கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2006.12.28

Page 1
දිතමුරස්‍ර වාරමල
NAMURAS SRI LANKAS NATIONAL
og ಇಂಗ್ಲಿ ಅದಿರಾ
 

3ර්

Page 2
வேதம் என்பதைப் புரிந்துகொண்டு அதன் உட் *కాూకా "துன்மார்க் கருத்தையும், அது உருவாக்கப்பட்ட நோக்கத்தையும் SCA கர்த்தரை உணர்ந்து கொள்ளாமல், எவரோ எழுதி வைத்த பாக்களை நம்பியிருக்கிற மட்டும் இசைப்பதால் வேதத்தை ஏற்படுத்தியதற்கான XX (சங்கீதம் : உண்மைத் தன்மையையும், அதன் பயனையும் அறிய : தீய ရဖြုံး၏ရှိ முடியாது என்பதனைப் பலர் தங்கள் அனுபவரீதியாகச் 8. পুঁ ধ্ৰুপ্ত சொல்லியிருக்கின்றார்கள். அதற்குள் திருமூலரின் கொள் கையானது உச்சம் பெற்றிருப்பது போற்றுதற்குரியதே
இதனைப் பின்வரும் செய்யுளின் மூலம் உணரக் நம்பியிருக்கிறவனை அவர், தம் கி \!'കൈ', ' ' '; ஆசீர்வாதங்கள் அவனை முற்றிலுமாகச்
வேதத்தைவிட்ட அறம் இல்லை; வேதத்தின் ஒத்த தகும் அறன் ஆவே கர்த்தரின் மகிமையை" எல்லாம் உள' என்ற வரிகளின் மூலம் அறத்தை நோக்கியதே வேண்டுமானால் அதற்கு நாம் அ வேதம்; அதனால் அறத்தைக் காப்பீர்களாயின் வேதத்தைக்' காப்பவர்களாவீர்கள் அல்லாது வேதத்தின் தன்மையை அறிய “assiġ வே ாங்கள் உம்மை நம்பி மாட்டீர்கள் எனக் கூறப்பட்டது. இதனால் அறம் நோக்கிய செயற் மேல் ததாகவ ந கீகம் 22 பாடுகளே வேதத்திற்குகந்தவை. அல்லாதன வீணே oi: தெளியலாம் கொண்டுதான் နှီ:/့် R
- என்.எஸ்.ராஜா, தம்பலகமம். - Sobrif - 35 GOLD Gooi
·
போட்டி இல.690
贊 Ele
e o D- C6
தன் வலிமையை வாழ முயற்சிப்பவ அவன் வினையே
கவிதை
சமாதானப் போர்
இத்தனை காலம் சமாதானச் சிறையில் இருந்து விடுதலை பெற்றதால் நீ கூட போருக்குத் கி விட்டாயோ
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்பட
கவிதைப் போட்டி
நீ யார்? வெண்மையாக
இருக்கிறாய்! தினமுரசு வாரமலர், த.பெ. తి சமாதானச் சின்னமா? AA
: சின்னமா? $ề{{It! இசமாதானப் புறா ਟੈਨੂੰ 6'yı söç இன்னும் புரியவில்லையே! ' 参 சமாதானப் பூக்களை தூது செல்லு - எல்எம் நப்லான், புத்தளம், தூதுப் புறாவுக்கு சமாதிகட்ட நினைத்தால் வெண்புறாவே
அன்று கட்டியதோ சமாதானப் புறாவும் அரசுககும
காலில் செய்தி எறிகணை ஏந்தலாம்! புலிகளுக்கும்
சாமப் புறாவுக்கு - முகம்மது ஹசனி கல்முனை- 11, இச்சேதிசொல்
இன்று கட்டுவதோ , , சமாதானம் பற்ற உடலெங்கும் குண்டு. சமாதானததுககு பேசுவதும் - அ சந்தியாகோ, க்ண்டி இஆ_ ஆபத்தா? சண்டையைச்
இ33 சமாதான செய்வதும் மாநநம! (வெண்) புறா சர்வதேசத்தை இலக்குத் தவறுகிறது யுத்த மார்க்கமாகப் ஏமாற்றுவதும் இலச்சினையும் மாறுகிறது பயணிப்பது இனி இன்று நேற்றல்
விண்ணில் நாட்டில் நாளையும் இப்படி வெடிகுண்டுப் புறா ཕྱི་རྒྱལ་བ་སྐུ་ན་ - தவிக்குயிலன ಜ್ಷಾನ್ತೋ -- மண்ணில் ஆபத்து - என்பதா சேனையூர்,
மனிதர்கள் கவனம் அர்த்தம்?
- எம் சி கலீல் - காமீம் செய்னுலாப்தீன், கல்முனை - 6 கிணினியா - 05. SLLLLL LL LLL LLL LLL LLLL L LLLLL LL LLL LLLL LLLL LLLL LL LLLLL L LLL LLLL LLLL LLLL LLLL LLLL LLLL LL LLL LLLL LLLL LLLL LL
தமிழினத்தின் குரல் நீ பொய்சங்கர
ಙ್ ; அற்புதனின் ஆக்கப்பணி TT60060) 66)LD 6(LD AA A ax a. ၄ မျိုးခန္တီး၍ గ్రీస్ట్రీ தொட்டுத் தொடரட்டும்! வளமுற உன் தமிழ்த்தொண்டு இSR அற்புதனின் எண்ணக் குவியல்களை வாழ்த்துக்கள். சொற்திறனில் எழுதித் தள்ளுங்கள்
எத்திசையும் பக்கங்கள் தோறும் உன் சுத்திச் சுழன்று மேலும் ஒரு பக்கத்தை பக்கச்சார்பற்ற நிலை புகழ் பரப்பி வந்த அதிகரித்து முத்தான கருத்துக்கோர் முரசே! செய்திகளைத் முன்னெடுப்பு தேடித்தாருங்கள்
2007இல் மேலும் ஆன்மீகம் அவசியமே நாலாறு பக்கங்கள் 9(UbLJL9 20 LULJU அதுபோல அசத்தல்களும் நல்ல பல ஆக்கங்களைச் நன்று நன்று பல சேதிகளை சேர்த்துக் கொள்ளவும்! எநதய பககமானாலும வாசகர் எமக்களித்து உணமைகளைப வீறு நடைபோடுகின்றாய் அறபுதன மறைநதாலும பககம சாராமல வாழ்க நின் தமிழ்த் தொண்டு அவர் விட்டுச் சென்ற பணி தக்கவையுங்கள் வளர்க உன் நற்பணிகள். தொட்டுத் தொடர -சுவிக்குயிலன், சேனையூர் - 6
-எனியுண்ணியம், திருகோணமலை, வண்ணத் தமிழில் ༣་ ཚུལ་
()
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

p. Q.O Ο O Ο C
தரை நம்புங்கள் ஹஜ்ஜின் குறிக்கோள்
கனுக்கு அநேக வேதனைகளுண்டு வறஜ்ஜுக்கு வருமாறு நீர் மனிதர்களுக்கு அறிக் ଣି கையிடும்; (அவர்கள்) கால் நடையாகவும் உம்மிடம் வரு
வனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும்"வார்கள் இளைத்
20) தூரத்திலிருந்தும்
சென்று, அண்டை அயலாரை நிந்தித்து ஜனததை நாடியும் வருவார்கள். அல்லாஹ் அவர்களுக்குக் க்காட்டி வஞ்சித்து கேடான வழிகளில் Ꭶ:←8:3888 、
கொடுத்த ஆ ன் பல வேதனைகளுக்கு ஆட்படுவான். திருநாமத்தைக் அவனை அழிக்கும். ஆனால், கர்த்தரைபதற்காகவும் அங்கு ருபையினர ட்சிப்பார். அவரது அறுக்கப்பட்ட
சூழந்து ஏழைகள் 'பின்னர் (தலைமுடி இறக்கி நகம் தரித்து, குளித்து தங்கள் வரைப் போற்றி அவர் காட்டிய வழி "அழுக்குகளைச் சுத்தம் செய்து கொண்டு தங் யிருக்கிறபடியே, உமது கிருபை எங்கள்தேர்ச் சைಹ್ವಾಗ್ಲು நில வேற்றி, புராத 8 ஆலயத்தையும் ) என்று அவரை நோக்கி ரு விநாடியும் எம்மை நோக்கிப் பார்த்துக் அலகுர்ஆ
1ங்கள் খৃঃপ্ত
ரிதேவி, வத்தளை. -முஹம்மது ஹஸனி, கல்முனை -07.
9 S3
கல்முனை மாநகர
மக்கள் புறக்கணிக்கப்படுவது ஏன்?
கிடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதிப்பகுதியில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் நாட்டின் பல இடங்களிலும் மக்கள் தமது இருப்பிடங்களை இழந்து, அகதிகளாக அகதி முகாம்களிலும், பாடசாலைகளிலும், பொது இடங்களிலும் தஞ்சமடைந்துள்ளனர். அங்கு போதிய அடிப்படை வசதியின்மையால் மக்கள் பெரும் இன்னல்களுக்குள்ளாகின்றார்கள்.
r
இருப்பினும், கல்முனை ணிைக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் O ல் இன் id இே வேண்டிய கடைசித் திகதி 02.01.2007. أفض : ஃெ த 33 - ஆனால், சுனாமி பேரழிவினால் GAD – , (old, IT (LRI DII. பாதிக்கப்பட்ட நாட்டின் சில
லு! சந்தேகம்? வேசம் | பகுதிகளில் அம்மக்களின் வீட்டுத் b "சொல்” பேச்சு. சமாதானத்தை தேவை நிறைவேற்றப்பட்டு
ஒரு புறம் விலை அவர்கள் மனநிறைவோடும், "ஷெல்" வீச்சு பேசியவர்கள் நிம்மதியோடும் வாழ்கின்றனர்.
மறு புறம்! வெண்புறாவை இன்னும் சில பகுதிகளில் லு! எபபடி வரும அடகு வைத்து அம்மக்களின் வீட்டுத்தேவையை Óü சமாதானம் e விட்டார்கள். நிவர்த்தி செய்யும் பொருட்டு - கோட்டைமுனை en அகற்கான அனைக்க
துஅைழிவாயுதங்களை தறகா o!, வக்கிரமும் அதன் | வேலைகளும் முடிவுறும் தறுவாயில் ೧ಳ್ವರು இறக்கையில் காணப்படுகிறது. ஆனால், gs கட்டி விட்டு ஏறத்தாழ இரண்டு 6) மடிந்த ப எங்கோ தூது வருடங்களாகியும் கல்முனை யே சமாதானப் புறாவின் விடுகிறார்கள்? மாநகர மக்களுக்கான i, ஆன்மா J - ஏ.ஆர்எம் நதார்|வீட்டுவேலைகள் ஆரம்பிக்கப்படாது
பரமனை நோக்கிப்லோ ஜின்னா I5d5IT, இழுபறிநிலையில்ேயே பரலோகம் க காணப்படுகிறது. ஃல் f எனவே, இயற்கை 賞 மட்டக்களப்பு அனர்த்தங்களினால்
பாதிக்கப்பட்டு, அகதிகளாகியுள்ள மக்களின் வீட்டுப்பிரச்சினையைத் தீர்ப்பதில் உரிய அமைச்சர்கள், - அதிகாரிகள் உடனடியாகத்
தகுந்த நடவடிக்கை எடுக்க
வேண்டுமென
கேட்டுக்கொள்கிறேன். - -எம்.ராம், கல்முனை. | m mm
பல்சுவைப் பக்கங்களையும் தன்னகத்தே தாங்கிவரும் தினமுரசில் மும்மதங்களையும் முக்கியப்படுத்தும் ஆன்மீகம் ஒரு பக்கம், அரசியல் அலசல்கள் ரு பக்கம், சினிமாப் பிரியர்களை
மகிழ்விக்க சினிவிசிட் இரு பக்கம், கவிதைகளுக்கு ஒரு பக்கம், சிறுகதைகளுக்காக ஒரு பக்கம், சிந்தனைக்
ரடெல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல
C கட்டுரைகளுக்காக ஒரு பக்கம் னமுரசு வாரமலா, 卤 ஆசிரியரின் அபிப்பிராயங்களுக்காக த.பெ.இல;-1772, கொழும்பு. එ5 ஒருபக்கம், பாப்பா முரசு தொலைபேசி: 011 4-514282 ஒரு கேள்வி பதில் ஒரு தொலை நகல் (Fax)-0114-513266
பககம இவை அனைததையும FF-GLouisij: (E-mail)-
அள்ளித்தரும் தினமுரசே a murasu Osthet.
நாம் உன் பக்கம் A *、劉 -முஹம்மது ஹஸ்னி கல்முனை - 1
Igni DU9Er
2.282006. 27.03, 2007

Page 3
SGI GILLEGGI 5
சுனாமி நி
கடதா
இலங்கையின் 12 கரையோர மாவட் பங்களை சுனாமி கடற்பேரலை தாக்கி இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிம்மதியும் நிவாரணமும் போதியளவு கிட்டவில்லை யென்று சம்பந்தப்பட்டவர்களும் அரசியல் வாதிகளும் குற்றஞ்சாட்டுகின்றனர். இலங் கையில் தமிழ் பேசும் மக்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாவட்டங்களே பெரும்பாலும் சுனாமியால் பாதிக்கப்பட்டன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருமலை, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களே பெரிதும் பாதிக்கப்பட்டவையாகும். வடக்கிலும், கிழக்கிலும் அரசாங்கமும், அரச சார்பற்ற நிறுவனங்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கென 1972 வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க இணக்கம் தெரிவித்திருந்தபோதிலும் இதுவரை 3,152 வீடுகளே நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அம்பாறை கரையோர மாவட்டத்தில் சுமார் 4,700க்கு மேற்பட்ட வீடுகள் கட்டிக்கொடுக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டபோதிலும் 451 வீடுகளே நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பேரியல் அஷ்ரப் தெரிவித்தார்.
இதே நிலைமைதான் தெற்கிலும், தெற்கில் 17,452 வீடுகளைக் கட்டிக்கொடுக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டபோதிலும் 7,452 வீடுகளே கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. சுனாமிப் பேரழிவுக்கு இலங்கை 35000த்திற்கு மேற்பட்ட மக்களைக் காவு கொடுத்தது. 5000த்துக்கு மேற்பட்டோர் இன்னமும் காணாமல் போனோர் பட்டியலில் இருக்கின்றனர். பாதிக்கப்பட்ட மாணவர்களில் 30 சதவீதமானவர்கள் இன்னமும் பாடசாலைகளுக்குச் செல்லும் வசதியின்றி தவிக்கின்றனரென்று கூறுகிறது உத்தியோகபூர்வ புள்ளி விபரமொன்று.
SéS) čéšSČ)ů GATA GiībaảSG
யுத்தச் சூழலால் அவதியுறும் வாகரை
மக்கள் தமது சுயவிருப்பின் பேரில் தாம்
விரும்பிய இடங்களுக்குச் செல்வதற்கு சம்பந் தப்பட்டவர்கள் அனுமதியளிக்க வேண்டும். அங்கு யுத்தச் சூழ்நிலையை உருவாக்கிய
ள், மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மக்கள் தமிழீழம் கோரவில்லை. நிம்மதியான வாழ்வையே விரும்புகின்றனர் என்று வாகரை பலநோக்குக் கூட்டுறவுச்சங்ங்த்தைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார். காட்டுப் பாதைகளுக்கூடாகத் தப்பிச் செல்லும் போது தமது சொந்த பந்தங்களை இழந்து மக்கள் பெரும் துயரங்களைச் சந்தித்து வருகின் றனர். யுத்தத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் இந்த மக்களின் பிரச்சினைகளை மனிதா பிமான ரீதியில் அணுக வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டார்.
கடவுள் மனிதராக இறங்கி வந்தார். மனிதன் கடவுளாக மாறுவான் என்ற நோக்கி லேயே கடவுள் மனிதராக வந்தார். சமா தானத்தையும் சகோதரத்துவத்தையும் கட்டி எழுப்புவதற்காகவே இயேசுநாதர் உலகுக்கு வந்தார். ஆனால் மனிதர்கள் தொடர்ந்தும் யுத்தம் செய்து உலகத்திலும் சமூகத்திலும் பிரிவினையையும் அதிருப்தியையும் ஏற்படுத்துகிறார்கள் என்று யாழ்.ஆயர் அதிவணதோமஸ் செளந்தரநாயகம் ஆண் டகை அவர்கள் விடுத்துள்ள நத்தார் செய்தி யில் குறிப்பிட்டிருந்தார். எம்மைச் சுற்றி யுத்
தம், குழப்பம், மரணம், பேரழிவு, பஞ்சம்,
பட்டினி ஆகியவற்றிற்கு மத்தியில் நாம் மீண்டும் நத்தார் பண்டிகையை எதிர்கொள்கி றோம். கடைகள் அலங்கரிக்கப்பட்டிருக் கின்றன. பொருட்கள் தாராளமாகக் காணப் படுகின்றன. கடைகளுக்கு முன்னால் வைக் கப்பட்டிருக்கும் நத்தார் தாத்தாவின் படங்கள் இளைஞர்களுக்கும் முதியவர்களுக்கும்
யாழ். ஆயரின் நத்தார்
மகிழ்ச்சிகரமான உை என்ற்ம் அவிர் அந்தச் செ
யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சமூக நலப் பணிகளில் ஈடுபாடு
கடந்த இரு வாரங்களுக்கு மேலாக யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் சமூக சேவைகள், சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, போர்ச் சூழலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பல்வேறு நிவாரணத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். அண்மைய நெருக்கடிகளால் அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்தக் கஷ்டப்படும் மக்கள் பிரிவைச் சேர்ந்த பலர், அவ்வப்போது அமைச் சரைச் சந்தித்து நிவாரண உதவிகளைப் பெற்று வருகின்றனர். யாழ்ப்பாணம் நாவற்குழி 300 வீட்டுத் திட்டத்தைச் சேர்ந்த குடியிருப்பாளர்களின் பிரதிநிதிக ளின் குழுவொன்று கடந்த வாரம் அமைச்சின் யாழ்.அலுவலகத்தில், அமைச்சரைச் சந்தித்து தமது பல்வேறு பிரச்சினை பற்றி எடுத்து விளக்கியது.
மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த வீடுகள் போர்ச் சூழ லால் பெரிதும் சீரழிந்திருக்கின்றன.
இவற்றைப் புனரமைத்து, உரிய உறுதிப்
பத்திரங்களை வழங்குமாறு குடியிருப் பாளர்கள் விடுத்த கோரிக்கையை அமைச்சர் ஏற்றுக் கொண்டார். இதே வேளை கணவனால் கைவிடப்பட்ட மற்றும் கணவன்மார்களை இழந்த பெண்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான சுயதொழில் முயற்சிக்கான
வாய்ப்புக்களையும் அமைச்சர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். உடுவில், தெல்லிப் பளை, கோப்பாய், சாவகச்சேரி பிரதேசச் செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த வறு மைக் கோட்டின் கீழ் வாழும் இளம் பெண் களுக்கு சுயதொழில் முயற்சிக்கான உதவிகள் கடந்த வாரம் வழங்கப்பட்டன. முதியோர், வலது குறைந்தோர் மற்றும் மருத்துவ உதவி ஆகியோருக்கு உதவி வழங்குவதற்கான முன் தயாரிப்பு நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. யாழ். வகுப்புத் தொழிலாளர்களின் பிரதிநிதி களைச் சந்தித்த அமைச்சர், அவர்களின் குறைபாடுகளைக் கேட்டறிந்து தேவையான உதவிகள்ை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதேவேளை, கண்பார்வை குறைந்தவர்களுக்கான மருத்துவ வசதிகள், மூக்குக் கண்ணாடிகள், வில்லைகள் ஆகியவை எதிர்வரும் 18, 19ஆம் திகதிகளில் வழங்கப் படவிருக்கின்றன. இது தொடர்பான உதவிகள் தேவைப்படுவோர் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் யாழ்.அலுவ லகத்தில் தம்மைப் பதிவு செய்யுமாறு கேட்கப்படுகின்றனர். இதேவேளை உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளிலும்
2J. 28,2006 - 90.03, 2007
தேவைப்படுவோர்
தமிழ்
தமிழகத்தின் புலி வைகோவின் மறுமல னேற்றக் கழகத்தின் ெ தி.மு.க. தலைவர் கரு கிறாரென்று குற்றம் ச மன்மோகன் சிங்கிற்கு கும் கடிதம் எழுதியி கருணாநிதியின் ஏற்பா தேசியக் கூட்டமைப்பு மோகன் சிங்கைச் சந்தி தாயப்பூர்வ சந்திப்பேெ யல் ஆய்வாளர்கள் ெ திய வெளிவிவகாரக் ெ அரசியல் ஆய்வாள ருமான நரேன் சர்மா சூழ்நிலை, நோக்கங்க கையில் கீழ்க்கண்டவ
புலிகள் இயக்கத் வாளராகத் தன்னைக் வைகோ, வைகோ, ! வகித்த காலத்திலேயே நிதிக்குத் தெரியாமல் க வன்னிக்குச் சென்று பிர பேசியவர். இலங்கைப் யிட்டு, தீர்வு காண 2 கருணாநிதியை பிரத கேட்டுக்கொண்ட வே முயற்சியைக் குழப்பி
வென்று அண்மையில்
கிழக்குப் பல்க வேந்தர் பேராசிரியர் ரவி கப்பட்ட கொலைப் பய அவர் பாதுகாப்பின் நிய சென்றிருந்தார். அவ6 யாரென எமக்குத் ெ காப்பின் நிமித்தம் எம்மால் இனங்காட்ட ரைக் கடத்தியவர்கள் மனிதாபிமான அடிப் விடுவிக்குமாறு கிழ8 சமூகத்தின் பேரால் ே இவ்வாறு கிழக்கிலங்6 விடுத்துள்ள அறிக்கை ளது.
தமிழ் சமூகத்தி மோதல் நிலை காரண கும் மேற்பட்ட கல்விய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வன்செயல்கள்
O
நிம்மதிய
"வன்முறையை வரிந்து கட்டிக்கொண்டு புலிகள் நடத்தும் வன்செயல்கள், தாக்கு தல்களின் விளைவாக மக்கள் அன்றாடம் படுகொலைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் இடம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இம் மக்களுக்கு அடைக்கலம் வழங்க ஓரிடம், அடத்த வேளை உணவு என்று அடுத்த வினாடியை எதிர்கொள்ளப் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு எந்த ஒரு பண்டிகையும் அதற்கேயுரிய மகிழ்ச்சியுடனும் ஆரவாரங்களுடனும் கொண்டாட முடியாத நிலையே நிலவுகிறது. இந்த நிலை மாற்றம் பெற்று மக்கள் மகிழ்ச்சி நிறைந்த வாழ்வுக் குத் திரும்பும் நாளே அனைவருக்கும்
ஓய்ந்து மக்களுக்கு ான வாழ்வு தேவை
-அமைச்சர் டக்ளஸ்
மகிழ்ச்சியைத் தரும் நாளாகும்.” இவ்வாறு சமூக சேவைகள், சமூக நலத்துறை அமைச் சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமாகிய டக்ளஸ் தேவா னந்தா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
நத்தார் பண்டிகைக் கால குதூகலத்தை எதிர்கொள்ளும் மக்களுக்கு வாழ்த்துக் களைத் தெரிவித்தாலும், சொந்த இருப்பிடங் களை இழந்து, இடம் பெயர்ந்து அநாதர வாகத் தவிக்கும் மக்களுக்காகக் கவலை கொள்ளாமலும் இருக்கமுடியவில்லை என்றும் அமைச்சர் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய அரசியல்வாதிநவரத்தினம்
தமிழர் சுயாட்சிக் கழகத் தலைவரும் சர்ச்கைக்குரிய தமிழ் அரசியல்வாதியுமான முன்னாள் ஊர்காவற்றுறை எம்பி, விநவரத் தினத்தின் இறுதிக்கிரியைகள் கனடா மொன்ட்ரியலில் கடந்த 26ஆம் திகதி நடை பெற்றன. இவரது இறுதிக் கிரியைகளில் பெருமளவு மக்கள் பங்கேற்கவில்லையென்று அவரது புதல்வர்களில் ஒருவரான ஜெகன் மோகன் தெரிவித்தார். சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம், ஆளடையாள அட்டை சட்டம் என்பவற்றுக்கு இவர் எதிர்ப்புத் தெரிவித்தவர்
என்பது குறிப்பிடத்தக்கது. 1969ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியை விட்டு விலகிய இவர், தமிழர் சுயாட்சிக் கழகத்தை ஆரம்பித்தார். 1970ஆம் ஆண்டு தேர்தலில் தோற்கடிக்கப் பட்ட இவர், பின்னர் அரசியலிலிருந்து காணாமல் போய்விட்டார். தமிழர்களின் நாக ரிகம் நைல் நதிக்கரையிலிருந்து ஆரம்பித்த தாக இவர் எழுதிய "தமிழர்களின் நாகரிகம் - சொல்லப்படாத வரலாறு' என்ற ஆங்கில நூலும் அவரைப் போலவே பெரும் சர்ச்சை யைக் கிளப்பியிருந்தது.
6hafufugs
ய்தியில் குறிப்பிட்டுள்ள்ார்.
கூட்டமைப்பின் இந்திய விஜயம் பிசுபிசுப்பு
பிளவுபடும் நிலையில் வைகோவின் கட்சி
மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோவுக்கு எதிராக மான நஷ்டஈட்டு வழக்கு தாக்கல் செய்வது குறித்து தி.மு.க. ஆராய்ந்து வருவதாக தி.மு.க.வின் பொருளாளரும் மாநில அமைச் சருமான ஆர்க்காடு வீராசாமி தெரிவித்தார். மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழக அதிருப்தியாளர்களான செஞ்சி ராமச்சந்திரன், எல்.கணேசன் ஆகியோ தி.மு.க. தலைவர்
கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் ம.தி.மு.க.வுக்கு எதிராகச் செயற்பட்டு வருவ தாக அண்மையில் வைகோ குற்றஞ் சாட்டி யிருந்தார். தேனியில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்களின் கூட்டத்தில் இந்த இருவரும் கலந்துகொள்ளவில்லையென்ப ப்பிடத் ಫಿ: இவர்கள் இருவரும் *ಸಿ: வெளியேற்றப்படாதவாறு உச்ச நீதிமன்றத்தின் தடையுத்தரவைப் பெற்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதரவுக் கட்சியான ர்ச்சி திராவிட முன் பயரைக் கெடுப்பதற்கு ணாநிதி முயற்சி செய் ாட்டி வைகோ பிரதமர் ம், சோனியா காந்திக் ருக்கும் தருணத்தில், ட்டின் பேரில் தமிழ்த் எம்.பி.க்கள் குழு மன் த்தமை வெறும் சம்பிர பன்று புதுடில்லி அரசி தரிவிக்கின்றனர். இந் காள்கை தொடர்பான நம் பத்திரிகையாள இச் சந்திப்பு நிகழ்ந்த ள் குறித்து விளக்கு ாறு கூறினார். நின் முன்னணி ஆதர காட்டிக்கொள்பவர் தி.மு.க.வில் அங்கம் | தலைவர் கருணா ளவாகப் படகு மூலம் பாகரனைச் சந்தித்துப் பிரச்சினையில் தலை உதவுமாறு கலைஞர் மர் ராஜிவ் காந்தி ளையிலேயே தனது படித்தவர் வைகோ கருணாநிதி குற்றம்
கை கல்லிச் சமூகம் கோர்க்ை
சாட்டியமை குறிப்பிடத்தக்கது. வைகோ வுக்கும் - கருணாநிதிக்குமிடையிலான மோதல் உயர் மட்டத்துக்குச் சென்றிருக்கும் தருணத்திலேயே கருணாநிதி இந்த சந்திப்புக் கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்திருக் கிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் புலிகள் இயக் கம், தாக்குதல்களை ஆரம்பித்த பின்னர் இந்தியாவுக்குச் சென்ற இதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களை பிரதமர் மன்மோகன்சிங்கும், தமிழக முதல்வர் கருணாநிதியும் சந்திக்க மறுத்தமை கவனத் திற்குரியது. அதுமட்டுமல்ல, இலங்கை விவகாரத்தில் இந்தியா நேரடியாகத் தலை யிடப் போவதில்லை என்று இந்திய வெளி விவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளிப் படையாக கூறியிருப்பதானது, புலிகளினதும் அவர்களின் முகவரமைப்பான தமிழ்க் கூட்ட மைப்பிற்கும் முகத்தில் ஓங்கி அறைந் ததுபோல் ஓர் செய்தியைச் சொல்லியிருக் கிறது. ஏ-9 பாதைத் தடை, தமிழ் மக்கள் மீதான பொருளாதாரத் தடை மனிதாபிமானப் பிரச்சினை என்றெல்லாம் பல விடயங்களைக் கூட்டமைப்பினர் எடுத்துக் கூறியபோது, அதனை அமைதியாகக் கேட்டுக் கொண்டி ருந்த மன்மோகன் சிங், வன்செயல்கள் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியா தென்று அழுத்தம் திருத்தமாகக் கூறியுள் ளார். புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கிறது. தடை செய்யப்பட்ட
-
லைக்கழக துணை ந்திரநாத்துக்கு விடுக் முறுத்தலை அடுத்தே த்தம் கொழும்புக்குச் ரக் கடத்தியவர்கள் ரிந்தும் கூட பாது வர்களை யாரென முடியவில்லை. அவ பாராக இருந்தாலும் படையில் அவரை கிலங்கை கல்விச் ட்டுக்கொள்கிறோம். க கல்விச் சமூகம் யான்றில் கோரியுள்
ஏற்படுத்தப்பட்ட ாக சுமார் ஐம்பதுக் ன்கள் தேவைய்ற்ற
விதத்தில் பலியெடுக்கப்பட்டிருக்கிறார்கள். சமூகத்தின் உயிர்நாடியாக சமூக வளர்ச் சிக்கு உதவ வேண்டியவர்களாக விளங்கும் புத்தி ஜீவிகளையும் கல்விமான்களையும்
களையெடுப்பது கேடுகெட்ட காடைத்தனம்,
மாற்றுக்கருத்துக்களைக் கொண்டிருக் கிறார்கள் என்பதற்காக கல்விமான்களை அழித்தொழிக்கும் நடவடிக்கை தமிழ் சமூகத்தில் இனியும் தொடருமேயானால் ஒரு காட்டுமிராண்டிச் சமூகமாக தமிழ் மக்களை ஏனைய இனத்தவர்கள் பார்க்க வேண்டிய நிலையே ஏற்படும் என்றும் அந்த அறிக்கை யில் கூறப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை தொடர்ச்சியான வன் செயல் நடவடிக்கைகள் மூலம் மூட வைத்து தமிழ் மாணவர்களின் கல்வியைச் சீர் குலைத்த அதே சக்திகள்தான் இந்தப் பேராசி ரியர் ரவீந்திரநாத்தை கடத்திச் சென்றிருக் கின்றனர்.
ஓர் இயக்கத்தின் சார்பில் பேச வரும் எந்த அமைப்போடும் இந்தியத் தலைமை ஆக்கப் பூர்வமான கலந்துரையாடல் எதனையும் நடத்தப்போவதில்லை.
1987ஆம் ஆண்டு ராஜிவ் காந்தி, பிரபாகரனைச் சந்தித்துப் பேசிய பின்னர், கிட்டத்தட்ட 20 வருடங்கள் கடந்த நிலையில் இப்போதுதான் புலிச்சார்பு அமைப்பொன்றின் பிரதிநிதிகளை இந்தியப் பிரதமரொருவர் சந்தித்துப் பேசியிருக்கிறார். சர்வ கட்சி மாநாட்டின் நிபுணர்கள் குழு சமர்ப்பித்த யோசனைகள் குறித்து கருத்துத் தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி, இலங்கை அரசுக்கு அரசியல் தீர்வில் நாட்டமில்லை என்று குறிப்பிட்டிருந்தார். அப்போது எம்.கே.நாராயணன், "நீங்கள் அரசியல் தீர்வு யோசனைகள் எவற்றையாவது முன்வைத் துள்ளீர்களா?" என்று கேள்வி எழுப்பினார்." தனிநாட்டுக் கோரிக்கையை இந்தியா என்றுமே ஆதரிக்கப் போவதில்லையென்று குறிப்பிட்ட இந்தியத் தரப்பினர், இலங்கையின் ஐக்கியம், இறைமை, பிரதேச ஒருமைப்பாடு ஆகியவை பேணப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினர். சகல இனங்களினதும் அபிலாஷைகள் நிறைவேற்றப்படக்கூடிய அரசியல் தீர்வே அவசியமானதென்றும் கூட்ட மைப்பு எம்.பி.களுக்கு இந்தியத் தரப்பு இடித்துரைத்தது. LULLI60SökilöŠ O O O O மின் பிறப்பாக்கிகள் யாழ்ப்பாணத்துக்கு மூன்று மெகா வாட்ஸ் சக்தி கொண்ட இரண்டு மின் பிறப்பாக்கிகள் கொழும்பிலிருந்து எடுத்து வரப்படவுள்ளதாக யாழ்ப்பாண அரசாங்க அதிபர் கே.கணேஷ் தெரிவித்தார். பண்டி கைக் காலத்தில் மின்சாரம் அதிகமாகத் தேவைப்படும் நேரத்தில் பயன் படுத்தப் படுவதற்காகவே இவை கொண்டு வரப்படவுள்ளன என்றும் அவர் கூறினார். இதேவேளை போக்குவரத்துப் பிரச்சினை களைக் கையாள்வதற்காக ஐந்து பஸ் களை அனுப்பிவைக்குமாறு கோரப் பட்டுள்ள தாகவும் புத்தாண்டுக்கு முன்ன தாக அவை யாழ்ப்பாணம் வந்து சேரு மென்றும் அவர் கூறினார். இதேவேளை ஆயிரம் பொதிகள் கொண்ட பாடப் புத்த கங்கள் கப்பல் மூலம் கடந்த 23ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரப்பட்டுள்ள தாகவும் அவர் தெரி வித்தார்.

