கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2007.01.11

Page 1
දිතමුරස්‍ර වාරමල
NAMURASU SRI LANKAS NATIONAL
aնայIան նյոնննE Jjal.
சதாமின் உம்
 
 

5. ஜன. 11 - 17, 2007
ர் பிரிந்த 2 நிமிடங்கள். அறைக்குள் வீசிய புயல்
OIU II அது தான் தினமுரசு

Page 2
arŝisĵuraTgGen ŜoŭuL
அறவினையே அல்லாத செயல்களைச் செய்வதிலேயே (–) ———–72) எமக்காக பா இன்பங்காணத் தலைப்படும் மனித இனத்தின் இன்றையப் SEA காயங்கள் குண போக்கு நாகரிகத்தின் முதிர்ச்சியாகக் கரு 8. டி) வர்களை குணம தோன்றினாலும், கற்காலத் ۔۔۔۔ : கட்டுகிறார். (சங் தோன்றுகிறது. இதற்குச் இளைப்பாறச் ெ க்கிப்பார்க்க வேண்டி မွစ္ထိမ္ပိ அருவிக்கு என்ன A புத்துயிருட்டுகிறா
ம் ஆம் அன்பு
> ::::::::::::::::::::::::-: - -. : எம்மீது கொண்டி எனது பொருள் என்று எண்ணாது அநேகரின் தென்ன? எமது வஞ்சகம் நிறைந்த மனத ன்னிடம் தேங்கிக்கிடக்கிறது என்று நினைக்கும் பொழுது மீண்டும் மீண்டும் தினந்தோறும் சிலுவைய உண்மைநிலை புரிந்துவிடும். அதற்குச் சான்றாக, கொண்டிருக்கிறோம். அத்தோடு சாத்தான்
'அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின் it வெவ்விய னாகிப் பிறர்பொருள் வவ்வன் மன்; எம்மைப் படைத்த இறைவனின் இர செவ்விய னாகிச் சிறந்துண்ணும் போதொரு வேண்டுமானால் இப்போதே அவர் பாத தவ்விக் கொடு உன்மின் தலைப்பட்டபோதே வாழ்க்கையை தூய்மையான வழியில் என்று திருமூலர் கூறியிருப்பது நினைவு கொள்ளத்தக்கதன்றோ, எம் உள்ளத்திலும் நிலையாக இருக்க
- என்.எஸ்.ராஜா, 35 Lb L6lIdLDLĪD- குறையாது-ஜோசப் அருள்
ကြီးါ၅၅ C
புத்த பூமியில்லை
யுத்த பூமி
சத்த வெடிக்காரர்களின்
சல்லிடைப் 8. பொத்தல்கள். 毅 மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள். அனுப்பப்பட
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்
சற்றுமுன் প্ত கவிதைப் போட்டி தினமுரசு வாரமலர், த.பெ. இ
பழசுகள்! ଔ!
என்னோட உடுப்பிலவுள்ள துப்பாக்கிக் குண்டினா6
ஒட்டைகளை மறைக்க செல்லரித்துப்போன என் 6 இந்தப் பழசாவது சிதைவுண்ட என் உறவு UMGIDOTAJ, s கிடைச்சுக! சொல்ல முடியவில்லை . எ
ğ5] (Up V நம்ம நாட்லவுள்ள மெளனமாக நிற்கின்றே ஒட்டைகளை மறைக்க வாய திறந்தால்
எந்தப் பழசாவது அடுத்த குறி எனக்குத்தா கிடைக்குதான்னு பார்ப்போம்!
- இரா. தாரணி LITTGODTIgAJ
O நுவரெலியா, மீண்டும் figuit 2 MaDiol پڑھنا۔ வருவானே
ஐ. நா. தந்த சீாசனம் என் உறவுகளை து
உயிர் வாழும் உரிமை, போட்டவன் எனக்கு மட்டும் ஏனோ རྩི་ 6T60T ఊ து அச்சத்துடன் தினமும் மீண்டும் வருவாளே ஒளிந்து வாழும் உரிமை? என்னையும் துளை ே - அ சந்தியாகோ, - ଗu।
கண்டி,
IIIj+ yJ6g! sehr FFS, d வண்ண வண்ண தினமுரசே! 9呎 air).5 álssás.sh
அன்படன் (மாசிற் கனவெல்லம் நினைவெல்லம் அனபுடன முரசற
நான் நட்பு என்றேன் எக்ஸ்ரே ரிப்போட் (3 காலமெல்லா LD நீ காதல் என்கிறாய். ஐயாத்துரையாரும் 压 நீயே என்றால் நம்புவாயா 'னக்கும் இது புரியும் சளைத்தவர்கள் அல்லர் ஒரு வாரம உனை பாாககா விடின் ஊராருக்கும் இது தெரியும் அரசியல் பக்கத்தில் எனக்கில்லை உறக்கம் ஒரு நாள் நீ ஏன் என்னை வதைக்கிறாய் ஆக்கங்கள் ஆவணப்ப
பேசாவிடின் இதயம் அது அதில் என்ன சுகம் உனக்கு துடிக்கவில்லை எனக்குள் இருப்பதை என் என்றால் நம்புவாயா அது தான் முகத்தில் காணவில்லையா? ـــــــا ==== உணமை என்னை ஏமாற்றி பொய்யரைச் 翻 சந்தே ஸ்: திரும்பிப் உயிரும் நீ உணர்வும் நீ நினைத்துப்பார் தவிப்பாய் uTās! உலகமும் நீ! நீ இதே போல் இன்னும் அப்போது ஏன் இந்த தவிப்பு
உயரத்தில் கொடி கட்டிப் பறக்க எதற்காக இப்படி 西 மை. வேண்டும். இனியாவது சொல்லிவிடு ஒா புது A. உனககு என மனமாநத ஒரு வார்த்தைதனில். ஒா#...
வாழ்த்துக்கள் நாமிருவரும் நண்பர் என்று. ஒா தகைபபு. எண்மாலதி -எஸ்கணேசமூர்த்தி 3. .
புத்தளம் பூம்புகார்
(6) ΠT
தின
2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாேடு Gaga nastigliath
லும் துஷிட நடத்தையாலும் இயேசுவை ல்,அறைந்து அவர் மனதை புண்படுத்திக் ன் அடிமைகளாக வாழ்ந்து မြုံအံ့။ ဤစူဖြစ္ဆန္တိ၊
என்ற ஆர்வத்தை ச்சியத்தில் நாம் நித்தியத்திற்கும் வாழமனதில் வைத்து அவர் அதற்காக பான முயற்சிகளை த்தில் வீழ்ந்து மன்னிப்புக் கேட்டு எம்மேற்கொள்ளும் பட்சத்தில் அந்த முயற்சிகளை அல்லாஹ் ஒப்புக்
நடந்து காட்டுவது மட்டுமல்ல, அவரைகொண்டு அவரை ஹஜ் கடமைக்காக புனித மக்காவுக்கு அழைத்துக் ச் செய்வோம். அவர் ஆசி என்றுமே கொள்கிறான். ܠ ܐ ဒ္ဓိ မွို (
raffirf, இரஜவெல்ல. -எம். சி. கலில், கல்முனை - 05.
அக்கரைப்பற்றின் பிரதான விதிக்கு ஏன் |இந்த நிலைமை
அக்கரைப்பற்று அம்பாறை அரசடி - வரையான தூரம் 01 கிமீற்றருக்கும் குறைவானதாகும். இது மிகப் பிரதானமான பகுதி மட்டுமல்ல, தமிழ்முஸ்லிம் மக்களின் எல்லை வீதியுமாகும். அக்கரைப்பற்று சந்தையிலிருந்து தொடங்கும் இவ்வீதி, கடந்த 25 வருடங்களுக்கு மேல் அரசின் கவனமோ, உயர் அதிகாரிகளின் சிரத்தையோ இல்லாமல் குன்றும் குழியுமாகியிருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் செப்பனிடப்பட்டது. 12
னிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் டவேண்டிய கடைசித் திகதி 16.01.2007
இல.695 கி.மீற்றர் வரை செப்பனிடப்பட்டு, மிகுதியான 6-1772, GJ, TCIglo II. மற்றைய 12 கி.மீற்றரும் கவனிப்பாரற்று
போடப்பட்டுக் கிடக்கிறது. இந்நிலைமைக்கு நிச்சயமில்லை! என்ன காரணமோ தெரியவில்லை.
சமாதான செப்பனிடப்பட்ட 1/2 கி.மீற்றர் வீதி பேச்சுகளில்தான் இரண்டாம் 'கோட் தார் போடப்படாமல் چوتھی۔ ు ಇಜ್ಡ பழைய நிலைமைக்கு வரத் தொடங்கி ன்னால் அதனூடே தேனை விட்டது. அக்கரைப்பற்றின் மிகப் பிரதானமான ன் எதிர்பார்க்கின்றாய்? இப்பாதைக்கு ஏன் இந்த நிலைமையோ
கிட்டி வந்த சமாதானம் தெரியவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் ன் எட்டிப் போகின்றதையோ? இப்பிரச்சினையில் கவனம் செலுத்த ஐந்தநிதி - இர்ஷானா எம். ஏ. நிராலிதீன், Iவேண்டுகின்றேன். 50/567TL), " | இவ்வீதியின் சில மின் குமிழ்கள் பகல்
i முழுவதும் எரிகிறது. இரவில் ஓய்ந்து ? JJJJ) விடுகிறது. சரியான பராமரிப்பின்மையால்
மின்சாரம் வீணடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. வெளியே வந்தால் #:n n ፲ኽ)6II வெள் அல்ஹிதாயா பாடசாலைச் சந்தி, பெரிய வள்ளை வேன்காரர் ::::::::: 3. *& 3. விரட்டிப் பிடிக்கின்றனர். பள்ளிச் சந்தி, ஆஸ்பத்திரி சந்தி போன்ற
IT ஒளிந்திருந்து இல்லை. இரவு வேளைகளில் அவசரமாக JITL? ளே ஆஸ்பத்திரிக்குச் செல் வர்கள் இதனால்
பலராணி - 9 ே கொவத்தை அச்சத்துடனும், சிரமத்துடனுமே
LINGÜÍOTITİ, செல்லவேண்டியுள்ளது.
இப்பகுதி பிரதேச சபைகளின் தலைவர்கள்
க்கள் பிரச்சினையில் கவனம் செலுத்தும் தினமுரசினூடாக வேண்டுகின்றேன்.
ଛୁ -பொதுமக்கள் சார்பாக, அஹசன், 88: . . . அக்கரைப்பற்று - 19, L LS SS LS SS SS SS LS
5 FTEED துவிடயத்தில் உடன் கவனமெடுக்குமாறு
!
நரனும், அரசியல் அலசல் மதியூகியாரும், அதிரடி ாதில பூ கந்தசாமியாரும் ஒருவருக்கொருவர் என்பதை மீண்டும் மீண்டும் நிருபித்து வருகின்றனர். ஆர்வமுடைய என் போன்றோருக்கு இவர்களின்
டுத்தப்படும் பொக்கிஷங்களாகும்.
-இஸ்மைல் ஜூனைதீன், அட்டாளைச்சேனை,
"மடல்கள் மற்றும்
ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்:
தினமுரசு வாரமலர்,
த.பெ.இல-1772, கொழும்பு.
தொலைபேசி: 011 4-514282
தொலை நகல் (Fax):-0114:513266
தினம் உன் நினைவால். திராணியற்று நானோ!. தினம் உனைக்காண1. திசையெல்லாம் ஓடுகின்றேன்!
3 ... - திே FF-GLouisi): (E-mail):- திருப்தியை தந்து விடு. A murasu Osltnet.
ġITJATIJAJLA, Gud fi
ஜன. 11 - 17, 2007

Page 3
யாழ்ப்பாணத்தில் கடந்த ஐந்து மாதங் களாக நிலவும் அத்தியாவசியப் பொருட் களின் தட்டுப்பாட்டுக்கு மூல காரணம் யாரென்பதை விளக்கும் ஆசிரியத் தலை யங்கம் கடந்த ஏழாம் திகதிய தினகரன் பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தது. அதனை இங்கே மீள்பிரசுரம் செய்கிறோம்.
இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு
அத்தியாவசியப் பொருட்கள் வந்து சேர்ந்துள் ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் தட்டுப்பாட்டை நீக்கும் நோக்கத்துடனேயே
இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் தைப்பொங்கல் வரவிருக்கும் நிலையில் யாழ்ப்பாணத்துக்கு இப் பொருட் கள் வந்து சேர்ந்திருப்பது நிச்சயமாக மக்க ளுக்கு மகிழ்ச்சியளித்திருக்கும்.
ஜனாதிபதியும் சமூக சேவைகள் மற்றும்
சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இந்தியாவுக்குச் சென்றி ருந்த வேளையில், அங்கு பொருட்களைக் கொள்வனவு செய்து யாழ்ப்பாணத்துக்கு நேரடியாக அனுப்புவதற்கான ஏற்பாட்டைச் செய்திருந்தனர். இந்த ஏற்பாட்டுக்கு அமைய வர்த்தக, வாணிப, நுகர்வோர் விவகார அமைச்சு இந்தியாவில் அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்து யாழ்ப் பாணத்துக்கு நேரடியாக அனுப்பியிருக் கின்றது. இப்பொருட்களின் விநியோகம் யாழ்ப்பாண அரசாங்க அதிபரின் மேற்பார் வையில் மேற்கொள்ளப்படவுள்ளது.
miiiiiiiiiiiiiiiiiuiuiuiuiuiu
LLTIDLIG
உண்மை நிலை இவ்வாறிருக்க, இப் பொருட்கள் இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத் துக்குக் கொண்டு வரப்பட்டதில் அரசாங் கத்துக்கு ஒரு தொடர்பும் இல்லையென்றும் தனியார் வர்த்தகர்களே இந்தியாவில் பொருட் களைக் கொள்வனவு செய்து கொண்டு வந் ሪ شیخ
தார்கள் என்றும் மக்களை நம்ப வைப்பதற் கான பிரசாரத்தில் சில சக்திகள் ஈடுபட்டன. அரசாங்கம் திட்டமிட்டு யாழ்ப்பாண மக்க ளைப் பட்டினி போடுகின்றது என்ற பிரசாரத் தைக் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக முன்னெடுத்தவர்களே இந்தப் பிரசாரத்திலும்
கடந்த நான்காம் திகதி தென் இந்தியாவிலிருந்து மேர்க்ஸ் ருகுனு கப்பல் மூலம் ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்த மழ் கட்ட கொள்வதையும் பொருட்களை யாழ் அரச அதிபரிபம் கையளித்து அமைச்சர் டக்ள
ஈடுபட்டார்கள்.
இலங்கையின் ஒ பாணத்துக்கு இந்தியா பொருட்களைக் கெ ஏற்பாட்டைச் செய்ய ஏன் ஏற்பட்டது என்ற
முக்கியமானது.
பாதுகாப்புக் கார ஏ-9 பாதை முகமாை தொடர்ந்து யாழ்ப்பான பொருட்களுக்குத் த யாழ்ப்பாண மக்களை
囊 拿業 சிக்கலில் சிக்கிய தொண்டு நிறுவனம்
அம்பாறை, கஞ்சிகுடிச்சாறு பகுதியி லுள்ள புலிகளின் ஸ்டேன்லி முகாமில் இயங்கி வந்த ஆஸ்பத்திரியை நிறுவுவதற்கு நிதியுதவியளித்த சர்வதேச தன்னார்வத் தொண்டர் நிறுவனம் பாதுகாப்பமைச்சின் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளது. கடந்த எட்டாம் திகதி மாலை இந்த முகாம் அதிரடிப் படைவீரர்களால் தாக்கிக் கைப்பற்றப்பட்ட போது பூரண வசதிகளுடன் இந்த ஆஸ்பத் திரி இயங்கியமை கண்டுபிடிக்கப்பட்டது. உலர் உணவுப் பொருட்கள் வைக்கப்பட் டிருந்த களஞ்சியசாலையொன்று, இரு உப முகாம்கள், பங்களா ஒன்று, போசனசாலை ஆகியவையும் கண்டு பிடிக்கப்பட்டன. ஆஸ் பத்திரி கட்டுவதற்கு உதவிய சர்வதேச தன் னார்வத் தொண்டர் நிறுவனப் பிரதிநிதிகள் இலங்கையிலிருந்து வெளியேறுமாறு கேட் கப்படுவரெனத் தெரிய வருகிறது.
இலங்கையின் நிலை முகர்ஜி கேட்டறி
புதுடில்லியில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் மூன்றாம், நான்காம் திகதிகளில் நடை பெறவிருக்கும் பதினான்காவது சார்க் உச்சி மாநாட்டுக்கான அழைப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேரடியாகக் கைய ளிப்பதற்காக கொழும்பு வந்த இந்திய வெளி விவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இலங் கையின் தற்போதைய அரசியல் நிலை வரங்கள் தொடர்பாக இலங்கைத் தலைவர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்
தியாவின் அஸாம் மா தீவிரவாதிகள் அப்பாவி சுட்டுக் கொல்வது ே புலிகள் இயக்கம் பஸ் வைத்து நடத்திவரும் ( பற்றி இந்திய அமைச் கப்பட்டது. அத்துடன் அரசியல் தீர்வு கான முயற்சிகள் குறித்தும் 56) Ibgħ)60)IJLI JITLLJLJLL-ġ
UITGLI STIGAREGGING osjon 2. ORIGAL GLEU சுமார் 3500 மெற்றிக் தொன் உணவுப் பொருட்களை நேரடியாகச் சென்னையிலி ருந்து பருத்தித்துறைக்கு ஏற்றி வந்த ‘மேர்க்ஸ் றுகுணு என்ற கப்பல் மேலும் ஒரு தொகை உணவுப் பொருட்களை சென்னையிலிருந்து யாழ். குடாநாட்டுக் குக் கொண்டு வரவுள்ளது. கடந்த நான் காம் திகதி உணவுப் பொருட்களுடன் பருத்தித்துறை வந்து சேர்ந்த இந்தக் கப்பல் உணவுப் பொருட்களை இறக்கிய பின்னர் உடனடியாக சென்னை நோக்கிச் சென்றுள்ளது. யாழ்.மக்களுக்கு அவசர மாகத் தேவைப்படும் உணவுப் பொருட் களின் பட்டியல் ஒன்றினை யாழ்அரசாங்க அதிபர் கே.கணேஷ், சமூக சேவைகள், சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்குக் கையளித்திருந்தார். இப்பட்டியலை உடனடியாகவே அத்தியா வசிய சேவைகள் ஆணையாளருக்கு அனுப்பி வைத்த அமைச்சர், இயன்றவரை விரைவாக பொருட்களைக் கொள்வனவு செய்து குடா நாட்டுக்குக் கொண்டு வரு மாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கிடையில் யாழ்.குடா நாட்டுக் குத் தேவையான மருந்துப்பொருட்களை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திலி ருந்து கொள்வனவு செய்து கொண்டு வருமாறு யாழ். அரசாங்க அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். சுமார் ஆறு மாதகாலத்திற்குத் தேவையான மருந்துப் பொருட்களை எடுத்து வருவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இலங்கைப் if a.
உலகில் மோதல்கள் இடம்பெறும் அங்
கோலா, ஆப்கானிஸ்தான், இலங்கை, அல் ஜீரியா போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள முக்கிய விடயங்கள் தொடர்பாக ஆராயும் மாநாடு இவ்வாரம் பிரிட்டனின் சரே என்ற இடத்திலுள்ள வில்ரன் பார்க்கில் நடைபெறவுள்ளது. "சமா தானத்தில் முதலிடுதல் மோதல்களுக்குப் பிந்திய சமாதானத்தைக் கட்டியெழுப்பும்
பிரச்சினை
பணிகளில் தனியாரின்
பில் இடம்பெறும் இந்த கலந்து கொள்வதற்காக அமைச்சர் ரோஹித ெ டன் சென்றுள்ளார். இல இடம்பெற்று வரும் சமா கள் குறித்தும் அமை இம் மாநாட்டில் எடுத்து
புலிகளுக்காக ஆயுதம் ச
இந்தோனேசியாவிலிருந்து அ
இந்தோனேசியாவில் ஆயுதங்களைக் கொள்வனவு செய்து, களவாகப் புலிகளின் பாவனைக்கென வன்னிக்கு அனுப்பி வைப்
பதற்காக இந்தோனேசியாவிற்கு வருகை தந்திருந்த 32 வயதான பிரதீபன் தவராஜா
என்ற தமிழ் இளைஞர் மலேசியாவின் கோலாலம்பூர் நகருக்குப் பயணம் செய்வதற் காக சுகர்னோ - ஹட்டா விமான நிலையத் துக்கு வந்திருந்த போதே கைது செய்யப் பட்டார். அமெரிக்காவின் வொஷிங்டனில் உள்ள சர்வதேச பொலிஸ் பிரிவான இன்ர போலினால் இவரைக் கைது செய்வதற்கான பிடி விறாந்து கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி பிறப்பிக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவுக்குப் பயங்கரவாத நடவடிக்கை களுக்கென ஆயுதங்களைக் கடத்தி வந்தார் என்ற குற்றச்சாட்டின் பெயரிலேயே இவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். புலிகளுக்கு ஆயுதக் கொள்வனவு செய்யும் விடயங்களில் இவர் 3ஆவது முக்கிய நபராகச் செயற்பட்டு வந்தாரென்று இந்தோனேஷிய புலனாய்வுப் பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர் என்று ஜகார்த்தாவிலுள்ள இலங்கைத் தூதுவர்
ஜெனரல் ஜானக ெ கடந்த நான்காம் திக; பிரதீபன், புலிகளின் முக்கியஸ்தரான குமர செல்வராஜா பத்மநாட படுபவரோடு நெருங் வைத்திருந்தவரென்று யப் பொலிஸார் தெரி
னேசியா, தாய்லாந்து,
லாவோஸ், மியன்மா
அமெரிக்கா ஆகிய
கொள்வனவுக்காக அ வந்த இவரிடம் இருந் களும் கைப்பற்றப்பட்(
இன்னும் இரண் அமெரிக்காவுக்கு இவ என்று இந்தோனேசிய அன்ரன் பஹற்றுல் அலி வாரமாக இவரைத் தடு திருந்த இந்தோனேசிய னேசியாவில் இவர் ஏ6 தங்கி இருந்தார் என தொடர்புகள் குறித்து
2260. 11 - 17, 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரு பகுதியாகிய யாழ்ப் விலிருந்து நேரடியாகப் 1ண்டு வருவதற்கான வேண்டிய தேவை கள்வி இவ்விடயத்தில்
உணவுப் பொருட்கள்
ணங்களை முன்னிட்டு லயில் மூடப்பட்டதைத் எத்தில் அத்தியாவசிய ட்டுப்பாடு ஏற்பட்டது. ப் பட்டினி போடுவதற்
மைகள் ந்தார்
நிலத்திலுள்ள உல்பா
ருட்கள் பழிப்பாணத்திற்கு வந்து ந்ேததுே அப்பொருட்களை த் தளபதி சந்திரசி யாழ் அரச அதிர் கே. கணேஷ் ஆகியோர் பொறுப்பெடுத்துக் தேவானந்த அரச அதிருக்கு கைலாகு கொடுப்பதையும் பங்களில் பர்க்கலாம்
காகவே அரசாங்கம் ஏ9 பாதையை மூடியது என்ற பிரசாரத்தில் புலிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் ஈடுபட்டார்கள். இப்பிர சாரத்துக்கு மத்தியில் அரசாங்கம் கப்பல் மூலம் யாழ்ப்பாணத்துக்குப் பொருட்களை
பொருட்கள் மாவட்டத் தேவைக்குப் போது மானவையாக இருக்கவில்லை. கூடுதலான கப்பல்கள் மூலம் போதுமான பொருட்களை அனுப்பியிருக்க முடியும். ஆனால் கப்பல் களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்க முடியாது என்று புலிகள் கூறியதால் கப்பல்
O
ரவிராஜ் எம்பி படுகொலை தொடர்பான விசார ணைகளுக்கு உதவுவதற்கென இலங்கைக்கு வருகை தந்திருக்கும் ஸ்கொட்லாண்ட்யர்ட்பொலிஸ் குழுவினரால் குற்றவாளிகளைக் கண்டு பிடிப்பதற்கான ஆதாரங் களும் சாட்சியங்களும் போதியளவு கிடைக்கவில்லை
காட்லாண்டார்ட் ருை வித்ருமா?
களை வாடகைக்கு விடச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மறுத்தன. கூடுதலான கப்பல் களை வாடகைக்கு அமர்த்திப் போதுமான பொருட்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பும் முயற்சி சாத்தியமாகாததால், மாற்றுத் தரை வழிப்பாதை மூலம் பொருட்களை அனுப் புவதற்கு அரசாங்கம் முன்வந்தது. புலிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். பின்னர், நீண்ட நாட்களுக்குத் தேவையான பொருட் களை ஏ9 பாதை மூலம் ஒரே நாளில் அனுப்புவதற்கு அரசாங்கம் முன்வந்தபோது புலிகள் அதற்கும் சம்மதம் தெரிவிக்க வில்லை.
யாழ்ப்பாண மக்களுக்குப் போதுமான பொருட்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக் கத்துடன் மாற்று ஏற்பாட்டின் மூலம் அவற்றை அனுப்புவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட சகல முயற்சிகளுக்கும் புலிகள் தடையாகச் செயற்பட்டதாலேயே இந்தியாவிலிருந்து நேரடியாகப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய தேவையேற்பட்டது. யாழ்ப் பாணத்துக்கு அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பப்பட வேண்டும் என்பதிலும் பார்க்க ஏ9 பாதையைத் திறக்க வேண்டும் என்பதி லேயே புலிகள் அக்கறையாக இருந்தார்கள். அதனாலேயே சகல மாற்று ஏற்பாடுகளுக்கும்
தடையாகச் செயற்பட்டார்கள்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் பொருட் களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதற்குப் பொறுப் பாளி யார் என்பதை மக்கள் இப்போது புரிந்து கொள்வார்கள்.
யென்று இலங்கைப் புலனாய்வு வட்டாரங்கள் தெரிவிக் கின்றன. இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கும் தகவல்களை அடிப்படையாக வைத்தே ஸ்கொட்லாண்ட்யர்டின் விசாரணைகள் நடைபெறும் என்பதால், பாரிய முன் னேற்றங்கள் எதுவும் ஏற்படுமென எதிர்பார்க்க முடியா தென்றும் அவ் வட்டாரங்கள் கூறின.
க் கிராம வாசிகளைச் போல, இலங்கையில் பயணிகளை இலக்கு குண்டுத் தாக்குதல்கள் சருக்கு எடுத்து விளக் இனப் பிரச்சினைக்கு ன எடுக்கப்பட்டுவரும் இந்திய அமைச்சருடன்
பற்றி
ஈடுபாடு” என்ற தலைப் மூன்று நாள் மாநாட்டில் முதலீட்டு ஊக்குவிப்பு பாகொல்லாகம இலண் ங்கையில் அவ்வப்போது தானப் பேச்சுவார்த்தை ச்சர் பொகொல்லாகம |ரைப்பார்.
இலங்தையின் தமதானமுயற்சிகள் பற்றி அவுஸ்திரேலியர்களுக்கு விளக்கம்
அப்பாவி மக்களைப் படுகொலை செய் வதே புலிகள் இயக்கத்தின் பிரதான நட வடிக்கையாகும், அரசாங்க சமாதான செயல கத்தில் எனது உதவியாளராகப் பணி புரிந்த கேதீஸ் லோகநாதன் என்ற தமிழரும் புலி களினால் சுட்டுக் கொல்லப்பட்டார். புலி களைப் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வருவதற்கு அவுஸ்திரேலியாவின் உதவி எமக்குத் தேவைப்படுகிறது. வெளி நாடுகளிலிருந்து புலிகளுக்குக் கிடைக்கும் நிதியுதவிகளைத் தடை செய்வதன் மூலம் அதனைச் செய்ய முடியுமென்று இலங்கை யில் சமாதான முன்னெடுப்புகளை ஒருங் கிணைக்கும் அரசாங்க செயலகத்தின் செயலாளர் நாயகமான கலாநிதி பாலித கொஹன, அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற கூட்டமொன்றில் கடந்த எட்டாம் திகதி உரை யாற்றுகையில் குறிப்பிட்டார். இலங்கையின்
5டத்திய தமிழ் இளைஞர்
மரிக்காவுக்கு நாடு கடத்தல்
பரேரா தெரிவித்தார். கைது செய்யப்பட்ட ஆயுதக் கொள்வனவு * பத்மநாபன் அல்லது ன் என்று அழைக்கப் கிய தொடர்புகளை இந்தோனேசிய இரகசி விக்கின்றனர். இந்தோ வியட்நாம், கம்பூச்சியா, ர், ஆப்கானிஸ்தான், ாடுகளுக்கு ஆயுதக் க்கடி விஜயம் செய்து து 15 கடவுச் சீட்டுக் ள்ளன. டொரு தினங்களில்
நாடு கடத்தப்படுவார் பாலிஸ் பேச்சாளரான ாம் தெரிவித்தார். ஒரு ப்புக் காவலில் வைத் பொலிஸார் இந்தோ இவ்வளவு காலமும் றும் அவருக்கிருந்த ம் விசாரித்து அறிந்
DGS
துள்ளனர். இந்தோனேஷியாவுக்கும் அமெரிக் காவுக்குமிடையில் குற்றவாளிகளையோ அல் லது சந்தேக நபர்களையோ நாடு கடத்து வதற்காக ஒப்பந்தமில்லையென்ற போதிலும், அமெரிக்காவுக்குள் ஆயுதங்களைக் கடத்தி வந்தாரென்ற பயங்கரவாத நடவடிக்கை களுடன் தொடர்பு கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் தேடப்பட்டு வந்ததால் அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதாக இந்தோனேஷியப் பொலிஸ் பேச்சாளர் பஹற்றுால் அலாம் தெரிவித்தார். அமெரிக்காவில் இவர் குற்றவாளியாகக் காணப்பட்டால், இவருக்குப் பதினைந்து வருட சிறைத் தண்டனை வழங்கப்படும். கடந்த ஒரு வருடமாக இவரின் நடமாட்டங் களை இந்தோனேஷிய புலனாய்வுப் பிரிவினர் பின் தொடர்ந்து அறிந்து வந்ததாகவும் தெரியவருகிறது. இதேவேளை இவர் அளித்த
சமாதான முயற்சிகள் தொடர்பான பல நிகழ்ச் சிகளில் கலந்து கொண்ட பாலித கொஹன வுடன் அவுஸ்திரேலிய சமஷ்டிப் பாராளுமன் றத்தின், அவுஸ்திரேலிய - இலங்கை நட்புறவு குழுவின் உபதலைவரான செனட்டர் ஸ்ரீவ் ஹச்சிங்ஸ் கலந்து கொண்டார். இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சமாதான முயற்சி களை விரிவாக எடுத்து விளக்கிய பாலித கொஹன மேலும் உரையாற்றுகையில் கூறியதாவது -
சமாதான முயற்சிகளில் பங்கெடுப்பதற்கு புலிகள் இயக்கத்திற்கு அபரிமிதமான சந்தர்ப் பங்கள் வழங்கப்பட்டன. எனினும் சமாதானத் தீர்வு காண்பதில் அவர்கள் அக்கறை எதுவும் காட்டவில்லை. சர்வதேச சமூகத்தின் பின் புலத்துடன் இலங்கையில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கு புலிகள் இயக்கத்திற்கு அரசாங்கம் பெரும் ஆதரவை வழங்கியது. இருந்த போதிலும் அரசாங்கம் மேற்கொண்ட சகல முயற்சிகளையும் அசட்டை செய்த புலிகள் இயக்கம், சமாதான முன் முயற்சி களை தனது ஆயுத சக்தியை வளர்த்துக் கொள்வதற்கும் குடி மக்களுக்கு எதிரான தாக்குதல்களைப் பலப்படுத்துவதற்குமே பயன்படுத்திக் கொண்டது. எதிர்வரும் மார்ச் மாதம் அவுஸ்திரேலியப் பாராளுமன்றத்தின் அமர்வுகள் ஆரம்பிக்கும் போது இலங்கை யின் சமாதான முயற்சிகள் குறித்து எடுத்து விளக்குமாறு பாலித கொஹனவிடம் செனட் டர் ஸ்ரீவ் ஹச்சிங்ஸ் கேட்டுக் கொண்டார். கடந்த வருடம் ஜூன் மாதம் 16ஆம் திகதி அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் உரை யாற்றிய ஸ்ரீவ் ஹச்சிங்ஸ் கீழ்க்கண்ட வாறு சொன்னார் - "சமாதானத்தைக் கட்டி யெழுப்ப தீவிர முயற்சியில் ஈடு படும் குழு வொன்று வன்செயல்களில் ஈடுபடாது. நாட்டை இரண்டாகப் பிளவுபடுத்தும் முரண் பாட்டை முடிவுக்குக் கொண்டு வர விரும்பாத இரத்த வெறி பிடித்த கொலைஞர்களே வன்செயல் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். அவர்கள் உண்மையிலேயே சமாதானத்தை விரும்புவார்களென்றால், சிறுவர்களைப் படை
தகவல்களையடுத்து புலிகளுக்காக ஆயுதங்டயணிகளில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்,
களைக் கடத்தி வந்த மேலும் சில தமிழ் இளைஞர்கள் பற்றிய தகவல்கள் இன்ரர் போல் சர்வதேசப் பொலிஸாருக்கு வழங்கப் பட்டிருக்கிறது.
தற்கொலைக் குண்டு தாக்குதல் நடத்த மாட்டார்கள், அரசாங்க உறுப்பினர்களைப் படுகொலை செய்ய மாட்டார்கள்” என்று செனட்டர் ஸ்ரீவ் ஹச்சிங்ஸ் கூறினார்.
3.

Page 4
த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 2011 4-514282 தொலை நகல் (Fax):-0114-513266 FF-GLDuSlso: (E-mail):- murasu Gosltnet.lk
up Jeff நம்பிக்கையைத் தகர்க்கும் நாசகாரச் செயற்பாடுகள்
அன்புள்ள உங்களுக்கு, வணககம, உழவர் திருநாளாம் தைப்பொங்கலைக் கொண்டாடும் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த தைத்திருநாள் வாழ்த்துக்கள்.
அப்பாவிப் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் சர்வ சாதாரணமாக நடைபெற்று வரும் ஒரு போர்ச் சூழலில் மகிழ்ச்சி பொங்கட்டும் என்று வாழ்த்த முடியாது. நீங்கள் அகதி முகாம்களிலும், நண்பர்கள், உறவினர்கள் வீடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கையில் புத்தாடைகள், பூஜை புனஸ்காரங்கள் பற்றியெல்லாம் வாய் திறக்க முடியாத சூழலே தற்போது நிலவுகிறது. வாகரையிலும், இலுப்பக்கடவையிலும் பொதுமக்கள் தாக்கப்பட்ட சம்பவமும், அதேபோல் நிட்டம்புவ, ஹிக்கடுவ பகுதிகளில் பொதுமக்கள் தாக்கப்பட்ட சம்பவமும் ಲೌಹ| வன்மையான கண்டனத்துக்குரியவை.
புலிகளின் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கியதாகப் படைத்தரப்பு கூறிய போதும் அத்தாக்குதல்களில் பொதுமக்கள் பலியாகியிருக்கிறார்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது. இவ்வாறான சம்பவங்கள் ஏற்றுக் கொள்ள | முடியாதவையாகும்.
அதேபோல் புலிகளால் நடத்தப்பட்ட பஸ் குண்டு வெடிப்புகளும் அர்த்தமற்ற தாக்குதல் சம்பவங்களாகும். இவ்வாறான தாக்குதல்கள் பெரும்பான்மை மக்கள் மத்தியில் வெறுப்பையும், பகை உணர்ச்சியையும் பொங்கச் செய்து அது இனவாதமாக தமிழர்கள் மீது திரும்ப வேண்டும் என்ற குறுகிய திட்டமே தவிர, வேறு எந்த இலாபத்தையும் புலிகள் இவ்வாறான தாக்குதல்கள் முலம் எதிர்பார்த்திருக்க முடியாது.
ஹிக்கடுவையில் குண்டு வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, காலியில் வசிக்கும் தமிழர்களின் கடைகள் பூட்டப்பட்டதோடு அவர்களும் வெளியில் | நடமாட அஞ்சினர். இதேபோல் காலி கடற்படை முகாம் தாக்கப்பட்டபோது தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் உடைத்து சூறையாடப்பட்டதும், தாக்கப்பட்டதும் நினைவு கூரத்தக்கதாகும். இந்த நிலையில் மக்களை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் மீண்டுமொரு இனமோதலுக்கே இட்டுச் | செல்லும், புலிகளின் கபடத்தனத்தை சிங்கள மக்கள் புரிந்து கொண்டுள்ள போதும், தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் சிங்கள மக்கள் மத்தியில் உருவாகிவரும் நிலையில் இவ்வாறான தாக்குதல்கள் அத்தகைய நிலையைத் தகர்ப்பதாகவே அமையும். எனவே இனங்களுக்கிடையில் நல்லுறவை எற்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆகவே சாதாரண மக்கள் மீது எங்கு தாக்குதல் நடத்தப்பட்டாலும், அதை ஒன்றிணைந்து அனைவரு கண்டிக்க வேண்டும். தவிரவும், தத்தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, அருகிலிருப்பவரும் பாதுகாப்புக்கு உத்தரவாதமானவரா என்பதையும் ஒவ்வொருவரும் அவதானிக்க வேண்டும். மக்களைப் பலிகொள்வதோ, மக்கள் மத்தியில் வன்முறையைச் செய்வதோ பயங்கரவாதத்தைப் பொறுத்தவரை மிகச் சாதாரண விடயமாகும். ஆகவே அத்தகைய சதி முயற்சிகளுக்கு மக்கள் துணை போகாமல் எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டும்.
கவலையினமான ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயங்கரவாதம் தனக்குச் சாதகமாகவும்
.
வெற்றிகரமாகவும் பயன்படுத்திக் கொள்ளும்
என்பதைப் பாதுகாப்புத் தொடர்பான அக்கறையுடைய அனைவரும் நினைவில் கொண்டிருக்க வேண்டும். கிழக்கில் புலிகளின் இருப்புக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையிலும், வன்னியில் முக்கிய இலக்குகள் தாக்கப்படும் நிலையிலும், புலிகளின் முன் தயாரிப்புகளின் படி தெற்கில் தாக்குதல்கள் எதிர்காலத்தில் நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகவுண்டு. அது புலிகளின் இயலாமையின் வெளிப்பாடு என்ற போதும், அரசும், பாதுகாப்புத் தரப்பும் கூடுதல் கவனமாக நிலைமையைக் கையாள வேண்டும். புலிகளின் செயற்பாடுகளுக்கு தமிழ் மக்கள் பங்காளிகளோ, பொறுப்பானவர்களோ அல்லர் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், |
ஆசிரியர்.
M
யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமுலிலிருப்பதாக யுத்தத்தில் சம்பந்தப்பட்ட அரசாங்கமும் புலிகளும் கூறிக்கொள்கின்றன.
யுத்த நிறுத்தத்தைக் கண்காணிக்க வந்த யுத்த நிறுத்தக்
கண்காணிப்புக் குழுவும் அப்படித்தான் கூறிக்கொள்கிறது. ஆனால் இலங்கையின் வடக்கு - கிழக்கிலும் அதற்கு வெளியேயும் இடம்பெறும் மோதல்கள், படுகொலைகள் ஆகியவை கடந்த வருடம் மட்டும் மூவாயிரத்துக்கு மேற்பட்ட மக்களைக் காவு கொண்டிருக்கின்றன. பிரகடனப்படுத்தப் படாத யுத்தமொன்று இந்த நாட்டில் இடம்பெறுவதையே இந்தப் புள்ளி விபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. புலிகளின் எறிகணைத் தாக்குதல்களும் அரசாங்கப் படைகளின் விமா னத் தாக்குதல்களும் யுத்தத்தோடு சம்பந்தப்படாத அப்பாவி களையே பெருமளவில் பலியெடுக்கின்றனவென்ற உண் மையை எவரும் மறுக்க முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது.
மண் மீட்புப் போரில் அல்லது மண் பிடிப்புப் போரில் மக்களே பெருமளவில் பலியெடுக்கப்படுகிறார்கள். தமது பலத்தை எடுத்துக்காட்டுவதற்கான ஒரு "கெளரவ யுத்தத்தில் இரு தரப்புகளுமே ஈடுபட்டுள்ளனவென்று சில விமர்சகர்கள் கூறவும் செய்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் மனித
உரிமை ஆணைக்குழு உட்படச் சர்வதேச தேசிய அமைப்பு கள் இரு தரப்புகளுமே மனித உரிமைகளை மீறும் வகையில் நடந்து கொள்வதாகக் குற்றஞ்சாட்டுகின்றன. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், நோர்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இரு தரப்பினரையும் வன்செயல்களைக் கை விட்டுச் சமாதான மேசைக்குத் திரும்புமாறு வலியுறுத்திக் களைத்துப் போய்விட்டன.
பிரபாகரனின் தனித் தமிழீழத்துக்கான யுத்தப் பேரிகை யுடன் 2007ஆம் ஆண்டு உதயமாகியிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக இராணுவ நிலைகள் மீதும் கிழக்கே சிங்களக் கிராமங்கள் மீதும் புலிகள் நடத்தும் எறிகணைத் தாக்குதல்கள், பஸ் குண்டு வெடிப்புகள் மற்றும் புலி நிலைகளை இலக்கு வைத்து அரச படையினர் நடத்து வதாகக் கூறும் விமானத் தாக்குதல்கள் ஆகியவை இப் புதுவருடத்திலும் யுத்தம் ஓயப் போவதில்லையென்பதற்குக் கட்டியம் கூறுகின்றன.
கிழக்கே சேருநுவர, கல்லாறுபோன்ற சிங்களக் கிராமங்கள் மீது புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதல் களால் மூவாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந் திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே கந்தளாய்க்கு இடம்பெயர்ந்து இடைத் தங்கல் முகாம்களில் வாழ்ந்த இம் மக்கள், மீண்டும் தமது சொந்த இடங்களுக்குத் திரும் பியிருந்த போதிலும், புலிகள் தொடர்ந்தும் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களையடுத்துப் பாதுகாப்புத் தேடி மீண்டும் கந்தளாய்க்கு திரும்பியிருக்கிறார்கள். இதேபோன்று வாகரை, வெருகல், கதிரவெளி போன்ற இடங்களிலிருந்து இருபத்தையாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்திருக் கின்றனர். புலிகளின் பகுதிகளில் வாழ்ந்த இம் மக்கள், புலி நிலைகளென்று கூறப்படும் இடங்கள் மீது விமானப் படையினர் நடத்திய விமானத் தாக்குதல்களின் எதிரொலியா கவே இடம்பெயர்ந்திருக்கின்றனர். இம் மக்கள் பட்ட, படும் அவஸ்தைகள் சொல்லுந்தரமன்று காடுகள், கரம்பைகள், களனிகளைக் கடந்து, சொந்தபந்தங்களை இடை நடுவில் கைவிட்டு, தஞ்சம் தேடி அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்த இம் மக்கள் இன்னமும் துயரங்களையே சந்தித்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் பாடசாலைக்குச் செல்ல முடியாத நிலையில் எட்டா யிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் இடம்பெயர்ந்து இடைத் தங்கல் முகாம்களில் தங்கியிருப்பதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கிட்டத்தட்ட ஐந்து இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் யுத்த அவலங்களினால் இடம்பெயர்ந்து அகதி அந்தஸ்தைச் சுமந்து கொண்டு வாழ்கிறார்கள்.
யுத்த நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டு ஐந்து வருடங்களை எட்டப் போகின்ற நிலையில் அப்பாவி மக் களுக்கு மிஞ்சியதெல்லாம் அவல வாழ்க்கையே, அரசும் புலிகளும் யுத்த நிறுத்தம் செய்துகொண்டபோது சமாதானம்
টীকা 6.
 
