கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2006.11.30

Page 1
දිතමුරස්‍ර වාරමල
|HNAMURASU SRI LANKAS NATIONAL
இறுகும் இலங்கை இணைத்தலைமை
■ ■「エっ○
நீரான
திரிஷா குவிபூ
இன்டர்நெட்டில்
 
 
 
 

பக்கம்24
5 நவ30 - டிச06, 2006
AANVAL WEEKLY 689
[] நாடுகள்

Page 2
தத்துவம் உணர்ந்து வழிபடுவோம்
புலித்தோல் இடையுடுத்தி திரிசடை விரித்து மான் மழு ஏந்திய பிறை Gl!!! பெருமானாகிய வபெருமானை, சும்மா வெறுமனே வணங்கிச்
கண்கள் நல்: கேட்கட்டும். வாய் நாடட்டும். இப்படி utilisi) 6T66)TCC சாத்தான் நல்லவ
ః
ம்மை அலைக்கழித்தாலும் நம்முடைய ே கிேறான். தேவனின் இறை சிந்தனையில் ஈடுபட வேண்டும் என்பதைத்திற்குப் பங்கம் ஏற்படுத்தி கர்த்தரை ெே திரிசடை மேல் அமைந்த கங்கை உணர்த்துகிறது. எதுவரினும் வரட்டும் நான் சாத்தா பாம்பு ஒவ்வொரு நிமிடமும் நம்மை பாவக்குழியில் தள்ளும், நச்சுப் Ubui மீது இதய சுத்தியோடு விசுவாசித் ရု' சூழ்நிலைகள் சுற்றிக்கொண்டு காத்திருக்கின்றன. ஆனால் அந்த விஷம் நம்மைத் தாக்காது 型燃西 திே ததயே ததா விழிப்புடன் இருந்து இறையருள் பெற வேண்டும் என்பதைப் பாம்பு மாலை உணர்த்துகிறது. ಯೋ। 蠶 வண்டும். ს (ჭup
: Fistf திக்கும் மிருக உணர்ச்சிலியிருந்து விடுபட்டு மேலான நாம போகும பாதையில் (6, பளள உணவிேரமனை தியானிக்வேண்டும் என்பதைப் புலித்தோல் உண்ர்த்துகிறது இன்பமும் துன்பமும் உண்டு கால் இ தேவி ஈசன் தம் இடப்பாகத்தில் தேவியை ஏற்றருளினாலும் அவர் காமத்தை வாழககைய பாதையை வளமுடன் கடக வென்றவர். நாமும் இல்லறத்தில் இருந்தாலும் காமத்துக்கு அடிமையாகாது, நல்லறம் நிற்போம். அவரே நமது வாழ்வும் வழ காணவேண்டும் என்பதையே ஈசனோடு உறையும் தேவியின் சொருபம் உணர்த்துகிறது.
என். எஸ். ராஜா, தம்பலகமம். -வி. எஸ். மதிவா6
கவிதைப் போட்டி இல. 66
விடுதலை அதற்காக கொடு தலை என்றார்கள். சுடுகணை ஏந்தினோம் சுடுகாடு தூங்கினோம் சொந்த மக்களையே 接 சுட்டுச் செய் கொலை ത= ==ك== என்றார்கள். எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைக படுபாதகம் அதுவென்று | தபாலட்டையில் மட்டும் பதிவு செய் வீடு தேடி அனுப்பப்படவேண்டிய கடைசி
வந்துவிட்டோம்.
கவிதைப் போடட் ĴSl60 TCL pO JUI JUG- (6) I ITU LAD GM> rif, J5 - Gn LI - G
) அவா! நிற்கின்றன்ஸ்தியோத்தில்
வெளியில் கொஞ்சம் நிற்கின்றேன் வீதியோரத்தில்
o விளையாட வந்தோம். காரணம் - யுத்தத்தினால்
வெடித்தது குண்டு இல்லாமல்
அதிர்ந்து நின்றோம்! என் உறவுகளையும்
வெடிகுண்டு வருபவர்களிடம் விதைக்கப்படாத இடம் விசாரிக்க
Gig0)GTI LI JITL - தி ---------- இருக்குமா?
- மு. பாத்திமா,
y NAVA) Y புத்தளம் Glas TGy 524;é தத்தில் தேர்தல்? பிறப்பாலல்ல
கால் கடுக்க நீங்கள் காத்திருப்பதேன்? இனவாதக் கொடு காற்றில் கலந்த சமாதானத்துக்கா? அநாதைகளா FI கஷ்டப்பட்டுக் கடலில் வரும் உணவுக் கப்பலுக்கா? அகதிகளாக | பொழுதெல்லாம் நடக்கும் போரின் நிறுத்தத்துக்கா ஆக்கப்பட்டவ போகாத ஏ. ஒன்பது பாதை வண்டிக்கா? நாங்கள்! - சீ தங்கவடிவேல், 一巴,战
மட்டக்களப்பு
Son TAFEGIT
தினமுரசுக்கு திருடாத கவிதை இனிய தித்திக்கும் தினமுரசே! အိမ္ယန္းမှူးူ့် உன்னைத் தவிர தினந்தோறும் நீ தருகின்ற ரும்ப யாருக்குத்தான் வரும் வியாழன் தோறு திடுக்கிடவைக்கும் செய்திகள் திருந்தாத ஜென்மங்களை போட்டுவரும் திணற வைக்கிறது சிலரை. திருந்தவைக்கும் உன் சேவை நீ அள்ளித் தந்து திரு அற்புதனின் ஆரம்பம் திருநாட்டில் எல்லாம் அனை திசைகள் எங்கும் பரந்து திருமுகத்துடனே வர வேண்டும். தகவலகளும திரும்பிப் பார்க்க வைக்கிறது. தினமுரசே இக்கவி சுவையா நடாத்தும் திருடி எடுத்து உனக்குத் தீட்டிய மனித வாழ்விற்கு திருட்டுச் செயல்களை திருட்டுக் கவிதை அல்ல; விழிப்ை திருமுகத்துடன் பயப்படாமல் ரும்பத் திரும்ப யோசித்து தருகிறது. நலம் திடீர் திடீர் என நீ திட்டம் போட்டு வரைந்தது. சேவை திகிலாய் தருகின்றாய். தினமுரசே உன் வரவு போன்ற திருப்பு முனைகள் வந்தாலும் தினமும் தேவை எனக் கூறி வைகக திடுக்கிடாமல் நீ தரும் திரும்பவும் உனக்காக உனை வாழத ட்டங்கள் அனைத்தும் திருடாமல் வரைவேன் வாாததை ரும்பத் திரும்ப வாசிக்க స్ట్స్కీ தித்திக்க வைப்பேன் இருந்தும் வாழ் தின் பண்டமாய் இனிக்கிறது. தினமுரசே உனக்காக மட்டும். 60_0اI 6|9كي|jIL
திரும்பாதவர்களை எல்லாம் -ஜேமுகுந்தகுமார்,
ம்பிப் பார்க்க வைக்கம் வவுனியா, மகிழர் - 1
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தைப் பார்க்கட்டும். காதுகள் நல்லதைக் புறம் பேசுவது கோள் உரைப்பது போன்றதொரு பெரும் பாவச்
பலதைப் பேசட்டும். மனம் நல்லதைசெயல் வேறொன்றுமில்லை.
சிந்தித்து நேர்மையாகச் செயல் பிறர் பேசுவதைக் கேட்டு அதனை மற்றவரிடம் கூறுவது கோள் கததான நடககும என்றில்லை.ஆகும். ஆனால், பிறரைப்பற்றி எந்நேரமும் கூறிக்கொண்டிருப்பது
ாத் தான் அதிகம் சோதிக்கிறான். தள்ளுகிறான். அப்போது |ူမျိုးရှီးဂျူး!!!!!!!!D பேசுதலாகும். க்கொண்ே s அடிமையாகிவிட்டால் அவன் ஜெயிக் ஒருவன மறவனைபபறபழம பேசிக் காணடேயருபதால அவன பிள்ளைகளாகிய நாமோ தேவ விசுவாசத்தன் வாழ்வில் மிகச் சிரமப்பட்டுச் சேர்த்துவரும் நன்மைகள் அனைத்தும் தனைப்படுத்துகிறோம். அவனை விட்டுச் சிறிது சிறிதாக நீங்கிக் கொண்டேயிருக்கும். றுக்கு இடம்தரமாட்டேன் என்று கர்த்தர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்,"என்னுடைய உம்மத்தில் பத்துப் சாத்தான் தோற்றுப்போவான் அதற்குபேர்கள் கவனம் செல்லமாட்டார்கள். அவர்கள் தவ்பாச் செய்தாலன்றி ம் இருப்பதுபோல் வாழ்க்கைப் பாதையி என்று கூறினார். அவர்களில் ஒருவன்) ஜினாவில் பிறந்து புறம் பேசித் டறி விட்டால் ஆபத்து நேரும், எனவேதிரிகின்றவன் எனறும் கூறினர். 5 வல்லவர் கர்த்தரின் துணையை நாடி அறிவிப்பு: ஹஸரத் இப்னு அப்பாஸ் (ரலி)
யும், நூல் 'முதப்பிஹாத்
OOT60, ஹெந்தளை -முஹம்மது ஹஸனி, கல்முனை - 07
Bg y
O உங்கெ
பாதிக்கப்பட்டவர்கள் ரிய முறையில் கவனிக்கப்
படுகிறார்களா? அண்மையில் நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்ட கடும் மழை, வெள்ளப் பெருக்கினால் பல இடங்களில் மக்கள் குடியிருப்புகளைவிட்டு இடம் பெயர்ந்து, அகதிகளாகப் பாடசாலைகளிலும், கோயில்களிலும் தஞ்சமடைந்துள்ளனர். மலையகப் பகுதிகளில் கடுமையான மண் சரிவினால் பலர் கொல்லப்பட்டமையும், கடைகள், வீடுகள் கடுமையாகச் சேதமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது. புஸல்லாவ இரட்டைப் பாதையில் ஏற்பட்ட பாரிய
யார் துணை? மண் சரிவினால் அப்பகுதி மக்கள்
இடம் பெயர்ந்து சரஸ்வதி
ளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், து அனுப்பி வையுங்கள். த் திகதி: 05.12.2006.
In A Gu> -G 89 S), Gud – 1772, Gl H-II CIL I i II.
தாகங்கள் எத்தனை? 6.ਪੀd லயக்கில் சோகங்கள் எத்தனை? - இந்தப் மகா த்தியா யத்தி DLUL||LÓ போரினில் தஞசமடைநதுளளனா.
இழந்தவை எத்தனை? இவர்களுக்கான நிவாரணங்கள் இழக்கப் போபவை எத்தனை? வழங்கப்பட்டாலும் அது அவர்களது
எத்தனை? எத்தனை? (3 - - - - - - ரணியா, இத்தனைக்கும் மத்தியில் ്തഖ് பூர்த்தி கெலியா, எம் வாழ்வுக்கு யார் துணை? BFU JUJ66)60)6). கம் - விசாரூபன், மேலும் மழைக் காலமாதலாலும்,
மட்டக்களப்பு பரவலாக எங்கும் காய்ச்சல் சுதந்திரம் எப்போது? பரவுவதாலும் சிறுவர்கள், ரததால ஊருக்குள்ளே சுதந்திரமாக குழந்தைகள் பெருமளவில் 5.... ஓடி விளையாடிய நாம் - - - - - r இன்று ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. 66T ஒளிந்து நிற்கிறோம் எனவே இவ்வாறு இயற்கை
இனக்கலவரத்திற்கு அஞ்சி. அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு ந்தியாகோ, - M.M.Z. Gli157, அகதிகளாகியுள்ள மக்களின்
$୩y, பாணந்துறை
மேலதிக நலன்களையும், பாதுகாப்பையும் முன்னிட்டு உரிய அதிகாரிகள் கருணை கொண்டு உதவிகளைச் செய்ய வேண்டுமென
FTE) ரசே! முரசே
கேட்டுக்கொள்கிறேன்.
ம் வீறுநடை hA தினமுரசே வாழ 85. -சி.ராகவன், கொண்டிருக்கும் தேன் போன்ற சுவையான புளல்லாவ,
ಇಂ மான் போன்ற அழகான மடல்கள் மற்றும் உன் வருகை LIGA) வர்ணங்களையும் ஆக்கங்கள்- உட்பட சகல பத் எடுப்பான துடிபயான தொடர்புகளுக்கும்: மிக்க உன் நடுப்பகுதியில் தினமுரசு வாரமலர், என் சினிமாவையும் ଗ
த.பெ.இல-1772, கொழும்பு. பகளை வாழ அறுபது இருபதுக்குமான 4-514282 4-51428 011- :அனைத்து அம்சங்களையும் தொலைபேசி - م . لذلك.1 ¬Li தன்னில் தாங்கி வரும் தொலை நகல் (Fax):-011 4-513266 ်ရှို့ဖို့ ன் தினமுரசே உனக்கென் FF-GLDufili): (E-mail):-
வாழ்த்துக்கள் பல கோடி murasu Gestnet.
-ரிஎம்ஐதனி -அகாமுறிஸ்வின், M
களுவாஞ்சிக்குடி மூதூர் - 1,
56).30 - 2.06, 2006

Page 3
UT TG5 6o5a6o5
ĉepi ĈIU LIPT6 வன்செயல்களைக் கைவிட்டு
لیتے تھے
闵 při 06)
"தமிழீழ தனி அரசுக்கான யுத்தத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோமென்று இவ்வருட தனது பிறந்த நாள் உரையில் திடசங்கற்பம் பூண்டிருக்கும் புலித் தலைவர் பிரபாகரன், இருட்டறைக்குள் கறுப்புப் பூனை யைத் தேடிக் கொண்டிருக்கிறார். 1990ஆம் ஆண்டு முதல், தான் பலி கொடுத்த மனித உயிர்களுக்காகப் பிரபாகரன் நிகழ்த்திய உரைகளைப் படித்துப் பார்த்தவர்கள், அவர் என்றுமே சமாதானத் தீர்வுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடியும். பொய்யை அடிக்கடி கூறினால் அது உண்மையாகி விடுமென்ற பச்சைப் பொய் யைக் கூறிய கோயபல்ஸ் (ஹிட்லரின் சகா) பாணியில் வார்த்தைகளைக் கொட்டும் அவர், ஓர் ஏமாற்றுப் பேர்வழி மட்டுமல்ல, அப்பாவித் தமிழ் மக்களின் சகஜ வாழ்வுக்கு ஆப்பு வைக்கும் துரோகியுமாவார்” என்று அரசியல் ஆய்வாளர் மதிவண்ணன் தெரிவித் தா.
அவர் மேலும் கூறியதாவது:
"ஒவ்வொரு வருடமும் தனது பிறந்த தின உரையில், தானோ தனது புலிகள் இயக்கமோ போர் வெறியர்களல்லர் என்றும், சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக அர்ப்பண சிந்தையோடு செயற்பட்டு வந்தவர்களென்றும் "போர்மியூலா" பாணியில் பிரபாகரன் புறுடா விட்டு வருகிறார். அமைதிப் பேச்சுவார்த்தை கள் மூலம் இனப்பிரச்சினைக்கு ஓர் தீர்வி
னைக் காண்பதற்காக தம்மை அர்ப்பணித் ததிலிருந்து ஆறு ஆண்டுகள் கடந்து விட்டன வென்றும், இந்த நீண்ட காலத்தில் தமிழர் களின் பிரச்சினைத் தீர்வுக்கு காத்திரமான எதுவும் நிகழ்ந்து விடவில்லையென்றும்
நான்கு வருடத்திற்கு மேற்பட்ட யுத்த நிறுத்த காலத்தில் ஐயாயிரத்திற்கு மேற்பட்ட அத்து மீறல்களைப் புலிகள் இயக்கம் மேற்கொண்டி ருப்பதாக யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு குற்றஞ்சாட்டியிருக்கிறது. கைப்புண் ணுக்குக் கண்ணாடி தேவையில்லையென்ப
கதையளக்கிறார் பிரபாகரன். கிட்டத்தட்ட
தையே இது காட்டு இதுவரை இந்த யுத் மேற்பட்டவர்களின் உ பட்டிருக்கின்றனவென் கூறுகின்றன. இவற்று
மேற்பட்ட அப்பாவித்த LD556f 9 LUL) (0. தான். புலிகளின் கருத் வர்கள் வகைதொகை பட்டிருக்கிறார்கள். பிர பீடத்தில்தான் அஹிம்ன மிதவாதத் தலைவர்க
கூடிய அக்கறை
இலங்கைப் பிரச்சினையில் இந்தியா
இலங்கையின் தற்போதைய பிரச்சினைக் குத் தீர்வு காணும் முகமாக இலங்கை அரசாங்கம் இந்திய அதிகாரிகளுடன் நெருக் கமாகச் செயற்பட்டு, முயற்சிகளை மேற் கொள்ள வேண்டுமென்று ஐரோப்பிய பாராளு மன்றத்தின் உயர்மட்டப் பேச்சாளரான திருமதி கிறிஸ்டினா கலாச் கடந்த வாரம் தெற்காசிய பத்திரிகையாளர் மத்தியில் உரையாற்றுகையில் தெரிவித்தார். இக் கூட் பத்தில் கலந்துகொண்ட ஐரோப்பிய ஒன்றியத் தின் பொது வெளிவிவகார மற்றும் பந் தோபஸ்துக் கொள்கை தொடர்பான ஆசிய செயலனிக் குழுவைச் சேர்ந்த பிரதிநிதியான திருமதி அலெக்ஸ்சாண்ட்ரா பால்டியும் கலந்து கொண்டு இதே கருத்தை வெளியிட் டார். இலங்கையில் பயங்கர வாதத்திற்கு முடிவு கட்டுவதற்கும் இலங்கையுடன் வர்த் தக மற்றும் இருதரப்பு உறவுகளை மேம்படுத் துவதற்கும் ஐரோப்பிய ஒன்றியம் தனது பொது, வெளிநாட்டு மற்றும் பந்தோபஸ்துக் கொள்கையைத் தொடர்ந்தும் பேண வேண்டு மென்று திருமதி பால்டி வற்புறுத்தினார்.
அவர் அங்கு மேலும் பேசுகையில்
காட்டவேண்டும் -ஐரோப்பிய ஒன்றியம்
கூறியதாவது: இலங்கையின் இனப்பிரச் சினைக்கு முடிவு கட்டுவதற்காக இணைத் தலைமை நாடுகளுடனும் இலங்கை அரசாங்கத்துடனும் இணைந்து செயற்பட்டு வருகிறோம். இலங்கை மற்றும் காஷ்மீர் பிரச்சினைகளைப் பொறுத்தவரையில், பிணக்குகளோடு சம்பந்தப்பட்ட தரப்புகள் தமக்கிடையே கலந்துரையாடல்களை நடத் துவதோடு நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும். இலங்கையில் அப்பாவி மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் வன்செயல் நட வடிக்கைகளை நிறுத்தி சம்பந்தப்பட்ட தரப் புகள் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்ப வேண்டும். இலங்கையில் நிவாரண ஊழியர் கள் மிலேச்சத்தனமாகக் கொல்லப்பட்டமை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை கொண்டுள்ளது. இதேவேளை இலங்கைப் பிரச்சினை தொடர்பாக இந்தியாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
மலையகத்தில் சட்டவிரோத
கருத்தடை எட்டுப் பேர் சிக்கலில்
மலையகத் தோட்டத் தொழிலாளர்க ளின் வம்சாவளி விருத்தியைக் கட்டுப்படுத் தும் நோக்கில் சில தீய சக்திகள் சட்ட விரோத கருத்தடை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பிரதி சுகாதார அமைச்சர் வடிவேல் சுரேஷ் அண்மையில் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பிரதியமைச்சரால்
பான விசாரணைகளை ஆரம்பித்திருக்கிறது.
இச் சட்டவிரோத கருத்தடை நடவடிக் கைகள் பல வருடங்களாக மலையக மருத் துவ நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின் றன. இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் குழு, இதுவரை எட்டு வைத்திய அதிகாரிகளை இனங் கண்டிருப்பதாகச்
முன்னாள் பாராளு ராஜின் படுகொலை தொ எம்.பி.யை விசாரணை தகவல்களைப் பெற்றுக் மா அதிபர் விக்டர் பெரே சமூக நலத் துறை அமை வலியுறுத்தியுள்ளார். 'சத்தின' என்ற சிங்கள வழங்கிய பேட்டியில், G5ITLITLITä5 9160)LDëft Lä அவரது கட்சியான ஈ. படுத்திக் குறிப்பிட்டிருந்த ராஜித சேனாரட்ன எ குட்படுத்தி, தேவையான கொள்ளுமாறு எழுத்து பாட்டில் அமைச்சர் டக்ளஸ்
புலி இயக்கத் த 52ஆவது பிறந்த தினத் ருக்கு வாழ்த்துச் செ வோர் மின்னஞ்சலூடா இணையத்தள முகவரி புலிகளின் இணையத்த6 புலம்பெயர் நாடுகளிலி கிலிருந்தும், கொழும்பி துச் செய்திகள் அனுப் கரனைத் திட்டித்தீர்த்து கள அனுபபபபLடிருந ஹாம் பகுதியிலிருந் சேர்ந்த பாக்கியலஷ் அனுப்பி வைத்த ஒரு தருகிறோம் -
நியமிக்கப்பட்ட குழுவொன்று இது தொடர்
இலங்கையில் இடம் பெற்று வரும் மனித உரிமை மீறல் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய தலை மைத்துவ நாடான பின்லாந்து கொண்டு வர விருந்த தீர்மானம் எதிர்வரும் மார்ச் மாதம் வரை பின்போடப்பட்டுள்ளதாக ஹெல்சிங்கி வட்டாரங் கள் தெரிவித்தன. இலங்கையில் இடம் பெற்று வரும் ஆட்கடத்தல்கள், படுகொலைகள், ஆட்கள் காணாமற் போதல் போன்ற சம்பவங்கள் தொடர் பாக விசாரணைகள் நடத்தி குற்ற வாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு வொன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இதேவேளை
இந்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்கு இந் தியாவின் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் பி.என்.பகவதி தலைமையிலான சர்வதேச விசார ணைக் கமிஷன் ஒன்றை அமைப்பதற்கும் முயற்சி கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த செப்டெம்பர் மாதம் ஐநா, மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில் தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு பின்லாந்து முயற்சித்த போது பல்வேறு ஆசிய நாடுகளாலும் இஸ்லாமிய நாடுகளின் அமைப்பினாலும் தெரிவிக் கப்பட்ட எதிர்ப்பை அடுத்து அம்முயற்சி கைவிடப் பட்டமை குறிப்பிடத்தக்கது.
நவ 30. டிச.06.2006
“பிரபாகரனே! 6
JA VANLIGE
புலிகள் இயக்கம் உ குழுக்களும் இரண்டு அ களை தமது படையணி வதாக அமெரிக்காவை: யங்கும் மனித உரிமைகள் குற்றம்சாட்டியிருக்கிறது. அமைப்பு, உகண்டாவி இராணுவம், நேபாளத்தில் பட பல்வேறு ஆயுதக் யணிகளில் பிள்ளைகளை மனித உரிமைகள் அமை ஜோ பெக்கர் தெரிவித்து திகதி செவ்வாய்க்கிழை சபையில் சிறுவர்களைப் ப
கொள்ளும் விவகாரம் தொட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தித்
}கிறது. இவ் வருடம் தத்தினால் 3500க்கும் யிர்கள் காவு கொள்ளப் று புள்ளி விபரங்கள் ள் இரண்டாயிரத்திற்கு
மிழ் மக்களை (சிங்கள கான்றவர்கள் புலிகள் துகளுக்கு விரோதமான பின்றி சுட்டுக் கொல்லப் பாகரனின் இரத்தப் பலி ஸை வழியில் போராடிய ளான அமிர்தலிங்கம்,
தீர்வு
யோகேஸ்வரன், நீலன் திருச்செல்வம், சாம் தம்பி முத்து, சரோஜினி யோகேஸ்வரன், சிவபாலன் உட்பட ஐம்பதுக்கு மேற்பட்ட தமிழ்த் தலைவர்கள் காணிக்கை செலுத்தப் பட்டிருக்கிறார்கள். பாதைத் தடையை ஏற்படுத்தி தமிழ் மக்கள் மீது அரசாங்கம் பொருளாதாரத் தடையை ஏற்படுத்தியிருப் பதாக பிரபாகரன் குற்றம் சாட்டியிருக்கிறார். 2002ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் பின்னர் யாழ்ப்பாணத்தில் சகஜ நிலை
ஏற்படுத்தப்பட்டு மக்கள் அமைதி வாழ்வை
அனுபவித்து வந்தார்கள். புலிகளின் வரி, கப்பம், மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற அடாவடித்தனங்களுக்கு மத்தியிலும் யாழ். மக்கள் தமது அன்றாடத் தேவைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வசதியும் அவர் களுக்கு இருந்தது. இறுதி யுத்தமென்று கூறி கடந்த ஜனவரியிலேயே ஐரோப்பிய நாடு களில் பணம் சேர்த்தவர்கள் யார்? விமான எதிர்ப்பு ஏவுகணைகளைக் கொள்வனவு செய் வதற்கு லண்டனிலிருந்தும் கனடாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் அமெரிக்காவுக்குச் சென்றவர்கள் யார்? புலிகள் யுத்தத்தை ஆரம்பித்திருக்காவிட்டால் யாழ்.மக்களும் வாகரை மக்களும் நிம்மதியாக வாழ்ந்தி ருப்பார்கள். "ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதை தான்" அப்பாவித் தமிழ் மக் களுக்காகப் பிரபாகரன் கண்ணீர் வடிப்பதைப் பார்க்கும்போது நினைவுக்கு வருகிறது.
க்கு உதவுமா
று கோரிக்கை "அறிவியலில் ஏற்படும் வளர்ச்சிக்கேற்ப சிந்தனையும், கருத்துக்களும், சித்தாந் தங்களும் மாற்றங்களுக்கு உள்ளாகி சமூகப் புறநிலைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தி யிருக்கின்றன. ஆயினும் சிங்கள தேசத்தின் சிந்தனைகள், சித்தாந்தங்களில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லையென்று கூறியி ருக்கும் பிரபாகரன், காலவோட்டத்தின் மாற் றங்களுக்கேற்ப தன்னையும் தனது இயக் கத்தின் இலக்குகளையும் மாற்றிக் கொள்ளத் தவறியது ஏன் 1987ஆம் ஆண்டின் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் இலங்கைத் தமிழ் மக்களின் போராட்ட திசைமார்க்கத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. சகோதர தமிழ் இயக்கங்களை வேட்டையாடி பல பத்தாயிரம் தமிழ் இளைஞர்களைக் கொன்று குவித்த புலிகள் இயக்கம், இன்னமும் தமிழீழத் தனி யரசுக்காகப் போராட முனைவது நகைப்புக் கிடமானது.
வடக்கு, கிழக்கில் பெரும்பாலான தமிழ் மக்கள் கெளரவமான தீர்வுடன் தமது அன் றாடத் தேவைகளும் குறுகியகால, நீண்ட கால அபிலாஷைகளும் நிறைவேற்றப்பட வேண்டுமென்றே விரும்புகின்றனர். இதற்குக் குறுக்காக பிரபாகரன் நிற்பாரேயானால் சரித்திரத்தின் சாக்கடைக்குள் சங்கமிக்க வேண்டிய நிலையே அவருக்கு ஏற்படும்" இவ்வாறு மதிவண்ணன் கூறினார்.
Ell)
மன்ற உறுப்பினரான ரவி டர்பாக ராஜித சேனாரட்ன க்குட்படுத்தி, மேலதிக கொள்ளுமாறு பொலிஸ் ராவை, சமூக சேவைகள், ச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த 19ஆம் திகதிய ஞாயிறு வார இதழுக்கு ரவிராஜின் படுகொலை 3ளஸ் தேவானந்தாவையும், பி.டி.பி.யையும் சம்பந்தப் ார். எனவே உடனடியாக ம்.பி.யை விசாரணைக் தகவல்களைப் பெற்றுக் மூலம் வழங்கிய முறைப் தேவானந்தா கேட்டுள்ளார்.
பயங்கரவாதிகளில் நல்லவர்கள், தீயவர்களென்று வேறுபாடில்லை
"அமெரிக்காவுக்கு அல்கொய்தா பார தூரமான அச்சுறுத்தலாக விளங்குவதால், நாம் பிரதானமாக அதனையே இலக்கு வைத் துத் தாக்குகிறோம். இருந்தாலும் இலங்கை அரசாங்கத்துக்கு புலிகள் இயக்கம் விடுக்கும் அச்சுறுத்தலையும் நாம் மிகப் பாரதூரமா கவே கருதுகிறோம். ஏனெனில் பயங்கர வாதிகளில் நல்லவர்களென்றோ தீயவர்க ளென்றோ வேறுபாடுகள் கிடையாது" என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பு அலு வலகப் பிராந்திய விவகாரங்களுக்கான பணிப்பகத்தின் பிரதி ஒருங்கிணைப்பாளர் திருமதி வேர்ஜினியா பாமர் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்:
"பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பான மூன்று படிமங்களையும் ஏக காலத்தில் தாக்க
-SSLOMŠEG BLIËFFITGMT
வேண்டுமென நாம் நம்புகிறோம். பயங்கர வாதிகளின் தலைமைத்துவம், பயங்கரவாதி களின் பாதுகாப்பிடம், பயங்கரவாதிகள் தமக் குச் சாதகமாகப் பயன்படுத்தும் சூழ்நிலைகள் ஆகிய மூன்றுமே பயங்கரவாதிகளின் படிமங் களாகும். பயங்கரவாதிகளின் சொர்க்கமென இவற்றை வர்ணிக்கலாம். முதலாவது அவர்களுக்குப் பாரம்பரியமாக இருந்து வரும் வசதிகள், பின்னர் சைபர் பயங்கரவாதம், இதன் மூலம் இணையத்தளத்தைப் பயன் படுத்திப் பயங்கரவாதிகள் பிரசாரங்களை மேற்கொள்வதோடு நிதியும் சேகரிக்கின் றார்கள். சைபர் பயங்கரவாதம் அமெரிக்கா வுக்குப் பாரதூரமான பயமுறுத்தலாகவும் சட்டரீதியான சவால்களாகவும் திகழ்கிறது" என்றும் அவர் சொன்னார்.
லைவர் பிரபாகரனின் ந்தை முன்னிட்டு அவ ய்தி அனுப்ப விரும்பு க அனுப்புவதற்கு ஓர் யை 'சங்கதி’ என்ற ாம் வெளியிட்டிருந்தது. ருந்தும் வடக்கு, கிழக் லிருந்தும் கூட வாழ்த் பப்பட்டிருந்தன. பிரபா ம் கணிசமான செய்தி தன. லண்டன் நியூ து உரும்பிராயைச் மி என்ற பெண்மணி
செய்தியை இங்கே
ானது சகோதரர்கள்
மூவரை 1990ஆம் ஆண்டு மார்ச் மாதம் உனது ஆட்கள் கடத்திச் சென்று கொன்று விட்டார்கள். அவர்களின் மூன்று விதவை மனைவிகளும், பதினான்கு பிள்ளைகளும் வாழ்வாதாரமின்றி வாடி வதங்குகிறார்கள். எனது சகோதரர்கள் கடத்திச் செல்லப்பட்டு பத்து வருடங்களுக்குப் பின்னர் உனது ஆட்கள் எனது மைத்துனிமார்களின் வீடுக ளுக்குச் சென்று, எனது சகோதரர்கள் கொல்லப்பட்ட செய்தியைக் கூறி, தலா முப் பதாயிரம் ரூபா வீதம் நஷ்டஈடு வழங்கவும் முன்வந்திருக்கிறார்கள். இந்த நஷ்டஈட்டை ஏற்றுக்கொள்ள எனது மைத்துனிமார்கள் மறுத்துவிட்டார்கள். எனது சகோதரர்கள் செய்த ஒரேயொரு தவறு இன்னொரு தமிழீழ இயக்கத்துடன் சேர்ந்து ஆயுதங்கள் ஏந்தியது
தான். உன்னைப் பொறுத்தவரையில் ஒரு தமிழ் மகனின் உயிருக்கு விலை முப்பதா யிரம் ரூபா மட்டுந்தான். ஆனால் உனது மனைவியும், பிள்ளைகளும் பல்லாயிரக் கணக்கான தமிழர்களின் இரத்தத்தையும் கண்ணிரையும் முதலாக்கி சொகுசாக வெளி நாடுகளில் வாழ்கிறார்கள். உனது குற்றங் களுக்கு துர்க்கை அம்மன் சும்மா விட மாட்டாள்.'
இச் செய்திக்கு நன்றியும் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. இணையத்தளத்தில் வரும் வாழ்த்துச் செய்திகளுக்கு, தானாகவே நன்றி தெரிவிக்கும் ஒழுங்குகள் அதில் மேற்கொள் ளப்பட்டிருந்ததால் இதைவிட மோசமாகவும் காரசாரமாகவும் அனுப்பப்பட்ட செய்திகளுக் கும் கூட நன்றி தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
S.
ட்பட பதினான்கு ஆயுதக் ரசாங்கங்களும் சிறுவர் களில் சேர்த்துக் கொள் த் தளமாகக் கொண்டி ர் கண்காணிப்பு அமைப்பு இலங்கையின் புலிகள் ல் லோர்த்ஸ் எதிர்ப்பு ) மாவோயிஸ்டுகள் உட் குழுக்கள் தமது படை ச் சேர்த்துக் கொள்வதாக பின் செயற்பாட்டாளரான |ள்ளார். கடந்த 28ஆம் ம ஐ.நா. பாதுகாப்புச் டையணிகளில் சேர்த்துக் ர்பாக ஆராயப்பட்டுள்ளது.
in i DUEU'r
ugenuši popup Salámalů இந்தியாவில் கடந்த இரு தசாப்தங் களாகப் பின்பற்றப்புட்டுவரும் பஞ்சாயத்து ராஜ்யமுறை உள்ளுர் சமூகத்தவர்களுக்கு அதிகாரங்களைச் சிறந்த முறையில் பகிர்ந் தளித்துள்ளது. இதனால்தான் இலங்கையின் யதார்த்த நிலைக்கேற்ப இலங்கையில் அதி காரப் பகிர்வை மேற்கொள்வதற்காக இந் தியாவின் பஞ்சாயத்து முறை பற்றி ஆராய்ந்து வருகிறோமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார். இந்தியாவின் டெஹ் டுரான் நகரில் நடைபெற்ற ஆசிய மேயர் களுக்கான மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி மேற்கண்டவாறு சொன்னார்.
O இலங்கைக்கு நீதி உதவி
இலங்கைக்கான வருடாந்த ஐரோப்பிய நிதி உதவித் தொகை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. அடுத்த மூன்று வருடங்களுக்கான நிதி உதவித் தொகை 32 மில்லியன் யூரோக்களால் அதிகரிக் கப்பட்டிருக்கின்றது. ஐரோப்பிய உதவிக் கூட்டுத் தாபன அலுவலகத்தின் ஆசியப் பிரிவுப் பணிப்பா ளர் எரிச் முல்லர் இத் தகவலை பிரசல்ஸில் தெரிவித்தார். ஐரோப்பாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங் களினூடாகவே இந்த நிதி உதவி வழங்கப்படும் என்றும், இத் தன்னார்வத் தொண்டு நிறுவனங் களின் நடவடிக்கைகளை தமது அமைப்பு மேற் பார்வை செய்யும் என்றும் அவர் மேலும் சொன்னார்.
3.

