கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2006.12.07

Page 1
දිතමුරස්‍ර වාරමලදී
 
 

பக்கம்2
93.07 - 13, 2006
R
கருக்கலைப்பு சமூக அழிப்பு

Page 2
கட்டளையிட்ட
பக்தனர்
வயசில்.
புத்தகக் கட்டு தூக்கும் வயசில் கட்டிடக் கற்கள் தூக்கும் அவலம் அவனியில் அமைதி சமாதானம் தோன்றி சந்தோஷம் கண்டிட உதயமாகுமா புதியவிடியல்? - கோட்டைமுனை ராளியா, பதுளை,
Ο யுததம! கல்தூக்கி மண்தூக்கி வாழும் நிலைமை யாரால் வந்தது? வஞ்சகர்களின் கொடுர யுத்தத்தால் வந்த வினை. எம்மை வீதியில் இறங்க வைத்தது ஐயகோ இந்த யுத்தம் முடிவிற்கு வந்து எமது வாழ்வு எப்போது சீர்பெறும் - ஏ. எஸ். எம் ரவூப், கொழும்பு-15,
- சீ தங்கவடிவேல் மட்டக்களப்பு
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்ல்
மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள்
Jamii இன்னமும் கவிதைப்
2.css தினமுரசு வாரமலர், து அன்றாடம் \8986)) geny ᏌᏂ6u சுமநது A ஏழைய கால் வயிற்றுக் தம்திதள்
கஞ்சிக்காய். பாவப்பட்ட சுமைகளை 31196) பாடுபடும் இவளிடமும் எவர்களோ விதைக்க.? பசிக் கப்பமும், வரியும் அதை நாங்களல்லவா பாரந்தான் இன்னமும் உண்டு. சுமக்கின்றோம்! நடக்கும் - இர்ஷானா எம் நிரல் - மீராமுகைதீன் - ஹாலித் ஏறாவூர், gATI,
EstadRFd556 UT da
A வீரத்தின் விளைநிலம் நித்திக்கும் திரைசே. மு
AA நீயல்லவோ..! ಅತ್ಥಙ್ಗಲಿ IÖarfs பல்லாயிரக் கணக்கான நேயர்களின் நெஞ்சங்களில் முர
லக்க நிற்கம் சே, நீ 688இல் உநதன சேவை முன நிலத்தி ஜூ நீலகில் ஒத்து :
சுமநதுவநத முழங்க வேண்டும்.! தகவல் பெட்டியின் தகவல்கள் அனைத்தும் உண்ண்மகளை ஒளித்துவிட்
என்னைத் கண்டதையும் கண்டபடி கூ C திகைக்க வைத்தது, சுவைக்க வைத்தது. கலாபூா பணணும நேறறு
- பத்திரிகையுலகில் இன்று வாசக அதுமட்டுமன்றி உண்மையைக் கூறி இலங்கை அரசியலில் தணிக்கையாகிப் போகும் உள்ளத்தை கவர்கின்றாய். நாளை 2 தகவலகளை ! .. `.. ႏွစ္ ဓါး၏iဂျူရှ်)၊ ၇ မျိုးမျိုရွဲ ... ... | 560 துணிவாய் ஏற்று, எங்களுக்கு அறிய வைத்தாய். இதைத்தான் நானும் விரும்புகின்றேன்! பத்திரிகை உனக்கு த பத்தி
l TLD ۔ ۔بر ۔ ۔ ۔ ۔۔۔ ۔ எனது இதயபூர்வமான நன்றிகள் சுமந்துவரட்டும் ਨੇ 5...It
9 60060DE5606. தொடரட்டும் உன பணி துணிந்து சொல்
ஆனந்தத்தில் ஒரு அனல் بڑھتی۔ மனோதீன், ༣ ཚུར་
துறைநீலாவனை - 6 நானுஜயா,
2 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

EGOU ला
யெ நமது கர்த்தர், பாவங்களில்
இ
குமார், வத்தளை
செயல்களின் விளைவாகவே
செய்வதால் குறைந்து விடாது
3 னுடைய urroué
அந்நிலைக்குத்
தள்ளப்படுவான்.
-முஹம்மது ஹஸனி, கல்முனை - 07
99 DOOD
மீளளிக்கப்படுமா?
தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் . அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 12.12.2006.
போட்டி இல.690 3.பெ. இல-1772, கொழும்பு.
யாழ்ப்பாணத்தில் சம்ஸ்ரெச் என்ற பெயரில்
க்கப்பட்ட தனியார் கல்வி
பணத்தினைச் செலுத்திய ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மாணவர்களிடமிருந்து கணக்கான பணத்தினைச் சூறையாடி
ட இந்த நிறுவனம் தற்போது
மூடப்பட்டுள்ளது. இந்தக் கல்வி நிறுவனத்தில் படிக்கும் ணவர்கள் அனைவருக்கும் கவர்ச்சிகரமான
சம்பளத்தில் நிச்சயம் வேலை என்று குடாநாட்டுப் பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக விளம்பரங்களை வெளியிட்ட இந்த நிறுவனத்தை நம்பி ஏமாந்த ஆயிரக்கணக்கான மாணவர்களின் ஆதங்கத்தை இதன் மூலம் நாம் வெளிப்படுத்துகிறோம். இந்த நிறுவனத்தின் நம்பகத்தன்மை குறித்தும், ஏமாற்று வேலை குறித்தும் தகவல்கள் வெளியாகிய பின்னர், பணம் செலுத்திய மாணவர்களாகிய நாம் எமது
ஏப்பம் விட்
வழங்கப்பட்டது. பணம் மீளத்தருவதாக
dei BLINUTILil GGONLO!
அடுப்பில் எரியா தாங்கக்கூடிய சுமை நெருபபு: இக்கற்சுண்ம. ಕ್ಲಿಕ್ಹ... தாங்கமுடியா சுமை கு வயறறுககாய. இந்நாட்டின்
சுமந்து கால்வலிக்க. வாழ்க்கைச்செலவுச் நிலைதான் மாறிடுமா..? öi60)LD!
தி தர்சினி - அ சந்தியாகோ, கொழும்பு-1, SGODTıp,
FT : OOO
நாம், எமது பணத்தை மீளப் பெற்றுத்தர
உறுதியளிக்கப்பட்ட கால எல்லை கடந்து ஒரு வருடத்துக்கு மேலாகிவிட்ட நிலையில்
ாதிக்கப்பட்ட மாணவர்களாகிய
உடன் உரிய நடவடிக்கை எடுக்க மெனக் கேட்டுக் கொள்கிறோம். பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில்,
பி.எஸ்.பாதிக்கப்பட்ட மாணவன், யாழ்ப்பாணம்,
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 011 4-514282 தொலை நகல் (Fax)-0114-513266
FF-GLouis): (E-mail):- murasu Ostnet.
( ஒரசே நீ வாழ்க O திங்கள் மறைந்தது வாய்! செவ்வாய் கழிந்தது த! உன் புதன் என்று வருமென்று னேற்றம் பூத்திருக்கும் கண்கள் கு நலலது புதன் காலை மலர்ந்தவுடன் வாசகர்கள் பொன்னேடு தினமுரசு ாசகர் கூட்டம் தவழும் எம்கைகளிலே அத்திவாரங்கள் களிப்புக் கொஞ்சும்
சூடு சுவை உண்மையைக் சொல்லொண்ணா டறிந்து சுவாரசியங்கள் தந்து 5ள் வாசிக்கும் எமமைச கையாய் சொக்க வைக்கும் |ளிர்வாய், முரசே நீ
-e) in IT நிர்வினி வாழ்க பல்லாண்டு
மூதூர் -என்சிவராஜா, ,திருகோணமலை چوتھی۔ LDSysi DJ 9
2.07 - 13, 2006

Page 3
சர்வதேச வலது குறைந்தோர் தினம்
வலது குறைந்தவர்களை சமூகத்தோடு இணைக்கும் முன்னோடி முயற்சிகள் அடுத்த வருடம் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கு முன்னோடியாக சர்வதேச வலது குறைந்த வர்களுக்கான தினத்தையொட்டிய நிகழ்வு கடந்த மூன்றாம் திகதி கொழும்பு ஜோன் டி சில்வா ஞாபகார்த்த அரங்கில் நடை பெற்றது. சமூக சேவைகள், சமூக நலத் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும், கிராமிய ஜீவனோபாய அமைச் சரும் பிரதி சமூகசேவைகள் அமைச்சருமான ஜகத் புஷ்பகுமாரவும் இதில் கலந்து கொண்டனர்.
மகிந்த-ரணில் சந்திப்பு
னேற்றகரமான இணக்கம்
క్స్టిళ్ల
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் மேற்கொண்ட இந்திய விஜயத்தின் பின்னர், கொழும்பில் கடந்த 3ஆம் திகதி நடத்திய சந்திப்பு மிகவும் பயன் மிக்கதாக அமைந்ததென்று எதிர்க்கட்சி வட்டா ரங்கள் தெரிவித்தன. புலிகள் இயக்கத்தின் மீது கடினமான நடவடிக்கை எடுப்பது மற்றும் வடக்கு, கிழக்கு இணைப்பு, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு உள்ளிட்ட பல விடயங்கள் பற்றிப் பேசப்பட்ட தாகவும் அவ் வட்டாரங்கள் தெரிவித்தன. சிற்சில விடயங்களில் சில சில கருத்து முரண்பாடுகள் காணப்பட்டாலும், தெற்கில் பொது இணக்கப் பாடொன்றினைக் காண்பது தொடர்பாக ஏகோபித்த அபிப்பிராயங்கள் முன்வைக்கப்பட்டனவென்றும் அவ் வட்டாரங்கள் தெரிவித்தன.
ফুক্ত
இலங்கையின் ஆளும் அதிகார வர்க்கம் இன உணர்வுகளுக்கு அப்பால் செயற்படும் விருப்பை நேர்மையாகத் தெரிவித்து சிறுபான் மையினருடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் கடப்பாட்டினை வெளிப்படுத் தினால் மட்டுமே பிரிவினைச் செயற்பாட்டிற்கு சவால் விட முடியும். இந்தக் கடப்பாட்டினை அமுல்படுத்துவதற்கு உள்நாட்டு மற்றும் சர்வ தேச அரசியல் விருப்புகள் இருந்தால் மட் டுமே பிரிவினைவாத இயக்கங்களின் நிகழ்ச்சி நிரல்களைத் தோற்கடிக்க முடியும் என்று இலங்கையரான கலாநிதி ஏ.ஆர்.எம். இம்தி யாஸ், வாஷிங்டன் டைம்ஸ்' சஞ்சிகையில் எழுதிய ஆசிரியர் கடிதப் பகுதியில் குறிப்பிட் டுள்ளார்.
அமெரிக்காவின் பிலடெல்பியா மாநிலத் திலுள்ள டெம்பள் பல்கலைக்கழகத்தில் அரசி யல்விஞ்ஞானத்துறைப் பேராசிரியராகக் கட மையாற்றும் கலாநிதி இம்தியாஸ், "பய முறுத்தும் வீரர்கள்" என்ற தலைப்பில் இக் கடிதத்தை எழுதியுள்ளார். கடந்த நவம்பர் மாதம் 29ஆம் திகதிய சஞ்சிகையில் அவரது கடிதம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது -
இலங்கை சமூகத்தில் மிகப் பயங் கரமான சக்திகள் புலிகள் என்பது கேள்விக்கு அப்ப்ாற்பட்டது. எனினும் புலிகளின் தோற்று வாய்க்கு இலங்கை வரலாற்றிலேயே வேர் கள் காணப்படுகின்றன. சிங்கள அரசியல் வர்க்கத்தினதும், பல தசாப்த கால பழைமை வாய்ந்த கொள்கைகள் மற்றும் அரசியலின்
பக்கவிளைவே அ நிகழ்ச்சி நிரலை அ தமிழ் மக்கள் ஒரே { விடவில்லை. தமிழ் கைகளை ஏற்றுக்ெ அரசியல் தலைமை தமிழ் தீவிரவாதம் ே அடித்தளமாக அை ஐக்கியத்திற்குப் பாதி தீர்வொன்றினைக் க எடுத்த முயற்சிகள் சிங்களத் தலைமை பட்டு, தொடர்ச்சியா சாங்கங்கள் பிரச்சிை மையே தமிழ்த் தீவிர காரணமாகும். எனி யான சிங்களவரின் மிதவாதிகளின் கோரி ளத் தவறியது.
சிங்கள அரசியல் லைப் பயன்படுத்தத் யல் அமைப்பு முறை டிருந்த நம்பிக்கைை தமிழர்களை வன்ெ தூண்டியது. இலங் தொண்ணுறு இலட்ச எழுபத்தையாயிரத்தி பலியெடுத்த இன யுத் டுப் பிரிவினை அயை யின் ஸ்திரமற்ற தன் மாக்கும். எவ்வாறெ6
வாழ்க்கைச் செலவுக்கேற்ப தமது நாட் சம்பளத்தை உயர்த்துமாறு கோரி பெருந் தோட்டத் தொழிற்துறை தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டத்தைச் சீர்குலைப் பதற்கு சில மலையக அரசியல் மற்றும் தொழிற்சங்கச் சக்திகள் ஈடுபட்டு வருவதாக தொழிலாளர்கள் பரவலாகக் கண்டனம் தெரி விக்கின்றனர். வாழ்க்கைச் செலவுக்கேற்ப நாளொன்றுக்கு 300 ரூபா சம்பளம் வழங்கப் பட வேண்டுமென்று கோரி தொழிலாளர்கள் தாமாகவே முன்வந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பணிப் புறக்கணிப்பு, கவன ஈர்ப்பு, உண்ணா விரதம், சத்தியாக் கிரகம் போன்ற வடிவங்களில் கடந்த இரு வாரங்களுக்கு மேலாக இப்போராட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. 22 தோட்டக் கம்பனிகளை உள்ளடக்கிய முத லாளிமார் சம்மேளனம் 240 ரூபா வழங்க முன்வந்திருக்கிறது. வேறு சில மலையகத் தொழிற் சங்கங்கள் 270 ரூபா அல்லது 280 ரூபாவென்று தொழிலாளர்கள் கோரிக் கைக்கு உச்ச வரம்பு விதித்து வருகின்றன. சில தொழிற்சங்கங்கள் கூட்டுக் கமிட்டியின்
தோட்டத் தொழிலாளர் சம்பளப் போராட்டம் அரசு தலையிட வேண்டும்
நடவடிக்கைகளிலிருந்து விலகி தொழிலாளர் களை வேலைக்குத் திரும்புமாறு பணித்து வருகின்றன. -
இன்னும் சில தொழிற்சங்கங்களோ, தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாகப் பாசாங்கு காட்டி தொழி லாளர் வர்க்கத்தின் முதுகில் குத்தி வருகின் றன. தொழிலாளர்களின் மெதுவாகப் பணி புரியும் போராட்டத்தினால் தோட்டக் கம்பனி களுக்குக் கோடிக்கணக்கான ரூபாய்கள் நஷ்டமேற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தொழி லாளரின் சம்பள அளவு நிர்ணயிக்கப்படுவது வேதனைக்குரியது. வருடாந்தம் வாழ்க்கைச் செலவு விஷம் போல் ஏறிக் கொண்டி ருப்பதால் அரசாங்கம் தலையிட்டு இப்பிரச் சினைக்குத் தீர்வு காண வேண்டும். மலை யக அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற் சங்கங்கள் தமது சொந்த நலன்களைக் கைவிட்டு தொழிலாள வர்க்கத்தின் சுபிட்சத் திற்காக ஐக்கியப்பட வேண்டும் என்று மலை யகத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின் றனா,
புலிகள் இயக்கம் இர தப்படாவிட்டால் சமாதானத் ஏற்படப்போவதில்லை. புலிக பட்டால் மட்டுமே பிரபாகரன் தத்திற்கு இணங்கி, சமாதா இராணுவத் தளபதி லெப்.
and 35 as fgbao
நாடெ
இலங்கையின் அமைச்சரவை கடந்த 6ஆம் திகதி கொழும்பில் கூடி, எழுந்துள்ள புதிய சூழ்நிலைகள் தொடர்பாக ஆராய்ந்து முடிவெடுப்பதற்கு முன்னர் எமது பத்திரிகை யின் ஆசிரியர் குழுவொன்று வடக்கிலும், கிழக்கிலும் கொழும்பிலும் பல்வேறுபட்ட மக் களின் அபிப்பிராயங்களைக் கேட்டறிந்து கொண்டது. பிரபாகரன் தனது பிறந்ததின உரையில் விடுத்த தனி நாட்டுக்கான யுத்தப் பிரகடனம் மற்றும் பாதுகாப்புச் செயலர் கோத பாய ராஜபக்ஷ மீது புலிகள் நடத்திய தாக்கு தல் ஆகியவற்றின் பின்னர் புலிகள் இயக் கத்தைத் தடை செய்வதா? இல்லையா? என்ற காரசாரமான வாதப்பிரதிவாதங்கள் எழுந்தி ருந்த வேளையில் எடுக்கப்பட்ட பேட்டிகளைக் கீழே தருகிறோம்.
நடராஜா சிவகரன் (கிளிநொச்சி) :
“புலிகள்தான் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள். அந்த இயக்கத்தைத் தடை செய் தால், சமாதானப் பேச்சுவார்த்தைகளினூடாக இனப்பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியில் தீர்வு காணும் கதவுகளை அரசாங்கம் அடைத்து விட்டதாகவே அமைந்துவிடும். அரசில் அங்கம் வகிக்கும் இனவாத கட்சி
Lil(ÖD Ubğl OLUPD Döböb0
களின் வலியுறுத்தல்களுக்கு அடிபணிந்து அரசாங்கம் புலிகள் இயக்கத்தைத் தடை செய் யக்கூடாது.
சமரபால லியனகே (சட்டத்தரணி) : புலிகள் இயக்கம்தான் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதியென்ற கூற்றினை நான் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. தமிழ் மக்களின் அரசி யல் அபிலாஷைகளுக்கென அஹிம்சை வழி யில் போராடிய அமிர்தலிங்கம், யோகேஸ் வரன், சரோஜினி யோகேஸ்வரன், சாம் தம்பி முத்து நீலன் திருச்செல்வம் உட்பட பல மித வாதத் தலைவர்களை எவ்வித நியாயமான காரணங்களுமின்றி கொன்றவர்கள் புலிகள். மாற்றுக் கருத்துக்கள் கொண்ட சகல தமிழீழ இயக்கங்களையும் வன்செயல் உத்திகள் மூலம் தடை செய்தவர்களும் அவர்களே மாற் றுக் கருத்துக்களைக் கொண்டவர்கள் என்பதற் காக பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர், யுவதிகளைக் கொன்றவர்களும் அவர்களே. சிங்களவர்களால் கொல்லப்பட்ட தமிழர்களை விட புலிகளால் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை அதிகம். எனவே புலிகள் இயக் கம் ஒரு பயங்கரவாத அமைப்பே ஒழிய விடு தலை அமைப்பல்ல. யுத்தத்தோடு சம்பந் தப்படாத ஆயிரக்கணக்கான சிங்கள அப்பாவி
3.07. 13, 2006
அப்பாவித் தமிழர்கை
மக்களைக் கொன்றவ எனவே அந்த இயக்கத் நியாயமானது.
சர்மினி தணிகாசலம் மாணவி பாதுகாப்பு பெயர் மாற்றம் செய்ய பாண மக்களோ அல்ல இலங்கையிலும் பரந்து தமிழீழம் என்ற தனி வில்லை. புலிகள் இய களுக்கும் அடாவடித்த தமிழ் மக்கள் மெளனம் இராஜ்ஜியத்தை நிறுவி வதற்குத் தேவையான வடக்கு கிழக்கிலில்லை ளைக்கிழங்கையும் விெ மதி செய்வதன் மூலம் எம்மால் சம்பாதிக்க கையிலில்லாத போது அதிகாரங்களைக் ை கொண்டால். அப்பப்ப கவிருக்கிறது.
ரஞ்சன் தியாகராஜா மாணவன்) - வன்னிச் யிருந்துகொண்டு பிர
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர்களாவர். புலிகளின் கீகரிப்பதற்கு சாதாரண ரவில் தீர்மானம் எடுத்து மிதவாதிகளின் கோரிக் காள்ள இலங்கையின் தவறியமையே அங்கு ான்றியமைக்கு முக்கிய மந்தது. இலங்கையின் பு ஏற்படுத்தாமல் பரந்த ண தமிழ் மிதவாதிகள் 956ஆம் ஆண்டு முதல் களால் கட்டுப்படுத்தப் ப் பதவிக்கு வந்த அர க்கு தீர்வுகாண தவறிய பாதம் தோன்றுவதற்குக் ம் ஏட்டிக்குப் போட்டி கூட்டு அராஜகம் தமிழ் கையைக் கண்டுகொள்
மேல்வர்க்கம் வன்செய தீர்மானித்ததால், அரசி பின் மீது தமிழர் கொண் பப் பாவித்ததோடு சில Fயல்களில் ஈடுபடவும் கையின் ஒரு கோடி ம் மக்கள் தொகையில் கு மேற்பட்டவர்களைப் தத்திற்கு தீர்வாக நாட் யாது. அது இலங்கை மையை மேலும் மோச
மொன்றின் உரிமைகள் தொடர்ச்சியாக மறுக் கப்படும்பொழுது, ஆரோக்கியமற்ற சூழ்நிலை யைக் கட்டுப்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க தீர்வொன்று காணப்பட வேண் டும். அதிகாரப்பகிர்வு பொறிமுறை சாத்தியப் படாதவிடத்து பிரிவினைக் கோரிக்கை வலுப் பெறும்.
ஒரே சமூக அமைப்பில் மக்கள் இணைந்து வாழ மறுதலித்தால் பிரிவி னையை இயல்பாகவே நிராகரித்து விட முடி யாது என்பதை உலகம் அங்கீகரித்துள்ளது. 1977ஆம் ஆண்டு முதல் தமிழர்களின் அரசி யல் கோரிக்கையைக் கையாளுவதற்கு இது வொரு வழிவகையாக இருக்கலாம். ஆனால் சர்வதேச சமூகத்தின் ஆசீர்வாதத்தைப் பிரி வினைக் கோரிக்கை பெற்றுவிடப் போவ தில்லை. குறிப்பாக புதுடில்லியும் வாஷிங் டனும் தத்தமக்கு நன்கு தெரிந்த காரணங் களுக்காக பிரிவினையை அங்கீகரிக்கப் போவதில்லை. நாட்டு பிரிவினை விரும்பத்ப் தகாதது என்று சர்வதேச சமூகம் கருதி னால் அதிகாரப் பகிர்வுக்கு அரசியல் ரீதியில் இடமளிப்பதன் மூலம் சிறுபான்மையினரின் மனித உரிமைகளை மேம்படுத்துமாறு இலங்கை ஆளும் வர்க்கத்திற்கு கடுமை யான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும். வெளியுலக அழுத்தங்கள் இல்லையென்றால் பயங்கரவாத தற்கொலைக் குண்டுதாரிகளின் இடமாக இலங்கை தொடர்ந்தும் இருக்கு மென்றும் அக் கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
பினும் குறிப்பிட்ட இன
த ராஜபக்ஷ - எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க
தளபதியின் சமாதானப் பேச்சு
ணுவ ரீதியில் பலவீனப்படுத் திற்கு எவ்வித சாத்தியமும் ள் இயக்கம் பலவீனப்படுத்தப் சர்வதேச சமூகத்தின் அழுத் மேசைக்கு வருவார் என்று ஜெனரல் சரத் பொன்சேகா
அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரியான நிக் கலஸ் பேர்ன்ஸை வாஷிங்டனில் சந்தித்துப் பேசிய போது குறிப்பீட்டார். இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசி யல் தீர்வு காணப்பட வேண்டுமென்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என்று கூறிய இராணுவத் தளபதி அரசுக்கும் - புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சு தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
"நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கை வேண்டும்"
கடந்த ஒன்பது வருடங்களாக இந்தியா விலுள்ள நாகலாந்து தீவிரவாதிகளுக்கும், இந்திய அரசாங்கப் பிரதிநிதிகளுக்குமிடை யில் 50 தடவைகளுக்கு மேல் பேச்சுவார்த் தைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இருந்தும் திட்டவட்டமான, தீர்க்கமான முடிவுகள் எது வும் எட்டப்படவில்லை. வட கிழக்கு மாநிலங்களான நாகலாந்து, மணிப்பூர், மிசோ ராம், திரிபுரா ஆகிய பகுதிகளிலும் கிளர்ச்சி இயக்கங்கள் ஆயுதம் ஏந்திப் போராடி வரு கின்றன. ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக் கப்பட்ட அரசுக்கும், ஆயுதக் குழுக் களுக்குமிடையிலான பேச்சுவார்த்தைகளில் ஏற்றத்தாழ்வுகளும் இழுபறிகளும் இருக்கவே செய்யும். எனவே இலங்கைப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட இரு தரப்புகளும் நேர்மை யோடும், நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் அர்ப்பண சிந்தையோடும் நடந்து கொண்டால் மட்டுமே பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்கிறார் அரசியல் ஆய்வாளரான மதி வண்ணன்.
பங்கரத் தச்ைய்த் អ្វី ញ៉, ញ៉ែ
பல சிங்களக் கிராமங்கள் மீதும், கண்டி தலதா மாளிகை மீதும் புலிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து 1998ஆம் ஆண்டு பெப் ரவரி மாதம் 26ஆம் திகதி அந்த இயக்கத்தின் மீது தடை விதிக்கப்பட்டது. அரசாங்கத் துக்கும் புலிகள் இயக்கத்துக்கும் இடை யிலான யுத்த நிறுத்த ஒப்பந்தம் 2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டதையடுத்து அதே ஆண்டு செப்டெம்பர் மாதம் 04ஆம் திகதி புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீக்கப்பட்டது. அரசும் - புலிகளும் சமாதான பேச்சுவார்த் தையில் ஈடுபட வேண்டும் என்பதற்காகவே இந்தத் தடை நீக்கப்பட்டது. பயங்கரவாதத் தடைச் சட்டமும் வாபஸ் பெறப்பட்டது. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் 2 (2) பிரிவு கீழ்க்கண்ட வாறு கூறுகின்றது. "பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வந்த தேடுதல் நடவடிக்கைகள் இனிமேல் இடம் பெறாதென இரு தரப்புகளும் இணக்கம் தெரி விக்கின்றன. கிரிமினல் குற்றச் சட்டத்திற் கிணங்க கைதுகளை மேற்கொள்ள முடியும்"
ဒ္ဓိမ္ပိ () யாழ் மக்களின் ஆதங்கம்
யாழ்ப்பாணத்தில் ஒரு போத்தல் தேங்கா யெண்ணெய் கறுப்புச் சந்தையில் ரூபா 100 க்கு விற்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டு கின்றார்கள். கூட்டுறவுச் சங்கக் கடைகளில் கியூ வரிசைகளில் நின்று வெகு குறைந்த அளவு பொருட்களையே பெற்றுக் கொள்ள முடிவதாக மக்கள் அங்கலாய்க்கின்றார்கள். கூட்டுறவு அதிகாரிகளுக்கும் கொள்ளை இலாபம் அடிக்கும் வர்த்தகப் புள்ளிகளுக்குமிடையில் இருக்கும் கள்ளத் தொடர்பே இதற்கான காரணம் என்றும் மக்கள் கூறுகின்றார்கள்.
b Go On 55 goOo. 55
6NTI LI IT ġi5ċji5 ġib ċi5 ġima I ġe5
களும் புலிகள் தான். தைத் தடை செய்வதே
(யாழ்பல்கலைக்கழக காரணங்களுக்காக பட்டுள்ளது): யாழ்ப் | வடக்கு, கிழக்கிலும், ாழும் தமிழ் மக்களோ இராஜ்ஜியம் கேட்க க்கத்தின் வன்செயல் 1ங்களுக்கும் பயந்தே சாதிக்கிறார்கள். தனி முன்னெடுத்துச் செல் பொருளாதார வளம்
மிளகாயையும் உரு ங்காயத்தையும் ஏற்று ந்நியச்செலாவணியை முடியாது. அதிகாரம் பரம்பு மீறிய புலிகள், களுக்குள் எடுத்துக்
நினைக்கவே பயமா
ட்டக்களப்பு கல்லூரி காட்டுக்குள் பதுங்கி ாகரனும் புலிகளும்
[ 6ᏓᏅ [
}] பிரபாகரனும் புலிகள் இயக்கமும் தமிழ் மக்கள் சார்பாகப் பேசுவதாகக் கூறுகிறார் கள். நான் தமிழ் பேசும் கிழக்கு மாகாண முஸ்லிம் என்ற வகையில் எனது மதம் சார்பா கவும் எனது இனம் சார்பாகவும் பேசும் உரிமை
எனக்குண்டு வடக்கிலிருந்து சுமார் எழுபத்தை யாயிரத்திற்கு மேற்பட்ட முஸ்லிம் மக்களை ஒரே இரவில் விரட்டியடித்தவர்கள் புலிகளே. காத்தான்குடியிலும் ஏறாவூரிலும் பள்ளிவாசல் களில் தொழுது கொண்டிருந்த அப்பாவி முஸ்லிம்களைக் கொன்றவர்களும் அவர்கள் தான். இப்போதும் கூட கிழக்கில் முஸ்லிம் களின் விவசாயக் காணிகள், சொத்துகள், மாட்டுப்பட்டிகள் போன்றவற்றை அபகரித்து வைத்திருப்பவர்களும் புலிகள்தான். இவர்கள் தமிழினத்தின் உரிமைக்காகப் போராடுவதாகக் கூறுவது பொய். தமிழை மட்டுமே பேசும் முஸ்லிம்களாகிய நாங்கள் தமிழ் பேசும் முஸ் லிம்களில்லையா? என்று பிரபாகரனைக் கேட்க நான் விரும்புகிறேன். இன்னும் பலர் கருத்து தெரிவிக்கையில், புலிகள் இயக்கத்தைத் தடை செய்வதென்பது அரசாங்கத்தைப் பொறுத்த விடயம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீண் டும் அமுல்படுத்துவதோ அல்லது அவசர காலச் சட்ட விதிகளை மேலும் வலுவாக்கு வதோ அதுவும் அரசாங்கத்தைப் பொறுத்தது. ஆனால் அப்பாவி பொதுமக்கள் அநாவசிய மான பாதிப்புகளுக்குள்ளாகாதவாறு நடவ டிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின்
கடமையென்று கூறினர்.

Page 4
த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 2011 4-514282 (olsrrsosu Isessü (Fax):-011 4-513266 RF-GLoufléü: (E-mail):-
murasuGDsltnet.lk
LaTS-5 உழைப்புக்கேற்ற ஊதியம் ஏன் கிடைக்கக்கூடாது.
அன்புள்ள உங்களுக்கு, வணக்கம். பெப்ரவரி மாதத்துக்கு முன்னர் இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை அரசு முன்வைக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது. அனைத்துக் கட்சிகளின் இணக்கப்பாட்டோடு ஒரு இறுதித் தீர்வை முன்வைப்பதிலேயே ஜனாதிபதி கூடுதல் கவனம் கொண்டிருக்கிறார்.
ஜனாதிபதியின் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் சாத்தியமானதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமுகம் கூர்மையாக அவதானித்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் புலிகள் சமாதானப் பேச்சுக்களில் நம்பிக்கை இல்லையென்றும், தமிழீழத்துக்கான ஒரே வழி போர்தான் என்றும் கூறி சமாதான வழிமுறைகளிலிருந்து பின்வாங்கியுள்ளனர். அரசாங்கம் தமிழ் மக்களுக்கு கெளரவமான ஒரு அரசியல் தீர்வை வழங்கும் தன் திட்டத்தை முன் வைக்கவேண்டும், அதுவும் காலம் தாழ்த்தாமல் செய்ய வேண்டும் என்பது நியாயமானதுதான். அதேவேளை, புலிகள் போர் என்று ஒதுங்கிக் கொண்டால், இலங்கை - இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்திய மாகாணசபைத் திட்டம் போல் அரசு முன்வைக்கும் தீர்வுத் திட்டமும் புலிகளால் நிராகரிக்கப்பட்டதாகவும், அதற்கு ஒத்துப்போகும் ஜனநாயகச் சக்திகளை புலிகள் கொலை செய்யும் சூழலும்தான் நீடிக்கும். ஆகவே போர் அழிவுகள் இந்த நாட்டில் முடிவுக்கு வரவேண்டுமென்றால் புலிகளை தீர்வுத் திட்டத்துக்குள் உள்ளடக்க வேண்டும் அல்லது அவர்களால் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படாது என்ற நிலைமை உருவாக வேண்டும். தீர்வுத் திட்டத்தை அரசு உடனடியாக முன்வைக்க வேண்டும் என்று கூறும் எந்தத் தரப்பும், அதை நோக்கிப் புலிகளைக் கூட்டிக் கொண்டு வரும் உத்தரவாதத்தையோ அல்லது புலிகளின் எதிர்ப்பைச் சமாளிக்கும் திட்டத்தையோ கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.
எனினும் அரசு தீர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றன. இதற்கிடையே புலிகளின் பயங்கரவாதச் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதால் பயங்கரவாதத் தடைச் சட்டம் அல்லது கடுமையான சட்ட வரைவுகளைக் கொண்ட அவசரகாலச் சட்டம் அமுலுக்கு வரவுள்ளது. புலிகளைத் தடை செய்யவும் ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டாலும், புரிந்துணர்வு ஒப்பந்தம், புலிகளுடன் பேச்சு என்று எதிர்கால நடவடிக்கைகளுக்குத் தடையாக அத்தடை இருந்துவிடக் கூடாது என்பது பற்றியும் அரசு கடுமையாக சிந்திக்கிறது.
அரசின் இந்தத் தர்ம சங்கடமான நிலையை எதிர்க்கட்சிகள் தமக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முயன்றால், புலிகள் கூறியது போல், தமிழ் மக்களுக்கான தீர்வை மாறி மாறி வரும் எந்தவொரு சிங்கள அரசும் வழங்கப்போவதில்லை என்பது உண்மையாகி விடும். எனவே இந்த சந்தர்ப்பத்தில் முடியுமான சகிப்புத்தன்மையோடு தென் பகுதி அரசியல் தலைமைகள், தமிழ் மக்களுக்கான கெளரவமான அரசியல் தீர்வொன்றைக்காண முன் வரவேண்டும்.
இது ஒருபுறமிருக்க, மலையகத் தொழிலாளர்கள் தொடர்ந்து நடத்திவரும், சம்பள உயர்வுப் போராட்டம் முடிவில்லாமல் தொடர்வது கவலை தருவதாக இருக்கிறது. தொழிற்சங்கங்களுக்கிடையில் இருக்கும் முரண்பாடுகளையும், காழ்ப்புணர்ச்சிகளையும் தூக்கிப்பீடித்துக்கொள்ளும் நேரம் இதுவல்ல தொழிலாளர்கள் போராட்டம் நடத்தாமல் என்றைக்காவது ஒருநாள், ஒரு ரூபாய் அதிகரிப்புச் செய்திருக்கிறீர்களா? என்பதை ஒவ்வொரு தொழிற்சங்கமும் சிந்திக்க வேண்டும். இப்போது மக்களே வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்துகின்றனர். அந்தப் போராட்டத்துக்காக கட்சி அரசியல் பேதங்களை மறந்து வீதியில் நிற்கும் மக்களின் முகங்களைப் பார்த்து பொது இணக்கப்பாட்டுக்கு வந்திருக்க வேண்டும். இதில் பிரிந்து நிற்பதும், குருடன் ஊருக்கு வழிகாட்டுவது போல் இழுத்தடிப்பதும், அந்த மக்களுக்குச் செய்யும் துரோகமாகத்தான் முடியும், இரண்டு வார காலத்துக்கு மேலாக அந்த மக்கள் வீதியில் நின்று போராடுகிறார்களே தவிர, அவர்களின் அடுப்படியில் நாயும், பூனையும் உறங்குகின்றன. மெதுவாக வேலை செய்யும் போது கூடப் பாதிப்பு கம்பனிக்கு மட்டுமல்ல, அவர்களுக்கும்தான் என்பதை ஒவ்வொரு தொழிற்சங்கமும் புரிந்து கொள்ளவேண்டும், அரசியல் பலம், அதிகாரம் எல்லாம் இருந்தும் தொழிற்சங்கமும் இந்த மக்களுக்கு விரைந்து நியாயம் பெற்றுக் கொடுக்க முடியாது என்றால் அப்படி ஒரு தொழிற்சங்கமும் தமக்குத் தேவை இல்லை என்ற இந்த மக்களின் கோபங்களின் நியாயங்களை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளவேண்டும். யாரெல்லாம் இதே மக்களிடம் கை நீட்டி சந்தா வாங்கினீர்களோ, உங்களுக்கெல்லாம் அந்தப் பொறுப்பு உண்டு. எனவே, உங்களிடமிருந்து பிச்சைப் பணம் வேண்டாம் எங்கள் உழைப்புக்கான ஊதியத்தைக் கொடுங்கள் என்ற தொழிலாளர்களின் கோரிக்கையை முதலாளிமார் சம்மேளனமும் தொழிற்சங்கங்களும் உடனடியாகக் கவனத்தில் எடுத்து இந்த மக்களுக்கு நியாயமான தீர்வு உடனடியாகக் கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், ஆசிரியர்.
M
ஜனாதிபதி வெளிநாட்டு
புதிய அர
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்டை நாடான இந்தியாவுக்கும், பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கா கிழக் காசியாவிலுள்ள இந்தோசீன நாடுகளுக்கும் உத்தியோக பூர்வ விஜயங்களை மேற்கொண்டிருந்த வேளையில், புலி இயக்கத் தலைவர் பிரபாகரன் வன்னியில் தனது பிறந்த நாள் உரையை நிகழ்த்தினார். ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இருவரின் வெளிநாட்டு விஜயங்களும் இலங்கை யின் சமாதானத்தோடும் யுத்தத்தோடும் சம்பந்தப்பட்ட வையாக அமைந்திருந்தன. வழமையாக யுத்தப் பல்லவி யையே பாடும் பிரபாகரன், மகாவம்ச காலத்திற்கும் மகிந்த ராஜபக்ஷவுக்கும் முடிச்சுப் போட்டுவிட்டு, தனித்தமிழ் இராஜ்ஜியத்திற்கான போர்ப் பிரகடனத்தை வெளிப்படுத்
மயில் இந்தியாவுக்கு
தியிருக்கிறார். இது முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்குமிடையில் போடப்பட்ட முடிச்சுதான் என்றாலும் இந்தப் பிரகடனம் வெளிப்படுத்தப்பட்டு 48 மணித்தி யாலங்கள் கழிவதற்கு முன்னதாக, யுத்த நிறுத்தத்தைப் புலிகள் இயக்கம் பின்பற்றுமென்று புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் திருவாய் மலர்ந் தருளியிருக்கிறார். பிரபாகரனின் பிரகடனமும் தமிழ்ச் செல்வனின் ததிங்கிணதோம் நிலைப்பாடும் வெளிப் படுத்தப்பட்டு நூறு மணித்தியாலங்கள் கழிவதற்கிடையில், பாதுகாப்புச் செயலாளர் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. எனவே பிரபாகரன் தனது யுத்த முனைப்பை முன்னெடுத்துச் செல்லப் போகிறார் என்பது மட்டும் சர்வ நிச்சயமானது.
ஜனாதிபதி தனது நான்கு நாள் இந்திய விஜயத்தின் போது இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காகவும் இந்தியத் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். ஜனாதிபதியின் இந்திய விஜயத் திற்குப் பின்னர், இலங்கை - இந்திய கடற்பரப்பில் இரு நாடுகளின் கடற்படையினர் கூட்டாக ரோந்து நடவடிக்கை யில் ஈடுபட தீர்மானித்துள்ளனரென்ற செய்தி வெளியாகி யுள்ளது. இந்தியாவின் அஸாம் மாநிலத்தில் தனிநாடு கோரி போராடும் இயக்கத்திற்கும் இலங்கையின் தனி நாட்டுக் கோரிக்கையை முன்வைத்துப் போராடும் புலிகள் இயக்கத்துக்குமிடையில் நெருங்கிய தொடர்புகள் இருப்
Lugarmú Líflallama Muqrib La
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, இலங் காலிஸ்தான் தனிநாட்டுக் கோரிக்கைக்கும் அரசியல் தீர்வு பிரிவினைவாதிகளால் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார் தீர்வு காணுமுகமாகத் தனிநாடு கோரிப் போராடிய புலிகளை ஜ ராஜீவ் காந்தி, புலிகளால் கொல்லப்பட்டார். 1984ஆம் ஆண்டு திகதி இந்திரா காந்தி கொல்லப்பட்டார். 1991ஆம் ஆண்டு மே காந்தி கொல்லப்பட்டார். 1980களிலிருந்து 1990களின் ஆரம்பம் பிரிவினைப் போராட்டத்தினால், பஞ்சாபில் மட்டும் இருபத்திரெண்ட இலங்கையில் கடந்த மூன்று தசாப்த காலப் போராட்டத்தினால் ஓர் பலியெடுக்கப்பட்டனர். அதாவது, 1940களின் பிற்பகுதியிலிருந் பிரச்சினையால் இறந்தவர்களின் தொகைக்கு இது சமமான இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான பிரதேச ே கருதப்பட்டாலும், அதற்குள் இன வன்முறைகள் இழையோடுவன காந்தி கொல்லப்பட்டதன் விளைவு, காலிஸ்தான் தனிநாட்டுக் ே மண்ணோடும் கிள்ளியெறியப்பட்டது. இன்று பிரபாகரன் த விடுத்திருக்கும் யுத்தப் பிரகடனமும் பாதுகாப்புப் படையினர், மீது புலிகள் நடத்தும் தாக்குதல்களும் புலிகளின் இறுதி அத்த ஒரு முனைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அரசியல் தீர்வுக்கு கா6 வந்திருந்தால், சீக்கிய மக்கள் அழிவுகளைச் சந்தித்திருக்க ம அரசுக்கும் பஞ்சாப் மாநில அரசுக்குமிடையிலான முரண்பாடு ஒரு வகையில் வழிவகுத்தது என்பது உண்மைதான். ஆனால், பிறந்த தின உரையில் "அறிவியலில் ஏற்பட்டு வரும் அதீத வளி கருத்துக்களும், சித்தாந்தங்களும் மாற்றங்களுக்குள்ளாகி சமூக களை ஏற்படுத்தியிருக்கின்றன." என்று கூறியுள்ளா. பிரபாகர6 புரிந்து கொண்டு, ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் பேசும் மக்களு தீவொன்றைக் காண்பதற்குத் தனது பங்கைச் செலுத்தத் த அவர் தன் புதைகுழியைத் தோண்டிக் கொண்டாரென்பதை உறுதிப்படுத்தும்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6. FO
பதாக அஸாம் மாநிலப் பொலிஸார் தெரிவித்தனர். புலி இயக்கத்தைச் சேர்ந்த மூன்று பேர், அஸாம் தீவிரவாதி களுக்கு அஸாமிலுள்ள அவர்களது முகாமில் ஆயுதப் பயிற்சி அளித்துள்ளனர் என்ற தகவலையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர். அத்துடன் அஸாம் தீவிரவாதிகளும் புலி இயக்கத்தவர்களும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டு வருவதாகவும் அஸாம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அஸாம் மாநிலம், இந்திய - பர்மிய எல்லையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பர்மா, தாய்லாந்து, வியட்நாம், லாவோஸ், கம்பூச்சியா ஆகிய நாடுகளிலி ருந்து புலிகள் வன்னிக்கு ஆயுதங்களைக் கடத்தி வரு வதாக இலங்கை மற்றும் சர்வதேசப் புலனாய்வுத்
ால்களும்
காணப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்துக் கொண்டிருக் கையிலேயே அவமானத்தோடு மரணித்தார். கம்பூச்சியா வின் பொல் பொட்டைப் போல, இலங்கையின் பொல் பொட் என்று பிரபாகரனைச் சிலர் வர்ணிப்பதுண்டு. இன்னும் சிலர், இலங்கையின் வடக்கு - கிழக்குப் பொல் பொட் என்றும் அவரை வர்ணிப்பதுண்டு. அது ஒரு புறமி ருக்கட்டும்.
நீண்டகால யுத்தத்தால் சீரழிந்த இந்தோசீன நாடுகளி லுள்ள ஆயுத வியாபாரிகளிடமிருந்து, புலிகள் ஆயுதங் களைக் கொள்வனவு செய்து வன்னிக்குக் கடத்தி வருவதாக ஏற்கனவே தகவல்கள் புகைந்தன. தாய்லாந் தின் புகெட் துறைமுகம், புலிகளின் கடத்தல் தளமாக விளங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இலங்கை அரசு எடுத்த தீவிர முயற்சிகளின் காரணமாகத் தாய்லாந்திலிருந்து ஆயுதங்களைக் கடத்தி வரும் முயற்சிகள் பெருமளவில் முறியடிக்கப்பட்டன. பல இலங் கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப் பட்டார்கள்.
பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்காவின் இந்தோசீன நாடுகளுக்கான விஜயம் வெறுமனே இரு தரப்பு மற்றும் வர்த்தக உறவுகளைப் புதுப்பிப்பதற்காக மட்டுமல்ல, புலிகளுக்கு அங்கிருந்து ஆயுதங்கள் கடத்திவரப் படுவதைத் தடுப்பதற்கான ஒரு முயற்சியுமாகவும் அமைந்தது. இலங்கையின் பிரதேச ஒருமைப்பாட்டுக்கும் இறைமைக்கும் மதிப்பளிப்பதாக உறுதியளித்துள்ள இந்த இந்தோசீன நாடுகள், ஆயுதக் கடத்தலை முறியடிக்கவும் உதவி வழங்கப்படுமென்றும் உறுதியளித்துள்ளன.
பிரபாகரன் வன்னியிலிருந்து கொண்டு ஏகக் குரலில் போர்ப்பரணி பாட ஜனாதிபதியும் பிரதமரும் அவரின் திராணியைத் தவிடுபொடியாக்கும் முன்முயற்சிகளுக்குத்
தகவல்கள் ஏற்கனவே அம்பலப்படுத்தியிருந்தன. கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன்ட் சரத் பொன்சேகாவைக் குறிவைத்துப் புலிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதல் தோல்வியில் முடிந்தது. இதன் பின்னர் இலங்கைக்கு ஆயுதங்கள் கடத்தி வந்த சில கப்பல்கள் இலங்கைப் படையினரால் கடலில் வைத்து மூழ்கடிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலை யில், இரு நாடுகளின் யுத்த சக்திகளுக்கெதிராகத் தகவல் களைப் பரிமாறிக் கொள்வது, கூட்டுக் கடற்படை ரோந்து போன்றவற்றில் இலங்கை - இந்திய நாடுகள் இணைந்து செயற்படுவதானது, இரு நாடுகளுக்குமே பயன்மிக்கதாக அமையும்,
லாவோஸ், வியட்நாம், கம்பூச்சியா ஆகிய மூன்று நாடுகளையும், இந்தோசீன நாடுகளென அழைப்பது வழக்கம். இந்த மூன்று நாடுகளும் அமெரிக்க ஆக்கிர மிப்புக்கு எதிராக மூன்று தசாப்த காலங்களாகப் போராடி வெற்றி கண்டவை. கெரில்லாப் போராட்ட உத்திகளை யும், மரபுவழிப் போராட்ட முறையையும் பயன்படுத்தி வெற்றிகண்டன. விடுதலையின் பேரால் ஆட்சியைக் கைப்பற்றிய கம்பூச்சியாவின் பொல் பொட், இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட அப்பாவி மக்களைக் கொன்று குவித்த சர்வாதிகாரியெனக் குற்றஞ்சாட்டப்பட்டார். கடைசி யில் கைதாகி, நீதிமன்றில் நிறுத்தப்பட்டு, குற்றவாளியாகக்
தமது வெளிநாட்டுப் பயணங்களைப் பயன்படுத்திக் கொண்டனரென்றே கூற வேண்டும். இந்தப் பின்புலத்தில் தான் பிரபாகரன் முன்வைத்த யுத்த அறைகூவலின் தொடர் நிகழ்வுகளை ஆராய வேண்டியுள்ளது.
கடந்த ஏப்ரலிலிருந்து நவம்பர் இறுதிவரையிலான ஏழு மாத காலப் பகுதிக்குள் பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த, நான்கு உயரதிகாரிகளைப் புலிகள் இலக்கு வைத்துத் தாக்கியிருக்கிறார்கள். இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகாவும் பாதுகாப்புச் செயலர் கோதபாய ராஜபக்ஷவும் மயிரிழையில் உயிர் தப்பினார்கள். மேஜர் பரமி குலதுங்கா, மேஜர் உப்புல் விஜயரட்ண ஆகியோர் புலிகளின் தாக்குதல்களுக்கு இரையாகினர். இதற்கு முன்னர் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மேஜர் முத்தலிப், மேஜர் மீடின் ஆகியோரும் கொல்லப்பட்டனர். இந்த நிலைமையில்தான் இனப்பிரச்சினைத் தீர்வுக்கும் யுத்தத்துக்கும் இருமுனை களில் முகங் கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக் கிறதென்று அரசு கூறுவதை நாம் நியாயமற்றதெனத் தட்டிக் கழித்து விட முடியாது. இராணுவத் தளபதி மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலையடுத்தே விமானப் படையினர் விமானக் குண்டு வீச்சுத் தாக்குதலை ஆரம் பித்தனரென்பது குறிப்பிடத்தக்கது. அப்பாவி மக்களுக்கும் புலிகளுக்குமிடையில் வேறுபாடுகளைக் கண்டறியும் திறமை(விமானக் குண்டுகளுக்கும் பல்குழல் துப்பாக்கி களுக்கும் கிடையா. இதனைப் பயன்படுத்துபவர்களுக்கும் சில வேளைகளில் கண்மண் தெரிவதில்லை. இதனால், அப்பாவிகளும் பாதிக்கப்பட்டுள்ளனரென்ற உண்மையை
விகளின் தமிழீழயுத்தமும்
கையின் தனிநாட்டுக் கோரிக்கைப் பிரச்சினைக்கும் பஞ்சாபின் காணப் பெருமுயற்சியெடுத்தார். இதன் விளைவு ; சீக்கியப் 1. இந்திரா காந்திக்குப் பின்னர், இலங்கை இனப் பிரச்சினைக்குத் னநாயக நீரோட்டத்துக்குள் கொண்டுவரப் பெருமுயற்சியெடுத்த
நாம் மறுதலித்து விட முடியாது.
தொடர்ச்சியான பேச்சுவார்த்தை முயற்சித் தோல்விக ளும், பிரபாகரனின் யுத்தப் பிரகடனமும், பாதுகாப்புச் செயலர் மீதான தாக்குதலும், தொடர்ந்தும் அரசு தலை யைச் சொரிந்து கொண்டிருக்கப் போவதில்லையென்ற
(தொடர்ச்சி 22ஆம் பக்கம்)
} அக்டோபர் மாதம் 31ஆம்
மாதம் 21ஆம் திகதி ராஜீவ் வரை நீடித்த காலிஸ்தான் ாயிரம் பேர் கொல்லப்பட்டனர். இலட்சத்துக்கு மேற்பட்டோர் து இன்று வரை, காஷ்மீர்ப் து. காஷ்மீர்ப் பிரச்சினை, மாதலெனப் பொதுவாகக் தக் காண முடியும். இந்திரா காரிக்கை வேரோடும் வேரடி னிநாட்டுக் கோரிக்கைக்காக அரசியல்வாதிகள், மக்கள் நியாயத்தை எழுதுவதற்கான லிஸ்தான் பிரிவினைவாதிகள் ாட்டார்கள். இந்திய மத்திய ம், சீக்கியப் பிரச்சினைக்கு பிரபாகரன் தனது இவ்வருட ார்ச்சிக்கு ஏற்ப சிந்தனையும் ப் புறநிலைகளிலும் மாற்றங் * இந்தக் கூற்றைச் சரிவரப் க்கு நீதியான, கெளரவமான வறினால், தனக்குத் தானே எதிர்கால வரலாறு நிச்சயம்
DinS fi DUIJEr
۔ ۔ ۔ ۔ تعلe.toLDD
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் வினைவிதைத்தவன்? எண்டு மாஸ்டர் ஏதோ சொல்லவும்
என்ன விஷயம் மாஸ்டர் எண்டு கேப்டன்
கல்விக்கூடங்கள் கல்வி அலுவலகங்களில புலிகளின்ட நடவடிக்கைகளை தடைசெய்யிற படை | அதிகரிகளிண்ட கவனம் குட்பேடகுபய் முந்தி பளையில இருந்த புலிகளஜண்ட நீதிமன்றங்களுக்கு
போய் வந்தவை மீதும் திரும்பியிருக்குது. அரச முழுக்கட்டுப்பாட்டில இருக்குற யழில, நீதிமன்றங்களும் பொலிலம் இயங்கத்தக்கதாக இருக்க புலிகளிட்ட பிரச்சினைகளையும் வழக்குகளையும் கொண்டு போனவை குறிச்சு விசாரணைகள் ஆரம்பமாகுதம் ஏனெண்பல் அப்படிப்பட்டவைதான் புலிகளுக்கு புகலிடம் வழங்கினம் என்டு ஒரு த” சந்தேகம் அவையஞக்கு எண்பர் மாஸ்டர் 2c- முதல் வரியை திரும்பவும் ஒருக்கால்
வாசியுங்கோ,
23.07. 13, 2006
JJ

