கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2006.10.12

Page 1
Registered as a News Paper in Sri Lanka
NAMURASU SRI LANKAS NATIONAL
 
 

ஒக் 12-18, 2006
OITUIՐ6Նi DUBH
AIMLI WEREKLY

Page 2
Itinuă agiliugi
UITS-12
மனிதர்களாகி கொடுத்து வாழ ே
நாம் மற்றவர்களுக்கு இல்லை என்று 3 வேண்டும். உதார குணம் நம்மை உத்த பறமுடியாது ஆக்கமே அல்லாமலும் வலிமை நிறைந்த நிற்பது அன்பு அது தோன்றுமிடம் உள்ளம் சொல்லப்பட்டுள்ளன. கர்த்தருக்குகூட நா இயல்பாகிவிடுகின்றது. அன்புடையார் பெறும் திவ்யமான நாளை எதிர் பார் ாகும்போது ஊனைக் காவல் கைவிட்டுனை விவிலியத்தில் சொல்லப்பட்டிருப்பதாவது:
$####### sanidă ங்குகிறவன் கர்த்தரு திருப்பிக் கொடுப்பா
-ஜே. எம்.
ரிசுக்குரிய கவிதை
6OD6 ங்கள் துயரத்துடன்
மந்து செல்வது
உடைமைகளை மட்டுமல்ல.! அதனிலும் மேலான எங்கள் உயிரையும் உயிரிலும் மேலான மானத்தையும்தான்.!
-யை பூசப் கிராணிப்பாளி
அச்சம்
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
எனறாலும எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்ை மரணத்துக்கஞ்சியோடும் எண்ணிக்கை அதிகமில்லாமல்,
பிள்சும் தபாலட்டையில் மட்டும் பதிவு ெ
ஞசும பழமும. அனுப்பி வையுங்க்ளர்.
-அசந்தியாகோ, அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 1
J56)Íló0 g, ČI C3 ILIT I o. Iq- 3) 6ud.6 HolGor CIP UH- G»III II I D Gud fi, த.பெ. இல-1772, கொழும்)
h O O LONTOMOLO 3. 8.088 தை யுத்தம் மாறும் | சுமைகளே வாழ்க்கையாகி
விட்டதால் சுகங்களை • ምለ • • சுகிக்க அவகாசமில்லை. :: తి துன்பத்தினைக் கட்டாயத் நித்தம் Ն திருமணம் செய்து வைத்து இடம் மாற்றி விடு: சுதந்திரத்தை விவாக எங்கள் பேரையும் விடுவி ரத்துச் செய்து விட்டனர். விரை திருமதி ୩u#al) மாற LOTE- ܠ ܐ . $2. கொழும்பு - "ಸ್ಧಿ
Son TBFd556 UT da நீ ஒரு நெருங்கிய சினேகிதன்
அன்பான தினமுரசே! நான் வாராவாரம் படித்து மகிழ்பவன். அதிலும் சினிமாப் பகுதி என்னை மிகவும் கவர்ந்தது. அதில் வரும் படங்கள் மற்றும் நடிகர் நடிகைகளின் பேட்டிகள், கிசுகிசுக்கள், வெளிவரவிருக்கும் படங்களின் தகவல்கள் என்பவற்றைச் சுமந்து வந்து தூள் கிளப்புகிறாய். என்னைப் போன்றவர்களுக்கு நீ ஒரு நெருங்கிய சினேகிதன். மேலும் நீ தொடர்ந்து வலம் வர வாழ்த்துகிறேன்.
J5 தெகிவளை
SL LSL LSL LSL LSL LSL LSLSL LLLSS LS LSL LSL LSLSL LSLSLSL LSL LSLSLSL LSLSS SS LS LLSLSL LSLSLSL LSLSLS LSSS LSL LS LS LSLS
Gaitapaigi i Gurgulural அன்றும் இன்றும் என்றும் தின்முரசு வாசகனான நான், கடல் கடந்து இருந்தாலும் இடைவிடாது வாசிப்பவன். முரசில் வரும் மதியூகி திரட்டித்தரும் தகவல்கள் சூப்பர். ஏனெனில் நாட்டில் நடக்கவிருக்கும் கள நிலைவரங்களை முன் கூட்டியே அறிந்து கொள்ளமுடிகிறது. நான் வெளிநாட்டில் இருந்தாலும் முரசை ஒவ்வொரு தடவை வாசிக்கும் போதும் ஊரில் இருக்கும் எனது வீட்டில் வசிப்பது போல் ஒரு உணர்வு கிடைக்கிறது. என்றென்றும் நீ வாழ்வாயாக என வாழ்த்துகிறேன்.
சேனாதிராஜ
Bill
ΟΠΠ.
2 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இது போதுகாப்புக் கவசம் நோன்பு
ப நாம் மனமுவந்து மற்றவர்களுக்குக் நோன்பு ஒருவரைப் பாதுகாக்கும் கவசமாகும். வண்டும் மக்கள் சேவையே மகேசன்எனவே அவரைத் தவறானவற்றைப் பேச விடாதீர் ல்லப்படுகிறது. மக்கள் சேவை ಇಂತ್ಲಿಹ6i) அத்தோ >
நடக்கவும் வி
யார் பேசுவதையும், அதற்கேற்ப நடப்
1:lᏋᏡᎠ கைவிடவில்லையோ, அவர் உண்ப
குடிப்பதையும் விட்டு விடுவது அல்லாஹற்
தகள் வேதாகமத் தில் வுக்கு தேவையில்லை' 616ು! நபிகள் நாயகம் (ஸல்) ம் கடன் கொடுத்து அதனைத் :அவர்கள் கூறியுள்ளுர்கள்.
த்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 'றமழான்வரும் போது சுவ
திறக்கப்படுகின்றன. R
மூடப்படுகின்றன என்றும் திரு நபி (ஸல்) அவர்கள்
வி 6ffffig6. ::::::::::::3:
-முஹம்மது ஹஸனி, கல்முனை - 07.
தூககுத தூக்கிகள்
இடம் பெயர்ந்து.
முட்டை முடிச்சுக்களுடன்
எங்கு செல்கின்றார்கள்?
அலங்கோலமாய் காட்சி தரும் கல்முனை நாட்டிற்குள் பஸ் நிலையம் இருந்து கொண்டே
நாட்டைப் பிடிக்கின்றவர்கள் கடந்த 2000ஆம் ஆண்டு நவீன பஸ் நிலையம்
இல்லாத ஒன்றினை அமைக்கவென ஏற்கனவே இயங்கி வந்த தேசத்தைத் பஸ்நிலையம் இரவோடு இரவாக உடைத்து, தேடியேதான்! நிர்முலமாக்கப்பட்டதுடன் கலமுனை நூல்
-ான்றுள் | நிலையத்திற்கருகாமையில் புதிய இடம் தெரிவு
கல்முனை, செய்யப்பட்டு மறைந்த அமைச்சர் எம்.எச்.எம்.அஷ்ரப்
CN அவர்களின் உத்தரவின் படி தற்காலிகமாக ஒரு 2 gitu மலசலக்கூடமும் Uusiast தங்கும் தங்குமிடமும் நிர்மாணிக்கப்பட்டன. நவீன பஸ் நிலையத்துக்கான ss || ಙ್ ൺ : ဒွါရလေးမှု நத ே திேல் உடைசலுமாய் காட்சியளிக்கிறது. பல ஊர்களில் ஆட்சி செய்வதால் இருந்தும் வந்து பயணிக்கும் மக்களின் ஒரு கேந்திரத்
எங்கள் வாழ்வு தளமாக விளங்கும் இந்தப் பஸ் நிலையத்தை, இந்த தெருவோரங்களில் பிரதேசத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் எந்தவொரு அலைமோதுகிறது! பாராளுமன்ற உறுப்பினர்களும் கவனத்தில் தகளின் -மீராமுகைதீன் - ஹாலித் II கொள்ளவில்லையென இப்பிரதேச மக்கள் விசனம் சய்து ஏறாவூர் - ர | தெரிவிக்கின்றனர். பயணிகள் தங்குமிடமாக உள்ள * ● 夺 夺,* கட்டடத்தின் கூரைகள் உடைந்து காணப்படுவதால், 7.10 2006. 33).LJ35 (56)IID மழை காலங்களில் பயணிகள் தங்கி பயணிக்க
துன்பங்கனத்து முடியாமல் இருப்பதுடன் கால் நடைகளின் துவஞகிறோம் தங்குமிடமாகவும் மாறியுள்ளது. அத்துடன் சீரான போர் தகர்த்து மலசலக் கூடம் இல்லாமையினால் பயணிப்பவர்கள்,
போட்டது பாதசாரிகள் செல்லும் நடைபாதைகளில் மலசலத்தைக் OD எங்களுரை. கழிக்கின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் வயதுச் 860)LD ஊரை விட்டு சுற்றாடலுக்கும் கேடு விளைகின்றன. பழைய இடத்தில் எங்கேயாகிலும் இயங்கிய பஸ் நிலையத்தில் தனியார் பஸ் வண்டிகள் தாததாவுககு போய் நிறுத்தப்படுகின்றன. இது கல்முனை சந்தாங்கேணி ச் சுமை பேரனுக்கு தஞ்சம் பெறவே விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் pந்து விட்டார்கள் போனதுகளை விட்டு உள்ளதால், மழை காலங்களில் பாதசாரிகள் நடந்து லை பெற்றவர்கள் விட்டு - உள்ளது செல்ல முடியாதளவுக்கு சேறும், குண்டும், குழியுமாய் விக்கப்பட்ட ஊருக்கு களை காவிச் - காட்சியளிக்கிறது. இது விடயமாக கல்முனை மாநகர
ந்து வருகின்றார்கள். செல்கின்றோம்.
-சீதங்கவடிவேல், காமீம் செய்னுலாப்தீன், மட்டக்களப்பு கிணினியா - 05.
SSL
FITTE 3 OOO
சபையோ, அல்லது போக்குவரத்து சபை அதிகாரிகளோ பாராளுமன்ற உறுப்பினர்களோ எந்தவொரு நடவடிக்கையினையும் மேற்கொண்டதாகத் தரியவில்லை. எனவே இது விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனமெடுத்து, மேற்கூறிய இந்த பஸ் நிலையத்தைப் புனர் நிர்மாணம் செய்து தருமாறு
is 24238ss ఆడిడోనిజామాజ Red Mo, KABC 80 இப்பிரதேச மக்கள் பணிவுடன் வேண்டிக் அருள்மிகு ரீ ஞானபைரவர் சுவாமி தேவஸ்தானம் :'' අරුල්මිගු ශ්‍රී ඥාණභේරව සුවාමි දේවස්ථානය கொள்கின்றனர்.
$6A. swARY KNUTEMPLE ● ಸಿಖ್ಖರು೫೫ ೫೫ sufmy SNNM} யூ.எஸ்.ஏமஜிட் မွိုးt, சாய்நீதிமருது - 14
---...-200
the News Edict, Thakserkuasa
ly டிலைடிகள்
அலைக்கள்
ைைலைைனப் போற்றி வழிபடும் நவராத்திரியரம் இத் திருதாவில் வாக்லிேயம் சரஸ்வதிலின் திருவழுட் கடஈகடித்துடனும் ஐ:ஆத்த்லித்:ன்ஜன்
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 0114-514282 தொலை நகல் (Fax):-0114-513266
FF-GLDufléü: (E-mail):-
தகவுள்ளேபாங்கியங்களும் பெற்று &arysgwyraig
இலங்கைத் தமிழர்களின் நாடித் துடிப்&8ல் இகழுக் தனித்தமிழ் தேசில நாழிதனினூடாக தெruட்டுத் தங்கள் பூலோன்னதuணிகள், பத்திஜே தக்கத்திற்கே உரிய வீரத்துடன், துணிவுடன் நிச்சகத்துடன், தீர்க்கத்ரிசன மதிலுட்பத்துடன் சிகaங்கனைத் தெஈ. சீசீமிரு தேவியர் அருளட்டும்.
வாழ்த்துக்களும் ஆசிகளும்
き Rs:563S03
ஒக், 12 - 18, 2006

Page 3
புவிமுக்கியஸ்தர் LbyTaïalaï Mag
பாரிஸ் அம்மன் கோயிலின் தர்ம கர்த்தாவான விநாயகமூர்த்தி என்பவர் பிரான்ஸ் - சுவிட்சர்லாந்து எல்லையில் வைத்து கடந்த முதலாம் திகதி பிரான் ப் பொலிஸாரால் கைது செய்யப் பட்டார். "தொங்கல்' என்றும் அழைக் கப்படும் இவர் வாகனமொன்றில் சென்று கொண்டிருக்கும்போது கைது செய்யப் பட்டார். இவரிடமிருந்து இருபது மில்லி யன் யூரோக்களை பொலிஸார் கைப்பற் றியுள்ளனர். புலிகள் இயக்கத்தின் முக கியஸ்தர்களில் ஒருவரான இவர் பிரான் ஸில் திரட்டிய பணத்தை சுவிஸ் வங்கி யில் வைப்பிலிடுவதற்காக சென்று கொண்டிருந்தபோதே இவர் கைது செய்யப்பட்டார். இவர் ஐரோப்பிய நாடு களில் ஆயுதக் கொள்வனவு நடவடிக் கைகளில் ஈடுபட்டு வருபவர் என்று தமக்குத் தகவல் கிடைத்திருப்பதாகவும் பிரான்ஸியப் பொலிஸார் கூறினர்.
-இந்திய அரசியல்துறை
"இந்தியாவின் பஞ்சாயத்து முறையின் அடிப்படையில் இலங்ை விவகாரங்களைத் தாமே நிர்வகிப்பதற்காகவே இந்தியாவில் பஞ்ச அறிந்து கொள்வதற்காக அரசியல்வாதிகள், அரசியலமைப்பு நிபுணர் இந்தியா வந்திருப்பதாக அறிகிறேன். இலங்கையின் யதார்த்த நிலை தீர்வு காண வேண்டும்" என்கிறார் தமிழகத்தின் அரசியல் விவகார
இந்தியாவில் 43 மொழிகள் பேசப்படுகின்றன. நூற்றுக்கும் மே அரசியலமைப்பு மாநிலங்களின் யூனியன் என்று அழைக்கப்ப அரசியலமைப்பென்றோ கூறப்படவில்லை. இந்தியாவிலுள்ள 26 மா வழங்கப்பட்டிருக்கிறது. சகல மாநிலங்களிலுமே மும்மொழிக் கொ மூன்று மொழிகள்தான் பேசப்படுகின்றன. இந்தியா, இலங்கையை இலங்கையின் இன்றைய அரசியல் யாப்பின்படி செயலாற்று அதிகா இந்தியாவைப் பொறுத்தவரை ஜனாதிபதியை விட, பிரதமருக்கும் இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்னரேயே தேசிய ஐக்கியத்தை இலங்கை அப்படியல்ல. காலங்காலமாக இருந்து வந்த இனப்பிரச் பிரச்சினைகளுக்கும் அபிலாஷைகளுக்கும் நீதியான, கெளரவமான மத்தியில் குவிந்திருக்கும் அதிகாரங்களை மாநிலங்களுக்குப் பகிர்
விழாவில் எடுக்கப்பட்ட படங்கள். iங்களில் காணலாம்.
'சிரேஷ்ட பிரஜைகளுக்குக் கெளரவத் தையும் உரிய மதிப்பையும் வழங்குகின்ற கலாசாரத்தை எமது நாடு கொண்டிருக்கிறது. இந்தக் கலாசார குண இயல்புகளை மென் மேலும் வளர்த்து, முதியவர்களை உரிய வகையில் கவனித்து, பராமரிப்பதில் எமது நாட்டை உலக நாடுகளிடையே ஒரு முன் மாதிரியான நாடாக உருவாக்க நாம் அனை வரும் உறுதிபூண் வேண்டும்” என சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச் சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார். குருநா கல் நகர மண்டபத்தில் கடந்த முதலாம் திகதி நடைபெற்ற சர்வதேச முதியோர் தின நிகழ்வுக்கு வழங்கிய விசேட செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
"இந்நாட்டில் உள்ள சிரேஷ்ட பிரஜை கள், அவர்களது ஆற்றல்களையும், அனுப வங்களையும் பாரியளவில் எமது நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும், சுபீட்சத் துக்கும் அர்ப்பணித்துள்ளமையைக் குறை வாக மதிப்பிட முடியாது. அவர்களது அளப்
G HIGHEORG
-அமைச்சர் டக்ளஸ் தேள்
பரிய பங்களிப்பு எதிர்காலத்திலும், எமக்குத் தேவை என்பதை நாம் உறுதியுடன் ஞாபகத் தில் வைத்துக் கொள்ள வேண்டும். தமது வாழ்க்கையை, பிள்ளைகளுக்காகவும் நாட் டுக்காகவும் அர்ப்பணஞ் செய்துள்ள சிரேஷ்ட பிரஜைகளைத் தனிமைப்படுத்த இடமளிக்க மாட்டேன்' என ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ தனது மஹிந்த சிந்தனையில் குறிப் பிட்டுள்ளார். இதன் பிரகாரம் சிரேஷ்ட பிரஜை களின் நலன் சார்ந்த பல்வேறு வேலைத் திட்டங்களை எனது அமைச்சு முன்னெடுத்து வருகிறது.
2035ஆம் வருடமாகும் போது இந் நாட்டில் சிரேஷ்ட பிரஜைகளின் எண்ணிக்கை நூற்றுக்கு 24 சதவீதமாக வளர்ச்சி பெற வுள்ளது. இதன் பிரகாரம் வளர்ச்சியடைகின்ற இப்பிரஜைகளின் நலன் கருதி முன்னேற்ற கரமான சமூகம் என்ற வகையில் உடனடித் திட்டங்களைத் தீட்ட வேண்டிய கடமைப்பாடு
எம்முன் உள்ளது. தவறவிட்டால் எமது பிரச்சினைகள் தலை உருவாவதை தவிர்க் சமூக சேவைகள் மற் அமைச்சர் டக்ளஸ் ( தார். இதற்கான நட அமைச்சு ஈடுபட்டு வரு தார்.
மேற்படி வைபவத் மற்றும் சமூக நலத்து லயனல் பிரேமசிறி, அ திருமதி வி.ஜெகரா செயலாளர் திரு.சொய் திணைக்களப் பணிப்பு சித்திராங்கனி, குரு சந்திரசிறி உட்படப் பல
அண்மையில் ரஷ்யாவில் கொலைசெய்யப் பட்ட அன்னா பொஸ்லிட் கொவ்ஸ் காயா என்ற பெண் பத்திரிகையாளரோடு சேர்த்து இவ்வருடம் இதுவரை 75 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டி ருக்கிறார்களென்று செய்திப் பத்திரிகைகளுக்கான உலக அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. ‘வான்' என்ற இந்த அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இலங்கையில் ஐந்து ஊடகவியலாளர்கள் கொல் லப்பட்டிருப்பதாகவும், இவர்களில் அதிகமானவர் கள் தமிழர்கள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக் கப்பட்டிருக்கிறது. இரண்டாம் உலக யுத்த காலத் தில் போர்க்களத்தில் செய்திகள் சேகரித்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர்கள் 12 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவ்வருடம் முதல் பத்து மாதங்களில் உலகளாவிய ரீதியில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்
னிக்கை இதனைவிட அதிகம் அன்றும் அந்த
அறிந்து கொள்வதற்காக சர்வதேச ஊடகவி
ནས་ தற்றது. :"နျူး
யலாளர்களைக் கொண்ட ஐந்து பேரடங்கிய தூதுக்குழுவொன்று இலங்கை வந்திருக்கிறது. இந்தக் குழு பிரச்சினைக்குரிய வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கும் விஜயம் செய்ய உத்தேசித் துள்ளது. பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் பொதுவாகப் புலிச்சார்பு நிலைப்பாட்டையே எடுத்திருப்பதால் சர்வதேச ஊடகவியலாளர் குழுவுக்குத் தவறான தகவல்களே வழங்கப்படு மென்று எதிர்பார்க்கப்படுகிறது.
யுத்தத்தோடும் பிரச்சினையோடும் சம்பந் தப்பட்ட சகல தரப்பினருமே தமக்குப் பிடிக்காத ஊடகவியலாளர்களைக் கொலை செய்திருக் கிறார்கள், மிரட்டியும் வந்திருக்கிறார்கள். 1990ஆம் ஆண்டு ரிச்சர்ட் டி சொய்ஸா, அரசாங்கத் தரப் பினரின் தூண்டுதலின் பேரில் கொலை செய் யப்படுவதற்கு முன்னதாகவே யாழ்ப்பாணத்தில் ஐசண்முகலிங்கம் என்ற பத்திரிகையாளர் 1980 ளின் பிற்கூற்றில் புலிகளால் கொல்லப்
Mர்தஇங்கியாலநராஜ
ஆட்பகதர்பூல
ழமர்ஸ்ஜனநடிகக் கட்சியின்
ளர்களைப் புலிகள் இய ஐ.நடேசன், தர்மரட்6 புலிச்சார்பு ஊடகவிய பட்டிருக்கிறார்கள். இ நிலையைப் புரிந்துகெ நாட்டு ஊடக அமைப்பு கூறப்படுவோர் எமது நடத்தும் செயலமர்வுகள் கூறுகிறார் சிரேஷ்ட ஊ ஹாரா பெர்னாண்டோ,
'பி.பி.ஸி.யின் உ6 துறையில் புதிய போக் ஹபரணையில் நடத்தி மர்வில் கியூபெர்லின் என் "ஆனந்த சங்கரிக்கு ஏ இடம் கொடுத்தீர்கள் புத்திரிகையாளர் ஒருவன பின்ார். மாற்றுக் கருத் இடமறிந்ததே தமிழ்
பிரிட்டிஷ் அணப்பித இருக்கிறது என்று தேதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளக்கம்
க இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. கிராம மக்கள் தமது ாயத்து முறை ஏற்படுத்தப்பட்டது. இந்தப் பஞ்சாயத்து முறை பற்றி கள் ஆகியோரைக் கொண்ட தூது கோஷ்டியொன்று இல்கையிலிருந்து மைகளைக் கணக்கில் கொண்டே அந்த நாட்டின் இனப்பிரச்சினைக்குத்
முதுநிலைப் பேராசிரியையான மீனாட்சி சேஷாத்ரி ற்பட்ட இனக் குழுமங்களும் மதக் குழுமங்களும் இருக்கின்றன. எமது டுகிறது. அது சமஷ்டி அரசியலமைப்பு என்றோ, ஒற்றையாட்சி நிலங்களுக்கும் சுயாட்சி ஆளுகை முறை மூலம் அதிகாரப் பகிர்வு ள்கைத் திட்டம் பின்பற்றப்படுகிறது. இலங்கையில் இரண்டு அல்லது விட எழுபதுக்கும் மேற்பட்ட மடங்கு பரப்பளவைக் கொண்டது. ரம் கொண்ட ஜனாதிபதிக்கே கூடியளவு அதிகாரங்கள் இருக்கின்றன. அமைச்சரவைக்குமே கூடுதல் கூடிய அதிகாரங்கள் இருக்கின்றன.
யும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் வற்புறுத்தி சினை இன்று யுத்தமாக வெடித்து
வந்த ஒரு நாடு. விட்டது. தமிழ்ப் பேசும் மக்களின்
ா அரசியல் தீர்வு காண்பதன் மூலமே தீர்வு காணப்பட வேண்டும். ந்தளிப்பதே ஒரே வழி என்றும் சொன்னார் மீனாட்சி சேஷாத்திரி
தமிழகப் பாடசாலைகளில்
அகதீப்பிள்ளைகளுக்கு அனுமதி
ற்ற தின சளிக்கப்படுவதையும்
கது
IT60IIjgjT இக்கடமைப்பாட்டைத் சமூகத்தில் பாரிய தூக்கக் கூடிய நிலை க முடியாது” என்றும் றும் சமூக நலத்துறை தேவானந்தா தெரிவித் வடிக்கைகளில் தனது வதாக அவர் தெரிவித்
தில் சமூக சேவைகள் |றை பிரதி அமைச்சர் அமைச்சின் செயலாளர் சசிங்கம், மேலதிகச் ஸா, சமூக சேவைகள் ாளர் செல்வி யமுனா நாகல் மேயர் நிமல்
ர் கலந்து கொண்டனர்.
6O) J
க்கம் கொன்றிருக்கிறது. னம் சிவராம் போன்ற லாளர்களும் கொல்லப் லங்கையின் யதார்த்த ாள்ள முடியாத மேற்கு களின் குருக்கள் என்று
ஊடகவியலாளருக்கு ர் அர்த்தமற்றவை என்று ாடகவியலாளரான டில் -
0க சேவை பத்திரிகைத்
குகள்" என்ற தலைப்பில் ய ஐந்து நாள் செயல
1ற பி.பி.ஸி பயிற்சியாளர்,
ன் முன்பக்கச் செய்தியில் " என்று ஆங்கிலப் ரப் பார்த்து கேள்வி எழுப் துக் கொண்டவர்களுக்கு
கங்கள்தான்
நளினிக்கு மன்னிப்பு வழங்குமாறு சிறுத்தைகளின் திருமாவளவன் Gässstäß0)é
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும் நளினிக்கு மன்னிப்பு வழங்குமாறு சிறுத்தை கள் இயக்கத் தலைவர் தொல் திருமாவ ளவன் விடுத்த கோரிக்கை, கலைஞர் கருணாநிதியை முகம் சுளிக்க வைத்திருக் கிறது. உள்ளாட்சித் தேர்தலில் சிறுத்தைகள் இயக்கத்துக்கு ஆசனம் ஒதுக்குவதில் ஏற்பட்ட இழுபறி காரணமாக ஜெயலலி தாவின் கூட்டணியிலிருந்து வெளியேறி, கருணாநிதி தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இணைந்து கொண்டவர் திருமாவளவன். மதுரையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் திருமாவளவன் பேசுகையில், ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினிக்கு மன்னிப்பு வழங்குமாறு கலைஞர் கருணாநிதி உட்பட உலகெல்லாம் பரந்து GLIEDİ YANG IMMIGE Bydluči jiñiq kuNFORMAGGI
இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை பெரும்பாலும் உறுதியாகிவிட்ட நிலையில், ஏழு முக்கிய விடயங்களை அடிப்படையாக வைத்து பேச்சு நடத்தப்படுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னைச் சந்தித்த இணைத் தலைமை நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அறிவித்துள்ளார். இதேவேளை, 1931ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட டொனமூர் அரசியலமைப்பின் முக்கிய அம்சங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் இனப்பிரச் சினைத் தீர்வுக்கு உதவ முடியுமென்று அரசியலமைப்பு நிபுணர்கள் சிலர் தெரிவிக் கின்றனர். நாட்டின் நிர்வாகத்தில் போட்டி அரசியலை ஏற்படுத்தாமல் இணக்கப்பாட்டு அரசியல் வழிமுறையை ஏற்படுத்துவதற்காக இவ்வாறு செய்ய வேண்டுமென்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால் டொனமூர் அரசியல் யாப்பு சிறுபான்மை இன மக்களுக்கு போதிய அரசியல் பிரதிநிதித்துவத்தை வழங்கவில்லை யென்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தேர்தல் முறையில் மாற்றங்கள் செய்வ தற்கான பாராளுமன்ற தெரிவுக் கமிட்டி அமைக்கப்பட்டிருக்கும் இந்நிலையில் விகிதா
படும் தொகுதிவாரியான தேர்தல் முறை
பிரதிநிதித்துழேர்
மூலம் குஜந்தளவு:
ية في
இலங்கையிலிருந்து அகதிகளாக வந்துள்ள தமிழர்களின் பிள்ளைகளுக்கு தமிழ் நாட்டிலுள்ள பாடசாலைகளில் அனுமதி வழங்குமாறு தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். சம்பிரதா யபூர்வ ஆவணங்களைக் கோராமல், விதிமுறை களைப் பேணாமல் அகதிப் பிள்ளைகளுக்கு உதவுமாறு அவர் தெரிவித்துள்ளார். எந்த ஒரு பிள்ளைக்கும் அனுமதி மறுக்கப்படக் கூடாதென் றும் கலைஞர் உத்தரவிட்டுள்ளார். இவ்வருடம் ஜனவரி முதல் இதுவரை பதினைந்தாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் படகுகள் மூலம் அகதி
களாகத் தமிழகம் சென்றடைந்திருக்கிறார்கள்.
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
இலங்கை செஞ்சிலுவைச் சங்கமும், செம்பிறைச் சங்கமும் சுனாமியால் பாதிக் கப்பட்ட மக்களுக்கு இதுவரை 418 வீடு களை நிர்மாணித்துக் கொடுத்துள்ளன. களுத்துறையில் ஐரிஷ் செஞ்சிலுவைச் சங்க மும், இலங்கை செஞ்சிலுவைச் சங்கமும் இணைந்து நிர்மாணித்த 64 மாடிக் குடியிருப் புகள் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்த 6ஆம் திகதி வழங்கப்பட்டிருக்கின் றன. இந்த வீடுகளுக்குக் குடிநீர், சுகாதார, மின்சார வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள் ளதோடு, எரிவாயு சமையல் அடுப்புகளும் வாயுச் சிலிண்டர்களும் இக் குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டிருக்கின்றன.
வாழும் தமிழர்கள் புதுடில்லி அரசாங்கத்தைக் கோர வேண்டுமென்று கூறினார். அப்போது மேடையில் கலைஞர் கருணாநிதி, தமிழ் நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் எம்.கிரு ஷ்ணசாமி, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் என்.ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழக மாநிலச் செயலாளர் என்.வரத ராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் டி.பாண்டியன் ஆகியோ ரும் மேடையில் அமர்ந்திருந்தனர். கெளர வத்தையும் தன்மானத்தையும் பாதுகாப் பதற்காக அ.இ.அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறிய திருமாவளவனை இருகரம் நீட்டி வரவேற்கிறேன் என்று கூறிய கலைஞர் கருணாநிதி, நளினிக்கு மன்னிப்புப் பெற்றுக் கொடுக்க உதவ வேண்டுமென்று திருமாவ ளவன் விடுத்த கோரிக்கை பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை. இதைப் போன்றே அங்கு உரையாற்றிய ஏனைய தலைவர்கள் எவரும் திருமாவளவனின் கோரிக்கைக்கு செவிசாய்க் கவில்லை. கொலைகாரர்களுக்கு மன்னிப்பு வழங்குமாறு கோருவது படுபாதகச் செய லென்று தலைவர்களில் சிலர் கருத்துத் தெரிவித்தனர். ராஜிவ் கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு மன்னிப்பு வழங்கி, அது ஆயுள் தண்டனை
யாகக் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Datólövi já
கிளையில் உயர் அதிகாரிகளிலிருந்து கீழ் நிலைப் பணியாளர்கள் வரை தமிழ் பேசும் ஊழியர்கள் எவரும் இல்லையென்று அப் பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். தமிழை மட்டுமே பேசத் தெரிந்தவர்கள் இந்த வங்கியில் கொடுக்கல், வாங்கல் வேலையில் ஈடுபட முடியாது பெரிதும் சிரமத்திற்குள்ளாகி யுள்ளனர். மஸ்கெலியாவில் தமிழ் பேசும் மக்களே பெரும்பான்மையாக வாழ்வதால் தமிழ் தெரிந்த ஊழியர்கள் சிலரையாவது நியமிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
சார தேர்தல் முறை ஓரளவுக்காவது நீக்கப்
OLLMÖ Egunaa jati
எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி ஹட்டனில் "தேயிலை தினம் கொண்டா டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரு கின்றன. இது தொடர்பான முடிவு ஹட்டனில் நடைபெற்ற சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. ஹட்டன் 'சீடா நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில் செங் கொடிச் சங்கப் பிரதி நிதிகள் உட்படப் பல்வேறு மலையக சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து

