கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2006.11.16

Page 1
Registered as a News Paper in Sri Lanka
දිතමුරස්‍ර වා
(~
NAMURAS SRI LANKAS NATIONAL
பூநகரி - சங்குப்பிட் jU LI)j ju Ji Jju
III S
6TGOTë
 

AM, WEEKLY
புலம்பெயர்ந்தவர்கள் நடத்தும்
PrլքLGLnrյոււմ :
Jií (jJalijí)||LIÍija II *Filfillifi :ılıqlfillif|if|if|if|ifikalılır?
BT ở தினமுரசு

Page 2
ஊனினை உருக்கினும்
உள் ஒளிதருவாய்
ஒவ்வொரு வினாடியாக முதுமையடைந்து "என் வேதத்தி கொண்டிருக்கும் உடம்பானது, எந்த வினாடியில் RSA கொடுத்தேன்; அவை: ஜடமாகிவிடுே -------3- ܓܪ. 8:12 دستگی
ger சகோதரனே, சt কৃষ্ণু, ஏவப்பட்டு மனுஷரா 38 黏 3. J, A குறைவு தேவனுடை தேவைப்படுவார்,தே
எடுக்க முடியாமல் :
லிப்படாத 'என் ஆலோச மனங்களிலே குடியேற வேண்டும் கொள்ளுதலை வுெ த மனித : என்னிய ஆபத்துக் காலத்தில் நகைத்து, நீங்கள் பயப்படுங்
* (நீதிமொழிகள் 12526) ஆபத்து நேரத்தில் ே ஒருவரின் அவா இடி வெளிப்பட்டது வேத வசனம் மாத்திரமே எமக்கு ஆலோசனை (
ఖ, எமது பொழுது போக்க நேரங்களிலே ே பால நினைந்தூட்டும் தாயினும் சாலப பரிந்து : ಫ್ಲಿಫ್ಟೆ ಟ್ಗ பரவி என்னுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பரப்பி, எனக்குச் செவி கொடுக்கிறவன் எவ6ே உப்பிலா (ஒப்பில்லாத) ஆனந்தமாய என்று ஊனினை ஆபத்துக்குப் பயப்படாமல் அமைதியாகியிருப் உருக்கினேனும் உள்ளொளியைப் பெருக்கிவிடுவாயாக பரமதகப்பனே உம்முடைய ஜீவனுள்ள என்று கேட்டார் எனத் தெரியலாமா? அதன்படி வாழவும் எனக்கு உதவி செய்தருளு
என். எஸ். ராஜா, தம்பலகமம்.
கவிதைப் Guro ଡ୍ରଣ).684
கூடாத போரால் குடும்பம் அழிந்தது!
தேடாமல் கிடைத்த எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைக தருவீதி வாழ்வில் | த பாலட்டையில் மட்டும் பதிவு செய் கோயில் அனுப்பப்படவேண்டிய கடைசி
sal மே வீடு!! క్ష கவிதைப் போடட் 3: 接 |தினமுரசு GDI IIT U LAD Goud Ii, J5 - GNL I - G
ஜெயபாலன் O a b لی۔
hang நம்பிக்கையில்லை! šoj
இறுமாப்பில் இரு தரப்பும் /
குண்டு வீச 3. இருந்ததெல்லாம் பெற்றவர்கள் மட்டும்
பறிகொடுத்து நாம் - எம்மை
அகதியாக அநாதையாக்கவில்லை! | சில:கு ம்ெ தாய்த் திருநாடே சகலருக்கும் : தந்து எம்மை ஜாக்கி
கூடாரம் கொடுத்து LL s கிருபா காதைத் திருகி கொம்-1 | இருவரையும் கதைக்கச் மும்பு- 1
சொல்ல GGamb BaugšGMESTEMT தப்ப வழியின்றிப் பேசப் 雛 களியாட்ட நிகழ்ச்சிகளில் எல்லாம்
போனார்கள்! அவர்களுக்கு கூடி நின்று பார்த்து மகிழ்ந்த மானிட s 'ii, if anଦେna\\| நாம கணணா வரும போதும விருப்பமில்லை! ம் கண்ணீர் விடும் போகம் எங்களுக்கு கூடி நின்று பார்க்கிறார்கள் 醫 நம்பிக்கையில்லை! விநோத நிகழ்ச்சியென்று.
- சீ தங்கவடிவேல், - MM2. Fil மட்டக்களப்பு பாணந்து
போவோம் ரசிப்போம்!
முரசின் ஆசிரியரே! என்னால் எழுதப்பட்ட ஆக்கங்களைத் தரங் கண்டு பிரசுரம் செய்து ஊக்கப்படுத்திய தினமுரசும் காத இத்தோடும், இனியும் எனதாக்கத்தை மூதூர் ஆயிஸா றிஸ்வின் எனும் பெயரோடு எழுத உள்ளேன். ஆகவே
கொண்டு ஏற்று மேலும் எனது ஊக்கத்திற்காக இரு கரங்களையும் தாருங்கள்.
முரசின் பணி மகத்தானது. நேர்மையைச் சுட்டுவிரல் கொண்டும் நல்லவற்றை துப்பாக்கி முனைக்கு மு மனச்சாட்சியையும் மனிதாபிமானத்தையும் கையில் எடுத்து ஆயுதமாய்க் கொண்ட பணியை வாழ்த்துகின்றேன். கடந்த 685 ஆவது தினமுரசு வாரமலரில் மிகவும் பிரயோசனமிக்கதாய், ஒவ்வொரு பக்கமும் பெளர்ண நீதிமன்றமாய்.விதிகளாய்.விவேக்காய் அறிவுக் கண்ணோட்டத்தோடு அமைந்திருந்தது. 'தருவது தேசன் எனும் ( தொடர்ந்து நல்ல கட்டுரைகளைத் தருகிறார். பற்பல தலைப்புகளை எந்தவோர் எழுத்தாளரும் சிந்திக்காத ே சென்று பல்சுவைகளைத் தருகிறார். வரவேற்கிறேன்.
இதனைப் போலத்தான் கவிப்பேரரசும் பலமொழிகளில் பிரபல்யம் வாய்ந்த கவிதைகளைக் கோர்த்து, 'எல்லா என்னோடம் எனும் விமர்சனத் தொகுப்புக் கவிதையை வெளியிட்டார். தேசன் எழுத்தாளரின் பரந்த நோக்கங்கள் வாசக ஆலமரமாய் மாற்றுகிறது. கட்டுரைகளில் கவித்துவமும், சிறந்த வர்ணனையையும் செழிப்பது படிப்பதற்கு இனிமை தொடர வேண்டும். போவோம் ரசிப்போம். -
ஆயிஸ்
g
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த வாசிப்பு сатеі Ghanssences
மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக் ஒரு மனிதனிடம் காணப்படும் தீய பண்புகளில் கோள் ள ஆந்தியகிரியாக எண்ணினர்கள்"ஓசியாசொல்வதும் ஒன்றாகும். எ ம்மத்துக்களில் மிகத் தீயவன் கோள் சொல்லி (மஸ்லிம்களி வை ஏற்படுத்துகின்றவன் ܐܘ ܬܐ ܐ ܘܬܐ ܘ ,¬ܗܘܣܛܬ݂ தயே வேதமதுதேவ ஆவியாளரால் ဓးပွါးမျို” ॐ பிளவை ஏற்படு றவ yTTYTKS TYKTuk kTYS eysyySSSyyyyyyyy S ஆலோசனையை விட எமக்குத் §೧ಥೆ ஏனெனல இதனால பலவேறு குழபப வசனம் தேவைப்படும் சரியான ஒரு தீர்மானம்சனடை சசரவுகளும் மாறிப் போவோம். ஒருவர் மீது னயெல்லாம் நீங்கள் தள்ளி என் கடிந்துஏற்படுகின்றது. ஒருவ
த்தீர்கள். ஆகையால், நானும் ೭»iruಿರಿ மற்றவனிடம் 5ாரியம் வரும்போது ஆகடியம் பண்ணுவேன்.அந்த ஒருவனை வ"உதவி மாத்திரமே எம்மை ၍ပြုံ၍:၅ါ), l நாடுக்கும். எனவே சகோதரனே சகோதரியே! |டைய வசனத்துக்கு முதலிடம் கொடுப்பது யல் ரீதியில் ஆலோசனையாகவும் இருக்கும். , அவன் விக்கினமின்றி வாசம் பண்ணி,
கொள்ளவும், அடித்துக் ெ செய்துவிடவும் நேரிடுகின்றது.
இது கோள் சொன்னதால் வினைதானே? 'கோள்
ன் நீதிமொழிகள் 133 * :::
நான் அறிந்து கொள்ளவும்.முட்டுபவன் கவனம் செல்ல மாட்டான் என்றும் நபி (ஸல்) ம் ஆமென். அவர்கள் கூறியுள்ளனர்.
-போல், திகன
-முஹம்மது ஹஸனி, கல்முனை - 07
கூட்டுறவுச் சங்கம் மக்களுக்கா? அல்லது.?
வன்னியில் வாழும் மக்களின் பட்டினிச் சாவைப் பற்றிய கரிசனைகளும், கண்ணீர் வடிப்புகளும் பல அச்சு ஊடகங்களில் பக்கம் பக்கமாக வரையப்பட்டு, அதற்கான கண்டனக் குரல்களும் எழுந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆயினும் இதற்குக் காரணமானவர்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்ளாமலோ அல்லது தெரிந்தும் தெரியாதவர்போல் நடிப்பதாலோ என்னவோ இதற்கு முழுமுதற் காரணமாக இருப்பவர்கள் யார் என்பதை வெளிக்கொணரத் திராணியற்றிருக்கும் ஊடகங்கள், மக்கள் படும் அவலங்களைப் பற்றி முதலைக்கண்ணீர் வடிப்பதில் எவ்விதப் பயனும் கிடைக்கப்போவதில்லை.
ளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், து அனுப்பி வையுங்கள். த் திகதி: 21.11.2006.
I q. GDI GAD.687 33 GAD - 1772, ĠOJJ II CI g LiD LH -
வன்னிக்கோ அல்லது குடாநாட்டிற்கோ அத்தியாவசியப் பொருள்கள் அரசாங்கத்தால் அனுப்பப்பட்டாலும், பற்றாக்குறை ஏற்படுவதற்குக் காரணமாயிருப்பதில்
எக்காலம் ? பாதிக்கப்படுவது கூட்டுறவுச் சங்கங்கள் பெரும் பங்கு
r STGÖGUITLh வகிக்கின்றன என்பது அநேகரும் அறிந்த இயற்கையின் UTILOJ உண்மை. அரச கட்டுப்பாட்டிலில்லா சீற்றத்தில் மக்களப்பா பகுதிகளில் கூடுதலாக இப்படிய கொஞ்சக் காலம் سانn و மோசடிகல் இருப்பது இங்கு சுட்டிக்காட்டப்பட இன,மதப் போராட்டத்தில் அடிதது வேண்டியதொன்றாகும். ::::::
நொறுக்குகின்றார் 3----- கொஞ்சக் காலம் வன்னி, வடபகுதிக்கு அனுப்பப்படும்
ஒரு பக்கம் §ಜ್ಜಿಟ್ಟಿ இப்படியே பிடித்து அத்தியாவசியப் பொருள்கள், கூட்டுறவுச் அகதிக்கோலம் அடைக்கின்றார் சங்கக் குகைகளில் சேமிக்கப்பட்டு கறுப்புச்
தான். மறு பக்கம் 5வது இன் பல காலம். இயற்கை இயல்பாகிவிட்டது 豹 வாழ்க்கையே, அடித்தாலும் எனவே, செயற்கையாக மக்களுக்கு ) உன்னை. ஏற்படுத்தப்படும் உணவுப் ಕ್ಲಕ್ಷ್
- த வேனும் கூட்டுறவுச் சங்க அதிகாரிகளின் இன்பமாக வாழ்வதுதான் - - ஓரளவேனு ட்டுறவு
- ಟ್ಗ பாதிக்கப்படுவதெல்லாம் விழிப்புணர்வு நிவர்த்தி செய்ய ஏதுவாக 6TB 516)LD...... UTLDJ LDää56TÜUT! :::::::::-a-S:-
- .ெ தர்சினி - பொன், நவநீதன், இருக்கும் என்பது என்போன்றவர்களின் கொட்டாஞ்சேனை, பாண்டியூர், தாழமையான கருததாகும எனபதைத II), தெரிவித்துக் கொள்வதோடு, கூட்டுறவுச்சங்க
உயர் அதிகாரிகள் இது விடயத்தில்
■F El விரைந்து செயற்பட்டு, வடபகுதிக் கூட்டுறவுச் சங்கங்களின் மோசடிகளைத் தடுக்க முற்பட Gunjil வேண்டும் என்பதே எனது
வேண்டுகோளாகும். முரசே, நீ உலகில் -எம்பாக்கியராஜா, லி கான் இயற்கையைப்போல ல தான, (3 மல்லாவி, பருமனது முரசே உனக்கு)
(5 . . . . . . . . . . .
ரைப்படக்கில் 3. » ಶಿವ್ಲಿ' | மடலகள மறறும மியாய் (முரசே உனக்கு) ತಿ: 10 L. LIL- 8F8560
(UTU. வயதாவதில்லையே. தாடர்புகளுக்கும்: ழுத்தாளர் எதற்கும் ஓர் இரகசியம் உண்டு. தினமுரசு வாரமலர், ாணத்தில் T? த.பெ.இல-1772, கொழும்பு. நதியிலும் U JI ': ჭნ. தொலைபேசி: 0114-514282 களையும் வாழ்ந்து என் பிள்ளைகளையும் தொலை 4-513266 யுள்ளது. தர்சனை செய். ஈ-மெயில்: (Email):- uണ്ടെg| முரசொலியே முரசொலியே! மார் தினமுரசே! நீடுழி வாழ்க முரசே! # ! - எம்எம்எம் ஹில்மி, அளுத்கம,
臀 நவ.,16 - 22, 2006

Page 3
ரவிராஜ் படுகொலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பிரதி
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளு மன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படு கொலை தொடர்பாக இதுவரை பதின்மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனரென்றும், இவர்களில் ஒருவர் சிங்களவர் என்றும் குற்றப் புலனாய்வுத்துறைக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோகா விஜயதிலக தெரிவித்தார். கொலையுடன் நேரடியாகச் சம்பந்தப்பட்டவரெனச் சந்தேகிக் கப்படும் ஒருவர் கொடுத்த தகவலைய டுத்தே அந்தச் சிங்கள வாலிபர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் சொன்னார். இது தவிர சம்பவத்தை நேரில் கண்டதாகக் கூறப்படும் சிலர் கொடுத்த வாக்குமூலங் களுக்கிணங்க மேலும் சிலர் கைது செய்யப் படவுள்ளனர். சந்தேகத்திற்கிடமான இரண்டு வீடுகள் இரகசியப் பொலிஸாரால் அவதா னிக்கப்பட்டு வருகின்றன. ஒப்பந்த அடிப் படையில் இந்தக் கொலை செய்யப்பட்டதா அல்லது ரவிராஜின் கொள்கைகளுக்கு முர ாைனவர்கள் இக்கொலையைப் புரிந்தார் களா? என்பது குறித்தும் ஆராய்ந்து வருகி றோம். ரவிராஜின் வாகனச் சாரதியளித்த வாக்கு மூலத்தின்படி பல திடுக்கிடும் தகவல் கள் வெளிவந்துள்ளன என்றும் அவர் சொன்
"அப்படியானால் குற்றவாளிகளை விரை வில் சட்டத்தின் முன் நிறுத்துவீர்களா?" என்று கேட்டபோது, "அதற்கான சாத்தியக்
பதிலளித்தார். தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம், நீலன் திருச் செல்வம், சாம் தம்பிமுத்து, லக்ஸ்மன் கதிர் காமர் ஆகியோரெல்லாம் கொழும்பில் வைத் துத்தான் படுகொலை செய்யப்பட்டார்கள். இக்கொலைகள் குறித்தும் விசாரணைகள் வெற்றிகரமாக நடைபெற்று வந்ததாக அவ் வப்போது கூறப்பட்டு வந்ததே, ஆனால் குற்ற வாளிகள் தண்டிக்கப்பட்டதாகத் தெரியவில் லையே என்று கேட்டபோது, பழைய விட யங்கள் குறித்து எனக்குப் பதில் கூற முடி யாது. ஆனால் ரவிராஜ் படுகொலை தொடர் பாகக் கிடைத்த வலுவான ஆதாரங்களின் அடிப்படையிலேயே குற்றவாளிகளை எம்மால் சட்டத்தின் முன் நிறுத்த முடியுமென நான் உறுதியாக நம்புகிறேன் என்று அவர் பதில ளித்தார். அத்துடன் பிரிட்டனிலிருந்து விசார ணைகளுக்கு உதவுவதற்கென ஸ்கொட் லண்ட்யார்ட் பொலிஸார் இங்கு வரவிருப் பதால் எமக்கு அது பேருதவியாகவிருக்கு மென்றும் அவர் சொன்னார்.
1993ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி கொழும்பு கிருலப்பனையில் வைத்து லலித் அத்துலத் முதலி படுகொலை செய் யப்பட்டார். அவர் படுகொலை தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்காக ஸ்கொட் லண்ட்யார்ட் பொலிஸார் வரவழைக்கப்பட்டி ருந்தும் காத்திரமான பலனெதுவும் கிட்ட வில்லை. லலித் அத்துலத் முதலியைக் கொன்றவர்கள் புலிகள் தான் என்பது மட்டும்
ஊர்ஜிதம் செய்யப்ப மேயராகப் பதவி வ8 தர்கள் சுட்டுக் கொ
அல்பிரட்துரையப்பா, வரன், சிவபாலன் என் ரவிராஜும் இணைக்க மாநகர சபையின் பே பின்னரே இவர் நாட பிரவேசித்தார் என்பது
கூறுகள் நிறையவே உண்டு" என்று அவர்
வடக்கு கிழக்கு மற்றும் ஏனைய பிர தேசங்களிலும் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றி வருபவர்களின் பிரச்சினைகள் தொடர்பான விசேட மாநாடு ஒன்று, 14.11.06 அன்று பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க தலைமையில், கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இம்மாநாட்டில், கடந்த 12.01.2005 இற்கு முன்பிருந்து தொடர்ச்சியாக 3 வருடங்கள் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றி யவர்களை எதிர்வரும் 01.02.2007 தொடக் கம் நிரந்தர ஆசிரியர்களாக நியமனம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேற்படி நிரந்தர ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட உள்ளவர்கள் வேண்டப்படும் கல்வித் தகமைகளை குறித்த கால எல் லைக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கதிரவெளியில் அகதி மக்கள் தங்கியி ருந்த பாடசாலை மீது எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் அநியாயமாகக் கொல்லப்பட்ட 48 பொதுமக்களின் படுகொலைகளையும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாய மடைந்த சம்பவத்தையும் மிக வன்மை யாகக் கண்டிக்கிறோமென்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆயுதமேந்திய தரப்புகள் நடத்துகின்ற சண்டைகளில் அப்பாவிப் பொதுமக்கள் பலியிடப்படுவதை எதற்காகவும் அனுமதிக்க முடியாது. அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதற்குக் கூறப்படும் எவ்வித நியாயங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்குக் காரணமானவர்கள் யாராக இருந் தாலும், அவர்கள் கண்டனத்துக்குரியவர் களே.
இவ்வாறான படுகொலைகள் இடம்பெற ஏதுவாக, மக்களைக் கவசமாக வைத்துக் கொண்டு யுத்தம் நடத்துவதும் படுகொலை முயற்சியாகவே இருக்கும். ஆகவே, மக்க ளின் பாதுகாப்பு, அவலம் என்பவற்றுக்குத்
பிரதமர் தலைமையில் ண்டராசிரியர்கள் தொடர்பான லிசேட மாநா
படுகொலைகள்
மேற்படி தீர்மானத்துக்கு அமைவாக பகுதிநேர ஆங்கில ஆசிரியர்கள், தமிழ் பாடசாலைகளில் சிங்கள மொழிமூலம் கற்பித்தவர்கள், சிங்கள பாடசாலைகளில் தமிழ் மொழி மூலம் கற்பித்தவர்கள் உள்ள டங்குவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி மாநாட்டில் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளிலும் உள்ள தொண்டராசிரியர்களின் பிரச்சினைகளும் விரிவாக ஆராயப்பட்டது.
இந்த விசேட மாநாட்டில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, ஈ.பி.டி.பி. யின் செயலாளர் நாயகமும், சமூக சேவை கள் மற்றும் சமூக நலத்துறை அமைச்ச ருமான டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் களான திருமதி பேரியல் அஷ்ரப், ரிசாட் பதியுதீன் மற்றும் வடக்கு கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் உட்பட பல உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
தீர்வு காண வேண்டிய நெருக்கடி மிகுந்த இக் காலகட்டத்தில் மக்கள் மீதான படு கொலைகள் வேதனையளிக்கிறது. எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கும், பாதிப் புகளை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கும் உரிய உதவிகளை விரைந்து முன்னெடுக்க வேண் டுமென நாம் அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்வதோடு, அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளோம்.
இதேவேளை, தமிழ் தேசியக் கூட்ட மைப்பின் யாழ். பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் கேட் டுப் பேரதிர்ச்சியடைந்தோம். அவர் மீதான படுகொலையையும் மிக வன்மையாகக் கண் டிக்கிறோம்.
அமரர் ரவிராஜ் கொண்டிருந்த கருத்துக் களும் கொள்கைகளும், எமது ஜனநாயகச் செயற்பாடுகளுக்கு முரணானதாக இருந்
திருக்கலாம். ஆனால், அவர் கொண்டிருந்த
கருத்தை அவர் வெளிப்படுத்தும் உரிமை யுடையவர் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தோம்.
கடும் கண்டனத்துக்கு
"வன்னிப் புலிகளு வயது குறைந்த பிள் செல்வதாக நான் கூறி ஏற்படுத்தியிருப்பதாக ருப்பது எனக்கு அதிர் நான் வன்னிக்கும் கிழ சென்று நேரடியாகவே தானித்திருக்கிறேன். கொடுத்த பெற்றோரை இருக்கின்றேன்" என்று சிக்கியுள்ள சிறுவர்களில் வதற்காக இலங்கை விசேட ஆலோசகர் , பிட்டார். கருணா தரப் கடத்திச் செல்வதற்கு இ கிறார்கள் என்று அடு கருத்தே அரசாங்க : சையை ஏற்படுத்தியிரு
-R, i.e.f.
ஒருவர் கொண்டிரு அல்லது விமர்சனங்கை மனப் பக்குவம் அற்றவ தன்மை அற்றவர்களுக் மீது நம்பிக்கையிருக் கருத்துக்களால் எதிர்8ெ படுகொலைகளால் நக: திகளாலேயே தமிழ் ம: தொடர்ந்து நசுக்கப்பட் தொடர்ச்சியாகவே ரவிர கொள்ளப்பட்டுள்ளார். இ கொலையை ஈ.பி.டி.பி. டிக்கிறது. அவரின் இழப் அவரின் குடும்பத்தார். ஈபிடிபி ஆழ்ந்த கவ6ை கொள்கிறது.
கருத்துக்களை க லாமல் கருவி கொண்டு படும் அனைவரையும் எதிர்ப்போம்; கண்டிப்பே
TTTLLTLTLLLLLLL LL TLLLLLLL KLLLTLLLLLLLL0LLLLLLL LL L LLLLLLLLLLLeLSS
"இலங்கையில் யுத்தத்தில் சம்பந்தப்பட்ட அரச தரப்பினரும், புலிகளும் விசுவாசத் துடனும், நேர்மையுடனும், விட்டுக்கொடுப் புடனும் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வந்தாலேயொழிய, வெற்றிகரமான அரசியல் தீர்வெதனையும் கண்டுவிட முடியாது. ஐரிஷ் குடியரசு இராணுவத்தின் அரசியல் பிரிவான சிங் பெய்னும், பிரிட்டிஷ் அரசாங்கமும் 'பெரிய வெள்ளிக்கிழமை சமாதான ஒப்பந் தத்தைச் செய்து கொண்ட பின்னரும் இரு
தரப்புகளும் பிரச்சினைகளைச் சந்தித்தன. எனினும் விட்டுக்கொடுப்புடனும் நேர்மையு டனும் பிரச்சினைகளை அணுகியதாலேயே எம்மால் வெற்றி காண முடிந்தது" என்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பிரிட் டிஷ் எம்.பி.போல் முர்பி தெரிவித்தார்.
2002ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை விட அயர்லாந்து விவகாரங் களுக்குப் பொறுப்பான அமைச்சராகவிருந்த
நவ 16:22, 2006
போல் முர்பி, வட அய பேச்சுவார்த்தைகளில் மு வட அயர்லாந்துக்கான அமைச்சராகவும் பல பிரிட்டிஷ் உளவுத்துறை கமிட்டியின் தலைவராக கிறார். முர்பியுடன், பிரி அரசாங்கச் செயல்கத்தி காரியதரிசியான கிறிஸ் இலங்கைக்கு வருகை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திருக்கிடும் திருப்பங்கள்
ப் பொலிஸ் மா
பர் தகவல்
து. யாழ்ப்பாணத்தின்
ܕ ܐ .
ரவிராஜ் கொலைத் தொடர்பாக பல்வேறு ந்த நான்கு முக்கியஸ் தரப்பினர் மீது சுட்டு விரல்கள் நீட்டப்படு லப்பட்டிருக்கிறார்கள். வதால், தமிழ் தேசிய கூட்டமைப்புக் கூறுவது
சரோஜினி யோகேஸ் பவர்களின் பட்டியலில் பட்டிருக்கிறார். யாழ். யராக பதவி வகித்த ளுமன்ற அரசியலில் குறிப்பிடத்தக்கது.
போல் உரிய முறையில் விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது நியாயமானது என்று அரசியல் ஆய்வாளரான மதிவண்ணன் கூறி னார். புலிகளால் கொலை செய்யப்பட்ட முன் னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசாவின் விசா
ரணை அறிக்கைகள் பூர்த்தியாகாத நிலை யில், அது தொடர்பான ஆவணங்கள் பல காணாமல் போய்விட்டதாக அண்மையில் தகவல்கள் வெளிவந்தமை இங்கு குறிப்பிடத் தக்கது.
அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம், யோகேஸ்வரன், சரோஜினி யோகேஸ்வரன், சாம் தம்பி முத்து, சிவபாலன், ஜோசப் பரரா ஜசிங்கம், லக்ஸ்மன் கதிர்காமர் ஆகிய அரசி யல் முக்கியஸ்தர்களின் படுகொலைகள் தொடர்பான விசாரணைகள் உரிய முறையில் நடத்தப்பட்டு, குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டிருந்தால், இவ்வா றான படுகொலைகளை எப்போதோ நிறுத்தி யிருக்க முடியும் கொள்கைகளை கொள்கை களால் எதிர்க்க முடியாத வக்கற்றவர்களே இவ்வாறான அரசியல் படுகொலைகளில் ஈடு பட்டு வருகின்றனர். அமிர்தலிங்கத்தைக் கொன்றவர்கள் விசு, அலோசியஸ், அரவிந் தராஜா (புலிகளின் முன்னாள் வவுனியா பொறுப்பாளர்) என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. பிரேமதாசாவைக் கொன்றவர் பாபு என்ற புலி உறுப்பினராவார். இந்நாட்டில் தண்டனைக்குள்ளாகமாட்டோம் என்ற திடநம்பிக்கையுடன் பல கொலைக் குழுக்கள் இயங்கிவருகின்றன. இவற்றை மடக்கிப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தத் தவறினால் ரவிராஜோடு இக்கொலைப் பட்டியல் முற்றுப் பெறப்போவதில்லை. இனியும் தொடரவே செய்யும் என்றார் மதிவண்ணன்.
ரின் 'பிள்ளை பிடிப்பு விவகாரம்: ரியப்படுகிறார் அலன் ரொக்
ம் கிழக்குப் புலிகளும் ளைகளைக் கடத்திச் ப கருத்து சர்ச்சையை அரசாங்கம் தெரிவித்தி ச்சியை அளிக்கிறது. க்கு மாகாணத்துக்கும் நிலைமைகளை அவ பிள்ளைகளைப் பறி ச் சந்தித்துப் பேசியும் ஆயுதப் பிணக்குகளில் ன் நிலை பற்றி ஆராய் ககு வருகை தநத அலன் ரொக் குறிப் பினர் பிள்ளைகளைக் ராணுவத்தினர் உதவு பன்ரொக் தெரிவித்த வட்டாரங்களில் சர்ச் ந்தது. "கருணா தரப்
பினர் வயது குறைந்த பிள்ளைகளை தமது அணிகளில் சேர்த்துக் கொள்வதற்கும், கடத் திச் செல்வதற்கும் ஆயுதப் படைகளிலுள்ள சில சக்திகள் உதவுகின்றனவென்று நம்பக் கூடிய வலுவான ஆதாரங்கள் இருக்கின்றன’ என்று கொழும்பில் கடந்த பதின்மூன்றாம் திகதி நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் அலன் ரொக் தெரிவித்திருந்த கருத்தே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. "வயது குறைந்த பிள்ளைகளைக் கடத்து வதில்லையென்று 2004ஆம் ஆண்டு யுனிசெப் பிடம் ஒப்பந்தம் செய்த வன்னிப் புலிகள், அதற்குப் பின்னரும் பல நூற்றுக்கணக்கான வயது குறைந்த பிள்ளைகளைக் கடத்திச் சென்றிருக்கின்றார்கள் என்பதற்கான ஆதாரங் கள் எம்மிடம் இருக்கின்றன. கிளிநொச்சியில் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர்
தமிழ்ச்செல்வனை நான் சந்தித்தபோது, அவர்களை விடுவிக்குமாறு நான் கோரி னேன். விரைவில் விடுவிப்பதாகவும் அவர் உறுதியளித்தார். கடத்திச் செல்லப்பட்ட பிள் ளைகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்காக இடைக்கால தங்குமிட மையம் ஒன்றினையும் புலிகள் இயக்கம் 2004ஆம் ஆண்டு ஏற்படுத்தி யிருந்தது. 59 பிள்ளைகளுக்குப் புனர்வாழ்வு அளிப்பதாகவும் கூறியது. எனினும் இந்த உறுதிமொழிகளை நாம் நம்பத் தயாரில்லை” எனவும் அவர் சொன்னார்.
ஆயுதப் பிணக்குகளில் சிக்கியுள்ள சிறு வர்களின் நிலை தொடர்பான ஐ.நா.விசேடப் பிரதிநிதி செல்வி. ராதிகா குமாரசாமியின் பணிப்பின் பேரிலேயே அலன் ரொக் பத்து நாள் விஜயமொன்றினை மேற்கொண்டு இலங்கை வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
TT56l ಡಾ.
க்கும் கருத்துக்கள் ள ஏற்றுக்கொள்ளும் ர்களுக்கும், சகிப்புத் கும் படுகொலைகள் ம், கருத்துக்களை ாள்ளத் திராணியற்று க முற்படும் தீய சக் களின் குரல்வளை 5 வருகிறது. இதன் ாஜ் அவர்களும் பலி ந்த மனித விரோதக் வன்மையாகக் கண் ால் துயருற்றிருக்கும்
உறவினர்களுக்கு களைத் தெரிவித்துக்
குத்துக்களால் அல் எதிர்கொள்ள முற் ஒருமித்த குரலில்
(b.
புலிச்சார்பு அரசியல் கட்சி என வர்ணிக்கப் படும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்பியான ரவிராஜ், குமார் ரூபசிங்கவின் தலைமையிலான போர் எதிர்ப்பு முன்னணியில் முக்கிய பாத்திரம் வகித்து வந்திருந்தார். புலிகளுக்குச் சார்பாகப் பேசி வந்த அவர், சமீபகாலங்களாக போரெ திர்ப்பு முன்னணியின் பேரணிகளிலும், கூட்டங் களிலும் அக்கறை காட்டி வந்திருக்கிறார். உண்மையில் ஒன்றுக்கொன்று முரண்பட்ட அமைப்புகளின் செயற்பாடுகளில் இவர் அக்கறை காட்டியதனால்தான் இவர் சுட்டுக் கொல்லப் பட்டாரா என்ற சந்தேகம் எழுவது நியாயமா
வேடம்தான் காரணம் என்பதும் கவனத்திற் கொள்ளத்தக்கதே என்கிறார் அரசியல், பாது காப்பு விவகாரங்கள் தொடர்பான பத்திரிகை யாளர் சுனில் ஜெயசிறி. இதேவேளை, சரளமாக சிங்களம் பேசக்கூடிய ரவிராஜ், கடந்த வருடம் நடந்த சிங்களத் தொலைக்காட்சி நிகழ்ச்சி யொன்றில் 'அமிர்தலிங்கத்தைக் கொன்றவர்கள்
னதே. இவரது படுகொலைக்கு அவரது இரட்டை
பிரபாகரனின் பிறந்த தின உரை முந்நீ ஒரு பத்தி எழுத்த்ாளரின் ஆடுடம்
புலிகள்தான் என்று வெளிப்படையாகவே கூறி யிருந்தார். லண்டனில் வாழும் திருமதி மங்கை யற்கரசி அமிர்தலிங்கம், தனது கணவரைக் கொன்றவர்கள் புலிகள் என்று கூறியது போல் ரவிராஜ் எம்பியும் பச்சையாகவே கூறியிருப்பது புலிகளை ஆத்திரப்படுத்தியிருக்கலாம். இதற்கும் அப்பால் பிரபாகரனின் பிறந்த நாள் உரை நவம் பர் மாதம் 26ஆம் திகதி இடம்பெறுவதற்கு இரு வாரங்களுக்கு முன்னர் ரவிராஜ் சுட்டுக் கொல் லப்பட்டிருக்கிறார். இந்தப் பிறந்த தின உரையில் அரசாங்கத்தின் மீது பழியைச் சுமத்துவதற்காக புலிகளே இக்கொலையையும் செய்திருக்கலாம் என்கிறார் அவர்,
இவ்வாறு தமது இயக்கத்துக்குச் சார்பான வர்களை, அரசாங்கமே கொல்வதால் எமது தமிழ் மக்களின் சார்பாக சமாதானத்தில் நம் பிக்கை இழந்து எமது மக்களின் விடிவுக்காகத் தொடர்ந்தும் போராடுவோமென்று பிரபாகரன் சொல்லப் போகிறார். வேண்டுமானால் இருந்து பாருங்கள் என்கிறார் அந்தப் பத்திரிகையாளர்.
Eli LillerTSEapSU
லாநது சமாதானப கிய பங்காற்றியவர். ரசியல் அபிவிருத்தி யாற்றிய இவர், ற்றும் பந்தோபஸ்து பணியாற்றி வரு
கூட்டு
*工藝
ணைக் தோபீர் மக்பேயும்
5ire di TET posizio
-L252 GT.L.SIE (pril
அயர்லாந்துப் பிரச்சினை பல நூறு வருடங் கள் பழைமை வாய்ந்தது. இலங்கையும் கூட பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் வருவதற்கு முன்னர் ஐக்கியப்பட்ட நரடாக இருக்க வில்லை. பல குறுநில ஆட்சிகள் இருந்திருக் கின்றன. ஆனால், இன்று உலகின் வளர்ச்சிப் > போக்குக்கு ஏற்ப, நாட்டின் ஐக்கியம், இறைமை, பிரதேச ஒருமைப்பாடு, தேசிய
இனங்களின் மற்றும் மதங்களின் கெளரவமும் அபிலாஷைகளும் சமாதானப் பேச்சுவார்த்தை களின் மூலமே எட்ட முடியும் குரோதத்
துடனும், வெறுப்புணர்வுடனும், சகிப்புத்
தன்மையில்லாமலும் புல்லின, பல்மத
நாடொன்றில் பிரச்சினைகளைத் T6 முயன்றால் தீர்வு காண என்றும்
அவர் சொன்னார்.

