கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2006.12.13

Page 1
Registered as a News Paper in Sri Lanka
දිතමුරස්‍ර වාරම,
SRI LANKAS NATIONAL
エ* 를 エ、。
 

AIMLI WEDIREKLY
TAIT555)L5; 5ICLIpir JeżisTi Taljati
OIU II

Page 2
es
அன்பே சிவம் என்பது
கோரி கர்த்தரிடம் فرقهم
அவர் கேட்கிற
ண்டவருக்கு ஓர் துன்பம் நேரும்போது கண்ணீராய் வெளிப்பட்டுவிடும். எனவே மனிதா நீ
ந்தது அன்பானால் வளர்வது பேரன்பாகும். ஆகவே நாம்
பேதம், குலம் என்பவற்றைக் கடந்து
உயிருக்கு உயிர் நிறைந்த அன்பை மனமார செலுத்தினால் (எம்) யுத்த பூமி புனித புதல்வர்கள் வாழும் பூமியாய் மாறும். எனவே, 'உயிரே நீ உயிரை நேசி' என்றும் வளர்க அன்பு வாழ்க அன்பு,
திருவுள்ளம் கொள்கிறார். அவர் தான் வல்லமையுள்ள கர்த்தர். స్ట్ర
ஆம். தேவனின் பிள்ளைகளே! உங் தெரிந்தவர். ஆபத்தின் போது அவை கர்த்தர் ஒருபோதும் கைவிடமாட்டார். க அரவணைக்க ஆவலுடன் காத்திருக்கிற தானாக வரும்!
-சி. தினேஷ், மாத்தளை. -எஸ். சுதாகர், ே
ສົດໆບໍ போட்டி இல. 68
ஊனமுற்ற உலகின் ஊடல்களை
உச்சரிக்கின்றேன். வெட்கித் தலை
நாம் பத்திரிகை படித்தால்
அதிசயம். நீங்கள் உங்களைப் படுகொலை செய்தல்
சர்வசாதாரணம்.
பாவம் - தினமுரசு வாரமலர், த.பெ. இ
மனிதன் பரிதாபம்.
ஆவூத் சொன்னால் வெட்கம்!
stantiago060, Gh! ச்.சீ.வெட்கம்
எண்ணத்தில் தோன்றும் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள். அனுப்பப்ப
கவிதைப் போட்டி
நித்தம் நித்தம் தன்னினத்தையே எத்தனை கொலைகள் கொன்று குவித்து چنگیزات எங்கள் இனத்திலிருந்தா மார்தட்டும் மனித 966)6. இவன் பிறந்தான்? இனத்தை எண்ணி. 은 நிச்சயம் அப்படி ஏங்கள் இனத்தில் f இருக்காது. இருந்து வநதவன திை
- ஏ. ஜே பாத்திமா பல்னா பிறு 品11
ଶ୍ରେଣୀ:ଖାରj, வெட்கப்படுகிறேன்! a - மீராமுகைதீன் -
விலங்கின் வினா ஹாலித் ஏறாவூர்-ரே (தேதி ஐயறிவுள்ள குரங்கு உயிர் குடிக்கும் கேவலி பத்திரிகை படித்து கோர யுத்தத்தை நிறுத்தி மானிட
சொல்கிறது. சமாதான வழியில் ஏ மனிதா உனக்கு எப்போது போகப் போகிறாய்?
மூளை என்பதே இல்லையா? - g, STAsii, Ali Jaydi,
கொழும்பு - 18
shrafat a முரசின் வரப்பிரசாதம் சீரசும், மூ
வாரத்தில் ஒரு நாள் என் எதிர்பார்ப்புகளுக்கு தீனி போடும் தினமுரசின் புதிய வரவான புரட்சித் தலைவர் பிடல் கஸ்ட்ரோவின் வரலாறு உண்மையில் என்போன்ற தேடலுள்ள பல வாசகர்களுக்கு வரப்பிரசாதமாகவே அமையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. மேலும் பல சீரசே பிரதானம் புதிய ஆக்கங்களுடன் உள்ளதை உள்ளபடி துணிந்து கூறும் முரசின் பணி தொடர என் வாழ்த்துக்கள். போன்று, பத்திரிகை 2 -கோலசூரியா, தினமுரசே பிரதான
LLLLLL LL LLLLL LLLLLL LLL LLLL LLLL LLL LLLLL LL LLLLLS
asa - விந்தையான செய்திக தனித்துவம் தக்க ஆதாரங்களு
சுவையுடன், சுவாரசிய
எண்சான் உடம்பு
என்றும் என் மனங்கவர்ந்த தினமுரசே!
உன்னுள் புதைந்திருக்கும் ஒவ்வொரு விடயமும் காலத்தின் தேவையறிந்து வாசக ಶಿಅನ್ತಿಃ நெஞ்சங்களுக்கு அள்ளி வழங்கும் புதையல் என்றே கூற வேண்டும். உன்னுடைய பத்தில்ே வளர்ச்சி கண்டு தினமும் தினமும் பொறாமைப்படும் ஈனர்களுக்கு உன் முரசம் கொட்டும் அது தினமுரசுதா ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு பாடமாக அமையட்டும். எக்காரணத்திற்காகவும் நடுநிலையை உன் சேவை தொ தவறாது தவறுகளை துணிவுடன் கூறுவதே உன் தனித்துவம் வாழ்க! வளர்க உன் என் வாழ்த்துக்கள் பணி கோடி
எஸ்கீர்த்திகா, -முஹம்மது- چیره
கல்முனை
வவுனியா,
2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O O OOO C ணைக்கும் காத்தர்! ஹஜ் யாத்திரை
சோதனையும் மிக்க வேளையில், உதவி உயர்மிகு இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஹஜ் இறுதிக்
மன்றாடும்'சன்மார்க்கனின் குர லைகடமையாகும் இக் கடமையை நிறைவேற்ற இப்போது பிாஜிகள் தயாராகிக் i&அவனது தொல்லைகளில் இருந் கொண்டிருக்கின்றனர். இது யாவர் மீதும் கடமையானதல்ல. இக் கடமையை,
கூறுகிறான். 3. s:
எவர்கள் அங்கு (மக்காவுக்கு) யாத்திை
இருக்கிறார்களே, 'ನ್ತಿ மீது
அலலாஹ
ருமாறு
கருணையுள்ள தேவன்.அவர் ஒருவரே យធ្វើ . . . . பாலகனைப் போல் புனிதமானவர்கள்க ஆகி களின் உள்ளத்தை கர்த்தர் அறிந்தவர், இை காலத்தில் பேணு ர நோக்கிக் கூப்பிடுங்கள். உங்களைஉறவுகளாகக் கொள்ளலாம் இல்லை என்ற ர்த்தரைநாம் தேடினால், அவர் எம்மைகொடுத்த துரதிஷ்டசாலிகள் ஆவர். ார். அவரிடம் மன்றாடுவோம் ஆறுதல் ஆகவே ஹஜ்ஜின் மூலம் அல்லாஹ்வின்
ః நேசத்தையும் பெற்று குற்றமற்றர்களாகவும் சுத்தமானவர்களாகவும் நாம் மா
திடசங்கற்பம் பூணுவோமாக. - டோஹா - கட்டார். -எம். சி. கலில், கல்முனை- 05
தபால் திணைக்கள
அதிகாரிகள் கவனமெடுப்பார்களா?
ஒரு நாட்டிலே நம்பிக்கைக்குரிய சேவையாகக் கருதப்படுபவற்றுடன் தபால் திணைக்களத்தின் சேவை முக்கிய இடம் வகிக்கின்றது. இத்திணைக்களத்தில் பணியாற்றும் ஒவ்வொரு ஊழியரும் மிகவும் பொறுப்புடனும் அவதானத்துடனும் செயற்பட வேண்டிய தேவையும் அவசியமானதே. தபால் சேவையில் ஏற்படக்கூடிய சிறு தவறுகள்கூட ஒருவரின் வாழ்க்கையில் எதிர்பாராத பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்திவிடும். குறிப்பாக நேர்முகப் பரீட்சைக்கான கடிதங்கள், வேலை தொடர்பான நியமனக் கடிதங்கள் உட்பட நோயாளிகள் தொடர்பான செய்திகள் - இப்படிப் பல முக்கியமான கடிதங்கள்
ைை அதி.வ. பல டைடில் ஒருவருக்கு உரிய நேரத்தில் கிடைக்காமல் டவேண்டிய கடைசித் திகதி: :) விடுவதாலோ அல்லது அநாவசியமான g)Gao.691 காலதாமதத்தினாலோ மேற்குறிப்பிட்ட ۔ ல-1772, கொழும்பு. பாதிப்புகள் ஏற்படுகின்றன.
எனது பெயருக்கு வந்த நேர்முகப்
onwyon? காரணம் பரீட்சைக்கான கடிதமொன்று சம்பந்தமே
ஏய். o இல்லாத வேறொருவரின் தபால் பெட்டி ဂွါး குரங்கே நீயும் இதுவா? பெட்டிக்குள் போடப்பட்டுள்ளது. B66 Tம்மக்கள் போல் வேளையாக அக்கடிதத்தைப் பிரித்துப்
கதி முகாம்களில் ဟို#ါးဇူးအူး။ பார்த்த நபர் உடனடியாகவே என் வீடு :படி : தேடி வந்து கடிதத்தை ஒப்படைத்தார். அவர் னந்தமாகத் தினசரி ஆறறவு படைதத மேலும் கூறும் போது இப்படி ஏராளமான மாட்டாய். படித்த முடளகளுக்கு கடிதங்கள் தனது த.பெ.எண்ணுக்கு ಇಂ ஆடுப் மத்தியில் வருவதாகவும் தான் அவசியமற்ற
T6. ஐயறிவு படைத்த
- அ ரவி ல்ல ஜீவன் கடிதங்களை வீசி வருவதாகவும் அவர் - ALLAGA, 3:onD60TTIT. 96J6. TO 69066CC660MAL ULI
க்ள் : ர். இவ்வாறு ஒருவரு JøSUD! "'தி த.பெ.எண்ணுக்கு எப்படி அதிகளவான 0ம் ஆறறி 'த'"கு தவறான விலாசத்தையுடைய கடிதங்கள் ம1ஆறவு tî ப் பிறவியின் புத்தியில் உறைக்க கிடைக்கப்பெறுகிறது?
2 வேண்டும் எனவே அங்கு பணிபுரியும் ாரப் பிறவி, filii சிற்றுமியர்கள் விடும் இத்தகைய தவறுகளை
- எம். ஆர். எப். బ్లీ - li ஃ2. சம்பந்தப்பட்ட அதிகாரிகள்
வனத்திலெடுத்து, எதிர்காலத்திலாவது
பெ.எண்ணுக்குரியவர்களின் கடிதங்களை
தட்டவர்களுக்கு கிடைக்கச்
செய்வதுடன் ஏனையவர்களின் கடிதங்களைச்
FTE E
O ر• ᏛᏈruᎠ! உலகறியச் சரியான முகவரிக்குக் கிடைக்க ஆவன
O O சய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். ககு FIT. x: ஏரிசதானந்தனி, அதே தேனேந்தும் தமிழ் போல மட்டக்குளி உலகில் தித்திக்கும் முரசே உன் TLD. வானேந்தும் புகழ் என்றும் Iեւյն (3 ಕ್ಲಿಕ್ಹ பெருக என மடல்கள் மற்றும்
y காலேநது கை வரைநத is . . . - ளையும் வாழ்த்துக்கள் கோடி. ஆககங்கள- உடபட சகல டன் தொடர்புகளுக்கும்: JLDT-55 வாரத்தில் ஓர் நாள் நீ தினமுரசு வாரமலர்,
O வலம் வந்து எம் மனதை த.பெ.இல-1772, கொழும்பு. மகிழ்விக்கும் போதெல்லாம் தொலைபேசி: 0114-514282
உன தகைமை ன். வேறெந்த மலருக்கும் தொலை நகல் (Fax):-0114-513266 sLJ இல்லையென் றுரைப்பதெல்லாம் | FF-GLDuflói): (E-mail):- U6) உண்மையை உலகறியும் - murasu Ostnet.lk
வாழ்த்துக்கள். ஹஸனி, -எஸ்புண்ணியம், T - 07, தம்பலகமம்,
Dófi
மரக் 23 . 14. 20, 2006

Page 3
கூடுதல் அதிகாரங்கள்ெ
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட சர்வகட்சி மாநாட்டுப் பிரதிநிதி களுக்கு ஆலோசனை தெரிவிக்கும் நிபுணர் கள் குழு சமர்ப்பித்த 'பெரும்பான்மை அறிக் கை', இலங்கை வரலாற்றிலேயே சமர்ப்பிக் கப்பட்டிருக்கும் மிகக் காத்திரமான அதிகாரப் பகிர்வு முறைக்கான யோசனைகளென்று அரசியல் ஆய்வாளர்களால் வர்ணிக்கப் படுகிறது. இனப் பிரச்சினையின் களமாகி, யுத்தத்தின் நிலைக்களனாக மாறியிருக்கும் வடக்கு - கிழக்கை ஒரே நிர்வாக அலகாகப் பத்து வருடங்கள் செயற்பட யோசனை தெரி வித்திருப்பது பாராட்டைப் பெற்றுள்ளது. யுத்த வடுக்களையும் அவலங்களையும் சுமந்து நிற்கும் தமிழ் பேசும் மக்களின் தாயகப் பூமியான வடக்கு - கிழக்கு புனர்வாழ்வு, புனரமைப்பு, நிவாரண மற்றும் நிர்மாணப் பணிகளால் முன்னெடுப்பதற்கு ஏனைய மாகாணங்களை விடக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென்றும் அரசியல் ஆய்வாளர்கள் அபிப்பிராயம் தெரிவிக் கின்றனர்.
பதினேழு பேரைக் கொண்ட நிபுணர்கள் குழுவில் பதினொரு பேர் (6 சிங்களவர்கள்,
தென்னாபிரிக்க ஜனாதிபதி தபோ எம்பெகியின் அழைப்பையேற்று தென்னா பிரிக்காவுக்கு விரைவில் விஜயம் செய்ய விருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டே லாவைச் சந்தித்து இலங்கையின் அரசியல் நிலைமைகள் குறித்து எடுத்து விளக்க வுள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பிரதிநிதியாகச் செல்லும் அமைச்சர் மனிதவுரிமை போராளியும், நோபல்பரிசு பெற்ற வருமான அதிமேற்றிராணியார் டெஸ் மன்த்டுட்டுவையும் சந்தித்துப் பேசவுள்ளார். இப்போது செயலிழந்து போயிருக்கும் ஆபி ரிக்க - ஆசிய ஒருமைப்பாட்டியக்கத்தை மீளச்செயற்படுத்தும் தேவை தொடர்பாக தென்னாபிரிக்க ஜனாதிபதி எம்பெகியுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரை யாடவுள்ளார். ஆபிரிக்க - ஆசிய ஒருமைப் பாட்டு அமைப்பை மீளக்கட்டியெழுப்புமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித் திருக்கும் யோசனையைத் தென்னாபிரிக்க
நெல்சண்லோத் இலங்தை நிைைள் ஜித் அமைச்சர் டக்ளஸ் தேவானந்து விளக்கவுள்ளார்
பெரும்பான்மை அறிக்கையைச் சமர்ப்பித் துள்ளனர். கடும்போக்கு நிலைப்பாட்டை எடுத்திருக்கும் சட்டத்தரணிகள் எச்.எல்.டி. சில்வா, கோமின் தயாசிறி, மனோரா டீ சில்வா (ஜே.வி.பி. ஜாதிக ஹெல உருமய சட்டத்தரணிகள்) ஆகியோரிடம் பேராசிரியர் ஜி.எச்.பீரிஸ் ஆகிய நால்வரும் இணைந்து 'சிறுபான்மை அறிக்கை'யொன்றினைச் சமர்ப்பித்துள்ளனர். இவை தவிர முன்னாள் சிவில் அதிகாரியும் நிபுணர்கள் குழுத் தலைவருமான எம்.டி.டி.பீரிஸ் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவின் செயலாளராகப் பணிபுரிந்த கே.எச்.ஜே.விஜேதாசா ஆகியோ ரும் வெவ்வேறான இரு அறிக்கைகளைச் சமர்ப்பித்திருந்தனர். எச்.எல்.டி.சில்வா உள் ளிட்ட கடும்போக்காளர் குழு, வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் தாயகப் பூமியென்ற கோட்பாட்டை மறுதலித்துள்ளனர். வரலாற்று ரீதியில் திரிவுபடுத்தப்பட்ட பொய்யான, போலி யான காரணங்களின் அடிப்படையில் தமிழர் தாயக பூமிக் கோட்பாடு முன்வைக்கப்பட்டுள் ளதென அவர்களின் அறிக்கை கூறுகிறது. இலங்கையின் மொத்தக் கரையோரப் பகுதி
அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தா எடுத்து விளக்கவுள்ளார். இலங் கைக்கும் தென்னாபிரிக்காவுக்குமிடையிலான இருதரப்பு உறவுகள், பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் தொடர்பாகவும் அவர் அங்கு அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளார். ஆளும் ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் இந்திய மற்றும் தென் னாபிரிக்க சமூகத்தைச் சேர்ந்த முன்னணி உறுப்பினர்களையும் அவர் சந்தித்துப் பேச வுள்ளார். ஆபிரிக்க தேசிய காங்கிரஸினால் ஒழுங்கு செய்யப்படும் இந்தியத் தமிழ் சமூகத்தவருக்கான கூட்டமொன்றிலும் இவர் உரையாற்றவுள்ளார். அங்குள்ள சில முக்கிய இந்துக் கோயில்களுக்கும் சென்று பூஜை வழிபாடுகளிலும் அமைச்சர் கலந்து கொள்ளவுள்ளார். தென்னாபிரிக்க அரசாங் கத்தின் சார்பில் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஸிஸ் பஹத் தென்னா பிரிக்காவுக்கு விஜயம் செய்யுமாறு அமைச்சர் டக்ளஸுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அமிர்தலிங்கம் நினைவு முத்திரை வெளியீடு அடுத்த மாதம் அலரிமாளிகையில்
தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன் னாள் தலைவர் அ.அமிர்தலிங்கத்தின் ஞாப கார்த்தமாக அடுத்த மாதம் நினைவு முத்தி ரையும் ஞாபகார்த்த கடிதவுரையும் வெளியி டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரு கின்றன. தமிழ் மக்களின் தன்னிகரில்லாத் தலைவராக விளங்கிய அமிர்தலிங்கம், 1989ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13ஆம் திகதி கொழும்பில் வைத்துப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். அரசியலில் ஈடு படக்கூடாதென்று அமிர்தலிங்கத்திற்குப் புலிகள் விடுத்த எச்சரிக்கையையும் மீறி அவர் செயற்பட்டதாலேயே சுட்டுக் கொல் லப்பட்டார். புலிகள் இயக்கத்தின் முன்னாள் வவுனியா மாவட்டப் பொறுப்பாளரான அனந் தராஜ் அல்லது விசு மற்றும் அலோசியஸ்
என்பவர்களாலேயே அமிர்தலிங்கமும் முன் னாள் யாழ்.மாவட்ட எம்பியான யோகேஸ் வரனும் சுட்டுக் கொல்லப்பட்டனர். தற்போது லண்டனில் வாழும் திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் இவ் வைபவத்தில் கலந்து கொள்ளவுள்ளார். இலங்கை • இந்திய பாரா ளுமன்ற உறுப்பினர்களின் நட்புறவுச் சங்கம் ஏற்பாடு செய்திருக்கும் இந்த முத்திரை வெளியீட்டு விழா கொழும்பு அலரிமாளி கையில் நடைபெறும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சிறப்புரை நிகழ்த்தவுள்ளார். இந்தியாவிலிருந்து வெளிவரும் இந்து பத்திரிகையின் ஆசிரியர் என்ராம், இந்திய ஜனதாக் கட்சித்தலைவர் டாக்டர் சுப்பி ரமணிய சுவாமியும் இந்நிகழ்வுக்கு அழைக் கப்படலாமெனத் தெரிகிறது.
4 தமிழர்கள், ஒரு முஸ்லிம்) ஆகியோர்
யில் 29 சதவீதமான6ை
ப்பதாகவும் ஏனைய ணங்கள் பத்து சத6 ருப்பதாகவும் இந்தக் நியாயம் கூறியிருக்கி மாகாணங்களை அலகாகக் கொண்டு வழங்கவும் சிறுபான்ன இருவர் உபஜனாதிப; வேண்டுமென்றும் ம உள்ளடக்கிய இ அமைக்கப்பட வேண்( மையினரின் அறிக்6 பட்டிருக்கும் யோசனை களின் வரவேற்பை இணைந்த வடக்கு அலகுக்குள் முஸ்லிம் களுக்கும் வெவ்வேற நிர்வாக அலகுகளை என்ற சிபாரிசும் அரசி பாராட்டைப் பெற்றி சர்வஜன வாக்கெடுப்ெ ளுக்குப் பின்னர் நடத்து
கிழக்கின் இணைப்ை
"வன்செயல் நட6 வினைவாத முயற்சி: துவதற்காக இலங்ை பட்டிருக்கும் புதிய L சட்டத்தை, மனித உரி சட்ட விதிகளென்று அ கியூபெக் பிரிவினைவ நடவடிக்கைக்கு எதிர ஒக்டோபர் மாதம் 1 அரசாங்கத்தால் கெ நடவடிக்கை சட்டத்ை எதிர்க்கவில்லை? அது களுக்கு வழிவகுக்க
சென்னைய யாழ்.கு
யாழ்ப்பாணத்தில் முட்டை ஒன்றின் வி6ை ஒன்றின் விலை 45 ரூட 110 ரூபாய், சிவத்தப் 140 ரூபாய். யாழ்ப் மேற்பட்ட கூட்டுறவுச் 16 இராணுவத்தினரா6 களும் இயங்கி வந் ளுக்குத் தேவையான கிப்பதற்குப் போதுமா சந்தை வியாபாரிகளின் வசியப் பொருட்கள் எட் என்பது குறித்து சம்ப விசாரணை நடத்தி வேண்டும். தமிழ் மக் பிரச்சினையைப் பற்றி ஏ-9 பாதைக்கூடாகவு பொருட்களைக் கொன கக் கூடாது என்றும் ே கின்றன. கடல் மார்க்க கள் எடுத்துச் செ6 பாதுகாப்பு உத்தரவாத களென்று அரசாங்கம் (
“மஹிந்த சிந்தனைக்கேற்ப வலது குறைந்த மக்களுக்குச் சமூகத்தில் சம உரி மைகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் அரசாங்கம் பாரிய வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதன் பிரகாரம் அடுத்த வருடத்தை, வலது குறைந்தோர் பொது இடங்களில் பிரவேசிக்கக்கூடிய வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் ஆண்டாகப் பிரகடனப்படுத்து மாறு முன்மொழிந்துள்ளேன்" என்று சமூக சேவைகள், சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். சர்வதேச வலது குறைந்தோர் தினம் கடந்த மூன்றாம் திகதி கொழும்பு ஜோன் டி சில்வா ஞாபகார்த்த அரங்கில் நடைபெற்றபோது அதற்கென அனுப்பிவைத்திருந்த செய்தி யிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.
வலது குறைந்த மக்களின் நலன் கருதி வீடமைப்பு, மருத்துவம், சுயதொழில் முயற்சி உட்படப் பல்வேறு முயற்சிகளுக்கு தமது அமைச்சினூடாக உதவித்தொகை வழங்கப் பட்டு வருவதாகவும் அடுத்த வருடம் முதல் வலது குறைந்தவர்களின் குடும்பங்களுக்கு மாதாந்தம் மூவாயிரம் ரூபா வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் அச்செய்தியில் மேலும் குறிப்பிட்டி ருந்தார். இதற்கிடையில் நாடு பூராவும் சமூக சேவைகள் தொடர்பான நடவடிக்கைகளைப் பிரதேச செயலகப் பிரிவுகளின் மட்டத்தில் ஒரு மத்திய நிலையத்தின் மூலம் மேற்கொள் வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இதற்கென அறுபது சமூ கப் பராமரிப்பு நிலையங்கள் நாடளாவிய ரீதியில் அறுபது பிரதேசச் செயலாளர் பிரிவு
களில் அமைக்கப்படவ னோடியான சமூகப் பரா 5ஆம் திகதி பாணந்துை ஆரம்பித்து வைக்கப்ப நிலையத்தை அமை மில்லியன் ரூபா செல இதன் பின்னர் சமூக ே நலத் துறை அை திணைக்களங்கள் மற் செயற்பாடுகளும், சிறு மகளிர் மேம்பாட்டு
திணைக்களங்கள் மற் செயற்பாடுகளும் மேற் நிலையங்களின் மூல என்றும் அமைச்சர் அவர்கள் மேலும் தெர்
py. 14.20, 2006
 
 
 
 
 
 
 
 

வ வடக்கு - கிழக்கிலிரு கரையோர மாகா வீதத்தையே கொண்டி கடும் போக்காளர் குழு றது.
அடிப்படை நிர்வாக அதிகாரப் பகிர்வை ம இனத்தைச் சேர்ந்த திகளாக நியமிக்கப்பட காணப் பிரதிநிதிகள் ரணி டாவது சபை டுமென்றும் பெரும்பான் கையில் தெரிவிக்கப் ா அரசியல் ஆய்வாளர் ப் பெற்றிருக்கிறது. - கிழக்கு நிர்வாக ]களுக்கும் சிங்களவர் ான நிலத்தொடர்பற்ற வழங்க வேண்டும் யல் ஆய்வாளர்களின் ருக்கிறது. கிழக்கில் பொன்றை 10 வருடங்க துவதன் மூலம் வடக்கு, பையோ பிரிப்பையோ
தீர்மானிக்கலாமென்றும் யோசனை தெரிவிக் கப்பட்டிருக்கிறது.
கடந்த காலங்களில் இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது அவை முறியடிக்கப்பட்டுள்ளன. 1987ஆம் ஆண்டின் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தைத் தோற்கடித்தவர்கள் தமிழர் தரப்பில் யுத்த முனைப்போடு செயற்பட்ட புலிகள் இயக்கத் தினரும் சிங்களவர் தரப்பில் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா தலைமையில் செயற்பட்ட கடும் போக்காளர்களும் தான் மீண்டும் வரலாறு சுழன்று வந்து அதே இடத்தில் நிற்கிறது. வடக்கு, கிழக்கு மக்களின் அவலங்கள் குறித்து கொஞ்சமேனும் கவலைப்படாத புலிகள், யுத்த முனைப்போடு செயற்படுகின்றனர். ஜாதிக ஹெல உருமய போன்ற கடும் போக்காளர்கள் மத்திய அரசு தன்பிடியை வடக்கு, கிழக்கின் மீது இறுக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.
தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் யோசனைகள் எதிர்கொள்ளப்போகும் தடை களைத் தாண்டி முன்னேறுமானால் வடக்கு,
கிழக்கு மக்கள் உட்பட முழு தேசத்தினதும் "
சுபிட்சத்திற்கு வழிவகுக்கும் என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.
பூக் பிரிவினையும் ழ்ழ புத்தமும்
வடிக்கைகளையும் பிரி களையும் கட்டுப்படுத் கயில் கொண்டுவரப் |யங்கரவாதத் தடைச் மைகளை மீறக்கூடிய மெரிக்கா கண்டிக்கிறது. ாதிகளின் வன்செயல் ாக 1970ஆம் ஆண்டு 5ஆம் திகதி கனடிய ாண்டுவரப்பட்ட யுத்த தை ஏன் அமெரிக்கா மனித உரிமை மீறல் கவில்லையா? என்று
கனடாவில் வாழும் அசோக்கா வீரசிங்க என்ற பத்தி எழுத்தாளர் கேள்வி எழுப்புகிறார். 1963ஆம் ஆண்டு முதல் கியூபெக் பிரிவினை வாதிகள் குண்டுத் தாக்குதல்கள் உட்பட இருநூறுக்கும் மேற்பட்ட வன்செயல் நடவடிக் கைகளில் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். கனடா வின் யுத்த எதிர்ப்பு நடவடிக்கை சட்டவிதிகள் மூலம் 500 கியூபெக் பிரிவினை ஆதரவா ளர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இலட்சக்கணக்கான மக்களைப் பலியெடுத்த புலிகள் இயக்கத்தை கட்டுப்படுத்த பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது தவறா? என்றும் அவர் góilió 6 (UéDí.
பிலிருந்து உணவுப் பொருட்களுடன் டாநாட்டுக்குக் கப்பல்
கறுப்புச் சந்தையில் U 40 ரூபாய், தேங்காய் ாய், அரிசி ஒரு கிலோ
பச்சரிசி ஒரு கிலோ பாணத்தில் 450க்கு
சங்கக் கடைகளும் ல் நடத்தப்படும் கடை தாலும் அவை மக்க பொருட்களை விநியோ னவையல்ல. கள்ளச் கைகளுக்கு அத்தியா படிப்போய் சேர்கின்றன ந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க களின் மனிதாபிமானப் ப் பேசும் புலிகள் ஏன் ம் ஒரு தடவையாவது ண்டு செல்ல அனுமதிக் கள்விகள் எழுப்பப்படு மாக உணவுப் பொருட் ல்வதற்கும் புலிகள் ம் வழங்க மறுக்கிறார் குற்றம் சாட்டி வருகிறது.
இதற்கிடையில் பத்தாயிரம் மெற்றிக் தொன் உணவுப் பொருட்களுடன் சென்னை யிலிருந்து கப்பலொன்று அடுத்த வாரமளவில் யாழ்.குடாநாட்டுக்கு வந்து சேரலாமென எதிர்பார்க்கப்படுகிறது. சென்னைத்துறைமு கத்தில் பொருட்கள் கப்பலில் ஏற்றப்படுவதா கவும் இவை காங்கேசன்துறைக்கோ அல்லது பருத்தித்துறைக்கோ வந்து சேரலாமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இப் பொருட்கள் அனைத்தும் யாழ்.அரசாங்க அதிபரின் பொறுப்பில் கையளிக்கப்படும். ஜனாதிபதியின் விசேட உத்தரவின் பேரிலேயே தமிழ் நாட்டி லிருந்து யாழ்.குடா நாட்டிற்கு பொருட்களை நேரடியாகக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக சமூக சேவைகள், சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார். இதற் கிடையில் நாகபட்டினம்துறைமுகத்திலிருந்து ஊர்காவற்றுறைக்குப் படகுகள் மூலம் நாளாந்த அடிப்படையில் பொருட்களை ஏற்றி வருவது தொடர்பாகவும் ஆராயப்பட்டு வரு கிறதென்றும் அமைச்சர் சொன்னார்.
தமிழகக் கரையோரப் பகுதியில் பாதுகாப்பு ஜரூர்
ஹைதராபாத்திலிருந்து மதுரைக்குத் தரைவழியாகக் கொண்டுவரப்பட்ட கருவிகள் சில, கடந்த மாத இறுதியில் மானா மதுரையில் கைப்பற்றப்பட்டதையடுத்து தமிழகக் கரையோரப் பகுதிகளில் பாதுகாப்புப் பலப் படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் டிரைக்டர் ஜெனரல் முக்கேஜி தெரிவித்தார். தமிழகத் திலிருந்து புலிகளுக்கு ஆயுதங்கள் கடத்திச் செல்லப்படுவதாகக் கிடைத்த தகவலை யடுத்து ஏழுபேர் தேடப்பட்டு வருவதாக அவர் சொன்னார். பாலன் என்ற முக்கிய ஏஜெண்ட் ஒருவரைத் தேடி வருவதாகவும் அவர் கைது செய்யப்படும் பட்சத்தில் பல முக்கிய தகவல்கள் வெளியாகலாமென்றும் அவர் சொன்னார். ஆந்திரப் பிரதேசத்தி லிருந்தும் சென்னைக்கு ஆயுதங்கள் கடத்தி வரப்பட்டு, அங்கிருந்து இலங்கையின் வட பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுவதாகத் தகவல்கள் கிட்டியதாகவும் அவர் சொன் னார்.
Ib6). Dibdb.d5(5.
செஞ்சிலுவைச் சங்கம் உதவி
வாகரையில் அரசாங்கப் படைகளுக்கும் புலிகளுக்குமிடையிலான மோதலின் போது காயமுற்ற முப்பதுக்கு மேற்பட்ட பொதுமக்க ளுக்கு வைத்திய வசதிகளைச் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க கமிட்டி வழங்கியி ருக்கிறது. காயமுற்ற சிலரை வாகரை ஆஸ் பத்திரிக்குக் கொண்டு சென்றுள்ளதோடு மேலும் பலரை வள்ளங்கள் மூலம் வாவிக் கூடாக வாழைச்சேனை ஆஸ்பத்திரிக்கு எடுத் துச் சென்று அனுமதித்திருக்கிறது. வாகரை மோதலால் இடம் பெயர்ந்திருக்கும் மக்களுக் கும் நிவாரணப் பணிகளை செஞ்சிலுவைச் சங்க ஊழியர்கள் ஆற்றி வருகின்றனர்.
மலையகத் தொழிலாளர் பிரச்சினை இழுபறியில்
மலையகப் பெருந்தோட்டத் தொழிலா ளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு இதுவரை சுமுகத் தீர்வெதுவும் காணமுடியாதபடியால் ஜனாதிபதி நேரடியாகத் தலையிட்டு, பிரச்சி னைக்குத் தீர்வுகாண வேண்டுமென்று மலையகத் தொழிற்சங்கவாதிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். முதலாளிமார் சம்மேள னத்துக்கும் தொழிற்சங்கப் பிரதிநிதிக ளுக்குமிடையில் தொழிலமைச்சர் அதாவுட செனவிரட்னவின் தலையீட்டின் பேரில் மேற் கொள்ளப்பட்ட சமரச முயற்சிகள் தொடர்ந் தும் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. தோட்டக் கம்பனிகளுக்கும் தொழிலாளர் களுக்கும் இது பெரும் இழப்பை ஏற்படுத்தி வருவதால் ஜனாதிபதியால் மட்டுமே இப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியுமென்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
tasy
|ள்ளன. இதற்கு முன் மரிப்பு நிலையம் கடந்த ற, மாலமுல்ல பகுதியில் ட்டது. ஒரு பராமரிப்பு ப்பதற்கு சுமார் 10 விடப்படவுள்ளதாக வும் சவைகள் மற்றும் சமூக மச் சின் கீழுள்ள ]றும் நிறுவனங்களின் வர் அபிவிருத்தி மற்றும் அமைச்சின் கீழுள்ள றும் நிறுவனங்களின் படி சமூகப் பராமரிப்பு ம் மேற்கொள்ளப்படும் டக்ளஸ் தேவானந்தா 'வித்துள்ளார்.
LDI) i DUEUR
அமைதிப் பாதையில்
6 AA ཉ A.
ஆச்சே மாகாணம் இந்தோனேசியாவின் ஆச்சே மாநி லத்தில் தனிநாடு கோரிப் போராடி வந்த கிளர்ச்சியாளர்கள் கடந்த வருடம் ஜனநாயக நீரோட்டத்துக்குத் திரும்பிய பின்னர், கடந்த வாரம் நடைபெற்ற ஜனநாயகத் தேர்தலில் வெற்றிபெற்றிருக்கிறார்கள், 29 வருடங்களாக ஆயுதப் போராட்டம் நடத்தி வந்த கிளர்ச்சி வாதிகள், ஆச்சே மாநிலம் சுனாமிப் பேரழி வுக்கு இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட உயிர்களைக் காவு கொடுத்த பின்னர், இந் தோனேசிய அரசோடு சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தி, ஆயுதங்களையும் கைய ளித்திருந்தனர். இரு தரப்பினருமே ஓர் இணக் கத்துக்கு வந்தாலும் இன்னும் சில வருடங்க ளுக்கு இணைந்து செயற்பட்டுப் பிரச்சினை களுக்குத் தீர்வுகாண முன்வந்துள்ளனர்.
மிழ்ப் பத்திரிகைகளுக்குத் தடை கருத்துச் சுதந்திரத்தை எதிர்க்கும் செயல்
*ளடக அமைப்பு கண்டனம்
கொழும்பிலிருந்து வெளிவரும் சில தமிழ் பத்திரிகைகளுக்கு கிழக்கு மாகாணத்தில்
விதிக்கப்பட்டிருக்கும் தடை கண்டிக்கப்பட வேண்டி
யது. இதைப் போன்று தான் 'தினமுரசு வார இதழை இறக்குமதி செய்யக் கூடாதென்றும் வாங்கவோ விற்கவோ கூடாதென்றும் பாரிஸிலுள்ள புலி இயக்கப் பொறுப்பாளர் பரிதி விடுத்திருக்கும் தடையும் கண்டனத்திற்குரியது என்று ஜனநாயக தமிழ் ஊடகவியலாளர் சங்கம் விடுத்திருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது : கருத்துக்களை கருத் துக்களால் மோத வேண்டுமே ஒழிய வன்செயல் கள், மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் மூலம் அடக்கி யொடுக்கக் கூடாது. அடக்கியொடுக்கவும் முடி யாது. தமக்கெதிரான பத்திரிகைகளை எரித்தும் அவ்வாறான பத்திரிகைகள் தமது பகுதிக்கு வராமல் தடுத்தும் ஜனநாயக விரோத செயற் பாடுகளுக்கு முன்மாதிரியாகவும் முன்னோடி யாகவும் திகழ்ந்தவர்கள் புலிகள் இயக்கத்தினரே. இன்றும் கூட விடுவிக்கப்படாத பகுதிகளுக்கு மாற் றுக் கருத்துக்களைக் கொண்ட பத்திரிகைகள் அனுமதிக்கப்படுவதில்லை. தமிழ்த் தேசியம் என்ற போர்வையில் சில ஊடகங்கள் குறித்த ஒரு தரப்பினரின் வன்செயல்களுக்கு வக்காளத்து வாங்குவது ஒரு மரபாகிப் போய் விட்டது. இருந் தாலும் கூட சகல ஊடகங்களும் தத்தமது கருத் துக்களை வெளியிடுவதற்கு கருத்துச் சுதந்திரம் உண்டு என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்கள் நாங்கள். யாழ்ப்பாணத்திலுள்ள உதயன் பத்திரிகை அலுவலக ஊழியர்கள் மீது கடந்த மே மாதமும் இம் மாதம் 13 ஆம் திகதியும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

Page 4
ga Gorcuputer Guntlnsufr.
த.பெ.இல-1772, கொழும்பு.
தொலைபேசி: -0114-514282
தொலை நகல் (Fax):-0114-513266 FF-GLouillso: (E-mail):- murasu GDsltmet.lik
up Jeff
இரு தரப்பு இணக்கமே சமரசத்தை ஏற்படுத்தும்)
அன்புள்ள உங்களுக்கு, வணக்கம். கிழக்கில் தொடரும் மோதல்களில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளும், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளும் பொதுமக்கள் படுகொலையாவதும், காயமடைவதும் கவலை தரும் சம்பவங்களாக நீடித்து வருகின்றன. வாகரையில் இன்னும் 30 ஆயிரம் பேர் அகப்பட்டுப் போயிருக்கிறார்கள். அவர்கள், தொடரும் மோதல்களில் அகப்பட்டுவிடுவார்களோ என்ற அச்சம் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மத்தியில் காணப்படுகிறது. அவர்களை மனிதக் கேடயமாகப் புலிகள் வைத்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை அரசாங்கம் தொடர்ந்து கூறி வருகின்றது. ஆனாலும் புலிகள் இது தொடர்பாக எவ்விதமான கருத்துக்களையும் கூறவில்லை. இதற்கிடையே இதுவரை வாகரையில் நடந்த மோதல்களில் இருபகுதிகளிலுமாக 45க்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாகியிருக்கிறார்கள். பலர் காயமடைந்திருக்கிறார்கள். இதற்கு ஒரு உறுதியான கண்டனத்தைக் கூட எவரும் வெளியிட்டதாகத் தெரியவில்லை. படுகொலைகளுக்கும் வன்முறைகளுக்கும் பழக்கப்பட்டது போலவே மக்கள் மீதான தாக்குதல்களுக்கும் பழக்கப்பட்டுவிட்டதான ஒரு கொடிய கால கட்டம் தற்போது நிலவுகிறது. இதன் பின்னணியிலேயே மனித உரிமைகள் தொடர்பில் சர்வதேசக் கவலைகள் அதிகரித்துள்ளன. எனினும், மனித உரிமை மீறல்களோ, படுகொலைகளோ குறைந்ததாக இல்லாமல், நாளுக்கு நாள் எண்ணிக்கை அளவில் அதிகரித்துக் கொண்டு செல்கிறது.
பிரித்தானியா, இலங்கையை பாதுகாப்பு அற்ற நாடாக அறிவித்துள்ளது. பயங்கரவாதத்துடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம் என்ற அரசின் நிலையானது, பொதுமக்கள் மீதான பாதிப்புகளை நியாயப்படுத்துவதாக இருக்க முடியாது. எனவே அரசு ஒவ்வொரு இலங்கைப் பிரஜையினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் கூடுதல் அக்கறையை வெளிக்காட்ட வேண்டும். இல்லாவிடில் அது பயங்கரவாதத்தின் பிரசாரத்துக்குத் தீனியாகவே அமையும்.
கிழக்கில் மோதல்கள் காரணமாகக் கல்விப் பொதுத்தர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்ற முடியாமல் போன மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு இரு தரப்புமே பொறுப்பேற்க வேண்டும். தவிரவும், பல இன்னல்களுக்கு மத்தியில் பரீட்சைக்குத் தோற்றியிருக்கும் பிள்ளைகள், ஒரு அமைதியான சூழலில் பரீட்சையை எழுதிமுடிக்க உகந்த சூழலை இரு தரப்பும் ஏற்படுத்த வேண்டும். குண்டுச் சத்தங்களும், பாதுகாப்பற்ற சூழலுமானது மாணவர்களின் கல்வியைப் பாதிப்பதோடு, அவர்களின் மனதையும் பெருமளவில் பாதிக்கும். கடந்த யுத்த காலத்தில் உறவுகள், சொத்துக்களை இழந்தபோதும் எம்மவர்களிடம் மிச்சமாக இருந்தது கல்விதான். அதையும் அழிக்கும் விதமாக மோதல்கள் இருந்துவிடக் கூடாது என்பதுதான் இன்று அனைவரினதும் கவலையாக இருக்கிறது.
இதேவேளை, தோட்டத் தொழிலாளர்கள் ஒரு நாள் சம்பளமாக 300 ரூபா கிடைக்க வேண்டுமென் நடத்திவரும் வேலை பகிஷ்கரிப்புப் போராட்டம், இணக்கப்பாடுகள் இல்லாமல் நீடித்துக் கொண்டிருக்கிறது. அன்றாடம் உழைப்பை நம்பி வாழ்க்கை நடத்திய அந்த மக்கள் இருபத்தைந்து நாட்களுக்கு மேலாகப் போராடிக் கொண்டிருப்பதானது, அவர்களைப் பல வழிகளிலும் பாதிக்கும். ஆகவே அந்தப் போராட்டத்தோடு முதலாளிமார் சம்மேளனம் சவால் விட்டுக் கொண்டிருக்காமல் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டியது அவசரமும் அவசியமுமாகும். மக்கள் நடத்தும் சாத்வீகப் போராட்டங்களை மதித்து கம்பனிகளும், சாத்தியமான தீர்வுகளுக்குத் தொழிலாளர்களும் செல்வதே பிரச்சினைகளைத் தீர்க்க உதவும்.
அவ்வாறு இல்லாமல் இரு தரப்பும் தங்கள் தங்கள் பிடிகளைத் தளர்த்தாமல் முரண்பட்டுக் கொள்வதானது, நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும். தொழிலாளர்களும், கம்பனிகளும் ஒரு தரப்பைச் சார்ந்த ஒரு தரப்பு என்பதைச் சிந்தித்து சில விட்டுக்கொடுப்புக்களுக்குப் போவதே வரவேற்கக் கூடியதாக இருக்கும். அடுத்த வாரத்துக்குள் நல்லதொரு முடிவு காணப்பட வேண்டும்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், ஆசிரியர்.
M
பயங்கரவாதத் தடைச் சட்டம் உண்மையிலேயே பயங்கரமானதுதான். கடந்த காலங்களில் அமுல்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டங்கள் இதற்குச் சான்று பகர்கின்றன. தற்போது கொண்டு வரப்பட்டிருக்கும் பயங்கரவாத தடைச் சட்டம் பொதுசன பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைளைக் கட்டுப்படுத்துவதற்காகக் கொண்டு வரப்பட்டுள்ள இச் சட்டம் அத்துமீறல்களைத் தடுக்குமென்று அரசாங்கம் உறுதி கூறியுள்ளது. ஆயுதப் படையினருக்கும் பொலிஸாருக்கும் அளவுக்கதிகமான அதிகாரங்களை பயங்கரவாதத் தடைச் சட்டம் வழங்கியதால், அத்து மீறல்களும் மனித உரிமை மீறல்களும் கடந்த காலங்களில் இடம் பெற்றிருக்கின்றன என்ற குற்றச்சாட்டைத் தட்டிக் கழித்து விடமுடியாது. ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஆட்சியிலிருந்தபோது, பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தி, தனது மருமகனான மேஜர் திஸ்ஸ வீரதுங்கவை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி, ஆறு மாதங் களுக்குள் பயங்கரவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டுமென்று ஆணையும் வழங்கியிருந்தார். ஆறு அல்லது ஏழு வாலிபர்களைக் கைது செய்து அவர்களைச் சுட்டுக் கொன்று, யாழ்ப்பாண வீதிகளில் வீசியதுதான் இராணுவ அதிகாரி மேஜர் திஸ்ஸ வீரதுங்க செய்த முதல் வேலை, அது மட்டுமல்ல, பயங்கரவாதச் சந்தேக நபர்களின் சடலங்களை நீதி விசாரணையின்றியோ அல்லது பிரேத பரிசோதனையின்றியோ அடக்கம் செய்யவோ தகனம் செய்யவோ முடியுமென்றும், ஜெயவர்த்தனா பிரகடனப் படுத்திய பயங்கரவாதத் தடைச் சட்டம் வழிவகுத்த்து. இது குறித்து முன்னாள் இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி, ஜெயவர்த்தனாவின் அரசாங்கத்துக்குத் தனது ஆட்சேபனையைத் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதான பல நூற்றுக் கணக்கான தமிழ் இளைஞர்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டமையும், நீதி விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டமையும் கடந்த காலத்தின் வரலாற்றுப் பதிவுகள்
பயங்கரவாதத் தடைச் சட்டம் எந்தளவுக்குப் பயங்கர மானதோ, அதேயளவு பயங்கரமானதுதான் புலிகள் இயக்கத்தின் ஜனநாயக விரோத, பயங்கரவாத நடவடிக் கைகள், ஆயுதங்களைக் கையில் வைத்திருப்பதால், தமக்கு
பயங்கரவ
ச்சீரற்
விரோதமான பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர், யுவதிகளைப் புலிகள் இயக்கம் கொன்று குவித்திருக்கிறது. வடக்கிலும், கிழக்கிலும் ஏன் கொழும்பிலும் கூட அப்பாவி சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்களைக் கொன்று குவித்து,
தனது பயங்கரவாதத் தன்மையை நிரூபித்த அமைப்பே புலிகள் இயக்கம். ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம், புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே 2002ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நான்காம் திகதி புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கியது. இதற்கு முன்னதாக 2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி புலிகள் இயக்கமும் அன்றைய அரசாங்கமும் யுத்த நிறுத்த ஒப்பந்தமொன்றினையும், புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றி னையும் செய்து கொண்டன. ஆயுதங்களுக்கும் வன்செயல் களுக்கும் ஓய்வு கொடுக்கத்தான் இந்த ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன. இந்த ஒப்பந்தங்களைப் பயன்படுத்தி, அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் புகுந்த புலிகள், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் உட்பட ஆயிரக்கணக்கான புலி எதிர்ப்பாளர்களைக் கொன்றதோடு, ஆயுதப் படையினர் மீதும் பொலிஸார் மீதும் தாக்குதல்களை ஆரம்பித்தனர். இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தியதையடுத்து, புலிகளுக்குப் பதிலடி கொடுக்க ஆயுதப் படையினர் ஆரம்பித்தனர். யுத்த நிறுத்த ஒப்பந்தமும், யுத்தமும் இன்னமும் அமுலிலிருக்கும் விசித்திரமானதொரு நிலையே இலங்கையில் நிலவுகிறது. யுத்தத்தின் நேரடி விளைவாகவே, மனித உரிமை மீறல்கள் இடம் பெறுகின்றன. அப்பாவி மக்களின் வாழ்வுரிமைகள் பறிக்கப்படுகின்றன.
புலிகளின் பயங்கரவாத நடவடிக்கையைக் கட்டுட் படுத்துவதற்காகவே புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது. புலிகள் இயக் கத்தைத் தடை செய்வதா அல்லது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வருவதா என்ற காரசார மான விவாதத்தின் பின்னரே விசேட அமைச்சரவைக் கூட்டம் தடைச் சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வந்திருக்கிறது புலிகள் அமைப்பின் பெயரைக் குறிப்பிடாமலேயே, பயங்க ரவாத நடவடிக்கைகளைத் தடை செய்யும் சட்ட விதிகள் பொதுசன பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்
 