 
 
 
 
 
 
 
 

வந்துவிடப் போவதாக மக்கள் சப்பைக்கட்டு கட்டிக் கொண் டார்கள். ஆனால் சமாதானம் இன்னமும் எட்டாக் கனியாகவே
தலைவர் பிரபாகரன், தனிநாட்டுக்கான யுத்தத்தை முன்னெடுத் துச் செல்லப்போவதாக சூளுரைத்ததையடுத்து மோதல்கள் முற்றி வெடித்திருக்கின்றன. அரசாங்கம் அரசியல் தீர்வு
இருந்து வருகிறது. ஐக்கிய இலங்கைக்குள் இனப் பிரச் சினைக்குத் தீர்வு காண்பதை விரும்பாத புலிகள் இயக்கத்தின்
காண்பதற்காக சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு, நிபுணர்கள் குழு என்பவற்றை நியமித்து பேச்சுவார்த்தையை முன்னெடுத் துச் செல்வதில் அக்கறை காட்டி வருகிறது. ஆனால் புலிகள் தரப்பினரோ யுத்தத்தில் மட்டும் தான் அக்கறை செலுத்தி
முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைத்த கதை போலாகி விட்டது. ஆரம்பத்தில் வயது குறைந்த அநாதைச் சிறுமிகளே கொல்லப்பட்டனரென்று புலிகள் கதையளந்தனர். ஆனால் அரசாங்கக் கட்டுப்பாட்டிலில்லாத பகுதிகளைச்
வருகிறார்கள். அவர்களின் யுத்தச் செயற்பாடுகளே மக்களின் கஷ்டங்களுக்கு குறிப்பாக தமிழ் பேசும் மக்கள் பட்டு வரும் அவஸ்தைகளுக்குக் காரணம் என்பதை தமிழ் மக்கள்
சேர்ந்த பாடசாலைகளிலிருந்து வலுக்கட்டாயமாக புலிகளால் பயிற்சிக்கென அழைத்து வரப்பட்ட மாணவிகளே கொல்லப் பட்டனரென்ற உண்மை பின்னர் அம்பலமாகியது. அப்பாவிச்
தாக்குதல்களும்
உணர்ந்து கொள்ள வேண்டும் புலிகளின் யுத்தப் பிரகடனத் துக்குப் பின்னர் அரசாங்கம் தாக்குதல்களை நடத்தக் கூடாதென்று யாரும் எதிர்பார்க்க முடியாது. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா மீது இலக்கு வைத்து தற்
TT STT0L S LLTMA ALMLMLL LT S LLLTTekeLTLL0TSLLLTTTTT T LLL LLL LLTLT TL0 S
சிறுமிகளை ஆயுதப் பயிற்சிக்கென அழைத்து வந்த புலிகள், இச்சிறுமிகளின் அவல மரணங்களையும் தமது பிரசார யுத்தத்திற்குப் பயன்படுத்திக் கொண்டனர்.
கெப்பிட்டிகொல்லாவையில் கடந்த ஜூன் மாதம் 16ஆம் திகதி பயணிகள் பஸ்ஸொன்றின் மீது புலிகள் நடத்திய
கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்திய புலிகள், அதனைத் தாம் செய்யவில்லையென்று அறிக்கையும் விட்டனர். தற் கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தக்கூடிய ஒரேயொரு பயங்கரவாத அமைப்பாக இலங்கையில் இருப்பது புலிகள் இயக்கம் மட்டும் தான். புலிகள் இயக்கம் இராணுவத் தள பதி மீது இலக்கு வைத்துத் தாக்கியது, சமாதான முயற்சி களுக்காகத்தானென்று எவரும் கூற முடியாது. இப்படு கொலை முயற்சியின் எதிரொலியாகவே முதன் முதலாக கடந்த வருடம் விமானத் தாக்குதல்களை விமானப் படை நடத்தியது. புலி நிலைகள் மீதுதான் தாக்குதல் நடத் தப்பட்டதென்று அரசாங்கம் கூறினாலும், அப்பாவி மக்களும் பலியெடுக்கப்பட்டிருக்கிறார்கள். புலிகள் வெகுஜனங்களை போர்க் கவசங்களாக, கேடயங்களாகப் பாவித்து வரு கிறார்களென்பது உண்மைதான். இதனால் விமானத் தாக்கு தல்களின்போது பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடிய சந்தர்ப் பங்களும் ஏற்படுகின்றன. இதேவேளை, கண்மூடித்தனமாக நடத்தப்படும் தாக்குதல்களில் மக்கள் கொல்லப்படுவதும் மறுக்க முடியாத உண்மை, மக்கள் வாழும் பகுதிகளில் புலிகள் தமது முகாம்களையும் நிலைகளையும் வைத்திருப் பதற்குக் காரணங்கள் இருக்கின்றன. மக்கள் வாழும் பகுதிகளில் தாக்குதல் நடத்துவதற்கு படையினர் தயங்கு வார்கள் என்பதால் தம்மைப் பாதுகாப்பதற்கு ஓர் உத்தியா கவே மக்களுக்கு மத்தியில் பதுங்கியிருந்து புலிகள் செயற்
படுகிறார்கள். தமது நிலைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்
ਗੁਰੂ Upqub.
குண்டுத் தாக்குதலில் அப்பாவிச் சிங்களக் கிராமவாசிகள் 66 பேர் கொல்லப்பட்டனர். 86 பேர் காயமுற்றனர். இத் தாக்குதல்கள் சிங்கள மக்களை ஆத்திரமூட்டித் தமிழ் மக் களைப் பழிவாங்கும் முறையில் சிங்களவர்கள் தாக்க வேண் டுமென்பதே இவர்களின் தந்திரோபாயமாகும். நிட்டம் புவையிலும், ஹிக்கடுவையிலும் புலிகள் பயணிகள் பஸ் களை இலக்கு வைத்துக் குண்டுத் தாக்குதல்களை நடத்தி யதும் இதே நோக்கத்துக்காகத்தான். யுத்தத்தோடு சம்பந்தப்
|படாத அப்பாவிகளை அவர்கள் சிங்களவர்களாக இருந்தா
லென்ன, தமிழர்களாக இருந்தாலென்ன, முஸ்லிம்களாக இருந்தாலென்ன மனித உயிர்களைப் பலியெடுப்பது மிக மோசமான செயலென்பதைப் சம்மந்தப்பட்ட தரப்பினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இந்த அடாவடித்தனங்களை நிறுத்துவதற்கு தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் அழுத்தங்கள் மேற்கொள் ளப்பட வேண்டும். அரச படையினர் தமிழ் மக்களைப் பாதிக்காதவாறு - தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டும். யுத்தத்துக்கெதிராக, புலிகளின் வன்செயல் நடவடிக்கை களுக்கெதிராகத் தமிழ் மக்களை அணி திரட்டும் நோக்கில் அரசாங்கம் செயற்பட வேண்டும். இதேவேளை அரசியல் தீர்வு முயற்சிகளைத் துரிதப்படுத்துவதோடு சர்வதேச சமூகத்தின் ஆதரவையும் அரசாங்கம் பெறக்கூடிய வகையில் செயற்பட்டால் மட்டுமே புலிகளின் வன்செயல்களைத்
படும் போது அப்பாவித் தமிழ் மக்கள் பாதிக்கப் பட்டால் அரசுக்கு எதிரான பிரசார யுத்தமாக அதனைப் பயன்படுத்துவதும் புலிக ளின் நோக்கமாக இருக் கிறது.
கடநத வருடம ஆகஸ்ட மாதம் 14ஆம் திகதி புதுக் குடியிருப்பு, உடையார் கட்டிலுள்ள வள்ளிபுனம் என்ற இடத்தில் விமானப் படையினர் நடாத்திய தாக் குதலில் 6 மாணவிகள் கொல் லப்பட்டனர். 129 மாணவி கள் வரை காயமுற்றனர். அநா தைப் பிள்ளைகளுக்காக நடத்தப்பட்டுவந்த செஞ் சோலை என்ற இடத்தின் மீதே அரசாங்கப் படைகள்|| விமானத் தாக்குதல் நடத்||" தின என்று புலிகள் கட்ட விழ்த்து விட்ட பிரசாரம்
LDonosti DJ ತಿh
200363----
தபால் பொதிகளில் அனுப்பப்படுகிற சாமான்களை உரியவட்டை ஒப்படைக்கிறதில் திரும்பவும் சில தில்லு முல்லுகள் நடக்குதெண்டு அரசல் புரசலா கதை அடிபடுகுதுங்கோ இவை பிபோன்மர் பர்சல்களைப் புதுக்கிப் போடுகினமாம் உப்பிடி எல்லாரையும் குற்றம்
சுமத்தவும் ஏலதுங்கோ, சில பேர் ரொம்பக் கரிசனையோட பொருட்களைக் கொண்டு வந்து
தருகினம் கொழும்பில் இருந்து ஒருவர் சாமான் அனுப்பினால், அது குறைஞ்சது ரெண்டு மாசம் பிடிக்குது யாழ்ப்பாணம் வந்து உரியவரிட்ட கிடைக்கிறதுக்கு, உதாலை மருந்துப் பொருட்களை வேண்டி
அனுப்பவும் முடியாமல் சனம் நிண்டு தவிக்கினமாம் சனத்தின் உந்த நிலையை சம்பந்தப்பட்டவை கூடுதல் முயற்சி பண்ணினால்,
பொருட்கள் விரைவாக உரியவையைச் சேரும் எண்டு சனம் எதிர்பார்க்கினம் உரியவை கருணைகட்டுவினமோ தெரியேல்ல.
ဦ၇0f., 11 - 17, 2006

Page 5
*Jláála முன்னாள் ஜனாதிபதி சதாம், அமெரிக்காவின் கைக் கூலிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 30.12.06 அன்று காலை 5.30 மணிக்கு அமெரிக்கப் படைகளால் தடுப்புச் சிறையிலிருந்து கொண்டுவரப்பட்டு ஆஸ்மாவி எனப்படும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அந்த நிமிடத்திலிருந்து சதாமின் உயிர் பறிக்கப்படுவதற்கான தருணம் எண்ணப்பட்டுக் கொண்டே இருந்தது.
ஆஸ்மாவிக்கள் ஆறு பேர் இருந்தனர். அவர்களின் நிறமும், அவர்கள் உரையாடிய மொழியும் அவர்கள் குர்தீஸ் இனத்தவர்கள் என்பதை சதாம் புரிந்து கொண்டார். அவர்களின் முகம் கழுத்துவரை கறுப்புத் துணியால் முடியபடி இருந்த போதும் அவர்களின் பார்வையில் தெரிந்த கொலை வெறியை சதாம் கண்டார். சதாமை இருக்கையில் அமர்த்தினார்கள். அவரது குற்றங்கள், அதற்கான தீர்ப்புகள் என்பவற்றை வாசித்தனர். சதாம் அவற்றைக் கவனத்தில் எடுக்கவில்லை. தான் கொல்லப்படப்போவதைப் பார்த்து ரசிப்பதற்காக ஏற்கனவே அங்கு அமெரிக்கர்களால் அழைத்துவரப்பட்டிருப்பவர்களையும், தனது மரணத்தின் ஒவ்வொரு அசைவையும் பதிவு செய்யக் காத்திருக்கும் வீடியோ கமராக்களையும், அதை இயக்குவதற்காக நிறுத்தப்பட்டவர்களையும் சுற்றிச் சுற்றிப் பார்த்தார்.
நேரம் 3.4 ஆகி இருந்தது.
சதாம் கையில் வைத்திருந்த குர்ஆனை தூக்கி முத்தமிட்டார். அவரிடம் வாசிக்கப்பட்ட தீர்ப்புகள் பற்றிக்
கேட்கப்பட்டது. சதாம் அவற்றை தான்
திக்கவில்லை என்று கூறினார்.
"அது சரியான நீதி இல்லை" என்றும் துரோகிகளின் தீர்ப்பு" ன்றும் சொன்னார். இறுதி நரத்திலும் சதாம் துணிச்சல் குறையாதவாராக இருந்த
நிலை கண்டு
பார்வையாளர்
வரிசையில்
அமர்ந்திருந்தவர்களின் புருவங்கள் உயர்ந்ததை சதாம் அவதானித்தார். பதிலுக்கு சதாம் உதடுகள் பிரிக்காமல் புன்னகைத்தார்.
"தேசம் வாழ்க’
"ஈராக் மக்கள் வாழ்க’
"பாலஸ்தீனம் வாழ்க" என்று சதாம் கையிலிருந்த குர்ஆனை இறுக்கமாகக் கட்டிப் பிடித்தபடி கோஷமிட்டார்.
சதாமின் கையிலிருக்கும், "குர்ஆனை யாரிடம் ஒப்படைக்க வேண்டும்" எனத் தீர்ப்பை வாசித்தவர்களால் கேட்கப்பட்டபோது, கண்களை முடி சில விநாடிகள் மெளனமாக இருந்து விட்டு, "முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி அவரையும் தூக்கில் போட்டுவிட்டீர்கள். ஆகவே அவரது மகளிடம் ஒப்படையுங்கள்” என்றார்.
நேரம் 8.66.
சதாமை தூக்கில் இடுவதற்கான கயிறு தயார் செய்யப்பட்டு சதாம் தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருக்கையில் இருந்து எழுந்த சதாம், துளியளவு அச்சமும் இல்லாதவராக நெஞ்சை நிமிர்த்தி நடந்தார். தூக்குமேடையை நோக்கி நடந்த சதாமைப் பிடித்துக் கொள்ள நெருங்கிய ஆஸ்மாவிக்களை சதாம் முறைத்துப் பார்த்தார். "என்னைத் தொடாதீர்கள்" என்றார். பதிலுக்கு அவர்கள், "நீ கொலைகாரன்", "நீ அழிய வேண்டும்" என்று கூறினர். அதற்கு சதாம், "நான்தான் உங்களைக் காப்பாற்றினேன். ஈராக்கை காட்டிக் கொடுத்த துரோகிகள் நீங்கள் தான்" என்றார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அதிகாரிகள், சதாமை
இம்சிக்காதீர்கள் என்ற அவர்களை கோபத்தே பார்த்தார். "துரோகிக அமெரிக்கர்களும், பேர் என்று உரக்கக் கத்தி பிடித்துத் தள்ளுவது ே தள்ளினர். சதாம் அவ தள்ளினார்.
இந்தக் காட்சியை கொண்டிருந்த பார்வை நளினமாகச் சிரித்தனர் மேலோங்கியிருந்தது. பார்வையாளர்களைப்
அப்போது ஆஸ்மா இறப்பது நபிகள் அவர் விடயம். ஆகவே உன்
இருக்கக் கூடாது" என பறிக்கவும் முற்பட்ட அ தள்ளிவிட்டார். "நான் குர்ஆன் என்னிடமே இ முஸ்லிம்களை நான் இ நேசித்தேன். அவர்களு வாழ்ந்தேன் என்பதை வேண்டும்” என்றார் ச நேரம் 6.05. சதாமுக்கு முகத்ெ துணியை ஒரு ஆஸ்மா முகத்தை முட எத்தனி அதற்குச் சம்மதிக்கவில் இறுதி முச்சு இருக்கும் பார்த்துக் கொண்டே 8
சம்பளத்தை அர
தாருக்குக் காட்டிச்சினம் எண்ட குற்றச்சாட்டின் பேரிலை இது வரை கைதாகி இருக்கிற அறுபது பேருக்கு மரண தண்டனைதான் வழங்கப்பட வேணும் எண்டு நாட்டின்ர சாதாரணனும் சபிக்கினமாம். பணத்துக்காக நாட்டையும், பாதுகாப்பையும் காட்டிக் கொடுத்திட்டி னமே எண்டுதான் ஏக கடுப்பில இருக்கின மாம். உப்பிடி கைதான ரவீந்திர எண்ட அதிகாரி, தான் எப்புடி ரெண்டெழுத்தாரின்ர வலையில விழுந்தவர் எண்டதை வாக்கு மூலத்தில சொன்னதைக் கேக்கேக்க அதிர்ச்சியா இருக்குதுங்கோ. அவர் வெலிக்கந்தை முகாமில ஒரு அதிகாரி யாக இருந்தவராம் அந்த நேரம் தங்கL கிராமங்களுக்குள்ள ரெண்டெழுத்தார் அடிக்கடி வருகினமெண்டும் தங்களுக்குப் பாதுகாப்புத் தர வேணுமெண்டும் அடிக்கடி ரெண்டு தமிழ் யுவதிகள் வருவினமாம். அவை தன்னோடை எல்லாத்தையும் பகிர்ந்து கொண்டிச்சினமாம். தனக்குப் பணமும் தந்திச்சினமாம். அவையோடை நெருக்க மாக இருக்கேக்க, தாங்கள் எங்க தாக்கு தல் நடத்தப் போறம், வாகனத் தொடரணி எங்க போகும் எண்டது தொடர்பான தக வல்களை ரகசியமாக தான் அவர்களுடன்
பகிர்ந்து கொண்டதாகவும் அந்த யுவதிகள் ரெண் டெழுத்தாரின்ர மகளிர் அமைப்பு உறுப்பினர்கள் தான் எண்டு தெரிஞ்சும் பணமும், சுகமும் கிடைச்சதாலை தான் தவறு செய்திட்ட தாகவும் சொல்லியிருக்காருங்கோ,
அப்புடியெண்டால் தகவல்களைப் பெறு வதற்காக ரெண்டெழுத்தார் எதையும் வழங் கியிருக்கினமோ எண்டு யோசிக்கேக்க எங் கட கலாச்சாரமெல்லாம் வந்து தொண் டையை அடைக்குதுங்கோ.
நீட்டம்புவையிலையும், ஹிக் கடுவையிலையும் பஸ்ஸுக்குக் குண்டு வச்சு அப்பாவிச் சனத்தைக் கொலை செய்து போட்டு அதுக்கும் தங்களுக்கும் தொடர் பில்லை எண்டு மறுக்கினம். இவையை உப்பிடியே விட்டால் நாளைக்கு நிலைமை மோசமாகிறதை தடுக்க முடியாமப் போயி டும். ஆகையாலை உடனடியாக ரெண் டெழுத்தாரை நேரடியாகத் தடை செய் யுங்கோ எண்டு அதிகாரமானவருக்கு பல தரப்பட்ட அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகுதாம் சிவப்புச் சட்டைக்காரரும், காவி உடுப்புக்காரரும் எண்டால் எதையாவது சொல்லிச் சமாளிச்சுப் போடலாம். உது அவ
ஜன. 11:17, 2007
ரின்ர கட்சிக்குள்ளே மானவை அழுத்தம் அவை சொல்லுறது 8 தானம், சர்வதேசம் எ ரொம்ப திங் பண்ணிக் அதிகாரமானவரின் மையையும் இழக்கச் முழு யுததததுககு ந டால் பிறகு, "பாத் விருப்பம் கொண்டவர் இருந்த பாதையெல் யுத்தம் செய்யிறார். ஏலாதெண்டு நாங்கள் நம்பயில்லை' எண்டு பார்த்துக் கேட்கலாெ தான் ரெண்டெழுத்தா கொண்டிருக்கினமாம். வர் எப்பிடி நெளிஞ்சு போறார் எண்டதை விெ
யாழ்ப்பாண பொருட்களை அண்ை இறக்குமதி செய்யிறது யின்ர தலைவர் முயற் தமிழ் நாட்டு அமை, போட்டார் எண்டவுடன் போனாலும் எதிரிக்குச்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னர். சதாம் ாடு திரும்பிப்
ளும், சியன்களும் ஒழிக’ னார். அவரை பால் ஆஸ்மாவிக்கள் ர்களை முட்டித்
ப் பார்த்துக் யாளர்கள்,
சதாமுக்கு கோபம் முறைத்துக் கொண்டு பார்த்தார். வி ஒருவர் "நீ களுக்கு மகிழ்ச்சியான கையில் குர்ஆன்
*றார். குர்ஆனைப் வரை, சதாம் இறக்கும் வரை ருக்க வேண்டும். றுதிவரை க்காகவே உலகம் புரிய நாம்,
தை முடும் கறுப்புத் வீ கொண்டு வந்து த்தார். சதாம் bலை. "நான் என் வரை ஈராக்கைப் ாக வேண்டும்"
என்றார். அப்போது தீர்ப்பு வாசிப்பாளர்களாக இருந்த அதிகாரிகள், சதாமிடம் "நீங்கள் எதற்காகவாவது வருத்தப்படுகிறீர்களா, அஞ்சுகிறீர்களா?" என்று கேட்டதற்கு
"நான் கோழை அல்ல, ஈராக்கிற்காகவும், முஸ்லிம்களுக்காகவும் போராடிய வீரன், ஜிகாத்தை நடத்தியவன். நான் எதற்கும் அஞ்சுவதில்லை. ஜிகாத்தை செய்யத் துணிந்தவர்கள் மரணத்தைக் கண்டு அஞ்சவோ, வருத்தப்படவோ மாட்டார்கள்' என்றார்.
சதாம் விவாதப்பட்ட, தள்ளுப்பட்ட இடைப்பட்ட நேரத்தில் கட்டுப்படுத்துவதற்காகவும், அவர்
குற்றங்களை ஏற்றுக்கொண்டு தீர்ப்புக்குக் கட்டுப்பட்டு தூக்குக் கயிறுக்குக் கழுத்தை நீட்டியவர் என்று, வெளி உலகுக்குக் காட்டுவதற்காகவும் அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டதாகவும் சில
| தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்
தகவலை உறுதிப்படுத்தும் வீதமாக சதாம் இறந்த பிறகு, அவரது வாயிலிருந்து உமிழ் நிரோ, இரத்தமோ, லேமோ வெளியாகி இருக்கவில்லை.
சாதாரணமாக ஒருவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டால், இவற்றில் ஏதாவது நிகழ்ந்திருக்கும் என்று சட்டவாதிகள் கூறுகின்றனர். ஆகவே சதாமின் தூக்கில் சில மர்மங்கள் இன்னும்
புதைந்து கிடக்கின்றன. இது பற்றி இன்னொரு சந்தர்ப்பம் வாய்க்கும் போது விரிவாகப் பார்க்கலாம்.
ஆனாலும் தூக்குக் கயிறு தடிப்பமானது. அது கழுத்தைக் காயப்படுத்தும் என்பதால் 'ஸ்காவ் அணியவேண்டும் எனக் கேட்கப்பட்டதற்கு சதாம் சம்மதித்தார். பின்னர் சதாமின் கழுத்தில் கறுப்பு நிற 'ஸ்காவ்' ஆஸ்மாவிக்களால் அணிவிக்கப்பட்டது. அப்போது ஆஸ்மாவிக்களாக நின்றவர்கள் "மொக்டாடா.மொக்டாடா என்று ஒரே குரலில் கோஷமிட்டனர். இதைக் கேட்டு சதாம் அதிர்ச்சியடைந்தார். உதடுகளுக்கு மட்டும் கேட்கின்ற சத்தத்தில் அவரும்
மொக்டாடா என்று கூறிவிட்டு சூழ நின்றிருந்த ஆஸ்மாவிக்களை கனல் பறக்கும் பார்வையால் பார்த்தார். "மொக்டாடா
என்பது ஈராக்கில் மிக மோசமான மத வன்முறைக்கு தற்போதும் காரணமாகவுள்ள மொக்டாடா - அல்தரின் பெயராகும். அப்போது, பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் சதாமைப் பார்த்து, "நீங்கள் எங்களை அழித்து விட்டீர்கள்" என்றார். அவரைப் பார்த்த சதாம் "உங்களை நான்தான் காப்பாற்றினேன்" என்றார். சதாம் அவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கும் போதே சதாமின் தலைக்கு மேலாகக் கொண்டுவரப்பட்ட தூக்குக் கயிரை முகத்துக்குக் கீழாக இறக்கி, சதாமின் கழுத்துக்குக் கொண்டு வந்திருந்த
ஆஸ்மாவிக்கள் அதை இறுக்கினர். சதாம் திரும்பி, தன் கழுத்துக்குக் கயிறு இறுக்கும் முவரையும் திரும்பிப் பார்த்து, "உங்களது முக முடிகளைக் கழற்றுங்கள்" என்றார். அவர்கள் சதாம் விரைவாகக் கொல்லப்பட்டுவிட வேண்டும் என்பதிலேயே கவனமாகச் செயற்பட்டனர். சதாம் கண்களை அகலத் திறந்தபடி இருந்தார். நேரம் 6.10.
சதாமின் காலடியில் இருந்த தகரம் கீழ் நோக்கி விழுந்தது. சதாமின் உடம்பு கீழ் நோக்கித் தொங்கியது. கண்கள் திறந்து இருந்தன. ஆனால் உடம்பு உதறிக் கொண்டு அடங்கிப் போனது.
அப்போது அங்கு ஆஸ்மாவிக்களாக நின்றவர்களும், பாதுகாப்பு அதிகாரிகளும் சதாம் இறந்துவிட்டார் என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பார்வையாளர்கள் பகுதியில் இருந்தவர்களிடையே பலத்த மெளனம் நிலவியது.
(தொடர்ச்சி 22ஆம் பக்கம்.)
VM dø5SM 6opg
யே சில முக்கிய
கொடுக்கினமாம். ரியெண்டாலும், சமா ாண்டு அதிகாரமானவர் கொண்டிருக்கிறாராம். ர ஆகக்கூடிய பொறு
செய்து போட்டால், ாடு வந்திட்டுது எண் யளோ இவர் போர் சமாதானத்துக்காக லாம் முடிப்போட்டு,
உவரையும் நம்ப சொல்லேக்க நீங்கள் ஈர்வதேச சமூகத்தைப் பல்லோ, அதற்காகத் ர் ட்ரை பண்ணிக் உதை அதிகாரமான ழிச்சி எதிர்கொள்ளப் யிட் அன்ட் சீயுங்கோ, ந்துக்கு உணவுப் ட நாட்டில இருந்து க்கு வீணைக் கட்சி சி மேற்கொள்ளேக்க, சர் பாலு தடுத்துப் 'தனக்கு முக்குப் சகுனம் பிழைச்சால்
சரி எண்ட கதையாக எங்கட கூத்தமைப்பு எம்.பி.மார் சொல்லிச்சினமாம்.
அமைச்சர் தேவமான ஆனந்தா முயற்சி பண்ணி, அண்டை நாட்டில இருந்து உண வுப் பொருட்களைக் கொண்டு வந்து யாழ்ப் பாணத்தில இறக்கிப் போட்டார் எண்டால் பிறகு இந்த முகத்தோடை யாழ்ப்பாணம் போக முடியாது. ஆகையாலை சனத்துக்கு சாப்பாடு இல்லாட்டாலும், உவர் மட்டும் உணவுப் பொருள் கொண்டு வந்தவர் எண்ட பெயர் வந்திடக் கூடாது எண்டிச்சினமாம். உதுக்குத் தோதாய் அண்டை நாட்டின்ர கப்பல் அமைச்சர் பாலு, தங்களிட்ட கப்பல் இல்லை எண்டவர். உதுக்கு தேவமான ஆனந்தா தான் இங்க இருந்து கப்பல் அனுப்புற்ன் எண்டு அனுப்பி சாமான்களை இறக்கிப்போட்டார். அதுமட்டும் இல்லாமல் இன்னொரு கப்பலும் விரைவில சாமான் களை ஏற்றிக்கொண்டு வர இருக்குதாம் எண்டும் சொல்லியிருக்கார். அது தேவமான அமைச்சருக்கும் அவருக்குப் பின்னால அணி திரண்டிருக்கிற யாழ் மக்களுக்கும் கிடைச்ச வெற்றியெண்டது ஒரு பக்கம் இருக்கட்டும். உவை கூத்தமைப்புக்காரர் இனி எந்த முகத் தோடை யாழ் மக்களை சந்திக்கப் போகின
யின்ர நம்பிக்கைகளும், எதிர்பார்ப்புகளும்
சொல்லிக் கொண்டு திரியிறாருங்கோ,
மெண்டதுதான் தெரியுதில்லை.
உது என்ன அவைக்கு முதல் அவமா னமே எண்டு நான் கேக்க இல்லையுங்கேற சனம் கேக்கினம்.
அண்டை நாட்டின்ர வெளிவிவகார அமைச்சர் முகர்ஜி இலங்கைக்கு வந்து போகேக்க அதிகாரத்தில இருக்கிறவைக்கு புத்திமதி சொல்லிட்டுப் போவார் எண்டு நம்புறம் எண்டு கூத்தமைப்புக்காரர், முகர்ஜி யின்ர ஊடகச் செயலாளர் மாதிரி அறிக்கை விட்டுக் கொண்டிருந்திச்சினம்.
ஏன் எண்டால் தாங்கள் அண்டை நாட் டுக்கு விஜயம் செஞ்சு பிரதமரிட்டை அழுது வடிச்சதுக்கு கைமேல் பலன் கிடைக்கும் எண்ட நம்பிக்கை தானாம். பாவம் உவை
எப்பவும் உப்பிடித்தான் புஷ்வாணமாகிப் போகுது. இவை சொன்ன மாதிரி அண்டை நாடு காரசாரமாக ஏதாவது எக்ஷன் எடுத்தி ருந்தால், இந்த நாட்டின்ர விவகாரத்தில அண்டை நாட்டின்ர நேரடித் தலையீடு அவசியம் எண்டு விரும்புறவைக்கும் மகிழ்ச் சியாக இருந்திருக்கும். "யார் குற்றினாலும் அரிசியானால் சரிதான்” எண்டு நினைச்சுக் கொண்டு கூத்தமைப்புக்கும் ஒரு சபாஷ் போட்டிருக்கலாம். அது நடக்கயில்லையே எண்டு வாத்தியார் ரொம்பக் கவலையோட

Page 6
SUD GOOD
மழைக்கும் வெயிலுக்கும் தான் குடை தேவை என்று சொல்ல முடியாது. கொழும்பு காலிமுகத் திடலுக்கு வந்துபோனவர்களுக்குத் தெரியும் குடைபடும் பாடு
ஒரு தாம்பத்தியத்தின் ஒத்திகையே ஒரு குடைக்குள் நடந்து கொண்டிருக்கும். ஜோடிகள் ஒரு சிறிய குடைக்குள் அரைவாசி தங்களை மறைத்துக் கொண்டு முத்தப் பரிமாற்றம், முனகல் பரிமாற்றம் என்று குடையின் துணையோடு குடும்பம் நடத்திக் கொண்டிருப்பார்கள். நான் கொழும்பில் தங்கியிருந்து படித்த காலத்தில் காலி முகத் திடலுக்கோ, வெள்ளவத்தை தொடக்கம் தெஹிவளை வரையான கடற்கரைக்கோ செல்லும் போதெல்லாம் இந்தக் காட்சியைக் காண நேரிடும். 'அந்த ஜோடிகளிடம் போய் நாம் பொலிஸ்காரர்கள் போல் பேசி அவர்களை விரட்டி விடுவோமா? என்று நண்பர்கள் சொல்வார்கள் சில நாளில் நானும் அதை ஏற்றுக்கொண்டு, குடைக்குள் சுருண்டு போயிருக்கும் ஜோடிகளை மிரட்டி ஓடச் செய்வோம். சில வேளைகளில் எனக்குப் பயமாகவும் இருக்கும். ஒருவேளை, அப்படி விரட்ட முற்படும் பெண்ணோ, ஆணோ, எனக்குத் தெரிந்தவர்களாகவோ, உறவினர்களாகவோ இருந்து விட்டால், அவர்கள் அகப்படுவது ஒருபுறமிருக்க, நான் கொழும்பில் படிப்பதற்காக வந்த இடத்தில் பகுதி நேரமாக என்ன வேலை செய்துகொண்டிருக்கிறேன் என்பதை வீட்டுக்குச் சொல்லி விட்டால். விபரீதமாகி விடும்.
அதற்காக நண்பர்கள் இதற்குப் போகும் போது, நான் சற்று எட்டி நின்றுகொள்வேன். அப்படி ஒரு நாள் நண்பர்கள், சிங்களத்தில் கதைத்து விரட்டும்போது குடைக்குள்ளிருந்து எழுந்த பெண் எனக்கு உறவுப் பெண். ஒருவகையில் எனக்கு மாமா மகள் (மச்சாள்). என்ன நடந்து விடும் என்று பயந்தேனோ அதுவே நடந்தது. அந்தப் பெண் என்னை எதிர்பார்த்திருக்க மாட்டார். எனக்கும் என்ன செய்வதென்று ஒன்றும் புரியவில்லை. சுதாகரித்துக் கொண்டேன்.
"இங்க பாருங்க, நான் உங்களை எங்கும் காணவே இல்லை, அதேபோல் நீங்களும்
என்னை எங்கும் காணவில்லை, ஐ ஏம் சொரி" என்று சொல்லி விட்டு, நண்பர்களை அழைத்துக் கொண்டு வந்துவிட்டேன். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு நண்பர்களுடன் காலிமுகத் திடல் போனாலும்,
நட்புகளை ஒன்று சேர்த்து வைப்பது,
பெண்மையின் சுயகட்டுப்பாடும்,
கடற்கரைக்குக் குளிக்கப் போனாலும் குடைகள் பற்றி எந்த அக்கறையும் எடுத்துக் கொள்வதில்லை. அதற்குக் காரணம் அந்தக் காதல் ஜோடிகள் எத்தனை பேருக்குப் பயந்து அங்கே வந்து ஒருவரை ஒருவர் தனித்துச் சந்தித்து, காதலில் தன்னிலை விளக்கம் செய்து கொண்டிருக்கையில் அதைக் கரடிகள் போல் குழப்புவது காதலரின் மன்றில் தூக்குத்தண்டனை விதிப்பதற்கு ஒப்பான குற்றம் என்பதைப் புரிந்து கொண்டேன். தவிரவும் அவ்வாறு பொதுவான இடத்தில் சந்தித்துக் கொள்வது ஒரு வகையில் அளவு மீறி விடக்கூடாது என்ற அந்தப்
முன்னெச்சரிக்கையும் தான். இல்லாவிட்டால் விடுதிகளில் தனி அறை எடுத்து அவர்கள் தங்கியிருக்கலாம். அப்படிப் போனால், காதல், தன் கட்டுக்களை அவிழ்த்து காமக் கடலுக்குள் மூச்சு முட்டிவிடும். அது திருமணத்துக்கு முன்னதான பெருந் தவறுக்கும் சூழலுக்கும் வழிவகுத்துவிடும் என்று பெண்கள்
அஞ்சுகின்றனர். இந்தக் கருத்து, எல்லாக் காதலர்களிடமும் இருக்கிறதா? எல்லாப் பெண்களும், ஆண்களும் இதற்குள் அடங்குகிறார்களா? என்பது கேள்விக் குறிதான். குடைகளுக்குள் சரணடையும் எல்லாக் காதலும் புனிதமானவை அல்ல; காதலர்களும் புனிதமானவர்கள் அல்லர். ஒரு சிலர் இருக்கிறார்கள், அவர்கள் காதல் செய்யும் விதத்தில் காதலே அவர்களைக் காதலிக்கும்.
ஆண்களை விடவும் பெண்கள் அதிக முன்னெச்சரிக்கை உணர்வுடையவர்கள். ஆகவே எல்லாக் காரியங்கள் பற்றியும் இப்போதைக்கு வேண்டாம், குடை பற்றி மட்டும் பார்ப்போம் என்று
ஓடிப்போனவர்களை தேடிவர செய்வது, தடைபட்ட
திருமணங்களை நிவர்த்தி செய்து வைப்பது, நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை நிறை வேற்றி வைப்பது, காதலிலே தோழ்வியுற்றோர்களை அதிசயதக்க வகையில் காதலை கை கூட செய்வது நாடு விட்டு நாடு, இடம் விட்டு இடம் மாறி தத்தளிக்கும் கணவன் மனைவியை ஒன்று சேர்ப்பது, தன் பிள்ளை தாய் தந்தையரின் பேச்சை கேட்டு நடக்க, குடி போதை அகல, செவ்வாய் ၉၅:|| பரிகாரம் செய்து கொள்ள, குழந்தை பாக்கியம் கிட்ட, கடன் தொல்லை தீர, மனப்பயம் கோபம்,
பெற பில்லி ஆனிய சாபங்களை அகற்றி அன்றன்றாடு இங்கு நடைபெறும் அக்கினி குண்டல அக்கிய பூஜையில் தேவியின் பிரசனத்தால் உங்கள் பிரச்சனையனைத்தும் மழையை கண்ட பனி GJIT மறைந்து சுகவாழ்வு பெறுவது திண்ணம். குறிப்பாக மக்களுக்கு பத்திரிகை முலமாக என் est; 0LLSLLLLLLLL LL LLLLLLLLMtHLY LBLtSLLLSLSLLLLLSuDuDuLDuS (5ोट 6EG GEGOOGILITć5 6EECE E555, GANGESIMES ESTEGA
சில கடிதங்கள மேலதிக விபரங்களுக்கு எமது வெப் தளத்தை நாடுங்கள். சாத்திர கண்ணாடியாக ஒருவரின் ஜாதகத்தில் ஆணிவேர் அக்குவேறாக யு ளணைந 331 பக்கம் கொண்ட அருள்ஞான சித்த கணிப்பு எளிதிக்கொள்ள விரும்புவோர் மனு செய்யவும்.
LLLLLL L L L L L L L L L L L L L L L L L L TTT TT LLLLLL G LLL LLLLLL மனித தெய்வமாகிய ஐயாவுக்கு, யூனி துர்க்கையம்மனின் கிருபையால் தங்களது ஆசிர்வாதத்தாலும் சின்னாபின்னமான எனது குடும்பத்தை 700 முஆ அப்பால் இருந்த வண்ணம் ஒற்றுமையாக்கிய மனித தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்.
LLLLLL LLL LLLL L Y LLLLLL LL LS LS LLL LT LLmmL LH u T TTL L TTT LLL LLTTTTLLLLSS பெறும்மதிப்புக்குறிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவைத்து என்னை சந்தோஷத்தில் ஆழ்த்திய உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள் LLCCCL CCCCGG GCCL L C L Ck LL0 CC CTTm mC mk TTmCCC TT TT TTCCCCCCC பெரும்மதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா, எனது வயது மகளுக்கு இனிமேல் திருமணமே நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம மகளுக்கு பரிகாரம் செய்தால் அதிசயத்தக்க வகையில் வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மகளின் திருமணத்தை இனிதேநடந்தேற செய்தமைக்கு கோடான கோடி நன்மைகள
Prof.P.K.SAMY(J.D.G.A.N.) JP Iah
SR DURGA DEV MANTHIRKA U TCHADA PEEDAM NO-62 KOTAENASTREET MAYFIELD ROAD COLOMBO-3
011-2470615,011-2342463,011-2342464, FAX-0094-11-234.483.
வெப்தளத்தை பாருங்கள் WW.drpksamy.com. GD 5Ghalyallur disolali-33 Daily Fair Complex 052-2222508
(ES
OI || J11
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

l 856, கைப்பையுடன் குடைை ஆண்களுக்கு குடையைக் கையில் கொண்டு திரிவது அவமானமான ஒரு செயல் என்ற நினைப்பு.
ஒரு மழை நாளில் நடந்த சம்பவம் ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது. இளம் பெண் ஒருத்தி அவள் கொஞ்சம் அழகாகவும் இருந்தாள். கடுமையான மழை, குடை பிடித்துக்கொண்டு போனாள். அவள் பின்னால் இரண்டு இளைஞர்கள் நனைந்து கொண்டு போனார்கள். நானும் எனது நண்பரும் இன்னொரு குடையில் போகிறோம். அந்தப் பெண் இரண்டாகச் சுருக்கக் கூடிய சிறிய குடையைப் பிடித்தபடி பாதி உடம்பு நனைந்த வண்ணம் போகிறாள். அந்த இருவரில் ஒருவன் கேட்கிறான்:
“ஹலோ ஏன் இன்னும் கொஞ்சம் பெரிய குடையாக வைத்துக் கொள்ளக்கூடாது.வேணுமெண்டால் வேண்டித் தரவா?" என்று கேட்கிறான். அந்தப் பெண்மணி ஈரத்துக்கு வழுக்கும் தன் செருப்பை சரி செய்தபடி அந்த இருவரையும் பார்த்துவிட்டு நடக்கிறாள். அந்த வாலிபர்களும் கூடவே நனைந்து கொண்டு நடக்கிறார்கள்.
நண்பர் சொன்னார், "அதைக் கண்டு கொள்ளாதே. அதுதான் வாலிபக் குறும்பு நாம் காலிமுகத் திடலில் செய்தது போல்” என்றார். எனக்கு அந்த வாலிபர்களின் குறும்பு தெரியவில்லை. அந்தப் பெண்ணின் மனது என்னவெல்லாம் நினைத்துக் கொள்ளும் என்பது பற்றித்தான்
தினமுரசு வாசகர்களுக்கு.
யயும் எடுத்துக் கொள்வார்கள்.
நினைத்துக் கொண்டேன். நான் நினைத்தது சரியாக இருந்தால் அந்தப் பெண் நினைத்திருப்பாள் அட புத்தி கெட்ட பயலுகளா நானாவது தலையும் பாதி உடம்புமாவது நனையாமல் இந்தச் சிறிய
குடையோடு வீடு போய் சேர்ந்து விடுவேன். நீங்கள்
அதுக்கும் வழியில்லாமல் எருமை மாடுகள் போல் நனைந்து கொண்டு வருகிறீர்களே.எனக்கு ஒரு
டை வேண்டித்தர முடியுமாக இருந்தால், அதை வேண்டி நீங்களும் நனையாமல் வரலாமே. உங்களின் கோமாளித்தனத்தை
என்னிடம் காட்டுகிறீர்களே என்று நினைத்தவளுக்கு அந்த நேரத்தில் காலில் செருப்பும் வழுக்கியிருக்கும், என்று நினைத்துக்கொண்டேன். அந்தப் பெண்ணும் வாலிபர்களும் இன்னும் போய்க்
கொண்டிருந்தார்கள். நண்பர் என்னிடம் சொன்னார், "நாம் குடைக்குள் காதலித்தவர்களை விரட்டியது பெரும் தப்பு நாம் விரட்ட வேண்டியது குடையோடு உடல் விற்கக் காத்திருக்கும் பெண்களை” என்றார். எனக்குப் புரியவில்லை.
கொழும்பில் விபசாரிகள் ரீசேட்டும், கடும் கலரில் கீழ்பாவாடையும் உடுத்திக்கொண்டு, உதட்டில் முழு லிப்ஸ்டிக்கைப் பூசிக்கொண்டு, கையில் ஒரு பேக்கையும் குடையையும் வைத்துக்கொண்டு பஸ் தரிப்பிடத்தில் பஸ்ஸுக்காகக் காத்திருப்பவர்கள் போல வரும் பஸ்ஸையெல்லாம் போக விட்டு, வராத பஸ்ஸுக்காகக் காத்திருப்பார்கள் என்றார். எனக்குச் சிரிப்புத்தான் வந்தது. மிகக் கீழ்மட்டத்தில் அடையாளம் காணக்கூடிய வகையில் செய்யும் இவர்களை தடுத்து விடுவதால் மட்டும் விபசாரம், முடிவுக்கு வந்துவிடுமா? மிக உயர் மட்டத்தில் செல்போன், ஈமெயில், கார், ஹோட்டல் என்று நடக்கும் விபசாரத்தை யாரால் தடுக்க முடியும் என்று கூறிவிட்டு, நமக்கு அதை விடவும் முக்கிய வேலை இருக்கிறது என்று புத்தகசாலைக்கோ, திரையரங்குக்கோ போய்விடுவேன். அப்படி ஒருநாள் திரையரங்கைவிட்டு வெளியில் வரும் போது மழை
பெய்துகொண்டிருந்தது.
"* (தொடர்ச்சி 22ஆம் பக்கம்
தினமுரசின் 700 east anaribió வாரத்தை முன்னிட்டு நடாத்தப்படும் கவிதை, சிறுகதைப் போட்டி
ஜனரஞ்சகப் பத்திரிகைத் தளத்தில் இன்றைய கால கட்டத்தை தினமுரசின் முன் அல்லது தினமுரசின் பின் என்று வரையறுக்க முடியும் குறிப்பிட்டவர்கள் மட்டும் பேனை பிடித்து எழுதிப் பிரபலம் தேடிக் கொண்டிருந்த சூழலைத் தகர்த்து, எல்லோருக்கும் களம் அமைத்துக் கொடுத்த பெருமையும் தினமுரசையே சாரும்.ஆகையால்தான், தினமுரசு, அதன் ஆசிரியர் அற்புதன் ஆகிய பெயர்கள் ஒவ்வொருவர் மனதிலும் தாரக மந்திரமாகப் பதிந்திருக்கின்றது. இன்றைய படைப்பினைப் பார்க்கின்றபோது அனேகமானோர் முரசு அடையாளங் காட்டியவர்களாகவே இருப்பது பெருமைக்குரியது எமது நோக்கமும் அதுவே. அதனடிப்படையில் படைப்புலகில் ஏற்கனவே முகம் காட்டியவர்களையும், முகம் காட்ட முயற்சித்துக் கொண்டிருப்பவர்களையும் ஒரே தளத்தில் சந்திக்கச் செய்யும் துணிச்சல் மிகுந்த முயற்சியே இது <<< بستی
போட்டி நிபந்தனைகள்
கவிதை, சிறுகதை என்பன கீழ்வரும் தலைப்புக்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்ப
யுத்தம் ஏற்படுத்திய சமூகத் தாக்கம் ဒွိဒ္ဓိ சிறகொடிந்த சமாதானப் புறா மலையகத்தில் மலர்ந்து சருகாகிப் போனவர்களின் சமகாலம் காதலும் வாழ்க்கையும் மிச்சமிருக்கும் கல்வி நாமும் மற்றவரும் - இத்துடன் மேற்படி தலையங்கங்களைத் தழுவிய ஆக்கங்களையும் எழுதுவதற்கும் வாசகர்களுக்கு சந்தர்ப்பம்
வழங்கப்படுகின்றது.
4- கவிதை மரபுக்கவிதையாயின் 20 வரிகளுக்கு மேற்படாமலும், புதுக்கவிதையாயின் ஒரு பக்கத்திற்கு மேற்படாமலும் அமைதல் வேண்டும்.
4> சிறுகதை கையெழுத்துப் பிரதிகளாயின் 05:பக்கங்களுக்கு மேற்படாமலும், தட்டெழுத்துப் பிரதிகளாயின், 03
பக்கங்களுக்கு மேற்பட்ாம்லும் இருத்தல் அவசியம்,
தங்களது சகல ஆக்கங்களும் சொந்தக் கற்பனையில் உருவானதாக இருக்க வேண்டும். ஏனைய படைப்பாளிகளின் ஆக்கங்களைத் தழுவியவையோ அல்லது களவாடப்பட்டவைய்ோ நிராகரிக்கப்படும்.
"நடுவர்களால் தெரிவுசெய்யப்படும் தலா மூன்று சிறந்த ஆக்கங்களுக்குப் பரிசும், சான்றிதழும் வழங்கப்படும். + சகல ஆக்கங்களையும் 31. 01, 2007 ஆம் திகதிக்கு முன்பாக அனுப்பி வைக்க வேண்டிய முகவரி,
பரிசுப்போட்டி - 700 தினமுரசு வாரமலர் த, பெ, இல, 172.
கொழும்பு
எழுதுவோர் எழுதலாம் ஒவ்வொரு எழுத்தும் பெறுமதி மிக்கது.
gogo. 11 - 17.