Page 4
தினமுரசு வாரமலர்,
த.பெ.இல-1772, கொழும்பு.
தொலைபேசி: 2011 4-514282
தொலை நகல் (Fax)-011 4-513266 PF-GLoufléü: (E-mail):- murasu GDsltnet.lk
LypaJTasFifô ஒட்டு மொத்தக் கொலைகளையும் துணிச்சலோடு கண்டிப்போம்
அன்புள்ள உங்களுக்கு, வணக்கம்.
பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் மீதான படுகொலை மீகுந்த கண்டனத்துக்குரியது. ஆனால் அந்தக் கொலை மட்டும் தான் கண்டனத்துக்குரியதா என்ற கேள்விதான் மனதைக் குடைகிறது. 10.11.2006 அன்று ரவிராஜ் நாரஹேன்பிட்டிப் பகுதியில் கட்டுக் கொல்லப்பட்டதிலிருந்து கட்சி பேதமின்றி அனைத்துத் தரப்பும் தமது கண்டனங்களைத் தெரிவித்தன. அதே காலப்பகுதியில் அதாவது 08.11.06 அன்று கதிரவெளியில் அகதிமுகாம் மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணை வீச்சில் 17 பொதுமக்கள் கொல்லப்பட்டு 100க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து ஐ.நா.சபையின் செயலாளரும், அமெரிக்காவும், இந்தியாவும் தமது கண்டனங்களைத் தெரிவித்திருந்தன. அந்தக் கண்டனங்களையும் ரவிராஜ் மீதான படுகொலைக்கான கண்டனங்களாக திரிபுபடுத்திக் காட்டிக் கொண்டதில் ஊடகங்கள் பெரும் போராட்டம் நடத்திய திருப்தியைக் கண்டன.
பொரளை மலர்ச்சாலையிலிருந்து கொழும்பு மாநகரசபை விகாரமாதேவிப் பூங்கா வரை கண்ட ஊர்வலங்கள், இரங்கல் உரைகள் என்று ரவிராஜின் பூதவுடலை தூக்கித் திரிந்து 141.06இல் யாழ்ப்பாணத்துக்கு விமானம் முலம் கொண்டு சென்று மாநகர சபை வளாகத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்தச் செயற்பாடுகளுக்கு முன்பாகத் திட்டமிட்ட காரியங்கள் வேறானவையாக இருந்தன. முடப்பட்டிருக்கும் ஏ-1 பாதையை ரவிராஜின் பூதவுடலைக் கொண்டு சென்று திறப்பது என்றும், அப்போது வன்னியில் புலிகளின் அஞ்சலிக்காக வைக்கப்படலாம் என்றும், அங்கே மாமனிதர் பட்டத்தை வழங்குவது என்றும் திட்டமிடப்பட்டது. இதில் அரசியல் நோக்கமிருப்பதாகக் கூறிய அரசு விமானம் முலம் பூதவுடலை யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்தது.
ஒருவருடைய மரணமும் அதுபற்றிய விடயமும் விமர்சனத்துக்குரியதல்ல. எனினும் 101.06 அன்று ரவிராஜ் கொல்லப்பட்ட நாளிலிருந்து ரவிராஜின் இறுதிக்கிரீயை நடைபெற்ற
பகுதிகளில் கொலை செய்யப்பட்டார்கள். 14.11.06 அன்று ரவிராஜின் பூதவுடல் யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு செல்லப்பட்டபோதே முன்று இளைஞர்கள் யாழ்ப்பாணத்தில் கொலை செய்யப்பட்டனர். அந்தக் கொலைகளையெல்லாம் கண்டு கொள்ளாதவர்கள், ரவிராஜின் கொலைக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கக் காரணம் என்னவாக இருக்கும் அவர் எம்.பீ என்பதாலா? அல்லது அவரின் இயக்குநர்களாகப் புலிகள் இருக்கிறார்கள் என்பதாலா? எது காரணமாக இருக்கும்? கொலையைக் கண்டிக்கும் இந்தக் கனவான்கள் மனித உயிர்களையும் கொலைகளையும் தரம் பிரித்துப் பார்ப்பது சரிதானா? அரசியல் ஆதாயம் தேட முடியாவிட்டால் கொலைகளும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதானா என்பதை சிந்திக்க வேண்டும்.
இந்த நாட்டில் ஒவ்வொரு நாளும் நாட்டின் எங்கோ ஒரு முலையிலும் நடைபெறும் அத்தனை கொலைகளையும் இவர்கள் கண்டிக்கவில்லை. ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. ரவிராஜின் மனைவி பிள்ளைகள் போல் இந்த நாட்டில் அதுவும் குறிப்பாக வடக்கு - கிழக்கில் கணவனை, தந்தையை இழந்து கேட்பாரில்லாமல் எத்தனை குடும்பங்கள் அநாதரவாகத் தவிக்கின்றன. அவர்களுக்காக யார் கவலைப்பட்டார்கள்? அதற்காக யாரும் கறுப்புக் கொடியோ, வெள்ளைக் கொடியோ பிடிக்கவில்லை. ஏன், அப்படிக் சொல்லப்படுபவர்கள் நேர்ந்து விடப்பட்டவர்களா? தந்தையை இழந்த பிள்ளைகள் மட்டும் 2002ஆம் ஆண்டுக்குப் பின் சுமார் 4000பேர் இருப்பார்கள் என்றும், கணவரை இழந்த மனைவிகள் 1800 பேர் என்றும் அண்ணளவான புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் எத்தனை பேருக்கு நியாயம் கிடைத்தது எந்தக் கொலைக்கான குற்றவாளிகைது செய்யப்பட்டான். அதற்காக எந்த அரசியல் கட்சி அல்லது அரசியல் பிரதிநிதிமுகம் வீங்கும் படியாக அழுது, தனது எதிர்ப்பையும், அழுத்தத்தையும் முன்வைத்தனர். இப்படி நாடு தழுவிய வகையில் நடக்கும் கொலைகளையெல்லாம் வேற்றுக் கிரகவாசிகள் போல் பாராமுகமாக இருந்துவிட்டு தலைநகரில், குய்யோ முறையோ எனக் கூச்சல் போட வசதியாகவும், அசிங்கமான அரசியல் இலாபத்துக்காகவும் மட்டும், கூடிக் கூத்தாடாதீர்கள். கொலைகளைக் கண்டியுங்கள். பேதமில்லாமல் அனைத்துக் கொலைகளையும் ஒட்டுமொத்தமாகக் கண்டியுங்கள். அவ்வாறானதொரு உண்மையான கண்டனங்களின் பின்னல் இன்னும் பல குரல்கள் ஒன்றிணையும், ரவிராஜூக்காக கொழும்பில் நடத்தப்பட்ட பேரணிக்காக புத்தளத்திலிருந்து தலா 20 ரூபா பணம் கொடுத்து ஆட்களைத் திட்டியதாக ஆதாரமான தகவல்கள் கிடைத்தன. அப்படியென்றால் மக்களாக திரண்டு உங்கள் போராட்டத்துக்கு வலுச் சேர்க்கவில்லையா? இது ரவிராஜூ க்கு நீங்கள் தேடிக் கொடுத்த அவமானம் இல்லையா? ஒரு மனிதனின் உடலை வைத்துக் கொண்டு ஏன் இந்தத் தில்லு முல்லு விளையாட்டு பணம் கொடுத்துத்தான் கூட்டம் சேர்க்க வேண்டியதாக இருக்கிறதென்றால் அப்போதே தெரிந்து விட்டதே நீங்கள் உண்மையாகச் செயற்படவில்லை என்பது, மக்கள் தாமாகவே தமது எதிர்ப்பை வெளிப்படுத்துகின்ற சூழலை ஏற்படுத்த துணிச்சலோடு அனைத்துக் கொலைகளையும் எதிர்ப்போம், கொலைகளுக்குக் காரண்மானவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்போம். அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டுமென கட்டாயப்படுத்துவோம். கணவனை இழந்தவர்களுக்காகவும், தந்தையை இழந்த பிள்ளைகளுக்காகவும் சிந்திப்போம். அவர்களின் எதிர்காலத்துக்காகப் போராடுவோம். இதுவே நாம் அனைவரும் கொலையாகிப் போன அனைவருக்காகவும் செய்யும் மிக உயரிய அஞ்சலியாகும்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், ஆசிரியர்.
M
பூநகரி - ச
iii.
புதிய பாதை
<'); 4
క్ట ಘ್ನ: T
sg .مع كنعاسة
3,2/******
asawa sa
இலங்கையின் பெருநிலப்பரப்புடன் யாழ்.குடா
மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. யாழ்.குடா நாட்டிலுள்ள ஆறு இலட்சம் மக்களை அரசு பொரு ளாதாரத் தடைக்குள்ளாக்கியுள்ளது என்று இரண் டாவது ஜெனீவாப் பேச்சுவார்த்தையின்போது புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வன் குற்றஞ்சாட்டினார். அத்துடன் ஏ9 பாதை யைத் திறந்து விடுமாறும் அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்தார். அரசுக்கும் - புலிகளுக் குமிடையிலான பேச்சுவார்த்தை கடைசியாக ஏ-9 பாதை விவகாரத்தாலேயே தடம் புரண்டது. யாழ்ப் பாணத்தின் நுழைவாயில் எனக்கருதப்படும் முக மாலையிலுள்ள இராணுவக் காவலரண்கள் மீது ஆகஸ்ட் 11ஆம் திகதியிலிருந்து புலிகள் தொடர்ச் சியாக நடத்திய தாக்குதலின் காரணத்தினாலேயே ஏ-9 பாதை மூடப்பட்டது. ரணில் விக்கிரமசிங்கா அரசாங்கத்துக்கும் புலிகள் இயக்கத்துக்குமிடை யில் 2002ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்வரை கிட்டத்தட்ட எட்டு வருடங் களாக இந்தப் பாதை மூடப்பட்டுத்தானிருந்தது. சுமார் நான்கு வருடங்களுக்குப் பின்னர் புலிகள் ஆரம்பித்த ஆகஸ்ட் யுத்தம் மீண்டும் இந்தப் பாதையை மூட வைத்திருக்கிறது.
1994ஆம் ஆண்டுக்கு முந்திய ஐ.தே.க. ஆட் சிக் காலத்தில் 48 விதமான பொருட்களை யாழ்ப் பாணம் கொண்டு செல்லக்கூடாதென்று அரசாங்கம் தடை விதித்திருந்தது. சுருக்கமாகச் சொன்னால், யுத்தம், பெரும்பாலும் யாழ்.குடா மக்களை அவல நிலைக்குள்ளேயே தள்ளி வைத்திருக்கிறது. மண் ணெண்ணெய், மின்சாரம், எரிபொருள், அத்தி யாவசிய உணவுப் பொருட்கள் போன்றவற்றிற் கெல்லாம் யாழ்.மக்கள் அல்லாடியதே அவர்களின் ஆண்டாண்டு கால வரலாறு.
ஏ-9 பாதையை புலிகள் கப்பம், வரி அறவிடு வதற்காகவும் தாக்குதல்களுக்கு மாணவர்களைப் பயன்படுத்துவதற்காகவுமே திறக்குமாறு கோரு கிறார்களென குற்றம்சாட்டும் அரசாங்கம், மாற்று வழிப்பாதையாக பூநகரி சங்குப்பிட்டிப் பாதையை திறக்கலாமென ஆலோசனை தெரிவித்து, அதற் காக புலிகளின் அங்கீகாரத்தையும் கோரியிருக் கிறது. இன்னொரு வார்த்தையில் சொல்வதானால், ஏ-9 பாதையில் புலிகளும் பூநகரி - சங்குப்பிட்டிப் பாதையில் அரசும் அடம்பிடிக்க யாழ். மக்கள் அவசியத் தேவைகளுக்காக அல்லாடிக் கொண்டி ருக்கின்றனர்.
ஏ-9 பாதை கண்டியிலிருந்து வவுனியா வரை நீண்டு, ஓமந்தை வரை அரச கட்டுப்பாட்டுப் பகுதியாகவே உள்ளது. ஓமந்தைக்கு அப்பால் மாங்குளம், கிளிநொச்சி, பரந்தன், ஆனையிறவு, முகமாலை வரை அரசாங்கத்தின் கட்டுப் பாட்டிலில்லாத பகுதியாகும். மீண்டும் முகமாலை யிலிருந்து யாழ்ப்பாணம் வரை அரசக் கட்டுப் பாட்டுப் பகுதியாகவே இருக்கிறது. ஓமந்தைக்கு அப்பால் பளை வரையிலான கணிசமான நீள முள்ள பாதை அரசாங்கக் கட்டுப்பாட்டிலில்லாதப் பகுதி பளைக்கு அப்பால் நீண்டு செல்லும் ஏ9 பாதையில் சூனியப் பிரதேசம் அமைந்துள்ளது. அதற்கப்பால் முகமாலையிலிருந்து அரசக் கட்டுப் பாட்டுப் பகுதி நீண்டு செல்கிறது.
கிளிநொச்சியிலிருந்து பூநகரி ஊடாக மாற்று வழிப் பாதையொன்றைப் புதிதாக யாழ்ப்பாணத் துக்கு ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் திட்டமாகும். கிளிநொச்சி, பூநகரி, சங்குப்பிட்டி பாதை வழியா கவே செல்ல வேண்டும். சங்குப்பிட்டி இறங்குதுறை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதில் இதற்கப்பால் கடலேரி கேரதீவு வரை செல்கிறது. கேரதீவு யாழ். மாவட்டத்தின் சாவகச்சேரியில் உள்ளது.
 
 
 
 
 
 
 
 
 

சங்குபிட்டி இறங்குதுறைக்கும் கேரதீவு இறங்குதுறைக்குமிடையில் கடலேரி சுமார் 400 மீற்றர் வரை நீண்டு செல்கிறது. சங்குப்பிட்டி யிலிருந்து கேரதீவு வரை வாவிக்கூடாகவே செல்ல வேண்டும். சங்குப் பிட்டி இறங்குதுறையும் பூநகரிப் பாதையும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதால் இதனூடாக புதிய பாதையை ஏற்படுத்துவது இலகுவான காரியமல்லவென்று புலிகள் இயக்கம் கூறிக்கொள்கிறது. ஏ-9 பாதை முகமாலையில் கடுமையாக சேதமுற்றிருப்பதால் இப்பாதையை உடனடியாகத் திற்ப்பது இலகுவாக நடக்கக் கூடிய காரியமல்ல என்கிறது இலங்கை அரசாங்கம். அரசுக்கும் - புலிகளுக்குமிடையிலான யுத்தப் பிரச்சினைக்குள் இந்தப் பாதை விவகாரமும் சிக்கியிருப்பதால் இரு தலைக்கொள்ளிபோல் தவிப்பவர்கள் அப்பாவிப் பொதுமக்களே.
ஜெனீவாப் பேச்சுவார்த்தையின் போது ஏ-9 பாதையைத் திறக்குமாறு புலிகள் விடுத்த கோரிக் கைக்குப் பதிலளித்த அமைச்சர் சிறிபால டி சில்வா, இது குறித்து மூன்று, நான்கு வாரங்கள் கழித்து யோசித்துப் பார்க்கலாம் என்று சொல்லியி ருப்பதாகக் கூறப்படுகிறது. யாழ்ப்பாண மக்க ளுக்குத் தேவையான பெருந்தொகையான உண வுப் பொருட்கள் அங்கு அனுப்பி வைக்கப் பட்டிருப்பதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் குழந்தைகளின் பால்மா பைக்கட் ஒன்று நானூறு ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் அரிசி, மா, சீனி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மூன்று, நான்கு, ஐந்து மடங்குக்கு அதிகமான விலைக்கு விற்கப்படுவதாகவும் யாழ்.மக்கள் கூறுகின்றனர். இந்த விலையேற்றத்திற்குப் பதுக் கல் பெருச்சாலிகள், ஊழல் பேர்வழிகள், மோசடி வர்த்தகர்கள் என்போரும் பங்களித்திருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. கடந்த பல வாரங்களை விட இப்போது ஓரளவுக்கு நிலைமை சீரடைந்திருப்பதாகக் கூறப்பட்டாலும், மழை விட் டும் தூவானம் போகாத நிலையே அங்கு காணப் படுகிறது. போர்ச் சூழலின் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாதிருக்கிறார்கள். அன் றாடங் காய்ச்சிகளின் வாயில் மண் விழுந் திருக்கிறது. இத்தனைக்கும் மத்தியில் அரசுக்கும் - புலிகளுக்குமிடையிலான இந்தப் பாதைப் போராட்டமே அம்மக்களுக்கு பெரும் நெருக் கடிகளை ஏற்படுத்தியிருக்கிறது. யாழ்.மக்களின் அவலங்களை உண்மையில் புலிகள் கவனத்தில் கொள்வார்களானால், கடற்பகுதிகளில் மேற் கொள்ளப்படும் தாக்கு
தேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய் மிடமே முதலில் முன்வைத்தது.
இலங்கை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவரான ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் லார்ஸ் ஜொஹான் சொல்பேர்க் பூநகரிப் பாதை தொடர்பான யோசனையைப் புலி களிடம் எடுத்துச் சென்றபோது, அவர்கள் அதற்கு திட்டவட்டமாகவே மறுப்புத் தெரிவித்து விட்டனர். இந்தப் பாதை திறக்க முடியாதளவுக்குச் சேத மடைந்திருக்கிறது என்பதே அவர்கள் தமது மறுப் புக்கு எடுத்துக் கூறிய காரணமாகும். கண் காணிப்புக் குழுத் தலைவர், பூநகரி நிலை மைகளைப் பார்ப்பதற்காகப் புலித்தேவனுடன் பூநக ரிக்குச் சென்றிருந்தபோது அதற்கு அண்மையில் இராணுவத்தினரின் எறிகணைத் தாக்குதல் இடம் பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது குறித்து ஆத்திரமடைந்த நோர்வேத் தரப்பு, ஒஸ்லோவில் உள்ள இலங்கைத் தூதுவர் அஹமட் ஜவாட்டை வெளிவிவகார அமைச்சுக்கு அழைத்து கடும் கண் டனத்தைத் தெரிவித்ததாகவும் தெரிய வருகிறது. இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளின் கூட்டமொன்று கடந்த ஒன்பதாம் திகதி நடைபெற்றிருக்கிறது. அங்கு நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கர் இப்பிரச் சினையைக் கிளப்பினார். யுத்த நிறுத்தக் கண் காணிப்புக் குழுத் தலைவர் பூநகரியிலிருப்பது தெரியாததால் இச்சம்பவம் இடம்பெற்றதென்று இலங்கைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, நோர்வே அதனைப் பெரிதுப்படுத்திக் கொள்ள வில்லை.
அரசுக்கும் - புலிகளுக்கும் இடையிலான யுத் தமே இந்தப் பாதைப் பிரச்சினையாக உரு வெடுத்திருக்கிறது. அரசாங்கமும் புலிகளும் மக் களின் நலன்களை முன்வைத்து நெகிழ்ச் சித்தன்மையோடு இப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முன்வராதவரை இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்பதே உண்மையாகும். கிளிநொச்சி - பூநகரி - சங்குப்பிட்டி - கேரதீவு பாதைகளிலும், அரச கட்டுப்பாட்டிலில்லாத பகுதிகள் இருக்கின் றன. ஆனால் ஏ9 பாதையிலுள்ள அரச கட்டுப் பாட்டிலில்லாத பகுதிகளை விட கிளிநொச்சி - சங்குப்பிட்டிப் பாதையிலுள்ள புலிக் கட்டுப்பாட்டுப் பகுதிகள் ஒப்பீட்டளவில் குறைவானதாகும். எனவே யுத்தத்தையும் பிரச்சினைகளையும் கவனத்திற் கொண்டே இரு தரப்பினரும் தத்தமக்குச் சாத கமான வழிமுறைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதே உண்மை. யாழ்.மக்களின் மனிதாபிமானப் பிச்சினை களைக் கவனத்திற் கொண்டுதான் ஏ-9 பாதைத் திறப்புப் பற்றிப் புலிகள் இயக்கம் அக்கறை செலுத் துகிறதென்றால், தற்காலிகமாவது படையினர் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும். அதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை களுக்கும் அன்றாடப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முன்வர வேண்டும். கடந்த நான்கு வருடங் களுக்கு மேற்பட்ட யுத்த நிறுத்த காலத்தில் நில விய அமைதியைக் குழப்பி முதலில் தாக்கு தல்களை ஆரம்பித்தவர்கள் புலிகளே. அதற்குப் பின்னர் படையினர் நடத்திய தாக்குதல்களில் அப்பாவி மக்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதும் உண்மைதான். எனவே அப்பாவி மக்களின் அவலங்களைக் கவனத்திற் கொண்டு இருதரப்புகளும் இப்பாதைப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகாண முன்வர வேண்டும்.
தல்களை அவர்கள் நிறுத்த வேண்டும். கப்பம், வரி வாங்கமாட் டோமென்ற உறுதி மொழிகளை அவர்கள் வழங்க வேண்டும். கடந்த வாரம் பருத்தித் துறையிலும் திருகோண மலையிலும் கடற்படை யினருக்கும் புலிகளுக் குமிடையில் ஏற்பட்ட பாரிய மோதல்கள் இப் போதைக்கு பாதைத் திறப்பு தொடர்பாக இரு தரப்புகளும் ஒரு முடி வுக்கு வரப்போவதில்| லையென்பதையே எடுத் துக்காட்டுகின்றது. பூநN கரி - சங்குப்பிட்டி மாற் 8% றுப் பாதை
யோசனையை அரசாங் கம் நோர்வேயின் சர்வ
E. நவ.,16:22, 2006
2றிடுக்கு.
யாழ் மாநகர சபை வளாகத்தில், படுகொலை செய்யப்பட்ட ரவிராஜின் பூதவுடல் வைக்கப்பட்டிருக்கெண்டு பர்க்கப்
போனனுங்கோ, கூட்டமைப்புக்கு இருபத்திரண்டு தமிழ் எம்பிக்கள் எண்டிச்சினம் அதில் மூண்டில் ஒருபங்கு ஆக்களைக்
காணக்கிடைக்கது. தம்பி ரவிராஜ் எம்பிக்களை குடாநாட்டுக்குக் கூட்டிக் கொண்டு வாரதுக்காகவே கொலையாகிப் போனாரோ தெரியேல்லை. யாழ் மாநகர சபை
மேயர்களை இயக்கம் போட்டுத் தள்ளின காலத்திலயே அதற்கெல்லாம் அஞ்சாமல் மேயராகப் பதவியேற்ற துணிச்சல் மிக்க ஒருவரை இழந்ததில் குடாநாட்டு மக்களுக்கு
கொஞ்சம் கவலை தானுங்கோ கடைசியா யாழ்ப்பாணத்துக்கு வந்திட்டுப் போகேக்க
இப்படி வந்திருக்கிறாரே எண்டு சனம் சொல்லி அழுத்துகள். அவரைக் கொலை செய்தவை வெற்றியடையில்லை இது படுதோல்வியடைஞ்சிருக்கினம் கொலைகள் Oஇட ஒருபோதும் வெற்றியைத் தராது எண்டதைப்
* புரிஞ்சு கொள்ளுவினம் எண்டு நினைக்கிறன்!

Page 5
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் வாகரையிலிருந்து 15 கிலோ மீற்றர் தொலைவில் இருக்கும் சிறிய கிராமமே கதிரவெளியாகும். இங்கு முதூர் கிழக்கிலிருந்தும், அதனை அண்டிய பகுதிகளிலிருந்தும் இடம் பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கின்றனர். வாகரையிலும், கதிரவெளியிலுமாக சுமார் 42,000 பேர் அகதிகளாகத் தங்கியுள்ளனர். இந்த மக்கள் தங்கள் சொந்த இடங்களை விட்டு இடம் பெயர்ந்து நேராக மட்டக்களப்புக்கு ஓடி வரும்போதே புலிகள் இவர்களை வாகரையிலும், கதிரவெளியிலும் தடுத்து நிறுத்தினர். முதூர், சம்பூர் பகுதிகளில் தாக்குதல்கள் தொடரப்பட்டதன் விளைவாக வாகரை, கதிரவெளிக்குச் செல்லும் பாதையும் படையினரால் தடைசெய்யப்பட்டது. இந்த மக்களுக்கான உணவுப் பொருட்கள், அத்தியாவசியப்
தடைகள் இருந்தன. செப்டெம்பர் மாதம் 17 லொறிகளில் நிவாரணம் பொருட்களை ஏற்றிக்கொண்டு மட்டக்களப்பிலிருந்து சென்றபோது, புலிகள் தடுத்து அதில் ஏழு லொறிச் சாமான்களை இறக்கிக் கொண்டதாக குற்றஞ் சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து உணவுப் பொருட்களை அனுப்புவதில் தாமதங்களும், தடைகளும் ஏற்பட்டன. இதேபோல் தொண்டர் நிறுவனங்கள் சில இடம்பெயர்ந்த மக்களுக்காகக் கூரைகள், தரப்பால்கள், தண்ணீர் தாங்கிகள் என்று பல வகையான பொருட்களைக் கொண்டு சென்றன. அவற்றில் ஒரு பகுதியை புலிகள் பறித்தனர் அல்லது புலிகளுக்கு அந்தத் தொண்டு நிறுவனங்கள் வழங்கின என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இராணுவத்தின் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. குறிப்பாக, தொண்டு நிறுவனங்கள் அந்தப் பகுதிகளுக்குச் செல்வது தடை செய்யப்பட்டது. ஆனால் உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அனுப்பி வைக்கப்படும் பொருட்கள் தமக்குப் போதுமானதாக இல்லை என்றும், சில பொருட்கள் பெரும் தட்டுப்பாடு என்றும் மக்கள் அவலக்குரல் எழுப்பினார்கள். இந்த நிலையில், அந்த மக்கள் ஏன் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வர புலிகள் அனுமதிக்கலாமே என்று பொது அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்தன. புலிகளிடமிருந்து இதற்குப் பதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
பின்னர் ஏ-9 பாதை திறப்பு - ஆறு லட்சம் மக்களின் மனிதாபிமான பிரச்சினை
என்று புலிகள் எடுத்த பிரசாரமும் - அந்தப் பிரசாரத்தை முறியடிக்கும் நோக்கத்தோடு அரசு கப்பல்களில் உணவு பொருட்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்புவதில் காட்டிய அக்கறையும் ஏட்டிக்குப் போட்டியாக நடைபெற்றதில் வாகரையிலும், கதிரவெளியிலும் இடம்பெயர்ந்து வாழ்ந்த மக்களின் உணவுத் தேவை, அவலம் என்பன அடிபட்டுப் போயின. இந்த மக்கள்
இx
* థ
மாலை வேவு விமா கட்டுப்பாட்டுப் பகுதி தாக்குதளங்கள் ப வழங்கியுள்ளன. இ தகவல்கள் முலமும் தளங்கள் குறித்த படையினருக்குக் கி கதிரவெளி முகாமிலி ஷெல் தாக்குதல்க
புவிகளைப் சிபாறுத்தவரை, மக்கள் தாக்குதல்களை நடத்தமாட்டார்கள் எர்த பகுதியிலிருந்து மக்களை வேறு இடங்களை
படையினருக்கும் இருந்துள்ளது. இப்வாறு நஷ்டக் கணக்கை மக்களை மூலதனமாகத்
மக்கள் அறிந்
பற்றிப் பேசுவதைக்கூட ஊடகங்கள் தவிர எவரும் ஞாபகத்தில் கொண்டிருந்ததாகத் தெரியவில்லை.
பின்னர் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின்படி, புலிகளின் திருமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளர் எனக் கூறப்படும் எழிலன், வாகரையில் மக்களுடன் ஒளிந்திருப்பதாகக் கூறப்பட்டது. அதே காலப் பகுதியில் இராணுவத்தினரின் பனிச்சங்கேணி, மாங்கேணி, கஜூ வத்தை ஆகிய முகாம்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கதிரவெளியின் கிழக்காக ஊழியங்கட்டு, ஆண்டான்குளம், ஆலங்குளம், பாலைச்சேனை ஆகிய பகுதிகளிலும், மேற்காக கிரீமிச்சை, மதுரங்குளம், கட்டுமுறிவு ஆகிய பகுதிகளிலும் புலிகளின் முகாம்கள் இருக்கின்றன. அந்தப் பகுதிகளில் இருந்தே புலிகள் இராணுவ முகாம்களை நோக்கித் தாக்குதல்களை நடத்தி வந்தனர். இந்தத் தாக்குதல்களை எதிர்த்துப் படையினர் வெலிக்கந்தை முகாமிலிருந்தும் பனிச்சங்கேணி முகாமிலிருந்தும் எறிகணைகள், மல்டி பெரல்கள் தாக்குதல்களை நடத்துவது வழக்கம்,
கடந்த கார்த்திகை ஏழாம் திகதி
மேற்கொண்டபோதும் அகதிகளாக வாழ்ந்து படையினருக்குப் பெரு இருந்துள்ளது.
புலிகளைப் பொறு தம்மைச் சுற்றி இருக் தாக்குதல்களை நடத் எண்ணம் இருந்துள்ள பகுதியிலிருந்து மக்க நோக்கி இடம் பெயர தேவை படையினருக் இவ்வாறு இரண்டு தர தாக்குதல் இலாப நஷ் மக்களை முலதனமாக வகுத்துக் கொண்டிரு மக்கள் அறிந்திருக்கள் தூரத்திலும் பிறகு அ கொண்டிருந்த வெடிச் வேளையிலும் தமக்கு என்று அனுமானித்துக் எறிகணைகளை ஏவும் படையினரின் ஷெல்கள் வெடிக்கும் சத்தங்களு பிளந்தன. பெண்களும் மிகவும் அச்சப்பட்டுக்ெ திக்குத் திக்காக, மர
கூத்தமைப்பு எம்.பிரவி யான ராயரை படுகொலை செய்தது 7: கண்டனத்துக்குரியதும், கவலைக் குரியதும் தானுங்கோ அன்னர் சுடு பட்டு ஒருக்காச் செத்தவர். அதற்குப் பிறகு உந்தக் கூத்தமைப்புக்காரரா லையும், வேறு சிலராலையும் அங்க தூக்கியும் இங்க தூக்கியும் பல
அடைக்கலம் புகுந்தவர் உளறிர மாதிரி கோபப்பட்டவனெல்லாம் துப்பாக்கி தான் தூரிக்கிற தெண்டால் உவரின்ர சங்கும்
முறை சாகடிக்கப்பட்டாருங்கோ, அந்த மனிசன் உயிரோடு இருக்கேக்கத்தான் கஷ்டப்பட்டவர் எண் டால், அவர் செத்தாப் பிறகு கூட நிம்மதியைக் குடுக்காமல், குடும்பத்தின்ர விருப்பத்துக்கு மாறாக, கொஞ்சப் பேர் காட்டின கூத்து பெருங் கூத் துங்கோ. அவரின் கடைசி ஆசை ஏ9 பாதையைத் திறக்கிறதுதான் எண்டுச்சினம். ஆனால் பாருங்கோ, அவர் இறக்கிறதுக்கு முன்னம் ரெண்டு தடவை விமானத்தில. அதுவும் படையினரின்ர கடும் பாது காப்போடை தானுங்கோ யாழ்ப்பாணத்துக்குப் போய் வந்தவர்.
ஆக்களை மண்டையில போட்டே மண்டை யன் குழுத் தலைவர் எண்டு பெயரெடுத்த பிரேம்மை புடிச்ச சந்திரனாரும், தம்பியாரை தூள் விக்கச்சொல்லி எம்பிப்பதவியாலை பாதுகாப்புக் கொடுக்கிற முன்னாள் கொலை வித்துவான் அடைக்கலம் புகுந்த செல்வத்தாரும் என்ன சொல் லிச்சினம் தெரியுமே தங்கள் வாய் பேசினால் கொலை விழும் எண்டு தான் உவரின்ர கொலை ஊடாகத் தங்களுக்கு செய்தி சொல்லிருக்கினமாம். பாம்பின் கால் பாம்பறியும் எண்டுவினம், அது போலை ஒரு கொலை என்ன செய்தியைத் தரும் எண்டதை ஏற்கனவே அதையே செய்தவை எண்டதாலை டக்கெண்டு கண்டுபிடிச்சிட்டினமாம்.
நவ.,16:22, 2006
எப்பவோ சந்தியில ஊதுப்பட்டிருக்கும் எண்டதைப் புரிஞ்சுகொண்டால் சரிதான். அவலை நினைச்சுக் கொண்டு அடைக்கலத்தார் உரலை இடிக்கிறார், ரவியானராயர் இறந்த செய்தி கேட்டு ரொம்பக்
குழம்பிப் போயிட்டார் போலை, எதுக்கும் நல்ல :
கைவைத்தியரைப் பார்க்கிறது பெஸ்ட்டுங்கோ.
காவல் சேவையில மலையக இளைஞர்கள் ரொம்பவும் ஆர்வம் காட்டினமுங்கோ, அது ஒண்டும் தப்பு இல்லை. தங்களைத் தாங்களே பாதுகாக்கவும், தங்கள் சனங்கள் எதிர்கொள்ளக்கூடிய மொழிப் பிரச்சினைகள் உட்பட இன்னபிற பிரச்சினைகளைக் கையாள்வதற்கும் உதவியாக இருக்கும், உதுக்கு அமைச்சர் ஏழுமுகத்தாரும் உந்து சக்தியாக் இருக்கிறார். உது இல்லையுங்கோ பிரச்சினை. ரெண்டெழுத்தார் சொல்லுற சிங்கள தேசத்திலை அமைச்சுப் பொறுப்பு எடுத்துக்கொண்டும் ரெண்டெழுத் தார் தாக்குற காவல்துறையில மலையக இளைஞர் கள் இணையுறதை ஆதரிச்சுக் கொண்டும் இருக்கிற மலையகத்தில முன்னணி நடத்திறவர், அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு ரெண்டெழுத்தாரை வலிந்து பொய்த்தனமாகப் புகழுவாருங்கோ, உவ்ரின்ர உந்தக் குத்துக்கரண விளையாட்டுகளை யாரும் விமர்சிச்சால் வரிஞ்சு கட்டிக் கொண்டுகோபப்படுகினமாம் சொல்லு றதும் செய்யிறதும் முன்னுக்குப்பின்னாக இருந்தால்
யாரும் கதைப்பினம்தாலே வாழ்த்துக்களும், பூம பின்னாலையே வரும், ! ஆளில்லை எண்டு பிலி அன்பர் ஒருவர் நமக்கு 6 நடந்த கூட்டத்தில முன்ன பட்டதைப் பத்தி நமக்கு நாட்டில பரவுற க எண்டதை தெரிஞ்சுகொள் பப்பட்ட மாதிரி இரத்தத் முதலே சிக்கன் குனியா முடிவு எடுத்திட்டுதுகள் இதுவரை ஒருத்தரும் சாக தான். ஆனால் மூட்டுவீர் இருந்து போட்டுக் கா வாயுக்குள்ள புண்ணும் 6 னார், திருகோணமலை, மாவட்டங்களிலையும்தால் னமாகப் பரவுது எண்டினம் ஆஸ்பத்திரியில மட்டும் உந்தக் காச்சலுக்காக ம இப்பவும் 200 பேர் வி பெறுகினமாம். வசதி கூடு உப்பிடியெண்டால் அதி: அசுத்தம் நிறைந்த ஏனை கிராமங்களிலையும் நின் எண்டதை யோசிச்சுப் பா வடக்கு கிழக்கில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்குவைக்கப்பட்டர்களா? šőTTE ENGIšőÜLILLIMMEGGYTMP
ங்கள் புலிகளின் யைச் சுற்றிப் புலிகளின் றிய செய்திகளை த போல் உளவுத் புலிகளின் தாக்கு கவல்கள் டத்துள்ளன. புலிகளின் நந்து சரமாரியான ளப் புலிகள்
ގޭގަޖި/يزيرމނީ-ޖިޖްޕޫޓީ7ވޒަ/ލي
கைவிடப்பட்ட கட்டிடங்களுக்குள்ளும் இருந்த மக்கள் ஒரே கூட்டமாக இருப்பதை விரும்பினார்கள். அது கொஞ்சம்
துணிச்சலையும் கொடுத்தது. மிகவும் பயந்த
சிலர் மட்டும், கதிரவெளியை விட்டு வாகரையை நோக்கி தங்கள் இருப்புக்களை நகர்த்தினர்.
கார்த்திகை எட்டாம் திகதி காலை 11.30 மணிக்கு புலிகளுக்கும் -
oリーرہے تو
கதிரவெளியையே கலங்கச் செய்தது. அந்த ஒலக்குரல்கள் ஓய்வதற்குள் இன்னொரு எறிகணை பாடசாலையின் மத்தியிலேயே வீழ்ந்து வெடித்தது. கட்டிட இடிபாடு மனிதத்தின் சிதறல்கள் என்று அந்தப் பகுதியே புகையும், தூசுமாகக் காட்சியளித்தது.
காயப்பட்ட மக்களில் சிலர், தங்களுக்குக் காயம் என்பதை அறியாமலேயே ஓடினார்கள். பெரிய காயத்துக்குள்ளானவர்கள், சிதறி விழுந்து கிடந்து அவலக்குரலில் சத்தமாக அழுதார்கள். பூச்சிகளுக்கு மருந்து தெளித்ததுபோல் ஸ்தலத்திலேயே 25க்கும் 30க்கும் இடைப்பட்டவர்கள் உடல் சிதறி இறந்துபோனார்கள். முன்று வயதுக்கும் எட்டு வயதுக்குமிடையிலான சிறுவர்கள் பத்துப் பேரும், பெண்கள் ஒன்பது பேரும், ஆண்கள் 26 பேருமாக அந்த இடத்திலேயே பலியானார்கள். பள்ளிக்கூட வளாகத்தைச் சுற்றிலும் 100க்கு மேற்பட்ட
தம்மைச் சுந்நீ இருக்கும் வரை படையினர்
ாணர்ணம் இருந்துள்ளது போAவே, அந்தப் நாக்கி இடம் சிபயர வைத்த வேணர்டிய தேவை இரண்டு தரப்பும் தத்தமது தாக்குதல் இAாய 1காணர்டு வகுத்துத் சிகானர்டிருப்பதை அப்பாவி
திருத்தவில்Aை,
காயப்பட்டவர்கள் கிடந்து காப்பாற்றும் படி அழுதார்கள். புலிகளும், சில ஆண்களும் காயப்பட்டவர்களைத் தூக்கிக் கொண்டு வந்து ஒரே இடத்தில் குவித்தனர். காயப்பட்டவர்களை அருகிலிருந்த வாகரை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றார்கள், சத்திர சிகிச்சைக்காகவும், பெரிய காயமடைந்தவர்களையும், மட்டக்களப்பு வைத்திய சாலைக்கும்,
அப்பகுதிகளில் மக்கள் வருவது ம் இடையூறாக
புத்தவரை, மக்கள் கும் வரை படையினர் ந்தமாட்டார்கள் என்ற து போலவே, அந்தப் ளை வேறு இடங்களை வைக்க வேண்டிய தம் இருந்துள்ளது. ப்பும் தத்தமது டிடக கணககை க் கொண்டு ப்பதை அப்பாவி பில்லை. ஆனால், ண்மையில் கேட்டுக் சத்தங்கள் எந்த ஆபத்தாக முடியும்
கொண்டனர். புலிகள் சத்தங்களும்
வந்து வீழ்ந்து ம, காதைய , சிறுவர்களும் காண்டிருந்தனர்.
நிழல்களிலும்,
நீங்க சரியா நடவுங்கோ, லையும் உங்களுக்குப் த விட்டுப்போட்டு கேக்க
காட்டாதேங்கோ எண்டு
ழதின கடிதத்தில, அங்கு விக்காரர் ஒருவர் கோபப் ழுதியிருக்காருங்கோ, சல் சிக்கன் குனியாவா ா தாய்லாந்துக்கு அனுப் ன்ர முடிவு வந்து சேர தான் எண்டு சனம் ஒரு உந்தக் காச்சலாலை ல்லை எண்பது உண்மை ம், வலி எண்டெல்லாம் சல் குணமான பின்பு நகுதாம் எண்டினம் மன் காழும்பு ஆகிய மூன்று உந்தக் காச்சல் பிரதா இதுவரைக்கும் கொழும்பு 00க்கும் அதிகமானவை ந்து எடுத்திருக்கினமாம், ரயானவை சிகிச்சை லான கொழும்பிலையே த்த சுகாதார சீர்கேடு மாவட்டங்களிலையும், மை எப்புடி இருக்கும் க வேணுமுங்கோ. ருக்கிற சில அரசாங்க
படையினருக்குமிடையேயான எறிகணைத் தாக்குதல்கள் உக்கிரமடையத் தொடங்கின. வழமையை விடவும் தாக்குதல்கள் அதிகரிப்பதை உணர்ந்த மக்கள் நாலா பக்கமும் சிதறி ஓடினர். அப்போது புலிகளின் உறுப்பினர்கள் வானை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்தபடி, மக்களை கண்டபடி ஓட வேண்டாம் என்றும், மரநிழல்களுக்குக் கீழாகவும், கட்டிடத்துக்குள்ளும் இருக்கும்படியும் கட்டளையிட்டனர்.
புலிகளின் தொலைத்தொடர்புக் கருவிகள் அலறின. ஷெல் தாக்குதல்கள் எந்தப் பகுதிகளில் நடத்தப்படுகின்றன என்றும், தங்களது பகுதிகளில் என்ன சேதம் என்றும் மாறி மாறி கூறிக் கொண்டிருந்தன. அந்த வேளையில் முதலாவது ஷெல் விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் பின்புறமாக வீழ்ந்து வெடித்தது. பாடசாலைக் கட்டிடம் அதிர்ந்ததோடு கூரை ஓடுகளும் உடைந்து விழ ஆரம்பித்தன. அதற்கு மேலும் மக்கள் தங்கி இருக்க விரும்பவில்லை. சிறுவர்கள், ஆண்கள், பெண்கள் என அனைவரும் அவலக்குரல் எழுப்பினர். மரண ஒலமாக அந்த அழுகைச் சத்தங்கள்
வாழைச்சேனை வைத்தியசாலைக்கும்
கொண்டு செல்லப்பட்டார்கள். ஐ.சி.ஆர்.சி.யினர் மாலை முன்று மணிபோல் கதிரவெளிக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களின் உதவியோடு காயப்பட்டவர்கள் கொண்டு செல்லப்பட்டார்கள். காயப்பட்டவர்கள், தப்பித்து ஓடியவர்கள் என்று கதிரவெளியைவிட்டு அப்புறப்பட்ட மக்கள் தமது உறவுகளைத் தொலைத்து விட்டனர். பலியானவர்களில் தமது உறவுகளும் பலியானார்களா, அல்லது காயப்பட்டார்களா, இல்லாவிட்டால் உயிரோடுதான் இருக்கிறார்களா என்ற எந்தத் தகவலும் தெரியாமல் இப்போதும் மரநிழல்களுக்குக் கீழிலிருந்து மக்கள் அழுது கொண்டிருக்கின்றனர். இவர்கள் தவிர காயமடைந்து மருத்துவமனைகளில் தங்கியிருக்கும் மக்கள் தமது உறவினர்கள் பற்றிய கவலையுடன், அருகில் இருந்தவர்கள் சிதறிப் பலியான சம்பவத்தையும் நினைத்து
(தொடர்ச்சி 22ஆம் பக்கம்.)
செயலகங்களுக்கு தொடர்பு கொண்டு உந்த நிவாரண விநியோகங்கள் பற்றியும் இவை செய்யிற சேவைகள் பற்றியும் தெரிஞ்சு கொள்வம் எண்டு போன் பண்ணினால், ஐயோ திட்டமிடல் பணிப் பாளரைக் கேளுங்கோ எண்டிறதும், அவைக்கு எடுத் தால் உதுகளை நாங்கள் சொல்லக் கூடாதுங்கோ, அவரிட்டையே கேளுங்கோ எண்டிறதுமாக மாறிமாறி நல்லாச் சேவை செய்யினமுங்கோ சிலநேரங்களில என்ன சொல்லினம் தெரியுமே மினிஸ்டர்மார் கேட்டாத்தான் சொல்லுவினமாம். உவை மாவட் பங்களில என்ன சேவைகள் செய்யினம் எண்டதை மக்களுக்குச் சொல்லக் கூடாதாம் நான் கேக்கிறன், உவை மினிஸ்டர்மாருக்கு வேலை செய்யினமா? இல்லையெண்டால் மக்களுக்கு வேலை செய்யினமா? எண்டதுதான். ஆனால் பாருங்கோ மினிஸ்டர் மார்கிட்டையும், உவை உண்மையாக நடந்து கொள்ளினமோ தெரியுதில்லை. மக்களிட்டை உண்மையாக நடக்காதவை யாரும், வேற யார்கிட் டையுங்கோ விசுவாசமாக நடக்கப் போகினம் உவை சரியாச் செய்யினம் நியாயமாகச் செய்யினம் எண்
டால் ஒப்பினா இருக்கிறதில என்னங்கோ சிக்கல்
இருக்கப்போகுது. உவையிட்ட ஏதோ பிசகு இருக் குது இல்லாட்டில் உவை உப்பிடிப்பதுங்கமாட்டினம் உந்த விசயத்தில சில உண்மையான சேவை செய்யிற உத்தியோகத்தர்கள் உள்ளடக்கமில் லையுங்கோ உள்ளடங்கக் கூடியவை தொப்பியைப் போட்டுக் கொள்ளுங்கோ.
பார்ளிமெண்டில வரவு. செலவுக் கூட்டத்
தொடர் நடக்கப்போகுது அதில கரண்ட், தண்ணி, வீதி என்பவற்றுக்காகக் கூடுதல் கவனம் செலுத் தப்படுமென்றும் 300 கோடி ரூபாய் செலவிடப் படுமென்றும் அதிகாரத் தரப்புச் சொல்லுது அதிலையும் எதிர்க்கட்சியோடை ஒப்பந்தம் செய்தி ருக்கிறதாலை அவையின்ர ஆலோசனையைக் கேட்டும் திட்டங்கள் வகுக்கினமாம். அவையின்ர ஒப்பந்தம் ரெண்டு வருஷத்துக்கு எண்ட மாதிரி உந்த வரவு செலவுத் திட்டமிடல்களும் முதல் ரெண்டு வருஷத்துக்கு எண்டும் சொல்லினம்,
உந்த வரவு செலவுத் திட்ட விவா தங்களிலை, வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு எப்புடி தனித்தனியாகவோ, ஒண்டாகவோ நிதி ஒதுக்கீடு செய்யப் போகினம் எண்டதைப் பார்த்துத்தான் எங்கட போராட்டம் வெடிக்கும் எண் டினம் சிகப்புச் சட்டைக்காரர்.
உதுகளுக்கு இடையில கூடிய விரைவில் அமைச்சுக்களைப் பச்சைக் கட்சிக்கும் பங்கிடுறது தொடர்பாக அதிகாரமானவர் தீவிரமாக ஆலோசிக் கிறாராம் உதில தற்போதிருக்கும் சில அமைச் சர்களுக்கு விருப்பமில்லையாம் உதில தானே ஒரு உண்மை இருக்குது.
மற்றவர்களோடை இணைஞ்சு வாழிறது எண் டால் அதுக்காகப் புரிந்துணர்வு அதிகாரப் பகிர்வு எல்லாம் செய்ய வேணும் புரிந்துணர்வு டிகே அதிகாரத்தையும் பகிர வேணும் உதே நிலைதா னுங்கோ, தமிழர்களின் பிரச்சினையிலையும் அடிப் படை ஒப்பந்தம் போடலாம் அதிகாரத்தையும் பிரிக்க வேணும் முதலில உந்த அடிப்படையை கசப்பாக இருந்தாலும் ஏற்றுக்கொண்டால், பிரச்சினை பாதி தீர்ந்த மாதிரித்தான் தெரியுமோ