Page 4
த.பெ. இல:-1772, கொழும்பு.
தொலைபேசி: 011 4-514282
தொலை நகல் (Fax)=011 4-513266 rf-GLou'lso: (E-mail):- murasu (CDsltnet.lk
முரசம்
துயரம் துடைக்கட்டும் பிறக்கும் புது வருடம்
அன்புள்ள உங்களுக்கு, வணக்கம். நத்தார், ஹஜ்ஜூ ப் பெருநாட்களைக் கொண்டாடும் முரசு வாசகர்களுக்கு இனிய வாழ்த்துக்கள். மக்கள் வாழ்ந்த பல கிராமங்கள் மனித நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் கிடக்கின்றன. வீடு, வாசல்கள் பாழடைந்து போய் ஆடு மாடுகளும், தெரு நாய்களும் தங்கி மலம் கழிக்கும் இடமாகியுள்ளது. இந்தியாவிலும், இலங்கையிலுமாக மக்கள் சொந்த இடங்களை விட்டு இடம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் முகங்களில் பயப்பீதி நிறைந்து கிடக்கின்றது. மாற்று உடை கூட இல்லாத நிலையில் புத்தாடை அணிந்து, இனிப்புப் பரிமாறி, உறவுகளுடன் மகிழ்ந்து வாழ்ந்த காலங்கள் வெறும் நினைவுகளாக மட்டுமே இருக்கின்றன. இன்றைய அவலமான வாழ்வில் அது சாத்தியமல்ல என்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொருவரின் துயரமும் நெஞ்சை உருக வைக்கிறது.
இதே போல், அநேகமான வீடுகளில் சுனாமியில் உறவுகளைப் பறிகொடுத்த துக்க நினைவுகள் பரவிக் கிடக்கின்றன. இரண்டு ஆண்டுகளாகின்றன - கூட இருந்த உறவுகளைக் கண் முன்னிலையிலேயே கடல் காவு கொண்ட காட்சி, கண்ணை விட்டு மறைய மறுக்கிறது. யாருக்காக அழுவது, எதற்காக அழுவது என்பது தெரியவில்லை. ஆனால், எங்கள் மக்களின் வாழ்வில் மிச்சமிருப்பது அழுகை மட்டும்தான். அதற்கு மட்டுந்தான் ஓரளவு உரிமையும் இருக்கிறது.
இதுவரை சுமார் 24,000 மக்கள் | வாகரையிலிருந்து இடம் பெயர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருக்கிறார்கள். இன்னும் 15,000 பேர் அங்கு இருக்கிறார்கள் என்றும், அவர்களும் வந்துவிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், கிழக்கில் தாக்குதல்கள் தொடர்வதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே இருக்கின்றன.
அதேபோல் வடக்கில் பொருட்களுக்கான தட்டுப்பாடுகளும், விலையேற்றங்களும் ஓரளவுக்கு
அறியக்கிடைக்கின்ற போதும், தனியார் வர்த்தகர்களுக்கு புலிகளால் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், அரசு பெரும் சிரமங்களுக்கு மத்தியில் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கின்றது. எனினும், மக்களின் தேவை மிக அதிகளவில் இருப்பதையும் மறுத்துவிட முடியாது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்காகப் பல வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளமை மக்கள் மத்தியில் நெருக்கடியான நேரத்திலும் நம்பிக்கை தருவதாக இருக்கிறது. கணவனை இழந்த பெண்களுக்கு உதவி, மீனவர்களுக்கு வீடு, 24 மணி நேர மின் விநியோகம், அவசர மருத்துவ உதவிகள், சீரான பொருள் விநியோகம் என்பதற்கப்பாலும் அரச உயர் மட்ட அதிகாரிகை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து யாழ். நிலைமையில் மாற்றங்களைக் கொண்டு வர எடுத்துக் கொண்ட் | முயற்சியும் பாராட்டுக்குரியது. விநியோக மார்க்கம் | முடப்பட்ட நிலையிலும், இயல்பு வாழ்வை சீர்குலைக்கும் சக்திகளினால் நடத்தப்படும் படுகொலைகள், ஆட்கடத்தல்கள் என குடாநாடு ஸ்தம்பித்துள்ள நிலையில், உடனடியாக மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது என்றபோதும் தன்னாலான அனைத்து முயற்சிகளுக்கூடாகவும் மெல்ல மெல்ல மாற்றங்களை ஏற்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முயல்வதும், அதற்கு அரசு பூரண ஒத்துழைப்பு வழங்குவதும் யாழ் மக்கள் மத்தியில் இயல்பு நிலை உருவாகும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனவே எதிர்பார்ப்புக்களைக் கொண்டிருக்கும் அனைத்து மக்களுக்கும் புதுவருடப் பிறப்பு சுமுகமான வாழ்க்கையை ஏற்படுத்த வேண்டும் என்பதுவே எமது எதிர்பார்ப்பாக உள்ளது.
மீண்டும் மறுமடலில்
வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்,
ஆசிரியர்.
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாக
தமிழ் நாடு பூர் ரெம்புதூரில் அமைந்துள்ள ராஜிவ் காந்தி
நான்கு மாதங்களுக்கு முன்னர் அழையா விருந் தாளிகளாகச் சென்னைக்கும் புதுடில்லிக்கும் திடீர் விஜயங்களை மேற்கொண்டுவிட்டு, இலங்கைக்கு வெறுங்கையோடு திரும்பியவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள். கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி.தலைமையில் அப்போது சென்றிருந்த கூட்ட மைப்பினர், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கையும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியையும் சந்
திக்க எடுத்த பகிரத முயற்சிகள் படுதோல்வியிலேயே
முடிவுற்றன. ஒரு மாதத்துக்கு மேலாக அப்போது இந்தியாவில் தங்கியிருந்த தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள் குழு வைகோ, சு.ப.வீரபாண்டியன், பழ. நெடுமாறன் மற்றும் புலி இயக்க ஆதரவுத் தலைவர்
களையும் தமிழக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முக்கியஸ்தரான வரதராஜனையும் சந்தித்துப் பேசினர். அத்துடன் பாதுகாப்பமைச்சின் ஆலோசகர் எம்.கே. நாராயணனையும் இந்திய வெளியுறவுச் செயலர் சிவ் சங்கர் மேனனையும் சந்தித்துப் பேசினர்.
அப்போதைய விஜயத்தின்போது தமிழக் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்துப் பேச நேரம் ஒதுக்கித் தருமாறு கூட்டமைப்பினர் கேட்டதாகவும், ஆனால் தமக்குச் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லையென்றும் இரா.சம்பந்தன் எம்.பி. பி.பி.ஸி தமிழோசைக்கு வழங்கிய பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். "உங்களைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு தமிழ்க் கூட்டமைப்பினர் உங்களிடம் கேட்டார்களா?” என்று பி.பி.ஸி. தமிழோசையின் செய்தியாளர், கலைஞர் கருணாநிதியைக் கேட்டபோது, "வெறும் ஜால்சாப்" என்று தமிழக முதல்வர் பதிலளித்தார். இதனைப் போன்றே பிரதமர் மன்மோகன்சிங்கைச் சந்திக்கும் நோக்கில் புதுடில்லி சென்ற கூட்டமைப்பு எம்பிக்கள் குழுவுக்கு இறுதிவரை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் கிட்டவில்லை.
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி படு கொலை வழக்கில் முதலாவது எதிரியாகக் குற்றஞ் சாட்டப்பட்டவர் புலி இயக்கத் தலைவர் பிரபாகரன். புலிகளே இப் படுகொலையைத் திட்டமிட்டு மேற் கொண்டனரென்று நிரூபிக்கப்பட்டது. இதனையடுத்து
புலிகள் இயக்கம் இந்தியாவில் தடைசெய்யப்பட்டது. @ இந்தியாவில் தடைசெய்யப்பட்ட இயக்கத்தின்
முகவர்களாகச் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்கள் குழுவைச் சந்திக்க
இந்தியத் தலைவர்கள் மறுத்தமை 9ಣ್ತ
புதுமையான விடயமல்ல. இந்திய மத்திய அரசின் கொள்கைதான், தமிழக மாநில அரசின் கொள்கை யுமென்று அப்போது தெரிவித்த தமிழக முதல்வர் கருணாநிதி, தமிழ்க் கூட்டமைப்பு எம்பிக்களைச்
சந்திக்காமல் தட்டிக் கழித்தமைக்கு வேறு
காரணங்கள் இருக்க முடியாது. பாதுகாப்பு, வெளி விவகாரம் மற்றும் கேந்திர முக்கியத்துவமிக்க விடயங்
களில் இந்திய மத்திய அரசின் கொள்கைகளுக்கும்
நிலைப்பாட்டுக்குமெதிராகத் தமிழக மாநில அரசு போகத் துணியாது என்பதனையே இது எடுத்துக் காட்டுகிறது.
இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கும் தமிழக மக்களுக்குமிடையில் அரசியல், சமூக, பொருளாதார, கலாசார, வரலாற்றுத் தொடர்புகள் நீண்ட காலமாகவே இருந்து வருகின்றன. இதனையொரு தொப்புள் கொடி உறவென்று கூடக் கூறலாம். மலையகத்தில் வாழும் பெருந்தோட்டத் தொழில் துறைத் தொழிலாளர்களும் இரண்டு, மூன்று நூற் றாண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் வந்து குடியேறிய தமிழக வம்சாவளியினரே கொழும்பு, கொச்சிக்கடையில் வாழ்ந்து வரும் பெரும்பாலான தமிழ் மக்களும் தமிழகத்தின் பரவ இன மக்களின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞாபகார்த்த தூபி
வம்சாவளியினரே. இதனால்தான் 1983ஆம் ஆண்டின் ஆடி இன சங்காரத்தை எதிர்த்து முழுத் தமிழகமே கொதித்தெழுந்தது. ஆடிக் கலவரத்தையடுத்து அகதி களாகச் சென்ற இலட்சக்கணக்கான மக்களை தமிழக அரசும் மக்களும் இரு கரம் நீட்டி வரவேற்று வசதி களைச் செய்து கொடுத்தனர்.
ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு சகல திராவிடக் கட்சிகளும் தலைவர்களும் ஆதரவும் அளப்பரிய உதவிகளும் செய்த காலமொன்றுண்டு இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண முன்னாள் இந்தியப் பிரதமர்களான இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகியோர் மேற்கொண்ட முயற்சிகளும் அளப்பரியன. 1991ஆம் ஆண்டு தமிழக மண்ணில் வைத்து ராஜிவ் காந்தியைப் புலிகள் தற்கொலைக்
டமைப்பின் விஜயமும் அக்கறையும்
குண்டுதாரி மூலம் கொன்றமை, நிலைமைகளைத் தலைகீழாக மாற்றியது. இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தில் சந்தேகப் பிரஜைகளாகப் பார்க்கப் பட்டார்கள். இந்திய மத்திய அரசு மட்டுமல்ல, தமிழக அரசுகளும் தமிழக மக்களும் கூட இலங்கைத் தமிழர் பிரச்சினையிலிருந்து ஒதுங்கிக் கொண்டனர். புலிகளின் நடவடிக்கை காரணமாக தமிழகத்துக்கும் இலங்கை வாழ் தமிழர்களுக்கிடையிலான தொப்புள் கொடி உறவும் அறுத்தெரியப்பட்டது. இலங்கை - இந்திய ஒப்பந்தத்துக்கெதிராக ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவுடன் இணைந்து புலிகள் இயக்கம் செயற்பட்டது. அது மட்டுமல்ல, 1400 இந்தியப் படையினரை. இந்த மண்ணுக்கு இரையாக்கிவிட்டு, இந்தியப் படை பின்வாங்கிக் கொண்டது. இலங்கை விவகாரத்தில் கையைச் சுட்டுக்கொண்ட இந்தியா, கடந்த 15 வருடங்களாக வெறும் பார்வையாளராகவே ஒதுங்கிக் கொண்டுவிட்டது.
கடைசியாகப் புலிகளை அல்லது புலிகளின் முகவர்களைச் சந்தித்த கடைசிப் பிரதமர் ராஜிவ் காந்திதான். இலங்கை - இந்திய ஒப்பந்தத்துக்கு முன்னர் ஒரு நள்ளிரவு வேளையில் புலித் தலைவர் பிரபாகரனை, இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி சந்தித்துப் பேசினார். அதற்கான விலையை நான்கு வருடங்கள் கழித்து ராஜிவ் காந்தி வட்டியும் முதலுமாகச் செலுத்திக் கொண்டார். ராஜிவ் காந்திக்குப் பின்னர் இந்திய மத்திய அரசின் ஆட்சிப் பொறுப்பை ஏழு பிரதமர்கள் கையேற்றிருக்கிறார்கள். இவர்களில் தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கைத் தவிர வேறு எவருமே புலிகளை மட்டுமல்ல, புலிகளின் முகவர்களைக் கூடச் சந்திக்க முன் வரவில்லையென்பது
கள், பாதுகாப்பமைச்சுச் செயலாளர் மீதெல்லாம் தாக்குதல்கள் நடத்தி, படையினரின் பதில் தாக்குதல் களுக்கு வழிவகுத்தன் மூலம் அப்பாவி மக்களைத்
துயரத்தின் சுமைதாங்கிகளாக மாற்றியவர்களும் புலிகள்தான். படையினரின் பதிலடிகள் பல அப்பாவி
மக்களையும் பாதித்திருக்கின்றனவென்ற உண்மையை மறுக்க முடியாது. ஏ-9 பாதைத் தடைக்கும், கடல் மார்க்கமாக யாழ்ப்பாணத்துக்கு உணவுப் பொருட் களை எடுத்துச் செல்ல விடாமல் தடுத்தமைக்கும் புலிகளே மூல காரணம், உணவு சம்பந்தப்பட்ட ஒரு
|மனிதாபிமானப் பிரச்சினை, தமிழகத் தலைவர்களின்
இதயங்களைத் தட்டியிருக்கிறதென்பதையும் மறுக்க முடியாது. இந்த நிலையில் தான் இந்தியத் தலையீட்டை சர்வதேச சமூகம் மட்டுமல்ல, இலங்கைத் தரப்புகளும் கோரி நின்றன.
இலங்கை விவகாரத்தை இந்தியா ஓரக் கண்ணால் பார்க்கத் தொடங்கியிருக்கிறதென்று மட்டுமே கூற முடியும். தமிழக முதல்வரின் வற்புறுத் தலின் பேரிலேயே இந்தியப் பிரதமர் தமிழ்க் கூட்ட மைப்பினரைச் சந்தித்திருக்கிறார். இந்திய மத்திய அரசில் 38 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் தி.மு.க. கூட்டணியின் அழுத்தத்துக்கு இந்தியா தலை சாய்த்திருக்கிறதென்று மட்டுமே கூறமுடியும். இலங்கை விவகாரத்தில் இந்தியா நேரடியாகத் தலையிடப் போவதில்லையென்று இந்திய வெளி விவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி மிகத் திட்ட வட்டமாகக் கூறியுள்ளார். அதுவும் புதுடில்லியில் தமிழ்க் கூட்டமைப்பினர் இந்தியப் பிரதமரைச் சந்தித்துப் பேசிய தருணத்தில் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அமைச்சர் பிரணாப் முகர்ஜி இந்திய அரசின் நிலைப்பாட்டைத் தெளிவாக விளக்கியுள்ளார். இந்திரா காந்தி காலத்திலிருந்தே இலங்கையின் ஐக்கியம், இறைமை, பிரதேச ஒருமைப்பாட்டை வலியுறுத்தி வரும் இந்தியா, பிரபாகரன் தனிநாட்டு யுத்தத்தைப் பிரகடனப்படுத்திய பின்னர், நாடு பிரிவினையைப் பார்த்துக் கொண்டிருக்குமென நினைப்பது முட்டாள்தனம். இலங்கையில் பிரிவினைச் சக்திகள் வளர்ச்சி பெற்றால், அது தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துமென்பது இந்தியாவுக்குப் புரியாத தொன்றல்ல. இலங்கை வாழ் தமிழ் மக்களின் பிரச்சி னைகளுக்கும் அபிலாஷைகளுக்கும் நியாயமான தீர்வு காணக் கூடிய அரசியல் தீர்வொன்று காணப்பட வேண்டுமென்பதே இந்தியாவின் விருப்பமென்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்திருக்கிறார்.
இது வன்செயல்கள் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண முனையும் புலிகள் இயக்கத்துக்கும் அவர் களின் முகவரமைப்பான தமிழ்க் கூட்டமைப்புக்கு விடுக்கப்பட்டிருக்கும் செய்தி என்பதே உண்மையா கும். இதேவேளை அரசியல் தீர்வை முன்னெடுப்பதன் மூலம் மட்டுமே இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியுமென்ற செய்தியையும் இந்தியா இலங்கை அரசாங்கத்துக்கு விடுத்துள்ளதென்றே கூற வேண்டும். புலிகளால் படுகொலை செய்யப்பட்ட ராஜிவ் காந்தியின் மனைவி சோனியா காந்தியைச் சந்திக்கக் கூட்டமைப்பினர் எடுத்த பகிரத முயற்சி, வெறும் கானல் நீராகிப் போனதன் காரணம் என்ன? சோனியா காந்திக்கு வேறு அலுவல்கள் இருந்ததால், தமிழ்க் கூட்டமைப்பினரைச் சந்திக்க முடியவில்லை யென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சோழியன் குடுமி சும்மா ஆடுவதில்லையென்பது சோனியா வுக்கும் தெரியுந்தானே.
குறிப்பிடத்தக்கது.
நான்கு மாதங்க ளுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களைச் சந்திக்க மறுத்த இந்தியத் தலை வர்கள் தற்போது சந்தித் தமைக்குக் காரணங்கள் இருக்கின்றன. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைப் படிப்படியாக மீறியவர் களும், ஆகஸ்ட் மாதம் பதினொராம் திகதி தாக் குதலின் மூலம் படையி னரை உசுப்பி விட்டவர்| களும் புலிகள் தானென்| பது இந்தியாவுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் தெரிந்த உண்மைதான். இராணுவத் தளபதி, இராணுவ உயரதிகாரி
JLD3vi JD UJU
ہے ے بے نے 32)eOOD
கிறிஸ்மஸ், ஹஜ், புதுவருஷம் எண்டு தொடர்ச்சியாகப் பண்டிகைகளாக வந்தாலும் முகத்திலை சந்தோஷத்தைக் காணாமல் இருக்கிற
நிலைமைதான் இண்டைக்கு இருக்கு
யுத்தம் தந்த இழப்புகளும் வேதனைகளும் எண்டு திரும்புற பக்கமெல்லாம் துன்பமாகக் கிடக்கு ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்லிக் கொள்ளக்கூட முடியாமல் பாரபட் இசமில்லாமல் துயரம் எல்லாரையும் /குழந்திருக்கு என்ன செய்யிறது. அழுது புலம்பி இந்த வாழ்க்கையை வழவேண்டிய தலைவிதி நமக்கு எணடு நினைச்சுக் கொண்டு இருக்க வேண்டியதுதான். பிறந்தால் வழி பிறக்கும் எண்டுவினம் உப்பிடி பல தைகளைப் பார்த்துப் போட்டம் இந்தத் அது - தையிலாவது வழி பிறக்குதோ எண்டு
22-பார்ப்பம்
ØF. 28, 2006 - g501. 03, 2007

Page 5
வாகரை, கதிரவெளிப் பகுதிகளிலிருந்து இதுவரை இருபத்தையாயிரத்துக்கும் அதிகமான மக்கள் மட்டக்களப்பு மாவட்ட இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வருகை தந்துள்ளனர். இவ்வாறு வந்த மக்கள், சண்டை ஒன்று நடைபெறும் என்ற முன் அறிவித்தல் கிடைக்கப்பெற்று இடம் பெயரவோ அல்லது சொந்த இருப்பிடங்களில் சொகுசாக வாழ்ந்து எடுக்கக்கூடிய பொருட்களை கையில் எடுத்துக்கொண்டு இடம்பெயரவோ இல்லை.
ஏற்கனவே தமது சொந்த இடங்களிலிருந்து உயிரை மட்டும் காப்பாற்றிக் கொள்ளும் குறைந்தபட்ச எதிர்பார்ப்போடு குடும்ப உறுப்பினர்களைத் தொலைத்து அல்லது பலிகொடுத்து காலில் செருப்புக்கூட இல்லாமல் காடு, மேடு எல்லாம் ஓடி மரங்களுக்குக் கீழும், புதர்களுக்குள்ளும் படுத்து எழுந்து, உணவுப் பொருட்கள் கிடைக்காமல், ஒருவேளை கஞ்சியும் இருவேளை தண்ணீருமாகக் கிடந்து பட்டினிச்சாவை எதிர்கொண்டிருந்த நிலையில் செல் வீச்சுக்களின் விரட்டலில் அயலவர்களை, உறவுகளை கண்ணுக்கு முன்னால் பறிகொடுத்து ஓடிவந்தவர்கள். இவ்வாறு ஓடிவரும் போது கூட வந்தவர்களை திக்குத் தெரியாமல் தொலைத்துவிட்டு, பிள்ளைகள் தனியாக பெற்றோர்கள் தனியாக எங்கே இருக்கிறார்கள் என்பது கூடத் தெரியாமல் ஓடி வந்த இடத்தில் அநாதரவாக, அகதியாகி இருக்கிறார்கள். மக்களின் இந்த நிலையை அகதிகள், மக்கள், பட்டினி என்று சேவை ற்றியும், பொதுநலம் பற்றியும் பேசும் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
பெண்கள், கர்ப்பிணிகள், சிறுவர்கள், குழந்தைகளின் பசியையும் இட அசெளகரியங்களையும் சேவையாளர்களும் அதிகாரிகளும் புரிந்துகொள்ள வேண்டும். கொட்டில்கள், கூடாரங்கள் என்பன அவசரத்துக்கு ஏதுவானதாக இருந்தாலும், தற்போது நிலவும் மழை காலத்தில் கூடாரங்கள் தாக்குப்பீடிக்குமா? என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டியிருக்கிறது.
தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் அநேகமானவர்கள் மாற்று உடை கூட இல்லாத நிலையில் இருக்கின்றனர். இடம் பெயர்ந்து வருபவர்களுக்குச் சமைத்த உணவு வழங்கப்படுவது பொருத்தமானதுதான். அந்த உணவை வாங்கிச்சாப்பீட கோப்பைகள் கூட இல்லாமல் அகதி முகாம்களில், பத்திரிகைகளையும், பனை ஒலைகளையும் நீட்டி உணவை வாங்கி புற்தரையில் அமர்ந்து ஒருவேளை உணவை
உண்ண வேண்டிய நிலையில் அந்த மக்கள் இருக்கின்றனர். அதேபோல் சீரட்டைகளைச் சுத்தப்படுத்தி தண்ணீர் குடிக்க உபயோகப்படுத்துகின்றனர். அகதியாக ஓடி வந்த இடத்தில் சொகுசான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க முடியாதுதான். ஆனால் குறைந்த பட்ச வசதிகளோடாவது அவர்களைப் பராமரிக்க வேண்டும். குடி
விரைவான சேவையை வழங்குகின்றபோதும் ே இருக்கிறது.
உள்நாட்டில் இட மக்களின் எண்ணிக்கை இலட்சத்தையும் தாண் தெரிவிக்கப்படுகிறது. 8 இன்னும் அதிகரிக்கக்
தண்ணீர் பிரச்சினை, மலசல கூட வசதிப் பிரச்சினை என்று எல்லாவற்றுக்கும் நெருக்கடி நிலைதான் என்றால், தொற்று நோய்கள் பரவவும், சச்சரவுகள் தலையெடுக்கவுமே கூடுதல் வாய்ப்புகள் இருக்கின்றன. தொண்டு நிறுவனங்கள், கூடாரங்களிலும் தண்ணீர் தாங்கிகளிலும் தங்கள் பெயர் இருப்பதை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் அந்த மக்களின் அனைத்துத் தேவைகளிலும் உங்களின் பெயர் இருக்கும் படியாக அதிகரித்த சேவையை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதேபோல் பெற்றோர்களை, பிள்ளைகளைத் தொலைத்து தகவல்கள் தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு உரியவர்களின் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களைச் சேர்த்து விடுவதில் ஐ.சி.ஆர்.சி. போன்ற அமைப்புக்களின் உதவி மக்களுக்குப் பெருமளவில் தேவையாக இருக்கிறது.
நிலவுகிறது. இவ்வாறு பெயர்ந்துள்ள மக்களும் இந்த ஆண்டுக்கான நி அதிகரிக்கப்படும் என பு தெரிவித்துள்ளது. 2008 மில்லியன் டொலராக இ இலங்கையில் இடம் பெ மக்களுக்கான நிதி ஒ: ஆண்டில் 15 மில்லியன்
அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு இடம்பெயர்ந்தவ செலவுகள் மிகவும் அத என்ற கணிப்பீட்டை யுை கொண்டுள்ளது. இதே
அரசாங்கமும், இட்ம் ெ பராமரிப்புக்காகக் கூடுத ஒதுக்கீட்டையும், சேை வேண்டும். இடம் பெயர் தொண்டு நிறுவனங்களி
காவிக்கார் ஆயுதமேந்திப் போராடப்போறம் எண்டு ஒரு கதையை அவிழ்த்து விட்டிருக் கினம். ஆன்மீகம் பற்றியும், அன்பு, கருணை பற்றியும் போதிக்க வேண்டியவை உப் பிடிக் கதைக் கினமே எண்டினம் சனம் அவை ஏன் உப்பிடிச் சொல்லியிருக் கினமெண் டால் வடக்கு கிழக்கை மீண்டும் இணைக்கிற முயற்சி மேற்கொள்ளப்பட்டால் அதை எதிர்த்து பொரும்பான்மைச் சனம் துவக்குத் தூக்கிப் போராடுவினம் எண்டு சொல்லியிருக்கினம். அவை எதைத் தூக்கிப் போராடினாலும் பரவா யில்லை தமிழ் மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வு வழங்கப்படவேணுமாக இருந் தால், அது இணைந்த வடக்கு - கிழக்கு எண்டதுக்குள்ளதான் அமையவேணும் எண்ட திலை அனைத்து தமிழ் சக்திகளும் உறுதியா இருக்கினம் எண்டது மட்டும் நூற்றுக்கு இரு நூறு வீதம் நிச்சயமான விசயம் உதைப் புரிஞ்சு கொள்ளாமல் துவக்குத் தூக்குறோம் தடியைத் துர்க்கப்போறம் எண்டது புத்திசாலித்தனமில்லை எண்டதை இனியா கிலும் புரிஞ்சு கொண்டால் சரிதான் ஏற்கனவே துவக்குத் தூக்கி ஆரம்பிச்ச சண்டை எங்க போய் முடிகிறதெண்டு திக்குத் தெரியாமல் நடந்து கொண்டிருக்கு உதுக்குள்ள உவை துவக்குத் தூக்கிற கதை கதைச்சிருக்கினம் உந்தமாதிரிக்கதைகள் கதைக்க சுகமாகவும், உணர்ச்சியாகவும் இருக்கலாம் கண்டியளோ,
2. 23.2006.93) 03, 2007
ந  ைட மு  ைற க' கு ச சாத்தியமாகாது. துவக்குத் தூக்கிறதும் பிறகு அதை வைக்கிறதும் அவ்வளவு லேசுப்பட்ட காரியமில் லையுங்கோ. உதை
ஏற்கனவே துவக்குத் தூக்கி அனுபவப்
பட்டவையிட்டக் கேட்டாச் சொல்லு வினம். வடக்கு கிழக்குக்குத் தனித்தனியாக அதிகாரிகளையும் நியமிச்சு, அதிகாரத்தையும் வழங்கினால் தமிழ் மக்களை அடக்கிப் போட
லாம் எண்டு யாரும் பகல் கனவு கண்டு, பிரச்சி
னையை இன்னும் நீட்டிக் கொள்ளக் கூடா துங்கோ, அப்புடி நினைச்சால் உது வில்லங் கத்தை விலை கொடுத்து வேண்டின கதையா கிப்போயிடும் எண்டு சில தமிழ் பற்றாளர்கள் பதிலடி கொடுக்கினமுங்கோ,
கத்தமைப்புக்காரர் ரெண்டாயிரத்து நாலில பதவி எடுத்து ரெண்டாயிரத்து ஆறில ஒரு சாதனை செய்து முடிச்ச திருப்தியோடை ரெண்டாயிரத்து ஏழாம் ஆண்டை எதிர்கொள் ளினம். உவை தங்கட நிதியில இருந்து ஒரு கக்கூஸ் கூடக் கட்டிக் கொடுக்காதவையாச்சே பிறகென்ன சாதனை செய்து போட்டினம் எண்டு யோசிக்காதையுங்கோ முதல் தடவை அண்டை நாட்டுக்குப் போய் நெடுங்காலமாகக் காத்திருந்து போட்டு வந்திச்சினம். இம்முறை போய்
முதலமைச்சரையும் ச சந்திச்சினம் எண்டும் செ அவை இவையைச் சொல்லலாம். உந்தச் என்ன லாபம் கண்டி ஆனால் அண்டை நாடு தரப்புக்கு புது மெசே யிருக்கெண்டது மட்டும் இலங்கை தமிழர்களுக் இப்புடியும் வெளிப்படுத் நாட்டுக்கு ஏற்பட்டிருக்க கூத்தமைப்புக்காரர் வரி பேசக்கூடாது எண்டு
மத்திய அரசும் வலியுறு
பட்டயாடு கூட்டமைப்
தெரியும்,
உந்த சந்திப்புக் இலங்கை தமிழ் மக்களு ரெண்டெழுத்தாருக்காக ஏற்றுக்கொண்டு சம்ப தெரிவிச்சா பிறகுதான் நடந்தது எண்டதை கூத் றதும், நாம கேட்கிறது டுதான் வேறொரு வழிய நான் உதே நிலைதா6 கோஷம் போடுறவைக்
o)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

േiീട് അ
இந்த அமைப்புக்கள் தேவை அதிகமாக
ம் பெயர்ந்துள்ள
இரண்டு டியிருப்பதாகத் இந்த எண்ணிக்கை கூடிய நிலையே
வெறும் அறிவித்தல்களை மட்டும் விடுத்துக் கொண்டிருப்பது அரசினதோ, அமைச்சுக்களினதோ கடமையில்லை. யுத்த நடவடிக்கைகளாலும் இயற்கை அனர்த்தத்தாலும் இடம்பெயர்ந்த மக்களை அரசும், அமைச்சுக்களும் நேரடியாக சென்று பார்த்த அண்மைக்கால செயற்பாடுகள் வாகரையிலிருந்து இடம் பெயர்ந்துள்ள
யர்ந்த மக்கள்.
戮 * و உள்நாட்டுக்குள் இடம் க்கு உதவுவதற்காக தி ஒதுக்கீடு பனிசெப் அமைப்பு ஆம் ஆண்டு 8.5 ருந்த யுனிசெப்பீன் யர்ந்துள்ள துக்கீடு 2007ஆம் டொலராக
ஆகவே அடுத்த பர்களைப் பராமரிக்கும் கமாக இருக்கும் fசெப் அமைப்புக் தேவையை உணர்ந்து பயர்ந்த மக்களின் 5ல் நிதி வயையும் செய்ய ந்த மக்களைத் டம் விட்டு விட்டு
மக்களைப் பார்த்து அவர்களுக்குரிய தேவைகளை கவனிக்க ஆவன செய்ததாகவோ, அவர்களிடம் கேட்டறிந்து ஆறுதல் சொன்னதாகவோ அறியமுடியவில்லை. இந்தக் கவலை இடம் பெயர்ந்துள்ள மக்கள் மத்தியிலும் காணப்படுகிறது.
இந்த விடயத்தை காலி, கெப்பிட்டிகொல்லாவ, திஸ்ஸமகராம, முதூர், கந்தளாய் என்று விரிவாகவும், திகதி வாரியாகவும் எழுதுவதற்கு நீண்ட இடம் தேவைப்படாது. ஆனால் அப்படி எழுதுவதனூடாக புதிய குழப்பத்தைத் தோற்றுவிக்கக்கூடாது என்ற பொதுநோக்கு எமக்கு உண்டு. இதே நோக்கம் அதிகாரிகளுக்கும் அமைச்சுக்களுக்கும் இருந்திருக்க வேண்டும். இனியாவது ஏற்பட வேண்டும் என்பதுவே எமது எதிர்பார்ப்பாகும். வாகரையில் இருந்த மக்கள் ஓடி வருவது வெறுமனே இராணுவத் தேவையாக மட்டும்
de EGIGUE
பார்க்கப்பட்டு விடக்கூடாது. மனிதாபிமானப் பிரச்சினையாகவும் பார்க்கப்பட வேண்டும்.
புலிகளின் பகுதியில் இந்த மக்கள் வாழ்ந்த போது, உணவுத் தட்டுப்பாடு, பாதுகாப்பற்ற நிலை, இருப்பிட வசதியற்ற நிலை என்பவற்றை எதிர்கொண்டதைப் போல், அரச கட்டுப்பாட்டுப் பகுதியிலும் நிலைமை இருக்குமாக இருந்தால் இரண்டு பகுதிகளுக்குமான வித்தியாசத்தை மக்கள் உணர முடியாமல் இருக்கும். பாதுகாப்பான சூழல் என்பது மாத்திரம் வயிற்றுப் பசியையோ, வாழ்க்கையையோ ஈடுசெய்து விடாது என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு வரும் மக்கள் கேட்பாரில்லாதவர்கள் என்றோ, யாரிடமும் கையேந்தி வாழ்ந்து இப்போது வழியில்லாமல் வந்து நிற்பவர்களோ அல்ல. ஒவ்வொருவரும் ஒருவேளை உணவையாவது வயிறாரச் சாப்பிட்டு, கெளரவமாக உடுத்தி சொந்த வீடுகளில் வாழ்ந்த இந் நாட்டின் பிரஜைகள் என்பதையும் வலியுறுத்தி வைப்பது பொருத்தமாக இருக்கும்.
சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் இந்த மக்களையும் நேரில் சென்று சந்தித்து அவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைத் தீர்க்க உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதோடு அந்த மக்களின் பிரச்சினைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அரசாங்க
முடியாது. சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கும் இந்தப் பொறுப்பு உண்டு இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பில் பாரபட்சமான பார்வை காட்டப்பட்டதான ஒரு அவப்பெயர் வரும்படியாக நடவடிக்கைகள் இருக்குமாக இருந்தால், அது தீய சக்திகளுக்கு பரப்புரைக்குத் தீனியாக மாறுவதோடு, அரசுக்கும், அவப்பெயரையே ஏற்படுத்தும்,
இதைக் கவனத்தில் எடுத்து மனிதாபிமான வகையில் அகதி மக்கள் அணுகப்பட வேண்டும். அரசியல் பேதங்களோ, அக்கறையீனங்களோ அகதி மக்களைப் பழியாக்கி விடக்கூடாது. அவ்வாறானதொருநிலையை எவராலும் அனுமதிக்கவும் முடியாது. எனவே உரியவர்கள் விரைந்து செயல்பட்டு இந்த மக்களின் அவல வாழ்க்கைக்கு உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். அது அரசாங்கத்தின் உயர்மட்டத்திலிருந்து அடிமட்டம் வரையுள்ள அனைவரினதும் தலையாயக் கடமையாகும்.
ந்திச்சுப் பிரதமரையும் ால்லலாம். இல்லாட்டில் சந்திச்சினம் எண்டும் சந்திப்பாலை இவை ச்சினமோ தெரியாது. இலங்கை அதிகாரத் ஜ் ஒண்டை வழங்கி உண்மை. இந்தியா கு உதவும் எண்டதை ம் நோக்கம் அண்டை லாம், உதை எங்கட் ச்சாயம் பூசி வெளியில தமிழ்நாட்டு அரசும், த்தின வலியுறுத்தலில புக்காரருக்குத்தான்
ளும், பேச்சுக்களும் நக்காகத்தானே தவிர,
இல்லை எண்டதை ந்தமானவர் சம்மதம் உந்தச் சந்திப்புக்கள் மைப்புக்காரர் சொல்லி சரியில்லை எண்டிட் ால தெரிஞ்சு கொண்ட தமிழ்நாட்டில வரிக் குமாமுங்கோ.
ஜோர்தான் நாட்டு அரிசிக் கப்பலை ரெண்டெழுத்தார் மடக்கிக் கொண்டு வந்திட்டினம் எண்ட செய்தியை சில பேர் சந்தேகத்தோ டைதான் பார்க்கினமுங்கோ உது தற்செயல்
சம்பவமா இல்லாட்டில், திட்டமிட்ட நாடகமா
எண்டு சந்தேகிக்கினம் சர்வதேச கடலில் இயந்திரக் கோளாறு எண்டால் ரெண்டெழுத்தார் எப்புடி போய் கைப்பற்றிச்சினம், அது மட்டுமல் லாமல் உப்பிடி பல கப்பல்களை ரெண்டெ ழுத்தார் கொள்ளையடிச்சிருக்கினம் எண்டால், கடற்படையும் விமானப்படையும் என்ன உந்த கணக்குச் சொல்லவே இருக்கினம். ஏன்
அவையளை தடுக்க முடியாமல் போட்டுதோ
எண்ட கேள்விகள் ஒருபக்கமெண்டால், ஆயுதங் கள் எதையும் கொண்டு வந்து கப்பலைக் கடத்திற மாதிரி நாடகமாடி இறக்கிப் போட்டி னமோ எண்டெல்லாம் சில புலனாய்வு மட்டத்தில திங் பண்ணினமாம்.
எப்புடியோ கடலில போய் ஒரு கப்பலை இழுத்துக் கொண்டு தங்கட கரையில கட்ட முடிஞ்சிருக்கெண்டால் கடலில் கண்காணிப்பில ஏதோ பெரிய லீக் இருக்கு எண்டதைத்தான் காட்டுது. உதைப் பூசி மெழுகாமல் சம்பந்தப் பட்டவை ஏற்றுக்கொண்டு இனியாச்சும் உப்பிடி லீக்காக இருக்காமல் பார்த்த:) நல்லது. நாட்டின்ர இறைமை எண்டது இதுவும் சேர்த்துத் தானுங்கோ.வ்.
வடக்கு கிழக்கு இணைந்த ஒரு மாகாண அலகு எண்டதை தமிழ் மக்கள்
கங்களை நடத்தவும் சில தயாரிப்புகள் நடை பெற்றுவருவதாக நம்பகமான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கு முன்னம் ஒரு தடவை சொன்னனான் வடக்கு, கிழக்கு எண்டு பார்த்தால் கிழக்கில கல்முனையைத்தான் பிரதான நகரமாக மாற்றியிருக்கினம் எண்டு. இப்ப என்னடாவெண்டால் திருவாணமலைக்குத் தனியான நிர்வாகமாம் எண்டினம் இணைந்த வடக்கு கிழக்குக்கே திருமலைதான் நிர்வாக நகரமாக இருந்தது. இப்ப அது தனிச்சுப் போட்டுது. போகிற போக்கைப் பார்த்தால் மாவட்டத்துக்கு ஒரு நிர்வாக அதிகாரம் எண்டு தனித்தனியாப்பிரிச்சுப் போடுவினம் போல எண்டு வாத்தியார் குழம்பிப் போயிருக்காருங்கோ. சட்டரீதியாக ரெண்டாகி இருக்கிற வடக்கையும் கிழக்கையும் இணைக்கவேணுமெண்டதே எதிர்காலத்தில பெரும்பாடாக இருக்கப்போகுதே உதில மூண்டாக்கிப் போட்டு என்ன செய்யப் போகினம் எண்டதைப்பற்றி உது மூணாக வேணுமெண்டு உள்ளுக்குள்ள மலை சுரண்டிறவை கொஞ்சம் நிதானமாகச் சிந்திக்க வேணும் "ஐயர் வரும்வரை அமாவாசை காத்திருக்காது" எண்ட மாதிரி தமிழர் தரப்பு ஒரு கெளரவமான தீர்வுக்கு வாரதுக்கிடையில ரெண்டு மாகாணமும் பல கூறுகளாக்கப்பட் போல கிடக்கு அது சரி "அண்ணன் த சண்டை பங்காளிக்கு மகிழ்ச்சி" என சரியாத்தான் கிடக்கு }

Page 6
எனக்குத் தெரிய, வஞ்சகர்கள் நமது கண்ணைப் பார்த்துப் பேசமாட்டார்கள் என்பதைப் பல தடவைகள் பார்த்திருக்கின்றேன். அதே போல் கண்ணைப் பார்த் துக் கொண்டு பேசும் ஒருவருக்குப் பொய் சொல்லக் கஷ்டமாக இருக்கும். “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என் சிலரின் முகத்தைக் கண்டால், அடிக்கடி பார்கள். எனக்கென்னவோ இந்தக் கூற்று பொய் பார்க்க வேண்டும் போல் இருக்கும். ஏதோ என்றுதான்படுகிறது. எந்த மனிதனையும் முகத் ஒரு பிரகாசம், ஒரு உற்சாகம், ஈர்ப்பு அந்த தைப் பார்த்து எடைபோட முடியவில்லை. சிரித்துச் முகத்தில் இருப்பது போல் இருக்கும். அதே சிரித்துப் பேசும் ஒருவனின் செயற்பாடு வஞ்சகம் போல், குழந்தைத்தனமாக சிலரின் முகம் நிறைந்ததாகவும், சூதுவாது நிறைந்ததாகவும் இருக் இருக்கும். அவர்கள் எத்தனை பெரிய
தாலும், அவர்களைப் பார்க் கிண்றபோது கோபம் கூட அடங்கி விடும். சிலரின் முகம் எல்லாத் துணி பங்க ளையும் தனக் குள்ளே மறைத்துக் கொண்டு எப்பொழுதும் இயல்பாகவும், ஒரு புன்னகையோடும் இருக் கும். சிலரின் முகம் வாடிப் போய் சோகம் அல்லது ஏமாற் றம் முகத்தில் சூழ்ந்து கொண் டிருககும.
கொலையாளிகளின் முகத் தில் எப்போதும் ஒரு கொடுரம் இழையோடிக் கொண்டே யிருக்கும். அவர்கள் அதை மறைப்பதற்கு எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், அதை அவர்களால் மறைக்க முடியாமல் இருக்கும். எனக் கெல்லாம் நான் இருக்கும் இடத்தில் ஒரு களவு நடந்து விட்டதென்றால், களவு எடுத் தவனுக்கு முன்னமே எனது முகத்தில் கள்ளத்தனம் ஒட்டிக் கொள்வது போல் மாறிவிடும். அந்தப் பொழுதில் என்னைப் |பார்க்கும் யாருக்கும் சந்தேகம் வந்துவிடும். உண்மையான கிறது. அதேபோல் பார்த்தாலே கோபம் வரும் கள்வன் நான் விசாரிக்கப்படுவதைப் பார்த்து முகங்களைக் கொண்டவர்கள் பழகுவதற்கும், எதுவுமே தெரியாதவன் போல் சிரித்துக் கொண்டு உறவாடுவதற்கும் நல்லவர்களாக இருப்பார்கள். முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டிருப்பான். எப்படி இந்த வேறுபாட்டைப் புரிந்து கொள்வது?
LGT āgais
உங்கள் காரியங்கள் நினைத்தது நினைத்தப்படி நிறைவேற வேண்டுமானால் என்னை சந்தியுங்கள். எத்தனை பேர்களிடம் சென்று மாந்திரீக பரிகாரம் செய்து தோல்வி கண்டவர்கள் என்னை தேடி வர காரணம் என் கை ராசியே வாழ்க்கை பிரச்சினையாக இருந்தாலும் சரி தீராத நோயாக இருந்தாலும் சரி என்னை கண்டு மாந்திரீக பரிகாரம் செய்தால் முன் வினை பாவகரும தோஷங்கள்
ங்கி விடும்.வெளிநாட்டவர்களுக்கு 24 மணித்தியால தொலைபேசி உரையாடல் வசதி உண்டு
※ 66 g. ಖ್ವ என்ன? உண்மைச் சேவையை உறுதி படுத்தும் முகமாக கடந்த 3 வருடங்
ங்களாக எனது புகைப்படத்தை மக்களுக்கு அறிமுகம் செய்கின்றேன இது மட்டுமா? வாங்கும் பணத்திற்கும் (GURANTYCARD) வழங்குவதும் இது எப்போது, எத்தனையாம் திகதி எத்தனை cابق فلم எந்த மாதம் என்றெல்லாம் ஆணிவேறு அக்குவேராக அன்பர்களின் முகத்தை பார்த்த மாத்திரம் கூறிவிடுவேன்.
இனி உங்கள் பிரச்சினை என்ன? வாருங்கள் உங்கள் குறைகளை கூறுங்கள். இவையுடன் வெளிநாட்டவர்களுக்கென அதிவிஷேட சாமகால பூசை நடைபெறுவது ဓဓါ2fဇံ அது அன்னை ரீ துர்க்கையின் கருணையே என்னால் நன்மை பெற்றவர்கள் என்ன கூறுகிறார்கள். பரம்பரை பரம்பரையாக 39 வருடகாலமாக தன்னிகரற்ற சேவையாற்றும் மலையாள மாந்திரீக தெய்வீக சக்தியால் எண்ணியது எண்ணியவாறு |ೇಶ್ವರ வேகம் போல நடைபெறுவது திண்ணம் அதற்கெடுத்துக்காட்டாக, மக்களின் வெற்றியின் பலனாக எமக்களித்த சான்றிதழ்களை நேரீல்கண்டறியவாருங்கள்______.___ _. -ل சுவிஸ் அன்பரின் கணவன்மனைவி பிணக்கு தீரல் மடல் மனித தெய்வமாகிய ஐயாவுக்கு ரீ துர்க்கையம்மனின் கிருபையாலும் தங்களது ஆசிர்வாதத்தாலும் சின்னாபின்னமான எனது குடும்பத்தை 1000 முஆ க்கு அப்பால் இருந்த வண்ணம் ஒற்றுமையாக்கிய மனித தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்.
லண்டன் அன்பரின் மடல் எண்ணியவள் என்னிடமே வந்து சேர்ந்தாள் பெறுமதிப்புக்குறிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் அருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவைத்து என்னை சந்தோஷத்தில் ஆழ்த்திய உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்
கொழும்பு அன்பரின் மடல் 9 வயதில் அதிசயத் திருமணம் பெருமதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா, எனது 9 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளுக்கு பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மகளின் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு கோடான கோடி
குருனாகல் அளின்மடல் நெடுநாளட்ைடதிருமணம் நாளில் வெற்றி தெய்வகடாட்சம் பொருந்திய ஐயா எனது சகோதரிக்கு திருமணம் தடைபட்ட வண்ணம் இருந்ததால் உங்களிடம் பரிகாரம் நிவர்த்தி பெற்ற பின் ஆச்சரியப்படத்தக்கவகையில் சகோதரியின் திருமணம் நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கமாட்டோம்
உலக மலையாள மாந்திரீக சக்ரவர்த்தி (3u Jraffurt Linᚼň ή σπι G.A.N.
roj L TLTLLLLLTTTT LLLLTTLTTSLT ST L TLLLLLT L LT TL LLLLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLLLL LLLLLLLLLL LLLLS 00SLLLLLLLLLLLLLLLLLLLLLL0LS LLLLLLLL00LLLLLS LLLL 0000S SLS 0000000LL0L000000 FAX-0094-1234.4831 Email- drpksamy (astnet.lk Web:- www.drpksamy.com எமது கிளை நிறுவனம் நுவரெலியாவில் மட்டுமே. No-33, Daily Fair Complex, Kandy Road Nuwara-Eliya. Tel: 052-2222508
(ES ÚS I
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிலரின் முகத்தில் காலையிலேயே விழிப்பதற்குப் பயமாக இருக்கும். அதேபோல், நமது முகத்தில் விழிக்க சிலருக்குப் பயமாக இருக்கும். அநேக மாணவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மை உண்டாவது முக அழகில்தான் ஆரம்பிக்கின்றது. சில பெண்களிடம் அதை நேரடியாகவே கேட்டிருக்கின்றேன். "இந்த முகத்தை யாருக்குப் பிடிக்கும்', 'இதெல்லாம் ஒரு முகமா" என்றெல்லாம் சொல்வார்கள். இதேபோல் ஆண்களும் சொல்வார்கள், ஏன் இந்தத் தாழ்வு மனப்பான்மை? ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு அழகு, அந்த வகையில் ஒருவருக்குப் பிடிக்காத முகம், இன்னொருவருக்குப் பேரழகான முகமாக இருக்கும். இன்னொருவரின் பேரழகான முகம் மற்றொருவருக்குப் பிடிக்காத முகமாக இருக்கும். முகத்துக்கென்று ஒரு வசீகரம் இருக்கிறது. முகத் துக்கு முகம் பார்த்து உறவாடக்கூடிய துணிவு, ஒரு சிலருக்கே வாய்க்கும். தொலைபேசியில் ஒருவர் நம்மைப் பற்றி எதை வேண்டுமானாலும் பேசிவிடலாம். அதே நபர், நம் முகத்துக்கு முன்னால் அத்தனை
வார்த்தைகளையும், அதே தொனியில் பேச முடியாத அ
வராக இருப்பார். பொதுவாக கூட்டு வாழ்க்கையில் ஒருவரைப் பற்றி இன்னொருவர் இல்லாததையும், பொல்லாததையும் வாய் உளையாமல் பேசுவதைக் கேட்டிருக்கின்றோம். அபாண்டமாக வாய்க்கு வந்த
தையெல்லம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே7இலி
தினமுரசு வாசகர்களுக்கு.
நாலா பக்கமும் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொள் வார். ஏன் அவருக்கு அத்தகைய அச்சம் அவரால், குறித்த நபருக்கு முன்னால் முகத்துக்கு முகம் பார்த்து நேரடியாக அபாண்டம் சுமத்த முடியாது.
அதிலிருந்து தெரிந்துவிடும், பெரும் பேதமை
நிறைந்தவர்களால் மட்டுமே ஒருவர்மீது
அபாண்டம் சுமத்தி விட முடியும் என்பது.
அப்படிப் பேசும் ஒருவர், யார் மீது அபாண்டம் சுமத்தினாரோ, அவரது முகம் பார்த்துப் புன்னகைத்தபடி உரையாடுவது உலக மகா நடிப்பாக இருக்கும். நம் முன்னோர்கள் வாழ்ந்த காலம் சரித்திரமாகத் திகழ்ந்து கொண்டிருப்பதற்குக் காரணம், அவர்கள் ஒரு பார்வைக்கு - ஒரு வார்த் தைக்குக் - கட்டுப்பட்டவர்களாக, *வாக்குறுதிக்கு மதிப்பளிப்பவர்களாக, *சத்தியம் காத்து வாழ்ந்ததுதான். அப்படி சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு உண்மைக்காக வாழ்பவர்களை இன்றைக்குக் காண்பதே அரிதாக இருக்கின்றது.
முகநக நடபது நடபனறு நெஞ்சத்து
அகநக நடபது நடபு இந்தக் குறளில் வள்ளுவப் பெருந்தகை, முகத் தைக் கண்டு சிரித்துவிட்டுப் போகும் ஒருவரை, அதைக் கொண்டு நட்பாக நாம் நினைத்து விடக் கூடாது. நட்பு மனதிலிருந்து வெளிப்பட வேண்டும் என்கிறார். இந்தக் கூற்றை நம்மால் இன்றைய வாழ்க்கை அனுபவத்தோடு ஒப்பிட்டு நிராகரித்துவிட முடியுமா? முடியாது. மனிதர்கள் நம்மைக் கண்டு ஓடிவந்து கட்டிப்பிடித்து உறவு கொண்டாடுகிறார்கள். நமது தலைக்குப் பின்னால் முகம் வைத்துக் கொண்டு எதிராளியிடம் நம்மை விசர் என்றும், கூடாதவனென்றும் கண்ணாலேயே கதை சொல் லிவிட்டு, மீண்டும் முகத்துக்கு நேர் முகம் காட்டி, "உனக்காக உயிரையும் தருவேன்' என்றும், "நான் பார்த்த ஒரே ஒரு மனிதன் நீ தான் என்றும் சொல் லும் கபடம், இன்றைக்கும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வழக்கமாகிவிட்டது.
தினமுரசின் 700 esales வெற்றி வார்த்தை முன்னிட்டு நடாத்தப்படும் கவிதை, சிறுகதைப் போட்டி
ஜனரஞ்சகப் பத்திரிகைத் தளத்தில் இன்றைய கால கட்டத்தை தினமுரசின் முன் அல்லது தினமுரசின் பின் என்று வரையறுக்க முடியும் குறிப்பிட்டவர்கள் மட்டும் பேனை பிடித்து எழுதிப் பிரபலம் தேடிக் கொண்டிருந்த சூழலைத் தகர்த்து, எல்லோருக்கும் களம் அமைத்துக் கொடுத்த பெருமையும் தினமுரசையே சாரும். ஆகையால்தான், தினமுரசு, அதன் ஆசிரியர் அற்புதன் ஆகிய பெயர்கள் ஒவ்வொருவர் மனதிலும் தாரக மந்திரமாகப் பதிந்திருக்கின்றது. இன்றைய படைப்பினைப் பார்க்கின்றபோது அனேகமானோர் முரசு அடையாளங் காட்டியவர்களாகவே இருப்பது பெருமைக்குரியது எமது நோக்கமும் அதுவே. அதனடிப்படையில் படைப்புலகில் ஏற்கனவே முகம் காட்டியவர்களையும், முகம் காட்ட முயற்சித்துக் கொண்டிருப்பவர்களையும் ஒரே தளத்தில் சந்திக்கச் செய்யும் துணிச்சல் மிகுந்த முயற்சியே இது.
போட்டி நிபந்தனைகள்:
கவிதை, சிறுகதை என்பன கீழ்வரும் தலைப்புக்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட வேண்டும்.
யுத்தம் ஏற்படுத்திய சமூகத் தாக்கம்
சிறகொடிந்த சமாதானப் புறா
மலையகத்தில் மலர்ந்து சருகாகிப் போனவர்களின் சமகாலம்
காதலும் வாழ்க்கையும்
மிச்சமிருக்கும் கல்வி நாமும் மற்றவரும்
கவிதை மரபுக்கவிதையாயின் 20 வரிகளுக்கு மேற்படாமலும், புதுக்கவிதையாயின் ஒரு பக்கத்திற்கு மேற்படாமலும்
அமைதல் வேண்டும்.
சிறுகதை கையெழுத்துப் பிரதிகளாயின் 05 பக்கங்களுக்கு மேற்படாமலும், தட்டெழுத்துப் பிரதிகளாயின், 03 க்கங்களுக்கு மேற்படாமலும் இருத்தல் அவசியம்,
தங்களது சகல ஆக்கங்களும் சொந்தக் கற்பனையில் உருவானதாக இருக்க வேண்டும். ஏனைய படைப்பாளிகளின் ஆக்கங்களைத் தழுவியவையோ அல்லது களவாடப்பட்டவையோ நிராகரிக்கப்படும்.
நடுவர்களால் தெரிவுசெய்யப்படும் தலா மூன்று சிறந்த ஆக்கங்களுக்குப் பரிசும், சான்றிதழும் வழங்கப்படும்.
: ஆக்கங்களையும் 31. 01, 2007 ஆம் திகதிக்கு முன்பாக அனுப்பி வைக்க வேண்டிய முகவரி,
பரிசுப்போட்டி - 700 தினமுரசு வாரமலர் த, பெ, இல, 172.
கொழும்பு
எழுதுவோர் எழுதலாம் ஒவ்வொரு எழுத்தும் பெறுமதி மிக்கது.
2.J. 28,2006 - 23601.03, 2007

