்லை.
3. இ 瑟鹫、 என்னவென்று 960)6. இருப்பாளோ? என்று பயமாக உடனே தனது மாநில தெரியும். ஒரு சில இருக்கிறது." . இப்படிப் புலம்பாத பொலிஸ்காரர்களின் கீழ்ப்படிதல் அதிகாரிகளைத் தவி பெற்றோர் யாராவது உண்டா? குணமும் தைரியமும் பஞ்சாப் பொலிஸ் அதிகாரிக ஒரு குட்டிக் கதை பொலிஸ்காரருக்குச் சறறும அதிகாரிகளும் சட்ட சொல்கிறேன். குறைந்ததில்லை என்று தங்களுக்குச் சாதக தமிழ்நாடு, பஞ்சாப், காஷ்மீர் காட்டும்விதமாக காஷ்மீர் மாநிலக் வளைத்துக்கொள்ளு ஆகிய மாநிலங்களின் பொலிஸ் காவல்துறை அதிகாரி, தன்னுடைய பார்க்கிறோம். தவறு உயர் அதிகாரிகள் ஒரு பெரிய போலீஸ்காரரை அழைத்து, "இந்தக் ஒருவரே, அடுத்தவன் கப்பலில் சந்தித்துக் கொண்டார்கள். கப்பலின் முதல் தளத்துக்குப் போய், செய்யாதே' என்று
முரசு குறுக்கெழுத்துப் பே
குறுக்கெழுத்துப் போட்டி இல187க்கான
அனுப்பி 250 ரூபாபரிசு பெறும் அத
1. அ, ஹம்னா, இல, 20 கோட் வீதி, திருகோணம6ை 2. வ. கிருஷ்ணகுமார், குருமண்காடு, வவுனியா, 3. ப. வசந்தன், பாண்டிருப்பு - 2, மட்டக்களப்பு 4. எஸ். பிரதிபா, பிரதான வீதி, புத்தளம் 5. வி. ஸ்டிபன், இல. 32, ஜெயந்தி மாவத்த அனுராத 6. வ. கீர்த்திகா, ஆம் ஒழுங்கை, பஞ்சிகாவத்த, கொ 1. ஜெனார்த்தன், 2ஆம் ஒழுங்கை, தெஹிவளை 8. மு. ஹதிஜா, பிரதான வீதி, புதிய காத்தான்குடி
b, பாராட்டுக்களையும்
பெற வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழத்தப் போட்டி
1. 2 3. 9. சாப்பீர் டீன், ரீகுணவர்தன மாவத்த கல்கிசை
10. பெ. பிரதீபன், பிரதான வீதி, சின்னக்கடை மன்னா இடமிருந்து வலம் 7 1.இஸ்லாமியர்களின் குறுக்கெ
பண்டிகை தினம் 187 13 "Y ஒன்று. ** 9ܛ
இ7.இராமாயணப் 7 19 20 21 பாத்திரம் ஒன்று. |S | ச்பி \ல் 10.வெட்கம் என்றும் 13 14 1 கூறலாம் ܬܶ
|திரும்பியுள்ளது)
274
13நீர் நிலை 31. 32 33 36(குழம்பியுள்ளது)
19960LLJITSITLE என்றும் போட்டி விதிகள்: பொருள்படும் மேலிரு S S S SLSLS SS LSLS SS S SSSLLLLL S SS 1. தற்காலிகமாக அை இதற்கு விடயத் ஆபரில் நிரப்பி அஞ்சட்டையில் ஓடி இ" (ளே 10.10.2006 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப் 29.இராகமொன்று னிகாங்க் நடிச் வேண்டிய முகவரி : 2. ரஜினிகாந்த் நடித்த
குறுக்கெழுத்துப் போட்டி இல-189 (திரும்பியுள்ளது). (குழம்பியுள்ளது)
தினமுரசு வாரமலர், 31.இதனை 4 துளையிடுதல் அல்ல த.பெ. இல. - 1772, தலையில் தாங்கி (குழம்பியுள்ளது)
கொழும்பு 6. கயிறு என்று பொரு தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த ஆடுவர் 15. உச்சி அல்லது மன
தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக (குழம்பியுள்ளது) 24 குற்றம் என்றும் பெ சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
ஒக் 05 - 11, 2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

) குதி" என்று
அநத ாப் என்று கடலில் கட்டது. உடனே ற அதிகாரி பிட்டுக் கொண்டு, ங்கள் தரியத்தையும் தையும்' என்று 560TTs, கக் காவல்துறை ன பெரிய
விட எங்கள் தைரியம் த இப்போதே தங்கள்." என்று ர்களில் ஒருவரை ன் இரண்டாவது }ங்கிருந்து
Ol
பொலிஸ்காரர்,
வீட்டு னைச்சியா? து போ!' என்று 6 காவல்த்துறை ாம். கள் தரியத்தை" ம் நம் நாட்டில் 茄
கோ அதற்குக் காரணம் ாவருக்குமே Gibs GOLDLJT60T ர, மற்ற ளும அரசு 5560)6T
DT86 வதை நாமே
செய்யும் ரைத் தவறு சொன்னால்
5gol asp
க்கும் வசிப்பிடம்
ைெரப்படமொன்று
து துளை என்று பொருள்
(தலைகீழ்) U என்றும் கூறலாம். ருள்படும், தினமுரசில் பிரசுரமாகும்
in
யாராவது காது கொடுத்துக் கேட்பார்களா? நம் நாட்டில் அரசு ஊழியர்களுக்கும் பொலிஸ்காரர்களுக்கும் மரியாதை இல்லாமல் போனதற்கு முதல் காரணம் இதுதான்.
"என்ன சுவாமி, எங்கள் குழந்தை சொல்பேச்சு கேட்கமாட்டேனென்கின்றது. அதை எப்படி வழிக்குக் கொண்டுவரலாம் என்று கேட்க வந்தால், அதை விட்டுவிட்டு பொலிஸ், சட்டம் என்று ஏதேதோ பேசுகிறீர்களே' என்று நீங்கள் கேட்கக்கூடும்.
கீழ்ப்படிதல் என்கிற குணம் எப்படி வரும் என்பதை விளக்கத்தான் இந்தக் கருத்துக்களையும் உதாரணங்களையும் சொன்னேன்.
குழந்தைகளோ அதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் தங்கள் போக்கிலேயே நடப்பார்கள், !
எப்படித்தான் குழநதை களைத 区 திருத்துவது" என்கிறீர்களா? மிகச் சுலபம்,
'காலையில் எழுந்ததும் வாயில்
பிரஷ்ஷை வைத்துக்கொண்டு வாசலில் போய் நிற்காதே" "சாவிக் கொத்து, சீப்பு, புத்தகம், என்று எதுவாக இருந்தாலும் எடுத்ததை எடுத்த இடத்தில் வை'
இப்படி, எந்த வீட்டில் பார்த்தாலும் காலையில் இருந்து இரவு படுக்கப்போகும் வரை குழந்தைகளை அதைச் செய், இதைச் செய்யாதே என்று அதட்டிக் கொண்டே இருப்பார்கள்.
agrebut
நீ நாற்பத்தாறு கிலோ ரோ
நான் உனக்கு வைத்த பெயர் இது.
நீ என் வகுப்பறை நிலா. உன் மேசையில் நீநாற்பத்தாறு கிலோ ரோஜா என்று எழுதிவைத்தேன்.
நீ விழிகளால் அதில் விழுந்ததும் உன்னில் கோபம் ஊறியது.
இதை எழுதியது யார்? நீ மனதுக்குள் போட்ட சத்தம் எனக்கும் கேட்டது.
அதை அழித்தாய் நீ! எனக்குள் நான் எழுதியதை எப்படி அழிப்பாய்?
இடைவேளை. வகுபு வெற்றிடமாகக் கிடந்தது.
உனது நோட் புத்தகங்களில் s நாற்பத்தாறு கிலோ ரோஜா என்று எழுதுகோல் உளியால் அவசரமாகச் செதுக்கினேன்.
நீ நோட் புத்தகங்களைப் பார்த்தாய். கிழித்தாய்.
நான் உன்னைப் பற்றிச் செதுக்கிய அழகுக் குறிப்பை
நீ சிறிதும் ரசிக்கவில்லை. அவமானப்படுத்தினாய்.
நீ இதயம் இறந்தவளா?
తిక எல்லோரும்
இப்படித்தானா? நீ உன்னை ரசிக்கத் தெரியாதவளா?
எனக்குள் வினாக்கள் வரிசையாக நின்றன.
மொழியால் ஒரு மலர் செய்தேன் உனக்காக,
என் விழிகள் உன்னில் முளைக்கும் போது, என் உயிரில் சத்தம் கேட்கிறது.
உன் முகம் என் மனதில் நுழையும்போது, என் ரத்தம் ಆಟ್ತಿ பூக்கின்றன. ஆதலால் உன்னைத் தேடிப்பார் நான் கிடைப்பேன் உனக்கு
உன் நோட் புத்தகத்தினுள் நுழைந்தேன். என்னை நீ விழிகளால் மேயும் வரை என் உயிர் காத்திருந்தது.
அது உன் கண்களில் வழுக்கி
விழுந்தது. நீ மிக ரகசியமாய்ப் பருகினாய். நீ வெளியே
குழநதை களுக்குச் சரியான முன் உதாரணமாக நீங்களே வாழ்ந்து காட்டுங்கள். கேள்வி கேட்காமல் குழந்தைகள் உங்களைப் பின்பற்றுவார்கள். இதைத் தவிர, வேறு அதட்டல்களோ, புத்திமதிகளோ அவர்களுக்குத் தேவையில்லை.
(தொடர்ந்து வரும்.)
கதைகள் ===அஃதிழங்குவதுறாஹிலு”*
"ஆ
இை
டியேறுவதற்கு
சென்றாய். திரும்பி வரும்போது பிரின்ஸ்பால் உடன் வந்தாய். லவ் லெட்டர் எழுதிக் கொடுத்தது யார்.?
சா.ர். நான் தான்! காதல் வந்தால் பசுவும் புலித் துணிவு பெறுகிறது.
நீ.யா.யா..?? நீ மனதுக்குள் சொல்லியது என் மனதிலும் ஒலித்ததடி.
ஒரு வார விடுமுறை எனக்கு மட்டும் தரப்பட்டது.
உன் மனதை வாங்குவதற்கு மன்னனாக வேண்டுமா? உன் அழகை நான் அடைவதற்கு சாஜஹானாக வேண்டுமா?
உன் உயிரில் நான் குடியேறுவதற்கு.
உன் இதயத்தில் நான் ஒலிப்பதற்கு.
உன் வாழ்க்கையை நான் வணங்குவதற்குக் காதல் என்ற தகுதி போதாதா? என் உயிரைப் பதிவு செய்து உன் விலாசத்தில் வைக்கச் செய்தேன்.
ஒரு வாரம் உதிர்ந்து போனது. அதே காதலுடன் அதே ஆவலுடன் மீண்டும் கல்லூரியில் சுவாசித்தேன்.
வகுப்பில் நீ இல்லை. தாமரையில்லாத குளமானேன்.
மீண்டும் ஒரு வாரம் தீத்துளியாக உதிர்ந்தது.
என் முகவரி தேடி ஒரு மடல் வந்தது. பிரித்தேன். அதில் நீ இருந்தாய்.
உன் துணிவு என்னை அசத்திவிட்டது. உன் மொழி உன்னை உயர்த்திவிட்டது. அதனால் என் வயது உன்னில் வழுக்கி விழுந்துவிட்டது. என் மனது உன்னை அடைந்துவிட்டது. அடுத்த வாரம் காதலுடன் வருகிறேன்.
என் வானம் எனக்குக் கிடைத்தது போல் நான் மாறினேன்.