Page 4
gastroputer SITLosus.
த.பெ. இல:-1772, கொழும்பு.
தொலைபேசி: -011 4-514282
தொலை நகல் (Fax):-011 4-513266 FF-GLouil6u : (E-mail):– murasu (CDsltmet.lik
|pre-Flă இரு தரப்பும் வாய்ப்பைக் கைவிடக்கூடாது
அன்புள்ள உங்களுக்கு, வணக்கம். முரசின் வெற்றிப் பாதையில் பெரும் சக்திகளாகக் கைகோர்த்து இருக்கும் அன்பு வாசகர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்களையும், நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் இந்த வேளையில், வாழ்ந்த வீட்டை இழந்து, உடைமைகளை இழந்து, உணவுக்காகக் கையேந்தி நின்று அல்லலுறும் எமது மக்களுக்காக ஆழ்ந்த கவலையும் அடைகிறோம். இன்பமும், துன்பமும் என்பது போல் தமிழ் பேசும் மக்களின் வாழ்க்கையும் கடந்த முன்று தசாப்தத்துக்கு மேலாக வாழ்க்கையோடும், நிம்மதியோடும் சண்டை போட்டுக் கொண்டு உருண்டோடுகிறது.
அரசுக்கும் - புலிகளுக்குமிடையே இம்மாத இறுதியில் சமரசப் பேச்சுக்கள் நடைபெறுமென செய்திகள் வெளியாகி ஏற்படுத்திய மகிழ்ச்சி நீடிக்கவில்லை. கிழக்கிலும் - வடக்கிலும் இருதரப்பும் தாக்குதல்களில் இறங்கிவிட்டன. இந்தச் சூழலானது சர்வதேசத்தின் இலங்கை தொடர்பான அணுகுமுறையில் இருக்கும் அடிப்படைத் தவறுகளையே காட்டுகின்றது.
அதைச் சரியண்ணும் முயற்சியாக மீண்டும் சர்வதேச நாடுகள் காய் நகர்த்துவதையும் காண முடிகிறது. போன வாரம் இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடியதும், அதைத் தொடர்ந்து நோர்வேயின் இலங்கைக்கான தூதுவர், ஹேன்ஸ் பிரட்ஸ்கர் வன்னி சென்று புலிகளைச் சந்தித்ததும், எதிர்வரும் நாட்களில் ஜப்பானின் இலங்கைக்கான விசேட பிரதிநிதியும், நோர்வேயின் சமாதான ஏற்பாட்டாளர் ஹேன்சன் பெளர் ஆகியோர் இலங்கைக்கு விஜயம் செய்ய இருப்பதும் சர்வதேச சமுகம் தனது பங்கு நகர்வுகளை துரிதப்படுத்தியிருப்பதைக் காட்டுகிறது.
இதற்கிடையே அரசும் - புலிகளும் ஆயுத மோதல்களில் ஈடுபட்டு சர்வதேசத்தின் முயற்சிகளையும், சமாதானப் பேச்சுகளுக்கான வாய்ப்பையும் கடினப்படுத்தி விடுவார்களோ என்ற அச்சமும் அதிகரித்து வருகிறது.
2002ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் இறந்துவிட்ட நிலையில், தற்போதைய கள நிலைமைக்கேற்ப இரு தரப்பையும் வழிக்குக் கொண்டு வருவதாக இருந்தால் புதிய போர் நிறுத்த ஒப்பந்தமும் - புதிய சமரச முயற்சிகளும் அவசியமாகும். ஆனால் சர்வதேச சமுகம் இதற்கு மாறாக அரசும், புலிகளும் தற்போதைய மோதல்களை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாகத் தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்தையாவது செய்யச் சொல்வது இயலாமையே தவிர வலியுறுத்தும் நிலை அல்ல.
தென் இலங்கையில் புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை ஏற்படுத்தப் போவதாக ஆளும் சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு தங்களுக்குள் அதிகாரங்களைப் பகிர்ந்து கொண்டு, நாடு எதிர்நோக்கும் இனப்பிரச்சினை மற்றும் அபிவிருத்தி உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுவதற்கு இணங்கி இருப்பது இலங்கை மக்களிடம் மட்டுமல்ல, உலக மக்களிடமும் புதிய மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஐம்பது வருடங்களில் இலங்கை அரசியலில் சாதிக்க முடியுமா என்ற கேள்வியோடிருந்த இந்தப் பொது அரசியல் வேலைத்திட்டம் இப்போது சாத்தியமாகும் என்ற சமிக்ஞையை ஏற்படுத்தியுள்ளது.
சு.க.வுக்கும் - ஐ.தே.க.வுக்கும் இலங்கையில் புரையோடிப் போயிருக்கும் அத்தனை பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டிய பொறுப்பு உண்டு.
இதை ஒரு கட்சி ஆட்சி பீடமேறிச் செய்ய நினைப்பதும், அடுத்த கட்சி எதிர்கட்சியாக இருந்து எதிர்ப்பதுமே கடந்த கால வரலாறு அந்த நிலையை மாற்றி இரு கட்சிகளும் இணைந்து செயற்படுவது வரவேற்புக்குரியது. ஆனால் அது இலகுவானதல்ல. சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுப்பு நம்பிக்கை, பரஸ்பரம், கருத்துப் பரிமாறல் என ஐக்கியத்துக்கான அத்தனை அம்சங்களையும் கொண்டிருக்க வேண்டும்.
இத்தகைய கடினமான முயற்சியை சீர்குலைத்து விடாமல் பாதுகாக்கவேண்டும். எதிர்ப்புகள் உரிய கட்சிக்குள்ளிருந்தும், வெளியில் இருந்தும் கூட வெடித்துக் கிளம்பலாம். சிறு பொறி பற்றி எரியலாம். ஆகவே இரு கட்சிகளும் மிகுந்த நம்பிக்கையோடு செயற்பட வேண்டும். தற்போதைய அரசியல் போக்கில், அரசியலில் இலாபம் கருதிய வகையிலும் - ஆளும் கட்சிக்கும் - எதிர்கட்சிக்கும் ஒரு பொதுவேலைத்திட்டத்தின் அவசியம் இருக்கிறது. ஆகவே கடினப் போக்காளர்களையும், எதிர்ப்பாளர்களையும் ஒரம் தள்ளிவிட்டு நாட்டில் அமைதியும், அபிவிருத்தியும் ஏற்படவும் நாட்டு மக்கள் நிம்மதியாக வாழவும் தற்போதைய சந்தர்ப்பத்தை இரு பிரதான கட்சிகளும் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், ஆசிரியர்.
M
இலங்கையில் அறுபது வரு டங்களுக்கு மேற்பட்ட இனப் பிரச் சினை, யுத்தமாக வெடித்து இருப துக்கு மேற்பட்ட வருடங்கள் உருண்டோடி விட்டன. இந்தச் சிவில் யுத்தம் பாரிய மோதலாக வெடித்து ஆயிரக் கணக்கானவர் களைக் காவு கொள்வதும், பின் னர் சமாதானத் தீர்வுக்காகச் சமரசப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதும் சாதாரண நிகழ்வுகளாக மாறிவிட்டன. 1985ஆம் ஆண்டு திம்புப் பேச்சுவார்த்தையில் பல்வேறு தமிழீழ ஆயுதக்
குழுக்களின் பிரதிநிதிகளும் மிதவாதக் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் இலங்கையரசும் மேற்கொண்ட
இழுத்தடிப்பு முயற்சிகளால் இந்தப் பேச்சுவார்த்தை தோல் வியில் முடிந்தது. 1987ஆம் ஆண்டின் இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு முன்னோடியாக பல்வேறு தமிழீழக் குழுக் களுடனும் தமிழர் விடுதலைக் கூட்டணியினருடனும் ராஜிவ் காந்தியின் இந்திய அரசு பேசியது. இலங்கை - இந்திய ஒப்பந்தம் தோற்றம் பெற்றபோது, மாகாண சுயாட்சிக்கு முன்னோடியாக மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன.
ஆனால், எந்தத் தமிழ் பேசும் மக் களின் பிரச்சினைக்குத் தீர்வு காண் பதற்காக இந்த மாகாண சபை அமைப்பு முறை உருவாக்கப் பட்டதோ, அது தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வைத் தராமல் கருவிலேயே கொல்லப்பட்டு விட் டது. இந்திய விஸ்தரிப்புவாதம் என்று பேசிய ஜேவிபி, மாகாண சபை முறைமையை எதிர்த்த சுதந்திரக் கட்சி, இந்திய விரோத நிலைப்பாட்டை எடுத்த ஜனாதிபதி பிரேமதாசாவும் அவரது கூட்டாளி களும், எல்லாவற்றிற்கும் மேலாக ஜனாதிபதி மஹிந் தூரதிருஷ்டியற்ற புலிகள் இயக் இணைத்தலைை கத்தின் அரைவேக்காட்டுத் தனம் ஆகிய அத்தனையும் இணைந்து தீர்வு முயற்சியை தூக்கித் தூர எறிந்து விட்டன. 1994இல் சந்திரிகா ஆட்சிக்கு வந்தார். அன்றிலிருந்து இன்றுவரை அவ்வப்போது ஆட்சிக்கு வந்த அரசுகள் புலிகள் இயக் கத்தோடு சமரசப் பேச்சுவார்த்தைகளை நடத்தி, தோற்றுப் போயிருக்கின்றன. சந்திரிகாவைப் போன்று, ரணில் விக்கிரமசிங்கவும் புலிகள் இயக்கத்துடன் பேசினார். அவராலும் வெற்றிபெற முடியவில்லை. இப்போது பாரிய அழிவுகளைச் சந்தித்த அண்மைய யுத்தத்திற்குப் பின்னர், மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவின் அரசோடு பேசுவதற்காக முன்முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. புலிகள் தம்பட்டமடித்துக் கொள் வதைப் போன்று, தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளென்று கருதி அவர்களுடன் பேசுவதற்கு எவரும் முன்வருவதில்லை. தெருச் சண்டியர்களைப் போன்று வலிந்து யுத்தத்தைத் தொடுப்பதும், பின்னர் வெள்ளைக் கொடிகளை உயர்த்து வதும் புலிகளின் பாரம்பரிய வரலாறாகி விட்டது.
கடந்த வருடம் பிரபாகரனின் பிறந்த தின உரையில், அரசாங்கம் வழிக்கு வராவிட்டால் இறுதி யுத்தத்தை ஆரம்பிப் பேனென்று பிரபாகரன் சூளுரைத்தார். ஆனால் 2004ஆம் ஆண்டில் நிகழ்த்திய தனது பிறந்த தின உரையில், இறுதித் தீர்வுக்கு அரசாங்கம் வரும் என்ற நம்பிக்கை தனக்கு இல்லாததால், இடைக் காலத் தீர்வு பற்றிப் பேசுவதற்குத் தயாரென்று புலித் தலைவர் அறிவித்திருந்தார். இறுதித் தீர்வுக்கு அரசு வராதென்று நம்பிக்கை இழந்த பிரபாகரன், இடைக்காலத் தீர்வுக்கு அரசு வருமென்று எப்படி நம்பினா ரென்ற கேள்விக்கான விடையை அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். முரண்பாடுகளின் மொத்த உருவம்தான் பிரபாகரன் என்பதற்கு இது ஒன்றே போதும். அரசியலமைப்பினால் வழங்கப்பட முடியாத இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைக் கோரிக்கையை முன்வைத்து விட்டு, சமாதான மேசைக்கு வராமல் பின் கதவு வழியாகத் தப்பிச் சென்றது புலிகள் இயக்கம்
பெரும் ஆரவாரத்தோடும் அரசியல் வாண வேடிக்கைக ளோடும் 2002ஆம் ஆண்டின் யுத்த நிறுத்த ஒப்பந்தம் வரவேற்கப்பட்டது. ஒப்பந்தம் கடதாசியில் இருக்கப் புலிகள் வைத்த தீ அனுமான் வாலாக நீண்டு இலங்கையின் வடக்குக் கிழக்கை மீண்டும் எரித்து விட்டிருக்கிறது. சர்வதேச சக்திகளின் ஒத்துழைப்போடும் அனுசரணையோடும் இலங்கை அரசாங்கம் புலிகளின் முதுகெலும்பை இம்முறை முறித்து விட்டது. இதனால் நிபந்தனையற்ற யுத்த நிறுத்தத் திற்குத் தயாரென்று கடந்த மாதம் 11ஆம் திகதி வாக்கில் புலிகள் நோர்வேக்கு அறிவித்தனர். அதாவது, ஆகஸ்ட் 11ஆம் திகதி புலிகள் ஆரம்பித்த யுத்தத்திற்கு, அரசு கொடுத்த பதிலடிக்கு முகம் கொடுக்க முடியாமலேயே புலிகள் வெற்றிகரமாகப் பின்வாங்கினர். ஆனால் இன்றும் யுத்தம் ஓய்ந்தபாடில்லை.
இம்மாதம் 28, 29ஆம் திகதிகளில் பேச்சுவார்த்தை ஜெனீவாவில் நடைபெறுமென்று அரசாங்கம் கூறுகிறது. பேச்சுவார்த்தைக்குத் தயாரென்று புலிகள் பச்சைக் கொடி யைக் காட்டினாலும், பேச்சுவார்த்தை நடத்தப்படும் இடம் ஒஸ்லோவா? ஜெனிவாவா? என்று திட்டவட்டமாகத் தீர்மா னிக்க முடியாமல் தடுமாறுகிறது அந்த அமைப்பு சமாதான
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பேச்சுக்கான அழைப்பை பிரபாகரனே விடுக்க வேண் டுமென்று அரசு விதித்த நிபந்தனையை அல்லது கெஹலிய ரம்புக்வெலவின் பாஷையில் சொல்வதா னால் கோரிக்கையை பிர பாகரன் ஏற்றுக்கொண்டு விட்டார். அப்படித்தான் நோர்வேயும் இலங்கை | அரசாங்கமும் கூறுகின் றன.
த ராஜபக்ஷ கடந்த ஒன்பதாம் திகதி
ஊறிருக்கு.
கிடந்த 9ஆம் திகதி காலை 1030 மணியளவில் பலாலி படைத்தள பிரதேசத்தில் ஓர் கூட்டம் நடைபெற்றது. இதில் யாழ் மாவட்ட அரச
திணைக்கள தலைவர்களும் ஏனைய உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர். விடயம் நடைபெற்ற கூட்டத்தைப் பற்றியதல்ல, கூட்டம் முடிவடைந்தவுடன் அதில் கலந்து
கொண்டவர்கள் ஆளுக்கு கையில் ஒரு
ஆவணத்தை படைத்தரப்பு அதிகாரிகளிடம் வழங்கி சிநேகயூர்வமாக உரையாடினார்களாம் என்றார் மாஸ்டர். அந்த ஆவணத்தில் அவர்களது நெருங்கிய ரத்த உறவுகளின் பெயர், அடையாள அட்டை விபரங்கள் காணப்பட்டதுடன் அடுத்த கப்பலில் சீட் கொடுக்கும்படி N விநயமாகக் கேட்டுக் கொண்டர்களாம்.
தரப்பார் எவ்வளவுதான் *ーに ஃ விடுத்தாலும் அதைப்
90- பொருட்படுத்த இனியும் தாம் தயாராக
இல்லை என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்
நடவடிக்கை, புலிகள் இயக்கத்தையும் பாதித்தேயிருக்கிறது. இந்நிலையில், புலிகள் ஒரு யதார்த்த உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் யுத்தத்தைப் பெரும்பாலான தமிழ் மக்கள் உட்பட இலங்கை வாழ் சகல இன மக்களும் எதிர்க்கிறார்கள். இந்தியா உட்பட சர்வதேச சமூகமும் எதிர்க்கிறது. கடந்த காலங்களில் புலிகள் இயக்கமும் இலங்கை அரசுகளும் விட்ட தவறுகளே, யுத்தத்தை உக்கிரமடையச் செய்திருக்கின்றன. இன்று இலங்கை
|அரசாங்கம் தென்னிலங்கையில் இனப் பிரச்சினைத் தீர்வு |தொடர்பாகப் பொது இணக்கப்பாடு ஒன்றினைக் காண |எடுத்துவரும் முயற்சிகள் பல்முனை வரவேற்பைப் பெற்றுள்
ளன. ஜே.வி.பி. ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகளின் செல்வாக்குக்கு உட்பட்டு ஜனாதிபதி தேர்த லுக்கு முன்னர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்
|வைத்த ஒற்றையாட்சித் தீர்வைக் கைவிட்டு, தற்போது
படியிறங்கியுள்ளார். இந்தியா உட்படச் சர்வதேச நாடுகள்
கொடுத்த அழுத்தமும், தமிழர் தரப்புகளும் மற்றும் நியாயபூர்வமான தீர்வை விரும்பும் சிங்கள சக்திகளும்
|வழங்கிய அரசியல் அறிவுறுத்தல்கள் காரணமாகவும்
அதிகாரப் பகிர்வுக்கு ஜனாதிபதி இணங்கியுள்ளார். இந்த நிலையில்தான் தேசிய இனப் பிரச்சினைத் தீர்வு தொடர் பாகப் பொது இணக்கப்பாடொன்று காண்பதற்காகச் சர்வ
ம நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்த போது. யும் பேச வேண்டிய தேவையில்லை. அரசியல் தீர்வு பற்றி மட்டுமே பேச வேண்டுமென்று அழுத்தந் திருத்தமா கக் கூறிவிட்டது இலங்கை அரசு, வக்கற்றுப்போன யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீளாய்வு செய்வது பற்றியும் பேசத் தேவையில்லையென்று அரசு கூறியிருப்பது, சிந்தனைக் குரிய விடயமாகும். ஒப்பந்தத்தால் பயனில்லையென்பதை அனுபவபூர்வமாக உணர்ந்து கொண்ட இலங்கை அரசு, "தாக்காதே, தாக்கினால் திருப்பித் தாக்குவோம்" என்று எச்சரித்திருக்கிறது. இன்னொரு வார்த்தையில் சொல்வ தானால், அரசியல் தீர்வுதான் ஒரேவழி, யுத்தத்தைத் தொடங்கினால், முதுகெலும்பை முறிப்போம் என்று உறுமியிருக்கிறது இலங்கை அரசு. இந்நிலையில்தான் அரச படைகள் தமது பகுதிகள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தாவிட்டால் பேச்சுவார்த்தை பற்றிய தீர்மானத்தை மீளாய்வு செய்யப் போவதாகத் தமிழ்ச் செல்வன் கூறியிருக்கிறார். தமிழ்ச்செல்வனை ஒரு பொருட் டாக மதிக்காத இலங்கை அரசு, முன்வைத்த காலை, பின்வைக்கத் தயாராயில்லை. புலி நிலைகள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. புலிகளும் தமது பங்கிற்குப் படையினரின் முன்னரங்கு நிலைகள் மீது எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். படையினரையும் பொலிஸாரையும் இலக்கு வைத்து கிளைமோர் குண்டுத் தாக்குதல்களையும் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு முன் னோடியான ஒரு சமரசம் ஏற்படுமா, இல்லையா என்பது இன்னமும் சந்தேகத்திலேயே, அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. முரண்பாட்டுத் தீர்வுகள் தொடர்பான பிரிட்டிஷ் ஆய்வாளர் செல்வி கதரினா ரொபர்ட்ஸ் எமது செய்தியாசிரியருக்கு வழங்கிய விசேட பேட்டியின் போது கூறியதைப் போன்று, பேச்சுவார்த்தை தொடர்பான நம்பிக்கைகளும் அவநம்பிக்கைகளும் நீடிக்கவே செய் கின்றன. பந்து, பிரபாகரனின் பக்கத்திலேயே இருப்ப தாகவும் அவர் கூறியிருந்தார். எனவே பேச்சுக்கான உரிய பங்களிப்பை அரசு செய்ய வேண்டுமென்றாலும், இது தொடர்பான பாரிய பொறுப்பொன்று பிரபாகரனுக்கு இருக் கிறதென்பதை யாரும் மறுத்துவிட முடியாது.
அரசாங்கம், புலிகள் இயக்கத்தின் மீது கெட்டித்த னமாகக் கிடுக்குப் பிடியைப் போட்டு வருகிறதென்றே கூற வேண்டும். புலிகள் இயக்கம் தாம் ஆரம்பித்த இந்த யுத்தத்தில் தோல்வி கண்டு, துவண்டு போயிருக்கும் நிலையில், அரசின் கை ஓங்கியிருக்கிறதென்றே கூற வேண்டும். யுத்தத்திற்கு மிக அவசரமாகவும் அத்தியாவ சியமாகவும் புலிகளுக்குத் தேவைப்பட்ட 'சாம் ஏவுகணை கள் உட்பட ஏனைய ஆயுதங்களைக் கொள்வனவு செய்யப் புலிகள் இயக்கம் அமெரிக்காவில் எடுத்த முயற் சிகள் முறியடிக்கப்பட்டிருக்கின்றன. கனடா, அவுஸ்தி ரேலியா, பிரிட்டன், இந்தியா போன்ற நாடுகள் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை உஷார்படுத்தியுள்ளமை, இலங்கை அரசுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும். சரியோ, பிழையோ செப்டெம்பர் 11ஆம் திகதி தாக்குத லுக்குப் பின்னர் அமெரிக்காவின் தலைமையில் மேற் கொள்ளப்பட்டுவரும் உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு
DJತಿ
கட்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதற்கு உதவு வதற்காக நிபுணர்கள் கமிட்டியொன்றும் நியமிக்கப்பட்டுள் ளமையும் வரவேற்கத்தக்கது. இதேவேளை, இரு பெரும் பிரதான கட்சிகளான ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் தேசிய இனப் பிரச்சினையோடு நாட்டின் அபிவிருத்தியுடன் சம்பந்தப்பட்ட ஆறு விடயங்கள் தொடர் பாகவும் பேச்சுவார்த்தையில் வெற்றிகரமான இணக்கம் காணும் நிலைக்கு வந்துள்ளன. இதற்கு முன்னர் சந்திரிகா குமாரதுங்கா ஆட்சிக் காலத்தில், ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியும் இணைந்து இனப் பிரச்சினைத் தீர்வு முயற்சியில் ஐக்கியப்பட்டுச் செயற்பட இணக்கம் கண்டு, லியாம் பொக்ஸ் ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட்டன. ஆனால் அந்த ஒப்பந்தம் பின்னர் ஐ.தே.க.வினால் மீறப்பட்டது. ஆனால் அந்தக் கசப்பான அனுபவம் இனியும் அரங்கேறக் கூடாது. இதேவேளை மூன்றாவது பிரதான கட்சியென்று கூறப்படும் ஜே.வி.பி.யின் நிலைப்பாடு வேதனைக்குரியதாக இருக் கிறது. வடக்கு கிழக்கைப் பிரி, யுத்த நிறுத்த ஒப்பந் தத்தைக் கிழி, நோர்வேயை வெளியேற்று, ஒற்றையாட் சிக்குள்ளேயே கீழேயே தீர்வு போன்ற ஜே.வி.பி.யின்
|கோரிக்கைகள் இனப் பிரச்சினைத் தீர்வுக்குத் தடைக்
கற்களாக அமைகின்றன.
ஆனால், பங்காளிக் கட்சிகளின் தீவிரவாதக் கொள் கைகளுக்கு அடிபணியப் போவதில்லையென்று ஜனாதிபதி கூறியிருப்பது வரவேற்பிற்குரியது. சிங்கள பெளத்தக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய போன்று ஜே.வி.பி. வகுப்புவாதக் கட்சியல்ல. ஆனால் அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன. பண்டா - செல்வா ஒப்பந்தம், டட்லி - செல்வா ஒப்பந்தம், சந்திரிகா முன்வைத்த பிராந்திய சபைத் தீர்வுப் பொதி ஆகியவை கிழித்தெறியப்பட்டதால் இந்த நாடு சந்தித்த அவலங்களையும் அழுகுரல்களையும் ஜே.வி.பி.தோழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள் வேறு, தமிழ் மக்களின் நியாயபூர்வமான அபிலாஷைகள் வேறு என்பதை இவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். பயங்கரவாத நடவடிக்கைகளில் எவர் ஈடுபட்டாலும் அது முறியடிக்கப் படவேண்டும். இந்த வகையில் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு இரு கைகளையும் உயர்த்தி ஆதரவு வழங்க, பெரும்பாலான தமிழ் மக்கள் தயாராக இருக்கின்றனர். யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் இரு தரப்புகளிலும் காவு கொள்ளப்படுபவர்கள் ஏழை மக்களே என்பதை, ஏழைகளுக்காகப் போராடுவதாகக் கூறிக் கொள்ளும் ஜே.வி.பி. உணர்ந்து கொள்ள வேண்டும். ஜே.வி.பி.யின் ஸ்தாபகத் தலைவரான ரோகண விஜய வீர தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீ கரித்தார் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண் டும். 1988ஆம் ஆண்டு மாகாண சபை முறை அமுல்படுத் தப்பட்டபோது அது நாடு பிரிவினைக்கான முன்னோடி நடவடிக்கை என்று கூறி, எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட ஜே.வி.பி. இன்று மாகாண சபைத் தேர்தல்களில் பங்கு பற்றுகிறது. எனவே வெண்ணெய் திரண்டு வரும் இவ்வேளையில் தாழியை உடைக்க முனையக் கூடாதென் பதே தமிழ் மக்களின் தாழ்மையான வேண்டுகோளாகும்.
O ஒக், 12:18, 2006

Page 5
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தையும், அதன் ஆரம்பம் - தற்போதைய நிலை பற்றியும் எழுதுவதற்கு ஒரு வாரம் போதாது. அது நீண்ட வரலாறு. ஆனால் தற்போது நாட்டில் நடக்கும் சம்பவங்களையும், அதன் விளைவுகளையும், நாம் கற்றுக் கொண்டவையையும், சுருக்கமாகவும் அர்த்தத்தோடும் அலசிப் பார்ப்பது அவசியமாகிறது. கல்வியில் தரப்படுத்தல், அரச வேலைவாய்ப்பு நியமனங்களில் புறக்கணிப்பு, அடக்கியாளும் மனோபாவம், மொழி உரிமை, சில அபகரிப்பு - என்று ஒரு இனத்தின் அடிப்படையையே இல்லாமல் செய்ய, பேரினவாதம் எடுத்த அராஜகத்துக்கு எதிராக சிறுபான்மை இனம் எதிர்ப்புப் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. அதற்காக அகிம்சை வழிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு, அது கூர்மையடைந்து ஆயுதப் போராட்டமாக உருமாறியது. அப்போதைய தமிழ்த் தலைமைகளின் தவறுகள் மற்றும் ஆயுதப் போராட்டத்தின் வேகமான வளர்ச்சி காரணமாக இளைஞர், யுவதிகள் வீறுகொண்டு எழுந்து போராடினர். அந்தப்போராட்டங்களுக்கு
அனைத்து மக்களிடமிருந்தும் கிடைத்த பரவலான ஆதரவும் பின்னாளில் இந்த ஆயுத இயக்கங்கள் பல்கிப் பெருகவும், வளர்ச்சி காணவும் வாய்ப்பாக அமைந்தது. பல இயக்கச் செயற்பாடும், அதனால்ான்தாக்கீமும் இலங்கை அரசாங்கத்தை கிலி கொள்ளச் செய்ததோடு, அண்டை நாடான இந்தியாவையும் அனுதாபத்தோடு நோக்கச் செய்தன. பயிற்சி பணம் என்று இந்திய அரசு தமிழ் மக்களுக்கு வழங்கிய தார்மீக ஆதரவுகளை இப்போது நினைத்துப் பார்க்கவேண்டும்.
எல்லா இயக்கங்களும் ஒரே இலக்கு நோக்கிப் போராடுகின்றபோது, இயக்கங்களுக்கிடையில் ஏற்பட்ட போட்டாபோட்டியும் தாக்குதிறன் பற்றிய அளவீடுகளும் பொது எதிரியான பேரினவாதத்தின் நீசையில் இருந்த பார்வையை மற்ற இயக்கங்கள் மீது திருப்பியது. இதில் புலிகள்,
ஆர்.எல்.எப், புள்ெட் ரெலோ, ஈரோஸ் ஆகிய
நிஜய்க் கொண்டிருந்தன:புலிகளுக்கு அப்போது மற்ற இயக்கங்களை அடக்கி தாமே தலைமையாளர்களாக மாற வேண்டும் என்ற நோய் பிடித்து, பேரினவாதத்துக்கு எதிரான : போராட்டத்தைத் திருப்பி சகோதர இயக்கங்களை அழிக்க முற்பட்டது. இந்த இனத் துரோகம் jலிகளால் மிகக் கொடுரமாக முன்னெடுக்கப்பட்டபோது புலிகளால் இயக்கப் போராளிகளும், போராளிகளின் உறவுகளும் கொல்லப்பட்டனர். அந்த காலகட்டத்தோடு இயக்கங்களோடு தமிழ் மக்கள் கொண்டிருந்த இன்பும் அரவணைப்பும், இவர்கள் உரிமை பெற்றுத் த்ருவார்கள் என்ற நம்பிக்கையும் தகர்ந்து
G.
兖、
கிமர் முப்பது வருடங்களாகியும் சரியென்றே நீருபித்து வருகின்றன.
புலிகளால் ஏனைய இயக்கங்களின் kரியத்தைக் குறைக்க முடிந்ததே தவிர
இயக்கங்களை அழிக்க முடியாமல் உள்ளது. அது த்விர, புலிகளின் கருத்துக்களுக்கு எதிரான குரல்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஜீறுகொண்டு எழுந்து கொண்டிருக்கின்றன. இன்றைக்கு உலகம் முழுவதும் புலிகளுக்கு
ன கருத்துக்களும் செயற்பாடுகளும்
கிஇருக்கின்றன என்றால்
ஆளும் கட்சியும் எதிர்க் யும் பொதுவேலைத் திட்டம் 7: டுக்கு இணங்கியிருக்கின மென Lதை இந்த நாட்டின்ர வரலாற்றில
நடந்திருக்கிற முக்கியமான பெர்லி டிக்ஸ் நிகழ்ச்சியெண்டு பொன் எழுத்துக்களாலை எழுதவேணு
iš போருக்கானதுமான வாக்குகள் இல்லையுங்கோ, இருதரப்பிாலும் கூறப்பட்ட சமாதானத்துக்காகவும்,
நல்ல திட்டங்களுக்காகவும் தான் சனம் வாக்களிச்சி
ஒக் 12 18
பாதுமக்கள் எடுத்த தீக்கதரிசனமான | ಟ್ಲಿ, எதிர்காலம்பற்றிய கனவும் இப்போது,
கலாசாரம் முன்னெடுக்கப்படும் வரை அதற் எதிரான மாற்றுக் கருத்துக்களும் iம் கொஜ் ஒலிக்கும் என்றே மாற்றுக் கருத்தாளர்கள் கூறுகின்றனர். இதன் விளைவு, புலிகள் தமிழ் மக்களிடமிருந்தும், ஏனைய சமுகங்களிட 昶
போராட்டத்துக்குச் சென்றது என்பதையெல்லாம்:
ச்சினம் இதைப்புரியாமல் இனவாதிகள் மறுக்கிற
நேரம் நியாம்
மனிசன், உது போலை மற்ற சன்
இருக்குகும்தானே எண்டதை யோசிக்
மறுக்கப்பட்டதால், மெள்ள அடுத்த கட்ட ஆயுதப்
தவறு என்றும்
தாலதான் பயங்கரவாதம் கூட சி
ருப்பதையும் கணக்கில் எடுக்காமல் நாள்
இருந்ததர்கா
билоi, б) i i திறிந்து 4 நியாயமிருந் la айиlдляia
ಆಗ್ಬpr
2áů4)D 4
ዘDmö4ኽልÍ ..
ாேதர்கு
தவறுகள் இ ார்பதை இ
Jö31760) aj; ffujjar så) இளைஞர்களாலை:உறவு
டி சீய்நலமாக நடந்து கொண்டாரேஜ:ளிகள் அதிகரிச்சுக் கொ
m ಕ್ರಿಯಾಗಿ!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

:இவர்களுக்கு(அரசியல் தளத்தில் இருக்கும்
யதார்த்தத்தையும் அணுகுமுறைகளையும் , எடுத்துக்கூற வேண்டும் புலிகளின் ஆயுத : *
முனையில்,எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்ற :
Kišija கப் الاقحہ یہ مے یہ جیسر . . حجم حصہ ؛ ............... : 9. :: டமைப்பினர் கதிரைகளைப்பிடித்தவர்கள்: எத்தகைய அதிர்வுகளைத் தரும் என்பதையாவது ių, 46?titulars, I || . :I தெளிவுபடுத்தவேண்டும் புலிகள் ஆத்தில் ாற்றுக்கும் அரசியலில் அதே
வர்தர் 0க்கர்தார்
'புலிகள் போடும் கணக்குத் தவறு, அது
- வெற்றியளிக்காது என்று. ஆனால் அதை also use:
- ፨8፭m8፻፭t ቋ†‹‹‹‹: • எம.பி.ககள கூறுவதைக கேட்க முடிகிறது. இது' MEAU *It கககாரா "ரி.ே ஒரு வகையில் கூலிக்குமாரடிப்பது அல்லது
ஒப்பாரி வைப்பதுபோலான வேலைதான். 'இதில் துரதிர்ஷ்டவசம் என்னவென்றால் புலிகளின் பிழையானபோராட்டம், தவறான
மக்கள் கூறிக்கொண்டாலும், இந்த வியர் நமது எதிர்கால சந்ததிக்கும் மிச்சம் வை விட்டுப் போகப்போகிறோமா? என்ற கேள்வியையும் ஒவ்வொருவரும் தமக்குள் கேட்டுக்கொள்ள
வேண்டும் :
பார்நை தைரில் குந்தாத
மாதாகத் Maládání 3-33 S
இன்னும் உயரியான } 3. 4 92. எதையும் செய்துவிட முடியாது
கிர்நன ரிாவது
தரர்கள் வண்டும்
ல்லாம் பார்த்
獸
శ్లోన్లో ు'** * స్టీ స్త్రీ

Page 6
இரண்டு வகையான குப்பைகளோடுதான் பெரியவர்களும் எதையோ தேடிக் கொண்டுதான் மனித வாழ்க்கை தன் காலத்தை உருட்டிக் திரிகிறார்கள். அவர்களின் வாழ்வு குப்பையில் கொண்டிருக்கிறது. மனிதனே புறத்தில் குப்பைச் விடிந்து குப்பையில் முடிகிறது.
சேர்க்கும்போது அதை அகற்றி விட முடியும், ப்பாவக் ெ -
SSLLSSS SS SS SS துப்பரவுத் தொழிலாளர்களைக் கண்டால் ஆனால் எண்ணத்தில், குப்பை சேர்கின்ற போது ஒதுங்கிக் கொள்ளும் சிலரைக் காணும் போது
அதை அகற்ற முடிவதில்லை. கிராமங்களை சிரிப்புத்தான் வரும், வயிற்றுக்குள் மலம், விடவும் நகரங்களில்தான் குப்பை அதிகமாகிறது. வியர்வையில் துர்நாற்றம் எண்ணத்தில் குப்பை, சுத்தத்தில் பிறந்து சுத்தத்தில் வளர்ந்தவர்களாகக் இப்படி ஒரு சக்கடையைத் தனக்குள்ளே ஒட்டிக்
For கொண்டு திரிபவனுக்கு தன் நிலை தெரியவில்லை
என்று.
அவர்களுக்கு சுத்தம் செய்வது வாழ்க்கை மற்றவர்களுக்கோ குப்பை, அழுக்குச் சேர்ப்பது வாழ்க்கை. யார் யாரைப் பார்த்து காறித்துப்ப வேண்டும். குப்பை சேர்க்கும் சுத்தமானவரின் அத்தனை அழகு பற்றியும் துப்பரவுத் தொழிலாளிக்குத் தெரியும்,
நமது நாட்டில் குப்பைகள் குழந்தை பிரசவிப்பதில்லை என்பதில் எனக்கு ஓரளவு கதைக்கும் சிலர் குப்பையை சேர்த்து வைத்துக் திருப்தியுண்டு இந்தியாவில் குப்பைகளில் கொண்டே வாழ்வார்கள். குப்பையை அகற்றுவோர் குழந்தைகள் கண்டுபிடிக்கப்படுவது இரண்டு நாள் லீவு போட்டால் தூக்கணாங்குருவிக் சாதாரணமாகி விட்டது. கூடுகள் போல குப்பை பேக்குகள் அவர் வீட்டில் இந்தியா பற்றி என்
தொங்கும். மரியாதைகளுக்கிடையில்
சிறுவர்களுக்குக் கல்வி, ஏழைகளுக்கு உணவு அவ்வப்போது என்று இன்றும் மேடைப் பேச்சுக்கள் உணர்ச்சி தலைகர்ட்டும் பொங்க முழங்கினாலும் குப்பை மேடுகளில் கறுப்புப் குப்பைகளோடு குப்பைகளாக சிறுவர்களும்
நவசித்தர் மாந்திரீகம்
ஓம் குருவே நம கர்ம வினைகளினால் தீய சக்திகளால் ஏற்பட்ட தீராத
துன்பதுயரங்கள், வீட்டில் ஏற்படும் குடும்பப் பிரசினை, தொழில் முன்னேற்றம்| வெளிநாட்டு பிரயாணத் தடை காதல் பிரச்சினை, காதலர்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய பிரிந்தவர் ஒன்று சேர கணவன் மனைவி
உள்ளவர்களுக்கு கடல் கடந்து பலன் அளிக்கக்கூடியவாறு விசேடமாக செய்துகொடுக்கப்படும் இன்னும் அநேக காரியங்களுக்கு மட்டக்களப்பு பரம்பரை மஹா சக்தி உபாசகர் சித்த ஆயுள்வேத மந்திரீக விவு மருத்துவர்
Dr T.Murukuppillai (SAMP), Main Street, Pandiruppu-01.
SriLanka) Tel:007-2407, GusiG 094672407
வசி. வசி. வசி. வசி. வசி. வசி. வசி. வசி. வசி. வசி. வசி. வசி.
STELDİĞİ 2.Ligšg BaOGII Garihu LOGO.
600 AO66)6. O6)6), A6)
இடள்நாட்டு, வெளி நாட்டு அன்பர்களுக்கு சேவை
செய்து அருள் அளிப்பார். நாம்வழம்வாழ்க்கையில்பலபிரச்சிகைகளைவதிர்கொள்கிறோம். அறிவிருந்துவிடுபடுவதே TTTLTLLTL TLTSYLL LaTT LLLLLTTMLTT TkkLTTL SLLTTLLLLS LTLLLLLT TTTLL TLLTTTT CLTiTTTTLLL LLTLTL LTTLTLTLLL TTTLLTTT 0L LLLLT Elathaill, i.
பார்த்தப் பார்த்தக் கொணர் டிராதிர்கள் மன
நம்பிக்கையோடு செய்த கொள்ளுங்கள்.
இன்றே சுவாமியவர்களைச் சந்தியுங்கள் தொலைபேசி மூலம் பேசுங்கள். அல்லது முத்திரையுடன் கடித உறையொன்றை அனுப்புங்கள்.
சகலவிதமான வசிய மாந்திரீகம்
*வீடு, வியாபார விருத்தி * விவசாய விருத்தி பண்டாரவளையில் :ே"ந்ேதல் "" திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஜிட்டுபிரிந்த கணவன் மனைவியர் மீண்டும் চম্প காலை 8.00 மாலை 6.00 தர்மதிக்கும் நிஜம்ஜிரைவில் நிறைவேற நெடுஞசா த்திற்கருகில் தைப் பாக்கியம் கிட்ட
'ಖಖ காரியாலய :: காணிகள் விற்பனையாக IDLநேர்சிங் ஹோம் மேல் பாதை ல் பரீட்சைகளிலும் சித்திபெற
வெளிநாட்டவருக்குவீடேர்டுகள்|ஐார்ப்பது முதல் சகல ஜோதிட ನ தொ. பே. 94-52824 மண் பரீட்சை செய்தல் *பிராணிகளை
94.7827005 அகற்றுத
Sigion FIA EGuitalisi
P2O. Box 2, BANDARAWELA LIGOõTLITISIGOD6m Regd. No. UAB 99183 el.077322,7005 057-2224.591-92078-522468 Fax.057-223241
Website: shamasani.com Sribathrakalaman templeCDyahoo.com வசி. வசி. வசி. வசி. வசி. வசி. வசி. வசி. வசி. வசி. வசி. வசி.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாசகர்களின் கவனத்திற்கு.
இலங்கையில் இருந்துவெளிவரும் தமிழ்மொழிமூல இலத்திரனியல், அச்சு ஊடகங்களில் ஒலி ஒளிபரப்பாகும், பிரசுரிக்கப்படும் சமகால செய்திகள், விடயதானங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்பான விமர்சனங்கள் வாசகர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றன. விமர்ச எங்கள் இறுக்கமாகவும் சுருக்கமாகவும், ஆக்கபூர்வமானவையாகவும் இருக்கவேண்டும் பயன்மிக்கது என ஆசிரிய பீடத்தினால் கருதப்படும்
உயிர் பெறும் நாடகக்கலை
ஆரம்ப காலங்களில் வானொலிச் சேவைகளிலே நாடகங்கள் கணிசமான அளவு ஒலிபரப்பப்பட்டது. அதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. அத்துடன் படைப்பாளிகளுக்குக் களம் அமைத்துக் கொடுத்து அவர்களின் திறமைகள் பட்டை தீட்டப்படுவதற்கு வானொலிகள் பெரும் பங்காற்றியமையை யாரும் மறுக்கமுடியாது. காலப் போக்கில் தனியார் வானொலிகள் பல ஆரம்பிக்கப்பட்டதுடன் நாடகங்களுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் குறைந்து முழுக்க முழுக்க சினிமாவுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் நிலை உரு வானது. இதனால் திறமைமிக்க உள்ளுர் படைப்பாளிகளின் ஊக்கமும், உழைப்பும் புறக்கணிக்கப்பட்டது. இத்தவறினை உணர்ந்த காரணத்தி னாலோ என்னவோ உள்ளுர் அரச, தனியார் வானொலிகள் நாடகங் களுக்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுத்துவருகிறார்கள். மேலும்
விமர்சனங்களுக்கு முரசு இடமளிக்கும்.
அனுப்ப வேண்டிய முகவரி முரசு விமர்சனம் jsUTypyss GAITIJLDGj த.பெ. இல . 172 கொழும்பு
ஒலிபரப்பாகும் நாடகங்களில் சமூகத்தின் பல்வேறுபட்ட அம்சங்களை யும் உள்ளடக்கி வித்தியாசமான படைப்புக்களை வழங்க படைப் பாளிகள் முன்வர வேண்டும் என்பதுடன், களமமைத்துக் கொடுக்கும் வானொலி சேவையாளர்களுக்கும் தரமான படைப்புக்களை வழங்கும் படைப்பாளிகளுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
LIITJTASSZIGO, LAGDoigi,
புள்ளிகளில் குப்பையில் குழந்தைகள், சாதியம், வறுமை என்பவையும் அடங்கும் இப்போது எயிட்ஸும்
பெருகிவிட்டது.
முன்னர் ஒருநாள் எனது நண்பர் ஒருவர் ஒரு கதை
சொன்னார். சுவிஸ்லாந்தில்
இலங்கையர்களைக்
எனக்குச் சிரிப்பை அடக்கமுடியவில்லை. எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு அது நம்மவர்கள் ஏதாவது சாதனை செய்து தம்மை அடையாளம் காட்டுவார்கள் என்று நினைத்தால் குப்பை போடுவதில்தான் அடையாளம் காட்டுகிறார்கள். சரி அப்படியாவது நம்மவர்கள் தனித்துவம் பேணுகிறார்களே என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.
இதேபோல் இன்னொரு நண்பர் சொன்னார். சிங்கப்பூரில் மூன்று தடவைக்கு மேலாக டொபித்தாளை வீதியில் போட்டதுக்காகப் பொலிஸார் பிடித்து விசாரித்துவிட்டு தண்டப்பணம் கட்டச் சொன்னார்களாம். உலகின் வர்த்தக நாடாக சிங்கப்பூர் இருப்பதற்கு இதுதான் காரணம். அங்கே சுத்தம், ஒழுக்கம் பிரதான அவதானிப்புக்குரியவை.
நாம் எங்கே நிற்கிறோம். தலைநகரில் குப்பை எடுக்கும் நாள் என்றால் ஒவ்வொரு வீட்டுக்கு முன்னாலும் குப்பை வாளியும், பேக்குகளுமாக இருக்கும். எவ்வளவு வசதியாக இருப்பவராக இருந்தாலும் அன்றைக்கு அவர் வீட்டுக்கு முன்னால் குப்பைவாளிதான் வரவேற்கும். அழகான மாளிகையாக இருந்தாலும் குப்பைவாளிக்கும் ஒரு இடம் ஒதுக்கித்தானாக வேண்டியிருக்கிறது. தலை நகரில் தண்ணீரும், மின்சாரமும் இல்லாவிட்டால் அவனவன் கிராமங்களை நோக்கி ஓட்டமெடுத்து விடுவான். ஆனால் குப்பை எடுக்காமல் துப்பரவுத் தொழிலாளிகள் வேலை நிறுத்தம் செய்து விட்டால் தலைநகரம்
MILIJ Lugoj
majITDIŠglasi ) ந்த சக்தி மாந்திரீக
அருள்ஞான சித்தர் பேரசிரியர் டாக்டர்
P.K.Ff5 (UT. P.
ஜோதிட தத்துவ ஞானி
FTD (J.P.
ரீ துர்க்கா தேவி மாந்திரீக உச்சாடப் பீடம் 162, KOTAHENA ST, COLOMBO - 13.
TEL: 2470615,2342463, 2342464, FAX: 2344831. Web : www.drpksamy.com
என்ன நாடே நாறிப் போய்விடும். நாம் நாட்டை குப்பையாக்கி, குப்பையாக்கி சுத்தம் செய்து கொண்டிருக்கிறோம்.
சொப்பிங் பைகளிலும், பிளாஸ்ரிக் பைகளிலும் குப்பை போடுவதையும், அதன் பாவனையையும் எதிர்காலத்தில் தவிர்த்துக் கொள்வது நல்லது. அவை மண்ணோடு மண்ணாக 0க்கிப் போவதில்லை என்பதால், அவை மீண்டும் மீண்டும் பூமியை குப்பையாக்கிக் கொண்டிருக்கிறது, சூழல் மாசடைவதற்கு ஒத்தாசையாகிறது. இவ்வாறு வேறு பல ந்தர்ப்பங்களில் கூறப்பட்டாலும் தப்பையைப் பற்றிச் சொல்லும் போது சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்.
(தொடர்ச்சி 22ஆம் பக்கம்)
chi (İSeatt'u 72.arla tur
s తాజీ Enry (Editat si ATPs S.A.
iria rurg, a ter Faria Isar fünf Pair Tremen
legas.
lui ai sit tuł வஜம்புகளும் நடைபெறக்கின்றன முற்பதிவுகளுக்கு தொடர்புகொள்ளவும். No. 30 B4, Mayfield Road, Kotatena, Colombo e 13.
Tel: 2387737, Hatina 077-9539263 affar B'Clack - 2431137
Ladies Only ఫ్ఘ°్య
ọ5.12 - 18, 2006