Page 6
மற்றவர்களின் தவறுகளையும், குறைகளையும் விமர்சித்துக் கொண்டிருக்கும் நபர்களைப் பார்க்கின்ற போது எரிச்சல் ஒருபக்கம், பரிதாபம் ஒருபக்கம். தம்மை அறிந்து கொள்ளாமல் இன்னொருவரையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று. வாழ்க்கையில் சின்னச் சின்னக் காரியங்களில் எங்களால் எப்படி தவறிவிட முடிகிறது. நமக்கு நாமே உண்மையானவர்களாக இருக்கிறோமா என்ற கேள்வி எனக்கு அடிக்கடி வந்து வந்து போகும். மற்றவர்களுக்காகவும், ஊருக்காகவும் நாம்: வாழ்கிறோம். நமக்காகத்தானே நாம் என்று நினைத்துக் கொண்டாலும், நமக்காக நாம் நமது பாவையும, விருப்பமும் எப்போதுமே வாழ்கின்ற வாழ்க்கை கூட திருப்திப்படும்படியாக நம்மை விட அழகானவை மீது பிரமாண்டத்தின் மீதும் இல்லையே என்பதுதான் என் பிடிவாதமான தான இருக்கிறது. தொட்டு வைததுக கொள்ளும் சிந்தனை, பொட்டு போன்ற கறுப்பாகவும், விகாரமாகவும் கண்ணாடியைப் பற்றி எழுத ஆரம்பித்துவிட்டு இருக்கும் ஒருவன், ஐஸ்வர்யாராயை வாழ்க்கையைப் பற்றி பிதற்றிக் s மனைவியாக்கிக் கொள்ள வாய்ப்பு கொண்டிருக்கிறேன். "அடிக்கடி கண்ணாடி வராதா என்று எண்ணுவதும், அதேபோல் பார்த்தால் அழகு கெட்டுவிடும்" என்று 攀 சறறு அழகு குறைவான பெண், தனக்கு சொல்வார்கள். அப்போது நினைத்துக் 1 அஜித், விஜய் போன்று கணவன் கொள்வேன் யாருடைய அழகு "நம்முடையதா 3. கிடைக்கமாட்டானா எனறு ஏங்குவதும, கண்ணாடியினுடையதா” என்று அதேபோல் அவர்கள் தப்பில்லை. அது மனித "இரவில் கண்ணாடியை துணியால் முடிவிட இயல்பு விருப்பங்களின் போதும், வேண்டுமாம்" இல்லாவிட்டால் பேய் வந்து எதிர்பார்ப்புகளின் போதும் நாம் முகம் பார்க்குமாம் என்றும் சொல்வார்கள். நம்மை மறந்து விடுகின்றோம். ஏன் என் மனைவி ஒவ்வொரு இரவும் தவறாமல் எனறால, நமது கண நமமை விட கண்ணாடியை துணியால் மறைத்துவிட்டுத் தான் தூங்கச் செல்வது வழக்கம் என்னைப் தடையில்லாமலும் இலகுவாகவும் பொறுத்தவரை எல்லாம் மூடநம்பிக்கை என்றே பார்க்கின்றது. கண நமது தான சொல்வேன். நம்பிக்கைத்தான் வாழ்க்கை எனறாலும நமமைப பாாகக என்று கூறும் நாம், மூடநம்பிக்கை என்றும் கண்ணாடி வேண்டும். ஏன் இப்படிச் சொல்கிறோமே என்று யோசிக்க சொல்கிறேன் என்றால், எத்தனை வேண்டாம். மூடமாகக் கூட நம்பிக்கை பேர் குனிந்து காலின் பின் மனிதனுக்கு அவசியமாகிறது. श्च பகுதியைப் பார்த்து ஊத்தை இல்லாவிட்டால் மனிதன், வாழ்க்கை மீது தேய்த்துக் குளிக்கிறார்கள்? உடம்பு பிடிப்பில்லாதவனாகி விடுகிறான். நமது தான் என்றாலும் துரதிர்ஷ்டவசமாக பாதி
கண்ணாடியைப் பார்க்கின்றபோதுதான் நமது உடம்பைப் பார்க்காமலே வாழ்ந்து விட்டுப் போவோர் உருவம் பற்றிய உண்மை தெரிகிறது. எத்தனைபேர். அவ்வளவு ஏன் முகத்தில் பரு,
மீசையில் நரை, பொட்டு வைக்கும் நெற்றி என்று
SLSSSLSLSSSSSSSSSSSLSSSSSSLSSSSLS SSSSSSSSSSSSSSSSSSLSSSSLS 一 எனது தனித்தன்மை என்ன உண்மைச் சேவையை உறுதிபடுத்தும் முகமாக கடந்த 39 வருடங்களாக எனது புகைப்படத்தை மக்களுக்கு அறிமுகம் ! செய்கின்றேன. இதுமட்டுமா? வாங்கும் பணத்திற்கும் (GURANTYCARD) வழங்குவதும் இது எப்போது, எத்தனையாம் ಹೆಪ್ಪೆ எத்தனை மணிக்கு எந்த மாதம் என்றெல்லாம் ஆணிவேறு அக்குவேராக அன்பர்களின் முகத்தை பார்த்த மாத்திரம் கூறிவிடுவேன்.
இனி உங்கள் பிரச்சினை என்ன?
1 , 1 ̇1''፡‛ሱ နို်’’ ‘မွို
வாருங்கள் உங்கள் குறைகளை கூறுங்கள், இவையுடன் வெளிநாட்டவர்களுக்கென அதி விஷேட சாமகால ಟ್ವಯಿಕೆ |
அது அன்னை ரீ துர்க்கையின் கருணையே என்னால் நன்மை பெற்றவர்கள் என்ன கூறுகிறார்கள்.
漆 : | பரம்பரை பரம்பரையாக 39 வருடகாலமாக தன்னிகரற்ற சேவையாற்றும் மலையாள மாந்திரீக தெய்வீக சக்தியால் எண்ணியது எண்ணியவாறு மின்சார வேகம் போல நடைபெறுவது திண்ணம், அதற்கெடுத்துக்காட்டாக, மக்களின் வெற்றியின் பலனாக ل- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - ن - - - - - - - - - - از تا சுவிஸ் அன்பரின் கணவன்மனைவி பிணக்கு தீரல் மடல் மனித தெய்வமாகிய ஐயாவுக்கு ரீ துர்க்கையம்மனின் கிருபையாலும் தங்களது ஆசிர்வாதத்தாலும் சின்னாபின்னமான எனது குடும்பத்தை 100 முஆ க்கு அப்பால் இருந்த வண்ணம் ஒற்றுமையாக்கிய மனித தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்.
சுவிஸ் அன்பரின் மடல் ரீ துர்க்கையம்மனின்சக்தியால் பேசும் மழலை
6.
மனித தெய்வமே உங்கள் தெய்வீக சக்தியால் பேசாத எம் 3 வயது மழலையை பேச வைத்து எம்மை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கவைத்த உங்களுக்கு ரூடானகோடி நன்றிகள்
அன்புத் தெய்வமாகிய ஐயாவுக்கு பிறவியிலிருந்து திக்குவாயாக இருந்ந எனது 9 வயது மகளை திக்குவாயிலிருந்து குணமாக்கிய உங்களுக்கு ஆனந்தக் கண்
ஜெர்மன் அன்பரின் மடல் மகளின் திக்குவாய் குணமாகியது Syn's JI \ಿಗೆ கூறுகிறோம்.
த்ெதி ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் அருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவைத்து என்னை சந்தோ ஆழ்த்திய உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்
கொழும்பு அன்பரின் மடல் 39 வயதில் அதிசயத் திருமணம்
பெருமதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா, எனது 9 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளுக்கு பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மகளின் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு கோடான கோடி
லண்டன் அன்பரின் மடல் எண்ணியவள் என்னிடமே வந்து சேர்ந்தாள் པ་བྱེ་
೧೦೫ الم 1. குருனாகல் அன்பரின் மடல் நெடுநாத தடைப்பட்ட திருமணம் நாளில் வெற்றி N தெய்வகடாட்சம் பொருந்திய ஐயா எனது சகோதரிக்கு திருமணம் தடைபட்ட வண்ணம் இருந்ததால் உங்களிடம் பரிகாரம் நிவர்த்தி பெற்ற பின் ஆச்சரியப்படத்தக்கவகையில் சூாதரியின் திருமணம் நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கமாட்டோம் محصے LR
oᎠH ᎥᎢ I தின (
(ES
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

sy'« இறையருள் அற்புதசக்தி ஆகர்ஷ்ண வசிய மருத்துவம்
(్ళ g குருசக்திநிலைய குருஜீபுராதன அற்புத முலிகை மாந்திரீக சித்தர் மருத்துவ
三 /Sபண்டிட் நவீன மனோதத்துவ ஹோமியோபதி டாக்டர் மந்திர யோகியின் மாந்திரீக XTசாஸ்திரகுறி உளவியல் நாடிப்பரீட்சைகளினால் காரணமறிந்து மாற்று மருத்துவ மற்றும் அற்புத சக்தியினால் தீயசக்திகளை, தடைகளை விலக்கி, மனநோய்கள், நாட்பட்ட உடல் Y HL நோய்கள். காதல் திருமணம், குடும்ப சில வாழ்க்கைப் பிரச்சினைகளை தீர்த்து அதிக பலயினம் நரம்புத்தளர்ச்சி, பாலியல் உறுப்பு தாம்பத்திய உறவு குறைபாடுகளை நிவர்த்தி செய்து, பிரிந்து சென்றவர்களை வெறுப்பவர்களை வேண்டியவர்களை உறவாக்கி வேண் டாதவைகளை மறந்து, நினைத்தகாரியங்களை நிறைவேற்றி கல்வி, பரீட்சை, தொழில், வியாபாரம் வேறு காரியங்களிலும் வெற்றிபெற்று மனோவசீகர அதிர்ஷ்டகரமான வாழ்க்கை அமைத்து மகிழ்ச்சியாக வாழலாம். வரமுடியாதவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் சில காரியங்களுக்கு பரிகாரப் பொருட்களை பெற்றும் பெறாமலும் அற்புதசக்தி ஆகர்ஷ்ண வசியங்களினால் கோரிக்கைகளை உடன் நிறைவேற்றிக் கொள்கிறார்கள். i . A. Dr. MANTHIRAYOGI - RhMID. i f . ” :1 ےra •
HL (GURUSAKTHYCENTRE), Tel: 060-2655211, Mobile: 0773081100
KALLADY-BATTICALOA. SRILAN கொழும்பில் சந்திக்க பதிவு செய்து கொள்ளவும்.
நவம்பர் 12 முதல் 19 வரை தினமும் மாலை 8.00 மணிக்கு கொழும்பு இராம கிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
உயர்ந்தீர்! மகிழ்வோடு உங்கள் பாதம் பணிகிறோம். இராமன்தன்கருணையும், அனுமன் அருளும், கம்பன் ஆசியும்,
உங்கள் ஆதரவும் காரணமாக, இசைவேள்வி இவ்வரன்டும் காரியமாகிறது.உவப்பான மற்றோர் செய்தி
ள்ேந்த்ரல்ால்நிகழ்ந்த சாதனை இது உளம் நிறைந்து உருகுகிறோம்.
ம் நம் இத்தின் வீடிவிற்காய்
தமிழ்நாடுக்கவில்ஞர்கள் கலந்து வேள்வியை விருந்தாக்குகிறார்.
யூால்விழாவைச் சிறப்பிக்க வேண்டிப் பணிகிறோம்.
உங்கள் அன்பும் ஆதரவும் இன்றுே எேழக்காகுக. உளங்கனிந்த நன்றிகள்.
எல்லாமே நமதுதான். அதையெல்லாம் நமக்குக் காட்ட கண்ணாடி அவசியம். கண்ணாடி நம்மை அப்படியே நம்மிடம்
காட்டுகிறது. உலக அழகியாக Z இருந்தாலும், அழதனாக இருந்தாலும் சிங்கப்பூரில் தங்குமிட வசதி :": நின்று சிங்கப்பூரில் விடுமுறையைக் களிக்கவும், திருமணத்துக்கு தானே பாக ன்றபோதுதான் தனனல வருபவர்களுக்கும் எல்லா வசதியுடன் கூடிய முழு வீடு உளள குறைபாடுகள் தெரியவரும் குறைந்த வாடகைக்குக் கிடைக்கும். திருமணத்துக்கு கணணாடி நமமை அப்படியே வருபவர்களுக்கு திருமணத்துக்கு வேண்டிய எல்லா காட்டுகிறது. நமது அழகுக்குறைவை ஏற்பாடுகளையும் குறைந்த கட்டணத்தில் இலங்கை முறைப்படி
தெஈஸ்வரன் - தலைவர் பொ.பாலசுந்தரம் - செயலாளர் சஆபாலேந்திரன் - பொருளாளர்.
அப்படியே காட்டுகிறது என்பதற்காக செய்து தருவோம். மற்றும் தேவைப்படும் உதவிகளையும் கணணாடியைப பாாககாமல யாரும செய்து தருவோம். இருந்து விடுவதில்லையே காரணமும் மேலும் விபரத்துக்கு T உண்டு கண்ணாடி நம்மைப் பற்றி எந்த நேரமும் தொடர்பு கொள்ள வசதியாக கைத் தொலைபேசி எண்:
யாரிடமும் கதை சொல்வதில்லை. 00,65,97514941 என்ற எண்ணில் அப்புவிடம் தொடர்பு கொள்ளவும். assissingisi, Gafia Giant LINGAM WEDDING SERVICES (தொடர்ச்சி 22ஆம் பக்கம்) 153, Jalan Jarak, , Singapore 809281
name unen Innifati
உங்கள் காரியங்கள் நினைத்தது நினைத்தப்படிநிறைவேற வேண்டுமானால் என்னை சந்தியுங்கள். எத்தனை பேர்களிடம் சென்று மாந்திரீக பரிகாரம் செய்து தோல்வி கண்டவர்கள் என்னை தேடி வர காரணம் என் கை ராசியே. வாழ்க்கை பிரச்சினையாக இருந்தாலும் சரி, தீராத நோயாக இருந்தாலும் சரி என்னை கண்டு மாந்திரீக பரிகாரம் செய்தால் முன் வினை பாவகரும தோஷங்கள் நீங்கி விடும். வெளிநாட்டவர்களுக்கு 24 மணித்தியால தொலைபேசி உரையாடல் வசதி உண்டு --- - - -
பிரான்ஸ் அன்பரின் மடல் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பயணம் வெற்றி அன்புக்கும் மதிப்பிற்குறிய ஐயா, வெளிநாட்டுக்கு செல்ல முடியாமல் மிகவும் கஸ்டப்பட்ட எனக்கு பிரயாணத்தடைநீக்கி பரிகாரம் செய்து குறித்த நாளில் பிரயாணத்தை
ககூட வைத்து என்னைப் பிரான்ஸிலிருந்து இக்கடிதத்தை நன்றியாக எழுதுகிறேன். என்றுமே உங்களை மறவேன்
இத்தாலி அன்பரின் மடல் சந்தேகத்தால் பிரிவுபட்ட காதல் வெற்றி வ்ணக்கத்துக்குரிய டாக்டர் ஐயா, வீண் சந்தேகத்தால் நானும் கணவரும் பிரிய நேர்ந்த சமயம் மீண்டும் சந்தோஷமாக சேர்ந்தது உங்களால் தான் என்றென்று \உங்களுக்கு நன்றிகள்
பதுளை அன்பரின் மடல் போதை அடிமைதனத்திலிருந்து விடுபட்டவர் - صبر அன்புக்குறிய ஐயாவுக்கு எனது கணவரை நீண்ட நாள் போதை பொருள் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு எமது குடும்பத்தில் புது ஒளியேற்றினிகள் நானும் என: சூடும்பத்தாரும் என்றென்றும் கண்ணீரால் நன்றியாக இருப்போம்
1. கனடா அன்பரின் மடல் ஜாதகத்தில் குறியது பலிதம் மரியாதைக்குரிய ஐயா, உங்களிடம் ஜாதகம் பார்க்க வந்தபோது வெளிநாடு செல்வதைப் பற்றியே அறிந்திருந்த எனக்கு இத்தனையாம் திகதி வெளிநாடு செல்வாய் எல சூறியது பலித்தது கண்டு ஆச்சரியமும் சந்தோஷமும் அடைந்தேன் என்றும் உங்களை மறவேன் என்றும் உங்கள சேவை தொடரட்டும்.
/ யாழ்ப்பான அன்பரின் மடல் அதிசய அக்னி குண்டல பூஜை மதிப்பு மரியாதை கொண்ட ஐயா, என்னையும் எனது குடும்த்தாரையும் மறவாது மாதம் தோறும் விசேஷமாக நடைபெறும் அக்கினிகுண்டல பூஜையில் சக்தி பெற்
ழுதியை அனுப்பி எம்மை துன்பத்திலிருந்து காத்து வருவதற்கு என்றுமே நன்றி கூறுகின்றோம் ஐயா,
கொழும்பு அன்பரின் மடல் அச்சொட்டான கைரேகை பலன் اصی அன்புள்ளம் கொண்ட ஐயா, தலையில் முடியுதிர்வதைத் தடுத்து நீண்ட கூந்தலுடன் இவ்வுலகில் நலமுடன் வாழ எனக்கு வாழிகாட்டியமைக்கு என்றென்றும் தங்களுக்கும்
ஆக்கையம்மனுக்கும் நன்றி கூறுகின்றேன்.
- கண்டி அன்பரின் மடல் - سر
பல சிரமங்கள் மத்தியில் இருந்தேன். தினமுரசில் உங்களுடைய அற்புத சேவையைப் பார்த்து உடன் தொடர்பு கொண்டேன். உடன் எனது ஜாதகத்தைக் கணித்து མ་ வாழ்வில் நடப்பது நடக்க இருப்பது பற்றி மிகத் தெளிவாக கூறியிருக்கிறீர்கள் என் உள்ளம் நிறைந்த நன்றிகள் தங்களின் பரிகாரமான செயலால் என் மனம்
ரூமதியடைந்து சந்தோஷத்துடன் இருக்கிறேன். வாழ்க ஐயாவின் சேவை
இனி உங்கள் மகிழ்ச்சிக்கு அருள் ஞானத்தால் கூறப்படும் ஜாதகம் என்றுமே பிழைத்ததில்லை, நடந்தது, நடப்பது நடக்கபோவது இவையனைத்தும் ஜாதகம் முலமாகவோ? கைரேகை முலமாகவோ? தெட்டத் தெளிவாக உங்கள் பலாபலன்களை அறிந்து சிறப்பான் மகிழ்ச்சியான, குபேரவாழ்வு பெற என்னை நேரில் சந்தியுங்கள். உண்மையென்பது உண்மையே.
உலக மளையாள மாந்திரீக சக்ரவர்த்தி பேராசிரியர் máis i fi. Gal. amf (J.D.G.A.N.) JP PROF. DR. P.K. SAMY (J.D.G.A.N. ) JP
X܀X383.23
où il
2

Page 7
இலங்கையில் இடம்பெற்று வரும் படுகொலைகள் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்படும் அதேவேளை, சமஷ்டி அடிப்படையிலான தீர்வு காணப்பட வேண்டுமென்று ஐரோப்பாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் 0இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்தவர்களின் சர்வதேச வலைப்பின்னல்" என்ற அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஒக்டோபர் 27ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதி வரை ஜெர்மனியிலுள்ள பாட்பொல் என்ற இடத்தில் அமைந்துள்ள புரட்டஸ்தாந்து அகடமியில் நடைபெற்ற மாநாட்டில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. இலங்கையின் தேசிய நெருக்கடிக்குக் காத்திரமான சமஷ்டித் தீர்வொன்றினை முன்வைப்பதோடு சமாதானத்தையும் சமத்துவத்தையும் பேண
வேண்டுமென்று, மூன்று நாள் மாநாட்டின் முடிவில்
தீர்மானமெடுக்கப்பட்டது. தற்போதைய யுத்தச் சூழ்நிலையை, சாத்தியமான சமாதான அரசியல் பொறிமுறையொன்றினை உருவாக்குவதற்கு சமாதான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறு கோருவதென்றும் ஏகமனதாகத் தீர்மானம் எடுக்கப்பட்டது. அத்துடன் இலங்கை அரசாங்கம், புலிகள் இயக்கம், ஏனைய ஆயுதக் குழுக்கள் ஆகியவை சகலவிதமான மோதல்கள், படுகொலைகள், வன்செயல்கள் மற்றும் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சாமானிய மக்கள் காணாமல் போகும் சம்பவங்கள் தொடர்வது ஆகியவை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென்றும் மனிதப் பெறுமானங்களை சகல வெகுஜன அமைப்புகளும் மதித்து நடக்க வேண்டுமென்றும் அம் மாநாடு வலியுறுத்தியது. எதிர்காலப் பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம்களுக்கும் பெருந்தோட்டத்துறை தமிழர்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட
டுமென்றும் அவர்களின் சகலவிதமான அபிலாஷைகளுக்கும் இடமளிக்க வேண்டுமென்றும் கோரிய மாநாடு, சிவில் நிர்வாகத்தை இராணுவ மயப்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தையும் சகல ஆயுதக் குழுக்களையும் கோரியுள்ளது.
"இலங்கையில் சமாதானம் - புலம்பெயர்ந்தவர்களுக்குச் சவால்" என்ற தலைப்பில் இந்த மூன்று நாள் கருத்தரங்கு நடைபெற்றது. புரட்டஸ்தாந்து அகடமி, பிணக்குகளைத் தடுப்பதற்கும் ஜனநாயகம் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கான 'ஜெக்கோ டெம்' என்ற அமைப்பு, இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் சர்வதேச வலைப்பின்னல் ஆகியவை இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தன. ஒஸ்ரியா, டென்மார்க், இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளில் வாழும் இலங்கையர்கள் பலர் இந்த மாநாட்டில் பங்குபற்றினர். பாட்பொல்விலுள்ள எவாஞ்சலிஸ்ற் அகடமியைச் சேர்ந்த கலாநிதி மான்பிரட் புட்ஸின்ஸ்சியின் வரவேற்புரையுடன் இந்தக் கருத்தரங்கு ஆரம்பமானது. நடராஜா சுசீந்திரன் ஸ்ரூபே, தவகணேசன் வாசுதேவன், ரஞ்சித் ஹென்நாயக்கா ஆகியோர் சமர்ப்பித்த ஆய்வறிக்கைகள், சுதந்திரத்தின் பின்னர் இலங்கையில் நிகழ்ந்த அரசியல் வளர்ச்சிப்போக்குகள், அரசியல் யாப்பு மாற்றங்கள், சிறுபான்மையினரின் உரிமைகள் ஆகியவற்றை எடுத்து விளக்கின. இலங்கையின் வரலாற்றினி பாரம்பரிய முறையை எடுத்து விளக்கிய பின்னர் பேச்சாளர்கள் ஆய்வறிக்கைகளைச் சமர்ப்பித்து உரையாற்றினர்.
"இலங்கையின் எதிர்கால சமாதான வலை பின்னல்" என்ற அமைப்பைச் சேர்ந்த திருமதி பத்மினி லியனகே, ‘சமாதான முன்னெடுப்புகளில் இளைஞர் பரம்பரையும் அவர்கள் மீதான யுத்தத்தின் தாக்கமும் என்ற தலைப்பில் ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்ததோடு அது குறித்து உரையும் நிகழ்த்தினார். முழு சமூகத்தின் மீதும் குறிப்பாக, இளைஞர் மற்றும் சிறுவர்கள் மீதும் ஆயுத கலாசாரம் செலுத்தும் தாக்கம் குறித்து எடுத்து விளக்கினார். மட்டக்களப்பு சூரியா இயக்கத்தைச் சேர்ந்த திருமதி விஜயலக்சுமி
நவ16.22, 2006
'செகருபன், யுத்தம் மற்றும் /பிணக்குகளில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் "நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இலங்கையில் மோதல் இடம்பெறும் பகுதியில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் செயலாற்றுபவர் என்பதால் பெண்களும் சிறுவர்களும் பாதிக்கப்படுவது தொடர்பான பல்வேறு உதாரணங்களை முன்வைத்துப் பேசினார். குற்றவாளிகளைத் தண்டிப்பதில், நீதித்துறை காண்பிக்கும் மெத்தனத் தன்மையையும் குற்றங்களைப் புரிந்த ஆண்கள் அல்லது பாதுகாவலர்களிடம் பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் அனுப்பும் சமூகச்
&ރީހީ&ހ&ހ2
毅
a 2. పగడపజిడ சூழ்நிலைகளையும் அவர் எடுத்து விளக்கினார். சமாதானம், சட்டம், ஒழுங்கு ஆகியவை இல்லாதவிடத்து சமூகத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள், சிறுவர்களுக்கு மீட்சி கிட்டப்போவதில்லையென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜெர்மனி, பிராங்பர்ட்டிலுள்ள சமாதான ஆய்வு மையத்தைச் சேர்ந்தவரும் ரொஸ்டொக் பல்கலைக் கழகப் பேராசிரியையுமான மிர்ஜாம் பெய்பேர்க், இலங்கைப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதில் உள்ள காத்திரமான சாதக அம்சங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இலங்கையில் பிரச்சினைத் தீர்வுக்கான உந்துச் சக்தியாக 'பிரதேச சுயாட்சிக்கான உலகளாவிய அனுபவங்கள் என்ற தலைப்பில் இத்தாலியின் பொல்சானாவைச் சேர்ந்த ஐரோப்பிய அகடமியின் கலாநிதி குந்தர் ரெளச்ஸ் ஆய்வறிக்கை ஒன்றினை சமர்ப்பித்தார். இலங்கைப் பிரச்சினைக்கு சமஷ்டி முறையில் தீர்வு காணும் சாத்தியம் குறித்து அவர் எடுத்து விளக்கினார். அவர் தென் சூடானிலும் ஆச்சே மாநிலத்திலும் காணப்பட்ட தீர்வுகளை இலங்கை நிலைமைகளோடு ஒப்பிட்டுப் பேசினார். கொழும்பைச் சேர்ந்த ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் இயக்க உறுப்பினரான எஸ்.சிவகுருநாதன், சுனாமிப் பேரழிவுகளின் பின்னாலான புனர்நிர்மாணப் பணிகள் என்ற தலைப்பில் பேசினார். சிறான் பணிப்பாளர் செல்வின் இரேனியஸ் என்பவரும் கலந்துரையாடல்களின் போது தனது கருத்துக்களைத் தெரிவித்தார். இரமெடியமா (ஆகஸ்ட் சூரியன்) என்ற திரைப்படம் அங்கு காண்பிக்கப்பட்டது. இத் திரைப்படத்தின் இயக்குநரான பிரசன்ன விதானகேயும் கலந்துரையாடலில் பங்குபற்றி அத்திரைப்படம் சம்பந்தமாகப் பல்வேறு விடயங்களை எடுத்துரைத்தார். அடிமட்டப் பணியாளர்களுடன் நடத்தப்பட்ட இந்த ஆரோக்கியமான கலந்துரையாடல் கருத்தரங்கை, வெற்றிகரமானதாக மாற்றியமைத்தது. இலங்கையிலுள்ள சகல மக்களுக்கும் ஜனநாயகம், சிவில் மற்றும் மனித உரிமைகளை உறுதிப்படுத்தக் கூடிய காத்திரமான சமஷ்டித் தீர்வும் சமாதானமும் மற்றும் சமத்துவமுமே, சகல மக்களும் அச்சமின்றியும் ஒருவர் மற்றவர் மீது அவநம்பிக்கை கொள்ளாமலும் வாழக்கூடிய
தின்
 
 
 
 
 
 
 
 
 

சூழலை ஏற்படுத்தும், இலங்கை வாழ் மக்களின் வாழ்வு மற்றும் சமூகச் சூழல்கள் சீர்குலைந்து வருவதை புலம்பெயர்வாழ் இலங்கையர்களின் இந்த மாநாடு குறிப்பாக ஆராய்ந்தது. ஆயுதக் குழுககள அவை அரச படையாக இருந்தாலென்ன, புலிகள் இயக்கமாக இருந்தாலென்ன அல்லது வேறெந்த ஆயுதக் குழுக்களைச் சேர்ந்ததாக இருந்தாலென்ன பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களைத் தத்தமது கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கியுள்ளது என்பது வேதனையுடன் சுட்டிக்காட்டப்பட்டது. மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மனோரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவர்,
ஐரோப்பாவில் வாழும் புலம்பெயர் தமிழர்களெல்லாம் தமிழீழத்துக்காகப் போராடவில்லையென்பதை, ஜெர்மனியினர் பாட்பொல் நகரில் கடந்த மாத இறுதியில் புலம்பெயர் வாழ் இலங்கையர்கள் நடத்திய மாநாடு எடுத்துக் காட்டுகிறது. இலங்கையில் காத்திரமான சமஷ்டித் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டுமென்றும் இந்தத் தீர்வு சமாதானம், சமத்துவத்தின் அடிப்படையில் அமைய வேண்டுமென்றும் இந்த மாநாடு வற்புறுத்தியுள்ளது. இந்த மாநாடு குறித்து பரா குமாரசாமி தயாரித்த விடயதானம் 'ஆசியன் ட்ரிபியூனர் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.
அதன் தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது.
N
பெண்களின் நிலைமைகள் பற்றியும் ஆயுதப் படையினரின் குடும்பங்கள் பற்றியும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. இந்த மூன்று நாள் மாநாட்டின் பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
* சகலவிதமான மோதல்கள், படுகொலைகள், வன்செயல்கள், அப்பாவி மக்கள் தொடர்ச்சியாகக் காணாமல் போதல் ஆகிய சம்பவங்களை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அரசாங்கம், புலிகள் இயக்கம், ஏனைய ஆயுதக் குழுக்கள் ஆகியவற்றைக் கோருவது.
* மனிதப் பெறுமானங்களை மதித்து நடக்கும் சகல சமூக, அரசியல், சமய மற்றும்
ܘܗܝܡܢܐܡܐܬܐ 3. A
வெகுஜன ஸ்தாபனங்கள் அனைத்தும், காத்திரமான சமஷ்டித் தீர்வுக்காக தீவிரமான பிரசார இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
* எதிர்கால பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம்கள் மற்றும் பெருந்தோட்டத்துறை தமிழர்களின் பிரதிநிதிகள் பங்குபற்ற வேண்டுமென்றும் அவர்களின் அபிலாஷைகளுக்கு இடமளிக்க வேண்டுமென்றும் நாம் வலியுறுத்துகிறோம். சிவில் நிர்வாகத்தை இராணுவ மயப்படுத்துவதை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தையும் சகல ஆயுதக் குழுக்களையும் வலியுறுத்துகிறோம்.
* தற்போதைய யுத்தச் சூழ்நிலையை சாதகமான அரசியல் நிலைமைக்கு மாற்றுவதற்குத் தேவையான இடைக்கால அரசியல் பொறிமுறையொன்றினை உருவாக்குவதற்காக, சமாதானப் பேச்சுவார்த்தைகள் இடைநிறுத்தப்படாமல் முன்னெடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
இத் தீர்மானங்களை இலங்கையிலுள்ள அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சமய ஸ்தாபனங்கள், சமாதான அமைப்புகள் ஆகியவற்றிற்கும் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களின் அமைப்புகளுக்கும் அனுப்பிவைப்பதென முடிவெடுக்கப்பட்டது. சமஷ்டித் தீர்வு தொடர்பாக கலந்துரையாடலொன்றை ஏற்படுத்துவதற்காக ஏனைய புலம்பெயரமைப்புகளோடும் இதே நோக்குக் கொண்ட அமைப்புகளோடும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதென முடிவெடுக்கப்பட்டது.
இந்த மாநாடு புலிகள் இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டதென்று சில சக்திகள் பரப்பிவரும் போலியான அபகீர்த்தியை ஏற்படுத்தும் பிரசாரங்களை நாம் கண்டிக்கிறோம். குறிப்பாக ரஞ்சித் ஹெனயாகே - லொச்பிஸ்லர் என்பவரே புலி இயக்கச் செயற்பாட்டாளர் என்றும் யோகநாதன் புத்ராவை புலி இயக்கத் தலைவரென்றும் செய்யப்பட்டு வரும் அபாண்டமான பிரசாரங்களை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த இருவருமே மனித உரிமைப் போராளிகளாவர். புலம் பெயர்வாழ் இலங்கையர்களை இந்த மாநாட்டில் ஒன்றிணைக்கும் பணிகளில் அவர்கள் அர்ப்பண சிந்தையோடு ஈடுபட்டிருந்தனரென்றும் அம் மாநாட்டின் தீர்மானம் குறிப்பிடுகிறது. O

Page 8
கவிஞர் வாலி எழுதுகிறார்
பீம்சென் ஜோஷியைக் வாழ்க்கை."
கேட்டுவிட்டு கவிதையை ஒலிப்பதிவு படுக்கையில் கட்டையைப் செய்துவிட்டு, கணணாடி
போடும்போது அறைககுள வந்தேன். - பத்தே முக்கால் "அற்புதம்" என்று அகிலன் ஆகியிருக்கும். ஆரத் தழுவினார், உடன்
பணியாற்றிக் கொண்டிருந்த பிரபல நாவலாசிரியர் திரு.தி.ஜானகிராமனை அழைத்து ஒலிப்பதிவைப் போட்டுக் காண்பித்தார்.
"காவேரித் தண்ணியாச்சே.கற்பனைக்குக்
உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரை. ஒரே உளைச்சல் லாயிருக்க. "நாலு பாக்கெட் நீரோத் வாங்கி வந்தேன்ே,
கேக்கணுமா என்ன?" என்று என் முதுகில் இலேசாக ஒரு "ஷொட்டு" வைத்தார் தி.ஜானகிராமன்,
"காவேரித் தண்ணியில் கற்பனைத் தமிழ் வந்தது, கோடம்பாக்கம் தண்ணியில் விற்பனைத் தமிழ் வந்தது." என்று நான் பதில் சொன்னேன். "கொச்சைத் தமிழ் பாடி,
என்று புருஷன் கேட்க. ஓங்கி அறையலாமென்று ஒரே ஆத்திரமாக வரமுடியுமா? வாசுகி கண்ணகி வந்த மண்ணாச்சே! நீரோத் பாக்கெட்டை நேரே வைத்துவிட்டு மல்லாந்து படுத்தால்
மறு வினாடியே நெறய்ய காசு பண்ணும், பொணத் தூக்கம், வேணாங்கல்ல. நடு நடுவே இது 9(5 மாதிரி பச்சைத் தமிழையும் பாடி - மனுஷி நன்றிக் கடனை அடையும்." மரக்கட்டையாகக் என்றார் தி.ஜானகிராமன். கிடப்பது குறித்து. கார் வரையில் வந்து கிஞ்சிற்றும் வழியனுப்பினார் அகிலன், கவலையின்றி. "இவ்வளவு தூரம் வரணுமா?"
என்றேன். "இப்போது நான் டியூட்டியில் இருக்கின்றேன்" என்றார் அவர்.
அதுதான் அகிலன். மறுநாள் காலை கலைஞன் பதிப்பகம் திரு.மாசிலாமணியோடு
அவர் காரியத்தில் அவர். இப்படி. ஒருதலைக் காமத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது
கொண்டு உயிரை மாய்த்துக்
உளவு கொண்டார். அமெரிக்க பார்த்தலால் உளவுத்துறைக்கு இது மிகப்
பெரிய அதிர்ச்சியாக இருந்தது. வாயை முடிக்கொண்டு அவருடைய பிணத்தை ஆழமாகக் குழி தோண்டிப் புதைத்தார்கள். அதோடு தங்களுடைய திறமைக்
ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றிக் கூறும் அநுபவக்
குறைவும் வெளியே தெரியாத படி கட்டுரைத் புதைத்து விட்ட நிம்மதியினையும்
O அடைந்தார்கள். தொடர். அனுதாபத்துக்குரியவர்கள் :
ஒரு உளவாளியின்
வாழ்க்கை அனுதாபத்திற்குரியது. தன்னுடைய தேசத்துக்காக
பல்வேறு
பூத் சென்கோவிற்கு எதிராக அதற்குப் பிறகு அமெரிக்கர்கள் சொன்ன எதுவும் எடுபடவில்லை. புகழ் பெற்ற அமெரிக்க உளவுத்துறையினையே ஏமாளி ஆக்கிக் காட்டினார் யூத் சென்கோ.
சார்ஜன்ட் டன்லப் என்பவர் Fåga uGOLäh5 National Security Agency agitalp அமெரிக்கப் பாதுகாப்புத்துறை
b வனத்தின் செய்தியாளராக வேலை பார்த்தவர்.
அமெரிக்கா சம்பந்தப்பட்ட அனைத்து ரகசியங்களையும் ரஷ்யர்களுக்கு அவர் தொடர்ந்து விற்றுக்கொண்டே வந்தார். செய்தியாளராக வேலை பார்த்தவர் கோடீஸ்வரரைப் போல வாழ்க்கை நடத்தினார். இருந்தும் அமெரிக்க உளவு நிறுவனம் அவரைச் சந்தேகிக்கவும் இல்லை, அவருடைய நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் இல்லை. கடைசியாக, பிடிபட்டு விடுவோம் என்கிற சந்தேகம் ஏற்பட்டபோது அவர் தன்னைத் தானே சுட்டுக்
தியாகங்களைச் செய்கிறான். அகப்பட்டுக் கொண்டால் சித்திரவதைகளை அனுபவிக்கின்றான். உயிரைப் பணயம் வைத்து காரியத்தில் ஈடுபடுகிறான். வெற்றி பெற்றாலும் வெளிப்படையான பாராட்டு அவனுக்குக் கிடைக்க வழியில்லை.
எங்களுடைய நாட்டிற்காக வெற்றிகரமாக உளவு பார்த்தவன் இவன் என்று எந்த அரசாங்கமும் தன்னுடைய உளவாளியை அங்கீகரித்து ஏற்றுக்கொள்வதில்லை. அவன் பிடிபட்டாலும் எங்களுக்கும்
S.
-வாழ்க்கைச் சரிதம்
O
என் வீட்டுக்கு வந்தார் திரு. திருலோக சீத்தாரம்,
முதல் நாள் அகிலனை சந்தித்ததையும், கவிதை பாடியதையும் அவரிடம் சொன்னேன்.
"டேய் எதையாவது பாடி, இதுதான் கவிதேன்னு ஆசீர்வாதம் பண்ணிடாதே இன்னிக்கு சினிமாக்காரன் எதைச் சொன்னாலும் வேத வாக்கு" என்றார் திருலோக சீத்தாராம்.
"அண்ணா! எது கவிதேன்னு என் மனசுக்குப் படறதோ - அதெத்தான் எழுதுவேன். கண்டதெ எழுதிப் பண்டிதனாகணுங்கிற ஆசையெல்லாம் எனக்கில்லே." என்றேன் நான்.
"பலே!" என்று முதுகில் ஓங்கி ஒரு தட்டுத் தட்டினார்.
"இவ்வளவு தூரம் என்ன விஷயமா." என்று நான் சொல்லி முடிப்பதற்குள் "டேய் இவரு பேரு மாசிலாமணி கலைஞன் பதிப்பகம்னு ஒண்ணு வெச்சிருக்கிறார். தங்கமான மனுஷன் என் கந்தர்வ கானத்தே இவர்தான் பப்ளிஷ் பண்ணார். உன் சினிமாப் பாட்டெல்லாம் புஸ்தகமாப் போடணும்னு விரும்புறார். வாலி - நம்ம பயதான் வாங்கோன்னு கூட்டிண்டு வந்தேன்" என்று படபடவெனப் பேசினார் திருலோக சீத்தாரம்.
(தொடரும்.)
அவனுக்கும் சம்பந்தமில்லை என்று எந்த நாட்டுக்காக அவன் வேலை பார்த்தானோ அந்த நாடே அவனைக் கைகழுவிவிடும். ஒரு நாட்டுக்காகப் போர் புரிந்து வெற்றி பெற்றாலும், வீர மரணமடைந்தாலும் ஒருவன் அந்த நாட்டின் வரலாற்றில் போற்றத்தக்க இடத்தைப் பெற்றுவிடுகிறான். ஆனால், போர் வீரர் போர்க்களத்தில் வெற்றியைக் குவிக்க வேண்டுமானால், எதிரிப்
படைகளின் பலம், நடமாட்டம்
ஆகியவற்றை அறிந்து சொல்லும் உளவாளியின் பணி அவனுக்குத் தேவைப்படுகிறது. வெற்றி பெற்ற வீரன் பாராட்டப்படுகிறான். அதற்குக் களம் அமைத்துக் கொடுத்த உளவாளி ஊர், பேர் தெரியாமலேயே மறைந்து
இ.போகிறான்.
உளவாளி களுக்கு வீர விருதும் கிடைப்பதில்லை, தேச பக்தன் என்ற அங்கீகாரமும்
கிடைப்பதில்லை. கெட்டிக்காரன், திறமைசாலி என்கிற பாராட்டுக்கும் அவன் பாத்தியதை பெறுவதில்லை.
ஆமாம், ஒரு தேசத்தின் உளவாளிகள் அனுதாபத்துக்கு மட்டுமே உரியவர்கள்.
கண்ணுக்குத் தெரியாமல் பூமிக்குள்ளே மறைந்திருக்கும் அஸ்திவாரங்கள் அவர்கள். வெளியே தெரியாமல் ஓடிக் கிடக்கும் வேர்கள் அவர்கள்.
(முற்றும்)
(நன்றி. நர்மதா)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தவறிய இடம்3
மியூசிக் ஒப் ப்ளெக் ஒரிஜின் விருதுகள் நான்கு அண்மையில் பிரபல பொப் இசைப்
பாடகி பியொன்சே நொவெல்ஸுக்குக் கிடைத்துள்ள நிலையில், அமெரிக்க இசைத்தட்டுக்கள் விற்பனைச் சந்தையில் இவரைப் பின் தள்ளிவிட்டு, ஜஸ்டின் டிம்பர் லேக் முன்னணிக்கு வந்துள்ளார் என்ற செய்தி பியொன்சேயை அதிர்ச்சியடையச் செய்துள்ளதாகத் தெரியவருகிறது. g6öıọ6óisi "Future Sexo எனும் இசைத்தட்டு வெளியிடப்பட்ட முதல் வாரத்தில், ஆறு இலட்சத்து எண்பத்து நாலாயிரம் இசைத்தட்டுக்கள் விற்பனையாகி உள்ளனவாம். இதனால் பியொன்சே தான் விட்ட இடத்தை மீண்டும் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார் என்றும்
'மிஷன் இம்பொசிபில் திரைப்படத்தின் கதாநாயகன் டொம் குருஸ், பிரபல நடிகை கெதி ஹொலம்ஸ் இருவரும் விரைவில் திருமணம் முடிக்க இருப்பதாக அறிவித்துள்ளனர். இம் மாதம் 18ஆம் திகதி இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர். இதன் பின்னர் டொம் குருஸ் மூன்று திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இதில் ஒரு திரைப்படம் ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க இராணுவ வீரனைப் பற்றிய திரைப்படமாகும். இதற்கு லயன்ஸ் போ லெம்ப்ஸ்"எனப் பெயரிட்டுள்ளனர். 'மெரில் ஸ்ட்லீப், 'ஐ மெரிட் எ விச் என்பன ஏனைய இரு
திரைப்படங்களாகும்.
QyDJ5 6VÕI îD Y
பிரித்தானியாவில் இருந்து வெளிவருகின்ற "ஈஸ்டன் ஐ சஞ்சிகை, அண்மையில்
ஒரு கணக்கெடுப்பை நடத்தியுள்ளது.
அதாவது, ஆசியக் கண்டத்தில் உள்ள மிகவும் கவர்ச்சி மிக்கப் பெண்
யார் என ஒரு ஆய்வு நடத்தியுள்ளது.
இதில் முதலிடத்தைப் பெற்றிருப்பவர் ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா
பிரபல கொலம்பியப் பாடகியான சகீராவின் காதலர், ஜனாதிபதி ஒருவரது புதலவன எனத தெரியவந்துள்ளது. முன்னாள் ஆர்ஜன்டீனா ஜனாதிபதியான பர்னென்டோ டிலாரு ஆவின் மகனான அந்தோனியோ என்பவர் தான் அவர் சகீராவுக்கும், அந்தோனியாவுக்கும் இன்னும் திருமணமாகவில்லை. விரைவில் இருவரும் திருமணப் பதிவு செய்துகொள்ளப் போவதாக ஒரு செய்தி அடிபடுகின்றது. இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியான காதலரின் தந்தை எதுவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லையாம்! இருந்தபோதிலும் திருமணம் pடிக்காவிட்டாலும், இவர்கள் இருவரும்
தனியாகவே வசித்து வருகின்றனர். இதனால், திருமணம் என்பது தேவையற்றதாகும் என்கிறார் தந்தை ஜனாதிபதி. ஆஹா.என்ன உலகம்
al. 16.22, 2006