 
 
 
 
 

பட்டிருக்கிறது.
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட பல்லின நிபுணர் குழுவின் அதிகாரப் பகிர்வுக்கான யோசனைகள் முன்வைக் கப்பட்டிருக்கும் தருணத்திலேயே, புதிய பயங்கரவாதத் தடைச் சட்டமும் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது. பிரபாகரன், தனித் தமிழ் நாட்டுக்கான யுத்தத்தைப் பிரகட னப்படுத்தி மூன்று நாட்களின் பின்னர், பாதுகாப்பமைச்சு செயலாளரைக் கொல்ல புலிகள் இயக்கம் முயற்சியெடுத் திருக்கிறது. புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். இந்த வகையில் புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசாங்கம் அமுல் செய்திருப்பதை தவறென்று கூற முடியாது. ஆனால், அப்பாவிகளைப் பழிவாங்குவதற்கும் பலியெடுப்பதற்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன் படுத்தப்படக் கூடாது. படையினருக்கு மனித உரிமைகளைப் பேணுவது பற்றி பயிற்சிகளும் பாடங்களும் போதிக்கப் படவேண்டும். ஐந்து தசாப்த காலத்திற்கு மேற்பட்ட இனப் பிரச்சினையின் வெளிப்பாடே இந்த யுத்தமாகும் ஓர் அரசியல் தீர்வொன்றினை முன்வைப்பதன் மூலம், சிறுபான்மையின மக்களின் அபிலாஷைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதன் ஊடாகவே யுத்தப் போக்கினை முறியடிக்க முடியும், இலங்கையின் வரலாற்றில் முன்வைக்கப்பட்டிராத சிறந்த அரசியல் தீர்வு யோசனைகள், சர்வகட்சி மாநாட்டின் நிபுணர்கள் குழுவினால் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
17 பேரைக் கொண்ட இந்த நிபுணர்கள் குழுவில் 11 பேரே பெரும்பான்மை அறிக்கையைச் சமர்ப்பித்திருக் கின்றனர். இவ்வறிக்கை நல்ல பல சிபார்சுகளைச் செய்திருக் கிறது. 6 சிங்களவர்கள், 4 தமிழர்கள், ஒரு முஸ்லிம் ஆகியோரை உள்ளடக்கிய 11 பேர் கொண்ட இந்த நிபு ணர்கள் குழு, இலங்கையின் உத்தேச அரசியல் யோச னையை ஒற்றையாட்சியென்றோ, சமஷ்டி ஆட்சியென்றோ, பிராந்தியங்களின் யூனியன் என்றோ வரையறுத்துக் காட்ட வில்லை.
இரண்டாவது ஜெனீவாப் பேச்சுவார்த்தையில், அர சாங்கத் தூதுகோஷ்டியில் அங்கம் வகித்த சட்டத்தரணி எச்.எல்.டி. சில்வா மற்றும் சட்டத்தரணி கோமின் தயாசிறி ஆகியோர் புறம்பானதோர் அறிக்கையைச் சமர்ப்பித்திருக் கிறார்கள். இந்த இருவருமே வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட வேண்டுமென்று ஜே.வி.பி. சார்பில் ஆஜராகி,
மக்கள் மத்தியிலிருக்கும் புலிகளின் ஆதரவு தளத்தை முறியடிக்க முடியும். வடக்கு, கிழக்கு மாகாணமே ஆயுதப் போராட்டத்தின் மையமாக விளங்குவதால், பத்து வருடங் களுக்கு அதனை ஒரே அலகாக நிர்வகிக்கும் யோசனை யொன்றினையும், நிபுணர்கள் குழு முன்வைத்துள்ளது. இக்காலத்தின் முடிவில் வடக்கு, கிழக்கு இணைந்திருப்பதா? இல்லையா? என்பதைச் சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலம் தீர்மானிக்கும் பொறுப்பு கிழக்கு மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களும், சிங்கள மக்களும் கணிசமான அளவில் வாழ்வதால், உள்ளக சுயாட்சி அலகுகளை ஏற்படுத்தும் ဖြုံးနှီးမြှော် நிபுணர்கள் குழுவால் முன்வைக்கப் பட்டிருக்கிறது. நிலத்தொடர்பற்ற சுயாட்சி வலயச் சபையாக இவை அமைக்கப்படலாமென்றும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் ஐக்கியம், பிரதேச ஒருமைப்பாடு, இறைமையாகியவற்றைப் பாதிக்காமல் மாகாண அரசு களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்படுமென்று யோசனையும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் அதிகாரங்கள், மாகாண அதிகாரங்கள், மத்திய அரசாங்கத்திற்கும் மாகாண அரசாங்கத்திற்கும் பொதுவான அதிகாரங்கள் என மூன்று வகையான அதிகாரங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு, தேசிய பந்தோபஸ்து, வெளிவிவகாரம், குடியேற்றம், பிரஜாவுரிமை, தொலைத் தொடர்பு, தேசிய போக்குவரத்து, சர்வதேச வர்த்தகம், வாணிபம், கடல் வலயங்கள், கப்பல் போக்குவரத்து ஆகியவை மத்திய அரசின் கைகளிலேயே இருக்குமென்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. பிரிவினைவாதப் போக்குகள் எதிர்க்கப் படுமென்றும் நாட்டில் ஐக்கியம், இறைமை, பிரதேச ஒருமைப்பாடு ஆகியவை கட்டிக்காக்கப்பட வேண்டுமென்றும் யோசனை கூறப்பட்டுள்ளது. இவற்றிற்கு ஆபத்து ஏற்படும் விதத்தில் மாகாண அரசு செயற்படுமானால், அதிகாரிகளின் கோரிக்கையின் பேரில் தலையிடக்கூடிய அவசர
தத் தடைச்சட்டமும்
அதிகாரப் பகிர்வும்
உச்ச நீதிமன்றத்தில் வாதாடியவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. ஜாதிக ஹெலஉறுமய சார்பில் ஆஜரான சட்டத் தரணி மனோகர டி சில்வா மற்றும் பேராசிரியர் ஜிஎச்.பீரிஸ் ஆகியோர் தமிழர்களின் அபிலாஷைகளுக்கு விரோதமாக அறிக்கை சமர்ப்பித்த நிபு ணர்கள் என்றும் கூறப் படுகிறது. மாகாணங்களை அடிப்படை அலகாகக் * கொண்டு காத்திரமான
அதிகாரப்பகிர்வை மேற் கொள்ள வேண்டுமென்று 11 நிபுணர்கள் தமது யோசனை
களைக் கொண்ட இலங் கையில், சிறுபான்மைச் சமூகங்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டதாலேயே ஆயு
தப் போராட்டம் வெடித்தது என்பது மறுக்க முடியாத உண்மை. தமிழ் மக்களின் தாயக பூமியாக விளங்கிய வடக்கு, கிழக்கில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் திட்டமிட்டு மேற்கொண்ட சிங்களக் குடியேற்றத் திட்டங்கள் அங்கு இனப்பரம்பலின் விகிதா சாரத்தில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தின. வேலைவாய்ப்பு மொழியுரிமை ஆகியவற்றில் காட்டப்பட்ட பாரபட்சங்களும் தமிழ் பேசும் மக்களை இரண்டாம் தரப் பிரஜைகள் என்ற நிலைக்குத் தள்ளியது. அரசின் அனுசரணையுடனும் ஆசீர்வாதத்துடனும் தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு நடத்தப்
காலஅதிகாரங்கள் மத்திய அரசுக்கு வழங்கப் பட்டிருக்கின்றன. உத்தேச யோசனையின்படி சிங்கள, முஸ்லிம் இனங்களுக்கு இரு உப ஜனாதிபதிப் பதவிகள் வழங்கப்படும். தமிழர் ஒருவரோ, முஸ்லிம் ஒருவரோ பிரதமராகவோ அல்லது ஜனாதிபதியாகவோ வரமுடியாத ஒரு நிலையை தன்னிச்சையாகவே ஏற்படுத்துகிறது. மாகாணங்களுக்கு உரிய முறையில் பிரதிநிதித்துவம் வழங்கக் கூடிய வகையில் இரண்டாவது சபையொன்றும் அமைக்கப்பட வேண்டுமென்றும் யோசனை தெரிவிக்கப் பட்டிருக்கிறது. இந்த இரண்டாவது சபையின் தலைவராக இரு உப ஜனாதிபதிகளில் ஒருவர் பதவி வகிப்பார். இவ ருக்கு வாக்களிக்கும் உரிமை இருக்காது. மற்ற உப ஜனாதி
க் பதி உயர் பதவிகளுக்கான ஆணைக் குழுவின் தலைவராக
விளங்குவார். இந்த இரு உப ஜனாதிபதிகளும் மாறி மாறிப் பதவிகளை வகிக்க முடியும். இவர்களின் பதவிக் காலம் மூன்று வருடங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவகை யில் பார்த்தால், புலிகள் முன்வைத்த தன்னாட்சி அதிகார சபையிலும் பார்க்கக் கூடிய அதிகாரங்களை உத்தேச வடக்கு, கிழக்கு மாகாண அலகுக்கு வழங்கும் யோசனை கள் முன்வைக்கப் பட்டிருக்கின்றனவென்றே கூற வேண்டும். மலையகத் தமிழ் மக்களை தனியான ஓர் தேசிய இனமென்று வகைப்படுத்தும் கோஷங்களும் கோரிக்கை களும் அண்மைக் காலங்களில் முன்வைக்கப்பட்டு வருகின் றன. மலையக மக்களின் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கள நிலைமைகள் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளைவிட வித்தியாசமான தென்பது மறுக்க முடியாத உண்மை. எனவே அவர்களுக் கென தனியான வலயச் சபை அமைக்கும் யோசனை முன்வைக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.
(தொடர்ச்சி 22ஆம் பக்கம்)
சென்ற "வெஸ்ட் மினிஸ்டர் பாணியிலான ஒற்றையாட்சி முறையும் இனமோதலுக்கு வழிவகுத்தது.
பண்டா - செல்வா ஒப்பந்தம், டட்லி - செல்வா ஒப்பந்தம், இலங்கை - இந்திய ஒப்பந்தம், சந்திரிகா முன்வைத்த தீர்வுப் பொதி அனைத்துமே சிங்களத் தரப்புகளால் முறியடிக்கப் பட்டன. புலிகள் இயக்கம், பயங்கரவாத அமைப்பு என்பதில் இரண்டு கருத்து| களுக்கு இடமிருக்க முடிI யாது. ஜனநாயக நீரோட்டத் துக்குப் புலிகளை அழைத்து வருவதற்கான அரசியல் தீர்வொன்றினை அரசாங்கம் முன்வைக்க வேண்டும். இதனூடாகத்தான் தமிழ்
"பழைய ஆக்களிட்ட கேட்டால் சொல்லுவீனம் "அந்தக்காலம் மீண்டும் திரும்புகின்றது" என்று சொல்லிக்கொண்டு மாஸ்டர் வந்தார்.
"1948க்கு முதல் பிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நயினாதீவு, நெடுந்தீவு போறமாதித்தான் ராமேஸ்வரம் வேதாரணியம் பகுதிகளுக்கு மன்னர், யாழ்ப்பாணத்து ஆக்கள் படகில போய்விட்டு வறவையள்
இரண்டு நாளுக்கு முதல் கொழும்பில் 2இதிருந்து வந்த சில அதிகரிகள் ")/ஊர்காவற்றுறை உட்பட யாழ்
கரையோரப்பகுதியில் சில துறைமுகங்களைப் பர்வையிட்டு திரும்பியிருக்ம் விஷயம் ! என்னவென்று விசரிச்சால் நாகபட்டினத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்குப் பரிய படகுகளில் உணவுச்
சாமான்கள் இறக்குப்படப் போகுதம் -ை ஏ- வெறி போக்குவரத்துக்கு மற்று Oஇட ஏற்படம் இப் சொல்லுங்கே அந்தக் காலம்
திரும்புது தானே?" என்டர் மாஸ்டர்
2.14 - 20, 2006

Page 5
வாகரையில் நடக்கும் மோதல்களில் பொதுமக்கள் பாதிக்கப்படுவது அதிகமாகியுள்ளது. வாகரை, கதிரவெளி ஆகிய பகுதிகளிலிருந்து புலிகள் ஏவுகின்ற எறிகணைகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் முகாம்களை இலக்கு வைத்து ஏவப்படுகின்றன. அவ்வாறு ஏவப்படும் எறிகணைகள் பொதுமக்கள் வாழும் இடங்களிலும் வீழ்ந்து வெடிக்கின்றன. குறிப்பாக வாகரை கதிரவெளி பகுதிகளில் இருந்து புலிகள் ஏவும் எறிகணைகள் பனிச்சங்கேணி - கட்டுமுறிவு, ஈச்சிளம்பத்தை, மகிந்தபுரம், வெலிக்கந்தை, அல்லக்கந்தளாய், கல்லாறு பகுதி இராணுவ முகாம்களை நோக்கி வந்து விழுகின்றன. இதே பகுதிகளில் மிகிந்தபுரம், சோமா புரம், கல்லாறு ஆகிய பகுதிகளில் மக்கள் குடியிருப்புகள், பாடசாலைகளிலும் புலிகளின் ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன. இதற்குப் பதில் தாக்குதல்களாக இராணுவத்தினர் மகிந்தபுரம் முகாம், வெலிக்கந்தை முகாம், கல்லாறு முகாம்களிலிருந்து எறிகணைத் தாக்குதல்களை நடத்துகின்றனர். இவ்வாறு ஏவப்படும் எறிகணைகள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளான வாகரை, கதிரவெளி, கிரிமிச்சைப் பகுதிகளைப் போய்த் தாக்குகின்றன.
மறுபக்கத்தில், மட்டக்களப்பு நோக்கி வாழைச்சேனை பெக்டரி இராணுவ முகாம், செங்கலடி கறுத்தப்பாலம் மினி முகாம், கொம்மாந்துறை பெரும் முகாம் என்பவற்றை நோக்கியும் புலிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதற்குப் பதிலடியாக இதே முகாம்களிலிருந்து இராணுவம் ஏவும் எறிகணைகள் வாகரை, பால்சேனை, கதிரவெளி வம்மிவெட்டுவான் ஆகிய புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் போய் வீழ்ந்து வெடிக்கின்றன. இந்தப் பகுதிகளில் முதூர், சம்பூர் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து வந்து, தங்கி இருக்கும் அகதி மக்களின் முகாம்களும் இருக்கின்ற படியால் இராணுவத் தரப்பினர் ஏவும் எறிகணைகள் இந்த மக்களின் மீதும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இதுவரை இந்தப் பகுதியில் 38 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும், 38 பேர்வரை காயமடைந்துள்ளதாகவும் புலிகள் கூறுகின்றனர்.
பாதுகாப்புக் காரணங்களால் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்ற நிலையில், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இடம்பெற்ற சேத விபரங்கள் குறித்து நடுநிலைமையான செய்திகளைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. புலிகள்,
மக்கள் தாக்கப்பட்டதையும், மக்கள் பலியானதையும் தெரிவித்தபோதும் தங்களது பகுதி உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கள் குறித்து தெரிவிக்கவில்லை. 09.12.2008 தொடக்கம் 10.12.2008ஆம் திகதி வரையான 48 மணி நேரத்துக்குள் 3 புலிகள் படுகொலையாகி இருப்பதாக எழிலன் கூறியிருக்கிறார்.
ஆனால் அலிஒலுவப் பகுதியில் 10.12.2008 அன்று ஆயுதங்களுடன் ஓடி
உறுதிப்படுத்த முடிய வாகரையில் பாதிக்க சென்று பார்க்கவும், உதவி தேவையானவ கட்டுப்பாட்டுப் பகுதி வருவதற்கும் சர்வதே சங்கத்தினர் பலவாறு போயிருப்பதாகத் தெ இரு தரப்பினரும் வீச்சுக்களை நடத்தி
வந்த நான்கு புலிகளை படையினர் கைது செய்தனர். அவர்களின் கருத்துப்படி, இராணுவம் மல்டி பெரல் தாக்குதல்களை நடத்துவதால் தங்களால் தாக்குப்பிடிக்க முடியாமல் இருப்பதாகவும், தமது உறுப்பினர்கள் 26 பேர் உயிரிழந்து விட்டதாகவும், 18 பேர் வரை படுகாயங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் கூறுகின்றனர். தங்களுக்குத் தொடர்ந்து சண்டை பிடிக்க முடியாதுள்ளதாலேயே தாங்கள் இயக்கத்தை விட்டு ஓடி வந்ததாகவும் தெரிவிக்கின்றனர். பெரும்பாலும், பலியான தமது உறுப்பினர்களின் உடல்கள் சிதறிப் பலியாகியதைக் கண்டு தாம் பயந்து விட்டதாகவும் கூறுகின்றனர். ஆனால் புலிகள் உண்மைக்குப் புறம்பான செய்தியையே வெளியில் கூறுவதாகத் தெரிவிக்கும் இவர்கள், சொர்ணத்தின் தலைமையிலேயே தாம் போர்க்களத்தில் பலியிடப்படுவதாகவும் கூறுகின்றனர்.
இதேபோல் இராணுவத் தரப்பில் இதுவரை 20க்கும் அதிகமான படையினர் உயிரிழந்திருக்கலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகியிருக்கிறது. 64 பேர் வரை காயங்களுக்கு உள்ளாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கின்றபோதும், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும். ஏனெனில் இந்தத் தகவல்களைக் கூட பக்கச்சார்பில்லாமல்
கொண்டிருக்கும்போது நிறுவனங்களின் பாது முடியாது என்ற போது மக்களின் தேவைகை வேண்டிய பொறுப்பு 9 உண்டு என்பதை அர கவனத்தில் எடுத்து 8 செய்ய வேண்டும். இே கண்காணிப்புக் குழுவி காட்டும் அசமந்தமான தரப்பினரால் விமர்சிக்க
அவர்கள் புலிகளி பகுதிகளுக்குச் சென் என்ன என்பதைப் பார் ஆர்வப்படவில்லை. இ கட்டுப்பாட்டுப் பகுதியி சோமாபுர, சேருவில, ! பகுதிகளுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்கள் தெரிந்துகொள்ள ஆர்: சர்வதேச செஞ்சிலு6ை விடயத்தில் காட்டும் 8 கண்காணிப்புக் குழுவு அரச தரப்புக்குப் பெரு கொடுத்துள்ளது. புலி: பகுதியில் 9 பெண்கள், உட்பட 33 பொதுமக்க பலியாகியிருப்பதாகத் அதேபோல், இராணுவ உள்ள பகுதியில் பாட குடியிருப்புகள் மீது எறி வெடித்ததில் ஒரு ஆசி
நாட்டினுடைய பிரச்சினை யைத் தீர்ப்பதற்கு அதிகாரமானவர், ஒரு திட்டத்தை முன்வைக்க வேணும் எண்டிட்டு அனைத்துக் கட்சிக் கூட்டம் கூடி அதில ஒரு குழுவை நியமித்து ஒரு தீர்வுத்திட்டத்தைத் தயாரிக்கும்படி கேட்டிருந்தார். அதன்படி அவையும் ஒரு திட்டத்தை முன் வச்சிருக்கினம்
பிரச்சினையைத் தீர்க்க ஒரு திட்டத்தைத் தயாரிங்கோ எண்டு நியமிச்சவையளே கருத்து ரீதியாகப் பிளவுபட்டு ரெண்டு அணியாக நிண்டு கொண்டு பதினொரு பேர் ஒரு அணியாகவும், ஏழு பேர் ஒரு அணியாகவும் தீர்வுப் பிரச்சினையைப் பார்த்திருக்கினம் எண்டால், பாருங்கோவன் நாட்டுப் பிரச்சினை இன்னும் எந்த மட்டத்தில போய் இருக் கெண்டு காலகாலத்துக்கும் உப்பிடி தீவொண்டை நோக்கி கூடிவரேக்க, குடும்பி நட்டுக் கொண்டு நீண்ட
பிடிக்கிறதால்தான் பிரச்சினை நாளுக்கு நாள், நாலு மூணு எண்டு உயிர்ப் பலி எடுத்துக் கொண்டு போகுது உதை யாரும் யோசிச்சுப் பார்த்ததாகத் தெரியயில்லையே உந்தப் பதினொரு பேர் தயாரிச்ச தீர்வும் இனி பல தரப்பட்டவையின்ர பார்வைக்குப் போய், பல கருத்துகளுக்கு முகம் கொடுத்து, பத்துப் பேரிட்ட பல்உடைபட்டு விவாதிக்கப்பட்டு வெளியால கிளம்பி வாறதுக்குள்ள நாடு போர்க் கடலில போய் புதைஞ்சு போயிடுமோ எண்ட பயம் சனத்துக்கு வந்திட்டுதுங்கோ உதுதான் விவாதப் பொருளாக இருக்கப் போகிற தீர்வு யோசனை எண்டால், அதை உடன வெளியால கொண்டு வரவேணுமுங்கோ, அதைச் சொல்லுவினம் நல்ல காரியத்தை தள்ளிப் போடக் கூடாதெண்டு உதைக் கேட்காமல் ஏதாவது காரணத்தைச் சொல்லி தள்ளிப் போட்டிச்சினம்
மாதிரி யாராவது ஒரு தரப்பு உப்பிடி எதிர்த்திசை
எண்டால் அதுக்கு கண்ணு, காது வச்சு விகரமாக்கி காலாவதி ஆக் கிப் போடுவாங்கள், பிறகு இவர் கொண்டு வந்த திட்டமும் தேவையில் லாததாகிப் போட்டுதே எண்டு யாரும் தலையில அடிச்சுக் கொள்ளிறதில பயனில்லையுங்கோ.
மலையகத்தில தொழிலாளர்கள் தங்களுக்கு முன்னூறு ரூபா சம்பளம் கிடைக்க வேணும் எண்டிட்டு போராடிக் கொண்டிருக்கினம். தொழிற்சங்கக்காரர்,
பொலிக்ஸ்காரராகவும் இருக்கிறதால மக்களுக்கு என்ன
லாபம் எண்டு பார்க்கிற அதே நேரம், தங்களுக்கும் GTGTGGT GYTUJub GT6SS6 UT Tšála Tub,
உப்பிடி ரெட்டை இலாபம் பாக்கிறதாலை தீர் வெண்டது காணாமல் பிரச்சினை தொடர்கதையாகிப் போகுது தேயிலைக்கொழுந்தும் முத்திப் போய் முதல் சுற்று பறிக்கக்கூடிய பதமெல்லாம் பாழாய்ப் போயிட்டுது. உதாலை பல மில்லியன் ரூபாய்கள் கம்பனிகளுக்கும் லொஸ்ட்டாகிட்டுது தொழிலாளர்கள் சொல்லினம், அப்பு
தோட்டம் பழுதாப்போனாலும் அதற்கு ஈடுகொடுக்கிற
வழிவகை கம்பனிகளுக்கு இருக்கிறபடியால தான் அவை இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காணாமல் மக்களை போராடட்டும் எண்டு விட்டிருக்கினம் அப்படியெண்டால் நாங்களும் என்ன கஷ்டம் வந்தாலும் கடைசிவரை போராடப் போறம் எண்டினம். ஆக, மக்கள் தாங்களாக முன்வந்து நடத்திற உந்தப் போராட்டம் நியாயமான முடிவு வரும்வரை நடக்கத்தான் போகுது சந்தா வாங்கிற தொழிற்சங்கங்கள், தங்கட பொலிக்ஸ் ஸ்டண்டுகளை தூக்கிஎறிஞ்சு போட்டு தங்களுக்காகப்போராட வேணும்
T. 14.20, 2006
எண்டு மக்கள் எதிர்பார்க்கி பாம்புக்குத் தலையும், மீனும் தொழிற்சங்கங்கள் நடந்திச் நலல பாடம ஒணடை வாழ அளவுக்குப்படிப்பினம் எண் ளர்களும் சொல்லினம். ப முடியப்போகுதெண்டு.
நோபல் பரிசுக் கன "சட்டி கட்டதடா கை விட்டத ஆங்கிலப் பாட்டுக்களைப் திரியிறாராம். இலங்கை வி பட்டதுதான் கண்ட பலன் என்னதான் இருந்தாலும் ! முடிஞ்ச முயற்சிகளை எல்ல வடிவேல் சொல்லுமாப்போல ஹென்சன் பவுர் நாட்( மணித்தியாலத்துக்குள்ள வெடிக்க வைப்பினம் எ பார்க்காததாலை ரொம்பவும் நடுக்கத்தோடை தன்ர இலங் கொண்டு போன மனுசன், ே விட்டுக் கதவைத் தான் தட் என்ன ஒரு வில்லங்க; உருட்டி விட்டுப் போட்டு புண்ணியம் எண்ட கணக் ஏட்டிக்குப்போட்டியாகக் கல செய்யிறது எண்டு தெரியாமல் இருந்து கொஞ்ச நாளைக்ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

]]
வில்லை. இதற்கிடையே பட்ட மக்களைச் அவர்களில் மருத்துவ ர்களை அரச குக் கொண்டு ச செஞ்சிலுவைச்
முயன்றும் முடியாமல் fவிக்கின்றனர்.
சரமாரியாக எறிகணை
5.
ztrágyi விருக்கும் தாக்குதலும்
மாணவர்கள் உட்பட இதுவரை 9 பேர் பலியாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இவை எதையும் கண்காணிப்புக் குழு கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. வாகரையில் நிலைமை இந்த மோதல்களோடு முடிவுக்கு வரும் வாய்ப்பு இல்லை.
வாகரை, கதிரவெளி, வெருகல் ஆகிய பகுதிகளில் இருந்து புலிகள் அடிக்கடி எறிகணைகளை ஏவுவதால் அந்தப் பகுதிகளை, தமது கட்டுப்பாட்டுப் பகுதியாக
தொண்டு காப்பை உறுதி செய்ய ம் பாதிக்கப்படும் ளக் கவனிக்க ந்த நிறுவனங்களுக்கு சும் - புலிகளும் இதற்கு வழிவகை தவேளை, னர் இந்த விடயத்தில்
செயற்பாடு, அரச கப்பட்டுள்ளது. ன் கட்டுப்பாட்டுப் று அங்கு நிலைமை க்கவும் ாணுவக் ல் மகிந்தபுர, கல்லாறு போன்ற | அங்கு
பற்றியும் வப்படவில்லை. வச் சங்கம் இந்த பூர்வம் கூட, க்கு இல்லை என்பது ம் ஏமாற்றத்தைக் களின் கட்டுப்பாட்டுப்
நான்கு சிறுவர்கள் 1ள் தரிவிக்கப்படுகிறது. க் கட்டுப்பாட்டில் சாலை மற்றும் கணை வீழ்ந்து fயை, முன்று
மாற்றும் திட்டத்துடன் படைத்தரப்பு தாக்குதல் வியூகங்களை வகுத்து வருவதை அவதானிக்க முடிகிறது. மோதல்கள் தொடரும் என எதிர்பார்ப்பதால் அப்பகுதிகளிலிருந்து மக்கள் விலகியிருப்பது நல்லது. புலிகள் அப்பகுதி மக்களை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்ல விடாமல் தடுத்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டுக்கள் அண்மைக்காலமாக முன்வைக்கப்பட்டு வந்தன. அது குறித்து புலிகள் எந்தவொரு பதிலையும் வெளிக்காட்டவில்லை.
இதன் பின்னணியிலேயே தற்போதைய மோதல்களால் அப்பாவி மக்களின் இறப்புக்களும் இடம் பெற்றுள்ளது. இந்த மோதல் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் 07.12.2008 அன்று செய்தியாளர்களிடம் உரையாற்றிய அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, புலிகளின் பகுதியில் இருக்கும் மக்களின் பாதுகாப்புக் கருதியும், உணவுத் தட்டுப்பாடு கருதியும் அந்த மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருவதற்கு சர்வதேச தொண்டு நிறுவனங்கள் உதவ வேண்டுமெனக் கேட்டுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்றதொரு நிலைமையே தற்போதும் அங்கு நீடிப்பதால் அங்கு மோதல்களில் அப்பாவி பொதுமக்கள் பலியாகாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும், குறைந்த பட்சம், மோதல் நடைபெறும் பகுதிகளிலிருந்து மக்களை வேறு பாதுகாப்பான இடங்களுக்கு
னம் இந்தச் சந்தர்ப்பத்தில குவாலும் காட்டுமாப்போல னமெண்டால் எதிர்காலத்தில க்கையில மறக்க முடியாத இளைஞர்களும் தொழிலா
iப்பம், உது எதில போய்
பு கலைஞ்சு எரிக்கானவர், İr” 618ı LTÜSDLü GUTA) போட்டுக்கேட்டுக்கொண்டு பத்தில ரொம்ப அவமானப் எண்டு சொல்லுறாராம். நார்வேக்காரர் தங்களால ாம் செய்து பார்த்திச்சினம் அவையாலை முடியல்லை. க்கு வந்து இருபத்தி நாலு ரு மனித வெடிகுண்டை ண்டு அவர் நினைச்சுப் ஆடிப்போயிட்டாராம் அந்த கைப் பயணத்தை முடிச்சுக் ான போக்கில எரிக்காரின்ர }னவராம். துக்குள்ள என்ர தலையை ங்கள் தப்பினது தம்பிரான் ாக நிற்கிறியள் எண்டு நக்கவும், எரிக்கும் என்ன இலங்கைப் பிரச்சினையில ஈண்டாலும் விலகி நிண்டாத்
SLLLS
V
தான் சரி. மதிக்காதார் வாசல் மிதிச்சு இவ்வளவு நாளும் அவமானப்பட்டது காணும் எண்டிறாராம் முன்னம் எரிக்கானவர் தப்பு தண்டா பண்ணுறார்; உது நாட்டு நிலைமையை அதலபாதாளத்தில கொண்டு போடப் போகுது எண்டு தலையில அடிச்சுக் கொள்ளேக்க, விதண்டா வாதம் பேசினவைக்கு இப்ப வெளிச்சிருக்கும் எண்டு வாத்தியார் சொல்லுறாருங்கோ.
ஒரு பக்கம் சிக்கன் குன்யா வந்து சுமார் ஒன்னரை லெட்சம் பேரை நோயாளியாக்கிப் போட்டுது மறுபக்கம் இயற்கை அனர்த்தம் இன்னொரு பக்கம் யுத்தக் கெடுபிடி எண்டு சனம் அவதிப்படுகினம். உந்த மக்களுக்கு உதவுறதுக்கெண்டு பல அமைச்சர்கள் நியமிக்கப்பட்டி ருக்கினம். அவை உதுகளுக்கு உடனடித் தீர்வு காணினமோ தெரியாதுங்கோ. அப்புடியான அமைச் சர்மாரை தொடர்பு கொண்டு என்ன விஷயம் எண்டும், அந்த மக்களுக்கு என்ன வகையான உதவிகள் தேவைப்படுகுது, நீங்கள் என்ன விதமான உதவிகளைச் செய்யிறியள் எண்டும் கேப்பம் எண்டால், அமைச்சர்மார் தொடர்பில இருக்கினமில்லையுங்கோ விடாப்பீடியாகத் தொடர்புகொண்டால் செகரட்டரிமார் தொடர்புக்கு வந்து அவை பாடமாக்கி வச்சிருக்கிற பதிலை அப்புடியே சொல்லினமுங்கோ, உதில என்ன விஷயம் எண்டால் மக்களுக்குப் பணி செய்யிறவை ஏனுங்கோ உப்பிடி ஒளிக்கினம், அவையைப் பிடிக்கவும், நாலு விஷயங் களைப் பேசவும் முடியாதளவுக்கு அவை பிஸியாக இருக்கினம் எண்டு காட்டினமோ இல்லாட்டில், அவை ஒழுங்காக மக்கள் பணி செய்யாமல் திரியினமோ எண்டுதான் யோசிக்க வைக்குது ஊடகக்காரருக்கே
அப்புறப்படுத்த வேண்டிய அவசரப் பணிகளை விரைந்து மேற்கொள்வது மக்களைப் பாதுகாக்க உதவும்.
குறிப்பாக சம்பூர் பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர், நவரத்தினபுரம், கோயில் வெளி, பொக்கையாக் குளச்சேனை, கிரவல் வெளி, கொக்கட்டி வெளி ஒளடாக இலாக்கத்தையை நோக்கியும், கட்டைப்பறிச்சானில் நிலைகொண்டுள்ள படையினர், தென் கிழக்கு நோக்கியதாக கணேஷபுரம், அம்மன் நகர், வீரமாநகர், பாட்டாளி புரம், தங்கபுரம், இத்திக்குளம், சின்னக்குளம், நல்லூர், கறுக்காமுனை, உப்புறல், சீனன்வெளி ஊடாக வெருகல் நோக்கியும், மகிந்தபுர இராணுவ முகாமில் ஆயத்தமாகும் படையினர், வெருகல் ஆலயத்தை நோக்கித் தெற்காக பூநகர், முட்டிச்சேனை, மாவடிச்சேனை, கல்லரப்பு ஒளடாக வெருகல் நோக்கியும் சென்று வெருகல் ஆலயச் சூழலை முதலில் கைப்பற்றி, அங்கு பாரிய இராணுவ முகாமொன்றை நிறுவும் திட்டம் இராணுவத்துக்கு உண்டு. இதே வேளையில் கதிரவெளியிலிருந்து தாக்குதலை மேற்கொள்ளும் புலிகளின் நிலைகளைத் தகர்க்கும் நோக்கத்தோடு கதிரவெளியை நோக்கி வெலிக்கந்தை இராணுவ முகாமில் இருந்து கிரிமிச்சை, ஓமடியாமடு, மதுரங்குளம், மத்துக்கல் கட்டுமுறிவு ஊடாகவும், மாங்கேணி இராணுவ
முகாமிலிருந்து வடக்காக ஒரு படை நகர்வும் நடத்தப்படக்கூடிய சாத்தியங்கள் தென்படுகின்றன. மாங்கேணி முகாமிலிருந்து தொடுக்கப்படும் தாக்குதலானது மாங்கேணி, கஜூ வத்தை, பனிச்சங்கேணி, கண்டலடி, ஒளழியன்கட்டு ஆண்டான்குளம், ஆலங்குளம், பால்சேனை போன்ற பகுதிகளுடாகத் தொடரப்படுமானால், அது கதிரவெளி, வாகரையை ஊடறுத்து வெருகல் முகத்துவாரம் பகுதியைக் கைப்பற்றும் நோக்கம் நிறைவேறும் என்று கருதப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமாக இருந்தால், இடையில் அகப்படும் மக்களின் நிலைமை பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்படும்.
எனவே இரு தரப்பும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது மிக முக்கியமாகும். இந்தப் பணியில் தொண்டு நிறுவனங்கள் மற்றும் கண்காணிப்புக் குழுவினர் விரைந்து செயற்பட வேண்டுமென அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
உந்த அமைச்சுக்களைப் பிடிக்க உந்தப்பாடெண்டால் சாதாரண சனம் எப்புடிங்கோ தங்க பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளவும் உதவிகளைப் பெறவும் அமைச்சு மட்டத்தில தொடர்புகொள்ளுவினம் வாக்குக் கேட்டு வரேக்க நல்ல அடியில விழுந்து கிடக்கிறவை, பதவி கிடைச்சவுடன் ரொம்பவும் தான் உயரத்துக்குப் போயிட் டினம் எண்டு நான் சொல்லயில்லையுங்கோ, சனம் சொல்லினமுங்கோ சனத்தின்ர உந்தக் குற்றச்சாட்டு எந்த அமைச்சருக்குப் பொருத்தமோ அவை நல்லா இழுத்துப் போட்டுக் கொள்ளுங்கோ.
கூத்தமைப்புக்காரர் கடைசியா நிக்கிற ஸ்டேஷன் எது தெரியுமோ? வாகரை ஸ்டேஷன் அங்க மக்களுக்கு ஷெல் விழுந்து பெருஞ் சேதமாம். அதாலை படைத்தரப்புதாக்குதலை நிறுத்தவேணுமாம் சரி, நல்ல ஸ்டேஷன்தானுங்கோ, உதே கோரிக்கையை மகிந்தபுர சோமாபுர பகுதிகளிலையும் மக்கள் பாதிக் கப்படுகினம். ரெண்டெழுத்தாரும் ஷெல் அடிக்கிறதை நிறுத்துங்கோ எண்டு சொல்லியிருந்திச்சினம் எண்டால் இன்னும் சூப்பரா இருந்திருக்கும்.
அதை விட்டுப்போட்டு நியாயமான விஷயத் தைக்கூட அநியாயமானதாக மாற்றிக் கேட்டுச்சினம் எண்டால் உவையின்ர கதைக்கு யார் மதிப்புக் குடுப் பினம். அதாலை என்ன நன்மை நடக்கப் போகு தெண்டதை உவை சிந்திச்சுப் பார்க்கினமில்லையே ஏஒன்பது எண்டிச்சினம், ரவிராஜ்கொலை எண்டிச்சினம், தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை எண்டிச்சினம். இப்பக் கடைசியா வாகரைப் பிரச்சினையைக் குழப்பியடிக்க நிக்கினம் உவையின்ர பார்வையில எப்புடி உந்த சிக்கன் குன்யா அகப்படாமல் போனது எண்டது தானுங்கோ ஆச்சரியமாக் கிடக்கு ஏன் எண்டால் சிக்கன் குன்யாவைச் சொல்லியே ஒரு கூத்துக் காட்டி யிருக்கலாமே! இனியாச்சும் ரை பண்ணட்டும் என் னங்கோ சரியோ, பிழையோ. 3.