Page 4
- த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 2011 4-514282 தொலை நகல் (Fax)-0114-513266
RF-GLDufleu : (E-mail):- murasu (CDsltnet.lk
up Jeff
A. மீண்டும் போர் AA "பண்டைய மகாவம்ச காலத்திலிருந்தே சிங்கள தேசம், பின்னடைவுக்கே வழிவகுக்கும் தமிழர் தேசத்தை அடக்கியொடுக்கி வந்திருக்கிறது. நாம் போர்
வெறியர்களல்லர், நாம் சமாதானத்தில் ஆழ்ந்த அக்கறை கொண்டவர்கள். அதற்காகவே பல தடவைகள் முயற்சிகளை மேற்கொண்டு வந்திருக்கிறோம். ஆனால், சிங்கள - பெளத்த பேரினவாதிகள் எம்மீது தொடர்ச்சியாகவே யுத்தத்தைப் பிரகடனப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் படுத்தி வந்திருக்கிறார்கள் இருந்தும் நாம் எமது சமாதான உரையானது வழமை போல் ஏமாற்றப்பட்ட அனுபவத்தையும், முயற்சிகளில் தளரவில்லை. கடந்த 2001ஆம் ஆண்டும் நாமே தோல்வி கண்ட போக்கையும் குறிப்பீட்டதோடு இனியும் ஒரு தலைப்பட்சமாக யுத்த நிறுத்தத்தைப் பிரகடனம் செய்து, சமாதானப் பேச்சுக்கள் ஊடாகத் தமிழ் மக்களுக்கு ஒரு மீண்டும் சமாதானத்துக்கான ஒரு சந்தர்ப்பத்தைச் சிங்கள தீர்வைக் காண முடியாது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. : ஆண்டு மாதம் தமிழ் மக்கள், போக்குவரத்துப் பிரச்சினைக்கும், 22ஆம் திகதி ரணில் விக்ரமசிங்காவுடன் யுத்த நிறுத்த ஒப்பந் உணவுப் பிரச்சினைக்கும் முகம் கொடுத்துள்ளனர் என்றும், தத்திலும் கைச்சாத்திட்டோம். ஆனால் ஆட் சொந்த வாழ்விடங்களை இழந்து அகதிகளாகவும் சிக்கு வந்த விக்கிரமசிங்கா, சந்திரிகா ஆக்கப்பட்டுள்ளனர் என்றும் கவலை தெரிவித்திருக்கும் பண்டாரநாயக்கா, ராஜபக்ஷ ஆகிய அனை பிரபாகரன், போர் ஒன்றை நடத்துவதனூடாக இந்தப் வருமே யுத்த முனைப்புடன்தான் செயற்பட்டார் பிரச்சினைகளை அதிகரிக்கப் போகிறாரா? இல்லை குறைக்கப் கள் யுத்த நிறுத்த லத்திலும், எமது மக்கள் போகிறாரா? என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். மீதும் எமது மண் மீதும் அடக்குமுறைகள் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை நிராகரித்து புலிகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. வகைதொகையின்றி போரைத் தொடங்கியதனூடாகத் தமது 17,000 எமது மகதள கொல்லப்பட்டார்கள் மகிந்த உறுப்பினர்களையும், பொதுமக்களையும், 6,000 வரையான ராஜபகஷ பதவிக்கு வநதர அவரை ஒரு மாற்றுக் கருத்தாளர்களையும் அழித்ததோடு, யூதார்த்தவாதியென்ற கணிப்பில் தமிழர் தேசத் சொத்துக்களையும் அழித்ததுதான் இதுவரை கண்ட தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஓர் சந்தர்ப் பலாபலனாக இருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் போர்தான் பத்தையும் அதற்காகக் காலக்கெடுவையும் வழி என்று தொடங்கப்போகும் பிரபாகரனின் இந்த முடிவின் ಇಂಗ್ಲ ಘ್ವಿ அவரும முலம் எஞ்சியிருக்கும் தமிழ் மக்களையும், அவர்களின் நுகள !: U னவாதிகளைப் போல, சொத்துக்களையும் அழிப்பதோடு - இளைஞர் . மககளமது அடககுமுறைகளைக கடபுரு
鬆※·※剿 * -:變袞, • 。• ழ்த்து விட்டார். இராணுவ முனைப்பும் யுவதிகளையும் பலிகொடுக்கத் துணிந்து விட்டார் என்றே பொருளாதாரத் தடையும் எம் மக்களைப் பெரி கருத இடமுண்டு - -
ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்குக் கூடுதல் தும များ### உணவுத "ಸ್ಧಿ அதிகாரப் பகிர்வுடனான தீர்வை வலியுறுத்திவரும் இந்தியா துததடை பொருளாதாரத தடை மனபடித உட்பட்ட சர்வதேச சம்கம் கைபோகம் பலிகளின் தடையென்று பல்வேறு சொல்லொணாத்
தச சமுகம் ஒருபோதும் புலிகளின் 崧※尊 鲨 参萎接鲨蕊算 餐 துயரங்களை எமது மக்கள் சந்தித்தார்கள். தனிநாட்டுப் பிரகடனத்தை அங்கீகரிக்கப் போவதில்லை சிங்கள தேசம், எமது மக்களின் பிரச்சினை என்பதை நன்கு தெரிந்திருந்தும் பிரபாகரன், சர்வதேச
脊 孪溶事 尊、鑫* களுக்கு நியாயமான தீர்வுகளைத் தேடித் சமூகம் தனது நிலைப்பாட்டை அங்கீகரிக்க வேண்டுமெனக் தருமென்பதில் எமது மக்கள் நம்பிக்கை கேட்டிருப்பது இராஜதந்திரமற்ற போக்காகவே தெரிகிறது. இழந்து விட்டார்கள். எனவே தனித் தமிழ் தவிரவும் இலங்கையில் தனியான நாடு உருவாகுவதை தேசத்துக்கான போராட்டத்தை முன்னெடுக்க இந்தியா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்போவதுமில்லை; நாம் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். இதற்காக அதுவரையும் இந்தியா மெளனமாக இருக்கப் போவதுமில்லை புலம்பெயர்ந்து வாழும் எமது சகோதரர்களின் எனபதையும நினைவில் கொண்டிருப்பது நலலது உதவியையும் அன்பையும் வேண்டி நிற்கின் அடுத்தபடியாக எந்தவொரு சிங்கள அரசும் தமிழர்களுக்குத் றோம். சர்வதேச சமூகத்தினதும் நீதிக்காகப் திவைத் தராது:இந்தச் சூழலில் சிங்கள9ரசுகளிடமிருந்து போராடும் நாடுகளினதும் ஆதரவையும் லுடி தீர்வைப் பெறலாம் என இன்னுமின்னும் காத்திருப்பது ஆசியையும் எதிர்பார்க்கின்றோம். எமக்காகக் பிரயோசனமற்றது என்று பிரபாகரன் கூறியிருப்பதன் குரல் கொடுக்கும் தமிழகக் கட்சிகளுக்கு எமது நன்றியைத் பின்னணியில், புலிகளால் பாராளுமன்றத்துக்கு அனுப்பப்பட்ட தெரிவித்துக் கொள்கிறோம்." பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிர்காலம் எவ்வாறானதாக புலி இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், இந்த இருக்கப்போகிறது? அவர்கள் இலங்கை அரசின் வருடம் நிகழ்த்திய தனது பிறந்த நாள் உரையின் சராம்சம் பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருப்பதும், அரசியல் இதுதான். இதனை இன்னும் இரத்தினச் சுருக்கமாகச் சொல்வ வழிமுறையில் பிரச்சினைகளை முன்வைப்பதும் எந்த தானால், தனித் தமிழ் நாட்டை நிறுவும்வரை யுத்த முனைப் வகையில் பிரபாகரனின் கூற்றுக்கு ஏற்புடையதாக இருக்கும்? பிலேயே புலிகள் இயக்கம் தொடர்ந்தும் ஈடுபடப் போகிறதென்பதே உண்மையில் பிரபாகரனின் நிலைப்பாட்டை ஏற்றுக் இதன் அர்த்தம் அதாவது, ஒஸ்லோவில் சமஷ்டிப் பொறிமுறை கொள்வதாக இருந்தால், பாராளுமன்றப் பதவிகளும், யொன்றினைக் காண்பதற்கு இலங்கை அரசுடன் சேர்ந்து செயற் அதனூடான அரசியலும் உடனடியாகத் தூக்கி எறியப்பட படுவோமென்றெல்லாம் புலிகள் இயக்கம் கூறியது வெறும் LJLb வேண்டும். அவ்வாறு நடக்குமா? அவ்வாறு நடக்காவிட்டால், ರಾಜ್ಯ என்பதே இறுதி ஆராய்வில் பிரபாகரன் தமிழ் மக்களிடம் இரட்டை வேடம் போடுகிறாரா? ரபாகரன தனது உரையை நிகழததய அதே தனம, இந்தியாவில் சஞ்சிகையொன்றின் செய்தி ஆசிரியர்கள் மத்தியில் எம்.பீ.க்கள் எதிர்த்து மாற்று வழியில் தமது அரசியல் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ "எல்ரிரித பயணத்தில் நம்பிக்கை கொண்டு செயற்ப்போகிறார்களா? இயக்கம் விடுதலை அமைப்பல்ல. அது பிரிவினை கோரி என்பதையும் காலம் வெளிக்காட்டும், போராடும் பயங்கரவாத அமைப்பு தமக்கு விரோதமான கருத்துக் கடந்த ஒப்பந்தக் காலத்தில் புலிகள் உளப்பூர்வமான களைக கொண்டவர்களைக் கொன்றொழித்த ஜனநாயக விரோத, சமாதான முயற்சிகளில் ஈடுபட்டார்களா என்ற கேள்வி பல பயங்கரவாத எனறு தெரிவித்துள்ளார். யின் இங்கக் தரப்பிலிருந்தும் எழுகிறது. புலிகளின் தலைவரின் பிரபாகர நீண்ட ಙ್ಗಲ್ಲಿ ஜனாதிபதி இந்தக் புலிகள் சமாதான ஒப்பந்தத்தை மிகவும் கருத்து பதில் சாலலுவது போல அமைநதுளளது. பரபாகரன மதித்து வன்முறைகளைக் கைவிட்டு சமாதானத்துக்காகப் வன்னியிலிருந்து உரை நிகழ்த்துவதற்கு முன்னதாகவே, ஜனாதி (y 雷 பதி, இந்தியாவில் இந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார். என்றாலும் பிரபாகரன் என்ன பேசுவார்? எதனைப் பற்றிப் பேசுவார்? என்பதைக் கடந்த பதினைந்து வருடங்களாகப் பிரபாகரன் நிகழ்த்தி வந்த உரைகளைத் திரும்பிப் பார்த்தவர்கள், இதனை இலகுவில் புரிந்து கொள்ள முடியும்
அன்புள்ள உங்களுக்கு, வணக்கம்.
பாடுபட்டதாகக் கூறுகிறார். அப்படியாயின் ஒப்பந்தக் காலத்தில் புலிகள் இயக்க உறுப்பினர்கள் கொல்லப்பட்டதையும், படையினர் கொல்லப்பட்டதையும், மாற்றுக் கருத்தாளர்கள் கொல்லப்பட்டதையும், பொதுமக்கள் தொடர்ந்தும் கொல்லப்படுவதையும் பிரபாகரன் ஏன் இதனால்தானோ என்னவோ, அரசாங்கத்தின் பாதுகாப்பு விலாவரியாக ஆராய்ந்து பார்க்கவில்லை. விவகாரங்களுக்கான பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக் ஒப்பந்தக் காலமே ஒரு யுத்த காலமாக வெல, பிரபாகரனின் உரைபற்றிய தனது கருத்தை மிக நாகுக் இருந்ததென்பதை தமிழ் மக்களும் சர்வதேச சமூகமும் காக வெளிப்படுத்தியிருக்கிறர் பிரபாகரனின் உரையில் ஒன்றும் நன்கு அறிந்ததுதான் புலிகளின் தாக்குதல்கள் படையினரின் புதுமையில்லை. முன்பு சொன்னவற்றைத்தான் திரும்பவும் சொல்லி பதில் தாககுதலகளு தற்கொலைத் தரககுதலகள, யிருக்கிறார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஒரு யதார்த்தபூர் படுகொலைகள் என்று யுத்த காலத்துக்கு சற்றும் வமான அரசியல்வாதியெனக் கடந்த வருட உரையில் வர்ணித்த குறைவில்லாத காலமாகவே புலிகள் கூறும் ஒப்பந்தக் காலம் பிரபாகரன், தமிழ் மக்களின் பிரச்சினைத்தீர்வுக்கு ஒரு வருடகால கழிந்தது ஆக்வே இனியொரு போர் என்பது மேலும் மனித அவகாசத்தையும் கொடுப்பதாகக் கூறியிருந்தார். இவ்வாறு கூறி உயிர் அழிவுகளையும் சொத்து அழிவுகளையும் நிச்சயமற்ற இரண்டு வாரங்கள் கழிந்ததும் வன்செயல்களையும் தாக்குதல் வாழ்வையும் தோற்றுவிக்குமே தவிர வேறொன்றுமில்லை. களையும் கட்டவிழ்த்து விட்டார். அவர் வெறும் ஏமாற்றுப் பேர்வழி பயங்கரவாத நடவடிக்கைகளே அவரது முக்கிய செயற்பாடு தம்மைச் சமாதான விரும்பியென அழைத்துக் கொள்ளும் இந்தப் பிரபாகரன்தான் பெளத்தர்களின் புனித தலமான தலதா மாளிகை யைத் தாக்க உத்தரவிட்டவர். காத்தான்குடியிலும் ஏறாவூரிலும் நூற்றுக்க்ணக்கான அப்பாவி முஸ்லிம்களைக் கொன்றொழித்தார் கள்" என்று தெரிவித்த கருத்தும் பிரபாகரனுக்கு அளித்த பதில் போல் தென்படவில்லையா?
பிரபாகரன் உரை நிகழ்த்திய அதே தினத்தன்று, கலைஞர் கருணாநிதியின் மகள் கவிஞ்ர் கனிமொழியின் தலைமையில்
3)
iי, ג6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ங்கைப் பிரச்சினையில்
லமை நாடுகள், இந்திய 96 (asi A
நடிகர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஈழத் தமிழர் பிரச்சினையை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள உண்ணாவிரத்தை நடத்தி யிருந்தனர். நிகழ்வின் முடிவில் உரையாற்றிய கனிமொழி, பொருளாதாரத் தடையை நீக்கு, தமிழர்களின் மனித உரிமை களைப் பாதுகார் ஏ9 பாதையைத் திற போன்ற பல தீர்மானங் களை வலியுறுத்தினர். அதாவது இலங்கைத் தமிழர் பிரச்சினை யில் அரசியல்வாதிகள் மட்டுமல்ல, இனம், சமூகம், சார்ந்த சக்திகளும் குரலெழுப்ப வேண்டுமென்று கூறியிருந்தார். கருணா நிதியின் மனைவி இராஜாத்தி அம்மாளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் விரும் பியோ விரும்பாமலோ, கலைஞர் கருணாநிதியின் குடும்பம்
துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை கடந்த 28 ஆம் திகதி சந்திதுப் பேசிய ஜனதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும்
வதற்காக, இலங்கைப் பிரச்சினையில் இந்தியா ஈடுபாடு அதிகம்
காட்ட வேண்டுமென்றும் இணைத் தலைமை நாடுகள் வலியுறுத்
தியிருக்கின்றன.
யுத்தத்தில் சம்பந்தப்பட்டவை அரச தரப்பும் புலிகள் தரப்
எடுத்த இருமுனை நடவடிக்கை இது.
இலங்கையில் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள் ஒருபுறம், மனித உரிமை மீறல்கள் மறுபுறம், பட்டவர்த்தனமாகச் சொல்வதானால், யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்புகளுமே மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றன என்பது உண்மைதான். புலிகளுக்கு ஆதரவளிக்கவும் முடியாது. இலங் கையில் அப்பாவித் தமிழ் மக்களின் மனிதாபிமானப் பிரச்சினைகள், துன்ப துயரங்களுக்காக குரலெழுப்பாமல் இருக்கவும் முடியா தென்ற இரண்டும் கெட்டான் நிலையே இது தமிழக முதல் வருக்கும். இதே நிலைதான், மத்தியில் திமுக, பாமக, போன்ற கட்சிகளுடன் இணைந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் இந்திய அரசுக்கும் இதனால்தான் இடியப்பச் சிக்கல் நிலை. இதனால்தான் அரசியல் தீர்வு குறித்து இலங்கைக்கு அழுத்தமும் ஆலோசனை யும் தெரிவித்து வரும் இந்திய மத்திய அரசு, இங்கு இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களுக்கெதிராகவும் பாரிய சத்தமின்றிக் குரல் கொடுக்கிறது. இரண்டாவது ஜெனீவாப் பேச்சுவார்த்தை, ஏ9 பாதையில் தடம் புரட்டப்பட்ட பின்னர் நிகழ்ந்த பல்வேறு தொடர் முயற்சிகளின் பிந்திய கட்டங்களே மேலே குறிப்பிடப்பட் டுள்ளன. இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்கென ஜெனீவா மேசைக்கு வந்த புலிகள், விக்கிரமாதித்தன் கதையில் வரும் வேதாளத்தைப் போல, மீண்டும் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டார்கள். அவர்களை முருங்கை மரத்திலிருந்து கீழே இறக்கி, மீண்டும் சமா
பும்தான். யுத்த நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையிலும் அந்த இரு தரப்புகளும் மட்டும் கலந்து கொள்ளலாம். ஆனால் யுத்தத் தில் எவ்வகையிலேனும் சம்பந்தப்படாத அப்பாவி மக்களைப் பகடைக் காய்களாக்கி, யுத்த சக்திகள், அவர்களின் தலையில் துன்ப, துயரங்களைச் சுமைகளாக ஏற்றி விடுகின்றன. புலிகள், ! அப்பாவித் தமிழ் மக்களைக் கேடயங்களாகப் பயன்படுத்தி, படையினர் மீது தாக்குதல்களை நடத்துவதானது, மிகக் கொடுர மான பயங்கரவாத நடவடிக்கையாகும். புலிகளின் வன்செயல் களும் தாக்குதல்களும்தான் யாழ்.குடா மக்களையும் வாகரை மக்களையும் அத்தியாவசியப் பொருட்களுக்காகவும் அவசியத் தேவைகளுக்காகவும் ஆலாய்ப் பறக்க வைத்தன என்பது உண் மையே. ஆனால், புலிகளோடு கிஞ்சித்தேனும் சம்பந்தப்படாத அப்பாவி மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் அபிலாஷை களுக்கும் தீர்வு காண வேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு உண்டு "எங்கட தமிழ் சனத்துக்காகப் போராடுகிறோம்." தமிழீழத்துக்காகப் போராடுகிறோம் என்று கூறிக்கொண்டு தாக்கு தல்களை ஆரம்பித்துப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் புலிகள், பாதிக்கப்படும் மக்களுக்காக அரசாங்கத்தை எதிர்பார்த்து நிற்பது மாபெரும் கபடத்தனம் மாவிலாறில் தொடங்கி, சம்பூர், மூதூர் ஊடாக வந்து, ஆகஸ்ட் பதினொராம் திகதி தமிழீழத்துக்கான தாக்குதல்களைப் புலிகள் ஆரம்பித்திருக்காவிட்டால், அப்பாவித் தமிழ் மக்கள் அவலங்களைச் மாட்டார்களென்ற
(தொடர்ச்சி 22ஆம் பக்கம்)
தான மேசைக்குக் கொண் வரும் முயற்சிகளில் இணைத் தலைமை நாடுகளும் சர்வ தேச சமூகமும் மீண்டும் பகீரத முயற்சிகளில் இறங்கியுள்ளன. வாஷிங்டனில் கூடிய இணைத் தலைமை நாடுகள், இலங்கை யில் வன்செயல் அதிகரிப்புக்கு அரசாங்கம் - புலிகள் ஆகிய இரு தரப்புகளுமே காரண மென்று குற்றஞ்சாட்டியதோடு, ஏ9 பாதைத் திறப்பு உட்பட வடக்கு - கிழக்கு மக்களின் மனிதாபிமானப் பிரச்சினையில் கூடிய அக்கறை செலுத்த வேண்டுமென்றும் இலங்கை அரசாங்கத்தை வற்புறுத்தினl அதேவேளை இலங்கைப் பிரச்சினைக்கு இலங்கையர்கN ளாலேயே தீர்வு காணப்பட வேண்டுமென்றும், இந்து சமுத் திரப் பிராந்தியத்தில் சமாத னம், ஸ்திரத்தன்மை பேணப்படு
Lsol i
| 1 = }
வருஷத்தில் ஒருக்கா வாய்நிறக்கிற புலித்தலைவர் இந்த முறை காவேயாலகுமார் எழுதிக்குடுத்த
உரையை வாசிச்ச கையோட அந்த 21 பேரும் தங்கட பதவியைத் துறக்கப்போமீனம் எண்டு ஊரில் வெகு வேகமாய் ஒரு கதை பரவீச்சது.
ஆனால் அது ஒருக்கலும் நடக்கது எண்டு எந்த பரபரப்பும் காட்டிக் கொள்ளாமல் மாஸ்டர் சொன்னர் பிரபாகரனே ராஜினாமாச் செய்யுங்கோ எண்டு சொன்னாலும் அந்த 21 இல முக்கால்வாசிப்பேர் செய்யமாட்டினம். 5 வருஷம் பதவி முடிஞ்ச கையோட பர்லிமண்ட் பென்ஷனோடை வெளிநாட்டில செட்டிலாகிறதுதான் அவையின்ட இறுதித் தீர்மானம்
参 அது வரையில அரச பதுகாப்பிலதான் தெ* இருப்பினம். இது பிரபாகரனுக்கும் தெரியும் எண்பர் மாஸ்டர் حseگ2
ஓகே அப்பிடியோ விஷயம்?
56). 30.2.06, 2006

Page 5
ಲಿಂಕಿ வெளிச் சிறையாகவும், பட்டினிக்கு உள்ளாகியிருக்கும் கொடுமையான பகுதியாகவும் யாழ்ப்பாணத்தை ஊடகங்களும், பிரமுகர்களும் வர்ணிக்கின்றனர். அதுபற்றி அவ்வப்போது தகவல்களைத் தெரிந்து கொண்டாலும் நேரடியாக நிலைமையைப் பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது.
யாழ்ப்பாணத்தை அதன் தொன்மையோடு பின்னோக்கிப் பார்ப்பது அவசியமற்றதாகவே இருக்கிறது. ஏன் என்றால் தொன்மைக்கும், சமகாலத்துக்கும் பாரிய வித்தியாசம், 1997ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட பின்பு - 1997ஆம் ஆண்டு தொடக்கம் 2001ஆம் ஆண்டு வரையினா காலப்பகுதியில் - யாழ்ப்பாணத்தில் மக்கள் மத்தியில் ஒரு உற்சாகமும், நம்பிக்கையும் இருந்தது. பயிர்ச் செய்கை, கால்நடை வளர்ப்பு என்பவற்றில் ஆர்வம் காட்டினர். பொருட்களும், போக்குவரத்தும் கடல் மார்க்கமாகவே இருந்தபோதும், அதை எதிர்கொண்டு மக்கள் வாழ்ந்து வந்தார்கள். 2002ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட போது, யாழ்ப்பாணத்தில் வசித்த மக்கள் உண்மையில் மகிழ்ச்சி கொண்டனர். பாதை நிறப்பு மட்டுமல்லாது, இருக்கக்கூடிய பாதுகாப்பு அழுத்தங்களும் குறையும் என எதிர்பார்த்தார்கள்.
இதில் பாதை திறப்பு என்பது மக்களுக்கு மேலும் நம்பிக்கையைக் கொடுத்தது. பொருட்களுக்கு வரி, வாகனத்துக்கு வரி, நபர்களுக்கு வரி என்று புலிகள் விதித்த அத்தனை வரி விதிப்புகளுக்கும் பணத்தை வாரி இறைத்து விட்டு, தமது காரியங்களைச் செய்வதில் டுபட்டனர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி புலம் பெயர்ந்து போன எம்மவர்களும் தாயகம் வந்து யாழ்ப்பாணம் சென்று உறவுகளையும், சொத்துக்களையும் பார்த்து வீட்டுச் சென்றனர். ஆனால், பாதுகாப்பு நெருக்கடிகள் நினைத்த அளவில் குறைக்கப்படவில்லை என்ற ஏமாற்றம் மக்கள் மத்தியில் இருந்தது.
அரசியல் பணி செய்வதற்கென்று யாழ்ப்பாணம் வந்த புலிகள், மாணவர்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் செய்யவும், படையினருக்கு எதிராகத் தாக்குதல்களைச் செய்யவும், மக்களிடம் தோட்டத்தில் உள்ள மரத்துக்காகவும், விமானம் முலம் வருபவர்களுக்காகவும் வரி அறவிட்டனர். இந்தக் கெடுபிடிகளானது ஒப்பந்தத்துக்கு முன்னர் இருந்த நிலையை விட மோசமாக்கியது.
இவ்வருடம் ஆகஸ்ட் 11ஆம் திகதி யாழ்ப்பாணத்தை நோக்கிப் புலிகள் தாக்குதல்களை ஆரம்பித்ததைத் தொடர்ந்து பாதை முடப்பட்டதும், மக்களுக்குப் பொருட்கள் தட்டுப்பாடும்,
போக்குவரத்துப் பிரச்சினையும் பெரியளவில் வாட்டியது. யார் என்ன சொன்னாலும் யாழ்ப்பாணத்தில் தற்போதைய நிலை என்பது பரிதாபத்துக்குரியதாகவே உள்ளது.
அரசாங்கம் குறிப்பிட்ட பொருட்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பியபோதும், சங்கக் கடைகள் ஒளடாகவும்,
தீர்த்து
பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக 6
ாணக்கூடிய இவற்றையும் கடைக் தெரியவில்லை. வீடுக கடைகளில் விற்பனை கொடுக்கப்படுகின்றன
காலை தவிர்ந்த
இராணுவத்தினர் நடத்தும் நலன்புரி நிலையங்களுடாகவும் பொருட்கள் விற்கப்படுகின்றபோதும், யாழ்ப்பாணத்தில் வாழும் மக்களின் முழுத் தேவையையும் அது பூர்த்தி செய்யக் கூடியதாக இல்லை.
பங்கீடுகளில் நடக்கும் முறைகேடுகள், பதுக்கல்கள் என்பவற்றாலும் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. சிலருக்கு நிறைவான பொருட்கள் கிடைக்கும் போது, அநேகமானவர்களுக்கு மிகவும் சொற்பமான அளவிலேயே பொருட்கள் கிடைக்கின்றன. இதுவரையும் புழுக்கொடியல், ஒடியல் என்பனவற்றைக் கொண்டே மக்கள் தங்கள் பசியைப் போக்கினர். இப்போது அதுவும் முடிந்துள்ளது. இப்போது யாழ்ப்பாணத்தில் சாப்பாட்டுப் பொருளாகப் பார்க்கப்படுவதும், மலிவாகக் கிடைப்பதும் வாழைப்பழம் தான். அதைத் தவிர, சிற்றுண்டிச்சாலைகளில் வடை, ரோல்ஸ், சூசியம் என்பன காலையில்
ஒப்பந்தத்துக்குப் பிறகு
கைத் தொலைபேசி வசதிகள் 7: குடாநாட்டுக்குப் பாவனைக்கு வருவதற்கு, குறித்த கம்பனி கள் ரெண்டெழுத்தாருக்கு ஒரு
புதுக்கதை கசியத் தொடங்கியிருக் குங்கோ, குடாநாட்டில சேயிக்கு லோன் கொடுக்கிற பெயரில இயங்கிற ஒரு வங்கி திறக்கப்படவும் ரெண்டெழுத்தாருக்கு பெட்டிகள் கொடுக்கப்பட்டதாம். அந்த வங்கியின்ர சொந்தக்காரரான தேச மான மான கொத்தலாவ என்பவர், ரெண்டெழுத் தாரின்ர தலைவருக்கு குளிர் பிடிக்கிற அள வுக்கு ஐஸ் வச்சுப் பேசினவர். அவரைக் கைது செய்யுங்கோ, விசாரிங்கோ எண்டி னம் காவி உடுப்புக்காரர் சொல்லிச்சினம், தேசமான்னியமானவர் அப்புடிக் கதைச் சதுக்கு காரணமாமுங்கோ குடாநாட்டில ரெண்டெழுத்தார் அவரின்ரவங்கி ஊடாகத் தான் பணப்பரிமாற்றம் செய்யினமாம் எண் பொரு சந்தேகம் இருக்குது. அது உண் மையோ எண்டு விசாரிச்சால் பிரச்சினை, அப்புடியெண்டு சொல்லாமல், ரெண்டெழுத் தாரைப் பற்றிக் கதைச்சதாலதான் தன்ர வங்கி பிஸினஸை செக் பண்ணினம் எண்டு ஒரு பிரசாரத்தை எடுக்கலாம் எண்ட்தும் அவரின்ர நோக்கமாம், குடாநாட்டில
56). 30. T. 06, 2006
இருந்து பணம் ரெண்டெழுத் தாருக்கு சேயிக்கு லோன் குடுக்கிற வங்கி ஊடாகத் தான் போகுதாம் எண்டினம் விஷயம் தெரிஞ்சவை யார் கணக்கு வச் சிருக்கினம், யாரின்ர கணக்குக்குள்ளால பணம் அதிகமாகப் போய்ச் சேருதெண்டு பிடிச் சால் பல உண்மைகள் வெளிக்கிடுமெண்டு சொல்லினமுங்கோ.
மத்தியஸ்தம் செய்ய வாரன் எண்டு வந்த எரிக்கானவர், ரெண்டெழுத்தாரின் தலை வருக்கு ஹோம் தியேட்டர் ஒண்டுக்கு அள வான தொலைக்காட்சி ஒன்றை அன்பளிப்புச் செய்தவர் எண்டொரு செய்தி வெளியாகி இருக்கு. அதையும் கருணா சொல்லியிருக் கிறார். தொலைக்காட்சியின்ர சைஸ் ஆறடி யெண்டும் ஆங்கில ஊடகமொண்டுக்குச் சொல்லியிருக்கிறார். அவரின்ர பிறந்த நாளுக்கு கேக் வெட்டுவினம் எரிக்கேக்காம தொலைக்காட்சி கொடுத்திருக்கிறார். உந்தத் தொலைக்காட்சியைக் குடுத்தாப்போல ஏக தலைவர் காலில விழுந்து கிடப்பார் எண்டு எரிக் கனவு கண்டிருப்பார். அது மட்டுமில்லை யுங்கோ, பதினாறு மில்லியன் நோர்வேஜியன் குரோனரும் குடுத்திச்சினமாம். எல்லாத்தை யும் வேண்டிக்கொண்டு எரிக்கருக்கு பெரிய
மணி கணக்க Gilandfasa பொருட்களை செய்வது difluolas Ga அதிலும் இயலா தங்களுக்கா
நின்று கொள்வன தருவதற்காக நூறு ரூபாய்
தெரிவி
ஆப்பை சீவி அடிச்சு தார் இருக்கினம், க மத்தியஸ்தம் மட்டும் மத்ததெல்லாம் ஒண்டு காக எரிக் எகிறிக் மாதிரி இன்னும் என்( இருக்குதோ, யார் க
ஒலிபரப்புச் சாத6 பணம் எண்டு அள்ளி டெழுத்தார் மசிஞ்சுடு நோர்வேயையும், அத சர்வதேசத்தையும் எப்ட் யாளர்களாகக் கருது பான்மை மக்கள் மத் தேகத்தை எப்புடி இெ
வடக்கு கிழக் வீட்டில வச்சிருக்க ச போய் இருக்குதுகளு தான் எண்டில்லாமல், ! யும் கேள்வி கேட்பாரி நடக்குதுங்கோ எல்ல திட்டத்தோடை ஏதே முன்னம் நடத்தப்பட்ட போட்டு நடக்குமாப் பெண்டாட்டிமார், தங்க வது நாட்டுக்கு அனுட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாக இருக்கின்றன. 5ாரர்கள் செய்வதாகத் ளில் செய்து
க்குக்
நேரங்களில், பசியைத் ரீஸ், ரஸ்க் என்று மாச்
జిభజిపజపఘః
கிடைப்பது பெரும் சிரமமானதாக இருக்கிறது.
மரவள்ளிக்கிழங்கினால் செய்யப்படும் உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன. அரசினால் அனுப்பப்படும் பொருட்கள் எல்லா மக்களுக்கும் சரிசமமாகக் ܨ கிடைக்கப்பண்ணுவதற்கு அரசாங்க
பரிசையில் காத்திருக்கும் துெ மக்கள் y
த்தியாலக் ாக நீண்ட ரில் நின்று * கொள்வனவு
இயலாத இருக்கிறது. | மிகவும் தவர்கள் த வரிசையில் பொருட்கள் rவு செய்து
ஒருவருக்கு கொடுப்பதாகத் த்தனர்.
அதிகாரிகள், குறிப்பாகக் கூட்டுறவுச் சங்கங்கள் இன்னும் சிறப்பாகச் செயலாற்ற வேண்டியது பெரும் தேவையாக உள்ளது என்று மக்கள் கூறுகின்றனர். தற்போதைக்கு அரச சேவையில் திருப்தி என்று தபால் சேவையை மட்டுமே ஓரளவுக்குக் கூறலாம். யாழ்ப்பாணத்துக்கு வெளியில் இருந்து உறவுகளாலும், நண்பர்கள், தெரிந்தவர்களாலும் யாழ்ப்பாணத்தில் இருக்கும் மக்களுக்குத் தபால் முலமாக அனுப்பப்படும் பொதிகளை உரியவர்களிடம் கிடைக்கச் செய்வதில் தபால் ஊழியர்கள் கூடுதல் சேவையைச் செய்கின்றனர். பொதிகள் அனுப்புவதில் இருந்த துஷ்பிரயோகங்கள், கவலையீனங்கள் என்பன ஆகஸ்ட், செப்டெம்பர் மாதங்களில் கவலை தருவதாக இருந்தது உண்மை, ஆனால் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் தபால் சேவையாளர்கள், மக்களின் உணர்வுகளைப் புரிந்து செயல்படுவது
கொஞ்சம் ஆறுதலளிக்கிறது என்கின்றனர்.
உணவுக் கட்டுப்பாட்டைப் பெரிதும் பேண வேண்டிய நீரிழிவு நோயாளர்களுக்குப் பொருட்கள் தட்டுப்பாடு தற்போதைய சூழலில் பெரும் பிரச்சினையாக உள்ளது. அநேகமாக இந்த நோயாளிகள் முன்று வேளையும் சோறு சாப்பிடுகின்ற நிலைதான் உள்ளது. அதுபோல் பால்மாவுக்காக ஏங்கும் குழந்தைகளின் நிலைமையும் பரிதாபமானதாக இருக்கிறது. தேனீர்தான் கொடுக்கப்படுகிறது. தேயிலை ஏற்றுமதி செய்யும் நாடான இலங்கையில், யாழ்ப்பாண மக்களுக்கு தேயிலை கிடைப்பது குதிரைக் கொம்பான விடயமாகவுள்ளது. கடந்த முன்று மாதத்தில் 100 கிராம் தொடக்கம் 500 கிராம் வரையான தேயிலைதான் கிடைக்கக்கூடியதாக இருந்துள்ளதாகச்
சிலர் தெரிவித்தனர். இதேபோல் கர்ப்பிணிப்
பெண்களுக்கான போஷாக்கு உணவுகள் கிடைப்பதும் பெரும் சிரமமாக உள்ளது. கர்ப்பிணிப் பெண்கள், மந்த போஷனையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்புச் சேவகர் ஒருவர் கூறினார்.
இதை விடவும் பொருட்களைக் கூட்டுறவுக் கடைகளிலும் ஏனைய கடைகளிலும் கொள்வனவு செய்வதற்காக காலையிலிருந்து பகல் வரை வெயிலில் கூட நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலைமை இன்னும் தொடர்கிறது. குடாநாட்டைப் பொறுத்தவரை பிள்ளைகளை வெளிநாட்டுக்கும், யாழ்ப்பாணத்துக்கு வெளியிலும் அனுப்பிவிட்டு இருப்பவர்கள் மற்றும் பிள்ளைகளை யுத்தத்துக்குப் பறிகொடுத்தவர்கள் என்று இருப்பவர்களாக
வாழும் வயோதிபர்களின் எண்ணிக்கை முப்பது ஆயிரத்துக்கும் அதிகம். இவர்கள் தவிர, ஓய்வூதியம் பெறுபவர்களும் கணிசமானளவு இருக்கின்றனர். இத்தகையவர்களுக்கு மணித்தியாலக் கணக்காக நீண்ட வரிசைகளில் நின்று பொருட்களைக் கொள்வனவு செய்வது இயலாத காரியமாகவே இருக்கிறது. அதிலும் மிகவும் இயலாதவர்கள் தங்களுக்காக வரிசையில் நின்று பொருட்கள் கொள்வனவு செய்து தருவதற்காக ஒருவருக்கு நூறு ரூபாய் கொடுப்பதாகத் தெரிவித்தனர். இவ்வாறு பணத்துக்கு ஆள்பீடித்துப் பொருட்களைப் பெற வேண்டிய நிலையில் இருக்கும் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுமார் 20000 பேர் யாழ்ப்பாணத்தில் தற்போதைக்கு இருக்கின்றனர் என்று அறிய முடிகிறது.
இவர்களைப் போல் குடும்பத் தலைவர்களை இழந்த விதவைகள்,
(தொடர்ச்சி 22ஆம் பக்கம்.)
போட்டு ரெண்டெழுத் நணா சொல்லாட்டில், தான் செய்தனாங்கள் மில்லை எண்ட கணக் குதிச்சிருப்பார். உந்த னென்ன பூதம் கிளம்ப oil-5), ாம், தொலைக்காட்சி, |க் குடுத்தால் ரெண் பினம் எண்டு நினைச்ச ற்குப் பின்னால நிண்ட டிங்கோ நடுநிலைமை வது எண்டு பெரும் தியில இருக்கிற சந் லாமல் செய்யிறது. கில ஆம்பிளையளை னம் ரொம்பப் பயந்து ங்கோ, குடாநாட்டில நிருவான மலையிலை wலாமல் கொலைகள் க் கொலையும் ஏதோ ாவொரு கட்டத்துக்கு கணும் எண்டு திட்டம் போலை நடக்குது.
புருஷன்மாரை ஏதா பினால் நல்லதெண்டு
காதில கையில கிடக்கிற நகைகளை விற்றுப் போட்டு, கையில காசோடை திரியினம், இருக்கிறவை உப்பிடிச் செய்யினம் இல்லா தவை என்ன செய்யிறது எண்டு தெரியாமல் ஒவ்வொரு இரவிலையும் நாய் குலைச்சாலும், பூனை பாஞ்சாலும் பயந்து பயந்து தூங்கினம் அதுமட்டுமில்லாமல், வீட்டுக்காரர் கடைத் தெருவுக்குப் போனால் அவர் வீடு வந்து சேரும் வரைக்கும் இல்லாத கடவுளெல் லாத்தையும் கும்பிட்டுக் கொண்டு இருக் கினம், வீடுகளில ஆம்பிளையஸ் இருந்தாலும் யாரும் ஆக்கள் வந்தால் பொம்பிளையஸ் தான் கதைக்கினம், ஆம்பிளையளை வெளி யால நடமாடக்கூடி விடுகினமில்லை. உந்த நிலைமை தொடர்ந்து கொண்டிருந்தால் ஆம்பிளைகள் துணையில்லாத குடும்பங்களா கத்தான் ஊர் இருக்கப் போகுதெண்டு சனம் சொல்லினமுங்கோ, கொலைகாரர் யார் எண்டு ஒண்டும் தெரியுதில்லையுங்கோ, சாகிறவன் யார் எண்டதை வச்சுத்தான் கொலையாளி யாரா இருப்பான் எண்டதை சனம் லேசா கெஸ் பண்ணினமுங்கோ.
தென் இலங்கையில பல பகுதிகளிலை யும், தலைநகரிலையும், சில முக்கியமான இடங்களையும், கட்டிடங்களையும், புகைப் படம் பிடிச்சிச்சினம் எண்டு கைது செய்யப்
படுகிறவையைப் பார்த்தீங்கள் எண்டால், அநேகமான பேர் வெளிநாடுகளில இருந்து வந்தவை, இல்லாட்டில் வெளிநாட்டுக்காரரா இருக்கினம்.
அவை படம் பிடிச்சால் சந்தேகப்பட வாய்ப்பு ரொம்பக் குறைவுங்கோ. உந்த வாய்ப்பை ரெண்டெழுத்தார் சரியா பயன் படுத்துகினமாம். புலம்பெயர்ந்து வாழிற எங் கட சனத்திற்றச் சொல்லிக் கையில ஒரு சின்னக் கெமராவோடை நாட்டுக்கு வந்து பொரினர் எண்ட பாணியில படம் பிடிச்சுத் தாங்கோ எண்டினமாம். அவையும் அது ரிஸ்க் இல்லாத சிம்பிள் வேலைதானே எண்டு வருகினமாம், உதே மாதிரி சில வெள்ளைக்காரரையும் ரெண்டெழுத்தார் வேறு வேறு வழிகளிலை செட் பண்ணின மாம், உதுக்காக டொலர்களில அவைக்குச் செலவு செய்யினமாம், உந்தச் செய்தியை புலன் விசாரணை செய்யிற அதிகாரி ஒருவர் ரொம்பவும் சுவாரஸ்யமாகச் சொல்லுறா ருங்கோ. சனங்களின்ட பணம் எப்புடியெல் லாம் போராட்டத்தில பயன்படுத்தப்படுகுது பார்த்தியளோ? உது மாதிரி ரெண் டெழுத்தார் இன்னும் பல வழிகளில பணத்தை வீசி வேலை செய்யினமாம். அது களையும் விரைவில அம்பலத்துக்குக் கொண்டு வருவம் எண்டும் சவால் விடுறா ருங்கோ.