Page 9
நூற்றுக்கணக்கான நாடுகளில்
மரண தண்டனைச் சட்டம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளதோடு, உலகளாவிய ரீதியில் மரண தண்டனையை இல்லாமல் செய்ய வேண்டும் என்று மதத் தலைவர்கள், புத்தி ஜீவிகள், கல்விமான்கள், நீதிபதிகள், சமூக சேவகர்கள், எழுத்தாளர்கள் என்று பல தரப்பினரும் ஒருமித்துக் குரல் கொடுத்துவரும் நிலையில், ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுஸைனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு அமெரிக்காவின் ஆளுநர்களாலும், ஆலோசகர்களாலும் ஈராக்கில் நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகளால் வழங்கப்பட்டதோடு, இந்தத் தீர்ப்பின்
iனணியில் ரிக்காவின்
**স্থা சர்வாதிகாரமும் இருப்பதால் பெரும் பரபரப்புக்கு உள்ளாகியுள்ளது. 2003 மார்ச் 17ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் விடுத்த எச்சரிக்கை மிகுந்த காலக்கெடுவானது 48 மணிநேரத்துக்குள் ஈராக்கை விட்டு சதாம் வெளியேற வேண்டும் என்பதாகும். அமெரிக்காவுக்கும் . ஈராக்குக்கும் இருந்த உறவும், பிணக்கும் என்பது 1960ஆம் ஆண்டுக்குப் பின்னோக்கிப் பார்க்க வேண்டிய 46 வருடப் பின்னணியைக் கொண்ட நீண்ட வரலாறாகும். அதை இன்னொரு சந்தர்ப்பத்தில் விரிவாகவும் தெளிவாகவும் பார்க்கலாம்.
அமெரிக்காவின் இந்தக் காலக் கெடுவை சதாம் ஹுஸைன் நிராகரித்தார். ஒரு நாட்டின் ஜனாதிபதியை, உலக வல்லரசு என்பதற்காக அமெரிக்கா வெளியேறச் சொல்ல முடியுமா? என்ற கேள்வி பல நாட்டுத் தலைவர்களாலும் முன்வைக்கப்பட்டது. இதற்கு அமெரிக்கா கூறிய ஒரே காரணம், ஈராக்கில் அணு மற்றும் இரசாயன ஆயுதங்களை சதாம் ஹுஸைன் வைத்திருக்கிறார் என்பதாகும். சதாம் அதை மறுத்தார்.
1979ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் திகதி ஈராக்கின் ஜனாதிபதியாக முதல் தடவையாக சதாம் பதவியேற்றார். பனிப்போரின் பின் கம்யூனிஸ அரசுகளைச் சிதைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட அமெரிக்கா, சில வெற்றிகளை அடைந்தது. பின்னர் உலகமயமாக்கலைக் கொண்டு வந்து அரபு தேசங்களைப் பயங்கரவாதச் சாயம் பூசிப் பார்த்தது. இந்த வரிசையில் சதாமையும், பின் லேடனையும் வளர்த்துவிட்டார்கள் அமெரிக்கர்கள். குர்தீஸ் இன மக்கள் மீது சதாம் இரசாயனக் குண்டு வீசும்போது மெளனமாக இருந்த அமெரிக்கா, வியட்நாம் மக்கள் மீது நேபாம்' எனும் இரசாயன அணுகுண்டை வீசியது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் ஹிரோஷிமா நகரை "லிட்டில் போய்' எனும் அணுகுண்டை வீசி அழித்தது. சதாம் செய்த கொலைகள் அமெரிக்காவுக்கு பெரிதாக இருக்கவில்லை. அமெரிக்காவின் மெளனமும், பின்புலமும் இருந்ததை வாய்ப்பாகப் பயன்படுத்தத் தொடங்கியதன் ஒரு பரிணாமமே 1980ஆம் ஆண்டு செப்டெம்பர் 22ஆம் திகதி ஈரானுடன் யுத்தத்தை சதாம் தொடங்கியமையாகும். இந்தச் சண்டை தொடர்ந்து எட்டு ஆண்டுகளுக்கு நடைபெற்றது. பின்னர் 1990ஆகஸ்ட் 2ஆம் திகதி சதாம் படையெடுத்து குவைத் நாட்டைக் கைப்பற்றினார். சதாமின் இந்த ஆக்கிரமிப்பைக் கடுமையாக எதிர்த்த ஐக்கிய நாடுகள் சபை, ஈராக் மீது பொருளாதாரத் தடையைக் கொண்டு வந்தது. சதாமின்
இந்தப் படையெடுப்பு, அரபுதேசங்களின் எண்ணெய் வளத்தின் மீதும், வளர்ச்சியடைந்து வரும் சீனா . இந்தியா போன்ற நாடுகளை அவதானிக்க, அரபு தேசங்களில் தனது காலூன்றலையும் ஏற்படுத்த நேரம் பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்காவுக்கு பெருத்த ஏமாற்றத்தைத் தருவதாக அமைந்தது. வளர்த்த கடா மார்பில் பாய்ந்து விடுமோ என்ற பீதியை, சதாமின் நடவடிக்கைகள் அமெரிக்காவுக்கு ஏற்படுத்தியது.
அமெரிக்காவின் இந்தக் கழுகுப் பார்வையை ஈர்த்துக்கொண்ட இன்னொரு நாடு ஆப்கானிஸ்தானாகும். அங்கு ரஷ்யப் படைகள் தலிபான்களின் அடக்குமுறைக்கு எதிராகப் போர் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கையில், முஹாஜிதீன் அமைப்புக்கு பெரும் உதவி செய்து ரஷ்யப் படைகளுக்கெதிராகத் தாக்குதல்கள் நடந்த அமெரிக்கா உதவி செய்தது. பின் லேடன் அமெரிக்காவின் உதவியை மிகச் சரியாகப் பயன்படுத்தி, ரஷ்யப் படைகளை எதிர்த்துப் போரிட்டார். ரஷ்யா ஆப்கானிஸ்தானை விட்டுப் படைகளைத் திருப்பிக் கொள்ள நேரிட்டதும், அமெரிக்கா தனது மூக்கை ஆப்கானிஸ்தானில் நுழைக்க எத்தனித்தது. அதை உணர்ந்து கொண்ட பின்லேடன், 2001 செப்டெம்பர் 11ஆம் திகதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மற்றும் பென்டகன் இராணுவத் தலைமையகம் ஆகியவற்றின் மீது விமானம் மூலம் தாக்குதலை நடத்தினார். அதைத் தொடர்ந்து, இஸ்லாமியப் பயங்கரவாதத்துக்கெதிரான போர் என்று கூறிய அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் படைகளை இறக்கி, தலிபான்களின் பிடியிலிருந்த ஆப்கானிஸ்தானை தன் வசமாக்கியது. சிரியா, ஈரான், ஈராக் போன்ற இராணுவ, பொருளாதார சக்திவாய்ந்த தேசமாக ஆப்கானிஸ்தான் இல்லாததும், அது ஆசியாவின் எல்லையில் அமைந்திருப்பதும்
அமெரிக்காவுக்கு மிகுந்த தேவையாக இருந்தது.
அடுத்ததாக, ஈராக்கைக் கைப்பற்றும் திட்டத்தில் அமெரிக்கா அவசரம் காட்டியது. இதற்கு இஸ்ரேலின் பாதுகாப்பை அச்சமின்றிய தாக்குவதும், ஈரானின் இரு புற எல்லையையும் பாதுகாப்பதும், எண்ணெய் வயல்களைக் கையகப்படுத்துவதும் நோக்கமாக இருந்தது. அமெரிக்காவின் இந்தக் குள்ளநரித் தனத்தை சதாம் எதிர்த்தார். அமெரிக்கா சதாமை மிரட்டியது. ஒரு பக்கம் பொருளாதாரத் தடையும் சதாம் ஆட்சியை வரட்சிக்குள் தள்ளிய போதும், சதாம் அமெரிக்காவிடம் மண்டியிடவில்லை. "நான் நாய் அல்ல; அமெரிக்காவுக்கு வால் ஆட்டிப் பிழைப்பதற்கு நான் சிங்கம்" என்று சதாம் தெரிவித்தார் என்று செய்திகள் பரவத் தொடங்கின.
1991ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் திகதி அமெரிக்கா தலைமையிலான படை ஈராக் மீது போர் தொடுத்தது. சதாமும் பின்வாங்காமல் எதிர்த்துப் போரிட்டார். இந்தச் சண்டை வளைகுடாப் போர் என்று குறிப்பிடப்பட்டது. பல நாடுகள் அமெரிக்காவின் ஆதாரமற்ற போரை விமர்சித்தன. அமெரிக்க மக்கள் மத்தியில் அதிருப்தி கொந்தளித்தது. ஈராக்கின் பல பகுதிகள் அமெரிக்காவின் குண்டு வீச்சில் அழிந்தன. வல்லரசு நாடு மூர்க்கத்தனமாகத் தாக்கியபோதும், அதை எதிர்த்து நின்ற சதாமை இரும்பு மனிதன்' என்று முஸ்லிம்கள் புகழ்ந்தார்கள். அரபு தேசங்கள் சதாமைப் பாராட்டின. இந்தப் போர் தொடர்ந்தால் சதாம் அரபு உலகின் மிகப் பெரும் தலைவனாகி விடுவார் என்று சிந்தித்த அமெரிக்கா, தாக்குதல்களை ஓய்வுக்குக் கொண்டு வந்தது. இதற்குக் காரணம், சதாம் புகழின் உச்சியில்
நவ.,16:22, 2006
இருக்கும் போது அவ6
அது அமெரிக்கா மீது கண்டனத்தை ஏற்படுத் பொருளாதாரம் வீழ்ச்சி சதாமின் ஆக்கிரமிப்பும் அடையும்போது சதாமி குரல்கள் எழும். அப்ே பயன்படுத்தி சதாமை ! என்ற திட்டத்தை அமெ கொண்டது.
1995ஆம் ஆண்டு ஈராக்கில் நடத்தப்பட்ட மூலம் சதாம் மீண்டும் இந்தக் காலப் பகுதியி ஸுன்னி, ஷியா ஆகிய சமூகங்களுக்கிடையில் தீவிரமடையத் தொடங் சதாம் கடும் நடவடிக்ை நடவடிக்கைகள் பாரபட் எடுக்கப்படுவதாகவும் கு முஸ்லிம்களையும், ஸ முஸ்லிம்களையும் அட செயற்படுகிறார் என்றும் எழுப்பப்பட்டன. இந்த ! மோதல்களுக்கு பின்ன் சதியும், வறுமையும் பிர வகித்தன எனலாம்.
எண்ணெய் வளம் வறுமையின் பிடியில் சி அமெரிக்காவினதும், ஐ. பார்வையை எதிர்கொன பொருளாதார வீழ்ச்சிை போட்டுக்கொள்ள ஏனை இந்த நிலையில் சீனா, நாடுகள் கவலையைக் ஒரு காலத்தில் அமெரி சதாம், இப்போது சர்வா கொண்டிருப்பதையும், த மக்களையே கொலை வைத்துக் கொண்டு பெ கடைப்பிடித்தன.
இந்த இக்கட்டான மக்கள் இன்னும் தன்ை என்பதை உலகத்துக்கு வேண்டிய கட்டாயம் சத 2002ஆம் ஆண்டு ஒக்ே ஈராக்கில் மீண்டுமொரு மேற்கொள்ளப்பட்டு மீன தேர்ந்தெடுக்கப்பட்டார். கணிப்பால் 100 வீதமான கொண்டதாகத் தெரிவிக் நாடுகள் அதை ஏற்றுக் நாடுகளின் இந்த அதிரு சீனா, இந்தியா போன்ற மெளனத்தையும் அமெரி கொண்டு மீண்டும் போர் சதாம் அணு ஆயுதங்க ஆயுதங்களையும் மறை வைத்திருப்பதாகவும், அ
வேண்டும் என்றும் அெ சதாம் மறுத்தார். சர்வே நடத்தப்பட வேண்டுமென சதாம் அதற்கும் அசை இந்த நிலை தொட அண்டை அயல் நாடுக உலகத்துக்கும் பெரும் மாறிவிடுவார் என்று கூ ஆயுதத்தையும் இரசாய சதாமிடமிருந்து பறித்துவி அதற்காகப் போர் நடத் முழக்கமிட்டது. அமெரிக் தன்னிச்சையான போக்ை நாடுகள் சில ஆதரித்த6 தலைமையிலான கூட்டு படையெடுக்கத் தயாரால் மார்ச் 17ஆம் திகதி அ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரை மடக்கிப் பிடித்தால் அரபு தேசங்களின் தும் என்பதால், ஈராக்கின்
கண்டு வறுமையும், உச்சநிலையை ன் ஆட்சிக்கெதிராக பாது அந்த வாய்ப்பைப்
மடக்கிப் பிடித்து விடலாம்
ரிக்கா வகுத்துக்
ஒக்டோபர் 15ஆம் திகதி கருத்துக் கணிப்பின் ஜனாதிபதியானார். ல் ஈராக்கில், குர்தீஸ்,
முஸ்லிம் மோதல்கள் கின, அவற்றை அடக்க ககளை எடுத்தார். இந்த *LDT87 6.605uîsi) ர்தீஸ் இன ன்னி இன க்கும் விதமாக சதாம் குற்றச்சாட்டுக்கள் உள்நாட்டு Eயில் அமெரிக்காவின் தானமான பங்கை
நிறைந்த ஈராக் தேசம், க்கித் தவித்தது. நா.வினதும் கோபப் itG Fly Tidst பப் பங்கு 1ய நாடுகள் அஞ்சின. இந்தியா போன்ற கொண்டிருந்தபோதும், க்காவால் வளர்க்கப்பட்ட திகாரப் போக்கைக் னது நாட்டு செய்ததையும் மனதில் ாறுமையைக்
நிலையில் ஈராக் ன விரும்புகிறார்கள்
வெளிப்படுத்த ாமுக்கு ஏற்பட்டது. ாபர் 15ஆம் திகதி கருத்துக் கணிப்பு டும் ஜனாதிபதியாக இந்தக் கருத்துக் 1 மககள பங்கு கப்பட்டாலும், உலக கொள்ளவில்லை. உலக ப்திப் போக்கையும், பெரும் நாடுகளின் க்கா பயன்படுத்திக் முரசு கொட்டியது. 06|Turb, 3JFTu-161 த்து வற்றை அவர் அழிக்க
ரிக்கா கூறியது. அதை நச பரிசோதனை
அமெரிக்கா கூறியது. வில்லை. ர்ந்தால் சதாம், நக்கும், அச்சுறுத்தலாக ய அமெரிக்கா, அணு
ஆயுதத்தையும் |டப் போவதாகவும் ப் போவதாகவும் காவின் இந்தத் க அமெரிக்காச் சார்பு
அமெரிக்கா U6)L56 FJTä L5 நிலையில், 2003 மரிக்க ஜனாதிபதி
நேரத்துக்குள் சதாம் ஹுஸைன் வெளியேறி விடவேண்டுமெனவும், இல்லாவிட்டால் அமெரிக்கா ஈராக்கைக் கைப்பற்றும் போரை ஆரம்பிக்கும் எனவும் காலக் கெடு விதித்தார்.
இதற்கும் சதாம் வளைந்து போகாமல், அமெரிக்கப் படைகள், ஈராக் மண்ணில் கால் வைத்தால் மரணம் நிச்சயம்" என்று அறிவித்தார். மார்ச் 20ஆம் திகதி ஈராக் மீது அமெரிக்கா தலைமையிலான படைகள்
தாக்குதலைத் தொடுத்தன. ஈராக்கிய இராணுவமும் பதில் தாக்குதல்களை நடத்தியது. போர் மூர்க்கத்தனமாக நடைபெற்றது. சதாம் தலைமறைவானார். எனினும் சதாமின் இரு மகன்களும் இராணுவத் தலைமையை ஏற்று அமெரிக்கக் கூட்டுப் படைகளுக்கு எதிராகப் போர் தொடுத்தனர்.
ஜோர்ஜ் புஷ் ராக்கை விட்டு 8 மணி .
-Th. Gaisari
ஆனால், 'குவாசி, உதய் என்ற சதாமின் இரு மகன்களும் மொசூல் நகரில் நடந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். மகன்மாரின் இறப்புக் குறித்து செய்தி வெளியிட்ட சதாம், "ஈராக் மண்ணைக் காப்பாற்ற இவர்கள் போல் ஆயிரம் மகன்கள் பிறப்பார்கள்" என்றார். இந்த அறிவிப்பு, ஈராக்கில் இளைஞர்களிடமும், இஸ்லாமியர்களிடமும் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஜூலை 31ஆம் திகதி சதாமின் இரு மகள்களான ராக்தாத், ரானா ஆகியோருக்கும், அவர்களின் ஒன்பது குழந்தைகளுக்கும் ஜோர்தான் மன்னர் அப்துல்லா அடைக்கலம் கொடுத்தார். இதைத் தொடர்ந்து சதாமையும், சதாமின் சகாக்களையும் பயங்கரவாதிகளாக அறிவித்த அமெரிக்கா, தேடுதலை நடத்தியது. ஈராக்கை முழுக் கட்டுப்பாட்டுக்குள் அமெரிக்கக் கூட்டுப் படைகள் கொண்டுவந்திருந்தன. எனினும் திக்ரித், ரமல்லா போன்ற பகுதிகளில் ஈராக் போராளிகள், கூட்டுப் படைகளுக்கு எதிராகப் போர் தொடுத்தனர். ஸுன்னி, குர்தீஸ் இன மக்கள் பெரும் ஆரவாரம் செய்தனர். கூட்டுப் படைகளுடன் இணைந்து கொண்டு ஷியா முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தினர். டிசம்பர் 13ஆம் திகதி ஈராக்கின் திக்ரித் நகரிலிருந்து 10 மைல் தொலைவிலுள்ள அட்வர் என்ற இடத்தில் எட்டடி ஆழமான பதுங்கு குழியிலிருந்து சதாம் பிடிபட்டார் என்ற செய்தியை அமெரிக்கா வெளியிட்டது. சதாம் பிடிபட்ட போதே
அவருக்கு மரண தண்டனைதான் என்பதை அமெரிக்கா தீர்மானித்துவிட்டது. ஆனாலும் அதனை தன்னிச்சையாகச் செய்தால், உலக நாடுகளுக்கு தனது கொடுரமான முகம் தெரிந்துவிடும் என்பதாலும், அரபு தேசங்களின் நேரடி விமர்சனமும் பகையும் ஏற்படும் என்பதாலும், நீதிமன்றம், விசாரணை என்று ஒரு நாடகத்தை அமெரிக்கா திட்டமிட்டு நடத்தியது.
1982ஆம் ஆண்டு சதாமை சதி செய்து கொலை செய்ய முற்பட்ட குர்தீஸ் இன முஸ்லிம்கள் 148 பேரை சதாம் விஷ வாயு செலுத்திக் கொலை செய்தார் என்பதே அவர் மீதான முதல் குற்றமாகப் பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் புரிந்த படுகொலைகள், மனித உரிமை மீறல்கள், ஆக்கிரமிப்புகள், இதனூடாகப் பலியானவர்கள் என்று குற்றங்கள் நூற்றுக்கு மேற்பட்டவையாக அடுக்கிக் கொண்டு செல்லப்பட்டன.
சதாமை விசாரிக்க அமெரிக்காவின் பின்புலத்தில் நியமிக்கப்பட்ட நீதிமன்றங்களில் விசாரணை துவங்கிய போது, முதல் நாள் விசாரணையன்று எழுந்து நின்ற சதாம், "தான் இன்னும் ஈராக்கின் ஜனாதிபதி தான் என்றும், தன்னைக் குற்றவாளியாகப் பார்க்கவோ, விசாரிக்கவோ உமக்கு அதிகாரமில்லை" என்றும் கர்ஜித்தார். சதாமுக்காகப் பரிந்து பேச வழக்கறிஞர்கள் முன்வரவில்லை. வந்தவர்களில் மூவர் தற்போதைய ஈராக் பொம்மை ஆட்சியாளர்களின் பின்னணியால் படுகொலை செய்யப்பட்டார்கள். எனினும் சதாம் தானே வாதாடினார். "தனக்கு நீதி கிடைக்காது. தனக்குத் தீர்ப்பு எப்போதோ எழுதிவிட்ட வழக்குக்காக வாதாட விரும்பவில்லை" என்று கூறிதான் செய்த கொலைகளை ஏற்றுக்கொண்டார். பல கட்டங்களாக நடைபெற்ற இந்த வழக்கின் தீர்ப்பு 2006 நவம்பர் 5ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. அதன்போது, சதாமுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
தீர்ப்பு வாசிக்கப்பட்டதும், அதை எதிர்பார்த்தவர்போல் எழுந்த சதாம், "நான் சாதாரணமானவனல்ல. நான் ஒரு போர் வீரன். என்னை தூக்கில் போட வேண்டாம். துப்பாக்
ଗର[i]['tit.
ಗೈಡ್ಶ ·~! அமெரிக்காவின் மூக்கை மீண்டும் உடைத்துப்போட்டது. குர்திஸ் மக்களை கொலை செய்த சதாமுக்கு துணையாக இருந்தார்கள் என்பதற்காக சதாமின் சகாக்கள் இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சதாம் பலரைக் கொலை செய்த குற்றவாளி என்பதால் எவருக்கும் இரு கருத்து இல்லை. அதற்காக தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால், அது எத்தகைய சூழலில், யாரால் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் இன்று உலகத் தலைவர்கள் மத்தியிலும், முஸ்லிம்கள் மத்தியிலும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. சதாம் செய்த கொலைகளுக்காக அவருக்கு மரண தண்டனை என்றால், சதாமின்
(தொடர்ச்சி 22ஆம் பக்கம்)
9.

Page 10
மலரின் மேவு திருவே! -உன்மேல் மையல் பொங்கி நின்றேன்; நிலவு செய்யும் முகமும் -காண்பர் நினைவழிக்கும் விழியும்?
- சுப்பிரமணிய பாரதியார் ஒரு சமயம் சக்கரவர்த்தி அபுநவாஸ் என்பவன் மீது கோபம் அடைந்து, இங்கே வரும்போது அவன் உடை உடுத்தாமல் வரக்கூடாது; உடுத்திக் கொண்டும் வரக்கூடாது; நடந்தும் வரக்கூடாது என்று உத்தரவிட்டார்.
உடையில்லாமலும், அதே சமயத்தில் நிர்வாணமாக இல்லாமலும், நடக்காமலும் அதே சமயத்தில் குதிரையில் ஏறாமலும் அபுநவாஸ் எப்படி வரப்போகிறான் என்று பார்க்க ஊர் மக்கள் ஆவலோடு அரண்மனைக்கு ஓடினர். சிறிது நேரத்தில் அதோ வருகிறான்! என்ற கூச்சலும் ஆரவாரமும் கேட்டன. எல்லோரும் திரும்பிப் பார்த்தனர்.
gD GOLOU'r
掺移辑萎接黏
* 58
அபுநவாஸ் அங்கே காட்சியளித்தான். எப்படி? அபுநவாஸ் உடை உடுத்தாமல் மீன் பிடிக்கும் வலை ஒன்றை உடம்பில்
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
参葱
மேலே உள்ள படத்தினை இணைத்து வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு ரூபா 25: காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 21.11.2006
GIEDUurib go-Guib Sumgz Bau.
தினமுரசு வாரமலர் த. பெ. இல . 1772 கொழும்பு
வர்ணம் தீட்டும் போட்டி இல: 667
பரிசுக்குரியவர்: சகானுஜா, தியாகேசன், தரம் 2, மட்வின்சன் மகளிர் தேசிய பாடசாலை, மட்டக்களப்பு.
பாராட்டுக்குரியவர்கள்:
ஜெ. ரனுஷியா, தரம் 6, பத.ம.ம.
வித்தியாலயம், பதுளை,
உ. சுபேஸ் குமார், காளி கோயில்
வீதி, மட்டக்களப்பு,
க. ஹரிணி, 19, பன்சல வீதி, இராகலை, ஆள்கரனோயா,
சமாஷ், கிங்ஸ்டன் சர்வதேச கல்லூரி, முகத்துவாரம், கொழும்பு 15.
ஆர். இந்துஜா, பாக்கியம் தேசிய கல்லூரி, மாத்தளை,
கா, பிரசாந்தி, பாபாபதி இல்லம், 89, ரொசிட்டா வீடமைப்புத் திட்டம் கொட்டகலை
ஜெ. ரக்சித் ரிலுக்சான், அல் நஹலா
பாலர் பாடசாலை, சிலாபம்
எஸ். எல். எப். நஸஹா, 2222 பழைய வீதி, காத்தான் குடி 01
கமிலஸ் கிருத்திகன், இல. 9, அம்மன் கோவில் வீதி, பண்டாரிகுளம், வவுனியா,
பெ. பிரதீபன், பிரதான வீதி, மன்னார்.
சுற்றியிருந் ஒட்டிக்கொ குதிரையின் வளையத்தி காலையும் ஒரு கான நொண்டி ( வந்து கெ ஊர் ஜனங் 'விழுந்து ெ
சிரித்தனர். 96LDT60TLD என் முகத் விழிக்காதே சில நா பின் சக்கர குதிரையில் நகரைச் சு கொண்டு தெருவில் அனைவரு சக்கரவர்த் பார்த்து திரும்பி த வணங்கினர். ஒரே மட்டும் முதுகைக் கொண்டு மறுபக்க நின்றான்.
பாப்பா முரசு
அவனைப பிடி வாருங்கள்! என்று கட்ளையிட்ார்" அவன் வேறு யா அபுநவாஸ்தான்!
எனக்கு நேரா காட்டிக் கொண்டு ്ഞു. 6T6irporT6 எவ்வளவு திமிர் இ வேண்டும்? என்று சக்கரவர்த்தி -
தங்கள் கட்டணி தங்களுடைய Upe விழிக்காமல் நின்( என்னை கோபிக்கி என்றான் அபுநவா அடே அபுநவ இந்த எத்தியோப்பு மண்ணிலேயே நட இப்பொழுதே வே ஓடிவிடு. இல்லை( !#@၈ရ၈၈၂] வெட்டி என்று சக்கரவர்த் எச்சரித்தார்.
சில மாதங்கள் அந்த நகரில் ஒரு நடைபெற்றது. g விழாவைப் பார்க் அபுநவாஸ் ஓர் ஒ நிற்பதைப் பார்த்து என் கட்டளை உன்னை இப்போ போகிறேன் என்ற தங்கள் கட்ட6 மீறவே இல்லை. எத்தியோப்பிய ம bLLDTLödinLITg5 கட்டளை? `
இப்போது! நீ மண்ணில் தானே
இல்லையே எத்தியோப்பியாை எகிப்துக்குப் போ அந்த நாட்டு மன காலணிகளுக்குள்
ET6)560)6 கொண்டேன். அ6 எகிப்திய மண்ணி நடமாடுகிறேனே எத்தியோப்பிய ம என்றான் அபுநவr இவனிடம் பே என்பை
10
சக்கரவர்த்தி பேச
இருந்தார்.
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

مر
&গুপ্ত உன் மாதா, பிதா குரு ஆகிய தெய்வங்களை எக்காரணம்
பற்றியும் இகழ்ந்து பேசாதே. எஸ். நிரஞ்சலா, கண்டி -90 assing
E GAGL, GLICai
நான். தான் M 6TGofMIT6) UL" ண்டு வந்த உா எனறாலLடையாம - ஏறி எனறால ஏறுதலாம
மிதி தம்பி ?5556) GTGOTTJTTS) UTGOINGOTLUTTLD - ல் ஒரு தரையில் உறி என்றால் தூக்கம் vub palgi 25 STSOTIDITS) 6126JLDITLD -
end தம்பி டிருநதான. h களெல்லாம் உறு என்றால் மிகுதியாம் ழுந்து சக்கரவர்த்தி உரை என்றால் பேச்சாம் - டைந்து இனி bÓ தில் தம0
என்றார். உறை GTGOT MOTG) GOULLITTLD
·ಂಕಣ எரி என்றால் நெருப்பாம் - தம்பி ನಿತ್ಥ எறி என்றால் வீசவுதாம் ற்றி பார்த்துக்
- js gigsplast நீர் நிலையாம் - ம் எழுந்து தம்பி ஒறுத்தல் என்றால் தண்டித்தலாம் தியைப்
லைகுனிந்து C
ம் திரும்பி
O O கொல்லும் தேனி ஆப்பிரிக்கக் காடுகளில் மனிதர்களைக் கொல்லும் தேனீக்கள் காணப்படுகின்றன. ஒரு த்துக் கொண்டு: இருக்கும் தேனீக்கள் ஒருவரை 形
கொட்டுவதற்கு ஆரம்பித்துவிட்டால் அத்தனை y #9 =မ္ဘိန္ဓိ துரத்திக் கொட்டிவிடும். 8 ஆயிரம் ருமல்ல தேனீக்கள் கொட்டினால் ஒரு குதிரை இறந்து விடும். ஆனால் ஒரு மனிதன் இறப்பதற்கு சில நூறு தேனீக்கள் கொட்டினாலே போதும் மரணம் நிச்சயம்.
': 60)85 கடந்த 40 ஆண்டுகளில் மட்டும் ஆப்பிரிக்கக் ఉ கண்டத்தில் 600 பேர் பலியாகி இருக்கிறார்கள். இருக்க கு இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் #fi மற்ற எல்லா தேனீக்களையும் விட இந்த இன தேனீயின் கூட்டில்தான் அதிக அளவில் தேன் D ಹಾಹೆ: 5ததல O O : ಙ್ಗಹಿ॥ Põ52 o UMQJ óliðstaðõG5 !
ர்களே?
வட ஆப்பிரிக்காக் கண்டத்தில் ஊப்பிங் என்றொரு ஸ்! இனி நீ இனக் கொக்கு வகை காணப்படுகிறது. இவை அடிக்கடி பிய நாட்டு 'ஊப்.ஊப்' என்று சத்தமிடுவதால் இந்தப் பெயர் வந்தது.
.LDTL358 in LTTg5). s அடி உயரம் வரை வளரும் இந்தக் கொக்குகள்,
று தேசத்துக்கு தற்போது மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே
யென்றால் உன் இருக்கின்றன. 1941ஆம் ஆண்டு 21 ஊப்பிங் கொக்குகள்
விடுவேன் இருந்தன. இன்று இவை 400 கொக்குகளாக உள்ளன
தி பயங்கரமாக என்றாலும் இவை அழிந்து வரும் பறவைகள் இனப்
பட்டியலில் உள்ளன.
: mmmmmmmmmmm
ருவழா கரவர்த்தி விடு 5 வந்த போது, 66 (6)6. ரத்தில் - ३
விட்டார். |1 ஆடிவருவான் பாடி வருவான் சீறியும் வருவான் - அவன் யார்? யை மீறிய
தூக்கிலிடப் 2 சோற்றுப் பானை திறந்து கிடக்குது ஆயிரம் பேர் எடுத்தாலும் அரைப்பானை
- ຕິດຕ7 ளயை நான் | குறையலை அது என Бп6ії SSS SSS S LSSLS S SS SSSSSS - - - ண்ணில் 3. தாகத்துக்குத் திறந்தே இருக்கும் தங்கம்மா வீட்டுப்பானை அது என்ன? ான்று தானே
4. மண்ணுக்குள்ளே மங்கம்மா அவளால் தான் மங்களம்மா அது என்ன?
எத்தியோப்பிய நிற்கிறாய்? 5. கைக்கு அடக்கமானவன் காலமெல்லாம் பேச்சுத்துணை . அவன் யார்? ான் அன்றே வ விட்டு |6 ஒற்றைக்காலன் ஒய்யாரமாய் ஆடுகிறான் அவன் யார்? விட்டேன். ணை என் SSASSSS S SS போட்டு அதன் 7. ಬay ಉ:6ಣ್ದ ஏமாந்த நேரத்தில் ஊசி இழபர்
iறிக் பாடுவான் - அவன் யார்? P1/4J “Ol
■ 一 198:t)ள் (9ழ9ாடு 6 :b3) 18. கானகப்பாட்டுக்காரன் கச்சேரிக்கு அழைத்தால் (9ரபி ழிய, | 0لJ LDTLTsi - 966 LLITri? ன்ணில் அல்ல *、- 33.33. தா9989 : ). 9. இரவினில் கூட்டம் பகலினில் ஓட்டம் அது என்ன? цэрgi }
அறிந்த 10. வாசலைத் தாண்டி வர மாட்டான் ஆனால் hq W10919: ". LD6) வம்புச்சண்டைக்கு அவனே காரணமாக இருப்பான் (909(919. "I
| அவன் யார்? ப99 9ைழ9 O
Egy நவ16.22, 2006

Page 11
ஒரே மிருகத்துக்கு இரு தலைகள் இருந்தால், அதனை அதிசயப் பிறவியென்று அழைப்பார்கள். இப்படி ஒரு இருதலைப் பாம்பொன்று இன்னமும் உயிருடன் வாழ்ந்து வருகிறது. சென் லூயிஸ் நகரைச் சேர்ந்த லியோனார்ட் சொள்னெள் செய்ள் என்பவர் இதனைப் பராமரித்து வருகிறார். இந்த இரட்டைத் தலைப் பாம்புக்கு "வி" | என்று பெயரிட்டிருக்கிறார்கள். பிரெட் லில்லி என்பவரிடம் ஒன்பது இரட்டைத் தலைப் |
பாம்புகள், ஆமைகள் உள்ளன. இவர்கள் இருவரும் இந்த இரட்டைத் தலைப் பிராணிகளைக் கண்காட்சிக்கு வைத்துப் பணம் சம்பாதித்து வருகிறார்கள்.
பிஸ்ஸா என்பது ஒருவகை உணவு இரண்டு பாண் துண்டுகளுக்கு மத்தியில் அல்லது பணிஸின் மேல்ப்பாகத்தில் இறைச்சித் துண்டுகள் மற்றும் மரக்கறி உட்பட மசாலா சேர்த்துச் செய்யும் உணவு கொழும்பிலும் முக்கிய நகரங்களிலும் 'பிஸ்ஸா ஹட் என்ற பெயரில் பல்தேசியக் கம்பனிகளால் நடத்தப்படும் உணவுக் கடைகள் இருக்கின்றன. ஒரு பிஸ்ஸாவை வழங்குவதற்காக அதிக தூரம் பயணித்தவர் என்ற சாதனையை அவுஸ்திரேலிய திரைப்பட இயக்குநரான போல் பெனெச் என்பவர் நிகழ்த்தியுள்ளார். இவர் அவுஸ்திரேலியாவில் தனது பயணத்தை ஆரம்பித்து ஸ்பெயினுக்கூடாகச் சென்று பதின்மூன்று வயதான புற்றுநோய்க்கிலக்கான ஓர் சிறுவனிடம், அந்தப் பிஸ்ஸாவை வழங்கினார். மூன்று நாட்களுக்குள் 15,500 மைல்களைக் கடந்து இச் சாதனையை நிலைநாட்டியுள்ளார். புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு இயக்கத்துக்காகவே இப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.
3. 爵 《
வாளொன்றின் முனைப்பகுதியை வாய்க்குள் திணித்து, அதன் கைப்பிடிப் பகுதியில் அதிக பாரத்தைத் தொங்கவிட்டுச்
சாதனை படைத்தவர்
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த
மத்தியூ ஹென்சோ P என்பவராவார். இவர்
தலைநகரான சிட்னியில் 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதினைந்தாம் திகதி இச்சாதனையைப் புரிந்தார். 40.5 சென்றிமீற்றர்(15.9 அங்குலம்) நீளமான வாளின் முனைப் பகுதியை வாய்க்குள் திணித்து, அதன் கைப்பிடியில் 20.1 கிலோகிராம் (44 இறாத்தல்)
உருளைக்கிழங்குப் பொதிகயை ஐந்து செக்கன்கள் வரை சுமந்து நின்றார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கம்பளித் துணியால் நெய்யப்பட்ட முயல் பொம்மையைப் படத்தில் காண்கிறீர்கள். உலகிலேயே நெய்யப்பட்ட மிகப் பெரிய உருவம் இது 60 மீற்றர்கள் அல்லது 200 அடி நீளமான இந்தப் பொம்மையை நெய்வதற்கு 5வருடங்கள் பிடித்தன. வடக்கு இத்தாலியில் 'அர்ட்டேசினா என்ற கிராமத்துக்கு அருகில் உள்ள
மலைப்பகுதியில் இந்த உருவம் உள்ளது. இருபது வருடங்களாக இருக்கும் இந்தப் பொம்மைக்கு முயல் என்று பெயரிடப்பட்டது. இந்தப் பாரிய உருவத்தின் மேல், பிராணிகள் ஓய்வெடுப்பது
" διίου όήύ
ծlՄ( DA
墨
i
བློ་
ཐ་
影
རྒྱུ་
శ్రీ
誤
ཎྜི་
GIAT UDGufi
OOI GUDUUR