Page 7
கிழக்கில் இராணுவம் படிப்படியாக நிலை கொண்டிருக்கையில், புலிகளை அந்த மாகா ணத்திலிருந்து ஸ்திரமாக இராணுவம் வெளியேற்றிக் கொண்டிருக்கிறது. பல வருடங்களாக புலிகள், மனிதக் கேடயங்களாகத் தமிழ் மக்களைத் தடுத்து வைத்தி ருந்தனர். அவர்களுக்கு எதிராக எழுந்து நிற்க இப்போது அந்த மக்கள் ஆரம்பித்து விட்டனர். தமிழ் மக்களைப் புலிகள் இயக்கம் மிலேச்சத்தனமாகவும் கொடுரமாகவும் நடத்தி வந்ததால், புலிகள் இயக்கம் தனது பிடியையும் மக்களையும் விரைவாகவே இழந்து வருகிறது. புலிக ளின் கிழக்கு மாகாணத் தலைமைக்குள் ஏற்பட்டிருக்கும் மோசமான உள்நெருக்கடி, அந்த இயக்கத்தை மேலும் இக்கட்டான நிலைக்குத் தள்ளி விட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையிலுள்ள மாவிலாறு பிரதேசத்தில் சில மாதங்களுக்கு முன்னர் யுத்தம் வெடித்
மக்கள் பல தடவைகள் தமது ஆத்திரத்தை அந்த இயக்கத்திற்கு எதிராக வெளிக் காட்டியுள்ளனர். மட்டக் களப்பு மாவட்டத்திலுள்ள களுவாங்கேணியில் மக்கள் புலிகளுக்கு எதிர்ாக கிளர்ந்துள்ளனரென்று பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இங்கு மக்கள் இடம் பெயர்ந்து வாழும் முகாமிலிருந்து இளைஞர் ஒருவரை
ஐவரை, மக்கள் பிடித்துள்ளனர். முச்சக்கர வண்டி யொன்றில் புலி இயக்க உறுப்பினர்களின் கும்பலொன்று 26 வயது இளைஞர் ஒருவரை கடத்திச் செல்ல வருகை தந்தபோது, கிராமவாசிகளும் உள்ளபூரில் இடம் பெயர்ந்து வாழும் மக்களும் புலி இயக்க உறுப்பினர்களைச் சுற்றி வளைத்து மிக மோசமாகத் தாக்கியுள்ளனர். பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக இந்தப் புலி இயக்க உறுப்பினர்கள் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டனர்.
புலிகளின் இரும்புப் பிடிகளுக்குக் கீழ் புலி கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மக்கள் வாழ்கின்றனர். புலிகள் தேடுகின்ற விடுதலையென்பது, சாதாரண மக்களுக்கானது அல்ல சகல வசதிகளையும் அனுபவித்துக் கொண்டு, தமது குடும்பங்களை ஐரோப்பிய நாடுகளில் வைத்திருக்கும் புலித் தலைமைத்துவத்துக்கே விடுதலை தேவைப்படுகிறதென்பதை அப்பாவி மக்கள் உணரத் தலைப்பட்டுள்ளனர். மறுபுறத்தில் இந்த யுத்தத்தின் தாக்கங்களைச் சந்திக்கும் குடிமக்கள், தமது பிள் ளைகளை பகடைக்காய்களாகத் தியாகம் செய்ய வேண்டுமென்று புலிகள் எதிர்பார்க்கின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் தற்போது புலிகள் வாகரை மற்றும் தொப்பிகல காடுகளையே தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். மறுபுறத்தில் சில மாதங்களுக்கு முன் னர் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த சம்பூர், மணிராசன்குளம், மாவிலாறு ஆகியவை தற்போது இராணுவத்தின் கட் டுப்பாட்டில் கொண்டு வரப்பட் டிருக்கின்றன. இதன் விளைவாக வாகரை, தொப்பிகல மற்றும் அயற் பகுதிகளுக்கு புலிகளைப் புறந் தள்ளி
·#ಖಜಿಚಿ.o#
அன்ரன் பாலசிங்கம். (சென்ற வரத்தொடர்ச்சி
என்று பீடிகையோடு உமக்கும் ஒரு பியர் தரட்டே என்றார். பத்மநாபா அதை மறுத்ததுடன் சொல்லுங்கோ அண்ணை என்று பாலசிங்கத்தின் கதையை கேட்க ஆரம்பித்தார். Bl00dy யeducated Barbarian என்று எடுத்த எடுப்பிலேயே பெரும் தொனியில் ஆரம்பித்த பாலா அண்ணர் மூதேசிக்குத் தமிழும் ஒழுங்காகத் தெரியாது, இங்கிலீஸும் தெரியாது, இங்கிலிஸ் தெரிஞ்சவனையும் பக்கத்தில வைச்சிருக்கத் தெரியாது, நாலு அரசியல் விசயம் தெரியாது. விசரன் எதுக்கு எடுத்தாலும் பிஸ்டலை தூக்கிறது. இவனோட எப்பிடித் தம்பி காலந்தள்ளுறது? என்று வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கத் தொடங்கினார் பாலா அண்ணை, அன்ரி அடேலும் பத்மநாபாவும் எவ்வளவோ சொல்லியும் பாலா அண்ணரை கட்டுப்படுத்த முடியவில்லை. விடு என்னை இந்த மோடனையும் அவனுடைய இயக்கத்தையும் துலைத்துக் கட்டிட்டு வாறன் என்ற கணக்கில பாலா அண்ணர் உருத்ர தாண்டவத்தில் நின்றாராம். பின்னர் இரண்டு கிளாஸ் விஸ்கியை தொண்டைக்குள் வார்த்து வாய் நாற்றத்தை பத்மநாபாவின் முகத்துக்கு நேரே ஊதிய பின்னர்தான் அங்கிள் பாலா சாந்தி அடைந்தார், என்ற உண்மை முதலில் தம்பி பிரபாகரனுக்கு உடனே தெரியவில்லையாம். ஆனால் அங்கு பாலா அண்ணருக்கும் அடேல் அன்ரிக்கும் தெரியாமல் அவர் வீட்டில் உளவுக்காக விடப்பட்டிருந்த சிறுவன்
ததையடுத்து, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள
கடத்திச் செல்ல முயன்ற புலி இயக்க உறுப்பினர்
/படைகளால் முடிந்துள்ளது. வாகரையில் இராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் /% பின்னர், புலிகள் தமது "கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சுமார் 45 ஆயிரம் பொது மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தினர். மனிதக் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து கொண்டு இராணுவத்தினர் மீது புலிகள் ஆட்டிலறி தாக்குதல்களை நடத்தினர். இதற்குப் பதிலாக புலி நிலைகள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதனால் அநாதரவான, அப்பாவி பொது மக்கள் பலர் கொல்லப்பட்டனர்.
வாகரையில் சிக்கியிருந்த அப்பாவி மக்கள் இம்மாத ஆரம்பத்தில் இறுதியாக அங்கிருந்து தப்பியோடி, வாழைச் சேனையின் ரிதியதென்னையிலுள்ள அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குவரத் தொடங்கினர், இப்போது இந்த மக்கள் புலிகளிடம் பட்டத் துயரங்களைச் சொல்லத் தொடங்கியுள்ளனர். தம் மிடமிருந்து உணவு, உலர் உணவு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்ட தாகவும் தாம் தொந்தரவுகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் அம் மக்கள் தெரிவித்தனர். தமது கிராமங்களை விட்டு வெளியேறாதவாறு இம் மக்கள் தடுக்கப்பட்டனர். இம் மக்களை வெளியேறாமல் தடுப்பதற்காக புலி இயக்க உறுப்பினர்கள், அக்கிராமங்களில் 24 மணித்தியாலமும் காவலி ருந்தனர்.த தப்பிச் செல்ல முனைந்தபோது புலிகளைச் சந்திக்க நேர்ந்தால் என்ன நடக்குமென்பதை நன்கு
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வாகரையிலிருந்து பெருந் தொகையான மக்கள் வெளியேற ஆரம்பித்துள்ளனர். மனிதக் கேடயங்களாக அப்பாவிப் பொது மக்களைப் புலிகள் இயக்கம் காலம் காலமாகப் பயன்படுத்தி வந்திருக்கிறது. அரசுக்கும் புலிகளுக்குமிடையிலான மோதலில் மக்களே பெரும் இழப்புகளைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் புலிகளின் கட்டுப்பாடுகளையும் மீறி காட்டுப் பாதைகளக்கூடாக மக்கள் தப்பி வருகிறார்கள். சுனில் ஜெயசிறி என்ற அரசியல் ஆய்வாளர் கொழும்பிலிருந்து வெளிவரும் "டெய்லி மிரர் ஆங்கிலப் பத்திரிகையில் கடந்த 23ஆம் திகதி எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது.
-
வைக்கப்பட்டிருந்த ஒட்டுக் கேட்கும் கருவிகள் மூலமும் தம்பிக்கு விபரம் தெரிந்துபோய் விட்டதாம் என்று பின்னர்தான் பாலா அண்ணருக்கே தெரியுமாம். இவற்றிலிருந்து புரிந்து கொள்ளக்கூடியது என்ன? மற்றவர்களுக்கு காட்டுவதற்கு பாலா அண்ணை என்ன துள்ளுத் துள்ளினாலும் பிரபாகரன் என்னும் கொலைகாரப் பேர்வழிக்கு முன்னால்.தனது பதவி என்னும் எலும்புத் துண்டுக்காக எல்லாம் தெரிந்துகொண்டும் ஒரு கொலைகாரக் கும்பலோடு கூடிவாழ்ந்து, தமிழ் சமூகத்தில் இருந்த கொஞ்சநஞ்ச நல்ல அம்சங்களையும் கருவறுத்த குற்றவாளிதான் பாலசிங்கம். அதற்குமேல் வேறொன்றுமில்லை. பிரபாகரனின் தாளத்திற்கே ஆடிய பாலசிங்கம் இந்த வருடத் தொடக்கத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற முதல் சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு சென்ற பாலசிங்கம் Quigi inflori. We willkill. That is Our job. புலிகள் அமைப்புக்குள் உள்ள மிதவாதியாக பாலசிங்கத்தைக் கருதிய நோர்வே உட்பட பலருக்கும்கூட இது பேரதிர்ச்சியாக இருந்திருக்கலாம். பாலசிங்கத்தின் இந்த தெருச்சண்டித்தனப் பேச்சும் குணமும்தான் பாலசிங்கத்தின் உண்மையான முகம் என்பது பலருக்குத் தெரியாது. அதுதான் அவரை இவ்வளவு காலமும் பிரபாகரனோடும் அவரின் புலிக்குணத்தோடும் சேர்ந்திருக்கவும் வைத்தது. ஒருவரை சீண்டிவிட்டால்தான் அவரின் உண்மையான குணம் வெளிப்படும் என்பார்களே அதுபோலத்தான். பாலசிங்கத்தை சற்று சீண்டி விட்டால் அவர் தன் சுய
f. 28,2006 - 1.03, 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இயக்கத்தின் பிடி ல் தளர்ந்து வருகிறது
வாகரையிலிருந்து மக்கள் தப்பிச் சென்றனர். புலிகளின் பயமுறுத்தலுக்கு மத்தியிலும், பெருந்தொகையான தமிழ் மக்கள் இரவு நேரங்களில் தமது வீடு, வாசல்களைக் கைவிட்டு விட்டு தரைவழியாகவும் கடல் வழியாகவும் தப்பிச் சென்றிருக்கின்றனர். சில தினங்களுக்கு முன்னர் படகொன்றின் மூலம் தப்பிச் செல்ல முயன்ற எட்டுப் பேர் துயரமான முறையில் மரணத்தைத் தழுவியுள்ளனர். தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து மக்கள் பெருமளவு வெளியேறுகின்ற நிலைமைக்கு மத்தியிலும் புலிகள் வலுக்கட்டாயமாக அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். தமது அச்சுறுத்தல்கள் பயனளிக்காது என்பதை உணர்ந்து கொண்ட புலிகளின் சிரேஷ்ட அரசியல் தலைவர்கள் பலர், கடந்த 15ஆம் திகதி வாகரை மக்களை அழைத்து அங்கிருந்து வெளியேற வேண்டாமெனக் கேட்டுக் கொண்டனர்.
குடிமக்களுக்காகவே அரசாங்கப்படைகளுடன் தாங் கள் மோதுவதாகப் புலிகள் அங்கு தெரிவித் திருக்கின்றனர். அப்படியானால் சிரேஷ்ட புலி உறுப்பி னர்கள் சிலர் தமது குடும்பத்தவர்களை வன்னிக்கு அனுப்பி வைத்தது ஏனென்று மக்கள் கேள்வி எழுப் பியுள்ளனர். புலிகளைக் குற்றம் சாட்டிய பொதுமக்கள் அவர்களுடன் கடுரமாக நடக்கவும் தலைப்பட்டனர். இத னால் புலிகளின் அரசியல் தலைவர்கள் பலர் அங்கிருந்து வெளியேறியிருக்கின்றனர். அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு காட்டுப் பகுதியூடாக மக்கள் புறப்பட்ட தினத்தன்று, புலிகளின் குழுவொன்று அவர்களின் பாதையை மறித்து எச்சரிக்கை செய்தது. இதன் பின்னர் பெண்கள் சிலர் புலிகள் மீது வசை பாட ஆரம்பித்தனர். இதன் பின்னர் வேறு காட்டுப்பாதை மார்க்கமாக மக்கள் வெளியேற ஆரம்பித்தனர். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தற்போது பாடசாலை கட்டிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உணவு, மருந்து மற்றும் ஏனைய வசதிகள் செய்து கொடுக்
தெரிந்து கொண்டே காட்டுப் பகுதிக்கூடாக
கப்படுகின்றன. வாகரையிலிருந்து வெளியேறும் மக்களின் எண்ணிக்கை கடந்த சில தினங்களில் கணிசமாக அதிக ரித்துள்ளது.
வாகரையிலுள்ள பொதுமக்கள் மீதான தமது பிடியை இழந்து வரும் புலிகள், தற்போது மக்களைத் தப்பிச் செல்ல அனுமதிப்பதா அல்லது தடுப்பதா என்ற இருவேறுபட்ட கருத்துக்களை கொண்டுள்ளனர். மட்டக் களப்பு புலிகள், மக்கள் வாகரையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட வேண்டுமென கூறுகின்றனர். ஆனால் திருமலை மற்றும் வன்னிப் புலிகள் வாகரையிலிருந்து மக்கள் வெளியேற அனுமதிக்கப்படக்கூடாதென்று வலியு றுத்துகின்றனர்.
இத்தகைய சம்பவங்களையடுத்து மூன்று சிரேஷ்ட புலி இயக்க உறுப்பினர்களை கிழக்கு மாகாணத்துக்குப் புலித் தலைமை அனுப்பி வைத்தது. ஆனால் இந்த மூவருமே இனந் தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப் பட்டமை வன்னித் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சரியான தலைமைத்துவம் இல்லாமல் பின்ன டைவைச் சந்தித்திருக்கும் புலிகள், பெருமளவு ஆளணிப் பற்றாக்குறையை கிழக்கில் எதிர்நோக்குகிறது. கடந்த சில மாதங்களாக கிழக்கில் புலிகள் இயக்கம் பாரிய இழப்புகளைச் சந்தித்து வருகிறது. கதிரவெளி, வாகரை ஆகிய பிரதேசங்களைத் தம்மால் கைப்பற்ற முடியுமென்று கூறும் பாதுகாப்புப் படையினர், அங்கிருக்கும் பொது மக்களின் பாதுகாப்புக் கருதி உடனடியாக அதைச் செய்யத் தயங்குவதாகக் கூறுகின்றனர். அப்பாவிப் பொதுமக்களை மனிதக்கேடயங்களாக புலிகள் பயன்படுத்தக்கூடிய சாத்தியங்கள் நிறையவே தென் படுகின்றன. கடந்த வாரம் சுமார் 15 ஆயிரம் பொது மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் செல்லத் தயாராக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. கிழக்கில் பிரபாகரன் பிடியை இழந்து வருவதால், வடக்கில் புதிய வன்செயல்களை உசுப்பி விடக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. -நன்றி - டெய்லி மீர்
உருவத்தைக் காட்டி நிற்பார். பாலசிங்கத்தின் மரணம் சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்கு பாரிய இழப்பு என்று நோர்வேயும் ஏனைய பலரும் கூறியிருப்பதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? பாலசிங்கம் உண்மையிலேயே புலிகள் அமைப்புக்குள்ளிருந்த மென்போக்காளர் அல்லது மிதவாதிதானா? அவர் உயிருடன் இருந்திருந்தால் பிரபாகரனையும் புலிகள் இயக்கத்தையும் அர்த்தமுள்ள சமாதானப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடவைத்திருக்க முடிந்திருக்குமா? என்னும் கேள்விகளெல்லாம் ஒன்றும் விடைகாணப்பட முடியாதவைகள் அல்ல. கடந்த காலங்களில் பிரபாகரனும் புலிகள் இயக்கமும் மேற்கொண்ட எந்தவொரு மோசமானதும் தவறானதுமான செய்கையையும் பாலசிங்கத்தால் மதியுரைஞர் என்ற வகையில் நிறுத்திவிடவோ தடுத்துவிடவோ முடியவில்லை. காரணம் பிரபாகரன் பாலசிங்கத்தை கேட்டு எதுவும் செய்வதுமில்லை அவருக்கு சொல்லிவிட்டு எதுவும் செய்வதுமில்லை. செய்து முடித்ததன் பின்னர் அதை நியாயப் படுத்துவதும், அதற்கு அர்த்தம் கற்பிப்பதும், அதற்கு வெள்ளைச் சாயம் பூசுவதும் மட்டும்தான் பாலசிங்கத்தின் மதியுரைஞர் பணி அதற்கு மேல் வேறொன்றுமில்லை. ஆகவே பாலசிங்கத்தின் மரணம் என்பது நோர்வேயைப் பொறுத்தவரையும், தமிழ் மக்களை புலிகளின் கைகளில் காவுகொடுத்து பிரச்சினையைத் தீர்க்க வகை செய்பவர்களுக்கும் பேரிழப்பாகத் தெரியலாம். ஆனால் தமிழரின்
Gud fi ЈDJЗе
விமோசனத்திற்கான பாதையில் புலிகளும் அவர்களின் அரசியல் ஆதிக்கமும் தோற்கடிக்கப்படும் அவசியத்துடன் நோக்கும்போது, பாலசிங்கத்தின் மரணம் இலங்கைத் தமிழ் சமூகத்திற்கு பெரும் வரப்பிரசாதமே, தனது பதவிக்காகவும் புகழுக்காகவுமே பாலசிங்கம் சகலதையும் செய்தார்.
-எஸ். மனோரஞ்சன்
எந்தவொரு கட்டத்திலும் பிரபாகரனையோ புலிகளின் அரசியலையோ விமர்சிக்கும் நோக்கம் அவருக்கு இருக்கவும் இல்லை அதற்கான முதுகெலும்பும் அவருக்கு இருந்ததில்லை. சாதாரண தமிழில் சொன்னால் பாலசிங்கம் ஒரு நசிஞ்ச கள்ளன். பிரபாகரனின் தாளத்திற்கு ஆடி தனது பதவியை தக்க வைத்துக் கொண்டதே அவரது 30 வருட தமிழ் அரசியல் பணி மதியுரைஞரின் விதி தமிழ் மக்களுக்கு விமோசனமா அல்லது சர்வநாசமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். பாலசிங்கம் எப்போதுமே பிரபாகரனின் ஆதிக்கத்தின் கீழ் மட்டும்தான் இருந்தாரா? அல்லது அவரை ஆட்டுவித்த வேறு சில சக்திகள் இருந்தனவா? அவர்களின் தேவைகளுக்கேற்றபடியும் பாலசிங்கம் ஆடினாரா. புலிகள் இயக்கத்தை ஆட்டுவிக்க முயற்சித்தாரா? அதனால்தான் பிரபாகரனை வைக்கவேண்டிய இடத்தில் வைத்திருந்தாரா? போன்ற கேள்விகளும் கடந்த காலத்தில் அவ்வப்போது எழுப்பப்பட்டன.
-நன்றி தேனி
YA
AP

Page 8
இந்தப் பொய்க்கால் குதிரைகள் நூலில் உள்ள புதுக்கவிதைகளைத்தான், திரு. கே. பாலசந்தர் தன்னுடைய அக்னி சாட்சி படத்தில் பயன்படுத்திக் கொண்டார்.
ஒரு நாளிதழைக்
கொடுத்தால்கூட, நாலுவிதமாக இசையமைத்துக் காட்டும் திறன் வாய்ந்த என் அன்பு அண்ணன் திரு எம். எஸ். விஸ்வநாதன் தான், அனைத்துப் புதுக் கவிதைகளுக்கும் அற்புதமாக
மெட்டமைத்தார்.
இயக்குநர் சிகரம் திரு. கே. பாலசந்தரைப் பற்றி எழுத இந்த இடம்தான் சிறந்தது என y
அவரது தலையில் எத்துணையோ கிரீடங்கள் ஏற்றி வைத்தபோதும்கூட, என் பெற்றோருடன் பழகும் போது, மகுடங்களைக் கழற்றி வைத்துவிட்டுச் சராசரி மனிதனாகப் பழகுகின்ற மகத்துவமெல்லாம் அவரிடம் நீக்கமற நிறைந்திருப்பதை நேரில் கண்டவன் நான்.
'வாலியண்ணா!' என்று வாயார வாஞ்சையோடு அவர்
இதனால் சில ஏழை மாணவர்கள், முகம் நிமிர்த்திப் பேசவே கூச்சப்பட்டார்கள் அவமானமாகக் கருதினார்கள். இதனால் அவர்கள் தொடர்ந்து கல்வி கற்க ஆர்வம் இல்லாதவர்களாக இருந்தார்கள். கல்வியை இடை நடுவில் வீட்டுத் தோட்டங்கள், கரும்பு வயல்களில்
வேலைக்குப் போனார்கள்.
பிடலைவிடத் திறமையாகப்
மாணவர்கள்கூட படிப்பை இடையில் நிறுத்திக் கொண்டார்கள். அவர்களில் அநேகமானவர்கள் பாடசாலைக்கு வரும் போது காலைச் சாப்பாடுகூட இல்லாமல் வெறும் வயிற்றோடு வந்து படிக்கமுடியாமல் மயங்கி விழுந்ததையும் பிடல் கண்டிருக்கிறார். 'ஏன் இவர்களுக்கு இந்த நிலை? என்று பிடல் தனக்குள் கேள்விகளை அடுக்கிக் கொண்டார். சில சமயம் இந்தக் கேள்விகளை தன் தந்தையாரிடமும் கேட்பார். "அவர்கள் ஏழைகள்" என்பார் தந்தை. இந்தப் பதில் பீடலுக்கு ஏற்புடையதாக இருக்காது. "அவர்கள் பண்ணைகளில் முழுநேரமாக வேலை செய்கிறார்கள். ஏன் அவர்களின் பிள்ளைகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க முடியாது” என்று திருப்பிக் கேட்பார். பீடலுக்கு எப்படிச் சொன்னால் புரியும் என்று தந்தையார் சிந்திக்கும் போதே, "அப்பா நமக்கு மட்டும் ஏன் இவ்வளவு பணம்? நமக்கு எப்படி இவ்வளவு நிலங்கள் வந்தன?” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டு போவார்.
தந்தையார் பல பதில்களை
படிக்கக்கூடிய ஏழை s
கவிஞர் வாலி எழுதுகிறார்
-வாழ்க்கைச் சரிதம்
8
விளிப்பதுண்டு. எந்தக் கோயிலிலும் நான் சத்தியம் செய்து சொல்லுவேன். பாலசந்தர் மகாகனம் பொருந்தியவரே தவிர, மண்டைக்கனம் பொருந்தியவரல்ல; அதனால்தான் இதய நோயிலிருந்து அவரை மீட்டு, இறைவன் அவரது மனைவியாரின் நெற்றிக் குங்குமத்தை நிரந்தரமாக்கினான்.
னிமா உலகைப் பொறுத்தவரை, அவருக்கு நான் ஆறு வருடம் மூத்தவன். எனவே பிற கலைஞர்களோ, கவிஞர்களோ
அவரிடம் காட்டும் பணிவையும், ! வணக்கத்தையும் அவர் என்னிடம் எதிர்பார்த்திருக்க நியாயமில்லை. இருப்பினும், ஆரம்ப நாட்களில் அவர் படங்களில் நான் பணியாற்றிய பொழுது என்னுடைய சீனியாரிட்டியை அவரால் ஜீரணிக்க முடியவில்லையோ என்று இப்போது நான் எண்ணிப் பார்க்கிறேன். என்னுடைய கணக்குத் தவறாகக்கூட இருக்கலாம். உண்மையை இறைவனே அறிவான்.
எது எப்படி இருப்பினும், அவர் இயக்கிய பல்வேறு படங்களுக்கு நான் பாடல்கள் புனைந்திருக்கின்றேன். என்னை அவர் கெளரவமாகவே நடத்தியிருக்கிறார். எனினும், எங்கள் இருவருக்கிடையே ஒரு சின்ன இடைவெளி இருப்பதாகவே
நான் உணர நேர்ந்தது.
நான், கண்ணதாசனின் சம
மிகப் பக்குவ்மாக எடுத்துச் சொன்னாலும் பிடலால் எதையும் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனாலும் முரட்டு சுபாவம் நிறைந்த அப்பாவுடன் நீண்ட விவாதத்தை நடத்த முடியர்து என்பதால் பல தடவைகளில் தன்
கேள்விகளை இடையில்
பீடலின் இந்தக் கேள்விகளையும், யோசனைகளையும் புரிந்து கொண்டவராக இருந்தவர் பிடலின் ஆசிரியைதான். அதிகமாக வெள்ளைக்கார ஆசிரியர்கள் இருந்த போதிலும், ஒரு கறுப்பு இன ஆசிரியை இருந்தார். அவர் தான் பிடலின் சிந்தனைகளை அடையாளம் கண்டவர். அவர் பீடலுக்கு அன்போடு உற்சாகமுட்டினார். "நீ நன்றாகப் படிக்க வேண்டும். பெரிய மனிதனாக வர வேண்டும்" என அடிக்கடி புத்தி சொல்வார். தனது ஓய்வு நேரத்திலும், பிடலை அழைத்துப் படிப்பைச் சொல்லிக் கொடுப்பார். கல்வியைத் தொடர முடியாதோ என்று நினைத்த பீடலை, தொடர்ந்து படிக்கவைத்தவர் அந்த ஆசிரியைதான். அவர்மட்டும் அன்று எல்லோரையும் போல் பிடலை அடையாளம் காணாமல்
●
क्षं 3. 38&
காலத்தவன். கண்ணதாசனிடமே சிகரெட் வாங்கிப் புகைத்தவன். சினிமா உலகில், கண்ணதாசன் எனக்கு ஆறு ஆண்டுகள் மூத்தவர். இருப்பினும், எந்த அரியாசனத்திலும், எனக்கு சரியாசனம் கொடுத்து என்னை அங்கீகரித்தவர் கண்ணதாசன்.
கண்ணதாசனுக்கு என் கவித்துவம் புரிந்திருந்தது. பாலசந்தர் பார்வையில் அது தட்டுப்படாமல் போயிற்றோ என நான் இப்பவும் எண்ணுவதுண்டு. என்ன காரணமாயினும், நாங்கள் தொழில் ரீதியாக அடிக்கடி பிரிவதும், மீண்டும் இணைவதுமான ஒரு கண்ணாமூச்சி விளையாட்டைக் காலம் எங்களைக் கொண்டு நடத்தியிருக்கிறது என்பது வெள்ளிடைமலை,
அவரது படங்களுக்கு நான் எழுதிய பாடல்கள், அவரது புகழுக்கு பங்கம் விளைவித்திருக்கக்கூடும் என்று செவிடன் கூட்ச் சொல்ல மாட்டான்.
அப்படியிருக்கையில், 'வாலி, காட்சிக்குப் பொருத்தமாக எழுதுவதைவிட, பாப்புலராவதை மனதில் வைத்துத்தான் எழுதுவார் என்று ஒரு பேட்டியில் திரு. பாலசந்தர் சொல்லியிருந்தது, மகத்தான மனிதர்கள்கூட சில நேரம் மனச்சான்றைக் கழற்றி | வைத்துவிட்டுக் காலதேச வர்த்தமானத்திற்கேற்பப் பேசுவார்கள் என்னும் புதிய சித்தாந்தத்தை எனக்குப் போதிப்பதாக இருந்தது.
(தொடரும்.
কৃষ্ট্র খ্রিষ্টপূঞ্জ
இருந்திருந்தால், பீடலின் வாழ்க்கை வேறொரு திசையில் பயணித்திருக்கும். அந்த ஆசிரிய்ைதான், ஜோஸ் மாட்டியின் புரட்சிப் பாடல்களையும், தேசபக்திப் பாடல்களையும் பீடலுக்குச் சொல்லிக் கொடுப்பாராம். அந்த ஆசிரியை சொல்லிய ஜோஸ் மாட்டியின், தேசபக்தியும், புரட்சியும் நிறைந்த பாடல்களைக் கேட்கும் போதே பீடல்
வேறொரு கற்பனை
உலகில் சஞ்சரிப்பது போல் மெய்மறந்து ரசித்துக் கேட்டுக் கொண்டிருப்பாராம். அந்தப் பாடல்களில் இருந்த உணர்ச்சி பூர்வக் கருத்துக்கள் பீடலின் சிந்தனைகளுக்கு உரமுட்டின. கல்வியை விடவும் அந்த ஆசிரியை கூறும் ஜோஸ் மாட்டியின் பாடல்களைக் கேட்பதற்கே ஆசிரியையைத் தேடி பீடல் போவார். பிடலின் ஆர்வத்தை மதித்த ஆசிரியையும், நேரம் கிடைக்கும் போதெல்லாம், அலுப்புப் பார்க்காமல் மாட்டியின் தேசபக்திப் பாடல்களைப் பிடலுக்குச் சொல்லிக் கொடுத்தார். பிடலின் புரட்சிக்கு வித்திட்டது அந்த அம்மையார் விதைத்த ஜோஸ் மாட்டியின் விதைகள்தான் என்றால் அது மிகையாகாது.
உயர் படிப்புக்காக பீடல் ஓரியண்ட் மாநிலத்தில் இருந்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அரசியல் தலைவர்கள், கலை உலகப பரமுகாகள, வளையாட
ப் பிாமகர்கள், வி (6 வீரர்கள், அதிகாரிகள், வெளிநாட்டுத் தூதர்கள், அறிஞர்கள் என்று ஆயிரக்கணக்கானோரை வாழ்க்கையில் சந்திப்பவர் என்றாலும்
பிரிட்டிஷ் ராணியார் இரண்டாவது எலிசபெத் கூச்ச சுபாவம் உள்ளவர்
என்றால் நம்பவா முடிகிறது?
ஆண்டுதோறும் கிறிஸ்மஸ்
தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு
வாழ்த்துச் செய்தி தருவது பிரிட்டனில்
இங்கிலாந்தில் பருவம் அடையும் நிலையில் உள்ள
12 அல்லது 13 வயது மாணவிகளுக்குப் பள்ளியில்
தடுப்பூசி போட அரசு தயாராகி
வருகிறது.
அமெரிக்காக I 20 LtlUL .
மேற்கத்திய நாடுகளில் 12 வயதைக கடக்கும்போதே பள்ளி மாணவிகள் செக்ஸ் உறவுககுத தயாராகி விடுவது அதிகம்.
மாணவர்க ளுடன் அவர்களது இந்தத் தொடர்பால் H.I.V. என்ற வைரஸ் உடலுக்குள் புகுந்து ே இளம்வயதிலேயே
வழக்கம், அச் செய்தி முன்னதாகவே பதிவு செய்யப்படும். கிறிஸ்மஸ்
நாளன்று பிற்பகல் 3 மணிக்கு பி. பி.
சி. தொலைக்காட்சி மூலம் 10 நிமிஷங்களுக்கு ஒளிபரப்பப்படும்.
வாழ்த்துச் செய்தி ஒளிபரப்பாகும்
போது பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச்
சேர்ந்த அனைவரும் அரண்மனையின்
பிரதான கூடத்தில் கூடியிருந்து கேட்பார்கள். பிறகு தங்களுக்குள்
வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டு
மற்ற விஷயங்களைப் பேசுவார்கள்.
அரச குடும்பத்தார் கூடும் அந்த நேரத்துக்கு தேவைப்படும் எல்லா ஏற்பாடுகளையும் (சிற்றுண்டி, பானங்கள்) முன்னின்று கவனிக்கும்
கான்சரை ஏற்படுத்துவது
அதிகரித்து வருகிறது.
இதனால்,
ஆண்டுக்கு
1000 பேர் வரை
பலியாகின்றனர். இதைத் தடுக்க, 12 அல்லது 13 வயது
பள்ளி மாணவிகளுக்கு HIV தடுப்பூசி போட இங்கிலாந்து சுகாதாரத்துறை தயாராகி
வருகிறது. கடந்த ஆண்டுதான்
இந்தத் தடுப்பூசிக்கு அரசு
ரிட்டிஷ் ராணியின் கூர் சுபாவம்
ராணியார், நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது அருகில் உள்ள தனி அறைக்குச் சென்று ஒளிபரப்பைத் தான் மட்டும் ” தனியாக இருந்து கேட்பார். அது முடிந்த பிறகுதான் கூடத்துக்கே வருவார். தான் விடுவிக்கும் செய்தியை உறவினர்கள் பார்க்கும் போது அங்கே இருப்பதற்கு அவருக்கு அவ்வளவு கூச்சம்,
"ராணியார் நகைச்சுவை உணர்வு மிக்கவர். தன்னைத் தானே கேலி செய்து கொள்வார். தான் செய்த, செய்யும் காரியங்களை வாய்விட்டு விமர்சிப்பார். வயது ஏற ஏற இந்தப் போக்குஅதிகமாகி "- வருகிறது. அவருடைய இந்தக் கூசச சுபாவமும வினோதமானது" என்று அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இது குறித்து தெரிவிக்கிறார்.
அங்கீகாரம் அளிக்கப்பட்டது.
இதற்கு
பெற்றோரிடையே
எதிர்ப்பும் *రయి.... ?
உள்ளது. இது பாதுகாப்பற்ற செக்ஸ் உறவை ஊக் கப்படுத்திவிடும் என்கின் றனர் அவர்கள். எனினும், பல பெற்றோர்கள் ரூ.38 ஆயிரம் விலையுள்ள இந்தத் தடுப்பூசியை சொந்தமாக வாங்கி யாருக்கும் தெரியாமல்
பெண் குழந்தைகளுக்கு 12 வயதில் போட்டு விடுவதும் நடக்கின்றது.
சாண்டியாகோவில் ஒரு கத்தோலிக்கப் பாடசாலையில் சேரவேண்டியதாயிற்று. அங்கே தங்கியிருப்பதற்கு, டன் ஏஞ்சலின் நண்பர் ஒருவர் வீட்டில் பிடலும் சகோதரிகளும் தங்கியிருந்து கல்வி கற்பதற்கான ஏற்பாடுகளை பிடலின் தந்தையார் செய்தார்.
உணவுச்காகவும்,
தங்குவதற்காகவும்,
கைச்செலவுக்காகவும் தந்தையார் மாதா மாதம் பணம் அனுப்பிக்கொண்டிருந்தார். தந்தையார் எல்லா வசதிகளையும் செய்து தந்தபோதும், பீடலின் எண்ணமெல்லாம் ஜோஸ் மாட்டியின்
556S ܠܐ
T. Gass.
பாடல்களிலும், அந்த ஆசிரியை மீதுமே இருந்தது. ஆனால், பிள்ளைகளைப் பெரிய பாடசாலைகளில் சேர்த்துவிட்டு, உயர் படிப்புக்காக அங்கேயே தங்க வைத்து, அவர்களுக்குத் தேவையான பணத்தையும் அனுப்புவதை டன் ஏஞ்சல் தனக்குக் கெளரவமாகக் கருதினார். இதையே சக பணக்காரர்களிடம் டன் ஏஞ்சல் பெருமையாகச் சொல்லுவார்.
is on
DUUG
ஓரியண்ட் மாநிலத்திலிருந்து மேல் படிப்புக்காகச் சாண்டியாகோவுக்குப் போன ஒரு சிலரில் பிடலும், சகோதரிகளும் அடங்குவர். இதற்கு அடிப்படைக் காரணங்களில் ஒன்று பீடலுக்கு வசதி வாய்ப்பு இருந்தது தான்.
சின்ன வயதிலிருந்து பிடலுக்கு இருந்து வந்த யாருடைய கட்டளைகளுக்கும் பணிந்து நடக்காத குணம் மீண்டும் தலைதூக்கியது. மேல் படிப்புக்காக தங்கியிருந்த வீட்டில் தந்தையாரின்
நண்பர் போட்ட பல கட்டுப்பாடுகள்,
கண்டிப்பான நடைமுறைகள் பிடலுக்குப் பிடிக்கவில்லை. முரண்பட்டார். தந்தையின் நண்பர்
பணத்துக்காகவும், தன் தந்தையிடம்
நல்ல பெயர் எடுத்துக் கொள்ளவும் அவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதைப் பிடல் புரிந்து கொண்டார். அவர் அன்பு செலுத்துவது போலவும், கெளரவப்படுத்துவது போலவும் காட்டிக் கொள்வது வெறும்
பாசாங்கு என்று புரிந்து கொண்டார்.
இதனால் தொடர்ந்தும் அந்த
வீட்டில் தங்கியிருக்க விரும்பாமல் தன் கல்லூரி நண்பர்களுடன் கதைத்து, கல்லூரியிலேயே தங்கிவிடுவது என்ற முடிவை எடுத்தார். பிடல் நன்றாகப் படிக்க வேண்டும் என்பதால் பிடலின் தந்தையார் இதற்குச் சம்மதித்து பிடலை கல்லூரியில் தங்கிப் படிக்க அனுமதித்தார். பிடல் தனியாகச் சென்றுவிடவும், தம்பியும், சகோதரிகளும் மிகுந்த துயரம் அடைந்தனர்.
அண்ணனுடன் கல்லூரி வளாகத்தில் போய்த் தங்கமுடியாத படியால், பீடலின் தம்பி தன் படிப்பை இடையில் முடித்துக் கொண்டு ஊருக்குத் திரும்பினார். ஒளரில்
பண்ணையில் ட்ராக்டர் ஒட்டுவதில் அக்கறை காட்டினார். ஆனாலும் பிடலின் சகோதரி வேறொரு பாடசாலையில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார்.
சகோதரனின் படிப்பு இடைநடுவில் தடைப்பட்டதற்கும், சகோதரி மன உளைச்சலுக்கு மத்தியில் படித்துக் கொண்டிருப்பதற்கும் தந்தையின் நண்பரின் பொய்யான நட்புத்தான் காரணம் என்று நினைக்கையில், பிடலுக்குக் கோபம் வரும். அதைத் தாங்கிக் கொண்டார். தான் எதிர்கொள்ள வேண்டியது இவரை அல்ல என்பதில் உறுதியாக இருந்தார். படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தினார்.
(அசக்கள் தொடரும்)
ØF. 28, 2006 - gg501. 03, 2007