தனக்கே தெரியாமல் தோன்றுவதுதான் காதல்,
காதல் அழகாகிறது திறமைகள் வெளிப்படும்போது காதல் உருவாகிறது தகைமை அழகாகும்
போது O
Ο

Page 20
கலைந்து போன
sůlgů! மேற்படிப்புக்களை முடித்துவிட்டு வேலைக்காகக் காத்திருந்தான். அவனது குடும்பம் மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றில் வசித்து வந்தது. தனது கஷ்டங்கள் எல்லாவற்றையும் மறந்து வெயிலிலும், மழையிலும் படாத பாடுபட்டு மகனைப் படிக்க வைத்தார் அவனது அப்பாவான சுந்தரம் ஐயா. விஜய்க்கும் வயது இருபத்திநான்காகிக் கொண்டிருந்தது. நன்றாகப் படித்தும் வேலை கிடைக்கவில்லை. வெளிநாடு போய்ப் பார்க்கலாம் என்று எண்ணியவனாக வெளிநாட்டு முகவர் ஒருவரை பார்ப்பதற்கு கொழும்பு நோக்கிப் புறப்பட்டான் விஜய்,
"கடவுளே.நான் போற காரியம் நிறைவேற நீதான் துணை இருக்கனும்" அப்பதான்.அக்காவுக்கு கல்யாணம். தங்கை ரஞ்சிதாவையும் நல்ல படிக்க வைக்க முடியும், அப்பாவுக்கும் முடியாது.கடவுளே!.எனக்கும் என் குடும்பத்துக்கும் நல்லதோர் எதிர்காலத்தைக் காட்டு கடவுளே. என்ற மனக் குமுறலோடு கடவுளை வேண்டியவனாக அமைதியாய் அமர்ந்து கொண்டிருந்தான், பஸ்ஸும்
g5 6.O6)éb6
மீண்டும் சந்திப்போம் என விடைபெற நினைக்கும் போது சாஜஹானுடைய பொக்கட்டிலிருந்த செல்போன் அலறியது. எடுத்துப் பேசினான். "விஜய்.வா.போவோம்.என இருவரும் திருகோணமலை பஸ்ஸில் ஏறி அருகருகில் அமர்ந்து கொண்டனர். தங்களது கடந்த காலங்களில் நிகழ்ந்த நிகழ்வுகளை இருவரும் பேசிக் கொண்டே சென்றனர்.
விஜயின் வீட்டில் தன் மகன் எப்படியாவது வெளிநாடு போகனும், அவன் நல்லா இருக்கனும் என்ற எண்ணத்தோடு அவனுக்காக அவனது குடும்பமே கடவுளை பிரார்த்தித்துக் கொண்டிருந்தது. நம் நாட்டில் அன்றாடம் இடம்பெறும் காரணமற்ற ஆட்கடத்தல்கள், கொலைகள் தன் மகனுக்கும் நிகழக்கூடாது என்பதுதான் அவர்களது ஆசை,
டேய் விஜய் ஒங்க ஊருக்கு நான் இப்படியே வாரன் டா பிளீஸ்.என அருகில் இருந்த சாஜஹான் சொன்னதும் என்ன எங்க ஊருக்கா..? என்று வியப்புடன் கேட்டான் விஜய், ஏன்டா நான் வரக்கூடாதா? சாஜஹான் கேட்க
இல்ல.வா.என்றான் விஜய் அவன் வருவதால் தனது ஏழ்மை, குச்சில் வீடு, ஓட்டைப் பீங்கானில் சாப்பிடுவது எல்லாம் கண்டு நக்கல் பண்ணுவானோ.இவனை எப்படிக் கவனிப்பது வரப் போறன் என்றனை.வேனாம்னும் சொல்ல முடியாதே. கடவுளே நல்ல வழியக் காட்டு என்றவனாக மனதைத் தேற்றிக் கொண்டான் விஜய்.
விஜய் நீ ஏன் வெளிநாடு பாகப் போற, நம்ம நாட்டுல வேல இல்லையா. உனக்கு நல்ல டெலன் இருக்குத்தானே. என்றான் சாஜஹான். "ம் எங்க ஊர்ல இருந்தா உனக்குத் தெரியும் என்றான் விஜய். அதுக்குத் தானே வாரன் என்று சாஜஹானும் சொன்னான். இப்படியே இருவரும் பேசிப் பேசி திருகோணமலையில் இஇருக்கும், விஜயின் வீட்டுக்கு வந்து
சேர்ந்தார்கள்.
சாஜஹான் அந்த கிராமத்தை ரசித்தான். அவன் முதன் முதலாக ஒரு கிராமத்துக்கு வந்திருக்கிறான். கராமம எனறால அவனுககு மிகவும் பிடிக்கும். மறுநாள் காலை 1 இருவரும் எழுந்து வாய்க்கால் நீரில் குளித்து விட்டு வீடு சென்று காலை
ணவாக பனிஸும், தேநீரும்
குறிப்பிட்ட இடத்தை சென்றதும் விஜய் இறங்கி ஏஜென்ஸி ஆபிஸை நோக்கி நடந்தான்.
அங்கே விஜயைப் போன்ற ஏராளமான இளைஞர்களைக் கண்டதும், இந்த இவ்வளவு பேரும் வெளிநாடு போகத்தான் வந்திருக்காங்களா என எண்ணியவனாக அருகில் இருந்த கதிரை ஒன்றில் அமர்ந்து கொண்டான். அவனது விழியின் தேடல் அங்கு சுற்றித் திரியும் உத்தியோகத்தர்களைப் பார்த்து தான் எவ்வளவு படித்தும் பிரயோசனம் இல்லையே. எனத் தன்னைத்தானே நொந்தவனாக அவனை அறியாமலே கண்ணீர் கசிந்ததை உணர்ந்து கொண்டான்,
ஹலோ.விஜய் என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். அருகில் அவன் கூடப் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்த சாஜஹான் அமர்ந்திருந்தான். விஜய்க்கும் சாஜஹானுக்கும் படித்த காலத்தில் இருந்தே ஆகாது என்ன விஜய் சுகமா இருக்கியா, அம்மா, அப்பா எல்லோரும் சுகமா இருக்காங்களா? என்று தன் இஷ்டப்படி கதைத்துக் கொண்டே இருந்தான் சாஜஹான், சாஜஹான் பெரும் பணக்காரன். அவனது சொந்த ஊரும் கண்டிதான், பேராதனையில்தான் இருவரும் படித்திருந்தார்கள். விஜய், சாஜஹானின் கேள்விகளுக்குப் பதில் சொல்லவேயில்லை. இவன் எங்கே இங்கே வந்தான். பாவம் வெளிநாடு போகப் போகிறானாக்கும் என்று நினைத்துக் கொண்ட விஜய், டேய் சாஜஹான் நீ இன்னும் இப்படித்தான் இருக்கிறாயா என சோகம் கலைந்தவனாக மெதுவாய்க் கேட்டான் விஜய், ஆனால் சாஜஹான் பெரும் பணக்காரன் என்பதோ கார் வியாபாரம் செய்பவன் என்பதோ விஜய்க்குத் தெரியாத விடயமாக இருந்தது. சாஜஹான் படிப்பில் கெட்டிக்காரன் என்பது மட்டும் விஜய்க்குத் தெரியும், ஆனால் சாஜஹானுக்கு பல்கலைக்கழக வாழ்வு மறந்துவிட்டாலும் விஜய் ஓர் ஏழையானவன் மிகவும் பண்பானவன், நல்ல திறமையானவன். என்பதையெல்லாம் அறிந்து வைத்திருந்தான்.
விஜய் இன்டர்வியூ முடிந்த பின் இருவரும் பழையதை மறந்து புதிய நண்பர்களாகப் பழகி
2.
உண்டுவிட்டு ஊர்பார்க்கப் போனார்கள், சாஜஹான் தனது செல்போனை ரஞ்சிதாவின் மேசையில் வைத்துவிட்டுச் சென்றான். அப்போது செல்போன் அலறியது. ரஞ்சிதா ஓ.கே. பண்ணி பேசினாள். "டேய்.சாஜஹான் எங்க இருக்க.எப்ப வருவ.உனக்காக ஆபீஸில எல்லாரும் காத்திட்டுருக்காங்க. கம் இமிfயட்லி.” என்ற பேச்சோடு போன் கட்டானது. அப்போது போனை எடுத்து ஒவ்வொரு பட்டன்களையும் ரஞ்சிதா தட்டிப்பார்த்தாள்.அதில் யப்பான், ஹொங்கொங், பிரான்ஸ் இப்படிப் பல வெளிநாட்டு தொலைபேசி இலக்கங்கள் சேகரிக்கப்பட்டிருப்பதைப் பார்த்து.தடுமாறிப் போனாள் ரஞ்சிதா,
இரண்டாவது நாள் காலையில் சாஜஹான் கண்டிக்குப் போக ஆயத்தமானான். அப்போது ரஞ்சிதா நீ யாரு என்றவுடன் சாஜஹான் அதிர்ச்சிக்குள்ளானான். இப்படித்தான் விஜயின் அப்பா சுந்தரம், அக்கா காயத்திரி எல்லோரும் அதிர்ச்சியானார்கள். அப்போது கையில் இருந்த போனை கொடுத்தாள் ரஞ்சிதா, சாஜஹான் போனை பார்த்தான். தனக்குக் கோல் வந்திருப்பதைத் தெரிந்து கொண்டான். எனக்கு நல்ல நண்பர்கள் இருந்தாங்க, ஆனா இப்ப இல்ல.ஏழைகளை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.இவனை நல்ல நண்பனா, ஏத்துக்கிட்டன்.இவனுக்கும் நான் சாஜஹான் என்பது மட்டும்தான் தெரியும். மத்த விடயம் எதுவுமே தெரியாதவன்.ஆமா! நான் பணக்காரன், கார் வியாபாரம், தங்கவியாபாரம், இப்படி ஏகப்பட்ட பிஸ்னஸ். ஆனால் இங்கு உன்னோடு பழகிற சந்தோசம் நிம்மதி எல்லாம் அங்கெல்லாம் இல்ல. இதெல்லாம் சொன்னா, நீ ஒண்ட வீட்டுக்குக் கூட்டி வர மாட்ட.அதனாலதான் சொல்லல வெறி சொறி
நீ இனி வெளிநாடு போக வேனாம்.என்னோடயே வா. என்ட கார் கம்பனியில நல்ல வேலை இருக்கு என கூட்டிச் சென்றான். சாஜஹான், சொன்னது போலவே, தரமான வேலையும் சம்பளமும் விஜய்க்குக் கிடைத்தது. அவனது எதிர்காலம் வெளிச்சமாகி கொண்டே இருந்தது. வீடு, வாசல்கள் எல்லாம் கட்டி
s
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அக்காவின் திருமணமும் நன்றாக முடிந்தது. விஜய்யின் தங்கை ரஞ்சிதாவும் நன்றாகப் படித்து, மருத்துத் துறையில் முன்னேறினாள். இப்படியே இரண்டு மூன்று வருடங்கள் கழிந்து போனது. விஜய் எதிர்பார்த்திருந்த வாழ்க்கையும் தோற்றுப் போகும் படியாக சாஜஹானின் உதவியால் விஜய் வெற்றிப் படிகளைத் தாண்டி நேர்வழியில் நம்பிக்கை தளராதவனாக இருந்தான்,
அன்று ஞாயிற்றுக்கிழமை சாஜஹானிடமிருந்து கோல் வந்தது. "விஜய் நான் அவசரமா யப்பான் போறன், கம்பனி முழுப்பொறுப்புக்களையும் நீயே பார்த்துக் கொள்.நான் வர்ரத்துக்கு இரண்டு மாதமாகலாம். என்றான். சரிடா நான் இன்னைக்கு ஊருக்குப் போய் வரவா என்று விஜய் கேட்க, ஒகே.போய்ட்டு மூணு நாளைக்குள் வந்துடு சரியா என்றான் சாஜஹான். நீண்ட இடைவேளைக்குப் பிறகு அப்பா அம்மா அக்கா தங்கை எல்லோரையும் பார்க்கப் போகும் சந்தோசத்தில் ஊருக்குப்
புறப்பட்டு வந்தான் விஜய்
மகன் வரும் சந்தோசத்தில் அவனது அப்பா, அம்மா, எல்லோருமே அளவில்லா மகிழ்ச்சியில் காணப்பட்டனர். அப்போது பகல் பதினொரு மணி இருக்கும். கண்டியிலிருந்து திருகோணமலைக்கு வந்து கொண்டிருந்த தனியார் பஸ்வண்டி கிளைமோர் தாக்குதலில் சிக்குண்டு சிவிலியன்கள் எட்டு பேர் மரணமானார்கள் என்ற செய்தியோடு விஜயும் இறந்து போனதாகத் தகவல் கிடைத்தது. இச் செய்தி கேட்டு விஜயின் குடும்பமே சோகக் கடலில் மூழ்கிப் போனது.
சாஜஹானும் அழுது புலம்பினான். அவனது உயிர் நண்பனின் சாவு இவ்வளவு கெதியில் நிகழும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. தனது குடும்பத்தைத் தன் உழைப்பால் நல்ல நிலைக்குக் கொண்டு வந்தவனுக்கு அவர்களோடு சந்தோசமாக வாழக் கொடுத்து வைக்கவில்லை.