Page 12
இரண்டு 660d
- 叱、 ബ -l. இப்போன
"அபிஷேக் ளேன். அந்தச் எனக்கும் அபிவே வெளியிடுகிறார்: ஐஸ்வர்யார தாகவும் விரைவி கவும் கிசு கிசுப யாராயிடம் கேட் அவர் அளி என் திரும6 வருகிறது. டி.ெ எழுதுகிறார்கள். அபிஷேக் ப அந்தச் சினிமா அபிஷேக் பச் வெளியிடுகிறார்: என் ஜாதகம் அபிஷேக் பச்சனு என்றும், எனே குடும்பத்தினர் எதி பரப்பப்பட்டது. 2 எங்களுக்கு தி எதிர்பார்த்தேன்.
என் திரும GLTriassii. 6) செய்து திருமண தத்துக்கு என்6ை அபிஷேக் 1 பச்சன், உடம்பு அவரிடம் போய் திருமணம் பற்றி கேட்டுள்ளனர். இப்போதைக்கு உடனடியாக எனக்குத் திருமணம் இல்லை. கொஞ்சக் காலம் போன பிறகுதான் ! கல்யாணம் செய்துக்க எனக்குத் தோணனும் அப்பதான் பண்ணிப்பேன். தற்சமயம் அது மாதிரி எ என் திருமணத்தை ஒளித்து வைக்க அவசியம் இல்லை. திருமணம் முடிவானதும் மொட்டை ம GGTGÜGYIGöI.
நானும் அபிஷேக் பச்சனும் சினிமாத் துறையில் நல்லா வளரணும் என்றுதான் இப்போது உழைச்சிட்டு இருக்கோம் வேறு சிந்தனை இல்லை."
இவ்வாறு ஐஸ்வர்யாராய் கூறினார்.
ஆறு நட்சத்திர கோடிக்கு அடுத்த LONTEIO ENGGANUMIGIJUNIO தமிழ் சினிமா நட்சத்திரங்களுக்காகவே பிறப்பது போல் தோன்றுகிறது வரும் டிசம்பர் மாதம் ஒட்டு மொத்த முகூர்த்த தினங்களையும் குத்தகைக்கு எடுத்துள்ளது கோலிவுட் ஜோடிகள்
செல்வராகவன் சோனியா அகர்வால், அருண்குமார், காயத்ரி ரகுராம் தீபக், மனோஜ்
நந்தனா, ரேணுகா மேனன், தியா போன்றோர்தான் கல்யாண லிஸ்டில் இருப்பவர்கள்.
யாராவது ஒரு சினிமாப் பிரபலத்திற்கு திருமணம் நடந்தாலே பத்திரிகைகளில் வண்ணப் புகைப்படங்கள் வெளியாகி, தமிழ்நாடே கல்யாண வீடாக மாறி கலகலப்பாகிவிடும் நிலையில் ஆறு ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் நடந்தால்.
கற்பனையில் மூழ்கி மயக்கம் போடுவதற்குள் இன்னொரு விஷயத்தைத் தெரியப்படுத்தி விடுகிறோம்.
இந்த ஆறு ஜோடிகளில் மூன்று ஜோடிக்கு தமிழ்நாட்டில் கல்யாணம் இல்லை. ரேணுகா மேனன்,
தியா, மனோஜ் - நந்தனா ஆகியோரது திருமணம் கேரளாவில் நடக்கவுள்ளதாம் 15
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கு திருமணம்
தக்கு இல்லை -ஐஸ் பச்சனுடன் இணைந்து நான் நடித்துள் சினிமா கிளிப்பிங்ஸ்களை வைத்து க் பச்சனுக்கும் திருமணம் என்று செய்தி ள். இது கற்பனை" யும் அபிஷேக் பச்சனும் காதலிப்ப திருமணம் செய்து கொள்ள போவதா வியது. இந்தத் திருமணம் பற்றி ஐஸ்வர் போது ஆவேசப்பட்டார். த காரசார பேட்டி வருமாறு : 1ம் பற்றி சீரியல் மாதிரி செய்திகள் பத்திரிகைகளில் இஷ்டம் போல்
சனுடன் இணைந்து நான் நடித்துள்ளேன். கிளிப்பிங்ஸ்களை வைத்து எனக்கும் னுக்கும் திருணம் என்று செய்தி ள். இது கற்பனை
பற்றியும் பல்வேறு யூகங்கள் கிளப்பினர். ன் எனக்கு ஜாதகப்பொருத்தம் இல்லை
திருமணத்துக்கு அமிதாப்பச்சன் | ர்ப்புத் தெரிவித்துள்ளனர் என்றும் செய்தி உடனே சந்தோஷப்பட்டேன். இனிமேல் மணம் என்று செய்தி வராது என ஆனாலும் முடியல.
ண தேதியைக் கூட முடிவு செய்து டால், கல்யாண மேடையைத் தயார் ாப் பத்திரிகை அச்சிட்டு முகூர்த் 1க் கூப்பிட்டாலும் கூப்பிடுவார்கள். ச்சனின் வயதான பாட்டி தேஜி குச் சரி இல்லாமல் உள்ளார். அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யாராய் என்ன நினைக்கிறீங்க என்று
$്തiഒ് ഉത്
ரபல இந்தி நடிகை கரீனா கபூர்
தெல்லாம் எல்லாப் படங்களையும்
ாள்வதில்லை. தற்போது அவர் இரண்டே படங்களில் நடிக்க மட்டுமே கால்ஷிப்
3. ஒத்
இதுபற்றி அவர் கூறுகையில் என் திறமையை வெளிப்படுத்தும்
வகையில் நிறைய படங்களில்
நடித்து விட்டேன் இனி
முன்னணி ஹிரோக்களுடன் மட்டுமே நடிப்பேன் என்றார்
ஷாருக்கானை காதலிப்பது பால ஒரு படத்திலாவது நடிக்க வேண்டுமாம். இதுதான் அவரது இப்போதைய ஆசையாம்
ஏன் இந்த ஆசை என்று கேட்டால்
நடிகர்களில் எனக்கு ஏற்ற
ஜாடி அவர்தான்
அது பற்றிச் சிந்திப்பேன். துவும் இல்லை. ாடியில் ஏறி, கத்திச்
ತಿಗ್ಹ Anu utus) படங்களின் இயக்குநர்
விஷ்ணுவர்த்தன்
* இயக்கத்தில் சூர்யா நடிக்க
莒
5 Guts து சில்லுனு
ஒரு காதல் தயாரிப்பாளர் ஞானவேலுவிற்குப் பதில் ஜெமினி ன்ஸ் தயாரிப்பாளர் டைரக்டர் சரண்
தயாரிக்கவுள்ளார்.
நடிகைகளில் செம கட்டை குதிரை என்றெல்லாம்
புகழப்படும் நமீதா, தன் எதிர்கால வாழ்க்கை
கிறார். சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை இவர் படம் ಸ್ನ್ಯ என்றோ, ஆடம் பர பங்களாக்கள் கட்டுகிறேன் என்றோ வீணாக்குவதில்லை.
Algub, ALBELDTES FLUTÉä5 LÊ பணத்தை இவர் நிலத்தில் முதலீடு செய் கிறார். சென்னை புறநகர்களில் வேகமாக வளர்ந்து வரும் இடங்களில் இவர் ஏக்கர் கணக்கில் நிலத்தை வாங்கிப் போட்டு வருகிறார். நல்ல விலைக்கு யாராவது கேட் பால் விற்று விடுகிறார்.
suló - glö6_t útásöngv Sóli ஓசையின்றி வெற்றிகரமாக நடத்தி வருகி றார். இதுவரை சென்னையில் தங்கியுள்ள வெளி மாநில நடிகைகளில் யாரும் இந் தொழிலில் ஈடுபட்டதில்லை. முதன் முறை யாக நமீதா இதில் ஈடுபட்டு கலக்கே கலக்கு என்று கலக்கிக் கொண்டிருக்கிறார். நமீதா கொடுக்கும் நிலம் என்பதால் நிலத்தைப் போட்டி போட்டு வாங்குகிறார்
EGITIITLÉ).
エ
δΙΤΙΙρου ή
DI GUDUUR 56.16 - 22, 2006

Page 13
தமிழ் புத்தாண்டி விரலிறுப்பாகத்த
ரஜினி கமல்
ரஜினியின் சிவாஜி படமும் கமல்
படமும் தமிழ்ப் புத்தாண்டில் ரிலீஸ் ஆகின் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதால் திரை மத்தியிலும் பலத்த எதிர்பார்ப்பைக் கிளப்
சிவாஜி படப்பிடிப்பு 60 சதவீதத்துக்கு
சென்னை ஐதராபாத் பகுதிகளில் படப் தற்போது புனேயில் நடந்து வருகிறது
கோணங்களில் மேக்கப் போட்டு வந்துள் கமல் தினமும் காலை 3 மணிக்கெல்லாம் பிடிப்புக்கு முதல் ஆளாக வந்து விடுகிறா சிவாஜி தசாவதாரம் ஆகிய இருபடங்களின்
ாடிகள்) மட்டும் இடம் ஒன்று இருக்கிறதாம் டு உள்ளே போய் ஜோடியாகச் சுற்றிப் பார்
குஷ்பு தன் கணவர் தந்தர்சி இயக்கத்தில் தன் நடித்தத்து க்க ஒரு படத்தைத் தயாரிக்கும் முடிவில் இருத்திறந்து ர் ந்ேதர்சி தான் இயக்க இருக்கிறாருந்தே அரீன் பருத்திவீரன் படத்தில் கதாநாயகிரிர
நாயகன் தந்தியும் கட்டிப் பிடித்து காட்சிகளே கிடையாதாம் சூர்யாவின் த்தி அடுத்ததாக செல்வராகவன் இயக் க்க உள்ளார் என்பது உபரித் தகவல்
லொள்ளு நடிகரின் மகன் கால்பந்தாட்ட க்கும் ஒற்றையெழுத்து படம் ஏறக்குறைய டது. இதனால் படத்தின் நாயகியான சந்திர ாயகனுக்கும் படத்தின் ஒளிப்பதிவாளருக்கும் ஹோட்டலில் பார்ட்டி கொடுத்திருக்கிறார் ரை ஏன் ஒதுக்கினர் இல்லை. அவருக்கு பெஷல் பார்ட்டியா விவரம் தெரியாமல் புலம்பு
யூனிட்
ܗܬܬܓܒܨ வலிந்த பேண்தறை/ பில் முன்னணி நடிகர்களை வைத்து வெற்றிப் த்தயாரித்த பாபா பிலிம்ஸ் முதன் முதலாக தமிழில் படம் நெஞ்சிருக்கும்வரை இந்தப் படத்தை திரசேகரன் இயக்குகிறர்
கதாநாயகனாக நடிக்கிறார் கதாநாயகியாக பஞ்சாப் நடித்திறர் நாதர் சஞ்சீவி லிவிங்ஸ்டன் ரீமன்
யோரும் நடிக்கிறார்கள்
டோ டிரைவர் உள்ளத்தில் எந்த அளவு வெறியாக
அவன் எப்படி என்பதுதான் கதையின் கரு என்கிறார்
எஸ்.ஏ.சந்திரசேகரன் இதில் நரேன் ஆட்டோ டிரைவரா இன்னொரு ஆட்டோ டிரைவாக கஞ்சா கறுப்பு நடித்
பண்ணியுள்ளார். இதில் ஒரு பாடலுக்கு மும்பை அழகி குத்து பாட்டுப்
மெகா பட்ஜெட்டில் இப் $ୋଥି ଗୋ} }}
ரஜினிக்கு பல கோடி சம்
குநர் ஷங்கர் இப்படத்தை
படம் பிரதமாக வந்திரு Sagasasibo eta
அத்துக்கு வவு
வரலாறு படம் வெற்றி பெற்றதால் அஜித்
துக்கு மவு டியுள்ளது
இதுவரை நிக்ஆர்ட்ஸ்
உள்பட ஒரு சில கம்பெனிகள் மட்டுமே அவரை வைத்துப் படம் பன்னின வரலாறுக்குப் பிறகு பெரிய படக் கம்பெனிகள் கால்வர்ட் கேட்டு
|bol. 16 - 22, 2006
 

t. Ang JUANAJAVÕUD -偲う%前 நடித்த தசாவதாரம் நன. இரு படங்களும் புலகிலும் ரசிகர்கள் பியுள்ளது மேல் முடிந்துள்ளது டிப்பு நடத்தபடடது.
ஆடுகிறார். அதன் றது. ரஜினி நண்பராக Distrit 6 JU5
பம் தயாராகிறது 50 puede su luye GMÉDIAS GESTIGä55 கடும் சிரத்தை எடுத்து
கு சமமான எதிர்பார்ப் பங்களில் நடிக்கிறார்
ܢ .
霹 Cisconsula
இயக்குநர் கேஎஸ்.
கணவர் எனக் காட்டி
as as Jugó 365
தங்கர்பச்சான் இயக்கத்தில்
• சினேகா நடிக்கும் பள்ளிக்கூடம்
விஸ்வாஸ் சுந்தர் தற்போது நினைத்தாலே என்ற படத்தைத் தயாரித்து இயக்கி வருகிறார். இதைத் தொடர்ந்து அவர்
தயாரிக்கும் படம் பள்ளிக்கூடம் அழகி சொல்லமறந்த கதை, தென்றல், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி ஆகிய படங்களை இயக்கிய தங்கர்பச்சான் பள்ளிக்கூடம் படத்தை இயக்குகிறார். பள்ளிக்கூடம் என்பது வெறும் கட்டடம் அல்ல.அது ஒரு விளை நிலம் தாயின் கருவறையைக் காட்டிலும் அதிக நாட்களைக் கழிப்பது பள்ளியின் கருவறையில்தான் நாம் அதனை மறந்தாலும் காற்று மாதிரி மழை மாதிரி, சூரிய ஒளி மாதிரி அது அதன் கடமையைச் செய்து கொண்டே இருக்கிறது. நண்பர்களையும், துரோகிகளையும், காதலனையும் நமக்கு அறிமுகப்படுத்திய இடம் பள்ளிக்கூடம் ஒரு பள்ளிக்கூடம் உருவாக்கிய நான்கு நண்பர்களின் மூலமாக உலக மாந்தர்களின் நினைவுகளை கிளறச் செய்யும் பகட்டில்லாத உணர்ச்சிபூர்வமான கதையாகப் பள்ளிக்கூடம் உருவாகிறது. சித்திரம் பேசுதடி நாயகன் நரேன், சினேகா, ஸ்ரேயா ரெட்டி கானா உலகநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள் இயக்குநர் சீமானும் இதில் நடிகராக அறிமுகமாகிறார்.
கவர்ச்சிப் போட்டி வியாபாரி படத்தில் நமீதா, மாளவிகா, தமன்னா என்று மூன்று நாயகிகள் மூன்று பேரையும் முழுதாக உரித்துக் காட்டுகிறார்களாம். நமீதாவிடம் மாளவிகா நிறைய கிளாமர்
னார் என்று சொல்லியும், மாளவிகாவிடம், நமீதா அதிகம் கிளாமர் காட்டினார் என்று சொல்லியும் போட்டா டிகளை உருவாக்கி மாளவிகா, நமீதா, தமன்னா முவரிடமும் நிறைய கவர்ச்சி பெற்று வருகிறாராம் இயக்குநர்
ல் - மம்தா மோகன்தாஸ்
QLI
õID
தினமுரசு

Page 14
GasTye
படித்துப் படித்துமென் சொல்லிச் ( இடித்து இடித்து மென் எந்தப் பயனு
எழுதி எழுதியென்ன?
நூல் ஆ அழுது அழுது மென் ஆனபயனொ
பொது நலம் பார்ப்பதென
O அது பெற ே O O பற வேணடுமென : j5TLI O புழுககம அடிக்கும்முை O நீ பாலூட்டும் போது : கட்டில் மெத்தையில் O பசி தீர்ந்தேன். O குப்புறப்படுத்து பெரிதெனில் காசு தா : நீ தாலாட்டும் போது : காதோடு கால்களை யாவும் ப O நிம்மதி கொண்டேன். O போர்வையித்த து அரிதாம் இடையினில்
ஆனால், O பொழுதுகளும் ஆக்கும்முறை O O Q7 O வயது வந்த போது O தொலைந்து போயிற்று. O உன் கண்டிப்பில் O பழைமை சிலருக் ெ கசந்து போனேன். கோடை மழையும் பலருக்கொ O பருவம் பாவப்பட்டதா? O அந்திநேரத்து நழுவல் எழுதேலுமே O எங்கே போனாய்? O பீலிக்குளியலும் நாட்டார் திரு
ஏன் போனாய்? : அடிக்கடி கண்சிமிட்டும் - இவை தவிர்ந்த கேள்விகள் 5 இடியும் மின்னலும் எழுதி அனுப்பி வை. உன்னிடம் இல்லையா அம்மா? 9 கோபித்தும் போயிற்று. செலவெனி ஆனால், தொழுது வர வைப்பே O திருமணம் என்றதுதம் O சூரிய கதிரும் தொல்லையடா
பழையப் பசுமையை O சுகப்பட்டுப்போன பத்திரமாய் திரும்பத் தந்தாயே வைகறைப் பொழுதும் புரட்சி எழுத்தையெல்லா 0 உன்னைப் புரியமுடியவில்லையே 9 குப்பைக்குத் தீயிட்டு - எனறா அம்மா. குளிர்காய்ந்த நாட்களும் வரட்சி பறக்குமடா - :ெ o೪ೇಳ್ಲ இன்று , நிலைமாறிப் போயிற்று. கொழிக்கு
உன் பதற்றம், பயம், (လျှို ۔ ۔ ۔۔۔۔۔۔۔۔۔۔۔ ۔۔ அர்த்தமற்ற கேள்விகள் அதனால்தான். இன்றேல் எழுத்தைவிட் e என் மகளிடம் கேட்கிறேனே, 9 வளிக்கோளம் விட்டு அவள் பருவமடைந்துவிட்டதாலா? : வெப்பத்தைக் காதலித்து நன்றாய்ப் படுப்போம O புரிந்து கொண்டேனம்மா : வியர்வைக் குளியலில் நம்மை யார் ஆன  ைஉன் பாசத்தின் பரிணாமத்தை e எம்முடல்களை
நானும் பருவப் பெண்ணின் புதைத்து வைக்கிறது.
தாயான போது O -செயின் தம்பி ஸியாம், |- அவளும் புரிந்துகொள்வாள் 一ー:
என்றோ ஒருநாள் . 6t yarata)ays). : D6) ଶ୍ରେଶ O 淺盤 ်ခံ -நரிஷா பன்னீர் 4.
O ---
• • • • • • • • • ಕ್ಲಿ* ஒரு குனி Maord)... 6) ITU ልሰ፻፺W எனக்குள் கனவுகள் UD ბრტსD பெளதீக மாற்றத்தை O காறறு ஏற்படுத்தியவளே. பசுமைப் புல் ólöáJrszów ... ೩: Uë த நீ POP ULUMTU?... O நிலாவின்
உனக்குள் இத்தனை புகுநது வி வைர நகை அழகை O. : 'ನ್ತಿ? பெறுமதியானதாமே! இயற்றி வைத்தது?
நீ கழைந்த O மகிழ்ச் நகத்தை விடவா? வெள்ளை சுடிதாரில் O துள்ளிக் உனை பார்த்தபோது நடை நிலவுக்கு யார் குட்டி நிலவொன்று O ஓடித் திரிந்: நீர் தெளித்தது? குஜராத • $Lلامات உன் முகப்பரு போல 3LDULDTU அத்தனை அழகாய். தோணுகிறது o ူမျိုး
: ಜ್ಯೊ?'#
56 எனது பொழுதுபோக்கு 肝 ు 西
என்ன தெரியுமா? வசயமான பனபுதான AA உதிர்ந்து உன் பாதம் பட்ட என மலரை மண்ணை ನಿಗ್ಹ வாழவி சேகரிப்பதுதான். வயதிற்கு வந்தன! தவித்தலில் Uy இறந்து பே - ஓர் அகதி O பூககளுககு ஆசையாம அடைந்த சந்தோசத்தை O3: இருந் உன வாசம நுகர உன் காதலில் : ਉ6ਹੀ UT6 JLD 960)6) அடைந்தேன்! காயநது அனுமதி கொடுப்பாயா? b 器
உன் புன்னகையை உன் இருதயம் என்னிடம் 

Page 15
குழந்தைகள் எவ்வளவு அழகு. அதைவிட அதன் குறும்புகள் கொள்ளை கொள்ளும் அழகு, குழந்தைகள் விரும்பும் பொம்மைகளோ, நாம் குழந்தையை விரும்புவதற்கு ஈடாக உள்ள பொருளாக இருக்கிறது. ஆபத்தில்லாத பொம்மைகளை குழந்தைகளுக்குக் கொடுத்தால்
ஆனந்தத்தை அள்ளி அளிப்பவை அந்தக் குழந்தைகள்.
குழந்தைப் பருவத்தில் ஒவ்வொரு குழந்தையின் வாழ்விலும் முக்கிய இடம் வகிப்பது பொம்மை என்னதான் விலையுயர்ந்த தங்க ஆபரணங்களையோ, வெள்ளிப் பாத்திரங்களையோ குழந்தையின் கையில் கொடுத்தாலும் அவர்கள் முகம் மலர்வதென்னவோ பொம்மைகளைப் பார்த்துத்தான். பிறந்தது முதல், மாதங்கள் ஆக ஆக ஒவ்வொரு பருவத்திலும் குழந்தைகள் ஒவ்வொரு விதமான பொம்மைகளை ரசித்து விளையாடி மகிழ விரும்புவார்கள்.
முதல் முன்று மாதங்கள்.
முதல் மூன்று மாதங்களுக்கு உங்கள் குழந்தைக்கு விளையாட பொம்மை எதுவும் தேவையில்லை. இந்தப் பருவத்தில் பெரிய ஸ்பாஞ்ச் பொம்மையோ பிளாஸ்டிக் முயல் பொம்மையோ உங்கள் குழந்தையின் கவனததைக கவருவதில்லை. இந்தப் பருவத்தில் விரும்பும் விளையாட்டுப் பொருள் அதன் பெற்றோர்கள் தான். உங்கள் கண்கள், விரல்கள், முகம், உடைகள் இவற்றையே திரும்பத் திரும்ப உற்றுப் பார்த்து மகிழும் தன் பிஞ்சு விரல்களால் உங்கள் முகத்தை வருடி மகிழும். இந்தப் பருவத்தில் உங்கள் குழந்தைக்கு
குழந்தையும் மகிழும். நாமும் மகிழலாம்.
விளையாட்டுக் காட்ட விரும்பினால் நீங்கள் செய்ய வேண்டியது குழந்தையைத் தூக்கி மார்புடன் அணைத்துக் கொண்டு வீட்டைச் சுற்றிக்
காட்டுவதுதான். அவ்வாறு செய்தால் குழந்தை தன் கண்களை அகல விரித்துக் கொண்டு வேடிக்கைப் பார்க்கும். கிலுகிலுப்பை ஒலி கேட்டு பரவசப்படும். இந்தப் பருவத்தில் குழந்தையைப் பரவசப்படுத்துபவை படுக்கைக்கு அருகில் ஒட்டப்பட்ட வண்ண போஸ்டர்கள், உருண்டு செல்லக்கூடிய விளையாட்டுப் பொருட்கள், கிலுகிலுப்பை ஒலி, மெல்லிய இசை, தாய் பாடும் மெல்லிய தாலாட்டு
முன்று முதல் ஆறு மாதங்கள்
இந்தப் பருவத்தில் உங்கள் குழந்தை மிகவும் விரும்பி ரசித்து விளையாடும் பொருள் அதன் கை விரல்கள் தான்.
இந்தப் பருவத்தில் குழநதை தன கையைத் தானே திரும்பத் திரும்பப் பார்க்கும். விரல்களை மூடித் திறந்து பார்க்கும், மகிழும் கையை வேகமாக அசைத்து மகிழும். சில சமயங்களில் முகத்தில் வேகமாக இடித்துக் கொள்ளும் விரலை வாயில் போட்டுப் பழகிக் கொள்வதும் இந்தப் பருவத்தில்தான். வாயில் விரல் வைக்க ஆரம்பித்து விடும். இந்தப் பருவத்தில்
-
தே.அ. அட்டை இல . .
bl]]öllu TÜJL)
good
0LSLL0LLLSSLLSLLSLLLS00L0LLLSLLSLSSSSSSS SLLS00L 0L L L S S S SLSSSS SSSSSSSSSSS S SSS S SSSSSSSSSSSSSSSSSSS
பரிசுப் போட்டி இல - 45
பரிசு பெறும்
ego: LaFras
Ji i i i i i i i i i i iYhJSi KK
t---asSSSSSS SSSS
கூப்பனை அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:
21 - 11 - 2006
பெற்றோர் மிகவும் வேண்டியது அவசி அருகில் கூர்மைய விழுங்கக்கூடிய ெ வைக்காமல் கவன இந்தப் பருவத்தில் விளையாட்டுப் பெ ஸ்பூன், காற்றடிக்க உள்ள பந்து, காற் பொம்மைகள்,
ஓராண்
இந்தப் பருவத் குழநதை தவழ ஆ மேசையைப் பிடித்து பழக ஆரம்பிக்கும். இப்பருவத்தில் குழ காலும் எந்நேரமும் இருக்கும். எதைக் கீழே தள்ளுவது எ இருக்கும். இவர்களு விளையாட்டு மேை பொருட்களை சிதற
இந்தப் பருவத்
உட்காரவும், தன்ை பொருள்களை வேடி பழகிக் கொள்ளும் சாமான்களைக் சேக பிளாஸ்டிக் கூடையி கையில் கொடுத்துவ சுவாரசியமாய் அை கவிழ்ப்பது, திரும்ப என அதிலேயே நே தெரியாமல் விளைய கூடிய சக்கரம் வை நூல்கட்டி இழுத்து 6 மகிழ்வதும் இந்தப் அவர்களைக் கவரக் பொருட்கள்.
சக்கரம் பொருத்
6 Jnrib gods, e.giftos leg
கேள்வி இல்லை! பதில் இல்லை$1 ólu first5 č. 6 læ5 strøm Sjøvaag AedesJuếFulfußesüsø)6SL வயது, பால் வேறுபாழன்றி வாசகர் பங்கு சி
முரசு வாசகர்களுக்கான பரிசுப் ே
--------==>حت -------
அ? ஒவ்வெ அதிர் வர் டசால முறையில் தே படுவார்.
அ மேலேயுள் நிரப்பி தபால் அட் ஒட்டி அனுப்பி LDJ 60135J. (LfJg கொள்ளப்படமாட்
அ? ஒருவர் 6 பட்ட கூப்பன்கை
அனுப்பி வைக்க ே
ഖത്ത് ഉI G| முரசு பரிசுப் தினமுரசு
g). U.SBG கொழு
கே. சந்திரமோகன், தேக்கவத்த, வவுனியா.
நவ.,16:22, 2006
அதிர்ஷ்டசாலி உடனடியாக எம்முடன் தொடர்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கவனமாக இருக்க பம். குழந்தை ன பொருட்களையோ ாருட்களையோ மாக இருக்கவேண்டும். அவர்களுக்கு ஏற்ற ருட்கள் பிளாஸ்டிக் பட்ட கலர் கலராக றடித்த வண்ணப்
660
நில் உங்கள் ரம்பிப்பதுடன் சுவரை, க் கொண்டு நின்று மேலும் தைக்கு கையும், துறுதுறுவென கொட்டுவது, எதைக் ன்று நினைத்தபடி க்குப் பிடித்த F மேல் உள்ள வைப்பதுதான். நில் அழகாக
னச் சுற்றி உள்ள க்கை பார்க்கவும் விளையாட்டுச் ரித்து ஒரு பெரிய ல் போட்டு அவர்கள் பிட்டால் ரொம்பவும் தக் கொட்டிக் எடுத்துப் போடுவது ரம் போவது ாடி மகிழும். நகரக் த்த பொம்மைகளை
விளையாடி பருவத்தில்தான். கூடிய விளையாட்டுப்
நலsாம்! பாட்டி
ாரு வாரமும் குலுக்கல் ர்ந்தெடுக்கப்
GF65FODDITIG: TD
(BTD
தொகுத்துத் தருவது ஷோபாகேரட் வெள்ளரி மோர்
1ள கூப்பனை டையில் மட்டும் னால் போது கள் ஏற்றுக்
டாது).
ஒன்றுக்கு மேற் ா அனுப்பலாம்.
- - - 1ணிடிய முகவரி திர்ஷ்டசாவி | Lumig. -47 || || III LOGIJI
| - 772 thւկ.
பொம்மைகள், அழுத்தினால் ஓசை தரக்கூடிய பொம்மைகள், மெத்து மெத்தென உள்ள குஷன் மெத்தைகள்,
ஒன்று முதல் இரண்டு வயது 665).J.
இந்தப் பருவத்தில் உள்ள எல்லாக் குழந்தைகளும் ஒன்றுபோல ரசனைத் தன்மை உடையவர்களாகவும், அதற்கு ஏற்றவாறு விளையாட்டுப் பொருட்கள் வைத்து விளையாட விரும்புபவர்களாகவும் இருப்பார்கள். சில குழந்தைகள் அமில் பிளாக், பில்டிங் பிளாக்29 at
றுமிகளை வாட்டும்
அழகு மோகம்
விரும்புவார்கள். இவர்களுக்கு நாய் பொம்மையோ, கரடி பொம்மையோ, சந்தோஷத்தைத் தராது. சில குழந்தைகள் டி.வி.யைக் கவனித்து இசைக்கேற்ப கை தட்டி ஆடி மகிழும். இப்பருவத்தில் குழந்தைகளின் ரசனையைத் தெரிந்து கொண்டு வளர்ப்புச் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட்டுப் பொருட்கள் வாங்கித் தரும் அதே வேளையில், அவசியம் குழந்தைகளின் ரசனை அறிந்து விளையாட்டுப் பொருட்கள் வாங்கித் தர வேண்டும். பொம்மைகளின் முனைகள் கூர்மையானதாக, காயப்படுத்தக் கூடியதாக இருக்கக்கூடாது. O
கல்லூரி மாணவிகள், இளம் இது தவிர டிவிகளில் அடிக்கடி பெண்களை ஆட்டிப்படைத்து வரும் காட்டப்படும் அழகுக் கலை நிகழ்ச்சிகள் அழகு மோகம் தற்போது சிறுமிகளையும் "- சிறுமிகள் மனதில் தாக்கத்தை விட்டு வைக்க ஏற்படுத்தி இருக்கின்றன. வில்லை. భః சில பெற்றோரே
நகர்ப்பகுதிகளில் ங்கள மகளுக்கு 45 உள்ள சிறுமிகள் 81 யதிலேயே மேத் வயது முதலே அப் செட் வாங்கிக் தங்களை காடுப்பதும் ödinl அழகுபடுத்திக் அவாகளது அழகு கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி னியாக அமைந்து வருகிறார்கள்.
பெரும்பாலான சில தனியார்
சிறுமிகள் 3ஆவது வகுப்பு படிக்கும்போதே தனக்கென்று மேக் - அப் செட் வாங்கிக் கொள்கிறார்கள். விடுமுறை நாட்களில் தனக்கு வித விதமாக மேக் . அப் போட்டுக் கொண்டு உலா வருகிறார்கள்.
அதைபோல் மிடி, ஜீன்ஸ், சுடிதார், கவுண், பேஷன் ஆடைகள் உடுத்திக்கொண்டு வெளியில் செல்கிறார்கள்.
இளவயதிலேயே சிறுமிகளிடம் ஏற்பட்டுள்ள இந்த அழகு மோகத்திற்குக் காரணம் என்ன என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில் பல்வேறு ஆச்சரியமான தகவல்கள் தெரிய வந்தன.
7 வயதிலேயே அவர்கள் தங்களை 20 வயது பெண் போல நினைத்துக் கொள்கிறார்கள். இதற்கு அவர்களது வயதை மீறிய அறிவு வளர்ச்சிதான் காரணம்.
தேவையான பொருட்கள்:
சற்று புளிப்பான மோர் - 2 கப்
வெள்ளரி - 1 துண்டு
கேரட் (சிறியதாக) - 1
மல்லித்தழை - சிறிது
இஞ்சி - 1 துண்டு
வறுத்த சீரகப் பொடி - அரை டிஸ்பூன் உப்பு - தேவைக்கு,
பள்ளிகளில் அழகிப் போட்டி நடத்துகிறார்கள். இதைப் பார்க்கும் சிறுமிகள் தாங்களும் அதில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையில் மேக் - அப் பற்றி கற்றுக்கொண்டு விடுகிறார்கள்.
இந்தத் திடீர் அழகு மோகத்தால் சில சிறுமிகள் படிப்பில்
தழுவி வருகிறார்கள் என்று எச்சரிக்கை
சிறுமிகளின் பெற்றோர்
தங்கள் மகள் மேக் - அப்பில் ஆர்வம் காட்டினால், அதைக் கட்டுப்படுத்துவது நல்லது.
சிறுமிகளின் அழகு மோகம் அவர்களது எதிர்காலத்திற்குத்தான் வேட்டு வைக்கும்
புரிந்தால் நல்லது
செய்முறை :
கேரட்டை தண்ணீரில் கழுவுங்கள். வெள்ளரி, கேரட் இரண்டையும் தோல் நீக்கி துண்டுகளாக்கி, மல்லி, இஞ்சி, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரையுங்கள். மோரையும் அதனுடன் சேர்த்து அரை நிமிடம் ஓடவிட்டு, வடிகட்டி, சீரகத்தூள் சேர்த்து, குளிரவைத்துப் பரிமாறுங்கள்.

Page 16
பெருவியாதிக்காரனைத் தவிர, மற்றவர்கள் வெளிச்சத்துக்கு வரவில்லை. நான் உறுத்துப் பார்ப்பதைப் பொறுத்துக்கொள்ளக்கூடிய தைரியம் இவன் ஒருவனுக்குத்தான் இருந்தது.
"யாரோ வந்திருக்கிறானாமே, எங்கே அவன்?" வாசலில் ஒரு மனிதனின் - ரொம்பக்
உட்கார்ந்திருந்தார்கள். அவன் கண்கள் கறுப்பாயிருந்தன.
"என் பெயர் டுஸான். கார்ஸிகாக்காரன்.நீதான் பட்டாம்பூச்சியாக இருக்க வேண்டும்?" என்றான் என்னை நோக்கி,
"ஆமாம்"
"இந்த வட்டாரத்திலெல்லாம் செய்திகள் வேகமாகப் பரவிவிடும் - நீ எவ்வளவு
குள்ளமான மனிதனின் - நிழல் தென்பட்டது. "டுஸானும் மற்றவர்களும் அவனைப் பார்க்க வேண்டுமாம்."
ஜீன் எழுந்து கொண்டு, "என் பின்னால் வா," என்றான். வெளியேயுள்ள இருட்டுக்கு நாங்கள் எல்லோரும் போனோம். முன்னால் நாலைந்து பேர் செல்ல, ஜீனுக்குப் பக்கத்தில் நான் சென்றேன். மற்றவர்கள் பின்னால் வந்தார்கள். மூன்று நிமிடத்தில் ஒரு திறந்த வெளியை அடைந்தோம். அதை ஒரு சதுக்கம் - மைதானம் - என்று சொல்லலாம். நிலவுச் சில்லின் வெளிச்சம் பரவியிருந்தது அங்கே, அது, தீவின் தட்டையான உச்சிப் பகுதி. நடுவே ஒரு கட்டடம் இருந்தது. இரண்டு ஜன்னல்களின் வழியே வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. வாசலுக்கு வெளியே சுமார் இருபது பேர் எங்களுக்காகக் காத்துக்கொண்டு நின்றிருந்தார்கள், நாங்கள் வாயிலை அடைந்ததும், ஒதுங்கி வழிவிட்டார்கள். உள்ளே சென்றோம். சுமார் முப்பதடி நீளமும், பன்னிரெண்டு அடி அகலமும் உள்ள அறை அது சம உயரமான நாலு பெரிய கற்களைக் கொண்டு கணப்பு அமைத்திருந்தார்கள். அதில் கட்டை எரிந்து கொண்டிருந்தது. இரண்டு பெரிய அரிக்கன் விளக்குகள் அந்த இடத்துக்கு வெளிச்சம் தந்தன. வயது இன்னதென்று நிர்ணயிக்க முடியாத ஓர் ஆள் முக்காலியின் மீது அமர்ந்திருந்தான். அவன் முகம் வெண்ணிறமாயிருந்தது. அவனுக்குப் பின்னால் ஐந்தாறு பேர் பெஞ்சியில்
6.
வேகமாகப் போகிறாயோ, அதே அளவு வேகமாக, உன் துப்பாக்கியை எங்கே வைத்திருக்கிறாய்?"
"ஆற்றில் எறிந்து விட்டோம்." "எங்கே?" "ஆஸ்பத்திரிச் சுவருக்கு எதிரில் - நாங்கள் சுவரேறிக் குதித்த இடத்தில்."
"அதைத் திரும்ப எடுக்க முடியுமா?"
"முடியலாம். அங்கே தண்ணீர் அதிக ஆழமில்லை."
"எப்படித் தெரியும்?" "என்
சிநேகிதனொருவனுக்குக் காயம்
ஏற்பட்டிருந்தது. அவனை ஆற்றில் தூக்கிச் சென்று படகில் ஏற்ற வேண்டியிருந்தது."
"என்ன காயம் அவனுக்கு?"
"கால் முறிந்துவிட்டது."
எழுதியது ரேன்
Ta, ingi
"அதற்கு என்ன செய்திருக்கிறாய்?"
"மரப்பட்டைகளை வைத்து, சிம்பு போட்டுக் கட்டியிருக்கிறோம்."
"வலிக்கிறதாமா?" "ஆமாம்." "எங்கே அவன்?" "படகில்.” "உதவி தேவைப்படுவதாகச் சொன்னாயே, என்ன மாதிரி உதவி?”
"ஒரு படகு தேவை." "உனக்கு ஒரு படகு வேண்டும் என்றா கேட்கிறாய்?" "ஆமாம். அதற்கான பணம் என்னிடம் இருக்கிறது."
"நல்லது என் படகை உனக்கு விற்கிறேன். அருமையான படகு, ரொம்பப் புதுசு - போன வாரம் தான்
ஆல்பினாவில் தி வெறும் படகல்ல அதில் ஒன்றே ஒ இல்லை - கீழ்த் இரண்டு மணி ே உனக்கு அதை கொடுக்கிறேன். இருக்கின்றன அ இருக்கிறது, 13 உயரமுள்ள மர பாய்மரம் இருக்க புதிய கான்வஸ் என்ன தருவாய்
"நீயே ஒரு 6 சொல்லு, இந்தட் என்னென்ன பெr என்னென்ன விை எனக்குத் தெரிய
"மூவாயிரம் உன்னால் பணம் முடியுமா? முடிய நாளை இரவு ே துப்பாக்கியை எ அதற்கு இதை 1 கொள்வோம்."
"வேண்டாம். பணமாகவே தரு "ரைட் பேரம் லாபூஸ் கொஞ்ச கொண்டு வா எ லாபூஸ் என்ட என்னை அழைத் வந்த குள்ளன். அருகிலிருந்த ப சென்று ஒரு பாதி எடுத்தான். புத்த பளபளவென்றிரு புட்டியிலிருந்து 8 அதில் ஊற்றி, ே வைத்தான். சற்று அதை வெளியில் கணப்புக் கல்லு: இருந்த பற்பல ( ஊற்றினான். டுள அவனுக்குப் பின் மற்றவர்களுக்குப்
பின், பாத்திரத்ை
கொடுத்தான். "ப குடி இந்தக் குல விருந்தாளிகளுக் தான். நோயாளி உபயோகிப்பது
அதை வாங்க குடித்துவிட்டு, மு வைத்துக்கொண் அப்போதுதான் 8 அந்தப் பாத்திரத் வெளிப்புறம் ஒரு கொண்டிருந்தது. "சட்! எனக்கு விரல் தொலைந் எங்கேதான் போ என்று லாபூஸ் ெ விஷயம் ஓரளவு எனக்கு.
"இதோ இங்ே என்று பாத்திரத்ை காட்டினேன் அவ அந்த விரலைப் நெருப்பில் எறிந் பாத்திரத்தை என கொடுத்தான்.
"ஒன்றும் செ என்றான் அவன், இருப்பது டிரை UITTLLTä5 bsT60T கொண்டிருப்பேன் அழுகுவதில்லை தொற்றாது."
நெருப்பில் ம நாற்றத்தை g)----68 ரலாக இருக்கும்" என்று எண்ணிக்கொண் டுஸான் சொ பூரா இங்கே தா வேண்டியிருக்குட சாயந்தரத்தில் த வசதியாக இருக் உன் நண்பர்களி சொல்லவேண்டு முறிந்திருக்கிறது @lഖങ്ങിങ്ങ് ഉഗ്ര ട്ര தூக்கி வந்துவிடு காலி செய்துவிட தண்ணிருக்குள்
OLI U
தினமு
 
 
 
 
 
 

ருடினேன். அது
85 LIL6). ன்றுதான் 5ண்டு. ஆனால் நரத்தில்
சேர்த்துக் மற்ற எல்லாம் திலே, சுக்கான் 919.
இரும்புப் றது. புததம LUTTUULDULD. எனக்கு?” விலையைச்
பகுதிகளில் ருள்
ல என்று
ாது."
பிராங்கு,
கொடுக்க ாவிட்டால் ாய் அந்தத் நித்து வா. )ாற்றிக்
நான் கிறேன்."
முடிந்தது. ம் காப்பி ங்களுக்கு." வன்தான் துப் போக கணப்புக்கு லகைக்குச் ந்திரத்தை ம் புதிதாகப் ந்தது அது. ஒரு ாப்பியெடுத்து நெருப்பில் ரப் பொறுத்து ) எடுத்து, க்குப் பக்கத்தில் குவளைகளில் Uானுக்கும் னாலிருந்த ) வழங்கிய த என்னிடம் us ULTLD6)
60)6 கு மட்டும்
யாரும் இதை கிடையாது." கிச் சிறிது ழங்காலின் மீது டேன். கவனித்தேன் - தின்
விரல் ஒட்டிக்
இன்னொரு து விட்டது. ச்சோ அது?" சான்னதும்
புரிந்துவிட்டது
க இருக்கிறது." தெக னிடம். அவன் பொறுக்கி நான், ானிடம் திரும்பக்
ப்யாது, குடி,"
“எனக்கு லெப்ரஸி. பார்ட் உதிர்ந்து ஆனால என் நோய்
ாமிசம் தீய்கிற ார்ந்தேன். தான்
டேன். ன்னான் : "நாள் ன் நீ இருக்க
ான் ஆறு கும். நீ போய் bا- . கால்
என்றாயே,
டிசைக்குத் , UL605ds
ჩ, அமிழ்த்திவிடு.
(பட்டாம்பூச்சி புறக்கும்)
ଅଧୋଂ
ஆரம்ப காலத்தில் பிரித்தானியர் இலங்கைக்கு வந்த தென்னிந்தியரை
அடக்கி ஒடுக்கினர். அடிமைகள் போல
கொண்டு வரப்பட்டதால் எவ்வித
விசாரணையுமின்றி அடிககவும,
கொல்லவும் செய்தனர். 1867-1812 வரையிலான காலத்தில் 50 பேர் கொலை செய்யப்பட்டனர். "இந்தியரை
இலங்கைக்கு கொண்டு வந்தது என்பது புதிய அமைப்பிலான அடிமை
முறையென ஹக் டிங்கர் கூறுகிறார். ஏந்தக் கோணதில் நின்று பார்த்தாலும், இம் மக்களின் வாழ்க்கை துன்ப
சாகரமாகவே காட்சியளிக்கிறது.
இவர்கள் கோப்பி
முடடைகளை மலையிலிருந்து
கொண்டு வரும் போது கரடு
முரடான பாதையில் தடுக்கி
856)LDUJ60 தண்டனைகள் எவ்வித மனிதாபிமானமும் காட்டப்படாமல் கொடுக்கப்பட்டன.
மரக்கிளைகள் முறிந்து விட்டால் அல்லது வெட்டி விட்டாலோ
வேலையிலிருந்து தடுத்து நிறுத்தப்படும்.
அதறகான பணததை அறவிட்டனர்.
மூனறாம உலக :: ಆಳ್ದ உலகம் அத் தென்னிந்திய கூலியாட்கள்
ஆகும். என் WS நேபாலும் எரிக் வில்லியம்ஸ் என்பவரும்
இவர்களைப்பற்றி வர்ணிக்கின்றனர். அத்துடன் இதற்கான சான்றுகள்
வரலாற்றில் காணப்படுகின்றன எனவும்
கூறுகின்றனர்.
இவ்வித அடக்கு ஒடுக்கு
முறையினால் நிலத்தை செழிப்பாக்க
ரததததையும சநதனதுமனற, தோடட நிர்வாகிகளின் கையில் மிருகத்தை விட
கேவலமாக நடத்தப்பட்டு பலியானார்கள் கோப்பித் தோட்ட நிர்வாகிகளும், காவல் அதிகாரிகளும் ஒரே வ்குப்பினராதலால்,
விருப்பம்போல தோட்டத் தொழிலாளரை
அடிமைப்படுத்தினர் கூலிகள் உணவிற்காக வேலைசெய்கிறபடியால்
தோட்ட நிருவாகிக்கு எதைச் செய்யவும் அதிகாரம் உண்டு' என வில்லியம்ஸ
ட்டன் கூறுகிறார். 1939 இல் 18
கிட்டன் கூறுகிறார் இல்
வேலை நிறுத்தங்கள் இடம்பெற்றன. தோட்டங்களில் சங்கம் அமைப்பதற்கு
உரிமை கோரியும், சிறந்த வீட்டு வசதிகளைச் செய்து தரும்படியும்,
சம்பளத்தை அதிகரிக்கும்படியும்,
ஹேவாஹெட்டயில் உள்ள முல்லோயா தோட்டத்தில் வேலை நிறுத்தம் செய்தனர். இதற்கு ஆசிரியரான
ஜெகநாதன் தலைமை தாங்கினார்.
இதில் 400 தொழிலாளர்
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இவர்கள் மேல், காவல்துறையினர் அடிதடியைப் பிரயோகித்ததால்
கோவிந்தன் என்பவர் கொல்லப்பட்டார்.
அடக்கு முறைகளை எதிர்த்துப்
போராடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். அதனைப் பற்றிய
.هو "
விபரம் பின்வருமாறு காணப்படுகிறது.
வருடம் உயிர்
தற்கொலையாளர்கள்
1939 01.
1942 O7
1950 02
1953 02
1957 O3
1958 05
1959 02
1960 04
1969 02
1970 06
1977 02
1980 O1
இப்படியாகப் பலர் தங்களின்
உயிர்களை நன்கொடையாகக் கொடுத்து மலைநாட்டில் மனித
இல் டெவன் தோட்டத்தில், காணிகளை பகிர்ந்து கொடுக்க முற்பட்டவேளையில், அதனைத் தடுத்து போராட்டம் நடத்திய வேளையில் சிவனு இலட்சுமணன் பலியானார்.
வாழ்க்கையில் நலிவுற்றிருக்கும் தேயிலைத் தோட்டத்தில் அடித்தள மக்களுக்கு, அடிமை சமூகத்திலிருந்து விழிப்புணர்வு பெற வழிவகைகள் பலவிதத்திலும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தாம் வாழும் சமூகத்தின் உண்மை நிலை பற்றிய தெளிவு பெற்றவர்களாக ஒவ்வொருவரும் மாற
வேண்டும்.
தாங்களே பூட்டிக்கொண்டு, ஏமாந்து போகின்றதான வாழ்க்கை மாற்றம் பெற வேண்டும். எங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற அசட்டுத்தனமான போலி வாழ்க்கையிலிருந்து வெளிவந்து தெரியாதனவற்றைக் கற்றுக்கொள்ள முன்வர வேண்டும். இவர்களின் ஒடுக்குமுறைகள் அகற்றப்படுவதற்கு முயலும தலைவாகள மாறறாநதாய போல செயற்படாது, முழு முயற்சியுடன் செயற்பட்டால், அதன் மூலம் மலையகத்திற்கு பெரும் வெற்றி கிடைக்கும்.
மலையகமும் அரசியலும்
உலகின் ஒவ்வொரு நாட்டிலும் ஆட்சியாளர், சாதாரண மக்கள் என்ற நிலையில் பிணக்குகள் ஏற்பட்டு வந்துள்ளன. தனது சுதந்திரம் உரிமைகளுக்காக மனிதன் போராட்டம் நடத்தினான். 18ஆம் நூற்றாண்டின் இறுதி வரை மன்னர் ஆட்சி நிலவி வந்தது. இன்று மக்களால் மக்களுக்கு மக்களின் ஆட்சி என்று கூறிய ஆபிரகாம்லிங்கன் உலகில்
இல்லாவிட்டாலும் அவரின் கூற்று போன்ற ஆட்சி முறை நிலவுகின்றது. 'எல்லோரும் இந்நாட்டு மன்னர் எனும்பொழுது, இந்நாட்டில் எல்லா மக்களுக்கும் பங்குண்டு என்பதாகும். இதில் தென்னிந்தியாவிலிருந்து இடம் பெயர்ந்து இலங்கை வந்த மக்களின் நிலை எதுவென கீழ் காணலாம்.
பிரசாவுரிமை:
'இன்றைய பொழுது நன்றாக இருக்கும் என்று நம்பு நன்றாகவே இருக்கும் என்று கூறுவர். அவ்விதம்தான் இந்தியாவிலிருந்து நம்பினால் கைகொடுப்பது நம்பிக்கை என எதிர்கால வாழ்க்கையை நம்பி இலங்கை வந்தனர். ஆனால் எதிபார்த்த எல்லாமே மண் கோட்டையாக முடிந்தது.பிரித்ததானியர் தென்னிந்தியரை இலங்கைக்கு அழைத்து வந்தபோதும் எதிர்கால நிலைபற்றி எவ்வித ஏற்பாட்டையும் செய்து வைக்கவில்லை , இதனால் இருபதாம் நூற்றாண்டில் பலவிதமான பாரதூரமான விளைவுகள் ஏற்பட்டன. 1947 இல் நடைபெற்ற தேர்தலின்போது மலைநாட்டின் தென்னிந்திய தமிழர்களின் சார்பில் ஏழு பிரதிநிதிகள் இலங்கை இந்திய தொழிலாளர் காங்கிரஸ் மூலமாக பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டனர். அதன் தலைவராக சௌமிய மூர்த்தி தொண்டமான் அவர்கள் கடமையாற்றினார். இதனை கண்ணுற்ற DS சேனாநாயக்கா அவர்களின் ஐக்கிய தேசிய கட்சியிலான அரசாங்கம்
கலங்கியது. (துளிர்க்கும்)
நவ.,16, 22, 2006