Page 7
ஒரு வெய்யில் கால, காலை வேளையில் சரியாக ஒரு மாதத்துக்கு முன்னர், மட்டக்களப்பு நீதிமன்றக் கட்டடத் தொகுதியிலுள்ள சோதனைச் சாவடியொன்றிலிருந்த படைவீரர்கள் கர்ப்பிணிப் பெண்ணொருத்தியின் நடமாட்டங்கள் குறித்துப் பெரும் சந்தேகம் கொண்டனர். மாவட்டச் செலகம் அல்லது கச்சேரிக்கு அருகாமையில் இக் கட்டடத் தொகுதி அமைந்திருந்தது. அப் பெண்ணைத் தடுத்து நிறுத்திய படைச் சிப்பாய்கள், இது குறித்து மட்டக்களப்புப் பொலிஸாருக்கு அறிவித்தனர். நடமாடும் ரோந்து வாகனமொன்று வந்து அப்பெண்ணை மட்டக்களப்புப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றது. பெண் பொலிஸ் அதிகாரிகள் அப் பெண்ணை உடற் பரிசோதனைக்கு உட்படுத்தினர். அவர்கள் கண்டு பிடித்தவை, பொலிஸ் தலைமைப்பிடத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் கர்ப்பிணியல்ல. அப்பெண் தன்னைக் கர்ப்பிணியாகக் காட்டுவதற்காக சிறிய பஞ்சுத் தலையணையையும் துணிவகைகளையும் கட்டியிருந்தார். தனது மார்புக் கச்சையை பெரிதாகக் காட்டுவதற்காக துணிகளையும் கச்சைக்குள் திணித்திருந்தார்.
இவை எல்லாவற்றையும் விட அதிர்ச்சிக்குரிய விடயம் என்னவென்றால், அப்பெண்மணி அரசாங்க அதிபர் காரியாலயத்திலும் மட்டக்களப்பிலுள்ள வடக்கு, கிழக்கு ஆளுநர் செயலகத்திலும் பணிபுரிந்திருந்ததுதான். கணனி உதவியாளராக அந்தப் பெண் வேலை செய்து கொண்டிருந்தபோது, அப்பெண் தன்னை ஓர் கர்ப்பிணியாக காட்டிக் கொண்டார். எதிர்பாராமல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த உண்மை மேலும் பல அதிர்ச்சித் தரக்கூடிய தகவல்களை அம்பலப்படுத்தியது. இப்பெண்ணின் இலக்குகளில் முக்கியமானவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும், அவரது சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ என்ற சந்தேகம் பொலிஸாருக்கு இருந்தது. ஜாதிக சவிய நிகழ்ச்சித் திட்டம் பற்றி கலந்துரையாடுவதற்காக மாவட்ட செயலகங்களுக்கு பசில் ராஜபக்ஷ ஒழுங்காக வந்து சென்று கொண்டிருந்தார். மட்டக்களப்பில் இரு தடவைகள் அவர் இம் மாதிரியான மாநாடுகளுக்கு தலைமை வகித்திருந்தார். வாகரை மோதல் காரணமாக உள்வூரில் இடம் பெயர்ந்திருந்த மக்களின் நிவாரண நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக அங்கு செல்வதற்கு அவர் திட்டமிட்டிருந்தார். ஏற்கனவே இவ்வாறான கலந்துரையாடல்களுக்காக அவர் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, திருகோணமலை ஆகிய பகுதிகளுக்குச் சென்று திரும்பியிருந்தார்.
இக் கண்டு பிடிப்பையடுத்து பொலிஸாரை பாதுகாப்போடு சம்பந்தப்பட்ட பணிகளில் ஈடுபடுத்துமாறு பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா அனைத்துப் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கும் பணிப்புரைகளை விடுத்திருந்தார். தான் கடமை புரிந்த காலத்தில் கர்ப்பிணிப் பெண்ணாகத் தன்னைக் காட்டிக் கொண்ட இந்தப் பெண், எவ்வாறு உளவுத் தகவல்களைச் சேகரித்துக் கொண்டார் என்பது குறித்தும் பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டது. ஏனைய பெண் தற்கொலைக் குண்டுதாரிகளும் மிக முக்கிய இராஜதந்திரிகளையும் மற்றும் சிரேஷ்ட படை, பொலிஸ் அதிகாரிகளையும் இலக்கு வைப்பதற்கு இவ்வாறான தந்திரோபாயங்களைப் பயன்படுத்தலாமென்றும் எச்சரிக்கை செய்யப்பட்டது.
கடந்த மாதம் இச்சம்பவம் அம்பலப்படுத்தப்பட்ட வேளை, வேறு பல சம்பவங்களும் அம்பலத்துக்கு வந்தன. இரண்டு இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டமை மிக முக்கியமானது படையணிகளுக்குள் புலிகளின் ஊடுருவல் எந்தளவுக்கு அதிகமாக இருந்தது என்பதற்கு இக் கைதுகள் முக்கியமாக அமைந்திருந்தன. சில அதிகாரிகளை வென்றெடுப்பதற்கு புலிகள் செலவழித்த பெருந் தொகைப் பணம் அரசாங்கப் புலனாய்வுப் பிரிவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஒரு சந்தர்ப்பத்தில் இராணுவ கப்டன் ஒருவர் தெற்கிலுள்ள இராணுவ நிலையமொன்றில் தனக்கு கடமை செய்வதற்கான அனுமதியைக் கோரி அதனைப் பெற்றிருந்தார். தனது மனைவி மிக மோசமாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற மனிதாபிமானக் காரணத்தைக் காட்டி இவர் இடமாற்றம் பெற்றமை பற்றிய உண்மை பின்னர் தெரிய வந்தது. ஒருநாள் இவர் விடுமுறையில் வெளியே சென்றிருந்தார். புலிகளுக்கு முக்கிய புலனாய்வுத் தகவல்களை வழங்குவதற்காக
೫1. 1 - 1, 2011
த
புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள கொக்கட்டிச்சோலைக்குச் சென்றிருந்தார். இப்போது இந்த இராணுவக் கப்டன் இராணுவப் பொலிஸாரின் விசாரணைக்கு محمیہ உட்படுத்தப்பட்டுள்ளார். f வட மத்திய மாகாணத்திலுள்ள /மிக முக்கிய இராணுவ முகாமொன்றில் 'பணியில் அமர்த்தப்பட்டிருந்த இராணுவ /சார்ஜன்ட் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். செல்லிடத் "தொலைபேசிகளுக்கான வெவ்வேறு பத்து சிம் (Sim) அட்டைகளும் ஒரு செய்மதி தொலைபேசியும் அவர் வசமிருந்தன. அத்துடன் முக்கிய இராணுவ மற்றும் நிலைகள் தொடர்பான வீடியோ படங்களும் அவர் வசம்
இருந்தன. புலிகளிடம் கையளிக்கப்படுவதற்காகவே அவர் இவற்றை வைத்திருந்தார். தற்போது விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள இந் சார்ஜன்ட் புலிகளுடன் தனக்கிருந்த தொடர்பை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், தாம் வழங்கிய தகவல்களுக்காகக் கவர்ச்சிகரமான கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொண்டாரென்றும் ஒப்புக் கொண்டுள்ளார்.
இத்தகைய குழப்பமான சூழ்நிலையில்தான் புத்தாண்டு பிறந்துள்ளது. பிரகடனப்படுத்தப்படாத நான்காவது ஈழ யுத்தம் நடந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில், வெளிவந்துள்ள இத்தகவல்கள் அரசாங்க புலனாய்வுப் பிரிவினருக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மோதல்கள் அதிகரித்து வரும் இத்தருணத்தில் பந்தோபஸ்துப் படைகளுக்குள் ஊடுருவி,
'சண்டே டைம்எம் ஆங்கிலப் பத்திரிகையினர் பாதுகாப்புத்துறை ஆய்வாளரான இக்பால் அத்தானம் கடந்த ஏழாம் திகதிய பத்திரிகையில் எழுதிய கள நிலைமை பந்நிய அறிக்கையின் தமிழாக்கம் இங்கே சுருக்கித்
தரப்படுகிறது.
ܠܡܗܠ
முக்கிய தகவல்களைப் பெறும் புலிகளின் நடவடிக்கை
அவர்களுக்கு மேலும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரும், இராணுவப்
பொலிஸாரும் நடத்திய விசாரணைகள் சில விடயங்களை மட்டுமே அம்பலத்துக்குக் கொண்டு வந்ததாகவே
இவர்கள் கருதுகின்றனர். எனவே அதிர்ச்சித் தாக்குதல்கள் நடத்தப்படலாமென்ற அச்சம் பாதுகாப்புத் தரப்பினரிடம் எழுந்துள்ளது.
முன்னாள் பிரதி பிரதம இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் பரமி குலதுங்காவின் நடமாட்டங்கள் குறித்து விபரமான தகவல்களை வழங்கியமைக்காக சுமார் இருபது இலட்சம் ரூபாவைப் பெற்றுக் கொண்டதாக ஏற்கனவே இராணுவ மேஜர் ஒருவர் ஒத்துக் கொண்டிருக்கிறார். பனாகொட இராணுவ முகாமுக்கு
அண்மையிலுள்ள ஹெந்தலங்க வீட்டுத் தொகுதியிலேயே
மேஜர் ஜெனரல் பரமி குலதுங்காவும் சம்பந்தப்பட்ட இராணுவ மேஜரும் வசித்து வந்துள்ளனர். இராணுவத்தினர் மூன்றாம் பதவி நிலையிலிருந்த பரமி குலதுங்காவின் நடமாட்டங்கள் மற்றும் அவரது பாதுகாப்பு அணி ஆகியவை பற்றி சம்பந்தப்பட்ட இராணுவ மேஜர் வீடியோ படம் பிடித்து, புலிகளிடம் கையளித்துள்ளார். இது பரமி குலதுங்கா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உதவி புரிந்துள்ளது. இதற்கிடையில் புலிகளுக்கு உதவினார் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கும் மற்றொரு மேஜர் பற்றிய இராணுவ நீதிமன்ற விசாரணை, கடந்த 8ஆம் திகதி ஆரம்பமாகியது. இந்த விசாரணைக்கு சிரேஷ்ட இராணுவ பிரிகேடியர் ஒருவர் தலைமை தாங்குகிறார்.
கடந்த சில வாரங்களில் யுத்த நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் அறிகுறிகள் தென்படும் வேளையிலேயே, இச்சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. பர்ஹா-1 என்ற ஜோர்தானிய கப்பலிலிருந்து புலிகள் கொள்ளையிட்ட 14000 தொன் அரிசியை தமது யுத்தத் தேவைகளுக்காக சேகரித்து வைத்திருக்கிறார்கள்.
இதேவேளை கிழக்கில் பந்தோபஸ்துப் படையினரின்
தாக்குதல் நடவடிக்கைகள் தொடருகின்றன. குறிப்பாக வாகரையில் விசேட படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரு தரப்புகளுமே அங்கு ஆளணியினரையும் ஆயுதங்களையும் அதிகளவில் குவித்துள்ளதால் இது ஒரு கெளரவ யுத்தமாக உருவெடுத்துள்ளது.
கிழக்கிலுள்ள இராணுவ நிலைகள் பற்றி அல்லது வடக்கு நிலைமைகள் பற்றி ஆராய்வதும் கொழும்பு உட்பட ஏனைய பகுதிகளில் அது ஏற்படுத்தும் விரிவான தாக்கங்கள் பற்றி ஆராய்வதும் சாத்தியமானதல்ல. இதற்கு பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசேடமான பயங்கரவாத நடவடிக்கையின் சட்ட விதிகள் காரணமாகவே இவ்விரிவான ஆராய்வுகளை நடத்த முடியவில்லை. பொதுஜனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடந்த டிசம்பர் மாதம் 6ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டன. இந்த சட்டவிதிகள் வெகுஜன ஊடகங்களுக்குப் பொருந்தாது என்று இதுவரை சம்பிரதாயபூர்வமான, உத்தியோகப்பூர்வ பிரகடனமெதுவும் வெளியிடப்படவில்லை. புதிய
சட்டவிதிகள், ஏற்பாடுகளை மீறும் எவர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு விசாரணை நடத்தும் பிரிவுகள் உட்பட சில அரசாங்க நிறுவனங்கள் கேட்கப்பட்டுள்ளனவென்று தெரிய வருகிறது. இச்சட்ட மீறல்களில் ஈடுபட எவரும் அனுமதியளிக்கப்படமாட்டாதென்று அவர்களிடம்
தெரிவிக்கப்பட்டுள்ளது. "தேசிய பந்தோபஸ்துக்கு ஆபத்தான அல்லது தவறான தகவல்கள் எதனையும் நபரொருவருக்கோ, குழுவுக்கோ குழுக்களுக்கோ அல்லது தாபனமொன்றுக்கோ எந்த நபரும் வழங்கக் கூடாது" என்ற சில சட்ட ஏற்பாடுகள் வெளியிடப்பட்டிருந்தன. பாதுகாப்புப் பிரிவிலோ அல்லது பந்தோபஸ்து நிறுவனத்திலோ இருப்பவர்கள் விரும்பாத எந்தவித குறிப்புகளையோ அல்லது அறிக்கைகளையோ வெளியிடுவதானது, தேசிய பந்தோபஸ்துக்கு ஆபத்தானதன்றோ அல்லது தவறானது என்றோ வாதிட முடியும் மன்னாரிலுள்ள கெரில்லா இலக்குகள் மீது விமானப் படையினர் விமானத் தாக்குதலை நடத்தினர். படகுத்துறை என்ற கிராமத்தில் ஏழு பிள்ளைகள் உட்பட பதினைந்து சிவிலியன்கள் கொல்லப்பட்டதாக மன்னார் ஆயர் அதிவணராயப்பு யோசப் ஆண்டகை குற்றம் சாட்டினார். குடிமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன என்ற இந்தக் குற்றச்சாட்டை தேசிய பந்தோபஸ்து தொடர்பான ஊடக மத்திய நிலையம் மறுத்ததோடு, கடற்புலிகளின் தளமொன்றின் மீது வெற்றிகரமான தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டதாக வலியுறுத்தியது.
கெரில்லாக்களின் கட்டுப்பாட்டிலுள்ள நெடுங்கேணிப் பகுதிக்குள் செயற்படும் ஆழ ஊடுருவித் தாக்கும் புலனாய்வு ரோந்துப் பிரிவு, அரசாங்க விவசாயத் திணைக்களத்திற்குச் சொந்தமான வாகனமொன்றினைத் தாக்கினதென்று மற்றொரு சம்பவம் குறித்துப் புலிகள் குற்றம்சாட்டினர். இரு அதிகாரிகள் கொல்லப்பட்டனரென்றும் மேலும் இருவர் காயமுற்றனரென்றும் புலிகள் குற்றம் சாட்டினர்.
நிட்டம்புவவிலிருந்து கிரியுல்ல நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்ஸொன்றுக்குள் புலிகள் குண்டொன்றினை வெடிக்க வைத்தமை இது பழிவாங்கும் தாக்குதல் போல் தென்படுகிறது. இந்த குண்டு வெடிப்பு பஸ்ஸைச் சேதப்படுத்தி, ஆறு பயணிகளைக் கொன்று ஐம்பதுக்கு மேற்பட்டவர்களைக் காயப்படுத்தியது இச்சம்பவம் நிட்டம்புவ நகருக்கு அண்மையில் நடைபெற்றது. இவர்களில் ஒன்பது பேர் ஆபத்தா நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அப்பகுதியில் வன்செயல்கள் வெடிக்கலாமென்று பயந்த கொழும்பைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள், வெள்ளிக்கிழமை இரவு உத்தியோகப்பற்றற்ற ஊடரடங்குச் சட்டத்தைப் பிரகடனப்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டனர். இச்சம்பவம் இடம் பெற்று 24 மணித்தியாலங்கள்
JIDGudi
DUBr
畿 --- ※ ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ மண்ணார், படகுத்துறையில் கடந்த வாரம் இடம்பெற்ற விமா கொல்லப்பட்டவர்களின் இறுதிக்கிரியைகளின் போது பிடிக்கப்பட்ட படம்.
வைத்திருக்கும் வாகனங்களையும் அல்லது அவர்கள்
முடிவடைவதற்கு முன்னதாக, ஹிக்கடுவைக்கு அண்மையிலுள்ள தெல்வத்தையென்ற பகுதியில் பஸ்ஸொன்றுக்குள் மற்றொரு குண்டு வெடித்தது.
கக் குறைந்தது பதினைந்து பேராவது லப்பட்டுள்ளனர். இந்த பஸ் கொழும்பிலிருந்து ப பறையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இடம்பவம் கடற்கரையோரத்திலுள்ள சீனிகம தேவாலயத்திற்கண்மையில் நடந்துள்ளது. அரசாங்கப் புலனாய்வு நிறுவனமொன்று சிவிலியன் இலக்குகள் மீது தாக்குதல்கள் நடத்தப்படலாமென்று எச்சரிக்கை விடுத்து ஒருவார காலத்தின் பின்னர், இச்சம்பவம் இடம்பெற்றுள்ளன. பயணிகள் நிரம்பிய ரயிலொன்றின் மீதோ பஸ்ஸொன்றின் மீதோ இத் தாக்குதல் நடத்தப்படுமென்று சுட்டிக்காட்டப்பட்டது. இந்த எச்சரிக்கையும் ஏனைய புலனாய்வுப் பிரிவினரின்,
எச்சரிக்கைகளும் கொழும்பு நகரிலும் சுற்றுப் புறங்களிலும் கடினமான, புதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கவனத்தில் கொள்வதற்கு தூண்டின. இந்த நடவடிக்கைகள் பற்றி வெளிப்படையான காரணங்களுக்காக கூறமுடியாவிட்டாலும், பச்சை வலயமொன்றினை உருவாக்குவதற்கு இது வழிவகுக்கலாமென்று கூறலாம். பச்சை வலயமென்பது மிக வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் பகுதியைக் குறிப்பிடுவதாகும். அதாவது வலயத்தில் வாழும்
貂
த தாகசூதலை
ஆட்களையும் அல்லது அவர்கள் சொந்தமாக
பயன்படுத்தும் வாகனங்களையும் பரீட்சித்து பதிவு செய்யும் முறை இங்கு பின்பற்றப்படும்.
பொலிஸ் திணைக்களத்தின் இரகசியப் பொலிஸ் பிரிவான சிஐடியும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஓர் உயர்மட்ட பொலிஸ் அதிகாரி இதற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். அண்மைய மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட உயர் மட்ட விசாரணைகள் தொடர்பாக ஏதாவது குறைபாடுகள் காணப்பட்டனவா என்பதை அறிந்து မီးနှီ ́မ္ဌ நோக்கமாகும். இரகசியப் பொலிஸ் பிரிவில் மாற்றங்கள் நடைபெறுவதற்கு முன்னோடியாக இந்த விசாரணைகள் நடத்தப்படுவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர்.
புலிகள் தொடர்பான அரசாங்கக் கொள்கை பற்றிய முக்கிய அறிவித்தலொன்று புதிய வருடம் பிறந்தபோது இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகாவினால் வெளியிடப்பட்டது. புலிகளுக்கெதிரான இராணுவ நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கும் இவர், வாகரை மீண்டும் விரைவில் கைப்பற்றப்படுமென்றும், கிழக்கு மாகாணம் புலிகளிடமிருந்து விடுவிக்கப்படுமென்றும் பகிரங்க அறிவிப்புகளைத் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் வட பகுதி புலிகளிடமிருந்து விடுவிக்கப்படுதென்றும் குறிப்பிட்டுள்ளார். அதாவது இராணுவத் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறப் போகிறது. இதற்குப் பதிலடியாகப் புலிகளும் தாக்குதல்களை நடத்துவார்கள் என்பது தர்க்க ரீதியானதாகும்.
சமாதானப் பேச்சுக்கள் தேக்கமடைந்திருக்கும் நிலையிலும், யுத்த நிறுத்தக் கண்காணிப்பாளர்கள் வடக்கு, கிழக்கை விட்டு வெளியேறி, கொழும்பிலிருந்து செயற்படுவார்களென்று தீர்மானமெடுத்திருக்கும் நிலையிலும் இப்புதிய நிலைகள் தோன்றின.
எதிர்வரும் வாரங்களில் நோர்வே சமாதான ஏற்பாட்டாளர்களால் சமாதான முன்னெடுப்புகளை மீள ஆரம்பிக்கக்கூடிய உடனடிச் சாத்தியங்கள் இல்லாத நிலையில், இரு தரப்பிற்கும் இடையிலான மோதல்கள் மேலும் கஷ்டமான நிலையையே ஏற்படுத்தும், மோதல்கள் அதிகரிக்கப் போகின்றது என்பதே இதன் அர்த்தமாகும். புதுவருடத்தில் உதயத்தோடு நல்ல விடயங்கள் நடைபெறப்போவதில்லை.
-நன்றி - சண்டே டைம்ஸ்

Page 8
1996ஆம் ஆண்டு வந்தால் இயக்குநர் சிகரம் திரு. பாலசந்தர் அவர்கள் இயக்குநராகி முப்பதாண்டுகள் நிறைவு பெறுகின்றன.
வணிக நோக்கமே மேலோங்கி நிற்கும் இந்த வெள்ளித் திரையில் பாலசந்தரைப் போன்ற ஒரு பிரம்மாண்டமான படைப்பாளி முப்பதாண்டு காலம் முடிசூடா மன்னனாகக் கோலோச்சுவது மகத்தான சாதனை. இந்தச்
●
சாதனை மன்னர், தன் வெற்றிப் பதாகையைத் தாழாமல் இன்னும் பல்லாண்டுகள் தூக்கிப் பிடிக்கும்
நுண்ணிய கலையறிவும் வாய்க்கப் பெற்றவர் என்பதை நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டவன். பாலசந்தரின் படைப்பாற்றல் நலிந்துவிட்டது என்று மலிவாக நினைப்பவனல்ல நான்.
என் மதிப்பிற்குரிய நண்பர் திரு. பாலசந்தருக்கு நான் சொல்வதெல்லாம், ஒன்றை உயர்த்திப் பேசும்போது, மற்றொன்றைத் தாழ்த்திப் பேசாதீர்கள் என்பதுதான்.
அதை எடைபோடுவது காலத்தின் வேலையே தவிர, பிறிதொரு கலைஞனின் வேலையல்ல. "அக்னிசாட்சி படத்தில் என்னுடைய புதுக் கவிதைகளைப் படம் பூராவும் ஆசை ஆசையாக
பட்டப் படிப்பை மேற்கொள்ள கல்லூரிக்கு வந்த பீடலுக்கு கல்லூரிக்குள் நடக்கும் அரசியல்
நிறைந்த சூழல் புதுமையாக இருந்தது. 1928ஆம் ஆண்டு கியூபாவில் நிறுவப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இயங்கிவந்த மாணவர் அமைப்பு கல்லூரிக்குள் முதன்மை அமைப்பாக இருந்தது. இந்த அமைப்புக்கு சில பேராசிரியர்களும் ஆதரவாக இருந்தனர். மற்றொரு பக்கம், ஜோஸ் மாட்டியை ஞானகுருவாகவும், சிபாஸைத் தலைவராகவும் ஏற்று இயங்கிவந்த இன்னொரு குழுவும் இருந்தது. கம்யூனிஸக் கருத்துக்களை பீட்ல் விமர்சிக்காதபோதும், சிபாஸ் தலைமையில் இயங்கிவந்த ஆர்தோ டாச்சோ கட்சியில் தனது ஈடுபாட்டைக் காட்டத் தொடங்கினார். ஆனாலும் கம்யூனிஸ்ட் கட்சி மாணவர்களுடனும் நெருக்கமான நட்பைக் கொண்டிருந்தார். ஆனால் அவர்களுடன் இணைந்து கொள்ளவில்லை.
இந்த இரு குழுக்களையும் விட சில மாணவர் குழுக்களும் அந்தக் கல்லூரியில் இயங்கின. அத்தகைய குழுக்களின் செயற்பாடானது ஆரோக்கியமானதாக இருக்கவில்லை. அரசியல் நோக்கம் கொண்டதாகவும் இருக்கவில்லை. அவர்கள் அடிதடி, வன்முறை என்று செய்து கொலை வரை செல்லக்கூடியவர்களாகவும் இருந்தார்கள்.
அந்தக் குழுக்களுக்கிடையே போதைப் பொருட்களின் பாவனையும், விற்பனையும் மிக அதிகரித்து இருந்தது. இத்தகைய
S.
ஆற்றலும், ஆழமான சிந்தனையும்,
அவரவர் திறமை அவரவர்க்கு,
விவாதங்களும், குழுச் சண்டைகளும்
SITGI STUggléâTi -வாழ்க்கைச் ச
அள்ளித் தெளித்திருந்த பாலசந்தர், அதற்காகவே, ஜன்மம் உள்ளளவும் அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டவனாகிறேன்.
ஒரு பொது மேடையில் பேசும் போது, வாலியின் திரைக்கதை வசனத்தில், ஒரு படத்தை நான் இயக்க வேண்டுமென்பது என் நெடுநாளைய ஆசை என்று சொல்லி என்னை கெளரவப்படுத்தியவர் திரு. பாலசந்தர்.
தன்னுடைய 'பொய்க்கால்
குதிரையில் நான் முக்கிய வேடத்தில் நடிக்க வேண்டுமென்று, தொலைபேசியின் மூலமாக எனக்கு அழைப்பு விடுத்தவர் என் அருமை நண்பர் திரு. பாலசந்தர்.
மிகப் பிரபலமாகிவிட்ட நடிக - நடிகையர்கூட, பாலசந்தரின் ஏதாவது ஒரு புதிய படத்தில் நடித்துவிட வேண்டுமென்பதைத் 55.5656)LU Ultimate ஆசையாகவும், இலட்சியமாகவும் வைத்துக் கொண்டு அவரது அழைப்பிற்காக ஏங்கிக் கொண்டிருக்கும் போது, என்னைத் தன் படத்தில் நடிக்க திரு. பாலசந்தர் அழைத்தார் என்பதே, என் சினிமா வாழ்க்கையில் நான் பெற்ற பேறுகளையெல்லாம் மீறிய பெரும்பேறு என்பேன்.
படப்பிடிப்பின் முதல் நாள், எனக்குச் சுட்டுப் போட்டாலும் நடிப்பு வராது என்று ஓர் எண்ணம் என்னை பலவீனப்படுத்தியது.
மாணவர்களுக்கு, கல்லூரிக்கு வெளியில் இருக்கும் போதைவஸ்துக் கடத்தல், கொள்ளையடித்தல், கொலை செய்தல் ஆகியவற்றில் ஈடுபடும் சில மாபியாக் கும்பலுடன் கூடத் தொடர்புகள் இருந்தன. மாணவர்களுக்கிடையில் சாதாரண
விஷயங்களுக்காக நடக்கும் al டைகளுக்குக்
துணியும் அக்கும்பலின் செயற்பாடுகள் பிடலுக்குக் கோபத்தை ஏற்படுத்தின. அதுபற்றி பீடல் விமர்சித்தார். அவ்வாறான மாணவர்களின் அடாவடித்தனங்களுக்கு எதிராக சக மாணவர்களுக்கு விளக்கமளித்து எதிர்க்கத் துணிந்தார்.
கல்லூரிக்குள்ளேயே முதலில் போராட
வேண்டியிருப்பதைப் பீடல் புரிந்து கொண்டார்.
அவர்களும் பிடலைத் தீர்த்துக்கட்டச் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இதனால் பீடல் தற்காப்புக்கான ஆயத்தங்களுடனேயே இருக் வேண்டிய நிலைமை உருவாகியது.
கல்லூரிக்குள் இத்தகைய குழுக்களால் எப்படி இவ்வளவு சுதந்திரமாக நடமாட முடிகிறது என்பதைச் சிந்தித்த பிடலுக்கு, இவர்களின் பின்னால் அரசின்
ரிதம்
gF
செல்வாக்கு அதிகரித்து
அன்று இரவு படப்பிடிப்பு முடிந்தவுடன், "எனக்கு நடிப்பு வராது என்னை விட்டு விடுங்கள் என்று பாலசந்தரிடம் சொன்னேன். பாலசந்தர் என் தோளை வாஞ்சையோடு தட்டி, 'உம்மிடமிருந்து நடிப்பை எப்படி வரவழைக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும்" என்றார்.
அதுபோலவே மறுநாள் என்னிடமிருந்து நடிப்பை அவர் வரவழைத்தார். வீணையின் எந்த நரம்பைத் தட்டினால், என்ன ஸ்வரம் பேசும் என்கிற ரசவாதத்தைக் கற்று வைத்திருப்பவர் அவர்,
சிலநேரம் நடித்தும் காட்டுவார். சிலநேரம் நடித்துக் காட்டாமலும்
Action என்று குரல் கொடுப்பார். நம்மையறியாமலேயே நம் உள்ளுணர்வு தூண்டப் பெற்று நாம் நடிப்போம். நான் நடித்தேன் என்பது பொய், பாலசந்தர் என்னுள் புகுந்து என்னை இயக்கினார் என்பதே மெய்,
என்னுடைய சில க்ளோஸ் அப் ஷாட்டுக்களின்
முகபாவங்களை மூவியாலயாவில் பார்த்து, என்னைப் புகழ் வாய்ந்த மேலைநாட்டு நடிகர் அண்டனி க்வீனோடு ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார். இறக்கைகள் முளைத்துமுதன் முதலாகப் பறக்கும் சிட்டுக்குருவி, தன்னைப் பார்த்து தானே வியந்தவாறே வானில் மிதக்குமே, அப்படி அவர் புகழ்ச் சொல் கேட்டு, என்னை நானே வியந்து கொண்ட நாட்களெல்லாம் உண்டு.
கைக்கூலிகள் இருக்கின்றனர் என்பதைப் புரிந்து கொள்ள நீண்ட நேரம் எடுக்கவில்லை. இவ்வாறு மாணவர்களைப் பிரயோசனமற்றவர்களாகவும், அரசியல் விழிப்புணர்வு அற்றவர்களாகவும் மாற்றி வைத்திருக்க வேண்டிய தேவை கியூபா அரசுக்கு தேவையாக இருந்தது. கியூபாவில் கம்யூனிஸ
வருவதைத் தடுக்கும் நோக்கத்தோடு அரசு செயல்பட்டது. அதை நேரடியாகச் செய்யாமல், அதாவது சட்டத்தையும், துருப்புக்களையும் மட்டும் பயன்படுத்திச் செய்ய முடியாது என்பதாலும், அதை இளைய தலைமுறையினரிடமிருந்து அழிக்கும் தந்திரத்தோடுமே அரசு செயற்பட்டு வந்தது. அடாவடிக் கும்பல், கொலையே செய்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல், சட்டமும், அரசும் கண்களை முடிக் கொண்டிருந்த சந்தர்ப்பங்கள் பிடலின் ஞாபகத்தில் இருந்தது. அதுமட்டுமல்லாமல், இத்தகைய தீய கும்பலுக்குச் சட்டமும், நீதியும் கூடப் பாதுகாப்பாக இருந்தது எனலாம். இத்தகைய குழுக்களுடன் அரசு நேரடியான தொடர்புகளைக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அபிஷேக்பச்சன், ஹிர்த்திக்ரோஷன், ஜஸ்வர்யாராய்,
JITGLIJFTIG,
உதயங்சோப்ரா ஆகியோரின் நடிப்பீல் சஞ்சய் காத்வ் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி, பரபரப்பான
முறையில் திரையரங்குகளில் டிக்கட் வசூல் சாதனை செய்துகொண்டுள்ளது. தூம்-2 திரைப்படம்.
ஐஸ் தோன்றும் நீச்சல் உடையானது லண்டன் அழகி கீலி ஹசல் அணிந்திருந்த உடையின் மாடல் என்கிற
சர்ச்சை கூட தூம் -2 படத்தின் வெற்றிக்கு ஒரு காரணம்.
}}}
ஐஸ்வர்யாராய்
தூம் -2 திரைப்படத்தில்
ஐஸ்வர்யாராயின் பங்களிப்பு ஹைலைட் அவரது தோற்றம், நடிப்பு ஒப்பனை அனைத்தும் முந்தைய படங்களை விட முழுமையான மாற்றத்துடன் அலாதியாக அற்புதமாக உள்ளது. காஸ்ட்யூம் டிசைனர் அனாய்டா ஷரூப் அட்ஜான்யா தூம்-2 திரைப்படத்தில் ஐஸ் தோற்றத்தினை மெருகூட்டியுள்ளார்.
இத்தனை சிறப்பம்சங்களுடன் தற்போது ஃபளாக் பஸ்டர் முவியாக மாபெரும் வெற்றியுடன் பாலிவுட், கோலிவுட், டோலிவுட்டிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு மாபெரும் வெற்றிநடை போட்டு கொண்டிருக்கிறது.
ஐஸ் போட்டோ பதித்த கார்களை வெளிநாட்டு ரசிகர்கள்
ன்படுத்துகிறார்கள் என்பதிலிருந்து ஐஸிற்கு ரசிகர்கள் இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் இருக்கின்றன என்பது நிரூபணமாகிறது.
al
கொண்டிருக்காத போதும் திரைமறைவில் சந்திப்புக்களைச் செய்வது, பண வசதி செய்வது என்று இரகசியத் தொடர்புகள் மிக நெருக்கமாக இருந்தன. ஒரு கட்டத்தில் இத்தகைய மாணவக் குழுக்களை அமெரிக்கத் தூதுவர் சந்திக்கும் ஏற்ாட்டை அரசாங்கமே இரகசியமாகச் செய்தது என்ற செய்தி அறிந்து பீடல் .ே அ ஆத்திரம்
கொண்டார்.
1980 முதல் 1989 வரை நாஜி - பாசிஸக் கட்சிகளுக்கு அள்ளிக்கொடுத்து அவர்களை வளர்த்தது அமெரிக்காதான்
து) ಇರಿ: ಡಿಹಳಿತಪ್ತ/
என்பதை பீடல் முன்னரே தெரிந்திருந்தார். ஜேர்மனியின் ஹிட்லர், இத்தாலியின் முசோலினி போன்றவர்களை வளர்த்த அமெரிக்கா, அதே நச்சு விதைகளையே கியூபா 2 LI'LIL லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் விதைக்க முற்பட்டது. இதுதான் பிடலின் மனதில் அமெரிக்க எதிர்ப்பு மனோநிலை உருவாகக் காரணமாக இருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் இலத்தீன் அமெரிக்க நாடுகளில்
LO ni D gr
இருந்த தேசிய இடது சாரிக் கருத்துள்ள ஆட்சிகளைக் கவிழ்க்க அமெரிக்கா முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது.
இதன் முதற் கட்டமாக, கல்லூரிகளில் கலவரம் செய்யும் மாணவக் குழுக்களைத் தோற்றுவித்து அவர்களுக்கு போதைப் பொருள் மற்றும் பணம் என்பவற்றைத் தாராளமாக வழங்கி கல்வியைச் சீர்குலைத்தது. அதே போல் தொழிற்சங்கங்களில் தன் மீனாமிகளையும் அடிமைகளையும்,
உதவுவது என்று அமெரிக்கா நடத்திவரும் அராஜகத்தை ஆயுதம் ஏந்தித்தான் முடிவுக்குக் கொண்டு வரமுடியும் என பிடல் அப்போதே நம்பியிருந்தார்.
பிடல் தனது 18 ஆவது வயதில் பெலன் கல்லூரியில் படித்தார். பெலன் என்பது "பெத்லேகேம் உச்சி" என்று கூறப்படுகின்றது. பெத்லகேம் என்பது யேசுநாதர் பிறந்த ஊராகும். இங்கு படித்த
இணைத்து சுதந்திரச் சங்கங்கள் எனத் தொடங்கி, முதலாளிகளுடன் உறவை நெருக்கமாக்கிக் கொண்டு உண்மையாகத் தொழிலாளர்களுக்காகப் போராடும் தொழிற்சங்கங்களுக்குள்
பிளவையும், குழப்பத்தையும் அமெரிக்கா திட்டமிட்டுச் செய்தது. அமெரிக்காவின் இந்த சதிமுயற்சிக்கு ஆதரவு தெரிவித்த பல தலைவர்களை கொன்றுவிடுவது, நல்ல ஆட்சியாளர்களுக்கு
இlவெற்றியாளராகத்
காலப்பகுதியில் பீடல், விளையாட்டுத் துறையில், குறிப்பாக ஒட்டப் பந்தயம், உயரம் தாண்டுதல் போன்ற விளையாட்டுக்களில் சிறந்த
வீரராகத் திகழ்ந்தார். அத்துடன் கால்பந்து விளையாட்டிலும் சிறப்பான
திகழ்ந்தார். பீடலின் இந்தத் திறமை காரணமாக சக மாணவர்கள் பிடலை நெருங்கி நேசித்தார்கள். பொதுவாகவே பீடலுக்கு சக மாணவர்களுடன் நெருக்கமாக இருப்பது பிடிக்கும். மாணவர்கள் தங்கள் கதாநாயகனாகப் பிடலை வர்ணித்துக் கொண்டு வலம் வரவும், அது பீடலுக்கு மேலும் உற்சாகத்தைத் தந்தது. சிறு வயதிலிருந்த பிடிவாதம் மட்டும் பீடலிடம் மாறாமல் தொடர்ந்தது. விளையாட்டில் தோல்வியைச் சந்திக்க விரும்பாதவராகவே வாழ்ந்தார். (அசத்தள் தொடரும்)
260. 11 - 17, 2007

Page 9
ஏனர்கனரிதப்பவர்கள் தி யதார்த்த ஜோதிடர் ஷெல்வி
2001ஆம் ஆண்டில், பொதுவாக உலகத்திற்கு நன்மைகள் அதிகரிக்கும். தெய்வ நம்பிக்கை கூடும் தீவிரவாதம் ஆரம்பத்தில் ஓங்குவது போல் தெரிந்தாலும் முடிவில் ஒடுக்கப்படும். இதற்கு கடவுள் பக்தியே காரணமாக அமையும்.
தர்ம சிந்தனையும், இறை பக்தியும், தீய சக்திகளின் பலத்தைக் குறைத்து, கிரகங்களின் அணுக்கிரகம் நமக்குக் கிடைக்கச் செய்யும். மொத்தத்தில், பூமிதேவி மனம் குளிரும்படி நடந்து கொண்டால், பூலோகமே செழிக்கும்.
1,10,19,28 திகதிகளில் சூரியன் ஆதிக்கத்தில் பிறந்தவர்களே..! ஆண்டின் ஆரம்பமே அமோகமாக இருக்கும்! கம்பீரம் என்ற சொல்லுக்கு எடுத்துக்காட்டாக விளங்கக் கூடிய நீங்கள், அதுக்கு ஏற்றபடி கெளரவமாக வாழ்வதையே விரும்புவீர்கள். அதற்கு ஏற்றபடி இந்த வருஷம் அமையும், எத்தனை இடர்ப்பாடுகள் வந்தாலும், உங்கள் புத்திசாலித்தனத்தால் அதையெல்லாம் முறியடிச்சு, நீங்கள் தடைகள் எல்லாம் நீங்கி, நிம்மதிப் பெருமூச்சு விடக்கூடிய காலகட்டம் ஆரம்பித்து விட்டது. நாணயமாக நடந்தும், நம்பிக்கைக்கு உரியவர்களே மோசம் செய்திட்டார்களே என்று வருத்தப்பட்ட நிலை மாறும் மறைமுக எதிரிகளின் முகத்திரை விலகி அவர்களால் ஏற்பட்ட இடைஞ்சல்கள் தீரும்,
உங்களுடைய திட்டங்களுக்குப் பணியிடத்தில் பூரண அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரிகள் பாராட்டு, சக ஊழியர்கள் ஆதரவு என்று நன்மைகள் தொடரும் தீர்க்கதரிசனமாக நீங்கள் எடுக்கக் கூடிய முடிவுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
முதலாம் எண்காரர்களான நீங்கள் கூட்டுத் தொழிலில் பிரகாசிக்கக் கூடிய காலகட்டம், அதே சமயம் உங்களுடைய பார்ட்னராக சேரக் கூடியவர்கள், 4ஆம் எண்காரர்களாக இருந்தால் நன்மைகள் அதிகரிக்கும். வெளிநாட்டு ஒப்பந்தங்கள், வியாபாரங்கள் மூலம் லாபம் கணிசமாக உயரும் எதிலும் தயக்கமாக இருந்த நிலை மாறும்,
தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கக்கூடிய காலகட்டமாக இது இருக்கும். அதன் காரணமாக செயல்களில் சுறுசுறுப்பும், ஆர்வமும் கூடும். சரியான சமயத்தில் சரியானபடி தீர்மானிக்கக் கூடிய உங்கள் செயல் திறன் பிறருடைய பாராட்டுக்குக் காரணமாக அமையும்.
ஆடை, ஆபரணம், பொருள் சேர்க்கை சிலருக்கு ஏற்படும். வீடு, வாகனம், அசையும் அசையாப் பொருள் சேர்க்கையும் ஏற்படும். வழக்குகள், இழுபறியாக இருந்த நிலைமாறி சுமுகமான தீர்ப்பு வரும் பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். சிலருக்குப் பூமி சம்பந்தப்பட்ட தொழிலால் திடீர் நஷ்டம் ஏற்படும். அதன் காரணமாக, இதுவரை இருந்த வாழ்க்கை நிலையே மாறி, சமூகத்தில் அந்தஸ்து உயரும். நன்மைகள் தொடர்ச்சியாக ஏற்ப்டக்கூடிய இந்தக் கால கட்டத்தில் தீய சகவாசம் சேர்ந்திடாமல் ப்ர்த்துக்கொள்ள வேண்டியது மிகமிக அவசியம்.
அதே போல், பிறர் விஷயங்களில் முக்கை நுழைக்கிறதும் கண்டிப்பாகக் கூடாது. அந்நியர் தலையீட்டை கணவன் - மனைவி பிரச்சினையில் அனுமதிக்க வேண்டாம் தவறான ஆலோசனை சொல்லக் கூடியவர்களால் குடும்ப அமைதி குறையக் கூடும். மற்றவர்கள் சொல்வதற்காக, உடன் பிறந்தவர்களைக் கேலி பண்ணிப்பேசுவது தப்பாகும் யார் முன்பாகவும் குடும்ப உறுப்பினர்களைக் கிண்டல், கேலி பண்ண வேண்டாம்.
விடுபட்ட குல தெய்வ வழிபாட்டை நிறைவேற்ற சந்தர்ப்பம் நேரும் அந்தப் பயணத்தின்போது மறக்காமல், வீட்டில் தீபம் ஏற்றி குல தெய்வத்தை மானசீகமாக கும்பிட்டு விட்டுப் புறப்பட மறந்திடாதீர்கள்.
அலுவலகம் சம்பந்தமான பயணங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படலாம். அந்தச் சமயத்தில் உடைமைகளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும், புது நட்பிடம் அதிக நெருக்கம் ஆபத்து வீணான பழிக்கு ஆளாக வேண்டி வரலாம். விலகியே இருங்கள்.
அலுவலகம், வீடு, வெளி வட்டாரப் பழக்க வழக்கம் என்று எந்த இடத்திலும், ரகசியம் பூரண ரகசியமாகவே இருக்கட்டும். நம்பி யாரிடமாவது சொன்னால், பெரும் தலைகுனிவு ஏற்படலாம்.
தடைப்பட்ட சுப காரியங்கள் தடைநீங்கி நடைபெறும் எதிர்பார்த்த மணப்பேறும், மகப்பேறும் கிட்டும். சிலருக்கு தடைப்பட்ட வேலைவாய்ப்பு, இடமாற்றம், பதவி மாற்றம் கிடைக்கும். நீண்ட நாட்களாக அலுவலகம், பணி காரணமாகப் பிரிந்திருந்த உறவு மீண்டும் வந்து சேர வாய்ப்பு உண்டு
இந்த ராசி, அரசியல் துறையினருக்கு ஏற்றமான காலகட்டம். இதுவரைக்கும் தடைபட்ட புகழ், திடீரென அதிகரிக்கும். மக்கள் மத்தியில் செல்வாக்கும், சொல்வாக்கும் கூடும். பெரிய மனிதர்கள் சந்திப்பும் அதன் மூலம் ஆதாயமும் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத வகையில் மேலிடத்து ஆதரவு கிட்டும்.
அரசுத் தொழில் புரிபவர்களுக்கு சந்தோஷமான காலகட்டத்தின் தொடக்கம் இது இதுவரைக்கும் பட்ட கஷ்டங்கள், கொடுக்கல் வாங்கலில் இருந்த சுணக்கங்கள் எல்லாம் தீரும் பதவி உயர்வு, ஊதிய உயர்வு சிலருக்குக் கிட்டும். புதுப்புது திட்டங்கள் மூலமாக நீங்கள் செய்யக்கூடிய மாற்றங்கள், ஏற்றத்தை ஏற்படுத்தி உங்கள் செல்வாக்கு உயர வழி செய்யும்.
2007ஆம் ஆண்டு முழுவதுமே நன்மைகள் அதிகரிக்குமானாலும், மார்ச் 15 முதல் ஏப்ரல் 15 வரையான காலகட்டத்தில், எதிலும் நிதானமும், பொறுமையும் ரொம்ப அவசியம். எதையும் தாம்தூம் என்று செய்யாமல் அடக்கமாகச் செயல்படுத்துவது நல்லது வருட ஆரம்பத்தில ஏற்படும் நன்மைகளால், ஆணவம் அதிகரித்தால் இந்தக் காலகட்டத்தில் அதுவே அவமானத்துக்குக் காரணமாக அமையும்,
முதலாம் எண்காரர்களான மாணவர்களுக்கு ஞாபக சக்தி கூடும். அதனால் வெற்றி எளிதாகும். அதேசமயம் நட்பு விஷயத்தில் கவனம் ரொம்ப அவசியம், குறிப்பா தீய சகவாசம் தீயைவிடச் சுடுமென்பதை மறந்திடாமல் இருக்க வேண்டும். புது ஆண் - பெண் நட்பில் எச்சரிக்கை அவசியம். யாருடைய தூண்டுதலாலும் சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபடாமல் கவனமாக இருக்கவும் வாகனப் பயணங்கள் இனிமையாக இருக்க வேகம், விவேகம் ஆகாது. கவனம் சிதறினால், வாழ்க்கையும் சிதறிடலாம். கவனமாக ஒட்டுங்கள், சாலை விதிகளை மதித்தால், தலைவிதி சாதகமாக இருக்கும். பந்தாவுக்காகவும், பெருமைக்காகவும் அதிக வேகம் கூடாது.
உடல் ஆரோக்கியத்திலும் சரி, உணவு விஷயத்திலும் சரி வாய்க்கட்டுப்பாடு மிகமிக அவசியம் சொல்லில் கவனமாக இருந்தால், வில்லில் பூட்டின அம்பாக விரைந்து வந்து உங்களையே தாக்காமல் இருக்கும். இரவுநேர கேளிக்கைகள், லாகிரிவஸ்து அருந்துதல் இதெல்லாம் தவிர்க்கப்பட வேண்டியது அவசியம். முதுகு, தண்டுவடப் பகுதிகளில் பிரச்சினை தெரியும் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள், இரத்த சம்பந்தமான உபாதைகளில் கவனமாக இருங்கள்.
மொத்தத்தில், எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இல்லாமல், எதையும் குடும்ப உறவுகளை ஆலோசித்து விட்டுச் செய்தால், குதூகலம் குறையாது.
எப்போதும் ஆதித்ய ஹ்ருதயம் சொல்லுங்கள், கேளுங்கள். நேரம் கிடைக்கும் வேளைகளில் அனுமன் கோயிலுக்குப் போய் வழிபட்டுவிட்டு வாருங்கள். மாருதி கடாட்சம் மனக் கவலை போக்கும்.
gd Grd Gd God Gd God Gd God God 2,11,20,29 திகதிகளில் சந்திரனோட ஆதிக்கத்தில் பிறந்தவர்களே! வளங்கள் பல ஏற்படக்கூடிய காலகட்டம், வருட ஆரம்பத்திலேயே ஆரம்பமாகிவிடும். எப்போதும் கற்பனையிலேயே சஞ்சரிக்கக்கூடிய நீங்கள், வாழ்க்கையில் வசந்தம் வீசுவதும் கற்பனையாகவே ஆகிவிடுமோ என்று ஏங்கிய நிலைமை மாறி, வளம் பெறக்கூடிய காலகட்டம் ஆரம்பமாகிவிடும். தடைபட்ட தொழில், வியாபாரம், கலை, இலக்கியப் பணிகள் தடை நீங்கி சுறுசுறுப்பு பெறும் எதையும் அரைகுறையாகவே செய்து கொண்டிருந்த நிலைமாறி, எதிலும் முழுமையாக ஈடுபாடும் அதன் காரணமாகப் பாராட்டும், பதவி உயர்வும் பெறவும் சந்தர்ப்பம் ஏற்படும்.
நன்ம்ைகள் தொடரக் கூடிய காலகட்டத்தில், பழைய கசப்பான சம்பவங்கள் காரணமாக மனசில் ஒரு வித கசப்பும், வார்த்தைகளில் உஷ்ணமும் வெளிப்படலாம். ஆனால், வார்த்தையைக் கட்டுப்படுத்தினால் முன்னேற்றம் மும்முரமாகும். நன்மைகள் தொடரக்கூடிய காலகட்டத்தில், மனசில் சஞ்சலமும், சபலமும் எட்டிப் பார்க்காமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பா, பயணத்தின் போது புது நட்பில் இது மிக அவசியம்
சுபகாரியங்கள் தடை நீங்கும். குடும்பத்தில் சந்தோஷம், மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளால் பெருமையும், சமூக அந்தஸ்தும் ஏற்படும். சில குழந்தைகளுக்கு வெளிநாட்டுக்குச் செல்ல வாய்ப்பும் அதற்கான உதவித் தொகையும் கிட்டும். குடும்ப உறவுகளிடம் வீண்வாக்குவாதம் மட்டும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக மூத்த உறுப்பினர்கள் விஷயத்தில் வீணான வார்த்தைப் பிரயோகம் பிரிவை: ஏற்படுத்திவிடக் கூடும். விட்டுக் கொடுத்துப் போனால் பிரச்சினை இல்லை. கணவன் - மனைவி உறவில் வீணான தற்பெருமை கூடாது. வாழ்க்கைத் துணை நலன்களில் கூடுதல் கவனம் அவசியம். கர்வமும் வறட்டுப் பிடிவாதமும் வாழ்க்கையில் வீசுகின்ற வசந்தத்தைச் சூறாவளியாக மாற்றிடலாம். வீட்டுப் பிரச்சினையை அலுவலகத்துக்கும், அலுவலகப் பிரச்சினையை வீட்டுக்கும் கொண்டு வருவதைத் தவிர்க்க வேண்டும்.
தடைகள் எல்லாம் விலகக்கூடிய இந்தக் காலகட்டத்தில், உங்கள் சோம்பல் மட்டும் பெரிய முட்டுக்கட்டையாக இருக்கலாம். தினமும் சூரிய உதயத்துக்கு முன்னால் எழுந்து அன்றுள்ள பணிகளை இறைவனை வழிபட்டுத் தொடங்கினால் நன்மைகள் கூடும். சரியான திட்டமிடலும், அதை முறையாகச் செயல்படுத்துவதும் ரொம்ப அவசியம். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்பட்டால்,
96.O. 11 - 17, 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏற்றத்துக்குப் பதில் ஏமாற்றம் தான் ஏற்படும். யாருடனம் வீண் விவாதம் வேண்டாம் விட்டுக் கொடுத்துப் போனால் வாழ்க்கை வளமானதாகும்.
சுபகாரியங்களுக்காக கடன் படக்கூடிய நிலை சிலருக்கு ஏற்படலாம். ஆனால் அது சுமையாக இல்லாமல் சுலபமாக அடைபடும். வீண் ஆடம்பரம் காரணமாக அநாவசியச் செலவுகளுக்காக கடன் பட்டால், அதுவே சுமையாகி உங்களை எழ முடியாமல் செய்துவிடும். தேவையற்ற கடனைத் தவிர்த்துவிடுங்கள்.
அரசு வழியில் இருந்த தடைகள் திடீர் என்று தீர்வாகி நன்மை ஏற்படும். சிலருக்கு அரசு சார்பில் பாராட்டும், பெருமையும் கிடைக்கும். சிலர் அரசு விருந்தினராகப் பயணம் செய்ய வாய்ப்பும் உண்டு அரசியல் துறையினர்க்கு இது யோகமான கால கட்டம் ஆனால் வாக்கில் கவனம் ரொம்ப அவசியம், வாக்குத் தவறினால், செல்வாக்கு, செல்லாவாக்காக மாற்றிவிடும். கவனமாக இருங்கள். கூட்டுத் தொழிலில் இருந்த ஏமாற்ற நிலை மறையும் உங்களோடு கூட்டணியில் இருக்கக் கூடியவர் 1ஆம் எண்காரராக இருந்தால், நன்மைகள் அதிகரிக்கும். பொன், பொருள், ஆடை வீடு, வாகன யோகம் சிலருக்கு உண்டு. அதேசமயம் நன்மைகள் அதிகரிக்க, எதிர்ப்புகளிடமிருந்து எச்சரிக்கையாக இருப்பது அவசியம், மறைமுக எதிர்ப்புகள் திடீரெனத் தலைதூக்கலாம். இதற்கு, செயல்களில் தனிப்பட்ட கவனமும், நிதானமும் அவசியம்,
யாரையும் நம்பி ஜாமீன் கையெழுத்துப் போடுவதும், பெரிய பொறுப்புக்களைப் பிறரை நம்பி ஒப்படைப்பதும் தப்பு இரகசியம் எதுவும் இரகசியமாக இருக்க வேண்டியது அவசியம் பணியிடத்து ரகசியத்தைப் பொது இடத்தில் பேசுவது கூடவே கூடாது. சக ஊழியர்களிடம் வம்பு மொழி பேசுபவர்கள் நட்பைத் தவிர்த்து, அன்பு மொழி பேசுபவர்களிடம் பழகுவது நல்லது.
வியாபாரத்தில் மந்த நிலை மறையும், புதுப்புது திட்டங்கள் மூலமாக இலாபம் அதிகரிக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டமும், அதன் மூலம் பொருளாதார நிலையில் உயர்வும் சிலருக்கு ஏற்படும். யாருடைய வற்புறுத்தலுக்காகவும் சட்டத்துக்குப்புறம்பான பணியைச் செயல்படுத்த வேண்டாம் சட்டத்திற்குப் புறம்பான விஷயம், சட்டப் பிடியில் சிக்கும்படி செய்யலாம், கவனமாக இருங்கள்.
எதிர்பாராத நன்மைகள் ஏற்படக்கூடிய இந்த ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் கவனமாகச் செயல்பட வேண்டியது மிகவும் அவசியம், அப்படி கவனமாக இருந்தால் பிரச்சினை எதுவும் ஏற்படாது அலட்சியமும் ஆணவமும் எப்போதும் ஆபத்துத்தான்.
ஆரோக்கியமான உணவுப் பழக்கம், உடல் நலத்துக்கு அவசியம். சாப்பாட்டு விஷயத்தில் அலட்சியமும், நினைத்த இடத்தில் சாப்பிடுவதும் உணவை அலர்ஜி ஆகும்படி செய்துவிடலாம். எச்சரிக்கையாக இருங்கள். எதையும் செய்யத் தொடங்குவதற்கு முன்னால், குடும்பத்து மூத்த உறுப்பினர்களிடம் ஆலோசனை கேட்டுவிட்டு செய்வது நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்
வாகனப் பயணத்தில், லாகிரி வஸ்து உபயோகித்து விட்டு வண்டி ஒட்டுவதைத் தவிர்க்கவேண்டும். பின்னால் உட்கார்ந்து செல்லக் கூடிய பயணம் என்றால், கவனம் ரொம்ப ரொம்ப அவசியம். வழக்குகளில் தனிப்பட்ட கவனம் அவசியம். பிறரை நம்பி பெரிய பொறுப்பை ஒப்படைக்காமல் இருப்பது நல்லது. ۔
யாருக்காகவும் வக்காலத்து வாங்குவதும், பிறருக்காக குடும்ப உறவினர்களைப் பகைத்துக் கொள்வதும், இதையெல்லாம் தவிர்க்க வேண்டும். தேன் தடவிய பேச்சு, வாழ்க்கையை இனிமையாக்கும்.
இந்த எண் மாணவர்களுக்கு மிக உன்னதமான காலகட்டம். அதே சமயம் நன்மைகள் அதிகரிக்க வேண்டும் என்றால், சோம்பலை உதற வேண்டியது அவசியம் வகுப்பில் ஆண் - பெண் நட்பில் கவனமாக இருங்கள். அதீத நெருக்கம் ஆபத்து தரும். சட்ட விரோதமான செயல்கள், கனவிலையும் வராமல் இருக்க வேண்டியது அவசியம் யாருடைய வற்புறுத்தலுக்கும் பணிந்து தலையாட்ட வேண்டாம்.
உடல் ஆரோக்கியத்தில் அலட்சியம் கூடவே கூடாது. ஜீரண உறுப்புகள் பிரச்சினை, நீரிழிவு நோய் பாதிப்பு தெரிந்தால் உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். தாய் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தால் கவனமாக இருங்கள். ஒவ்வாமை தொல்லை ஏற்பட்டால், உடனே சிகிச்சை அவசியம் பொதுவாக எச்சரிக்கையான செயல்பாடும் சோம்பல் இல்லா உழைப்பும் ஏற்றம்
ரும,
திங்கட்கிழமைகளில் விரதமிருந்து சிவதுதி சொல்லுங்ஆழதழ் சிவ வழிபாடு செய்யுங்கள். சிவனருள் சிந்தை குளிர வைக்கும்.
3,12,21,30 திகதிகளில் குருவின் பூரண கடாட்சத்துடன் பிறந்தவர்களே! குதூகலம் கூடக்கூடிய காலகட்டம்! பரோபகார சிந்தையும், பணிவான நடத்தையும் கொண்ட உங்களுக்கு, பாராட்டும் பெருமையும் அதிகரிக்கக் கூடிய காலகட்டம் ஆரம்பமாகியுள்ளது. இதுவரைக்கும் முன்னேற்றத்தில் இருந்த தடைகள் எல்லாம் நீங்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் இருந்த நிலை மாறி, வாக்கில் செல்வாக்கு கூடும் தடைப்பட்ட திருமணம், மகப்பேறு எல்லாம் கிட்டும். சிலருக்கு புது தொழில் அமைப்பும் அதனால் நன்மையும் கூடும்.
வழக்குகள் இழுபறியாக இருந்த நிலைமாறி, ஆதாயமாகத் தீர்வாகும். பூர்வீகச் சொத்துக்களால், சிலருக்குத் திடீர் பணவரவு கிட்டும். எதையும் திட்டமிட்டு செயல்படுத்தக் கூடிய நீங்கள், இந்தக் காலகட்டத்தில் சில சமயம் ஏனோ தானோவென்று செயல்படுவதும், அதன் மூலம் சிறு சுணக்கம் ஏற்படுவதும் உங்கள் தற்பெருமையால் நிகழும். அதைத் தவிர்க்கவேண்டும் என்றால், வீண் கர்வத்தை விரட்ட வேண்டும்.
வீடு, மனை, வாகன யோகம் சிலருக்குக் கிட்டும். சிலருக்குப் பழைய கடன்கள் பைசலாகும் அளவுக்கு பணவரவுக்கு வாய்ப்பு உண்டு திடீர் அதிர்ஷ்டத்தால் சிலர் பெரும் பணக்காரராகும் யோகமும் உண்டு குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரிவு மாறும் ஒற்றுமையும் அதனால் மகிழ்ச்சியும் கூடும். அதே சமயம், பழைய பகையை மனசில் வைத்துக்கொண்டு வன்மம் பாராட்டினால் வீண் மனக் கஷ்டங்கள் ஏற்படும்.
தொழிலிடத்தில் சில மேலதிகாரிகள் ஆதரவு கிட்டும். ஆனால் அதுவே சக ஊழியர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தலாம். அதனால் நீங்கள் வீண் ஜம்பம் இல்லாமல் சரளமாகப் பழகினாலே ஏற்றத்தாழ்வு மறையும் உயரதிகாரிகள் உங்களிடம் சொல்லும் ரகசியங்கள் ரகசியமாகவே இருக்கிறது நல்லது யாருடனும் பகிர்ந்துகொண்டால் பழிதான் வந்து சேரும். பேசும் போது கவனமாக இருங்கள்.
சட்டத்திற்கு புறம்பான எந்தச் செயலும் சட்டத்திற்குள் சிக்க வைக்கும், மறந்துவிடாதீர்கள் பயணங்கள் நன்மை தரும் அதே சமயம் பயணத்தின் போது உடைமைகளில் கவனமாக" இருங்கள் யாருடையை உடைமையையும் நீங்கள் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு வந்தால், என்ன அதனுள் இருக்கு என்று தெரிஞ்ச பிறகு அதை ஏற்றுக்கொள்ளுங்கள்.
அரசுத் துறையிலும், அரசியலிலும் இருக்கிறவர்களுக்கும் முன்னேற்றமான காலகட்டம் சிலருக்கு சக ஊழியர்கள், நண்பர்கள் ஆதரவு அதிகரிக்கும். அதே சமயம் வீண் விவாதமும், அநாவசியத் தற்பெருமையும் ஆபத்துத்தான். முயற்சிக்கு ஏற்ற பலன் தரக்கூடிய காலகட்டம் இது என்பதால், விடா முயற்சி விசேஷ பயன் தரும்,
வெளிநாட்டுச் செய்திகள், அயல் நாட்டு வர்த்தகங்கள் ஆதாயம் தரும், நிலம், வீடு, மனை சம்பந்தமான தொழில்களில் லாபம் அதிகரிக்கும் கூட்டுத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். அதேசமயம், சந்தேகம் எட்டிப் பார்த்தால் சங்கடம்தான் ஏற்படும். கூட்டுத் தொழிலில் 9ஆம் எண்காரர்களுடன் கூட்டணி வைத்தால் நன்மைகள் கூடும்.
வருட ஆரம்ப நாளிலிருந்து கடைசி நாள் வரைக்கும் நன்மைகள் தொடரும், அதே சமயம், ஜூன் மாதம் மட்டும் கவனமாகச் செயல்பட வேண்டியது அவசியம்,
குடும்பத்தில் குழந்தைகளால் மகிழ்ச்சி கூடும் மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் கூடும் என்பதால் முயற்சிக்கு ஏற்ற பலன் கிட்டும். அதன் காரணமாக மனதில் இருந்த இனம் புரியாத பயம் விலகும். அந்த சந்தோஷத்தினால் உறவுகளிடம் அன்பாகவும், ஆதரவாகவும் பேசவும், பழகவும் முடியும். உங்களின் இந்த சுபாவமே மனையில் மகிழ்ச்சிக்கு விதையாக அமையும், யாருடைய தலையீடும் இல்லாத வரைக்கும் பிரச்சினை எதுவும் வராது. அந்நியருடன் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கொடுத்தால், குடும்பத்தில் பிணக்கு ஏற்படலாம். எச்சரிக்கையாக இருங்கள்.
மறைமுக எதிரிகளிடம் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம், சிலருடைய மறைமுக சதியாலும் சூழ்ச்சியாலும் சட்டத்துக்குப் புறம்பான செயலில் ஈடுபட்டு சட்ட சிக்கலில் மாட்ட வேண்டி வரலாம். கவனமாச் செயல்பட்டால் பிரச்சினை'வலையில் சிக்காமல் தப்பிக்கலாம். எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்யாமல் நிதானமாக யோசித்து முறையாகத் திட்டமிட்டு செய்தால் எதிரிகள் ஏமாந்து போவார்கள்
திடீர் அதிர்ஷ்டத்தினால் பொருளாதார நிலை உயரும், பூர்வீக சொத்து சேர்க்கையும் ஏற்படும் கலைத்துறை சார்ந்தவர்களுக்கு மக்களிடையே புகழ் அதிகரிக்கும். அதன் காரணமாக புதுப்புது ஒப்பந்தங்களும், பண வரவும் உண்டு அதே சமயம், பெருமை வருகிற பொழுது பணிவு பறந்திடாமல் கவனமாக இருக்கவேண்டும்.
தொட்டதெல்லாம் துலங்கக் கூடிய காலகட்டத்தில் கொஞ்சம் கர்வம் ஏற்படுவது இயற்கை தான். ஆனால் அது வார்த்தைகளில் வெளிப்படாமல் கவனமாக இருங்கள். குறிப்பாக யாரையும் கேலி செய்யாதீர்கள். யாரைப் பற்றியாவது புறம் சொல்லுவதும் தப்பு இந்த எண் மாணவர்கள், தங்கள் முயற்சிக்கு ஏற்ற பலனை அனுபவிக்க முடியும். சிலருக்குத் தடைபட்ட கல்வித் தடை நீங்கி, முன்னேற்றப் பாதையாக அமையும், நட்பு வட்டாரத்தில் தீய சகவாசம் தெரிந்தால் விலகிவிடுங்கள். சில மாணவர்களுக்கு அயல் நாட்டுக் கல்வி வாய்ப்பும், அதற்கான உதவித் தொகையும் கிடைக்கும் கவனம் சிதறாமல் படித்தால், சிலர் சாதனை படைக்கவும் (p9D,
சுபகாரியத் தடைகள் நீங்கும். அதற்காக கடன்பட வேண்டிய நிலையும் ஏற்படும். ஆனால் ஆடம்பரச் செலவுக்குக் கடன் படவேண்டாம். சுபச்செலவு சுமையாக இல்லாமல் சுலபமாக அமையும்,
வாழ்க்கைத்துணை உடல்நலன்களில் கவனமாக இருங்கள், குடும்பத்தில் முத்த உறுப்பினர்கள் ஆசி மிகமிக அவசியம், பயணத்தின்போது, இரவுப் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது அப்படிப் பயணப்பட வேண்டியது அவசியம் என்றால், குடும்பத்தில் மூத்த உறுப்பினர்களிடமோ, பெற்றோரிடமோ ஆசி வாங்கிவிட்டுப் புறப்படுங்கள், வாகனப் பயணத்தில் வேகம், விவேகம் இல்லை. சலனமும் சபலமும் கூடவே கூடாது.
மேலதிகாரிகளின் ஆதரவு சொல்வாக்கின் செல்வாக்கு, சக ஊழியர்கள் ஆதரவு, வெளிநாட்டுச் செய்திகளால் நன்மை இப்படி நற்பலன்கள் கூடி வரும்போது திட்டமிட்ட செயல்பாடுகள் அதை நிலைக்கச் செய்யும். யாரைப் பற்றியும் புறம் சொல்லக்கூடிய யாரையும் புறம் தள்ளிவைக்கிறது தான் நல்லது.
ஆரோக்கியத்தில், அலட்சியம் கூடாது. குறிப்பாக ஜீரண உறுப்புகள், கல்லீரல் பகுதிகளில் பிரச்சினை எதுவும் தெரிந்தால், உடனே உரிய வைத்தியம் பார்த்துக்கொள்ளுங்கள் இடுப்பு தொடை, தோல் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உபாதை ஏற்பட்டால், உடனடி கவனம் அவசியம். சிலருக்கு ஒவ்வாமையால் பிரச்சினை ஏற்படலாம். எச்சரிக்கையாக இருங்கள்.
புதிய சொத்துக்கள், வீடு, மனை வாங்கக்கூடிய வாய்ப்பு வருகின்றபோது, வில்லங்கம் இல்லாததாகப் பார்த்து வாங்கவேண்டியது ತೀತ್ತ್ರ யாருடைய கட்டாயத்துக்காகவும் கவனிக்காமல் வாங்க வேண்டாம்.
வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து திருச்செந்தூர் முருகனை வழிபடுங்கள். அவர் துதி சொல்லுங்கள், கேளுங்கள் ஆறுமுகன் அருள ஆனந்தம தரும, Gd Gd God Gd Gd God Gd Grd Gd (தொடர்ச்சி 17ஆம் பக்கம்)
in i DU a'r