Page 7
சில காலமாகக் கொழும்பு நகரில் இடம்பெற்றுவந்த ஆட்களைக் கடத்திக் கப்பம் பெறும்
மோசடி தொடர்பாக மட்டக்களப்பைச் சேர்ந்த
ாலபிள்ளை காந்தராஜா (26 வயது) என்ற தமிழ் வாலிபர் செப்டெம்பர் 28ஆம் திகதி கைது செய்யப்பட்டமை பல மர்மங்களை அம்பலப்படுத்தியது. இவர் கைது செய்யப்படும் வரை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் மூடி மறைக்கப்பட்டு வந்த பல விடயங்களை இவரின் கைது அம்பலத்துக்குக் கொண்டு வந்தது. நகரில் மக்கள் பெருமளவில் வாழும் இடங்களில் சந்தேகத்துக்கிடமான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகப் பல முறைப்பாடுகள் பொலிஸாருக்குச் செய்யப்பட்டு வந்த போதிலும், இவர் கைது செய்யப்படும்வரை இந்த முறைப்பாடுகள் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென்பதை விசாரணைகள் எடுத்துக் காட்டுகின்றன. இந்த ஆட்கடத்தல் குழுவின் தலைவர் ஒரு தடவை அத்துருகிரிய பொலிஸாரால் கைது செழ்யப்பட்டுப் பின்னர், உயர் பொலிஸ் அதிகாரியொருவரின் உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டாரென்று பத்திரிகை நடத்திய விசாரணைகள் மூலம் தெரிய வந்தது.
கடத்தப்பட்ட மீன் வர்த்தகரொருவர் கொடுத்த தகவலையடுத்துக் காந்தராஜா, கப்பப் பணத்தைப் பெற்றுக் கொள்ளும்போது கொட்டாஞ்சேனைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். சதாசிவம் குமாரசாமி என்ற மீன் வர்த்தகர் கொட்டாஞ்சேனை, ஹின்னி அப்புஹாமி மாவத்தை (வன்றோயன் விதி)யில் வைத்துக் கடத்தப்பட்டார். கைதான காந்தராஜா, மேலதிக விசாரணைகளுக்காக கொட்டாஞ்சேனையிலுள்ள போர்சோ பொலிஸாரிடம் மேலதிக விசாரணைகளுக்காகக் கையளிக்கப்பட்டார். அதற்கு முன்னர் இவரது வாக்குமூலத்தைக் கொட்டாஞ்சேனைப் பொலிஸார் பதிவு செய்து கொண்டனர்.
விசாரணையின்போது காந்தராஜா பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். தமிழ் ஆயுதக் குழுவொன்றின் உறுப்பினரெனத் தன்னைப் பற்றிக் கூறிக் கொண்ட காந்தராஜா, அந்த இயக்கத்தின் இரு குழுக்கள் கொழும்பில் தமிழ் வர்த்தகர்களின் கடத்துதலுக்குப் பின்னணியில் இருப்பதாகவும் தெரிவித்தார். இப்போது இவர் இரகசியப் பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டுள்ளார். கடத்தலோடு சம்பந்தப்பட்டவர்களென்று இவரால் பெயர் குறிப்பிட்டவர்களின் வாக்குமூலங்களையும் இரகசியப் பொலிஸார் பதிவு செய்துள்ளனர். குறிப்பிட்ட ஆயுதக் குழுவில் தான் அங்கம் வகிப்பதோடு, ஆட்கடத்தலில் ஈடுபடும் இன்னுமொரு குழுவினருடனும் தான் தொடர்புபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
விசேட குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவினரால் ஏற்கனவே ஒரு தடவை இவர் கைது செய்யப்பட்டாரென்றும் உயர்மட்டப் பொலிஸ் அதிகாரியொருவரின் உத்தரவுக்கேற்ப இவர் பின்னர் விடுவிக்கப்பட்டாரென்றும் தெரிய வருகிறது. இந்த ஆட்கடத்தல் குழுவுக்கு ரி.நகுலேந்திரன் என்பவர் தலைமை வகித்து வருவதாகவும் அவர் மாலபேயிலுள்ள வீடொன்றில் வசித்து வருவதாகவும் காந்தராஜா கூறினார். தலங்கமையில் வேறு ஒரு வீடு இருப்பதாகவும், அங்கிருந்து கொண்டே இந்த ஆட்கடத்தல் குழு செயற்பட்டு வந்ததாகவும் அவர் சொன்னார். இரு வீடுகளுமே சிங்களவர்களிடமிருந்து வாடகைக்குப் பெற்றுக் கொள்ளப்பட்டதாகவும், ஆட்கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வேன் சிங்களவருக்குச் சொந்தமானதென்றும் அவர் சொன்னார். இவர் கைது செய்யப்பட்டதையடுத்து அவர் வாழ்ந்து வந்த வீட்டை கொட்டாஞ்சேனைப் பொலிஸார் முற்றுகையிட்டுச் சோதனை நடத்தினர். தலங்கமை கொஸ்வத்தையில் மக்கள் குடியிருப்புகள் உள்ள பகுதியொன்றில் அமைந்திருக்கும் மாடிவிட்டில் காந்தராஜா வசித்து வந்திருக்கிறார்.
இந்த வீட்டில் வசித்து வந்தவர்கள் அனைவரும் தமிழர்களென்றும், இவர்களில் சிலர் அந்த வீட்டுக்கு பட்டரிகளை எடுத்துச் சென்றதைத் தான் கண்டதாகவும் பொலிஸாரிடம் முறையிட்டதாக அயலவர் ஒருவர் சொன்னார். இந்த வீட்டில் குடும்பம் ஒன்று வாழ்ந்து வந்ததால் தம்மால் எவ்வித சந்தேகத்தையும் கொள்ள முடியவில்லையென்று மற்றொரு அயலவர் சொன்னார். அந்த வீட்டில் ஒரு பெண்மணியும் குழந்தையொன்றும் இருந்ததால் குடும்பமொன்று வாழ்ந்து வருவதாகவே தாம் நினைத்துக் கொண்டதாகவும் அவர் மேலும் சொன்னார். பொலிஸார் முற்றுகையிட்டுத் தேடிய
ஒக், 12 - 18, 2006
போதுதான் அங்கு நடந்த மர்மங்கள்
அம்பலமாகியிருக்கின்றன.
,"தான் கடத்திச் செல்லப்பட்டுக் காவலில்
வைக்கப்பட்டிருந்த வீட்டில் குடும்பம் ஒன்று வாழ்ந்து வந்ததாகவும் அது ஒரு மாடி வீடென்றும் மீன் வியாபாரியான குமாரசாமி தெரிவித்தார். அயலவர்கள் சந்தேகப்படாமல் இருப்பதற்காகவே அங்கு குடும்பமொன்றினை ஆட்கடத்தல்காரர்கள் தங்க வைத்திருக்கலாமென்றும் மீன் வியாபாரி சொன்னார். இவர் கடத்தப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குப் பின்னரே விடுவிக்கப்பட்டிருக்கிறார். "நான் வீட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது ஒரு பெண் கதைக்கும் குரலை நான் கேட்டேன். அடுப்படியில் பெண்ணொருவர் வேலை செய்யும் சத்தமும் எனக்குக் கேட்டது" என்றும் அந்த மீன் வியாபாரி சொன்னார்.
தலங்கம பொலிஸாரிடம் இது குறித்துக் கேட்ட போது, குறிப்பிட்ட வீட்டிலோ அல்லது அப்பகுதியிலோ சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் இடம்பெற்று வந்ததாக தமக்குத் தகவலெதுவும் கிடைக்கவில்லையென்று சொன்னார்கள். சம்பந்தப்பட்ட வீடு செப்டெம்பர் 29ஆம் திகதி பொலிஸாரால் முற்றுகையிட்டுத் தேடப்பட்ட விடயம் பற்றி தமக்கு எதுவுமே தெரியாதென்றும் தலங்கம பொலிஸார் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட வீட்டில் சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகள் இடம் பெற்று வருவதாக அயலவர்கள் முறைப்பாடு செய்யவில்லையா என்று தலங்கம பொலிஸாரிடம் கேட்டபோது, பொலிஸார் "சில வேளைகளில் பழைய பேப்பர் கொள்வனவு செய்பவர்கள் பற்றியும் பிச்சைக்காரர்கள் பற்றியும் கூட எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கின்றன’ என்று பொலிஸார் தெரிவித்தனர்.
"ஆட்கள் கடத்தப்பட்டால், அவர்களின்
கொழும்பில் கப்பம் வசூலி
கடந்த மாத இறுதியில் கொழும்பு கொட்டாஞ்சேனையில் கடத்தப்பட்டுப் பொலிஸாரின் நடவடிக்கையையடுத்து விடுவிக்கப்பட்ட குமாரசுவாமி
(வயது 31) என்ற மீன் வர்த்தகர் இவ்வாறு கூறுகிறார். புறக்கோட்டை மீன் சந்தையில் மீன் வியாபாரம் செய்து வருபவன் நான். அத்துடன் காசோலைகளுக்குப் பணம் மாற்றிக் கொடுக்கும் வர்த்தக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறேன். செப்டெம்பர் 28ஆம் திகதி காலை 10.15 மணியளவில் நான் சைக்கிளில் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தேன். நான் கொட்டாஞ்சேனை வன்ரோயன் வீதிக்குத் திரும்பியபோது எனக்கு வலதுபுறமாக இன்னொரு சைக்கிளில் வந்த ஒருவர் என்னை நிற்குமாறு உத்தரவிட்டார். நான் நிற்கவில்லை. அப்போது வெள்ளை வானொன்று மலிபன் பக்டரி முன்புறமாக என்னை மறித்துப் பிடித்து வானில் ஏற்ற முயன்றார். சைக்கிளில் வந்த நபரும் அப்போது கீழே இறங்கி விட்டார். அப்போது மலிபன் தொழிற்சாலை சிறிய கதவுக்கூடாக ஒடித் தப்ப முயன்றேன். பீஸ்டல் வைத்திருந்த ஒருவர் எனது தலையில் அடித்ததில் நான் மயங்கிவிட்டேன். கண்விழித்துப் பார்த்த போது, கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் வாய்க்குப் பிளாஸ்டர் ஒட்டப்பட்டு ஆசனத்தின் கீழே போடப்பட்டிருந்தேன். என்னைக் கடத்தியவர்கள் என்னிடமிருந்த ஆபரணங்களையும் இரண்டு இலட்ச ரூபா பணத்தையும் அபகரித்தனர். 20 நிமிடங்கள் அந்த வாகனம் பயணம் செய்து ஓரிடத்திற்கு நான் கொண்டு செல்லப்பட்டேன். கொண்டு செல்லப்பட்டு அறையொன்றில் அடைத்து வைக்கப்பட்டேன். வாகனம் சென்று கொண்டிருந்த பொழுது ஓரிடத்தில் அது நிற்பாட்டப்பட்டதை நான் உணர்ந்தேன். ஆனால் எங்கு நிற்பாட்டப்பட்டதென்று எனக்குத் தெரியாது. அங்கு நான் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதோடு தாக்கவும் பட்டேன். மீண்டும் அன்றிரவு 8.30 மணியளவில் வான் ஒன்றின் ஆசனத்திற்குக் கீழ் போடப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டேன். சுமார் 10 பேர் அந்த வாகனத்தில் ஏறிக்கொண்டனர். சுமார் 15 நிமிடங்கள் வரை அந்த வாகனம் ஓடிய பின்னர் 8 பேர் அதிலிருந்து இறங்கிக் கொண்டனர். சாரதியோடு முன்னால் ஒருவரும் பின்னால் ஒருவருமாக அந்த வாகனம் பயணத்தைத் தொடர்ந்தது. நாவல, கொஸ்வத்தையிலுள்ள புட்சிற்றி ஒன்றுக்கு எதிராக வாகனம் நிறுத்தப்பட்டது. * வாகனத்திலிருந்து இருவரும் இறங்கி சுப்பர் : மார்க்கெட்டுக்கு எதிரே மோட்டார் சைக்கிளொன்றுடன் நின்றிருந்த ஒருவருடன் பேசிவிட்டு, சுப்பர் : மார்க்கெட்டுக்குச் ச்ென்று ஏதேர்விங்கினர். மோட்டார் " சைக்கிளோடு நின்றிருந்த நபர் வானுக்குள் ஏறிக்
கொண்டார். வானுக்குள் இருந்த நபரொருவர் மோட்டார்
திணி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உறவினர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு தெரிவிக்கப் பயப்படுகின்றனர். அப்படி முறைப்பாடு செய்தால்
என்கிறார் பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ, இவ்வாறான பரஸ்பரக் குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்தும்
கடத்தப்பட்டவர் கொல்லப்பட்டு விடுவார் என்று அவர்கள் பயப்படுகின்றனர். நான் கடத்திச் செல்லப்பட்ட கொட்டாஞ்சேனை ஹின்னி அப்புஹாமி மாவத்தையிலிருந்து மேலும் நான்கு பேர் கடந்த சில மாதங்களுக்குள் கடத்திச் செல்லப்பட்டிருக்கின்றனர். ஆனால் எவ்வித முறைப்பாடுகளுமே செய்யப்படவில்லை. பொலிஸாருக்கு முறைப்பாடு செய்தாலும் கூட பயனேதும் கிட்டப்போவதில்லை" என்று மீன் வர்த்தகர் குமாரசாமி சொன்னார்.
கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் பற்றிக் கேட்டபோது, பொலிஸ் மா 鲑 அதிபர் சந்திரா பெர்னாண்டோ " அதனை முற்றாகவே நிராகரித்தார். சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராகப் போதிய சாட்சியங்கள் இருக்குமானால் அவர் விடுவிக்கப்படவே மாட்டார். விசாரணைகள் தொடர்ந்து நடைபெறும்
செய்யப்பட்டே வருகின்றன. ஆனால் கடத்தப்பட்டவர்களின் உற்றார், உறவினர்கள் என்ன நடக்கிறதென்று தெரியாமல் அந்தரப்படுகிறார்கள்.
O
ம் ஆட்களைக் கடத்தி பித்த கும்பல் கைதான விதம்
சைக்கிளில் ஏறிக்கொண்டார். பிறகு அந்த வான் வலது புறம் திரும்பி சனசந்தடிமிக்க பகுதியூடாக சென்று ஒரு ஒழுங்கையூடாகத் திரும்பி இரண்டு மாடிக் கட்டிடத்தின் முன்னால் நிறுத்தப்பட்டது. அந்த வீடு முழுவதும் இருட்டாகவே காணப்பட்டது. உடனடியாக இரண்டாவது மாடிக்கு நான் கொண்டு செல்லப்பட்டு வாயு சிலிண்டர் ஒன்றுடன் கட்டப்பட்டேன்.
என்னை விடுவிக்க வேண்டுமானால் ஒரு கோடி ரூபா பணம் தர வேண்டுமென அவர்கள் கேட்டனர். என்னிடம் அந்தளவு பணமில்லை என்று நான் சொன்னேன். என்னைக் கடத்தியவர் அனைவரும் தமிழர்கள். சரளமாகச் சிங்களம் பேசினர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தமிழர்களின் மொழி வழக்குகள் பயன்படுத்தப்பட்டன. கிழக்கைச் சேர்ந்த சிலரும் வடபகுதியைச் சேர்ந்த சிலரும் இருந்தனர். இரவு 2.30 மணியளவில் பணம் கேட்டுச் சிலர் என்னைத் தாக்கினர். அந்த வீட்டின் அதே மாடியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நால்வர் போட்ட சத்தம் எனக்குக் கேட்கக் கூடியதாக இருந்தது. அது ஒரு சித்திரவதைக் கூடம் போல் எனக்குத் தென்பட்டது. அந்த வீட்டுக்குள் நுழையும் போது, ஆட்களைப் பிடித்து வைத்திருப்பதற்கு விசேட அறைகள் இரண்டாம் மாடியில் இருப்பதை எவராலும் கண்டு கொள்ள முடியாது. இரண்டாம் மாடியில் கதவொன்றுண்டு அதற்குப் பின்னாலிருக்கும் பெரிய மண்டபம் ஐந்து அறைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அங்கு பொதுவான மலசல கூடமொன்றுமுண்டு பிரதான கதவை முடிவிட்டால் வீட்டுக்குள் வரும் எவருக்கும் ஆட்கள் பிடித்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு கொள்ள
PlllIl.
மறுநாள் 29ஆம் திகதி காலை 10.00 மணியளவில் கப்பப் பணத்தைத் தாம் பெறப் போவதாக கடத்தல்காரர்கள் என்னிடம் கூறினர். அப்போதுதான் எனது கையடக்கத் தொலைபேசியைக் கடத்தல்காரர்கள் பயன்படுத்துவதையும் முதல் நாள் மாலை 4.45 மணியளவில் எனது முத்தமகனோடு பேசியதையும் நான் அறிந்து கொண்டேன். என்னை அவர்கள் பிடித்து வைத்திருப்பதாகவும் கப்பப் பணத்தைத் தந்தால் விடுவிப்பதாகவும் அவர்கள் மகனிடம் கூறியிருக்கின்றனர்.
கடத்தல்காரர்களில் ஒருவர் பணத்தைப் பெறுவதற்காகச் சென்றபோது கொட்டாஞ்சேனைப் பொலிஸாரிடம் சிக்கிக் கொண்டார். முதல் நாள் எல்லாம் என்னை அடித்துச் சித்திரவதை செய்த கடத்தல்காரர்கள் மின்னர் எனது உடம்பில் நோ இருக்கிறதா என்று கேட்டனர். தங்களுடைய சகா ஒருவர் கப்பப் பணம் பெறச் சென்றபோது பிடிபட்டதை என்னிடம் கூறிய அவர்கள் தமது சகாவை இரண்டு நாட்களில் விடுவிக்க உதவ வேண்டுமெனக் கேட்டுக்
JLoci
கொண்டனர். பின்னர் எனது கண்களை மீண்டும் கட்டி கடும் பச்சை நிறக் காரொன்றிற்குள் ஏற்றிக் கொண்டனர். மேலும் முவர் அக்காருக்குள் ஏறிக்கொண்டனர். கார் சென்று கொண்டிருந்த போது கடத்தல் குழுவின் தலைவரிடமிருந்து செல்லிடத் தொலைபேசி அழைப்பு வந்தது. கடத்தல்காரர்களில் ஒருவர் தொலைபேசியை என்னிடம் தந்தார். "நாம் அனைவருமே தமிழர்கள். பொலிஸில் பிடிபட்டிருக்கும் எமது சகாவை விடுவிப்பதற்கு உதவி செய்யவும்" என அவர் கேட்டுக் கொண்டார். பின்னர் என்னிடமிருந்து எடுத்த இரண்டு இலட்ச ரூபா பணக் கட்டிலிருந்து 500 ரூபா நோட் ஒன்றினை எடுத்து என்னிடம் தந்தனர். எனது அடையாள அடையையும் தந்தனர். கட்டியிருந்த என் கண்கட்டுக்களை அவிழ்த்து விட்டு பொரளைச் சந்தியில் இறக்கிவிட்டனர். திரும்பிப் பார்க்காமல் போகுமாறும் திரும்பிப் பார்த்தால் சுட்டுவிடுவோம் என்றும் எச்சரித்தனர்.
பின்னர் நான் தொலைத் தொடர்பு நிலையமொன்றுக்குள் சென்று எனது வீட்டாருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். பின்னர் நான் முச்சக்கர வண்டியொன்றில் ஏறி வீடு வந்து சேர்ந்தேன்.
எனது மகனிடம் முதலில் ஒரு கோடி ரூபா கேட்டவர்கள், அவ்வளவு பணம் இல்லையென்றதும் பின்னர் 80 இலட்சம் ரூபா தரும்படி கேட்டனர். அவ்வளவு தொகை எங்களிடமில்லை என்று கூறிய எனது மகன், அதனைக் குறைக்குமாறு கேட்டுக் கொண்டார். ஒவ்வொரு தடவையும் கடத்தல்காரரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தபோது அது பற்றிய தகவல்களை எனது மகன் கொட்டாஞ்சேனைப் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தினார். கப்பப் பணத்தைத் தருவதற்கு கடத்தல்காரர்களைச் சந்திக்க இணக்கம் தெரிவிக்குமாறு பொலிஸார் மகனிடம் சொன்னார்கள். 2ளறுகொடவத்தையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வருமாறு கடத்தல்காரர்கள் முதலில் எனது மகனுக்குக் கூறினர். பின்னர் எனது மகனோடு தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கன், கொட்டாஞ்சேனை நவீன் செரமிக்கிற்கு முன்னாலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வருமாறு கூறினர். இந்த விடயம் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தப்பட்டது. எனது மகன் அந்த இடத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது சிவிலுடைப் பொலிஸாரும் பின் தொடர்ந்தனர். மகன் அங்கு சென்றதுமே கடத்தல்காரர் தான் நிற்குமிடத்தைக் கூறி, தன்னை நோக்கி நடந்து வருமாறு கையடக்கத் தொலைபேசியில் கூறினர். அவரை மகன் நெருங்கியதும் பணத்தைத் தருமாறு கேட்டார். எனது தந்தை பாதுகாப்பாக வந்தால் மட்டுமே பணத்தைத் தருவேனென்று மகன் கூறினார். அப்போது பின்புறமாக சிவிலுடையில் வந்த பொலிஸார் கடத்தல்காரரை மடக்கிப் பிடித்தனர்.
O

Page 8
565 GITGI STUggléammi
அந்த இருவரில் ஒருவர், உலகறிந்த சோதிடரும், ஒப்பற்ற தமிழ்ப் புலமை வாய்ந்தவருமான திரு வித்துவான் லட்சுமணன், மற்றொருவர் அன்றைய ஆனந்த விகடன் இணையாசிரியராகவும், பிரபல படாதிபதியாகவும் விளங்கிய திரு.மணியன். இவர்களைத் தவிர இந்த விஷயத்தில் என்னை ஈடுபடத் தூண்டியவர்கள், திரு.ஆர்.எம்.வீ.அவர்களின் அணுக்க நண்பராக இருக்கும்
-வாழ்க்கைச் சரிதம்
நெறிப்படுத்திக்கொள்ள உதவியது. திருவித்துவான் அவர்களும், திரு.விரண்ணன் அவர்களும் என்னை அருள்மிகு கருமாரியம்மன் கோயிலுக்கு அழைத்துச்சென்று என் கவிதைகளை அன்னையின் பாதத்தில் வைத்து என் பொருட்டு இன்னருளை வேண்டி நின்றவர்கள். திருவிரண்ணன் ரெயில்வே இலாகாவில் பணி புரிந்தபோதும், ராதா வீரண்ணன் என்னும் புனை பெயரில் நிறைய
திரு.விரண்ணன் அவர்களும் பேராசிரியர் திருநா.பாண்டுரங்கன் அவர்களும் ஆவர். பேராசிரியர் திரு.நா. பாண்டுரங்கன் புதுக்கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றியவர். நான் முதல் முதல் திரு.எம்.ஜி.ஆருக்குப் பாடல் புனைந்த நல்லவன் வாழ்வான் படத்தின் மூலக் கதாசிரியரும் இவரே சிறந்த மேடை நாடகங்களைத் திரு.பாண்டுரங்கன் எம்.ஜி.ஆருக்காக எழுதித் தந்ததோடல்லாமல், சத்யா மூவிஸ் படங்களுக்கு திருவித்துவான் லட்சுமணன் அவர்களோடு இணைந்து உரையாடல்களும் எழுதியவர். இப்படி அருமையான தமிழ் அறிஞர்களின் சூழலில் என் ஆரம்பக்கால சினிமா வாழ்க்கை அமைந்து விளங்கியது, என் மொழியறிவை நான்
உளவு - பார்த்தலால்
ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றிக் கூறும் அநுபவக் கட்டுரைத்
தொடர்.
குளிர்சாதன அறையில் உட்கார்ந்தபடி ஒரு திரையைப் பார்த்துக் கொண்டிருந்தால் போதும். சுற்றிலும் நடக்கின்ற அனைத்து
நடமாட்டங்களையும் அதில் பார்த்து தெரிந்து கொண்டு விடமுடியும்,
பல்வேறு இடங்களிலும் மானிட்டர் கருவிகள் பொருத்ததப்படுகின்றன. இந்த மானிட்டர்கள் உணர்ச்சி வாங்கிகள் முலம் செய்திகளை சேகரித்து தலைமையிடத்திற்கு அனுப்பி வைக்கின்றன. புகை, நெருப்பு, வெள்ளம் போன்றவை அண்டினாலும் சரி, அல்லது அந்நியர் நுழைந்தாலும் சரி, அனைத்துத் தகவல்களும் மானிட்டர்கள் முலம் தலைமையிடத்திற்கு வந்து சேர்ந்துவிடும். இவற்றைத் தொடர்புபடுத்துகின்ற இணைப்பைப் புத்திசாலித்தனம் என எண்ணி ராராவது துண்டிக்க முயன்றாலும் உடனே மணியோசை எழுப்பி அந்தத் தகவலைத் தெரிவித்துவிடும்.
மிக நுணுக்கமான ஓசைகளையும் மானிட்டர் செய்ய Acoustic DetecterS GIGŠiaip கருவிகளும் உள்ளன. அது
S.
சிறுகதைளையும், நாவல்களையும் புனைந்து தமிழ்த் தொண்டாற்றியவர். சமீபத்தில் அருள்மிகு ஐயப்பனின் வரலாற்றை அழகிய நூலாக எழுதி வெளியிட்டவர். பண்பு, அன்பு, பக்தி இந்த மூன்றின் மொத்தக் கலவையாக திரு. வீரண்ணனைன் கொள்ளலாம். சிரித்தால், பாரதி போல் எட்டுத் திக்கும் அதிரச் சிரிப்பார். எனக்கு
எதிர் நீச்சல் கவிஞர் என்று பட்டம் கொடுத்து,"என் பாடல்களில் தன்னை இழந்து நின்றவர்.
திரு வித்துவான் லட்சுணன் அவர்கள், அனைவரையும் தன் அன்பால் கட்டிப்போடும் ஆற்றல் பெற்றவர். உலகத்தின்
அனைத்து உயிர்களும் சேமமுற இ வாழவேண்டுமெனும் பரந்த محنت நோக்குப் படைத்தவர். 懿 காழ்ப்புணர்ச்சி என்னவென்றே -
ay Sig 3Gg gis
போலவே மனித நடமாட்டத்தைக் கண்டு பிடித்து தெரிவிக்கின்ற"h010 Electric DetectorS> glu Glali'u வேறுபாட்டைச் சொல்லுகின்ற Temperature DetectOTS 96Au பல கருவிகளும் இருக்கின்றன. UltraSonic Detectors, MicroWave DetectOTS CLITT Gip சாதனங்களின் முலம் பாதுகாப்புக்குப் பாதகம் விளைவிக்கக் கூடிய எதையும் உட்கார்ந்த இடத்திலிருந்தே கண்டுபிடிக்கமுடியும்,
கம்பியூட்டர்கள் முலம் எந்த இடத்தில் யார் நடமாடுகிறார்கள்,
எந்தக் கதவை
யார்
திறக்கிறார்கள் ஆகிய அனைத்தையும் இருந்த இடத்திலிருந்தே சொல்லி விடலாம். இந்த வசதிகள் பெருகி விட்டதால் ரகசிய தஸ்தாவேஜூ கள் களவு போகாமல் பாதுகாப்பதில் கஷ்டமில்லை, உளவாளிகளாலும் எதிரிகளாலும் நாட்டுத் தலைவருக்கு ஆபத்து ஏற்படாமல் முன்கூட்டியே தடுத்து நிறுத்தி விடுவது சுலபம்.
ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் நடமாடுகின்ற மனிதர்களைக் கம்ப்யூட்டர்களால் புகைப்படம் எடுக்கவும் முடியும். தவறான நோக்கத்தோடு நுழைகின்ற
அறியாத குழந்தை மனம் அவருக்குக் கடவுள் வழங்கிய கொடை எனலாம். என்னை ஆதிநாட்களிலிருந்து உற்சாகப்படுத்திய உத்தமர். அவர் சிறந்த நாடக ஆசிரியர்.
ஆட்சி பீடம் என்னும் அற்புதமான நடகத்தை எழுதியவர். 'அமுத சுரபியின் ஆரம்ப கால ஆசிரியர்களுள் ஒருவர். நிறையத் திரைப்படங்களுக்கு எம்.ஜி.ஆர், சிவாஜி முதலானோர் நடித்தவை
வித்துவான் திரைக்கதை உரையாடல் எழுதியிருக்கிறார். பாடல்கள் புனைந்திருக்கிறார். இன்றைய புகழ் வாய்ந்த பாடகர் திருஜேசுதாஸ், வித்வான் லட்சுமணனின் பாடலைப் பாடித்தான் நாட்டுக்கு அறிமுகமானார். திரு.மணியனோடு இணைந்து திரைப்படங்களைத் தயாரித்த திரு.வித்துவான், தனியாக இந்திப்படம் ஒன்றையும் தயாரித்து அளித்தவர். சோதிடத்தில் துல்லியமாகக் கணிப்பிட்டுச் சொல்லும் ராசியான மனிதர். திருவையாறு தமிழ்க் கல்லூரியில் வித்துவான் பட்டம் பெற்றவர். எல்லாவற்றிற்கும் மேலாக ஒழுக்கமுள்ள மனிதனாகத் திகழ்பவர் என் கவிதைகள் தொகுப்பாக வர வேண்டுமென்று பெரிதும் ஆசைப்பட்டு, இடையறாது எழுதச் சொல்லி என் சோம் பறித்தனத்தை தூள்தூளாக்கியவர்.
(தொடரும்.)
அந்நியர் எவரும் அடையாளம் தெரியாமல் தப்பிப் போகவும் முடியாது. கம்ப்யூட்டர்களால் இயங்கும் பாதுகாப்புக் கதவுகளும் இருக்கின்றன. அனுமதிச் சீட்டு உள்ளவர்கள் வரும்போது மட்டும் இந்தக் கதவு திறந்து சில வினாடிகளில் தானாகவே முடிக் கொண்டு விடும். ஆக அனுமதி பெறாதவர்கள் உள்ளே நுழைய முடியாதபடி கம்ப்யூட்டர் அமைப்புக்கள் முலம் பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்வது சுலபம்.
இந்த அமைப்புக்கள் உளவாளியிடமிருந்து முக்கிய விஷயங்களை காப்பாற்றவும் தலைவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கவும் மிகச் சிறந்த ஏற்பாடாகும். ஆரம்பத்தில் இந்த அமைப்பை நிறுவ கணிசமான
இ. முதலீடு
தேவைப்படுமே தவிர அதற்குப் பிறகு ஆகும நடைமுறைச செலவுகள் மிகவும் குறைவாகவே இருக்கும்.
இந்தியாவில் *உளவாளிகளின் நடமாட்டம் செய்தி சேகரிப்பதற்காக மட்டும் இருப்பதாக சொல்ல முடியாது. தங்களுக்குப் பிடிக்காத அரசுகளை கவிழ்க்கும் முயற்சிகளில் சில வல்லரசுகள் ஈடுபடுவதும் உண்டு அல்லது தங்களுக்குப் பிடிக்காதவர்கள் ஆட்சியில் இருந்தால் அவரை பலவீனப்படுத்துவதும் உண்டு. அதற்காக பிரிவினைச் சக்திகளையும் வன்முறையாளர்களைத் தூண்டி விடுகின்ற முயற்சிகளையும் மேற்கொள்ளப்படுவதும் உண்டு.
(தொடரும்.)
(6രി. 8ീ06്)
தின
f
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ka AKYA aYa ZAYAVIN 6.35a56 656696)
முகம் பளிச்சிட:- ܗ . . . . . . . . ̧ முகத்தை சோப் போட்டுக் கழுவினாலே போதும் என்று நினைக்கக் கூடாது. அதையும் முறையாகச் செய்தால் முகம் பொலிவாகத் தெரியும் சோப் இல்லாமலும் முகத்தை சுத்தப்படுத்த முடியும். பூந்திக்காய் 10, 1 லிட்டர் தண்ணீர் இரண்டையும் கொதிக்க விடவும் நுரையாக வரும் போது அடுப்பை அணைத்து விடவும் பின்பு பூந்திக்காயை நன்றாக மசித்து அந்த நீரை வடிகட்டி முகத்தைக் கழுவினால் முகம் பளிச்சிடும். இந்த நீரை மூன்று நாள் வரையிலும் பயன்படுத்தலாம்.
பருக்கள் நீங்க:-
ஒரு டிஸ்பூன் ஆரஞ்சு பழச்சாறை டிஸ்பூன் குளிர்ந்த நீரில் கலந்து முகத்தில் தடவி 12 மணி நேரம் ஊறிய பிறகு துடைத்து விடவும். சருமத்தில் உள்ள எண்ணெய் நீங்கி பருக்கள் வராமல் பாதுகாக்கும்.
தளர்ந்த முகம் இறுக்கமாக
ஒரு மண்சட்டியில் 20 கிராம் மல்லித்தூள், 1 லிட்டர்
சுத்தமான நீர், இரண்டு டேபிள் ஸ்பூன் சர்க்கரை கலந்து இரண்டு நாட்கள் அரை மணி நேரம் வெயிலில் வைத்து எடுக்கவும். பின்பு மேலாக உள்ள நீரை வடிகட்டி முகத்தை கழுவவும். இது தளர்ந்த சருமத்தை வலுவடையச் செய்யும்,
முகச் சுருக்கங்கள்:-
வயதானவர்களுக்கு, அதிகமாக வெயிலில் இருப்பவர்கள், கோபப்படுபவர்களுக்கு சீக்கிரம் சருமம் சுருங்கிவிடும். கோபப்படும் போது முகத்தில் 44 தசைகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. எனவே முகச்சுருக்கம் ஏற்படும். ஆனால் சிரிக்கும் போது 14 தசைகள் மட்டுமே செலவாகின்றன. சந்தோஷமாக சிரிக்கலாம் கோபப்படக் கூடாது. முக அழகு . ܕ கெட்டு விடும். அவ்வப்போது முகத்துக்கான சில பயிற்சிகளைச் செய்தால் முகச்சுருக்கம் விழாமல் UTTjhgjä GESTG GT6NYITLb.
ஆவி பிடித்தல்:- மாதம் இரண்டு முறை முகத்துக்கு ஆவி பிடித்தால் மாசு, மரு இல்லாமல் முகத்தைப் பார்த்துக் கொள்ளலாம். துளசி இலை, மத்தூள், சாமந்தி பூவின் இதழ்கள் தலா 1 டிஸ்பூன் எடுத்து 2 லிட்டர் கொதிக்கும் தண்ணீரில் போடவும். அந்த ஆவியில் ஒரு அடி தள்ளி முகத்தை வைத்து 5 இலிருந்து 8 நிமிடங்கள் ஆவி பிடிக்கவும் பின் சுத்தமான துணி அல்லது பஞ்சினால் முகத்தைத் துடைத்தால் உள்ளிருக்கும் அழுக்குகள் வருவதை பார்க்கலாம். உடனே குளிர்ந்த நீரால் முகத்தை அலம்பவும்.
உதடுகள் உதடுகளும் கூட வெப்பத்தால் பாதிக்கப்படுகின்றன. எப்படியெல்லாம் |சூரியனிடமிருந்து அவற்றைப் பாதுகாக்கலாம்? இதோ சில குறிப்புக்கள்:
வெப்பத்தால் உதடுகள் வாட நேரிடலாம். இதனைத் தவிர்க்க உதடுகளின் மீது வாசலைன் பூசிக் கொள்ளலாம்.
வெயிலினால் உதடு கறுத்தவர்கள் கொத்துமல்லிச் சாற்றை இரவில் உதடுகளின் மீது பூசி வர, கறுத்த நிறம் மாறும். விளக்கெண்ணெயும் தடவலாம். -
உதடு வெடிப்பு கண்டவர்கள் ரோஜா இதழ்களைப் பால் விட்டு நன்றாக அரைத்து பின் உதடுகளில் தடவி வரலாம்.
முட்டை வெண்கரு, பாதாம் பவுடர், பாலேடு இம்மூன்றையும் கலந்து உதட்டில் தடவி அது காய்ந்ததும் சுடுநீரில் கழுவி எடுக்க வேண்டும். பின்பு தேங்காய் எண்ணெய் தடவி விடவும்.
கண்ணின் அழகைப் பராமரிக்க:- தினசரி எட்டு மணி நேரத் தூக்கம் போஷாக்கான ஆகாரம், அதாவது கால்ஸியம் வைட்டமின்கள் நிறைந்த உணவு, கண்களுக்கான பயிற்சிகள்
• = - ـر • • • கண்களின் அழகிற்கு உணவுகள். UITGV, பால்பொருட்கள், கீரை, முட்டை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறப் பழங்கள் மற்றும் காய்கள். போதியளவு தண்ணீர் குடிக்கவேண்டியதும் மிக முக்கியம், உடலுக்கு மட்டுமின்றி கண்களுக்குப் பயிற்சி அவசியம். ஏனெனில் கண் தசைகளோடு முளையுடன் தொடர்புடைய ஏராளமான நரம்புகள் இணைக்கப்பட்டுள்ளன.
கண்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் க்ளாக் வைஸ் மற்றும் ஆண்டிக்ளாக் வைஸ் திசைகளில் மூன்று முறைகள் சுழற்ற வேண்டும்.
கிட்டத்தில் இருக்கும் பொருளைப் பார்த்து விட்டு : உள்ள ஒரு பொருளையும் LUTTH55 566ðið (NLD),
நீண்ட நேரம் கம்பியூட்டர் மானிட்டர் போன்றவற்றின் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் அடிக்கடி ஏதேனும் இ பச்சை வெளியைப் பார்க்கலாம். கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும் நீலம் மாதிரியான நிறங்களையும் LITT 3556MTLD,
கண்களுக்கான மேக்கப் :- இதை ரொம்பவும் கவனமாகச் செய்ய வேண்டும். সৈতে முதலில் நல்ல தரமான ஃபவுண்டேஷன் தடவ வேண்டும். பிறகு விருப்பமான நிறத்தில் ஐ ஷேடோ தடவ வேண்டும். காலை வேளைகளில் லைட்டான ஷேடுகளிலும் மாலை மற்றும் இரவு வேளைகளில் டார்க் நிறங்களையும்
பிறகு ஐ லைனர் தடவ வேண்டும். இப்போதெல்லாம் திக்காக ஐ லைனர் தடவுவதுதான் ஃபேஷன், சிறிய கண்களாக இருந்தால் ரொம்பவும் திக்காகப் போட வேண்டாம். கீழ்ப்பாகத்தில் முழுவதுமாக ஐ லைனர் தடவ வேண்டாம்.
பிறகு மஸ்காரா, காலை வேளைகளில் ஒரு கோட்டும் மாலை வேளைகளில் இரண்டு மூன்று கோட்டுகளும் தடவலாம். மஸ்காராவிலேயே இப்போது பிரவுண் நீலம் மாதிரி நிறங்கள் கூட வந்துவிட்டன. விருப்பமுள்ளோர் அவற்றையும் தடவிப் பார்க்கலாம்.
கடைசியாக காஜல் அதாவத கண்மை. இது கண்களுக்குள்ளே போகக் கூடியது என்பதால் தரமானதாக இருக்க வேண்டியது அவசியம்.
சில ஆலோசனைகள்:
கண்களில் போடப்பட்ட மேக்கப்போடு இரவு தூங்கக் கூடாது. அதை அகற்றி விட்டே தூங்கச் செல்ல வேண்டும்.
தினசரி இரவு தூங்கும் முன்பாகக் கண்களுக்குள் சுத்தமான விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டால் காலையில் கண்கள் பளிச்சென்று இருக்கும்.
A. ಹಿ.12-18, 2006

