கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2007.01.04

Page 1
Registered as a News Paper in Sri Lanka
දිතමුරස්‍ර වාරමල
1905, шолайл6017і.
6й болттай
தாயகம் கோட்பாட்டைத் தர்க்கும்
= F_2 UA e a 22 La 525 - 25 = – JCT 2 uri 3)Uлла ја илт-а.
冥エcm巧ー写
35 G3Jrre-CLDLro தொழிலாளர்களின்
C2 CLOO22-O
 
 
 


Page 2
黎 ဣ)ရှjက္ကိုယ္တို႔ႏြယ္တို႕
இதைத்தான் திருமூ படுத்தலாமா?
பற்றாய நற்குரு புசைக்கும் பன்மலர் மற்றோர் அணுக்களைக் கொல்லாமை" என்ற அறமே மேன்மையை இறைவன் சங்கமிக்கிறான்.
ບໍ່ມີ அதை நினைவு
- என்.எஸ்.ராஜா, தம்பலகமம்.
A1எப்பொழுதும் இரு 7|சொன்னார். தேவ
ாதி சுய நலம் ஒதுக்கித் ம் அறம்ாக்கிக்
ழிகோலி நிற்கிறது.
வந்தார். கர்த்தரின் சித்தம் அவரதுை ப்போல் மதிக்கத் என்பதற்கிணங்க அந்த அவதாரம் நிகழ்
"வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே,
தருவேன்" என்றார் இரட்சகராகிய இே
எனவே, சகோதர சகோதரிகளே! எ அவர் நமது வேதனைகளைச் சுமப்பார்
த் தரும் என்பதை உணரும்பத்தி: ஆயுள் பரியந்தம்
--------- -எஸ். சுதாகர்
அவர் நம்மோ
ধ্ৰুপ্তপ্ৰস্পৰ্ক
பாது(தை) காப்பு
விளையாட்டுப் பொருளும்,
பரிசோதனை செய்கின்றனரோ?
ଭ୍ରu.69,
பாராட்டுக்குரியது
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்
மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள். அனுப்பப்ப
அவசர உலகோடு போட்டியிட விரைந்த அவனுக்கான ஊக்குவிப்பா இது?
- நுஸ்ரியா சித்தீக், குருநாகலை,
அறிந்தும்
"இன்னொருவர் பார்வையில்" பகுதியில் அண்மையில் மறைந்த அன்ரன் பாலசிங்கம் பற்றி சத்திரியன் தேனி இணையத்தளத்தில் எழுதிய ஆக்கமும், எஸ்.மனோரஞ்சன் எழுதிய அன்ரன் பாலசிங்கத்தின் இழப்பு பற்றிய ஆக்கத்திலும் தமிழ் நெற் நிருபரிடம் பாலசிங்கம் கூறிய விபரங்களையும், அந்தரங்கங்களையும் அறியத்தரும் - எமது அபிமான பத்திரிகை தினமுரசுக்கு நன்றிகள் பல. ஏனைய
விபரங்களையும் அறிந்துகொள்ள ཕྱི་ ஆவலாய் உள்ளோம். "
- முஸ்னா ரசிகா, கல்முனை - 01.
2
கவிதைப் போட்டி தினமுரசு வாரமலர், த.பெ. இ ஊழல் இந்நைத்தவ
UTUSTT, ! பாதை ವ್ಹಿಙ್ಗಹಾ।
பயணிகளுக்கு சட்டப்படி நடந்தால் சரி. பாதுகாப்புத் தர வாகனமோட இதோ வேண்டியவர்கள் அனுமதிப்பத்திரம்! தம் சுய நலத்திற்காக - ஆயிஸா றிஸ்வின், மு போலி ಖ್ಖರುಹಿ। வேண்டுதல் பணம் முதல் உயிர்ப் பூக்களாக அபகரிக்கும் LD6)) வேண்டிய இழிநிலை மொட்டுக்களை -ஏ. ஆர். எம். நதார், பதுங்கு குழிக்கும் بية ஜின்னாநகர், புதை குழிக்கும் 2
ynaj08 6ğun?
- இரா, தாரணி, நுவரெலியா,
மனப்பூர்வமான வாழ்த்துக்கள்
நான் தினமுரசு பத்திரிகை தவறாது வாசிப்பேன். அதில் வரும் அனைத்தும் சுவாரஸ்யமாகவும் சுவையானதாகவும் இருக்கிறது. மென்மேலும் வளர எனது மனப்பூர்வமான
வாழ்த்துக்களை சமர்ப்பிக்கிறேன்.
-எஸ்.ஆனந்தகலா,
翌響 வலப்பன.
இட்டுச் செல்லாதீர்கள்.
- அ, சந்தியாே
பால் குடி மறவாத துரே. ಇಂಛೆ.
வயறறைக
குழந தையிடம் கட்டிக் கொண்டு
துப்பாக்கி கொடுத்து வாழ்வது இலகு பாலூட்டியவளையே :
குறிபார்க்கச் சொல்கிறாரோ! }
- GSM LSO LUJAOIGOT JN GÖLO GAJN . . . . . . . . . . . . . . . . . . . . . .
9îIITILDIúi! on TBF556 UT
(3L
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SEGONG QApril
絮
ei auf
ரை உன்னோடு நான் "ஹஜ்" என்பதன் நேரடிக் கருத்து யாத்திரை மேற்கொள்வதற்கு
தாகும். ஆனால் இஸ்லாமிய சட்டவிதிகளின்
நிறைவேற்றுவ i ஹஜ எனபதாகும
"ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் டவேண்டிய கடைசித் திகதி 09.01.2007
இல.694 Gno— 1772, 6h39, ITC g Lib L.
ம் சோதனைதான் சோதனை
சோதனைதான் சோதனை
தமிழனாய் பிறந்துவிட்டால். தெருவிலே சோதனை ஊர்விட்டு ஊர்
துர்,
響
கா, கண்டி
nத்தில்
ஹிட் பதுளை,
செல்லும் போது சோதனை நாடுவிட்டு நாடு செல்கையில் சோதனை. சொந்த வீட்டில் சோதனை - என்ன இந்த வேதனை? - பொ, பாலராணி, தோட்டவெளி சுட்டிப் பையன்! சாரதி அனுமதிப் பத்திரம் என்னிடம் இல்லை ஆனால் என் சிறு முயற்சிதான் இதுங்க சார். என் முழு முயற்சியும் ஆகாய விமானம் தான். அங்கும் உங்கள் பணி தொடருமா?
- அஜஹத் எம். ஜே. திருகோணமலை,
ாற்றுவார் போற்றுவர்
போற்றுவார் போற்றுவர் தூற்றுவார் தூற்றினும் பொன் அனய முரசே உன்
புகழ் இப் புவியில்
நிலைத்திருக்கும், அழியாது
தேற்றம் உனக் கெழுத స్ట్స్కీ 量 என் கவிதை போதாது
போற்றுதல் தலையாய கடனன்றோ!
ன் கிழமை காலை உனைப் பார்த்துப்
பூத்திருக்கும் என் கண்கள் போராடும் நெஞ்சமோ விடை தேடும் முரசே நீ கிடைத்ததும் நெஞ்சமும் அமைதி பெற சொல்லும் செய்திதான் என்ன?
- சுரேஷ், வவுனியா,
DG i D Udi
பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனமெடுப்பார்களா?
மருது பிரதேசம் சுமார் 17, கொண்டு விளங்கிய போதும், கல்முனை மாநகர சபையினாலும், கல்முனை அம்பாறை மாவட்டத் நித்துவம் ம் அமைச்சர்களினாலும், பாராளுமன்ற உறுப்பினர்களினாலும் 2000ஆம் ஆண்டுக்குப்பின் சகல அபிவிருத்தி சேவைகளிலும் இருந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. 1989ஆம் ஆண்டுக்கு முன், தொகுதிவாரியாகக் கல்முனைத் தொகுதி விளங்கியபோது, சாய்ந்தமருது மக்களின் பெரும்பான்மை வாக்குகளினாலேயே கல்முனைத் தொகுதியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு வந்தனர்.
2000ஆம் ஆண்டுக்குப் பின் அம்பாறை மாவட்டம் பல முஸ்லிம் அமைச்சர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொண்டு விளங்கியபோதும் சென்ற 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிப் பேரலையின் காரணமாக இந்தச் சாய்ந்தமருது பிரதேசம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு,
மக்களின் உடைமைகள், வீடுகள், உயிர்கள், வைத்தியசாலை, பாடசாலைகள் யாவும் முற்றா: சேதமுற்றன. இதில் கரையோரப் பிரதேசங்களில் இயங்கி வந்த பழைமைவாய்ந்த சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையும், ஐம்பது வருடங் களுக்கு மேலாகப் பிரபல்யம் பெற்று விளங்கிய அல் மறுல் ஸம்ஸ் தேசிய பாடசாலையும் முற்றாகச் சேதமுற்ற நிலையில், தற்காலிகமாகத் தற்பொழுது இடநெருக்கடியான இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இதன் புனர்நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால் இப்பிரதேச மக்கள் பெரும் அசெளகரியத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளனர். இது விடயமாக ஜனாதிபதி மற்றும் உயர் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்த போதும் அது பயன் அளிக்கவில்லை. ஏனைய பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட இடங்களில் துரிதமாகப் புனர்நிர்மாணப் பணிகள் இடம்பெறும் அதேவேளை, இந்தக் கல்முனைத் தொகுதியை பிரதிநிதித்துவம் செய்யும் ாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரத்தில் இருந்தும் சாய்ந்தமருதுக்கு மட்டும் இந்தப் பாகுபாடு? இவ்வூர் மக்கள் அமைச்சர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் செய்த பாவம்தான் என்ன? என வ்வூர் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே
குறித்து உடன் கவனமெடுக்க வேண்டுகிறோம்.
யூ.எல்.ஏ.மஜிட், சாய்ந்தமருது - 14
------- மடல்கள் மற்றும்
ஆக்கங்கள்- உட்பட சகல
தொடர்புகளுக்கும்:
தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 011 4-514282 தொலை நகல் (Fax):-011 4-513266
ஈ-மெயில்: (Email):- murasu Osltnet.
gal. O4. 10, 2007

Page 3
T-C
Dàs@ngas mrCb (LyDu
"யாழ்.குடா நாட்டுடன் பெருநிலப் ரப்பை இணைக்கும் ஏ9 பாதை மூடப்பட்டு
க்கு மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும் எதிர்கொள்ளும் அவலங்கள் இன்னமும் முற்று முழுதாக நீங்கிவிட வில்லை. சன்லைட் சவர்க்காரம் ஒரு கட்டி 160 ரூபாவுக்கும், நெஸ்டோமோல்ட் ஒரு டின் 900 ரூபாவுக்கும் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின் றனர். ஏ-9 பாதை திறப்புத் தொடர்பான இழுபறி நீடித்ததால் சங்குப்பிட்டி - கேரதீவு கடலேரியூடாக மக்கள் பயணிப்பதற்கும், பொருட்களைக் கொண்டு செல்வதற்கும் முன்வைக்கப்பட்ட மாற்று யோசனையையும் புலிகள் இயக்கம் ஒரேயடியாக நிராகரித்து விட்டது. இந்த நிலையில் ஊர்காவற்றுறை யிலுள்ள குறிகட்டுவானிலிருந்து தலை மன்னாரிலுள்ள பேசாலைக்குப் படகுச் சேவையை ஆரம்பிக்க புலிகள் இயக்கம் எதிர்ப்புத் தெரிவிக்காவிட்டால் யாழ்.குடா நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் கணிசமான கஷ்டங்களை நீக்கமுடியும் என்று சமூக சேவைகள், சமூக நலத்துறை அமைச்சரும் யாழ்.மாவட்ட எம்பியுமான டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது -
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி ஏ-9 பாதையிலுள்ள முகமாலை
வடக்கு - கிழக்கு இணைப்பை Ilirikljuliji filјШificia i
முன்னரங்க நிலை உட்பட கிளாலி, வட மராட்சியிலுள்ள நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் புலிகள் இயக்கம் தாக்குதல் களை அதிகரித்ததையடுத்தே யுத்தம் மோசமாக வெடித்தது. இதன் விளைவாகவே ஏ-9 பாதை மூடப்பட்டு யாழ்.குடாநாட்டு மக்களின் போக்குவரத்து தடைப்பட்டதுடன் அங்கு பொருட்களுக்குப் பெருந்தட்டுப்பாடு நிலவியது. ஒரு தடவையாவது ஏ-9 பாதை யைத் திறந்து யாழ்.மக்களுக்கு உணவுப் பொருட்களை அனுப்ப அனுமதிக்குமாறு அரசாங்கம் தெரிவித்த யோசனையையும் புலி கள் இயக்கம் நிராகரித்து விட்டது.
ஏ9 பாதை மூடப்பட்ட பின்னர் இரண்டா வது தடவையாக நான் இப்போது யாழ்ப்
பாணம் வந்து, யாழ்.மக்களின் பிரச்சினை
யைத் தீர்ப்பதற்கு என்னால் முடிந்த சகல முயற்சிகளையும் எடுத்து வருகிறேன். குறி கட்டுவான் - பேசாலை படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டால் அதனைப் பயன்படுத்தி கொழும்புக்கான தரை வழிப் பயணத்தையும் மேற்கொள்ள முடியும். குறிகட்டுவானுக்கும் - பேசாலைக்குமிடையில் படகுச் சேவையை நடத்துவதற்கு நான்கு மணித்தியாலங்களே பிடிக்கும். இப்படகுச் சேவை ஆரம்பிக்கப் பட்டால் யாழ்.குடாநாட்டில் சந்தை வாய்ப்
பின்றி தேங்கிக் கிடக்கும் விவசாய உற்பத்திப்
"புலிகள் இயக்கம் ஆயுதங்களைக் கைய ளித்து மோதல்களைக் கைவிட வேண்டும் என்ற நிபந்தனைகளின் அடிப்படையிலேயே வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒரு நிர்வாக அலகாக 17 வருடங்களுக்கு முன்னர் இணைக்கப்பட்டன. இந்த இரு நிபந்தனை களையும் இன்று வரை புலிகள் இயக்கம் ஈடு செய்யாததை அடிப்படைக் காரணங் களாக வைத்தே இந்த இணைப்பு செல்லுபடி யற்றதென்று கடந்த ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கிழக்கு மாகாண மக்கள் விரும்பினால் சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலம் வடக்கு மாகாணத்துடன் தொடர்ந்தும் இணைந் திருக்க முடியுமென்றும் முன்னர் முடிவெடுக் கப்பட்டிருந்தது. இப்போதும் கூட பாராளு மன்றத்தில் சட்டங்களை இயற்றி, தேவை யேற்பட்டால் சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலமும் வடக்கு - கிழக்கு இணைப்பை ஏற்படுத்திக்கொள்ள முடியும்" என்று கிழக்கு மாகாண ஆளுநரும், வட மாகாணத்தின் பதில் ஆளுநருமான ரியர் அட்மிரல் மொஹான்
-கிழக்கு மாகாண ஆளுநர் ஜயவிக்கிரம தெரிவித்தார். வடக்கு, கிழக்கு சிவில் நிர்வாகங்களின் கீழ் கொண்டு வரப்பட வேண்டுமென்பதே எனது விருப்பமாகும். ஆனால் அங்கு தொடர்ந்தும் வன்செயல் நடவடிக்கைகளும், யுத்தச் சூழ்நிலையும் நிலவுவதால் படை அதிகாரிகளின் நிர்வா கத்தின் கீழ் மாகாணங்களைக் கொண்டு வரவேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு ஏற்பட் டிருக்கிறது. புலிகள் இயக்கம் வன்செயல் நடவடிக்கைகளைக் கைவிட்டு, பேச்சு வார்த்தை மேசைக்குத் திரும்பினால் வடக்கு, கிழக்கில் சிவில் நிர்வாகங்களை ஏற்படுத் துவது மட்டுமல்ல, வடக்கு - கிழக்கு இணைப்பிற்கான முன்னோடி முயற்சிகளை யும் மேற்கொள்ள முடியும். கடந்த பதினாறு வருடங்களாக வடக்கு - கிழக்கு இணைப்பை நிரந்தரமாக்குவதா? இல்லையா? என்று சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்க முடியாமல் போனமைக்கு வன்செயல் நட வடிக்கைகளால் ஏற்பட்ட மக்கள் இடப்பெயர் வுகளே காரணமென்றும் அவர் சொன்னார்.
கண்காணிப்புக் குழுவின் கண்ணியமற்ற செயல்
யுத்த சூழல்கள், ஆட்கடத்தல்கள், படுகொலைகள் ஆகியன இடம்பெற்றுவரும் வடக்கு - கிழக்கை விட்டு யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் வெளியேறி கொழும்புக்கு வந்து இரு வாரங்களுக்கு மேலாகிவிட்டது. செயலமர்வுக்கென தாங்கள் கொழும்புக்கு வந்ததாக அவர்கள் தெரிவித் தாலும் அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் அறிவித்துவிட்டே அவர்கள் கொழும்புக்கு வந்திருக்க வேண்டும் என்று இலங்கை சமாதான செயலகத்தின் பேச்சாளர் ஒருவர்
கூறினார். பணத்துக்காக பணிபுரியும் இவர்கள் தமது பணிகளைச் செவ்வனே செய்ய வேண் டும் தீமது பாதுகாப்புக் கருதி கொழும்பு போன்ற பாதுகாப்பான இடங்களுக்கு வந்து தங்கி இருப்பது மிகவும் பிழையான செயல்
என்றும் அவர் சொன்னார். இது தொடர்பாகக் கண்காணிப்புக் குழு உறுப்பினர் ஒருவரைக்
கேட்டபோது, தமது பாதுகாப்புக் கருதி தாம் கொழும்புக்கு வரவில்லையென்றும் மீண்டும் வடக்கு - கிழக்குக்குச் செல்ல இருப்பதாகவும் சொன்னார்.
ரணிபட்ட கருத்துக்கள்
யாழ்ப்பாணத்தில் போதியளவு உண வுப் பொருட்கள் கையிருப்பில் உள்ளதாக மனிதாபிமான விவகாரங்களுக்கும் அவ சரகால நிவாரண ஒருங்கிணைப்பு நட வடிக்கைகளுக்கும் பொறுப்பான ஐ.நா. பிரதிச் செயலாளர் ஜான் எகொலண்ட் ஏற்றுக்கொண்டுள்ளார் என்று அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைக ளுக்கான அமைச்சர் தெரிவித்திருப்பது தவறானது என்று யாழ். கூட்டுறவுத் திணைக்கள அதிகாரியான ஆர். சிவகடாட்சம் தெரிவித்தார். புலிகள் இயக்கம் தாக்கு தலை ஆரம்பித்த பின்னர் யாழ். குடா
நாட்டில் பொருட்களுக்கான தட்டுப்பாடு இன்னமும் நிலவி வருவதாகவும் அவர் சொன்னார். நோர்வேயைச் சேர்ந்த ராஜ தந்திரியான எகொலண்ட் ஐ.நா. குழு வொன்றினை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்க முன் முயற்சிகளை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.நா.வின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனானுக்கும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நடைபெற்ற கடிதப் பரிமாறுதலை அடுத்து ஐ.நா. குழு யாழ்ப்பாணம் சென்றமை குறிப்பிடத் தக்கது.
பொருட்களை தெற் மென்றும், தெற்கிலி பொருட்களைக் கொ அமைச்சர் டக்ளஸ் ே
இதற்கிடையில் கள் முதலாம் தவை திகதி ஆரம்பிக்கப்ப மாணவர்களின் கற்றல் தேவையான உபகர இன்னமும் வந்து சேர சரின் கவனத்துக்குக் இது தொடர்பாக உ தொடர்புகொண்ட அ கற்றல், கற்பித்தல் உ வாக யாழ்ப்பாணத்து மாறு பணிப்புரை விடு யாழ்ப்பாணத்தில் தலுக்கான உபகரண யாழ்.கல்விப் பணிப்பா தினத்திடம் கேட்டபோ பொதிகள் யாழ்ப்பா மூலம் எடுத்து வரப்ப போதாது. மேலும் கற் விரைவில் கொண்டு நடவடிக்கைகள் மேற்
றன என்று சொன்ன
இலங்கையில் மீன முறையை இவ்வருடத்தில் கான முயற்சிகள் மேற்ெ நீதியமைச்சின் சிரேஷ்ட ஆ தார். 1976ஆம் ஆண்டு செய்யப்பட்ட பின்னர், மர6 593 கைதிகள் இன்னமு கின்றனர். பாதாளக் கு போதைவஸ்துக் கடத்த சட்ட விரோத நடவடிக்ை தால், இவற்றைக் கட்டு மரண தண்டனை முை 170 நீதிபதிகள் கைச்சா நீதியமைச்சரிடம் கையளி 1828ஆம் ஆண்டு மரண கொண்டுவரப்பட்டது. 1 னையை நீக்குமாறு டி புறுத்தி வந்தார். 1956 பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர் ஆட்சிக் காலத்தில் மரண யப்பட்டது. மீண்டும் 1958 கொண்டுவரப்பட்ட மரண ஆண்டு ரத்துச் செய்யப்ப
தென்கிழ நோர்ே
புலிகள் இயக்கம் னேஷியா, லாவோஸ், ஆகிய நாடுகளில் கொள்வனவு செய்து தகைய சில நாடுகளில் அமைப்புகளுடனும் :ெ வருவதாகவும் பயங்க நோர்வேக்காரர்களில் அமைப்பு அண்மையி கையொன்றில் தெரி தப்பட்ட அமைப்பின் ஆ மேற்குறித்த நாடுகளு ஆய்வுகளின் அடிப்பை கையை வெளியிட்டு யாவில் நவீன ஆயுத புலிகள் அமைப்பு ெ எதிர்நோக்கி வருவதா
யில் குறிப்பிடப்பட்டுள்
கிழக்கில் மோதல்க அகதிகளாக இடம் டெ வைக் கொண்டு நடத் களைச் சந்திக்கிறார்கள் கந்தளாய் போன்ற பகுதி ன் காரணமாக பெரு
பட்டுள்ளனர். வாகரை
ജങ്ങ്, 04 - 10, 2007 of
 
 
 
 
 
 
 

தக்கு அனுப்ப முடியு நந்து குடாநாட்டுக்குப் ண்டுவர முடியுமென்றும் தவானந்தா சொன்னார். அரசாங்கப் பாடசாலை 0ணக்காக கடந்த 2ஆம் ட போதிலும், யாழ். நடவடிக்கைகளுக்குத் ணங்கள் போதியளவு வில்லையென்று அமைச் கொண்டுவரப்பட்டது. ரிய அதிகாரிகளுடன் மைச்சர், தேவையான பகரணங்களை விரை க்கு அனுப்பி வைக்கு }த்துள்ளார். நிலவும் கற்றல், கற்பித் த் தட்டுப்பாடு குறித்து ளர் திருமதி செல்வரத் து. "ஏற்கனவே ஆயிரம் ணத்திற்கு கப்பல்கள் ட்டிருக்கின்றன. இவை றல் உபகரணங்களை வருவதற்கான அவசர கொள்ளப்பட்டிருக்கின்
சதாமின் மரண தண்டனை அமெரிக்காவின் கபடத்தனமாகும்
அம்பாறை முஸ்லிம் இளைஞர் முன்னணி
"ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைனைக் கைது செய்து நீதியின் முன் நிறுத்துமாறு தனக்குக் கனவில் வந்து கட வுள் கூறியதாகக் கூறும் அமெரிக்க ஜனாதி பதி ஜோர்ஜ் புஷ்ஷக்கு, ஏன் அந்தக் கடவுள்
భః
HJTä யென்று கூறவில்லை" என்று அம்பாறை முஸ்லிம் இளைஞர் முன்னணி விடுத்த அறிக்கையொன்றில் கேள்வி எழுப்பியுள்ளது. ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதா கவும், ஈராக் பயங்கரவாத நடவடிக்கை களுக்குத் துணை போகிறது எனவும் கூறித் தான் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் ஈராக்கை ஆக்கிரமித்து சதாம்
| ஹுசைனை ஆட்சியிலிருந்து கவிழ்த்தன.
ஆனால் இன்று வரை அமெரிக்காவினாலோ, அதன் கைப்பொம்மை ஈராக்கிய அரசி னாலோ பேரழிவு ஆயதங்களைக் கண்டு
கில் பேரழிவு ஆயுதங்கள் இல்லை
பிடிக்க முடியவில்லை. இந்நிலையில்தான் 1982ஆம் ஆண்டு 148 ஸியா முஸ்லிம்களைக் கொல்ல ஜனாதிபதி சதாம் ஹுசைன் உத்தரவிட்டாரென்று குற்றஞ்சாட்டி, நீதி மன்றத்தில் நிறுத்தி, அவருக்கு மரண தண்ட னையும் விதித்த ஈராக்கிய பொம்மை அரசு புஷ் நிர்வாகத்தின் ஈராக் கொள்கை காரணமாகவே கடந்த நவம்பரில் நடைபெற்ற செனட்
லத்த கண்டனங்கள் எழுந்துள்ள வேளையிலேயே சதாம் ஹுசைனின் ரண தண்டனை நிறைவேற்றப் பட்டிருக்கிறது. புஷ் நிர்வாகத்தின் அடாவடிக் கொள்கையை நிறை வேற்றுவதற்காகவே ஈராக்கிய பொம்மை நீதிமன்றம், மரண தண்டனை விதிக்கப்பட்ட 56 நாட்களுக்குள் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. மரண தண்டனையை விதித்த ஈராக்கிய நீதிபதிகளுக்கு, அமெரிக்க ரான பேராசிரியர் மைக்கல் சார்ப் பயிற்சி யளித்தமை அமெரிக்காவின் கபடத்தனத்தை அம்பலப்படுத்துகிறது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சதாம் ஹுசைன் கொடுங்கோலர், சர்வாதிகாரி என்பது உண்மைதான். ஆனால் அவருக்குத் தண்டனை வழங்கும் யோக்கியதை புஷ்ஷின் பொம்மைகளுக்கு இல்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ன்டும் மரண தண்டனை பிருந்து அமுல்படுத்துவதற் கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரியொருவர் தெரிவித் மரண தண்டனை ரத்துச் 0ணதண்டனை விதிக்கப்பட்ட ம் சிறைகளிலேயே இருக் 5ழுக்களின் அட்டகாசம், ல் போன்ற பாரதூரமான ககள் அதிகரித்து வருவ ப்படுத்துவதற்கு மீண்டும் றயை அமுல்படுத்துமாறு த்திட்டு மகஜரொன்றினை த்துள்ளனர். இலங்கையில் தண்டனை அமுலுக்குக் 920களில் மரண தண்ட எஸ்.சேனநாயக்கா வற் ஆம் ஆண்டு முன்னாள் டி பண்டாரநாயக்காவின் தண்டனை ரத்துச் செய் ஆம் ஆண்டு அமுலுக்குக் ன தண்டனை 1976ஆம் ட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் பூந்தோபஸ்து பற்றி பிரணாப் முகர்ஜியிடம் பேசப்படும்
இந்தியாவில் ஏப்ரல் மாதம் நடைபெற விருக்கும் 14ஆவது சார்க் உச்சி மாநாட்டுக்கு வருகை தருமாறு ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஷவுக்கு அழைப்பு விடுக்க கொழும்புக்கு வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இலங்கையோடு சம்பந் தப்பட்ட பாதுகாப்பு விடயங்கள் சம்பந்த மாகவும் கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க் கப்படுகிறது. தமிழகத்திலிருந்து வன்னிக்கு ஆயுதங்கள் மற்றும் போதைவஸ்துக்கள் கடத்தப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து இலங்கை தரப்பினரிடம் முகர்ஜி கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படு கிறது. இதேவேளை, முல்லைத்தீவிலிருந்து 1500 மீற்றர்களுக்கப்பால் தரைதட்டிய ஜோர் தானிய கப்பலை புலிகள் கொள்ளையடித்
தமை தொடர்பான விடயங்களும் கலந்துரை யாடப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தி யாவிலிருந்து தென்னாபிரிக்காவுக்கு 1400 மெற்றிக் தொன் அரிசியை ஏற்றிச் சென்ற ஜோர்தானியக் கப்பல் தரை தட்டியமை குறிப் பிடத்தக்கது. இதேவேளை, இலங்கை - இந் திய கடற்படையினரும், கரையோரப் பாது காப்பு படையினரும் கூட்டாக ரோந்து நட வடிக்கைகளில் ஈடுபடாததாலேயே கடற் புலிகளின் நடவடிக்கை அதிகரித்துள்ளதென்று இலங்கைத் தரப்பினர் இந்திய வெளிவிவகார அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வரு வரென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பிரணாப் முகர்ஜி கொழும்பில் தங்கியிருக்கும் சமயத் தில் சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான இறுதி அறிக்கை வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது.
க்காசியாவில் புலிகளுக்கு ஆயுதக் கொள்வனவு வ அமைப்பு அம்பலப்படுத்தும் தகவல்கள்
கம்பூச்சியா, இந்தோ மியன்மார், சிங்கப்பூர் சிறு ஆயுதங்களைக் வருவதாகவும், இத் ல் உள்ள பயங்கரவாத ாடர்புகளை ஏற்படுத்தி ரவாதத்துக்கு எதிரான அமைபபு எனற
ல் விடுத்துள்ள அறிக்
வித்துள்ளது. சம்பந் ய்வாளர் குழுவொன்று க்குச் சென்று நடத்திய -யிலேயே இந்த அறிக் 1ளது. தென்கிழக்காசி ங்களைப் பெறுவதில் பரும் நெருக்கடிகளை கவும் அந்த அறிக்கை ளது. இருபது வருடங்
களாகத் தென்கிழக்காசிய நாடுகளில் கே.பி என்றழைக்கப்படும் ஒருவரின் தலைமையில் ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டு வரு வதாகவும், தற்போது புலிகள் இயக்கத்தின் தலைமைக்கும் கே.பி.க்கும் இடையில் ஏற்பட் டுள்ள முறுகல் நிலையைச் சமாளிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதா கவும் அந்த அறிக்கை கூறுகின்றது. தாய் லாந்தின் தெற்கு மாகாணங்களிலேயே பயங் கரவாத நடவடிக்கைகள் இடம் பெற்று வருவ தாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது
தாய்லாந்தின் புகெற், பட்டாயா, பாங் கொக், சாங்மாய் ஆகிய இடங்களில் பயங்
கரவாத செயற்பாடு இடம் பெற்று வருவ
தாகவும் கடந்த இரு வருடங்களில மட்டும் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோர் கொல்லப் பட்டுள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.
புலிகள் இயகத்தின் ஆயுதக் கொள்வனவு நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதில் தாய்லாந்து பொலிஸார் வெற்றி பெற்றுள்ளன ரென்றும் அங்கு பல புலி இயக்க உறுப்பினர் கள் கைது செய்யப்பட்டுள்ளனரென்றும் அறிக்கை கூறுகிறது. கம்பூச்சியாவில் ஊழல் மலிந்திருப்பதால் புலிகளின் ஆயுதக் கொள் வனவு மலிந்திருப்பதாக அறிக்கை கூறுகின் றது. இந்தோனேஷியாவில் புலிகள் இயக்கம் ஆயுத வியாபாரிகளுடனும் பயங்கரவாத அமைப்புகளுடனும் நெருங்கிய தொடர்பு களைக் கொண்டிருப்பதாகவும் அமெரிக்கா வின் மாயின் என்ற பகுதியில் புலிகளுக்காக ஆயுதக் கொள்வனவு செய்ய முயன்ற இரு இந்தோனேஷியர்கள் கைது செய்யப்பட்டமை இதனை நிரூபிக்கிறதென்றும் அந்த அறிக்கை தெரிவித் துள்ளது.
தெtiந்தும் தெருஇது
ளால் மூவின மக்களுமே யர்ந்து அன்றாட வாழ் த முடியாமல் அவலங் 1. வாகரை, சேருநுவர, களில் தொடரும் மோத 0ளவு மக்கள் பாதிக்கப் பில் இன்னமும் தங்கி
U9;r
யிருக்கும் பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுப வித்து வருகின்றனர். புலிகள் இயக்கம் இவர் களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்த முனைகிறது. படையினர் வாகரையைக் கைப்
பற்றும் நோக்கோடு செயற்படுகின்றனர். வாகரை
ஆஸ்பத்திரியில் மருந்து வகைகளுக்கு தட்டுப் பாடு நிலவுவதாக வைத்தியர்கள் கூறுகிறார்கள். யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்புகளும் உரிய மனிதாபிமானப் பணிகளை ஆற்றுவதற்குத் தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதியளிக்க வேண்டுமென்றும் மக்கள் கோருகின்றனர்.
3.

Page 4
தினமுரசு வாரமலர், g. Glu-gasus-1772. Glasтоuprouதொலைபேசி: 2011 4-514282 தொலை நகல் (Fax):-0114-513266 FF-GLouîl6ü: (E-mail):- murasu (CDsltnet.lk
up Jeff
தண்டனையின் பெயரில் |
நடந்தது கொலை
அன்புள்ள உங்களுக்கு, GNUGUST3535 LD. இன்னொரு புத்தாண்டில் பழைய போர்ச் சுமைகளோடு பிரவேசிக்கின்றபோது பூரணமான மகிழ்ச்சியுடன் இருக்க முடியாதபோதும், குழந்தைகளின் சந்தோசத்துக்காக செயற்கைச் சந்தோசங்களைப் பகிர்ந்து கொண்ட உங்களுடன், அதே நிலையையொத்த சந்தோசத்தைப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி
ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாமுக்கு மரண தண்டனை எனத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டவுனேயே உலகின் பல நாடுகளும், மக்களும் தமது அதிருப்தியையும், கண்டனங்களையும் வெளிப்படுத்தியதோடு, சதாம் தண்டனை என்ற பெயரில் கொலை செய்யப்படக்கூடாது | என்றும் வலியுறுத்தினர்.
பாப்பரசர் கூட தனது அதிருப்தியைத் தெரிவித்திருந்தார். ஆனாலும், சர்வதேச நாடுகளின் கருத்துக்களுக்கோ, உலக மக்களின் கவலைகளுக்கோ ஈராக்கில் தற்போது இயங்கும் அமெரிக்க கைப்பொம்மை அரசும், நீதிமன்றமும் செவி சாய்க்கவில்லை. மாறாக சதாமை கொலை செய்வதிலும், பழிதீர்த்துக் கொள்வதிலுமே முழு ஈடுபாட்டையும் கொண்டிருந்தன. இந்நிலையில் சதாம் தூக்குத் தண்டனையை எதிர்த்து மேன்முறையீடு செய்தார். எனினும் மேன்முறையீட்டை பரிசீலித்த நபர்கள் வேறானவர்களே தவிர அவர்களும் அமெரிக்க கைப்பொம்மைகள்தான் என்பதால் அங்கும் தூக்குத் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது. ஹஜ்ஜூ ப் பெருநாளைக் கொண்டாட உலகெல்லாம் வாழும் முஸ்லிம்கள் தயாராகிக் கொண்டிருந்தபோது, சதாம் தூக்கில் இடப்பட்டுக் கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி பெருத்த ஏமாற்றத்தையும், கோபத்தையும் முஸ்லிம்களுக்கும், உலக மக்களுக்கும் ஏற்படுத்தியது.
சதாமிடமிருந்து ஈராக்கை விடுவித்ததாகக் கூறும் அமெரிக்காவால் ஈராக்கில் சுமுகமான நிலையை ஏற்படுத்தவோ, வன்முறைகளைக் கட்டுப்படுத்தவோ முடியாத கையாலாகாத நிலையே இன்னும் தொடர்கிறது. உண்மையிலேயே சதாமுக்குப் பின் ஈராக் அமைதிப் பூங்காவாகவும், உயிர்ப் பலிகளற்ற நாடாகவும்
மாறறபபட்டிருககுமானால அதை வரவேற்றிருக்கலாம்.
ஆனால் நிலைமை தலைகீழாக மாறி, சதாமின் ஆட்சியை விடவும் பல மடங்கு மோசமான நிலையில் சதாமைக் கொலை செய்து விடுவதால் என்ன நன்மையை ஈராக் மக்கள் அனுபவிக்கப்போகிறார்கள் என்பதை அமெரிக்கா சிந்தித்ததாகத் தெரியவில்லை. எதிர்த்து சண்டையிட்டார், அடிமையாக விசுவாசம் காட்ட மறுத்தார் என்பதை மட்டுமே காரணம் காட்டி எடுக்கப்பட்ட அமெரிக்காவின் இந்த முடிவு, ஹிரோஷிமாவிற்குப் பிறகு மீண்டுமொருமுறை கோரமான முகத்தை உலகத்துக்கு காட்டுவதாகவே அமைந்துள்ளது. நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்றார் என்பதற்காக அவசரமாக சதாம் கொலை செய்யப்பட்டார் என்றால், அதேபோல் அல்லது அதைவிடவும், கொலைகளைச்செய்து கொண்டு இரத்த வெறி பிடித்து அலையும் மனிதப் பேய்களுக்கு அமெரிக்கா தண்டனை கொடுக்க முடியுமா? அமெரிக்காவின் இந்த அடாவடித்தனம் எல்லா இடங்களிலும் பலிக்குமா? போன்ற கேள்விகளுக்கு அமெரிக்காவின் பதில் என்ன?
சதாமைக் கொலை செய்து உலக முஸ்லிம்களை மீரட்டிய அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்காக அமெரிக்கா பெரும் விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்பது மட்டும் திண்ணம்.
எண்ணெய் வளமில்லாமல் இருந்திருந்தால் அமெரிக்கா சதாம் பற்றியோ ஆசியப் பிராந்திய அமைதி பற்றியோ இவ்வளவு அக்கறை எடுத்திருக்காது. சதாமை வளர்த்து, அவர் அடங்க மறுத்ததால் அவரைக் கொலை செய்து அமெரிக்கா புனிதம் காட்ட நினைத்தது சுத்த அறிவீனமாகும். இதே சதாமின் கை ஓங்கியிருந்தால்
சதாமின் நீதிமன்றத்தில் முதல் குற்றவாளி ஜோர்ஜ் புஷ் என்பது மட்டும் நிச்சயம்.
எனவே, குற்றவாளிகளே நீதியாளர்களாக நடப்பதும், தண்டனைகளை நிறைவேற்றுவதும் முதலில் முடிவுக்கு வரவேண்டும். சதாம் செய்தது சர்வாதிகாரம் என்றால், இப்பொழுது அமெரிக்கா செய்து கொண்டிருப்பது மகா கொடூரமான சர்வாதிகாரம். இதற்கு இரு கருத்து இருக்க முடியாது. அமெரிக்கா உண்மையிலேயே, வன்முறைகளையும், சர்வாதிகாரங்களையும், கொலைகளையும் இல்லாமல் செய்ய விரும்பினால் அதை இஸ்ரேலிலிருந்து ஆரம்பிக்கட்டும். அதைவிடுத்து தெருச் | சண்டியர்களைத் தட்டிக் கொடுத்து ஊட்டி வளர்க்கும்
அமெரிக்கா, உலக அமைதி பற்றியும், மனித உரிமை பற்றியும் பேச அருகதை அற்ற நாடாகவே உலக வரலாற்றில் பதியப்படும்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், I
ஆசிரியர்.
CU DIT
மூன்று நிர்
தாயகக் கோட்பாட்டை
இலங்கை ஒன்பது மாகாணங்களாகப் பிரிக்கப் பட்டிருந்தது. தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மை யாக வாழ்ந்த - இன்னமும் வாழ்ந்து வரும் வடக்கு - கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கான யோசனை 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி செய்துகொள்ளப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் மூலம் முன்வைக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் அப்போது பதவியிலிருந்த இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியினாலும் இலங்கை ஜனாதிபதி ஜே. ஆர்.ஜெயவர்த்தனாவினாலும் கைச்சாத்திடப்பட்டது.
* : 7 **
இ2த்திம து வடக்கு - கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைத் தீர்வை நோக்காகக் கொண்டு இந்திய வற்புறுத்தலின் பேரிலேயே இந்த இணைப்பு மேற் கொள்ளப்பட்டதென்பது உண்மைதான். இலங்கை அரசினதும் இலங்கை வாழ் தமிழ் மக்களின் நலன் களுக்காகவும், பிரச்சினைத் தீர்வுக்காகவும் மட்டும் இலங்கை - இந்திய ஒப்பந்தம் செய்து கொள்ளப் படவில்லை. இலங்கையில் போன்று இந்தியாவின் ஐக்கியம், இறைமை, பிரதேச ஒருமைப்பாடு, பாது காப்பு ஆகியவற்றையும் முன்னிறுத்தியே இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
மேலாதிக்க வல்லரசுகளாகத் திகழ்ந்த அமெரிக் காவும், சோவியத் ரஷ்யக் குடியரசும் உலகளாவிய ரீதியில் செல்வாக்குப் பிராந்தியங்களுக்காகப் போட்டி யிட்டுக் கொண்டிருந்த காலகட்டம் அது. இந்திய உபகண்டத்தில் மேலாண்மை மிக்க நாடாகத் திகழ்ந்த இந்தியா, சோவியத் ரஷ்யாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் உட்படப் பல ஒப்பந்தங்களைச் செய்து கொண்டிருந்த காலம், பாகிஸ்தான், இலங்கை போன்ற அமெரிக்க சார்பு அரசாங்கங்களால் இந்தியா வில் பந்தோபஸ்துக்கு அச்சுறுத்தல் விடப்படக்கூடிய ஆபத்துகளும் அப்போது நிறையவே நிலவின.
Sa)ägö5 LOi"GLOsibG), LIMI
எந்த ஒரு இயக்கத்தையும் பொறுத்தவரை, அதன் இ முக்கியமானது. புலிகள் இயக்கம் தொடர்ச்சியாக விட் தமிழ், முஸ்லிம் மக்களை அந்தர நிலைக்குத் தள்ளியு பெங்களுர் நகரில் நடைபெற்ற சார்க் உச்சி மாநாட்டின் பிரபாகரனை அழைத்து வடக்கு - கிழக்கு இணைப்பு தொ தமிழக முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனுடன் ஓர் அறைக்கு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த, பக்கத்து அறையில் : பேச்சுவார்த்தை நடத்தினர். ஜனாதிபதி ஜெயவர்த்தனா கி முஸ்லிம், சிங்கள மக்களுக்கென மூன்று வெவ்வேறு ச யோசனை முன்வைத்திருந்தார். இதனைப் பிரபாகரன் கடுை கிழக்கு மாகாணங்கள் ஓர் நிர்வாக அலகாக அமைக்கப்பட அப்போது வலியுறுத்தினார். பின்னர் பலத்த எதிர்ப்புக நிர்ப்பந்தத்தின் பேரில் வடக்கு கிழக்கு தற்காலிகமாக பிரபாகரனின் தூரதிருஷ்டியற்ற வன்செயல் நடவடிக்கை இணைப்பு இன்று பறிபோயிருக்கிறது. புலிகள் இயக்கம் மக்களை வெளியேற்ற மேற்கொண்ட இனச் சுத்திகரிப்பு, அசையும், அசையா சொத்துக்களை புலிகள் இயக்க அடாவடித்தனமான செயற்பாடுகள் முஸ்லிம் மக்களை வட எதிராக உந்தித் தள்ளியது. இதேபோன்று வடக்கிலும் சிங்கள, முஸ்லிம் மக்களை புலிகள் இயக்கம் வேட்டு முறுகலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில்தான் மாற்றுச் சக்தியாக விளங்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் க மாநிலத்தில் சுயாட்சி என்றும் பிரிக்க முடியாத வட அதற்குள் முஸ்லிம் மக்களுக்கென ஓர் அகச் சுயாதி கோட்பாட்டை வலியுறுத்தி நிற்கிறது.
புலிகளின் தமிழீழக் கனவு தமிழ்பேசும் மக்களின் உதயமாகப் போவதில்லை. ஐக்கிய இலங்கைக்குள் கெளரவமான நீதியான தீர்வுக்குப் புலிகள் இயக்கம் கைே இல்லையேல் நாளைய வரலாறு நிச்சயம் புலிகள் இயக் விதிக்கும்.
A3a/276ao as
o
தினரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