16 votes as esasasts S.--
யோசிக்க அவசியமே இல்லை நிறைய யோசித்துத்தான் முடிவுக்கு வந்தேன். உங்கள் மேல் கோபமோ வெறுப்போ இல்லை. ஆனால் உங்களைப் பிடித்திருக்கிறது. இன்னொருவனைக் காதலித்துக்கொண்டு உங்களை காதலனாய் ஏற்க முடியாது எனக் கூறிவிட்டு தன் கல்லூரி நோக்கிய திசையில் நகர்ந்தாள் ரீமா, பெரிய கம்பனியில் தொழில் பார்க்கும் தொழில் அதிபர் வில்சனின் நான்கு பிள்ளைகளில் கடைசி மகள் தான் றீமா, மிகுந்த செல்வாக்குடைய குடும்பம், ரவிதன் வில்சனின் தங்கை மகன், ரீமாவின் மச்சான், கொழுப்பில் இருந்து குடும்பத்தோடு யாழ்ப்பாணம் வந்து சொந்தமாக வீடு எடுத்து இருந்தனர். வந்த சில
உங்களுடைய காதலன் யாரென சொல்லலாம் தானே எனக் கூறி கொண்டு, என்னை காதலனாகத்தான் ஏற்கவில்லை ஒரு நண்பனாக ஏற்றுக் கொள்ளலாம் தானே என கூறியவாறு இருவரும் நண்பர்களானார்கள். ரவிதனின் கேள்விக்குத் தனது காதலின் ஆரம்பத்திற்கே போய்விட்டாள். நான் பத்திரிகை ரசிகை அதிலும் கவிதை பகுதியினை விரும்பிப் படிப்பவள். அதில் எனக்குப் பிடித்த கவிதை எனது மாமியின் முகவரி போட்டுப் பிரசுரமாகி இருந்தது. எனது அப்பாவிற்கு ஒரே தங்கை நல்ல பாசம் வைத்திருந்தார். காலத்தின் கோலம் அண்ணன் தங்கை உறவைப் பிரித்தது.
நாட்களில் தன் 轉懿縫灘 அண்ணனைப் ಅbł|೫'ತಿ॥ பார்ப்பதற்காக நெ 6. கிழக் ரவிதனின் அம்மா 3.
ரவிதனையும் கூட்டிக் கொண்டு போய் தன் ஆசை அண்ணனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள். பல வருடங்களுக்குப்பின் தன் தங்கையைப் பார்த்தபின் மிகவும் சந்தோசப்பட்டான் வில்சன், மருமகனைப் பார்த்து உனது அப்பா உயிரோடு இருக்கும்போது எவ்வளவு கலகலப்பாகவும் சந்தோசமாகவும் உனது குடும்பத்தை வைத்திருந்தார். ஆனால் விதி தான் அவரைவிட்டு வைக்கவில்லை என்ன
செய்வது எல்லாம் கடவுளின் செயல் தான் என வில்சன் சோகத்துடன் கூறிமுடித்தார். ரவிதனின் பேச்சும் அழகும் அடக்கமும் ஏனையோரைக் கவர்ந்தது. மதிய உணவும் நிறைவு பெற்று ரவிதனும் தாயும் தம் வீடு வந்து சேர்ந்தனர். ரவிதனும் அந்நகரத்தில் சிறந்த கல்லூரியில் சேர்ந்து தனது உயர்கல்வியைத் தொடர்ந்தான். ஒருநாள் தனது நண்பர்களுடன் நல்லூர் வீதியைக் கடக்கும் போது ரவிதனின் பார்வையில் சிக்கினாள் றிமா. இது காலப்போக்கில் சொல்லாத காதலாக மாறியது. இறுதியில் தன் காதலை எப்படியாவது சொல்லி விட வேண்டும் என நினைத்த ரவிதன்னுக்குத் தன் கல்லூரியின் கண்காட்சி நிகழ்வு நல்ல சந்தர்ப்பத்தைப் பெற்றுக் கொடுத்தது. அக் கண்காட்சி நிகழ்வில் றீமாவும் அவளுடைய தோழிகளும் கலந்து கொண்டனர். இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு ரவிதன் நேரடியாகவே றீமாவிடம் தன் விருப்பத்தைத் தெரியப்படுத்தினான். பதிலை எதிர்பார்த்தவனுக்கு அதிர்ச்சியே கிடைத்தது தவிர பயன் எதுவும் கிடைக்கவில்லை. சோகத்துடன் சென்ற ரவிதனுக்கு அந்த அதிஷ்ட காதலன் யாரென்பதை அறிய ஆவலாக இருந்தான். அதற்காக றிமாவின் நண்பி ரேணுவைச் சந்தித்து றீமாவின் காதலன் யாரெனக் கேட்ட போது அவள் இது வரைக்கும் அவனைப் பார்த்ததே இல்லை, கதைக்கவும் இல்லை. தனது உறவுக்காரனைத் தான் காதலிப்பதாகச் சொன்னாள். இவளின் பேச்சு ரவிதனுக்கு இன்னும் அதிர்ச்சியைக் கொடுத்தது. திரையில் தான் இப்படி என்றால், நிஜத்திலுமா என ஏங்கியவாறு அந்த உறவைக் கேட்டுத் தெரிந்து கொண்டான். றிமாவை எவனுக்கும் விட்டுக் கொடுக்க முடியாதவனான ரவிதன் றிமாவிடம் சென்று ரீமா உங்களை தொந்தரவு பண்றன் என்று நினைக்க வேண்டாம்.
Juli
(UPUI's
நான் கொண்டு போய் அப்பாவிடம் உங்களுடைய பாசத்திற்குரிய தங்கை கவிதை எழுதியிருக்கின்றார் என பத்திரிகையைக் காட்டினேன். இதைப் பார்த்த தந்தை அவளுக்கு கவிதையாவது கட்டுரையாவது ஒன்னுமே எழுதத்தெரியாது. உனது வயதில் ஒரு பையன் இருக்கான். அவன் தான் எழுதி இருக்கான் என சொன்னார். இதைக் கேட்ட ரவிதனுக்கே இதயமே வெடித்து விடும் போல் இருந்தது. அக்கவிதைக்குரியவன் தான் தான் என தன்னுள் நினைத்துக் கொண்டான். எப்படி உங்களுக்கு அவன் மேல் காதல் வந்தது எனக் கேட்டபோது, றிமாவின் பதில் இவ்வாறு அமைந்திருந்தது. என் அப்பா தன் தங்கை மேல் இத்தனை பாசம் வைத்திருப்பதை அறிந்து என்னை அறியாமலே அவனைக் காதலிக்க ஆரம்பித்து விட்டேன். இப்போது அருகில் தான் இருக்கிறார் என கூறிய போது தன்னைத் தெரிந்து கொண்டாளோ என ஏங்கியவனுக்கு தொடர்ந்து அவள் கூறினாள். நேற்றுத்தான் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் வரும்போது நான் இல்லை எனக் கவலைப்பட்ட வண்ணம் கடிகாரத்தைப் பார்த்து இன்றைக்கு 4 மணிக்கு மாமி வீட்டிற்கு வருவதாக அப்பா சொன்னதை ரவிதனுக்கு சொல்லி முடித்து, பிறகு சந்திப்போம் எனக் கூறி தனது ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு பார்க்காத காதலனைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலுடன் நகர்த்திய போது, ஒரு நிமிஷம் என இடைமறித்து உன்னுடைய காதலனைப் பார்ப்பதற்கு ஆசையாய் இருக்கு. நானும் என் வீட்டுக்கு போய் அப்படியே வருகிறேன் என்று கூறினான். நிச்சயமாக வாங்க என கூறியபடியே போய் விட்டாள் றிமா, காதலனைக் கண்ணுக்குள் வைத்துக் கொண்டு தேடுவதை நினைத்தபோது தனக்குள்ளே சிரித்துக் கொண்டான் ரவிதன்.
(யாவும் கற்பனை)
ஒக் 05:11, 2006

Page 21
ryngør ryn ص۔۔۔۔صبر حصح۔ > ۔بے برمہ ۔میر بحیرہ ۔سے ممبر-ssیے مجبرس~۔ محتCے تحت
いご "いご
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மறப்
C C O OS சிந்தித்துப் . KO: அங்கயற்கண்ணியி o o @ ಝೀಹಿತ್ಯ
DJ8556 lb)6)36(8, 956 (குறள்சொல்லும் வாழ்க்கைத் தத்துவம்: எத்தனையோ உயிரினங்கள் தோன்றி வாழ்ந்து மடிந்து வரலாறற்றுப் போய்விட்டன. :: அதிலும் மனித இனத்தில் உள்ள வேறுபட்ட தன்மையானது, பிற உயிர்களைவிடச் தலையணையில் முகத் சிறப்பு வாய்ந்தது என்பதனால் இதன் தன்மையும் வேறுபட்டிருப்பது இயற்கையே. ஆயினும் :: 9ഖങ്ങബ; மற்றைய உயிரினங்களிலிருந்து வேறுபட்டுச் சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றுள்ள மனித அங்கயற்கண்ணி, மரக இனம் இன்று எதைப் பற்றிச் சிந்திக்கிறது என்றால், தமக்கு எவ்விதத்திலும் அமைதியைக் படுத்திருந்த மஞ்சத்தில் கெடுத்துக் கொள்ளும் அற்பமானவற்றையே சிந்திக்கிறது, செயற்படுகிறது. இதற்குக் காரணம் தான் என்ன? என்ற கேள்வி எழுமாயின் தன்னைப் பற்றிச் சிந்திக்காத தன்மையே முழுமுதற் காரணம் எனலாம். இதற்கு ஆசையே முதலிடம் வகிக்கிறது என்றால் மிகையன்று ஆசையானது அதிகரிக்கும் பொழுது அவலங்களும் அதிகமாகின்றன ! என்பதை சிந்திக்கத் தவறும் மனிதனின் இறுதிநிலை என்ன? துன்பத்துள் கிடந்து உழல்வதே முடிவாகும். இதைத்தான் இப்படிக் கூறிவைத்தார் வள்ளுவர்.
பற்றிவிடாஅ இடும்புைகள் பற்றினைப் பறி விடாஅத்வ்ற்கு ஆள், !
நிலையற்ற உலக வாழ்வினையே பற்றிக் கொண்டு அதையே நிலை என நம்பித் தளரவிடாதவர்க்கு உலகத் துன்பங்களும் அவ்வாறே பற்றிக்கொண்டு உலைக்கும்
என்பதாகும். SL LSL LSL LSL LSL S SSLSSL SL LSS SS SS SS LS LS SS SS LS LS L LS LSSL LSLLSL
29 சிந்தியா மீண்டும் சமாதானப் பேச்சு கட்சிக்குமிடையில் பொது வேலைத்திட்டம் வார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமாக தொடர்பில் நடைபெற்றுவரும் பேச்சுவர்த்தை இருந்தால் இரு தரப்புக்கும் பொருத்தமாக கள் தோல் விகண்டால் பொதுத் தேர்தல் மூன்று நிபந்தனைகள் கூறும் பார்க்கலாம் ஒன்று வரும் என்று கூறப்படும் ஆருடங்களை
-எஸ்.செல்லத்துரை, குருமண்காடு நம்பலாமா?
1. எவரும் எவர் மீதும் வன்முறையையும், படுகொலையையும் பிரயோகிக்கக் கூடாது.
2. மனித உரிமைகள் தொடர்பில் குறிப் பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பிரிவையும் இரு தரப்பும் உச்சபட்ச நேர்மையோடு மதித்து நடக்க வேண்டும்.
3. பேச்சுக்கான கால எல்லை வகுக்கப் பட்டு வெளிப்படையாகப் பேச்சுக்கள் நடை பெறவும், பெறப்படும் தீர்மானங்களின்படி செயற் படவும் வேண்டும் என்பதை இருதரப்பும் கட்டா யமாக்கிக் கொள்வது.
இவை நடக்குமா?
త24-Sత్ర, &&h
விகோணேஸ்வரன், பத்தனை தற்போதைய அரசு, புலிகளின் வீரியத் தைக் கட்டுப்படுத்தியிருக்கிறது என்ற ஒரு அலை தென் இலங்கையில் பரவலாக ஏற்பட் டுள்ளது. நிலைமை மாறினால் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு அப்படி ஒரு நிலை ஏற்படவும் செய்யலாம். பலவீனமான நண்பர்களுடன் எத்தனை நாளைக்குத்தான் தி "ஏய் உனக்கு பிடுங்குப்படுவது எனறு அரசு யோசிக்கவும் கேட்டவாறு செய்கிறது. கையைப் பற்றினாள்.