Page 17
C
சோகம், ஏழ்மை, அவமானம் இவைகள் நடுவில் தத்தளித்த அந்தத் தாயககுக குழநதையை எபபடியாவது நல்ல இடத்தில் சேர்த்துவிட்டுத் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம்.
தெருவில் அலையும் அவள் கண்ணில், ஒரு பெரிய பங்களா தெரிகிறது. அதன் வாசலில் ஒரு கார் நிறுத்தப்பட்டிருக்கிறது.
(இந்தக் கார், சினிமாவின் தந்தை
பயந்து கையில் துப்பாக்கியை நீட்டியபடி கதவைத் திறக்கிறார்கள். அவர்கள்
டப்பாவை எடுக்கிற அவருடைய வினை கேஸ் அதன் நாற் பொருட்படுத்தாமல் உள்ளே சுருட்டு, ! யாராலேயோ எறிய பொறுக்கி எடுத்துச் அதில் ஒன்றை எடு அழகாக நட்டுப் ப பணக்காரன் விலை பிடிப்பதுபோல அ
என்று புகழப்பட்ட டி.டபிள்யூக்ரிபிப்திற்குச் சொந்தமானது. அதைத் தன் நண்பன் சாப்ளினுக்குப் படத்தில் உபயோகப்படுத்தக் கொடுத்தார். இது பலர் அறியாத உண்மை)
குழந்தையை அந்தக் காரில் வைத்துவிட்டுச் சென்று விடுகிறாள் அந்தத் தாய், அந்த வசதியான குடும்பத்தில் தன் குழந்தையின் வாழ்க்கை வளம் பெறும் என்ற நம்பிக்கை அந்தப் பேதைக்கு.
காரை இரண்டு குண்டர்கள் திருடி விடுகிறார்கள், விலையுயர்ந்த கார் சுலபமாகக் கிடைத்ததே என்று அவர்களுக்குச் சந்தோஷம் அந்த நேரத்தில் காரிலிருந்து குழந்தை
வாழ்ந்
ஊதுகிறார் சாப்ளின் அப்பொழுது கு அருகிலிருந்து குழந் கேட்கிறது. அதைக் கொண்டு மேலும் கீ பார்க்கிறார், எந்த ம குழந்தையைக் குப்ை எறிந்தார்கள் என்பை கொள்ள இளம் குழ குப்பையாக நினைத் இந்த உலகத்தில் இ எண்ணும் பொழுது ஏற்படும் சஞ்சலம் மு (தி கிட் ஒரு உ கதாபாத்திரங்கள் வ8 மாட்டார்கள். அதாவ பார்ப்பவர்களுக்குக் ே உண்மையான நடிப்பி தேவையில்லை என்று
பாக்கெட்டிலிருந்து நசுங்கிய சாப்ளின் ஊமைப்பட சிறுமீன்கள் வைக்கப்படும் ஒரு தகர முதன்முறையாக 192
கண்ணில் பட்டது அழுது கொண்டிருக்கும் அநாதைக் குழந்தை. திருடர்களுக்குக் குழந்தையின் அலறல், அதற்குக் காரணமாக இருக்கக்கூடிய பசி, இவைகளைப் பற்றியெல்லாம் கவலையே இல்லை' 'சட்டி சுட்டதடா, கைவிட்டதடா என்ற மனநிலையில் தெருவில் குப்பைத் தொட்டிக்கு அருகில் வைத்துவிட்டு 'ஓடி விடுகிறார்கள்.
அந்தத் தெரு வழியாக தனது ஏழ்மையிலும் இனிமை காணும் சாப்ளின் நடந்து வருகிறார். எங்கு பார்த்தாலும் குப்பைத் தொட்டிகள், வீடுகளிலிருந்து எறியப்படும் குப்பைகள் தன் மேல் படாமல் இருக்க அப்படியும், இப்படியும் தாவி நடக்கிறார்.
அலறும் குரல் அவர்களைத் திடுக்கிடச் செய்கிறது ஏதோ என்னவோ என்று
கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டாம் உலகப் போர் முடியும் தருணத்தில், தன்னைத்தானே சுட்டு ஹிட்லர்
தற்கொலை செய்து கொண்டார்.
(1945, ஏப்.30), அதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு வரை, அவருடைய நர்ஸாகப் பணிபுரிந்த எர்னா பிளஜல் (93),
ஜெர்மனியில் உள்ள பெர்லினில் வாழ்ந்து வருகிறார். இத்தனை ஆண்டு காலம்
எதுவும் பேசாமல் மெளனமாக இருந்த அவர், முதல் முறையாகப் பேட்டியளித்தார். ஹி 擎
} வரலாற்றிலிருந்து அழிக்க முடியாத முக்கிய நிமிடங்களை இங்கு அசை L6) பதுங்கியி
இரண்டாம் உலகப் போரின் போது
ஜிட்லர் தனது ಪಿರ್ನ್ಕೀನಿ
போடுகிறார்.
+ காதலி ஈவா பிரவுனை ஹிட்லர் மணம் முடிக்க சம்மதம் தெரிவித்தவுடனே, ேవ్యక్లి எல்லாம் முடியப் போகிறது என்பதை உணர்ந்ததாக, போர் முடிந்தவுடன் அமெரிக்கே gజ్జీ கொன்று விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தீர்களே? డి 懿 4
ஈவாவுக்கு பெரிய முக்கியத்துவம் இல்லை. அவரிடம் இருந்து யாரும் பெரிதாகத்ர் - ༦་ எதிர்பார்க்கவில்லை. அவர் உண்மையிலேயே ஹிட்லரின் மனைவி அல்ல.
* கடைசி நேரத்தில் ஈவா கர்ப்பமாக இருந்ததாகவும், ஆனால் அக்குழந்தைக்கு, ஹிட்லர் தந்தை இல்லை என்றும் கூறப்பட்டதே
பதுங்கு குழியில் ஹிட்லர் தங்கி இருந்த அறைக்கு அருகில் உள்ள அறையில் தான் ஈவா இருந்தார். அவ்வளவுதான். அவரைப் பற்றிப் பேச பெரிதாக ஒன்றும் இல்லை.
* நீங்கள் ஹிட்லரை முதன் முதலில் எப்போது சந்தித்தீர்கள். அந்தப் பதுங்கு குழியில் 1944 முதல் அவர் இருந்திருக்கிறார். அவரிடம் உங்களுக்கு பிடித்தது என்ன?
ஹிட்லர் இங்கு இருக்கிறார் என்று என்னிடம் சொன்னார்கள் என்னைப் பெரிதும்|குளியல்றை
魏 துவைக்கும்
tibi ஸ்ாற்றும் இடம்
Fysau'r 15 gadair (ஹிட்லரின் காதலி)
அது பாதிக்கவில்லை. ஆனால் அதன் பிறகு அவர் வெளியேறிவிட்டார். மீண்டும் அவர் திரும்பி வந்தவுடன் அவர் இந்தக் கட்டடத்துக்குள்தான் இருக்கிறார் என்று சொன்னார்கள் அதைப் பற்றியே ஒவ்வொருவரும் பேசிக்கொண்டார்கள், ஹிட்லர் அங்கிருந்த ஒவ்வொருவரிடமும் தாமாக வந்து கை குலுக்கினார். பற்றிச் சொல் 幾 * பதுங்கு குழியில் கடைசி நிமிடங்களைப்
TAG) (piņuļDT
ஹிட்லர் திடீரென உள்ளே போய்விட்டார். எல்லோரும் பரபரப்பாக இருந்தார்கள். அது பற்றியே அங்கு பேச்சு இருந்தது. சிலர் தற்கொலை செய்து கொண்டார் என்றார்கள். சிலர் உயிரோடு இருக்கிறார் என்றார்கள்.
+ தற்கொலை செய்வதற்கு முன்பாக, உங்களிடம் 1945 ஏப் 29இல் மாலையில் விடை பெற்றுக் கொண்டாராமே?
அன்று அவருடைய அறையிலிருந்து வெளியில் வந்த ஹிட்லர், எல்லோரிடமும் கைகுலுக்கினார். ஆறுதலாக நான்கு
நவ16 - 22, 2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1. அதுதான் பேசத் தொடங்கியது. அந்தப் படம்தான் யுயர்ந்த சிகரெட் "தி ஜாஸ் ஸிங்கர் திரைப்படம் பேசத் த்தையும் தொடங்கியதும் திரைப்படக் கலை அதைத் திறக்கிறார். அழிந்து விட்டது என்று பல மேனாட்டு Bரெட் துண்டுகள். மேதைகள் எண்ணினார்கள். அதில் பட்டு, இவரால் ஒருவர் சார்லி சாப்ளின் ஊமைப்படம் சேர்க்கப்பட்டவை பேசத் தொடங்கி பல ஆண்டுகள் வரை, து டப்பாவின் மேல் தனிப் பாதையில் சென்று ர வைக்கிறார். ஊமைப்படங்களைத் தான் எடுப்பேன் |யர்ந்த சிகரெட்டைப் என்று அவர் சபதமே செய்தார்) தத் துண்டை தானே பசியால் வாடிக்
சிரிப்பும்
கொண்டிருக்கும்
நிலையில் கையில் ப்பைத் தொட்டியின் இளம் குழந்தை தையின் அழுகுரல் வேறு பசிக்குச் கையில் எடுத்துக் சமுதாய ழமாகச் சுற்றிப் உணர்ச்சி, மனிதநேயம் டியிலிருந்து பச்சைக் என்பதெல்லாம் தெரியாது குழந்தையை பயாக நினைத்து எப்படியாவது, எங்கேயாவது விட்டுவிட தத் தெரிந்து வேண்டும் என்ற எண்ணத்தோடு மீண்டும் ந்தையைக் குப்பைத் தொட்டிக்கே திரும்புகிறார்.
அந்த நேரத்தில் அவருக்குப் பின்னால்
து எறியும் மனிதர்கள்
ஆஜானுபாகுவான ஒரு பொலிஸ்காரர்.
ருக்கிறார்கள் என்று
அவர் மனதில் அசட்டுச் சிரிப்புடன் குழந்தையை மீண்டும் கத்தில் தெரிகிறது. தூக்கிக் கொண்டு நடையைக் கட்டுகிறார். ஊமைப்படம். மற்றொரு தெருவில் ஒரு
னம் பேச வசதியானவள், தன் இளம் குழந்தையைத்
தள்ளுவண்டி ஒன்றில் வைத்துத் தெரு ஒரமாகப் போய்க் கொண்டிருக்கிறாள்.
Bl ாதுகளில் விழாது
அவள் ஒரு வீட்டின் முன்பு அந்த
ற்கு வசனம்
நம்பியவர் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே ம் மேல்நாட்டில் செல்கிறாள். அப்போது சாப்ளின் 1இல் ஆங்கிலம் அநாதைக் குழந்தையை அந்த
v3
3 வண்டியில் வைத்து 每侬° விடுகிறார். அந்த 3C) நேரத்தில் வெளியே 2 ஓடி வருகிறாள் அந்தப் 7ர பெண். சாப்ளினை மிரட்டுகிறாள். அவ வண்டியிலிருக்கும் வசதியான அந்தப் பெண்ணின் குழந்தையைக் கையில் எடுக்கிறார். அப்பொழுது அருகில் வருகிறான் அதே பொலிஸ்காரன். அநாதைக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு நடக்கிறார். அவரைக் குடையால் அடித்து விரட்டுகிறாள் அந்தப் பெண்.
இதற்கிடையில், அந்த அநாதைக் குழந்தையின் தாய் மாதா கோயில் வாசலில் நிற்கிறாள். வெளியே வருகிறார்கள் புதுமணத் தம்பதியர். தனக்குத் திருமணம் நடக்கவில்லையே என்ற ஏக்கத்தோடு பார்க்கிறாள் அவள். மணப்பெண் இளமைப் பருவம் நிறைந்த பெண். கணவனோ தள்ளாடும் கிழவன். மணப்பெண்ணின் கையிலிருக்கும் பூக்கள் கீழே விழுகின்றன. அதைக் காலால் மிதித்துக் கசக்கி நடக்கிறான் அந்தக் கிழக் கணவன்.
(மலரை முகர்ந்து அனுபவிக்க வேண்டியவன், அதைக் காலால் கசக்கி விட்டான் என்று காட்சியை அந்தப் பெண்ணின் திருமண நிலையைப் பற்றி ஒரு எடுத்துக்காட்டாக வைக்கிறார் சாப்ளின், இதற்கு 'சினிமாடிக் மெட்ட, பார் என்று பெயர். அதாவது சினிமாவின் உவமை)
இதற்குத் திரைப்படக் கலை அகராதியில், 'எரடோரியல் டச் என்று சொல்வார்கள். கிழவன் மலரைக் காலால் மிதிக்கும் ஷாட் மிகவும் பிரபலமடைந்தது. உலகெங்கும் பல மொழிப்படங்களில் சாப்ளினின் உவமை இடம் பெற்றது. அந்தப் பட்டியலில் தமிழ்ப் படங்களும் உண்டு இன்றைய அளவிலும் இந்தியப் படங்களில் கற்பழிப்புக் காட்சிகளில் இந்த மலர் கசக்கும் உவமை உபயோகப்படுத்தப்படுகிறது. அதற்கு முன்னோடி சாப்ளின்,
வாழ வழியின்றி அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கிறாள். (தொடரும்)
s
இ
வார்த்தைகள் பேசினார். அதன் பிறகு அந்தச் சத்தத்தை (தன்னைத் தானே சுட்டுக் கொண்டது) சிலர் மட்டும் கேட்டதாக சொன்னார்கள். அதன்பிறகு அவரைப் பார்க்கவே முடியவில்லை. அங்கு பணிபுரிந்தவர்கள் இருக்க வேண்டுமா.போக வேண்டுமா என்று குழப்பம் எதுவும் உறுதியாகத் தெரியவில்லை. ஹிட்லர் இறந்துவிட்டார் என்று எனக்குத் தெரியும். அதன் பின்னர்,
ருந்த ரகசிய இடம்
N
அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டிருக்கிறேன்.
பேராசிரியர் வெர்னர் ஹேஸ்சே (ஹிட்லரின் டாக்டர்) உட்பட டாக்டர்கள் திடீரென மாயமாகிவிட்டார்கள். நான் ஹிட்லரின் உடலைப் பார்க்கவில்லை. அது தோட்டப்பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
* அடுத்து என்ன நடந்தது உலகம் முழுவதும் ஹிட்லர் இறந்துவிட்டார் என்ற செய்தி பரவியது. அதன் பிறகு எல்லாம் கட்டவிழ்ந்த நிலைதான்.
* பதுங்கு குழியிலிருந்து உயிரோடு திரும்பிவிடுவோம் என்று எப்போதாவது நினைத்தீர்களா?
நாங்கள் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை, பதுங்கு குழியிலிருந்து ஒவ்வொரு வீரரும் கழன்று கொண்டார்கள். ஒரு சமயம் திடீரென எல்லோரும் காணாமல் போய் விட்டார்கள். ரஷ்யப் படைகள் வந்தால் கூட தப்பிக்கும் நிலையில் தான் நாங்கள் இருந்தோம்.
+ ஹிட்லர் தற்கொலைக்குப் பின்னர் எந்த நம்பிக்கையில் நீங்கள் அங்கே இருந்தீர்கள்?
ரஷ்யப் படைகள் வந்து கொண்டிருப்பது எங்களுக்குத் தெரியும் என்னை தலைமை சகோதரி போனில் அழைத்தார். ரஷ்யப் படைகள் வந்து கொண்டி
Iருப்பதாகத் தெரிவித்தார். அதேபோல் படையினரும் வந்துவிட்டார்கள் நுழைவாயிலில்
இருந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு உள்ளே நுழைந்தார்கள். அங்கிருந்த ஜெர்மானியர்களை வெளியேற்றினார்கள். நர்ஸ் என்பதால் எங்களை ஒன்றும் செய்யவில்லை. எங்களை மிகவும் நன்றாக நடத்தினார்கள், நாங்கள் ஆறேழு பேர்தான் எஞ்சியிருந்தோம் ரஷ்யர்கள் என்னை மிகவும் மதித்தார்கள். நான் அடுத்து பத்து நாட்கள் வரை அங்கே இருந்தேன்.
+ போர் முடிந்தவுடன் அமெரிக்க உளவுத் துறையினர் உங்களிடம் Guäalsæ6el!
ஆம். என்னிடம் விஷயங்களை கறக்கப் பார்த்தார்கள். எனக்கு விருந்தளித் தார்கள் தொடர்ந்து, அருமையான சாப்பாடு தந்து கொண்டிருந்தார்கள் இருமுறை
* கடந்த 60 ஆண்டுகளாக ஏன் வாய் திறக்கவில்லை?
1945க்குப் பின்னர் என்னுடன் பணிபுரிந்தவர்களும் அமைதியாகவே இருந்தார்கள் ஏதும் பேசினால் சர்ச்சை ஏதும் ஏற்படுமோ என்றும் அவர்கள் பயந்தார்கள். நான் என் குடும்பத்தாரிடம் கூட ஏதும் பேசவில்லை. நான் பதுங்கு குழிக்குள் இருந்தபோது, என் பெற்றோர்கள் இறந்துவிட்டார்களா, உயிரோடு இருக்கிறார்களா என்று கூடத் தெரியவில்லை. ஆனால் போரில் அவர்கள் இறக்கவில்லை என்பது எனக்கு மிகவும் சந்தோஷத்தை அளித்தது.
* ஹிட்லரின் பதுங்கு குழியைப் பற்றி சமீபத்தில் வெளியான 'டவுன்பால் எனும் படத்தைப் பார்த்தீர்கள். அதைப் பற்றி
ான்ன நினைக்கிறீர்கள்?
* நன்றாக இருந்தது. அவர்களுக்குக் கொஞ்சத் தகவல்கள் மட்டுமே கிடைத்திருக்கிறது. சிற்சில தவறுகள் செய்திருந்தார்கள் ஆனால் பொதுவாக அது நன்றாகத்தான் இருந்தது.
+ நீங்கள் பதுங்கு குழியில் இருந்ததற்காக வருத்தப்படுகிறீர்களா? அல்லது அதை நினைத்துப் பெருமைப்படுகிறீர்களா?
இதற்கு பதில் அளிப்பது கஷ்டம்தான். ஒரு சமூகத்தைப் (நாஜிகள்) பற்றி சரியா, தவறா என்று கூற முடியாது. ஆனால் பாதுவாக அது தவறு என்றுதான் தெரிகிறது. எனினும் எல்லோரும் தங்களுக்கு என ஒரு கருத்து வைத்திருக்கிறார்கள்.
Gud i
U9;r

Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
1990 மார்ச் - இறுதியில் இந்தியப் படை வடக்கு - கிழக்கிலிருந்து வெளியேறியது தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம் ஐந்து வருடம் ஏழு மாதங்களுக்குப் பின்னர் மீண்டும்
பாராளுமன்ற அங்கத்தவராக வந்தார். ஆறாவது அரசியல மைப்புத் திருத்தத்தை எதிர்த்துப் பாராளுமன்றத்தை விட்டு
வெளியேறிய அமிர்தலிங் கம், இந்த இடைக்காலத் தில் இலங்கைத் தமிழர் களின் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்து வதில் பெரும் பங்காற்றி னார். >
ரணசிங்க பிரேம தாசா ஜனாதிபதியானதும் தனது இந்திய எதிர்ப்பு நடவடிக கை க ைள முடுக்கி விட்டார். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை எந்த வகையிலாவது ரத்துச் செய்வது, இந்திய அமைதிப் படையின் செயற்பாடுகளுக்குத் தடைகளை விதிப்பது, வெளிப்படை யாகவே புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கி இந்திய அமைதிப் படைக்கு எதிராக அவர்களைப் போராட வைப்பது, வடக்கு, கிழக்கு மாகாண சபையைக் கலைப்பது, தற்காலி கமாக இணைக்கப்பட்டிருந்த வடக்கு, கிழக்கு மாகாணங் களை பிரிப்பது ஆகியவை அவரது இலக்குகளாக இருந்தன. 1989ஆம் ஆண்டு மார்ச் மாத மத்தியில் புலிகளோடு பேச விரும்புவதாக பிரேமதாசா அவர்களுக்குச் செய்தியனுப்பினார். இலங்கை பந்தோபஸ்துப் படைகள் புலிகளுக்கு எதிராகச் செயற்படாதவாறு தடுக்கப்படுமென்றும் அவர் உறுதியளித் தா.
புலிகளுடன் அவர்கள் விரும்பும் விடயங்கள் தொடர்பாக அரசியல் பேச்சுவார்த்தைகள் நடத்தவும் தான் தயாராகவிருப் பதாகவும் அவர் தெரிவித்தார். 1989ஆம் ஆண்டு ஜூலை மாதமளவில் இலங்கையிலிருந்து இந்திய அமைதிப் படையை வாபஸ் பெறுமாறு ஜனாதிபதி பிரேமதாசா இந்தியாவுக்குக் கோரிக்கை விடுத்தார். அத்துடன் இலங்கை - இந்திய ஒப்பந்தத்துக்குப் பதிலாக புதிதாக இலங்கை - இந்திய நட்புறவு ஒப்பந்தமொன்றினை ஏற்படுத்திக்கொள்ளத் தான் விரும்புவதாகவும் ராஜிவ் காந்திக்குப் பிரேமதாசா தகவல னுப்பியிருந்தார்.
வரதராஜப்பெருமாளின் தலைமையிலான ஈ.பி.ஆர். எல்.எப். ஈ.என்.டி.எல்.எப். ஆகியவற்றின் வடக்கு, கிழக்கு
போவதாகவும் ஜனாதிபதி பிரேமதாசா மிரட்டினாரென்று
វិ
அப்போதைய அமைச்சர்கள் சிலர் வெளிப்படையாகத் தெரி வித்தனர். இந்திய அமைதிப் படை கட்டம் கட்டமாகவே வெளியேறுமென்று ராஜிவ் காந்தி ஏற்கனவே அறிவித்திருந் தார். இதற்கிடையில் கட்டம் கட்டமான இந்தியப் படையின் வெளியேற்றம் சரிவர அமுலாக்கப்படாவிட்டால் இந்தியப் படைக்கு ஓர் உயர் தளபதியை நியமிக்க வேண்டிய தேவை தனக்கு ஏற்படுமென்றும் பிரேமதாசா குறிப்பிட்டார். இது பிரேமதாசாவின் முரண்பட்ட தன்மைகளை விளக்குகிறது. புலிகளோடு போராடும் இந்திய அமைதிப் படைக்கு புலிகள் இயக்கத்துடன் கூடிக் குலாவும் பிரேமதாசாவினால் எவ்வாறு உயர் தளபதியை நியமிக்க முடியுமென்று அரசியல் ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கிடையில் இந்தியப் படையின் தளபதியாக இலங்கையில் பணியாற்றிய லெப்டி னன்ட் ஜெனரல் கல்கற் ஜூலை மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் இந்தியப் படையை வாபஸ் பெற முடியாதென அறிவித்தார். இந்த கட்டம் கட்டமாக வாபஸ் பெறும் நட வடிக்கை, 1989ஆம் ஆண்டு முடிவடைவதற் குள் மேற்கொள்ளப்படு மென்று அறிவித்தார்.
புலிகளோடு உறவு eరాధX:X களைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் அப்போதைய அரசாங்கம் ஈடுபட்டிருந்த வேளை, தெற்கில் ஜே.வி.பி.யின் அச்சுறுத்தல்களை அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ரஞ்ஜன் விஜயரட்னா வெற்றிகரமாக முறியடித்தார். 1990ஆம் ஆண்டு ஜனவரி, மார்ச் மாதங்களில் இலங்கை அரசுக்கும் புலிகள் இயக் கத்துக்குமிடையிலான உறவுகள் உச்சக் கட்டத்தை அடைந் திருந்தன. பிரபாகரனின் மனைவி பல வருடங்களாக வெளி நாடுகளிலேயே வாழ்ந்து வந்தார். முதலில் தமிழ் நாட்டிலும் பின்னர் ஐரோப்பிய நாடுகளிலும் வாழ்ந்து வந்து மதிவ
Goorists scussels
5. FLT'ssor
-- GDIG DSSS
தனியை இலங்கைக்கு அழைத்து வருவதற்குத் தேவையான
அனைத்து நடவடிக்கைகளையும் பிரேமதாசாவின் அரசாங்
கம் செய்து கொடுத்தது.
1989ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற இந்தியப்
பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். இலங்கையிலிருந்து இந்தியப் படையை வாபஸ் பெறும் தீர்மானத்தைப் பிரதான வெளிநாட்டுக் கொள்கைகளில் ஒன்றாக சிங் வெளியிட்டார். 1990ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் இந்திய அமைதி படை இலங்கையை விட்டு வெளியேறு மென்று 1990ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வி.பி.சிங்கின்
மாகாண சபையைக் கலைப்பது பிரேமதாசாவின் திட்ட
அரசாங்கம் அறிவித்தது. இதற்கிடையில் புலிகள் இயக்கத் துடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பு அப்போதைய அமைச்சர் ஏ.சி.எஸ்.ஹமீதுக்கு பிரேமதாசாவால் வழங்கப் பட்டது. புலிகளின் அப்போதைய பிரதித் தலைவர் மாத்தையா மார்ச் மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதி பிரேமதாசாவைச் சந்தித்துப் பேசினார். மாத்தையாவுக்கு உதவியாக யோகி பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றினார். வடக்கு, கிழக்கு மாகாணத்திலிருந்து இந்திய அமைதிப் படை வெளியேறி யதும், தேர்தல்கள் நடத்தப்படும் வரை அங்கு சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டும் பொறுப்புகள் புலிகள் இயக்கத்துக்கு வழங்கப்படுமென்று இப்பேச்சுவார்த்தைகளில்
பொதுத் தேர்தலில் ராஜீவ் காந்தி தோல்வியுற்றார். வி.பி.சிங்
இணக்கம் காணப்பட்டது. இக் காலகட்டத்தில் வடக்கு, கிழக்கின் பெரும்பாலான பகுதிகளிலிருந்து வெளியேறிய இந்திய இராணுவம், திருகோணமலையில் மையம் கொண்டிருந்தது. மார்ச் மாத இறுதியில் திருமலையிலிருந்து கப்பல்கள் மூலம் தமிழகம் செல்வதற்கான ஏற்பாடுகளில் இந்தியப் படை ஈடுபட்டிருந்தது. இதற்கிடையில் வடக்கு, கிழக்கு நிலைமைகள் தொடர்பாக அச்சம் கொண்ட முதல மைச்சர் வரதராஜப்பெருமாள், பிரதமர் விபிசிங்கைச் சந்தித்து உரையாடுவதற்காக 1990ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் புதுடில்லி சென்றடைந்தார். சிங்களத் தலைமைகளுக்கு அடிபணிய வேண்டாமென்று வி.பி.சிங் அரசாங்கத்தை வற்புறுத்துவதற்காக வரதராஜப்பெருமாள் மேற்கொண்ட விஜயம் வெற்றியளிக்கவில்லை. 1989ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்தே வரதராஜப் பெருமாளின் மாகாண அரசாங் கம் செயலிழந்து போய்விட்டதென்றே கூற வேண்டும். வரத ராஜப் பெருமாள், ஈ.பி.ஆர்.எல்.எப்.பின் மத்திய கமிட்டியைக் கூட்டி நிலைமைகளை ஆராய்ந்த பின்னர், இலங்கை அரசாங்கத்துக்கு பத்தொன்பதம்ச சட்டத்திட்டங்களைச் சமர்ப்பித்தார். பிரேமதாசா ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், இலங்கை பாதுகாப்புப் படைகளுக்குள் மீண்டும் அந்நிய உளவாளிகள் சேர்க்கப்பட்டிருப்பதால், 19 அம்சக் கோரிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் செவிசாய்க்கத் தவறுமேயானால், வடக்கு - கிழக்கு மாகாண சபை ஓர் அரசியலமைப்புச் சபையாக மாறி, அந்த மாகாணத்துக்கான புதிய அரசியல் யாப்பைத் தயாரிக்குமென்று அந்த யோசனையில் கூறப்பட்டிருந்தது. அதாவது சுதந்திர தமிழீழ ஜனநாயகக் குடியரசு பிரகடனப்படுத்தப்பமென்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனையொரு சந்தர்ப்பமாக இலங்கை அரசு பயன்படுத்தியது. வரதராஜப் பெருமாளின் கோரிக்கை கள் நிராகரிக்கப்பட்டதோடு, மாகாண அரசையும் கலைக்க அது வழிவகுத்தது. 1990ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி இந்தியப் படையின் கடைசித் தொகுதி, கப்பல்கள் மூலம் திருமலையூடாகச் சென்னையைச் சென்றடைந்தது. (தொடர்ந்த வடியும்.)
மாகவிருந்தது. புலிகள் இயக்கத்துடன் நடத்தும் அரசியல் கலந்துரையாடலுக்கு ஏற்ப தேர்தல் நடைபெறும் வரை வடக்கு, கிழக்கு மாகாண அதிகாரத்தை அவர்களுக்கு வழங்கத் தான் தயாராகவிருப்பதாகவும் பிரேமதாசா தெரிவித் திருந்தார்.
1989ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே புலிகள் இயக் கம் இந்திய அமைதிப் படைக்கு எதிரான தாக்குதல்களை அதிகரிக்கத் தொடங்கியது. இந்தியப் படையினரால் வன்னிக் காட்டுப் பகுதிக்குள் ஒதுக்கித் தள்ளப்பட்ட புலிகள், வடக்கிலும், கிழக்கிலும் மெதுமெதுவாகத் தலையெடுக்கத் தொடங்கினர். இதற்கிடையில் ஈ.பி.ஆர்.எல்.எப்.பும், ஈ.என்.டி.எல்.எப்.பும் வடக்கிலும், கிழக்கிலும் தமிழ் தேசிய இராணுவம் என்றொரு படையினை உருவாக்கும் முயற்சியில்
(அரசியல் தொடர்)
ஈடுபட்டன. வடக்கு, கிழக்கில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்காக இந்தப் படை அமைக்கப்படுவதாக முதலில் கூறப்பட்டது. இந்தப் படையை அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பலத்த விமர்சனத் திற்குள்ளாகின. பிரேமதாசாவின் அரசாங்கம் புலிகளுடன் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட் டால் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் சுதந்திரத் தமிழீழத்தைப் பிரகடனப்படுத்தப் போவதாக முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் எச்சரிக்கை விடுத்தார். வரதராஜப்பெருமாளின் அமைச்சரவையை செயற்படாமல் தடுக்கும் உத்திகளைப் பிரேமதாசா கையாண்டார், அதிகாரங்களைப் படிப்படியாக மாகாண ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் நளின் செனிவிரத் னவின் கைகளுக்குள் கொண்டு வரும் வேலையையும் பிரேமத்ாசா மேற்கொண்டார்.
இந்திய அமைதிப் படை முகாம்களுக்குள் முடக்கப்பட்டு, ஜூலை மாதத்துக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேற்றப் படாவிட்டால், இந்தியப் படை மீது போர் தொடுக்கப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒத்தான்ற ஒருப்ேபு | தேவைப்பட்டதால் குமா தனது Long
angalanpäópai -- .செய்கிறார் وهذه سمعنا
அன்றிரவு ஜயந்தன் பிரபாகரனை ಫ್ಲಿ: ಹಿಜ್ಡ- ೨೨ காலேஜ் லாபரேட்டரில் உள்ள ಇಂಟ್ಲಿ... ை
క్ష్
磊疆 毅 l: i
மூவர் அவனை நோக்கி வருகின்றனர். "உயிர் மேல ஆசையிருந்தா அப்படியே *
ம்பிப் போயிடு இல்லேன்னா ரும்பிப் போயிடு இல்லேன்
நுங்கு சீவுற மாதிரி ಸಿಖ್ಖ. அவர்களில் ஒருவனிடம் நீண்ட கத்தி இருந்தது.
அதையெல்லாம் கவனிக்காதவனைப் போல பிரபாகரன் நடந்துகொண்டிருந்தான்.
மேற்கொண்டு ஓர் எட்டு எடுத்து வைத்தால்கூட இது கண்டிப்பா உன் கழுத்துல விழும் } வைத்திருந்தவன் கையை ஓங்கனான,
"ஜாக்கிரதை. அவன் ஆபத்தானவன். ஏதாவது ஆயிடப்
பாகுது. பின்னாலருநது போகுது" - பின்னாலிருந் யாரோ ஒருவன் குரல் கொடுத்தான்.
"யோசிக்க வேண்டியதுதான். : ಙ್ಟ್ಲಿ
தாலைஞகLடா நேரா வநது நம்மளைப் பிடிச்சுக்குவாங்க
@ நம்மளை இங்க இருக்குறவங்களுக்குத் தெரியும் இல்லேன்னா
பிடிச்சு உலுக்கினாக் கூட கொட்டிடுவான்" - மற்றொருவன் கூறினான்.
"សំលព្រៃ சிக்கல்தான். போனாப் போது உன்னைக் கொல்லலை. ஒடிப்போ - வாளைத் தாழ்த்திக் கொண்டான் உயர்த்தியவன்.
ஏற்கனவே
கோவிந்தனைப் பொறுத்தவரை அவர்களது பேச்சுக்கள் எல்லாம் ஒரு
رقص
மலைத்துப் போய் நின்றான். இதுவரை அவனிடம் வேறு யாரும் இப்படி நடந்து கொண்டதில்லை. வித்தியாசமான முதல் அனுபவம்.
கத்தி கையைவிட்டுப் போனதும் கத்திக்காரன் மெதுவாகப் பின்னோக்கி நகரத் தொடங்கினான்.
ஆனால், பிரபாகரன் அவர்களுடன் மோதுவதற்கு விருப்பமில்லாதவனைப் போல் வாளை வெளிப்புறமாக வீசியெறிந்துவிட்டுத் தொடர்ந்தும் நடந்தான்.
மூவராலும் அந்தக் காட்சியை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.
கத்தியைப் பறிகொடுத்தவன்
பிரபாகரனைப் பின் தொடர்ந்தான்.
கட்டடத்தின் பின்புறம் புதர் மண்டி வளர்ந்திருந்தது. இருட்டாகவும் இருந்தது.
வகை
பொருட்டாகவே தோன்றவில்லை.
எதையும் 36DL Gö 96.60) பாட்டுக்கு நடந்து கொண்டிருந்தான்.
அவனது தைரியத்தைக் கவனித்த கத்தி வைத்திருந்தவன், | o೮ கணம் கோபப்பட்டான். ஒரு
೫೬೩ அவனது உடம்பில் கீறிக்
த்ரேஜ வீம்புக்காரன் தான். ஒன்றிரண்டு கொலை ! ရဲချုံဖါးဖြ#၏လ် சிக்கி ஜாமீனில்
வெளியே வந்திருந்தான் அவன். எனவே பிரபாகரனின் |கழுத்தைக் குறிவைப்பதற்குப்
L56)T85 961601g 6.6) பதிலாக அவனது வலது ಘ್ವಿಗ್ರಹ குறிவைத்துக் கத்தியை வீசினான்.
"கண்மூடித் திறப்பதற்குள் |வலது கையை உயர்த்திய |பிரபாகரன், கத்தியின் பிடியை
எட்டிப் பிடித்தான். மிகவும் ಙ್ ತಿನ್ತು அவனLமருநது உருவக கொண்டான்
கத்தியைப் பறிகொடுத்தவன்
Gnesi DUBr
"உன் மனசுல பெரிய வீரன்னு நினைப்பா? எங்களை அவ்வளவு சுலபத்துல எதுத்திட முடியும்னு நெனக்கிறியா?" கேட்டவாறே இடுப்பிலிருந்து
மற்றும் இரு கட்டாரிகளை உருவி
பிரபாகரனின் விலாப்பகுதிகளில் குத்த முயன்றான். எதிராளியின் இரண்டு கைகளிலும் கத்தி சற்றும் பதற்றப்படாமல் அவனது இரண்டு கைகளையும்
அழுத்திப் பிடித்து அவனையே
மொத்தமாக இரண்டு தடவை
சுற்றிவிட்டு வீசியெறிந்தான்.
கத்தி வைத்திருந்தவன் சற்று ஆழமான குப்பைக் குழிக்குள் போய் விழுந்தான்.
அவனைத் தொடர்ந்து வந்த மற்ற இருவரும் பயத்துடன் பின்னோக்கி நடக்கத் தொடங்கினர்.
பயங்கரக் காட்சி நிறைந்த சினிமாப் படத்தின் காட்சி போல அவர்களுக்குத் தெரிந்தது.
அதன் பிறகு பிரபாகரன் அவன் பாட்டுக்கு நடந்தான். லேபரெட்டரி உள்ள பகுதிக்கு
வந்தான்.
இரண்டு மாடிக் கட்டடத்தின் கீழ்ப்பகுதியில் நின்றபடி மேற்புறம் பார்த்தான்.
to. 16
22, 2006
பைப் ஒன்று மேற்புறம் வரை நீண்டிருந்தது. அதுவும் ஜன்னலை ஒட்டித்தான் போனது. அதில் ஏறினால் சீக்கிரமாக மேற்புறத் தளத்தை அடையலாம்.
பைப்பைப் பிடித்து மேற்புறமாக ஏறத் தொடங்கினான். இரண்டு அடி உயர்வதற்குள், அவனது எடையைத் தாங்காமல் பைப் மொத்தமாகப் பெயர்ந்து விழுந்தது. நல்லவேளையாக பிரபாகரன் விழாமல் சுவரில் தொத்திக் கொண்டான்.
அவனது கை சுவரில் ஒரு பல்லியினுடையதைப் போல் ஒட்டியிருந்தது. அவனாலேயே அவனை, அவனது சக்தியை நம்ப முடியவில்லை. கையை அப்படியே மேற்புறமாக எழுப்பினான். ஓர் உடும்பைப்போல் செங்குத்தான வெறும் சுவரில் அவனால் ஏற முடிந்தது.
ஜன்னலை நெருங்கியவன், குறுக்குக் கம்பிகளை அனாயாசமாக உருவிக் கீழே போட்டான்.
உள்ளே நுழைந்தான், அந்த அறைக்குள் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டபிறகு, அருகில் உள்ள ஸ்டோர் ரூமில் நுழைந்தான்.
கண்ணாடிக் கூண்டுக்குள் ரீதேவியின் எலும்புக்கூடு தொங்கிக் கொண்டிருப்பதைப் UT rig576i,
சுற்றுமுற்றும் பார்த்தான். காலியான கோணிப்பை ஒன்று பீரோவின் அடியில் கிடந்தது.
கண்ணாடிப் பெட்டியிலிருந்து எலும்புக்கூட்டை எடுத்து கோணிப் பைக்குள் போட்டுக் கொண்டு தோளில் போட்டபடி பழையபடி சுவர் வழியாகவே இறங்கினான்.
அவன் மேலிருந்து இறங்கி வருவதை ஏற்கனவே அங்கிருந்தவர்கள் கவனித்தனர். குப்பைக் குழியில் விழுந்தவனும் அதற்குள் எழுந்துவிட்டிருந்தான். "திருடன்.திருடன்." - அவர்கள் மூவரும் உரத்த குரலில் அலறினர்.
பிரபாகரன் கோணிப்பையுடன் தலைதெறிக்கும் வேகத்தில் ஒடத்தொடங்கினான்.
கேட்டை நெருங்கியபோது தூக்கக் கலக்கத்திலிருந்து விடுபட்ட காவல்காரர் அவனைத் தெளிவாகப் பார்த்தார்.
"பிரபாகரன்." - காவல்காரரின் உதடுகள் அவரையும் மீறி உச்சரித்தது.
பிரபாகரன் தோளில் போட்ட கோணி முட்டையுடன் காலேஜ் கேட்டைத் திறந்து வெளியேறுவதைவிட, அதன்மேல் தாவி ஏறுவதுதான் சுலபம் என்று தோன்றியதால், பிரபாகரன் நிற்காமல் கேட்டின் மீது ஏறினான். அதை எதிர்பார்த்துக் காத்திருந்த காவல்காரர் அவனைப் பின்புறத்திலிருந்து கட்டிப்பிடித்து விட்டார்.
(anadar aðaó....)