Page 6
ÉDODD
சில பொழுதுகளில் வானத்தைப் பார்த்திருக்கிறேன். இள நீல வர்ணம் காட்டும் பரந்த வானில் மேகங்களின் ஊர்வலம் மிக ரம்மியமானதாக இருக்கும். மிகவும் உயரத்தில் பஞ்சுத் திட்டுகளாகவும், அதற்குக் கீழாகச் சிறிய குன்றுகள் போலவும் அலையும் மேகங்கள் பிடிமானம் இல்லாமல் மிதக்கும் காட்சி விபரிக்க விபரிக்க விரிவடையும் பிரமிப்புத் தரும,
மதியப் பொழுதில் வானத்தைப் பார்த்து மேகத்தின் அழகை ஆராய்கின்றபோது அந்த மேகங்கள் விலங்குகளைப் போலவும், மனிதர்களைப் போலவும் வணக்கஸ்தலங்கள் போலவும் காட்சி
தரும, சூரியன் உதிக்கும்போதும், மறையும் போதும்,
உண்மையில் அவை உருவ வடிவில் இருக்கின்றனவா அல்லது என் கதிர்கள் மேகங்களை ஊடறுத்து தன் ஆயிரம் கரங்களை
மாயக் கற்பனையில் அவ்வாறு தெரிகின்றனவா என்பதெல்லாம் இன்னும் என் சிந்தனையில் அவிழ்க்கப்படாத முடிச்சுக்கள்.
அவ்வாறு மேக உருவங்களைக் கண்டதும், அருகில் இருப்பவர்களைக் கூப்பிட்டுக் காட்டுவேன். பார்த்துக் கொண்டிருக்கும் போதே கண்முன்னாலேயே அந்த மேக உருவம் அழிந்து கொண்டிருக்கும், மேகங்கள் நம்மைக் கடந்து இன்னொரு ஊரைத் தாண்டி, நாட்டைத் தாண்டி கண்டம் தாண்டி, நகர்ந்து கொண்டிருக்கின்றன. மேகம் பார்த்த கடல்கள் 毅 பற்றியும், கண்டங்கள் பற்றியும் அவறறை ஊடறுதது நம்மால் அறிந்து கொள்ள முடியாது. மேகம் எப்படி இருக்கும், எதனாலானது என்ற கேள்விக்கு இதுவரை விடை அந்த அனுபவத்தை நானும் தெரியவில்லை. புகைபோல் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே அருகில் இருக்கிறது. கூட்டம் கூட்டமாகத் திரிகிறது. தெளிவாகத் இருந்தவர்கள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்று
ಙ್. விமானத்தின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துக் கொண்டு LQUIJT). பயணித்தேன். விமானம் தள்ளாடியது. அசைந்தது. ஆனால்
சூரியன் இருப்பதை எவரும் இரசிப்பதில்லை.
ஆகாயம் இவ்வாறு ஒவ்வொரு விநாடியும் காட்டும் அற்புதங்களை ரசித்துக் கொண்டேயிருக்கலாம், ஆகாயம் புதுமைகளின் பெட்டகம்,
ஏறியவுடன் என் ஞாபகத்துக்கு வந்தது, என் நண்பர்கள் கூறியவைதான். விமானங்கள்
கூட்டத்துக்குள் பயணிப்பது போல் இருக்கும் என்றும் கூறினார்கள்.
------------------- எனது தனித்தன்மை என்ன உண்மைச் சேவையை உறுதிபடுத்தும் முகமாக கடந்த 39 வருடங்களாக எனது புகைப்படத்தை மக்களுக்கு அறிமுகம் செய்கின்றேன, இது மட்டுமா? வாங்கும் பணத்திற்கும் (GURANTYCARD) வழங்குவதும் இது எப்போது, எத்தனையாம் திகதி எத்தனை மணிக்கு எந்த மாதம் என்றெல்லாம் ஆணிவேறு அக்குவேராக அன்பர்களின் முகத்தை பார்த்த மாத்திரம் கூறிவிடுவேன்.
இனி உங்கள் பிரச்சினை என்ன?
வாருங்கள் உங்கள் குறைகளை கூறுங்கள். இவையுடன் வெளிநாட்டவர்களுக்கென அதி விஷேட சமகால ಟ್ವಿಣಃ | நடைபெறுவது என்றால் அது அன்னை ரீ துர்க்கையின் கருணையே என்னால் நன்மை பெற்றவர்கள் என்ன கூறுகிறார்கள்
பரம்பரை பரம்பரையாக 39 வருடகாலமாக தன்னிகரற்ற சேவையாற்றும் மலையாள மாந்திரீக தெய்வீக சக்தியால் எண்ணியது) எண்ணியவாறு மின்சார வேகம் போல நடைபெறுவது தீண்ணம், அதற்கெடுத்துக்காட்டாக, மக்களின் வெற்றியின் பலனாக L - - - - - - - - - - - - - - - - - - - - - - - - 籌
毅 3. --------------------------------ل (1. சுவிஸ் அன்பரின் கணவன்மனைவி பிணக்கு தீரல் மடல் N
Dois G
தய்வமாகிய ஐயாவுக்கு ரீதுர்க்கையம்மனின் கிருபையாலும் தங்களது ஆசீர்வாதத்தாலும் சின்னாபின்னமான எனது குடும்பத்தை 10 முஆ க்கு அப்பால்
\ಿಃ வண்ணம் ஒற்றுமையாக்கிய மனித தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம். (1. கலிஸ் அன்பரின் மடல் தூக்கையம்மனின் தியால் கேம் மழலை །༽ மனித தெய்வமே உங்கள் தெய்வீக சக்தியால் பேசாத எம் 3 வயது மழலையை பேச வைத்து எம்மை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கவைத்த உங்களுக்கு எமது المر .நன்றிகள் والدته معها ஜெர்மன் அன்பரின் மடல் மகளின் திக்குவாய் குணமாகியது ། அன்புத் தெய்வமாகிய ஐயாவுக்கு பிறவியிலிருந்து திக்குவாயாக இருந்த எனது 9 வயது மகளை திக்குவாயிலிருந்து குணமாக்கிய உங்களுக்கு ஆனந்தக் கண்ணீரால்
ன்றி கூறுகிறோம்.
محمصر
○ Lai laual L aaJa saada Cairi ། பெறுமதிப்புக்குறிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் அருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவைத்து என்னை சந்தோஷத்தி மூத்திய உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள் مصر கொழும்பு அன்பரின் மடல் 39 வயதில் அதிசயத் திருமணம் N
பெருமதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா, எனது 9 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளுக்கு பரிகார செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மகளின் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு கோடான கோ ಖಂಹ। محمصر /ー குருனாகல் அன்பரின் மடல் நெடுநாளாக தடைப்பட்ட திருமணம்16 நாளில் வெற்றி ¬ܓܠ தெய்வகபட்சம் பொருந்திய ஐயா எனது சகோதரிக்கு திருமணம் தடைபட்ட வண்ணம் இருந்ததால் உங்களிடம் பரிகாரம் நிவர்த்தி பெற்ற பின் ஆச்சரியப்படத்தக்கவகையி சூாதரியின் திருமணம் நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கமாட்டோம்
(ES
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இறையருள் அற்புதசக்தி ஆகர்ஷ்ண வசிய மருத்துவம் برهللا , صہیبر ミー மட்டக்களப்பு குருசக்தி நிலைய குருஜீபுராதன அற்புத முலிகை மாந்திரீக சித்தர் மருத்துவ
/Sபண்டிட் நவீன மனோதத்துவ ஹோமியோபதி டாக்டர் மந்திர யோகியின் மாந்திரீக SKN சாஸ்திரகுறி உளவியல் நாடிப்பரீட்சைகளினால் காரணமறிந்து மாற்று மருத்துவ மற்றும் அற்புத சக்தியினால் தீயசக்திகளை, தடைகளை விலக்கி, மனநோய்கள், நாட்பட்ட உடல்
Y 11 நோய்கள். காதல் திருமணம், குடும்ப சில வாழ்க்கைப் பிரச்சினைகளை தீர்த்து அதிக பலயினம் நரம்புத்தளர்ச்சி, பாலியல் உறுப்பு தாம்பத்திய உறவு குறைபாடுகளை நிவர்த்தி செய்து, பிரிந்து சென்றவர்களை வெறுப்பவர்களை வேண்டியவர்களை உறவாக்கி வேண்டாதவைகளை மறந்து, நினைத்தகாரியங்களை நிறைவேற்றி கல்வி, பரீட்சை, தொழில், வியாபாரம் வேறு காரியங்களிலும் வெற்றிபெற்று மனோவசீகர அதிர்ஷ்டகரமான வாழ்க்கை அமைத்து மகிழ்ச்சியாக வாழலாம். வரமுடியாதவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் சில காரியங்களுக்கு பரிகாரப் பொருட்களை பெற்றும் பெறாமலும் அற்புதசக்தி ஆகர்ஷ்ண வசியங்களினால் கோரிக்கைகளை உடன் நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.
Tel: 060-2655211, Mobile: 0773081100
கொழும்பில் சந்திக்க பதிவு செய்து கொள்ளவும்.
அழுகிறது என்றுதான் நினைக்கிறேன். மழை நாளில் இடி முடியவில்லை. ஆனால் இந்தியாவில் விமானம் இடிப்பது, மின்னல் என்பன நிகழ்வது இந்த மழை தரையிறங்குவதற்கு முன்னர் அந்த அழகிய உலகத்தின் மேகங்களால்தான் என்பதை என்னால் இன்னும் நம்ப ஒரு காட்சியைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. இப்போது முடியவில்லை. நீர்த்துளிகளாலான மேகம், இன்னொரு நான் பஞ்சு மேகங்களுக்கு மேலாக இருந்தேன். மேகம் மேகத்துடன் மோதும்போது அத்தகையதொரு சத்தம் நதுகொணடிருககும அதவேளை, ட்டு கண்ணைப் பறிக்கும் ஒளி ஏற்படுகிறதா? என்பது மேகங்கள் ஆங்காங்கே தரித்து நின்று கொண்டிருந்தன. - - - * } ..9( ر----_' தொலைவில் பிரமாண்டமானதொரு மேகத்துண்டு பெரும் ஆச்சரியமானது. ஆனால விஞ்ஞானம் ஆம என்கிறது. பனிப்பாறை போல் தெரிந்தது. அந்த மேகத்தைப் பார்க்கப் மெய்ஞானம் நம்ப மறுக்கிறது. கற்கள் வெடிப்பது பயமாகவும் இருந்தது. அழகு அதிகமாகின்றபோது அது போலவும் பிரமாண்டமான இரும்புப் பாளங்கள்
ஆபத்தும், பயங்கரமும்தான் என்பதைத்தான் அந்தப் உராய்வுப்பட்டு ஒளி உருவாக்குவது போலவும் தண்ணீரால் பிரமாண்டமான மேகம் உணர்த்தியது. நிகழ்த்த முடிகிறதா? அந்த உராய்வின்போது மின்சாரம் மழை மேகம் பற்றியும் மனம் திறந்து உங்களிடம் உருவாகிறது. என்னே இயற்கையின் அற்புதம் என்னால் சொல்லாவிட்டால் நன்றியாக இருக்காது. வானம் இருட்டிக் நம்ப முடியாததை உண்மை இல்லை என்றும், கொண்டு வரும் போதே மழை வரப் போகிறது என்று தெரியாததை, இல்லையென்றும் கூற முடியாது.
கண்டுகொள்வோம். மழை மேகம் கடலிலேயே பொழிந்து விடுகிறது. மண் மீது மழை மேகத்துக்கு என்ன கோபமோ?
சிங்கப்பூரில் தங்குமிட வசதி
நிர்வாண பூஜை, யாகபூஜை கழுதைக்குத் சிங்கப்பூரில் விடுமுறையைக் களிக்கவும், திருமணத்துக்கு திருமணம், தவளைக்குத் திருமணம் வருபவர்களுக்கும் எல்லா வசதியுடன் கூடிய முழு வீடு என்றெல்லாம் நடத்தி, மனிதன் மழைக்காக குறைந்த வாடகைக்குக் கிடைக்கும். திருமணத்துக்கு ஏங்கிக் கொண்டிருக்கும் போதும் மழை வருபவர்களுக்கு திருமணத்துக்கு வேண்டிய எல்லா மேகம் கடலிலேயே பொழிகிறது. மனிதன் ஏற்பாடுகளையும் குறைந்த கட்டணத்தில் இலங்கை முறைப்படி மீது மழை மேகத்துக்கு உரிமையுடன் செய்து தருவோம். மற்றும் தேவைப்படும் உதவிகளையும்
கூடிய கோபம் எப்போதும் உண்டு மேலும் விபரத்துக்கு:- செய்து தருவோம்.
மழை மேகத்தின் அமைப்பு முறையே எந்த நேரமும் தொடர்பு கொள்ள வசதியாக கைத் தொலைபேசி எண்:
ஆச்சரியமானது துகள்களாகக் கூடி 00,65,97514941 என்ற எண்ணில் அப்புவிடம் தொடர்பு கொள்ளவும். பின்னர் துளிகளாகி, சுமை தாங்க
Se G. s. NGAM WEPDING SERVICES மேகங்கள், பூமியில் வரட்சி கண்டு 153, Jalan Jarak, , Singapore 809281
ருளுலருளுறுந்திகம்
உங்கள் காரியங்கள் நினைத்தது நினைத்தப்படிநிறைவேற வேண்டுமானால் என்னை சந்தியுங்கள் எத்தனைபேர்களிடம் சென்று மாந்திரீக பரீகாரம் செய்து தோல்வி கண்டவர்கள் என்னை தேடி வர காரணம் என் கை ராசியே வாழ்க்கை பிரச்சினையாக இருந்தாலும் சரி தீராத நோயாக இருந்தாலும் சரி என்னை கண்டு மாந்திரீக பரிகாரம் செய்தால் முன் வினை பாவகரும தோஷங்கள் நீங்கி விடும். வெளிநாட்டவர்களுக்கு 24 மணித்தியால தொலைபேசி உரையாடல் வசதி உண்டு
பிரான்ஸ் அன்பரின் மடல் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பயணம் வெற்றி அன்புக்கும் மதிப்பிற்குறிய ஐயா, வெளிநாட்டுக்கு செல்ல முடியாமல் மிகவும் கஸ்டப்பட்ட எனக்கு பிரயாணத்தடைநீக்கி பரிகாரம் செய்து குறித்த நாளில் பிரயாணத்தை ஐககூட வைத்து என்னைப் பிரான்ஸிலிருந்து இக்கடிதத்தை நன்றியாக எழுதுகிறேன். என்றுமே உங்களை மறவேன்
இத்தாலி அன்பரின் மடல் சந்தேகத்துல் பிரிவுபட்ட காதல் வெற்றி வணக்கத்துக்குரிய டாக்டர் ஐயா, வீண் சந்தேகத்தால் நானும் கண்வரும் பிரிய நேர்ந்த சமயம் மீண்டும் சந்தோஷமாக சேர்ந்தது உங்களால் தான் என்றென்று
ங்களுக்கு நன்றிகள் /一 பதுளை அன்பரின் மடல் போதை அமைதனத்திலிருந்து விடுட்டவர்
அன்புக்குறிய ஐயாவுக்கு எனது கணவரை நீண்ட நாள் போதை பொருள் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு எமது குடும்பத்தில் புது ஒளியேற்றினீர்கள் நானும் என: \குடும்பத்தாரும் என்றென்றும் கண்ணீரால் நன்றியாக இருப்போம். / கனடா அன்பரின் மடல் ஜாதகத்தில் குறியது பலிதம்
மரியாதைக்குரிய ஐயா, உங்களிடம் ஜாதகம் பார்க்க வந்தபோது வெளிநாடு செல்வதைப் பற்றியே அறிந்திருந்த எனக்கு இத்தனையாம் திகதி வெளிநாடு செல்வாய் எல சூரியது பலித்தது கண்டு ஆச்சரியமும் சந்தோஷமும் அடைந்தேன் என்றும் உங்களை மறவேன் என்றும் உங்கள சேவை தொடரட்டும். / யாழ்ப்பான அன்பரின் மடல் அதிசய அக்னி குண்டல பூஜை மதிப்பு மரியாதை கொண்ட ஐயா, என்னையும் எனது குடும்த்தாரையும் மறவாது மாதம் தோறும் விசேஷமாக நடைபெறும் அக்கினிகுண்டல பூஜையில் சக்தி பெற்றி \ழுதியை அனுப்பி எம்மை துன்பத்திலிருந்து காத்து வருவதற்கு என்றுமே நன்றி கூறுகின்றோம் ஐயா,
/ー கொழும்பு அன்பரின் மடல் அச்சொட்டான கைரேகை பலன்
அன்புள்ளம் கொண்ட ஐயா, தலையில் முடியுதிர்வதைத் தடுத்து நீண்ட கூந்தலுடன் இவ்வுலகில் நலமுடன் வாழ எனக்கு வாழிகாட்டியமைக்கு என்றென்றும் தங்களுக்கும்
ஆர்க்கையம்மனுக்கும் நன்றி கூறுகின்றேன்.
கண்டி அன்பரின் மடல் பல சிரமங்கள் மத்தியில் இருந்தேன். தினமுரசில் உங்களுடைய அற்புத சேவையைப் பார்த்து உடன் தொடர்புகொண்டேன். உடன் எனது ஜாதகத்தைக் கணித்து என் வாழ்வில் நடப்பது நடக்க இருப்பது பற்றி மிகத் தெளிவாக கூறியிருக்கிறீர்கள் என் உள்ளம் நிறைந்த நன்றிகள் தங்களின் பரிகாரமான செயலால் என் மனம்
சூமதியடைந்து சந்தோஷத்துடன் இருக்கிறேன். வாழ்க ஐயாவின் சேவை
இனி உங்கள் மகிழ்ச்சிக்கு அருள் ஞானத்தால் கூறப்படும் ஜாதகம் என்றுமே பிழைத்ததில்லை, நடந்தது, நடப்பது நடக்கபோவது இவையனைத்தும் ஜாதகம் முலமாகவோ கைரேகை முலமாகவோ தெட்டத் தெளிவாக உங்கள் பலாபலன்களை அறிந்து சிறப்பான் மகிழ்ச்சியான, குபேரவாழ்வு பெற என்னை நேரில் சந்தியுங்கள். உண்மையென்பது உண்மையே.
உலக மளையாள மாந்திரீக சக்ரவர்த்தி பேராசிரியர் | ID:GA:N) JP PROF. DR. PAK SAMY (J.D.G.A.N.) JP ||
TTT TTLTLTLeLLLLLLLLTTT LLLTTYL TALTL LkLeS S TT LLLLLLL TT TL SRI DURGADEWI MANTIRIKA UTCIADA PEEDAM. No. 162 KOTAIENASTREETCOLOMBO 13
LLL00LLL0LS0000000000S0L S000000S00LLLS0000
AX-OO94-11 234483 l Email - drpk samy (slunet.lk Web:- www. drpk samy .com
எமது கிளை நிறுவனம் நுவரெலியாவில் மட்டுமே. No-33, Daily Fair Complex, Kandy Road Nuwara-Eliya.
e: O52-2222508
GOI. 30 - 12T. 06, 2006

Page 7
一つ
புலி இயக்கத் தலைவர் பிரபாகரனின் வருடாந்த பிறந்ததின உரை, ஒருபுறம் உள்நாட்டு விடயங்களில் குறிவைத்திருக்கும் புலி இயக்கத்தின் யுத்த உறுப்பினர்களையும் மறுபுறத்தில் புலம்பெயர்ந்து வாழ்பவர்களின் உணர்வுகளையும் முன்னோக்கி உந்தித் தள்ளும் என்று கருதியவர்கள், தமது கருத்துப் பிழையானதென்பதை உணர்ந்திருப்பார்கள். இலங்கையின் சமாதான முன்னெடுப்பில் பெருமளவிலோ அல்லது சிறு அளவிலோ அக்கறையும் ஈடுபாடும் கொண்டுள்ள இலங்கை அரசாங்கமும் சிங்கள சமூகமும் மட்டுமல்ல, சர்வதேச சமூகமும் கூட எதிர்கால முயற்சிகள் தொடர்பாக சமிக்ஞைகள், அறிகுறிகள் ஆகியவற்றை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. பிரபாகரனின் கடந்த கால உரைகளுக்கு ஏதாவது புதுக் கருத்துக்கள் இருக்குமாவென்று நாட்கணக்காக ஆராய்ந்த ஆய்வாளர்கள், எதுவுமேயில்லையென்பதைக் கண்டு பிடித்திருப்பார்கள். கடந்த வருடம் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுச் சில தினங்களுக்குப் பின்னர், தனது வருடாந்த உரையை
நிகழ்த்திய பிரபாகரன், சமாதான முனைப்பில் மஹிந்த
ராஜபக்ஷவுக்கு இருந்த நேர்மைத் தன்மையை பிப்பதற்கு ஒரு வருட கால அவகாசம் வழங்குவதென உறுதியளித்திருந்தார். ஆனால் சில வாரங்களுக்குப் பின்னர் வன்செயல்கள் ஆரம்பித்தன. முன்னெப்பொழுதுமில்லாத வகையில் இலங்கை இராணுவம் பதிலடி கொடுத்தது.
ஒரு வருடம் முடிவுற்ற இன்றைய நிலையில், கள நிலையிலும், சமாதான முன்னெடுப்பில் இருந்த தேக்க நிலையிலும் இன்னமும் குழப்பங்களே நிலவுவதை காணக் கூடியதாக இருக்கிறது. புலி உறுப்பினர்களின் தாக்குதலை ஒரு சமூக யுத்தமாக மாற்றும் புலிகளின் திறமையும், சமாதான முன்னெடுப்புகளுக்கு இருக்கக்கூடிய தடைகளை நீக்கி பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முடியாத இலங்கை அரசாங்கத்தினது, திறமையீனமும், சமாதான முன்னெடுப்புகளைத் தேக்கமடையச் செய்திருக்கிறது. இத்தடவை இஸ்ரேலிய கிபீர் விமானங்களும், பாகிஸ்தானால் வழங்கப்பட்ட பல்குழல் ரொக்கட் ஏவுகணைகளும் தமிழ்ப் பகுதிகளில் ஏற்பட்ட மனித அவலங்களுக்கான குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுத்தன. இவை இல்லாத நிலையிலும் கூட, கடந்த காலங்களில் இலங்கை இராணுவம் பிரசார யுத்தத்தில் புலிகளுக்கு வெற்றியைத் தங்கத் தாம்பாளத்தில் வைத்துக் கொடுத்திருக்கிறது. கடந்த காலத்தைப் போன்று, புலிகள் இம் முறையும் தம்மை நியாயப்படுத்துவதற்கு இலங்கை அரசும் இராணுவமும் இடம் விட்டிருக்கின்றன.
இவ் வருடம் பிரபாகரன் தனது பிறந்த தின உரையை நிகழ்த்திய போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியாவில் இருப்பது ஏதோவொரு சமகாலச் சம்பவம் போலிருக்கிறது. அவர் சமாதான முன்னெடுப்புகள் தொடர்பாக இந்திய தலைவர்களுடன் நடத்திவரும் பேச்சுக்கள் குறித்த எதிர்வுகூறல்கள், கிளிநொச்சியிலிருந்து வரும் சமிக்ஞைகள் அறிகுறிகள் மூலம் தெரியப்படுத்தப்படும். கடந்த வருடம் பிரபாகரன் தனது பிறந்த தின உரையை நிகழ்த்தி ஒரு மாதத்தின் பின்னர் ஜனாதிபதி ராஜபக்ஷ இந்தியா சென்றிருந்தார். அப்போது ஜனாதிபதி ராஜபக்ஷ நிகழ்த்திய அங்குரார்ப்பண உரையிலும், பின்னர் வருடாந்த வரவு செலவுத்திட்ட உரையிலும், தெரிவித்த சமாதானம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான கருத்துக்களுக்குப் புலி இயக்கத் தலைவர் தனது அபிப்பிராயங்களைத் தெரிவித்திருந்தார் என்று கருதப்பட்டது.
பிரபாகரனின் கடந்த கால உரையோடு இவ்வருட உரையை ஒப்பிடுகையில், புலிகள் ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷவின் வெற்றியினால் இழந்தவற்றில் சிலவற்றை
(யுத்தத்தினாலல்ல) மீளப்பெறுவதற்கு முனைவார்களெனத் தெரிய வருகிறது. எவருமே பட்ஜெட்டைப் பற்றியோ அல்லது ஆளும் சுதந்திரக் கட்சிக்கும் எதிர்க் கட்சியான ஐ.தே.க.வுக்குமிடையில் செய்து கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக தற்போது பேசுவதாகயில்லை. புலிகளும் அரசாங்கமும் செய்து கொள்ளக்கூடிய சமாதானம் மற்றும் அதிகாரப் பகிர்வுப் பொதியை சட்டபூர்வமானதாக ஆக்குவதற்கு ஆதரவு வழங்கக் கூடிய திறமை ஐ.தே.க.வுக்கு மட்டுமேவுண்டு. பெருமளவிலான தமிழ் சமுகத்தைச்
56). 30 - 12. 06, 2006
சேர்ந்தவர்களையும் ஏனைய இலங்கையர்களையும் கடந்த 'காலங்களில் விரக்தியுற வைத்தது இந்த சு.க. ஐ.தே.க. ஆகிய Mஇரண்டும் ஒருங்கிணைந்து செயற்படத் தயங்கியமையேயாகும்.
ராஜபக்ஷவின் அரசாங்கம், "புலிகளுக்கெதிரான யுத்தத்தையும் தமிழ் மக்களின் பெரும்பாலானவர்களுக்கு அதிகாரப் பகிர்வையும் வழங்க உறுதியளித்தமையை, கடந்த வருட சம்பவங்கள் நிரூபிக்கின்றன. இலங்கையர் அனைவரையும் துயரங்களைச் சுமக்க வைத்த யுத்தம் ஏற்கனவே ஆரம்பித்து விட்டது. ஆனால் அதிகாரப் பகிர்வுக்கான பொதியை முன்வைப்பதில் இன்னமும் தாமதம் நிலவுகிறது. டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில், சர்வ கட்சி மாநாட்டினதும் ஐ.தே.க.வினதும் கவனத்திற்கென தீர்வுப் பொதி யோசனைகள் முன்வைக்கப்படுமென்று அரசாங்கம்
உறுதியளித்துள்ளது.
வாஷிங்டனில் கூடிய உதவி வழங்கும் இணைத் தலைமை மாநாட்டில் இரு விடயங்கள் முக்கியமாக வெளிப்படுத்தப்பட்டன. ஒன்று என்பது சமாதான முன்னெடுப்புக்கான தீர்வு இலங்கையிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது இரண்டு, பிராந்தியத்தில் சமாதானமும் ஸ்திரத்தன்மையும் ஏற்படுத்துவதற்காக இந்தியா பெருமளவிலான பங்களிப்பைச் செய்ய வேண்டுமென்பது இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தில் இந்தியா வேண்டுமென்றே பங்கு பற்றவில்லை. இணையத்தலைமை நாடுகளின் கூட்டம் முடிவடைந்த பின்னர் வாஷிங்டனிலுள்ள புதுடில்லியின் பிரதிநிதிகளுக்கு இக்கூட்டம் பற்றி வாஷிங்டன் பிரதிநிதி விளங்கப்படுத்தியிருக்கிறார்.
இலங்கையர்களுக்காகவே இலங்கை என்ற எண்ணக் கருத்து சில காலங்களாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அத்துடன் சமாதான முன்னெடுப்புகளுக்கு வேறெந்த நாட்டின் மாதிரிகளை விட, இந்தியப் பாணியிலான அதிகாரப் பகிர்வு யோசனைகள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதாவது இந்திய மத்தியஸ்தம் உதவப் போவதில்லையென்றோ அல்லது இந்திய ஈடுபாட்டில்லாமல் இலங்கையோ, சமாதான முன்னெடுப்போ நடைபெறப் போவதில்லையென்று கருதுவதல்ல. குறிப்பாக ஜெனிவா? பேச்சுவார்த்தைகள் முறிவடைந்த பின்னர் வெளிவரும் கருத்தல்ல இது.
இந்தியத் தலைமையத்துவத்துடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்காக ராஜபக்ஷவைப் போன்று, ரணில் விக்கிரமசிங்காவும் இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார். 'தெற்கில் இணக்கப்பாட்டினை ஏற்படுத்த உதவியளிப்பதற்கு, புதுடில்லி ஆக்கபூர்வமானதும் உள்விவகாரங்களில் தலையீடு செய்யாததுமான பாத்திரத்தை வகிக்கிறது. இது சமாதான முன்னெடுப்புகள் வெற்றி பெறுவதற்குப் பின்புலமாக அமையும். அதிகாரப்பகிர்வு, நீதித்துறை மீளாய்வு, சமாதானப் பேச்சுவார்த்தை ஆகியன தொடர்பான தனது அனுபவத்தையும் அவை
g U
g
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளும் வில்லன்களும்
தொடர்பான விசேட ஏற்பாடுகள் சம்பந்தமாகவும் இந்தியா வழங்க வேண்டிய யோசனைகள் பலவுள்ளன. இலங்கை அரசாங்கத்தைத் தவிர புலிகளின் மனோபாவத்தை நாடிபிடித்து அறியக்கூடிய அனுபவம் இந்தியாவுக்கு உண்டு அரசும் புலிகளும் தெரிவித்த உறுதிமொழிகளை இருதரப்பும் விலகாமல் கடைப்பிடிக்க வைக்க வேண்டிய கடப்பாடு சர்வதேச சமூகத்துக்கு உண்டு.
இதற்காக இலங்கை அரசினதும் குறிப்பாகப் புலிகளினதும் மனோபாவத்தை கண்டறிய வேண்டிய தேவைப்பாடு இருக்கிறது. சமாதான முன்னெடுப்புகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு இரு தரப்புகளும் அளித்த உறுதிமொழிகள் மீறப்படாமல் பார்த்துக் கொள்ளப்பட வேண்டும்.
இந்திய தரப்புடனிருந்து பெரும் எதிர்பார்ப்புகளோ அல்லது பாரிய அமர்க்களமோயின்றி ராஜபக்ஷ இந்தியாவுக்குச் சென்றுள்ளார். இந்திய விஜயத்தின்
நேரடியாகச் செயற்பட ஆரம்பித்தன. இது அவர்களுக்கு தெளிவான சமிக்ஞையை வழங்கியிருக்கிறது. இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளின் கூட்ட முடிவில், புலிகள் இயக்கத்தின் பயங்கரவாத குணாம்சம் தொடர்பான அமெரிக்காவின் நோக்கத்தை அமெரிக்க அதிகாரியான நிக்கலஸ் பேர்ன்ஸ் மிகத் தெளிவாகவே வெளிப்படுத்தியிருந்தார். தமிழ் சமூகத்தின் பெரும்பான்மையினரையும் புலிகளையும் ஒப்பிட்டுப் பேசிய அவர், வாகரை மற்றும் ஏ9 பாதை மூடப்பட்ட பின்னர் சர்வதேச சமூகத்திடமிருந்து மனிதாபிமான முறையில் செயற்பாடுகள் எதுவும் கிட்டவில்லையென்றும், வார்த்தைகள் மட்டுமே வழங்கப்பட்டதாகவும் செயலில் எதுவுமில்லையென்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இலங்கையைப் பொறுத்தவரையில் நாட்டுக்கும் தமிழ்ச் சமூகத்துக்குமிடையில் வீரனுக்கும் வில்லனுக்குமிடையிலான எல்லைக்கோடு, மிகத்
போது இரு நாடுகளுக்கும் பொதுவான கடற்பரப்பில் இருநாட்டின் கடற்படையினரும் கூட்டாக ரோந்து புரிய வேண்டும் என்று அவர் தெரிவித்திருக்கும் யோசனை, பாரிய அர்த்தங்களை ஏற்படுத்தக் கூடியது. ஆனால்
புதுடில்லியை தலைமையகமாகக் கொண்டியங்கும் அவதானிப்பு ஆய்வு நிலையத்தின் சென்னைப் பிரிவுப் பணிப்ான என்.சத்திய முர்த்தி எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது கொழும்பிலிருந்து வெளிவரும் டெய்லி மிரர்’ ஆங்கிலப் பத்திரிகையில் கடந்த 27ஆம்
பிழையான தருணத்தில் இந்த யோசனையை முன்வைத்துள்ளார். தமிழக அரசாங்கத்துடனும் அங்குள்ள அரசியல் கட்சிகளுடனும் புதுடில்லி நடத்திய கலந்துரையாடலின் பின்னர் தற்போதைய தேக்கநிலையேற்பட்டிருக்கிறது. இந்நிலையில் சமாதான முன்னெடுப்புத் தொடர்பான இந்தியக் கருத்தோட்டம் ஸ்திரப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ் நாட்டு அரசாங்கத்துடனோ அல்லது அங்குள்ள அரசியல் சமூகத்துடனோ கருத்து வேறுபாடுகள் இல்லை. இருந்தாலும் இந்திய அரசாங்கத்தைப் பொறுத்தவரை இவ்விடயத்தில் முன்னேறிச் செல்கிறதென்றே சொல்ல வேண்டும்.
இலங்கையின் சமாதான முன்னெடுப்புகளைப் பொறுத்தவரையில் அவை சென்னைக்கும் துடில்லிக்குமிடையில் முரண்பாடுகள் இருக்குமென்றால் இதுதொடர்பாக சுதந்திரக் கட்சிக்கும் ஐ.தே.க.வுக்குமிடையிலுள்ள முரண்பாடுகளை விடக் குறைவானவையாகும். சர்வதேச சமூகத்திடமிருந்து புலிகளுக்குக் கிடைத்துவரும் ஆதரவு குறைந்து வரும் நிலையில், மக்குக் கிடைத்து வந்த இலாபங்களில் பெரும் ாற்றங்கள் ஏற்பட்டிருப்பதைப் பிரபாகரனும் புலிகளும் வனத்திற் கொள்ள வேண்டும். கடந்த வருடம் உலக நாடுகள், புலிகளின் ஆயுதக் கொள்வனவு, தி சேகரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக
Gud i
DJI Eir
தெளிவாக என்றுமே இருந்ததில்லை. யுத்தத்தைப் பொறுத்தவரையில் குறிப்பாக தன்னுடனேயே யுத்தத்தை நடத்தும் ஒரு தேசத்தைப் பொறுத்தவரையில் இதுவே நிலைமையாகும். இராணுவ முனையில் சம்பூர், மூதூர் சம்பவங்களை இலங்கை இராணுவத்திற்கும், சுதந்திரக் கட்சிக்கும் ஐ.தே.க.வுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இலங்கைக்கும் நல்லெண்ணத்தை ஏற்படுத்தியிருந்தன. வாகரை மற்றும் ஏ9 பாதை விவகாரம் இந்த நல்லெண்ணனத்தைத் தகர்த்து விட்டுள்ளது. தெற்கின் இணக்கப்பாடு பிரச்சினைகளை வெளிக்காட்ட ஆரம்பித்துள்ளதால், அது இலங்கையிலுள்ள சமாதான ஆர்வலர்களுக்கு கவலை தரும் விடயமாக மாறலாம். இதனால் எதிர்க்கட்சியான ஐ.தே.க. உட்கட்சிப் பிரச்சினைக்குள் மாட்டிக் கொண்டிருக்கிறது.
யுத்தம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. சமாதானம், வெறும் வாய்ச் சொல்லிலேயே இருக்கிறது. இலங்கை சம்பந்தமாகவோ அல்லது அதனோடு சம்பந்தப்பட்ட மனிதாபிமான விடயங்கள் சம்பந்தமாகவோ உலகம் அக்கறை செலுத்த முடியாத நேரம் வரலாம். உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளின் கூட்டத்தில் மீண்டும் குறிப்பிடப்பட்டதைப் போன்று, சர்வதேச சமூகம் உறுதியளித்த நிதித் தொகையில் பெருமளவை ஏற்கனவே செலவழித்துள்ளது. அத்துடன் அரசாங்கத்திடமிருந்து மட்டுமல்ல, புலிகளிடமிருந்தும் பெரும்பாலான தமிழ் மக்களிடமிருந்தும் இதன் பலாபலன்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. அபிவிருத்தியடைந்த உலகத்தைப் பொறுத்தவரை அதன் அகராதியில் யுத்தமோ சமாதானமோ, சுயாதீனமாக மேற்கொள்ளப்படக் கூடியவையல்ல. இவை எவ்வளவு விரைவாக உணர்ந்து கொள்ளப்படுகின்றனவோ அவை இலங்கைக்கும், தமிழர்கள் உட்பட்ட சகல இலங்கையர்களுக்கும் சிறப்பாக அமையும்.
ன்ேறி ; டெஸ்கி ம்ே

Page 8
இருப்பினும் வழக்காடுதலை வழக்கமாகவே
வைத்திருக்கிறார்.
பாலையும் நீரையும் பிரித்துக் காட்டுவதற்காக. டிசம்பர் மாதத்தில் டில்லியிலிருந்து சென்னைக்கு வரும் அன்னப்பறவை.
கவிஞர் வாலி எழுதுகிறார்
-வாழ்க்
கைச்
இதுவரையில் அச்சு வாகனத்தில் ஏறாத எத்துணையோ கவிதைகளை இந்தத் தொடரில்
இடையிடையே செருகியிருக்கிறேன். விரைவில் இந்த அனுபவத் தொடர் தனி நூலாக வரும்போது, இந்தக் கவிதைகளும் தனித் தொகுப்பாக
வரும்.
என் புதிய கவிதைத் தொகுப்பின் பெயர்தான் -
நிஜ கோவிந்தம்
99
இளைய
வயதானாலும்.
இறக்கைகள் இன்னமும்
வலுவாக இருப்பது
காமாட்சி கடாட்சம்; காஞ்சிப் பெரியவரின் கருணா விலாசம், இதுவரையில் படைப்பாளிதான் பிரபலமாகிக் கொண்டிருந்தான் இவர் வந்த பிறகே. விமர்சகனின் விலாசத்தையும் உலகம்விசாரித்தறியும் என்பது. வெளியில் தெரிய வந்தது. பேனாவில் மையை நிரப்பாமல் மெய்யை நிரப்பும் இந்த முதியவர். இன்னும் நெடுங்காலம் இளமை நலத்தோடு இருக்க - இறையருள் துணை நிற்க வேண்டும்.
உலக மக்களின் பார்வையை ஈர்த்திருக்கும் தலைவரைத் தன் மண்ணின் மைந்தனாகக் கொண்டிருக்கும் கியூபா நாடானது, தஞ்சம் தேடிவந்த மக்களுக்கு வாழ்வு கொடுத்த மண் என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்வது நல்லது.
கியூபா, ஆர்ஜன்டினா, பேரு, பொலிவியா, கௌதமாலா ஆகிய
நாடுகளில் ஸ்பானியர்களே பெரும்பான்மையானவர்களாக வாழ்ந்தவர்கள். ஆகையால் ஸ்பெயின் நாட்டின் அடிமைகள் வாழும் நாடுகளாகவே இந்த நாடுகள் இருந்தன.
ஸ்பெயின் நாட்டில் எதேச்சதிகாரமான ஆட்சி முறைதான் நடந்து வந்தது. அங்கு மக்களைத் தண்டிக்கும் அதிகாரத் தரப்பாக, திருச்சபையின் உலகத் தலைமைக் குருவான போப் ஆண்டவரின் ஆணைப்படி ஐரோப்பாவிலிருந்த திருச்சபைகள் இருந்தன. இந்த எதேச்சாதிகாரப் போக்கினால் ஒடுக்கப்பட்ட மக்கள் தப்பி ஓடித் தஞ்சம் அடைந்த
ாடுகளில் ஒன்றுதான் இந்தக் கியூபா நாடு.
கியூபா நாடு கரும்புத் தோட்டங்களைக் கொண்டிருந்ததால், அங்கு ஆட்சி அதிகார மையம், மக்களின் பொருளாதாரத் தேவையைத் தீர்ப்பதற்கோ, மக்களை ஆளும் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கோ இயலவில்லை. அமெரிக்காவிலுள்ள பரஸ்டன் துறைமுக நகரைச் சேர்ந்த முதலாளிக்குச் சொந்தமான யுனைடெட் புருட் நிறுவனம் தான் கியூபாவின் ஓரியன்ட் மாநிலத்தில் பெரும் கரும்புத் தொழிற்சாலையை நடத்தி வந்தது. கியூபாவை இந்த நிறுவனமே தனது கட்டுப்பாட்டுக்குள்
S.
"அக்கரைப் பச்சை'
தலைமுறை" முதலிய படங்களைத் தயாரித்த என் அருமை நண்பர் திரு.ஜி.கே.தர்மராஜ் அவர்களும், புகழ்வாய்ந்த ஒளிப்பதிவாளர் திரு.மாருதிராவ் அவர்களும் ஒரு நாள் என் வீட்டிற்கு வந்தார்கள். வருடம் 1978 என்று நினைக்கிறேன்.
"நான் ஒரு படம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.
நண்பர் மாருதிராவும் எனக்கு
உறுதுணையாக இருக்கிறார். நீங்கதான் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எல்லாம் எழுதணும்" என்று வந்த விஷயத்தை சுருக்கமாக விளக்கினார் திருதர்மராஜ்
"இப்போது என் கைவசத்தில் எந்தக் கதையும் இல்லையே." என்று நான் தயங்கியவாறே சொல்லிவிட்டு, "யார் ஹீரோவாக நடிக்கப் போகிறார்" என்று தர்மராஜை வினவினேன்.
"யார் ஹீரோவா நடிக்கப்
வைத்திருந்தது.
ஓரியன்ட் நதி இயற்கையாகப் பாய்ந்து செழிப்பு மிக்க, வளம் நிறைந்த வயல்களைக் கொண்ட பகுதியின் விளிம்பில் இருக்கும் மலையின் பெயர்தான் ஓரியன்ட்
இந்த ஓரியன்ட் மாநிலத்திலுள்ள யுனைடெட் புரூட் கரும்புத்
கரும்புகளை ஏற்றிச் செல்வதுடன், மீதிக் காலத்தில் அந்தக் கம்பனியினது எடுபிடி வேலைகளைச் செய்தவர் பிடல் காஸ்ட்ரோவின் தாத்தா என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.
யுனைடெட் புரூட் கம்பனி, கியூபாவில் மட்டுமல்லாது பிரேஸில், சிலி, ஆர்ஜன்டினா, கௌதமாலா ஆகிய நாடுகளில் பெருமளவிலான நிலங்களை வாங்கி, அதில் வாழை, கரும்பு ஆகியவற்றைப் பயிரிட்டு, அதன் சொந்தக் கப்பலில் ஐரோப்பிய, ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதையே பிரதான வர்த்தகமாகக் கொண்டிருந்தது. கியூபாவில் 1898ஆம் ஆண்டு ஒரு ஏக்கள் முன்று டொலர் என்ற விலையில் இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் ஏக்கள் நிலப்பகுதியை ஓரியன்ட் மாநிலத்தில் யுனைடெட் புருட் நிறுவனம் வாங்கி, கரும்புப் பயிர்ச்செய்கையைச் செய்தது. அந்தப் பெரு நிலப்பரப்பை ஒட்டி நதிநீர் பாயும்
●
f 面 கர்
போகிறார்ங்கறதை அப்புறம் சொல்றேன். ஆனா அந்த ஹீரோதான், உங்ககிட்ட கதையை வாங்கி வேலையை ஆரம்பிக்கச் சொல்லி எங்களை இங்கே அனுப்பினார்." என்று மாருதிராவ் ஒரு சஸ்பென்ஸ் வைத்துப் பேசினார்.
"அவருக்கு எப்படிக் கதை எழுதணுன்னு உங்களுக்குத்தான் தெரியும்னு அவரே சொன்னாருங்க. அவர் வீட்லேருந்துதான், அவர் சொல்லி அனுப்பித்தான் நாங்க நேர உங்க வீட்டுக்கு வந்திருக்கோம்." என்று புன்னகைத்தார் திருதர்மராஜ் நான் தான் கதை, வசனம் எழுத வேண்டுமென்று என் எழுத்தில் அவ்வளவு ஆர்வம் கொண்டு, இவர்களை என் வீட்டிற்கு அனுப்பிய ஹீரோ யாராக இருக்கக்கூடும் என்று நான் வியப்பும் மகிழ்வும் விழிகளில் குமிழியிட்டடிக்க ஒரு விநாடி சிந்தனையில் ஆழ்ந்தேன்.
பிறகு தர்மராஜிடம், "உங்களை என்கிட்ட அனுப்பி வைச்ச ஹீரோ யாரு சார் அதெ முதல்ல சொல்லுங்க." என்று விடாப்பிடியாகக் கேட்டேன்.
அவர் யாரென்று, திருதர்மராஜ் சொன்னதும் நான் திகைத்துப் போனேன். இது கனவா? நனவா? என்று நான் கிள்ளிப் பார்க்காத குறைதான்.
"நிஜமாவா சொல்றீங்க" என்று நான் மாருதிராவிடமும், தர்மராஜிடமும் மாறி மாறிக் கேட்டேன்.
(தொடரும்.)
e3.3g gasess ଝିଞ୍ଜୀ
செழிப்பும் இருந்தது அந்த நிறுவனத்திற்கு வாய்ப்பாக அமைந்தது. பல நாடுகளிலிருந்தும் வேலை தேடி - தஞ்சம் தேடி - வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதன் முலம் அந்த நிலத்திலிருந்த மரங்களை வெட்டி ஏற்றுமதி செய்யும் வேலையையும் இந்த
தொழிற்சாலையில் நிறுவனம் செய்து வந்தது.
கரும்பு, சீனி மற்றும் காட்டு
மரங்களையும் பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வசதியாக துறைமுகத்தையும், பெருநிலப்பரப்பையும் இணைக்கும் விதமாக ரயில் பாதை போடப்பட்டது. தஞ்சம் தேடி வந்த மக்களைக் கொண்டு ரயில் பாதை போடும் பணி மேற்கொள்ளப்பட்டது. சாப்பிட்டு உயிர் வாழ மட்டுமே கூலி கொடுக்கும் யுனைடெட் புரூட் கம்பனி, இந்த மக்களை அடிமைகளாக நடத்தி, துறைமுகத்தை ஆழப்படுத்தவும், விரிவு படுத்தவும் செய்தது. கியூபாவின் அரசையும், அரசியலையும் நிர்வகித்தது இந்த அமெரிக்க சீனிக் கம்பனிதான். அமெரிக்காவின் கைப் பொம்மைகளாக அடங்கிக் கிடந்த கியூபா ஆட்சியாளர்களின் நிலையையும், யுனைடெட் புருட் சீனித் தொழிற்சாலையின் ஏகபோக
क»
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O O
பிரபல நடிகை ஈவா லொங்கோலியா, | படப்பிடிப்பொன்றின் போது -
அண்மையில் விபத்துக்கு &&
உள்ளாகினார்.
படிக்கட்டுக்களில்
இறங்கிவரும் போது இவர் வழுக்கி விழுந்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இவர் சிகிச்சை
ຫົuff6fl கால்கள்
க
பெற்று வருகிறார்.
“டெஸ்பரேட் ஹவுஸ் வைப்ஸ்” எனும் தொடரின் மூலம் புகழ் பெற்ற ஈவா இப்போது புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். கவர்ச்சி காட்டி நடிப்பதில்
தாராள மனம் கொண்ட ஈவாவின்
கால்களில் தான் பலத்த அடி
விழுந்துள்ளதாம்!
S S S S LSL LSL SSL LS LSL SLSSL SL LSL LSL LSLS SS SS SS SSLSLSSSL SSLSLSL LSLSL LSLSL SLSL LSL LSL LSLS நம் நாட்டில் ஒரு காலத்தில் உடம்பில் பச்சை குத்திக் கொள்ளும் கலாசாரம் பரவலாகக் காணப்பட்டது. இப்போது அவ்வளவாக இல்லாவிட்டாலும்,
மேலைத்தேய நாடுகளில் அதன் மோகம் தற்போது
அதிகரித்துள்ளது. மேலைத்தேய இளைஞர்களும், யுவதிகளும் தங்களது மேனி அழகைக் கவர்ச்சியாக்கிக் காட்டுவதற்கும் ஒருவரின் பால் இன்னொருவருக்கு ஈர்ப்பு ஏற்படும் வகையிலும் இந்தப் பச்சை குத்திக்
கொள்ளும் கலாசாரத்தைப் பின்பற்றி
வருகின்றனராம். இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது ஹிட்லரின் சித்திரவதை முகாம்களில் யூதர்களை இனங்கண்டு
கொள்ளும் முகமாக அவர்களுக்குப் பச்சை குத்தப்பட்டிருந்தமை4
குறிப்பிடத் தக்கதாகும்.
போக்கையும் கண்டு கியூபாவின் சிறுநிலச் சொந்தக்காரர்களாக இருந்த பூர்வீக கியூபா விவசாயிகள், தங்கள் எதிர்ப்புகளைக் காட்டினார்கள். அவர்களின் உணர்வுகளை - அவர்களின் கவலைகளைப் புரிந்துகொள்ளாமல், அவர்களை அடக்குவதற்கு யுனைடெட் புருட் கம்பனி முற்பட்டது. அதற்காகத் தன் சொந்தச் செலவில் ஒரு
இராணுவத்தை அந்த நிறுவனம் உருவாக்கியது. அதேபோல் ஏனைய பகுதிகளில் உள்ள மக்களையும் ஒடுக்கி தன் கூலிகளாக வைப்பதற்குத் திட்டமிட்ட இந்த நிறுவனம், காவல் துறையையும்
தருவது ெ 置 فقتتلقفوهة
அமைத்தது. கியூபாவில் உருவான முதல் இராணுவமாக சீனிக் கம்பனியின் கூலிப்படை இராணுவமே இயங்கியது. இந்த நடவடிக்கைக்குப் பிறகு ஓரியன்ட் மாநிலத்தின் பெரு நிலப்பகுதி மட்டுமல்ல, முழு மாநிலமே யுனைடெட் புருட் கம்பெனியின் அதிகாரத்திற்குள் விழுந்து கிடந்தது.
பாவின் விவசாயிகளை அடக்கியும், அங்கு தஞ்சம் தேடி வந்த மக்களைக் கூலிகளாகவும், நில வளச்
LD5voj DUG
-----
சுரண்டல்களாகவும் தன் வசம் வைத்துக் கொண்டிருந்த யுனைடெட் புருட் சீனித் தொழிற்சாலையில், கரும்பு வயல்களிலிருந்து கரும்பை ஏற்றிக்கொண்டு போய் இறக்கும் வண்டியோட்டியாக வேலை செய்தவர்தான் 'காஸ்ட்ரோ ரஷ்" என்பவர். அவருக்குப் படிப்பு வாசமே தெரியாது. அவரது மனைவியும் படிப்பை அறியாதவர்.
ஓரியன்ட் மாநிலத்தில் பள்ளிக்கூடங்களோ, மருத்துவமனைகளோ கிடையாது. குறைந்த பட்சம் வழிபாட்டுத்தலங்கள் கூட இருக்கவில்லை. சாலைகள் கல்லும் மண்ணுமாக புரையோடிப் போயிருந்தது. மக்களின் அடிப்படை அத்தியாவசியத் தேவைகள் எதையுமே கண்டுகொள்ளாத முடமான அரசாகவே கியூபாவின் அரசு உணர்வில்லாமல் வாதமிழுத்துக் கிடந்தது.
எல்லாமே சீனி ஆலையின் முடிவுதான் என்றாகிக் கிடந்தது.
ஆலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தமது பிள்ளைகளின் கல்விக்காகப் பொருளாதார வசதியும் இல்லாமல் திண்டாடிக் கொண்டிருந்தனர். தமது பிள்ளைகளின் படிப்புக்காக தொழிலை
விட்டுவிட்டு சில குடும்பங்கள் வேறு மாநிலங்களை நோக்கிப் புலம்பெயர்ந்தன. இருக்கும் சிலர் இந்தக் கவலைகளைப் பரிமாறிக் கொண்டனர். இந்த நிலையைக் கவனிக்காமல் விட்டால் தனது கூலியாட்கள் ஓரியன்ட் மாநிலத்தை விட்டுப் போய்விடுவார்கள் என்று அஞ்சிய சீனி ஆலை நிர்வாகம், ஆலையைச் சூழவுள்ள பகுதியிலேயே ஒரு பாடசாலையையும், ஒரு மருத்துவமனையையும் கட்டியது. தொழிலாளர்கள் குடியிருக்க வரிசைவரிசையாக அதாவது மலையகத்தில் தொழிலாளர்களுக்குக் கட்டிக் கொடுக்கப்பட்டிருப்பதுபோல் லயன் அறைகளைக் கட்டிக் கொடுத்தார்கள்.
இந்த மாற்றங்கள் ஓரியன்ட் மாநிலத்தில் நிகழ்ந்த பின்னர், சீனி ஆலையில் வேலை செய்யும் மக்களும், சிறு சிறு கரும்புத் தோட்டங்களை வைத்திருந்த விவசாயிகளும், யுனைடெட் புருட் சீனி ஆலையைச் சூழ்ந்தே வாழ வேண்டியதாக இருந்தது. வாழ்வின் அத்தனை தேவைகளுக்காகவும் சீனி ஆலையின் காலடியில் விழுகின்ற நிலையில் மக்கள் வாழவேண்டியதாகி விட்டது. இதனால், கூலி போதாமைக்காகவோ, நியாயத்துக்காகவோ எவரும் சீனி ஆலையை எதிர்த்துக் குரல் கொடுக்க முடியவில்லை. அடிமைகள் போல் சீனி ஆலையின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வாழவேண்டிய கட்டாயத்திலேயே மக்கள் வாழ்ந்தனர்.
(சேத்தள் தொடரும்)
56). 30.2.06, 2006