Page 6
நமக்கும் மரணம் வரும், நமக்காகவும் இப்படி G அழுவார்கள், நாம் வாழ்ந்த வாழ்க்கையெல்லாம்
நம்மைத் தனிமையாக்கிவிட்ட பிறகு நாலு பேருக்கு நடுவில் இப்படித்தான் கிடத்தி கைகளையும் கால்களையும் கட்டி வைத்துவிடுவார்கள் என்ற மனப் பயம் காரணமாகவும் பலர் மரண வீட்டில் மனம்விட்டு அழுது கொள்வதாக நான் நம்புகிறேன்.
நாம் ஒவ்வொருவரும் அழுதுகொண்டே பிறக்கிறோம். நம்மைச் சுற்றி நம் உறவுகளும் சுற்றமும் சிரிக்கிறார்கள் என்ன ஒரு முரண்பாடான ஆரம்பம் நமது பிறப்பில், அழுகையும் ஒருவகையில் நமக்கு வைத்தியம்தான்.
"நாம் எதிர்கெலம் அழுதோம் என்பதை ஆ:
ஓய்வாக இருந்து சிந்தித்துப் பார்த்தால் சிரிப்புத்தான் வைத்தியமாகின்றது. குழந்தைகள் அழும்போது தடுக்கக் வரும். சில விடயங்களுக்காக அவசரப்பட்டு அழாமல் கூடாது என்பார்கள். குழந்தை இருந்திருக்கலாமோ என்று நமக்குள்ளே ஒரு கேள்வி தொண்டை திறந்து வீரிட்டு சிரித்துவிட்டுப் போகும். மரணம் நிகழ்ந்த வீடுகளுக்குப் அழவேண்டும். போய் இருக்கிறேன். இறந்து போனவர் வெறும் அப்போதுதான் கட்டையாகக் கிடப்பார். அவருக்காக அவரின் நெருங்கிய உறவுகளும், நண்பர்களும் அழுவார்கள்.
சுற்றி இருந்து அழுபவர்கள் என்ன நினைத்து அழுகிறார்கள் என்று நான் சிந்திப்பேன். பிள்ளைகளுக்குத் தந்தையை, தாயைப் பிரிந்த சோகமாக இருக்கும். மனைவி அல்லது கணவனுக்கு தங்கள் துணையை இழந்த கவலையாக இருக்கும்.
சீரான சுவாசத்துக்கும், குரல்வளைச் சீராக்கத்திற்கும் நல்லது என்று வைத்தியர்கள் நம்புகிறார்கள். அது உண்மையும் தான். அதே போல் மனதுக்குள் கவலைகளையும், துக்கங்களையும் அடைத்து வைத்துக் கொண்டு, இறுக்கமாக வாழ்ந்து கொண்டிருப்பது ஒருவகை மனநோய்தான். அப்படியானவர்கள் தங்களது மனக் கிடக்கைகளை தங்களுக்குப் பிடித்தமான இன்னொருவரிட்ம் மனம் திறந்து சொல்ல வேண்டும். இயலுமானவரையும் மனது ஆறுதல் பெறும்வரை அழவேண்டும். அப்போது மனது இலகுபடுகின்றது. என் சின்ன வயதில் அம்மா அடித்தால் நான் அழமாட்டேன். ஆனால் தம்பி கம்பைக் கையில் எடுக்க - - - - - - முன்னரே ஐந்தாவது வீட்டுக்குக் கேட்கும் அளவுக்கு அதேபோல் நலல நணபாகளுககு தங்கள நணபனை அழுவான். அதற்காக அம்மா அவனுக்கு இரண்டு அடி இழந்த துன்பமாக இருக்கும். இவற்றுக்கு அப்பால் அடித்தால், எனக்கு ஐந்து அடி விழும். நான் அழாமல்
என்னைப் பொறுத்தவரை எல்லா உயிர்களுக்கும் இருப்பதால் எனக்குத் திமிர் கூடுதல் என்று நான் மரணம சாவ நிச்சயம் என்பதை அநத மரணம அழும்வரை அடிப்பதும் சிலவேளையில் நடக்கும். உணர்த்துகின்றபோது அதற்காக அஞ்சி அடித்து அழவைக்க முடியாத நான், அடிக்காமலே அழுகிறார்களோ என்று நினைத்துக் கொள்வேன். அழுத நாளும் ஒன்று உண்டு அதை இப்போது
உங்கள் காரியங்கள் நினைத்தது நினைத்தப்படி நிறைவேற வேண்டுமானால் என்னை சந்தியுங்கள். எத்தனை பேர்களிடம் சென்று மாந்திரீக பரிகாரம் செய்து தோல்வி கண்டவர்கள் என்னை தேடிவர காரணம் என் கை ராசியே வாழ்க்கை பிரச்சினையாக இருந்தாலும் சரி, தீராத நோயாக இருந்தாலும் சரி என்னை கண்டு மாந்திரீக பரிகாரம் செய்தால் முன் வினை பாவகரும தோஷங்கள் நீங்கி விடும். வெளிநாட்டவர்களுக்கு 24 மணித்தியால தொலைபேசி உரையாடல் வசதி உண்டு
உண்மைச் சேவையை உறுதிபடுத்தும் முகமாக கடந்த 3 வருடங்களாக எனது புகைப்படத்தை மக்களுக்கு அறிமுகம் செய்கின்றேன இது மட்டுமா? வாங்கும் பணத்திற்கும். (GURANTYCARD) வழங்குவதும் இது எப்போது, எத்தனையாம் திகதி எத்தனை மணிக்கு எந்த மாதம் என்றெல்லாம் ஆணிவேறு அக்குவேராக அன்பர்களின் முகத்தை பார்த்த மாத்திரம் கூறிவிடுவேன்.
இனி உங்கள் பிரச்சினை என்ன? வாருங்கள் உங்கள் குறைகளை கூறுங்கள். இவையுடன் வெளிநாட்டவர்களுக்கென அதி விஷேட சாமகால பூசை நடைபெறுவது என்றால் அது அன்னை ரீ துர்க்கையின் கருணையே என்னால் நன்மை பெற்றவர்கள் என்ன கூறுகிறார்கள். பரம்பரை பரம்பரையாக 39 வருடகாலமாக தன்னிகரற்ற சேவையாற்றும் மலையாள மாந்திரீக தெய்வீக சக்தியால் எண்ணியது எண்ணியவாறு மீன்சார வேகம் போல நடைபெறுவது திண்ணம். அதற்கெடுத்துக்காட்டாக, மக்களின் வெற்றியின் பலனாக எமக்களித்த சான்றிதழ்களை நேரல் கண்டறிய வாருங்கள்
சுவிஸ் அன்பரின் கணவன்மனைவி பிணக்கு தீரல் மடல் தெய்வமாகிய ஐயாவுக்கு ரீதுர்க்கையம்மனின் கிருபையாலும் தங்களது ஆசிர்வாதத்தாலும் சின்னாபின்னமான எனது குடும்பத்தை 100 முஆ க்கு அப்பா இருந்த வண்ணம் ஒற்றுமையாக்கிய மனித தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்.
லண்டன் அன்பரின் மடல் எண்ணியவள் என்னிடமே வந்து சேர்ந்தாள் - பெறுமதிப்புக்குறிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் அருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவைத்து என்னை சந்தோஷத்தில் ஆழ்த்திய உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்,
------- ந்ெதுத் தவழ் ஒரு ஓம் -------- பெருமதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா, எனது 9 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளுக்கு பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மகளின் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு கோடான கோடி
SSSSSSSSSSSSSSகுருனாகல் அன்பர்ன் மல் நெடுநாளாக நடைப்ப் திருமணம் நாளில் வெற்றி தெய்வகடாட்சம் பொருந்திய ஐயா எனது சகோதரிக்கு திருமணம் தடைபட்ட வண்ணம் இருந்ததால் உங்களிடம் பரிகாரம் நிவர்த்தி பெற்ற பின் ஆச்சரியப்படத்தக்கவகையில் சகோதரியின் திருமணம் நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கமாட்டோம்
உலக மளையாள மாந்திரிக சக்ரவர்த்தி பேராசிரியர்
TTTTTT LS0LeTSS GGTT LGLLLLLLLLSLLLLLSSS LLL LLLLLLLLS
DR. P. K. SANMY (U.D.G.A
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யோசித்தாலும் சிரிப்புத்தான் வருகிறது.
அப்போது எனக்கு 12 வயதிருக்கும். எங்கள் மாமிக்குத் திருமணம் நடந்தது. அவரைக் கொழும்பில் கொண்டுவந்து மாப்பிள்ளை வீட்டில் விட்டுவிட்டு வருவதற்காக ஊரிலிருந்து புறப்பட்டவர்களுடன் நானும் கொழும்புக்கு வந்தேன். '
கொழும்பில் மூன்று நாட்கள் கல்யாணமும் நடைபெற்று, ஊரிலிருந்து வந்தவர்கள் ஊருக்குப் புறப்பட்டோம். அப்போது மாமியை கொழும்பில் விட்டுவிட்டுப் போவதை நினைத்து எல்லோரும் மாமியைக் கட்டிப் பிடித்து அழுதார்கள். அப்போது மாமியும் அழுதுகொண்டு ஒவ்வொருவருக்கும் விடை
கொடுத்துக் கொண்டிருந்தார். புதுமாப்பிள்ளை மாமா, இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்
கொஞ்ச நேரம் வரை சிரித்துக் கொண்டிருந்தார்.
பிறகு அவருக்கும் கண்கள் கலங்கிப்
போய்விட்டது. கைக்குட்டையை எடுத்து ஐ கண்களைத் துடைத்துக் கொண்டார். :இவை எல்லாவற்றையும் பார்த்துக்
கொண்டிருந்த எனக்குத் தொண்டை அடைப்பது போலவும் குனிந்தால் கண்ணீர் விழுந்துவிடும் போலவும் இருந்தது. நான் அழுகைக்குத் தயாராகிவிட்டதை யாரும் கண்டுவிடக் கூடாது என்பதற்காக, எழுந்து வீட்டின் பின்பக்கமாகப் போய் நின்றபோதும்
அழுகை முட்டிக் கொண்டு வந்தது.
ப்போது மாமா என்னைத் தேடுவது இ*கேட்கிறது. நானும் அவசரமாகத் இ* தண்ணீரை எடுத்துக் குடிக்க
முயற்சிக்கிறேன். தண்ணீர் கருங்கற்களைக் கரைத்துக் குடிப்பது போல் தொண்டையை அடைத்துக் கொண்டு இறங்க மிகவும் கஷ்டப்பட்டது. மாமா என் அருகில் வந்து "டேய் என்னடா செய்யிற" என்று என் தோள் தொட்டுத் திருப்பிய போது, அதுவரை
அந்த நேரம் என் முகம் என்னவிதமாக இருந்திருக்குமோ தெரியாது. இப்போது மாமிக்கு மூன்று பிள்ளைகள்.
நான் ஊரை விட்டு வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. மாமி ஊருக்குப் போவதே மிகவும் குறைவு. இப்போது நானும் கொழும்பில்தான் இருக்கிறேன் என்றாலும், மாமியைப் போய்ப் பார்த்து இரண்டு வருடங்களாகின்றன. அடிக்கடி போய்ப் பார்க்க நேரம் இல்லை. நானாவது இரண்டு வருட, மூன்று வருட இடைவெளிக்கு ஒருதடவை போய்ப் பார்ப்பேன். மாமி என்னைப் பார்க்க வருவதே இல்லை. குறைந்த பட்சம் தொலைபேசியூடாகக் கூட மாமி சுகம் விசாரிப்பது இல்லை. அதற்காக மாமி என்னை மறந்திருப்பார் என்று நினைக்கவில்லை. பாவம் மாமிக்கு வீடு, பிள்ளைகள், தொழில் என்று குடும்பச் சுமையைச் சுமப்பதற்கே நேரம் போதாமல் இருக்கும்.
இந்தச் சம்பவத்தை நினைத்தால் சிரிப்புத்தான் வரும். அன்று எதற்காக நான் அழுதேன்? நான் அழுதது பொய்யான அழுகையா, இல்லாவிட்டால் சூழல் சிலரை அழச் செய்துவிடுகிறதா? நமது அழுகைக்குப் பெறுமதி இருக்கிறதா, நாம் அழுகிறபோது அது வெளிப்படுத்தும் தகவலை நம்மை நேசிப்பவர்கள் பூரணமாகப் புரிந்து கொள்கிறார்களா? பாசத்துக்காக அழுபவர்கள் மத்தியில் பாசாங்குக்காக அழுபவர்களும் இருக்கிறார்களா? அவர்கள் அழும் போது கண்ணீர் வருமா? என்றெல்லாம் நினைத்து நினைத்து, அழுகை பற்றி கேள்விகள் எனக்குள் எழும் கேள்விகள் ஏராளம்
பெண் அழுது சொல்லும் போது நியாயம் அழுகைக்காகத் தலை சாய்த்து விடும் என்பார்கள். பெண்ணின் ஆயுதம் அழுகை என்பார்கள். பெண்கள் அழுது சாதித்து விடுகிறார்கள். ஆண்களே அழுகையை அழச் செய்கிறார்கள். ஆண் அழக்கூடாது என்பதுபோல், பெண்ணும் அழக்கூடாது. அழுகை ஒரு வழிமுறையல்ல! O
இரண்டு கண்களிலும் முட்டிக் | கப்பூரில் தங்குமிட வசதி
கொண்டிருந்த கண்ணீர் சரிந்தது.
மாமிக்குத் தெரிந்து விட்டது என் நிலைமை, தனது கல்யாணப் பட்டுச் சேலையின் ஒரு முனையால் சிறிய மடிப்பு மடித்து என் கண்ணீரைத் துடைத்து விட்டு முகத்தையும் துடைத்துவிடும் போதே மாமிக்கு மீண்டும் அழுகை மேலிட்டது. அப்போது மாமா பக்கத்தில் வந்து, . உங்கள் மாமியை அடிக்கடி ஊருக்குக் கூட்டிக் கொண்டுவருவேன். நீங்கள்
சிங்கப்பூரில் விடுமுறையைக் களிக்கவும், திருமணத்துக்கு வருபவர்களுக்கும் எல்லா வசதியுடன் கூடிய முழு வீடு குறைந்த வாடகைக்குக் கிடைக்கும். திருமணத்துக்கு வருபவர்களுக்கு திருமணத்துக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் குறைந்த கட்டணத்தில் இலங்கை முறைப்படி செய்து தருவோம். மற்றும் தேவைப்படும் உதவிகளையும் மேலும் விபரத்துக்கு:- செய்து தருவோம்.
எந்த நேரமும் தொடர்பு கொள்ள வசதியாக கைத் தொலைபேசி எண்: - ...st) --' -- 00,65,97514941 என்ற எண்ணில் அப்புவிடம் தொடர்பு கொள்ளவும். அடிக்கடி வாங்கோ' என்று சொன்னபோது உறவுகள் எல்லாம் சிரித்தார்கள். எனக்குச் LINGAM WEDDING SERVICES
சிரிக்கவும் முடியாமல், அழவும் முடியாமல் 153, Jalam Jarak, , Singapore 809.281
வசி. வசி. வசி. வசி. வசி. வசி. வசி. வசி. வசி. வசி. வசி. வசி.
| LarilyGICMGM ëilipij DGNGDUITGM
TELLO
உள்நாட்டு, வெளி நாட்டு அன்பர்களுக்கு சேவை செய்து அருள் அளிப்பாா.
நாம் வாழம் வாழ்க்கையில்பலபிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். அறிவிருந்துவிடுபடுவதே
எங்களின் நோக்கம். இப்படிப்பட்ட பிரச்சினைகளிலிருந்து விடுப்பட இருதடவை.
யோசிக்காமால் என்னை சந்தித்தால் உங்களுக்கு வெற்றி நிச்சயம் என்பதை உறுதி Slafiu algarit.
ார்த்தப் பார்த்துக் கொர்ை டிராதீர்கள் மன நம்பிக்கையோடு செப்த கொள்ளுங்கள். இன்றே சுவாமியவர்களைச் சந்தியுங்கள் தொலைபேசி மூலம் பேகங்கள். அல்லது முத்திரையுடன் கடித உறையொன்றை அனுப்புங்கள்.
சகலவிதமான வசிய மாந்திரீகம்
*வீடு, வியாபார விருத்தி * விவசாய விருத்தி 漸 器 நொடி சுகப்படுத்தல் ஜிட்டுபிரிந்த கணவன் மனைவியர் மீண்டும் ஒன்று
சர, *தாமதிக்கும் திருமணம் விரைவில் நிறைவேற *குழந்தைப் பாக்கியம் கிட்ட *விலைபோகாத காணிகள் விற்பனையாக *எல்லா பரீட்சைகளிலும் சித்திபெற Maj *ஜாதகம் பார்ப்பது முதல் சகல ஜோதிடர் ட்ய்ங்கள் uiyli *மண் பரீட்சை செய்தல் *பிராணிகளை 935))356A)
engo if shris
P.O. Box 2, BANDARAWWELA ( 6õITJ6536 Regd. No. UAB 9983 el, O.3227005 057.2224,591-92 078-522468 Fax. 057.223244
Website : sharmasami.com Sribathrakalliaman templeGyahoo.com LSSLSLLSSLSLL L S L LLLL LLtqLALA S LSAAAL Ltqq S SLLLL LtLt S LLLLttttttt S LLLLttttttS LtttLLS LLtttLLSLLtttLL
2.14 - 20, 2006
Luath LTJGGONGMTulsió திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 8.00 மாலை 6.00 நெடுஞ்சாலை காரியாலயத்திற்கருகில் IDLநேர்சிங் ஹோம் மேல் பாதை ஞாயிறு விடுமுறை கவனிக்கவும். வெளிநாட்டவருக்கு விசேட ஏற்பாடுகள் தொ. பே. +94-5722324 +94773227.005
5.

Page 7
Liu
பயங்கரவாதத்
356OLéF 3FILLíb
பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ மீது புலிகளின் தற்கொலைக் குண்டுதாரி மேற்கொண்ட தாக்குதல் முயற்சியை அடுத்து புலிகளைத் தடைசெய்ய வேண்டும் என்ற கோஷம் நாட்டில் வலுவாக எழுந்தது. புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டால் அரசாங்கத்தினால் அந்த இயக்கத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லமுடியாத நிலையேற்படும். இதனால் புலிகள் இயக்கத்தின் வன்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுஜனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது. இது தொடர்பாக சுனில் ஜயசிறி என்ற அரசியல் இராணுவ ஆய்வாளர் கொழும்பிலிருந்து வெளிவரும் "டெய்லிமீரர் ஆங்கிலப் பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது.
மேலதிக ஒழுங்கு விதிகளுடனும் பயங்கரவாதம் என்ற வார்த்தைக்கு புதிய வரைவிலக்கணத்துடனும் பாதுகாப்புப் படையினருக்கும் பொலிஸாருக்கும் அதிக அதிகாரங்களை வழங்கி அரசாங்கம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தியிருக்கிறது. இந்த நடவடிக்கை பெரும்பாலான மக்களினாலும், அரசியல் கட்சிகளாலும் வரவேற்கப்பட்டுள்ளது. புலிகளை இலக்கு வைத்துப் போடப்படும் தடை, அவர்களை ஆதரிப்பவர்களை இலக்கு வைக்காது. எனவே புலிகள் இயக்கத்தின் மீது தடை விதிப்பதை விட இந்தப் புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம், புலிகள் இயக்கத்திற்கு எதிராக நடவடிக்கைகளை மேலும் காத்திரமான முறையில் மேற்கொள்ள உதவுமென்று பலர் நம்புகின்றனர். இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல் முயற்சியை அடுத்து, கெப்பிட்டிகொல்லாவையில் புலிகள் இயக்கம் பாரிய அளவில் மனிதப் படுகொலைகளை மேற்கொண்டது. இச் சம்பவங்களுக்குப் பின்னர் புலிகளின் வன்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கும், அதன் பிரசார வலைப் பின்னலுக்கு எதிராகச் செயல்படவும் மிகவும் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அரசாங்க வட்டாரங்களிலும், பாதுகாப்பு மட்டத்திலும் பேசப்பட்டு வந்தது. புலிகள் இயக்கம் தடை செய்யப்பட வேண்டும் என்ற யோசனை எழுந்தபோது அரசாங்கத்திலுள்ள பல சிரேஷ்ட உறுப்பினர்கள் அந்த யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். புலிகள் இயக்கத்தைத் தடை செய்வதானது, அந்த இயக்கத்தை பலப்படுத்தவே உதவும் என்பதே இவர்களின் கருத்தாகும். புலிகள் இயக்கத்தைத் தடை செய்யும் திட்டத்திற்குப் பெரிய அளவில் தொடர்ந்தும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தவர்கள் அமைச்சர்கள் மங்கள சமரவீரவும், ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயும் ஆவர்.
ஜனாதிபதியின் இளைய சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோதபாய ராஜபக்ஷ மீது புலிகள் தற்கொலைத் தாக்குதல் முயற்சி மேற்கொண்டு சில மணித்தியாலங்களின் பின்னர் கடந்த முதலாம் திகதி, விசேட அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட்டது. புலிகள் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் அதன் ஆதரவுத் தளத்தைப் பலவீனப்படுத்துவதற்கும் கடுமையான நடவடிக்கைகள் அவசரமாக எடுக்கப்பட வேண்டும் என்று அங்கு ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. புலிகள் இயக்கத்தின் மீது தடை விதிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்ட யோசனைக்கு இந்த விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் அதிகம் பேர் ஆதரவு தெரிவித்தனர். அதிகரித்து வரும் புலிகளின் வன்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு, அந்த இயக்கத்தின் மீது தடை விதிப்பதே மிகவும் சிறந்த செயல் என்று இன்னும் சிலர் வாதிட்டனர்.
2.14 - 20, 2006
தள்ளிவிடும் என்றும்
அந்த இயக்கம் தன்
புலிகளின் வன்செயலைக் கட்டுப்படுத்துவதற்கு அதனைத் தடை செய்வதானது, ஏற்படுத்தக்கூடிய ஆபத்துக்கள் பற்றி அமைச்சர்கள் மங்கள சமரவீர ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே மட்டுமல்ல, அரசின் பிரதான பேச்சுவார்த்தையாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவும், அரச சமாதானத் தூதுகோஷ்டியின் உறுப்பினரான ரோஹித போகல்லாகமவும் தொடர்ந்தும் எடுத்து விளக்கினர். புலிகளைத் தடை செய்தால், தற்போதுள்ள பிரச்சினைகளை கையாள முடியாத நிலைமையொன்று அரசுக்கு ஏற்படும். அத்துடன், சர்வதேச மட்டத்தில் அரசாங்கத்தை கடினமான கட்டத்திற்குள்
அங்கு எடுத்துக் கூறப்பட்டது. புலிகள் மீதான தடை, அதன் வெளிப்படைத் தன்மையை மேலும் குறைத்துவிடும் என்பதால்,
வன்செயல் நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் மேற்கொள்வதற்கு பகிரங்க அனுமதிப் பத்திரம் வழங்குவது போலாகிவிடும் என்றும் வாதிடப்பட்டது.
புலி இயக்கத்திற்குத் தடை விதிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அமைச்சர்கள் தெரிவித்த கருத்துக்களை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த ஜனாதிபதி, தடை செய்வதால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைப் புரிந்து கொண்டார். கடந்த காலங்களில் புலிகள் இயக்கத்தின் மீது
விதிக்கப்பட்ட தடையினால், நாம் எதிர்பார்த்த பலன்கள் எதுவும் கிடைக்கவில்லையென்று அமைச்சர் மங்கள சமரவீர பத்திரிகையாளர் மாநாட்டில் குறிப்பிட்டிருந்தார்.
1998ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்தை நாம் தடைசெய்த பின்னர் என்ன நடந்தது என்பதை நாம் பார்த்தோம் என்று அமைச்சர் மங்கள சமரவீர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கூறினார். 1998ஆம் ஆண்டு ஜனவரி மாதம், கண்டி தலதா மாளிகை புலிகள் இயக்கத்தினால் தாக்கப்பட்டதை அடுத்து அந்த இயக்கம் தடைசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம், பொதுஜன பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் புலிகள் இயக்கத்தைத் தடை செய்தார். தலதா மாளிகை தாக்கப்பட்ட பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட இத் தடை, 2002ஆம் ஆண்டு செப்டெம்பர் 4ஆம் திகதி வரை நீடித்திருந்தது. அதே மாதம் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கும், புலிகள் இயக்கத்திற்குமிடையில் சமாதான பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்கும் முகமாகவே இத்தடை நீக்கப்பட்டது.
கடந்த முதலாம் திகதிய விசேட அமைச்சரவைக் கூட்டத்தையடுத்து, மறுநாள் 2ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் மற்றொரு கூட்டம் நடத்தப்பட்டது. சிரேஷ்ட அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், சட்டமா அதிபர் திணைக்களம், சட்ட வல்லுநர் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகளும் கலந்து கொண்ட இக் கூட்டத்தில், புதிய சட்டங்கள், நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி இறுதி முடிவு எடுத்தார்.
డఫీ நிறுத்த "ஒப்பந்தத்தின் 2(2)ஆம் விதியை பயங்கரவாத தடைச் சட்டம் மீறுகின்றது என்ற பிரச்சினை பற்றியும் அக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான தேடுதல் நடவடிக்கைகள், கைதுகள் ஆகியவை இனிமேல் இடம் பெறக்கூடாதென்று இருதரப்புகளும் இணங்கிக் கொள்கின்றன. கிரிமினல் சட்டக் கோவைக்கேற்ப ஏற்ற வழிமுறைகளுக்கிணங்க
سی۔
ܝ ܡܚܧ
ாழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள பித்தளைச் சந்தியில் பாதுகாப்புச்
பலாளர் கோதபாய ராஜபக்ஷ மீது இலக்கு வைத்து புலிகள்
த்தியதற்கொலைத் தாக்குதலை அடுத்து பிடிக்கப்பட்ட பங்கள்
கைதுகளை மேற்கொள்ளலாம் என்று யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் 2012) ஆவது விதி கூறுகின்றது.
பயங்கரவாதத் தடைச் சட்டம் யுத்தநிறுத்த
ஒப்பந்த விதிகளுக்கு முரணானது என்று கூறுபவர்களுக்கு நாட்டின் பாதுகாப்பின் முக்கியத்துவம் பற்றி சட்டமா அதிபர் திணைக்களத்தையும், சட்டவல்லுநர் திணைக்களத்தையும் சேர்ந்த அதிகாரிகள் எடுத்து விளக்கினர். கடந்த 6ஆம் திகதி பயங்கரவாதத் தடைச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர், யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கு இது முரணாக இருப்பதாகத் தெரிவித்த யுத்தநிறுத்த கண்காணிப்புக் குழு, இது குறித்து அரசாங்கத்திடம் விளக்கம் கோரியிருந்தது. கடந்த 7ஆம் திகதி வரை புலி இயக்க சந்தேக நபர்களைக் கைது செய்வதற்குப் பொதுஜன பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட அவசரகாலச் சட்ட விதிகளிலேயே அரசாங்கம் தங்கியிருந்தது. குறிப்பாக, கொழும்பிலும், சுற்றுப்புறங்களிலும் கைதுகளையும் தேடுதல் வேட்டைகளையும் நடத்துவதற்கு அவசரகாலச் சட்ட விதிகளிலேயே தங்கியிருக்க
பயங்கரவாதம் பற்றிய வரைவிலக்
குறிப்பிடப்பட்டுள்ளது.
வேண்டியிருந்தது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்ட பின்னர், அவசரகாலச் சட்ட விதிகள் அமுல்படுத்தப்பட்டன. அரசாங்கம் அமுல்படுத்திய பயங்கரவாதத் தடைச் சட்டம் பயங்கரவாதம் தொடர்பான ஐ.நா.வின் சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே அமைந்துள்ளது. பொதுஜனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழான புதிய அவசரகால விதிகள், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை அல்லது பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்களை விசாரணைக்கெனக் கைது செய்வதற்கு தேவையான அதிகாரத்தை வழங்குகிறது. இந்தச் சட்ட விதி, புலிகள் இயக்கத்தைப் பெயர் சொல்லிக் குறிப்பிடவில்லை. ஆனால் மறைமுகமாக பயங்கரவாத அமைப்பென்று வர்ணிக்கிறது. புதிய ஏற்பாடுகளின்படி தகுதிவாய்ந்த அதிகாரியொருவர் நியமிக்கப்படுவார். எந்தவொரு அமைப்பாவது, பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு கொள்வதற்குத் தகுதி வாய்ந்த அதிகாரியின் அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் செயற்படும் சில தன்னார்வத் தொண்டர் நிறுவனங்கள், தமது மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்வதற்கு அரசாங்கத்தின் அனுமதியைப் பெறுவதற்கு இந்த ஏற்பாடு வழிவகை செய்கிறது. பயங்கரவாதம் என்றால் என்ன என்ற வரைவிலக்கணம் முன்வைக்கப்படும்வரை இது பற்றி ஏற்றுக் கொள்ளக்கூடிய வரைவிலக்கணமொன்றினை ஐ.நா.முன்வைக்கவில்லை.
அரசாங்கம் முன்வைத்திருக்கும் புதிய வரைவிலக்கணத்தின்படி :
பயங்கரவாதம் என்பதின் அர்த்தம் ஏதாவது சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவது.
960)6).JLJT6.60T :-
வன்செயல், அதற்கு வலுக் கட்டாயப்படுத்துதல், உதவி ஒத்தாசை செய்தல், பயமுறுத்துதல், மிரட்டுதல், தடுத்து வைத்தல் ஆகியவற்றில் ஈடுபடுதல் அல்லது -
தேசிய பந்தோபஸ்துக்கு ஆபத்து ஏற்படுத்துதல் அல்லது அச்சுறுத்துதல் அல்லது -
பொது மக்களை மிரட்டுதல் அல்லது அவர்களது வாழ்வியலைச் சீர்குலைத்தல், மக்கள் சமூகத்தின் வாழ்வுக்கு ஆதாரமான சேவைகளைச் சீர்குலைத்தல் அல்லது -
சொத்துகளுக்கு அழிவையோ பாதிப்பையோ ஏற்படுத்தல், ஒருவரின் உயிருக்கு அச்சுறுத்தலாய் இருத்தல் அல்லது -
சுகாதாரம் அல்லது பொது மக்களின் பாதுகாப்பு அல்லது ஒரு பிரிவினரின் பாதுகாப்புக்குப் பாரதூரமான ஆபத்துக்களை ஏற்படுத்துதல் அல்லது
* இலங்கையின் ஐக்கியம், பிரதேச ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலாக விளங்குவது போன்றவை உட்பட, மேலும் சிலவற்றைப் பயங்கரவாதச் செயற்பாடுகள் என
சர்வ கட்சி மாநாட்டுத் தீர்மானங்களின் பின்னர் புலிகள் இயக்கத்தைத் தடைசெய்வது குறித்து அரசாங்கம் அக்கறையுடன் ஆராயுமென்று தெரிய வருகிறது. சம்பூரிலிருந்து புலிகள் இயக்கம் வெளியேற்றப்பட்ட பின்னர், இராணுவத்தின் ஆதிக்கத்திலுள்ள கிழக்கு மாகாணத்தில் அதிகாரப் பகிர்வு யோசனைகளை அமுல்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமாகும். வடக்கு, கிழக்கு இணைப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதால், கிழக்கு மாகாணம் இப்பொழுது தனியொரு அலகாக இருக்கிறது. அதிகாரப் பகிர்வுக்கான அலகாக, மாகாணத்தை அடிப்படையாகக் கொள்வதே அரசாங்கத்தின் திட்டமாகும்.
கிழக்கு மாகாணத்தில் பல்லின மக்கள் வாழ்கிறார்கள். அங்கு சிங்கள மக்களும் முஸ்லிம் மக்களும் ஜனத்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினராவர். எனவே அங்கு மேற்கொள்ளப்படும் அதிகாரப் பகிர்வைப் போன்று வடக்கிலும் அதே பாணியிலான ஒழுங்கு முறையொன்று மேற்கொள்ளப்படுமென்று சர்வதேச சமூகத்துக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதும் அரசின் திட்டமாகும். புலிகள் இயக்கத்தை அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் பலவீனப்படுத்துவதற்கு ஓர் உத்தியாகப் பிரதான எதிர்க்கட்சியினதும் ஏனைய பல அரசியல் கட்சிகளினதும் ஆதரவை அரசாங்கம் பெற்றிருப்பது அதிர்ஷ்டவசமானதாகும். ஜனாதிபதி தான் விரும்பியதைப் போன்று, தனது திட்டத்தை அமுல்படுத்துவாரா என்பதே தற்போது எழுகின்ற பாரிய கேள்வியாகும்.
-நன்றி - டெய்லி மீர் O

Page 8
கவிஞர் வாலி எழுதுகிறார்
ஓரிரு வாரங்கள் கழித்து ஒரு நாள் அதிகாலையில் தொலைபேசியில் மணி, என் துயிலைக் கலைத்தது.
ரிசீவரை எடுத்து, "ஹலோ!' என்றேன்.
"என்ன ராத்திரியெல்லாம் தீர்த்தமா? பழையபடி ஆரம்பிச்சுட்டீங்களா? மணி ஆறாகியும் தூங்கிக்கிட்டிருக்கிறீங்க" - பேசியவர் திரு. எம். ஜி. ஆர். "ஐயய்யோ! லிக்கர்
-வாழ்க்கைச் சரிதம்
சொல்லிவிட்டு எம். ஜி. ஆர். தொலைபேசியைத் துண்டித்தார்.
இன்டியன் எக்ஸ்பிரஸ் வாங்கி வந்து புரட்டிப் பார்த்தேன்.
மாநில முதலமைச்சராக இருந்து கொண்டு, தன் கடமைகளுக்குக் குந்தகம் வராமல் திரு. எம். ஜி. ஆர். சினிமாவில் நடிப்பதில் எனக்கு எந்தவித ஆட்சேபனையுமில்லை' என்ற பொருள்பட பத்திரிகையாளர்களிடம் பாரதப் பிரதமர் திரு. மொரார்ஜி தேசாய் அவர்கள் சொல்லியிருந்த
O
சாப்பிடறதெவிட்டு கிட்டத்தட்ட எட்டு மாசத்துக்கு மேல
அதெத் தொட மாட்டேன்." என்று எம். ஜி. ஆருக்கு ஒரு தன்னிலை விளக்கம் அளித்தேன்.
வாழ்க!' என்று சொல்லிவிட்டு, "காலைல பேப்பர் பார்த்தீங்களா? உடனே எடுத்துப் பாருங்க" என்றார் எம். ஜி. ஆர். உடனே தொலைபேசியை வைத்துவிட்டார்.
நான், ஹிந்து, தினத்தந்தி இரண்டும் வாங்கிப் படிப்பதை வழக்கமாகக் கொண்டவன்.
இரண்டு பத்திரிகைகளையும் ஒரு வரிவிடாமல் படித்துப் பார்த்தேன். எந்த விசேஷமும் என் கண்ணுக்குத் தென்படவில்லை.
எம். ஜி. ஆருக்கு நானே போன் செய்து விஷயத்தைச் சொன்னேன்.
"இன்டியன் எக்ஸ்பிரஸ் வாங்கிப் பாரும்." என்று
ûaratori போராட்டத்திலிருந்து விலகி, கிரேக்க, லத்தீன் மொழிகளைக் கற்று அதைக் கற்பிக்கும் ஆசிரியராக தன் வாழ்க்கையைச் சுருக்கிக் கொண்டார். அவருக்கு அடுத்ததாக 1952 ஆம் ஆண்டு பிறந்த பிடலின் அக்காவான லிடியா, இராணுவ அதிகாரியைத் திருமணம் முடித்தார். அவரது வாழ்க்கை நீடிக்கவில்லை. தனது கணவனை இழந்து விதவையாக வாழ்ந்து வந்தார். பின்னர் காஸ்ட்ரோ போராட்ட வாழ்க்கை வாழ்ந்த போது காஸ்ட்ரோவுக்கு பெரும் உதவியாக லிடியா இருந்தார். மீஸ்ட்ரா மலைக்காட்டில் காஸ்ட்ரோ பதுங்கியிருந்த காலத்தில் அந்தக் காட்டுக்குள் தனிப் பெண்ணாக துணிச்சலுடன் நுழைந்து தம்பியான காஸ்ட்ரோவுக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் செய்து வந்தார் என்பது குறிப்பீடத்தக்கதாகும். பிடலின் பெரியம்மாவை டான் ஏஞ்சல் முறையாகத் திருமணம் செய்து கொள்ளவில்லை. பீடலின் அம்மாவான லீனாவை தனது இரண்டாவது மனைவியாக பிடலின் தந்தை முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
பிடல் பிறந்து முன்று வருடங்களின் பின்னர்தான் இந்தத் திருமணம் நடந்தது. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் திருமணம் நடப்பதை நேரில் பார்க்கும் பாக்கியம்
டலுக்குக் கிடைத்தது. பீடலுக்கு நான்கு வயதில்தான் பெயர் சூட்டும்
ானஸ்நானம் செய்யப்பட்டது. பிடலுக்குப் புனிதத் தண்ணீர் தெளித்து பீடல்' எனப் பெயர்
S.
ஆவுதுண்ணே. இனி ஜன்மத்துக்கு
பிரசுரமாகியிருந்தது.
பிறகென்ன? இரவு பகலாக திரைக்கதையை எழுதி முடித்தேன்.
படத்தின் இயக்குநராக திரு. கே. சங்கர் அவர்களை அமர்த்திக் கொள்ளும்படி எம். ஜி. ஆர். என்னிடத்திலும், தயாரிப்பாளர் திரு. தர்மராஜிடமும் சொன்னார்.
யாரை இசையமைப்பாளராகப் போடுவது? என்று திரு. தர்மராஜ் கேட்டார்.
புதுசா ஒரு பையன் வந்திருக்கானே. அந்தப் பையனைப் போட்டுக்கலாம், பாட்டெல்லாம் கேட்டேன், நல்லாருக்கு என்றார் எம். ஜி. ஆர்.
நீங்க, இளையராஜாவைச் சொல்றீங்களா? என்றேன் நான்.
ஆர். பிறகு என்னைப் பார்த்து,
நீங்க போயி பூஜைக்குத் தலைமை 臺
தாங்க வரச்சொல்லி கவர்னரைக்
சூட்டிய பாதிரியார் என்ரிக் பெரஸ் செராண்டஸ். இவர்தான் பீடலின் தந்தைக்கும் தாய்க்கும் திருமணம் முடித்து வைத்தவர்.
உண்மையில் பீடலின் பெயர் 'பிடல் அலஜாண்ட்ரோ ரஸ் காஸ்ட்ரோ என்பதாகும். பிடல் குழந்தைப் பருவத்தில் கிறிஸ்துவ
夔 தப் பள்ளியில்
இணையத் துடித்தார். பீடல் என்பது லத்தீன் மொழியிலிருந்து ஆங்கில மொழிக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்ட சொல் என்கின்றனர். இந்தச் சொல்லுக்குத் தமிழில் பல அர்த்தங்கள் உண்டு என்கின்றனர். கற்பு, ஒழுக்கம், நெறி, செம்மை என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாமாம். ஆகையால் மக்கள் பிடலின் முழுப்பெயரை உச்சரிப்பதை விடவும், பீடல்' என்பதை மட்டுமே விரும்பி உச்சரித்தனர். அதேபோல் அலஜாண்ட்ரோ என்பது வட ஸ்பானிய மொழியில் மாவீரன் அலெக்ஸாண்டரின் பெயர்தான். பிடலின் தந்தையாருக்குத் தன்மகன் வெற்றியாளனாகவே அழைக்கப்பட வேண்டும் என்பதற்காகவே. அலெக்ஸாண்டர் என்பதை அலஜாண்ட்ரோ என்று சூட்டினார். அலஜாண்ட்ரோ என்று தந்தையார்
কুঁ254
கூப்பிடுங்க, தர்மராஜையும் அழைச்சுக்கிட்டுப் போய், நான் சொன்னேன்னு சொல்லுங்க. என்று திரு. எம். ஜி. ஆர். சொன்னதன் பேரில், நானும் திரு. தர்மராஜும் கவர்னர் மாளிகைக்குச் சென்று பூஜையில் கலந்து கொள்ள அழைத்தோம்.
என்ன கதை' என்ன மாதிரிப் படம் என்றெல்லாம் கவர்னர் என்னிடம் கேட்டறிந்து கொண்டு, வருவதற்குச் சம்மதம் தெரிவித்தார்.
பிறகு, சில காரணங்களை முன்னிட்டு கவர்னர் வருகை தவிர்க்கப்பட்டது.
பிரசாத் ஸ்டுடியோவில் பாடல் ஒலிப்பதிவுடன், திரு. எம். ஜி. ஆர். அவர்களும் ஏனைய அமைச்சர்களும் கலந்து கொள்ள படத்தின் பூஜைக்கான அழைப்பிதழ்கள் அச்சாகிக் கொண்டிருந்தன.
விழாவிற்கு இரண்டு நாள் முன்னதாக அண்ணன் எம். ஜி. ஆர். என்னைத் தொலைபேசியில் அழைத்து, படத் துவக்க விழாவிற்கு, நாஞ்சில் மனோகரனைத் தலைமை தாங்கச் சொல்லிக் கேட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் வரவேற்புரையை நிகழ்த்துங்கள், என்று என்னைப் பணித்தார்.
பூஜை குறிப்பிட்ட நாளில் கோலாகலமாக நடந்தது. இளையராஜாவின் இசையில் திரு. டி.எம். செளந்தரராஜன் பாட எம்.ஜி.ஆர். முன்னிலையில் பாடல் ஒலிப்பதிவாயிற்று. (தொடரும்.)
(ෆ්‍රංශුෂ්ණි)
கூப்பிடும்போது காட்டும் கம்பீரம் பிடலுக்குப் பிடித்துப் போக, பிற்காலத்தில் தனது பள்ளித்தோழர்களும், மற்றவர்களும் தன்னை அலஜாண்ட்ரோ என்று கூப்பிடுவதையே விரும்பினார். ஆனாலும் காலம் அவருக்குப் பிடல் என்ற பெயரை மட்டுமே புகழடையச் செய்தது.
இதேபோல் மாமேதை லெனினின்
இயற்பெயர்கூட "விளாடிமீர் இலீயீச்' என்பதாகும். அவர் தொழிலாளர்களின் உரிமைக்காகப் போராடிய காலத்தில் அவரைக் கைது செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகளிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக "லெனின்' என்று புனை பெயரை வைத்துக் கொண்டார். தோழர்கள், தொழிலாளர்கள் மத்தியில் லெனின் என்ற பெயரே பிரபல்யமடைந்தது. இதேபோல், கியூபாவின் விடுவிப்புக்காகப் போராடிய சேகுவேராவின் முழுப்பெயர்கூட டி.லா. குவேரா என்பதாகும். இந்தப் பெயரில் சம்பந்தமே இல்லாத 'சே' என்ற சொல் எப்படிச் சேர்ந்து கொண்டது என்பது குவேராவுக்கே ஆச்சரியமான விடயம்தான். 'சே' என்ற சொல்லை ஆர்ஜன்டினா மக்கள் அடிக்கடி
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மல்லிகா ஷெராவத் - இன்றைய பொலிவுட் திரை உலகின் முன்னணி கவர்ச்சி நடிகை! அண்மையில் ரமேஸ் எனும் நபர் இவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்திருக்கிறார். "ஜெட்’ எனும் ஜாதியைச் சேர்ந்த பெண்கள் தங்களது சுயாதிபத்தியம் குறித்து மிகவும் அவதானமாக இருத்தல் வேண்டும் என மல்லிகா அண்மையில் கூறியிருந்தார். இவர் இப்படிக் கூறியது தவறு என்கிறார் ரமேஸ். பெண்களுக்கு உரிய இடம் கிடைக்க வேண்டும் என்பதை மறுக்கும் ரமேஸ் இப்போது பொலிஸாரின் பிடிக்குள்.
E
பயன்படுத்தினார்கள். அந்தச் சொல் அவர்களின் மொழியில் தவிர்க்கப்பட முடியாததாகிவிட்டது. குவேராவும் தவிர்க்கப்பட முடியாதவராகிப் போனதாலோ என்னவோ 'சே' என்ற சொல் குவேராவுக்கு முன்னால் வந்து ஒட்டிக்கொண்டது. பிற்காலத்தில் சேகுவேரா" என்றே அறியப்பட்டார். கியூபா
விடுவிக்கப்பட்ட பின்னர்,
ΝΝΑ
ÕLEJTT
சேகுவேரா கியூபாவை விட்டு வெளியேறிய பின்னரும், ஆறு ஆண்டுகளுக்கு கியூபாவின் பணத்தில் சேகுவேராவின் பெயரும் அச்சடிக்கப்பட்டது குறிப்பீடத்தக்கது. இது கியூபா மக்களும், கியூபாவின்
தருவது ெ
lf. Gasa.
தலைவர் பீடலும் சேகுவேரா தங்களுக்காகப் போராடியதற்காக வழங்கிய மிகப்பெரும் கெளரவமாக அமைந்தது.
கியூபாவின் ஓரியன்ட் மாநிலத்தில் திரும்பிய பக்கமெல்லாம் தெரிந்த கரும்பு வயல்களைப் பிடலின் தாத்தா தனது வயிற்றுப் பிழைப்புக்காக வழிகாட்டிய வாழ்வாதாரமாகப் பார்த்தார். ஆனால் பிடலின் தந்தை டான் ஏஞ்சல் கரும்பு
طلالات
DU9Gr
3.
வயலையும், சீனி ஆலையையும் தொழில் தரும் இடமாகப் பார்க்காமல் ஏன் நாமும் இதைச் செய்யக் கூடாது என்று தனக்குள் கேட்டுக் கொண்டார். முயற்சி செய்தார், வெற்றியும் கண்டார். என்பதை முன்னரே பார்த்து விட்டோம்.
தனது தாத்தாவை விடவும், தந்தையை விடவும், பீடலின் பார்வை மாறுபட்டிருந்தது. கரும்பையும், கரும்பு வயல்களில் வேலை செய்யும் தொழிலாளர்களையும் புரூட் கம்பனி கசக்கிப் பிழிந்தது என்பதைப் புரிந்து கொண்டார். யாரும் தட்டிக் கேட்க வரமாட்டார்களா என்ற கேள்வி பிடலுக்குத் தீயை முட்டியது. ஏழைத் தொழிலாளர்களின் வாழ்க்கை ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுழன்று கொண்டிருப்பதை அவதானித்தார். இதுபற்றி பாடசாலை நண்பர்களிடம் பேசுவார்.
யாரும் பீடலின் கவலைகளைப் புரிந்து கொள்ளவோ, அதுபற்றிச் சிந்திக்கவோ முயற்சிக்கவே இல்லை. இதற்கு ஒரு பிரதான காரணம் பிடலுடன் படித்த மாணவர்கள் இந்த ஏழை விவசாயிகளின் பிள்ளைகள் இல்லை. அவர்கள் வசதி படைத்தவர்கள்.
இதுபற்றி பிடல் தந்தையிடமே சில சமயம் கேட்பார். இப்படியே சிறுசிறு நிலச் சொந்தக்காரர்கள் தங்கள் நிலங்களை புருட் கம்பனிக்கு விற்றுவிட்டு ஒளரைவிட்டே போய்விட்டனர். அவர்களைச் சுரண்டியது யார்? ஏன் அவர்களின் வாழ்க்கை சுரண்டப்படுகிறது? என்ற கேள்விகள் அமெரிக்காவின் ஏகபோக அசுரத்தனத்தை சிந்திக்கத் தூண்டியது. கியூபாவையும், லத்தீன் அமெரிக்க நாடுகளையும் மட்டுமல்லாது, உலகம் முழுவதையுமே புரூட் கம்பனி
ஹொலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜொலி, கடந்த ஒரு மாத காலமாக இந்தியாவில் தங்கியிருந்தார். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு பாகிஸ்தானில் வைத்துக் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் டெனியல் பர்லின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக்கப்பட்டு
வருகிறது. இதில் ஜொலி
பிரதான பாத்திரமொன்றை ஏற்று நடித்து வருகிறார். A Mighty Heart 613)||b திரைப்படத்தின் சில காட்சிகள் மும்பாய், பூனா மற்றும் வாரணாசி போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளன.
மாதிரியான பெரிய கம்பனிகள் சுரண்டுகின்றன என்ற முடிவுக்கு அவரை வரச் செய்தது. அமெரிக்காவின் முதலாளித்துவம் ஏனைய வளம் மிக்க நாடுகளின் வளங்களையும், தொழிலாளர்களின் உழைப்பையும் ஒட்டச் சுரண்டிச் சேர்த்த பொருளாதார பலம்தான் அமெரிக்காவை ஏகாதிபத்திய நிலைக்கு இட்டுச் சென்றது. அமெரிக்காவின் இந்த இரும்புப்
பிடிக்குள்ளிருந்து விடுபடாத எந்த
நாடும் தன் நிறைவு காணவோ, தன் மக்களின் வாழ்வில் பொருளாதார மேன்மையைக் காணவோ எந்தக் காலத்திலும்
முடியாததொன்று என்ற சிந்தனை பிடலுக்கு மேலோங்கியது.
அன்றிலிருந்து பீடல் காஸ்ட்ரோவுக்கு கியூபாவை ஆளும் அமெரிக்க அடிவருடிகளின் போக்கும், மக்களின் அடிமை வாழ்வும், நித்திரையைக் கெடுக்கும் நிகழ்ச்சிகளாகத் தொடர்ந்னது.
(அசத்தள் தொடரும்)
2. 14.20, 2006