Page 19
O C
இன்னொரு பக்கம் வங்கியில் வாங்கிய கடனுக்கு மாதத் தவணை கட்டவே சம்பளப் பணம் சரியாகிப் போய்விடுகிறது. வீட்டுச் செலவுகளுக்கே திண்டாடுகிற நிலைமை. இந்த நேரம் பார்த்து அலுவலகத்திலும் சோதனை. ஒரு சின்னப் பிரச்சினையைக் காரணமாக வைத்து முக்கியத்துவம் இல்லாத டிபார்ட்மெண்டுக்கு என்னை இடமாற்றம் செய்துவிட்டார்கள். யாரோ ஒரு பையனைக் காதலிக்கிறேன் என்று என் மகள் ஒரு பக்கம் குண்டைத் தூக்கிப் போடுகிறாள். ஏன் சுவாமி. எனக்கு மட்டும் இப்படி எல்லாத் திசைகளிலிருந்தும் சோதனைகள்
வருகின்றன? கடவுளுக்கு என்மீது கொஞ்சம் கூடக் கருணையே இல்லையா?" - பரிதாபமாகக் கேட்டார்
" "ஒரே நேரத்தில் இத்தனை சோதனைகள் வந்தால் நான் என்ன செய்வேன்?" என்று கிட்டத்தட்ட அழுதார் அந்தப் பெரியவர்.
"குருவி மாதிரி சிறுகச் சிறுக சேமித்து வைத்த பணத்தையும், வங்கியில் லோன் போட்டு எடுத்த பணத்தையும் வைத்துச் சொந்தமாக ஒரு ப்ளாட்
அவர்.
அதில் இப்போது ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் சி.எம்.டி.ஏ. அப்ருவல் வாங்கவில்லை என்று ஏதேதோ காரணம் சொல்லி ஒரு லட்ச ரூபாய் வரை அபராதம் கட்டும்படி
க்கீக வங்கிருக்கிmக. is a lar a
எனக்கு ஒரு முதியவரின் கதை நினைவுக்கு வந்தது.
வயோதிகப் பருவத்தை அடைந்துவிட்ட அந்த முதியவர் வழக்கம்போல ஒரு நாள் காட்டுக்குச் சென்று சுள்ளிக் குச்சிகளைச் சேகரித்து, ஒரு பெரிய சுமையாகக் கட்டித் தலையில் தூக்கிவைத்துக் கொண்டு தள்ளாடியபடி வீடுநோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அந்நாட்டு மன்னனுக்கு இந்த முதியவரைப் பார்த்ததும் இரக்கம் பெருக்கெடுத்தது. அவர் தன் தேரை நிறுத்த உத்தரவிட்டார். "வாருங்கள் பெரியவரே. வந்து என் தேரில் ஏறிக்கொள்ளுங்கள்" என்று முதியவரிடம் கூறினார்.
முரசு குறுக்கெழுத்துப் ே
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே
ஆர்வமுடன் பங்குகொண்டு
சுகளையும், பாராட்டுக்களையும்
முதியவரும் தய தேரில் ஏறிக் கெ ஆனால், தலைய சுமையை இறக்க சுமந்தபடியே வர இப்படி?” என்று கேட்டதற்கு, "ம6 பெருந்தன்மையா உங்கள் தேரில் கொடுத்தீர்கள். அதற்காக, என் உங்கள் தேரில் வைப்பது நியாய என்றாராம் அந்த ஒரு வகையி நாமும் அந்த மு போலத்தான்! மு மன்னன் லிஃப்ட் போல ஆண்டவ அவர் தேரில் ஏற கொண்டுதான் ெ ஆனால், நாம்தா சுமைகள் எதைய தேரில் இறக்கிை சுமந்து கொண்டு அல்லற்படுகிறோ முல்லா நஸ் நான் நிறையச் சொல்லியிருக்கிே இரவு அவர் நன் கொண்டிருந்த ச வீட்டுக்கு திருடன் சத்தம் கேட்டு வீட்டிலிருந்தவர்க விழித்துவிட்டனர். கிடைத்த உருட்( எடுத்துக்கொண்டு துரத்த ஆரம்பித் முல்லாவும் திருட கொண்டு ஓடினா கட்டத்தில் திடீரெ அந்தத் திருடன் எடுத்துக்காட்ட. திகைத்து நின்றது சமாளித்துக் கொ கையில் இருந்த
1. க. கார்த்திகேசன், பாபாபதி இல்லம், கொட்டகலை
2. நூசள்ள பர்ஹானா, எருக்கலம்பிட்டி, மன்னார். 3. எம். சுந்தரேசன், 49 பார்க் விதி ஹட்டன் 4 பைசுல் அமீனா ஜலீல், 6IAI, மகாபுத்கமுவ, (
5. சீ. தங்கவடிவேல், 91.
பயினியர் வீதி, மட்டக்களப்
6. எம்ஐஎம். அஷ்ரப், 489, 1. அனுசியா சிவநேசராஜா, 602, கண்ணகை அம்ம 8. ச.சொ மகிழ்ராஜ், 103A அலன் ஒழுங்கை, தெலு
ஆஸ்பத்திரி வீதி, சாய்ந்தமரு
9. க. நிரஞ்சன், 2, பிரதிபிம்பராம வீதி, களுபோவில 10. ஆர். வாஷினி, சந்தை சுற்றுவட்ட வீதி, வவுனியா
இடமிருந்து வலம்
1.இரும்பு மனிதன் என வர்ணிக்கப்
பட்டவர். 5.நடிகையொருவர். 7இராகங்களில்
༽ ஒன்று இ(குழம்பியுள்ளது). Ig
11.மோகன் நடித்த திரைப்படமொன்று. 13.ஒரு வகைப் புல்,
21.சூரியன் என்பதன் ஒத்த கருத்து (குழம்பியுள்ளது).
போட்டி விதிகள்:
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 21.11.2006 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :
குறுக்கெழுத்துப் போட்டி இல-194 தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு, தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக
28.ஒளவையார் அருளிய நூலொன்று (குழம்பியுள்ளது). 31.இளமைப் பருவம் என்றும் கூறலாம் (குழம்பியுள்ளது)
(jgible
192
மேலிரு
01. பரிகாசம் அல்லது இ 02. முதல் தோன்றிப் மனி (குழம்பியுள்ள்து) O3, :குேம் 8; (குழம்பியுள்ளது.
05 மிச்சம் என்றும் கூறல 06 காலத்தை குறிக்கும் 2. உண்வு என்றும் கூறல் 23. தரித்திரம் அல்லது வ
35இசையமைப்பாளர் தரணம் என்பர் குழம்பி
ஒருவர்.
26, U5I69)LD 6T6ô7LJ856if Qğ 30, #? ::
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
நவ16 - 22, 2006
6) தின (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொடுத்த ஆயுதங்கள்!
க்கத்தோடு காண்டார். பிலிருந்த சுள்ளிச் கி வைக்காமல் ந்தார். "ஏன் மன்னன் ன்னா, நீங்கள் ாக எனக்கு
இடம் ஆனால் சுமையையும் இறக்கி மில்லையே?” 5 முதியவர். ல் பார்த்தால், 2தியவரைப் தியவருக்கு
கொடுத்ததைப் னும் நம்மை ற்றிக்
சல்கிறார். ான் நமது பும் அவரது வக்காமல் நாமே
LD. ருதீனைப் பற்றி
றேன். ஒரு நாள் றாக அயாநது மயம், அவர் ள் வந்தான்.
ள்
கையில் டுக் கட்டைகளை
திருடனைத் தனா,
னைத் துரத்திக் ா. ஒரு ரனறு கத்தியை கூட்டம் நு. முல்லா ாண்டு தன்
ஒரு சின்னக்
၂၍၆ရjuTရ။
து - 1 ன் கோவில் றிவளை.
õgi ELLl
ந்து கீழ் ன்பப் பேச்சு என்று கூறலாம். தன் என்று பைபிள் கூறுவது
தற்கும் தொடர்புண்டு
Tib,
දැමී (குழம்பியுள்ளது)
Ld),
றுமை நிலைக்கு இதுவே
|TG15),
ருத்து
5 SGSS, பாருள்படும் (தலைகீழ்)
தினமுரசில் பிரசுரமாகும்.
on fi
குச்சியைக் காட்டித் திருடனை மிரட்ட, திருடன் கோபத்தோடு முல்லா மீது பாய்ந்தான். ஆனால், ஊரார் ஒன்று சேர்ந்து திருடனை வளைத்துப்பிடிக்க முற்பட, அவன் தப்பித்தோம், பிழைத்தோம் என்று தலைதெறிக்க ஓடினான்.
அதன்பின் முல்லா தன் இடுப்பில் செருகி வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சாவகாசமாக தன் சட்டைப் பாக்கெட்டுக்குள் வைப்பதைக் கவனித்த ஊரார், "உங்களிடம் தான் கைத்துப்பாக்கி
இருந்ததே. பிறகு ஏன் திருடன்
உங்களைக் கத்தியால் குத்த வந்த போது நீங்கள் துப்பாக்கியைப் பயன்படுத்தவில்லை?" என்று கேட்டனர். அதற்கு முல்லா,
"அடப் போங்க. நான் ஒருத்தன்
தான் என்னிடம் இருக்கும் ஆயுதத்தைத் தேவையான நேரத்தில் பயன்படுத்தாமல் இருக்கிறேனாக்கும்?" என்றாராம்
முல்லாவின் இந்த வார்த்தைகள் அர்த்தம் பொதிந்தவை. நாமும் கூட பல
சமயம் முல்லாவைப் போலத்தான் (தொடர்ந்து வரும்.)
ஆரம்பிக்கின்றன.
உன் மனது பருவம் அடையத்
தொடங்குகிறது.
உன் வயது இனிக்கிறது. கண்கள் சுவைக்கத் தொடங்கும்.
வளர்கிறதா?
முச்சில் ரோஜா மொட்டுகள் و "
அவிழ்கின்றனவா?
நீ உன்னோடு உரையாடுகின்றாயா?
உன் புன்னகை கற்பமடைகிறதா? உன் சொற்கள் பூக்களை
ஞாபகப்படுத்துகின்றனவா?
நீ காதலை வணங்குகின்றாய்.
காதல் உன் கதவுகளைக்
கழற்றிவிடுகிறது.
உன்னை நீ ரசிக்கின்றாய். மெளனத்தின் போது கோடி வார்த்தைகள் உனக்குள் குவிக்கின்றாய்.
விண்மீன்கள் முளைக்கின்றன.
உன் இதயம் சரியும்போது ரோஜாத் தோட்டம் வருகின்றதா தாங்குவதற்கு?
நீ சில நேரம் துடிதுடிக்கின்றாய் என்றாலும் இனிக்கின்றாய்.
நீ பல வேளை துண்டு
கசிகின்றாய்.
உன் நரம்புகளை இதயம் மீட்டுகின்றதா? "" பருவத்தைக் குருதி ஏந்துகின்றதா?
நீ கண்களால் கசிகிறாய், அது சோகமென்றாலும் சுகம் சுவைக்கிறாய்.
நீ புன்னகையில் புரளுகின்றாய் அது சுகமென்றாலும் நீ அமுதமாகிறாய்.
விலகும் போது நெருப்பாக எரிகிறாய். சேரும்போது குளிராகக் குதூகலிக்கிறாய்.
நீ உறங்கும் போது இன்னொரு உயிரின் சத்தம் உனக்குள் எழுகிறதா?
நீநித்திரை மடியில் கிடக்கும்போது இன்னொரு உருவம் உனக்குள் அசைகின்றதா?
நீ பார்க்காது போனால் உன் விழிகள்
அனாதைகளாகின்றன.
நீ தரிசிக்கும் போது நீயே
சொர்க்கமாகின்றாய்.
காதல் உன்னை வணங்க ஆரம்பித்திருக்கிறது.
நினைவுகள் விளையாடத் தொடங்கும் வேளை இது.
நீ கண்களால் வணங்குகின்றாயா? உன் பார்வையில் கற்கண்டு
நீ விழிகளால் கவிதை எழுதுகின்றாய்.
உன் கண்கள் விழுகின்ற இடங்களில்
துண்டுகளாகின்றாய் என்றாலும் கரும்பாகக்
நடந்து கொள்ளுகிறோம். ஆண்டவன் நமக்கு நிதானம், பொறுமை, கருணை, சிந்திக்கும் திறன் என்று ஏராளமான ஆக்கபூர்வமான ஆயுதங்களைக் கொடுத்திருக்கிறான். ஆனால்
நாமோ பல சமயம் இவற்றைப்
பயன்படுத்துவதே இல்லை.
. அதற்குப் பதிலாக ஈகோ,
சுயநலம், பேராசை போன்ற அழிவு தரும் ஆயுதங்களைத் தான் பயன்படுத்துகிறோம்!
வழங்குவதுறா
விருந்தாகின்றாய்.
நீ உச்சரிக்கின்ற மொழி கவிதைகளாகின்றன.
கண்ணீரும் புன்னகையும் தழுவுகின்ற போது நீ நீயாக இல்லையா?
வார்த்தைகளும் கவிதையும் கைகுலுக்கும் போது உன் மொழி உன்னிடமில்லையா?
உனக்குப்பிடித்த பெயரைக் கோடி முறை உச்சரிக்கின்றாய்.
உன்னை வீழ்த்திய முகத்தைக் கோடி முறை மனதால் புகைப்படம் எடுக்கின்றாய்.
விழிகளால் தழுவாதபோது உன் தாகம் ஆழமாகிறது.
விழிகளால் தொழும்போது உன் தாகம் இன்னும் ஆழமாகிறது உனக்குள். நீ தாகமாக மாறுகிறாய். உன் கண்கள் தொட்டால் உன் பசி நீளுகிறது.
நீ கண்களால் தொடாதுவிட்டாலும் உன் பசி உன்னை ஆளுகிறது.
ஒரு மன்னனாக உன்னை நீ அமுல்படுத்துகின்றாயா?
வண்ணனாக உன்னை நீ ஒப்பனை செய்கின்றாயா?
ஒரு நாளைக்கு நூறு தடவை உடை மாற்றுகின்றாய்.
காதல் உன்னை வணங்குகின்றது. நீ காதலைத் தொழுகின்றாய். உன் இதயம் ஆலயமாகியிருக்கிறது. நீ விழியில் விதைக்கிறாய், உன் இதயத்தில் முளைக்கிறது காதல்.
நீ கண்களில் கவிதை எழுதுகிறாய் உன் மனதில் கேட்கிறது பாடல்.
உன் கனவைப் பூத்தூவி அழைக்கின்றாயா? உன் எண்ணங்களுக்கு நிலவை அறிமுகமாக்குகின்றாயா?
காதல் உன் முகவரி கைப்பற்றியிருக்கிறது. ஒரு பூஞ்சிறை கிடைத்திருக்கிறது உனக்கு மெளனம் மிகச் சிறந்த மொழி காதலிக்கும் போது, எல்லையற்ற அர்த்தங்களால் சூழப்படுகிறாய் நீ அப்போது,
காதல் மிகப் புனிதமான வேதம். நீ காதல் வாசம் நுகரும் போது உன்னைத் தென்றலால் ஆசீர் வதிக்கிறான் கடவுள்.
நீ காதல் பாஷை பேசும்போது நூறு கம்பனுக்கு இணையாகிறாய்,
நீ அடிக்கடி சிரீக்கிறாய். அடிக்கடி உடைகிறாய்.
நீ அவ்வப்போது உன்னை அடைகிறாய். உன் உயிரை நீ பார்க்க வேண்டாமா? உன் இதயத்துடிப்பை நீ பதிவு செய்யக்கூடாதா?
இந்தப் yo பூக்கள் சுமந்திருப்பது காதலுக்காகத்தான்.

Page 20
வெளியில் மழை வானுக்கும் பூமிக்கும் வேர் பிடித்தது போல் பெரும் காற்றுடன் பெய்து கொண்டிருந்தது. கேஷிகன் படுக்கையில் எழுந்து இருந்து கொண்டான்.
"அப்பா நாளைக்கும் மழை வருமா" என்று கேட்கவும் கார்த்திகேயனுக்கு வியப்புத் தொற்றிக் கொண்டது. மகன் சம்பந்தமில்லாமல் பாதி தூக்கத்தில் எழுந்து இருந்து கொண்டு கேட்கிறானே என்று.
"தெரியாது தூங்கு காலையில பார்க்கலாம்"
"இல்ல எனக்கு இப்பவே சொல்லணும் "
சொல்லுறன் நாளைக்கு மழை வருமா?
"ஓம்.வரும் படுத்துக்கோ" என்று
జిళ్ల
-வளர்பதி 5600Tip,
போகாம வீட்ட இருக்கலாமுன்னு நினைக்கிறானாக்கும்.
ஏன் மழையினா போகமாட்டன் எண்டு சொன்னானா,
அப்புடி இல்ல.நாளைக்கு லீவு என்று நினைக்கிறானாக்கும்.
கவனம் மழைக்குள்ள நனைச்சு வருத்தத்தை இழுத்துக் கொள்ளப் போகிறான் என்று கார்த்திகேயன் மனைவியிடம் கூறிவிட்டு தூங்கிவிட்டான்.
சனிக்கிழமை காலை. அம்மா, அப்பா எங்க? குளிக்கிறார்.போய்.குளிச்சால் அப்பாவோட கடைக்குப் போகலாமெல்லோ என்று தாய் சொல்லவும், வெளியில் ஓடி வந்து வாசலில் நின்று வானத்தைப் பார்த்தான், வானம் தூரல் போட்டுக் கொண்டிருந்தது. கையை நீட்டிப் பார்த்தான்.
அங்கொன்றும் இங்கொன்றுமாக தூரல் துளிகள் பட்டது.
மதி.கேஷிகனை எழுப்பி விடுங்கோ. குளிக்கட்டும்.
அப்பா நான் குளிக்க கொஞ்சம் சுணங்கட்டுமே.
"ஏன் சுணங்கவேணும்" | அப்பதானே
மழை வரும், > மழைக்குள்ள நனையக்கூடாது பிறகு காய்ச்சல்
டிச்சிடும்.
இல்ல மம்மி சொன்னாங்க.ஸ்கூல்
GuTub, த்தகத்தோடை தான் மழைக்குள்ள
.நனையக்கூடாதெண்டு ܀
வருமான்னு கேக்கிறான்.
எண்டதாலை பள்ளிக்கூடத்துக்குப்
சொல்லி விட்டு மனைவியிடம் ஏன் மழை
ஒருவேளை நாளைக்கு சனிக்கிழமை
புத்தகத்தோடை
மட்டுமில்லை சும்மாவும் நனையக்கூடாது.
ஏன்? நனைஞ்சால் வருத்தம் வரும், பிறகு
ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக் கொண்டுபோய்
శిక్ట భక్త
ஊசி போட வேண்டி எப்புடி வருத்தம் காசசலடிககும, ச ஒரே தும்மிக் கொண் பள்ளிக்கும் போக அப்ப நீங்க நேத் கொண்டு வந்தீங்க.
அது.எனக்கு வ எப்பவும் நனைஞ்சு ப மம்மி பாத்தீங்கள் நனையிறதால அவரு வராதாம். நீங்க என்ன நனைய விடுறீங்களில் கட்டில் இருந்தவாறே
டாடி பெரிய ஆள் அவருக்கு வருத்தம் 6 9|UL). BT.601 STUU ஆவன்.
அதுக்கு இன்னும் எத்தினை நாள் தாயிடம் கேள்வி கேட் கேஷிகனை இடைமறி கேஷி உந்தக் க விட்டுப் போட்டு இப்ப வாஹீங்களோ.இல்லை
மழையில தான் அப்ப கடைக்கு { வர வேணும். குளிச்சாத்தானே கேஷிகன் வானத் பார்த்தான். வானம் இ கொண்டிருந்தது. இன் நேரத்தில் மழை பெய் இருந்தது.
மகன் போய்க் கு வெளிக்கிடுங்கோ என் வற்புறுத்தலை, கேஷி முடியாமல் கிணற்றடி: கார்த்திகேயன் ே தலையில் தண்ணீரை கேஷிகன் வானத்தை கொண்டிருந்தான். வா முட்டிக்கொண்டிருந்தது நேரத்துக்கெல்லாம் உ
Dillées Tes
இன்று நண்பர்களை விட்டுப் பிரிந்து, தனது சொந்த ஊருக்குச் செல்வதற்காக பஸ் தரிப்பிடத்துக்கு
விட்டுப் போவதென்றால் முடியாத காரியமாகத்தான் இருந்தது. உயர் கல்வி கற்பதற்காக அவன் இங்கு வந்திருந்தான். இங்கு அவனுக்குக் கிடைத்த நண்பர்களை விட்டுப் பிரிந்து போவதற்கு அவனால் முடியவில்லை, சோகச் சுமையோடு பஸ்ஸில் ஏறி அமர்ந்தான் வினித் "ஏய் வினித்" கண்ணாடியின் பக்கமாக ஒலி கேட்கத் திரும்பினான். உயிர் நண்பர்கள் நான்கு பேரும் அவனை வழியனுப்புவதற்காக வந்திருப்பதை அறிந்தவன் "டேய், நான் போய் எப்படியாவது ஒரு மாதத்துக்குள் வருவேன். கவலைப் படாதேங்கடா என்ட அட்ரஸ் இருக்குத்தானே கட்டாயம் லெட்டர் போடுங்க" S வேறு எதுவும் பேசமுடியாமல் மெளனமானான். அப்போது நண்பர்களில் ஒருவனான ரகு, இஞ்சப்பாரு மச்சான் ஒன்னப் பிரிஞ்சு எங்களால இருக்க முடியாது.குறும்பான வாழ்க்கை, அந்த மாமரத்தடி ஞாபகமிருக்கிறதா? அந்த மாமரத்துக்கு இன்னும் இரண்டு கிழமை இருக்கின்றது, உண்மையைச் சொல்வதற்கு எப்படியாவது எங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றச் சொன்ன நேரத்துக்கு வேண்டும் சரியா? என்றபடி அனைவரும் நான் போய் வாரேன் என்று வினித்
சுவது என்றிருந்தபோது ஹலோ என
ப் என்றபடி மற்றவள்
வந்து சேர்ந்தான் வினித் அவனுக்கு இந்த ஊரை
வன வர நானகு
நாட்கள் நகர்ந்தன. அவனும் எல்லோருடனும்
சேர்ந்து பழகும் படியாகப் பழக்கமானான். மாலை நேர
வகுப்புகளுக்குச் செல்லும்போது டியூட்டரியின் பக்கத்து வீதியிலுள்ள தேநீர்க்கடையில் நின்று வகுப்புக்கள்
முடிந்த நேரம் அவ்வழியால் போகும் மாணவிகளைக்
கேலி செய்வது இவனின் நண்பர்களின் பொழுதுபோக்காகவே இருந்தது. டேய் வினித் இவளுக்கு பெரிய உலக அழகிங்கிற நெனப்புடா" என்று ரகு கூற, அவள் அவர்களின் அருகில் வந்த போது "நடையா இது நடையா" என்று சியாம் பாட இருவரும் சிரிக்க, இவைகள் அனைத்தையும் பார்த்துக் கொண்டு பக்கத்தில் நின்ற வினித் "வாயை மூடுங்கடா பாவம், நீங்க இப்படி கதைத்தால் எப்படிடா அவ கிளாசுக்குப் போவா, உங்களாலதாண்டா பெண்களே படிக்க பயப்படுகிறாங்க ஓங்களுக்கும் ஸிஸ்டர்மார் இருக்காங்கதானடா" என்று அவன் கூறியது அவள் காதுகளுக்கும் கேட்காமலில்லை. எப்ப வந்த பாசமோ திடீரென்று இவமேல ஓங்களுக்கு இவ்வளவு அக்கறையோ? இப்பதான் பார்த்தாய் ஒரு வினாடிக்குள் காதலோ? என்று ரகு கேலி செய்ய, எதுவும் பேசாமல் 褒 மெளனமானான் வினித் டேய் மச்சான், ஒங்கட பரிதாபக்காரி பொல்லாதவடா, ஏனென்டா, சியாம் போய் ஒங்க யரென்ன என்று கேட்டதற்கு காலில் கிடந்த ப்பத்தாண்டா காட்டினாள்.அது மட்டுமில்லா
ங்கிருந்தவங்க்ட் கையால அடிகூட ங்கித்தந்துட்டர்டா, சில நேரம் இவள் பெயர்
செருப்பாய் இருக்குமோ தினேஷ் கூறிச் சிரித்தான்.
அப்படிச் செய்தவள என்ன செய்கின்றேன் என்று பாரு என்று கோபத்தோடு பேசினான் வினித் நண்பனின்
கோபத்தை உணர்ந்த சியாம், நீ எ.எ.என்ன செய்யப்
போகிறாய், ஒன்ன அவள் நல்லவன் என்று நினைத்திருப்பாள். நீ அவளை மூன்று மாதம் லவ் *ணுற, பிறகு டாட்டாக் காட்டி விட வேண்டியதுதான் கூற, சரி ஏமாற்றிக் காட்டுகிறேன் என்று கூறிவிட்டு வினித் காதல் நாடகத்தின்
கதாபாத்திரமானான். தன்னை அறிமுகப்படுத்திய வினித் அவளது பெயர் நிரோஸா என்பதை அறிந்து கொண்டான். அவர்கள் இருவரும் நண்பர்களாகப் பழகத்தொடங்கி, நாட்கள்
భౌహns
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வரும் வரும். ளி பிடிக்கும், பிறகு } இருக்கவேணும்,
ஏலாமல் போகும். து நனைஞ்சு
நத்தம் வராது நான் ழகிட்டன்.
ா டடி எப்பவும் க்க வருச் கார்த்திகேயன் குடையை விரிக்கவும் பிரிக்காமலே அடக்கிக் கொண்டான்.
கு வருததம காற்றுக்குக் குடை அடுத்த பக்கத்துக்கு ன மட்டும் ஏன் ம்பியின் Jiä அபயா உங்களுககு வருததம
கம்பியின் முதுகைத் திருப்பிக் வராதுதானே நீங்க நனையுங்கோ என்று F6)LDL6) கொண்டுவிட்டது. நனைந்து கொண்டே இயலாமையை கேஷிகன் LD85. '... : ಇಂದ್ಲಿಲ್ಲ IJsT35) கனைப பாாததான கேவு விதமும், தோரணையும் கார்த்திகேயனின்
தொப்பியுடன் நனைந்து கொண்டு மனதை இலகுபடுத்தியது. UTILIU S9,6TTT கார்த்திகேயனையே பார்த்துக் சாமானை ஓரமாக வைத்து விட்டு
ர் இருக் கொண்டிருந்தான். மழை இன்னும் கேஷிகனின் கையைப் பிடித்துக் நாள இருககு இன்னும் பெரிதாகியது. குடையை ஒரு கொண்டு மழைக்குள் இறங்கி நடக்க இருக்கு என்று S S SLLLLS SS SSSS S AASSS டு மழைக்குள் இறங்கி ந டுக்கொண்டிருந் கையால் பிடித்துக் கொண்டு ஆரம்பித்து விட்டான் கார்த்திகேயன். - ாணடிருநத கைக்குட்டையை எடுத்து கேஷிகனின் கேஷிகனுக்கு ஒன்றும் புரியவில்லை. த்த கார்த்திகேயன் தலையை துவற்றி விட்டான். அப்பா குடையை மறந்து விட்டாரோ စမ္ယးဇုwith அப்பா இப்ப நனைஞ்சதுக்கும் என்று.
ಹ வருத்தம் வருமா என்று கேஷிகன் அப்பா குடை என்று கையை வேணம் கேட்டபோது, மகனின் சின்ன அறிவை பறித்துக் கொண்டு குடையை s ಫ್ಲಿ கார்த்திகேயன் சிரித்துக் எடுக்கப்போனவனை எட்டி தூக்கிக்
காணடான, கொண்டு மழையில் நனைந்தான் C மஹம.வராது எனறு கூறி விட்டு கார்த்திகேயன். அப்பா தெரிந்து தான் ': ஒதுங்கிக் கொள்வதற்காக கடைகளின் நனைய விடுகிறார் என்பதைப் புரிந்து ಇತ್ತು நிமிர்ந்துப் ஒரத்தைப் பார்த்தான். ஏற்கனவே கொண்டவுடன் மகிழ்ச்சி மேலோங்கியது '' மழைக்காக ஒதுங்கியிருக்கும் கேஷிகனுக்கு. மழை மேலும் மேலும் ಙ್ கூட்டத்துக்குள் இருந்து ஒரு சிறுவன் அதிகரித்தது கேஷிகனுக்கு உலகமே து விடும்போல் '... வழியும் மழை நீரால் ಟ್ಲಿ மழை பெய்யும்
நனைததுக கொணடிருநதான. சொர்க்கத்தில் தானும் அப்பாவும் மட்டும் ளிச்சிட்டு கார்த்திகேயனுக்கு தன் மகனின் நனைந்து மகிழ்வது போல் உணர்ந்தான். ற தாயின் விருப்பங்களைப் புரிந்து கொள்ள தன் விருப்பங்களுக்கு மதிப்புக்கொடுத்த கனால மறுகக முடிந்தது. கேஷிகனை திரும்பிப் அப்பாவுக்கு அன்பை வெளிக்காட்டும்
ప్లే ರಾ. பார்த்தான். அப்போது தன் சிறிய விதமாக அப்பாவை இறுக்கிக் கஷகனன கைககுடடையால முகததையும, கடடியணைதது முத்தமிட்டான் கேஷிகன்.
ஊற ஊற கைகளையும துடைததபடி அநதச மழைக்குளிரையும் தாண்டி ಇಂಟಗ್ರಫಿ ಕ್ಲಿಣ್ರ பார்த்துக் கொண்டு வந்து క్టో ಆಳ್ದ இருட்
காணடிருநதான, காாததகேயனுககு இதமாக இருபபதை து. இன்னும் சற்று கடையின் முகப்பில் ஒதுங்கிக் உணரக்கூடியதாக இருந்தது. உடைந்து ஊற்றி கொண்டு குடையை மடக்கிய பின்னரும், (யாவும் கற்பனை)
விடும் போல் இருந்தது.
அப்பா தலையைத் துவட்டி விட்டு வீட்டுக்கு அனுப்பினார். வெளிக்கிட்டு குடையையும் எடுத்துக்கொண்டு புறப்படவும் கேஷிகனுக்கு தொப்பி ஒன்றை மாட்டி விட்டு அனுப்பினாள் மதி கடைக்குப் போய் சாமான்களுடன் கடையை விட்டு நடந்துவரும்போது மழை பெய்யத்தொடங்கியது.
கேஷி பார்வை மழையில் விளையாடும் அந்தச் சிறுவன் மீதே ஒட்டியிருந்தது.
அபபா அவருககு வருததம வரப்போகுது என்று நனையும் சிறுவனைப் பார்த்துக் கொண்டே கேஷிகன் சொன்னான்.
ம்ம்ம்.என்று கார்த்திகேயனுக்கு இன்னும் சிரிப்பு மேலிட உதடுகளைப்
LSSLSLSSLSLS YSLLSSSSYSSSSSLL S LSSSSSYSS SYS SLLSLSLL LSS S LSSLSYSSSSLL LSSSSS SSYSSS SSSSLLLLSS SYS S LSLSSYSS SSSSS SSSSSSS SLLLSSSLSLSS SS SSLSSZSLSLS
சென்றபோது காதலர்களாக மாறினர். இருவரும் மறந்திடாதீங்க வினித் உங்கள் வருகைக்காக என்றுமே சந்திக்கும் இடம்தான் டியூட்டரி மாமரம். இந்த மாமரமும் அதன் நிழலிலே நானும் ஏமாற்றுவதற்காக காதலித்த வினிதுக்கு அவளை காத்திருப்பேன் என்று கூறிக்கொண்டு அவனுக்காக ஏமாற்ற முடியவில்லை. அவளே தனக்கு உயிரென வாங்கிய பேனையையும் கொடுத்து விட்டு பிரியாவிடை நினைத்திருந்தான் நண்பர்களின் அன்பின் மத்தியில் பெற்றுச் சென்றாள் நிரோஷா, உண்மையைச் சொல்ல அவனால் முடியவில்லை. பக்கத்தில் இருந்தவர்தம்பி நீங்க இறங்குற இடம் அடிக்கடி நண்பர்களும் வினித் இவ்ள நீ லவ் வந்திட்டு எழும்புங்க என்ற போதுதான், சுயநினைவுக்கு பண்ணுறது எதற்கென்று தெரிஞ்சிருக்கணும் பிறகு வந்தவன் பஸ்ஸை விட்டு இறங்கிவிட்டுக்குச் என்னால மறக்க முடியல்ல, அவள் இல்லாது சென்றான். அவன் இன்றோடு அநுராதபுரத்திற்கு வந்து வாழ்க்கையில்ல என்று சினிமாவில நடிக்கிறாப் போல ஐந்து நாட்கள் ஆகிவிட்டன. வீட்டின் வாசலில் எங்கள ஏமாற்றிடாதே என்று ஞாபகப்படுத்தினர். மணிச்சத்தம் ஒலிப்பதைக் கேட்டவன், அங்கு போய் அவனால் என்ன செய்வதென்றே புரியவில்லை. பார்த்தபோது அவனுக்கு வந்த இரண்டு கடிதங்களை அவனைச் சந்திக்கும் அதே இடத்தில் அவனுக்காக கையில் கொடுத்துவிட்டுச் சென்றான் தாற்காரன் காத்திருந்த நிரோஷா, "என்ன வினித் ஒரு மாதிரியா நிரோஷாவும் அவனது நண்பர்களும் கடிதம் அனுப்பி இருக்கீங்கஏதாவது புரோப்ளமா? என்று கேள்வியோடு இருந்தார்கள் பிரித்து வாசிக்கத் தொடங்கினான். நாம் அவனை நோக்கினாள் ஆமா நிரோஷா நா.நா.நான் பழிவாங்கும் நாட்கள் நெருங்கிவிட்டது உடனே வர ஊருக்குப் போகணும் எங்கம்மாக்கிட்ட இருந்து என்று நண்பர்களும், கவிதை வரிகளும், பார்க்கத் லெட்டர் வந்திருக்கு என்னப் பார்க்கணுமாம். உடனே துடிக்கும்.தவிப்பையும், ஏக்கத்தையும் வரட்டாம் ஒன்னையும் என் பிரன்ஸ்மாரையும் விட்டுப் எழுதியிருக்கின்றாள் நிரோஷா இவ்விரு பிரிந்து கே என்னால முடியிாது என சோகத்தோடு கடிதங்களையும் பார்த்த வினித்தினால் என்ன செய்வது கூறியவனை ஆறுதல்படுத்தினாள் நிரோஷா, இஞ்சப் என்று புரியவில்லை. நிரோஷாவை மறக்கவும் பாருங்க வினித் நீங்க கட்டாயம் போகணும் நாம ಅಞ್ಞ
3 நிரந்தமாக (5 மாதத்துக்குத்தானே சிந்திக்கத் தொடங்கினான். அவன் எடுத்த முடிவில்
喙餐 எந்தவித மாற்றமும் இல்லாமல் நண்பர்களுக்குப் பதில் மடல் எழுதினான். என் அன்பின் நண்பர்களுக்கு உங்களின் கடிதம் கிடைத்து உங்களினது நலத்தை அறிந்து கொண்டேன். என் மனதில் இவ்வளவு காலமும் புதைத்திருந்த ஒரு உண்மையை நான் உங்களிடம் சொல்கின்றேன். நான் உண்மையாகத்தான் நிரோஷாவைக் காதலித்தேன். நானும் ஏமாற்ற வேண்டும் என்று முதலில் நினைத்தேன். ஆனால் என்னால் முடியவில்லை. அவளுக்கு என்றுமே நான் ஏமாற்ற எண்ணியது தெரியக்கூடாது அவளை மறக்கவும் என்னால் முடியவில்லை. உங்களுக்கு நான்
கொடுத்த வாக்குறுதியை மீறவும் முடியவில்லை. உங்கள் எல்லோரையும் விட்டுப் பிரிவது எனக்கும் கஷ்டம்தான். இந்தக் கடிதம் உங்கள் கையில் 3: கிடைக்கும் போது என் உயிர் இம்மண்ணில் ஊசலாட்ாது நீங்கள் அனைவரும் உறங்க வேண்டும் ஏனென்றால் நான் கனவில் வந்து உங்களோடு பேசவேண்டும். இத்துடன் என் கடைசி மடலை முடித்துக்கொள்கிறேன். மன்னித்து விடுங்கள் என்னை இப்படிக்கு உங்கள் நண்பன் வினித் என்று முடிக்கப்பட்டது கடிதம் மட்டுமல்ல வினித்தின் - வாழ்க்கையும்தான்.
(யாவும் கற்பனை)
நீங்க பாத்திட்டு உடனே வந்திடுங்க தூய்மையான நட்பும், உண்மையான காதலும் நம்மக்கிட்ட இருக்கும்போது நாம எப்படி பிரிவது எ.எ.என்னை
I Jolofi
(IDIU,
நவ.,16.22, 2006