o |புக்குப் பின்னர் ஒரு வருடத்தி
ன் பின்னர் ஜனாதிபதி யின் பிரகடனத்தின் மூலம் சர்வஜன வாக்கெடுப் புக்கான திகதி நிர்ணயிப்பதெனவும் முடிவெடுக் கப்பட்டது. ஆனால் போர்க்காலச் சூழலால் ஏற்பட்ட இடப்பெயர்வுகள், அவல நிலைகளை முன்னிட்டு
தமிழ் மக்களின் பிரச்சினைத் தீர்வுக்காக வடக்கு - கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக் கப்பட வேண்டுமென்று இலங்கை - இந்திய ஒப்பந்தம் யோசனையை முன்வைத்தது. 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்புச் சட்டத்துக்குக் கொண்டு வரப்பட்ட பதின்மூன்றாவது திருத்தத்தின் மூலம் பாராளுமன் றத்தில் மாகாண சபைகள் சட்டமும் நிறைவேற்றப் பட்டது. நூற்றுக்கு மேற்பட்ட பெரும்பான்மை வாக்கு களால் பாராளுமன்றத்தில் இச் சட்டமூலம் நிறை யடுத்து வடக்கு - கிழக்குத் தவிர்ந்த
Allis செய்திகள் வெளிவந்தன. கிழக்கு மாகாணத்தின்
கப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர் இணைந்த வடக்கு,
|கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக இருந்தவர். |வடக்கு மாகாணத்துக்கு முன்னாள் பொலிஸ் மா
ஒரத்த அகசரத்த 3
ஏனைய மாகாணங்களில் மாகாண சபைத் தேர்தல் கள் முதலில் நடாத்தப்பட்டன. பின்னர் அவசரகாலச் சட்டத்தின் கீழ் வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வடக்கு - கிழக்கு தற்காலிகமாக இணைக்கப்பட்டு மாகாணசபைத் தேர்தலும் அங்கு நடத்தப்பட்டது. 1988இல் நடத்தப்பட்ட வடக்கு - கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் மூலம் ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.என்.டி எல்.எப். ஆகியவை கூட்டாக அதிகாரத்தைக் கைப் பற்றிக் கொண்டன. திருகோணமலையை வடக்கு - கிழக்கு மாகாணத் தலைநகராக கொண்டு சபை இயங்கியது. முதலமைச்சராக வரதராஜப்பெருமாள் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட ரணசிங்க பிரேமதாசாவும் புலி கள் இயக்கமும் நெருங்கிய உறவை ஏற்படுத்திக் கொண்டு, மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கைகளை யடுத்து வடக்கு - கிழக்கு மாகாணசபை செயலிழந்து போனது.
தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களைத் தொடர்ந்தும் இணைப்
சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலம் முடிவு காண்ப தெனவும் (முடிவெடுக்கப்பட்டது. தற்காலிக இணைப்
t -- தையும் முக்கியமானது |லக்கு மட்டுமல்ல அதனை அடைவதற்கான மார்க்கமும் டு வந்த வரலாற்றுத் தவறுகளே, இன்று தமிழ் பேசும் ள்ளது. 1985ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவின் போது அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி, டர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அப்போதைய ள் பிரபாகரன், அன்ரன் பாலசிங்கம், லோரன்ஸ் திலகர் }னாதிபதி ஜெயவர்த்தனாவும், பிரதமர் ராஜிவ் காந்தியும்
நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை வடக்கு மாகா
செயலாளர்களும் பல்வேறு திணைக்களத் தலைவர்
தமிழ்ப் பேசும் முஸ்லிம்களின் தாயக பூமியே வடக்கு - கிழக்கு என்ற கோட்பாட்டை வலியுறுத்தி 'த தேடற்தும் இ0ை நிற்கின்றன. சுதந்திர இலங்கையின் முதற் பிரதமர் பதா? பிரிப்பதா? என்பதைக் கிழக்கில் நடத்தும் டி.எஸ்.சேனநாயக்கா காலந்தொட்டு 1987ஆம் ஆண்
டின் இலங்கை - மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகளின் அனுசரணை யுடன் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய பூமிகளில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத் திட்டங்கள் மேற் கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன. கிழக்கில் பதவியா, கல்ல்ோயா என்று ஆரம்பிக்கப்பட்ட் சிங்களக் குடி யேற்றத்திட்டங்கள் முல்லைத்தீவில் டொலர் பாம், கென்ட்பாம், கிழக்கின் வடமுனை, திம்புலாகல என்று பல இடங்களுக்கு விஸ்தரிக்கப்பட்டன. தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் மக்களின் இனப் பரம்பரைப் படிப் படியாகக் குறைந்து சிங்கள மக்களின் தொகையை
இதுவரை அவ்வாறான சர்வஜன வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டே வந்திருக்கிறது. வடக்கு - கிழக்கு இணைப்புக்கு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன அரைகுறை மனதுடனேயே இணக்கம் தெரிவித்தாரென்பதும் இங்கு கவனத்துக்குரியது.
பதினேழு வருடங்களாகத் தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த வடக்கு - கிழக்கு இணைப்புக்கு எதிராக ஜே.வி.பி.யும் அதன் சபகாடிகளும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவையடுத்து, இரு மாகாணங்களும் பிரிக்கப்பட வேண்டுமென்று கடந்த அக்டோபர் மாதம் 16ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இத் தீர்ப்பின் எதிரொலியாக இணைந்திருந்த வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இரண்டிலும் மூன்று நிர்வாக அலகு கள் ஏற்படுத்தப்படுமென்று முதலில் செய்திகள் வெளிவந்தன. அதாவது, வடக்கு, கிழக்கு மாகாணங் கள் இரண்டும், இரண்டு வெவ்வேறான தனித் தனி நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்படுமென்றும் இதற்குப் புறம்பாக திருகோணமலை மாவட்டம் தனியான மற் றொரு நிர்வாக அலகாகப் பிரிக்கப்படுமென்றும் முத
ஆளுநராக ரியர் அட்மிரல் மொஹான் ஜெயவிக்ரம
ணத்தின் பதில் ஆளுநராகவும் அவரே நியமிக்
அதிபர் சந்ரா பெர்னாண்டோ நியமிக்கப்படலாமென்று பேச்சடிபடுகிறது. வடக்குக்கும் கிழக்குக்குமெனச்
களும் நியமிக்கப்படவுள்ளனர். வட மாகாணத்தின் தலைநகரமாக வவுனியா விளங்குமென்றும் கிழக்கின் தலைநகராக திருகோணமலை விளங்குமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரண்டு மாகாணங் களுக்குமே வெவ்வேறாக நிதியொதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. ܨܦ
புலிகள் இயக்கம் உட்படச் சகல தமிழீழ ஆயுதக் குழுக்களும் ஜனநாயக நீரோட்டத்துக்குத் திரும்பிய சகல தமிழ் அரசியல் அமைப்புகளும், மிதவாதத் தமிழர் விடுதலைக் கூட்டணியும், புலிகளின் முகவரமைப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வடக்கு - கிழக்கு தமிழர்களின் பாரம்பரிய பூமி என்ற தாயகக் கோட்பாட்டையே வலியுறுத்தி வருகின் றன. அதாவுல்லா தரப்பு, ஒன்றிரண்டு, முஸ்லிம் கட்சிகளைத் தவிர வடக்கு - கிழக்கைத் தளமாகக் கொண்டியங்கும் சகல முஸ்லிம் கட்சிகளும் கூட,
இந்திய ஒப்பந்த காலம் வரை
(தொடர்ச்சி 22ஆம் பக்கம்)
க்கு மாகாணத்தை தமிழ், பைகளாக அமைப்பதென மயாக எதிர்த்தார். வடக்கு, வேண்டுமென்று பிரபாகரன் நக்கு மத்தியில் இந்திய இணைக்கப்பட்டபோதும், 5ளால் வடக்கு - கிழக்கு வடக்கிலிருந்து முஸ்லிம் கிழக்கில் முஸ்லிம்களின் அபகரித்தமை போன்ற கு கிழக்கு இணைப்புக்கு கிழக்கிலும் அப்பாவிச் டயாடியமை பாரிய இன
தமிழ் பேசும் மக்களின் சி, "மத்தியில் கூட்டாட்சி கு கிழக்கு இணைப்பு கம்" என்ற நியாயமான'
சாம்பல் மேட்டிலும் கூட தமிழ் பேசும் மக்களின் ார்க்க முன்வர வேண்டும். த்துக்கு மரண தண்டனை
ஊடுருக்கு.
வடக்கு - கிழக்கு மாகாணங்களை மூண்டாகப் பிச்சிருக்கினம். அது சரியோ, பிழையோ எண்டது ஒரு பக்கமிருக்கட்டும் உந்த நிர்வாகத்தையும் மூண்பப் பிச்சிருக்கினமாம் கிழக்கு மாகாணத்தை ரெண்டாகப் பிச்சு வைச்சிருக்கினமெணிபல் ஏனுங்கே யாழ்ப்பாணத்துக்கும் தனியான நிர்வாகமொண்டை ஏற்படுத்தித் தரமுடியது.
திருகோணமலையை அநுராதபுரத்தோடை சேர்க்கிற யோசனையும் இருக்குதாம் வடக்கிலையும் ரெண்டு நிர்வாக அலகு தேவை. ஏன் சொல்லுங்கே? வவுனியாவுக்கும் - யாழ்ப்பாணத்துக்கும் நேர கணக்ஷன், யாழ்ப்பாணம் தனித்து இயங்கிற
இருக்குதுங்கோ உதைப்பற்றி யாரும் 事 போசிப்பினமோ பார்ப்பம் தீர்வு வரேக்க *ー வரட்டும். இப்ப நிர்வாகம் வரட்டும் எண்டு
se- செல்லுறன்.
--
ପ୍ଲୁ].04-10, 2006

Page 5
தீநக்கப்பட UrubúuraMr சிபாறுத்த அவரீர்மா மக்கருக்க
ஒவ்வொரு மணித்தியாலத்துக்கு ஒரு தடவை புதிது புதிதாய் மாற்றிக் கொண்டிருக்கும் சம்பவங்கள் மலிந்துகொண்டு வருகின்றன. கொழும்பில் ஆட்கள் கடத்தப்படுவதற்கு எதிராகவும், அவர்களை மீட்கும் அமைப்பு என்றும் அவ்வப்போது குரல்கள் ஒலித்தாலும், யாழ்ப்பாணத்தில் ஆட்கடத்தல்கள் இன்று மலிந்து விட்ட சம்பவங்களாகத் தொடர்கின்றன. கடந்த முன்று வாரத்துக்குள் மட்டும் இருபத்து முன்று பேர் காணாமல் போயுள்ளனர். இதுவரையான தகவல்களின் படி கடந்த 5 மாதக் காலப் பகுதிக்குள் மட்டும் 198 பேர் காணாமல் போயுள்ளனர் அல்லது கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். இதுபற்றிய முறைப்பாடுகள் யாழ். மனித உரிமையகத்திலும், காவல்துறையிலும் செய்யப்படுகின்றபோதும் இன்றுவரை சம்பந்தப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டதாகவோ, கடத்தல்காரர்கள், கொலைகாரர்கள் பிடிக்கப்பட்டு சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட்டதாகவோ எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையானது யாழ்ப்பாணத்தில் வாழும் மக்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தையும், நம்பிக்கையீனத்தையும்
சிை եւIITք
ஏற்படுத்தியுள்ளது. இவ்விதமான குற்றச்சாட்டுகள் படையினரின் பேரிலும், புலிகளின் பேரிலும் செய்யப்பட்டுள்ளதை மனித உரிமை அமைப்புகள் கடும் விசனத்துடன் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதும் ஒருவர், பாதுகாப்புத் தேடி மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் ஊடாகப் பொலிஸாரிடம் முறையீடு செய்கின்றபோது, பொலிஸார் சிறைகளில் அவர்களை வைத்துப் பார்ப்பதுதான். அவர்களைப் பாதுகாக்க ஒரே வழி என்று கூறுகின்றனர். இதனடிப்படையில் சுமார் 80க்கும் மேற்பட்டவர்கள் தமது சுய பாதுகாப்புக் கருதி சிறையில் வாழ்கின்றனர்.
உலகத்தில் குற்றவாளிகளை அடைக்கும் கூடாரமாகவும், குற்றவாளிகள் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு உகந்த இடமாகவும் சிறைகளைப் பார்த்த காலம் மாறிப்போய், இன்று சிறைகளுக்குள் உயிரைப் பாதுகாக்கும் ஒரே ஒரு காரணத்துக்காக, குற்றவாளியாக இல்லாமலே சிறையில் அடைக்கப்படும்,
தற்போது நிலவுகிறது. இந்த நிலையை இன்னும் சீர்செய்ய முடியாமல் நீடிக்கச் செய்திருக்கும் யாழ்ப்பாணத்தின் பாதுகாப்புக்குப் பொறுப்பான தரப்பினரின் போக்கை அல்லது அணுகுமுறையை கவலையினம் என்பதா? அல்லது பொறுப்பற்றதனம் என்பதா? இதுவே இன்று யாழ்ப்பாண நிலை குறித்துக் கவலைப்படும் அனைவரினதும் முதல் கேள்வியாக இருக்கின்றது. இதே கேள்வியை யாழில் இயங்கும் மனித உரிமை ஆணைக்குழுவும், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் இலங்கை அரசைக் கேட்டும் நிலை உருவாகி வருகிறது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தில் தங்கி இருந்து மக்கள் எதிர்கொள்ளும் உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துவரும் முயற்சிகள், மக்களுக்குப் பெரும் உதவியாக அமைந்திருக்கிறது. ஆனால், பாதுகாப்புக்கான உத்தரவாதம் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் இயல்பு நிலை தோன்றிவிடக் கூடாது என்பதும், படையினரின் முழுக் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் இருந்து விட்டால் தமது பிரசாரங்கள் பொய்த்துப் போய்விடும் என்ற
பாணம் :
புலிகளின் சதியுமே இதற்குக் காரணம் எனவும் கருத இடமுண்டு.
ஆட்கடத்தலுக்கு வரும் இனந்தெரியாத ஆயுததாரிகள் தமிழிலும் சரளமாகக் கதைத்தார்கள் என்று மக்களின் வாக்குமுலங்கள் கூறுகின்றன. அதனால், படையினருடன் சில தமிழ் இளைஞர்களும் வந்தார்கள் என்ற கருத்தை புலிகள் கூறுகின்றனர். ஆனால் மக்களின் கேள்வி வேறு விதமாக இருக்கின்றது. வந்தது ஏன் புலிகளாகவே இருக்கக் கூடாது? புலிகளின் பேசும் மொழி தமிழில்லாமல் வேறு என்ன? என்பதாக இருக்கிறது. மொத்தத்தில் யாழ்ப்பாணத்தில் நடக்கும் படுகொலைகளும், ஆட்கடத்தல்களும், "பிள்ளை பேரைச் சொல்லி பூதம் தின்ற" கதை போலாகி விட்டுள்ளது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த நிலை தொடர்பாகப் படைத் தரப்பினருடன் கலந்துரையாடி, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற போதும், புலிகள் நடத்தும் இவ்வாறான சம்பவங்களை உடனடியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது
குறித்தும், பரந்த நடெ இறுக்கமாக எடுக்கப்ப மக்களுக்கு ஏற்படுத்து குறித்தும் படைத் தரப் வருவதாகவும் கூறப்படு
இந்த விடயத்தில் ஒத்துழைப்பு மிக முக்க மக்கள் சந்தேகத்துக்க நடமாட்டம், அத்தகை செயற்பாடுகள் என்பன விழிப்பாக இருந்து, தச தரப்புக்கு வழங்குவது தரப்பு விரைந்து, பதில் எடுக்கும் என்றும் கூறப் நாளாந்தம் தொட படுகொலைகள், ஆட்க என்பனவற்றை முடிவுக் தேவையும் சக்தியும் ம அதை மக்கள் துணிந்: வேண்டும்.
இதேவேளை, யாழ் உணவுத் தேவை குறி: எம்.பி.யான அமைச்சர் தேவானந்தா முயற்சிப் யாழ் பாராளுமன்ற உறு
அடுத்த மாதமளவில் அமைச்சு மட்டத்தில சில 7: மாற்றங்கள் ஏற்படலாம் எண்டு ஆளும் தரப்புகளுக்குள் ளாலை தகவல்கள் வெளி யாகிக் கொண்டிருக்குது. ஏன் என்ன விஷயம் எண்டு விசா ரிச்சால் சில திடுக்கிடும் தக வல்கள் கசியுதுங்கோ,
பச்சைக் கட்சியில இருக்கிற சில பேர் தங்களுக்கு அதிகாரத்தில கெளர வமான வாய்ப்புகள் கிடைக்க வேணும் எண்டினமாம். இப்ப கெபினட்டில இருக்கிற சில முக்கியமான அமைச்சர்களும் சில அதிருப்தியோடை இருக்கினமாம். இருந்தாலும் அதிகாரமானவரின்ர முகத்துக்காக சில விஷயங்களை கண்டும் காணாமலும் இருக்கினமாம். உதுபோலை இன்னொரு காரணமும் சொல்லின முங்கோ அதாகப்பட்டது, அதிகாரமான வரின்ர சகோதரர் கெபினட் விடயங்களி லையும் தலையைப் போட நினைக்கி றாராம். அது சில சீனியர்களுக்குப் பிடிக்கயில்லையாம் அதாலையும் சில மாற்றங்கள் ஏற்படலாம் எண்டினம்,
சிவப்புச் சட்டைக்காரர் பட்டும் படா மலும் இருக்கிறதாலை, ஏற்கனவே சிறுபான்மை அரசாக இருக்குது. உதுக் குள்ள கட்சிக்குள்ள இருக்கிறவையை வெறுத்துக்கொண்டு போறதும் உசிதமான வேலை இல்லை. அதிகார மாணவருக்கு
GROOT 04 - 10.2007
சில பேர் ஆலோசனையும் வழங்கினமாம். பொறுத்தி ருந்து பார்ப்பம்,
தோட்டத் தொழிலாளர்களின் பெரும்
எடுப்பிலான போராட்டம் பரபரப்பாக நடத்தப்
பட்டுக் கொண்டிருக்கேக்க எல்லா மீடியாவும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து உதுக்கு என்ன முடிவு கிடைக்கப் போகுதெண்டு கவனிச்சுக் கொண்டிருக்கேக்க, உப்புச்சப் பில்லாம ஒப்பந்தம் செய்து போராட்டத்தைத் தடுத்துப் போட்டினமே எண்டு சனம் இப்பவும் சொல்லினமுங்கோ.
உந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிச்சு தாமும் போராட்டம் நடத்தப் போறதா சிகப்புச் சட்டைக்காரர் அறிவிக் கவும், சிவப்புச் சட்டைக்காரர் தலையைப் போட்டால் விவகாரம் மாறிப் போயிடும் எண்டதுக்காகத்தான் தொழிற்சங்கங்கள் சிவப்புச் சட்டைக்காரர் தலையிட முன்னமே ஒப்பந்தம் செய்துபோட்டினமாம் உதையே சனம் என்ன சொல்லினம் தெரியுமோ? தாங்கள் எப்பவும் கூலிக்கூட்டம்தான்
எண்டதை உந்த ஒப்பந்தக்காரர் திரும்பவும்
நிரூபிச்சு தமது போராட்டத்தைக் காட்டிக் கொடுத்திட்டினம் எண்டு சொல்லினமுங்கோ. எங்கட தலைவர்மார் எப்புடி எண்ட
துக்கு உதாரணம் என பார்த்தால் கிளிபோல பார்த்தால் காகம் போ அப்புடிப் போலயங்ே சொல்லயில்லையுங்கோ
WriuTris) அமைச்சரான தலை6 நிண்டு சேவை செய்த கணவனை இழந்து வா விகளுக்கு சுயதொழில் வழங்கினவர். அப்புடிப் குடும்பத் தலைவியை, ளையஸ் ஏன் உங்கடே ஹீங்கள். இனி அந்தப் நடக்கிறது வேறை எண் அதுக்கு அந்தப் பெண் தெரியுமோ, சனத்தின்ர பறிச்சுத் திண்டு கொ கொலை செய்து ெ உங்களுக்கு என்ன யே அவையைப் பற்றிக் சரியோ, பிழையோ ( உதவினம் அதையும் எண்டால் உங்களிட்ட வ றியள் என்ர புருவு செய்துபோட்டு என்ன
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாதை வேண்டியது மக்களைப் வரை மிக
årsløsør, ாகப் பாதை
படிக்கை ஒன்று மிக டுமிடத்து அது ம் அசெளகரியங்கள் பு ஆராய்ந்து }கிறது. மக்களின் கியமாக இருக்கிறது. டேமானவர்களின் பவர்களின்
தொடர்பில் கவல்களை படைத் டாகப் படைத் நடவடிக்கை படுகிறது. ரும் - டத்தல்கள் குக் கொண்டுவரும் க்களிடம் உண்டு. து பிரயோகிக்க
}ப்பாண மக்களின் ந்து, ஒரேயொரு
டக்ளஸ் து போல், ஏனைய
பப்பினர்களும்
முயற்சித்தால், யாழ். மக்களின் பிரச்சினை தீர்க்கப்படமுடியாத ஒன்றல்ல. அதேபோல் ஆட்கடத்தல், கொலைகளையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும். இதற்காக கூட்டமைப்பு எம்.பி.க்கள் ஆகக்கூடியதாக செய்யக்கூடியது, புலிகளிடமிருந்து அவர்கள் இத்தகைய சம்பவங்களைச் செய்யமாட்டார்கள் என்ற உத்தரவாதத்தைப் பெற்றுத் தருவதுதான் என்று மக்கள், கூட்டமைப்பு எம்.பி.க்களை நோக்கி கேள்விக் கணைகளை வீசுகின்றனர்.
இதற்குக் கூட்டமைப்பு எம்.பி.க்களின் பதில் என்ன என்பதை அவர்கள் தான் கூற வேண்டும். பட்டினிச் சாவிலிருந்து மக்களைக் காப்பதோடு, சுயமாக மக்கள் உழைத்து கெளரவமாக வாழும் நிலையையும் உருவாக்க வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனித்துப் போராடிக் கொண்டிருக்கையில், யாழ். மக்களுக்காக கூட்டமைப்பு எம்.பி.க்கள் எதைச் செய்கிறார்கள்? அவர்கள் ஏன் யாழ்ப்பாணத்துக்கு வருகிறார்களில்லை? என்ற கேள்விகளும் மக்களிடமிருந்து வெளிப்படுகின்றன.
தமிழ் மக்களுக்கு யார் துரோகம் செய்கிறார்கள்? உணவு தந்து உயிர் காக்கப் போராடுவது துரோகத்தனமா? அல்லது மக்களுக்குள்ளிருந்து தாக்குதல்
6\SLII O
6OOTL
ஆட்கடத்தஜித்கு வரும் : ஆயுததர்கள் தமிழீழம் சரளமாகக கதைததாகன óVarg VððóWM வாக்குமூலங்கள் கூறுகின்றன. அதனால், படையினருடன் சில தமிழ் இளைஞர்களும் வந்தார்கள் என்ற கருத்தை புலிகள் றுகின்றனர். ஆனால்
வீண் கேள்வி வேறு விதமாக இருக்கின்றது. வந்தது ஏன் புலிகளாகவே
இருக்கக் கூடாது? புலிகளின் பேசும் சிமாழி தமிழில்லாமல் வேறு 80?
நடத்தி, மக்களைக் கொலைக்களம் அனுப்புவதும், கடத்திக் கொல்வதும் துரோகத்தனமா? என்ற கேள்விகளையும் கல்விமான்கள் கேட்கிறார்கள், ஏ-ஒன்பது பாதை திறக்கப்படவேண்டியது யாழ்ப்பாண மக்களைப் பொறுத்தவரை மிக . அவசியமானதுதான். மக்களுக்காகப் பாதை திறக்கப்பட வேண்டும் என்றால், ஏஒன்பது பாதையில் எந்தத் தரப்பினதும் நெருக்குவாரம் இல்லாமல் மக்கள் தாம் விரும்பியபடி, விரும்பிய நேரத்தில், தடைகளெதுவும், வரிவிதிப்புகளும் இல்லாமல் பயணிக்கும் சூழலை புலிகள் உத்தரவாதப்படுத்த வேண்டும். அதைச் செய்வார்களா?
அத்தகையதொரு உத்தரவாதத்தை இன்று வரை தரமுடியாத புலிகள் வெறுமனவே மக்களைச் சாட்டி பாதை திறப்புப் பற்றி பேசுவது சுயநலமே அல்லாமல் மக்கள் நலன் அல்ல என்றும் மக்கள் துணிச்சலான கருத்துக்களைக் கூறுகின்றனர்.
மக்களின் எச்சரிக்கை கலந்த உணர்வுகளைப் பார்க்கும்போது உணவுத் தட்டுப்பாடு விலையேற்றம், பதற்றம் என்பவற்றுக்கு முகம் கொடுத்த வாழ்க்கைதான் என்றாலும், வன்னியிலுள்ள மக்களை விட இது சுதந்திரமான வாழ்க்கை என்று கருதுபவர்களும் காணப்படுகிறார்கள். ஆகவே மீண்டும் புலிகள்
DIfಲಿರಿ
•
-Dil:-
யாழ்ப்பாணத்துக்குள் சுதந்திரமாக நடமாடும் நிலை ஏற்பட்டால், அது யாழ்ப்பாணத்தின் எச்சசொச்ச நிம்மதியையும், செல்வத்தையும் சூறையாடக் கிடைக்கும் சந்தர்ப்பமாகவே அமையும் என்பதையும் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது.
மக்கள் மத்தியில் ஏற்பட்டுவரும் இவ்வாறான மாற்றங்களை சகித்துக்கொள்ள முடியாததன் வெளிப்பாடே இயல்பு நிலைக்கு எதிரான சூழலின் தொடர்ச்சியாகக் கருதப்படுகிறது. மக்கள் வித்தியாசமான அணுகுமுறையூடாகப் பழிவாங்கப்படுகிறார்கள். இதைத் தடுத்து மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு - படைத் தரப்புக்கும், உண்மையான மக்கள் பிரதிநிதிகளுக்கும் உண்டு என்பதை நிலைமையை நேரில் பார்த்து வந்ததன் அடிப்படையில் வலியுறுத்த
விருப்பம் கொண்டுள்ளோம்.
ண்டால் "முன்பக்கம் வும், பின் பக்கம் லவும் எண்டுவினம். கா எண்டு நான் சனம் சொல்லினம்.
வீணைக் கட்சியின்ர வர் யாழில தங்கி வர் எல்லோ, அதில ழிற குடும்பத் தலை உதவித் தொகை பணம் வாங்கிய ஒரு ரெண்டு பெடிப்பிள் ாய் உதவி வாங்கி
பக்கம் போனால் டு மிரட்டிச்சினமாம். DGo Garsists oftb கையில உள்ளதை ண்டு ஊருக்குள்ள கொண்டு திரியிற ாக்கியதை இருக்கு கதைக்க அவை முடிஞ்ச மட்டுக்கும்
வாங்கக் கூடாது ந்தே சாகச் சொல்லி னைக் கொலை னயும், பிள்ளைக
ளையும் உந்த நிலைக்கு ஆளாக்கிப்
போட்டு இண்டைக்கு எங்களையும் மிரட்ட வாறியள்.
எங்களின்ர அழுகையெல்லாம் உங் களை ஒண்டும் செய்யாது எண்டுதானே ஆடுறியல் ஆடுங்கோ.ஒரு நாள் இல்லாட் டில் ஒரு நாள் அனுபவிப்பியள் எண்டு அந்தக் குடும்பத் தலைவி வாங்கின வாங் கில மோட்டார் சைக்கிளில வந்த ரெண்டு பேரும் முழி பிதுங்கிக் கொண்டு நிண்டிச்சி னமாம். உந்த ஒரிஜினல் காட்சியை ஊர்ச்சனம் கூடி நிண்டு வேடிக்கை பார்த்திச் சினமாம் எண்டு வாத்தியாரின்ர மருமகன் வாத்தியாருக்கு ஊர் புதினம் சொன்னவராமுங்கோ.
அண்டை நாட்டுக்குப் போயிட்டு வந்த அலுப்பில இருந்து சம்பந்தமானவர் இன்னும் மீளாமல் இருக்கிறாராம் உள்வூர் ஊடகக் காரர் உவையின்ர பயணங்கள் பற்றியும், சந்திப்புக்கள் பற்றியும் செவ்வி ஒண்டு காணக் கேட்டாலும், சம்பந்தமானவர் ஒரே பதில வெட்டி விடுகிறாராம் போன காரியம் என்ன நடந்தது எண்டு ஏன் ஒரு செய்தி யாளர் மாநாடு நடத்தக்கூடாது எண்டு கேட் டால், எல்லாந்தான் சொல்லியாச்சே, பேந்தும் என்னத்தைச் சொல்லிறது எண்டு
திருப்பிக் கேக்கிறாராம்.
ஏன் உப்பிடி ரெஸ்போன்ஸிபிள் இல்லாமல் பதிலளிக்கிறியல் எண்டு ஒரு ஊடகவியலாளர் கேட்டதுக்கு,
தம்பி இவ்விதமாகக் கேள்வி கேட்டு என்ற பிரஸரைக் கூட்டிப்போடாதேங்கோ, உங்க போய் நாங்கள் நிக்கேக்க உண்மை யில என்ன நடந்ததெண்டு எனக்குத்தான் தெரியும் என்னிட்ட ஒரு வார்த்தை கேட் காமல், ஏதோ என்னோடை வந்து நீங்களும் கலந்து கொண்ட மாதிரியெல்லோ உங்கட இஷ்டத்துக்கு செய்தி எழுதியிருந்தியள். இப்பவும் அப்புடி எதையாவது யூகிச்சு எழுதுங்கோவன். என்னை ஏன் கேட்டு தொந்தரவு செய்யிறீங்கள்? என்று சம்மந்த மானவர் ரொம்பவும் மனசு உடைஞ்சு போய் சொன்னாராம்.
நான் தலைவராக இருந்தாலும் அங்க என்ன நடந்தது? நான் என்ன பேசினன் எண்டதுகளை ரெண்டெழுத்தார் கூட வந்தவையிட்டதான் கோல் பண்ணிக் கேக்கி னம் அவையும் ஏதோ எல்லாந் தெரிஞ்ச முனிவர்கள் மாதிரி ஒவ்வொரு இராத்திரி யிலையும், அங்க என்ன நடந்தது யாரைச் சந்திச்சம் எண்டு கிரிக்கெட் கொ சொல்லுமாப்போல ரெண்டெழுத் சொல்லினம், பிறகு நான் சொல்லிறது எண்டு சம்மந் ஏகத்துக்கும் கடுப்பில இருக்க மட்டும் அவரின்ர வலது கை செ ருங்கோ. 8