Page 9
மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பான கூட்டு ஒப்பந்தமானது 2004ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டு, தன் இரண்டு வருட காலத்தை இவ்வருடம் ஜூன் 30ஆம் திகதி முடித்துக் கொண்டதன் பின்னர், தொழிலாளர்களின் சம்பள விடயம் ஒரு வரையரை செய்யப்படாமல்
| エーリ |2E @O%s<ール | բ: 625 :
இருந்து வந்தது. இது குறித்து தோட்டத் தொழிற்சங்கங்களுக்கும், முதலாளிமார் சம்மேளனத்துக்குமிடையே தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. எனினும் அடிப்படைச் சம்பளத்தில் தொழிலாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கமைய அதிகரிப்பைச் செய்ய, முதலாளிமார் சம்மேளனம் இணங்காதபடியால் கடந்த ஆறு மாதகாலமாக சம்பளப் பிரச்சினை நீடித்துக் கொண்டு வந்தது. இன்றைய நிலையில் வாழ்க்கைச் சுட்டெண் 4700ஐ தாண்டிவிட்டுள்ள நிலையில், அடிப்படைச் சம்பளம் 135 ரூபாவாக இருப்பதை தோட்டத் தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இதனால் சுமார் 6 இலட்சம் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைப் பிரச்சினை என்பது மூச்சுவிட முடியாதபடி அமைந்தது. தொழிற்சங்கங்கள் என்று பார்க்கின்ற போது மலையகத்தின் மிகப் பெரும் தொழிற்சங்கம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்தான் என்ற வகையில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான தொழிற்சங்கங்கள் முதலாளிமார் சம்மேளனத்துடன் தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்த போதும், 300 ரூபா சம்பளமாகப் பெற்றுக் கொடுப்பது என்ற தொழிலாளர்களின்
அபிலாஷையை வென்று கொடுக்க முடியாமல் போனது. 2004ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தத்தின்படி மாதம் ஒன்றுக்கு 25 நாட்கள் வேலை செய்யும் ஒருவர் 4825 ரூபாவையே பெற்றுவருகிறார். இந்த நிலையில் சம்பள அதிகரிப்புச் செய்யப்படுவதாக இருந்தால் அது 250 ரூபா வரையே அதிகரிக்க முடியும் என்று முதலாளிமார் சம்மேளனம் கூறிவந்தது.
முதலாளிமார் சம்மேளன அறிக்கை
தேயிலைக் கம்பனிகளின் முதலாளிமார் சம்மேளனமானது சில அறிவிப்புகளை வெளியிட்டது.
1. அடிப்படைச் சம்பளம் - 160 ரூபா 2. வினைக் கொடுப்பனவு 30 ரூபா 3 வருகைக் கொடுப்பனவு - 50 ரூபா
மொத்தமாக 240 ரூபாவை ஒரு நாள் சம்பளமாக வழங்க இணக்கம் தெரிவித்தனர்.
2.14 - 20, 2006
டத் தொ ASAstafauf G
ஆனால் தொழிலாளர்கள் தமது நாளாந்த சம்பளம் 300 ரூபாவாக வழங்கப்பட வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தனர்.
முதலாளிமார் சம்மேளனம் தற்போதைய சம்பளத்திலிருந்து 23.5 சதவீத அதிகரிப்புச் செய்து மாதச் சம்பளத்தில் 1125 ரூபா அதிகரிப்புச் செய்யும்
திட்டத்தையே கூறிவந்தது. இ|அதுவும் ஒருவருக்குக் கட்டாயம்
e கூறியதோடும் இதற்கு
மேலதிகமாக தொழிலாளர்களுக்குக் குடியிருப்பு வசதி, மருத்துவ வசதி, குழந்தை பராமரிப்பு மற்றும் ஏனைய நலன்புரித் திட்டங்களுக்காக |ஒவ்வொரு நாளும் ஒருவருக்காக 125 ரூபா செலவு செய்யப்படுகிறது
என்பதையும் முதலாளிமார் சம்மேளனம் சுட்டிக்காட்டியது. இதற்குத் தொழிலாளர்கள் இணக்கம் தெரிவிக்காததால் அனைத்துக் கம்பனிகளும் இணக்கம் கண்டு இன்னும் பத்து ரூபா அதிகமாக வழங்குவதென்று உடன்பட்டன. அதன்படி 250 ரூபாவை ஒரு நாள் சம்பளமாக வழங்க முடிவு செய்தன. இதன்படி 25 நாள் வேலை செய்யும் ஒருவர், 55 ரூபாவை மேலதிகமாகப் பெறுவதோடு மாதாந்தச் சம்பளத்தில் 1375 ருபாவை அதிகமாகப் பெறுவார் என்று அறிவித்தனர். இந்த அதிகரிப்பையும் தோட்டத் தொழிலாளர்களும், தோட்டத் தொழிற்சங்கங்களும் நிராகரித்தனர்.
இ.தொ.கா.பின்வாங்கல்
முதலாளிமார் சம்மேளனம் அவ்வாறு கூறியபோதும், இ.தொ.கா.வுடன் கூட்டுச் சேர்ந்து பேச்சுக்களில் ஈடுபட்டு வந்த தொழிற்சங்கங்கள், 300 ரூபா என்ற தமது நிலைப்பாட்டை சற்றுத் தளர்த்தி, அடிப்படைச் சம்பளம் 175 ரூபா என்றும், ஏனைய கொடுப்பனவுகளுடன் 280 ரூபா ஒரு நாள் சம்பளம் என்றும் பேச்சுக்களை நடத்தின. ஆனாலும் அந்தப் பேச்சுக்கள் இழுபட்டதே தவிர, இணக்கப்பாடுகளை அடையவில்லை. இந்த நிலையில் மக்கள் தமது மெதுவாகப் பணி செய்யும் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டு வந்தனர். ஒரு சில
இடங்களில்- ܟ
'ஆர்ப்பாட்டங்கள், கறுப்புப்பட்டிப் |போராட்டங்கள் என்று மெதுவாக மக்களின் எதிர்ப்பு இன்னொரு பரிமாணத்தை எட்டிக் கொண்டிருந்தது. இந்த நிலையை சில தொழிற்சங்கங்கள் ஊக்குவிப்பதாகவும், 300 ரூபாவை ஒரு நாள் 1 கூலியாகப் பெறுவது
முடியாத காரியம் என்றும் இ.தொ.கா. இறுதியில் கூறியது. 250 ரூபாவுக்கு
மல் முதலாளிமார்
அதிகரிப்புக்கு சம்மதிக்கவில்லை என்றும், எனவே தொழிலாளர்கள் போராட்டங்களைக் கைவிட்டு வேலைக்குத் திரும்ப வேண்டும் என்றும் அறிவித்தது. அதேவேளை, 250 ரூபாவுக்கு மேல் வேறு எந்தத் தொழிற்சங்கமாவது அதிகரித்த சம்பளம் பெற்றுக் கொடுக்க முடிந்தால் அதற்குத் தாம் ஆதரவு தருவதாகவும் இ.தொ.கா. அறிவித்தது. சில தொழிற்சங்கங்கள் அரசியல் இலாபம் கருதி தொழிலாளர்களைக் குழப்புவதையும், தொழிலாளர்களை தொழிலுக்குச் செல்லவிடாமல் வீதியில் இறக்கி அவர்களின் அன்றாட ஜீவனோபாயத்தை கேள்விக்குறியாக்க முயற்சிப்பதையும் விரும்பாத காரணத்தினாலேயே தாம் ஒதுங்கிக் கொள்வதாகத் தெரிவித்த இ.தொ.கா., தாம் சார்ந்த தொழிலாளர்களை வேலைக்குச் செல்லுமாறும் கோருவதாகத் தெரிவித்தது.
தொழிலாளர்களின்
O O போராட்டம் பரவியது 01.12.06 அன்று இ.தொ.கா.வின் அறிவித்தல் வெளியாகிய பின்னர், தொழிலாளர்கள், தாம் காலம்
fo)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ழிலாளர்களின்
காலமாக இப்படித்தான் ஏமாற்றப்பட்டதாகவும், இம்முறை இந்த முடிவுகளுக்கு தாம் கட்டுப்பட்டுப்போவதாக இல்லை என்றும் கூறினர். அதைத் தொடர்ந்து மெதுவாகப் பணி செய்து வந்த தொழிலாளர்கள், வேலையைப் பகிஷ்கரிப்பது என்ற முடிவுக்கு வந்தனர். ஒவ்வொரு
D
ஒரு நாளைக்கு 15 தொடக்கம் 20 கிலோ வரை கொழுந்து பறிக்கும் தொழிலாளர்கள், 1 - 2 கிலோவையே பறித்தனர். இதனாலேயே தலா ஒரு கம்பனிக்கு கிழமைக்கு 25 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டது. அவ்வாறு தொடர்ந்த தொழிலாளர்களின்
காலகட்டத்திலும் குறிப்பிட்ட சம்பளத்தைக் கேட்டு தொழிலாளர்கள் போராடுவதும், தொழிற்சங்கங்கள் முதலாளிமாருடன் கதைத்து விட்டு தொழிலாளர்கள் கேட்கும் | சம்பளத்தை விடவும் குறைவான ஒரு தொகையை சம்மதித்துவிட்டு, தொழிலாளர்களை வேலைக்குச் செல்லுமாறு கூறுவதும் வழமையாகவிருந்தது. அப்போதெல்லாம் போராட்டங்களை தொழிற்சங்கங்களும் சேர்ந்து நடத்தின. ஆனால் இப்போது நிலைமை முற்றாக மாற்றமடைந்துள்ளது. தொழிற்சங்கப்பேதமில்லாமல் அனைத்து தொழிலாளர்களும் பொதுவான திட்டத்தோடு தமக்கு 300 ரூபா சம்பளம் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வேலை பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதன்படி ஹேவஹெட்ட தோட்டத் தொழிலாளர்களுடன் இறஹதுன்கொடை, ரொக்வூட், லூல்கந்தரப் பகுதி தோட்டத்தொழிலாளர்களும், கொத்மலைப் பகுதியில் பெரட்டாசி, டெல்டா, மேமலை, அயரி, எல்பொடை, கிறஸ்புறுக் தோட்டத் தொழிலாளர்களும், பூண்டுலோயா, நுவரெலியா மாவட்டங்களின் தோட்டத் தொழிலாளர்களும், புசல்லாவையில், மெல்போட் சோகம், சங்குவாரி, சம்ளி நியூபிகொக், அட்டபாகே, ரொத்சைல்ட் பிளக் போரஸ்ட் டெல்டா, கலுகல்ல, நிவ்மெல் போர்ட் தோட்டத் தொழிலாளர்களும், பசறைத் தொழிலாளர்களும், நிவித்திகலையில் கொலம்பகமவில் இலக்கம் 02:03 தோட்டத் தொழிலாளர்களும் பங்கு கொண்டுள்ளனர். நிவித்திகலை தொழிலாளர்கள் கொடும்பாவி எரிப்புகளையும் செய்தனர். இவர்களுடன் கந்தப்பொளை தொழிலாளர்களும் பங்குகொண்டனர். இங்கு நோனா தோட்டம், பார்க் தோட்டம், கோட்லேஜ் தோட்டத் தொழிலாளர்களும், கேகாலையில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்களும், எட்டியாந்தோட்டையில், லெவன்ட், கனேப்பள்ள, அயிலா, உடபாகை, களனி, கிரிபோருவ, எதுராப்பொல, களுப்பான, விஒயா பகுதித் தொழிலாளர்களும், றுவன்வெல்லவில் மொரலி ஓயா, அத்மெத்த, ரோய், ஸ்டீம் போட், சனிகிராப்ட், வின்சிட், மாகல்கந்த, மாகலத்தோட்டத் தொழிலாளர்களும், அட்டன் மஸ்கெலியாவில், கொட்டகல, டிக்கோயா, மல்லிகைப்பூச் சந்தி, வெலிங்டன் தோட்டம், எபோட்ஸ்ஸி தோட்டம், யுலி பீல்ட் தோட்டங்கள், பிரன்ஸ் விக் தோட்டம், கிளண்டில்ட் தோட்டம், மஸ்கெலியா தோட்டம், மவுசாக்கொல்லை தோட்டம், பிரவுன் தோட்டங்கள், மரே லக்ஸபான, லக்கம, பீசைட், மொக்கா, 'இ சாமிமலை, பெயர்லோன், ஸ்டொக்ஹோம், ஸ்ரெஸ்பி, கிளணுஜி ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த மக்களும் பதுளை, இராகலை மக்களும் தமது கடும் எதிர்ப்பைக் காட்ட கடையடைப்பு, ஊர்வலங்கள், கொடும்பாவி எரிப்பு என்று தமது வேலை பகிஷ்கரிப்புப் போராட்டத்தின் கடுமையை வெளிக்காட்டினர்.
ஏற்பட்ட இழப்பு
தொழிலாளர்களின் மெதுவாக வேலை செய்யும் போராட்டமே கம்பனிகளுக்கு பெரும் நஷ்டத்தைக் கொடுத்துள்ள நிலையில், தற்போது தொடங்கியுள்ள வேலை பகிஷ்கரிப்புப் போராட்டமானது கம்பனிகளுக்கு மேலும் பல கோடி ரூபாய்கள் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. தேயிலைக் கொழுந்துகள் குறித்த பதத்தில் பறிக்காமல் விடப்பட்டதால், செடிகள் பயன் தராமல் போயிருப்பதோடு, தோட்டங்கள் காடுகளைப் போல் மாறியுள்ளன. மெதுவாகப் பணி செய்யும் போராட்டத்தைத் தொழிலாளர்கள் செய்யும் போது
you
) J ᏪᏴ
போராட்டத்தினால் மொத்தக் கம்பனிக்கும் கிழமைக்கு
500 கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டிருந்தது. இதன்படி,
1. ஒரு வாரத்தில் வருமான இழப்பாக 100 கோடி
2. பண முடக்கம்,
3 டிசம்பர் 10ஆம் திகதி தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமை,
4. தரமுள்ள தேயிலையை உற்பத்தி செய்ய முடியாது போயுள்ளமை,
5. தேயிலை உற்பத்தி ஸ்தம்பிதமடைந்துள்ளதால் இது மற்றைய நாடுகளின் ஊடுருவல் நமது தேயிலைச் சந்தையில் ஏற்பட்டுள்ளமை,
இது போன்ற பாரிய பிரச்சினைகள் கம்பனிகளுக்கு ஏற்பட்டுள்ளதாக முதலாளிமார்
எம். சுபாஷ்
சம்மேளனம், 03.12.06 அன்று வெளியிட்ட தனது
அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. தற்போது 10ஆவது நாளாகவும் பணி பகிஷ்கரிப்புப் போராட்டம் தொடர்வதால் மேலே குறிப்பிட்ட இழப்புகளின் அள இரண்டு மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்பை
தொழிலாளர்களும் உணர்கின்றனர். எனினும் தமக்கு ஒரு தீர்வைத் தராமல் இழுத்தடிக்கும் இந்தக் கம்பனிகளுக்கு, இழப்புக்களை சமாளிக்கும் வலு இருப்பதால்தானே தம்மை கண்டுகொள்ளாமல் இருக்கின்றன என்ற கோபமும் இருப்பதைக் காணமுடிகிறது.
இந்த நிலையில் 08.12.06 அன்று இவ்விடயம் தொடர்பாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், அமைச்சருமான பெ.சந்திரசேகரன், தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் எஸ்.சதாசிவம், மத்திய மாகாண சபை உறுப்பினர் பிதிகாம்பரம் ஆகியோர் கொண்ட குழுவினர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்து மலையகத்தின் தற்போதைய நிலைமைை எடுத்து விளக்கினர். அதைத் தொடர்ந்து ஜனாதிபதி இந்த விடயத்தில் கவனம் எடுப்பதாக உறுதியளித்தார். ஜனாதிபதியுடனான இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து 09.12.06 அன்று முதலாளிம சம்மேளனத்துக்கும் - இ.தொ.கா. தவிர்ந்த தொழிற்சங்கங்களுக்கும் இடையே ஒரு சந்திப்பு
நடைபெற்றது. (தொடர்ச்சி 22ஆம் பக்கம் பார்க்க)

Page 10
வாணி தன்னை என்றும் - நினது வரிசை பாட வைப்பேன்! நாணி யேக லாமோ? என்னை நன்கறிந்தி லாயோ?
சுப்பிரமணிய பாரதியார்
முட்டுவாஞ்சேரி என்ற கிராமத்தில் மரகதம் என்பவள் வசித்து வந்தாள். அவள் சரியான அழகுப் பைத்தியம். கறுப்பாயிருப்பவர்களைக் கண்டாலே பிடிக்காது. அழகு அழகு என அழகுக்கு முதலிடம் தருவாள். தன்னுடைய ஒரே மகள் தாராவை ஆண் அழகன் ஒருவனுக்குத் திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டாள். பெண்ணுக்கு மாப்பிள்ளைத் தேடி அலைந்தாள். ஒரு வழியாக அவளுக்குத் தெரிந்தவர்கள் மூலம் அனுரஞ்சன் என்ற மாப்பிள்ளை கிடைத்தான்.
அனுரஞ்சன்’ என்ற பேருக்கு "அழகான' என்று பொருள்.
பெயருக்கேற்றபடியே மிகவும் அழகாக இருந்தான் மாப்பிள்ளை. மிகவும் பெருமையுடன் தன் மகளுக்குக் கோலாகலமாகத் திருமணம் செய்தாள்.
ஜோடிப் பொருத்தத்தைக் கண்டு ஊரே அசந்து போனது. மரகதம் எப்படித்தான் இப்படி ஒரு மன்மதனைக் கொண்டு வந்தாள்
சிறந்த வர்ணத்திற்கு
Ο
O
O
பரிசு தரும் எண்ணம்
Ο
Ο
Ο
Ο
மேலே உள்ள படத்தினை இணைத்து வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம்
ஒன்றிற்கு பரிசு ரூபா 25: காத்திருக்கிறது. அ
ஒனுப்ப வேண்டிய கடைசித் திகதி 19.12.2006
euhaumühl-Güh Gumig Gesu. S73
தினமுரசு
es unir Jr Losuñir
g5 - Callu ... g2suo ... 1772 கொழும்பு
வர்ணம் தீட்டும் GIIIri" 12. geo: 671
ఫీ டக்ஸியா,
முகததுவாரம,
பரிசுக்குரியவர்: கிங்ஸ்டன் சர்வதேசக் கல்லூரி,
கொழும்பு - 15
பாராட்டுக்குரியவர்கள்:
மர்ஸியா நாபிர், பாகிர் மாகார் ஒழுங்கை, மருதானை, பேருவளை,
டி. ஆர். ஆன் டிலுக்ஸி, தரம் 60 நல்லாயன் அரசினர் மகளிர் வித்தியாலயம், கொழும்பு 15
எம். ஆர் ரீஹா, 30, 3ஆம் குறுக்குத்
தெரு, தில்லையடி, புத்தளம் ஜெ. மயூரன், தரம் 03, தூய தோமாவின் கல்லூரி, பண்டாரவளை,
கா. பிரசாந்தி, 89, பாபாபதி இல்லம், ரொசிட்டா வீடமைப்புத் திட்டம், கொட்டகலை,
என எண்ணி விய மரகதத்திற்கு தன் ஆண அழகன எ6 தெரியுமே ஒழிய வடிகட்டின முட்டா தெரியாது. விருந்து எல்லாம் முடிந்து
வீட்டுக்குச் சென்று பெண். தன் பெண்
குடும்பம் நடத்துக் பார்க்கச் சென்றா மறுநாள் பொ வீட்டில் இருந்த க உடைந்துவிட்டது. இந்தாங்க மா பணம், முகம் பார் கண்ணாடியை வ 660Iss)TT LDTLOULTT என்றார் மாமியார் வாங்கி வருகிறே6 வேகமாகப் புறப்ப மருமகன்
என்னது.கண் |போன மருமகனை காணோமே, என்ற அம்மா அழகு பார்த்துவச்ச மாப் லட்சணத்தை இன் நேரத்தில் நீயே
D356T.
நண்பகல் நேர வேர்க்க விறுவிறு வந்தான் மருமகன் உங்களுக்கு முக கூடிய கண்ணாடி வரச் சொன்னீர்கள் உள்ள எல்லாக் தேடிவிட்டேன். எர் அப்படிப்பட்ட கண் கிடைக்கவில்லை. எல்லாக் கண் நானே எடுத்துப் அவற்றில் ଗୋଁi (y) தவிர உங்கள் மு தெரியவில்லை. : தெரியாத கண்ண எப்படி தலை சீவ அதனால் எந்: கண்ணாடியும் 6)]] 2 வந்தேன். நா செய்வது? சொல் மருமகன் சரியா6 6]] அறியாமல் LD560) 6T66 கொடுத்துவிட்டேே முக்கியமல்ல அழ
எஸ். விக்னேஸ்வரி 22, புதுசெட்டித்தெரு, முக்கியம் என்பது
கொழும்பு - 13
சாஜிதா நஸார், தரம் - 3A பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி, கொழும்பு - 12 கமிலஸ் கிருத்திகன், இல. 9, அம்மன் கோவில்
டி. ஆர்.ஜே. டிவின்சன், கிங்ஸ்டன் சர்வதேசக் கல்லூரி, முகத்துவாரம், கொழும்பு 15.
எம். ஜனார்த்திகா, இல 31,
வீதி, பண்டாரிகுளம், வவுனியா,
ரொசிட்டா பஜார், கொட்டகலை,
ΊΌ
தெரியாமல் போய்விட்டதே.இ மகள் தினமும் எ படுகிறாளோ என மரகதம்,
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| 61555) / கண்களுக்கு
அதிசயம் தானே d é. நன்றாய் தெரியுது அழகழகாயத 4./ நாடுவாழ மழை | தரையில் விழுது d d வேண்டும் | அற்புதம் தானே, " ச் 4, நாக்கு சொல்லுது | மழை வந்தால பறவை மட்டும்
மகிழ்ச்சி பொங்கி பரிதவித்து மனம் நிறையுது பட படக்குது ந்தனர் காய்ந்த நிலமும் ހ)ރހަ مصعبیر((~( ~ பார்க்க நெஞ்சு :"T (3 கட்டுவிட்டு பொறுக்கலையே STUg LDL(BGLD ܘ ܵܓܕ அவன் ஒரு இளகி வருகுது. என்ன செய்வது? ள் என்பது து மருந்து என KO 2. "EBE" - SgaffLU 920 Les og 5D விட்டாள்
சிவப்பு Tui
P_TIE5يوج சிறுகதை வட அமெரிக்கக் கண்டத்தில் மட்டுமே காட்டில் வாழும்போது இவற்றின் சராசரி
எனப்படும் ஒநாய் இனம்தான் இந்த சிவப்பு ஆயுட்காலம் 4 ஆண்டுகள் தான். ஆனால் றாள் எனறு ஒநாய், இதன் உடலின் மேற்பகுதி சிவப்பு மிருகக் காட்சி சாலையில் பிடித்து ஸ் மரகதம், நிறத்தில் காணப்படுவதால் இந்தப் பெயர் வந்தது. வளர்க்கும்போது 14 ஆண்டுகள் வரை உயிர் ழுது விடிந்தது. ஒரு காலத்தில் வட அமெரிக்கா கண்டம் வாழ்கின்றன. கண்ணாடி முழுவதும் காணப்பட்ட இந்த நன்கு
சிவப்பு ஓநாய்கள் தற்போது வளர்ச்சியடைந்த ப்பிள் to மட்டுமே உள்ளன. ஒநாய் 25 பளளை காரணம், சாம்பல் நிற முதல் 35 கிலோ ாகக ஒரு ஒநாய்கள் மற்றும் கொயடே வரை எடை ாங்கி வாங்க புன்னும் சிறிய ஓநாய்களுடன் கொண்டதாக
உடனே இவற்றை அடையாளம் இருக்கும். சிவப்பு ன் என்று Txiu சிரமமாக பெண் ஓநாய்கள்
LT657 இருப்பதால் இவற்றைச் னின் எடையில்
சரியாக கணக்கெடுக்க மூன்றில் இரண்டு - - முடியாமல் இன்றும் கூட பங்கு எடையைக ಉTo೧ುಗ್ದುಹಲಿ : ":: கொண்டிருக்கும்.
இன்னும் தடுமாறுகிறார்கள் - ஆதாய் )T6T மாமியார், இத்தனைக்கும் 1930, 1910, 1980ஆம் என்றாலும் கறுப்பு பழுப்பு சாம்பல், இளம் பச்சை, அழகுன்னு நீ ஆண்டுகளில் சிவப்பு ஓநாய் இனத்தை அதிகரிக்க மஞ்சள் ஆகிய நிறங்களில் காணப்படும். எனினும் பிள்ளையோட கரோலினா மாகாணப்பகுதியில் எடுத்த அதன் பிரதான நிறமான சிவப்பு உடலின் ஏதாவது னும் கொஞ்ச முயற்சியும் அவ்வளவாக பலன் அளிக்கவில்லை. ஒரு பகுதியில் காணப்படும் முயல், பெருச்சாளி, ார் என்றாள் இதனால் உயிரியல் பூங்காக்களில் சிறுமான் போன்றவை இவற்றின் பிரதான உணவு
இவற்றை இனப் பெருக்கம் செய்ய வைத்து இது சிறுசிறு பூச்சிகளையும் பிடித்து உண்ணும் ܓ பின்னர் அவற்றை காடுகளுக்குள் கொண்டு நரியைப் போலவே இவற்றுக்கு பழம் என்றால் شہء حبر ہۂء • ம வநதது. போய் விடும் முறையை இப்போது கையாண்டு ரொம்பவும் இஷ்டம் அசைவ இரை கிடைக்காத 5க அங்கு வருகின்றன. நேரங்களில் பெர்ரி பழங்களைத் தின்று உயிர் T. LDITLÓ! வாழும். LL LTTTTTS KL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L K யை வாங்கி ད། ர். இந்த ஊரில் d5 60556) கடைகளிலும்  ܼ தக் கடையிலும் *ဒိဒ္ဓိ.သ္မိံ : •ိဒ္ဓိဋ္ဌိင္ကို^ိဒ္ဓိ ၊ :33: . , ; 600TTLQ 11. ஒற்றைக்காலில் ஆடுவான் ஒயும் வரை சுற்றுவான். அவன் ய
s ---------------------------_________----------------
ணாடிகளையும் ார்த்தேன். கம் தெரிந்ததே
ஆலங்கட்டி மழையும்
கெருப்பது ஒழி நீ மற்றவர் வாழ்க்கையைக் கெடுத்து அவர்களுக்குத் துன்பத்தை விளைவிக்கக்கூடிய தீமையான செயல்களில் ஈடுபடாதே.
எஸ். நிரஞ்சலா, கண்டி
மழை வந்தால்.
-90CDawn
நன்மை எல்லாம்
2. அவன் போய் விட்டான் அகப்பட்டவன் நான் நாங்கள் யார்?
※
3
எழுதாமல் போட்ட கோடு எப்போதும் வராத கோடு
85D og டங்கள் முகம் 14. கடாமுடா பாத்திரத்தில் கட்டி வெல்லம் அது என்ன? ாடியில் நீங்கள் - - ಛೀ%8 ষ্টু
முடியும்? 5. பார்வைக்குக் கல், பல் பட்டால் தண்ணீர், அது என்ன? 585 s ங்காமல் இங்கு . ir i irfr') ன் என்ன படிப்படியோ புககு விருந்தாவன் 96J6ðI LUFTAT லுங்க என்றான் . . . . .
முட்டாள் 7. சங்கீதப்பரம்பரை அல்ல ஆனாலும் சத்தம்
போட்டுப்பாடுவான். அவன் யார்? 绯 g|109m (9) In 'O 6ኒ160)l55(5 6I60I :::::::::::::::::::: இவனுக்கு ※ டுஜேழபிகி நயம999மீ 6 ன.அழகு ப|8 ஓட்டுக்குள்ளே விடு வீட்டுக்குள்ளே ஆளு. வுதான் அவன் யார்? 190999, '9 எனககுத ::::: ú1999 g 9 அந்தரத்தில் ஆடும் கூடு அழகுப்பிள்ளைகளுக்கு 1929ழு ரசிரion + வனிடம் என் அது வீடு அது என்ன? ரஐஐபிம ஒற்கு : '). -- !ा ढ - (७ । ढ ? புலம்பினாள் 10. தள்ளாடினாலும் தடம் மாறாப் பயணம் அது என்ன? qsinqin "I 99p Ico99
III J Lourii
2. 14.20, 2006

Page 11
ஒரு செக்கனுக்கு |வேகத்தில் விமானபெ வைக்கும் முயற்சி விண்வெளி ஆய்வு
நாஸா வெற்றி க |சாதனையொன்றினைப்
முயற்சி, 2004ஆம்
மாதம் 16ஆ
மேற்கொள்ளப்பட் உள்ளிழுத்து வெளியே | பொருத்தப்பட்ட இந்த கலிபோர்னியாவுக்கு கீ
கண்ணாடிப்பீரமிட்
அமெரி lpé ၏ချွံ u |எட்டாவது
இ ! ! ! அப்போது றோட்டன் அலிஸ் என்பது ஒரு பசுவுக்கு வைக்கப்பட்ட பெயர். இந்தப் பசுவும் ஓர் உலக என்பவர் இ சாதனையைப் படைத்திருக்கிறது. பசுவும் உலக சாதனை படைக்குமா என்று முந்திரிக் கொட்டை வீதம் அப்ே
போலக் கேட்டு விடாதீர்கள், உலகில் அதிகளவு பால் கொடுத்த பசுவென்ற சாதனையை இது தட்டிச் li0ஆம் & சென்றிருக்கிறது. சுவிண்டன், றோட்டன் என்ற இடத்திலுள்ள வைற் ஹவுஸ் பாரில் இந்தப் பசு, 1986ஆம்யானையின் **"Go""-o" "oooooooo ---- -
திகதி பிறந்தது. இரண்டாவது | வருடத்தில் கன்று ஈன ஆரம்பித்த
இந்தப் பக"பன்னிரண்டு" | வருடங்களாகக் கொடுத்த பாலின் அளவைக் கிலோ கிராமில் கணக்கிட்டிருக்கிறார்கள், 1,26760 கிலோகிராம் பாலைக் கொடுத்திருக்கிறது. அதன் பெறுமதி 22,911 டொலர்களென்று மதிப்பிட்டிருக்கிறார்கள். இலங்கை | ரூபாய்க் கணக்கில், சுமார் 25 இலட்ச| ரூபா வருடத்தில் 299 நாட்களுக்குத் தொடர்ச்சியாகப் பால் வழங்கிய இப் : பசு, வருடமொன்றுக்குச் சராசரியாக 529 கிலோ கிராம் பாலைக் ட கொடுத்திருக்கிறதம்.--
சிசிலியில் நடைபெற்ற செஸ் போட்டியொன்றில் சமகாலத்தில் 300 பேர்கள் கலந்து கொண்டனர். பிலா என்ற இடத்திலுள்ள பாம் பீச் கார்டின்' என்ற பகுதியில் இந்த செஸ் ஆட்டம் இடம் பெற்றது. சுசான் பொல்கர் என்ற செஸ் வீரருடன் டானியல் ட்ரே என்ற இள வயது ஆட்டக்காரரும் கலந்து கொண்டார். இந்த ஆட்டக்காரரே வெற்றி பெறுவார் என்று எல்லோருமே நினைத்துக் கொண்டார்கள். ஆனால் அவர் இழைத்த பாரிய தவறினால் வெற்றி வாய்ப்புத் தவறிப் போனது. சுசான் பொல்கர் இன்னும் அதிக பேருடன் விளையாடி உலக சாதனை நிகழ்த்த
முயற்சி செய்கிறார். 線
214.20, 2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரண்டு மைல்கள் ன்றினைப் பறக்க ல் அமெரிக்க நிறுவனமான Iடது. அதிவேக படைக்கும் இந்த ஆண்டு நவம்பர்
திகதி து. காற்றை விடும் இயந்திரம் விமானம், தென் ப்பாலுள்ள பசுபிக் Tசமுத்திரத்துக்கு
மேலாக மணிக்கு ஏழாயிரம் மைல்களுக்குக் கூடிய வேகத்தில் றந்து சாதனை
படைத்தது. இதற்கு முன்னர் ஐயாயிரம் மைல் வேகத்தில் பறந்து, ஈட்டப்பட்ட உலக சாதனை
L- முறியடிக்கப்பட்டது.
மன்னர் காலத்து மகிமையை வெளிக்காட்டும் எகிப்தியப் பிரமிட்டுகள், உலக அதிசயங்களிலொன்று. கண்ணாடி இழைகளைக் கொண்டு பிரமிட்டுகளைத் தயாரித்து, உலகையே பிரமிக்கச் செய்திருக்கிறார் அலெக்ஸாண்டர் கொலர்க் என்ற ரஷ்ய விஞ்ஞானி பத்து வருடங்களுக்கு மேலாகக் கண்ணாடி இழைப் பிரமிட்டுக்கள் தொடர்பாக பல விஞ்ஞானிகளுடன் சேர்ந்து பல விஞ்ஞான ஆய்வுகளை இவர் நடத்தி வந்திருக்கின்றார். உயிரியல் ரீதியான பொருட்களுக்கும், உயிரியல் ரீதியற்ற பொருட்களுக்கும் இவருடைய விஞ்ஞான ஆய்வுகள் மூலம் பல சாதகமான அம்சங்கள் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருக்கின்றது.
இவர் தயாரித்த மிகப் பெரிய பிரமிட்டின் உயரம் 14 அடிகளாகும். (4 மீட்டர்) இதன் எடை 53 தொன்கள்.
DJ LIT6)
95 Galasti
க்காவின் நியூஜெர்ஸி மாநிலத்திலுள்ள அத்திலாண்டிக் நகரில் மரத்தினால் செய்யப்பட்ட பிரமாண்டமான யானையொன்று ார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. லூசி என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கும் இம் மரத்திலான யானை 645 அடி உயரமுடையது. உலக அதிசயம் என்றும் கூட சில வேளைகளில் வர்ணிக்கப்படும் இம் மர யானை 1881ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதற்கென 38,000 டொலர்கள் செலவாகியிருந்தன. 1887ஆம் ஆண்டு பிலடெல்பியாவைச் சேர்ந்த அன்ரன் கேற்சன் ந்த மர யானையைக் கொள்வனவு செய்தார். இந்த யானையின் உட்பகுதியைச் சென்று பார்ப்பதற்கு ஆளுக்கு 10 சதம் ாது அறவிடப்பட்டது. 1902ஆம் ஆண்டு இந்த மர யானை மதுபானம் விற்பனை செய்யும் இடமாகவும் பாவிக்கப்பட்டிருந்தது. ஆண்டுதான் இந்த மர யானை அட்லாண்டிக் நகருக்குக் கொண்டு வரப்பட்டிருந்தது. 90 தொன் எடையுள்ள இந்த உட்பகுதிக்குள்மேலும் கீழுமாக உல்லாசப் பயணிகள் சென்று பார்வையிடக்கூடிய வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
6)ITJLDoni
OOT (UDJI9.

Page 12
நவ்திப் அபர்ணா
நெஞ்சில்
இயக்கத்தில் விக்ர
கேடி தர்மபுரி என அடுத்தடுத்த இடிகளால் எழும்ப இயலாமல் கிடக்கிறார் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்ன கோடியில் தொடங்கப்பட்ட பீமா தேமே எனக் கிடக்கிறது ஜிம்மில் ஏற்றி வைத்த உடம்பை என்ன ெ எனத் தெரியாமல் விழிக்கிறார் விக்ரம்
சோகத்தில் இருக்கும் விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு சுறுசுறு செய்தி பீமாவுக்குப் பிறகு அதிரடியாக படங்களில் நடிக்கிறார் விக்ரம் அதில் ஒன்று சுசி கணேசனுடையதாக இருக்கலாம்.
திருட்டுபயலே படம் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த சுசி கணேசன் அடுத்த நிதானமாகவே வைக்கிறார். படத்தின் வெற்றிக்கு திரைக்கதையே காரணம் எனத் திருட்டுபயலே அவ பாடம் நடத்தியிருக்கிறது. இதனால் நிதானமாக அடுத்தப்பட ஸ்கிரிப்டை எழுதி வருகிறார். அனேகமாக அடுத்த திருட்டுபயல் விக்ரமாக இருக்கலாம்
இதையடுத்து மோகன் நடராஜன் தயாரிக்கும் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார் விக்ரம் ப இயக்குநர் கதை இன்னும் முடிவாகவில்லை. , "
செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது இளம் நடிகர்களின் ஆசை செல்வராக அப்படியே உல்டா விக்ரம் படத்தை இயக்கவேண்டும் அவர் ஆசைக்கு வழி செய்து கொடுத்துள்ளது, கன மூவிஸ் செல்வராகவன் இயக்க விக்ரம் நடிக்கும் படத்தை கனகரத்னா நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தச் செய்தியை உறுதி செய்ய செல்வராகவனைத் தொடர்பு கொண்டோம் நமக்குக் கிடைத்த திருமணம் முடியும்வரை நோ பேட்டி
ஆபாசமாக நடிக்கும் நடிகைகளுக்கு அபராதம்
இந்திப் பட உலகில் முன்னணி கவர்ச்சி நடிகைகளில் ஒருவர் ராக்கி சாவந்த் பல்வேறு படங்களில் மிகவும் ஆபாசமாக நடித்து ரசிகர்களைக் கிறங்கடித்துள்ளார்.
பஞ்சாப்பைச் சேர்ந்த பாப் இசைப் பாடகர் மிகாசிங், மும்பை நட்சத்திர ஹோட்டலில் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் கவர்ச்சியாக நடிக்கும் நடிகை ராக்கிக்கு புதுமுக நடிகை சாம்ஹவானா சேத் கண்டன தெரிவித்துள்ளார்.
ஆபாசமாக நடிப்பதால் பெண்களின் புகழுக்குக் களங்கம் ஏற்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ள இது தொடர்பாக இவர் கூறியதாவது : நடிக்கும் போது உடை விஷயங்களை நானே தேர்வு செய்வேன். ஆபாசமாகத் தெரியும் வகையில் எந்த உடையும் அணிந்து நடிக்கமாட்டேன். இதைக் கண்டிப்பாக தயாரிப்பாளரிடம் சொல்லி விடுவேன்.
ராக்கி மிகவும் ஆபாசமாக நடிக்கிறார். மிகவும் கிளாமராக நடிப்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் ராக்கி ஆபாசமாகத் தோன்றுவதால் நடிகைகள் எல்லோரும் இப்படித்தான் இருப்பார்கள் என்ற மோசமான எண்ணம் ஏற்படும் பெண்களின் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் ராக்கி நடித்துள்ளார். இதை அவர் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு புதுமுக நடிகை சாம்ஹவானா சேத் தெரிவித்தார். இவர் ஜபன்பட்டேலுடன் அஸ்சிகுய் மெய்ன் தேரே 36 சைனா டவுண் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
உல்டாவாகியிருக் திருட்டுபயலே நடிக்கும் படம் ந உருவாக்கத்தில் படத்தின் புதிய ஜெமினி நடித்த ே பழைய நான் ஐந்து ஜோடிகள் எண்ணிக்கையில்
tugisiaLD கைவசம் வைத்தி இன்னொருவர் தன கலங்கடித்துக் கெ திருட்டுபயலே பட செய்யும் மாளவிக அறிமுகமான ஜே ജൂഖഖണ്ടഖങ്ക് நாலாவது மற்றும் மகாபாரதத்தி
彎 மனைவி பாஞ்சாலி வடிவேலு ஐந்து பாஞ்சாலிக படத்தில் பார நெஞ்சில் வேண்டும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

öyübü 3)ASASTI
கல்யாணம் செய்து குடியும் குடித்தனமுமாக செட்டில் ஆனபிறகும் லைலாவுக்குப் போகவில்லை நடிப்பு ஆசை இன்னும் ஒரு வருஷம் கழித்து நடிக்க வருவேன் என மும்பையிலிருந்து பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்.
ஏன் திடீரென்று லைலா புராணம் காரணம் இருக்கிறது. மும்பையில் இருக்கும் லைலாவுக்குப் போன் போட்டு நடிக்க வரும்படி அழைத்திருக்கிறது
சபரி யூனிட் கள்ளழகரில் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்தவர்தான் லைலா, ஆனாலும் ஏனோ நடிக்க முடியாது என்று மறுத்திருக்கிறார்.
மீண்டும் நடிப்பதற்கு கை நிறைய கண்டிஷன்ஸ் வைத்திருக்கிறார் லைலா, அதில் ஒன்று, ரொமான்ஸ் கதையாக இருக்க வேண்டும் கலைப் படங்கள் என்றாலும் பாதகமில்லை.
மேக்கப் போட்டு பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவருக்கு குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கிறது D P முழுக்க தூங்கி ரெஸ்ட் எடுக்கிறதுதான் ஒரே வேலை அவ்வப்போது கணவருடன் வெளியூர்
போவேன். ரொம்ப முக்கியமாக சமைக்கக் கத்துக்கிட்டேன். நான் செய்கிற சிக்கன் அயிட்டங்கள்தான் ம் பல இப்போ என் கணவரோட பேவரிட் நான் வெஜ் டிஷ் சய்வது இந்தச் சமையல் இன்னும் ஒரு வருஷம்தான். அதற்குப் பிறகு முழுவீச்சில் நடிக்கப்
போகிறாராம் லைலா மூன்று வாய்ப்புக் கிடைக்குமா கிடைக்காதா என்பது பற்றியெல்லாம் அவர்
யோசித்ததாகத் தெரியவில்லை. )|(1) தமிழ் சினிமா மீது லைலாவுக்கு அவ்வளவு நம்பிக்கை
ருக்கு Šaji SNOt6 63motonium/ பத்தின் சொர்ணமால்யாவுக்கு நிறைய படிக்க
ஆசைவந்துளளதாம நடிபபு பரத நாடடியம் னுக்கு என்று பிசியாக இருக்கும் அவர் ரத்னாகல்லூரியில் எம்ஏ, எம்பிஏ பட்டப்
படிப்புகள் படித்து வருகிறார். இதை பதில் முடித்து விட்டு ஆராய்ச்சி
ULLÜ UgüUEflajı) .இறங்கப் போகிறார் ܠܐܝ --
ன ஐந்து 2Tq356T
பஞ்சபாண்டவர் கதையே கிறது.
படத்திற்குப் பிறகு ஜீவன் ான் அவனில்லை. கே.பாலசந்தர் ஜமினி கணேசன் நடித்த பழைய மேக்கை செல்வா இயக்க, வடத்தில் ஜீவன் நடிக்கிறார்.
அவனில்லையில் ஜெமினிக்கு புதிய படத்திலும் அதே ஜீவனுக்கு ஜோடிகள் உண்டு படத்தை மட்டுமே தற்போது நக்கும் சினேகா, ஐவரில் ஒருவர். து கவர்ச்சியால் தமிழகத்தை 1ண்டிருக்கும் நமிதா தில் ஜீவன் பிளாக் மெயில்
மூன்றாமவர் தலைநகரத்தில் திர்மயியும், தமிழ் சினிமாவில் த்தி பெறாத கீர்த்தி சாவ்லாவும் ஐந்தாவது ஜோடிகள்.
பஞ்ச பாண்டவர்களுக்கு ஒரே இங்கே ஒரு பாண்டவனுக்கு
T. ப் போர் மூளாமல் இருக்க
நெஞ்சிருக்கும் வரை
Q于13-20,2006

Page 13
கூடல் நக BJuriju
அண்ணாமலை பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக எம் குமார் பி.எஸ்.கணேஷ் இணைந்து தயாரிக்கும் பட நகர்
இந்தப் படத்தில் பரத் கனாக நடிக்கிறார் கதாநா பாவனா, சந்தியா நடிக்கிறார்க முறையாக பரத் சூரியன் சந்த் இரட்டை வேடமேற்று இருக் மகாதேவன் இந்து ல இளவரசு மனோபாலா சவுந் டுக்கல் அலெக்ஸ் ரிஷா , நடிக்கிறார்கள்
படப்பிடிப்பு வேகமாக நன கொண்டிருக்கிறது. திண்டுக்கள் மகாதேவன் மோதும் சண்ை படமாக்கப்பட்டது.
அத்துடன் பரத் பாவன சந்தியா சம்பந்தப்பட்ட காதல் = uns ಡಾ.
விக்ரம் அறிமுகப்படு: a. ஆட்டோகிராப் என்பது வெறும் கையெழுத் பொதுவாக மனதுக்குப் பிடித்த ஹீரே மட்டுமல்ல கனவும் கூட என்றாலும் லுட்டிங் ஷட்டிங் என்றே ஓடி ஆனால் அபிமான ந வழி கிடைத்துவிட்டது.
இதற்காக நீங்கள் உலகின் எந்த மூை ஆட்டோகிராப்பை ே குறிப்பிட்ட இனை um signs, fäßLiz WWW.mobile autogra BL#jö gl GLIST. ÉÐI இதற்கான சாப்ட்வெயாரை வடிவை சினிமா நட்சத்திரங்கள் மட்டும் அல்ல செய்யும் வசதியைத் தர இருக்கிறது. NeX) ஸ்டர்களின் ஆட்டோகிராப்பையும் மொபைல்
தற்போது விக்ரம் விஜயகாந்த் சினேகா பிர ஆட்டோகிராய்கள் விதவிதமான புகைப்படங்களோ அறிமுக விழாவில் மொபைல் ஆட்டோகிராப் மொ
అ=
国 - கொக்கி படத்தை அடுத்து பிரபு சாலமோன் 트 트 சிபிராஜ் சிபி கான்டாக்ட் லென்ஸ் அணிந்து நடிக்கும்
LS S S S S S SLSLS S LSLS S LSLSLS SLSLSLSSLL LSSS LSL S LS SLLS கற்க கசடற லஷ்மிராய் மொழிக்கு ஒரு படத்
படத்திலும் மலையாளம் தெலுங்கு கன்னடம் ஆகிய ெ
அடைக்கலம் படத்தின் டிரையிலர் வெளியீடு சமீ
கூட்டுக் குடும்பத்தின் உன்னதம் பற்றி சொல்லும்
靛Lí
LSLS S S S SLSLS S SLSLLLL LL LSLS LSL S LSL SLL காதல் வலையில் சிக்கி சின்னாபின்னமாக நான் ஒன்றும் சிம்புவுடன் இதுநாள்வரை கிர்தலில் சிக்குண்டு கிடந்த நயன்தார். இருக்கிறது.
យ - ម៉ារ៉ាហ្គូ ហើយ, 2பெரிய காரணங்கள் உண்டு
நயன்தரா சிம்புவின் காதல் சிதறுண்டு போகக் காரணமான இரண்டு பாயிண்டுகள் கோலிவுட்டில் கூறப்படுகின்றன.
அந்தத் தலையாய காரணங்களில் முதலாவது தெலுங்குப் படமொன்றில் தன்னுடன் நெருக்கமாகவும், கிறக்கமாகவும் நடித்தமைக்காக நயன்தாராவுக்கு பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா 60 லட்ச ரூபாய் மதிப்புடைய இறக்குமதி காரை தனது அன்புப் பரிசாக வாங்கித் தந்திருக்கிறார்.
இந்த விஷயத்தை சிம்புவிடம் நயன் மறைத்தது பெரும் சந்தேகத்தைக் கிளப்பி விட்டிருக்கிறது.
இரண்டாவது காரணமாகச் சொல்லப்படுவது யாதெனில் நயன்தாரா தன் பேச்சையும் தான் போட்டத் தடையையும் மீறி புனே பகுதியில் படப்பிடிப்புக் கண்ட சிவாஜி பாடல் காட்சி ஒன்றில் ஆட்டம் போட ஒப்புக்கொண்டு ரஜினியுடன் ஒரு பாடலுக்கு ஆடப் போய் வந்ததும் சிம்புவிற்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இவை இரண்டு காரணங்களும் சிம்புவின் சந்தேகத்தை மேலும் கிளறி விட இதுநாள் வரை ஊடல் காதல் என்று வந்த சிம்பு நயன் ஜோடி பெரும் மோதலில் பிரிந்திருக்கிறது பாவம்
R
臀、m。
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ug: - ஜெனிலியா
algািগতায় ট্রান্তর্ট
鬣
Š|| °GLDT60|LIGÚ ஆட்டோகிராஃப்
ல்ல. அது ஒர் ஆவணம் ஒரு மனிதன் பற்றிய ஞாபகங்களைக் கிளறிவிடும் அடையாளச் சின்னம்
ஹிரோயின்களிடமோ அல்லது பிரபலங்களிடமோ ஆட்டோகிராப் வாங்க விரும்புவது நமது இயல்பு நம் எல்லோருக்குமே அந்தக் கனவு எளிதில் நிறைவேறிவிடுவதில்லை. அதிலும் குறிப்பாக எந்நேரமும் கொண்டிருக்கும் சினிமா ஸ்டார்களிடம் ஆட்டோகிராப் வாங்குவது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல.
சத்திரங்களிடம் ஆட்டோகிராப் வாங்க வேண்டுமென்கிற நமது கனவு நிறைவேற தற்போது ஒரு எளிதான
எங்கேயும் அலைய வேண்டியதில்லை. உங்களிடம் ஒரு மொபைல் போன் இருந்தால் போதும் நீங்கள் யில் இருந்தாலும் சரி எந்த நேரமானாலும் சரி உங்களுக்குப் பிடித்த ஹிரோ அல்லது ஹீரோயின் ாட்டோவோடு உங்களது மொபைலில் தருவித்துக் கொள்ளமுடியும் பதளத்தின் மூலமாகவோ அல்லது குறிப்பிட்ட எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பியோ உங்களுக்குப் பிடித்த களாகத் தருவித்துக் கொள்கிறீர்கள் இல்லையா? அதே செய்முறைதான் இதற்கும் i.com என்கிற இணையதளத்தின் மூலமாகவோ அல்லது எஸ்எம்எஸ் மூலமாகவோ உங்கள் அபிமான போட்டோவோடு நீங்கள் தருவித்துக் கொள்ளலாம். மத்து ரசிகர்களின் மனதை சந்தேடிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது. NeXT) Solensidia நிறுவனம் விளையாட்டு வீரர்கள் பாடகர்கள் டிவிநட்சத்திரங்கள் ஆகியோரின் ஆட்டோகிராப்பையும் டவுன்லோ 10 கோலிவுட் மட்டுமின்றி டோலிவுட் பாலிவுட் என இந்திய சினிமா உலகைச் சேர்ந்த ஒட்டு மொத்த னியில் கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கிறது. NeX) ஷாந்த் சிம்பு நயன்தர ரீகாந்த் கீர்த்தி சாவ்லா பாவனா தேஜார் போன்ற பல ஸ்டார்களின் நீங்கள் தருவித்துக் கொள்ளத் தயாராக இருக்கின்றன சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் நடந்த லை விக்ரம் அறிமுகப்படுத்தி வைத்தார். S SS SS SSLSLSS S S S S S S S S S S S S SYS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S L D" -CD T "جیسے P இயக்கும் லீ படத்தில் பெரும்பாலான காட்சிகளில் கண்களில் கான்டாக்ட் லென்ஸ் அணிந்து நடிக்கிறாராம் முதல் படம் லீ என்பது குறிப்பிடத்தக்கது
நில் நடித்து வருகிறார் தமிழில் நெஞ்சைத் தொடு படத்தில் நடிக்கும் அம்மணி இந்தியில் தோஷி எனும்
ாழிகளில் தலா ஒரு படத்திலும் நடிக்கிறாராம்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S த்தில் சென்னையில் நடந்தது. இதில் தந்தை நடிகர் தியாகராஜன் சகிதமாகக் கலந்துகொண்ட பிரஷாந்த் ம் அடைக்கலம் ஒவ்வொரு குடும்பமும் பார்க்க வேண்டிய படம் இது என்ற போது தன்னையும் அறியாமல்
LLLLLS LSLS S L S S ST LLSLSL LSLSL LLLLS LSL L S LSLS LTTS LS LS L TS LS LS LSLL LS LS LS LS LS LLLSL LLLLLL ஒன்னும் தெரியாத பாப்பா இல்லை.என் திருமணத்தை என் பெற்றோர்தான் முடிவு செய்வர்கள் என்கிறார் ஒண்ணும் தெரியாத பாப்பா பத்து மணிக்குப் போட்டாளாம் தாழ்ப்பா அந்தக் கதையாக அல்லவா
,"ir - igfigرته ژني .
Jamii