Page 9
essessas (geste ராக்கெட் வெடித்து 7 வ
அமெரிக்க நிபுணர்கள் விண்வெளிக்கு ாக்கெட் மூலம் வீரர்களை அனுப்பி சோதனை நடத்தி வருகிறார்கள். இதற்காக அங்குள்ள கென்னடி முனையில் ராக்கெட் ஏவுதளம் உள்ளது.
ராக்கெட் வெடித்துச் சிதறியது 28-01-1986 அன்று "சாலஞ்சர்” என்ற ராக்கெட் ஏவப்பட்டது. இந்திய நேரப்படி அது இரவு 10.08 နှီးနှီး வழக்கம்போல புகையைக் கக்கியபடி வானத்தில் சீறிப் பாய்ந்தது. ஆனால் விஞ் ஞானிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் அந்த ராக்கெட் திடீரென்று வெடித்துச் சிதறியது. புறப்பட்ட 2 நிமிட நேரத்தில் இந்தப் யங்கரச் சம்பவம் நடந்தது. ராக்கெட் றப்பதைப் பார்க்கக் கூடியிருந்த ஆயிரக்கணக் கான மக்கள் உ  ைற ந து போனார்கள். விணி வெளி சோதனைப் பயணத்தில் இது மிகவும் (3 udst af LD st 601 ச ம ப வ ம எ ன று கூறப்பட்டது.
7 dystack Ara
"சாலஞ்சர் ராக்கெட்டில் 2 பெண்கள் உட்பட 7 வீரர்கள் சென்றார்கள். அந்த 1
பேரும் பரிதாபமாக இறந்தார்கள். அந்த 1 பேரின் பெயர் விவரம் வருமாறு:
1) கிறிஸ்டா மக்னிப் (வயது 37) 2) கமாண்டர் ஸ்கோபி (46) 3) மைக்கல் ஜேஸ்மித் (40) 4) ஜிடித் ரெஸ்னிக் (36)
உங்கள் அனைவருக்குட
5) ரொனால்டு ஈ மக்டுளர் (35) 6) எலிசன் எஸ். ஒனிசிகா (39) 7) கிரகரி ஜோர்விஸ் (41).
Afsaniu உயிர் இழந்தவர்களில் ஒருவரான கிறிஸ்டா மக்னீப், பள்ளிக்கூட ஆசிரியை ஆவார். நியூ ஹாம்ஷயர் நகரைச் சேர்ந்தவர். அங்குள்ள கொன்கோர்ட் உயர்நிலைப் பள்ளியில் சமூகப் பாட ஆசிரியையாகப் பணி யாற்றி வந்தார்.
ராக்கெட்டில் ஒரு ஆசிரியையைப் பறக்க விட விஞ்ஞானிகள் விரும்பினர். இதற்காக ஆயி ரக்கணக்கானவர்கள் விண்ணப்பித்தனர். இதில் அதிர்ஷ்டம் காரணமாக கிறிஸ்டா மக்னிப் தேர்வு பெற்றார்.
ஆசிரியை ராக்கெட்டில் பறப்பதால், அதைச் சுட்டிக்காட்டுவதற்காக புதிய ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி மக்னிப், ராக்கெட்டில் பறந்தபடியே பூமியில் உள்ள மாணவர்களுக்கு 15 நிமிடம் வீதம் 2 தடவை பாடம் நடத்துவது என்று திட்டமிட்டு இருந்தார்கள்.
அதை டெலிவிஷனில் நேரடியாக எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் காட்டுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ராக்கெட் விபத்தினால் இந்தத் திட்டம் சீர்குலைந்து போனது.
கிறிஸ்டா ராக்கெட்டில் பறக்க விடப்படுவதைப் பார்த்து மகிழ அவரது தந்தை எட்வர்ட், தாய் கிரேஸ், 9 வயது மகள் எல்லோரும் கேப்கானவர்ஸ் விண்வெளி நிலையத்துக்கு வந்திருந்தார்கள். அவர்க ளுக்கும் மற்ற விண்வெளி வீரர்களின் குடும் பத்தினருக்கும் விசேஷ இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
ராக்கெட் பறக்கத் தொடங்கியதும் மகிழ்ச்சி வெள்ளத்தில் புன்னகை மலர இருந்தார்கள். இந்த மகிழ்ச்சி 2 நிமிடம் கூட நீடிக்காமல் போய் கண் கலங்கினார்கள். "கடவுளே ஐயோ. இல்லை. இல்லை." என்று அலறினார்கள். ஆசிரியை குடும்பத்தினரை நண்பர்கள் அரவணைத்து அழைத்துச் சென்றனர்.
2. 28,2006 - 960, 03, 2007
۔۔صہ
ஆசிரியை, வேலை ராக்கெட் பறக்க விடப்படு ஏற்பாடு செய்து இருந்த விழாக்கோலம் பூண்
மாணவர்கள் வகுப்பு போடும் கருவிகளுடன் முன் காத்து இருந்தார்:
ராக்கெட் புறப்பட்ட உற்சாகமும், ஆரவாரமு இமைக்கும் நேரத்தில் ர மாறியது. ஆரவாரம் ம துயர வெள்ளத்தில் மூ
sař Ojší
ராக்கெட் வெடிக்கு தன் உதவியாளர்களு நடத்திக்கொண்டு ( தெரிவிக்கப்பட்டபோது அடைந்தார்.
ராக்கெட் வெடித்து
டெலிவிஷனில் போட்டுப்
அவர் துயரத் துட6 காணப்பட்டார், உயிர் அஞ்சலி செலுத்த துை புஷ்ஷை அனுப்பி வை:
o
தினரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் சமாதானத்துடன் கூடிய குதுகளமான
செய்த பள்ளியிலும் வதைப் பார்க்க விசேட ார்கள். பள்ளிக்கூடமே } இருந்தது. 1,200
அறைகளில் சத்தம் டெலிவிஷன் பெட்டி 6T,
டன் பள்ளிக்கூடத்தில் மாக இருந்தது. கண் லைமை தலைகீழாக றைந்து பள்ளிக்கூடம் கியது.
போது அதிபர் ரீகன் டன் ஆலோசனை ருந்தார். தகவல்
அவர் அதிர்ச்சி
சிதறிய காட்சியை பார்த்தார். அப்போது மெளனமாகக் இழந்தவர்களுக்கு 1 ஜனாதிபதி ஜார்ஜ் நார,
நத்தார் வாழ்த்துக்கள்
folia Orior
ராக்கெட் விபத்து பற்றி அதிபர் ரீகன் கூறியதாவது:
"விண்வெளியை வெல்ல வேண்டும் என்ற நமது திட்டத்தை இந்த விபத்து காரணமாகக் கைவிடமாட்டோம். நமது ஆராய்ச்சி முடிவடைந்து விடவில்லை. இப்போதுதான் தொடங்கி இருக்கிறது. நமது திட்டத்தை நிறுத்திவிடமாட்டோம்.
ராக்கெட்டில் பயணம் செய்தவர்கள் தைரியமானவர்கள், ஆபத்துக்கு அஞ்சாமல் சென்றார்கள். வருங்காலம் கோழைகளுக்கு அல்ல, தைரியசாலிகளுக்குத்தான் சொந்தம், முதல் முறையாக ராக்கெட்டில் பயணம் செய்த ஆசிரியை மக்னிப் உயிர் துறந்துவிட்டார். ஆனாலும் நாம் ஆராய்ச்சியைத் தொடர்வோம். மேலும் பல சாதாரண மக்களை, ஆசிரியைகளை விண்வெளி ஆராய்ச்சியில் பயன்படுத்துவோம்,
இப்போது நடந்த விபத்து தேசத்துக்கே பெரிய இழப்பு, இதனால் நானும், என் மனைவி நான்சியும் துயரம் அடைந்து இருக்கிறோம்" இவ்வாறு ரீகன் கூறினார்.
பிரதமர் ராஜீவ் காந்தி அன்று இரவு ரீகனுடன் தொடர்புகொண்டு தனது வருத்தத்தைத் தெரிவித்தார்.
9 yLGDnQI Gabdôili LHAIauriä
வெடித்துச் சிதறிய அந்த "சாலஞ்சர்" ராக் கெட்டு ஏற்கனவே 9 தடவை விண்வெளிக்கு சென்று திரும்பியது. 10ஆவது முறையாக 6 நாட்கள் விண்வெளியில் சுற்றிவிட்டு பூமிக்குத் திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்தப் பயணம் வெற்றிகரமாக அமையவில்லை.
இறந்தவர்களின் உடல்களைத் தேடிக் கண்டுபிடிக்க அட்லாண்டிக் கடல் பகுதிக்கு கப்பல்களும், ஹெலிகாப்டர்களும் அனுப்பி வைக்கப்பட்டன.
ராக்கெட் கடல் மட்டத்துக்கு மேலே 60 மைல் உயரத்தில் சென்றபோது வெடித்தது.
இலங்கை வங்கி
D 62ض వ
碧 E@○
தேசத்தின் வங்கியாளர்
அதன் சிதைவுகள் நாலாபக்கமும் கிடந்தன. அட்லாண்டிக் கடலில் 30 தூரம் வரை சென்று தேடினார்கள். அல்லது அவர்களது உடல்களே கிடைக்கவில்லை. 7 மணி நேரம் ராக்கெட்டின் சிதைவுகள் மீட்கப்பட்டன.
இந்த "சாலஞ்சர் ராக்கெட்டின் 100 டன்,
ரூபா.1,440 உருவாக்கப்பட்டது.
கோடி செலவில்
ராக்கெட் வெடித்த சம்பவத்துக்கு நாடுகள் சபை (ஐநா) பாதுகாப்புக் கூட்டத்தில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. தாபம் தெரிவித்து அதிபர் ரீகனுக்கு ஐ.நா சபை செயலாளர் குயிலர் செய் அனுப்பினார். -
3 ஆவது விபத்து இந்தச் சம்பவத்துக்கு முன்பு 2
முறை அமெரிக்
வீரர்கள் ஷட்டி ராக்கெட்டில் பத்திரமாகத் இருக்கிறார்கள். ஆவது தடை சென்றபோது விபத்தில் சிக் இருக்கிறது. s விண்வெளிப் A இனத்தில் வீரர்க
உயிர் இழந்தது 3ஆவது தடவை. 1967ஆம் ஆண்டு ஜனவரி மா ராக்கெட்டில் சென்ற 3 அமெரிக்க திரும்பும் வழியில் மூச்சுத் திண செத்துப்போனார்கள். ஏற்கனவே 4 ர வீரர்களும் ராக்கெட்டில் பறக்கும்போ
856)II,
ی
Ii.6.ht',
வெடித்துச் சிதறும் போது

Page 10
பொன்னும் நல்ல மணியும் - சுடர்செய் பூண்களேந்தி வந்தாய் மின்னு நின்றன் வடிவிற் பணிகள் மேவி நிற்கும் அழகை. - சுப்பிரமணிய பாரதியார்
விமலன் பலசரக்குக் கடையொன்றில் வேலை பார்த்து வந்தான். மிகவும் ஏழை, படிக்க வேண்டும் என்று ஆசை. இருப்பினும் குடும்பத்தின் வறுமை காரணமாகக் கடையில் வேலைக்குச் சேர்ந்தான். அவன் முதலாளி வேதநாயகம் சரிவர நடத்துவதே கிடையாது. 'டே.நாயே, வாடா.போடா என்று எப்பொழுதும் மரியாதை இன்றிக் கூப்பிடுவார். இது அவனுக்குப் பல நேரம் மனவருத் தத்தைக் கொடுக்கும். டேய்.பரதேசி, அங்கு என்ன செய்ற.சோத்துக்கு வழியில்லைன் னாலும் சுறுசுறுப்பைக் காணோமே. எனத் திட்டுவார்.
ஆனாலும், என்ன செய்ய, நாய் வேஷ மென்றால் குரைத்துத் தானே ஆக வேண்டும் என்று எண்ணி, தன் வேலையை ஒழுங்காகச் செய்தான். கல்வியில் தோற்றாலும் தொழிலில் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு முழு மூச்சாக அவன் செய்த வேலையில் கவனம் செலுத்தி வந்தான்.
அதனால் அவன் வெகு சீக்கிரத்திலேயே,
அந்தத் தொழிலின் நுணுக்கமெல்லாம் அறிந்து கொண்டான். அவன் அவ்வளவு சீக்கிரம் தொழில்
لاہا
மேலே உள்ள படத்தினை இணைத்து வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு ரூபா 25= காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 0.01.2007 Guyan Urub g5LGuib BumLugz Bau. GS75
தினமுரசு
es un TJ Loesuo ñT
g5. G. L. g6) - 1772 கொழும்பு
வர்ணம் தீட்டும் போட்டி இல: 673
●
பரிசுக்குரியவர்:
19, பன்சல வீதி, இராகலை, ஆள்கரனோயா,
9.
பாராட்டுக்குரியவர்கள் :
ஏ.ஜே.பாத்திமா பஸ்னா, 6/1ஏ, மகாபுத்கமுவ, கொடிகாவத்தை,
கேபிரஷாந்தி, 9. ரொசிட்டா வீடமைப்புத் திட்டம்,
கொட்டகலை,
எம்.யூ.எம்.நஸ்றுல் உஸ்மான், 212 ளுகொஹதென்ன, அக்குறணை, கண்டி,
சௌமியா தயாபரன், 24838, ஆட்டுப்பட்டி
தெரு, கொழும்பு - 13.
ராதிவ்யா, 175, லோவர் வீதி,
g്യങ്ങണ്. கொழும்பு - 13, எஸ்.விக்னேஸ்வரி, ஜெதிவாரீசன், ஆண்டு 3ஏ, ம.இ.வி. 22. புதுச்செட்டித்தெரு, கொழும்பு - 13 கொழும்பு
ஜேபிசுதர்ஷிலா, 322 கோணவல ரோட் திகண ரஜவெல்ல.
சி.மகேஸ்வரன் எம்.தீபன், தங்கக்கலை
தோட்டம், லிந்துல.
10
நுணுக்கங்களைக் கற்றபோ அவனை மதிப்பதே கிடைய வாடா போடா தான். ஆனா
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
UITŮum pyti
கண்டு கொள்ளாமல், ெ தெய்வமாக எண்ணிச் ெ அவனுள் தொழில் பக்தி அதன் விளைவா சீக்கிரத்திலேயே, தன் மீது இந்த முதலாளியை விட்டு சின்னதொரு பலசரக்குக் க அந்தக் கடை திறப்பு விழ முதலாளியையே வந்து 2 அவரும் மரியாதைக்காக திறந்து வைத்துப் போனார். குள் ஆத்திரம் பொங்கி முடியும் அதன் பிறகு அெ பாலும், திறமையாலும் படிப்படியாக உயர்ந்! காலத்திலேயே அவன் மி முதலாளியானான்.
அதேநேரம், விமலனி தன்னுடைய மரியாதை தவறான நடவடிக்கைய பாரத்தைத் தானே கெடுத் பையனும் அவர் கடை |lစ္ဆ၍ဓာရ எல்லாரும் ஓடி பிசினஸ் செய்ய முடிய அத்துடன் அவரின் ஆடம் L சீக்கிரத்திலேயே மி
ஆககியது.
கடன் தொல்லை குடியிருந்த வீடு, வாங்கி வற்றையும் விற்று, அடைத்தார். கடைசியில், ஏதாவது வேலை பார்த்த Jးကြီးထွားမြှုံ့၍ ஒவ்வொரு இ அலைந்தார். கடைசியில் பார்த்து, இன்று பெரிய ஆ6 శ్లో "ஏதாவது
கடடா, அதைக கேL கலங்கியது தன்னுடைய இப்படியொரு நிலையா? : தினான். உடனே அவ6 கவனித்தான்.
"நம்ம முதலாளிை எப்படி எல்லாம் தரக் தெரியுமா? அப்படி இருந் சார், அவரோட முதலா6 னிக்கிறார் பாருங்க.நம்ம யாருக்கு வரும்" என்று செய்பவர்கள் பேசிக் ெ முதலாளியின் காதில் வி
|தவறுகளை எண்ணி கண் ரி.ஆர்.ஆன் டிலுக்ஷி 82, புதுச் செட்டித்தெரு,
அருமைக் குழந்தை இருக்கிறது என்பதற்காக ய
நினைக்கக்கூடாது. மரியான பணிவுடன் இருந்தால் போதுமே நல்ல நிலைை giffluum?
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தும், அவன் முதலாளி
து. அப்போதும் அதே
லும், அவன் அதைக்
சய்யும் தொழிலைத் செய்தான். அதனால்
கூடியது. க, அவன் வெகு மரியாதை இல்லாத ப் பிரிந்து, தனியாகச் கடை தொடங்கினான். ாவிற்கு தன் பழைய நிறந்திடச் செய்தான். வந்து கடையைத் ஆனாலும் உள்ளுக் பது என்ன செய்ய பனின் கடின உழைப் அந்தத் தொழிலில் தான், கொஞ்சக் கப் பெரிய கடைக்கு
ன் பழைய முதலாளி, இல்லாத பேச்சாலும் ாலும், தன் வியா துக் கொண்டார். ஒரு யில் நிலைக்கவே
விட்டதால் சரியாகப்
ாமல் தவித்தார். பரச் செலவு அவரை கப் பெரிய கடனாளி
தாளாமல், தான் ய சொத்து எல்லா கடனையெல்லாம் வயிற்றுப்பாட்டிற்காக ால் நல்லது என்ற டமாக வேலை தேடி தன்னிடம் வேலை ாக இருக்கும் விமல கிட்டுமா" என்று விமலனின் மனம் முதலாளிக்கு இன்று ான்று எண்ணி வருந் ரை நல்லபடியாகக்
ப.ஒரு காலத்தில் குறைவாகப் பேசினார் தும் நம்ம விமலன் ரியை எப்படிக் கவ விமலன் சார் மனசு கடையில் வேலை காண்டது பழைய ழவே, தான் செய்த aர் விட்டு அழுதார். ளே! இன்று பணம் ாரையும் கேவலமாக த, அன்பு, அடக்கம், வாழ்க்கையில் எப் மயில் இருக்கலாம்.
eo TJ Dolfi
(UD]ತಿ
後多 ধ্ৰু
நீ, மற்றவர் வாழ்வை கெடுத்து 6州
எஸ். நிரஞ்சலா, கண்டி
சில்லென்று உடல் சிலிர்க்க குளிர்ந்த காற்று வீசுது மரக் கிளைகள் படபடவென இலைகள் தனை உதிர்க்குது குளத்து தவளை வெளியில் வந்து கரகரவென கத்துது
கரிய மேகம் வான் வெளியில் அணி அணியாய் திரளுது பளிச்சென்று வடக்கோடியில் மின்னல் பல அடிக்குது
வரப்போகுது மழை என்று
ಕಿಕ್ಕಿಗೆ மனம் மகிழுது விக்க இடி ஓசையுடன் சட சடவென மழை பெய்யுது காய்ந்து கிடந்த பூமித்தாயின் மேனி எங்கும் நனையுது மனதிற்கினிய மண்ணின் மணம்
விளைவிக்கக் கூடிய தீமையான செயல்களில் ஈடுபடாதே!
வீதியெங்கும் துெ
மழையைக் கண்ட மயிலினங்கள் தோகை விரித்து ஆடுது மழையில் தன்னை நனைத்துக் கொண்ட
மரங்கள் மெல்லத் துளிர்க்குது
வண்ண மலர்கள் பூத்துக்கொண்டு வாசம் எங்கும் வீசுது 6.jpLä (SUITää வாழ்வளித்த
மழையின் சிறப்பைப் போற்றுவோம்! வான் மழை நன்கு பெய்திடவே வீட்டிற்கொரு மரம் நடுவோம்
ஒட்டகமும் யானையைப் போன்றே இருந்த்ாலும், இறந்தாலும் பயன்படுகிறது. ஒட்டகம் ஒரு நாளைக்கு 18 லீட்டர் பால் கறக்கும். பசுவின் பாலைவிட இனிப்பாக இருக்கும். காய்ச்சினால் திரைந்து விடும். இதன் உரோமம் கம்பளி செய்வதற்கும் தோல் கூடாரத் துணி செய்வதற்கும் செருப்புகள் தைப்பதற்கும்
குதிரைச் சேணத்திற்கும் பயன்படுகின்றது. இதன்
அடுப்பு எரிக்கப் பயன்படுகிறது. ஒட்டகத்தின் இறைச்சி அரபு நாடுகளில் விரும்பி உண்ணப்படுகிறது. இதன் எலும்பிலிருந்து பலவிதமான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
ஒட்டகத்தின் தாடிரோமத்திலிருந்து தூரிகை தயாரிக்கப்படுகிறது. எகிப்தில் நிலத்தை உழுவதற்கும், ராஜஸ்தானத்தில் வண்டி இழுக்கவும் ஒட்டகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
சவாரி ஒட்டகங்களுக்கு டிராமிட்ரி என்றும்
1. நான் கூப்பிட்டால் அவனும் கூப்பிடுவான் அவன் யார்?
ஒட்டகம் ஒட்டகம்தான்!
இராணுவத்திலிருக்கும் ஒட்டகங்களுக்கு மெஹ்ரி என்றும் பெயர்.
இவற்றின் முதுகில் 480 கிலோ எடையை ஏற்றலாம். ஒட்டகத்தின் முலம் ஒரு நாளைக்கு 120 முதல் 140 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யலாம். சீனாவிற்கும், ரஷ்யாவிற்கும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒட்டகத்தின் வாயிலாக வணிகமும் நடந்துள்ளது.
ஒட்டகப் பால்
ஒட்டகத்தின் பாலில் தாதுச் சத்துக்களும், உயிர்ச் சத்துக்களும் அதிக அளவில் இருக்கின்றன. பசும்பாலில் இருப்பதைவிட 10 மடங்கு இரும்புச் சத்து இதில் இருக்கிறது.
இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி ஒட்டகப் பாலுக்கு நிறையவே உண்டு. எய்ட்ஸ், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் ஆன்ட்டிபாடிகள் இதில் அதிகமிருப்பதாக மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். மேலும் ஞாபக மறதிக்கும் சிடைப் மஞ்சள் காமாலைக்கும் ஒட்டகப் பால் நல்ல பலன் அளிக்கிறது.
இந்தியா மற்றும் அரபு நாடுகளில் 20 கோடிப் பேரும், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ஒரு கோடிப் பேரும் ஒட்டகப் பால் அருந்துகிறார்கள்.
ஒட்டகப் பாலின் விலை அதிகம். தவிர, இந்தப் பாலில் இருந்து வீசும் ஒருவீத வாசனை பெரும்பாலானவர்களுக்குப் பிடிப்பதில்லை.
நாங்கள் யார்?
2. நான் அவனைப் பார்த்தால் அவன் என்னைப் பார்ப்பான், நானும் அவனும் ஒன்றே.
3. எங்கள் வீட்டுத் தோட்டத்தில் இரவில் மட்டும் எண்ணற்ற பூக்கள் அது என்ன?
4. சுடுவான், கட்டதைத் தின்பான் அவன் யார்?
916)|61 UTři
| குட்டைத் தண்ணில் எட்டுக் கப்பல் அது என்ன?
6. தாய் தரையிலே மகள் மன்னர் முடியிலே அது எ6
1. தரையில் குதித்தவன் தண்ணீரில் மிதந்தான்
"q1"FLISP OI 19LO
8. சின்னப் பெட்டிக்குள் சித்திரம் கண்டேன் அது என்ன?
L99(90919) gேn @ಡ್ಲಿಗಿ - Igg@ಡ್ಲಿಗಿ
9. புள்ளி போட்டவன் துள்ளிப் போகிறான் அது என்ன?
I9(0909 p(9||Sig) 199றுதிநி2)ள் ÚI009.9999.
|அவன் யார்?
10 காடு மேடாய்த் திரிந்தாலும் கூட்டம் கூடி உண்பான்
(9பகுதி|9 99p Io99
ØF. 28,2006 - g501.03, 2007

Page 11
பிரிஸ்டல் ப | இரண்டு அதிகா |ஈடுபட்டனர். அ |ஆம் ஆண்டு டி pup) ரொம் பின| ܘ மேற்கிந்தியத் தி மூவாயிரம் டை சமுத்திரத்தைப் புரிந்திருப்பார்க
ஆண்டி கீச் என்பவர் சிறு இறக்கைகள் கொண்ட மென்ரக விமானமொன்றில் பறந்து பதினொரு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இவ் வருட ஆரம்பத்தில் 10,880 அடி உயரத்தில் பறந்து 38 மைல்கள் கடந்து சாதனை படைத்தார். 52 கலன்கள் கொள்ளக்கூடிய இரண்டு துணை எரிபொருள் டாங்கிகளைப் பொருத்திக் கொண்டு பறந்து மற்றொரு சாதனையைப் படைத்தார். தரையிறங்காமலேயே 667 மைல்கள் பறந்து மற்றொரு சாதனையைப் படைத்தார். மணிக்கு 500 கிலோ மீற்றர் வேகத்தில் பறந்து சாதனை படைத்தார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்தர் பிளெசிற் என்பவே
தூரம் தனியொருவராகச் சமய யாத்திரையை மேற்கொ பெயரைத் தட்டிச் சென்றுள்ளார்: 1969ஆம் ஆண்டு Çಆ೦
திகதி உயரமான சுமநg
வதாகமப போதனையை மேறகொணட இவா, க
வருடங்களாக ஏழு கண்டங்களையும் கடந் -
| வருடங்க (Ա) யும கடநது/
இன்னமும் உலகைச் சுற்றி வலம் வந்து' கொண்டிருக்கின்றார். 59.57. கிலோ மீற்றர்கள்/
அல்லது 37,015 மைல்களை இவறு
கடந்துள்ளார். நாடுகள், தீவுகள்,
கிராமங்களென இதுவரை 305
தேச நுகளை க صے
கடந்திருக்கிறர்
イ
محصے
பிரான்ஸின் கர்நாக் என்ற கிரா மத்தில் வரலாற்றுக் காலத்துக்கு முந்திய மூவாயிரத்துக்கும் மேற் பட்ட கற்சின்னங்கள் காணப்ப கின்றன. தனிக் கற்களாகவும், பல கற்களைக் கொண்ட கூட்டுச் சின் னங்களாகவும் இவை காணப்படு கின்றன. வரலாற்றுக்கு முந்திய கற்காங்களில் இவை எழுப்பப்பட் டிருக்கின்றன. வரலாற்று ஆய்வா ளர்கள் கூற்றுப்படி ஆரம்ப, மத்திய மற்றும் கற்காலங் களிலும், பிந்திய நியோதிலிக் மனிதனின் கற்காலங்களிலும் இவை நிர்மாணிக்கப்படிருக் கின்றன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ால்விப் பயணம்
ல்கலைக்கழகக் கடற்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியைச் சேர்ந்த ரிகள் படகொன்றின் மூலம் அத்லாந்திக் சமுத்திரத்தைக் கடக்கும் முயற்சியில் த்லாந்திக் வரியர்’ என்ற பெயர் கொண்ட படகின் மூலம் இச்சவாரியை 2005 சம்பர் மாதம் ஆறாம் திகதி ஆரம்பித்தனர். சார்ள்ஸ் பாய்ர்ஸ்டோவ் (இடது ரற் ஆகிய இருவரும் கனரி தீவுகளிலுள்ள லாகொமேரா என்ற இடத்திலிருந்து வுகளின் அன்ரிகுவாவை நோக்கித் தமது படகுச் சவாரியை ஆரம்பித்தனர். Dல்கள் தூரத்தை இவர்களால் தாண்ட முடிந்திருந்தால், அத்லாந்திக் படகு மூலம் கடந்த மிக இளைய வயதினர் என்ற சாதனையை இவர்கள் ர். ஆனால், அவர்கள் அச் சாதனையைப் புரிய முடியவில்லை.
பர் மாதம் 25/ | கொண்டு,/
பந்த 3/
உலகிலேயே மிகப் பெரிய பௌத்த தாகபை அல்லது தூபி இலங்கையில் தான் உள்ளது. புராதன நகரான அநுராதபுரத்தில் அமைந்திருக்கும் கஜதவனாராமய தூபியேயே இந்தப் பெருமையைத் தட்டிச் செல்கிறது. செங்கற்களால் நிர்மாணிக் கப்பட்டிருக்கும் இந்தத் தூபியின் உயரம் 120 மற றா கள
அதாவது 400
அடிகள்.
OIT LOGOT
|60T (UDJ di

Page 12
இம்சை ! பிறகு இந்திரே வடிவேலு கதா 爵 அவருக்கு ே பாக்கத்தில் ே இதுபற்றி 9 605760)LDLIÓ 6Ủ6
"நான் சில சென்னை வந் எழும் கிசுகி தெலுங்கில் பா நடித்துக் கொ6 வேடம்தான் 6 கதாநாயகி ே
என்னுடை வேடத்தில் மட் வேடமாக இ நா.அழகப்பன் நான் நடிக்கிே அப்படி நடிக்க இல்லை' என்
து தயோ மன ܀ ܀ ܀ 3 8 శిష్ట み○cmのエーエ இரண்டாம்
---- ܫܵܐ கொஞ்சமாக ரசிகர்கள் விரும்பும் நாயகன் ஷாருக்கான் ஜான் ஆபிர
5.6 ਕu॥5 ਕਹਤsਛੁਪਾ
இந்தி நடிகர் நடிகைகளில் பிடித்தமானவர் யார் என்று தனியார் அமைப்பு கருத்துக் கணிப்பு நடத்தியது இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள ரசிகர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது. இதில் ரசிகர்கள் விரும்பும் நடிகராக ஷாருக்கான் தேர்ந்தெடுக்கப்பட்டார் மொத்தம் 1 லட்சத்து 85 ஆயிரம் பேரிடம் கருத்து கேட்டதில் அதிக வாக்குகள் ஷாருக்கானுக்குக் கிடைத்தன. ஷாருக்கான் நடித்த
鳕
கோத்தா ஹை" ஒரு வருடத்தைத் 5 TOI 19 99. சாதனை படைத தது குறிப்பிடத்தக் கது. சமீபத்தில் ബിu്ഞ 'Lī' படமும் ஹிட் ஆனது நடிகைகளில் கனவு நாயகியாக ராணி முகர்ஜி தேர்வானார். வாக்கெடுப்பில் இவர் முதலிடத்தைப் பெற்றார். சமீபத்தில் அமிதாப்பச் சனுடன் பிளாக் படத்தில் நடித்ததற்காக ராணி முகர் ஜிக்கு விருது கிடைத்தது. தமிழில் கமலஹாசனுடன் ஹேராம் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமா 66.
6. LI TT UT DIT LI L9. U
606LD60
எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய நெஞ்சிருக்கும் வரை படம் டைரக் டர்கள் நடிகர்களுக்கு சிறப்பு காட்சியாகப் போட்டுக் காண்பிக்கப்பட்டது. படம் பார்த்தவர்கள் ஒட்டு மொத்தமாக ിഞ്ഞഥiട്ടുണ്ട് &f ിഞu] |['guണ് ளனர். விக்ரம் படம் பார்த்துவிட்டு டைரக்டரிடம், காதலுக்காக அதிக ، ملا" لکھی ہے ಶಿಫ್ಟೆ أمامي في الأمامج الله
தியாகம் செய்த படம் இதுதான். இது 3 დაწინიშ (ჯ)შნ لطالماليكه மாதிரி படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்புக் ృహో التي سالكيو شاریں y lo கிடைக்காததற்காக வருந்துகிறேன்" என்று மகன் ،بلدية كالتالي " آ آلزا الكاكين
கனத்த இதயத்தோடு சொல்வதாகச் .الفاكسمي VN@gmឆ្នាំ៣mb 1్యs" ga انتقال
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வுக்கு சிம்ரன் ஜோடியா? ரசன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் ாகத்தில் நா.அழகப்பன் என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் ாடியாக சிம்ரன் நடிப்பதாக கோடம் ச்சு அடிபடுகிறது. அவரிடம் கேட்டபோது அவற்றில் சிறிதும் ல என்று ஆவேசமாக மறுத்தார். விளம்பரப் படங்களில் நடிப்பதற்காகவே நிருக்கிறேன். மற்றப்படி என்னைப் பற்றி ஈக்கள் எதுவும் உண்மையில்லை. லகிருஷ்ணாவுக்கு ஜோடியாக தற்போது டிருக்கிறேன். கடைசி வரை கதாநாயகி ற்பேனே தவிர, ஒருபோதும் 2ஆவது படத்தை ஏற்கமாட்டேன். ப சினிமா வாழ்வு முடியும் வரை முக்கிய டுமே நடிப்பேன். அது எந்த மாதிரியான நந்தாலும் சரி இந்திரலோகத்தில் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக ன் என்பதில் சிறிதும் உண்மையில்லை. சொல்லி யாரும் என்னை அணுகவும் ார், ஆவேசமாக
Una pulsil - fluTSIT
நிலை நடிகராக இருந்த பிபாஷா பாசுவின் காதலர் கொஞ்சம் முதல் இடத்தை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருக்கிறார். ஹாம் மாடல் உலகில் நம்பர் 1 ஆக இருந்தாலும் பாலிவுட்டில் தும் இரண்டாம் வரிசை நடிகர்தான் வில்லன், கேரக்டர் ரோல் ஜானுக்கு ஆரம்பத்தில் கிடைத்தன. தனது காதலி பிபாஷாவுடன் திவிலக்கு (அதுவும் மீடியம் பட்ஜெட் படம் என்பது
விஷயம்)
தூம் படத்தின் முதல் பாகத்தில் அபிஷேக்பச்சன் ரோ என்றால் ஜான், வில்லன், காபூல்
மாற்றியிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் நடைபெறும் 'காபூல் எக்ஸ்பிரஸ்' படத்தின் கதைக்காக, ஆப்கானிஸ்தான் சென்று ராக்கெட்டுகளுக்கும் பீரங்கிகளுக்குமிடையே வெற்றிகரமாகப் படம் பிடித்து வந்திருக்கிறார்கள் இதன் பலனாக உலக திரைப்பட விழாக்களில் தவறாமல் இடம்பெறுகிறது 'காபூல் ܀
எக்ஸ்பிரஸ்'
இந்தப் படத்துக்குப் பிறகு ஜான் நடிக்கும் படம் கோல் யெஸ் நீங்கள் யூகித்தது சரி கால்பந்தாட்டம்தான் படத்தின் கதை இந்தப் படத்துக்காக ஜானுக்கு சிறப்பு கால்பந்தாட்டப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக சர்வதேச அளவில் புகழ் பெற்ற கால்பந்தாட்ட வீரர் ஆன்டி அன்யா மும்பை வந்திருக்
கிறார்.
கோல் ஜானின் சினிமா வாழ்வில் புதிய மைல்கல்லாக 90 տպմ

Page 13
நான் நடித்த பாடல் காட்சிகளால் Энouшоптозолшоптаь Эсп5 dБабарды – CUDIEESTSP SIGE SID
நான் ஆடிய சில பாடல் காட்சிகளை இப்போது பார்க்கும்போது அவமானமாக உள்ளது எனது 6ஆவது வயதில் குவி படத்தில் கட்டிப்புடி, கட்டிப்புடிடா பாடல் எனக்கு புகழைத் தேடி தந்தது. அந்த புகழ் இப்போதும் உள்ளது.
குஷி படத்துக்குப் பிறகு அதே மாதிரியான வாய்ப்புகள்தான் எனக்கு நிறைய வந்தன ஒரு ஆ ைஇறக்கத்தின் அளவைக் குறைத்தால் றகு அதில் வெட்கப்பட என்ன இருக்கிறது. பட அதிபர்கள் டைரக்டர்கள் விருப்பப்படி தான் அப்படிக் கவர்ச்சியாக நடித்தேன்.
மிழ்நாட்டைப் போல சேலையும் கடிதரும் அணியும் பெண்கள்தான் பாரத பண்பாட்டின் iguasúura, Quiaprissi o Guso ஆடையை அவிழ்க்கும்போது இருப்பதைவிட ஆடை அணியும்போதுதான் அழகாக இருப்பாள்
எனக்கு கமலஹாசனையும் ரீதேவியையும் பிடிக்கும் நான் ரசித்த பாடல் மூன்றாம் பிறை படத்தில் வரும் கண்ணே கலைமானே பாடல்
இவ்வாறு மும்தாஜ் கூறினார். SLSLS S SLSSSLS S SLSLSLS SLSLSLS S S S S தேவயானி தயாரிப்பு
நாயகனாகிறார் ராஜகுமாரன் மீண்டும் ரிஸ்க் எடுக்கிறார் தேவயானி சென்ற முறை ராஜகுமாரன் இயக்கிய படத்தைத் தயாரித்தவர் இந்த முறை ராஜகுமாரனையே ஹீரோவாக்கியிருக்கிறார் விக்ரமனின் அசிஸ்டெண்ட் ராஜகுமாரன் அவர் பாணியை உருவி நீ வருவாய் என படத்தை எடுத்தவர் படம் ஹிட் அடுத்தது விண்ணுக்கும் மன சேது வில் நடித்த விக்ரம் அடுத்ததாக விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்துக்கு கொடுத்திருந்தார் S S S S S S ஒழுங்காகப் படம் எடுப்பதற்குப் பதில் தேவயானியின்மீது தனக்கிருந்த காதலை ரா
டத்தில் பிரதிபலிக்க காதல் சக்சஸ் படம் ப்ளாப் அதற்குப் பிறகு தேவயானியின் கணவர் என்ற கெளரவப் பதவியுடன் ஒதுங்கியிருந்தவர் க டத்தை இயக்கினார் தயாரிப்பு தேவயானி கற்கால பார்முலாவில் இருந்த காதலுடன் தேவ பல கோடிகள் கடன் மிச்சம் கோலங்கள் சீரியல் நடித்து கடன்களை அ இப்போதுதான் நிமிர்ந்திருக்கிறார். அதற்குள் அடுத்த ரிஸ்க் இந்த முறை ராஜகுமாரன் கதை வசனம் எழுதி இயக்குவதுடன் ஹீரோ நடிக்கவும் செய்கிறார். இதற்காக உடற்பயிற்சிகள் செய்து உடம்பை கும்மென்று வைத்திருக்கி படத்துக்கு திருமதி தமிழ் பெயர் வைத்திருக்கிறார்கள் ராஜகுமாரன் படம் இயக்குவ பெரிய சேதி ஹீரோவாக நடிப்பது பற்றிச் சொல்ல வேண்டியதில்லை படத்தில் இவருக் இரண்டு ஜோடிகளாம் தமிழர்கள் எப்படித் தாங்கப் போகிறார்களே.
ஐம்பது வயதில் திருமணத்து ஆசைப்படும் நடிகை
அந்த நடிகை ஹாலிவுட்டைச் சேர்ந்தவர் அல்ல. இந்தியாவின் பாலிவுட்டைச் சேர்ந்தவர். உங்களால் யூகிக்க முடிகிறதா? வயது போன பின்னும் இளமை போகாத ரேகாதான் அந்த நடிகை
"என் மனசுக்குப் பிடித்தமான ஆண் மகனை இன்னும் நான் சந்திக்கவில்லை." ஐம்பத்தொரு வயதாகும் ரேகாவிடம் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கேட்டதற்குக் கிடைத்த பதில் இது
இந்தப் பதில் ரேகாவின் வயதையொத்த ரசிகர்களுக்கு சிரிப்பை வரவழைக்கும் காரணம், ரேகாவின் காதல் அமிதாப்பச்சன் மீது கண்டபடி காதல் வயப்பட்டு (அவரும்தான்) கட்டினால் பச்சான் தான் என்று ஒற்றைக் காலில் நின்றவர் ரேகா, அவர் தவத்தை ஜெயாபச்சன் ஒன்றுமில்லாததாகச் செய்த பிறகு
திருமணம் குறித்து யோசிக்கவில்லை ரேகா என்பதே உண்மை
ஐம்பது வயது தாண்டிய பிறகு ரேகாவுக்கு கல்யாண ஆசை வந்திருக் கிறது. பொருத்தமானவர் என்று தோன்றக் கூடியவரைச் சந்தித்தால் திருமணம் செய்து கொள்ளத் தடையில்லை என்று கூறியிருப்பவர் அவருக்கு நன்றாகச் சமைத்துப் போடுவேன். குறிப்பறிந்து கடமையாற்றுவேன் என வாக்குறுதி களை அள்ளி வீசியிருக் கிறார்.
ரேகாவின் இந்த வலையில் விழப்போவது கிழப் புலியா? இல்லை Loits LDTOIT?
எரேயா
வாடகை விட்டில் நடிகைகள் (d தமிழ்ப் படங்களில் நடிக்கும் வடக்கத்திய சி: நடிகைகள் நட்சத்திர ஹோட்டல்களில்
"GLI தங்கி இருந்தனர். ஹோட்டல் Log.. L
சிரம கட்டுப்படியாகாததால் மாத வாடகைக்கு D வீடு பிடிக்கிறார்கள், கீர்த்தி சாவ்லா, GELUIT
தேஜார் போன்றோர் வாடகை வீட்டுக்கு மாறிவிட்டனர். மேலும் சில நடிகைகள் தெரி வாடகை வீடு தேடுகிறார்கள். 1 ប៊ុស
5193,
93.28, 2006-25).
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வித்யபாலன்
seče>> TI - چیچھے (جیC | அப்படியே அகூட்டணி பபில் தாபம் தாம்!
ஒரு படத்தின் @TLà விழாவை ಇಂಗ್ಲ! நடத்துவது ಆಹಿಲ್ಲರು ଅଷ୍ଟଗାରି ஜெயம் ரவி நடிக்கும் புதுப் படத்திற்கும் தாம்தும் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
படத்தின் தலைப்பு ரத்தினச் சுருக்கமாக இருந்தாலும் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை வாசிக்கும் போதுதான் மூச்சிரைக் கிறது. புதுப்பட நிறுவனம் தயாரிக்கும் இதனை ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்குகிறார்.
குமரன் தலுடன் ானிக்கு
MOITÍGIÓ ஜெய Jg Gang, Boluisருஷ்ணன் 蚤鳕
(,、LL砷
ஒன்று சேர்கிறது.
நமிதா மகிழ்ச்சி
BILL BIT GU fLU LILLi山ái @à இருந்தார் தற்போது விஜய்யுடன் அழகிய தமிழ் 呜 隼。庾 வாய்ப்புக் கிடைத்ததால் மகிழ்ச்சியில் திர்ைக்கிறார் தோடு ஜீவாவுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்
ஆயிரம் துணை நடிகர்களுடன் அஜித் நடனம் சுஜாதா சினி ஆர்ட்ஸ் ஆட்லாப்ஸ் மும்பை நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் கிரீடம் படப்பிடிப்பு டிசம்பர் 6ஆம் திகதி ராஜமுந்திரியில் தொடங்கியது அஜித், வெங்கடாஜலபதி கோவிலில் மணியடித்து சாமி கும்பிடுவது முதல் ஷாட்டாக எடுக்கப்பட்டது. அதன்பிறகு பிரமாண்டமான மைதானத்தில் திருட்டு மாங்காய்க்குத்தான் ருசி அதிகம் திருடி யார் படத்தில் சில காட்சிகளில் நடிக்க சத்யராஜ் சக்தி அதிகம் ப்படுகிறாராம் பெரியாரைக் காட்டிலும் சத்யராஜ் o-14 മ ம். எனவே நடந்து வருவது கூட்டங்களில் பேசுவது "0" " கிரி நதிகுர 1ற காட்சிகள் எடுக்கும்போது சத்யராஜ் உயரமாய்த் பாடலை சங்க மகாதேவன் பாடதினேஷ் p-I பதால், அதை மறைக்க உடல் தசைகளை இளக்கியும்" ಡಾ| ಅಗ್ಗವಾಹಿತಿ! ாகக் குனிந்தும் தன்னை குள்ளமாகக் காட்டி திே "ஆ" அஜித் ஆடிப் கிறாராம் பாடல் காட்சி படமாக்கப்பட்டது
வே கருத்துே)ாத்த
6T6T த்யராஜ்
II:
°、