Page 6
வாழ்க்கையின் கதாநாயகன் மனிதன்தான் என்றாலும், வாழ்க்கையின் பிரிவுகளுடன் ஒப்பிடுகையில் மனிதனும் ஒரு பகுதிதான். அம்மணமாகக் காடுகளில் அலைந்து திரிந்த மனிதன், இலைகளாலும், பறவைகளின் இறகுகளாலும் ஆடை கட்டி உடுத்து இரண்டாம் நிலையை அடைந்தான். பின்னர் மரப்பட்டை, விலங்குகளின் தோல்களையும் கட்டிக் கொண்டான். பின்னர், நூலாடை தயாரித்து நூதனங்கள் அதில் வைத்து தேவைக்கு ஏற்ப உடல் மறைத்து மனிதன் வாழ்ந்த போது உடையைத் தெரிவுசெய்தான். இன்று உடைகளே மனிதனைத் தெரிவுசெய்கின்றன.
>ஆடை விடயத்தில் ஆண்களின் அக்கறை என்பது ஆடம்பரங்களுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்காத போதும், பெண்களின் நிலை மீண்டும் இலை குலை வாழ்க்கைக்கே இட்டுச் சென்று விடுமோ என்ற நிலை தோன்றியுள்ளது.
நவீன ஆடை தயாரிப்பு உலகு என்பது, மனிதனை முக்கால் வாசி நிர்வாணமாக்கிவிட்டுள்ளது. ஆண்கள் முக்கால் வர்சி நிர்வாணமானால் அது விரசமல்ல. பெண்களை அது அசிங்கப்படுத்திவிடுகின்றது. பெண் உரிமை குறித்து எனக்கு இன்னொரு கருத்து இல்லை. ஆனால், உரிமை என்பது உறுப்புக்களை வெளிக்காட்டியபடி கைக்குட்டை அளவு உடை அணிவதுதான் என்று கருதுவது எந்த வகையில் சரியாக முடியும் போதாக்குறைக்கு ஆடைகளைக் கிழித்துவிட்டு உடுத்துவதும் ஒரு நடைமுறையாகிவிட்டுள்ளது. பைத்தியங்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? நாகரிகம் என்பது நரகமயமானதாக ஆகிவிடக்கூடாது. மறைக்கப்படும் பொருள் மீதே ஈர்ப்பு அதிகரிக்கின்றது. வெளிக்காட்டும் பொருள் மீது ஈர்ப்பை விடவும், தற்காலிக மோகம் வருகிறது. நிர்வாணமாகத் திரிய சம்மதிக்காததன் காரணம் உண்மையாகத் தெரிந்திருந்தால் ஆடைகளின் முக்கியத்துவம் நமக்குப் புரியும்,
மூடிக் கொள்வது என்பது முழுவதையும் மூடிக் கொள்ளல் என்றும் அர்த்தப்படலாகாது. கண்களை மட்டும் வெளியில் விட்டு உடம்பை மறைத்தலுக்கு என் சம்மதம் எப்போதும் இருக்காது. ஆடை பற்றியும், ம்றைத்துக் கொள்ளல் பற்றியும், எவர் மீதும் திணிக்கப்பட்ட நடைமுறைகள் இருப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. அங்கங்களின் அளவுகளையும், அரைகுறைகளையும் காட்டும் நவீன ஆடைகளை அணிபவர்களைக் காணுகின்றபோது, வக்கிரமும், வீரசமும் ஊறலாம். ஆதலால்தான் சேலைகட்டிய பெண்களைக் கண்டால், முதலில் ஒரு அபிப்பிராயம் பிறகுதான் எதுவும் ஆகவே, ஆடைகள் நம்மைத் தீர்மானிக்கின்றன.
தவறுக்கு உடந்தையாகக்கூடியவரா? பேராசைக்காரரா? ஆடம்பரங்களுக்கு மயங்கிப் போகிறவரா? பணம் படைத்தவரா? இல்லாத எளிமையானவரா? ஏழையா? என்பதையெல்லாம் ஆடையை வைத்து அளவீடு செய் கொள்ளும் ஆபத்தான காலம் இது.
அதேபோல் ஆடைகளைப் பொருத்தமாகவும், அளவாகவும் அணியாதவரை இந்தச் சமூகம் கோமாளியாகவே பார்க்கிறது. "கோர்ட் சூட்” போட்டால் கோமாளிகளையும் இந்தச் சமூகம் கோமானாக மதிக்கிறது.
ஆடைகளைப் பற்றி எழுதும் போது, எனக்கொரு நண்பர் இருந்தார். அவரைப்/ பற்றியும் எழுத வேண்டும்.
அவர் என்னுடன் பழகிய காலத்தில் "மார்ட்டின்', 'டாங்டாங்’ எனும் பெயரிலான மேற்சட்டைகள் பிரபலமாக இருந்த காலம் அது./ அவர் போட்டுத்தான் எனக்கு அதுவும் தெரியும். அவர் அழகாகவும், புதுசு புதுசாகவும் மேற்சட்டை காற்சட்டை அணிவதைப் பார்த்து சிலர், அவரிடமே பணம் கொடுத்து தங்களுக்கும் அதேபோல் ஆடை
வாங்கித்தருமாறு கேட்பார்கள். அவரும் அவ்வாறே செய்வார்.
அப்படி ஆடைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து
உங்கள் காரியங்கள் நினைத்தது நினைத்தப்ப்டி நிறைவேற வேண்டுமானால் என்னை சந்தியுங்கள். எத்தனை பேர்களிடம் சென்று மாந்திரீக பரீகாரம் செய்து தோல்வி கண்டவர்கள் என்னை தேடி வர காரணம் என் கை ராசியே வாழ்க்கை பிரச்சினையாக இருந்தாலும் சரி தீராத நோயாக இருந்தாலும் சரி என்னை கண்டு மாந்திரீக பரிகாரம் செய்தால் முன் வினை பாவகரும தோஷங்கள் நீங்கி விடும்.வெளிநாட்டவர்களுக்கு 24 மணித்தியால தொலைபேசி உரையாடல் வசதி உண்டு . . . . . ?எனது தனித்தன்மை என்ன ..................ا உண்மைச் சேவையை உறுதி படுத்தும் முகமாக கடந்த 3 வருடங்களாக எனது புகைப்படத்தை மக்களுக்கு அறிமுகம் செய்கின்றேன இது மட்டுமா? வாங்கும் பணத்திற்கும் (GURANTYCARD) வழங்குவதும் இது எப்போது, எத்தனையாம் திகதி எத்தனை pဓါးဖြl எந்த மாதம் என்றெல்லாம் ஆணிவேறு அக்குவேராக அன்பர்களின் முகத்தை பார்த்த மாத்திரம் கூறிவிடுவேன்.
இனி உங்கள் பிரச்சினை என்ன? வாருங்கள் உங்கள் குறைகளை கூறுங்கள். இவையுடன் வெளிநாட்டவர்களுக்கென அதிவிஷேட சாமகால பூசை நடைபெறுவது என்றால் அது அன்னை ரீ துர்க்கையின் கருணையே என்னால் நன்மை பெற்றவர்கள் என்ன கூறுகிறார்கள். இ பரம்பரை பரம்பரையாக 39 வருடகாலமாக தன்னிகரற்ற சேவை யாற்றும் மலையாள மாந்திரீக தெய்வீக சக்தியால் எண்ணியது எண்ணியவாறு மின்சார வேகம் போல நடைபெறுவது திண்ணம் அதற்கெடுத்துக்காட்டாக, மக்களின் வெற்றியின் பலனாக எமக்களித்த சான்றிதழ்களை
SLSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSS SSSSSSMSSSLSSSSS SSSSS SS SS لـ
சுவிஸ் அன்பரின் கணவன்மனைவி பிணக்கு தீரல் மடல் மனித தெய்வமாகிய ஐயாவுக்கு ரீ துர்க்கையம்மனின் கிருபையாலும் தங்களது ஆசிர்வாதத்தாலும் சின்னாபின்னமான எனது குடும்பத்தை 100 முஆ க்கு அப்பால் இருந்த வண்ணம் ஒற்றுமையாக்கிய மனித தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்.
லண்டன் அன்பரின் மடல் எண்ணியவள் என்னிடமே வந்து சேர்ந்தாள் பெறுமதிப்புக்குறிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் அருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவைத்து என்னை சந்தோஷத்தில் ஆழ்த்திய உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்
கொழும்பு அன்பரின் மடல் 9 வயதில் அதிசயத் திருமணம் பெருமதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா, எனது 9 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளுக்கு பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மகளின் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு கோடான கோடி
குருனாகல் அன்ரின்மடல் நெடுநாளட்ைடதிருமணம் நாளில் வெற்றி தெய்வகடாட்சம் பொருந்திய ஐயா எனது சகோதரிக்கு திருமணம் தடைபட்ட வண்ணம் இருந்ததால் உங்களிடம் பரிகாரம் நிவர்த்தி பெற்ற பின் ஆச்சரியப்படத்தக்கவகையில்
fir eile arentir Gaeil Grí. поп па се та- 2 Fen if
Agoj LLLLLLLLLLLLL LLLLLLLL LLLLLLLLL LLLLLLLLLS 00SLLLLLLLLLLLLLLLLLLLLS
Tel-O 1 1 -247 OG 15. O 1 1 -23424G63, O 1 1 -23424640 1 1 -243 1 137 FAX-0094-11 234.4831 Email- drpksamy (asltnet.lk Web:- www.drpksamy.com எமது கிளை நிறுவனம் நுவரெலியாவில் மட்டுமே. No-33,Daily Fair Complex, Kandy Road Nuwara-Eliya. Tel: 052-2222508
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதற்குப் பின்னர் பத்து வரு டங்கள் கழித்து கொழும்பு கொச்சிக்கடையில் சந்தித்தேன்.
கோயில் வாசலொன்றில் நின்று கொண்டு, போகிறவர்களிடம் பிச்சை கேட்டுக் கையேந்திக் கொண்டிருந்தவர்களில் அவரும் ஒருவர். அவரை நான் அடையாளம் கண்டு கொள்ளவில்லை. ஆனால் அவருக்கு என்னை அடையாளம் கண்டு கொள்வதற்கு அவ்வளவு நேரம் எடுக்கவில்லை.
அவர் என்னைப் பெயர் சொல்லி அழைத்தபோது, அவரது குரல் அப்படியே இருக்க அவர் உயிரோடு, உருக்குலைந்து போயிருந்தார். ஒரு கை உடைந்து அதை கழுத்தில் இன்னொரு அழுக்குத் துணியால் கட்டித் தொங்க வைத்துக் கொண்டு, மருத்துவமனையில் கொடுக்கும் கோடு போட்ட சாரம் x அதன் உண்மையான நிறம் என்னவென்றே தெரியாது. அதேபோல், என்ன சட்டை என்றே தெரியாத மேல் சட்டையுடன் என்னிடம் கையேந்தினார். எனக்கு அவரைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. தொண்டை அடைத்துக் கொண்டது. அவருக்கு முன்னால் நான் புதுச்சட்டை, காற்சட்டை, வெயிலுக்குக் கண்களுக்கு அணியும் கறுப்புக்
இருந்தது. அவரைத் தனியாக அழைத்துக் கொண்டு போய் வாகனத்தில் அமர்த்தி விசாரித்தேன்.
அவருக்கு நடந்த நம்பிக்கைத் துரோகங்களையும்,
ஏமாற்றங்களையும் பற்றிச் சொல்லிவிட்டுத்,
தினமுரசு வாசகர்களுக்கு.
கண்ணாடியும் அணிந்து கொண்டு நான் நிற்கும் R கோலமும், அவர் நிற்கும் கோலமும் எனக்கு கூச்சமாக
அணிந்திருந்த சட்டையின் பொக்கற்றை இழுத்து இழுத்து இனி இதுதான் வாழ்க்கை என்று சொல்லிச் சொல்லி அழுதார்.
அவருக்கு எவ்வளவோ நம்பிக்கை பற்றிப்பேசி என்னுடன் வரும்படி கேட்டும் அவர் மறுத்துவிட்டார். "இருந்தால் செலவுக்கு நூறு ரூபாய் கொடு” என்று
கட்டார்.
எப்படி வாழ்ந்த மனிதன் இன்று கையேந்தி வாழும் சூழல்,
வெளியில் தெரியும். இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அதே ஆள்தான் ஆனால் அவர் அணிந்துள்ள ஆடைகளும் அவர் கொண்டுள்ள -- அவரை முழுவதுமாக
ாற்றிப்போட்டிருந்தது. இதுதான் வாழ்க்கை,
என் சட்டைப் பையிலிருந்த பணம் முழுவதையும் எடுத்து அவரிடம் நீட்டி உங்களுக்குத் தேவையானதை எடுங்கள் என்றேன். அவர் என் கன்னத்தில் தொட்டுச் சிரித்துவிட்டு ஐந்நூறு ரூபாய் தாளை எடுத்துக் கொண்டு, "நல்லாயிரு" என்று கூறிவிட்டு வாகனத்திலிருந்து இறங்கிவிட்டார். அதற்குப் பிறகு அவரைக் காணவே இல்லை.
இன்று அவர் இருக்கும் கோலத்தில் அவர் இப்படித்தான் வாழ்ந்தவர் என்று யாரிடமாவது நான் சொன்னால் யாரும் நம்பப்போவதில்லை. வசதியும் வாய்ப்பும் இருக்கும் வரை தான் மனிதன் அந்தஸ்தோடு வாழமுடியும். அந்தஸ்தைக் காப்பாற்றிக் கொண்டு வாழ்வதே உலகில் வாழும் முக்கால்வாசிப் பேரின் வாழ்க்கைப் போராட்டமாகியிருக்கிறது.
எந்தக் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை நாம் அணிந்திருக்கும் ஆடைகளும் தீர்மானிக்கின்றன. பழையபடி உடுத்திக் கொண்டு அவர் கையேந்தி பிச்சையெடுக்க முடியாது. தற்போதைய கோலத்தில் அவரால் சமூகச் சவால்களுக்குச் சமாந்தரமாக வாழவும் முடியாது. இரணடையும் இந்தச் சமூகம் பைத்தியக்காரத்தனமாகத்தான் பார்க்கும், பரிகாசிக்கும். நாளைய பொழுதைத் தீர்மானிக்க முடியாத நாம், இன்றைய நாளை தீர்மானித்து வாழ்தலே திருப்தியளிக்கும் தீர்மானிப்போம், வாழ்வோம்!
தினமுரசின் 700 ஆவது வெற்றி வாரத்தை முன்னிட்டு நடாத்தப்படும் கவிதை, சிறுகதைப் போட்டி.
ஜனரஞ்சகப் பத்திரிகைத் தளத்தில் இன்றைய கால கட்டத்தை தினமுரசின் முன் அல்லது தினமுரசின் பின் என்று வரையறுக்க முடியும் குறிப்பிட்டவர்கள் மட்டும் பேனை பிடித்து எழுதிப் பிரபலம் தேடிக் கொண்டிருந்த சூழலைத் தகர்த்து, எல்லோருக்கும் களம் அமைத்துக் கொடுத்த பெருமையும் தினமுரசையே சாரும். ஆகையால்தான், தினமுரசு, அதன் ஆசிரியர் அற்புதன் ஆகிய பெயர்கள் ஒவ்வொருவர் மனதிலும் தாரக மந்திரமாகப் பதிந்திருக்கின்றது. இன்றைய படைப்பினைப் பார்க்கின்றபோது அனேகமானோர் முரசு அடையாளங் காட்டியவர்களாகவே இருப்பது பெருமைக்குரியது எமது நோக்கமும் அதுவே. அதனடிப்படையில் படைப்புலகில் ஏற்கனவே முகம் காட்டியவர்களையும், முகம் காட்ட முயற்சித்துக் கொண்டிருப்பவர்களையும் ஒரே தளத்தில் சந்திக்கச் செய்யும் துணிச்சல் மிகுந்த முயற்சியே இது. 裘 ဒိဋ္ဌိဋ္ဌိမ္ပိ 1-1. . . . .".ܢ
போட்டி நிபந்தனைகள்:
கவிதை, சிறுகதை என்பன கீழ்வரும் தலைப்புக்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட வேண்டும்.
யுத்தம் ஏற்படுத்திய சமூகத் தாக்கம் சிறகொடிந்த சமாதானப் புறா மலையகத்தில் மலர்ந்து சருகாகிப் போனவர்களின் சமகாலம் காதலும் வாழ்க்கையும் மிச்சமிருக்கும் கல்வி நாமும் மற்றவரும் 毅 8: இத்துடன் மேற்படி தலையங்கங்களைத் தழுவிய ஆக்கங்களையும் எழுதுவதற்கும் வாசகர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது. 滚 'கவிதை மரபுக்கவிதையாயின் 20 வரிகளுக்கு மேற்படாமலும், புதுக்கவிதையாயின் ஒரு பக்கத்திற்கு மேற்படாமலும் அமைதல் வேண்டும். 'ಜ್ಞ
'சிறுகதை கையெழுத்துப் பிரதிகளாயின் 05_பக்கங்களுக்கு மேற்படாமலும், தட்டெழுத்துப் பிரதிகளாயின், 03 க்கங்களுக்கு மேற்பட்ாம்லும் இருத்தல் அவசியம்.
தங்களது சகல ஆக்கங்களும் சொந்தக் கற்பனையில் உருவானதாக இருக்க வேண்டும். ஏனைய டைப்பாளிகளின் ஆக்கங்களைத் தழுவியவையோ அல்லது களவாடப்பட்டவையோ நிராகரிக்கப்படும்.
நடுவர்களால் தெரிவுசெய்யப்படும் தலா மூன்று சிறந்த ஆக்கங்களுக்குப் பரிசும், சான்றிதழும் வழங்கப்படும். சகல ஆக்கங்களையும் 31. 01, 2007 ஆம் திகதிக்கு முன்பாக அனுப்பி வைக்க வேண்டிய முகவரி,
பரிசுப்போட்டி - 700
தினமுரசு வாரமலர் எழுதுவோர் எழுதலாம் த, பெ, இல, 172. ஒவ்வொரு எழுத்தும் பெறுமதி U Glassybil மிக்கது.
ஜன 04:10, 2007
J、

Page 7
- کس سے ہے "2006 - இரத்தம் சிந்திய ஆண்டு என்ற தலைப்பில் ரா பெர்னாண்டோ என்ற அரசியல், இராணுவ ஆய்வாளர் கடந்த 28ஆம் திகதிய த ஐலண்ட் ஆங்கிலப் மத்திரிகையில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இங்கே ரப்படுகிறது.
யாழ்.குடா நாட்டில் 2005ஆம் ஆண்டு டிசம்பர் முதல் வரத்தில் வெடித்த இரண்டு கிளேமோர் குண்டுகள், 16ஆம் ஆண்டுக்கான தாக்குதல் முன்னறிவிப்பை வெளிப் டுத்தின. இச் சம்பவத்துக்கு ஒரு மாதம் முன்னதாக றந்தாவது செயலாற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவானார். பாரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் புதிதாகத் தெரிந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு இக்குண்டு வெடிப்புகள் ஓர் எச்சரிக்கையை த்தன. ராஜபக்ஷவுக்கு முன்னர் ஜனாதிபதியாகப் பதவி வகித்த சந்திரிகா குமாரதுங்கவுடன் ஏற்பட்ட தலைமைத் துவப் போட்டிக்குப் பின்னர், நவம்பர் 17ஆம் திகதிய தேர்தல் ராஜபக்ஷவை அதிகாரத்திற்குக் கொண்டு வந்தது. யாழ்ப்பாணத் தாக்குதல்கள் குறித்து புலிகள் மீது திட்டவட்ட மாக் முதன்முதலில் குற்றம் சாட்டியது அவுஸ்திரேலிய அரசாங்கமாகும். நோர்வே ஒப்பந்தக் கண்காணிப்பாளர்கள் புலிகளுக்குச் சார்பாக கருத்து வெளியிட்டனர்.
இரத்தம் சிந்திய வருடம்
யாழ்ப்பாணக் குண்டு வெடிப்புகள், 2006ஆம் ஆண்டு இரத்தம் சிந்திய வருடமாகத் திகழப் போகிறதென்று கட்டியம் கூறியது. உண்மையிலேயே மோதல்கள் இடம் பெற்ற சகல வருடங்களிலும் மிக மோசமான ஒரு ஆண் பாக இது திகழ்ந்தது. 2006ஆம் ஆண்டு இரண்டாயிரத் துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். கொல்லப் பட்டவர்களில் அதிகமானோர் யுத்தத்தோடு சம்பந்தப்பட்ட வர்களாவர். அந்தவருடம் தீர்க்கமான நடவடிக்கைகள் பல எடுக்கப்பட்டன. இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா மீது ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி மேற் கொள்ளப்பட்ட படுகொலை முயற்சியையடுத்து புலிகளுக்கு எதிராக யுத்தத்தை நடத்த ஜனாதிபதி ராஜபக்ஷ எடுத்த தீர்மானம், பெரும் வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பியது. அதுவும் 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் செய்து கொள் எப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கீழ் வடமா காணத்தோடு கிழக்கு மாகாணம் இணைக்கப்பட்டமை செல்லுபடியற்றதென உச்ச நீதிமன்றம் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி தீர்ப்பளித்த பின்னர், இந்த வாதப்பிரதிவாதம் அதிகமாகியது. இதேவேளை ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையிலான ஒத்துழைப்பு ஒப்பந்தம், இரண்டு வருடங்களுக்கு அமுலிலிருக்கும். ஜே.வி.பி.யைத் தனது நிர்வாகத்தில் இணைந்து கொள் வதற்கு ஜனாதிபதி ராஜபக்ஷ தொடர்ச்சியாக விடுத்து வந்த கோரிக்கையை ஜே.வி.பி. நிராகரித்ததால், புதிய பாராளுமன்றத் தேர்தலுக்கான சாத்தியங்கள் அற்றுப் போயின. சுதந்திரக் கட்சிக்கும் ஐதேகவுக்குமிடையிலான வரலாற்று முக்கியத்துவம்மிக்க ஒப்பந்தம் குறித்து 2006ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி இறுதி முடிவெடுக் கப்பட்டது.
சுனாமிப் புனர்வாழ்வு, புனரமைப்பு நடவடிக்கையை கையாள்வதற்காக அரசாங்கத்துக்கும், புலிகளுக்கும் இடையில் இணைந்த பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்து வதற்கு சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கா எடுத்த முடிவை எதிர்த்து கடந்த வருடம் ஜூன் மாதம் 16ஆம் திகதி சந்திரிகாவின் நிர்வாகத்திலிருந்து ஜேவிபி. வெளி யேறியது.
புலிகளின் தாக்குதல்கள் அதிகரிப்பு
ஐ.தே.க. வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதி பதித் தேர்தலில் தோற்கடிப்பதற்கு மகிந்த ராஜபக்ஷவுக்கு உதவிய புலிகள் இயக்கம், ராஜபக்ஷவுக்கு குழுபறிக்கும் தனது தீர்மானத்தை ஆரம்பித்த போதும், யதார்த்த நிலையை ஏற்றுக்கொள்ள அரசாங்கம் தவறியது. பாதுகாப் புப் படையினர் மீது தொடர்ச்சியான பல கிளேமோர் குண் டுத் தாக்குதல்களைப் புலிகள் இயக்கம் நடத்தியது. மன்னார் கடற்கரைக்கு அப்பால் படையினரின் இரு கண்ணாடி இழைப் படகுகள் மீது புலிகள் இயக்கம் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியது. 2003ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரணில் விக்கிரமசிங்கா பிரதமராக இருந்த போது, பேச்சுவார்த்தை மேசைவிட்டு விலகிய புலிகள் இயக்கத்தை இத்தகைய கிளேமோர் குண்டுத்தாக் குதலுக்குப் பின்னரும் பேச்சுவார்த்தை மேசைக்கு நோர்வேயின் அனுசரணையுடன் அழைத்து வரமுடியுமென்று ஜனாதிபதி ராபஜக்ஷ நினைத்தமை தவறானது. கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் புலிகள் இயக்கம் தனது இராணுவ நடவடிக்கையை அதிகரிக்கத் தொடங்கியது. கிழக்குக் கரையோரத்தின் பவுல்முனையில் இஸ்ரேலில் உற்பத்தி செய்யப்பட்ட சால்டக் ரக அதிவேகத் தாக்குதல் படகொன்றினை கடற்புலிகள் தகர்த்தனர். புலி
1960. (04 - 10, 2007
புலிகளை வெளியேற்ற இராணுவம் தயாராகும் நிலையில், இவ்வருடம்
/இயக்கத் தலைவர் பிரபாகரனை பிறந்த தினத்திற்கு முன்னதாக யாழ்ப்பாணத்தில் 'இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்திப் /படையினரைப் பலவீனப்படுத்து வதற்கு புலிகள்
மேள்கொண்ட முதற்கட்ட முயற்சி இதுவாகும். கருணாவும்
அவரைப் பின்பற்றுபவர்களும் இல்லாத நிலையில் புலிகள் இயக்கம் தனது தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டது. ராஜபக்ஷவை அடிபணியச் செய்வதில் புலிகள் இயக்கம் வெற்றிகண்டனவென்றே கூற வேண்டும். ஒக்டோபர் 11ஆம் திகதி முகமாலையில் ஏற்பட்ட தோல்வி மற்றும் திகம்பதனயில் நூற்றுக்கு மேற்பட்ட கடற்படையினர் கொல்லப்பட்டமை தவிர்ந்த பல தொடர்ச்சியான வெற்றி கரமாக மேற்கொள்ளப்பட்ட படையினரின் தாக்குதல்கள் புலிகள் இயக்கத்துக்கு கணிசமான இழப்புகளை ஏற்படுத்தியது.
புலிகள் தளத்தை இழக்கின்றனர்
புலிகள் இயக்கம் இராணுவ ரீதியில் பலவீனப்படுத் தப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான, வெளிநாட்டு ஆதரவு ஈடாடிக் கொண்டிருக்கும் நிலையில், கிழக்கில் புலிகளின் வலுவிடங்களில் ஒன்றான வாகரையிலிருந்து
டம் முடிவுக்கு வந்துள்ளது. கிழக்கில் ஈடுபடுத்தப்
பட்டுள்ள வன்னிப் புலிகள், தோல்வி காணும் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. புலிகளிடமிருந்து பிரிந்து சென்ற கருணா தரப்பினரின் பலம் அதிகரித்து வருவதும் புலிகளுக்கு ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது. கருணா தரப்பினை விரைவாகத் தோற்கடித்து விட முடியுமென்று வன்னியைத் தளமாகக் கொண்டியங்கும் புலித் தலைமை நம்பிய போதிலும், கடந்த வருடம் கருணா தரப்பு தன் பலத்தை அதிகரித்துக் கொண்டதால் அதனை நிறைவேற்ற அவர்களால் முடியவில்லை. புலிகளின் பகுதிகளுக்குள் கருணா தரப்புப் பாரிய ஊடுருவல்களை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. வன்னியிலிருந்து உதவிகளைப் பெறுவதில் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கும் வன்னித் தரப்பினருக்கு கருணாவின் செயற்பாடுகள் மிகவும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தமது பொது எதிரி மீது அரசாங்கமும் கருணா தரப்பும் படிப்படியாகத் அழுத்தத்தை அதிகரித்து வருவதால், கிழக்குக்கு அனுப்பி வைக்கப்
பட்டுள்ள வன்னிப் பிரிவுகள் பலத்த ஆளணி மற்றும்
ஆயுதப் பற்றாக்குறையை எதிர்நோக்குவதாக நம்பப்
படுகிறது. மோதல்களின் போது வன்னிப் புலிகளின் பல
சிரேஷ்ட புலித் தளபதிகள் கொல்லப்பட்டமை, குறிப்பாக இரகசிய நடவடிக்கைகளின் போது கொல்லப்பட்டமை, அவர்களின் மனோபலத்தை இழக்கச் செய்துள்ளது.
ஜனாதிபதி பற்றிய புலிகளின் தப்புக்கணக்கு
மஹிந்த ராஜபக்ஷ பற்றிப் புலிகள் தரப்பு தப்புக் கணக்குப் போட்டனரா? ராஜபக்ஷவை இலகுவான இலக் கென்று நினைத்துக் கொண்டு தேர்தலில் வேண்டுமென்றே ரணில் விக்கிரமசிங்கவைப் புலிகள் இயக்கம் தோற் கடித்ததா? புலிகள் இயக்கமும் அவர்களது வெளிநாட்டு ஆதரவாளர்களும் படையினரின் முன்தயாரிப்பு வேலைகள் குறித்து, குறிப்பாக புதிய அரசாங்கம் குறித்து அமெரிக்கா கொண்டிருந்த நிலைப்பாடு பற்றித் தப்புக் கணக்குப் போட்டனரா? தமது இராணுவ அச்சுறுத்தலை எதிர்கொள் ளக்கூடிய விரிவான திட்டமொன்று ராஜபக்ஷ நிர்வாகத் திடம் இல்லையென்று சரியாகவே புலிகள் இயக்கம் மதிப்பிட்டிருந்தது. இராணுவத் தளபதி மீது நடத்தப்பட்ட படுகொலை முயற்சியின் பின்னரும் கூட, அரசாங்கத்திடம் அதிரடித் திட்டம் எதுவுமிருக்கவில்லை.
யுத்த நிறுத்த காலத்தின்போது ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் உபகரணங்களைக் கொள்வனவு செய்தமை, இலங்கை விமானப் படையைத் துடைத்தொழிப் பதற்காக தரையிலிருந்து விமானத்தைத் தாக்கக் கூடிய ரஷ்யத் தயாரிப்பான SA18 ஏவுகணைகள் உட்பட உயர் தொழில்நுட்ப ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6 - Gyggs
டுக்கப்பட்ட புதிய நடவடிக்கைகள், கேந்திர முக்கியத்துவ விக்க ஒப்பந்தமொன்றினை எட்டுவதற்கு அரசியல் - இராணுவத் தலைமை தவறியமை போன்றவை புலிகளின் பாய்ப்புகளை அதிகரித்தன. அரசாங்கம் தொடர்ந்தும் பாதை தெரியாமல் இருந்த அதேவேளை, புலிகள் இயக்கம் நன்கு நிரூபிக்கப்பட்ட தனது இருமுனை உத்திகளில் உறுதியாகவிருந்தது. அதாவது படையினருக்குச் சேதமிக்க இழப்புகளை ஏற்படுத்துவதிலும், அரசியல் மற்றும் பாதுகாப்புப் படைத் தலைவர்களைப் படுகொலை செய்வதிலும் உறுதியாக இருந்தது.
அரசுக்கு அழுத்தம்
2005ஆம் ஆண்டு நத்தார் பண்டிகையின் போது மட்டக்களப்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முக்கியஸ்தர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை, சர்வதேச சமூகத்தைக் குழப்பத்திலாழ்த்தியது. அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள தேவாலயமொன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில், மென்மையாகப் பேசும் இந்த அரசியல்வாதியின் மனைவி உயிர்தப்பினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இப்படுகொலை குறித்து அரசாங்கத்தின் மீது நேரடியாகக் குற்றஞ்சாட்டியது.
இந்த மட்டக்களப்புப் படுகொலை, கொழும்பில் யாழ். மாவட்ட எம்.பி. நடராஜா ரவிராஜ் சுட்டுக் கொல்லப்பட்டமை,
மூதூரில் பதினேழு மனிதாபிமான நிவாரண ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டமை, பொத்துவிலில் பத்து முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டமை, கிழக்கில் பல நூற்றுக்கணக்கான தமிழ் குடிமக்கள் ஏவுகணைத் தாக்குதல்களால் கொல்லப்பட்டமை போன்றவை அரசாங்கத்தின் மீது பாரிய அளவிலான சர்வதேச அழுத்தத்தைக் கொண்டு வந்தன. இதன் விளைவாக மனித உரிமைத் துஷ்பிரயோகங்களை ஆராய்வதற்கென நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவைக் கண்காணிப்பதற்கு இலங்கையிலுள்ள திறமை வாய்ந் தவர்களை உள்ளடக்கிய சர்வதேச சுயாதீனக் குழு வொன்று நியமிக்கப்பட்டது. சக்தி வாய்ந்த சர்வதேசக் குழு இதுவாகும்.
வளர்ச்சியுற்று வரும் சர்வதேச அழுத்தத்திற்கு மத்தியிலும், புலிகளின் சவால்களைச் சந்திக்கும் தனது உரிமையை இலங்கை வலியுறுத்தியது. புலிகளின் அச்சுறுத்தலை அடக்குவதற்கு இராணுவ நடவடிக்கைகளை எடுக்கும் உரிமையை அரசாங்கம் தனதாக்கிக் கொண்டது. ஒரு நேர்த்தியான திட்டம் ஆரம்பத்தில் அரசாங்கத்திடம் இல்லையென்ற போதிலும், கொழும்பில் இராணுவத் தளபதியை இலக்கு வைத்ததன் மூலம் புலிகள் இயக்கத் தின் சவாலை எதிர்கொள்ளப் படையினர் நிர்ப்பந்திப்பட்டனர். படையினரின் வெற்றிகள் இலகுவாக வந்துவிடவில்லை என்ற போதிலும், புலிகள் இயக்கம் கணிசமான இழப்புக ளைச் சந்தித்தது. அவர்களின் இழப்புகள் வெறுமனே விட்டு விடக்கூடிய அளவுக்கு பாரதூரமானதாக இல்லை என்ற போதிலும், அவர்களின் தாக்குதல் திறன்களை அது மழுங்கடித்தது. இவ்வருடத்தின் முதல் பதினொரு மாதங்களில் 818 இயக்க உறுப்பினர்களை இழந்து விட்டதாக கடந்த மாதம் புலிகள் இயக்கம் ஏற்றுக் கொண்டது. புலிகள் இயக்கம் என்றுமே காயமுற்றவர்களின் எண்ணிக்கையை அறிவிப்பதில்லை. இந்தப் பதினொரு மாதங்களில் காயமுற்ற புலி உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு மேல் கிட்டத்தட்ட ஆயிரத்து ஐந்நூறாக இருக்கலாம்.
கொழும்பைத் தாக்கிய புலிகள்
இராணுவத் தளபதியை இலக்கு வைத்து தற்கொலைக் குண்டுதாரிப் பெண்ணொருவர் தாக்குதல் நடத்திய பின்னர், புலிகள் மீது விமானம், மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்துமாறு அரசாங்கம் உத்தரவிட்டது. ஒஸ்லோவின் தரகு மூலம் 2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கைச்சாத்
திடப்பட்ட யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் பின்னர் மேற்கொள்
ளப்பட்ட முதலாவது விமான மற்றும் ஏவுகணைத் தாக்குதல்
JIAD Gud i
J.D. Jeff
கள் இதுவாகும். விமான மற்றும் ஏவுகணைத் தாக்குதல் களை எதிர்கொள்ளப் புலிகள் இயக்கம் தயாராகயிருந்ததை அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை. உத்தேசத் தாக்குதல் களை தாம் எதிர்பார்த்திருந்ததாகவும், அதிலிருந்து தப்பு வதற்கான நடவடிக்கை மேற்கொண்டதாகவும் புலிகள் இயக்கம் பெருமையுடன் தம்பட்டமடித்துக் கொண்டது. புலிகளின் இந்தக் கூற்றினை அரசாங்கம் பாரதூரமாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் இராணுவத்துக்குள் புலிகள் ஊடுருவியிருக்கின்றனரென்று பின்னர் வெளிவந்த தகவல்கள், விமானத் தாக்குதலை நடத்த அரசாங்கம் எடுத்தத் தீர்மானம் தமக்குத் தெரியுமென்று புலிகள் இயக்கம் கூறியமை புதிய உணமைகளை அம்பலமாக்கியது.
LIGONLíflar ysÒSGONGIT அப்புறப்படுத்தினர்
தமது திட்டவட்டமான நடவடிக்கைகளை புலிகள் | இயக்கம் தொடர்ந்து மேற்கொண்டது. மாவிலாறு, தொடர்பாகப் பாரிய மோதலொன்றினை ஏற்படுத்தியது. மூதூர் பிரதேசத்தின் மீது பல்முனைத்தாக்குதல்களை மேற்கொண்டது. கடமையிலில்லாத நூற்றுக்கணக்கான படையினரை ஏற்றிச்சென்ற இரு கப்பல்களைப் புலிகள் இலக்கு வைத்தனர். கடலில் கண்காணிப்பு வேலைகளைக் கைவிடுவதற்கு நோர்வே கண்காணிப்புக் குழுவினரை புலிகள் நிர்ப்பந்தித்தனர். புலிகள் இயக்கத்தைத் தடை செய்யப்பட்ட இயக்கமாக ஐரோப்பிய ஒன்றியம் பிரகடனப்
'படுத்திய பின்னர், யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்
குழுவிலிருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரதி நிதிகளை வெளியேறுமாறு புலிகள் உத்தரவிட்டனர். அத்துடன் திருகோணமலைக் கடற்படைத் தளத்தையும் புலிகள் தாக்கினர். கொழும்புத் துறைமுகத்தின் மீதும் புலிகள் குறிவைத்தனர். ஆனால் இராணுவத் தளபதி மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலை முயற்சியின் பின்னர் எந்த நடவடிக்கையிலும் வெற்றியைப் புலிகள் காணவில்லை. ஜூன் மாதம் 16ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட கெப்பிட்டி கொல்லாவ படுகொலைகள் குழப்பத்தையேற்படுத்தியது. இப் படுகொலைகளால் இராணுவ நடவடிக்கையை வற்புறுத் திய ஜே.வி.பி.யின் அறைகூவல் வலுப்பெற்றது. அத்துடன் வடமாகாணத்திலிருந்து கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையும் வலுப்பெற்றது. ஆனால் தனது இராணுவ நடவடிக்கையில் வெற்றி காண்போம் என்பதில் புலிகள் இயக்கம் உறுதியாக இருந்தது. கிளாலியிலிருந்து வடமராட்சி கிழக்குக் கரையோரத்திலுள்ள நாகர்கோவில் வரையிலான பரந்த முனையில் ஆகஸ்ட் 11ஆம் திகதி புலிகள் இயக்கம் தாக்குதல் நடத்தியது. இத் தாக்குதலின் போது பாரிய பிரசார இயக்கமொன் றினையும் புலிகள் இயக்கம் கட்டவிழ்த்து விட்டது. புலிகளுக்கு விமானப்படை ஒன்றிருப்பதாக புலிச் சார்புத் தமிழ் நெட் இணையத்தளமும் அவர்களின் முகவரமைப் புகளும் ஊகங்களை வெளியிட்டன. இத் தாக்குதலின் முதல் நாளின் போது கேந்திர முக்கியத்துவமிக்க பலாலி விமானத்தளத்தின் மீது புலிகளின் விமானப்படை ரொக்கட் தாக்குதல்களை நடத்தியதாக அவை செய்தி வெளியிட்டன. இரண்டு வாரகால மோதல்களின் பின்னர் இராணுவத்தினரின் கை மேலோங்கியது. செப்டெம்பர் முதல் வாரத்தில் முகமாலையிலுள்ள புலிகளின் முன்னரங்கப் பாதுகாப்பு நிலையைப் படையினர் கைப்பற்றினர். முகமாலையில் படையினர் பெற்ற வெற்றியோடு சுமார் ஒரு வாரகால தாக்குதலின் பின்னர் சம்பூரையும் படையினர் கைப்பற்றினர்.
தண்ணீர் யுத்தம்
தண்ணீர் யுத்தமென்று வர்ணிக்கப்படும் மாவிலாறு மோதல், இராணுவத்திற்குத் தேவையான திடநம்பிக்ைைய வழங்கியது. ஜூலை மாதம் 23ஆம் திகதி மாவிலாறு அணைக்கட்டை புலிகள் இயக்கம் மூடியதையடுத்து புலி களின் அச்சுறுத்தலைத் தகர்க்குமாறு ஜனாதிபதி இராணு வத்திற்கு உத்தரவிட்டார். புலிகள் இயக்கம் எதிர்ப்பு நடவடிக் கையைக் கைவிட்டு 48 மணித்தியாலங்களுக்குள் யாழ்ப்பாணத்தின் மீதான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. ஆரம்ப கட்டங்களில் முகமாலையில் இராணுவ அரண்களை வெற்றிகரமாகத் தகர்த்து முன்னேறியது. ஆனால் படையினர் மேலும் அணிதிரண்டு இழந்த நிலைகளைக் கைப்பற்றினர். முகமாலைப் பிரதேசத்தில் இரண்டாவது தாக்குதலைப் படையினர் மேற்கொள்ளாது விட்டிருந்தால், இன்னமும் சிறந்த நிலையில் இருந்திருப்பர். அங்கு இராணுவம் பலத்த தோல்வியைச் சந்தித்தது.
முகமாலைத் தோல்வியின் பின்புலத்தில், வாகரையை அரசாங்கக் கட்டுப்பாட்டில் கெர்ண்டுவருவதற்கு இராணுவம் தாக்குதலை ஆரம்பித்தது. பாதுகாப்புச் செயலாளர் கோதபயா ராஜபக்ஷவை இலக்கு வைத்துப்
புலிகள் இயக்கம் கொழும்பில் தாக்குதலை
மேற்கொண்டது.
வாகரைப் பிரதேசத்தில் இராணுவம் முன்னேறிச் சென்று கொண்டிருந்த வேளையிலேயே புலிகள் இயக்கம் பாதுகாப்புச் செயலாளரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியது. கதிரவெளிப் பிரதேசத்தில் புலிகளின் இராணுவ நிலைகள் மீது கொமாண்டோ பாணியில் நடத்தப்பட்ட அண்மைய தாக்குதல் நிரூபித்ததைப் போன்று மட்டக்களப்பு முனையில் கருணா தரப்பினரின் பங்களிப்பு பாரிய முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
- நன்றி : த ஐலண்ட்