Page 9
இலங்கையின் எதிர்கட்சித் தலைவரும், சந்திரிகாவின் கணவருமான நடிகர் விஜயகுமாரணதுங்க சுட்டுக் கொல்லப்பட்டார்.
சந்திரிகாவின் கணவர்
ரீமாவோ பண்டாரநாயக்காவின் இளைய மகள் சந்திரிகாவுக்கும், ரணதுங்காவுக்கும் திருமணம் நடந்தது. ரணதுங்க பிரபல நடிகர். 1969 ஆம் ஆண்டில்,ரணதுங்க நடித்த முதல் சினிமாப் படமான அந்தனே கதரேலி வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து அவர் 100 க்கும் அதிகமான படங்களில் கதாநாயகனாக நடித்தார்.
இந்தப் புதிய கட்சியின் தலைவராக ரணதுங்காவும், பொதுச்செயலாளராக சந்திரிகாவும் இருந்தார்கள். இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிபராக (மறைந்த ஜனாதிபதி) ஜெயவர்த்தனா பதவி வகித்தார்.
அமைத்தார்.
இந்தக் கூட்டணியின் சார்பில் அதிபர் பதவிக்கு ரணதுங்க
விஜயகுமரனது
சைக்கிளில் வந்த
ரணதுங்கவை நோ துப்பாக்கியால் சரப குண்டுகள் ரணதுங் சல்லடை போலத்
குண்டுகள் உடலில் அடையாளம் தெரி
அதிபர் பதவிக்குப் போட்டி முகம் சிதைந்தது.
------- இரத்த வெள்ள 1988ஆம் ஆண்டு பெப்ரவரி அவரை ஆஸ்பத்தி மாதத்தில் ரணதுங்க புதிய கூட்டணி சென்றார்கள். டாக் ஒன்றை உருவாக்கினார். ரஷ்ய பரிசோதித்துவிட்டு, ஆதரவு கம்யூனிஸ்டு கட்சி, டிராப்ஸ்கிய ஏற்கனவே இறந்துவி சமசமாஜ கட்சி ஆகிய கட்சிகளை தெரிவித்தனர். சேர்த்து சோஷலிஸ் கூட்டணி ரணதுங்கவைச்
மோட்டார் சைக்கிளி ஆனால் அவர்கள்
கேஸ், தலையில் (விக்) ஆகியவை த
கிடந்தன. அவற்றை கைப்பற்றினார்கள். மாறுவேடத்தில் வந் ரணதுங்க சுட்டு செய்தி, ரேடியோவி அறிவிக்கப்பட்டது. இலங்கை முழுவது ஏற்பட்டது.
ஆயிரக்கணக்க அவரது வீட்டில் கூட சம்பவம் நடந்த ரணதுங்கவின் மாமி பண்டாரநாயகா கிர தன் வீட்டில் இருந்த சுட்டுக் கொல்லப்பட் தெரிந்ததும், அவர் விரைந்து வந்தார்.
சுட்டுக் கொல்ல
1978 ஆம் ஆண்டில் ரணதுங்க அரசியலில் நுழைந்தார். முதலில் தனது மாமியார் ரீமாவோ பண்டாரநாயக்காவின் 'ரீலங்கா சுதந்திரக் கட்சியில் சேர்ந்து பணியாற்றினார். பிறகு மாமியாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு லங்கா மகாஜன கட்சியைத் தொடங்கினார் ரணதுங்க. அவருடைய கட்சியே பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது.
அவனின் கூற்று உண்மையாகவே இருந்தது. மக்கள் மத்தியில் அமெரிக்க இராணுவத்தினரின் செல்வாக்கு சற்று உயரவே செய்தது. வியட்கொங் இராணுவத் தளபதியும் இதை ஒரு நல்ல அணுகுமுறை என்றே கருதினார். உண்மையில் போரினைத் தவிர்த்து வந்த அவருக்கு இது ஒரு நல்ல அனுபவமாகவே இருந்தது. ஆனாலும் அவர் அமெரிக்கர்களைக் கண்காணிப்பதை நிறுத்தவில்லை. என்ன இருந்தாலும் அமெரிக்கர்கள் தங்கள் புத்தியைக் காட்டுவார்கள் என்று அவர் நம்பியிருந்தார். சென்ற கால அனுபவங்கள் அவருக்கு அந்த பாடத்தைப் புகட்டியிருந்தது. என்றாலும் தங்கள் பக்கத்தில் என்ன என்ன செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் அவர்கள் செய்து வைத்திருந்தார்கள். தங்கள் இராணுவ முஸ்தீபுகளைத் தயார் நிலையில் வைத்திருந்தார்கள். எப்போதும் அவர்கள் தங்களைப் போருக்கு தயார் நிலையில் வைத்திருந்தார்கள். எப்போதும் போர் மூளலாம் என்ற நிலையிலேயே அவர்கள் இருந்தார்கள். இந்தக் காலப்பகுதியில் வியட்கொங் இராணுவத்தினர் தங்கள் இராணுவ நிலைகளைப் பலப்படுத்தி உளவறியும் பணிகளை புரிந்து
கொண்டு இருந்தார்கள். இவர்களின் இந்த உளவறியும் பணிகள் மிகவும் பயனுள்ளதாக அமையுமென வியட்கொங் இராணுவத் தளபதி நினைத்தார். இது தங்கள் பணிகளுக்குப் பெரும் சாதகமாக அமையும் என்று அவர் எண்ணியிருந்தது மெய்யானது.
ଦୃi... 12 - 18, 2006
'பொல்லயங்கொட என்ற இடத்தில் வசித்து வந்தார். 1602-1988 அன்று காலை 11.30மணி அளவில் வீட்டு வராண்டாவில் அமர்ந்து கட்சிப் பிரமுகர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
அந்தச் சமயத்தில் மோட்டார்
ரணதுங்கவுக்கு வய சந்திரிக்காவும், 2 கு இருந்தார்கள்.
ரணதுங்க கொழும்பில் இருந்து 9 தமிழர்களிடம் மைல் தூரத்தில் இருக்கும் ரணதுங்க இடது
தீவிர ஈடுபாடு கொன சிங்களவராக இருந்த தமிழர்கள் மீது அணு இந்திய - இலங்கை தீவிரமாக ஆதரித்து
இலங்கை இராணு
மக்களோடு மக்களாக அமெரிக்க இராணுவத்தினர் கலந்து கொண்டாலும் அவர்கள் மக்கள் மத்தியில் தங்கள் செல்வாக்கை பெற்றுக்
கொண்டதும் அவர்கள் மக்கள் மத்தியில்
இருந்து வியட்கொங் இராணுவத்திரைப் பற்றி
- உளவறியும் வேலைகளைச் செய்தார்கள். அவர்களின் உளவு வேலையும் சில நேரங்களில் மிகவும் பயனுள்ளதாகவே அமைந்தது. வியட்கொங் இராணுவத்தினர் எவ்வாறு
முன்னெடுக்கிறார்கள் எவ் G * 後羲義
ஆயுதங்கள் அவர்களுக்கு
கண்டறிந்தார்கள்,
அவர்களின் முயற்சி எதுவும்
வீண்போகவில்லை.
பதுக்குகிறார்கள். ஆயுதங்கள் எவ்வாறு கொண்டு செல்லப்படுகிறது என்பதையெல்லாம் கண்டறிந்து கொள்ளும் முகமாக அவர்கள் மக்கள் மத்தியில் அவர்களின் மக்களையே உளவாளிகளாக வைத்திருந்தான் ரிக். ஒரு நிலையில் தங்கள் தாக்குதல் நடவடிக்கையை யாராவது ஒருவர் தொடங்கினால் அவர்களின் தாக்குதலுக்கு மறுதாக்குதல் நடத்துவது எப்படி என்று ரிக் திட்டம் வகுத்திருந்தான். வியட்கொங் இராணுவத்தினருக்கு எந்தவழியில் ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்படுகிறது என்பதையெல்லாம் அவன் அறிந்திருந்தான். தங்கள் மக்கள் மத்தியில்
fo) |
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பக கட்டுக்கொலை
மர்ம நபர்கள் $கி இயந்திரத்
ாரியாகச் சுட்டனர்.
விடுதலைப்புலிகளும் போரை
நிறுத்தவேண்டும். இராணுவ நடவடிக்கைகளைக் கைவிட்டுப் பேச்சு
பேசினார். இருவரும் 1 மணிநேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள். . . சென்னை ராமாவரம் தோட்டத்தில்
5 9 L606) நடத்த வேண்டும் என்று ரணதுங்க உள்ள எம்.ஜி.ஆர். வீட்டில் இந்தச் துளைத்தன. 9 தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். அவர் சந்திப்பு நடந்தது.
பாய்ந்தன. பலமுறை யாழ்ப்பாணம் சென்று இலங்கைத் தமிழர் பிரச்சினை ாதபடி அவரது விடுதலைப்புலிகள் இயக்கத் பற்றியும், ஜெயவர்த்தனாவுடன் நடத்த
V தலைவர்களையும், த்தில் கிடந்த மற்ற இலங்கைத் க்குக் கொண்டு தமிழர் ர்கள் உடலைப் தலைவர்களையும் ரணதுங்க சந்தித்துப் பேசினார். ட்டார் என்று தேர்தலில் தனது
கூட்டணியில்
சுட்டவர்கள் அதே சேரும்படி ஈழம் ல் தப்பி விட்டனர். மக்கள் புரட்சிகர கொண்டு வந்த சூட் விடுதலை முன்னனி அணியும் 'டோபா (ஈ.பி.ஆர்.எல்.எப்)மக்கள் ரையில் விழுந்து விடுதலைத் தமிழீழ ப் பொலிஸார் அமைப்பு (புளொட்) கொலையாளிகள் ஆகியவற்றுக்கு தது ஊர்ஜிதமானது அழைப்பு -ി. க் கொல்லப்பட்ட விடுத்திருந்தார். இருக்கும் பேச்சு ப
இதைத் தொடர்ந்து ம் பரபரப்பு
ன ஆதரவாளர்கள் னார்கள்.
போது மேற்கொண்டார். அதற்காக மனைவி பாரான ரீமாவோ சந்திரிகாவுடன் 1986-ஆம் ஆண்டு ஜூன் மத்தில் உள்ள மாதம் தமிழ்நாட்டுக்கு வந்தார். 3 ார். மருமகன் நாட்கள் சென்னையில் தங்கி தமிழக ட தகவல் தலைவர்கள், விடுதலைப்புலிகள் கொழும்புக்கு இயக்கத் தலைவர்கள் ஆகியோரை
சந்தித்துப் பேசினார். ப்பட்ட போது இங்கு அளிக்கப்பட்ட வரவேற்பு து 43. மனைவி நிகழ்ச்சி ஒன்றில் ரணதுங்க ழந்தைகளும் பேசுகையில், 'மனிதாபிமான
அடிப்படையில் நல்லெண்ணத் தூதுவனாக வந்து இருக்கிறேன். அனுதாபம் இலங்கை தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு
சாரி கொள்கையில் ன்டவர். ரணதுங்க நாலும், இலங்கை புதாபம் உடையவர்.
ஒப்பந்தத்தைத் வநதார். மறைந்த முதலமைச்சர் ணுவமும, எம்.ஜி.ஆரை ரணதுங்க சந்தித்துப்
அமெரிக்கர்கள் தகவல்களைப் பெற்றுக் கொள்கிறார்கள் என்பதை வியட்கொங் இராணுவத்தினர் அறிந்திருக்கவில்லை.ஆயினும்
எம்.ஜி.ஆரிடம் ரணதுங்க கூறினார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தலைவர் அமிர்தலிங்கம் மற்றும் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்க ஆலோசகர் பாலசிங்கம், தமிழ் ஈழ மக்கள் விடுதலைத் தலைவர் உமாமகேஸ்வரன், ஈழப் புரட்சிகர அமைப்பு(ஈரோஸ்), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி (ஈ.பி.ஆர்.எல்.எப்)தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (டெலோ) ஆகியவற்றைச் சேர்ந்த தலைவர்களை சந்தித்துப் பேசினார்.
'மீண்டும் இந்தியா வருவேன்.பிரதமர் ராஜீவ் காந்தியை சந்தித்துப் பேசுவேன்' என்று ரணதுங்க கூறிவிட்டு இலங்கைக்குப் புறப்பட்டுச் சென்றார்.
ஆனால், சமரச முயற்சியை தொடரும்முன், துப்பாக்கிக் குண்டுக்கு இரையாகிவிட்டார்.
ரணதுங்க தமிழர்களை ஆதரிப்பது சிங்கள வெறியர்களுக்குப் பிடிக்கவில்லை. அவருடைய கொலைக்கு இதுவும் முக்கிய காரணம் என்று கூறப்பட்டது.
மனைவியுடன் தமிழகம் வருகை
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு சமரசத் தீர்வு ஏற்பட தனிப்பட்ட முறையில் பல்வேறு முயற்சிகளை
காணும்படி அதிபர் ஜெயவர்த்தனாவை வற்புறுத்திக்கொண்டே இருப்பேன். என்று கூறினார்.
எம்.ஜி.ஆருடன் சந்திப்பு
அவரகள நடவடிக்கையின் மேல் ஒரு சந்தேகக் கண் வைத்திருந்தது நல்லதாகவே அமைந்தது. வியட்நாமின்
அமைப்பை ஏற்கனவே நாங்கள் விபரித்து டடிருநததால பற்றி மீண்டும்
பார்த்துக் கொண்டிருந்தான். ஆனாலும் தலைமையகத்திலிருந்து எந்த முன்னேற்றமும் இல்லை என்று கேள்வியெழுந்தது.
அதைப்
அமைதியான வியட்நாமில் அமெரிக்கர்களின் காலடி இல்லாமல் விட்டிருந்தால் அழகான நதிகளும் இயற்கை வனப்புக்களும் எப்போதும் போல் அமைதியாகவே இருந்திருக்கும் என்று அடிக்கடி வியட்கொங் இராணுவத் தளபதி அவர்களின் படையினருக்கு கூறிக் கொள்வார். இவரின் கூற்று உண்மைதான் என்பது போல் அவர்களும் தலையாட்டிக் கொள்வார்கள். வியட்கொங் இராணுவத்தினரின் இராணுவ அசைவுகளைப் புரிந்து கொண்ட ரிக், எப்போது தாக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான். ஆனாலும் தாக்குதல் நடவடிக்கையில் தனக்கு ஈடுபாடு இல்லாத தாக்குதலை தொடராமல்
som i
) J ᏧᎬa
ஒரு தரம் எத்தனைநாளுக்குத் தான் நாமும் பேசாமல் வாசகரகளுககு கூறவேண்டியதில்லை. இருப்பது தாக்குதலைத் தொடங்க வேண்டியது
சென்றார்கள். மக்கள் மத்தியில் இருந்த அமெரிக்க
அவர்கள் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
தான் என்று ரிக்கும் தாக்குதலை தொடங்கத் திட்டமிட்டான். அதற்கிடையில் மக்கள் மத்தியில் இருந்த தங்கள் ஆட்களை தங்களுடன் வந்து சேரும் படி ரிக் கட்டளையிட்டான். இக் கட்டளையை ஏற்றுக் கொண்ட அமெரிக்க உளவறியும் பணியினரும் தங்கள் இடங்களுக்கு
இராணுவத்தினர் சில நாட்களின் காணாமல் போனார்கள். இவர்கள் காணாமல் போனது மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆனாலும்
(தொடரும்)
9.

Page 10
*:భలో
துணிவெளுக்க மண்ணுண்டு எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்துமாரி தோல்வெளுக்கச் சாம்பருண்டு - எங்கள் முத்து
சுப்பிரமணிய பாரதியார்
இடையன்குடி என்ற ஒரு சிற்றூர் இருந்தது. அவ்வூரில் நாதன் என்பவன் வசித்து வந்தான். மிகவும் இரக்கக் குணம் கொண்டவன். அவனுடைய மனைவி கீதா பேரழகி அவளும் மற்றவரிடம் மரியாதை செலுத்தி மிகவும் அன்போடு பழகும் குணம் கொண்டவள். ஆனால், இந்தத் தம்பதியருக்கு அனைத்து வசதிகளும் இருந்தும் குழந்தைகள் கிடையாது. நிறைய கோயில் குளங்களுக்குச் சென்றும் ஒரு பயனும் இல்லை. அதனால் மிகவும் வருத்தத்தில் இருந்தனர்.
ஒரு நாள் நாதனின் சித்தப்பா ஊரிலிருந்து அவனைக் காண வந்தார். அவனிடம் பேசிக் கொண்டே இருந்த போது அவருக்கு ஒரு விஷயம் நினைவிற்கு வந்தது. தனக்குத் தெரிந்த ஒரு சக்தி வாய்ந்த சாமியார் ஊர் எல்லையில் உள்ளதாகவும் அவரிடம் சென்று வழிபட்டால், நிச்சயம் குழந்தை பிறக்கும்
f
DD
கொண்டு அந்த மாங்க சதையைத் தின்னாமல் சாப்பிட்டால், குழந்தை வாய்ப்பு உள்ளது என் மறுபடியும் அவர்க மட்டும் சாப்பிட வேண் கூறினார். ஆனால், அ தங்களுக்குக் குழந்தை போகிறது என்கிற மகி சொன்ன வார்த்தைகை காதில் வாங்கிக் கொ6 சக்திவாய்ந்த மாங்கனி கொண்டு விரைந்தனர். சாமியார் சொன்ன
என்றும் உறுதி அளித்தார். அதைக் கேட்டவுடன் கீதாவின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது. மறுநாளே அவ்விடத்திற்குச் சென்றனர். அந்தச் சாமியாரின் மடத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அனைவரும் பக்தர்கள். இந்தத் தம்பதியர்,
சாமியாரிடம் அடித்து பிடித்துச் சென்றனர்.
அவரிடம் விஷயத்தைக் கூறினர். சாமியார் சற்று நேரம் யோசித்து பின் ஒன்றைச் சொன்னார். அதாவது, விலையுயர்ந்த மாங்கனி ஒன்று தன் மடத்தில் கிடைக்கும். அதைப் பெற்றுக்
மறந்துவிட்டு, இருவரும் சாப்பிட்டு, தோலை வீ அந்தத் தோலை ஒரு விட்டுச் சென்றது. சிறி: கழித்து, கீதா கர்ப்பமா இருவருக்கும் மிகுந்த அதேபோல் தோலைத் கர்ப்பமானது.
சிறிது நாட்கள் 8ெ எதிர்பாராதவிதமாக ஒரு நடந்தது. அதாவது சலி தம்பதியருக்கு இரு நா பிறந்தன. அதுபோல் அ
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
மேலே உள்ள படத்தினை இணைத்து வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு ருபா4= கருத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித்திகதி 17:10:00 sıfyaratığ dı: Güb Bum-ız gay. 665 g5l6orcup-rég én i rrr Liro6nbřr த. பெ. இல 1772
கொழும்பு
வர்ணம் தீட்ரும் போட்டி இல. 663
பரிசுக்குரியவர்: - கே. ஹரிணி, இல, 19, பன்சல வீதி,
இராகலை,
பாராட்டுக்குரியவர்கள்:
அன்ஸ்க்கா தர்சன றோர், ஆஸ்பத்திரி வீதி
DSTSTT,
கே. பிரசாந்தி, 89, பாபா பதி இல்லம், ரொசிட்டா வீடமைப்புத் திட்டம், கொட்டகலை,
乱 ஜயறுக்ஷாந், இல - 21, T2 வீதி, திமிலைதீவு மட்டக்களப்பு DÖuss Glossgl., Bl4l/7, GFü5ff தொடர்மாடி, மொறடுவா, ஏ. ஜே பாத்திமா பஸ்னா, 6IAl மகாபுத்கமுவ, கொடிகாவத்த ஜே. கௌரீசன், தரம் 5A, கொழும்பு இந்து மத்திய வித்தியாலயம், கொழும்பு - 13
(6.
எம். ஜனார்த்திக்கா, இல 31, ரொசிட்டா
பஜார், கொட்டகலை, Gg, , sööjaga)T, 32/2, Gas T6007616) ,
திகன, ரஜவெல்ல, Uräior Criut, sisusi syacssä syrji, முகத்துவாரம், கொழும்பு 15 ர, அஜாய், பனங்கட்டுகொட்டு LDsGYTM,
UITŮUIT dipy
தின்ற நாய்க்கு இரண் பிறந்தன. மிகுந்த ஆச்சரியம் மற் அந்தத் தம்பதியர், மிக வருத்தத்தோடும், கோ சாமியாரைக் காணச் ெ 18 மட்டும் சாப்பி சொன்னதாகவும், தாங் சாப்பிட்டதால் நாய் கு தங்களுக்குப் பிறந்தன குழந்தைகள் பிறந்தன தங்களுடைய தவறை மதி நாயிடம் ெ பிறந்த இரண்டு பெண் தாங்களே எடுத்து வந் அந்த நாயையும், தங் குட்டிகளையும் வளர்த் குழந்தைகளுக்கு நீட்ட பெயரிட்டன. வருடங்க
ஒருநாள. அவர்கள் வீட்டின் படை சென்றது. ల్క్రి ஒருவன பயணம செய ©ಆರ್ಯ களைப்பினால், படையைச் சற்று ஓய்ெ கொள்ளும்படி சொன்ன நீட்டா, ரீட்டா வீட்டைச் சென்று கதவைத்தட்டி அருகே நீட்டா, ரீட்டா யார் என்று பார்த்தனர். ஒரு பேரழகன் நிர் ஆச்சரிய்ப்பட்டனர். பின் கூறியது நினைவுக்கு நீட்டா ஒரு யோசனை அதாவது தங்கள் முக பூசிக்கொண்டு கதவை ன்ேறாள் ரீட்டா எதற்கு நம்முடைய அழகில் ம் நம்மைக்கடத்திச்செ ವಿಜ್ಜಳ್ವ ಇಂಗ್ಲ"
jiais (olasT6907L62TT, LDII L அளித்தனர். கத அவர்களைப் பார்த்த { களித்தான். அருந்த த நீட்டா சென்று ஒரு స్ట్రీ ? குடிததுவLடு மணடும தவறி கீழே விழு தெறித்தது. அதனால, முகத்தில் உள்ள கரி அந்தக் கரி அகன்றது. Pཡོ་ཡི་ பார்த்த இள ಇಂಗಜ್ಜಿ பெற்றோரிட நீட்டா, ரீட்டா இருவை மணந்தான். அவர்களு குடும்பத்தினரும், நாயு சென்று இன்பமாக வா
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னியின்
உன் மனத்தினின்றும் நீக்கி விடு. எஸ். நிரஞ்சலா கண்டி -3008pon
தோலைச் குட்டி குட்டி பாப்பா நல்வழியையும் உடனே பிறக்க fari gorĝ ĤaosoT, UTÜUM அருள் மொழி கேட்டு கூறினார். இதைக் கொஞ்சம் கேளு தெய்வீக அருளையும் ளிடம் தோலை உனக்கு ரொம்பப் பிடிக்குமே! திரையிசை கேட்டு நீ Rம் என் ரையிசை கேட்டு நீ ஆடி ue தாதை திருகி பாரு மகிழவும் :தி" செய்தி ைதந்ாம் கேளு, த&, உற்ற தோளாய் உனக்கு சாமியார் மார்க்கோனி தந்த வானொலி ప్త GITGOTITG) ள சரியாகக் ರಾಷ್ಟ್ರೇಲಿಯಾ : நேயர் மடலில் நீயும் கடிதம் ர்ளாமல் அந்தச் :טע" யை பெற்றுக் நல்ல நிகழ்ச்சிகள் பல உண்டு உள் వీణ உன் II . " அதை நீ உன் காதில் குடும்பத்தினரின் வாததைகளை போட்டுக்கொண்டு நற்பெயரையும் கேட்டு
நாளும் உன் அறிவை LDéâtbGJITGu!
வளர்த்துக்கொண்டு ' ಖ್ವ தின்று உன் புகழை புவியில் நிலை - பாப்பா
ਜ நிறுத்திக்கொள்வாயே! 1. Mti : செய்திகள் கேட்டு நாட்டு ತಿಣ್ಗಳಿಕT தீநோயும் நடபபையும் 2)6OTöö FF66)TáIMILUTTIG,GGLD! சான்றோர் நற்சொல் கேட்டு 画画 JITGöILD! ன்று LL LLL LLL LLL LLLL LLLL LL LLL LLL LLL LLLLLL டு நிகழ்ச்சி C
os Sog Soun 2> Sog so யக குடடிகள அந்தத் தோலை
சிறுக)ை
டு அழகான பெண் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர்
அனைவருக்கும் றும் அதிர்ச்சி வும் பத்தோடும் அந்த சென்றனர். அவரோ, டச்
மலேரியாவைக் கண்டறியும் கைக்கடிகாரம்
கொசுக்களால் பரப்பப்படும் நோயான மலேரியாவால்
இறப்பதாகவும், 30 கோடிப் பேர் கடுமையாக நோய்வாய்ப்படுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதைத் தடுக்க தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த கெர்வன் லுப்பி என்ற ஆராய்ச்சியாளர் 'மலேரியா
கள் சதையைச் மானிட்டர் என்ற கைக்கடிகாரத்தைக் ட்டிகள் கண்டுபிடித்துள்ளார். இது ரத்தத்தைச்
என்றும், நாய்க்கு சோதிக்கும். மலேரியா கிருமி இருந்தால் ஒலி எழுப்பும். ஆரம்ப நிலையிலேயே என்றும் கூறினார். கண்டுபிடிப்பதால் 3 மாத்திரைகள் சாப்பிட்டாலே 2 நாளில் நோயின் அறிகுறியே உணர்ந்த இருக்காது. இதன் வில்ை இந்திய ரூபாயில் 12 ஆயிரத்து ல் ரூபாய் ஆகும். சன்று அதற்குப் O O O V :பு:மிருதுவான பட்டாம்பூச்சி து வளாததனா
க்கப் பிறர் প্তপ্রাপ্ত ಲ್ಟಟ್ಣಣ ఊ. மத்திய ஆசியாவில் உள்ள ா, ரீட்டா எனப் மலைகளில் காணப்படும்
ள் உருண்டோடின.
வழியாக குதிரைப்
இளவரசன் தான். நீண்ட தூரம் சோர்வடைந்து தன் வடுத்துக் ான். அப்போது
கண்டான். அங்கே னான். ஜன்னலின் இருவரும் சென்று
கிறதைக் கண்டு பு, தன் பெற்றோர் பந்தது. அதனால் கூறினாள். த்தில் கரியைப் 5 திறக்கலாம் என்றபோது, யங்கி அவர்கள் iறுவிட்டால் என்ன ருவரும் கரியைப்
ளவரசன் முகம்
ண்ணீர் கேட்டான்.
சொம்பில் ாள். அதை வாங்கி குடிக்கும்போது, து தண்ணீர் நீட்டாவின் மீது தண்ணீர் பட்டு அவர்களின் பரசன் மயங்கிப் b பெண் கேட்டு யும் முறையாக ன்
அரண்மனைக்குச் ந்தனர். III JIDjurii
(UDU U
புல்வெளிகளில் இந்த பூட்டான் 2 க்ளோரி எனப்படும் பட்டாம்பூச்சி
வசிக்கிறது. இது பூமிக்கு அருகிலேயே 集 பறக்கும். காரணம், காற்றினால்
* இவைகள் அடித்துச் செல்லும்படியாக ^ இதன் உடல் அமைப்பு உள்ளது.
சில விடுகதைகள்
அண்ணன் நடப்பான் தம்பி ஓடுவான் அவர்கள் யார்?
மரக்கிளையைத் தலையில் சுமந்தபடி மருண்
inst டு மருண்டு ஓடுகிறான் o)1660 l'Ilfo
பாட்டுக்காரன் சுமையும் சுமப்பான் உதையும் கொடுப்பான் அவன் யார்?
pii
உலகம் முழுக்க ஒரு கைக்குள் அது என்ன?
நோயிருக்காது ஆனாலும் முக்கி முனகித் திரிவான் அவன் யார்?
#71/9? ?LIOTLyg9g *OI
9)திேegடு
199(in
qrTIJ9ergart90 '
ரீழா
ginscrg
பதிப9டு
909)
19LO
19đî) myno) |9ரி 19ழழ (9திIEஐ " புகுஷ 9ைழe
:ത്ത
ஒக், 12 18, 2006

Page 11
அமெரிக்கான வாத்துக் கேட்டுவிடா
அமெரிக்க நா மெக்ஸிகோவி
சில பகுதி லும், அமெ
லகிலேயே மிகப் பெறுமதி வாய்ந்த - அதாவது மிகவும் விலையுயர்ந்த மாளி படத்தில் காண்கிறீர்கள். தற்போதைய பெறுமதியில் இதன் விலை 122.2 மில்லியன் டொலர்களென்று மதிப்பிடப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் நாணயப் பெறுமதியில் சொல்வதானால் எழுபது மில்லியன் பவுண்கள். இலங்கை ரூபாய் பெறுமதியில் கணக்குப் பார்த்தால் மூர்ச்சித்து விழவேண்டி வரும் என்பதால் நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். பிரிட்டனின் சரே என்ற இடத்திலுள்ள வின்ட்லெஸ்ஹாம் பகுதியில் அமைந்திருக்கும் இந்த மாளிகையின் பெயர் "அப்டவுன் கோர்ட் இங்கே 103 அறைகள், ஐந்து நீச்சல் தடாகங்கள் உள்ளன. ஸ்குவாஸ் விளையாடும் பகுதி, வெப்பம் மிகுந்த மார்பிளாலான ஓடுபாதை, ஆகியவற்றுடன் தரைக்கு 24 கரட் தங்க முலாம் பூசப்பட்ட மொசாய்க் பளிங்குக் கற்கள்
பதிக்கப்பட்டுள்ளன. நிலத்துக்குக் கீழுள்ள கராஜில் எட்டு ஆடம்பரக் கார்களை
நிறுத்த இடமுண்டு.
i.12.18, 2006
 
 
 
 

வைச் சேர்ந்த சார்லற் லீ என்ற பெண்மணிக்கு வாத்து சேகரிப்பதென்றால் அலாதிப் பிரியம். உயிர் களையல்ல. ரப்பர் வாத்துப் பொம்மைகளைச் சேகரிப்பதென்றால் அம்மணிக்கு பைத்தியமாவென்று தீர்கள். 1995ஆம் ஆண்டு தனது குளியலறையில் வைப்பதற்கென மூன்று வாத்துப் பொம்மைகளை முதன்முதலாக வாங்கினார். இவற்றுக்குச் சோடி சேர்ப்பதற்காக அடுத்த வாரமே மேலும் மூன்று வாத்துக்களை வாங்கினார். அம்மணியின் வாத்துப் பைத்தியத்தைக் கண்ட நண்பர்கள், பொம்மைகளை வாங்கி அவருக்கு அன்பளிப்புச் செய்யத் தொடங்கினர். பத்து வருடங்களுக்குள், அதாவது 2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மூன்றாம் திகதி கணக்கிட்டபோது, அவரிடம் 2583 வாத்துப் பொம்மைகள் இருந்தனவென்று கணக்கிடப்பட்டுள்ளது. வீடெங்கும் கண்ணாடிப் பெட்டிகளில் இந்தப் பொம்மைகளை அம்மணி வைத்திருக்கிறாரென்றால், இவருக்குப் பைத்தியமென்று
夔
os
*প্ত?
ற்குப் பகுதியிலும் "ஜில்வா ற இராட்சதப் பல்லி இனம்
இருக்கிறதே, அழகென்றால்
அழகுதான். அந்தளவுக்கு
வாணமயமானது. ஆனால், உயிர்க்
கொல்லியான இந்தப் பல்லியின் கீழ்த் தாடையிலுள்ள எட்டு விஷக் கலங்கள் இரண்டு மனிதர்களைக் கொல்லக்கூடியளவுக்கு சக்தி வாய்ந்தவை. இது கடித்து நஞ்சை உடலில் உட்செலுத்துவதில்லை. கடிக்கும் போது ஏற்படும் காயத்தில் நஞ்சைப் பீச்சியடிக்கிறது. இது இரையைக் கடித்தவுடன் விட்டுவிடாது. தனது இரையை
உறிஞ்சி எடுக்கும் வரை சில நிமிடங்கள் அதில் தொங்கிக் கொண்டே இருக்கும். அதாவது,
எமது நாட்டின் மலையகப்
பகுதிகளில்
காணப்படும் இரத்தம் \உறிஞ்சும்
அட்டைகளைப் போலென்று வைத்துக்
கொள்ளுங்களேன்
தவறு என்று சிலர் கேட்பதும் காதுகளில் விழுகிறது.
உலக அழகு ராணிப் போட்டிகள் நடப்பது போல், உலகில் அசிங்கமான நாய்களுக்கான போட்டி கலிபோர்னியாவிலுள்ள பெற்ரலுமா என்ற இடத்தில் வருடா வருடம் நடைபெறுகின்றது. 2003ஆம்
- 2005ஆம் - ஆண்டுகளுக்கிடையில் நடைபெற்ற போட்டிகளில்
சாம்’ என்ற இந்த நாய் வெற்றிபெற்றுள்ளது. 14 வயதான இந்த நாய் போட்டிகளில் மத்தியஸ்தம் வகிப்பவர்களையே பயத்தில் உறைய வைத்து விட்டதாம் என்றால், அதன் அலங்கோலத்தைப் புரிந்து கொள்ளுங்கள். இந்நாய் தொடர்ந்தும் வெற்றி பெறும் !
சந்தர்ப்பம் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறதாம்.
வாரமலர்
10ರಿ (Jರ್ತಿ

Page 12
围
E. 三
பி சத்யராஜ் தயாரிப்பில் சிபிராஜ் ஜோடியாக லி படத்தில் நடிக்கும் நிலா சுசிகணேசன் இயக்கத்தில் ஜாடியாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது
பி தொடையழகி ரம்யாவுக்கு முன்பு வரன் பார்த்து வந்தார்கள் கடன் பிரச்சினைகளால் இப்போதை திருமணம் வேண்டாம் எனத் தள்ளிப் போட்டு வந்தார். இந்நிலையில் ரம்பாவுக்கு மாப்பிள்ளை தேடும் படலம் நீண்டும் தொடங்கியிருக்கிறது
அச்சச்சோ படத்தின் கதாநாயகி பிரியார் தம்பி படத்தில் மாதவனின் தங்கையாக வலம் வந்தார். அடுத்து அகரம் படத்தில் நந்தாவின் தங்கையாக நடித்துக் கொண்டிருக்கிறார்
இப்போது அச்சச்சோவில் கதாநாயகியாக Guerrangsa
SLLSS LSLS SLLS S L LSLS S LSLS S LSLSLS S S S S SSL S S
சிவப்பதிகாரம் படத்தில் நடித்துவரும் ம்ேதாவுக்கு நல்ல குரல் வளம் ஏற்கனவே சில ஆடியோ கம்பெனிகளுக்குப் பாடியிருக்கிறார் சினிமாவில் பாட வாய்ப்பு கிடைத்துள்ளது. இது பற்றி
ம்தா கூறியது எனது குரல் இனிமையாக இருப்பதை Sisiut, QOUGOLDULTSiri Gojanë, Gurijar) டெஸ்ட் எடுத்தார். அதில் தேர்வானேன். கிருஷ்ணவம்சி இயக்கும் தெலுங்கு படத்தில் இலியானாவுக்காக ராக்கி ராக்கி ராக்கி நான் கவாஸாகி என்ற பாடலைப் பாடினேன்
தமிழில் நான் நடிக்கும் படத்தில் எனக்கு நானே பின்னணி பாடவேண்டும் என்பது என ஆசை என்கிறார் மம்தா
岛
摩
அசின் சமீபத்தில் தெ நடித்தாராம் ஆற்றங்கரையி ளது அசின் எதிர்பாராமல் மூழ்கினாராம் யாரும் அவன 650).
அவர் தந்தை முன் என்பதால் ஆற்றில் குதித் மறுபிறவி எடுத்ததாகப் ப அதிகமாக சம்பளம் கேட் கிறார்கள்
நான் யாரிடமும் இவ்வு என்று கட்டாயப்படுத்தியது தான் சம்பள சமாச்சாரத்தைக் 25.
ரம்பா மீண்டும்
ரஜினி, கமல் என சூப்பர் சின்ன வயசு நாயகர்கள் அத் தவர் ரம்பா முன்னணியில் திகழ்ந் ல்ே 'த்ர் ரோஸஸ் என்ற படத்தை கையை சுட்டுக் கொண்டார். இதனா வாய்ப்புகள் இல்லாமல் இருந்த ரம்ப திரும்பியுள்ளார். ஒரு காதலன் ஒரு ரம்பா நடித்து வருகிறார். பழைய
டும் என்பதற்காக கடுமையாக குறைத்து எழிலைக் கூட்டியுள்
Dasoa,5 asimir கபூர் வாத்தியார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரஜினி படம் என்றால் பரபரப்பாக இருக்கும். சங்கர் படம் என்றால் பிரம்மாண்டமாக இருக்கும். g|513, UTL6ů காட்சிகளில் வித்தியாசமான முறையில் படம் பிடிப்பார். ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் UTLលំ56
பிரமாதமாக இருக்கும். சிவாஜி படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான் படம் பற்றி
கூறுகையில். ரஜினி சார் படம் என்றால் பரபரப்பாக இருக்கும். ஷங்கர்
சார் படம் என்றால் ரம்மாண்டமாக இருக்கும். இவர்களுடன் நானும்
பணியாற்றுகிறேன் என்னும் போது பெருமையாக இருக்கு சிவாஜி படத்தில் 616 (360TTL unila,6CUT பாடல்கள் uល ឬសំសា வரணும்னு 856).jՅՄԱՔ
விசால் - மம்தா மோக
சிவப்பதிகாரம்
அட்வைஸ் பாட்டு வரும் ஆத்மாதிரி
டத்தில் கிடையாது. இப்படத்தில் மொத்தம் ஐந்து Loುಹಿ। எல்லாமே எண்டர்டெய்ன்மென்ட் ரகம்
©], பண்ணியிருக்கோம் ஷட் பண்ணின இரண்டு பாட்டை ஷங்கர் சார் எனக்கு போட்டுக் 11 காண்பித்தார். விஷவல்ஸ் பார்க்க அவ்ளோ அழகா இருக்கு இதுவரைக்கும் இப்படி ஒரு ரஜினி சாரை நான் பார்த்ததில்லை. சிவாஜி படத்தில் ரஜினி இளமையாக அழகாக
இருக்கார் ரஜினிக்கேத்த ஜோடி மாதிரி ஸ்ரேயா இருக்கிறார். இவர்கள் ஜோடி பொருத்தம் சூப்பர் ஸ்ரேயாவுக்கு நல்ல எதிர்காலம் சிவாஜி படத்தில் வரும் ஒவ்வொரு பாட்டும் பரபரப்பாக
இருக்கு
பேசப்படும் எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணின்னு சிவாஜி படம் 3 ܠ ܐ ܐ ܕ ܢ ܐ நிருபிக்கும். இப்படம் முந்திய சாதனைகளை முறியடித்து புதிய சாதனை ہے۔
படைக்கு
லுங்குப் படமொன்றில் ல் படப்பிடிப்பு நடந்துள் ஆற்றில் தவறி விழுந்து
ாள் சிபிஐ அதிகாரி து காப்பாற்றினாராம் பத்தோடு சொன்னார். பதாக வதந்தி பரப்பு
ளவு பணம் வேண்டும் இல்லை என் தந்தை கவனிக்கிறார் என்றார்
திரையில் ஸ்டார்களில் தொடங்கி னை பேருடனும் நடித் தபோது தேவையில்லா
06