وU)
త2-5త్ర,845
2 சம்பூரில் நிலக்கரி அனல் மின் நிலையமொன்றை அமைக்க அரசு காட்டும் ஆர்வம் அவசரப்படுவது போல் தெரிகிறதே? விக் ஃபுள்ே நீங்கள் நினைப்பதும் சரிதான். ஆனால் 39 அத்திட்டத்துக்கு இந்திய அரசாங்கத்தையும் வருகிறது ཡོ་ சிணு பங்காளியாக்கியிருப்பது முக்கியத்துவப்படுகிற ?: தில்லையா? இந்தியாவின் முதலீட்டு நிலைக iĝi வரப்போகிறது : ளைத் தாக்குவதற்குப் புலிகள் விரும்பமாட்டார்: பன்று எழுந்திருந்த கள் என்பது ஒரு திட்டமாக இருக்கும். 2.
4a-S2 PAS பார்த்து முறைத்தாள்,
கோபம் வருகிறது? செ மு.வையாபுரி கல்லடி ಇಂದ್ಲ: கோபம் ஆப்பு இழுக்க ஒரு வழியாகச் சம்மதித்து நேரம் எங்கே போயிரு விட்டார். இனி, என்ன மாட்டிக் கொள்ளப் அங்கயற்கண்ணி கேட் போகிறது? அதை எப்படி உருவிக் கொள்ளப் சொல்வதறியாது திசை போகிறார்? என்பதைத்தானே விரிவாக நான் !: ಕ್ಲಿಣನ್ನು 6ኽ)äääff}I፵56፲I፤ 6፲6ኽll தலையைக் குனிந்து ( "பெண்கள் போகும் தி
2x அமைச்சர்களாகி, மக்களின் பணத் தைக் கொள்ளையடிப்பதை விடவும், உலகின் பழைய தொழில் செய்வது மேல் என்று ஜே. விபி. எம்.பி. ஒருவர் சொல்லியிருக்காரே?
-வைமோகனதாஸ், மொரட்டுவை. அவருடைய தற்போதைய தலையிடியில் அது சரியாகப்படுகிறதாக்கும். நேர்மையான ஒரு சில அமைச்சர்களும் இருக்கிறார்கள்
20 சந்திரகாந்தன் எம்.பி.
அலட்சியம், தாமதம், தானே கோலோச்சியி LDGDLLIT5T
ஏ.சண்முகதா இந்தியன் + அர் இவர்கள் மூவரையும் ஆணைக்குழு அமைத் வகித்துத்தான் மேற் முடிக்க வேண்டும் என் இருக்கும் வரை சளியு களே மறந்து விட்டீர்க
4ణిం
. య விஜயகாந்த் - தாமினி κΣ IDμμήμού0ι என்று அதே எம்.பி. நாளைக்கே ஒரு அறிக்கை சொல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள். பிறப்பதற்கு ಕ್ರಿಯಾಕ್ಟ್ರ விடவும் கூடும். உங்கள் நோக்கம் நிறைவேறாது. நான் 6.
புே:இவூஉஇர சொல்லமாட்டேன். :":* 28 காத்தான்குடியில் முஸ்லிம்களுக்குள் இRஆஉஇy சொன்னதை முழுமைய CaGu a A . என்பதால் என் விருப்பம்
முரண்பாடு தோன்றியிருப்பதும் அது 2 சிந்தியாஅரசியல் பிரமுகர்களின் கண்டு பிடியுங்கள் வன்முறைகள் வரை போயிருப்பதும் எதைக் பேட்டிகளை விரும்பிப் படிப்பீர்களா? அண்மை عه காட்டுகிறது? யில் யாருடைய பேட்டி உங்களுக்குப் பிடித்
எம்எம்யூசுப், அம்பாறை, திருக்கிறது? 21% அத்தப்பத்து ஏனைய சில முஸ்லிம் நாடுகளில் இப்படி மாயிரியவதனி, வெள்ளவத்தை இலங்கை அணிக்கு உ சில உள் பிரிவுகள் இருக்கின்றன. அவை விரும்பிப் படிப்பதில்லை. ஏனென்றால் குமா? களைக் குறிப்பிட்ட தரப்புகள் அங்கீகரித்துக் அநேகமானவர்கள் சொல்வதற்கும் செய்வதற் -67
கொண்டுள்ளன. இங்கேயும் முரண்பாடுகளற்ற இணக்கப்பாடுகள் நிலவினால் மகிழ்ச்சியாக இருக்கும். வழிபாடு அவரவர் நம்பிக்கை தானே.
4*இது புடுPa
- எதிர்க்
21% ஆளும் கட்சிக்கும்
கும் இடையில் பாரிய வேறுபாடுகளும்
முரண்பாடுகளும் இருக்கின்றன. அவர்கள்
பதவியில் இருக்கிறார்கள் என்பதற்கான பொய்
மையை ஏற்றுக்கொள்ள முடியாது.
விக்:ஆஉஇர்
28 அரச அலுவலகங்கள் என்றாலே
கொடுக்கும் என் டொம் முடி நம்பிக்கை தியாவில் நடக்கப்போகு பைப் போட்டியில் இது பத்து அனுபவமிக்கவர் கொள்வதில் தப்பில்ை ෴
ஒக், 05 - 11, 2006
 
 
 
 
 
 

ஒரு ஆனந்தமே
கடந்து படுக்கை ந்த மரகதவல்லி, ல் கிடந்த தைப் புதைததுக
தொடர்ந்து வந்த தவல்லி
அருகில் வந்து
*
கதவல்லியின் "எனக்குத் தூக்கம்
OJ
ங்கினாள் ர வராத தூக்கமா திருடி" என்றதும் * மரதகதவல்லி, குடினேன் ங்கயற்கண்ணியைப் "ஏன் உனக்குக் ய்வதையும்
வேறா? இத்தனை ந்தாய்" என்று
தும் ததாள யாரே! ஏன் மதும் மரகதவல்லி கொண்டாள். சையைக்கூடப்
என்ன ஆகிற்று”
பார்க்காத என் அண்ணன் இதயத்தை இவ்வளவு கெதியில் திருடிவிட்ட உனக்குத் தண்டனை என்ன தெரியுமா? என்று அங்கயற்கண்ணி கேட்டதும், உண்மையிலேயே பயந்து போய்விட்டாள் மரகதவல்லி,
மெதுவாகத் தலையை நிமிர்த்தி அங்கயற்கண்ணியின் முகத்தை நோக்கினாள் மரகதவல்லி அந்தப் பார்வையில் ஏக்கம் கலந்த பயம்
தென்பட்டதும் அவளுக்குச் சிரிக்க வேண்டும் போலிருந்தது. ஆனாலும் அதை அடக்கிக் கொண்டு "உன் தந்தையிடம் இதைச் சொல்லி." என்று கூறி முடிப்பதற்குள், "அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்" என்று அங்கயற்கண்ணியின் கைகளைப் பற்றிய மரகதவல்லி, பரிதாபமாக அவள் முகத்தைப் பார்த்ததும், "உன்னை என் அண்ணாவிற்குப் பெண் கேட்கப்போகிறேன்" என்றாள் அங்கயற்கண்ணி
இதைக் கேட்டதும் |அப்படியே அவளைக்
கட்டியணைத்து 1முத்தமிட்டாள்
மரகதவல்லி, "அம்மாடி இவைகளை அண்ணாவிடமே வைத்துக்கொள்" என்றாள் கிண்டலாக, "போடி நீ ரொம்பவும் துடுக்கு நீ மட்டும் என்ன கடைசிவரை கன்னியாகவே இருக்கப்போகிறாயாக்கும்" என்று கூறியதும் அங்கயற்கண்ணியின் கன்னங்கள் சிவந்ததைக் கவனித்த மரகதவல்லி, "என்ன கன்னம் சிவக்கிறதே. ஏதாவது." என்றவளின் பேச்சைத் திசைதிருப்ப எண்ணிய அங்கயற்கண்ணி, "போதும் விளையாட்டு பொழுது புலர்கிறது எழுந்திரு' என்றவாறு படுக்கையை விட்டெழுந்தாள். விக்கிரமனும் அங்கையற்கண்ணியும் தமது மாளிகைக்குத் திரும்ப ஆயத்தமாக வெளி மண்டபத்தை வந்தடைந்தனர். மரகதவல்லியின் தந்தை அவர்களை வழியனுப்பக் காத்திருந்தார். அந்த நேரம் பார்த்து மரகதவல்லி மேல்
தளத்திலிருந்து இறங்கி வந்து
அங்கையற்கண்ணியின் கைகளைப்பற்றிய போது, அவள் கண்கள் பனித்ததைக் கண்டதும் விக்கிரமன் பதறிப் போனான். ஆயினும் அவ்விடத்தில் எதுவும் அவனால் பேச முடியவில்லை. கண்கள்
மட்டும் அவன் உள்ளத்தின் வேதனையை வெளிப்படுத்தின. இதைக் கண்டதும் அங்கயற்கண்ணி ஓடோடிச் சென்று அவளைக் கட்டியணைத்தவாறு : "மரகதவல்லி நீ இன்னும் குழந்தையா? அண்ணா உன்னைக் கைவிடமாட்டார். மலருக்குமலர் தாவும் வண்டினத்தைச் சேர்ந்தவர் அல்ல அவர் முறையாக உன்னைப் பெண்பார்க்க வெகு விரைவில் வந்துவிடுவோம். நீ கண் கலங்குவதை அவர் கவனித்தால் அவருக்குப் பைத்தியமே பிடித்துவிடும்" என்றதும் மரகதவல்லி "அவர் வரும்வரை நான் நடைப்பிணமாகத்தான் இருப்பேன் என்று சொல்லுவாயா?" என்றதும் "கலங்காதே மரகதவல்லி நீதான் என் அண்ணி என்று உன்னைக் கண்டதுமே முடிவாகிவிட்டதே இனியும் ஏன் வீண் கலக்கம்" என்று அவள் இரு கைகளையும் ஏந்தி முத்தமிட்டாள் அங்கயற்கண்ணி பின் அவளையும் அழைத்துக் கொண்டு வண்டியருகில் சென்றதும் வண்டியின் பின்புற ஆசனத்தில் ஏறி அமர்ந்தாள் 葛 அங்கயற்கண்ணி அவளைத் தொடர்ந்து | விக்கிரமன் முன் ஆசனத்திற்குத் தாவி
ஏறினான் ஏறியதும் முதலில்
மரகதவல்லியின் தந்தையை நோக்கி இரு கைகளையும் குவித்த போது என்றுமே இல்லாத அளவுக்கு அவன் முகத்தில் நன்றி உணர்வு பிரதிபலித்ததைக் கண்ட மரகதவல்லியின் தந்தை 'பத்திரமாகப் போய் வாருங்கள்" என்று ஆசீர்வதிப்பது போல் கைகளைக் காட்டியபோது அவர் முகத்தில் பிரிவுத்துயர் பிரதிபலித்ததை விக்கிரமன் அவதானித்தான். அவனுக்கும் பெரிய துன்பமாகவே பட்டது. வண்டி புறப்பட்டதும் விக்ரமனின் பார்வை திரும்பிய போது மரகதவல்லியின் கண்களில் அளவறியமுடியாதோர் ஏக்கம் குடிகொண்டிருந்ததை உணர்ந்தவன் "போய் வரட்டுமா?" என்று கேட்டபோது அவன் முகத்தில் வேதனை கலந்த குறும்பு தென்பட்டதும், அவள் மனதில் சற்றுத் தென்பு மலரத் தொடங்கியது. இருவரும் கைகளை அசைத்து விடைபெற்றபோது வண்டி நகரத் தொடங்கியது. தலைவாயிலைக் கடந்து வண்டி செல்லும் வரை கையை அசைத்துக் கொண்டேயிருந்தாள் அங்கயற்கண்ணி வண்டி புழுதியைக் கிளப்பிக்கொண்டு நெடுஞ்சாலையில் பறந்து கொண்டிருந்தது. அதையே இமை கொட்டாமற் பார்த்துக் கொண்டிருந்தாள் மரகதவல்லி
"மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன் உள்ளினும் உள்ளம் கடும்?
அதிகாரம் 12
குறள் 1207
ஒழுங்கீனம் என்பவை
நக்கிறது. இது மாற்ற
ஸ்ன், நாரஹேண்பிட்டி
நியன் + முதல்வன் ஒருங்கிணைத்து ஒரு து சங்கா தலைமை டி பிரச்சினைகளை கேட்கலாம். "முக்கு ம் இருக்கும்” என்பார் 6া?