Page 9
கென்னடி மனைவி ஒ
பெற்றார். அவருடைய சாகசச்
கென்னடி இறந்து
செயல்களை அடிப்படையாக
ஐந்தாண்டுகளுக்குப் பிறகு,
அணிபவர்.
1961ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடந்தது. அதில், அமோக வெற்றி பெற்றார், கென்னடி,
இளம் வயதிலேயே ஜனாதிபதியான கென்னடியின் புகழ் உலகம் முழுவதும் பரவியது. புத்திசாலியான ஜாக்குலின் அரசியல் விவகாரங்களில் கணவருக்குத் துணையாக இருந்தார்.
கென்னடியும், ஜாக்குலினும் அரசு விழாக்களில் ஒன்றாகக் கலந்து கொள்வார்கள். அந்தப் படங்கள் உலகம் முழுவதிலும் உள்ள பத்திரிகைகளில் பிரசுரம் ஆகும்போது, கென்னடியுடன் சேர்ந்து ஜாக்குலின் புகழும் பரவியது.
ந்தை ஜோசப் கென்னடி, புகழ் பெற்ற வியாபாரி ; சினிமாத் துறையிலும், அரசியலிலும் ஈடுபாடு உள்ளவர். இங்கிலாந்தில் அமெரிக்க தூதராகவும் பணியாற்றியவர்.
படிப்பில் சிறந்து விளங்கிய கென்னடி, புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றார்.
இரண்டாவது உலகப் போரின்போது, அமெரிக்கக் கடற்படையில் பணியாற்றினார். அப்போது பல வீரச்செயல்கள்
ரிந்து பாராட்டும், பரிசும்
கென்னடி கொலை
1963 நவம்பர் 22ஆம் திகதி கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இளம் வயதிலேயே விதவையாகிவிட்ட
அவரும் போர் வியூகங்களை வகுத்துப் பார்த்தார். ஆனால் வியூகங்களை வகுப்பதற்குள் அமெரிக்க இராணுவம் அவ்விடத்தை வந்தடைந்து விட்டது. போராட முடியாது என்பதைப் புரிந்து கொண்ட வியட்கொங் இராணுவத் தளபதி
ஜாக்குலினுக்க கண்ணீர் சிந்தி
62 வயது கப்பல் அதிபர் வைத்து ஒரு சினிமாப் படம் கென்னடி - ஒருவரை ஜாக்குலின் தயாரிக்கப்பட்டதும் தம்பதிகளுக்கு மறுமணம் செய்து கொண்டார். குறிப்பிடத்தக்கது. மகளும், ஜான் இது, உலகத்தையே இருந்தனர். செ அதிர்ச்சியில் ஆழ்த்தியது. திருமணம் இறந்தபோது 8 - “ ---- 6) Julg5); 22Tg)85 போரின்போது வீரச் செயல் 1953இல், கென்னடிக்கு (கென்னடி ( ః திருமணம் நடந்தது. அப்போது நாட்களுக்கு மு சுட்டுக் கொல்லப்பட்ட அவர்,அமெரிக்க பாராளுமன்ற ஜாக்குலினுக்கு அமெரிக்க ஜனாதிபதி உறுப்பினர். மூன்றாவது கு! கென்னடி, 1917இல், கென்னடியை மணந்த நேரத்தில் இற அமெரிக்காவில் உள்ள ஜாக்குலின் 1929ஆம் ஆண்டு, கென்னடியில் புரூக்ளின் என்ற ஊரில் அமெரிக்காவில் ஒரு பணக்கார மரணம் ஜாக்கு பிறந்தவர். அவருடைய குடும்பத்தில் பிறந்தவர். நிலைகுலையச் பல்கலைக்கழகத்தில் உயர் அரசியலில், ஈடு
கல்வி பயின்றவர். சிறந்த விரும்பாமல், த
அழகி. நாகரீகமாக உடை குழந்தைகளை
கவனம் செலுத்
LDUQLU
இந்த நிலை ஆண்டு அக்டே திகதி ஒனாசிஸ் என்ற கோடீஸ்6 ஜாக்குலின் திடீ
மறுமணம் செய்
உலக மக்களை செய்தது.
கென்னடி எத்
இராணுவத்தினருக்குத் தெரிந்து விட்டதோ என்று
கூட ரிக் யோசித்துக் கொண்டிருந்தான். தெரிந்து கொண்டிருந்தால் நிச்சயம் எதிர்த்தாக்குதல்
எங்கிருந்தாவது ஆரம்பமாகும் என்பதை ரிக் அறிந்து வைத்திருந்தான். ஆனாலும்
உடனடியாக எல்லா வியட்கொங் இராணுவச் சிப்பாய்களையும் பின் வாங்குமாறு
எதிர்த்தாக்குதல் எதனையும். காணவில்லையே என்று
யோசித்துக் கொண்டிருந்த ரிக் மேலும் முன்னேறாமல் அந்த முன்னேறிய இடத்திலேயே
தங்கள் நிலைகளை பலப்படுத்துமாறு:
டான்
கட்டளையிட்டார். அனைத்து வியட்நாமிய இராணுவத்தினரும் தங்கள் போரிடும் நடவடிக்கையைக் கைவிட்டு பின் வாங்கி ஓடினர் காயப்பட்ட தங்கள் தோழர்களை தூக்கிக் கொண்டு சிலர் ஓடினர். அவர்களின் குறி தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதாகவே இருந்தது. பின்வாங்கிச் சென்ற அவர்கள் தாங்கள் இரகசியமாக ஆயுதங்களை பதுக்கி வைத்திருக்கும் பூமிக்கடியிலான சுரங்கம் ஒன்றில் இருந்தார்கள். அனைத்து இராணுவ வீரர்களும் வந்து சேர்ந்து விட்டதை அறிந்து கொண்ட
அதாவது அவ்விடத்தில்
அவர்கள்( அவ்விடத்தை இராணுவ முகாமாக மாற்றினர்கள். மறுமுனையில் இதனை அறிய முடியாமல் இருந்த வியட்கொங் இராணுவத்தினர் அமெரிக்க இராணுவத்தினரின் போர்ச் சத்தங்கள் ஓய்ந்து விட்டன என்று நினைத்து வெளியேறலாம் என்ற முடிவுக்கு வந்தனர். அவர்களின் முடிவை சற்று பின்தள்ளிப் போடும்படி வியட்கொங் இராணுவத் தலைவர் கட்டளையிட்டார். அதேவேளை தங்கள் இராணுவத்தைச் சேர்ந்த யாரும் குடிமக்கள் யாரையும் இப்பகுதிக்குள் வரவிடவேண்டாம் என்றும் கடுமையான கட்டளையிட்டார். அவரின் கட்டளைக்கான காரணம் முன்னர் புரியாமல் விட்டாலும் பின்பு வியட்கொங்
| 0)
தின
வியட்கொங் இராணுவத் தளபதி, அவர்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்திக் கொண்டதன் பின் தங்கள் பங்கிற்கு எப்படி எதிர்த் தாக்குதலைத் தொடங்குவது என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தார். முன்னேறி வெகு விரைவாக வந்து சேர்ந்த அமெரிக்கக் கூட்டுப் படையினர் தங்கள் இலக்குகள் அங்கு இல்லாததால் பெரிதும் ஏமாற்றம் அடைந்தார்கள், அதே வேளை தாங்கள் வருவது முன்னரே வியட்கொங்
2006 06. ז?ו-30. וb6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாக்குலின் மறுமணம்
ாக மக்கள் தலைவர் அவருடைய மனைவி உணர்ந்தேன்.
னர். இப்படி இன்னொருவரை கொலை வெறி ஜாக்குலின் அதுவும் கிழவரை - மறுமணம் எதிரிகளிடம் இருந்து என் ." கரோலின் என்ற செய்வதா? என்று பலரும் குழந்தைகளைக் காப்பாற்றும் என்ற மகனும் கண்டனம் தெரிவித்தனர். நோக்கத்துடன் மறுமணம் னனடி ஒனாசிஸ், கிரேக்க செய்து கொண்டேன். ரோலினுக்கு 6 நாட்டைச் சேர்ந்தவர்.பல இரண்டாம் திருமணத்துக்கு கு 3 வயது. கப்பல்களுக்கு அதிபதி. பல இளைஞனை இறப்பதற்கு சில தீவுகளும் அவருக்குச் ని க்கவி ஞ
]ன் சொந்தம், 110 கம்பெனிகளில் தர்ந்தெடுக்கவில்லை ப் பிறந்த அவருக்குப் பங்கு இருந்தது என்பதில் இருந்தே, இல்லற 2ந்தை, சிறிது அவருடைய சொத்து மதிப்பு 2 ?? கருதி நான மறுமணம துவிட்டது) ஆயிரம் கோடி ரூபா. செய்யவில்லை என்பதை * எதிர்பாராத
லினை
செய்தது.
LL
ன்
வளர்ப்பதில்
தினார்.
asorb
யில் 1968ஆம்
ாபர் 20ஆம்
(6).Jug. 62)
பரரை
ரென்று
து கொண்டது, பணத்துக்கு ஆசைப்பட்டே உணரலாம்” என்று கூறினார்,
ஜாக்குலின் மறுமணம் செய்து ஜாக்குலின்,
கொண்டிருக்க வேண்டும் 1975ஆம் ஆண்டில் என்றே அனைவரும் ஒனாசிஸ் இறந்தார். நினைத்தனர். ஒனாசிஸ் தன் சொத்தில்,
வெறும் 25 ஆயிரம் டாலர்களை மட்டுமே ஜான்
காரணம் என்ன?
ஆனால், தன் பெயருக்கு எழுதி மறுமணத்துக்கு என்ன காரணம் வைத்திருந்தார். என்பதை, சில காலத்துக்குப் ஒனாசிஸ் குடும்பத்தாருடன் பின், ஒரு நிருபரிடம் ஜாக்குலின் போராடி, ஜாக்குலின் விளக்கினார். தனக்கும், குழந்தைகளுக்கும்
"என் குடும்பத்தையே 2 கோடி டொலர் (இன்றைய அழித்துவிடப்போவதாக, மதிப்பில் சுமார் 90 கோடி கென்னடியின் விரோதிகளிடம் ரூபாய்) பெற்றார். இருந்து எனக்கு மிரட்டல்கள் ஒனாசிஸ் மரணம்
வந்துகொண்டு இருந்தன. என் அடைந்தபின், ஜாக்குலின் மகனையும, மகளையும 20 ஆண்டுகள் வாழ்ந்து தகைய பெரிய காப்பாற்ற எனக்குப் ந்கார். ) பாதுகாப்புத் தேவை என்பதை 1995இல் இறந்தார்
O
SSSSSSSSSSLLLLLL
இராணுவத்தினருக்குப் புரிந்தது. தங்களை தேடி நடத்தது என்று கடுமையாக யோசித்துக் யாரும் வரும் போது அவர்களைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தார். ஆனாலுமஅவரகள அமெரிக்க இராணுவத்தினர் வந்தால் அனைவரும் பதுங்கியிருந்த சுரங்கம் வியட்கொங்
இலகுவாக மாட்டிக்
. கொள்வோம் ། என்பதை
அவர்கள் அனைவரும் புரிந்து
இராணுவத்தினருக்குப் புதியது. அச்சுரங்கம்
݂ ݂
மிகவும் நீண்டிருந்தது. அதன் ஒரு பகுதி நீண்டு கொண்டே சென்றது. அது எங்கு போய் முடிகிறது என்று அறிய முற்பட்ட வியட்கொங் இராணுவத் காலம்தான் தளபதி தனது சிப்பாய் சிலரை அச்சுரங்கம் எங்கு - இப்படி முடிகிறது என்பதை அறிந்து வரும்படி அனுப்பி . இருப்ப வைத்தார். 3 சிப்பாய்கள் ஆயுதங்கள் சகிதம் *ಜ್ಜೈ : சென்றார்கள். அவர்கள் கையில் இராணுவத் றும அவரக தொலைபேசி ஒன்றையும் கொடுத்து அனுப்பினார் யோசித் தார்கள் 函 ஒனறையு
யாசத தாரகள. வியட்கொங் இராணுவத் தளபதி சென்றவர்கள் தங்கள தலைவரை ஒரு நல்ல செய்தியோடு வருவார்கள் என்று அவர் 娜 இதற்கு ஏதாவது எண்ணியிருந்தார். Xy மாறறு ஏற்பாடு சென்ற இராணுவச் சிப்பாய்கள் சுரங்கத்தின் செய்யுமாறு கேரியிருந்தார்கள் வியட்கொங் முடிவை இதோ வந்து விட்டோம் அதோ வந்து இராணுவத் தளபதியும் யோசிக்காமல் இல்லை விடும் என்று சென்று கொண்டேயிருந்தார்கள். வெளியில் ஆனால் அவர்களால் முடிவைக் காண
எனன முடியவில்லை. மிகத் தொலை தூரம் சென்ற பின் நடக்கிறது “ அவர்களுக்கு தண்ணீர் ஓடுவது போல் சத்தம் எனபதை கேட்டது. அது செல்லச் செல்ல மிகவும் அறிய அதிகரித்தது. தண்ணீர் வழி ஒன்றிலேயே முடியாமல இச்சுரங்கம் முடிகிறது என்ற முடிவுக்கு வந்த இருந்தார் இ அவர்கள் எந்த நீர் வழி என்று கண்டறியும் ஆயினும்இகல. முகமாக இன்னும் சென்றார்கள். அங்கு அவர்கள் தங்களுக்கு தகவல் சொல்லும் உளவாளிகள் கூட கண்டார்கள் அருவி ஒன்றினை,
தன்னை தொடர்புகொள்ள வில்லையே, என்ன தனனை தொடரபு (தொடரும்)
a Ꭰ Ꭻ ᏪᏏ

Page 10
கமல மேவும் திருவே! நின்மேல் காதலாகி நின்றேன்
குமரி நின்னை இங்கே - பெற்றேர்
கோடியின்பமுற்றர்
- சுப்பிரமணிய பாரதியார்
பெரிய பணக்கார மனிதர் இருந்தார். அவர் தனக்கு ஒரு உதவியாளர் வேண்டும் என அறிவித்தார். எனவே, அவரிடம் வேலை கேட்டு வந்தனர் மூவர்
முதலில் வந்தான் பிரபு என்பவன். "நான் படித்தவன், நல்ல வசதியுள்ள குடும்பத்தில் பிறந்தவன். ஆயினும் என் சொந்தக் கால்களில் நிற்க முயற்சித்து தங்களிடம் வேலை தேடி வந்துள்ளேன்," என்று பணிவாகக் கூறினான்.
என்னிடம் வேலை செய்ய விரும்பினால் நீ முதலில் சமையற் கலையைக் கற்று வா என்றார்.
நான் உங்களிடம் காரியதரிசியாக வேலை செய்யலாம் என்று எண்ணி வந்தேன். ஆனால், நீங்கள் என்னை சமையல் கற்றுக் கொள்ளச் சொல்கிறீர்கள். இது எனக்குக் குழப்பமாக இருக்கிறது என்று பதில் அளித்தான்.
எண்ணம்ே
ஹேலாரி என்ற ஊரில் மாதவன் என்ற
நீ என்னிடம் எல்லாவித வேலையும் செய்யத் தயாராயிருப்பின் சமையலும் அதில் ஒரு வேலைதான். வீட்டில் இருக்கும் போது என் மனைவி சமைப்பாள். வெளி இடத்திற்குப் போகும்போது என் உணவுத் தேவைகளை நீ
தான் கவனிக்கணும் என்று மாதவன் கூறினார்.
இந்த பதிலை எதிர்பார்க்காத பிரபு, மன்னிக்க வேண்டும் ஐயா! நான் உங்களிடம் எதிர்பார்த்த வேலை இது இல்லை என்று கூறினான். மாதவனும் அவனைத் தேவையில்லை என்று கூறி அனுப்பிவிட்டார்.
அடுத்ததாக குமார் வந்தான்.
செய்வதுன்னு சொல்லு என்றார்.
அது வந்து.வந்து செய்ததில்லை. ஆனால் சமாளிச்சுக்குவேன் என்ற 38ÜLITf. 960)LDLé என்றால் தெரியாதுன்னு சொல்லாதே என்றார்.
சும்மா வேலை கிை பொய் சொன்னேன்! என் பொய் சொல்பவர்க வேலைக்கு சரிவரமாட்ட
iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii" அனுப்பிவிட்டார்
TÜUT dipy
மூன்றாமவன், ஐயா ஆனால், நான் வேலை நன்றாக வேலை செய்த கொடுத்துவிடுவார்களோ எங்கேயும் ஒழுங்காக ே செய்ததில்லை. ஆதலா6 வேலையிலிருந்து நீக்கட் அண்ணனும், அண்ணியு என்னை வீட்டை விட்டு விட்டனர். பல இடங்களி என்னுடைய முன்னாள் யாரும் எனக்கு வேலை ಇಂಗ್ದಜನ್ತಿ॥
இறுதியில் சலிப்பன | l@g|Iျာ်၍၍ ஈடுபட்டு சில சிறையில் இருந்த நாட் காலத்தை எண்ணி வரு ஒழுங்காக வேலை செ எடுத்து சிறையி: சமையல் வேலை செய்
மேலே உள்ள படத்தினை இணைத்து வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு ரூபா 25: காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 0.12.2006
வர்ணம் தீட்டும் போட்டி இல.
தினமுரசு வாரமலர் த. பெ. இல . 1772 கொழும்பு
வர்ணம் தீட்டும் போட்டி இல: 669
ஆர். சதீஸ்குமார், தரம் - 05, கனுல்வெல முஸ்லிம் கனிஸ்ட வித்தியாலயம், பிபிலை
பாராட்டுக்குரியவர்கள்:
கமிலஸ் கிருத்திகன், இல. 9, அம்மன் கோவில் வீதி, பண்டாரிகுளம், வவுனியா,
கா. பிரசாந்தி, 89, பாபாபதி இல்லம், 89, ரொசிட்டா வீடமைப்புத் திட்டம், கொட்டகலை,
ரம்யா தயாபரன், 248/38, ஆட்டுப்பட்டித்தெரு, கொழும்பு -13டி. ஆர். ஹெவின்ஸ்ரன்ஸ், கிங்ஸ்ரன் சர்வதேசக் கல்லூரி, முகத்துவாரம், கொழும்பு 15,
எஸ். வக்சாந்தன், தரம் - 3பி, இந்து கல்லூரி, பம்பலப்பிட்டி,
ஜெ. மயூரன், தரம் - 03, தூய தோமாவின், கல்லுர்ரி, பண்டாரவளை,
மர்ஸியா நாபிர், பாகிர் மாகார் த, அனுப், மூர்வீதி, ஒழுங்கை, மருதானை, பேருவல. LD6060TT, எஸ். எப். ரஸ்மா, 3ஆம் குறுக்குத் வி. சுதர்சன், குருமண் காடு,
தெரு, புத்தளம், ഖഖങ്ങിധt.
நன்னடத்தைக்காக என் விடுதலை செய்துவிட்ட சிறைக்குச் சென்றவலை எடுத்துக் கொள்ள யாரு நான் இப்போது திருந்தி ஒழுங்காக வேலை செ கொடுத்தாலும், சிறப்பா தாங்கள் எனக்கு ஒரு என்று கெஞ்சினான்.
உனக்கு சமையல் சூப்பரா செய்வேன் சமையல் செய்யனும் என்றான். சிறிது நேரத் சமையலில் மயங்கிய தேர்வு செய்தார்.
அச்சச்சோ.ஒருதி கொடுத்தீர்கள்? என்றா சிறுவயதில் வேை செய்யாதவன், பல இட வேலையிலிருந்து நீக்க சென்றவன் ஆனால்,
உணமையாக உழைக உறுதி பூண்டான். அவ | ஒளிக்கவில்லை. தன்னு ஒப்புக் கொண்டு இனி செய்யமாட்டேன் என்கி :ಲಕ್ಷ್ நான் மெச் சொற்படியே அவன் ந இருப்பான் என்பதில் 6 உண்டு இவ்வாறு மன மனிதர்களுக்கு கட்டா
10
வாய்ப்புத் தர வேண்டு
தராதபோது தான் மீன சென்று விடுவர். நாே உருவாக்கக்கூடாது எ
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யயும் எளிதாகச் பிடுவேன்.
யோ தர்கள் என்னை கு அழைத்தனர்.
நான் உங்களிடம் செய்ய றேன் என்றான். க்கு சமையல்
தெரியுமா?
க்கு மிக நன்றாக
செய்யத் என்றான். பிரியாணி எப்படி
TİTÜGuTub
நான் தனியா
ான்.
தெரியாது சொல், பொய்
நான் ஏழை. செய்யும் இடங்களில் ால் நிறைய வேலை
என்று எண்ணி,
டக்கணும்னு
Trif i என் காரியதரிசி ர்கள் என்று கூறி
சிறுகதை
S606) ல் பல முறை பட்டேன். எனது ம் உதவாக்கரையான வெளியேற்றி ல் வேலை தேடியும் நடவடிக்கைகளினால்
தரத
டந்த நான், திருட்டுத் ற சென்றேன்.
5ளில் எனது கடந்த ந்தினேன். இனியாவது
வேண்டும் எனT மிகவும் நன்றாக தேன். எனது னை சீக்கிரம் ார். ஆனால், வேலையில்
ம் தயாராக இல்லை பவன். இனி வேன். எந்த வேலை sச் செய்வேன். பாய்ப்புக் கொடுங்கள்
தெரியுமா? என்றார்.
உங்களுக்கு என்ன iப்பவே செய்கிறேன் ல் அவன் ாதவன் அவனையே
டனுக்கா வேலை
மனைவி, ஒழுங்காகச் களில் பட்டவன். சிறைக்குச் றையிலிருந்த சமயம்
ழங்காக
வேண்டும் என்ற என்னிடம் எதையும் டெய தவறுகளை
வவாறு அவனுடைய கிறேன். அவன் RTULDT60,6607N,
க்கு முழு நம்பிக்கை
திருந்திய
) (UTJT6...g.
9IUUL, BTLD
ம் திருடுவதற்குச்
நோக்கியும் பின்னர் தென் 1.
2. தேடித்தேடி கிடைத்த உணவை கூடியிருந்து உண்பான் அவன் யார்?
சொல் சோர்பு படேல்
நீ பிறருடன் பேசும் போது ஐயமும் மயக்கமுமற்ற தெளிவான வார்த்தைகளில் உன் கருத்துக்களைச் சொல். எஸ். நிரஞ்சலா, கண்டி
சின்னச் சின்ன அரும்புகளே அஹிம்சைதனை, சிரித்துப் பேசி மகிழுங்களேன். புவியில் மிஞ்ச ஏதுண்டு அம்மா, அப்பா ஆசிரியர்க்கு, புரிந்தே நீவிர் நடந்திடுவீர்
அடங்கி பணிவுடன் புதுமை பலவும் செய்திடுவிர்
பழகுங்களேன்!
பெரியோர் கூறும் அறிவுரையை, பொறுப்புடன் கேட்டு நடந்திடுவீர்! பொறாமை, வஞ்சம், கோபந்தனை, பொசுக்கி போட்டு வாழ்ந்திடுவீர்! பொறுமை, அன்பு,
(5S25
தங்கக் குருவி என்ற
ஒரு வகைக் குருவியானது, தன் ஆயுட் | காலம் முழுவதும் பூமியின் வட கோடியில் இருந்து தென் கோடியை
aÁS CS5 RAE-SØS
கோடியிலிருந்து வட கோடியை நோக்கியும் L பறந்து கொண்டே இருக்கும். இ
தற்கு குளிர் காலம், கோடைக் காலம் என்று எதுவுமே
கிடையாது.
வாழ்நாள் முழுவதும் வசந்த காலம்தான். - - - - - - - - - - - - - - - - - -
தீ எறும்பு.
அமெரிக்காவின் தென் பகுதியில் ஒரு வகை அபூர்வ எறும்புகள் காணப்படுகின்றன. இந்த எறும்பு கடித்தவுடன் தீப்பிடித்து எரிவது போன்ற வலி ஏற்படுகிறது. இதனால் இதற்குத்'.2 தீ எறும்பு என்று பெயர் வந்தது. இவை எப்போதும் சிறு சிறு : பூச்சிகளைப் பிடித்து தின்று கொண்டே இருக்கின்றன. ®à, s 侬为
რემს as- * **** 3.
யாராவது கலைத்து விட்டால் அவ்வளவுதான். கலைத்தவர் களைக் கூட்டம் கூட்டமாகப் பாய்ந்து சென்று கடிக்கும். இந்த எறும்பிடம் கடிபட்டவர்கள் உடனடியாகச்
சிகிச்சை எடுக்காவிட்டால் உயிர் இழப்பது உறுதி அறி
சில விடுகதைகள்
1. கறுப்பன் குரல் ஒலித்தால் கானகத்தில் கொண்டாட்டம் அவன் யார்?
தடுக்குப் போட்டேன் எடுக்க முடியலே அது என்ன?
EL) உண்டு அலையில்லை நதியுண்டு கரையில்லை அது என்ன?
5. மரத்தைத் தலையில் சுமப்பான் பயத்தை மனதில் சுமப்பான் அவன் யார்?
6. கண்களிலிருந்தும் பாராதவன் கண்ணீருக்கு மட்டும் பஞ்சமில்லை 3
7. தண்ணீரில் பலம் தரையில் ஐடம் الإلك என்ன?
羲椒 - hரவிற '8 8. அடித்தால் வலி கடித்தால் ருசி அது என்ன? (9ழுரிே
羲 In URIs fig) '9 . . . . . . x 1991||OJI 'S 9. பவளத்தோட்டத்துக்குள் பதுமைராணி அவள் யார்? ginnis.ca919 (9G ?ंर्क्षे}}}}}}}} 機緣 8. ※ q(91.99) '
q1991/92 Z (9ரவி 1
1999 Io99 |
to so. It 06, 2006

Page 11
கிற்றார் என்ெ உண்டு. அதன் நரம் எழுப்பப்படும் இசைே சொக்க வைக்கும். 6 விஞ்ஞான தொழில்நு சேர்ந்த பதினொரு ம அவர்களது பெளதீக ஸ்கொற் றிப்ரோ என் உலகிலேயே மிகப் ெ இசைக்கருவியை உ( படைத்துள்ளார்கள், 4
அங்குலம் உயரமும்
கண்ணிவெடிகள், பொற அமுக்கவெடிகள், வெடிகுண்டுகே பகுதிகளில் வெடிக்காமல் இருந்து வெடித்து மக்களைப் பலியெடுக்கு 'அமைதிக் கொலையாளிக ழைப்பதுண்டு நீங்கள் படத்தில்
என்று அழைக்கப்படும் இயந்தி சந்தேகத்துக்கிடமான பொருட்கை தேடிப் பிடித்து அவை குண்டுகள அவற்றைச் செயலிழக்கச் செய் கொண்டது இந்த ரோபோ, மெக்ள வெடிகுண்டைத் தேடித் திரியும் ே படத்தில் காண்கிறீர்க சென்னையைச் சேர்ந்த மிருதங் ரி.ஆர். சுந்தரேசன் என்பவர் 42 மணி இடைவிடாது தொடர்ச்சியாக மிருதங் உலக சாதனை ஒன்றினை நிகழ்த் இயற்கை அன்னை சீற்றம் கொ அமைதியாக இருக்கவேண்டுமென ஆ இடைவிடாத மிருதங்க நிகழ்ச்சி நட சென்னையிலுள்ள 'சிபாஸ் கேட்டே 2005ஆம் ஆண்டு மே மாதம் முத அதிகாலை ஐந்து மணிக்கு தனது நிகழ்ச்சியை ஆரம்பித்த சுந்தரேசன் ப பதினொரு மணிவரை தொடர்ச்சியாக வாசித்தார். தனது தந்தையாரால ரங்கராஜனிடம் மிருதங்கத்தின் ஆர பெற்ற இவர் தற்போது சென்னையிலு இந்திய வானொலி நிலையத்தில் கலைஞராக விளங்குகிறார். இதற்கு மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக மிருதங்கம் வாசித்து, நிகழ்த்தப்பட்டிருந்த சாதனையை சுந்தரேசன் முறியடித்
a 30-gr OS, 2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந இசைக்கருவி ளிலிருந்து இசைப்பிரியர்களைச் லாண்ட்ஸிலுள்ள அகடமியைச் னவர்களும் 1ல் ஆசிரியரான பரும் இணைந்து ரிய கிற்றார் ாக்கிச் சாதனை அடி 7 1/2
அடி 5 12 அங்குலம் அகலமும் கொண்ட இந்த இசைக் கருவியில் எட்டு அங்குலத் தடிப்பும், 25 அடி நீளமான நரம்புகள் பொருத்தப்பட்டி ருந்தன. இந்த இசைக் கருவியின் நான்கு மரத் துண்டுகளையும் ஏனைய உபகரணங்களையும் எடுத்துச் செல்வதற்கு இரு தடவைகள சரககு வண்டிகளைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. நரம்புகளைப் பொருத்துவது இவர்களுக்கு இமாலயச் சவாலாக அமைந்தது. இருந்தாலும் அதனைச் சமாளித்து கிற்றாரை இசைக்கச் செய்து, சாதனை நிகழ்த்தினர். 43 அங்குல கிற்றாரிலிருந்து 43 அடி உயரமாக கிற்றார் வரை உருவாக்கிச் சாதனை படைத்து விட்டார்கள். 2000ஆம் ஆண்டு ஜூன் ஆறாம் திகதி இந்த கிற்றார் முதன்முதலாக இசை எழுப்பியது. வெடிகள், ளன்று யுத்தப் விட்டு திடீரென ம் குண்டுகளை ர் என்று ார்ப்பது ரோபே ர மனிதன. ள தானாகவே ாக இருந்தால் யும் திறமை மிக்கோ நகரில் ராபோவையே it. க வித்துவான் த்தியாலங்கள் கம் வாசித்து தியுள்ளார். ள்ளாமல் சி கோரி, இந்த த்தப்பட்டது. ார்கூடத்தில் wாம் திகதி
சாதனை
முதற்தரக் முன்னர் 36 துள்ளார்.
வெப்பக்காற்றைப் பயன்படுத்திப் பறக்கும் பலூனொன்றிலிருந்து ஏககாலத்தில் குதித்துப் பதினாறு பேர் சாதனை படைத்திருக்கிறார்கள். நிமிடத்துக்கு 500 இலிருந்து 800 அடி வரையான வேகத்தில் மேலெழும்பிய இந்த பலூனிலிருந்து 10500 அடி உயரத்திலிருந்து பாரசூட் மூலம் குதித்திருக்கிறார்கள், பலூனின் அடியில் பொருத்தியிருந்த பெட்டி வடிவிலான ஓர் கருவியிலிருந்தே குதித்தார்கள். பிரிட்டனிலுள்ள சிப்ஸன் விமான தளத்திற்கு மேலாகப் பலூன் சென்று கொண்டிருக்கையில் இச் சாதனை நிகழ்த்தப்பட்டது. பத்து மீற்றர் விட்டமும் 314 சதுர மீற்றர் பரப்பளவும் கொண்ட மென்மையான தரையிறங்கும் பகுதியொன்றும் இதற்கென விசேடமாக அமைக்கப்பட்டிருந்தது. மலசல கூடத்தில் பயன்படுத்தப்படும் வெல்வெட் ரோல்களைக் கொண்டே இந்த மென்மையான இறங்கும் பகுதி உருவாக்கப்பட்டிருந்தது. இதற்கென ஐயாயிரம் வெல்வெட் ரோல்கள் பயன்படுத்தப்பட்டன. 2002 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி இச்சாதனை நிகழ்த்தப்பட்டது.
羲 உருக்கிலான சில்லுகளுடன் விசேடமாக அ | உருவாக்கப்பட்ட ரயில் வண்டி, மணிக்கு ஐந்நூறு கிலோமீற்றர்
(மணிக்கு 31 மைல்கள்) வேகத்தில் ஒடிச் சாதனை புரிந்துள்ளது. ரிஜிவி என்ற ஆய்வு மையம் மற்றும் அபிவிருத்தி மையம் நடத்திய பரீட்சார்த்த முயற்சியொன்றின் போதே இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. "புதிய தண்டவாளத்தில் పళ్లశ புதிய ரயிலுடன் இச் சாதனையை நிகழ்த்துவது
சாத்தியமானது. ஆனால், வருமானத்திற்காக நடத்தும் ன்ெ ரயில்களை இந்த வேகத்தில் ஒட வைக்க முடியாது. மணிக்கு
360 கிலோமீற்றர் (24 மைல்கள்) வேகத்திலேயே ஒட வைக்க முடியும்" என்கிறார் அந்த நிறுவனத்தின் பணிப்பாளரான றோகர் ஜெரின் "இருந்தாலும் அதிவேக தொழில்நுட்பம் தயாராகி வருகின்றது. எதிர்காலத்தில் இன்னும் கூடிய வேகத்தில் ரயில்களை ஒட வைக்க முடியும்" என்றும்
றோகர் எதிர்வு கூறுகிறார்.