Page 13
ܘܢ கமல - சதயராஜ் பத்து அவதாரங்கள்
தசாவதாரம் படத்தில் உலகநாயகன் கமல் பத்து வேடங்களில் நடிக்கிறார் என்பது D க்கும் தெரியும். ஆனால் பெரியார் படத்தில் புரட்சித் தமிழன் சத்யராஜ் பத்துக்கும் மேற்பட்ட
கெட் அப்புக்களில் நடித்து வருகிறார். முதல் வெண்தாடி வேந்தரானது வரை தந்தை பெரியார் ܠ . الاقتلا 2000 .
கடந்து வந்த பாதையில் சேர்மன், மஞ்சள்
மண்டி வியாபாரி, காங்கிரஸ் கட்சிக்காரர், நீதிக்கட்சித்தலைவர்,
பகுத்தறிவுவாதி இப்படி
நிஜமான பலகெட் அப்புகள் வாழ்வில் மாற்றத்துக்கேற்ற கெட்டப்புக்கள் இளமையா இருக்கிற பெரியார்தான் படத்தில் பெரும் பகுதி வருகிறார். போராட்டங்களை நடத்துகிறார். பெரியார் படம் அனைவரையும் கவரும் உயிரோட்டமான நிகழ்ச்சிகள் நிறைந்தது
என்கிறார் சத்யராஜ்
கமல் நடிக்கும் தசாவதாரம் கமலஹாசனின் திரை உலக வாழ்க்கையில்
செவாலியே சிவாஜி அவர்கள் ஒன்பது வேடங்களில் நடித்ததை இன்னும் நினைத்து பிரமிக்கும் எனக்கு பத்து அவதாரத்தை என் குப் பார்க்க முடியவில்லையே என்ற ஏமாற்றம் இருக்கிறது என்கிறார் உலக நாயகன் கமல்
த்தர் வேடத்தில் ஆர்யா
கடவுள் படத்தை வித்தியாசமான கதைக் களத்தி ாம்பித்துவிட்டார் பாலா படத்தில் ஆர்யாவுக்கு என்ற வேடம் ஜடா முடியோடு எந்த நேரமு கண்களாலேயே மிரட்டும் கேரக்டர் பேசுவது குறைவு பாடி லாங்வேஜிலேயே விஷயத்ை ம் கேரக்டர் தனிமையில் வசிப்பது தலைகீழா செய்தபடி நெடு நேரம் நிற்பது மு: தூங்குவது என அந்த கால சித்தர்கள் விஷயங்களைப் படத்தில் கொண்டு வருகிறார் ஹிரோயினான பாவனாவுக்கு கண் தெரியாத பெண் ாசி படத்தில் விக்ரம் செய்தது மாதிரி செய்யனும் என்று கு உத்தரவு போட்டிருக்கிறார் பாலா
வல்லவன் படம் ஏகப்பட்ட சிம்பு- நயன் லெ தீபாவளிக்கு ரிலீஸ் செய்வதாக அறிவிக்கப்பட்டு சிம்பு அடங்கினபாடில்லை. கமலின் 10 வேடப்ப வேடத்துக்கு பாலிவுட்டின் கனவுக்கன்னி மல் செய்யப்பட்டிருக்கிறார். கேரக்டரோடு மேனகை நடனமும் ஆடுகிறார் மல்லிகா ஷெராவத் இ கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. ம மல்லிகாவின் பரிவாரங்களுக்கு நட்சத்திர ஓ இது என அதுவே ஒரு அரைகோடி வரும்டே நிலையில் சென்னை வந்த மல்லிகா ஷெர தனது வல்லவன் படத்தில் ஒரு புதிய பாடல் க அதில் ஆடவைக்க எண்ணியிருப்பதை மல்லிகாவி சிம்பு
மல்லிகாவும் ஒருபாட்டுத்தானே.ஆடிட்டாப் சொல்லிவிட்டார். குஷியான சிம்பு மல்லிகாவி ஜரிடம் சம்பளம் பேசப்போக கால் கோடியும் லட்சங்களும் சம்பளமாகச் சொல்லியிருக் மல்லிகாவைப் பார்த்த சந்தோஷயத்தில் த6ை புரியாத சிம்பு சம்மதம் என தலையாட்டி விட் தார் வந்த பிறகு தயாரிப்பாளர் தேனப்பனிடம் யத்தைச் சொன்னார் ஏற்கனவே ரீமாசென் தாரா, சந்தியா என ஏகப்பட்ட பேர் இருக்க முடிஞ்சுபோன படத்திற்கு இனிமே புதுசா எ இந்தச் செலவு என்னால முடியாது என கர சொல்லிவிட்டார் தேனப்பன் இதையடுத்து மல் வோடு குத்தாட்டம் போட காத்திருந்த சிம்புவின் கலைந்துபோனது
கனவு காண வேண்டியதுதான். இவ் காஸ்ட்லி கனவு கண்டா தயாரிப்பாளர் கதை எ கும்
Fä12-18.2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரகுராமுக்குத் திருமணம் - ಹಾಯ್ದಿದೆ. என்ஜினியரை மணக்கிறார்
யுலகுக்கு இதென்ன கல்யாண சீசனா சூர்யா ஜோதிக்ா, அருண்குமார், செல்வராகவன் சோனியா தியா,
ரணுகாமேனன், மனோஜ் நந்தனா ஜோடிகளைத் தொடர்ந்து நடிகை காயத்ரி ரகுராமும் கல்யாணப் பந்தத்தில்
சிக்குகிறார்.
அப்பா டான்ஸ் மாஸ்டர் ரகுராமின் பின்புலத்தில் நடிகையானவர் காய்த்ரி ரகுராம் சார்லி சாப்ளின் படத்தில் அறிமுகமான இவர் ஸ்டைல் விசில் உள்பட சில படங்களில் நடித்தார். மலையாளம், தெலுங்கிலிருந்தும் சில வாய்ப்புகள் வந்தன.
மூன்று வருடங்களுக்கு முன் திடீர் ஞானோதயம் கிடைத்து சினிமாவுக்கு குட்பை சொல்லி விஷவல் கம்யூனிகேஷன் தொடர்பான படிப்புக்காக அமெரிக்கா சென்றார்.
தற்போது இவரது திருமண நிச்சயதார்த்தம் அமெரிக்காவில் நடந்துள்ளது. மணமகன் பெயர் தீபக் அமெரிக்காவில் கம்ப்யூட்டர் என்ஜினியராக உள்ளார்.
படிப்பதற்கு அமெரிக்கா சென்ற ரேணுகா மேனன், அங்குள்ள கம்ப்யூட்டர் என்ஜினியருடன் காதலாகி அடுத்த மாதம் அவரை கைப்பிடிக்கிறார். இந்த கல்யாணம் நடக்கும் முன் மீண்டும் அதே ஸ்டைலில் காயத்ரி ரகுராம் கம்ப்யூட்டர் என்ஜினியரை கரம் பிடிக்கிறார்.
இவர்கள் திருமணம் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் நடக்கிறது. மணமக்களுக்கு அட்வான்ஸ் திருமண வாழ்த்துக்கள்
புவனேஸ்வரி கவர்ச்சி
சின்னத்திரையில் வில்லியாக கலக்கிய பூனைக் கண்ணழகி புவனேஸ்வரி பெரிய திரைக்குத் தாவியுள்ளார். அவர் நடிக்கும் படம் பெயர் மறந்தேன் மெய்மறந்தேன் இதில் அரைகுறை ஆடையுடன் ஆபாசமாக ஆட்டம் போட்டுள்ளார். ஆட்டத்தைப் பார்த்து படக்குழுவினரே அசந்து போனார்களாம். இந்த நடனம் சினிமாவில் தனக்கு மார்க்கெட் பிடித்துத் தரும் என்று
நம்புகிறாராம் புவனேஸ்வரி சின்னத்திரை வாய்ப்புகள்
பறி போகுமே என்று சொன்னால் அது பற்றி கவலை இல்லை என்கிறார். சினிமா தான் லட்சியம் என்கிறார்
அழுத்தமாக
s - അ
ாள்ளுக்குப் பிறகு ஒருவழியாக ள்ளது. ஆனாலும் இன்னமும் டமான தசாவதாரத்தில் ஒரு லிகா ஷெராவத் ஒப்பந்தம் ஸ்டைலில் ஒரு கவர்ச்சி ஏற்காக சுமார் முக்கால் ல்லிகாவுக்கு அதோடு டலில் அறை அது லிருக்கிறது. இந்த வத்தை சந்தித்து |ட்சியை சேர்த்து Lüb GT660Ti
BUTja, 6T60 ன் மேனே
6) கிறார். $(ts) வந் விஷ 则uā* ங்க ူ|ဗိစ်(ü . .။
56016
6া6 =
SIGNIT LUGOJITI
உன்னிடம் மயங்குகிறேன்
தினமுரசு

Page 14
  

Page 15
a 1 a 1 N1
இவ்விரண்டையும் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள். கொதிநீரில் வெட்டி வேரைப் போட்டு வையுங்கள்.
நெற்றியிலும், கன்னங்களிலும் பொரிப் பொரியாக உள்ளதா?
முதலில், இது ஏன் ஏற்படுகிறது என்று பார்ப்போம்,
தலை வாரும்போது நெற்றியில் சீப்பு படுதல், தலையைத் துவட்டும்போது ஏற்படும் அழுத்தம், பொடுகு, முகத்தில் அதிக முடி இருப்பது.இந்தக் காரணங்களால் நெற்றியில் முள் போன்று பொரிப் பொரியாகத் தோன்றும், இதற்கு நிரந்தரமான தீர்வு உண்டு.
ரோஜா இதழ்களைச் சந்தன மனையில் வைத்து இழையுங்கள். அதே அளவு சந்தனம் சேர்த்துக் குழையுங்கள், பொரி இருக்கும் இடங்களில் இதைப் போட்டு, பத்து நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதைச் செய்துவந்தால் பொரிகள் மறையத் தொடங்கும்.
இதோடு கீழே உள்ள சிகிச்சையையும் தொடர்ந்து செய்யுங்கள்.
கசகசா - 2 தேக்கரண்டி கருந்துளசி இலை – 10
மெல்லிய ஆர்கண்டி துணியை ஜில் தண்ணீரில் நனைத்து, பிழிந்து நெற்றியில் வைத்து, அதன்மேல் இந்த விழுதைப்
Z NA NA NAZANM41 NN11 UDCID OUDOCUBLICO
பத்து போல் போடு கழித்து வெட்டிவேர் கழுவுங்கள். இப்படி செய்யுங்கள்.
இதில் சேர்க்கப் 'பொரிகளை அடிே முகத்தையும் வழுவ தோலின் முரட்டுத் மிருதுவாக்கும்.
இந்த சிகிச்சை தொடர்ந்து செய்து நிற்கும் பொரிகள் இ தெரியாமல் மறைந்: சிகிச்சையின் போது போடுவதைத் தவிர்!
கூடுதல்
கூந்தலுக்கு இறு போடாதீர்கள், சுத்த நெற்றியில் படாதவா கொள்ளுங்கள், குள மட்டுமே முகம் கழு
p3s265 asgupess
குளிக்கும் போது நாம் பிறர் அணியும் அதிகம் கவனம் உடைகளைப் பார்த்து செலுத்தாத பகுதி முதுகு. பொறாமைப் பட வேண்டாம்!
3 குளிக்கும் போது
முதுகு தேய்க்க
உங்கள் கைகளை
விட பிரஷ் உபயோகிப்பது நல்லது. முதுகுப் பகுதியை முழுவதாகச் சுத்தம் செய்ய இப்பொழுது நீண்ட கைப்பிடி
உள்ள பிரஷ் கடைகளில் கிடைக்கிறது.
வாரத்தில் ஒரு முறை சந்தனம் மற்றும் பன்னீர் கலந்த கலவையை முதுகில் தடவவும். உலர்ந்த பிறகு கழுவிவிடவும். இது முதுகிற்கு நல்ல
کوچي؟
இதனால் பொதுவாக முதுகுப் பகுதி அழகிழந்து மங்கலாகத் தோற்றம் அளிக்கிறது. அழகான முதுகு தெரியும் வகையில்
******:;]़ॐअ
συμφι, υττού
ভূঞাৰ্প
తా-~~ఆ
0LLL0000000L00L0LLL0000000LLLLLSLSLC0LLL0L00L00000LL0L0L0LLLLLLLLLzzL0L000000LLLLLLLLL
1. DibluIÜLILb
46hZAL
பொலிவைத் கடையில் ‘ஸ்க்ரப்' உப விருப்பமில்:ை வீட்டிலேயே கொள்ளலாம்.
உலர்ந்த ச
இரண்டு ே சர்க்கரையுடன் தேக்கரண்டி ( சாற்றை சேர் இதைக் கொ6 நன்றாகத் தே கழுவவும்.
இது மட்டு நேராக நிமிர் உங்கள் முது அழகைச் சே
--தேள்வி இல்லை! பதில் இல்லை! Ealuscs, 6lassraiayate essuéfus-Boisésals வேறுபாடிண்றி வாசகர் பங்கு ெ
அ ஒவ்வெ அதிர்ஷ்டசால முறையில் தே படுவார்.
அ? மேலேயுள் நிரப்பி தபால் அட் ஒட்டி அனுப்பி மானது. (பிரத கொள்ளப்படமாட்
ఖఃళగో e.
அ? ஒருவர் ஒ பட்ட கூப்பன்கை
உண்மை - நேர்மை - வெளிப்படைத்தன்மை
சித் திகதி:
工の
Jin
பரிசு பெறும்
Dag SG). IL GIFTGAS
S SSSL0SLLSLLSLLL000000L0LS0Y00SY0S00S
ஒக், 12:18, 2006
அனுப்பி வைக்க ே
வாரம் ஒரு அ முரசு பரிசுப் தினமுரசு
gj.6U.SG
ពិតណា
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ங்கள், 15 நிமிடம்
தண்ணீரால் வாரம் ஒருமுறை
பட்டுள்ள கசகசா, யாடு போக்குவதுடன், ழுப்பாக்கும். துளசி, தன்மையை நீக்கி
Ꮠ6Ꮱ06lᎢ 95. மாதம் வந்தாலே துருத்தி
வெயில் காலங்களில்
இருந்த இடம் சிலருக்கு வெயிலில் அதிகம் நல்ல இதமாகவும் இருக்கும்.
ருநத துவிடும். இந்த அலைவதால், கழுத்துப் பாகம் தர்பூசணிப் பழசசாறுடன
முகத்துக்கு 'க்ரீம்' கறுத்துப் போய்விடும். அப்படி பயததம மாவைக குழைதது
இருப்பவர்கள் கோதுமை, குளிர்சாதனப் பெட்டியில் பாசிப்பயறு, ஒட்ஸ் ஆகிய வைதது அரை மணி நேரம் மூன்றின் மாவையும் பாலுடன் கழித்து, அநத விழுதை
எடுத்து கழுத்தில் தடவி வர, றுக்கமாக "க்ளிப் ჯ3 வெயிலில் மான சீப்பால் வறண்ட று வாரிக் சருமத்துக்குப்
0ப் w புதுப்பொழிவு
திக்கான செயின்
பேன்ஸி நகைகள்
a கறுத்துப் கலந்து கொள்ளுங்கள். இதை போயிருக்கும். அவர்கள் கழுத்தில் தேய்த்து சிறிது பாலில் ஆன் நேரம்,கழித்து கழுவி வந்தால் 1 ஸ்பூன் தேன், 5 கழுத்தின் கறுமை நிறம் 2 ஸ்பூன் எலுமிச்சைச் சாறு
ஆறு குறையும். கலந்து கறுமை உள்ள எலுமிச்சைச் முட்டைக் கோஸின் பகுதிகளில் தடவி, 10 நிமிடம் க்கவும். வெளிப்புற இலைகளை கழித்து வெதுவெதுப்பான ண்டு முதுகை நறுக்கி மிக்சியில் இட்டு, வ ய்த்து பின் அதன் சாற்றை எடுத்துக்
கொள்ளுங்கள். மில்லாமல், ! 蠶 டேபிள் ந்து நடப்பது 1: -, ஒரு
ஸ்பூன் தேன் கலந்து கிற்கு கழுத்தில் தடவி வர T35(5LD. சூரிய ஒளியினால்
பாதிக்கப்பட்ட கறுமை S நிறம் ஓரிரண்டு
நாட்களில் மறைந்து போய்விடும்.
ഈ സ്ക്യങ്ങ வெங்காயச் சாறு, சிறிது ரோஸ் வாட்டர், இரண்டு சொட்டு ஆலிவ் எண்ணெய், ஒரு ஸ்பூன் 攤 பயத்தம் மா இந்த நான்கையும் கலந்து கழுத்தில் பூசி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவினாலும் நாளடைவில் கழுத்தின் கறுப்பு s 8 ாரு வாரமும் ! நீங்கிவிடும்.
குலுக்கல் இளநீரில் சிறிது சந்தனம் : கிடைத்துவிடும் ர்ந்தெடுக்கப் சேர்த்து கழுத்தில் தடவி D தது
நீரில் கழுவி வர சில
《།། ༼་་།། 1. tue : gf6ODGB Trid டையில் மட்டும் 2.- னால் ே - NA
ਤ g (TD LTg). ፉ s:
தொகுத்தத் தருவது -ஷோபா}}| (త్రాa5RO-T-TLT ள அனுப்பலாம். --- தேவையான பொருட்கள் : கரைந்து, மீண்டும் கொதிக்கும் போது, வணிடிய முகவரி | LT6 - 2 6.Li பிரெட்டை உதிர்த்துச் சேருங்கள். ஐந்து
o சர்க்கரை - 200 கிராம் நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். திர்ஷ்டசாலி முந்திரி - 20 பாதாமை, கொதிக்கும் நீரில் 10 நிமிடம் போட்டி -43 ||தம் 20 போட்டு எடுத்து, தோலை உரித்தெடுங்கள். hITIJ LOGJË ஸ்வீட் பிரெட் - 4 துண்டங்கள் முந்திரி, பாதாமை சிறிது பால் அல்லது - 772 ஜெலட்டின் 2 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்கு அரையுங்கள். քնպ. (சர்க்கரை போல இருக்கும்) அரைத்த விழுதைக் காய்ந்த பாலில் ஏலக்காய்த் தூள் 12 டிஸ்பூன் சேருங்கள் கால்கப் தண்ணீரில் ஜெலட்டி னைக் கரைத்து, பால் கலவையில் . " مہ 6.gu.up600 :- சேருங்கள், ஏலக்காய்த் தூளையும் கலந்து பிரெட் துண்டங்களின் ஓரங்களை நீக்கி கொள்ளுங்கள் ஆறியதும், குல்ஃபிமோல்டு விடுங்கள். பாலை அடுப்பில வைத்து, கள் அல்லது கிண்ணங்களில் ஊற்றி, பாதியாகும்வரை நன்கு காய்ச்சுங்கள். பின் ப்ரீஸரில் வைத்து நன்கு குளிர்ந்ததும் பரிமா
னர் சர்க்கரை சேருங்கள், சர்க்கரை றுங்கள்

Page 16
இரவுகளும் ஆகிவிட்டன நாங்கள் வந்து. நேற்றிரவு மழை வெள்ளமெனப் பொழிந்தது. பெரிய வாழை இலைகளின் கீழே நாங்கள் ஒண்டிக்கொண்டோம். அதன் பளபளப்பான மேற்புறத்தில் தண்ணீர் கொட்டியது. ஆனால் எங்கள் கால்களைத் தவிர, வேறேதும் நனையவில்லை.
இன்று காலை, காப்பி அருந்திக்
கொண்டிருக்கும் போது, ஜீஸஸின் போக்கிரித்தனத்தைப் பற்றி என் எண்ணம் சென்றது. எங்கள் அனுபவமின்மையைப் பயன்படுத்திக் கொண்டு, எத்தனை மட்டமான படகைத் தலையில் கட்டிவிட்டான்! ஐந்நூறு பிராங்கோ, ஆயிரம் பிராங்கோ லாடம் அடிக்க வேண்டுமென்பதற்காக, மூன்று மனிதர்களை மரணக் குழியில் தள்ள முனைந்து விட்டானே! அவன் மூலம் இன்னொரு படகு மட்டும் கிடைத்து விடட்டும். அப்புறம் அவனைக் கொலை செய்து விடலாம் என்று யோசனை செய்தேன்.
திடீரென்று ஒரு சத்தம் எங்களைத் தூக்கி வாரிப் போட வைத்தது. கர்ண கடுரமான ஊளைச் சத்தம் அது கத்தியை எடுத்துக் கொண்டு என்னவென்று போய்ப் பார்த்துவிட்டு வரும்படி மாசுரெட்டிடம் கூறினேன். ஐந்து நிமிடத்தில் திரும்பியவன் என்னை வரும்படி அழைத்தான். அவனைப் பின்தொடர்ந்தேன். எங்கள் படகிலிருந்து நூற்றைம்பது ஜெக தூரத்திலுள்ள இடத்தை அடைந்தோம்.
ஒரு பெரிய கோழி - சாதாரணச் சேவலைப் போல இரண்டு மடங்கு பெரிய பறவை - அங்கே தொங்கிக் கொண்டிருந்தது. கிளையிலிருந்து தொங்கிய ஒரு சுருக்கில் அதன் கால் மாட்டிக் கொண்டிருந்தது. கத்தியால் அதன் தலையை ஒரு வெட்டு வெட்டி அந்தக் காட்டுக் கூச்சலை நிறுத்தினேன். எடை எவ்வளவு இருக்குமென்று பார்த்தேன். குறைந்தது பத்துப் பவுண்டு இருக்கும்.சேவலைப் போலக் காலில் முள் இருந்தது. அதைச் சமைத்துத் தின்னத் தீர்மானித்தோம். அப்போதுதான்
16
ஞாபகம் வந்தது: யாரோ அதைப்
பிடிப்பதற்காகக் கண்ணி வைத்திருக்க வேண்டும். அப்படியானால் இங்கே எங்களைத் தவிரவும் சில மனிதர்கள் இருக்கிறார்களா?
பார்த்துவிட்டு வர்ப் புறப்பட்டோம்.மிக விந்தையான காட்சியொன்று தெரிந்தது.
ஓரடி உயரத்துக்கு ஒரு வேலி - அல்லது சுவர் என்று சொல்லலாம்.
. இலைகளையும் கொடிகளையும் கொண்டு முடையப்பட்டிருந்தது. ” சிற்றோடையிலிருந்து பத்து கெஜ தூரத்தில் கரையை ஒட்டினாற் போலவே நீளமாகச் சென்றது இந்த வேலி. அதன் நடுநடுவே ஓர் இடுக்கு இருந்தது. அந்த இடுக்குகளில் பித்தளைக் கம்பியினாலான ஒரு சுருக்கு இருந்தது. மேலேயுள்ள மரத்தின் கிளையை இழுத்து வளைத்து அத்துடன் கட்டியிருந்தார்கள் கம்பியை. அந்த இடுக்குகள் தெரியாதபடி சுள்ளிகள் வைத்து மறைக்கப்பட்டிருந்தது.
வேலிக்குள் புக விரும்பும் பிராணி அந்த வேலியை ஒட்டினாற் போல் பார்த்துக் கொண்டே போகும்,
ரென் sh; Jlál, silgj
இடுக்கு உள்ள இடத்தில் நுழையும். அதன் கால் சுருக்கில் மாட்டிக் கொள்ளும், காலை உதறும் போது, மேலே இழுத்து வளைத்திருக்கிற மரக் கிளை நிமிர்ந்து விடும். மாட்டிக் கொண்ட பிராணி அந்தரத்தில் ஊசலாடும் - வைத்தவன் வந்து பிடித்துக் கொள்ளும் வரையில்,
இதைக் கண்டு கொண்டதும் எங்களுக்குக் கவலை ஏற்பட்டது. அந்த வேலி நல்ல நிலையில் இருந்தது. பழசல்ல, ஆகவே எங்களைப் பிறர் கண்டு விடக் கூடிய அபாயம் இருக்கிறது. இனி, பகல் வேளையில் தீ மூட்டக்கூடாது. இரவில் தான் மூட்டலாம். வேட்டைக்காரன் எவனும் வர மாட்டான்.
கண்ணிகள் வைக்கப்பட்டுள்ள பக்கத்தில் நாங்கள் மாற்றி மாற்றிக்
கண்காணிப்பது என் செய்தோம். படகைச் அடியிலும், பண்டங்க மறைவிலும் ஒளித்து மறுநாள் காலை அன்று அந்தக் கோ சாப்பிட்டாகி விட்டது நன்றாக இருந்தது. வெறுமனே வேக ை முடிந்தது. ஆனால் ருசி, ஆளுக்கு இர நிறையச் சாப்பிட்டிரு எல்லாம் முடிந்த காவலுக்குச் சென்ே கொஞ்சம் அசந்து 6 காரணம் -
கறுப்பான பெரிய வரிசையாகப் போய் கொண்டிருப்பதில் எ சென்றிருந்தது. ஒவ்ெ இலையைச் சுமந்தெ பிரமாண்டமான எறு நோக்கிப் போய்க் ெ ஏறத்தாழ ஒரங்குல அநத எறுமபுகள. க உயரம். அவை சும இலை எவ்வளவு ெ எந்த செடியிலிரு பறித்துக்கொண்டு வ அவற்றைப் பின் தெ கவனித்தேன். எத்தை அவை கூடிச்செயல் அப்போதுதான் கண் முதலில் வெட்டு இலைகளைத் துண் ஒன்றே இவற்றின் ே இலை போன்ற ஒரு இலையை வெகு வி வெகு திறமையாகவு தரையில் போடுகின் துண்டுகளும் ஒரே 6
கீழே தரையில் இனத்தைச் சேர்ந்த, கொஞ்சம் வித்தியா இருந்தன. தாடைப் பழுப்புப் பட்டை கெ இவை. இலைகளை செல்லும் எறும்புகை செய்கிற மாதிரி அ6 நின்றன அவை. ே எறும்புகள் வலப்புறத் ஒன்றன்பின் ஒன்றாக புற்றுள்ள திசையை இடப்புறமாகச் செல் செல்கையில் அகப்ட எடுத்துக் கொள்கின் ‘போர்டர் எறும்புகள் சமயங்களில் சுமை6 எடுத்துக்கொண்டு தி வரிசையில் சேர்ந்து என்கிற அவசரத்தில் ஒன்றோடொன்று மே கொள்கின்றன. அப் எறும்புகள் குறுக்கிட் அதனதன் இடத்தில் தள்ளுகின்றன. ஒரு அது எனன குறறம என்று எனக்குத் தெ அதன் வரிசையிலிரு கொண்டு வரப்பட்டது எறும்பு அந்தக் குற். தலையைக கடிதது: இன்னோர் எறும்பு 6 உடம்பை இரண்டாக பொலிஸ் எறும்பு, ே எறும்புகளை அழை அவை தங்கள் சுை வைத்துவிட்டு, ஒரு சுரணடின. குறறவா6 மூன்று பகுதிகளைய மார்பு, கீழ்ப்பகுதி - பள்ளத்துக்குள் தள் போட்டு மூடின.
இந்தச் சின்னஞ் உயிர்களைக் கவனி இவற்றின் பொலிஸ் புற்றின் வாசல்வரை இல்லையா என்று L என்னை மறந்து இ ஆகவே எனக்குத் போட்டது. திடீரென்று இப்படிக் கேட்டதும்:
"நகர்ந்தாயோ ( இப்படித் திரும்பு"
o DI ᎥᎢ H HᏝ தினமு
 
 
 
 
 

D (UPL36)
5 கிளைகளுக்கு களை புதர்களின் வைத்தோம். பத்து மணி ழியை நாங்கள் 'சூப் ரொம்ப இறைச்சியை வக்கத்தான் அதுவும் நல்ல 1ண்டு தட்டு ந்ே Tb, ܠ ܐ܀ ܼܲ
நான் இதனால் இவர்கள் படகில் றன். ஆனால் அல்லது கப்பலில் ஏறுவதற்கு முன்னரே விட்டேன். s சோர்வுற்றனர். மேலும்
இவர்களுக்கு எவ்விதமான வசதிகளும், துறைமுகங்களில் i எறுமபுகள செய்துகொடுக்கப்படவில்லை. இவ்வாறு
உணவுப் பிரச்சினை சுகாதாரமற்ற ன கவனம நிலைமை என்பவற்றின் மத்தியில் வொன்றும் ஓர் இவர்களது பயணம் தொடர்ந்தது. ாறு தேவி பட்டணத்தில் படகில் pվս կD6) ஏறினவர்கள், தென்மேற்குப் பருவப் கொண்டிருந்தன. பெயர்ச்சி காற்று வீசும்போது புறப்பட்டு நீளமிருந்தன பேசாலையில் வந்திறங்கினார்கள். ால்கள் நல்ல வடகீழ்பருவப் பெயர்ச்சி காற்று ந்து செல்லும் வீசும்போது மண்டபத்தில் ஏறி பரிது! வங்காலையில் வந்து படகில் ]ந்து இலையைப் இறங்கினார்கள். நீராவி கப்பலில் ருகின்றன என்று இராமேஸ்வரத்தில்
: காழுமபை வநதடைநதனா, னை கசசதமாக - - - - - - - 3. படுகின்றன என்று காலத்தில் இப் டுகொண்டேன்.
எறுமபுகள. அறவிடப்படவில்லை. டாககுவது காலப்போக்கில் | வலை வாழை படகில்
பெரிய வருவதற்கான ரைவாகவும், பிரயாண செலவு பும் வெட்டித் 25 சதமும், றன. அவ்வளவு கப்பலில் வருவதற்கு ரூபா 3 உம் Ꮘ)Ꮷ6itᎼ. அறவிடப்பட்டது. படகில் அல்லது அதே கப்பலில் வந்து இறங்கியவர்களுக்கு
ஆனால் எவ்வித கரிசனையும் பிரித்தானிய சமான எறும்புகள் - அரசாங்கம் காட்டவில்லை. புறத்தில் ஒரு ஆடுமாடுகளை ஏற்றிக் கொண்டு வந்து ாண்டவை கொஞ்சமேனும் ஈவு, இரக்கமில்லாமல் த் தூக்கிச் இறக்குவது போல, அநாதரவாளர்களாக ள மேற்பார்வை அழைத்து வரப்பட்டனர். வயோதிபர்,
பெண்கள், குழந்தைகள், to ಆಬ್ಜೆಕ್ಗೆ ತಿದ್ಲಿಗೆ
உணவனறியும, நோயனாலும த்திலிருந்து ... ನೈ:: ைேமயின்
வநது எறுமபுப நிமித்தமாக எல்லா விதமான நோக்கி இன்னல்களையும், இழப்புகளையும் கின்றன. அப்படிச் தாங்கிக் கொண்டார்கள். 1827 இல் பட்ட இலையை 10,000 பேர் கொண்டுவரப்பட்டனர். 1845 றன இந்த இல் அத்தொகையானது 13,401 பேராக 1. சில அதிகரித்தது. 1948 இல் இலங்கை 0)LJU சுதந்திரம் அடைந்தபோது 13 மில்லியன் ரும்ப இந்தியா வம்சாவளியினர், விடவேண்டும் காணப்பட்டனர் ாதிக் தலைமன்னாரிலிருந்து மலைநாடு போது பொலிஸ் வரை பாது டெ இந்தியாவிலிருந்து புறப்பட்ட ;ே அவற்றை அனைவரும் இலங்கையிலே பிடித்துத் தலைமன்னார் அல்லது கொழும்பில் தொழிலாளி வந்து இறங்கினர். அங்கிருந்து இழைத்தது ஏறக்குறைய 240 கி. மீ. ரியவில்லை - தொலைவிலுள்ள கண்டி என்ற ந்து வெளியே இடத்திற்கு கால் நடையாக
பொலிஸ் காட்டுப்பிரதேசங்களினூடாக மிகவும் றவாளியின் கஷ்டப்பட்டு வந்தனர். அப்போது * துண்டித்தது. காட்டுப்பிரதேசங்களினுாடாக காணப்பட்ட ந்து அதன் இடங்களில் தற்போது பிரசித்தி பெற்ற
வெட்டியது. நகரங்களாக உள்ளன. அவ்வாறு வறு இரண்டு அவர்கள் வந்த பாதைகள் தற்போதுள்ள ந்து வந்தது. பெயர்களுடன் பின்வருமாறு: மயை இறக்கி 1. மன்னார், மதவாச்சி, பள்ளம் ತಿರುಗ್ಧpಡ್ತಹಿಣಿ ரி எறும்பின் 2. மன்னார், புத்தளம், குருனாகல்,
எறு கண்டி ம தலை, 3. கொழும்பிலிருந்து நேரடியாக அநதப ಹೀಗೆಲ್ಲ. ரின. மண்ணைப் இவ்வாறு இருள் சூழ்ந்த
கானகப்பாதையில் வழிநடந்தனர். சிறு கல்லுகள் முள்ளுகள் பாதையிலே, ப்பதிலும், கஷ்டங்கள் துக்கங்கள், ஏக்கங்கள், வேலை எறும்புப் எதிர்பார்ப்புக்கள் நெஞ்சத்திலே என்று செல்கின்றதா, மலை நாட்டை நோக்கிச் சென்றனர். ார்ப்பதிலும் நான் - 'வாழ்க்கையை செழிப்பாக்குவோம என ந்துவிட்டேன். வந்தவர்களை, வனவிலங்குகள் தமக்கு ாக்கி வாரிப் இரையாக்கிக்கொண்டன. பலர்
ஒரு குரல் பலவிதமான வனவிலங்குகளையும் :"ಬ್ಜಿ? மரணததைத தழுவககொணடனா, ஒரு சத்தாய்! வாரத்திற்கு நடக்க வேண்டிய , , , , , நிலை ஏற்பட்டதால் குழு குழுவாகப் ட்டம்பூச்சி பறக்கும்) ፬.................... . . . . . . . ::3
in
95
பிரிந்து நடந்தனர். வயது முதிர்ந்தவர்கள், பெண்கள், சிறுவர்கள், பலவீனமானவர்கள் என்போர் உடல் நலம் குன்றி இறந்தனர். பலருக்கு அவர்கள் வாழ்ந்த காலநிலைக்கு மாறுபட்ட காலநிலை ஒத்துக்கொள்ளவில்லை. உணவு பற்றாக்குறையினால், பசி வந்தபோதெல்லாம் கானகத்தில் காணப்பட்ட வேர்க்கிழங்கு, இலை, பழம் போன்றவற்றை உண்டனர். இதனிமித்தமாக வைசூரி, வயிற்றோட்டம், குளிர்காய்ச்சல், மார்புவலி, இரத்தச்சோகை, சக்தியின்மை போன்ற நோய்களும் இவர்களை விட்டுவைக்கவில்லை. மேற்குறிப்பிட்ட காரணங்களினால் பிரயாணத்தின் பாதையிலே பலர் இறந்தனர். செழிப்பான இடம் சென்று
டவாழப்போகிறோம்
零
'இஜ்வீரர்களாய் S.: *ఫ్లో பலர் மடிந்தனர். மலை நாட்டை நோக்கி வந்தவர்களை விட வழியில் மரித்தவர்களே அதிகம் எனலாம்.
மரணப்பிடியிலிருந்து தப்பியவர்கள், கம்பளை நுவரெலியா, ஹட்டன் போன்ற காட்டுப் பிரதேசங்களை வந்தடைந்தனர். கால் நடையில் வந்த களைப்பு, கடுங்குளிரில் உடல் நடுக்கம், போன்றவற்றின் மத்தியில், வீடின்றி கடல்மட்டத்திற்கு 3000 அடிக்கு மேல் காணப்படும் மலைகளில் உள்ள காடுகளை அழித்து குடில்கள் அமைத்துவாழ வேண்டும் என்ற நிர்ப்பந்த நிலையை எப்படியான வார்த்தைகளினால் விளக்குவதென்றே தெரியவில்லை. வாழ்ந்த சூழலில் காணப்பட்ட வன விலங்குகளின் தொல்லைகள் பலரது உயிரையும் எடுத்தன. பலவிதமான நோய்களும் இவர்களை வாட்டி வதைத்தது. துன்பத்தில் உழன்றது போதும் என்று வந்தவர்களுக்கு, வழி நெடுகிலும் சோதனை மேல் சோதனையாக தொடர்ந்தது. சிலர் தங்களது உறவினர்களை இழந்து, இலங்கை மண்ணில் அநாதரவற்றவர்களாக வாழ்க்கையைத் தொடங்கினர்.
ஏமாற்றுப் பேர் வழிகள்: உன் வீட்டாரே உனக்கு சத்துரு என்று விவிலியம் கூறுகின்றது. இதை நாள்தோறும் நடைமுறை வாழ்க்கையில் காணலாம். அவ்வாறே அருகிலிருந்து கெடுக்கும் ஒரு கூட்டம் போல் கங்காணிமார் செயற்பட்டதையும் காணலாம். இவர்கள் குலத்தை 'கெடுக்க வந்த கோடாரி காம்பு என்பது போல, தன் இனத்தை அடிமைப்படுத்தி வாழ்வை அழித்து தங்களது சுயநலங்களுக்காக தென்னிந்தியரை விற்றனர். உற்றார், உறவினர், சகோதரர் என்றும் பாராது தொழிலாளிகளை கீழ்த்தனமமாக அழைக்கும் கூலிகள் (COOLIES), இந்தியன் லேபர்ஸ் (INDIAN LABOURERS) 676 O SOGuig தள்ளினர். மேலும் இக் கங்காணிமார்கள், கூடவே இருந்து குழிபறிக்கும் குள்ளநரி கூட்டம் போல, தொழிலாளர்களுக்கு கிடைக்கக்கூடிய அனைத்து வசதிவாழ்க்கையையும் விழுங்கிய முதலைகள் எனலாம்.
இந்தியாவிலிருந்து தென்னிந்தியரை 35LLLD œ5LLLDT856),|LD, önLLLD கூட்டமாகவும் கங்காணிமார் கூட்டி வந்தனர். கூட்டம் என்பது ஆங்கிலத்தில் கேங் (GANG) எனப்படும்.
(துளிர்க்கும்)
12. 18, 2006