Page 14
لیے بہ 2لیول 62ھ இ? அறிந்தேன்! : சிற்பியின் கையில் சிலை போல தூரிகை மேயும் சித்திரம் போல அவன் கவிதைகள் என்னை ஆட்டிப் படைத்தது காலம் கடந்தபின் தான்!
வெறும் சதை எலும்புகளைச் சுமந்து கொண்டு
உலகக் கனவுகளில் உலவித் திரிந்தவளை கவிதை கடிவாளத்தில்
கட்டிஇழுத்தது,
அவனது வசனங்களின்
வசீகரிப்புக்கள்தான்!
சின்னச் சின்ன குறுமணிகளைச் சுமந்து உலக முலைக்கெல்லாம் ஓடித்திரிந்த அவனது கவிதை எறும்புகள் ஒரு தசாப்தத்தின் பின்தான் இவளது இதயத்திலும்
வகைப்படுத்திய போது வாளா திருந்துவிட்டி இவள். சின்னங்களால் சிலை செதுக்கிய போது சிந்திக்காது இருந்துவிட்ட இவள். எண்ணங்களில் இடியிடித்தபோதுதான் அவனை படிக்கத் தொடங்கினேன்!
காதலைப் பற்றிய அவனது கருத்துக்களே விசித்திரமானவை! நட்சத்திரங்களைப் பகைத்துக் கொண்டு திங்களுக்குத் தெரியாமல் பிஞ்சில் பழுத்தவ்ைகள் இங்கே காதல் செய்வதால் பள்ளிகள் அறைகளும்
இறைவர்ல்:
GUATA பொதுச் சொத்தை
முடியுமானவரை சிலர் சுரண்டினார்கள்
சுயநலத்திற்காய் அடுத்தவர்களின் உரிமையை பிடுங்கிக் கையில் స్క్రీకా எடுத்தார்கள்
மூட்டைக் கோதுக்கு Caž“ முலாம் பூசினார்கள்
உயர் கழுகுகள் இதைக் கண்டும் காணாதிருக்க பணக் கட்டுகளைக் கொட்டினார்கள்
நீட்டிக் கேட்கத் துணிந்தோரை - சுட்டுத் தள்ளினார்கள்
எல்லோர்க்கும் இவர்கள் புல்லுப் போட்டார்கள் இவர்களுக்கு இறைவன் புல்லுப் போட்டான்
Sള്ള *్స
தங்கமாயிருந்த அங்கங்களை ஊனமாக்கியும் அறுவைச் சிகிச்சை மூலம் உறுப்பு மாற்றம் செய்ய வைத்தும் ஏன். விலையுயர்ந்த ஊசிகளையும் தேவைப்படுத்தித்தான்.
ஏமாற்றியவர்களே!. ஏமாறியவர்களே!. ஏமாற்றயிருப்பவர்களே!. பார்த்தீர்களா?. அறுவடைகளை! -அகாமுறிஸ்வின், முதுர் - 01.
8
மொ வைத்து
தண்டவாள தடம்புரெ
ஹைகூ தாவணி வேதம் ப பார்வை
நினைவு
நிர
சாபமீ ૭| 6 நெருஞ்சிமு தனிை ஒதுகி
இமாவாை அர்த்தப் ஜீவன் 6
தூசு மன
ຫຼືແ_໖ பரனைட்
9.
அழகுழு அனுசர பூமத்திய
கவி வை
தாஜ்மஹால்
يـحهكصـ
என்
தூரப் போக்கை ஏன் நீ.காதலின் துரோக என நினைக்கிறாய்.
பள்ளி அறையும் பாழாய்ப் போய்விட்டதாம்!
-நா.ஜெயபாலன், பிபிலை,
খৃঃ η
N தேவைப்படும் போதெல் உன் ஞாபகம் தான் சுகம் தரும்
தினம் பெயரை சுவாசிக்கும் போது மனம் திருப்திப்படும்!
குறுகிய இந்த ஆயுளுக்குள் ஒரு யுகமான வாழ்க்கை வேண்டும் நீயே துணையாக வர வேண்டும்
எப்போதும் நமதான எதிர்காலக் கனவுகள் சீனப் பெருஞ்சுவராக நீள்கிறது.
அப்படியே தான்! உன் நினைவுகளில் மூழ்கிப் போகையில் வலிகளை மறந்து வாழ்வு சுகமாகிறது மரணம் வெகு தூரமாகிறது.!
-ஏ.ஆர்.எம்.நதார், ஜின்னாநகர்,
என்னிருப்பையே 6FTL
சிணுங்கும் மனசு
கலங்கிய விழிகளும்
இது எனதான ஈர்ப்புகள்
இIஉனக்குள்
நானாகி நானாகித்தான்.
சில்லிஷந்தள்
பருவ உணர்ச்சிகள் உருவத்துடன் செத்து சிற்றின்பங்காணத் துடிக்கிறது எனதான ரணங்களை உன் மீது எச்சில்படுத்தி
இதயம் ஈர்க்கின்ற உனதான நினைவுச் சுகம் ஒவ்வொரு விநாடியும் உலகத்தில் - நான் உயிர்த்துப் பிறக்கிறேன்.
சந்தோஷம் தொலைத்து உடலின் ரணங்களை அடிக்கடி சீண்டி போரிட்டுக் கிடக்கிறாய். -L-DP
சிரிக்கும் உன்னிதழ்கள்
பெண்ணே.
அடிக்கடி - என்னை இனியும் சிலுவையிடாதே உனதான ஞாபகங்களால். சிக்கித் தவிக்கிறது உசிரு.
-செயின் தம்பி ஸியாம், கல்முனை - 6
இந்த இரண்டு வருட பிரித6
வேதனையை நானே
அறிவேன்.
ଗଯାଁ கண்ணிரோடு தினம் வழக்காடி நிற்கிறேன் உனை நான் பிரிந்து நின்ற அந்த இரண்டு வாழ்தல் நரக வாழ்தல் தான்.
இதை நீ அறிவாயா.
உன் நினைவு முட்கள் எனை தினம் தீண்டிக் கொண்டே இருக்கும்.
நான் தான் கொஞ்ச நாள் * : மூட்டை கட்டி ഞഖg, - திருந்தேன் 90 - 1601
ஞாபகங்களை
ஏன்
களங்கம் இல்லா என் காதலோடு - என காத்திருப்பாய் என்ற நம்பிக்கையில் தான்!
இன்று
சுதந்திரம் தேடி உன்னிடம் வந்தால் ஒரு கணமும் யோசிக் வார்த்தைகளால் - என ரணப்படுத்தி விட்டாயே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இதயத்து
நிறைய ழிகளை க்கொண்டு ஓர்
மெளனத்துள் ர்கிறேன்..!
முளைக்கும் தேசத்தின்
யிற்றுவிக்கும் பகிடிவதை
தொகுத்து ந்தர
ட்டதாய் நஞ்சின் ட் காட்டிற்குள்
ᎯᎠ8Ꮟ606iᎢ றேன்..!
ச உடுத்திய பொழுதில் பாறுக்கிய ண்டலத்தில் வரையும்
LITEFib, . , !
-6 pனையின் ணையில் ரேகையில் ரகிறேன்..!
To ாங்கள்
ந்து தாரு தீவில் செய்வோம்.!
-நளிருமி
கவிதை எழுதுதலும்
ಖ್ವಶgi
பயிற்சிக் களம்
சிறப்புக் கவிதையும்-கவிஞரும் и
கவிதை உலகில் காலடி வைத்தவர்களில் சிலர் மங்கிப் போனதும் உண்டு; சிலர் தன்னுடைய திறமையை உலகறிய வைத்தவர்களும் உண்டு. அந்த வகையில் கவிதைகள் வரையும் கவிஞர்களை ஊக்குவிப்பதற்காக இணையத்தில் இருந்து சில கவிதைகளை சிறப்புக் கவிதை எனும் பகுதியில் தருகின்றோம்.
இன்பநிலை வெகுதுரமில்லை என்றும் துன்பமில்லை, இனிச் சோகமில்லை பெறும் இன்பநிலை, வெகுதூரமில்லை இனி வஞ்சமும் பஞ்சமுமில்லை
நெஞ்சை வாட்டிடும் கவலைகளில்லை
கொடும் வாதைக்கும் போதைக்கும் - வேலையில்லை
எங்கள் வாழ்வினில் துயர்வரப் பாதையில்லை என்றும் துன்பமில்லை இனிச் சோகமில்லை நம் வாழ்வில் துயர்வரப் பாதையில்லை என்றும் துன்பமில்லை இனிச் சோகமில்லை
அன்புத் தாயெனும் கோயிலை நாடி அலைபாயுது ஆசைகள் கோடி என்னை வாவென்று தாவிடும் LTadejo) வந்து வாழ்ந்திடும் போற்றிடும் நேசக்குரல்
என்றும் துன்பமில்லை இனிச் சோகமில்லை பெறும் இன்பநிலை வெகுதூரமில்லை இங்கு சொல்வதும் செய்வதும் மோசம் வந்து சூழ்ந்திடும் நேசமும் வேஷம் (இங்கு)
இனி செல்கின்ற தேசத்தில் பேதமில்லை கொடும் தீமை பொறாமை விரோதமில்லை என்றும் துன்பமில்லை இனிச் சோகமில்லை
பெறும் இன்பநிலை வெகுதூரமில்லை.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
நினைவிருக்கும் வரை.
இதயம் வலிக்காமல் எப்படிச் சொன்னாய்.? எட்டிப்போ என்று.
அந்த மரண வார்த்தையைக் கேட்டதும் என் செவி நரம்புகள் சேதமடைந்து L607.
கோடிக் குண்டுசியை கொட்டிக் கொட்டி
விழிகளுக்குள் அழுத்தியது போல. கொடுரமானதல்லவா உன் பிரிவு.
இதயம் கூட ஏதோ ஓர் இருட்டறையில். சிலு சிலுக்கும் தென்றலாய் சிதறிச் சேர்கிறேன். முகாரி ராகத்தை மூச்சு போல முணுமுணுக்க முடியாமல்.
விளக்கைத் தொடாமல் விட்டில்கள் சாவதில்லை தென்றலைத் தழுவாமல் பூக்கள் மலர்வதில்லை கனவுகள் தொடாமல் காதலர்கள் இணைவதில்லை.
விரிசல்கள் ஏற்படாமல் விதைகள் முளைப்பதில்லை
ஆனால் வெளிச்சத்தைப் பார்க்காமல் சூரியனும் அல்லியை அறியாமல் நிலவும் நீயும் நானுமாக.
ஜே. ஜான்ரவி|
மரண அவஸ்தை
வருட
க்காய்
காமல்
Ꭰ6Ꮱl
ாஸ்காண்கிண்ணியா,
உண்ணை நேசிப்பது எல்லிதம்?
எவ்விதம் நேசிப்பது உன்னை? எண்ண வேண்டும் நான் எத்தனை விழிகள் உள்ளன வென்று! ஆழமானது என் காதல் அகல்வது நீள்வது என் காதல்! உணர்ச்சி கண்மறையும் போது, ஒப்பிலா நளினத்தில் உன்னை எட்டிவிடும் என் ஆத்மா பரிதிச் சுடர், மெழுகுவர்த்தி ஒளிபோல் அவசியத் தேவை அனுதினம் காதல் எனக்கு மனத் தடங்கலின்றி காதலிக்கிறேன், மானிட உரிமைத் தேடலாய் தூய மனதுடன் நேசிக்கிறேன், என் புகழின் திருப்பமாய் முந்தைத் துக்கங்களிடையே குழந்தையின் அழுத்த நம்பிக்கையோடு பித்தானேன் உன்மேல் இழந்த புனிதரிடம் எனக்கிருந்த காதல் நழுவி நாடுகிறது உன்னை பெருமூச்சு காட்டுது என் காதலை! கண்ணிரும் காட்டுது என் காதலை! வாழ்வு பூராவும் நேசிப்பேன் முடிவிலே கடவுளின் விதி அதுவாயின், அழுத்தமாய் இருக்கட்டும் காதல் மட்டும், - உன்மேல்
சாதலுக்குப் பிறகும்
- மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி ஜெயரதன், கனடா
தட்டுவதற்கு தயார் தான் தாழ் திறக்குமா? தெளிவாகத் தெரிந்து விட்டால் தெம்பாகத் தட்டலாம் தெரியாத வரையில் மரண அவஸ்தை தான்
வானம் வசப்படுமா? தெரிந்தால் மட்டும் தான் என்னால் சிறகு விரிக்க முடியும்|
தெளிவாகத் தெரியாமல் சிறகுகளைச் சிதைத்துக் கொள்ள என்னால் எப்படி முடியும்?
3. உனக்குள் நான் கட்டிய மெலியதாய்த் தொடுகையில்
இனிதாய் சப்திக்கும்| வீணைக்கம்பிகள் இன்னும் அறுந்து போகாமல் இருக்கின்றனவா?
தெரிந்து விட்டால் தட்டி விட்டு காத்திருப்பதிலும் ஒரு சுகம் மறைந்திருக்கிறது தெரியாத வரையில் 臀 மரண அவஸ்தைதான்! - பி பாலமுருகன்
நடை பாதை -
அதிகமாய் நடைபாதையில் நடக்கிறேன் நடைபாதையிலேயே நடக்கிறேன் கைகளைக்கூட அக்கம் பக்கம் பார்த்துத்தான் வீசுகிறேன் எப்போதும் போல் இல்லை என் நடையும் மனமும் இப்போது, பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)
123,282006. 2003, 2007

Page 15
அழகு பலன்களை அள்ளித் தரும் வெப்
鸥加 முழுக்க அடிக்கடி பருக்கள் என்பதுதான் இந்த சிகிச்சையின் சிறப்பம்சம் செண்பகப்பூ சம்பங் தோன்றி அவதிப்படுகிறவர்களுக்கு, அரு 鹅 :ಪಿಸಿ மருந்தாக திகழ்கிறது வெட்டிவேர் விழுது. பழைய பருக்கள் ஏற்படுத்திவிட்டுப் போன எவ்வளவுதான் அ பருக்கள் நீங்க. ಙ್ இருக்கு g இருக்கும். அதற்கான நிவாரணம் இதோ. சலித்து, நைஸான :": 95 ಹಿಟ್ಟಿ... ಇಡ್ಲಿ... 905 ரனடி, டுகளாக்கி வெந்நீரில் போட்டு தண்ணீரில் குழை
மூடுங்கள். ஒரு இரவு இது கழுவுங்கள். ஊறட்டும். மறுநாள் ஒரு வெட்டிவேர் பாத்திரத்தில் தண்ணீரைக் எண்ணெய்ப் ப8ை கொதிக்க விடுங்கள். முந்தின சம்பங்கி விதை மு. நாள் ஊறவைத்த வெட்டி சியைக் கொடுக்கும் வேரையும் தண்ணீரையும் நிறத்தைக் கொடுக்கி தனியே பிரித்து வையுங்கள் மகிழம்பூவும் செண் இப்போது கொதிநீரில் நாற்றத்தைப் போ |வெட்டிவேரைப் போட்டு ஆவி கொடுக்கிறது. |பிடியுங்கள். அப்படியே முகத்
தைத் துடைக்காமல், வெட்டிவேர் சருமம் ஊறின தண்ணீரில் சுத்தமான - வெள்ளைத்துணியை அமிழ்த்திப் சிலருக்கு தோள் பிழிந்து முகத்தை ஒற்றி புறங்களிலும் பரு ே எடுங்கள். இருக்கும். சில ஆண்
வாரம் இரு முறை இப்படிச் வரியாக இருக்கும். செய்து வந்தால், தழும்புகள் இந்த இரு பிரச்சி
3 |மறைந்துவிடும் தீர்வு வெட்டி வேரில் டுக்காய் பச்சைப்பயறு - கடுககாய ஒனறு இநத இரணடையும Z SAseSyySBSBSBSZSzS S Sy SySZSS AeiS S சிறு துண்டுகள முந்தின நாள் இரவே கொதிநீரில் ஊற ஸ்பெஷல் பேக் இது. 50 கிராம்
வையுங்கள் மறுநாள் இதை அம்மியில் சிலர் எப்போது பார்த்தாலும் வியர் இந்த இரண்டை அரைத்து அந்த விழுதை பருக்கள் மீது வையில் குளித்திருப்பார்கள் அதனாலேயே அரையுங்கள் இந்த முழுவதுமாக மறைப்பதுபோல் தடவுங்கள் . திகமாக இருக்கும். அவர்க தேய்த்துக் குளியுங் ாள் விட்டு ஒருநாள் இப்படிச் 'சி இருககும. b QÜLIQ
ஒரு ந டு ஒருநாள க்கான ஸ்பெஷல் பேக் இ தினமும் இப்படி செய்து வந்தாலே பருக்கள் உதிர்ந்து விடும் ே ଭା (3 ഖു OLDTÜ : சிறு கட்டிகளும் வரி பருக்கள் இருந்த வடுவும் தெரியாது வட்டிவேர், ரோஜா மொட்டு மகிழம்பூ, சருமமும் மிருதுவா
LLSL SLSL LSL LSLSLSL LSLSS SSLSS SSLSS LSLSLSL LSLSL LSLSL SLL LSLSL LSLSL LLLSS LLLLLLSLS LSLSLSS SSLL LLLSS LLLLLLSLLSSLL LLLSS LLLLLLSLSL LSL LSLSL LSL LSL LLLSS LLLLS எலுமிச்சை கலந்து குடிக்க வேண்டும். வெறும் வயிற்றில் குடிபபது நலலது.
இரவில் படுக்க துண்டுப் பப்பாளி ச மலச் சிக்கலைத் த உணவில் காய்கறி அதிகமாகச் சேர்த்து அதிலும் குறிப்பாக
மாகக் குடிக்காமல் இருப்பதும், அதிகமாக டி.வி.பார்ப்பதும் கூடக் காரணமாகிறது. கருவ ளையம் வராமல் தடுக்க, குறைந்தது 8 உள்ள காய் கற மணி நேரம் ஆழ்ந்த நித்திரை இருக்க வேண் ৪ ஸ் கொள்வது நல்லது. டும். தூங்கும் போது எந்த விதமான மன ளைக்கிழங்கு, தக் உளைச்சல்களும் இல்லாமல் பார்த்துக் ஆக வைத்துக் கொள்ளாமல் ரிலாக்சாக இருப் மெலிதாக கட் செய் கொள்ள வேண்டும். பதும், நல்ல தூக்கத்திற்கு வழி செய்யும் வைக்கவும். இதல் படுப்பதற்கு முன் சூடான பாலில் தேன் மலச்சிக்கல் வராமல் தடுக்க வெந்நீரில் தேன், புத்துணர்ச்சி கிடைச்
6rrib 6.g5 segšī6š முரசு வாசகர்களுக்கான பரிசுப் ே
கேள்வி இல்லை$1 பதில் இல்லை$1 பொருட் கொள்வனவு அவசியமில்லை வயது, பால் வேறுபாடிண்றி வாசகர் பங்கு ெ
முரசு வாசகர்களுக்கான பரிசுப் ே ロー二ー二ーーーーーーーーー二 ----- 褒接
அ? ஒவ்வெ
அதர் ஷி டசால முறையில் தே படுவார்.
அ மேலேயுெ நிரப்பி தபால் அட் ஒட்டி அனுப்பி மானது. (பிரத கொள்ளப்படமா
அ? ஒருவர் 6 பட்ட கூப்பன்கை
அனுப்பி வைக்க ே
வாரம் ஒரு அ முரசு பரிசுப்
தினமுரசு கூப்பனை அனுப்ப வேண்டிய கடைசித் திகதி: 5.6LI.G
Ꮼ2 . Ꮼ1 . 2ᏬᏬ7 கொழு
பரிசுப் போட்டி இல 51 கே.பத்மபூரீதரன், முதலாம் ஒழு பரிசு பெறும் புதுக்குடியிருப்பு மட்டக்களட் Gaio; LeFT65
அதிர்ஷ்டசாலி உடனடியாக எம்முடன் தொடர்பு
IØT 28, 2006 ஜன03, 2007 தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டிவேர் : விதை.இவற்றை சம மஷினில் கொடுத்து ளுங்கள். (இவற்றை 1ரைத்தாலும் திப்பி ம். இதை நன்றாகச் 1 பவுடரை Iகள்). இந்தப் பவுடரை த்து முகத்தில் பூசி,
முகத்தில் உள்ள
F60) UJ கத்துக்குப் புத்துணர்ச் "சேர்வைப் போக்கி 19பியரில் நனைத்த கோணியை ஒரு நா றது. ரோஜா மொட்டு இரவு முழுக்க சமையலறையில் போட்டு பகப்பூவும் வியர்வை க்கி வாசனையைக்
அல்லது பேகானில் அகர்பத்திகளை நனைத்து ஏற்றி வைத்தால் பிரச்சினை தீரும்.
0 சர்க்கரை டப்பாவினுள் இரண்டு, மூன்று கிராம்புகளைப்
!ག་ ། போட்டு வையுங்கள். எறும்புகள் மிருதுவாக - அண்டாது.
- ---------------------- - - - - - ரவையை மெல்லிய
பட்டையிலும் முதுகுப் போன்ற சிறு கட்டிகள் களுக்கு உடலில் வரி
எடுங்கள். புழுக்கள் எல்லாம் துணியோடு ஒட்டிக்கொண்டு
னைகளுக்குமான ஒரே ! போய்விடும்.
இருக்கிறது.
100 கிராம் வையுங்கள், கரப்பான் பூச்சிகள் அனைத்தும் *காய்ந்த புதினா இலைகளை
ாக்கின வெட்டிவேர் - அதில் தஞ்சம் புகும். காலையில் அரிசிக்குள் போட்டு வைக்க, பூச்சிகள் வராது.
அகற்றி விடலாம். சாதமும் வாசனையாக இருக்கும்.
யும் சேர்த்து நன்றாக Oடு பார்த்தாலும் பூச்சிகள் கூட்டமா? 9 பருப்பு வைத்துள்ள டப்பாவில் சிறிய பவுடரை உடலுககுத ஒரு வெங்காயத்தைப் பாதியாக துண்டு பெருங்காயம் போட்டு வைக்க, வண்டு 56T, A
நறுக்கி,அறையின் ஒரு ஓரத்தில் வைத்து விUது விடுங்கள். பூச்சிகள் காணாமல் போகும். 9 காய்கறிகளை நறுக்கிப் போடும் கும். 9 கொசுவர்த்தி, மேட் என எதற்குமே தண்ணீரில் சிட்டிகை மஞ்சள் தூள் போட்டு í= == n = | அஞ்சாமல் கொசுக்களின் ராஜ்ஜியம் கொடி வைக்க, பூச்சி, புழு இருந்தால் மேலே மிதந்து
வெறும் வயிற்றில் "கிறதா? :ண்ணெய் வந்து விடும்.
அல்லது காலையில் டிய பறககறதா !
O O O O
| မျိုါိ”းါး! ဖြိုဖို့ !! நுனிமுடி பிளவைத் தவிர்க்கலாம் ॣ!=या :மாதத்திற்கு ஒரு முறை நுனி முடியை க்கொள்ள வேண்டும்.
அதிக நார்ச் சத்து 19. நிகளைச் சேர்த்துக் حہ۔ ஈரமான முடியை வெள்ளரிக்காய், உரு சீப்பால் வாராதீர்கள். காளி ஆகியவற்றை + தலைக்கு எண து கண்களுக்கு மேல் ணெய் தடவும் போது ால கணகளுககுப நுனிக்கும் எண்ணெய்
--தீேவுகள்
+கன்டிஷனர்களைப் பயன்படுத்தினால், இதைத் தவிர்க்கலாம். 9 Li LI 19 (Up 19 LU தவர்கள் கீழ்க் கண்ட வழியைப் பின் பற்றலாம்.
+அடுக்கு செம் பருத்திப் பூ மற்றும் மஞ்சள் கரிசலாங் கண்ணி இரண் டையும் தேங்காய் எண்ணெ யில் போட்டு பாத் திர வாயை துணியால்
வெய்யிலில் வைத்து விடுங்கள். பின்பு இதைத் தடவி வர நுனி முடி பிளவு LLssg).
+இயற்கை ஷாம்புவிற்கான சின்ன ரெசிபி இது.
புங்கங்காய் (தனியே நீரில் ஊற வைத்து) தேய்த்தால் ஷாம்பு போல் நுரை வரும். அல்லது சீயக்காய் (15%) தூளும், புங்கங்காய் (23%) தூளும் கலந்து தேய்த்தாலும் இயற்கை ஷாம்பு ரெடி
முடிந்தவரை
ஹேயர் ட்ரையர் உபயோகிப்பதை தவிர்த்தால் தலைமுடி உலர்ந்து வெடிப் பதை தவிர்க்க (UPIQU||Lɓ.
+கூந்தலுக்கு செயற்கையான வர் ணங்கள், ஜெல் மற் றும் இரசாயன பாவ னையை தவிர்த்து இயற்கை வழிமுறை களைக் கையாள்வது
சிறந்தது.
ாரு வாரமும் குலுக் கல் ர்ந்தெடுக்கப் முடி 15 நாட்கள்
- 3
தேங்காய் விழுது - 50 கிராம் கிளறிய பின் தேங்காய் விழுது, சிறிதளவு பச்சை மிளகாய் - 2 தண்ணீர் சேர்க்கவும். பின் தேவையான உப்பு - தேவைக்கேற்ப, உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி &.: ་་་་་་་་་་་་་ ་་་་་་་་་་་་་་་་་་་ & விடவும். இதனை பானுடன் சேர்த்து செய்முறை : சாண்ட்விச்சாகச் சாப்பிட சுவையாக சோளத்தைப் பாலுடன் சேர்த்து இருக்கும்.
《ག་ང་། ༼་་།། a ou || || GF GODD ID ட்டையில் மட்டும் - ༼།། : : ! of டாது). தொகுத்துத் தருவது -ஷோபா:: மக்காச் சோளம் வணிடிய முகவரி தேவையான பொருட்கள்: கொதிவராமல் வேக வைக்கவும். பாலின்
மக்காச் சோளம் - 250 கிராம் அளவு மிகக் குறையும் வரை வேக விடவும் GLEFTail பால் - 450 மில்லி வாணலியில் எண்ணெயை ஊற்றி சீரகம், Sumg -53 எண்ணெய் - 20 மில்லி நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாயைப் TJ LoapřJ சீரகம் - 5 கிராம் போட்டுத் தாளிக்கவும். மிளகாய்த் - 1772 இஞ்சி 10 கிராம் தூளையும் போடவும். இதனுடன் வேக
மிளகாய்த் தூள் - 10 கிராம் வைத்த சோளத்தை எஞ்சி இருக்கும்
கொத்தமல்லி - 10 கிராம் பாலுடன் சேர்த்துக் கிளறவும். சிறிது நேரம்

Page 16
பெரிய பாய்மரத்தை விரித்தேன். எங்களைப் பற்றி நாங்களே மகிழ்ந்த வண்ணம் மீண்டும் பயணத்தைத் தொடங்கினோம். குவளைகள் மூலம் படகுக்குள்ளிருந்த தண்ணீரை மொண்டு மொண்டு வெளியே கொட்டினோம். போர்வைகளைப் பாய்மரத்தில் விரித்துக் காயவைத்தோம். ஸ்ட்ராங்க் காப்பியும் கொஞ்சம் ரம்மும் அடித்தோம். மேலும் ஆறு நாட்களுக்கு நாங்கள் பயணம் செய்தோம்.
காலை பத்து மணி துளிகூடக் காற்று இல்லை. ஒரே அமைதி கிட்டத்தட்ட நாலு மணி நேரம் நான் தூங்கினேன். எழுந்தபோது என் உதடுகள் எரிச்சலாய் எரிந்தன. காய்ந்து உலர்ந்து இருந்தது. மூக்கிலும் அப்படியே, வலது கை சொறசொறவென்றிருந்தது. மாசுரெட்டுக்கும் அப்படித்தான் - ஜோன்ஸுக்கும் அதேபோல். தினந்தோறும் இரண்டு முறை நாங்கள் எங்கள் முகத்திலும், கைகளிலும் எண்ணெய் தடவிக் கொண்டு வந்தோம். அப்படியும் போதவில்லை. உஷ்ணப் பிரதேசத்து வெயில் அதை உலர வைத்துவிட்டது.
சூரியனைப் பார்த்தேன். பிற்பகல் இரண்டு மணி இருக்குமென்று தோன்றியது. சாப்பிட்டேன். கடல் மிக அமைதியாக இருந்ததால், பாய்மரத்தைத் திறப்பாகப் பொருத்தினோம்.
மாசுரெட் சாப்பாட்டுத் தட்டுக்களைக் கழுவிய இடத்தில் மீன்கள் துள்ளிக்கொண்டு குதித்தன. கையில் கத்தியை எடுத்துக் கொண்டேன். கொஞ்சம் சோற்றை விசியிறைக்கும்படி மாசுரெட்டுக்குச் சொன்னேன். ஏற்கனவே தட்டைக் கழுவிய இடம் நுரைத்துக் குழம்பியிருந்தது. தண்ணீர் மட்டத்துக்கு மேலே ஒரு மீன் தலை நீட்டியது. மறுபடியும் அதை ஓங்கிக் குத்தினேன். ஒரே குத்து அவ்வளவுதான் மல்லாந்துவிட்டது. இருபது பவுண்டு எடை இருக்கும். நறுக்கி உப்புத் தண்ணீரில் போட்டு வேக வைத்தோம். அன்று மாலை மாவில் கலந்து தின்றோம்.
நாங்கள் கடல் பிரயாணம் செய்யத் தொடங்கி அன்று பதினொரு நாட்களாகிவிட்டன.
எங்கேதான் இருக்கிறோம் என்று மண்டையை உடைத்துக் கொள்ளத் தொடங்கினேன். வெகுதூரம் வந்திருக்கிறோம். அது நிச்சயம். ஆனால், ட்ரினிடாட் எங்கே இருக்கிறது? இங்கிலீஷ் தீவுகள் எங்கே இருக்கின்றன? தெரியவில்லை.
இரண்டு நாள் கழித்து, நிலம் அருகிலிருக்கிறது என்பதைப் பறவைகள் வந்து கூறின.
"சுதந்திரம் சுதந்திரம்' நாங்கள் பள்ளிச் சிறுவர்களைப் போலக் கொட்டமடித்தோம்.
ஒன்பது மணி சுமாருக்குக் கரையைக் கண்டோம் அமைதியான கடலில், காற்று எங்களை வேகமாகத் தள்ளிச் சென்றது. பிற்பகல் நாலு மணி ஆகிவிட்டது. சிறிய, கொத்துக் கொத்தான வெள்ளை வீடுகள் ஒரம் கட்ட, ஏராளமான தென்னை மரங்களின் உச்சிகள் கூரையிட்டிருந்த அந்த நீண்ட தீவின் விவரங்களைத் தெளிவாகக்
6.
gjug, apai ganfu
கண்டுகொள்ள, அது தீவுதானா அல்லது தீபகற்பமா என்பதை எங்களால் அறிய முடியவில்லை. அந்த வீடுகளில் மனிதர்கள் வசிக்கிறார்களா என்பதும் தெரியவில்லை. மேலும் ஒரு மணி நேரம் காத்திருந்த பின்னர்தான், நாங்கள் இறங்கப் போகும் கடற்கரையை நோக்கி மக்கள் ஓடிவருவதைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. இருபது நிமிடத்திற்குள் வணண வணணமான ஒரு குமபல அங்கே கூடிவிட்டது. எங்களை வரவேற்பதற்காக அந்தச் சின்னஞ் சிறு கிராமம் மொத்தமும் திரண்டு விட்டது. அந்தக் கிராமத்தின் பெயர் 'ஸான்
பெர்னாண்டோ என்று பிற்பாடு தெரிந்து
வியப்புடன் தொட்டுப் கூலிப் பெண்கள் - இ நீக்ரோக்களா தெரிய தலையசைத்து எங்க வரவேற்றார்கள். நாங் தங்க வேண்டுமென்று எல்லோரும் விரும்புவி மொழி பேசிய அந்த தெரிவித்தார். மாசுரெ மண்ணை எடுத்து மு எத்தனை உற்சாகம்! நிலையைப் பற்றி ல்ெ சொன்னேன். அவனை தூக்கிச் செல்லும்படி கடற்கரைக்கு மிக அ இருந்தது அவர் வீடு 9 60)L60)LD356T 6T66)T வரையில் படகிலேயே வைத்திருக்கலாம் என யாரும் எதையும் தெ என்றார். "கெட்டிக்கா படகில் ரொம்பத் தூர என்றார்கள் எல்லோரு
இருட்டி விட்டது. கொஞ்சம் மேலே இரு கடற்கரையில் கிடந்த படகோடு அதைப் பின் அந்த ஆங்கிலேயரை தொடர்ந்தேன். என் பி வந்தான். ஆங்கிலேய ஜோன்ஸ், கை வைத் வீற்றிருக்கக் கண்டேல் காலை இன்னொரு ந கொண்டிருந்தான். அ6 ஓர் அம்மாளும் ஒரு இருந்தார்கள்.
"என் மனைவி, 6 என்றார் ஆங்கிலேயர் பல்கலைக்கழகத்தில்
கொண்டோம்.
கரையிலிருந்து முந்நூறு கெஜ தூரத்தில் நங்கூரம் பாய்ச்சினேன். உடனேயே கப்பென்று கவ்விக் கொண்டது.
பாய்மரங்களைச் சுருட்டி வைத்துவிட்டு நாங்கள் காத்திருந்தோம். ஒரு சிறிய படகு எங்களை நோக்கி வந்தது. இரண்டு கறுப்பர்கள் துடுப்பு வலித்தார்கள். ஒரு வெள்ளைக்காரர் தலையில் தொப்பியுடன் இருந்தார்.
s: Mál sílgj
"ட்ரினிடாடுக்கு வருக! வருக!" என்று அருமையான பிரெஞ்சு மொழியில் கூறினார் அந்த வெள்ளைக்காரர். நீக்ரோக்கள் சிரித்தார்கள், தங்களுடைய வெள்ளைப் பற்கள் மொத்தமும் G5subuq.
"தங்கள் வரவேற்புக்கு நன்றி, கரை
எப்படி இருக்கிறது மணலா, பாறையா"
"மணல்தான். எவ்வித ஆபத்துமில்லாமல் வரலாம்."
நங்கூரத்தை எடுத்து விட்டோம். அலைகள் எங்களை மெதுவே கடற்கரைக்குத் தள்ளிச் சென்றன. கரையை அடையுமுன் பத்துப் பேர் தண்ணீரில் இறங்கி வந்து, எங்கள் படகை ஒரே மூச்சில் இழுத்துக் கரையேற்றிவிட்டார்கள். சிலர் எங்களை
மகன்.”
"இது உங்கள் வி
என்றாள் அந்த அம்ம
மொழியில்,
"உட்காருங்கள் :
நன்றி அம்மா! : சிரமப்படாதீர்கள்"
"நீங்கள் எங்கிரு
என்று எங்களுக்குத் ெ
கவலைப்படாதீர்கள், ! சொல்கிறேன். இது உ போல."
அந்த ஆங்கிலேய போவன் என்பது அவ இருபத்தைந்து மைல் தலைநகரமான போர்ட் ஸ்பெயினில் அவருை இருந்தது.
பால்டோஸ்ட், வெ முதலியவற்றுடன் டீ ெ வந்தார்கள் எங்களுக் சுதந்திர மனிதர்களாக முதல் மாலை நேரம் எனக்கு அது மறக்கா காலத்தைப் பற்றி ஒரு குடையவில்லை. அசர் கேள்வி ஒன்று கூட இ நாட்களாக நாங்கள் : செய்தோம் என்பதைப் பிரயாணம் எப்படி இரு பற்றியும் மட்டுமே கே. (
O)I. If
தினமு
 
 
 
 
 
 