Page 14
இனப் பிரச்சினைக்கு இணக்கமில்லாத விடியல்களே தினமும் முடிவாக வந்து விடிகின்றன
கணப் பொழுதாகிலும் அமைதியை ஏற்படுத்தாமல் அதனை அழித்து அனாததததை சுமந்து வரும் அடாவடிப் பொழுதாகவே தினமும் முடிவாக வந்து விடிகின்றன!
இடம் பெயர்ந்த மக்களை அகதி மகுடம் களைந்து இயல்பு வாழ்க்கையை மீள ஆரம்பிக்க முடியாத பாழும் பொழுதாகவே தினமும் முடிவாக வந்து விடிகின்றன: இருதரப்பு யுத்தமும் 9Ա5 նաջ0||0
உருப்படியாய்க் காண முடியாமல்
மக்களது வாழ்வை
கருச்சிதைவு செய்ததோடு சரி
கறைபடிந்த பொழுதாகவே தினமும் முடிவாக வந்து விடிகின்றன.
-கவிக்குயிலன்,
சேனையூர்
莒yUGā 莒y
பிசாசுகளின் மீள் வருகையில்
மணல் வெளி
பூர்வீகத்தின் மாட்சிமை தொலைத்து
புதைகுழிக்குள் தார்மீகம் வரலாற்று நேர்மை பற்றி நிறையவே பேசியது
அழகாய் சிறகு வைத்துப் பறந்த ஊர் அது உலர்ந்த தரையில் விரிந்து கிடந்தது தென்னை மரங்களாய்
நிம்மதி நமது தெரிவுகளென
நாயகள கூட கனவுகள் நிரப்பி படுத்துக் கிடந்தன
காற்றின் மொழிகள் பூக்களின் உயிர் நிழல் அந்த நிலவின்
ஜன்னல்கள் திறந்தே கிடந்தன
இன்னும் விதவிதமான வார்த்தைகளுக்கு எட்டாத தொடுதல்கள் மணம்பரவ.
பிடிமானங்களற்ற மனிதன் நிலைகுலைந்து தனது பயங்கரத்தை பகிர்ந்து கொண்டான் அழுகிறது இத்தா வேலிகள்
வாய்திறக்க நீண்ட துப்பாக்கிகள் வரும் பயமூட்டும் விதமாய் எனது குட்டி தேசத்தை படைத்தவனே நீதான்
காப்பாற்றிக்கொண்டிருக்கிறாய்
நூலேனும் பறக்க முயல்கிறது
இடித்து தள்ளப்பட்டவைகள்.
-கிண்ணியா ஏ.நஸ்புள்ளாவர்
தீபநாளில் தமிழ் மனமும்
-நர்.ஜெயபாலன் lillama),
வயல் வறண்டு ே குளங் நிரம்பி வழ
மரக்கறி 6 மருந்து போல்
விவசா சோம்பேறி
அகதிகளாய் எல்லா நாட்டி சீதனமா? சீவனமா?
U600 பெண்ணுக்கொரு வேலியாம் ஆணுக்கு கறுப்பு நிறம்
அந்தத் தாலி கட்டக் கூலியாம் முற்பணமோ மூன்றரை - மணம் நண்பலை 'முடித்த பின்பு இரண்டரை Lbu UJATE இதில் blDL (plgUIs: கால்ப் பணமோ குறைந்து விட்டால் இவை மன சொப்பனமே கண்டாலும் - இந்த சொந்தமான
சுயம்வரம் நடவாது.
இ9 பெண்ணின் அப்பனவன் சேர்த்து வைத்த
கப்பமாய்க் கொடுக்க வேண்டும் - அவள் தேவையற்ற
கல்யாணம் நடப்பதற்கு.
கூட்டுக் ஏற்காதே சீதனம் அது பகற் கொள்ளை சாதனம் அங்கங்கை புதியதோர் தலைமுறையை - நாம் மற்றை
பதியம் செய்திடுவோம் அப்படியே சீதனம் எனும் சொல்லை. தலை LDUT6Õ
சீவியே கொய்திடுவோம். நீ ஏற்பது சீதனமல்ல - உன்னால் ಶಿಫ್ಟ್ವನಿ உழைக்க முடியாது என எண்ணி LDUIs உயிர் வாழ்வுக்காக - பெண் வீட்டார் விரக்தி கொடுக்கும் சீவனம். பாம்ப் உனக்கோர் பேரவமானம்.
-மண்டூர் கஇரா, ம் டோஹா - கட்டார்.
வன்முை garna 6df36.sh jivynesfî? LD6)f 6JTS மலைநாட்டின் பிட்டும் கேங் தலை எழுததை ட்டும் தேங் மாற்றுகின்ற நாயும பூனை மனதுடனே ့်ရှို့ရှီ வளர, UT 600)69 6 கலவ வளர G நிலையான தீபமொன்று ஒ:
நீ ஏற்று உன் மனையில் வெற்றிலைச்
N கல்லடிகள் நாள எனறு காணாது போக برمج%
சொல்லடிகள் சுக்கு நூறாகிட ဒ္ဓိ ;
ஷெல்லடிகள்
குறைய புதை குழி சிந்தித்து ஒரு தீபம் நிலவு உ செவ்வனே நீ ஏற்று மொட்டை வசீகரித்துக் தருணம பாதது $mß:፨
காலை வாரும் ধ্ৰু 66 கா தலைமைகளை நம்பாதே தடங்கள் பருவம் பார்த்து - 96JOL ULI உருவம் மாறும் பச்சோந்தி தலைவர்களால் தென்றல் அருகில் வந்த நன்மை யாவும் எதையும் கிழிக்க தொலைவில் ஒடிப் போனது 9. L606
துயரம் நம்மில் புகுந்தது. உணர்ச்சிளை பட்டாடை, பட்டாசும் ஆவேசங்கெ பலரிடையே கனவாச்சு நாணலின் புத்தாடை புனைவதற்கோ போதுமான பணமில்லை! கிழக்கு வெளு கட்டெறும்பாய் சிவந்து நா: தினமுழைத்தும் வெம்பலாகிக் கி கால் வயிறு நிறையவில்லை! சுமையின்
கெட்டுப்போன சொரிந்து உதி 9ಣ್ಣ வாழ்வில்
ட்டிடுமா 臀、列 நல்ல பயன்.? மரங்கள அை அடிக்கடி த6 போனது போகட்டும் பொறுமை ಸ್ಥಿ: தென்றலின் புறபபடடு எழுந்துவா கொக்கால் விழி துடைத்து தருககுரல ஆனது அததனையும ့် မွိုင္ကို
நன்மைக்கென்றே அப்போது ஆகிட்டால் அனைவருக்கும் சோகத்தி இன்பம் தானே! அடங்கியத வி வீணான வழி போர்வையில் கிட ரைந்து வா புது வழிக்கு 份 க்ச தேனாக இနှီမြို့ புதைகுழிக்கு
Glu5
 
 
 
 
 
 
 
 
 
 

ሪ எழுதுதலும்
}கள் பாகின்றன O C கள் 6)Tdfğ5 29D கையில் D
பயிற்சிக் களம் வகைகள் 羲 - €)န္တိဒ္ဓိ கிேன்றன. | சிறப்புச் கவிதையும்-கவிஞரும்
ص
கவிதை உலகின் காலடி வைத்தவர்களில் சிலர் மங்கிப் போனதும் உண்டு 566)6). சிலர் தன்னுடைய திறமையை உலகறிய வைத்தவர்களும் உண்டு. அந்த வகையில் அள்ளுண்டு கவிதைகள் வரையும் கவிஞர்களை ஊக்குவிப்பதற்காக இணையத்தில் இருந்த லும் தஞ்சம், சில கவிதைகளை சிறப்புக் கவிதை எனும் பகுதியில் தருகின்றோம்.
O இரவின் நி
அச்சமாய் GT6000T BD(pLD 962GaGT O O 演
916)6OLIL5135Tg5 5L6) ஆ | வலுவிழக்கின்றன! : 5 & 55TUULD.
எனக்கான * ஒவ்வொரு அலையும் சிதத்துக்கு தவிப்புகளை தவிர்த்த பொழுதுகள் ஒவ்வொரு புதிய கடல் ஆச்சரியம். 60616)6), விடியலில் துவங்க 8mßmቛ முதல் அலை காதலைக் گے۔
585T60T வனத்தில் -:::::::::::::: கொண்டுவந்தது றைகளை என் வலியின் வண்ணம் எடுக்கக் குனிந்த நேரம் தி வீசிவிட்ட சிவந்து தெரிய பிடிபட்ாமல் திரும்பியோடியது. குச்சிகளாய் நீலம் பூசி மறைக்கப் பார்த்தது
- இரண்டாம் அலை செல்வத்தைக் ததனங்கள நானோ கொண்டுவந்தது பமெனும் என் சிவப்பையெல்லாம். முல்லை மாட்த்தில் இருத்தும் நேரம் ள இழந்து கடலில் கரைத்து விடத் துப்பி நிலைத்து நிற்காத கடற்கன்னி U606 தீர்த்தபடி உள் அரண்மனைக்குத் திரும்பிப் குடியேறின போனாள். த்தில் பரிகாசம் செய்த
பனித்துளியை தின்றுநகர மூன்றாம் அலை மரணத்தைக் டியலகள 3.33 கொண்டுவந்தது ாகி உனது அழைபபுககான திமிறித் திரும்பியோடும் நேரம் ங்கி வருகைககான கண்ணாமூச்சி ஆட்டக்காரி நியால் பசியாறலுக்கான காக்கைக் கறுப்பி ாகின. 、荃豪※歌 கேலிக் கெக்கலிப்புடன்
66d6M) TLD LD535 கைக்கெட்டா த்தில். பஞசை நதியின் ஈரத்தை த தூரத்தி மல் போனது நனைத்தபடி நனைந்து நான்காவது அலை எனக்கு என்ன றையின் தரும் F6061T6) வென்று விட்ட பெருமிதத்தில் நான் கடற்கரையிலேயே
வலி பூசிய வாளை காத்திருக்கிறேன். காயப பூவும உறை புகுத்திய பின்னும் கடல் ஆச்சரியங்களை நேசிப்பவள் ாயுமானதால பத்து விரலையும் வலையாக்கி
பசியெடுக்க *:::::: அலை மேல் வீசுகிறேன். வாழககை தனிமையைத் தின்னப் பழகுகின்றேன் கையில் இடறுவது என்ன? ாகம எல்லா நிறமும் உப்பும் ஈரமும் யிற்றே! வலு விழக்கின்றது, ஒரு நீர்த்தேக்கம் என்னுள் புகுந்ததென்று
என் பசி வலியின் முன்பு, உணர்த்த ಇಂಗ್ಲ: - in, 56.5III, எனக்கு மிச்சம் வைத்த வருமோ. €) ဒွိဒ္ဓိ (6) நுரையடையாளங்களும் தவிர.
-அகாமுறிஸ்வின், நினைவிருக்கும் இல்லை,
முதுர் - 1. 籌 முதலீட்டைப் பாதுகாப்பவளின் கையில்
oUMar இப்போது எதுவும் பிரேதம் இதயம் வலிக்காமல் - கீதா ஹிரண்யன், திர்ந்து எப்படிச் சொன்னாய். DTទ្វាយ |- செT6)6O15 မျိုးနှီး மரண வார்த்தையைக் கேட்டதும் றியு ழநத என் செவி நரம்புகள் சேதமடைந்து காதல 5061TULO விட்டன. ளமிட்டு த்தில் :3. 6 Lists 356586) வலிங்க கோடிக் குண்டுசியை 醬 பனி
நது 就 கொட்டிக் கொட்டி 影 s முனைந்து பின் ሥ ------------- குளிரின் குறும்பினால் உரசி விழிகளுக்குள் மார்பின் குறுக்கே விராண்டும் அழுத்தியது போல. கைகளைக் கட்டிக்கொண்டு ாண்ட . ଜଏ கொடுரமானதல்லவா உன் பிரிவு. ஜன்னலில் அமர்ந்திருக்கிறது
}} தீபோல, இதயம் கூட ஏதோ 邮 s:
ஓர் இருட்டறையில். உனக்காக என்னால் ಇಂಕ್ಜರಿ சிலு சிலுக்கும் தென்றலாய் ஆயிரம் கவிதைகள் ಹಿ ಹಿ(5ಹಿ. சிதறிச் சேர்கிறேன். எழுத முடியும்.
முகாரி ராகத்தை மூச்சு போல ஆனால் ர்த்திக் கிடக்க முணுமுணுகக முடியாமல. ಆಕಷ್ರಣೆ
விளக்கைத் தொடாமல் ஜீவனோடிருக்கிறது விட்டில்கள் சாவதில்லை ಖಖಣ್ಗು தென்றலைத் தழுவாமல் என் சொல்லாத காதலினை
பூக்கள் மலர்வதில்லை சொல்லத் துடிக்கும்
கனவுகள் தொடாமல் மெளனத்தினை r 35jUDILJEM 19. காதலர்கள் இணைவதில்லை. சொல்லிவிடத் துணிந்து நான் -:::::::::::::::::::::::::-- வார்த்தைகளைத் தேடுகிறேன் விரிசல்கள் ஏற்படாமல் தலைக்கணம் பிடித்த தமிழ் 0ال ன் மீதி விதைகள் முளைப்பதில்லை தலைதெறிக்க ஓடுகிறது: ாயில்லை ஆனால் ககும. எனனை வெளிச்சத்தைப் பார்க்காமல் சூரியனும் ஆடைகளைச் சரிசெய்யும் 1ளதளளும அல்லியை அறியாமல் நிலவும் ஒவ்வொரு முறையும் DE၆့်....... , நீயும் நானுமாக. என்னையல்லவா -செயின் தம்பி வியாழ் - ஜே ஜானிரவி கலைத்துப் போடுகிறாய்!
கல்முனை -46 - பா ஆசைத்தம்பி

Page 15
|முதல் நாள் வேலையா..? பதற்றம் வே
முதன் முதலாக வேலைக்குப் போகும் ஆண் அல்லது பெண்ணா நீங்கள்? அப்படியானால் உங்களிடம் ஓர் இனம் புரியாத பதற்றம் இருக்கும்.
நாம் பணி செய்யப்போகும் இடத்தில் இதர ஊழியர்கள் எப்படி இருப்பார்கள்? எப்படி நம்மிடம் பழகுவார்கள்? நாம் செய்ய வேண்டிய வேலை என்னவாக இருக்கும் எளிமையாக இருக்குமா? அல்லது கஷ்டமானதாக இருக்குமா? முதலாளி அல்லது மேலதிகாரிகள் எதிர்பார்க்கும் அளவுக்கு நமது செயல்பாடு இருக்குமா? என்று பலவிதமான கேள்விகள் நம் மனத்தில் எழும்.
முதல் நாள் வேலைக்குச் செல்வோருக்கு இதோ சில டிப்ஸ்.
+ காலையில் சீக்கிரம் எழுந்திருக்க, முதல் நாள் இரவு சீக்கிரமே தூங்கப் போய் விடுங்கள். மறக்காமல் கடிகாரம் அல்லது போனில் அலாரம் வைத்துவிடுங்க வழக்கமாக நாம்தான் காலையில் சீக்கிரம் எழுந்து விடுவோமே என்று
மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சியை
+கொஞ்ச நே உங்களுக்குப் பிடித் கேளுங்கள் அல்ல; உங்களுக்குப் பிடித் போட்டுப் பாருங்கள்
வைத்துவிடுங்கள். அதேபோல ஷக்களுக்குப் பாலிஷ் செய்து வைத்துவிடுங்கள்.
譬 வாகனத்தில் செல்பவராக இருந்தால் வண்டி ஸ்டார்டிங் டிரபிள் இல்லாமல் நல்ல நிலையில் இருக்கிறதா, பெட்ரோல் போதுமான அளவு உள்ளதா என்பதை முதல் நாளே உறுதிசெய்து கொள்ளுங்கள்.
இப்படி முன்கூட்டியே சில வேலைகளைச் செய்தால் ஆபீஸுக்குக் கிளம்பும் போது பதற்றம் இல்லாமல் இருக்கலாம்.
+வேலைக்குச் செல்லவேண்டிய தினத்தன்று காலையில் சீக்கிரம் எழுந்து பல்துலக்கி, சூடாக ஒரு காபி சாப்பிடுங்கள். பின் காலைக் கடன்களை முடித்துவிட்டுக் குளிர்ந்த நீரில் குளியுங்கள். அது உங்கள்
குறிப்பிட்ட நேரத்து முன்னதாகவே செ6 மூலம் நீங்கள் நம் நேரம் தவறாதவர் உங்கள் மேலதிகா
ஏற்படுத்தும்,
அடுத்து உங்கள் வீட்டில் வாங்கும் செய்தித்தாளை ஒரு நோட்டம் விடுங்கள். அதில் உள்ள முக்கியச்
அசட்டையாக செய்திகளை மனதில் பதிவு ಡಿಅಙ್ಗಹಾ। செய்துகொள்ளுங்கள். இது அலுவலக முதல் உங்களுக்குப் பயனாக ஊழியர்களிடம் நீங் நாள் இருப்பதுடன் தேவிையற்ற அறிமுகப்படுத்திக் வேலைக்குப் अ குழப்பம், பதற்றத்தைக் நீங்கள் போவதால் 8 . குறைக்க உதவும். உங்களை மகழச நல்ல டிரஸ் గ్య எல்லாவற்றையும் வரவேற்பார்கள். எ போட்டுக் செய்துவிட்டு ஆபீஸ் பதற்றம் வேண்டாம் கொண்டு : கிளம்பத் பேச வேண்டும், 6L போனால்தான் f " தயாரானால் எனபது போகப் Gu 6luta = " கூட மனதில் தெரிந்துவிடும். :ஒருவித பயம் முதல நா سي .قارن hراق எனவே இருக்கும். முதல்நாள் சிலருக்கு எளிதாக ஆபீஸுக்கு t வேலைக்குச் கஷடமானதாகவும என்ன டிரஸ் செல்கிறோம். அதறகாகக கவலை
போட்டுக் கொள்வது என்பதை முன்கூட்டியே தீர்மானித்து அதை 'அயர்ன்' --25 ملا:
GJITTID
அலுவலகத்தில் சூழ்நிலை எப்படி இருக்குமோ? என்ற ع
நினைப்பு இருந்துகொண்டே இருக்கும். எந்தவிதப் பதற்றத்துக்கும் இடம் தராமல் மனதை அமைதியாக
முரசு வாசகர்களுக்கான பரிசுப் ே
- - - آشنiaل 23:52, 2F
கொடுத்த வேலைை சமயத்தில் அனாவ: இல்லாமல் செய்யு! உள்ள முழு நம்பி தைரியத்துடனும் ே எதிர்கொள்ளுங்கள். வெற்றி உங்க
கேள்வி இல்லை! பதில் இல்லை!
ட் சிகாள்வனவு அவசியமில்லை ால் வேறுபாடிண்றி வாசகர் பங்கு சி
ఘళ్ల
ج – – – –حسيحية
முரசு வாசகர்களுக்கான பரிசுப் ே
அ? ஒவ்வெ அதிர் வர் டசா6 முறையில் தே படுவார்.
அ மேலேயு நிரப்பி தபால் அ ஒட்டி அனுப்பு மானது. (பிர கொள்ளப்படமா
அ? ஒருவர் பட்ட கூப்பன்கை
fiiniblITIIIIn
உண்மை - நேர்மை - வெளிப்படைத்தன்மை
amsisi
| ia = يـســـــــوصـا = يـسـر بـ =
- جيجحد
கூப்பனை அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:
அனுப்பி வைக்க
Gilmjib Eli és முரசு பரிசுப் தினமுரசு த.பெ.இ கொ
19 . 12 . 2ᏬᏬᏮ
பரிசுப் போட்டி Sa g
பரிசு பெறும்
ஏ. ஜே. பாத்திமா பஸ்னா, 61 மகாபுத்கமுவ, முல்லேரியா
6ao Llaf Tas
pr. 14.20, 2006
அதிர்ஷ்டசாலி உடனடியாக எம்முடன் தொடர்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரம் ரேடியோவில் ந்த பாட்டைக் து டி.வி.யில் ந்த சேனலைப் 1. மனம் அமைதி
9460)Lu|LĎ.
மணநாளும் மணப்பெண்ணும்!
ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்துவது திருமணம்
அன்றைய நாளில் மணப்பெண் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி அற்புதமான சில ஆலோசனைகள் இதோ:
திருமண நேரத்தில் எல்லோரின் பார்வையும் 2. மணப்பெண்ணையே 60)LDLLJLDITa5öi கொண்டிருப்பதால் பெண்மைக்கே உரிய + அலுவலகத்துக்குக் நாணம் அவளைத் க்கு சில நிமிடங்கள் தலை குனிய வைத்து ன்று விடுங்கள். இதன் விடும். இது போன்ற
பிக்கைக்குரியவர், சூழலில் என்ற எண்ணம் மணப்பெண் ரிக்கு ஏற்படும். தனது ம் சென்றதும் இதர களே உங்களை கொள்ளுங்கள். ன்பதால் மற்றவர்கள் யுடன் கைகுலுக்கி னவே அனாவசிய
யாரிடம் எப்படிப் படிப் பழக வேண்டும்
ாக உங்களுக்கே தன்னம்பிக்கையை ஒரு போதும் தளர
விட்டுவிடக் கூடாது.
ள் வேலை என்பது சில பெண்கள் பயத்தில்
மணமேடையிலேயே கண்ணீர் உதிர்த்தபடி பப்படாதீர்கள். இருக்கிறார்கள்.
மகிழ்ச்சியான நாளில் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பிரகாசம் தேவை. அப்போதுதான் ங்கள் உங்கள்மீ அன்று எடுக்கப்படும் போட்டோ, வீடியோ கள உங்கள மது காமிராவில் மிக அழகாகக் காட்சி 5கையுடனும, அளிப்பீர்கள் ബ് அதுபோல திருமணத்தின் போது List மணப்பெண்கள் புடைவை கட்டுவதில் ஒருக்கே 0 கவனமாக இருக்க வேண்டும். | S பட்டுப்புடைவையானது அதிகம்
s6OAVO தூக்கலாகவோ, தொங்கலாகவோ
இருக்கக்கூடாது.
மணமேடையை நோக்கி நடக்கும் போது
மிகவும் மெதுவாக அடியெடுத்து வைக்க வேண்டும் குறிப்பாக படிக்கட்டில் ஏறும்போது கவனமாக இருப்பது நல்லது.
வழக்கம் போல் அங்கும் இங்கும் s பார்வையைச் சிதற விடாமல் கீழே
கவனமாகப் பார்த்து அடியெடுத்து வைக்க U/13 éro/titio ! I (35,1816¡.
உங்கள் கவனத்தைத் திசை திருப்பும்
O வகையில் யாராவது குரல் கொடுத்தாலோ, 5 TILLọ. சிரித்தாலோ அதைக் கண்டு
கொள்ளாதீர்கள்.
உங்கள் பட்டுப் புடைவையின் டிசைன் மற்றும் நகைகளின் தேர்வு ஒன்றுக்கொன்று தொந்தரவு செய்யாத வகையில் இருக்குமாறு
பாட்டி
ாரு வாரமும் பி குலுக் கல் ர்ந்தெடுக் கப்
ك = = = = = = = = = = = = = = = = = = = = =
giF6ODGB. If g (TD
தொகுத்துத் தருவது-ஷோபாf56Ó 206 Bg5Tu
ள்ள கூப்பனை ட்டையில் மட்டும் பினால் போது திகள் ஏற்றுக் ட்டாது).
ஒன்றுக்கு மேற் |ள அனுப்பலாம். வணிடிய முகவரி தேவையான பொருட்கள்:
மீன் (முள் நீக்கியது) - 1 கிலோ திர்ஷ்டசாலி இஞ்சி - 125 கிராம் போட்டி -51 || பூண்டு 125 கிராம் GAITIJ LOGOJ கடுகு - 60 கிராம்
- 772 மஞ்சள் பொடி - 1 மேசைக் கரண்டி b சீனி - 1 கோப்பை ព្រួយ. வினிகர் - 400 கிராம்
மிளகாய் வற்றல் - 60 கிராம் சீரகம் - 35 கிராம் உப்பு - 2 மேசைக் கரண்டி கடலை எண்ணெய் 1/2 கிலோ மிளகாய்த்தூள் 1 மேசைக் கரண்டி
பார்த்துக் கொள்ள வேண்டும்.
பொதுவாக நகைகளில், மாலையில் சுற்றப்பட்டிருக்கும் நூல் சிக்கிக் கொள்வதுண்டு.
நீங்கள் மண்டப வாசலில் இருந்து உள்ளே நுழையும் சமயத்தில் பாதையில் உறவினர்கள், பூக்கள் தூவாமல் இருக்க வீட்டாரிடம் சொல்லி வையுங்கள்.
மணமகளுக்கு பீடா, புகையிலை, பபுள்கம், அடிக்கடி சாக்லேட், ஐஸ்கிரீம் சாப்பிடுவது.போன்ற பழக்கம் இருந்தால் மணநாளின் போது அதைத் தவிர்ப்பது நல்லது.
சில மணப்பெண்கள் அளவுக்கு அதிகமாக மேக் - அப் போட்டு வலம் வருகிறார்கள். இது நல்லதல்ல. ஒரிஜினல்
முகம் தெரியாத அளவுக்கு ஒரு போதும்
மேக் . அப் போடாதீர்கள்.
போட்டோ கிராபர் சொல்லாத வரை கண்களை அகல விரிக்க A வேண்டாம். அதுபோல வீடியோ
நடந்து வரும் போது அருகில் உள்ள தோழியுடன் அனாவசியமாகப் பேசவேண்டாம் பற்கள் தெரிய சிரிப்பதோ, கோபப்படுவதோ தவறு.
மணமேடையில் அமர்ந்திருக்கும் போது யாருடைய பேச்சாவது உங்களுக்குப் பிடிக்காமல் போனால், உங்கள் அதிருப்தி
அல்லது கோபத்தை உடனே காட்டக் கூடாது.
அப்போது நீங்கள் கோபப்பட்டால் மணமகன் வீட்டார் தவறாக எடுத்துக் கொள்ளக்கூடும்.
அதனால் அந்த ஒரு நாள் மட்டும் கோபத்தை, கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்ளுங்கள், வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்துப் பூஜிக்க வேண்டிய புனித நாள் அல்லவா?
செய்முறை :
மீனை ஒரு அங்குலத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். உப்பு, மிளகாய்த்தூள் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும், எண்ணெயை நன்றாகச் சூடாக்கி மீன் துண்டுகளைப் பொரித்தெடுக்கவும், இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், சீரகம், கடுகு ஆகியவைகளை விழுதாக அரைத்துக் கொள்ளவும். எண்ணெயைச் சூடாக்கி, அரைத்த மசாலாவை நன்றாக வதக்கவும், மீன், வினிகர், சீனி ஆகியவற்றைச் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை சமைக்கவும்.

Page 16
படகின் ஒரு முனையில் நானும், மறு முனையில் மாசுரெட்டும் கையில் துடுப்புகளுடன் உட்கார்ந்து கொண்டோம். "எல்லோரும் ரெடியா? சாமி பேரைச் சொல்லிவிட்டுத் தள்ளு" என்றேன். "சாமி ஆண்டவனே' என்றான் ஜோன்ஸ்,
"கடவுளே! எங்களை உன் கையில் ஒப்படைக்கிறோம்" என்றான் மாசுரெட்
இருவருமாகத் துடுப்புப் போடலானோம்.
கரையிலிருந்து கல்லெறி தூரம்தான் சென்றிருப்போம். கடலலைகள் எங்களை நூறு கெஜ தூரத்துக்குப் பின்னே தள்ளிவிட்டது. திடீரென்று கடற்காற்று
அடித்தது. எங்களை நடுமத்திக்குத் தள்ளிற்று.
"பாய்மரத்தை விரி சீக்கிரம்
என்றேன். பாய்மரங்கள் உப்பிக் கொண்டன.
குதிரை பூட்டிய வண்டி மாதிரி படகு பறந்தது
எங்களுககு வலது பககம ஒரு மைல தூரத்தில் பிரெஞ்சுப் பிரதேசம் தெளிவாகத் தெரிந்தது. இடப்புறம் அநேகமாய் அரை மைல் இருக்கலாம் - டச்சுப் பகுதி புலப்பட்டது. நேர் எதிரே பெருங் கடலின் வெள்ளி அலைகள் எழும்பி எழும்பி உடைந்து கொண்டிருப்பது வெகு தெளிவாய்த் தெரிந்தது.
"கடவுளே! நேரம் கடந்துவிட்டது" என்றான் மாசுரெட் "நாம் கடலில் போய்ச் சேருவதற்கு ரொம்ப நேரமாகும் போலிருக்கிறதே"
"நீ உன் அவிசல் வாயை மூடிக் கொண்டு உட்கார், ஜோன்ஸ் நீயும் பேசாமலிரு" என்றேன்.
டுமீல் டுமீல்
துப்பாக்கிகள் வெடித்தன எங்களை நோக்கி
இரண்டாவது வெடியை நான் இன்னதென்று கண்டுகொண்டேன். சுடுவது
பொலிஸ் கங்காணிகள் அல்லர் இது டச்சுக்
கயானா பக்கத்திலிருந்து வந்து கொண்டிருந்தது.
நான் பெரிய பாய்மரத்தை விரித்தேன். காற்று அதன் கித்தானை வெகு வேகமாக மோதியது. அந்த வேகம் என் மணிக்கட்டைத் தள்ள, கிட்டத்தட்டத் தண்ணீரிலேயே விழுந்துவிட்டேன் என்று சொல்லலாம், 45 டிகிரிக்கும் மேலாகச்
V
சாய்ந்து சென்று கொண்டிருந்தது படகு,
எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேகமாக
நாங்கள் சென்று கொண்டிருந்தோம். காற்றும் எங்களுக்கு அனுகூலமாகவே இருந்தது.
டுமீல், டுமீல், டுமீல் அவ்வளவுதான்.
பிறகு ஒன்றுமில்லை. நாங்கள், டச்சுப் பகுதியிலிருந்து ஒதுங்கிப் பிரெஞ்சுப் பகுதிக்கு அருகாக இருந்தோம். அதனால்தான் சுடுவதை நிறுத்திவிட்டார்களோ என்னவோ!
கண்ணைக் குருடாக்கும் வேகம், படகிலுள்ள அனைத்தும் பறந்துவிடும் போலிருந்தது. கடலும், ஆறும் கலக்குமிடத்தின் மத்தியை மிக வேகமாக
அடைந்து விட்டோம். சில
நிமிடங்களுக்குள் பிரெஞ்சுப் பிரதேசத்தின்
கரையை ஒட்டிச் செல்வோம் என்று தெரிந்து கொண்டேன். கரையை நோக்கி மனிதர்கள் ஓடி வருவது கண்ணில் பட்டது. காற்று எங்களை முழுதுமாகச் சுமந்து சென்றது. படகு திரும்பியது,
திரும்பியது, திரும்பிக் கொண்டேயிருந்தது.
இதோ, ஆறு முடிந்துவிட்டது கடலினுள்ளே நாங்கள் பிரவேசித்துவிட்டோம் இறைவா! உனக்கு
நன்றி. எங்கள் சோதனைகள் ஒரு வழியாய்
முடிந்துவிட்டன.
பத்து நிமிடங்கள் சென்றன, கடலலையொன்று எங்களை நிறுத்த முயன்றது. சுளுவாக வழுக்கிக் கொண்டே அந்த அலைமீதேறிச் சவாரி செய்து
தாண்டினோம். ஆற்றில் வரும்போதெல்லாம்
ஷவிட் ஷவிட்' என்று ஒலித்துக் கொண்டிருந்த மாதிரி, இப்போது, 'தம்ப் தம்ப் தம்ப்' என்று ஒலிக்கத் தொடங்கியது. அலைகள் பெரிது பெரிதாய் வந்தன. ஆனால் பச்சைக் குதிரை விளையாடும் பையன்களைப் போல அவற்றைக் கடந்தோம். நடுக்கலோ குலுக்கலோ இல்லாமல் ஏறியிறங்கியது எங்கள் படகு, இறங்கும் போது மட்டும் படகின் முனை டொம் என்று ஒசையிடும்,
"ஆகா! ஆகா! நாம் வந்துவிட்டோம்! கடலுக்கு வந்துவிட்டோம்" ஜோன்ஸ்
கூச்சலிட்டான், மார்புக் அளவுக்கு,
இயற்கையின் சக் வெற்றி கண்டதற்குப் L மாதிரி அதியற்புதமான இறைவன் எங்களுக்கு
அன்றைக்கு ஆறா அபாயம் வரப்போவதை உணரவில்லை.
அலைகள் அங்கு கொண்டிருந்தன. கரை எட்டிப் போகப் போக குறைந்து கொண்டேயி கலங்கியிருந்தது. சேறு வடக்குத் திசை தொன ஆனால் பிற்பாடு நீலம காட்டும் காம்பஸைப் அவசியம் இருக்கவில்6 என்னுடைய வலது விழுந்து கொண்டிருந்த செலுத்தினேன். பாய்மர் ஓரளவு இறக்கிவிட்டதா சாயாமல் செல்வது இ மாபெரும் சாதனை ஓர் உந்தல் உந்: நிமிர்ந்து உட்கார்ந்து தலையை நீட்டி வெளி பார்க்க விரும்பினான் அவனுக்குக் கை கொ உட்கார்த்தி வைத்தான் சாய்ந்தாற் போல் என உட்கார்ந்து கொண்டா சிகரெட் தயார் செய்து எங்கள் இருவருக்கும் பேரும் புகை பிடித்தோ "அந்தச் சாராயத் ஜோன்ஸ், "முக்கியமா கடந்துவிட்டோமே! அ6 வேண்டும்."
மாசுரெட் மூன்று ஆளுக்குக் கொஞ்சம் கொடுத்தான். அவன் உட்கார்ந்து கொண்டா ஒருவர் பார்த்துக் கொ இருவர் முகத்திலும் ம என முகமும அபபடிதத் வேண்டும்.
ஜோன்ஸ் என்னை சார், தாங்கள் இப்போ சென்று கொண்டிருக்கி செய்து சொல்ல முடியு "கொலம்பியாவுக்கு அருளிருந்தால்."
"கடவுள் அருளுக் இல்லை' என்றான் :ே வெயில் வேகமாக ஈரம் கிடுகிடுவென உ6 ஆஸ்பத்திரிச் சட்டைை தலைப்பாகை மாதிரி 6 மாற்றியிருந்தேன். அை தலையில் சுற்றிக் கொ குளிர்ச்சியாயும் இருந்த ஏற்படாமலும் தடுத்தது.
பளிங்கு நீலமாக நிறம் அலைகள் பத்த ஒன்றுக்கொன்று வெகு விட்டிருந்ததால், படகுப் இருந்தது. காற்று இன் இருந்தது. விரைவாகக் எட்டிச் சென்று கொண் நடுநடுவே திரும்பி அடிவானத்தில் கரை ம கொண்டிருப்பது தெரிந் பிரதேசத்திலிருந்து தூர செல்ல அந்தத் தீவின் புரிந்தது.
இப்படிக் கனவுகளி கொண்டிருந்தபோது, ஏ என்னை விழித்துக் கெ என் தோழர்களின் உய உயிரையும் கூடக் காட் பொறுப்பு எனக்கு இரு வந்தது.
“கொஞ்சம் அரிசிச் சமைக்கிறேன்” என்றால் "நான் ஸ்டவ்வைட் கொள்கிறேன், நீ கலய கொள்' என்றான் ஜோ அரிசிச் சோறு மன இரண்டு டின் உலர்ந்த கொட்டிக் குழம்பு செய் சுடச் சாப்பிட்டோம், அ ஒரு கப் காப்பியும் அரு
“ரம் கொஞ்சம்" நான் வேண்டாமெ அது ரொம்ப ஸ்ட்ராங்க அத்துடன் நானொன்றும் அல்லன், ஜோன்ஸ் என சிகரெட்டுக்கு மேல் சிச தயாரித்துப் பற்றவைத்து கொண்டிருந்தான்.
o) I
தினமு
 
 
 
 
 
 
 
 

கூடு வெடித்துவிடும்
திகளை நாங்கள் ாராட்டுத் தெரிவிக்கிற
சூரியோதயத்தை அனுப்பிவைத்தான். ாம் நாள் ஒரு பெரும் ந நாங்கள் அப்போது
ஒரே சீராக வந்து யிலிருந்து நாங்கள் அவற்றின் உயரம் ருந்தது. தண்ணீர்
நிறைந்திருந்தது. லவில் இருட்டாக - ாக ஆயிற்று. திசை பார்க்க வேண்டிய 506Ꭰ, து. தோளில் வெயில் தால், நேரே படகைச் ரச் சீலைகளை
1972 ஆம், 1975 ஆம் ஆண்டுகளில் இரண்டு கட்டங்களாக, கர்ணிச்சீர்திருத்த சட்டத்தின் மூலம் சிறிலங்கா சுதந்திரக் கட்சி, நிலங்களைத் தேசிய மயமாக்கியது. இலங்கையில் முழுக் காணி சுவீகரிப்பில் 233% பயிரிடப்பட்ட தேயிலைத் தோட்ட நிலங்களை 1972இல் அரசாங்க
மயமாக்கியது. 1972 இல் 139, 354 ஏக்கர் ல் படகு அதிகம் நிலமும், 175இல7592 ஏக்கர் நிலமும் ன்பமாக இருந்தது. அதாவது 39.8%. இதன் மூலம் தனியார் 1 தொடங்கி விட்டது. : இருந்த தேயிலைத் நிக்கொண்டு ஜோன்ஸ் தோட்டத் தொழிலாளர்கள் அரசாங்கத்
கொண்டான். தொழிலாளர்களாக மாறினா, இதன் பபுறததை நனகு நிமித்தமாக பல இன்னல்களை அவன். மாசுரெட் அனுபவித்ததாக வரலாறு கூறுகிறது.
டுத்துத் தூக்கி மேலும் அக்காலங்களில் வறுமை
பீப்பாயின் மீது தாண்டவ மாடியது. இதில பலர் க்கெதிரில் இறந்தனர். அதிகமாக மந்ந போசாக்கு ன் ஜோன்ஸ், ஒரு அனைவரையும் வாட்டியது.
பறற வைதது
அக்காலங்களில் பிறந்த பிள்ளைகள், தற்போது இளம் வாலிப சந்ததியினராக இருக்கின்றனர். இவர்கள் எல்லா ۔۔۔۔۔۔۔ دوم ۔ ۔” தை எடு என்றான் நிலைகலிலும் பின்தங்கி காணப்படுவதற்கு ன இடத்தைக் இதுவும் ஒரு காரணமாகும். தைக் கொண்டாட 1971 இல் பதவியேற்ற ஐக்கிய
தேசியக் கட்சியானது, இம் மக்கள் மீது - - கருணை காட்டியது. சம்பள உயர்வு, ஊற்றிக் குடியுரிமை வழங்கல், போன்ற முக்கிய எனக்கு இடப்புறமாக அடிப்படைத் தேவைகளை வழங்கியது. ன. மூவரும் ஒருவரை இதன் மூலம் வறுமையில் வாடிய நிலை ண்டோம். அவர்கள் - மாறி, எல்லா பொருட்களையும் பெற்று, கிழ்ச்சி பளபளத்தது மகிழ்ச்சியாக வாழும் நிலை ஏற்பட்டது. நான் இருந்திருக்க இவ்விதமாக காணப்படும் வேளையில், - ஐக்கிய தேசியக் கட்சியின் ப் பார்த்து "காப்டன் ಟ್ವಿಠ್ಠೇ மீண்டும் 199201-18 இல் து எந்த இடத்துக்குச் - இத்தோட்டங்களை தனியார் கம்பனிகளிடம்
கொடுத்தான். மூன்று
தகரக் குவளைகளில்
ன்றீர்கள்? தயவு கையளித்துவிட்டது. இதனால் மீண்டும் மா" என்றான். தேயிலைத் < x 22-23:2::::::::: ::::::::::::::::'': --- த கடவுள் தோட்ட
மக்களுக்கு கென்ன? பஞ்சமே அவலநிலை ஜான்ஸ், ஏற்பட்டுள்ளது.
ஏறியது எங்கள் ஒரு Uர்ந்துவிட்டது. மாதத்திற்கு ய அரபுககாரன ಸ್ತ್ರೀ: ஒரு தினுசாய் குறைந்தது த நனைத்துத் நாட்கள் ண்டதால் வேலை
து. சன் ஸ்ட்ரோக் செய்தவர்கள்,
தற்போது 16
இருந்தது கடலின் நாட்கள் அல்லது 10 நாட்கள் மட்டுமே டி உயரமிருந்தாலும், |l ဖြုရှူရှု செய்கின்றனர். இவ்விதமாக தூரம் இடைவெளி வருமானம் குன்றியவர்களாக கடுமையான பயணம் சுகமாக பொருளாதார பிரச்சினைகளுக்கு முகம் னும் வசமாகத் தான் கொடுக்கின்றார்கள் எதிர்கால மக்களின்
கரையிலிருந்து வாழ்க்கை சூறையாடப்படுகின்றது. டிருந்தோம். இதைப்பற்றிய எதுவித கரிசனையுமின்றி 22 ப் பார்த்தேன். கம்பனிகள், இருக்கின்றன. ங்கிக் தொழிலாளர்களின் மூலம் கிடைக்கும் தது. அந்தப் கிடைக்கும் இலாபம் மட்டுமே மாகச் செல்லச் இக்கம்பனிகளின் இலக்காக இருக்கின்றது.
எதிர்கால சந்ததியினர் எவ்விதமாக
வடிவம் தெளிவாகப்
வாழப்போகின்றார்கள்? எதுவுமே இன்றி ல் மிதந்து வாழமுடியாது? போன்ற பரந்த அறிவு தோ ஓர் உறுத்தல் இவர்களிடம் இல்லை என கூறலாம். இது ாள்ளச் செய்தது. வேதனைக்குரியதாகும். இத்தோட்ட
பிர்களையும், என் மக்கள் இவ்விதமாக ஒடுக்கப்படுவது பாற்ற வேண்டிய பற்றிய சிந்தனையின்றியே காரியங்கள் ப்பது ஞாபகம் நடைபெறுகின்றன. பிரதானமாக பின்வரும்
காரியங்கள் நடைபெறுகின்றது. சோறு (1) முன்பு வளர்க்கப்பட்ட மரங்களை ன் மாசுரெட் தற்போது வெட்டி விற்கின்றனர். இதன்
பிடித்துக் மூலம மண்ணரிப்பு ஏற்படுகிறது. இயற்கை த்தைப் பிடித்துக் வளம், மலையக எழில், என்பன କ୍ଷୌରୀ), குன்றுகிறது. காடுகளை பாதுகாக்கா
SLSSSLSSL விடில் மலையகமும் பாலை வனமாகும் னத்துடன் இருந்தது.
மீன்களை அதில் ஜனாதிபதி டி.பி. விஜேதுங்க தனது
உரையில் கூறியுள்ளார்.
க்கோம், சுடச் திருந்தோம். சுடச் (II) தேயிலைத் தோட்டங்களினுள்
ருமையாய் ஆளுக்கு
காணப்படும் கருங்கற் பாறைகள்
நந்தினோம். உடைக்கப்பட்டு அவற்றை விற்கின்றனர்.
ன்று கூறிவிட்டேன். - இதன் முலம் மண்ணரிப்பு சூழல்
ாயிருந்தது. மாசடைதல் என்பன ஏற்படுகின்றன.
குடிகாரனும் (I) உபயோகிக்கப்படாமல்
1க்காகச் ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த இயந்திரங்கள்,
Bரெட்டாகத் வாகனங்கள் ஏனைய சாதனங்கள்,
துக் கொடுத்துக் உதிரிப்பாகங்கள், ஆயுதங்கள்
போன்றவற்றையும் ஏலத்தில் விற்கின்றனர்.
(பட்டாம்பூச்சி புறக்கும்)
in
Ꭻ ᏧᎬa 12
वा: 2
இவ்விதமான, முதலீடு எதுவுமே செய்யாமல் இலாபத்தை மட்டும் எதிர்பார்த்து செய்வதால், எதிர்கால சந்ததியின் சொத்துக்கள் அழிக்கப் படுகின்றன. இதனை கருத்திற்கொண்டு செயற்படாவிட்டால், எதிர்காலம் எவ்வித வளமுமற்ற நாடாக, இலங்கை மாறும் எனக் கூறலாம்.
1993 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 31ஆம் திகதியன்று மலையகத் தோட்டத்தொழிலாளர்கள் அனைவரையும், அவர்கள் இருக்கும் தோட்டத்தின் பங்குதாரர் ஆக்குவோம் என வாக்குறுதி கொடுத்தனர். இதன் அடிப்படையில் இலாபத்தில் 10% தொழிலாளருக்கு கொடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது. ஆனால், இவைகள் கிடைத்தால் தொழிலாளருக்கு நல்ல எதிர்காலம் உண்டு எனபதையறிந்த பிற்போக்குவாதிகள். இதனை தடுத்து நிறுத்துவதற்காக திரைமறைவில் செயற்படுகின்றன. இதனைப் பற்றிய பதிலை எதிர்காலமே கூறும்.
இந்திய வம்சாவளியினரும் இலங்கைத் தமிழரும், இதனிடையில் இனக்கலவரமும்
மனிதரெல்லாம் ஓரினமே, அனைவரும் மனிதரே என்ற நிலை மாறி, மொழி, மதம், நாடு, இனம் என்ற நிலையில் மனித இனம் பிளவுபட்டு கிடக்கிறது. மனிதனை மிருகமாக்கும் நிலையிலே இனங்கள் சண்டையிட்டு எத்தனையோ பாதிப்புக்கள். அன்றாடம் உலகில் நடக்கின்றன. ஒரு இனத்திற்கு அடிப்படை உரிமை கிடைக்காதபோதும், ஒரு இனம் இன்னொரு இனத்தை அடிமைப்
படுத்தும்போது உண்டாகும் சிறிய
மனிதரிடையே பலத்த சிக்கலை கொண்டு
பாதிக்கப்பட்டது. அதில் இந்திய வம்சாவளியினரும் பாதிப்படைந்துள்ளனர்.
இலங்கையின் மலைப்பிரதேசத்தில் மட்டுமல்ல, மன்னார், வவுனியா,
Cysgo
கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போன்ற பகுதிகளிலும் தென்னிந்திய மக்கள் பரவிச் சென்று வேலை செய்தனர். அதிலும்1917 ஆம் ஆண்டு ஏற்பட்ட வறுமை காரணமாகவும் அதிகமானோர் இடம் பெயர்ந்து நிரந்தரமாக குடியமர்ந்தனர். அங்கு வாழ்கின்ற இலங்கைத் தமிழரோடு கலப்புத் திருமணம் மூலம் உறவுத் தொடர்பை அதிகரித்துக்கொண்டனர். இதன் மூலம், இருவேறுப்பட்ட தமிழினத்திற்கு பிறந்த பிள்ளைகள் இன்று பெரியவர்களாகவும் காணப்படுகின்றனர்.
1983ஆம் ஆண்டு ஆடி மாதம் இலங்கையில் இனக்கலவரம் ஏற்பட்டது. இரு தசாப்தம் கண்டுவிட்டது.இதன் மூலம் முன்பு காணப்பட்ட பகுதிகளில் வாழ்ந்த இந்திய மக்களும் பாதிக்கப்பட்டனர். ஏற்கனவே கூறப்பட்ட படி பிறந்த பிள்ளைகள் "தமிழீழ விடுதலைப்புலிகள்" இயக்கத்தில் அங்கம் வகிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு என்பது சொல்லாமலே புரிகின்றது. மேலும் பலர் உயிரிழந்தனர், ஊனமாகியும் காணப்படுகின்றனர்.
1986இல் மீண்டும் இனக்கலவரம் மலைநாட்டுப் பகுதிகளைத் தாக்கியது.
இதில் இந்தியத்தமிழர் பலர் கொல்லப்பட்டனர். சிங்கள கிராமங்களுக்குள் காணப்பட்ட தேயிலைத்
தோட்ட லயன்கள் (துளிர்க்கும்)
14.20, 2006