Page 10
செல்வ மெட்டுமெய்தி -நின்னாற் செம்மை யேறி வாழ்வேன்;
இல்லை என்ற கொடுமை -உலகில்
இல்லை யாக வைப்பேன்:
பீட்டர் சிறுவயதிலேயே பெற்றோர் சொல்வதைக் கேட்கமாட்டான். பள்ளிக்குப் போகமாட்டான். இஷடப்படி வளர்ந்து வளர்ந்தான். அவனது அம்மா கோயிலுக்கு போடா.போய் பாவ மன்னிப்பு கேள்! என்று எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை.
ஒருநாள் ஒரு பாதிரியாரிடம் தான் செய்த பாவங்களை எல்லாம் சொல்லி, மன்னிப்புப் பெறுவதற்குச் சென்றான் பீட்டர். அப்போது பாதிரியார் வாத நோயினால் படுத்த படுக்கையாகக் கிடந்தார்.
- சுப்பிரமணிய பாரதியார்
அவருடைய புதுச் செருப்புகள் கட்டிலுக்குக் கீழே கிடந்தன. பாதிரியார் படுத்திருந்த அந்தக் கட்டிலுக்கு அருகில் வந்து முழந்தாளிட்டு வணங்கி, தான் செய்த பாவங்களையெல்லாம்
ஒன்றன்பின் ஒன்றா சொன்னான் பீட்டர் சொல்லும் போதே புதுச் செருப்புகளை தன் பைக்குள் பே கொண்டான்.
LLOOOOOOOOOOOOOOO நான் கடைசிய
பரிசு தரும் எண்ணம்ப்ேபர
சிறந்த வர்ணத்திற்கு
L1
圭 目山
மேலே உள்ள படத்தினை இணைத்து வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம்
ஒன்றிற்கு பரிசு ரூபா 25: காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 16.01.2007 suJaimii dil”.Gii Eum ig gau. 677 தினமுரசு வாரமலர் த. பெ. இல . 1772 கொழும்பு
வர்ணம் தீட்டும் போட்டி இல: 675
பரிசுக்குரியவர்: ந. வித்யாஷினி, 42, இந்துமதி இல்லம்,
ரஜாவெல்ல,
திகன.
பாராட்டுக்குரியவர்கள் :
தே. வினோசன், 3914, அழுத்மாவத்தை
ர. அஜேய், போரதனை வீதி,
வீதி, கொழும்பு - 15, கண்டி அ. பிருந்தா, பிரதான் வீதி, கா. பிரசாந்தி,89, பாபா பதி இல்லம், புத்தளம். ரொசிட்டா வீடமைப்புத் திட்டம், கொட்டகலை,
ஆர். பாபத்திமா ரகுமானா, தரம் 2, அரபா
K, ஹரிணி, 19, பன்சல வீதி, இராகலை,
தேசிய பாடசாலை, வெலிகாமம். ஆள்கரனோயா,
சா, தனுஷியா, பெரிய கடை, கா. பிரவீனா, பிரதான வீதி,
LD660TTT, மட்டக்களப்பு. கமிலஸ் கிருத்திகன், 9, அம்மன் கோவில் பி திணேஷ், குருமண் காடு,
வீதி, பண்டாரிகுளம், வவுனியா, வவுனியா,
1()
பாவம், ஒரு ஜோ செருப்புகளைத் தி அவை இப்பொழு தான் இருக்கின்ற6 பீட்டர்.
அப்படியானால் செருப்புக்களை 잎 சேர்ப்பித்துவிட (36
என்றார் பாதிரியா
அவற்றை நீங் கொள்கிறீர்களா?
எனக்கு வேண் அவற்றின் சொந்த அதைக் கொடுத்து சொந்தக்காரரி
தான் அவரே எனக்கு ே என்றார். நான் எ6 சிரித்துக் கொ பாதிரியார், மகனே செருப்பை நீ திரு பையில் வைப்பை பார்த்தேன். நீ என சொல்கிmாய் என் D காத்திருந்தேன். ம பீட்டர்.நீ என்னை ஆண்டவருடைய கண்கள் உன்னை கொண்டிருக்கிறது. ஏமாற்ற முடியாது. பாதிரியாரிடம் UT6
பாவம் ே آ20350 ಜ್ಷಣೆ காளளாதே.
உண்மையாகே அறிக்கை செய்த மீண்டும் செய்யாம விட வேண்டும். அ பாவ அறிக்கை ெ திருடுகிறாய்.மனி விளையாடலாம், ! விளையாடாதே ம என்றார். திடுக்கிட் உண்மையிலேயே கசந்து அழுது இ இப்படிச் செய்யமா உளமார மன்னிப்ட
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அப்படிச்
96 (560)Luj
ாத் திருடித் ாட்டுக்
ாகச் செய்த
Epo
டி புதுச் ருடியதுதான். தும் என்னிடம் ன என்றான்
அந்தச் உரியவரிடம் நீ வண்டும்
i. கள் வைத்துக்
TLTLb.
காரரிடம்
விடு.
LLD
விரும்பினேன்.
வண்டாம்
ன்ன செய்வது?
ண்ட
ா.என்
டி உன்
த நான்
ான
தற்காக
கனே
ஏமாற்றலாம்.
இரண்டு
யே பார்த்துக் நீ அவரை
வத்தை ட்டால் பாயிற்று
வே நீ பாவங்களை ல் விட்டு தைவிட்டு சய்யும்போதே தனிடம் கடவுளிடம் கனே - பீட்டர்
மனம் ரிமேல் ட்டேன் என்று க் கேட்டான்.
IIonii
(IUD UUUU
நீ மற்றவர்களுக்கு கேட்டை விளைவிக்கக் கூடிய தீய
செயல்களில் ஈடுபடாதே. எஸ். நிரஞ்சலா, கண்டி 900&ying
go to died புத்தகமாம் புத்தகம் உள்நாட்டுச் செய்திகளும் புதுமை சொல்லும் உள்ளடக்கிய புத்தகம்
பெட்டகம் வண்ண வண்ண நீதிக் கதையை படிக்கலாம் படங்கள் கொண்டு நேர்மையாக வாழலாம் நெஞ்சை அள்ளும் பாரதத்தின் கதை அற்புதம் படித்தால்
UGOTUT6160TITI 2 LIJEVTU பாப்பா பாட்டு படிக்கலாம்
பாட்டி கதையும் காந்தி சொன்ன சத்தியம் Jéé56VITL) கவிஞர் சொல்லும் நல்லறிவை நமக்கு தத்துவம்
ஊட்டும் ஆஇ அனைத்தும் கொண்ட நன்னுலாம் புத்தகம் 3ஒ73 புத்தகம்
அறிவியலுக்கு உத்தமம் * حaحہ அயல்நாட்டுச் செய்திகளை நல்ல புத்தகம் என்றுமே
அள்ளிவரும் புத்தகம் நாளும் நம்மை உயர்த்துமே
அதிசய உலகம்
δφυριταία δεωγου
கொலோசஸ் ஆப் ரோடஸ்! என்பது உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான மிகப் பெரிய சிலையாகும். இச்சிலை ஜீலியஸ் கடவுள் அதாவது சூரியக் கடவுளுக்காகச் செய்யப் பட்டது. இது 32 மீற்றர் உயரமுள்ள மிகப்பெரிய சிலை, ரோடஸ் என்னும் கிரேக்க தீவின் துறைமுகத்தின் முன் கி.மு.300ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த சிலை சுமார் அரை நூற்றாண்டு | lးရှူး மட்டுமே பலமாக மேல் நோக்கி நின்ற நிலையில் இருந்தது. காலப்போக்கில் இதைத் தாங்கி நின்ற இரும்பு சட்டம் துருப்பிடித்து சிலை தரையை நோக்கிச் சாய்ந்தது. இருப்பினும் முழுவதுமாக தரையில் விழாமல் சுமார் 9 ஆயிரம் ஆண்டுகள் சாய்ந்த நிலையிலேயே நின்றது. இந்தச் சிலை பரிதாபமான ဤဓာရုံန္တိစ္ဆန္တိ தள்ளப்பட்டது. கடைசியில் இந்தச் சிலை பழைய இரும்பு வியாபாரியிடம் போடப்பட்டது. இதன் துண்டுகளை 960 ஒட்டகங்களின் மீது ஏற்றிச் சென்றனர்.
O eo OSO LI TUD L L T SOT GSMrND
பாம்பாட்டிகள் மகுடியை ஊதியவுடன் பாம்பு கள் ஆடுவதைப் பார்த்திருப்பீர்கள். இது எப்படி ஆடுது தெரியுமா? பாம்புக்கு காது கேட்காது. அதுக்கு இசையை கேட்க முடியாது. ஆனால், பாம்பாட்டிகள் மகுடியை ஊதிக் கொண்டே தன் கால்களால் நிலத்தின் மீது தட்டிக் கொண்டேயிருப் பர். இந்த அதிர்வைத் தன்னுடைய நாவினால் , உணரும் பாம்பு, பிறகு பாம்பாட்டி உடம்பை |ேஅசைத்து ஆடுவதைப் பார்த்து அதற்கேற்ப
LD. -----------------
சில விடுகதைகள்
தொட்டால் துவண்டு விடும் அது என்ன?
1
12. வாயில்லாதவன் பிடித்தால் பிடித்த பிடி விட மாட்டான் அவன் யார்?
3. தண்ணீரில் பலம் தரையில் ஜடம் அவன் யார்?
4. விடும் அதுவே கூடும் அதுவே அது என்ன?
5 நாலு வீட்டிலும் சாப்பாடு என்றாலும் தயங்காமல் சாப்பிடுவான் அவன் யார்?
6 சட்டையைக் கழற்றினால் சத்துணவு அது என்ன?
иде
7. மாயமில்லை மந்திரமில்லை சட்டை போடாதவன்
சட்டையைக் கழற்றுகிறான் அவன் யார்?
2:: 裘萎 (9ழ9டு ? 8 முத்தம்மா மகனுக்கு முதுகிலே மூன்று கோடு hqLin L அவன் யார்? gldinndicosurg 9 In 19's :::::::::::::::: ຂຶan" இழுஜழபிநெயம99ple ) 9. மணியடித்தால் நகரமே நகருது அது என்ன? V (9ழுரிே : qÚLe 1991g) "Z 10 சிறகில்லாமல் பறப்பவனுக்கு காலில்லாமல் ஐநழேற்பTIகுே பு
வாலிருக்கும் அது என்ன? ്യ996-Ge
96.O. 11 - 17, 2007

Page 11
ஜீனஸ் அனோபிளி என்ற நுளம்புகளால் பரப்பப்படும் மலேரியா ஒட்டுண்ணிகள் கற்காலத்தில் இருந்து இன்றுவரை 50 வீத மனிதர்களின் மரணங்களுக்குக் അതു காரணமாக ..:::::::::::::: அமைந்துள்ளன. அதா6 யுத்தங்கள், விபத்துக்க தவிர அதிக மனிதர்கை பலியெடுத்த நுளம்பு இந்த ஜினஸ் அனோபிளிஸ் நுளம்பா \ சப் சஹாரா ஆபிரிக்க நாடுகளில் மட்டும் வருடா வருடம்
\ இலட்சத்திலிருந்து 28 இலட்சம் வரையிலான மக்கள் \மரணத்தைத் தழுவுகிறார்கள். இந்த மலேரியா நோய் பெரு
\ பொருளாதாரச் சுமைகளையும் இந்த நாடுகளில் \ஏற்ப்டுத்துகின்றது. 3 மில்லி மீற்றர்கள் (0.1 அங்குலம்) நீளமான சின்னப் புழுவினால் ஏற்படும் இந்த மலேரியா ஆபிரிக்காவில் மட்டும் வருடாந்தம் 12 பில்லியன் டொல பெறுமதியான உற்பத்தியை இழக்கச் செய்கிறது என்று உ |- சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
பாரிய கண்ணாடி கிளாஸஸுக்குள் மிக அதிகளவு ஒரேஞ் | (தோடம்பழச் சாற்றை நிரப்பியும் உலக சாதனை புரிந்திருக் அமெரிக்காவின் ஒரிகன் மாநிலத்திலுள்ள போர்ட்லான்ட் எனு 1998 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இச்சாதனை நிகழ்த்தப்ப இந்தக் கண்ணாடிக் குவளையின் உயரம் எட்டு அடிகள் \இதுவல்ல சாதனை. இந்தக் குவளைக்குள் ஆறு அ வில்) 13 அங்குல உயரத்துக்கு நூறு சதவீதம் சுத்தமான ( (வில்) ரசத்தை நிரப்பியிருக்கிறார்கள். அதுவே சாதை அடி 1 இந்தக் குவளைக்குச் சுயமாக அங்குலம 後 貓 குளிரூட்டியொன்றும் பொருத்தப்பட்டு, 35 டிகிரியி | தோடம்பழ ரசம் வைக்கப்பட்டு ஆட்களுக்குட் வழங்கப்பட்டது. ஒரு நிமிடத்துக்குப் பதின்மூன்று I வீதம் தோடம்பழ ரசத்தை வெளியேற்றும் பம்பி பொருத்தப்பட்டிருந்தது. போர்ட்லண்டில் ந ரோஸ் திருவிழாவில் இச்சாதனை நிகழ்த் கண்ணாடிக் குவளைக்குள் உள்ள ே U ரசத்தின் உயரத்தை ஒருவர் அளப்பதைப்
உலகின் மிகப் பெரிய V வயலின் இசைக்கருவி 2004 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி இத்தாலியின் பெலுனோ நகரில் உருவாக்கப்பட்டது. எரிக் பர்லான், எமில் பர்லான், எல்மர் டி பொனா ஆகிய மூன்று இத்தாலியர்கள் ஒன்றிணைந்து இந்த வயலினை உருவாக்கினர். இந்த வயலினின் நீளம் 13 அடி 8 அங்குலம் அகலம் 4 அடி 6 அங்குலம். அதன் இசை மீட்டும் கருவி
உலகிலேயே வெளிவந் பெரிய செய்திப் பத்திரிை தெரியுமா? பிரிட்டனில் வெ சூன் என்ற ஆங்கிலப் பத்தி அதுவாகும். அதன் ޖިމީރނިރިމާވޯޑް
T\அடி 105 அங்குலம்
\ 8 அடி 3 அங்கு く பிரிட்டனின் / செஸ்டர்பில்டிலு க்லெளன் என்ற இ விக்ரரி டிசைன் லி என்ற நிறுவனம் ( பத்திரிகையை அச் 2005 ஆம் ஆண்டு
ஒன்பதாம் திகதி உ சாதனைப் புத்தகம கின்னஸின் அங்குரார் நிகழ்வையொட்டி இப்பெரிய பத்திரிசை
அச்சடிக்கப்பட்டது,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நோய் காவி
囊 * MA A MA NA I A
&இல்2
soli lati
tol (IUPU di

Page 12
. .ടി. &#F6F6F6F660).6 III FIFfi ரசகாகளை ஈாதத நமதா
நமிதா முதல் முறையாக நடித்த கன்னடப் படம் நீலகண்ட இந்தப்படம் கன்னட ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது எதிர்பார்ப்பை ஈடுசெய்யும் வகையில் இப்படம் எல்லா திரையரங்குகளிலும் ஹவுஸ் மெல
புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதுகுறித்து தயாரிப்பாளர் பாலமுத்தையா கூறும்போது நீலகண்ட படத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பு அளித்துள்ளனர். இப்படத்தில் நமீதா சிறப்பாக நடித்திருக்கிறார் இதனால் எல்லா திரையரங்குகளும் நிரம்பி வழிகின்றன. அவரது கவர்ச்சியையும் நன் நடிப்பையும் ரசிகர்கள் விரும்புகிறார்கள் தன்னுடைய முதல் படத்திட エーலேயே கன்னட ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார் = இதன் மூலம் கன்னட திரையுலகிலும் அவர் - புகழ்பெறுவார் என்றார்
வார்த்தை கூடப் பேசத் தெரியாமல்தான் நடித்தேன். ஆனாலும் TGIGOSTGL Lúlt GLSLÉL இயக்குநர் சொன்னார். பேசினேன். சில இடங்களில் தடுமாற்றம் இருந்தது. இந்தப் படத்தில் நடித்ததற்காக விருது கிடைக்கும் என்று சொல்கிறார்கள் தெலுங்குப் படத்தில் இனி கதாநாயகியாகத்தான் நடிப்பேன். காதல் படத்தில் நடித்தபோது நான் கொஞ்சம் தான் டப்பிங் பேசினேன். முழுதாகப் பேசாததால் விருதுக்கு அனுப்ப முடியவில்லை என்று இயக்குநர் பாலாஜி சக்திவேல் சொன்னார். இனி நடிக்கும் படங்களில் நானே டப்பிங் பேச முடிவு செய்திருக்கிறேன். இந்த வருடம் விருது வாங்கியே தீர்வது என்று இருக்கிறேன். புத்தாண்டிலிருந்து செல்வராகவன் இயக்கும், மாலை நேரத்து மயக்கம் படத்தில் நடிக்கிறேன் என்று சந்தியா கூறினார்.
கிழக்கு கடற்கரை வெயில் வெற்றியில் ஜில்லாகியிருக்
வருத்தப்படக் கூடாதுன்னு முடிவு பண்ணியிருந்தே ஆடியன்ஸ் ஆதரவு தராதப்ப வருத்தம்தான் மிஞ்சு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

fibų svar barruari தனுஷ் பரபரப்புப் போட்டி
ஊர் உலகமே தனுஷையும் சிம்புவையும் எதிரும் புதிருமாகப் பார்த்துக் கொண்டிருக்க சிம்பு என் நண்பன் என ஷாக் கொடுத்திருக்கிறார் தனுஷ் சுப்ரமணிய சிவா, தினா, யுகபாரதி என மன்மத ராசா. தந்த திருடா திருடி கூட்டணி இரண்டாவ தாகக் கைகோர்த்துள்ள படம் பொறி
ஜீவா பூஜா நடிக்கும் இப்படத்தை நிவிபவி கிரியேஷன்ஸ் சார்பில் சம்பந்தம் கார்த்தி தயாரித்துள் ளார். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் கடந்த 3ஆம் திகதி நடந்தது.
ரசிகர்களின் கலகலப்புகளுக்கிடையே பேச வந்த தனுஷ், இங்கு இளம் நடிகர்கள் எல்லோரும் வந்திருக்கிறார்கள் என் நண்பர் சிம்பு இல்லாதது மட்டும் குறையாக இருக்கிறது என்று நிறுத்த பார் வையாளர்களுக்கு திடீர் ஷாக் இருவேறு துருவங் களாய் இருக்கும் நிலையில் தனுஷ் இப்படிப் பேசி யதுதான் அதிர்ச்சிக்குக் காரணம் தொடர்ந்து பேசிய தனுஷ் நிச்சயமாக தனுஷ் எனது நண்பர்தான். கள் இருவரும் மாமன், மச்சான் என்றுதான் பேசிக்கொள்வோம் என ல் தொடர் ஆச்சர்யங்களை கொடுத்து விடைபெற்றார். முன்னதாக படத்தில் இடம் பெறும் மூன்று குத்தாட்டப் பாடல்களும் ஒரு பாடலும் திரையிடப்பட்டது. ஹிட்டாகப் போவது என்னவே குத்தாட்டப் கள்தான் முன்னதாகத் தயாரிப்பாளர் சம்பந்தம் கார்த்தி வரவேற்புரையாற்ற முடிவில் றி கூறினார் இயக்குநர் சுப்ரமணிய சிவா
Öanürgün as Gıyancü LLDEDEf
மன்மதன், சுயேச்சை எம்எல்ஏ படங்களுக்குப் பின் இடைவெளி விட்ட கவுண்டமணி மீண்டும் ஒரு ரவுண்ட் வர களம் இறங்கியுள்ளார். அவர் நடித்த கூட்டணி ஆட்சி படம் பொள்ளாச்சி மாப்பிள்ளை என்று பெயர்
மாறியுள்ளது. இந்தப் படத்துக்காக 36 மணி நேரம்
தொடர்ச்சியாக டப்பிங் பேசியுள்ளார். காதல்
திருடா என்ற படத்திலும் நடித்து
வருகிறார். மேலும் சில
படங்களில் நடிக்கவும்
ஒப்பந்தமாகியுள்ளார்
புத்தாண்டு புது முடிவுகள்
சாலை ஹிட்டாகாததால் வருத்தமான UTIOIT, . கிறார். சினிமால வெற்றி தோல்வி சகஜம அதுக்காக ன். ஆனா, ரொம்பக் கஷ்டப்பட்டு நடிக்கிற படத்துக்கு து நான் இருக்கிற படம் ஒடனும் இல்லன்னா, ஒடற
படத்துல இருக்கணும். இதுதான் என் பாலிஸி என்ற மீரா ஜஸ்மின் பாவனா, தீபாவளி படப் பாடல்
காட்சிக்காக ஓமன் சென்றிருக்கிறார். புத்தாண்டை அங்கேயே கொண்டாடுகிறார். புது வருஷத்துல ஏகப்பட்ட புது முடிவுகள் எடுக்கப் போறேன் என்கிறார் பாவனா,
6á8 $ổ00ẩÎ ỗồJn.
சித்திரம் பேசுதடி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நிலா நடிக்கிறார். இதுகுறித்து அவா கூறியதாவது தமிழில் ஹிட்டான சித்திரம் பேசு தடி படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் பாவனா வேடத்தில் நடிக்கிறேன். நடிகர் மோகன்பாபுவின் மகன் மனோஜ் ஹீரோவாக நடிக்கிறார். முதன் முறையாக இந்த ஆண்டு இந்தி சினிமாவில் அறிமுகமாகிறேன். மகேக் பட் தயாரிப்பில் அனுராக் பாசு இயக்கும் படத்தில் நடிக்க உள்ளேன். சத்யம் சிவம் சுந்தரம் தெலுங்குப் படம் மீது வழக்கு உள்ளதால் அது திரைக்கு வரவில்லை. என் கேரக்டருக்கு முக்கியத்துவம் தரும் படம் இது இப்படம் திரைக்கு வருவதில் தடை இருப்பது வருததமாக உளளது. பரத்துடன் 'கில்லாடி படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடிக்கிறேன் என்றார்.
20 1 - 1/ 2007

Page 13
யோகா பண்ணப் போறேன்
- பீலா விடும் நடிகை
அளவுக்கு மீறி அநியாயம் செய்துவிட்டு மன அமைதிக்காக ஆன்மீகம் பக்கம் ஒதுங்கு கிறவர்கள் உண்டு அது மாதிரி கட்டற்ற கவர்ச்சி காட்டிவிட்டு அதை மறைக்க யோகா பண்ணப் போறேன்; கவர்ச்சியைக் கைவிடப் போறேன் எனப் பிலா விட்டுத் திரிகிறார் ஒரு blഞ5, இ
ஒரு காதல் செய்வீர் ஹீரோ சந்தோஷம் இயக்குநர் பார்கவனும் இணைந்து உருவாக் கும் அடுத்த கவர்ச்சி வெடி ரீரங்கா, இதில் ரீ என்பது வட மொழி என்பதால் இப்போது பெயரை திருரங்கா என்று மாற்றியிருக்கிறார்
岳6吋
இந்தப் படத்தில் சந்தோஷக்கு அங்கீதா, தேஜாரீ என இரண்டு ஜோடிகள், இதில் அங்கீதா பாடல் காட்சிகளிலும் காதல் காட்சி களிலும் தாராளமயத்தை கொஞ்சம் தாராள மாகவே கடைப்பிடித்திருக்கிறார். படம் வெளி வந்தால் இது காதல் வரும் பருவம் கிரண் ரேஞ்சுக்கு பெயரும் வரவேற்பும் கிடைக்க வாய்ப்புள்ள 35 TLD.
இதனால் பயந்து போயிருக்கும் அங்கீதா, மனசையும் உடம்பையும் ஆரோக்கியமாக வைத்திருக்க யோகா பண்ணப் போறேன். இனி நல்ல கேரக்டரில் மட்டுமே என்னைப் பார்க்கலாம் கவர்ச்சினு சொல்லிகிட்டு என் பக்கம் வந்திடாதீங்க என திடீர் கண்ணகியாகி ஸ்டேட்மெண்ட் விடுத்து வருகிறார்.
திருரங்கா வெளிவரும் வரைதான் இந்தக் கண் ணகி கோஷம் என இடித்துரைக்கிறது சக நடிகைகள்
LTjü 蔓墓 贊囊囊囊囊囊
奪 హ நீருர்ஆளுக்கு போல் (i) இல் பூவாக இருந்த ஐஸ்வர்யாவை புயலாக்கிப் பார்த்துள்ளனர் ராஜஸ்தான் நிருபர்கள் ஐஸ் அபிஷேக்பச்சன் ஜாதகத்தில் தடைகள் இருப்பதாகவும் அதற்குப் பரிகாரம் செய்ய ஐஸ்வர்யா கோயில் கோயிலாக சுற்றுவதாகவும் சமீபகாலமாகப் பத்திரிகைச் செய்திகள் பரபரப்பை
ஏற்படுத்துகின்றன.
இந்நிலையில் ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற அஜ்மீர் தர்காவுக்கு ஐஸ்வர்யா வந்திருந்தார். அப்போது அவரை சூழ்ந்துகொண்ட நிருபர்கள் ஜாதகம் விஷயம் பற்றிக்
கிளற திடீரென ஆவேசமடைந்துள்ளார் ஐஸ்
நான் வெளியிடங்களுக்குச் செல்லும்போது அந்தப் பகுதிகளில் உள்ள புகழ்பெற்ற கோவில்களுக்குச் செல்வது எனது வழக்கம் இதனை எனது திருணம் தொடர்பான வதந்திகளுடன் தொடர்புபடுத்திப் பேசுவதும் எழுதுவதும் சரியல்ல. நீங்களாக கற்பனைச் செய்துகொண்டு தப்புத் தப்பாக யோசிப்பதை நிறுத்துங்கள் என்று வார்த்தைகளில் காரத்தை அள்ளிக் கொட்ட வந்த வேகத்தில் திரும்பிவிட்டனராம் நிருபர்கள்
釁 奠藝
பி.ஆர்.ஓ. ஆரம்பித்த சது.
அந்நியன் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது வந்த
வாய்ப்புகளையெல்லாம் மறுத்து விட்டார்
சதா அந்நியன் படத்திற்குப் பிறகு சம்பளத்தை ஏற்றி விடலாம் என
திட்டமிட்டிருந்தார் சதா, ஆனால்
சதாவுக்கு
சொல்லிக்கொள்ளும்படி
தமிழில் படங்கள்
கிடைக்கவில்லை.
பெரும்
ஏமாற்றத்தைக் கொடுத்து விட்டது. இப்போது சதா கையில் உன்னாலே உன்னாலே என்ற படமும், தெலுங்கில் ஒரு படமும் மட்டுமே உள்ளது. இடையில் சற்று தளர்ந்து போயிருந்த இப்போது முழு வீச்சில் வாய்ப்பைப் பிடிக்கத் தொடங்கியுள் பி.ஆர்ஓவை அமர்த்தியுள்ளாராம் தமிழிலும் தெலுங்கிலும் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களை அணுகி வாய்ப் ஆரம்பித்துள்ளாராம் 三
படக் குழுவினருக்கு த்ரிஷா தூது ரஜினிகாந்த் நடித்த பில்லா ரீமேக் ஆகிறது. புதிய பில்லாவில் ரஜினி வேடத்தில் அஜித் நடிக்கிறார். ஆனந்தா சுரேஷ் தயாரிக்கிறார். விஷ்ணுவர்தன் இயக்குகிறார். பெப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதில் பிரவீனா வேடத்தில் நடிக்க நயன்தாராவிடம் கேட்டுள்ளனர். அவர் நடிப்பது உறுதியாகிவிடும் எனத் தெரிகிறது. ரீப்ரியா வேடத்தில் நடிக்க த்ரிஷா, ஸ்ரேயா இடையே கடும் போட்டி நிலவுகிறது. இவர்கள் தனித்தனியே படக் குழுவினருக்கு தூது அனுப்பி வருகின்றனர். த்ரிஷா ஏற்கனவே அஜித்துடன் கிரீடம் படத்தில் 臀 வருகிறார். எனவே ஸ்ரேயாவுக்கு இந்த வாய்ப்புக் கிடைக்கலாம் எனக் கூறப்படுகிறது. சிவாஜி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருக்கும் ஸ்ரேயா, Hg). படங்களில் நடிக்க ரூ.40 லட்சம் வரை சம்பளம் கேட்பது குறிப்பிடத்தக்கது. அவர் சம்பளம் குறைக்காவிட்டால் தாமிரபரணி நாயகி பானு அல்லது ரீமாசென்னுக்கு வாய்ப்புக் கிடைக்கலாம்.
SS LSS LSL LS LS LS LS LS LSS SLSS SLSS S LSSSL S S S S LSS LSLLSSS SS SS SSL S S S LS S LSLS
爵 மனோஜ் - நந்தனா இம்மாத இறுதியில் தேனிலவு செல்கிறார்கள் எந்த நாட்டுக்குப் போகலாம் என்று உலக வரைபடத்தை கையில் வைத்துக் கொண்டு யோசிக்கிறார்களாம் மகனுக்கு கல்யாணப் பரிசாக அவர் நடிக்கும் படமொன்றை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளாராம் தந்தை பாரதிராஜா, இந்தப் படத்தை தானே இயக்கி நடிக்க விரும்புகிறார் மனோஜ் பெப்ரவரி மாதம் படத்தின் பெயரை அறிவிக்கவிருக்கிறார்கள்.
இல் 1 1/2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

not
G
சூர்யாவின் அடுத்த படம் உடல்பொருள் ஆவி'
காக்க காக்க படத்தில் கலக்கிய சூர்யா கெளதம் மேனன் கூட்டணி உடல் பொருள் ஆவி படத்தில் மீண்டும் கைகோர்க்கிறது. சண்டைக் காட்சிகள் கலந்த திகில் படத்தை இயக்குவதில் கெளதம் பெயர் போனவர். இவரது இயக்கத்தில் வெளியான காக்க காக்க திரைப்படத்தில் துணிச்சலான பொலிஸ் அதிகாரியாக சூர்யா நடித்தார் திகிலான இந்தப் படம் கப்பெரும் வெற்றியைச் சந்தித்தது. கெளதம் மேனன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான வேட்டையாடு விளையாடு திரைப்படமும் சண்டை மற்றும் புலன் விசாரணை காட்சிகள் நிறைந்த ஒரு திகில் A g Hi5835 - RFBRi படம்தான் தமிழக
பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படி திரில்லிங் படத்தை இயக்குவதில் பெயர் பெற்று விளங்கும் கெளத மேனன் தனது வட்டத்திலிருந்து வெளியேறி புதிய பாணியில் ஒரு படத்தை இயக்குகிறார். அந்தப் படத்தின் பெயர் உடல் பொருள் ஆவி சூர்யா நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு ஹரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார் உடல் பொருள் ஆவி படத்தில் தான் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு வலுச் சேர்க்க தலைமுடியை நீளமாக வளர்க்க ஆரம்பித்துள்ளார் சூர்யா
ஏக கிராக்கி
வேட்டையாடு விளையாடுவில் அறிமுகமானவர் கமலினி முகர்ஜி வேட்டையாடு விளையாடுவை முடித்து விட்டு நேராகத் தெலுங்குக்குப் போன கமலினி அங்கு கோதாவரி என்ற படத்தில் நடித்தார். இப்போது அதை முடித்து விட்ட கமலினிக்கு தொடர்ந்து தெலுங்கில் நடிக்க விருப்பம் இல்லையாம் தமிழ்தான் அவருடைய சாய்ஸாக இருக்கிறதாம் தற்போது கமலினி அடுத்து ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்கப் போகிறார். ராதிகாவின் ரேடான் நிறுவனத்தின் தயாரிப்பில் ப்ரியா இயக்கத்தில் கமலினி நடிக்க புதிய படம் உருவாகிறது. இதில்
சதி மலையாளத்து பிருத்விராஜ்தான் ஹீரோ சில 1ளார். இதற்காக ஒரு வருடங்களுக்கு முன் நந்தா ஜோடியாக விளையாட வா
அவர் மூலம் முன்னணி படத்தில் நடிக்க வந்தவர் கமலினி அப்போது வேர்க்
புத் தாருங்கள் என்று கேட்க அவுட்டாகாத அவருக்கு இப்போது கோலிவுட்டில் ஏக கிராக்கி
salmentuak, 1 itsaser:Aurin
estyi Iasi