பார்த்தார்கள். இந்தியர்களா, வில்லை .
506T பகள் அவர்களுடன்
அவர்கள் தாக, பிரெஞ்சு வெள்ளைக்காரர் ட் ஒரு பிடி த்தமிட்டான். ஜோன்ஸின் பள்ளைக்காரரிடம் ாத் தன் வீட்டுக்குத் ஏற்பாடு செய்தார். ருகில்தான்
எங்கள் வற்றையும் மறுநாள்
விட்டு
"பெண்களே நாட்டின் கண்கள் எனக் கூறுவார்கள். பெண் என்பவள் குடும்பத்தின் விளக்கு, பெண் இனம் பொன் இனம் என்றெல்லாம் போற்றப்பட்டு வந்த பெண்களின்
. வரலாறுகள் அதிகம் உண்டு இவ்விதம்
எத்தனை பெருமையாய் பெண்கள் ன் சின்னப் போற்றப்பட்டனரோ அதற்கு அதிகமாய்
ரக் கப்ட SSSS SSSS SS ,கேவலமான கருத்துக்கள், சட்டம் 8:37گہhکہ شہ ہو. hگہ لئے ،حہ لم...
திருக்கித் சம்பிரதாயம், மரபு, ஆணாதிக்க
Lതഃ இன்னும் இடைச்செருகல்கள், இத்தனையும்
இணைந்து பெண்களை அடக்கி
வி G ழததுவடச செயது ஒடுக்கினய சம்பவங்கள், வரலாற்றுப்
வேறொரு பெரிய
ணைக்கேன். பி பாதையில் சுவடுகளாய் உள்ளன.
L ಙ್ಗಣ றகு இவ்வித சுவடுகளைப் பதித்த பெண்கள் iன்னே மாகரெட் இந்நாட்டிலும் இருக்கவே
ரின் வீட்டில் இருக்கின்றனர். சொல்லொணா
த நாற்காலியில் வேதனை சூழ்நிலையோ பயங்கரம், . காயம் பட்ட இதன் மத்தியில் குடும்பத்தின் ாற்காலியில் நீட்டிக் தலைவனையும் பிள்ளைகளையும் வனுக்குப் பக்கத்தில் கவனித்து தலையில் கூடையைச்
பெண்ணும் சுமந்தபடி கொழுந்து எடுக்கும்
தேயிலைத் தோட்டப் பெண்களே ான் பெண்,' இவ்வித சுவடுகளை சரித்திரத்தில்
"இங்கிலாந்தில் பதித்துள்ளனர். அதேவேளை இலங்கை படிக்கிறான் ஒரு நாட்டுக்கு ஏறக்குறைய 16 ----- ஆண்டுகளாக மில்லியன் மில்லியனாக
அந்நிய செலாவணியை தேடிக்
கொண்டே இருப்பவர்களும் இப்பெண்கள்.
ஆங்கிலேயரின் அடக்குமுறையில் மட்டுமல்ல இயற்கை, சூழல், மனிதன் ತಿನ್ತಿ வனிதையர் துன்புறுத்தப்பட்டனர். இம்மங்கையர், மனிதர்களாகத் தங்களை யாருமே கணிக்காத குருர நிதர்சனத்தையே தெரிவித்தனர். குடும்பத்திலும் கொடுரமான அடக்கு முறையில் அகப்பட்டு, அல்லட்படும் | அபாக்கியவதிகளாய் வாழ்ந்தனர். உயர்சாதியினரான பிராமணர்கள், -| பெண்களை வீட்டிற்கு வெளியே : அழைத்துச் செல்வதில்லை.
|இம்முறையை தாழ்குலத்தினரும்
பின்பற்றினர். மேலும் கடற்பிரயாணம் | கடினமானதெனவும், இலங்கையிலுள்ள
கோப்பித் தோட்ட நிலைமைகள் தெரியாததினாலும் பெண்கள் அழைத்து வரப்படவில்லை. "பெண்கள் கடல்
டு போல” கடப்பதினால் குடும்பத்திற்கு கெடுதி ாள், பிரெஞ்சு விளையும்" என்ற கருத்தும் நிலவி வந்தது. இவ்விதமான கருத்துக்கள் ஐயா" என்று பரவலாக இருந்தாலும் வறுமையின்
டூ பிரம்பு கொடுமையினால் குடும்பமாக
துப் போட்டாள். இலங்கை வந்தனர். அதனைப் பற்றிய எங்களுக்காகச் விபரம் பின்வருமாறு உள்ளது.
ஆண்டு மாதம் ஆண் பெண் சிறுவர் ந்து வருகிறீர்கள் 9ேல்த குரயேற்றம் ;
றம தெரியும். 1841 மாசி குடியேற்றம் 265 31 16 மறுபடியும் வெளியேற்றம் 270 35' 10 1843 பங்குனி குடியேற்றம் 250 14 7 உங்கள் வீடு வெளியேற்றம் 314 13 9
1845 சித்திரை குடியேற்றம் 329 36 15 வெளியேற்றம் 224 20 18
பர் ஒரு பாரிஸ்டர். 1847 வைகாசி குடியேற்றம் 294 42 13
வெளி
ர் பெயர். யேற்றம் 215 21 13 தொலைவிலுள்ள
ஆப் இவ்வட்டவணை மூலம் குறைந்தளவு "... Gusiಹತ್ತಿಗೆ ೧೮ಖಹಷ್ಮಿಗ
- மனித வளத்தை மட்டுமே 1ண்ணெய், ஜாம் எதிர்பார்த்த பிரித்தானியர், கூலிக்கு
குடும்பம், மனைவி என்பன தேவையா? கொண்டு நினைத்தனர். குடும்பம் எப்போது காக, நாங்கள பிள்ளைகள் பராமரிப்பு, பொருளாதாரப்
அனுபவித்த பிரச்சினைகள் என்பன வேலையில் அது ஒருபோதும் பாதிப்பைக் கொண்டு வரும் துங்கள் கடந்த இதனிமித்தமாக கூலியாட்கள் திறன்பட வரும வேலை செய்யமாட்டார்கள். இதனை தாபபமான மனதிற்கொண்ட பிரித்தானியர்கள் ல்லை. எவ்வளவு பெண்கள் இலங்கை வருவதை குறித்து 5டலில் பிரயாணம் சிரத்தை காட்டவில்லை கணவன் ஒரு
பற்றியும், புறம், மனைவி ஒரு புறம் என்ற ந்தது என்பதைப் நிலையில் குடும்பங்கள் பிளவுபட்டு ட்டார்கள். காணப்பட்டன. கணவன், ட்பபூச்சி பறக்கும்) மனைவியை சந்தேகத்துடன் பார்க்கும்
Guds
(2.28, 2006 - gaoil. 03, 2007
வாய்ப்புகள் அதிகரித்தன. மனைவியை குறித்த ஊமையான பொய்கள் குடும்பங்களில் பல பிரச்சினைகளை உருவாக்கின. இலங்கையிலிருந்து இந்தியாவிற்குச் செல்லும் போதும், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வரும் போதும் மனைவி தனிமையிலிருக்கிறாள். மீண்டும் கணவன் வந்ததும் கூறப்படும் பொய்களினால், அவளுக்கு அடியும் உதையும் தான் கிடைக்கின்றது. இதில் பெண்கள் வாய் பேசாத பூச்சிகளாய் அடக்கியாளப்பட்டனர். எதிர்த்துப் பேசும் பெண்களை கணவன்மார் வீட்டை விட்டுத் துரத்தினர். வாளாவெட்டி என்ற பெயர் சூட்டி ஒதுக்கிவைத்தனர். அதே வேளை ஆண்கள் எவ்விதமாக நடந்தாலும் மனைவியானவள் கேட்கக்கூடாது. கணவன் செய்யும் பிழைகளை, மனைவி கண்டாலும் காணாதவள் போல இருக்கவேண்டும் என வற்புறுத்தப்பட்ட வாழ்க்கைக்குள், ஆணாதிக்க அடிமைக்குள் அமிழ்த்தப்பட்டாள். ஆனாலும் 囊 உழைப்பில் உயர்மகளிராக இங்கு வந்த தென்னிந்தியப் பெண்கள் திகழ்ந்தனர். இதற்குப் பின்வரும் பாடல் எடுத்துகாட்டாக உள்ளது.
கோப்பி மரத்தில் தொட்டில் கட்டி குழந்தையை அதில் தூங்க வைத்து சாப்பிடக் கூட நேரம் இன்றி சலியாமல் உழைத்த
இம்மாதரினம்
என்று மிகவும் கஷ்டப்பட்டு உழைத்தனர். இவ்வித வாழ்க்கையை உள்ளடக்கியதாக அக்காலப் பெண்கள் வாழ்ந்தனர். ஆன்று ஆதிக்கம் புரிந்த ஆங்கிலேயனும் குதிரை மேலேறி சாட்டையோடு வந்து சத்தம் போட்டு மிரட்டி, பெண்களை நடுநடுங்க வைத்தான். இப்படியான சிரமங்களை, சிக்கலான வாழ்க்கை வாழ்ந்தே மலையகப் பரம்பரை
சரித்திரம் படைத்துள்ளது. கோப்பிக் காலம் முடிந்து தேயிலை பயிர் செய்கையின் போது கொழுந்து பறிப்பதற்கு அதிகம் பெண்கள் தேவைப்பட்டனர். இதன் காரணமாக பிரித்தானியார் இந்தியாவிலிருந்து பெண்களை வரவழைத்தனர். அவர்களின் விவரம் பின்வருமாறு உள்ளது. 1844 - 1850 வரையுள்ள பெண், ஆண்களின் வருகை மிகக்கிட்டிய முழு எண்களில், நிரல் வரைபுகளில் குறிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சிறிய சதுரங்களும் 250 ஆட்களைக் குறிக்கும்
(துளிர்க்கும்)

Page 17
அவைகள் தீர்ந்துவிடுவதற்கு முன்னால், தங்கம் கிடைக்கிதோ இல்லையோ தங்கள் ஊர்களுக்குத் திரும்பி வந்துவிட வேண்டும். இல்லையென்றால் பட்டினி, பனி காரணமாக சாவு நிச்சயம். போனவர்களில் பலர் பசியினால் மரணம் அடைந்தார்கள். தங்கம் கிடைக்காமல் பனி மழையில், காற்றில் சிக்கிப் பைத்தியம் பிடித்து அலைந்தார்கள்.
தங்கத்தைத் தேடிச் சென்றவர்கள் யார்? பெரும்பாலானவர்கள் ஏழைகள். பணக்காரனாக வேண்டும் என்ற பேராசை கொண்டவர்கள் பலர்.
துணிச்சலான காரியங்களைச் செய்து முடித்து வெற்றி பெற வேண்டும் என்ற மனப்பான்மை சிலர் இரத்தத்தில் ஊறியிருக்கும். இமயமலை உச்சியைத் தொட வேண்டும் என்று சொல்கிறார்களே அவர்களைப் போல.
தங்கம் நிறையவே கிடைக்கிறது என்ற பொன்னான செய்தி அமெரிக்க நாட்டில் பரவியவுடன் பலர் கிளாண்டைக்கிற்குச் சென்றார்கள். அங்கே சேருவதற்கு முன்பு 'கில் கூட் பாஸ் என்ற பனி சூழ்ந்த மலைகளுக்கு நடுவில் செல்ல வேண்டும். அங்கு
சென்றவர்களின் அனுபவங்கள், பட்ட கஷ்டங்கள் இவைகளெல்லாம் அமெரிக்காவில் மக்களிடையே கதை போல் பரவியது. அக்காலத்தில் இருந்த சில பத்திரிகைகளும் அவைகளைப் பற்றி எழுதின. அதைப் படித்த சாப்ளினின் மனதில், அந்தப் பொன் தேடும் புராணத்தை மையமாக வைத்துப் படத்தை எடுக்க வேண்டும் என்று தோன்றியது. "க்ளாண்டைக் பிரதேசத்தில் பனிக்கு அடியில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை எடுக்க அமெரிக்க
இலங்கையில் அண்மைக்காலங்களில் திருமணமாகாத பெண்கள் கருக்கலைப்புச் செய்து கொள்ளும் சதவீதம் அதிகரித்துள்ளதாக சுகாதாரக் கல்விப் பணியகம் உட்பட பல்வேறு அமைப்புகளின் புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதில் 25 வயதிற்குட்பட்ட இளம் யுவதிகளே இவ்வாறு சட்டவிரோதமாகக் கருக்கலைப்புச் செய்து கொள்வதாகவும் குறிப்பாக பாடசாலை மாணவிகள், தனியார் நிறுவனங்களில் தொழில் புரியும் பெண்கள், பிரத்தியேக வகுப்புக்களுக்குச் செல்லும் யுவதிகள், ஆடைத் தொழிற்சாலைகளில் தொழில் புரியும் பெண்கள் போன்றோரே இப்புள்ளி விபரத்தில் அதிகமாக உள்ளடக்கப்படுகின்றனர். அனாவசியமாக ஏற்படும் கர்ப்பத்தினைக் கலைப்பதற்காக இவ்வாறு மேற்கொள்ளப்படும் சட்ட விரோதமான கருக்கலைப்பினால் உடல் ரீதியாக விபரீதமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதுடன், இதனால் ஏற்படும் கலாசாரச் சீரழிவுகள், பாலியல் நோய்கள் பற்றியும், சமூகத்தில் ஏற்படக்கூடிய அவப் பெயர் மட்டுமல்லாது எதிர்கால இல்லற வாழ்க்கையே சூனியமாகிப் போகக்கூடிய விளைவுகள் பற்றி தற்போதைய இளம் யுவதிகள் சிந்திக்கத் தவறுவதும், காதல் என்ற பெயரில் எல்லை தாண்டிய தகாத உறவுகளாலுமே இன்றைய இளம் யுவதிகள் இத்தகைய பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. திருமணமாகும் முன்பே இளம் யுவதிகள் கர்ப்பமாவதற்கும், அதிலிருந்து மீள்வதற்காக கருக்கலைப்புச் செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவதற்கு பல புறக்காரணிகள் இருக்கின்றபோதும், சம்பந்தப்பட்ட பெண்களின் நடத்தையும், முன்யோசனையற்ற தன்மையுமே முதன்மை பெறுகிறது. இன்றைய இளம் யுவதிகளில் குறிப்பாக பாடசாலை மாணவிகள், பிரத்தியேக வகுப்புக்களுக்குச் செல்லும் யுவதிகளில் அநேகமானோர் காதல் என்ற பெயரில் இனக்கவர்ச்சியினால் தூண்டப்பட்டு உணர்ச்சிகளுக்கு அடிமையாகி இரண்டொரு நாள் ஓர் இளைஞனுடன் பழகியதும் ஹோட்டல், பீச் என்று சுற்றத் தொடங்குகிறார்கள். இத்தகைய சூழலில் அவர்கள் எல்லை மீறி நடந்து கொள்வதனால் இத்தகைய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. நகரப்புற பாடசாலை
g 23,2006 - ജ
位量 மக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்லத் தொடங்கினார்கள். சில முதலாளிகள் தாங்கள்
செல்லாமல், சிலரை வேலைக்கு
அனுப்பினார்கள். இது ஒரு
வியாபாரமாகவே முளைத்தது. இந்தப் பேராசையின்
பெருக்கத்தில் தங்கத்தை "நாடிச் சென்ற கூட்டம் இ . அதிகரிக்கவே "க்ளாண்டைக்
இ S கோல்டு ரஷ் என்று
業 அழைத்தார்கள். சாப்ளின் முதல் வார்த்தையை
நீக்கிவிட்டு தன் படத்திற்கு "கோல்ட் ரஷ்" என்று பெயர் வைத்தார். இதில் சிரிப்பைவிட சாப்ளின் மக்களைச் சிந்திக்க வைக்க நினைத்தார். வயிற்றை நிரப்ப, பசியை அடக்க உலகத்தில் மனிதன் எதையெல்லாம் செய்யத் துணிகிறான். பசிக்காகத் தங்கத்தைத் தேடுவானேன்? அது ஆசையா? ஆர்வமா? அல்லது பேராசையா? பசியால் வாடும் மனிதனின் மனதில் இப்படிப்பட்ட எண்ணங்கள் தோன்றுமா? சொந்த ஊரில் வேலை கிடைக்கவில்லை என்ற நிலைமையில் உள்ள ஏழை
படத்தில் சாப்ளினைப் போல - ஒரே ஒரு தங்கக்கட்டி கிடைத்தால் உடனடியாக வசதியான வாழ்க்கை வாழலாம் என்ற எண்ணத்தில் தான் செல்கிறான் என்ற கொள்கை சாப்ளினுக்கு அவன் செல்வதற்கு அடிப்படைக் காரணம் பொன் ஆசை அல்ல, பசிதான். மனிதர்கள் புதுவாழ்வைத் தேடி பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள நாடுகளுக்குச் செல்வானேன்? அதற்கும் அடிப்படையில் பசிதான் காரணம். ஆரம்ப காலத்தில் பசி பட்டினியால் வாடியதால் சாப்ளினுக்கு இந்த அடிப்படைக் கொள்கை, மனதில் சூழ்ந்திருந்தது
மாணவிகள் சிலர் தமது புத்தகப்பைகளுக்குள் மேலதிகமாக மாற்று உடைகளை மறைத்துப் பெற்றோர்களுக்குத் தெரியாமல் எடுத்துச்
செல்கின்றனர். பின்னர் பாடசாலை செல்லாது உடையை மாற்றிக் கொண்டு தமது ஆண் சிநேகிதர்களுடன் தமது இஷ்டப்படி பொழுதைக் கழித்துவிட்டு குறிப்பிட்ட நேரத்தில் சீருடையுடன் வீடு செல்கின்றனர். இதனால் இவர்களது கல்வி சீரழிக்கப்படுவதுடன் எதிர்காலத்தில் புத்தகத்திற்குப் பதிலாக வயிற்றில் குழந்தையைச் சுமக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். எதிர்காலம் பற்றிய போதிய விழிப்புணர்வின்மை, ஆடம்பர மோகம், அளவுக்கதிகமான சுதந்திரம், பணவசதி போன்றன, இத்தகைய மாணவிகளின் சீரழிவிற்குத் துணை போகின்றன. இதுதவிர இத்தகைய தவறுகளுக்குப் பெற்றோர்களும் காரணமாக இருக்கின்றனர். அதாவது பொறுப்பற்ற பெற்றோர்களை இதற்குள் அடக்கலாம். பெற்றோர்கள் தமது பெண்பிள்ளைகளுக்கு அதிகளவு சுதந்திரம் கொடுப்பது, சிறுவயதிலேயே அதிக ஆடம்பரம், வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது, தமது பிள்ளைகளின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்கள், செயற்பாடுகளை உன்னிப்பாகக் கவனிக்காது அலட்சியப்படுத்துவது, கண்டிப்பின்றி
03, 2007
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்றால் அதில் ஆச்சரியமே இல்லை. "கோல்ட் ரஷ்" முதல் காட்சியில் நடந்து, நடந்து ஓய்ந்து போன பலர் சில்கூட்பாஸ் வழியாகப் பனிமலையில் ஏறுவதோடு ஆரம்பிக்கிறது. அந்த வரிசையில் கடைசியில் கைப் பிரம்பை அப்படி இப்படி ஆட்டிக் கொண்டு தன் வழக்கமான நடை அலங்காரத்தோடு பனியில் பவனி வருகிறார் சாப்ளின், அவருக்குப் பின்னாலேயே வருகிறது ஒரு கரடி அது அவருக்குத் தெரியாது. அவர் கவலை எல்லாம் எங்கு உணவு கிடைக்கும். எங்கு தங்குவது. எங்கு தூங்குவது என்பவை
| L
அந்தப் பிரதேசத்தில் கரடிகள் மட்டும்தான்! வாழமுடியும். மனிதர்களால் முடியாது. பின்னால் வரும் கரடி அவரைத் தாக்காமல் நிதானமாகவே நடக்கிறது. ॐ ॐ அது தங்கும் குகை வந்ததும் உள்ளே நுழைந்து விடுகிறது. மிருகத்திற்கும் தங்க வீடு உள்ளது. மனிதனுக்கு இல்லையே என்ற ஒரு ஆழமான கொள்கைளை இந்த ஒரு சிறு காட்சியின் மூலம் புரிய வைக்கிறார் சாப்ளின் இப்படித் தொடக்கத்திலிருந்தே பார்ப்பவர்களை ஆழமாகச் சிந்திக்க வைக்கிறார் சாப்ளின் அதுதான் அவருடைய சிறப்பு அவருடைய படங்கள் இத்தனை ஆண்டுகள் கழிந்த பிறகும் மக்களைச் சிரிக்க வைப்பது மட்டுமன்றி சிந்திக்கவும் வைக்கிறது என்றால் அதற்குக் காரணம் அவருடைய திறமையும், உழைப்பும் மட்டுமல்ல, மனித சமுதாயத்தைப் பற்றி அவர் ஆழமாகச் சிந்தித்ததும்தான். இந்த எண்ணம் சாதாரணமாகத் திரைப்பட உலகில் இருப்பவர்களின் மனதில் தோன்றாது. அந்த வகையில் சார்லி சாப்ளின் ஆயிரத்தில் ஒருவர் அல்ல, பல கோடியில்
வளர்ப்பது போன்ற காரணங்களால் பிள்ளைகள் பயமின்றி தமது இஷ்டத்திற்கு நடந்து கொள்கின்றனர். எனவே பெற்றோர் தமது பெண் பிள்ளைகள் விடயத்தில் மிகவும் விழிப்புடன் நடந்து கொள்ள வேண்டிய பொறுப்பும், தேவையும் அவசியம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் குடும்பங்களில் நிலவும் வறுமையும் இத்தகைய சூழலுக்கு இளம் யுவதிகள் தள்ளப்படுகின்றமைக்குக் காரணமாகின்றது. குறிப்பாக
வறுமை காரணமாகவே பல இளம் யுவதிகள்
தனியார் நிறுவனங்களிலும் ஆடைத் தொழிற்சாலைகளிலும் தொழில் புரிய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் இங்கும் வழமையான காதல் என்பதற்கும் மேலதிகமாக முதலாளிமார்களின் பணவீச்சுக்கும், மிரட்டலுக்கும் அடிபணிந்து தம்மை அடகு வைக்கும் இளம் பெண்கள், இத்தகைய கருக்கலைப்புக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. ஆடைத்
வருமானத்தை மட்டுமே எதிர்பார்ப்பதாலும் பல தவறுகள் இடம் பெற ஏதுவாகின்றது.
மூலம் பெரும்பாலும் பல சிக்கல்களைத் தவிர்த்துக் கொள்வதுடன், சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழுகின்ற நிலைமையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும், இளமையின் வேகமும், முன் யோசனையற்ற தன்மையினாலும் தவறு செய்யும் இளம் யுவதிகள் தாம் கருக்கலைப்புச் செய்து கொள்வதால், ஏற்படக்கூடிய விபரீதங்களை அறிந்திருப்பதும் அவசியமானது. திருமணமான பெண்கள் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுக்கு மேல் தவிர்க்க விரும்புகின்ற போதும், முறையற்ற குடும்பக்
Ini
JD Uld,
C பலமாக வீசிக் கொண்டிருக்கும் s 每侬° பனிக்காற்றில் தத்தளித்து, 36 பாறைகளின் மீது ஏறிக் கீழே விழுந்து மீண்டும் ஏறி நடககலானா, அப்பொழுது அவர் படுகிறது, பனிமலை உச்சியில் உள்ள ஒரு குடில் (Coltage) தட்டுத் அதற்குள் நுழைகிறார். அங்கு இருந்தவன்
ஒரு முரடன.
சாப்ளினை
கண்ணில் யின் சிறிய
மிரட்டுகிறான் அவன். அவர் கதவைத் திறந்து
கொண்டு
அவரை மீண்டும் உள்ளே தள்ளி விடுகிறது. அந்த முரடன் அவரைப்
லமாகத் தள்ள முயற்சிக்கிறான். இருவ ரையும் தள்ளுகிறது காற்று. இதற்குள்
- அல்ல, அவனது கூடாரத்தோடு அவன்
பெயர் 'பிக் ஜிம் பெயருக்குத் தகுந்தாற் போல் உயரமும், அகலமும் உள்ளவன். இப்பொழுது முரடனுக்கு இருவரையும் வெளியேற்ற வேண்டிய நிலைமை. வீசும் புயல்காற்றில் மூவரும் வெளியிலிருந்து உள்ளே தள்ளப்படுகிறார்கள். அந்தக் குடிலுக்குப் பின்புறம் ஒரு கதவு இரண்டு முரடன்களும் இரண்டு கதவுகள் வழியாக வீசும் காற்றின் பலத்தால் உள்ளேயும், வெளியேயும், வெளியேயும், உள்ளேயும் பின் முன் கதவுகளின் வழியாகத் தள்ளப்படுகிறார்கள். மீண்டும் உள்ளே வருகிறார்கள். இரண்டு கதவுகள், வீசும் புயல்காற்று இவைகளை மட்டும் வைத்துக் கொண்டே ஒரு பிரமாதமான நகைச்சுவைக் காட்சியை உருவாக்கினார். அதில் ஒரு பாடத்தையும் வைத்தார். மனிதனால் இயற்கையோடு போராட முடியாது என்பதுதான் அது. (தொடரும்)
கட்டுப்பாட்டு முறையினை பின்பற்றுவதால் ஏற்படும் கர்ப்பத்தையும், இளம் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுவதால் ஏற்படும் கர்ப்பத்தினையும் தாமாக விரும்பி பாதுகாப்பான முறையில் வைத்தியரின் ஆலோசனைப்படி செய்து கொள்ளும் கருக்கலைப்பானது ஓரளவு பாதுகாப்பானது என்று கருதினாலும்,
- எஸ்.வர்மன் -
திருமணமாகாத இளம் பெண்கள் சட்டவிரோதமாக பாதுகாப்பற்ற முறையில் செய்து கொள்ளும் கருக்கலைப்பு பல தீமைகளை ஏற்படுத்தக்கூடியது. கருக்கலைப்புச் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் உரிய முறையில் தொற்று நீக்கப்படாதவிடத்து கர்ப்பப்பை, பலோப்பியன் குழாய் என்பன கிருமித் தொற்றுக்கு உள்ளாகி பாதிக்கப்படுவதுடன், அரைகுறையாக செய்யப்படும் கருக்கலைப்பின்போது எஞ்சிய பகுதிகளில் கிருமித் தொற்று ஏற்பட்டு இரத்தத்தில் நச்சுப்பொருட்கள்
சேர்வதால் மரணம் கூட சம்பவிக்கும். இன்னும் சிலர் கர்ப்பமானதை உணர்ந்தவுடன், சுயமாக முடிவெடுத்து அஸ்பிரின் போன்ற மாத்திரைகளை அளவுக்கதிகமாக உட்கொள்கின்றனர். இதனால் ஏற்படும் கருச்சிதைவினால் அதிகளவு இரத்தப்போக்கு ஏற்பட்டு பல மரணங்கள் சம்பவித்திருக்கின்றன. தவிரவும், கர்ப்பப்பை, பலோப்பியன் குழாய் என்பன பாதிப்புக்குள்ளாவதால் பிற்காலத்தில் நிரந்தரமாக தாய்மைப்பேற்றை இழக்கக்கூடிய நிலைமை அல்லது தொடர்ச்சியான கருச்சிதைவு (தொடர்ச்சி 22ஆம் பக்கம்.)

Page 18
&პლup எழுத்தாளர்கள் சேர்ந்து STPSlb இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
விபிசிங், சந்திரசேகர் அரசுகள் இலங்கையில் தலையீட விரும்பவில்லை
1983ஆம் ஆண்டு ஆடி இன சங்காரத்தை அடுத்து, இலங்கைப் பாராளுமன்றத்தில் ஆறாவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. இலங்கை அரசியல் யாப்புக்கு விசுவாசமாக இருப்பதென்றும், நாடு பிரிவினைக்கு ஆதரவு வழங்குவதில்லையென்றும் இச் சட்டத்திருத்தம்
லைக் கூட்டணி எம். பி.க்கள் அனைவரும் பாராளுமன்றத்தைப் பகிஷ கரித்தனர். 1989ஆம் ஆண்டு பெப் ரவரி மாதம் 15ஆம் திகதி நடைபெற்ற 3. பொதுத் தேர்தலில் மட்டக்களப்பில் போட்டியிட்ட அமிர்தலிங்கம் தோல்வியுற்றார். இருந்தாலும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமையின் கீழ் போட்டியிட்ட ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.என்.டி.எல்.எப், ரெலோ ஆகியவற்றின் சார்பில் தேசியப் பட்டியல் எம்.பி.யாக அமிர்தலிங்கம் நியமிக்கப்பட்டார். மீண்டும் பாராளுமன்றம் வந்த அமிர் தலிங்கம் மிகுந்த முதிர்ச்சியுடனும் பொறுப்புணர்வுடனும் செயற்பட்டாரென்று புரண்ட் லைன்" சஞ்சிகையின் ஆசிரியரான என்ராம் பின்னாட்களில் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா அரசாங்கத்துடன் நட்புறவு பாராட்டிவந்த காலத்திலேயே தமக்கு எதிரா னவர்களை அழித்தொழிக்கும் கைங்கரியத்தில் புலிகள் இயக்கம் ஈடுபடத் தொடங்கியது. அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகிய மிதவாதத் தலைவர்களை மட்டுமல்ல, பத்மநாபா உட்பட ஈ.பி.ஆர்.எல்.எப். தலை வர்கள் பலரைப் புலிகள் இயக்கம் சென்னையில் வைத்து சுட்டுக் கொன்றனர். தமிழக முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரனின் மறைவு, இந்திய மத்திய அரசின் அதி காரத்தை வி.பி.சிங் தலைமையிலான கூட்டணி கைப்பற்றிக் கொண்டமை போன்றவற்றால், இலங்கை
இ
ഭ:
அமைச்சர் ஏ.சி.எ
ரெலோ இயக்க உறுப்பினர்களைப் புலிகள் இயக்கம் வேட்டையாடத் தொடங்கியது. பலர் சுட்டுக் கொல்லப் பட்டனர். இன்னும் பலர் கைது செய்யப்பட்டனர். மாற்று இயக்கங்களுக்கு ஆதரவாகச் செயற்பட்ட சுமார் ஐயா யிரம் இளைஞர், யுவதிகள் கைது செய்யப்பட்டு புலிகளின் சிறைகளில் அடைக்கப்பட்டனர். இவர்கள் பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. சுமார் ஐயாயிரம் பேர் வரையிலான இளைஞர், யுவதிகள் கொல்லப்பட்டிருக்கலாமென நம்பப்படுகின்றது. இவர்களில் பலர் கொல்லப்பட்ட செய்திகள் பல வருடங்களின் பின்னர், சம்பந்தப்பட்டவர்களின் குடும்பங்களுக்குப் புலிகள் இயக்கத்தினால் அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில் வி.பி.சிங் அரசாங்கம் கடைப்பிடித்து வந்த, இலங்கை விவகாரத்தில் தலையிடாக் கொள்கை புலிகள் இயக்கத்திற்கு மிகவும் வாய்ப்பாக அமைந்தது. இலங் கையில் வடக்கு,
தோடு, அரசாங்கப் படைகள் மீது பரவலாக தமது தாக்குதலைத் தொடுக்க ஆரம்பித்தது. | ஹமீதூடாக இலங்கை அரசாங் கத்திற்கும் புலிகள் இயக்கத்திற்குமிடையில் இடம்பெற்று வந்த பேச்சுவார்த்தை குழப்பியடிக்கப்பட்டது. பேச்சு வார்த்தைக்கென யாழ்ப்பாணம் சென்றிருந்த அமைச்சர் ஏ.ஸி.எஸ்.ஹமீத், கொழும்பு செல்வதற்கு விமானம் | ஏறியபோது, அவருக்கு சமீபமாக புலிகள் எறிகணைத் தாக்குதல்களைச் சரமாரியாக நடத்தினர். அமைச்சர் ஹமீத் மயிரிழையில் உயிர் தப்பினாரென்று அப்போது பரவலாக கதைகள் அடிபட்டன. 1990ஆம் ஆண்டு புலி
இணைந்து எழுதுவது 5. FIUggoorld
ODIS LIEDIGIG
களின் வன்செயல் நடவடிக்கைகள் அதிகரித்துக் காணப் பட்டன. இந்தியாவில் வி.பி.சிங் அரசாங்கம் அதிக காலம் நீடித்து நிற்கவில்லை. வி.பி.சிங்கிற்குப் பின்னர் சந்திர சேகர் ஆட்சிப் பொறுப்பைக் கையேற்றுக் கொண்டார். அவரது அரசாங்கம் கூட நீடித்து நிற்கக்கூடிய நிலை காணப்படவில்லை. ஆரம்பத்திலிருந்தே சந் திரசேகரின் அரசாங்கம் ஈடாடத் தொடங்கியது. இதற்கிடையில் ராஜிவ் காந்திக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு ஏற்பா டுகளை வி.பி.சிங் | சாங்கமும் சந்திர சேகரின் அரசாங்கமும் படிப்படியாக குறைத்துக் கொண்டன.
1991ஆம் ஆண்டு இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெறுவது
H
90ஆம் ஆண்டு சென்னை சர்க்கரிய காலனியில் ஈபிஆர்எல்எப் தலைவர் பத்மநாபாவும் அவ் தவிர்க்க முடியா தது
இயக்கத்தைச் சேர்ந்த மேலும் பன்னிரெண்டு முக்கியஸ்தர்களும் புலிகளால் கட்டுக்கொல்லப்பட்டனர். கொலையுண்ட சிலரின் பிரேதப் பேழைகளைச் சுற்றி நின்று மக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர்.
- இந்திய நிலைப்பாடுகளில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவராக ராஜிவ் காந்தி விளங்கிய போதிலும் இலங்கைத் தமிழ் குழுக்கள் பலர் காந்தியுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தலையிடுமாறு கேட்டுக் கொண்டன. இலங்கைத் தமிழர்களின் நலன் களைப் பாதுகாக்குமாறு வி.பி.சிங், அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுக்குமாறு இக் கட்சிகள் ராஜிவ் காந்தியை வேண்டிக் கொண்டன.
அமிர்தலிங்கம் படுகொலை செய்யப்பட்ட பின்னரும் கூடப் புலி இயக்கப் பிரதிநிதிகள் ராஜிவ் காந்தியை
(அரசியல் தொடர்)
அணுகிப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை மதித்து, அதனடிப்படையில் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு ராஜிவ் காந்தி வலியுறுத்தினார். இது தொடர்பாகப் பிரேமதாசா அரசுடன் பேசுமாறு தமிழ் குழுக்களை ராஜிவ் காந்தி வேண்டிக் கொண்டார். தமிழகத்தில் கருணாநிதியின் ஆட்சியின் கீழ் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகள் மீண்டும் புத்துயிர் பெற்றன. இலங்கையிலிருந்து வெளியேறிய வடக்கு, கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப் பெருமாளுக்கு ஒரிஸாவில் பாதுகாப்பும் தங்குமிட வசதிகளும் இந்திய அரசால் செய்து கொடுக்கப்பட்டது. இந்திய அமைதிப் படை இலங்கையை விட்டு வெளி யேறியபோது இங்கிருந்து சென்ற ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.என்.டி.எல்.எப். ஆகியவற்றின் உறுப்பினர்களுக்கு தமிழ கத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டன.
இதற்கிடையில் வடக்கு, கிழக்கில் தங்கியிருந்த ஆயிரக்கணக்கான ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.என்.டி.எல்.எப்,
S.
என்ற நிலை ஏற்பட்டு விட்டது. ராஜிவ் காந்தியின் தோல்விக்குப் பின்னர் இந்திய அரசியலில் ஏற்பட்ட குழப்ப நிலை, ராஜிவ் காந்திக்குச் சாதகமானதாக மாறியது. பொதுத் தேர்தல் நடைபெறும் பட்சத்தில் ராஜிவ் காந்தி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய சாதகமான அம்சங்களே அதிகமாகக் காணப்பட்டன. ராஜிவ் காந்தி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் இந்தியா மீண்டும் இலங்கை விவகாரத்தில் தலையிடக்கூடிய சூழ் நிலை எழக்கூடுமென்ற பீதி மனோபாவம் புலிகள் இயக்கத்தினர் மத்தியில் பரவலாகக் காணப்பட்டது. இந்திய அமைதிப் படையை இலங்கையிலிருந்து வெளி யேற்றுவதற்கு ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவுக்கு ஒத்துழைப்பு நல்கிய புலிகள் இயக்கம், பிரேமதாசா அரசு மீது தாக்குதல்களைத் தொடுக்க ஆரம்பித்திருந்தது. இதனால் புலிகளைக் கட்டுப்படுத்துவதற்கு இந்தியப் படையை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரலாமென்று புலிகள் இயக்கம், பயம் கொண்டிருந்தது. ஆனால் இலங்கை விவகாரத்தில் மெத்தனத் தன்மையைக் கடைப்பிடிக்கும் போக்கே ராஜிவ் காந்தியிடம் காணப்பட்டது. இலங்கை விவகாரத்தில் விரலைச் சுட்டுக் கொண்டு விட்டதால், ராஜிவ் காந்தி மீண்டும் தலையிடமாட்டாரென்ற அபிப்பிராயமே பெரும் பாலும் பொதுவாகக் காணப்பட்டது. இலங்கையில் சிங் களத் தரப்பினரும், சமாதானத்தை விரும்பிய தமிழ் தரப் பினரும் இந்தியாவில் ராஜிவ் காந்தி ஆட்சிக்கு வர வேண்டுமென்பதையே பெரிதும் விரும்பினர்.
(தொடர்ந்த வடியும்.)
ຫົວM
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அனுமதியில்லாமவர்
நிழலைக்கூட உன்னால
தொட முடியாது. இன்னிக்கு இந்த இடத்தை வீட்டுநீஉடம்போட் திரும்பிப்போரியான்னு பர்த்துடுறேன்.உன்ன சாம்பலாக்கி காத்தில பறக்கவிட்டாத்தான் எனக்கு நிம்மதி என்று கூறுகிறாள் ரீதேவி,
ரபாகரனோட ஆத்மா, உடம்பில்லாம
திரிஞ்சாகூடப் பரவாயில்லை. அத
சுகமா எப்படி எங்க வாழ வைக்கணும்னு எனக்குத் தெரியும் ஏ சொல்புத்தி கேக்கற பைசாசமே தொலைஞ்சு போ!' என்று கத்திக் கொண்டே ತಿನ್ತ நோக்கிப் பாயநதாள ரீதேவி,
அவள் கண்கள் நெருப்பை உமிழ்ந்தன.அத்தனை நேரம் வெறியோடு நின்றிருந்த கோவிந்தன், ரீதேவியின் உக்ர வடிவத்தைப் பார்த்து அப்படியே | lးရုံ၍ விழுந்தான். "அம்மா
ரட்சிக்கணும். பகவதி என்னைக் காபயாதது. எனனை ஒனணும : அந்த ஜயந்தன்
பணு :::::::::::::::::::: தான் இந்த உடம்பைக் கொடுத்தான் அதுக்கு விஸ்வாசமா இருக்கணும்னுதான்
ான் பழியா அலையறேன்.
D என்ன எரிச்சுடாத என்னக் கொண்ணுடாத என்ன ஒண்ணும் பண்ணித என்று கதறினான். ரீதேவி அப்படியே கோபக் கனல் சிலையாக நின்றாள்.
டேய் எழுந்திரு நேரா துப்புக்குப் போ, அங்க
எல்லைக்கே போய்விட்டார்.
কৃষ্ণুপুঞ্জ
ஜயந்தன் அவரைத் தடுத்தான். "நாயரே கொஞ்சம் சும்மா இருங்க. நம்ம ஆளுகிட்ட ஏதோ மாற்றம் தெரியுது" என்று கிசுகிசுத்தான்.
அதைப் பார்த்த கோவிந்தன், "என்னடா முணுமுணுக்கற? நீ கொடுத்த உடம்பும் வேணாம்; நீயும் வேணாம். அந்தப் பொண்ணு என் கண்ணைத் தொறந்துடுச்சு. நீங்க ரெண்டு
பேரும் மரியாதையா அவ கால்ல
விழுந்து மன்னிப்புக் கேளுங்க. இல்லேன்னா நானே உங்க ரெண்டு பேரையும் பரலோகம் அனுப்பிடுவேன்" என்றான்.
சந்து நாயருக்குத் தூக்கி வாரிப் போட்டது. "நேற்று வரை நாய் போல் கிடந்தவனுக்கு, எங்கிருந்து இத்தனை தைரியம் வந்தது' என்று யோசித்தார். ஜயந்தனோ ஆத்திரத்தின்
இருக்கற உன் எஜமானருங்கள
தீத்துக்கட்டு, நீ தனி ஆளா செய்ய வேணாம். நானும் துணைக்கு வாறேன். சந்து நாயருக்கு கொள்ளி வைக்க்கூட ஒருத்தனும் மிஞ்சக்கூடாது. |l့မှူ၈။ချွံ பரம்பரை மொத்தத்துக்கும்
நாளைக்குப் பால் ஊத்தணும். அவங்க கதை முடிஞ்சதும், 蓝 பிரபாகரனேட உடம்ப விட்டு ஒடிடணும். இல்ல." என்று வீட்டினாள் ரீதேவி
"உடம்பு இல்லாம நான் என்ன பண்ணுவேன்" என்று
கோவிந்தன். "உனக்கு நல்ல கதி கொடுக்கறது என் பொறுப்பு இது சத்தியம். இப்ப ஓடு" என்றாள் ரீதேவி
கோவிந்தன் ஒட
ஆரம்பித்தன் நடப்பது இதுவும் சரிவரப் புரியாமல் ஸ்தம்பித்துப் போயிருந்தார் குமார் அவரை அழைத்துக் கொண்டு புயலைப் போல் தென்னந்தோப்பை ð[ಕ್ಷುಕಿ சென்றாள் ரீதேவி.
தோப்புக்குள் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தனர்
ஜயந்தலும் சந்து நாயரும். இன்னிக்கு எப்படியிருந்தாலும் அவங்க கதைய முடிச்சுடுவன் |கோவிந்தன்" என்று சொல்லிச் |சிரித்தார் சந்துநாயர் "முடிக்காம |நான் சும்மா விடுவேனா? அவன் உடம்பை பிடுங்கிடமாட்டேன்" என்று ஆர்ப்பாட்டமாகச் சிரித்தான் ஜயந்தன் அப்போது ஆவேசமாக உள்ளே நுழைந்தான் கோவிந்தன். 96.6060TL பார்த்ததும், "என்ன கோவிந்தா தது *毽 C வி ஒழிஞ்சானா அந்த வரத்தியாரு?" என்றார் சந்துநாயர் கோவிந்தன் பதில் பேசாமல் அவர்களை முறைத்தபடி நின்று கொண்டிருந்தான். சந்துநாயர் மறுபடியும் ஏதோ கேட்க O Gud i Udi
ః பதறியபடி அங்கே ஓடி
ஜன்)
என்னவோ ஏதோவென்று
வந்தார்கள். அதற்குள் கமண்டலத்திலிருந்த தண்ணீரை எடுத்து ஏதோ ஜபிக்கத் தொடங்கினான் ஜயந்தன்.
நிலைமை தீவிரமாவதை உணர்ந்த கோவிந்தன், ஒரேயடியாகத் துள்ளி ஜயந்தனின் வயிற்றில் ஒரு உதை விட்டான். அந்த உதையின் வேகத்தில் ஜயந்தனின் கையிலிருந்த கமண்டலம் எகிறி விழுந்தது.
வயிற்றில் விழுந்த பலமான
அடியால் அவன் வாயிலிருந்து இரத்தம் கசிந்தது. மூலையில் சுருண்டு விழுந்த ஜயந்தன்,
மறுபடியும் சில மந்திரங்களை
அவசர அவசரமாக உருவேற்றத்
தொடங்கியபோது, அவனுடைய தாடை பிளந்து போகும்படி ஒரு அறை விட்டான் கோவிந்தன். அப்போது ஜயந்தன் அலறிய அலறலில் ஊரே நடுங்கியது. மரத்தில் தங்கியிருந்த பறவைகள் கோரமாகக் கத்திக் கொண்டு அங்கும், இங்கும் பறந்தன. ஊரில் தூங்கிக் கொண்டிருந்தவர்களின் காதுகளிலெல்லாம் ஜயந்தனுடைய அலறல் கேட்டது. தூக்கம் கலைந்த ஜனங்கள், வீட்டை விட்டு வெளியே வந்து தென்னந்தோப்பு இருக்கும்
/N திசையைப் பார்த்தனர்.
அதற்குள் குமாரும் களத்தில்
இறங்கியிருந்தார். சந்து நாயரும்,
"கோவிந்தா! நீ என்ன பேசற, யார்கிட்ட பேசறேன்ணு தெரிஞ்சுதான் சொல்றியா? என்னை யாருன்னு நினைச்சுக்கிட்டிருக்க அந்த ரீதேவி மாதிரி நூறு பேரைச் சமாளிப்பேன். உனக்கு அவ்வளவு துணிச்சலா? அந்தப் பொட்டச்சி உன்னை மந்திரிச்சு அனுப்பினாளா?" என்று
குரோதமாகக் கேட்டார்.
"ஆமாம். நான்தான் அவனை அனுப்பினேன். இப்ப என்ன பண்ணப்போற" என்று கேட்டபடி உள்ளே நுழைந்தாள் ரீதேவி, அவள் பின்னால் குமார். ஜயந்தனுக்குக் கோபம் கண்ணை மறைத்தது. பயங்கர சக்தியுடைய தன் ஜப மாலையைக் கழற்றி
அதை ரீதேவியைப் பார்த்து
வீசினார். கண்ணிமைக்கும் நேரத்தில் வாயைக் குவித்துபெருத்த ஓசையோடு அநத மாலையை பாதது ஊதினாள் ரீதேவி. அது எங்கேயோ மூலையில் பறந்து போய் விழுந்தது.
ஜயந்தனுக்கு உடல் நடுங்கியது. ஆனாலும் தளர்ந்து விடாமல் ரீதேவியோடு மோதத் தயாரானார். சந்து நாயருக்கு ஒன்றும் பிடிபடவில்லை. பயத்தில் தன் பிள்ளைகளின் பேரைக் கூப்பிட்டுக் கத்தினார். தோப்பின் ஒரு மூலையில் தூங்கிக் கொண்டிருந்த அவர்கள்,
அவர் பிள்ளைகளும் தப்பி ஓடிவிட முடியாதபடி சுழன்று சுழன்று தாக்கினர் குமார் விட்ட உதைகள் தாங்காமல், அவர்கள் எல்லோருமாகப் போட்ட சத்தத்தில், ஊர் மக்களெல்லாம் தென்னந்தோப்பைப் பார்த்து ஓடிவரத் தொடங்கினார்கள். அவர்கள் யாருமே நாயரின் தோப்புக்குள் நுழைந்தது கிடையாது. சந்து நாயரிடம் அவ்வளவு பயம். அங்கே ஏதோ நிழலான காரியங்கள் நடக்கின்றன என்ற
அளவுக்குத்தான் அவர்களுக்கு
விஷயம் தெரியும்.
ஊர் மக்களெல்லாம் தோப்புக்குள் தடி, அரிவாள் என்று கையில் கிடைத்த ஆயுதங்களோடு நுழைந்து கொண்டிருந்தனர். உள்ளே குமாரும், கோவிந்தனும், சந்து நாயரையும் அவர் பிள்ளைகளையும் ஜயந்தனையும் கண்மண் தெரியாமல் அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தனர்.
அந்தக் காட்சியைப் படுபயங்கர
திருப்தியோடு பார்த்துக் கொண்டிருந்தாள் ரீதேவி, பொதுமக்கள் கொட்டகைக்கு உள்ளே நுழைய ஆரம்பித்த போது, "நிறுத்துங்க" என்று கம்பீரமாகக் கட்டளையிட்டாள் அவள் எல்லோரும் ஒரு நிமிடம் அசையாமல் நின்றனர். "வாங்க போகலாம்" என்று குமாரையும், கோவிந்தனையும் பார்த்துச் சொன்னாள் ரீதேவி.
(லரிசினை ல்hb.)
š$ši
2ச28,2006 - ஜன.03, 2007