Page 12
பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
வெப் சைட்டுகள் சிலவற்றை ஓப்பன் செய்யும் போது நடிகைகளின் படங்கள் வந்து கண் சிமிட்டுகின்ற நடிகை குஷ்பு படுக்கை அறையில் துணி எதுவும் இல்லாமல் முழு நிர்வாணமாக படுத்து இருப்பது இதுபோல் நடிகை திரிஷா, உடற் பயிற்சி அறையில் உடற் பயிற்சி செய்வது போன்ற காட்சி உள்ள உலவ விடுகிறார்கள் என்பது தெரியவில்லை.
மாதவன். கிரண் ப்ட்ங்க்ளில் ஆப்ாக
மாதவன் நடித்த 'ரெண்டு படம் படப்பிடிப்பு முடிந்து தணிக்கைக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. இது குஷ்பு தயாரித்துள்ள படம் ஆகும். சுந்தர் சிஇயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் மாதவன், இரு வேடத்தில் நடித்துள்ளார். ஒரு கேரக்டரில் பொருட்காட்சியில் வேலை பார்க்கிறார்.
இன்னொரு
படத்துக்கு அவசியம் என்று
தெரிவிக்கப்பட்டது இதையடுத்து 翡_莓 鲇 சான்றிதழ் கொடுத் சிலீசுக்கு அனுமதித்தனர். வடிவேலு ரீமாசென் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர்.
கமல் விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களுடன் நடிக்கிறேன். இது என் அதிர்ஷ் அஜித்துடன் ஆழ்வார் படத்தில் ஜாலியா நடிக்கிறேன் அஜித்துக்கு நான் ரோபோன்னு விறுவிறுப்பாகவும் வேகமாகவும் நடிக்கிறோம்.
வரலாறு படத்தைப் போல் ஆழ்வார் படத்திலும் எங்கள் ஜோடிப் பொருத்தம் சூப்பர் ஆடல் பாடல்னு கலக்கலா சூட்டிங் நடக்குது விஜய் வழக்கம் போல் ஜாலியா நடிக்கிறா
போக்கிரி தெலுங்கில் ஏற்கனவே ரிலீசாகி இருக்கு அதை அப்படியே எடுக்காமல் க பிரபுதேவா இயக்குவதால் படப்பிடிப்பு உற்சாகமாகப் போயிட்டு இருக்கு
கரன் உதயதர
தீநகர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திரிஷா - குஷ்பூ இன்டர்நெட்டில் ஆபாசம்
இணையதளம் தற்போது நாளுக்கு நாள் பலராலும் பயன்படுத்தும் அளவுக்கு அதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது அலுவலகப் பயன்பாடு தகவல் சேகரிப்பு தொழில் நுட்பம் கல்வி மருத்துவம் உட்பட பல்வேறு துறைகளில் இணையதளம் பயன்படுத்தப்படுகிறது.
இதில் நண்பர்கள் தோழர்களுக்கு இமெயில் அனுப்பவும் தங்களுக்கு வரும் இமெயில்களைத் தெரிந்து கொள்ளவும் பலர் இணையதளத்தைப் பயன்படுத்துகின்றனர். மேலும் சிலர் சாட்டிங்கில் ஈடுபடுகின்றனர் பலர் அரிய தகவல்கள் படங்களைச் சேகரிக்கிறார்கள்
மேலும் சிலர் வெளிநாட்டுத் தொழில்நுட்பத்தை பெற முயல்கிறார்கள் இதனால் இணையதளப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதில் சந்தேகம் இல்லை. எந்த அளவுக்கு நல்ல வகைகளுக்காகப் பயன் படுத்தப்படுகிறதோ அந்த அளவுக்கு இணையதளத்தில் இளைஞர்கள் கெட்டுப் போகவும் வாய்ப்பு உள்ளது.
அதுதான் போர்னோ கிராபி எனும் ஆபாச இணையதளங்கள் இணையதளத் தில் மட்டும் பல்லாயிரக்கணக்கான ஆபாச தளங்கள் உள்ளன. இதில் பெண்களின் படங்கள் தாராளமாக உள்ளன.
தற்போது நடிகைகளின் படங்களும் அதிகளவில் இணையதளத்தில் காணப் படுகின்றன. பெரும்பாலும் நடிகைகளின் படங்கள் இணையதளக் கவர்ச்சிக்கே
ன. அதில் குஷ்பு திரிஷா போன்ற நடிகைகளின் முழு நிர்வாண படங்கள் உள்ளன. போன்ற காட்சி உள்ளது. து. இந்தப் படங்களை எப்படி, யார் இணையதளத்தில்
ம் கடவுள் ஆசீர்வாதமும் இருக்கு பயர் வெச்சிருக்கேன் பெயருக்கேத்த மாதிரி
விஜய்யுடன் போக்கிரி படம் பண்ணுறேன்
a சில மாறுதல் செய்து எடுக்கிறார்கள்
கமலுடன் தசாவதாரம் படத்தில் நடிக்கிறேன். அவரோடு நடிக்கும் முதல் படம் இது என்னை சந்திக்கிறவங்க கமல் 10 வேடத்தில் நடிக்கிறார். உங்களுக்கு எத்தனை வேடம் என்று கேட்கிறார்கள் அது ரகசியம் சொல்ல முடியாது. கமலிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டி உள்ளது. கமலிடம்
நடிப்பில் மட்டுமின்றி எல்லா விஷயத்திலும் ஈடுபாடு காட்டுறேன். ரொம்ப வினோதமான முறையில் கமல் நடிக்கிறார்.
நம்பர் ஒன் நடிகையாகணும்
என்றெல்லாம் நான் நினைப்பதில்லை. நல்ல நடிகைன்னு பெயர் கிடைத்தால் போதும் அசின் என்றால் பரிசுத்தம் என்று பொருள் என் பெயர் போலவே சினிமாத்துறையில் சுத்தமா இருக்க விரும்புகிறேன். இவ்வாறு அசின் கூறினார்.

Page 13
'சிவாஜியில் ரஜினி கரக
இயக்குநர் சங்கர் என்றாலே பிரமாண்டத்துக்குக் குறைவு இருக் சிவாஜி படத்துக்காக அவர் இதுவரை இல்லாத அளவுக்கு கா இரட்டிப்பு மடங்கு பிரமாண்டத்தைக் கொண்டு வந்துள்ளார்.
குறிப்பாக ரஜினி ஆடும் பாடல் காட்சிகள் பிரமாண்டத்தின் பிரமிட் தொடும் அளவுக்குப் படமாக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அதிலும் ஒரு கிராமிய மணம் கமழும் பாடல் உலகத் தமிழர்கள் பரபரப்பாகப் பேசப்படும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மர சதாரா பகுதியில் வாய் எனும் மலைப் பிரதேசத்திலும், பஞ்ச தனி அ இந்தப் பாடல் காட்சி 8 நாட்கள் படமாக்கப்பட்டது. இதில் தமி கேரளா மராட்டிய மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராமி பங்கேற்றனர்.
இந்தப் பிரமாண்டத்துக்காக சங்கர் எடுத்த முயற்சிகள் ஏராள இருந்து முதலில் அவர் எதிர்பார்த்தது போல நாட்டுப்புறக் கிடைக்கவில்லை. கடைசியில் புஷ்பவனம் குப்புசாமி மூலம் முக கோட்டம் நடத்தி வரும் எம்.அன்பரசனை அணுகினார். அன்பரசன் 2 நா மதுரை ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்குச் சென்று கலைஞர்களைத் தேர்வு செய்து ஒருங்கிணைத்தார்.
அதன் பயனாக 64 கலைஞர்களும் சிவாஜி படத்தில் ரஜினி ஆடும் அரிய வாய்ப்பைப் பெற்றனர். ரஜினியுடன் இவர்கள் மயிலாட்ட பொய்க்கால் குதிரை என்று விதம் விதமாகக் கிராமிய நடனங்கள் கிளப்பியிருக்கிறார்கள். ரஜினியும் இந்தக் காட்டில் பட்டையைக் கி இந்தப் பாடல் சூட்டிங் நடந்த 8 நாட்களும் 64 கலைஞர்க பாசத்தையும் துளி கூடப் பந்தா இல்லாத பண்பையும் கண்டு அனுப போய் விட்டார்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி இவ்வளவு இறங்கி 6 பழகுபவரா என்று 64 கலைஞர்களும் மெய்சிலிர்த்துவிட்டனர். தனித்தனியாகக் குடும்ப சூழ்நிலையை விசாரித்து அவர் தன் உணர் கொண்ட்தை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்க முடியாது
இஷதைகளுக்டு 83 - தலவில்லைைளித
சவுக்கை கையிலெடுத்திருக்கிறார் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராமநாராயணன் 36/: தயாரிப்பாளர்கள் செலவில் நடிகைகள் ராஜ வாழ்க்கை வாழ்வது நெடுங்காலமாக இரு
நடிகை என்றால் கேட்க வேண்டாம் ஐந்து நட்சத்திர ஹோட்டலில்தான் தங்குவேன்.
கழுவுவேன் என்று லம்பாக ஒரு பில்லை திட்டி விடுவார்கள் நிலா நயன்தாரா soj
என இந்த நடிகைகளின் பட்டியல் ரொம்ப நீளம்
இவர்களின் ஐந்து நட்சத்திர வாசத்திற்கு மட்டும்
நாளொன்றுக்கு அரை லட்சம் வரை பணத்தை
அழுகிறார் தயாரிப்பாளர் இது
தயாரிப்பாளர் இழப்பது நாளொன்றுக்கு எட்டாயிரம் ரூபாய்
இந்த அதிகப்படிச் செலவைக் குறைப்பதற்காக, நடிகைகளுக்கு அவர் யாராக இருந்தாலும் த்ரீ ஸ்டார் ஹோட்டலே என முடிவு செய்திருக்கிறது
தயாரிப்பாளர்கள் சங்கம் அதுபோல் கேரவன் வைத்துக் கொள்வது அவரவர் விருப்பம், காசு மட்டும் தயாரிப்பாளரின் பாக்கெட்டிலிருந்து எடுக்கக்கூடாது. அதேபோல் ஸ்டோரி டிஸ்கஷன் என்ற பெயரில் ஹோட்டலில் ரூம் போட்டு ஸ்காட்ச் குடிப்பதற்கும் தடை போட இயக்குநர்களுடன் ஆலோசனை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது தயாரிப்பாளர்கள் சங்கம்
அப்படியே பிரமாண்ட பூஜை வழவழ அழைப்பிதழ் ஆகியவற்றிற்கும் தடா போட்டால் தயாரிப்பாளர்களுக்குப் LUGU GAOLUFIÉJJIEGITT LÉğJLÓ. SSS LS S SL SL LS S LS LSLSL LSL LSL LSL LSL LSL LSSLLS S SS
தேசிய விருதுக்கு 'ஈ' படம் ஜீவா நயன்தாரா நடித்த படம் தீபாவளிக்கு ரிலீசானது இந்தப் படத்துக்கு கூடுதல் பெட்டிகள் கேட்டு விநியோக தரப்பில் வற்புறுத்தப்படுகிறது. இதையடுத்து கூடுதலாக 25 பிரிண்ட்கள் போடத் தயாரிப்பாளர் ஆர்பிசௌத்ரி முடிவு செய்துள்ளார். தேசிய விருதுக்கு படத்தை அனுப்பப் போவதாகவும்
95uf 5assiff.
ஈ படத்தில் வித்தியாசமான கேரக்டர் பண்ணியதற்காக பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிவதாக ஜீவா தெரிவித்தார். திரையுலகில் தனக்கு திருப்புமுனையை ஈ படம் ஏற்படுத்தியதாகவும் கூறினார். படத்தில் வேறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து பெரிய 10 நடிகர்கள் பட்டியலில் ஜீவா இடம் பிடித்துள்ளார் என்று டைரக்டர் ஜனநாதன் கூறினார். ஈ படம் தெலுங்கிலும்
டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
Bostologos, 2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I LD தனுஷ் - ஸ்ரேயா
திருவிளையாடல் ஆரம்பம்
காது. ரஜினியின் ட்சிக்குக் காட்சி
பின் உச்சியைத்
அனைவரிடமும் TLou LDITSGUL) ணைக்கட்டிலும் ழகம், ஆந்திரா, பக கலைஞர்கள்
ம் தமிழகத்தில்
கலைஞர்கள் GLf6Ò ESS6006)di, ள் அவகாசத்தில் 64 நாட்டுப்புறக்
ரியுடன் சேர்ந்து ub, QuâNTÜLib, 1ள ஆடித் தூள் ாப்பியுள்ளாராம் ளும் ரஜினியின் வித்து நெகிழ்ந்து பந்து அனபாகப 64 பேரிடமும் வையும் பகிர்ந்து என்கிறார்கள்.
ஆ விேட்தித்தி) இவறnட்டல் ஒத்கு / 6ள் அத்தல் அதிறவடி/ து முதல் அடி விழுந்திருப்பது நடிகைகளின் மீது ந்து வருகிறது. அதுவும் வெளி மாநில
னரல் வாட்டரில்தான் முகம் o fupGggi
Em lig LIGIÚ BIOTIgG): BİRİDüyüş GMuğlüğü'nü, மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மம்முட்டி தற்போது பலுங்கு என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை டைரக்டர் பிளஸ்சி இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போடு இடுக்கி அருகே உள்ள கலாவரிமவுண்ட் பகுதியில் நடந்து வருகிறது.
.இப்படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக அவர் காரில் சென்று கொண்டிருந்தார் ܬܐ -- ܓ - * கார் இடுக்கி அருகே உள்ள வழவரா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த தனியார் பஸ் பயங்கர S S S சத்தத்துடன் மோதியது. இந்த விபத்தில் மம்முட்டியின் கைகளில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கட்டப்பனாவில் உள்ள செயின்ட் ஜான் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு அவர் கலாவரி பகுதிக்குப் புறப்பட்டுச் சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
-D66 SIGINGS UITGEDUIT
DITULDIG
GOTOU.

Page 14
s 泛
66
கண்டு ெ போன 9 (5. UIQL ஓரிரண்டு 6
உன்
變 5T600T
இறுக்கமான Sioe ger Groegr o go i O O O
குரல ; சிருஸ்டியங்கள் சொல்லிச் O- O o (Y . . . . . 4. o சிந்தனைச் சுடரேற்று :கொடுப்போம்: அறிவின் விழி திற. இ
●棣穆 ဋ္ဌိဇ္ဇိ69 hini lih I in பிச்சைக்கார 0 வல்லமையில்லாத O சிருஸ்டியம் படி கவில் * வாய் வீச்சால் விரிந்து பரந்திருக்கும். பிரபல்ய O பிரயோசனமில்லை! மனசின் விசாலம்
வறுமை தொலையாத NS அளந்து முடி! அவள்
வீட்டில் ご物 சுற்றங்கள் வளமில்லை * உன் கையில் ဧ"#း கல்லில்லாத শুঢ় தந்து விட்ட 0 சீமெந்துக் கலவையால் உளி கொண்டு. சுவாசக்ை
பலமில்லை செதுக்கி (Uụ!. ே கரையில்லாத "Č' 0 கடல் இல்லவேயில்லை! ருஸடியங்கள என் சந்தே
பல்லில்லாதபோது சிருங்காரிக்கட்டும். ர
சொல் O அசிரத்தை 966 தெளிவில்லை! O
o அலட்சியம் பார்வையில்லாதவனுக்கு அயர்ச்சி - 9, கு
ஒன்றுமே மொத்தமாய் முழுசையும் தெரிவதில்லை தகனமிடு 0 வில்லில்லாமல் அனுராகம் மீட்டு O. கணையை அரவிந்த புன்னகையில்.
விடுவதில்லை அனுபவம் அள்ளி முடி வெற்றி வேலை வறுமை நம்பினோர்க்கு தேடு தினசரி ம6 O பயமேயில்லை! தேசம் தொடங்கி O ,然 e. தேசாந்தரம் வரை குறறங்கள கு நெல்லில்லாமல் @ a தேடு சாத்திய O அரிசியில்லை!
நிம்மதியில்லாத போது 3) 7چ}{ புதிய பதியங்களுக்கு அடிமேல் g O வாழ்க்கையில் s மனசை புனிதஸ் O நிறைவேயில்லை! o தயார் படுத்து பாவத்தில் : அல்லல் தரும் போர் : அடிககடி உனனை பிழைகளையு e தேவையில்லை - என்று e O *毽 O L55T855lD U6)L5g|U töLIT! e ಙ್: マン o அதோ உனக்காய் துருமபளவு "கயின் இன்னும். அஞ்சி நடு o சேனையூர் - 62 இன்னும். LOIL gl60016 : o o o o o o o lo o o o o : புதிய பிரளயங்கள். காணாத்
O O -சிவனு எனக்குள் நீ! ill L வறுை மலர்களில் உன்னை நந்தவ தேடியபோது நரகவன
நீ தேனாக மாறி எனக்கு இளசு
பூமியைப் புதுப்பிக்கும் தித்தித்தாய்! புத்துணர்வு நட்பு இனிை காற்றில் உன்னை செப்பனிடாத ஜிவிதத் தெருக்களை தீ.பொச
தேடியபோது இனிதே செப்பனிட்டு
s இதயத்தில் நிலைத்து நிற்கும் UT6) தென்றலாக என்னை நித்திய தீபம் நட்பு தலை கி வருடிச் சென்றாய். எதிர்பார்ப்புகளில்லாத வேத6ை சுயநலன்களில்லாத அலம்பல கவிதைக்குள் உன்னை உறவில் போலியில்லாத
தேடியபோது நினைவில் வேஷமில்லாத அடியுதை
5 உயிரோவியம் நட்பு 91960)LDL அாததங்களாக அதறகு
அழகு சேர்த்தாய்! பெண்மையின் பெருமை கற்பு காதலில் உன்னை உலகின் உன்னத கிரீடம் நட்பு இவர்க
தேடிய போ பாசம் தேடி அலைகின்ற
நீ இந்தப் பாரினிலே மனிச எனக்குள் இருந்து மலியக் கிடைத்திடும் மிருகமர்
உயிர்ப்பித்தாய், கூட்டுறவுக் கடை 则出。、 -எஸ்.ஜசி ஏயிமுஹம்மட் இலாத் ஒட்டுசுட்டான். கல்முனை - 7
பெயர் : சி.நீதனி
GJug) : 19 முகவரி : 10ஆம் GriGri பொழுதுபோக்கு க G.
கல்கிசை
பொழுதுபோக்கு : வழமையானவை,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரவுகளை இப்பதென்று திற்கு கொடு.
தப்
கவிஞனின்
தகள்
960)LUI செய்தது
ான்.
கூடாதென்ற போடு
- உன் iசி - என்னை க்கினாய்.
கமெல்லாம்
Tib,
bதை,
ால்லாம்
மட்டும்தானா?
-நனீம் ரூமி,
புத்தளம்
மலர்கள் Uர்கையில் றைவதென்பது மற்றது
டிக்கையில் தலமும்
ஈடுபடும் ம் ஆதரிக்கும்
தீமைக்கு நடுங்கியது ாவு கண்டும் ருக்கும்
மதான் னத்தை ாக்கிறது
களின்
மதனை க்குகிறது
தகள் ழாவதால் படரும் கிறார்கள்
ட்டல்களாலும் கிறார்கள்
தான்
முள்ள றார்கள்.
-ஆயிஸா றிஸ்வின், மூதூர்
ே
ட்டாரம்,
l பந்து விளையாடுதல், லைகாட்சி, பத்திரிகை,
மனசு நிறைய கனவுகளுடனும், கவுன்சிலிங், அவர்களது குழந்தைகளின்
நம்பிக்கைகளுடனும் வலது காலை படிப்புக்கு உதவி, எச்ஐவி
எடுத்து வைத்து, டிசம்பர் முதலாம் திகதி எயிட்ஸ் பாதிப்புக்குள்ளான வசநத தினம் என்பதாலும், அதனுடைய பிரதான பெண்கள் சுய 8: காலத்திற்குள் மாநாடு இலங்கையில் உதவிக் ಅತ್ಥಿ। நுழைந்தேன். நடக்கவிருப்பதாலும், எயிட்ஸ் #?? ஆனால, வசநதம நோயாளர்களுக்கு விழிப்பூட்டும் ಸ್ಥಿರಾಸ್ಥ್ நோக்கோடு, எயிட்ஸ் தொற்றுக்கு E. Fuனிகளில்
ಆಗ್ರಹ:0 எனமது உள்ளான ஒரு யுவதியின் உண்மைக் வறு á mils கவிழ்ந்துவிட்டது. கதையை வாசகர்களுக்குத் தருகிறோம். မျိုးဖြိုး வருகிறா நான ஏமாற்றப்பட்டு எயிட்ஸ் தொற்றுக்கு ஆளானவர்களை ': விட்டேன் எனபதை ஒதுக்கி வைத்துவிடாதீர்கள். அவர்களை நாமக்கல் 默
உண ாவதறகுள நிரந்தர மரணத்திற்கு முன்னர், உளவியல்
'ನ್ತಿ ரீதியாகப் பாதிப்படையச் செய்து, ? க்
கொஞ்சம் கொஞ்சமாகக் கொலை o:தே போவதைக் கேட்டு செய்துவிடக் கூடாது. எயிட்ஸ் கௌசல்யர் எயிட்ஸ் LD60TLE தொற்றுக்குள்ளானவர்களைக் கண்டு விழிப்புணர்வுப் பிரசார தளர்ந்துடாதீங்க. பயந்துவிடத் தேவையில்லை. இயக்க
உங்களுக்கு பாதுகாப்பான பாலியல் உறவு வட்டாரங்களில் எச்.ஐ.வி பாதிப்பு கொள்வதன் ஊடாக எயிட்ஸைத் சர்வதேசப் பிரபலம், இருக்கு என்று தடுக்கலாம். இன்னொருவரின் தவறினால் அமெரிக்கா, சொன்னார் டாக்டர். எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளாகும் பிரிட்டன் கனடா எனக்கு இது ஒருவரை, சமுகம் ஒதுக்கி எனப் பல நடந்திருக்காவிட்டால் வைத்துவிடுவது கொடுமையானது நாடுகளுக்குப் எல்லோரையும் இதற்குக் காரணம், எயிட்ஸ் பற்றிய பயணம் போல நானும் போதிய விழிப்புணர்வு இல்லாததாகும் செய்திருக்கிறார். கணவன், இந்த நிலை மாற வேண்டும் என்கிறார் பிரிட்டிஷ் குழந்தைகள், வீடு, கௌசல்யா. பார்ளிமென்ட் உறவினர்கள், எம்.பி.க்கள்
குடும்ப விசேஷங்கள் என்று சந்தோஷமாக இருந்திருப்பேன். ஆனாலும், நான் முடங்கிப் போகவில்லை. மிச்சம் இருக்கும் என் வாழ்நாளை, யாரோ செய்த தவறுகளுக்காகத் தனது வாழ்வைத் தொலைத்துவிட்டு நிர்க்கதியாக நிற்கும் என்னைப் போன்றவர்களுக்குச் செலவிட முடிவு செய்தேன். அவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும், வழிகாட்டியாக வாழவேண்டும் என்று விரும்பினேன். என்னைப் போல எச்.ஐ.வி -யால் பாதிக்கப்பட்டிருந்த வரலட்சுமி,
கூட்டத்தில், எயிட்ஸ் விழிப்புணர்வு குறித்துப் பேசியிருக்கிறார். டெல்லியில், எம்.பி.க்கள் மத்தியில் உரையாற்றியிருக்கிறார். இவரைப் பற்றி பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர், ஆவணப் படம் எடுத்து வருகிறார்.
"நாமக்கல் போன்ற ஒரு சிறிய
நகரில், அதுவும் பிளஸ் டு வரை மட்டுமே படித்த நீங்கள் எப்படி இவ்வளவு பெரிய பொறுப்பைச் சமாளிக்கிறீர்கள்" என்று கேட்டால், 'காலமும் சூழ்நிலையும் கொடுத்த தன்னம்பிக்கைதான் காரணம் என்று
ஹேமலதா, ஜோன்ஸ் ஆகியோரும் என்னுடன் சேர்ந்துகொள்ள, சென்னையில் 'பாசிட்டிவ் விமன் நெட்வொர்க் அமைப்பைக் கூட்டாகத் தொடங்கினோம். என்கிறார் அந்த அமைப்பின் தலைவி கௌசல்யா,
எனது சொந்த ஊர் நாமக்கல், 1995 இல் என் அத்தை மகனுக்கே என்னைக் கல்யாணம் செய்து கொடுத்தாங்க கல்யாணமான பத்தாவது நாளே எனக்குத் திடீர்னு காய்ச்சல் வந்திருச்சு. டாக்டரைப் பார்த்து மருந்து சாப்பிட்டும் காய்ச்சல் குறையவில்லை. பல டெஸ்ட்கள் செய்தும் காரணத்தைக் கண்டுபிடிக்க முடியலை. கடைசியில் எச்.ஐ.வி. பரிசோதனை செய்து பார்த்ததில், எனக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருக்குன்னு சொன்னார் டாக்டர். அப்போ எனக்கு வயசு 20தான். அவ்வளவு சின்ன வயசுல என் வாழ்க்கையே இருண்டு போன மாதிரி ஆயிடுச்சு, லாறி டிரைவரான என் அத்தைப் பையன் தெரிஞ்சே இதை எங்கிட்ட மறைச்சுட்டார்னு தெரிய வந்தப்போ மனசு தாங்கலை, கல்யாணமாகி ஏழு
மாசத்திலேயே என் கணவரும் எச்.ஐவி.
யால் இறந்து போனார்.
இந்த நிலையில்தான், எங்க ஊர்ல எச்.ஐ.வி யால பாதிக்கப்பட்டவங்களுக்கு ஏதாவது செய்யணும்னு நெனைச்சேன், அங்கிருந்த தொண்டு நிறுவனங்களோட சேர்ந்து வேலை செய்தேன். எச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்டவங்க, குடும்பத்தாலும், சமூகத்தாலும் எப்படியெல்லாம் புறக்கணிக்கப்படறாங்க என்பதை அனுபவபூர்வமா உணர முடிஞ்சுது சென்னையில், 1998 இல் தொடங்கிய பாசிட்டிவ் விமன் 盏 நெட்வொர்க் அமைப்பு இப்போது ஆலமரம் போல விழுது விட்டு, 16 மாநிலங்களில் கிளை விரித்துள்ளது"
园巫
தங்கியிருக்கேன் குடும்பத்தில்
இருக்காங்க எனக்கு எச்.ஐ.வி வந்து 11 வருஷம் ஆயிடுச்சு. இப்போதைக்கு
ஒடும்னு தெரியாது என் பயணம் விரைவில் ஒரு நாள் நின்றுவிடும்.
பாசிட்டிவ் விமன் நெட்வொர்க் பயணம்
நிற்காது. நிற்கக் கூடாது எனக்குப்
வேண்டும் அதற்காகத்தான் எனது
போகிறேன்." என்று கூறும்போதே
பங்கேற்பதற்காகப் புறப்படத்
பாதிப்புக்கு ஆளானவங்களுக்கு நான்
வாழ்க்கையை வாழ முடியும் பாசிட்டிவ்
BETĽá’
புன்னகைக்கிறார்.
"சென்னையில் மாமா வீட்டில்
அண்ணனும், அக்காவும் அனுசரணையா
மருத்துவ ரீதியா எனக்கு வேறு எந்தப் பிரச்சினைகளும் இல்லை. ஆனா, எனது வாழ்க்கை எவ்வளவு நாள் இப்படியே
என்னை நோக்கி மரண தேவதை மெதுவாக வந்துகொண்டு இருக்கிறாள். அவளைத் தடுக்க முடியாது. ஆனால்,
பிறகும் அது வளர்ந்து, விழுதுகள் விட்டு, பெரிய விருட்சமாகச் செழிக்க
எஞ்சிய வாழ்க்கையைச் செலவிடப்
கௌசல்யாவின் குரல் உடைகிறது.
இலங்கையில் நடக்கவிருக்கும் எயிட்ஸ் கருத்தரங்கில்
தயாராகிக்கொண்டு இருந்த கௌசல்யா, கடைசியில் முத்தாய்ப்பாகச் சொன்னார். "என்னை மாதிரி எச்.ஐ.வி.
சொல்ல விரும்புவது இதுதான். எக்காரணம் கொண்டும் மனம் சோர்ந்துவிடாதீர்கள். எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களும் மற்றவர்களைப் போல நிச்சயமாக ஒரு நல்ல
விமன் நெட்வொர்க்கும்" நாங்களும் கள் அனுபவங்களுமே இதற்குச்

Page 15
us
குழந்தை பிறக்கும்போது ஒரு குடும்பத்தில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. அந்தக் குழந்தையைக் கவனித்துக் கொள்வதில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த அத்தனை பேருமே கண்ணும் கருத்துமாய் இருப்பார்கள்.
அந்தக் குழந்தைக்கு என்னென்ன தேவை என்பதை அவர்களாகவே தெரிந்து கொண்டு அதன் ஆசையைப்
வேண்டும்.
அங்கே அவர்கள் மென்
அலங்கரித்த கட்டில், வண்ண
நாற்காலி, சோபா, அலங்காரக்
விளக்கு, அழகிய குப்பைத் தொட்டி முதலியவை இருப்பது அவசியம்,
அவர்களுக்குப் பிடித்தமானதாக இருக்க
பொம்மைகள், விளையாட்டுச் சாமான்கள்,
தலையணைகள், சிறிய மேசை, பிளாஸ்டிக்
கலைப்பொருட்கள், சுவர் கண்ணாடி, இரவு
நீங்கள் அருகில் இ அவர்களாகவே சீரா பழகுவார்கள்.
உங்களது வீட் தாராளமான தனி அ என்றால் அந்த அணி சேர்ந்து இருப்பது ே நல்லது. ஏனெனில் குழந்தைகள் தங்கள் சுதந்திரமாக அதை
பூர்த்தி செய்வார்கள். இந்த அன்புக் சுவர்களில் பளிச்சென்ற வண்ணம் நினைப்பார்கள் குளிப்பாட்டல் எல்லாம் குழந்தைக்கும் தீட்டப்பட்டிருக்க வேண்டும். (5 வயது 5 வயதுக்கு (3L குழந்தைக்கு மேல் இருக்கும் அறை எ6 |என்றால் சற்று டி.வி.போன்றவற்றை
|வெளிறிய நிறங்களைச் இணைக்கலாம். "சுவர்களுக்குப் ஓவியம் தீட்டுத பயன்படுத்துவது கைவினைப் பொருட்
தயாரிக்க அவர்களு கொடுங்கள். நன்றா அவர்களையே சில உருவாக்கும்படி கூ இப்படி தனியை இருந்தாலும் பெற்றே நேரத்தைச் செலவிட விடக்கூடாது.
நல்லது) குழந்தைகள் தங்களது புத்தகங்களையும், துணிமணிகளையும் அடுக்கிக் கொள்வதற்கு "அலுமாரிகளும் இருப்பது
ஒரு வயது வரைதான் முழுமையாகக் கிடைக்கிறது. குழந்தை நன்றாக நடந்து, பேச ஆரம்பித்து, அங்குமிங்கும் ஓடியாடி விளையாட ஆரம்பித்துவிட்டால் அவ்வளவுதான், குழந்தையைப் பராமரிப்பதில் பெற்றோர் தங்களுடைய கவனத்தை அதிகமாகச் செலுத்துவதில்லை.
ஆனால் குழந்தை மனவியல் வல்லுனர்கள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா?.
ஒரு குழந்தை முற்றிலுமாக குழந்தைப் பருவத்திலிருந்து விடுபட்டு
றுவர் - சிறுமியர் (10 வயது) என்னும் அந்தஸ்தை அடையும் வரை அக்குழந்தையை அக்கறையுடன் கவனித்துக்கொள்ள வேண்டும். அவர்களின் ஆசைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்கிறார்கள்.
சரி, குழந்தைகளுக்கு அப்படி என்ன தேவைப்படும்?
முதலில் குழந்தை
விளையாடுவதற்கேற்ப ஒரு அறை அவர்களுக்கு இருக்க வேண்டும். அது பெரிதாகத்தான் அமைய வேண்டும் என்பதில்லை. மிகச் சிறியதாகக் கூட இருக்கலாம். ஆனால் அது
வாரம் ஒரு
முரசு வாசகர்களுக்கான பரிசுப் ே
நல்லது.
ஆண் குழந்தைகளுக்கு நீல நிறமும், பெண் குழந்தைகளுக்கு இளஞ்சிவப்பு நிறமும் மிகவும் பிடித்தமானது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இதனால் அவர்களுக்குத் தரும் அத்தனை மென் பொம்மைகள் மற்றும் விளையாட்டுச் சாதனங்களிலும் இந்த நிறம் ஓரளவிற்கு இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
இப்படி குழந்தைகளுக்குத் தனி அறையை ஒதுக்கும்போது அதற்குள் பெற்றோர் அவ்வப்போது சென்று அவர்கள் அந்த அறையை பராமரிக்கும் விதம், நோட்டு புத்தகங்களையும், துணிமணிகளையும் வரிசையாக அடுக்கி வைத்திருக்கிறார்களா என்பதை நோட்டமிடுங்கள். பொருட்களை இறைத்துப் போட்டிருந்தால் அவற்றை ஒழுங்குபடுத்தி வைப்பதற்குப் பழக்குங்கள். குழந்தைகளை அருகில் வைத்துக் கொண்டே இதைச் செய்யுங்கள். அப்போதுதான் அவர்கள் தங்களது பொறுப்பினை உணர்வார்கள்.
S SS SS S SSSS LS
sig55-63-3
இந்த மாதிரியா வளரும் குழந்தைகள் சக்தி கொண்டவர்கள் ஆர்வம் கொண்டவர் வளர்வார்கள் என்று மனவியல் வல்லுனர்
கேள்வி இல்லை! பதில் இல்லை! 6lur arabči. 6 læ5 strøm Suavez esejáFuru6süsøpøls வயது, பால் வேறுபாடிண்றி αυτσανό பங்கு 61
ரசு வாசகர்களுக்கான பரிசுப் ே 「ーーーーーーーー二二ー二二二 جیسےجانے -
அ? ஒவ்வெ அதர் ஷ்டசாலி முறையில் தோ படுவார்.
அ? மேலேயுள் நிரப்பி தபால் அட் ஒட்டி அனுப்பி மானது. (பிரத கொள்ளப்படமாட்
கே.அ.அட்டை-இல
அ? ஒருவர் 6 - - பட்ட கூப்பன்கை GODEHGlLLUTÖILJLÎ)
سه مهالهuسnuه --س | | அனுப்பி வைக்க ே
உண்மை - நேர்மை - /。 வாரம் ஒரு அ L 5 2. முரசு பரிசுப்
-------། བ─----------------------------- தினமுரசு ே கூப்பனை அனுப்ப வேண்டிய கடைசித் திகதி: 5.6.sa
கொழு
05 - 12. 2ᏬᏬᎧ . போட்டி 47 NA | | | தனுஷியா யோகேந்திரன்,
பரிசு பெறும் ඕ 7, நல்லையா வீதி, DĽ | S-SSL-FTSG
அதிர்ஷ்டசாலி உடனடியாக எம்முடன் தொடர்பு
Dal.30. Ig.06, 2006
GODITTUI 60T (UT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல்லாதபோது க அடுக்கி வைக்கப்
டில் குழந்தைக்குத் அறை ஒதுகக முடியும றயில் கழிவறையும் பால் அமைந்தால்
பெரும்பாலான x222 323•: ^აგჯ2 ஐ ஜ ரின் விருப்பம்போல் ) , "ulo"6öð 46ÚU2őhős a 67 hõð áốøNJø77hD ólusůsh)!
-: DADLILL- ஆதைகள் படுக்கை அறை என்பது நமக்கு இதில் முக்கியமான விஷயம் நீங்கள் '" நிம்மதி தரக்கூடிய ஒரு இம்."அன்றைய கேட்கும் இசை பெட்ருமைத் தாண்டி L|LD 9| தினத்தின் அத்தனை டென்ஷனையும் கேட்கக்கூடாது. அதனால் பெட்ரூமில் ல், பூவேலைப்பாடு நாம் இறக்கி வைக்கின்ற இடமும் திரைத்திலைகளைப் போடுங்கள்
போன்றவற்றைத் ஆதுதான் அடிப்பட்ட பெட்ரும் எப்படி கண்ணை உறுத்தாத
க்கக் கர் ೨ಇಂತಿ : வேண்டும்? மென்மையான நிறங்களில் நைட்
: பின்னர் இதோ சில டிப்ஸ். லேம்ப்பைத் தேர்ந்தெடுங்கள். தேவையற்ற பொருட்களை உங்களுக்குப் பிடித்தமான 66 றுங்கள். தலரில் பெட்ருமை ा कि & திரைச்சீலைகள் றயில் குழந்தைகள் 3 1*1 SS தொங்க விடுங்கள். ாகள அவாகளுடன |ါ၏။ அளவு =
மறநது
மற்றும் காட்சிகளைக் டிசைனுக்குப் vn கொண்ட வால் பொருத்தமான தலையணைகளைத் தேர்ந்தெடுங்கள்.
உங்கள் ンメ
படுக்கைக்கு ஏற்ற :-...-::: நல்ல ச்ெபேடுகின்ற இடத்தில் "ே முகம் பார்க்கும் கண்ணாடியை வையுங்கள். உங்கள் படுக்கையறையில் முடிந்தவரை டிவியை வைக்காதீர்கள். இது உங்கள் தூக்கத்தையும் :A:8 ※海 g அந்நியோன்யத்தையும் விளக்கின் அடியில் கட்டிலைப் குறைத்து விடும், போடாதீர்கள். --------------------
உங்களுக்கு மிகவும் படுக்கையறையில் உள்ளே பிடித்தமான இசைகளை உங்களின் நுழைபவரை நோக்கி நம காலகள முடுக்கு ஏற்றது போல் பெட்ரூமில் நீட்டும்படி கதவுக்கு நேராகப் s ''''': ..." C தீ X:
L型 விடுங்கள். படுக்கையைப் போடாதீர்கள்.
படுக்கையறை வாசலுக்கு நேராகப் படுக்கையைப் போடாதீர்கள்.
கண்ணை கூசச் செய்யும்
O O O O O அழகுக்கு மெருகேற்றும் பற்கள் ன சூழ்நிலையில் * பெண்களின் அழகை பிரச்சினைகளை வர விடாமல் தடுத்து ர் நல்ல கற்பனைச் மெருகேற்றிக் காட்டுவதில் விடுகிறது. அத்துடன் ஈறுகளைப ாகப் படிப்பில் பற்களுக்குத்தான் பாதுகாப்பதோடு களாகவும் முதல் இடம். ಖ್ಖರು குழந்தைகள் பற்களில் சிறிது čast கள் கூறுகின்றனர். கு கறை இருந்தாலோ, மிகுதி a
- S. iii. Jó சாப்பிட்டு எந்த TOO "ಕ್ಷ್ 1இடத்திலும் கூச்சமே
இருந்தாலோ முக இல்லாமல் வாய் அழகே சிதைந்து விட்டுச் சிரிக்கலாம். போய் விடும். கறைப் பல்
k ஆகவே தரிஞ்சுடக்கூடா பெண்மணிகளே, தங்கிற பயமே தேவை ಝಹಣ61 அழகாக இல்லை வைத்துக் கொள்ள * பற்கள் மற்றும் உதவும் உணவு ஈறுகளைப் வகையை ருசித்துச் பாதுகாப்பதில் இரும்புச் சாப்பிடுங்கள். 8 சத்தின் பங்கு
இன்றியமையாதது. இது நகங்களின் அழகை தக்க வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. ஆட்டுக் கறி, மீன், கோழிக் கறி, முட்டை, உலர்ந்த பழங்கள், பச்சைக் காய்கறிகள் போன்றவற்றில் இரும்புச் சத்து உள்ளது.
* கடல் வாழ் உணவு வகைகள் மற்றும் டீயிலும்
- பற்களை மினுமினுக்க வைத்திருக்கக்
கூடிய புளோரைய்ட் அதிக அளவில்
ாரு வாரமும்
குலுக்கல் உள்ளது. இது பல் சொத்தை, பல் வலி ர்ந்தெடுக்கப் போன்ற பல் சம்பந்தமான
༼《།། ou || || GF GOOD DEBITD டையில் மட்டும் | 《།། ༼་་།།།། னால் போது C8 கள் ஏற்றுக் 56ODO 6D)5D " | தொகுத்தத் தருவது-ஷோபான்றுக்கு மேற் சவ்வரிசி லட்ரு ள அனுப்பலாம். G -S-- - - - கேவைானவை . FILI(p600 :- பணடிய முகவரி தேவையானவை சவ்வரிசியை வாணலியில் போட்டு jellfira சவ்வரிசி கப் வறுத்துக் கொள்ளவும். பின்பு அதை மிக்ஸி 'Umg -49 யில் நைசாகப் பொடிக்கவும். சீனியைத் ਸੰਗੀ। தனியாகப் பொடித்துக் கொள்ளவும் அல்லது hITIJ LOGJIJ ::::::: - - - - 8. ``..mÉ°ስ: {❖ ̇m€m:f' ' የሚለ ፵ భ
. . . . . .့်် கடைகளில் விற்கும் சீனிப் பொடியை யும் - 772 ஏலக்காய்ப் பொடி 1 தேக்கரண்டி பயன்படுத்தலாம். சவ்வரிசிப் பொடி, சீனி - பொடி, ஏலக்காய்ப் பொடி, நெய் யில் வறுத்த நெய் 50 கிராம் முந்திரி, : நெய் ಘ್ವಿಖ್ಖ 0SAYLS SLL SLS S S0S S S S SSS SSSSYSSY கலநது பசைநது உருணடைகள படிக முந்திரிப் பருப்பு மற்றும் திராட்சை கவும். தேவைப்பட்டால் சிறிது பால் தெளித்
துக் கொள்ளலாம். இந்த சவ் வரிசி லட்டைச் செய்வது எளிது. அதே போல் சுவையும் நன்றாக இருக்கும்.
5