Page 8
GGigi GiuITES) GTungléapril
ழ்க்கை
எதிர் 時
சல்' படத்தைப் பார்த்துவிட்டு, பேரறிஞர் அண்ணா, என் பாடலைப் பாராட்டி "இதை வாலியிடம் சொல்லுங்கள் என்று சொன்னதாக, ஒரு வார இதழில் பாலசந்தரே எழுதியிருக்கிறார். கருத்துச் செறிவும் காட்சிப் பொருத்தமும் இல்லாது பாப்புலாரிட்டியை மட்டுமே மனதில் கொண்டு எழுதிய ஒரு பாடலைப் பாராட்டுவதற்கு பேரறிஞர் அண்ணா அவர்கள்
தான் அளித்த பேட்டியில், என் பாடல் வரிகளை சிலாகித்துக் கண்ணதாசன் பேசியிருப்பதை, நடிகர் எஸ்.வி. சேகரின் தந்தை திரு.வெங்கட்ராமன் அவர்களைக் கேட்டு அறிந்து கொள்ளலாம்.
நான் எழுதற மாதிரியே எழுதக் கூடியவன் வாலி. இப்ப இந்தச் சிச்சுவேஷனுக்கு, நான்
எழுதியிருக்கிற மாதிரி, அவன் வேற
ஏதாவது படத்தில எழுதியிருக்கானான்னு Verify பண்ணிப் பார்த்துக்க என்று
முன்வந்திருப்பாரா என்பதை நண்பர் பாலசந்தர்தான் எண்ணிப் பார்க்க வேண்டும்.
1961இல் திரு எம்.ஜி.ஆர். நடித்த படத்தில் நான் எழுதிய பாடல் வரிகளை வெகுவாக ரசித்துப் பாராட்டி, தான் உரையாடல்கள் எழுதும் இன்னொரு படத்திலும் எனக்குப் பாட்டெழுதும் வாய்ப்பை வாங்கிக் கொடுத்தது அறிஞர் பெருமான் அண்ணாதான் என்பது பாலசந்தர் அவர்களுக்குத் தெரிய நியாயமில்லை.
'வாலி பாட்டு எது? என் பாட்டு எது? என்று எனக்கே சில சமயங்களில் தெரிவதில்லை. என்று என்னைக் கவியரசர் கண்ணதாசன் பலமுறை பாராட்டியிருப்பதை, கவிஞர் நா. காமராசனைக் கேட்டுப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
இலங்கை வானொலிக்குத்
விடுமுறை காலங்களில் ஊருக்குத் திரும்பி, பண்ணையில் வேலை செய்வோருடன் உரையாடி, அவர்களின் துன்ப துயரங்களைப் பற்றியும் அவர்கள் எத்தகைய மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதையும் கதைகதையாகத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டினார்.
தந்தையார் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துக் கொண்டு தன் வயதொத்த நண்பர்களையும்
மலையில் வேட்டைக்குச் செல்வது என்பது பெரும் பொழுதுபோக்காக இருக்கும்.
இல்லாவிட்டால், ஏழைச் சிறார்களுடன் பொழுதைக் கழிப்பார். அவர்கள் ஆசைப்படும் உணவுப் பொருட்களை வாங்கிக் கொடுப்பார். இதனால் பிடல், கிராமத்தின் வீதியில் வருகின்ற செய்தி கேள்விப்பட்டாலே சிறுவர்களும் பெரியவர்களுமாக வீதியில் வந்து பிடலுடன் கலந்து பேசுவது வழக்கமாகியிருந்தது. அந்த மக்கள் கள்ளம் கபடமில்லாமல் சிரித்துப் பேசும் போது அவர்களுக்கர்க எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் பிடலுக்கு உந்திக் கொண்டேயிருக்கும்.
இவ்வாறு நெஞ்சில் கனன்று கொண்டிருந்த நெருப்பு வளர்ந்து, பிடலின் கல்லூரிப் படிப்பிற்கு, இடையிலேயே மாற்றத்தை நோக்கித் தள்ளியது. இந்த முடிவை அவர் தன் நண்பர்களிடம் தெரிவித்தபோது, அதை நண்பர்கள் ஆதரிக்கவில்லை.
கல்வியை இடைநடுவில் விட்டுவிட்டு விழிப்புணர்வு, எழுச்சி
S.
இயக்குநர்களிடம் கண்ணதாசன் அவர்கள் சொல்லுவது உண்டு என்பதை, புகழ் வாய்ந்த இயக்குநர் திரு. எஸ். பி. முத்துராமனிடம் கேட்டுப் புரிந்து கொள்ளலாம்.
'கண்ணதாசனும் வாலியும் எனக்கு இரண்டு கண்கள் என்று பத்திரிகையில் தன் கருத்தைப் பதிவு செய்தவர் மெல்லிசை மன்னர் திரு. எம்.எஸ். விஸ்வநாதன் அவர்கள். விவரம் புரியாமல் பேசுவதற்கு, விஸ்வநாதன் ஒன்றும் விரல் சூப்பும் விளையாட்டுப் பிள்ளையல்ல, வண்ணத் தமிழையும், வர்ண மெட்டையும் ஒரு சேரக் கையாளத் தெரிந்த வித்தகர்.
என்னை அங்கீகரிக்கச் சொல்லி பாலசந்தர் அவர்களை நான் நிர்ப்பந்திக்கவில்லை; நிதர்சனமான உண்மையை
என்று திரிவது நன்மை தராது என்று எவ்வளவோ எடுத்துக் கூறினர். இறுதியில் பீடல் அதை ஏற்றுக் கொண்டவராக, படித்துக் கொண்டிருக்கும் போதே தனது திட்டத்தைச் செயற்படுத்தத் திட்டமிட்டார். அதன்படி அவர்
முறையில் வரும் போது
அழைத்துக் கொண்டு பக்கத்திலுள்ள
ரர்களையும் சந்தித்து, அவர்களிடம் முதலில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்று திட்டமிட்டு, அதை நடைமுறைப்படுத்தி, அவர்களை ஒன்றுதிரட்டி, யுனைடெட் புருட் சீனி ஆலையின் நிர்வாகத்துக்கு எதிராகப் பெரும் போராட்டம் ஒன்றைத் தொடங்கினார். போராட்டத்தின் முதற்படியாக தனது தந்தையின் கரும்புப் பண்ணைக்கே முதலில் தீ வைக்குமாறு உத்தரவிட்டார்.
விவசாயிகள் மறுத்தனர். பிடல் பிடிவாதமாக உத்தரவிட்டார். தொழிலாளர்களைச் சுரண்டுபவர்களுக்கு எதிரான் போராட்டத்தில் பண்ணையாளர் என்ற வகையில் தன் தந்தையாரை எதிர்க்க வேண்டிய கட்டாயம் இந்தப் போராட்டத்திற்கு உண்டு என்றார். தந்தையைக் காப்பாற்றிவிட்டு,
ཕྱོ་
O
ரிதம்
அவருக்கு நினைவூட்டவே இத்துணை விஷயங்களை எழுதுகிறேன்.
என் 'பொய்க்கால் குதிரைகள் புத்தக வெளியீட்டு விழாவில், நான் தொலைபேசியில் வாலியிடம் தொடர்பு கொண்டு, கருவுற்றிருக்கும் ஒரு தாய், வயிற்றில் இருக்கும் தன் குழநதைகசூக கடிதம எழுதுவதாக ஒரு புதுக்கவிதை தேவை என்று Sh00ting Spot - 6ù @(böjs சொன்னேன். உடனே வாலி
தாய்ப்பால் வருவதற்கு முன் தபால் வருகிறதே என்று திகைக்கிறாயா? - என்று ஆரம்பித்து, மளமளவென்று டெலிபோனிலேயே ஒரு கவிதையைச் சொன்னார். நான் வியந்து போனேன்' என்று என் அருமை நண்பர் திரு. பாலசந்தரே பேசினார். பிறகு எப்படி அவர் என்னை 'பாப்புலாரிட்டியை மனதில் வைத்துப் பாட்டு எழுதுபவன் என்று சொல்லப் போயிற்று?
மிகச் சிறந்த படைப்பாளி என்கிற வகையில், பாலசந்தர் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர். சிறந்த படைப்பாளிக்கு அதுதான் சிறப்பும் கூட
இருப்பினும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசும்போது, உண்மை உதிர்ந்து விடாமல் காத்தலிலும், ஒரு படைப்பாளி கவனமாக இருத்தல் வேண்டும்.
மக்களை ஏமாற்ற முடியாது. அது நியாயமான போராட்டமாகவும் இருக்காது. போராட்டம் நியாயமானதாகவும், பாரபட்சமில்லாமலும், உறுதியாகவும் முன்னெடுக்கப்படவேண்டுமாக இருந்தால் முதலில் தங்களது பண்ணைகளுக்குத் தீவைத்துத்தான் ஆரம்பிக்க வேண்டும் என்று கூறினார்.
போராட்டம் ஆரம்பமானது.
X&&
இந்தச் செய்தி கேட்டு, பிடலின் தந்தை அதிர்ச்சியடைந்தார். ஆனால் பல பண்ணைகள் தீ முட்டப்பட்டதனால், ஒரு நிகழ்ச்சித் தொடராகவே இது நடந்தது என்று எண்ணிக் கொண்டார்.
கரும்புப் பண்ணைகள் பற்றி எரிந்தன. பிடலைத் தேடி கூலிப்படைகள் வலை வீசத் தொடங்கின. மக்கள் இந்தத் தேடலுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. பீடல் பிடிபடாமல் தப்பினார். இந்தப் போராட்டம் கியூபா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. யுனைடெட் புரூட் சீனி ஆலையின் கூலியாட்களால் போராட்டம் நசுக்கப்பட்டது. ஆனாலும், புரட்சி வெற்றி என்ற எண்ணம் மக்கள் மத்தியில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியதைப் பிடல் உணர்ந்தார்.
இந்தப் போராட்டத்தின் பின்னர்,
ΟIT.
(6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரஷ்யன் வறாட்டஸ்ட்
ரஷ்யன் ஹாட்டஸ்ட்
இந்தப் பட்டியலில் இளம்
வீராங்கனை இன்னும் ஹை
ஸ்கூல் படிப்பையே
முடிக்கவில்லை. ஆனாலும் அம்மனிதான் இன்று அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீராங்கனை. வருடத்துக்கு 18 மில்லியன் டொலர் என்று சேதி. நான்கு
‘ஹாட்டஸ்ட் அத்லெட்
ஆப் தி இயர்’ என்கிற
பெருமையைத் தக்கவைத்திருப்பதும் இன்னொரு தனிச் சாதனை!
கிராண்ட் ஸ்லாம் போட்டியில் நான்காவது ரவுண்டு வரை சென்ற ஒரே இந்தியப் பெண். கிரிக்கெட்டை மட்டுமே பார்க்கும் இந்தியக் கண்களைத் தன் பக்கம்
ー
திரும்ப வைத்த டென்னிஸ் ராக்கெட் அவர் கையில். கிராப் ஏறினாலும் இறங்கினாலும் இவர் ஆடுவதைப் பார்க்கக் காத்திருக்கிறது இளைஞர் கூட்டம். வரும் வருடங்களில் இன்னும்
உயரம் தொடுவார் என்பது
எதிர்கொண்ட விதங்களும்,
நம்பிக்கை.
நிலச் சீர்திருத்தச் சட்டத்தை அரசு உயரிய இலட்சியங்களைத்
அறிவித்தது. எரிந்து நாசமாகிப் போன பல பண்ணை நிலங்களை அரசு பொறுப்பேற்றுக் கொள்வதாக அறிவித்ததுடன், அதற்கான நஷ்டஈட்டையும் வழங்கியது. தன் தந்தையின் நிலத்தில் 2000 ஏக்கர் நிலத்தை விசாயிகளுக்குப் பங்கிட்டு வழங்கப் போவதாக அறிவித்து அதன் படியும் செய்து
முடித்தர். ஒரு
ܐܹܠ
ாப்ட்ரோ
போராட்டம் பெற்றுத் தந்த வெற்றியை விடவும், மக்களின் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் அக்கறை கொண்டால், இன்னும் எத்தகைய நன்மைகளைச் செய்ய முடியும்? ஏன் அவர்கள்
ஆம். கேவின்
அவ்வாறு செய்வதில்லை? என்ற கேள்வி எழும்போதெல்லாம், அவர் கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் பேராசிரியர் ஒருவர் அடிக்கடி சொல்லும் மேலைத்தேய அறிஞர் ஒருவரின் கூற்றுத்தான் ஞாபகத்திற்கு வரும், அதாவது, "அதிகாரம் இல்லாமல் எந்தவொரு உயரிய இலட்சியத்தையும் நடைமுறைப்படுத்த முடியாது. ஆனால் அதிகார பீடத்திற்கு வந்துவிட்ட பிறகோ,
Dori )TJ、
தொடர்ந்து காப்பாற்ற இயலாது. அது விலகிப் போய்விடும்" என்பதுதான்.
இந்தக் கருத்தை
ஞாபகப்படுத்திக் கொள்ளும் போதெல்லாம், "அப்படியா? இது விவாதத்தால் தீர்மானிக்கக் கூடியதல்ல. ஆகவே நாம் அதைச் செய்து காட்டுவோம்" என்று தன் தோழர்களிடம் சொல்லுவாராம். சொல்லுவதோடு மாத்திரம் நின்று விடாமல், தன் புரட்சிகரமான சிந்தனைகளை தனக்குள்ளேயே மீண்டும் மீண்டும் புடம் போட்டுக் கொண்டவர். கியூபாவில் மாற்றம் ஏற்படாமல் மக்களின் வாழ்வில் சுபீட்சம் ஏற்படாது என்பதை தனக்குள்ளேயே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்வார். கூடவே நினைத்த மாத்திரத்தில் கியூபா மக்களின் வாழ்வில் சுபீட்சத்தை ஏற்படுத்திவிட முடியாது என்பதும் அவருக்குத் தெரியும். ஆகவே, நாடுகளின் வரலாறு, தேச விடுதலை இயக்கங்களின் வரலாறு, மேதை சோக்கிரடிஸ், மார்க்ஸ் ஆகியோர்களின் தத்துவங்கள், அரசியல் கருத்துக்கள் ஆகியவற்றைத் தேடிப் படித்தார். அவர்கள் பிரச்சினைகளை
அப்பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு அவர்கள் வகுத்த வியூகங்களும் திட்டங்களும், தெரிவித்த கருத்துக்களும் பிடலின் எழுச்சிகரமான சிந்தனைக்கு விருந்தாகவும், உற்சாகமாகவும் அமைந்தன. இவ்வாறான வரலாறுகளைத் தேடிப் படிப்பதே அவரது பொழுதுபோக்காக இருந்தது!
இந்தக் காலகட்டத்தில் பட்டப் படிப்பை மேற்கொள்வதற் காக கியூபாவின் தலைநகரான ஹவானாவுக்குச் சென்றார் பிடல், தந்தை பணத்தை தேவையான அளவுக்கு அனுப்பியபோதும், கியூபாவின் தென்முனையிலுள்ள பிடலின் பிறந்த ஒளரான பிரான் நகரம் ஒரியன் மாநிலத்திலும், ஹவானா கியூபாவின் மேற்கு ஒரத்திலும் இருந்ததால், அடிக்கடி பிடலால் வீட்டுக்கு வந்து போகவும், குடும்பத்தினரின் அன்பை அடிக்கடி பெற்றுக் கொள்ளவும் மிகவும் கடினமாக இருந்தது. இந்தக் கவலை பிடலையும், குடும்பத்தாரையும் வாட்டியது. எனினும், தனது மகன் பட்டப் படிப்பை முடிக்க வேண்டும் என்பதால், பிடலின் தந்தை அதையெல்லாம் தாங்கிக் கொண்டவராக பிடலுக்கு ஆறுதல் சொன்னார்.
(அசத்தள் தொடரும்)
ஜன. 04 - 10, 2007

Page 9
கடந்த வருடத்தின் இறுதிப் பகுதியிலே மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தமக்கு நியாயமான சம்பள உயர்வு வழங்கக்கோரி என்றுமில்லாதவாறு பரவலாக ஒன்று திரண்டு, முழு இலங்கையர்களினதும் கவனத்தை ஈர்க்கும்படி மாபெரும் வேலைநிறுத்த, ஆர்ப்பாட்டப் போராட்டத்தை மேற்கொண்டனர். தோட்டத் தொழிலாளர்கள் தாமாகவே ஒன்றுதிரண்டு
தமது தேவைக்காக பெரும் மக்கள் சக்தியாக களத்தில் குதித்தது புதிய பரிணாமம் என்றே கூறவேண்டும். தமது வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல தினமும் பெரும் போராட்டத்திற்கும், துயரங்களுக்கும் மத்தியில் வாழ்ந்துவரும் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க, தமது ஊதியத்தை இழந்து, அரைவயிறு, கால்வயிறு உணவுடனேயே களத்தில் நின்றார்கள் என்பது அனுபவித்தவர்களுக்குப் புரியும். இவ்வாறு தமது தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஒன்று திரண்டு போராடிய மக்களின் போராட்டத்தைத் தமது சுயநலன்களுக்காகவும், அரசியல் போட்டி காரணமாகவும் மக்களின் நலன்களில் அக்கறையுடன் செயற்படுவது போல் நாடகமாடி மீண்டுமொரு முறை தொழிலாளர்களின் வயிற்றில் அடித்துவிட்டன தொழிற்சங்கங்கள். 300 ரூபாய் சம்பள உயர்வு வேண்டும் என விடாப்பிடியாகப் போராடிய மக்களுக்கு 260 ரூபா சம்பள உயர்வு மட்டுமே வழங்க முடியும் என்ற கம்பனியின் முடிவுக்குத் தலை வணங்கி ஒப்பந்தமொன்றைச் செய்து
ஊர் மக்கள் இராணுவச் சிப்பாய்களுக்கு உணவளித்து அவர்களைப் பாதுகாத்து போர் முனைக்கு அனுப்பினார்கள் அது மட்டுமல்ல, இராணுவ உளவாளிகளாகச் செயற்பட்டு வந்தனர். தனது முயற்சியில் வெகுவாகத் தோல்வி அடைந்து விட்டதாக எண்ணிய ரிக் மிகவும் ஆவேசத்துடன் காணப்பட்டான்.
அமெரிக்கத் தரப்பில் முன்னேறிய அனைத்து இராணுவப் படைகளையும் பின் வாங்க முடியாதவாறு தாக்குதல் திட்டம் அமைக்கப்பட்டு தாக்குதல் தொடரப்பட்டது. தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் அமெரிக்கத் தரப்பு தடுமாறியது. இத் தாக்குதல் திட்டம் மிகவும் சாமர்த்தியமாக தயாரிக்கப்பட்டு இருந்ததால் எந்த வித முன்னேற்பாடும் அமெரிக்கத் தரப்பால் செய்து கொள்ள முடியவில்லை.
அமெரிக்கத் தரப்பின் கீழ் இருந்த இராணுவ முகாம் முற்றாக வியட்கொங் இராணுவத்தினரின் வசம் ஆனது. முகாமினைக் கைப்பற்றிக் கொண்ட வியட்கொங் இராணுவத்தினர் அமெரிக்க இராணுவத்தின் ஆயுதக் கிடங்கினை
முற்றாக தங்களுக்குரியதாக்கிக் கொண்டார்கள், பெருமளவிலான ஆயுதங்களையும் அதற்குரிய உபகரணங்களையும் கைப்பற்றிக்
(I, 04 - 10, 2007
கொண்டனர் தொழிற்சங்கப் பிரதிநிதிகள், இதனால் மலையக மக்கள் மீண்டும் தொழிற்சங்கங்களால் ஏமாற்றப்பட்டு விட்டார்கள் என்று பலராலும் பரவலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதற்கு தொழிற்சங்கத் தலைவர்கள் பலர் பலவாறு நியாயம் கற்பித்து ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டும் அரசியல் பணியிலான கருத்துக்களை ஊடகங்களுக்குத்
தெரிவித்தனர். அதனால் இப்போராட்டக் களத்தில் நின்ற பலரின் கருத்துக்களை நாம் நேரடியாகக் கேட்டறிந்தோம்.
தவறியதன் விளைவாகத் நிர்வாகங்களைக் கம்பனி கையளித்தது. இதனால் தொழிற்சங்கவாதிகளை கைக்குள் போட்டுக் கெ தொழிலாளர்களாகிய எ சுரண்டத் தொடங்கிவிட் எல்லோரும் எவ்விதக் 5 ஒன்று திரண்டு போராடி தொழிற்சங்கங்கள் தமது கம்பனிகளின் கோரிக்ை எம்மைக் காட்டிக் கொடு அரசியல் போட்டி, இலா தொழிற்சங்கங்கள் விடு
அவற்றில் சிலரின் இவர்களால் தோட்டத் ( கருததுககளை இங்கே ஒரு பயனும் இல்லை. தருகின்றோம். வெற்று வேட்டுத்தான்.
கதிரவேலு - மாத்தளை
மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் மீண்டுமொருமுறை திட்டமிட்டு ஏமாற்றப்பட்டுள்ளார்கள் எேன்பது தெளிவாகத் தெரிகின்றது. 300 ரூபா சம்பள உயர்வு கோரி வெயிலிலும், மழையிலும் பட்டினியுடன் போராடியது நாங்கள். அப்படிப் போராடிய எமது கோரிக்கைக்கு மாறாக 260 ரூபா சம்பள உயர்வு உடன்படிக்கையில், பங்களாவில் சொகுசாக வாழும் தொழிற்சங்கத் தலைவர்கள் கையொப்பமிட்டது எந்த வகையிலும் நியாயமில்லை. அதற்கு அவர்களுக்கு அருகதையும் இல்லை. அன்றாட வாழ்க்கைக்காக தினமும் போராடும் எமக்குத்தான் எமது குடும்பத்தின் வேதனையும், தேவையும் புரியும் மாதா மாதம் சந்தாப் பணத்தை மட்டும் சுருட்டிக் கொள்ளும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் எமது கஷ்டங்களை உண்மையாக உணர்ந்திருந்தால் எமது விருப்பத்திற்கு மாறாக எம்மை ஏமாற்றி கம்பனிகளுடன் ஒப்பந்தம் செய்திருக்க மாட்டார்கள். விஜயலட்சுமி - ஹட்டன் தலைமுறை தலைமுறையாக நாங்க இந்தத் தோட்டத்தில் உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்து போனதைத் தவிர, இதுவரை எமக்கு எந்த விமோசனமும் கிடைக்கவில்லை. குறிப்பாக அரசாங்கம் தோட்டங்களை சரியாக நிர்வகிக்கத்
இராமலிங்கம் - த
தோட்டத் தொழில முன்னெடுக்கப்பட்ட போ என்பதை எல்லோரும் ! தொடர்ந்து 15 நாட்களு போராட்டம் தொடர்ந்தத சிரமங்களை எதிர்நோக் வேண்டியதாகிவிட்டது. தளிர்கள் முற்றி, தோட்
T
பாதிக்கப்பட்டுக் கொண் கம்பனிகளுக்கும் தொட ஏற்பட்டுக் கொண்டே ெ sis)6vSML 2-LSIgUTab தொழிற்சங்கங்கள் மே சரியானதாகத் தோன்று அரசாங்கமும் இந்த வி அக்கறை கொள்ளவில் தொழிற்சங்கங்கள் இந் வரவேண்டிய சூழ்நிலை மக்களின் போராட்டத்தி
கடமைக்காக இராணு நிறுத்தி வைக்கப்பட்டி தாக்குதலை எதிர்பார் நிலையில்
கொண்ட வியட்கொங் இராணுவத்தினர், அம்முகாமில் தங்கியிருக்காமல் தங்கள் முகாம்களுக்குத் திரும்பியிருந்தார்கள். அம்முகாமில் இருந்தால் தாங்களும் தாக்குதல்களுக்கு உள்ளாகக் கூடும் என்பதால் அம் முகாமில் தங்கள் சகாக்களைத் தங்க வைக்காமல் அவர்களை முன்னர் தாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு மிகவும் அவதானமாக அழைத்துச் சென்றார் வியட்கொங் இராணுவத் தளபதி கைப்பற்றிய ஆயுதங்களை இரவோடு இரவாக எடுத்துச் சென்றனர். சரித்திரத்தில் மிகவும் முக்கிய இடம் பிடித்துள்ள இத் தாக்குதலில், தாங்களும் பங்குபற்றியுள்ளோம் என்ற களிப்பில் வியட்கொங் இராணுவத்தினர் மகிழ்ச்சியில் கூத்தாடினார்கள்.
தங்கள் முகாம்களுக்கு விரைந்த வியட்கொங் இராணுவத்தினர் தங்கள் வசம் இருந்த அனைத்து ஆயதங்களையும் மறைவான இடத்தில் வைத்தனர். சில புதிய வகை ஆயுதங்களையும் அவற்றைக் கையாளும் விதத்தினையும் அவர்கள் அறிந்து வைத்திருக்கவில்லை ஆயினும் தங்களாலும் இதனை இயக்க முடியும் என்ற நம்பிக்கையில் அவற்றையும் கையில் தூக்கி வைத்திருந்தார்கள்.
முகாமைச் சுற்றி மிகவும் கடினமான பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. அது மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் வியட்கொங் இராணுவத்தினர் பதுங்கு குழிகளை அமைத்திருந்தார்கள். இப் பதுங்கு குழிகளில் பாதுகாப்புக்
வீரர்களும் தங்கள் 1 செய்து முடிக்க வே6 ஆவலில் இருந்தார்க இந்தச் சிந்தனை த6 மகிழ்ச்சி அளித்ததா: இராணுவத் தளபதி பகிர்ந்து கொள்ளும் கூறியிருந்தார்.
பதில் தாக்குதல் தொடரப்படலாம் என் காத்திருந்தார்கள் வி இராணுவத்தினர். த6 தாக்குதலைத் தவிர
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தோட்ட களிடம்
கம்பனிகள் தமது T60ါပြဲ ம்மை அதிகமாகச் ன. அதனால் நாம் ட்சி பேதமுமின்றி
போதும் இலாபம் கருதி 5க்குக் கட்டுப்பட்டு த்து விட்டன. ப நோக்கத்திலிருந்து Iடாதவரை தொழிலாளர்களுக்கு இவங்க வெறும்
வாக்கலை ளர் வர்க்கத்தினால் ராட்டம் நியாயமானது உணர்ந்திருந்தாலும், க்கு மேலாகப் ால் மக்கள் பெரும்
மேலும் தேயிலைத் உங்கள் மோசமாகப்
டே போனதால் ர்ச்சியாக நஷ்டம் சன்றது. இந்த
நிறுத்துவதற்கு கொண்ட ஒப்பந்தம் கின்றது. டயத்தில் பெரிதாக லை என்பதால் த முடிவுக்கு
ஏற்பட்டது. எனினும், ற்கு பூரணமான பலன்
வ வீரர்கள் பலர் ருந்தார்கள் த்திருக்கும்
Eகளை எப்படியும் டும் என்ற ர். இவர்களின் க்கு மிகவும்
வியட்கொங் னது அனுபவத்தைப் போது
எப்பொழுதும்
தாக்குதலுக்காகக் ட்கொங்
வழியான ஆகாய மார்க்கமான
a
Ꮭ ! ᏪᎥ
கிடைக்கவில்லை. சின்னையா - சாமிமலை
இந்தப் போராட்டம் மலையக வரலாற்றில் என்றுமில்லாதவாறு மிகவும் ஒற்றுமையுடனும், சுயமாகவும் தோட்டத் தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் மக்கள் ஒன்றுபட்டது போன்று தொழிற்சங்கங்களும் சுயநலம், போட்டி என்பவற்றை விடுத்து ஒற்றுமையுடன் தொழிலாளர்களுடன் ஒன்றிணைந்து எமது கோரிக்கையை வலுப்படுத்தியிருந்தால், எமது
போராட்டம் கண்டிப்பாக நூறு வீதம் வெற்றி
பெற்றிருக்கும். ஆனால் இதில் தொழிற்சங்கத் தலைவர்கள் விலாங்கு மீன், மீனுக்கு வாலையும், பாம்புக்குத் தலையையும் காட்டுவது போல்
கம்பனிகளுக்கு விசுவாசமாக 2 இருந்து கொண்டு, எமக்குத் தொழிற்சங்கத் தலைவர்கள் 7:1 என்றும், எமக்காக
'உழைப்பவர்கள் என்றும் ஏமாற்று நாடகம் நடத்துவது இப்போது அநேகமானவர்களுக்குப் |புரிந்துவிட்டது.
குருசாமி - மஸ்கெலியா
பெரும் நம்பிக்கையோடு நொங்கள் இந்தப் போராட்டத்தில
பங்கு கொண்டோம். ஆனால் கடைசியில் எல்லோரும் சேர்ந்து ஏமாற்றி விட்டார்கள். பிரதான கட்சிகளான இலங்கை தொழிலாளர் காங்கிரஸும், மலையக மக்கள் முன்னணியும் கம்பனிகளுடன் சேர்ந்து, ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்து இருநூற்றறுபது ரூபாய் சம்பள உயர்வுக்கு உடன்பட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆனால் பின்னர் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டதாகக் கூறப்படும்போது, இந்த ஒப்பந்தம் எமது விருப்பத்துடன் மேற்கொள்ளப்படவில்லையென இப்போது
தாக்குதல் எப்பொழுதும் தொடரப்படலாம் என்று விமான எதிர்ப்பு ஆயுதங்கள் சகிதம் இன்னுமொரு பகுதியினர் காத்திருந்தனர். இவர்களின்
காத்திருப்புக்கு எப்படியாவது பேலன் கிடைக்கும் என்ற
நம்பிக்கையில் வியட்கொங் இராணுவத் தளபதியும் காத்திருந்தார்.
காத்திருப்பு வீண் ျမိဳးမ်ိဳးမ်ားစ္ခု ஆகாய மார்க்கமாகத் தாக்கு
னில் வருவது தென்பட்டதும்
இராணுவ முகாமில் இருந்த அனைத்து விளக்குகளும் .அணைக்கப்பட்டன * ܡܚܐ *ஆஐ மிகவும் வேகமாகப் பறந்து வந்த விமானங்கள் தங்கள் A இலக்குகளை சரியாக இனம் காண
முடியாமல் இருந்தன. அது
மட்டுமல்ல, வந்த விமானப் துடையினர் கையிலும் சரியான இலக்குகளுக்கான புகைப்படங்களோ வேறு வழிகாட்டிகளோ இருக்கவில்லை. ஆனால் தாக்குதலுக்குள்ளான முகாமை சரியாக இலக்கு வைத்திருந்தார்கள். மிகவும் தாழ்வாக விமானங்கள் வந்ததும் அனைத்து வியட்கொங் விமான எதிர்ப்பு பீரங்கிகளும் சுடுவதற்குத் தயாராகி இருந்தன. ஆயினும் தளபதியின் கட்டளை கிடைக்குவரை காத்திருந்தார்கள்.
தங்கள் படைகளுக்கு எதிர்க்கும்படி கட்டளையிட நினைத்த தளபதி,
அரசியல் நடத்த முயற்சிப்பது தொழிலாளர்களிடையே அதிருப்தியையும்,
இராணுவத்தினர் வேறு ந்து
கோபத்தையும் ஏற்படுத்துகிறது.
எழுததாளா கணடி உண்மையில் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இதில் தொழிற்சங்கங்களின் துரோகத்தனம் மட்டுமன்றி அரசாங்கத் தரப்பின் குறைந்தளவான அக்கறையும், சகல பிரதேசத் தொழிலாளர்களும் போராட்டத்தில் குதித்தபோதும் அனைவரையும் ஒருங்கிணைத்து தலைமையேற்று போராட்டத்தை நடத்தாது விட்டமையும் காரணமாக அமைந்தது. இப்போராட்டத்தை முன்னெடுத்த தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏதாவது ஒரு தலைமை பொறுப்பேற்று உறுதியுடன் போராடியிருந்தால் தொழிற்சங்கங்கள் இடையிடையே ஊடறுத்து இப்போராட்டத்தில் குறுக்கீடு செய்து குழப்பியிருக்க முடியாது. அத்துடன் அரசாங்கமும் இவ்விடயத்தில் அதிக அக்கறையுடன் செயற்பட்டு கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுத்திருந்தால் அது ஓரளவு சாதகமாக அமைந்திருக்கும். எனவே எதிர் காலத்திலும் இன்னுமொரு பத்து ரூபா சம்பள உயர்வுக்காகத் தொழிலாளர்கள் தாமே வீதியில் இறங்க வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்புண்டு அந்நிலையில் ஒன்று திரளும் மக்கள் ஒரு உறுதியான தலைமையின் கீழ் அணிதிரண்டு போராட்டத்தை முன்னெடுப்பது
அவசியமானது.
O
விமானங்களின் வேகத்தைக் கண்டு கட்டளையை நிறுத்தினார். தாழ்வாக வந்த விமானங்கள் தாக்குதலுக்குள்ளான முகாமை நோக்கிச் சென்று அங்கு குண்டுகளை ಙ್ಕ್ಷ್ வியட்கொங் படையினர் அங்கிருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் இதனைச் செய்திருந் தார்கள். ஆனால் வியட்கொங்
வரகளன
முற்றாக
அழித்து விட்டு வெற்றியுடன் திரும்புவது போல் அனைத்து விமானங்களும் தங்கள் தளங்களுக்குத் திரும்பின. ஆயினும் தங்கள் பக்கத்தில் எந்த விதச் சேதமும் ஏற்படவில்லை என்பதை வியட்கொங் இராணுவத் தளபதி உறுதிப்படுத்திக் கொண்டார்.
தலைமையகத்தில் ரிக், தனது படைகளில் பெரும் பகுதியினர் முகாமிலிருந்து முற்றாகக் காணாமல் போயுள்ளதை எண்ணி மிகவும் வருந்தினான். அத்துடன் வியட்கொங் இராணுவத்தினர் மீது பெரும் கோபங்கொண்டவனாகவும் அவன் காணப்பட்டான். இராணுவத்தினரின் பெரும் பகுதியினர் தாக்குதலுக்குள்ளானது கேட்டு
ல் ஜனாதிபதி ஜோன் கென்னடி Tj. உடனடியாக தான் அவ்விடத்திற்குச் சென்று நிலைமையை ஆராய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவர் அங்கு விஜயம் செய்ய எல்லா ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டன.
(தொடரும்)
9.

Page 10
என்னு ரைப்ப னேடீ - திருவே
என்னுயிர்க்கொ ரமுதே ! நின்னை மார்பு சேரத் - தழுவி நிகரிலாது வாழ்வேன்.
- சுப்பிரமணிய பாரதியார்
முன்னொரு காலத்தில் ஏழை ஒருவன் இருந்தான். அவனுக்குக் கொஞ்சம் நிலம் இருந்தது. அவன் இரவு பகலாக அதில் பாடுபட்டு உழைத்து வந்தான்.
வழக்கம் போல நிலத்தை உழத் தொடங்கினான் அந்த ஏழை. அப்போது தற்செயலாக ஆகாயத்தை நோக்கினான் அவன் ஒரு கொக்கு பறந்து கொண்டிருந் தது. அதை எங்கிருந்தோ வந்த அம்பு தாக்கியது. அது உடனே பூமியில் தொப்பென்று விழுந்து விட்டது. அதைப் பார்த்த ஏழை அங்கு விரைந்து ஓடினான். அதன் கால் அடிபட்டிருப்பதைக் கண்டு, தன் வீட்டுக்கு அதை எடுத்துச் சென்றான். அந்தக் கொக்குக்கு தன் வீட்டில் சிகிச்சை அளிக்கத் தொடங்கினான். அதற்கு தெம்பு ஏற்படும் வரை, பேணிப் பராமரித்து வந்தான். அந்த ஏழைக்
சிறந்த வர்ணத்திற்கு
கொக்கு நல்ல
ಡಾ. உழவு வேலையை முடித்து, பிதைக்க ஆரம்பித்தபோது, அந்தக் கொக்கு மறுபடியும் அவன் கழனி மீது பறந்து வந்தது. மூன்று முலாம் பழ விதைகளைக் கீழே போட்டது. அவன் அந்த விதைகளைப்
பொறுக்கி தனது நிலத்தின் ஒரு கோடியில்
அயர்வின்றிக் களைெ ளுக்கு நீர் பாய்ச்சினா பழங்கள் கனிந்து கு மிகப் பெரிய மூன்று ரொம்பச் சிரமப்பட்டு வி போனான். அவை அ
இருந்தன.
வீட்டில் விரு செய்து நண்பர்க களையும் அை குடியானவன். மு ஒன்றை எடுத்து விருந்து படைக் ஆனால், கத்தியின தோலைக்கூட அவ வில்லை. அவ்வ இருந்தது. மற்றப் நறுகக முயனறா प நறுக்க முடியவில்ன ஆச்சரியமாக இரு செய்யலாம் என் N எனவே, ஒரு பெரிய 3தன் பலத்தையெல்
விதைத்தான்.
சில நாட்களிலேயே அவை முளைவிட ஆரம்பித்தன. அந்த ஏழைக் குடியானவன்
F
ஒரு போடு போட்டான். ( கண்டது. அதன் உள்ளே பதிலாக தங்க நாணயங்
ட இரண்டு முலாம் பழங்க
பரிசு தரும் எண்ணம்ப்ேபர
மேலே உள்ள படத்தினை இணைத்து வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு பரிசு ரூபா 2; காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 0.01.2007
வர்ணம் தீட்டும் போட்டி இல.
தினமுரசு
es unir JTLd6uoñr
த. பெ. இல . 1772 கொழும்பு
iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
གསུམ་
பரிசுக்குரியவர்: ஜனுதீன் முஹமட் அலி, தரம் -3A, மட்/அல் அஸ்ஹர் வித்தியாலயம், ஏறாவூர்.
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 674
பாராட்டுக்குரியவர்கள் :
செல்வி சௌமியா தயாபரன், 24888, ஆட்டுப்பட்டித் தெரு, கொழும்பு 13,
JIT. திவ்யா, 15, லோவர் வீதி, பதுளை,
ஹம்ஸத் பளில், 3715, ஹிஜ்ரா மாவத்தை, மல்லவபிடிய, குருனாகல்,
கமிலஸ் கிருத்திகன், 9, அம்மன் கோவில்
வீதி, பண்டாரிகுளம், வவுனியா,
K. ஹரிணி, 19, பன்சல வீதி, இராகலை,
ஆள்கரனோயா,
S, தினேஷா, தரம் - 6, மோபிறே கல்லூரி,
கண்டி
K. பிரசாந்தி, 89, பாபா பதி இல்லம், ரொசிட்டா வீடமைப்புத் திட்டம், கொட்டகலை,
டிலுக்ஷி, கடற்கரை வீதி, கல்முனை,
DR ஜெனிங்ஸ் டிவின்ஷன், தரம்4 கிங்ஸ்ரன்
Uசர்வதேசக் கல்லூரி முகத்துவரம், கொழும்பு 1.
சு. செந்தில் குமார், கூழாவடி, மட்டக்களப்பு
நாணயங்கள் இருந்தெ ஏழைக்கு அளவில் படடது. அநதத தங் எல்லாம் எடுத்து வி பங்கிட்டுக் கொடுத்தான் வரும் அவனை வாழ்த் சியுடன் வீட்டுக்குச் செ மூன்று முலாம் பழ வொன்றிலும் பத்துப் பழங்கள் கனிந்தன. அ ருந்தும் தங்க நாணய பெரிய பணக் பக்கத்தில் ஒரு செ6 வந்தான். அவன் இந்த வந்து, "நீ எப்படி இவ்வ காரனாக ஆனாய்" எ | J.J): ""|| ஏழையாக 8 நடந்த விபரம் ஆதியோடந்தமாய்ச் ெ "சரி, நமக்குக் கி கலாம்" என்று தன கொண்டு அந்தப் பேரா கழனியை நோக்கிப் அந்தக் கொக்கு 96 படடது. அதறகுத தெர் ஒரு கமடை காலை ஒடித்துவிட்டா6 கொக்குக்கு சிகிச்சை ெ வீட்டுக்குக் கொண்டு (
சில நாட்களில் அடைந்து, பறந்து போ -ರಾ? தன் கழனிக் கொக்கை எதிர்பார்த்துக் இருந்தான்.
ལྷག་ཏུ་ ಕ್ಲಿ வநது இரணடு வதை விதைகள் முை படர்ந்து, பூவெடுத்து, பழுத்துக் குலுங்கின. பண முலாம பழங்களை மகிழ்ச்சியால் உள்ளம் ! Ε னான நான் ே
ரனான ந பணக்காரன் கப் ே
ஆ தனக்குள் சொல்லிக் :ெ பணக்காான் தன் ந6
ரன தன ந ೭pಖೀಗಹಿ। எல்லோை அழைத்து, அவர்களுக்கு ஏற்பாடு செய்தான்.
கழனியிலிருந்து செ முலாம் பழத்தை எடுத்த கத்தியை எடுத்துமுலாம் போது, அதிலிருந்து தேள்களும் வெளியே வி றும் ஒரு கொட்டைப் பாக்
இருந்தன. அவை ப உறவினர்களையும் கடித்
 
 
 
 
 
 
 
 
 
 