Re, ega
டுத்தால் மனிதனாகப் வீரா? ர்த்திகா, உவர்மலை, னிடராய்ப்
என்று ஒளவையார் ாக ஏற்றுக்கொள்பவன் என்னவாக இருக்கும்
Sత్రt4%
வின் மீள் வருகை ற்சாகத்தைக் கொடுக்
மாஹிர், மருதானை, று பயிற்றுவிப்பாளர் தெரிவித்துள்ளார். இந் ம் மினி உலகக் கோப் தரிந்து விடும். அத்தப் என்பதால் நம்பிக்கை 0.
ஆடடுர்டி
28 கிரிக்கெட் விளையாட்டுக்கு இருக்கும் அளவுக்கு, வேறு விளையாட்டுக்கு வரவேற்பு இருப்பதாகத் தெரியவில்லையே, இதை அவதா னித்தீரா?
எஸ்.பிரேம்குமார், கட்டுகள்தோட்டை கால் பந்துப் போட்டிகளுக்குத்தான் உல கில் அதிகமான இரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. இவை தவிர, இப்போது பாடசாலைச் சிறுவர்களையும், இளை யவர்களையும் அதிகமாகக் கவர்ந்து வருவது Wrestling விளையாட்டுத்தான். அதில் சூப்பர் ஸ்டார் ஜோன்சினா. தவிரவும், பெடிஸ்டா, ரிபல் எச். பிக்ஷோ, அன்டடேக்கர், ஷோன் மைக்கல், மெட்ஹார்டி, பென்ஜமின், ரிக்புனார், மிஸ்டேரி யோ என்பவர்களை உங்களுக்குத் தெரியுமா. இவர்கள் இன்றைய சிறுவர்களின் ஆதர்ஷ கதாநாயகர்கள்.
இ85ஆ800
23 சிந்தியா உங்களுக்கு நோன்பா - தீபாவளியா?
விகஜேந்திரன், மட்டக்களப்பு எனக்கு இரண்டும் ஒன்றுதான். உங்க ளுக்கு தீபாவளி எப்படி என்பதைச் சொல்லுங் கள்.
త22-5త్ర, &&a
2x வேறு ஊடகங்களிலிருந்து சில விடயங்களை அப்படியே அல்லது கத்தரித்து இன்னொரு ஊடகம் பிரயோகிப்பது பற்றி சிந்தியா என்ன நினைக்கிறீர்?
கசந்திரன், சிலாபம், கூடாதுதான். ஆனால் எல்லா ஊடகங்
களையும் எல்லோரும் பார்க்க முடியாது என்ற நிலையில் முக்கியத்துவம் வாய்ந்தவைகளைத் தத்தமது வாசகர்களுக்கோ, நேயர்களுக்கோ, ரசிகர்களுக்கோ தெரியப்படுவதை கடமையாகச் சிலர் நினைக்கின்றனர். இன்றைக்கு 95 வீத மான ஊடகங்களில் இது நடக்கிறது. ஆனா லும் புதியவைகளைத் தர வேண்டும் என்ற எதிர்பார்ப்பை ஊடகங்கள் பிரதிபலிப்பது பாராட் டுக்குரியது.
4káká5ě e46řa
2x பேரரசு பார்த்தேன். அரசியல் கொஞ் சம் தூக்கலாகவே இருக்கிறது. இப்படியே போனால் விஜயகாந்தின் படங்களை மக்கள் பார்க்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்?
சிமுர்த்தி கொட்டாஞ்சேனை. அண்மையில் நடக்கப்போகிற உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு விஜய காந்த் காய் நகர்த்துகிறார். எம்.ஜி.ஆர். அள வுக்கு சினிமா எனும் விசாலமான ஊடகத்தில் அரசியல் செய்ய எல்லோராலும் முடியாது என்பதைத்தான் பேரரசு புரிந்துகொள்ள வேண் டும்.
4&ar= 6\se.e. Agopa
2x ஒரு முட்டாளை எப்படி அடையாளம் காண்பது?
இரா.பத்மநாதன், குருநாகல்,
மிகவும் இலகு. இன்னொரு முட்டாளை
சிபாரிசு பண்ணும் போது,
arrs, easya

Page 22
DOITTUESI CONGREBUT
(GENERAL PSYCHOTHERAPHY)
இனம் திெல் வாலி. துண்டுதலால் புரியாமல் செய்யும் தவறுகளால் ஆளுமை
குறைந்து, சக்தி குறைந்து, ஆக trதி yற்படல் மற்றும் பt தடுக்கம் நித்திரை குறைவு.ண் தாழ்வு மனப்பான்மை போன்ற நோய்களுக்கு
(SEKUAl DISORDERS) - Meskede sås Sape
மனித உறுப்புக்கள் அனைத்துக்கும் வியதி ஏற்படுவது போல் ஆண்மைக்கும் சில பிரச்சினைகள் ஏற்படுவது இயல்பே. இதற்காக வெட்கப்படவோ, வேதனைப்படவோ தேவையில்லை.
(பிறவியிலேயே ஆண்மையற்றவர்களை தவிர) இதற்கு பல காரணங்கள் உண்டு
அளவுக்கதிகமாக வித்தை வீணாக்கியது.
உறலின்போது வித்து லிண்xந்து கெனிதுேதல்,
*முதல் தடவையாக உறவு கொள்ளும்போது ஏற்படும் பயத்தினால் . Ο Ο ፩XQmmW88፰፰m * 線%繳
அனைவராலும் பாராட்டுப்பெற்ற
பிரபல மனோதத்துவ நிபுணர்
P.ஆறுமுகம்
Dr.
འཚོ་ཊ་ནས་
Hist auf 87 pH-š 99 Harr Wanni linn ம்ே குறுக்குத் தெரு, வவுனிய, TP : 4-22207, g777-389228
கனலில் நினைவிலும் சிறுகீலும் கலித்து ஜெனியேறியது. உடல் பலனினம், நரம்புத் தணர்ச்சி ஏற்பட்டு எழுச்சி குறைந்து உறுப்பு சிறுத்துவிடுவது.
அவர்களை சந்திக்க --மு.
ஒக்டோபர் 23 முதல் 29 ഖയ്ക്കേ New Ahmed Turist Inn, Bang Bang
Building, 10-11A, Bankshall Street, Colombo . . TP:5368426,5368427, Cell: 0777-569205
உறவில் திருப்தியின்மை.
AVOTLIWE :
2 GE56 55TOLLICATE56řT
உலகக் கோப்பை பெண்கள் ஹக்கி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து இடையிலான ஆட்டம் 1-1 கணக்கில் சமநிலையில் முடிந்தது.
உலகக் கோப்பைப் பெண்கள் ஹக்கி போட்டி ஸ்பெயினில் உள்ள மாட்ரீட் நகரில் நடைபெற்று வருகிறது. 12 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியின் நடந்த ஆட்டம் ஒன்றில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணியினரும் கோல் எதுவும் அடிக்கவில்லை. 2 ஆவது பாதியில் இரு அணியினரும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பயனாக ஆட்டத்தின் 47-வது நிமிடத்தில் இங்கிலாந்து முதல் கோலை அடித்தது. அந்த அணி வீராங்கனை ஷ்லோ ரோஜர்ஸ் இந்த கோலை அடித்து அணியை முன்னிலை பெறச்
ஹக்கி செய்தார். இங்கிலாந்து முன்னிலை பெற்றதைத் தொடர்ந்து, இந்திய அணியினர் ஆட்டத்தின் வேகத்தை மேலும் அதிகரித்தனர். இதன் பயனாக ஆட்டத்தின் 68-வது நிமிடத்தில் இந்தியா பதில் கோலைத் திருப்பியது. இந்திய வீராங்கணை சுரீந்தர் கவுர் இந்தக் கோலை அடித்து ஆட்டத்தை சமனிலைப் படுத்தினார். இந்தப் போட்டித் தொடரில் சுரீந்தர் கவுர் அடித்த 4வது கோல் இதுவாகும்.
பின்னர் இரு அணியினரும் கோல் அடிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் பயனற்றுப் போயின. முடிவில் இந்த ஆட்டம் வெற்றி தோல்வியின்றி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிராக 2-3 கணக்கிலும் ஜெர்மனிக்கு எதிரான ஆட்டத்தில் 2-3 கணக்கிலும் ஏற்கனவே தோல்வி கண்டுள்ளது குறிப்பீடத்தக்கது.
தோற்றம்
1956
பம்பலம் ! LLUITEETit 55 GÜT
சிறந்த அரசியல் விமர்சகரும், படைப்பாளியுமான திஉமாகாந்தன் அவர்களின் மறைவு தமிழ் மக்களுக்கு மற்றுமொரு பாரிய இழப்புத்தான். போராட்டத்தின்பால் உந்தப்பட்டு தமிழரின் விடிவுக்காகப் போராடியவர். போரிடும் வீதி திசை மாறியபோதும் ஜனநாயக 09 வழிமுறைகளில் நம்பிக்கை கொண்டிருந்தவர். அதற்காக ஓங்கிக் குரல் கொடுத்தவர். புலம் பெயர்ந்து பாரீஸில் வாழ்ந்தாலும், இலங்கையின் அரசியல் மாற்றங்களையும், அதனால் தமிழர்கள் 2004 அநுபவித்துக்கொண்டிருக்கும் துயரங்களையும்
அவதானித்துக்கொண்டிருந்தவர். ஆக்கபூர்வமான கருத்துக்களை தனது எழுத்துக்களால் ஆணித்தரமாக முன்வைத்தவர். இன்று எம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். அவரின் பிரிவால் துயருறும் அனைவருடனும் நாமும் பங்குகொள்கிறோம்.
நண்பர்கள், உறவுகள்
மறைவு
28
ဂွါဝှ
32g6 0 63 6TD - - ... 6ஆம் பக்கத் தொடர்ச்சி
ஜன்னல் ஆணா, பெண்ணா என்பது தெரியாது. ஆனால் எல்லா வீடுகளிலும் ஜன்னலுக்கு சுருக்குப் பாவாடைதான் கட்டி விடுகிறார்கள். பூனைக்கும் எலிக்கும் ஜன்னல்தான் கோட்டை வாசல், பூக்கும் ஜன்னல்களை எத்தனை பேர் பார்த்திருக்கிறீர்களோ எனக்குத் தெரியாது. மனிதர்கள் வாழ்ந்து கைவிட்ட பழைய வீடுகளைப் பார்த்திருக்கிறேன். கொடிகள் வளர்ந்து ஜன்னல் வழியாக வீட்டுக்குள் படர்ந்திருக்கும் ஜன்னல் கம்பிகளைச் சுற்றி பூக்கள் பூத்திருக்கும். மரங்களையும், செடி கொடிகளையும் நேசிக்காத எவருக்கும் அது கொடிகளின் அத்துமீறல்தான். மற்றையவருக்கு அது இயற்கையின் மிடுக்கு அதை ரசிக்க வேண்டும். புழுதியில் விளையாட விடாமல் பிள்ளைகளைப் பூட்டி வைக்கும் வீடுகளில், ஜன்னலைப் பூட்டி வைக்கும் வீடுகளில் ஜன்னலைப் பிடித்து ஏக்கப் பெருமூச்சு விடும் மழலைகளின் பார்வையை நீங்கள் பார்த்ததுண்டா, அந்த மழலைகள் ஏங்குவது கொஞ்ச நேர புழுதி விளையாட்டுக்காகத்தான்.
தடுக்கப்படுகின்ற வீட்டு ஜன்னல்களில், மழலைப் பூக்கள் மலர்கின்றன. ஆனால் வாசம் வீசுவதற்குப் பதிலாக சோகம் வீசுகின்றன.
ஜன்னலுக்குள் தலையையே நுழைக்க முடியாத நாம், நம்மையே நுழைக்க விரும்புகிறோமே எப்படி எப்படி? முரண்பாடுகளையும் நம்மால் நியாயப்படுத்த முடிகிறதோ தெரியவில்லை. உதாரணமாக இறைவன் நமக்காக சொர்க்கத்தின் வாசலைத்
22
திறக்காவிட்டாலும், ஜன்னலையாவது திறக்கமாட்டானா என்ற ஏக்கம் நியாயமானதுதானே?
சொர்க்கம் நரகம் உண்டா என்பது எனக்குத் தெரியாது. அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. ஒருவேளை அப்படி இருப்பதாக வைத்துக் கொண்டால் (நம்பிக்கையுள்ளவர்களுக்கு) சொர்க்கத்தின் ஜன்னல் என்ன? நமது வீட்டு வாசல் போல் வசதியானதா என்று கேட்டுக் கொள்வேன்.