Page 16
X
பின்னர்,"உனக்குப் போக வேண்டிய பாதை தெரியுமா?’ என்று கேட்டான்.
“ஊகூம், தெரியாது. கொலம்பியா, வெனிஸுவேலா ஆகிய இரண்டு நாடுகள் வடமேற்குத் திசையில் இருக்கிறது என்பதைத் தவிர, வேறெதுவும் தெரியாது” என்றேன்.
"அது சரிதான். ஆனால் எந்தத் தேசத்துக்குப் போகிறோம் என்பதில்
“அதுதான் சரி” என்று முதல்வன் சொன்னான்.
"டுஸான் உன் படகை இவர்களுக்கு என்ன விலைக்குக் கொடுத்தாய்' என்று ஜின் கேட்டான்.
"மூவாயிரத்திற்கு விற்றேன். ஏன் ரொம்ப அதிகமா?”
“இல்லை. அதற்கில்லை. சும்மா தெரிந்து கொள்ளத்தான் கேட்டேன்.
எச்சரிக்கையாக இரு இல்லாவிட்டால் உங்களை வலுக்கட்டாயமாகத் திருப்பியனுப்பிவிடுவார்கள். ஆற்றின் மறுபுறத்தில் டச்சு கயானா இருக்கிறது. தப்பியோடும் கைதிகளை அவர்கள் பிடித்துத் திருப்பியனுப்பி விடுவார்கள். பிரிட்டிஷ் கயானாவும் அப்படித்தான். ட்ரினிடாட்டில் அவ்வாறு செய்வதில்லை. ஆனால் பதினைந்து நாளில் அங்கிருந்து புறப்பட்டு விட வேண்டும் என்பார்கள். வெனிஸுவேலாவில் ஒரு வருடம், இரண்டு வருடம் உங்களிடம் வேலை வாங்கிவிட்டுத் திருப்பி அனுப்பி விடுவார்கள்."
எவ்வளவு கவனமாக முடியுமோ, அவ்வளவு கவனமாக அவன் சொல்லும் விஷயங்களைக் கேட்டுக் கொண்டேன். அவன் அடிக்கடி தப்பிச் செல்வதுண்டாம். பெருவியாதிக்காரனாகையால் அவனை உடனே திருப்பி அனுப்பிவிடுவார்களாம்.
நான் கேட்டுக் கொண்ட புத்திமதிகளையெல்லாம் திருப்பிச் சொல்லும்படி என்னிடம் சொன்னான் டுஸான். ஒரு தப்புக் கூட இல்லாமல் சொன்னேன்.
“எத்தனை நாள் கடலில் பிரயாணம் செய்வாய்?" என்று ஜீன் கேட்டான்.
"வடக்கு - வடகிழக்காக மூன்று நாள் செல்வேன். நாலாம் நாள் வடமேற்காகப் படகைச்
உன்னால் பணம் கொடுக்க முடியுமா, ళ பட்டாம்பூச்சி? 1 முடியும்" அது போகப்" و همسر و
பாக்கி ஏதாவது வைத்திருக்கிறாயா?”
"இல்லை. ஜோன்ஸ் வைத்திருக்கும் மூவாயிரம் தவிர,
"ஆயிரம் பிராங்க் ருகிறேன். நானும்
ஜினைப் பார்த்து, “ரொம்ப ரொம்ப நன்றி," என்றான் மாசுரெட்,
"ரொம்ப தாங்ஸ்," என்று ஜோன்ஸPம் சொன்னான்.
பணமில்லை என்று இவர்களிடம் பொய் சொன்னோமே என்று எனக்கு வெட்கமாய்ப் போய்விட்டது. எனவே, "ஊகூம், நான் வாங்கிக் கொள்ளமாட்டேன். அநாவசியமாய்
ಇಂದ್ಲಿ, ಸಿಂಗಿಗೆ) li Illi, Illili,
எங்களுக்குப் போய் நீங்கள் எதற்காகக் கொடுக்க வேண்டும்" என்றேன்.
ஜீன் என்னைப் பார்த்தான். "டுஸான் உங்களுக்கு விற்றிருக்கிற இந்தப் படகு ரொம்ப ரொம்ப உயர்ந்தது. விலையில் குறைந்த பட்சம் இரண்டாயிரம் பிராங்க் தள்ளிக் கொடுத்திருக்கிறான் டுஸான். அப்படியிருக்க நானும் உங்களுக்காக ஏதாவது செய்யக்கூடாதா?”
உள்ளத்தை உருக்கும் நிகழ்ச்சியொன்று அப்போது நடந்தது.
பெருவியாதிக்காரர்கள் அவ்வளவு பேரும் எங்களுக்கு உதவி செய்வதில் மிக ஆர்வமாக இருந்தார்கள்.
ஒரு பெருவியாதிக்காரன் தன் தொப்பியை எடுத்துத் தரையில்
வைத்தான். எல்லே நோட்டுக்களையும். போடத் தொடங்கி முடுக்குகளிலிருந்ெ பெருவியாதிக்காரர் ஒவ்வொருவரும் ஏ தொப்பியில் போட் என்னைப் பிடித்து ஆயினும், என்னிட இருக்கிறது என்று முடியாதிருக்கிறதே என்ன செய்ய? இே பெருந்தன்மையான நடைபெற்றுக் கொ நானோ மகா மகா கொள்கிறேன். “6ே வேண்டாம், இப்படி தியாகம் செய்யாதி அட்டைக்கரியா நீக்ரோ - விரல்கள் மொக்கைக் கைய ஊனத்துடன் இருந் சொன்னான்: “எங்க சூதாட்டத்தில் செ6 ஆல்பினாவிலிருந்து வருகிறார்களே பெ பிள்ளைகள், அவர் கொடுப்போம். ஆ6 கூச்சப்படாமல் வா
அவன் பேச்சு ஆறுதல் தந்தது, ! கொடுத்தது போக இருக்கிறது என்று கொண்டுவிடாதபடி
இருநூறு முட்னி மரப் பெட்டியில் அ வைத்துக்கொண்டு தந்தார்கள். மரப்ெ செஞ்சிலுவைக் கு அன்று காலை, அ மருந்துகளுடன் வ அது. இரண்டு உய ஆமைகளையும் ெ கொடுத்தார்கள், ஒ அரை அந்தர் கன மல்லாக்கப் போட்டு வைத்திருந்தார்கள். புகையிலை, இரண் நிறையத் தீக்குச்சி, குறைநதது ஒா அ அரிசி மூட்டை, இர அடுப்புக்கரி, மன்ற ஸ்டவ், வெண்மெழு போட்ட ஒரு புட்டி, வந்தன.
அந்தச் சமூகத் - பயங்கரமான துர மனிதர்களான அவ் எங்கள் மீது இரக்க கொண்டார்கள். நா பெறுவதற்கு முடிந்: வேண்டுமென்று எலி விரும்பினார்கள். ப ஏதோ அவர்கள்தா முயன்றுகொண்டிரு தோன்றுமே தவிர, போல் தெரிந்திருக் தீவில் நாங்கள் இடத்துக்கு சற்றுக் கொண்டு வந்தோம் சேர்ந்திருந்த பணத் எண்ணினார்கள். எ பத்துப் பிராங்குகள் டுஸானுக்கு நான் பிராங்குகள் தான் தரவேண்டியிருந்தது பணம வைததுளள என்னிடம் கொடுத்த எல்லோருடைய மு அதைத் திறந்தேன். பிராங்க் நோட்டும், பிராங்க் நோட்டுக்க இருந்தன. டுஸானி ஆயிரத்தைந்நூறு ( அவன் மீதி முந்நூ “இந்தா இந்த ரிவா எடுத்துக்கொள். என இருக்கட்டும். உன்6 அனைத்தையும் பன புறப்பட்டிருக்கிறாய். என்ற ஒரே காரண நிமிடத்தில் எதுவும் கூடாது.
ஆனால், இந்த உபயோகிக்க வேை ஏற்படாமல் இருக்க
o) I ULI
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0ாரும் அதிலே , காசுகளையும் னார்கள். மூலை தெல்லாம் கள் வந்தார்கள். தாவதொன்று டார்கள். வெட்கம் ஆட்டியது. ம் பணம் நிறைய
ܐ ܊
சொல்ல * . 2 محمد يوم ? கடவுளே! நான் كعصير துளி கோ ■ *ಸ್ಟಿಲ್ಡ್ மூன்று காரணிகளுக்காக சரித்திரத்தில் 1ண்டிருக்கிறது. நொண்டிச் சட்டத்தினால் (1947 பல தலைவர்கள் தோன்றினார்கள். மட்டமாக நடந்து L தொடக்கம் 197722 ஆம் திகதி வரை) அதே போல மலைநாட்டு HDã5ã56ኽ)6፲፱ வண்டாம், ஏறத்தாழ 30 வருடங்கள் மலைநாட்டு காபபாற C
அனைத்தையும் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் தோன்றினார்கள். அதே போல ர்கள்.” என்றேன். ஒருவரும பிரவேசிக்கவில்லை. மககளைக "ಲ್ಲ தலைவாகளுடன 'ಬಿಗ್ಹ9ಲ್ಪ ತಿಠ್ಠಲ್ಷಟ್ತಿಹಶ್ಮಿ பல சங்கங்கள் தோன்றின. இவைகள்
எல்லாம் போய் - ஐக்கிய தேசிய கட்சியாகும். ஆதன் மலையகத்தில் மாற்றங்களை ாக பயங்கரமான தலைவரான Rஜயவர்தனவுடன், ஏற்படுத்திய அல்லது ஒவ்வொரு தவன் - சௌமிய மூர்த்தினு சந்தர்ப்பத்திலும்:
கள் பணம் ஒன்று, - - - - - - - - - 0வழியும், அல்லது
நடுநடுவே ணைநது
ー。 சமாளித்துச் சென்றதா என்று சரித்திரம் பதில் சொல்லும். மலைநாட்டு
தொண்டமான்
அத்தனகலை *:::::::::::... రిసో సృష్టి |ಂಹಿಹಟ್ಣದಿà: முதன்முதலாக ஆரம்மிக்கப்பட்ட ರಾಹುಗ್ರನಿ சத்தியாக்கிரகம் 9/5135856.7 ங்கிக்கொள். இருந்தனர். பின்வருமாறு எனககுச சறறு !ိမ္ေမျိုရှိချွဲ 1977 * உள்ளன. படகுககுக இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில்
எங்களிடம் பணம் மலைநாட்டுப் பிரதிநிதியாக ஆண்டு சங்கங்கள் ஒபபுக தொண்டமான் அவர்கள் 拳 數 தடுத்தது. தெரிந்தெடுக்கப்பட்டு பற்றிய விபரம் டைகளை அவித்து -நாளுேமன்றத்திற்குள் செல்லும் 1920 தோட்ட சேவையாளர் வறறை வாய்ப்பைப் பெற்றார். இம்மக்களுக்கான சங்கம்
பிரசாவுரிமை பிரச்சினையை தீர்த்தனர். 192 |அனைத்திலங்கை பெரிய کا پینت டடியன மது ஆனாலும் இன்னமும் பல நூறாயிரம் கங்காணிமார் சங்கம்
இருந்தது. தென்னிந்தியர் பிரசாவுரிமையற்ற (இவ்விரண்டு சங்கங்களும் னறைய வர்களகவே இருக்கின்றனர். காரணம் தோட்ட அனுசரணையை ந்திருந்த பெட்டி யாதெனில் இதைப்பற்றிய போதிய பெற்று இயற்கியது) பிருள்ள கடல் விளக்கமோ , அறிவோ தொழிலாளர் சம்மேளனம் காண்டுவந்து பெறாமலிருப்பதே எனக் கூறலாம். (நடேசய்யர் இதனை வ்வொன்றும் சிறிமா- சாஸ்திரி ஒப்பந்தத்தினால் ஆரம்பித்து, தலைமையகம் ம், கவனமாய் நாடுகடத்தப்பட வேண்டியவர்கள் என்ற அட்டனில் இயங்கியது.1940 5 அரைக் காசு சம்பாத்தியமில்லாத 119இல் பதிவு
இலைகளாகவே அப்பாவி மக்களை இலங்கை செய்தது.0 டு பாட்டில் அரசாங்கம் தேடிப்பிடித்து 1940-622 அகில இலங்கை தோட்ட
வத்திப்பெட்டி, கைதிகளைப்போல , 'புனர்வாழ்வு தொழிலாளர் சங்கம் ந்தர் எடையுள்ள என்று இந்தியாவிற்கு கப்பலில் 1940-625 இலங்கை இந்திய ாண்டு மூட்டை அனுப்பியது. இலங்கையில் அன்றாட தொழிலாளர் காங்கிரஸ், த்திலிருந்து உணவானது உண்ட மக்கள். தங்கள் (1953 இல் அதன் பெயர் ழகும் திரியும் உறவினர்களில் பலரையும் விட்டுவிட்டு மாற்றம்)
இவ்வளவும் இந்தியாவின் புனர்வாழ்வை நம்பி புதிய 1953 இலங்கை தொழிலாளர்
பூமியை நோக்கி பயணமாகினர். ( . - இவர்களை ஏற்றிச்செல்லும் இரயிலானது நதய தொழலாளா மொத்தமும் உருக்குளைந்த தொழிலாளர்களை விட தாங்கிரஸ் என்பதே 69, பேரும் மோசமானது."நீர்,"உணவுவெளிச்சம் இப்பெயர் பெற்றது) வளவு பேரும - போன்ற வசதிகள் கிடையாது. 1955 ஜனநாயக தொழிலாளர் §§ தங்களிடம் காணப்பட்ட பொருட்கள், காங்கிரஸ் دی۔ ہم نے ۔ " ங்கள் வெற்றி பணம் என்பவற்றை இரவில் இலங்கை த அளவு உதவ கள்வர்களின் கைவரிசையினால் தாழிலாளர் ல்லோரும் இழந்தனர். தலைமன்னாரிலுள்ள சங்கத்திலிருந்து பிளவு ார்க்கிறவர்களுக்கு கேதி"பேர்ட்டர்கள பட்டு, அஸிஸ்
ாககறவாகளுககு சுங்கப்பகுதி பேர்ட்டர்களுக்கு பணம் லைமையில் உருவானது) ன் தப்பியோட கொடுக்காவிடின், கஷ்டப்பட்டு உழைத்து 35 ருவானது ப்பது போல் சம்பாதித்த ஒரு சில பொருட்களையும் நாங்கள தபபுவது கண்முடித்திறப்பதற்குள் தூக்கி எறிந்து U 956 காது. நாசமாக்கினர். இவ்வாறு இந்தியாவின் இப்படியாகப் பல சங்கங்கள்
இறங்கிய இராமேஸ்வரத்திலும் அதிமோசமாக உருவாகி இன்று 50 இற்கு மேற்பட்ட கீழே படகைக் இவர்களது எஞ்சியபொருட்களும் சங்கங்கள் செயல்படுகின்றன. அத்துடன் ), தொப்பியில் அபகரிக்கப்பட்டன.இறுதியில் 4 அல்லது 5 பேரை தை ஒன்றுமில்லாத ஆண்டியாக வைத்துக்கொண்டும் சங்கங்கள் ண்ணுற்றுப் புனர்வாழ்வை நம்பிச் சென்றவர்களில் முழைக்கு ைேளக்கும் காளான் போல
இருந்தன. # இறந்தனர். 29 பேர் உருவாகி மறைகின்றது. ஆயிரத்திருநூறு பசியினால் மடிந்தனர். 3 பேர் சங்கங்களுக்கிடையில் ஒற்றுமை
தற்கொலை செய்தனர். இதில் பலர் வீடு என்பதே கிடையாது. போட்டி, 1. ஜோன்ஸ் நிலம் எதுவுமின்றி பிச்சைக்காரர்களாக பொறாமையினால் ஒரு சங்கத்திற்கு
குழாயை சுற்றித் திரிந்தனர். இந்நிலைமைக்கு எதிராக இன்னொரு சங்கம் நான். அங்கே தள்ளப்பட்ட இம்மக்கள் இனிமேலாவது இயங்குகின்றது.இந்நிலை தொடர்ந்து ன்னிலையிலும் நனகு வாழ స్టో அரம்ே இருக்கும் வரையிலும் , நடைமுறையில் ஓர் ஆயிரம் உதவவேண்டும். பிரித்தானியரது இருக்கும் அரசாங்கத்திற்கு தேயிலை நாலு ஐந்நூறு சுயநலம் ஒருபுறமும் இலங்கையின் தோட்ட மக்களை இன்னுமாக ஒடுக்க ளும் அதில் சுயநலம இன்னொரு புறமும் இவர்களை சந்தர்ப்பம் உண்டு. எனவே இன்னிலை —Lb கூடாது. வாழ வழி செய்தல் மாறி, சங்கங்கள் ஒன்றிணைந்து கொடுத்தேன். வணடும. '3. 3. செயற்பட்டால், மலையகத்திற்குச்
స్టో மக்களின் உயிருக்கும் ?--இ*கு செய்கின்ற சேவைகள், மென்மேலும் ல்வரை -: ஆத்தரித்து இவர்களின் வட்டம்" ன் பரிசாக தோன்றுகின்றான். பழையன கழிதலும் நீற்கிவிடும்.
தியன புகுதலும் என்ற நிலையில் னிடம் இருக்கும் :: மாறும் போது னயம் வைத்துப் பள் இச்சம்
ஆயுதமில்லை. கொள்கிறார்கள்.அவ்வேளை ஒரு க்தினால் கடைசி தலைவனுடன் சேர்ந்த குழு ஒன்று , கெட்டுவிடக் இம்மக்களின் அச்சத்தைப் போக்க ,
யாமிருக்க பயமேன் என்று முன்வருகின்றது. உங்களைக் ன்டிய் அவசியம் காப்பாற்றுவோம் நமது பரம்பரையை ட்டும்.” நிலைநாட்டுவோம், ப்ாதுகாப்புத் தரும் (பட்டாம்பூச்சி பறக்கும்) நெறிமுறைகளை அமைப்போம் என்ற
த் துப்பாக்கியை
மே தினம் உலகத் தொழிலாளரே ஒன்று படுங்கள்என்ற கருத்திலேயே
'மே தினம் உருவாகியுள்ளது. ஆனால் ஆரம்ப இலக்கு இன்று திசை மாறி
அர்த்தமில்லா ஆர்ப்பாட்டத்துடன், அலங்கார மேடையில் நின்று அற்ப சொற்பமான வார்த்தைகளை, பன்னீர் தெள்ப்பது போல மேதினத்தில் பேசப்படுகின்றது.
துளிர்க்கும்)
* 56). 30. T. 06, 2006

Page 17
அவருக்கு உதவியாகச் சிறுவன் ତୁ(5 அனாதைக் குழந்தையை வளர்ப்பது நன்றாக வளருங்கள் கார்னோ, நாளொரு தெருவும், அமெரிக்காவில் சட்ட விரோதமாகும். எழுதியிருந்தாள். அத பொழுதொரு ஜன்னலுமாக உடைப்பான் தன மகன எனறு அ அந்த அனுபவத்தைக் கார்னோ தாங்க முடியாத சந் பின்னாளில் சாப்ளினிடமும் அவனைத தன பங்க மற்றவர்களிடமும் விளக்கி இருக்கிறார். சென்றுவிடுகிறாள். அது அப்படியே சாப்ளினின் வளமான சாப்ளினிடம் (UTi (: கற்பனையில் பதிந்துவிட்டது. பல அடம்பிடித்து அழுகிற ஆண்டுகளுக்குப் பிறகு ஹாலிவுட்டில் பொலிஸ்காரர் s "தி கிட்’ படத்தில் உருவெடுத்து இழுத்துச் செல்கிறார் உலகத்தையே சிரிக்க வைத்தது. அந்த நடிகையின் வி
இதற்கிடையே குழந்தையின் தாயார்
பிரபல மேடை நடிகை ஆகிவிடுகிறாள். புகழ், பணம், அந்தஸ்து எல்லாமே அவளிடம் ஏராளமாக இருக்கிறது. ஆனால் அவள் தன் காணாமல் போன குழந்தையை நினைத்தே வாடிக் கொண்டிருக்கிறாள். அதைத் தேடியும் அலைகிறாள். மனதிற்குச் சாந்தியைத் தேடி, ஏழைகள் வாழும் பகுதிகளுக்குச் சென்று அங்கு அல்லல்படும் குழந்தைகளுக்கு உதவி புரிகிறாள்.
அந்த வகையில் அவள் கண்ணில் படுகிறார்கள், சாப்ளினும், ஜானும், T ஆனால் அவளுக்கு அது தன் மகன் என்பது தெரியாது. ஜானுக்கு உடல்
நலம் சரியாக இல்லாதபொழுது அவள்
ஒரு டாக்டரை ت"ت" அதையெல்லாம் சட்டை செய்யாத கண்டதும், சாப்ளின்
சாப்ளின், டாக்டரை விரட்டி விடுகிறார். அணைக்கிறார். சிறு விஷயத்தை டாக்டர் அதிகாரிகளிடம் அவனுடைய தாயோ தெரிவிக்கிறார். பங்களாவில் வாழத்
அரசாங்க அநாதைக் குழந்தை இந்தப் படம் உ விடுதிக்காரர்கள் சிறுவனை பலவந்தமாகத் பிரமாண்டமான வெற் தூக்கிச் செல்கிறார்கள். அவனை மீட்டு பரிசுகளையும் வென்ற வர சாப்ளின் சாலைகள், வீட்டு மாடிகள் வசூல் முலமாக சாப போன்ற இடங்களையெல்லாம் தாவித் LTSVTBGG அதிபர் தாவிக் குதித்து, குழந்தையை எடுத்துச் ஐக்கி கூகன் ே செல்லும் லாறியிலேயே குதிக்கிறார். நட்சத்திரமானான். 9 குழந்தையை மீட்கிறார். பயணம் செய்தான்.
குழந்தையைப் பார்க்க வரும் அந்த வகையில் நடிகைக்குச் சிறுவனின் மேல் பாசம் லடசம டாலா கிடைத் அதிகரிக்கிறது. அவனுடன் விளையாடும் அந்தப் பணத்தை அ
பொழுது அவன் ஆடையிலிருக்கும் ஒரு அவளுடைய இரண்ட
கடிதம் அவளுக்குக் கிடைக்கிறது. அது விண் செலவு செய்து سستی سم= ஜுரத்தால் அவதிப்படும் குழந்தை அவள் தன் குழந்தையைக் காரில் விட்டார்கள். கூகன் ( சாப்ளினின் மகன் அல்ல என்பது வைத்துவிட்டுச் செல்லும் பொழுது எழுதிய பிறகு, அவனுக்கு எ? டாக்டருக்குத் தெரிகிறது. முறையாக கடிதம், வேடங்கள் வரவில்ை சட்டப்படி, சுவீகாரம் செய்து கொள்ளாமல் யாராவது குழந்தையைக் காப்பாற்றி, வழக்குப் போட்டான்.
Dubusz Rears stat or
மம்பட்டியான் விவகாரம் தமிழக சட்டசபை வரை இந்த சந்தர்ப்பத்தில் கருப்பண்ணனின் 2ஆவது தங்கை எதிரொலித்தது. எம்.எல்.ஏ.க்கள் கேள்விக்கணைகளை நல்லம்மாள் ஒரு நாள் மம்பட்டியானின் கண்ணில் பட்டுவிட்டாள். வீசினார்கள். இதனால், தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது. அவள் நல்ல அழகி அவளையும் அடைந்துவிட வேண்டும்
காடுகளில் சென்று தேடும் விஷேட பயிற்சி பெற்ற என்று மம்பட்டியான் ஆசைப்பட்டான். மலபார் சிறப்பு பொலிஸ் படை வரவழைக்கப்பட்டது. கோவை, சேலம் ஆகிய நகரங்களில் இருந்து சிறப்பு ஆயுதப்படைப் மிரட்டல் பொலிஸார் விரைந்தனர். - - - - - பொலிஸாரின் வேட்டை தீவிரம் அடைந்ததை உணர்ந்த
மைசூா பொலிஸ் உதவியும் கேட்கப்பட்டது. மம்பட்டியான், தன்னுடைய இருப்பிடத்தை மாற்றத் திட்டமிட்டான். இன்ஸ்பெக்டர் ငြှိုīါး தலைமையில் இந்த அதிரடிப்படை நல்லம்மாளையும் தன்னுடன் அழைத்துச்சென்று விடவேண்டும் செயல்படத் தொடங்கியது. என்று நினைத்தான்.
மம்பட்டியான் பற்றி துப்புக் கொடுத்தால் ரூபா. ஆயிரம் தன்னுடைய இந்த விருப்பத்தைக் கருப்பண்ணனிடமும், பரிசு கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அவரது தந்தை பொன்னப்ப கவுண்டரிடமும் கூறினான். ஆனால்
மம்பட்டியான் இவ அவர்கள் சம்மதித்தவில்லை.
ஏற்கனவே விதவைத் தங்கையுடன் தொடர்பு வைத்திருக்கிறாயே! அவளையே கல்யாணம் செய்து அழைத்துக் கொண்டு போ! 2ஆவது தங்கையை தரமாட்டேன் என்று கருப்பண்ணன் அடித்துச் சொல்லிவிட்டான்.
இதனால் மம்பட்டியானுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. நல்லம்மாளைத்தான் திருமணம் செய்வேன். ஆனால் அவளை என்னுடன் அனுப்பு ரூபா 1000 தருகிறேன். நீ சம்மதிக்காவிட்டால் அவளைத் தூக்கிக் கொண்டு போய்விடுவேன் என்று கூறிவிட்டு மம்பட்டியான் காட்டுக்குள் சென்று விட்டான்.
கொலை செய்யத் திட்டம் தங்கைகளின் பிரச்சினையால் மனக்குழப்பம் அடைந்த s : கருப்பண்ணன், பொலிஸ் உதவியை நாடினான். பெண்ணாகரம் V / " " பொலிஸ் நிலையத்துக்குச் சென்று சப்-இன்ஸ்பெக்டரிடம் நடந்த
毅 விபரத்தைத் தெரிவித்தான். அவர் மூத்த அதிகாரிகளிடம் தகவல்
தெரிவித்து உதவி செய்வதாக உறுதி அளித்து அனுப்பி s வைத்தார். == அதன் பிறகு கருப்பண்ணனைச் சந்தித்த ஒரு அதிகாரி,
- மம்பட்டியானுடன் மோதி உன்னால் ஜெயிக்க முடியாது.
விஷத்தைக் கொடுத்து அவனைக் கொல்ல முயற்சி செய் என்று பெண்ணாகரம் காட்டுப்பகுதிக்குள் மம்பட்டியான் றிந்திரிந்து கொண்டிருந்தான். அப்போது
பட்டியைச் சேர்ந்த கருப்பண்ணன் என்பவன்
ஆலோசனை கூறினார்.
ம்பட்டியானின் நண்பன் ஆனான். அவன் கள்ளச்சாராயம் பிற்பவன், சில சமயம் அவனைத் தேடி அவன் வீட்டிற்கே ம்பட்டியான் செல்வான்
கருப்பண்ணனுக்கு 2 தங்கைகள் மூத்த தங்கை, கணவனை இழந்த விதவை அடிக்கடி ஏற்பட்ட சந்திப்பில்
ட்டியானுக்கும், அவளுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் ரகசியமாகச் சந்தித்து வந்தார்கள்.
স্থা
நண்பனே சுட்டுக்கொன்றான்
21.03.1964 அன்று கருப்பண்ணன் கையில் துப்பாக்கியுடன் காட்டிற்குள் சென்று கொண்டிருந்தான். அப்போது திடீரென்று மம்பட்டியான் அவன் முன் வந்து நின்றான். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
நீ என்னை பொலிஸில் காட்டிக் கொடுக்கப்போவதாக சொன்னாயாமே! எங்கே காட்டிக்கொடு பார்ப்போம் என்று கூறிக்கொண்டே மம்பட்டியான் கருப்பண்ணனை நோக்கி
ལ།.30-27.06.2006 go.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

8. १:
リ。 2
என்று சம்பாதித்ததில் ஒரு சிறிய தொகைதான் மட்டும் தான். - திலிருந்து ஜான்தான் அவனுக்குக் கிடைத்தது. கூகனின் அதில் பலவிதமான 2 வளுக்குத் தெரிகிறது. வாழ்க்கை, அவன் பட்ட கஷ்டங்கள், 'அட்ரஸ்' இல்லாத
தோஷத்தில் நீதிமன்ற வழக்குகள் இவைகளெல்லாம் ஆட்கள் வருவார்கள். yy.yy' ளாவிற்கு அழைத்துச் பத்திரிகைகளில் பிரபலமாக்கப்பட்டன. திருடர்கள், குடிகாரர்கள், சோம்பேறிகள், ஆனால், சிறுவன் அதன் விளைவாக கலிபோர்னியா குடித்துவிட்டு வீட்டிற்குச் செல்லப் வேண்டுமென்று மாகாணத்தில் குழந்தைகள் சொத்தைப் பயப்படுபவர்கள் இப்படிப் பலர். அங்கு ான். பராமரிக்க ஒரு சட்டமே கொண்டு செல்கிறார் சாப்ளின், அவருக்குப்
ருவர் சாப்ளினை
அவர் சென்ற இடம் டு சிறுவனை அங்கு
வரப்பட்டது.
சட்டப்படி பல கட்டுத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அந்தச் சட்டத்திற்கே
சிரிப்பும்
படுக்கைக்குக் கொடுக்க வேண்டிய வாடகையும் இல்லை. தேடித் தேடிப் பார்க்கிறார். ஒரு காசு கிடைக்கிறது. படுக்கையைக் காட்டுகிறான் விடுதிச் சொந்தக்காரன். சிறுவனை எப்படி உள்ளே கொண்டு வருவது? படுக்கையில் உட்கார்ந்து யோசிக்கும் பொழுது, அடுத்த படுக்கையில் ஒரு பிக்பாக்கெட் அவன் சாப்ளின் பாக்கெட்டில் கையை விடுகிறான். அவனுக்குக் கிடைக்கிறது ஒரு காசு அது இருப்பது இவருக்கே தெரியாது. பிக்பாக்கெட்டின் கெட்டிக்காரத்தனத்தைப் போற்றும் வகையில் அவனுடைய கையைப் பிடித்து இன்னொரு பாக்கெட்டில் விடுகிறார், அவனுக்குக் கிடைக்குமா என்று பார்க்க ஒரு பத்திரிகைக்காரர், சாப்ளின் ஒரு மேதை
கூகன் ஆக்ட் என்பதற்கு ஒரு காட்சியே போதும்
(Coogan Act) எனறு எழுதனாா -
கட்டிலில் படுத்துக் கொண்டு டும் சாப்ளின் அந்தப் நிலைத்தது. நன்றாகப் போர்த்திக் கொள்கிறார். தொடங்குகிறார். கூகன் 纖 餐 அதைத் தூக்கிப் பிடிக்கும் பொழுது லகெங்கும் அறுபது வயதைத் தாண்டிய பிற அருகிலிருக்கும் கண்ணாடி ஜன்னல் றியைப் பெற்றது. அமெரிக்காவில் ஒரு தொலைக்காட்சித் வழியாக உள்ளே நுழைகிறான் சிறுவன். து இந்தப்படத்தின் தொடரில் நடித்துப் பிரபலமானான். வேகமாகப் போர்வைக்குள்ளே மறைந்து ளின் பல கோடி ஆனால், அந்தப் பழைய பெருமை, புகழ் விடுகிறான் தூக்கம் வராததினால் |T|fl, பணம் போன்றவைகள் எல்லாம் மீண்டும் போர்வைக்குள்ளேயே சாப்ளின் மடியில் நழந்தை அவனை நாடி வரவில்லை. உட்காருகிறான். போர்வை உயர்கிறது.
லகெங்கும் சுற்றுப்
"தி கிட்’ படத்தில் சாப்ளின் சின்னச் சின்னக் காட்சிகளில் அருமையான
அதைக் கவனித்த விடுதிச் சொந்தக்காரன் சந்தேகத்தோடு அருகில் வருகிறான். அதைக் கவனித்த சாப்ளின்,
அவனுக்கு 40 நகைச்சுவையை ஊட்டினார். ஒரு ந்தது. ஆனால் உதாரணம். சாப்ளினும், ஜானும் ஒரு போர்வைக்குள்ளே தன் முழங்கால்களை வனுடைய தாயும், இரவைக் கழிக்க வேறு இடம் இல்லாமல் பித்து ஆட்டுகிறார். அதைய பாதது ாவது கணவனும் வாடகைக்குப் படுக்கைகள் விட்டு அவன் சென்று விடுகின்றான். கரைத்து கொடுக்கப்படும் விடுதிக்குச் இந்தக் காட்சி சாப்ளினின் கற்பனை பெரியவன் ஆன செல்கிறார்கள். அதற்குப் ப்ளாப் ஹவுஸ் வளத்திற்கு மற்றொரு சாட்சி நிர்பார்த்தபடி என்று பெயர். அங்கு ஒரு படுக்கைக்கு குழநதையை அனாதை ல. தாயின் மீது இவ்வளவு வாடகை என்று விடுதிக்காரர்கள் எடுத்துச் செல்லும் ஆனால், கொடுப்பார்கள். அதுவும் ஆண்களுக்கு பொழுது அவன் கதறி அழுகிறான்.
čNE5 a56a5 strøDSHUS !
துப்பாக்கியால் சுட்டான். ஆனால், குறி தவறியது.
உடனே கருப்பண்ணன் தனது கையில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து மம்பட்டியானை நோக்கி 2 முறை சுட்டான். மம்பட்டியான் வயிற்றில் ஒரு குண்டும் இடுப்பில் ஒரு
மான்கறி குழம்பு - சோறு மம்பட்டியானுக்கு வயது சுமார் 30 இருக்கும். 5 அடி
உயரத்தில் கம்பீரமான தோற்றத்துடன் இருந்தான் முறுக்கு மீசை வைத்திருந்தான். இராணுவ வீரரைப் போல உடை
(தொடரும்)
.அணிந்திருந்தான். இடுப்பில் பெரிய பெல்ட் கட்டியிருந்தான் ܐ ܵܚܪ
அதில் துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தன.
அவன் கையில் 2 அடி நீள பெரிய கத்தி இருந்தது. கையில் கடிகாரம் கட்டியிருந்தான். கழுத்தில் தங்கச் சங்கிலி அணிந்திருந்தான். அதில் புலி நகம் கோர்க்கப்பட்டிருந்தது.
ஒரு கட்டுச்சோறு மூட்டையும் வைத்திருந்தான் அதில் மான் கறி குழம்பும், சோறும் கலந்த சாப்பாடு இருந்தது.
மம்பட்டியானின் உடல் பரிசோதனைக்காக தர்மபுரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மம்பட்டியான் உடலைப் பார்க்க பெரும் கூட்டம் கூடியது.
உறவினர் வரவில்லை பிரேத பரிசோதனைக்குப் பிறகு மம்பட்டியான் உடல் பொதுமக்கள் பார்வைக்காக ஆஸ்பத்திரியில் ஒரு மணி நேரம் வைக்கப்பட்டது.
மம்பட்டியான் உடலை வாங்க உறவினர்கள் யாராவது வருவார்கள் என்று பொலிஸார் எதிர்பார்த்தனர். ஆனால்
யாரும் வரவில்லை. இதனால் உடலை பொலிஸ் லாரியில் ஏற்றி தர்மபுரி குமாரசாமிபேட்டை சுடுகாட்டுக்குக்
குண்டும் பாய்ந்தன.
மம்பட்டியான் கீழே விழுந்தான் கருப்பண்ணன் ஓடிப்போய் மம்பட்டியான் கையில் இருந்த துப்பாக்கியைப் பிடுங்கிக் கொண்டு மீண்டும் ஒரு முறை சுட்டான். மம்பட்டியான் அதே இடத்தில் செத்தான். இதுவே அதிகாரபூர்வ தகவலாகும்.
இது தவிர அதிகாரபூர்வமற்ற முறையில் மற்றொரு தகவல் உலவியது. நல்லம்மாளைக் கூப்பிடுவதற்காக மம்பட்டியான் சம்பவ தினத்தன்று கருப்பண்ணன் வீட்டிற்குச் சென்றான்.
கொண்டுபோய் தகனம் செய்தனர். அங்கும் பல்லாயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் கூடியிருந்தார்கள்,
5 ஏக்கர் நிலம் - ரூபா 2 ஆயிரம் பரிசு
மம்பட்டியான் பற்றி துப்பு கொடுத்தால் பரிசு வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி மம்பட்டியானை கொன்ற கருப்பண்ணனுக்குப் பரிசு வழங்க பொலிஸ் அதிகாரிகள் சிபாரிசு செய்தனர். இதனைத் தொடர்ந்து கருப்பண்ணனுக்கு ரொக்கப்பணம் 2
ஆயிரமும், 5 ஏக்கர் நிலமும் வழங்கப்பட்டது. அதோடு தற்காப்பிற்காக அவனுக்கு லைசென்ஸ் (அனுமதி பெற்ற துப்பாக்கியும் கொடுக்கப்பட்டது.
மம்பட்டியானுக்கு விட்டில் விருந்து கொடுத்தான்.
அந்த சமயத்தில் தர்பூசனியில் விஷத்தை ஏற்றி கொடுத்தான். அதை சாப்பிட்ட மம்பட்டியான் சிறிது நேரத்தில் மயக்கம் போட்டு விழுந்தான். உடனே மம்பட்டியானைக் கருப்பண்ணன் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டான். இவ்வாறு பரவலாகப் பேசப்பட்டது.
எது எப்படியோ, மம்பட்டியானைக் கருப்பண்ணன் தீர்த்து கட்டிவிட்டான்.
தகவல் கிடைத்ததும் மாவட்ட பொலிஸ் அதிகாரி கிருஷ்ணராஜ், உதவி சுப்பிரிண்டன் வியொன்னையா, பெண்ணாகரம் சப் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார்கள்.
4 பேருக்குத் தூக்கு
மம்பட்டியான் கோஷ்டியைச் சேர்ந்த 2 பேரைப் பொலிஸார் கைது செய்தனர். 3 பேர், கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
இந்த 5 பேர்களில், சுப்பிரமணி, சாமியண்ணன், சின்னண்ணன், நல்லப்பு கவுண்டர் என்ற 4 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஒருவன் சிறுவனாக இருந்ததால், சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்பட்டான்.
ID6ðsi

Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
கொலையாளிகளின் தேனீர்க் கோப்பைக்குள் மிதவாதத் தமிழ் தலைவர்களின் இரத்தம்! கொழும்பிலேயே அமிரும் யோகேஸும் சுட்டுக் கொல்லப் பட்டனர். 3422 பெளத்தாலோக மாவத்தையிலுள்ள இரு மாடிக் கட்டடத்தில் அமிர்தலிங்கம் தம்பதியர், யோகேஸ்வரன் தம்பதியர்,
சிவசிதம்பரம், மாவை சேனாதிராஜா ஆகியோர் குடியிருந்தனர். இவர்களின் பாதுகாப்புக் இ
முட் பாதையில் மரித்த மிதவாதம்
நண்பர்களென அழைத்தார்கள். திருமதி யோகேஸ்வரன், அவர் களுக்குப் பரிமாறிய பிஸ்கட்டுக்களை உண்டார்கள். அவர் வழங்கிய தேனீரை அருந்தினார்கள். தமிழ் ஐக்கியம் பற்றி அவர்கள் கலந்துரையாடினர். தேனீர்க் கோப்பைகளை மேசையில் வைப்பதற்காக அவர்கள் எழுந்தனர். அவர்கள் தமது பாக்கெட்டு களில் கைகளை விட்டு, ரிவோல்வரை வெளியே எடுத்து எம்மைச் சுட்டனர். அங்கிருந்த இரு பாதுகாவலர்களும் பொலிஸ்காரர்களும் காட்டிய துணிச்சலின் காரணமாகவே அந்த வீட்டில் வாழ்ந்த ஏனையவர்கள் இன்று உயிருடன் இருக்கிறார்கள் ஏன் அவர்கள் | அமிர்தலிங்கத்தையும் யோகேஸ்வரனையும் கொன்றார்கள்? அவர் கள் தமிழ் மக்களுக்காகப் பணியாற்றியதாலா கொல்லப் பட்டார்கள்? தமிழர் பிரச்சினைகளுக்குத் தீவொன்றினைக் காண உதவினார்கள் என்பதற்காகவா கொல்லப்பட்டார்கள்? இந்நாட்டி லுள்ள சகச இன மக்களும் கெளரவமாகவும் மரியாதையாகவும் வாழ வேண்டுமென்று அவர்கள் விரும்பியதாலா கொல்லப்பட்டார்கள்? தமிழர்களுக்கெதிரான பார
கென கந்தசாமி, சத்திய மூர்த்தி, நிசங்க உட்பட ஆறு பேர் கொண்ட குழு அமர்த்தப்பட்டிருந்தது. இவர்கள் பொலிஸ் துணைப் படையையும் மகாவலி அமைச்சின் பாது காப்புப் பிரிவையும் சேர்ந் தவர்கள். இவர்களுக்கு : ஆயுதங்களும் வழங்கப் பட்டிருந்தன. கீழ் மாடியில் அமிர்தலிங்கம் தம் சேனாதிராஜாவும் குடியிருந்தனர். மேல் மாடியில் யோகேஸ்வரன் தம்பதியரும், சிவசிதம்பரமும் தங்கியிருந்தனர்.
1989ஆம் ஆண்டு மே மாதம் புலிகளுக்கும் பிரேமதாசா அரசுக்குமிடையிலான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பிருந்தே, அதாவது பெப்ரவரி மாதம் முதல் யோகேஸ் வரனுடன் விசு, அலோசியஸ், அறிவு ஆகிய மூன்று புலி உறுப்பினர்களும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். தமிழீழ இயக்கங்களுக்கிடையில் ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவது தொடர்பாக இப் பேச்சுவார்த்தைகளில் ஆராயப்பட்டது. சுமார் நான்கு தடவைகள் இவர்கள் சந்தித்துப் பேசியிருந்தனர். அன் றைய தினம் இப் பேச்சுவார்த்தைகளில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களான அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் ஆகி யோரும் கலந்துகொள்ள வேண்டுமென்று அலோசியஸ், யோகேஸ்வரனிடம் வலியுறுத்தியிருந்தார்.
அன்று காலை பத்து மணியளவில் புலி இயக்க உறுப் பினரான பீட்டர் அலோசியஸ் லியோன், யோகேஸ்வரனுக்குப் போன் செய்தார். மாலை ஆறு மணியளவில் தானும் விசுவும் வருவதாக அறிவித்திருந்தார். இராசையா அரவிந்தராஜ் என்ற பெயர் கொண்ட விசு, அலோசியஸ் மற்றும் அறிவு என்றழைக் கப்படும் சிவகுமார் ஆகிய மூவரும் மாலை 6.40 மணியளவில் மஞ்சள் நிற கப் வாகனமொன்றில் வந்து சேர்ந்தனர். அவர்களைப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டாமென்றும் மேல் மாடிக்கு
கொழும்பில் அமிர்தலிங்கம் கொலை ப்ெப்ட் வீடு"
அனுப்பி வைக்கும்படியும் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஏற்கனவே யோகேஸ்வரன் கூறியிருந்தார். வந்தவர்கள் மூவருமே தம்மைப் புலி இயக்கத்தவரென அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். ஒருவரின் அடையாள அட்டையை மட்டும் பரிசோதித்த பின்னர் அவர்கள் மேல் மாடிக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அறிவு மட்டும் கீழே மாடிப்படியோரத்தில் நின்று கொண்டிருந்தார். ஏனைய இருவரையும் யோகேஸ்வரன் மேல் மாடிக்கு அழைத்துச் சென்றார். கீழ் மாடியில் குடியிருந்த அமிர்தலிங்கத்துக்குப் பேச்சுவார்த்தை நடத்துவதற்குப் புலிகள் வந்திருக்கும் தகவல் அனுப்பி வைக்கப்பட்டது. அவர் இந்திய உயர்ஸ்தானிகள் மல்ஹோத்ரா ஹோட்டல் தாஜ் சமுத்ராவில் ஒழுங்கு செய்தி ருந்த இரவு விருந்துபசாரத்தில் கலந்து கொள்ளச் செல்வதற் காகத் தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது கொழும்பில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இலங்கை வந்திருந்த இந்திய இராஜதந்திரி பிஜிதேஷ்முக்குக்கு இந்த விருந்துபசாரம் ஏற்பாடாகியிருந்தது. அமிர்தலிங்கத்தின் இரண்டாவது மகன் டாக்டர் பகீரதனையும்
(அரசியல் தொடர்)
மருமகள் மதியையும் அன்று காலைதான் அமிர் தம்பதியர் கட்டுநாயக்கா விமான நிலையம் சென்று லண்டனுக்கு வழிய னுப்பி வைத்திருந்தனர்.
தமிழீழ இயக்கங்களின் ஒற்றுமை பற்றி தமிழர் கூட்டணித் தலைவர்களுடன் கதைத்துக் கொண்டிருந்த விசுவும் அலோசி யஸும் தேனீர்க் கோப்பைகளை மேசையில் வைக்கும் சாட்டில் எழுந்து திடீரென அமிர், யோகேஸ், சிவா ஆகிய மூன்று தலைவர்களையும் நோக்கிச் சரமாரியாகச் சுட்டனர். மூன்று மிதவாதத் தலைவர்களின் உடல்களிலிருந்து சிறிய இரத்தத் துளிகள், விசுவும் அலோசியஸும் கீழே வைத்த தேனீர்க் கோப்பைகளுக்குள் விழுந்தன. முட்பாதையில் கொன்றொழிக் கப்பட்ட மிதவாதத்தின் துயரமான சம்பவமிது. இச் சம்பவத்தில் உயிர் தப்பிய கூட்டணித் தலைவர் சிவசிதம்பரம் மூன்று வருடங்களின் பின்னர் கொலையுண்ட கூட்டணித் தலைவர்களின் நினைவாக நடத்தப்பட்ட ஞாபகார்த்தக் கூட்டத்தில் கீழ்க்கண்ட வாறு குறிப்பிட்டார்.
எமது விருந்தாளியாக அவர்கள் வந்தார்கள்; எம்மை
S.
பட் சங்களை இல் லா தொழிப்பதற்காக அமிர்த லிங்கம் கடுமையாகப் பாடு | பட்டார். இந்திய வம்சாவளித் 'தமிழ் மக்களின் இலட்சியத் "திற்காகவும் அவர் செயற் பட்டார். அடக்கியொடுக் கப்பட்ட முஸ்லிம்கள் மற்றும் சிங்கள மக்களின் உரிமைக் காகவும் அவர் செயற் பட்டார். ஏன் அவரைக் கொன்றார்கள்? ஏன் அவரைக் கொன்றோமென அவர்கள் உலகுக்கெதுவும் சொல்லவில்லை."
இவ்வாறு அந்த ஞாபகக் கூட்டத்தில் உரையாற்றிய சிவசிதம்பரம் குறிப்பிட்டார்.
தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்திய புலி இயக்க உறுப்பினர்கள் மூவரும் ! பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.அமிர்தலிங்கத்தைப் புலிகள் ஏன் சுட்டுக் கொன்றார்கள் என்ற விடயம் பற்றி பின்னர் பார்ப்போம். அமிர்தலிங்கத்துடன் புலி இயக்கத் தலைவர் இணைந்து எழுதுவது
g5. af III Uğõgisor
Orb D.ga
பிரபாகரன் மிக நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்தார். அப்போதைய தமிழக முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரனை, அமிர்தலிங்கம் சந்திக்கச் சென்ற போது புலிகளின் முக்கியஸ் தர்களில் ஒருவரான பேபி சுப்பிரமணியத்தையும் அழைத்துச் சென்றிருந்தார். சென்னை அடையாறிரிலிருந்த புலிகளின் அலுவ லகத்துக்கு ஒரு தடவை அமிர்தலிங்கம் சென்று பிரபாகரனுடன் பேசி விட்டுத் திரும்பும்போது அவரை வழியனுப்பவந்த புலித் தலைவர், கார்க் கதவைச் சாத்திவிட்டு அமிர்தலிங்கத்தைப் பார்த்துச் அண்ணன் நீங்கள் கவனம் உங்களைக் கொல்ல ஏனைய இயக்கத்தவர்கள் முனையலாம்" என எச்சரிக்கை செய் தார் என்று திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் பின்னாட் களில் குறிப்பிட்டிருக்கிறார்.
அமிர்தலிங்கம், கொல்லப்படுவதற்கு முதல் நாள் இந்தியா விலிருந்து கொழும்புக்கு வருகை தந்திருந்த பிஜிதேஷ்முக் தலைமையிலான இந்திய இராஜதந்திரிகளை இந்தியத் தூதரகத்தில் வைத்துச் சந்தித்துப் பேசியிருக்கிறார். ஜனாதிபதி பிரேமதாசாவுடன் பேசிய இந்திய இராஜதந்திரிகள் அமிர்த லிங்கத்துடன் தனியாகப் பேசியிருக்கிறார்கள். இச் சந்திப்பின் பின்னர், "எங்கட சனங்களின் பிரச்சினை தீரப் போகிறது. தமிழர் விடுதலைக் கூட்டணியை முதல் நிலைப்படுத்தி, இந்திய அரசாங்கம் தமிழ் மக்களுக்குத் தீர்வை ஏற்படுத்தப் போகிறது" என்று அமிர்தலிங்கம் னது மகன் டாக்டர் பகீரதனுக்குக் கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1990ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி வெளிவந்த 'லங்கா கார்டியன்' சஞ்சிகையில் புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையா வழங்கிய பேட்டி வெளியிடப்பட்டிருந்தது. "இந்தியா வின் ஏஜண்டுகளாகவும் அவர்களுடன் இணைந்து வேலை செய்பவர்களாகவும் இருந்ததாலேயே அவர்களைக் கொலை செய்தோம்" என அப்பேட்டியில் மாத்தையா குறிப்பிட்டிருந்தார். ஒரு வருடத்துக்கு முன்னரேயே அரசியலிலிருந்து ஒதுங்குமாறு அமிர்தலிங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்திருந்த புலித்தலைமை, அவருக்கு மரண தண்டனையும் விதித்திருந்தமை குறிப்பிடத் தககது.
அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகிய தலைவர்களின் இறுதிப் பயணம், கொழும்பு பெளத்தாலோக மாவத்தையில் அவர்கள் தங்கியிருந்த இல்லத்திலிருந்து 1989ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் திகதி காலை ஆரம்பமானது அதற்கு முன்னர் பல்லாயிரக்கணக்கான மக்கள் இத்தலைவர்களுக்கு கொழும்பில் தமது இறுதி அஞ்சலியைச் செலுத்தினர். பூதவுடல் தாங்கிய பேழைகள் மீது தமிழர் விடுதலைக் கூட்டணியின் கட்சிக் கொடி போர்த்தப்பட்டிருந்தது. இரத்மலானை விமான நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட பூதவுடல்கள் தாங்கிய பேழைகள் விமானப் படை விமானம் மூலம் திருகோணமலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. வடக்கு, கிழக்கு மாகாண ஆளுநர் லெப்னனன்ட் ஜெனரல் நளின் செனவிரத்ன, வடக்கு, கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் மற்றும் மாகாண அமைச்சர்கள் திருமலை விமானதளத்தில் பூதவுடல்கள் தாங்கிய பேழைகளைக் கையேற்றுக் கொண்டனர். மலர்களால் அலங் கரிக்கப்பட்ட வாகனங்களில் பேழைகள் திருமலை நகர மண்டபத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன,
வீதிகளின் இருமருங்கிலும் மக்கள் குவிந்து நின்று தமது இறுதி மரியாதையைச் செலுத்தினர். திருமலை நகர மண்ட பத்துக்கும் சாரி சாரியாக வந்த மக்கள் கூட்டம் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியது. அப்போது அம்பாறையில் தங்கி யிருந்த ஜனாதிபதி பிரேமதாசா ஹெலிகொப்டர் மூலம் திரு மலைக்குச் சென்று தனது இறுதி அஞ்சலியைச் செலுத்தினார்.
(தொடர்ந்து வடியும்.)
@of 6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காவற்கரனைகள்ளை விடுவிலநீர் aig Gásafis ühungai slaag gälld வீரன். பின்னர் கேட்டத்தான்
::ஜூந்தலும் எழுந்து najifupi biasaasiuniiáprilisi, tita tăiatitia spiisia. எர்த்துஸ் வேண்டும் என ஐந்தள் கரகிறாள்
சநது நாயா கோடவுனுக்குள் தயாராக வைத்திருந்த மண்ணெண்ணெய் 9ಣ್ಣ எடுத்தார்.
ரீதேவியின் எலும்புக்கூட்டை பக்கத்திலிருந்த கொன்றை |மரத்தின் அடியில் போட்டனர். |மந்திரம் உச்சரித்தபடியே அதன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி, ஜயந்தன் தீ கொளுத்தினார். E. ಟ್ಗ-6 எரியத்
5TLIblslug). | "இனிமேல் அவள்
கண்களுக்குத் தெரியும்படியாக உலாவ முடியாது". ஜயந்தன்
பெருமிதத்துடன் | (šu II, s.
616y|LDL] மாததமும எாஞ்சு சாம்வேரைக்கும் இங்கேயே காவலிரு முழுசா எரியறதுக்குள்ள யாராவது கொண்டு போயிட்டாங்கன்னா
. . .92. சிக்கல்' - ஜயந்தன் எச்சரித்தார்.
சந்து நாயரும் அங்கிருந்து கிளம்பினர்
பிரபாகரன் அங்கேயே காவலிருந்தான். அதே சமயம் சற்றுச்
DU15 தொலைவில் ஏதோ ஒரு வெளிச்சம் தெரிவதை : கவனித்தார். உடனே,
நம்பூதிரியும் அதைச் சுட்டிக் காட்டத் தவறவில்லை. "தேங்காய் கோடவுன் கிட்டியிருந்துதான் வெளிச்சம் தெரியுது. மந்திரவாதி ஜயந்தன் இப்ப அங்கதான் இருக்கிறார். ஒரு தடவை போய்ப் பார்த்து வந்துட்டா என்ன?” குமார் கேட்டார்.
திருமேனியும் அதற்கு ஒப்புக்
கொண்ட்ர்.
இருவரும் நடக்கத்
தொடங்கினர்.
தென்னந் தோப்பை
gagN r:blti
நெருங்கியதுமே அவர்களுக்கு விஷயம் விளங்கிவிட்டது.
எதையோ அங்கே போட்டு எரிக்கிறார்கள்.
வேக வேகமாக நடந்தனர்.
சற்றுத் தொலைவிலேயே
பிரபாகரன் அதன் அருகில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது.
"என்ன இது" குமார்
கேட்டார்.
W ஒ
எலும்புக் கூடு எரியுது" - அப்போது பேசியவன் கோவிந்தன் உண்மையைச் சொன்னான்.
"யாரோட எலும்புக் கூடு”
DGuðfi
இ8ை
"ஒரு பெண் ணோடது”
"என்ன பிரபாகரா இதெல்லாம்" குமார், பிரபாகரனைப் பிடிக்க முயன்றார்.
ஆனால், பிரபாகரனை அங்கிருந்து அசைக்க முடியவில்லை. நட்டு வைத்த தூண் மாதிரி அசையாமல் நின்றான். அசாதரணமான பலத்துடன் இருப்பதாகத் தெரிந்தது. அது மட்டுமின்றி முன்பின் தெரியாதவனைப் போல் பேசியது வேறு குமாரை குழம்ப வைத்தது.
அதே நேரம் தேவதத்தன் நம்பூதிரி, தரையிலிருந்து கொத்தாகப் பசும்புல்லைப் பிடுங்கி மந்திரித்தவாறே எரிந்து கொண்டிருக்கும் எலும்புக் கூட்டின் மீது போட்டார்.
அடுத்த விநாடியே தீ அணையவும் செய்தது.
நீங்க என்ன காரியம் பண்ணிட்டீங்க" பிரபாகரன் எழுந்து பக்கத்திலிருந்த குமாரைத் தாக்க ஆரம்பித்தான்.
உடனே திருமேனி அவன் பக்கமாகத் திரும்பி, அவனை நோக்கி சுண்டுவிரலை நீட்டினார்.
பிரபாகரன் அப்படியே அசைவற்றுப் போனான்.
"யார் நீ" திருமேனி கேட்டார்.
"கோவிந்தன்' . பதிலளித்தான்.
"அப்ப பிரபாகரன் எங்கே" "அவன் இப்ப இல்லை. நான் மட்டும் தான் இருக்கிறேன்." சொல்லியபடி அவன் அங்கிருந்து ஓடி மறைந்தான்.
எலும்புக் கூட்டில் எரிந்த தீ இப்போது முற்றிலுமாக அணைந்து விட்டிருந்தது.
எனககு எனன தோணுதுன்னா, இதை எங்க காலேஜில இருந்து திருடிட்டு வந்திருக்கணும் அநேகமா இது ரீதேவியோட எலும்புக் கூடாகத்தான் இருக்கும்." "நீங்க சொல்றது உண்மையா இருந்தா, அவளுக்கு இந்த எலும்புக் கூடு இனிமேல் பயன்படாது. நெருப்புத் தீண்டிட்ட எலும்பை அவளால பயன்படுத்த (Upquigj?
"அப்புறம் இதை என்ன செய்யறது"
“தேவையான மந்திரங்களைப்
பிரயோகித்து நாம இதைப் பாதுகாக்கணும்"
"அப்படியானா ரீதேவியோட விஷயம்"
"அதைப்பத்தி நாம பிற்பாடு பார்த்துக்கலாம்."
"இந்த எலும்புக் கூட்டை என்ன பண்றது"
"அதைத் திரும்பவும் அந்தக் கோணிப் பைக்குள்ளேயே போட்டு எடுத்துட்டு வாங்க!”
குமார் எலும்புத் துண்டுகளை கோணிப் பைக்குள் போட்டுக் கொண்டு திருமேனியைப் பின் தொடர்ந்தார்.
இருவரும் இல்லத்தை அடைநதனா.
"தற்சமயம் இந்த மூட்டை அந்த எட்டி மரத்து மேல இருக்கட்டும். மறைவா வையுங்க" - திருமேனி கூறினார்.
உடனேயே மரத்தின் மீது ஏறிக்கொண்ட குமார், கோணிப் பையை எட்டி மரத்தின் அடர்த்தியான இலைப் பரப்புக்குள் மறைத்து வைத்தார்.
"அடுத்தபடியாக நாம் செய்யவேண்டிய வேலை, கோவிந்தனை அழிப்பதுதான். அவன் பகல் நேரத்தில் எங்கும் வெளியேற முடியாது. இரவு நேரத்தில் அவனைப் பிடிப்பதும் சுலபமல்ல, அதனால் அவன் பகல் பொழுதில் தங்கியிருக்கும் இடத்தை நாம் கண்டு பிடிப்பது அவசியம்' தேவதத்தன் கூறினார்.
பொழுது புலர்ந்தது. சநது நாயரும, ஜயநதனும ஒன்றாக புன்னை மரத்தின் அடிப்பகுதியை வந்து பார்த்தனர். அங்கு கொஞ்சம் புல் மட்டும்
கருகிக் கிடந்தது.
"சாம்பலைக் காணோமே" சந்து நாயர் கேட்டார்.
"நானும் அதைப் பற்றித்
தான் யோசித்துக்
கொண்டிருக்கிறேன். எலும்பு எரிஞ்சதாத் தெரியலை நடுவில என்னமோ சிக்கல் ஏற்பட்டிருக்கு. எதுக்கும் நாம கோடவுனுக்குள்ள போய்ப் பார்ப்போம்."
அங்கு கோணி மூட்டை இல்லை. அத்துடன் பிரபாகரனையும் காணோம். அன்று இரவு குமாரின் இல்லத்தில் ஹோமத்தைத் தொடங்கினார்கள்.
பழைய காரியஸ்தர் நாராயணன் நாயரின் மருமகள் ஜெயலட்சுமியும் வரவழைக்கப்பட்டிருந்தாள்.
தேவதத்தன் நம்பூதிரியால் பிரபாகரனின் ஆத்மாவை வரவழைக்க ஹோமம் ஆரம்பிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே, ஜெயலட்சுமியின் கண்களில் - மாற்றம் தென்படத் தொடங்கியது.
(லக்ஷ்னை லீS.)
56.30 - 2.06, 2006

Page 19
கர்ணனுக்கு மிட்டுமல்ல, கடவுள் நம் எல்லோருக்குமே ஒரு கவசம் தந்திருக்கிறார். அவமானம், துயரம், சோகம் என்று எதுவும் நம்மைப் பாதிக்காதவாறு காக்கவல்ல கவசம் அது அப்படி என்ன கவசம் அது என்று ஆர்வமாகிறீர்களா? அதுதான் நம் உடலைச் சுற்றி இருக்கும் சூெட்சும சரீரம்0. அதை
ஆங்கிலத்தில் எனர்ஜி பீல்ட (Energy Field) 616tuTirasoit.
மிகப் பெரிய மகான்களையோ, மேதைகளையோ, விஞ்ஞானிகளையோ பார்க்கும் போது அவர்களிடத்தில் ஒரு தேஜஸ் ஜொலிப்பதை
உணர்ந்திருக்கிறீர்களா? யாரிடமெல்லாம் எனர்ஜி பீல்ட் அதிகமாக இருக்கிறதோ, அவர்களிடமெல்லாம் அந்த தேஜஸ் ஒளிரும். அதைத்தான் நமது முன்னோர்கள், கடவுள் மற்றும் ஞானிகளின் தலைக்குப் பின்புறம் ஒளிவட்டமாகக் காண்பித்தார்கள். சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி இது. என் நீண்ட நாள் மாணவரான ஜெய்பூரியா, பெங்களுரில் பெரிய தொழிலதிபர்.
ஒரு நாள் அதிகாலையில் வாக்கிங் போய்விட்டு வீடு திரும்பும் போது, அவரை சிலர் துப்பாக்கியால் சுட்டுக் கடத்திக்கொண்டு போய்விட்டனர்.
கடத்தப்பட்ட ஜெய்பூரியாவுக்கு
வயது 58. இரத்த அழுத்த நோயாளி. நீரிழிவு வியாதியும் உண்டு. அவரது குடும்பத்தில் உள்ள ஆண்கள் அனைவரும் பொலிஸுடன் இணைந்து
ஜெய்பூரியாவைத் தேடுகிற
முயற்சியில் ஈடுபட்டிருக்க.
பெற வாழ்த்துகின்றோம்.
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே,
ஆர்வமுடன் பங்குகொண்டு ܗ பரிசுகளையும், பாராட்டுக்களையும்
2. க. கார்ச்
வேதனையுடன் வி பெண்கள் அனை அமர்ந்து இறைவ பிரார்த்தனை செ துன்பங்களை எதி வலிமையைக் செ மிருத்யுஞ்ச மந்தி உச்சரித்துக் கொ அவர்களின் உத( சில வாரங்களு ஜெய்பூரியாவை ( செல்வச் செழ குடும்பத்தில் பிறந் வாழ்க்கையில் எற சிரமங்களையும் ஜெய்பூரியா, குண் துடித்துக் கொண்ட பெங்களபூரின் ஒது புறநகர்ப் பகுதியில் நிற்க முடியாத அ இருண்ட பாதாள வாரக்கணக்கில் கிடந்திருக்கிறார். வந்திருக்கிற தங்க எப்படி ஆறுதல் ெ தெரியாமல் பிள்ை நிற்க, ஜெய்பூரியா தளராமல் உறுதிய அவரது உடம்பில் துப்பாக்கி ரவைை அவரை மருத்துவ அழைத்துக் கொல போனபோதுதான் கழுத்திலும் ஒரு மறுபக்கமாக வெ6 போயிருப்பது மரு சொல்லித் தெரிய6 ஆனால், அத்; எங்களுக்கு இருந் ஒரு சிறுதுளி கூட இல்லை.
"இவ்வளவு களி அனுபவித்த பிறகு உங்களால் இவ்வ இருக்க முடிகிறது?
முரசு குறுக்கெழுத்துப் ே
அனுப்பி 250 ரூபாபரிசு பெறும் ச
såsar tygodd sysätt, 1775. godiðLi alții,
LIJNLGD Gugh 10 ëzij 1. எம். ராமமூர்த்தி, 46, குமரன் ரட்னம் வீதி, கொழு
36, LITUTU 3. பூ புண்ணியமூர்த்தி 26, மூர்வீதி, மன்னார்.
4 பைசுல் அமீனா ஜலில், 6IAI, மகாபுத்கமுவ, மு
Sub, 39, GJITë"LT
குறுக்கெழுத்தப் போட்டி
5. ஆர். கார்த்திகேசு, 42 ஆவது ஒழுங்கை, கொழும்
6. கே. எம். எஸ். அப்டீன், 36 போல்ஸ் வீதி, புத்தளம்
1. எஸ். ஏ. முகம்மது ஹனிஸ், அல்மினாபுரம், தில்லை 8. ஜெயா ஜேசுதாசன், 1880, ஜெம்பட்டா வீதி, கொ
9. அ. சந்தியாகோ, அசோகா வித்தியாலயம், கண்டி
sy
இணைத்தலைமை
நாடுகளின் கூட்டம் நடைபெற்ற இடம். 1.இந்தியா கிரிகெட்
வீரரொருவர் (குழம்பியுள்ளது).
வெளியான திரைப்படமொன்று. 15.கழிவு அல்லது கோது (குழம்பி யுள்ளது).
22.பசு,
போட்டி விதிகள்: ರಾಷ್ಟ್ರೇಣಿ - SSS SS SS SS SS 25.இரும்பு இது கு ш e 05.12.2006 åks విని ಛಿÂಫಿ அனுப்புங்கள். టే உபகரணங்களில் வேண்டிய முகவரி : படிவது (திரும்பி
குறுக்கெழுத்துப் போட்டி இல-196 யுள்ளது).
தினமுரசு வாரமலர், 29.குலம் அல்லது த.பெ. இல. - 1772, ஊர் மக்களைக் கொழும்பு, குறிக்கும். தங்கள் சரியான முகவரியையும் அகக் கட்டளையை மற்றக்கூடிய அண்மித்த 31உயிர்க்கொல்லி
தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக நோய் ஒன்று.
எருமைகளின் பெண்
1. 2 3. 4. 5
த கவாஸ்கர், பெரியகமம், மன்னார். இடமிருந்து வலம் 7 8 9 104. ༽ 1.கடைசியாக
೮äbಹ
194 ச' தர்
| o
மேலிரு
1. இராமாயணத்தில் இ 2. எஸ்.ஜே. சூர்யா இய (தலைகீழ்)
3. புனித நதியொன்று ( 4. சம்பிரதாய பூர்வமான கூறுவர் (குழம்பியுள்ளது 11. உடல் உறுப்பொன் 20. நித்திரை என்றும் ெ 25. பசளை என்றும் கூ 30. அலி என்பதன் ஒத்த
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
நவ 30. டிச 06 , 2006
o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

re, eversey
ட்டில் இருந்த வரும ஒனறாக னிடம் ப்தார்கள். ர்கொள்ளும் ாடுக்கும் த்தை ண்டேயிருந்தன }கள். ருக்குப் பிறகு பாலிஸ் மீட்டது. ப்பு மிகுந்த து, தன த விதமான அனுபவித்திராத டடிபட்டு வலியால் ருந்த நிலையில், 5குபபறமான ல் நிமிர்ந்து கூட |ளவு சிறிய அறை ஒன்றில் }டைபட்டுக் உயிர் மீண்டு 5ள் தந்தைக்கு சாலவது எனறு ளகள் கலங்கி சற்றும் மனம் பாக இருந்தார். பாய்ந்திருந்த ய அகறற மனைககு ன்டு அவரது குண்டு பாய்ந்து ரியில் ந்துவர்கள் வந்தது. நனை நேரமும் த பதற்றத்தில்
ஜெய்பூரியாவுக்கு
ஷ்டங்களை ம், எப்படி ளவு தெளிவாக " என்று அவர்
கொட்டகலை,
ல்லேரியாவ.
. 06,
5gs asp ம்பெறும் பாத்திரம். க்கிய திரைப்படமொன்று
குழம்பியுள்ளது)
நிகழ்வுகளை இப்படியும்
குழம்பியுள்ளது.
ாருள்படும் (குழம்பியுள்ளது)
லாம் (தலைகீழ்),
கருத்து (தலைகீழ்)
தினமுரசில் பிரசுரமாகும்
Gud i [Ꭰ Ꭻ ᏧᎬ
மனைவி ஆச்சரியப்பட்டுக் கேட்க,
"துன்பங்களையும் வலிகளையும் தாங்கும் அளவுக்கு எனக்கு ஏது சக்தி? நான் என்னிடம் இருக்கும் சொற்ப சக்தியை ஆண்டவனின் மகாசக்தியோடு இணைத்துக் கொள்வது ணு மாதிரி கற்பனை செய்து கொண்டேன். உடனே என் உடம்பு அழிந்து வே ତଓ !ଞ୍ଚ 2D LLDL உருவானது போல் உணர்ந்தேன். அவ்வளவுதான். குண்டடிபட்ட வலி எனக்குத் தெரியவேயில்லை" என்றார் ஜெய்பூரியா,
சில வருடங்களுக்கு முன் இத்தாலி நாட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கு வெனிஸ் நகரின் புகழ் பெற்ற ஒரு தேவாலயத்துக்கு என்னை அழைத்துப் போனார்கள். உள்ளே நுழைந்ததும் ஒருவித பரவச
*
கடல் அமைதியாகக் கிடந்தது உன்னைப் போல்.
நான் கடல் நிறத்தைக் கண்களில் நிரப்பிக் கொண்டிருந்தேன்.
கடல் தந்த தென்றலில் என்னை இழந்திருந்தேன். சின்ன அலைகள் மெதுவாகச் சரியும் போது உன் புன்சிரிப்பு ஞாபகம் வளர்ந்தது எனக்குள்.
"கடல் அலைகளே வெட்கப்படும் நீ சித்தால் என்றேன்.
உங்களுக்கு எப்போதும் கேலிதான்." என்றாய் நீ.
கேலி காதல் எழுதுகின்ற கவிதைகள்.தெரியுமா..? என்றேன்.
‘காதல் பற்றி ஒரு கவிதை படித்தேன். சொல்லட்டுமா..? என்றாய் நீ
"உன்னைவிட அழகான கவிதையா..? இருக்காதே. יל என் மனம் வைத்தேன் நான்.
"செத்துக் கொண்டே இருக்கின்ற
ஒவ்வொரு காதலர்களும் பிழைக்கிறார்கள் திருமணத்தின்போது. நீ கவிதை சொன்னாய்.
நான் கவிதையானேன். "காதல், செத்துச் செத்துப் பிழைக்கின்ற விசயந்தான். நீ நெருங்கும்போது பனியாகிறாய்.
தூர விலகும் போது தீ தருகிறாய்.
நீ வரும் வரை கோடி வார்த்தைகள் எடுத்து சுத்தம் செய்து வைத்திருப்பேன், உன்னோடு கலந்து
si:Matia
==ஆ3வழங்குவதுறாஹில்**
உணர்வு என்னை ஆட்கொண்டது. அத்தனை அமைதி. அத்தனை தெய்வீகம். அங்கிருந்த புறாக்கள் யாத்ரீகர்களைப் பார்த்துப் பயப்படாமல் அவர்களின் கையில் சுயாதீனமாக வந்து அமர்ந்தன.
ஜஅங்கு வரும் மனிதர்களின்
பறவைகளையும் ஈர்த்திருக்கின்றன என்பதுதான்
எண்ணமும் செயலும் எத்தனை அமைதியாகவும், சுத்தமாகவும் இருக்கிறது. அதுபோலவே நீங்கள் வேலை செய்யும் அலுவலகத்திலும், வீட்டிலும் இருந்து பாருங்கள். வீடும், அலுவலகமும் கோயில் ஆகும். உங்களைச் சுற்றியும் சக்திக் கவசம் வளையமிடும்.
(தொடர்ந்து வரும்.)
2.
st فرق
ལ་ پیل******"
விடுவதற்காக!
நீ வந்த பிறகு என் வார்த்தைகள் வற்றிப்போன குளமாகிடும்.
உனக்காகக் காத்திருக்கின்ற சிறு விநாடியும் இனிக்கிறது.
உன்னைப் பார்த்திருப்பது ஒரு யுகமானாலும் சிறுவிநாடியாகக் கரைந்து விடுகிறது.
என் வானில் உன் வார்த்தைகள் தான் நிலாக்கள்'
‘என்ன...மெளனமாகிட்டீங்க..? என்றாய் நீ
'மெளனங் கூட மணக்கிறது உன்னோடு இருக்கும் போது."என்றேன்.
நீ புன்னகை பின்னினாய். உன் அழகைப் பக்கம் பக்கமாகப் புரட்டிக் காட்டும் போது உன்னில் மகிழ்ச்சி கற்பமடைகிறது.
'உண்.மையாகவா..?" என்றாய் நீ.
‘காதல் பேருண்மை. அது பொய்களால்
கோபம் பொய்யாகிவிடுகிறது.பசி பொய்யாகி விடுகிறது.தூக்கம் பொய்யாகிவிடுகிறது. பல பொய்களால் சிறைப்பிடிக்கப்படுகின்ற உண்மைதான் காதல், அது.கண்களும் மனதும் சங்கமிக்கின்ற இடம்."என்றேன்.
‘பைத்தியம் பிடிக்கப்போகிறது.கவனம்."என்றாய் நீ.
"காதலை விடப் பைத்தியம் இந்த உலகில் வேறொன்றுமில்லை" என்றேன்.
நீ என் கைபற்றினாய். என்னுள் பைத்தியம் பிரசவமானது.

Page 20
O எங்களுக்காகத் தான் 2D97A-275 -27S, AV7 VD is is
அடியும், உதையும் 6 மணியாகியும் இன்னு இனி அப்பா குடிச்சிட்டு வந்து சண்டை பிடிப்பதும், அக்கா வைச்சிருக்கிற அந்த நாய் குந்தின அக்காவோடு சண்டை பிடிப்பார். பாவம் காசை கேட்பதும் கொடுக்காவிட்டால் கொண்டிருக்குது அவ அக்கா என்னையும் தங்கைச்சி மாடு மாதிரி அடிப்பார். சீ இண்டைக்கு வந்தவுடன் சாப்பாடு கவிதாவையும் தான் தைச்சு படிப்பிற்குது வரட்டும் இரண்டில் ஒன்று. அப்பா என்று மனுஷனுக்குப் புத்திே இப்படி ஒரு அக்காவை எமக்கு கொடுத்த விட்டால் அவர் தலைக்கு மேல் நிக்கிறார். இப்படித்தான் என் உ இந்த ஆண்டவனுக்குத் தான் பலகோடி நானும் தங்கைச்சியும் பெரிய சித்திரவதைப் படுத்தி நன்றி சொல்ல வேணும். சின்ன வயதிலே பாடசாலையில் கல்வி கற்கிறோம். எல்லாத்தையும் நி:ை அம்மாவை இழந்து அக்காவின் யோசித்தான். இதைப் 霹丁爽 கலைமதி ஆமாம் இ விரித்து வைத்து என் பார்த்து யோசிக்கிறா பெருமூச்சு விட்டபடி போய், 'தம்பி கரன் என்று கேட்க அது நீங்க போய் படுங்கக் ஒரே வேலை எமக்கு ஓயாமல் தைக்கிறதும் | N நிம்மதியாய்ப் போய்
தம்பி நீ அக்காவைப் எண்ணக்கூடாது, உங் எண்ணனும், படிப்புத் அக்கா என்றால் எல் பார்ப்பதுதானே? கரன் அப்பா என்று கூறவும் இடைமறித்து நான் ெ கேளுங்கோ, நீ சின்ன மீண்டும் கரன் அக்கா தான் ஆனால் உங்க அடிக்கும் போது நாம் நாளைக்குப் பாத்திரு கோபத்தில் கூற, கை அப்பாவை நீ ஒன்றும் அவர் தானா திருந்த சொல்லக் கூடாது டெ கரன் அடித்தானாம், ( செய்தானாம் என்று. பார்ப்பம் என்று சொல் ஓரிரு வாரங்களு சுந்தரம் நல்ல அடி க அவளிடம் இருந்த கா கொண்டு போனார். அ கலைமதியின் தலையி பட்டதால் இரத்தம் சீறி நேரம் வீட்டில் கரனும் ரியூசன் போய்விட்டார் LLS S SS S SS SS SSLS SSSSSLS SSLS SS S LSL S LSLS SLL LSSL LSL LSLSL S LSLS S LSLSL S LSL LSLSL LSLS S LS S LSSL S LSL SLSLSLSLSL S LSL LSSLSLSSLSLSSLSL
"ரேணு, ரேணு" இவ்வளவு நேரமாயிடுச்சி எழும்பி வா எனத் தாய் அழைத்ததும்,
O கண்விழித்தவளின் முன்னால் ஆனி மாதம் 9ஆம் * Σν 6S 6S6
திகதி என்பதை நாட்காட்டி ஞாபகமூட்டுவதாகத்
அரவணைப்பில் இன்றுவரை வாழ்கின்றோம். பணக்கார மாணவர்கள் என்னையும், அப்பா உயிரோடு இருந்தும் எமக்கு என்ன தங்கைச்சியையும் கிண்டல் செய்யுதுகள், சீ உதவி உழைக்கிற காசைத் தானே குடிச்சு நினைக்கவே வெட்கமாக இருக்குது. அழிக்கிறதும் வீட்டில வந்து அக்காவோடு அக்காவுக்கு 24 வயசாகியும்
தொங்கிக் கொண்டிருந்தது. பாடசாலைக்கு விடைகொடுத்த இருவரினது அடக் கடவுளே இவ்வளவு நேரம் நட்பும் தற்போது எவ்வித தொடர்புமின்றி.
தூங்கிவிட்டேனே என்று தன்னைத் தானே விடுபட்டிருந்தாலும் மனத்திரையில் இருவரின்
திட்டியவளாக குளியலறைக்குள் சென்ற ரேணு, காதலும் முழுதாக மாற்றமின்றி நிலை
சற்று நேரத்தில் வெளியில் வந்து தனக்கும் பெற்றிருந்தது. சில மாதங்கள் கடந்தோடியது. ஒரு வினோத்துக்கும் பிரியமான பச்சை நிறத்தில் ஒரு நாள் வினோத் தன் சக நண்பர்களுடன் ரேணுவின் சல்வார் கமிசை அணிந்தவளாய் கையில் சில் வீட்டுக்கு வந்திருந்தான். ரேணுவின் வீட்டின் மலர்க் கொத்துக்களுடன் வினோத்தைக் காண முற்றத்தில் நின்றவாறு ரேணு ரேணு' என நடக்கலானாள் அவளது பாதங்கள் முன்வைக்கும் அழைத்தான். இதைக் கேட்ட ரேணு வெளியில் ஒவ்வோர் அடியிலும் அவளது நினைவுகள் வந்து பார்த்ததும் திகைத்தாள். ஆனந்தத்துடன் பின்னோக்கி நகரலானது வினோத்தை உள்ளே அழைத்தாள். வாங்க ரேணு, வினோத் இருவரும் ஒரு சிறிய வினோத் நீண்ட நாட்களுக்குப் பிறகு, சுகமா? என ந்து வெவ்வேறு சூழலில் வளர்ந்து ஆவலாய் விசாரித்தாள். வினோத் தான் வந்த சாலையில் முன்பின் வகுப்புக்களில் நோக்கத்தை தட்டுத் தடுமாறி கூறினான். ரேணு (உத) வகுப்பில் நண்பர்களாக நான் உங்க காதலை ஏற்றுக் கொள்கிறேன். அறிமுகமாகும் வரை ரேணுக்கு வினோத் பற்றி உங்களை கல்யாணம் செய்துக்கவும் விரும்புகிறேன். எதுவும் தெரியாது. ஆனால் உயர்தர வகுப்பில் நீங்க சம்மதிச்சா உங்க வீட்டில் பேசுறன்" என அவளுக்குப் பிடித்த நண்பன் என்ற முழு கூறியவனை ஆச்சரியத்துடன் நோக்கினாள். அந்தஸ்தையும் வினோத்தே பெற்றிருந்தான். உண்மையில் அவன் ஆனந்தத்தின்
தை வினோத் கவர்ந்ததற்கும் ஒரு விளிம்புகளிலேயே நிற்பது போல் உணர்ந்தாள். காரணமிருந்தது. அதுதான் அவனது அறிவிப்பு அவளும் சம்மதம் கூறினாள் தன் நண்பன் ஆற்றல், அவனது அறிவிப்பு நிகழ்ச்சி எதையும் வெளிநாடு செல்வதாகவும் அவரை அனுப்பி ஒன்றுவிடாமல் பார்த்து இரசிப்பாள். அத்தோடு சில வைப்பதற்காகத் தான் கொழும்பு சென்று வந்ததன் விமர்சனங்களுடன் அவனது அறிவிப்புக்கு பிறகு வீட்டில் கதைப்பதாகவும் சொல்லிவிட்டுச் ஊக்கமளித்தும் வந்தாள். சென்றான். இவ்வாறு இவர்களில் நாகரீகமானதாக இருந்த அத்தோடு ரேணுவின் வீட்டாரும் இருவரின் நட்பும், வினோத்தின் மரியாதையான செயல்களும் காதலுக்கு எவ்வித எதிர்ப்புமின்றி பச்சைக் கொடி
ரேணுவின் அடி மனதில் காதலாக ஊற்றெடுக்க காட்டினர். ரம்பித்தது. ஆனால் வினோத்தின் மனதை புரிந்து அவளது மனம் யாரும் தொடமுடியாத கொள்ள முடியாத ரேணுவால் தன் காதலை தூரத்தில் வானில் ஆனந்தத்துடன் சஞ்சரித்துக் உடனடியாகத் தெரிவிக்க தயக்கமாயிருந்தது. கொண்டிருந்தது. ஆனால் கடவுளுக்கே இவளது அதனால் தன் காதலைத் திரையிட்டு ஆனந்தத்தில் பொறாமை ஏற்பட்டதோ என்னவோ மறைத்தவளாய் வினோத்தின் மனத்திரையை தெரியாது, அவளை நீண்ட நாள் வானில் சிறகடிக்க விலக்கிப் பார்க்க எண்ணியவள் தொடர்ந்து விடவில்லை. கொழும்பு சென்ற புகையிரத்தில் இரவு அவனுடன் நட்புடன் பழகினாள் காலப் போக்கில் பயணித்த வினோத்தின் நினைவுகளை இரவின் வினோத்தின் மனதில் தான் இருப்பதாகவும், அவரது நிசப்த அலைகளில் மெல்லிய காற்றின் குடும்ப சூழ்நிலை காரணமாகத் த ஓசைகளுடன் ஊடுருவ விட்டவனாய் தன்னையும் ப்பதாகவும் அறிந் மறந்து புகையிரவாயிலில் நின்று கொண்டிருந்த ர் சமயம் எதிரே தன் உயிரை பறிக்க காத்திருக்கும் அந்த இரும்புப் பாலமான எமனைக் கண்டு கொள்ள ர விே முடியாமல் போனது யதார்த்தமானதே. வேயில் தோலும் சடுதியாய் நடந்த அந்த விபத்தில் (ရ)၊ 3. ளியி 瘫
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கஷ்டப்படுகிறது. படி இந்த மனுஷனிட்ட ாங்குது. ம். 9 ) வரல்ல. பாவம் மாதிரி குந்திக் ருக்கு (அப்பாவுக்கு) கொடுக்க, இந்த ய இல்லையா? பிர் அம்மாவையும் பிருப்பார். ாக்க என்று பலவாறு
பார்த்த தமக்கை வன் புத்தகத்தை ன எங்கையோ என்று ஒரு 5ரனிடம் நேராகப் என்ன யோசனை ஒன்றுமில்லையக்கா கா பகலில ஒயாமல்
சமைக்கிறதும் இரவிலயாவது படுங்க என்றான். பற்றி |க படிபபைத தான தான் முக்கியம். லாத்தையும்
இல்ல அக்கா கலைமதி சால்வதைக் 1 பையன் என்றதும்,
நான் சின்ன பையன் ளுக்கு அப்பா
எத்தனை பது என்று லமதி தம்பி
செய்ய வேண்டாம். டும். நாளைக்கு ஊர் ற்ற தகப்பனுக்கு பேசி கலாட்டா நீங்க படுங்க ம் லி விட்டு நகர்ந்தாள். க்குப் பின் தகப்பன் லைமதிக்கு, சையும் வாங்கிக் |டித்த அடி 16 U6ÜLDTöÜ
ப் பாய்ந்தது. இந்த , கவிதாவும் இல்லை. கள். இரத்தம்
O O
வினோத்தை நீண்ட நேரத்தின் பின்னரே எல்லோராலும் காணமுடிந்தது. ஆனால் வினோத்
தற்போது இறைவனின் ஆசைப்படி தன் ஆவியை அவனுக்கு மெது மெதுவாக அர்ப்பணித்துக்
அதிகமாகப் போனதால் ஒன்றும் தெரியாமல் அந்த இடத்திலே மயங்கி விழுந்தாள். ரியூசன் முடிந்து இருவரும் வீட்டுக்கு வந்தார்கள். தமக்கையின் நிலை கண்டு பயத்தில் அஞ்சி நடுங்கினார்கள், கத்தினார்கள். அக்கா அ.க்.கா.என்னாச்சு ஐயோ இப்படி இரத்தம் போகுதே என்று. உடனே வைத்தியசாலைக்குக் கொண்டு போய் சிகிச்சையளிக்க அறிவு வந்தது. மீண்டும் வீட்டுக்கு மூவருமாக வந்தார்கள். கரனுக்கோ கோபம் கோபமாக வந்தது தகப்பன் சுந்தரம் மேல். இப்படி அடிச்சிருக்கு சீ இவர் ஒரு அப்பாவா? என்று மனதில் எண்ணினான். கவிதாவுக்கும் தகப்பன் மேல் ஆத்திரம் பொங்கி வந்தது. இதனால் வீட்டில் மெளனம் நிலவியது. மெளனத்தைக் கலைமதி கலைத்தாள். "இப்ப என்ன நிகழ்ந்தது என்று மெளனமாக இருக்கிறீர்கள் என்றாள். கரன் என்ன நிகழ்ந்ததோ சீ அவர் (அப்பா) எல்லாம் ஒரு மனிஷனா மிருகம் என்று ஆவேசத்தில் கூற, கலைமதி, தம்பி அப்பா என்றா பிள்ளைக்கு அடிப்பது வழமைதானே என்றதும் கரனுக்குக் கோபம் வந்து பீறிட்டான். அ.க்.கா.அந்த மனுஷன் அப்பாவா? சீ உங்களுக்கு வெட்கமாயில்லை. இப்படி மாடுமாதிரி அடிச்சு குறிவைச்சிருக்கு, இவரைப் போய் அப்பா என்று சொல்லிறீங்க என்றான். கலைமதி, தம்பி உன் கோபம் தீர்ந்திச்சா. நாம் என்ன செய்ய எல்லாம் எம் விதி என்று எண்ண வேண்டியதுதான். அம்மாவும் இல்லை, அப்பா எப்படி எங்களை பார்க்கணும். ஆனால் அவர் இப்படி குடிச்சிட்டு சண்டை போட நாம் என்ன செய்ய கரன். அக்கா நான் குடிக்க வேணாம் என்று சொல்லல்ல. ஏன் ஒவ்வொரு நாளும் காரணம் இல்லாம உங்களுக்கு அடிப்பான், வைத்தியசாலையில் அந்த மனுசனை எப்படியெல்லாம் பேசினார்கள் தெரியுமா? பதிலுக்கு கவிதாவும் அக்கா உங்களைப் பார்க்க கவலையாய் இருக்கு, உங்களோடு படிச்ச பானுவக்கா திருமணம் ஆகி பிள்ளைகளோடு போகிறா. ஆனா நீங்க எங்களுக்காக இப்படியே அடியும் உதையும் என்று கூறவே கவிதாவின்
கொண்டிருந்தான் மறு நாள் ரேணுவின் காதுக் கெட்டிய இத்துயரச் சம்பவத்தால்
நினைவிழந்த ரேணுவால்
வினோத்தின் சடங்குகள்
முடிந்து
அவனது உடலும் மிக விரைவாக
கொடுத்து &8:& விட்டது.
ஆறுதல்களும் அவளது சோகத்துக்கு மருந்தாக வில்லை. காலம் தன் சேவையைச் சிறப்புடன்
ဤငြိုး
வினோத்தின் பூதவுடல் ஊர் நோக்கி வரும்
போதுதான் 7 சுயநினைவை அடைய முடிந்தது.
-வியாமா சபீக், ! திருகோணமலை,
"
னாத் இவ்வுலகை
கொண்டேயிருந்தது. இவ்வாறு தன் நினைவுகளில் மூழ்கியவள் எதிரில் வந்த மோட்டார் சைக்கிளின்
ஒலியினால் திடுக்கிட்டாள். அப்போதுதான் சவச்சாலையை அண்மித்து விட்டதை உணர்ந்தவள்,
கொத்துக்களை வைத்து தன் கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தியவளாய் கல்லறையின் முன்,
கண்ணில் இருந்து நீர் அருவி போல வடிந்து ஓடியது. கலைமதி தங்கையின் கண்ணீரைத் துடைத்தவாறு கவி, கரன் எனது ஆசை உங்களை நல்ல நிலைக்குக் கொண்டு வரணும் என்பது தான். அம்மா சாகும் போதுகூட என்னிடம் சொன்ன வார்த்தை தம்பி, தங்கையை நல்லபடியாக பார். உன்னை நம்பித்தான் இவர்களை ஒப்படைக்கிறேன் என்று கண் மூடினார் என்று கூற, தாயின் நினைவு வந்து மூவரும் அழுதார்கள். இவர்களுக்குயார் ஆறுதல் கூறுவது மீண்டும் கலைமதி ம் நாம் அழுது என்ன பலன், அம்மா இல்லாட்டி அப்பா, சித்தப்பன் என்று பெரியவர்கள் கூறுவார்கள். உண்மைதான் என்று கூறி ம் அப்பாவுக்கு இன்னொரு மனைவி இருப்பது என் தம்பிக்கோ அல்லது தங்கைக்கோ தெரியாது என்று எண்ணினாள். கரன், அக்கா என்ன யோசிக்கிறீர்கள் என்றான். அப்போது கலைமதி பதில் எதுவும் சொல்லாமல் ஏதோ எங்கையோ பார்த்தபடி இருந்தவள் திடீர் என்று மயங்கி கீழே விழுந்தாள். கவிதாவும் கரனும் பதறியடித்து கொஞ்ச நேரம் அப்படியே நின்றார்கள் தங்களைத் தாங்களே மறந்து, பிறகு ஒருவாறு வைத்தியசாலைக்குக் கொண்டு போய் அவசர சிகிச்சை தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. வெளியில் நின்று கவிதாவும் கரனும் அழுதார்கள். ஒவ்வொரு தாதிமாரும் வெளியில் வர ஓடிப்போய் கேட்பார்கள். அவர்கள் பதில் எதுவும் சொல்லாமல் போக இருவரும் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்தவாறு கண் கலங்கிய விழிகளோடு இருந்தார்கள். அப்போது டொக்டர் வெளியில் வந்தார். இருவரும் அக்காவுக்கு எப்படி டொக்டர் சுகமா? என்றார்கள். டொக்டர் தன் கண்ணாடியை அகற்றி விட்டு இருவரையும், மாறி மாறி பார்த்து விட்டு கூறினார். உங்க அக்காவை எங்களால காப்பாத்த முடியல்ல. அவங்கள் இறந்திட்டாங்க என்றதும் அம்பு பட்டு மான் துடிப்பதைப் போல் இருவரும் துடித்தார்கள். - , அ.க்.கா.அக்கா எங்களை விட்டுட்டு போனிங்களே எங்கட தெய்வமே, அக்கா என்று அழுதார்கள். இவர்களின் கண்ணிரைத் துடைக்க இனி யார் வருவார்.
(யாவும் கற்பனை)
வினோத்தின் கல்லறையின் மேல் மலர்க்
மண்டியிட்டிருந்தாள் (LATârb asjóLAGDG) i
al. 30. 11.06, 2006