Page 5
|ଭୈର୍ଘ୍ଯ தலைவர் பிரபாகரன் தனது கார்த்திகை மாத உரையில், சுதந்திர தமிழீழத்திற்கான ஒரே வழி போர்தான் என்று சூளுரைத்திருந்தார். அவ்வாறான நிலைக்கு இட்டுச் சென்றது புலிகளின் இயக்கத்திற்குள் ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகளும், அதிருப்திகளும்தான் என்று புலிகளின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் லண்டனில் தெரிவித்திருக்கின்றார். 2005ஆம் ஆண்டு கார்த்திகை உரையில் பிரபாகரன் தெரிவித்திருந்த போரும் இல்லாத சமாதானமும் இல்லாத வெறுமையான சூழ்நிலையானது புலிகளுக்கு பெறும் பின்னடைவையே தந்திருந்ததாகக் கூறியிருந்தார். அதேபோல் இவ்வருட உரையில், சமாதானத்திற்கான காலப் பகுதிகளிலே தமது உறுப்பினர்களும் தமிழ் மக்களும் அதிகமாகக் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருந்தார். ஆனாலும் 2006ஆம் ஆண்டு தமது உறுப்பினர்கள் கொல்லப்பட்டு அதை புலிகள் ஏற்றுக்கொண்ட சந்தர்ப்பமானது 25 தொடக்கம் 80
உங்களுக்கு ஞாபகமிருக்குமோ தெரியாது. ஒரு தடவை ரெண்டெழுத் தாரின்ர முக்கிய உறுப்பினர் ஈரோஸ் பாலா சொன்னவர், உலக நாடுகள் வன்னியைத்தான் பார்த்துக் கொண்டி ருக்காம்; அங்கதான் செய்தி இருக் காம் அதாலதான் வெளிநாட்டுப் பிரதி நிதிகள் எல்லோரும் வன்னிக்கு ஓடி வருகினமாம் எண்டு உதையேன் சொல்லுறன் எண் டால், நாட்டுக்கு வந்திருக்கிற பெளர், போன சனிக் கிழமையே கிளிநொச்சிக்குப் போக இருந்தவர். அவரை அரசாங்கம் தடுத்துப் போட்டுது. அது மட்டுமில்லாமல் தாங்கள் சொன்னாப்பிறகு போகலாம் எண்டும் சொல்லியிருக்கினமாம். அப்பிடியெண்டால் இத்தனை நாளும் யார் போகவேனும், எப்பப் போக வேணும் எண்டதுக்கெல்லாம் உந்த அரசாங்கம் தான் முடிவு செய்திருக்கு எண்டதை ஈரோஸ் பாலா எப்படி வசதியா. மறந்த மாதிரி மறைச்சுப் பேசினவர் எண் டதை எங்கடசனம் இப்ப புரிஞ்சு கொண்டிருக்கினம் அரசாங்கம் விரும்பியிருக்காட்டில் ரெண்டெழுத்தார் கிளிநொச்சியில இருந்து வெளிநாட்டுக்கோ, வெளி நாட்டுக்காரர் வன்னிக்கோ போக முடியாதெண்டால் சமாதானத்துக்காக உந்த அரசாங்கம் எவ்வளவு விட்டுக் கொடுப்பைச் செய்திருக்கிறது பார்த்தியளோ எண்டு குழந்தைப் பிள்ளைத்தனமாக வாத்தியார் கேட்கிறார். எனக்கு அவரை நினைச்சு அழுறதோ சிரிக்கிறதோ எண்டு ஒண்டுமாத் தெரியுதில்லை யுங்கோ.
மலையகத் தொழிலாளர்கள் தங்கட உழைப்புக் கேத்தலூதியம் கிடைக்க வேணுமெண்டு தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகினம், அவை என்ன பாவம் செய்திச்சினமோ. அவைக்கு ஒரு ருபா சம்பளம்
வரையாக இருக்கும். ஆனால் புலிகளின் உத்தியோகபூர்வ தகவல்களின்படி 818 புலிகள் 2006ஆம் ஆண்டு, கார்த்திகை மாதத்திற்கு முன்னர் வரை படுகொலையாகியிருப்பதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் அடிப்படையில் புலிகளின் தளபதிகள், உறுப்பினர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மனமாற்றம், மற்றும் அரச படைகளிடம் சரணடைவது என்பன பிரபாகரனுக்கு ஒரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஒரு முடிவு கட்டியாகும் நிலையிலும் அரசியல் தீர்வொன்றின் முலமாக வடக்கு - கிழக்கில்
ஜனநாயக சூழல் உருவாகுமிடத்தில் தன்னால் மக்களோடு இணைந்து, பணியாற்ற முடியாதென்பதாலும், ஒரே முடிவு போர்தான் என்று பிரபாகரன் கூறியிருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. புலிகளின் இறுதி முடிவு இதுவாகத்தான் இருக்கும் என்பதை கடந்த கார்த்திகை உரையில்தான் தெரிந்துகொண்டதாக ஆச்சரியப்பட்டவர்களின் அறியாமைக்காகவும், மடைமைக்காகவும் கவலைப்படுவதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாது.
கார்த்திகை 27ஆம் திகதி உரை நிகழ்த்திய பின்னர், 28ஆம் திகதி பிரபாகரன் தன் தளபதிகளோடு ஓர் அவசர சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.
அதில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு தமது அடுத்த நடவடிக்கைகள் அதிர்ச்சி வைத்தியமாக அமைய வேண்டும் என்பதை மீண்டும், மீண்டும் வலியுறுத்தியதாகத் தகவல்கள்
அதிகரிக்க வேணுமெண்டாலும் அதுக்காகவும் அவை போராட்டம் நடத்தத்தான் வேண்டியிருக்கு இப்ப தங்கட உழைப்புக்காக நாள் சம் பளம் முன்னூறு ரூபாவாகத் தரப்பட வேணுமெண்டு கேட்டு போராடி வருகினம், அவைக்கு ஒரு நியாயமான தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்று தொழிற் சங்கங்களும், அரசியல் கட்சிகளும் முயற்சித்தன.
பிறகு காங்கிரஸ் கட்சியினர் சில முடிவுகளுக்குப் போய் முதலாளிமாருடன் போராடி இருநூற்றி ஐம்பது ரூபா வரை சம்பளத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு முடிவு கண்டிச்சினம் முன்னூறு ரூபா கேட்டால் இருநூறு, இருநூற்றி ஐம்பது ரூபா தான் கிடைக்கும் எண்டது தெரிஞ்சும் ஏழு முகத்தாருக்கு நல்ல பேரும், அரசியல் இலாபமும் கிடைச்சுடும் எண்டதுக்காக சில பேர் ஏழு முகத்தார் கண்ட இணக்கத் தீர்வை ஏற்றுக் கொள்ள முடியாதெண்டும், முன்னூறு ரூபாய் கிடைக்கும் வரை போராட்டத்தைத் தொடருங்கோ எண்டும் சொல்லினமாம் ஒண்டாச்சேர்ந்து அமைச்சுப்பொறுப்பு ஏற்பினம், ஆனால் ஒருவர் ஒரு முடிவு எடுத்தால் அதில இலாபம் யாருக்கு எண்டு கணக்குப் பார்த்து முரண்படுவினம் எப்புடிப் போகுது பொலிரிக்ஸ் பார்த்தியளோ இருநூற்றி ஐம் பதுக்கு மேலதிகமாகப் பெற்றுக் கொடுத்தால் தனக்கும் சந்தோசம்தான் எண்டு ஏழுமுகத்தார் பந்தை முன்னணிக் காரர் பக்கம் உருட்டி விட்டார். பந்து எந்தப் பக்கம் உருட்டப்பட்டாலும் பரவாயில்லையுங்க. கஷ்டப்படுகிற சனத்துக்கு ஒரு நல்ல தீர்வு கிடைச்சால் சரிதான். அது சரி, உந்த விஷயத்தில ஏன் அரச உயர் மட்
2.07. 13, 2006
வெளியாகி உள்ளன.
தாக்குதல்கள் யாழ்ப் கைப்பற்றும் விதமாக இலங்கையிலுள்ள மு: தளங்கள், விமானத்த இலக்கு வைப்பதாகவு வேண்டுமென கூட்டத் பொட்டு அம்மான், பா வற்புறுத்தியதாகவும் 8
புலிகளின் இந்நில ஏமாற்றத்தை அன்ரன் கவலையோடு கூறியிரு பெரும்பாலும் நான்கா புலிகளால் வர்ணிக்கப்
போரானது, வடக்கு - வெளியான கொழும்பு, பொலநறுவை, கணே பகுதிகளை தாக்கி அ திட்டங்கள் ஏற்கனவே தகவல்களின் அடிப்பணி தயாரிக்கப்பட்டுள்ளதா தெரியவருகின்றது. இ முக்கிய பிரமுகர்களை தாக்குதல்கள் மேற்செ பிரதான திட்டமாக வ இத்திட்டங்களின் ஆர மகிந்த ராஜபக்ஷ அவ அதிர்ச்சியாகவுமே டிச கொள்ளுப்பிட்டி பித்த6 பாதுகாப்பு அமைச்சின் ஜனாதிபதியின் சகோத ராஜபக்ஷ மீது புலிகளி தாக்குதல் நடத்தப்பட் துளைக்காத காரைப் என்று தெரிந்தும், அவ
'டத்தில இருந்து இதுவை
காணயில்லை எண்டதுதா 676,607b,
ரெண்டெழுத்தர் சண்ை சொல்லிப் போட்டினம், கட்சி மேல குழப்பமாகக் கிடக் என்ன செய்யிறதெண்டு ெ தலைவர் ரொம்பவும் குழம் சமாதானத்துக்காகத்தான் & வைக்கிறம் எண்டு யானைச் சொல்லியும் ரெண்டெழுத் கட்சியும், கதிரைக் கட்சி இருந்து புறப்பட்ட பூதங்கள்: வெறும் பம்மாத்து எண்டும் உதுக்குப் பிறகும் ரெண்ெ யாக நடிக்கலாம் எண்டு யோசிக்கிறாரோ எண்டு முக்கியஸ்தர்களுக்குள்ள கு கட்சிக்குள்ள வட்டியும் கு தான் ஆளுந் தரப்பு சம முனவைககாட்டில ஒபபநத கட்சி பின்வாங்க நேரும் விட்டிருக்கார் எண்டு கட் சொல்லினமுங்கோ என்ன சேர்ந்தாரோ அது நிறைவே டால், அதுவும் கட்சிக்குள்ள உண்டுபண்ணுமே என்றும் யோசிக்கிறாராம். உவரின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

tiegħi Liesseri
இதன்படி அடுத்த ாணததைக பும் தென் க்கிய இராணுவ தளங்கள் ஆகியவற்றை ம் இருக்க தில் கலந்து கொண்ட ல்ராஜ் ஆகியோர் அறிய முடிகின்றது. லை குறித்து தனது
பாலசிங்கம் மிகுந்த க்கின்றார். ஆகவே, வது ஈழப் போர் என படும் மீண்டும் ஒரு
இருந்தபடியால் 10 கிலோ வெடி மருந்துகளைப் பாவித்து அத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனாலும் கோத்தபாய ராஜபக்ஷ எதுவிதக் காயங்களும் இல்லாமல் உயிர் தப்பினார்.
ஆரம்பமே தோல்வியில் முடிந்ததால் புலிகளுக்குப் பின்னடைவையும் சர்வதேச சமுகத்தின் மத்தியில் மீண்டும் ஒரு அவப்பெயரையும் ஏற்படுத்தியுள்ளது. கோத்தபாய ராஜபக்ஷ மீதான தாக்குதலை வெறுமனவே ஜனாதிபதிக்கான அதிர்ச்சித் தாக்குதல் எனக் கருதிவிட முடியாது. ஏனெனில் கடந்த போர் நிறுத்தக் காலகட்டத்தில் மக்களின் பேயரால் புலிகள்
கிழக்குக்கு
அநுராதபுரம், நாவல, முல்லை ஆகிய ழிப்பதற்கான
சேகரிக்கப்பட்ட டையில்
கவும் தே சந்தர்ப்பத்தில் க் குறிவைத்து 5ாள்வதும் புலிகளின் குக்கப்பட்டுள்ளது. ம்பமாகவும், ஜனாதிபதி ர்களுக்கு ஒரு ம்பர் - 01ஆம் திகதி ளை சந்தியில்
செயலாளரும், ரருமான கோத்தபாய னால் தற்கொலைத் டது. அவர் குண்டு பயன்படுத்துபவர் ரே முதல் இலக்காக
ரக்கும் ஒரு பேச்சையும் னுங்கோ என்ர யோசனை
பிடிக்கப் போகினம் எண்டு க்குள்ளையும் குழபத்துக்கு து. உதுக்கு நடுவில தான் நரியாமல் யானைக் கட்சித் ப்போய் இருக்கிறாருங்கோ, திகாரத் தரப்போடை கூட்டு கட்சி தன்னிலை விளக்கம் துத் தலைவர், யானைக் பும் பேரினவாதத்துக்குள்ள ான் எண்டும், கூட்டெண்டது
சொல்லியிருக்கிறார். -ழுத்தாரிட்ட நல்ல பிள்ளை பானைக் கட்சித் தலைவர் கட்சியில இருக்கிற சில ழப்பமாம், உப்பிடி குழப்பம் ட்டியுமாக பெருகிறதாலை தானத் தீர்வை விரைந்து த்தில் இருந்து யானைக் எண்டு ஒரு ஸ்டண்டை க்குள்ள இருக்கிறவையே நோக்கத்துக்காக கூட்டுச் ராமல் பின்வாங்கினார் எண் மேலுமொரு பிரச்சினையை யானைக் கட்சித் தலைவர்
உந்தக் குழப்பங்களுக்கு
தாக்குதல்கள் நடத்தியபோதும் அதற்கான எதிர்த் தாக்குதல்களை படைகள் நடத்திய போதும் அரசு உத்தியோகபூர்வமான பதில் அடியை, இவ்வருடம் ஏப்ரல் 25ஆம் திகதி கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் வைத்து இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது புலிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தும் வரையில் மேற்கொள்ளவில்லை. இராணுவத் தளபதி மீதான தாக்குதலின் பின்பே விமானத் தாக்குதலை அரசு முதல் முதலில் முதூரில் நடத்தியது என்று பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல, ஒரு சந்தர்ப்பத்தில் தெரிவித்திருந்தார்.
ஆகவே அரசாங்கத்திற்கு அதிர்ச்சியைக் கொடுப்பது மட்டுமல்லாமல், அரசின் பதில் தாக்குதல் நடத்தப்பட வேண்டும், அத்தகைய ஒரு பதில் தாக்குதலை அரசின் போர்ப் பிரகடனமாகப் பிரசாரப்படுத்தி தமது தாக்குதலை தொடர்வதும் அதை நியாயப்படுத்துவதும் புலிகளின் திட்டமாக
அமைந்திருந்தது. தனது சகோதரர் தாக்கப்பட்ட போதும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ புலிகள் எதிர்பார்த்த விமானத் தாக்குதலையோ, வேறுவகையான தாக்குதலையோ, அன்றைய நாளில் நடத்தவில்லை. ஆனாலும் பிரபாகரன் போர் அறை கூவல் விடுத்துள்ள நிலையில் கோத்தபாய ராஜபக்ஷ மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் இனியும் புலிகளை நம்பமுடியாது. அவர்கள் சமாதானத்தின் மீதான நம்பிக்கையற்றவர்கள். எனவே புலிகளைத் தடை செய்ய வேண்டும். அவர்களுடன் போர் ஒன்றை நடத்துவதை விட, சமாதானத்தின் பேரில் புலிகளிடம் தென்னிலங்கை மக்கள் தொடர்ந்து ஏமாற முடியாது என்ற கருத்துக்கள் மேலெழுந்துள்ளன. இவை ஜனாதிபதி மீது ஒரு அழுத்தமாகவும் மாறியுள்ளது. இக்கருத்துக்கள் சிங்கள பேரினவாதத்தின் கருத்துக்கள் என்று கூறினால், தமிழ் மக்களின் பெயரால் பிரபாகரனும் அவருக்கு சார்பாகவிருப்பவர்களும் கூறும் கருத்துக்களை தமிழ் இனவாத கருத்து என்று கூறவும் இடமுண்டு என்பதால், பிரபாகரனளவுக்கு அவசரப்பட்டோ, தென்னிலங்கை மக்கள் அளவுக்கு உணர்சிவசப்பட்டோ ஜனாதிபதி முடிவுகளை எடுக்க முடியாது. ஆனால், புலிகள் நடத்துகின்ற பயங்கரவாதத் தாக்குதல்கள், அதனால் நாட்டு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பதற்றங்கள் என்பவற்றை கவனத்தில் எடுத்து, புலிகளை மீண்டும் தடை செய்வது அல்லது அவசர காலச்
சட்டவிதிகளைக் கடுமையாக்கி சில ஷரத்துக்களை இணைப்பதன் ஊடாக புலிகளைக் கட்டுப்படுத்துவது அல்லது நாட்டின் இறைமைக்குப் பாதகமாகச் செயல்படுபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை கூட்டம் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வருகின்றது.
இக் கூட்டத்தின் முடிவில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றும் அதன் பின்னரே நோர்வேயின் இலங்கைக்கான சமாதான தூதுவர் ஜோன் ஹென்சன் பெளர், கிளிநொச்சிக்கான பயணத்தை மேற்கொள்வது நல்லது எனவும் அரசு தெரிவித்துள்ளது. பெரும்பாலும் பெளரின் விஜயமானது புலிகளுக்கு எதிர்பாராத செய்திகளை வழங்குமென்று எதிர்பார்க்கலாம். அதே போல் நோர்வே தரப்பினருக்கு இலங்கை விடயத்தில் பெருத்த ஏமாற்றம் காத்திருக்கின்றது.
தீர்வுகாண நாம என்னதான் அட்வைஸ் பண்ண முடியுமுங்கோ.
வர் அண்மையில அண்டை நாட்டுக்குப் போனவரெல்லோ அதுல அண்டை நாடும் இலங்கையும் இணைந்து கடல் ரோந்து செய்ய வேணும் எண்டு கேட்டவராம். அவை அதை அடியோடை நிராகரிச்சுப் போட்டினமாம் எண்டதாலை அதிகாரமானவரின்ர விஜயம் படுதோல்வியாம் எண்டும் சொல்லிச்சினம் இப்ப அண்டை நாட்டின்ர கடற்படைத் தளபதி ஒரு அறிவித்தல் விடுத்திருக்கார் அதில இரண்டு நாடுகளும் இணைஞ்சு கடல் ரோந்து செய்யிறதெண்டு கூறியிருக்கிறார். இலங் கையின்ர உள் விவகாரங்களில தாங்கள் நேரடியாகத் தலையிடாட்டிலும், பிராந்தியத்தின் பாதுகாப்புக் கருதி உந்த நடவடிக்கையை எடுத்திருக்கினமாம் உதுதான் இராஜ தந்திரம் எண்டதை இனியாச்சும் சில முந்திரிக் கொட்டைகள் புரிஞ்சு கொள்ளுவினமோ தெரியல்லை. எப்பவும் ஒரு இறைமையுள்ள அரசாங்கம் இன்னொரு இறைமையுள்ள அரசினுடைய கவலைகளைப் புரிந்து கொள்ளாமலோ அல்லது பயங்கரவாதத்தின்ர எதிர் பார்ப்புகளை சாத்தியப்படுத்தும் விதமாகவோ ஒரு காலமும் தன்னுடைய நகர்வைச் செய்யாது எண்டது ஒரு பக்கமிருக்க, இன்னொரு நாட்டுப் பிரச்சினை எண்டதுக்கு அப்பாலை பிராந்தியப் பிரச்சினை எண்ட தாலை, அண்டை நாடு எப்படிங்கோ அசால்ட்டா இருக்கும் உதில்லையுங்கோ பகிடி இலங்கை அதிகார மானவரும் அண்டை நாட்டு அதிகாரமானவரும் சந்திக்கேக்க போட்டோ பிடிக்க வேண்டாம் எண்டு 'சிங்கே சொன்னாராம் எண்டொரு செய்தியையும் இப்ப
உலவ விட்டிருக்கினம். எப்புடித்தான் உவைக்கு உப்பிடியான செய்திகள் கிடைக்குதோ! எல்லாம் அவனுக்குத்தானுங்கோ தெரியும்,
அவனவன் சண்டை, சமாதானம் எண்டு நாட்டைக் குழப்பிக் கொண்டிருக்கேக்க ஒருவருக்கும் சொல் லாமல், கையில எந்த ஆயுதத்தையும் தூக்காமல் 'சிக்கன் குனியா நாட்டுக்குள்ள புகுந்து ஒரு கலக்குக் கலக்கிக் கொண்டு திரியுதுங்கோ. மருந்து எடுக்க வைத்தியரிட்டப் போனால் அவர் 'சிக்கன் குனியாவை ரொம்ப.நெருக்கமாகத் தெரிஞ்சவர் மாதிரி உடம்பு நோகுதோ, தலை பாரமா இருக்குதோ, களைப்பாக இருக்குதோ எண்டு சொல்லிப்போட்டுமருந்தைத் தந்து வீட்டில போய் ரெஸ்ட் எடுங்கோ எண்டிறார். ஏன் எண்டால் மருத்துவமனையில இடமில்லையாம் எண்ட வர், முண்டாவது கட்டிலில கிடக்கிறவர் ஒரு வைத்தியர் எண்டு சாதாரணமாகச் சொல்லுறாருங்கோ, உந்த 'சிக்கன் குனியா நாட்டுக்குள்ள புகுந்து ரெண்டு மாச மாகுது. நுளம்பாலதான் பரவுது எண்டு சொல்லினமே தவிர நுளம்பை கட்டுப்படுத்தவோ, அழிக்கவோ சுகாதாரத் தரப்பு உரிய நடவடிக்கைகளை எடுத்த மாதிரித் தெரியயில்லையுங்கோ மற்ற நாளில வந்து புகையடிப்பாங்கள், மருந்து தெளிப்பாங்கள். ஆனால் பாருங்கோ சிக்கன் குனியா பரவுற காலத்தில உதில ஒண்டைத்தன்னும் சுகாதாரத் தரப்பு முழு முச்சோடை செய்ய இல்லையே. உதப்பத்தி பொலிடிக்ஸ் பண்ணிற யாரும் வாய் திறந்த மாதிரியும் தெரியல்லையுங்கோ, ஒருவேளை சினிமாவில பொலிஸ்காரர் வாற மாதிரி 'சிக்கன் குனியாவே பாவம் பார்த்து போதுமெண்டு நிறுத்திக்கொண்டாப்பிறகுதான் புகை அடிக்கிற இயந்திரங்களோடையும், மருந்துகளோடையும் சுகாதாரத்துறையினர் கிளம்பப் போகினமோ.வெயிட் என்ட் சீ யுங்கோ,

Page 6
தீபாவளித் திருநாள் என்றால் தமிழர்களின் உரசுவதிலும் ஒவ்வொரு முறையும் சிறிய வீடுகளில் சந்தோசமும் புதிய உற்சாகமும் வித்தியாசங்களைக் கொண்டிருக்கிறோம். மனிதன் தோன்றும். ஆனால் இந்தியாவில் சிவகாசி ஏன் ஒரே வேலையைக் கூட ஒரே மாதிரியாகச்
மாவட்டத்தில் பட்டாசுத் தொழிற்சாலைகளிலிருந்தும், செய்ய முடிவதில்லை. தீப்பெட்டித் தொழில்சாலைகளிலிருந்தும் எந் நமது எண்ணத்தில், நமது செயற்பாட்டில் நேரத்தில் துக்ககரமான செய்தி வருமோ என்ற நமக்கு நம்பிக்கையும், நேர்த்தியும் இல்லை. கவலையும் பீதியும் இருக்கும். இந்த இரண்டு நம்மை நாமே நம்பிச் செயல்பட முடியாத இடங்களிலும் நடக்கும் தீ விபத்துக்களால் போது இன்னொருவர் நமக்கு * Σ பெரும்பாலும் சிறுவர்களே பலியாவார்கள். காரணம் நம்பிக்கையாக நடந்து கொள்ள இவ்வாறான தொழிற்சாலைகளில் வேண்டுமென சிறுவர்களே அதிகமாக எதிர்பார்க்கிறோம். இந்து தொழிலாளர்களாக இருப்பதால், மதத் திருமண
தீப்பெட்டித் வைபவங்களில் தொழிற்சாலையில் சிறுவர்களே ஒருமுறையிருக்கிறது. பெரும்பான்மையான மணப்பெண் மாப்பிள்ளையின்
வீட்டுக்கு முதன் முதலில் செல்லும் போது, மாப்பிள்ளையின் தாயார் பூஜை அறைக்குக் கூட்டிச் சென்று ஒரு குத்துவிளக்கைக் காட்டுவார். ஒரு தீப்பெட்டியைக் கொடுத்து மணப்பெண்ணை குத்துவிளக்கை ஏற்றச் செய்வார். அப்போது ஒரே தீக்குச்சியில் அந்த குத்துவிளக்கின் ஏழு திரிகளையும் மணப்பெண் ஏற்றிவிட்டால் அந்தக் குடும்பத்துக்கு சாமார்த்தியமான மருமகள் என்று நினைத்துக் கொள்வார்கள். இது ஒரு எழுதப்படாத சட்டம், ஐதீகமுமாகி விட்டது. அப்படி இல்லாவிட்டால் ஒரு குச்சிக்கு மேலதிகமாக எரிய விட்டால் அந்தப் பெண் சாமர்த்தியமில்லாதவள் என்று முதல் நாள் மாமியாரின் மனதில்
தொழிலாளர்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது. ஒவ்வொரு குச்சியின் தலையிலும் ஒரு துளி எரி மருந்து ஒரு தீக்குச்சி போதும் தீயின் சுவாலையைப் பேய் பிடிக்க வைத்துவிடும். ஒரு தீப்பெட்டிக்குள் ஐம்பது தீக்குச்சிகள் இருக்கும். என் சிறு பராயக் காலத்தில் யானைத் தீப்பெட்டிதான் பாவனையில் இருந்தது. சிறிய மரக்குச்சிகளின் தலையில் எரிமருந்துகள் ஏந்தி இருக்கும். இப்போது மெழுகுப் பேப்பர்களின் தலையில் எரிமருந்துகள். ஒரு தீப்பெட்டிக்குள் அடங்கிக் கிடக்கிறது தீக்குச்சிகள். தீப்பொறிகள் உரசும் வரை
தீக்குச்சி சாந்த சொரூபி, உரசி விட்டால் ஏறி இருந்து கொள்ளும் மிருகம், அந்த மருமகளுக்கு தீக்குழந்தை, பெட்டியில் உள்ள ஐம்பது வாழ்நாள் எல்லாம் நிம்மதியைக் கெடுத்துக் தீக்குச்சிகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு கொண்டிருக்கும். மாமியாரின் முதல் பரீட்சையை தடவையில் பற்ற வைக்க முடியுமா என்பது ஒரு தீக்குச்சிகள் தான் ஆரம்பித்து வைக்கின்றன. போட்டி சவாலாக ஏற்றுக்கொள்ள சிந்திக்க என்னைக் கேட்டால் தீக்குச்சிகளே தயவு செய்து
வேண்டும். தீக்குச்சிப் பிரச்சினை இல்லை, உரசும் மருமகள்களின் வாழ்க்கையை ஒளி வீசச் தீப்பெட்டியும் பிரச்சினை இல்லை. ஆனால் நாம் செய்யுங்கள். உங்கள் அவசரத்தில் வாழப் போகும் ஒவ்வொரு தடவையும் குச்சிப் பிடிப்பதிலும், ஒருத்தியின் நிம்மதியை கொன்று வீசாதீர்கள்.
எனது தனித்தன்மை என்ன
வையை உறுதிபடுத்தும் முகமாக கடந்த வருடங்களாக எனது புகைப்படத்தை மக்களுக்கு அறிமுகம் றேன: ட்டுமா? வாங்கும் பணத்திற்கும். (UேRANYCARD) வழங்குவதும் இது எப்போது, எத்தனையாம் திகதி எத்தனை மணிக்கு எந்த மாதம் என்றெல்லாம் ஆணிவேறு அக்குவேராக அன்பர்களின் முகத்தை பார்த்த மாத்திரம்
கூறிவிடுவேன்.
வாருங்கள் உங்கள் குறைகளை கூறுங்கள். இவையுடன் வெளிநாட்டவர்களுக்கென அதி விஷேட சமகால ಟ್ವಿಪಕ್ಷ
என்றால் அது அன்னை ரீ துர்க்கையின் கருணையே என்னால் நன்மை பெற்றவர்கள் என்ன கூறுகிறார்கள்.
இனி உங்கள் பிரச்சினை என்ன?
பரம்பரை பரம்பரையாக வருடகாலமாக தன்னிகரற்ற சேவையாற்றும் மலையாள மாந்திரிக தெய்வீக சக்தியால் எண்ணியது எண்ணியவாறு மின்சார வேகம் போல நடைபெறுவது திண்ணம். அதற்கெடுத்துக் மக்களின் வெற்றியின் பலனாக
சுவிஸ் அன்பரின் கணவன்மனைவி பிணக்கு தீரல் மடல் மனித தெய்வமாகிய ஐயாவுக்கு ரீதுர்க்கையம்மனின் கிருபையாலும் தங்களது ஆசிர்வாதத்தாலும் சின்னாபின்னமான எனது குடும்பத்தை 70 முஆ க்கு அப்பால் இருந்த வண்ணம் ஒற்றுமையாக்கிய மனித தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்.
சுவிஸ் அன்ரின் மடல் ரீ துர்க்கையம்மனின்சக்தியால் பேசும் மழலை
6
மனித தெய்வமே உங்கள் தெய்வீக சக்தியால் பேசாத எம் 3 வயது மழலையை பேச வைத்து எம்மை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கவைத்த உங்களுக்கு ரூடானகோடி நன்றிகள்,
ஜெர்மன் அன்பரின் மடல் மகளின் திக்குவாய் குணமாகியது அன்புத் தெய்வமாகிய ஐயாவுக்கு, பிறவியிலிருந்து திக்குவாயாக இருந்த எனது 9 வயது மகளை திக்குவாயிலிருந்து குணமாக்கிய உங்களுக்கு ஆனந்தக் கண்ணீரால் சூரி கூறுகிறோம்.
aglud gdui IDLa Malawundi dio aj (riji பெறுமதிப்புக்குறிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னை பிரிந்து சென்ற எண் அருயிர் காதலியை, மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவைத்து என்னை சந்தோஷத்தில் சூதிய உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள் ـــ۔
கொழும்பு அன்பரின் மடல் 9 வயதில் அதிசயத் திருமணம் பெருமதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா, எனது 9 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளுக்கு பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மகளின் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு கோடான கோ
ಇಂಕಿಗೆ /ー குருனாகல் அன்பரின் மடல் நெடுநாளாக தடைப்பட்ட திருமணம்16 நாளில் வெற்றி
பொருந்திய ஐயா எனது சகோதரிக்கு திருமணம் தடைபட்ட வண்ணம் இருந்ததால் உங்களிடம் பரிகாரம் நிவர்த்தி பெற்ற பின் ஆச்சரியப்படத்தக்கவகையில்
சகோதரியின் திருமணம் நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கமாட்டோம்
ont r (ES தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இதேபோல் புகைப்பழக்கம் உள்ளவர்கள் பலரைப் பார்த்திருக்கிறேன். சிகரெட், சுருட்டு, பீடி என்று பெரும்பணத்தைக் கொடுத்து வாங்குவார்கள். ஆனால் அவர்கள் தீப்பெட்டியை மட்டும் கடன் வாங்குவார்கள். என்னவொரு முட்டாள்தனம், ஒரு தீப்பெட்டியை வேண்ட முடியாத உங்களுக்கு எதற்கு சிகரட்டும் புகைபிடிக்கும் பழக்கமும், அதுவும் 2006 டிசம்பர் முதலாம் திகதியிலிருந்து இலங்கையில் பொது இடங்களில் புகைப்பிடிப்பதும், மதுபாவனையும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டம் அமுலுக்கு வந்த நாளிலிருந்து என் நண்பர்கள் பலர் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கைவிட்டுவிட்டார்கள். சிலர் விட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். எது எப்படியோ இனிமேல் என் கண்முன்னால் இன்னொருவரிடம் தீப்பெட்டி கேட்கமாட்டார்கள் என்று நம்புகிறேன்.
நண்பர்களே உங்களை நேரடியாக பிரச்சினை வந்து சந்திக்கும் வரையும், உங்களை நோக்கி விரல் நீட்டப்படும் வரையும் இன்னொருவரின் பிரச்சினைகளுக்குள் தலையிடாதீர்கள், உங்களுக்கு இருக்க வேண்டிய சுதந்திரத்தைப்போல் இன்னொருவரும் அவருக்குறிய சுதந்திரத்தை அனுபவிக்க அனுமதியுங்கள். உங்கள் வெளிப்பாடும், செயற்பாடும் ஒரு தொடக்கத்திலிருந்து ஆரம்பிக்கட்டுமே. தீக்குச்சிகள் பெட்டிக்குள் உறங்கினாலும், அவை உரசப்படும் வரை நெருப்பைக் கக்குவதில்லை. நீங்களும் ஒரு தீக்குச்சி வாழ்க்கையை வாழ வேண்டாமா? கோபம்,
LIENGI Ilfst
9 isi sfinisi நினைத்தது நினைத்தப்படி நிறைவேற வேண்டுமானால் என்னை சந்தியுங்கள்
பொறாமை, எரிச்சல் எல்லாவற்றையும் உங்களுக்குள்
இருந்து எடுத்து வீசுங்கள். ஒரு வெப்பம், கொள்கைக்காகவும் வாழ்வின் வெற்றிக்காகவும் உங்களுக்குள் இருந்து கொண்டே இருக்கட்டும்; அது தேவையான நேரத்தில் பிரகாசிக்கட்டும்.
தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் குழந்தைத் தொழிலாளர்களின் பிஞ்சிக்
*கைகள் அடுக்கி வைப்பதால் தான் தீக்குச்சிகள்
அடங்கிக் கிடக்கின்றனவோ என்று நினைக்கத்
தோன்றுகிறது.
குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு வைத்துக் கொண்டால் சுறுசுறுப்பாக வேலை செய்வார்கள், அவர்களுக்குக் குறைந்த சம்பளம் கொடுக்கலாம் என்றெல்லாம் சில முதலாளி முதலைகள் நினைக்கிறார்கள். தீப்பெட்டித்
தாழிற்சாலைகளில் குழந்தைகள் வடிக்கும் யர்வை, சுரண்டப்படும் கொடுமை, பசி நிறைந்த வயிற்றின் பொருமல், எதிர்காலக் கனவுகள் என்பவற்றையெல்லாம் தீக்குச்சிகள் கண்டு நெஞ்சு பொறுக்காமல் பெட்டிக்குள் அடங்கிக் கொண்டாலும், உரசப்படும் போது தன் வெளிப்பாட்டை ஒரு சீறலில் காட்டிவிடுவதாகவே நான் நினைத்துக் கொள்வேன். தீக்குச்சிகள் தங்கள் துக்கங்களையும், கவலைகளையுமே சீறிக்கொள்வதனூடாக வெளிக்காட்டுகின்றன.
சிறுவர் தினங்களில் மட்டும் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றி அக்கறையோடு குடல் தெரிய வாய் பிளந்து வம்பு கலந்த உரிமை பேசும் நல்லவர்கள், தந்தையை பறிகொடுத்துத் தவிக்கும் சிறுவர்களுக்காகவோ, அநாதரவான சிறுவர்களுக்காகவோ குழந்தைத் தொழிலாளர்களுக்காகவோ, கல்விக்காக ஏங்கும் சிறுவர்களுக்காகவோ, எதையும் செய்வதில்லையே! ஒரு தீப்பெட்டியும் அதன் குச்சிகளும் கொண்டிருக்கும் ஆவேசம் கூட குழந்தைகள் விடயத்தில் சமூகத்தில் எவருக்கும் இல்லை என்பதுதான் உண்மையில் கொடுமையிலும் கொடுமை,
ஆயிரம் விளக்குகளை வாங்கினாலும் ஒரு தீக்குச்சி தான் தலையை எரித்து ஒளியைக் கொடுக்கிறது. அப்படி இல்லாவிட்டால் அத்தனை விளக்குகளும் காட்சிப் பொருட்கள்தான். அத்தனை தீக்குச்சிகளும் தன் தலையை எரித்து நெருப்பு தரக் காத்திருப்பது போல் நாம் நமக்காக தலையை எரிக்கவேண்டாம். தன்நலம் பாராமல் நம் சமூகத்துக்காக, இன்னொரு மனிதத்துக்காக உதவிக்கரம் நீட்டுவோம். உண்மை அன்பைப் பரிமாறிக்கொள்வோம். Co
சென்று மாந்திரீக பரிகாரம் செய்து தோல்வி கண்டவர்கள் என்னை தேடி வர காரணம் என் ை பிரச்சினையாக இருந்தாலும் சரி தீராத நோயாக இருந்தாலும் சரி என்னை கண்டு மாந்திரீக பரி
வினை பாவகரும தோஷங்கள் நீங்கி விடும்.
வெளிநாட்டவர்களுக்கு 24 மணித்தியால தொலைபேசி உ
ரையாடல் வசதி உண்டு
பிரான்ஸ் அன்பரின் மடல் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பயணம் வெற்றி அன்புக்கும் மதிப்பிற்குறிய ஐயா, வெளிநாட்டுக்கு செல்ல முடியாமல் மிகவும் கஸ்டப்பட்ட எனக்கு பிரயாணத்தடை நீக்கிபரிகாரம் செய்து குறித்த நாளில் பிரயாணத்தை
ஐககூட வைத்து என்னைப் பிரான்ஸிலிருந்து இக்கடிதத்தை நன்றியாக எழுதுகிறேன். என்றுமே உங்களை மறவேன்
இத்தாலி அன்பரின் மடல் சந்தேகத்தால் பிரிவுபட்ட காதல் வெற்றி
வணக்கத்துக்குரிய டாக்டர் ஐயா, வீண் சந்தேகத்தால் நானும் கணவரும் பிரிய நேர்ந்த சமயம் மீண்டும் சந்தோஷமாக சேர்ந்தது உங்களால் தான் என்றென்றும்
\உங்களுக்கு நன்றிகள்
பதுளை அன்பரின் மடல் போதை அடிமைதனத்திலிருந்து விடுபட்டவர் صبر அன்புக்குறிய ஐயாவுக்கு எனது கணவரை நீண்ட நாள் போதை பொருள் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு எமது குடும்பத்தில் புது ஒளியேற்றினிகள் நானும் எனது
சூடும்பத்தாரும் என்றென்றும் கண்ணீரால் நன்றியாக இருப்போம்
/
கனடா அன்பரின் மடல் ஜாதகத்தில் குறியது பலிதம்
மரியாதைக்குரிய ஐயா, உங்களிடம் ஜாதகம் பார்க்க வந்தபோது வெளிநாடு செல்வதைப் பற்றியே அறிந்திருந்த எனக்கு இத்தனையாம் திகதி வெளிநாடு செல்வாய் எ6 ரூறியது பலித்தது கண்டு ஆச்சரியமும் சந்தோஷமும் அடைந்தேன் என்றும் உங்களை மறவேன் என்றும் உங்கள சேவை தொடரட்டும்.
யாழ்ப்பான அன்பரின் மடல் அதிசய அக்னி குண்டல பூஜை صبر மதிப்பு மரியாதை கொண்ட ஐயா, என்னையும் எனது குடும்த்தாரையும் மறவாது மாதம் தோறும் விசேஷமாக நடைபெறும் அக்கினிகுண்டல பூஜையில் சக்தி பெற் ஆதியை அனுப்பி எம்மை துன்பத்திலிருந்து காத்து வருவதற்கு என்றுமே நன்றி கூறுகின்றோம் ஐயா,
கொழும்பு அன்பரின் மடல் அச்சொட்டான கைரேகை பலன் سمصر அன்புள்ளம் கொண்ட ஐயா, தலையில் முடியுதிர்வதைத் தடுத்து நீண்ட கூந்தலுடன் இவ்வுலகில் நலமுடன் வாழ எனக்கு வாழிகாட்டியமைக்கு என்றென்றும் தங்களுக்கும்
ஆக்கையம்மனுக்கும் நன்றி கூறுகின்றேன்.
கண்டி அன்பரின் மடல் سصص
பல சிரமங்கள் மத்தியில் இருந்தேன். தினமுரசில் உங்களுடைய அற்புத சேவையைப் பார்த்து உடன் தொடர்புகொண்டேன். உடன் எனது ஜாதகத்தைக் கணித்து என் வாழ்வில் நடப்பது நடக்க இருப்பது பற்றி மிகத் தெளிவாக கூறியிருக்கிறீர்கள் என் உள்ளம் நிறைந்த நன்றிகள் தங்களின் பரிகாரமான செயலால் என் மனம்
ரூமதியடைந்து சந்தோஷத்துடன் இருக்கிறேன். வாழ்க ஐயாவின் சேவை
இனி உங்கள் மகிழ்ச்சிக்கு
அருள் ஞானத்தால் கூறப்படும் ஜாதகம் என்றுமே பிழைத்ததில்லை, நடந்தது, நடப்பது நடக்கபோவது இவையனைத்தும் ஜாதகம் முலமாகவோ கைரேகை முலமாகவோ தெட்டத் தெளிவாக உங்கள் பலாபலன்களை அறிந்து சிறப்பான் மகிழ்ச்சியான, குபேரவாழ்வு பெற என்னை நேரில் சந்தியுங்கள். உண்மையென்பது உண்மையே,
TTTY YTTT TTTTLLTLLLLLTTT LLLL TTTT TT SST TTLLLLLL L L LL L LLttt SRI DURGADEWI MANTIIRIKA UTCADA PEEDIAM. No- 162 KOTA ENA STREET COLOMBO) 13 LLLLLLLL00LL0aLSSSL000000000LSSLS0000000S00SLS 0000
AX OO94- 1 1 234483 Email - drpk samy (slunet.lk Web:- www. drpk samy.com
எமது கிளை நிறுவனம் நுவரெலியாவில் மட்டுமே. No-33, Daily Fair Complex, Kandy Road Nuwara-Eliya.
e: O52-2222508
2.07 - 13, 2006