Page 14
வாழ்க்கையின் பிரிவு மட் புதியது
சில க உன் நினைவு உருண்டு கெ இப்ே அதுவுமி
காக்கை சிறகினிலே
கண்மணி.
மரணம் முளைக்கும் மெளன விதை. பேசத் தெரிந்த பிசாசு.
ரோஜாவை
கொஞ்சம் கொஞ்சமாய்க் கொல்லும்
விஷ முள்.
புரட்சியின் பின் கிடைத்த புன்னகை.
தாகத்தில் கிடைத்த அமிலம்.
நீ கசக்கும் இன்பம் இனிக்கும் துன்பம்.
ஆசீர் வதிக்கிறேன் நமக்கான பார்வை நேரங்களை, அவமதிக்கப்படுகிறது நமக்கான நாகரீக நாட்கள்.
காதல் தாவரம் இறுதிவரை கண்ணீர் கொண்டே வளர்ந்து விட்டது.
ஆசைகளை அறுவடை செய்ய அவள் வீச்சருவாள் விழிகளோடு.
f அதிகபட்ச ஆபத்து குறைந்த பட்ச கிளைமோர்.
-நளிருமி
சுனாமிக்கு
இரண்டாண்டுகளாம்!
சொத்து சுகமெல்லாம் சுருட்டி சோக வெள்ளத்தில் ஆழ்த்தி சத்தாக வாழ்ந்த உயிரினத்தை சதி கலங்க வைத்துப் பலியெடுத்த முத்திரையாகப் பதியப்பட்டு முக்காடில்லாமல் தலைவிரித்தாடிய
பித்தாகப் புறப்பட்டு வந்த சுனாமிக்கு
இரண்டாண்டு நிறைவாம்.
கடல் மாதா கட்டுப்பாட்டை மீறி
கனிவான வாழ்வைக் குடித்ததுவே! படல் உடைத்து எம்முயிரை
பரிதவிக்க எடுத்துச் சென்றதுவே
உடல் முழுவதும் வடுக்களாக்கப்பட்டு ஊனமாகிப்போன கதை மிச்சமானதுவே
முடல் தெரித்து அழுது கேட்டும் முழு உலகைப் பிடித்து விழுங்க
முனைந்ததுவே
உண்பதற்கு உணவில்லை உடுப்பதற்கு உடையில்லை கண் துயில களமில்லை கைகொடுத்து உதவ யாருமில்லை
இடர்கள்
இடங்:
Liasi கண்ணிகளின் கால்களை ஊ
தோழி. வலிகளைச் வழி கே. தருவா
கண்களில் ஈர கனவுகளைக் பருவக் கா வரண்ட பிர வாழ்ந்து கொன
உள்ளுக்குள் 966) ஆே சத்தம்
சண்டை ெ
Ws
S
جع
இங்கே நீ உன் நினைவு
ఫ
படிப்படி நானுமி
**
மனத்தில் நிலைக்கும் சுனாமி
கல்லில் வைத்த தடயமாய் இன்னும் நினைவிலிருக்கு கழிந்திட்ட சுனாமி. ஒடிய ஓட்டங்களும் ஓலமிட்ட ஒலிகளும் ஓரளவேனும் குறையவில்லை இன்னும் என் ஞாபகத்தில்.
இழந்திட்ட உயிர்களும், நகர்ந்தேறிய முகாம்களும், வாங்கிட்ட நிவாரணங்களும் இன்னும் நினைவிலிருக்கு அழியாமலே.
கல்சுவர் இடுக்குகளில், மணல் மூடிய இடங்களில்,
கழிவுக் குழிகளில், மரக்கிளைகளில் மரித்துப் போன சடலங்கள் - எடுத்ததும்
விழிகள் குளமாகியதும் அன்றிலே அதை நினைக்கையில். விழிகள் குளமாகி நெஞ்சம் உருகும் இன்றிலுமே!
காலம் கரைந்து நினைவு சொல்லும், சுனாமியின் பிறந்த தினம் - இன்னும் கரையாமலே நினைவிலிருக்கு மனத்திலே.
-எச்எம்எம்.பாஹிம்,
புண்பட்ட நெஞ்சாகி - இப் இந்தக் 3 புவியில் வேதனைகள் சுமையானதுவே என் கண்ணி பண்பற்றுப் பேசுகின்ற អំពែរ பணக்கார வர்க்கங்களுக்கு தெரிகி பணிவிடைகள் செய்வதற்கு 2-3 ஈரமான நெஞ்சமில்லையே! அரசிே N கவிதைக ஏன் இறைவா? இச் சோதனைகள் Y பாடிவி ஏணிகளாக நாமுயர முடியாமல் புலவ
ர்ே ஸ்தத்தான் எதிர் தவித்து குற்றுயிராகிப்போன භු அல்ல எம குழநதை உளளங்களுககு எதைத்த ஊடுருவிக்கொண்டிருக்கும் எதிர்பார்க்கி சுருட்டியடித்து சுக்குநூறாக்கிய O சுனாமி எனும் புரட்சிப் பிள்ளைக்கு 9 கடைசி இரண்டாண்டு நினைவுகளாம். காயங்களால் -ஏயிமுஹம்மட் இர்ஸாத் 6 எழுதிய கடிதத் கல்முனை - 07 நான் தொலைந்
en d O
O இப்போது மனிதனும் மிருக்ழம்: ஐ
காட்டில் வாழும் மிருகம் e கலகம் இன்றி வாழ்கிறது : கடிதத்தோடு நாட்டில் வாழும் மனிதன் O நான் அனுப்பு நாளும் கலகம் புரிகின்றான்! : (STLs O: 29 ஒருவனை ஒருவன் கொன்று O oo o os a ஒற்றுமை இழந்த கதையை O மிருகம் கேட்டுச் சிரிக்கும்! மனிதன் வெட்கிக் குனிவானா?
O னிக் களி கிளைமோர் என்பது தெரியாது ::
'கிபீரும் மிருகம் அறியாது O శిఖండి
O சளைக்கா திருந்து மனிதன் O அழகான மே8 சகலதும் கண்டு மகிழ்ந்தான். O ரசிக்க முடி என்ன போட்டா போட்டி போட்டு O உன்னை மனிதனை மனிதன் கொன்றான். 9 மொழிபெயர்த்துக் தோட்டா கக்கும் துவக்கை என் கவி தொடுவதில்லை மிருகம் O அக்கை
O கல்லாத மிருக மெலாம் உனக்கு மெ. காட்டில் ஒன்றாய் வாழுதே O என்னில் போட் எல்லா மறிந்த மனிதன்; கொண்டிருந்த ெ
எதற்கு பகைமை வளர்த்தான்?
'மிருகக் குணம் என்று
மனிதன் சொல்வதற்கினி அருகதை இல்லை மனிதன் அந்த மிருகத்தி ஜூழே:
மிேருகமே இந்த மனிதன்
மீட்சி பெறுதல் வேண்டும் வருக நீ மனிதனை அழைத்து
விசும்பல்களை என்
முகவரிகள் ெ
காற்றில்
ಫ್ಲಿ
இப்போது மட்டும் பு நீ புரியாத வர்ணிக்க முடியாத
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2
கிறாயோ
மியூசியத்தில் டும் தான் நண்பி
ாலம் களோடாவது ாண்டிருந்தேன் ll ல்லை.
இருக்கும் களில் றேன்.
தேசத்தில் ன்றுகின்றேன்.
இந்த 5 5606
கிறேன் un...?
ப்பதனோடும் கலைக்கும் ற்றுடனும் தேசத்தில் ண்டிருக்கிறேன்.
அழுகிறேன் சைகளோடு ட்ெடு Fய்கிறேன்.
புமில்லை; களுமில்லை.
Lics ல்லை.
கழுமரம் ரால் தான் தாய்
றது
கவிதை எழுதுதலும்
பயிற்சிக் களம்
சிறப்புக் கவிதையும்-கவிஞரும்
கவிதை உலகின் காலடி வைத்தவர்களில் சிலர் மங்கிப் போனதும் உண்டு சிலர் தன்னுடைய திறமையை உலகறிய வைத்தவர்களும் உண்டு. அந்த வகையில் கவிதைகள் வரையும் கவிஞர்களை ஊக்குவிப்பதற்காக இணையத்தில் இருந்து சில கவிதைகளை சிறப்புக் கவிதை எனும் பகுதியில் தருகின்றோம்.
வண்ணங்களாகும்
யதார்த்தங்களின் அலைகள் எந்தக் கரையிலும் மோதுவதில்லை
அதன் சலனமின்மையின் சப்தங்கள்
மிரட்சிபடுத்தக் கூடிய வேளையில் என் நடத்தலின் ஊடாக நடைபெறும் தடுத்தல்கள்
தாவிய படி தாண்டியிருந்த கால்கள் தடுக்கி விடுதலையும்கூட பொருட்டாக்குவதில்லை
எல்லாவற்றையும் கடத்தல் மட்டுமே அவற்றின் இறுதிகளாய் எல்லாச் சுமைகளையும்
சுமைகள் என் ஆழ் மனத்தின்
வண்ணங்களாக்கி சிறகில் சுமந்து தேன் தின்று திரியும் பட்டாம்பூச்சி நான்.
យ.
ள் பல
ட்டு * உன்னிடம் பார்க்கிறானோ
சேர்த்து, ILLILL5ul
, நஅப்துல் நரேந் பட்டியடிப்பிட்டி,
DC
2
யாய் ஒரு
துளி.
ாரு காற்று.
5க் கூட்டம்.
யவில்லை
ால்.
பல்லவா
கொண்டிருந்தன
தைகள்
ணம்.
ாழிபெயர்க்க
டி போட்டுக்
பார்த்தைகளின்
இதயம் அறியும்
தொலைத்து சிக்கிய தனையுடன்
புதிரென்று! கவிதையென்று:
குழலாகும்
கானம் பிறக்கும் என்றறியாது
இட்டு நிரப்பும் முயற்சிகள்
ஊதுபவன் எச்சில் சுவாசத்தில்
மேய்ப்பவர்களையும் சேர்த்து கிறக்கும் பிறக்கும் வேணு கானம்
உன்னதங்கள் List D60603 சிகரங்களில்
சிறகு தூக்கிப் பறக்கும் இலைகள்
அடிவார மரங்களின் வேர்கள் இன்னும் ஆழப் போகின்றன
மேலே இருந்ததற்காய்
its JO Jer
மூங்கில்கள்
பகிர்ந்து கொள்ளாது தவறவிட்ட தருணங்கள்
அடிநாதக் காற்று உள்ளிருந்து ஊத
ஒட்டை மூங்கிலில் நீருற்றுதலாய்
தேவன் படைத்த இந்தப் பிரபஞ்சத்தில்
Gafniriding நோக்கி
மூவர் மட்டுமே கேட்டனர், நீவிர் சொல்லிய இந்த வாய்மொழியை, எல்லோரும் இருந்தாலும்
இறைவன் அருகில் உரைத்தது நீ
கேட்டது நான்
நம்மில் ஒருவர்தான் பதிலளித்தோம்
கண்ணால் உன்னைக் காணக் கூடாதெனத் தண்டித்து எனக்குச் சாபமிட்டுக் கடவுள்தான் கருமை பூசினார்
66 கண்ணிமைகளில் நான் செத்துப் போயிருந்தால் புதைக்கும் போது பளுச்சுமைப் பன்மடங்கு பெருகித் தனித்துவம் உள்ளடங்கும் அந்தோ இல்லை! அதைவிடக் கோரம் எல்லா மனிதரைவிட இறைவன் செய்வது கொடுரம் என்னரும் நண்பனே! விலகிச் செல்ல மாட்டார் மனிதர், உலகப் பொருட்களை நம் வசம் விட்டு அதுபோல் மாற்றாது பெருங் கடலும் நம் மனதை வளைக்காது பெரும் புயலும் நம் முடிவை இறுதியில் அனைத்து மலை முகடுகளின் உச்சிக்கு நீண்டு தொட்டுவிடும் நம் கரங்கள், நம்மிடையே ஓடி வரும் GöTüğü, ufabul மேலும் சூளுரைக்க வேண்டும் நாம் மட்டும், விண்ணில் தாரகை நோக்கி விரைந்து செல்ல
மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி ஜெயபாரதன், கனடா,
மூங்கிலின் தேவை
நீரல்ல காதலுக்குநாலு கண்கள்
காற்று என்றறியும்
பரிசுத்த ஆவியாய்
கூடமைந்த பின்னும்
இன்னும் மேலேயே
தேடலைத் தொடர
கீழ் நோக்கியோ
இருப்புகள் கீழே என்பதால்
கற்பின் விலை என்னவென்பார் எதிர் எதிர்த் திசையிலிருந்தும் கறன. GOIL அது அதற்கான உன்னதங்கள்
கல்லால் இதயம் வைத்து கடும் விஷத்தால் கண்ணமைத்து கணக்கில்லாப் பொய்களுக்குக் காரணமாய் நாக்கமைத்துக் கள்ள உருவமைத்துக் கன்னக்கோல் கையமைத்து
நல்லவரென்றே சிலரை உல்கம்
நடமாட விட்டதடா
காதலுக்கு நாலு கண்கள் கள்வனுக்கு ரெண்டு கண்கள்
காமுகரின் உருவத்திலே கண்ணுமில்லை காதுமில்லை!
நீதியின் எதிரிகளாய் நிலைமாறித் திரிபவர்கள் பாதையில் நடப்பதில்லை பரமனையும் மதிப்பதில்லை பாதகம் கொஞ்சமில்லை பண்புமில்லை முறையுமில்லை பேதைப்பெண்கள் இதைப்
காதல் அறம் என்பர்
கண்மூடி மாந்தர் இதை கடைசிவரை அறிவதில்ை
- பட்டுக்கேட்டேல்ேயாணசுந்தும்
2007

Page 15
உறக்கம் என்பது நம் உடலுக்குச் சக்தியை மீட்டு, பாதுகாத்து தரும் ஒரு விஷயமாகும். குறிப்பாக மூளை மற்றும் நரம்பு மண்டலங்களின் செயல்பாட்டிற்கு உறக்கம் மிகவும் அவசியம், தூக்கம் இழப்பவர்கள் சக்தியை இழந்து எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்களாய் மாறிவிடுகின்றனர். 2 நாட்களுக்கு சரிவர உறங்காவிட்டால் ஒருவரது கவனம் சிதறுகிறது. நிறைய தவறுகளைச் செய்கின்றனர். 3 நாட்களுக்குத்
புலன் உணர்வுகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உறங்கும் தறுவாயில் பிரமைக்காட்சிகள் தோன்றுகின்றன.
தூக்கமில்லாதவர்களுக்கு சிந்தனை மற்றும்
தூக்கத்தைத் தொலைத்தவர்கள் நடப்புலகுடன் தொடர்பை இழந்து பகல் கனவு காணத் தொடங்குகின்றனர்.
மருத்துவரே ஏதோ அவரது உயிரைப் பறிக்க வந்தவர் போன்ற எண்ணங்கள் தலைத் தூக்கும். ஒரு மனிதன் உறங்குகையில் அனைத்து நடவடிக்கைகளும் குறைந்து, தசைகள் ரிலாக்ஸாகின்றன. இருதயத் துடிப்பும், மூச்சும் மெதுவாகின்றன. உறங்குகையில் நம் மூளை மெதுவான ஆனால் பெரிய பெரிய அலைகளை அனுப்புகிறது.
ஒரு சாதாரண நபர் ஒரு இரவில் 7
சிலர் 6 மணி நேரம் மட்டுமே தூங்குகின்றனர். சிலருக்கு 9 மணி நேரம் தேவைப்படும். 60 வயதில் ஒருவருக்கு 7 மணி நேரத்திற்கும் குறைவான தூக்கமே தேவைப்படுகிறது.
6OnTib
அதாவது இதற்குச் சிகிச்சை அளிக்க வரும்
அல்லது 812 மணி நேரம் உறங்குகிறார்.
395 முரசு வாசகர்களுக்கான பரிசுப் ே
நமக்கு மெதுவான தூக்கமும், கனவுடன் கூடிய தூக்கமும்
தேவைப்படுகிறது. இதில் ஒன்றில் குறைவான
தூக்கம் மற்றதினால் பதிலீடு செய்ய (PlyUIgl.
மெதுவான தூக்கம், தசைகள் மற்றும் சுரப்பிகள் பிற உடல் அமைப்புகளை மூளை அமைப்பு கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவுகிறது. கனவுடனான தூக்கம், மனச் செயல்பாடுகளான கற்றல், தர்க்கச் சிந்தனை மற்றும் உணர்ச்சி சமநிலை ஆகியவற்றிற்கு முக்கியமானது. பூச்சிகள்
ஒரு பிரச்சினையைய வேண்டும் என்று மு பகலில் ஏற்பட்டவை: ஆகியவற்றின் பதிவு அகற்றுங்கள். மனத்
உறங்குவதில்லை. மாறாக ஓய்வு |
மட்டுமே எடுக்கின்றன. தனது சுற்றுச் சூழலை மறந்து ஓய்வெடுக்கும் நேரம்தான் உறக்கம். இது மனிதனுக்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதம்,
நல்ல தூக்கம் சிறந்த ஆரோக்கியத்தின் அறிகுறி இரத்த அழுத்தத்தை குறைத்து, அலர்ஜியை குணப்படுத்தி, வாயுத் தொல்லைகளைச் சாந்தப்படுத்துகிறது. நரம்புகளை அமைதிப்படுத்துகிறது.
உறக்கங்கொள்வது எப்படி?
சொந்த முயற்சியால் ஒருவர் உற்சாகத்தை வரவழைத்துக் கொள்வது இயலாத காரியம். மூளையின் அனைத்துச் செயல்பாடுகளும் சோர்வடையும் வேளையில் தானாக ஏற்படுவதே உறக்கம் என்பது, ஆனால் நல்ல தூக்கம் உருவாவதற்கான சூழலை ஏற்படுத்திக் கொள்வது நம் கையிலேயே உள்ளது. டென்ஷனாக இருக்கும்போதோ, அதிகமாக சோர்வடைந்திருக்கும்போதோ, உடனடியாக தூங்கச் செல்லக்கூடாது. சற்றே ரிலாக்ஸ் செய்துவிட்டு, தசைகளை தளர்த்திவிட்டு ஏதாவது நகைச்சுவையுடன் கூடிய விஷயங்களைப் படித்துவிட்டு உறங்கச் செல்லலாம். உடல் வலியில் உங்கள் மனம் அதிக கவனம் செலுத்தினால், உங்கள் நரம்புகளை நன்றாக தளருமாறு செய்யுங்கள். அதாவது, எலும்புகளோ, தசைகளோ இல்லை என்று உணரும் அளவிற்கு நரம்புகளைத் தளர்த்த வேண்டும்.
உடலை இதுபோன்று நன்றாக ரிலாக்ஸ் செய்தபிறகு மனதை ரிலாக்ஸ் செய்ய வேண்டும். ஒரு குறிப்பிட்ட கருத்திலேயே மனத்தைத் தயங்கவிடாதீர்கள். எண்ணங்களை அமைதிப்படுத்துங்கள் எந்த
அதுவும் உங்கள் : இருக்கும். சில பல நம்பி முயற்சி செய்து இழந்த தூக்கம் மீண் தழுவும், தூக்கம் வ நுட்பத்தை நீங்கள் 6 தொடங்கி விட்டீர்கள உடலை ஒரு துணி உணர்வீர்கள். தலை முழுவதும் ரிலாக்ஸ் இதைச் செய்தீர்களா உங்களை அறியாமே மருத்துவர்கள் உறங் தியானம் கூட செய்ய செய்வார்கள்.
எக்காரணத்தை வரவில்லை என்பதற் எடுத்துக் கொள்ள ே மாத்திரை போட்டு உ முறையான உறக்கம ஏதோ மயக்கத்திலிரு உணர்வீர்கள். அனை தூக்கமாத்திரை கொ உறக்கத்திற்கு நிரந்த அடிமையாகிவிடுவீர்க நம் எல்லோருக் சுழற்சி கால முறை : நேரத்தில் உறங்கச் சிலருக்கு தூக்கம் வ இரவு 9 மணி அல்ல; சகஜமாக நாம் உறங் நேரமாகும். நாம் ஒரு 200 மணிக்கு மேல் : செல்கிறோம் என்பதற் சீக்கிரம் படுக்கச் செ6 நாள் இழந்த தூக்கத் நினைப்பது முடியாத
egsjiros a
கேள்வி இல்லை! பதில் இல்லை$1
ólu /rYHö ólö/réýr-Yáðr-2 S{-2 &ubøís&DAs SDJ Jurgis, u srsüs ás Suggu sreaba3 SJ u sreSoaT5ő u siswG5 6 la
முரசு வாசகர்களுக்கான பரிசுப் ே
------- ج ->جلتے -------
அ? ஒவ்வொ அதிர் ஷி டசாலி முறையில் தேர் படுவார்.
அ? மேலேயுள் நிரப்பி தபால் அட் ஒட்டி அனுப்பி மானது. (பிரத கொள்ளப்படமாட்
அ? ஒருவர் ஒ பட்ட கூப்பன்க6ை
கூப்பனை அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:
16 . Ꮼ1 . 2ᏬᏬ7
அனுப்பி வைக்க 6ே
வாரம் ஒரு அத முரசு பரிசுப் ே தினமுரசு 6 ୬.flu.&}ଉ கொழு
பரிசுப் போட்டி இல - 58
பரிசு பெறும் ogo of TaS
睦
g30. 11 - 17, 2007
தேவராஜா அகிலன், 402/31, கோபு
பண்டாரவளை,
அதிர்ஷ்டசாலி உடனடியாக எம்முடன் தொடர்பு
தினர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் தீர்த்துவிட பற்சி செய்யாதீர்கள். 3ள், நடந்தவைகள் 5ளை மனத்திலிருந்து துடன் பேசினால்
ட்டுப்பாட்டிலேயே நாட்களுக்கு இதை
பார்த்தீர்களானால், டும் உங்களைத் நம் தொழில் கைப்படுத்தத் ானால், உங்கள் போன்று நீங்கள்
முதல் கால் வரை செய்வது அவசியம். னால், உறக்கம் லேயே நிகழும். சில குவதற்கு முன
பரிந்துரை
முன்னிட்டும் தூக்கம் நாக தூக்க மாத்திரை வண்டாம் தூக்க றங்கும் உறக்கம் ல்ல. காலையில் ந்து எழுந்தவர் போல் த்திற்கும் மேலாக டுக்கும் தற்காலிக J
T. கும் தூக்கத்திற்கான உள்ளது. குறிப்பிட்ட சென்றால்தான் ரும் பொதுவாக து 10 மணி என்பது கச் செல்லும்
நாளைக்கு இரவு உறங்கச காக மறுநாள் ல்வதன் மூலம் முதல் தைச் சரிகட்ட காரியம்,
re
பாட்டி
பீட்ருட் சாப்பிடுங்கள்
மலச்சிக்கலைப் போக்கும். பித்தத்தைக் குறைக்கும். அரிப்பு - எரிச்சலைத் தவிர்க்கும். கிட்னியில் சேர்ந்துள்ள தேவையற்றவைகளைப் போக்கிவிடும்.
அழகிய நிறமும் நிறைய ந்துக்களும் கொண்ட காய் பீட்ருட்
அனைவரும் விரும்பி உண்ணுகின்றனர். பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது விரைவில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது.
ஒரு 100 கிராம் பீட்ரூட்டில் தண்ணீர் 87.7 வீதம், புரோட்டின் 17 வீதம், கொழுப்பு 0.1 வீதம், தாதுக்கள் 0.8 வீதம், நார்ச்சத்து 0.9 வீதம்,
கார்போஹைட்ரேட் 88 வீதம், உள்ளது.
மற்றும் கல்சியம் 18 மில்லி கிராமும், பொஸ்பரஸ் 55 மில்லிகிராமும், இரும்பு 10 மில்லி கிராமும், விட்டமின் 10 மில்லிகிராமும் மற்றும் வைட்டமின் ஏ மற்றும் பி1, பி2, பி6 நியாசின் விட்டமின் பி ஆகியவற்றுடன் சோடியம், பெட்டாசியம் சல்பர் க்ளோரின் ஐயோடின், காப்பர் போன்ற சத்துக்களும் பீட்ரூட்டில் உள்ளன.
கிட்னி, பித்தப்பை ஆகியவற்றில்
சேர்ந்துள்ள தேவையற்ற அழுக்குகளை
நீக்குவதுடன் பீட்ருட் ஒரு சிறந்த சுத்திகரிப்பானாகவும் செயல்படுகிறது.
galog ID g#GCDGDIT ((;}|| LITIrD
தொகுத்துத் தருவது -ஷோபாபாதம் ரோல் கேக்
பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் நீலSாம்! உடலில், புதியதாக இரத்த அணுக்கள்
உருவாக துணை புரிகிறது. பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், LITL19. பேரீச்சம் பழம், அத்திப்பழம்
ஆகியவற்றை அதிக அளவு உண்டும், ாரு வாரமும் இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் குலுக்கல் இருக்கும் பட்சத்தில் பீட்ருட்டை ந்தெடுக்கப் வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால்
ள கூப்பனை || டையில் மட்டும் னால் போது கள் ஏற்றுக் டாது).
ன்றுக்கு மேற் ா அனுப்பலாம். 1ண்டிய முகவரி தேவையான பொருட்கள் : நிர்ஷ்டசாலி | Limily. -54 பாதாம் - 50 கிராம் ITIJ LOGJI முந்திரி - 50 கிராம் th 772 தோல் உரித்த வேர்க்கடலை - 50
니. கிராம் (வறுக்காதது)
சீனி 300 கிராம் நெய் 100 கிராம் பால் - 50 கிராம்
ܢܨܬܐ
புற்றுநோய் பரவுவதைத் தடுக்கும்.
சாப்பிடலாம்.
இதனுடைய நிறத்திற்காகவே இதனை
பொடுகு இருக்கும் இடங்களில் மசாஜ்
கொண்டிருக்கும் நோயாளிகள், பீட்ரூட்
நல்ல பலன் கிடைக்கும். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும்
கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக், பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக், பீட்ருட் கீரையையும் மற்ற கீரைகள் போல்
சமையல் செய்து சாப்பிட அல்சர், |மஞ்சள் காமாலை போன்ற
நோய்கள் சரியாகும்.
மலச் சிக்கலினால் துன்பப்படுபவர்களும் மூலக் |கோளாறினால் துன்பப்படுபவர்களும் |பீட்ருட் சாறை தண்ணீருடன் கலந்து |அரை டம்ளர், இரவு படுக்கைக்குச் செல்லு முன் அருந்த வேண்டும். |பீட்ரூட்டை உணவில் அடிக்கடி
சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம். தோலில் ஏற்படும் அரிப்பு, |எரிச்சல் போன்றவற்றிற்கு இரண்டு
பங்கு பீட்ரூட் ஜூஸுடன் ஒரு பங்கு தண்ணீரைக் கலந்து தடவினால் பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.
தலையில் ஏற்படும் வெள்ளை நிற பொடுகுகளைக் களைய, பீட்ரூட் ஜூஸை
செய்து இரண்டு மணிநேரம் கழித்து சீயக்காய் பவுடர் கொண்டு தலை
s குளித்தால் நாளடைவில் பொடுகுகள் சரியாவதுடன் உங்கள் தலைமுடியும் பளபளவென்று மின்னும், தலையில் அதி முடி முளைக்கும்.
புற்றுநோயினால் துன்பப்பட்டுக்
ஜூஸ் தினமும் 1 டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்நோயைக் குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட்,
செய்முறை :
பாதாம், முந்திரி, வேர்க்கடலை மூன்றையும் தனித்தனியாக ஊற விடுங்கள். பாதாமின் தோல் நீக்கி மூன்றையும் விழுதாக அரையுங்கள். பால் சேர்த்து, சீனியுடன் அரைத்த விழுதை சேர்த்து நெய்யுடன் அல்வாவாகச் சுருளக் கிண்டி எடுத்து துளி பாதாம் எஸன்ஸ் சேர்த்து ஆறியபின் ஒரு ஸ்பூன் எடுத்து பட்டர் பேப்பரில் ரோல் செய்யவும், ܢ

Page 16
இன்று விடிகாலை உங்கள் படகைப் போய்ப் பார்த்து விட்டு வந்தேன். நீங்கள் செய்ய வேண்டியிருக்கும் நீண்ட பிரயாணத்தை எண்ணிப் பார்க்கையில் அது ரொம்பச் சிறிய பலவீனமான படகுதான். எங்கள் நாட்டைக் காட்டிலும் அதிக இரக்கமுள்ள நாடு எதையேனும் நீங்கள் அடைவீர்கள் என்று நம்புகிறேன். எல்லா பிரிட்டிஷ் தீவுகளும் இந்த விஷயத்தில் இப்படித்தான் இருக்கின்றன. உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன் . அடுத்தாற்போல் உங்களுக்குக் கஷ்டம் நேருமானால் இந்தத் தீவுகளில் உள்ள ஜனங்களை நொந்து கொள்ளாதீர்கள். உங்களைத் தங்க அனுமதிக்காததற்கு அவர்கள் பொறுப்பாளிகள் அல்லர். இங்கிலாந்திலிருந்து, உங்களை அறிந்திராத மக்களிடமிருந்து, கட்டளை
சதுக்கத்தில் சால்வேஷன் ஆர்மியின் கப்டன் எங்கள் அறைக்கு எங்களை அழைத்துச் சென்றார். "நீங்கள் ஊரைச் சுற்றிப் பார்க்க விரும்பினால், இதோ இரண்டு டாலர் இருக்கிறது. காப்பி ஏதாவது அருந்தலாம்" என்றார்.
பத்து நிமிடங்களுக்கெல்லாம் நடைபாதையில் முண்டியபடி நாங்கள் சென்று கொண்டிருந்தோம். பெருமையுடன், சுதந்திரக் காற்றை ஆழ்ந்து சுவாசித்தோம், நாங்கள் இஷ்டம் போல் திரிய அனுமதிக்குமளவுக்கு எங்கள் மீது இந்த மக்கள் வைத்துள்ள நம்பிக்கை எங்களுக்கு உற்சாகமூட்டியது. எங்களுக்கு எங்கள் மீதே நம்பிக்கை பிறந்தது. அது மட்டுமல்ல: அவர்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்குத் துரோகம் செய்ய மாட்டோம் என்ற உறுதியையும் ஏற்படுத்தியது.
స్ట్రో வருகிறது."
மீண்டும் எனக்கு நெகிழ்ச்சி ஏற்பட்டது. என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
மாசுரெட்டும் தோட்டத்திலிருந்த எங்களுடன் வந்து சேர்ந்து கொண்டான். படகைப் பார்க்கப் போயிருந்தானாம். உள்ளுர் வாசிகள் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்களாம். ஆனால் எதிலும் கை வைக்கவில்லையாம். படகை ஆராய்ந்தபோது சுக்கானின் கீழே ஒரு தோட்டா புதைந்திருந்ததை ஒருவன் கண்டு அதை ஞாபகப் பொருளாகத் தான் வைத்துக் கொள்ளலாமா என்று கேட்டானாம்.
நாங்கள் படகுக்குப் போனோம். காம்பஸ், தண்ணீர்ப் பீப்பாய், கோடாரி, வெட்டரிவாள், போர்வைகள் ஆகியவற்றைத் தவிர சுற்றி நின்றிருந்த மக்களுக்குப் படகிலிருந்த அனைத்தையும் வழங்கினேன். ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டேன். ரிவால்வரைச் சட்டென்று போர்வைக்குள் மறைத்து விட்டேன். யாரும் அதைப் பார்க்கவில்லை.
ஐந்து மணிக்குப் போவன் வந்து சேர்ந்தார். "நண்பர்களே, எல்லா ஏற்பாடுகளையும் செய்தாகிவிட்டது. தலைநகருக்கு நானே உங்களை அழைத்துச் செல்கிறேன். ஜோன்ஸை முதலில் ஆஸ்பத்திரியில் விட்டு விட்டுப் பிறகு விடுதிக்குப் போகலாம்."
போவனின் காரில் நகரத்தைக் கடந்தோம். விளக்குகளையும், கார்களையும், சைக்கிள்களையும் பார்த்துப் பிரமித்துப் போனோம். நடைபாதையெங்கும் வெள்ளைக்காரர்கள், நீக்ரோக்கள், இந்தியர்கள், சீனர்கள் ஆகியோரின் கூட்டம் இருந்தது. மீன் மார்க்கெட் என்றழைக்கப்பட்ட சதுக்கத்தில் இருந்தது சால்வேஷன் ஆர்மி விடுதி பிரகாசமான விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. அந்தச்
6.
மாசுரெட்டும், நானும் ஒரு
*மதுபானக் கடையில்
|ப்ளிஸ் - என்பதொன்றும் ஒரு
பெரிய சமாசாரம் அல்ல, வெகு சாதாரணமானதுதான். எனினும், அது நம்பவே முடியாத விஷயம் போலிருந்தது. இல்லை, பட்டு இதெல்லாம் உண்மையாயிருக்க முடியாது. இநடைப்பிணங்களின்
உலகத்திலே நீ ஒருவன்
ஆயுள் தண்டனை அளிக்கப்பட்ட கைதி ஆனால் இதோ இங்கே சுதந்திர மனிதனாய் உலவுகிறாய்!
மாசுரெட் பணம் கொடுத்தான். பியர் குளிர்ச்சியுடன் ருசியும் மிகுந்திருந்தது. "இன்னொன்று அடிக்கலாமா" என்றான் அவன்,
"இதோ பார், நீ சுதந்திரமாக இருக்க ஆரம்பித்து ஒரு மணி நேரம் கூட ஆகவில்லை. அதற்குள் குடிகாரனாவதற்குப் பார்க்கிறாயே!”
W
என்றேன்.
"பட்டு ரொம்ப மிகைப்படுத்துகிறாயே! இரண்டு தரம் பியர் அருந்துவதும், குடிகாரனாகிவிடுவதும் ஒன்றாகி விடுமா"
"இருக்கலாம். ஆனால்
எழுத்து Rygi
i; Ia ingi
எனக்கென்னவோ ஒரேயடியாய் இன்பங்களில் மூழ்கிவிடாமல், கொஞ்சம் கொஞ்சமாய் ருசி பார்க்கலாம் என்று தோன்றுகின்றது"
"ஓ. கே. நீ சொல்வது சரி, கண்ணுக்குச் சொட்டு மருந்து விடுவார்களே, அந்த பில்லர்தான் நாம் உபயோகிக்க வேண்டும் அதுதான் இன்னும் பொருந்தும்"
போர்ட் ஆப் ஸ்பெயினில் நாங்கள் கழித்த சுதந்திரமான அந்த முதல் இரவு நேற்றுத்தான் நடந்தாற்போல் எனக்கு நினைவு வருகிறது.
ஒளி விளக்குகள் போதையேற்ற, கதகதப்பான இருதயங்களுடன் நாங்கள் எங்கெல்லாமோ சஞ்சரித்தோம். சந்தோஷமாகச் சிரித்துக் கொண்டு நடமாடும் மக்களுடன் இரண்டறக் கலந்தோம். ஒரு சிறிய பிரகாசமான
சதுக்கத்தை அடைந்: கடிகாரத்தைப் பார்த்ே மணி திரும்பிச் சென் சற்று அதிகத் தூரம்த சால்வேஷன் ஆர்மி ! எங்களைப் பற்றி நல் ஏற்படுவதற்கில்லை.
எங்களைப் பற்றி வெட்கப்பட்டவர்களாய் நுழைந்தோம். சால்ே சேர்ந்த ஒரு பெண் ! வரவேற்றாள். நீலக்சு வயதுப் பெண். நட்புற நாங்கள் லேட்டாக வி அவள் துளியும் ஆட் ஆச்சரியப்படுவதாகே எங்கள் அறையின் ச விடை பெற்றுக் கொ படுக்கையில் படுத்தே அணைக்கவிருந்த சம கேட்டான்: “பட்டு, இ6 காலத்தில் இவ்வளவு வழங்கிய இறைவனுக் செலுத்த வேண்டாமா நினைக்கிறாய்"
"உன் ஆண்டவ6 சேர்த்து நன்றி சொல் பெரிய ஆள்தான். நீ விஷயத்தில் குட் ை விட்டு விளக்கை அன காலை பத்து ம6 தட்டப்பட்டது. வந்தவ புன்னகையுடன், "குட் உங்களைப் பொலிஸ் அழைத்துப் போவதற் வந்திருக்கின்றேன்" எ கொஞ்சம் காப்பி பொலிஸ் ஸ்டேஷனுக் விடுதியிலிருந்து 200 இருந்தது அது அதிக எழுந்து நின்றார். அவ வயது இருக்கும். காச் ஷர்ட்டும் அணிந்திருந் மொழியில் எங்களை சொன்னார்.
"குட் மோர்னிங், அதிகாரபூர்வமான டெ தருமுன்பு கேள்விகள் விரும்புகிறேன். உங்க வயது"
“எனக்கு இருபத்ே பதினேழு"
"என்ன குற்றம்" "கொலை” "என்ன தண்டனை ஆயுளுக்கும் க( அபபடியானால கொலை"
“36ù60)6) FIT fi, 3 "என்னுடையது மு என்றான் மாசுரெட் " வயது பதினேழுதான் ஆயுள் தண்டனை செ "பதினேழு வயது என்கிறாயே, நீ செய்ய விளைவைப் பற்றித் ெ அந்த அதிகாரி "இங் இருந்தால் உன்னைத் தூக்கிலிட்டிருப்பார்கள் பிரான்ஸைப் போன்ற அது ஏற்றதாக இல்ை கைதிகளை அவர்கள் கயானாவுக்கு அனுப்பி முறைதான் எங்களுக் மனிதத்தன்மையாக இ போர்ட் ஆப் ஸ்பெயில் நாட்கள் தங்குவதற்கு சுதந்திரம் உண்டு உ படகு இருக்கிறது என் அதை இங்கே துறை கொண்டு வரும்படி ஏ போகிறேன். அதில் ப வேண்டியிருந்தால் அ கடற்படையைச் சேர்ந் பார்த்துக் கொடுப்பார் பயணத்துக்குத் தே6ை முழுதும் உங்களுக்கு நல்ல காம்பஸும், கL கொடுக்கின்றோம். ஏத அமரிக்க நாடு உங்க கொள்ளும் என்று நம் செய்த குற்றம் கடுை ஆனால் அதற்காக உ வாழ்க்கையை ஒரேய வேண்டுமென்பதில்லை சமூகத்தில் பொறுப்புலி உறுப்பினர்களாகச் ெ ஒரு பங்கு இருக்கிறது அடைகிறேன். உங்க கிட்டட்டும்."
o)II
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போது சர்ச் தன். விடிகாலை 2 றாக வேண்டுமே! ான் வந்துவிட்டோம். ாப்டனுக்கு v அபிப்பிராயம்
மிகவும்
விடுதிக்குள் 1ஷன் ஆர்மியைச் திகாரி எங்களை ந்தல் கொண்ட இள வுடன் பேசினாள். ந்தது குறித்து சபிப்பதாகவோ, ா தெரியவில்லை. வியைத் தந்துவிட்டு ண்டு போய்விட்டாள். ாம். நான் விளக்கை
இத்தனையும் பெண் மூலமாக நடந்துகொண்டிருக்க, பிரட்டுக் களம் (வேலை பகிர்ந்து கொடுக்கும் இடம் ) சென்ற கணவன் அங்குள்ள ஏனைய
ஆண்களுடன் சிரித்துப் பேசி மகிழ்ந்து, வேலை அனுமதி பெற்று விடுவருவான். காலைக் கடன்களை முடித்து விட்டு,
ਘ ஆற அமர்ந்து, சுடச் சுட ஆகாரங்களை அதிகமாக நன்மை அருந்துவிட்டு சாப்பிட்ட கோப்பையை கு நாம் நன்றி கூட் எடுத்துவைக்காமல் எழும்பி, தனது
நீ என்ன வேலைக்குச் சென்று விடுவான்.
வேலைத்தளத்திலும் இப்பெண் ரிடம் எனக்காகவும் லு. அவர் ஒரு நிலை உள்ளது. ஒரு மிருகத்தை சொல்கிற படி நம் அதனது எஜமான் வாபோ என்று பேசி நட்" என்று சொல்லி தன் கையில் உள்ள கம்பினால் அடித்து
ணத்தேன். அடக்குவான். அதைப் போன்ற விக்குக் கதவு நிலைமையும் இத்தேயிலைதத்தோட்டப்
போவன் தான். பெண்களில் காணலாம். இதைப்போலவே
மோர்னிங் கங்காணிமார்கள்,மேற்பார்வையாளர்கள் ஸ்டேஷனுக்கு தாங்கள் ஒரு கம்பை வைத்துகொண்டு, BT85 அங்கு போ, இங்கு வா என்று அக்கம்
அடக்கு முறையின் கீழ் தொழில் புரியும்
இருளாவதற்கு முன் ஆதன் பின்னர் இரவு உணவு தயாரிப்பில் ஈடுபடுவாள். இவையனைத்திலும் கணவனோ, பிள்ளைகளோ ஈடுபடுவது குறைவு அவ்விதம் ஈடுபட்டாலும் ஏதோ ஒப்பிற்காகச் செய்வதுண்டு. சில வேளைகளில் ஒரு வேலைதானும் செய்யாமல் இருப்பதுண்டு. சில வீடுகளில் ஒவ்வொரு நாளும் கணவன் அந்திவேளையில் மது அருந்தி வீடு வருவான். சில வீடுகளில் வாரத்திற்கொருமுறை, சம்பள நாட்களில் நன்கு மது அருந்தி வீட்டுக்கு வந்து சாப்பாடு நன்றாக இல்லை என மனைவிக்கு அடியும், உதையும் கொடுப்பான். அதே போல வயது வந்த மகன்மார்கள் உள்ள வீடுகளிலும், மகன்மார்கள் இவ்விதம் மது அருந்தி விட்டு தாய்மாரை அடிப்பதுண்டு. இவ்வாறு ஏற்படும் குழப்பங்கள் வீட்டுக்கு வீடு வாசற்படி என்பது போல காணப்படுகின்றது.
வேலைக்குப் போகும் முன்பும் பின்னரும்,
நனக்காகவும், குடும்பத்திற்காகவும்
மலதிகமாக வீட்டுக் கடமைகளைப் பெண்கள்
ய்கின்றனர். தேயிலைத் தோட்டங்களில் அல்லது தொழிற்சாலைகளில் கடமை புரியும் பெண்கள் சுதந்திரம் 3)என்பதே இல்லாமல் எல்லாக் கடமைகளையும் செய்ய வேண்டியுள்ளது. வேலைத்தளத்திலும் வீட்டிலும் பெண்கள், ஆண்களின் கட்டுப்பாட்டின் கீழேயே இயங்க வேண்டியுள்ளது. இதன்படி சாதாரணமாக ஒரு பெண் 17,18 மணித்தியாலங்கள் வேலை செய்கின்றாள். இதனால் எத்தனையோ பெண்கள் நோயும் நொடியும், பாயும் படுக்கையுமாய்க் கிடந்து அதிக நாட்கள் உயிர் வாழாமல் மரணிப்பதையும்
உணவும் உறையுளும் உழைப்பின்
ஊதியமும் :-
எம் சமுதாயம் உண்டிற் சுருங்குதல் பெண்டிர்க்கழகு என்று சிறுவயதிலிருந்தே பெண்ணுக்கு உணவுக் கட்டுப்பாட்டைப் போட்டு விட்டது. பெண்கள் உட்கொள்ளக் கூடிய அளவு உணவு கொடுப்பதில்லை. அவளை அடுத்த சந்ததியை உருவாக்கும்
ன்றார். %8) குடித்துவிட்டுப் ణ్య குப் போனோம். கெஜ தூரத்தில்தான் ாரியொருவர் ருக்கு ஐம்பது 3கி அரை நிஜாரும், தார். பிரெஞ்சு நோக்கிச்
உட்காருங்கள். *ୋ * A-2 స్క్రీమ్డాణ్ణి க்ளரேஷன் ன் மூலம் சுட்டிக்காட்டி, மரியாதையற்ற கேட்க வார்தைகளைப் பயன்படுத்திபெண்களை ளுககு எனன மிருகம் போன்று நடத்தும்
நிலைமைகளை தழு, இவனுக்குப் தேயிலைத்தோட்டங்களில் காணலாம்.
மேலும் கங்காணிமார்களின் ஆதிக்கமும், அரட்டையும், சகதொழிலாளப் பெண்கள் - - - - - - சோகக்கதைகளும், கேலிக்கதைகளும்,
வீட்டு பிரச்சினைகளும் இவர்களின் முதல் ரகக் உள்ளத்தை தொடுகின்றது. இதன்
மத்தியிலும் கொழுந்தைப் பறிக்கின்றாள். காணலாம். ரண்டாம் ரகம்" 1000 மணிக்குக் கிடைக்கும் pதல் ரகம்" இடைவேளையில் காய்ந்த ரொட்டியும் ஆனால் எனக்கு தேனீரும் அருந்திவிட்டு மீண்டும் 12.00 ஆகிறது. ஆகவே மணி வரை பணிதொடருகின்றது. அன்று ாடுத்தார்கள்.” காணப்படும் காலநிலையான வெயிலோ ஆகிறது மழையோ எல்லாமே பும் காரியத்தின் அரவணைத்துக்கொள்ளும் சிலவேளை தரியாதா” என்றார் உயரமான, சரிவான மலைகளிலிருந்து, கிலாந்தாக கொழுந்தை சுமந்துகொண்டு பகல் 1200
மணி வேலையில் இறங்கி வருவதே ஆனால் பெரிய வேலையாக உள்ளது. கொழுந்து
நாகரிக தேசத்துக்கு நிறுக்கும் இடத்திற்கு வந்து வரிசையாக ல; தங்கள் நின்று கொழுந்தை நிறுத்தும் போது
பிரெஞ்சு வேளைகளில் நிறை குறைத்துக்
வைக்கிற கூறப்படும். உண்மையான உழைப்பின் குப் பிடிக்கவில்லை. ஊதியமும் நழுவும் அவலநிலை என ல்லை. இங்கே இதனைக் கூறலாம். மீண்டும் வீடு, சில் பதினெட்டு குழந்தை பராமரிப்பு நிலையம், கணவன்,
உங்களுககுச பிள்ளைகள், என்று அவளது பணி ங்களிடம் நல்ல தொடங்கி பகல் 100 மணிவரை ஓடும். று தெரிகிறது. மீண்டும் பணிக்களம் சென்று பிற்பகல்
முகத்துக்குக் 430மணிக்கு வேலை முடிந்து வருவாள்.
பாடு செய்யப் புறித்த கொழுந்தை நிறுப்பதற்காக ಆಬ್ಜೆಹಾಕಿ நிரையில் நிற்பதற்கும் மேலதிக நேரம்
செலவிடப்படுகிறது. ஆகவே வீடு த தொழிலாளர்கள் பி.ப 530 மணியாகி 56T, DE56T விடுகிறது. 8 மணி நேரம் வேலை யான உணவு செய்தபின்பும் இணைந்த 5. ஒரு வேலைகளுக்கென மேலதிக நேரம் 6) G LDLJ 唱 ன் செலவிடப்படுகிறது. அதேவேளை
தாரு க் த ஆண்கள் வேலையை 100 மணிக்குத் ஃகள் தொடங்கி பிப 100மணிக்கு வேலை ங்கள் பாரபட்சநிலை உள்ளது என்பது யாகப் பாழாக்க தெளிவாகிறது.
உங்களைச் விடுவந்து சேர்ந்த பெண் 6 தேனீர் தயாரித்து பிள்ளைகளுக்குக்
ய்வதில் எனக்கும் கொடுத்துவிட்டு பாத்திரம்கழுவுதல்,
என்பதில் மகிழ்ச்சி தண்ணீர் கொண்டு வருதல்,
நக்கு அதிர்ஷ்டம் - உடுப்புகளை கழுவுதல், விறகு தேடுதல் (). . - போன்ற பல வேலைகளை பட்டாம்பூச்சி பறக்கும்)
Guds
ஆண்களின் கவர்ச்சிக்கேற்ற கருவியாக மட்டுமே தயார்படுத்துகின்றனர். அவளுக்குரிய அடிப்படை உரிமையான சரீரத்திற்குத் தேவையான உணவு குறைத்துக் கொடுக்கப்பட்டு போசாக்குக் குறைவான நிலைக்குத் தள்ளப்படுகிறாள். இது எம் சமூகத்தின் பெரும் குறைபாடு எனலாம். பெரும்பாலும் தோட்டப் பகுதிகளில் ஆண்கள் மட்டுமே வாய்க்கு ருசியாகச் சாப்பிடலாம். பெண்கள் எதைச் சாப்பிட வேண்டும்
passif
வாழ்க்கையில் உள்ளதைக் காணலாம். கணவனுக்கும், ஆண்மக்களுக்கும் வாய்க்கு ருசியான உணவு சமைக்க வேண்டும் என்ற மனப்பான்மையுடன் பெண் சமூகத்தை பெண்களே ஒதுக்கி வைக்கும் அவலமான நிலைமை உள்ளது. மேலும் முதலில் ஆண்மக்களுக்கு உணவு பரிமாறப்பட்ட பின்பே பெண் உண்ண வேண்டும். அதிலும் ஆண் உண்ட பின் மீதியாகக் காணப்படும் உணவே பெண்களுக்குக் கிடைக்கின்றது. வெளியில் ஆண் மக்கள் வேலையாயிருந்தாலும் அவர்களுக்குரிய அதிக உணவை எடுத்து வைத்தபின் மீதியாக உள்ள உணவையே பெண்களுக்கென்று பெண்களே ஒதுக்கி கொள்கின்றனர். துளிர்க்கும்)
J 260. 11 - 17, 2007