Page 21
qeSJ AAA SSASJ AAAASASAJ AAAASLSASJ AAASSAJA Aq qSeSAJ A SeSAhJA AqSSAJ AAAA SSAJ AqSASASJA AASAJA AAAA SSAJA AAAAS صر مس - عصر مکی - erیر می- qSAJA ASJSAA AAS SJA AA SJ ASJ AAAAS S AAAASSS برسبحیرہ ۔صر عبرص
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக
முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
சிந்தித்துப் பார்க்க. 氹 彎。 ↔ 鬱:彎 蠱 • ஒவைத்திருக்கும் மதிப்பு (குறள்சொல்லும் வாழ்க்கைத் தத்துவம்:
ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பற்றியே உயர்வாக நினைத்துக்கொண்டிருக்கிறான். } ஆனால், அவன் தன்னிடமுள்ள தீமைகளைப் பற்றி ஒரு நிமிடமாவது சிந்தித்ததில்லை. ನಿಟ್ತುತ கயல்விழி அவன் தன்னுடைய சொல்லும், கருத்தும் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் அறிந்த போது, அவனு: என்று நினைக்கிறானே அன்றி, தான் என்ன சொல்கிறான் என்பதுபற்றி அவனுக்கே சங்கமான நிலையாகி புரிவதில்லை. "மண் பானை தரமாக இருக்கின்றதா என்று அறிவதற்கு, தட்டிப் பார்த்து அதிலிருந்து வருகின்ற ஓசையை வைத்துத்தான் அறிந்து கொள்ள முடியும்" என்று ஒரு ஆங்கில அறிஞர் சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது. இக்கருத்தை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவப் பெருந்தகை பொய்யாமொழியில் கூறிவைத்ததார்வ என்றால், அவரின் அறிவு நுட்பத்தை என்னவென்று உரைப்பது?
"நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
O AA 99 குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல் குறள் 959
நிலத்திலே கிடக்கும் பொருளின் தன்மையைக் காற்று வெகு தொலைவுக்கும் காட்டும். ஒருவன் வாயிலிருந்து வெனளிப்படும் சொல்லே அவன் தகுதியைக் காட்டிக்
2 சிந்தியா புகையிலை, மது பாவனை லத்திலிருந்து தமிழுக்கு மொழி ஆக்கம் மீதான புதிய கட்டுப்பாட்டுச் சட்டம் எத்தகைய செய்யக்கூடியவர்கள் இல்லை என்பதை சபா மாற்றங்களைக் கொண்டுவரும்? நாயகர் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இதற்காகப்
-எல்.வினோத் நானுலுயா, பொருத்தமானவர்களுக்கு அழைப்பு விடுக் S பொது இடங்களிலும், மக்கள் குழுமியுள்ள கலாம். தகுதியானவர்கள் விண்ணப்பிக்க சபா
ஏனைய இடங்களிலும், புகைக்கவும், மது நாயகர் ஆவன செய்வது நல்லது. R\ அருந்தவும் தடை செய்யக் கடுமையான சட்டம் 4Giáka SNTE, EASyria A ܐ கொண்டுவரப்பட்டுள்ளது. 21 வயதுக்குக் குறை தனது மதிப்பிற்குரிய ந6
வானவர்களுக்கு இவற்றை விற்பதும் தண்ட 2 அமெரிக்காவுக்கு எதிராகச் சவால் அவன் எவ்வகையிலும்
னைக்குரியதே என்னைக் கேட்டால், 21 வயது விடுவது சிறிய நாடுகளுக்கு ஒரு கெளர தங்கைக்கேற்றவன்தான். எல்லையை, 18 வயதிலிருந்து என்று நிர்ணயிப் வத்தை ஏற்படுத்துகின்றதா? பின்னடைவைத் அவன் கொள்ளையர்கை பது நல்லது டிசம்பர் முதலாம் திகதியிலிருந்து தருகின்றதா? ஆபத்தானதொரு புரட்சி சட்டம் அமுலுக்கு வருகிறது. சட்டத்தைக் எம்ஏஜிப்ரி காத்தான்குடி படைத்தவனாயிற்றே த. கொண்டுவருவது பெரிய விடயமல்ல, நமககு இடதுசாரிக் கொள்கைகள் புத்துயிர் இடைநடுவில் UT6666 ஏனயூனறு அதகைய ஆநபதை பெற்று வருவது அமெரிக்காவுக்கு கவலை செய்வது? என்ற கேள்வி கண்டும் காணாமல் மக்கள் ஒதுங்குவதுதான் யளிக்கும் விடயமாக மாறியுள்ளது. கியூபா,
பெரும் சமூக விரோதமாகும். இனியாவது, ஒவ் வெனிசுலாவின் பட்டியலில் இப்போது ஈக்குவ ரு வொருவரும் சட்டங்களை அமுல் செய்தால், டோரும் இணைந்து கொள்ளும் வாய்ப்பு இச்சட்டங்களால் சமூகத்திற்கு நன்மை உண்டு உருவாகியிருக்கிறது. லத்தீன் அமெரிக்க நாடு
4takes, to களில் இந்த மாற்றம் தொடர வாய்ப்பிருக்கிறது.
- வட கொரியா, ஈரான் போன்ற நாடுகளின் ஐ இதுவரை இயங்கி வந்த திருமலை பிரச்சினை என்பது வித்தியாசமானது. 1030 குடையத் தொடங்கியது. பஸ் நிலையத்தை, அருகிலுள்ள மக்கீஸர் தடவை அணுகுண்டுப் பரிசோதனை செய்த அங்கயற்கண்ணி இ மைதானத்திற்கு மாறியிருபது உண்மையில் அமெரிக்கா, ஒரே ஒரு தடவை இந்த நாடுகள் பிடிவாதக்காரி அவளைச் பாதுகாபபுக காரணம தானா . அணுகுண்டுப் பரிசோதனை செய்வதை கடினமான விடயம் அை
· · பாதேவப்பிரியா, லிங்கநகர் எதிர்க்கிறது. இதில் என்ன நியாயம் இருக் இதற்குச் சம்மதிப்பானா? சந்தேகம்தான். பாதுகாப்புக்கு அச்சுறுத் கிறது? உலகையே மிரட்டும் அமெரிக்கா, ஐயப்பாடாகவே இருந்த
இன்னொருவர் முறைக்கக் கூடாது என்கிறது. !:*
&zaks, 497
மறந்து பலநாளாகிவிட்ட6 ஐ சிந்திய இலங்கை இந்திய பயிற்சித்தளங்களிலுமே, அணிகளுக்கிடையில் கிரிக்கெட் போட்டி கடத்திக் கொண்டிருக்கிற நடக்கப்போவதாகச் சொன்னது தவறுதானே? !: விக்கிர ಉಟ್ಠಹತ್ಥಗರು: தவறுதான். இந்தியாவுக்கும், இலங்கைக் போர் 19 G தலான அத்தனை இடங்களையும் மைதானங் கும் வெவ்வேறு அணிகளுடன் போட்டிகள் : இவைக: ekik kuk ku ke ieyye yy yyyy y ekeSS i iuSu ASAu iS
தென் ஆபிரிக்க அணியிடம், இந் ணி "":' தென் ஆபிரிக்க அணியிடம் இந்திய அணி நோக்கம் இருக்குமோ என்று சந்தேகம் ஏற்படு வது நியாயம்தான்.
a stata
212 சிந்தியா ஜனாதிபதி மகிந்த இந்தியாவுக்குச் சென்றுள்ளதில் குறிப்பிடும் படியான நிகழ்ச்சி எது?
- ஞா.வைரவநாதன், மட்டக்குளிய டெஹ்டுரானில் ஆரம்பமாகிய ஆசியாவின் மேயர்கள் மாநாட்டில் தமிழக மேயர்கள் கலந்து கொள்ளவில்லை. இதற்குக் காரணம், இலங்கையில் தமிழ் மக்கள் ஜனாதிபதியின் அரசாங்கத்தால் கொடுமைப்படுத்தப்படுகிறார் களாம். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துத்தானாம் என்று கூறப்பட்டாலும் திமுக மேயர்கள் எதிர்ப் புக்காக அல்லாமல் சொந்தக் காரணங்களுக் རབ་ཀྱི་རྒྱུ། སོ་གོ་ཏ་ -- காகவே கலந்துகொள்ளவில்லை எனபதறகு யினர் முதல் இரண்டு போட்டிகளில் வாங்கிய அதற்கான நோக்கம் நி தமிழகத்தில் இலங்கைத் தமிழர்கள் தொடர் யை, தென் ஆபிரிக்காவிலுள்ள இந்தி பாக ஏற்பட்டிருக்கும் தடுமாற்றமான நிலைப்பாடு அடியை, தென ஆபாககாவலுளள இநதய தெரியவில்லை திரைக்
ஏறபடிருககு றமா ரசிகர்கள் கொடும்பாவி எரித்துக் காட்டி விட் - - - - தான காரணம, கூடுதல் 66.60TLD செலுத்தி
டார்கள். இந்திய அணி உலகக் கோப்பைக்
வெற்றியைப் பெறும் வை கனவைக் கலைத்துவிடுமோ என்ற கோபம் தயாரிக்கப்பட்டால், தயா 243 பாராளுமன்றத்தில் தமிழ் மொழி தான #faiégé၅,းမ္ယန္းဇံ " வார்கள் என்றாலும் துணி பெயர்ப்பாளர்கள் இல்லை என்பது நிர்வாகப் பாராட்டுக்குரியது! பணிகளைத் தாமதப்படுத்தியுள்ளதென சபா SSSSLL SSSLL SS LLLLLSSS SS நாயகர் கூறியிருக்கிறாரே? விட்ಇಂಗಿಹಗೆ "மண்" படம் பார்த்து
- சகிதன், கல்கிஸ்ஸை, 212 சிந்தியா கே
4a-S2, ASpa
తకి
I AA - - விலோஜி, பம்பரக்கல. பாராளுமன்றத்தில் இனிவரும் காலத்தில் - . اساس روبوسعه و به ساسانی است bலுவி கீே : ಇಂಕ್ಜೆ தமிழ்த் திரைப்படம் இலங்கையில் சாத்தி சொல்லுவிரோ? வேண்டும் என சபாநாயகர் கூறியிருப்பது ಇಂಡಿಯಾ ಥಿನ್ದಖಖ எனறு கருதபபட காலத்தில் வீ மகிழக்குரியதே இது தவிர, பாராளுமன்றத் மண் திரைப்படம் நல்ல முயற்சி ஆனாலும் மீரா இப்படியெல்லாம்
திரைப்படம் வியாபாரமாகிவிட்ட நிலையில் கேட்கக் கூடாது. சிரிக்க
திலும், சில அமைச்சுக்களிலும் ஆங்கி
|ჟე; ?0 - 1:2:r .. ()^ ^{Y06
 
 
 
 
 
 
 
 

صر المرصد نصر "مرحته،
ல் அங்கயற்கண்ணி அவன் வீரத்தில் பப்பும், அவனையே வண்டும் என்ற
சந்தித்தபோதே செய்துவிட்டது. இந்த பின் மூலம் விக்கிரமன் $குப் பெரும் விட்டது. கீர்த்திவர்மன்
সুপ্তি
ண்பன். தகுதியிலும் குறைந்தவனல்ல,
என்ற போதிலும், ள ஒழித்துக் கட்டும் க் குணம் ங்கையின் வாழ்க்கை TLDrdoi LTG) 666 அவன் மனதைக்
பல்பாகவே
சமாளிப்பது தவிடக் கீர்த்திவர்மன் என்பது து. சிங்கபுரியின் (6.0L ன் கோட்டையை 1. பாசறையிலும், அவன் காலத்தைக் ான் என்பதை மன் அறிந்து ல் அவனைக் வலையாகப் J6)6),Tüb 5:LDuyub 5ாள்ளலாம்.
றைவேற்றப்பட்டதாகத் கதையில் இன்னும் யிருக்கலாம். வர்த்தக 6யில் திரைப்படங்கள் ப்பாளர்கள் முன்வரு சலான இந்த முயற்சி
3,4řa
டால்தான் “ஜோக்”
மீரா, கோணாகலை,
கோபமாகக் கேள்வி
தயாராகுங்க.
ترنم مـــــــ پیر راس پسر رییس rصر رییس - عصر ریاست ییر می بصیر می
அதற்கிடையில் அங்கயற்கண்ணியின் மனம் ஆறுதலடைய ஏதாவது செய்தாக வேண்டுமே அதற்கு வழிதேடி அலைந்தது 9667 LD6OTED,
கீர்த்திவர்மனை சந்திப்பதற்காவது ஒரு வாய்ப்புக் கிடைக்குமேயானால் இந்தச் சிக்கல் வெகு இலகுவாகிவிடும் அதற்கு ஒரேவழி ஒற்றர்களை நாடு முழுவதிலும் அனுபவது எனற முடிவுககு வநதவனாய,
கொலு மண்டபத்தை நோக்கி நடந்தான் விக்கிரமன், 32 அங்கயற்கண்ணியின்
கனவுகளெல்லாம் நிறைவேற வேண்டுமென்று கயல்விழி
னைத்தபோதிலும்,
எண்ணம் அவளைத் துன்பப்படுத்தியது. அதையே
சாய்ந்திருந்த ஆசனத்திலேயே கண்ணயர்ந்துவிட்டாள்.
சற்று நேரத்தின்பின்
கயல்விழி "என்ன இருக்கையிலேயே தூங்கிவிட்டாய்
போலிருக்கிறதே அப்படியென்ன தூக்கமோ?
என்றவாறு உள்ளே நுழைந்தாள் . அங்கயற்கண்ணி
"உங்களைப் பற்றிச் சிந்திக்கப். போனால் தூக்கந்தானே வருகிறது? என்றாள் கயல்விழி ီ ဒိဒ္ဓိ ဒွိဒ္ဓိ ဒီးဒ္ဓိ ံ *န္တိ
"என்னைப் பற்றி எதற்கு நீ சிந்திக்கிறாய் என்னைப் பற்றிச் சிந்திக்க வேண்டியவர்களே அதை மறந்துவிட்டபோது, நீ மட்டும் சிந்திப்பதால் என்ன ஆகப்போகிறது" என்று அலுத்துக் கொண்டாள் அங்கயற்கண்ணி
இதைக் கேட்டதும், "யார் உங்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் கீர்த்திவர்மரா? என்று கயல்விழி கேட்டதும், விளையாடாதே கயல்விழி" என்று அதட்டினாள் அங்கயற்கண்ணி, கீர்த்திவர்மன் என்ற பெயரைச் சொன்னதும், அங்கயற்கண்ணியின் முகத்தில் கொந்தளித்த நாணத்தை அவதானித்த கயல்விழி, "இப்பவே அவர் பெயரைக் கூறும்போது இவ்வளவு கோபப்படுகிறீர்களே, ஏது அவர் கணவராகிவிட்டால், யார் கண்ணிலும் படாமல் அறைக்குள்ளேயே பூட்டி வைத்து விடுவீர்கள் போலிருக்கிறதே" என்றாள். "கயல்விழி வீணாகக் கற்பனை பண்ணாதே ஒரு நாள் கூட அரண்மனையில் தங்காமல் நாடு நாடாகச் சுற்றித் திரிபவரை, என்னைப் போல் எத்தனை ஆயிரம் பெண்கள் வலைவிரித்துக் காத்திருக்கிறார்களோ? நான்
சிரிப்பு . 01.
“எட்டுத் திசைகளிலும் போர் முரசு கொட்டு வதைக் கேட்டு மன்னர் ஏன் திரு திருவென்று முழிக்கிறார்"
"எந்தத் திசையில் தப்பி ஓடுவது என்று
தெரியாமல்தான்."
சிரிப்பு - 02,
“மன்னர் பெருவிரலை உயர்த்திக் காட்டு கிறாரே! போரில் வென்று விட்டாரா?
அட நீ வேற புறமுதுகிட்டு ஓட்டமாக ஓடி வந்திருக்கிறாரே, அதுதான் குடிக்கத் தண் aர் கேட்கிறார்."
என்ன மீரா? ஒன்றுக்கு ஒன்று தள்ளுபடி போதுமா?
4ஜSஆஇேy?
22 மாவீரர் உரையில் போர் அறிவிப்பு வரலாம் என்பதுபோல் தமிழ்ச்செல்வன் சமிக்ஞை காட்டியிருக்கிறாரே. கவனித்தீரா?
- எஸ்.சிவராஜா, பண்டாரிக்குளம், சுதந்திரத் தமிழீழத்தை அடைய போராட் டம்தான் ஒரேவழி என்பதை பிரபாகரன் மிகத் தெளிவாகக் கூறிவிட்டார். எனது குழப்பம் எல் லாம், போர் நிறுத்த ஒப்பந்தம், சர்வதேசத் தலையீடு இரண்டுக்கும் இடையிலா போர் அல் லது அவற்றைப் புறக்கணித்து விட்டா என்ப தைப் பிரபாகரனும் தெளிவாகச் சொல்ல வில்லை. இந்தக் குழப்பம் கண்காணிப்புக் குழுவுக்கும், நோர்வேக்கும் கூட உண்டு.
తణిత్ర, edgja
2 சீனாவில், மறைந்த குங்பூ கலைஞர் புருஸ்லியின் நினைவாக அவருக்குச் சிலையும்,
ksബ്ബ്, مرح
இதைக் கேட்டதும், "இளவரசி ஏன் வீணாக மனதைக் குழப்பிக்கொள்கிறீர்கள் அவரைப் பற்றி நீங்கள் நினைப்பதுபோல் வேறு யாரும் நினைக்கிறார்களோ இல்லையோ நீங்கள் அவரை விரும்பினால், அதை நிறைவேற்ற இளவரசர் காத்திருக்கிறார்"
கயல்விழியின் வார்த்தைகள் அங்கயற்கண்ணிக்குப் பாகாய் இனித்தன. 'அண்ணா இதுபற்றி ஏதோ இவளிடம் சொல்லியிருக்கிறார் போலிருக்கிறது. இல்லாவிட்டால், இவள் இத்தனை தைரியமாகச் சொல்லமாட்டாள் என்று நினைத்தபோது உண்மையை அறியும் ஆவல் மேலும் உயர்ந்தது. "கயல்விழி என்று குழைந்தாள் அங்கயற்கண்ணி, பதிலுக்கு, "என்ன இளவரசி" என்றாள் கயல்விழி 'நீ எதையோ மறைத்துவைத்துக் கொண்டு சுற்றிவளைக்கிறாய். உண்மையைக் கூறு. அண்ணா அவரைப் பற்றி ஏதாவது சொன்னாரா? இல்லை, நீ கற்பனைக் கனவு காண்கிறாயா? என்று எனக்குத் தெரிந்தாக வேண்டும்" என்றாள் முகத்தில் பொய்யான கோபத்தை வரவழைத்துக் கொண்டு
இதைக் கேட்டதும் பதிலுக்குத் தானும் ஒரு செயற்கையான சலிப்பை வரவழைத்துக் கொண்டு, "ஐயையோ இது என்ன வம்பாகிவிட்டது நான் ஏதோ விளையாட்டாகச் சொன்னால்." என்று கயல்விழி இழுத்த போது, "வீணாக நீ ஏதும் பேச மாட்டாய் உள்ளதைச் சொல்லடி" என்று கெஞ்சினாள் அங்கயற்கண்ணி
அவளின் ஆவலைக் கண்டதும், "அப்படி
வாருங்கள் வழிக்கு உங்களுக்கு அவரைப் பிடித்திருக்கிறதா? என்பதை முதலில் கூறுங்கள் மற்றவைகளை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றதும் தயங்கினாள் அங்கயற்கண்ணி இதைக் கண்ணுற்றதும், "வேண்டாமென்றால் நான் விட்டுவிடுகிறேன்." என்று கயல்விழி சொன்னாள் "கயல்விழி எத்தனை நாளைக்குத் தான் உண்மையை மறைக்க முடியும் அன்று அவர் எங்களை எதிரிகளிடமிருந்து காப்பாற்றியபொழுது, அவர் வீரத்தில் நான் மெய்மறந்து போனேன் இவர் எனக்குக் கணவராகக் கிடைப்பாரா? என்று நினைத்தேன். நான் அவரைப் பார்க்கும் போதெல்லாம், அவர் கண்களும் என்னையே திருட்டுத்தனமாகப் பார்த்தன. ஆனால், மறுநாள் என்னை அவர் ஒரு முறை கூடப் பார்க்காமல் கிளம்பிவிட்டாரே என்று நினைக்கும் பொழுது."
"இனி உங்களைச் சந்திக்கவே மாட்ட என்று முடிவு கட்டிவிட்டீர்கள். அதனால் தான் இப்படி இரவு பகலாகக் கண்ணுறங்காமல் இருக்கிறீர்கள். அப்படித்தானே' என்றாள் கயல்விழி குறும்பாக
"மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா எண்ணல்ல தில்லை துணை'
அதிகாரம் 117 குறள் 1168
SLLLLSS LLLLLL LLLLLS LSLS SLLLSLSL LL LSLSLSL LSLSLLLSLSLL LLSLLLS LLLLLLLLS LL LSL LLLLS LLL LL LLL LLLLL S LLLLLLLLS LLLL LLDLLLL LL LSLSLS LLLLLSLLLLLL
ছুঃস্থ
பூங்காவும் நிறுவப் போகிறார்களாமே அதுவும் புருஸ்லியின் ரசிகர் மன்றத்தினர் என்ற செய்தியை அறிந்தீரா?
- கொ.விக்னேஸ், வெள்ளவத்தை
புருஸ்லியின் புகழ் காலத்தால் மறையக் கூடியதல்ல. அவர் இறந்து இரண்டு தசாப்தத் திற்கு மேலாகியும், அவருக்கு ரசிகர் மன்றம் இருப்பது அதற்கு ஒரு சாட்சி, அதே போல் 'ஜேம்ஸ் பாண்ட் 00" என்ற திரைப்படமும் வரலாறுதான். பிரிட்டிஷ் எழுத்தாளர் இயன் பிளெமிங் என்பவர் கற்பனைக் கதாபாத்திரங் களைக் கொண்டு எழுதிய கதைதான் ஜேம்ஸ் பாண்டாக ரசிகர்களை ஈர்த்துள்ளது.
இதுவரை 20 படங்கள் அதே கதையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டபோதும் அத்தனையும் ரசிகர்களை ஈர்த்தது. இப்போது 21 ஆவது 'ஜேம்ஸ் பாண்ட் 00" படம் தயாரிக் கப்பட்டுள்ளது. சுமார் 60 மில்லியன் டொலர் செலவில் தயாரிக்கப்பட்ட 21 ஆவது ஜேம்ஸ் பாண்ட் 007 படத்தில் டேனியல் க்ரெய்க் கதா நாயகனாகவும் பிரெஞ்சு நாட்டின் ஈவா கிரீன் நாயகியாகவும் நடித்துள்ளனர். வெனிஸ் நகரத் திலிருந்து உலகம் சுற்றியிருக்கிறது படப்பிடிப்பு ஒரே கதையை 21ஆவது தடவையாகவும் வெற்றி பெறச் செய்திருப்பது "ஹொலிவூட்” காரர்களின் சாதனைதான்.
புருஸ்லியின் நினைவாக நூலகம், தியான அறை, குங்பூ பயிற்சிக் கூடம், பூங்கா என்பன அமைக்கப்படுவதற்குப் பாடுபட்ட அவரின் ரசிகர்களுக்கும், அதற்கு அனுமதி தந்து கெளரவித்த சீன அரசுக்கும் புருஸ்லியின் ரசிகர்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வோம்.

Page 22
தற்போதைய யாழ்ப்பாணம். இவ்வாறான செயற்பாடுகள் அதிகரிப்பதன் 05 ஆம் பக்கத் தொடர்ச்சி. རྒྱ་གྲྭ་ས་ནས་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ཆ་༡༧ 9༠
85TTLDT35 ககு ஆபதது எனறு கெே* கருதுவோர், யாழ். மனித உரிமை அமைப்பிடம் கணவன்மார்களைப் பறிகொடுத்த இளம் முறையிட்டு, நீதிவான் உத்தரவின் பேரில் LIITTyp விதவைகள் என்று இன்னொரு அநாதரவான சிறையில் தற்பாதுகாபபுககாக சிறைவாசம்
அனுபவிக்கின்றனர். இதுவரை 27 பேர் யாழ் சமுகமும் தமிழர்களின் வாழ்வில் உருவாகி சிறையில் தமது உயிரைப் பாதுகாக்க சிறை வருகிறது. அவர்களின் பொருளாதார இருக்கின்றனர். நெருக்கடி, பாதுகாப்பற்ற சூழல், அவர்களின் பிள்ளைகளின் அபலைத் தனமான எதிர்காலம் குடும்பத் தலைவாகளையும, மகனகளையும என்பனவும் கண்கலங்க வைக்கும் பாதுகாகக, 凯வாகளைச சிறைககு அனுப்புவது நிகழ்வுகளாக நீடிக்கின்றன. பற்றி குடும்பத் தலைவிகள் சிந்திக்கின்றனர்.
கடத்தப்படுபவர்கள், கொல்லப்படுபவர்கள் இதேறிଟ)ର0 நீடித்தால, குடும்பமாகவே சிறைக்குச் பற்றிய தகவல்களைத் தருவதற்கு மக்கள் சென்று இருக்கவும் அவர்கள் விரும்பும் நிலை பயப்படுகின்றனர். ஆனாலும் ஏற படவும 6) TUILIL இருக்கிற தை ப் புரிந்து கொல்லப்படுபவர்கள் புலிகளாகவும், புலிகளின் கொள்ள முடிகிறது. பட்டினி பற்றி குரல ஆதரவாளர்களாகவும் இருக்குமிடத்து கொடுக்கும் எவரும் யாழ்ப்பாணத்தில் நடககும அத்தகைய கொலைகள், ஆட்கடத்தல்கள் ஆடகடததலகள, அச்சுறுத்தல்கள், தொடர்பில் மக்களின் சந்தேகம் படைத்தரப்பு படுகொலைகள் பற்றி ஆககபூரவமாக எதுவும மீது இருப்பது போல், வியாபாரிகள், மாற்றுக் செய்யவில்லை எனற மக்களின் ஆதங்கததைக கருத்துப் பேசுபவர், நடுநிலையாளர்களாக காணககூடியதாக இருக்கிறது.
இலங்கையில் மனித உரிமைகள் குறித்த
ஊருக்குள் தம்மைக் காட்டிக் கொண்டவர்கள்,
விடயங்கள் கவலை தரும் வகையில் இருப்பதாக
அரசியல் விமர்சகர்களாக இருப்போர் மீதான படுகொலைகள், கடத்தல்களை புலிகளே சர்வதேச சமுகம் தெரிவிப்பதில் உண்மை
இருக்கிறது. ஆனால் தனியே கவலை
செய்கின்றனர் என்று மக்கள் கருதுகின்றனர்.
தெரிவிப்பதால் எத்தகைய நன்மையும்
மக்களின் கருத்துக்களைப் பார்க்கின்றபோது,
யாழ் குடாநாட்டில் நடக்கும் ஏற்படப்போவதில்லை. யாழ்ப்பாணத்தில் நடக்கும் அசம்பாவிதங்களைப் பார்க்கின்றபோதும் - படுகொலைகள், ஆட்கடத்தல்கள் தொடர்பில் இரண்டு தரப்பும்தான் இதற்குக் வாய் திறக்கவே மறுக்கும் மோசமான கலாசாரம் காரணமானவர்கள் என்கின்றனர். இந்தக் உருவாகியிருப்பதாக மக்கள் கவலை கருத்து, புலிகள் பாதுகாப்பில்லை என்று, கொண்டுள்ளனர். மக்களின் இவ்வாறான யாழ்ப்பாணத்தை விட்டுப் போய்விட்டனர் என்ற கவலைகளையும், நியாயமான புலிகளின் கூற்றைப் பொய்யாக்குகின்றது. எதிர்பார்ப்புகளையும் இலங்கை அரசும், சர்வதேச அரசியல் பணி என்று வந்து முகம் சமுகமும் காலம் தாமதிக்காமல் கவனத்தில் காட்டியவர்கள் அவ்வாறு திருப்பி எடுக்க வேண்டும். காலம் தாழ்த்தி எடுக்கப்படும் அழைக்கப்பட்டாலும், முகம் காட்டாத புலிகள் முடிவுகளுடன் திரும்பிப் பார்க்கும் போது, உயிர்ப் இன்னும் யாழ்ப்பாணத்தில் இருக்கின்றனர். பலிகளைக் கொடுத்து, வறுமையில் ஒடிந்துபோன அவர்களே, கொலைகளையும் மிரட்டல்களையும், ஒரு ஊமைச் சமுகமாகவே தமிழ் சமுகம் வரி அறவீடுகளையும் செய்கின்றனர். அவர்களே இருக்கப்போகிறது. அவ்வாறானதொரு சூழல் சில அரச உத்தியோகத்தர்களையும், புலிகளுக்கும், புலிகளின் பயங்கரவாதத்துக்கும் வியாபாரிகளையும் மிரட்டி தமக்குச் சாதகமான தேவையாக இருக்கலாம். ஆனால் நாகரீகமான வேலையைச் செய்கின்றனர் என்றும் மக்கள் மனித சமுகத்துக்கு அத்தகையதொரு சூழல் உறுதியாக நம்புகின்றனர். ஏற்புடையதாகவிருக்காது.
LE L S S LSSLLS SL SS0Lk LSL SLL LSL S L LSLkL S L SLLLLLLLzS SLLSSL L LSLSLLSLSSLSLSSLSLLLSLSLSLLSLSSLLSLHt Y
STELDİĞİ 2.LigėšG BEOOG GETÖLU OGGIO. பண்டாரவளை மலையாள மகா வசிய மாந்திகம்.
O
உள்நாட்டு, வெளி நாட்டு அன்பர்களுக்கு சேவை செய்து அருள் அளிப்பார். Inih வாழ்க்கையில்பலபிரச்சிகைகளஊதிர்கொள்கிறோம். கறிவிருந்துவிடுபடுவதே TTYLTTLL TTTTSYLaL L LLL LLTLMLMLT TkMLTT S LLLTTLLLLLLLLZS LTTTLLLLLT TTL TLLTLTT LLTTTTTLLLLLL LTTL TLTLLLLLT LLLLTT TTTT Garrutiategiak,
பார்த்தப் பார்த்தக் கொணர் டிராதிர்கள் மன நம்பிக்கையோடு செய்த கொள்ளுங்கள். இன்றே சுவாமியவர்களைச் சந்தியுங்கள் தொலைபேசி மூலம் பேசுங்கள். அல்லது முத்திரையுடன் கடித உறையொன்றை அனுப்புங்கள். சகலவிதமான வசிய மாந்திரீகம்
*வீடு, வியாபார விருத்தி * விவசாய விருத்தி
பண்டாரவளையில் 1 ஃேனேவியர் மீண்டும் ஒன்
6. நத கணவன மனை '56s ஒன்று திங்கள் முதல் சனிக்கிழமை வரை சேர காலை 8.00 மாலை 6.00 தர்மதிக்கும் திருமணம் விரைவில் நிறைவேற நெடுஞசாலை காரியாலயத்திற் 'குழந்தைப் பாக்கியம் கிட்ட
*விலைபோகாத காணிகள் விற்பனையாக IDLநேர்சிங் ஹோம் மேல் பாதை *எல்லா பரீட்சைகளிலும் சித்திபெற வெளிநாட்டவருக்கு விசேட ஏற்படுகள் *ஜாதகம் பார்ப்பது முதல் சகல ஜோதிட
nilangalag
6 தொ, யே, 194-52324 மண் பரீட்சை செய்தல் *பிராணிகளை
94.7827005 அகற்றுத
añTADT GETTIIN SEGUITTEGG
20. Box 2, BANDARAWELA / L60ăTLITIg6l606TT Regd. No. UAB 99/83 I. O-32270.05057 2224,59-92078-522468 Fax. 057.223244
Website: shamasamicom Sribathrakalaman temple:Gyahoo.com 0LE LSSSLELS LEEESSS S LSLLLL uEE SSSSLSL S L SLLLSLTLSSTLt L S S SL L S SLL S STt L SLSL SLL LS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இறுகும் இலங்கைப். எண்களின் பலன்கள் எப்படி? 4 ஆம் பக்கத் தொடர்ச்சி. 滚鑫婆婆
உண்மையை இணைத் தலைமை நாடுகளால் புரிந்து கொள்ள முடியாமல் போனது வேதனைக்குரிய விடயம்தான். யுத்தச் சூளுரையை விடுத்திருக்கும் பிரபாகரனை இணைத்தலைமை நாடுகள் கண்டிக்குமா? யுத்தமா? சமாதானமா? என்ற முரண்பாட்டுப் போக்கில், பிரபாகரன் யுத்தத்தின் பக்கம் நிற்கிறார். அவரின் சொல்லும் செயலும் அவரைச் சமாதானத்தின் விரோதியாகவே சுட்டிக் காட்டுகின்றன. தமிழ் 1
பிறப்பெண் - 7, கூட்டெண் - 9
மக்களின் சகஜ வாழ்வு நிலையைக் એડ્રે - குழப்பியடித்து, அவர்களைத் துயரச் 16, 25 போன்ற திகதியில் பிறந்து பிறந்த திகதி சிறைக்குள் தள்ளும் பிரபாகரனே, தமிழ் மாதம் வருடம் இம்முன்றையும் ಕಿನ್ತಿ। கட்டு மக்களின் பிரதான எதிரி. இதனைச் சர்வதேச யி ஜூவருமேயானால், இவர்கள் கேது சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும். ಇಲ್ಲ! ஆதிக்கத்தில் பிறந்தவராவர். முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.சாம் உயரத்து ணும் இருப்பர் சோகமும், மகிழ்ச்சி
தம்பிமுத்துவும் அவரது மகனும் க்கையில் கலந்து வருவதா மட்டக்களப்பில் வைத்துப் புலிகளால் கடத்திச்