Page 19
^ GI GJIT
னைத்துப் பாருங்கள். நமது பால்யக் காலத்தை 'பொய் சொல்லக்கூடாது. திருடக்கூடாது. கஷ்டம் வந்தால்
நல்ல விஷயங்களை நமக்குக் கற்றுத்
தந்தார்கள்.
ஆனால், இன்று. அந்த
அடிப்படை நல்லொழுக்கமே மெள்ள
क्षे
மெள்ள நீர்த்துப் போய்க் கொண்டிருக்கிறதோ என்று எனக்குப் பயமாக இருக்கிறது. பாமரர்களைவிடப் படித்தவர்களும் விஷயம் தெரிந்தவர்களுமே அதிகம் பொய் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
வீட்டில் போன் மணி அடித்தால்,
என்று குழந்தைகளுக்கு நாமே பொய்
சொல்லக் கற்றுத் தருகிறோம்.
"ஏன் லேட்." என்று மனைவி
கேட்டால், நம் கைவசம் ஏதோ ஒரு
மூட்டை தூக்கிக்கூடப் பொழைக்கலாம், தப்பில்லை. என்று எத்தனை எத்தனை
அப்பா வீட்டில் இல்லைன்னு சொல்லு
பொய் எப்போதும் தயாராக இருக்கிறது.
தெரிந்தே ஒரு பொய்யை, மெய் என்று நம்புவதில் எவ்வளவு ஆபத்து இருக்கிறது, தெரியுமா?
இதோ, இந்தக் கதையைப் Liquid,67.
ஒரு முறை முல்லா, பக்கத்து வீட்டுக்காரரிடம் பானை ஒன்றை இரவல் வாங்கினார். சில நாட்களுக்குப் பிறகு, பக்கத்து வீட்டுக்காரர் தயங்கித் தயங்கி, "என் பானையைத் திருப்பிக் கொடுக்க முடியுமா." என்று முல்லாவிடம் கேட்டார்.
"அடடா. உங்களிடம் இரவல் வாங்கிய பானையை உடனே திருப்பிக் கொடுக்காமல் மறந்துபோனதிலும் ஒரு லாபம் இருக்கிறது. ஆமாம். உங்கள் பானை ஒரு குட்டி போட்டிருக்கிறது, பாருங்கள்" என்று சொல்லி, தான்
இரவலாக வாங்கிய |பானையுடன் சேர்த்து
ஒரு குட்டிப் பானையையும கொடுத்தார் முல்லா, பக்கத்து வீட்டுக்காரருக்குத் தாங்க முடியாத சந்தோஷம்.
அடுத்த வாரமே முல்லா மறுபடியும் பக்கத்து வீட்டுக்காரரிடம்  ைசென்று “போன தடவை கொடுத்ததைவிடப் பெரிய பானை ஒன்று இருந்தால், இரவலாகக் கொடுங்களேன்' என்று கேட்க. அவரும், 'ஒன்றுக்கு இரண்டாகப் பானை கிடைக்கும்' என்ற சந்தோஷத்தோடு, வீட்டிலிருந்த மிகப் பெரிய பானையைத் தூக்கி முல்லாவிடம் கொடுத்தார்.
ஒரு வாரம் ஆயிற்று பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம் சென்று, தான் இரவலாகத் தந்த பானையைத் திரும்பக் கொடுக்க முடியுமா? என்று கேட்டார்.
"அதை ஏன் கேக்கறீங்க. நேத்து உங்க பானை செத்துப் போச்சு" என்றார் முல்லா.
பக்கத்து வீட்டுக்க எரிச்சலாகி விட்டது! " மடையன்னு நினைச்சி செத்துப் போகும்" எ6 "பானை குட்டி டே உன்னால் நம்ப முடியு செத்துட்டுதுன்னு சொ6 முடியலையா?" என்று முல்லா. பக்கத்து வீட்( சுவடே தெரியாமல் ந6 இப்போது புரிகிறத சொல்வது எவ்வளவு த தப்பு - பொய் என்று ெ நம்புவது
சரி, நாம் பொய் அவசியம் ஏற்படாதிருக் இல்லை, முடியாது வார்த்தைகளைச் சொ6 கொண்டால், ஏறக்குை சதவிகிதப் பொய்களை அவசியமே ஏற்படாது. ஆபீஸில், உடன் மோட்டார் சைக்கிளை கேட்கிறார். "ஸ்ாரி. எ சைக்கிளை நான் யாரு கொடுப்பதில்லை" என் சொல்லிவிட்டால், எதிர வாடிப்போகுமே என்று "இல்லையப்பா. பெட் பிரேக் பிடிக்கலை." வந்த பொய்யைச் சொ எதிராளியின் முகம் வ போய்விடக்கூடாது என் பொய்யன் என்ற பட்டத் எந்த விதத்தில் சரி?
பொய் சொல்லக்சு மனைவி, தாய், தந்தை நண்பர்கள் இவர்களிடம் சொல்லலாமா, அப்படி சொன்னாலும், அது எ காலத்துக்கு நீடிக்கும். ஒரு சின்னக் கதை கல்லூரியில் நான்கு ந கொண்டிருந்தார்கள். த மாணவர்கள். ஒரே ஒரு
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள்
ge:Glasgegro ms 198im
égül 250 eljun. Uli Glugi él: க.கமால்தீன், புன்னக்குட
அடங்கிய இப் போட்டியிலே
1. எம்.எல்.பாத்திமா றிஸ்வானா, $47, பெண் பாடசாை 2. எஸ்கோகுலன், இல50, பிள்ளையார் கோவில் வீதி 3. கு.உமாசங்கர்2871, நீதிமன்ற வீதி, திருகோணமை 4 விமயூரன், 12ஏ, ஹிம்புட்டுயன, முல்லேரியாவ. 5. க.தேவிகா, 2452, வோல்ஸ் வீதி, மட்டக்குளிய, 6. சாகித்யன், தவசிக்குளம், வவுனியா, 1. கமனோகரன், அன்புவழிபுரம், திருகோணமலை, 8 ஏ.எச்.அன்வர், இல52, லோவர் வீதி, பதுளை, 9. விதிவ்யா, களுதாவளை, மட்டக்களப்பு 10. எம்.விக்னேஸ்வரன், பாரதிபுரம், வவுனியா,
இடமிருந்து வலம் 1. சூரியனுடன் தொடர்புடைய பண்டிகை. 7. ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் இது முக்கியமானது. மணலும் மணல் 11 کی ہے۔ ஆசார்ந்த இடமும், ஜூ 13. விஜயகாந்த்
நடித்த திரைப்படம் இ|குழம்பியுள்ளது) இ717. பழங்கால
ஆயுதமொன்று. (திரும்பியுள்ளது) 19. ஆலயங்களில் பிரதான அங்கம்,
ஆர்வமுடன் பங்குகொண்டு
பரிசுகளையும், பாராட்டுக்களையும்
பெற வாழ்த்துகின்றோம்.
குறுக்கெ
1983
E q Digaba
குழம்பியுள்ளது) மேலிருந் 2. தைப்பொங்கல் 1. ஸ்வரங்களில் ஒன்று இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலுட்டையில் ஒட்டி பண்டிகையில் இது 12 மனிதனுக்குரிய சிறப் 201200க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப் பிரதானமானது. ஒன்று. (குழம்பியுள்ளது) வேண்டிய முகவரி : (குழம்பியுள்ளது) 5. மரக்கறி பயிர்களில் குறுக்கெழுத்துப் போட்டி இல-200 31. பசு என்றும் 6. நுணுக்குக்காட்டியில் தினமுரசு வாரமலர், பொருள்படும். (குழம்பியுள்ளது) த.பெ. இல. - 1772, 33. கலைகளில் 15. சிலப்பதிகாரத்துடன் கொழும்பு, ஈடுபாடுடையவன். (குழம்பியுள்ளது) தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த குழம்பியுள்ளது) 122 மனித உறுப்புகளில் தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக 29. மிளகு என்று பொரு
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
28, 2006 960. O3, 2007 o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திருப்பது எப்படி?
ாரருக்கு மகா என்னை என்ன பா? பானை எப்படிச் ன்றார் கோபமாக, ITL (Uplgu|b9) g). UT60601 ன்னா நம்ப திருப்பிக் கேட்டார் டுக்காரர் வந்த டையைக் கட்டினார். ா? பொய் நப்போ, அவ்வளவு தெரிந்தும் அதை
சொல்லும்படியான க என்ன வழி
போன்ற ல்லக் கற்றுக் றய ஐம்பது ச் சொல்லவேண்டிய
வேலை செய்பவர்
இரவலாகக் ன் மோட்டார் நக்கும் இரவல் று நேரடியாகச் ாளியின் முகம் பயந்து, ரோல் இல்லை, என்று வாய்க்கு ல்கிறோம்.
டிப் பதற்காக, நாம் தைச் சுமப்பது
டாது என்றால். , குடும்பத்தினர், ம் எல்லாம் பொய் யே பொய் வ்வளவு
3... :)(Ó . . ணபாகள படிததுக ாவரவியல்
பரீட்சையைத்
6),
lög sum
ான செயற்பாடுகளில்
ஒன்று. (குழம்பியுள்ளது) இது பயன்படுத்தப்படும்.
தொடர்புடைய பாத்திரம்,
ஒன்று. (குழம்பியுள்ளது) ள் படும், தினமுரசில் பிரசுரமாகும்.
in
ᏤLᏧᎬ
தவிர, மற்ற எல்லாப் பரீட்சைகளையும் எழுதிவிட்டார்கள். மிச்சமிருந்த ஒரு பரீட்சைக்கு இன்னும் ஒரு வார காலம் இருந்தது.
மேலும், அது சுலபமான பேப்பர்தான் என்பதால், இடைப்பட்ட காலத்தில் பக்கத்தில் இருந்த ஒரு மலைவாச ஸ்தலத்திற்குப் பிக்னிக்
மனசு பண்ணி, எங்களுக்கு மாற்றுப் பரீட்சை வைக்கவேண்டும்." என்று பொய்யை, மெய் மாதிரி உருகிச் சொன்னார்கள்.
பேராசிரியரும் ஒப்புக்கொண்டார். அந்த நான்கு மாணவர்களையும் நான்கு வெவ்வேறு அறைகளில் அமரவைத்துப் பரீட்சை எழுதச் சொன்னார். மாணவர்களுக்கு செம குஷி, உற்சாகத்துடன் பரீட்சை எழுத உட்கார்ந்தார்கள்.
போனார்கள். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ஜாலியாக இருந்தார்கள். அவர்கள் கிளம்ப வேண்டிய தருணம் வந்தது.
அப்போது ஒரு மாணவன், "க்ளைமேட் 9(560LDLUT5 இருக்கிறது. இன்றிரவும் இங்கேயே தங்கிவிட்டு, நாளை காலை ஆறு மணிக்கு காரில் கிளம்பினால் போதும். பரீட்சை நேரத்துக்குக் கல்லூரிக்குப் போய்விடலாம்." என்றான்.
'அதுவும் சரிதான் என்று மாணவர்கள் அன்று முழுவதும் அங்கேயே கோலாகலமாகக் கழித்துவிட்டு, இரவு தாமதமாகத் தூங்கினார்கள். நெடுநேரம் கழித்துக் கண்விழித்தார்கள். 'சரி, புரொபசரிடம் ஏதாவது பொய் சொல்லி, மாற்றுப் பரீட்சைக்கு ஏற்பாடு செய்து கொள்ளலாம்' என்ற நம்பிக்கையோடு புறப்பட்டார்கள்.
புரொபசர் முன் ந்ல்ல பிள்ளைகள் மாதிரி வந்து நின்றவர்கள், "சார். நாங்கள் அரிதான சில தாவரங்களைச் சேகரிப்பதற்காக ஒரு மலைவாச ஸ்தலத்துக்குச் சென்றிருந்தோம். அங்கிருந்து நேராகப் பரீட்சை எழுதக் கல்லூரிக்கு வந்துவிடலாம் என்ற திட்டத்தில், விடியற்காலை காரில் கிளம்பினோம். வழியில் கார் பஞ்சராகிவிட்டது. அதனால் பரீட்சை எழுத முடியவில்லை. நீங்கள்தான் பெரிய
.-- ---
ര
۔۔۔۔۔
毅
ஸகியே! | ofV
என் விழிகள் பூக்களை
குடிக்கும் போதெல்லாம் உன் புன்னகை என்னுள் வளர்கிறது. வானத்தைக் கூடச் செதுக்குவேன் உன் நிலா முகம் காண்பதற்காக த உன் பக்கத்தில் தென்றல் உட்கார்ந்து உன் சுவாசம் கேட்டதாமே
உன் பெயர் சொன்னால் புல்லாங்குழல் கூடக் காற்றில்லாமலேயே கவிதை வாசிக்கும்.
உன் இதயம் கேட்டு நூறு ரோஜாத் தோட்டங்கள் விண்ணப்பித்த போது உன் மனது என்னை மட்டுமே கற்கண்டாக்கியது
இரவு நேரம் உன்னைப் பற்றிப் பேசினேன். என் காலடியில் நட்சத்திரங்கள் வளர்ந்தன.
கடலோரம் நீ அமர்ந்திருந்தாய், வந்த அலைகள் திரும்பிப் போகவில்லையே!
நீ இலைகள் தொட்டபோது அவை மலர்களாகி உன்னை வணங்கின.
உன் மெளனத்தை மொழிபெயர்த்துப் பார்த்தால் அழகிய இசை 'ஆல்பம் முளைக்கும்.
~ൈ serrario
காதல் கற்கண்டு
முதல் கேள்வி மிகவும் சுலபமாக இருந்தது. மாணவர்கள் அதற்கு விடை எழுதிவிட்டு, அந்தக் கேள்விக்கான மார்க் என்ன என்று பார்த்தார்கள். ஐந்து சரி என்று அடுத்த பக்கத்தைத் திருப்பினார்கள். 95 மார்க் என்ற குறிப்புடன் காணப்பட்ட அடுத்த கேள்வி, அவர்களின் முகத்தில் அறைந்தது.
அந்தக் கேள்வி . "உங்கள் காரில் பஞ்சரானது எந்த டயர்.'
பஞ்சர் என்று பொய் சொன்னார்களே தவிர. இப்படி ஒரு கேள்வி வரும், அதற்கு இன்ன டயர் தான் பஞ்சர் ஆனது என்று நாலு பேரும் ஒன்றுபோல் பதில் சொல்ல வேண்டும் என்று பேசி வைத்துக் கொள்ளவில்லையே!
பொய் என்பது தீக்குச்சியைப் போல. அது அந்தக் கணத்துக்கு மட்டுமே பலன் கொடுக்கும். உண்மை என்பது சூரியனைப் போல. அது வாழ்நாள் முழுதும் மட்டுமல்ல, வாழ்ந்து முடிந்த பிறகும் கூடப் பலன் கொடுக்கும்.
繼
ஆயிரம் பேர் உன்னைப் பார்த்தால் ஆயிரத்தொரு கடிதங்கள் உன் முகவரியில் மொய்க்கும்.
அதில், அந்த ஒரு கடிதம் கடவுளுடையதாகும.
உன்னைச் சேமித்தேன். மோட்சம் பெற்றது என் மனது. உன் இதயத்தை நான் வாசித்தபோது, என் சுவாசமெல்லாம் சொர்க்கவாசம் கமழ்ந்தது.
உன் வயதில் நறுமணத்தை நான் சுவைத்த போது என் இளமை அசையாமல் அப்படியே நின்றதடி
ஸகியே! தென்றலைக் கூட புகைப்படம் எடுக்க என்னால் முடியும்
பகலிலும் நட்சத்திரங்கள் பார்க்க என்னால் முடியும்
எப்படியொன்று கேட்கிறாயா? உன் நினைவுகள் என் நரம்புகளானதால்
என் குருதியே உனது மனமானதால்!!
உன் பெயர் சொல்லி கள்ளிச் செடிக்கு நீரூற்றினேன். அது ரோஜாப் பூக்கள் பூத்ததடி
காக்கை உன் அழகைக் கண்டபோது அது குயிலானது.
கண்ணே அடுத்த பெளர்ணமி பார் அதில்.
கடவுள் "ஐ லவ் எழுதி ஒட்டியிருப்பான். O
V
Q
s

Page 20
"ஹலோ குமுதினி, எப்படி இருக்கிறாய் பார்த்து ரொம்ப நாளாகிறதே" வினவியது சகானா இவர்களைப் போல அவ்விடத்தில் நூற்றுக்கணக்கானோர் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டனர். ஆம் அவர்களது வித்தியாலயத்தில் பழைய மாணவர் பொதுக்கூட்டம் அழைப்பு
டிதத்தில் உள்ளவாறே பிற்பகல் 200
க்கு கூட்டம் ஆரம்பமானது. வழமைபோல மேடையில் ஒன்றன் பின் ஒன்றாக பல உரைகள்.
சகானா குமுதினியை நீண்டநாள் இடைவெளிக்குப் பின் சந்தித்ததால் ஆழ்ந்த சம்பாசணை குமுதினி சகானாவின் சகோதரியின் திருமணம் பற்றி விசாரிக்க, சகானா குமுதினியின் புதுவிடு சூழல் பற்றி விசாரிக்கவிசாரிப்புகளுக்கு விடைகளும் மாறி மாறி அரங்கேறின.
அவ்வேளை சங்கத் தலைவர், தற்போது செயலாளரால் இம்முறை கல்வியியல் கல்லூரிக்குத் - தெரிவானவர்களது பெயர்ப் பட்டியல் வாசிக்கப்படும் என்று கூற, செயலாளர் எழுந்து பிமகேஸ்வரன், எஸ்.விமலன் என்று தொடர, சகானா குமுதினியினுடனான கதையை இடை நிறுத்தி, அப்பட்டியலில் தனக்கு பெரும் எதிர்பார்ப்பு இருப்பதை உணர்த்தினாள் பட்டியலில் ஏழாவது பெயராக சகானா எதிர்ப்பார்த்த எஸ்.ஆதித்தியன் பெயர் உச்சரிக்கப்பட்டது. சகானா பெருமூச்சு வாங்கினாள்.
உடனே, குமுதினி நான் சொல்ல மறந்தே போனேன். இந்த ஆதித்யன்,
கூட நம்ம புது வீட்டுக்கு பக்கத்திலேயே தான் இருக்கிறது. எனக்கு போர் அடிக்கும் நேரத்தில் அவனிடம் ஏதாவது கதை புத்தகங்கள் வாங்கிப் படிப்பேன். அவன் தான் பெரிய புத்தகப்பிரியனாச்சே
அன்று கல்லூரி வளாகமே
சோகமயமாய் காட்சி அளித்துக்
தந்தையுடன் வந்திருந்தாள்.
அதுதான் நம்ம வகுப்பு ஆதித்யன், வீடு
கொண்டிருந்தது. கல்லூரி வாழ்க்கையின் விடுகை விழாவிற்காக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிக்காக பல முக்கிய பிரமுகர்கள் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்டிருந்தனர். அதில் ப்ரியாவும் தன்
நற்செய்திகள் உடனே சகானா கூட்டம் முடிய அவசரத்தில் குழுதினியின் முகவரியை வாங்கிக் கொள்ள மறந்து விடக்கூடும் என்பதற்காய், அப்போதே முகவரியை வாங்கிக் கொண்டாள். கூட்டம் முடிந்தது மண்டபத்தை விட்டு அந்த
கூட்டமே வெளியில் வந்தது.
அப்போது ஆதித்யனும் வெளியில் வர,
சகான ஒரமாய் நின்று தோர்த்தமாய் சந்தித்த பாணியில் மை
கங்கராஜிலேசன்ஸ்' என வாழ்த்தினாள் தேங்பூ சகா ரொம்ப நாட்களுக்குப் பிறகு.இப்போ என்ன செய்கிறாய் என்றான்.
நான் தையல் பெயின்டிங் இப்படி
வகுப்புகளுக்குப்போகிறேன் என்றாள்.
குமுதினி,சற்று தொலைவில் நின்றவாறு சகா உனக்கு பஸ் மிஸ் ஆகி விடும் என்றாள். உடனே சகானா சரி ஆதி நான் போயிட்டுவார்ன் நேரமிருந்தால் நம்ம வீட்டு பக்கம் வாருங்கோ என்று
சொல்லிக் கொண்டே போய் மறைந்தாள்.
வீடு வந்த சகாவுக்கு வீட்டில் அம்மா, அப்யா, அக்கா சரோ, தம்பி குமார் எல்லோரும். ஏதோ முக்கிய வேலையொன்றுக்காக்ஆேயத்தமாவது புரிந்தது. சமையலறிைல் நோக்கி விரைந்த சகானா, அம்மர் என்றதுமே அம்மா விரைந்து சீகி வந்து விட்டாயா?
நாளைக்கு சர்ேவை நிச்சயம் செய்ய ரவி
வீட்டார் வாராங்க்ளாம்.ரவி அடுத்த வாரம் வெளிநாடு போகிறாராம் திரும்பி வர2 வருடமாகும் வந்ததும் கல்யாணத்தை
என்றதும்,சகானாவிற்கு ஒன்றுக்கு இரண்டு
ஆக வேண்டும் என்று
எனக்கு எல்லா பணிவி
GgT6TSTIT6. f. GLITLT வெட்கப்பட்டாள் சகான
மறுநாள் பொழுது ரவி வீட்டார் வந்தார்கள் இனிதே முடிந்தது. கா6 சுழன்றது. ஒன்றரை வ
ః
மறைந்தன. அதற்கிடை குமுதினிக்கு இருபதுக்கு கடிதங்கள் போட்டிருப்ப கடிதத்திலும் குமுதினியி விசாரிக்கிறாளோ இல்ை வீட்டுக்கு வந்தானா? ந நலம் விசாரித்ததாய் ெ
சொல்லி அழுதாள் இத்திருமணம் எனக்கு வேண்டாம் என்று. அவள் கண்ணீருக்கு எந்த
பயனும் இல்லை.
குறித்து
அவள் தந்தை திருமணத்திற்கு முகூர்த்தம் ந்து விட்டார். நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. ப்ரியாவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. பித்து பிடித்தவன் போல்
இருந்தான் வசந், பாவம் இவர்கள் முகவுரைகள்
நிகழ்ச்சியின் நிறைவம்சமாக இடம் பெற்றிருந்த வசந்தின் பாடல் ஒவ்வொரு இதயத்தையும் கலங்க வைத்தது. அப்பாடலின் ஒவ்வொரு வரியும் ப்ரியாவின் இதயத்தில் ஒரு விதத் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவள் நினைவுகளில் நிஜமாய்க் கொண்டிருந்தாள். வாரம் ஒன்று கடந்து விட்டது. வசந்தின் பெயருக்கு ஒரு மடல் வந்திருந்தது. வசந்.வசந் எப்பா.வசந்.எங்கபோயிட்டான் இந்த பய.என்ன பாட்டி என்றவாறே பாத்ருமில் இருந்து வெளியேறினான் வசந். இந்தப்பா யாரோ உனக்குக் கடதாசி போட்டிருக்கு என்று கையில் கொடுத்தவாறே என்னப்பா? வசந் காதல் கடிதமே என்று கிண்டலாக கேட்டவாறே சொன்னாள் பாட்டி; எப்பா வசந் உனக்கு ஒரு நல்ல வேலையைத் தேடிக்கொள் என்று சிலிர்த்துக் கொண்டாள்.
முகவுரையைப் பார்த்த வசந்த் யாரு? ப்ரியா என்றவாறே உடைத்து படித்தான். மேகக் கீற்றுகளின் நடுவிலும் மின்னி ஓடும் நட்சத்திரங்களின் நடுவிலும் உன் பால் வடியும் பூமுகம் கண்டு தொலைந்து போனேன். தன்னை விடுமுறை விழாவில் பார்த்ததாகவும் தன்னை நேசிப்பதாகவும் எழுதியிருந்தாள். இவனும் விளையாட்டிற்காக பதில் அனுப்பியிருந்தான். காலப்போக்கில் அவர்கள் உறவு பலம் பெற்றிருந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் தாங்கள் உயிரிலும் மேலாக நேசித்தார்கள்; தங்கள் எண்ணங்கள் உல்லாச வானில் சிறகடித்துப் பறந்தன.
இப்போது தான் காற்று திசைமாறத் " தொடங்கியது. ப்ரியாவுக்கு அவளது வீட்டில் மாப்பிள்ளை பார்க்கும் படலம் ஆரம்பிக்கப்பட்டது. ப்ரியா எப்படியெல்லாம்
சந்தித்துக் கொண்டதே தவிர முகங்கள் சந்திக்கப்படவில்லை. மார்பை பிளந்து இதயத்தை பிடுங்குவது போல் வலி, அவளின்
சிந்தன்ையில் மூழ்கிக் கிடந்தவனை, வீட்டின் இழைப்புமணி அதிர்ந்ததில்
டெழுந்தான். இங்க வசந்.நான் தான் உள்ள வாங்க நீங்.க நான் ப்ரியாகிட்ட.ரு.ந்.து. ஏய் ப்ரியாக்கு என்னாச்சி அப்ப உங்களுக்கு ஒதுவும்ே தெரியாதா? என்னாச்சுப்பா ப்.ஸ்.ஸ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டைகளும் செய்தே தவறவில்லை. குமுதினி இந்த கம்பீரமாக விசாரிப்புகளின் தோரணையை வைத்து
6T60 தனக்குள் ஒரு கணக்கு போட்டே
". . . . வைத்திருந்தாள். இனிதே விடிந்தது.
இந்நிலையில் சகானா, அன்றும் 1. நிச்சயதார்த்தம் வழமைப்போல காலையில் தனக்கென ச்சக்கரம் வெகுவாக ஒதுக்கப்பட்டிருக்கும் வேலைகளை நடங்கள் ஓடி முடிந்துவிட்டு, தனது கணனி வகுப்பிற்குச்
செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள்.
அப்போது வாசலில் 'சகா, சகா. என்று அழைப்புக் குரல் கேட்டது. அது அவளுக்கு பழக்கமான பக்கத்து தெரு தினேஸின் குரல் முன்னறைக்கு வந்த சகானாவுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி தினேஸுடன் ஆதியும் வாசலில் நின்றிருந்தான். வாருங்கள் வாருங்கள் என அழைத்து அமரச் சொல்லி அவர்களது கல்லூரி வாழ்க்கைப்பற்றி விசாரித்தாள். அவர்களும் சகாவின் வகுப்பு பற்றி விசாரித்தார்கள், சகா ஆரம்பத்திலேயே ஆதி கையில் இருந்த புத்தகத்தை கண்டு விட்டாள். இருப்பினும் அவர்கள் வந்து 20 நிமிடங்களுக்குப் பின் ஆதி கையில் என்ன புக் (புத்தகம்) என கேட்டாள். ஆதியும், இதுவா இது வைரமுத்துவின் கவிதை புக் ஒன்று. ஆ.நீங்கள் கவிதை
·
பில் சகானா
ဖွား ~ား ဖု"း வாசிக்க உயர்தர வகுப்பிலி
ம மேற்பட்ட தானே! 1ள் ஒவ்வொரு வேண்டுமானால், வாசித்துவிட்டு பிறகு ன் நலம் தாருங்கள் என புத்தகத்தை நீட்டினான். லயோ ஆதி அந்தப் புத்தகத்தை அவளுக்காகவே அவன்
லமாயிருக்கிறானா? பல புத்தகச்சாலைகள் ஏறி இறங்கி வாங்கி ::::::::. . . .
S கலங்கின ஆனந்தத்தில்.
சால் என எழுதத் கொண்டு வந்தான் என்பதை
தினேஸிடம் கொடுத்து அனுப்புகிறேன் என்று சொன்னாள் இருவருக்கும் தேநீர்
தூங்குவாள். இவ்வாறு ஒன்றரை
அங்கு ஆதி அமர்ந்திருப்பதைக் கண்டு
போட போயிருந்தேன் என்றாள். நான் வந்து இப்போ அரை மணி நேரம்
காட்டிக்கொள்ளாமல், சகானாவும் ஆதியிடமிருந்து கிடைத்த பரிசாக எண்ணி வாங்கிக் கொண்டு நான் வாசித்து விட்டு
பரிமாறினாள். தேநீரைக் குடித்து விட்டு நாங்கள் போய் வருகிறோம் என்று புறப்பட்டனர்.
அன்றிலிருந்து, இரவு படுக்கைக்குச் சென்றதும் சகானா அந்த கவிதை புத்தகத்தில் ஏதாவது ஒரு கவிதையையேனும் வாசித்து விட்டே
வருடங்கள் கவிதை புத்தகத்துடனேயே வாழ்ந்த சகானா, குமுதினிக்கு ஒரு கடிதம் போடுவதற்காய் தபால் நிலையத்துக்குச் சென்றாள். அவள் வீடு திரும்பும்போது
வியந்து போனாள் "ஹலோ ஆதி, நீங்கள் எப்போ வந்தீர்கள்.நான் ஒரு கடிதம்
இருக்கும். அப்புறம் வாழ்க்கை எப்படி போகிறது என்றாள்.
வழமைப் போலத்தான் என்றவள், அவன் கையில் ஏதோ ஒரு அழைப்பிதழ் இருப்பதையும் அவதானித்துக் கொண்டாள். சகா எனக்கு வீட்டுக்கு பக்கத்திலேயே உள்ள பாடசாலைக்கு நியமனம் கிடைத்து விட்டது என்றான். உடனே அப்படியா, என் நல்வாழ்த்துக்கள் என்றாள். சகா நான் இதை சொல்லிவிட்டு போகத்தான் வந்தேன் என கையிலிருந்ததை சகாவிடம் கொடுத்து விட்டு, நான் வாரன் என் அவளது பதிலையும் எதிர்பாராதவனாய் போய் மறைந்தான்.
சகா இடிந்து போனாள். அப்படியே நாற்காலியில் அமர்ந்து அவ்வுறையை
பிரித்து பார்த்தாள். அது 'காதலர் தின' வாழ்த்து அன்று பெப்ரவரி 14,
அறையிலிருந்து வந்த சகாவின் அம்மா சகா அப்பா உனக்கு பார்த்த மாப்பிள்ளை எப்படி என்று கேட்க அவள் கண்கள்
வுேம் கற்பனை  ை
ஒன்னுல்ல வசந் ப்ரியாவால இங்கு வரமுடியல. அதான் நான் வந்தன் இன்னிக்கு 3 மணிக்குப் பார்க்கில் ஓங்களுக்காக அவள் காத்திட்டுருப்பாள் அது சொல்லிட்டுப் போகத்தான் வந்தன். வசந் அப்போ! நான் வாரன் என்று விடை பெற்றுக் கொண்டாள் ரம்யா,
மனதில் பலவாறான கற்பனையுடன் ப்ரியா சொன்ன இடத்தில் காத்துக் கொண்டிருந்தான் வசத். கடிகாரம் 6 மணியைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தது. இன்னும் ப்ரியா வரவில்லை. சோகமும் ஒருவாறான பீதியும் அவன்
ப்ரியா,
என்று புகழ்ந்து பேசிய வாயால் இன்று குருடிய கட்டிக்கிட்டு வாழ நாங்க ஒன்னும் பைத்தியம் இல்ல என்று சொல்லி எடுத்தெறிந்து பேசி சென்று விட்டனர் மாப்பிள்ளை வீட்டார். அவள் மனதிற்குள் ஒரு எரிமலை வெடித்துச் சிதறியது. மறுபடி மறுபடி அவர்கள் வார்த்தையின் எதிரொலி அவள் இதயத்தைப் பிடுங்கி எடுத்தது வேதனையின் உச்சத்தில் நின்று கொண்டு இன்று எப்படியாவது வசந்தை சந்தித்தே ஆக வேண்டும் என்று தன் தோழியுடன் புறப்பட்டாள்
மனதில் ப்ரியாவின் பலவாறான கற்பனையுடன் பிரதான வீதியில் ஒரமாய் வந்து
=-இதயத்தை ஆட் கொண்டது. கொண்டிருந்தான் வசத் வீதியில் குழுமியிருந்த
கண்களில் நீர்
சனத்தைப் பார்த்தவன் மனதில் படபடப்புடன் பெருக்கெடுக்க, பார்வை ?ಜ್ಜೈ முண்டியடித்துக் கொண்டு மங்கலாயத தெரிந்தது. உள்ளே சென்றவன், அவர்கள் சொன்ன கணகள களைப்படைந்து வார்த்தையைக் கேட்டதும் அவன் உதிரம் தூங்கிக் கொண்டது. உறைந்து இருதயம் ஒரு கனம் நின்று போனது.
வசந்.வசந்.ஏய் வசந்
திடுக்கிட்டெழுந்தவன் ஏய் 6.60ñ.8ášffusic, seg ຂຶgພິພນ.
ரம்யா ப்ரியா வரல்ல. வசந், ப்ரியா வீட்டில் சமையல் செய்து கொண்டிருக்கும் போது "கேஸ் சிலிண்டர் வெடித்து ப்ரியா மீது தீ பற்றிக் கொண்டதில் அவள் கண் பார்வை போய் விட்டது. இப்பதான்
ஒருவாறாகத் தன்னை சுதாகரித்துக் கொண்டு உற்றுப்பார்க்கிறான் வசந் ஒ.ஒ.ஒ.ப்ரியாடா என்று தழதழத்தாள் ரம்யா, ப்.ரி.யா.ஆ.ஆ. அவன் இதயம் சுக்குநூறாக வெடித்துச் சிதறியது.
ப்ரியா வசந்தைப் பார்க்க வேண்டும் என்ற அவசர ತಿನ್ತಿ। கடந்த நேரம், I RA எதிர்பாராத விதமாக எதிரே வந்த கார் ஹோஸ்பிட்டல்ல சேர்த்திட்டு # தூக்கி ஃபோக வாரன்.எனறு முடிப்பதற்குள அவ்விடத்தில் தன் மூச்சுக் காற்றை விட்டு வைத்தியசாலையை விட்டாள் இரத்த வெள்ளத்தில் தோய்ந்து நோக்கி விரைந்தான் செற் கிடந்த ப்ரியாவை தன் மடியில் தூக்கி அவள் அவசர சிகிச்சைப் வைத்துக் கொண்டு கதறி அழுகிறான் வசந்.
பிரிவில் அவன் கண்ணிர் அவள் இரத்தக் கறைகளைக் சேர்க்கப்பட்டிருந்ததால் கழுவிக்கொண்டிருந்தது. அழுது அவனால் பார்க்க கொண்டிருந்தவன் சிரித்துக் கொண்டிருக்கிறான் முடியாமல் போய்விட்டது. ஆஹ்.ஆ.ஆ.அவன் சிரிப்பு ஒருவிதமாய் அனலில் புழுவாய் இருந்தது. தன் மடியில் கிடந்த ப்ரியாவை துடித்தான் ஒவ்வொரு டாக்டராக கெஞ்சினான், தூக்கிப் போட்டு விட்டு அங்கு நின்றிருந்த அவனுக்குக் கிடைத்ததெல்லாம் ஏமாற்றம் கூட்டத்தை வெறித்த ஒரு பார்வை பார்த்துவிட்டு, மட்டும்தான். தன் கண் முன்னே வந்தவர்களையெல்லாம் சில மாதங்களின் பின் ப்ரியா நீ.ப்ரியாவா நீ.நீ.நீ.ப்.ரி.யா நீங்க வைத்தியசாலையிலிருந்து வீடு ப்.ரி.யா.வா.என்றவாறே தன் கால் போன திரும்பியிருந்தாள். பார்த்துப் பேசிப் போக்கில் போய்க் கொண்டிருந்தான் வசந்.
பிடித்திருக்கிறது மகாலட்சுமி போல் இருக்கிறாள் இந்த மேகம் எங்கு போய் புடை சூழுமோ!
(யாவும் கற்பனை) கு
A. IØT. 28, 2006 - g501. 03, 2007