Page 17
?
புத்தாண்டு எண்கணிதப் O9 of 7 gaz 67 fig.
4, 13, 22 திகதிகளில், ராகுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களே! உங்கள் வாழ்வில் வருட
ஆரம்பம் முதலே வசந்தம் வீச ஆரம்பிக்கும். கலகலப்பான சுபாவம் உள்ள உங்கள் வாழ்க்கையில் சலசலப்பாக நிகழ்ந்த சங்கடங்கள் தீரக்கூடிய காலகட்டம், திடீர் அதிர்ஷ்டம் காரணமாகப் பொருளாதார நிலை உயரும். நீங்கள் எதிர்பாராத பல நல்ல விஷயங்கள் இந்தக் காலகட்டத்தில் நடக்கும். இதுவரைக்கும் பாலைவனமாக இருந்த வாழ்க்கை, சோலைவனமாகி தென்றல் வீச ஆரம்பிக்கும்.
விடுபட்ட குல தெய்வப் பிரார்த்தனையை ஈடேற்ற சந்தர்ப்பம் வரும் பொன், பொருள், ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை ஏற்படும். சிலருக்கு புனித யாத்திரை செய்து வரவும் வாய்ப்பு உண்டு வெளியிடத்தில் உங்கள் செல்வாக்கு திடீர் என்று 9 UJC5LD. -
இதுவரைக்கும் உங்களை உதாசீனப்படுத்தினவர்கள் கூட உங்கள் திறமையைப் புரிந்து பாராட்ட ஆரம்பிப்பார்கள். அதனால் மனசில் தன்னம்பிக்கை ஏற்படும் செயல்களில் புது வேகமும், சீரான் செயல்திறன் மூலமாகப் பாராட்டும் கிடைக்கும். அரசியல், கலைத்துறை சார்ந்தவர்களுக்குப் புதுப்புது கூட்டணியும் ஒப்பந்தமும் ஏற்படும். அதனால் பல வாய்ப்புக்கள் கிட்டி சாதனைகள் படைக்கக் காரணமாக அமையும், சிலருக்கு நிரந்தரமான நிதி சேர்க்கை ஏற்படவும் கூடும். இது அவரவரோட திறமையைப் பொறுத்தது.
சட்டப்புறம்பான வழியில் சீக்கிரமே செல்வம் சேர்க்கலாம் என்று யாராவது யோசனை சொன்னால், அந்த யோசனையைச் சொன்னவரையும் விட்டுவிலகி விடுவது நல்லது.
தடைப்பட்ட சுபகாரியங்கள் தடை நீங்கி வேகம் பிடிக்கும். மனையில் மங்கலச் சத்தமும் மழலைக் குரலும் கேட்கும். சிலருக்கு எதிர்பாராத பெரிய இடத்து சம்பந்தம் அமையும். d
பணியிடம், வியாபாரத் தலங்களில் சுணக்கம் மறைந்து சுமுகமான, சீரான இலாபம் கிடைக்கும். திடீர் என்று சிலருக்கு இடமாற்றம், பதவி மாற்றம் கிடைக்கும். அதனால் ஆதாயம் பல மடங்கு அதிகரிக்கும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கவில்லை என்று ஏங்கித் தவித்த நிலை மாறும் உயர் அதிகாரிகள் ஆதரவினால், உங்கள் முயற்சிகள், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு பாராட்டுக் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும்,
குடும்பத்தில் மகிழ்ச்சி மலரக்கூடிய காலகட்டத்தில், அது நீடிக்க நிலையான வழி செய்யவேண்டியது அவசியம். அதுக்கு எளிய வழி விட்டுக் கொடுத்துப் போவதுதான். பங்கு வர்த்தகம் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற வீடு, மனை சம்பந்தப்பட்ட பணிகளில் இலாபம் அதிகரிக்கும்.
பயணங்கள் பலன் தரும் சிலருக்குப் பயணத்தின் போது பெரிய மனிதர்களின் இநட்பும் அதன் மூலமாக ஆதாயமும் ஏற்படும். அந்தப் பெரிய மனிதரோட ஆசியை
மறக்காமல் பெற்றுக் கொள்வது நல்லது.
மகான்கள், துறவிகள் யாரையாவது பார்த்தால், அவர்களது ஆசியைப் பெறுவது அவசியம். வீட்டில் அம்மாவின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
உங்கள் உடல் நலன், நரம்புகள், வயிறு, கழிவுப் பொருட்கள் வெளியேறும் பாதை, காது, முக்கு, தொண்டை பகுதிகளில் அலர்ஜி, உபாதை எதுவும் தெரிந்தால் உடனடியாக உரிய சிகிச்சை எடுக்கவும் குழுந்தைகளால் குடும்பத்தில் குதூகலம் கூடும். ஆனால் பிள்ளைகளின் நடவடிக்கையில் தீய சகவாசம் தெரிந்தால், விட்டு விலகும்படி அட்வைஸ் பண்ணுங்கள். ஆனா அது உண்மையான கண்டிப்பாகத்தான் இருக்க வேண்டும். வாக்கிங் மாதிரியான சின்னச் சின்ன உடற்பயிற்சிகள் மிக மிக அவசியம் இது உங்கள் உடல் நலனைப் பற்றிய முன்னெச்சரிக்கை என்பதை மறந்துவிட வேண்டாம்.
இந்தக் காலகட்டத்தில் எதையும் வெளிப்படையாகப் பேசுவது அவ்வளவு நல்லதில்லை. பெற்றோர் வழி உறவுகளோடு வீண் வாக்குவாதம் கூடாது விட்டுக் கொடுத்துப் போனால் பிரச்சினை வராது. எப்போதும் தெய்வ சிந்தனையோடு இருந்தாலே ஏற்றம் தானாக வந்துவிடும்.
நன்மைகள் அதிகரிக்கக்கூடிய இந்தக் கால கட்டத்தில் நம்பிக்கை மிகவும் அவசியம். தன்னம்பிக்கை இல்லாமல் இருந்தால் எந்தப் பிரச்சினையும் தீரவே தீராது. அதனால் நம்பிக்கையோடு, முழு முயற்சி எடுத்து வெற்றியடையவேண்டும். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டு உங்களுக்கு உரிய பார்ட்னராக இருக்கக்கூடியவர் 1ஆம் எண் காரராக இருந்தால் நன்மைகள். அதிகம்.
மாணவர்களுக்கு இது முன்னேற்றமான காலகட்டம் வெளிநாட்டுக் கல்வி, உள்நாட்டில் விடுபட்ட கல்வி எல்லாமும் கிட்ட வழி பிறக்கும். சிலருக்குக் கல்வி உதவித் தொகையும் கிடைக்கும்.
சுபகாரியத்துக்காகக் கடன்பட வேண்டிய அவசியம் ஏற்படலாம். ஆனால் வீண் ஜம்பத்துக்காகவும் ஆடம்பரத்துக்காகவும் பெரிய அளவில் கடன்பட்டு அதில் மூழ்கிடக்கூடிய நிலை ஏற்படலாம். கவனமாக இருங்கள்.
மந்தமாக நடந்துகொண்டிருந்த பணிகள், மளமள என்று நிறைவடைந்து மனசுக்கு மகிழ்ச்சி தரும் பயணத்தில், வாகனத்தில் வேகம் விவேகம் இல்லை. பதறாத செயல் சிதறாது.
குடும்பத்தில் குழந்தைகளால் மகிழ்ச்சி கூடும். நிம்மதி, சந்தோசம், உற்சாகம் அதிகரிக்கும். சில குழந்தைகளுக்குக் கல்வி உதவித் தொகை, சிறப்புப் பாராட்டு எல்லாம் கிடைக்கும். நவம்பர் மாதம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையா இருக்க வேண்டிய காலகட்டம்.
பயணங்கள் மூலமாகப் பண வரவு நிச்சயம். ஆனால், அந்தப் பணத்தைப் பத்திரமாகச் சேமிப்பது அவசியம், பயணத்தின் போது உடைமைகளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். லாகிரி வஸ்து உபயோகித்து விட்டு வாகனம் ஒட்டுவது கூடவே கூடாது. கூட்டமாக இருக்கக்கூடியவர்கள் மத்தியில் சம்பந்தமில்லாமல் போய் எட்டிப் பார்க்க வேண்டாம்.
யாருடைய தலையீடும் இல்லாதவரைக்கும் குடும்ப வாழ்க்கையில் குதூகலத்துக்கு குறைவு ஏற்படாது. ஆனால் பிறர் குடும்பத்து விவகாரங்களில் வீணாகத் தலையிட வேண்டாம். இந்தக் காலகட்டத்தில் திடீர் நன்மைகளால் கர்வம் ஏற்பட்டுவிடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிக மிக அவசியம். இல்லையென்றால் எல்லாமே ஓடிவிடும்.
பொறுமையான செயல்பாடு பெருமை சேர்க்கும். எப்போதும் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து துர்க்கை அம்மனை வணங்குங்கள். அவள் துதி சொல்லுங்கள். கேளுங்கள். துன்பம் எல்லாம் துடைப்பாள் துர்க்கை,
gdgdgdgdgdgdgdgdg.
8, 14, 28 திகதிகளில் புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களே! புத்தாண்டின்
ஆரம்பத்திலேயே புத்துணர்வு பூக்கும். இயல்பாகவே இனிமையான சுபாவம் உள்ள உங்களுக்கு, இந்த ஆண்டின் துவக்கமே மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சுணக்கம் தீர்ந்து, இணக்கம் ஏற்படும். முயற்சி திருவினை ஆக்கும் என்பதை முழுமையாக உணரக்கூடிய காலகட்டம். அதே சமயம் முதல் மாசமான ஜனவரியில் மட்டும் கொஞ்சம் கவனமான செயற்பாடு நல்லது வீண் விவாதம் யார் கூடவும் வேண்டாம் புறம் சொல்லக்கூடியவர்கள் நிழல்கூட உங்கள் மேல் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தொழில் முயற்சியில் ஏற்றமான பலனைத் தரும். சிலருக்கு புதுத்தொழில் ஏற்படவும், வாய்ப்பு உண்டு வெளிநாட்டுச் செய்திகள், ஒப்பந்தங்களும் சாதகமானதாகவே இருக்கும். குடும்பத்தினரிடம் நீங்கள் காட்டும் பரிவு, பாசம் இவை இல்லறம் இனிமையாக அமைய உதவும்.
யார் எதைச் சொன்னாலும், அதை அப்படியே ஆராயாமல் ஏற்றுக்கொள்ளுவதும் தவறு. எல்லாவற்றையும் சந்தேகப் படுவதும் தவறு. யாரைப் பற்றியும் மறைமுகமாகவோ நேரடியாகவோ கேலி, கிண்டல் பண்ணாமல் இருங்கள். உங்களின் விளையாட்டுப் பேச்சு சிலருக்கு விளையாடும்படி மாறிவிடக் கூடாது. வாக்கில் கவனமாக இருங்கள்.
சட்டரீதியான சிக்கல்களான விஷயங்களில் நேரடியாகக் கவனம் செலுத்துவது நல்லது யாருடைய பிரச்சினையிலும் தலையிடாமல் இருக்கிறதும், பிறரை உங்கள் வீட்டு விஷயத்தில் மத்தியஸ்தம் செய்ய அனுமதிக்காமல் இருப்பதும் மிக மிக முக்கியமாகும். அந்நியர் தலையீடு அவமானம் ஏற்படுத்தும் স্থ
நிலம், மனை, வீடு தொடர்பான பணிகளில் ஈடுபட்டிருக்கக்கூடியவர்களும், விவசாயம்|* சார்ந்த தொழில் செய்கிறவர்களும் ஏற்றமான பலனைப் பெறக்கூடிய காலகட்டம் தினமும் பெற்றவர்கள், பெரியவர்கள் ஆசியைப் பெறுவதும், வழக்கமான தெய்வ வழிபாட்டை மேற்கொள்வதும் நல்ல பலனைத் தரும்.
வாகனம் புதுப்பித்தல், புதிய வாகனங்கள் வாங்குதல் என்று வசதி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். அதே சமயம் வாகனங்களை ஒட்டும்போது கவனம் மிக மிக அவசியம் சாலை விதிகளை மதிக்கவில்லையென்றால், சாலை விபத்தைச் சந்திக்க வேண்டி வரலா
குடும்ப உறவுகளிடம் விட்டுக் கொடுத்துப் போவது விரிசலைத் தடுக்கும். வீண்வா கூடவே கூடாது. சின்ன உரசல் கூட பெரிய தீப்பொறியாக உறவைப் பாதித்துவிடும். அன் காட்டும் அளவுக்குத்தான் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத்துணை உடல் நலத்தில் கூடுத கவனமாக இருங்கள். s
செல்லப் பிராணிகளால் சின்னச் சின்ன பிரச்சினைகள் ஏற்படலாம். அந்தப் பிராணிகளால்" கடி படவும் வாய்ப்பு உண்டு கொஞ்சம் விலகியே இருந்து பழகுவது இந்தக் காலத்துக்கு நல்லது.
அரசு வழியிலான ஆதரவுக்கு இருந்த தடைகள் எல்லாம் நீங்கும். இதுவரைக்கும் இழுபறியாக இருந்த வழக்குகள், சுமுகமாகப் பைசலாகும். வறுமை கொஞ்சம் குறையும், வலிமை அதிகரிக்கும். ஏற்றுமதி இறக்குமதித் துறையில் இருக்கக்கூடியவர்களுக்கு இலாபம் கூடும்.
ମୃୟ୍ଯ 11 - 17, 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கேளிக்கை, களியாட்டத்தில அநாவசியமான ஈடுபாடு தவிர்க்கப்படவேண்டியதாகும். லாகிரி வஸ்த்து உபயோகிச்சிட்டு வாகனம் ஒட்டினாலும், ஐம்பத்துக்காக அதிவேகம் காட்டி விபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு விபரீத விளையாட்டுக்களை விட்டுத் தள்ளுங்கள்.
பயணத்தின் போது, எச்சரிக்கையாக இருங்கள். யாராவது சுலபமான வழி காட்டுவதாகச் சொன்னால், தீவிரமாக விசாரிக்காமல் சம்மதிக்க வேண்டாம். அம்மாவின் ஆசி வாங்கிக் கொண்டு தொலை தூரப் பயணங்களைத் தொடர்வது நல்லது பயணப் பாதையில் வரும் புது நட்புகளிடம் கவனமாகப் பழகுங்கள். அல்லது விலகி இருங்கள். தவறினா வாழ்க்கைப் பாதை மாறிடலாம். கவனமாகவே இருங்கள். a
அடிக்கடி உணர்ச்சி வசப்படுறதும், அதனால பிறரைப் பகைச்சுக்கறதும் உங்க சுபாவம், அதை இப்போ க்ோஞ்சம் மாற்றிக் கொள்வது நல்லது முன்னேற்றத்துக்கு அதுதான் தடையாக இருந்துவிடக் கூடாது. தடைப்பட்ட திருமணம், எதிர்பார்த்த மகப்பேறு எல்லாமே சுமுகமாக நடக்கும். சிலருக்கு புதுத் தொழில் வாய்ப்பும் கிட்டும். ஜாமீன் கையெழுத்து உங்கள் நிழலுக்குப் போட வேண்டும் என்றாலும் யோசித்துப் போடுங்கள். சுபகாரியங்களுக்காக கடன்பட நேரிடலாம். ஆனால் அந்தக் கடன் சுமை சுலபமாகக் குறைந்துவிடும். குழந்தைகளால் குடும்பத்தில் குதூகலம் கூடும். சில குழந்தைகளுக்கு வெளிநாட்டுக் கல்வி வாய்ப்பு வீடு தேடி வரும்,
வியாபாரம், பணியிடம் எங்கேயும் அதிகாரப் போக்கைவிட அன்பான செயல்களால் அதிகம் சாதிக்கலாம். மேலதிகாரிகளின் ஆதரவும், ஒத்துழைப்பும் உங்கள் மனதில் புத்துணர்ச்சியைப் பூக்கும்படிச் செய்யும் கூட்டுத் தொழிலில் சந்தேகம் மட்டும் விலகினால், சந்தோஷம் தானே வந்து சேரும் 9ஆம் எண்காரர்களுடன் கூட்டுச் சேர்வது கூடுதல் பலன் தரும்.
நற்பலன்கள் அதிகரிக்கக்கூடிய இந்தக் காலகட்டத்தில் சோம்பலால் பல நல்ல வாய்ப்புக்கள் கைநழுவிப் போகலாம். இதைத் தவிர்க்க தினமும் அதிகாலையில் எழுந்து ஆண்டவனை வழிபட்டு, அன்றைய பணியை ஆரம்பித்துவிடுவது நல்லது. சூதாட்டம், கேளிக்கை இதெல்லாம் வாழ்க்கையின் அஸ்திவாரத்தையே ஆடச் செய்துவிடும். ஷேர் மார்க்கெட்டில் ஏராளமான இலாபம் கிடைக்கும் என்று யாராவது ஆசை காட்டினால், பெரிய முதலீடுகள் செய்து ஏமாந்து போக வேண்டாம். லாகிரி வஸ்து உபயோகம் தவிர்க்கப்படுவது நல்லது பொதுவாக நல்லொழுக்கம், பெற்றோர், பெரியோர் ஆசி இதெல்லாம் இந்தக் காலகட்டத்தில் மிக மிக அவசியம் பெற்றவர்கள் உடல் நலத்தில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அவர்களிடம் காட்டும் பரிவு, ஆசியாக உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும்.
இந்த எண் சார்ந்த மாணவர்கள் முயற்சிக்கு ஏற்ற நன்மை பெறக்கூடிய காலகட்டம் முழுக் கவனத்துடன் படித்தால், முதல் மாணவராக வரக்கூடிய வாய்ப்பும் உண்டு எண்ணம் சிதறாத கல்வி ஏற்றம் தரும் நட்பில் தீய சகவாசம் தீயாகச் சுடலாம், விட்டு விடுங்கள்.
உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை. குறிப்பாக சுவாச உறுப்புக்கள், மூச்சுக்குழாய்ப் பகுதிகளிலும், காது, மூக்கு, தொண்டைப் பகுதிகளிலும் எச்சரிக்கையாக இருக்கவும். சிலருக்கு ஒவ்வாமை பிரச்சினையும் ஏற்படலாம். கவனமாக இருங்கள். சின்ன உடல் உபாதைக்கும் உடனடி சிகிச்சை மிக மிக அவசியம்,
பொதுவாக எச்சரிக்கையாக செயற்பட்டு ஏற்றம் காண வேண்டிய காலகட்டம், உடல் நலம், வார்த்தைகள், பயணப் பாதை இப்படி எல்லா இடத்திலும் இது மிக முக்கியம். அலுவலகப் பணிகளில் மறதி எற்படாமல் இருக்க, குறிப்பு எடுத்து வைத்துச் செயற்படுவது நல்லது கவனமாக இருந்தால் நன்மைகள் வரும்,
புதன்கிழமைகளில் விரதமிருந்து பெருமாளை வழிபடுங்கள். அவர் துதி சொல்லுங்கள், கேளுங்கள். பெருமாள் அருள் பெருமை சேர்க்கும். -
Kad gd go GD GSX GSO KO GIX KI> 6, 15, 24 திகதிகளில் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களே! ஆண்டின் ஆரம்பமே
அமோகமாக இருக்கும். புத்திசாலித்தனத்தை இயல்பாகக் கொண்ட உங்களுக்கு, புத்தாண்டின் ஆரம்பத்தில் புதுப்புது நற்செய்திகள் வந்து சேரும், யோசிக்காமல் செய்யக்கூடிய செயல்களில்கூட வெற்றி கிடைக்கும். ஆனால் அதை மட்டும் நம்பி ஏனோதானோவென்று பணிகளில் ஈடுபட்டால், ஏமாற்றம்தான் ஏற்படும். இதுவரைக்கு இழப்பும், ஏமாற்றமுமாக இருந்த வாழ்க்கையில் இனிப்பும் ஏற்றமும் ஏற்படக்கூடிய காலகட்டம்,
திடீர் அதிர்ஷ்டத்தினால் சிலரது செல்வாக்கு உயரும் பணியிடம், வெளிவட்டாரப் பழக்க வழக்கம், குடும்பத்தில் உங்கள் செல்வாக்கின் மதிப்பும் உயரும். அதேசமயம், பேச்சில் கர்வம் தொனித்தால், பலன்கள் எதிர்மறையாகி பாதிக்கும் என்பதனையும் மறந்துவிட வேண்டாம் பெற்றோர், பெரியோர்களிடம் ஆசிவாங்கிவிட்டு அன்றைய பணிகளைத் தொடங்குவது நலலது.
குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் ஏற்படும். அது நீடிப்பது உங்கள் செயல்களைப் பொறுத்து அமையும். வீண் பிடிவாதமும், கோபமும், தவிர்க்கப்பட்டால் நிம்மதி நீடிக்கும். குழந்தைகள் விஷயத்தில் வீண் சந்தேகம் மன வாட்டத்தை ஏற்படுத்தும், அதனால், அதிகாரப்போக்கைவிட அன்பைக் கடைப்பிடியுங்கள். : y
பணியிடம், வியாபார ஸ்தலங்களில் மறைமுக எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். சிலரின் சதியால் பலநாள் காத்து வைத்த நற்பெயர் கெடக்கூடும். உங்கள் முன்கோப சுபாவத்தை மாற்றிவிட்டால், இந்தப் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். புது ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போடும்முன், நன்கு படித்துப் பார்த்துவிட்டுப் போடுங்கள். பிறரை நம்பி பெரும் முதலீடு செய்தால் பேரிழப்பு ஏற்படலாம். கவனமாக இருங்கள்.
பயணங்களால் பலன் ஏற்படும். அதே சமயம் சிலருக்கு அலுவலகப் பணி காரணமாக அடிக்கடி பயணங்களும், அதனால் சலிப்பும் ஏற்படலாம். ஆனால் இந்தப் பயணங்களை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டால், மகிழ்ச்சிப்பூ மலர ஆரம்பித்துவிடும்.
சீரான இலாபமும், சிறப்பான பலன்களும் ஏற்பட ஆரம்பித்துள்ள இந்தக் காலகட்டத்தில் சிலரது சதியால் சீரழிவு ஏற்பட்டுவிடாமல் இருக்கணும் என்றால், உங்கள் செயல்களில் கவனம் மிக மிக அவசியம் அயல்நாட்டு வணிகம் அமோகமாகப் பலன் தரும், எதிலும் தனிப்பட்ட கவனமும், திட்டமிட செயற்பாடும் அவசியம்.
ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு கலைத் துறை சார்ந்தவர்களுக்குப் புதுப்புது வாய்ப்புக்கள் வாசற் கதவைத் தட்டும். ஆனால் கர்வத்தால் அதை வரவேற்கத் தவறிவிட்டால், நஷ்டம் உங்களுக்குத்தான். எந்தச் சின்ன வாய்ப்பையும் நழுவவிடாமல் ஏற்றுக் கொள்ளுங்கள். அதுவே உங்கள் புகழுக்குக் காரணமாக அமையலாம்.
அரசியல்வாதிகளுக்கு ஆதரவு அதிகரிக்கும் காலகட்டம். அதேசமயம், சக தொண்டர்கள், கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் யாரையும் எந்தச் சந்தர்ப்பத்திலும் மட்டம் தட்டிப் பேசிவிட வேண்டாம். மேலிட X ஆதரவு உயரும் போது ஏற்படக்கூடிய பெருமையில் அடிமட்டத் தொண்டர்களை அவமதிச்சா, அஸ்திவாரமே கலைந்துவிடலாம். கவனமாக இருங்கள். வார்த்தைகளை யோசித்து வெளிப்படுத்துங்கள்
நீதித்துறையில் உள்ள சிலருக்கு நிதிபதியாகப் பதவி உயர்வும், சிலருக்கு) அரசு சார்பில் பாராட்டும் கிடைக்கும். பதவி உயர்வு, பணி உயர்வு, எதிர்பார்த்த இடமாற்றம் இதெல்லாம் எல்லாத் துறையினருக்கும் கிடைக்கும். அதே சமயம் அவரவர் செயல்களில் தனிப்பட்ட கவனம் மிக மிக அவசியம். மறந்துவிடாதீர்கள். குடும்பத்தில் சுபகாரியத் தடைகள் நீங்கி, கெட்டி மேளச் சத்தமும், குழந்தையின் அழுகுரலும் கேட்க ஆரம்பிக்கும். தெய்வ பலம்தான் எந்தக்" காலத்திலும் துணை நிற்கும். அதை மறந்துவிடாமல், தினமும் சில நிமிடங்களாவது கடவுளைத் துதியுங்கள். விடுபட்ட குலதெய்வ வழிபாட்டை நிறைவேற்ற சந்தர்ப்பம் வரும், அதைத் தவற விட்டுவிடாமல் உடனடியாக வேண்டுதலை நிறைவேற்றி விடுவது நல்லது.
குழந்தைகள் கல்வி மனதுக்கு மகிழ்ச்சி தரும். சில குழந்தைகள் வெளிநாட்டுக் கல்விக்கு வாய்ப்பும், அதற்கான உதவித் தொகையும் பெறுவார்கள். இந்த எண்களுக்கு உரிய மாணவர்கள் இவ்வளவு நாள் செய்த முயற்சிக்கு உரிய பலனை இப்போது பெறுவார்கள். சிலர் உயர்ந்த மதிப்பெண் பெற்று, உன்னதப் பெயர் பெறுவார்கள். ஆனால், சோம்பல் மட்டும் எட்டிப் பார்க்காமல் விரட்டி விட வேண்டியது அவசியம்
உற்றார், உறவினர் மத்தியிலும், நட்பு வட்டாரத்திலும் உங்கள் செல்வாக்கும், சொல்வாக்கும் கூடும். அந்த நட்பில் தீய சகவாசம் தெரிந்தால், விட்டு விலகி விடுவது உத்தமம், சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளுடனான கேளிக்கை, கனவிலும் வேண்டாம் எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்யாமல் யோசித்து செயற்படுங்க, சஞ்சலமும், சபலமும் சகல சந்தோஷத்தையும் பறித்துவிடும். கவனமாக அந்த அற்ப ஆசைகளைத் தவிர்த்து விடுங்கள்.
சுபகாரியச் செலவுகள் ஏற்படும். ஆனால் அவற்றை ஈடு செய்யும் அளவுக்கு பணவரவும் உண்டு சிலருக்குப் பூர்வீகச் சொத்துக்களால் திடீர் அதிர்ஷ்டமும், ஆதாயமும் ஏற்படும். கூட்டுத் தொழிலில் இழுபறி நிலை மாறும் 4ஆம் எண்காரர்களுடன் கூட்டுவைத்துக் கொண்டால், நன்மைகள் அதிகரிக்கும். ஏற்றமான இந்தக் காலகட்டத்தில் மார்ச் மாதத்தில் கூடுதல் கவனம் தேவை.
பயணப் பாதையில் கவனம் மிக மிக முக்கியம் போதையோடான பயணம், பாதையையே மாற்றிடும். கவனமாக இருங்கள். அதிக வேகமும் ஆபத்துதான். இரவு நேரப் பயணத்தில் சஞ்சலமும் சபலமும் எட்டிப் பார்த்தால், வாழ்க்கைப் பாதையின் முடிவில் பள்ளத்தில் விழ வேண்டி வரும்.
உடல் நலத்தில் சிறுநீர்ப்பாதை, இதயம் போன்ற பகுதிகளில் பிரச்சினை எதுவும் தெரிந்தால், உடனடி சிகிச்சை அவசியம் மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். பெண்களுக்கு மார்பகத்தில் பிரச்சினை ஏதும் தெரிந்தால், தயங்காமல் சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
யாரோட தனிப்பட்ட விஷயத்திலும் மூக்கை நுழைக்காமல், இருக்கிறது நல்லது மீறி தலையிட்டால், தலை நிமிர முடியாத படியான பிரச்சினைகள் ஏற்படும். எச்சரிக்கையாக இருங்கள்.
கடந்த கால கசப்புக்கள் மெள்ள மெள்ள மறையத் தொடங்கும் இந்தக் காலகட்டத்தில் பழைய வன்மம், கோபம் இதெல்லாம் மனசுக்குள் இருந்தால், தூக்கி எறிந்துவிட்டு முழுமனதோடு நம்பிக்கையுடன் செயற்பட்டால் முன்னேற்றம் நிச்சயம்.
வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து பள்ளிகொண்ட பெருமாளை வழிபடுங்க, அவர் துதி கேளுங்கள், சொல்லுங்கள்.
பள்ளி கொண்ட பெருமாள் அள்ளித்தருவார் அருளை, ( தொடர்ச்சி அடுத்த வாரம் )
D Gud fi முரசு

Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
ராஜிவ் காந்தி படுகொலைக்கு முந்திய தேசிய சர்வதேச நிலைமைகள்
புலிகள் இயக்கம் இலங்கைக்கு வெளியே நடத்திய ஒரேயொரு தற்கொலைக் குண்டுத் தாக்குதலிலேயே ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார். இதுவே புலிகள் இயக்கம் வெளி நாடொன்றில் நடத்திய முதலும் கடைசியுமான தற்கொலைக் குண்டுத் தாக்குதலாகும். அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவுக்கும் புலிகள் இயக்கத்துக்கும் பொது எதிரியாகத் திகழ்ந்த இந்தியப் படை
அடிக்கடி கடத்திவரக் கூடிய வாய்ப்பு அதற்கு இருந்தது.
1970களிலும் 1980களிலும் சோவியத் ரஷ்யக் குடியரசுடன் இந்தியா, இராணுவ ஒப்பந்தம் உட்படப் பல்வேறு ஒப்பந் தங்களைச் செய்து கொண்டது போன்று இந்திய விரோத நாடான பாகிஸ்தான், அமெரிக்காவுடன் பல ஒப்பந்தங்களைச் செய்து கொண்டிருந்தது. சோவியத் யூனியனின் சிதைவுக்குப் பின்னர் இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தியாவுடன் தொடர்புகளை ஏற்படுத்தின. ஆசியப் பிராந்தியத்தில் சக்தி வாய்ந்த வல்லரசாக எழுச்சிப்பெற்று வந்த மக்கள் சீனத்துக்கு எதிராகவே இந்த நிலைப்பாடுகளை இஸ்ரேல், அமெரிக்க நாடுகள் எடுத்தன. இதேபோன்று மக்கள் சீனம் பாகிஸ்தானுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டது. சோவியத் ரஷ்யாவிடமிருந்து பிரிந்து சென்ற கசகிஸ்தான், கஜிகிஸ்தான், துக்மெனிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், கிரிகிஸ்தான் போன்ற நாடுகளுடன் இந்தியாவும் பாகிஸ்தானும் உறவுகளை ஏற் படுத்திக் கொண்டன. 1972
யின் கடைசி அணி, 1990 மார்ச் மாதம் 24ஆம் திகதி இலங்கையிலிருந்து வெளி யேறிய பின்னர் இலங் கைப் படைகளுக்கும் 1. புலிகள் இயக்கத்துக்கு
மிடையிலான மோதல்கள் அதிகரிக்க ஆரம்பித்தன. ஜனாதிபதி பிரேமதாசாவின் அரசாங்கம் யாழ்ப்பாணத் தை முற்றுமுழுதாகவும்,
மலையில் சில பிரதேசங்களையும் புலிகளிடம் இழந்தது. இப் பகுதிகள் புலிகள் இயக்கத்தின் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. இதன் விளைவாக பிரேமதாசா ஆயுத மற்றும் உதவிகளைக் கோரி மேற்கு நாடுகள், இஸ்ரேல் போன்றவற்றின் தயவை நாடினார். அதேவேளை புலிகளை அடக்கியொடுக்குவதற்கு மீண்டும் இந்தியா இலங்கை விவ காரத்தில் தலையிடக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டாவென நாடி பிடித்தறியும் முயற்சிகளிலும் பிரேமதாசா ஈடுபட்டார். ஆனால் அந்த எண்ணம் ராஜிவ் காந்தி உட்பட இந்தியத்
தலைவர்கள் எவருக்கும் இருக்கவில்லை.
இதேவேளை அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கு மிடையில் இடம்பெற்று வந்த பனிப்போர், சோவியத் யூனியன் துண்டு துண்டுகளாக சிதைந்ததால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருந்தது. சோவியத் யூனியனின் நேச நாடாகத் திகழ்ந்த
3.
பருத்தித்துறை கப்பல் கூட்டுத்தானத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்தியாவுக்கு இது ஒரு நெருக்கடியாகவும் அமைந்தது. இந்தி யாவின் விரோத நாடாகத் திகழ்ந்த பாகிஸ்தானிடமிருந்தும் மேற்கு நாடுகளிடமிடையிலிருந்தும் ஆயுத உதவிகளைக் கோரிய பிரேமதாசா, தமிழ் நாட்டுத் தலைவர்களுக்கும் புலிகள் இயக்கத்திற்குமிடையிலிருந்த தொடர்புகளைத் துண்டிப்பதற்கு இந்திய மத்திய அரசின் உதவியை நாடினார். அத்துடன் ாக்கு நீரிணைக்கூடாகப் புலிகள் இயக்கம் ஆயுதங்களைக் கடத்தி வருவதைத் தடுப்பதற்கு இந்திய கடற்படையின் ரோந்து நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட வேண்டுமென்றும் விரும்பினார். லிகள் இயக்கத்தோடு பிரேமதாசா நெருங்கிய உறவுகளை ஏற்படுத்திக் கொண்டதால், இலங்கையின் தென்பகுதியில் பிரேம
ஜனதா விமுக்தி பெரமுனயை அழித்தொழிப்பதற்கு பிரேம தாசாவினால் முடிந்தது. அப்போதைய பாதுகாப்பமைச்சராகத் திகழ்ந்த ரஞ்ஜன் விஜயரத்ன துணிகரமாகவும் பழிக்குப் பழிவாங்கும் விதத்திலும் மேற்கொண்ட களையெடுப்பு நடவடிக் கைகளே, ஜேவிபியை அழித்தொழிப்பதற்கு மூலகாரணமாக அமைந்தது. அதுமட்டுமல்ல, வடக்கிலும் கிழக்கிலும் புலிகளின் வன்செயல் நடவடிக்கைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு இந்தியப் படையினரை முற்றுமுழுதாகப் பயன்படுத் தியதால் ஜேவிபியை ஒடுக்குவதற்கு இலங்கைப் படையின ரைப் பயன்படுத்தப்படக்கூடியதாக இருந்தது. இந்தியப்படை இலங்கைக்கு வருகை தராது விட்டிருந்தால் பிரேமதாசாவின்
(அரசியல் தொடர் )
அரசாங்கம் கவிழ்க்கப்பட்டிருக்குமென்று பொதுவாக நம்பப் UCL5).
தெற்காசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், பூட்டான், நேபாளம், பங்களாதேஷ், மியன்மார் ரீலங்கா போன்ற நாடுகளில் சிலவற்றில் கிளர்ச்சி இயக்கங்களும் தலையெடுத் திருந்தன. இலங்கையையும் மாலைதீவையும் தவிர மேற் குறிப்பிட்ட ஏனைய நாடுகள் இந்தியாவுடன் பொதுவான எல்லைகளைக் கொண்டிருந்தன. புலிகள் இயக்கம் தெற்காசியா விலுள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருந்ததால், ஆயுதங்களை
S
வவுனியாவுக்கு வடக்கேயுள்ள பகுதிகளையும், திருகோண 5
தாசாவின் அரசுக்கு எதிராக ஆயுத மோதல்களில் ஈடுபட்டிருந்த
உதவியுடன் பாகிஸ்தானி
டமிருந்து பங்களாதேஷ்
பிரிக்கப்பட்டதால், சோவி யத் யூனியன் சிதைக்கப் பட்டது போன்று இந்தி யாவையும் சிதைப்பதற்கு
அமெரிக்கா, பாகிஸ்தான் போன்றவை முனையலாம் என்ற அச்சம் இந்தியத் தலைவர்களுக்கு இருந்
து.
1950களில் ஐக்கிய நாடுகள் சபையில் சீனா அங்கத்துவம் பெறுவதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தபோது இந்தியா, சீனாவுக்கு ஆதரவாக விளங்கியது. ஆனால் 1962ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய - சீன எல்லை யுத்தத்திற்குப் பின்னர் சீனா, இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக விளங்கலாம் என்ற நிலைமையும் நிலவியது. ਨ। இந்தியாவுக்கும் - பாகிஸ்தானுக்குமிடையில் மூன்று யுத்தங்கள்
இணைந்து எழுதுவது
த. சபாரத்தினம்
ORDIS LIEDIG?
இடம் பெற்றிருந்தன. இரண்டு யுத்தங்கள் காஷ்மீர்ப் பிரச்சினைகள் தொடர்பாக ஏற்பட்டன. மூன்றாவது யுத்தம் பங்களாதேஷ் பிரச்சினை தொடர்பாக ஏற்பட்டது. இந்தியாவுடன் பிரச் சினைப்பட்டுக் கொண்டிருந்த நாடுகளான சீனாவோ, பாகிஸ்தானோ புலிகள் இயக்கத் துக்கு உதவக் கூடிய சூழ்நிலை இருக்க வில்லை. இந்த இரு நாடுகளுமே இலங்கை அரசுக்கு ஆதரவு அளித்தன. இஸ்லாமியக் கிளர்ச்சி இயக்கமொன்று இலங்கையில் வெடித்திருந்தால் சிலவேளைகளில் பாகிஸ்தான் அந்தக் கிளர்ச்சி இயகத்திற்கு உதவியிருக் கலாம். மக்கள் சீனம் மற்றைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற
வெளிநாட்டுக் கொள்கையைக் கடைப்பிடித்த
భజిళ్ల 1990 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் திகதி னொங்கில் மலேசிய அதிகரிகளால்' இலங்கை அரசைத் தவிர ಪ್ಲೇಗತಿ
இயக்கங்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை.
கைப்பற்றப்பட்ட 'சன்ர்ேட் என்ற புலிகளின் கப்பலைப்படத்தில் காண்கிறீர்கள் சிங்கபூருக்கும் - இலங்தைக்குமிடையில் ஆயுதங்களைக் கடத்திவருவதற்குப் பயன்படுத்தப்பட்ட இக்
பெரும்பாலான நாடுகளில் ஏற்பட்ட உள்நாட்டு த்தங்களுக்கு இன, மத விவகாரங்களே அடிப்படையாக அமைந்தன. காஷ்மீர்ப் பிரச் சினை இந்தியாவுக்கும் - பாகிஸ்தானுக்குமிடையிலான எல் லைப் பிரச்சினையாக அமைந்திருந்தாலும், இந்து, இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் இதற்குப் பின்புலத்தில் இயங்குவதை இன்றும் காணலாம். தமிழகத்துக்கும் புலிகள் இயக்கத் துக்குமிடையிலான தொடர்புகளுக்கு ஆரம்பகால அடிப்படை யாக அமைந்தது அரசியல், இன வரலாற்று ரீதியான தொடர்புகள்தான். 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கை யில் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் அப்போதைய ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் அரசாங்கத்தின் அனுசரணையுடன் இடம் பெற்றபோது முழுத் தமிழகமுமே கொதித்தெழுந்தது. இலங்கைத் தமிழ் அகதிகளை தமிழக அரசும் மக்களும் இருகரம் நீட்டி வரவேற்றன. தமிழீழ இயக்கங்களுக்கு தமிழக அரசும் இந்திய அரசும், அமோக ஆதரவு அளித்தமைக்கு இருவேறுபட்ட காரணங்கள் இருக்கின் றன. இன ஒடுக்கு முறைக்கு எதிரான தமிழ் உணர்வு காரண மாகவே தமிழகம் தமிழீழ மக்களுக்கு உதவியது. அன்றைய ஜே.ஆர். ஜெயவர்த்தன அரசாங்கம் பாகிஸ்தான், அமெரிக்கா போன்ற இந்திய விரோத நாடுகளுடன் இராணுவரீதியான உறவுகளைக் கொண்டிருந்ததாலேயே இந்திய மத்திய அரசு தமிழீழ் இயக்கங்களுக்கு ஆயுதப் பயிற்சி நிதியுதவி உட்படப் பல்வேறு உதவிகளை வழங்கி வந்தது. இலங்கையின் பிரதேச ஒருமைப்பாடு, ஐக்கியம் ஆகியவை பேணப்பட வேண்டுமென்று அன்றிலிருந்து இன்றுவரை இந்திய மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இலங்கையில் இனரீதியாக தமிழீழம் நிறுவப்பட்டால் தமிழ் நாட்டில் பிரிவினைவாத கோஷங்களும் இயக்கங்களும் வலுப்பெறக்கூடிய ஆபத்து உண்டு என்பதும், அதற்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைமை தமக்கு ஏற்படும் என்பதாலேயே இலங்கை பிரிக்கப்படுவதை இந்தியா விரும்பவில்லையென்பது உண்மை. 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி தமிழகத்தில் ரீபெரம்புதூர் பகுதிக்குத் தேர்தல் பிரசாரக் கூட்டத் தில் கலந்து கொள்வதற்கெனச் சென்றிருந்த ராஜிவ் காந்தியை புலிகள் இயக்கம் கொன்றமை தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா எங்கும் புலிகள் விரோத நிலையையேற்படுத்தியது. (தொடர்ந்து வழயும்.)
61ITI தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"நிஜமாவா சொல்றீங்க!” "என்னால நம்ப முடியலை" "வல்லிக்கோட்டை பங்களாவை விற்கப் பாறாங்களா?
செய்திப் பத்திரிகையில் விளம்பரம் பார்த்தவர்கள்
பிரமிப்புடன் ஒருவரை ஒருவா பாததுக கொண்டார்கள். | யாராலும் அதை நம்ப முடியவில்லை.
அந்தப் பங்களாவை விலைக்கு வாங்க யாருக்குத்தான் தைரியம் வரும்
நூறு வருடங்களுக்கு மேல் வயதான பங்களா. அதைக் கட்டியது யார் என்பதே இன்று வரை
: பார்த்த போது கூட விஷயம் விளங்கவில்லை.
ஒரு தடவை அந்தப் பங்களாவைச்
வழிபட்ட ரத்த சாமுண்டீஸ்வரி கோயிலின் கர்ப்பக் கிருகத்தைச் சரி செய்வதற்காக ஜோஸியரைக் கூப்பிட்டுப் பார்க்கச் சொன்னபோது, யாரோ ஒரு பிரபு நீலகண்டன் என்பவர் தான் இந்தப் பங்களாவிற்கு அஸ்திவாரம் தோண்டினார் என்பது தெரிந்தது. அதற்கு மேல் ஜோஸியரால் பதில் i၆#Tရွှံ၃) முடியவில்லை.
கிட்டத்தட்ட இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து கிடக்கிற பங்களா அந்தக் காம்பவுண்டின் நான்கு முலைகளிலும் நான்கு சிறிய கோயில்கள். அதில் ஒன்று மோகினி கோவில் இன்னொரு கோவிலில் உயிருடன் இழையும் கருநாகப் பாம்பு சுதந்திரமாய் உலாவும் பரமசிவனுடையது. அந்தக் கோயிலில் கற்பு லிங்கமாய் சிவபெருமான் உலவுவதாக ஐதீகம் மற்றது நாகதேவதைகளைப் போற்றி வளர்க்கும் புற்றுக் கோயில்கள். ܪܘ ܐ | எத்தனையோ வருட காலமாக வளர்ந்து, உடல்
பருத்து விழுதுகள் இறக்கிய எட்டி மரங்களுக்கிடையில் அங்கங்கே உயர்ந்து நிற்கும் செம்மண் புற்றுகள், -
புற்றுக் கோயிலைச் சுற்றிப் பதிக்கப்பட்டிருக்கிற நாகலிங்கங்களின் மீது பச்சை நிறத்திலான பூசனம் தங்க நாணயக் கணத்தில் செதில்கள் போல் அப்பிக் |கிடந்தது. இவைகளின் மீது சர்வ சாதரணமாய் இழையும் பாம்புகள் கண்களின் வழியே உக்கிரம் உமிழம் விக்கிரகம் ரதத சாமுண்டியினுடையது. ஓடிவருவாள எனபது مقالة غنية في
பாசுகளான ஐதகம,
התEותש29ש L \
|42xნSჯნანს
al அதே போல் இந்தப் பங்களாவைப் பற்றியும் சில ஐதீகங்கள் உண்டு நம்புவதா? வேண்டமா? எப்படி நம்பாமலிருப்பது போன்ற ஐதீகங்கள்.
ஆனால் இவற்றில் ஒன்றைக் கூட யாரும் இன்றுகூட ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. பரம்பரை ரம்பரையாய் கோயிலுக்கு பூக்கட்டும் பணி செய்துவரும் ஓதுவார் வீட்டுப்பாட்டி சொல்கிற சம்பவங்களை வைத்துப் பார்த்தால், அவள் நேரில் பார்த்துச் சொன்னது போலவே இருக்கும். அந்தக் கிராமத்திலேயே அவளைப் போல அவ்வளவு வயதானவர்கள் வேறு யாரும் இல்லை. அந்தப் பாட்டியின் வயது என்னவென்று பாட்டிக்கே சரியாகத் தெரியாது இருந்தாலும் நூற்றியாறு வயசுக்கு மேல் இருக்குமென்று பெரியவர்கள் சத்தியமே செய்கிறார்கள்.
வல்லிக்கோட்டை பங்களா என்று எப்படி அதற்கு
C
Guds
ċir
பொண்ணு.
பண்றதுக்காக எத்தனையோ கலச பூஜைகள்
கொடிங்க மாதிரியும் சுள்ளி மாதிரியும் மாறிடுச்சு,
பெயர் வந்தது பாட்டி இப்படிச் சொல்லுவாள்.
"பழைய காலத்தில். ரொம்பப் பழைய காலத்தில் அங்க இருக்கிற எட்டிக்காய் மரங்களில் விழுதெல்லாம் கிடையாது. அவ்வளவு சின்ன மரமா இருந்திச்சு, ஆனா அந்த மரமே கொஞ்சம் கூட வெளியே தெரியாம அவ்வளவு பாம்புங்க அந்த மரத்தில் தொங்கிக்கிட்டிருக்கும் சட்டென பார்த்தா கிளைன்னோ கள்ளியுன்னோ நினைச்சிடுவோம். பார்க்கிறதுக்கு அப்படியே தெரியும், நாம தப்பித் தவறி தொட்டு விட்டுட்டாக்கூட, அதற்காகச் சீறிக்கூட
எழாத பயங்கர விஷப் பாம்புகள். அந்தப்
பாம்புகளோட வாயில நாகமணி இருக்கும். நாகமணியின்னா தெரியுமில்லையா?
அந்த மாதிரி நாகமணியை வச்சிட்டிருக்கிற பாம்பு அபூர்வமா சில நேரம் ராத்திரி சமயங்கள்ல நாகமணியை வெளியில துப்பி அந்த இடத்தையே வெளிச்சமாக்கும். வெளிச்சமுன்னா நமக்கெல்லாம் கண்ணுகூசற வெளிச்சம். இதே மாதிரி இருந்த ஒரு நாள் ஒரு அதிசயம் நடந்திச்சு
அந்த வீட்டுக்காரப் பொண்ணு அந்த நாகமணி வெளிச்சத்தைப் பார்த்துட்டாள். பொதுவாக அந்த வீட்டுப் பொம்பளைங்க யாரும் வெளியே வரமாட்டாங்க, அந்தப் பொண்ணுக்கு பதிமூணு வயசிருக்கும். பொண்ணு சடங்காகலை, சின்னப்
இந்த வெளிச்சம் ஏதோ விளக்கிலேர்ந்துதான்
வருதுன்னு நினைச்சிடிச்சு. அப்பத்தான் கரண்டெல்லாம் கிடையாதே. வெளிச்சம் வர்ற இடத்தைப் பார்த்து ஓடினாள்.
அவ்வளவுதான் பாம்புங்க தொங்கிக் கிட்டிருந்த எட்டிக் காய்மரம் குலுங்கி ஒடுங்கி விறைத்துப் போச்சு, அந்த மரத்தில் இருந்த நாகதேவதைகளுக்குக் கோபம் வந்திடுச்சு. அப்பத்தான் அந்தப் பொண்ணுக்கு ஏதோ விபரீதம் நடந்துச்சுன்னு புரிஞ்சுது வீட்டை பார்த்து திரும்பி ஓட ஆரம்பிச்சா, ஓடும்போது பயத்தில் அலறின படியே ஓடினாள்.
கடைசியில இதற்குப் பிராயச்சித்தம்
செஞ்சாங்க, ஆனாலும் அந்த மரத்தில் இருந்த ஆயிரக்கணக்கான பாம்புகளும் அப்பிடி அப்பிடியே
ஆனாலும் அந்தப் பாம்புகளோட உருவங்கள்லாம் இப்பவும் அதில அப்படியே தெரியும்.
பாவம் பயந்துபோன அந்தப் பொண்ணு நாற்பத்தியோரு நாள் அந்த எட்டி மரத்துக்குக் கீழேயே உட்கார்ந்து பூஜை செய்தாள்.
"ம்ே தேடிடும்)
ஜன. 11 - 17, 2007