Page 17
இப்படிப் பலவகையான இன்னல்களுக்குப் பிறகுதான் அவரால் படத்தை வெளியிட முடிந்தது. அவர் பட்ட கஷ்டங்கள், அவருடைய சலியாத உழைப்பு இவைகளுக்கெல்லாம் அவரே எதிர்பார்க்காத அளவில் பலன் கிடைத்தது.
தி கிட் படத்தை வெற்றிகரமாக முடித்தபிறகு சாப்ளின் ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணியதில் ஆச்சரியமில்லை. தன்னுடைய தாய்நாடான இங்கிலாந்திற்குச் சென்றார். அங்கு அவருக்கு எதிர்பாராத வகையில் மக்களிடமிருந்து வரவேற்புக் கிடைத்தது. ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்ற பொழுது அதே நிலைமைதான். சார்லி சாப்ளின் என்ற மேதையுடன் பேச வேண்டும். விருந்து உண்ண வேண்டும் என்று பல பணக்காரர்கள், பிரபுக்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள், கவிஞர்கள் என்று பலரும் அவரை வட்டமிடத் தொடங்கினர். உண்ண உணவின்றி லண்டன் நகரத்தில் காசுக்காகத் தெருக்களில் கூத்தாடிய தனக்குக் கிடைத்த மரியாதை, அந்தஸ்து, கெளரவம் இவைகளையெல்லாம் கண்டு அவர்
அவையெல்லாம் வந்து சேரும் என்று அவர் கனவில் கூட நினைத்ததில்லை. பல மாதங்கள் சுற்றுப் பயணத்திற்குப்
பிறகு மீண்டும் ஹாலிவூட் திரும்பினார்.
இனி பர்ஸ்ட் நேஷனல்
ஆச்சரியப்பட்டார். தனக்கு அந்தளவுக்கு நிறுவனத்துடன் தொடர்பு வேண்டாம்
ன்று முடிவெடுத்து, தன்
டங்களை விநியோகம் சய்ய சொந்தமான
ஹாலிவூட்டில் அவருக்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள் சிலருக்கு அதே எண்ணம் தோன்றியது.
ரிபிப்த், டக்ளஸ் பேர்பேங்ஸ், அவருடைய அந்தக் காலகட்டத்தின்
அவர்கள்தான் டி. டபிள்யூ
னைவி மேரி பிக்போர்ட் இந்த நால்வரும் சேர்ந்து கூட்டாகத் தொடங்கிய நிறுவனம்தான் இன்றைய அளவிலும் செழிப்பாக நடந்துவரும் “யுனைடெட் ஆர்டிஸ்ட்”
பொழுதை வீலி அடிப்படையில் சில சாப்ளின் எடுத்தார். “Gu GL” (PayDay பெருமளவில் வெற் 56ù difib” (The Pil பர்ஸ்ட் நேஷனல் செய்து கொடுத்த இதுவும் பெருமளவி
யுனைட்டட் ஆ நிறுவனத்திற்காக இ
முதல் படம் "தி வுப Women of Paris). 3. பிறகு என்ன செய்ய யோசித்துக் கொண்டி சாப்ளினின் அந்தரங் பெரும்புயல் வீசத் ெ அவர் தொழிலையும் வாழ்க்கையையும் எ பாதிக்கக்கூடும் என்று அவருக்குத் தெரியா நோக்கி வந்து கொ6 என்பதும் அவருக்குத்
கோடிக்கணக்கில் அளவில் புகழ்.இள6 இவைகளெல்லாம் ஒ இருக்கும் பொழுது : பெண்கள் பறந்து வ என்றால் அதில் ஆச் அந்த நிலைமையின் முன்னணியில்இருந்த6 ஹாலிவூட்டின் அன்ை
17ஆம் நூற்றாண்டில் ரஷ்யாவை ஆண்டவர் மகா பீட்டர் மன்னர். உலகமே நன்கறிந்த அவரையே தன்வசப்படுத்தியவள்தான் காத்தரின் ராணி,
இற்றைக்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பிய தேசமானது கைத்தொழில் வளர்ச்சியிலும், நாகரீகத்திலும், மிகச் சிறந்த அரச நிர்வாக முறைமையிலும் சிறந்து
விளங்கியது. அவற்றினை அறிந்து கொண்ட
மகா பீட்டர் மன்னர் பல வழிகளிலும் ஐரோப்பிய நாடுகளின் வழிமுறைகளைப் பின்பற்றி, அவற்றினை ரஷ்யாவிலும் நடைமுறைப்படுத்தினார். இதன் காரணமாகப் பல வழிகளிலும் பிற்காலத்தில் ஓர் உலக வல்லரசாக முன்னேறியது. சுருங்கக் கூறின் ரஷ்யாவினை உருவாக்கிய சிற்பி என்று கூட மகா பீட்டரைக் கூறலாம். இத்தனை சிறப்பு வாய்ந்த மன்னராக விளங்கிய போதும் கூட, அவரது இளமைக் காலத்தில் என்னென்ன தீய பழக்கங்கள் உண்டோ அவை அனைத்தும் அவரது இணை
முன்னேறிய ரஷ்யா -
பிரியாத நண்பர்களாக இருந்தன. சுருங்கக்
கூறின், மதுவும் மாதுவும் இன்றி ஒரு நாள் கூட மகா பீட்டர் உறக்கத்திற்குச் சென்றதில்லை. அப்படி இருந்த போதும் ரஷ்யாவின்
2.14 - 20, 2006
மன்னராக முடி சூடிய பின்னர், ஓர் பொறுப்பு வாய்ந்த அரசராக மாறி, தனது கடமைகளை அவர் செவ்வனே செய்து ரஷ்யாவினை முன்னேற்றிக் காட்டினார். மகா பீட்டர் திருமணமாகி குழந்தைகளும் இருந்த நிலையில், அவருடைய வாழ்க்கையில் குறுக்கிட்டவள்தான் காத்தரின் 1712ஆம் ஆண்டில் தனது நாற்பதாவது வயதில் காத்தரினை இரண்டாம் தாரமாக மணந்து கொண்டு, அவளைப் பட்டத்து ராணியாக மகா பீட்டர்
அறிவித்தார்.
காத்தரினின் கடந்த கால வாழ்க்கையோ மிக மோசமானதொன்றாகவே காணப்பட்டது. எண்ணற்ற காதலர்களைக் கொண்டிருந்த அவள், காம வேட்கை மிகுந்தவளாகவும் விளங்கினாள். அவளது நடத்தையின் காரணமாகவே பெற்றோர், காத்தரினை ஒதுக்கி வைத்திருந்தனர். அவை எவற்றினையப் பற்றியும் கவலைப்படாமல் தன் மனம் போன போக்கில் துர்நடத்தைகளை மேற்கொண்டு உல்லாச வாழ்வு வாழ்ந்து வந்தாள். ஓர் ஆண் துணை இல்லாமல், படுக்கையில் ஒருபோதுமே அவள் நித்திரை கொண்டதில்லை என ரஷ்யர்கள் கூறுவார்களாம். அப்போது அவள் திருமணம் கூட முடித்திருக்கவில்லை. அதே போல மதுபான பழக்கத்திற்கும் அடிமையாக இருந்தாள். பெரிய பெரிய பணக்காரர்களின் சகவாசம் இருந்தபடியினால்
টীকা (60)T
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

每锰、
ாக்கக் கூடாது என்ற நடிகைகள் இவருடன் கொஞ்சிக் படத்தின் தெருவில்
சிறு படங்களைச் குலாவத் துடித்தார்கள். அதில் உள்ள ஆண்களும், அதில் ஒன்றுதான் முழுமையாக ஒத்துழைத்தார் இவர் பெண்களும்
மற்றொன்று இந்த வகையில் புகழ் பெற்ற வெள்ளை ஆடைகளை பெற்ற "தி காதலிகள். திரைப்பட உலகில் புகுந்து அணிந்து இறக்கைகளுடன் வானில் im). இதுதான் அவர் பணத்தை அள்ளிக் கொள்ள வேண்டும் பறக்கிறார்கள் சாப்ளின் பறந்து றுவனத்திற்குச் என்ற ஒரே எண்ணத்தோடு பல பெண்கள் கொண்டே நடனமும் ஆடுகின்றார். டைசிப் படம். இவருடன் ஒட்டிக்கொள்ள முன் அந்தக் கனவுக் காட்சியில் சாப்ளினை,
வெற்றி பெற்றது. வந்தார்கள். அவர்களில் சிலரை இவர் நடனமாடிக் கொண்டே மயக்க
டிஸ்ட் ஒட்டவிட்ட விரைவிலேயே தட்டிக் முயற்சிக்கிறாள் அருகில் பறந்து வர் உருவாக்கிய கழித்துவிட்டார்! நம் ஊரைப் போலவே கொண்டிருக்கும் ஒரு இளம் பெண்.
க்ரே' என்று மாற்றி வைத்துக் கொண்டாள். அவளுடைய தாயும் ஒரு துணை நடிகை. சாப்ளின் படங்களில்
D சின்னச் சின்ன வேடங்களில் நடித்தவள்.
அவளுக்கு எப்படியாவது தன்மகளை
'லோலிடா மேக்முரே என்ற ஒரு துணைநடிகை. அவளுக்குப் பதினாறு,
பதினேழு வயதுதான் இருக்கும்.
படத்திற்காகத் தன் பெயரை 'லீட்டா
சாப்ளினுடன் ஒட்டவைக்க வேண்டும் என்று பலமான எண்ணம் அந்த எண்ணம் ஈடேறும் நாளை நன்னாளை நோக்கித் தவம் கிடந்தாள் அவள், தி கிட்’ படத்தின் கனவுக் காட்சியில் தன் மகள் நடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது, அவளுடைய மனதில் பலவிதமான கற்பனைகள், கனவுகள். படப்பிடிப்பின் பொழுது, லீட்டாவுடன் சாப்ளின்
ஹாலிவூட்டிலும் ன் ஒப் பரிஸ்" (The திரைப்படப் ந்தப் படத்திற்குப் பிரபலங்களின்
வேண்டும் என் அநதரங்கப - - படுக்கை அறை } சிரித்துப் பேசுவதைக் கண்ட அவள் 5 வாழ்க்கையில் லீலா வினோதங்களைப் பற்றி தான் எதிர்பார்த்த நல்லநேரம் தாடங்கியது. இது கிசுகிசுக்களை எழுதவே
தனிப்பட்ட U6) பத்திரிகைகள்
த அளவிற்குப் உண்டு அப்படிப்பட்ட
அப்பொழுது பத்திரிகைகள்
து. புயல் தன்னை பரபரபபாகவும விற்கும்.
ன்டிருக்கிறது அவைகளில் சாப்ளினின் |
தெரியாது லீலா வினோதங்கள்
பணம்.உலக விரிவாகவே
OLD, .. பிரசுரிக்கப்பட்டன.
ரு ஆணிடம் தி கிட் படத்தில்
அவனை வட்டமிடப் சாப்ளின் ஒரு
நகிறார்கள் இனிமையான கனவுக்
சரியமும் உண்டோ! காட்சியைப் புகுத்தினார். 魏
ஏழைகளும் இன்பக்
வர் சாப்ளின், கனவுகள் காணலாம் அல்லவா? அந்த
றய பிரபல வகையில் சாப்ளின் வாழ்ந்த அந்தப்
நெ என்பதைப் புரிந்து கொண்டாள்.
(தொடரும்) LLLLLL LLLL LLLL LL LLLLL LL LLL LLLL LLL LLLL LL LLL LLL LLLLLL
அவளுக்கு ஒருபோதுமே பணத் தட்டுப்பாடு அவளைப் பட்டத்து ராணியாக அறிவித்தபோது,
ஏற்பட்டிருக்கவில்லை. இத்தனைக்கும் அவள் அவளுக்கு இரு குழந்தைகள் கூட பேரழகியும் இல்லை. எழுதப்படிக்கவும் இருந்தார்கள். தகப்பன் பேர் அறியாத அந்தக் அவளுக்குத் தெரியாது. அவளுக்குத் குழநதைகளைக கூடத தனனுடைய தெரிந்ததெல்லாம் ஆண்களை எப்படிக் கவரலாம் குழந்தைகள் என அவள் ஒருபோதும் சொல்லிக் என்பதே. இது அவளுக்கு அத்துபடியாக கொண்டதில்லை. அனாதைக் குழநதைகள இருந்தது. இருவரை தான் தத்தெடுத்து, அவாகளைப திருமணத்திற்கு முதல் நாள் இரவு மணமகன் பராமரித்து வருவதாகவே அவள் வாய் கூசாமல் தனது நண்பர்களுடன் கொண்டாடும் பச்சிலர் பொய் பேசிக் கொண்டாள். பார்ட்டி எனப்படும் கேளிக்கை விருந்தில் இவை எல்லாவற்றினைப் பற்றியும் அரசல் அக்காலத்தில் காத்தரினே முக்கியமான புரசலாக மகா பீட்டர் நன்கு அறிந்திருந்தாலும் ஒருத்தியாக விளங்கினாள். பழைய வாழ்க்கையினை மறந்து, அவளை சுருங்கக் கூறின், மொஸ்கோவில் செல்வந்த ஏற்றுக்கொள்ளத் தயாராகவே இருந்தான். இளைஞர்களும் பிரபுக்களும் திருமணத்தின் பின் ரஷ்யாவின் பட்டத்து ராணியாக தமது மனைவியரைத் தொடுவதற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டும் கூட, சிறிது காலம் ஒழுங்காக காத்தரினை தொட்டிருப்பார்கள் என்னும் வாழ்க்கையினை நடாத்தியவள் மீண்டும் முருங்கை மரத்தில்
ஏறத்தொடங்கினாள். ஆரம்பத்தில் அவளது காம லீலைகளில் மயங்கியிருந்த மகா பீட்டரும் அவளது நடத்தை குறித்து எதனையும் கண்டுகொள்ளவில்லை. அவளது ஆண் காதலர்கள் அரண்மனைக்குள் வந்த செல்வது குறித்து உளவுத்துறை தெரியப்படுத்திய போதும் கூட அதனை பொருட்படுத்தவில்லை. ஆனால் எதிர்பாராத விதமாக ஒரு நாள் தனது படுக்கையிலேயே காத்தரினை வில்லியம் என்பவனுடன் மகாபீட்டர் கண்டுவிட்டான். கடும் சினமடைந்த அவன் வில்லியத்தின் தலையை வெட்டி எடுத்து மதுசாரம் நிரம்பிய கண்ணாடிப் போத்தலில் அடைத்து காத்தரினையும் சிறையிலடைத்து அவள் மரணமடையும் வரை அதை பார்க்கும்படியே சிறையில் காட்சிப் பொருளாக வைக்குமாறு உத்தரவிட்டான். காத்தரின் மரணமடையும் வரை கண்ணாடிக்
இகுவளையினுள் இருந்த வில்லியத்தின் அளவிற்கு அவள் விளங்கினாள். தலையினைப் பார்த்தவாறே மரணமடைந்ததாக இப்படிப்பட்ட ஒருத்தி ரஷ்ய மன்னரான மகா வரலாறு கூறுகின்றது. இன்றும் அந்த இடம் பீட்டரின் வாழ்வில் குறுக்கிட்டது ஓர் எதிர்பாராத 'காத்தரின் அபே" எனும் பெயரினால்
திருப்பமே ஆகும். அழைக்கப்படுகின்றது.
மகா பீட்டர், காத்தரீனை திருமணம் முடித்து (இரகசியங்கள் தொடரும்.)
Guds IBE rل

Page 18
முட் பாதையில் மரித்த மிதவாதம்
இரு எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
அமிரின் மரணம் ஒரு முடிவல்ல, சமஷ்டித் தீர்வுக்கான ஆரம்பமே அது
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண ஜனநாயக வழிமுறைகளுடாகத் தலைவர் அமிர்தலிங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள், இலங்கையிலும் வெளி நாடுகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றன. அமிர்தலிங்கம் கொலை செய்யப்பட்டு மூன்று வருடங்களின் பின்னர் கொழும் பில் நடைபெற்ற அவரது ஞாபகார்த்தக் கூட்டத்தில் உரை யாற்றிய மு.சிவசிதம்பரம், "அமிர்தலிங்கம் ஜன நாயக வழிமுறையைப் பேணுவதற்கு தன்னால் இயன்ற அனைத்துப் பணி ஆறு களையும், மேற்கொண்
என்று கூறினார். 術 ള 1992ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி "இலங்கைக்கு சமஷ்டி முறை தேவை 3. யில்லையா?" என்ற தலைப்பில் புரொன்ற் லைன் சஞ்சிகை யின் ஆசிரியர் என்ராம் நிகழ்த்திய அமிர்தலிங்கம் நினைவுப் பேருரைக்கு நன்றி தெரிவித்துப் பேசுகையிலேயே எம்.சிவ சிதம்பரம் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு கூறியதாவது: "இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு எம்மாலியன்ற அனைத்தையும் நாம் மேற்கொண்டோம். பண்டாரநாயக்கா - செல்வநாயகம் ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்ட பின்னரும் கூட, சிங்கள அரசியல் கட்சிகளுடன் ஒத்துழைத்து அவர்களின் அரசோடு இணைந்து செயற்பட்டோம் 1972ஆம் ஆண்டு புதிய அரசியல் யாப்பு முன்வைக்கப்பட்ட போது, ஆறு விடயங்களை மட்டுமே நிறைவேற்றுமாறு நாம் கோரினோம். நியாயமான தமிழ் மொழிப் பிரயோகம் போன்ற சிறு சிறு விடயங்களை மட்டுமே நிறைவேற்றுமாறு நாம் கோரினோம். எமது கடிதம் கூட ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 1984ஆம் ஆண்டு சர்வகட்சி மாநாடு கூட்டப்பட்டபோது, எமது பிரச்சினைகளை முன்வைக் குமாறு நாம் கேட்கப்பட்டோம் ஜனநாயகத் தீவொன்றினைக் காண்பதற்கு நாம் எடுத்த முயற்சிகளுக்கெல்லாம் இவ்வா றான பதில்களே கிடைத்தன. இவற்றையெல்லாம் நாம் ஜீரணித்துக் கொண்டு ஜனநாயகத் தீவொன்றினைக் காண
நீக்குவதற்கு முன்வருமானால் அத்தீர்வு யோசனைகளை தமிழ் மக்களின் முன்னிலையில் வைத்து அவர்களின் அங்கீகாரத்தைப் பெறுவோம். எமது அந்த யோசனையும் தட்டிக்கழிக்கப்பட்டது" என்று அமிர்தலிங்கம் சொன்னார்.
அமைச்சர் காமினி திஸாநாயக்காவுக்கு இவை அனைத்துமே தெரியும், அப்போதைய அரசாங்கத்தில் அவர் முக்கிய அமைச்சுப் பொறுப்பில் இருந்தார். அமிர்தலிங்கத்தின் இறுதிக் கிரியைகளின் போது, அமைச்சர் காமினி திஸா நாயக்கா சுட்டிக்காட்டிய சில தவறுகளுக்கு அவரும் கூடப் பொறுப்புக் கூற வேண்டியவர்தான். இறுதிக் கிரியைகளின் போது திரண்ட மக்கள் ஜனசமுத்திரத்தைக் கண்டு அமைச்சர் காமினி உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறு பேசியிருக்கலாம். "ஆயிரக்கணக்கான எமது மண்ணின் மைந்தர்கள் இங்கே கூடியிருக்கிறார்கள். அற்புதமான இரு மனிதப் பிறவிகளுக்கு நாம் அனைவரும் தலை சாய்த்து மரியாதை செலுத்து
------------------ கிறோம். யாழ்ப்பாண மக் களே, உங்களைத் தேசிய ரீதியிலும் பாராளுமன்றத் திலும் பிரதிநிதித்துவம் செய்த அமிர், யோகேஸ் ஆகியோரின் விதவை மனைவிகளுடனும் பிள் ளைகளுடனும் உங்கள் துயரங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்” என்று அமைச்சர் காமினி
திஸாநாயக்கா கூறினார்.
பேச்சுவார்த்தை மூலமான தீர்வு என்ற ஜனநாயக வழிமுறையில் அமிர்தலிங்கம் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையே, அவருக்குத் துரோகிப் பட்டத்தைப் பெற்றுக் கொடுத்ததோடு, அவரது படுகொலைக்கும் காரணமாக அமைந்தது. இறுதி ஆய்வில் கிடைக்கக்கூடிய முடிவு இதுதான்.
தந்தை செல்வநாயகத்தின் மருமகனான பேராசிரியர்
இணைந்து எழுதுவது
5. FIgor
6b Daeji
ஏ.ஜே.வில்சன், "இலங்கையைத் துண்டாடல்" என்ற தனது
நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். “பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதில் நம்பிக்கை கொண்டிருந்த தமிழ் தலைமைத்துவத்துக்கு சிங்கள மக்கள் சட்டரீதியான அந்தஸ்தை வழங்குவதன் மூலம் ஏதோ ஒரு வகையில்
ہے۔
சந்தித்த பேது நாம் விரும்பியதால், சர்வகட்சி மாநாட்டில் இணைந்து செயற் பட்டோம். ஒருநாள் நடைபெற்ற இக்கூட்டத் தொடரின்போது, இணக்கப்பாடொன்று காணப்பட்டுள்ளதாகவும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் மற்றும் அதிகாரப் பகிர்வு பற்றி ஆராய் வதற்காக இரு கமிட்டிகள் நியமிக்கப்படவுள்ளதாகவும் ஜனா திபதி ஜெயவர்த்தனா கூறி, எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். நாம் எமது எதிர்ப்பைத் தெரிவித்தோம். நாம் கேட்பது வேறு நீங்கள் சொல்வது வேறு. இந்த நிலையில் எவ்வாறு பொது இணக்கப்பாடு காணப்பட முடியுமென்று ஜனாதிபதி ஜெயவர்த்தனாவிடம் கேட்டோம் அமைச்சரவைக் கூட்டங் களில் பிரதமர் தீர்மானிப்பதே பொது இணக்கப்பாடு என்று ஜனாதிபதி ஜெயவர்த்தனா பதிலளித்தார். நாம் எம்மால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோம்.
( 'f്ധ്) 6@f_്)
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எமக்குத் துரோகமே இழைக்கப்பட்டது" என்று சிவசிதம்பரம் கூறினார்.
தலைவர் அமிர்தலிங்கம் படுகொலை செய்யப் படுவதற்கு இரு மாதங்களுக்கு முன்னர் ஆற்றிய உரை யொன்றில் சிங்களத் தலைமைகளின் துரோகத்தனமான நடவடிக்கைகள் குறித்து சுட்டிக்காட்டிப் பேசினார். மிதவாதத் தமிழ் தலைமைகளை எவ்வாறு அவர்கள் திட்டமிட்டு ஏமாற்றினார்கள் என்று அவர் வரலாற்று ரீதியாக விளங்கப் படுத்தினார். "1983ஆம் ஆண்டுக்குப் பின்னர் சர்வகட்சி மாநாடுகளில் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கேற்ப, எமது நிலைப்பாட்டினை மீளமைத்துக் கொண்டோம் சுதந்திர அரசொன்றினை உருவாக்குவதற்கு மக்கள் அளித்த ஆணையின் பேரில் நாம் தெரிவு செய்யப்பட்ட போதிலும் கூட, தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்குத் திருப்தியளிக்கக் கூடிய மாற்று யோசனைகளை இலங்கை அரசாங்கம் முன்வைத்து, அவர்களின் நீண்ட காலப் பிரச்சினைகளை
முன்னாள் இந்திப் பிரதமர் இந்திர கந்தியை தலைவர் அமிர்தலிங்கம் புது
சலுகை வழங்க முன்வந்திருந்தால், அஹிம்சை ரீதியான எதிர்ப்புகளுக்கு சிங்களத் தலைமைத்துவம் இடமளித்திருந்தால் வன் செயல் வளர்ச்சியைத் தடுத்திருக்க முடியும்" என்று குறிப்பிட்டிருந்தார். சிங்களத் தலைமை கள் தமிழ் மிதவாதத் தலைவர்களின் கோரிக் கைக்குச் செவிசாய்த்திருந்தால் அமிர்தலிங்கம் கொல்லப்பட்டிருக்க மாட்டார். S ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக அமிர் இதலிங்கத்துடன் மிகவும் நெருக்கமாகப் பழகிய புரொன்ற் லைன் சஞ்சிகையின் ஆசிரியரான என்.ராம், 1992ஆம் ஆண்டு நடைபெற்ற
வில் போல் திகழ்ந்தார். அவர் பாராளுமன்றத்தில் காத்திரமான பங்கொன்றினை வகித்தார். தமிழ் நாட்டில் அவர் வாழ்ந்த போது, அவர் ஓய்ந்திருக்கவில்லை. தமிழ் மக்களின் அபிலாஷைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக அவர் பாடுபட்டார். ஜனாதிபதி ஜெயவர்த்தனா 1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சர்வ கட்சி மாநாட்டை இடைநடுவில் முறித்துக் கொண்டபோது அமிர்தலிங்கத்தின் மனதில் வேதனையும் விரக்தியும் குடிகொண்டிருந்தது" என்று ராம் குறிப்பிட்டார்.
அமிர்தலிங்கத்தின் இரண்டாவது மகனான டாக்டர் பகீரதனை வீட்டில் ரவி என்றே அழைப்பார்கள். ஜனாதிபதி ஜெயவர்த்தனாவின் மகனுக்கும் ரவி என்றே பெயர். லண்டனிலிருந்து தனது மகன் ரவியின் தொலைபேசி அழைப்புக்குக் காத்திராது வீட்டின் மேல்மாடிக்குச் சென்ற போதே, கொலையாளிகளின் வலைக்குள் அநீதலிங்கம் சிக்கிக் கொண்டார். கொலையாளிகளால் அவரது பொய் உடம்பையே அழிக்க முடிந்தது. அவரது தியாகம், அவர் விட்டுச்சென்ற செய்தி ஆகியவற்றை அழிக்க முடியவில்லை. அழிக்கவும் முடியாது. அமைச்சர் காமினி திஸாநாயக்கா தனது இரங்கல் உரையில் குறிப்பிட்டதுபோன்று அமிர் தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோரின பெயர்கள் வெறுமனே கற்களில் மட்டும் பதியப்பட்டிருக்கப் போவ தில்லை. மக்களின் இதயங்களில் அவர்களின் பெயர் பதியப்பட்டிருக்கும்" என்று கூறியது சாலவும் பொருந்தும், அமிர்தலிங்கம் படுகொலை செய்யப்பட்டு மூன்று வருடங்களின் பின்னர், இனப் பிரச்சினைக்கு #pရှရှ်ဝှဖါး၊ !! சாத்தியமான தீவென்று சிங்களத் தலைமைகள் பகிரங் கமாகப் பேசத் தலைப்பட்டன. முன்னாள் பிரதமர்களான பண்டாரநாயக்கா தம்பதியரின் புதல்வியான, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா முன்வைத்தத் தீர்வுப் பொதியில் பிராந்தியங்களின் யூனியன் என்ற யோசனை မြုံ့၊ါ၍း !! கப்பட்டிருந்தது. அமிர்தலிங்கம் வலியுறுத்தி வந்த சமஷ்டிப் பாணியிலான தீர்வு யோசனையே இது அமிர்தலிங்கத்தின் மரணம் ஒரு முடிவல்ல; அது சமஷ்டித் தீவொன்றினை நோக்கிச் செல்வதற்கான ஓர் ஆரம்பம் மட்டுமே.
(தொடர்ந்து வடியும்.)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ຫຼິ ரீதேவியின் கண்கள் போல் மாறின. குமாருக்கும் தேவதத்தனுக்கும் இது இதிவைத் தந்தது. ரீதேவி தன் நிலைமையை விளக்குகிறாள்.
மறுநாள் கல்லூரியில் எலும்புக்கட்டைத் திருடிப்போGEN
விடயம் தொடர்பாகப் பேசுகிறர்கள், ! “
இரவில் குமானத்தாக்கீட்டு நாகமாணிக்கத்தை எடுத்துப் போக 2 கோவிந்தன் வருகிறான். யார் இந்த நேரத்தில் என்று குமர் யோசிக்கும்
போது கதவு வெடித்துத் தீக்கிறது.
உள்ளே
வந்தவன் நேரே குமாரை நெருங்கினான்.
Të5 LDfT600||6666666)95 6.Tf56LL நாக மாணிக்கத்தை எங்கிட் கொடுத்துடு உன்னை சேதம் பண்ணாம போயிடறேன். ஏதாவது தப்பாட்டம் ஆடினா, உன்
உரிச்சு, உன்னோட ತಿನ್ನು: உன்னை எலும்புக்கூடா
తిపితో என்று உறுமனான,
குமாருக்கு வந்திருக்கும் ஆபததை ஊகிக்க முடிந்தது. ஏதாவது பேசி அவனுடைய கவனததைக கலைதது, தானும தப்பிக்க வேண்டும்; நாக மாணிக்கத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தார்.
"பிரபாகரா! உனக்கு எதுக்கு நாக மாணிக்கம்" என்று ஆரம்பித்தார்.
"நான் பிரபாகரன் இல்லை. கோவிந்தன் போன தடவை
ރާވައިރީ
கோவிந்தன் நுழைந்தான்*
டேய் மரியாதையா அந்த
ரீதேவியோட 61 LDL33al60L மட்டும்தான் எடுத்துவரச்
ஜயந்தன. அந்த வேலையை வெற்றிகரமா முடிச்சுட்டேன். இப்ப உன் ஆளு உருவமில்லாம அலையறாள். ಹಿಜ್ಡ தடவை நாக மாணிககதத எடுக்கச் சொல்லியிருக்காங்க அதையும் எடுத்துட்டுப் போய் அவங்ககிட்ட சேர்த்துட்டா உன் ஆட்டம் உன் நணபன பரபாகரனை வெட்டி விட்டுட்டோம். அடுத்தது ரீதேவி இப்பு நாக மாணிக்கம். அதையும் ஒழிச்சுட்டா, நீ தனி ஆளுஉன்னை தேவதத்தன் நம்பூதிரியோட அபபன வநதாலும äbflLILISB (Plussgl.
விலகிடு" என்றான் கோவிந்தன், | குமார், மெல்ல மெல்லப் பின்வாங்கி தற்காப்புக்காக ஏதாவது கிடைக்குமா என்று
கொண்டே பேச்சை
6615TT. 3
O'Says
Ei
"இத பாரு கோவிந்தா என் உயிரே போனாலும் அந்த நாக மாணிக்கத்த தரமாட்டேன். உன்னையும், எஜமானருங்களையும் மொத்தமா ஒழிச்சுட்டு, அதைக் கோயில்ல மறுபடியும் சேர்த்துடுவேன். ரீதேவிக்கு உடம்பு இல்லாட்டி என்ன? அவளுக்கு தேவி சௌபர்ணிகாவோட ஆசி இருக்கு அவளுக்கு ஒரேயொரு இலட்சியம்தான். அந்த சந்து நாயர் சாகணும். அவ குடும்பத்த சீரழிச்ச அந்தப் பாவியும், அவனுக்குத் துணையா நிக்கற ஜயந்தனும் ஒழியணும் ரெண்டும் நடந்துLLா அவ ஆதமா
shi UIJEr
சாந்திப்டைஞ்சிடும்
எப்படியும் விரட்டிடுவேன். அப்ப மறுபடியும் என் நண்பனுக்கு உடம்பு கிடைச்சிடும். தோக்கப் போறது நான் இல்ல, நீங்கதான். என்று உறுதியோட பேசினார்.
இதைக் கேட்ட கோவிந்தன் ஆத்திரத்தோடு குமார் மேல் பாய்ந்தான். குமாரைப் பயம் கவ்வியது. தான் இன்று பிழைக்கப் போவதில்லை' என்று குமாருக்குத் தோன்றியது. கோவிந்தனிடம் தைரியமாகப் பேசினாலும், அவர் உள்ளுக்குள்
9.
நடுங்கிக் கொண்டுதான் இருந்தார்.
கோவிந்தன் ஆக்ரோஷமாகப் பல்லைக் கடித்துக் கொண்டு குமாரைத் தாக்கத் தொடங்கிய போது, "கோவிந்தா! நில்” என்று ஒரு பெண் குரல் சத்தமாக ஒலித்தது. கோவிந்தன் ஒரு நிமிஷம் அப்படியே ஸ்தம்பித்துப்போய் திரும்பிப்
గణి"భజ్జి
பார்த்தான். குமாரும் ஆச்சரியத்தோடு வந்தவளைப் பார்த்தார். உள்ளே ஜெயலட்சுமி ஆவேசமாக நுழைந்து கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும் கோவிந்தன் சற்றுத் தயங்கினான். ஆனாலும் சுதாரித்துக் கொண்டு அவளை வீழ்த்துவதற்காகத் தாவினான்.
அப்போதுதான் அந்த வினோதம் நடந்தது. பார்ப்பதற்கு மெல்லியலாள் போல் தெரிந்த ஜெயலட்சுமி, கோவிந்தனின் கையைப் பிடித்துத் தட்டாமாலை சுற்றுவது போல் சுற்றினாள். அந்த வேகம் தாங்காமல் கோவிந்தன் அரற்றினான். அவனை கரகரவென்று சுற்றிய ஜெயலட்சுமி வெளியே இருட்டில் வீசினாள். அவன் விழுந்த இடம் எதுவென்றே தெரியவில்லை. சற்று நேரம் அந்தப் பிரதேசமே அமைதியாக இருந்தது.
குமாருக்கு பிரமிப்பாக இருந்தது. இவள் எப்படி இங்கே: என்று யோசித்தபடியே, "ஜெயா நீ எங்க வந்த? இதென்ன மாயம்" என்றார்.
ஜெயலட்சுமியிடம் கொஞ்ச நேரம் பதில் வரவில்லை. அவள் முகத்தில் வேர்வை மழை. கோவிந்தனைச் சுழற்றி எறிந்த வேகத்தில் இன்னும் உடல்
2.14
உன்னை இந்த உடம்புலேர்ந்து
20, 2006
நடுங்கிக் கொண்டிருந்தது. தொடர்ந்து பெருமூச்சாக விட்டுக் கொண்டிருந்தாள். அது ஆயாசமா? அல்லது கோபத்தின் விளைவா? என்று குமாருக்குப் புரியவில்லை. அவளுடைய மூச்சுக்கு ஏற்றபடி அவளுடைய மார்புகள் விம்மித் தாழ்ந்து கொண்டிருந்தன. அந்த இருட்டு வேளையில், காளி போல் நின்ற அவளுடைய உக்கிரமான தோற்றமும், அதையும் மீறிப் பிரகாசித்துக் கொண்டிருந்த அவளுடைய இளமையும் குமாரை என்னவோ செய்தன. இன்னும் சொல்லப் போனால், அந்த இரவின் பயங்கரத்தையும் மீறி குமாருக்குள் ஏதோ ஒரு பட்டாம்பூச்சி படபடத்தது. இந்தப் பெண் இத்தனை அழகாய் இருப்பதை இதுவரை நான் கவனிக்கவில்லையே' என்றுகூட
அவருக்குத் தோன்றியது.
"நான் ஜெயலட்சுமி இல்ல. ரீதேவி" என்றாள் அவள்.
அந்தக் குரலைக் கேட்டதும்
/தான் குமார் நனவுலகத்துக்கு
வந்தார். அவருக்கே
அவருடைய சிந்தனை வெட்கத்தைக் கொடுத்தது. எத்தனையோ நட்டநடு |ராத்திரிகளில் ரீதேவிக் குட்டியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு பேசியிருக்கிறார். அப்போதெல்லாம் அவருடைய மனதில் சிறு சலனம் கூட வந்ததில்லை. இன்று ஜெயலட்சுமியின் இளமைப் பூரிப்புக்கள் தன்னை
அலைக்கழித்துவிட்டதே' என்று
அவர் ரகசியமாக வெட்கப்பட்டார். அதைப் புரிந்து கொண்டவள் போல், "இது ஜெயலட்சுமியோட உடல், நான் அவளோட உடம்புல ஆவேசிச்சு இங்க வந்தேன். நான் வந்த காரியம் நிறைவேறிட்டா இந்த உடம்பை மட்டுமில்ல, உங்களையும் விட்டு விலகிடுவேன். క్ష கவலைப்படாதீங்க" என்றாள் அவள் இதைச் சொல்லும்போது அந்தக் கண்களில் ஏதோ ஒரு இனம்புரியாத சோகமிருப்பது குமாருக்குப் புரிந்தது.
அப்போது, வெளியே ஏதோ சத்தம் கேட்டது. சட்டென்று சுதாகரித்துக் கொண்ட ரீதேவி என்கிற ஜெயலட்சுமி, ஒரு பீரோவின் பின்னால் மறைந்தாள். குமார் வாசலைப் பார்த்தார். அங்கே கல்லூரியின் காவல்காரர் பரபரப்பாக வந்து நின்றார். "சாமி என்னங்க, உள்ளே ஏதோ கடா புடான்னு சத்தமெல்லாம்
கேட்டுதாமே? நான் கடைக்குச் "சாயா குடிக்கப் போயிருந்தேன்.
எதிரே வந்த ஒரு ஆளு, உங்க காலேஜுக்குள்ள ஏதோ சத்தம் கேட்குதுன்னு சொல்லிவிட்டுப் போறான். என்ன ஆச்சுங்க" என்றான்.
(avaðaðar dsó....)

Page 19
esitz AøS
நன்றாக யோசித்துப் பார்த்தால் அவர்கள் சொன்னது எல்லாமே பொய் என்று தெரியும் என்ன, தூக்கிவாரிப் போடுகிறதா? ஆனால், அதுதான் உண்மை யாருமே அவரவர்களின் மனைவியை உண்மையாக, பூரணமாக நேசிப்பதில்லை. எந்தப் பெண்மணியும் தன் கணவரை உள்ளன்போடு நேசிப்பதில்லை. எந்தப் பெற்றோரும் தங்கள் குழந்தைகளை முழுமையாக நேசிப்பதில்லை.
அப்படியென்றால் அவர்கள் சொல்வது பொய்யா? ஆமாம். பொய்தான் அவர்கள் தங்கள் மனைவி மீதும், கணவன் மீதும், தங்கள் குழந்தைகள் மீதும் வைத்திருக்கும் அபிப்பிராயத்தைத்தான் நேசிக்கிறார்கள். அதைத்தான் கணவனை நேசிப்பதாக,
உங்களுக்கு யார் யாரை எல்லாம் பிடிக்கும்"
- எனது வாழ்வியல் பயிலரங்கத்துக்கு வருபவர்களிடம் வழக்கமாக நான் கேட்கும் கேள்வி இது சென்ற முறை சென்னையில் நடைபெற்ற பயிலரங்கத்திலும் இதே கேள்வியைக் கேட்டேன். பெரும்பாலானவர்கள் "எனக்கு என் மனைவி என்றால் உயிர்" என்று சொன்னார்கள், "என் குழந்தைகள் மீது
மனைவியை நேசிப்பதாக, குழந்தைகளை நேசிப்பதாக அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள்,
"மனைவி என்பவள் இப்படித்தான் பேச வேண்டும், இந்த அளவுதான் சிரிக்க வேண்டும், இப்படி இப்படித்தான் செயற்பட வேண்டும். குழந்தைகள் என்றால்
எனக்குக் கொள்ளை ஆசை" என்று சில தாய்மார்கள் சொன்னார்கள். "என் வகுப்பில் படிக்கும் குறிப்பிட்ட சில மாணவர்கள் மீது எனக்குத் தனிப் பிரியம் உண்டு" என்று ஆசிரியர் ஒருவர் சொன்னார்.
இப்படி ஆளாளுக்குத் தங்களுக்குப் பிடித்தமானவர்களைப் பட்டியல் இன்னின்ன மாதிரிதான் நடந்து
எண்ணத்திற்கேற்ப அவர்களை, இவர்க முடியும்.
இன்னும் சிலர் இவர்களுக்குச் சந் அமைதியையும் வி கருத்துக்கள் ஜெயி என்பதில்தான் குறி. கல்யாணம் செய்து வாழ்க்கை மகிழ்ச்சி என்பது ஒரு தந்தை வைத்துக் கொள்ளு அப்பாவின் பேச்சை காதலித்தவனையே கொண்டால், தன் ! வாழவேண்டும் என் தங்கள் கருத்து Tெ என்று நினைக்கும் தங்கள் எண்ணமே நிரூபிப்பதற்குச் சில கூடப் போவதைப் L இல்லையா?
ஒரு ஜோக் செ மாதங்களாகப் பழகி ஜோடி, ஒரு நாள் : செய்துகொள்ள முடி நிச்சயதார்த்தம் முடி திருமணத்திற்குக்கூட குறித்தாகிவிட்டது. அற்பக் காரணத்துக் கருத்து வேறுபாடு 6 கட்டத்தில் காதலி, கோபமாக, "நல்லே கல்யாணத்திற்கு மு தெரிந்துவிட்டது. உ இனி உன் சங்காத்த உன்னிடம் இருக்கும் புகைப்படத்தைத் தி போனில் கத்தித் தீர் உடனே அவன் புகைப்படங்களை அ அனுப்பி, "இதெல்லா காதலித்த பெண்களி புகைப்படங்கள்தான். புகைப்படம் எது என்
இட்டார்கள் கொள்ளவேண்டும்" என்கிற இவர்களின்
S
குறுக்கெழுத்துப் போட்டி இல196க்கா
அனுப்பி 250 ரூபாபரிசு பெறும் Grat), RDA, ONDOTTAVITANT, 12, QOTGði 9ykiDä, A
1. ச. பவித்திரா தேவி, தரம் 13(கலை, மகாஜனக் 1. கே. ரேவதி, 1310, அலெக்ஸான்ட்ரா வீதி, வெள் 3. விக்னேஸ்வரி தயாபரன், 24888, ஆட்டுப்பட்டித்தெ 4, ப. சாயிலஜன், 288, சூரியா ஒழுங்கை, மட்டக்கலி 5. ஆர். கார்த்திகேசு, 3 3/1, 42ஆவது ஒழுங்கை, ெ 6. யோ, தனுஜெயன், இல, 1, நல்லையா வீதி, மட் 1. யோ, அபிநயா, இல 19 கோவிந்தன் வீதி, மட்ட 8 அனுஷியா சிவநேசராஜா, 602 கண்ணகை அம்பு
1. 2 4. 5 6 9 கீ. தங்கவடிவேல், 9, பயினியர் வீதி மட்டக்களப்
10. வி. சாரூபன், 11 வன்னியார் வீதி, 7 ಙ್ಗಃ " ( குறுக்கெ
, 133,63. 38L இவிளையாட்டுப் போட்டி 196 13 14 நடைபெறும் இடம்.
4. ஆடம்பரமான வீட்டை இவ்வாறு
கூறலாம் (குழம்பியுள்ளது)
25 26 9. இரக்கம் என்றும்
கூறலாம் (குழம்பியுள்ளது) 13 கிருமிகளை ஜூ'அழிக்கும்
தனமையுடையது. 20. வெற்றி அல்லது | | புகழ்பெற்ற பாடகி இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி ஒரு மரத்தையும் 4 பாடசாலை என்றும் பொரு 1912.200 &୯୭ எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப 岛றிக்கும் 5. அத்தியாவசிய உணவுப் ெ வேண்டிய முகவரி : SSSLSqLLLLLS 9. ஆடைகளின் கரையில் பட்
குறுக்கெழுத்துப் போட்டி இல-198 23. மூளையின் ஒரு (குழம்பியுள்ளது.
தினமுரசு வாரமலர், பகுதி 14 விருப்பம் அல்லது ஆசை
த.பெ. இல. . 1772,
25. கடவுள் வழிபாடு 33. மம்முட்டி நடித்த திரைப்படமொன்று.
ՁՖTԱքմվ. தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக
18. வரண்ட பிரதேசத்தில் வளி 23. உலக்கை, கத்தி போன்ற ills) Iшћ.
28 ஆகாயம் என்றும் கூறலா
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
2. 14.20, 2006
o
தின (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நடக்கும்வரைதான் ளால் நேசிக்க
இருக்கிறார்கள். தாஷத்தையும் மன
தங்கள் க்கவேண்டும்
"தன் மகள் காதல் கொண்டால் அவள் கரமாக அமையாது" யின் கருத்து என்று ங்கள். மகள், பும் மீறி தான் கல்யாணம் செய்து ]கள் சந்தோஷமாக று நினைப்பதைவிட, யிக்க வேண்டும் பெற்றோரே அதிகம். சரி என்று
தற்கொலை வரை ார்த்திருக்கிறோம்,
ால்கிறேன். பல
வந்த ஒரு காதல் திருமணம் வெடுத்தது.
நிது
திகதி அப்போது ஏதோ ஓர் காக அவர்களிடையே 1ற்பட்டு, ஒரு காதலனிடம் വങ്ങബ!, ன்பே உன் சுயரூபம் னக்கு ஒரு குட்பை மே வேண்டாம்.
என் நப்பித் தா" என்று த்தாள்.
ஒரு கத்தைப் வளுக்குத் தபாலில் மே என்னைக் ன்
இதில் உன் று எனக்குத்
Dų - 06, க்களப்பு
ன் கோவில்
ந்து கீழ் (குழம்பியுள்ளது)
MLIGIÓ,
ாருளொன்று. }னால் செய்யப்படும் வேலைப்பாடு
என்று பொருள் (குழம்பியுள்ளது) ரும் தாவரமொன்று (குழம்பியுள்ளது)
பற்றுக்கு போடப்படும் இரும்பு
,
தினமுரசில் பிரசுரமாகும்.
தெரியவில்லை. அதனால் நீயே பார்த்து எடுத்துக்கொண்டு மீதியை எனக்குத் திருப்பி அனுப்பிவிடு" என்று எழுதினானாம்.
காதலில் மட்டும் அல்ல, கல்யாண வாழ்க்கையிலும் "என் கருத்து சரியா? உன் கருத்து சரியா" என்று சில தம்பதிகள் தர்க்கம் செய்வதால்தான் பல பிரச்சினைகள் முளைக்கின்றன. ஆகையால், நான் தம்பதிகளுக்குத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொள்கிறேன். யாருடைய கருத்து ஜெயிக்கிறது, யார் கருத்தை யார் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் அதிகம் கவனம் செலுத்தாதீர்கள். சந்தோஷமாக இருக்க என்ன செய்யவேண்டுமோ அதை மட்டும் செய்யுங்கள்.
சமீபத்தில் நான் படித்த ஒரு கதையை இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்வது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். அது ஓர் ஹோட்டல், அங்கே ஒரு மூலையில் வயதான தம்பதி உட்கார்ந்து
அவர்கள் முன் ஒரே ஒரு
டுச் சாப்பாடு மட்டுமே இருந்தது.
ல் பாதிச் சாப்பாட்டை அந்த
ஒற்றைக்கால் உயிரில் சாய்ந்து நின்றிருந்தாய் நீ.
உன் அருகில் தென்றலாகச் சூழ்ந்தேன் நான
நீ மெளனம் வளர்த்துக் கொண்டிருந்தாய்.
உன் மலர் முகத்தில் சோகங்களின் கீறல்கள் கண்டேன்.
உன் அழகான புன்னகை புதைந்திருந்தது.
உன் வழமையான பேச்சு சிதைந்திருந்தது.
நாளையிலிருந்து இந்தத் தென்னை மரம் இளநீர் தராது" என்றேன் நான்.
என்னைக் கண்களால் துளைத்தாய் நீ.
கோபம், கவலை oಖಗ್ಧಕ್ಟ್ರಗ್ರರ್ಪಭ உன்னிடம்,
உன் இதயம் உடைந்திருந்தது. உனது விழிகள் சின்னக் கடலாக மாறியது.
'நீ ஏன் அழுகிறாய்? நாளையிலிருந்து இந்தத் 'தென்னை ஆப்பிள் தரும்
என்று சொல்லத்தான் வந்தேன்" என்றேன்.
நீ இன்னும் கண்களால் மழை பெய்தாய்.
உனது ஒவ்வொரு சொட்டு நீர்த்துளியும் தீத்துளிகளாக என் உயிரில் -29: என்றாலும்
இனித்தன.
உன் கவலை கரை ஒதுங்கும் வரை காத்திருந்தேன்.
பூ அழுதால் வேரும் கண்ணீர் விடும். ஆனால்
மூதாட்டி, எதிரே உட்கார்ந்திருந்த தன் கணவருக்காக ஒதுக்கிவைத்துவிட்டு மீதியைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். இதைக் கண்ட இரக்க சுபாவமுள்ள இளைஞன் ஒருவன், "நீங்கள் தவறாக நினைக்கவில்லை என்றால் உங்களுக்கு இன்னொரு பிளேட் சாப்பாடு வாங்கித் தரவா" என்று கேட்டான். "வேண்டாம் தம்பி, எதையுமே நாங்கள் சமமாகத்தான் பகிர்ந்துகொள்வோம்" என்று பெரியவர்
சொல்லிக் கொண்டிருக்கும் போதே அந்த மூதாட்டி தன் பல்செட்டைக் கழற்றி அவரிடம் கொடுக்க, அதைப் பொருத்திக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தாராம் அவர்
சற்றே மிகைப்படுத்தப்பட்ட கதையாக இருந்தாலும், கணவன் - மனைவிக்குள் இருக்கவேண்டிய அந்நியோன்யம், விட்டுக்கொடுக்கும் சுபாவம், பகிர்ந்துகொள்ளும் தன்மை இதற்கெல்லாம் இந்தக் கதை மிக நல்ல
உதாரணம்.
(தொடர்ந்து வரும்.)
பன்னீரானேன்.
'கோடை வானம் உன்னைக் கண்டால் கருமேகங்களால் ஆடை கட்டும்.
வற்றிய ஓடை ஒரம் நீ நடந்தால் நீரோட்டம் சலசலக்கும்.
மாந்தோப்புக்குள் நீ விழுந்தால் அத்தனை குயில்களும் கூக்கூ என்கும்." நான் உன் அழகினை இப்படித்தான் வணங்கினேன். வாழ்த்தினேன்.
அப்படியான இந்த ரோஜாத் தோட்டம் உப்பு மழை GhafiugosTLDIT?
என் மனம் உன்னைச் சுற்றியே வட்டமடித்தது.
நாளைக்கு.என்.னப் பொண்ணு பார்க்க.வர்றாங்களாம்." உன் அழுகைக்குள் நீ வார்த்தை கலந்தாய்.
உன் வாசலைத் திறந்து வைத்தாய். நான் உனது கவலை கண்டேன். காதல் கண்டேன்.
"யார் எங்கிருந்து வர்றாங்க என்று தெரியுமா..? என்றேன். ‘தெரியாது" என்றாய் நீ. எனக்குத் தெரியும், உன் உயிருக்குத் தென்றல் தருவதற்காக வரப்போவது நானென்று.
அதுவரை நீ அழு நான் உனது சோகத்தை ரசிக்க வேண்டும். உன் அழுகை சோகமில்லை. அது என் மீதான காதல்.