Page 7
ராஜபக்ஷவுடன் இணைந்து அண்மையில் இந்திய விஜயத்தை மேற்கொண்டிருந்த சமுக சேவைகள் மற்றும் சமுக நலத்துறை அமைச்சரும்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்
செயலாளர் நாயகமுமாகிய டக்ளஸ் தேவானந்தா பி.பி.ஸி. தமிழோசைக்கு வழங்கிய பேட்டி கீழே தரப்படுகிறது.
கே : இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாணங் களின் இணைப்புத் தொடர்பான தற்போதைய சர்ச்சை குறித்து இந்தியத் தலைவர்கள் என்ன மாதிரியான கருத்துக்களை வெளியிட்டார்கள்?
ப: இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடகவுள்ளது. அதாவது, வடக்கு கிழக்கு ஒரு அலகாக இருப்பதா அல்லது இரண்டாகப் பிந்திருப்பதா என்பதை சர்வஜன வாக்கெடுப்பினூடாக உறுதிப்படுத்துவதுதான் இந்தியாவின் நிலைப்பாடு இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களும் இக்கருத்திற்கு இணைவா கவே தன்னுடைய அரசின் கருத்தைக் கூறியிருந்தார். மக்களுடைய தீர்மானத்திற்கு இப்பிரச்சினையை விட்டு விடப்போவதாகவும் கூறியிருந்தார்.
一つ
பாதுகாப்புச் செயலாளரின் நடமாட்டங்கள் குறித்து கொழும்பிலிருக்கும் புலி இயக்கச் செயற்பாட்டாளர்களுக்குத் தெரிய வந்தது எப்படி? கொழும்பிலுள்ள புலிகளின் வலைப் பின்னலைத் தகர்ப்பதற்குப் புலனாய்வாளர்கள் விடை காண வேண்டிய மிக முக்கியமான கேள்வி இதுவாகும். புலி இயக்கத்திற்காகச் செயற்பட்ட இராணுவ மேஜர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரைப் போன்று புலிகளுக்காகச் செயற்படும் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள்? எம் மத்தியில் இருக்கக் கூடிய புலிகளுக்கு உதவி வரும் துரோகிகளின் ஆதரவுடனேயே கொழும்பு நகரில் சகல பயங்கரவாதத் தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத் தாக்குதல், துரோகிகளின் உதவி ஒத்தாசையின்றி நடைபெற்றிருக்க முடியாதென்றே நிபுணர்கள் அபிப்பிராயம் தெரிவிக்கின்றனர். பல மாதங்களாக இத் தாக்குதல் பற்றி விசாரணை நடத்திய மாவட்ட நீதிபதியின் அறிக்கைக்கு என்ன நடந்ததென்ற முக்கியமான கேள்வியை இது எழுப்புகிறது. இந்த அறிக்கை ஏன் வெளியிடப்படவில்லை? பெரிய மனிதர்களின் பெயர்களும் பெருந் தொகைப் பணமும் இதில் சம்பந்தப்பட்டுள்ளதால், முழு விடயங்களுமே முடி மறைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவது உண்மையா?
கட்டுநாயக்கா விமான நிலையத் தாக்குதல் குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அங்கு பந்தோபஸ்து பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், விமான நிலையத்தைச் சுற்றியும் விமான நிலையத்துக்குள்ளும் பாதுகாப்புப் படை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில், இத் தாக்குதல் எவ்வாறு நடைபெற்றது? ஏன் நடைபெற்றது? என்பதே எழுகின்ற கேள்வியாகும். ஆனால் புலிகள் தமது பணியைக் கச்சிதமாக நிறைவேற்றிக் கொண்டார்கள். பணம் கைமாறியதாகவும், விமான நிலையத்தின் வரைப் படங்கள் மற்றும் வசதிகள் குறித்த விபரங்கள் புலிகளுக்கு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. உயர் பாதுகாப்புப் பணிகளுக்கு ஈடுபடுத்தப்படுபவர்கள் பற்றி புலனாய்வுகள் நடத்தப்பட்டு, அதில் ஈடுபடுத்தக் கூடியவர்களை மட்டுமா பணியில் அமர்த்துகிறார்கள்? இந்தப் பாதுகாப்புச் சேவையாளர்கள் மந்தைக் கூட்டம் போல் சேர்க்கப்படுகிறார்களா? அல்லது வெறுமனே ஆட்சேர்க்கும் பணிக்கு அமர்த்தப்படுபவர்கள் போல் பணத்துக்காகச் சேர்க்கப்படுகிறார்களா? தனது சேவைகள் பற்றி அறிந்து கொள்வதற்குப் பாதுகாப்பு அமைச்சு, தனக்குச் சொந்தமாக ஏன் புலனாய்வு வலைப் பின்னலொன்றை வைத்துக் கொள்ளக் கூடாது? இதுவோர் அவசியமான தேவையல்லவா?
தளக் கமாண்டரிடம் பொறுப்பைக் கையளிப்பதே
|27.07.13, 2006
இந்தியா
பிரிவினைக்கு
952)o வழங்காது
பி.பி.ஸி.க்கு அமைச்
மேலும் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் குறிப்பிட் டுள்ளவாறு தமிழ் மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்வதைத்தான் நடைமுறை யில் செயற் படுத்துவதாகவும் கூறினார்.
கே - வடக்கு - கிழக்கு தொடர்பாக இலங்கை உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளுக்கு இந்திய அதிகாரிகள் தனிப்பட்ட முறையில், ஊடகங்களுக்கு தங்களுடைய கவலைகளைத் தெரிவித்திருக்கிறார்கள். மீண்டும் வடக்கு, கிழக்கு இணைப்பை உறுதி செய்ய ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இலங்கை ஜனாதிபதியை இந்திய அதி காரிகள் வலியுறுத்தினார்களா? 豹 ப அப்படியல்ல. இவ் விடயம் பற்றி இலங்கை அர சாங்கம்தான் தீர்மானிக்க வேண்டு
பாதுகாப்பு ea
இலகுவான வழியாகும். சிவில் நீதிமன்றமொன்றில் தளக் கமாண்டர் மீது குற்றப் பத்திரம் தாக்கல்
செய்யலாம். ஆனால் பயங்கரவாதத் தாக்குதல்
ஒன்று எவ்வாறு நடைபெற்றதென்ற முக்கியமான கேள்விக்கு இது பதிலளிக்கப் போவதில்லை. தாக்குதல் தொடர்பான இரகசியப் பொலிஸ் அறிக்கை ஆணைக்குழு அறிக்கையெல்லாம எங்கே என்று கேட்பதற்கான உரிமை எமக்குண்டு. இந்த அறிக்கைகள் தொடர்பாகத் தகவலைப் பெறுவதற்காக பல வருடங்களாக பத்திரிகைகளைப் பார்த்தவர்கள் இருக்கிறார்கள். இது தொடர்பாகப் பொது அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதற்காகப் பத்திரிகைகளில் பல பத்தி எழுத்தாளர்கள் எழுதியும் இருக்கிறார்கள். பொது மக்களுக்கு இது தொடர்பான அக்கறையின்மை மிக அதிகமாகக் காணப்பட்டதால், இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ள எவரும் அக்கறை எடுக்கவில்லை.
பாதுகாப்புச் செயலாளர் மீது தற்கொலைத் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதை இன்று நாம் காண்கின்றோம். இராணுவத் தளபதி மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டதையும், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் உட்படப் பலர் கொல்லப்பட்டதையும் நாம் கண்டிருக்கிறோம். மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படுவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். பல அரசியல் தலைவர்களைப் பயங்கரவாதிகள் வெற்றிகரமாகக் கொலை செய்தமைக்கு பாதுகாப்புக்குப் பொறுப்பானவர்களின் அப்பட்டமான திறமையினமே காரணமென்று குற்றம் சாட்டப்படுகிறது. சிங்கப்பூர் உட்பட அபிவிருத்தியடைந்த நாடுகளில் புலனாய்வுப் பயிற்சி அளிப்பதற்கும், புலனாய்வுத் தகவல்களைச் சேகரிப்பதற்கும் தொடர்ச்சியாகவே அழுத்தம் கொடுக்கப்படுகிறது. பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்படும் பயிற்சிதான் என்ன? சில வருடங்களுக்கு முன்னர், முக்கியஸ்தர்களின் பாதுகாப்புக்காக வாகனத் தொடரணியில் செல்லும் மெய்ப்பாதுகாவலர்களுக்கு, 'நெருங்கிய பாதுகாப்புப் பயிற்சி இந்தியாவினாலும் அமெரிக்காவினாலும் வழங்கப்பட்டது. மிக முக்கிய இராஜதந்திரிகளுக்குப் பாதுகாப்பு வழங்குபவர்கள் தொழில்சார் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
টীকা ତ0
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சர் டக்ளஸ் பேட்டி
மென்று அவர்கள் கூறினார்கள். ஆனால் அதே நேரத்தில் இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயற்பட்டால், அதில் தமக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை யென்றும் அதைத் தாம் வரவேற்பதாகவும் தெரிவித் தார்கள். அந்த அடிப்படையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களும் தான் மக்களிடமே அதைத் தீர் மானிக்கும்படி விட்டுவிடுவதாகக் கூறியிருப்பதானது, இருதரப்புக்குமிடையில் ஒரு இணக்கப்பாடு காணப் படுவதைக் காட்டுகிறது.
கே - தற்போது தேக்கமடைந்துள்ள இலங்கைச் சமாதான வழிமுறைகளை எப்படி முன்னெடுத்துச் செல் வது என்பது குறித்து இந்தியாவும் இலங்கையும் தலைவர்கள் மட்டத்தில் ஏதாவது விவாதித்தார்களா? ப; இந்தியத் தலைவர்களைப் பொறுத்த வரையில் அவர்கள் கூறுகிறார்கள், ஐக்கிய இலங்கைக்குள்
சமாதான சகவாழ்வு தான் தங்களுடைய தொடர்ச்சியான நிலைப்பாடு என்றும், பிரிவினைக்குத் தாங்கள் எந்த வகை யிலும் ஆதரவு வழங்கமாட்டோம் என்றும், இலங்கை இனப் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு அல்லாமல் ஒரு அரசியல் தீர்வாக, பேச்சுவார்த்தைக் கூடாக மேற் கொள்ளப்பட வேண்டுமென்றும் தான் அவர்கள் தொடர்ச்சியான சந்திப்புகளில் தங்களுடைய நிலைப் பாடாக தெரிவித்திருக்கிறார்கள்.
கே - இராணுவத் தீர்வு ஒரு தீர்வல்ல என்று இந் திய அதிகாரிகள் தெரிவித்ததாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால் தொடர்ந்து நடைபெறும் வன்முறையினால் பொதுமக்கள் உயிரிழப்பது, குறிப்பாக படையினரின் பதில் தாக்குதல் நடவடிக்கையின் போது பொதுமக்கள் உயிரிழப்பது தொடர்பாக வெளிவந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து இந்திய அதிகாரிகள் ஏதேனும் குறிப்பிட்டார் 356TT
ப - ஆம் பேச்சுவார்த்தையைப் பொறுத்தவரையில், ஜனாதிபதி அவர்கள் கூடக் கூறினார், தான் பேச்சு வார்த்தையூடாகவே இப்பிரச்சினையைத் தீர்க்க விரும்பு வதாகவும், புலிகள் எந்தளவுக்கு வன்முறைகளை முன் னெடுத்தாலும், தான் தொடர்ந்து புலிகளுடன் பேசிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தயாராக இருப்பதாகத்தான் தன்னுடைய கருத்துக்களில் வெளிப்படுத்தியிருந்தார். அதே நேரத்தில் இந்தியத் தரப்பில் கூறப்பட்டது இதுதான். தங்களுக்குக் கிடைக்கின்ற தகவலின் அடிப்படையில் இலங்கையில் நடக்கின்ற செயல்களால் மக்கள் பாதிக் கப்படுகின்ற படியினால் அவ்வாறான பாதிப்புகள் ஏற் படாத வகையில் பிரச்சினைகளைச் சுமூகமாக அணு குமாறு கேட்டிருந்தார்கள். இது தொடர்பில் ஜனாதிபதி கருத்து தெரிவிக்கும்போது கூறியிருந்தார். புலிகள் சில இடங்களில் மக்களை மனிதக் கேடயங்களாக பயன் படுத்துகின்றபடியினால் அவ்வாறான பாதிப்புகள் ஏற்பட்டி ருக்கின்றது. தாங்கள் எதிர்காலத்தில் அவ்வாறு நடக் காமல் பார்த்துக் கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.
ச் செயலாளர் மீதான தாக்குதல் ாகும் அந்தரங்கங்கள்
இந்த வகையில் ஜனாதிபதிக்கும் ஏனைய முக்கிய இராஜதந்திரிகளுக்கும் பாதுகாப்பு வழங்குபவர்கள், தொழில்சார் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். வெறுமனே வேறு காரணங்களுக்காக அவர்கள் பாதுகாப்புச் சேவையில் சேர்த்துக் கொள்ளப்படக் கூடாது.
கொழும்பிலுள்ள நிலைகள் மீது எத்தனை தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன? இத் தாக்குதல்களிலிருந்து நாம் ஏதாவது பாடத்தைக் கற்றுக் கொண்டிருக்கிறோமா? நாம் எதனையும் கற்றுக் கொள்ளவில்லை. இத்தகைய தாக்குதல்களைத் தடுக்க முடியாமல் போனமைக்கு அல்லது யுத்தத்தில் ஏற்பட்ட பல பின்னடைவுகளுக்குக் காரணமானவற்றை கண்டறிவதற்கு பாதுகாப்புப் படையினர் முனைந்தார்களா? கொலன்னாவ எண்ணெய்த் தாங்கித் தாக்குதல், மத்திய வங்கித் தாக்குதல், விமானத்தளத் தாக்குதல், சர்வதேச விமான நிலையத் தாக்குதல் ஆகியவற்றில் புலிகள் வெற்றி பெற்றமைக்கான காரணங்களை ஆராய்ந்து பார்க்கப் பாதுகாப்புப் படையினர் தவறியது ஏன்? இந்த விடயங்கள் தொடர்பாக பாதுகாப்பமைச்சு, பாதுகாப்புப் படையினருக்கு கருத்தரங்குகளை நடத்தியிருக்கிறதா? அல்லது உயர் மட்ட மாநாடுகளில் மட்டும்தான் இந்த விடயங்கள் ஆராயப்பட்டனவா? தாக்குதல்களை எதிர்பார்த்துப் பந்தோபஸ்துப் படையினர் ஒத்திகைகளையும் திடீர் வேட்டைகளையும் நடத்தியிருக்கின்றனரா?
எமது வர்த்தகம் மற்றும் வாழ்வாதாரத்திற்கு நாம் முற்று முழுதாகத் தங்கியிருக்கும் கொழும்புத் துறைமுகத்தின் நிலைமை என்ன? அண்மையில்
துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின்சக்தி நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், கொலன்னாவ பெற்றோலியத் தாங்கிகள், ஜலசக்தி நிலையங்கள், நீர்த் தேக்கங்கள் ஆகியவற்றிற்கு இருக்கக்கூடிய அச்சுறுத்தல்கள் குறித்து அதிகாரிகள் ஆராய்ந்துள்ளார்களென்று நம்பப்டுகிறது.
அமெரிக்காவில் நடைபெற்றது போல் சில அச்சுறுத்தல்கள். சிந்தித்துப் பார்க்கக்
இலங்கை வெளிவிவகார அமைச்சின் முன்னாள் அதிகாரியான கேகொடகே என்பவர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது. "பாதுகாப்புச் செயலாளர் மீதான தாக்குதலும் துரோகிகள் மீதான தாக்குதலும் என்ற தலைப்பில் இக் கட்டுரை கொழும்பிலிருந்து வெளிவரும் த ஐலண்ட் ஆங்கிலத் தினசரியில் கடந்த நான்காம் திகதி
囊災纖縫
பிரகரிக்கப்பட்டிருந்தது.
புலிகளின் தாக்குதலொன்று கைவிடப்பட்டமைக்குக் கொந்தளிப்பான காலநிலையே காரணமென்பதால், எமக்குப் பெரும் அதிர்ஷ்டம் கிட்டியது. பயங்கரவாதத் தாக்குதல்களிலிருந்து துறைமுகத்தைப் பாதுகாப்பது தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்கு துறைமுகப் பந்தோபஸ்து தொடர்பான சில வெளிநாட்டுப் பாதுகாப்பு நிபுணர்களை சில வருடங்களுக்கு முன்னர் நாம் பணம் கொடுத்துப் பெற்றுக் கொள்ளவில்லையா? எமது துறைமுகப் பாதுகாப்புக்குத் தேவையான ஒழுங்குகளை அதிகாரிகள் செய்திருக்கிறார்கள். நாம் புலிகளின் தாக்குதல்களை எதிர்பார்த்து அவற்றை முறியடிக்க முனைய வேண்டும்.
Loui
DJ Br
கட்டுநாயக்கா விமான நிலையத் தாக்குதல்
கூடியவையாகவும் சில சிந்தித்துப் பார்க்க முடியாதவையாகவும் இருக்கின்றன. ஆனால் எதிர்பார்க்கக் கூடிய சகல தாக்குதல்களின் சாத்தியங்களையும் அதனை முறியடிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அதிகாரிகள் இயன்றவரை மேற்கொண்டுள்ளனரா? இது தொடர்பாக ஆராய வேண்டிய இன்னொரு விடயமுமுண்டு. அதுதான் ஆயுதக் கொள்வனவு கடந்த ஆட்சிக் காலங்களில் பாதுகாப்பமைச்சுக்கு ஆயுதங்கள் தேவைப்பட்டன. இதனைக் கையாள்வதில் இருந்த நிலைமைகள் காரணமாக பாரிய பாதிப்புகளும் ஏற்பட்டன. ஆயுதக் கொள்வனவுமுறை ஊழல்களுக்கு வழிவகுத்துள்ளதால், தேவையான ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய முடியவில்லையென்று கருதப்படுமானால், வேறு பல நாடுகளில் இடம் பெறுவதைப் போன்று ஆயுதக் கொள்வனவுக்கென தனியான திணைக்களமோ அமைச்சோ நிறுவப்பட வேண்டும். கடற்படையில் ஏற்பட்ட ஊழல் தொடர்பாக நீதியரசர் சிராணி திலகரட்னவின் அண்மைய அறிக்கை, இது தொடர்பாக சிபாரிசு ஒன்றையும் முன்வைத்துள்ளது. கடந்த காலங்களில்
பின்னடைவுகள் என்று பாதுகாப்பமைச்சினால் வர்ணிக்கப்பட்ட பல, எமக்கு ஏன் துன்பங்களை ஏற்படுத்தின என்பதை பொதுமக்களாகிய எங்களால் அறிந்து கொள்ள முடியவில்லை. இதைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள வேண்டிய உரிமை எமக்குண்டு. சகலவையுமே மூடி மறைக்கப்பட்டிருக்கின்றன. துரோகிகளுக்கு, மன்னர்கள் காலத்தில் வழங்கப்பட்ட மரண தண்டனை முறையை மீண்டும் அமுல்படுத்த வேண்டும். இந்த யுத்தத்தைப் பயன்படுத்தி, வர்த்தகம் செய்வோருக்கும் மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்.
Øෂ්ත්‍රී ”曼 gwaiti O

Page 8
कीका IS SIglapi
"உங்களுக்குச் சந்தேகமிருந்தா, நீங்க வேணும்னா அவர்கிட்டயே, போன் பண்ணிப் பேசுங்க." என்றார் திருதர்மராஜ்
"அதுக்குக் கேக்கலிங்க, அவர் சினிமாவ்ல நடிக்க முடியாதே. அப்படியிருக்கறச்சே, எப்படி உங்ககிட்டே நடிக்கிறேன்னு ஒத்துக்கிட்டாரு சாத்தியமில்லாத விஷயத்தைச் சொல்லுறீங்களே girl This is Highly incredible!" என்று உரக்கக் கூவாத
குறையாகச் சொன்னேன் நான்.
திருதர்மராஜ் மெல்லிய புன்னகையை இதழோரம் இழையவிட்டவாறே, "இந்தப் பத்தாயிரம் ரூபாயை அட்வான்சா வாங்கிக்கங்க. அப்புறம், அண்ணனோட நீங்களே பேசி அவர் நடிக்கிறார்ங்கற விஷயத்தை Confirm u6ðisfläáL6, 3,605 எழுத ஆரம்பியுங்க." என்று என் கையில் காசோலையைத் திணித்துவிட்டு திரு.மாருதிராவுடன் காரில் ஏறிப் போய்விட்டார்.
மறுநாள், அதிகாலையிலேயே நானே என் காரை ஓட்டிக்கொண்டு அன்புக்குரிய என் அண்ணனை அவர் இருப்பிடத்தில் சந்தித்து, "நீங்க படத்திலே நடிக்க ஒத்துக்கிட்டு, என்னைக் கதையெழுதச் சொல்லி தர்மராஜையும், மாருதிராவையும் என் வீட்டுக்கு அனுப்பிச்சீங்களாண்ணே" என்று ஒரே மூச்சாகப் பேசி முடித்தேன்.
ஓரியன்ட் மாநிலத்தில் யுனைடெட் புரூட் கம்பனி காணி வாங்கிய தொகையை விட, முன்று மடங்கு பணத்தை அங்கு மரம் வெட்டி விற்பனை செய்ததில் பெற்றுக் கொண்டது. அதே போல், சீனி மற்றும் பழங்கள் ஏற்றுமதி என சீனி ஆலையின் நிர்வாகம் உழைத்த பணத்தை அளவிட முடியாது. சீனீ ஆலையின் ஏகபோக வியாபாரத்தை எவரும் தட்டிக் கேட்கவும் இல்லை, வரி அறவீடுகளுக்கும் சீனி ஆலை உட்படவும் இல்லை. எவராவது
மிதித்துப் புதைத்துவிடும்
நிறுவனமாகத் திகழ்ந்த சீனி ஆலையில், ஆறு மாத அறுவடைக் காலத்தின் கழுதை வண்டி ஒட்டுபவராகவும், மீதிக் காலத்தில் எடுபீடியாகவும் பிடல் காஸ்ட்ரோவின் தாத்தா காஸ்ட்ரோ ரஷ் வேலை செய்தார். அவரின் மகன் ஏஞ்சல் ரஷ் காஸ்ட்ரோ, பிடலின் தாத்தா காஸ்ட்ரோ ரஷ்ஷின் வாழ்க்கையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது பிடலின் தந்தையின் வாழ்க்கை, ஒருவேளை உணவுக்காக கரும்பை ருசிக்கும் அந்தப் பகுதி மக்களில் ஒருவராக காஸ்ட்ரோ ரஷ் வாழ்ந்தார். அந்தக் கஷ்டங்களுக்குள்ளிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவராக பிடலின் தந்தை வாழ்ந்தார்.
தந்தையுடன் கழுதை வண்டியில் ஒவ்வொரு கரும்பு வயலுக்கும் போய்வந்த ஏஞ்சல் ரஷ், கொஞ்சம் வண்டியை ஒட்டக் கற்றுக் கொண்டார். தந்தைக்குச் சுகயினமான நேரங்களிலும், களைப்பான நேரங்களிலும், தானே
S.
எதிர்த்து நியாயம் கேட்டால், அவரை
நிலையும் உயராதது கண்டு ஏஞ்சல்
=வாழ்க்கைச் சரிதம்
"ஆமாம். நான் நடிக்கப் போகிறேன். சீக்கிரம் கதையை ரெடி பண்ணுங்க, ஏப்ரல் பதினாலாந் தேதி பூஜை' என்று அவர் சொன்னதும் நான் வியப்பால் வாயடைத்துப் போனேன்.
ஏனெனில், என்னிடத்தில் படத்தில் நடிக்கப் போவதாகச் சொன்னவர், அப்போது முதலமைச்சராகக் கோட்டையில் கொலுவிருந்த என் அன்பு அண்ணன் திரு.எம்.ஜி.ஆர்.அவர்கள்.
"ஏண்ணே, நீங்க
முதலமைச்சரா இருந்துக்கிட்டு சினிமாவ்ல நடிக்கறது." என்று நான் சொல்வதற்குள், "சாத்தியமான்னு கேக்குறீங்களா? சாத்தியமாக இருக்கத் தொட்டுத்தான் உங்களைக் கதை எழுதச் சொல்றேன்" என்று பாசத்தோடு என் கன்னத்தை வருடினார் திரு.எம்.ஜி.ஆர்.
நான் வீடு வந்து சேர்ந்தேன். இரவு பகலாக உட்கார்ந்து எம்.ஜி.ஆர்.நடிப்பதற்காக ஒரு கதையை உருவாக்கினேன்.
பத்து நாட்கள் கழித்து, ‘கதை தயார்' என்று எம்.ஜி.ஆருக்கு டெலிபோன் செய்தேன்.
அன்று இரவு, அண்ணன் எம்.ஜி.ஆரின் நெருங்கிய உறவினரும், அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமானவருமான திரு.குஞ்சப்பன் அவர்கள் என் வீட்டிற்கு வந்தார். "நாளைக் காலேல ஆறு மணி Fightல சி.
கழுதை வண்டியை ஒட்டிக் கொண்டு போய் கரும்புகளை ஏற்றிக் கொண்டு தொழிற்சாலையில் ஒப்படைப்பார். பீடலின் தந்தை ஆறு அடி, இரண்டு அங்குல உயரமும், முரட்டுத்தனமான மீசை, தாடியும் உடையர், வேலை அதிகமாக இருந்த போதும், கூலியும்,
வாழ்க்கை
ரஷ், தன் தந்தையுடன் விவாதித்தார். எனினும் ஏஞ்சல் ரஷ், கல்வி வாசம் இல்லாதவர். ஒவ்வொரு தடவையும், கரும்புகளை ஏற்றிக் கொண்டு வருவதற்காக், வயல்களுக்குப் போகும் போது,
வயலில் வேலை செய்யும்
தொழிலாளர்கள் தண்ணீருக்காகப் படும் அவலத்தைக் கண்டு கவலைப்பட்டார். சிலர் கரும்பைக் கடித்துத் தாகத்தைத் தீர்த்தனர். சிலருக்கு எத்தனை நாளைக்குத்தான் கரும்பைக் கடித்துத் தாகம் தீர்ப்பது என்ற வெறுப்பு ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஏஞ்சல் ரஷ்ஷிற்கு ஒரு யோசனை வந்தது. வெயிலில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்குத் தண்ணீர் தாகத்தைத் தீர்க்க ஒரு வழி
எம். கூட நீங்களும் மதுரைக்குப் போகப் போறீங்க. விமானப் பயணத்திலேயே கதையைக் கேட்டுக்கறேன்னு சொன்னாரு அடுத்த நாள் Flightல, நீங்க மதுரைலேருந்து மெட்ராஸுக்குத் திரும்பிடலாம். அதுக்கும் ஏற்பாடு பண்ணிவைச்சிருக்கேன்" என்று திரு. குஞ்சப்பன், தான் வந்த விஷயத்தை விளக்கிச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
விமானத்திலேயே திரு எம். ஜி. ஆருக்குக் கதையைச் சொன்னேன். அவருக்கு மிகவும் பிடித்துப் போயிற்று.
திருநெல்வேலிக்கும் என்னை உடன் அழைத்துச் சென்றார். அன்று இரவு நெடுநேரம், நானும் அவரும் அந்தக் கதையைப் பற்றிப் பேசிப்பேசி மெருகேற்றினோம்.
படத்திற்கு 'உன்னை விட மாட்டேன்' - என்று தலைப்பு வைத்தால் நன்றாயிருக்கும் என்று சொன்னேன். எம். ஜி. ஆர். பொன்னிறம் மின்னப் புன்னகைத்தார். அவர் புன்னகைத்தால் 'சம்மதம்' என்று அர்த்தம்,
சென்னை வந்த பிறகு நான் திரைக்கதையை எழுதும் பணியில் ஈடுபட்டாலும், 'ஒரு மாநில முதலமைச்சர் சினிமாவில் நடிப்பதை, மத்திய அரசு எப்படி ஒத்துக் கொள்ளும்' என்கிற சந்தேகம் என் சிந்தனை ஓட்டத்தை அவ்வப்போது தடை செய்து கொண்டுதானிருந்தது.
(தொடரும்.)
స్త్రస్త్రస్త్ర(ప్రస్త్రస్త్రస్త్రస్త్రవ్లో
செய்தால் என்ன என்று சிந்தித்தார். அடுத்த நாளே கரும்பு ஏற்றிவரப்போகும் கழுதை வண்டியில் எலுமிச்சைப்பழங்களைப் பிழிந்து அதில் சீனியையும் போட்டு விவசாயிகளுக்கு விற்கத் தொடிங்கினார்.
கடுமையான வெயிலுக்குள் வேலை செய்து தாகத்தில் அலைந்த விவசாயிகளுக்கு இந்த எலுமிச்சைப்
பானம் அமிர்தமாக இருந்தது. விரும்பி வாங்கினார்கள், மக்கள் விரும்பிக் குடிப்பதால் இதே போல் மக்கள் வேலை செய்யும் வேறு சில வயல்களுக்கும் எலுமிச்சைப் பானத்தைக் கொண்டு சென்றார். விற்பனை அமோகமாக நடைபெற்றது. வரவேற்பும், வருமானமும் பெருகவும் ஏஞ்சல் ரஷ் கழுதை வண்டி ஒட்டும் தொழிலைக் கைவிட்டார்.
கரும்பு வயல்களில் வேலை செய்யும் விவசாயிகளுக்கு மட்டுமல்லாது, எங்கெல்லாம் தொழிலாளர்கள் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் தாகம் தீர்க்கும் முயற்சியில் தனது தொழிலை விரிவுபடுத்தினார். குடிபானம் விற்கும் தொழில் மிகவும் இலாபமாகவும் மனத் திருப்தியோடும் நடைபெற்றது. பணம் வருகிறதே என்று ஓய்வு
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாடகியும்,
9
தீர்ப்பாக அை
வழக்கு
பிரபலப் பாடகி பியொன்சேவுக்கு எதிராகப்
பாடலாசிரியையுமான ஜெனிபர் அமர் தொடுத்திருந்த நீதிமன்ற வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பியொன்சே பாடியுள்ள Baby Boy’ எனும் பாடலின் வரிகள் g560Tg5 'Got a Little Bit of Love'
எனும் பாடலில் இருந்து திருடப்பட்டுள்ளதாக அமர் வழக்குத் தொடுத்திருந்தார். எனினும், இது வேண்டுமென்றே நடந்த ஒரு சம்பவம் அல்ல என்பதே நீதிமன்றத்தின்
மந்துள்ளது!
பிரபல பாடகியும், நடிகையுமான கெயிரா நைட்லி, தனது தாயாரால்
திரைக்கதைக்கு ஏற்ப, முக்கிய கதாபாத்திரம்
எழுதப்பட்டுள்ள
ஒன்றில் நடித்து வருகின்றார்.
'த பெஸ்ட் டைம் ஒப் அவர்
லிப்ஸ்’ என்பதே இத்திரைப்படத்தின் பெயர்! அடுத்த வருடம் இதன் படப்பிடிப்புக்கள் ஆரம்பமாகின்றன. பிரபல பிரித்தானிய கவிஞரான டைலன் தோமஸின் வாழ்க்கை
பெற்றுவிடாத ஏஞ்சல் ரஷ், மரங்களை வெட்டி மரத்தளபாடங்களையும் செய்து விற்கத் தொடங்கினார். அந்த வியாபாரமும் நன்றாகவே நடந்தது.
தொழில் வளர்ச்சி காரணமாகப் பானம், மரத்தளபாடங்கள் என்பவற்றினை ஏற்றுமதி செய்யுமளவிற்குத் தொழில் சீராக நடைபெற்றது. கிடைத்த
nõEJIT
வருமானத்தைக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக நிலத்தை வாங்கினார். இப்படியாக ஏஞ்சல் ரஷ் 1940 ஏக்கர் நிலங்களை வாங்கி கரும்பு மற்றும் பழ வகைகளையும் பயிரிட்டார்.
O 556.5 o T. GEGER. r அதுவரை சிறிய குடிசையில் வாழ்ந்த ஏஞ்சல் ரஷ், மரங்களால் மாடி வீடு கட்டி நிலச்சுவாந்தாராக மாறினார். இப்படி வசதியும் வாய்ப்பும் பெருகிய போதும், அவர் ஏழை விவசாயிகளிடம் அன்பாகவும், அவர்களுக்கு எந்த வேளையிலும் உதவுபவராகவும் இருந்தார். வாழ்வுக்கும், காசுக்கும் சீனி ஆலையையே நம்பியிருந்த மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஏஞ்சல்
DU95
ரஷ்ஷின் பிரியமானவர்களாக மாறினார்கள். தான் வாங்கிய காணியில் ஆடு, மாடு, கோழி என்று ஒவ்வொரு பிரிவாக வளர்த்தார். அதற்கும் மேலதிகமாக சீனி ஆலையின் காணிகளிலும் ஆயிரக்கணக்கான நிலத்தை குத்தகைக்கு வாங்கி இவரே பயிர் செய்தார். அங்கு பயிரிடப்படும் கரும்பை அந்த சீனி ஆலைக்கே விற்றார். பணம் தேவைக்கு அதிகமாகப் புரண்டபோதும், ஒவ்வொரு வேலையையும் மிகக் கவனமாகச் செய்தார். அவர் சொன்னால் வேலை செய்ய ஆட்கள் காத்துக் கிடந்த போதிலும், தானே விவசாயிகளுக்கு உணவு கொண்டு போய்க் கொடுத்தார்.
குணத்தில் கோபக்காரராக இருந்தாலும், நேர்மையும் அன்பும் நிறைந்தவராக இருந்தார். ஓரியண்ட் மாநிலத்தில், மதிக்கப்பட்ட பணக்காரர்களில் ஒருவராக ஏஞ்சல் ரஷ் உருவாகிவிட்டார்.
கல்வி அறிவு இல்லாத ஏஞ்சல் ரஷ்ஷ9 க்கு கிறிஸ்துவப் பாதிரியார்கள் சொல்லும் பக்திதான் பாடமாக இருந்தது. கேள்வி ஞானம் மிக்கவராகத் திகழ்ந்தார். தனக்குக் கல்வியறிவு பெற வாய்ப்பு இல்லாமல் போனதை நினைத்து சில சமயங்களில் வருந்துவார். இந்தக் கவலைகள் காரணமாக தனது பிள்ளைகளை நல்ல கல்வி அறிவு மிக்கவர்களாக வளர்க்கவேண்டும் என விரும்பினார்.
ஏஞ்சல் ரஷ், மேரி அங்கோடா என்பவரை சம்பிரதாயங்கள் இல்லாமல் துணைவியாக்கிக் கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் பிறந்தனர். இவரது முதல் மனைவியும் பிள்ளைகளும் இருக்கும்
வரலாற்றை
அடிப்படையாகக் கொண்டே
இத்திரைப்படம்
தயாரிக்கப்பட்டு வருகின்றது.
போதே, வீட்டு வேலைக்காக வந்த லீனாவையும் விரும்பினார். லீனாவுக்கு ஏஞ்சல் ரஷ்ஷை விட இருபத்தி ஐந்து வயது குறைவாக இருந்தது.
இந்தக் காலகட்டத்தில், ஏஞ்சல் ரஷ்ஷின் முதல் மனைவி பிரிந்து வாழப் போவதாகக் கூறிவிட்டுப் பிரிந்து போய்விட்டார். ஏஞ்சல் ரஷ்ஷின் இரண்டாவது மனைவியாக லீனா ரஷ் கொன்சலஸ் வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஏழு குழந்தைகள் பிறந்தனர். இவர்களில் முதல் மகனானப் பிறந்தவர் தான் பீடல் காஸ்ட்ரோ, பிடலுக்கு அடுத்து தற்போது கியூபாவின் ஜனாதிபதியாகப் பிடலால்
நியமிக்கப்பட்டிருக்கும் ரால் காஸ்ட்ரோ பிறந்தார். மற்ற ஐந்து பேரும் சகோதரிகள்.
பிடலின் பெரியம்மாவின் பிள்ளைகள் பீடலுடன் அன்பாக இருந்தனர். அவர்களில் முத்தவரான பெட்ரோ எமிலியோ காஸ்ட்ரோ 1952 இல் அப்போதைய கியூபாவின் சர்வாதிகார ஜனாதிபதியாக இருந்த பாட்டிஸ்டாவை எதிர்த்துப் போராடியவர்.
(அசத்தல் தொடரும்)
2.07 - 13, 2006

Page 9
தென் ஆபிரிக்கத் (கறுப்பர் இன) தலைவர் நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் இருந்தபின் விடுதலை செய்யப்பட்டார்.
தென் ஆபிரிக்க நாட்டில் கறுப்பர்கள் (நீக்ரோக்கள்) பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். அங்கு வெள்ளையர்கள் சிறுபான்மையினர். ஆனாலும் ஆட்சி பீடத்தில் வெள்ளையர்களே அமர்ந்தார்கள்.
மண்டேலா கறுப்பர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக "ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்' என்ற கட்சி உருவானது. அதன் தலைவரான நெல்சன் மண்டேலா, இன வெறி பிடித்த வெள்ளையர் ஆட்சியை எதிர்த்துப்
LC
போராடினார்.
அரசாங்கம் கடுமையாகக் கெடுபிடி செய்ததால் 1961ஆம் ஆண்டில்
பிடிக்க வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. 1962ஆம் ஆண்டு மண்டேலா கைது செய்யப்பட்டார்.
தென் ஆபிரிக்க அரசைக் கவிழ்க்க முயன்றதாக அவர் மீது குற்றம்
ஆண்டு ஜூன் 12ஆம் திகதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது
மண்டேலா தலைமறைவானார். அவரைப்
சாட்டப்பட்டது. மண்டேலாவுக்கு 1964ஆம்
அவருக்கு 46 வயது.
தனிமைச் சிறை
பல ஆண்டுகள் அவரை தனிமைச் சிறையில் அடைத்து கொடுமை செய்தது தென் ஆபிரிக்க அரசாங்கம். மனைவியைச் சந்திப்பதற்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டது.
1988ஆம் ஆண்டு கடுமையான காச நோய் ஏற்பட்டு, மரணத்தின் எல்லைக்கே சென்றார். அதனால் வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்டார்.
மன்னிப்பு கேட்க மறுப்பு
மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் எழுந்தது. ஆனால் தென் ஆபிரிக்க நிறவெறி ஆட்சியின் தலைவராக இருந்த போந்தா, மண்டேலாவை விடுதலை செய்ய மறுத்து வந்தார்.
மண்டேலாவை விடுதலை செய்யும்படி வற்புறுத்தி மண்டேலாவின் மனைவி தலைமையில் ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும் தொடர்ந்து நடந்து வந்தன.
மன்னிப்புக் கேட்டால் விடுதலை செய்கிறோம் என்று தென் ஆபிரிக்க அரசு ஆசை காட்டியது. ஆனால் மண்டேலா மன்னிப்புக் கேட்க மறுத்துவிட்டார்.
ஆட்சி மாற்றம்
தென் ஆபிரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய ஜனாதிபதியாக டெக்ளார்க் பதவிக்கு வந்தார். அவர் மண்டேலாவை விடுதலை செய்ய முன்வந்தார்.
இதனால் மண்டேலாவின் விடுதலை நாளை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தது.
மண்டேலா 11.02.1990 அன்று விடுதலை செய்யப்படுவார் என்று ஜனாதிபதி டெக்ளார்க் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
27 ஆண்டுகள் சிறை வாசம்
மண்டேலா 1962இல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏறத்தாழ 21 ஆண்டுகள் சிறையில் இருந்தார்.
உலக வரலாற்றிலேயே மண்டேலாவைப் போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள்
நெல்சன் மண்டு:
கிடையாது. விடுதை அவருக்கு வயது 11
மண்டேலாவை முழுவதும் ஏற்பாடுக FTALITä, jij5LDit 6ï.
வரவேற்புக் குழு அ
தென் ஆபிரிக்க அறிவித்தபடியே 110 மாலையில் மண்டே6 செய்யப்பட்டார்.
மண்டேலாவுடன்
வின்னி கை கோர்த்த இருந்து வெளியே வ சிறைச்சாலையின் வ நாட்டுத் தலைவர்கள் தொண்டர்கள் அவை மகிழ்ச்சியுடனும் வரே ஏராளமான தொ கொடியை அசைத்தட சிலர் கைதட்டி ஆரவ மண்டேலாவும், அவர கூடியிருந்தவர்களை உயர்த்தி வரவேற்டை பின்னர் மண்டே6 பாதுகாப்பாக கேப்டெ அழைத்துச் சென்றன சிறைச்சாலையில் நாடுகளைச் சேர்ந்த புகைப்பட நிபுணர்கள் எடுத்தனர்.
மண்டேலா விடுத தென் ஆபிரிக்க நாடு டெலிவிஷனில் நேரடி ஒளிபரப்பப்பட்டது.
வி.பி.சிங் மண்டேலா விடுத பிரதமர் வி.பி.சிங், அ
அருவி எப்பக்கத்திற்குரியது என்பதை கண்டறியும் முகமாக அவர்கள் இன்னும் முன்னேறிச் சென்றார்கள். அவர்களின் முயற்சியில் முன்னேற்றம் தெரிந்தது. தாங்கள் வெளிவருவதற்கு ஏதேனும் வழி முறைகள் இருக்கிறதா என்பதை அவர்கள் கண்டறிந்தார்கள். அருவியானது சுரங்கத்தின் முடிவிடத்தில் கடலுடன் கலந்தது. அவ்விடத்தில் கடற்கரையாதலால் அமெரிக்க கூட்டுப் படையினரின் நடமாட்டம் இருக்கவில்லை. ஆனாலும் சுரங்கத்தின் முடிவு வாயிலை கடந்து அமெரிக்கப் படையினர் முன்னேறிச் சென்றுவிட்டதால் மிகவும் அவதானமாகவே அவர்கள் காலடியினை எடுத்து வைக்க வேண்டியிருந்தது. ஆனாலும் வியட்கொங் இராணுவத்தினரிடம் போதிய இராணுவ தளபாடங்கள் இல்லாததால் அமெரிக்க இராணுவத்தினரை எதிர்ப்பது எப்படி என்று கடுமையாக யோசித்துக் கொண்டார்கள். சென்ற இராணுவ வீரர்களின் அறிவுறுத்தலின் படி வியட்கொங் இராணுவத் தளபதியும் அவர்களின்
இராணுவத்தினரும் வந்து சேர்ந்தார்கள். இராணுவத் தளபாடங்களுக்காக அவர் ரஷ்யாவை நாடினார். கடல் மார்க்கமாக ஆயுதங்களை கொண்டு வருவது இப்போது மிகவும் இலகுவாக அமைந்திருந்தது. கடற்கரைக்கு அண்டிய பகுதியில் மிகவும் மறைவாகவும் விமானத்தில் இருந்து பார்த்தால் கூட தெரியாதளவுக்கு மிகவும் நேர்த்தியாகவும் தங்கள் பாதுகாவலரண்களை
2.07 - 13, 2006
அமைத்துக் கொண்டனர் வியட்கொங் இராணுவத்தினர். ஆனாலும் அவர்களின் கைக்கு அமெரிக்க இராணுவத்தினரை தாக்கவல்ல ஆயுதங்கள் கிடைக்கவில்லை. ஆயினும் ரஷ்யாவின் உதவியால் அவர்களின் பெரிய
கப்பல் ஒன்று அவர்களை நாடி, வந்தது.அக் கப்பலில் இருந்து பல நூற்றுக் கணக்கான ஆயுதங்கள்
வந்திறங்கின. அத்துடன் ரஷ்யத் தயாரிப்பான PTi" 16 ரக யுத்தத் தாங்கிகள்
மூன்றும் வந்திறங்கின.
தொலைதூர ஏவுகணை செலுத்திகளும்
அதற்கான ஏவுகணை ெ வந்திறங்கின. தங்களுக்காக
இவ்வளவு தூரம்
மறக்கவும் முடியாது அத்துடன் மறக்கவும் கூடாது என்று அடிக்கடி வியட்கொங் இராணுவத் தளபதி கூறி வந்தார். இக் கருத்து மற்றைய சிப்பாய்கள் மத்தியில் ஆழமாகப் பதிந்திருந்தது. தங்கள் தாககுதல நடவடிககைகளை எவவாறு தொடங்குவது என்று வியட்கொங் இராணுவத் தளபதி திட்டமிட்டார். அவ்வாறே அவர்களின் இராணுவப் படை முகாமின் வட மற்றும் தென் எல்லைகளில் ஆட்டிலரி எறிகணைகளை பொருத்தினார்கள். அவ்விடத்தில் காவலுக்காக பல இராணுவச் சிப்பாய்கள் நின்றிருந்தார்கள். அத்துடன் கிழக்கு எல்லையில் அதாவது கடல் பக்கத்தை பார்த்த படி PT3, 16 தாங்கி ஒன்றினையும்
to
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