Page 19
சார்ஜ் ஏற்றி
செய்தீர்கள் பரபரப்பி
சொன்ன அத்தனை சுக துக்கங்களையும்
விற்றுப் பணம் சம்பாதிக்க மட்டுமே ULLILüly|DI. Sl6)
ஓடிக்கொண்டிருக்கிறோம் நாம், பணம் திட்டமிடலுடன் நிதான
ஈட்ட வேண்டியது அவசியம்தான். அணுகுமுறையிலா.?
'இல்லானை இல்லாளும் வேண்டாள், சிதறாது என்று சும்மா ஈன்றெடுத்த தாய் வேண்டாள். எல்லாம் இதோ, இந்தக் க
சரி ஆனால், நம் வாழ்க்கையின் கதையைக் கேளுங்கள்
Α இலட்சியம் பணம் சம்பாதிப்பது மட்டும் குளிப்பவன் ஒருவன் (
எல்லோருக்கும் அவசரம் எப்போதும் பரபரப்புத்தான்! கோயிலுக்குப் போக நேரமில்லை.
இல்லை. நமக்குத் தேவை சந்தோஷம், தேடிக் கடலுக்குள் மூ அமைதி, அன்பு பணம் இருந்துவிட்டால் கடலுக்குள்ளே அவன்
ஊருக்குப் போய் தாய் இந்த மூன்றையும் என்ன விலை உடனேயே ஒரு நத்ை தந்தையர்களைப் பார்க்க நேரமில்லை. கொடுத்தாவது வாங்கிவிடலாம் என்று பட்டது. உடனே அவ உறவினர்களின் வீட்டு தப்பாக முடிவெடுத்துச் செயல்பட நோக்கி வேகமாக நீந் விசேஷங்களுக்குப் போய் அவர்களை ஆரம்பித்துவிடுகிறோம். அங்கேதான் முததுககாகததான வ மகிழ்ச்சிப்படுத்த முடியவில்லை. ஆரம்பிக்கிறது எல்லாத் தவறுகளும் தெரிந்து கொண்ட அ நண்பன் வீட்டுத் துக்கத்தில் பங்கு பணமதான முக்கியம் எனறு அருகில் இருந்த பாை எடுத்துக்கொண்டு அவன் மனதுக்கு இயந்திரத்தனமாக நடந்தால் அது முத்தைப் பெயர்த்தெடு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் பேச ' சீரழிவில் கொண்டுபோய் கண்ணில் படும்படி ஏத் நேரமில்லை. அவ்வளவு ஏன். பெற்ற விடும் என்பது அனைவரும் இன்னொரு பாறையில்
அறிந்ததுதான். எந்த வேலையாக நகாநதது. ஆனால, மு
பிள்ளைகளுடன் கொஞ்சி
விளையாடக்கூட நேரமில்லை. இருந்தாலும் படபடப்பாகச் செய்தால் அது வந்தவனோ எதிரில் இ
எடுக்காமல் முத்தை இ எடுத்துக்கொண்டு போ வேலையையும் இயந்த செய்வதால் உண்டாகு நன்றாக யோசித்து வகையில் பார்த்தால் முத்துக் குளிக்கும் தெ போலத்தான் பல சமய நடந்துகொள்கிறோம். சந்தோஷத்தை விட்டு காலமும் சாவி கொடு போலத் திரிகிறோம். ( இருந்தால்கூட சார்ஜ் அது வேலை செய்யும் மனிதர்கள் சார்ஜ் ஏற்ற வீடு, நண்பர் வட்டம் , இடங்களில்தான். இவர் భః . . . . ఖ சிரிக்காமல் கலந்து ஐ மனைவியின் அழகை இரசிப்பதற்கும் பலனே தராது. கொஞ்சம் நேரம் ஒதுக்கி நீங்கள் ஆபீஸுக்குப் நேரம் இல்லை. அன்பை நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள். கடந்த உங்கள் செயற்பாடு ச வெளிப்படுத்தவும் நேரமில்லை. ஆறு மாத காலத்தில் உங்களது பாட்டரி போலத்தான் ( எதற்குமே நேரமில்லை. சாதனை என்று நீங்கள் எண்ணும் சந்தேகமே இல்லை.
கண்களை விற்று ஓவியம் வாங்க வேலைகளையெல்லாம் நீங்கள் என்ன நீங்கள் பரபரப்பாக ஆசைப்படுபவன் மாதிரி மேலே மனநிலையில் இருக்கும்போது உங்களைச் சுற்றி மே
LLLLS LL L L L L
Ο C O முரசு குறுக்கெழுத்துப் பே
を。 குறுக்கெழுத்துப்போட்டி இலz00க்கான
8. égül 250 eljut Uli Glugi á.
சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் , 283 லவண்டர்
அடங்கிய இப் போட்டியிலே ဒ္ဓိ ၊ ဒိဒ္ဓိ ஆர்வமுடன் பங்குகொண்டு ဒြို ့ ့ ့ ့ ့ ့ ့ ့် ဗုဒ္ဓိ.့် ညှိ 1. எஸ். கே. பத்மறுபன், பவளராஜா ஸ்ரோஸ்" ஆள 2. ஸி ரேவதி, இல, 1310 அலெக்ஸ்சாண்டர் வீதி, ெ 3. மரியம் ரொஸ்மின் 90 செமனரிவத்த வீதி, தென் பெற வாழ்த்து கின் றோம். 4. நூ. பர்ஹானா, 2ஆம் வட்டாரம், எருக்கலம்பிட்டி
5. வியாகுலம் சுதர்சன், பணங்கட்டுகொட்டு, மன்னார்.
O 6. அனுப், குருமண் காடு, வவுனியா,
குறுக்கெழ்த்தப் GLUTLp 1. ர. சதீஷ்குமார், பிரதான வீதி, புத்தளம்
8. கொ டிக்மல் சொய்ஸா, போரதனை வீதி, கண்டி, 9. தாசியஸ் கவாஸ்கர், சிலாபத்துறை, மன்னார். 10 அடிக்சன், மாளிகாவத்தை கொழும்பு 10
டமிருந்து வலம் C ಘ್ವಿ (ರಾಹಾ நடித்து வெளியான 2OO திரைப்படம். 9. சூரியன் என்றும் ந்ை ió l6ay பொருள்படும் 7 குழம்பியுள்ளது. ல | டு 13. ஆண்யானை என்பதையும் குறிக்கும்
(குழம்பியுள்ளது) 71. ஈரம் என்றும் பொருள்படும் 21. தமிழில் முதலெழுத்து (குழம்பியுள்ளது).
8.
வாசக நெஞ்சங்களே! உங்கள்
பரிசுகளையும், பாராட்டுக்களையும்
போட்டி விதிகள் ". மேலிருர் இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி பொருள்படும் 1. திருடி என்றும் கூற 16.01.2007 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப A 3. இரசாயன மூலகங்க வேண்டிய முகவரி : (குழம்பியுள்ளது). (குழம்பியுள்ளது) குறுக்கெழுத்துப் போட்டி இல-202 31. இலக்கணத்தின் 4. : ఫీ
தினமுரசு வாரமலர், ஒரு பகுதி அல்லது 5. பன்றி என்றும் பொ த.பெ. இல. - 1772, பூமாலைகளில் ஒரு பிரபலமான ஒரு ந
கொழும்பு, தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த ன்ேறின் பிரதி 22. குளிர்காற்று 96)6.
தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக y ཨ་ (குழம்பியுள்ளது) சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 அல்லது மாதிரி 26. நீரணை அல்லது ரூபா பரிசுண்டு அடுத்த பத்து ಙ್ಗವಾಗಿ பெயர்கள் தினமுரசில் (திரும்பியுள்ளது) உணவு,
சுரமாகும,
o
தின
93). 11 - 17, 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க் கொள்ளுங்கள்
லும் லது தெளிவான
DI 60 பதறாத காரியம் "வா சொன்னார்கள்! ற்பனைக் i.முத்துக் முததுககளைத ழ்கினான்.
பயணித்த த அவன் கண்ணில் ன் அந்த நத்தையை தி வர. நகிறான் என்று து, தன் உடம்பை றமேல் மோதி த்து அவன் நிரே இருந்த
வைத்துவிட்டு முத்துக் குளிக்க ருந்த முத்தை இழந்த நத்தையை னானாம, எநத ஒரு திரத்தனமாகச் ம் கோளாறு இது. துப் பாருங்கள். ஒரு நாமும்கூட அந்த நாழிலாளியைப் பங்களில் உண்மையான விட்டு, சதா சர்வ த்த பொம்மை மொபைல் போனாக பண்ணினால்தான் , அது போல நிக்கொள்ளும் இடம் ஆகிய களிடம் பழகாமல், ாலியாகப் பேசாமல் போனால், அங்கே ார்ஜ் இல்லாத இருக்கும். இதில்
5 இருந்தால் கம் மாதிரி
LDSTGOTITÄT,
கொ
கண்ணுக்குத் தெரியாத பரபரப்பு என்ற சக்தி உற்பத்தியாகி அது உங்களை
மட்டுமல்ல, உங்களைச் சுற்றி இருக்கும்
அத்தனை பேரையும் பரபரப்பாக்கும்.
ஆபீஸில் இருக்கும் அத்தனை ? ரும்
பரபரப்பானால் ஆபீஸ் எப்படி நடக்கும் என்று நான் சொல்லத் தேவையில்லை.
இங்கே இன்னொரு உதாரணத்தையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒரு முறை ஆந்திராவில் இருக்கும் கோயில்
ஒன்றுக்குச் சென்றேன். நான் சென்றபோது
அங்கிருந்த தலைமைப் புரோகிதர், மூலவருக்கு மகா தீபாராதனை செய்து கொண்டிருந்தார். அவர் தீபாராதனையை முடித்த நேரம். அங்கு அவசர அவசரமாக ஓடிவந்த இன்னொரு புரோகிதர், 'ஐயையோ. முறைப்படி நான்தானே இன்று தீபாராதனை செய்திருக்க வேண்டும். ஆனால், நான் கோயிலுக்கு வர லேட்டாகிவிட்டதால் அந்த வாய்ப்பை இழந்துவிட்டேனே. என்று வாய்விட்டு அலறி சோகப்பட்டார். நன்றாக யோசித்துப் பாருங்கள். அந்தப் புரோகிதரின் வேலை என்ன..? பக்தியோடு கோயிலுக்கு வரும் பக்தகோடிகளுக்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்த வேண்டிய இடத்தில் இருப்பவர் அவர். அவரே பலர் காதில் விழும்படி, "ஐயையோ என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதால், அங்கிருந்த பக்தர்கள் என்ன நினைத்திருப்பார்கள்? அவர்களின் மன ஓட்டம் என்ன மாதிரி இருந்திருக்கும்? படபடப்பு வந்தால் சதா சர்வ நேரமும் இறைவனின் சந்நிதியில் இருக்கும் வேதம் படித்த புரோகிதராகவே இருந்தாலும் அத்தகைய நபர்களால் அவர்களுக்கும் சரி, அவர்களைச் சுற்றியிருப்பவர்களுக்கும் சரி. எந்தவிதமான நன்மையும் ஏற்படாது. இது நிச்சயம்.
கோயிலில் நடந்த சம்பவத்தின் தொடர்ச்சிக்கு இப்போது வருகிறேன்.
பரப்பும் மாந்தோப்பு මlආl.
ஒரு மரத்தின் ஓரமாக என் முச்சு ஒதுங்கியது என் நீர்வலி நீக்குவதற்காக
அந்த நொடியில் காற்றில் ஒழுகியது புல்லாங்குழல் சிரிப்பொலி.
நிமிர்ந்தேன் கண்களால் நான். ஓ. மாமரத்தில் எப்பொழுது
ig Bully
நிலவு காய்க்கத் தொடங்கியது. allenLisa அப்பொழுது நீ
வெட்கப்பட்டதைவிட நான் வெட்கப்பட்டதே அதிகம்.
bgol disp லாம். 5ளில் ஒன்று
(தலைகீழ்)
ருள்படும் குழம்பியுள்ளது
டிகை (தலைகீழ்), து மலையடிவாரம்
அந்த மின்னல் பொழுதிலிருந்து நான் என்னில் என்னைத் தேடியும் கிடைக்கவில்லை.
உன் மின்சாரப் புன்னகைக்காக a வயது அலைய ஆரம்பித்தது.
என் மனதின் சத்தம் எனக்குக் கேட்கத் தொடங்கியது.
என் பருவத்திற்கு நீ பசித்தாய் அந்த இரவை எனக்குப் பகலாக்கினாய் நீ!
நான் இமை முடினால் நீ என் விழிகள் திறக்கிறாய்.
கண்கள் முடிய பிறகும் உனது புகைப்படமே என்னில் க்ளிக் ஆனது.
நான் அந்த அழகியின் அழகிய கிராமத்துக்குப் புதியவன்.
அடுத்தவிடியலில் என் உயிர் உன்னைத் தேடி மாந்தோப்பு வரை நீண்டது மீண்டும் என் விழிகளில் முளைப்பாயா என்ற ஏக்கத்துடன்,
தெய்வத்திற்குப் படைக்கும் நீ என்னில் விதை போட்டுச்
ton) i Ꮭ) J ᏧᏏ
கையாண்டார் தெரியுமா?
புஷ்பம், பழம், நீர் போன்றவற்றைவிட
பூமியின் ஈரம் உறிஞ்சி பசுமை
YA
ஐயையோ என்று தலையில் அடித்துக் கொண்டு அங்கலாய்த்த அந்தப் புரோகிதரையும், அவரது செயலைப் பார்த்துத் திகைத்து மனக்கிலேசம் அடைந்து நின்ற பக்தகோடிகளையும் தலைமைப் புரோகிதர் எப்படிக்
இதற்கு அவருக்குக் கைகொடுத்தது பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் அருளிச் செய்த ஒரு ஸ்லோகம், அந்த
ஸ்லோகத்தை அப்போது அவர் அங்கே கூறினார். அதன் அர்த்தம் என்னவென்றால், நீங்கள் எனக்குப்
பூஜை செய்யப் பயன்படுத்தும் பத்ரம்,
நீங்கள் என்னிடம் காட்டும் பக்திதான் எனக்கு மிக முக்கியம் என்பதுதான். மகாதீபாராதனை செய்யத் தவறிவிட்டேனே என்று புலம்பும் உங்கள் பக்திக்குக் கிடைக்கும் புண்ணியம்தான் மகாதீபாராதனை செய்த எனக்குக் கிடைக்கும் புண்ணியத்தைவிட அதிகம்.
என்று அந்தத் தலைமைப் புரோகிதர்
ஐயையோ புரோகிதரைப் பார்த்து இப்படிச் சொல்ல. சுற்றி நின்ற பக்தர்கள் கூட்டம் ஒரு மகா தத்துவத்தைக் கேட்ட புனகாங்கிதத்தில் புல்லரித்து நின்றது. ஐயையோ புரோகிதரும் சாந்தப் பெருமூச்சு விட்டார்.
படபடப்பால் உளறிக் கொட்டிய ஐயையோ புரோகிதரால் பக்தர்கள் அடைந்தது பதற்றம் பதற்றப்படாமல் கீதையைச் சொல்லி நிலைமையைச் சமாளித்த தலைமைப் புரோகிதரால் பக்தர்கள் அடைந்ததோ நிம்மதி!
சென்றாய் நான் உன்னில் வளர்ந்தேன்.
என் கண்களின் பசி தீரவில்லை. மீண்டும் என் விழிகள் மோட்சம் பெற விண்ணப்பித்தது.
உன் முகமழை காணாது என் வயது வரண்டு போனது.
என் வானத்தை நான் திறந்துவைத்தேன் நீ உதிப்பாய் என்று
தென்றலில் கிளிகள் கவிதை மொழிதூவும் அந்தக் கிராமத்தை கோடி முறை கண்களால் அளந்தேன்.
அந்த சிரிப்பொலி தேடி என் வயது ஒவ்வொருபாதையிலும் நுழைந்தது.
என் கண்களை ஏமாற்றிவிட்டாய் நீ! என் பார்வையைப் பட்டினியாக்கினாய்.
ஒரு மாத உதிர்வுக்குப் அந்த நிலவைச் சுமந்து நான் என் கிராமத்தில் வசித்தபோது
என் அம்மா பக்கத்தில் மலர்ந்தாள். 'நீ இந்தப் பொண்ணக் கட்டிக்கிறாயா? என்றாள். 'எனக்குத் திருமணம் நடந்துவிட்டது என்றேன்.'
அம்மா மின்சாரம் குடித்துத் துடித்தாள்.
அந்தப் புகைப்படத்தை வெறுப்புடன் வீசினாள் என் முகத்தில், 'எனக்குத் திருமணம் நடக்கவில்லை. நான்.இந்தப் பொண்ணைக் கட்டிக்கிறேன்' என்றேன் எனக்குள் உள்ள அத்தனை ஒலியையும் திரட்டி

Page 20
3rivasai Sabibul
பஞ்சு மொய்த்தாற் போன்ற இருட்படை மேகங்களுக்கிடையில் காலைக் கதிரவன் தன் கடமையை கருத்தாய் நிறைவேற்ற தன் பொற்கதிர்களை மெல்ல மெல்ல பூவுலகுக்கு அள்ளி வழங்கியவனாக புதுத்தெம்புடன் புறப்படுகிறான். அவனின் வரவு கண்டு கானம் மீட்டி
கட்டிலில் சுருண்டு படுத்திருந்த பவித்ரா கடிகாரத்தைப் பார்க்கிறாள். அது சரியாக காலை 6.00 மணியைக் காட்டுகிறது. அருகில் படுத்திருந்த கணவனைப் பார்க்கிறாள் அவன் ஆழ்ந்த தூக்கத்தில் இன்னும் மூழ்கிப் போயிருந்தான். அதிகாலையில் எழுந்து காலைக்கடன்களை முடித்து, கணவனது பணிவிடைகளையும் முடித்து விட்டு தன் சேவையைச் செவ்வனே செய்யப் பாடசாலை செல்லும் அவள், இன்று எவ்வித பரபரப்புமின்றி மெதுவாக எழுந்து சென்று ஜன்னலில் முகம் புதைத்து முற்றத்தில் முகமலர்ச்சியுடன் நின்ற மலர்ச்செடிகளைப் பார்க்கிறாள்.
வழக்கமாகக் கண்களுக்குக் குளிர்ச்சியையும், மனதுக்கு மகிழ்ச்சியையும் தரும் அந்த மலர்ச்செடிகள் அவளுக்கு வெறுப்பையும், விரக்தியையும் ஏற்படுத்தின. வானத்தை வெறித்துப் பார்க்கிறாள் பவித்ரா, "சே.என்ன சமூகம் இது. பெண்களுக்கு சமயம் கொடுத்த உரிமையையும் சுதந்திரத்தையும் ஏன் இந்த பாழாய்ப் போன சமூகம் தட்டிப் பறிக்கணும்? அடுக்களையே அடைக்கலம்னு இருந்த அந்தக் காலத்துப் பெண் குலத்தைத்தான் இன்றைய சமூகம் தேடிக்கிட்டிருக்கோ? ஆண்கள்ற ஆணவத்தால் அடக்கி ஒடுக்கப்படுற பெண்களின் வாழ்வில் எப்பதான் விடிவு பிறக்கப்போவுது.கடவுளே.அ.துக்கு விரைவில நீதான் வழி செய்யணும்" இவ்வாறு அவள் மனதில் எழுந்து மறைந்த கேள்விக் கணைகள் எதற்கும் விடை தெரியாமல் மீண்டும் பிரம்மை பிடித்தவளாய் வானத்தை நோக்கினாள் பவித்ரா,
ஆம் பவித்ரா ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, மிகவும் கஷ்டத்தின்
ஏக்கமும் சலிப்பு 5LD6)T,
பயணத்திற்காக தன்னைத் தயார் செய்கின்றாள். பெற்றோரை, சகோதரரை முதல் முறையாகப் பிரிந்து செல்லப்போகும் அந்த நான்கு வருட பிரிவு, அவளுக்குச் சற்றே கஷ்டமாக இருந்தாலும் தன் பெற்றோர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும் என்ற துடிப்பும், தன் இலட்சியத்தை அடைய வேண்டும் என்ற ஆசையும் நீண்ட இப் பிரிவுத் துயரை மறைத்து சுகத்தை அள்ளிக் கொடுத்தன. பஸ்ஸிற்கு நேரம் நெருங்கிக் கொண்டு இருந்ததால் பூஜை அறைக்குள் சென்று,
'முருகா என் இலட்சியம் தடையின்றி நிறைவேற அருள் செய்' என தன் குலதெய்வத்தை வேண்டினாள். பெற்றோர்களின் அன்பு முத்தங்கள் அவளுக்கு ஆறுதல் அளிக்க, அவர்களிடம் விடைபெற்று அவள் விழிகளில் இருந்து ஆனந்தக் கண்ணீர் முத்துக்களாய்ச் சொரிந்தது. யாழ் நகர் அவளுக்குப் புதிது. ஆனாலும் தன் மனதைத் திடப்படுத்திக் கொண்டு துணிவோடு முதல் முறையாக பல்கலைக்கழகம் செல்லப்போகும் கமலாவுக்கு றாக்கிங் பயம் சற்று இருக்கவே செய்தது. ஆனாலும் இலட்சியத்திற்காக வரும் சவால்களை, தடைகளை, துன்பங்களைத் தாண்ட அவள் தன்னைத் தயாராகவே வைத்திருந்தாள். இப்படி எத்தனையோ நினைவுகள் நெஞ்சில் ததும்பியதால் பல்கலைக்கழக வாசல் வந்தது கூட அவளுக்குத் தெரியவில்லை. பல்கலைக்கழக பீடம் அவளை வரவேற்கிறது. இரண்டாம், மூன்றாம், நான்காம்
பறவையினங்களும் வானில் வட்டமிட்டன.
மத்தியில் படித்து பட்டதாரியாக வெளியேறியவள். இந்நிலையில்தான் பவித்ராவை ரகுவுக்கு பெண் கேட்டு வந்தார்கள். ரகு ஒரு பிரபல நகைக்கடை முதலாளி. பவித்ரா அத்திருமணத்திற்கு சம்மதித்தாலும் தன் தொழிலைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதில் மாத்திரம் கண்டிப்பாக நின்றாள். ரகுவின் குடும்பமும் அதற்கு சம்மதிக்கவே இனிமையான ஒரு நாளில் இரு மனமும் இனிதே இணைந்தன.
காலங்கள் உருண்டோடின. பவித்ராவின் வாழ்வில் இருந்த சந்தோஷமும் அமைதியும் அதிவிரைவில் கருக ஆரம்பித்தன. பவித்ரா வேலை பார்ப்பது ரகுவுக்கு மட்டுமல்ல, அவனது குடும்பத்தார் எவருக்குமே பிடிக்கவில்லை. ரகுவுக்கும் பவித்ராவுக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. அன்று அது உக்கிரமான கட்டத்தை அடைந்தது.
கொளுத்தும் வெயிலில் பாடசாலை சென்று வந்த பவித்ரா, தனது அறைக்குள் அடியெடுத்து வைப்பதற்கு முன்பே ரகுவின் குரல் அவளை இடைநிறுத்தியது. "ஏய் பவித்ரா.நான் வீட்டுக்கு வந்தப்பவே ஸ்கூல் எல்லாம் விட்டாச்சு, நீ இவ்வளவு நேரமா எங்க போய்த் தொலைஞ்ச.? இல்ல எங்காவது ஊர் சுத்தப் போனியா?.என்னடி நான் கேட்டுக்கிட்டே இருக்கேன், பதிலே சொல்லாம செல மாதிரி நிக்கிறே."
"ஓம் பொஞ்சாதி இங்க யாரத்தான்டா மதிக்கிறா, ஒன்னத்தான் மதிக்கிறாளா இல்ல மத்தவங்களத்தான் மதிக்கிறாளா..? நானும் உழைக்கிறேங்கிற திமிருடா அவளுக்கு, பேசாம பத்தினியாட்டம் வீட்டுக்குள்ள அடக்க ஒடுக்கமா இருக்கிறத விட்டுட்டு படிப்பிக்காளாம்." என்றாள் எரியிற நெருப்பில எண்ணெய்யை ஊற்றுவது போல ரகுவின்
அம்மா.
"அ.அது வந்துங்க இ.இந்த வருஷம் ஸ்கொலSப் எக்ஸாம் எடுக்கிற புள்ளைங்களுக்கு கிளாஸ் வச்சதால." சே.மூடுவாய. கணவன எப்படி கவனிக்கனும்னு தெரியாத ஒனக்கெல்லாம் எதுக்குடி டீச்சர் வேல.ஒன்னக் கல்யாணம் பண்றதுக்கு முதல்லேயும் எங்கம்மாதான் எனக்கு சமச்சுப் போட்டா. LSLSSLSLSSLSLSSSSSSLSSSSZSSSZSSSSSSSSSSSSSSSSSSZSSSSSSSLSLSS SSLSLSSSSSSLSSSSS SSSSSZSSSSSLSSSSSSLSLS SSLSSSLSSYSLSSYSLSSSSSSSLS SSLL
கடவுளே விடிந்து விட்டதே என்ற யே வாடி இஞ்ச என்ற ஒரு குரல் இவளை
卤 *
/
༡རེད།།༽
இப்போ ஒனக்கும் என எங்கம்மாதான் சமச்சு அப்புறம் நீ எதுக்குடி இருக்கே"
"நான் வேலை ெ தெரிஞ்சுதானே என்ன பண்ணி."என்ன எதிர் அளவுக்கு ஒனக்கு ை நீ வேல பார்க்கிறங்க இப்படியெல்லாம் பேச இல்ல."என்ற ரகுவின் கன்னத்தைப் பதம் பா பள்ளி வாழ்க்கை மேடைகளில் பெண்க கொடுத்த பவித்ரா, த மணவாழ்க்கையிலும் அனுபவங்கள் கவ்விக் சற்றும் எதிர்பார்க்கவி உதயமான மகிழ்ச்சி விரைவில் அஸ்தமனப அவளால் நம்பவே மு கண்ணீர் விட்டு அழு அவளால் அப்போதை முடியவில்லை. “ஹூம் கஷ்டப்பட்டுப் படிச்சோ கெட்டுக் கத்துறவங்க புரியப்போவுது.சமூகத் செய்யுற சந்ததிய உருவாக்கணும்.அதர் பாடுபடனும்கிற என்ே மனக்கோட்டைகளெல் மணற்கோட்டைகளா. மனதுக்குள் சொல்லிய அழுதாள் பவித்ரா,
"இன்னிக்கு எனக் ஒண்ணு தெரிஞ்சாகணு வேலையைத்தான் நீ இல்லே ஒரு உண்மை வாழப் போறியா? என் கன்னங்களில் கண்ணி பவித்ரா, "இப்படி எல் தெரிஞ்சிருந்தா நான் கல்யாணத்துக்கே சம் மாட்டேங்க, இ.இத ர நடக்குறதுக்கு முதல்ே சொல்லியிருக்கலாம்" பவித்ராவை சட்டென ரகு, "இப்ப கூட ஒண் கெட்டுப்போகல. உன் ஒனக்கு பெரிசாத் தெ
நோக்கி ஒலித்தது என்னடி பேர் பாட்டு
பாடடி.இஞ்ச என்ன ஆட்டம், காட்ட வந்தனியே.?
என பகிடிவதைகள் பலமாகவே இருந்தன. எப்படியோ அவற்றையெல்லாம் சகிக்க வேண்டியே
இருந்தது. இப்படி சில மாதம் தொடர்ந்த பகிடிவதைகள் ஓய்வு கண்டன.
மொழியியல், ஆங்கில இலக்கியம், பிரெஞ்சு மொழி, கணனி போன்ற பாடங்கள் ஆரம்பத்தில்
கண்ணியமாகவும், திண்ணியமாகவும் இருந்தாலும்
\ A -விஜயமகள்,
அலம்பில்,
வருட மாணவர்கள் ஆங்காங்கே கூட்டம்
漆移
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SMTP
அதனால எனக்கு எந்த ஆட்சேபனையும்
கிடையாது. ஆனா.ஒண்ண மட்டும் ஞாபகத்துல வச்சுக்க, அதுக்கப்புறம் நாம சந்திக்கிற இடம் கோர்ட் ஆகத்தான்
நீங்களே.ஆமாண்டா சொன்னேன். நாம வாழ்க்கை வசதியோட வாழ்ந்தோம். அதனால பவித்ராவை வேலைக்கு அனுப்ப வேணாம்னு சொன்னேன். ஆனா
க்கம் சேர்ச் ، 99 م مصر * * جسر
Eೇ? ಫಿಲ್ಟನ್್ಗ இருக்கட்டும் என లై : மனைவின்னு அநத ஹோலே அதிரும்படி கத்திய ரகு அவக்கிட்ட மெதுவா எடுத்துச் சொல்
சேர்ட்டை எடுத்து மாட்டியவனாக ....! : జ சய்யுறவள்னு அங்கிருந்து புறப்பட்டான். கூறிே ததை க் கல்யாணம் இருந்த மண ခြူး၏e எரிமலையாய்க் கொதித்துப் போனாள் த்துப் பேசற இப்போது பிண 6. பவித்ரா, "முடியாதுங்க.அது மட்டும் தம் வந்துடுச்ச : என்னால முடியாது நீங்கசொல்ற் திமிருதான் ଦୃକ୍ଷୀରୀ ருமLய அவளது மாதிரிக் கேக்கிறதுக்கெல்லாம் நான் வைகசூது namumununuopumunum
விச் வி பவதராவன பதவியை விடச் எம்ரினம்யூனுஸ், பில் பல சொல்லியது. வேறு ருக்காகக் குரல் வழியின்றி ன்னுடைய பவித்ராவும் பெட்டிப் அந்தக் கசப்பான IDUTL. அடங்கிப்
கொள்ளுமெனச் போனாள். ல்லை. மண்வாழ்வில் அன்றிலிருந்து இவ்வாறு மிக பவித்ரா, ரகுவுக்கு ாகிப் போனதை பிடித்தபடி f). ..." டியவில்லை. வாழலானாள. டேய் பதைத் தவிர ரகு, நீ எழும்பி க்கு ஒன்றும் செய்ய எவ்வளவு நேரமாச்சு
நான் எவ்வளவு இன்னும்தான் பவித்ரா- سسسسسسسسس கிறது. இப்படி ம்தி எழும்பல அத்தையின் ஓங்கி ஒலித்த ஒண்ணும் உங்க கைபொம்மை இல்ல ளுக்கு எங்க குரல் பவித்ராவை சுய நினைவுக்குக் 6T6060T துக்குத் தொண்டு 6:16 ಇಜ್ಡ: ೮೫ : 6TT
6) ]கு மும்முரமா ಆಳ್ವರು றையை நோக மறந்திட்டேன். பொஞ்சாதி வேல பார்த்தா OTTL ಸ್ಖ೩ ಹಿಜ್ಡ''ನ್ತ ಛೀ”: லாம் வெறும் யாருமே எதிர்பாராத விதமாக ரகுவின் கெளரவமாய் படுதா."
மா.மாறிடுச்சு" என கடையிலிருந்த நகைகள் யாவும் "பவித்ரா ப்ளீஸ்.உன்னோட வளாகக் குமுறி இனந்தெரியாத ஒரு கும்பலால் வார்த்தைகளால என்னக் கொல்லாத என்
கொள்ளையடிக்கப்பட்டன. இப்படி ஒரு அம்மாவும் மத்தவங்களும் சொன்னதக் கு ரெண்டுல இக்கட்டான சூழ்நிலை உருவாகுமென கேட்டு ஒன்ன வேலைய விடச் சொன்னது ம. ஒன டீசசா யாருமே எதிர்பார்க்கவில்லை. வங்கிக் தப்புதாம்மா. அதுக்காக நான் ஓங்கிட்ட
செய்யப் போறியா? யான மனைவியா
கடன்கள் ஒருபுறமும், சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலை மறுபுறமுமாக ரகு
எத்தனை தடவை வேணும்னாலும் மன்னிப்புக் கேட்கிறேன். நான் திருந்தி
றான் ரகு. ஒரு நிர்க்கதி நிலைக்கு ஆளானான். நாம ரெண்டு பேரும் சந்தோஷமா வாழ ர் வழிந்தோட நின்ற இச்சிக்கலிலிருந்து மீள எவ்வித ஒரு சந்தர்ப்பம் குடு
லாம் நடக்கும்னு வழியுமின்றி இருந்த ரகுவிடம், பவித்ரா.”கெஞ்சலாய்க் கேட்டான் ரகு,
இந்தக் "ரகு நீ உன் கஷ்டத்திலிருந்து 'கடவுளே.இவங்க அறிவுக் கண்கள் மதிச்சிருக்க மீள்றதுக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கு திறக்கணும்னு நான் கேட்ட
நீங்க கல்யாணம் லயே
என்றாள் ரகுவின் அம்மா. "என்னம்மா அது ஆவலாய்க் கேட்டான் ரகு, அதான்
பிரார்த்தனையை இவ்வளவு சீக்கிரமா அங்கீகரிச்சுட்டியே.ஒனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல' என
எனக் கூறிய பவித்ராவை திரும்பவும் வேலைக்கு திரும்பி முறைத்த அனுப்புறது. அம்மா நீ.நீங்க என்னம்மா ರಾಷ್ಚಟ್ಣಿ ணும் சொல்றீங்க. நீங்கதான் பவித்ராவை பவித்ரா, புழுதி படிந்த நிலையில் தனது
டிச்சர் வேலதான் வேலைக்கு அனுப்ப வேணான்னு ரிஞ்சா அத செய். சொன்னிங்க. இப்போ D நாகக நடநத (பாவும் கற்பனை
இலட்சிய வாழ்வு
அவை எல்லாவற்றையும் பொறுமையோடு சகித்துக்கொண்டு கல்வியில் தன்ன்ை
ঃঃপ্তঃ
முழுமையாக அர்ப்பணித்ததோடு விளையாட்டிலும்
தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள். இவளின் அறிவும், அழகும் எத்தனையோ ஆண்களை கவரவே செய்தது. எத்தனையோ பேரின் காதல் அவள் பக்கம் திரும்பியபோதும்
அவள் காதல் என்ற வலைக்குள் தன்னை சிக்கவிடாமல் பார்த்துக் கொண்டாள். ஆனால் காதல் புரிவது கூடாத விடயம் என்று அவள் ஒருபோதும் நினைத்ததில்லை. தன் நண்பிகளின் காதலை நன்கே வரவேற்றதோடு, காதலைப் பற்றிய ஓர் உயர்ந்த எண்ணம் அவளிடம் இருக்கவும் தவறவில்லை. ஆனால் காதலின் புனிதத்தை உணர்ந்து காதலிக்க வேண்டும் என்பதில் நண்பிகளிடத்து சற்று இறுக்கமாகவே இருந்தாள். காதலித்தால் காதலித்தவரோடு
இருந்தது. இரண்டாவது வருடத்தில் ஆங்கில இலக்கியத்தைச் சிறப்புப் பாடமாக எடுத்ததோடு,
எல்லாப் பரீட்சைகளிலும் முதலாம் இடத்தைப்
அந்தப் பசுமர நிழமும், அதனூடே நகர்ந்த தூய
இதயக்கமலம் மலர்ந்து காதல் மணம் வீசத் தொடங்கியது. உயர்தரம் படிக்கும் போது அவளையே முழுமையாக, ஆழமாக நேசித்தவன் சிவா சிவா தன்னை காதலிக்கும்படி கமலாவை வார்த்தைகளால் தொந்தரவு செய்த வேளைகளில் எல்லாம், தன் இலட்சியத்திற்காக அவனின் ர்த்தைகளை மட்டுமே தூக்கியெறிந்தவள் அவனையும், அவன் தன் மேல் காட்டிய
மொட்டெனும் இதயத்துள் காதலெனும் தேனை
-- ஆனால் அவளுக்காகவே வாழ நினைத்த
செய்யப்படாவிட்டாலும் தகவல் தொழில்
வளர்த்துக்கொண்டான், அவன் வாழ்வின் அ
இதமான தென்றலும் நீடிய நிழலையும்,
மகிழ்வையும் நிறைவையும் அளித்தது. அங்கேதான் இதழாகிய அவளின்
அன்பையும் தூக்கி எறிய முடியாமல்
மறைத்து வைத்திருந்தாள்.
சிவா, முதலில் அவளை தன் காலில் நிற்குமளவிற்கு தன்னை நிலைப்படுத்த முயன்றவன் அதில் வெற்றி கண்டா
விஞ்ஞானப் பிரிவில் படித்த அவன்,
மருத்துவபீடத்திற்குத் தெரிவு
நுட்பத்துறையில் தன்னை நேர்த்தி
பக்கம் கமலா எனும் குலவிளக்கு ஒன்றே,
பற்றிக்கொண்டது மட்டுமல்லாது, வலைப்பந்தாட்ட
என்றோ ஒரு நாள் சிவா தனக்காக வருவான்
அணியின் தலைவியாக இருந்த அவளின் திறமையைப் பாராட்டாத பேராசிரியர்களோ,
மாணவர்களோ இல்லை. இவ்வாறு கல்வியைத் தொடர்ந்த அவளின் நான்காம் வருடம் ஆரம்ப s விரிவுரைகள் ஆரம்பமாகின. தன் கல்விக்காக பெற்றோர்கள் உடல் ரீதியாக, பண ரீதியாக பட்ட கஷ்டங்களுக்கு விடுதலை அளிக்க வேண்டும், பிள்ளைகளின் உயர்வைக் காணத் துடிக்கும் அவர்களின் கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்றெல்லாம்
எண்ணிக் கொண்டு நட்டநடு வெயிலில் நூலகத்திற்காக சென்று கொண்டிருந்த அவளுக்கு
TIJDGrofi

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 1.
O O O O. O. ந்தித்துப் பார்க்க. விக்கிரமன் ம புறப்படும்போது, அவ
(குறள்சொல்லும் வாழ்க்கைத் தத்துவம்:
அவர் ஆபத்தான :ெ
'உனக்கு அல்ல உபதேசம் ஊருக்குத்தான் என்றதுபோல் இன்றைய உலகில் நீே செயற்பாடுகள், : சமுதாயத்தையே ஒரு இனங்காண முடியாத இருண்ட் உலகத்துக்கு அழைத்துச் செல்லும் (தள்ளிச் செல்லும் கூறவிலி பி நிலைதான் காணப்படுகின்றது என்று கூறத்தோன்றுகின்றது. இதில் சரியான வழிநடத்தலில் புரவியில் ஏறுவதறகு சமுதாயத்தை இட்டுச் செல்லக் கூடிய ஒரு பெருமகனைத் தேடிப் பலர் அங்கலாய்க்கின்றனர். விக்கிரமன், அதை ெ அதிலும் பொது நலன் விரும்பிகள் மும்முரமாக ஈடுபட்டு தம்மையே தாம் வருத்திக் கொள்வதுமுண்டு சமூகம் திருந்தினாலென்ன? விட்டாலென்ன? என்று சிலர் கேள்வியும் எழுப்பத்தான் செய்கிறார்கள். ஆனால், தாம் எத்தனை தீமைகளைச் செய்தாலும் அவற்றைப் பிறர் கண்டுகொள்வதை முற்றாக மறுக்கின்ற அதே வேளை, பிறர் விடும் சின்னஞ்சிறிய தவறுகளையும் விமர்சிப்பது எத்தைகையது என அவர்கள் சிந்தித்ததாகத் தெரியவில்லை. ஆயினும், சுவற்றில் எறிந்த பந்து மீண்டும் எறிந்தவரிடமே வருவதுபோல் தீமைகளைச் சுட்டிக் காட்டத் தீமையற்றவர்ே பொருத்தம் என்பதை விளக்க வள்ளுவப் பெருந்தகை கூறிவைத்ததென்ன என்பதை நோக்குவோமா?
"தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
எக்குற்றம் ஆகும் இறைக்கு"
தான் செய்யும் குற்றங்களை நீக்கிய பின்பே பிறர் குற்றங்களை எடுத்துரைப்பது | நல்லது அப்படிப்பட்டவருக்கே குற்றங் காணும் தகுதியுமுள்ளது. (அத்தன்மையுடையவர்களை
எக்குற்றமும் நாடாது என்பதாம்)
குறள் - 436
28 சிந்தியா கடந்த ஆண்டில் நம் நாட்டின் Top 10 பேர் யார்?
- ஜெ. அழகன், கதுருவெல, 1 ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ. + ஜனாதிபதியாகப் பதவியேற்று மிகக் குறுகிய காலத்துக்குள்ளேயே ஐக்கிய நாடு கள் சபையின் 61 ஆவது பொதுச்சபைக் கூட்டத்துக்கு தலைமை வகித்ததற்காக. 2. தமிழர் விடுதலைக் கூட்டணித் தலை வர் ஆனந்த சங்கரி
* சகிப்புத்தன்மை, அகிம்சைக்கான யுனெஸ் கோவின் 'மதன் ஜித் சிங்" விருது வாங்கிப் பெருமை சேர்த்ததற்காக.
3. ஈ. பி. டி. பி. தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.
* தரைவழி துண்டிக்கப்பட்ட நிலையில், உணவுப் பொருள் தட்டுப்பாட்டுக்கும் முகம் கொடுத்தபடி வாழ்ந்த யாழ் மக்களை, அதா வது தன்னைத் தெரிவு செய்த மக்களை, நேரடியாகச் சென்று இரு தடவை பார்த்த அமைச்சர் என்ற வகையில்.
4. மேலக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் எம். பி.
+ ஆட்கள் காணாமல் போனதற்காக குறிப்பாக மேல் மாகாணத்தில் அச்சம்பவங் களை எதிர்த்து அதிகமாகக் குரல் கொடுத் ததற்காக.
5. இலங்கை மக்கள். * சமாதானம் போல் யுத்தம், யுத்தம்
போல் சமாதானம், குண்டு வெடிப்பு, படு கொலைகள், ஆட்கடத்தல் இவற்றைச் சகித் துக் கொள்ளப் பழகியதற்காக.
6. இலங்கை கிரிக்கெட் அணித் தலை வர் மஹேல ஜெயவர்தன.
1996 ஆம் ஆண்டு உலகக் கோப் பையை வென்ற இலங்கை அணி என்ற பெருமையை இழக்கும் நிலையிலிருந்த அணியை, நம்பிக்கையோடு வழி நடத்தி மீண்டும் புது இரத்தம் பாய்ச்சியதற்காக. 1. கொழும்பு மாநகர மேயர் முகமட் இம்தியாஸ் உவைஸ்.
+ அரசியல் கண் கட்டுக்களால் சாதாரண ஆட்டோ ஒட்டுநராக இருந்து, கொழும்பு முதல்வராகத் தெரிவான முதல் அடிமட்ட பிரஜை என்பதற்காக.
8. இ.தொ. கா. தலைவர் அமைச்சர் ஆறு முகன் தொண்டமான்,
+ தோட்டத் தொழிலாளர்களின் பலம்,
பலவீனம் இரண்டையும் தீர்மானிக்கும் ஒரு
வராக 260 ரூபாய் நாள் சம்பள ஒப்பந்தம்
செய்து தன்னை நிரூபித்ததற்காக.
9. புலிகளின் தலைவர் பிரபாகரன். + 365 நாட்களில் ஒரே ஒரு நாள் மட்டும்
ஊடகங்களில் முகம் காட்டி வருடாந்த
அறிக்கை வாசித்ததற்காக.
10. அமைச்சர் கெஹலிய ரம்புக்
வெல்ல.
+ 2006 ஆம் ஆண்டில் நாட்டின் பாது
காப்புக்காக அதிக ஊடகவியலாளர் மாநாடு
களைக் கூட்டி கருத்துச் சொன்னதற்காக.
తణి-నలై, 845
2x பஸ் குண்டு வெடிப்புச் சம்பவங் கள் எதைக் காட்டுகிறது?
- கே. லோகநாதன், நீர்கொழும்பு
வன்முறையை ஒரு ஆயுதமாகப் பிர
யோகிப்பவர்களின் முகத்தைக் காட்டுகிறது.
அப்பாவி மக்களைப் பலி கொள்ளும் எந்தத் தாக்குதலும் போர் வெற்றிகளைத் தராது. மாறாக எதிர்மறை விளைவுகளையே ஏற் படுத்தும் என்பதைத்தான்.
as esta
2 ஜோர்தான் கப்பலின் கதையை
எல்லோரும் கைவிட்டு விட்டார்களே?
- யூ. எல். உவைஸ், மருதமுனை, கப்பலை மீட்பதை விடவும், தகர்ப் பதற்கு யோசனைகள் செய்யப்படுவதுபோல் தெரிகிறது. கப்பல் உரிமையாளர் அதற்
கான காப்புறுதிக் கட்டணத்தைப் பெற்றுக் கொள்வது பற்றிச் சிந்திப்பதாகவும் தகவல் கள் வருகிறது. இரண்டில் ஒன்று நடக்கு
மென்று தெரிகிறது.
4ák3 SNTE, Gyo
24x "பத்திரிகை”, “வானொலி",
விஜய் - அகின்
அஜித் - அசின் போக்கிரி
ஆவர்
"தொலைக்காட்சி" - இவற்றில் எந்த ஊடகம் அனைத்துத் தரப்பினரையும் போய்ச் சேரக்கூடிய ஊடகம்?
- சி மிருனாளினி, கெட்டபொலா.
எப்போதாவது இப்படியான கேள்வி களைக் கேட்டுத் திக்குமுக்காட வைத்து விடுவதில் வாசகர்களுக்கு இருக்கும் ஆர் வத்தை நினைத்து சந்தோஷமாக இருக்கும்.
பத்திரிகையை ஒவ்வொரு நாளும் வாங்க வேண்டும். நேரம் ஒதுக்கிப் படிக்க வேண்டும். அதுவும் நேற்றைய செய்திகள். இதற்கு இந்த அவசர யுகத்தில் வாய்ப்புக் குறைவு. வாசிப்புப் பழக்கம் வெகுவாக அருகிவிட்டது.
அடுத்து, தொலைக்காட்சி. இதற்காக வும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி ஓய்வான பொழுதில் பார்க்க வேண்டும். அதுவும் அவ சர உலகில் இரண்டாம் பட்சமான விடயமா கிவிட்டது.
தங்கையின் பக்கம் தி
முகத்தில் கவலைக்கு மறைந்ததை அவதான் அங்கயற்கண்ணி, "ஏ6 ஏதும் தவறாகக் கேட் என்று தயங்கினாள். 6 கூற முடியாததை உ6
சமாளித்துக் கொண்டு, கீர்த்திவர்மனின் சுபாவ ஏற்கனவே உனக்குச் சொல்லியிருக்கின்றேன் மாத காலத்துக்குள் அ அவன் மிகவும் பிடிவா எதிரிகள் விடயத்தில் ( வேண்டாம் நான் சொ மாட்டான். முடியுமாயில் திருத்த முயற்சி செய். அவனோடு முரண்பட்டு முடியாது என்பதை மட் வைத்துக் கொள்” என்
புரவியின் மேல் ஏறி 8 கொண்டான்.
அண்ணன், தங்:ை சம்பாஷனைகளைக் ே
↑
வானொலிதான் அது தகவலும் என்று சொல்6 நாம் வேலை செய்து
கூர்மையாக்கிக் கொண் தோட்டத்தில் வேலை
வானொலியைக் கேட்டுச் வானொலிதான் அநேக றடையும் ஊடகச் சாதன விடயதானங்களையும்,
திரிகை அளவுக்கு வாெ னவா என்பது சந்தேகL
తణి:
2 விஷம் அரு தத்துவஞானி சோக்ரடீ6 செத்த தத்துவாசிரியர் ! வித்தியாசங்கள் கூறுங் - அல்வத்தை 1. சோக்ரடீஸ் விவு
§හාm. 11-17, 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளிகையை விட்டுப் னை வழியனுப்ப ர வந்த அண்ணா இனியாவது பல்களில்
றிவுரை ாறு கேட்டாள்.
தயராக இருந்த
முடியாவிட்டாலும், இருவருக்குமிடையில் ஏதோ ஆலோசனை நடக்கின்றது என்பதை மட்டும் ஊகிக்கக் கூடியதாயிருந்தது. விக்கிரமன் புறப்பட்டபோது, கையசைத்து அவனை வழியனுப்பி விட்டு அங்கயற்கண்ணி, தன் அறைக்கு வருவது கண்டு கீர்த்திவர்மன் தனது கட்டிலில் படுத்துக் கொண்டான். அங்கயற்கண்ணி கதவைத் தாழிட்டுக்
ட்டுவிட்டு
ரும்பியவன் றி தோன்றி
த்த
எண்ணா? நான் டு விட்டேனா?” பிடயத்தை விளக்கிக் னர்ந்த விக்கிரமன்,
"தங்கையே த்தைப் பற்றி
நீ கூட இந்த ஒரு அறிந்திருப்பாயே? தக்காரன். அதுவும் சொல்லவே ல்லிக் கேட்க அவனை நீ
ஆனால்,
எதையும் சாதிக்க டும் நினைவில் று கூறிவிட்டுத் தன் மாநது
5 இருவரின் கட்க
பாட்டுக்குப் பாட்டும், விக் கொண்டிருக்கும். கொண்டே காதைக் ால் மட்டும் போதும் செய்யும் போதுகூட கொள்ளலாம். ஆக மக்களைச் சென் ம், மற்றப்படி தரமான தேடல்களையும் பத் னாலிகள் தருகின்ற தான்.
3, AGP
தி உயிர் துறந்த ), விஸ்கி குடித்துச் |ண்டன் பாலசிங்கம். 1ள் பார்க்கலாம்.
பூரான், மாத்தளை. த்தை ஒரே தடவை
===విజనీతినిE'-
கொண்டு அறைக்குள் வரும்போது, அவள் முகத்தில் கவலைக்குறி இழையோடியிருப்பதைக் கவனித்தவன், "ஏது தாமரை மலரில் சூரியன் சுட்டுவிட்டது போலிருக்கிறதே" என்றான். அவன் கேள்வியில் பரிகாசம் கலந்திருப்பதை உணர்ந்த |அங்கயற்கண்ணி, |"சூரிய ஒளியில்தான்
தாமரையே மலர்கிறது ன்பார்கள். சூரியன் தாமரையைச் சுட்டுவிட்டது | என்பவர்களின்
கற்பனை வளமானதாகத் - 缀 தெரியவில்லையே? என்றாள், "ஓ அப்படியா? உன்னைக் காணும்வரை அது இருந்தது' என்று கண்ணைச் சிமிட்டினான் கீர்த்திவர்மன். "என்னைக் காணும்வரை என்றால், என்னைக் கண்டவுடன் உங்கள் கனவுக் கன்னியர்கள் எல்லாம் கைவிட்டுவிட்டார்களோ? அல்லது கற்பனையில் வேறு யாரோ தோன்றி மறைகிறார்களோ' என்றவள், அவ்விடத்தை விட்டுச் சென்று சாளரத்தின் வழியாக எதையோ பார்த்தவண்ணம் நின்று கொண்டாள். கீர்த்திவர்மனின் அழைப்பு அவள் காதில் பட்டதாக இல்லை.
விளையாட்டாகப் பேசியது
வினையாகிவிட்டதோ என்று நினைத்தபோது, மனம் வருந்தினான் கீர்த்திவர்மன் இருவருமே பிடிவாதக்காரர்கள் ஆயிற்றே இதில் யாரும் தோல்வியைத் தாங்கிக் கொள்பவரல்லர் என்றாலும், அங்கயற்கண்ணி கலங்கிவிடக் கூடாதே என்ற எண்ணம் கீர்த்திவர்மனின் மனதில் பட்டதோ என்னவோ, மெதுவாக எழுந்து அங்கயற்கண்ணி நின்றிருந்த இடத்தை அண்மித்தபோது, அவள் படிக்கட்டுக்களில் இறங்கி மலர் வனத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள். அவளைப் பின் தொடர்ந்தான் கீர்த்திவர்மன்.
யில் குடித்தார். பாலசிங்கம் விஸ்கி எனும் விஷத்தை வாழ் நாளெல்லாம் குடித்தார்.
2. சோக்ரடீஸ் - உலக மானிடருக்கு தத்துவத்தைக் கூறினார்.
பாலசிங்கம் - தத்துவாசிரியர் என்று குறிப்பிட்ட குழுவால் மட்டும் அழைக்கப் பட்டார்.
3. சோக்கிரடீஸ் சாகும் தறுவாயிலும் தத்துவம் போதித்தார்.
பாலசிங்கம், சாகும் தறுவாயில் தவறு களை நியாயப்படுத்தியதற்காக வருத்தப் பட்டார்.
இப்படிச் சொல்லிக் கொண்டே போக லாம் அல்வத்தையூரான், இரண்டு பேருடைய கதையும் 'கதம்.கதம்" விட்டு விடுவோமே.
assesota
2 சிந்தியா! வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவை ஒன்று கூறுங்களேன்? மீரா முகைதீன் - ஹாலித், ஏறாவூர் - 03A 1. "அந்த டாக்டர் பாடிக்கிட்டே ஆப்பிரே ஷன் பண்ணுவாராம்."
"அப்பிடின்னா ஒரே நேரத்தில ரெண்டு அறுவையின்னு சொல்லு"
2. (போனஸ்) “மன்னா உங்கள் வீரத்துக்கு இழுக்கு வந்துவிட்டது"
"அப்படியா? உண்மையிலேயே எனக்கு வீரம் உண்டு என்று நீர் நம்புகிறீரா?"
(படித்தது)
తaఇకొత్రకి 459
அங்கயற்கண்ணி அங்கு அமைக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள். கீர்த்திவர்மன் வருவான் என்று அவள் எதிர்பார்த்ததுபோல், அவன் உப்பரிகைப் படிகளில் இறங்கிவர முயற்சித்தான். ஆயினும், அந்த உயரமான இடத்திலிருந்து இறங்கி வந்தாலும் மீண்டும் ஏறும்போது சிரமப்பட வேண்டுமே என்று அங்கயற்கண்ணியின் மனதில்
பொறி தட்டியபோது, அவளை
''
அறியாமலேயே நில்லுங்கள்" என்றவாறு அவனருகில் ஓடிச் சென்று அவனைத் | தடுத்து நிறுத்தியதும், அத்தனை வேகமாக மாடிப் படிகளில் ஏறிவந்த களைப்பில் தன்னைக் கட்டுப்படுத்த முடியாது அருகிலிருந்த துணோடு
சாய்ந்து கொண்டாள்.
கண்மூடித் திறப்பதற்குள் அவள் தன்னைப் படிகளில் இறங்கவிடாது தடுத்ததிலிருந்து, தன் மீது எவ்வளவு அக்கறை வைத்திருக்கிறாள் அங்கயற்கண்ணி என்று எண்ணிய கீர்த்திவர்மன் மனதில் அவள் இதுவரை பிடிவாதம் காரணமாகச் செய்த குறும்புகளெல்லாம், அன்பின் நிமித்தம் செய்ததாகவே உணர்ந்தான். இப்போது அவைகள் அவனுக்குச் சுகமாகவே தோன்றின.
அவள் குறும்புத்தனங்கள் அனைத்தும் ஒரு பெண்ணுக்குரிய சாகசங்கள். அவைகளை இதுவரை ரசிக்கத் தெரியாதவனாக இருந்துவிட்டோமே என்று வருந்தியது அவன் மனம், இனியும் இந்த நிலை நீடிக்க வேண்டாம் என்ற எண்ணம் தோன்றியபோது, மெதுவாக அங்கயற்கண்ணியின் அருகில் அமர்ந்தவன், அவள் கையை எடுத்துத் தன் மார்பில் பொருத்திக் கொண்டான். "ஏது" கை பிடித்துப் பார்க்கவும் தெரிந்திருக்கின்றதே" என்ற அங்கயற்கண்ணியின் கையைத் தன் மார்போடு அனைத்தவாறு, "உன் நாடித் துடிப்பைப் பார்க்க அல்ல அங்கயற்கண்ணி, உன்னை நினைத்து என் இதயம் படும் பாட்டை நீ அறிய வேண்டாமா? அதற்காகத்தான் உன் கரம் என் மார்பைத் தொடும் படி வைத்திருக்கின்றேன்" என்றான் கீர்த்திவர்மன், "நீங்கள் பொல்லாதவர். சண்டையில்தான் வல்லவர் என்றிருந்தேன் சமாளிப்பதிலும் வல்லவர் போல் தெரிகிறதே" என்று அங்கயற்கண்ணி கூறியதும், "அத்தனை திறமைகளும், உன் அன்புக்கு அடிமையாகப் போவதுதானே' என்றான் கீர்த்திவர்மன். "நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன் காமுற்றார் ஏறும் மடல்'
குறள் - 1133
2x"போக்கிரி", "ஆழ்வார்” இரண்டு படமும் தைப் பொங்கலுக்கு வருகிறதே? யார் யாரை வெற்றி பெறுவார்? யூகம் ப்ளீஸ்.
-P. மதன், வாழைச்சேனை,
"ஆதி" தந்த தோல்வியில் “போக்கிரி" யும், "வரலாறு' தந்த பூரிப்பில் "ஆழ்வாரும் களமிறங்குவதால் போட்டி பலமாகத்தான் இருக்கும். அஜித் பீனிக்ஸ் பறவை என்று விஜய் சொல்லியிருக்கிறார்.
அடுத்த வாரம் வரை பொறுமை காக்க முடியுமா மதன். பெரிய திரையில் பார்க் காமல் எதையாவது சொல்வதால் இருதரப்பு ரசிகர்களும் கோபித்துக் கொள்வார்களே.
తంత్ర, శ్రీ4ja
2 சனத் ஜெயசூரியாவின் உலக சாத னைகள் எதைக் காட்டுகிறது?
- எம். ஐ. பாயிஸ், முள்ளிப்பொத்தானை. ஆடத் தெரியாதவர்களுக்கு மேடை சரியில்லை என்பது நமது அரசியல்வாதிக ளுக்குப் பொருந்தும் உண்மையான வீரர்க ளுக்கு அது பொருந்தாது. ஜெயசூரியா சிக் ஸர்களாக அடித்த ஒவ்வொரு அடியும், விளையாட்டுத்துறையில் அரசியலையும், அநாவசிய தலையீட்டையும் நுழைத்து குழப்பி அடிப்பவர்களுக்கு விழுந்த அடிதான். இனிமேலாவது நம் நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகமூட்டும் விதமாக நட வடிக்கைகள் எடுக்கப்பட்டால் பாராட்டலாம்.
432-3త్ర, &45*