Page 21
  

Page 22
திருமணமாகாத. 17 ஆம் பக்கத் தொடர்ச்சி.
என்பன ஏற்படலாம் என வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர். இளம் வயதில் இவ்வாறு ஏற்படும் பெண்களுக்கு எதிர்காலத்தில் திருமண பந்தத்தில் இணையும் போது மேற்படி விடயம் கணவரால் புரிந்து கொள்ளப்படும் சந்தர்ப்பத்திலும், குழந்தைப்பேறு இன்மை, உடலுறவின் போது ஏற்படும் திருப்தியற்ற தன்மை போன்ற பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வதால் வாழ்க்கையே சூனியமாகிப் போவதைப் பலரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. இது தவிர காதல் என்ற வலையில் இளம் யுவதிகளை விழ வைத்துத் தமது உணர்ச்சிகளுக்குப் பலியாக்கும் நயவஞ்சக இளைஞர்களும், காதலைக் கொச்சைப்படுத்தி பெண்ணை போகப் பொருளாகப் பார்க்கும் ஆண்களும் இத்தவறுகளுக்கு பொறுப்புக்கூற வேண்டும். அத்துடன் வறுமை காரணமாக தொழில் புரிய வரும் இளம் யுவதிகளைத் தமது பணபலத்தையும், செல்வத்தையும் பயன்படுத்தி அவர்களை தமது இச்சைகளுக்கு
அடிபணிய வைக்கும் காமுகர்களான சம்பந்தப்பட்ட 11
முதலாளிகளையும் இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது பாதிக்கப்பட்டவர்களது கடமையாகும். அண்மைக் காலத்தில் இலங்கையில் எயிட்ஸ் நோயாளர்களின் தொகை அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இலங்கையில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தம், தற்போதைய யுத்த சூழ்நிலையால் ஏற்பட்டுள்ள இடப்பெயர்வு காரணமாக கிழக்கில் இத்தகைய சமூகச் சீரழிவுகளாலும், சூழலாலும் எயிட்ஸ் நோயாளர்கள் அதிகரித்திருப்பதாக அந்தப் புள்ளிவிபரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் வைத்தியத் தொழிலை தெய்வமாக மதிக்கும் சமூகத்தில் பணத்திற்காகச் சில பொறுப்பு வாய்ந்த வைத்தியர்களாலும் இனங்காணப்படாத போலி வைத்தியர்களாலும் பல இளம் யுவதிகளின் எதிர்காலம் சீரழிந்து போவதையும் நாம் கவனத்திற்
கொள்ள வேண்டும். இத்தகையவர்களும் சட்டத்தின்
முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டியவர்களே! ஆக மொத்தத்தில், பல்வேறு காரணங்கள் இத்தகைய இளம் பெண்களின் தவறுகளுக்கு உடந்தையாக இருப்பினும் ஒரு பெண் பிள்ளை
R
தன்னைக் கட்டுப்படுத்தி வாழ்ந்தால், இதுபோன்ற தவறுகள் இடம்பெறுவதைக் கணிசமாகத் தவிர்க்க முடியும், திருமணமாகும் முன்பே இளம் பெண்கள் விடும் தவறுகளினால் தமது தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்படுவது மட்டுமன்றி, அவர்களது பெற்றோர் உட்பட மொத்தக் குடும்பத்தினதும் கெளரவம் சமூகத்தில் இழக்கப்படுவதுடன் எயிட்ஸ் போன்ற சமூக நோயாளியாக மட்டுல்லாது ஒரு மனநோயாளியாகவும் மாறக்கூடிய சந்தர்ப்பங்கள் என்பன மேலதிக பக்க விளைவாக ஏற்படும் என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும். எனவே ஏமாற்றுப் பேர்வழிகளிடமிருந்து தப்பிக் கொள்ளும் பெண்கள் தமக்குத் தாமே கட்டப்பாட்டுடன் நடந்துகொள்வதே மேற்படி
பிரச்சினைகளுக்குத் தீர்வாக
gFrajoso sigif
சிங்கப்பூரில் விடுமுறையைக் களிக்கவும், திரு வருபவர்களுக்கும் எல்லா வசதியுடன் கூடிய குறைந்த வாடகைக்குக் கிடைக்கும். திருமண வருபவர்களுக்கு திருமணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளையும் குறைந்த கட்டணத்தில் இலங்ை செய்து தருவோம். மற்றும் தேவைப்படும் உத6
செய்து தருவோம். மேலும் விபரத்துக்கு:
எந்த நேரமும் தொடர்பு கொள்ள வசதியாக கைத் தொ 00,6,714911 என்ற எண்ணில் அப்புவிடம் தொடர்பு 6
LNGAM WEDDING SER
153, Jalan Jarak, , Singapore
தேவை
ராஜகிரியாவிலுள்ள் எங்கள் உடனடி விடுதிக்கு வேலையாட்க ( * அப்பம் தயாரிப்பவருக்கு 9,000.0 + சீன சமையலாளருக்கு - 45,000.0 + பரிமாறுதல் மற்றும் பார்சல் கட்டுபவருக்கு * காசாளருக்கு7ே,500 வழங்கப்படு இதற்கு மேலதிகமாக ஒரு நிர்வி எமக்குத் தேவை. గాక్షాధాs=
தொடர்புகளுக்கு - 0712
வசி. வசி. வசி. வசி. வசி. வசி. வசி. வசி. வசி. வசி. வசி. வசி.
s
ILIl|Il élilij III
மகாவசியமாந்திரீகம்.
உள்நாட்டு, வெளி நாட்டு அன்பர்களுக்கு சேவை செய்து அருள் அளிப்பாா. நாம் வாழம்வாழ்க்கையில்பலபிரச்சினைகளைவதிர்கொள்கிறோம். அறிவிருந்துவிடுபடுவதே
TTTTTT TT LLLLSSSYmTLLLLLTLLL LLLLTLZLL TTMTTTT TTTTTLLL STLLTTLTLTLS யோசிக்காமால் என்னை சந்தித்தால் உங்களுக்கு வெற்றி நிச்சயம் என்பதை
செய்கிறேன்.
중
LIgúLIJEumEMullei) திங்கள் முதல் சனிக்கிழமை வரை
பார்த்தப் பார்த்தக் கொர்ை டிராதிர்கர் மன நம்பிக்கையோடு செய்த கொள்ளுங்கள். இன்றே சுவாமியவர்களைச் சந்தியுங்கள் தொலைபேசி மூலம் பேசுங்கள். அல்லது முத்திரையுடன் கடித
சகலவிதமான வசிய மாந்திரீகம்
2-gs
உறையொன்றை அனுப்புங்கள்.
காலை 8.00 மாலை 6.00 நெடுஞ்சாலை காரியாலயத்திற்கருகில் IDLநேர்சிங் ஹோம் மேல் பாதை
ஞாயிறு விடுமுறை கவனிக்கவும்.
வெளிநாட்டவருக்கு விசேட ஏற்பாடுகள்
தொ. பே. +94-5723241
+94773227.005
சர.
Liaises
క్తికిjpggs
*வீடு, வியாபார விருத்தி *நோய் நொடி சுகப்படுத்தல்
ட்டுபிரிந்த கணவன் மனைவியர் மீண்டும் ஒன்று
*தாமதிக்கும் திருமணம் விரைவில் நிறைவேற *குழந்தைப் பாக்கியம் கிட் *விலைபோகாத காணிகள் விற்பனையாக *எல்லா பரீட்சைகளிலும் சித்திபெற
*ஜாதகம் பார்ப்பது முதல் சகல ஜோதிட
*மண் பரீட்சை செய்தல்
* விவசாய விருத்தி
t-l-
# 1.
*பிராணிகளை
gTLDT EFTIL SEG
P.O. Box 2, BANDARAWELA ( 50ổLITJ656T Regd. No. UAB 99/83 le,07-3227005057.2224,591-92 078522468 Fax. 057.223244
Website : Sharmasamicom Sribathrakalaman templeCyahoo.com
LYSLSLSLSS LLLL SS LE SLEE SSS SLLLLL SS L S LS S 0L SSSS L S S S L SSLOkL S LSSLS0SSL LSL
22
 
 
 
 
 
 
 
 
 
 

Sinisiipi 2Ö6- siirjaa.
சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் பொதுசனத்தொடர்பு ، حہ 2006 இல் திருகோணமலை பெரிய கடற்கரைப் பகுதியில் 5 அதிகாரியான சரவணமுத்து மகாகணபதிப்பிள்ளை புலிகளினால், கட்டுப் தமிழ் இளைஞர்கள் கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். படுகொலை செய்யப்பட்டார்.
100இல் அமரர் சின்ன பாலாவினால் எழுதப்பட்ட "மழையைத் 21006இல் திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டை புலிகள் தராத வானம்" நூல் வெளியீடு மூடியதை அடுத்து படையினர் இராணுவ நடவடிக்கையை மேற்
13.01.06 இல் மட்டக்களப்பில் கண்காணிப்புக் குழு அலுவல கொண்டனர்.
கத்தினுள் புலிகளின் குண்டுத் தாக்குதல், ஐ.நா. உயர் ஸ்காணிகர் அன்ரனியோ கட்டாஸ் 250106இல் நோர்வேயின் விசேட சமாதானத் தூதுவர் எரிக் அன்ரனியோ கட்டரஸ் சொல்ஹெய்ம், ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான 2006இல் மட்டக்களப்பு வவுணதீவில் புலிகளின் முன்னரங்கக் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்து உரையாடினார். காவல் நிலை மீது கருணா தரப்பினர் நடத்திய தற்கொலைக் குண்டுத் ------------- தாக்குதலில் 15 புலிகள் வரையில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பெப்ரவரி 29.01.06இல் மட்டக்களப்பு கரடியனாற்றில் புலிகளின் தேனகம் 04006இல் இலங்கையின் 88ஆவது சுதந்திர தினம் காலிமுகத் மகாநாட்டு மண்டபம் விமானப்படையினரால் நிர்மூலமாக்கப்பட்டதில் திடலில் கொண்டாடப்பட்டது. 14 புலிகள் கொல்லப்பட்டனர்.
1502063. ஐக்கிய தேசியக் கட்சிப் UTJ765 31.01.06இல் மாவிலாறு அணைக்கட்டை மீட்கும் முகமாக மும்
s வசதி மன்ற உறுப்பினர் எஸ்பிதிசநாயக்காவை விடு முனைத் தாக்குதலை புலிகள் மீது படையினர் தொடுத்தனர்.
攀 TTT TTTT T TTTT TTT u S SAASASASA SA A A AAA A AA S ASAA AA SS SS SS
மணததுககு பக்ஷ உத்தரவு ஓகஸ்ட்
முழு வீடு 1920இல் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 91.08% திருகோணமலை கடற்படைத் தளத்தை அண்டிய
*கு புதுக்குடியிருப்புப் பிரதேச சபைக்கு ஈழமக்கள் ஜன பகுதியில் $4படையினருடன் வந்த "ஜெட்லைனர் என்ற துருப்புக்களின் எல்லா நாயகக் கட்சி ஏகமனதாகத் தெரிவு செய்யப் |l မျိုးရွံ மீது புலிகள் மேற்கொண்ட தாக்குதல் முறியடிக்கப்பட்டது.
க முறைபபடிபட்டதாக அறிவிக்கப்பட்டது. 020806இல் சம்பூரிலிருந்து மூதூரை நோக்கி புலிகள் முன்னேறி
விகளையும் 22.02.06இல் ஜெனிவாவில் இலங்கை யதைத் தொடர்ந்து மூதூரில் சண்டை மூண்டது.
அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும், புலிகளின் பிரதிநிதிக 05:0806இல் மூதூர் பிரதேசத்திலிருந்து படையினரால் புலிகள் ளுக்குமிடையில் முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை Uਨ விரட்டியடிக்கப்பட்டனர்.
லைபேசி qi با - - - - - - - - - மூதூரில் அக்ஷன் கொன்றோலா பாம் என்ற நிறுவனத்தின் ஊழியர் காள்ளவும், கள் 17 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். VICES DVIII&# : 010806இல் திகன, கண்டி வீதியில் வைத்து, விசேட அதிரடிப்படை
25006இல் கற்பிட்டி குதிரைமலைக் பயிற்சிப் பிரிவுப் பணிப்பாளர் உபுல் செனவி ரட்ன, புலிகளின் கிளைமோர் 809281 கடற்பரப்பில் வெடி பொருட்களை ஏற்றிச் சென்ற தாக்குதலில் கொல்லப்பட்டார்.
புலிகளின் ரோலப் படகு கடற்படையினரால் தாக்கி 2006இல் கொழும்பு பம்பலப்பிட்டி டிக்மன் iதியில் புலிகள்
அழிக்கப்பட்டது. நடாத்திய குண்டுத் தாக்குதலில் ஈபிடிபியின் முக்கியஸ்தரும், பனை - - - - - - - - - அபிவிருத்திச் சபையின் தலைவருமான எஸ்.சிவதாசன் காயமடைந்தார். GLIG) : Tiagoss கொழும்பு, தெஹிவளையில் அரசாங்க சமாதானச்
டி ஒடனவு 25,04 இல் கொழும்பு ராணுவத் செயலகத்தின் -
சயலகத்தின் பிரதி பொதுச் செயலாளர் கேதீஸ் லோகநாதன் புலிக தேவை-|தலைமையக வளவினில் ராணுவத் தளபதி லெப்டி ளால் கட்டுக்கொல்லப்பட்டர்
DO னன்ட் ஜெனரல் சரத் பொன்சேகாவை இலக்கு 140806இல் முல்லைத்தீவு உடையார்கட்டில் புலிகளின் பயிற்சி O வைதது புலிகளின் பெண் தற்கொலைக் குண்டு முகாம் மீது விமானப் படையினர் மேற்கொண்ட தாக்குதலில், புலிக - 4000.00|தர் தாக்குதல் நடத்தியதில் இராணுவத் தளபதி 1ளினால் பயிற்சிக்காத கட்டாயத்தின் பேரில் கொண்டு செல்லப்பட்ட் 6 a 9 படுகாயமடைந்தார். பாடசாலை மாணவிகள் கொல்லப்பட்டதுடன் 129 பெர் படுகாயம்
10406 இல் அவிசாவளையில் தலை அடைந்தனர். வெட்டப்பட்ட நிலையில் 5 சடலங்கள் பொலிஸா கொள்ளுப்பிட்டியில், இலங்கைக்கான பாக்கிஸ்தான் தூதுவர் பஷிர் ரால் மீட்கப்பட்டன. அலி முகமட்டை இலக்கு வைத்துப் புலிகள் நடத்திய கிளைமோர்
20040இல் வெலிக்கந்தைக் காத்தான்குளம் தாக்குதலில் அவர் மயிரிழையில் உயிர் தப்பினார். பகுதியிலுள்ள கருணா அணியினர் மீது புலிகள் 260806இல் மன்னாரில் புலிகளால் கைது செய்யப்பட்ட பொலிஸ்
அதிகாரியான பந்துTவ பெப்பட்டிக்கொட விடுதலை செய்யப்பட்டார்.
210806இல் மாவிலாறு அணைக்கட்டை புலிகளின் பிடியிலிருந்து
றே : படையினர் (மர் ாக மீட்டெடுத்தனர். 020806 இல் யாழ்ப்பாணம் "உதயன் பத்திரிகை அலுவலகத்தின் பன ಉg ಉಣ! படுத்தள SSSSSSSSSLS மீது புலிகள் தாக்குதல், செப்டெம்பர் :
1906 இல் ஐரோப்பியப் பாராளுமன்றம், ஐரோப்பிய யூனியனில் 40906 திருகோணமலை மூதூர் பகுதியில் படைகளுக்கும் அங்கம வகிக்கும் 25 நாடுகளில் புலிகளின் சொத்துக்களை முடக்க புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற உக்கிரமான சண்டையை அடுத்து வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. na படையினர் சம்பூரைக் கைப்பற்றினர்.
200606 இல் வட-கிழக்கில் ஒத்திவைக்கப்பட்டிருந்த 20 உள்ளூர் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் 5ஆவது வருடாந்த மகாநாடு ஆட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெற்றன. பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மகா நாட்டு மண்டபத்தில்
06.05.06 ĝ6) இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் யசூசி அகாசி ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. இலங்கை வந்தடைந்தார். 2005இல் சினமன் கிறீன் ஹோட்டலில் பொதுநலவாய
100 இல் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் 100 கடற் நாடுகளின் நிதியமைச்சர்களின் மாநாடு நடைபெற்றது. படையினரைக் கொண்ட பேர்க்குலுசு கப்பல் மீது புலிகள் தாக்குதல் 16,0906இல் கியூபா ஹவானாவில் நடைபெற்ற பதினான்காவது மேற்கொண்டபோதும், 96. T856ITT6) இலக்கை எட்டமுடியவில்லை. அணிசேரா நாடுகளின் மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 1506 அன்று மாலை கிளிநொச்சி இரணைமடுப் பகுதியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட பல முக்கியஸ்தர்கள் இலங்கை புலிகளின் சட்டவிரோதமான விமான ஓடுதளம் மீது இலங்கை விமானப் சார்பாக கலந்து கொண்டனர். படையினர் கடுந்தாக்குதல் நடத்தினர். 17.09.06இல் கல்முனை கடற்பரப்பில் புலிகளின் ஆயுதக்
13050இல் தீவகம் அல்லைப்பிட்டியில் மேற்கொள்ளப்பட்ட தாக்கு கப்பலொன்று கடற்படையினரால் தாக்கியழிக்கப்பட்டது தலில் 2 LL 6|LGů பேர்கள் கொல்லப்பட்டதுடன், 200906இல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியூயோர்க்கில் முவா படுகாயமடைநதனா. SL S SSSS S LLLS SSL S S Ꭸ
0ேஇல் மட்டக்களப்பு வவுனதிவில் புலிகளின் மட்டு அவர்களத்தி ਘ கைத்ಇಂತಿಕೆ. அம்பாறை மாவட்டத் துணைத் தளபதியும், புலனாய்வுப் பொறுப்பாள ஒக்டோபர் ருமான ரமணன், சிநைப்பர் தாக்குதலில் கொல்லப்பட்டார். 12.10.06இல் புதிய பொலிஸ்மா அதிபராக விக்ரர் பெரேரா 2006இல் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில், புலிகளைப் நியமிக்கப்பட்டார். - - - - பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்துக் கொள்வதென உத்தியோக 181006இல்ஹபரணை திகஹன்பத்தஹா என்ற இடத்தில் கடற் பூர்வமாக முடிவெடுக்கப்பட்டது. படையினரை ஏற்றி வந்த வாகனத் தொடரணி மீது புலிகள்
தற்கொலைக் குண்டுத்தாக்குதலிள் 98 கடற்படையினர் கொல்லப் ------------- பட்டதுடன் 120 * வரை காயம் அடைந்தனர்.
ஜூன: , , I ...........!!!!!!!!!!!ဖြိုခိ၆),၅:၏။ யிலுள்ள கொக்காவில்லில் அமைந்துள்ள 020606இல் கொழும்பு மாநகர மேயராக முகமட் இம்தியாஸ் புலிகளின் வானொலி நிலையம் அரச வான்படையினரால் தாக்கி : உவைஸ் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார். பட்டது.
(50606இல் தமிழ் பேசும் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் (18100இல் காலி நாவல கடற்படைத் தரம் மீது புலிகள் மேற் ಲ್ಲಙ್ಗಹಗಾರನಿಗಾಕಿಣ್ವಗೆ ನಿಖಣನ್ತಿಖ 'ಸ್ಕೌತ್ವೆಸ್ಟ್ರಿ வித்துக்கள்’ நாளாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பிரகடனப்படுத்தியது. கட்சி §? ရွှံ့မျိုး R ဂျို့ 08:0606இல் கண்காணிப்புக் ாடுகளின் மாநாடு ஒஸ்லோவில் கடகபு லைததLடததன அடிபடையல இணைநது செயறப
புக குழு ந வதற்கான வரலாற்று முக்கிய்த்துவம் வாய்ந்த புரிந்துணர்வு உடன் நடைபெற்றது. படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
100606இல் மன்னார், வெள்ளாங்குளம் துணுக்காய் வீதியில், 2829.10.06இல் அரசுக்கும் புலிகளுக்குமிடையில் ஜெனிவாவில் புலிகளின் மன்னார் மாவட்டத் தளபதியான மகேந்தி என்றழைக்கப்படும் 2ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ராசு மகேந்திரன் உட்பட நால்வர் கிளைமோர் தாக்குதலில் கொல்லப் ーーーーーーーーーーー 驚。 மிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப் 160606இல் கெப்பிட்டிக்கொல்லாவையில் பொதுமக்கள் பயணம் 101.06இல் தமிழ் S SSLLLL S SSSSLSL SS S S S S S S S SLLL SSAAAS S S AAAAASSSLS SSSS SSL செய்த பஸ் வண்டி மீது புலிகள் நடத்திய கிளைமோர் தாக்குதலில் ரவிராஜ்நார்ஹேன்பிட்டியில் வைத்துச் சுட்டுக் கொல்லப்
சிறுவர்கள், குழந்தைகள் உட்பட64 அப்பாவி சிங்களப் பொதுமக்கள் 16.11.06இல் புதிய அரசாங்கத்தின் 2001ஆம் ஆண்டுக்கான வரவு கொல்லப்பட்டதுடன் 80ற்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
20606இல் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை, வெளிவிவகார 25.11.06இல் ஜனாதிபதி ಟ್ವಿಟ್ಟ ராஜபக்ஷ மூன்று நாள் விஜயம்
UU600TLDT60TTT.
அமைச்சர் மங்கள சமரவீர புதுடில்லியில் சந்தித்துக் கலந்துரையாடினார். ஒன்றை மேற்கொண்டு புதுடில்லி பயண - - -
200இல் ஸ்பீயில் புலிகள் நிதி கொலைக் ,: புலிக் குண்டுத் தாக்குதலில் இராணுவத் தலைமையகத்தின் மூன்றாம்நிலை :ł பக்ஷ காங்கிரஸ் ခီ ရွှံ့ဖြို၍ அதிகாரியும், பிரதி இராணுவத் தளபதியுமான பாரமிகுலதுங்க உட்பட தலைவி சோனிய ந்ேதியைப் புதுல்லில் சந்தித்தார். ஐவர் கொல்லப்பட்டனர். - - - - - - - - - - - -
290606இல் ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக ஜனாதிபதி டிசம்பர் மஹிந்த ராஜபக்ஷ மத்திய குழுவினால் தெரிவுசெய்யப்பட்டார். 0.1206இல் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய் ராஜபக்ஷ்மீது புலிகள் மேற்கொண்ட PGMDGA) : தற்கொலைத் ಙ್ அவர் மயிரிழையில் தப்பினார்.
$ல் பலிகளில் 131206இல் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள மட்டக்களப்பு வாகரைப் 100இல் புலிகளின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் இருதய பகுதியை நோக்கி இராணுவத்தினர் பாரிய படை நகர்வொன்றை நோய்க்குச் சிகிச்சை பெறும் பொருட்டு ஓமந்தை ஊடாக கொழும்புக்கு ஆரம்பித்தனர். அழைத்து வரப்பட்டார். 151206இல் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம்
24006இல் கொழும்பு வெள்ளவத்தையில் வைத்து சமூக லண்டனில் காலமானார்.
A. 23. 28.2006. 23).03, 2007

Page 23
CDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCD
(கி.மு. 8ஆம் நூற்றான
(சென்ற வாரத் தொடர்ச்சி.)
இதற்கு மாறாக ஷேக்ஸ்பியரின் நாடகங்களையும், கவிதைகளையும் பலர் வாசிக்கின்றனர். அவருடைய நாடகங்களும் பலமுறை நடிக்கப் பெறுகின்றன. மக்களும் திரளாக அவற்றைப் பார்க்கின்றனர்.
ஹோமர் கவிதைகளிலிருந்தும் மேற்கோள் பரவலாக எடுத்துக் கூறப்படுவதில்லை. பார்ட்லெட்டின் நூலில் ஹோமரின் மேற்கோள் இடம் பெற்றிருப்பினும், அன்றாட உரையாடலில் அவை இடம் பெறுவதில்லை. மாறாக ஷேக்ஸ்பியரையும், பெஞ்சமின்
奕
மேற்கோள் தனிமனிதனின் செயலையும் அரசியல் நோக்குகளையும், முடிவுகளையுமே பாதிக்கக்கூடியது. இவ்வாறு பரவலாக எடுத்தாளப்படும் மேற்கோள் ஹோமரின் கவிதைகளில் இல்லை.
ஹோமரின் பெயரை ஏன் இப்பட்டியலில் சேர்க்கவேண்டும் எனும் கேள்வி எழலாம். முதலாவது, கடந்த பல நூற்றாண்டுகளாக ஹோமரின் கவிதைகளைப் பெருந் திரளானோர் கேட்டிருக்கின்றனர் அல்லது படித்திருக்கின்றனர். பண்டைய உலகில் ஹோமரின்
பிராங்க்ளின், உமர்கையாம் போன்ற எழுத்தாளரையும் குறிப்பிடலாம். பலமுறை கூறப்படும், 'சேமித்த காசு ஈட்டிய காசைப் போன்றது எனும்
GLOLń : (935igi, A பரணி, கார்த்திகை
முதற்கால்) தொழில் மேன்மை, காரியானுகூலம், உயர்ந்த நிலை, வெளியிட வாழ்க்கை, அந்நியர் நட்பு குடும்ப நன்மை, உறவினர் உதவி உத்தியோகச் சிறப்பு, மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் இலாபம்
(28.12.2006 GlĝVLÍŘá 03:01, 2007 GIGINOJ)
பின்னரை திருவாதிரை, புனர்பூசத்து முன் முக்கால்)
பகை, எதிர்பாரா செலவு குடும்பக் கஷ்டம், சுபகாரிய நன்மை, உத்தியோகப் பொறுப்பு மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம
இன்றிருப்பதைவிடப் புகழ்பெற்றிருந்தன. கிரேக்க நாட்டில் அவருடைய
மக்கள் அறிந்திருந்தனர். 960)6). 5LDU, அறநெறி நோக்குகளை நீண்டகாலமாகப் பாதித்து வந்தன.
இலக்கியங்களை
மட்டுமின்றி, படைததுறை, அரசியல்
அறிந்திருந்தனர். பல U60060) ரோமானியத்
கவிதைகளிலிருந்தும் மேற்கோள் காட்டினர். மகா அலெக்சாந்தர் தம் படையெடுப்புகளின் போது இலியட்டை எடுத்துச்
சொல்வாராம். இன்றும் சிலர்
மிதுனம் (மிருகரிடத்துப்
படைப்புகளைப் பொது
ஒடிசி, இலியட் ஆகிய
இலக்கிய அறிஞர்கள்
தலைவர்களும் நன்கு
தலைவர்கள் ஹோமர்
மிகுதியாக விரு ஹோமர் இருக்க பலர் அவருடை (ஓரளவாவது) ப படித்திருக்கிறோ இலக்கியத்தி ஏற்படுத்திய விை இதைவிட முக்கி எல்லாப் பண்டை நாடக ஆசிரியரி விளைவுகளைக் சோபோக்கிளிஸ் அரிஸ்டோட்டில் ஹோமரின் மரபி திளைத்தவர்கள். அனைவரும் இல பற்றிய கருத்துக் அவரிடமிருந்தே
பண்டைய ே எழுத்தாளரையும் பெரிதும் கவர்ந்த அனைவரும் ஹே கவிதையையே அளவுகோலாகக் ரோமானிய எழுத சிறந்தவராகக் க வெர்ஜில் தமது அரும் படைப்டை இலியட், ஒடிசி ே அமைத்தார்.
தற்காலத்திலு எழுத்தாளர் எல்ே ஹோமர் கவர்ந்து அவரால் ஈர்க்கப் சோபோக்கிளிஸ் வெர்ஜில் போன்( கவர்ந்துள்ளனர். வேறு எந்த எழுத இவ்வளவு பரவல நீண்டகாலச் செ6 பெற்றிருக்கவில்ை இறுதியில் கூறி முக்கியமானது. க நூற்றாண்டாக ஹே அதிகச் செல்வாக் பெற்றிருக்கக்கூடும் ஹோமரைவிட டா முன் 26 நூற்றாண் எவ்வகையான செ பெறவில்லை. ஆன செல்வாக்கு தொட ஆண்டுகளாக நிை வந்துள்ளது. அது காலமாகும். பல { படைப்பாளர்கள் அ முயற்சியில் எத்து சேர்ந்தவர்களும் அ நிலைக்கு உயர { (அடுத்த வாரம்
வியக்க ன
ਸੰ (மகம், பூரம், உத்தரத்து முதற் கால்)
பொறுப்பு உத்தியோக அலைச்சல், மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி உத நன்மை, உயர் கல்வி முயற்சி, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் மதத்
வியப்புக்கள்
1
தி
தொழில் கலக்கம், தொழில் மந்தம், &ssu மனக்குறையதிகம், பெரியோர் உதவி, பணக் நஷ்டம், விண் குறை கேட்டல், பெரியோர் கஷ்டம், அந்நியர் சகவாசம், குடும்பப் நிை
FST
கல்:
அதிர்ஷ்ட நாள் வெள்ளி, இலாபம், ர்ஷ்ட நாள்; வியாழன் அதி
(காததகைய 69L 96.351D: 04.
கர்க்கடகம் (புனர்பூசத்து நாலாங் கால், பூசம்.ஆயிலியம்) தொழில் மாற்றம், மனக்குறை நீங்கும், பெரியோர் சகாயம், தூர இடப் பயணம், தேகசுகக் கஷ்டம், செலவு மிகுதி, உத்தியோக மேன்மை, மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள்
பின் முக்கால், ரோகிணி, மிருகசீரிடத்து முன்னரை) தொழில் உயர்ச்சி உயர்ந்த நிலை, பெரியோர் நட்பு, மனக்குறை நீங்கும், இனசன மகிழ்ச்சி, குடும்ப சுகம், உத்தியோக கிழ்ச்சி, மேலதிகாரிகள் அனுகூலம் : மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள்,
முக்கால், அத்தம், சித்திரையின்
முன்னரை)
தொழில் அலைச்சல், செலவு மிகுதி, வீண் குறைகேட்டல், வெளியிடப் பயணம் தவி தேகசுகக் குறைவு, குடும்ப சுகம், பிள்ளைகளால் சிம் உதவி உத்தியோக நன்மை, மன மகிழ்ச்சி, உற மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், மான்
கன்னி (உத்தரத்துப் பின் (
வியாபாரிகள் குறைந்த இலாபம் இலாபம், வியாபாரிகள் இலாபம் அதிர்ஷ்ட நாள் புதன், அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் 0. அதிர்ஷ்ட இலக்கம் 05. அதிர்ஷ்ட இலக்கம் 05
O
2.282006. 20.03, 2007 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

III. Orr Irrrrrrrrrrrrrrr C
ம்பும் கவிஞராக lன்றார். நம்மில்
படைப்புகளை ள்ளியில்
D. ல் ஹோமர் )ளவுகள் ULDT60T606). ய கவிஞரிடமும் டமும் ஹோமரின் காணலாம். யூரிப்பிடிஸ், போன்றோர்
ல்
அவர்கள் )க்கிய சிறப்பு
560) 6T
பெற்றனர். ாமானிய
ஹோமர் ார். அவர்கள் றாமரின்
சிறப்பின்
கொண்டனர். தாளருள் மிகச் ருதப்படும் 'ஈனிட்' எனும் ஹோமரின் பாலவே
ம்கூட, சிறந்த லோரையும் துள்ளார் அல்லது பெற்ற
அல்லது
றோர் வரலாற்றில் ந்தாளரும்
ான,
ல்வாக்கைப்
)6).
ய குறிப்பு டந்த ஒரு றாமரைவிட கை டால்ஸ்டாய் 1. மேலும், ல்ஸ்டாய் அதற்கு ாடுகளாக ல்வாக்கையும் ால் ஹோமரின் ர்ந்து 2700 லபெற்று மிக நீண்ட இலக்கியப் அல்லது மனிதனின் றையைச் அத்தகைய இயலாதெனலாம். வில்லியம் ஹார்வி ai) தொடரும்.
முன் முக்கால்)
தொழில் சிறப்பு, ல, மன மகிழ்ச்சி, பண வரவு பம், உறவினர் உதவி குடும்பப்
நியோக நன்மை, புதிய இடமாற்றம் மாணவர் பி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள்
ம இலாபம் iஷ்ட நாள் வெள்ளி ஷ்ட இலக்கம் 03,
விருச்சிகம் (விசாகத்து
நாலாங் கால், அனுஷம்,
கேட்டை) தொழில் மந்தம்,
, பணச் செலவு, வெளியிட வாழ்க்கை, நியர் சகவாசம், குடும்பப் பொறுப்பு,
பினர் நன்மை, உத்தியோகக் வர் கல்விக் குழப்பம், பாரிகள் குறைந்த இலாபம் ஷ்ட நாள் திங்கள் ஷ்ட இலக்கம் > 0.
விவசாயிகள்,
காதிலை ஆகந்தசாமி)
(Subs logsind load 6Oago
0 நான் சொல்வ தெல்லாம் பொய். 6
3.
வணக்கமுங்கோ
உவர் தம்பி திரையனைத் தொடர்பு கொண்டு நீண்ட நாட்களாகுது எண்டிட்டு அவரோடை கதைக்கலாமெண்டால், அவர் தொடர்புல வரக் கொஞ்சம் பின்னடிச்சுப்போட்டுத் தான் கதைச்சவர். என்ன கதைச்சனாங்கள் எண்டு கேளுங்கோவன். "ஹலோ தம்பி திரையனோடை கொஞ்சம் கதைக்கலாமே?” -- "நீங்கள் அவருக்குத் தமையனோ” "ஒமோம் தம்பி.அவர் எனக்குத் தம்பி மாதிரி" "தம்பி மாதிரியெண்டால் விளங்கயில்லையே" "அது விளங்காது தம்பி, ஒரு மரியாதைக்குத்தான்"
"விளங்குமெண்டு சொல்லுறீங்களோ' "ஒமோம்.தம்பி நல்லா கதைக்கிறீர். உம்முடைய பேரென்ன தம்பி"
"நான் சொல்லுவன் முதலில நீங்களெல்லோ சொல்ல வேணும்"
"அதுவும் சரிதான் தம்பி. என்ர பேர் காபூ" "அடாடா அதுதானே பார்த்தன். என்னடா அண்ண, தம்பி எண்டு பாசம் பொங்கி
வழியுதெண்டு”
"ஏன் தம்பி ஏதும் பிழையாக்
கதைச்சுப்போட்டனே?"
"சா.சா. நீங்கள் சரியாத்தானே எப்பவும்
கதைப்பியள்."
"தேங்க்ஸ் தம்பி, இவரோடை
கதைக்கலாமோ."
"கொஞ்சம் தொடர்பில இருங்கோ." "யார் காபூ அண்ண? கொஞ்சம் பிஸியாக இருக்கிறன்."
"நீங்கள் பிஸியாகத்தான் இருப்பியள். பின்ன என்ன வெட்டியா இருப்பியள் கதைக்கலாமெண்டே எடுத்தனான்."
"என்ன ஒண்டும் விளங்கயில்லையே” "விளங்கயில்லையோ?" அது நல்லதாப் போச்சு.
"சரி தம்பி, ரெண்டே ரெண்டு கேள்வி கேட்பம் எண்டுதான் எடுத்தனான். என்ன உங்களோடை தொடர்பு கொண்டனான். முடியவில்லை எண்டு சொல்லிப்போட்டு விடலாம். பிறகு அந்தச் செய்தியை எரிச்சல் பிடிச்ச யாராச்சும் எடுத்து கண், முக்கு வச்சு தாறுமாறா எழுதிப்போடுவான். அதுதான் எடுத்தனான்."
“என்ன விஷயமண்ண. சொல்லுங்கோவன்" "வாகரையில உங்கட கட்டுப்பாட்டு நிர்வாகம் இப்ப எந்தளவில இருக்கு எண்டதைத் தெரிஞ் சுகொள்ள சர்வதேச சமூகம் பெரும் அக்கறையாக இருக்குது"
"வாகரை இப்பவும் எங்கL முழுக்கட்டுப்பாட்டிலதான் இருக்குது. அங்க எங்கட போராளிகள் நீதி நிர்வாகங்களைச் செய்து கொண் டிருக்கினம், மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குப் போக விரும்பாமல் எங்களது பாதுகாப்பிலையே இருக்க விரும்புகிறார்கள். படைத்தரப்பு எங்கள் மக்கள் மீது எறிகணை வீச்சை தொடர்ந்து நடத்துகிறது. நாங்களும் பதிலடி கொடுத்து வருகின்றோம். என்றாலும் எங்களது மக்கள் முழுப் பாதுகாப்போடை இருக்கினம். அவர்களுக்கான உணவை இலங்கை
பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை காதில பூ கந்தசாமி
cSCo. இராணுவத்தார் தொடர்ந்து தடுத்து வருகினம்.
வாகரையில் இருந்து மக்கள் தொடர்ந்து இடம் பெயர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக் குள் வருவதாகக் கூறுவது அப்பட்டமான பொய். ஒரு சில மக்கள் வைத்திய வசதிகளுக்காகவும், உறவினர்களைப் பார்க்கவும் - அதாவது பண்டி கைக் காலம் என்பதால் பயணங்களை மேற்கொள் கிறார்கள். அவற்றை அரச தரப்பு இடப்பெயர்வு என்று பரப்புரை செய்கிறது. அது முற்றிலும் தவ றானது.
"அப்ப வாகரையில இருந்து மக்கள் விருந்து
சாப்பிடத்தான் வெளியால வருகினம்."
"அதில என்ன சந்தேகம், நாங்கள் மக்களை கவசமாக வச்சிருக்கிறம் எண்டினம். அப்புடி யெண்டால் படைத்தரப்பும் மக்களுக்குள் முகாம் களை அமைத்துக் கொண்டு தானே இருக்கினம். சரி. மக்கள் இடம்பெயர்ந்துதான் வருகினம் எண் டால், இவ்வளவு தொகையான மக்களை நாங்கள் தடுக்கவில்லை தானே?"
"அவர்கள் உங்களைக் காணவில்லை என்கின்றனரே."
"அதுவும் பொய். இவ்வளவு நாளும் நாங்கள் மக்களோடுதானே இருந்தனாங்கள். இப்ப கொஞ்சம் தந்திரோபாயமாகப் பின்வாங்கி இருக்கிறம். அதுக்காக எங்களைக் காணவில்ல்ை ஓடி விட் டோம் என்று மக்கள் சொல்வது தவறாகும். இப்படி எதையாவது சொல்வார்கள் என்பதும்தான் நாங்கள் அவர்களைத் தடுத்து வைக்கக் காரணம். சரி, இந்தத் தடவை தப்பிவிட்டார்கள். அடுத்த தடவை பார்த்துக் கொல்வோம்."
"என்ன பார்த்துக் கொல்வீர்களா?” "இல்லை. இல்லை. பார்த்துக் கொள்வோம் எண்டதுதான் அப்படி கொல்வோம் என்று வந்துவிட்டது."
"சரி, இப்போதைக்கு தந்திரோபாயமாக எந்தளவுக்குப் பின்வாங்கியிருக்கிறியள்"
"அதைப் பின்வாங்கல் என்று கூறுவது தவறு என்று நினைக்கிறேன். சரியாகச் சொல்வதானால் எங்களது படைகளையும், கனரக ஆயுதங்களையும் தந்திரோபாயமாகப் பின் நகர்த்தியுள்ளோம் என்பது தான் சரியானதாக இருக்கும். இவ்வாறு அநே கமான துருப்புக்களை கொக்கட்டிச்சோலை மற்றும் கரடியனாறு பகுதிகளை நோக்கி நகர்த் தியுள்ளோம்."
"பின் நகர்த்துகை இன்னும் எதுவரை தொட ரும் என்று சொல்லமுடியுமா?"
"அதை இப்போதைக்குச் சொல்ல முடியாது. அது எங்களது படைகளின் தாக்குதல் நிலை யையும், சிங்களப் படைகளின் முன்னேற்றத்தையும் பொறுத்து நீடிக்கலாம். அது ஒரு பக்கமி ருக்கட்டும், இந்தக் கேள்விக்குள்ளிருந்து வெளி யேறுவதாகத் தெரியவில்லையே.உங்களுடைய அடுத்த கேள்வி என்ன?." ܬܬܐ
"முதல் கேள்விக்கே நல்லாப் பதில் சொல்லி அசத்தீட்டீங்க, இரண்டாவது கேள்வியை இன் னொரு நாளைக்குக் கேட்பமே. பாய்."
QO UNGU OGILIULUU ULIBURU
{மூலம், பூராடம், உத்தராடத்து முதற் கால்) தொழில் பகை, வீண் குறை கேட்டல், பெரியோர் உதவி, மனப் பயம், இனசன விரோதம், குடும்பக் கலகம், உத்தியோக மாற்றம், பதவி சிக்கல், மாணவர் கல்வி மந்தம், சோம்பல் மிகுதி, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 04
உயர்ந்த பெரியோர் பொறுப்பு,
மகரம் (உத்தராடத்துப் பின் முக்கால், திருவோணம், அவிட்டத்து முன்னரை) தொழில் நன்மை, காரியானு கூலம், மனமகிழ்ச்சி, உயர்ந்த நிலை, பெரியோர் உதவி, இனசன நன்மை, குடும்பப் பொறுப்பு உத்தியோக மகிழ்ச்சி பதவி உயர்ச்சி, மாணவர் கல்விச் சிறப்பு விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் அதிர்ஷ்ட நாள்: திங்கள்
அதிர்ஷ்ட இலக்கம் 01.
காரியத்
கஷ்டம்,
துலாம் - சூரியன், புதன், செவ்வாய், வெள்ளி விருச்சிகம் - வியாழன், கும்பம் | இராகு, சிங்கம் - சனி (வக்கரகம்) கேது. சந்திரன் கும்பம், மீனம், மேடம், இடபம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
(சித்திரை 1N -----------
பின்னரை சுவாதி, விசாகத்து
கும்பம் (அவிட்டத்துப் பின்னரை, சதயம், பூரட்டாதி முன் முக்கால்) தொழில் மாற்றம், பெரியோர் உதவி, மனக் கலக்கம், தூர இடப் பயணம், தேகசுகக் குறைவு, கடன் பயம், குடும்ப நன்மை, உத்தியோகச் சிக்கல், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் வெள்ளி, அதிர்ஷ்ட இலக்கம் 0.
மீனம் (பூரட்டாதி நாலாங் கால், உத்திரட்டாதி ரேவதி) தொழில் மேன்மை, உயர்ந்த நிலை, பெரியோர் உதவி, அந்நியர் சகவாசம், பண வரவு, குடும்ப மகிழ்ச்சி, மனக்குறை நீங்கும், உத்தியோக நன்மை, மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் இலாபம், அதிர்ஷ்ட நாள்; திங்கள். அதிர்ஷ்ட இலக்கம் 05,

Page 24
量
量
|- |-
鬆鬆* -· -
|- |- - ·...
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Regd, as a News Paper at the GPO (OD/06/NEWS/2006)
リ
oqonusuooooooo sous og normee houjosios usosoounose quousso osuusysopaese quouslymousose soosgro quŪųolo ‘quissoo qoungƆ sƆŋoo ŋɔɔmɑnɑsɑɑno gooooo seumsorguns polyseoon usumanos: song) ugi usæðum ogysgods) uirgooo @souos, quoqoosoof, @unoongo sortugi usos, noong oorgano eognose sonous sospeleoooooooooo!®coro sosno mŲno) sogn soortugi quośćf) isoshaensoo oolonso usoudnægile *Gaenö£6 og sission woousovogo cz9 soous usisohngesin gif@rosae) ongi gurigaensimae sortinyonsulo mmeos@s usos gouroso
sosyoooooloog) sonis quae suuosog), co oggins
a
量、量