நரகத்தின் வாசல் நல்லவனுக்காகவும் கெட்டவனுக்காகவும் எப்போதும் திறந்தே கிடக்கிறது. ஆனால் சொர்க்கத்தின் ஜன்னல் கூட எப்போதும் பூட்டியே கிடக்கிறது. இந்த உண்மையை எப்படி வசதியாக நம்மால் மறந்துவிட முடிகிறது.
மண்ணில் வாழ்ந்த வாழ்க்கை நியாயமானதும், உண்மையானதுமாக இருந்தால் ஏன் பயந்து சாகவேண்டும் சொர்க்கத்தின் ஜன்னலை விடவும் நரகத்தில் வாசல் நமக்கு வசதியானது தானே என்பதுதான் எனது வாதம், நாம் அடிப்படையிலேயே தவறு விடுகிறோம். ஆகையால் தான் சொர்க்கத்தில் வாசல் வாய்க்காவிட்டாலும் ஜன்னலின் இடுக்கிலாவது நுழைந்து தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறோம்.
என்னைப் பொறுத்தவரை நாம் வாழும் வீடுதான் சொர்க்கமும் - நரகமும், ஆகவே நமது வாழ்வின் விளைவைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும். மனிதனாகவே வாழ்ந்தால் வாசல் சொர்க்கம் ஜன்னல் நரகம், மனிதம் தொலைத்து வாழ்ந்தால் ஜன்னல் சொர்க்கம் - வாசல் நரகம் இப்போது தீர்மானிப்போம். ஜன்னலா வாசலா நாம் நுழையப்போகும் வழி வாழ்க்கை வாழ்வதற்கே.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போர்ட்ஸ் பேர்ட்
"நான் நிதானமாக
விளையாடுபவன்." - சங்கக்கார
உலகில் உள்ள அதிரடி துடுப்பாட்ட வீரர்கள் போல் நான் விளையாடுவதில்லை. நான் நிதானமாக விளையாடக்கூடியவன். என்று இலங்கை கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்கார தெரிவித்தார்.
மினி உலகக் கோப்பையின் முக்கியச் சுற்றில் விளையாடுவதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் வரும் ம் தேதி முதல் நடக்கவுள்ளன. மினியில் விளையாட நரப் பட்டியலில் முதல் ஆறு இடத்தில் உள்ள அணிகள் நேரடியாகத் தகுதி பெற்றுவிட்டன. அடுத்த இடங்களில் உள்ள இலங்கை, வெஸ்ட்இண்டிஸ், ஜிம்பாப்வே, வங்கதேசம், ஆகிய அணிகளுக்குத் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடக்க உள்ளன. இப்போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா சென்ற இலங்கை
அணியின் முண்ணனி வீரரும், துணை கேப்டனுமான குமார் சங்கக்கார கூறியதாவது:
இப்போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெறும் என்று நம்பிக்கையில் உள்ளோம். முக்கிய சுற்றுப் போட்டியில் விளையாடுவதற்கு இதுதான் வாய்ப்பு அதனால் தற்போது நடக்கவுள்ள தகுதிப்போட்டிகளில் மிகவும் கவனமாக விளையாடுவோம். i్య இப்போட்டிகளில் लिहू*/* काळ् வெற்றி பெற்று இலங்கை அணி மினி உலகக் கோப்பைக்கான அணிகள் பட்டியலில் இடம்பெறும்.
தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடக்கவுள்ள இந்தியயாவின் மொகாலி ஆடுகளம், துடுப்பாட்டம் மற்றும் ஸ்பீன் பவுலிங்குக்கு சாதகமானது.
எங்கள் அணியில் முத்தையா முரளிதரனும், சமிந்த வாசும் உள்ளனர். மேலும் அதிக சகலதுறை ஆட்டக்காரர்களும் உள்ளனர். அதனால் நிச்சயம் வெற்றி பெறுவோம். மேலும் கிரிக்கெட்டில் நான் புதுவகையான துடுப்பாட்ட ஸ்டைலைக் கொண்டுள்ளேன். நான் பந்தோடு அதிரடியாக மோதக் கூடியவன் இல்லை. நிதானமாதக விளையாடக்கூடியவன். அதனால் ஒருநாள் போட்டிகள் எனக்குச் சவால் நிறைந்ததாகவே உள்ளன. இவ்வாறு குமார் சங்கக்கார கூறினார்.
கிரீஸ் வீராங்கனை Kéaf '6snbüusør
கொரிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கொரிய வீராங்கனை எலீனி டானிலீடு சாம்பியன் பட்டத்தை வென்றார்.
முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கொரிய ஓபன் டன்னிஸ் போட்டி தென் கொரிய தலைநகர் சியோலில்
நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை அய் சுஜியமா, கிரீஸ் வீராங்கனை எலீனி டானிலிடுவை எதிர்த்து ஆடினார்.
பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் முதல் செட்டை லீனி -ே என்ற கணக்கில் கைப்பற்றினார். முதல் செட்டை கோட்டை விட்டதால் 2-வது செட்டில் சுஜியமா ஆக்ரோஷமாக ஆடினார். இதன் பயனாக 2-வது செட்டை அவர் 8-2 என்ற கணக்கில் எளிதாக தனதாக்கிக் கொண்டார். போட்டியின் ழடிவை நிர்ணயிக்கும் 3-வது செட்டில் இருவரும் புள்ளிகளை சர்க்க கடுமையாகப் போராடினார்கள். அதனால் மாறி மாறி |ள்ளிகளைப் பெற்றனர். முடிவில் 3-வது செட்டை கடுமையான பாராட்டத்துக்கு பின்னர் எலீனி கைப்பற்றினார். இந்த ஆட்டத்தில் எலீனி -ே, 2-6, 7-6 (7-8) என்ற கணக்கில் வெற்றி பற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.
ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டி ஜப்பானில் உள்ள டாக்கியோ நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷிய வீராங்கனை கிரீலென்கோ, ஜப்பான் வீராங்கனை அகிகோ மோரிகாமியுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் 6-1, 2-8, 6-7 என்ற செட் கணக்கில் கிரீலென்கோ 9திர்ச்சித் தோல்வி அடைந்தார்.
JILGuri 9 ತಿ
எண்களின் பலன்கள் எப்படி?
pangst DVisAGAN 这 46 | 3 | 3 | 5 = 24
பிறப்பெண் = 7, கூட்டெண் - 8
7, 16, 25 போன்ற திகதிகளில் பிறந்து, பிறந்த திகதி, 出、 வருடம் ஆகிய இம்மூன்றையும் கூட்டி வருகின்ற கூட்டு ண் 3 வருமேயானால் இவர்கள் கேது, குரு போன்ற ஆதிக்கத் தில் பிறந்தவராவர். இவர்கள் பார்ப்பதற்குக் கவர்ச்சியான முக அமைப்பும், குறுகுறுப்பாக தன்மையும் கொண்டு விளங்குவர். ரளவு உயரமான தோற்றம் கொண்ட இவர்கள் பழமையும் နှီးနှီ கலந்து வாழ்க்கை நடத்துவர். தான் பேசுகின்ற ருத்துக்களைத் தெளிவாகவும் சுருக்கமாகவும் பேசுவர். தனக்கு ஒரு பிரச்சினை வரும்போது தயங்காது பேசிக் காரியத்தை வெற்றி கொள்வது தனக்குத் தேவையற்ற காரியங்களில் இறங்கி கொள்ளாது விழிப்புணர்ச்சியோடு இருப்பர். அதிகமான சிந்தனை கொண்ட இவர்கள், தான் செய்கின்ற lဓ၍၆ရi၅ செயலையும் சமுதாயத்தில் நிலையானதாக இருக்க வேண்டும் என்று எண்ணுவர் அதிகமாக நண்பர்களை வைத்துக் கொள்ளாவிட்டாலும் குறிப்பிட்ட சிலரை நகமும் சதையும்போல் : வைத்துக் கொள்வர். இவர்களுக்குப் பெயர் பாருத்தமானதாக அமைந்துவிட்டால் நல்ல மாணவர்களை உருவாக்கும் சிறந்த ஆசிரியராகவும், கணித வல்லுனராகவும், டாக்டராகவும், இஞ்சினியராகவும் பெரிய தொழில் அதிபராகவும் சிறப்புற்று வாழ்வர். அப்படிப் பெயர் பொருத்தமானதாக அஜமாதவர்கள் குழப்பமான வாழ்க்கையில் சிக்குண்டு
JLET li 8۔ . == முன்கோபியான இவர்கள் யார் தவறு செய்தாலும் அதைச் சுடடிக்காட்டிப் பேசுவர் தனக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்களை வெளியில் சொல்லாது மறைத்து விடுவர். கல்வி, கலை, 诺娜 போன்றவற்றில் சிறந்து விளங்கும் இவர்களுக்குப் பெயர் நன்றாக அமைந்துவிட்டால் நாட்டில் நிர்வகிக்கும் முக்கிய பொறுப்புகளை வகிப்பிஎப்பொழுதும் எதையாவது சிந்தித்துக் கொண்டிருக்கும் இவர்களுக்கு, கற்பனையில் வரக்கூடிய கவிதை 5೧ಶ್ವಹಿಂಗಿನಿ சிறந்து விளங்குவர். இன்னும் சிலர் எப்பொழுதும் கொண்டே இருப்பர். பிறருக்கு உதவும் மனப்பான்மை ாண்ட இவர்களுக்கு பிரச்சினைகள் வந்துவிட்டால் அது முடியும்வரை தூக்கம் வருவதில்லை. ஏதாவது புதிய கண்டுபிடிப் களைக் கண்டுபிடிக்க முயல்வர். இவர்களை ஆராய்ச்சியாளர் ன்றால் மிகையாகாது . :
கணிதம், ஜோதிடம் மருத்துவம், விஞ்ஞானம், சரித்திரம், அரசியல் போன்றவற்றில் இவர்களது மனம் ஆராயத் தொடங் ம் நாட்டுப்பற்றும், மதப் பற்றும் மிகுந்த இவர்கள் தன் நாட்டிற்கும் மதத்திற்கும் உண்மையாக உழைக்க வேண்டும் ன்று முயல்வர். அப்படி உழைத்துக் கொண்டிருக்கும் போதே டீரென்று மனம் வெறுத்து அந்த இடத்தை விட்டு அகன்று டுவர் தன்னைவிட பலசாலியாக இருந்தாலும் நேர்மைக்காக எதிர்த்துப் போராடுவர் வாழ்க்கையில் சிறிது குழப்பம் கொண்ட இவர்களுக்குப் பெயர் பொருத்தமானதாக அமைந்து விட்டால் 曬 வெற்றி கிட்டும் தொழில் செய்யும் பலர் அதிகம் பசாத காரணத்தால் தொழிலை அபிவிருத்தியாக்க முடியாமல் இருப்தனக்கு ஏற்படும் சீக்கல்களைத் தவிக்க அடுத்தவம்
யோசனை கேட்கக் கூட அஞ்சுவர்.
பிறந்த திகதிக்குப் பொருத்தமான பெயர் அமைந்தவர்கள் படிப்படியாக வாழ்க்கையில் முன்னேற்றம் அடைகின்றனர். வைத்துப் புறம் ஒன்று பேசத் தெரியாது. நர்மையையே இவர்கள் மனம் விரும்பும் பெயர் பொருத்த மில்லாது இருந்தால் வீண் சிக்கல்களாலும் வீண் செலவாலும் இல்லற வாழ்க்கையில் ஏற்படும் குழப்பங்களாலும் மனம் வருந் ர் நண்பர்களிடத்துக் கருத்து வேறுபாடுகள் உருவாகும். ான் போட்ட திட்டங்கள் தோல்வி அடையும் வாழ்க்கைத்
பிரச்சினைக்கு ஆளாக நேரும் சிலருக்குப் பெண்களிடம் பழகுவதால் சிக்கல் ஏற்படும். சகோதரர்கள் எதிரியாக மாறுவார்கள். இதனால் பெயரைப் ாருத்தமான நல்ல எண்களில் அமைத்துக் கொண்டால் கெட்ட லன்கள் குறைந்து நல்ல முன்னேற்றம் காணுவர் தனக்கு ரப்போகும் துன்பத்தை முன்கூட்டியே உணரும் திறமை படைத்தவர்கள் ஆடம்பரமாகக் காட்சியளிக்கும் இவர்கள் திடீரென்று எளிமையாகக் காட்சியளிப்பர் கீழே குறிப்பிட்டபடி பெயரை மாற்றி அமைத்துக் கொண்டால், நல்ல முன்னேற்றம் 9.60LLIGILD.