Page 22
:33: 222 ஸ்போர்ட்ஸ் ஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் ѣ. 217
O இலங்கை அணியின் புதிய சாதனை : 169
ஒக்லாண்ட், ஈடன்பார்க் மைதானத்தில் கடந்த சனிக்கிழமை நடந்த கிறிக்கெட் போட்டியின் நாணய
சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6
இந்தியா) 374 154
இசனத் ஜெயகுரிய ஒக்லாண்ட்
விக்கெட்டுக்களை இழந்து 262 ஓட்டங்களைக் குவித்தது. சங்கக்கார 19 ஓட்டங்களையும், சனத் ஜெயசூரிய 44 : ಜ್ಷಣ ಸ್ಥಳ
யசூாய அதக
பந்துகளுக்கு முகம் கொடுத்து 1 பெளண்டரிகளும் 5 சிக்சர்களும் அடங்கலாக 70 ஓட்டங்களையும் பெற்றனர். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 26.3 ஓவர்களில் 13 ஓட்டங்களுக்குள் சுருண்டது. வாஸ், மாலிங்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக சனத் ஜெயசூரிய தெரிவானார். இப்போட்டியின்போது, கிரிக்கெட் சாதனைப் புத்தகத்தின் பல பக்கங்கள் இலங்கையணியினரால் புதுப்பிக்கப்பட்டன.
அதிரடியாக விளையாடிய சனத் ஜெயசூரிய இந்தப் போட்டியில் சர்வதேச போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற பாகிஸ்தானின் அப்ரிடியின் சாதனையை முறியடித்தார்.
ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர்கள் வரிசையில் சச்சினுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டார்.
சச்சின் (இந்தியா) 374 14,537 ஜெயசூரிய (இலங்கை) 374 11,442 இன்சமாம் (பாக்) 370 11,591
திர்ைக்கதை பயிற்சிப் பட்டறை)
இலங்கைத் தேசியத் திரைப்படக் கூட்டுத்தாபனம் தமிழ்ப் பிரிவு 2007 ஜனவரியில் திரைக்கதை எழுதுவது பற்றிய பயிற்சிப் பட்டறையொன்றை நடாத்தவுள்ளது. தமிழில் நடைபெறவுள்ள இப் பயிற்சிப் பட்டறைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் விண்ணப்பத்துடன் ஏ அளவிலான வெள்ளைத் தாளில் இரண்டு பக்கங்களுக்கு மேற்படாதவாறு தெளிவான முறையில் குறுங் கதை ஒன்றும் இணைத்து அனுப்பிவைக்க வேண்டும். இவற்றுள் தரமான கதைகள் தெரிவு செய்யப்பட்டு அந்த எழுத்தாளர்களுக்கு திரைக்கதை எழுதுவது பற்றிய பயிற்சிப் பட்டறையில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. இப் பயிற்சிப் பட்டறையானது கைதேர்ந்த தமிழ், சிங்களத் திரைக்கதை எழுத்தாளர்களால் நடத்தப்படவுள்ளது. இதில் பங்குபற்றி இறுதித் தேர்வில் தெரிவாகுபவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது. இப் பட்டறையில் பங்குபற்றுபவர்கள் நாடகம், தொலைக்காட்சி நாடகம், குறுந் திரைப்படம், விவரணத் திரைப்படம் மற்றும் சினிமாத் திரைப்படங்கள் போன்றவற்றுக்கு திரைக்கதை எழுதும் பூரண அறிவையும், பயிற்சியையும் பெற்றுக்கொள்ளமுடியும்.
இப் பயிற்சிப் பட்டறையில் பங்கு கொண்டு பயன்பெற விரும்பும் எழுத்தாளர்கள் தங்கள் விண்ணப்பப் படிவங்களையும் அவற்றுடன் இணைக்கப்பட்ட கதைகளையும் எதிர்வரும் 2007 ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக தமிழ்ப் பிரிவு, இலங்கைத் தேசியத் திரைப்படக் கூட்டுத்தாபனம், இல.24, பெளத்தாலோக மாவத்தை, கொழும்பு - என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். கடித உறையின் இடதுபக்க மேல்முலையில் "திரைக்கதை பயிற்சி பட்டறை" எனக் குறிப்பீடுதல் வேண்டும். மேலதிக விவரம் பெற விரும்புபவர்கள் 011-2333430 என்ற தொலைபேசி இலக்கத்துடன்
தொடர்பு கொள்ளலாம்.
உள்நாட்டு, வெளி நாட்டு அன்பர்களுக்கு சேவை செய்து அருள் அளிப்பார்.
நாம் வாழம் வாழ்க்கையில்பலபிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். அறிவிருந்துவிடுபடுவதே
எங்களின் நோக்கம். இப்படிப்பட்ட பிரச்சினைகளிலிருந்து விடுப்பட இருதடவை.
யோசிக்காமாஸ் என்னை சந்தித்தால் உங்களுக்கு வெற்றி நிச்சயம் என்பதை உறுதி செய்கிறேன்.
பார்த்தப் பார்த்தக் கொண்டிரதிர்கள் மன நம்பிக்கையோடு செய்த கொள்ளுங்கள். இன்றே சுவாமியவர்களைச் சந்தியுங்கள் தொலைபேசி மூலம் பேசுங்கள். அல்லது முத்திரையுடன் கடித LUGUVÕTLITIJGINGONGMTulli) உறையொன்றை அனுப்புங்கள். நீங்கள் முதலிக்கினை சகலவிதமான வசிய மாந்திரீகம் காலை 8.00 மாலை 6.00 வீடு, வியாபார விருத்தி விவசாய விருத்தி
Ax '. 'நோய் நொடி சுகப்படுத்தல் நெடுஞசாலை காரியாலயத்திற்கருகில் விட்டுபிரிந்த கணவன் மனைவியர் மீண்டும் ஒன்று
iசிங் iேmாம் மேல் FJ. Ae IDLநேர்சிங் ஹோம் மேல் பாதை *தாமதிக்கும் திருமணம் விரைவில் நிறைவேற
ஞாயிறு விடுமுறை 'குழந்தைப் பாக்கியம் கிட்ட
கவனிக்கவும். *விலைபோகாத காணிகள் விற்பனையாக ட
叶 *எல்லா பரீட்சைகளிலும் சித்திபெற Matuk mengig வெளிநாட்டவருக்கு விசேட ஏற்பாடுகள்|*ஜாதகம் பார்ப்பது முதல் சகல ஜோதிட
தொ. பே. 9452824 ' - -
(ଖଣ୍ଡ * irisí réigiúil :ž05:ಧ್ವಿಟ್ಜೆರಾಕ್ oು jr 65563961
agion i cilisi
P.O. Box 2, BANDARAWELA / 60ăTLITU66061 Regd. No. UAB 99/83 le, O77.322005 052224,591-92 078-522468 Fax. 057.22324.4
Website: sharmasamiconsribathrakalliaman templeOyahoo.com LrtSLSSLLYt TSLLSYrqTqSL L Lrrrr S LL rrtrtA ASL Lrrtrr A SYLtttLS Lrt S LLLS rtSLLLSLrtSSYtLSLJrttYS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நியூசிலாந்து அணி 73 ஓட்டங்களுக்குள் و نسيج
ஒரு நாள் போட்டிகளில் இது இந்த அணியின் இரண்டாவது குறைந்த பட்ச ஓட்டங்களாகும். நியூஸிலாந்து குறைந்த ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த விபரம்
ட்டம் எதிரணி ஆண்டு
54 பாகிஸ்தான் 1985 - 86 73 இலங்கை 2006 - 07 74 அவுஸ்திரேலியா 1987 - 88
I - - - - - - - - - H
GSEJO GCODDOL - - - - エーニ
06 ஆம் பக்கத் தொடர்ச்சி.
ஏற்கனவே குடையோடு வந்தவர்கள் அவர்கள்
பாட்டுக்குப் போனார்கள். இன்னும் சிலர் இன்னொருவரின் குடையில் தாவிக்கொண்டு தலையை மட்டும் பாதுகாத்துக் கொண்டு போனார்கள். சிலர் மழை படாமல் ஓடுவதாக நினைத்துக் கொண்டு பஸ்தரிப்பிடம் வரை ஓடி ஒளிந்தார்கள். ஒரே ஒரு பெண் குடையோடு என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் எனக்கு உதவ நினைப்பது கண்ணில் தெரிந்தது. நான் முந்திக் கொண்டு "பஸ்தரிப்பிடம் வரை
பிறப்பெண் - 8, கூட்டெண் - 5 8, 11, 26 போன்ற திகதியில் பிறந்து பிறந்த திகதி, மாதம், வருடம் ஆகிய இம்மூன்றையும் கூட்டி வருகின்ற கூட்டு எண்ணாகிய உயிர் எண் 5 வருமேயானால், இவர்கள் சனி, புதன் போன்ற ஆதிக்கத்தில் பிறந்தவராவர்.
இவர்கள் பார்ப்பதற்குச் சுமாரான உயரத்துடனும், சிறிது மிதந்த கண்களுடனும் காட்சியளிப்பர். உழைத்து உயர்வை அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இவர்கள், எப்போதும் சுறுசுறுப்பாகக் காட்சியளிப்பர் மன திடம் கொண்ட இவர்கள் சில நேரங்களில் குழம்பி விடுவர். சிலர் ஆரம்பத்தில் வசதிபடைத்தவர் களாகவும் இன்னும் சிலர் தனது இளமைக் காலத்தில் பல்வேறு
வரவா” என்றேன். அவள் சம்மதித்தாள் அவளுடன் பிரச்சினைகளுக்கு ஆளாகி எதிர் நீச்சல் போட்டும் ஏற்றமான
நடந்து பஸ்ஸில் ஏறிக்கொண்டேன். அவள் அதே பஸ் தரிப்பிடத்தில் நின்று கொண்டு என்னைப் பார்த்துச் சிரித்தாள். இன்று அவள் என்ன நினைத்துச் சிரிக்கிறாள் என்று எனக்குப் புரியவில்லை.
ஒருவேளை, அவள் விரும்பாத
இடத்துக்கெல்லாம் அவளைக் கூட்டிப்போனவர்கள்
மத்தியில் - அவளது முகம் பார்க்காமலே
போனவர்கள் மத்தியில் அனுமதி கேட்டு நடந்து
வந்து நன்றி சொல்லிப் போகும் இவன் யாரடா உலகம் தெரியாதவனாக இருக்கிறானே, என்று அவள் நினைத்திருக்கலாம். நான் நனைந்து விடாமல் பாதுகாத்த அவளது குடையிலிருந்து துளியாக மழை வழிந்து கொண்டிருந்தது. நான்
வாழ்க்கையை அடைவர்.
பெயர் நன்றாக அமையப் பெறாதவர்கள், வாழ்க்கை முழு வதும் போராடிக் கொண்டே இருப்பர். பொருளாதார நிலை | o! இறங்கவுமாக இருக்கும். ஆனால் பெயர் நன்றாக அமைய்ப் பெற்றவர்கள் உத்தியோகம் செய்தாலும், தொழில் செய்தாலும் உயர்ந்த நிலையை அடைந்து வீடு, வாகனம், நிலம் போன்ற அனைத்து வசதிகளுடன் வாழ்கின்றனர்.
இவர்கள் மனம் புதுமையான எலக்ட்ரானிக் கருவிகள், தொழிற்கூடங்கள், அழகான வாகனங்கள், மலைப்பாங்கான இடங் கடற்கரை போன்றவற்றைக் கண்டு மகிழ்ச்சியடையும். வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்ற நோக்கோடு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பர். இவர்களுக் குக் கீழ் வேலை பார்ப்பவர்கள் சுறுசுறுப்பில்லாதிருந்தால் இவர் களுக்குக் கோபம் உண்டாகும்.
தன்னைப் போல் மற்றவர்களும் விரைவில் ஒரு காரியத்தை
இறங்க வேண்டிய இடம் வருவதற்குள் மழை நின்று முடிக்காதிருக்கின்றனரே என்று வருந்துவர். எப்போதும் புதிய விடவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
சரியாக 6.19 மணிக்கு சதாமின் உடலருகில் சென்ற வைத்தியர்கள் சதாமின் மரணத்தை உறுதி செய்தனர். அவரது உடல் கட்டு அவிழ்க்கப்பட்டு நிலத்தில் சாய்க்கப்பட்டது.
தூக்குத் தண்டனை உட்பட அதிக பட்சத்
திட்டங்களைப் போட்டு பணம் ஈட்டும் நோக்கத்துடன் இயங்கிக் கொண்டிருப்பர். இந்த எண்ணில் பெரிய தொழில் அதிபர்கள், எஞ்சினியர்கள், பாக்டர்கள், வக்கீல்கள், அரசாங்க ஊழியர்களும்
எண்ணில் அமைந்துவிட்டால், படிப்படியாக முன்னேறி நல்ல ஆரோக்கியம், நல்ல குழந்தைகள், நிறைந்த செல்வம் பெற்றுச் சிறப்புடன் வாழ்கின்றனர்.
பெயர் நன்றாக அமையாவிட்டால், போட்டியும், பிரச்சினை களும், குடும்பச் சிக்கல்களும், ஆணாக இருந்தால் பெண்களா லும், பெண்ணாக இருந்தால் ஆண்களாலும் மனவேதனைக் குள்ளாகின்றனர். இதனால் பெயரை நல்ல எண்ணில் மாற்றி அமைத்துக் கொள்வது அவசியம்,
தண்டனைகளை நிறைவேற்றுவது தொடர்பாக அந்தந்த இவர்கள் எந்த ஒரு புதிய பொருளைப் பார்த்தாலும், அதைப்
நாடுகளைச் சேர்ந்த விடயமாகும் எனத்
பற்றி ஆராய்ந்து ரசிப்பர். இஞ்சினியரிங் சம்பந்தமான அனைத்துப்
தெரிவித்திருந்தார் ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ பொருட்களும் இவர்கள் மனதைக் கவரும் தன் வாழ்க்கையில்
முன். இவர் தென்கொரியாவைச் சேர்ந்தவர். அமெரிக்காவின் விருப்புக்குட்பட்டவர் என்று கண்டனங்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து சதாம் உட்பட எத்தகைய குற்றவாளிகளுக்கும்
மரணதண்டனை விதிப்பதை ஐ.நா.எதிர்க்கிறது என்றார்.
01.01.07 திகதியிலிருந்து புதிய ஐ.நா.செயலாளர்
முன்னேற்றம் காண வேண்டும் என்றடி குறிக்கோளோடு அயராது ಙ್ಗಲ' இவர்கள், சோம்பேறியாகி விட்டால் நன்றாகத் தூங்கி
டுவர்.
பலருக்கு உதவி செய்யும் எண்ணம் கொண்ட இவர்கள் தன்னால் முடிந்தவரை பிறருக்கு உதவி செய்வர்.பலர் போற்றும் மனிதனாக வாழும இவர்கள எபபோதும சநதனையுடனே ရွှံါ இ G 弗 G காணப்படுவர். ஜோதிடம், சமயம், சட்டம், கணிதம், கலை
நாயகமாகப் பதவியேற்ற பான் கிமுனின் முரண்பாட்டின் போன்றவற்றில் ஆராய்ச்சி இருக்கும் எந்தக் காரியத்தில் இறங்கி
ஆரம்பம் இதுவாகக் கருதப்படுகிறது.
சதாமுக்கு வழங்கப்பட்ட தண்டனை இன்னும்
னாலும் தைரியமாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்பட்டு வெற்றி யைத் தேடிக் கொள்ளுவர்.
பெயர் பொருத்தமாக இவர்களுக்கு அமைந்து விடுமேயா
நாகரீகமான முறையில் வழங்கப்பட்டிருக்கலாம் என்பேன் னால், இவர்கள் வாழ்க்கை எல்லாவிதத்திலும் வெற்றிகரமாக
என்றிருக்கிறார். ------
=அமெரிக்க இராணுவப் பேச்சாளர் வில்லியம் பி.கால்ட்வெல்,
சதாமுக்கு தூக்கு தண்டனை
நிறைவேற்ப்ட்தோ அது பற்றிய திகதியோ தெரியாது
என்றும், சதாமுக்கான தண்டனையைக் குறைக்கும் அதிகாரம் தற்போதைய ஈராக்கின் சட்டப்படி தனக்கு இல்லை என்றும் சொன்னவர்.
-ராக்கின் தற்போதைய பிரதமரும் அமெரிக்கக் கைக்கூலியுமான நூரி மலிக்கி
சதாமுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது, ஈராக்கில் சட்டம், நீதியைப் பொறுத்தவரை ஒரு
இருக்கும் தூரதேசப் பயணங்களை மேற்கொள்வதால் ஓரிடத்தில் என்ன பொருள் கிடைக்கிறது. அந்தப் பொருளை எங்கு அனுப்பி னால் நல்ல இலாபம் பெற முடியும் என்று எண்ணுவர் கடவுள் நம்பிக்கை கொண்ட இவர்களுக்கு என்றும் ஆண்டவன் அருள் உண்டு.
எல்லாவிதமான பழக்கங்களையும் பழகி எதற்கும் அடிமையா காது விட்டுவிடுவர். ஆனால் பெயர் மோசமான எண்களில் அமைந்து விட்டால், தீய பழக்கங்களுக்கு அடிமையாகி வியாதி யால் பிடிக்கப்படுவர் சமயத்திற்கும் தன் சமுதாயத்திற்கும் தன் மொழிக்கும் உயர்வு தேடித் தர வேண்டும் என்று எணணுவா, இப்படிப்பட்ட இவர்களுக்குப் பெயர் ஒழுங்காக அமையுமேயானால் சிறந்த முன்னேற்றம் அடையலாம்
தொழில் இந்த எண்ணிக்கையில் பிறந்தவர்களுக்கு மெட்டல் சம்பந்தமான அனைத்துத் தொழிலும் சிறந்தவையே மின்சாரம், ೧ಾಡ್ತ கமிஷன், காணடராக போன்ற தொழில் களும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பொருள்களை
மைல்கல்லாகும் ஈராக்கில் சதாமால் அனுப்புவதின் மூலம் உள்ளதொழில்களும் சிறந்தவையே பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைத்த நீதியாகும் என்றும் ಅಣ್ಣ : முட்டு சதாமுககு தூதகுத தண்டனை நிறைவேற்றப் விதம் வலி, முதுகுவலி, கண்வலி, இரத்தக் கொதிப்பு சர்க்கரை இன்னும் ஒழுங்கமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் சம்பந்தமான நோய்களும், பைல்ஸ் நரம்பு சம்பந்தமான நோய் சொன்னவர். களும் வந்து நீங்கும்.
-அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ். பெய்ர் அமைக்கும் முறை சனி, புதன் ஆதிக்கத்தில் பிறந்த இவர்களுக்கு சுக்கிரன், புதன் போன்ற ஆதிக்கமான 5, இதன் பின்னணியில் சதாமுடன் தூக்குத் ||42,10,911 ಕ್ವಿಟ್ಟ...!, 50, 69 GUIಿ] தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்ட சதாமின் எண்களில் பெரை அமைத்துக் கொள்ளலாம். சகாக்களான சதாமின் ஒன்றுவிட்ட சகோதரரும் பின்பற்ற வேண்டியவை யோகமான எண் 5, 6, 1.
::::::::::: : இ . யோகமான திகதிகள் 5, 14 23, 6,15, 24 1, 10, 19, 28 முனனான புலனாயவுததுறை தலைவருமான பாஸான யோகமான மோதிரக்கல் நீலக்கல், வைரம் இப்றாஹிம் அல் ரீக்ஹீத்தி மற்றும் முன்னாள் தலைமை யோகமான நிறம் நீலம், மஞ்சள் சாம்பல் நிறம் நீதிபதி அவாட் அல்பந்தர் ஆகிய இருவருக்கும் ஆகாத திகதி 8, 17, 26. "r 04.01.07ஆம் திகதி தூக்குத் தண்டனை ஆகாத நிறம் கறுப்பு சிவப்பு நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டபோதும் குறிப்பு 8,11, 26 போன்ற திகதிகளில் தாங்களாக ஒரு சதாமின் தூக்குக்கு எழுந்துள்ள எதிர்ப்புகள் காரணமாக கரியத்தைச் செய்யக் கூடாது. ஆனால்
திகதியில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
TLDoloi
D 9
எதிர்பாராத நன்மை அளிக்கவல்லது. 3::::::::::: கு அடுத்த வாரம் பிறப்பெண் 8 கூட்டெண் 6 பற்றிப் பார்ப்போம் 23). 11 - 17, 2007

Page 23
LL L L L L L LL LL L LL L L L L L L L L G
அலெக்ஸாண்டர் 6
(கி.பி. தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் கிரகாம் பெல், ஸ்கொட்லாந்திலுள்ள எடின்பரோவில் 1847 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் சில ஆண்டுகளுக்கு மட்டுமே முறையான ள்ளிக் கல்வி கற்றபோதிலும், இவருடைய நடும்பத்தினர் இவருக்குச் சிறந்த கல்வி ற்பித்தனர். இவர் தாமாகவும் உயர்ந்த ல்வி கற்றுக் கொண்டார். இவருடைய ந்தை, குரல் உறுப்புப் பயிற்சியிலும், பச்சுத் திருத்த முறையிலும், செவிடர்களுக்குக் கல்வி கற்பிப்பதிலும் ரு வல்லுநராகத் திகழ்ந்தார். எனவே, குரல் ஒலிகளை மீண்டும் உருவாக்கிக் ட்டுவதில் இவருக்கு இயல்பாகவே ஆர்வம் எழுந்தது.
அமெரிக்காவிலுள்ள மாசாசூசெட்ஸ்
மாநிலத்திலிருக்கும் பாஸ்டன் நகரில் 1871 ஆம் ஆண்டில் பெல் குடியேறினார். அங்குதான் 1875 ஆம் ஆண்டில் தொலைபேசியைக் கண்டுபிடிப்பதற்கு வழி வகுத்த கண்டுபிடிப்புக்களை இவர் செய்தார். இவர் தமது கண்டுபிடிப்புக்காக 876 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் த்தாக்க உரிமைக்காக விண்ணப்பித்தார். சில வாரங்களுக்குப் பிறகு இந்த உரிமை இவருக்கு வழங்கப்பட்டது. (பெல் தமது விண்ணப்பத்தை அளித்த அதே நாளன்று ஆனால் சில மணி நேரம் பிந்தி, எலிஷாகிரே என்பவர், அதே போன்ற ாதனத்திற்காகப் புத்தாக்க உரிமை கோரி ஒரு விண்ணப்பத்தை அளித்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது)
பெல்லுக்குப் புத்தாக்க உரிமை ழங்கப்பட்ட பின்பு மிக விரைவிலேயே அவர் பிலடெல்பியாவில் நடைபெற்ற நூற்றாண்டு விழாக் கண்காட்சியில் தொலைபேசியைக் காட்சிக்கு வைத்தார். அவரது கண்டுபிடிப்பில் பொது மக்கள் பேரார்வம் கொண்டனர். இவரது
ண்டுபிடிப்புக்கு ஒரு பரிசும் கிடைத்தது. னினும், இந்தக் கண்டுபிடிப்புக்கான ரிமைகளை 1,00,000 டாலருக்கு வெஸ்டர்ன் யூனியன் டெலிகிராப் ம்பெனி என்ற நிறுவனத்துக்கு வழங்க பெல் முன்வந்தபோது, அதை வாங்கிக்
1841 7
கொள்ள அந்த நிறுவனம் மறுத்துவிட்டது. அதனால், பெல்லும் அவரது நண்பர்களும் சேர்ந்து 1877 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தங்களுடைய சொந்த நிறுவனத்தை நிறுவினார்கள். இந்த நிறுவனம்தான் இன்றைய அமெரிக்கன் டெலிபோன் மற்றும் டெலிகிராப் கம்பெனியின் மூதாதையாகும். இவருடைய தொலைபேசிக்கு உடனடியாகப் பெருமளவில் வாணிக
முறையில் வெற்றி கிட்டியது. இவர்
நிறுவிய நிறுவனம் இன்று உலகிலேயே மிகப் பெரிய தனியார் வாணிக நிறுவனமாகத் திகழ்கிறது.
பெல்லும், அவரது மனைவியும் 1879 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தத் தொலைபேசி நிறுவனத்தின் சுமார் 15 விழுக்காட்டுப் பங்குகளைச் சொந்தமாகக்
JI32
வேறு பல பயனுள்ள அவர் கண்டுபிடித்தா துறைகளில் ஈடுபாடு ஆயினும், காது கே புரிவதில்தான் அவர் காட்டினார். இவருை செவிட்டுப் பெண்தாலி பெல்தான் கல்வி கற் இரு புதல்வர்களும், பிறந்தனர். ஆனால், குழந்தைப் பருவத்தி இறந்துவிட்டனர். 188 பெல், அமெரிக்கக் ஆம் ஆண்டில் அவர் தொலைபேசிக்கு முக்கியத்துவத்தைப் பெல்லின் செல்வாக்கு மதிப்பீடும் அமையும். போன்று வேறெந்தக் பரந்த அளவில் பயன எந்தச் சாதனமும் தெ போல் நமது அன்றாட பாதிப்பை ஏற்படுத்திய பெல்லின் செல்வாக்கு தொலைபேசியை திறப் பயன்பாடுடைய வானொலியைக் கண் மார்க்கோனிக்கு அடு: இடமளிக்கப்பட்டுள்ளது
ஆவாயிலாக நடத்தப்படு
உரையாடலைக் ெ வானொலி வாயிலா நடத்தலாம்.ஆனால்,
2 விமானத்துடன் தகவ6
கொண்டிருந்தனர். ஆனால், தங்களது நிறுவனம் எத்தனை பேரளவுக்கு ஆதாயம் ஈட்டியது என்பதை அவர்கள் அப்போது அறிந்திருக்கவில்லை. சில மாதங்களிலேயே அவர்கள் இந்த நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளைச் சராசரி ஒரு பங்கு 250 டொலர் என்ற விலையில் விற்றுவிட்டனர். நவம்பர் மாதத்திற்குள் இந்த நிறுவனத்தின் பங்குகள், ஒரு பங்குக்கு 1000 டொலர் என்ற விலைக்கு உயர்ந்தது. இதற்கு எட்டு மாதங்களுக்கு முன்பு இந்த நிறுவனத்தின் பங்கு ஒன்று 65 டொலர் என்ற விலையில் விற்பனையாகிக் கொண்டிருந்தபோது, அந்தப் பங்கின் விலை அதற்கு மேல் ஏறாது எனக் கருதிய பெல்லின் மனைவி, அந்தப் பங்குகளை உடனடியாக விற்றுவிடும்படி கணவரை வலியுறுத்தினார்). அவர்கள் 1881 ஆம் ஆண்டில், தங்களிடமிருந்த பங்குகளில் மூன்றில் ஒரு பகுதியை விவேகமின்றி மீண்டும் விற்றுவிட்டனர். எனினும் 1883 ஆம் ஆண்டில் அவர்கள் சுமார் 1000, 000 டொலர் செல்வ மதிப்புடையவர்களாக இருந்தார்கள்.
தொலைபேசியைக் கண்டுபிடித்ததன் காரணமாகப் பெல் ஒரு பணக்காரராக ஆனப்ேதிலும், அவர் தமது ஆராய்ச்சிகளைக் கைவிட்டுவிடவில்லை.
EüğGıyö2.Missi Leydi
- Ioacon GirlGirolactato) -
uJ Goff, கர்த்திகை محه ^ . 7ಿ) முதற்கால்) தொழில்
2ெ விருத்தி, காரியானுகூலம்,
மிதுனம் (மிருகரிடத்துப் பின்னரை திருவாதிரை, புனர்பூசத்து முன் முக்கால்) தொழில் உயர்ச்சி,
ਸੰ (மகம், பூரம், உத்தரத்துமுதற் கால் தொழில் நிலை மந்தம், செலவு மிகுதி
கொள்ளுதல் போன்ற வானொலி பயன்படுகி தொலைபேசி பயன்பட காரணத்தால் மட்டுமே விட மிகத் தாழ்வான பெல்லுக்கு அளிக்கல இரு அம்சங்களையும் கொள்ள வேண்டும். மு தனித் தொலைபேசி உ வானொலி வாயிலாக ஆனால் தொலைபேசி முழுவதற்கும் பதிலாக சரிநிகரான வானொலி இணைவனம் ஒன்றை கடினம். இரண்டாவதா: ஒலிவாங்கிக் கருவிக்க வகுத்தமைத்த அடிப்ப5 முறையைப் பின்னர் வ இசைத்தட்டு இயக்கக் பல்வேறு சாதனங்களை கண்டுபிடித்தவர்கள் ெ மாற்றியமைத்துப் பயன் கொண்டார்கள். எனவே கிரகாம் பெல், மார்க்ே குறைந்த அளவுதான் குறைந்தவர் எனக் கரு அடுத்த LólginõGÖ 885 Gilučšē5 IONE
க்குறை நீங்கும், உயர்ந்த நட்பு காரியானுகூலம் மனக்குறை நீங்கும், மனக்குறையதிகம், வெளியிட வாழ்க்கை,
ரியோர் உதவி குடும்பப் பொறுப்பு உயர்ந்தோர் நட்பு குடும்ப மகிழ்ச்சி, அந்நியர் உதவி குடும்ப சுகம், எதிர்பாரா ! த்தியோக மகிழ்ச்சி, மேலதிகாரிகள் உத்தியோக மாற்றம் மேலதிகர்கள் தொல்லை, செலவு உத்தியோப்பம் மேலதிகாரிகள் ? ணுகூலம், மாணவர் கல்வி உயர்ச்சி, மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள், மேல
தொல்லை, மாணவர் கல்வி குழப்பம்,
வசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் வியாபாரிகள் மத்திம இலாபம்
விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் திர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட நாள் வியாழன் அதிர்ஷ்ட நாள் புதன், அதி நீஷ்ட இலக்கம் 0. அதிர்ஷ்ட இலக்கம் 04 அதிர்ஷ்ட இலக்கம் 0. அதிர்
இ\இடம் (கார்த்திகைப் கர்க்கடகம் (புனர்பூசத்து கன்னி (உத்தரத்துப் பின் பின் முக்கால், ரோகிணி, நாலாங் கால், பூசம், க்கால், அத்தம், US/மிருதரித்து முன்னரை ஆயிலியம்) சித்திரையின் முன்னரை)
தொழில் அலைச்சல், செலவு நதி பெரியோர் சகாயம், தூர இடப் னம், குடும்பக் கஷ்டம், உறவினர் தவி, மாணவர் கல்வி குழப்பம், புதிய வி முயற்சி விவசாயிகள் வியாபாரிகள்
தொழில் பலிதம், பெரியோர் உதவி, பணவரவு க்டன்தொல்லை நீங்கும், 5 மனக்குறையதிகம், குடும்பப் பாரம், இழி உத்தியோகக் கண்டம், மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி மந்தம்,
தொழில் விருத்தி, பணவரவு உயர்ந்த நிலை, கெளரவம், பிரயாணமிகுதி தேக சுகக்கஷ்டம், குடும்பத் தொல்லை, பணவிரயம், உத்தியோகப் பொறுப்பு மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி
றைந்த இலாபம் உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் : நிர்ஷ்ட நாள் திங்கள். அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட நாள் செவ்வாய், ತಿಥಿ நிர்ஷ்ட இலக்கம் 01. அதிர்ஷ்ட இலக்கம் 6 அதிர்ஷ்ட இலக்கம் 01. அதிர்
26). 11 - 17, 2007 தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OC OOOOPI
l@് 22 D
சாதனங்கண்ளயும்
அவர் பல கொண்டிருந்தார். ாதவர்களுக்கு உதவி முக்கியமாக ஆர்வம் ய மனைவிகூட ஒரு
அவருக்குப் பித்தார். அவர்களுக்கு இரு புதல்விகளும் இரு புதல்வர்களும் லயே
ஆம் ஆண்டில் டிமகன் ஆனார். 1922
காலமானார். நாம் அளிக்கும் பொறுத்துத்தான் ப் பற்றிய எந்த ஒரு தொலைபேசியைப் கண்டுபிடிப்பும் மிகப் பட்டதில்லை. வேறு ாலைபேசியைப்
வாழ்வில் பெருத்த தில்லை. எனவே, மிகப் பெரிது. விட வானொலி பல ாக விளங்குவதால், டுபிடித்த தபடியாக பெல்லுக்கு | தொலைபேசி ம் ஓர் காள்கையளவில் கவும்
வானில் பறக்கும்
தொடர்பு பல நேர்வுகளில் ன்ற அளவுக்குத் ாது. இந்த ஒரு
மார்க்கோனியை இடத்தைப் ாம். ஆனால், வேறு இங்கு கவனத்தில் முதலாவதாக, ஒரு உரையாடலை
W
நடத்த முடியும்
அமைபபு முறை அதே போன்ற
ச் செய்தித் தொடர்பு ஏற்படுத்துவது மிகக் 5, தொலைபேசி ாக பெல்
டை ஒலி உருவாக்க
ானொலி ஒலிவாங்கி, கருவி போன்ற 1க் ாருத்தமாக படுத்திக்
அலெக்ஸாண்டர் கானியைவிட மிகக் செல்வாக்கில்
தலாம். வாரம்
ஷ்ட நாள் வெள்ளி ழ்ட இலக்கம் 06
விருச்சிகம் (விசாகத்து
நாலாங் கால், அனுஷம்,
கேட்டை)
தொழில் பகை, பணவிரயம், L[I LILLJ688Tib, 990T960T 56öi 60)LD, க் கஷ்டம், பணச் செலவு, உத்தியோக
D, IDIMuff Ssis 9 Uffäß,
முயற்சி, விவசாயிகள், வியாபாரிகள்
ந்த இலாபம், ழ்ட நாள் செவ்வாய் ட இலக்கம் 04,
துலாம் சித்திரையின் பின்னரை, சுவாதி, விசாகத்து
勤 முக்கால்)
தொழில் பலிதம், மனமகிழ்ச்சி
ரவு பெரியோர் பகை, வெளியிட கை, அந்நியரால் தொல்லை, குடும்பப் ப்பு மனப்பயம், உத்தியோகச் சிக்கல், காரிகள் பகை மாணவர் கல்வி ச்சி விவசாயிகள், வியாபாரிகள் இலாபம்
۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
হািৰ بر
வணக்கமுங்கோ
நான் எதையாவது சொன்னால் அதை காதில வாங்காமலே போறது
உங்களுக்கு ஒரு வழக்கமாகிட்டுது
போலை, பிறகு, எடே கா.பூ, சொன் னது உண்மைதான். அது நடந்திட் டுதே எண்டு முடி இருக்கிறவை புரடியையும், முடி இல்லாதவை முன் நெற்றியையும் நகம் குத்திப் போடா மல் சொறியிறது எண்டது சரியில் லையுங்கோ. சரி உதுகள் கிடக் கட்டும். முன்னம் நான் என்ன சொன் னனான். அதுகளில எதை நீங்கள் கண்டுகொள்ளாமலும், காதில வாங் காமலும் விட்டியள்? பிறகு ஏன் தலை சொறிஞ்சியள்? எண்டதை யெல்லாம் பிறகு பார்ப்பம்,
இப்ப புதுசா ஒரு பிரச்சினை உருவாகி இருக்கு. அது என்ன? அதாலை என்ன பிரச்சினை நடக் கப்போகுது எண்டதை முதலில யோசிக்க வேணுமுங்கோ. உவை இயக்கம் , தங்கட ஆட் பதிவு திணைக்களத்தாலை தமிழருக்கெல் லாம் அடையாள அட்டை கொடுக் கப் போகினமாம் எண் டு சொல்லியிருக்கினம். உந்த அடை யாள அட்டை எந்த சட்டத்திட்டங் களுக்கு உட்பட்டது. அதை வழங் குறவை யார்? அதுக்கு அவைக்கு அருகதை இருக்குதோ? எண்டெல் லாம் இருக்கிற கேள்விகள் ஒருபக் கம் இருக்கட்டும். உந்த அடையாள அட்டையை வைத்திருக்கிறவை கைது செய்யப்படுவினம் எண்டு இலங்கை அரசாங்கம் சொல்லி
இருக்குதே. அதுக்கு என்ன செய்யப்
போறியள் எண் டதைப் பற்றி யோசிங்கோ. அவையின்ர தலைவ ரையே 200 வருட தண்டனைக் கைதியாக இங்க சட்டம் தேடிக் கொண்டிருக்கு. அவர் பங்கரை விட்டு தலையைத் தூக்கமாட்டாமல்
இருக்கிறார். உதில அவர் சனத்
துக்கு அடையாள அட்டை கொடுக் கிறார் எண்டெல்லாம் விவாதப் படுகினம் கொஞ்சப்பேர். உதுகளும் எனக்குத் தேவையில்லாத விஷயங் கள்.
அடையாள அட்டை வழங்கி றவை அதுபோலை தனியான நோட்டும் அச்சடிச்சு சனத்துக்குப் பாவனைக்கு விட்டிச்சினம் எண்டால் அதைப் பாராட்டலாம். அது எப்புடி
தீனு (முலம், பூராடம்,
உத்தராடத்து முதற் கால்) தொழில் அலைச்சல், வீண் செலவு, மனக்குறை நீங்கும், வெளியிட வாழ்க்கை, குடும்பப் பகை, இனசன மகிழ்ச்சி, உத்தியோக மாற்றம், புதிய பதவி, மாணவர் கல்வி மாற்றம், சோம்பல் மிகுதி விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம்2
மகரீ, (உத்தராடத்துப்
பின் முக்கால், திருவோணம்,
அவிட்டத்து முன்னரை)
தொழில் உயர்ச்சி கெளரவம், பெரியோர் உதவி வெளியிட வாழ்க்கை, அந்நியர் உதவி, குடும்பப் பாரம், உத்தியோக அலைச்சல், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம், அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் .ே
புதிய
L L L L L L L L L L L L L L L L L L L L L L S
கதிலை ஆகந்தசாமி
CS be go and and 6oods 0 நான் சொல்வ தெல்லாம் பொய். 6 பொய்யைத் தவிர
வேறொன்றுமில்லை காதில பூ கந்தசாமி.
dSo செல்லுபடியாகுது எண்டும், அதாலை என்ன சட்டச் சிக்கல் ஏற்படுகுது எண்டும் பார்க்கலாம். உதுகளைப் பற்றி ஏன் நீங்கள் ஒண்டும் எழுத மாட்டன் எண்டிறியள் எண்டு சிலபேர் கேக்கினம். அவை நல்ல நோக் கத்தோடை கேக்கினமோ, இல்லாட் டில் என்னை வில்லங்கத்தில விழுத்தி வேடிக்கை பார்க்கிற நோக்கத்தில கேக்கினமோ ஒண்டுமாத் தெரியு தில்லையுங்கோ. சனத்தின்ர நிலைமை ரெண்டு பக்கமும் அடிவாங்கும் மத் தளத்தின்ர கதையாகிப் போட்டு துங்கோ. அவை ஒரு சட்டம் போடுகினம். இங்கால இவை ஒரு சட்டம் போடுகினம், எந்தச் சட்டத் துக்கு சனம் கட்டுப்படுகிறது. சரி, ஒரு அரசாங்கம் சொல்லுறபடி கேக்கிறதுதான் சரி எண்டு இவ்வளவு நாளும் வாழ்ந்தாச்சு, அதுதான் சரி யும் கூட இடையில அவையும் ஒரு அரசாங்கத் தோரணையில சனங் களை நடத்தப் பாக்கினம். அவையை எந்த மக்களும் ஜனநாயக முறைப் படி அரசாகவோ, தங்கட பிரதி நிதியாகவோ ஒரு காலத்திலையும் தெரிவு செய்யயில்லை. அவை பயங்கரவாதிகள் எண்டினமே தவிர, ஒரு அரசாங்கமாகவோ, சனத்தின்ர பிரதிநிதிகளாகவோ இலங்கை அர சாங்கமும் சரி வேறை யாரும் சரி, ஏற்றுக்கொள்ளயில்லை. அப்புடி
யெண்டால் முதலில அவை தங்
களை அங்கீகரிக்கிற வேலையை விட்டுப்போட்டு, அடையாள அட்டை கொடுக்க நினைக்கிறது, மக்களை பழிவாங்கிற நடவடிக்கையில்லாமல் வேறொண்டுமில்லையுங்கோ, சனம் அவையின்ர அடையாள அட்டை களைக் கொண்டு நடமாடுறதை பிறகு பாக்கலாம். முதலில அவையே உந்த அடையாள அட்டையோடை யும் சரி, சும்மாவும் சரி, நடமாட முடியாத நிலையில, சனத்தை மட் டும் எப்புடி அவை சட்டம் போட்டு நடக்கச் செய்யலாம் எண்டும் சில பேர் என்னிட்டக் கேக்கினம்.
"இளகின இரும்பைக் கண்டால், அவர் அதைத் தூக்கித் தூக்கி அடிப் பாராம் எண்டுவினம். அப்புடிப் போலை காபூதானே எண்டு என்னிட் டக் கேக்கிறவை, உதையே அவை யிட்டக் கேப்பினமோ? மாட்டினம். ஏன் தெரியுமோ? இளகின இரும்பு நான் தானேங்கோ, OSO
UITGEGEVULDÖD SÖLVEMENT
, . III i le li a Till is i தனு - சூரியன், புதன், செவ்வாய், மகரம் - ெ |கர்க்கடகம் - சனி, சிங்கம் - கேது. விருச்சிகம் - வியாழன்,
சந்திரன், கன்னி, துலாம், விருச்சிகம், தனு இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
ளி, கும்பம் - இராகு,
கும்பம் (அவிட்டத்துப் பின்னரை, சதயம், பூரட்டாதி முன் முக்கால்) - தொழில் மந்தம், செலவதிகம், கடன்படல், புதிய முயற்சி, தூர இடப் பயணம், மனக்குறை நீங்கும், குடும்ப நன்மை, உத்தியோகச் சிறப்பு, மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி மாற்றம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் திங்கள். அதிர்ஷ்ட இலக்கம் 0. 豹 மீனம் (பூரட்டாதி நாலாங் கால், உத்திரட்டாதி ரேவதி) தொழில் நன்மை, காரியானுகூலம், மனமகிழ்ச்சி பெரியோர் உதவி, குடும்பக் கஷ்டம், கடன் தொல்லை, உத்தியோகக் கவலை, மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி மந்தம், சோம்பல் மிகுதி, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம், அதிர்ஷ்ட நாள் புதன். அதிர்ஷ்ட இலக்கம் 05

Page 24
கரப்பந்தாட்டத்தை ஒலிபோல் என்று சொல்கிறார்கள் இதே போன்று கைப்பந்து எ கூறப்படும் போட்டியொன்றும் ஐரோப்பிய நாடுக பெற்று வருகின்றது. 19 19, 2002 ஆம்
நடைபெற்ற ஐரோப்பிய லீக் விருதுக் கைப்பந்துப் போட்டியில் நேர்
பெற்றிருக்கிறது. நோர்வே
பிரெவான் (இடதுபுறம்) கண்டாட் மத்தி, க் ஹமர்சென் வலது முழங்காலிட்டிருக் வீராங்கனை
ALTHINGGIT
படத்தில்
நடைெ பெண்களுக் ஆறாவது கைப் FTúlfuglafli { Still
C 2007 ஆம் ஆண்டு மலர்ந்த மகிழ்ச்சியில் எப்படியெல்லாம் சந்தோஷத்
பகிர்ந்து கொள்ளமுடியுமோ அப்படியெல்லாம் சந்தோஷப்படுவதில் G 6吋 வெள்ளையர்களுக்குச் சீனர்களும் சளைத்தவர்கள் அல்ல என்ற நிலை உ வருகிறது. இங்கே சீனாவின் சான்யா நகரில் புத்தாண்டு விழாவின் போது III மணமகள்களை மணமகன்கள் சுமந்து கொண்டு ஓடும் ஓட்டப்பந்தயம்
நடைபெற்றது. ஜோடிகள் மகிழ்ச்சியோடு கலந்து கொண்டனர். திருமணத்
பிறகு வாழ்க்கை தரப்போகும் இன்பச்சுமை, துன்பச்சுமை
அனைத்தையும் பகிர்ந்து கொண்டு வாழ்வதே மேலும் ம என்பதே இவர்களின் கருத்தாக இருக்கிறது. சுமார் 1 ஜோடிகள் இதில் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Regd, as a News Paper at the G.P.O. (OD/06/NEWS/2006)
ங்கிலத்தில்
驢說Lü
சாகசம் என்பது மரணம் வரை சென்று திரும்புவது என்றாகிவிட்டது. இங்கே சீனாவைச் சேர்ந்த இவர் துளையிடும் கருவியால் தன் கழுத்தில் துளையிட்டு மிக ஆபத்தான சாகசம் புரிகிறார். விபரீதமான விளையாட்டுத்தான் இது. குரல்வளையில் துளையிடுவது தற்கொலைக்குச் சமமானது. ஆனால் சண்டைப் பயிற்சியாளரான இவர், துணிச்சலோடு தொண்டையில் துளையிட்டுக் காட்டி பார்ப்போரை பயந்து போகச் செய்கிறார்.
நலம், நலமறிய ஆவல்
ஒரே சூலில் பிறந்த ஏழு குழந்தைகள் உயிர்வாழும் முன்று சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மெரிக்காவைச் சேர்ந்த பொபிமக் கெளகி என்பவர் 1997 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் திகதி நான்கு ஆண் முந்தைகளையும், முன்று பெண் குழந்தைகளையும் பிரசவித்தார். சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஹஸ்னா மாஹமட் குணமள் என்ற பெண்மணி, 1998 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் திகதி நான்கு
ண்குழந்தைகளையும், முன்று பெண் குழந்தைகளையும் பிரசவித்தார். இவை குறை பிரசவங்களாகும். அதாவது ரிய காலத்துக்கு எட்டு வாரங்களுக்கு முன்னதாகவே இக்குழந்தைகள் பிறந்தன. அமெரிக்காவின் தெக்ஸமாக் ாகாணத்திலுள்ள ஹூ ஸ்டன் என்ற இடத்தில் உள்ள செயின்ட் லூக் ஆஸ்பத்திரியில் அமெரிக்காவைச் சேர்ந்த கம் சுக்வு என்ற பெண்மணி ஆறு பெண் குழந்தைகளையும் இரண்டு ஆண் குழந்தைகளையும் பிரசவித்தார்.
முதலாவது குழந்தை 1998 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி பிறந்தது. 12 நாட்கள் கழித்து
ஏனைய ஏழு பிள்ளைகளையும்
இப்பெண்மணி பிரசவித்தார்.
பிறந்த எட்டுக் குழந்தைகளில்
எடை குறைந்த பிள்ளை
இறந்து போய்விட்டது.
20 7. 2007