– GNOM I GDI GDJEБGODGNO
ல பெற்றபோது தெரிவித்தார். வரவேற்க உலகம்
ள் நடந்தன. இந்தியா
எழுதிய பாராட்டுக் கடிதம் பி.சிங் தலைமையில்
மைக்கப்பட்டது. போராட்டத்துக்கு இந்தியா என்றும் உறுதுணையாக இருக்கும்” என்று
தலை விபிசிங் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு
அரசாங்கம் இருந்தார்.
2.1990 அன்று மண்டேலா விடுதலை
Uா விடுதலை செய்யப்பட்டதை உலகத் தலைவர்கள்
பலர் வரவேற்றார்கள்.
அவர் மனைவி கேப்டவுன் நகருக்குத் திரும்பிய
மண்டேலா அங்கு
என்னுடைய விடுதலை
மேட்டும்
பேச்சுவார்த்தைக்குத் தேவையான ாசலில் ஆபிரிக்க அடிததளம ஆகாது.
மற்றும் ஏராளமான ர உற்சாகத்துடனும்,
விற்றனர் . வேண்டும் அரசியல் அதிகாரத்தின் மீது ண்டர்கள் ஆபிரிக்கக் வெள்ளைகளின் ஏகாதிபத்தியத்துக்கு JIQ வரவேற்றனர். முடிவு காண வேண்டும். ಖ್ವ.: கறுப்பர்களுக்குச் சம உரிமை நோக்கி கையை கிடைக்க வேண்டும். அதுவரை
ஏற்றுக்கொண்டனர். போராடுவோம். vாவை பொலிஸார் புன் நகருக்கு
T. ர் வாசலில் பல்வேறு டெலிவிஷன் மற்றும்
மண்டேலா என்றே பொதுவாக 966)ДL LILID
அழைப்பார்கள்.
தலையான நிகழ்ச்சி
முழுவதும் கிராமத்தில் ஒரு மண் குடிசையில் UT5. பிறந்தார் GMAR (R
றந்தார். இவரது தந்தை சோசா பழங்குடி மக்கள் தலைவர்.
மண்டேலா இளம் வயதில் ஆடு, | LTJ IT'(6 மாடு மேய்த்துக்கொண்டே தலையானதும,
வருக்குப் பாராட்டு
நிறுத்தியிருந்தார்கள். அதனை இயக்குவதற்காக கைதேர்ந்த இராணுவத்தினர் நின்றிருந்தார்கள். அவர்களை மீறி எவரும் வந்துவிடப் போவதில்லை என்பது வியட்கொங்
3. தளபதிக்குத் N தெரியும், தளபதியும் தன்னிடம் மிக & நவீன ரக ஆயுதங்களைக் கொண்ட 5
எந்நேரமும் வியட்கொங் இராணுவத் தளபதியை விட்டு அகலாமல் இ இருந்தார்கள். அமெரிக்கர்களுக்காக உணவுத் பொருட்கள் போய்வரும் முக்கிய வீதி ஒன்பதாவது மின்ட்வே என்று அழைக்கப்பட்ட பாதையாகும். அப்பாதையைத் தகர்த்தால் அமெரிக்க இராணுவத்தினர் தலைமைப்பீடத்துடன் தொடர்பு கொள்ள வேறு எந்த வழிமுறையும் இருக்கவில்லை. முதலில் இவர்களின் தொடர்புகளை நிறுத்த வேண்டும் என்று வியட்கொங் இராணுவத் தளபதி திட்டமிட்டார். அதன்படி அப்பாதையினை முற்றாகத் தகர்க்கும் முன் தங்கள் இராணுவ வாகனங்கள் சென்று வருவதற்கான மாற்றீட்டுப் பாதையினை உருவாக்கினார். அது காட்டுப் பாதை வழியாக சென்று மீண்டும் பாதையினை வந்தடையும்
Gufi DU. EU'r
மண்டேலா விடுதலையான சிறிது நேரத்தில் அவரிடம் பிரதமர் வி.பி.சிங்
கொடுக்கப்பட்டது. "உங்களது சுதந்திர
ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியினர்
நிற வேறுபாடு இல்லாமல் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புதான் நம் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க
- இவ்வாறு மண்டேலா கூறினார்.
மண் குடிசையில் பிறந்தவர்
மண்டேலாவின் முழுப் பெயர் நெல்சன் ரோபிசலா மண்டேலா. நெல்சன்
1918ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் திகதி ஆபிரிக்காவில் உள்ள குலு
பள்ளிக்கூடத்தில் படித்தார். போர் புரியும்
கலைகளையும் பயின்றார். 1941ஆம் ஆண்டு ஜோகன்ஸ்பர்க் சென்று பகுதி நேரத்தில் சட்டக் கல்வி படித்தார். ஒரு தங்கச் சுரங்க பாதுகாப்பு அதிகாரியாகவும், எஸ்டேட் ஏஜெண்டாகவும் வேலை பார்த்தார்.
திருமணம் அப்போது நோமதாம் சங்கர் என்ற நர்ஸை திருமணம் செய்து கொண்டார்.
மண்டேலா ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருந்ததால் மனைவிக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் தென் ஆபிரிக்க அரசு, ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியைத் தடை செய்தது. மண்டேலா மீது வழக்குத் தொடரப்பட்டது.
5 ஆண்டுகளாக அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருந்தபோது 1958ஆம் ஆண்டு வின்னி மடிகி லேனா என்பவரை மணந்தார். வின்னி, தலைவரின் கொள்கைகளுக்காகப் போராடி வந்தார்.
மண்டேலாவுக்கு முதல் மனைவி மூலம் 3 குழந்தைகள்; 2ஆவது மனைவி மூலம் 2 குழந்தைகள்.
உலக சமாதானத்துக்காக
மண்டேலா ஆற்றிய சேவைகளைப் பாராட்டி அவர் சிறையில் இருக்கும்போதே இந்திய அரசு 'நேரு சமாதான விருது’ வழங்கியது. கணவர் சார்பில் வின்னி டெல்லிக்கு வந்து அந்த விருதைப் பெற்றார்.
அதிபர் ஆனார் மண்டேலாவின் தியாகம் வீண் போகவில்லை. 1994 மே 10ஆம் திகதி அவர் தென் ஆபிரிக்காவின் அதிபர் ஆனார்.
அவர் அதிபர் ஆனபின், 1998ஆம் ஆண்டு முதல் தென் ஆபிரிக்க பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத், உருது ஆகிய மொழிகளைக் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.
வகையில் இருந்தது. இப்பாதையானது வெளியில் இருந்து பார்ப்பதற்குத் தெரியாது. ஆனால் அவ்விடத்தை நன்கு பழகியவர்களுக்கு காணக் கூடியதாகவே இருந்தது.
தங்கள் சுதந்திரத்திற்கான போராட்டத்தை மிகவும் அவதானமாக பெப்ரவரி 7 ஆம் திகதி தொடங்கி வைத்தார் வியட்கொங் இராணுவத் தளபதி அவர் முதலில் ஒன்பதாவது மின்ட்வேயில் பல குண்டுகளைப் புதைத்து வைத்தார் அக்குண்டுகளை தூர இருந்து இயக்குவதற்காக வயர்களையும் வைத்திருந்தார்கள். அனைவரும் தயாராக இருந்தார்கள். போருக்காக புதிய உத்வேகத்துடன் புதிய ரக ஆயுதங்களை கையாளும் மகிழ்ச்சியில் சிலர் இருந்தார்கள்.
அமெரிக்க இராணுவத்தினரின் பொருட்கொள்வனவு வாகனங்கள் அணி வகுத்து வருவதை அவாதனித்த அவர்கள் மிகவும் கலவரப்பட்ட முகத்தோடு காணப்பட்டனர். அவர்களின் கலவரத்தைப் போக்கி அவர்களுக்கு தைரியமூட்டினார் வியட்கொங் தளபதி சரியாக எல்லா வாகனங்களும் பாதையில் ஏறி பாதையில் அழகாகச் சென்று கொண்டிருக்கும் போது மரக் கிளை ஒன்று எதேச்சையாக விழுவது போல் விழுத்தினார் வியட்கொங் இராணுவத்தினர். முன்னால் சென்ற வாகனங்கள் எல்லாம் நின்றன அதனால் பின்னால் சென்ற வாகனங்களும் தங்கள் வேலையை நிறுத்தின. அக் கிளையினை அகற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர் அமெரிக்க சிப்பாய்கள்.
(தொடரும்)
9.

Page 10
அமர் போல வாழ்வேன், -என்மேல் அன்பு கொள்ைைள யாயின் , இமய வெற்பின் மோத - நின்மேல் இசைகள் பாடி வாழ்வேன்.
- சுப்பிரமணிய பாரதியார் பின் என்ற விவசாயி தன் லாயத்தில் மிகச் சிறந்த குதிரைகளை வளர்த்து வந்தான். அவைகளுள் ஒன்று மிக அழகாகப்
பளபளவென்று இருந்த கறுப்பு நிறக் குதிரைக்
குட்டி எல்லாக் குதிரைகளையும் அவன் நன்றாகப் பராமரித்தான். இருப்பினும், இந்தக் குட்டியிடம் சற்று அதிகப் பிரியம் இருந்தது அவனுக்கு
அந்தக் கிராமத்தின் தலைமை அதிகாரி ஒரு குதிரையை வாங்க விரும்பினார். பளபளவென்றிருக்கும் அந்தக் கறுப்புக் குதிரையை பின்னின் லாயத்தில் அவர் பார்த்திருக்கிறார்.
அது ஒரு சிறந்த குதிரை. எனவே அதை வாங்க எவ்வளவு விலைக்குக் கொடுப்பாய்? என்று விவசாயிடம் கேட்டார். விவசாயிக்கு அந்தக் குதிரையை மிகவும் பிடிக்கும். தவிர, அது ஒரு குட்டி குதிரையாயிற்றே விவசாயி பின்னுக்கு அதை விற்பதில் தயக்கம் இருந்தது. இருப்பினும், அதை விற்றால் கிடைக்கும் பணம் அப்போது அவனுக்கு மிகவும் தேவையாக இருந்தது.பேரம் பேசி முடித்த பிறகு குட்டிக்
சிறந்த
வர்ணத்திற்கு
எப்போதுமே அந்தக் குதிற்ஜயல்
Kufa, 3,6 ;
குதிரை அந்த அதிகாரிக்கு விற்கப்பட்டது.
அதிகாரி அந்தக் குட்டியை மிகவும் விரும்பியதால் அதற்கு அழகாகப் பிளாக் பியூட்டி' என்று பெயரிட்டார். அவர் எங்கு செல்வதானாலும் அதன் மீது ஏறிப் பெருமையாக சவாரி செய்வார். பிளாக் பியூட்டி முதல் தரமான குதிரை மானைப் போல் மிக வேகமாக ஓடும். மனிதர்களிடம் நன்றாகப் பழகும். ஏறிச் சவாரி செய்ய மிக வசதியான, இனின்மயான குதிரை என்று எல்லோரிடமும் மிகவும் பெருமையாகக் கூறிக் கொண்டார்.
பின் மீது பாசம் கொண்டிருந்த அந்தக் குட்டி குதிரை, அவர் தன்னை மற்றவருச் விற்றதில் சற்று ஏமாற்றமடைந்தது. இருப்பினும் புது முதலாளியை நேசித்தது. ஒரு பெருந்தன்மையான கனவான். பிளாக் பியூட்டியை மிக அக்கறையாகக் கவனித்துக் தொண்டார்.
மேலே உள்ள படத்தினை இணைத்து வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு ரூபா 25: காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 12:12,200
Eutymb glo-Gub Burn:lg SGU. 6
தினமுரசு
g5 ... Gas Lu , g36 u ... 1772 கொழும்பு
வர்ணம் தீட்ரூம் ே
72
surry" d6bfr
ல்ம்
பாட்டி இல: 670
பரிசுக்குரியவர்: எஸ். எல். எப். 56r-DT, 222/2,
காத்தான்குடி 01
பாராட்டுக்குரியவர்கள்:
u silġ,
கே. பிரசாந்தி,89, பாபாபதி இல்லம், 89. ரொசிட்டா வீடமைப்புத் திட்டம், கொட்டகலை,
மர்ஸியா நாபிர், பாகிர் மாகார் ஒழுங்கை,
மருதானை, பேருவளை,
கமிலஸ் கிருத்திகன், இல, 9, அம்மன் கோவில் வீதி, பண்டாரிகுளம், வவுனியா,
அன்ஸ்க்கா தர்சனா றோச், ஆஸ்பத்திரி வீதி, மன்னார்.
டி. ஆர்.ஜே. டிவின்சன், கிங்ஸ்டன் சர்வதேசக் கல்லூரி, முகத்துவாரம், கொழும்பு 15,
க. ஹரிணி, 19, பன்சல வீதி, இராகலை, ஆள்கரனோயா,
ஜே. திவாரீசன், மத்திய கொழும்பு இந்து வித்தியாலயம்,
குறுக்குத் தெரு, தில்லையடி, புத்தளம்
எம். ஆர். ரீஹா ஷாஹீன், 30, 3ஆம்
எம். ஜனார்த்திக்கா, இல 31,
எஸ். பவிசாந், 65, கல்வாலா வீதி,
பாராட்டுவார். தா6 பெயரான பிளாக்
Nஇனிமையாக ஒலி
\ ஒரு நண்பை
முதலாளி பிளாக் ஏறிச் சென்றார். இ அவர் ஒரு விடுதி குதிரைக்கு உண அதைப் பத்திரமாக அவர் விடுதியினுெ நள்ளிரவில் ஏதோ குதிரை உணர்ந்த புகை அதிகமாயிற்று வி வருகிறது என்பதை உண குதிரை அங்குத் தீப்பற்றி என்பதை அறிந்தது. பெர் கனைத்தது.
யாருக்கும் அதன் ச தெரியவில்லை. மிகச் சத் உடனே விடுதியில் ஆள் பேச்சுக் குரலும் கேட்டன அணைக்கப்பட்டது. குதில சத்தம் கேட்டுக் கண் வி விடுதியைச் சேர்ந்தவர்கள் அணைத்தனர். அன்றிலிரு குதிரையை எல்லோரும் விரும்பினர். நண்பரைச் 8 திரும்பிய புது முதலாளி, அறிவைப் பெரிதும் பாரா அதைப் புகழ்ந்து பேசினா
UIÚum dp
வாய்ப்பட்டாள். இரண்டு,
ஆண்டுகளுக்காவது அவ
வசிக்க வேண்டுமென்று பு
புது முதலாளியின் !
|ஆலோசனை கூறினார்.
மலை ஊருக்கு அனுப்பி வைத் றகு அவரும் கிளம்பத் பியூட்டியைச் செல்வந்தரா UQ೧! செய்தார். s : நருங்கப பழகி விடடது. அதற்கு விருப்பமேயில்6ை நிலைமையை உணர்ந்த ಙ್ಗಲಿಸಿ தன்னைத்
ாணடது.
புது எஜமான் அதன் என்று மாற்றினார். அந்தப் பியூட்டிக்குப் பிடிக்கவில்ை மனைவியும் குதிரை மீது காட்டவில்லை. அதற்கு 4 பூட்டது. அந்தக் குச் ததயவாறு தான ஒட நிமிர்த்தி 9 பிடித்த கடிவாளம் அதற்கு வேதனையையும் அளித்த நடததபடடதாலஅது ஒ அந்தச் செ6 எறநதது.
ஆத்திரமடைந்த செ ஒருவருக்கு அக்குதிரைை எஜமானார் தன்னை للت பராமரித்துப் பாதுகாப்பார் நமயியது. ஆனால, நிலை
bÓ அப்படியிருக்கவில்லை. ம அதை 'பிளாக்கி என்றை விரும்பாத குதிரை அடுத்தடுத்து மாற்றி, மாற் வாங்கிக் கொண்டனர். ய நிம்மதியும் மகிழ்ச்சியும் க் இறுதியில் எலலன கைக்குக் குதிரை வந்து முதலாளியான எல்லனின் ஒரு குதிரையை அவள் பார்த்திருக்கிறாள். இந்தக் | l၂ဓားဖြုံး၊ பிளாக் பியூட்டியா சந்தேகப்பட்டாள். புது மு; புரிந்தவனும் பிளாக் பியூட் -:: பழைய Jစ္ရစ္သရန္စ္ဆ வைத்துக் கெ ஆளைக் கண்டதும் பிளா மகிழ்ச்சி ஏற்பட்டது. முன் கவனித்துக் கொ வேலைக்காரன் தான் அவ
இது அதே பழைய என்று வேலையாள் எல்ல தன் பழைய எஜமான jိုဖြိုးစီနီ தெரிந்த ஆட்க பிளாத் பியூட்டிக்கு நிம்மதி ஏற்பட்டது எல்லன் என்ற பெண்மணியோடு பிளாக் |
ரொசிட்டா பஜார், கொட்டகலை,
கம்பளை,
ஆண்டுகள் நிம்மதியாக ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O cellest
Fg5g5 TfD G3LC33F6ão நீ அலங்கார வார்த்தைகளால் உண்மையை மறைத்து பொய்யை
மெய்போலக் கோட்பவர் நம்பும்படி பேசாதே. எஸ். நிரஞ்சலா, கண்டி "300awn
ர் சூட்டிய அந்தப் பியூட்டி காதுகளில் ப்பதாகக் கருதினார். னக் காண புது
ஊனம் என்பது குறையுமல்ல கைகளில் ஊனமிருந்தால் என்ன? உணராதவர் மனம் FF GONGLÓNG) DET GOTLÓ6ÖGONG)! பியூட்டியின் மீது INo! 盛 காலில் ஊனமிருந்தால் ரவுப் பொழுதில் உடலில் எதுவும் كمه என்ன? பில் தங்கினார். ஊனமில்லை, நடத்தையில் ஊனமில்லை!
பு அளித்த பிறகு 3க் கட்டி வைத்தார். 96.60TLD - பார்வையில்தான் செவிகளில் ஊனமிருந்தால் 1 படுக்கச் சென்றார். GUITLDTÉGÜGONG) GTSofia) GTGGTGOT?
புகை நாறறததைக க்கர் மனம் ஊனம் காணி Mama' து. சற்று நேரத்தில் புகுத் 岛 செய்கையில் ஊனமில்லை!
டுதியிலிருந்து புகை 酶 மரங்கள் வாயில் ஊனமிருந்தால் என்ன? கிேறது இல்லையெனில் 各1 புன்னகையில் ஊனமில்லை ய குரலில் பூவுலகே ஊனம் தான் ஊனம் என்பதை
LDSOTGIG|Tiffs) மறந்துவிட்டால் க்கம் கேட்டதாகச் Em crecT")
துே ஊனமிருந்த ல எனன உலக வாழ்வே சொர்க்கமாகும் நடமாட்டமும் LOGOTës (TfLÓ6) PGT GOTL66606) காணும் கண்களில் 'நெருப்பும் கண்களில் ஊனமிருந்தால் ஊனம்வங்கால் ரயின் கனைப்புச் STGot GOT :قسم نسبية متممت مهم ழித்ததால் காண்கின்ற காட்சியிலே ஊனம் வரும் ஃன்ே நெருப்பை __கற்பனையில் ஊனமில்லை. ந்து அந்தக்
புகழ்ந்தனர்; C #is. HS-ggsru S>_SOST) பிளாக் பியூட்டியின்
டி எல்லோரிடமும்
T, ஒரு முட்டையிட ஒரு நாள்.
சிறுகதை வட அமெரிக்கா கண்டத்தில் காணப்படும் வசிக்கும் இடமாக இருந்தால் கூட அதையெல்லாம்
கனடா வாத்துக்கள், நீர்க்கோழிகள் கண்டுகொள்வதில்லை. கூடு கட்டும் பணிக்கு ஆண்
மனைவி நோய் என்றழைக்கப்படுகின்றன. உண்மையில் இவை வாத்துக்கள் உதவியாக இருந்து அந்தப் பகுதியை
மூன்று வாத்துகளை விடவும் நீர்க்கோழிகளை விடவும் வலம் வந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும்.
ள் வேறு இடத்தில் உருவத்தில் மிகப் பெரியவை. மற்ற வாத்துக்களைப் போல் இது அவ்வளவு மருததுவா உடல் 20 முதல் 50 அங்குல - - ۔۔۔۔۔ சுலபமாக முட்டையிட்டு விடாது. ஒரு
அதிகாரி முதலில் தன் நீளம் வரை இருக்கும். இறக்கையின் | ாவியையும் வேறு நீளம் மட்டும் அதிகபட்சம் 10 ார். ஒரு மாதத்திற்குப் அங்குல நீளம் இருப்பதுண்டு மற்ற 1. 5UTST, பிளாக் கனடா வாத்துகளின் ன ஒரு நணபருககு கழுத்து மிக நீளமாக இருக்கும். அதிகாரியிடமும் பெரும்பாலும் கழுத்தும், தலையும் டனும் பிளாக் பியூட்டி கறுப்பு நிறத்தில் அமைந்திருக்கும் அவர்களைப் பிரிய இந்த வாத்து எப்போதும் சத்தமிட்டு ல. ஆயினும், கத்திக் கொண்டே இருக்கும். குதின் து. இல் இதற்கு:வேத்து
தயார் செய்து என்றொருநீெண்டு গ্ৰহ கொண்டு வெளியே வரும். இதற்கு ஆறு, குளம் இெரண்டு நாட்கள் வரை ஆகின்றன. ஏரிக்கரையோரங்களில் இது அதிகமாக வசிக்கும். இப்படி பிறக்கும் குஞ்சுகள் உடனடியாக நீந்தவும்
முட்டாள் வாத்து என்று பெயர் சூட்டியது ஆரம்பித்து விடுகின்றன. தாய் தந்தை கனடா வாத்துகளைப் பார்த்துத்தான் போலும், வாத்துக்களின் உதவியுடன் குஞ்சுகள் நீந்தும் 9
முட்டை இடுவதற்கு ஒரு நாள் கூட ஆகலாம். ஒரு பருவத்தில் 5 முதல் 1 முட்டைகளை இடும். அதே போல் குஞ்சு பொரிக்கவும் அதிக நாட்கள் எடுத்துக் கொள்கிறது. ஆம் 30 நாட்களுக்குப் பிறகே குஞ்சு பொரிக்கும்.
முட்டைக்குள் இருக்கும் குஞ்சுகள் தங்கள் அலகின் முனையில் இருக்கும் பற்கள் மூலம் முட்டையை துளைத்துக்
பெயரைப் 'சபான்' புதுப் பெயர் பிளாக் ல. எஜமானரும் அவர்
60TLD 5 ܫ ܬܐ - - - - - - - - - -
: , காரணம் எந்த இடத்திலாவது ஒரு சிறிய நீர் வாரத்திற்குப் பிறகு இவை பறக்கவும் செய்கின்றன. ாைல் தலையை நிலை இருந்தாலும் அங்கே இது கூடுகட்டிவிடும் இலையுதிர் காலத்தின் போது கனடா முடிந்தது. இறுக்கிப் தி விமானம் கிளம்பும் இடமாக இருந்தாலும் வாத்துக்கள் தென்பகுதியை நோக்கிப் வலியையும், சரி, அல்லது ஒரு கோல்ப் மைதானமாக பயணப்படுகின்றன. குளிர் காலத்தின் போது கனடா து மிகவும் மோசமாக இருந்தாலும் சரி அந்த இடத்தில் கேட்கும் பகுதிக்கு இவை பெருமளவு வந்து விடுகின்றன. ந முறை தன் இரைச்சல் சத்தம் பற்றிச் சிறிது கூட இதனால் இவற்றுக்குக் கனடா வாத்து என்று பெயர்
கவலைப்படாமல் கூடு கட்டி விடும். மனிதர்கள் வந்தது.
ஸ்வந்தரைத் தூக்கி
ஸ்வந்தர் வேறு ய விற்றார். இந்தப் OU Ó), Udb60d6
நல்லமுறையில்
என்று குதிரை 600 ற்றுப் பெயராக அவர் தி இதைச்" மிகவும் வருந்தியது. றி இதைப் பலரும் ரிடமும் குதிரைக்கு டைக்கவில்லை. ன்ற பெண்மணியின் சேர்ந்தது. அவள் புது தோழி. இதே போன்ற
ன் இல்லாவிட்டால் நானில்லைநான் இல்லாவிட்டால் அவனும் தான் ஏது ாங்கள் யார்? 3
தாழியின் வீட்டில்
குதிரை அதே
5 இருக்குமோ என்று
லாளியிடம் பணி
டியைக் கவனித்துக்
குதிரைக்காரனை
1ண்டாள. அநத 109)g
பியூட்டிக்கு மிகவும் , 19g.
புது ஜாளியிடம் மழுங் :
RTL 9|(š5
动, skrifa ழ8ஜெதி
ளாக் பியூட்டி தான் (19ú Iú '9
சிடம் கூறினான். q.9ning 'g
னின் நண்பர் வீட்டில் [1691. '
}п "ў
ளாடு தங்குவதில் ངས་མཁས། ரய9திேர
பும் திருப்தியும் స్ట్రేడ్లే பர்மி :
அநதய ■ ால் --
யூட்டி பல | స్క్రీడ ysgyn G. • cyst1" a "|
ாழ்ந்தது. ်းနှီး LS0S0SS0SS0SS0SS0SSLLLLSLLLLLSLLLLSLSSLS అణ అగ్రాతి
II u I t I u li
07.
13, 2006
(TUD UUUU .

Page 11
தெரபோசைடே என்ற வகையைச் சேர் சிலந்திகளே உலகில் மிகவும் பிரமாண்டமானவை. பறவைகளை உண்ணு இந்தச் சிலந்தி வகையி ஆண்களை விடப் பெ6
சிலந்திகளே கட்டுமஸ்தானவை. சூரினாம் என்ற லத்தீ அமெரிக்க நாட்டிலுள்6 பரமர்போ என்ற இடத்துக்கு அண்மையி சார்ள்ஸ் ஷெல்டர்மென் என்ற அமெரிக்கர் அந்த இனத்தைச் சேர்ந் \ ( பெண் சிலந்தியொன்றினைப் பிடித்தார். இதன் எடை 43 அவுன்ஸ்க T > அதாவது 22 கிராம்கள் 1985ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் > ஒரு நாள் சார்ள்ஸ் ஷெல்டர்மன் இந்தச் சிலந்தியை Nபிடித்தார். இதன் கால்களின் நீளம் 267 சென்றிமீற்ற Y6; அங்குலம்) உடலின் நீளம் 102 சென்ரி மீற்ற ல்லது 4 அங்குலம், உரோமங்கள் கொட்டியதாலி 1986ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தச் சிலந்தி
.இறந்து போனது ככל ר
-- - -
-
-
-
一v
4
— — −
உயரத்திலிருந்து நீருக்குள் ܀ ܀ תמיד தண்ணிருக்குள் அமிழ்ந்து போய் மேலெழும் போட்டியில் தாய்லாந்து
நீச்சல் வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். தாய்லாந்தின் "ஹொஹற் ரோ’ என்ற இடத்தில் 2005ஆம் ஆண்டில்\ நீருக்கடியிலான உலக விழா பெப்ரவரி \
மாதம் 12ஆம் திகதி நடைபெற்றது. \ ஏககாலத்தில் 722 பேர் இவ்வாறு குதித்துச் >
சாதனை படைத்தனர். "ஹொஹற் ரோ’வில் > ட பூ
நடத்தப்பட்ட இரண்டாவது விழா இதுவாகும். சூழல் மற்றும் >
கடல் வளங்கள் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ཡོད། །
ஏற்படுத்தும் நோக்கில் இந்த விழா நடத்தப்பட்டது.
or 07.13, 2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ബ இ% ܥܕ 7
நிலையான இலக்குகள்மீது துப்பாக்கிச் சுடும் போட்டியைப் போலஓடிக்கொண்டிருக்கும் இலக்குகளைக்
குறி வைத்துச் சுடும் போட்டியும் நடைபெறுவதுண்டு 2004ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ஆம் திகதி நடைபெற்ற இவ்வாறான போட்டியொன்றில் ஜெர்மனியைச் சேர்ந்த மான்பிரட் குர்சர் என்பவர் 590 புள்ளிகளைப் பெற்றுச் சாதனை படைத்தார். கிரேக்கத்தின் ஏதன்ஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான பத்து மீற்றர் ஓடிக்கொண்டிருக்கும் இலக்கு மீது சுடும் போட்டியிலேயே இச் சாதனை நிகழ்த்தப்பட்டது.
.இன்
ஓடிக்கொண்டிருக்கும் இலக்கு, நிலையான இலக்கு
ஆகிய இரண்டையுமே சேர்த்துக் குறி பார்க்கும் போட்டியொன்றும் உள்ளது. ஸ்பெயினிலுள்ள பென்ட்போ வெற்று என்ற இடத்தில் 2001ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் திகதி நடைபெற்ற இந்த பத்து மீற்றர் போட்டியில் குர்சர் 395 புள்ளிகளைப் பெற்று உலக சாதனையையும் நிலைநாட்டினார்.
,உலகிலேயே மிக அதிக உற்பத்திச் செலவுடன் தயாரிக்கப்பட்ட கார் صے "மெர்சிடஸ் பெனஸ் CLKLM என்று அழைக்கப்படுகிறது. விலையைக் கேட்டு மயங்கி விழுந்து விடாதீர்கள். வெறுமனே 15 இலட்சத்து 47 ஆயிரத்து 620 டொலர்கள் மட்டும்தான். வேண்டுமானால் அண்ணளவாக நூறு ரூபாவினால் பெருக்கிப் பார்த்தால், இலங்கையின் ரூபாய் பெறுமதியில் விலையைக் கண்டுபிடித்து விடலாம். இந்தக் கார் ஒரு மணித்தியாலத்துக்கு 320 கிலோ மீற்றர் அல்லது 198 மைல் வேகத்தில் ஓடக் கூடியது. 1987இல் உற்பத்தி செய்யப்பட்ட இந்தக் கார் 3.8 செக்கன்களில், 62 மைல்
வேகத்தில் ஓடக்கூடியது. அதாவது ஸ்டார்ட் செய்ததுமே
3.8 செக்கன்களில் இந்த வேகத்தை எட்டிப்பிடித்து
விடும். தகவலைக் கேட்டு வாயைப் பிளக்காதீர்கள்.

Page 12
gestuum நடிக்கும் வாரணம் ஆய
கெளதம் மேனனுக்கு மட்டும் எங்கிருந்துதான் தலைப்புக் கிடைக்கிறதோ ஒவ்வொரு படத்திற்கும் வித்தியா
டைட்டிலால் சினிமா வட்டரங்களின் கவனத்தை ஈர்த்துவிடுகிறார்
மின்னலே காக்க காக்க வேட்டையாடு விளையாடு பச்சைக்கிளி முத்துச்சரம் படங்களைத் தொடர்ந்து ஐந்தாவதாகத் தான் இயக்கப்போகும் படத்திற்கு வரணம் ஆயிரம்
எனப் பெயர் சூட்டியுள்ளார் வாரணம் என்றால் யானை என்று அர்த்தம் காக்க காக்க படத்திற்குப் பிறகு கெளதம் மேனனும் சூர்யாவும்
நடிக்கிறார். இவர் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில்
இரண்டு நாயகிகளில் ஒருவராக -
| Fljótsins.
ஆஸ்கார் பிலிம்ஸ்
சேர்த்துள்ள கௌதம் ஒளிப்பதிவாளர்
ரத்னவேலுவை மட்டும்
திதாக தேர் \
படத்தின் தொடக்க விழா
படப்பிடிப்புடன் தொடங்கியது
வெறித்த பார்வையுடன் ஓடுவது ஒற்றைக் காலில் பூமியை ஓங்கி உதைத்து புழுதி கிளப்புவது
Garaison 50 Tifës, GGATÉLGÖR ஹோட்டலில் நடந்த விழாவில் சூர்யா ஜோதிகா இயக்குநர்
கெளதம்மேனன் இசையமைப்பாளர்
ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட பலர்
கலந்துகொண்டனர்.
விழாவிற்காக ALÉGaimas அழைப்பிதழ் அடிக்கப்பட்டு முக்கிய விஜயிகளுக்கு மட்டும்
கொடுக்கப்பட்டது அழைப்பிதழில் இருக்கும் ஸ்டில்களில் சூர்யாவின்
கெட்டப்புகளில் பெரிதான மாற்றங்கள் இல்லாமல் சாதாரணமாகவே
தோற்றமளிக்கிறார்
தோள் பையை மாட்டிக்கொண்டு
BLJITGig - is éigiú
பர்க்கும்போது நிச்சயம் இது ஆக்ஷன் பிலிம்தான் என்பது புரிந்துவிடுகிறது
ரசிகர்களே ஆக்ஷன் விருந்துக்கு தயாராகுங்க
மீண்டும் இப்படத்தில் இணைகின்றனர். சூர்யாவுக்கு ஜோடியாக ஆண்டிரியா
புனேவிலும் அ ಡಾ. படத்திற்காகப்
ஷங்கர் தயாரிப்பி ஒரு கோடி ரூபாய்க்கு பே
விஜய் நடிக்க தமிழச்சியாக நடிப்பதற்கு
SS SS S S S S S SLLSS சத்யராஜ் நடிக் இயக்குநருக்கும் நடிகைக் இடைச்செருகலாகத் திணி
ஆளாளுக்கு சூட் விருந்து அளித்துள்ளார் ர
jsir IDEGGÁT 186 DIT
ரஜினியின் இரண்டாவது நாடுகளில் அனிமேஷன் உ முடிந்ததும் அப்பாவின் சந்தி சில படங்களுக்கு கிராப்பிக் இந்நிலையில் தற்பொழு ஆங்கிலம், இந்தி உட்பட 18
ரஜினியின் நடை உ பிடிக்கப்பட்டு அவர் குரல்வி சித்திரத்தின் நாயகர் பாத்தி pipJT SIGNU GLITT . அனிமேஷன் படத்தை செ அத்தனை மொழிகளிலும் இ இதற்காக பல்வேறு நாட்டினை சுமார் 250 கணிப்பொறி வல் சென்னை வரவும் ஏற்ப நடக்கிறது. இந்தியாவின் தொழில் நிறுவனம் ஒன்று திட்டத்திற்குப் பைனான்ஸ் இருப்பதாகவும் தகவல்
 

சந்தியா தபால் அடி
பால்சோறு இருக்கும்போது யாராவது பழஞ் சோறு கேட்பங்களா தங்கை வேடத்தில் நடிப்பீர்களா என சந்தியாவிடம் கேட்டால் அவர் கேட்கும் எதிர்கேள்வி இது
செல்வராகவன் இயக்கத்தில் இது மாலை நேரத்து மயக்கம் படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்புக் கிடைத்த சந்தோஷத்தில் மிதக்கிறார் சந்தியா
தெலுங்கில் அன்னாவரம் படத்தில் தங்கையாக நடிக்கிறீங்களே தொடர்ந்து அந்த வேடமேற்பீர்களா? என்றால் டக்கென்று முகம் சுருங்குகிறது சந்தியாவுக்கு
நான் தங்கையாக நடிக்கிற முதல் ULUpi Golfü LLU) அன்னாவரமாகத்தான் இருக்கும் இனி எந்தப் படத்திலும் அந்த வேடம் - Count tortu Gloi.
கடல் நகர் தூண்டில் மாலை நேரத்து மயக்கம் உட்படப் பல படங்களில் ஹிரோயினாக நடிக்கிற எனக்கு தினமும் நாயகி வாய்ப்பு 22.ے کے UD நிறையத் தேடி வருது
- தங்கை வேஷத்தை =- ஒத்துக்கொள்ள _- நான் விபரம்
தெரியாத
பொண்ணுயில் தெளிவாகப்
Budri
சந்தியா
her
தன் அருகில் உள்ள பகுதிகளிலும் சுமார் 8 நாட்களாக ரஜினிகாந்த் நயன்தாரா கலந்துகொண்ட ஒரு பாடல் காட்சிை டமாக்கியுள்ளனர்.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS ல் பரத் நடித்து விரைவில் வெளிவரவுள்ள வெயில் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமை ல் விலை போயுள்ளதாம் இதனால் மகிழ்ச்சியின் உச்சியில் இருக்கிறார் பரத்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S ப்ரண்ட்ஸ் அப்பச்சன் தயாரிப்பில் உருவாகும் அழகிய தமிழ்மகன் படத்தில் அழகிய சினேகா தேர்வாகியுள்ளார். இதனால் சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறார் அம்மணி
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S பரத்ஹன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள அடாவடி படக் கதை ஒரு சினிமா குமான காதலை மையமாகக் கொண்டது. அதாங்க, சிம்பு நயன்தாரா மேட்டரெல்லாம் க்கப்பட்டுள்ளதாம்
S S S S S S S S S S S S SLS S S S S S S S S S S S S S S S SLS SLS S S SLSLS S
பர் ஸ்டார் நாற்காலிக்குப் போட்டி போடும் நிலையில் அஜித்தை நேரில் அழைத்து சூப்பர்
க்ளின் இயக்குகள்டத்திகள்"
மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய பட பல்வேறு கம்ப்யூட்டர் வித்தைகளைக் கற்றுக் கொண்டார். அது முகி உட்பட சில படங்கள் தயாரான விதத்தைப் படமாக்கினார். ஸ் வேலைகளும் செய்து கொடுத்தார். து 75 கோடியில் ஒரு அனிமேஷன் படத்தை தமிழ்
மொழிகளில் படம் பிடிக்கத் திட்டமிட்டுள்ளார். ட பாவனைகள் பிரத்யேகமாகப் படம் 1ளத்துடனேயே இந்த அனிமேஷன் ம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சூட்டப்பட்டிருக்கும் இந்த ாந்தர்யா ரஜனியே பக்கவுள்ளார். ச் சார்ந்த லுநர்கள் டுகள் Gufu / இப்படத்
தனுஷ் பிரகாஷ்ராஜ் ருவிளையாடல் ஆரம்பர்

Page 13
காதலருடன் மூன்று வருடமாக நிலா
எஸ்.ஜேசூர்யா ஜோடியாக அன்பே ஆருயிரே படம் மூலம் தமிழில் அறிமுக மானவர் நிலா தற்போது சிபியுடன் லீ படத் தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் நிலா வுடன் வாலிபர் ஒருவரும் பங்கேற்கிறார். அவர் நிலாவின் காதலர் என்றும் இருவரும் சேர்ந்து வசிப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.
இது குறித்து நிலாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது :
என்னுடன் வரும் வாலிபர் பற்றி பலவா றாகப் பேசப்படுகிறது. சொந்த வாழ்வை தொழிலோடு கலக்கக் கூடாது என் தனிப்பட்ட விஷயங்கள் பற்றி மற்றவர்கள் ஏன் கவலைப் பட வேண்டும் என் காதலருடன் நான் சேர்ந்து தான் வாழ்கிறேன். இதில் என்ன தவறு இருக் கிறது.
நியூயோர்க்கில் நானும் அவரும் ஒன்றாக வேலை பார்த்த போது சந்தித்தோம் பழகி தொட னோம் அவர் சஞ்சாபி அமெரிக்காவில் கட்டு மான தொழில் செய்கிறார். கடந்த 3 வருடமாக நாங்கள் சேர் இது மாதிரி திருமணத்துக்கு முன்பே ஒருத்தரையொருத்தர் படத்திலும் பரத்துடன் கில்லாடி படத்திலும் நடிக்கிறேன். இந்தி ஜாம்பவான் படப்பிடிப்பின் போது பிரச்சினைகள் உண்டு ப5 இவ்வாறு நிலா கூறினார்.
ஷக்தி
ஜோடி சேர
நடக்கும் போட்டி
கோடம்பாக்கத்திற்கு பல பக்கங்களிலிருந்தும் அழகிகளின் படையெடுப்பு நாள் தோறும் நடந்த வண்ணம் இருக்கிறது. கேரளத்து பைங்கிளிகள்
ம்பை ரசகுல்லாக்கள் கர்நாடகக் கட்டழகிகள், ஆந்திரா அஜந்தாக்கள் என அழகிகளின் அணி பகுப்பு பெருகிக் கொண்டே போகின்றன.
இதனால் களத்தில் உள்ள நடிகைகள் கலக்கத்தில் தன்னை தற்காத்துக் கொள்ளவும் மார்க்கெட்டில் தொடர் நிற்கவும் தங்கள் அள்ளுத்துவின் வாயிலாக நட்சத்திரங்களை அணுகி வாய்ப்பு வேட்டைப் பெற்று வர அனுப்பி கொடு உச்ச நட்சத்திரங்கள் ரஜினி கமல் இளம் உச்ச நட்சத்திரங்கள் வி ஜெயம் ரவி நட்சத்திர நடிகர்கள் சிம்பு மாதவன் விஷால் எஸ்ஜேசூர் பிரசாந்த் சரத்குமார் சத்யராஜ் அர்ஜூன் இளம் நாயகர்கள் சிபி ர வைத்து நடிகர்களை மேற்படி நடிகைகளின் மானேஜர்கள் அணுகி வா
இப்படி நான்கு பிரிவுகளில் வாய்ப்பு வேட்டை நடக்கிறது. இதில் உச்ச நட்சத்திரங்களுடன் தான் அதில் வாய்ப்புகள் வாய்க்கவில்லை நாயகர்களின் படங்கள் பிடித்து விடுவார்கள் இவர்களின் பார்வை இ போல நடிகைகளிலும் சில பிரிவுகள் உண்டு A த்ரிஷா, அசி மீராஜாஸ்மின் நயன்தாரா ஸ்ரேயா சதா அடுத்து நமீதா, நிலா
அடுத்து சமிக்ஷா மாளவிகா ஷலா, கனிகா கிரண்.
சரி இந்த திடீர் சர்வே எதற்கு என்று குழம்பி போயிடாதீங்க வி ஆழ்வார் படத்தை அடுத்துதல் அஜீத் நடிக்கும் படம் அஜித்துடன் ஜோடி சேர பெரிய போட்டியே கோல் த்ரிஷா சதா நயன்தரா ஸ்ரேயா இலியானா ம என நாயகிகள் கிரீடத்தைக் கைப்பற்றும் வேட் வரலாறு வெற்றிக்குப் பிறகு ஆழ்வா அவருக்கு வருவதில் சிக்கல் சதா திருப்பு JT56An sub 5556 LD50) GÜLTIGT DIT
வாய்ப்பைப் பெற்று வரச்
ஹீரோயின்களின் தங்கவேட்டையில் த்ர் ஜியில் அஜித்து ஜோடியாக ந தைக் கு
51
3.07 - 13, 2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