இந்த எண்ணிக்கையில் பிறந்தவர்களில் பலர் வேலை செய்பவர்களாகவும் இன்னும் பாதி தொழில் செய்பவராகவும் திரவப் பொருள், கல், மருந்து வியாபாரம், கலை சம்பந்தமான பொருள் காண்ட்ராக்ட் ஏஜென்சி போன் வெற்றால் லாபம் பெறுவர்.
âu
it! சம்பந்தமான அனைத்து நோய்களும் உஷ்ண ம்பந்தமான வியாதிகளும், நரம்பு சம்பந்தமான வியாதிகளும், வரும் சில நேரங்களில் மன அமைதியின்மை rš மனநோய் வரலாம்.
யோகமான எண் 2.5, 3 ------------- யோகமான திகதிகள் 2, 11:20, 29, 5, 14 23: 12, 21, 30. । யோகமான மோதிரக்கல் வைடூரியம், முத்து, மூன் ஸ்டோன், டைகர்ஸ் ஐ. ܬ யோகமான நிறம் வெளிர் நீலம், வெளிர் மஞ்சள், ஆகாத திகதிகள் 9, 18, 2, 6, 15, 24 ஆகாத நிறம் சிவப்பு மட்டும். அடுத்த வரம் பிறப்பெண் 1 கூட்டெண் 4 பற்றிப்பார்ப்போம்
ஒக் 05 - 1,2006

Page 23
அலெக்ஸாண்டிரியாவில் வாழ்ந்த
ல் என்பவர் இயேசு நாதர் ளின் திருமகனார் என்பதை
து வந்தார். இரு முரண்பட்ட
துவ இறைமையியல்
வாதம் நடைபெற்று வந்தது. ரு பிரிவினரிடையே பூசலைத் ரச் சமரசம் ஏற்படுத்துவதற்காக,
ஸ்டன்டைன் கி.பி.326இல் நைசீயா தில் அனைத்துக் கிறிஸ்துவத் பைப் பெரு மன்றத்தின் முதல்
ந்தைக் கூட்டினார். இந்த மன்றக் த்தின் நடவடிக்கையில்
ன்டைன் தீவிரப் பங்கு டார். இரு ருக்குமிடையிலான பூசலைத் வைத்தார். இரு தரப்பினராலும் கொள்ளப்பட்டக் கருத்துக்களை படையாகக் கொண்டு
ப்பட்ட “நைசீய கோட்பாடு” சமயக் கோட்பாட்டினை இந்தப் மன்றக் கூட்டம் கொள்ளும்படி செய்தார். இந்தக் ப்பாடு எல்லோராலும் ஏற்றுக் ள்ளப்பட்ட திருச்சபைக் கோட்பாடு
வர் இயற்றிய குடியியல் கள் இவரது இந்தச் சாதனையை முக்கியம் வாய்ந்தனவாகும்.
ச்சிக் கடைக்காரர்கள், ரொட்டி மிப்பவர்கள் போன்றோரின் ல்களைப் பரம்பரைத் ல்களாக்கும் சட்டங்களை இவர் ர்டு வந்தார். ஒருவகைக் கைக் குடியானவர்கள் தங்கள்
த விட்டுச் செல்வதைத் தடை ஓர் ஆணையையும் இவர்
பித்தார். இந்த ஆணை, இந்தக் வானவர்களை, நிலத்தில்
தரமாகப் பாடுபடும் ணையாட்களாக மாற்றியது.
இச்சட்டமும், இது போன்ற வேறு பல சட்டங்களும் மத்தியகால ஐரோப்பாவின் சமூகக் கட்டமைப்பு முழுவதற்கும் அடித்தளங்கள் அமைக்க உதவின.
கான்ஸ்டன்டைன் மரணப் படுக்கையை அடையும் வரையில் ஞானஸ்நானம் செய்து கொள்ளாமலே இருந்தார். எனினும், அதற்கு நெடுநாட்களுக்கு முன்னரே அவர் கிறிஸ்துவ சமயத்திற்கு மாறிவிட்டார் என்பது தெளிவாகத் தெரிகிறது. கிறிஸ்துவத்தின் ஆன்மீக நோக்கம் அவரை முற்றிலுமாக ஆட்கொள்ளவில்லை என்பதும் தெளிவாகப் புலனாகின்றது. இன்றைய தரநிலைகளை வைத்துப் பார்த்தாலும், அவர் பகைவர்களிடம் மட்டுமன்றி
எல்லோரிடமும் ஈவிரக்கமின்றியும் கொடுரமாகவும் நடந்து கொண்டிருக்கிறார். அவர் கி.பி.326இல் தம் மனைவியையும், மூத்த மகனையும் கொன்றுவிடும்படி செய்திருக்கிறார். இதற்கான காரணம் இன்றுவரை தெரியவில்லை.
கான்ஸ்டன்டைன் கிறிஸ்துவத்தைத் தழுவியதால், வரலாற்றின் போக்கு
3.
உண்மையில் மாறிவிடவில்லை என்றும், தவிர்க்க முடியாதிருந்த நிகழ்வுகளைச் செல்லுபடியாக்கியது மட்டுமே நிகழ்ந்தது என்றும் சிலர் வாதிடுவர். கி.பி.284 முதல் 305
gamyiasisi Jamii
(05.10.20066.5in|Lis II.IO.2006 Guang) --
కెళ్లే
கு: g
3 3 - :
-
, *事 گوا
SL L L L L L L L L L L L L L L L LLLLL LL LLL LLLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L G கா கான்வல்டன்ை
. 28O-337
வரையிலும் ஆண்ட டயோக்ளிஷியன், ! அடக்கி ஒடுக்குவதி முனைப்புக் காட்டில் சமயத்தை ஒடுக்கி மேற்கொண்ட முய பெறவில்லை. அவ மிகக் கடுமையான நடவடிக்கைகளினா முடியாத அளவுக்கு சமயம் வலுப்பெற்றி கிறிஸ்துவத்தை அ டயோக்ளிஷியஸ் ே முயற்சிகள் தோல்வி கருதும்போது, கான் தோன்றியிராவிட்டா கிறிஸ்துவ சமயம்
ஊகிக்கத் தோன்றும்
ஆனால், இந்த அனைததும சுவைய முடிவானவை அல்ல தோன்றாமலிருந்திரு நேர்ந்திருக்கும் என்று கூற முடியாது. அவ ஊக்கத்தின் காரணப எண்ணிக்கையிலும், விரைவாகப் பெருக்க சிறிய சிறுபான்மையி இருந்த கிறிஸ்துவம், நூற்றாண்டுக்குள் உ பெரியதொரு பேரரசி நிலைபெற்ற சமயமா வளர்ச்சியடைந்தது.
ஐரோப்பிய வரல சான்ற பெரியார்களில் கான்ஸ்டன்டைன் என ஐயமேதுமில்லை. ம அலெக்ஸாந்தர், நெ இட்லர் போன்ற நன் புள்ளிகளுக்கு முன்ன இடமளிக்கப்பட்டிருக்கி அதற்கு இவருடைய நீடித்து நிலை பெற்ற காரணமாகும.
புனித அக Gallfudi65 GD)
AAN மேடம் (அச்சுவினி, பரணி RN கார்த்திகை முதற்கால்) { தொழில் நன்மை, பண வரவு ?ெ காரியானுகூலம், இனசன சி, உறவினர் உதவி, பெரியோர் சகாயம், தியோகக் கஷ்டம், மேலதிகாரிகள் உதவி, மாற்றம், மாணவர் கல்வி உயர்ச்சி, ாயிகள், வியாபாரிகள் இலாபம்
நாள்: வெள்ளி நிர்ஷ்ட இலக்கம் 03.
(கார்த்திகைப் இNபின் முக்கால், ரோகிணி,
மிருக#ரிடத்து முன்னரை) \႔9/မ္ဘိဇ္ဖျိမ်းနှီးနွှာ၊
நீங்கும், உயர்ந்தோர் நட்பு, மகிழ்ச்சி, குடும்பப் பாரம், உத்தியோகத் நூல்லை, மேலதிகாரிகள் பகை, மாணவர்
லி உயர்ச்சி, புதிய கல்வி முயற்சி, வசாயிகள், வியாபாரிகள் குறைந்த Musi,
திர்ஷ்ட நாள் திங்கள். திேர்ஷ்ட இலக்கம் 0.
ஒக், 05 - 11
மிதுனம் (மிருகச்ரிடத் துப் பின்னரை, திருவாதிரை, புனர்பூசத்து முன் முக்கால்)
அலைச்சல், செலவு மிகுதி, கடன்படல், வெளியிட வாழ்க்கை, அந்நியர் சகவாசம், மனக்குறையதிகம், குடும்ப நன்மை, உத்தியோக உயர்ச்சி, శ్లో மாற்றம், மாணவர் கல்வி மந்தம்,
சாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் வியாழன், அதிர்ஷ்ட இலக்கம் 05.
கர்க்கடகம் (புனர்பூசத்து நாலாங் கால், பூசம், ஆயிலியம்) தொழில் சிக்கல், கடன் தொல்லை, பெரியோர் உதவி, தூர இடப் பயணம், எதிர்பாரா செலவு, குடும்பப் பகை, உத்தியோகக் கலக்கம், மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி மேன்மை, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம
a)"Lib. அதிர்ஷ்ட நாள் திங்கள். அதிர்ஷ்ட இலக்கம் 0.
2006
சிங்கம் (மகம், பூரம், உத்தரத்து முதற் கால்) தொழில் பகை, மனக்கலக்கம், பெரியோர் உதவி வெளியிட வாழ்க்கை, அந்நியர் தே
சகாயம், பயணக் கஷ்டம், குடும்ப மகிழ்ச்சி, உத்தியோகப் பேர்மனக்குறை மே நீங்கும், மாணவர் கல்வி உயர்ச்சி, @_露
விவசாயிகள், வியாபாரிகள் மத்திம விய இலாபம் அதிர்ஷ்ட நாள் வியாழன். அதி அதிர்ஷ்ட இலக்கழ்-4 அதி
கன்னி (உத்தரத்துப் பின் முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை) தொழில் நன்மை, காரியானு கூலம், மனக்குறை நீங்கும், வெளியார் தொல்லை, பணக் கஷ்டம், " பிரயாண மிகுதி, குடும்ப நன்மை, ! உத்தியோகப் பொறுப்பு, மேலதிகாரிகள் ਸੰਘ தொல்லை, மனப் பயம், மாணவர் கல்விக் " குழப்பம், விவசாயிகள் வியாபாரிகள் இலாபம் இல் அதிர்ஷ்ட நாள் செவ்வாய், அதி அதிர்ஷ்ட இலக்கம் 0. அத்
ຫົວ. ଜୋ0
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

66
OOCOOCPCCCCCCCCCCCCCCCCCCCCCCCC
STEDD Y SGR
كU
C3Sb6 TIL LQ26ituado I casAD 6CaSO 56s
0 நான் சொல்வ தெல்லாம் பொய். 6
பேரரசர் பொய்யைத் தவிர ಷ್ರ #ಣ್ಣೆ வேறொன்றுமில்லை ல மகத தவரமான t ார். கிறிஸ்துவ காதில பூ கந்தசாமி ட அவர் வணக்கமுங்கோ! cSDo ಘ್ವಿள : சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடக்கப்போகு ஒருவர் சுடப்பட்டார் என்று செய்தியாகவரும் கண்காணிப் மறகொணட தெண்டினம், புலிகள் அப்புடிச் சொல்லினம்.அரசாங்கம் பாளர்கள், தமக்கு அது தொடர்பில் எந்த முறைப்பாடும் இப்புடிச் சொல்லுது எண்டினம். இவை ரெண்டு தரப்புக்கு கிடைக்கவில்லை என்பார்கள். பிறகு இராணுவ வாகனத் கூட அழிக்க மிடையில யாழ் கண்டி வீதி விவகாரம் பெரும் பிரச்சி தொடரணி கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகும். அந் 历 கிறி ബgഖ னையாக இருக்கும் எண்டும் சொல்லினம். தத் தாக்குதலை மக்கள்தான் செய்தார்கள் என்று புலிகள் நநதது. காலம் காலமாக இப்புடி பேச்சுவர்த்தையெண்டும் அவசர அறிவிப்பை வெளியிடுவார்கள் படையினர் பதில் Sப்பதற்கு நிபந்தனைகள் எண்டும் சொல்லித் திரியிறதும், இதுவே தாக்குதல் ஒன்றை நடத்துவார்கள். உடனே புலிகள் மற்கொண்ட தீவிர கொஞ்சக் காலத்துக்கு பரபரப்பாகப் பேசப்படுகிறதும் இது ஒரு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறும் யுற்றதைக் பிறகு ஏதோ காரணங்களுக்காகவும், அழுத்தங்களுக் ஒரு செயல் என்று கூறுவார்கள். ஸ்டன்டைன் தாகவும் இரண்டு தரப்பும் பொய்யான சிரிப்புகளோடை அப்போது கண்காணிப்புக் குழு அந்தத் தாக்குதல் லுங்கூட இறுதியில் பேச்சு தொடர்பாக இரு தரப்பிடமிருந்தும் முறைப்பாடு கிடைத் ಟ್ಗ ಙ್ Ló தீ தீர் துள்ளது. ஆனால் தமது பிரதிநிதிகள் சம்பவம் நடைபெற்ற தம எனறுதான ளு மும, திகதியு இடத்துக்குப் போக முடியாதுள்ளது என்று கூறும்
மானிக்கப்பட்டிருக்குது எண்டும் சொல்லுவினம்
பேச்சுவார்த்தைக்குப்போன புலிகள், அப்புடியே இன்னும் ரெண்டு நாட்டுக்கு சுற்றுப்பயணம் போய் தமது நிதி நிலைவரம் தொடர்பாகக் கதைப்பினம், உப்பிடிப் போறவையை புலம் பெயர்ந்து போன கொஞ்சப்பேர் எயர்போர்ட்டில வந்து வரவேற்பினம். அவையளுக்குள்ள கிழிஞ்சல் கிழிஞ்சலாக டெனிம் ஜீன்ஸ் போட்ட ஒரு சிறுமி பூச்செண்டு கொடுக்கும்.