ாக்கு
யடுத்தான். செடிக
எஸ். நிரஞ்சலா, கண்டி
ன்.சீக்கிரம் முலம் ஆறு விரல்கள் கொண்டவரை
லுங்கின. அவற்றில் ழங்களைப் பறித்து iட்டுக்குக் கொண்டு |வ்வளவு கனமாக
நந்துக்கு ஏற்பாடு ளையும் உறவினர் ழத்தான் அந்தக் லாம் பழங்களில் அதை நறுக்கி
க நினைத்தான்
அறிவோம் நாமும் தம்பிகளே! பாரில் மூன்று கையுடையோன் பற்றி உரைப்பேன் அறிவீரே!
மூன்று கையன் தலைகீழாய் முகட்டில் தொங்கிக் கிடப்பானே! ஊன்று கோல்தான் தந்தாலும் ஒரடி நடக்க மாட்டானே!
நடவான் எனினும் முடமில்லை
ல் முலாம் பழத்தின் நன்கு தனக்குள் சுழன்றிடுவான்! னால் கிழிக்க முடிய கொடைவள்ளல்போல் 1ளவு கெட்டியாக நமக்கெல்லாம்! பழங்களை எடுத்து குளிர்ந்த காற்றை வழங்கிடுவான் ன. அவறறையும
ல. அவனுக்கு ஒரே ந்தது. இனி என்ன று யோசித்தான். கத்தியை எடுத்துத்
லாம் சேர்த்து ஓங்கி முலாம் பழம் விரிசல் சாறு இருப்பதற்குப் கள் இருந்தன. மற்ற 1ளிலும் கூட, தங்க
T. }லாத மகிழ்ச்சி ஏற் க நாணயங்களை ருந்தாளிகளுக்குப் 1. அவர்கள் அனை தி மிகுந்த மகிழ்ச் ஈனறனா.
}க் கொடிகள்; ஒவ் பத்து முலாம் வை அனைத்திலி
ங்கள் கிடைத்தன. காரனாகிவிட்டான்.
ஸ்வந்தன் வசித்து க் குடியானவனிடம் ளவு பெரிய பணக் ன்று கேட்டான். ருேந்த அந்த நல்ல எலலாவறறையும
ால்லி முடித்தான்.
டைக்குமா? பார்க் க்குள் சொல்லிக் சைக்காரன் தனது போனான். அங்கு பன் பார்வையில் யாமல், வஞ்சகத்
எடுத்து அதன்
1. பிறகு அந்தக் சயய அதைத தன பானான்.
கொக்கு குணம் ய்விட்டது. அந்தப் குப் போய் அந்தக் காத்துக் கொண்டு
கொக்கு பறந்து ளைப் போட்டது. ளவிட்டன. கொடி முலாம் பழங்கள் ககாரனுககு அநத க கணLதும துள்ளிக் குதித்த லும் மிகப் 器
பாகிறேன் என்று
ர்பர்கள் மற்றும் யும் தன் வீட்டுக்கு விருந்து கொடுக்க
ாண்டுவந்திருந்த ான். பின்னர் ஒரு பழத்தை நறுக்கிய பூரான களும, ந்தன. ஒவ்வொன் ந அளவு பெரிதாக னக்கரனையும், துத் தீர்த்தது. க
I oli
Ꭰ Ꭻ ᏧᎬr
இரும்பு உடம்பன் என்றாலும் ஈர மனத்து நண்பனிவன்
பாலைவனச்
| GSJFT6O6"D"
LITT SOM SM) GOTLÓ GT6tip T Gao 6 Lu TL6ð மணலும், பேய்க் காற்றும் தான் நினைவிற்கு வரும், இந்த வறட்சிப் பகுதியில் ஏதேனும் புரட்சி பண்ண முடியுமா? பண்ணியிருக்கின்றனர் ரஷ்யர்கள்! அதுவும் சாதாரணப் புரட்சி அல்ல! பாலைவனத்தை சோலைவனமாக்கிப் பெரும் புரட்சி பண்ணியுள்ளனர்.
மத்திய ஆசியாவில் பெரிய ஆறு அமு தார்யா. இதன் நீளம் 1878மைல்கள். இதைப் பழங்காலத்தில் 'ஆக்சஸ்' என்று வழங்கினர். இதன் நீர், ஆரல் கடலில் விழுந்து வீணாகியது. வீணாக் கொண்டிருந்த நீருக்கு வழிவகுத் தனர், ரஷ்யப் பொறியியல் வல்லுநர்கள்.
கிழக்குத் திசையில் ஓடிக் கொண்டிருந்த அமு தார்யாவை, திசை திருப்பி மேற்குத் திசையில் ஓடச் செய்தனர். அமு தார்யாவின் இந்தப் புதிய பயணத்தால் ஏற்பட்ட நன்மை என்ன? உணவு தானிய உற்பத்தி, பருத்தி, பெட் ரோலியம் என்பவற்றின் உற்பத்திக்கென ஆலைகள் அபிவிருத்தி அடையத் தொடங்கின. பாலைவனம் சோலை வனமாகியது. நேற்றைய ஒட்டகக் கப்பல் போக்குவரத்து ஓரங்கட்டப் பட்டு, இன்று நீராவிக் கப்பல் போக்குவரத்து நிலவத் தொடங்கியுள்ளது. இது பொறியியல் துறையில் பெரிய சாதனையே!
மூன்று கை நண்பன்
~്. --------- [
భత
இலவம் பஞ்சில் துயில் நீ உடல் வெப்பத்தைத் தணிக்கக்கூடிய இலவம் பஞ்சில் தயாரித்த மெத்தையில் நித்திரை செய்.
"30 Dawn)
இருப்பான் நமது தலைக்குமேல் இருந்தும் உழைப்பால் தலைசிறந்தான்!
மின்சாரத்தை உண்கின்றான் மெல்லிய இரைச்சல் இசைபடிப்பான்! நண்பன் இவனின் தொண்டார்வம் நன்று இவன் பெயர் மின்விசிறி
மர்ம ஊற்றுக்கள்
கலிபோர்னியா
றைக் கண்டது. புை போக்கி போல் கல் லால் ஆன நீண்ட குழாய் ஒன்றிலிருந்து கருநிற நீர் பீறிக் கொண்டு வந்தது. இக்குழாய்களை விஞ்ஞானிகள், கரும் புகை வெளியேற்றிகள் எனப் பெயரிட்டனர். இந்நீர் ஊற்றின் வெப்பநிலை சுமார் 350 டிகிரி செல்சியஸ். கரும் புகை வெளியேற்றிகள் எனப் பெயர் சூட்டப்பட்டாலும் இவற்றிலிருந்து கருநிற நீரே வெளிப்பட்டது. இந்நீர் செம்பு, துத்தநாகம், வெள்ளி ஆகிய கனிமங்களின் கரைசலைக் கொண்டிருந்தன. இவை கடலடி வெப்ப ஊற்றுகள் என்று கருதப்பட்டன. ஆனால் உண்மையில் இவை வெப்ப ஊற்றுகள் அல்ல!
புவியின் புற ஓடுகளில் காணப்படும் பிளவுகளின் வழியே பல கிலோ மீட்டர்கள் ஆழத்திற்குக் குளிர்ந்த கடல் நீர் செல்கிறது. இந்நீருக்கு அருகே உள்ள எரிமலைக் குழம்புகள் இந்நீரைச் சூடாக்கி வெந்நீராக்குகின்றன.
சில விடுகதைகள்
1. எட்டத்தில் தொங்குவது இனிப்புப் பொட்டலம் அது என்ன?
ஒரு வீட்டுக்கு இரண்டு உத்திரம் அது என்ன?
ஒற்றைக்காலில் நின்றபடி உணவை எதிர்நோக்குவான். அவன் யார்?
懿 வெட்டுவர்கள் ஆனாலும் உற்சாகம் குறையாது.
கராணியின் இ வெள்ளி ம
சாம்ராஜ்யத்தில் அத்தனை ந்திரிகள் அவர்கள் யார்?.
8. அடுக்கிக் கோர்த்த அழகு முத்துக்கள் பவளக் கோட்டைக்குள் பாதுகாப்பாய் அது என்ன?
ഢg g ாய9துgே) 199 (in பு09தமிழிeே1 ப09
q1 199mug
தீர்ப்பான் அவன் யார்?
9, ധ്ര அடித்தாலும் உடைத்தாலும் தாகம்
ஜெயலகு ஐெரி ழே
966 LITT?
10.காலைப் பொழுதை கரகர குரலி அறிவிப்பான்
260. 04 - 10, 2007
பு:இ0 இபeழ9gே) ப99 19ழகு
3.

Page 11
இரட்டை
ஒரு காலத்தில் ம |நகரிலுள்ள பெற்றோனா6 உலகிலேயே மிக ? வர்ணிக்கப்பட்டது. 148 இந்த இரட்டைக் கோபுரத் 1996 மார்ச்சில் திறந் இரட்டைக் கோபுரத்ன இரட்டைக் கோபுரங்கள் கூறப்படுகிறது. _
Wig Wilf பவொனியர் என்ற விலங்கியல் பெயர் கொண்ட இரா சக்கரவர்த்தி வகையைச் சேர்ந்த ஆண் ஈசல்கள், பெண் கன்னி ஈசல்களி பாலியல் வாசனையை 6.8 மைல்களுக்கு அப்பாலேயே உணர்ந்தறியக் கூடி சக்திகள் கொண்டவையெனக் கூறப்படுகிறது. இந்த வகை பெண் ஈசல்க 0.0001 மில்லி கிராம் அளவே பாலியல் வாசனையைக் கொண்டாலும் அை உணரக் கூடிய சக்தி ஆண் ஈசல்களுக்கு இருக்கின்றதாம்.
go. 04 - 10, 2007
 

க் கோபுரம் லேசியாவின் கோலாலம்பூர் இரட்டைக் கோபுரங்களே .யரமான கட்டடமென அடி 7 அங்குலம் உயரமான தில் 8 மாடிகள் உள்ளன. துவைக்கப்பட்ட இந்த த விட மிக உயரமான இப்போது இருப்பதாகக்
உலகிலேயே மிகவும் கஷ்டப்
பட்டு இசைக்கக்கூடிய இசைக் கருவி எது தெரியுமா? பிரெஞ்சு ஊது குழல் (கீழே) என்ற இசைக் கருவியையும்
ஒபொக் என்ற இசைக் கருவியையுமே இலகுவில் இசைக்க முடியாத கருவிக ளென்று 1977ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அமெரிக்க இசை மாநாடு என்ற அமைப்பு அறிவித்தது. ஓபொக் என்ற இசைக் கருவியை எவராலுமே நன்கு இசைக்க முடியாத காற்றழுத்தக்
கருவியென்றும் அமெரிக்க இசைஞானி கள் மாநாடு அறிவித்தது.
ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்பட்ட மிக்கோயன் மிக் - 25 ஜெம் விமானமே உலகிலேயே அதி வேகமாகப் பறக்கக்கூடிய யுத்த விமானமென்று அழைக்கப்படுகிறது. நேட்டோ என்று சுருக்கமாக அழைக்கப்படும் வட அத்திலாந்திக் ஒப்பந்த நாடுகள் என்ற இராணுவ |அமைப்பு இந்த ஜெம் விமானத்தை பொக்ஸ் பற் என்று அழைக்கின்றது. L உளவு வேலைக்குப் பயன்படுத்தப்படும் இந்த ரக ஜெம் விமானம்| பொக்ஸ்பற்-பி என்றழைக்கப்படுகிறது. மணிக்கு 210 மைல் வேகத்தில்
ಉಸಿರು போதே இந்த ஜெற், ராடார் சாதனத்தில் தென்படுமாம். S LSSSSS S SSS SSS SS SS SS SSLSLSS SS SSLSS LSSLSS LSSSSSS SSSS S LSLSLSLSL استمریض سمہ
----
கொமொடோ இராட்சதப் ܘܗܶܢܐ[ வர்க்கமே உலகிலேயே மிகப் பெரிய _பல்லி இனமென வர்ணிக்கப்படுகிறது. |
இந்தோனேஷியாவின் கொமொடோ,|" fன்ற்ஜா, இந்த இனப் பல்லிகளின்| 胃 சராசரி நீளம் 7 அடி 8 அங்குலம், ೫೫|| ಕ್ಕಿ:೧೧- 130 இறாத்தல்கள் ಇಂ\ M \ ஆண்டு அமெரிக் காவின் மிசூரியிலுள்ள فAA* ::சென் லூயிஸ் விலங்கியல் பூங்காவில் N
காட்சிக்கு வைக்கப்பட்ட கொமாடோ இனப் பல்லி, 10 அடி 2 அங்குலம் நீள மானது. 364 இறாத்தல் எடை கொண்டது.
Isi: #5601 (9.!ಿತಿ

Page 12
é 4 *_**
செல் நம்பரை விஷால் மாற்றும் ரகசியம் தமிழ்த் திரையுலகில் விறு விறுவென வளர்ந்து வரும் விஷாலிடம் ஒரு பழக்கம் G குடிகொண்டுள்ளது. அது தனது செல்போன் நம்பரை அடிக்கடி மாற்றிக்கொண்டு இருப்பது விஷாலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டேயிருப்பதால் இடைவிடாமல் ரசிகர்களிடமிருந்து செல்போன் அழைப்பு வந்து கொண்டேயிருக்க பலருக்குத் தெரிந்த தனது நம்பரை மாற்றி புது நம்பர் வாங்கினாராம்
ஆனால் அதையும் சிலர் தேடித் துருவிக் கண்டுபிடித்து பரப்பி விட தொடர்ந்து செல்போனில் அன்பு தொந்தரவுகள் வந்தன. திரும்பவும் புது நம்பர் வாங்கினார். அதையும் எப்படியோ கண்டுபிடித்து விட்டார்கள்
ரசிகர்கள் எப்படியாவது தனது நம்பரைக் கண்டு பிடித்துவிடுவதால் தொடர்ந்து நம்பரை மாற்றிக் கொண்டேயிருக்கிறாராம்
விஷால்
邸
நடித்து சமீ பத்தில் வெளி வந்த வரலாறு படத்தில் அவ ரது மனைவி ஷாலினி அஜித் தான் அஜித்தின் காஸ்ட்யூம் டிசைனர் மேற்படி பட வெற்றி R யைத் தொடர்ந்து இனிவரும் படங்களிலும் S அஜித்தின் ஆடை அலங்கார நிபுணராக ஷாலினியே பணியாற்ற
உள்ளாராம்
மருமகன் தனுஷக்கு கொஞ் ússlað : தருகிறார் ரஜினி - Upas LIGIGI :
熱 இந்நிலையில் பிறகு தனது மாமர் ரஜினியிடம் 飞 முன்னேற்றத்தில் சையில்லாமல இருக்கும் தனக்தஓய்வு இருக்கும் போ அஜித் - அஸ்வின் ரகசியம் உட்ப் தனுஷக்கு நிறையர்க்சியம் சொல்லிக்கொடுத்திருக்கிறார் ரஜினி
மாமனார் சொல்லித்தந்த பாடத்தை கவனமாகத் கற்றுக்கொண்ட தனுஷ் தனக்கேற்ற ததைய h ... I ஓடிக்கொண்டிருக்கிறது. இது மட்டுமின்றி இமயமலையிலிருந்து கொண்டுவரப்பட்ட G (LILíb: ObjOITTÜ) உத்திராட்சக் கொட்டைய்ைக் கழுத்தில் தாயத்துபோல் தொங்கவிட்டிருக்கிறார் தனுஷ் என்னதான் இருந்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

T65 Grossom iš 5 TGör Seson
ஜினியின் கோபம்
சிவாஜி படத்தின் படப்பிடிப்பு தொடர்பான சய்தி எதுவும் வெளியே வராமல் பார்த்துக் காள்ளச் சொல்லி ரஜினி உத்தரவிட்டிருந்தார். தையும் மீறி அவ்வப்போது செய்திகளும் பாட்டோக்களும் வந்து கொண்டுதான் ருக்கின்றன.
சமீபத்தில் புனேயில் நடந்த கடைசிக்கட்ட டப்பிடிப்பின் போது ரஜினி மொட்டை போட்டு டித்தார். படு ரகசியமாக எடுக்கப்பட்ட இந்த ாட்சியின் புகைப்படம் வெளியாகிவிட்டது. தனால் ரஜினி கடும் கோபத்தில் இருக்கிறார். மொட்டை தலை பற்றி பலரும் விசாரிக்க ப்செட்டான ரஜினி, எப்படி ஸ்டில் வெளியே பானது என்பது எனக்குத் தெரிந்தாக வண்டும்.இரண்டு நாட்களுக்குள் எனக்குக் ண்டுபிடித்து தரணும் என்று தனியார் துப்பறியும் றுவனம் ஒன்றிடம் கூறியுள்ளார். னத்தில் மல்லிகாவை விட ஜஸ் சூப்பர் உலக அழகியாக முடிசூட்டப்பட்ட ஐஸ்வர்யாராய் பாலிவுட்டைப் ாறுத்தவரை நடிப்பு நடனம் இரண்டிலுமே முடிசூடாத ராணியாக க்கிறார்.
படத்துக்கு படம் மற்ற நடிகைகளின் வயிற்றில் புளியை ரக்கும் ஐஸ் குரு படத்தின் சூப்பர் நடனத்தால் மல்லிகா ஷெராவத்தை பின்னுக்குத்
தள்ளிவிட்டாராம்
மணிரத்னம் இயக்கியுள்ள குருவில் மல்லிகாவும் ஐஸ்வர்யாவும் இணை ந்து நடித்துள்ளனர். இருவருக்குமே டான்ஸ் மாஸ்டர் பிருந்தா நடன 96)365 noii 65 Tai află கொடுத்துள்ளார்.
மல்லிகா ஷெராவத் ஆடும் மய்யா மய்யா பாடலில் மிக கடினமான நடன அசைவுகளை அமைத்துள்ளாராம் பிருந்த அரேபிய இசை பாணியிலான இப்பாடலில் ஆடுவதற்காக மல்லிகா ஷெராவத் சென்னைக்கு வந்து நாட்கள் பிருந்தாவிடம் பயிற்சி பெற்றாராம் இப்பாடல் காட்சி மொத்தம் மூன்று நாட்கள் படமாக்கப்பட்டதாம் இதுபற்றி டான்ஸ்மாஸ்டர் பிருந்தா கூறுகையில் மல்லிகா ஷெராவத் மிக திறமைசாலி நல்ல மனசுக்கும் சொந்தக்காரர். குரு படத்தில் கடினமான நடன அசைவுகளையும் ஆடி அசத்தினார். எனினும் ஐஸ்வர் யாவுடன் ஒப்பிடும் போது மல்லிகாவுக்கு இரண்டாமிடம்தான் ரவி
கொஞ்சமாக வெற்றிப்படிக்கட்டுகளின் ரகசியம் கற்றுத்
5060 ம் அவரின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக L 鷺နှီးမှူး s ಫ್ಲಿ? லுவி மருமகனின்
தல்லாம் கதைத்தேர்வு மேனிஷம் ரசிகர்களைக் கவரும்
திருவிளையாடல் கதையை தேர்ந்தெடுத்தாரம் ரஜினி கொடுத்த မျိုး ಘ್ವಿ
ட்டை ஒன்றையும் தனுஷக்குக் கொடுத்திருக்கிறர் ரஜினி இம்மலையில் லும் சூப்பர் ஸ்டார் நிற்காலி யாருக்கு என்பது போட்டியில் இருக்கும் விஷயம்

Page 13
Ai na na LGLa : aku si
காதல் படத்தில் நாயகியாக அறிமுகமான சந்தியாவுக்கு தமிழ் ரசிகர்களிடம் தனி இடம் கிடைத்தது.
என்றாலும் எதிர்பார்த்தபடி அவர் தமிழ்ப்பட உலகில் வலம் வரவில்லை. இது பற்றி கேட்டோம்.
காதல் படத்தில் நடித்த பிறகு எனக்கு ஏராளமான வாய்ப்புகள் வந்தன. கவர்ச்சியாக நடிக்கச் சொன்னதால் பெரும்பாலான படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. நல்ல கதை அம்சம் உள்ள படங்களை எதிர்பார்த்தேன்.
என் வளர்ச்சியைப் பொறுக்காதவர்கள் நான் ஒரு படத்தில் நடிக்க 20 முதல் 30 இலட்சம் வரை எதிர்பார்ப்பதாக வதந்தியைக் கிளப்பி விட்டனர். இதனால் சின்ன பட்ஜெட்டில் படம் எடுத்தவர்கள் என்னை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்யத் தயங்கினார்கள்
எதிர்பார்த்தபடி நல்ல படங்கள் எதுவும் அமையவில்லை. இதற்கிடையே வல்லவன் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. முக்கியமான வேடம் என்று சொன்னதால் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தேன் வல்லவன் படத்தில் நல்ல பெயர் கிடைக்கும் என்று நினைத்து கேட்டபோதெல்லாம் கால்ஷிட் கொடுத்து நடித்தேன். கஷ்டப்பட்டு நடித்த காட்சிகள் எதுவும் படத்தில் இடம்பெறவில்லை. அதன் பிறகுதான் நான் ஏமாந்து விட்டதை உணர்ந்தேன். படத்தைப் பார்த்தவர்கள் ஏன் இது போல சின்ன வேடத்தில் நடிக்கிறாய்? என்று கேட்டார்கள் நண்பர்களும் உறவினர்களும் திட்டினார்கள்
இதுபோல தெலுங்கில் சிரஞ்சீவியின் சகோதரர் பவன் கல்யாண் நடிக்கும் அன்னவரம் படத்தில் அவரது சகோதரி வேடத்தில் நடித்தேன். இதுவும் சிறிய வேடம் என் பெற்றோர் ஒப்புக்கொண்டதால் இதில் நடித்தேன் கவர்ச்சி இல்லாத நல்ல வேடத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்புவது தவறா என்னை இப்படி ஏமாற்றுகிறார்களே என்கிறார் சந்தியா
eliurgiura, SYSSSYSSSZSSSSSLSSSSSSLSSSSSSLSLLSLSSLSSYSLSSSYSSLLSSSLSSSLSSYSLSSZSLSLSLSLSYSLSS
ayga)a &ööt, ĝiña bonŝaŝt ãîñïAyń 6ĥanaišiansa Aŝ
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்கள் அசின் திரிஷா, நய தெலுங்கு என இரண்டு பெரிய சினிமா உலகிலும் ஒரே நேரத்தில் மார்க்கெட் சூடு பிடித்தி என்பதால் கிறிஸ்மஸை விசேஷமாகக் கொண்டாட அவர்கள் நினைத்தார்கள்
அசினும் திரிஷாவும் நினைத்தபடி கொண்டாடி மகிழ்ந்து விட்டனர் பாவம் நயன்தாராதா om lå GaffSål ti.
ஞாயிற்றுக்கிழமை மாலை வரை ஐதராபாத்தில் அன்னாவாரம் என்ற தெலுங்கு படத்தி கலந்து கொண்டிருந்தார் அசின் அவசர அவசரமாக அந்த வேலையை முடித்துக் கொடுத்து விட் சென்னை வந்து சேர்ந்தார் ஞாயிற்றுக்கிழமை இரவில் இருந்து கிறிஸ்மஸ் கொண்டாட்டங்க அசின் திங்கட்கிழமை முழுவதும் வீட்டிலேயே தன் பெற்றோருடன் இருந்து கிறிஸ்மஸை குதூகலமாகக் கொண்டாடினார். இந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் அசின் வீட்டின் விசேஷம் சுவையான சாப்பாடுதான்.
இந்த கிறிஸ்மஸை என்னால் மறக்க முடியாது.
வீட்டில் இருந்தேன் விதவிதமாகச் சாப்பிட்டேன் வழக்கமாக
யில் இருக்கும் எனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் மஸ் கொண்டாடுவேன் இந்த ஆண்டு அவர்கள் இல்லாதது
தான் குறை என்று தன் கொண்டாட்டத்தைப் பற்றி கூறினார் அசின்
ரிஷா இந்த கிறிஸ்மஸை அமெரிக்காவின் அழகு நகரமான நியூ
வெளியான படங் திை களில் கவனத்துக் ல 69 குரிய படம் வெயில் இ வசந்தபாலன் இயக் கத்தில் இயக்குனர் - ஷங்கர் தயாரித்த படம் படம் வெளியான முதல் வாரம் முழுக்க எதிர்பார்த்த ரிசல்ட் இல்லை. ஆனால் அடுத்த வாரமே அத்தனை இடங்களிலும் பெரிய அளவில் கூட்டம் வர ஆரம்பித்து விட்டது. கலெக்ஷனும் எகிறிவிட்டது. தகவல் கிடைக்க அடுத்த ந ஒட்டுமொத்த வெயில் யூனிட் ஆட்களையும் கூப்பிட்டு பெரிய அளவில் விரு கொடுத்து தன் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் ஷங்கர்,
நிலாவின் காதலர் நடிகை நிலாவுக்கு ஏற்படும் பிரச்சினை அத்தனையையும் சுமுகமாகப் பேசி தீர்த்து வழிகாட்டிக் கொண்டிருப்பது அவருடைய டெல்லி காதலர்தான் நிலா டெல்லியில் படிக்கும் போது உடன்படித்தவர்தான் அவர் முன்பு நட்பாக இருந்தார்கள் சினிமாவுக்காக நிலா காதலரை விட்டு டெல்லியிலிருந்து வந்த பின்புதான் இருவரும் காதலை உணர்ந்திருக்கிறார்கள் பிரிவுதான் உறவுக்கு வழிவகுக்கும் என்பது இவர்கள் விசயத்தில் சரியாக இருந்தது தற்போது இருவரும் சென்னையில் ஒரே வீட்டில் வசிக் கிறார்கள் நிலா யாரிடமும் இதை மறைப்பது இல்லை. காதலரை எல்லோரிடமும் அறிமுகப்படுத்து கிறார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்தாரா தமிழ், ருக்கும் நேரம்
ன் ஷட்டிங்கில்
ன் ஷட்டிங்கில் டு விமானத்தில் ளை ஆரம்பித்த
களதம் படத்தில் தனுஷ்
திருவிளையாடல் ஆரம்பம் படம் தனுஷக்கு நல்ல வெற்றியைக் கொடுத்துள்ளதை அடுத்து அவர் தேசிய நெடுஞ்சாலை என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் கெளதம் மேனன்
இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவும் தனுஷ் முடிவு செய்திருக்கிறார். -
இந்த படத்தில் இசை அமைக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ் கெளதம் இப்போது
சூர்யா நடிக்கும் வாரணம் ஆயிரம் படத்தை டைரக்ட் செய்து
வருகிறார். அவரது டைரக்ஷனில் சரத்குமார் ஜோதிகா நடித்த s မှူး / Â Ü႕ႏွံွ႕န္တီ န္တီါးရှူးါး
ဤါ 60).j အံ့၊ (၅) ng p si STS).
தொட்டால் பூ மலரும்

Page 14
  

Page 15
குழந்தைகள் அம்மா வயிற்றை விட்டு வெளியே வந்த பிறகு முதல் 3 மாதங்களில் திடீர் திடீரென வீல்.வில்.என்று கதறி அழும். என்ன தான் சமாதானம் செய்தாலும்
அழுவதால் குழந்தையின் முகம் சிவந்து உடல் முழுவதும் வியர்த்து விடும்.
பிறந்த குழந்தை இதுபோன்று விடாமல் அழுவது சாதாரணமானது தான். ஆகையால் இதைக் கண்டு பெற்றோர்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. தானாகவே ரியாகி விடும். பொதுவாக ஒரு நாளைக்கு 0 நிமிடங்கள் வரை குழந்தைகள் அழும். ஜதிபட்சம் போனால் 2 மணி நேரம் வரை அழலாம். ஆனால் வயிற்றில் திருகுவலி அல்லது தசைப் பிடிப்பு காரணமாக அவதிப்படும் குழந்தைகள் இன்னும் கூடுதல் நரம் வில்லு வைக்கும். இத்தகைய குழந்தைகள் வீட்டையே தூக்கும் அளவுக்குத் தாங்க முடியாத ஓசையுடன் அழும். அதிலும் சில குழந்தைகள் தொடர்ச்சியாக அழுது பிறகு தானாக சகஜ நிலைக்குத் திரும்பி விடும். சில குழந்தைகள் திடீர் திடீரென விட்டு விட்டு அழும். இது குழந்தையின் அடிவயிற்றுத் தசையில் உருவாகும் வலியைப் போக்க, குழந்தைகள் தலையைத் தூக்குவதற்காக முயற்சி செய்யும் போது கால்கள் வளையும் அல்லவா, அந்தத் தன்மையையும் பொறுத்து இருக்கும்.
திருகுவலி அல்லது வயிற்றுத் தசைப் டிப்பால் அவதிப்படும் குழந்தைகள் முகத்தை பார்த்தால் வலியால் தவிப்பது தெரியும். குழந்தைகளின் முகம் சிவந்து விடும். சில குழந்தைகள் காற்றை அதிகமாக வெளிவிடும். அடிவயிற்று தசைப்பிடிப்பு, திருகுவலி ஆகிய பிரச்சினைகள் இருக்கும் குழந்தைகள் மட்டும்தான் இதுபோன்று வில்லு வைக்கும் என்று சொல்ல முடியாது. குழந்தைகள் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு தங்களை ஆட்டச் செய்வதால் கூட இது நடக்கலாம். அதே நேரம் அதிக நேரம்
அழுவதன் காரணமாகவும், அதிக மான கோபம் - எரிச்சலுடன் காணப்படுவதன் காரணமாகவும் இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு நிம்மதியான தூக்கம் கிடைக்காமல் போகும். இதுபோன்று குழந்தைகள் வீறிட்டு அழுவதைச் சமாளிக்க கீழ்க்கண்ட டிப்ஸ்கள் உங்களுக்குப் பெரிதும் உதவும்.
&IDToftlub alling?
1. உங்கள் குழந்தையின் உடல் இயக்கங்கள், உணர்வுகளை நன்றாகக் கவனித்து மனப்பாடம் செய்து கொள்ளுங்கள்.
2. குழந்தைகள் தூங்குவதற்கு என குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் குழந்தைகளைத் துTங்குவதற்குப் பழக்கப்படுத்துங்கள்.
3. குழந்தைகளை மாலை வேளையில் குளிப்பாட்டுங்கள், பிறகு பால கொடுங்கள்.இதன் மூலம் குழந்தைகளை அமைதியான தூக்கத்துக்கு தயார் செய்ய முடியும்.
4. குழந்தைகளை ஒரே இடத்தில் தூங்க
வையுங்கள.
இடத்துக்கு இடம் மாற்றித் தூங்க
வைக்கக் கூடாது.
5. குழந்தை வில் வீல் என அழும்போது கொஞ்ச நேரம் பொறுமையாகப் பாருங்கள். அழுகையை நிறுத்தினால் நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். ஒருவேளை நிறுத்தவில்லை என்றால் 10 அல்லது 5 நிமிடங்களுக்கு ஒருமுறை குழந்தையை கையில் தூக்கிக் கொண்டு அதைச் சமாதானப்படுத்துவதற்கு முயற்சி செய்யுங்கள்.
6. குழந்தைகள் தூங்குவதற்கு முன்பாக சில நிமிடங்கள் வரை அழுவதற்கு நீங்கள் அனுமதிக்க வேண்டும்.
7. குழந்தைகளின் உடம் போடு உங்களுடைய உடம்பை தோள்பகுதியுடன் ஒட்டிக் கொண்டு இருக்கும் படியாக வைத்துக் கொள்ளுங்கள். குழந்தையின் உடல் மீது அதிகமான அழுத்தம் கொடுத்து விடக் கூடாது. இது மிகவும் முக்கியம்.
8. குழந்தையை கையில் துர்க்கிக்
குழந்தைகளைப் பாடுபடுத்தும் திரு
கொண்டு நடக்கும் அடிவயிறு உங்க இருக்கும்படி பார்த்துச் செகண்டுக்கு ஒரு ஸ் போதும்.
9. குளிப்பாட்டு
சூட்டுடன் அதாவது
தண்ணீரில் குளிப்பா
10. எண்ணெய் குழந்தையின் உடம் செய்யலாம்.
11. சீரான மெ கொண்ட இருக்கை அமர வைக்கலாம்.
தைக காற்று குமிழிகளை தடுக்க வேண்டும். அ; மீது பொருத்தியுள் சிறியதாக இருக்கு கொள்ளுங்கள்.
13. குழந்தைகள் அதிக சத்தம் மற்று ஏற்படாமல் கவனித்து
14. குழந்தைகள் விழிக்கும்போது அவ கொள்ளட்டும். ெ தூங்குகிறதே, இட் எப்போது பால் கவலைப்பட்டுக் கெ தூக்கத்துக்கு இடையூ
Gormrngrīd FIP SDg5Ī-6DSL
கேள்வி இல்லை பதில் இல்லை! %lu (rabč 6la,5 rváňajava2 492ýš°uuß6úš6obáls M000LCAS aCLTTLe MMTLLGGECLTTT MhL0CGGSTLC LTT c
முரசு வாசகர்க
---------
பரிசுப் போட்டி இல - 52
பரிசு பெறும் அதிர்ஷடசாலி
Nun muzeg
ளுக்கான பரிசுப் ே تب صحيح تحت سمك =
அ ஒவ்வெ அதிர் வர் டசால முறையில் தே படுவார்.
அ? மேலேயுள்
நிரப்பி தபால் அட்
ஒட்டி அனுப்பி மானது. (பிரத
| கொள்ளப்படமாட்
அ? ஒருவர் 4 பட்ட கூப்பன்கை
அனுப்பி வைக்க ே
வாரம் ஒரு அ முரசு பரிசுப் தினமுரசு
g5.6.6 கொழு
፴፩oL 04-10 2007
முடன் தொடர்பு
o)
தின (l
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குவலி
போது அதனுடைய 緣
ளுடைய தோளில் க் கொள்ளுங்கள். ஒரு டெப் வீதம் நடந்தால்
ம் போது இலேசான ! 響
வெது வெதுப்பான ட்ட வேண்டும்.
அல்லது லோஷனால் பை மெதுவாக மசாஜ்
தற்காலப் பெண்களுக்கு படிப்பு வேலை மற்றும் பல வேலைகள் இருப்பதால் இவற்றுக்கெல்லாம் நேரம் கிடைப்பதில்லை. திடீரென திருமணம் நிச்சயமானவுடன் அவர்களுக்குத் 盛 தங்களை அழகுபடுத்திக் கொள்ளும் } எண்ணம் அதிகமாகிறது. 6 மாதம் முன்னதாகவே திருமணம் நிச்சயமான பெண்களுக்கு அவர்களை தயார் செய்து கொள்ள நிறைய நேரம் கிடைக்கிறது. மேலும் 3 மாதம், ତ୬ மாதம் என்று குறைந்த நேரத்திலும் அவர்களைத் 1 தபா செய்ய பார்லர்களில் விதவிதமான 8 விதிமுறைகளைச் செயல்படுத்துகின்
றனர்.
முதலில் 6 மாதம் முன்னதாக என்றால் என்ன செய்ய முடியும் என்று luk பார்க்கலாம். அவர்களுக்கு முதலில் தலைமுடியை மாதம் ஒரு முறை நன்றாக ஒயில் மசாஜ் செய்து ஹென்னா கணி டிஷனர் போட்டு வரலாம் , முகத்துக்கு நல்ல தரமான பிளீச்சிங் தற்குப்பால் பாட்டிலின் '! பேஸியல் செய்து முகத்தைப் எரப்பரில் துளை பளபளப்பாக வைத்துக் கொள்ளலாம். தம் படி பாத்துக் அது மட்டுமல்லாமல் பெடிக்யூர், : மாதம் ஒரு ಆವಾಗ್ದಿ : கொணடே வநதால கலயாண நேரததல இருக்கும் இடத்தில் நல்ல பலன் தெரியும். இவர்கள் ಙ್" ಕ್ಲೌ೦ಜ್ಪಹಲ್ವ ಆನ್ಲಿ ಝೇ. வும. 9ಣ್ಣ கோல்டன் - U6m)|UJ6), ரஞசு பெடிக யூா, F 9T8686)
ಟ್ಲಿ! மெனிக்யூர் ஆகியவற்றைச் செய்து ராம்ப நேரம்ாகத் கொள்வதன் மூலம் அழகிய படித் தூங்கினால் தோற்றத்தைப் பெறலாம். இந்த 6 மாதம் குடிப்பது, என்று எப்பொழுது வெளியில் சென்றுவிட்டு ாண்டு குழந்தையின் வந்தாலும் சுத்தமான நீரினால் று செய்ய வேண்றும் முகத்தைக் கழுவுதல், வெள்ளரிப் HS" பிஞ்சை கண்கள் மேல் வைத்துக் கொள்ளுதல் எலுமிச்சை, தயிர் போன்றவற்றை முகம் மற்றும் கை, கால களில் தடவி வருதல்
துவான அசைவுகள் யில் குழந்தைகளை
குடிக்கும்போது விழுங்கி விடாமல்
இப்படி செய்து வந்தால் இது கூடுதல் பலனை அளிக்கும்.
இனி 3 மாதம் முன்னதாகவே தயாராக வேண்டிய மணப்பெண் முதல் மாதம் முதலே பிளிச்சிங் பேஸியல் அல்லது கோல்டன் பேஸியல் ஆகியவற்றைத் தவறாமல் செய்து கொள்வது நல்லது. இது முகப்பொலிவை உடனடியாக எடுத்துக் காட்டுகிறது. இது போல தலைமுடியைப் பராமரிப்பதற்கும் சூடான எண்ணெயில் மசாஜ் செய்வதோடு கூட வைப்ரேட்டர்,
ாரு வாரமும் குலுக்கல் ர்ந்தெடுக் கப்
ாள கூப்பனை டையில் மட்டும் னால் போது கள் ஏற்றுக் டாது). ஒன்றுக்கு மேற் ள அனுப்பலாம். சிர d'Ebo பணிடிய முகவரி தேவையான பொருட்கள்: நிர்வர்டசாலி புளி 2 எலுமிச்சை 9ബ பாட்டி -54 || கிரகம் 2 கிராம் unTJ Locat ႕ဂ္ဂါ့။ 2 மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் - 2 மேசைக்கரண்டி - 772 | கரம் மசாலா 1 தேக்கரண்டி ம்பு. | உப்பு தேவையான அளவு
சமையல் எண்ணெய் தேவையான 91676,
செய்முறை : 鞘”
எலுமிச்சம் அளவு புளியை ஊற வைத்து, க்ரைத்து வடிகட்டிக் கொள்ளவும்
ஆகியவற்றைச் செய்து வர வேண்டும்.
JFSODOG Id d6O608 TLD . தொகுத்துத் தருவது-ஷோபா
25 கிராம் சீரகத்தை வறுத்து இரண்டு
நாட்களுக்கு உபயோகிக்கலாம்.
இதோ.
〜で" 。 পৃষ্ণু
ஹை பிரிகுவன்ஸியை உபயோகப்படுத்தி தலை முடியை பேன், பொடுகு தொல்லை இல்லாமல் சுத்தமாக பராமரிக்க வேண்டும். இத்துடன் பெடிக்யூர் மற்றும் மெனிக்யூரையும் அவசியமாகச் செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் திருமணத்துக்கு முன் எந்த விதமான தோல் பிரச்சினை, பொடுகு பிரச்சினைகளையோ, கை, கால், நகங்களின் மூலம் உண்டாகும் பிரச்சினைகளையோ தவிர்க்கலாம்.
திருமணத்துக்கு 4 அல்லது 5 நாட்களுக்கு சிறப்பு மணமகள் பேக்கேஜ் என்ற ஒரு வசதியை செய்து கொள் ளலாம். 3 மற்றும் 4 மணி நேரம் செலவிட்டால் மணப் பெண்ணை உச்சி முதல் பாதம் வரை தயார் செய்து விடலாம்.
முதலில் தலை முடிக்கு சிறப்பான சூடு பருவத்தில் எண்ணெயில் மசாஜ் செய்து, ஹென்னா கண்டிஷனர் மூலம் முடியை சுத்தமாக்கி, பளபளப்பாக வைத்த பின்னர் முகத்துக்கு பிளிச்சிங் செய்தவுடன் கோல்டன் பேஸியல் செய்து முகத்தின் சதைகளுக்கு இரத்தஓட்டத்தை அதிகரிக்கலாம். கை, கால்களில் உள்ள நிறத்தை அதிகரிக்க முதலில் பிளிச்சிங் : பிறகு வேண்டாத முடியை நீக்க வேக்சிங் செய்கிறோம்.
இதன் மூலம் நிறம் அதிகரிப்பது மட்டுமல்லாமல் தோலும் மிருதுவாக இருக்கும். அதன் பிறகு பெடிக்யூர், மெனிக்யூர் ஆகியவற்றை பிரெஞ்ச் முறையில் செய்து பாதங்களையும், நகங்களையும் அழகு மிளிரச் செய்யலாம்.
திருமணத்துக்கு முன் உடல் முழுவ தையும் மசாஜ் செய்து கொள்வது உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் கொடுக்கும். இவை அனைத்தும் மணமகள் அலங்காரத்தில் அடங்கும.
do F -
மேசைக்கரண்டி சர்க்கரையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும், புளி கரைத்த தண்ணீருடன் அரைத்த சீரகம், சர்க்கரை, 2 மேசைக்கரண்டி மிளகாய்த் தூள், ! தேக்கரண்டி கரம் மசாலா, தேவையான அளவு உப்புத் தூள் கலந்து கொள்ளவும். மிதமான தீயில் இதைக் கொதிக்க வைத்து, கெட்டியானதும் இறக்கி ஆற விடவும். வாணலியில் சமையல் எண்ணெய் 3 மேசைக்கரண்டி காய வைத்து இத்துடன் சேர்க்கவும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் நான்கு அல்லது ஐந்து