களரி பஞ்சால்
ി
ால் பூ மலரும் துதான் ■ வருடங்கள் အပျော်၌ ၉။ அவரை நான் திருமணம் செய்து @ສ0ວນຕ່ புரிந்து கொண்டு வாழ்வது நாட்டில் விவாகரத்து எண்ணிக்கையைக் குறைக்கும் தமிழில் சிபியுடன் லீ
படமொன்றிலும் நடிக்க கால்ஷிட் கொடுத்துள்ளேன். அணியதாகச் செய்தி பரவியுள்ளது. அது வதந்திதான் படப்பிடிப்பில் இருந்தவர்களுக்கு உண்மை தெரியும்
லித்றலின் அடுத்தல் Sடல் விக்ரம் பீமா படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்ததும் அடுத்து கலைப்புலி
தானு தயாரிக்கும்
படத்தில் நடிக்கிறார். இதை இயக்குபவர் சுசி கணேசன் திருட்டுபயலே படத்துக்குப் பின் இந்தப் படத்தை அவர் இயக்குகிறார். விக்ரமின் பீமா படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிப்பதாகச் செய்தி வெளியானது பிறகு அப்படம் லிங்குசாமி கைக்குப் போனதாகச் சொல்லப்பட்டது. இப்போது மீண்டும் ஏ.எம்.ரத்னமே தயாரிக்கிறார். u u un ஆந்திர திரையுலகில் தமிழ் டப்பிங் படங்களுக்கு ஏகப்பட்ட கெடுபிடிகள் சமீபத்தில் போடப்பட்டுள்ளன. இனி ஜெயம் ரவி, விஷால் ஆகியோர் நடிக்க அடுத்தடுத்து பூஜை போடப்பட்டு தமிழ் தெலுங்கு இரு மொழிகளிலும் தயாராகவிருக்கும் படங்களுக்கு ஐதராபாத்திலேயே பூஜைப் போட்டு படப்பிடிப்பை ஆந்திராவிலேயே பெரும்பாலும் நேரடி தெலுங்குப் படம் மாதிரி நடத்திவிடும் உத்தேசத்தில் உள்ளார்களாம் தயாரிப்பாளர்கள்
ஆந்திராவில் பூஜை
鄱
டிருக்கிறார்கள் ஜய் அஜித் சூர்யா விக்ரம் யா, ஆர்யா பரத் ரீகாந்த் தனுஷ் ஜீவா மஷ் பிரசன்னா இப்படி நான்கு பிரிவுகளில் ப்பு வாசல்களைத் தட்டி கொண்டிருப்பார்கள் முன்னணி நாயகிகளின் வேட்டை களம் இளம் என்றால் அடுத்த ரோலில் உள்ள நட்சத்திர எம் நாயகர் பக்கம் திரும்புவதில்லை. இதே அடுத்த கிரேட் B ரீமாசென் பாவனா பூஜா கோபிகா சினேகா, மல்லிகா கபூர்
டியத்துக்கு வருகிறோம்
கிரீடம் இந்த பிரமாண்டமான படத்தில் தல புட்டில் நடந்து கொண்டிருக்கிறது. அசின் லிகாபூர் மீராஜாஸ்மின் பாவனா ரீமாசென் டயில் இறங்கி இருக்கிறார்கள் ல் அசின் தான் ஜோடி அதனால் வாய்ப் நியில் ஜோடி சேர்ந்து விட்டார் நயன்தராவும் ஜைகளை அனுப்பி எப்படியாவது அந்த சால்லியிருக்கிறார்கள் சான்ஸ் தேடும் இந்த சுவாரஸ்யமா ஷா மாமி வெற்றி பெற்று விடுவார் போலும் ன் ஜோடி சேர்ந்த த்ரிஷாமறுபடியும் அஜித் க்க விரும்புகிறார். இதற்காக தமது சம்பளத் றைத்து கொள்ளவும் தயார் என்று தன கால்வுட் மானேஜரைத் தூது அனுப்பி வைத்தார். தமிழ், தெலுங்கு மார்க் கெட்டை மனதில் வைத்து பார்த்து அஜித்துடன் கிரீடம் சூடும் வாய்ப்பு த்ரிஷாவுக்கு கிடைத்
திருக்கிறதாம் - படத்தை விஜய் ஆனந்த் இயக்கு கிறார் நீண்ட இடை வெளிக்குப் பிறகு நடிகர் பாலாஜியின் மகன் சுரேஷ் பாலாஜி தயாரிக்கிறார்
தினமுரசு

Page 14
உன்
இருப் g
O இறைவனால் இ இயன்றவன AA . . . . . . . காப்பார் நானெனும் நி: ; மாற்றம் வேண்டும் : உ6
யெனும் நான O மலையகத்தில் மாற்றம் தேவை O
மக்களின் வாழ்க்கையில் மாற்றம் வேண்டும் " సీూ நீலத்துகிலுடுத்து o மலையகத்தில் மறுமலர்ச்சி வர வேண்டும் గ్స U நின்றொளிரும் பெண்ணிலவே! : மக்களின் தொழிலிலே மாற்றம் வேண்டும்
கோல மகளே! 肺 ----------- - - - --------- ܓ · ܠܐ AA^
6 சிந்தனை மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் . கொவ்வைக் கனியிதழால், சில பேரை ஒதுக்கிட வேண்டும் O அ பல பேர்களை ஒரங்கட்ட வேண்டும் 2) 6ύ சாலம் காட்டி 0 பேர் போடும் (அன்றாடம்) பழக்கம் மாற e சாகடிப்பதேனடியே வேண்டும் : இறக்ை நாளம் விறைத்து 2 Ini விடும் ே க்கத்திறன் மி 9) 6. நடுங்குதடி - உன்னழகால், : pää பாது ஆக்கத்திறன் மிகுதியால் O O பச்சு திறன் உயர வேண்டும் O ? #mrfar' O சொல்லிலே தெளிவு வேண்டும் O U6) ஏலம், கராம்பே செயலிலே புதிய சிந்தனை வேண்டும் 9 ஏற்காமற் போறாயே! ( காலம் கனிந்திடுமா 0 மலையகத்திலே காணி, நிலம் வேண்டும் 9 தடடி:
O சொங்கமாக வாழ வமி வேண்டும் O சுநதரச கன்னியுனை கரந்தழுவ, O நத ழ வழி (6 O
O தொழில்சார் கல்வி ஏராளம் உருவாக ஈழத் திருநாட்டில் అ * வேண்டும் ಸ್ಥಿಳೀO சோம்பே
O * » : ه حسی O இன்பமுடன் வாழ்ந்திடவே, தோட்டங்கள் என்ற பெயர் மாற வேண்டும் போட்ட பாலம் போடேண்டி கசிப்பு, கஞ்சா மக்கிப் போக வேண்டும் கேட் uତର୍ଜା மலரே - நம * கள்ளுத் தவறனை தரைமட்டமாக வேண்டும் : கேள்வி காதலுக்கு, 9 பழக்கத்திலும் பண்பிலும் மாற்றம் வேண்டும் - 凸56T6】
புதிய கருத்துக்கள் ஓங்க வேண்டும் à அத்தை மகளே! O ...:A::::::A; A: نرگسع அழகு மணிப் பெட்டகமே! சொந்தமாகச் ಕಿನ್ತ இயல் சுதந்திரம் g சுருதி
பள்ளிக் காலத்து சொத்துக்கள் பல மக்கள் சேர்க்க வேண்டும் .
புள்ளி மயிலே! O O முயற்சியே நீயின்றும். RE ஆட்சியைப் பிடித்து மாட்சிகள் புரிய வேண்டும்: -தமீரா ଗଲାରୀରୀରୀ நீயாகவிருக்கலாம்; ?? (5 கட்சிகளை ஆட்டம் காண வைக்க வேண்டும் o! O
ஆனால் - நான் அவர் அவர் முன்னேற வேண்டும் : நானாகயில்லை! O அப்போதுதான் ●
ரே நூல் : அடுத்தவிழே.:இடுவதி
நற்பிட்டிமுனை : 'ளில்லாவ: LSLLSL SL SL LSLLL L SS LSL S SLS S S S S S LLLLL L 0 0 0 0 0 00 0L 0L 0L 0L L 0 L L 0 0 L L 0 L L O O 402 an 1
O 3. 囊 O C}ჭჭჭ: ஆசை ဒ္ဓိ O தத்ததால. சற்றென்று ப * வல். மலே மழையாய் பதற்றத்தி : : விழுந்த ரவைகளால் பாாவைகசூ பிறந்த : வளம் 3 ஷெல் வீச்சுக்களின் ஆர்ப்பாட்டத்தினால் ဖီးနီး O O ரக Liği O பெருக்க ஆசை O எங்கள் பூமி ரத்தச் சேறாயிற்று. O O O O இதனால் அழுத்தி : ஆறறிவு மனிதனாக : எஞ்சியோரே அகதிநாமம் பெற்று மீறப்பார்க்கும் o வாழ ஆசை O விரும்பாத இடம்தனில் காமம கலநத அழகு தமிழ் முரசில் கவிதை : விதி தள்ளிட்டவர்களே S3 is 8 அரங்கேற்ற ஆசை O நலம்புரி முகாம்களில் நாங்களே! V அவசிய : சேனை ஊரிலிருந்து : சிங்கத்திற்கும் புலிக்குமிடையில் நாணம அறுதது 2 முதூா வரை O ஏற்பட்ட கலவர நடுவில் நொடிக அடையாள அட்டையின்றி கண்விழிக்காத குஞ்சுகளாய் அனபுச சென்று வர ஆசை 0 துடிதுடித்துப் போனோம் நாங்களே! பிரிவுத் : பசியின் மடியில் ஏகாநத O இi தோறும் 9 மழலைகளின் அழுகைச் சத்தமும் : தடைகள அறற உம்மாக்களின் பதறல்களும் சுறம தவிர்த்த a சுற்றுலாவை சூடு கொண்டதே முகாம்களுக்குள், ஓரங்கவாசியா O சுதந்திரமாய் ** கவிழும் இ
சுற்றி வர ஆசை (Ns ཏི་ சிறு தண்ணீரும் பெறுமதியுற்று நிழலாடும் to 烧 கண்ணில் குழிக்கும் உக்கிர
இந்து, இஸ்லாம் ' , எம் முகங்களின் சோகப்படரல்கள்தான் O கிறிஸ்து, பெளத்தம் o எத்தனையோ! நெருங்கிவரும் இணைந்த நாட்டில் பரிகசிக்கும் பரி e இரத்தம் சிந்தும் யுத்தம் O வாழ்க்கைத் தேரோட்டவும் தொக்கி நிற்குப் ஒழிய வேண்டுமென்ற ஆசை! : தொழிலற்று, போரினால் துச O நடைப்பிணமாய்க் கிடக்கும் விண்ணப் : சட்டம் ஒழுங்கு இல்லத் தலைமை இதயங்கள்தான் O தர்மம் அமைதி O எத்தனையோ! ஆழமான தவழும் நாட்டில் : சிதறலுடன் சொத்து சுகம் சேர்த்து O வேரறுந்த அவஸ்தையி O சுற்றம் சூழ்ந்து O விருட்சமாய் நாங்கள் பேதலித்துக் O * o க்கியெறியப்பட்டவர்கள் ஒரு வி சுதந்திரமாய் வாழ ஆசை O தூககயொ τα ρή வேகனை -கவிக்குயிலன், O தூக்கியெறிந்து விடாதீர்கள்! வதனை
சேனையூர், -எச்எம்எம்ாஹிம் e e o O' O. O O O O' O. O O O O O O O O இறக்காமம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இயலாமை முதுகில் இருப்பாகி, வாரி செய்யுமாயின், வை அனைத்தையும் ழந்து விடுகின்றாய். மைப் பொழுதில் நீ!
இயல்பளந்து, ரட்சிக்கப்பட்டவற்றை ர சோரம் போகாமல் றிக் கொள்வன்தான், ன்மையில் புத்திசாலி
பகடை யாட்டத்தில் 0வற்றையும் இழந்து, பாஞ்சாலியையும் பணயம் வைத்தனர். பாண்டு வமிசத்தினர் த அபாக்கிய நிலை க்கு வர வேண்டாம்.
இருக்கும் வரைதான் மய வரம்புக் கப்பால் ானால் பயணிக்கவும்,
பரலோகத்தில் க்கவும் முடிகின்றது.
சார்க்கத்தின் கதவும் ந் திறக்கப்படுமாயின், சீர் மல்கிய அந்தச்
சுவனமே. றிகள் மடமாகிவிடும்!
துதான் முளைக்கும்! -து கிடைக்குமென்று 9-61 9-ւմ կ க் குறியாகும் வரை காத்திராமல், வனத்தின் சாவியைச் சுறுக்காய்ப் பற்றி, யை மீட்டு வாழ்வில்! என்றும், திருவினையாக்கும்
ற்றிக்கொள்ளும் ன் எதிரொலி ள் தேங்கிவிட தித் திரியும்
தேடல்.
பிடித்தும் இதயத்துடிப்பில் காதல் பசியின் துமீறிய
நாடல்.
விலகல் மறுத்து கடத்தும் செறிவில் தகிப்பின்
வாடல்.
சூழல் அமைத்து சற்றே தனித்து மைகளுககுள நினைவுகளின் ச்சாரல்.
தூரத்தனர்த்தம் நாபப் பார்வையில் நீசவேட்கையின்
FLDT601 க்கோரல்.
எதிர்பார்ப்பு திசைமாற ஒடுங்கலுடன் கொதிக்கின்றது தவையின் க் கதறல். பிரமிளா செல்வராஜா,
கருக்கலைப்பு ஒரு
சமுக அழிப்பு
ஒரு ஜனநாயக நாட்டிலே தனிமனித சுதந்திரம் மதிக்கப்படுவதோடு அதற்கு யாரும் தடையாக இருக்க முடியாது. இலங்கை ஒரு ஜனநாயக நாடாக மதிக்கப்பட்டாலும் இங்கும் சில பகுதிகளில் சீனா போன்ற கம்யூனிஸ
நாடுகளில் நிலவுகின்ற கட்டாய
குடும்பக்கட்டுப்பாடு திணிக்கப்படுவதைக் காணமுடிகிறது. குறிப்பாக மலையகப் பகுதிகளிலே கட்டாயக் குடும்பக்கட்டுப்பாடு, போதிய விழிப்புணர்வின்மை, வறுமையினூடான வாழ்க்கைப் போராட்டம் என்பவற்றின் விளைவாக மேற்கொள்ளப்படும் சட்டவிரோத கருக்கலைப்பினால் அச் சமுதாயத்தின் எதிர்காலச் சந்ததி
மறைமுகமாக அழிக்கப்படும் துரதிர்ஷ்டமான நிலைமை பற்றி பெரியளவில் யாரும் அக்கறை செலுத்தவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.
மலையகப் பகுதிகளில் சட்டவிரோதமான கருக்கலைப்பு நடைபெறுவதற்கு பல அடிப்படைக் காரணங்களுள்ள போதிலும் வறுமையும் முக்கிய இடம் வகிக்கின்றது. நாட்டில் நிலவும் வாழ்க்கைச் செலவீனத்திற்கு ஈடுகொடுக்க முடியாத குடும்பத்தவர்கள் தமது இளம் பெண் பிள்ளைகளை கொழும்பு போன்ற வெளி இடங்களிற்கு வீட்டு வேலைக்காக அனுப்பி வைக்கின்றனர். அங்கு அப் பெண்கள் தமது எஜமானர்களினால் சீரழிக்கப்பட்டு கர்ப்பமாகும் சந்தர்ப்பத்தில், சமூகத்தின் பழிச்சொல்லுக்குப் பயந்தும், அதிக பணம் செலவழிக்க முடியாத காரணத்தினாலும் பாதுகாப்பற்ற முறையில் கருக்கலைப்பு செய்துகொள்ளும் நிலை ஏற்படுகிறது.
மேலும் அங்கு ஒரு இன அழிப்பு என்று கருதக்கூடிய கருக்கலைப்பு நடைபெறுவதற்கு தோட்ட நிர்வாகங்களான கம்பனிகளின் இலாபம் கருதிய சுயநலமும், ஆச்சமுதாயத்தின் மீது பொறுப்பற்ற தன்மையுமே முதன்மை பெறுகிறது.
1994ஆம் ஆண்டு தோட்ட நிர்வாகங்களை முறையாக நிர்வகிக்க முடியாத சூழ்நிலையில் அரசாங்கம் நிர்வாகங்களைக் கம்பனிகளிடம்
எஸ். வர்மன்
கையளித்தது. அதன் பின்னர் தொழிற்சங்கங்களையும் முதலாளிமார் சம்மேளனத்தையும் தமது வசம் ஈர்த்துக் கொள்ள கம்பனிகள் பல உடன்பாடுகளைச் செய்து கொண்டன. இதன்படி தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் சகல செலவீனங்களும் கம்பனியிலே தங்கியிருப்பதால் தொழிலாளர்களுக்கு கர்ப்பக் காலத்தில் வழங்கவேண்டிய மருந்துகள், திரிபோஷா உட்பட பிரசவ விடுமுறை, பிறக்கும் பிள்ளைகளுக்கு வழங்கவேண்டிய முற்பணம், பிரசவத்திற்குப் பின் ஏற்படும் மருத்துவச் செலவுகள் என்று கம்பனிக்கு ஏற்படும் செலவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இரண்டு பிள்ளையுடன் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள வேண்டும்
என அம்மக்கள் நிர்ப்பந்திக்கப்பட்டதுடன்
மீறுவோர் வேலையிலிருந்து நீக்கப்படுவர்
எடுக்க வேண்டும். இதற்கு ஊடகங்களும்
圆0匹亚006
எனவும் மறைமுகமாகவும் நேரடியாகவும் அச்சுறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகின்றன. அத்துடன் அங்குள்ள சுகாதார ஊழியர்களும், சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து மக்கள் மத்தியில் குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டுமென அவர்களின் வறுமையை சாதகமாக பயன்படுத்தி பிரசாரங்களில் ஈடுபடுகின்றனர். அங்குள்ள அரச அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், தொழிற்சங்கங்கள் கம்பெனிகளின் செல்வாக்கிற்கு உட்பட்டிருப்பதாலும் இவை தமது இலாப நோக்கம் கருதி கம்பனிகளின் அத்துமீறல்களைக் கண்டு கொள்வதில்லை. இதன் விளைவாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி மலையகப் பகுதிகளில் 42 சிறுவர் பாடசாலைகள், மாணவர் பற்றாக்குறையால் மூடப்பட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக சில கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மலையகத்தில் எதிர்கால சந்ததி அழிவடைந்து வருவதற்கு இதுவொரு சிறந்த உதாரணம. இது தவிர சட்டவிரோதமான கருக்கலைப்பின் ஆபத்து, முறையான குடும்பக்கட்டுப்பாடு, தரகர்களின் ஏமாற்றும் தன்மை போன்றவை தொடர்பான விழிப்புணர்வினையும் இக்கருக்கலைப்பு நடவடிக்கைக்குத் தூண்டுதலாக உள்ளது. பாதுகாப்பற்ற முறையிலான கருக்கலைப்பின்போது ஏற்படும், அதிக இரத்தப்போக்கு, கிருமித் தொற்று என்பவற்றின் மூலம் அனேகமாக மரணம் ஏற்படும் என்பதுடன் நிரந்தரமாக தாய்மையடையும் தன்மை அற்றுப்போகவும் வாய்ப்புள்ளதை மக்கள் கவனத்திற்கொண்டு முறையற்ற கருக்கலைப்பினை தவிர்ப்பது அவசியம். மேலும் வெளிமாவட்டங்களிற்கு
பெண்பிள்ளைகளை வேலைக்கு அமர்த்தும் இடைத்தரகர்கள் தமக்கு கிடைக்கும் தரகுப் பணத்தை இலக்காகக் கொண்டு ஆசை வார்த்தைகளைக் கூறி பெண்பிள்ளைகளை அழைத்துச் செல்கின்றனர். எனவே பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கவனத்திற் கொண்டு, பெற்றோர்கள் பணம் சம்பாதிப்பதை மட்டும் இலக்காகக் கொள்ளாது இவ்விடயத்தில் அதிக கவனம் எடுக்கவேண்டும்.
எனவே மேற்குறிப்பிட்ட பல்வேறு காரணங்களால் மலையகப் பகுதியில் நிகழும் சட்டவிரோத கருக்கலைப்பில் பல மரணங்கள் சம்பவிப்பதோடு ஒரு சமூகம் படிப்படியாக அழிக்கப்படுவதையும் உணர்ந்து, அரசாங்கம் இது விடயத்தில் கூடிய கவனமெடுப்பதுடன் கம்பனிகளின் அரவணைப்பில் செயற்படும் போலி டாக்டர்களையும், சட்டவிரோதமான தனியார் மருத்துவமனைகளையும் - இனங்கண்டு, தகுந்த நடவடிக்கை எடுப்பது சுகாதார அமைச்சின் கடமையாகும். கம்பனிகளிடமிருந்து கிடைக்கும் இலாபத்தை இலக்காகக் கொண்டு அரசாங்கம் இவ்விடங்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களையும் உதாசீனப்படுத்த முடியாது. எனவே ஒரு சமுதாயத்தின் எதிர்கால சந்ததி, கல்வி வளர்ச்சி, வறுமை என்பவற்றை கவனத்திற் கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் இந்த மறைமுக இன அழிப்பை தடுத்து நிறுத்த நடவடிக்கை
தகுந்த பங்களிப்பு செய்வதும் வரவேற்கத்தக்கது O

Page 15
மன உளைச்சல் நீங்க சில வழி
* சிகரெட் ம பழக்கங்கள் மன காரணமாகும். அன இல்லாவிட்டால் உ போலிருப்பவர்கள் அடியோடு நிறுத்த சறறுக குறைபபது சிகரெட்டும் மதுவும்
ஸ்ட்ரெஸ் ஏற்படும் அதனால் டென்ஷன் வந்து விடும். இதற்கு நேரத்தைத் திட்டமிடுதல் அவசியம், ப்ளான் செய்து கொண்டு வேலைகளை முடித்தால் மன இறுக்கம், அழுத்தம் ஆகியவை அண்டாது.
* கஷ்டமான சூழ்நிலைகளிலும் ரிலாக்ஸாக இருந்து விட்டால் டிப்ரெஷன் வர வாய்ப்பு இல்லை. எதையுமே அதன் போக்கில் எடுத்துக் கொண்டு சிரிப்பும் உற்சாகமுமாய் இருப்பவர்களுக்கு டிப்ரெஷன் வருவதில்லை.
ல் மனம் விட்டுப் பேசுதல் எதற்குமே வடிகால் எனலாம். ஆத்ம நண்பர்களிடம் மனம் விட்டுப் பிரச்சினையைப் பேசி முடிக்கும் போது ஏதோ பாரத்தை இறக்கி வைத்த உணர்வு ஏற்படும். எதையுமே பகிர்ந்து கொள்ளுதல் நன்மையில் முடியும்.
* தூக்கமின்மையும் டிப்ரெஷனுக்குக் காரணமாகலாம். இதற்கு சீக்கிரமே இரவு படுத்து விடியலில் எழும் பழக்கத்தை மேற்கொண்டால் புத்துணர்ச்சி ஏற்படும். * நல்ல இசை, மனதுக்கு இனிய இயற்கைக் காட்சிகள் முதலியன மன இறுக்கத்தை தளர்த்தும், s * உடற்பயிற்சி அல்லது யோகா
இன்றைய துரித வாழ்க்கைக்கு ஈடு கொடுக்க முடியாமல் நம்மில் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். அதிக வேலை, தூக்கமின்மை, துரித உணவு என்று வாழ்க்கை ஒட, இதில் முதலில் அடிபடுவது மனம் தான்.
மனதிற்கும் உடலுக்கும் எப்போதுமே தொடர்பு உண்டு ஸ்ட்ரெஸ், டிப்ரெஷன் என்பவை எல்லாம் மன அழுத்தத்தின்
எதிரொலிகள் தான். மிகவும் நல்லது வேகமான நடைப்பயிற்சி
நமக்கு உள்ள கடமைகளையும் உடலுக்கு மட்டும் ஆரோக்கியமானதல்ல, * உடலுக்கும் செய்து கொண்டு அதே சமயம் மன மனதுக்கும் தான். ப்ராணாயாமம் எனும் செய்து கொள்வது
மூச்சுக்காற்றை இழுத்து விடும் பயிற்சியில் சில வழிமுறைகள் இதோ. பெருமளவு மன இறுக்கம் குறைவது இவையெல்லாம் கூ * அதிக வேலைப்பளு காரணமாய் உறுதி குறைக்கும் என்கிற
சுழும்குழந்தைக்ள்ட்க்ள்
குழந்தை பிறந்ததிலிருந்து சில
அமைதியும் இழக்காமல் இருப்பதற்கான திரவியங்களை முக
நிறைவேற்றி விட்டால் காரணம் என ஆரா
உடனே கவனிப்பதுதான் சிறந்த செயல் என்று ஆராய்ச்சிகளின் முடிவில் தெரிய
மாதங்கள் வரை அழுது கொண்டுதான் அடுத்த ஆறு கூறுகின்றனர். இருக்கும். ஒரு குழந்தை தன் மாதங்களுக்கு அதன்
தேவையை ஆரம்ப காலங்களில் தனது அழுகை பெருமளவு குழந்தை ஏ அழுகையின் மூலமாகத் தான் குறையுமாம். ဗျွိါး தெரிவிக்கிறது. பச்சிளங் குழந்தைகள் தாய்க்கும் + பசி தான் அழுவதும் அவர்களின் நுரையீரலுக்கு சேய்க்கும் குடித்ததும் அது அ நல்ல பயிற்சி என்பது சிலரின் விடும். அபத்தமான வாதம், அழும் குழந்தையை * சில நேரங்
வயிற்றில் காற்று ஏ குழந்தைக்கு வயிறு மாதிரியான நேரங்க
வருகிறது. பிறந்து சில நாட்களே ஆன குழந்தையின் அழுகையை உடனே இடையே நம்பிக்கையான உறவும் கவனித்து அதன் தேவையை பிணைப்பும் உருவாக இதுவும் ஒரு
gods, e.g55-6s-g
தோளில் போட்டு மு விட்டால் போதும் (
கேள்வி இல்லை$1 பதில் இல்லை$1 -பொருட் கொள்வனவு அவசியமில்லை வயது, பால் வேறுபாடிண்றி வாசகர் பங்கு ெ
அ? ஒவ்வெ | அதிர்ஷ்டசால
முறையில் தே படுவார்.
அ? மேலேயுெ நிரப்பி தபால் அட்
ஒட்டி அனுப்பி மானது. (பிரதி 6h35mTG GTůLJLLDTL
அ ஒருவர் 4
பட்ட கூப்பன்கை
அனுப்பி வைக்க ே
ഖത്ത് ഉ| | முரசு பரிசுப் தினமுரசு
g.u.G
பரிசு பெறும் logo. FIT as
py.07. 13, 2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இறுக்கத்திற்குக்
)ே தினசரி எட்டு மணி நேரத் தூக்கம், )ே போஷாக்கான ஆகாரம், அதாவது கல்சியம் வைட்டமின்கள் நிறைந்த உணவு, கண்களுக்கான பயிற்சிகள்,
கண்களின் அழகிற்கு உணவுகள். )ே பால், பால்பொருட்கள், கீரை, முட்டை மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறப் பழங்கள் மற்றும் காய்கள்.
இ போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டியதும் மிக முக்கியம்,
)ே உடலுக்கு மட்டுமின்றி கண்களுக்கும் பயிற்சி அவசியம். ஏனெனில்
மோன்களோடு
வைகள். கண் தசைகளோடு
தலைக்கும் முளையுடன் தொடர்புடைய ஏராளமான நரம்புகள் நல்ல வர்சனைத் இணைக்கப்பட்டுள்ளன.
கேண்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் க்ளாக் வைஸ் மற்றும் ஆன்டிக்ளாக்
ட மன இறுக்கத்தைக் வைஸ் டைரக்ஷன்களில் மூன்று முறைகள் சுழற்ற
வேண்டும்.
O Ο கிேட்டத்தில் இருக்கும் பொருளைப்
பார்த்துவிட்டு உடனடியாக தொலைவில் உள்ள ஒரு பொருளையும் பார்க்க வேண்டும்.
நீேண்ட நேரம் கம்பியூட்டர் மானிட்டர் போன்றவற்றின் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் அடிக்கடி ஏதேனும் பச்சை வெளியைப் பார்க்கலாம். கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும் நீலம் மாதிரியான முதல் காரணம. UT6) நிறங்களையும் பார்க்கலாம்.
ழுகையை நிறுத்தி
ர்வது
ய்ச்சியாளர்கள்
உடைகளையும் கவனிக்க வேண்டும்.
களில் குழந்தையின் சின்னச் சின்ன எறும்புகள், பூச்சிகள்
றி விடும் அப்போது கடித்தாலும்
வலிக்கும். அது குழநதை அழும ளில் குழந்தையை குழந்தை மிகவும் 2துகில் தட்டி குளிர்ச்சியாகவோ, குழந்தையின் சூடாகவோ
உணாநதாலும S அழும். ΤΟΥΟ ή δου 38& குழந்தைகள் ற்றி
翁 தங்களைச சுற L TIL மனித நடமாட்டம்
இருந்து கொண்டே இருக்க நினைக்கும். அப்படி யாருமே
- இல்லை என்றால் .அதற்கு அழும் * حصہ ہم حصہ U 1565/trup 1
நேரங்களில் தாய், வீட்டில் எங்கிருந்தாலும் தன் குரலைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
ாரு வாரமும் குழந்தையுடன் விளையாட வேண்டும்.
குலுககல குழந்தையின் நாப்கினில் ஈரம்
ர்ந்தெடுக் கப் i:: அது உடம்பில் பட்டாலும் குழந்தை
ர்ள கூப்பனை
டையில் மட்டும்
னால் போது
திகள் ஏற்றுக்
LT5).
ஒன்றுக்கு மேற்
ள அனுப்பலாம்.
---
வணிடிய முகவரி
நிர்வர்டசாலி
Burg -50 ိဒ္ဓိ၊
வாமலர் || பச்சரிசி கப்
) - 772 |
րհվ. | தேங்காய்த்துருவல் - 1 கப்
லம் தேவைக்கேற்ப
ஏலக்காய் சிறிதளவு
l
ᏤᏞᎫᎬ
லைட்டான ஷேடுகளிலும் மாலை மற்றும் இரவு
og FDD (D
(BTD
தூள் . மூன்றையும் ஒன்றாகச் சேர்த்துக்
கண்களுக்கான மேக்கப்.: இதை ரொம்பவும் கவனமாகச் செய்ய வேண்டும். முதலில் நல்ல தரமான பவுண்டேஷன் தடவ வேண்டும். பிறகு விருப்பமான நிறத்தில் ஐ ஷேடோ தடவ வேண்டும். காலை வேளைகளில்
வேளைகளில் டார்க் நிறங்களையும்
ரொம்பவும் திக்காகப் போட வேண்டாம் கீழ்ப் பாகத்தில் முழுவதுமாக ஐ லைனர் தடவ (36.6LTL),
பிறகு மஸ்காரா, காலை வேளைகளில் ஒரு கோட்டும் மாலை வேளைகளில் இரண்டு மூன்று கோட்டுகளும் தடவலாம். மஸ்காராவிலேயே இப்போது பிரவுண் நீலம் மாதிரி நிறங்கள் கூட வந்துவிட்டன. விருப்பமுள்ளோர் அவற்றையும் தடவிப் பார்க்கலாம்.
கடைசியாக, காஜல் அதாவது கண் மை. இது கண்களுக்குள்ளே போகக் கூடியது என்பதால் தரமானதாக இருக்க வேண்டியது அவசியம்.
சில ஆலோசனைகள்:- கண்களில் போடப்பட்ட மேக்கப்போடு இரவு தூங்கக் கூடாது. அதை அகற்றி விட்டே தூங்கச் செல்ல வேண்டும்.
தினசரி இரவு தூங்கும் முன்பாகக் கண்களுக்குள் ஒரு துளி சுத்தமான விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டால் காலையில் கண்கள் பளிச்சென்று இருக்கும்.
அழு
D. * அதிக நேரம் தாய் தன்னை
விட்டுப் பிரிந்திருந்தால் தாயின் ஸ்பரிசத்திற்காக குழந்தை ஏங்கி அழும்.
அதிக நேரம்
விழித்தாலும் குழந்தைகள் எரிச்சலாகி உடல் சோர்வாகி அழ ஆரம்பித்து விடுவார்கள் குழந்தைக்கு ஓய்வு தேவை. அது |களைப்பின்றி
விழித்திருக்கும் நேரத்தில் மட்டும் விளையாட வேண்டும்.
முதல் சில மாதங்களிலேயே |குழந்தையின் அழுகையைக கட்டுப்படுத்தித் தேவையை நிறைவேற்றி சிரிப்பை மலரச் செய்தால் பின் வரும் காலங்களில் குழந்தையின் மன வளர்ச்சியை எதுவும் பாதிக்காது. உடல் வளர்ச்சியும் இதனால் சீராக இருக்கும்.
செய்முறை :
அரிசி மாவைச் சப்பாத்திக்குப் பிசைவதுபோல் பிசைந்து கொள்ளவும். தேங்காய், வெல்லத்தூள், ஏலக்காய்த்
கொள்ளவும் பிசைந்த பச்சரிசி மாவினை அழகாக ரவுண்டாக வெட்டி எடுக்கப்பட்ட வாழையிலையில் வைத்துத் தட்டி அதன் மேல் தேங்காய்க் கலவையை வைத்து இரண்டாக மடித்து இட்லித் தட்டில்
வைத்து வேக விடவும், வெந்தபின்
ன சுவையான இலை

Page 16
டுஸானுக்கும் சரி, மற்றவர்களுக்கும் சரி, எப்படி நன்றி சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை. மருத்துவச் சேவகன் ஒரு சிறிய டின்னில் கொஞ்சம் பஞ்சுப்பட்டை, சாராயம், ஆஸ்பிரின், பாண்டேஜ் துணி, அயோடின், கத்திரிக்கோல், சிறிது ஒட்டுப் பிளாஸ்திரி ஆகியவற்றைப் போட்டுக் கொடுத்தான்.
இன்னொரு பெரு வியாதிக்காரன், பஞ்சுக் கட்டும், ஆண்டிசெப்டிக் மருந்துப்
புட்டி இரண்டும் கொண்டு வந்து தந்தான். புத்தம் புதியவை. ஜோன்ஸின் கால் முறிவுக்குப் போட்டுள்ள சிம்புகளை மாற்றுவதற்காக இந்தப் பொருள்கள்.
ஐந்து மணி சுமாருக்கு மழை பெய்யத் தொடங்கியது. "நீங்கள் அதிர்ஷ்டக்காரர்கள். இப்போதே கிளம்பிவிட்டால் யாரும் உங்களைப் பார்க்க மாட்டார்கள். குறைந்த பட்சம் அரை மணி நேரம் இலாபம் கிடைக்கும். விடிகாலை நாலரை மணிக்கு, நீங்கள் மறுபடி புறப்படும் போது முகத்துவாரத்துக்கு இன்னும் அருகில் இருப்பீர்கள்” என்றான் ஜின்,
"எப்படி மணி தெரிந்துகொள்வது" என்றேன்.
“ஆற்றின் ஓட்டமே சொல்லும். தண்ணீர் உட்பக்கம் வருகிறதா, வெளியே போகிறதா என்பதை வைத்து மணி அறியலாம்."
படகைத் தண்ணீரில் இறக்கினோம். முந்திய படகைப் போல் இது இருக்கவில்லை. நாங்களும் ஏறி, எங்கள் பொருட்களையும் ஏற்றிய பிறகு கூட, தண்ணீர் மட்டத்திற்கு மேல் பதினெட்டங்குலம் நீட்டிக்கொண்டிருந்தது படகு, பாய்மரம் சுருட்டி வைக்கப்பட்டுக் குறுக்கு நெடுக்காகக் கிடந்தது. ஆற்றின் முனையை அடையும் போதுதான் மற்றப் பகுதிகளையும் ஏற்றினோம். நான் உட்காருவதற்காக, செடி கொடிகளால் பலகை போல் செய்து போட்டுக் கொண்டேன். படகின் அடிப்புறத்தில் ஜோன்ஸுக்காக விரிப்புக்கள் போட்டு வசதியாக இடம் செய்து கொடுத்தோம். காலில் போட்டுள்ள பாண்டேஜை மாற்ற வேண்டாமென்று அவன் சொல்லிவிட்டான். என் காலடியில் எனக்கும், தண்ணீர் பீப்பாய்க்கும் நடுவே அவன் படுத்துக்கொண்டான். மாசுரெட்டும் கீழேயே இருந்தான் . ஆனால் கொஞ்சம் முன்புறமாக,
சிறிய படகில் வந்தபோது தோன்றாத, ஒரு பாதுகாப்பு உணர்வும், பத்திரமும் எனக்கு இந்தப் படகில்
16
அமர்ந்த உடனேயே ஏற்பட்டுவிட்டன.
இன்னும் மழை பெய்து கொண்டுதானிருந்தது. ஆற்றின் நடுமத்தியில், ஆனால் சற்று இடப்புறமாக, டச்சுப் பகுதியின் பக்கமாக, படகைச் செலுத்த வேண்டும். "போய் வாருங்கள் சீக்கிரமாய்ப் படகைத் தள்ளுங்கள்!” என்றான் ஜின்,
"நல்ல அதிர்ஷ்டம் உண்டாகட்டும்" என்று சொல்லிவிட்டு, காலால் ஒரு பெரிய உதை கொடுத்துப் படகை
உந்திவிட்டான்.
"நன்றி டுஸான்! நன்றி ஜின் எல்லோருக்கும் நன்றி ஆயிரமாயிரம் நன்றி!” என்றேன்.
பெரும் வேகத்துடன் எங்கள் படகு பறநதது.
ஒரே சீராக மழை பெய்து கொண்டிருந்தது. எங்களுக்கு முன்னால்
பத்து கெஜ தூரத்துக்கு மேல் பார்க்க
முடியவில்லை. கீழண்டைப் புறத்தில் இரண்டு சிறிய திட்டுக்கள் இருந்தன. எனவே மாசுரெட் துடுப்புப் போடும் பக்கத்தில் எம்பிப் பார்த்து பாறைகளின் மீது மோதி விடாதபடி எச்சரிக்கை தந்து கொண்டிருந்தான்.
இரவு வந்தது. ஆற்றில் எங்களுடனேயே மிதந்து வந்து கொண்டிருந்தது ஒரு பெரிய மரம், ஆனால் ரொம்ப வேகமாக வரவில்லை.
அதன் கிளைகளில் சிக்கிக் கொண்டது எங்கள் படகு, நல்ல வேளை, விரைவாக விடுவித்துக் கொண்டோம். ஏறத்தாழ மணிக்கு இருபது மைல் வேகத்தில் சென்றது படகு, புகை பிடித்தோம் ரம் குடித்தோம். வைக்கோல் சுற்றிய அரை டஜன் புட்டிகளில் 'டாபியா நிரப்பித் தந்திருக்கிறார்கள் பெருவியாதிக்காரர்கள். அதன் சுவை ஒரு தினுசாக இருந்தது.
பெருவியாதிக்காரர்களின் கோரமான உடல் ஊனங்களைப் பற்றி எங்களில் யாரும் பேசவில்லை. நாங்கள் பேசிக் கொண்டதெல்லாம் அவர்களுடைய கருணையைப் பற்றி, தாராளத்தைப் பற்றி, அவர்களுடைய நேர்மையைப் பற்றி, பிரிட்டனைச் சந்தித்ததும், அவன் அவர்களுடைய தீவுக்கு எங்களை அழைத்து வந்ததும் எத்தனை அதிர்ஷ்டம் என்பதைப் பற்றி
மேலும் மேலும் கடுமையாக மழை கொட்டியது. நான் முற்றிலும் நனைந்து
விட்டேன். ஆனால், ! அணிந்திருந்த மேலா உயர்தரமானவை. ெ நனைந்த போதிலும் கதகதப்பாகவே இரு எங்களுக்குக் குளிர் சுக்கானைப் பிடித்திரு மட்டும் தான் விறைத் "இப்போது மணி மைலுக்கு மேல் வே. கொண்டிருக்கிறோம்" "நாம் புறப்பட்டு எவ் ஆகியிருக்குமென்று
"ஒரு நிமிஷம் இ சொல்கிறேன்." என்ற “மூன்றே கால் மணி "என்னப்பா பைத் எப்படி உன்னால் செ “புறப்பட்டது முத என்று நான் எண்ணிக வந்திருக்கிறேன். நூறு வினாடி முந்நூறு எ6 முறை, இங்கே அட்ெ துண்டு கிழித்துப் போட்டுக்கொண்டிருக் முப்பத்தொன்பது துை துண்டுக்கு முந்நூறு ஐந்து நிமிஷம் - என் மணி நேரம் ஆகிறது பதினைந்து அல்லது நாம் ஆற்றின் மறுபக் தொடங்கிவிடுவோம்." ஆற்றின் குறுக்ே பக்கத்துக் கரையோர வேண்டி, சுக்கானின் வலப்புறமாக வளைத் அடையுமுன் ஆற்றின் நின்றுவிட்டது. நாங்க பின்பக்கமும் போகவி செல்லவில்லை. மை கொண்டிருந்தது. புை நிறுத்திவிட்டோம். பே கிசுகிசு வென்றுதான். உந்து' என்றேன். நா காலிடுக்கில் சுக்காை கொண்டு துடுப்பை ெ கரையோரத்துப் புதர்: அடைந்தோம். மரங்க கிளைகளைப் பற்றி ( சென்றோம். மரங்களி எங்களைச் சூழ்ந்திரு பனியால் முற்றும் மூ பழுப்பு நிறமாகக் கா அலைகளின் ஓட்டமும் இல்லாதிருந்தால், கL இருக்கிறது, ஆறு எE என்பதை உணர்ந்திரு
அலையோட்டம் நீடிக்கும். அதன் பிற நேரம் காத்திருக்க ே ஆகக்கூடி, இருப்புக் தவித்த போதிலும் நா நேரம் தூங்க முடியும் தூங்கியாக வேண்டும்
போய்விட்டால், பிறகு படுத்துக்கொள்ள நேர
போகிறது?
பாய்மரக் கம்பத்து
பீப்பாய்க்கும் நடுவே படுத்தேன். படகு முன
பீப்பாய்க்குமாகக் குை போர்வையைப் பந்தல மாசுரெட் அந்தப் பா; தூங்கினேன், தூங்கிே தூங்கினேன். கனவுக கையை முடக்கிக் :ெ நிலை - எதுவும் என் கனத்த உறக்கத்தைச்
மாசுரெட் என்னை
நித்திரை செய்தேன்.
கொள். சரியான நேர தண்ணீர் கடலில் பாய கொண்டிருக்கிறது" எ
கடலைப் பார்த்த படகு, தண்ணீரில் விர ஆற்றின் ஓட்டம் புலப் நின்றுவிட்டது. பிறை வெளிச்சத்தில் ஆறு ( தெரிந்தது. நூறு கெஜி மரங்களும், செடி கெ வடிவங்களாக நீர்ப் ப செல்வதைக் கண்டோ பிணைத்திருந்த படை கொணர்ந்தோம். தொ முடிந்து கடல் தொடர் தெரிந்தது.
OITJ
தினமு
 
 
 
 
 
 
 
 