Page 20
SEOUL SIG SEG
ஆம் காலை பத்து மணியாகியும் கண்ணீர் திரையிட ஓடோடி வந்து, என்ன எவ்வாறு சொல்லுவது கட்டிலில் புரண்டு புரண்டு ரஸின் நீங்கள் சொன்ன மாதிரி கருவைக் புரியாமல் வியர்வை தூக்கமுமில்லாமல் பலவாறான - 医院 கொஞ்சம் நில் சிந்தனைகளுக்கு மத்தியில் -குருகொடை நவாப் : தான் வேலை குழம்பியிருந்த ரஸினின் சிந்தனையைக் கட்டார். வங்கியினுள் ெ
கலைத்தவாறு தேநீருடன் வந்த ஊழியர்களுடன் அம்மாவின் குரல் கேட்டு திடுக்கிட்டு லீவுப் பத்திரமெ எழுந்தான் ரஸின் என்றுமில்லாதவாறு |விறுவிறுவென முகம் வாடிப்போய் வித்தியாசமாய்க் முகாமையாளரி காட்சியளிக்கும் ரஸினைப் பார்த்து என்ன | வெளியேறினான் மகன் ஏன் இன்று வேலைக்குப் என்ன ரஸி போகவில்லையா என்றவளுக்கு, அவசர Iருமைஸாவுடன் அவசரமாக அம்மாவின் தேநீரைக் i lily|58g|IÚILIDII é அருந்திவிட்டு அம்மா ஆசையோடு |குறுக்கிட்ட உற் சமைத்து வைத்திருந்த காலையுணவு, இRகேள்விக்குக் சு பகலுணவுப் பொதிகளைக் கூட வெளியில் நின்
நோக்கி, ஏறு எ
எடுக்காமல் தன் ஹொண்டாவை ஸ்டாட்
ஹொண்டாவின்
பண்ணி அம்மாவின் கேள்விகளுக்குப்
பதில் கூறாமலே வேகமாக Iருமைஸாவை 5 எக்ஸ்லேட்டரை முறுக்கினான். :காற்றாய்ப் பறந்
அந்தப் பிரதான வீதியில் அவனது S |அவளது வீட்டு ஹொண்டாவுக்கு முன்னாலும் பின்னாலும் விட்டு, நாளை வரும் வாகனங்கள் கூட அவனது வருகிறேன் என கண்களுக்குத் தெரியாதவாறு வேகமாகப் Aெ A முறுக்கி ஹொ6 பறந்தான். ஒருவாறு அவன் வேலை கலைப்பது பெரும் பாவம், அது கொலை கண்டி மாநகரின் மத் செய்யும் அந்தத் தனியார் வங்கி அதற்கு என்னால் உடன்பட முடியாது பூங்காவினுள் நுழைந் முன்றலில் போய் நின்றான். அங்கு ரஸின் உடனடியாக எமது நினைவலைகளை ஒ அவனை எதிர்பார்த்துக் காத்துக் திருமணத்துக்கான ஏற்பாடுகளைச் பார்க்கின்றான். கொண்டிருந்த ருமைஸா, கண்களில் செய்யுங்கள் என்றவளுக்கு, எதை தன் பெற்றோருக்
ஒன்று சேர்த்தக் காதல்
அன்று திங்கட்கிழமை. வழமைபோல பொழுது ஆனால் காயத்திரிக்கு அவ்வாய்ப்புக் நன்றாகவே புலர்ந்தது. சோம்பல் முறித்துக் கிடைக்கவில்லை. அவள் வீட்டிலேயே இருந்து கொண்டு எழுந்த காயத்திரி, கடிகாரத்தைப் பார்த்து விட்டாள்.
விட்டு அவசர அவசரமாக எழுந்து வேலைகளை சில நாட்கள் கழிந்ததும் காயத்திரியின் வீட்டில்
முடித்துவிட்டுப் புறப்பட்டாள். சந்தியில் நின்ற அவளுக்குக் கல்யாணம் பேச ஆரம்பித்தார்கள். ஆட்டோவில் ஏறினாள். கொழும்புப் பொது இந்த விடயத்தைக் காயத்திரி கௌஷிக்கிற்குத் வைத்திய சாலைக்குச் சென்று அந்த ஆட்டோ தெரியப்படுத்தினாள். அவன் அவளைச் சமாதானம் நின்றது. ஆட்டோக்காரனுக்குக் கொடுக்க வேண்டிய செய்தான்.அடுத்த வாரம் அவள் வீட்டிற்கு பணத்தைக் கொடுத்து விட்டு உள்ளே சென்று வருவதாகக் கூறிப் போனை வைத்தான். அடுத்த அவளது அனுமதி இலக்கத்தைப் பெற்றுக் வெள்ளிக்கிழமை கௌஷிக் அவனது தாயுடன்
கொண்ட்ாள் காயத்திரி சென்று காயத்திரியைத் தனக்கு திருமணம் செய்து தருமாறு அவளது பெற்றோரிடம் கேட்டான். ஆனால் அவளது பெற்றோர்கள் நீங்கள் சாதி குறைந்தவர்கள் அதனால் அவளைத்
திருமணம் செய்து | தரமாட்டோம் என்று
ক্লা:
மறுத்துவிட்டனர். ஒருவாறு காயத்திரியை வற்புறுத்தி தனியார் நிறுவனத்தில் (ణ* பணிபுரியும் சுரேஷ் என்பவரை அவளுக்குக் ملی این பிணித் தாய்மார்களுக்காக ஒதுக்கப்பட்ட கட்டி வைத்தனர். 5 மாதங்கள் உருண்டோடின் ஒரு နှိုးပွဲ႔ 影 வள் போய் அமர்ந்து, அவளது நாள் காயத்திரி கோயிலுக்குச் செல்வதற்காகப் இலக்கம் வரும் வரை காத்திருந்தாள். அங்கிருந்த புறப்பட்ட போது டெலிபோன் மணி ஒலித்தது. தாதிமார் கதைத்தது அவளது காதில் விழுந்தது. அவள் அதை எடுத்துக் கதைத்தாள். சுரேஷ் இன்று வேறொரு டொக்டர் வந்திருக்கிறார். இவர் விபத்தில் சிக்கி இறந்த செய்தி அவளுக்குக் :: இருக்கிறாராம். இப்பொழுது கிடைத்தது. மயக்கமுற்று விழுந்த அவள்,
பிற்கு மாற்றமாம் என்றெல்லாம் கண்விழித்துப் பார்த்த போது வைத்தியசாலையில்
மணினார்,
கேட்டுக் கொண்டு அமைதியாக அவள் இருப்பதை உணர்ந்து கொண்டாள். சுரேஷின் யத்திரி அருகில் இருந்த பெண் இறுதிக் காரியங்கள் எல்லாம் முடிந்தன. அந்தக் கவலையை மறப்பதற்குள் அப்பா இறந்த செய்தியும் அவளுக்குக் கிடைத்தது. அம்மாவும் காயத்திரியும் ங்க என்று சொல்லி தனிமையாக வீட்டில் வசிக்க வேண்டிய நிலை றிது நேரத்தின் பின் ஏற்பட்டது. காயத்தி காயத்திரிக்குக் கவலை எல்லாம் தன் வயிற்றில் வளரும் அவள் குழந்தையை பற்றித்தான். அதனால் அவள் அருகில் இருக்கும் கொமினிகேசனில் பணிபுரிந்து அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு
வாழ்க்கையை ஒட்டினாள். இதையெல்லாம் டொக்டர் கௌஷிக்கிடம் கூறி அழுதாள். இதைக் கேட்ட கௌஷிக் அவளுக்கு குப் பிரி ஆறுதல் கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தான். 333. நல்ல அன்றிரவு கௌஷிக்குக்குத் தூக்கமே வரவில்லை. 3.3% காயத்திரியின் நிலையை எண்ணி மிகவும் வேதனையடைந்தான். காலையில் ஒரு முடிவுக்கு வந்தவனாக நடந்த விடயங்களை தனது பெற்றோரிடம் கூறி, தான் காயத்திரிக்கு மறுவாழ்வு கொடுக்க விரும்புவதாகக் கூறினான். அவனது விருப்பத்திற்கு என்றுமே தடையாக இருக்காத முந்ததும் இருவரும் வேண்டிய நிலை சென்று ஆவது தாயாருடன் பேசி நல்லதொரு 'நேருக்கு நேராக இவர்கள் "சந்தியது முகர்த்தத்தில் இருவருக்கும் திருமணம் செய்து குறைந்தாலும் லிெபோன் மூலமாக இவர்கள் வைத்தார்கள் தங்கள் காதல் தங்களை மீண்டும்
-、- ·::·::&:2:ع::<ލި:ރި· சேர்த்து வைத்த சந்தோசத்துடன் பசிக்கொண்டார்க வாறே நாட்கள் கட்ந்தன. ஒனறு சோதது நதோசதது
ီမှူး ம் வெளியாகின.கௌஷிக் புதுவழகதையல காலடி வைததன
அனுமதி கிடைத்தது. (யாவும் கற்பனை)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்று எதுவுமே வடிநத முகததுடன
ருமைஸா, என்றவன் முதலே கெட்டிக்காரனாகப்
சய்யும் அந்த பாடசாலையில் கல்வி பயின்று, ன்று சக பல்கலைக்கழகம் வரை சென்று பட்டம் எதுவும் பேசாமல் பெற்று இன்று ஒரு வங்கியில் கடமை 'ன்றை எடுத்து புரிகிறான். பாடசாலையில் கற்கும்
போதும் பல்கலைக்கழகத்தில் கற்கும் போதும் கூட எத்தனையோ மாணவிகள் அவனைக் காதலிக்க விரும்பினார்கள்.
ம் கையளித்துவிட்டு
இன்றும் ஆனால் பெண்களைக் காணுவது பேராதனைப் பேயைக் காணுவது போல் என்று |ல்லது. என்று நினைத்த ரஸின் தன் மனதை
ற நண்பன் அனிஸின் டப் பதில் கூறாமல்
ருமைஸாவை சிக்கவுமில்லை.
ன்றவன் தன் சாதுவான சுபாவம் கொண்ட பின்னால் கட்டழகனான ரஸினை எத்தனையோ ற்றிக் கொண்டு பெண்கள் இவன் தன்னைக் காதலிக்க து ருமைஸாவை மாட்டானா என்ற எண்ணத்தில் அவனை முன்றலில் இறக்கி வட்டமிட்டதுண்டு. ஆனால் நல்ல முடிவுடன் எல்லோருடனும் அன்பாகவும்
எக்ஸ்லேட்டரை பண்பாகவும் சகஜமாகவும் பழகும்
ன்டாவைத் திருப்பி தியில் அமைந்துள்ள து தன் கடந்த கால
ந கணம் மீட்டிப் அன்றொருநாள் தான் கடமை
புரியும் அந்த வங்கிக்கு கு ஒரே மகனாய் வாடிக்கையாளராக வந்த ருமைஸா,
என்றும் போல் அன்றும் வனஜா தனது ஏக்கங்கள், அபிலாஷைகள், இலட்சியங்கள் எதிர்பார்ப்புகள் என்பவற்றைத் தன்னகத்தே கொண்டவளாக க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்காக மிகுந்த உற்சாகத்துடன் படித்துக் கொண்டிருந்தாள். அவள் தனது I ၈! ဖြိုဖြုံ முன்னேற வேண்டும், தனது
குடும்பத்தை உயர்ந்த நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே அவளது ஒரே நோக்கமாக இருந்தது. ஆம் அவளது குடும்பம் வறுமைக் 1ಙ್' E ஓர் குடும்பம்.
ருபபதறகு வசதயான
செல்வப் புதல்வனாகப் பிறந்து, வளர்ந்த ரஸின் தன் ஆரம்பப் பள்ளிப் பருவம்
யாருக்குமே பறிகொடுத்ததில்லை. காதல் கீதல் என்ற வலையினுள் அவன்
அவன் இன்று இந்த நிலைக்கு ஆளாகியிருப்பதை அவனால் எண்ணிக்கூடப் பார்க்க முடியவில்லை.
as Gdad
தன் வெளிக் கவர்ச்சியினாலும் அவளின் காந்தப் பார்வையினாலும் அவனின் இதயத்தைப் பறித்து தன்னோடு இணைத்துக் கொண்டாள். ரஸினும் கூட யாருக்குமே பறி கொடுக்காத தன் இதயத்தை அந்த ருமைஸாவிடம் பறி கொடுத்து இழந்து நாட்கள் நகர்ந்து மாதங்களைச் சுமந்து இன்று வருடத்தையும் பிரசவித்துவிட்டது.
சினிமா, பூங்கா என்று காதல் டுயட் பாடித் திரிந்த அவர்கள் அன்றொரு நாள் கடும் பழை காரணமாக ஒரு விடுதியில் சில மணி நேரங்கள் தங்க வேண்டிய நிர்ப்பந்த சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.
காலம்தான் காத்திருப்பதில்லையே. முற்றிப் பழுத்துக் கனிந்து வருடத்தைப் பிரசவித்த காதல் உள்ளங்களல்லவா. அந்தக் குளிரூட்டப்பட்ட அறையின் தனிமை அவர்களுக்கு இனிமையானது. ஈருடலும் ஒருடலானது.
ரஸின் என்னை ஏமாற்றி விடாதீங்க என்று அன்று கண்கலங்கச் சொன்ன ருமைஸா இன்றும் கண்களில் கண்ணீர்த் திரையுடன் ரஸினின் முடிவை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றாள். நாளை என்ன பதில் கூறப் போகின்றேன் என்ற நிம்மதியற்ற சிந்தனையுடன் பூங்காவிலிருந்து வீட்டை நோக்கி ஹொண்டாவை முறுக்குகின்றான் அம்மாவிடம் விடை காண,
(யாவும் கற்பனை)
ஊசலாடிக் கொண்டிருந்தது.
வனஜா அவளது பெறுபேற்றைப் பார்ப்பதற்காக பாடசாலை சென்றாள். அங்கே அவளது பெறுபேறு அவளிற்கு சந்தோசத்தை அளித்தது. சிறகு இல்லாமலே வானத்தில் பறந்தாள்.
வீட்டை நோக்கி தனது தாயிடமும் தந்தையிடமும் இந்த சந்தோஷத்தைச் சொல்ல வேண்டும் என ஒடோடி வந்தாள். அவளுக்கு வீட்டில் ஓர் கொடிய செய்தி காத்துக் கிடந்தது. அது என்னவென்றால் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் அவளது குடும்ப அங்கத்தினர் எரிந்து சாம்பலாகி
x
! ခြုံစဲလို၏ါ’`ရွှံ့ဖြား၏လ်ရာa), ཕེ། ༄། །《NN /ഗ്ഗ つ
அவளது வீட்டினுள் இருந்தே །《《 W. ன்ை வானத்து நட்சத்திரங்களை །།།། \ V سسکس
*AVA ʼ Y
s مہمرہ:ہمدمہ********مہم ستمبر
எண்ணிவிடலாம். வெயிலிலும் மழையிலும் தத்தளிப்பது மட்டுமல்லாமல் ஒழுங்காக உண்பதற்கே வழியில்லை. உழைத்து ஓடாய்ப்போன தாய், இருதய நோயாளியான தநதை, | 10 வயது நிரம்பிய தங்கை கிரிஜா என நான்கு கொண் அங்கததவாகளைக கொணட தாய் வீடு வீடாகச் சனறு வேலைபாாதது
அரைவயிறும் கால்வயிறுமாக உண்டு வனஜாவையும் |கிரிஜாவையும் படிப்பித்து
ಇಂಟ್ಲಿ' வறுமையலும துனபததிலும அவர்களது வாழ்க்கைச் சக்கரம் சுழன்று கொண்டிருந்தது. இந்நிலையில்தான் வனஜா படித்துக் கொண்டிருக்கும் பொழுது அவள் தாய் |அருகில் வந்து ஏம்மா வனஜா நீ பாஸ்
பண்ணிடனும், அப்பதான் நாம வாழ முடியும் இல்லைன்னா சாக ಇಂದ್ಲ! oಖ್ಖ மகளை பாதாபமாக கெளுசுவது போனறு பார்த்தாள்.
அதற்கு வனஜா அம்மா கவலைபடாதீங்க. உங்கச் சுமை சிறிது காலத்தில் சுகமாக மாறும் என தாயை தேற்றினாள்.
நாட்கள் நகர்ந்தன. பரீட்சைக்கான நாளும் வந்தது. தனது தாயிடமும் தந்தையிடமும் ஆசீர்வாதம் வேண்டிக் கொண்டு பரீட்சையை நல்ல முறையில் எழுதி முடித்தாள். நாட்கள் வாரங்களாகி, வாரம் மாதங்களாகின. பரீட்சைக்கான முடிவும் வந்தது. தனது பரீட்சை முடிவுகள் என்ன என்பதை அறியும் ஆவலில் வனஜாவும், மகளின் கையில் தான் தமது வாழ்க்கை என்பதை எண்ணிய ஏக்கம் ஏழைத்தாயிடமும்
才
I Isovi
ᎠᎫ ᏧᎬ
韃
ހާހަ2 *ر விட்டனர் என்பதே. இதை கேட்ட வனஜா, இடியோசை கேட்ட நாகம் போல் ஆனாள்.
அவளது உறவினர்கள் தமது கடமைகள் முடிந்த பின்னர் அவளைத் தனிமரமாக விட்டு விட்டுச் சென்றனர். சில நாட்களுக்குப் பின் அவளிற்கு கல்லூரி செல்வதற்கான மடல் ஒன்று வந்தது. மேற்படிப்பை அவளால் தொடர முடியவில்லை. மழை நின்ற பின்னரும் தூவானம், அடிப்பது போன்று அவள் குடும்ப நினைவு அவளைச் சுற்றி சுற்றி வட்டமிட்டது.
அவள் தன்னையே மறந்தாள், வெறுத்தாள். அவள் ஓர் மன நோயாளி போலானாள். தனக்கு நேர்ந்த கதி யாருக்கும் ஏற்படக்கூடாது என்று திரும்பத் திரும்ப கடவுளிடம் வேண்டிக் கொண்டு அழுதாள். பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவளாகத் தன்னை வஞ்சித்த தனது உறவுகளுக்குத் தான் சாதித்துக் காட்ட வேண்டும் என்ற வெறியோடு தனது இலக்கை நோக்கி தனிமரமாகப் பயணிக்கத் தயாரானாள் வனஜா.
(யாவும் கற்பனை)
ar 14.20, 2006

Page 21
-త్రా లా లాలా త్రా త్రా త్రా త్రా అలా త్రా త్రా
ఆ అల ఆ అలా త్రా లా త్రా -అ -త్రా
முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
O சிந்தித்துப் பார்க்க C
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக
(குறள்சொல்லும் வாழ்க்கைத் தத்துவம்:
ஊக்கமுடையான் உயர்வடைவான் என்ற பொதுக் கருத்தை அனேகமானவர் உதாரணத்துக்காகக் கூறுவதுண்டு. ஆனால், ஊக்கம் எந்தச் செயலில் இருக்க வேண்டும் என்பதற்கும் வள்ளுவப் பெருந்தகை வரைவிலக்கணம் கூறிவைத்திருப்பது இங்கு நோக்கத்தக்கது.
ஒரு தனிமனிதன் தனது ஊக்கத்தால் ஒரு நல்ல பயிரை வளர்க்கும் பொழுது, அது அவனுக்கு மட்டுமல்ல, அவனைச் சார்ந்த சமூகத்துக்கும், நாட்டுக்கும் பயனைத் தரும். அவன் வளர்க்கும் பயிர் தீயனவையைத் தரக்கூடியதாயின், அதன் விளைவு தியனவையே தரும் ஊக்கம் எந்தக் காரியத்திலிருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். ஒரு மனிதனின் உயர்ச்சியும் அளவு கடந்தால் அது துன்பத்தையே தரும் என்பதற்கு, வள்ளுவப் பெருந்தகை
கூறுவதைப் பார்ப்போம்.
"நுனிக்கொம்பர் ஏறினார் அதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்"
ஊக்கம் காரணமாக மரக் கொம்பில் ஏறியவன், நுனிவரை சென்றபின்னும் மேலே செல்லத் தொடங்கினால், அதுவே அவனின் உயிருக்கு இறுதி ஆகிவிடும்.
ل----------------------------------- == = = ==
சிந்தியா! 2006ஆம் ஆண்டுக்கான சமாதானத்துக்கான "நோபல் விருது பங்களாதேஷின் மேதை 'முஹமட் யூனுஸ் மற்றும் மொஷமாட் தஸ்லிமா பேகம்’ இருவருக்கும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. அது என்ன நோபல் பரிசு' என்பதுதான் புரியவில்லை! - மாணிக்கம் சீலன், ஹட்டன், உலகின் மிகப் பெரும் உயரிய கெளர வமான விருதாக இந்த 'நோபல் விருது கருதப்படுகின்றது. பிரபல தொழிலதிபரும், விஞ்ஞானியுமான அல்பிரட் நோபல் என்ப வரின் ஞாபகார்த்தமாக சுவீடன் அரசு இந்த விருதை வழங்குகின்றது. இவ்விருதுகள் ஒவ் வொன்றும், 1.45 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணத்தையும், தங்கப் பதக்கத் தையும் கொண்டதாகவும் சான்றிதழுடன் வழங்கப்படுகின்றது. 2006 ஆம் ஆண்டுக்கான நோபல் விருது வழங்கும் விழா சுவீடனில் 11206 அன்று நடைபெற்றது. சுவீடன் மன்னர் கார் 16 ஆவது கஸ்ரர் தலைமையில் நிகழ்வு நடந்தது. இந்த விருதானது, சமாதானம், இலக்கியம், பொருளாதாரம், பெளதீக வியல், இரசாயனவியல், மருத்துவம் ஆகிய துறைகளில் பிரகாசிக்கும் நபர்களுக்கு தேர்வின் அடிப்படையில்
வழங்கப்படுகின்றது. இத்தனை துறைக்காக விருது வழங்கப்பட்டாலும், சமாதானத் துக்கான விருது வழங்கப்படுவதுதான் பெரும் கெளரவமாகப் பார்க்கப்படுகின்றது.
తడవర్రీ, &46ja
இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு தயாரித்துக் கொடுக்கப்பட்டுவிட்டது. இம்முறை எந்தத் தரப்பு அதை எதிர்க்கும் என்பதைக் கூறமுடியுமா?
- செ. பிரகலாதன், ஒட்டிசுட்டான். யாரை மனதில் நினைத்துக் கொண்டு கேட்டிர்களோ தெரியாது. முதலாவதாக ஜே.வி. பி. அனைத்துக் கட்சி முடிவுகளி லிருந்து தாம் வெளியேறுவதாகக் கூறியுள் ளது. அடுத்த கட்டத்தை பொறுத்திருந் துதான் அவதானிக்க வேண்டும். இதுதான் இறுதிச் சந்தர்ப்பம் என்பது மட்டும் உண்மை.
4:43ஆரோ
இலங்கை - இந்திய கிரிக்கெட் அணிகளின் தற்போதைய நிலைமை கவலை தருவதாக இருக்கிறதே!
க. செந்தூரன், பலாங்கொடை இருக்கிறதுதான். இன்னும் மூன்று மாதத்தில் உலகக் கோப்பைப் போட்டிகள் ஆரம்பித்துவிடும். அதற்குள் இந்த இரு அணிகளும் சுயதிருத்தத்திற்கு வந்துவிடுமா என்ற சந்தேகம் இருக்கிறது. இதில் இலங்கை ரசிகர்களுக்கு ஒரு சிறிய மகிழ்ச்சியைச் சொல்லலாம். இலங்கை அணி எந்த நேரத்தில் எழுந்து நிற்கும் என்பதை எவரும் கூறமுடியாது. இந்தியாவின் நிலைமை கவலைக்கிடமாகியுள்ளது.
4-3త్ర, &#Fa
துக்காக எதையும் இழக்கத் துணிந்தவர்கள்
வர்மனுக்கு, அவன் முடியாமல் இருந்த கண்ணீர் சிந்தி நிற் நிலையிலும், அவன முடியாதிருந்தது. ெ தூக்கி அவள் கs முற்பட்டபோது, அவ
நிறுத்திய
குறள் - 476
'வின்னருக்குப் பிறகு 'சந்திரமுகி என்றுதான் நினைத்தேன். "வாத்தியாரில் துவைத்துக் காயப்போடும் ஜோக் வடிவேலுவுக்கு இன்னொரு வெற்றியாக அமைந்துள்ளதே பார்த்தீரா?
சினிமா கிரேஸி கொழும்பு ! நாலைந்து புதுப்படங்கள் வந்து விட்டதே. சிந்தியா பார்க்கவில்லையோ? என்று கேட்பதை இப்படியெல்லாம் கேட் பதா? 'ரெண்டு பார்த்தேன் பொழுது போனது 'சிவப்பதிகாரம் பார்த்தேன் . போரடித்தது, "வாத்தியார் பார்த்தேன் மனசு விட்டுச் சிரித்தேன், இப்போதெல்லாம் வடிவேலுவை நினைத்தாலே சிரிப்பு வருகிறது. "தெனாலி ராமன்" என்றொரு @ படம் வடிவேலு நடிக்க வாய்ப்பிருப்பதாக ஒரு தகவல். "வெயில்", "சென்னைக் காதல் பார்த்துவிட்டு அடுத்த வாரம் சொல்கிறேன். போதுமா! வர்மனின் கண்கள், அ
அவன் படுததருந சிந்தியா பிரபாகரன் அறிவித்தபடி அமர்ந்தாள். ವ್ಹಿ சுதந்திரத் தமிழீழத்துக்கான போர் மீண்டும் டையின் வழுவழுப்பு ஆரம்பமாகிவிட்டதோ போது இனந்தெரிட் வீ வெங்கடேஸன், பழுகாமம் அவன் மனதில் தோன் எப்ப ஓய்வில விட்டவர் அதை மீண் வினாடியே அவன் த டும் தொடங்கிறதுக்கு எண்டதுதான் எனக் திக் கொண்டு அவ கும் தெரியாமல் இருக்கு. g
vakaket&t 49ra
காட்டிக் கொள்ளாத சிந்தியா முஸ்லிம்கள் யாழ்ப் அங்கயறக பாணத்திலிருந்து விரட்டியடிக்கப் இரு பிறத' " பட்டதுதான் வரலாறு. ஆனால், சிலர் இவ்வளவு பாசம் ஏற் யாழ்ப்பாணத்திலிருந்து இடம் பெயர்ந்த :"ಹ್ಲಿ முஸ்லிம்கள் என்று கூறுகிறார்களே. ஏன்? t ԱՍILD(56Ù(5Ա] 96}} .......": G நானும் அவதானித்துள்ளேன். அப்படிச் போராட்டம்தான். நிலை சால்பவர்கள் அத்தனைபேரும், அவர்கள் காணப்படாமல் மே மீதானநம்பகத்தன்மையை கேள்விக்குட் போவகைப் பார்க்கால்
,யிர்ப் பயச் தய பாததால ـ | படுத்துவது மட்டுமல்ல, உ த ரூபாவுக்கும் இடை காணப்பட்டாலும் ப எண்ணத் தோன்றுகி தொழிற்சங்கப் போர அப்படித்தான் என்றாலு தோட்டத் தொழிலாளர் வரை போராடுவது நல்ல களுக்கும், தொழிற முதலாளி மாருக்கு
"வேண்டாம் கையை என்று அவள் கெஞ்சு கண்களே கூறின.
என்றும்தான் நினைத்துக் கொள்ளலாம். இதேபோல் தான் "TIGER” என்று புலிகளைக் குறிப்பிடும் சொல்லை, தமிழில் மொழிபெயர்க்கும் போது, "தமிழீழ விடுதலைப் புலிகள்” என்று விரிவாக்கம் செய்து கொள்கிறார்கள் மர்ஸுன் கவனித் தீர்களோ தெரியாது. அதை என்னவென்று சொல்வது?
తత్ర &&
சிந்தியாவுக்கு இன்னும் சிக்குன் குன்னியா வரவில்லையா?
பா. பானுரதி, திருமலை, வடிவேல் பாணியில் சொன்னால் உங்களுக்கு ஏன் இப்படி ஒரு கொலை வெறி' இது டு மச் இல்லை, த்ரீ மச். நீங்கள் பெற்ற துன்பம் நானும் பெறுவதில் உங்களுக்கு அப்படி என்ன ஆனந்தமோ? 'மனிதக் குன்னியா'வை விட சிக்குன் குன்னியா மேல் என்றுதான் நினைக் கின்றேன்.
43ణిత్ర, &#Cha
தோட்டத் தொழிலாளர்களுக்கு 300
போராட்டம் இது. ரூபாய் ஒரு நாள் சம்பளம் கிடைக்குமா? - க. பொன்னுசாமி, கெட்டபொலா,
சிந்தியா! தொழ
2.14 - 20, 2006 টীকা
 
 
 
 
 
 
 
 
 

2م
r SAeASAJ AAASSSASAJ ASeSAJ AAAS SSAJA AA SeSAJ A SeSAJ AAeSAJA AA SLeAJA AAAA SSAJ ASeAJ A SALASAJA ASAJ AqSeSASJ AAASSJیر بررسیح پیر راس
தன் அருகில் சிலை தைக் கண்ட கீர்த்தி
கண்களையே நம்ப து. அதிலும், அவள் கும் காட்சியை அந்த ால் சகித்துக் கொள்ள மதுவாகக் கையைத் ண்ணிரைத் துடைக்க ன் கை யைத் தடுத்து து அவள் பூங்கரம்,
பற்றியது கீர்த்திவர்மனின் கரம். அந்த நேரம் பார்த்து வைத்தியரும், தாதிப் பெண் களும் வந்திருப்பதை அறிவிக்கும் முகமாக அழைப்பு மணி ஒலித்தது. அங்கயற்கண்ணி கட்டிலை விட்டெழுந்தாள். வைத்தியரும், பணிப்பெண்களும் கீர்த்திவர்மனின் காயங் களுக்கு மருந்து தடவும் போதெல்லாம் அவன் எரிவு தாங்க முடியாமல் துடித்ததை யெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அங்க யற்கண்ணியின் கண்கள் இரண்டும் 災 Sஆறாகப் பெருக் tகெடுத்தோடியதை ர்த்திவர் மனால் பார்க்க முடியாமற் |போய்விட்டாலும், அருகிலிருந்த தாதிப் பெண்கள் கவனிக் கத்தானி செய் தார்கள். ஆனால், அதுபற்றி நேரடி யாகக் கேட்க முடி யாதவர் களாக இருந்துவிட்டனர்.
திரும்ப வேண்டிய
கொண்டிருந்தது. தோ அவள் இதயத்திலும் இருள் டர ஆரம்பித்திரு
ஜ பணிப் பெண்களும் கீர்த்திவர்மனின் அறையை விட்டு வெளியே றியதும், அங்கயற் கண்ணி அவன் கட்டி லருகில் சென்று, வெண் சாமரத்தை வீசிக் கொண்டிருந்த பணிப் பெண்ணின் கையிலி
அசைக்காதீர்கள்" வதை அவள் காந்தக் பதிலுக்குக் கீர்த்தி
வத ருந்த வெண்சாமரத்தை வாங்கினாள். அதைக் கொடுத்துவிட்டு பணிப்பெண் 56) அப்பாற் செல்ல, அந்தப் பணியை அவள் தொடங்கிய போது, கீர்த்திவர்மன் அதைத்
வளைத் தன் அருகில் தடுக்க எண்ணி ஏதோ சொல்ல எத்தனித்
தான். ஆனால், அவனை வாய்திறக்க விடவில்லை அவள், “ஏன்? இந்தப் பணி யைச் செய்வதற்குக் கூட எனக்கு உரிமை யில் லையா? என்றவள், முதன்முதலாக அவன் நெற்றியில் தன் மாந்தளிர்க் கரத்தை வைத்து அவனை எழுந்திருக்க விடாமல் தடுத்த போது, அவன் பார்வை அவள் முகத்தை ஊடுருவியது. அந்தப் பார்வையில் காதல் உணர்வு மட்டுமல்ல,
ற்க, அங்கயற்கண்ணி
கட்டிலில் மெல்ல அணிந்திருந்த பட்டா அவன் உடலில் பட்ட யாததோர் மகிழ்ச்சி 1றி மறைந்தது. அந்த ன்னைக் கட்டுப்படுத் ர் முகத்தைப் பார்த்
எங்க விக மாற்றமம் SSS SSS SS SSLS S -
: நன்றிப் பெருக்கும் கலந்திருப்பதை அங்க "ாேல் இருந் யற்கண்ணியால் உணர்ந்து கொள்ள முடிந் ன்ணி தன்னை ஒரே தது. அந்த உணர்வில் அவள கரம மெது தித்தாள் அதற்குள் வாக அவன் தலையைத் தடவிய போது
' falı' ar? ala: "உங்களைக் கவனிக்க நான் வந்து ಙ್ಞ್ಞ! விட்டேனே! இன்னுமா கவலை" என்பது போலிருந்தது கீர்த்தி வர்மனுக்கு. ஆனால்,
ள் கையை இறுகப் "நான் புறப்பட வேண்டும். நான் போக SSSS SLS S S S S SLLSS SSSL LS
) என்பது நியாயமான இனிமேல் சந்தா கொடுப்பதில்லை என்ற மையில் முன்னேற்றம் முடிவை மக்கள் எடுப்பது சரியா? சமாகிக் கொண்டு - வ. முக்கன், கொத்மலை, 215 ரூபாவுக்கும் 300 கோப மிகுதியில் இப்படிப் பல கருத் யில் ஒரு முடிவு துக்கள் முன்வைக்கப்படுவது இயல்புதான். வாயில்லை என்று ஆனால் தொழிற்சங்கங்கள் கட்டாயம் விறது. பொதுவாகத் தேவை. அதுவும் தோட்டத் தொழிலாளர் ாட்டங்களின் முடிவு களுக்கு கட்டாய அவசியம். ஆனால் அந் ம் கூடுதல் நன்மை தத் தொழிற் சங்கங்களும், அவர்களுக்கு களுக்கு கிடைக்கின்ற வழங்கப்படும் சந்தாப் பணமும், தொழிலாளர் பதுதான். தொழிலாளர் களுக்குப் பிரயோசன மிக்கதாக இருக்கிறதா சங்கங்களுக்கும், என்பதுதான் முக்கியம். தொழிற்சங்கம், மான மும்முனைப் சந்தாப் பணம் என்பதெல்லாம் தொழிலாளர்களைச் சுரண்டும் முறையாக அமைந்துவிடக் கூடாது. அட்டைகள் போல்
4ätqNT, LASfa புலிகளைத் தடை செய்யச் சொல்லும் } கள் பலமாக
- இரா. பாலன், கந்தளாய்
அவ்வாறனதொரு சூழலை உருவாக் கியவர்கள் புலிகள்தான் என்றாலும் அரசுக்கு பிற்சங்கங்களுக்கு இதையும் சகித்துக் கொள்ள வேண்டிய சூழல்
st Aja
நேரம் நெருங்கிக்
2-ܡ ܢ
அரண்மனைக்குத்
2- ܙ ܗ 2-- ܙ ܗ 22ܐܡܢ ܗ 2ܐܒܕܢ
வில்லையென்றால், அண்ணா துடித்து போவார்' என்று கூறிய்போதுதான் சுய நினைவுக்கு வந்தான். தன் மனதில் இட பிடித்த இந்த அழகு தேவதையை என்னவள் என்றல்லவா நினைத்து விட்டேன். இவள் இன்னும் என்னவளாக வில்லையே' என்று அவன் நினைத்தான் ஆனால், அவன் அடிபட்டதால் ஏற்பட்ட வேதனையைவிட அங்கயற்கண்ணி, தன் கண் முன்னால் இல்லாமல் போகப்போகி றாள் என்று எண்ணும் போது முன்பு அவன் கொண்ட துன்பத்தைவிட அதிக துன்பப்பட வேண்டியதாயிற்று அந்த வேத னையின் பிரதிபலிப்பு விழுப்புண்களால் ஏற் பட்ட துன்பத்தை மறைத்து, மலர்ந்திருந்த முகத்தை வாடச் செய்தது.
அந்த வாட்டத்தைக் கவனித்த அங்கயற்கண்ணி, தங்களை விட்டுச் செல்வது எனக்கு மட்டும் கவலை யில்லையா? உங்களுக்குச் சேவை செய்யும் பாக்கியம் நிச்சயம் எனக்குக் கிடைக்கும், அண்ணாவின் அணு மதியோடு” என்றாள். அங்கயற். கண்ணியின் ஆறுதல் வார்த்தைகள் கீர்த்திவர்மனுக்கு அந்த வேளையில் வறண்ட பயிருக்கு மழை விழுந்தது போலிருந்தது. அவனால் எதுவும் பேச முடியாவிட்டாலும் மனதிலுள்ள ஏக்கத்தின் பிரதிபலிப்பு நீண்டதோர் மூச்சாக எழுந்து மறைந்தது. அங்கயற்கண்ணி அவன் விடைக்காகக் காத்திருந்தாள். நாளிகை கடந்து கொண்டிருந்தது. அவனைப் பிரிவ தற்கும் மனம் இடம் தரவில்லை. ஆயி: னும், நிலைமை மோசமானதாயுள்ளதை அவள் மனம் அறிவுறுத்திக் கொண்டி ருந்ததையிட்டு அவள் ஒரு முடிவுக்கு வரவேண்டியிருந்தது. "நான் வரட்டுமா" என்ற கேள்வி அவள் வாயிலிருந்து அரைகுறையாக வெளிவந்தது. ஆனால் கண்களோ உள்ளத்தின் கொதிப்பை வெளிக்காட்ட, வெந்நீரைக் கக்கியதுடன், அவள் அன்பின் ஆழத்தைக் காட்டி நின்றன.
மெதுவாக அவன் படுத்திருந்த கட்| டிலை விட்டு அகலத் தொடங்கிய கால்கள் சிக்குண்டன. கண்களோ அவனையே திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தன. அந்தப் பார்வையில் கொந்தளித்த உணர்வு காதல் உணர்வா? அல்லது கன்றைப் பிரிந்த தாய்ப் பசுவிடமுள்ள தாய்மை உணர்வா? தலைவனைப் பிரிகின்ற தாபமா? அது அந்த நான்கு கண்களுக்குத்தானே புரியும்
இது. இந்தியாவும் இப்போதைக்குத் தடையை விரும்ப வில்லை.
తడ{&శ్రీ&49*
புலிகளைப் பலமிழக்கச் செய்தால் தான் அவர்கள் சமாதானத்துக்கு வருவார் கள் என்று இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அமெரிக்காவில் வைத்துச் சொன்னார். அது சாத்தியம்தானா?
- எஸ். சிவராஜா, சிலாபம் கிழக்கு மாகாணத்தைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவரும் திட்டத்தோடு படை நகர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அது சாத்தியமாகுமா என்பதுதான் அவரின் முதல் கவலையாக தற்போதைக்கு இருக்கும். வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவருவது அவ்வளவு எளிதானதல்ல என்பது அவருக்கும் - அமெரிக்காவுக்கும் நன்கு தெரியும்.
4ák36NTÉ, LASfa
சிந்தியா எனக்குத் திருமணம் நிச்சயிக் கப்பட்டிருக்கின்றது.
வீரசிங்கம் முரளிதரன், வவுனியா, முதலில் வாழ்த்துக்கள் முரளிதரன்! நீங்கள் சொன்ன தொனியைப் பார்த்தால், உங்களுக்காகச் சந்தோஷப்படவா? இல்லா விட்டால் கவலைப்படவா? உங்கள் அறிவிப்பு அழைப்பா? எச்சரிக்கையா?
413-36 sé, le 49 a