Page 16
ஜோன்ஸுக்கு ரொம்ப வலிக்கிறதா என்று விசாரித்தார்கள். எங்கள் வருகை பற்றி அதிகாரிகளிடம் மறுநாள் சொல்லலாமா அல்லது இன்னும் ஒரு நாள் போகட்டுமா என்று கேட்டார்கள். உறவினர்கள் யார் யார் இருக்கிறார்கள் - மனைவி, குழந்தைகள் உண்டா - என்பதைப் பற்றி விசாரித்தார்கள். அவர்களுக்கு ஏதாவது கடிதம் எழுதித் தந்தால் தபாலில் சேர்ப்பதாகச் சொன்னார்கள்.
என்ன செய்யட்டும் நான்? கடற்கரையில் இருந்த மக்களாகட்டும், கருணை காட்டும் இந்தக் குடும்பத்தினராகட்டும் - சிறையிலிருந்து தப்பியோடிக் கொண்டிருக்கும் மூன்று நண்பர்களுக்கு அளித்த அற்புதமான வரவேற்பு அது.
டாக்டருக்கு டெலிபோன் செய்தார் போவன். காயமுற்றுள்ள நபரை மறுநாள் தன் நர்ஸிங் ஹோமுக்கு அழைத்து வரும்படியும், எக்ஸ்ரே எடுத்துப் பார்த்துத் தேவையானதைச் செய்வதாயும் டாக்டர் கூறினார். போர்ட் ஆப் ஸ்பெயினிலுள்ள 'சால்வேஷன் ஆர்மி தலைவருக்கும் போவன் போன் பண்ணிப் பேசினார். சால்வேஷன் ஆர்மி விடுதியில் எங்களுக்காக அறை தயார் செய்து வைத்திருக்கிறார்களென்றும், எப்போது வேண்டுமானாலும் நாங்கள் அங்கு போகலாம் என்றும் தெரிவித்தார்.
"ஷேவ் செய்து கொண்டு குளிக்கிறீர்களா?" என்று அவர் பெண் கேட்டாள். "சங்கோஜப்படாதீர்கள். எங்களுக்குத் துளியும் சிரமம் இல்லை. குளியல் அறையில் சில உடைகள் வைத்திருக்கின்றேன். உங்களுக்குப் பொருத்தமாயிருக்கும்"
குளியலறைக்குச் சென்றேன். ஷேவ் செய்து கொண்டேன். குளித்தேன். தலையைச் சீவிக் கொண்டு, க்ரே கலர் டிரௌசரும், வெள்ளை ஷேர்ட்டும், டென்னிஸ் ஷவும், சொக்ஸும் அணிந்து கொண்டு வெளிவந்தேன். இந்திய வேலையாளனொருவன் கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்து, மாசுரெட்டிடம் ஒரு துணிப் பார்சலைக் கொடுத்தான். டாக்டர் கொடுத்தனுப்பினாராம் அதை உடலமைப்பில் போவனைப் போலவே நான் இருப்பதை டாக்டர் கவனித்திருக்கிறார். ஆகவே எனக்கு உடைகள் எதுவும் தேவையிருக்காது என்றும், ஆனால் மாசுரெட்டைப் போல ஒடிசலானவர் யாரும் போவன் குடும்பத்தில் கிடையாதாகையால் இந்த உடைகளைக் கொடுத்தனுப்பியதாகவும் G&T sit STITUTLD, Urits 6060s கொடுத்துவிட்டு முஸ்லிம் முறையில் வணக்கம் தெரிவித்துவிட்டுச் சென்றுவிட்டான் அந்த வேலையாள். இப்படிப்பட்ட கருணைக்கு நான் எப்படி நன்றி கூற முடியும் என் உள்ளத்து உணர்ச்சிகளை வர்ணிக்கவே (PLUT5.
ஜோன்ஸ் முதலில் படுக்கச் சென்றுவிட்டான். பிறகு நாங்கள் இருவரும் பல்வேறு விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். அந்த இரண்டு பெண்களும் ரொம்ப அக்கறை காட்டிய விஷயம் எங்கள்
邸
வாழ்க்கையை எப்படிச் சீரமைத்துக் கொள்ளப் போகிறோம் என்பதே. கடந்த காலத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. நிகழ்காலம், எதிர்காலம் - இரண்டைத்தான் அவர்கள் முக்கியமாகக் கருதினார்கள். தப்பி வந்த நபர்கள் ட்ரினிடாட் தீவில் குடியேறி வாழ அனுமதிக்கப்படுவதில்லை என்றும், அதைப் பற்றித் தான் ரொம்ப வருந்துவதாகவும் போவன் சொன்னார். தங்கியிருக்க அனுமதி கொடுக்கும்படி பல பேர்களுக்காக அவர் முயற்சி செய்தது உண்டாம். ஆனால்
ஒருபோதும் அனுமதி
வழங்கப்பட்டதில்லையாம்.
போவன், போர்ட் ஆ புறப்பட்டுப் போயிருக் பெண்களும் அமைதி தெரிவித்தார்கள். பிற் வருவாராம்.
சிறையிலிருந்து
கைதிகள் வசம் தம! ஒப்படைத்துவிட்டுச் ெ அவர் நீங்கள் நேர் மனிதர்கள். என் மன உள்ள வீட்டில் உங் சென்றதிலிருந்து, எ6 உங்களை நான் நம் நீங்களே அறிந்து ெ அவர் சொல்வது பே “உங்களுடன் பேசிப் நீங்கள் நம்பகமானவி கண்டு கொண்டேன். சிநேகிதர்களைப் பே வீட்டில் விட்டுவிட்டுச் தப்பாக எதுவும் செய எள்ளத்தனை சந்தே கிடையாது” என்று ( மொழியில் அவர் :ெ
எங்கள் நெஞ்சம் நெ
இந்த ஞானஸ்ந பரிசுத்தக் குளியல் - ஆபாசத்திலிருந்து ந எழுச்சி - ஒரே இரவு உண்மையான பொறு நான் நேருக்கு நேர் செய்த செய்கை - எ மாற்றிவிட்டது. அதை
வர்ணிப்பேன்!
நான் திறமைமிக் அல்லன், இந்தத் தலி உணர்ச்சியை, இந்த உயிர்த்துடிப்போடு ெ ஆற்றல்மிக்க நடை
தண்ட6ை
அந்தப் பெண் தன் தந்தையைப் போலவே சரளமாகப் பிரெஞ்சு பேசினாள். அவள் கூந்தல் வனப்பாக இருந்தது. அவள் வயது பதினேழுக்கு மேல் இருபதுக்குள் இருக்கும். அதைப் பற்றி அவளிடம் கேட்க நான் விரும்பவில்லை.
Bloo:
·
அவள் சொன்னாள் : "நீங்க ரொம்ப இளம் பிராயத்தில் இருக்கிறீர்கள். வாழ்க்கை காத்திருக்கிறது. எதற்காக நீங்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. தெரிந்து கொள்ள விரும்பவும் இல்லை. ஆனால் நீங்கள் இவ்வளவு சிறிய படகில் புறப்பட்டு இவ்வளவு நீண்ட அபாயமான பிரயாணத்தை மேற்கொண்டதிலிருந்தே, உங்கள் சுதந்திரத்துக்காக நீங்கள் என்ன விலை வேண்டுமானாலும் தரத் தயாராயிருக்கிறீர்கள் என்பது புரிகிறது. அதை நான் மிகவும் பாராட்டுகிறேன்." மறுநாள் காலை எட்டு மணி வரையில் நாங்கள் தூங்கினோம். எழுந்தபோது, மேஜையில் காலைச் சிற்றுண்டி தயாராகக் காத்திருந்தது.
T.d. Villa||Ugaj
1இருந்தவ சுதந்திரம போதும் ஓசைகை நான். எ என்னைக் கொண்டி உணர்வு நான் பா அனுபவி: கொடுமை துன்பப்பட் என்னுள் |நான், கு நபர், கெ எப்போது ஆள். பே சாதுவாயி
உண்டு. ஆனால் இ6 விட்டன. சூ மந்திரக் மாதிரி மறைந்துவிட்ட போவன், நன்றி. மாட் மன்னரின் நீதிமன்றத் பாரிஸ்டரவர்களே! இ காலத்துக்குள் என்ை மனிதனாக மாற்றிவிட் நன்றி
வனப்பான கூந்த பெண் - எங்களைச் கடலைப் போல நீல கொண்டிருந்த அந்தட் தந்தையின் தோட்டத் மரங்களின் கீழே என் உட்கார்ந்திருந்தாள். மஞ்சளுமான போகன் பூத்துக் குலுங்கி அந் சூழ்நிலைக்கேற்ற கவி கொண்டிருந்தன.
"மிஸ்டர் ஹென்ரி அவள் மிஸ்டர் என்று என்னை ஒருவர் மிஸ் கூப்பிட்டு எவ்வளவு 6 ஆகின்றன) "நேற்று மாதிரி நீங்கள் இங்ே அதிகாரிகள் அனுமதி ஓய்வு எடுத்துக் கொ6 பதினைந்து நாட்கள் பிறகு மறுபடி நீங்கள் பயணத்தைத் தொட வேண்டியதுதான்." (
OIJI
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப் ஸ்பெயினுக்குப் கிறாரென்று இரு யாய்த் பகல் திரும்பி
தப்பிய மூன்று து வீட்டை சென்றிருந்தார் 60) DJ7697 னவியும் மகளும் களை விட்டுவிட்டுச் வ்வளவு தூரம் புகிறேன் என்று காள்ளலாம்' என்று ாலிருந்தது.
பழகியாயிற்று. பர்கள் என்று நான்
LJ60)4pULI ால உங்களை என்
செல்கிறேன். ப்யக்கூடும் என்று கமும் எனக்குக் இந்த மெளன சால்வதைக் கேட்டு கிழ்ந்துவிட்டது. ானம் - இந்தப்
அழுந்திக் கிடந்த ான் விடுபட்ட க்குள் லுப்புணர்ச்சியை சந்திக்கும்படி ன்னை அடியோடு
நான் எப்படி
க எழுத்தாளன் ர்மான ப் புது வாழ்வை சால்ல எனக்கில்லை. னக் கைதியாக ன் நான். ாயிருக்கும் கூட விலங்குகளின் ளக் கேட்டவன் ப்போதும் யாரோ 5 கண்காணித்துக் ருப்பது போன்ற டன் இருப்பவன் ர்த்தவையெல்லாம், த்தவையெல்லாம், >ப்பட்டவையெல்லாம், ட்டவையெல்லாம் . ஊறியிருக்கின்றன. றி வைக்கப்பட்ட ட்ட மனிதன். ம் அபாயகரமான மல்பார்வைக்குச் ருக்கின்றேன். சிறையிலிருந்து ால் ானவன் - பல்லாம் என்னை கிவிட்ட கள் எவ்வளவோ வ்வளவும் மறைந்து காளி போட்ட ன. நன்றி மிஸ்டர் சிமை மிக்க துப் வ்வளவு குறுகிய ன முற்றிலும் வேறு ட தங்களுககு
லுள்ள அந்தப் சுற்றியிருந்த
நிறக் கண்களைக்
பெண் - தன் தில், தென்னை னுடன்
சிவப்பும் வில்லாக்கள்
தச் பிதையை வழங்கிக்
!" (என்னை
அழைக்கிறாள்! டர் போட்டுக் வருடங்கள்
அப்பா சொன்ன க தங்கியிருக்க க்க மாட்டார்கள். ள்வதற்காகப் கொடுப்பார்கள்.
கடல் ங்க பட்டம்பூச்சி பறக்கும்)
on Ur
இருக்கவேண்டும் என்ற ஆதிக்க முழக்கம் அகங்காரமாக தொனிக்கின்றது. இயந்திமயமான வாழ்க்கையில், ஒரு இயந்திரம் போல மின்வேகத்தில் பெண் இயங்குகிறாள். "பின் தூங்கி முன் எழுவாள்' 3 8 என்ற கூற்றை மிகத் தெளிவாக தேயிலைத் தோட்டப்பெண்களின் வாழ்க்கையில் காணலாம். ஆண்டு ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் 850 - 1859 448522 54580 0 உணவு தயாரிப்பது முதல் அனைத்து 860 - 1869 495,507 76484 29125 வேலைகளையும் முடித்து வரும் போது, 1870 - 1879 766966 191796 82690 வீட்டில் அனைவரும் நித்திரைச் 1880 - 1890 48647 95.125 42592 கொள்வார்கள், இரவு எல்லோரும் - தூங்கிய பின் நித்திரைக்கு சென்று,
தசாப்த வருகை 1851 - 1890
= ... ရွှံ့နှံ့#.UTခါသ်စ္ဆန္ဆန္တု ....... ဒီခန္းမ္ယိန္က မ္ဘီး၏နှီ
இலங்கைக்கு வந்த பெண்களின் எழும்பி 400 அல்லது 500 மணிக்கே எண்ணிக்கை ஆண்களுடன ஒப்பிட்டுப் வேலையில் ஈடுபடத் தொடங்கிடுவாள்.
பார்க்கும் போது மிகக் குறைவாகவே காலையில் பறவைகளின் இனிமையான
-獸 1890 வரை குரல் கேட்டு மனைவி எழும்பும் போது
குறைவாகவே இருந்தது. இ ఢ
தசாப்த வருகை ຜົ້ງ குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலாம அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது போன்று பல விதமான - கஷ்டங்களினை அனுபவித்தே பெண்களும் இலங்கை வந்தனர் என்பதை நினைவுபடுத்தி அறிந்துகொள்வது நல்லது. ஏனெனில் அத்தனை சோகம் நிறைந்துள்ளது. வறுமை எனும் பிணியைப் போக்க, கசப்புடனும் + உற்றார், ಜ್ಷಾರ
நத வேதனையுடனும, கபபலல ப்பிலே கேனீருக்காய் நீர் ம்ே தேவைப்பனும் : கலலுகள முளளுகள நிறைந்த உலரவிடாத விறகுடன் போட்டிபோட்டு செம்மையற்ற கடினப் பாதையிலே வாறு எரிய வைத்துவிட்டு கானகத்தினூடாக இலங்கையின் ஒருவாறு స్టో :"ந்ேதனர் குத்தினை துக்கிக் கண்டு கொண்டு வந்த உணவுப் ' குழாயண்டை வந்து : அங்கேயும் பலர் காத்திருக்கும் *************އޮތްތޯ ވޯ. -ಣ್ಣೇ o 6010) . வரிசையில் தானும் ஒன்று சேர்ந்து கரளள முடியாதபடியால தண்ணீர் பிடித்துக்கொண்டு விடுவர, பழனயுடன,நடநதர நலவரததை சிலவேளை அடுப்பில் வைத்த நீரும் கூறி ಇಂಗ್ಲ ಸ್ಥಿ கொதித்திருக்கும்,சிலவேளை அடுப்பு கங்காணமாரகளோ, எதுவுமே அணைந்திருக்கும். அதன்பின் தேநீர்
G ரோகி ့်မျိုးဖြို எமது ரோககள ஊற்றிக் குடித்துவிட்டு காலை உணவை
si, காலையில் வேலை பகிர்ந்து பயங்கரமானது குடியிருப்போ கொடுப்பதற்கான அழைப்புச் சங்கு ஒலி மலைகுடிலில் குளிர்காற்று சில்லென்று கேட்க, நன்றாக உறங்கிக் வீச மென்னையான மேனியும் நடுங்க கொண்டிருந்த கணவன் எழும்பி தேனீர் ಇಂ ಇಂ¶ கேட்பான். அவளது கடமான : காட்டாது, எண்ணிப்பாருங்கள். நினைத்துப் இன்முகத்துடன் தேனீர் ஊற்றிக் பார்த்தாலே நெஞ்சுருகுகின்றது. கொடுப்பாள். பொதுவாக எல்லா இத்தனை துன்பங்களுடன் சுகாதாரமற்ற வீடுகளிலும் ஆண்கள் தாங்களாகவே ஒலைக்குடிலில் : சிறிய தேனீர் ஊற்றிக் குடிப்பது மிகவும் குடும்பத்துடன் எவ்விதமான குறைவாகவே உள்ளது. குழந்தைகள், ஆதரவுமின்றி, வரவேற்புமின்றி எதிர்கால பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள்
ಟ್ಲಿ அமைதியாக, இருப்பாராயின் அவர்களை கழுவுதல், அடியெடுதது ஆரமuததனர.
ஆடைகளை அணிவித்தல் போன்ற கண்ணுக்குக் கண்ணாகவும், வேலைகளையும் பெண்களே உயிருக்கு உயிராகவும், அன்புடனும் பெரும்பாலும் செய்கின்றனர். பண்புடனும் வாழ வேண்டிய கணவனும், இவ்வாறான காலைக் கடமைகளை மனைவியும் எதிரும் புதிருமாக முடிப்பதற்காக பம்பரமாகச் சுழன்று வாழ்கின்றனர். ஆண்களைப் பொறுத்த கடமையாற்றுவாள். வேலைக்குக்கு வரை குடும்ப உறவில் சமத்துவம் செல்லும் போதே சிறுவர் பராமரிப்பு என்பது விசித்திரமானதும், நிலையத்தில் விடப்படவேண்டிய வியப்புக்குரியதாகவும் ஏற்றுக்கொள்ள குழந்தைகளையும் கூட்டிச்செல்ல முடியாததுமானதாகவே இருக்கிறது நேரிடுகிறது. குழந்தைகள் இல்லாத அதிலும் தேயிலைத் தோட்டப் பெண்கள் வீட்டில் ஏனைய கடமைகளை முடித்துக் எனும் போது ஆணாதிக்கத்தில் கொண்டு வேலைக்குப் அடிமைப்பட்டு அல்லல்படுகின்ற ஒரு புறப்படுகின்றாள்தோட்டத்தில் காலை அலங்கோல நிலையே உள்ளது. 100 மணிக்கு வேலை - எப்போதும் ஒரு கை ஓசைதான் தொடங்குகின்றது.இதற்கு முன்பு வீட்டு ஓங்காரமிடுகின்றது. அதிலும் ஆண்மை வேலைகள் அனைத்தும் என்பதற்கு, பெண் அடிமையாக செய்யவேண்டியுள்ளது. துளிர்க்கும்)
ஜன. 04 - 10, 2007
கணவன் நன்றாக உறங்குவான். அவள் கடுங்குளிரைப் பெரிதாக எண்ணாமல், அயராது, உழைப்பின் முன் ஆயத்தத்திற்காக குளிர்நீரில் முகம் கழுவி, ஆண்டவனை நினைத்து

Page 17
சாப்ளின் சிரிப்பின் சிற்பி மட்டுமல்ல, சிந்தனைச் சிற்பியும் கூட என்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு, இரு முரடர்களும் சண்டை போடுகிறார்கள். அதில் துப்பாக்கியும் பங்கெடுத்துக் கொள்கிறது. அதைக் கைப்பற்ற இருவரும் போராடுகிறார்கள். அந்தப் போராட்டத்தில் துப்பாக்கி சாப்ளின் இருக்கும் பக்கமே திரும்புகிறது. அது வெடித்தால் மரணம் நிச்சயம். தப்பித்துக் கொள்ள குடிலுக்குள்ளே இருக்கும் குறுகிய இடத்தில் அப்படியும் இப்படியும் ஒடுகிறார் சாப்ளின் அந்த இருவரும் மாறி மாறித் துப்பாக்கியைப் பிடித்து இழுக்க, அது உயிர் பெற்றது போல் சாப்ளின் ஓடும் பக்கத்திற்கே திரும்புகிறது. இருவர் துப்பாக்கிச் சண்டையில் நகைச்சுவையை நுழைக்க முடியும் என்பதை நிரூபித்தார் சாப்ளின், பிக்ஜிம் வெற்றி பெறுகிறார். மூவரும் சமாதானமாக இருக்க முடிவெடுக்கிறார்கள். இந்த நேரத்தில் மற்றொரு விருந்தாளி வருகிறார். அது மனிதனல்ல, நாய், பனிமழை, புயல்காற்று பலமாக ஓங்கவே மூன்று நாட்கள் அந்தக் குளிரிலிருந்து வெளியே எட்டிக்கூடப் பார்க்க முடியாத நிலைமை. பசி மூவரையும் வாட்டுகிறது. வயிற்றை நிரப்ப சாப்ளின் அருகிலிருந்த மெழுகுவர்த்தியை எடுத்து அதில் உப்பைத் தூவிச் சாப்பிடுகிறார். உணவைத் தேட மூவருள் ஒருவர் வெளியே
முடிவெடுத்து, யார் செல்வது என்று சீட்டுப் போட்டுப் பார்க்கிறார்கள்.
வழியின்றி அவன் வெளியே செல்கி றான். அவன்
*へ。
স্পেকেল্প
தமிழ்ப் பட உலகில் எத்தனையோ கவர்ச்சிக் கன்னிகள் இருந்திருக்கிறார்கள். ஆனால், அவுர்கிளில் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்து/கனவுக் கன்னியாகத் திகழ்ந்தவர் "சில்க்" சுமிதா, அவருடைய தொடக்க காலம் சோதனை மிக்கதாக இருந்தது போலவே, இறுதிக் காலமும்
சோகமானதாக அமைந்தது. "சில்க்" சுமிதாவை ரசிகர்கள் "தமிழ்நாட்டு மர்லின் மன்றோ" என்று அழைப்பது உண்டு. கிட்டத்தட்ட இரு நடிகைகளின் வாழ்க்கையும் ஒரே மாதிரித்தான் அமைந்தது. "சில்க்" சுமிதாவின் சொந்த ஊர் ஆந்திராவில் ராஜமகேந்திரபுரம் அருகே உள்ள பேவாலி என்ற கிராமம், தாயார் பெயர் நரசம்மா, குடும்பம் ஏழ்மையில் தவித்தது. அதன் காரணமாக நான்காம் வகுப்பு வரைதான் சுமிதா படித்தார். "சினிமாவில் சேர்ந்தால், நிறைய பணம் வரும், கஷ்டம் தீரும்" என்று நினைத்த சுமிதா, 12 ஆவது வயதில் வீட்டைவிட்டு சென்னைக்கு ஓடி வந்தார். சென்னையில் உள்ள ஸ்டுடியோக்களில், வேலை கேட்டு அலைந்தார். பல சோதனைகளை
அனுபவித்தார். டைரக்டர் கே.விஜயன் தயாரித்த
அப்பொழுது அது சரியான பதமாயிருக்கிறதா என்று
தப்பியோடி வந்த ஒரு ஜெயில் கைதி அவனைத் தேடிக் கொண்டு வந்த இரண்டு பொலிஸ்காரர்கள், அவனைப் பார்த்து விடுகிறார்கள்.
அவர்கள் பிடிக்க
முயன்றபொழுது, அவன்
இருவரையும்
கொன்றுவிடுகிறான். "பனியில் பயணம் . செய்வதற்கு செளகரியமானது S ஸ்லெய் இதற்குச் சக்கரங்கள்
இருக்காது. கையால் இழுக்கும்
த பொழுது
fயே
வாழ்ந்
பனியில் வழுக்கிக் கொண்டே போகும். அதை எடுத்துக் கொண்டு அவன் சென்று விடுகிறான்.
* 965igO “Gg5 h6ù forĚJ GL” (Thanks Giving Day).
அமெரிக்கர்களுக்கு ஒரு முக்கியமான பண்டிகை. நம்
ஊர் பொங்கல் பண்டிகையைப் போல, வயல்களில் அறுவடை செய்யப்பட்ட தானியங்களைச் சமைத்து, இறைவனுக்கு நன்றி தெரிவித்து விருந்து
உண்ணுவார்கள். இது அமெரிக்க நாட்டில்
முக்கியமான பண்டிகை. நல்ல வகையில் விளைச்சலைக் கொடுத்ததற்காக, இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் நாள், அதனால் அதை "தேங்ஸ் கிவிங் டே' என்று அழைக்கிறார்கள்.
அந்தத் திருநாளன்று அந்தக் குடிலில் உண்ண எதுவுமே இல்லை. உணவைத் தேடிப் போனவனையும் காணவில்லை. அப்பொழுது சாப்ளின் மனதில் பளிச்சென்று ஒரு யோசனை தன் காலிலிருந்த ஒரு பழைய ஷ?வைச் சமைக்கும் காட்சி வரலாறு படைத்தது. இந்தப் புகழ்பெற்ற காட்சிக்குப் பலவகையான அர்த்தங்கள். தன் ஷவைக் கொதிக்கும் வெந்நீரில் வேக வைக்கிறார்.
q6.
"வண்டிச்சக்கரம்" என்ற படத்தில் சாராயம் விற்கும். "சில்க்" என்ற பெண்ணாக நடித்தார். அந்தப் படத்தில் அவர் நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதுமுதல் "சில்க் சுமிதா ஆனார். பாரதிராஜா தயாரித்த "அலைகள் ஒய்வதில்லை"
படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்துப் புகழ் பெற்றார்.
கவர்ச்சி ஆட்டம் "சகலகலா வல்லவன்' படத்தில் கமலஹாசனுடன் கவர்ச்சி நடனம் ஆடினார். "நேற்று ராத்திரி. யம்மா” என்ற பாடலுக்கு அவர் போட்ட ஆட்டம், ரசிகர்களைத் தாளம் போட வைத்தது. பாலுமகேந்திராவின் "மூன்றாம் பிறை' படத்தில், "உருகுதே." என்ற பாடலுக்கு சுமிதாவின் நடனம், ரசிகர்களை உருக வைத்தது. அந்தக் காலகட்டத்தில் சுமிதாவின் கவர்ச்சி நடனம் இருந்தால், ஓடாத படமும் ஓடும் என்ற நிலை ஏற்பட்டது. அதனால், ஒய்ச்சல் ஒழிவு இன்றி ஏராளமான படங்களில் நடித்தார். அவர் பெயரை வைத்தே "சில்க். சில்க். சில்க்" என்ற படம் வெளிவந்தது. குறுகிய காலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில், 300க்கும் மேற்பட்ட படங்களில் சுமிதா நடித்து முடித்தார். இலட்சக்கணக்கான ரசிகர்களை ஏங்க வைத்த சுமிதா, திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆயினும் விழாக்களிலும், நிகழ்ச்சிகளிலும் அவர் ஒரு தாடிக்காரருடன் காணப்பட்டார். அவர் பெயர் ராதாகிருஷ்ணமூர்த்தி. 33 வயது "சில்க்" சுமிதாவும், 48 வயது ராதாகிருஷ்ணமூர்த்தியும், ஒரே வீட்டில் வசித்து வந்தனர். ராதாகிருஷ்ணமூர்த்தி எம். பி. பி. எஸ். படித்த டாக்டர். இருவரைப் பற்றியும், பத்திரிகைகளில் கிசுகிசுக்கள் வெளிவந்த போதும் அதுபற்றி சுமிதா கவலைப்படவில்லை. "நாங்கள் கணவன் - மனைவியாகத்தான் வாழ்ந்து வருகின்றோம்" என்று சுமிதா பகிரங்கமாகவே அறிவித்தார். டாக்டர் ஏற்கனவே திருமணம் ஆனவர். ஒரு மகன், மகள் உண்டு மகளின் குழந்தை பெயர் உத்ரா, 3 வயது. அந்தக் குழந்தை மீது "சில்க் சுமிதாவுக்குக் கொள்ளைப் பிரியம். படப்பிடிப்பு இல்லாதபோது, அந்தக் குழந்தையுடன்தான் இருப்பார். தூங்கும் போதுகூட,
ஜன. 04 - 10, 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போர்க்கால் குத்தி, குத்திப் பார்க்கிறார். முடிவில் அதை எடுத்து தட்டின் மீது வைக்கிறார். பாத்திரத்தில் இருந்த வெந்நீரைக் க்ரேவியைப் போல அதன் மீது ஊற்றுகிறார். ஏதோ ஐந்து நட்சத்திர ஹோட்டல் சமையல்காரரைப் போல அந்த ஷவை வெட்ட ஆரம்பிக்கிறார். ஷவின் லேஸுகளைத் தனியாக வைக்கிறார். அதற்குச் சுவை சேர்க்க சிறிது வெந்நீரை ஊற்றுகிறார். ஷவின் மேல் பாகத்தைத் தன் தட்டில் வைத்துக் கொண்டு ஆணிகள் நிறைந்த அடிப்பாகத்தை பிக் ஜிம்பிற்குக் கொடுக்கிறார். அவன் மேல்பாகத்தை மிரட்டிப் பறித்துக் கொள்கிறான்.
தொகுப்பொன்றினைப் பார்த்தார் சாப்ளின், அப்பொழுது ص கலிபோர்னியா மாகாணத்தில் 7 - 'ஸியோரா நொவடா என்ற P. py/NY மலைப்பகுதியில் முதல் முறையாக ஏறுவதற்காகப் பலர் சென்றார்கள். பலர் மடிந்தார்கள். பசியின் கொடுமையால் வாடிய மற்றவர்கள் இறந்தவர்களின் சடலங்களைப் பச்சையாகவே தின்றார்கள். இந்தச் சம்பவங்கள் பற்றிய ஒரு புத்தகத்தை பேர்பேங்ஸ் வீட்டில் கண்டெடுத்துப் படித்தார் சாப்ளின், அதன் விளைவுதான் அந்த ஷ விருந்துக் காட்சி
கற்பனை வளம் மிக்கவர்கள் ஏதாவது ஒரு சின்ன விஷயம் அவர்களுக்குத் தெரிய
சம்பவமாக உருவாக்கி விடுவார்கள். எந்த
வந்தாலும், அதை மையமாக வைத்து, அதைப் பாலூட்டி வளர்த்து, சுவைமிக்க
ஒரு பொருளைப் பார்த்தாலும் அதைப் பற்றிய ஒரு நகைச்சுவைக் காட்சியை
அவருக்கு ஈடாக, இணையாக எவருமே
D உருவாக்குவதில் சாப்ளின் மன்னர், அந்த
※、 வகையில் இன்றுவரை திரையுலகத்தில்
முதலில் ஷ லேஸுகளைப் 黎 போர்க்கால் சுருட்டி நூடுல்ஸைப் போலச் சுவைத்துச் சாப்பிடுகிறார். ஆணிகளை எலும்புத் துண்டுகளாக நினைத்துச் சப்பிச் சப்பிச் சுவைத்துச் சாப்பிடுகிறார். இந்த 'ஷ விருந்துக் காட்சி உலகெங்கும் மக்களைச் சிரிக்க வைத்தது. சிந்திக்கவும் வைத்தது. பசியால் வாடும் மனிதன் எதையும் தின்பான் என்பதற்கு இது ஒரு ஆழமான எடுத்துக்காட்டு அதாவது கிடைத்ததே என்ற எண்ணத்தில் அதைப் பெரிய விருந்தாக நினைத்துச் சுவைத்துச் சாப்பிட்ட சாப்ளின், ஏழைக்கு எது கிடைத்தாலும் அது விருந்து என்பதை எடுத்துக் காட்டினார்.
இந்தக் காட்சி உலக அரங்குகளில்
திரையிடப்பட்ட பொழுது பார்வையாளர்களைச்
சிந்திக்க வைத்தது. பல இடங்களில் மக்கள் எழுந்து
நின்று கைதட்டி சாப்ளினுக்கு நன்றி செலுத்தினார்கள்.
இந்தக் காட்சி சாப்ளின் மனதில் எப்படி உதித்தது? இதற்கும் ஒரு பின்கதை உண்டு. நண்பர் டக்ளஸ் பேர்பேங்ஸுடன், கிளாண்டைக் பொன் வேட்டையைப் பற்றிய புகைப்படத்
அந்தக் குழந்தையைத் தன் அருகே படுக்க வைத்துத் தூங்குவது வழக்கம், 22 - 09 - 1996 இரவு 11 மணிக்கு வழக்கம் போல அந்தக் குழந்தையுடன் தனது படுக்கை அறைக்குச் சென்றார். குழந்தையைப் பக்கத்தில் படுக்க வைத்துத் தூங்கினார். அந்தப் படுக்கை அறைக்கு முன்புறம் ஒரு வழியும், பின்புறம் ஒரு வழியும் இருக்கிறது. இரண்டு பக்க அறைக் கதவையும் தாழ்போட்டு இருந்தார். மறுநாள் காலை 8 மணியளவில் "சில்க்" சுமிதாவுடன் படுத்திருந்த குழந்தை உத்ரா வீரிட்டு அழும் சத்தம் கேட்டது.
குழந்தை அழும் சத்தம் தொடர்ந்து கேட்கவே,
பக்கத்து அறையில் படுத்திருந்த ராதாகிருஷ்ணமூர்த்தி எழுநது வநதா. கீழ் அறையில் படுத்திருந்த
ராதாகிருஷ்ணமூர்த்தியின் மகன் ராமுவும் எழுந்து வந்தார். இருவரும் "சில்க் சுமிதாவின் அறைக்கதவை "பட பட வெனத் தட்டினார்கள். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை.
IL Gnei
|DUIJFr
கரித்த கடல் நீர்தான். பசியைத் தீர்க்க
தோன்றவில்லை.
இந்தப் பிரபலமான ஷ விருந்துக் காட்சிக்கு சாப்ளின் ஒருமுறை ஒரு விளக்கத்தை அளித்தார். கடல் மீது பயணம் செய்த அமெரிக்கர்கள் கப்பல் காற்று, மழையிலும், சூறாவளி, அலைகள் மோதலிலும் சிக்கித் தவித்த பொழுது பல நாட்கள் கப்பல் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்ற ஒரு எதிர்பார்ப்பே இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருந்
தார்கள். ஏதோ ஒரு மனித சஞ்சாரமே இல்லாத ஒரு சிறிய தீவில் அந்தக் கப்பல் |நொறுங்கி, துண்டு
துண்டாய் அடித்துக் கொண்டு போய் மணலில் தஞ்சம் புகுந்தது. உண்ண உணவில்லை. உடுக்க
ஆடைகள் இல்லை. தாகத்தைத் தீர்க்க
அவர்களுக்கு அபயம் அளித்தது அந்த உப்புக்
அவர்களுக்குக் கண்ணில் பட்டது அவர்கள் கால்களில் அணிந்து கொண்டிருந்த "மொக்காஸின்ஸ்" (Mokcasins) என்ற ஒரு வகையான தோலால் செய்யப்பட்ட காலணி.
(தொடரும்)
"சில்க்" சுமிதாவின் படுக்கை அறை ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர்.
தூக்கில் தொங்கினார்
அங்கு
அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் "சில்க் சுமிதா தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன், "சில்க்" சுமிதா ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில், "எனக்கு வாழ்க்கை தருவதாகக் கூறியவர்
ஏமாற்றிவிட்டதால், இந்த முடிவுக்கு வந்தேன்" என்று
குறிப்பிட்டிருந்தார்.
பிரேத பரிசோதனை
"சில்க்" சுமிதாவின் உடல் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பகல் 2.30 மணி அளவுக்கு, சாலிகிராமத்தில் உள்ள சுமிதாவின் வீட்டுக்கு உடல் வந்து சேர்ந்தது. அங்கு அவரது வீட்டு வாசலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக சுமிதாவின் உடல் வைக்கப்பட்டது. "சில்க் சுமிதாவின் உடல் அருகே அவருடைய அம்மா நரசம்மா உட்கார்ந்து அழுதுகொண்டே
இருந்தார். "சில்க்" சுமிதாவின் உடலுக்கு நடிகைகள் ரேவதி, வடிவுக்கரசி, ரோகிணி, மாதுரி, மாயா, ரஞ்சிதா, நடிகர்கள் மோகன், அர்ஜுன் டைரக்டர்கள் எஸ்.பி. முத்துராமன், செந்தில்நாதன் ஆகியோர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் இறுதி ஊர்வலம் நடந்தது. அதில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டார்கள்.