நாங்கள் ங்கிகள் மிக சாட்டச் சொட்ட உள்ளே க்கும்படி செய்தது. தெரியவில்லை. ந்த என் கை துப் போயிற்று. க்கு இருபத்தைந்து கமாகப் போய்க் என்றேன் நான். வளவு நேரம் நினைக்கிறாய்" Nரு நான் ான் ஜோன்ஸ்.
நேரம் ஆகிறது.” நதியமா உனக்கு? ால்ல முடியும்" ல் ஒன்று இரண்டு க்கொண்டே று எண்ணினால் நூறு எண்ணிக்கைக்கொரு டையிலிருந்து ஒரு
கிறேன். இப்போது ன்டு இருக்கிறது. ஒரு வினாடி - அதாவது றால் மூன்றே கால்
இன்னும் இருபது நிமிடத்தில் கத்தில் போகத்
க சென்று, டச்சுப் மாகச் செல்ல பிடியை தேன், கரையை
ஓட்டம் ள் ஆற்றின் லலை. முனபககமும ழ இன்னும் பெய்து க பிடிப்பதை சிக்கொள்வது கூடக் "துடுப்பைப் போட்டு னும் வலது ன அமுக்கிக் பலித்தேன். களை மெல்ல ளின் கீழாக, இழுத்துக் கொண்டெ ன் இருட்டு அடர்த்தி ந்தது. முடு
பபடடிருநத ஆறு ட்சி தந்தது. ம், இழுப்பும் மட்டும் -ல் எங்கே ப்கே இருக்கிறது க்க முடியாது. ஆறு மணி நேரம் தம் ஒன்றரை மணி வண்டியிருக்கும். கொள்ளாமல் ான் ஏழு மணி ), கொஞ்சமாவது ,கடலுக்குப்
எங்கே ாம் கிடைக்கப்
நுக்கும், தண்ணீர்ப் காலை நீட்டிப் னைக்கும் ட மாதிரி ஒரு விட்டிருந்தான் துகாப்பில் னேன், அப்படித் ள், மழை, கால் காண்டு படுத்திருந்த லுடைய ஆழந்த, 5 கலைக்கவில்லை. எழுப்பும் வரை "பட்டு எழுந்து ம் வந்துவிட்டது. நது
னறான, ாற் போலிருந்தது ல் வைத்தேன். பட்டது. மழை நிலவின் தெளிவாகத் 2 தூரத்தில் ாடிகளும, கறுபடி ரப்பில் மிதந்து ம், பெரிய வேரில் க வெளிக் லைவில் ஆறு வ்கும் கடற்கரை
(பட்டம்பூச்சி பறக்கும்)
ganrif
UUEr
ܐ ܐ
繼 தொழிலாளர்களுக்கான உரிமை கிடைக்கப்பட வேண்டுமென்றே இத்தினம் ஆரம்பிக்கப்பட்டு, நடைமுறையில் உள்ளதென வரலாறு கூறுகின்றது. சிக்காகோ என்ற இடத்தில் ‘மேர்கமின் ஹகர்வெஸ்டர் வேர்க்ஸ்' என்ற நிறுவனம் உள்ளது. அதில் உள்ள தோழிலாளர்கள்: ஆம் ஆண்டு ()8 மணி நேரம் வேலை (2) 8 மணி நேர ஓய்வு (3) 8 மணி நேர உறககம எனற முனறு நிபந்தனைகளை நடைமுறைப் படுத்த வேண்டுமென, வேலை நிறுத்தம் செய்த போது, பொலிசாரின் தாக்குதலினால் நான்கு பேர் கொல்லப்பட்டனர். இதன் மூலம் இந்நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்ப மே தத்தின்
திகதியை தொழிலாளர்களின் தினமாக ஆம ஆண் பாரிஸ் நகரில் இரண்டாவது சர்வதேச தொழிலாளர் காங்கிரஸ் பிரகடனப்படுத்தியது. இதன் பின், இது எல்லா நாடுகளிலும் H့ဖြိုးပါး ၆ நடைமுறையில்
உளளது.
இவ்விதம் ஆரம்பித்த இம் மேதினம் பலவிதத்தில் மாற்றப்பட்டு, கோஷத்துடன் தலைவர்களைவ வாழ்த்தி தொழிலாளர்கள் செல்வதும், தொழிலாளர்க்கு அதையும் இதையும் செய்து தருகின்றோம் என்ற அழகு வார்த்தையினால் அடுக்கடுக்காய் ಇಂಗ್ಲರ್ಯ கட்டித்தருகின்றோம் என்று தலைவர்கள் பேசுவதிலும் இன்று கூட்டம் #: மலையகததை ஒடுகக வைததருககும ஆடக்குமுறைகளிலிருந்து
வெளிவருவதற்கான வழிமுறைகளையும்
அதை நடைமுறைப்படுத்தி முன்னேற்றம் காணப்படவேண்டும் என்ற உந்துதலைப் பெற்று, தாங்கள் இருக்கும் இடத்தில் செயலாற்றவைப்பதற்கான வழிகளையும் மே தினத்தில் அர்த்தமுள்ளவைகளாக மாற்றவேண்டும். தலைவர்கள் ஏதோ பேசுகிறார்கள், நாங்கள் கேட்கிறோம் என்றல்லாமல், புதிதாக செய்ததில் பலனுண்டு என்ற நிலை உருவாக வேண்டும். இவ்விதமாக தொழிலாளர்களின் மேம்பாட்டிற்கு மே தினம் வழிவகுக்க மேண்டும்.
குடியுரிமைச் சட்டம் எலலாருககும அவரவா உரிமைகளை உறுதிப்படுத்தும் ஆட்சி முறையே, குடியாட்சி முறையாகும் என IR லவல் கூறுகிறார். குடியாட்சி முறையில் மக்களுக்கு சுதந்திரம் இருக்க வேண்டும். அதே வேளை மற்றவர்கள் இதனால் பாதிக்கப்படுவது ::೪:: နှီးမှူးရှီးယိမ် மலையகத தேயிலைத தோடட மக்களின் குடியுரிமை சட்டங்களை அவதானிக்க வேண்டும்.
(1) 1986 ஆம் ஆண்டு 5ஆம் இலக்க குடியுரிமைச் சட்டம்.
(a) சிறிமா சஸ்திரி ஒப்பந்தத்தின்படி இலங்கை ಅಞ್ಞಣ್ಣೆ விண்ணப்பித்தார்கள்.
(b) இந்திய குடியுரிமை வேண்டுமென விண்ணப்பிக்காதவர்கள்.
() இருநாடுகளிலும் குடியுரிமை வேண்டுமென விண்ணப்பிக்காதவர்கள்.
is ளளைகள, குடியுரிமை பெறுவாகள்.
இவை ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்படவில்லை
(11) 1988 ஆம் ஆண்டு 39 은 0 இலக்க சிறப்பேற்பாட்டுச் சட்டம்
இதில் இந்திய வம்சாவளியினர் எல்லாரும்,
இலங்கை குடிமக்கள் என
கடவுச்சீட்டு பெறுதல்,
27.07.13, 2006
। * - * உறுதிப்படுத்தப்பட்டது. ஏனைய குடிமக்கள் சட்டரீதியாக அனுபவிக்கும் சிறப்புரிமைகள் அனைத்தையும் இம்மக்கள் பெற்று அனுபவிப்பதாகும்.
இச்சிறப்பேற்பாட்டுச் சட்டத்தின்
சிக்கல் இச்சட்டத்தின்படி குடியுரிமைப்பத்திரம் தேவைப்பட்டால் ஆணையாளருக்கு எழுதிப்பெற்றுக்கொள்ளலாம்.இப்படியாக சட்டப்படி உரிமை வழங்கப்பட்டிருந்தாலும், தேவையேற்படும்போது சத்தியக் கடதாசிப் பத்திரம்
சமர்ப்பிக்கலாமெனவும் கூறி, முன்னுக்குப் பின் முரணான சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இச்சட்டத்தை வலியுறுத்த, உள் நாட்டலுவல்கள், பொது நிர்வாக, மாகாண அமைச்சு, இதன் சுற்று நிருபத்தை அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், வாரியத் தலைவர்கள், பொது கூட்டுத்தாபன தலைவர்கள், மாகாணச் சபைகளின் தலைமை செயலாளர்கள், போன்றவர்களுக்கு அதுப் பற்றிய விபரம் பின்வருமாறு உள்ளது.
1நாடற்றவர்களின் பிரச்சினை தீர்வு காணப்பட்டு விட்டது. ܵ
2.இச் சட்டம் அனைவருக்கும் தெரியாததினாலேயே இது அனுப்பப்படுகிறது.
3. அமுல்படுத்தப்பட வேண்டியவைகள்: அ. தேர்தலில் வாக்களிப்பதற்கு, வாக்குரிமை பதிவு செய்துகொள்ளல்
4. புலமைப் பரிசில், பல்கலைக்கழகங்களுக்கான அனுமதி பெறல்.
5. அரசாங்கம், தனியார்துறையில் வேலை வாய்ப்புக்கள் பெறல்
6. வியாபாரம் தொடர்பான பதிவுகள், இறக்குமதி, ஏற்றுமதி விவசாயம் கைத்தொழில் முயற்சிகள் செய்தல்
7. தேசிய அடையாள அட்டை,
இதனைப் பற்றி அறியாததினால்
தேயிலைத் தோட்டங்களில் இன்னமும் இவற்றைப் பெறாமல் உள்ளனர். எனவே இதனைக் குறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.
தேசியமயமாக்கலும் தேயிலைத் தோட்டமும்
கொள்கைக்கும் செய்கைக்குமுள்ள தூரம் என்று தேசத்தின் பொது வாழ்வின், ஒரு மோசமான, அபாயகரமான அம்சத்தை பாரதியார் காட்டுகிறார். அந்தக் காலத்தில் மட்டுமல்ல, எல்லா காலத்திலும் மிகப் பொருத்தமாகும். கொள்கை, இலட்சியம், குறிக்கோள் என்றெல்லாம் வாய்சவடால் அடித்துவிட்டு பேசும் கொள்கை குறிக்கோளுக்கு முரண்பட்டு நேரெதிராக செயற்பட்டு வாய்ப்பேச்சு வீரர்களாக திகழ்கின்றனர். இவ்விதமாகத் தேசிய மயமாக்கல் கொள்கையில் எதிரிகளின் சொத்துக்களை தேசிய மயமாக்கி தங்கள் சொத்துக்களை காத்துக்கொண்ட தலைவர்கள் உலகில் பலர் உள்ளனர். இத்தேசிய மயமாக்கல் மூலம் மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும்.இதனடிப்படையில் தேயிலைத் தோட்டத்தில் தேசிய மயமாக்கல் எவ்விதமாக உள்ளதென பார்ப்பது நன்மை பயக்கும்.
(துளிர்க்கும்)

Page 17
- - - தெரியும். அவர் மிரட்டலை நம்புவது ஒருமுறை உலக
அதைப் பார்த்த சாப்ளினும் கண் கலங்குகிறார். இந்த உருக்கமான போல் நடித்து அழத் தொடங்கினேன். ಆತ್ಲೆಲ್ಲ காட்சி உலகெங்கும் மக்களைக் கதறி அன்று முதல் இன் அழ வைததது. கூகனின் உணர்ச்சி இடம் பெற்று வரு மிக்க நடிப்பைப் பார்த்து எல்லோரும் கிட்” அசந்து போனார்கள். ' ~ ، ، ،
கூகன் அழ வேண்டிய காட்சியைப் •Š LILLDITé5(3bib பொழுது அவனுககு திரைப்படமாகத் த அழுகை வரவில்லை. சாப்ளின் இருபத்தோராவது
பலமுறை முயற்சி செய்தும் அதற்குப்
வெளியிட்டால் இல
பலன் இல்லாமல் போய்விட்டது. அப்பொழுது அவன் தந்தை அவனை அழ வைக்கிறேன் என்று முன்வந்தார். அடித்து நொறுக்கி விடுவானோ என்ற பயத்தில் அதைப் பார்க்க விரும்பாமல் அவனை மிரட்டிவிட்டு செட்டிற்கு வெளியே சென்றார். சில விநாடிகளில் கூகன் அழுது, அலறும் சத்தம் வெளியே கேட்டது. உடனடியாக உள்ளே வந்து காட்சியைப் படமாக்கினார் சாப்ளின்,
சாப்ளின் அவனை வாரி அணைத்து முத்தமிட்டுக் கொண்டு, "தந்தை உன்னை என்ன செய்தார்" என்று கேட்டார். "சரியாக நடிக்கவில்லையென்றால் உன்னை அனாதை விடுதிக்கு அனுப்பி விடுவேன் என்றார் அவர். உடனே அழத்
ELL
வாழ்ந்
எல்லாம் நடிப்புதான்" என்றான் அந்தப் படங்களை விட ந6
பொடிப் பையன், சந்தேகமே இல்லை أسه" ليسيسبيسينسياضية هي st அதைக் கேட்ட நான் ஹாலிவூ சாப்ளின் அவனுடைய காட்டும் தியேட்டரி
பொழுது உள்ளே
இல்லாத அளவுக்கு காட்சி முடிந்து வெ அடுத்த காட்சிக்கு கொண்டிருந்தது, அ Bin LL.D.
"தி கிட்" படத் உழைத்து வெற்றிக சாப்னிள் பலவிதமா எதிர்க்க வேண்டி வ விவாகரத்துச் சம்பந் அவளுக்குச் செலுத் பெருமளவு பணத்ை வாங்கிக் கொள்ள அவளும் சாப்ளினுக்
தொடங்கி விட்டேன்." என்றான் அந்தப் பையன்.
அப்பொழுது சாப்ளினின் காதுக்கருகில் வந்து கிசுகிசுத்தான். "அவர் அப்படியெல்லாம் செய்ய முக்கியமாக அமெரிக்காவிலும், தொடுக்கப் போவத மாட்டார் என்று எனக்கு நன்றாகவே இங்கிலாந்திலும் சில வருடங்களுக்கு கொண்டிருந்தன. 'தி
அழுதான். அந்தக் காட்சியைக் கண்டு
செட்டிலிருந்த எல்லோரும் அழத்
தொடங்கினார்கள்.
உலகத்தில் பல நிறுவனங்கள்,
காரணம், ஒட்டோமான் தேசத்தில் போர் வீரர்களின் பற்றாக்குறை நிலவியதே ஆகும். நாட்டிலுள்ள ஆண்களில் அநேகர் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தமையினாலும், தேசத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் செல்வச் செழிப்பில் இருந்த படியினாலும் இளைஞர்கள், படையில் இணையப் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை. ஆயினும் நாட்டின் இறைமையினைப் பாதுகாக்க எப்படியும் ஓர் இராணுவம் தேவை. ஆனால் கட்டாய இராணுவ சேவைக்காக இளைஞர்களைப் படையணிகளில் இணைத்து மக்களின் அதிருப்தியைச் சம்பாதிப்பதை விடவும், சேர்பிய நாட்டில் இருந்து இளைஞர்களை வரவழைத்து இராணுவத்தில் தொழில் வாய்ப்பினை வழங்கி, படையினை பலப்படுத்துவதே சிறந்தது என மூரத் மன்னர் எண்ணினார். சேர்பிய நாடானது, ஒட்டோமான் நாட்டுடன் நிலத் தொடர்புகளைக் கொண்டிருக்காமல் தொலைவில் இருந்தமையினாலும், அங்கு வேலைவாய்ப்பு இன்மையினாலும் அதனைவிட இரு நாடுகளுக்குமிடையில் வேறு எந்தப் பிரச்சினைகளோ, பகையோ இல்லாதபடியினாலும் சேர்பிய வீரர்கள் தாமாகவே படைகளில் இணைந்தனர். ஒட்டோமானின் அயல் தேசங்களில் ஒன்றாக விளங்கிய மற்றுமொரு நாடு, மங்கோலியா, சேர்பிய வீரர்கள் எவ்வாறு சம்பளத்திற்குப் படைகளில் இணைந்தார்களோ அவ்வாறன்றி மங்கோலியர்கள்
টীকা
ஒட்டோமான் தேசம் என்பது பாரசீக பிரதேசத்தில் இருந்த ஒரு தனி இராஜ்ஜியமாகும். பிற்காலத்தில் இத்தேசமானது, வழக்கொழிந்து தற்போதைய தென் மேற்காசிய நாடுகளுடன் இணைந்துவிட்டது. கிபி 13ஆம் நூற்றாண்டு காலப் பகுதியில் ஒட்டோமான் தேசத்தினை முரத் மன்னர் ஆட்சிபுரிந்தார். அராபிய, சீன, பாரத எல்லைப் பகுதிகளில் ஒட்டோமான் அமைந்திருந்தபடியால் வர்த்தக நடவடிக்கைகளிலும் பெயர் பெற்று விளங்கியது. அத்துடன், அந்நாட்டு மக்களும் எவ்விதக் குறையும் இன்றி வாழ்ந்து வந்தனர். மூரத் மன்னர் தம்பதியினருக்கு வாரிசாக ஒரு மகன் இருந்தான். அவன்தான் இளவரசன் பாஜஸெட் முடிக்குரிய இளவரசனான பாஜஸெட் சகல கலைகளிலும் தேர்ச்சிபெற்று விளங்கியதுடன் ஓர் போர் வீரனாகவும் பயிற்சி பெற்று அனைவரினதும் மதிப்பிற்குரியவனாக விளங்கினான். சுருங்கக் கூறின் ஒட்டோமான் தேசத்தின் அடுத்த மன்னராக வருவதற்குரிய அனைத்துத் தகுதிகளையும் அவன் கொண்டிருந்தான். அக்காலத்தில் கிழக்காசிய நாடுகளில் ஒன்றான சேர்பியநாட்டு வீரர்கள் பலர், ஒட்டோமான் தேசத்துப் பாதுகாப்புப் படைகளில் பணிபுரிந்து வந்தார்கள். இதற்கு ஒரு முக்கிய
2.07 - 13, 2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வரலாற்றிலேயே படங்கள் என்று அந்தப் பட்டியல்களில் று வரை தவறாமல்
LLD (The Kid)"g
ந்தியாவிலும் பல
605UT60 ாரிக்கப்பட்டது. இதை நூற்றாண்டிலும் று தயாரிக்கப்படும்
சிரிப்பும்
iறாக ஓடும் என்பதில்
ட்டில் பழைய படங்கள்
இதைப் பார்த்த நிற்கக் கூட இடம் க் கூட்டம், படக் ளியே வரும் பொழுது, உள்ளே செல்ல நின்று தைவிட அதிகமான
தை ஓராண்டு காலம் ரமாக முடிப்பதற்குள் ன இன்னல்களை ந்தது. மில்பிரிட்டின் தமாக சாப்ளின் த வேண்டிய த உடனடியாக அவள் தாயாரும், கு எதிராக வழக்குத் கச் செய்திகள் வந்து
இன்னொரு வேடிக்கை. திரைப்படக்
கலையின் ஆசானான
நீதிமன்றம் மூலமாக ஜப்தி செய்து விடுவார்களோ என்ற அச்சம் அவரை வாட்டத் தொடங்கியது. இது போதாதென்று சாப்ளின் ஒப்பந்தம் செய்து
リ。 33
கொண்டிருந்த "பர்ஸ்ட் நேஷனல் நிறுவனம்" இவருக்குக் கொடுக்க வேண்டிய பண விஷயத்தில் தகராறு
செய்யத் தொடங்கியது. படம் ஆறு ரீல்
நீளமுள்ள "பீச்சர்" (Feature) படமாக இருந்த போதிலும், அவர்கள் வழக்கமாகக் கொடுக்கப்படும் இரண்டு
ரீல் படத்திற்கு உரிய தொகையை 99UL60LLJT85 வைத்துக் கொடுக்க முயன்றார்கள். "பீச்சர்” வேறு சிறுபடம் வேறு என்ற வகையில் சாப்ளின் அந்த நிறுவனத்தின் ஷரத்துக்களை நிராகரித்து விட்டார்.
ஆரம்ப காலத்தில், ஹாலிவூட்டில்
படத்தைத் துணியைப் போல ஒரு அடிக்கு
இவ்வளவு தொகை என்று கொடுத்து வந்தார்கள்! இது பலர் அறியாத
உண்மை. ஒரு படம் நூறடி என்றால், ஒரு
அடிக்கு பத்து டாலர் என்றால்,
அந்தப்படத்தின் விலை 1000 டாலர் தான்.
படத்தின் கதை என்ன? கருத்து என்ன? நடிப்பவர்கள் யார்? இப்படிப்பட்ட விஷயங்களைப் பற்றி படம் வாங்கும் வியாபாரிகள் கவலைப்படவில்லை! இந்த நம்ப முடியாத நிலைமை மாற சில
"க்ரிபிபத்" முதன்முறையாக க்ளோஸப் ஷாட்டுக்களைத் தன் படங்களில் அதிகமாகப் புகுத்த ஆரம்பித்தார். படம் ஊமையானதால் திரையில் காணும் பாத்திரங்களின் உணர்ச்சிகளை முகத்தில் காட்ட அது ஜனங்களுக்கு நன்றாகப் புரிய க்ளோஸப் ஷாட்டுகள் தேவைப்பட்டன. இதற்கு பட விநியோகஸ்தர்கள் பலமாக எதிர்ப்புத் தெரிவித்தார்கள் காசைக் கொடுத்து டிக்கட்டை வாங்குபவன் நடிகனையோ, நடிகையோ முழுமையாகப் பார்க்க விரும்பான். அப்படிப்பட்டவனுக்கு உடலில் ஒரே ஒரு பாகத்தை மட்டும் காட்டுவது ஏமாற்று வித்தை என்று ஓலமிட்டார்கள்! இது இன்று சிரிக்கும் படியாக இருந்தாலும் அன்று பலமாக அலசப்பட்டது.
"தி கிட்’ படத்தை ஜப்தி செய்து விடுவார்கள் என்ற பயத்தில் சாப்ளின் படச் சுருள்களையெல்லாம். பல லட்ச அளவில் சுருட்டி எடுத்துக் கொண்டு கலிபோர்னியா மாகாணத்தை விட்டு வெளியேறினார். அருகில், உட்டா என்று ஒரு மாகாணம், கலிபோர்னியாவின் சட்டங்கள் அங்கு செல்லாது. அந்த மாகாணத்தின் பிரபல நகரம் 'ஸால்ட் (GaN)ä, 6ůviņ’ (Salt Lake City). 93 ஒரு சிறிய ஹோட்டலில் தங்கினார் சாப்ளின் தன் படத்தை எடிட் செய்யத் தேவையான வசதிகள் இல்லாவிட்டாலும் ஹோட்டல் அறையிலேயே இரகசியமாகப் படத்தை எடிட் செய்தார்.
1950கள் வரை திரைப்படச் சுருள் சில்வர் நைட்ரேட் என்ற இரசாயனப் பொருளை மையமாக வைத்துச் செய்யப்பட்டு வந்தது. இது மிகவும் சுலபமாகத் தீப்பிடித்து எரிந்து சாம்பலாகிவிடும். கடுமையான வெயிலில் வைத்தாலே தீப்பிடிக்கும். ஆகையால் ஹோட்டல்களில் அவைகளை வைக்க விட மாட்டார்கள். அதனால் தான் சாப்ளின் இரகசியமாகத்
கிட்’ படத்தை
ஆண்டுகள் தேவைப்பட்டது. அக்காலத்தில்
தன் வேலைகளைச் செய்ய வேண்டிவந்தது. (தொடரும்)
பலரும் அடிமைகளாகவே கொண்டுவரப்பட்டிருந்தனர். ஏனெனில், தேசத்தில் படைவீரர்களுக்குப் பற்றாக்குறை இருந்தது போலவே, வேலையாட்களுக்கும் பற்றாக்குறை நிலவியிருந்தது. ஒட்டோமான் தேசத்து செல்வந்தர்களுள் ஒருவராக விளங்கியவர் மிர்ஷா என்பவராவார். மிர்ஷா ராஜ வம்சத்தைச் சேராத ஒருவராக இருந்த போதிலும் மன்னருடைய செல்வச் செழிப்பிற்குச் | சற்றும் குறையாத செல்வம் அவர் வசம் இருந்தது. அவரது ஒரே மகள்தான் டெஸ்பினா. சிறு வயது முதலே செல்வச் செழிப்பில் மிதந்தாள் டெஸ்பினா. பருவமடைந்தது முதல் மிகுந்த காம வேட்கை கொண்டவளாகவும் விளங்கினாள். மிர்ஷாவின் மாளிகையில் சேவைக்காக அமர்த்தப்பட்டிருந்த மங்கோலிய
அடிமைகளை அவள் தனது காம வேட்கைக்குத்
3×
தீனியாக உபயோகித்தாள். செல்வாக்கு மற்றும் செல்வச் செழிப்புக் காரணமாக டெஸ்பியாவின் துர்நடத்தைகள் வெளி உலகிற்குத் தெரியவில்லை. ஆனால் மிர்ஷாவின் காதுகளுக்கு அவரது மகள் டெஸ்பினாவின் காம லீலைகள் தெரியவந்தபோது, காதும் காதும் வைத்தது போல விடயத்தை அமுக்கிய அவர், அவளுக்கு மன்னனின் மகனையே திருமணம் பேசினார். முரத் மன்னருடைய செல்வச் செழிப்பிற்கு சற்றும் குறையாத செல்வச் செழிப்புக் கொண்ட மிர்ஷாவுடன் சம்பந்தம் வைக்க அரச குடும்பத்தினரும் விரும்பினர். இதன்படி, இளவரசர் பாஜஸெட் - டெஸ்பினா ஆகியோரின் திருமணம் வெகு சிறப்பாக இடம்பெற்றது. திருமணம் நடைபெற்ற 1389ஆம் ஆண்டு
Gud i DUBS
எவருமே எதிர்பாராத வகையில் அரண்மனைக் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த சேர்பிய வீரன் ஒருவனினால் முரத் மன்னர் படுகொலை செய்யப்பட்டார். இச்சதித் திட்டத்தின் பின்னணி கடைசிவரை கண்டறியப்படவில்லை என வரலாற்றாசிரியர்கள் தெரிவித்துள்ளனர். ஆயினும், மன்னரின் கொலைக்குப் பின் சந்தேகத்திற்கிடமான வகையில் செயற்பட்ட சேர்பிய வீரர்கள் நாடுகடத்தப்பட்டனர். மன்னரின் மரணதின் பின் பாஜஸெட் மன்னராக முடிசூடிக்கொண்டார். டெஸ்பினா மகாராணி ஆனாள். ஆயினும் அவளது நடத்தையில் எவ்வித மாற்றமும் நிகழவில்லை. அரண்மனையில் வேலையாட்களாகவும், தோட்டக்காரர்களாகவும் பணிபுரிந்த மங்கோலியர்களை, தனது படுக்கை அறைக்கு அழைப்பித்து தன் காம இச்சையினைத் தீர்த்துக் கொண்டாள். இச்சமயம் யாரும் எதிர்பாராத வண்ணம் மங்கோலியாவிற்கும், ஒட்டோமானுக்கும் இடையில் யுத்தம் வெடித்தது.ஏற்கனவே கணிசமான சேர்பிய வீரர்கள் நாடுகடத்தப்பட்ட நிலையில், ஒட்டோமான் படைகள் பலத்த இழப்புக்களைச் சந்தித்தன. அத்துடன் மங்கோலிய மன்னன் தாமர்லேன் ஓர் முரடனாகவும் காணப்பட்டான். சுமார் ஒரு வார காலப் பகுதியிலேயே மங்கோலியா ஒட்டோமானைக் கைப்பற்றியது. அரண்மனையினை முற்றுகையிட்ட மங்கோலியப் படைகள், அரச குடும்பத்தினைக் கைது செய்தன. பாஜஸெட்டை சிறைப்பிடித்த தாமர்லேன் மன்னன், தனது படிக்கட்டுக்களுள் ஒன்றினை அகற்றி அதில் அவனைக் கிடத்தி அவனை மிதித்தே நடந்து சென்றான். அதாவது இறக்கும் வரை அவனை படிக்கட்டாகவே உபயோகப்படுத்தினான். மறுபுறம், சிறைபிடிக்கப்பட்ட டெஸ்பினா, முன்னர் மங்கோலியர்களை காம இச்சைகளுக்குப் பயன்படுத்தியமையை அறிந்த தாமர்லேன், மங்கோலிய படைவீரர்களின் கூடாரத்திற்கு அவளை அனுப்பி, அவர்களுக்கு உணவு பரிமாற வேண்டுமெனவும் அதுவும் நிர்வாணமாகவே பரிமாற வேண்டும் எனவும் கட்டளையிட்டான். செல்வச் செழிப்பிலும், காம இச்சையிலும் மிதந்த டெஸ்பினா, இறுதியில் ஏராளமான மங்கோலியர்களினால் சீரழிக்கப்பட்டே மறைந்ததாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
(இரகசியங்கள் தொடரும்.)

Page 18
முட் பாதையில் மரித்த மிதவாதம்
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
அமிர், யோகேஸுக்கு அஞ்சலி செலுத்த திரண்டது ஜன சமுத்திரம்
அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகிய தலைவர்களின் பூதவுடல் தாங்கிய பேழைகள் அன்றைய தினம் மாலையே மட்டக்களப்புக்கு எடுத்துச் செல்லப்பட்டன. திருகோணமலை யிலிருந்து பேழைகள் எடுத்துச் செல்லப்பட்ட பொழுது, இலங்கை விமானப் படையினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். மட்டக்களப்பு நகர மண்டபத்தில் வைக்கப் பட்டிருந்த பூதவுடல் களுக்கு அஞ்சலி செலுத்த இரவென்றும் பாராமல் மக்கள் பல்லா யிரக் கணக்கில் திரண்ட னர். மக்களின் அஞ் சலிக்கு வசதி செய்யும் முகமாக இந்திய பாது காப்புப் படையினர் அன் றைய தினம் ஊரடங்குச் சட்டத்தைத் தளர்த்தி 2 யிருந்தனர். "எனது வாழ்நாளில் இவ்வாறான ஒரு துயரக் காட்சியை நான் கண்டதேயில்லை, சகல இடங்களிலிருந்தும் மக்கள் பெருமளவில் வந்து குவிந்தனர். எல்லோரும் உணர்ச்சி வசப்பட்டவர்களாகக் காணப்பட்டனர். பெண்கள் சத்தமிட்டு அழுதார்கள். ஆண்கள் மெளனமாகக் கண்ணீர் வடித்தார்கள், ஓர் சோக சமுத்திரத்தையே அங்கு காண முடிந்தது என்று இந்தியப் படை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மறுநாள் காலை பூதவுடல் தாங்கிய பேழை கள் மட்டக்களப்பிலிருந்து விமானம் மூலம் யாழ்ப் பாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. யாழ்ப்பாணம் சோகமயமாகக் காட்சியளித்தது. கறுப்புக் கொடிகள் காற்றில் அசைந்தாடி யாழ்ப்பாணத்தை சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. யாழ்ப்பாணம் துரையப்பா ஸ்டேடியத்தில், மக்கள் வெள்ளத் துக்கு மத்தியில் தகனக் கிரியைகள் இடம்பெற்றன. "அந்திசாயும் வேளையில் தகனக்கிரியைகளுக்காகப் பூதவுடல் தாங்கிய பேழைகள் கொண்டுவரப்பட்ட பொழுது, யாழ்ப்பாணம் ஜன சமுத்திரம் போல் காட்சியளித்தது. இறுதிக் கிரியைகளின் போது, யாழ்ப்பாணம் என்றும் கண்டிராத உணர்வுபூர்வமான காட்சிகளைக் காணக்கூடியதாக இருந் தது" என்று லேக்ஹவுஸ் நிருபர் ஒருவர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்திருந்தார். இலங்கை - இந்திய அரசாங் கங்களின் சார்பிலும் தமிழக அரசியல் கட்சிகளின் சார்பிலும் சிரேஷ்ட தலைவர்கள் இறுதிக் கிரியைகளில் பங்குபற்றினர். இலங்கை அரசாங்கத்தின் சார்பில் மகாவலி அமைச்சர் காமினி திஸாநாயக்காவும், இந்திய அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகாரத்துறை இணையமைச்சர் நட்வார் சிங்கும் கொழும்பில் அப்போது இந்திய உயர்ஸ்தானிகராகப் பணிபுரிந்த லால் மஹ்ரோத்ராவும் பங்குபற்றினர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் (இந்திரா காங்கிரஸ்) அதன் பொதுச் செயலாளர் திருமதி டியசோதாவும் அஇஅதிமுக, வின் சார்பில் அதன் பிரதிப் பொதுச்செயலாளர் ராகவானந் தமும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் சார்பில் ஹாஜா மொகிடினும் பங்குபற்றினர். இறுதிக் கிரியை ஒழுங்குகளை மேற்கொண்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப்.இயக்கம், மூன்று நாட்களுக்குத் துக்க தினம் அனுஷ்டிக்குமாறு மக்களை வேண்டி கொண்டது. ஜூலை மாதம் 14ஆம் திகதியிலிருந்து 16ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் சோகத்தில் ஆழ்ந்தி ருந்தது. வடக்கு, கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப்பெருமாள் தனது இறுதி அஞ்சலியுரையை நிகழ்த்தினார். தமிழ்ப் பேசும் மக்களின் நலனுக்காக அமிர்தலிங்கம் எப்படித் தனது சொந்த வாழ்க்கையையும் சொகுசையும் அர்ப்பணித்தாரென்பதை விலாவாரியாக வரதராஜப்பெருமாள் விளக்கினார். "ஒரு சிறிய சூட்கேஸ் பெட்டிக்குள் தனது உடைகள், முகச்சவரம் செய்யும் உபகரணம், பற்பசை, பற்துரிகை ஆகியவற்றைக் காவிக் கொண்டு வடக்கு, கிழக்கின் மூலைமுடுக்கெல்லாம் பயணித்து, தமிழ் பேசும் மக்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர் அமிர்தலிங்கம்" என்று வரதராஜப்பெருமாள் கூறினார். வடக்கு, கிழக்கு மாகாண சபையிலும், பாராளு மன்றத்திலும் இத் தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்
(அரசியல் தொடர்)
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த இரு சபைகளி லுமே அமிர்தலிங்கத்தின் அருமையான குணாம்சங்களைப் பாராட்டிப் பலர் பேசினர். 1980ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் அமிர்தலிங்கம் ஆற்றிய உரையில் தெரிவிக்கப்பட்ட ஒரு விடயத்தை எம்.பி. ஒருவர் தனது அனுதாப உரையில் சுட்டிக்காட்டினார். "எனது வாழ்நாளில் ஒரு சிகரெட்டைக் கூட நான் தொட்ட தில்லை. இருந்தாலும் ஒரு சிகரட்டின் விலை நான்கு சதத்தால் உயர்த்தப்பட்டிருப்பதானது, புகைபிடிப்பவர்களுக்கு நிச்சயமாக ஒரு சுமையாகவே இருக்கும்" என்று பாராளு மன்றத்தில் அமிர்தலிங்கம் குறிப்பிட்டாரென அந்த எம்.பி. சுட்டிக்காட்டியிருந்தார். à
இந்திய வெளிவிவகார இணையமைச்சர் நட்வார்சிங் இறுதிக் கிரியைகளின்போது நிகழ்த்திய தனது அஞ்சலி உரையில், தமிழ் தீவிரவாதக் குழுக்களை ஐக்கியப்படுத்த அமிர்தலிங்தம் எடுத்த பெருமுயற்சிகளைத் தொட்டும் பேசினார். அவர் சொன்னார். "தமிழர்களிடையே ஐக்கி
S.
மனதைத் தொடுவதாக
யத்தை ஏற்படுத்துவதற்காக அமிர்தலிங்கமும் யோகேஸ் வரனும் அயராது பாடுபட்டனர். தமிழர்களிடையே ஐக்கி யத்தைக் கட்டியெழுப்புவது, தற்போது அவசியத் தேவை யாகிவிட்டது" என்று நட்வார் சிங் கூறினார்.
1984ஆம் ஆண்டு முதல் தமிழீழக் குழுக்களிடையே ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதற்காக அவர் பெருமுயற்சி யெடுத்தார். இதற்காக தீவிரவாத இயக்கங்களின் தலைவர் களுடன் அவர் பல தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சகோதர இயக்கங்களிடையே மோதல்கள் நடத்துவதைக் கைவிட்டு, ஐக்கியப்பட்டு செயற்படுமாறு அவர் பல தடவைகள் தீவிரவாதிகளிடம் மன்றாட்டமாகக் கேட்டுள்ளார். தீவிரவாத இயக்கங்கள் தமக்கிடையே சண்டையிட்டு ஆட்களைக் கொன்று குவித்தபோது, அவர் மிகவும் மனம் வருந்தினர். நட்வார் சிங் நிகழ்த்திய உரை அமைந்திருந்தது. இலங்கை அரசின் -சார்பில் இறுதிக் கிரியை களில் பங்குபற்றிய அமைச்சர் காமினி திஸா நாயக்கா ஆற்றிய உரை யும் பலரின் மனங்களைத் தொட்டது. அமைச்சர் காமினி தனதுரையைக் கீழ்க்கண்டவாறு ஆரம்பித் தார். "எனது பாராளு மன்ற சகாக்களும் நண் பர்களுமான இருவருக் கும் எனது இறுதி மரியாதையைச் செலுத்துவதற்காக நான்
யாழ்ப்பாணம் வந்திருக்கிறேன். நான் இப்போது உரை
நிகழ்த்தும் இந்த மைதானத்தில், அமிர்தலிங்கமும் யோகேஸ்வரனும் பெருமளவு மக்கள் மத்தியில் உரை யாற்றியுள்ளனர். அவர்கள் இன்று அமைதியாகி விட்டனர். எனினும் அவர்களின் இந்த அமைதி, அவர்கள் பேசி
யிருக்கக் கூடிய சகல வார்த்தைகளையும் விட மிகவும் உரத்துச் சத்தமிடும்" என்று அமைச்சர் காமினி திஸா
இணைந்து எழுதுவது
O C த. சபாரத்தினம்
Orb : Deseg
நாயக்கா கூறினார். "இந்த இருவரினதும் மரணத்திலிருந்து நாம் ஒரு பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். அதாவது வன்செயல்களைக் கைவிட்டு சமாதானம், அஹிம்சைப்
பாதையை நாம் பின்பற்ற வேண்டும். ஜனநாயக உணர் வுகள் மெதுமெதுவாக அழிந்து வன்செயல் அரசியல் வெளிவந்து கொண்டிருந்த ஒரு கஷ்டமான நேரத்தில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பதவியை
அமிர்தலிங்கத்தின் பூதவுடலுக்கு முன்னாள் பிரதமர்
பண்டாரநாயக்க இறுதி மரியாதை செலுத்துகிறார் 11 அமிர்தலிங்கம் கையேற்றுக் கொண்டார். இந்த முரண் பாட்டுத் தன்மையுடன் அவர் போராட நிர்ப்பந்திக்கப்பட்டார். அமிர்தலிங்கம் இந்த நிலைமையைக் கையாண்ட விதம் குறித்து எம்மிடையே அபிப்பிராய வேறுபாடுகள் இருக்கலாம் ஆனால் அவருடைய நேர்மைக்கும் விசுவாசத்தன்மைக்கும் எவரும் சவால் விட முடியாது. கடந்த காலங்களில்
இலங்கைக்கு நாசம் விளைவிக்கக்கூடிய பிரிவினை அரசியல்
1983ஆம் ஆண்டுக்குப் பிந்திய ஒரு சூழ்நிலையை ஏற்படுத் தியது. இவ்வேளையில் தான் இலங்கை அரசியல்
அமைப்பிலிருந்து தமிழ்த் தலைமை வெளியேறத் தீர்மானித் ததோடு, இந்திய அரசாங்கத்தை மத்தியஸ்தம் வகிக்கு
மாறும் கேட்டுக் கொண்டது" என்று அமைச்சர் காமின் திஸ்ாநாயக்கர் கூறினார். அவர் மேலும் கூறியதாவது “பல்வேறு கலந்துரையாடல்கள், பேச்சுவார்த்தைகளின் பின்னர் ஏற்படுத்தப்பட்ட 1987ஆம் ஆண்டின் இலங்கை -
இந்திய ஒப்பந்தம் இலங்கையின் ஒற்றையாட்சி அரசாங்
கத்துக்குள் அதிகாரப் பகிர்வுக்கும் தேசிய ஒருங்கிணைப் புக்கும் வழிவகுத்தது. வடக்கு, கிழக்கில் சிறிது காலம் சமாதானம் நிலவியது. ஆனால் மீண்டும் வன்செயல் வெடித்தது. இந்திய அமைதிப்படை தற்போது இலங்கை
யிலுள்ளது. அவர்கள் இலங்கையை விட்டுப் வேண்டும். பேச்சுவார்த்தையூடாகவும் நல்லெண்ணத்தின்
ஊடாகவும் இது மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இலங்கையின் ஜனநாயக முன்னெடுப்புகளுக்கு சேவை யாற்றுவதன் மூலம், தமது சொந்தக் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் பேணுவதற்காக சகல தமிழ் மக்களும் சமாதானம், செளஜன்யம், ஐக்கியத்துடன் வாழ வேண்டு
மென்று நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். அமிர்தலிங்கமும் யோகேஸ்வரனும் இதற்காகவே பாடுபட் டனர். அவர்களின் இந்த நோக்கம் நிறைவேறுவதற்காக தமிழ் மக்கள் பாடுபட வேண்டும். நாம் கடந்த ಹಿಗ್ಗನಿ | தவறுகளைக் கைவிட்டு விட வேண்டும். எமது தேசத்தின் இறைமை மனித மற்றும் ஜனநாயக பெறுமானங்களைப்
பேணுவதற்கு நாம் செயற்பட வேண்டும்" என்றும் அமைச்சர்
காமினி திசாநாயக்கா கூறினார்.
(தொடர்ந்த வடியும்.)
தி (60) | (6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஐந்தன்ர்தவிர் крijala, ali i gity ladini. தேவதைக்கன் இருந்தத்தன் நம்பூர் அங்குவதர்கள் ஜீவன் கேரள் உறவில் உள்ள கோவிந்தள் என்பதும்
டிரீமின்சர்க்கஸ்தர் தெரியவருகிறது. நெருப்பை அனைத்துலுக் கட்டைத்துச் செல்கிர்கள் கேந்தள் இங்கிருந்து மறைகின்றால்
நாள் கலைந்து தாரும் இந்தலும் வந்த போது அங்கே kiski ಕಿಟ್ಟ! täläisaatut saalia
நேத்தர்ப்புறத்தை 'gitísési festist guluðfá
sisnysiGsMGu அவை ரீதேவியின் கண்களைப் போல் மாறிவிட்டன. அதைப்பூர்த்த குமார் அதிர்ந்தார். இந்த உடலுக்குள் ரீதேவி எதற்காக நுழைந்திருக்கிறாள்! பிரபாகரனின் ஆத்மா ஏன் வரவில்லை.? அவரைக் கேள்விகள் துளைத்தன. தேவதத்தன் இதே மாதிரி யோசனையில்தான் இருந்தார். 946)JT856TT g9(56)J((5LD
இருவரு ஆர்வத்துடன் ஜெயலட்சுமியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். அவள் பேச ஆரம்பித்தாள் பேசும் போது ಅ॰ தழுதழுத்தது.
என் எலும்புக் கூடு மேல நெருப்பு விழுந்துவிட்டதால, இனிமேல் அதுல நான் பிரவேசிக்க முடியாது. இனி நான் Hိမ်ဖြူး 9,606).
என்றாள்
3. ಇನ್ನು --- தேவதத்தனும், குமாரும் ஒருவரையொருவர் பாததுக கொண்டனர். குமார், கண்களை மூடிக்கொண்டு தீர்க்கமாக யோசித்தார். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவராக, நீ ஜெயலட்சுமியோட உடம்புலேயே இப்போதைக்கு இரு அந்தப் பொண்ணோட ஆத்மாவ, உங்கிட்டயே அடக்கி வைச்சுக்க, நான் கூடிய சீக்கிரம் எல்லாத்துக்கும் ஒரு நல்ல மாத்து வழி செய்யறேன்" என்றார். அன்று இரவு அவர்கள் மூவரும் அவரவர் பிரச்சினைகளைப் பற்றியே யோசித்தபடி கழித்தனர்.
மறுநாள் காலையில் ಹಗತಿಣ್ಣಕತ್ರರು புறப்பட்டார் குமார்
அவர் கல்லூரிக்குப் போய்ச் சேர்ந்ததும் மாணவர்களும், வேறு சில ஆசிரியர்களும், அவரைச் சுற்றிக்கொண்டனர். 'பிரபாகரன்தான் எலும்புக் கூட்டைத் திருடிக் கொண்டு போனான்’ என்று வாட்ச்மேன்
சொன்னை அவர்களில் பலர் எழுகுலகு V ; V
Hစ္ဆbu၏သ်စွ၈). காவல்காரன் போதையில் இருந்திருப்பான், குமார் சாரோட பிரெண்டு, திருடற அளவுக்கு மோசமானவராக இருக்க மாடடா எனறு அவர்களுக்குள்ளேயே பேசிக் கொண்டனர்.
எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த குமார், சிரித்த முகத்தோடு ஆவாகளை சமாதானப்படுத்தினார். திருட வந்தது என் நண்பன் பிரபாகரனா ಜಿಲ್ಲ: முடியாது! ஆனா, நம்ப காவல்காரரோ சத்தியம் பண்ணாத குறையா நான்
DGuðfi
DJ J.
黎
ረ
இ
প্ত
s
பார்த்தேன்னு சொல்றாரு எதுக்கு இவ்வளவு பிராப்ளம் தொலைஞ்சு போன எலும்புக் கூட்டுக்குப் பதிலா நானே வேற ஒண்ணு வாங்கி
வச்சுடறேன்" என்றார்.
அப்போது அந்தப் பக்கம் வந்த பிரின்ஸிபால், "மிஸ்டர் குமார் நடந்தது நடந்துடுச்சு, உங்க பிரெண்டு இதப் பண்ணியிருப்பார்னு நானும் நினைக்கலை, அதனாலதான் இது விஷயமா பொலிஸ்லேயும் புகார் கொடுக்கலை. நீங்க போய் உங்க வேலையைக் கவனிங்க' என்றார்.
பிரின்ஸிபாலின் தலையைப் பார்த்ததுமே பலர் அங்கிருந்து நழுவத் தொடங்கியிருந்தனர். அவர் பேசி முடித்த போது எல்லோரும் அந்த இடத்தை விட்டு அகன்றிருந்தார்கள். தனியாக நின்று கொண்டிருந்த குமாரிடம் பிரின்ஸிபால்
பாடங்களில் மனம் ஓடவே இல்லை. கல்லூரி முடிந்ததும், நேரே லேபுக்குச் சென்றார். சாப்பிடக் கூடப் பிடிக்கவில்லை. அவர் மனம் என்னென்னவோ யோசித்தது.
'எனக்கும் சந்து நாயருக்கும் என்ன சம்பந்தம்? நான் எதற்காக இப்படி கிராமத்துக்கும், காலேஜுக்குமாக அலைகிறேன்! யாருக்காக வினோதமான ஆபத்துக்களை தைரியமாகச் சந்திக்கிறேன்? இதற்குப் பெயர்தான் விதியா? ரீதேவி குட்டியையும், அவள் தாயையும் சந்து நாயர் கொன்றுவிட்டு சொத்தை அனுபவிக்கிறார். அவருடைய மருமகன், தன்னுடைய மாமனின் நடவடிக்கைகள் பிடிக்காமல் ஒதுங்கி வாழ்ந்தான்.
மந்திரவாதம் செய்யும்
努
தோழமையோடு நெருங்கி, தோளில் கை போட்டுக் கொண்டார். “குமார்! உங்க டெடிகேஷனையும், வேலையையும் யாரும் குறை சொல்ல முடியாது. ஆனாலும் இப்பல்லாம் அடிக்கடி லீவு போடlங்க. அதை மட்டும் கன்ட்ரோல் பண்ணிங்கன்னா நல்லா இருக்கும்" என்றார்.
குமாரின் கண்கள் கலங்கின. “ஸாரி ஸார். இவ்வளவு அன்பா என்னை நீங்க நடத்தறதுக்கு நான் கொடுத்து வெச்சிருக்கணும். ஒரு நல்ல ஆத்மாவுக்கு உதவி பண்ணப் போய், நான் வேற சிக்கல்ல மாட்டிக்கிட்டேன். சீக்கிரம் அந்தப் பிரச்சினையெல்லாம் 'ஸால்வ் பண்ணிட்டேன்னா மறுபடியும் வழக்கம் போல காலேஜ்லயே குடித்தனம் நடத்த ஆரம்பிச்சிடுவேன்" என்றார்.
"நோ நோ இன்னும் எத்தனை நாளைக்குக் கட்டை பிரம்மச்சாரியா இருப்பீங்க? உங்க பிராப்ளம் முடிஞ்சிடுத்துன்னா, நல்ல பொண்ணாப் பார்த்து கல்யாணம் பண்ணிக்குங்க, எத்தனை நாளைக்கு எலும்புக்கூடுங்களோட தூங்கப் போlங்க" என்று கண்ணைச் சிமிட்டியபடி சொல்லிவிட்டு, தனது
அறையைப் பார்த்து நடக்க
ஆரம்பித்தார் பிரின்ஸிபால்,
அன்று முழுவதும் குமாருக்கு
23, . 07
13, 2006
எதிரிகளோடு நான் மோதுவது யாருக்காக ரீதேவியின் சொத்தை மீட்டு யாருக்குத் தரப்போகிறேன்? இந்தப் போராட்டத்தில் பிரபாகரனை இழந்து விட்டேனா, இல்லையா என்றே தெரியவில்லை. அவனுடைய ஆத்மா எங்கே இருக்கிறது? அவனுடைய உடம்பில் புகுந்து கொண்டிருக்கும் கோவிந்தனை விரட்டியடித்தால், ஒருவேளை மறுபடியும் பிரபாகரனுக்கு உயிர் கிடைக்கலாம். ரீதேவியோ இனி உடம்பு இல்லாமல் அலையவேண்டிய நிலைக்கு வந்துவிட்டதாகச் சொல்கிறாள். அமைதியாகப் போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் புயலடிக்க வைத்துவிட்டாளே
ரீதேவி யோசித்துப் பார்த்தால்,
அவளுக்காக, அவளுக்காக மட்டுமே தான் இத்தனை தூரம் போராடுகிறோம். அந்தக் களங்கமில்லாத ஆத்மா, சந்து நாயரை ஒழித்துக் கட்டினாள் நிம்மதி அடையும் அவளுடைய தாயையும், அவளையும் கொன்றவர்களைப் பழி வாங்க என்னுடைய உதவியை நாடி வந்திருக்கிறாள். அவளுடைய ஆத்மா சாந்தியடைய எத்தனை ஆபத்துக்கள் வந்தாலும் சமாளிக்க வேண்டியதுதான். குமார் ஒரு முடிவுக்கு வந்தபோது, லேபின் கதவருகே ஏதோ சத்தம் கேட்டது. இரவு விளக்கின் ஒளியில் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். நேரம் 1205 என்றது கடிகாரம், யார் இந்த நேரத்தில் லேபுக்கு வராங்க..? என்று யோசித்தபடி எழுந்தார் குமார். அப்போது திடீரென்று அந்தக் கதவு வெடித்துத் திறந்தது.
(லக்ஷ்னை லீகில்.)