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
O > Afift:535i umiňá55. KO
வேகத்தில் சென்று
(குறள்சொல்லும் வாழ்க்கைத் தத்துவம்:
வாழ்க்கையில் வறுமையும், செல்வமும் மாறி மாறி வருவன என்பதைப் புரிந்து கொள்வதற்கு வாழ்க்கையில் முக்காற் பங்கு கழிந்து விடுகிறது. எஞ்சியிருக்கும் காற்பங்கு காலத்திலாவது கற்றுக்கொண்ட பாடங்களின் பயனை அனுபவிக்க முடிகிறதா என்றால், அதற்கும் இழந்து விட்ட இளமை, பொருளாதாரம் ஆகியன பற்றாக்குறையாகிவிடுகின்றன. மொத்தத்தில் வாழ்வே சூனியமாகிவிடுகிறது. இதற்கு வழி? அதாவது, வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பதற்கான வழிதான் என்ன? பொருளைப் பெற்றபோது, இன்பத்தின் எல்லைக்கே சென்றுவிட்டதாக எண்ணி, இறுமாந்திருப்பர். வாழ்க்கைச் சுற்று வட்டத்தில் துன்பமும் வரும் என்பதை எண்ணிப் பார்க்கவே நேரமில்லை அவர்களுக்கு. அதனால்தான் துன்பத்தைக் கண்டதும் துவண்டு விடுகின்றனர். துன்பத்தின் கொடுமையும் அவர்களை வாட்டுகிறது. இதை நினைவூட்டத்தானோ வள்ளுவப் பெருந்தகை இப்படிக் கூறி வைத்தார்.
"அற்றேமென்று அல்லற் படுவோ பெற்றேமென்று ஒம்புதல் தேற்றா தவர்.
செல்வம் வந்தபோது, இதைப் பெற்றோம் என்று அதைச் சரியாகப் பயன்படுத்தாதவர்கள்,
அதை இழந்தபோதும் கவலைப்படமாட்டார்கள்.
2இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மின் சாரம் பெறப்போவதாகக் கூறப்படுகிறதே, சாத்
தியமா?
- ஜெ. வாசுகி, முருங்கன். தொலைத்தொடர்புக் கேபிள்கள் இந்தியா விலிருந்து கடலுக்கடியில் இலங்கைக்கு வந்து சேருகின்றன. ஆனால், மின்சாரத்தைக் கொண் டுவர பல சிரமங்கள் ஏற்படலாம். அதற்குப் பதிலாக, இலங்கையிலேயே மின்சார உற்பத் திகளை இந்தியாவின் துணையுடன் ஏற்படுத் தலாம். சம்பூரில் அமைக்கப்படப்போவதாக இருந்த நிலக்கரி மின்சாரத் திட்டம் தற்போது எந்தளவில் இருக்கிறதாம்?
4 at:36NS LASfo
212 சிரித்துச் சிரித்துக் காலை வாரி விடுபவர்களை எப்படி இனங்கண்டு கொள் RTRTLb7
- மகுணராசா, புத்தளம் தமிழ்ச்செல்வனுக்குப் பிடிக்காத இந்த வகைக் கேள்விக்குப் பதிலளிக்கவும் எனக் குப் பிடிக்கவில்லை.
4ák N3, eASħin
'தர்மபுரி, தலைமகன் என்ற சீனியர் களின் படங்கள், 'வரலாறு', 'ஈ', 'வட்டாரம்
போன்ற ஜூனியர்களின் படங்களுடன் தோற்றுப்
போய்விட்டனவே? ஏன்?
- கே. பரிமளா, உவர்மலை. சீனியர்கள் அரசியலையும், சினிமாவையும் ஒரே வண்டியில் பூட்டி சவாரி செய்ய நினைப் பது இந்தப் பின்னடைவுகளுக்குக் காரணமாக இருக்கும். அதிலும், தலைமகன் முன்னர் அப்பாப் பிள்ளை; பின்னர் அம்மாப் பிள்ளை, இப்போதோ அநாதைப் பிள்ளை. 'தர்மபுரிக்குப் பிறகு இனிமேல் சீனியர்களுடன் நடிப்பதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டாராம் லக்ஷ்மி ராய், சீனியர்களின் நிலைமீை தொடர்ந்து பலவீனமாகிக் கொண்டே போகிறது
4395,243ro ,
28 இலங்கை - இந்திய அணிகளுக் கிடையில் நடக்கவுள்ள கிரிக்கெட் ஆட்டத்தை இரு அணிகளும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுமா?
- வி. கணபதி, அன்புவழிபுரம், உலகக் கோப்பை ஆட்டத்துக்கு முன்னர் பயிற்சிக்காகக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளன. முதலில் இந் தியா மேற்கு இந்தியத் தீவுகளில் நடக்க விருக்கும் போட்டிகளில் புத்துயிர் பெறட்டும். பிறகு இலங்கையுடனான ஆட்டங்களைப் பற்றி யோசிக்கலாம்.
4ars, esta
சிந்தியா! ரவிராஜ் எம்பி சுட்டுக் கொலை செய்யப்பட்டது பற்றி என்ன நினைக்கிறீர்?
ஏ.எம்.நெளபர், புத்தளம் கொலையாளிகள் சுதந்திரமாக நடமாடக் கூடிய சூழலே இலங்கையின் தற்போதைய நிலையாகும். அரசு மீது பழியைப் போட்டு விட்டு தப்பித்துக்கொள்ள முடியாது. இலங்கை யில் பயங்கரவாதமே கண்டுகொள்ளப்படாத
9 குறள் : 796
நவ.,16-22, 2006
அறையை நோக்கிச் கொண்டிருந்தாள்.
இவைகளையெல்ல பார்த்துக்கொண்டிரு மனதில் ஏதோவொ
போது கொலைகள், கடத்தல்கள் பற்றிக் குரல் கொடுப்பது வெறும் பம்மாத்து ரவிராஜின் பூதவுடலைத் தொட்ட அநேக கரங்கள் இர 8 தக் கறை படிந்ததாகவே தெரிந்தன. ரவிராஜின் நண்பர்கள் கூட அவரது இறப்பை ః శశ தமது அரசியலுக்காகப் பாவித்ததுதான் உச்சக்கட்ட வேதனையாகும்.
ரவிராஜ் அளவுக்கு தாங்கள் இன்னும் தமிழ் மக்களுக்காக ஒன்றும் செய்யவில்லை என்பதை இரங்கல் செய்தி வாசித்தவர்கள் స్థఘ প্ত: தெளிவாகக் கூறினார்கள். ஒருவரின் மரணம் ட் ཡི་ལངས་ཀྱིས་ கூட சிலரின் முகத்திரைகளைக் கிழித்துப் தட்டியதை உணர்ந் போட்டு விடுகிறது. : தோன்றியதன் நோ8 212 பாலஸ்தீனத்திலிருந்து இஸ்ரேல் என்பதை அறிய"அ படைகள் வாபஸ் பெறப்பட வேண்டுமென ஐ.நா.சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை, @ அமெரிக்கா தனது 'வீட்டோ சக்தியைப் பயன்படுத்தி நிராகரித்துவிட்டதே
- எம். ஐ தெளபீக், தெமட்டகொடை ‘விட்டோ பவரை அமெரிக்கா தனக்காகப் பயன்படுத்தியதைவிடவும், இஸ்ரேலுக்காகப் பயன்படுத்தியதுதான் அதிகமாகும். பாலஸ் ူး அவன 器 தீனத்தில் இஸ்ரேல் நடத்தும் ஆக்கிரமிப் నే னுமதங்கை புக்களையும் தாக்குதல்களையும் அனுமதிக் வதனைப்படுவதை கும் அமெரிக்கா, ஈரான், ஈராக், வடகொரியா ஜீரணிக்க முடியாதி என்று சிறிய நாடுகளின் அணுவாயுதம் பற்றி அங்கயற்கண்ணி யும் ஜனநாயகம் பற்றியும் பேசுவது நகைப்புக் முடியாதபோது யாரி குரியதுதான். முரணபாடடின மொத்த உருவ இதுபற்றிய விபரம் மாத இன்று உலக மக்களுக்கு முன்னால் ಇಂ மேலெழுந் அமெரிக்கா இருக்கிறது. :: 器
akseASta - வரவே, உடனே அ6 2 மாற்றுப் பாதை பற்றி அரசு கூறினா வேண்டும் என்று நி3
லும், அதுவும் வன்னிக்குள் சென்றுதானே கிடுகிடுவென்று LDT)
போகவேண்டும். அப்போது புலிகள் வரி - கடந்து அவளின் இ கப்ப அறவீடுகளைச் செய்யமாட்டார்களா? நோக்கி நடந்தான்.
- மா. பஸ்டீன், களுதாவளை, 薑響釜藝奈響響 வடமராட்சி, பலாலி மீதான தாக்கு தல்களிலிருந்து புலிகளைப் பின்தள்ள வேண் டும் என்பதுதான் இதில் பிரதான பிரச்சினை என்று நினைக்கிறேன். மற்றப்படிக்கு வரி கப்பம் இடம்பெறாமல் கடல் வழியாகவும், விமானம் மூலமாகவும் தான் பயணிக்க வேண் டும். வன்னிக்குள் சென்று குடாநாட்டுக்குள் புகுவதென்பது வரிக்குள் அகப்பட்டுத் தான் தீரும் புலிகளாகப் பார்த்து தமிழ் மக்களுக் காக, போனால் போகட்டும் என்று வரி . கப்ப அறவீட்டைக் கைவிடாதவரை அது தொடரும்.
༥ རིགས་ తడkత్ర,846) తె
21x இந்தியா கொண்டிருக்கும் கவலை,
உதவும்?
- மு. சுந்தரம், கொட்டாஞ்சேனை. தமிழ் மக்களுக்கு கெளரவமான அரசி யல் தீர்வு அதிகாரப் பரவலாக்கத்தினூடாக வழங்கப்படவேண்டும், அதுவும், ஐக்கிய இலங்கைக்குள்ளானதாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதோடு அத்தகைய தீர்வுக்குச் செல்ல இந்தியா தன் உதவியை யும், அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ளத் தயாராக இருக்கிறது என்றும் தெரிவித் துள்ளது. ஆனால், துரதிர்ஷ்டம் ஏகப்பிரதி நிதித்துவத்தின் மீது நம்பிக்கை கொண்ட புலிகள், மத்தியில் அதிகாரம் பகிரப்பட வேண் டும் என்று கூறும் அதே வேளை, மாநிலத்தில் அதிகாரங்கள் பகிரப்பட்டு பன்முகத்தன்மை, ஜனநாயகம் இருக்கக்கூடாது என்று பயங்கர வாதத்தைப் பிரயோகிப்பது எந்தவகையில்
நியாயமானது என்று இந் கவலையை நம்மில் யா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரவி மின்வெட்டும் மறைந்துவிட்டது. கத்துப்போய் நின்ற ன் சயன சென்று
ாம் கண்கொட்டாது ந்த விக்கிரமனின் ரு கவலை பொறி
அதுபற்றிக் bபவில்லை. sii iD6Tib அவனால் நந்தது. யிடம் கேட்க டந்தான் அறிவதென்ற தது. அவளோடு தம் ஒருத்தி து ஞாபகததுககு வளைச் சந்திக்க னைத்தவன், ப் படிகளைக் ருப்பிடத்தை
முறை குரல் கொடுத்தாலே உங்கள்
விக்கிரமன் தனது இருப்பிடத்தை நோக்கி வருவதைக் கண்டதும் கயல்விழி திடுக்கிட்டாள்.
ஆங்காங்கே அழைப்பு மணி இருக்கிறது. ஏவலாட்கள் அவன் கட்டளைக்காகக் காத்திருக்கிறார்கள். அப்படியிருக்க, இவர் ஏன் இங்கு வரவேண்டும்? என்ற எண்ணம் அவள்
மனதில் பெரும்
.அடைத்துவிட்டது ܐ ܐܘܡܢ
ఖ ‘என்ன
ஆச்சரியமான
நிகழ்வுகள்
g நிறைய
:কৃষ্ণু %இருக்கின்றன.
அதனால் இது ஒன்றும்
|ஆச்சரியமானதல்ல
<--ঔপ্ত
எனக்கு ஒன்றும் புரியவில்லை' என்று அவள் சொல்லும் போதே அவள் உடம்பு லேசாக உதறல் எடுத்ததைக் கண்ட விக்கிரமன்,
"நீ பயப்படும்படியாக ஏதுமில்லை. வீணாகப் பயப்படத் தேவையில்லை' என்றவன், செயற்கையாக ஓர் புன்னகையை வரவழைத்துக் கொண்டு கேட்டான் "தங்கை அங்கயற்கண்ணி கவலையோடிருப்பது போல் தெரிகிறதே! அதுபற்றி ஏதாவது நீ அறிந்து வைத்திருக்கிறாயா? அப்படி ஏதும் அறிந்திருந்தால் அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாமே என்றுதான் இங்கு வந்தேன்' என்று விக்கிரமன் கூறியதும், "அரசே இதற்காகவா இங்கு வந்தீர்கள்? ஒரு
காலடிக்கு ஓடி வந்திருக்க மாட்டேனா? நீங்கள் என்னைத் தேடி வரலாமா? என்று கண்கலங்கினாள், கயல்விழி
"உனக்குத் தெரியுந்தானே! இதுவரை தங்கையின் முகத்தில் குறும்பையும், சிரிப்பையும், மகிழ்ச்சித் தாண்டவத்தையும் தவிர வேறு எந்த
என்றதும், “அரசே!
உணர்வையும் நான் பார்த்ததில்லை.
அப்படியிருக்க, இன்று அவள் முகத்தில் ஏதோ மாற்றம் தெரிவை கண்டதும் என்னால் பொறுக்க முடியவில்லை. அதனால்தான்
உன்னை அழைக்கும்
அளவிற்குக்கூட எனக்குப்
பொறுமையிருக்கவில்லை' என்று
கூறி முடித்தான்.
இதைக் கேட்டதும் கயல்விழியின் கண்கள் என்னும் குளங்களில் நீர் நிறைந்து பெருக்கெடுத்தோடியது. விக்கிரமன் மேலும் தொடர்ந்தான். "என்னதான் பாசத்தைக் கொட்டியளந்தாலும், ஒரு பெண்ணின் மனதாழத்தை இன்னொரு பெண்ணால் தானே அறிய முடியு அதனால், நான் அதுபற்றிக் கேட்டு எதுவிதப் பயனும் இல்லை என்று தோன்றுகின்றது' என்று கூறியபோது அவன் குரலில் தொனித்த சோகம் கயல்விழியைப் பெருந் துன்பத்தில் ஆழ்த்தியது. "பிரபு தாங்கள் இதுவரையில் துன்பம் என்பதே அறியாதவராயிற்றே! தாங்கள் தங்கையின் மேல் வைத்திருக்கும் பாசம் எத்தகையது என்பது இங்கு எல்லோருக்கும் தெரியாததல்லவே! என்னால் முடிந்தவரை இளவரசியின் மனக்குழப்பத்திற்கான காரணத்தைக் கண்டறிய முயல்கிறேன்." என்று கூறி (Upg|T6.
விக்கிரமன் அவ்விடத்தைவிட்டுச் சென்றதும், அன்று காலை அங்கயற்கண்ணி தன்னிடம் கீர்த்திவர்மன் எப்போது புறப்படப் போகிறான் என்பதை அறிந்துவரச் சொன்னதிலிருந்து அவள் மனதில் ஏற்பட்ட ஐயத்தைத் தெளிவுபடுத்து வகையில் விக்கிரமன் அவளிடம் கூறியவை அமைந்திருந்ததில் அவளுக்கு உள்ளுர ஒரு பெருமிதமும்,அதே நேரம் அதுபற்றிக் கேட்டால், ஏதும் விபரீதமாகி விடுே என்ற எண்ணமும் மாறிமாறி
உதித்துக்கொண்டிருந்தது. அதேநேர
தன்னால் இந்த நிலைமை ಜ್ಞ சீரடையுமாயின் தன்னில் அங்கயற்கண்ணிக்கும், அத்தோடு
எண்ணம் ஓர் உத்வேகத்தைக் கொடுத்தபோது,
அங்கயற்கண்ணியைப் பார்ப்பதற்க
உப்பரிகை தயாரானாள்.
“மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
நோக்கிப் புறப்படத்
தியா கொண்டிருக்கும் ரும் புரிந்து கொண்ட
தாகத் ပြွဤ။ ဤရားရု®။ என்பதுதான் எனது
ഖങ്ങബ!
212 சிந்தியா! அவசரமாக ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும். 器 மூலம் படிப்பது நல்லதா? இல்லை ஆசிரியர் ஒருவரை வைத்துப் படிப்பது நல்லதா?
சுதிவாகரன், மாத்தளை, 'இரண்டாம் எட்டில் கல்லாதது கல்வியும் அல்ல என்று சொல்வார்கள். அதுபோல வயதாகிவிட்ட பிறகு கற்றுக் கொள்வதில் சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது. தபால் மூலம் படிப்பது கண்டிப்பும் அக்கறையும் குறை வானதாக இருக்கும். வாத்தியார். முகத்தைப் பார்த்துச் சொல்லித் தராத கல்வி உதவாது என்று நினைக்கிறேன். ஊரில் ஓய்வு பெற்ற வாத்தியார் இருந்தால் அவருடன் கலந்து பேசுங்கள். இறக்கும் வரை கற்றுக் கொள்வ தில் தடையில்லை.
శ్రీపత్ర,&4*?
28இந்தியாவில் கடல் நீர் இனிப்பாகவும், பாலாகவும் மாறுவதாக பத்திரிகைகளில் செய்தி வருகிறதே? இதில் உண்மை என்ன? - ஜெயகுமார், முருங்கன். எல்லாம் நம்பிக்கைதான். விநாயகர் பால்
குடித்த கதையும், யேசுநாதர் கண்ணீர் விட்ட
கதையும், புத்தர் ஒளிவீசிய கதையும் நம்பிக் கைதான், வெள்ளநீர், கழிவு நீர், தொழிற் சாலைக் கழிவான இரசாயனக் கழிவுகள் கட லில் சேரும் போது கடல்நீர் சில மாற்றங் களுக்கு உட்பட்டிருக்கலாம். அதை மக்கள் தேனாகவும், பாலாகவும் நம்புகிறார்கள். கல்லைக் கடவுளாகவும், கடவுளைக் கல்லாகவும் காணிபதெல்லாம் நம்பிக்கையேயன்றி வேறென்னவாக இருக்க முடியும்?

Page 22
கவலைகளும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும்,
05 ஆம் பக்கத் தொடர்ச்சி. ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. எனினும் அரசுக்கு SSSSSSS கூறக் கூடிய ஆகக் கூடிய காரணமாக இது இருக்கலாம்.
அழுது கொண்டிருக்கின்றனர். இங்கே நாம் கவனத்தில் கொள்வதெல்லாம்
இந்த மக்களின் தேடலுக்கும், அழுகைகளுக்கும் நியாயங்களோ, நஷ்ட ஈடுகளோ அல்ல. இதேபோன்ற
OLI GES SODJ - - -
எவராலும் பதில் தர முடியவில்லை. அவர்களின் தவறுகள் எதிர்காலத்தில் நடைபெறக் கூடாது என்பதும், உறவினர்கள் பற்றிய விபரங்களைத் தெரிந்து அரசு கூடுதல் கவனத்தை மக்களின் பாதுகாப்புத் உதவுவதில் ஐ.சி.ஆர்.சி. கூடுதல் கவனம் எடுத்து தொடர்பில் கொண்டிருக்க வேண்டும் என்பதும் தான். செயற்படும் போதும் அரசு, புலிகளுக்கிடையில் தொடரும் இந்தச் சம்பவத்தைப் புலிகள், தமிழர்கள் மீதான மோதல்கள், ஒத்துழைப்பின்மை போன்ற அனுதாபத்துக்காகவும், சிங்கள அரசுக்கு எதிரான காரணங்களால் அவ்வளவு இலகுவானதாக இல்லை. உலகளாவிய பிரசாரத்துக்காகவும்,
கடந்த எட்டாம் திகதிக்குப் பின்னர், கதிரவெளி மற்றும் வாகரைப் பகுதிகளிலிருந்து மக்கள் மட்டக்களப்பு இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி இடம் பெயர்ந்து வருகின்றனர். இதுவரை 189 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 2345 பேர் இவ்வாறு இடம் பெயர்ந்து வந்துள்ளனர். இன்னும் மக்கள் இடம் பெயர்ந்து வருவதற்குத் தயாராக
நன்றாகப் பயன்படுத்திக்
கொண்டனர். புலிகள் கூறுகிறார்கள் என்பதை விடவும்,
உண்மையை இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய நாடுகள்
சபை போன்ற சர்வதேச சமுகம் மிகவும் கவலையுடன் தமது கண்டனங்களையும் வெளியிட்டு இருந்தன. இது s புலிகளுக்கு ஒரு வகையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இலாபமான விஷயம் தான். அரசாங்கம் நிரந்தரத் கிழக்கு மாகாணததைய தீர்வு காண தமிழ் மக்களின் இந்தப் பிரச்சினைகளுக்கு பொறுத்தவரை புலிகளின் பிடி தளநதுவருவதையும், சிறந்த நிரந்தரத் தீர்வொன்றை முன்வைத்து அரசாங்கம் படையினர் மேலும் முன்னேறுவதற்குத் திட்டமிட்டு பேச்சுகளுக்கு வரும் வரை இதுபோன்ற சம்பவங்களும், வருவதையும் அவதானிக்கின்றபோது இரு தரப்புகளும் அது ஏற்படுத்தும் அனுதாபங்களும் புலிகளின்
தமது இலக்குகளை நோக்கி முன்னேறும் வாய்ப்பு நடவடிக்கைகளுக்கு வாய்ப்பானதாகவே இருக்கும் உள்ளது. இதன்போது கதிரவெளி மக்களுக்கு நடந்த என்பதை அரசு உணரவேண்டும். இதேநிலை மேலும் நிகழ்ந்து விடக் கூடாது என்பதை இலங்கையில் தற்போது நிலவும் படுகொலைகள், இரு தரப்பும் உறுதி செய்ய வேண்டும். மக்கள் அந்தப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், பொதுமக்களின் உணவுப் பகுதிகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் பிரச்சினைகள் என்பன புலிகளுக்கு மகிழ்ச்சியாக கொள்ளும் விதமாக இடம் பெயர்வதும் அவசியமாகும். இருந்தாலும், பொறுப்புள்ள அரசு என்ற அடிப்படையில்
கதிரவெளித் தாக்குதல்கள் குறித்து அரசின் இவற்றுக்கு விரைவான தீர்வைக் காண்பது மிக இராணுவப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல அவசியமாகும். இதைத் தவிர்த்து தேவையற்ற தாமதமும், கூறும்போது, கவலைக்குரிய விடயம் என்றும் தாங்கள் உப்புச்சப்பற்ற கண்டனமும், விசாரணைகளும் என்பது முன்றுக்கு மேற்பட்ட தடவைகள் புலிகளின் தாக்கு பயங்கரவாதத்திற்கு ஊக்கமளிப்பதாகவே அமையும். தளங்கள் தொடர்பாக யோசித்ததாகவும், பயங்கரவாதத்தை எதிர்த்துக்கொண்டு நாட்டில் சுமுக தெரிவித்திருந்தார். அனர்த்த நிவாரண சேவைகள் நிலையைத் தோற்றுவிப்பது இன்று உலகமறிந்த அமைச்சர், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா சவாலான காரியமாக இருந்தபோதும், அதை மிகக் 16,000 ரூபாவை முற்பணமாக வழங்க கெட்டித்தனமாகவும், அவதானமாகவும் செய்ய வேண்டிய உத்தரவிட்டுள்ளதோடு உரிய பணத்தையும் அனுப்பி பெரும் பொறுப்பு அரசுக்கும், சர்வதேச சமுகத்துக்கும் வைத்திருக்கிறார். அரச தரப்பிலிருந்து கூறப்பட்ட உண்டு.
வசி. வசி. வசி. வசி. வசி. வசி. வசி. வசி. வசி. வசி. வசி. வசி.
· pilping aigdig Banal Gaiu o GBo. 16ois Jas'606In 1060801 GT மகா வசிய மாந்திகம்
o: ცნ1*
உள்நாட்டு, வெளி நாட்டு அன்பர்களுக்கு சேவை செய்து இருள் இளிப்Uார்.
gi வாழ்க்கையில்பலபிரச்சிகைகளஊதிர்கொள்கிறோம். அறிவிருந்துவிடுபடுவதே TTkTTLL TTTTTS SYTTLTTL LLTMLLTLMSLLLT LkOmmTLL SLLTLTLS யோகிக்காமாள் வள்ளை சந்தித்தால் உங்களுக்கு வெற்றி நிச்சயம் என்பதை உறுதி Garudhalagi.
பார்த்தப் பார்த்தக் கொண்டிரதிர்கள் மன நம்பிக்கையோடு செய்த கொள்ளுங்கள்.
இன்றே சுவாமியவர்களைச் சந்தியுங்கள்
தொலைபேசி மூலம் பேசுங்கள். அல்லது முத்திரையுடன் கடித உறையொன்றை அனுப்புங்கள்.
சகலவிதமான வசிய மாந்திரீகம்
*வீடு, வியாபார விருத் * விவசாய விருத்தி பண்டாரவளையில் : G#'ಸಿ: திங்கள் முதல் சனிக்கிழமை வரை ட்டுபிரிந்த கணவன் மனைவியர் மீண்டும் ஒன்று
গ্রুদ্য, காலை 8.00 மாலை 6.00 தர்மதிக்கும் ವ್ಹಿಜ್ಡವಾರಿಸು நிறைவேற நெடுஞசா த்திற்கருகில் ந்தைப் பாக்கியம் கிட்ட IDL :ே : பாதை :: காணிகள்_விற்பனையாக
'6T66)ff பரீட்சைகளிலும் பெற வெளிநாட்டவருக்கு eta ஏற்படுகள் *ஜாதகம் பார்ப்பது முதல் சகல ஜோதிட ஆ
இத, இயூ +94-5728241
uiris 6
94.7827005 அகற்றுதல்
மனஜ் பரீட்சை செய்தல் ീjitങ്ങിക്കുണ്ട് sligfíIII fir.I'll d'Ealifisil P.C. Bcx 22, BANDARAWNELA I UGLAT 6606 Regd. No. UAB 99/83 a 0.27.05057.2224,591-92078-522468 Fax (57.223244
Website sharmasami.com Sribathrakalamantempleyahoo.com L0LL LLLSSTLSSSLSLTLLLLSSSLLLTLLLLLL LSL LSL S SLSLS SLLL L S SL S L L LSLSLSL SLSL LSLSLSLSLS
s
f
22
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Daoodu go... 09 ஆம் பக்கத் தொடர்ச்சி.
ஆட்சியைக் கைப்பற்றிய அமெரிக்கக் கூட்டுப் படைகள் 2003ஆம் ஆண்டு தொடக்கம் 2006ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நடத்திய தாக்குதல்களிலும் ஏனைய சண்டைகளிலும் இதுவரை சுமார் 6,36,000 பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவின் ஜோன் ஹோப் கின்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்று கூறுகின்றது. இந்தக் கொலைகளுக்காக யாரைத் தூக்கில் போடுவது? அல்லது அந்தத் தண்டனையை யார் வழங்குவது? அது தவிர, சதாமை அகற்றிய பிறகு, ஈராக் தற்போதைக்கு இருக்கும் நிலை என்ன? ஒப்பீட்டளவில் தற்போதைய நிலையை விடவும் ஈராக்கை நன்றாகத்தான் சதாம் நிர்வகித்தார் என்பதை எவரும் மறுக்க முடியாது. ஈராக்கில் ஒவ்வொரு நாளும் குண்டு வெடிப்பு கொலை என்று இரத்தம் சிந்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதையெல்லாம் முடிவுக்குக் கொண்டு வந்து, ஈராக்கை கட்டியெழுப்பாமல், தன் தவறுகளை எல்லாம் சதாமின் சமாதியின் கீழ் முடி மறைத்துவிட அமெரிக்கா நினைத்துக் கொண்டுவிட்டதாகவே உலக மக்கள் நினைக்கிறார்கள்.
உண்மையில் அமெரிக்கா, ஈராக் மீது படையெடுத்ததன் நோக்கம் அணு ஆயுதம் மற்றும் இரசாயன ஆயுதத்தைக் கண்டுபிடிப்பதுதான். ஆனால், இந்த முன்றரை ஆண்டுகளில் அமெரிக்கா ஏன் அந்த ஆயுதங்களை கண்டுபிடிக்கவில்லை? அப்படி ஆயுதங்கள் ஈராக்கில் இருந்திருந்தால், எப்பவோ பிடிபட்டிருக்கும். எனவே அமெரிக்கா, உலக மக்களுக்குப் பொய் சொல்லித்தான் ஈராக்கைக் கைப்பற்றியது அல்லது ஆக்கிரமித்தது என்ற குற்றச்சாட்டுக்கு அமெரிக்காவின் பதில்தான் என்ன? அமெரிக்காவின் படையெடுப்பின் பின்னர் பலியான 6,36,0000 பேரின் இழப்புக்கும் அமெரிக்கா என்ன நியாயத்தைக் கூறப் போகிறது? அதற்காக அமெரிக்கா செய்யக்கூடிய பரிகாரம் எதுவாக இருக்கும்?
இந்தக் கேள்விகளையெல்லாம் அமெரிக்காவை நோக்கிக் கேட்க எந்த நாடும் தயாராக இருப்பது போல் தெரியவில்லையே. அப்படிக் கேட்கும் துணிச்சல் மிகுந்த ஒரே மனிதன் சதாமாக இருப்பதால்தான் அவருக்கு மரண தண்டனை என்றவுடன் உலக முஸ்லிம்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். நியாயமான, புனிதமான ஒருவன் எத்தகைய தீர்ப்பை வழங்கினாலும் அதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அந்தத் தகுதி அமெரிக்காவுக்கும், அமெரிக்காவின் எச்சில் பொறுக்கிகளாகக் கருதப்படும்
தற்போதைய ஈராக் அரச நிர்வாகிகளுக்கும் இருக்கிறதா என்ற கேள்விதான் இந்த ஆண்டின் மிகப் பெரும் கேள்வியாகவுள்ளது. சதாம் குற்றம் செய்தார் என்பதையும், அதற்கான தண்டனை கிடைக்க வேண்டும் என்பதையும் யாரும் மறுக்கவில்லை. ஆனால் அது, ஈராக் தேசம் கட்டியெழுப்பப்பட்டு, ஈராக்கில் வாழும் அனைத்து இன மக்களும் கைகோர்த்து வாழுகின்றபோது, "சதாம் செய்தது அநியாயம்தான்' என்பதை ஈராக் மக்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ளும் வேளையிலேயே, சர்வதேசத்தின் முன்னால் சதாம் விசாரிக்கப்பட்டு அவருக்கு | உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். அதை விடுத்து தற்போது அவருக்கு மரண தண்டனை வழங்கப்படுமாக இருந்தால், அது முழுக்க முழுக்க அமெரிக்காவின் தவறுகளை முடிமறைக்கும் சதி நாடகம்தான். தவிரவும், அப்படியான நிலையானது, இன்னும் பல சதாம் ஹூ ஸைன்களை அரபு | தேசங்கள் எங்கும் உருவாக்கும்.
சதாமீனால் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும் என்பது போல், அமெரிக்கக் கூட்டுப் படைகளின் விளைவாகக் கொல்லப்பட்ட 6,36,0000 பேருக்கும், இன்னும் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் ஈராக்கிய மக்களுக்கும் நீதி வேண்டும். கடந்த | 5ஆம் திகதி அமெரிக்காவில் நடந்த மக்களவைக்கு
பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் தேர்தலில், ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் தலைமையிலான அமெரிக்க அரசு கொண்டிருக்கும் வெளிநாட்டுக் கொள்கைக்கு எதிராகவும், ஈராக் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தவறு என்றும் விமர்சனங்கள் | முன்வைக்கப்பட்டதன் விளைவாக ஜோர்ஜ் புஷ் அங்கம் வகிக்கும் குடியரசுக் கட்சி படுதோல்வி அடைந்தது. 12 வருடங்களுக்குப் பிறகு அதிகாரங்கள் ஜனநாயகக் கட்சிக்குக் கைமாறியுள்ளன. இந்தத் தோல்வியின் ஒரு கட்டமாக புஷ் அரசின் பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் தனது பதவியை ராஜினாமாச் செய்தார். அமெரிக்க மக்களாலேயே ஏற்றுக்கொள்ள முடியாத புஷ்ஷின் ஈராக்கிய அணுகுமுறையூை புஷ் இன்றும் நியாயப்படுத்துவதும், சதாம் மீதான மரண தண்டனையை ஒரு மைல் கல்லாக வர்ணிப்பதும் வேடிக்கையான விடயமாகும். TJ
KUDU ,
பார்த்துச் சிரிப்பதும் இதன் இன்னொரு பகுதிதான் நான கண்ணாடியில்
த்துச் சிரிப்பது என்னை மறந்து திரித்துவிட்டு மீண்டும் கண்ணாடியைப் பு Xஎன்னை நானே அடையாளம் கண்டுகொள்ளும் பொழுதுதான். 3:::::::::::::::::
கொழும்பிலிருந்து கண்டிக்குப் போய்விட்டேன். வந்திருந்தர்கள் களில் ஏனைய சிரமங்கள் எதுவும் இருக்கவில்6ை மனைவி என்னைப் பார்த்து சிரிக்கவும் தெரிந்தது நான் உடை பொத்தான்களை மேலும் கீழுமாகப் பூட்டியிருக்கிறேன் என்று. ಙ್ಗಹಣೂ பார்க்கவில்லை என்று கேட்டார் என் அவசரம் ஒரு பக்கம், கூட வந்தவர்கள் கூட அதைப் பார்த்து சொல்லவில்லையே என்ற கோபம் ஒருபக்கம் என்ன செய்வது நம்மில் நமது கவனம் எப்போதும் மற்றவைகளை விடக் குறைவுதா
- ண்ணாடியைப் பற்றி நமக்கு என்ன ॐ fိါ!!!!!!့် ဖွံ့ဖြိုး கண்ணாடிக்கு நம்மை ற்றி எவ்வளவு தெரியும் என்று யோசித்தால் மீண்டும்
வளவு தாயும '' 器 கணணாடிககு முனனால போகுமபோது கூச்சமாக இருக்கும். எனது மகனுக்கு நோட்டி பபா வேறு யாருமல்ல அவனே தான் ணாடிக்குமுன்னால் போய் நின்று கொண்டு அதில் தெரியும் தன் பிம்பத்தைக் காட்டி நேட் பப்"என்று சொல்வான் அதற் என்ன அர்த்தம் என்பதை அவன் தான்
66uBou6ਉb. அவனைப் பொறுத்தவரை கண்ணாடியில் தெரிவது அவனுக்குள் இருக்கும் நோட்டி வம் அப்படியென்றால் நமக்குள்ளும் :Ú೩! 1றால நமககுளஞம ஒரு நோட்டி இருக்கிறான். நாம் அதை
அடையாளம் காட்டுவதற்கு வெட்கப்படுகிறோம். ஆனால் கண்ணாடி அதை நமக்குக் காட்டிவிடுகிறது. អ៊ែត 3DLLJLb வீட்டுக் கண்ணாடிகளில் ஊர்க்குருவி வந்து கொத்திக் ©ಹಕ್ಗigàಅರು. அதற்கு அதன் உருவமதான
தாலும், ಆಲ್ಗ: இனனொரு குருவ எனறு நனைதது படுக்கை அறையில், குளியலறையில் என்று கண்ணாடியைப் பார்த்து நம்மை 39(35 படுத்திக்கொண்டு வெளி உலகத்தோடு ஒரு
ಗ್ಬಹರಿ நடத்திக் கொண்டிருக்கிறோம். மிகவும்
தனமாக கதை அளந்து கொண்டிருக்கும் ஒருவரைப் பார்த்து மற்றவர் கேப்பார், எப்பவாவது கண்ணாடியைப் :: $Â அர்த்தம்
ருககிறது. தனனை அறியாதவனே தலைக்கணம் பிடித்துத் திரிகிறான் என்பதுதான் கணனாடியை பற்றி எழுதுவதறகு ஏராளம உண்டு ஆனாலும் கண்ணாடியைப் பற்றி [ဂ်ရှိ႕ႏွစ္ထိ சாதாரணமாக என்னவெல்லாம் நிகழக்கூடும் என்பதுதான் என் பார்வை :খ্রিঃ
பரீட்சைக்காகப் படிக்கும் ஒருவர் புததகததைய பாகக வேண்டும். அரங்கேற்றம் ஒத்திகை என்று பரீட்சிப்போர்
கணணாடிககு முன நின்றுதான்
ஒத்திகை செய்வார்கள் ஏன் என்றால் அந்த சைவு முகபாவம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக அதேபோல் கண்ணாடி ஆயிரம் கண்களுக்குச் சமமானது என்பது உண்மையும்தான் நமக்கு நாமே உண்மையானவர்களாகவும், ஒளிவு மறைவு அற்றவர்களாகவும் வாழ வேண்டுமாக இருந்தால், நம் வீட்டில் இருக்கும் கண்ணாடி ஊடாக ஆயிரம் கண்கள் நம்மை கவனித்துக் கொண்டேயிருக்கின்றன என்று நம்புவோம். ತಿತ್ಲಿ கண்கள் நம்மை விமர்சிக்காதவை, நம்மை கூனிக்குறுகச் செய்யாதவை, மற்றவர்களிடம் நம்மைப் பற்றி குறை « கறாதவை என்பதால் கண்ணாடியைப் போல் நாமும் உள்ளதை உள்ளபடி வெளிப்படுத்துவுேம் மற்றவர் தண்டு
நிகழ்வில் தனது அ
கேற்றுக் ॐ ாள்வோ நமக்காக கண்ணாடியும் கற்றுத்தருகிறது.
நவ, 16 22, 2006
ாடியிட:

Page 23
  

Page 24
2 ada GaoGu 9 abadresů பயணத்துறையால் அதிகம் பணம் சம்பாதித்த நாடு அமெரிக்கா
என்கிறது, ஐக்கிய நாடுகள் சபையின் உலக வர்த்தக ஸ்தாபனம். 2004 ஆம் ஆண்டு
உல்லாசப் பயணத்துறை முலம் அமெரிக்கா
சம்பாதித்த பணம் 74.5 பில்லியன் டொலர்கள்.
அதாவது, உலக உல்லாசப் பயணத்துறைச்
சம்பாத்தியத்தில் 12 சதவீதமானவை
அமெரிக்காவில் மட்டும் ஈட்டப்படுகிறது.
நாகேந்திரன் ஜந்தி தம்பதியினரின் செல்வப் புதல்வன் நவின் தனது முதலாவது ந்த நாளை லெபனானில் தனது இல்லத்தில் 10 அன்று மிகவும் விமரிசையாகக் கொண்டுகின்ர் இவரை அன்பு அப்பா அம்மா மற்றும் லெபனானில் இருக்கும் அன் ாதஜோதி அன்னர் கோகீலா குமரி பெரியம்மாலெட் ஆச்சி செல்லா பெப்ரர் விஜயகுர் ஜெயக்கொடி பெரியம்மா விஜா அண்ணன்மர் ஜெகன் அஜித் அக்கார் திவ்விா ரேவதி சிந்துண் மார் குடும்பத்தர் ஜொ அண்ணி குடும்பம் மற்றும் மாறி செல்வநாயகி மாமா மச்ாள்மர் ஜோஜ் தரத்த குடும்பம் செல்லத்துரை பெரிய குடும்பம் குரவேல் சித்தப்ப குடும்பம் முன்சாமி தாத்த குடும் மோகன்தாஸ் மாமா ரவிக்குமார் குடும் தேவதாஸ்மா குடும்பம் இட்டன் செல்வராஜ் தாத்த குடும்பம் கல்பிட்டியைச் சேர்ந்த பத்மா மாமி மா பதுளையைச்
சேர்ந்த ரவிச்சந்தின் குமரி ராசியைச் சேர்ந்த பர்வதி ஆச்சி குடும்பம் கொழும்பில்
SuT TT MtaLL ZYTS TMtLLL LTTTS TTTu uT t tSYLLLLLLL matS மட்டக்கப்பில் வசிக்கும் கண்ா லிதுமக்ாள் சராச்சாள் அத்தான் ராஜா LtmLLL L LL LLLSyyy y rTT Y yt t uS TTT S TTTTT LLr S LLLS LtttLLLLSSSTTtTGLLS tTT TTTu utmtmLLSYLLLL YYSYLLLLLLL STLLLTLLLLS LL LT TT LSS Y LLLLLL TTTL TLTTT TTTT TYYYYYSYLLYLLLL குடும்பம் இந்தியாவில் வசிக்கும் மார் முகைதீன் ஜாக் மற்றும் உற்ார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஈழத்து திருச்செந்தர் முருகன் இருள் பெற்று பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றார்கள் தகவல் மா S கண்ணன் கல்லடி மட்டக்களப்பு எஸ்.விநாயகருத்தி ஆகுறுக்கு மீனவர் விதி திருச்செந்தூர் கல்லடி மட்டக்களப்
தம்பதியினரின் செல்வப் புதல்வன் அபிலாஷ் முதலாவது பிறந்த நாளை 19.11.2008 ஞாயிற்றுக் 6 இல் உள்ள இல்லத்தில் வெகு விமரிசையாகக் கொண்ட கணேசலிங்கத்தை அவரது அப்பா கணேசலிங்கம் (லண்டன்), (லண்டன்), கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் வசிக்கும்
பிரான்சில் வசிக்கும் தாத்தா இராசையா, பெரிய மாமா ஜெனந்த மாமா சயந்தன் (கொக்குவில்), சித்தி லிபி (கொக்குவில்), கே ஒழுங்கையில் வசித்து வரும் அப்பப்பா பாலசுப்பிரமணியம், ! அத்தைமார் தள்சினி, தாட்சாயினி (லண்டன்), மதிகரன் (லண் பாஸ்கரலிங்கம் (கனடா), தயாளலிங்கம், மச்சாள் துளசிகா () கிழக்கில் வசிக்கும் அப்பப்பா சங்கரசிவம் குடும்பம், இ
அப்பப்பா தருமராசா குடும்பம் மற்றும் அன்புள்
சகலதும் பெற்று, சீரும் சிறப்புடன் யாவும் ெ பல்லாண்டு வாழ வாழ்த்தி, பிடாரி அம்ம
அருளை வேண்டி நிற்கிறோம்.
வாழ்த்தி அழைப்பவர்கள்:
திரு. கணேசலிங்கம்,
திருமதி இராசபாமினி 914, Hampden Lane,
Colombo - 6,
 
 
 
 
 
 
 

/NEWS/2006)
Regd as a News Paper at the G.P.O.(QD/06/NEW
பெண்களின் கைப்பைதான் உலகிலேயே இரகசியமான இடம் என்கிறர்கள். அதற்குள் சென்ட் போத்தல் குட்டியாக வைக்க முடிந்தால் இன்னும் மகிழ்ச்சியாக உணர்வார்கள் இங்கே படத்தில் பொப் பாடகி கீலிமினோக், சென்ட் போத்தல் ஒன்றைதன் கையில் ஏந்தி இருக்கிறார். இதன் அளவு பெண்களின் கைப்பைக்குள் அடங்குமா?
துவாக அலங்கார ஆடைகளுக்குத்தான் பேஷன் ள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் தாய்லாந்தில் ற இந்தப் பேஷன் ஷோ, ஆடைகளுக்காக அல்ல. டிவமைப்பிலான தொப்பி ஒன்றிற்கு நடத்தப்பட்டது. ருக்குத் தொப்பி? கழுத்துக் கவனம்
வட கொரியா அணுவாயுதப்பரிசோதனை செய்த பின்பு தென் கொரியாவின் இறைமை குறித்த கேள்விகள் எழுந்தன. தென்கொரியாவின் ந்தக் கவலையையும் கொரியப்பிராந்தியத்தில் அணுவாயுத வளர்ச்சியையும் அமெரிக்கா உட்பட உலகநாடுகள் தமக்கு வாய்ப்பாக அணுகுவதற்கு ற்பட்டன. வடகொரியாவைக் கட்டுப்படுத்த உலகநாடுகளின் உதவி தேவை என்பதற்காக தென் கொரியாவில் அமெரிக்காவின் தலையீட்டுக்கு வாய்ப்பாக அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வதை தென் கொரிய மக்கள் விரும்பவில்லை. அதை எதிர்த்து மொட்டை
baыb — 6ыптағышпшб607
கணேசலிங்கம், தனது
கிழமை தனது கொழும்பு
டுகிறார். அபிலாஷ்
9Histori 6jrafurufat
ம்மம்மா இலங்காதேவி,
ன் (லண்டன்), சின்ன
rasi masaSašo R.K.M.
ப்பம்மா தவமலர்,
டன்), சித்தப்பாமாள்
ண்டன்), கொக்குவில்
ந்தியாவில் வசிக்கும்
тth 6haыптаiіш - шптsuction
ubgt
ബ്
1561, 16 - 22, 2006