Page 17
ஆகவே தாயார் மில்பிரிட்டை ஹாலிவுட்டிலிருந்து, வேறு ஒரு இடத்திற்கு சில மாதங்கள் போக போக முடிவு செய்ததாகச் சென்னாள். இந்த முடிவை மில்பிரிட் தன் காதலனிடம் சொன்னபொழுது சாப்ளின் அவளை உடனடியாக மணந்து கொள்ளத் தீர்மானித்து விட்டார். இருவரும் தாய் என்பவள் ஒருத்தி இருக்கிறாள் என்பதையே மறக்கத் தொடங்கினார்கள். இரகசியமாகத் திருமணம் செய்துகொள்ள, ஒரு ஞாயிறு காலை திருமணம் நடத்தி வைக்கக்கூடிய ஒரு சட்ட அதிகாரியைக் காண ஓடினார்கள். அவர் அங்கு இல்லாததால் ஏமாற்றத்தோடு லாஸ் ஏஞ்சல்ஸ் திரும்பினார்கள். தாய்க்கு விஷயம் தெரிந்துவிட்டது. கோபமே உருவாகத் தாண்டவம் ஆடினாள். அதை இருவருமே பொருட்படுத்தவில்லை. வேறு வழியின்றி அவள் சம்மதத்தைத் தெரிவித்தாள்.
31368LTUR 23, 1918, ., "C36qTGüLi ஆர்ம்ஸ் வெளிவந்த மூன்று நாட்களுக்குப் பிறகு சாப்ளினும், மில்பிரிட்டும் தம்பதிகள் ஆனார்கள். இந்தச் செய்தி ஹாலிவுட்டையே
ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பதினாறு
2. i 166* **ii வயதுப் பெண்ணை, சாப்ளின் மனைவி ஆக்கிக் கொள்வார் என்று அவருடைய நண்பர்களால் நம்பவே முடியவில்லை. அவர்கள் சந்தித்து நான்கு மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் திருமணமா
என்று முக்கில் விரலை வைத்தவர்கள்
U6)T.
வாழ்ந்
சாப்ளின் சந்தோஷக் கடலில் நீந்திக் கொண்டிருந்தார். திருமண வாழ்க்கையை நடத்த ஹாலிவுட்டில் பல வசதிகள் நிறைந்த பங்களாவைக் கட்டினார். அவ்வளவு பெரிய வீட்டை சரியாகக் கவனிக்க மில்பிரிட்டுக்குத் தெரியவில்லை. அவளுக்கு அதில் நாட்டமும் இல்லை. அவள் கனவுகள், நினைவு, ஆசைகள் எல்லாமே சாப்ளினின் மனைவி என்ற அந்தஸ்தோடு பெரிய நடிகையாக வளர வேண்டும் என்ற எண்ணம்தான். சாப்ளினுக்கு இது பிடிக்காதது. நடிகை இல்லத்தரசியாக முடியாது. இல்லத்தரசி நடிகையாக முடியாது என்ற எண்ணம் அவருக்கு இரண்டும் வெவ்வேறு உலகங்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தாவ நினைத்தால், அது தோல்வியிலும், சண்டை சச்சரவுகளிலும், கண்ணீரிலும் தான் போய் முடியும் என்பதை அவர் நன்றாகவே உணர்ந்திருந்தார். விளைவு இருவருமே
இரவு நேரங்களில் போடத் தொடங்கில சொல்லிற்கு எதிரா படத்தில் நடிக்க ஒ அதனால் மேலும் அதிகரித்தன.
தன்னுடைய ெ வளர்த்துக்கொள்ள விருந்துகள் கொடு இது சாப்ளினுக்குப் நாள்தோறும் ஸ்டுடி
ELL
உழைத்துக் களைத் திரும்பியவுடன் அவர் விருந்து, களியாட்டங் காரில் குடித்துவிட்டு அடிப்பவர்கள், குடிே கட்டிப்பிடித்துக் காதலி ஈடுபடுபவர்கள்,குடிவிெ திட்டிக் கொண்டு அ கொள்பவர்கள், அந்த மற்றவர்களின் ஆடை இவைகள் தான் சாப் காட்சிகள்.
அந்த அசிங்கங்க அவர் மண்டியிட்டு ம கொண்ட பின்பும் அவ நிறுத்தவில்லை. என் நண்பர்களை உனக்கு என்றால் அதற்கு நா6 என்ற பதிலுடன் அவ6 சென்று விடுவாள். இ
ஆட்டங்களையெல்லா
நாம் அனைவரும் தமிழில் அறிந்த ஓர் இதிகாச வரலாறு இராமாயணம் ஆகும். அதில் தனது மகன் நாடாள வேண்டும் என்பதற்காக கைகேயி இராமனை காட்டிற்கு வனவாசம் செய்ய அனுப்பினாள். இதில் அதிசயம் என்னவென்றால் இங்கிலாந்து வரலாற்றிலும் இதே போன்றதொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆனால் ஒரேயொரு வித்தியாசம் இராமனை கைகேயி காட்டிற்கு அனுப்பினாள். ஆனால் இங்கிலாந்து ராணி எல்.பிரிடாவோ முடிக்குரிய இளவரசனான தனது கணவனின் மூத்த தாரத்து மகனை உலகை விட்டே
அனுப்பினாள். அது கிபி 9ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் 960ஆம் ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது இங்கிலாந்து தேசத்தை எட்கர் மன்னர் ஆண்டு வந்தார். தனது தந்தையாரின் மரணத்தின் பின் மிக இளவயதிலேயே பதவியேற்ற எட்கர் மன்னர் சிறப்பாட்சி நடாத்தி வந்ததன் மூலம் நாட்டு மக்களின் நன்மதிப்பினையும் பெற்றிருந்தார். இங்கிலாந்து பரம்பரையில் தனது முதாதையருக்கு எவ்விதத்திலும் குறைவற்ற ஆட்சி நடாத்தி வந்த அவர், அப்போது திருமணம் முடிக்காமல் இருந்த காரணத்தினால் எப்படியாவது அவருக்கு திருமணத்தை நடாத்தி வைக்க அரண்மனை பிரதானிகள் ஏற்பாடுகளை மேற்கொண்டனர். எட்கர் மன்னர் அரச பரம்பரையில் தனி ஒரு வாரிசாக இங்கிலாந்தை ஆண்டு வந்தாலும், அரச
ஒக் 12-18, 2006
பரம்பரையினருக்குச் சொந்தமான ஏராளமான அரண்மனைகளிலும் மாடமாளிகைகளிலும், ஏராளமான அரச வம்சத்து வாரிசுகளும் உறவினர்களும் வசித்தே வந்தனர். மன்னருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறுவதை அறிந்த அவர்களில் பலர், தமது மகளையே மன்னர் திருமணம் முடிக்க வேண்டும் என முழு வீச்சுடன் முயன்றனர். மறுபக்கம் அரசரின் தூரத்து உறவுக்காரப் பெண்கள் பலரும் எப்படியாவது எட்கர் மன்னரை திருமணம் முடித்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தனர். அரசரை திருமணம் முடிப்பதன் மூலம் இங்கிலாந்து மகாராணியாக வர யாருக்குத்தான் ஆசை இருக்காது? அப்படி ஆசைப்பட்டவர்களில் ஒருத்திதான் எல். பிரிடா, சிறு வயது முதலே ஆடம்பரத்திலும் பகட்டு வாழ்க்கையிலும் ஊறி வளர்ந்தவள் எல்.பிரிடா எப்படியாவது எட்கர் மன்னரை மணம் முடித்தே தீருவது என ஒற்றைக்காலில் நின்ற அவள், இது குறித்து தனது தாய், தந்தையரிடமும் விடாப்பிடியாக நெருக்கடி கொடுத்தே வந்தாள். அதுமட்டுமல்லாமல், எட்கர் மன்னர் தன்னை திருமணம் செய்யாவிட்டால் தான் தற்கொலை செய்துகொண்டு விடுவேன் என்று தனது பெற்றோருக்கு மிரட்டல் கூட விட்டு வைத்தாள். சிறு வயது முதலே எல்பிசிடா எது கேட்டாலும் மறுக்காது நிறைவேற்றிவந்த அவளது பெற்றோர், எப்படியாவது எட்கர் மன்னருக்கு தமது மகளை திருமணம் செய்து வைக்க அரும்பாடு பட்டனர். ஆனால் நினைப்பது எல்லாம் நடந்து விடுவதில்லை. இங்கிலாந்து நாட்டு மகாராணியாக வரவிருப்பவர் கொண்டிருக்க வேண்டிய தகுதிகள் ஏராளமாக இருந்தன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ܣ.
விரமாகச் சண்டை குழந்தை பிறந்த 524 ர்கள். கணவனின் மூன்றாம் நாளே 2d மில்பிரிட் ஒரு இந்த உலகத்தை துக் கொண்டாள். விட்டுச் சென்றுவிட்டது. pry V ண்டைகள் இருவரும் இடிந்து போனார்கள். வீட்டில்
பல நாட்கள் இருவரும் கட்டிப் பிடித்து ாடர்புகளை அழுதார்கள். குழந்தையைப் புதைத்த ல்ெபிரிட் வீட்டில் இடத்தில் அதன் ஞாபகார்த்தமாக த் தொடங்கினாள். சாப்ளின் ஒரு கல்லை நட்டார்.
அதன்மேல் தி லிட்டில் மெளஸ் சின்ன மூஞ்சூறு என்று எழுதினார். விரைவிலேயே மில்பிரிட்டின் விருந்து களியாட்டங்கள் மீண்டும் தொடங்கின. சாப்ளின் அதில் பங்கெடுத்துக் கொள்ளவில்லையென்றால் விருந்தினர்கள் எதிரிலேயே கணவனை அசிங்கமாகத் திட்டத் தொடங்கினாள். மறுபேச்சுப் பேசாமல் சாப்ளின் வெளியேறி விடுவார். தன்னந்தனியாக இரவு முழுவதும், லாஸ் ஏஞ்சல்ஸ் தெருக்களில் கடற்கரையில் நடந்து கொண்டே இருப்பார். ஒருநாள் அவர் வீடு திரும்பவே இல்லை. விவாகரத்து செய்துகொள்ளத் தேவையான பணிகளைச் செய்யத் தொடங்கினார்கள் இருவரும் சட்டப்படி விவாகரத்துக் கிடைக்கும் வரை சாப்ளின் 'லாஸ்
டிக்கவில்லை. பாவில் சளைக்காமல்
சாப்ளின் இரவு வீடு
ப்போய் அவர் வீடு வருவதை க்சல்ஸ் அக்கலெடிக் கிளப்' என் அங்கு கண்டது நிறுத்திக் ஏஞ்சலஸ அததலெடிக களப எனற கள். தன்னுடைய கொண்டார். பல இடத்தில் தங்கத் தொடங்கினார். gú இரவுகள் திருமணத்திற்கு முன்பு அவர் இங்கு ாதையில் ஸ்டுடியோவிலேயே தன் அ தங்கியது உண்டு திருமணம் முறிந்த
களியாட்டங்களில் தூங்கினார். - பின்பு மீண்டும் அதே இடத்திற்கு வந்து றியில் அசிங்கமாகத் எப்படியோ ஓர் ஆண்டு ஓடிவிட்டது. சேந்தர் அவருடைய இனிமையான த்துக் என்ன செய்வதென்று புரியாமல் சாப்ளின் வாழ்க்கையில் இது ஒரு மிகவும்
கசப்பான நிகழ்ச்சியாக அவரை வாட்டத் தொடங்கியது. மூன்றே நாளில் தன்னை மகிழ வைத்துவிட்டுக் காண முடியாத
தனியாகத் தவித்துக் கொண்டிருந்த
க் கோப வெறியில்
நேரத்தில், மில்பிரிட் கர்ப்பவதியானாள்!
யைக் கிழிப்பவர்கள்,
ரின் கண்ட விரைவில் வரவிருக்கும் தாய்மை SS S LLLS S SS S AAASqS S S LSSLLS S அவளை மாற்றிவிடும். மீண்டும் இடத்திற்குச் சென்ற குழந்தையின் ளை நிறுத்து என்று வாழ்க்கையில் சந்தோஷம் நடனமாடும் நினைவு அவர் மனதை விட்டு அகலவே ன்றாடிக் கேட்டுக் என்று எண்ணினார் சாப்ளின், இல்லை. பல இரவுகள் அழுதார். 1ள் விருந்துகளை குழந்தை பிறக்கும் தறுவாயில் மகனை நினைத்துக் கொண்டே கால் 2)60LL அவளை ஆசையோடு அணைத்து காரில் போன இடமெல்லாம் நடந்தா அநதத ப் பிடிக்கவில்லை பிரசவ மருத்துவ நிலையத்திற்கு தாங்க முடியாத துயரத்தினால் அவர் ன் பொறுப்பல்ல அழைத்துச் சென்றார். ஆண் குழந்தை மனதில் ஒரு புதிய எனணம, ஒரு i EL6TLDTLä பிறந்தது. சாப்ளினின் சந்தோஷத்திற்கு அநாதைக குழநதையை மையமாக
வைத்து ஒரு திரைக் கதையை எழுதத்
எல்லையே இல்லை. அவர் விரும்பிய bßb 3. ருமLயது தொடங்கினார்.
ண், பிmங்ககம் ஆண், ஆனால் அங்கக் ஆண, பறநததும ஆண. ஆனால அநதக (தொடரும்)
S
ம் கண்ட
எட்கர் மன்னரும் தனது திருமண விடயத்தினை
அரண்மனை பிரதானிகளிடமே ஒப்படைத்து விட்டதனால்,
சம்பந்தம் பேசி வந்த அனைத்து அரச பரம்பரை உறவினர்களினதும் மணப்பெண்களை பலத்த கண்காணிப்புக்களுக்குப் பின்னரே தெரிவு செய்ய வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டது. இதில் முக்கியமாக இங்கிலாந்து அரசரை மணம் முடிக்கப் போகும் பெண் ஒழுக்கத்திலும், நடத்தையிலும் சிறந்தவளாகவும், குறிப்பாக நிர்வாக ரீதியிலும் திறமை உடையவளாகவும் இருக்க வேண்டும் என்பதுடன் அவளது கடந்தகால வாழ்க்கையும் அலசி ஆராயப்பட்டது. இவ்வாறு பல்வேறு அலசல்களுக்குப் பிறகு, இங்கிலாந்து மகாராணி ஆவதற்கு உரிய தகுதி எதல்
பெல்ற்றாவிற்கு இருப்பதாகத் தீர்மானித்த இங்கிலாந்து அரச/ பிரதானிகள் சபை, அவளையே எட்கர் மன்னருக்கு திருமணம்
முடிப்பது என்றும் முடிவெடுத்தனர். இதன்படி 961ஆம் ஆண்டு இங்கிலாந்து மன்னர் எட்கருக்கும் எதல்பெல்ற்றாவிற்கும் திருமணம் நடைபெற்றது.
இத்திருமணம் காரணமாக
ஏற்கனவே கூறியிருந்தபடி, மன்னரை திருமணம் முடிக்காத
மனவிரக்தியில் ஏதேனும் விபரீதமான முடிவினை எல்.பிரிடா மேற்கொண்டு விடுவாளோ எனப் பெற்றோர் பயந்த போதிலும் அவ்வாறான அசம்பாவிதம் ஏதும் இடம்பெறவில்லை. ஆனால் தான் வேறு ஒரு திருமணம் முடிக்க மாட்டேன் என உறுதியாக அவள் கூறிவிட்டாள். எட்கர் மன்னர் - எதல் பெல்ற்றா திருமணம் முடிந்து ஓர் ஆண்டு கழிந்துவிட்ட நிலையில் 962ஆம் ஆண்டு அதன் சாட்சியாக எதல் பெல்ற்றா கர்ப்பமுற்றிருந்தாள். இங்கிலாந்து அரச வம்சத்தின் அடுத்த வாரிசினை முழுநாடுமே எதிர்பார்த்திருக்கையில் அழகிய ஆண் குழந்தை ஒன்றினைப் பெற்றெடுத்த அவள், பிரசவத்திலேயே மரணமாகிவிட்டாள். இங்கிலாந்து நாட்டின் அடுத்த வாரிசான அந்த பட்டத்து இளவரசருக்கு எட்வட் என்று பெயர் சூட்டி அரண்மனையிலேயே பணியாளர்கள் வளர்த்து வந்தார்கள். ஆனால், காலம் வேறு விதமாக ஓடியது. திருமணம் முடித்தால் எட்கர் மன்னரையே முடிப்பேன் என சபதம் எடுத்திருந்த எல்.பிரிடாவிற்கு மீண்டும் அதிர்ஷ்டம் அடித்தது. அவளது பெற்றோர் எடுத்த கடும் பிரயத்தனம் காரணமாக 964ஆம் ஆண்டு எட்கர் மன்னர்
sai
எல்.பிரிடாவை கரம்பிடித்தார். இதன் காரணமாக இங்கிலாந்தின் புதிய மகாராணியாக எல்.பிரிடா முடி
சூடப்பட்டாள். எட்கர் மன்னர் எல்.பிரிடா திருமணம் முடித்து அடுத்த வருடமாகிய 965ஆம் ஆண்டு அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு எதெல்ரெட் எனப் பெயர் சூட்டினார்கள் அரச குடும்பத்தவர்கள். காலம் வேகமாக ஓடியது. 975ஆம் ஆண்டு நடைபெற்றபோது இங்கிலாந்து தேசமே எதிர்பாராத அந்தத் துயர சம்பவம் இடம் பெற்றது, இனம் தெரியாத நோயினால் பிடிக்கப்பட்ட எட்கர் மன்னர், அவ்வாண்டில் மரணமானார். எட்கர் மன்னரின் மரணத்தின் பின் அரச பாரம்பரியத்தின்படி முத்த தாரத்து மகனும் பட்டத்து இளவரசனுமாகிய எட்வட் இங்கிலாந்து மன்னராக முடிசூடப்பட்டான். அப்போது அவனுக்கு வயது ஆக 13 வருடங்கள்தான். எனவே, அவன் பராயமடையும் வரை அரச பிரதானிகளே நாட்டு நிர்வாகத்தினை மேற்கொள்வது என முடிவெடுக்கப்பட்டது. எட்வட், மன்னரானது சிற்றன்னையான எல்.பிரிடாவிற்கு இது சிறிதும் பிடிக்கவில்லை. தனது மகனான எதெல்ரெட் மன்னராக வர வேண்டும் எனப் பேராசைப்பட்டாள். இதன் காரணமாக அரண்மனையில் இருந்து பெருந்தொகையான தங்கக் கட்டிகளையும் செல்வங்களையும் கூலிப்படையினருக்கு கொடுத்ததன் மூலம் 975ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18ஆம் திகதி எட்வட்டை, அவனது சிற்றன்னையும் மகாராணியுமாகிய எல்.பிரிடா படுகொலை செய்வித்தாள். கொல்லப்பட்ட எட்வட்டின் உடல் வெர்ஹோம் எனும் இடத்தில் இரகசியமாகப் புதைக்கப்பட்டது. இதன்பின் 11 வயதே ஆன எதெல்ரெட் மன்னராக ஆட்சி பீடமேறினான். ஆனால் உண்மைகள் உறங்கவில்லை. வேறு ஒரு கொலைச் சம்பவம் தொடர்பாகப் பிடிபட்ட கொலைகாரர்கள் மூலம் நாட்டு மக்களுக்கு உண்மை தெரிய வந்தது. 980ஆம் ஆண்டு எட்வட் மன்னனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு ஷோப்ட் டெஸ்பெரி என்ற இடத்தில் உள்ள ராஜ கல்லறைப் பூங்காவில் முழு ராஜ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவற்றிற்கு எல்லாம் காரணமான எல்.பிரிடா ராணி, மக்களுக்கு முகம் கொடுக்க விரும்பாமல் அரண்மனையை விட்டு வெளியேறி கண்காணாத இடத்திற்குச் சென்றதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். எதுவும் அறியாத எதெல்ரெட் அதன்பின் இங்கிலாந்து தேசத்தை ஆட்சி புரிந்தார்.
(இரகசியங்கள் தொடரும்.)
FIFA

Page 18
  

Page 19
ாது தகுதியே
டிரைவர்களை மக்கள் இப்போது நம்
வெறுப்பதற்கு அடிப்படைக் வருவோம். ஆட்ே
காரணம் என்ன என்று யோசித்துப் குணநலன்களில்
பாருங்கள். டிரைவர்கள் சிலரது சதவிகிதம் நம்மி
அடாவடிப் பேச்சும், அதிரடியாக என்று எந்தவிதப்
வண்டி ஒட்டும் வேகமும், சில எடை போட்டுப் L
நேரங்களில் அவர்களது சூடு G ஆட்டோ டிை
- - மீட்டரும் கான்! சய்யும் இடம் வி
GuTolspld என்பது இப்போது ஃபதற்காகக் அவர்களில் சிலர்
மிகவும் அரிதான கலான சந்தில் அவர்கள் மீறினால்கூட, நம் பொருளாகிவிட்டது. சினிமா 器 y
தியேட்டரில் வரிசையில் நிற்கப் பொறுமையில்லாமல் சுவர் ஏறிக் குதித்து டிக்கெட் வாங்குவது மாதிரி எல்லா விஷயத்திலும் விதிமுறைகளைப் பறக்க விடுகிறோம். கோயிலுக்குச் சாமி கும்பிடப் போனால், அங்கே கூட வரிசையில் நின்று சாமி கும்பிட நமக்குப் பொறுமையில்லை. குறுக்கு வழி ஏதாவது இருக்கிறதா என்றுதான் தேடுகிறோம்.
இதில் விசித்திரம் என்னவென்றால், விதிமுறைகளை அதிகமாகக் காற்றில் பறக்கவிடுபவர்கள் தான் விதிமுறைகள் பற்றி அதிகமாகப் பேசுகிறார்கள்.
சென்ற முறை நான் சென்னை வந்த போது,
Sy *
ས་ ." - وبه 82 م -
ன்று நிதானித்து, நிறுத்தி நிறுத்தி கண்களுக்கும் அ
பட்டவர்த்தனமாகத்
சென்னை நகர வீதிகள் எனக்கு ஆட்டோவை ஒட்டுவதால், பின்னால் ஏராளமான விசித்திரங்களைக் வரும் அத்தனை வாகனங்களும் ஆனால், நாம் வே காட்டின. சென்னையின் ஹீரோ பொறுமையாக ஊர்வலம் போலச் இடம் நான்கு சுவர் யார் என்று கேட்டு மக்களை செல்ல வேண்டியிருக்கிறது. உள்ளே அமைந்து வோட்டுப் போடச் சொன்னால் அதுவே, சவாரி கிடைத்து விட்டால், அலுவலகம் அல்ல அவர்கள் யாருக்கு வோட்டுப் 'இசட் பிரிவுத் தலைவருக்கு தொழிற்சாலை மா போடுவார்களோ தெரியாது. ஒதுங்கி வழி விடுவதைப் போல, ஆட்டோ டிரைவர்க ஆனால், வில்லன் யார் என்று சாலையில் இருக்கும் எல்லா மீட்டருக்குமேல் வ அடையாளம் காட்டச் வாகனங்களும் ஆட்டோ சீறிப் செய்பவர்கள், ராங் சொன்னால், பெருவாரியான பாய்ந்து செல்வதற்காக ஒதுங்கி போகிறவர்கள் இந் மக்கள் ஆட்டோ வழி ఒ్క
SSSSSSSSS எநத வதகளுககும கடடுபபடாமல முறைகளை டிரைவாகளுககுததான அநத சிலர் இருப்பதால்தான், ஆட்டோ டிரைவரை நீங்கள்
'ಸ್ತ್ರ್ಯதக ܗܶgif ஒட்டுநர்கள் மக்களின் வெறுப்புக்கு வெறுப்புடன் பார்க்க இடமில்லாமல் ப்ரீக ஆட்டோ ஆளாகிறார்கள். மாதிரிதான் உங்கள் LLLLLLLLLLLLLLLLLLL
முரசு குறுக்கெழுத்துப் பே
குறுக்கெழுத்துப்போட்டி இவ188க்கான 3:::::: ...: 3ugun 250 egun Ullo Gugghen சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் s, sarja, Turu aia, 99, Cyri அடங்கிய இப் போட்டியிலே
வாசக நெஞ்சங்களே! உங்கள்
ஆர்வமுடன் பங்குகொண்டு 1, ப. பத்மராதிகா, இல. 6, றம்ளின் மாவத்தை குடா 12 பைசுல் அமீனா ஜலில் 6IA, மகாபுத்கமுவ, மு
a 3. ஜெயா ஜேசுதாஸன், இயேசுவின் இல்லம் 150, பெற வாழ்த்து கின் றோம். 4. க. நிரஞ்சன், 2, பிரதிபிம்பராம வீதி, கலுபோவில. 5. சி. மிதுஷான், சர்மிலன் வீதி, பாண்டிருப்பு - 02, க O O 6. எம். எப். எம். ரிம்ஸாத் 15, அண்ணல் வீதி, மாஞ்சே குறுக்கெழ்த்து 9)
8. ச. வித்தியாயின், 45, புகையிரத நிலைய குறுக்கு
பரிசுகளையும், பாராட்டுக்களையும்
1. 2 3 4. 6 I9. க. கமால்தீன், புன்னக்குடா வீதி, ஏறாவூர் - 03
10. எஸ். ஏ.எம். இபாஸ், அல்மினாபுரம், தில்லையடி
மிகக்க வலம் 7, 8 9 11 12 s ೫. " குறுக்ெ
, T35TST60601 RT- ് J 188 13 16 . المالاواك جه -
7. யானையின் 岛 é தி
7 8 20 21 22 LDSLD W GY)
(குழம்பியுள்ளது). 1.31 ' .'
"” Lê Lễ Lô 25 27 28 29 301 கிரகங்களில்
ஒன்று. 31 32 3616. விலைமாது.
20. கோமாளி
போட்டி விதிகள்: என்றும் மேலிருந் கூறலாம். 1. சைவ சமய அனுட்ட இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 2. தீயோன் அல்லது ப 102006 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப் 27. சிரிப்பு 3. உணவுப் பண்டமொ வேண்டிய முகவரி : 6. விக்ரம் நடித்த திரை குறுக்கெழுத்துப் போட்டி இல-190 (குழம்பியுள்ளது). 1. திருமால் என்றும் ெ
தினமுரசு வாரமலர், 16. இராமாயணத்தில் த.பெ. இல. - 1772, 31. பிரிவு அல்லது | அரக்கியொருத்தி
கொழும்பு 21 செப்பனம் என்பதவி தங்கள் வியன முஹியூஜழக்கூடிய அண்மித்த ""::
தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக கூறலாம். (தலைகீழ்)
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
ஒக், 12 - 18, 2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதுவே வாய்க்கும்
స్టోల్డ్ அடுத்தவர்கள் பார்ப்பார்கள் ਜ என்பதை நினைவில் வைத்துக் டம் இருக்கிறது கொள்ளுங்கள். - - பாரபட்சமுமின்றி பொலிஸ்காரர்கள் செய்யும் ாருங்கள் ஆக்கிரமங்களைப் பற்றியெல்லாம் வர்கள் ഖേഖ s நீங்கள் ஏன் எழுதக்கூடாது" - தி. அதனால் புலனாய்வு நிருபராக எனனை ၍ திகளை நினைத்துக் கேள்வி கேட்டார் என எல்லோர் மாணவரின் நண்பர் ஒருவர். அவர்
விசித்திரமான சம்பவம் ஒன்றையும் சொன்னார்.
"போன வாரத்தில் ஒரு நாள் நான் அவசரமாக மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது என்னை வழிமறித்த பொலிஸ்காரர் ஒருவர், நூறு ரூபாய் கேட்டார். நான் தர மறுத்து, சட்டம் பேச ஆரம்பித்தேன். உடனே அவர், "வேண்டாம் சார், நீங்க நூறு ரூபாய் தர வேண்டாம். சட்டப்படி ஐந்நூறு ரூபாயே கட்டிட்டுப்போங்க. ரசீது கொடுக்கிறேன்" என்றார் எரிச்சலாக,
"சட்டத்தைக் காப்பாற்ற வேண்டியவர்களே இப்படிச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தினால் நாடு
தெரிகிறது. லை செய்யும் களுக்கு
இருக்கும் ஓர்
gl திரியான இடம். ள் மாதிரி சூல்
சைடில்
த இடங்களிலும்
மீறும் ஆட்டோ எப்படி கிறீர்களோ, அதே ளையும்
இந்தச் சூரியன் இப்படியே நிற்கக் கூடாதா? என் ஏக்கம் பெருமுச்சானது. இன்று யூனிவர்சிற்றி வாழ்க்கை முற்றுப்புள்ளி தினம் எனக்கு Ο பிரியாவிடை விழா சோகத்துடன் TIL 192 அவிழ்ந்து கொண்டிருக்கிறது.
எல்லோரும் செயற்கைப் புன்னகை தேடி தோற்றுக் கொண்டிருந்தார்கள்.
ஒரு கடல் கண்ணீர் என்னுள் உண்டானது.
சில வருடங்களின் சேமிப்பு இன்றோடு தீர்ந்து போகிறது.
என் உடல் கதிரையில் கிடந்தாலும் இதயம் அலைந்தது.
சில வருடங்களின் எல்லா இரவுகளையும் ஒரே இரவில் அனுபவித்தேன் நேற்று. மிக.மிக.நீளமான இரவு இது.
எனது உடலில் ஒன்றுமே லைச்சேனை, கிண்ணியா 03 துடிக்கவில்லை உன்னைத் தவிர.
காலி உன் மடியில் ஒரு பூவாக நான் li, D. - மலர்வது போல்
உன் விழிகளில் ஒளியாக நான் உட்கார்வது போல் =#@ဇ္ဈ:#@း
கனவுக்கு இடமில்லாத அந்த இரவில் நீநிஜமாகவே என்னுடன் வசித்திருந்தாய்,
இப்பொழுது ஒரு கவிதை.அறிவிப்புக் கேட்டு பிரியாவிடை நிகழ்ச்சியில் நடந்தேன். உங்கள் முகங்கள் பதித்தேன். உங்கள் மனங்கள் வரைந்தேன். என் வருடங்கள் வைத்தேன் உங்களிடம்.
நேசம் சுவைத்தேன் உங்களிடம், ஆனால்.
என் வயதுகள் கொடுத்தேன் அவளிடம்,
என் வாழ்க்கை தொலைத்தேன் உன் கண்களிடம் 5 gol கிழ் துளியாக வந்தேன் ஒரு கடலாகச்
செல்கிறேன். ானங்களிலொன்று. ݂ ݂ ݂ வப்பட்டவன். O இந்த வானம் வெற்றிடமாகவே
JumetaleMLGem67
öğü BUNLig
iறு. செல்கிறது. படமொன்று. என் நிலவு கிடைக்குமா. பாருள்படும். என்னைப் போல் இன்னொரு டம்பெறும் நண்பனின் காதல் அருவியாக
வடிக்கக. ஒதத கருதது. வடிநதது
Qà è\ss & \ssò\\\, எனக்குள் பூத்திருப்பதை நீ பார்க்காமல் இருக்கிறாயே?
ருள் (குழம்பியுள்ளது). ன் தோன்றும் சந்திரன்
தினமுரசில் பிரசுரமாகும். மலர் JD JUU
பல்கலைக்கழகப் பரீட்சை
உருப்படுமா?" என்று அந்த நண்பர் என்னிடம் கேட்டார்.
"அதெல்லாம் சரி. உங்களை ஏன் முதலில் பொலிஸ்காரர் நிறுத்தினார்?" என்று கேட்டேன்.
"நான் ஆபீஸ் வேலையாக வேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, அது வன்வே என்பதைக் கவனிக்கத் தவறி விட்டேன். அதனால்தான் பொலிஸ்காரர் என்னைப் பிடித்துவிட்டார்." என்றார்.
"விதிமுறைகளை மீறுவதற்கு இப்படி ஆயிரம் காரணங்களைச் சொல்ல நமக்கு உரிமை உண்டு என்றால், அதே விதி அந்தப் பொலிஸ்காரருக்குப் பொருந்தும் தானே?" என்று கேட்டேன் நான். அவரால் பதில் பேச முடியவில்லை.
நமக்கு எந்த மாதிரியான பொலிஸ்காரர்களை அடையத் தகுதி உண்டோ, அதுமாதிரி பொலிஸ்காரர்கள்தான் நமக்கு வாய்ப்பார்கள். எப்படிப்பட்ட ஆட்டோகாரர்களைப் பெற நமக்குத் தகுதி உண்டோ, அத்தகைய ஆட்டோகாரர்கள்தான் நமக்குக் கிடைப்பார்கள்
(தொடர்ந்து வரும்.)
si nesettinë.
ன்ச்ர்ரக்கதைகள்
===ஆ:ேவழங்குவிதுறாஹில்”*
என் இதயம் நீர் சுரந்தது. கவிதை சூப்பர்.என்றாய் நீ இது கவிதை இல்லை.அவன் தன் உயிரை அவளிடம் பரிமாறியிருக்கிறான். கவிதையில் கண்ணீரைக் காட்டலாம். ஆனால். அழுகையையே ஒரு கவிதையாகக் காட்டியிருக்கிறான். என்றேன் நான்.
உன்னை ஒரு தரம் முழுமையாக விழிகளால் அள்ளினேன்.
நீ சுமாரான அழகிதான். ஆனால் உன் மனதை விட அழகான மலர் இதுவரை தோன்றவில்லை.
என்ன அப்படிப் பார்க்கிறீங்க..? என்றாய்.
என் ஆயுளுக்கான மொத்தப் பார்வைகளையும் இப்பொழுதே உன்னில் பார்த்து விடவேண்டும் போலிருக்கிறது என்றேன்.
உன் விழிகள் நீர் கண்டன. எப்.போ.திருமணம்.? என்றேன் திடீரென யா.ரோடு.? என்றாய் நீ.
என் மனது துடித்தது, சொல்லிடலாமா? சொல்லிடலாமா. என்று.
என் வாழ்க்கையில் திருமணமே கிடையாது என்றாய்.
நான் வெடித்துப் போனேன். துடிதுடித்துப் போனேன்.
பிரியாவிடை ஒரு மலையளவு பாரத்துடனும் நூறு கடல்கள் அளவு சோகத்துடனும் பிரிந்தது.
ஒரு மரத்தடியில் சோகத்துடன் ஒதுங்கினேன்.
நீ பக்கத்தில் வந்தாய். நா.ண்.சென்று.வரட்டுமா..? இந்த வாக்கியத்தைத் திரும்பத் திரும்ப உச்சரித்துக் கொண்டிருந்தாய்.
'நீ ஏன் திருமணம் செய்வதில்லை என்று சொன்னாய்’ கேட்கிறேன்.
ஏற்கனவே எனக்குத் திருமணம் ஆகிப்போச்சு. நான் மீண்டும் துடித்துப் போனேன்.
உங்கள.நான் மனசால மணமுடித்து இரண்டு வருடங்களாச்சு.என்றாயே,
நான் என் உயிரால் உன் கைப்பற்றினேன்.
நாம்.ஃபெஸ்ற் க்ளாஸ்ல பாஸாகிட்டோம். என்றாய் நீ.
கwதலை விடக் கடிMை ைWட்சை வேறொன்றும் இல்லை.என்றேன் நான்.
V