Page 19
ஆபீஸ்ல வேலை செஞ்சிருந்தாத்தானே இதெல்லாம் தெரியும்? எங்க ஆபீஸ்ல ஆயிரத்தெட்டு பாலிடிக்ஸ் இருக்கு சார். என்னைவிடக் குறைவாப் படிச்சவன், திறமையே இல்லாதவனுக்கு எல்லாம் எங்க மானேஜர் பிரமோஷன் கொடுத்து, எனக்கு மேலே உட்கார வெச்சிருக்காரு. நான் எப்படி சுவாமி அவங்ககிட்ட உற்சாகமா வேலை செய்றது" - சமீபத்தில் இளைஞர் ஒருவர் என்னிடம் இப்படிக் கேட்டார்.
திரும்பத் திரும்ப என்னிடம் வந்து இப்படி முறையிடுபவர்களிடம் நானும் திரும்பத் திரும்பச் சொல்கிற விஷயம் இதுதான். உங்கள் பதவி என்ன என்பதை வைத்து யாரும் உங்களை மதிக்க மாட்டார்கள். நீங்கள் எப்படி வேலை செய்கிறீர்கள் என்பதைப்
பொறுத்தே உலகம் உங்களை மதிக்கும்.
எந்த ஒரு வேலையைச் செய்யும் (Iபோதும் ஆயிரம் ஆயிரம்
இடையூறுகள் வரத்தான் செய்யும். பிரச்சினைகளும், சிக்கல்களும், சவால்களும் வராமல் வாழ்க்கையில் முன்னுக்கு வந்தவர்கள் "என்று யாருமே கிடையாது
புதிய கடல் மார்க்கங்களைத் தேடி கொலம்பஸ், வாஸ்கொடகாமா போன்றவர்கள் பயணம் செய்த போது, அவர்களின் கப்பல்கள் எத்தனையோ முறை புயல்களைச் சந்தித்திருக்கின்றன. தோமஸ் அல்வா எடிசனின் பரிசோதனைக்கூடமே ஒருமுறை எரிந்து சாம்பலாகி இருக்கிறது. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், இறுதியில் அவர்கள் ஜெயித்தார்கள்.
மானேஜர் பற்றிக் குறைப்பட்டுக் கொண்ட நண்பரிடம் நான் தொடர்ந்து
எந்த அலுவலகமாக இருந்தாலும் சரி, அங்கே இரண்டு விதமான ஊழியர்களைப் பார்க்க முடியும். ஒன்று கருமமே கண்ணாயினார். என்ன வேலை வந்தாலும் இழுத்துப் போட்டுக்கொண்டு முடிக்கிற டைப்.
"அந்த மானேஜர் மனசுல என்ன நினைச்சுக்கிட்டு இருக்காரு? எனக்கு என்ன நாலு கையா இருக்கு? இதை எப்படி ஒரே நாள்ல முடிக்க முடியும்"
என்பது மாதிரி எப்போதும் புலம்புகிறவர்கள் இன்னொரு வகை.
கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். ஒருவர் எப்போது மற்றவர்களைக் குறை கூறுவார்?
ஒரு வேலையைச் செய்ய கையாலாகாமல் இருக்கும் போது, தனக்கு அதிகாரம் இல்லை என்று ஒருவர் நினைக்கும் போது இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் தான் இதுபோன்ற புலம்பல்கள் அதிகமாகக் கிள்ம்பும்.
"உங்களுக்குத் தெரியாது சுவாமி. நீங்க முன்னே பின்னே ஏதாவது
எதிர்ப்புக்களை
சொன்னேன். இவர் பிரச்சினைகளுடன் போது, நீ சந்திக்கு எல்லாம் தூசு. செ ஒரு தவம் மாதிரி 6 செய்தால், நீ எதிர் உன்னிடமிருந்து சக் இதுதான் நிஜம்.
யோக சூத்திரத் பதஞ்சலி மாமுனிவ அழகாகச் சொல்வா நல்ல காரியம் செய் கர்ம சிரத்தையுடன் செய்தால், வானத்தி சக்திகள் எல்லாம் : ஜெயமாக உங்களு அது சரி. நய6 உலகத்தில், அவர்க செய்வது எப்படி? இ கதையைப் படியுங்க ஒரு காட்டில் சு கொண்டிருந்த ஓர் எ பூனை கொலைவெறி மின்னல் வேகத்தில் ஒரு பொந்துக்குள் L அதே சமயம், பூனை விதமாக, வேடன் ஒ வைத்திருந்த வலை சிக்கிக்கொண்டது. இ குஷியான எலி, சுத வந்து பூனையின் மு அப்போது எலின கழுகு பசியோடு பற பதறியது. பொந்துக்கு கொள்ளுமளவுக்கு அ இல்லை. அதனால் 1 வலையில் சிக்கியிரு பார்த்து, "உன் மடியி உட்கார்ந்துகொள்கிே என்னை அனுமதித்த இடத்தை விட்டுப் பே வலையை அறுத்து, கொண்டுவருகிறேன். பூனை ஒப்புக்கெ ஓடிப்போய் பூனையின்
முரசு குறுக்கெழுத்துப் ே
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு
Egyés Gegége Bumi SGD 1956 SMO
égül 250 eljuTulli Glugből
IL-Gül Blugh 10 égi
1. கே. எம். எஸ். ஆப்டீன், போல்ஸ் வீதி, புத்தளம்
1. ச. செ. மகிழ்ராஜ் 03A அலன் ஒழுங்கை தெ 3. எஸ். மன்சூர், ஆலிம் விதி. மாஞ்சோலைச்சேனை, 4. தி கவிதா, பெண்கள் விடுதி வந்தாறுமூலை, செ 5. கே. ரேவதி, 1810, அலெக்ஸ்சாந்திர வீதி, கொழு 6. எஸ். எப். ரம்சானி, டிமெல்வத்தை கிராண்ட்பாஸ் வீதி 1. எம். ஜே. பெர்னாண்டோ, 309 சென், லூசியஸ் ஒ 8, எம். சி. கலில், 12, ஹனிபா வீதி, கல்முனை - 05.
11
23
29
18
30
35
36
9. தர்மிக்கா தர்மதாஸ், புனித செபஸ்தியார் வீதி, பு 10 என். பர்ஹானா, எருக்கலம்பிட்டி, மன்னார்.
இடமிருந்து வலம் 1.கிறிஸ்தவர்களின் பண்டிகை. 1.அக்கிரமம் அல்லது தீய செயல் (குழம்பியுள்ளது) 11.அழுக்கு அல்லது குற்றம் என்று பொருள்படும் (திரும்பியுள்ளது) 13.பகல் பொழுதையும் குறிக்கும். 2.சில பழங்களின் உள்ளீடு 28.உயரமான இடத்தில் அமைக்கப்படும் தட்டு, அல்லது காவல்
agislas
1945
(3D65 Cl
GB III q. 5) gibaba
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 12.12.2006 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி :
குறுக்கெழுத்துப் போட்டி இல-197 தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772,
மேடை (குழம்பியுள்ளது) 31.பாம்பினங்களில் ஒன்று (குழம்பியுள்ளது) 35.முன்னைய
கள் சரிய ரியை கொழும்பு - புறாக்களைப் தங்கள சாயான முகவ , காசுக கட்டளையை மறககூடிய அண்மித்த பயன்படுத்தினர்
காலங்களில் இதற்கு
1. இலங்கையிலிருந்து வெ 2. நீர்ப்பாசனத்துடன் தெ 3. விளையாட்டுகளில் உ
(குழம்பியுள்ளது) 6. அனுமானைக் குறிக்கு 16. சங்கீதத்தில் முக்கிய 23. இலங்கையிலுள்ள ம
(குழம்பியுள்ளது) 26. முக்குத்துளையை இ 30. கட்டிடத்தின் ஆதாரம்
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
2T. 07 - 13, 2006
தி
o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

lojáša, * 6raťa)uDurav 2ýS
5(6)360)LULI உட்கார்ந்து கொண்டது. இப்போது ப்பிட்டுப் பார்க்கும் எலியிடம் வாலாட்டினால் பூனையால்
தடைக்கற்கள் நமக்கு ஆபத்து வரும் என்று அஞ்சி, ப்கிற வேலையை அந்த இடத்தை விட்டே பறந்து
சென்றுவிட்டது கழுகு
டுத்துக் கொண்டு
அதன்பின், வலையை விட்டு
ார்க்காத அளவுக்கு
தி வெளிப்படும். வெளியே வந்த எலி, "கொஞ்சம் இரு
நான் சாப்பிட்டுவிட்டு வருகிறேன். தை இயற்றிய அப்போதுதான் என்னால் தெம்பாக ', இதை இன்னும் வலையைக் கடித்து உன்னை நீெங்கள் என்ன விடுவிக்க முடியும்" என்று தாலும் சரி, அதைக் சொல்லிவிட்டுப்போய் இரண்டு தவம் மாதிரிச் மணிநேரம் கழித்துத் திரும்பி வந்தது. ல் இருக்கும் மாய எலி ரொம்பவும் தாமதமாக ந்தக் காரியம் வந்ததைப் பார்த்து ஆத்திரமடைந்த கு உதவி புரியும்." பூனை, நீ வாக்குத் தவறிவிட்டாய்." பஞ்சகர்கள் நிறைந்த என்று திட்டியது. அப்போது வேடன் ளை மீறி வேலை தூரத்தில் வர, பூனை பதறி, எலியைப் தா இந்தக் பார்த்து, "காப்பாத்துகாப்பாத்து!" என்று
பயத்தில் கத்த. எலியும் நிமிடத்தில் வலையை அறுக்க, வேடன் ஓடிவருவதற்குள் பூனையும் எலியும் திசைக்கு ஒன்றாக ஓடித் தப்பின அத்தனை விஷயங்களையும்
III, நந்திரமாக ஓடியாடிக் லியின் மீது ஒரு யோடு பாய்ந்தது. தப்பியோடிய எலி,
குந்துகொண்டது. மரத்தின் மீது அமர்ந்து நிதானமாகப்
சற்றும் எதிர்பாராத பார்த்துக் கொண்டிருந்த குரங்கு, அடுத்த நவன் விரித்து நாள் எலியைப் பார்த்து நிதானமாகக்
பில் கேட்டது.
தைப் பார்த்துக் "கழுகு அந்த இடத்தைவிட்டுப் போன திரமாக வெளியே உடனேயே பூனையைக் காப்பாற்றி ன் ஆடிப் பாடியது. x.ஐ &&.* ய நோக்கி ஒரு .— ந்துவர, எலி
1ள் ஓடி ஒளிந்து
தற்கு நேரம் 键* த்திசாலித்தனமாக ==دمع عدد حيح ந்த பூனையைப் 三=手罕麾艾 ல் வந்து நான்
றன். இதற்கு நீ
ல், கழுகு இந்த
ானதும் நான்
உன்னை வெளியே
என்றது. உன் கண்ணிரால் என்னைத் ாள்ள, எலி துடைத்துவிட்டு நீ
மடியில் இன்னொருவனுக்கு உன்னை
ஒப்படைக்கப் போகின்றாய் என்ற உன் திருமணச் செய்தி எனக்கு நெருப்பு வைத்தது.
நீ இன்னொருவனுக்கு முத்தமிடப் போகின்ற நிகழ்ச்சி என்னைத் துண்டுதுண்டாக்கியது.
என் கனவுகள் காயப்பட்டன. என் நினைவுகள் மிதிபட்டன. என் கற்பனைகள் அத்தனையும் செத்துப் போயின.
உன் மணநாளுக்கு முதல் நாளே நான் ஊரைவிட்டு மறைந்தேன்.
உன்னை என்னிலிருந்து அழிப்பதற்காக நகரத்துக் - 13, காற்றுச் சுவாசித்தேன்.
உன் புன்னகை என் ஞாபகங்களில் தேங்கி நிற்கும் போது,
உன் வார்த்தைகள் அடைமழையாக என்னை நனைக்கும்போது, நான் உன்னிலிருந்து எப்படித் தப்பிச் செல்ல முடியும்?
ஐந்து வருடங்கள் உதிர்ந்துவிட்டன.
காதல் கல் எழுத்து என்று கற்றுக்கொண்டேன்.
அது கிராமத்துச் சாசனம் என்று ஒப்புக் கொண்டேன். ஐந்து வருடங்களின் அழிவிற்குப் பிறகு என் கிராமத்துத் தென்றலை உள்ளிழுக்கிறேன்.
என் பாதங்கள் அந்த மண்ணை வணங்கின.
அதோ அந்த ஆலவிருட்சம் என் ஞாபகத்திற்கு நீர்வார்க்கிறது.
கிண்ணியா - 03
ங்கலடி
3 · 06
கொழும்பு - 14
புத்துப் Sunits
bgs as யாகும் வாரப்பத்திரிகை ஒன்று ர்புடையது (குழம்பியுள்ளது) நட்டப்படும் கட்டை
(குழம்பியுள்ளது) உன் கவிதைகள் அங்கம் வகிப்பது புடிச்சிருக்கு. உன்னையுந்தான். வட்டங்களில் ஒன்று ‘ஆல மரத்தடியில்
9 வாறு கூறுவர். (தலைகீழ்) சந்திக்கவும்.
நீ என் மீதான காதலை
என்று கூறலாம் (தலைகீழ்) Enski வைத்தாய்
தினமுரசில் பிரசுரமாகும்
in i
[Ꭰ ᏓᎻ ᎯᎬi
5 565
樣馨彎讓雛絮.難 Şa
வழங்குவதுறாஹில்
இருக்கலாமே. பூனையை ஏன் காக்க வைத்தாய்"
"நல்ல கதை வேடன் வருவதற்கு
முன்பே நான் பூனையைக் காப்பாற்றி இருந்தால், பூனை என்னைக் கொன்றிருக்காதா? வேடன் வந்த பிறகு, அதை நான் காப்பாற்றியதால் தான் பூனையும் பிழைத்தது.நானும் அதனிடமிருந்து தப்பித்தேன்" என்றது எலி,
ஒரு வகையில் அலுவலகமும் காடு மாதிரித்தான். இங்கேயும் வேடர்கள், பூனைகள் உண்டு. நீங்கள் ஒரு சாதாரண எலியாக இருந்தால்கூடப் பரவாயில்லை.
சாமர்த்தியமாகச் செயற்பட்டால் எந்த எதிர்ப்புக்களையும் வெல்லலாம்!
(தொடர்ந்து வரும்.)
உன்னைப் பற்றி என் இதயம் செதுக்கிய கவிதைகள் உன்னோடு பேசியிருக்கின்றன.
‘哆
விழுதில்
ஊஞ்சல் ஆடினாய்
ஆலமரம்
ரோஜாப் பூக்கள் பூத்தன.
இப்பொழுதும் எனக்குள் நீ பூக்கள் செய்து கொண்டுதான் இருக்கிறாய்.
நான் நடந்தேன் உன்னைச் சுமந்து கொண்டு.
உன் வீட்டைக் கடப்பதற்கு என் கால்கள் மறுத்தன.
"உன் கணவன், குழந்தைகள் இருந்தாலும் பரவாயில்லை. உன்னிடம் சில சொற்கள் சொல்லியாகணும்.' என் மனம் கட்டளை செய்தது. உன் வீட்டுக்குள் நுழைந்தேன். நீ எழுதிக் கொண்டிருந்தாய்.
சரசு என்றேன்.
நீ கண்களால் என்னில் விழுந்தாய்.
அந்த நொடியில் உன் அம்மா வந்தாள்.
த.ம்.பி. நீங்.களா..? கல்யாணத்தன்று விஷம் குடிச்சுட்டா! நீங்க..இல்லாம.வாழ்றதில்ல என்று இத்தன வருசமாக் காத்துட்டிருக்கா. இதோ பாருங்க ஐந்து வருசமா உங்களுக்குக் கடிதம் எழுதிக் கிட்டிருக்கா.அப்படி உங்க மேல்ல உசிரை வெச்சுருக்கா.தம்.பி அம்மா உடைந்தாள்.
நீ.நீ.ாங்.களா..? நீ ஓடிவந்து என்னை அணைத்தபடி அழுதாய்.
உன் காதலிடம் நான் தோற்றுப் போயிட்டேன்.
என்னை மன்னிச்சுடு என்று நான் அழுதேன்.
"மன்னிப்பால் நம்ம காதல் அவமானப்பட வேணாம் என்றாய்

Page 20
12u25faÄgay5furauS
மழையை ரசித்தபடி பஸ் தரிப்பிடத்தில் பஸ்ஸிற்காய் காத்துக் கொண்டிருந்தான் சுரேஷ்,
மெல்லிய மழையின் சாரலை
,விலக்கியபடி, “தலையை எட்டி தூரத்தே வரும் பேருந்தை இனங்கான போனவனை
காலையிலேயே மழையால் பூமி நணைக்கப் புறப்பட்டிருந்தது. மழைக்கு இதமாக வீதியோர டிக் கடைகள் சுறு சுறுப்பாக
இயங்கத் தொடங்கியிருந்தன. சராலென்று
-Tail) ஜ
சென்ற லேடி Sமோட்டார் பைக்கின்
அவசர பிரேக் அடிப்பு. "சே.என்ன பொம்பிள" என திட்டப் போனவனின் வாய் திறக்க இடம் தராமல் அவன் முன் ஆஜராகினாள் அந்தப் பெண். அவளின் தேவதைத் தனமான அழகின் முன் அடித்து DLLILILL607 அவனின் இதழ்கள். அவளே சொன்னாள் "ஐ ஆம் வெரி சொரி' கவனிக்காம செய்துட்டேன். ஒரு அவசரம் அதான். இவன்
நீரைக் கிழித்தபடி வாகனங்கள் கடந்து போய்க் கொண்டிருந்தன. இந்த சூழலில்
ானொலி ஒன்றின் பாட்டொலியுடன் ந்து கொண்டிருந்தது மூன்று பேர் முடி பட்டிக் கொண்டிருக்கவும், மேலதிகமாக இரண்டு நிலைமையில் சிவாவும் மகனும்
சலூனுக்குள் புகுந்தனர்.
சலூன் காரனின் அன்பான உபசரிப்பு சிவாவுக்கு எப்போதும் பிடித்தமான ஒன்று. இண்டைக்கு லீவு நாள் எண்டதாலை ஆக்களாக் ಘ್ವಿ - கிடக்கு "ஒமோம்.ஓமோம்.இந்தா முடியுது" "பரவாயில்லை அதுவரைக்கும் பேப்பரைப் கிறன்" என்று சிவா நாளிதழ் ஒன்றை கையில்
கொண்டு மூலையில் இருந்த கதிரையில் இருந்து கொண்டான். மாதிரி வெட்டச் சொல்லுங்கோ, ஏன் வினோத் எப்படி.வெட்டியிருக்கிறான் என்று சிவா கேட்கவும் இரண்டு பக்கமும் காதுக்கு மேலாக கைகளை உரசியபடி மகன் சஜி, இங்கே உப்பிடியே ரெண்டுபக்கமும் மட்டும் குறைச்சு வெட்டினால் போதும், ம்.ஹும்.வேண்டாம் பிறகு டீச்சர் அடிப்பா. அப்படியெண்டால் வினோத் மட்டும் அப்புடி வெட்டி இருக்கானே.
glitುಳಿ போறனிங்கள்ே
அந்தக் காலப் பிள்ளையஸ் மாதிரியே
உங்கட பிரன்ஸின்ர பெயர் என்ன,
பரவாயில்ல என, சட்ெ கைப்பையை திறந்து த எடுத்துக் கொடுத்தாள். கொள்ளுங்க, ஏதாச்சும் போlங்களா..? அவளே ஆமா ஒரு இன்டர்வியூ அவள் அச்சோ, வெரி நான் தான் சனியன் ம மன்னிச்சிடுங்க என்றாள் பரவாயில்லிங்க, அவள உங்க பஸ் வந்திட்டிது வர்றேன் இன்டர்வியூவப் பண்ணுங்க. ஆல் தி ெ பைக் அவனுக்கு அவக பறந்தது.
அவள் பேச்சில் அ அரைவாசி சேற்றுத் து
கொட்டியிருந்தன. அவச
நுழைந்தான் சுரேஷ், ே கனநேர்ம் நிலைத்துப் ( மனத்தில், ஆனாலும் அ அடித்துப் போட்டது வீட் ஒரே பிள்ளை, வேலை வேலைக்கு முன் இவனு கோலம் காண வேண்டு பெற்றவர்களின் அவா. பிள்ளை என்பதால் மறு சம்மதித்து விட்டான். ஆ இடறியது. அதுதான் இ வாயில்களை அளக்கத் இவன் ஒரு மாதிரி
ளில வெட்டினம், ல அப்புடியெல்லாம்
மே.நான் படிக்கிற காலத்தில அப்பா க்குக் கூட்டிக் கொண்டு போனால் ஒரே வெட்டுத்தான். அதுவும் பொலிஸ் கட்
6T66 Garts airi,
இப்ப பிள்ளையஸ்,
இல்லையே.அண்டைக்கு உங்கட அப்பா சொல்லேக்க உங்களுக்கும் உப்பிடித்தான்
இருந்திருக்கும்.
உண்மைதான்.அதை விடுங்கோ
என்ன நாட்டு நடப்பு
என்ன நாட்டு நடப்பு.இவை பாதையை ஒரு நாளைக்குத் திறக்க முடியுமெண்டினம் அவை சண்டைதான் தீர்க்கமான முடிவு எண்டினம், உப்பிடி மாறிமாறி சொல்லினம். ஆனால் ஒண்டும் நடந்த மாதிரி
இல்லையே.
அது தானே அண்ண.நாளைக்கு சண்டை துவங்கிச்சுதெண்டால் எங்களைக் கொழும்பிலையும் இருக்க விட்மாட்டாங்கள் என்று சலூன்காரன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ஒலித்துக் கொண்டிருந்த வானொலியில் மணித்தியாலச் செய்தி சொல்லுது - , , rrrr- y யாழ்ப்பாணத்தில் இரண்டு ஆ.வாங்கோ.இருங்கோ." இளைஞர்கள் ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்' என்று. சரி அண்ண சேவ் எடுக்கவோ? ஓம் நம்பர் டுவைப் போட்டுப்பிடிச்சுவிடுங்கோ, ம்.சரியா.மகனை வரச்சொல்லுங்கோ, அப்பா பிளீஸ் சொல்லுங்கோவன். ம்.ஹம்ஃபிறகு டிச்சர் எனக்கும் பேசுவா மேலால கொஞ்சமாக குறைச்சுப் போட்டு தம்பி சொல்லிற மாதிரி ரெண்டுபக்கமும் நோட்டில போட்டுப் பிடிச்சால் என்ன? அவரோடை சேர்ந்து நீங்களும்.பேசாம ஸ்கூல் கட் வெட்டி விடுங்கோ. என்று சிவா சொல்லவும் உதடுகளை உப்பிக்கொண்டு கண்ணாடிப் பக்கமாக திரும்பிக் கொண்டான் சஜி சலூன்காரன்.
எத்தினையாம் வகுப்புப் படிக்கிறியள்.
இயர் சிக்ஸ். 'எந்த இஸ்கூல் ஹிண்டு போய்ஸ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அந்தம்.
டன்று தனது ண்ணீர் போத்திலை இதால கழுவிக் முக்கிய விசயமா கேட்டாள். இவன் வுக்குப் போறேன். சொரி இந்த நேரத்தில திரி குறுக்கிட்டிட்டேன். 1. அவன் மீண்டும் ாகவே முடித்தாள்
போல, அப்ப நான் UUŮULTLD ...GU6ů பஸ்ட் லேடி மோட்டார் ாசம் வைக்காமல்
|வன் மேல்பட்ட ரிகள் அவிழ்ந்து ரமாய் பஸ்ஸினுள் தவதை முகம் போனது அவன் அடிக்கடி அவனை டு நினைவு வீட்டில் பில்லாப் பட்டதாரி லுக்குக் கல்யாண ம் என்பது குடும்பத்திற்கேற்ற ப்பேதும் இன்றி பூனால் வேலை ப்போது அலுவலக
தொடங்கியிருந்தான்.
அதாவது தான் கட்டப் போகும் பெண்ணைத் திருமணத்தன்றே பார்ப்பதென்ற சபதம். சரியான தைரியசாலிதான். இதற்குப் பெண் வீட்டாரும் சம்மதித்து விட தனக்கென்ற உறுதியான வாழ்விற்காய் வேலை தேடி புறப்பட்டிருக்கிறான். இந்த நேரத்தில் இடையில் மாட்டிக் கொண்ட தேவதை முகம் அவன் நினைத்துப் பார்க்க சந்தர்ப்பமே இல்லை.
அலுவலகம் வந்து சேர 830 ஆகி இருந்தது. நேர்முகப் பரீட்சைக்கு வழக்கமான ஆள் கூட்டம் இல்லை. தனக்கான இருக்கையில் அமர்ந்து கொண்டான். அப்போது அவனைக் கடந்து அதே தேவதை முகம் ஆச்சரியம் இருவர் விழிகளிலும், "எங்க கம்பெனியில தான் என்று சொல்லவே இல்லையே” என்றவள் அவனின் அருகில் அமர்ந்து நான் இருந்த போஸ்ட்க்குத் தான் இப்ப இன்டர்வியூ எனக்குக் கல்யாணம் பேசியிருக்காங்க, அதனால தான் என் வேலையை விடப் போறேன் என்றாள். அவன் ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டும் வேர்க் பண்ணலாமே? என்றான். அப்பிடித்தான் எல்லா கணவர்மாரும் முதல்ல சொல்லுவாங்க. ஆனா அவங்கள சரியாக கவனிக்க முடியாம போகும் போது மனைவி மேல எரிஞ்சு விழுவாங்க. அதனாலதான் நிறைய குடும்பத்தில் பிரச்சினை. அதான் நான் என் வேலையை விட்டிட்டு என் குடும்பத்த கவனிக்கப் போறேன். என் கணவருக்கு நல்ல
ஒரு காதல் மரியாதை வெளியில் மழை
மீண்டும் ஒருமுறை வாழ்த்துக் கூறிவிட்டு விடைபெற்றாள். ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான் சுரேஷ், கொடுத்து வைச்சவன் வாரவன் இவன் எண்ணிக் கொண்டான்.
நேர்முகப்பரீட்சை முடிந்து வீடு வந்து சேர 3 மணி ஆகியிருந்தது. நிச்சயம் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை சுரேஷிற்கு, ஏனெனில் அந்தப் பதவிக்கான அனைத்து தகைமைகளையும் இவன் பூர்த்தி செய்திருந்தமை தான். ஒருவித உற்சாகத்துடன் வீடு நுழையும்போதே ஹோலில் அதிகரித்த சிரிப்புச் சத்தம் கேட்டது. சந்தோஷமாக இருந்தது வீடு கல்யாணத்திற்கு முன்பே யாரும் சொந்தக்காரர்கள் சந்தோஷம் பகிர வந்திருப்பார்களோ என எண்ணிக் கொண்டு உள் நுழைந்தவனை ஒன்றுவிட்ட தங்கையின் குறும்பு பேச்சு இழுத்தது. "என்ன மாப்ள பொண்ண பார்க்க மாட்டேன்னிட்டு, பார்த்து பார்த்து அசடு வழியிறீங்களாமே" என்றவளை மறுத்துப் பேச நினைத்து திரும்பிய சுரேஷ் ஆச்சரியத்தில் அசந்து போனான்.
அங்கே அதே தேவதை முகம் "நீங்க
இங்க." என்றவனை இடைமறித்தவள் "நான்
தான் நீங்க கட்டிக்கப் போற மைதிலி என்ன ஆச்சரியமா இருக்கா? உங்கள நான் தான் கவனிக்கோணும் எண்டு மட்டுமில்ல, உங்களுக்கு நல்ல வேல கிடைக்கணும். அதுக்காகவும் தான் என் வேலய விட்டேன்" என்றவளை பெருமிதத்துடன் பார்த்தான் சுரேஷ், அந்த சூழலில் தன் அவசியம் இன்மையை உணர்ந்து தங்கை நழுவினாள். இருவர் உள்ளங்களிலும் விட்டுக் கொடுப்பின் விளைவில் முளைக்கத் தொடங்கியிருந்தது
பான இலட்சியவாதி.
சஜியின் பதில் சலூன்காரருக்குக் கன்னத்தில்
அடித்ததுபோல் இருந்தது. திரும்பி சிவாவைப் பார்த்தார். சிவா நாளிதழின் செய்திகளில் மூழ்கிப் போயிருந்தார். ஏன் அப்பா அடிப்பாரோ ம்.ஹம்.அப்பா ரொம்ப நல்லவர் என்ற பதில் கண்கலங்கச் செய்தது சலூன்காரருக்கு
G a GF
இனியா பெயருக்கேற்பவே இவள் மிகவும் இனிமையானவள், படிப்பில் மிகுந்த
மனைவியாக இருக்கப் போறேன் என்றவள்
பலனை எதிர்பாராது மீண்டும் பொழியத் தொடங்கியிருந்தது. ..
அப்படியெண்டால் வினோத்தின்ர அப்பா அவனுடைய அப்பா செத்திட்டார்.
Gill யாரோ சுட்டிட்டினம் என்று கூறிவிட்டு, கதிரையை விட்டு சஜி இறங்கிய போது தன் சின்ன் வயதில் தனது அப்பாவை இழந்து வளர்ந்த காலம்
சலூன்காரருக்கு சுரீர் என்றிருந்தது
SING T 2.
கேட்டது ஒரு பெரிய சத்தம். அக்கணமே அவள் தூக்கி வீசப்பட்ட உணர்வு, உடல் எங்கும்
கட்டிக்கரி
྾། யூத்தத்தில் தந்தையை இழந்தவள். தாயின் அரவணைப்பில் வாழ்ந்தவள். அவளது |ಿಗರು வீடு வீடாகச்
சென்று கூலி வேலை செய்வதையும், அங்குளளவாகள தாயை அவமானப்ப டுத்துவதையும் U6) முறை பாதது வேதனைப்பட்டவள் தான் நன்கு படித்து அம்மாவை ராணிபோல வாழவைக்கவேண்டுமென்று நினைத்தாள். வணிகப்பிரிவில் உயர்தரக் கல்வியை சிறந்த முறையில் நிறைவேற்றி வங்கியொன்றில் ニー வேலைக்கும் சேர்ந்தாள். سے ஆனால் அவள் வெளியூரிலேயே வேலை செய்ய வேண்டிய !ါရှာရ၊ ஏற்பட்டது. அவள் தன் தாய்க்காகத் தனியே வெளியூர் சென்று வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வேலையும் பார்க்கிறாள். இரண்டு வருடங்களின் பின் தன் திறமையால் பல பதவி உயர்வுகளைப் பெற்றாள். தாயின் ஆசைக்கேற்ப வீடு
m. தாயின் பிறந்த நாள் பரிசாக அந்த
கொடுக்க ஆசைப்பட்டாள். தாயின் பிறந்த தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் ஊருக்குச் செல்லப் புறப்பட்டாள். பஸ்ஸில் ஏறி அமர்ந்து சிந்தனையில் மூழ்கியிருந்தாள். எல்லோரும் அம்மாவை எப்படி எப்படி எல்லாம் அவமானப்படுத்தினார்கள். அவர்கள் எல்லோரும் முக்கின் மேல் விரலை வைக்கிற மாதிரி அம்மாவைக் கூட்டிக்கிட்டு வரணும். Լ|3}} வீட்டைப் பார்த்தா அம்மா எவ்வளவு சந்தோஷப்படுவா? அவங்களைச் சந்தோஷப்படுத்திப் பார்க்கிறதுதான் இந்த ವಿಟ್ಲಪಡ್ತ எனக்குக் கிடைக்குற மோட்சம். என்னால அது முடியாமப் போயிருந்தா Ëlë duJLDIT ஏனனால நிம்மதியா இருக்கவே முடியாது. செத்தாக் கூட முடியாது. திடீரென
I JOOuti
KUDU U
Phi - at தாங்க முடியாத வலி. இரத்தம் உடலிலிருந்து பீறிட்டது. பலரது உயிரற்ற சடலங்கள் அவளருகே, அவர்கள் வந்த பஸ்ஸிற்கும் பெரிய சேதம். இவளுக்கு வலி தாங்க முடியாதிருந்தது. சில நிமிடங்களில் அங்கே பொலிஸார் வந்தனர். அவர்கள் பேசிக்கொண்டதிலிருந்து இங்கே குண்டு வெடிக்க வைக்கப்பட்டிருப்பதை இனியா உணர்ந்தாள். வைத்தியசாலையிலிருந்து ஆட்கள் வந்து அவளைத் தூக்கிக் கொண்டு சென்றனர். அப்போது அவளுக்கு உடல் வலியை விட, தாயைக் காணவேண்டுமென்ற எண்ணமே அதிகரித்திருந்தது. அந்த வலியுடன் “என்னை எப்படியாவது யாராவது காப்பாத்திடுங்க, பிளிஸ் நான் சாகக்கூடாது. சாகவே கூடாது. டொக்டர், டொக்டர் பிளிஸ்
பிளிஸ் என்னை எப்படியாவது காப்பாத்துங்க. நா
அம்மாவைப் பார்க்கணும் அவங்களைப் பாத்ததுக்குப் பிறகு எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை.” அதற்கு மேல் அவளால் ஒரு வார்த்தை கூடப் பேசமுடியாமல் துடித்தாள், அலறினாள், அழுதாள். ஆனால் அவளைக் காப்பாற்ற கடவுளால கூட முடியல. அவளது கடைசி நொடியில் இறைவனைப் பிரார்த்தித்தாள் தாயககாக, (யாவும் கற்பனை)
2. 07. 13, 2006

Page 21
qSASJ MA qqSSAAS A SSAJ AqqAJS AqSAS AAA SLSASAASJA AqSSJA AMA qASASJ MA qSeASAJ AqASASJA AqqeAJ AqALAJ MAASAeASAJ AqqSAAAAS 2ܗܝ 2ܐ-ܡ ܢ ܓ 2ܐܣܕ ۔برابر۔۔۔۔بر برص۔۔۔۔۔۔بری۔
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக
முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
சிந்தித்துப் பார்க்க.
முயற்சியில் விக்கிரமன்
குறள்சொல்லும் வாழ்க்கைத் தத்துவம்: ப்யின்ாக அவனுக்குக் கி கற்றவர்களிடம் மட்டுமல்ல, கல்லாதவர்களிடமும் இயல்பாகவே சில நல்ல பண்புகள் *驚 அமைந்து விடுவதுமுண்டு கற்றவர்களிடமும், சிலருடைய பழக்க தோஷம் காரணமாகச் முடியாதிருந்ததென்றால் சில வேண்டாதவைகளும் இருக்கத்தான் செய்கின்றன. இவைகளுக்கு முழுமுதற் காரணமாக செய்தி அங்கயற்கண்ணி இருப்பது, இயல்பான குணமே எனத் துணியலாம். தெரிந்துவிடக்கூடாதே எ6
இன்றைய சமுதாயத்தில் பல்வேறுபட்ட மனப்போக்கு, பல்வேறுபட்ட சிந்தனைகள், சமூகத்தில் கட்டுப்பாடு அற்றுவிட்ட தன்மை இவைகளால் தடம் மாறிப் போகும் வாழ்க்கை | முறை - மனதில் தோன்றும் விரக்தி மனப்பான்மை - சகிப்புத்தன்மை இன்மை என்பவைகளால் வரையறை அற்றுப்போய் கீழ்த்தரமான எண்ணங்களில் ஊறிப் போனவர்கள், அதையே அறமாக மாற்ற முயல்கின்றபோது இடர்ப்பாடுகள் அதிகரிக்கின்றன. இதை மாற்றுவதற்கு சட்டம் அவசியமாகின்றது.
ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்குச் சட்டம் முக்கியமானதல்ல. ஏனெனில், அவர்கள் தர்மத்தையே துணையாகக் கொண்டு வாழ்பவர்கள். ஆதலால், தர்மத்தை மதிக்காதவர்களுக் | கெதிராகவே சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும்.
"சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ்” குறள் ; 1078 அறிவுள்ளவர்கள் தவறு விடும் போது, அத்தவறைப் பிறர் சுட்டிக் காட்டியபொழுதே 隱 உணர்ந்து திருந்திவிடுவர். அறிவற்ற கீழோர் தண்டித்தால்தான் திருந்துவர். கரும்பைக் | கொன்றாலே பயன் தரும்.
2 சிந்தியா போவர் இனி எங்கே 212 மலையகத்தில் நடைபெறும் போவார்? வேலை நிறுத்தப் போராட்டம்?
- எஸ் கிருஷ்ணா, மருதானை. - வி. இராமச்சந்திரன், கண்டி,
* முதலில் பாலஸ்தீனம், இப்போது முதலாளிமாரும், தொழிற்சங்கங் இலங்கை. இரண்டு நாடுகளிலும் களும் முன்னுரிமை கொடுக்க வேண் நோர்வேயின் சமரச முயற்சியில் சமாதா டிய போராட்டம் இழுபடுவது அவர் னம் பிறந்து தேனும் பாலும் ஓடுகிறது. களுக்குத்தான் அவமானம், அநியாயத் அடுத்து எங்கே ஒரு ஏமாளி நாடு திற்கு இது ஒரு தேர்தல் களமாக இருக்கிறது என்று நீங்கள் குறிப்பிட்டால் இல்லாது போய்விட்டது. தப்பித்தார்கள்
அவர் அங்கே போவார். தலைவர்கள். **
aag & PASta 

Page 22
15ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி
இலங்கையின் சார்பில் ஆசிய விளையாட்டுப் இலங்கை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை போட்டிகளில் இதுவரை பங்குபற்றிய விர, விராங்கனைகளில் பெற்ற பதக்கங்களின் விபரம்: இலங்கைக்குக் கூடிய பதக்கங்களைப் பெற்றுக் கொடுத்தவர் 1951 ஆம் ஆண்டு இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்ற தமயந்தி தர்ஷாதான். இவர் 1994 ஆம் ஆண்டு ஜப்பானில் முதலாவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒரேயொரு கிறிஷிமோ நகரில் நடைபெற்ற 12 ஆவது ஆசிய வெள்ளிப் பதக்கம். விளையாட்டுப் போட்டியில் முதல் தடவையாக பெண்களுக்கான 1954 ஆம் ஆண்டு மணிலாவில் நடைபெற்ற இரண்டாவது 200 மீற்றர் ஒட்டப்போட்டியில் வெண்கலப் பதக்கத்தைப் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒரு வெள்ளி, ஒரு பெற்றார். 1998 ஆம் ஆண்டு பாங்கொக்கில் நடைபெற்ற 13 வெண்கலப் பதக்கங்கள். ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 200 மீற்றர் 400 1958 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற மீற்றர் ஒட்டப் போட்டியில் தங்கப் பதக்கங்களைப் பெற்றவர். மூன்றாவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒரேயொரு தங்கப்
2002 ஆம் ஆண்டு கொரியாவின் பூஷான் நகரில் பதக்கம் மட்டும். நடைபெற்ற 14 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 1962 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற நான்காவது மீற்றர் ஒட்டப்போட்டியில் தங்கப்பதக்கத்தைப் பெற்றவர். ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, தற்போது டோஹாவில் நடைபெறும் 15 ஆவது ஆசிய இரண்டு வெண்கலப் பதக்கங்கள். விளையாட்டுப்போட்டிகளில் காலில் ஏற்பட்ட வலி காரணமாக 1966 ஆம் ஆண்டு பாங்கொக்கில் நடைபெற்ற ஐந்தாவது இவர் போட்டியில் பங்குபற்றவில்லை. இது இலங்கைக்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில் நான்கு வெண்கலப் ஏற்பட்ட பெரும் பாதிப்பாகும். பதக்கங்கள்.
இவரது இடத்தை நிரப்புவதற்கு இம்முறை அதிவேக ஓட்ட 1970 ஆம் ஆண்டு பாங்கொக்கில் நடைபெற்ற ஆறாவது வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க தயார் நிலையில் இருந்தார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரண்டு தங்கம், இரண்டு ஆனால் இவர் தற்போது இலங்கையில் பரவிவரும், சிக்கன் வெள்ளிப் பதக்கங்கள், ! குன்னியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதனால் போட்டிகளில் 1974 ஆம் ஆண்டு தெஹ்ரானில் நடைபெற்ற ஏழாவது பங்குபற்றும் உடல்நிலை இவருக்கு இருக்குமா என்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்கள் கேள்விக்குறி தற்போது எழுந்துள்ளது. இவர் இம்முறை 100, 1978 ஆம் ஆண்டு பாங்கொக்கில் நடைபெற்ற எட்டாவது 200, 400 X 100 அஞ்சல் ஒட்டப் போட்டிகளில் தங்கப் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் பதக்கங்கள். ン தனது மனைவி சுசந்திகா டோஹா விளையாட்டுப் போட்டியில் 1982 ஆம் ஆண்டு புதுடில்லியில் நடைபெற்ற ஒன்பதாவது நிச்சயம் பங்குபற்றி இலங்கைக்குத்தங்கப் பதக்கங்களைப் ஆசிய விளையாட்டுப் போட்டியிலும், 1986 ஆம்ஆண்டு பெற்றுக் கொடுப்பார் என்று இவரது கணவரான தம்மிக இந்திக கொரியாவில் நடைபெற்ற பத்தாவது ஆசிய விளையாட்டுப் குமார தெரிவித்துள்ளார். போட்டியிலும் இலங்கைக்கு எந்தவொரு பதக்கமும்
ஆனாலும் இது எந்தளவிற்குச் சாத்தியமாகும் என்பதை கிடைக்கவில்லை. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 1990 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற பதினோராவது
இலங்கைக்குத் தடகளப் போட்டிகளின் மூலம்தான் கூடிய ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரண்டு வெள்ளி, இரண்டு பதக்கங்கள் கிடைப்பது வழக்கம். ஆனால் இம்முறை தர்ஷா, வெண்கலப் பதக்கங்கள். சுசந்திகா ஆகிய இருவரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள். 1994 ஆம்ஆண்டு ஜப்பானில் ஹிரோஷிமாவில் நடைபெற்ற இதே நேரம் மற்றுமொரு குறுந்தூர ஓட்ட வீராங்கனையான 12 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒரு வெள்ளி, ஒரு ஜான்ஸி தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தைப் பாவித்த வெண்கலப் பதக்கங்கள் குற்றச்சாட்டினால் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்குபற்ற 1998 ஆம் ஆண்டு பாங்கொக்கில் நடைபெற்ற 13 ஆவது முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே பெண்கள் பிரிவில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் மூன்று தங்கம், ஒரு இலங்கைக்குப் பதக்கங்கள் கிடைப்பது தற்போது வெண்கலப் பதக்கங்கள். கேள்விக்குறியாகிவிட்டது. 2002 ஆம் ஆண்டு கொரியாவின் பூசான் நகரில்
ஆண்கள் பிரிவில் 100, 200, 400 மீற்றர் ஓட்டங்களிலும், நடைபெற்ற 14 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4x100, 4x400 அஞ்சல் ஒட்டப் போட்டிகளிலும் இலங்கைக்குப் இரண்டு தங்கம், ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலப் பதக்கங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பதக்கங்கள்.
Is réir. alá. SAé, Aő. SAé, مYقیم Gréig. afé, SAé.
MEDIATÄPLÄGSTU BERUNG GERIÖNU OGGIO. ; goit galog nababa
டெஸ்காட்டு, வெளி நாட்டு இன்பர்களுக்கு சேவை செய்து அருள் அளிப்பார்.
நாம்வழம்வாழ்க்கையில்பலபிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். அறிவிருந்துவிடுபடுவதே எங்களின் நோக்கம். இப்படிப்பட்ட பிரச்சினைகளிலிருந்து விடுப்பட இருதடவை. யோசிக்காமாள் என்னை சந்தித்தாள் உங்களுக்கு வெற்றி நிச்சயம் என்பதை உறுதி Erúallga.
பார்த்தப் பார்த்தக் கொண்டிரதிர்கன் மன நம்பிக்கையோடு செய்த கொள்ளுங்கள்
இன்றே சுவாமியவர்களைச் சந்தியுங்கள் தொலைபேசி மூலம் பேசுங்கள். அல்லது முத்திரையுடன் கடித உறையொன்றை அனுப்புங்கள்,
சகலவிதமான வசிய மாந்திரீகம்
*வீடு, வியாபார விருத்தி * விவசாய விருத்தி
ாய் நொடி சுகப்படுத்தல்
பண்டாரவளையில்
藤 திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஜிட்டுபிரிந்த கணவன் மனைவியர் மீண்டும் ஒன்று காலை 8.00 மாலை 6.00 *தாமதிக்கும் திருமணம் விரைவில் நிறைவேற
*குழந்தைப் பாக்கியம் கிட்
#్ళ V. i 颜 t l. நெடுஞ்சாலை காரியாலய கில் *விலைபோகாத காணிகள் விற்பனையாக IDLநேர்சிங் ஹோம் மேல் பாதை எல்லா"பர்ட்டிகளிலும் தீே ر•
விசேட ஏற்பாடுகள் 尊 ாத்தம்ார்ப்பது முதல் சகல தென பே *மண் பரீட்சை செய்தல் *பிராணிகளை
ಕ್ಲಿ}é}{1}ಪ್ತಿ§ು
Giglio I 65756
PO Box 2, BANDARAWELA / ucoză LITJ666 Regd, No. UAB 99/83 el 0.732.7005.0572,224591-92 0.78-522468. Fax:057-228244.1
Website shamasamiconsribathrakalaman templeyahoo.com LS LSL SLJ LLSLLSLLLe L L S LSLSL k LSL LSSL L S L SLJ S SSLLLLL LSLLLLL LSLLLLL LLLLtt LSLtL LSLSLLLSLLLL L LLSLSLL TS
22
s
6OTC
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