பிறகு நாடு திரும்புவினம் எயர் போர்ட்டில கடும் சோதனை நடத்தப்பட்டதாக செய்திவரும், வன்னிக்குப் போவினம், அங்க போய் நிண்டுகொண்டு பேச்சுவார்த்தை களில முன்னேற்றம் இல்லை எண்டுவினம். அரச தரப்பு முன்னம் ஒப்புக்கொண்ட விஷயங்களை முதலில நிறை வேற்ற வேணும் எண்டுவினம். உதுகள் நடந்து கொண்டி ருக்கேக்கையே நாலு பேர் சுடப்பட்டிருப்பினம் ரெண்டு குண்டு வெடிப்பு நடந்திருக்கும்.
எங்கேயோ ஒரு பயிற்சி முகாமில கொஞ்சப் பேர் பயிற்சி முடிச்சு வெளியேறும் வைபவம் நடக்கும்; அதில புலிகளின் தளபதி ஒருவர் வீராவேசமாக உரை நிகழ்த் துவார்.
பேச்சுவார்த்தைகளுடாக காலம் காலமாக சிங்கள
இவ்வாறானதொரு நெருக்கடி உருவாகும் போது சமாதான மத்தியஸ்தர் வருவார் வந்ததும் முதலாவதாக வன்னிக்குப் போவார். தமிழ்ச்செல்வன் இடக் கையில் ஊண்டு தடியைப் பிடிச்சுக் கொண்டு வலக் கையை நீட்டி கைலாகு குடுத்து புன்னகைத்து வரவேற்று பேச்சு நடத்துவார்.
பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் மத்தியஸ்தர், இரண்டாம் கட்டப் பேச்சுக்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. புலிகளின் குழு வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ளும் புலிகளிடமிருந்து கிடைத்த செய்திகளை நான் இலங்கை அரசுக்கு எடுத்துச் செல்கிறேன் என்று கூறுவார். அதே செய்தியாளர்களிடம் தமிழ்ச்செல்வன் அரசிடமிருந்து எந்தவொரு ஆக்கபூர்வமான செய்தியையும் மத்தியஸ்தர் கொண்டு வரவில்லை. நாம் எமது நிலைப் பாட்டை எடுத்து விளக்கியுள்ளோம். எமது மக்கள் மீது படையினர் கண்முடித்தனமாகத் தாக்குகிறார்கள். இது ஒரு இன அழிப்பு என்பதையும், இது தொடர்ந்தால் புலிகள் தமது பொறுமையை இழந்து செயற்படுவர் என்பதையும் வலியுறுத்திக் கூறியுள்ளோம் என்பார்.
ானவையேயன்றி h , ரிங் · A · கொழும்பு திரும்பும் மத்தியஸ்தர் அரச தரப்பைச் கான்ஸ்டன்டைன் சந்தித்துப் பேசுவார். விரும்பினால் எதிர்க்கட்சியின் தலை நதால ஏனன தமிழீழத்தை உருவாக்க போர்தான் ஒரே வழி வரையும் கூப்பிட்டுப் பேசுவார். அப்படியே அவர் இந்தியா உறுதியாகக் இனி நடக்கப் போவது இறுதிப் போராகத்தான் வுக்குப் போவார். இந்தியாவுக்கு நிலைமைகளைக் அளித்த இருக்கும் அந்தப்போராட்டத்தில் தமிழ்மக்கள் ஒவ்வொ தெளிவுபடுத்துவதே தமது நோக்கம் என்று மத்தியஸ்தர் ாகக கிறிஸ்துவம் ருவரும் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டும் தேசியத் கூறிச் செல்வார்.
செல்வாக்கிலும் தலைவரின் வழிகாட்டலில் தமிழீழத்துக்கான போராட்டமே மத்தியஸ்தர் வந்து திரும்பிய பிறகு இந்திய தகவல்
மடைந்தது. ஒரு 60'ssi 3LDULDT3,
9(5 லகிலேயே மிகப்
ன் முதன்மையான リ。
ாற்றில் தலைமை
எமது மண்ணை சிங்கள தேசத்திடமிருந்து விடுவிக்கும் என்று உணர்ச்சி பொங்கி வழிய வழிய உரையாற்றுவார்.
இதற்கு நேர் எதிராக அன்றைய இரவு சுப.பேட்டி கொடுப்பார். புலிகள் போர் விருப்பம் கொண்டவர்கள் அல்ல. சர்வதேச சமூகத்தின் மத்தியஸ்தத்தோடு பேச்சுக் களை நடத்த புலிகள் விருப்பம் கொண்டுள்ளனர். எங்கள் மக்கள் பெரும் துன்பப்படுகிறார்கள். அபிவிருத்திக்காக ஏங்குகிறார்கள். எங்கள் மக்களுக்கு சர்வதேச சமூகம்
துறைப் பேச்சாளர் ஒரு செய்தியாளர் மாநாட்டை நடத்துவார். அதில் இலங்கையின் தற்போதைய சமாதான நகர்வுகள் குறித்து நோர்வேயும் இலங்கையும் எங்க ளுக்குத் தெளிவாகத் தெரிவித்துள்ளன. இந்தியா தொடர் ந்து கவனம் செலுத்தி வருகிறது. இலங்கைப் பிரச்சி னைக்கு எட்டப்படும் தீர்வு ஐக்கிய இலங்கைக்குள் தமிழர் களுக்குக் கூடி அதிகாரமுடையதாக இருக்க வேண்டும். இதுவே இந்தியாவின் விருப்பம். இது தவிர, புலிகள்
t) ஒருவா உதவவேண்டும். அத்தகையதொடு வேலைத்திட்டத்தில் தமது பயங்கரவாத செயற்படுகளை முரசுக்கைவிட்டு பதில் புலிகளின் ஆலோசனையும், ஒத்தாசையும் கட்டாயமாக பேச்சுவார்த்தைகளில் பங்குகொள்ள வேண்டும். இதுவே ᏐII வழங்கப்படும் என்று முழங்குவர். உவர் உப்பிடிச் சொல் இந்தியாவின் நிலைப்பாடு என்று கூறுவார். ப்போலியன், லிற ಘ್ವಿ #॰ಲ್ಲಿ எதிரான ಆಳ್ವ இந்த அறிக்கையோடு இலங்கை அகதிகள் 40 கறிந்த 3.க்கொண்ட ஒரு தமிழ் இளைஞர் அவனது வீட்டிற்குச் படகு மூலம் நேற்று இரவு தமிழகத்துக்கு வந்து
சன்ற புலிகளால் வெளியில் அழைத்து வரப்பட்டு SSSSSSSSS - தாக இவருக்கு மனைவி, பிள்ளைகளுக்கு முன்னாலேயே சுட்டுக் கொலை சேர்ந்துள்ளனர். இவர்களோடு வந்த இன்னொரு படகு செய்யப்படுவர் நடுக்கடலில் மூழ்கியது. அதில் பயணம் செய்த 18 பேர் காளகைகளல இந்தக் குற்றச்சாட்டுப் பற்றித் தெரிந்து கொள்ள பலியாகியுள்ளனர். அதில் 4 சிறுவர்கள் அடங்குவர செல்வாக்கே - - - என்றொரு செய்தியும் சொல்லப்படும் சர்வதேச ஊடகங்கள், எவ்வளவோ முயன்றும் புலிகளின் றாரு செயதயும པ་བ་པྱཔལ་ தொடர்பு கிடைக்கவில்லை என்று சொல்லும். இதே சம்ப உப்பிடித்தானுங்கோ ஒவ்வொரு சமரசப் பேச்சும் GRITJub வம் அடுத்த நாள் காலையில் இனந்தெரியாத நபர்களால் போய்க் கொண்டிருக்குது. OO at EDLair ـے C O m hůLITV Il ilILU öljLEU
சித்திரை ရွှံါ
மீனம் - இராகு, கர்க்கடகம் - இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
- GUIU U TOU
கன்னி சூரியன், கேது, செவ்வாய், வெள்ளி, துலாம் வியாழன், செவ்வாய்,
சனி, சந்திரன் மிதுனம், கர்க்கடகம், சிங்கம்
த) (மூலம், பூராடம்,
குமI (அவிட்டத்துப் பின்னரை,
உத்தராடத்து முதற் கால்) தொழில் பயம், வீண் செலவு, மனக்குறையதிகம், வெளியிட வாழ்க்கை, அந்நியர் சகவாசம், பிரயாணக் கஷ்டம், தேகசுக நன்மை, குடும்பப் பாரம், உத்தியோகப் பயன், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி மாற்றம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் புதன். அதிர்ஷ்ட இலக்கம் 0.
மகரம் : (உத்தராடத்துப் பின் முக்கால், திருவோணம், அவிட்டத்து முன்னரை) தொழில் இலாபம், பெரியோர் சகவாசம், மனக்குறையதிகம், தூர இடப் பயணம், குடும்பச் சிக்கல், செலவு மிகுதி, உத்தியோக மாற்றம், மேலதிகாரிகள் சீற்றம், மாணவர் கல்விக் குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள்: செவ்வாய், அதிர்ஷ்ட இலக்கம்: 01.
பின்னரை, சுவாதி, விசாகத்து முன் முக்கால்) தொழில் அலைச்சல், உயர்ந் நட்பு தூர இடப் பயணம், மனக்குறைய , இனசன நன்மை, பணவிரயம், குடும்ப மை, உத்தியோகக் கஷ்டம், மேலதிகாரிகள் வி, மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள், பாரிகள் மத்திம இலாபம் ஷ்ட நாள்: செவ்வாய் ஷ்ட இலக்கம் 4 ,
விருச்சிகம் (விசாகத்து நாலாங் கால், அனுஷம், கேட்டை) தொழில் நன்மை, உயர்ந்த நிலை, புதிய முயற்சி, கிழ்ச்சி, அந்நியர் உதவி, உறவினர் திரவம், குடும்ப மகிழ்ச்சி, உத்தியோகச் ம், மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம Lib. ஷ்ட நாள் திங்கள். ஷ்ட இலக்கம் 01.
சதயம், பூரட்டாதி முன் முக்கால்) தொழில் நன்மை, பணவரவு தடை உயர்ந்தோர் நட்பு, வெளியிட வாழ்க்கை, மனக்குறை நீங்கும், குடும்ப மேன்மை, உத்தியோக முயற்சி, மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி மாற்றம், விவசாயிகள், வியாபாரிகள் இலாபம். அதிர்ஷ்ட நாள் திங்கள். அதிர்ஷ்ட இலக்கம் 0. : மீனம் பூட்டாதி நூலாங் கால் உத்திரட்டாதி, ரேவதி) தொழில் அலைச்சல், காரிய நஷ்டம் பணமுடங்கல், மனக்குறை நீங்கும், குடும்பக் கவலை, பிள்ளைகள் உதவி, உத்தியோகப் பொறுப்பு மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம். அதிர்ஷ்ட நாள்: திங்கள். அதிர்ஷ்ட இலக்கம்:02,

Page 24