Page 20
தலங்களாக'யாத்திரை செல்வதற்காய் இருந்தாலும் நீ சிற கிளம்பிவிட்டார். இச்சந்தர்ப்பத்தைப்" செய்தி அறிவேனானால் - ー ・ ー பயன்படுத்திக்கொண்ட சிம்மவர்மன் அதிகாரத்தை சிறந்ததாக அமையும். நீ
எவரையோ எதிர்ப்பார்த்தவண்ண் தான் எடுத்துக்கொண்டு சுபலேகாவை பெறவேண்டும் அதுவே அறையிலே குறுக்கும் நெடுக்குமாய்' பெண்கேட்டுதூது அனுப்பினான் மன்னார் படை நம்படையிலும் டெ உலாவிக்கொண்டிருந்தார் மன்னர் கரிகாலன், கரிகாலரிடம் கொதித்தெழுந்தார் கரிகாலர் எந்த வெற்றி கிடைக்கும் வாய் யாரோ வரும் அரவம் கேட்கவே வாயிலை தகுதி இருக்கிறதென்று என் மகளை பெண்கேட்டு குறைவாகவே இருக்கிற நோக்கினார்.மன்னருக்கு எனது பணிவான அனுப்பியிருக்கிறான். ஒரு தேசப்பற்றுடைய ஆதலால் போரில் வெற்
வணக்கங்கள் என்று பணிவுடன் கூறி நின்றார் ஒழுக்கமுள்ள சாதாரண வீரனுக்கு என் மகளை அவனுடையதாயினும் உ } } } } ', கொடுப்பேனேயொழிய மதுவிலும் மங்கையரிலும் அவனுக்கு அடிமையாக உங்களைத்தான் "அந்தபுரமே அரசமண்டபமென வாழும் விடமாட்டேன். அதற்காக
சிம்மவர்மனுக்கு ஒருபோதும் என் பெண்ணைத் இங்கிருந்து தலைம்றை தரமாட்டேன் என்று வந்த தூதுவர்களிடம் கூறி வேண்டும் என்று மன்னர் அனுப்பினான். கரிகாலன் பெண் தர மறுத்து என்ன சொல்கிறீர்கள் அ விட்டான் என்ற செய்தி கேட்டதும் சினம் என்று அவசரமாக கேட்ட தலைக்கேறியது சிம்மவர்மனுக்கு எனக்கா அவன் சுபலேகா, ஆமாம் அம்ம கபலேகாவை தரமாட்டேன் என்றான். அவனை உன்னை இங்கிருந்து சிறைபடுத்தி அந்த அழகு பைங்கிளியை என் அனுப்பிவிடுவதாக றகு இட அந்தப்புர கூட்டுக்கிளியாக்குகிறேன் பார் என்று உத்தேசித்துள்ளேன். அ; என்றார் தலைமை ஒற்றரான மாறவர்மர் தன் தந்தையிடம் கூட அனுமதி கேட்காமல் துறவியாரை சிம்மவர்மன் வீணே நம்மீது போ கரிகாலன் மீது போர்த்தொடுத்துவிட்டான். இதனை வரச்சொல்லியிருக்கிறேன் A A . . . a சற்றும் எதிர்பாரா கரிகாலர் அவனிடம் சிக்கா அவருடன் நீநாட்டை வி மாறவர்மரேசிம்மவர்மனின் தந்தை வேந்தர் வண்ணம் தன் மகளை எவ்வாறு காப்பது என்று சென்றுவிடு எங்கேனும் கவிராஜர் சிம்மவர்மன் நம்மீது : சிந்திக்கலானார். சென்று குடிலில் வாழ்ந்த
எதிர்ப்பாத்திருந்தேன். இளவரசன்
மாறவர்மரை அனுப்பிவிட்டு நாளைய நிம்மதியாய் வாழ்வாய், போரைப் பற்றி எண்ணிக்கொண்டிருந்த மன்னர் ஆனால் அந்த கயவனிட கரிகாலர், அப்பா அழைத்தீர்களாமே என்ற குரல் மோட்டிக்கொண்டாயானால் கேட்டு தலைநிமிர்ந்து பார்த்தார். சோகமே வாழ்வு சூனியமாகிவிடும். உருவாய் அங்கே சுபலேகா நின்றிருந்தாள் அதற்காகத்தான் சொல்கி என்றும் சிரித்த முகத்துடன் இருக்கும் அவள் நீ இங்கிருந்து சென்றுவி
இன்று வாடிய வதனத்துடன் இருப்பதைக் கண்டு வேண்டும் என்று
ன்னர் நாட்டில் இல்லாததால் என் கண்ணே ஏனம்மா இவ்வாறு உள்ளாய் ஓர் அதெப்படியப்பா நாட்டை
నీనీ န္တိမ္ပိ
- மகளா சுற்றிலும் சிம்மவர்மன் ப அவ்வேளை தான் தங்களுக்கு தூது இவ்வாறு துன்பத்தில் ஆழ்ந்திருப்பது என்று அவர்கள் கண்ணில் அக அனுப்பியதும் இப்போது போர் தொடுத்திருப்பதும் கேட்டார் வேதனையோடு இப்போது :
செல்வது என்று சுபலேக
என்று விளக்கமா உருவாகியிருக்கும் சூழ்நிலையை எண்ணி அதற்காகத்தான் துறவிய
ாறினால்நார்டில் vál பது தந்தையே என்று கூறிய சொல்லியிருக்கிறேன் என் நிலைவரங்களை அறி ఛీ சுபலேகாவின் விழிகளில் நீர் நிரம்பியது. ஏன்ம்மா யாரும் மரியாதை தருவ சிந்திக்கவேயில்லை . . . . . வலை கொள்கிறாய். என் உயிர் போகும்வரை விசாரிக்கவும் மாட்டார்கள் வினவ, ஏனில்லை மீனின் அடிக்க நீட்டி உன்னை அவனிடம் அகப்பட்டுக்கொள்ள இளவரசியாக செல்லப்பே நடப்பவற்றை அறிய அந்தரங்க ஒற்றர்களை விடமாட்டேன். நீ தைரியமாக இரு மகளே. அவருக்கு துணைபுரியும்
நியூமித்திருக்கிறார் இல்லையுப்பா நான் அவரிடம் , பணிப்பெண் வேடத்தில் த భట్టి క్టడ్ట్కౌ ( ##్యళ్ల ఫ్లగ్డ్ స్టీ டுத்த்ெ றோஅவருக்கு: ஆதலால் யாருக்கும் சந் * அடிமையாகப்போவதை எண்ணியோ கவலை அதிலும் நீங்கள் காட்டு அவர்கள் சிலரை தம்வசமாக்கிக்கொண்டு கொள்ளவில்லை.அது என் விதியாக இருந்தால் சென்றீர்களேயானால் அா நாட்டில் எப்பிரச்சினை லையென்று அதை நான் ஏற்றுக்கொள்வேன். ஆனால் அதிகமிருக்காது. ஒன்றிர6 அடிக்கடி மன்னருக்கு செய்தி அனுப்புகிறான் என அதனிலும் மேலாக தாங்கள் அவனிடம் : துறவியார் சமாளித்துக் ெ
விவரத்தையும் கைதியாகிதுன்பப்படுவீர்களேயானால் அதை என்
நியல் மனம்,சிறிதேனும் பொறுத்துக்கொள்ளாது. அை
எண்ணித்தான் என் மனம் அளவிலாவேத
துறவியார்ைநீான் அழைத்ததாகச் சொல்லுங்கள். நீங்களும் தொடர்ந்து ' சிம்மவர்மனின் நடவடிக்கையை கொண்டிருங்கள் என்று கூறினார்: உத்தரவு ' வேந்தே என்று கூறிவிட்டு மாறவர்மர் விரைந்தார் ஆசிரமத்திற்கு மீண்டும் சிந்தனைவயப்பட்ட LDstart யாரங்கே என்று குரல் கொடுத்தார். Iட்சர்லை செல்வதற்காக தயாராகிக் கேட்டு எடுத்தால் அது தி உடனே காவல விரன் ஒருவன். வந்து கொண்டிருந்தான் ரகு அப்பொழுது அவனது கேட்காமல் எடுத்தால் அ; தலைதாழ்த்தி 阪 அம்மா பார்வதி அங்கே வந்து, "ரகு இதோ இதுல என்று தாய்க்கு நன்கு புரி ஒனும்;சம்பலும் இருக்குது. எடுத்து சாப்பீடு எடுத்துச்சொன்னான் ரகு. விட்டு சீக்கிரமாக கிளம்புப்பர்" என்று கூறி கையில் இருக்கிறவங்கள் இல்லாத கொண்டுவந்த சாப்பாட்டுத்தட்ட்ைஅவ்ன் 驚 கொடுத்துதவுற மனப்பாங் அருகில் வைத்துவிட்டுச்சென்றாள். # { வருகுது. கேட்டிருந்தால் சாப்பாட்டுத்தட்டை கையில் எடுத்துக் கொண்டு போறாங்கள் என்று கூறி ( சாப்பிடுவதற்காக தயாராகிழ்போதுதான் ரகுவுக்கு பார்வதி அதற்காக திருடு ஞாபகம் வந்தது. காலையில் அவனது அம்மா சின்னச் சின்ன களவுகள் சம்பல் செய்வதற்கு தேங்காய் இல்லை என்று சொன்னது.ம்.காலையில் இல்லாத தேங்கள் இப்போது இம்மாவுக்கு எங்கிருந்து கிடைத்தது
ま 。愛退。
ஏங்கித் தவித்தனர் பல இளவரசர்கள். சுபலேகாவின் அழகை' ' அறிந்தவர்கள் இளவரசன் சிம்மவர்மனிடம் அதை
குறையவில்லை. அனைவரும் பேரழகியென புகழும் அவனை தான் எவ்வாே வேண்டும் என் அவா தன் ஆசையைத் தந்தையான தெரிவித்து சுே G
(சின்னவன் தினேஷ் போய் எடுத்துக் கொண்டுவந் நல்லதாகப் போச்சுது என்று கூறி' fü சந்தோசப்பட்டாள் பார்வதி இப்போது அவன் - எங்கே? என்று கேட்டான்ரீகு இவன் அப்பில்ே #fbfb; ஸ்கூலுக்குப் போய்விட்டான் என்றாள் பார் R நேற்று மாங்காய் திருடினான். இன்னின் தேங்காய்திருடியிருக்கிறான். நாளைக்கு.அவ்ன் சொல்லி முடிப்பதற்கு முன் குறுக்கிட்ட பார்வதி ஓடினான். it is விட்டால் பேசிக் கொண்டே போவாய் போல, : பார்வதி ஏழைக்குடு அப்படிப் பெரிசா என்னதான் திருடிட்டான் என்று நீ வளர்ந்தவள். அவளது தர் இப்படி துள்ளிக்குதிக்குறே? அவன் உன் கூடப் தொழிலாளி ஒரு நாள் வி பிறந்த தம்பிடா, நீயே அவனுக்கு திருட்டுப் பட்டம் மறுநாள் அரவம் தீண்டி ே சூட்டலாமா? என்று சற்றுக் கோபத்துடன் 6:68 شبعt_ மரத்திரமே கேட்டாள் பார்வதி அவன் என் தம்பி என்ற பார்வதியை வைத்துக் கெ படியால்தான் நான் இதுல தலையிடுறேன். அவன் தெரியாமல் நடராஜனுக்கு வழிதவறிப் போகக் கூடாது என்று ஒருத்தரை திருமணம் செய்து வைத்த
மதுவில் மியங்கிக் மதுக்கிண்ணம் தவழாத் மதுவிலும் மங்கையரிலும் கொண்ட பற்று மண்மீதும் மக்கள் மீதும் கொள்ள அவன்
f o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்புடன் வாழ்கிறாய் என்ற சிறைக்கூடமும் எனக்கு
நல்வாழ்வு என் அவா. சிம்மவர்மனின் ரியதானதால் நமக்கு ப்ப்புகள்
மீண்டும் அவனிலும் விட பெரிய படைதிரட்டி போர்த்தெடுப்பேன். அப்போது நிச்சயம் வெற்றி
சிறுபடையை வைத்துக்கொண்டு இயன்றளவு போராடுவது என்ற உறுதியுடன் படை வியூகங்களை மிக நிதானத்துடன் அமைத்துகொண்டிருந்தார். அப்போது தான் அந்த அதிசய செய்தி வந்தது. சிம்மவர்மனின் ப நிலைவரங்களை கண்காணிக்க அனுப்பப்பட்ட மாறவர்மர் புழுதி கிளம்ப புரவியில் மிக வேகமாக
slå Gisti (DyAistussy சிம்மவர்மன் போர்தொடுக்காமல் சென்றுவி ஒரே விந்தையாக உள்ளதே அவன் அவ்வாறு செல்வதற்கு என்ன காரணமென்று அறிந்தீர்களா? என்று மன்னர் வினவ பொறுத்தருளுங்கள் வேந்தே அதை எனக்கு அறிய முடியாமல் போய்விட்டது. அவன் படை போகிறது என் தெரிந்த உடனேயே செய்தி சொல்ல. வந்துவிட்டேன் என்றார் ஒற்றர். காரணத்தால் சிம்மவர்மன் திரு என்பதை ஊகிக்க முடியா
ஆ தூரத்தே ஒரு பல்லக்கு வருவது தெ நம் துறவியாரும் சுபாவும் சென்ற பல்லக்காயிற்றே நேற்றே கிளம்பி சென்றவர் இத்தனை நேரத்திற்கும் காட்டை ※移 கடத்திருப்பார்கள். வீரர்களை அனுப்பி வரவழைக்கலாம் என்றல்லவா எண்ணியிருந்ே تسنن 歐 بك. தந்தை எவ்வளவு சிரமப்படுகிறார் என்பதை ஒருவேளை சிம்மவர்மன் சென்ற செய்தி நினைக்கும் போது கலேகாவிற்கு அவர் மீதுள்ள இவர்களுக்குக் கிடைத்திருக்குமா. அது மு அன்பு இன்னும் அதிகமாகியது. இருந்தாலும் காரியமாயிற்றே. எனக்கே இப்போது தான்
டைகள் சூழ்ந்திருக்குமே ப்படாமல் எவ்வாறு
uukS kuyky eT yyy yy kyT TS kTTyTTy y y u ey ku ': விரும்பவில்லை. ஒருவேளை தந்தை தெரியவரக்கூடும் எல்லாம் ஒரே மாயையாக
D றால தப்பித்துக்கொள்ள முடியாமல் சிம்மவர்மனிடம் உள்ளதே என்று தனக்குள்ளேயே ": ஆடு: கேட்டுக்கொண்டு பல்லக்கு வரும் வரை பாத்துக் Tရန္တီရိုစ့်ရ®], ''''''''' போது கலேகாவின் உள்ளம் கொண்டிருந்தார். பல்லக்கு வந்ததும் மலர்ந்த
. . . பது இல்லையப்பா ஒருகாலும் உங்களை ஒரு ' விட்டுப் பிரியமாட்டேன். நீங்களு நான் செல்லப்போகிறாய்.
. . . புன்னகையுடன் துறவியாரும் சுபலேகாவும் ந்து விடுங்கள் இல் ಙ್ಲಿ" ಫಿಗ್ಧಗಹಣಿ... ಆಹಹ್ಲಿ '" வந்து விடுங்கள் இல்லையேல் நான் படர்ந்திருந்த சந்தேகச் சாயலை கண்டுகெ ಸ್ಖಣ-8 'ನ್ತಿ sip :
" உரக்கக் கதறி தந்தையின் தோலில் சென்றமையும் நாங்கள் வந்தமையும் டுே இருந்தாலும் அதை அங்கு உங்களுக்குப் பெரும் வியப்பாய் உள்ளதா
ಟಿಲ್ಡP೫॰ வந்து சேர்ந்தார். உணர்ச்சிவசப்பட்டு அழுது என்ன நிகழ்ந்ககென்பகை நானே கூmகிே கவி இறு தீவி கொண்டிருக்கும் தன் மகளை ஆதரவுடன் " Ghst நிகழ்ந்ததென் ??
ஐார்த்த f ဂွါ’’
ருட்டு இல்லை, சகலதும் ୬ରାଗୀର୍ତ୍ତା கணவன் து திருட்டுத்தானேம்மா நடராஜன் தான் பார்வதியின்
பும்படியாக குடும்பம் ஓரளவு :
இந்தக்காலத்துல துளிர்விட்டு தலை كبر வங்களுக்கு நிeரும் தருவாயில் ” கு யாருக்குத்தான் அவளது கணவன் :ါ கொடுத்திருக்கவா நடராஜன் பாரீச வேதனையடைந்தாள் வாதத்தால் முபு றதா? இப்படிப்பட்ட
பெரிய
நாட்டுக்கு திரும்பும்படி உததரவட்டா வு தான் படை கிளம்பிவிட்டன. பின் சிம்மவர்மன் தனி போரிடுவது அவனும் சென்றுவி கவிராஜர் தங்களிடம் மன்
懿 数
கேட்டுக்கொண்டத்
* 3 விபரமாக எடுத்துரைத்தார் २९ சொல்லி துறவியார், ஆமாம் துறவியாரே இனி i
பிடித்துக் கொண்டு கண்ணீர் வீட்டு கதறி கவலையில்லைதான் சுபா என்னுடனேயே இனி அழுதாள். அவளதுநிலைமையினைப்பார்த்து இருப்பாள் அவளை ஒருபோதும் பிரிய நேரிட் பார்வதி மீது இரக்கம் கொண்ட உயர் ஆதிக శ ஸ் ஈள் இதோ பார் இனிமேலாவது இவனை ஒழுங்காக வளர்க்கப் பார். இப்போ இதுல ஒரு கையெழுத்துப் போட்டு வீட்டு கூட்டிட்டுப் போ என்று மகனின், 3. . . . முறைப்பாடு எழுதிய கொப்பீயை அவளிடம் ந்தை நல்லதம்பி விறகுத் கொடுத்தார் அந்தப் பொலீஸ் அதிகாரி றகு எடுக்கச் சென்றவர் சரிங்கய்யா என்று தலையை அசைத்து வீட்டு றந்த அவரது உயிரற்ற ரகுவீன் பக்கம் தனது பார்வையைத் திருப்பினாள்
அனைத்துக் கொண்டாள்.
வேந்தே நீங்கள் உங்கள் புதல்வி மீது வைத்திருக்கும் அன்பும் உங்கள் மீது அவர் வைத்திருக்கும் அன்பும் தான் உங்களிருவரை பிரியவிடாமல் தடுத்திருக்கிறது. இல்லாவிடின் நாங்கள் செல்லும் வழியிலே ஏன் கவிராஜர்
வீடு வந்து சேர்ந்தது. பார்வதி, ரகு அவளைப் பார்த்த வீதம் வரவேண்டும் மன்னா நீங்களும் உங்கள் : ாண்டு பிழைக்க வழி காலையிலேயே அவனைத் தண்டித்திருந்தால் புதல்வியும் நீடுழி வாழ்வீர்களாக என்று துறவியர் அவளை சிறுவயதிலேயே V
இப்போது இது நடந்திருக்குமா? என்று கேட்பது மனமார வாழ்த்தினார்.
: (யாவும் கற்பனை):
ாள் அவளது அம்மா
(೫೩ರ ಹರುಖ)
2006
(I J J: ಹಿ. 12. 18.

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
விக்கிரம் சென்ற பா /ー 鬱 @ O 鬱 நோக்கிய இருந் அநத காலைப பொழுது குறள்சொல்லும் வாழ்க்கைத் தத்துவம்: மாளிகையின் முன்புறத்தில் ܢܠ
சிற்பங்களோ, சுவர்களில் ஓவியங்களோ அவள் கண்
ஆசையே மனிதனின் நிம்மதியைக் கெடுக்கவல்ல நோய் என்றால் அது மிகையன்று. அதிலும் அளவுகடந்த ஆசையானது உயிருக்கே உலைவைத்துவிடவும் தவறுவதில்லை.
இதனால்தானோ மெய்யடியார்களெல்லாம் "ஆசையகல வரமருள்வாய்" என்று வேண்டி தென்படவில்லை. அத்த6ை நின்றார்கள் போலும் தமது தகுதிக்கு மேற்பட்ட ஆசையானது வாழ்நாள் முழுவதும் குழப்பட்டுவிட்டது அவ்விட துன்பத்தைத் தந்து கொண்டிருப்பது என்பதை சில உதாரணங்களால் எடுத்துச் சொல்ல எண்ணிவளி, விக்கிரமன்
ஒருமுறை திரும்பிப் பார்த்த விக்கிரமனின் வண்டி சென் புழுதிப் படலம் மெதுவாகக்
இருந்தது. அதற்கு ே
விழைகிறேன். மிதிவண்டியில் செல்பவன் உந்துருளியில் (மோட்டார் சைக்கிளில்) செல்பவனைப் பார்த்து ஏங்குகின்றான். ஆனால் அவனிடமுள்ளதையே சரியான முறையில் திருத்தி ஓட்ட முடியவில்லை. அவன் நடந்து செல்பவனை நினைப்பதில்லை. அப்படி அவனை நினைத்தால் அமைதி பெற்று விடுவான். ஆனால், அவன் தனக்கு இயல்பற்ற ஒன்றுக்கான ஏக்கம் மேலோங்குவதால், திருடியேனும் தன் ஆசையைப் பூர்த்தி செய்ய எண்ணுகிறான். அதன்பயன் சிறைவாசம். அதிலாவது திருப்தி அடைகிறானா? இல்லையே!
'களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
● ■ 99 ஆற்றல் புரிந்தார்கண் இல் குறள் 287 மற்றவர் பொருளைக் களவினாற் கொள்வோம் என்னும் அறிவற்ற கீழான செயல், தமது தகுதிக்கேற்ப அளவினோடு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வாழும் நெறி
ήΑ لـ = = = = = = = = = = = = = = ذات قد تلد سنة قد تلك
43 வடக்கு, கிழக்கில் உள்ளூராட்சித் தேர் விேற்பனைக்கு அல்ல என்ற அறிவித்த 12% தல் நடத்த மாட்டார்களா? லோடு சில பொருட்கள் சந்தைக்கு விற்பனைக்கு
எம்.சிவலிங்கம், முள்ளிப்பொத்தானை வருவது பற்றி என்ன நினைக்கிறீர்? என்னைப் பொறுத்தவரை மாகாண சபைத் சிகாளிமுத்து, வத்தளை, தேர்தலை நடத்தினால் நல்லது போல் இருக்கி சுனாமிக்குக் கிடைத்த பொருட்களைப் பதுக்கிவைத்து, தற்சமயம் குடாநாட்டில் நிலவும்
றது.
4ata35Ng, Syria பொருட்களுக்கான தட்டுப்பாட்டைப் பயன்படுத் தும் சில பாதகர்களைப் பற்றிச் சொல்வதானால் 2 விமானம் தரையிலிருந்து மேலே எழும் அங்கே அ.அசரியாக நிர்வாகம் நடத்தவில்லை.
அவை முழுமையான சட்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
43kg TS, ASOF
போது கணனி, கையடக்கத் தொலைபேசி எல்லாம் ஒப் செய்யச் சொல்வது எதற்காக
வைஷ்ணவி, தெஹிவளை. விமானிக்கு அந்த நேரத்தில் கிடைக்க வேண்டிய சமிக்ஞைகளில் இடையூறு ஏற்படாமல் இருக்கத்தான். இலத்திரனியல் சாதனங்கள் பாவனையில் இருந்தால் அதன் காந்த அலை கள், விமானிக்குக் கட்டுப்பாட்டு நிலையத்திலி குந்து வரும் தகவல்களை இடையூறு செய்து விடும் என்பதால் தான். ஆகவே இதே ஒழுங்கை விமானம் தரை இறங்கும் போதும் கடைப்பிடிக்கப் பணிப்பார்கள்.
23 சிந்தியா, மினி உலகக் கிண்ணம்
விரைவாக நடந்து சென்று யாருக்குக் கிடைக்கும்?
விழுந்தாள். மாதர்ஷன், ஹட்டன் வான மண்டலத்தில் இது கொஞ்சம் அதிகப்படியான அவசரம் தான் என்றாலும் ஆசியக் கண்டத்தை விட்டு வெளியேறாது என்று மட்டும் நினைத்துக் கொள் ளுங்கள்.
@t
త32-క్ర, &&*
4:33TS e Ayiti ... ...;
212 ஜாம்பவான் பார்த்தேன். பரவா கிழித்துக் கொண்டு செல்லு யில்லை. ஆனால் பிரசாந்த் பேசும் படியாக | &#f့် இரு வெண்புரவிகை அமையவில்லையே, பெயரில் மட்டும்தானா. விக்கிரமனின் ரதம்,புழுதிப்ப டொப் ஸ்டார்? or ஒரு மலைப் பார் சமதுமிதா, பண்டாரவளை அடைந்த போது, அதன் ே
வந்தாரோ, அதையெல்லாம் பிரசாந்தும் செய்ய அண்டிய அப்பகுதியில் வழ வேண்டும். குண்டுச் சட்டிக்குள்ளேயே குதிரை சஞ்சாரம் மிகக்குறைவு ஆ ஒட்டிக்கொண்டிருந்தால் பெயரில் மட்டும்தான் வணிகர்களின் LJTJ வண்டி சிலரைக் கவிழ்க்க வெளியிலிருந்து யாரும் ாடுே வருவதுண்டு தேவையில்லை அப்பாக்களே போதும், சூழ்நிலையிலும் விக்கிரமனி துணிச்சல் காரணமாக அவ
-త్ర, &*
துணைக்கு அழைத்துச் செ
வீரத்தில் அத்தனை நம்பிக் தனை செய்து இதுவரை இருந்த சர்வதேச எதிர்ப்புகளை அதிகரித்துக் கொண்டுள்ளதிே அப்படி அவன் தனியாகப்
காபன்னிசெல்வம், மட்டக்குளிய të இதுவரை எந்த
243 நடிகைகளில் யார் அதிகமாகச் சம்பளம் வாங்குகிறார்கள்?
விகலை, களுத்துறை, தென் இந்திய சினிமாவில் த்ரிஷா 60 இலட்சம், ஹொலிவுட்டில் ஜிலியா ராபர்ட் இந்திய
மதிப்பில் 100 கோடி ரூபாய் ஒரு படத்தில் நடிப் பதற்காக வாங்குகிறார்கள்.
aags, e497
22 வட கொரியா அணுகுண்டுப் பரிசோ
ax மற்றவர்களுக்குப் பந்தா காட்டுவதற் காக செல்போன் வாங்குவது முட்டாள்தனம் என்று நினைக்கிறேன். நீர் என்ன நினைக்கிறீர்? - ஜெயா, மன்னார். நம்மவர்கள் காட்டுவது சின்னச் சின்ன பந் தாக்கள் தானே பாவம், விட்டுவிடுங்கள் பிழைச் சுப் போகட்டும். பெரிய பந்தாக் காட்டுபவர்களுக் காக 78 வைரங்கள் பதிக்கப்பட்டு, அழுத்தும் பட்டன்கள் எல்லாம் பிளாட்டினத்தால் செய்யப் பட்டு, பேசும் போது ஒரு நிறமும், பேசாத போது ஒரு நிறமும் மாறக்கூடியதாகவும், இன்ரநெட் முதல் இமெயில் வரை சகல வசதிகளுடனும் நம் நாட்டு நாணய மதிப்பில் சுமார் 14 கோடி ரூபாவில் ஒரு போன் ஜப்பானில் தயாராக்கப்
பட்டுள்ளதாம். எப்படி இருக்கு பந்தா!
తణిక్షమాత్రకి 498 སྤྱི་ 饑
23 இராணுவ வெற்றிகளை, பேச்சு இறைமையின் பெயரால் நடத்தப்பட்ட தவறு வடகொரியா அவ
A ான். இத்தகைய தவறுக்குக் காரணமாக தோழமை நாடுகளின் வி வாததை முயற்சிகள் சிதைத்து விட்டன என்ற ேே : தானே கொஞ்சம் ಙ್ கொ ஐஉறுமயலின் குற்றச்சாட்டு நியாயமானது என்று நினைக்கிறேன். ஆப்கானிஸ்தான், ஈராக் తS
TGOTIT ဖွား
மக்களின் அன்றாட தற்கால வாழ்க்கையை A எமஎஸபைஷல, மணமுனை எண்ணிப்பாருங்கள் எப்போதாவது கொலைகள் } as போரியலில் வெற்றியும் தோல்வியும்தான் என்றிருந்த நிலைமாறி, எப்போதும் கொலை றாகள சின்னக் ம். பேச்சுவார்க்கைகள் கான் y னனத மாறி மாறி வரும். ததைகள த என்றாகியிருக்கிறது. அது தொடர்வதுபோல் ங்கள் நாடுகளில் சாத்தியமான வழிமுறை. அங்கே போர் தங்கள் நாடுகளில் (
வெற்றிகளோ, தோல்விகளோ சபைக்கு உத வாது. பேச்சு நடத்தும் ஒவ்வொரு தரப்பும் - சமமான பங்காளிகள்தான். களத்தில் குருதி சிந்தாமல் பட்டாசு கொளுத்துவதுதான் யுத்தம் என்று நினைத்துக் கொள்வோருக்கு நாம் விளக் கம் கொடுக்க முடியாது.
-ðÍs& e Life
இருக்கிறது. இதே நிலையை ஈரான், வடகொ ரியா என்பன எப்படி ஏற்றுக்கொள்ளச் சம்மதிக் கும். இஸ்ரேலுக்கு இருக்கிற அதிகாரத்தைக் கட்டுப்படுத்தாமல் தட்டிக் கொடுக்கும் அமெ ரிக்கா, தங்களை மட்டும் அடக்க நினைப்பது அடாவடித்தனம் தானே என்று ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகள் மத்தியில் ஒரு எண்ணம் தோன்றுவது நியாயம்தான்.
ತೆ , 12--18, 2006
விட்டு, இங்கே வந்து பிடித்துக் கொண்டு, யுத் வாசித்துக் கொண்டு ஏதே சம்பளத்துக்கு வேலை :ெ துரை அவர்களே, யுத்த தான் கண்காணிப்பார்கள் அல்ல! ஆகையால் அவ வேலை இல்லை.
49
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

بیمار رکس ۹ بیمار مرگ - عصر رییس یمیر مرزی ۔۔۔۔۔۔۔۔ ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ۔۔۔۔۔۔۔۔۔۔ ۔۔۔ عمر رستلا بیمار مراسم ۔۔۔۔۔۔۔۔۔۔ ۔۔۔۔۔۔۔۔۔ AAAS SSS AAAAAS ATSS AASAAS ASS AAAAS SS AAAASA SS AAAAAS AASS AAMA AAASS AM ATSS AAA SSASS AAAASAM ASSAM ATSS A SS ASMAAA SAASS AA SSASS AAA SAASS AAAA
தையையே வெறித்து
நிலைமையும் ஏற்பட்டதில்லை. இன்றும் த மரகதவல்லிக்கு,
அப்படியானதொரு துணிவோடு தான்
கூட இருளாகவே புறப்பட்டான். ஆயினும், தங்கை ருந்த அந்த அங்கயற்கண்ணி அவனுடன் வந்திருப்பது அமைக்கப்பட்டிருந்த ஏதாவது இடைஞ்சலைத் தருமோ என்ற திட்டப்பட்டிருந்த அழகு எண்ணம் அவன் மனதில் தோன்றிய
களுக்குத் போதிலும், அவன் அதற்கு அதிக
னயும் வெறுமை முக்கியத்துவம் கொடுக்கவில்லை. த்தை விட்டு அகல மலையடிவாரத்தைக் கடந்து அவன் சென்ற பாதையை சென்று கொண்டிருந்த ஏற்றத்தின் முன் சற்றுத் நாள். அதில் தூரத்தில் ஆள் நடமாட்டம் தென்பட்டபோது,
ற வேகத்தில் எழுந்த கலையத் தொடங்கி மல் அவளால்
அவ்விடத்தில் நிற்க டியவில்லை.
விக்கிரமனின் மனதுக்குள் ஏதோ ஒரு அச்ச உணர்வு தோன்றி மறைந்தது. அச்சமென்பதே என்ன என்று கேட்குமளவிற்கு மனோதிடம் படைத்த அவனுக்கு, அப்போதுள்ள ஒரே ஒரு பிரச்சினை அவன் தங்கை அங்கயற்கண்ணி அவனுடன் இருப்பதுதான். அவன் நோட்டமிட்டுக் கொண்டிருந்த இடத்தை
அண்மித்தபோது, எதிர்பாராதவிதமாக ஒரு கொள்ளையர்கூட்டம் அவன் مجوزہ
வண்டியைச் சூழ்ந்து
கொண்டது. இவண்டியை நிறுத்திய
விக்கிரமன் கூண்டிலிருந்து விடுபட்ட சிங்கம் போல் பாய்ந்து அக்கூட்டத்தைத்  ைதாக்கத்
தொடங்கினான். சிலர் தலை துண்டிக்கப்பட்டனர், சிலர் S காலிழந்து கையிழந்து இதுடித்தனர். (UT60601.) படைக்குள் புகுந்த
சிங்கம்போல், மல்லர்களுக்கு படுக்கையில் நடுவில் நின்று சுழல்காற்றாக விளையாடிக்
கொண்டிருந்த விக்கிரமனின் பின்புறத்தில் முகில்களைக் நின்று எதிரிகளில் ஒருவன் விட்டெறிந்த
கல்லொன்று விக்கிரமனின் தலையைத் வத தாக்கியது. விக்கிரமன் தரையில் சாய்வது
கண்டு ‘அண்ணா! என்று அலறியவாறு 勤 அங்கயற்கண்ணி ரதத்திலிருந்து குதித்து
அவனருகில் கிடந்த வாளைக் கையில்
வெகு
3:3:... . வைகளைக கவனதத வணணம தன
jLD F55J68)60TU .3: . . . . . :::::::::::
6TL தோழர்களோடு விரைந்துவந்து கொண்டிருந்த
கீர்த்திவர்மன், அவ்விடத்துக்கு வந்து சேரவும் சரியாக இருந்தது வந்தவன் என்ன நடக்கிறது என்று அறிவதற்கு முன்னமே கொள்ளையர்கள்
டலத்தை ஊடுருவிக் வ்கான பாதையை
65) மெல்லக் அவனைத் தாக்கத் தொடங்கிவிட்டனர். அந்த
தானகததை வேளையில் அவனுக்கு சிந்திக்கக் கூட கதமாக மனித நேரமேது இரு பகுதிக்குமிடையே மோதல் யினும், பயங்கரமாக இருந்தது. கீர்த்திவர்மனின் வாள் 1ள பலதத மின்னல் வேகத்தில் விளையாடியது. அந்த }. அந்தச் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் எதிரிகள் ன் அபாரத் புறமுதுகு காட்டினார்கள். அவர்கள் ஓடுவதைக் 16iii VLIT60)guqub கண்ட கீர்த்திவர்மன் வெற்றிக்களிப்போடு தனது ல்வதில்லை. அவன் உடைவாளை அருகிலிருந்த நீர்நிலையில் கை அவனுக்கு, அலம்பிக் கொண்டு தன் இடையில் இருந்த புறப்பட்டுச் சென்ற உறையில் செருகிக்கொண்டு திரும்பிப்பார்த்த ஆபத்தான போது, அங்கையற்கண்ணி விக்கிரமனுக்கு
212 கூகிள் ஏர்த் பார்த்தீர்களா?
எஸ். தவச்செல்வன், ரத்மலானை, பூமியின் தரைப்பகுதியை உயரமான கட்டடங்கள் மற்றும் விமானம் மூலம் எடுத்த படங்களைப் பார்த்த அனுபவம் அனைவருக்கும் உண்டு. ஆனால் செய்மதி மூலம் எடுக்கப்பட்ட இவ்வளவு தெளிவான படங்களை அதுவும் உலகின் எந்த மூலையிலும் உள்ள அவரவர் வீட்டுக் கூரைகளைக் கூட இன்ரநெட்டில் ஓரளவு தெளிவாகப் பார்க்கமுடியும் என்பதை நேரடியாக பார்த்தபோது உண்மையில் ஆச்சரியப்பட்டுத்தான் போனேன்.
4acš5 g, e (Sy
2 தமிழ் சினிமா நடிகர்களுக்கும், சின்னத் திரை டி.வி. நடிகர்களுக்கும் சம்பளத்தில் எவ்வளவு வித்தியாசம் உண்டு?
18 JuUL/TLD6) 5601 அ. சிவப்பிரியா, கொட்டகல.
ಙ್ಗಲ್ಲಿ திரைப்படங்களில் ஒரு படத்திற்கென பெரிய is esta நடிகர்கள் கோடிகளிலும் மற்றையவர்கள் லட்சங் களிலும் பெறுகின்றார்கள், சின்னத்திரையில் ஒரு
குழுவினர் என்ன செய் நாளுக்கென பெரிய நடிகர்கள் பத்தாயிரங்களிலும் ஏனையவர்கள் ஆயிரங்களிலும் சம்பளம்
துரை.கோலம் பெறுகின்றார்கள். அவ்வளவுதான்.
குடும்பங்களை விட்டு
உயிரைத் கையில் 4tates, east
LD L JAD) 994)43560)85
12 பொதுமக்களுக்கான உணவுப் பொருட்
கள் என்ற போர்வையில் படையினருக்கான" உணவுப் பொருட்களும் கொண்டு செல்லப் படுவதை உங்களினால் மறுக்கமுடியுமா?
fசேரமான், கோவில்குளம், நன்றாக யோசித்துப் பாருங்கள். 2002ஆம்
ய்கிறார்கள். சின்னத் நிறுத்தக் காலத்தைத் 1. யுதத காலததை ர்களுக்கு இப்போது
محیه A هر بمبها
2۔ برعکسخہ بر عحہ محمحتھ برجحہ
மயக்கம் தெளிவிப்பதில் ஈடுபட்டுக் கொண்டிப்பது கண்ணில் பட்டது. மறுநிமிடமே அவன் தோற்பட்டையில் அணிந்திருந்த சூடியை எடுத்துத் தண்ணீரில் நனைத்துக் கொண்டு விக்கிரமன் கிடந்த இடத்துக்கு வந்ததும் அங்கயற்கண்ணி சற்று ஒதுங்கி நின்றுகொண்டாள். கையிலிருந்த துணியிலுள்ள நீரை விக்கிரமனின் முகத்தில் பிழிந்து அவன் முகத்தில் படிந்திருந்த குருதிக் கறையைப் போக்கிக் குளிர்நீரை அவன்முகத்தில் தெளித்துவிட்டு அவன் கண்விழிக்கும் வரை தன் தோழர்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.
விக்கிரமனின் முகத்தையே விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் அங்கயற்கண்ணி, அவனுக்கு என்ன ஆயிற்றோ என்ற ஏக்கம் அவள் மனதை மிகவும் பாதித்திருந்தது. அந்த வேளை விக்கிரமன் மெதுவாகக் கண்திறந்த போது, அண்ணா என்று ஆவல் ததும்ப அழைத்த அங்கயற்கண்ணியைக் கண்டதும், திடீரென்று எழுந்த விக்கிரமன், "எங்கே என் உடைவாள்" என்றவாறு எழுந்தான்.இது கேட்டுத் திரும்பிப் பார்த்த கீர்த்திவர்மன், "என்ன நண்பரே வலி குறைந்து விட்டதா? என்றதும், "என்ன கேலியா செய்கிறாய்" என்று கேட்டவாறு அருகில் கிடந்த உடைவாளைக் கையில் எடுத்தான் விக்கிரமன், இவைகளைப் பார்த்துக் கொண்டிருந்த அங்கயற்கண்ணி, விக்கிரமன் அண்டை ஓடிச் சென்று அண்ணா என்ன இது என்றவாறு அவனைத் தடுத்த போது, கோழைத்தனமாகப் பின்புறமிருந்து தாக்கி விட்டு ஏளனம் வேறு செய்பவனைச் சும்மா விடக் கூடாது தங்கையே" என்றவனை "ஐயோ அண்ணாஇவரல்ல அதைச் செய்தது. அந்தக் கொள்ளைக் கும்பலிடமிருந்து நம்மைக் காப்பாற்றியதே இவர்தானண்ணா, நீ அடிபட்டு விழுந்தவேளை இவர் வரவில்லையென்றால் எங்கள் கதி என்னவாகியிருக்கும் தெரியுமா? என்று அங்கயற்கண்ணி கேட்டபோது, "அப்படியா" என்று கேட்ட விக்கிரமன், சற்று நேரம் வாயடைத்து நின்றான்.
"நண்பரே! உமது உதவி போற்றத்தக்கது. இந்த உதவியை நான் உயிருள்ளவரை மறக்கமாட்டேன். இதற்கு விலை மதிப்புள்ள பரிசு தற்போது எதுவும் என்னிடமில்லை. இதோ என் ஞாபகச் சின்னமாக இது உம்மிடம் இருக்கட்டும் என்று தன் கழுத்திலிருந்த முத்து மாலையைக் கழற்றி அவனுக்கு அணிவித்தான்." ஏன் இல்லை, என் முன்னால் நிற்குமிந்தப் பெண் பாவையைத் தரலாமே? என்பது போலிருந்தது அங்கயற்கண்ணியை அவன் பார்த்த பார்வை அதை எதிர்நோக்கமுடியாமல் அவள் தலையைக் குனிந்த போதும் கண்கள் திருட்டுத்தனமாக அவனை ரசிக்கத்தவறவில்லை.
'கண்ணுள்ளர் காது லவராகக் கண்ணும் - எழுதேம் சுரப்பாக் கறிந்து
ஆண்டு பெப்ரவரி புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச் சாத்தானதன் பின்னர் இன்று வரை ஏ9 தரைப் பாதை வழியாகப் படையினருக்கு ஒரு அரிசி மணி கூடக் கொண்டு செல்லப்படவில்லை. தரைப்பாதை மூடப்பட்டதனால் படையினருக்குத் தேவையான பொருட் போக்குவரத்து தடைப் பட்டது போன்று சில ஊடகங்கள் செய்தி விடுவதுதான் வேடிக்கை, உண்மையில் தமக்குத் தேவையான பொருட்களுடன் மேலதிகப் பொருட் களையும், மேலதிகப் பாதுகாப்பினை ஏனைய கப்பல்களுக்கும் வழங்கி படையினர்தான் பொது மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு செல்கின்றனர் என்பதுதான் உண்மை.
aacs, to
212 சிந்தியா, பலாலியில் தாக்குதல் நடாத் திய புலிகளின் விமானங்கள் இப்போது எங்கே உள்ளன?
தம்பிராஜா தம்பிரான், இளவாலை, முரசுக்கு தபாலட்டையில் வரும் இவ்வா றான நகைச்சுவைக் கேள்விகளுக்கு நான் பதில் சொல்வதில்லை.
ఉప-క్ర, ఓ
212 யாழ்ப்பாணத்தில் தற்போது சின்ன வெங்காயம் கிலோ 10 ரூபாவுக்குக் கூட விற் பனையாவதாகக் கேள்விப்பட்டேன். உண்மையா? அகமட் இமான், மடவளை, அதுமட்டுமல்ல, உள்ளி கிலோ ஆயிரம் ருபாய் அதைக் கேள்விப்படவில்லையா?
as ta.