Page 18
முட் பாதையில் மரித்து
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
பழிக்குப்பழிவாங்குவதற்குப் பிரபாகரன் திட்டமிட்டர்
பழிக்குப் பழி வாங்குவதிலும் வஞ்சம் தீர்ப்பதிலும் பிரபாகரனுக்கு நிகர் பிரபாகரன்தான் என்கிறார்கள் அவரோடு புலி இயக்கத்தில் நெருங்கிச் செயற்பட்ட முக்கியஸ்தர்கள். 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி யாழ்ப்பாணம், திருநெல்வேலி தபால் கட்டையடிச் சந்தியில் இராணுவத்தினர் மீதான
லக்கிளியைப் பிரபா கரன் சுட்டுக்கொன்ற விதம், தன்னோடு முரண்பட்டுக் கொண்ட
தலைவர் மாத்தை யாவைத் தீர்த்துக் கட்டிய விதம் போன்ற பல விடயங்களை இதற்கு உதாரணமாகப் பிரபாகரனுடன் நெருங்கிச் செயற்பட்டவர்கள் கூறுகிறார்கள். கிஞ்சித்தேனும் மனிதத் தன்மையற்ற விதத்தில் படுகொலைகளில் ஈடுபடுவது, பிரபாகரனின் ட்ரேற் மார்க் என்றும் அதனால்தான் புலிகள் இயக்கம் போன்ற பயங் கரவாத இயக்கமொன்றினைப் பிரபாகரனால் கட்டி யெழுப்ப முடிந்ததென்றும் அவர்கள் கூறுகின்றனர்.
1987ஆம் ஆண்டு காலப் பகுதியிலேயே ராஜிவ் காந்தியைப் பழிவாங்க வேண்டுமென்ற எண்ணம் பிரபாகரனுக்கு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இலங்கை - இந்திய ஒப்பந்தத்துக்கு முன்னர் யாழ்ப் பாணத்திலிருந்து விசேட விமான மூலம் புதுடில்லிக்கு பிரபாகரனை அழைப்பித்த ராஜிவ் காந்தி, பிரபாகரனை வற்புறுத்தியே ஒப்பந்தத்துக்குச் சம்மதிக்க வைத்தார். புதுடில்லி அசோகா ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரபாகரன், ஆரம்பத்தில் ராஜிவ் காந்தியின் கோரிக்கைக்கும் வற்புறுத்தலுக்கும் செவிசாய்க்க மறுத்தார். பின்னர் இந்திய நிர்ப்பந்தத்துக்கு அடிபணிந்தே பிரபாகரன் இணக்கம் தெரிவித்தார். இதற்கு முன்னரும் கூட, இந்திய அதிகாரிகளினதும் ராஜிவ் காந்தியினதும் நெருக்குதல்களுக்கு முகங்கொடுக்க முடியாமலேயே சென்னையை விட்டு இலங்கையின் வன்னிக் காட்டுக் குப் பிரபாகரன் இடம் பெயர்ந்தார். மட்டக்களப்பைச் சேர்ந்த கவிஞர் காசி ஆனந்தன் கூட, பிரபாகரனின் வற்புறுத்தலின் பேரிலேயே ராஜிவ் காந்தியை ஒரு தடவை சந்தித்துப் பேசினாரென்றும் கூறப்படுகிறது.
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தையடுத்து இலங்கையின் வடக்கு - கிழக்குக்கு வருகை தந்த இந்தியப் படை, புலிகளை வெற்றிகரமாக ஓரங்கட்டிய தென்றே கூற வேண்டும். இதுவெல்லாம் பிரபாகரனின் மனதில் வஞ்சம் தீர்க்கும் உணர்வைப் பெரு நெருப்பாக எரிய வைத்தது.
இயக்கத்துக்குமிடையில் உறவுகள் ஏற்பட்டிருந்த போது, மாத்தையா முக்கிய பங்கு வகித்தார். கிட்டுவைப்போல் மாத்தையாவுக்கும் அக்காலத்தில் இந்திய உளவு ஸ்தாபனமான 'றோவுடன் நெருங்கிய தொடர்புகள் இருந்தன. புலிகளின் அரசியல் பிரிவான புலிகள் மக்கள் முன்னணியின் (பி.எப்.எல்.ரி) தலைவராக மாத்தையாவே செயற்பட்டு | வந்தார். இவர் தனக்கென ஒரு குழுவை வைத்துச் செயற்பட்டதால், பிரபாகரனுக்கும் மாத்தையாவுக்கு மிடையிலான மோதல் முற்றி வெடித்திருந்தது. பிரபாகரன், ராஜிவ் காந்தியைப் பழி தீர்க்க முனைகிறார் என்பதை உணர்ந்து கொண்ட மாத்தையா, அதனைக் கடுமையாக எதிர்த்தார் என்றும் கூறப்படுகிறது. புலிகளின் உளவுத்துறை 掺、貂 பொறுப்பாளரான பொட்டம்மான் என்று அழைக்கப்படும் சண்
ாதம்|
ராஜிவ் காந்தியைக்
கொல்வதற்கான திட் டங்களில் பிரபாகரன்
ஈடுபட்டார். இதற்கென புலிகள் இயக்கத்தில் அப்போது அங்கம் வகித்த பல முக்கியஸ்தர்கள் பொட்டம்மனால் தேர்ந் தெடுக்கப்பட்டனர். அகிலா, ஒற்றைக் கண் சிவராஜன் அல்லது ரகுவரன் (பாக்கியசந்திரன்) தனு
(தேன்மொழி ராஜரட்ணம் அல்லது கலைவாணி ராஜரட்னம்), முருகன் (சிறீதரன்), சுபா ஆதிரை உட்படப் பலர் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். இவர்களில் சிலருக்கு உளவுப்பணிகள்
இணைந்து எழுதுவது
5. grungssor H 69rb D.ga
வழங்கப்பட்டிருந்தன. தற்கொலைக் குண்டுதாரியான தனுவுக்கு உதவியாக முருகன் அனுப்பி வைக்கப்பட் டிருந்தார். தனுவின் தந்தையரான ராஜரட்னம் தமிழரசுக் கட்சியில் தீவிர ஆதரவாளராகச் செயற்பட் டவர். கொழும்பில் அரசாங்க திணைக்கள மொன்றில்
பணி புரிந்துவந்த இவர் சிங்களம் மட்டும் சட்டத்தை
எதிர்த்து தனது அரசு வேலையைக் கைவிட்டவர். தந்தை செல்வநாய்கத்துடன் நெருங்கிப் பழகிய இவரை, நேதாஜி என்றும் அழைப்பதுண்டு. தனக்குத்தானே எல்லாளன் என்ற புனைபெயரை வைத்துகொண்ட இவர், 1972 - 1973ஆம் ஆண்டு
காலப் பகுதியில் யாழ்ப்பாணம் இரண்டாம் குறுக்குத் தெருவிலிருந்த இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகத் தின் தலைமைப் பொறுப்பாளராக செயற்பட்டவர். யாழ்ப்பாணம் தென்மராட்சியைப் பிறப்பிடமாகக் Q55 IT Gooi L 3M62 sí, “THE HISTORY OF
fĦAMRAP ÁŘÄNi aicinosiMA. ITGLINIA. இலங்கைத் தமிழர் பிரச்சினைப் பற்றி தனது கண் ணோட்டத்தில் இவர் அந்த நூலை எழுதியிருந்தார். ராஜரட்னம் தமிழகத்தில் தங்கியிருந்து தமிழீழப்
இந்த நிலையில் தான் 1991ஆம் ஆண்டு இந்தியப் பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தது. போபஸ் ஆயுதப் பேர ஊழல் பிர சினை மற்றும் இலங்கைக்கு: இந்தியப் படையை அனுப்பி யமை போன்ற விவகாரங்
களால் இந்தியாவில் செல் வாக்கிழந்து போயிருந்த ராஜிவ் காந்தி, மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றக் கூடிய சாத்தியக் கூறுகள் தென் பட்டன. ே இந்தியாவிலிருந்து பிரபாக
தகவல்களும் ராஜிவ் காந்தி
மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய சாத்தியக் கூறுகள்
இருப்பதாக ஆரூடம் தெரிவித்தன.
இதேவேளை, புலிகளின் பிரதித் தலைவராக
(அரசியல் தொடர்)
விளங்கிய மாத்தையாவுக்கும் (கோபாலசாமி மகேந் திரராஜா) பிரபாகரனுக்குமிடையிலான முரண்பாடுகள் முற்றி வெடித்திருந்தன. பிரபாகரனுக்கு அடுத்த ஸ்தானத்திலிருந்த மாத்தையாவும் பிரபாகரனைப் போல் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். படித்துவிட்டு வெளிநாடு போகவிருந்த மாத்தையா, பிரபாகரனுடன் ஏற்பட்ட, தொடர்பு காரணமாகப் புலிகள் இயக்கத்துடன் இணைந்து செயற்பட்டு, இயக்கத்தில் உயர் நிலையை அடைந்தார். ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவுக்கும் புலிகள்
- தற்கொலைக் குண்டுதாரியான தனுவின் தந்தை இராஜரட்ணத்துக்கு ரனுக்குக் கிடைத்த உளவுத் ஜனார்த்தனன் மணவைத் தம்பி ஆகியோர் அஞ்சலி செலுத்துகின்றனர்.
3.
போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததால் நேதாஜி என்று அன்புடன் அழைக்கப்பட்டார். ஆஸ்த்மா நோயால் பீடிக்கப்பட்டிருந்த இவர், 1975ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையிலுள்ள அரசாங்க் மருத்துவமனையொன்றில் காலமானார்.
ராஜிவ் காந்தியின் கொலைக்கென அனுப்பப்பட்ட புலிகள் இயக்க முக்கியஸ்தர்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர். தமிழ் நாடு காங்கிரஸ் மகளிர் ரிவைச் சேர்ந்த லதா கண்ணன், அவரது மகள் ஆகியோருடன் தற்கொலைக் குண்டுதாரியானதனு கொலை நடப்பதற்கு முன்னர் காணப்பட்டிருக்கிறார். ஜெயந் ಟ್ವಿಟ್ಟಿ' போன்ற காங்கிரஸ் தலைவிகளுடனும் புலி இயக்கத்தவர்கள் நெருங்கிய தொடர்புளை ಇಂಗ್ಲಕ್ಹ க் கொண்டனர். இதனால் ராஜிவ் காந்தியின் நடமாட்டங்களை மிக இலகுவாக அவர்களால் தெரிந்துகொள்ள முடிந்தது.
(தொடர்ந்த வடியும்.)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கோவிந்தனை
நோக்கிப் பாய்ந்தாள். - அவளின் உக்கிரத்தைக்
என்று கெஞ்சுகிறான்
கோவிந்தன்.அவனைத்
குமா
"என்ன திருமேனி, ་་་་་་་ ་་་་་་་་་་ நீங்க உள்ள ாண வந்திருக்கீங்க? அது ஜெயலட்சுமிதானே? இங்க
நடந்துச்சு? உங்க நண்பன் பிரபாகரனுக்கு க் கேட்டதும் பிரபாகரனின் ம்பில் ஏன் இத்தனை ஆத்திரம்' என்றான் ஒருவன். குமார் இதைக் கேட்டதும் பிரபாகரனின் உடம்பில் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திகைத்து இருந்த கோவிந்தன்,குமுறிக்குமுறி அழுதான். நின்றார். ஜெயலட்சுமியின் உடம்பிலிருந்தரீதேவி அவன் வாய் அம்மே!அம்மே என்று அரற்றியது. பேசினாள். ஜீதேவி அவனைப் பார்த்து, "கோவிந்தா
ಕ್ಲಿಕ್ಹನ್ತಿಣರು " :ಸ್ಥ್ಯ:"" என்னை ஒழிச்சுக்கட்டப் பார்த்தாங்க என்னைக் நானும் ஜெயலட்சமியை விட்டுட்டு புறப்படப் கொன்னுட்டு என்னோட சொத்தையெல்லாம் போறேன். நான் இருக்கற பகவதி கோயில் வாசல்ல அபகரிக்கத் திட்டம் போட்டாங்க நான் இவங்ககிட்ட ஒரு ' இருக்கு தெரியுமா? அங்க நீ மாட்டிக்கிட்டேன். பகவதியோட ஆசியால, நல்ல தங்கிக்க எனறாள
பிரபாகரனும், குமாரும் என்னை வந்து G பிறகு °: பாதது, ಕ್ಲಿಷ್ಠೀ காப்பாத்திட்டாங்க" என்றாள். தவதததன நமயூதாயை வைசசு, கோவநதனோட அடக்கமான, பண்புள்ள பெண்களில் பணணுங்க. : ஜெயலட்சுமியும் ஒருத்தி அவளை நாசப்படுத்த - - - - ககு அநத எடடி மரததுலயே ஜயந்தனும், சந்து நாயரும் திட்டம் போட்டார்கள் இருப்பான். பகவதி சன்னதியையும் பார்த்துகிட்டே என்ற செய்தியைக் கேட்ட ஊர்மக்கள் கொதித்தனர். இருப்பதால் இனிமே, அவனால மத்தவங்களுக்கோ, அது ஏதோ திடீரென்று வந்த கோபமல்ல " மத்தவங்களால அவனுக்கோ எந்தத் தொந்தரவும் எத்தனையோ நாளாக அடக்கி வைத்திருந்த வராது எனறாள. 38 ܓܗ ------- ஆத்திரம். ரீதேவி தன்னை விட்டுப் பிரியப் போகிறாள் என்ற வெங்களக் கொல்லுங்கடா' என்றான் ஒருவன் நினைவை குமரால் தங்க முடியவில்லை. ஒரு ಕ್ಲಿಕ್ಗ್ರಳ್ಗಿಚ್ಸ್ :::::::""
ன்பம் வைத்துப்பான் தந்தா என் உமினான் அருகே வந்த தேவி ஆதரவாக அவருடைய |#? நதுரு று உறுமனான கைகளைப் பற்றினாள் "உங்கள, என்னால மறக்க
"சில வருஷத்துக்கு முன்னால முடியாது. நான் இப்ப பிரிஞ்சு போனாலும், ரீதேவிக்குட்டே குடும்பத்தையும் இப்பழத்தான் : , அழிச்சான் என்று கத்தினார்கள் சிலர் "இவனோட உங்களுககு எபப, எனன ஆபதது வநதாலும உடனே 嗣 s - டி வருவேன். எனக்குத் தெரியும், ஜெயலட்சுமி மேல இவனுக்கு எதிரா ஓடி வரும் குத தொயும,ஜெயலடசும மேல. இருக்கான்னா, நாயர் எவ்வளவு மோசமான ஆளா உங்களுக்கு ஆசை வந்திருக்கு நீங்க ரெண்டு பேரும் ಙ್ಗಣ್ಣನ್್ಗ :* முழுவதும இவாகள கூசசலால களேபரமாகயது. *ားမား~:"vမဟ, , པ་པ་ཨ་ -:::::::::::::- |ஜனங்கள் ஆத்திரத்தோடு சந்து நாயர் கூட்டணியை நாகமாணிக்கத்த நீங்க திருப்பித் தர வேணாம். குமா
- - - - - - - - - - - - - - ஜெயலட்சுமி கல்யாணத்துக்கு ரீதேவி கொடுக்க நெருங்கினர்கள் f ,3,:་: கு 命 த LÓ டுக்கற "இனிமே நாங்க இங்கே இருக்க வேணாம்" பாசு அது எனறாளபறகு குமான கையல என்று குமாரின் காதருகே சொன்னாள் ரீதேவி பாசத்தோடு இதழ் பதித்து முத்தமிட்டாள். அவர்கள் இருவரும் கோவிந்தனோடு அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பித்த போது ஊர்மக்கள் ஜயந்தனையும் நாயர் குடும்பத்தையும் வெளுத்துக்கட்டத் தொடங்கியிருந்தனர். s :* ಟ್ವಿಟ್ಟ அழகாகப் பளிச்சென்று
ருநதது, றுதேவ முனனால நடந்து கொண்டிருந்தாள். அவளுக்குப் பின்னால், சிந்தனையில் ஆழ்ந்தபடி குமார் இன்னும் பயம் அகலாதவனாய்க் கோவிந்தன். ரீதேவியின் நடையில் ஒரு துளளல 9(5 ಶ್ದಿ ஐந்தது. 96.16T 615560601GLIT (ST6)LDTUU to LT5 ಇಂತ್ಲಿ அன்று ஐஜியிருந்தது அதன வெளியபாடு அவளுடைய நடையில தெரிந்தது. ஒரு நேரம் துள்ளியோடும் கன்றுக்குட்டி போல் ஓடினாள். மறுநிமிடம் காற்றில் சலசலக்கும்
3. கு பயிர் போல அசைந்து, அசைந்து நடந்தாள். ့်မျိုါ† ಫ್ಲಿ? பாதத குமாருககும சநதோஷமாகததான இருநதது. &::::::::
"தேவி என்று அழைத்தார். அவள் திரும்பிப் பார்த்தாள். கலகலவென்று சிரித்தாள். "உனக்குத் திருப்திதானே" என்றார். அவள் பதில் சொல்லாமல்
flagii மேலே அஸ்தமிக்கப் போகும் நிலா, இந்த
குமாரையே கண் இமைக்காமல் பார்த்தாள். பகவதி உருக்கமான காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தது. என் ஆசையை நிறைவேத்தி வைச்சுட்டா என்னால சில நிமிடங்களில் ஜெயலட்சுமியின் உடலைவிட்டு உங்களுககுததான எவ்வளவோ கஷ்டம்" என்றாள். ரீதேவியும், பிரபாகரனின் உடலைவிட்டு
ஒரு நல்ல ஆத்மா சாந்தியடைய என்னால கோவிந்தனும் வெளியேறினார்கள். மயங்கிக் கீழே முடிஞசதைய பண்ணிட்டேன். அவவளவுதான விழுந்தன அந்த இரண்டு உடல்களும் சற்று எனறா குமா. நேரத்தில் கண்களைக் கசக்கியபடி பிரபாகரன்
ரீதேவி மெளனமாக நின்றாள். அவள்முகத்தில் எழுந்தார் கூடவே ஜெயலட்சுமியும் இருவருக்கும் எல்லையற்ற அமைதியும், நிம்மதியும் தெரிந்தன. என்ன நடந்ததென்றே புரி
(3 .::::::::: நடந்ததென்றே புரியாத நிலை, வெகு அப்படியே ஆடாமல் அசையாமல் நின்றாள். தொலைவில் சந்து நாயருக்குச் சொந்தமான குமாருக்கு கண் முன்னே தெய்வத்தைப் பார்ப்பது கொட்டகை திகுதிகுவென்று எரிந்து கொண்டிருந் போன்ற உணர்வு ஏற்பட்டது. அப்படியே எத்தனை }க தகுதகுவெணறு எாநது கொணடிருநதது. மணி நேரம் அவர்கள் நின்றார்கள் என்று அவர்கள் ஏதோ கேட்க ஆரம்பித்த போது, தெரியவில்லை, ரீதேவிதான் முதலில் அந்த குமார் அவர்களை ஜாடையாலேயே பேசாமல் நிசப்தத்தைக் கலைத்தாள். இருக்கும்படி சொன்னார். பிறகு இருவரின்
"இன்னும் கொஞ்ச நேரத்துல விடிஞ்சுடும். தோள்களிலும் கைகளைப் போட்டுக் கொண்டு இதோ, இந்த ஜெயலட்சுமியோட உடம்பையும், வீட்டைப் பார்த்து நடக்கத் தொடங்கினார். அந்த ஆத்மாவையும் உங்ககிட்ட ஒப்படைச்சுட்டு நான் p6.15p வீட்டை நெருங்கிய போது வானம் புறப்படறேன். எனக்கு இப்ப ஒரு சகோதரனும் வெளுக்கத் தொடங்கியிருந்தது. (இற்gS)
譯 ஜன. 04 - 10, 2007
கிடைச்சுட்டான். அவன் பேரு கோவிந்தன்” என்றாள்.

Page 19
சமீபத்தில் சென்னை வந்திருந்தேன். கல்லூரி மாணவர்கள் பலரைச் சந்தித்தேன். உற்சாகமாக என்னிடம் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் என்னிடம் பேசினார். "சுவாமி, நான் நான்காம் ஆண்டு பொறியியல் படிக்கிறேன். என்னுடன் பயிலும் அத்தனை பேருக்கும் கம்பஸ் இன்டர்வியூவிலேயே வேலை கிடைத்துவிட்டது. இத்தனைக்கும் என் வகுப்பில் படிக்கும் பலரைவிட நான் அதிக மதிப்பெண் எடுத்திருக்கிறேன். ஆனாலும் வேலை கிடைக்கவில்லை” என்றார்.
இந்திய ஜனாதிபதி விஞ்ஞான மேதை அப்துல் கலாம் பற்றி அந்த மாணவருக்குச் சொன்னேன். டாக்டர் அப்துல் கலாம் இயற்கையின் இரசிகர்.
பெங்களுரில் பூக்களுக்கும், மரங்களுக்கும் பஞ்சமே இல்லை என்பதால், அங்கே செட்டிலாக வேண்டும் என்ற எண்ணத்தில் புகழ்பெற்ற கல்வி நிறுவனமொன்றில் சேர்ந்து பணியாற்ற ஆவலோடு இருந்தார் அப்துல் கலாம். ஆனால், அந்த நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் சிலர், அப்துல் கலாம் முறையாக பி. ஹெச். டி. படிக்காதவர் என்று காரணம்
சொல்லி அவருக்குத் தங்கள் நிறுவனத்தின் கதவுகளை மூடிவிட்டனர்.
இந்தச் சம்பவம் நடந்தபோது அப்துல் கலாமின் வயது 70. அதுவும் அக்னி ஏவுகணை வெற்றிக்குப் பிறகு பொக்ரான் வெற்றிக்குப் பிறகு பிரதமரின் அறிவியல் ஆலோசகராகப் பணியாற்றியதற்குப் பிறகு
இந்நிலையில் இந்தச் சம்பவம் அப்துல் கலாமைப் பாதித்து இருக்குமா? நிச்சயம் பாதித்திருக்காது. தனது ஆற்றலைப் பயன்படுத்திக்கொள்ள அவர்களுக்கு கொடுத்துவைக்கவில்லை என்றுதான் நினைத்திருப்பார். எடுத்துக் கொண்ட குறிக்கோளுக்காகவும், இலட்சியத்துக்காகவும் ஒருமுகச் சிந்தனையோடு செயல்பட்டால் இது மாதிரியான சின்னச் சின்னத்
தோல்விகள் நம்மை ஒருபோதும் பாதிக்காது.
என்றாலும் அந்த மாணவர் விடவில்லை. "என்னைவிடக் குறைவாக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு எல்லாம் உடனடியாக வேலை கிடைத்திருக்கிறது. ஆனால், எனக்குக்
பரிசுகளையும் பாராட்டுக்களையும்
பெற வாழ்த்துகின்றோம்.
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே
கிடைக்கவில்லை எ நினைக்கும்போது 6 ஜீரணித்துக் கொள் முடியவில்லையே ச ஆதங்கத்தோடு
நான் சொன்னே வேலைக்கு எடுக்கு மதிப்பெண் மட்டுமே என்று யார் சொன்ன வருடங்களுக்கு மு:
கோடிங் எழுதத் ெ
மட்டும் போதும், அ உடனடியாக வேை ஆனால், இப்போதே எழுதத் தெரிந்தால் இருக்கும் மற்ற ஊ ஒருங்கிணைந்து விே தெரிந்திருக்க வேண கஸ்டமர்களின் தே6 என்பதை அவர்களு
எடுக்கும் போதும் ச படிக்கும் போதும் ச நிதானமாகத்தான் வி தெளிவாகின்றன. இ போக்கிக்கொள்வது
“உங்கள் காதலி புரிந்துகொள்ள வே6
SIAUČILA 250 egununda 6 lugha C ரேவதி, 1910, அலெக்ஸான்ட்ரா வீதி, வெ
Il Diúl.I 10 Eitill
ஆர்வமுடன் பங்குகொண்டு
1. ககார்த்திகேசன், பாபாபதி இல்லம், 89 ரொசிட்டா வி 2.KMSஆப்டீன், 36 போல்ஸ் வீதி, u c. குவாட்டே 3. சந்திரா ரவீந்திரன், திருவேரகம், 1951 தும்புறுக் 4. எஸ்.ஏ.முகம்மது இபால், அல்மினாபுரம், தில்லைய 5. எம்ஐஎம்முர்சித் 26IA சுமனாராம வீதி, கல்கிை 6. எம்சிகலில், 12 ஹனிபா வீதி, கல்முனை - 05. 7. மரியம் ரொஸ்மின், 390A செமனரிவத்த ரோட், ெ 8. S. மன்சூர், ஆலிம் வீதி, மாஞ்சோலைச் சேனை,
1. 2 3. 6 19, பைசுல் அமினா ஜலில், 61A1 மகாபுத்கமுவ, மு 10. MLபாத்திமா றிஸ்வானா, 54, பெண் பாடசாலை Prazas இடமிருந்து வலம் 7 8 of i
கூறலாம். s 199) 1. நீர் நிலைகளில் 13 14 15 16 18 காணப்படும் s
கீரையொன்று. 20 21. (திரும்பியுள்ளது)
10. வெறுப்பு அல்லது - வேற்றுமை, 25 27 28 30 (குழம்பியுள்ளது)
13. ஆணவம் என்றும் கூறலாம். 31. 32 34 35 36 తో
21. விவசாயிகளுக்கு
600LD60)ULU போட்டி விதிகள்: மேலிரு இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி (திரும்பியுள்ளது) 1. கிழக்கு மாகாணத் 201200 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப (5 蠶 弧 (குழம்பியுள்ளது) வேண்டிய முகவரி : 31, வழக காழிந்து | அஜித் நடித்த திை குறுக்கெழுத்துப் போட்டி இல-201 வரும் மொழிகளி 4 தேனீ அல்லது வலி தினமுரசு வாரமலர், லொன்று. 6. தமிழ் நூல்களிலெ த.பெ. இல. - 1772, (திரும்பியுள்ளது) பொருள்படும்
கொழும்பு. 34. தலைவன் 15. ஒரு வகைப பாத தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த வியிடையே குழம்பியுள்ளது)
தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக தலைவயடை 25 ஒரு பெண் தெய்6 சரியான விடையை அனுப்புவேரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ஏற்படும் சச்சரவு 128 கட்டிடத்துடன் தெ ரூபா பரிசுண்டு அடுத்த பத்து ஆதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் திரும்பியுள்ளது 30 மாமிசம் என்றும்
பிரசுரமாகும்.
96). O4. 10, 2007
o தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதற்காக நீங்கள் எத்தனை
அவன் என்னைவிடத்
திறமைசாலியாக இருப்பது எப்படி?”
என்று கேட்டான் அஸ்வத்தாமன்,
"நான் என்னவோ உங்கள்
ர்னால் மினக்கெடுவீர்கள்? எத்தனை நாள் அனைவருக்கும் ஒரே மாதிரித்தான் அந்தப் பெண்ணின் பின்னாலேயே வித்தைகளைச் பாமி” என்றார் போவீர்கள்? அப்போதெல்லாம் சொல்லிக்கொடுத்தேன். ஆனால்,
எவ்வளவு ஈடுபாட்டுடன் முழுமனதோடு அவனோ உங்களைவிட அதிகமாகக் ர்: "ஒருவரை முயற்சி எடுப்பீர்களோ, அதே கற்றுக் கொண்டான். சொல்லப்
போது உற்சாகத்துடனும், முனைப்புடனும் போனால், உங்களுக் அளவுகோல் பாடத்தைப் புரிந்து கொள்ள முயற்சி கு ப து? இரண்டு செய்யுங்கள். உங்கள் குறை 鼎 மறைந்து போகும்”
T6) எனறேன,
பிறகு ஒரு புராணக் கதையையும் கிடைக்கவிடும். சொன்னேன் -
துரோணாச்சாரியாரின் மகன் போதாது. டீமில் அஸ்வத்தாமன், இருப்பினும் யெர்களிடம் தன்னைப் பிரதான சீடனாக லைசெய்யத் ஏற்காமல் அர்ஜுனனை டும். ஏற்றுக்கொண்டாரே என்று தந்தை வ என்ன? மீது அஸ்வத்தாமனுக்கு வருத்தம், பதை -ன் நட்போடு இதை நேரடியாகத் தந்தையிடம் மறைந் ப் புரிந்து சொல்லியும் விட்டான். அதற்கு திருந்து கவனித்த ஏகலைவன் ள்ளத் ಫಿಲ್ಹೆ சொன்னார். உங்கள் அனைவரைவிடவும், ந்கிருக்க மகனே. நான் அர்ஜூனனுக்குச் அர்ஹனனைவிடவும் என் శ్లో . தான் சொல்லிக் கொடுத்ததைவிட ་་་་་་་་་་་་་་་விட வாக்கிய உனக்குத்தான் அதிகமாகச் சொல்லிக் ர்னிடமி வும அ க்கொண்டான்' கிராமை கொடுத்தேன். நாராயண அஸ்திரம் எனனடமருநது கறறுககாணடான 6060T செய்யும் பற்றி அர்ஜுனனுக்கு நான எனறாா துரோணாச்சாரியர் ர்த்தியம் சொல்லித்தரவில்லை. அதை சூரிய உதயத்தை அபாரமாக ண்டும்.” உனக்குக் கற்றுக் கொடுத்தேன். வர்ணித்து எழுதியிருக்கிறார் அடுத்ததாக எனற சுப்பிரமணிய பாரதியார், வேறு
றறவாகளைவட உனககுததான -' - னொரு மாணவர் அதிக முக்கியத்துவம் தந்தேன். சிலரோ, ೧Ug களஞனு அடிககுது டார் : 'வகுப்பில் இந்தச் சுயநலம் என் மனதில் பாரு' என்று எரிச்சலோடு ஜன்னலை ரியர் பாடம் புகுந்ததனால்தான் ரிஷி என்கிற இழுத்துமுடிவிட்டு நிம்மதியாகப் f, புததகததைப அந்தஸ்த்தை என்னால் அடைய படுத்துத் தூங்குகிறார்கள். f. எனக்கு சற்று முடியாமல் போய்விட்டது. உண்மை அதனால்தான் அவர் மகாகவி ஷயங்கள் ದ್ವಿಖ್ಖ್ பாதது ייף பட்டம் பெற்றார். மற்றவர்கள் : இடி:" சேந்றிேப்பட்டம் பெற்றர்கள் லியைப் நீங்கள் அதிகமாகச் சொல்லித் ஆசிரியர் என்பவரும் சூரியன் 0ண்டுமானால் தரவில்லை என்பது உண்மையானால், மாதிரிதான் பாரபட்சம் இல்லாதவர். ===:==========
h புத்தளம்
ண்ேணிய .03.
半
த்துப்போட்டி
lgul
கொட்டகலை,
உன் பார்வைக்காக மட்டும் என் வாழ்க்கையைக் காட்சிக்கு வைத்தேன்.
நீ தீக்குச்சி விழிகள் செய்தாய். உன் மழைக்காக என் பூமி காத்திருந்த போது மிக அருகில் வசித்தாய் சூரியனாக!
ஒரு நிலா தருவாய் என்று நான் வானமாகக் கிடந்தேன்.
ஒரு மின்மினியைக் கூடப்
பறப்பதற்கு நீ
அனுமதிக்கவில்லையே!
ந்து கீழ் ன் ஒரு பகுதி
JULIb.
டினம் (குழம்பியுள்ளது)
1று. பெண் என்றும்
ம் அல்லது நீர்ப்பூ
). ,[jالله-JL{60)L
ாருள்படும். (தலைகீழ்)
õi
Ꮭ ᎫᎫᎬ
இதுவரை உன் புன்னகை என் வீட்டுக் கதவைத் தட்டவே இல்லை.
காத்திருத்தல் என்பது சர்க்கத்திற்குப் பக்கத்தில் இருக்கின்ற சின்னச் சின்ன நரகம்,
என் ஆயுளைத் திறந்து வைத்திருக்கிறேன் நீ நுழைவதற்காக
நித்திரைப் பூக்கள் உதிர்ந்து கிடக்கின்றன என் இரவு முற்றத்தில்
நீ எப்பொழுது என் கனவிலாவது கலக்கப்போகிறாய்? உனது காற்றால் நான் வசிப்பதுவும்
உன் மனதால் நான் கவிதை வாசிப்பதுவும் புரிகிறதா?
ஒரு மொட்டு சுதந்திரம் பெறுவதை விழிகளால் தொட நான் ஆசைப்படுகிறேனா?
இந்த மெட்டுக்கு உன் கவிதை
556.
*கலாபூலுக
கீறுங்குவதற்ாஹ* :
வரிகள் தேவைப்படுகின்றன.
ஈர்ப்பில்லாத வெளியில் மிதக்கிறேன் ஒரு சொட்டு ஈர்ப்புச் செய்வாயா?
திறந்து கிடக்கின்ற இந்தச் சிப்பிக்கு எப்பொழுது முத்துத் தரப் போகின்றாய்?
இறந்து கிடக்கும் இந்த மனதுக்குள் எப்பொழுது உயிர் வளர்க்கப் போகிறாய்?
ஒரு உளியின் வரவுக்காக இந்த வைரக்கல் காத்திருக்கிறது.
என் குருதியில் உன் முகம் மிதப்பதையும்
என் மனதில் உன் பெயர் ஒலிப்பதையும்
எப்பொழுது நீ அங்கீகரிக்கப் போகிறாய்?
பிடித்துத் தருவதற்குக் காதல் பட்டாம் பூச்சியல்ல.
திறந்து காட்டுவதற்கு காதல் பூட்டுமல்ல. காதல் கடவுளையும் கடந்த சக்தி கண்ணே உன் ஐம்புலன்களின் சிறையைத் திறந்துவிடு.
இந்தத் தென்றல் உன்னிடம் புல்லாங்குழல் கேட்கிறது.
உன் கண்களிடம் காதல் கடிதம் வாங்குவதற்கு இந்த வண்டு தவம் செய்கிறது. _ ஏ.சி.றாவறில். e
Α.
מיד