Page 22
தோட்டத் தொழிலாளர்களின் 09 ஆம் பக்கத் தொடர்ச்சி.
உறுதியாக இருந்ததால் அந்தப் பேச்சும் தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து 11.12.06 அன்று இரண்டாம் கட்டமாகவும் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையே நடைபெற்ற பேச்சும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. தொழிற்சங்களின் பேச்சு முயற்சிகள் தொடரும் அதே வேளை, தோட்டத் தொழிலாளர்களின் வேலைப் பகிஷ்கரிப்பும்
தொடர்ந்து கொண்டிருக்கிறது. இம்மாதம் 10ஆம் திகதி கிடைக்க வேண்டிய சம்பளமும் கிடைக்காத காரணத்தால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் ஜீவனோபாயப் பிரச்சினைகள் தலைதூக்கத் தொடங்கியுள்ளன.
போராட்டம் நீடிக்குமாக இருந்தால் அந்த மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய நிலையும் ஏற்படலாம். அதற்கான தேவை இப்போதே மலையகத்தில் தோன்றியிருப்பதை அவதானிக்க முடிகிறது.
எனவ்ே கட்சி, தொழிற்சங்கப் பேதமின்றி தோட்டத் தொழிலாளர்களால்
மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தப் போராட்டத்தை ஒரு எதிர்ப்புப் போராட்டமாக மட்டும் அடையாளம் காணாமல், இது அவர்களின் ஜீவனோபாயப் போராட்டம் என்பதை சகல தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தப் போராட்டத்தில் தொழிலாளர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கத் தவறினால் அவர்களின் வாழ்க்கையையும்,
எதிர்காலத்தையும் கேள்விக்குட்படுத்தும்
தொழிலாளர்களின் இந்தப் பிரச்சினையில் தன் அரசியல் |எதிரிகளை பழிவாங்குவதாகப் பார்க்காமல் கட்சி, அதிகாரம், இவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு சம்பளப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உடன் முன்வரவேண்டும், பெரும் தொழிற்சங்கம் என்றளவில் பாரிய கடமை இ.தொ.கா.வுக்கு உண்டு. இதை இ.தொ.கா. தட்டிக் கழித்துவிட முடியாது. இதற்கு உதாரணம், இ.தொ.கா. விலகிக் கொண்ட போதும், இ.தொ.கா. சார்புத் தொழிலாளர்கள் தொடர்ந்து பணிக்குச் செல்லாமல் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருவதாகும்.
ஏற்கனவே தொழிற்சங்கங்கள் மீது நம்பிக்கை இழந்து தாமாகவே இறங்கிப் போராடும் மக்களின் நிலையைத் தொழிற்சங்கங்கள் புரிந்து கொண்டு அந்த மக்களின் கோரிக்கைகள் வெற்றிபெற உதவ
இலங்கையின் புகழ்பெற்ற நாடகக் கலைஞரும், தயாரிப்பாளருமான பராக்கிரம கிரியல்ல மற்றும் புகழ்பெற்ற நாடகக் கலைஞரும் நடிகருமான H. A பெரேரா, ஆகிய இருவரின் முயற்சியில் ஆரம்பிக்கப்பட்ட நாடகக் குழுதான் மக்கள் களரி (Theator of People) (ஜனகரலிய). இது ஆரம்பிக்கப்பட்டு சுமார் இரண்டரை வருடங் களாகின்றது.
இந்த நாடகக் குழுவினது விஷேட வேலை கிராமம் கிராமமாகச் சென்று நாடகங்களைச் செய்து காட்டுவதும், பாடசாலை மாணவர்களுக்கு நாடகம் சம்பந்தமான கற்கை நெறிகளையும், நாடகப் பயிற்சிப் பட்டறைகளைச் செய்வதுமாகும். இவர் களின் வெற்றிப் பயணமானது, முதலில் கொழும்பில் ஆரம்பித்து, அநுராதபுரம், பொலனறுவை, திருகோணமலை (கந்தளாய்), புத்தளம் போன்ற இடங்களில் உள்ள தமிழ், சிங்கள ரசிகர்களிடம் மிகவும் வரவேற்புப் பெற்றன. திருகோணமலையின் அரச கட்டுப்பாடற்ற பிரதேசமான மூதூர் கிளிவெட்டி, ஈச்சிலம்பற்று, கல்லடி, சேனைவூர் போனற இடங்களில் உள்ள மக்களிடம் பெரும் வரவேற்புப்பெற்றது. புத்தளத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் அனைவரும்
மேடை
TLää SGSNGDI GIGIicuTi
மிகவும் ஆர்வத்துடன் இந்நாடகங்களை ரசித்துப் பாராட்டினார்கள்.
அதனைத் தொடர்ந்து இவ்வாண்டுக்கான தேசிய நாடக விழாவின் சிறந்த நாடகத்துக்கான விருது சிங்கள மொழியின் "சரண்தாஸ்"க்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சிறந்த இணை நடிகர், சிறந்த நிர்வாகம், சிறந்த தயாரிப்பாளர், "சரன்தாஸ்" தமிழ் மொழியில் சிறந்த நடிகர், சிறந்த மொழித் தழுவல், சிறந்த ஒப்பனை, சிறந்த சிறப்பாற்றல் (நடிகருக்கான) போன்ற விருதுகள் பெற்றன.
"சரண்தாஸ்" நாடகமானது எதிர் வரும் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்குத் தமிழ் மொழியிலும், 21 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு சிங்கள மொழியிலும் மருதானை டவர் அரங்கில்
பலரது பாராட்டையும் பெற்
in Germal auf (GENERAL PSYCHOTHERAPY)
இளம் சமுதாயத்தினருக்கு சக்தி, ஆளுமை குறைந்து ஞாபக மறதி ஏற்பட்டு, மெலிவு, பயம், நடுக்கம், நித்திரை
குறைவுடன் தாழ்வு மனப்பான்மையும் உண்டாகிறது. காரணம் தவறு என்று தெரிந்தும் தவிர்க்கமுடியாது சக்திை வீணாக்குவதேயாகும். எமது மனோதத்துவ வைத்தியத்தால் தவறுகளைத் திருத்தி வெற்றி பெற்ற எதிர்காலத்ை அடையலாம். ஆரம்ப மனநோயை உடனே சுகமாக்கலாம். மற்றும் "ஆஸ்மா, நீரிழிவு, தலையிடி, வாதம், குழந்தைப்பே இன்மைக்கும், பெண்களுக்கு வெள்ளை போதல், மாதவிடாய் கோளாறு, முடி உதிர்தல், பல்லிறு கரைதல் போன் வியாதிகளுக்கும் வைத்தியம் உண்டு. (பதில் பெறுவது எனின் முத்திரைச் செலவு அனுப்ப வேண்டும்.)
பிரபல மனோதத்துவ நிபுணர் Dr. ஆறுமுகம் அவர்களை நாடுங்கள்
Sexual Disorders (ஆண்மைச் சக்தி குறைவு)
மனித உறுப்புக்கள் அனைத்துக்கும் வியாதி ஏற்படுவது போல் ஆண்மைக்கும் சில பிரச்சினைகள் ஏற்படுவது இயல்ே ஆண்மைச் சக்தி குறைய பல காரணங்கள் உண்டு. (1) அளவுக்கதிகமாக விந்தை வீணாக்குவது.கனவிலும், நினைவிலு சிறுநீரிலும் விந்து வெளியாவது, (2) உடல் பலவீனம், (3) நரம்புத்தளர்ச்சி ஏற்பட்டு எழுச்சி குறைந்து உறு சிறுத்துவிடுவது, (4) உறவின்போது விந்து விரைந்து வெளிப்படுதலும் ஆகும். வாழ்வு வீணாகிவிட்டதே என்று பயப்படாதீர்க மனோதத்துவ வைத்தியம் (PSYCHOTHERAPY) மூலமும் திறமையான மூலிகை மருந்துகளாலும் வெற்றி பெறலா
வெளிநாட்டினருக்கு விசேட வைத்தியம் உண்டு
எம்மைத் தொடர்பு கொண்டு பதில் பெற விரும்புவோர் (முத்திரைச் செலவுடன்) விளக்கம் தந்தால் மனோதத்து வைத்திய (PSYCHOTHERAPY) ஒடியோ கசட், மற்றும் மூலிகை மருந்துகளைப் பதிவுத் தபாலில் அனுப்பி வைப்போ
பிரபல மனோதத்துவ நிபுணர் Dr. ஆறுமுகம் அவர்களைச் சந்திக்கும் நாட்கள்
2007 ஜனவரி 06 - 08 வரை. Vanni inn 2 ஆம் குறுக்குத் தெரு su6siluri. Tel No.0242222074 Hot Line: 0777 569205 பதிவுகளை முன்கூட்டியே செய்துகொள்ளுங்க
2006 டிசம்பர் 17 - 23 வரை. New Ahmed Tourist Inn, Bang Bang Building 10 - 1/A, Bankshall Street, Colombo - 11. Tel No: 5368426, 2368427. Hot Line: 0777 569205
351935ģ5 GS5TLÍTL4|őb(5: Dr. P. Arumugam, 51/5, Koolavady Road Batticaloa, Sri lanka. Resident Tel No. 065 2224019 Hot Line: 0777.569205
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எப்படி?
வேண்டும். தொழிற்சங்கங்கள், முதலாளிமார் சம்மேளனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையிலும், மக்கள் தமது போராட்டத்தை சாத்வீக வழியில்
பிறப்பெண் - 8, கூட்டெண் - 2
8,11, 26 போன்ற திகதிகளில் பிறந்து பிறந்த திகதி மாதம், வருடம் ஆகிய இம்முன்றையும் கூட்டி வருகின்ற கூட்டு எண்ணாகிய உயிர் எண் 2 வருமேயானால், இவர்கள் சனி, சந்திரன் போன்ற ஆதிக்கத்தில் பிறந்தவராவர்.
இந்த எண்ணிக்கைக்காரர்களில் பலர் உயரமானவர்களாகவும், சிலர் குள்ளமானவர்களாகவும் இருப்பர். பார்ப்பதற்கு முகம் கவர்ச்சியாகத் தோற்றமளிக்கும் பிடிவாத குணம் கொண்ட வர்களர் வலிமை கொண்டவையாகவும், உள்ளம் நடத்திவருவதானது அவர்களுக்கு நியாயமான இவர்களுக்கு உடல் வலிமை வயாகவும, உன தீர்வு கிடைக்கும் என்ற மட்டும்தான். : இருக்கும். சில நேரங்களில் தன்னம் பிக்கை
இழந்து மனம் கலங்குவர். எனவே அந்த நம்பிக்கை வீணாகி விடக் கூடாது பொதுவாக எல்லோரிடமும் அன்பாகப் பழகுவர். தாராளமாகச்
என்பதுவே அனைவரின் நிலைப்பாடாகவும் செலவு செய்யும் எண்ணம் கொண்டவர். பணம் இல்லா விட்டால், இருக்க வேண்டும். உடனே மனம் கலங்கிவிடும் மற்றவர்களை மகிழ்விக்கும் கலைகளில் இதற்கிடையே டிசம்பர் 15ஆம் திகதி ஈடுபட்டுப் பெரும் புகழையும், செல்வத்தையும் பெறுவர். இவர்கள்
மனம் எப்போதும் நிலையாக இருக்காது சந்தேக மனம் கொண்ட டைபெறவள்ளக, மன்று நாட்கள் இவர்கள், ஒவ்வொரு காரியத்தையும் நேரடியாகத் தானே செய்ய :??? வேண்டும் என்று எண்ணுவர். பிறரைச் சிறிதும் நம்பாதவர். ஆனால் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை முக்கிய பெயர் பொருத்தமானதாகத் தன் பிறந்த திகதிக்கு ஏற்றவாறு அமைந்து தா ௗன சமபளப பரசசனை மு விட்டால், தொழில், உத்தியோகம் முதலியவற்றில் சிறந்து விளங்குவர். இடத்தை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1°鬣 கல்வியில் ஆர்வம் கொண்டு படித்துப் பட்டம் பெறுவர். முதலாவது தேயிலை தனம இநதய அஸாம னைவாற்றல் குறைவின் காரணமாக முக்கியமான தருணங்களில்
லாவது தேயிலை தினம் இந்திய நினைவாற்றல் குறைவி முக்கியமான தருணங்களி மாநிலத்தில் போன வருடம் நடைபெற்றது தோல்வியுறுவர் தன் மனத்திற்குப்பிடித்த ஒன்றை ஏற்றிப் பேசுவர், குறிப்பிடத்தக்கது. பிடிக்காத ஒனறை மட்டம தடிய பேசுவர். - - -
၂#ဖါး கொண்டவர்கள் us வழககறஞாகள றனர். கடவுள் நம்பிக்கை கொண்ட இவர்கள் அநத s:: தேயிலைச் சந்தையில் ஆலயம் சென்று தொழுவதைவிட தன் இதயத்திலே கடவுளை நம்முடன் போட்டியிடும் நாடுகள் நினைத்து எங்கும் தியானிக்கலாம் என்று சிலர் பேசுவர். பங்குகொண்டன. ஆனால், பெரியோர்களின் வேண்டுதலுக்கு இறங்கி சிறிது மனம் மாறி கோயிலுக்குச் செல்லுவர் பெயர் நல்ல எண்ணில் அமையப் SSLLSSeSLLS S S LSSS பெற்றவர்கள், நல்ல வாழ்க்கைத் துணைவர், நல்ல ஆரோக்கியம், காண்பிக்கப்படும். "சரனதாஸ நாடகததைப பற்றிக் நல்ல குழந்தைகள், நிறைந்த செல்வம் பெற்று சிறப்புடன் வாழ்வர். :ேடிருப்பிகள் இப்போது நீங்கள் பார்த்து இவர்கள் மனம் இயற்கைக் காட்சிகளையும், நீர்வீழ்ச்சிகளையும் மகழுங்கள _ கண்டு அமைதி கொள்ளும் கை நுணுக்கத் தொழில் தெரிந்த ಙ್ಗಣ್ಣ: : கள, ஒரு வேலை செய்து கொண்டிருக்கும் போது சிறு பராககரம காயலல, நA பெரேரா,ர ந்திர ' தவறு ஏற்பட்டாலும் எல்லாம் குழம்பிவிடும். இவர்கள் எவ்வளவு ವ್ಹಿ” ஆகியோருடன் மக்கள் களரி நாடகக் திடமாகச் செயற்பட்டார்களோ அவ்வளவுக்கும் திடசித்தம் குறைந்து விரக்தியடைவர். இன்னும் சிலர் தமக்குப்பில்லி,சூன்யம் இருக்குமோ என்று குழம்பி, பணம் செலவு செய்து பலன் இல்லையே என்று கூறுவர். ஆனால் பெயர் நன்றாக அமைந்துவிட்டால் இவர்களது சிறப்படைந்து தொழில் வளர்ச்சி பெற்று வாழ்க்கை நடத்துவர்.
சுகமான வாழ்க்கை படைத்த இவர்கள் எதிர்காலத் திட்டத் தை வகுத்துக் கொண்டே செயற்படுவர். இவருடன் நாம் பேசிக் கொண்டிருக்கும்போது, இவர்களது எண்ணங்கள் எங்கோ போய்க் கொண்டிருக்கும் இதனால் நண்பர்களிடத்து கெட்ட பெயர் உண்டாகும் கலை, கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றில் ஆர்வம் கொண்டிருப்பர். தன் தகுதிக்கு மீறியவர்களை மதிப்பதாலும் அன்பு செலுத் துவதாலும் இவர்கள் நல்ல பெயர் எடுப்பர். சில நேரங்களில் முரட்டுக்குணம் தோன்ற சில இடையூறுகளைத் தானே உண்டாக்கிக் கொள்வதுண்டு
இந்த எண்ணிக்கையில் பிறந்த சிலர் டாக்டர்களாகவும், எஞ்சினீர்களாகவும் ஆசிரியர்களாகவும், பெரும் தொழில் அதிபர்களாகவும் இருக்கின்றனர். ஆனால் பெயர் நன்றாக அமையாவிட்டால் குடும்ப வாழ்க் பம்மிகுந்த வாழ்க்கையாக
குடும்ப வாழ்க்கை குழப்பம் மிகுந்த வாழ்க் மாறிவிடுகின்றது. இன்னும் சிலருக்கு ஆரோக்கியத் தாலும், பொருளாதாரத்தாலும், குழந்தைகளாலும், மனவேதனை அடையும் மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி நிலை ೭ಕ್ಗ್ರಹಣ இதனால் பெயரைப் பொருத்தமான எண்ணில் என்றும் பிரிக்க முடியாத வடக்கு, கிழக்கு அமைத்துக்கொள்வது அவசியம் இணைப்பு அதற்குள் முஸ்லிம் மக்களுக்கென்று தொழில் இவர்களுக்கு இரும்பு சம்பந்தமான அனைத் ஓர் அகச் சுயாட்சி என்ற ஈழ மக்கள் ஜனநாயகக் துத்தொழிலும் ஏற்றவையே காண்ட்ராக்ட் ஏஜென்சிஸ், பச்சைப் கட்சியின் மூலக் கோரிக்கையையே, பொருள், பகட்டுப் பொருள் வாகனம், மெக்கானிஸம் இயக்குதல் பெரும்பான்மையான நிபுணர்கள் குழுவின் சப்பாட்டு பொருள், கலை சம்பந்தமான அனைத்துத் தொழிலும் யோசனைகள் பிரதிபலிப்பது போல் தெரிகிறது. சிறந்தவையே. நிபுணர்குழு ஆகக்கூடிய அதிகாரப் பகிர்வு நோய் இவர்களுக்கு முதுகுவலி, இடுப்புவலி, தலைவலி, வழங்கக்கூடிய காத்திரமான யோசனைகளை முன் மனக்குழப்பம் வயிற்றுக்கோளாறு, உடலுறவு சம்பந்தமான வியாதி, ಇನ್ಡಿ புலித் தலைவர் பிரபாகரன் இரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற வியாதிகள் வந்து
ö5T6矶 60) *ՁJO0Աilt}}: :: ைேரத்திர்ே 1" ர்ெ அமைக்கும் முறை : சனியும், சந்திரனும் ஆதிக்கம் சிங்களத் தரப்பிலள்ள கடும் போக்காளர்களை உடையவர்களுக்கு புதனாகிய 14, 2, 3, 4, 30, 9, 11 போன்ற
த் தரப்பிலுள்ள கடும் - ::::: ------3:::::::: ஜனாதிபதி எப்படிக் கையாளப் போகிறார் என்பது எண்களிலும் சுக்கீரனாகிய 15:43,4,518 போன்ற எண்களிலும் காலம் பதில் சொல்ல வேண்டிய கேள்வி 'ಸ್ತ್ರ್ಯ கொள்வது சிறப்பாகும்
யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் வடக்கு, D u00 கிழக்கு மாகாண அலகுக்கு ஏனைய யோகமான எண் 5, 6 மாகாணங்களை விட கூடுதல் அதிகாரங்கள் யோகமான திகதிகள் 3, 4, 23:15, 241,16,25. வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை யோகமான மோதிரக்கல் நீலக்கல், வைடூரியம், நியாயமானது. அதாவது ஏனைய சந்திரகாந்தக்கல், டைகர்ஸ் 娜 s::::::::::::: மாகாணங்களுக்கு வழங்கப்படும் சமச்சீரான யோகமான நிறம் நீலம், பச்சை, மஞ்சள் அதிகாரங்களை விடக் கூடுதலான சமச்சீரற்ற 蠶 9, 18, 藍 17, 26. அதிகாரங்கள் வடக்கு, கிழக்கு அலகுக்கு ஆகாத நிறம் கறுப்பு சிவப்பு வழங்கப்பட வேண்டுமென்பதே பெரும்பாலான தமிழ் பேசும் மக்களின் எதிர்பார்ப்பாகும் புத்தத்தால் குறிப்பு 8, 1, 26 போன்ற திகதிகளில் தாங்களாக ஒரு மனித வளங்களையும் கனிஜ வளங்களையும் காரியத்தைச் செய்யக்கூடாது தொழிற்சாலைகளையும் இறந்து தவிக்கும் வடக்கு ஆனால் எதிர்பாராத நன்மை அளிக்கவல்லது - கிழக்கு மக்களுக்குக் கூடுதலான அதிகாரப் ဒ္ဓိ பகிர்வுகள் வழங்கப்பட வேண்டும்.
இரண்டாவது தேயிலை தினம் கண்டியில்
பயங்கரவாதச். 04ஆம் பக்கத் தொடர்ச்சி.
அடுத்த வாரம் பிறப்பெண் 8 கூட்டெண் 3 பற்றிப் பார்ப்போ
2.14 - 20, 2006

Page 23
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LS
G3ęg2 566Ó 6O 6ữò GaoM
(1571
(சென்ற வாரத் தொடர்ச்சி.)
கெப்ளின் விதிகள், சூரியனைச் சுற்றும் கோளங்களின் இயக்கங்களை முழுமையாகவும், துல்லியமாகவும் விவரித்ததன் மூலமாக கொப்பனிக்கஸ், கலிலியோ போன்ற மேதைகளுக்குக் கூடப் பிடிபடாமலிருந்த ஓர் அடிப்படையான வானியல் சிக்கலுக்குத் தீர்வு காண முடிந்தது. எனினும், கோளங்கள் ஏன் நீள்வட்டப் பாதையில் இயங்குகின்றன
என்பதைக் கெப்ளர் விளக்கிக் கூறவில்லை.
இதற்குத் தக்க விளக்கமளித்தவர் அதே நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த ஐசக் நியூட்டனேயாவார். ஆயினும், நியூட்டனின் மாபெரும் இணைப்பாக்கத்திற்கு இன்றியமையாத முன்னுரையாக கெப்ளரின் விதிகள் அமைந்தன. மற்ற
కోహ్లి
"
மனிதர்களைவிட அதிக தொலைவுக்கு என்னால் பார்க்க முடிந்தது என்றால், அதற்கு நான் பேருருவம் வாய்ந்தவர்களின் தோள்களில் நின்று கொண்டு பார்த்ததே காரணமாகும் என்று நியூட்டன் ஒரு சமயம் கூறினார். நியூட்டன் குறிப்பிட்ட பேருருவம் படைத்தவர்களில் கெப்ளரும் ஒருவர் என்பதில் ஐயமில்லை.
வானியலுக்கு கெப்ளர் ஆற்றியுள்ள தொண்டு, கொப்பனிக்கசின் பணிக்கு இணையானது எனலாம். ஒருவகையில், கெப்ளரின் சாதனை கொப்பனிக்கசின் சாதனையை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது எனல் வேண்டும். கெப்ளரின் பணி, அதிக தற்சிந்தனையுடையது. அவருக்கு எதிர்ப்பட்ட கணிதக் கணிப்புச் சிரமங்கள் மிகப் பல. அவருடைய காலத்தில் கணிதக் கணிப்பு முறைகள் இன்றுள்ளது போல் அத்துணையளவு முன்னேறியிருக்கவில்லை. கெப்ளரின் கணிப்புப் பணிகளை எளிமையாக்க அப்போது எந்திரங்களும் கண்டுபிடிக்கப் பட்டிருக்கவில்லை.
கெப்ளருடைய சாதனைகளில் பெரும் முக்கியத்துவத்தைக் கருதுகையில், அவருடைய முடிவுகள், கலிலியோ போன்ற மாபெரும் வானியல் விஞ்ஞானிகளால் கூட முதலில் புறக்கணிக்கப்பட்டன என்பதை அறியும் போது விந்தையாக இருக்கிறது.
jGIJi
(கெப்ளரின் விதிகளைக் குறிப்பாக கலிலியோ புறக்கணித்தது மிகவும் வியப்பளிக்கிறது. ஏனெனில் இருவரும் கடிதத் தொடர்பு கொண்டிருந்தனர். மேலும், கெப்ளரின் முடிவுகள், தொலமியின் கோட்பாட்டை மறுத்துரைப்பதற்கு கலிலியோவுக்கு மிகவும் உதவியிருக்கும்) ஆனால், கெப்ளரது சாதனையின் பெருமையை மற்றவர்கள் மிக மெதுவாக உணர்ந்து கொண்டார்கள் எனினும், அவர் அதன் பரிமாணத்தை மிகச் சரியாகவே அறிந்து கொண்டிருந்தார். களிபேருவகை பொங்கிப் பீறிட அவர் இவ்வாறு எழுதியுள்ளார். 'ஒரு தெய்வப் பரவசம் என்னை ஆட்கொள்கிறது.
எனது நூலை எழுதி முடித்துவிட்டேன்.
அதனை என்
தலைமுறையினரோ, பின்வரும் தலை முறையினரோ
படிப்பார்கள். யார் படித்தாலும் எனக்குக் கவலையில்லை.
ஒருவேளை அதைப் படிப்பதற்கு ஒரு வாசகருக்காக ஆண்டவன்
தன் படைப்பைப் புரிந்து கொள்ளும் ஒருவருக்காக 6000 ஆண்டுகள் காத்திருந்தது போல - நூறாண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கலாம்
ஆனாலும் ஆண்டுகள் செல்லச் செல்ல, படிப்படியாக கெப்ளருடைய விதிகளின் முக்கியத்துவம் அறிவியல் உலகுக்குப் புரியலாயிற்று. உண்மையைக் கூறின், அதே நூற்றாண்டின் பிற்பகுதியில், நியூட்டன் கோட்பாடுகளுக்கு ஆதரவு தேடியவர்கள், நியூட்டனின் கோட்பாடுகளிலிருந்து கெப்ளரின் விதிகளை வருவிக்கலாம் எனக் கூறி வாதிட்டார்கள். இதற்கு மறுதலையாக, நியூட்டனின் இயக்க விதிகளை ஏற்றுக்கொள்வதாயின், கெப்ளரின் விதிகளிலிருந்து நியூட்டனின் ஈர்ப்பு விசை Gigas) 6T (Laws of Gravitation) துல்லியமாகவும் வகுக்கலாம். எனினும், அவ்வாறு செய்வதற்கு, கெப்ளருக்குக் கிடைத்ததைவிட அதிக மேம்பட்ட கணித உத்திகள் தேவைப்பட்டன. அத்தகைய உத்திகள் இல்லாமலேயே,
-జ్య
ELIEEE TEE
(14.12.2006 SMILTŘ2012 2006 GJODU) -
GoLiń :(935i, பரணி, கார்த்திகை முதற்கால்) தொழில் நன்மை, காரியானுகூலம், மனக்குறை நீங்கும், உயர்ந்தோர் நட்பு, வெளியிட வாசம், குடும்பப் பொறுப்பு துயர்நீங்கும், உத்தியோகத் தொல்லை, மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி
எதிர்பாரா செலவு மனக்கஷ்டம் பெரியோர் உதவி உயர்ந்த நட்பு குடும்பக் கலகம், உத்தியோகச் சிறப்பு, புதிய பதவி, மாணவர்க்
மிதுனம் : மிருக#டத்துப் பின்னரை திருவாதிரை, புனர்பூசத்து முன் முக்கால்) தொழில் மந்தம், அந்நியர் பகை,
சிங்கம் முகம் பூரம், உத்தரத்து முதற் கால்) ( தொழில் பயம், வீண் செலவு, மனக்குறை நீங்கும், புதிய முயற்சி எதிர்ப்ரர் நில பிரயாணம், பணவரவு குடும்பச் சிக்கல், இா உத்தியோகத் தொல்லை, மனக்கலக்கம், ெ
63C
சூரியனிலிருந்து வெ விசைகளினால் கோ கட்டுப்படுத்தப்படுகின் தம் நுண்ணறிவால் கோளங்களின் வகுத்ததுடன், வானி கண்டுபிடிப்புக்களைய ஒளியியல் கோட்பாட் Optics) 916) 915. புரிந்துள்ளார். தீவிை அவருடைய வாழ்நா இறுதியாண்டுகளில், சிக்கல்கள் அவரை ஜெர்மனி முப்பதாண் year War) fligoir கெப்ளருக்கு பல து முதலில் தம் ஊ அவர் பெருந் தொல் உள்ளானார். புனித பேரரசர்கள்
零貫 செல்வச் செழிப்பு மிக் ஊதியங்கள் வழங்கு காலங்கடத்தி வந்தார் பெருங் குழப்பங்களின் ஊதியங்கள் பெருமள நிலுவையாக இருந்த6 இருமுறை திருமணம் குழந்தைகளுடன் இரு அவருககுப பணமுடை இருந்தது. கெப்ளரின் மற்றொரு தொந்தரவு உண்டாயிற்று. அவரு சூனியக்காரி எனக் கூ ஆண்டில் கைது செய் சித்திரவதையிலிருந்து கெப்ளர் நெடுங்காலம் செய்ய வேண்டியிருந்த தம் முயற்சியில் வெற் கெப்ளர், 1930 ஆ பவேரியா மாநிலத்தில் என்னுமிடத்தில் காலம போர்க் கொந்தளிப்பில் கல்லறை நாசமாக்கப் அவருடைய வான்கோ விதிகள், எந்த ஒரு க அவருக்கு என்றும் அ சின்னமாகத் திகழ்கின்
அடுத்த ஹே Gnfluêå85 Oni
கல்வி மேன்மை, விவசாயிகள், வியாபாரிகள் மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள், !
உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் இலாபம் வியாபாரிகள் குறைந்த இலாபம், வில்
அதிர்ஷ்ட நாள் திங்கள். அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட நாள் புதன் அத்
அதிட இலக்கம்0. அதிர்ஷ்ட இலக்கம் .ே அதிர்ஷ்ட இலக்கம்0. i
இடபம் (கார்த்திகைப் கர்க்கடகம் (புனர்பூசத்து கன்னி (உத்தரத்துப் பின் பின் முக்கால், ரோகிணி, நாலாங் கால், பூசம் க்கால், அத்தம், சித்திரையின் மிருக#டத்து முன்னரை) ஆயிலியம்) swuy முன்னரை)
தொழில் கஷ்டம், செலவு மிகுதி, மனக்குறையதிகம், புதிய முயற்சி இனசனப் பகை, குடும்பக் கவலை, அந்நியர் உதவி, உத்தியோகப் பொறுப்பு,
தொழில் நன்மை, பணவரவு வெளியிடப் பயணம், மனக்குறை நீங்கும், C புதிய முயற்சி, குடும்பச் செலவு அந்நியர் * உதவி உத்தியோக நன்மை, மேலதிகாரிகள் இடு
தொழில் அலைச்சல், செலவு மிகுதி, பெரியோர் சகாயம், மனக்குறை நீங்கும், வெளியிட வாழ்க்கை, அந்நியர் நட்பு குடும்பக்
- - - - கவலை, உத்தியோகப் பயம், மேலதிகாரிகள் • " .. ' ' .. '' ... + . .: , on Y- კა----- კვ.კმ; • კი იკვევი • வீபர்கள் குறைந்த இலாபம் வீரர்கள் விபரிகள் மத்திம இலாபம் :ஐகுறைந்த இம் , அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட நாள் செவ்வாய், அதிர்ஷ்டநாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 06 அதிர்ஷ்ட இலக்கம் 01 அதிர்ஷ்ட இலக்கம் 04
2.14.20, 2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

CD, CD, CD, CD COC OCOCOCOCOCOCOCOCOCO
綫
NIJ D) -
ரிப்படும் ாங்களின் இயக்கங்கள் றன என்பதை கெப்ளர் ஊகித்துக் கூறினார்.
இயக்க விதிகளை பலின் வேறுபல சிறிய ம், கெப்ளர் செய்தார். 6i5lb (Theory of தொண்டு ÖTÜ ULJ60IITaf6
ரின்
சில சொந்தச் அலைக்கழித்தன. Bù GUTíflað (Thirty ருந்தது. அதனால், பங்கள் தோன்றின. தியத்தைப் பெறுவதில் லைகளுக்கு ரோமானியப்
க காலங்களில் கூட பதற்கு மிகுந்த கள். போர்க் காலப் போது, கெப்ளரின் வில் கொடுபடாமல் 1. கெப்ளர் புரிந்து 12 ந்தமையால்
மிகக் கடுமையாக தாயைப் பற்றி ம் அவருக்கு டைய அன்னையைச் றி 1620 ஆம் தனர். அவரைச்
விடுவிப்பதற்காக கடும் முயற்சி து. இறுதியில், அவர் றி பெற்றார். ம் ஆண்டில்
ரெகன்ஸ்பர்க் ானார். முப்பதாண்டுப்
9)6)ICU560DLLU பட்டது. எனினும், ள்களின் இயக்க ல்லறையையும்விட, யாத நினைவுச்
O607.
முன் முக்கால்)
ல, புதிய முயற்சி மனமகிழ்ச்சி,
க்கை, பயனுள்ள செயல், குடும்பப் றுப்பு உத்தியோக சிரமம், மேலதிகாரிகள்
வி, மாணவர் கல்வி உயர்ச்சி,
சாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம்
ஷ்ட நாள் திங்கள் ஷ்ட இலக்கம் 02.
விருச்சிகம் (விசாகத்து நாலாங் கால், அனுஷம்,
கேட்டை) தொழில் மாற்றம்,
பணச்செலவு, மனக்குறையதிகம், சுகக் கஷ்டம், பயனுள்ள செயல், பக் கவலை, உத்தியோகச் சிறப்பு திகாரிகள் உதவி, மாணவர் கல்வி ச்சி, விவசாயிகள், வியாபாரிகள்
ந்த இலாபம்,
Nதுலாம் (சித்திரையின்
பின்னரை சுவாதி, விசாகத்து
தொழில் சிறப்பு உயர்ந்த
வணக்கமுங்கோ
பயங்கரவாதச் சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டிருக்குது எண்டதும் சில பேர் வாயே திறக்கினமில்லையுங்கோ, ஏன் என்னாச்சி எண்டு கேட்டால் உலகெல்லாம், பயங்கரவாதிகள் எண்டு சொல்லிற புலிகளைத் தடை செய்யவில்லையாம். ஆனால் பயங்கரவாதத் தடைச் சட்டமாம் எண்டு அரசாங்கம் குழப்புதுங்கோ, அவையைத் தடை செய்யயில்லை எண்டால் பின்னை யாரைத் தடை செய்து இருக்கினம் சரி மறைமுகமாகப் புலிகளைத் தான் தடை செய்திருக்கினம் எண்டால், உந்தக் கூட்டமைப்பு எம்பிமாரை என்ன செய்யப் போகினம் அவை நேரடியாகப் புலிகளின்ர பிரதிநிதிகள் எண்டது ஊருக்கே தெரியும். அவையை ஒண்டும் செய்ய ஏலாதெண்டால் பின்னை அப்பாவிச் சனங்களையோ பிடிச்சு சிறையில அடைக்கப்போகினம் எண்டொரு கேள்வியும் இருக்குது.
அரசாங்கம் நாட்டு மக்களையும், உலகத் தாரையும் குழப்பிக் கொண்டிருக்குது எண்டு இளந் திரையன் தன்ர ஸ்ரைலில சொன்னவர். உதைச் சொல்லுறதுக்கு அவருக்கொண்டும் அவ்வளவுக்கு அருகதை இல்லை எண்டதை யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவர் அண்டப்புளுகர், ஆகாசப் புளுகர் எண்டது உலகமறிஞ்ச விஷயம். பாதுகாப்புச் செயலாளர் மீது நடத்தப்பட்ட தற் கொலைத் தாக்குதலுக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லையாம் அரசாங்கம், உந்த மாதிரித் தாக்குதல் நடந்தால் உடன தங்கட மேலதான் குற்றம் சுமத்துதாம் எண்டிறார். ஐயோ, பாவம் அவருக்கு உதுகளைப் பற்றி ஒன்றும் தெரியாது. உதுகள் ஒரு பக்கம் சனத்தைக் குழப்புது எண்டால், அடுத்ததாக உந்த நிபுணர்கள் தயாரிச்சி ருக்கிற அரசியல் தீர்வுத் திட்டம் ஒரு பக்கம் சந்தோ ஷமாக இருந்தாலும் மறு பக்கம் மிச்சம் ஏழு பேர் இன்னொரு வரைபோடை எதிர்த்துக் கொண்டு நிக்கினம் எண்டதைக் கேள்விப்படும்போது எரிச்சலா கவும் இருக்குதுங்கோ. எனக்கென்னவோ - உந்த நிபுணர் குழு சிபாரிசு செய்திருக்கிற தீர்வுமுறை இலங்கைப் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள ஒரு சுமுகமான வழிமுறை மாதிரித்தான் தெரியுது.
ஒற்றையாட்சி, ரெட்டை ஆட்சி எண்டெல்லாம் சொற்களைப் போட்டுக் குழப்பாமல் இலங்கை மக்கள் விரும்புகிற மாதிரியான இலங்கை சமூக அமைப்பு - நிலப்பரப்புக்கமைய ஒரு தீர்வு காண வேணுமெண்டால் உந்த வரைபு ஏற்கக்கூடியதாக இருக்கிறது என்பதை சனம் ஏற்றுக்கொள்ளிற மாதிரித்தான் தெரியுது
என்ன நல்ல திட்டத்தைத் தயாரித்து என்னங்கோ புண்ணியம் நல்லதை வச்சாலும், அழுகினதையே சாப்பிடுவான் எண்ட மாதிரி யெல்லோ கொஞ்சப் பேர் திரியினம். கடந்த காலங் களோடை ஒப்பிட்டுப் பார்க்கேக்க, இந்த உத்தேச வரைபில் சில நல்ல அம்சங்கள் இருக்குது எண் டதை யாரும் மறுக்க முடியாது. இனி இது எல்லா அரசியல் கட்சிகளாலையும் ஏற்றுக்கொள்ளப்பட வேணும் பிறகு புலிகள் எப்படியும் உதை நிராகரிப் பினம். ஏன் எண்டால் அவைக்கு தேர்தல், வாக் கெடுப்பு எண்டதெல்லாம் இல்லாமல் நேரடியாக நீங்க தான் பெரிய ஆக்கள். இந்தாங்கோ நீங்களே ஆளுங்கோ எண்டு எந்தவொரு தீர்வையும் தட்டில
ــــے
காதில பூ கந்த
IG SELLOõõÕLGe
G3pi i lo 6ind i 6Yd6O35
காதிலை ஆகந்தசாமி
பொய்யைத் தவிர
வேறொன்றுமில்லை
FITó
dSolo வச்சுக் கொடுத்தால் ஏற்றுக் கொள்ளுவினம், புலி களின்ர உந்தக்கனவு எந்தக் காலத்திலையும் நடக்கப் போறதில்லை. உதுக்குக் காரணம், வடக்கு கிழக்கு மாகாணம் எண்டது தனித் தமிழ் மக் களின்ர மாகாணமில்லை. சிங்களவர்கள், கள் என்று பல்லின சமூகங்கள் வாழிற மாகாணங் கள் உங்க ஜனநாயக முறைமை, பன்முகத்தன்மை என்பன அவசியம். இவர்கள் ஒரு காலமும் புலிகளின் ஏகப் பிரதிநிதித்துவத்துக்குள்ள கட்டுப் பட்டு அடிமைகளாக வாழ விரும்பமாட்டார்கள்.
புலிகளை தாஜா பண்ண வேணுமென்பதற்காக, ஏனைய சமூகங்களின் விருப்பத்துக்கு மாறாக ஒரு தீர்வை புலிகளுக்கு இந்த அரசால் மட்டுமல்ல எந்த அரசாலும் வழங்க முடியாது. அத்தகைய தொரு நிலைமையைத் தெரிந்துகொண்டு தான் புலிகள், ஒட்டுமொத்த சிங்கள தேசமும் எக்காலத்தி லும் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வைத் தரப்போவ தில்லை என்று கூறி வருகின்றனர்.
வடக்கு - கிழக்கில் வாழும் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஒட்டுமொத்தமாக தமிழர்களுக்கான தீர்வு புலிகளின் கையில் ஒப்படைக்கப்படக் கூடாது என்ற கருத்தையே கொண்டிருக்கின்றனர். தமக்கான நிர்வாக ஆட்சியாளர்கள், மக்களாலேயே தெரிவு செய்யப்பட வேணும் எண்டும், அது ஒரு ஜனரஞ்சக வாக்கெடுப்புமுறையாக அமைதல் வேணும் எண்டும் தமிழ் மக்கள் விரும்புகின்றனர். குறைந்த பட்சம் தமிழ் மக்களின் ஒட்டு மொத்த விருப்பங்களையே வெல்ல முடியாத புலிகள், ஏனைய சமூகங்களின் அபிலாஷைகளைத் திருப்தி செய்வதென்பது நடக் காத காரியம். ஆகவே சண்டை முடிவுக்குக் கொண்டு வரப்பட வேணுமெண்டால், புலிகளுடன் பேசுங்கள். தீர்வு பற்றி அனைத்து மக்களின் விருப் பத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள் என்ற கருத்துக் களை அரசு நிச்சயம் கவனத்தில் எடுக்க வேண்டும். நியாயமான தீர்வு ஒன்றை இந்த அரசு முன்வைக்கு மாக இருந்தால் அதை இலங்கை தமிழ் மக்கள் நிச்சயமாக ஏற்றுக் கொள்வார்கள் எண்டு ஒரே பல்லவியை சொல்லுறவை சொல்லிக் கொண்டிருக் கினம். மறுபக்கத்தில கொலையும், குண்டு வெடிப்பு மாக நடக்கிற காரியங்களும் நடந்து கொண்டுதானி ருக்கு உது எல்லாத்துக்கும் ஒரு முடிவு வர வேணு முங்கோ,
இல்லாட்டில் நாடு இன்னும் அதால பாதாளத் துக்குள்ள விழுந்து போடுமுங்கோ. தீர்வில்லாத சண்டையை நடத்திறதில இருதரப்புமே வெற்றிய டையப் போறதில்லை எண்டு சொல்லினம் தெரிஞ்சு கொண்டே ஏனுங்கோ அதையே செய்யினம்
சண்டையெண்டது நீடிக்க நீடிக்க, அப்பாவிப் பொதுமக்கள் தானுங்கோ பலியாகிக் கொண்டி ருக்கினம். யாழ்ப்பாணத்தில தொடருகின்ற கொலை கள் மெல்லப் பரவி இப்ப திருகோணமலைகளில மையம் கொண்டிட்டிது போலை, நாளுக்கு ரெண்டு படுகொலையெண்டு செய்திகள் வந்த வண்ணம் இருக்குது. தீர்வுத் திட்டம் வைக்கப்படுறதுக்கு முன்னமே கொஞ்சப் பேரை கொலை, பலிவாங்கிடும் போல இருக்கு. உதெல்லாத்தையும் யாரிட்டச் சொல்லி அழுறதுங்கோ.
O
us
- ) Erdia eta 5 lau
இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
தீனு (மூலம், பூராடம், உத்தராடத்து முதற் கால்) தொழிற் பகை, பெரியோர் உதவி, மனக்குறை நீங்கும், இனசன நன்மை, குடும்பத் தொல்லை, வீண் மனஸ்தாபம், உத்தியோகப் பொறுப்பு மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் திங்கள். அதிர்ஷ்ட இலக்கம் 02,
மகரம் (உத்தராடத்துப் பின் முக்கால், திருவோணம், அவிட்டத்து முன்னரை) தொழில் நன்மை,
காரியானுகூலம், பலவிதப் பேறு உயர்ந்த நட்பு குடும்ப மகிழ்ச்சி, மனக்குறை நீங்கும், உத்தியோகக் கலக்கம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம்,
வெளியிட
விருச்சிகம் - சூரியன், புதன், வியாழன், செவ்வாய். தனு - வெள்ளி கும்பம் - இராகு, கர்க்கடகம் - சனி, கேது. சந்திரன், கன்னி, துலாம், விருச்சிகம்
கும்பம் : (அவிட்டத்துப் பின்னரை, சதயம், பூரட்டாதி முன் முக்கால்) தொழில் அலைச்சல், அந்நியர் நட்பு பணச்செலவு வீண் பிரயாசம், குடும்பக் கண்டம், சுபகாரியத் தடை உத்தியோக நன்மை, மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் வெள்ளி, அதிர்ஷ்ட இலக்கம்:06,
மீனம் (பூரட்டாதி நாலாங் கால், உத்திரட்டாதி, ரேவதி) தொழில் உயர்ச்சி, புதிய முயற்சி பணவரவு, பெரியோர் நட்பு, காரியானுகூலம், மனக்குறை நீங்கும், குடும்பப் பாரம், உத்தியோகக் கஷ்டம், மேலதிகாரிகள் சீற்றம், மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள்: செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 01

Page 24
COLOMBO OPP
○ぶtiYa
G
莒
பிரதான - S N GE R
но е от г. - в
11 days of shopping madness
டிசம்பர் 14 முதல் 24 வரை காலை 10 மணி தொடக்கம்
SJG 10 IDGoof alloy a BMICHNew wing
இந்திய காட்சியறை 50 இற்கும் மேற்பட்ட இர விற்பனைக்கூடங்கள்
=
உலகின் பெருளாதார வளர்ச்சியில்
சீனா நாளுக்கு நாள் புதிய பரிணாமங் அங்கவீனர்கள், மனநலம் பாதிக்கப்ப
வாழ்வில் நம்பிக்கையைப் புதுப்பித்துக் வித்தியாசமான நடன நிகழ்ச்சிகள் நடத்
பல கைகள் இருப்பதுபே
மறுபக்கத்தில் புதிய ஆடை வடிவை வடிவமைத்த ஆடையுடன் சீன அழகியீ
அமெரிக்காவைச் சேர்ந்த கிரிஸ் சிவர் சவாரியில் அவர் சம்பாதித்த பணம் இருபத் நானூற்று நாற்பத்தேழு (27,02,447) டொலர் நாணயப் பெறுமதியைப் பார்த்தால், 30 கோடி ரூபா போட்டிகளில் இவர் கலந்து கொண்டுள்ளார். தொழில்சார் எருதுச் சவாரிப் ே என்ற பெருமையும் இவருக்குண்டு. 2000ஆம் ஆண்டிலும், 2008ஆம் ஆண்டி உலக சாம்பியன் பட்டத்தைத் தட்டிக் கொண்டவர் கிரீஸ் சிவர்ஸ் என்பது அதிகளவு பங்களித்தவர்களுக்கு வருடா வருடம் கெளரவ மோதிர விருது படத்தில் காண்கிறீர்கள். பிரேஸில் நாட்டைச் சேர்ந்த அட்ரீயானா மொறாயஸ் என்பவரும் குறிப்பிடத்தக்கது. 1994ஆம் ஆண்டிலும், 2001ஆம் ஆண்டிலும் தொழில்சார் பட்டத்தை அட்ரீயானா மொறாயஸ் தட்டிச் சென்றார். மனிதர்களில் சவா செய்கிறார்கள். இவர்களையெல்லாம் விட இந்த எருதுச் சவாரிகளில் வீர
சொல்லலாம் இல்லையா?
என்ற மனிதர் இருக்கிறாரே, எரு
ஏழு இலட்சத்து இரண்டாயிரத் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ே த் தாண்டும். 1997ஆம் ஆண்டு ட்டிகளில் அதிக தடவைகள் பா தொழில்சார் எருதுச் சவாரிப் ப்பிடத்தக்கது. எருதுச் சவாரிப் ங்கப்படுவது வழக்கம், அந்த
துச் சவாரியில் அசகாய சூரர் ருதுச் சவாரிப் போட்டியில் உல ம் மனிதர்களும் உலகில் இரு காட்டும் மனிதர்களை நல்லவர்
 

Regd, as a News Paper at the GPO. CODI/06/NEWS/2006)
பாடசாலைகளில் இலவச உணவுத் திட்டம்
கொண்டுவரப்பட்டதே, தத்தமது கல்லாப் பெட்டியை நிரப்பிக் கொள்ளத்தான் என்ற நிலை இன்றும் மலையகத்தில் அதிகமாக
நடக்கிறது. இங்கே படத்தில் ஜப்பான் நாட்டில் கேக் தயாரிக்கும் வரை பாலர் பாடசாலையில் குழந்தைகள் காத்திருக்கிறார்கள். குழந்தைகளின் உணவுத் திட்டத்தை ஜப்பானியர்கள் திருட்டுக்கு வாய்ப்பாக்கிக் கொள்வதில்லையாம்.
LSLSYLSLSLSLSLSLSLSYLSLSLSLzYLSLSLSLzSLSLYLSYLLLSLSLSLSLSLSYLSLSLSLSLSLYLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSLSYLSLSYYSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSLSYSLSLSLSLSLSLS
மட்டுமல்ல, கலை, கலாசாரங்களாலும் வாழ்நாளில் குறைந்தபட்சம் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும்
களை அடைந்து கொண்டிருக்கிறது. விதமாக எதையாவது செய்ய வேண்டும் இல்லாவிட்டால்
அடையாளம் தெரியாமலே போய்விடுவோம். கொள்ளும் நோக்கத்தோடு அடிக்கடி இந்தச் சீனருக்கு என்ன செய்து, தன்னைப் பார்க்கும்படி
தப்படும். அவற்றில் ஒரு உருவத்துக்கு நடந்து கொள்வது என்று யோசிக்கும் ಡಿಟಿ. ஒரேவழி, குட்டிப் ல் ஆடும் நடனம் இது. ರಾ! ಕ್ರೇನ್ತಿ। ଗ୍ (6), suyunas ೧೩sfi
எடுத்திருக்கிறார். சும்மா நூலை விட்டுப் பழகியவருக்கு பாம்பு ஒருவர், தனியே மயிலிறகால் விட்டதும் சும்மாதானாம். சீனாவுக்குப் பொருந்திய இந்த சும்மா, ன் ஒய்யார நடை இது எது அழகு? நமக்குப் பொருந்தாது.
இலங்கை முதல் 314 ங்குபற்றியவர்
போட்டியில், விருதினையே
என்பது isä GETÚLNINGS க்கத்தான்
கள் என்று
Tյոh it
°* 93.13 - 20, 2006