oisofo also I எழுத்துக்கறி AJINY,Q
B.K.R (GS366 DMT 4 எண் EHNX - 5 எண் 6 எண் 7 எண் 8 எண் DWIS ATGAN 4 6 1 3 1 3 1 5 - 24
ஸ்போர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ்
இந்திய கீரீக்கெட் அணியின் ốuDraFLDrør é6ůlub!
செஞ்சூரியனில் நடந்த இந்தியா - தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான 8 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தைப் பார்க்க இந்திய இரசிகர்கள் பலர் மைதானத்திற்கு வந்திருந்தனர். வருடம் ஆகிய இம்முன்றையும் ಶng வருகின்ற கூட்டு எண்ணாகிய இந்த ஆட்டத்தில் தென் ஆபிரிக்க அணி வருமேயானால் இவர்கள் சனி, சூரியன் ஆதிக்கத்தில்
b மன் பல் இரண்டு சற்ாப் பெரி அடைந்த இந்திய இரசிகர்கள், வீரர்களுக்கு எதிராக ■驚 முன் பல் இரண்டு சற்றுப் பெரிதாகவும், சுமாரான உயரத்துடனும்,
OZ FP
உதாரணம்:
பிறப்பெண் - 8 கூட்டெண் - 1
காட்சியளிப்பர் சிலர் மெலிந்தும் இன்னும் சிலர் சதைப்பற்றுடனும் இருப்பர். இவர்களைப் பார்க்கின்றபோது சிறந்த ஞானம் உள்ளவர்கள் என்று தெரிந்து கொள்ளலாம். --
சுமாராகப் படித்தவராக இருந்தாலும், புத்திக்கூர்மையுடையவராக விளங்குவர் நூலறிவை விட நுண்ணறிவு சிறந்தது என்ற கொள்கை கொண்டவர்கள் அன்புள்ளம் கொண்ட இiர்கள் இளமையிலேயே காதல் வயப்படக்கூடியவராதலால் பலர் காதல் திருமணம் செய்து கொள்ளு கின்றனர். பலருக்கு உதவுவதில் முன்நின்று நல்ல பெயர் எடுப்பர் யார் எதைச் சொன்னாலும் தன் மனதில் உதித்தபடியே செயற்படுவர்.
இவர்களது வயிறு அடிக்கடி கோளாறு செய்வதால் திடீரென்று சேர்வுறுவர். ஆனால் பெயர் நன்றாக அமைந்துவிடுமேயானால், இளமையி லேயே சகல வசதிகளும் பெற்றுவாழ்கின்றனர். இன்னும் சிலர் இளமையில் கஷ்டப்பட்டாலும், தனது முயற்சியால் படிப்படியாகப் போராடி உழைத்து உயர்ந்த இடத்தை அடைகின்றனர். கூச்சல் போட்டனர். வாகனம், 蠶 கண்டிப்பாக இவர்களுக்கு அமைந்து விடுகிறது.
●,● ஆபடி உயர்ந்த நிலையை அடைநதாலும, தனது பழைய வாழககையை பவுண்டரி எல்லைக் கோடு அருகே பீல்டிங் மறப்பதில்லை செய்கின்ற தொழிலைத் தெய்வமாக நினைக்கும் இவர்கள், 0. * ● 0 சிற்றின்ப வாழ்க்கையில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் இதனால் கெட்ட ஜாகீர்கானையும் ரசிகர்கள் கிண்டல் செய்தனர். # Guy #: :: விஷயத்தில் : நடந்து இதனால் ஆத்திரம் அடைந்த ஜாகீர்கான் கிண்டல் கொள்ள வேண்டியது அவசியம் நண்பர்களிடத்தும், மனைவியிடத்தும் செய்த ரசிகரை நோக்கி தண்ணீர் பாட்டிலை சிரிப்யூட்டும் வார்த்தைகளைப் பயன்படுத்தி தானும் மகிழ்வதில் ஆர்வம் எடுத்து வீசினார். ஜாகீர்கான் வீசிய பாட்டில் உடையவர்கள் சரியாக அந்த ரசிகரின் மேல் பட்டது. تيه பொதுவாக இவர்களைப் ಟ್ಲಿ மட்டுமல்லாமல் போட் க்க பின்னரும் அங் காளள முடியாது தவபா இபபாழுது கூறயதை மறந்து பறகு ఢిల్లి ந்திய வீரர்க'? s T நத ஒன்று கூறுவர். இளகிய மனம் கொண்ட இவர்களுக்குத் தன் குடும்பத்திற் ரசகா ஆநதய வராக றககுச சனறாா. குத் தெரியாது மறைமுகமாகச் சிலருக்கு உதவும் நிலை வரும் இதனால் இதனால் மேலும் ஆத்திரமடைந்த ஜாகீர்கான், குடும்பத்தில் சில பிரச்சினைகள் வரும் அந்த ரசிகரைத் தாக்கியுள்ளார். தான் துன்பப்பட்ட காலத்தில் உதவி செய்தவர்களுக்கு நன்றிக்கடன் சர்ச்சையைக் கிளப்பியுள்ள இந்த செலுத்தத் தவறமாட்டார்கள் இயற்கைக் காட்சிகளையும், மலைப் பிரதேசங் விவகாரத்திற்கு ஜாகீர்கான் மறுப்புத் களையும், ஆடம்பரப் பொருட்களையும், விஞ்ஞானக் கருவிகளையும் தெரிவித்துள்ள இதுகுறித்து அவர் கூறுகையில் கண்டுமனம் அமைதி கொள்ளும் அழகான விடுகட்டுவதிலும் ஆம் நான் யாரையும் தாக்கவில்லை. அவர் வீரர்களின் பரப் பொருட்களை வாங்கிச் சேர்ப்பதிலும் ஆர்வம் கொண்டவர்கள். 9 ற்று அறைக்குள் அத்துமீறி நுழைந்தார். பிறருக்குத் தீங்கு செய்யும் காரியங்களில் இறங்க மனம் கூசுவர். டைமறறு அறைககுள அததுமற நுழைநதா சம்பாதிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர்கள், தான் செய்வதுதான் இதனால் அவரை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து சரியென்று அடித்துப் பேசுவர். இதனால் நண்பர்களிடத்தில் கருத்து விசாரித்தனர். என்றார். வேறுபாடுகள் உருவாகும். புதிய புதிய திட்டங்களைப் போட்டு சமுதாயத்
தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ரசிகரை தில் உயர்ந்து நிற்க வேண்டும் என்று உழைப்பர். பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாகக் கைது சில நேரங்களில் தகுதிக்கு மீறிய திட்டங்களில் இறங்கி தோல்வி செய்தனர். இந்த விவகாரம் குறித்து அவர் கண்பாலும் மீண்டும் ரோடி வெற்றிபெறுவர் எவ்வளவு வசதிபெருகின 1லும் ஓய்ந்திருக்காது மீண்டும் முயன்றுகொண்டிருப்பர் வசதிபடைத்த
செய்து கொண்டிருந்த வேகப்பந்து வீச்சாளர்
கூறியதாவது :- 剑 -------------- ·:·:·:!-:!- 事
0. KO ) () ராக இருந்தாலும்கூட பிரச்சினைகளுக்கிடையில் சிக்கி மீள வேண்டிய இந்த அணியினரின் ஆட்டம் ஏமாற்றம் :நீேனோ அளிப்பதாக இருந்தது. அதைப்பற்றி நாங்கள் பெரும் பணக்காரராக ஆகவேண்டும் என்பது இவர்கள் இலட்சியம் சிலர் எங்களுக்குள் சத்தமாகப் பேசிக் திடீரென்று சமயத் தொண்டிலும் பக்தி மார்க்கத்திலும் இறங்கி விடுவர். கொண்டிருந்தோம். அப்போது பவுண்டரி இவர்களது பெயர் ஒழுங்காக அமையாவிட்டால், இவர்களது
வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவது கஷ்டமாகிவிடும் வாழ்க்கை நிலை ஏறவும் இறங்கவும் இருக்கும் இன்னும் சிலருக்குப் போட்டிகளும் பொல்லாப்புகளும் வந்து சேரும் இதனால் பெயரைப் பொருத்தமான எண்களில் மாற்றிக் கொள்வது அவசியம்.
எல்லைக்கோடு அருகே பீல்டிங் செய்து கொண்டிருந்த ஜாகீர்கான் தண்ணீர் பாட்டிலால் என்னைத் தாக்கினார். என்னை எதற்காகத்
தாக்கினீர்கள் என்று கேட்பதற்காக வீரர்களின் பெயர் நன்றாக அமைந்தவர்கள், பலவிதமான தொழில்களைச் அறைக்குச் சென்றபோது, அவர் மீண்டும் எனது செய்தும், டாக்டர், இஞ்சினியர், ஆசிரியர், எழுத்தாளர், கலை நிபுணர் சட்டைக் காலரைப் பிடித்துத் தள்ளித் தாக்கினார். களாகவும் பெரும் பணம் சம்பாதித்து விடுகின்றனர். உத்தியோகத்தில் இவ்வாறு அந்த ரசிகர் கூறினார். இருந்து கொண்டு பல்வேறு தொழில் செய்பவர்களாகவும் இருக்கின்றனர். தென்னாபிரிக்காவுடனான ஐந்து ஒருநாள் ஜோதிடம் சட்டம், மருத்துவம், அரசியல், பத்திரிகை விளம்பரம் சம்பந்த போட்டிகளில் iல் போட் மானவைகளில் மனம் நாடிச் செல்லும் வெளிநாட்டுப் பயணங்கள்,
LIFTLL356T6) முதல பாடடி மழை காரணமாக |ll ပြုံးရှူ 8. ங்கள் செய்யும் .. - 徽
mmLS LYL00LmmLm LytmLmLLLLS LLLLLY YkmkSLLmmmSy y yy கைவிடப்பட்டது. ஏனைய நான்கு போட்டிகளிலும் இதனால் தன் தகுதியைர்த்திக்கோள்ளுவர் தன் தோழர்களிடம் தென்னாபிரிக்க அணி அபார வெற்றியடைந்தது அன்பாகப் பழகுவர் சிலருக்கு வாழ்க்கைத் துணைவர் இரண்டாக குறிப்பிடத்தக்கது. வருவதால் திருமணம் செய்பவர்கள் முதலிலேயே பொருத்தமான எண் LLLLLLL LLLL LLSL L LLLLLLL LLLL LLLL LLLL LLLL LLLL LLLL LLL LLLL LLLLLLL ளில் பிறந்தவரைத் தேர்ந்தெடுப்பதால் மறுமணத்தைத் தவிர்க்கலாம்.
ஜனாதிபதி - பிரதமர். G பெயர்
தாடாநது வரும இதனால மனவேதனை அடைநது நோயாளியாக 04 ஆம் Q 盟 ۔ ۔ ۔۔۔۔۔۔ ۔ நேரும் பெயரை நல்ல எண்களில் மாற்றி அமைத்து நல்ல ஆரோக் ಇಂ ಙ್ಗತ್ವೆ. புலிகள் கியம், நல்ல வாழ்க்கைத் நல்ல குழந்தைகள், நிறைந்த தைத் தடைசெய்" என்ற கோஷம் உரத்து எழ ஆரம்பித்து செல்வம் பெற்று வாழ வாழ்த்துகிறேன். ః விட்டது. இது தொடர்பாக ஆளுந் தரப்புக்குள் அபிப்பிராய தொழில் காண்ட்ராக்ட் ஏஜென்ஸி விளம்பரம் பேதங்கள் காணப்படுவதால், மாறறு வழிகள் பற்றியும் ಙ್ ಫ್ಲಿಕ್ಗಿ:: யோசிக்கப்படுவதாகத் தெரிய வருகிறது. பயங்கரவாதத தாழ கெமிலம் சி ககும் தொழிலும, நதா தடைச் சட்டத்தை மீண்டும் அமுலுக்குக் கொண்டுவந்து, " ಙ್ಗರ பிப்வலி மனக்குமப்பம் நிர் பயங்கரவாதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதா? நோய் வயிற்றுக் இடுப்புவலி, மனக்குழப்பம், இரத்த
": ೨೮ಕ್ಷ್ಹ್ಟಿ அல்லது இருக்கக் கூடிய அவசரகாலச் சட்ட விதிகளுக்கு" அமைக்கும் முறை இந்த எண்காரர்கள் தனது பெயரை மேலும் வலுவூட்டி நிலைமைகளைக் கட்டுப்பாட்டுக்குள் தன் சக்கின் குதி:T கொண்டு வருவதா என்பதே இன்று பாரிய கேள்வியாக போன்ற எண்களிலும் 6, 5 24, 3, 4, 5 ல போன்ற எண்களிலும் எழுந்துள்ளது. கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத் 10, 19, 31, 46, 64 போன்ற எண்களிலும் பெயரை அமைத்துக் தைத் தாக்கிய புலி இயக்கத்தின் தலைவர்கள், *ւն கொள்ளலாம். புதன் ஆதிக்கம் சாலச் சிறந்தது. நாயக்கா விமான நிலையம் ஊடாகச் செல்ல அரசு ಇಂಗ್ಲ வேண்டியவை -------- பாசுகாப்பம் பவிசும் வமங்கவ க்கம் காசாமான LISLDT66 GT603T 5, 6, :: ': ÇíäÌÇ 15, ೫ || 118 சரவைக் கூட்டத்தில் முக்கியமான முடிவுகள் எடுக்கப் :* மோதிரக்கல் நீலக்கல், கனகபுஷ்பராகம், நீல படவுள்ளன. அரசாங்கம், சகட்டு மேனிக்குக் குறி வைக் யோகமான நிறம் நீலம், மஞ்சள் காமல் புலி பாய்ச்சலைத் தடுத்து நிறுத்தி தமிழ் ஆகாத நிதி 11% பேசும் மக்களின் அபிலாஷைகளையும் மதித்து ஐக்கிய ஆகாத நிறம் கறுப்பு சிவப்பு ဒ္ဓိ இலங்கையைக் கட்டிக் காக்க வேண்டும். கு அடுத்த வாரம் பிறப்பெண் 8 கூட்டெண் 2 பற்றிப் பார்ப்போம் TIJDGrofi
DIEE 23.07 - 13, 2006

Page 23
CICICICICICICICICICICI
(1571
வான் கோள்களின் இயக்க Gilga,6061T6 (The laws of planetary motion) கண்டுபிடித்தவர் ஜோகன்னஸ் Gabú67Ti (Johannes Kepler) 6AJTi. அவர், ஜெர்மனியில் வெய்ல் டெர் ஸ்டாட் என்னும் நகரில் 1571ஆம் ஆண்டில் பிறந்தார். புகழ்பெற்ற பிரஸ்ஸிய வானியல் வல்லுநராகிய கொப்பனிக்கஸ், 'கோளங்கள் கதிரவனைச் சுற்றி வருகின்றனவேயன்றி, நிலவுலகைச் சுற்றி வரவில்லை என்னும் தமது கோட்பாட்டினை விளக்கும் நூலை இவர் பிறப்பதற்கு 28 ஆண்டுகளுக்கு முன்னர்தான் வெளியிட்டிருந்தார். கெப்ளர், டியூபிங்கன் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று, 1588 ஆம் ஆண்டில் இளங்கலைப் பட்டமும்,
மூன்றாண்டுகளுக்குப் பிறகு முதுக்லைப் பட்டமும் பெற்றார். கொப்பனிக்கஸின் சூரிய மையக் கோட்பாட்டினை (Heli0centric Theory) 916) is 5T60556) வாழ்ந்த விஞ்ஞானிகள் பலர் ஏற்க மறுத்தனர். ஆனால், கெப்ளர், டியூபிங்கனில் படித்துக் கொண்டிருக்கும் போதே சூரிய மையக் கோட்பாடு மிகத் தெளிவாக விளக்கிக் கூறப்பட்டதைக் கவனமாகக் கேட்டார். விரைவிலேயே அந்தக் கோட்பாட்டில் அவருக்கு ஆழ்ந்த நம்பிக்கையும் ஏற்பட்டது.
டியூபிங்கன் பல்கலைக் கழகத்தை விட்டு நீங்கிய பின்பு, கெப்ளர், கிராஜ் நகரிலிருந்த கலைக்கழகத்தில் பல ஆண்டுகள் ஒரு பேராசிரியராகப் பணியாற்றினார். அங்கு பணிபுரியும் போது அவர் வானியல் பற்றிய தமது முதலாவது நூலை எழுதினார்(1596), அந்த நூலில் அவர் விளக்கிய கோட்பாடு முற்றிலும் தவறாகிப் போய்விட்ட போதிலும், கெப்ளரின் கணிதத் திறனையும், தற்சிந்தனையாற்றலையும் அந்த நூல் வெளிப்படுத்தியது. அந்த நூலைப் படித்த புகழ் பெற்ற வானியல் அறிஞராகிய GOLića,T JT8 (Tycho Brahe), iВЈg நகர் அருகிலிருந்த தமது ஆராய்ச்சிக் கூடத்தில் தமக்கு உதவியாளராக வருமாறு கெப்ளரை அழைத்தார்.
டைக்கோவின் அழைப்பை ஏற்றுக்கொண்ட கெப்ளர், 1600 ஆம் ஆண்டு ஜனவரியில் அவருக்கு உதவியாளராகச் சேர்ந்தார். எனினும், இடைப்பட்ட மாதங்களில், புனித ரோமானியப் பேரரசர் இரண்டாம் ருடால்பை இவருடைய ஆற்றல் வெகுவாகக் கவர்ந்து விடவே, அவர், இவரை டைக்கோவுக்கு அடுத்தபடியாக அரசவைக் கணித மேதையாக (imperial Mathematician) fuLJLôgijiTiii.
டைக்கோ பிராகிக்குப் பின்வந்தவர் என்ற முறையில், டைக்கோ பல்லாண்டுகள் கோளங்கள் குறித்து கவனமாக ஆராய்ந்து எழுதி வைத்திருந்த ஏராளமான ஆராய்ச்சிக் குறிப்புகள் கெப்ளருக்கு வந்தடைந்தன. தொலை நோக்காடி கண்டுபிடிக்கப்படுவதற்கு
இx ?
3. .
** দুঃ
முன்பிருந்த தலைசிறந்த வானியலறிஞர்களில் இறுதியானவராக விளங்கிய டைக்கோ, உலகம் கண்டிராத உன்னிப்பான துல்லியமான கூர்நோக்கு ஆராய்ச்சியாளராகவும் திகழ்ந்தார். அவருடைய ஆராய்ச்சிக் குறிப்புகள் அனைத்தும் அருமதிப்புள்ளவையாக விளங்கின. கெப்ளரின் காலத்தில், கோளங்களின் இயக்கம் குறித்து, கொப்பனிக்கசின் சூரிய மையக் கொள்கையும், டாலமியின் பழைய பூவுலக மையக் கொள்கையும் (GOCentric theory) Gupids) (5,5560, இவை தவிர, மூன்றாவது கொள்கை ஒன்றினையும் டைக்கோ வகுத்திருந்தார். டைக்கோவின் ஆராய்ச்சிக் குறிப்புகளை மிகக் கவனமாகக் கணித முறைப்படி பகுப்பாய்வு செய்வதன் மூலமாக இவற்றுள் எந்தக் கொள்கை சரியானது என்பதைத் துல்லியமாக உறுதியிட்டு விடலாம் என்று கெப்ளர் நம்பினார். ஆனால், பல ஆண்டுகள்
அரும்பாடுபட்டுக் கணிதக் கணிப்புகள்
செய்து பார்த்தபோது டைக்கோவின் ஆராய்ச்சிக் குறிப்புகள் அந்தக் கொள்கைகளில் எதனுடனும் ஒத்திருக்கவில்லை என்பதைக் கண்டு கெப்ளர் மனக்குழப்பம் அடைந்தார்.
இறுதியில், சிக்கல் என்ன என்பதைக் கெப்ளர் உணர்ந்து கொண்டார். அவரும்,
smatra
12 Y GOLifi a {0|##siaffi,
பரணி, கார்த்திகை ():
"ெ நிலை உயர்ச்சி, பெரியோர் உதவி, மனக்குறை நீங்கும், உயர்ந்தோர் நட்பு பணவரவு கஷ்டம், குடும்ப நன்மை,
உத்தியோக உயர்ச்சி, பதவிகளில் மாற்றம், மாணவர்க் கல்வி குழப்பம், விவசாயிகள்,
தொழில் பகை, வெளியிட வாழ்க்கை, தேகசுகக் கஷ்டம், பிரயாண மிகுதி, மனக்குறையதிகம், குடும்பப் பொறுப்பு உத்தியோக நன்மை, மேலதிகாரிகள் உதவி, மாணவர்க் கல்வி முயற்சி, புதிய கல்வி நன்மை, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம், அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 01
2,07. 13, 2006
--- மிதுனம் (மிருகசீரிடத்துப்
மனக்குறை நீங்கும், பெரியோர் சகவாசம், தேகசுக நன்மை, வெளியிடப் பயணம், உத்தியோகக் கவலை, மேலதிகாரிகள் தொல்லை, மாணவர்க் கல்வி குழப்பம்,
செய்தொழில் விருத்தி, பெரியோர் நட்பு வெளியிட வாசம், அந்நியர் நட்பு
அதிர்ஷ்ட இலக்கம் 0.
07.12.2006 Sylfii:22005) -
பின்னரை, திருவாதிரை, புனர்பூசத்து முன் முக்கால்) : மந்தம், பணச்செலவு,
சிங்கம் உத்தரத்து முதற் கால்) தொழில் அலைச்சல், ( எதிர்பாரா செலவு, பெரியோர் . சகாயம், இனசன மகிழ்ச்சி, துயர் நீங்கும், சித் உறவினர் உதவி, குடும்பப் பாரம், 2)-4! உத்தியோகப் பயம், மேலதிகாரிகள் உதவி, குே மாணவர்க் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், மா6
அதிர்ஷ்ட நாள்; திங்கள் அதி அதிர்ஷ்ட இலக்கம் 0.
O CO, GO GO, GO GO, GO GO COC
aa 猫 機 隨
16
幾 義 C হঃক্ত সুপ্রিল
டைக்கோ பிராகி, ெ மரபு வானியலறிஞர் போன்றே, கோளங்க பாதைகள்(ழுசடிவை அல்லது வட்டங்களி கொண்டிருப்பதாக 3 ஆனால், உண்மைய சுற்றுப் பாதைகள் வி இல்லாமல், நீள்வட் இருக்கின்றன என்ப8 அறிந்தார்.
இந்த அடிப்பை கண்டுபிடித்த பின்ன கோட்பாடு, டைக்கே ஒத்திருக்கின்றதா எ6 உறுதிப்படுத்துவதற்க வரை மனச்சோர்வூட் சிக்கலான கணிப்புக் ஈடுபட்டிருந்தார். அவ நூலாகிய
புதிய வானியல் (A 1609 ஆம் ஆண்டில்
அதில் வான்கோள்கள் தமது முதல் இரு வி விளக்கியிருந்தார். 'ஒ சூரியனைக் குவிவு ை சூரியனைச் சுற்றி ஒரு பாதையில் இயங்குகி விதியாகும். இரண்டா கோளம், சூரியனுக்கு போது அதிக விரைவ கோளத்தையும், சூரிய இணைக்கும் கோடு, (Equal Length of Tin Ujiya,6061T (Equal A செல்லும் வகையில் வேகம் வேறுபடுகிறது பத்தாண்டுகளுக்குப் பி மூன்றாவது விதியை
கோளம்" சூரியனிலிரு அதிக தூரத்தில் இரு அதிக காலம் அது அ சுழற்சியை முடிப்பதற் சுழற்சிக்கான கால அ GLI(5bbib (Square),
கோளத்தின் தொலை பெருக்கத்திற்கு (Cubt 96T66) (Proportiona என்பது இந்த விதியா
வியப்புக்கள்
மகம், பூரம்,
: (
வியாபாரிகள் குறைந்த இலாபம் :ே குறைந்த இலாபம், வியாபாரிகள் குறைந்த இலாபம் விய அதிர்ஷ்ட நாள்; வியாழன். ஷட நாள செலவாய அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 04 அதிஷ் இக் ஆஷ்லக்ஷ்று அத்
இடம் (கார்த்திகைப் காக்ககம (புனர்பூசத்து கன்னி உத்தரத்துப் பின்
? ':'............ , '" ''' நாலாங் கால, பூசம, ககால, அததம,
தொழில் நன்மை, பணவரவு தொழில் பயம், வீண்செலவு
மனக்குறை நீங்கும் புதிய முயற்சி தூர இடப்பயணம், அந்நியர் உதவி, குடும்பப் குை
குடும்பச் சுகம், உத்தியோகக் கலக்கம் பொறுப்பு:உத்தியோகச் சிக்கல், துெ மாணவர்க் கல்வி மந்தம், விவசாயிகள், மேலதிகாரிகள் தொல்லை, மாணவாக கல்வி நன் வியாபாரிகள் இலாபம், மாற்றம், விவசாயிகள், வியாபாரிகள் Olt). அதிர்ஷ்ட நாள் வெள்ளி. குறைந்த இலாபம் குை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
கதிலை ஆகந்தசாமி
b) -
காப்பனிக்கஸ் போன்ற 5ள் அனைவரையும் ளின் சுற்றுப் ா), வட்டங்களை ன் தொகுதிகளைக் னுமானித்திருந்தார். ல் கோளங்களின் ட்டவடிவில்
GJ1966) (Elliptical) தக் கெப்ளர்
யான தீர்வைக் நங்கூட, தமது வின் ஆராய்ச்சிகளை பதை ாகப் பல மாதங்கள் டக்கூடிய மிகச் களில் கெப்ளர் ருடைய சிறந்த
stronomia Nova) வெளியாகியது. ரின் இயக்கம் பற்றிய திகளை அவர்
வ்வொரு கோளமும் மயமாகக் கொண்டு,
நீள்வட்டப்
றது என்பது முதல் ம் விதி, ஒரு
அருகில் இருக்கும் ாக இயங்குகின்றது பனையும் சமகால அளவுகளில் ne) சம அளவுப் reas) அளாவிச் ஒரு கோளத்தின்
என்று கூறுகிறது.
றகு கெப்ளர் தமது வெளியிட்டார். "ஒரு ந்து எவ்வளவு க்கிறதோ, அவ்வளவு தன் ஒரு தப் பிடிக்கிறது. ஒரு |ளவின் இருமடிப் சூரியனிலிருந்து பின் மும்முடிப் ) சரிசம விகித 1) இருக்கும்"
வணக்கமுங்கோ
ரவிராஜ் எம்பி செத்து ஒரு மாதமும் ஆகை யில்லை. அதுக்குள்ள அவரின்ர இடத்துக்கு ஆளை நியமிச்சுப் போட்டினம். இந்த ரவிராஜ் இல்லாட்டில் இன்னொரு சிறிகாந்தர் எண்ட மாதிரிப் போகுது. செத்த வீடெண்டது ரவிராஜின்ர குடும்பத்துக்கே தவிர, தமிழ் தேசத்துக்கு இல்லை எண்டதுதான் தெளிவாகத் தெரியுது. ஜோசப்பர் செத்தவுடன பதவியை வழங்கி றதில இருந்த இழுபறி ரவிராஜின்ர இழப்பில இருக்க யில்லை எண்டதே கண்ட மாதிரியெல்லாம் யோசிக்க வைக்குதுங்கோ, கோட்ஸில ஆளைக் கண்டால் இயக்கத்தைப் பற்றி விமர்சனங்களைக் கூட கேட்காது பயந்து கொண்டு ஓடிற மனிசன் சிரிகாந்தா, இண் டைக்கு எம்பியாயிற்றார். அதுவும் உந்த சிங்கள அரசாங்கத்தின் மீது புலிகளின்ர தலைவர் துப்பரவாக நம்பிக்கை இல்லை எண்டும் நம்பவும் போறதில்லை எண்டும் அறுதியும், உறுதியுமாக சொன்னாப்பிறகு பாராளுமன்றத்தில் போய் நிண்டு உந்த நாட்டின்ர இறைமையையும், பாதுகாப்பையும் ஏற்றுக்கொண்டு செயல்படுவேன் என்ற உறுதிமொழியை ஏற்றுக் கொண்டார். உது போட்டலாக பித்தலாட்டமாக இருக் குதே எண்டு யோசிக்கேக்க முடிவு ஒண்டும் தெரியு தில்லை. சரி நானே எதையாவது யோசிச்சு சொல்லு றதை விடவும் சிறிகாந்தரிட்டையே கேட்பம் எண்டு கேட்டனுங்கோ,
"என்ன சிறி அண்ண உங்கட நீண்ட நாளையக் கனவு நிறைவேறிட்டது போலை
ஓமோம்.ஒமோம்.உது ஜோசப்பர் செத்த மூட்டம் கிடைக்க வேண்டியது.அதில கிழக்கைச் சேர்ந்த ஒருவருக்குத்தான் கொடுக்கவேணுமெண்டு குழப்பிப் போட்டினம். பிறகு இவர் செல்வத்தாருக்கு
தது நடந்தால்தான் உது நடக்குமெண்டு நினைச்
சனான். விதி ரவியிட்ட விளையாண்டிட்டுது.
"சரி கூட்டமைப்பு எம்பிமாரே இனி என்ன செய்யிறதெண்டு முடியைப் போட்டுப் பிச்சுக் கொண்டி ருக்கேக்க நீங்களும் சேர்ந்து என்ன செய்யப் போறிங் கள்."
நான் மட்டும் என்ன செய்யிறது. அவையோடை
சேர்ந்து தலைக்கறுப்பைக் காட்டிக் கொண்டு திரிய
வேண்டியதுதான்.
"அதுசரி ரவியின்ர பதவியைத் தந்திச்சினம். ஆனால் அவர் பாவிச்ச வாகனத்தை தாரதில ஏதோ சிக்கல் எண்டு கதை அடிபடுகுதே."
எப்படித்தான் உதுகளை மணந்து புடிக்கிறியளோ தெரியாது. உங்கட சிந்தியா ஒரு கேள்வி பதிலில அடுத்த எம்பியார் எண்டதுக்கு என்னுடைய பெய ரைத்தான் முதலில குறிப்பிட்டுப் பதில் சொன்னார். நீங்கள் என்னடாவெண்டால் உந்த வாகனப் பிரச்சி னையை கேக்கிறியள்.
"அதை விடுங்கோ.அப்புடி ஒரு பிரச்சினை இருக்கோ இல்லையோ'
இருக்குதுதான்.அவைக்கு இன்னொரு காரும் இருக்குது. அது சம்பந்தமாக கதைக்கினம். பாப்பம் என்ன முடிவு வரப்போகுதெண்டு
ஏன் முதலில அவரின்ர திருமதியைத்தானே எம்பி பதவிக்குக் கேட்டிச்சினம்
அது.அது.வந்து.உண்மையைச் சொல்ல வேணுமெண்டால்.ரவியின்ர உடலை வன்னிக்குக் கொண்டு செல்ல வேணுமெண்டோ யாழ்ப்பாணத் துக்குக் கொண்டு செல்ல வேணுமெண்டோ அவை விரும்ப இல்லை. இயக்கம் அவையின்ர விருப்பத்
பாரிகள் மத்திம இலாபம் iஷ்ட நாள் புதன், iஷ்ட இலக்கம் 05,
விருச்சிகம் (விசாகத்து
நாலாங் கால், அனுஷம்,
கேட்டை)
தொழில் கலக்கம், பொருள் செலவு, புதிய முயற்சி, வீண் கேட்டல், தேகசுகக் கஷ்டம், குடும்பத் ல்லை, வைத்தியச் செலவு, உத்தியோக ம, மனமகிழ்ச்சி, மாணவர்க் கல்வி ச்சி, விவசாயிகள், வியாபாரிகள்
ந்த இலாபம் ஷ்ட நாள் வெள்ளி ஷ்ட இலக்கம் * 06
சித்திரையின் :ঃ
துலாம் பின்னரை, சுவாதி, விசாகத்து முன் முக்கால்) தொழில் நன்மை, காரிய
பெரியோர் உதவி, பொருள்வரவு ர்ந்த நட்பு, எதிர்பாரா பிரயாணம்,
ம்பப் பயம், உத்தியோக அலைச்சல், எவர்க் கல்வி குழப்பம், விவசாயிகள்,
(இவ்வாரம் சஞ்சரிப்பார்.
தீனு (முலம், பூராடம், உத்தராடத்து முதற் கால்) தொழில் மந்தம், பணவிரயம், எதிர்பாரா செலவு, மனக்குறையதிகம், அந்நியர் சகாயம், தேகசுகக் குறைவு குடும்பச் செலவு உத்தியோகத் தொல்லை, மேலதிகாரிகள் உதவி, மாணவர்க் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் sos.
மகரம் : (உத்தராடத்துப் பின் முக்கால், திருவோணம், அவிட்டத்து முன்னரை) தொழில் பலிதம், பணவரவு பெரியோர் சகாயம், உயர்ந்த எண்ணம், குடும்ப நன்மை, சுபகாரிய மகிழ்ச்சி, உத்தியோக நன்மை, மேலதிகாரிகள் உதவி, மாணவர்க் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் இலாபம், அதிர்ஷ்ட நாள்; திங்கள். அதிர்ஷ்ட இலக்கம் 0.
unab BiaLogo issuency
an as a
விருச்சிகம் - சூரியன், வியாழன், செவ்வாய், புதன், வெள்ளி, கும்பம் - இராகு சிங்கம் - சனி, கேது. சந்திரன் மிதுனம், கர்க்கடகம், சிங்கம், கன்னி இராசிகளில்
CSb o6ind and 6oods
O p5mrsör GlassFmrsüushu GğS56üsumrib G Lurruiu. O பொய்யைத் தவிர
வேறொன்றுமில்லை காதில பூ கந்தசாமி
cSudo
துக்கு மாறாக, கட்டளை போட்டதில அவவுக்குப் பிடிக்கயில்லை. சரி தன்ர கணவர் எண்டுதான் கடைசி நேரத்தில சில முடிவுகள் எடுக்கப்பட்டது. இதுகளும் ஒரு காரணம் எண்டு வச்சுக் கொள்ளுங்கோவன்.
"சரி நீங்கள் எம்பியானதில செல்வத்தாருக்கு விருப்பமா?
எங்க விருப்பம். அறைகுறையாகத்தான் விரும்பினவர். எங்க தன்னை விஞ்சிப் போயிடுவேனோ எண்ட பயம்தான்.ஆனாலும் பாருங்கோ, நான் ஒரு சட்டத்தரணி எண்டதாலை.சில சுழிப்புகளைக் சழிச்சுப்போடுவன். அவைக்கு அதுகள் தெரியாது.
உங்கட சட்டத்தரணி வேலைகளையெல்லாம் தொடர்ந்து செய்வீங்களோ?
ஓமோம்.ஒமோம்.அதுதானே நான் படிச்சு கஷ்டப்பட்டு, எடுத்த உத்தியோகம், அதைவிட்டால் நாளைக்கு நான் நடுத்தெருவிலதான் நிக்க வேணும்.
பின்ன ஏன் எம்பிபதவியையும் எடுத்தீங்கள். அது வந்து பாருங்கோ, சிறியத்தாருக்கு உந்த யோகம் இல்லை. அவர் சும்மா புருடா விட்டுக் கொண்டு திரியிறார் எண்டெல்லாம் வாய்க்கு வந்தபடி சில பேர் கதைச்சிச்சினம், அவைக்கு பதில் சொல்லத்தான் மாமனிதராக ஆனாலும் பரவாயில்லை எண்டு பொறுப்பு எடுத்தனான்.
சரி இருபத்திரெண்டாம் புலிகேசியாக சொரி மன்னிச்சுக்குங்கோ, 22ஆவது எம்பியாக பதவி ஏற்றிருக்கியள். இந்தச் சந்தர்ப்பத்தில தமிழ் மக் களுக்கு என்ன சொல்லிக்கொள்ள விரும்புறியள்.
என் அன்பான தமிழ் மக்களே; சகோதர முஸ்லிம் மக்களே.போன தேர்தலுக்குப் பிறகு நான் ஓரம் கட்டப்பட்டுவிட்டதாக கனவு கண்ட என் அரசியல் நண்பர்களே. உங்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். நான் இன்று எம்பிபதவியை ஏற்றுக் கொண்டிருப்பது வெறுமெனவே சாவுக்கு முன்னர் எம்பியாகி விட வேண்டும் என்ற ஆசையில் இல்லை. தமிழ் மக்களுக்கு சேவை செய்யத்தான். எத்தகைய சேவை என்று நீங்கள் என்னைப் பார்த்துக் கேட்கலாம். உங்கள் கேள்வி நியாயமானது தான். ஆனால் நான் பதில் சொல்வதை விடவும் அதை நடைமுறையில் அல்லது செயல் வடிவத்தில் நடத்திக் காட்டவே விரும்புகின்றேன்.
அன்பார்ந்த தமிழ் மக்களே சிங்களத்தின் பாராளுமன்றத்தில் ஒரு தமிழன் எம்பியாகப் போனால் அங்கு என்னென்ன செய்வான் எப்படியெல்லாம் நடந்து கொள்வான் என்பதை இனித்தான் நீங்கள் புரிந்துகொள்வீர்கள். அதற்காக என் சகாக்கள் இருபத்தி ஒரு பேரும் தமிழர்களில்லையா என்று கேட்டுவிடாதீர்கள். அப்படி கேட்பீர்களாக இருந்தால் அது என் சகாக்களையும், என்னையும் பிளவுபடுத்த நினைக்கும் ஒரு சதி கலந்த கேள்வியாகத்தான் இருக்கும்.
மானமுள்ள தமிழன் யாரும் அப்படி ஒரு கேள்வியைக் கேட்க மாட்டான். எந்த விடயத்துக் காகவும், எந்த அநியாயத்துக்காகவும் கேள்வி கேட் காத மானமுள்ள தமிழினமாக வாழ்ந்து கொண்டி ருக்கும் மானமுள்ள தமிழினமே நீங்கள் நீடுழிகாலம் வாழ வேண்டும். என்றும் உங்களில் ஒருவனாக நானும் வாழ்ந்து கொண்டிருப்பேன்.
ஆஹா.ஆஹா.என்ன ஒரு பேச்சு அப்புடியே மேடையில பேசிற மாதிரியே புல்லரிக்கிற விதமாக பேசினீர்கள். ஆளை விடுங்கோ பிறகு சந்திப்பம் LITU. O
m
assa
கும்பம் (அவிட்டத்துப் பின்னரை, சதயம், பூரட்டாதி முன் முக்கால்) தொழில் நன்மை, காரியானுகூலம், மனக்குறை நீங்கும், புதிய முயற்சி, பணவரவு தடை, குடும்ப மேன்மை, உத்தியோகப் பயம், மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் அதிர்ஷ்ட நாள் செவ்வாய், அதிர்ஷ்ட இலக்கம் 01
மீனம் முரட்டாதி நாலாங் கால், உத்திரட்டாதி ரேவதி) தொழில் நன்மை, காரியசித்தி, உயர்ந்த நிலை, பெரியோர் நன்மை, புதிய முயற்சி பணச்செலவு குடும்பப் பொறுப்பு, உத்தியோக மேன்மை, மேலதிகாரிகள் உதவி, மாணவர்க் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 04

Page 24
வெளியுலக சமாச்சாரங்களைத் தெரிந்து கொள்ளாத புரிந்து கொள்ளாத மனிதர்களைக்
கிணற்றுத் தவளை என்பார்கள் இடைவிடாது கத்திக் கொண்டிருப்பவர்களை மாரித் தவளைகள்' என்பார்கள். தவளைகளை இலங்கையர்களாகிய நாம் உண்ண மாட்டோம். அது எமக்கு அருவருப்பு. ஆனால், சீனா, தாய்வான், ஹொங்கொங் போன்ற நாடுகளில் தவளைக் கறிக்கு பெரும் மவுசு சரி, இன்னுமொரு சமாச்சாரத்தைப் பார்ப்போம், உலகிலேயே மிகப் பிரமாண்டமான தவளை கமரூன் என்ற ஆபிரிக்க நாட்டின் சனகா ஆற்றுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அது கண்டுபிடிக்கப்பட்டு 18 ஆண்டுகள் கடந்தோடி விட்டன. 1889 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட இந்தத் தவளை, கொன்ட்ரெள கோலியாத் என்ற விலங்கியல் பெயரால் அழைக்கப்படும் தவளை வர்க்கத்தைச் சேர்ந்தது. எடை 3.8 கிலோகிராம் (8 இறாத்தல் ஒரு அவுன்ஸ்)நாசித்துவார நுனியிலிருந்து உடற்பகுதியின் அடிப்பாகம் வரை அதன் நீளம்
வேகமான உலகத்திலே எதற்கு அதிலும் ஜெயிப்பதென்றால் அதிமாக குறிப்பாக உலக அழகு ரா இடம்பிடிப்பதற்காக உலக 8 அதிக பிரயத்தனம் எடுத்துக் இந்த வகையில் இம்பாலில்
ஜெட்ரோப நோர்த்ாள் அழகிப்போட்டியில் முதலாம் நாகலாந்து அழகி இரண்டாவது மு
6.8 சென்ரிமீற்றர் (14.5
அங்குலம்) பின்னங்கால்கள் நீட்டப்பட்ட நிலையில் இதன் நீளம் 87. சென்ரிமீற்றர்கள். அதாவது, 4.5 அங்குலம்
இந்த தவளையின் நீளம் முப்பது சென்ரிமீற்றர்கள் அல்லது 1.8 அங்குலம் அதாவது இந்த இனத் தவளைகள்
*JlafuT8
ஒரு முயலையொத்த பருமனையுடையவை. உலகிலேயே மிகச் சிறிய தவளைகள் கியூபா நாட்டில் காணப்படுகின்றன. "அலுத்தொட்டாக்ரிட்லஸ் லிம்பாட்டஸ் என்ற விலங்கியல் பெயர் கொண்ட இத்தவளைகள் 8 இலிருந்து 12 மில்லிமீற்றர் வரை வளரக் கூடியவை. அதாவது 0 0 அங்குலம் வரை நீளம் கொண்டவை. நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியவை இந்த வகைத் தவளைகள்
நாட்டில் கோடீஸ்வரர்க
lingllagela
Tests
கோடீஸ்வரராகுங்க மென்மேலும் கொவி டிக்கெட்டுகளை வாங்குங்கள்!
匈ö6座冠
இலங்கையரின் அபிமானத்திற்குரிய மகத்தான லொத்தர்
galu langgi afeDL
| 234 2, ones sish, hanghւ 08:
rM S SS S 00000L0000S S 000L000 S S 0000 S T MMMLL CCT TCC L L L L
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Regd, as a News Paper at the G.P.O. (OD/06/NEWS/2006)
டுத்தாலும் போட்டியென்றாகிவிட்டது. ப் போராட வேண்டியுள்ளது.
னிப்போட்டிகளில்
ளவில் அழகிகள் Chewingபேm என்ற ஆங்கில வார்த்தையை கொள்கிறார்கள் நாம் அப்படியே சுவிங்கம் என்று அழைக்கிறோம். நடைபெற்ற மிஸ் சிறுசுகள் சுவிங்கத்தை வாயில் போட்டுச் சப்பிக் 量_翼0鲇 கொண்டேயிருப்பார்கள், சில வேளைகளில் டம் பிடித்த பலூன்களைப் போன்ற வடிவில் பபிள்கம்களை ஊதி புடன், விளையாடுவர்கள் அமெரிக்கரான சாட் ຄືນຕໍ່ ன்றாவது astuair பபிள்கம்மை ஆகக் கூடிய சுற்றளவுக்கு த்த ஒளதிச் சாதனை படைத்துள்ளார். கைகளைப்
பயன்படுத்தாமல், அல்லது வேறு எந்த உதவியுமின்றி 50.8 சென்ரிமீற்றர்கள் (20 அங்குலம்) சுற்றளவு வரை | - கிகள் udi ಹಾರುವಾರ ஊதிப் பெருப்பித்துள்ளார்.
அமெரிக்காவின் அலபாமா மாநிலத்திலுள்ள வின்ஸ்ரன் கன்ரி உயர்நிலைப் பாடசாலையில் 2004 ஆம் ஆண்டு ܓܘ
ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி சாட்பெல் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார். உங்கள் வெற்றியின் இரகசியம் என்னவென்று சாட் பெல்லைக் கேட்டபோது, "ஒன்றுமில்லை, டபிள் பபிள்கம் முன்று துண்டுகளை வாயில் போட்டுச் சப்பிய பின்னர் ஊதிப் பாருங்கள். சில வேளைகளில் உங்களாலும் இச் சாதனையை நிகழ்த்த முடியும் என்று குறிப்பீட்டார்.
த்தர் சபை ளை உருவாக்குகிறது.
7 - 3. Door