Page 20
அந்தி நேரம் நீலவானம் கருமை வண்ண காட்சிகளை ஆங்காங்கே பூசிக்கொண்டது. அந்நேரம் வீசிய மந்த மாருதத்தின் சுகத்தை ரசித்துக் & கொண்டிருந்தாள் ராதிகா, தென்றலின் இன்பம் அவளை பூஜித்த போது, அவளின் காதலன் மகேஷ் அவளிடம் சில்மிசம் செய்வதாக
இல்லை தன்னை ஒரே மகளாகப் பெற்றெடுத்து இன்று இவ்வளவு தூரம் வளர்த்த பெற்றோரா? இக் கேள்விகளை அவள் உள்ளம் அடிக்கடி எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தது. ராதிகாவின் உள்ள வேதனையில், அவளின் தந்தை கூறிய வார்த்தைகள் அவளின் மனக்கண்முன் நிழலாடின.
நினைத்துக் கொண்டு எ ராதிகா பிரகாசமாய் இரு நேரத்தில் ராதிகா சுே நிகழ்ந்தது.
மாப்பிள்ளைக்குப்
சீதனத்தின் மீதுதான் ஆ இருந்தது. அதைப் புரிந்
உள்ளத்தில் நினைத்து உருகிக் கொண்டிருந்தாள்.
தென்றலின் சுகம் இப்படியென்றால், தன் காதலன் மடியில் தலைசாய்த்து உறங்கும் சுகம் எப்படியென அவள் நினைத்துப் பார்க்கும்போது அவள் கண்களில் கண்ணீர் துளிகள் எட்டிப் பார்த்தன.
ராதிகா பள்ளிவாழ்க்கையில், கண்டெடுத்த முதல் முத்து மகேஷ்தான். அவனும் அவளுக்கு ஒப்பானவன். இவர்களின் காதல் பல ஆண்டுகள் கடந்தது யாராலும் பிரிக்க முடியாத ஒப்பந்த உறவானது இருந்தும் ராதிகாவின் வீட்டில், இவளின் காதலுக்கு எதிர்ப்புக் கிளம்பியது காலகட்டத்தில் மகேஷ் ஒரு அரச பதவியில் அமர்ந்தான், ராதிகா ஆசிரியை ஆனாள்.
"ராதிகா, ராதிகா" என அவளின் தாய் கூப்பிட தனது சிந்தனைகளைக் கலைத்தாள் ராதிகா,
"ஏன் அம்மா கூப்பிட்டீங்களா?" "ஆமா ராதிகா, இந்த நேரம்
"ராதிகா மகள் ராதிகா" "ஏனப்பா என்ன விஷயம்" "ராதிகா நான் சொல்வதை ஏற்பாயா, ஏற்க மாட்டாயா"
"என்ன அப்பா விஷயத்தைச் சொல்லுங்களேன்."
"இதப் பாரம்மா நானும் உங்க அம்மாவும் வாழ்வதும், சாவதும் உன் தீர்மானத்தில் தானம்மா இருக்கு"
"என்ன அப்பா சொல்லுறீங்க. நான் என்ன செய்யனும்
இதப்பாரு ராதிகா, நாளைக்கு என் தங்கையின் மகன் சுரேஷ், உன்னைப் பெண்பார்க்க வாராரு நான் எத்தனை மாப்பிள்ளை பார்த்தும் உனக்கு விருப்பமில்லையென்று எல்லா வரன்களையும் தட்டிக்கழித்த மாதிரி நாளைய தினமும் செஞ்சிடாதேயம்மா. நான் உன் கால பிடித்து கெஞ்சி கேட்கிறேன்" என்றவரின் கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் எட்டிப் பார்ப்பதை ராதிகாவும் கண்டாள்.
மோதர,
ராதிகாவின் தந்தை
- கோ, சிவதாசனி,
என்னடியம்மா யோசனை. நாளைய தினம் என்ன விசேஷம் என்று தெரியும் தானே" என்று நாளை அவளைப் பெண்பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருவதை நினைவு படுத்தினாள் ராதிகாவின் தாய்,
"ஆம் அம்மா தெரியுமே, அதற்கு நான் இப்ப என்ன செய்ய வேண்டும்" என்று தாயிடம் கேட்டாள் ராதிகா,
"இதப்பாரு ராதிகா, நீ உன் பழைய காதல் கதையை மறந்துவிடு நாளையதினம் நீ மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் இன்று காலையில் அப்பா சொன்னது ஞாபகமிருக்குதுதானே" என்று கூறிவிட்டு, ராதிகாவின் தாய் அடுப்பங்கரைப் பக்கம் விரைந்தாள்.
ராதிகாவின் தாய் இவ்வாறு கூறிவிட்டு மறைந்தவுடன் ராதிகாவின் கருவிழிகள், ஈரவிழிகளாயின. கண்கள் அருவியாய் கண்ணீரை வரவழைத்துக் கொண்டிருந்தன. உள்ளம் துடிதுடித்தது. அவளுக்கு வாழ்வே வெறுப்பானது தன் காதலனா?
"ராதிகா நான் உனக்காக எல்லாமே விட்டு கொடுத்தேன், உன்னை எவ்வளவு செல்லமாக வளர்க்க முடியுமோ அவ்வாறு எல்லாம் வளர்த்தேன். இன்றைக்கு நான் சொல்லும் சொல்லை மீறினால், நாளைய தினம் நானும், உன் தாயும் இந்த உலகை விட்டு பிரிந்திடுவோம். இதுதான் நான் உன்னிடம் கடைசியாகச் சொல்வது" இவ்வாறுதான் ராதிகாவின் தந்தை கூறினார். இதனை நினைத்து என்ன தீர்மானம் எடுப்பது . என்பது அவளுக்குத் தெரியவில்லை. இவளின் நினைவு பல எண்ணங்களில் வலம்வர உலகமோ இரவாகி விடிந்தது.
"ராதிகா, ராதிகா, ராதிகா' (தன் மகை தட்டி) "ராதிகா என்ன அம்மா"
"இதப்பாரு மகள் என்னடியம்மா இன்னும் தூக்கம் பொழுது விடிந்து விட்டது கூட தெரியாம தூக்கமா? எழும்பு எழும்பு" என்று மகளை எழுப்பிவிட்டு வீட்டை அலங்கரித்துக் கொண்டிருந்தாள் ராதிகாவின் தாய்
நடப்பதெல்லாம் நடக்கட்டும் என்று
"என் மகள் ராதிக ரூபா பணமும் ஐந்து இ பெறுமதியான தங்க நை சொன்னது போல், நான் நீங்கள் எதற்கும் ஏமாந்து சுரேஷ்" என்று சுரேஷிட கூறிய போது சுரேஷிற்கு மாதிரியாகத்தான் இருந்த
"மாமா, நான் என்ன நகைக்குமாகவா உங்கள் பெண்பார்க்க வந்தேன், ! பிரிஞ்சிடக் கூடாது மாமா சுரேஷ் இருவிட்டாரின் ச நாளும் வந்தது.
அன்றைய இரவு ரா பரிசம் போடுதல் நிகழ்வு மணித்தியாலங்களில் அர மங்களகரமாக முடிந்தது. ராதிகா சோகமே உ திருமண மண்டபத்திற்கு வேண்டும் அன்றுடன் ம
ஆதவனின் கதிர்வீச்சுக்கள் அடர்ந்து பரந்த மா, பலா நிறைந்த சோலைதனில் இலைகள் மீது காதல் கொண்டு அவற்றைப் பற்றியிருக்கும் பனித்துளிகளைப் பற்றி தாகம் தீர்த்துக் கொண்டன. சோலையின் கீழ் ஆங்காங்கே விழுந்து கிடக்கும் சருகுகளின் மேல் படிந்திருக்கும் பனித்துளிகளும் பூமிக்கு முத்தம் கொடுத்து அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தன. இச்சருகு போலவே சோலையின் மத்தியில் வசந்தபுரம் வித்தியாசாலை, சாதாரண கிராமப்புறப் பாடசாலையாக இருந்தாலும் அதிபர், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பால் அது பயனுள்ள பாடசாலையாகக் காணப்பட்டது.
சிறு சிறு கட்டடங்களைத் தன்னகத்தே கொண்டு காணப்பட்ட பாடசாலையில், தமது வாழ்க்கையை அர்ப்பணம் செய்துழைத்த சில சிற்றோடைகள் கோடையிலும் வரட்சி காணாததால் இன்று ஊருக்கே சிறந்து விளங்குகின்றன. அந்த வரிசையிலே ஒருவராக இருப்பவள்தான் வான்மதி
பாடசாலையில், திருமணம் செய்யும் வயது வந்தும் செல்வியாக இருப்பவள் இவள் ஒருத்தியே தனது குடும்ப நிலையை உணர்ந்த வான்மதி, இந்த உலகத்தில் மற்றவர்கள் மாதிரி நாமும் இருக்க வேண்டும் என்றால் என்ன செய்வது? எல்லாம் இறைவனின் படைப்பின் கோலங்கள் என உருகும் உள்ளத்திற்கு உரமிட்டுக் கொள்வாள்.
வான்மதியின் பொறுமையும் நற்குணமும் கடமையும் நேர்மைத்திறனும் பிறரிடம் அன்பு காட்டும் தன்மையும் ஏனையோரை நெகிழச் செய்துவிடும். தன் எதிர்காலத்தைச் சிந்திக்காத வான்மதி தனது சகோதரி, தாய், பாடசாலை, பிள்ளைகள் என எப்பொழுதும் சிந்திப்பாள், இப்படியே அவளது வாழ்க்கையும் ஓடிக் கொண்டிருந்தது.
கல்விக்காகத் தன்னை அர்ப்பணித்த அந்தக் கலங்கரை விளக்கு, எத்தனை ஒடங்களைக் கரைசேர்த்துள்ளது. எனினும் இல்லறக் கடலை அடைய முடியாதுள்ள அவளுக்கு, வழியமைத்துக் கொடுப்பவர்கள் எவரும் இன்றி விதித்தவன் வழி நடக்கும் என எண்ணிக் கொண்டிருந்தாள். தனக்கென ஒருவன் வரும்வரை தன் தொழிலைக் காதலித்துக் கொண்டிருந்தாள் என்றோ படித்த "டியூட்டி பெஸ்ட் பியூட்டி செக்கண்ட்" என்பதை வெறும் வார்த்தைகளாக அன்றி வாழ்க்கையாக வரித்துக் கொண்டாள்.
பாடசாலைக்குச் செல்வதும் கற்பித்தலில் ஈடுபடுவதும்
2.
வாழ்வில் பெரும் பேறாகக் கருதினர்ள் வான்மதி அன்று புதன்கிழமை, "என்ன வான்மதி ஏதோ வெளிநாடு போவதாகக் கேள்விப்பட்டேன்."
நகர முற்பட்டவள் அவ்விடத்தே சிலையானாள். அவளது சிந்தனைக் கோர்வையைக் குலைத்தாள் பிரியங்கா,
வான்மதி தந்தையை சிறுவயதிலே இழந்தவள். தாயின் அரவணைப்பில் தங்கை கோமதியுடன் வாழ்ந்து வருகின்றாள். கல்விக்குத் தன்னை அர்ப்பணித்தவள்
V
羲
\
வாழ்க்கைக்குத் தன்னை அர்ப்பணிக்க காலம் விடவில்லை. "கோமதியே திருமண வயதிற்குப் பொருத்தமானவள், வாற சம்பந்தங்கள் எல்லாம் அவளுக்குப் பொருத்தமாக அமையிறதால அவளது திருமணத்திற்குத் நான் தடையாக இருக்கவில்லை. ஆகவேதான் இப்படி ஒரு முடிவுக்கு வந்தேன்" என்று வான்மதி சொன்னதும் பிரியங்கா வியப்பில் ஆழ்ந்தாள்.
வான்மதி என்ன இப்ப சொல்லுறாய் உனக்கு வந்த திருமணத்தை தங்கைக்கு விட்டுக் கொடுக்கிறாயா? "ஆ.ம்.மாம் உண்மையைத்தான் சொல்கிறேன்." எனக்கூறியதும் அவளது கண்களில் இருந்து வந்த கண்ணீர் வார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. "விதி ஏறும் மேடையில் நாமும் ஏறுவோமானால் விதி நிச்சயம் வெற்றி பெற்றுவிடும்" தாளாத சோகத்தால் பிரியங்காவின் முகத்தை நோக்கினாள் வான்மதி
அவளது நிலையைக் கண்ட பிரியங்கா "என்ன
הספר
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ligital Liffs முகத்திலும் ஆனந்தமே பிரதிபலித்தது. வம் அதிகமாக "அக்கா, அக்கா" ஒரு சின்னப் பெண், து கொண்ட ராதிகாவை அழைத்தாள்.
Lச ரூபா இருந்தாள். அவளின் திருமணத்திற் கயும் தருவதாக # 35l. Lflits) தருவேன். அங்கு நின்றிருந்தான். --
விட மாட்டிங்க சுரேஷ் அலங்கார உடையுடன்
2, ராதிகாவின் * மணவறையில் அமர்ந்தான் முகூர்த்த நேரம்
905 நெருங்கியது. ராதிகாவின் தந்தை தன் மகளை ஃணத்திற்கும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் 8: ፱ ዘ6ä6ሻ)6፱ கொண்டிருந்தார். கெட்டிமேளம் முழுங்க
ம்ம இரத்த உறவு
iறும் போலவே ந்தாள். அன்றைய சுய ஷ் நிச்சயதார்த்தமும்
விற்கு பத்து இலட்சம்
- 8. 3. > ※
மறைய வேண்டும் என்ற சிந்தனையில் இவள் இருக்க, இரவும் தன்தொழில் நிமித்தம்
விடியலானது ராதிகா திருமண மண்டபத்தை வந்தடைந்தாள். அங்கு வந்திருந்த அனைவரின்
ஏனம்மா என்பதை கண்பார்வையால்
கேட்டாள் ராதிகா,
"அக்கா இத மகேஷ் மாமா உங்களிடம் கொடுக்கச் சொன்னாரு' என்று கூறி ஒரு கடிதத்தை ராதிகாவிடம் கொடுத்தாள் அந்தச் சின்னப் பெண் ராதிகா ஒருவருக்கும் தெரியாமல் கடிதத்தைப் பிரித்துப் பார்த்தாள்.
அன்பே. காதலால் இணைந்திருந்தோம் காலத்தை மறந்திருந்தோம் ஞாலத்தில் சேர்ந்து வாழ நம் காதல் சொல்லவில்லை. எல்லாமே மறந்திடு இன்பமாய் வாழ்ந்திடு மறுஜென்மம் இணைந்திடுவோம் மகிழ்ச்சியாய் வாழ்ந்திடுவோம் என்றும் மகேஷ் " ராதிகா எதை நினைத்தும், கவலை இல்லாதவள் போல் மெளனமாகவே
சுரேஷ் தாலியைக் கையில் எடுக்க, ராதிகா மறைத்து வைத்திருந்த விஷத்தை எடுத்தாள்.
அதான் என்றான் 3:33
ம்மதத்துடன் திருமண ராதிகா ஏதோ எடுப்பது, அவளின் தந்தைக்கு மட்டுமே தெரிந்தது.
திகாவின் வீட்டில் "ஐயோ வேண்டாம்" ராதிகாவின்
ஆரம்பமானது சில தந்தையின் ஒரு வார்த்தையில், கல்யாண
நிகழ்வும் மண்டபமே கலையிழந்தது. மகேஷம் தான்
உருவான முகத்துடன், விடிந்தால் செல்ல
கேஷின் நினைவும்
கையில் எடுத்த விஷத்தை மறைத்துக் GasTGirLT6t,
"சுரேஷ், தம்பி சுரேஷ் என்ன
சுரேஷ் ஒரு பெண்ணை ஏமாற்ற மனசு
சுரேஷால் ஏமாற்றப்பட்டவள். அவளை ܠ ܐ
மன்னிச்சிடுங்க. நீங்க ரொம்ப நல்லவரு
இதப்பாருங்க சுரேஷ், உங்களுக்கு எப்படி
வந்திச்சி"
ராதிகாவின் தந்தையின் வார்த்தையில் மாப்பிள்ளை வீட்டார் குழம்பிப்போக, ராதிகாவின் தாய் ஒரு கர்ப்பிணிப் பெண்ணை மணவறையின் முன்னே நிறுத்தினாள். அவள்
கண்டதும் சுரேஷக்கு வியர்த்துக் கொட்டியது. அவள் வேறுயாருமல்ல ராதிகாவின் சிறிய தாயின் மகள் வாணி வாணியின் தாய் தனது உறவுகளை மதிக்காமல் காதல் கல்யாணம் செய்து கொண்டாள். அவளை தாயாக்கியவன் அவளை ஏமாற்றிச் சென்றுவிட்டான். இதனால் ராதிகாவின் உறவினர் காதலை வெறுத்தனர். வாணியின் தாயை ஒதுக்கி வைத்தனர். ராதிகாவின் திருமண நாளிலே, வாணியின் நிலைமை ராதிகாவின் தந்தைக்குத் தெரிய வந்தது. ராதிகாவிற்கு தன் கல்யாணம் தடைப்பட்டதால் மகா சந்தோசம்
"மாமா என்ன மன்னிச்சிடுங்க மாமா" நான் வாணியை மனதால் விரும்பினேன், அவள் ஏழையென்பதால் என் பெற்றோர் என்னை திசை திருப்பினார்கள். நான் பணத்துக்கு ஆசைப்பட்டு இப்படி நடந்துவிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க மாமா, என்ன மன்னிச்சிடுங்க. சுரேஷ் கண்களில் கண்ணீருடன் தன் தாய் மாமனிடம் மன்னிப்புக் கேட்டான். தான் வாணிக்கு வாழ்வு கொடுப்பதாக வாக்களித்தான்.
அன்றுதான் ராதிகா தெய்வத்தை நம்பினாள், தெய்வம் தன்னை ஏமாற்றவில்லை என்பதை உணர்ந்தாள். ராதிகாவின் தந்தையின் சம்மதத்துடன், மகேஷ், ராதிகாவை தன் மனைவியாக்கினான். சுரேஷ், வாணியை மணந்தான். ராதிகாவின் தந்தை சொன்ன சொல்லைக் காப்பாற்றினார். அதாவது பணம், நகை எல்லாமே சுரேஷிடம் ஒப்படைத்தார். தன் மகளை, தானே வீணாக்க நினைத்த ராதிகாவின் தந்தை, தன் மகள் தேர்ந்தெடுத்த காதலனின் புனிதத்தை உணர்ந்தார். நன் நிகழ்வுகள் நிகழ்ந்திட நாட்கள் மலர்ந்தன. இனி மகேஷ் ராதிகாவின் மகிழ்ச்சிக்கு எல்லையேது?
VO
வான்மதி உன் எதிர்காலத்தைப் பற்றி
இதுவரை வந்த சம்பந்தங்கள் பொம்பிளை கொஞ்சம் அழகாய் இருந்தாள் நன்றாய் இருக்கும். கொஞ்சம் உயரம், மெல்லிய தோற்றம் என காரணம் காட்டி போயிட்டுது. ஆனால் இப்ப இதுவென்னவென்றால் என உள்ளத்தில் அனல் பொங்கியது போல ஏறிட்டுப் பார்த்து வான்மதியின் மாமன் சண்முகம் கூறியதற்கு மறுப்பாக வான்மதி உறுதியாகக் கூறினாள்.
யோசிக்கவில்லையா" உரிமையோடு சில வார்த்தைகளை உச்சரித்தாள்.
பாடசாலை விட்டு வீடு வந்த வான்மதிக்கு தபால் ஒன்று காத்திருந்தது. வேறு ஒன்றும் இல்லை வான்மதிக்கு மாப்பிள்ளை பார்ப்பதாக மாமனாரது தபால் அது. கடிதத்தை வாசித்தவள், "வேறை ஒன்றும் இல்லை இவ்வளவுதான் சரி.சரி.இதுக்குப் போய்."என தனது வார்த்தையை வெறுப்புக்கலந்த தொனியுடன் கூறினாள்
வான்மதி,
"என்ன பிள்ளை மூஞ்சியைச் சுழிக்கிறாய். நல்ல விடயம் எங்களைத் தேடி வருகின்ற போது நாம் பொறுமையாக இருக்க வேண்டும். நீ படித்த பிள்ளைதானே! திருமணம் வாழ்க்கையில் ஒரு முறைதான் வரும், யாருக்கு யார் என எழுதிவைத்தபடி நடக்கும், மாமா கூட்டிட்டு வாறவர்களுக்குப் பெண் இலட்சணமாக இருக்க வேண்டும் என்கிறது முக்கியம் இல்லையாம். பொறுமையாக, அமைதியாக நல்ல குணநடையுடையதாக இருக்க வேண்டுமாம். சரி அப்படி அழகுதான் என்றால் தான் உன் அழகுக்கு என்ன குறைச்சல்" என ஆதங்கத்துடன் தாய் கூறினாள். பெத்தமனமல்லவா? விட்டுக் கொடுக்குமா? மகளுக்காக பிரார்த்தித்த தாய் கமலம் கலங்கியவாறு சேலையின் முந்தானையை முகத்திலே ஒற்றியவாறு ஓரமாய் இருந்தாள்.
"அம்மா இப்ப ஏன் அழுகிறீங்கள்" என கேட்ட வான்மதி, துன்பம் தாழாத முகத்துடன் "சரி வாறவையின் முடிவைப் பார்ப்போமே!” என தாயைப் பார்த்துக் கூறினாள்.
அன்று சனிக்கிழமை மாமா சண்முகம் மாப்பிள்ளை வீட்டாரைக் கூட்டிவந்தார். வான்மதியைப் பார்த்த மாப்பிள்ளையின் தாய், தந்தையர் தாய் கமலத்தை பார்த்து "உங்கள் பெண்ணை எங்களுக்கு மிகவும் shifjä5 Miss lass st UläM| சொல்லுவார்" எனக் கூறியவாறு சென்றவர்கள்தான். சென்று இரண்டு கிழமை, வான்மதிக்கு இதில் திருப்தி இருந்தாலும் அவர்களது முடிவு வரும் வரை நம்பிக்கை இல்லை. ஆனால் கமலமோ திருமணம் சரிவர வேண்டும் என தினமும் இறைவனை வேண்டியவண்ணம் இருந்தாள்.
I Isoli
Ꭰ Ꭻ ᏪᏴ
g60. 04
"வான்மதியிடம் சொல்லிப் பயனில்லை அக்கா! நான்கூறுவதைக் கேளுங்கள். மாப்பிள்ளை கைநிறையச் சம்பாதித்து வைத்திருக்கின்றான். அதிகமான சொத்து, அப்படி இருக்கும்போது வான்மதி ஆசிரியர் தொழிலை விடுவதில் என்ன தப்பு" எனக் கூறிய சண்முகத்தின் கருத்தை மனதால் ஆமோதித்துக் கொண்ட கமலம், மகள் வான்மதியைப் பார்த்து “பிள்ளை என்னம்மா செய்வது உனக்கு வாழ்க்கை முக்கியமெல்லே, பெடியன் பணக்காரனாம்! எனவே படிப்பிக்கிறதை விட்டிட்டு ஓம் என்று சொல்லம்மா" எனக் கூறிய தாயின்
STSSö. NSBMSib, MSøtSøTrti.
வார்த்தையைக் கேட்ட வான்மதி திகைத்துப் போனாள். அம்மா நீங்களுமா விளங்காமல் பேசுறியள். சற்று சிந்தித்துப் பாருங்கள். அன்றே அப்பா எங்களை விட்டிட்டுப் போனபோது எங்களைப் படிப்பிக்க எவ்வளவு கஷ்டப்பட்டீங்கள். இப்போ படித்து தொழில் பார்க்கும் போது திருமணத்திற்காக நான் படிப்பிக்கின்றதை விடுவதா? அப்படியானால் என்னைப் போலத் திருமணமாகாத வயது வந்த ஒவ்வொரு ஆசிரியையும் தான் படிப்பிக்கிறதை நிறுத்த வேண்டும்.
பெண்கள் கஷ்டப்பட்டுப் படிப்பது எல்லாம் ஒட்டை குடத்து நீர் போல ஆகிவிடுவதா இன்றைக்கு எத்தனை எத்தனை மகளிர் பாடசாலைகள் ஒவ்வொரு பிரதேசத்திலும் காணப்படுகின்றது. இவை எல்லாவற்றையும் அப்ப முடிவிடுவதா?இப்படியானால் எல்லா மாணவிகளது கல்வியும் சீரழிக்கப்படும் ஏன் பெண்ணுக்குத் தொழில் புரியும் உரிமை இல்லையா? நாம் நடைப்பிணமாக சமூகத்தில் வாழ்வதா? வாழ்க்கையில் கல்வியை மறந்து உலகத்தை விளங்கிக் கொள்ளாமல் அடிமையாக வாழ்வதா? இன்றைக்கு நான் படிப்பிப்பதை நிறுத்துவதென்றால் உருவாக இருக்கும் ஒவ்வொரு மாணவ சமூகத்திற்கும் நான் செய்கின்ற துரோகம் வேறு இல்லை. அப்படி நான் திருமணம் GALILI GA168YGLOTSYMAU STEEGITIG 4,307 SIGITALI ஆசிரியத் தொழிலை விரும்பி வருகின்றானோ அன்றுதான் எனக்குத் திருமணம்" எனக் கூறிய வான்மதி, தனது ஆசிரியத் தொழிலில் திருப்தி கண்டவளாக அதன் பணியையே தனது எதிர்கால இலட்சியம் எனக் கருதியவாறு அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.
யாவும் கற்பனை) கு
10, 2007

Page 21
  

Page 22
  

Page 23
DCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDC
D. O. O
(கி.பி. 1578 -165
நிரம்பியிருக்கிறது. (ஈ) "உயிர்ச்சுரப்பு வ்வொரு தடவைய @ಕಿಣ್ಣರಿ பாய்கிறது Birds606" (Vital Spirits) 35ub தேதிஃே ଊତ : தயம கு Amri உற்பத்தி செய்கிறது (உ) நாடிகள், இரத்தத்தின் அளவு :: இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு அவுன்ஸ் என இவர் ஆங் ಇಂ மருததுவ ಶಿವ್ಲಿ வலலயம செல்லும் நாளங்கள் (Weins), ஒரு நிமிடத்திற்கு 7 :: இரண்டிலுமே இரத்தம் ஏற்றமும் வீதத்தில் துடிப்பதாலி ஆண்டில் இங்கிலாந்தில் உள்ள போல்க் இறக்கம் துெ இரண்டிலுமே நேரத்திலும், ஏறத்த ஸ்டோன் நகரில் பிறந்தார். இரத்தம் சில சமயம் இதயத்தை இதயத்தின் இடது ே விலங்குகளில் இதயம் மற்றும் நோக்கியும், சில சமயம் இதயத்திலிருந்து புறப்படும் பெருநாடிய இரத்தத்தின் இயக்கம் பற்றிய உடற்கூற்று வெளியேயும் பாய்கிறது. பாய்கிறது என்றும் (
figh" (An Anatomical Treatise on the காலென் (Galen) என்ற தலைசிறந்த ஆனால், 345 கி.கி. movement of the Heart and Bloodin பண்டைய கிரேக்க மருத்துவர், தாமே இயல்பான மனிதனில் Animals) என்ற இவரது தனிச் சிறப்பு உடல் உறுப்புகளை அறுத்துப் பல விட இன்னும் பேரள வாய்ந்த நூல் 1628ஆம் ஆண்டில் பகுப்பாய்வுகளைச் செய்தவர். இதயம், எனவே, ஒரே அளவு வெளியிடப்பட்டது. இது உடலியல் இரத்த நாளங்கள் குறித்து அவர் வழியாக இடைவிடா வரலாற்றில் மிகவும் முக்கியமான கவனமாகச் சிந்தித்தவர். அவர்கூட, என்பது ஹார்விக்குப் T6) TEL போற்றப்படுகிறது. உண்மையில், இரத்தம் சுற்றோட்டமாகப் பாயக்கூடும் கருதுகோளை உரு இது நவீன உடலியல் அறிவியலுக் என்று கருதவில்லை. உயிரியலைத் தமது குறித்து ஒன்பது ஆ
பரிசோதனைகள் நட சுற்றோட்டம் பற்றிய தீர்மானிக்க மிகவும் குறிப்புகளை எடுத்து
ஹார்வி தமது இதயத்திலிருந்து இர எடுத்துச் செல்கின்ற6 இரத்தத்தை இதயத்த கொண்டு வந்து சேர் திட்டவட்டமாகக் கூறி நுணுக்குக்காட்டி இல் நாடி, நாளங்களை போன்ற நுண்புன்குழ மிகச்சிறிய நாடிகளில நாளங்களுக்கு இரத்
~~ -- செல்லும் நுண்ணிய
முக்கிய ஆய்வுத் நாளங்களையும் பார் தற படியாக அமைநதது எனலாம. துறைகளில் ஒன்றாகக் கொண்டிருந்த முடியவில்லை. எனிலு இந்நூலின் அடிப்படையான அரிஸ்டோட்டில்கூட அவ்வாறு இருக்கின்றன என்பன 0க்கியத்துவம், இதன் நேரடியான கருதியதில்லை. ஹார்வியின் நூல் வெளி சரியாக ஊகித்துக் 8 பயன்பாடுகளைச் சார்ந்திருக்கவில்லை. யான பிறகுங்கூட மனித இறந்த சில ஆண்டு: மாறாக, மனித உடல் எவ்வாறு உடலில் இர த்த மயிர்த்துளைக்குழாய் செயற்படுகின்றது என்பதை அறிந்து நாளங்களைக் A GESTGÖTL (Malpighi) 676öip கொள்வதற்கு இது எந்த அளவுக்குத் ஓர் அடைப் புள்ள உயிரியலறிஞர் கண் துணை புரிகிறது என்பதைப் இரத்த ஓட்ட மண்ட இதயத்தின் பணி பொறுத்திருக்கிறது. லத் திணி வழி இரத்தத்தைப் பாய்ச்ச இன்றைய மக்களாகிய நாம், இரத்தம் யாக இரத் தம் ஹார்வி கூறினார். இ
சுற்றோட்டமாகப் பாய்கிறது என்று அறிந்த இ  ைட செய்தியின் பின்னணியில் வளர்ந்துள்ளோம். எனவே, இரத்தம் சுற்றோட்டமாகப் பாய்கிறது என்பதை உண்மையென ஏற்றுக்கொண்டிருக்கிறோம். 8 — ჯვა 33 ஆகையால், ஹார்வியின் கொள்கை N ః அளித்தார். இவரது ( நமக்கு ஐயத்துக்கு இடமின்றிச் சரியெனத் தொடக்கத்தில் கடும் தோன்றுகிறது. ஆனால், இன்று இத்துணை இயல்பானதாகவும், தெளிவுடையதாகவும்
விடாது மற்ற முக்கிய அம்ச
கொள்கை மிகவும் ச மேலும், தமது கொலி ஏராளமான பரிசோத6
காலத்திற்குள்ளேயே
தோன்றுகிற இந்தக் கொள்கை, முந்தைய க் கொண் பொதுவாக ஏற்றுக்கெ உயிரியலறிஞர்களுக்கு அத்துணை ହ୍ରାର୍ଥ கி காண 5056ius) (Embi நம்பத்தக்கதாகப் புலப்படவில்லை. டிருக்கிறது என்பதையும், இரத்தம் ஹார்வி விரிவாக ஆ
பாய்வதற்கான விசையை இதயம்
உயிரியல் பர் ன்னணி எமக்காளர்கள் க்கினார். இர்
ற்றி மு ழுதத அளிக்கிறது என்பதையும் ஏற்றுக்கொள்ள நடத்தினார். இந்த ஆ
எழுதிய கருத்துக்கள் முரண்பட்டவையாக SSSSS SSS S SS ஓட்டம் பற்றிய இவரது இருந்தன. (அ) உணவு, இதயத்தில் பல மருததுவாகள மறுததாகள. முக்கியத்துவம் சற்று இரத்தமாக மாற்றப்படுகிறது (ஆ) இதயம் ஹார்வி முதலில் ஓர் எளிமையான அற்பமானது அன்று இரத்தத்தைச் சூடாக்குகிறது. (இ) கணிதக் கணிப்பினைச் செய்து, இரத்தம் நோக்காளராக விளங்
க்கிலிருர் க்கக்கைக் கொண் க்கொண்டிருக்கிறது என் s இதயத்திலிருந்து இரத்தத்தைக் கொண்டு ஓடி டிருககறது எனற |ഖണ്ഡേ
செல்லும் நாடிகளில் (Arteries), காற்று கொள்கையை வகுத்தமைத்தார். இதயம்
jSIV. Přící Leodů
(C40.2007 GJITLROOI 2007 GIOID)
i (மகம்,
கால்) |
மேடம் (அச்சுவினி
மிதுனம் :
பரணி, கார்த்திகை - - - - - - -
^ :) .. (மிருகrரிடத்துப் பின் பூரம், உத்தரத்து முதற் முதற்கால்) தொழில் பேறு னரை திருவாதிரை, புனர்பூசத்து
p၍ စံဖါ G #? முன் முக்கால்) தாழில் பயம், வீண் செலவு, மனக்
மகழகச, பாயோ உத (3 ரயாண தொழில் நன்மை, கரியானுகூலம் துர குறை நீங்கும், புதிய முயற்சி எதிர்பரா ம நஷ்டம் குடும்பநன்மை, உத்தியோக பயம், இப் மனக்குறை நீங்கும் வெளியிட ” டும்பச் சிக்கல், பய மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி வாழ்க்கை, உயர்ந்தோர் நட்பு, குடும்ப பொறுப்பு, J ரவு, கு معہvو بہ
குழப்பம், சோம்பல் தன்மை, விவசாயிகள், உத்தியோக அலைச்சல்"மாண்வர் கல்வி உத்தியோகத் தொல்லை, மனக்கலக்கம் வியாபாரிகள் மத்திம இலாபம். உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் இலாபம்." கல்வி மந்தம், விவசாயிகள், வி அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட நாள் வெள்ளி வியாபாரிகள் குறைந்த இலாபம். 9. அதிர்ஷ்ட இலக்கம் 04 அதிர்ஷ்ட இலக்கம் .ே அதிர்ஷ்ட நாள் புதன் 9}}
இபம் (கார்த்திகைப் கர்க்கடகம் : அதிர்ஷ்ட இலக்கம் 0
பின் முக்கால், ரோகிணி, (புனர்பூசத்து நாலாங் கால் ಹಣ್ಣಿ -ಶಿಕ್ಹ
மிருகச்ரிடத்து முன்னரை. ༡.་
(5 : ܪܡܬܐ பூசம், ஆயிலியம்) த்திரையின் முன்னரை)
மனஸ்தாபம், கடன் பயம், தொழில் அலைச்சல், செலவு ளியிடப் தொழில் நன்ம்ை, பணவரவு உறவினர் உபத்திரம், மனக்குறை நீங்கும், மிகுதி.பெரியோர் சகாயம் மனக்குறை நீங்கும் வெளியிடப் ಸ್ದು நீங்கும், தே குடும்ப பாரம், பிள்ளைகளால் தொல்லை, வெளியிட வாழ்க்கை, அந்நியர்நப்பு உத்தியோகப் ಗ್ಧi ಅಣ್ಣ 56. உத்தியோக பொறுப்பு, மேலதிகாரிகள் உதவி, பயம், மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி திகா iါး၏ အံ့ရုံးစံ,” [ဤဓားဂျူရှူ†’ #လ်ရ၍၊ ဖါ]]
மாணவர் கல்வி மந்தம், விவசாயிக்ள், உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம மாற்றம், விவசாயிகள், வியாபாரிகள் கல் வியாபாரிகள் குறைந்த இலாபம், இலாபம் குறைந்த இலாபம். கு5
அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட நாள்: செவ்வாய், அதிர்ஷ்ட இலக்கம் 03, அதிர்ஷ் இலக்கம் 0. அதிர்ஷ்ட இலக்கம்: 04,
gal. 04. 10, 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OOOOOOO ,
p
b D
ம் துடிக்கும் போது, வளியே பாயும் சுமார் இரண்டு
மதிப்பிட்டார். இதயம் தடவைகள் என்ற
ம் ஒவ்வொரு மணி ழ 345 கிகி இரத்தம்
வணக்கமுங்கோ!
"பட்டுச்சட்டைக்குக் கனவுகண்டு
மலறையிலிருந்து கட்டியிருந்த கோவணத்தையும் இழந்த 56) (AOrta) கதை' எண்டுவினம். அதுபோலை இவர் கணக்கிட்டார். வடக்கு - கிழக்கு தாயகம் எண்டும், என்பது ஓர் தமிழீழம் எண் டும், இணைந்த 160L 60u | மாகாணம் எண்டும், தமிழ் மக்களின் نام و ز
வுக்கு மிகுதியாகும் பூர்வீக நிலம் எண்டும் நினைச்சுக் இரத்தம், డి கொண்டிருக்க, கண்முன்னாலேயே து பிவிருது ஒண்டு ரெண்டாகி, ரெண்டு இப்ப
புலனாயிற்று. இந்தக் மூண்டாகுது
வாக்கிய பிறகு, இது
ண்டுகள் இவ்வளவும் சட்டரீதியாக ஆகிக் த்தினர் இரத்தத்தின் கொண்டிருக்கேக்க, உந்தத் தமிழ் விவரங்களைத் உணர்வாளர்களும், தேசியவாதிகளும் நுட்பமாகக் எங்க போயிட்டினம்? ஏன் மூச்சுக் க் கொண்டு வந்தார். காட்டாம இருக்கினம்? எண்டு எனக்கு நூலில் நாடிகள், ஒண்டுமாத் தெரியுதில்லைங்கோ,
ஒருவேளை, சட்டரீதியாக எல்லாம் நடக்கிறதாலை உந்த நேரத்தில உதில
த்தத்தை வெளியே ன என்றும், நாளங்கள்
நிற்கு மீண்டும் தலையைப் போட்டு ஒண்டும் நடவாது க்கின்றன என்றும் எண்டு நினைச்சுக் கொண்டு புத்தி யிருந்தார். அப்போது சாலித்தனமாக இருக்கினமோ, இல்லாட்டில் "பிச்சை வேண்டாம் LDUITG).p நாயைப் புடி எண்ட கணக்கில சனம் மிருந்து 내 இருக்கேக்க, உந்தப் பிரச்சினையை தத்தைக் கொண்டு கையில எடுத்துக் கொண்டு பொலிரிக்ஸ் பண்ண முடியாது எண்டு இரத்த இாக்கின6 டக கெரியகில் க்க இவரால் ఢిల్ల్లో மா எண்டது தெரியுதில்லை
ம, அவை
இவர் மிகச் புலிகளைப் பொறுத்தமட்டில உந்தப் கூறினார். (ஹார்வி பிரச்சினைகளில வாய் திறக்க ஏலாமல் 5ளுக்குப் பிறகு இருக்கினம். கேட்டால், உது சிங்கள களை மால்பிகி அரசாங்கம் நடத்திற கூத்தெல்லோ த்தாலிய உதுகளெல்லாம் செல்லாது. நாங்கள் 6ಳ್ಗಿ ள் சண்டை பிடிச்சு தனித் தமிழ் ஈழத்தை நாடிகளுககுள எடுக்கிறபோது உவை ரெண்டா, :: மூண்டா உடைச்சதெல்லாம் ஒண்டாப் :ளிலும்"வியின் போடும்.அதுவரைக்கும் இவை என்ன ரியாக இருந்தது. வேணுமெண்டாலும் செய்யட்டும்
எண்டினம், அவை சண்டை பிடிச்சு தனி நாடு கேக்கப்போறதில்லை எண்டது எப்பவோ தெரிஞ்சுபோன கதை. உவை
ர்கைக்கு ஆதரவாக னைச் சான்றுகளையும் த வாதங்களையும்
கொள்கைக்குத் தமிழீழம் பிடிச்சு, பிறகு வடக்கு, எதிர்ப்பு எழுந்த கிழக்கை ஒண்டா இணைக்கிறதும் ய ஆயுட் மூண்டு நிர்வாகத்தை ஒண்டாச் சேர்க் இக்கொள்கை கிறதும் நடக்கிற காரியமாத் தெரி 5ாள்ளப்பட்டது. யல்லை எண்டு இப்பவே சனம் பற்றியும் சொல்லிக் கொண்டிருக்கினம்.
חות) - ராய்ச்சி, இரத்த இலங்கை - இந்திய ஒப்பந்தம்
ஏற்படுத்தித் தந்த இணைந்த வடக்கு -
து ஆராய்ச்சியைவிட கிழக்கு மாகாணத்தை தந்திரமாகப்
க் குன்றியதாயினும்,
இவர் : : பொறுப்பேற்று அதற்கு ஒரு சட்டஅங்கி கினார். காரத்தைப் பெற்று கூடுதல் அதிகாரங்
தொடரும். 3.
ಜಜ್ರ
SIU y DE
ரி. கும்பம் - இராகு, சிங்கம் - சனி, கேது. விருச்சிகம் - வியாழன், கேது, புதன். சந்திரன், தனு, மகரம், கும்பம், மீனம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
தனு - சூரியன், வெள்
தணு (முலம், பூராடம், உத தராடதது முதற <6),) தொழிற் பகை, பெரியோர் உதவி, மனக்குறை நீங்கும், இனசன நன்மை, குடும்பத் தொல்லை, வீண் மனஸ்தாபம், உத்தியோகப் பொறுப்பு மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம். அதிர்ஷ்ட நாள்: திங்கள். அதிர்ஷ்ட இலக்கம் 02,
மகரம் : (உத்தராடத்துப் பின் முக்கால், திரு வோணம், அவிட்டத்து ಗ್ಧ) கசுகக் கஷ்டம் பயனுள்ள செயல் குடும்ப பானுகூல, பலவிலு:2யந்த 1லை, உத்தியோகச் சிறப்பு, உத்தியோகச் : ಅಗ್ದಿ ಇಲ್ಲ ப்பு, மேலதிகாரிகள் உதவி, மாணவர் ங்கும, உနှိုးမျိုး மாணவர் ရှီ
6
திகாரிகள் வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள்
∞ ধ্ৰুস্কািঞ্জ துலாம் : (சித்திரையின் பின்னரை, சுவாதி, விசாகத்து முன் முக்கால்) தொழில் சிறப்பு, உயர்ந்த நிலை, புதிய முயற்சி, னமகிழ்ச்சி, வெளியிட வாழ்க்கை, னுள்ள செயல், குடும்பப் பொறுப்பு த்தியோக சிரமம், மேலதிகாரிகள் உதவி ணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், யாபாரிகள் மத்திம இலாபம், திர்ஷ்ட நாள்: திங்கள் திர்ஷ்ட இலக்கம் 02.
விருச்சிகம் : (விசாகத்து நாலாங் கால், அனுஷம், கேட்டை) தொழில் மாற்றம், பணச் செலவு, மனக்குறையதிகம்,
றந்த இலாபம் மத்திம இலாபம், நிர்ஷ்ட நாள: வெள்ளி அதிர்ஷ்ட நாள்: செவ்வாய். நிர்ஷ்ட இலக்கம் * 03. அதிர்ஷ்ட இலக்கம் 04
Dandi
DIEE
二 UITGEGEVULDÖD SÖLVEMENT
C3b ceasino and 6obab
கதிலை ஆகந்தசாமி
0 நான் சொல்வதெல்லாம் பொய். 6 பொய்யைத் தவிர
வேறொன்றுமில்லை காதில பூ கந்தசாமி
cSudo களையும் பெற்று தமிழ் மாநிலமாக மாற்றியிருக்க வேண்டிய சந்தர்ப்பத்தை “வந்த சீதேவியை புறக்கையால தள்ளி விட்ட மாதிரி" செய்துபோட்டு ரெண்டும் கெட்டான் நிலையில நிண்டு கொண்டு, நாளைக்குப் பிரச்சினைக்குத் தீர்வு பற்றி பேச்சு நடத்தேக்க, தீர்வுக்கு முன்னம், வடக்கு - கிழக்கு இணைப்பைப் பற்றி முதலில பேச்சு நடத்த வேண்டிய நிலைக்கு வந்து நிக்கிறம் ஏற்கனவே இருந்ததுகளை அழிச்சது மட்டுமல் லாமல், எஞ்சியிருந்த மண்ணையும் இழக்கிற கட்டத்துக்குப் போராட்டம் தமிழ் மக்களைக் கொண்டு வந்து நடுச்சந்தியில இருக்கப் பண்ணியிருக் குது எண்டு சனம் புழுங்குதுகள். தாங்களே தவறைச் செய்து போட்டு
இப்ப தலையில அடிச்சுக் கொள்ளிற
தாலை என்னங்கோ பலனிருக்கப் போகுது.
சிங்களவன் சிங்களவன் எண்டு சொல்லிக்கொண்டு இருந்தமே தவிர, எங்கடவையள் என்ன செய்யினம், என்ன போக்கில போகினம், உது சரியோ பிழையோ எண்டு பார்க்காமல் சனங்களும் இருந்துட்டுதுகள். அவன் துரோகி எண்டு சுட்டினவையை மிச்சம் நாலு விரல் சுட்டிக் காட்டுது எண்டதை யாரும் கவனிக்கயில்லையே. உதுதான் அடிப்படையில நடந்த தவறுங்கோ, இந் தக் கால கட்டத்தில ஒரு விஷயத்தை எல்லோரும் கவனிச்சிருப்பீங்கோ, இல் லாட்டில் கண்டு கொள்ளாமல் விட்டிருப் பீங்களோ தெரியாது. என்ன விஷய மெண்டால், யாரும் தங்கட தவறைத் திருத்திக்கொள்ளவோ வேறு பரிகாரம் தேடவோ முன்வருகினமும் இல்லை. யாரும் சுட்டிக்காட்டினாலும் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராகவும் இல்லை எண்ட நிலைப்பாட்டில இருக்கினம். அப்படிச் சொல்லி றவையை ஜென்மப் பகையாளியாகப் பார்த்து பகை பாராட்டிறதும் இண்டைக்கு சர்வசாதாரணமாகிப் போயிட்டுது. உந்தப் போக்கு நல்லதில்லையுங்கோ, உது தொடரும் வரையும், இன்னும் தமிழரின் ர தலையில மண்ணை அள்ளிப் போடப் போகினம் எண்டது மட்டும் உண்மை யுங்கோ. உந்தக் கவலைதானுங்கோ கொஞ்ச நாளா என்னைப் போட்டு குடைஞ்சு கொண்டு இருக்கு. ை
m
கும்பம் (அவிட்டத்துப் னரை, சதயம், பூரட்டாதி முன் முக்கால்) தொழில் அலைச்சல், அந்நியர் : நட்பு, பணச்செலவு, வீண் பிரயா சம், குடும்பக் கஷ்டம், சுபகாரியத் தடை, உத்தியோக நன்மை, மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள், வியா பாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள்: வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 06
மீனம் (பூரட்டாதி நாலாங் கால், உத்திரட்டாதி, ரேவதி) தொழில் உயர்ச்சி, புதிய முயற்சி, பணவரவு, பெரியோர் நட்பு, காரியானுகூலம், மனக்குறை நீங்கும், குடும்பப் பாரம், உத்தியோகக் கஷ்டம், மேலதிகாரிகள் சீற்றம், மாணவர் கல்விக் குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம், அதிர்ஷ்ட நாள்- செவ்வாய், அதிர்ஷ்ட இலக்கம்: 01.

Page 24
gSysة9%8%O۹ےgoy w%O Cے しやうこ)●+ー●こ)をうこ)* -)+ー●+ー○や○+ー●+ー。 ಸ್ಥಿಳಿ ಕ್ಲಿಲಕ್ಹಳ್ಳಿ!
مع ولا
*っ●+ー●やこ)や●+ー●* *) & O 8--8) & O6
*8-+ (8 3& (* - י"
っこ)●+ー●こ)やこ。 登うこ)やっ+ー●+ーやっ○や十
○+ー●+ー○や○+ー●+ーで 岛+一零,*)*+一é+一、*)感、 r) go
I w
. --r-rیہT-c- ری رہبر -- ریچہ -D-Fع و% や●+ー●やこ)や●+ー●奪 O & O 8-H 8) & O6. *)や+ー●+ー登うこ)*
* NA 9 - YA
. U*3O صA> あ●サー●やこ や*
●○登らさ)●+ー、 Dé うこ)+ー●+ー○やっこ」 - Pస్త్రీతి-కొ*లిష్టి 號
 
 
 
 

Regd, as a News Paper at the G.P.O. (OD/06/NEWS/2006)
s نے 7 트 بن سي+ D စွီနို့်် 总 కొ9
- cm
용 ܠܣ 葛 를 り
*ᏍᎦ
籃 ;6--م - 恩 ஒ 婴 例 S.
名 S.
邸 6. )+- ーやこ
"9 +- 3
Ꮺ %Ꮫ 2+ళ 9ళి 影 3 * E. 露 3
'S 9% 翡 B O 卧 )+一德 3 ୬୫+ 丽 95) -零> R 萎
--
و 68%A
10, 2007