Page 22
இனிய தோழர்களே! உங்களுக்கு இ
சகோதரப் பருசிகாலையின் சர்த்திரத்து
நீங்களும் சாட்சியமானீர்கள் தலைவனின் உயிர்காத்த உங்கள் உயிர்சிதாருத்தீர்கள் ஆண்டுகள் பதினான்று கடந்துவிட்டமே உங்களுக்காக அழுதாங்கர் விழிகளி
ஈரம் இன்னும் காய்ந்துவிடவில்லை, அழியாத உங்கள் நினைவுகளை
கப்டன் பாலன் செல்வகுமார் (ரகு)
மண்ணில் உதித்தது: 17.06.1971 இதயத்தில் சுந்துகொண்டு மக்களுக்கம் வித்து 0.0.1995 இனியங்கள்தலைவனின் வழிகாட்ட
தொடர்கிறது மக்கள் பணி எத்தடை எம்மூர் இருப்பினும் அத்தடைதகர்த்து எம் இலக்கினை அடைே
இதுவே உங்கள் நினைவுகளில்
நாம் கூறும் உறுதிமொழி
09.10.95 இல் கொழும்பு, ஹெவலொக் வீதியில் அமைந்திரு ஈ.பி.டி.பி. அலுவலகத்தைப் புலிக
லெப்டினண்ட் ஆசைப்பிள்ளை மோகனதாஸ் (தாஸ்)
மண்ணில் உதித்தது: 09.03.1969 O O மக்களுக்காய் மரித்தது: 09.10.1995 மரணமடைநதவரகள.
இஈழ மக்கள் ஜனநாயகக் க
S SSL SS SS SS SSL LSS L SLS LSLSL LSLSSL LS LSL LSL LSL LS SS S SSS S SS LLS SS LSS LS LS LLS
இருக்கின்றன. அந்தச் சுற்று வட்டாரத்தையே துர்நாற்றம் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது.
அந்தக் குப்பை மேட்டுக்கு அருகிலேயே பிரதான வீதி இருக்கிறது. அதில் பஸ்ஸில் போவோர், நடந்து போவோர் என்று ஒவ்வொருவரும் குப்பை மேட்டைப்
தாக்கியபோது வீர
06 ஆம் பக்கத் தொடர்ச்சி.
கொழும்பில் இருக்கும் ஒரு குப்பை மேட்டைப் பார்த்த போது அங்கு ஒரு உலகம் தனியாக
இயங்கிக் கொண்டிருப்பதாகவே உணர்ந்தேன். பார்த்து அவசரமாக எச்சில் துப்பிவிட்டு மூக்கைப் மலைபோல் குவிக்கப்பட்ட குப்பை மேடு பல பிடித்தபடி திரும்பிக் கொள்கிறார்கள். நியாயமாகப் வடிவங்களில் அளவுகளில், வண்ணங்களில் குப்பைப் பார்த்தால் அவர்களின் செய்கையைப் பார்த்தும், பைகள், ஒரே இடத்தில் குவிக்கப்பட்டிருக்கிறது. அவர்களைப் பார்த்தும் இந்தக் குப்பை மேடுதான் நாலைந்து சிறுவர்கள் கையில் ஒரு நீளமான தடியை உமிழ்ந்து துப்ப வேண்டும். வைத்துக் கொண்டு, தோளில் ஒரு தூக்குப் அவர்களின் வீடுகளில் இருந்துதான் இங்கே பையையும் தொங்கப் போட்டுக் கொண்டு அந்தக் குப்பைகள் வந்து சேர்ந்தன. குப்பை மேட்டில் வீசும் குப்பை மேட்டை குத்திக் குத்திக் கிளறி எதையோ துர்நாற்றம் அவர்களின் வீடுகளில் இருந்து இங்கே தேடிக் கொண்டிருந்தார்கள். குவிக்கப்பட்டதுதான். ஒவ்வொரு வீட்டிலும் உள்ள
பழைய குப்பைகளுக்குள் தேடிக் கொண்டபோதும் குப்பைதன் தாய் வீட்டுக்கு வந்துதான் ஒய்வெடுத்துக் புதிய குப்பைகளின் வருகைக்காகவும் கொள்கிறது. காத்திருக்கிறார்கள். குப்பை வண்டிகள் வந்து குப்பை மேடு பல குடும்பங்களுக்கு வாழ்க்கை குப்பைகளைக் கொட்டும்போது, கொட்டும்வரை கூடப் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆடமபரமான பொறுமை இல்லாமல் அதைக் கிளறி விட்டு இழுத்துத் வாழ்க்கையில் தன்னை மறநது திரியும் தேடுகிறார்கள். ஒவ்வொருவரும் நம்மைப்போல் 95. மனிதத் கூட்டம் ஒரு சிறுவனைப் பிடித்துக் கேட்டேன், குப்பையில் குப்பை மேடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்ன தேடுகிறீர்கள் என்று வசதி படைத்தவர்களால் என்பதை மறந்து விடுகிறார்கள். சில நல்ல பொருட்கள் வீசப்படும். அது போல் எதிர்காலத்தில் குப்பைகளைக் கொண்டு மின்சாரம்
மற்றும் உர வகைகளையும் உற்பத்தி செய்யத்
போத்தல்கள், பேணிகள், பாவனைப் பொருட்களும் - - - - -
தத ருடகளு திட்டங்கள் வகுக்கப்படுகின்றனவாம். அது பெரியளவில்
இருக்கும் அவற்றை எடுப்போம். சில சமயம், S SSSSLS SS SS S SS SS SS
கிடந்து காயப்படுத்தி விடுவதும் உண்டு. :ಞ್ಞ" ல சமயம பெருதத "ஏமாறறங்களும எமககு A , الا بالتاليعسلي வருவதுண்டு" என்று அந்தச் சிறுவன் சொன்னான். ஒரு எததனை நாடகளாக இந்தத் தொழிலைச் விலைபேசவும் கூடும். அநாதரவாக தெருவில் எனறு கேட்டேன். எததனை நாள எனறு விடப்படும் குப்பை வாளிகளுக்கு இனி பூட்டும் స్వీడిష్ ''ಹಾ। பாதுகாப்பும் கிடைக்கும். குப்பைகளுக்காக வாழ்வா? சுற்றித் தேடிக் கொண்டு திரிவதுதான் வழக்கம் ಹಿಜ್ಡಹಾ குப்பையா' என்று பட்டிமன்றமும் ಅಞ್ಞ எங்கே இருக்கிறது என் குளித்து வழிபட்டு, வாசனைத் திரவியம் பூசித்
a திரியும் பல பேரின் எண்ணங்கள் எப்போதும், கடடேன. உண மேடும் னைால் ಕ್ಲಿಫ್ಟಿ இன்னொருவரை எப்படிப் பழிவாங்குவது, எப்படி ಙ್ குப்பை மேடும்தான் எங்கள் அவமானப்படுத்துவது, எப்படி வஞ்சிப்பது என்றே சதா இரவில் தங்குவதற்கு மட்டும்தான் எங்கள் வீடு. சிந்தித்துக் கொண்டிருக்கும். அவர்கள் தான் நடமாடும்
அதோ அதுதான் வீடு என்று மரப்பலகையால் S SS SS SSLS S SS -
- - - S SS SS SS SS குப்பைத் தொட்டிகள், அவர்கள் வாழும் வீடு, குப்பை
UIU ಫೆ. காடடினான. அநத மேடு, அவர்களை அழுக்கான காகங்கள் எப்போதும் ட்டின் கூரையில் பொலித்தீன் உறைகள், கொத்திச் சுவைத்துக் கொண்டே இருக்கிறது.
தகரத்துண்டுகள், கார்ட்போட் பெட்டிகள் என்று குப்பை அவர்களின் பார்வையில் எப்போதும் G
- ஒரு சொறி நாய் ಷಿ குடிகளாக அததக் குடிசை வீடு * * .عم தன் சொத்திக் காலை இழுத்துக் கொண்டு சுருண்டு தெரிகின்றது. tங்ikவtiம் ேே * :4:Tழ்க்கை வர்ஜ்கொத்தவர்கள்இ ஆ
தங்கிர்க்ஷ்டம் ಕ್ಲೀನ್್ನಳ್ಗ *: ಕಣ್ಣಲ್ಲ್ನ கூடமாக அற கூறபடிந்து Taoi(6 பார்த்து நீங்களே வெப்கித்துக் கொள்ளுங்கள்: 9.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எண்களின் பலன்கள் எப்படி?
6ICl25.53556II எண்கள் AJI,Y,Q ܵ எண் : 2 எண்
- 4 எண் 5 எண் 6 எண் 7 எண்
1, 16, 25 போன்ற தேதிகளில் பிறந்து, பிறந்த தேதி மாதம், வரும் இம்மூன்றையும் கூட்டி வருகின்ற கூட்டு எண்ணாகிய உயிர் 4 வருமேயானால் இவர்கள் கேது, ராகு போன்ற ஆதிக்கத்தில் பிறந்தவராவர். প্ত
லெப்டினண்ட் கிருஸ்ணபிள்ளை 1:
ம் காட்சியளிப்பர் விலை உயர்ந்த ஆடையாக இல்லாவிட்டாலும்
உதயகுமார் (வரதண்) ான் அணியும் உடை எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும்
A ன்று எண்ணுவர். கலகலப்பாகப் பேசும் இவர்கள் சில நேரங்களில் , , , waaraan) உதித்தது: 09.08.1967 தனிமையில் சிந்தனை செய்து கொண்டே இருப்பர் எல்லா
சதிகளும் பெற்ற வாழ்க்கை அமைக்க எண்ணும் இவர்கள் ' is : 09.1.1995 କ୍ଷୁଃ
: எல்லா இன்பங்களையும் புறக்கணித்துப் பேரின்பம் என்ற இறை வழியை நாடினால் என்ன என்று தனக்குள்ளேயே குழம்பிக் கொள்ளுவர்.
ஆனால் பெயர் பொருத்தமானதாக இவர்களுக்கு அமைந்து |lူရှူး၊ ဒျုရို நல்ல ஆரோக்கியம், நல்ல வாழ்க்கைத் துணைவர், நல்ல குழந்தைகள் வசதியான வாழ்க்கை அமையும். ஆனால் பெயர் நன்றாக அமையாது இவர்களுக்கு எதிர்ப்பான எண்களில் அமையுமேயானால் குடும்ப வாழ்க்கை குழப்பமானதாக அமைந்து ரோக்கியம், மனநிலை கெட்டு எல்லாமே சூன்யமாகத் தெரிந்து பைத்தியம் போல் தனிமையில் பேசிக் கொண்டிருக்க நேரும். இதனால் பெயரை நல்ல எண்களில் மாற்றம் செய்தால் சிறப்படையும் கொண்ட இவர்கள் சங்கீதம், ஓவியம், நாட்டியம், ஜாதிடம் வைத்தியம், கைநுணுக்கத் தொழில் போன்றவற்றில் ஆர்வம் கொண்டிருப்பர். எதையும் முன்கூட்டி அறியும் ஆற்றல் இவர்களுக்கு இயற்கையில் உண்டு தனக்கு நடக்க இருக்கும் H செயல்கள், நல்ல செயல்களைக்கூட முன்கூட்டியே அறிந்து கோப்ரல் அரசானந் உதயானத ಸ್ತ್ರ್ಯ? உடனே எடை போட்டுவிடும் தன்மை
பறறு வளங்குவா, (குட்டி) அதிகமான நபர்களுடன் பழகியிருந்தாலும் குறிப்பிட்ட a ث ==== லரைத்தான் நண்பராக ஏற்றுக் கொள்ளுவர் அன்புள்ளம் கொண்ட Loasafarifað உதித்தது: 22.01.1975 கோபம் வந்து உடனே தணிந்துவிடும். மக்களுக்காய் மரித்தது: 09.10.1995 லநேரங்கல் ஆத்தில்தையும்ப்ேதுவிடுவே:
வேதனைப்படுவர் தான் செய்த தவறுக்கு ஆண்டவனிடம் மன்னிப்புக் if (F.f.p.f.)
* இந்த உலகிற்கு அப்பாற்பட்டு சிந்திக்கும் இவர்கள் கனவுலகில் இருப்பர் தன் மனதில் பட்ட கருத்துக்களை ரமாரியாக முன்பின் யோசிக்காது கூறுவர் ஒளிவுமறைவு இல்லாது பேசும் இவர்கள் மனம் இளகியது என்றால் மிகையாகாது பிறரை ஏமாற்ற நினைக்காத இவர்களை யாரும் ஏமாற்றவும் முடியாது.
ல நேரங்களில் விட்டுக் கொடுத்துவிடுவர்.
இதைப் பலர் ஏமாந்து விட்டார் என்று நினைப்பதும் உண்டு. கடவுளின் அருளைப் பெற்ற இவர்களுக்கு வேதாந்தி என்ற சமுதாயம் கொடுத்துவிடும். இந்த எண்ணிக்கையில்
SL SS SSL LSL SS SS LS SS SSSSSSS SS SS SS
றந்த சில ஆண்கள் தாடியும் முடியும் வெட்டாது தியானத்தில் ழ்ந்திருந்தால் தனி ஆனந்தம் உண்டாகும் என்று எண்ணிசெய்து Ljji. 畿椒 3. ಟ್ಲಿಜ್ಜಿ
போர்ட்ஸ் போர்ட்
( பெயர் நன்றாக அமைந்த சிலர் வீடு வாகனம், கலைக்கூடம், 6. s 2 s6) 6 AW AWØNLÓA தொழில் செய்து வாழ்கின்றனர். இன்னும் சிலர் அரசாங்க .உத்தியோத்தில் முக்கியான பதவிகளை வகிக்கின்றனர் :::........... 'ء' : ...ے ۔ உலக டென்னிஸ் ஒற்றையர் பிரிவு தர வரிசையில் எப்பொழுதும்"நேர்ம்ை நீதி சொல்லுறுதி கொண்டு வாழ்வர். சானியா மிர்ஸா 81ஆவது இடத்துக்குப் பின் தங்கி தையும் நிதானமாகச் செய்து நல்ல பெயர் எடுப்பர் பலருக்கு உள்ளார். இந்திய இளம் டென்னிஸ் வீராங்கனை சானியா தவி செய்து தானும் உயர்வடைவர். பலர் போற்றும் மனிதனாக மிர்ஸா கடந்த ஆண்டில் உலக டென்னிஸ் அரங்கில் புகழ், பணம், இரண்டிலும் உயர்ந்த நிலையை அடைவர். உன்னத இடத்தைப் பிடித்தார். அவர் 81ஆவது இடம் தனக்குப் பிடிக்காத காரியத்தை யார் செய்தாலும் வெறுப்பர். வரை முன்னேறி அனைவரையும் வியக்க வைத்தார் காந்த சக்தியும் தியான சக்தியும் கொண்ட இவர்கள் தன் திறமையை . - -- ழுங்காகப் பயன்படுத்தினால், தோல்வி காணாத வெற்றி வீரராக :: கூடத் தன் வழிபாட்டால் போக்கி விடலாம். இவர்களிடம் நாம் பேசும்போது திடீரென்று சிந்தனையில் மூழ்கி விடுவர் அடிக்கடி பிரார்த்தனையில் ஈடுபடுவர். ஆனால் பெயர் நன்றாக அமையாவிட்டால் வாழ்நாள் முழுதும் துன்பப்பட வேண்டியி : முன்னேற வழி கிடைத்தும் பயந்து பல விஷயங்களில்
ால்வியுறுவர்.
சிலர் குடும்ப வாழ்க்கையில் அவ்வளவு நாட்டம் கொ f့်လှိစ္စံ). இன்னும் சிலர் அழகான பொருள்களை வாங்கிச் சேர்ப்ப சாப்பாட்டுப் பொருள்களிலும் அதிக நாட்டமுடையவராயிருப்பர். தமாக சாப்பிடாவிட்டால் உடம்பு பெருத்துவிடும் உடல்பயிற்சியும், தியானப் பயிற்சியும் இவர்கள் உடம்பிற்கும் மனத்திற்கும் ஏற்றவையே வைத்துப் புறமொன்று பேசத் தெரியாத உத்தமர்கள்
8:
ன்றால் மிகையாகாது.
தொழில்
கலை சம்பந்தமான அனைத்துத் தொழிலாலும், எழுத்தாலும், ತಿರುಕ್ಕಿನ್ತು முன்னேறுவர் கமிஷன் ஏஜென்சீஸ், வாகனங்கள், பொருட்கள், புத்தகங்கள், பேப்பர் போன்றவற்றால்
பாருளிட்டும் பாக்கியம் உடையவர்கள் நோய் . ܠ ܐ டு : ಙ್ಗಸ್ಗಿ பல்வ
பபு ரததககொதபடி, சாககரை வியாத போனறவைக சானியா மிஸா ) ဖွံ့ဖြုံ v.3.
4ஆx
ருப்பதால் முன் கூட்டியே உப்பு சர்க்கரை கொழுப்பு போல் D
- ற்றைக் குறைத்துக் கொள்ளுவ ஆனால், இந்த ஆண்டு சானியாவுக்கு இனிமையாக ವ್ಹೀ றை க்கிர ஆதிக் அமையவில்லை. கடந்த மாதத்தில் உலக தர வரிசையில் எண்ணிக்கையில் பிறந்தவர்களுக்கு சுச் ჭეჭbl|}{#6ჭ] 0 ஆவது ಇದ್ಲಿ கெர் 5 #ಣ್ಣೆ 4,5,6, 8 போன்ற ಸ್ಥಿ : அமைத்துச் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனை சிறப்படையலாம் , 3:3: ார்டினா ஹிங்கிசை வீழ்த்தியத்ால் மீண்டும் சானியா 5 பின்பற்ற வேண்டியவை ஆவது இடத்தை எட்டிப்பிடித்தார்.சமீபத்தில் நடந்த :
நாஷ்கண்ட் பேர்ட்டியில் கால் இறுதி ஆட்டத்தில் யோகமான தேதிகள் 6,1524,1,10,19,282.1120,29. நன்ன்ைவிட தரவரின்சயில் குறைந்த ரஷ்ய வீராங்கனை துேர்கமான جمعیت ಕಿಗಿಲು ಶ್ಲpi೧೦
ம் சானியா அதிர்ச்சித்திேல்வியடைந்தார்.
} 12 18, 200

Page 23
மானியப் பேரரசு வீழ்ச்சியுற்று ஆண்டுகளில் வாழ்ந்த டன், தம் காலத்தில் ந்த இறைமையியலறிஞராக யேவர். இவருடைய துக்கள் மத்திய காலம்
திலும் கிறிஸ்தவக் ரிலும், ன்மைகளிலும் பெருமளவில் க்குச் செலுத்தின. இன்றுங்கூட து கொள்கைகள் செல்வாக்குடன்
60. இன்றைய அல்ஜீரியாவின் கெள.
ஸ் என்று அழைக்கப்படும்
டாகஸ்டே நகரில் 354ஆம் ல் அகஸ்டைன் பிறந்தார்.
அன்னாபா என்று முக்கப்படும் ஹிப்போ என்ற
ரையோர நகரிலிருந்து இந்நகரம் 45 மைல் தொலைவிலுள்ளது. இடைய தந்தையார் புறச்
தச் சேர்ந்தவர். ஆனால், ய தாய், கிறிஸ்தவ சமயப் ாவர். குழந்தைப் பருவத்தில் டைனுக்கு ஞானஸ்நானம் ம்யப்படவில்லை.
அகஸ்டைன் தனது குமாரப் வத்திலேயே அபார அறிவுத்
வெளிப்படுத்தினார். அவர் தம் ஆம் வயதில் கல்வி பயிலக் தஜுக்கு அனுப்பப்பட்டார். கு அவர் ஒரு ஆசை நாயகி ந்துக் கொண்டு அவர் மூலம் ஒரு ந்தையும் பெற்றார். அவர் தம் 19 வயதில் தத்துவம் கற்க முடிவு தோர். அவர் விரைவிலேயே, மானி ற தீர்க்கதரிசி 240 ஆம் ஆண்டில் "மானிக்கேயிஸம் என்ற ந்தில் சேர்ந்தார். மானிக்கேயிஸ வம் பகுத்தறிவுக்கு உகந்த சமயம்
அகஸ்டைன் கருதினார். ஸ்தவ சமயம் பக்குவப்படாதது அவர் எண்ணினார். ஆனால் நித்து ஒன்பது ஆண்டுகளில் அவர் ப்படியாக மானிக்கேயிஸ் பத்திடம் கொண்ட
SL S L L L L L L L L L L L L L LL LLL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LL
6Ofgo 9366t)6O (354 - 43O)
மயக்கத்திலிருந்து தெளிவு பெற்றார். அகஸ்டைன் தம் 29ஆம் வயதில் ரோம் நகருக்குச் சென்றார். சிறிது காலத்திற்குப் பிறகு வட இத்தாலியிலுள்ள மிலான் நகரில் குடியேறினார். அங்கு அவர் சொல்லணிக் கலையில் ஒரு பேராசிரியரானார். அங்கு தான் பிளேட்டோ கருத்துக்களும், கீழ்த்திசைக்குரிய மறை மெய்மைக் கொள்கைகளும் சேர்ந்த மூன்றாம் நூற்றாண்டுக் கலவைக் கோட்பாட்டினை அவர் அறிந்து கொண்டார்.
அந்நாளில் மிலான் நகரில் புனித அம்புரோஸ் என்பவர் மேற்றிராணியராக இருந்தார். அவருடைய சமயச்
சொற்பொழிவுகளை அகஸ்டைன் கேட்டார். அந்தச் சொற்பொழிவுகள் அகஸ்டைனுக்குக் கிறிஸ்தவ சமயத்தின் புதிய நுட்பமான அம்சங்களை உணர்த்தின. அகஸ்டைன் தம் 32 ஆம் வயதில் கிறிஸ்தவச் சமயத்தைத் தழுவினார். ஒரு காலத்தில் கிறிஸ்தவச் சமயத்தை கடுமையாக வெறுத்த அகஸ்டைன், இப்போது அதே சமயத்தின் தீவிர ஆதரவாளராக மாறினார். 387ஆம் ஆண்டில் அகஸ்டைனுக்கு அம்புரோஸ் ஞானஸ்நானம் செய்து வைத்தார். அதன் பின் விரைவிலேயே அவர் தம் சொந்த ஊரான டாகஸ்டேஸுக்குத் திரும்பினார். 391ஆம் ஆண்டில் அகஸ்டைன், ஹிப்போ நகர மேற்றிராணியாருக்கு உதவியாளரானார். 5 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்றிராணியார் காலமானதும், அப்போது 42 வயதை எட்டியிருந்த அகஸ்டைன், ஹிப்போ நகரின் புதிய மேற்றிராணியாரானார். அப்பதவியைத் தம் ஆயுள் இறுதிவரை வகித்தார். ஹிப்போ ஒரு முக்கிய நகராக இருக்கவில்லை. எனினும், அகஸ்டைனின் பெருந்திறமை காரணமாக அவர் திருச்சபையில் மிகவும் மதிப்புக்குரிய தலைவர்களுள்
Sami a fossen
அச்சுலினி பரணி, கார்த்திகை முதற்கால்) தொழில் நிலை உயர்ச்சி, மனக்குறை நீங்கும், பணவரவு சீன மேன்மை, உறவினர் நன்மை, குடும்ப ழ்ச்சி, உத்தியோக மாற்றம், மனக்குறை
- (2 TO2006 GILIRIIGILO2006 GICMD)
செலவு, புதிய முயற்சி, வெளியார் தொல்லை, தேகசுகக் கஷ்டம், வீண்குறை கேட்டல், குடும்பப் பகை, உத்தியோகக்
மிதுனம் (மிருக#டத்துப் பின்னரை, திருவாதிரை, புனர்பூசத்து முன் முக்கால்) தொழில் கலக்கம், பணச்
சிங்கம் (மகம், பூரம், உத்தரத்து முதற் கால்) தொழில் மாற்றம், அந்நியர் உதவி, பாரிய செலவு, மனக்கவலை, உயர்ந்தோர் நட்பு உறவினர் தொல்லை, குடும்பப் பயம், உத்தியோக
ஒருவரானார். அவர் உடல் நிலை கொ இருந்தபோதிலும்,
சுருக்கெழுத்தாளர்க கொண்டு ஏராளமா? எழுதினார். அவருை மேற்பட்ட சமய வில் இன்றும் உள்ளன.
க்கும் மேற்பட்ட கடி கிடைத்துள்ளன. அ நூல்களில் 'இறைவு ஒப்புதல் ஆகிய இ புகழும், செல்வாக்கு பாவ ஒப்புதல், 'எ6 தம் நாற்பதாம் ஆன எழுதினார். இது மிக சுயசரிதைகளில் ஒன
போற்றப்படுகிறது.
அகஸ்டைனின் ( கடிதங்களும், சமய பேருரைகளும், மானி சமயத்தவர், டோனா கிறிஸ்தவத் திருச்சை தொன்மைத் தீவினை கோட்பாட்டைக்கூறிய என்ற துறவியின் கே பின்பற்றியவர்கள் ஆ கொள்கைகளை மறு வகையில் அமைந்து பிலாஜியஸ் கோட்பா ಇಂಗ್ದಿ 99}B56 கோட்பாடுகளின் பகுதியாக ਨ। 400ஆம் ஆண்டில் ே ஓர் ஆங்கிலேயச் சம அவர் கருத்தைக் கல 2 கோ கூறினார். "நமக்குத் தீவினை என்று ஏதுமி நன்மையை அல்லது தேர்ந்தெடுத்துக் கொ சுதந்திரம் உண்டு ந வாழ்ந்து, நற்செயல்க புரிவதன்மூலம் ஒவ்ெ மனிதனும் வீடுபேறு
என்று பிலாஜியள வலியுறுத்தினார்.
ങേണ
தி
நம்மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள், கலக்கம் மாணவர் கல்ச்சி மாற்றம், மாணவர் கல்வி மந்தம், U605 ாரிகள் மத்திம இலாபம் விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் விவசாயிகள், வியாபாரிகள் அற்ப இலாபம், வியர் நாள் திங்கள் அதிர்ஷ்ட நாள் புதன். அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர் ஷ்ட இலக்கம் ಉ அதிர்ஷ்ட இலக்கம் 05. அதிர்ஷ்ட இலக்கழ், அதிர்
இடம் (கார்த்திகைப் கர்க்கடகம் (புனர்பூசத்து கன்னி (உத்தரத்துப் பின் 份 பின் முக்கால், ரோகிணி, நாலாங் கால், பூசம், முக்கால், அத்தம், சித்திரையின்
மிருகசீரிடத்து முன்னரை) ஆயிலியம்) ன்னரை) G/தொழில் மாற்றம் தொழில் அலைச்சல், தொழில் நன்மை, மனக்குறை
செலவதிகம், மனப்பயம், பீட வாழ்க்கை, உயர்ந்தோர் நட்பு பப் பொறுப்பு, உறவினர் நன்மை, தியோகச் சிக்கல், மாணவர் கல்விக் பம், விவசாயிகள், வியாபாரிகள்
நீங்கும், பணவரவு, அந்நியர் சகாயம், வெளியிட வாழ்க்கை, உறவினர் இழப்பு குடும்பக் கவலை உத்தியோகப் பயம், இப் மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி உறவி மாற்றம், விவசாயிகள், வியாபாரிகள் அற்ப விவச
மனக்கலக்கம், அந்நியர் சகாயம், பணச் செலவு தூர இடபயணம், குடும்பக் கவலை, உறவினர் உதவி, உத்தியோக முயற்சி, புதிய பதவி, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள்
றந்த இலாபம், குறைந்த இலாபம் இலாபம் அதிர் ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர் ர்ஷ்ட இலக்கம் 04 அதிர்ஷ்ட இலக்கம் 06 அதிர்ஷ்ட இலக்கம் 05,
೧ಾತೆ - 12- 18, 2006 தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

D, CD CO, GO GO! C
a a
δOOI
மிகவும் நலிந்த ன்டவராக
ளை வைத்துக் ா சமய நூல்களை டய 500க்கும் க்கப் பேருரைகள் அவர் எழுதிய 200 தங்களும் J(560)LU
னின் நகரம்', 'பாவ ண்டும் மிக்கப் ம் பெற்றனவாகும். 1ற நூலை இவர் ர்டுகளில்
ச் சிறந்த
றாகப
பெரும்பாலான விளக்கப் க்கேயிஸ ட்டிஸ்கள் என்ற ப உட்பிரிவினர்,
இல்லை என்னும் பிலாஜியஸ் ாட்பாட்டைப் கியோரின் ததுரைககும հII6II6]],
ட்டை ஸ்டைனின் சமயக்
முக்கியமான றது. பிலாஜியஸ் ராமாபுரிக்கு வந்த யக குரு. அங்கு பரக்கூடிய சில ட்பாடுகளைக் தொன்மைத் ல்லை.
தீமையைத் ள்ள நமக்குச் ன்னெறியில் ளைப் வாரு தனி 96)LUG)TLb." D
னி
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
காதிலை ஆகந்தசாமி
வணக்கமுங்கோ!
பேச்சுவார்த்தைகள் நடக்கப் போகுது எண்டு சொல்லினம். ஒரு பக்கம் சண்டையும் நடக்குது. இந்த நிலையில சமாதானப் பேச்சு நடந்தால் எப்புடியிருக்கும் எண்டு ஒருக்காத் திங் பண் னன். ஒரு பக்கம் சுப. மறுபக்கம் பாகொ, நடுவில ஹேபெள, முணுபேரும் அடிக்கிற லூட்டி எப்புடியெண்டு பாருங்கோவன்,
ஹெபெள - சரி, இனிப் பேச்சுவார்த்தை களை ஆரம்பிக்கலாம்.
சுப நான் தான் முதலில பேசுவன். பாகொ, - இல்லை, நாங்கள் தான் முதலில பேசுவம்,
சுப விடமுடியாது நாங்கள் தான் இறை மையுள்ள பயங்கரவாதிகள் எண்டதாலை நாங்க தான் முதலில பேசணும்.
பா.கொ - நீங்கள் பயங்கரவாதிகள், ஆனால், நாங்கள் இறைமையுள்ள அரசாங்கம் எண்டதாலை நாங்கள் தான் முதலில பேசுவம் (இரு தரப்பும் விட்டுக்கொடுக்காத நிலை யில்)
ஹெபெள. - ஸ்டொப். ஸ்டொப். இருவ ரும் ஆர்வ மிகுதியிலை அவசரப்பட்டு நேரத்தை வீணடிக்கிறியல். உங்களின் சமாதானத்துக்கான அவசரத்தைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். இருந்தாலும் ஒரு அரசு என்ற அடிப்படை யில், அரச தரப்பினர் முதலில் பேசி பேச்சுவார்த் தைகளை ஆரம்பிப்பதுதான் நல்லது.
பாகொ, - பெளர் அவர்கள் ஒரு புலி ஆதரவாளர் என்ற குற்றச்சாட்டை சரியான சந் தர்ப்பத்தில் மறுதலித்த எங்களுக்கு மகிழ்ச்சி யளிக்கிறது. இனிப் பேச்சுவார்த்தைகளை ஆரம் பிக்கலாம். அரசாங்கம் சில அடிப்படை விஷயங் களைப் பற்றிப் பேசவுள்ளது. அதற்கு முதலில புலிகளின் கருத்தை அறிய விரும்புகிறது.
சுப. - அரசாங்கம் எதைப் பற்றியும் பேசட் டும். எங்களைப் பொறுத்தவரை எங்களுக்கென்று ஒரு பிரச்சினையும் இல்லை. நாங்கள் பேச நினைப்பதெல்லாம் மக்களுக்கான பிரச்சினைகள் தான். ஆகவே அதைக் கூறுவதற்கு முன்னர், நமது அடுத்த கட்டப் பேச்சுக்களை எந்த நாட்டில் வைத்துக் கொள்வது என்பதை அரசாங்கம் கூற வேண்டும்.
ஹேபெள. - ஐயோ! என்னப்பா இரண்டு பேரும் குழப்புறீங்கள். இங்க பாருங்க சுப. முதல் கட்டத்திலேயே நாம உருப்படியாக எதையாவது பேசாமல் இரண்டாம் கட்டத்தைப் பற்றிப் பேசி என்ன பயன் என்று நினைக்கிறீர்கள்?
சுப. - என்ன பயன் என்று கேட்கிறீர்கள். எங்களப் பொறுத்தவரை எத்தனையோ பயன்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, எங்களை வரவேற்கவும் பண விடயங்கள் பற்றிப் பேசவும் அந்த நாட்டில் உள்ள எங்கள் ஆதரவாளர் களுக்கு முன் கூட்டி அறிவிக்க வேண்டும். ஆகை யால்தான் எங்களுக்கு அது அவசியம் சரி, நான் கேட்கிறேன். அடுத்த சுற்றுப் பேச்சை அமெரிக்காவில் நடத்த வேண்டும் என்று அரசாங் கம் சொன்னால் அதை உங்களால் நிறைவேற்ற (piņu|DT
தொடரு
துலாம் (சித்திரையின் äGDI : (typ QL), 44J TLÓ, பின்னரை, சுவாதி விசாகத்து உத்தராடத்து முதற் கால்) முன் முக்கால்) தொழில் நன்மை, காரியானு
தொழில் விருத்தி, மனமகிழ்ச்சி, பார் உதவி பிரயாணக் கஷ்டம், மனப்பயம், பிடப் பயணம், மனக்குறை நீங்கும், குடும்பச் பூ உத்தியோகத் தொல்லை, மேலதிகாரிகள் மாணவர் கல்விக் குழப்பம், விவசாயிகள்,
ாரிகள் குறைந்த இலாபம்,
ஷ்ட நாள் செவ்வாய்,
ஷ்ட இலக்கம்
விருச்சிகம் நாலாங் கால், கேட்டை)
தொழில் பகை, வீண் மனஸ் தாபம், பெரியோர் உதவி, தூர பணம், மனப்பயம் நீங்கும், குடும்ப மகிழ்ச்சி, னர் உதவி, மாணவர் கல்வி உயர்ச்சி, யிகள், வியாபாரிகள் மத்திம இலாபம்,
ஷ்ட நாள் புதன் ழ்ட இலக்கம் * 03,
| மீனம் - இராகு, கர்க்கடகம் -
கூலம் எதிர்பார்ப்பு அனுகூலம், புதிய முயற்சி, உயர்ந்தோர் நட்பு குடும்பப் பகை, உத்தியோக நன்மை, மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி மேன்மை, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் :, Ol,
மகரம் (உத்தராடத்துப் பின் முக்கால், திருவோணம், அவிட்டத்து முன்னரை) தொழில் நன்மை, காரியா னுகூலம், பெரியோர் சகாயம், பாரியப் பொறுப்பு, உறவினர் பகை, குடும்ப நன்மை, உத்தியோகத் தொல்லை, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் வியாழன். அதிர்ஷ்ட இலக்கம் 04
(விசாகத்து அனுஷம்,
0 நான் சொல்வதெல்லாம்
பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை
二 unabasaulo issueone
- Tau கன்னி - சூரியன், கேது, வெள்ளி, செவ்வாய், துலாம் - வியாழன், புதன்.
சனி, சந்திரன் கும்பம், மீனம், மேடம், இடபம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
CSb oasiad ad 6obago
பொய். O
兜
<ےسےحS>
பாகொ, - ம்.சுப. அமெரிக்காவுக்குச் சென்று சொப்பிங் செய்ய தனக்கு இருக்கும் நீண்ட நாளைய ஆசையை இந்தப் பேச்சு வார்த்தை என்ற சாட்டில் நிறைவேற்றிக் கொள்ள முடியுமா என்று நினைக்கிறார். அவரின் ஆசை ஒரு காலமும் நிறைவேறாது. இவரை அமெரிக் காவில் சொப்பிங் செய்யவிட்டு வேடிக்கை பார்ப்பதற்கு அரசாங்கம் மதி கெட்டு நிற்க வில்லை. புரிகிறதா?
சுப. யுவரானர் இவர் எனது தனிப்பட்ட பிரச்சினையைப் பற்றிப் பேசுகிறார். ஆனால் இங்கே நாங்கள் கூடியிருப்பது நாட்டுப் பிரச்சினை யைப் பற்றிப் பேசுவதற்கு,
பா.கொ : பாத்தீர்களா. யுவராணராம். குற்றவாளிக் கூண்டில் நிண்டு கொண்டு பேசுவது போல்தான். சுப. பேசுகிறார். அதுவும் ஒருவகை யில் சரிதான். ஏன் என்றால் அவர்கள் சர்வதேசக் குற்றவாளிகள்தான்.
சுப - பாருங்கள், எங்களைச் சர்வதேச குற்றவாளிகள் என்று சுவிஸுக்குக் கூட்டிக் கொண்டு வந்து காட்டிக் கொடுக்கிறார். இனி இவர்களை நம்பி வெளிநாடுகளுக்கு வரமுடியா மல் போகலாம்.
பெள. - சரி.சரி. வந்த இடத்தில் சண்டை பிடித்துக் கொண்டிருக்காமல் ஆக வேண்டியதைப் பற்றிக் கதையுங்கள். எனக்கும் கூட்டத்தை நிறைவு செய்ய வேண்டிய நேரமாகிறது. குறிப் பிட்ட நேரத்துக்கு மேலதிகமாக எடுத்துக் கொண்டால் ஹோட்டல்காரர்களுக்குத்தான் தண்டம் கட்ட வேண்டியிருக்கும்.
பா.கொ - நான் நேரடியாகவே சொல் கிறேன். புலிகள் சகல தாக்குதல்களையும் உட னடியாக நிறுத்த வேண்டும். மாற்றுக் கருத்து களுக்கு மதிப்பளித்து வடக்கு, கிழக்கில் ஜனநா யகமான சூழல் உருவாகப் புலிகளினால் தடை யேற்படுத்தப்பட மாட்டாது என்ற உத்தரவாதத்தை முதலில் தரவேண்டும்.
சுய உத்தரவாதம் எல்லாம் தரமுடியாது. அது தலைவருடன கதைததுததான தரமுடியும, அதுபோக, அரசாங்கம் எங்கள் பகுதிகளை ஆக்கிரமிப்புச் செய்யக்கூடாது. குறிப்பாக மல்டி மற்றும் கிபிர் தாக்குதல்களை கண்மூடித்தனமாக நடத்தக்கூடாது. நாங்கள் இராணுவச் சமநிலை யைக் கட்டியெழுப்ப சர்வதேச சமூகம் விதிக்கும் தடைகளை அந்தந்த அரசுகளுடன் இலங்கை அரசு கதைத்து தடைகளைத் தளர்த்த வேண்டும். முடியுமா?
ஹெபெள, இரு தரப்பும் முன் வச்சிருக் கும் இந்த முக்கிய விடயங்கள் பற்றி விரிவாக ஆராய வேண்டியிருக்கும் என்பதால் அடுத்த சுற்றுப் பேச்சில் விவாதிக்கலாம். முதல் சுற்று நிறைவடைகிறது.
(பேச்சு முடிந்து குழுவினர் வெளியில் வருகின்றனர். பத்திரிகையாளர்களிடம்)
பெளர் - இன்றைய பேச்சுக்கள் மிகவும் ஆக்கபூர்வமாக நடைபெற்றது. முக்கியமான விடயங்கள் பற்றிப் பேச்சுக்கள் நடந்தன. குறிப் பாக நிரந்தரத் தீர்வு குறித்துப் பேசப்பட்டது. இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் எங்கே, எப்போது என்பது பற்றிப் பின்னர் அறிவிப்போம். கேள்விகளுக்கு நோ கொமன்ஸ் ,
m
[ܐ=ܚ
கும்பம் (அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்) தொழில் சிறப்பு, பணவரவு. மனமகிழ்ச்சி, உயர்ந்தோர் நட்பு, பிரயாணக் கஷ்டம், குடும்பத் தொல்லை, உறவினர் இழப்பு, உத்தியோக மாற்றம், மாணவர் கல்வி மாற்றம் விவசாயிகள், வியாபாரிகள் அற்ப இலாபம், அதிர்ஷ்ட நாள் திங்கள். ܬܐ அதிர்ஷ்ட இலக்கம் 0.
illiari (பூரட்டாதி நாலாங் கால், உத்திரட்டாதி, ரேவதி) தொழில் பகை, மனக்கஷ்டம், வீண்குறை கேட்டல், பணச் செலவு, தேகசுகக் குறைவு, பெரியோர் நட்பு, குடும்ப நன்மை, உத்தியோகக் குழப்பம், மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 05

Page 24
கோடீஸ்வரர்கள் இலட்சாதிபதிகளை
நாட்டில் கோடீஸ்வரர்க
lineagle
Tests
கோடீஸ்வரராகுங்க மென்மேலும் கொவி டிக்கெட்டுகளை வாங்குங்கள்!
இலங்கையரின் அபிமானத்திற்குரிய
மகத்தான லொத்தர்
é3 Egjdu Glalji falu
S SSDD D SSSSSSS SSTSSS ST S a S 00S
SS S SS0SYSS S SS0SYS S S0S0S 0S0 S0 STSM MeMS STS S SSLLS
 
 
 
 
 
 
 

Regd, as a News Paper at the pooDog NEWS/200
அமெரிக்காவில் ஹவாய் என்ற ||... litiaigh tuilt i என்பவரின் தோட்டத்தில் விளைந்த tefáuggu 2 gátaéu lfs எடை கூடிய மாம்பழமென்று கின்னஸ் புத்தகம் கூறுகிறது . கிலோ எடையுள்ளதாம்.
BIDAN 2 Gussi பகுதிகளிலும்
lub gaćLii, statut,
த்தின் அமெரிக்க நாடுகளின்
ச்சைப் பசேலென்ற கட்டு குடி மக்களின் நலனுக்காக மேலைத்தேய நாடுகளில் பீயர்த் திருவிழாக்கலை
நடத்திவருகிறார்கள். அந்த வகையில் அண்மையில் ஜெர்மனியில் நடைபெற்ற பீயர்த் திருவிழாவின் கடைசி நாளில் கலந்து கொண்ட பெண்களில் இவர்கள்
இருவரும் பீயர் திருவிழாவிற்கு மேலதிக போதை சேர்க்கிறார்கள்
&கே உயரமான நாயின் பெயர் 円 தாக்கான போட்டியில் சாம்பியன் பட்டத்தைப் பெற்ற ஜெர்மனியைச் சேர்ந்த கார்ல் கென்ஸ் ஹீே சன் 20 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் என்பவர் கீழே காணப்படுகிறார் 4ஆம் ஆண்டும் 20ஆம் ஆண்டும் நடந்த போட்டிகளி ஆம் திகதி இதன் உயரம் அளந்து T LTT Z Z LLLLLS LLLLLL LTT TTT MTLT TTT TZ tLt ## drwy Gurig 10% iâ a sifilippi , ஜெர்மனியான எல்மர் வெய்லர் என்பவர் கீழே இடதுபுறம் வெற்றிற்றர் ஆன | 21 , 22 kg) 2 UJIET ஜெர்மனியப் போட்டிச் சட்டதிட்டங்களுக்கமை இவரை வெற்றியாளராக அறிவிக் ந்தது கஃபர்ஸ்ாவிலுள்ள முடியாதென்று போட்டியை நடத்திய கழகம் அறிவித்து விட்டது.
ளை உருவாக்குகிறது.
jlei él Gj. நீங்கள
Tai
ஒக் 12 - 18, 2006